ம – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கட்கு 3
மக்கள் 21
மக்கள்-காறும் 1
மக்கள்-பால் 1
மக்களில் 2
மக்களின் 2
மக்களும் 9
மக்களுள் 2
மக்களே 1
மக்களை 7
மக்காள் 1
மக 10
மகட்கு 10
மகட்கே 2
மகடூஉ 7
மகத்து 1
மகம் 2
மகமுமே 1
மகமுறை 4
மகர 46
மகர_பகு_வாய் 1
மகர_வாய் 1
மகரக்கண்ணன் 1
மகரங்கள் 3
மகரந்த 2
மகரந்தம் 1
மகரந்தமும் 1
மகரம் 7
மகரமீன் 1
மகரமும் 2
மகரவாய் 1
மகராக்கன் 1
மகரிகை 3
மகவாய் 1
மகவு 8
மகவுடையார் 1
மகவும் 1
மகவை 4
மகவொடு 3
மகவோடு 1
மகவோடும் 1
மகள் 243
மகள்-கொல் 2
மகள்-தன் 1
மகள்-மேல் 1
மகள்கொடை 1
மகளிர் 301
மகளிர்-தம் 2
மகளிர்க்கு 19
மகளிர்க்கும் 1
மகளிர்கள் 3
மகளிரின் 15
மகளிருக்கு 1
மகளிரும் 17
மகளிருள் 1
மகளிருள்ளும் 2
மகளிரே 2
மகளிரேம் 1
மகளிரை 8
மகளிரொடு 21
மகளிரோடு 9
மகளிரோடும் 1
மகளின் 1
மகளும் 1
மகளே 21
மகளேன் 1
மகளை 13
மகளையாய் 1
மகளொடு 1
மகளோ 1
மகளோடு 1
மகற்கு 18
மகன் 153
மகன்-கொல் 1
மகன்-தன் 1
மகன்-பால் 1
மகன்-மேல் 1
மகன்-வயின் 3
மகன்றில் 4
மகன்றிலுடன் 1
மகனுக்கு 2
மகனுக்கும் 2
மகனும் 9
மகனும்மே 1
மகனே 26
மகனேன் 1
மகனை 22
மகனையும் 1
மகனொடு 4
மகனொடும் 1
மகனோ 3
மகனோடும் 1
மகார் 1
மகாரின் 1
மகாரை 1
மகாரோடு 2
மகாஅர் 6
மகாஅன் 1
மகாஅஅர் 1
மகிதல 1
மகிதலம் 1
மகிழ் 94
மகிழ்கம் 1
மகிழ்கின்றேன் 1
மகிழ்ச்சியால் 1
மகிழ்ச்சியும் 2
மகிழ்செயும் 1
மகிழ்தந்தனர் 1
மகிழ்தல் 1
மகிழ்தலும் 1
மகிழ்ந்த 5
மகிழ்ந்ததன் 1
மகிழ்ந்தன்று 1
மகிழ்ந்தன்றும் 2
மகிழ்ந்தனர் 1
மகிழ்ந்தனன் 3
மகிழ்ந்தனென் 1
மகிழ்ந்தனை 1
மகிழ்ந்தார் 1
மகிழ்ந்தாள் 1
மகிழ்ந்தான் 2
மகிழ்ந்து 26
மகிழ்ந்தும் 1
மகிழ்ந்தோயே 1
மகிழ்ந்தோர் 2
மகிழ்ந 22
மகிழ்நர்-தம் 1
மகிழ்நர்க்கு 1
மகிழ்நற்கு 1
மகிழ்நன் 16
மகிழ்பு 4
மகிழ்வாரும் 1
மகிழ்வால் 1
மகிழ்வான் 1
மகிழ்வின் 1
மகிழ்வு 1
மகிழ்வு-உற்ற 1
மகிழ்வுற்றான் 1
மகிழ்வே 1
மகிழ்வோடு 1
மகிழ 2
மகிழம் 1
மகிழர் 1
மகிழா 2
மகிழாது 2
மகிழான் 1
மகிழானும் 2
மகிழானே 3
மகிழின் 3
மகிழும் 6
மகுட 12
மகுடத்தாள் 2
மகுடத்தை 1
மகுடம் 30
மகுடமும் 1
மகுளி 2
மகுளியின் 1
மகோததி 1
மகோதர 3
மகோதரற்கு 1
மகோதரன் 12
மகோதரனார் 1
மங்கல 29
மங்கலங்கள் 3
மங்கலங்களும் 1
மங்கலத்தின் 1
மங்கலத்து 1
மங்கலம் 8
மங்கலமும் 1
மங்கின 1
மங்கினர் 1
மங்கு 1
மங்குநர் 1
மங்குல் 15
மங்குலின் 8
மங்குலொடு 1
மங்குலோடு 1
மங்குவின் 1
மங்குவென் 1
மங்கை 28
மங்கை-தன் 4
மங்கைமார் 5
மங்கைமார்கள் 1
மங்கைமாரும் 1
மங்கையர் 82
மங்கையர்-திறத்து 1
மங்கையர்க்கு 5
மங்கையர்க்கும் 1
மங்கையர்கள் 1
மங்கையரால் 1
மங்கையரும் 4
மங்கையருள் 1
மங்கையும் 3
மங்கையை 5
மங்கையோடு 1
மச்சர் 1
மசரதம் 1
மஞ்ச 1
மஞ்சம் 1
மஞ்சர்க்கும் 1
மஞ்சரே 1
மஞ்சள் 6
மஞ்சளும் 1
மஞ்சன் 1
மஞ்சன 5
மஞ்சனத்துக்கு 1
மஞ்சனம் 5
மஞ்சனை 3
மஞ்சிகை 1
மஞ்சிடை 2
மஞ்சின் 4
மஞ்சினில் 1
மஞ்சினும் 1
மஞ்சினோடு 1
மஞ்சு 31
மஞ்சு_இனம் 1
மஞ்சுள 1
மஞ்சே 1
மஞ்ஞை 55
மஞ்ஞைக்கு 2
மஞ்ஞைக்கும் 1
மஞ்ஞையன் 1
மஞ்ஞையின் 6
மஞ்ஞையும் 2
மஞ்ஞையே 1
மஞ்ஞையை 1
மட்கிய 1
மட்கும்தான் 1
மட்குவாள் 1
மட்ட 1
மட்டம் 2
மட்டித்து 3
மட்டின் 1
மட்டின 1
மட்டு 12
மட்டே 1
மட 240
மட_கொடி 2
மட_தகை 1
மட_தகையே 1
மட_மகள் 19
மட_மகளே 2
மட_மயிற்கு 1
மட_மான் 1
மடக்கி 2
மடக்கினர் 1
மடக்கு 1
மடக்குவாய் 1
மடக்கோ 1
மடங்க 5
மடங்கல் 31
மடங்கல்_தேரான் 1
மடங்கலின் 8
மடங்கலும் 9
மடங்கலை 2
மடங்கா 4
மடங்கி 6
மடங்கிய 1
மடங்கினவாம் 1
மடங்கு 6
மடங்கும் 1
மடத்தாலும் 1
மடந்தை 74
மடந்தை-தன் 3
மடந்தைக்கு 2
மடந்தைமார் 3
மடந்தைமார்க்கும் 3
மடந்தைமார்கள் 1
மடந்தைமார்களுக்கு 1
மடந்தைமாரின் 1
மடந்தைமாரொடு 1
மடந்தைமாரொடும் 3
மடந்தையர் 41
மடந்தையர்-மாட்டு 1
மடந்தையர்க்கு 1
மடந்தையரொடு 1
மடந்தையால் 1
மடந்தையின் 1
மடந்தையும் 1
மடந்தையே 1
மடந்தையை 4
மடந்தையொடு 5
மடம் 22
மடம்படான் 1
மடம்படுதல் 1
மடம்படுதலும் 1
மடமைத்தே 1
மடமையான் 1
மடமையானே 1
மடமையின் 1
மடமையோரே 1
மடர் 1
மடல் 65
மடல்_மா 1
மடல்_மா_ஊர்ந்து 1
மடல்_மா_ஏறி 1
மடல்_மானோயே 1
மடல்_வயினானும் 1
மடல்_ஊர்ந்து 3
மடல்_ஏறி 1
மடலும் 1
மடலே 1
மடலை 1
மடலொடு 1
மடவ 3
மடவது 2
மடவந்தனளே 1
மடவம் 1
மடவர் 3
மடவரல் 19
மடவரால் 1
மடவரும் 2
மடவரே 1
மடவள் 2
மடவன் 1
மடவாட்கும் 1
மடவார் 8
மடவார்கள் 1
மடவாரால் 1
மடவாரின் 1
மடவாரும் 1
மடவாள் 2
மடவாளோடு 1
மடவீர் 1
மடவை 6
மடவோய் 1
மடவோர் 3
மடவோரும் 1
மடவோள் 6
மடவோளையே 1
மடவோன் 2
மடன் 2
மடனும் 4
மடாதே 1
மடாய் 1
மடாவின் 1
மடாஅ 2
மடி 57
மடிக்கின்றாரும் 1
மடிக்கும் 1
மடிகின்றன 1
மடிகின்றனர் 1
மடிஞ்ச 1
மடித்த 16
மடித்தது 2
மடித்தாய் 1
மடித்தான் 3
மடித்து 18
மடித்தே 1
மடிதர 3
மடிதல் 1
மடிதலே 1
மடிந்த 16
மடிந்த-போது 1
மடிந்ததாம் 1
மடிந்தது 1
மடிந்தது-கொலோ 1
மடிந்தவே 1
மடிந்தன்றால் 1
மடிந்தன்றே 3
மடிந்தன 5
மடிந்தனர் 1
மடிந்தனள் 1
மடிந்தனனால் 1
மடிந்தார் 5
மடிந்தால் 1
மடிந்தான் 1
மடிந்திட 1
மடிந்து 13
மடிப்பர் 1
மடிய 17
மடியன்-மின் 1
மடியா 6
மடியாது 2
மடியாய் 1
மடியின் 5
மடியும் 4
மடியுமாறும் 2
மடியேன் 1
மடிவதே 1
மடிவன 1
மடிவித்து 1
மடிவு 1
மடிவுற்றார் 1
மடிவை 1
மடிவையர் 1
மடு 1
மடுக்கும் 4
மடுத்த 11
மடுத்ததால் 1
மடுத்தது 3
மடுத்ததும் 1
மடுத்தலின் 4
மடுத்தவே 1
மடுத்தன 1
மடுத்தனன் 1
மடுத்தால் 1
மடுத்தான் 1
மடுத்திட்டு 1
மடுத்திலாத 1
மடுத்து 38
மடுத்து-என்ன 1
மடுப்ப 18
மடுப்பது 1
மடுப்பதும் 1
மடுப்பவும் 2
மடுப்பன 1
மடுப்பார் 1
மடுப்பென் 1
மடுப்பேன் 1
மடுவில் 1
மடுவும் 1
மடை 23
மடையர் 1
மடையின் 1
மடையினள் 1
மடையை 1
மடையொடு 2
மண் 195
மண்-நின்றும் 2
மண்-பால் 1
மண்-பொருட்டு 1
மண்-மேல் 6
மண்-உற்ற 1
மண்-உறு 7
மண்-உறுத்து 1
மண்_கலத்து 1
மண்_மகள் 4
மண்_அகம் 2
மண்கணை 1
மண்களில் 1
மண்ட 9
மண்டபத்தில் 1
மண்டபத்து 1
மண்டபத்துள் 3
மண்டபத்தை 1
மண்டபம் 27
மண்டபம்-அன்னதில் 1
மண்டல 6
மண்டலங்கள் 2
மண்டலங்களை 1
மண்டலத்து 2
மண்டலம் 21
மண்டலமும் 1
மண்டலால் 2
மண்டவுதரத்தவள் 1
மண்டாத 2
மண்டி 21
மண்டிட 1
மண்டிய 8
மண்டில 2
மண்டிலங்களை 1
மண்டிலத்தில் 1
மண்டிலத்தின்-மேல் 1
மண்டிலத்து 6
மண்டிலம் 41
மண்டிலமும் 1
மண்டின 1
மண்டினர் 1
மண்டினாள் 1
மண்டு 40
மண்டுகின்ற 1
மண்டுதலால் 2
மண்டும் 8
மண்டுற 1
மண்டை 16
மண்டைய 1
மண்டையர் 1
மண்டையான் 1
மண்டையொடு 3
மண்டோ 1
மண்ணகத்தன 1
மண்ணகம் 1
மண்ணதோ 1
மண்ணல் 1
மண்ணவர் 4
மண்ணா 10
மண்ணாள் 1
மண்ணி 13
மண்ணிடை 32
மண்ணிய 6
மண்ணில் 24
மண்ணின் 17
மண்ணின்-நின்றும் 1
மண்ணின்-மேல் 2
மண்ணினிடையோன் 1
மண்ணினில் 1
மண்ணினுக்கு 1
மண்ணினும் 5
மண்ணினுளோர்களும் 1
மண்ணினே 2
மண்ணினை 7
மண்ணினையே 1
மண்ணினோடும் 1
மண்ணு 4
மண்ணுக்கும் 1
மண்ணுநள் 1
மண்ணும் 29
மண்ணுமே 1
மண்ணுலகு 1
மண்ணுவ 1
மண்ணுளே 2
மண்ணுளோரையும் 1
மண்ணுற 1
மண்ணுறு 1
மண்ணே 1
மண்ணை 5
மண்ணையும் 2
மண்ணொடு 2
மண்ணொடும் 5
மண்ணோடு 1
மண்ணோடும் 1
மண்ணோர் 4
மண்தலத்து 1
மண்தலம் 4
மண்படி 1
மண்பால் 1
மண்பால்_அமரர் 1
மண்பாலவரே-கொல் 1
மண 38
மண_முரசு 1
மண_வினை 1
மண_ஒலி 1
மணக்கும்-கால் 1
மணத்தல் 1
மணத்தலும் 1
மணத்தற்கு 1
மணத்தை 1
மணந்த 15
மணந்த-கால் 1
மணந்தவன் 1
மணந்தவை 1
மணந்தனன் 1
மணந்தனன்-மன் 1
மணந்தனை 3
மணந்தார் 1
மணந்து 11
மணப்பின் 1
மணப்பு 2
மணம் 77
மணமும் 4
மணல் 208
மணல 1
மணலிற்று 1
மணலின் 11
மணலினும் 13
மணலினை 1
மணலும் 1
மணலுள் 1
மணலே 1
மணலை 2
மணவா 3
மணவா-காலே 1
மணவாளன் 1
மணவினை 2
மணற்கு 1
மணற்று 1
மணன் 4
மணனே 2
மணாளர் 1
மணி 814
மணி-கொல் 1
மணி-கொல்லோ 2
மணி-கொலாம் 1
மணி-மேல் 1
மணி-வயின் 1
மணி_கல் 1
மணிக்கு 2
மணிகண்டர் 1
மணிகள் 14
மணிகளும் 2
மணிகளை 1
மணிச்சிகை 1
மணிப்புறா 1
மணிமண்டபம்-அதனில் 1
மணிமாடத்து 1
மணிமால் 1
மணிய 1
மணியால் 3
மணியாலும் 1
மணியான் 1
மணியில் 1
மணியின் 34
மணியினால் 3
மணியினானும் 1
மணியினின் 3
மணியினும் 5
மணியினை 2
மணியும் 22
மணியுமே 1
மணியுள் 1
மணியூடு 1
மணியை 1
மணியொடு 2
மணியொடும் 2
மணிவடம் 1
மத்த 12
மத்தக 1
மத்தகத்து 1
மத்தகம் 2
மத்தம் 8
மத்தமலையை 1
மத்தரி 1
மத்தளம் 1
மத்தன் 4
மத்தன்-தன் 1
மத்தனும் 1
மத்தி 4
மத்திகை 5
மத்திகையா 1
மத்தில் 1
மத்தின் 4
மத்தினை 3
மத்து 15
மத 129
மத_மா 3
மதகரி 3
மதகிரி 2
மதகு-தொறு 1
மதகுகள் 1
மதங்கள் 1
மதங்களே 1
மதங்கனது 1
மதங்கியர் 1
மதங்கியரை 1
மதத்த 3
மதத்தன 1
மதத்தால் 1
மதத்தின் 1
மதத்தினால் 1
மதத்து 4
மதம் 41
மதமலை 3
மதமலை-மேல் 1
மதமா 8
மதமாய் 1
மதமாவும் 1
மதமும் 3
மதர் 29
மதர்க்கும் 2
மதர்த்த 1
மதர்த்து 1
மதர்ப்ப 2
மதர்வை 2
மதரி 1
மதரும் 1
மதலை 11
மதலையாய் 1
மதலையும் 1
மதலையை 2
மதவரையின் 1
மதவலி 4
மதவு 5
மதவெற்பு 1
மதன் 26
மதன 1
மதனற்கும் 2
மதனன் 6
மதனனை 1
மதனின் 1
மதனை 1
மதனோடு 1
மதாணி 2
மதி 190
மதி-தன்னொடும் 1
மதி-தனக்கு 1
மதி_நாள் 1
மதி_நாளால் 1
மதி_முகம் 1
மதி_இலா 1
மதிக்கலாதேன் 1
மதிக்கில 1
மதிக்கு 8
மதிக்கும் 7
மதிக்கும்-மன் 3
மதிட்கு 1
மதிட்குள் 1
மதித்த 2
மதித்தனர் 2
மதித்தாயோ 1
மதித்தார் 2
மதித்தான் 5
மதித்திட 1
மதித்திலனால் 1
மதித்தீத்தை 1
மதித்து 9
மதித்துமோ 1
மதித்தே 1
மதிப்ப 1
மதிய 1
மதியங்கள் 1
மதியத்து 6
மதியம் 26
மதியமும் 3
மதியமொடு 3
மதியமோடு 1
மதியவன் 1
மதியா 5
மதியாத 1
மதியாய் 1
மதியார் 2
மதியால் 4
மதியாலும் 1
மதியாலே 2
மதியாள் 1
மதியான் 1
மதியிலி 1
மதியிற்கு 1
மதியின் 28
மதியினார் 1
மதியினால் 2
மதியினான் 1
மதியினில் 1
மதியினை 8
மதியும் 9
மதியுள் 1
மதியே 3
மதியேன் 2
மதியை 3
மதியொடு 3
மதியொடும் 1
மதியோய் 1
மதியோர் 2
மதியோனை 1
மதில் 86
மதில்-கண் 1
மதில 1
மதிலர் 1
மதிலில் 1
மதிலின் 1
மதிலினுக்கு 1
மதிலினை 1
மதிலுக்கு 1
மதிலுடை 1
மதிலும் 9
மதிலை 5
மதிலொடு 1
மதிள் 3
மது 19
மதுகரம் 3
மதுகை 14
மதுகைடவரை 1
மதுகைத்து 1
மதுகைய 2
மதுகையர் 1
மதுகையர்-கொல் 1
மதுகையள் 3
மதுகையளே 1
மதுகையால் 1
மதுகையான் 3
மதுகையும் 1
மதுர 4
மதுரம் 1
மதுரித்து 1
மதுரை 7
மதுரையும் 2
மதுவின் 3
மதுவினை 1
மதுவுள் 1
மதுவை 3
மதைஇய 4
மதைஇனள் 1
மந்த 5
மந்தர 13
மந்தரகிரி 1
மந்தரத்தில் 1
மந்தரத்தினொடும் 1
மந்தரத்து 1
மந்தரத்தையும் 1
மந்தரம் 21
மந்தரை 7
மந்தாகினி 1
மந்தார 1
மந்தாரத்தின் 1
மந்தாரம் 4
மந்தி 45
மந்திக்கு 1
மந்திகள் 1
மந்திய 1
மந்தியின் 1
மந்தியும் 4
மந்தியை 2
மந்தியொடு 1
மந்திர 31
மந்திரசாலையே 1
மந்திரசித்தி 1
மந்திரத்தவர் 1
மந்திரத்தினானும் 1
மந்திரத்து 12
மந்திரத்தை 2
மந்திரம் 20
மந்திரர் 1
மந்திரி 3
மந்திரிக்கும் 1
மந்திரிகளோடு 1
மந்திரியர் 3
மந்திரியரும் 1
மந்திரியரோடும் 1
மம்மர் 8
மம்மர்த்து 1
மம்மரின் 1
மம்மரும் 1
மயக்க 2
மயக்கத்தால் 2
மயக்கத்தான் 1
மயக்கத்து 3
மயக்கப்பட்டு 1
மயக்கம் 10
மயக்கம்-தன்னால் 1
மயக்கமும் 3
மயக்கலால் 1
மயக்கவும் 1
மயக்கால் 1
மயக்கி 13
மயக்கிய 4
மயக்கியது 1
மயக்கின் 2
மயக்கு 10
மயக்கு-உற்ற 3
மயக்கு-உற்றன 1
மயக்கு-உற்று 1
மயக்கு-உற 1
மயக்கு-உறாஅ 1
மயக்கு-உறினே 1
மயக்கு-உறு 1
மயக்கு-உறூஉம் 1
மயக்கு_இலான் 1
மயக்குப்படுகுவாய் 1
மயக்கும் 4
மயக்குறுத்து 1
மயக்கோ 1
மயங்க 7
மயங்கலை 1
மயங்கா 3
மயங்காது 2
மயங்கி 60
மயங்கிட 1
மயங்கிய 13
மயங்கியே-கொலாம் 1
மயங்கியோரே 2
மயங்கின்றே 1
மயங்கின 5
மயங்கினர் 5
மயங்கினர்-கொல் 1
மயங்கினரால் 1
மயங்கினரோடு 1
மயங்கினள் 1
மயங்கினள்-கொல்லோ 1
மயங்கினளால் 1
மயங்கினனாம் 1
மயங்கினார் 6
மயங்கினாள் 3
மயங்கினான் 5
மயங்கினும் 1
மயங்கினென் 1
மயங்கினை 2
மயங்கினையே 1
மயங்கு 43
மயங்குகின்றான் 1
மயங்குகின்றோம் 1
மயங்குதி 1
மயங்குப 1
மயங்குபு 1
மயங்கும் 9
மயங்கும்-மாதோ 1
மயங்குமே 1
மயங்குவ 1
மயங்குவரால் 1
மயங்குவாரை 1
மயங்குவாள் 1
மயங்குவான் 1
மயங்குறுமால் 1
மயத்து 1
மயம் 2
மயர் 4
மயர்ந்தார் 1
மயர்ந்து 1
மயர்வு 6
மயர்வு_அற 1
மயர்வு_இல் 1
மயர்வொடு 1
மயல் 9
மயலொடு 1
மயலோ 1
மயலோடும் 1
மயற்கும் 1
மயன் 15
மயானத்திடை 1
மயானத்தை 1
மயிடமோ 1
மயிடன் 1
மயிந்தன் 4
மயிந்தனுக்கு 1
மயிந்தனும் 4
மயிர் 111
மயிர்_குறை_கருவி 1
மயிர்கள் 1
மயிர்த்தலம் 1
மயிர்ப்புறம் 1
மயிர்ப்புறம்-தோறும் 1
மயிரின் 5
மயிரும் 3
மயிரேனும் 1
மயில் 144
மயில்_குலம் 3
மயில்_அன்னார் 1
மயில்_அனாள் 2
மயில்_அனாள்-தனக்கு 1
மயில்_அனாளை 1
மயில்_இயல் 1
மயில்_இனம் 4
மயில்கள் 10
மயில்களும் 1
மயிலாய் 1
மயிலிடை 1
மயிலின் 10
மயிலினும் 1
மயிலினை 2
மயிலுடை 1
மயிலும் 8
மயிலே 8
மயிலை 9
மயிலோடு 2
மயிலோடும் 2
மயிற்கு 1
மயேந்திர 2
மயேந்திரத்து 3
மயேந்திரம் 1
மர்க்கட 1
மர 41
மரக்கலம் 3
மரகத 18
மரகதத்தின் 4
மரகதத்தினும் 1
மரகதத்து 1
மரகதம் 2
மரகதமோ 1
மரங்கள் 16
மரங்களால் 2
மரங்களில் 1
மரங்களின் 3
மரங்களினால் 1
மரங்களும் 16
மரங்களை 1
மரங்களோ 1
மரணம் 6
மரணமும் 1
மரத்த 14
மரத்தால் 3
மரத்தான் 2
மரத்திடை 1
மரத்தின் 5
மரத்தினால் 3
மரத்தினின் 1
மரத்தினும் 1
மரத்தினை 1
மரத்து 14
மரத்துக்கு 1
மரத்தும் 1
மரத்துள் 1
மரத்தை 3
மரத்தொடு 4
மரத்தொடும் 3
மரந்தை 4
மரந்தையோர் 1
மரப 1
மரபில் 3
மரபில்-நின்று 1
மரபிற்கு 3
மரபிற்று 1
மரபின் 89
மரபின 6
மரபினவே 1
மரபினால் 2
மரபினாலே 1
மரபினிர் 1
மரபினில் 1
மரபினின் 2
மரபினோய் 2
மரபினோயே 1
மரபினோர் 1
மரபு 7
மரபு_இல் 1
மரபுக்கு 1
மரபுக்கும் 3
மரபும் 5
மரபுளான் 1
மரபுளி 7
மரபுளோன் 1
மரபை 2
மரபையும் 1
மரம் 174
மரம்-கொல் 1
மரம்-தொறும் 6
மரம்-தோறு 1
மரம்-தோறும் 1
மரம்தான் 1
மரமும் 15
மரமே 3
மரல் 20
மரவம் 3
மரவமும் 1
மரன் 25
மரன்கள்-தோறும் 1
மரனின் 1
மரனும் 17
மரனுள்ளும் 1
மரனே 4
மரனொடு 2
மரனொடும் 1
மரா 6
மராடரே 1
மராத்த 1
மராத்து 2
மராமர 1
மராமரத்து 1
மராமரம் 16
மராமரமே 1
மராஅ 5
மராஅத்த 9
மராஅத்து 15
மராஅம் 8
மராஅமும் 2
மரியுண்ட 1
மரீஇ 12
மரீஇய 15
மரீஇயோர் 1
மரீஇயோரே 2
மரீஇயோனே 1
மரு 14
மருக 13
மருகர் 1
மருகன் 5
மருகனை 2
மருகாந்தாரம் 1
மருகாவோ 3
மருகி 1
மருகிக்கு 1
மருகிக்கும் 1
மருகியை 2
மருங்கில் 59
மருங்கிலன் 1
மருங்கின் 114
மருங்கின்-மேல் 1
மருங்கின்று 1
மருங்கின 1
மருங்கினமே 2
மருங்கினர் 3
மருங்கினான் 2
மருங்கினுக்கு 1
மருங்கினும் 11
மருங்கு 104
மருங்குதான் 1
மருங்கும் 11
மருங்குல் 42
மருங்குலாய் 2
மருங்குலார் 1
மருங்குலார்-மாட்டு 1
மருங்குலாள் 5
மருங்குலாள்-தன் 1
மருங்குலின் 1
மருங்குலும் 1
மருங்குலே 1
மருங்குலை 2
மருங்குற 1
மருங்கூர் 2
மருங்கே 5
மருங்கை 1
மருங்கொடு 1
மருட்கை 3
மருட்ட 1
மருட்டலும் 2
மருட்டவும் 1
மருட்டினன் 1
மருட்டும் 2
மருடல் 1
மருடிர் 1
மருண்ட 7
மருண்டனர் 1
மருண்டனென் 5
மருண்டார் 1
மருண்டிசினே 1
மருண்டு 9
மருண்டும் 1
மருத்தன் 2
மருத்தன்-தனை 1
மருத்தனும் 1
மருத்தனை 2
மருத்தின் 4
மருத்து 1
மருத்துவர் 2
மருத்துவன் 5
மருத 12
மருதத்து 4
மருதத்தை 1
மருதம் 21
மருதமொடு 1
மருதல் 1
மருதன் 1
மருதி 1
மருதின் 10
மருது 6
மருதொடு 2
மருந்தா 1
மருந்தாக 1
மருந்தால் 2
மருந்தின் 2
மருந்தின்-மேல் 1
மருந்தினால் 3
மருந்தினும் 5
மருந்தினே 1
மருந்தினேன் 1
மருந்தினை 1
மருந்து 78
மருந்து-தன்னால் 1
மருந்து-தன்னை 2
மருந்து-உரை 1
மருந்தும் 14
மருந்தே 4
மருந்தை 1
மருந்தையும் 1
மருந்தோ 1
மருப்பிடைப்பட்டும் 1
மருப்பில் 1
மருப்பின் 68
மருப்பின 1
மருப்பினால் 2
மருப்பினான் 1
மருப்பினும் 1
மருப்பினை 1
மருப்பு 96
மருப்பும் 3
மருப்பை 1
மருப்பொடு 3
மரும 1
மருமக்களும் 1
மருமகன் 2
மருமத்தான் 1
மருமத்தின் 2
மருமத்தினும் 1
மருமத்தினை 1
மருமத்து 4
மருமத்தை 1
மருமமும் 1
மருமான் 5
மருமான்-தன்னை 1
மருவ 6
மருவ_அரும் 2
மருவரற்கு 1
மருவல் 1
மருவலர் 1
மருவலர்க்கு 1
மருவார் 1
மருவான் 1
மருவி 12
மருவிய 1
மருவியே 1
மருவின் 1
மருவினம் 1
மருவினரே 1
மருவினன் 1
மருவினார்க்கும் 1
மருவினான் 1
மருவு 6
மருவு-உழி 1
மருவு-உற 1
மருவுதி 1
மருவும் 3
மருவுழி 1
மருவேன் 1
மருள் 101
மருள்-கொண்டு 1
மருள்-உற்றனம்-கொல் 1
மருள்-உற 1
மருள்கின்றான் 1
மருள்கொண்டார் 1
மருள்கொள 2
மருள்தர 1
மருள்தரு 1
மருள்வன 1
மருள்வார் 1
மருள்வார்க்கு 1
மருள்வென் 1
மருள்வேனோ 1
மருள 26
மருளி 5
மருளின் 2
மருளின 1
மருளினில் 1
மருளும் 18
மருளும்படி 1
மருளுறு 3
மருளூடு 1
மருளொடு 1
மருளோ 1
மரூஉ 1
மரூஉம் 1
மரை 18
மரை_இனம் 1
மரையா 7
மரையான் 3
மல் 27
மல்க 21
மல்கலின் 1
மல்கி 3
மல்கிய 2
மல்கின்று 1
மல்கு 18
மல்கு-தொறும் 1
மல்கும் 2
மல்ல 1
மல்லர் 1
மல்லரை 2
மல்லல் 38
மல்லலின் 1
மல்லன் 2
மல்லால் 1
மல்லிகா 1
மல்லிகை 6
மல்லின் 4
மல்லினால் 2
மல்லினின் 1
மல்லினும் 1
மல்லொடு 1
மலக்கம் 1
மலக்கு-உறுமே 1
மலங்கி 1
மலங்கினர் 1
மலங்கு 3
மலடிக்கு 1
மலய 1
மலயம் 2
மலயன் 1
மலர் 744
மலர்-கண் 2
மலர்-கொலோ 1
மலர்-தொறும் 2
மலர்-மிசை 3
மலர்-மேல் 3
மலர்_கண் 3
மலர்_கழல் 1
மலர்_குலம் 1
மலர்_கையார் 1
மலர்_கையால் 3
மலர்_கையில் 1
மலர்_சரண் 1
மலர்_தொகை 1
மலர்_மகட்கு 1
மலர்_மகள் 2
மலர்_மழை 2
மலர்_மழையில் 1
மலர்க்கு 1
மலர்க்குநர் 1
மலர்க்கும் 1
மலர்க்கை 1
மலர்க்கையால் 2
மலர்கமா 1
மலர்கள் 8
மலர்கள்-தம்மின் 1
மலர்களும் 1
மலர்களே 1
மலர்த்தாள் 1
மலர்தலும் 1
மலர்ந்த 89
மலர்ந்ததாம் 1
மலர்ந்தது 6
மலர்ந்தருளி 1
மலர்ந்தவாம் 1
மலர்ந்தவை 1
மலர்ந்தன்றே 1
மலர்ந்தன 3
மலர்ந்தனவே 1
மலர்ந்தனன் 1
மலர்ந்தார் 2
மலர்ந்தான் 1
மலர்ந்து 17
மலர்ந்தே 1
மலர்ப்பு 1
மலர்ப்போர் 1
மலர்பு 1
மலர்வ 1
மலர்வன 3
மலர்வாய் 1
மலர்வு 1
மலர 40
மலரடி 1
மலரது 1
மலரா 2
மலராத 1
மலராய் 1
மலரால் 2
மலராள் 2
மலராளொடும் 1
மலரிடை 2
மலரில் 4
மலரின் 30
மலரின்-மேல் 1
மலரினில் 1
மலரினும் 2
மலருடை 1
மலரும் 40
மலருள் 1
மலருளான் 1
மலருளோன் 2
மலருளோனும் 1
மலரே 1
மலரை 2
மலரொடு 6
மலரொடும் 2
மலரோ 1
மலரோடு 1
மலரோன் 16
மலரோன்-தன் 1
மலரோனும் 1
மலி 155
மலிதந்து 1
மலிதரு 2
மலிந்த 17
மலிந்தவே 1
மலிந்தன்று 2
மலிந்தன்றும் 1
மலிந்து 13
மலிபு 3
மலிய 3
மலியும் 1
மலிர் 16
மலிர 4
மலிரும் 1
மலிவனம் 1
மலிவு 1
மலை 591
மலை-கண் 1
மலை-கொலாம் 1
மலை-தலை 1
மலை-தொறும் 3
மலை-நின்றும் 1
மலை-போல் 6
மலை-மார் 2
மலை-மிசை 1
மலை-மீது 1
மலை-மேல் 4
மலை_தலை 1
மலை_மகள் 2
மலை_அகம் 1
மலைக்க 3
மலைக்கலுற்றார் 1
மலைக்கவும் 1
மலைக்கு 5
மலைக்குநர் 1
மலைக்கும் 4
மலைகள் 12
மலைகளில் 1
மலைகளின் 4
மலைகளும் 16
மலைகளை 9
மலைகளோடும் 1
மலைகின்ற 3
மலைகின்றாரின் 1
மலைகுவான் 1
மலைகுவென் 1
மலைத்த 2
மலைத்தரை 1
மலைத்தல் 2
மலைத்தனை 1
மலைத்து 2
மலைதல் 2
மலைதற்கு 1
மலைந்த 21
மலைந்த-போது 1
மலைந்தன 2
மலைந்தனர் 3
மலைந்தனன் 1
மலைந்தனன்-கொல் 1
மலைந்தனனே 1
மலைந்தார் 6
மலைந்தான் 5
மலைந்திட 2
மலைந்திடினும் 1
மலைந்திருந்து 1
மலைந்தீர் 1
மலைந்து 18
மலைந்தும் 2
மலைந்தோர் 3
மலைந்தோன் 1
மலைப்பின் 1
மலைப்பு 1
மலைய 13
மலையத்தன 1
மலையமாருத 1
மலையவும் 7
மலையன் 6
மலையனது 1
மலையனும் 1
மலையாநின்றார் 1
மலையிடை 1
மலையில் 3
மலையின் 30
மலையின்-நின்றும் 1
மலையின்-மேல் 5
மலையின்-வாய் 1
மலையினார் 1
மலையினின் 1
மலையினும் 10
மலையினை 8
மலையுநர் 1
மலையும் 37
மலையுமே 1
மலையுளே 1
மலையே 6
மலையேனும் 1
மலையை 5
மலையையும் 1
மலையொடு 4
மலையொடும் 4
மலையோடும் 2
மலையோமேல் 1
மலைவ 1
மலைவது 1
மலைவார் 1
மலைவாரும் 1
மலைவாளை 1
மலைவான்-மேல் 1
மலைவும் 1
மலைவே 1
மவுலி 3
மவுலி-மேல் 1
மவுலியாய் 1
மவுலியால் 1
மவுலியும் 1
மவுலியையும் 1
மழ 22
மழ_விடையோன் 1
மழலை 33
மழலையாள் 1
மழலையாள்-தன் 1
மழலையின் 2
மழலையும் 1
மழலையை 1
மழவர் 22
மழவர்-தம் 1
மழி 2
மழு 42
மழுக்களின் 1
மழுக்களும் 2
மழுக 2
மழுகி 1
மழுகிய 8
மழுகு 2
மழுங்க 5
மழுங்கல் 1
மழுங்கி 7
மழுங்கிட 1
மழுங்கிய 6
மழுங்கின் 1
மழுங்கின்றே 1
மழுங்கின 1
மழுபொடு 1
மழுவலாளனும் 2
மழுவலான் 4
மழுவனே 1
மழுவாய் 1
மழுவாள் 3
மழுவாள்-அதனால் 1
மழுவாளவன் 1
மழுவாளன் 2
மழுவாளிக்கு 1
மழுவாளியும் 2
மழுவாளியை 1
மழுவின் 4
மழுவினர் 1
மழுவினால் 2
மழுவினான் 1
மழுவும் 8
மழுவே 1
மழுவொடு 2
மழுவோனும் 1
மழை 557
மழை-கண் 1
மழை-கொண்டு 1
மழை-நின்றும் 1
மழை-போல் 1
மழை-வாய் 1
மழை_கண் 1
மழை_குலம் 2
மழை_அனான் 1
மழை_ஏறு 1
மழைக்கு 3
மழைக்கே 1
மழைகள் 2
மழைகளும் 3
மழைகளை 1
மழைத்த 4
மழையன 1
மழையால் 3
மழையிடை 1
மழையில் 2
மழையின் 26
மழையின்-மேல் 1
மழையினர் 1
மழையினாலே 1
மழையினின் 1
மழையினும் 4
மழையினை 1
மழையுடை 1
மழையும் 8
மழையே 10
மழையை 5
மழையொடு 2
மழையோ 1
மள்கல் 1
மள்ள 6
மள்ளர் 36
மள்ளர்-தம் 1
மள்ளர்க்கு 1
மள்ளர்கள் 1
மள்ளரின் 4
மள்ளரும் 3
மள்ளரை 1
மள்ளரொடு 1
மள்ளரோ 1
மள்ளன் 4
மற்கடங்கள் 3
மற்கு 1
மற்ற 4
மற்றதனை 1
மற்றது 3
மற்றவர் 7
மற்றவரும் 1
மற்றவன் 7
மற்றவும் 5
மற்றவை 3
மற்றினில் 1
மற்று 508
மற்றுடை 1
மற்றும் 91
மற்றும்_மற்றும் 1
மற்றுள்ள 1
மற்றுள 3
மற்றுளோர் 3
மற்றுளோர்-தமையும் 1
மற்றுளோர்களும் 2
மற்றுளோரும் 1
மற்றுளோரை 1
மற்றே 30
மற்றை 64
மற்றைய 6
மற்றையது 1
மற்றையர் 1
மற்றையவன் 2
மற்றையார் 1
மற்றையோர் 9
மற்றையோர்க்கும் 1
மற்றையோர்களும் 2
மற்றையோரும் 1
மற்றொரு 8
மற்றொன்று 2
மற்றொன்றே-கொலாம் 1
மற்றோ 1
மற்றோர் 4
மற 47
மறக்க 4
மறக்ககிற்றிலர் 1
மறக்கம் 1
மறக்கல் 2
மறக்கலாமையின் 1
மறக்கிலா 1
மறக்குநர் 1
மறக்கும் 4
மறக்கும்-ஆயினும் 1
மறக்குமா 1
மறக்குவென் 1
மறக்குவேன்-கொல் 1
மறக்கை 1
மறங்கொடு 1
மறத்தல் 4
மறத்தலால் 1
மறத்தற்கு 1
மறத்தார் 2
மறத்தியோ 4
மறத்திரோ 1
மறத்தின் 2
மறத்தினார்கள் 1
மறத்தினால் 1
மறத்தினுள் 1
மறத்து 2
மறத்துறை 1
மறத்தை 2
மறத்தொடு 1
மறத்தொடும் 1
மறத்தொழில் 1
மறத்தோடு 1
மறந்த 22
மறந்தது 1
மறந்ததும் 1
மறந்ததுவே 1
மறந்தவர் 2
மறந்தவனும் 1
மறந்தறியேமே 1
மறந்தன 4
மறந்தனம் 2
மறந்தனர் 6
மறந்தனர்-கொல்லோ 5
மறந்தனரோ 1
மறந்தனள் 2
மறந்தனளே 1
மறந்தனன் 5
மறந்தனன்-கொல்லோ 1
மறந்தனிர் 1
மறந்தனென் 1
மறந்தனை 2
மறந்தனையோ 1
மறந்தாய் 1
மறந்தாயும் 1
மறந்தார் 6
மறந்தார்-கொல்லோ 1
மறந்தாரோடு 1
மறந்தாள் 4
மறந்தான் 14
மறந்திசின் 1
மறந்திசினோர் 1
மறந்திடும் 1
மறந்திருந்து 1
மறந்திலது 1
மறந்திலம் 1
மறந்திலள் 1
மறந்திலன் 2
மறந்திலாதான் 1
மறந்திலையோ 1
மறந்தீத்தோய் 1
மறந்து 49
மறந்து-உழி 1
மறந்துபோய் 1
மறந்தும் 3
மறந்துளார் 2
மறந்தே 11
மறந்தேன் 2
மறந்தைக்க 3
மறந்தோம் 2
மறந்தோர் 1
மறப்ப 12
மறப்பதும் 1
மறப்பரோ 3
மறப்பல் 2
மறப்பவும் 1
மறப்பித்தாய் 1
மறப்பிலள் 1
மறப்பிலாதாய் 1
மறப்பிலாதார் 1
மறப்பின் 2
மறப்பினும் 2
மறப்பினொடு 1
மறப்பு 8
மறப்பெனோ 2
மறம் 77
மறம்-கொடு 1
மறம்-தலை 1
மறமே 1
மறல 1
மறலி 6
மறலிக்கு 3
மறலிகள் 1
மறலிதன் 1
மறலிய 4
மறலியை 1
மறலினாள் 1
மறலினை 1
மறலுவார் 1
மறவ 1
மறவர் 63
மறவர்த்து 1
மறவரும் 4
மறவரை 1
மறவரொடு 4
மறவரோடும் 1
மறவல் 1
மறவலேனே 1
மறவன் 10
மறவனும் 1
மறவனை 1
மறவா 2
மறவாதன 1
மறவாதான் 1
மறவாதீமே 3
மறவாதே 1
மறவாதோர்க்கே 1
மறவாம் 1
மறவாயும் 1
மறவியில் 1
மறவியையோ 1
மறவீர் 1
மறவேல் 1
மறவேன் 1
மறவை 2
மறவையும் 1
மறவோய் 3
மறவோர் 4
மறவோரும் 1
மறவோன் 8
மறன் 3
மறனும் 5
மறனே 1
மறனை 1
மறா 1
மறாத 1
மறாதாய் 1
மறாதீவாள்-மன்னோ 1
மறாது 3
மறாதே 1
மறாஅ 2
மறாஅமை 1
மறாஅற்க 1
மறி 63
மறிக்கு 1
மறிக்கும் 3
மறிகுவது 1
மறித்த 3
மறித்தன 2
மறித்தார் 1
மறித்து 12
மறித்தும் 9
மறிதர 2
மறிதரும் 1
மறிதலோடும் 1
மறிந்த 3
மறிந்தது 1
மறிந்தன 9
மறிந்தனர் 1
மறிந்தனரால் 1
மறிந்தனன் 1
மறிந்தார் 1
மறிந்தாரையும் 1
மறிந்தான் 1
மறிந்திடுமால் 1
மறிந்து 13
மறிப்ப 1
மறிப்புண்ட 1
மறிய 4
மறியும் 3
மறியொடு 2
மறிவன 2
மறிவார் 1
மறு 72
மறு-வித்தம் 1
மறு_அறு 1
மறு_இல் 4
மறு_இல 1
மறு_இலன் 1
மறுக்க 4
மறுக்கம் 17
மறுக்கம்-கொள்ள 1
மறுக்கமும் 1
மறுக்கமுற்று 1
மறுக்கல்-பாலது 1
மறுக்கலாமோ 1
மறுக்கில் 1
மறுக்கிலன் 1
மறுக்கிலா 1
மறுக்கிலாது 1
மறுக்கிலென் 1
மறுக்கிலோம் 1
மறுக்கின்றார்கள் 1
மறுக்கினோடு 1
மறுக்கு 1
மறுக்குந்து 1
மறுக்கும் 5
மறுக்கும்-ஆகின் 1
மறுக்குற்று 1
மறுக்குறுகின்ற 1
மறுக்குறும் 1
மறுக 10
மறுகலின் 3
மறுகவும் 2
மறுகா 2
மறுகா-வகை 1
மறுகாநின்ற 1
மறுகால் 1
மறுகி 25
மறுகிட 3
மறுகிய 1
மறுகியும் 1
மறுகில் 9
மறுகிற்று 1
மறுகின் 29
மறுகின 2
மறுகினர் 3
மறுகினன் 1
மறுகினார் 1
மறுகினில் 1
மறுகினுள் 1
மறுகு 21
மறுகு-தொறு 2
மறுகு-தொறும் 1
மறுகு-உற 1
மறுகுடன் 1
மறுகுதலால் 1
மறுகுபட 1
மறுகுபு 1
மறுகும் 6
மறுகுவது 1
மறுகுவன 1
மறுகுவாயோ 1
மறுகுவான் 1
மறுகுற்றன 1
மறுகுற 2
மறுகுறு 1
மறுகுறும் 2
மறுத்த 7
மறுத்தரல் 2
மறுத்தரவு 1
மறுத்தல் 4
மறுத்தலும் 2
மறுத்தனை 1
மறுத்தான் 3
மறுத்தி 1
மறுத்திசினோரே 1
மறுத்தியோ 2
மறுத்திலன் 1
மறுத்து 16
மறுதரல் 2
மறுதரற்கு 1
மறுதருவது-கொல் 1
மறுப்ப 3
மறுப்பட்ட 1
மறுப்பட 2
மறுப்பது 1
மறுப்பனோ 1
மறுப்பார் 2
மறுப்பின் 1
மறுப்பினும் 1
மறுப்பு 2
மறுபிறப்பு 2
மறுமுறை 1
மறுமை 5
மறுமை-தானும் 1
மறுமைக்கு 1
மறுமைக்கும் 1
மறுமையும் 3
மறுமொழி 2
மறுவந்து 2
மறுவரல் 1
மறுவரும் 1
மறுவின் 2
மறுவும் 1
மறுவை 1
மறை 127
மறை-தானும் 1
மறை-தொறு 1
மறை_முதல் 1
மறைக்கு 3
மறைக்குநர் 1
மறைக்கும் 9
மறைக்குமே 1
மறைக்குவன் 1
மறைகட்கும் 1
மறைகம் 1
மறைகள் 9
மறைகளாலும் 2
மறைகளின் 2
மறைகளுக்கு 1
மறைகளும் 2
மறைகளே 2
மறைகளை 1
மறைகுவென் 1
மறைகோ 1
மறைத்த 15
மறைத்தல் 4
மறைத்தலின் 3
மறைத்தலை 1
மறைத்தலோடும் 1
மறைத்தன 8
மறைத்தனர் 3
மறைத்தனன் 1
மறைத்தாள் 3
மறைத்தாள்-மன் 3
மறைத்தான் 3
மறைத்து 8
மறைதர 4
மறைதலம் 1
மறைதலின் 1
மறைதலோடும் 1
மறைந்த 5
மறைந்த-போதும் 1
மறைந்தது 1
மறைந்ததே 1
மறைந்தவால் 1
மறைந்தவை 1
மறைந்தன்று 1
மறைந்தன்றே 1
மறைந்தன 12
மறைந்தனள் 1
மறைந்தனை 1
மறைந்தார் 4
மறைந்தான் 5
மறைந்திரும் 1
மறைந்திலாமையால் 1
மறைந்து 29
மறைந்துபோய் 1
மறைந்துளது 1
மறைந்துளார் 1
மறைந்தே 2
மறைநூல் 2
மறைப்ப 9
மறைப்பது 1
மறைப்பதுவே 1
மறைப்பவும் 3
மறைப்பினும் 1
மறைப்பென் 1
மறைப்பென்-மன் 3
மறைபு 2
மறைய 37
மறையலுற்றான் 1
மறையவர் 7
மறையவர்க்கு 2
மறையவன் 3
மறையா 1
மறையாதீமே 2
மறையாது 1
மறையால் 1
மறையில் 3
மறையின் 8
மறையின்-கண்ணும் 1
மறையினள் 3
மறையினின் 1
மறையினும் 3
மறையினென் 1
மறையினை 1
மறையினொடு 2
மறையும் 16
மறையும்படி 1
மறையுமோ 1
மறையே 1
மறையேன் 1
மறையை 2
மறையொடும் 1
மறையோய் 3
மறையோர் 4
மறையோரும் 2
மறையோன் 1
மறையோனும் 1
மறைவ 1
மறைவது 1
மறைவலான் 1
மறைவன 1
மறைவாணர் 1
மறைவாணர்க்கு 1
மறைவாணனுக்கு 1
மறைவித்து 1
மறைவு 1
மறைவுற்றன 1
மறைஇ 1
மன் 109
மன்-உடன் 1
மன்பது 1
மன்பதும் 1
மன்பதை 11
மன்மத 3
மன்மதன் 11
மன்மதனார் 1
மன்மதனால் 1
மன்மதனை 2
மன்ற 131
மன்றத்தஃதே 1
மன்றத்து 26
மன்றம் 18
மன்றமும் 1
மன்றல் 32
மன்றல்-வாய் 1
மன்றல 1
மன்றலின் 2
மன்றலும் 1
மன்றிடை 2
மன்றில் 4
மன்றினில் 1
மன்று 23
மன்று-தொறும் 1
மன்று-தோறு 1
மன்றுகள் 1
மன்றும் 1
மன்றுள் 1
மன்ன 19
மன்னமும் 1
மன்னர் 87
மன்னர்-தம் 1
மன்னர்-பால் 1
மன்னர்_பிரான் 1
மன்னர்_மன்னவன் 3
மன்னர்_மன்னன் 2
மன்னர்_மன்னனும் 1
மன்னர்_மன்னனே 2
மன்னர்க்கு 3
மன்னர்பிரான் 1
மன்னரில் 1
மன்னரின் 1
மன்னரும் 9
மன்னருள்ளும் 1
மன்னரை 5
மன்னவ 6
மன்னவர் 24
மன்னவர்-தம் 2
மன்னவர்_பிரான் 1
மன்னவர்_மன்ன 1
மன்னவர்_மன்னன் 2
மன்னவர்_மன்னனேல் 1
மன்னவர்க்கு 5
மன்னவரும் 2
மன்னவரே 1
மன்னவற்கு 3
மன்னவன் 60
மன்னவன்-தனக்கு 1
மன்னவனும் 1
மன்னவனை 1
மன்னவா 1
மன்னற்கு 7
மன்னன் 104
மன்னன்-பால் 2
மன்னனின் 3
மன்னனுக்கு 1
மன்னனும் 12
மன்னனே 3
மன்னனேல் 1
மன்னனை 19
மன்னனோடு 1
மன்னா 11
மன்னி 5
மன்னிய 10
மன்னியரோ 1
மன்னின் 2
மன்னு 7
மன்னுக 3
மன்னுகமா 1
மன்னுடை 1
மன்னுதல் 2
மன்னுதி 1
மன்னும் 25
மன்னுயிர் 10
மன்னுயிர்-தமக்கு 1
மன்னுயிர்க்கு 4
மன்னுயிர்க்கும் 1
மன்னுயிர்கட்கு 1
மன்னுயிர்கள் 3
மன்னுயிரின் 1
மன்னுயிரும் 1
மன்னுவது 1
மன்னே 2
மன்னை 5
மன்னைத்தான் 1
மன்னையும் 2
மன்னொடு 1
மன்னொடே 1
மன்னோ 33
மன 49
மன_கதி 1
மனக்கு 11
மனக்கொடு 2
மனக்கொண்ட 1
மனக்கொண்டேயும் 1
மனக்கொள் 1
மனக்கொள்வாள் 1
மனக்கொளா 2
மனக்கோள் 1
மனங்கள் 3
மனங்களில் 2
மனங்களும் 2
மனத்த 2
மனத்தது 3
மனத்தர் 6
மனத்தவர் 1
மனத்தவள் 2
மனத்தவளோடும் 1
மனத்தவன் 5
மனத்தவாய் 1
மனத்தள் 2
மனத்தன் 11
மனத்தாய் 1
மனத்தார் 3
மனத்தால் 8
மனத்தாள் 3
மனத்தான் 8
மனத்தானை 1
மனத்தி 1
மனத்திடை 4
மனத்தில் 6
மனத்திற்கும் 2
மனத்தின் 23
மனத்தினர் 5
மனத்தினள் 1
மனத்தினன் 5
மனத்தினால் 5
மனத்தினாலும் 1
மனத்தினாள் 2
மனத்தினான் 3
மனத்தினின் 1
மனத்தினும் 7
மனத்தினேற்கு 1
மனத்தினை 3
மனத்து 53
மனத்துள் 4
மனத்துறு 1
மனத்தே 1
மனத்தேம் 3
மனத்தேன் 2
மனத்தை 9
மனத்தையும் 5
மனத்தொடு 2
மனத்தோடு 2
மனத்தோய் 1
மனத்தோர்க்கு 1
மனந்தலை 1
மனப்பட 1
மனம் 116
மனம்-கொண்டு 1
மனமா 1
மனமும் 23
மனமே 1
மனமோ 1
மனவன் 1
மனவினில் 1
மனவு 2
மனன் 5
மனனின் 1
மனனும் 2
மனனே 3
மனனோடு 1
மனால 1
மனிசர் 1
மனிசரை 1
மனிசன் 2
மனிசனுக்காக 1
மனித்தரை 1
மனித்தரோடு 1
மனித்தன் 1
மனித்தனார் 1
மனிதர் 14
மனிதர்-தம்மை 1
மனிதர்-பால் 3
மனிதர்க்கு 3
மனிதரது 1
மனிதரால் 1
மனிதரின் 1
மனிதருக்கு 1
மனிதரும் 1
மனிதரே 2
மனிதரேனும் 1
மனிதரை 13
மனிதரோடே 2
மனிதற்கு 1
மனிதன் 11
மனிதன்-தன் 1
மனிதனால் 1
மனிதனும் 1
மனு 15
மனுகுலத்தே 1
மனுநெறி 1
மனும் 2
மனுவில் 1
மனுவின் 5
மனுவினை 1
மனுவும் 1
மனை 190
மனை-கண் 1
மனை-தன்னில் 1
மனை-தொறும் 3
மனை-தோறும் 1
மனை-வயின் 5
மனை_மனை 2
மனை_வாய் 1
மனைக்கு 4
மனைகள் 1
மனைகள்-தொறும் 1
மனைகள்-தோறும் 1
மனைகளும் 1
மனைமாமரம் 1
மனைய 2
மனையவரோடும் 1
மனையன 4
மனையாய் 1
மனையாளால் 1
மனையாளோ 1
மனையிடை 1
மனையில் 4
மனையின் 12
மனையும் 4
மனையே 2
மனையை 1
மனையோட்கு 2
மனையோடு 2
மனையோள் 21
மனைவி 3
மனைவி-பால் 1
மனைவியர் 2
மனைவியும் 1
மனைவியை 1
மனைவியொடு 1
மனைவியோடு 1
மனோலயம் 1

மக்கட்கு (3)

நில மிசை பரந்த மக்கட்கு எல்லாம் – புறம் 126/10
வழை துறு கான யாறு மா நில கிழத்தி மக்கட்கு
உழை துறு மலை மா கொங்கை கரந்த பால் ஒழுக்கை ஒத்த – கம்.கிட்:10 33/1,2
அறம் திறம்பினரும் மக்கட்கு அருள் திறம்பினரும் அன்றே – கம்.சுந்:3 128/2

மேல்


மக்கள் (21)

மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் – குறு 41/4
பெரு மணி திண் தேர் குறு_மக்கள் நாப்பண் – கலி 83/10
போ சீத்தை மக்கள் முரியே நீ மாறு இனி தொக்க – கலி 94/22
மடவரே நல் ஆயர் மக்கள் நெருநை – கலி 102/30
தொல் மக்கள் தம் மனம் உக்கு உயிர் பிரிவு என்பது ஓர் துயரின் – கம்.பால:24 3/3
மக்கள் குரல் என்று அயர்வென் மனம் நொந்து அவண் வந்தனெனால் – கம்.அயோ:4 75/4
அன்றே மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே – கம்.அயோ:6 17/2
வானே புக்கான் அரும் புதல்வன் மக்கள் அகன்றார் வரும் அளவும் – கம்.அயோ:6 30/3
மக்கள் நலிகிற்பர் இது நன்று வலி அன்றோ – கம்.ஆரண்:11 28/4
மக்கள் கடை தேவர் தலை வான் உலகின் வையத்து – கம்.கிட்:14 37/2
மக்கள் தாயர் மற்று யாவரும் தடுத்தனர் மறுகி – கம்.சுந்:9 13/2
மந்திர கிழவர் மைந்தர் மதி நெறி அமைச்சர் மக்கள்
தந்திர தலைவர் ஈன்ற தனயர்கள் பிறகும் தாதைக்கு – கம்.சுந்:10 10/1,2
வான் துணை சுற்றத்து மக்கள் தம்பியர் – கம்.யுத்1:2 9/3
உன் மக்கள் ஆகி உள்ளார் உன்னொடும் ஒருங்கு தோன்றும் – கம்.யுத்2:16 146/1
என் மக்கள் ஆகி உள்ளார் இ குடிக்கு இறுதி சூழ்ந்தான் – கம்.யுத்2:16 146/2
தன் மக்கள் ஆகி உள்ளார் தலையொடும் திரிவர் அன்றே – கம்.யுத்2:16 146/3
புன் மக்கள் தருமம் பூணா புல மக்கள் தருமம் பூண்டால் – கம்.யுத்2:16 146/4
புன் மக்கள் தருமம் பூணா புல மக்கள் தருமம் பூண்டால் – கம்.யுத்2:16 146/4
மக்கள் இனி நின்று உளான் மண்டோ தரி மகனே – கம்.யுத்2:18 269/3
மக்கள் துணை அற்றனை இற்றது உன் வாழ்க்கை மன்னோ – கம்.யுத்2:19 8/4
வணங்கி நீ ஐய நொய்தின் மாண்டனர் மக்கள் என்ன – கம்.யுத்3:22 3/1

மேல்


மக்கள்-காறும் (1)

மக்கள்-காறும் இ மந்திரம் மறந்தவர் இறந்தார் – கம்.யுத்1:3 44/2

மேல்


மக்கள்-பால் (1)

செஞ்செவே மக்கள்-பால் சென்ற காதலும் – கம்.ஆரண்:13 58/3

மேல்


மக்களில் (2)

மக்களில் அங்கு ஒருவன் போய் வான் புக்கான் மற்றையவன் – கம்.பால:12 29/3
மக்களில் ஒருவன் கொல்ல மாள்பவன் வான மேரு – கம்.யுத்3:29 52/3

மேல்


மக்களின் (2)

மாயும் தன்மை மக்களின் ஆக மற மன்னன் – கம்.அயோ:6 18/2
மக்களின் அருள் உற்றான் மைந்தரும் மகிழ்வு உற்றார் – கம்.அயோ:9 28/4

மேல்


மக்களும் (9)

திதியின் சிறாரும் விதியின் மக்களும்
மாசு இல் எண்மரும் பதினொரு கபிலரும் – பரி 3/6,7
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர் – புறம் 191/3
தன் மக்களும் மருமக்களும் நனி தன் கழல் தழுவ – கம்.பால:24 3/1
மன் மக்களும் அயல் மக்களும் வயின் மொய்த்திட மிதிலை – கம்.பால:24 3/2
மன் மக்களும் அயல் மக்களும் வயின் மொய்த்திட மிதிலை – கம்.பால:24 3/2
மக்களும் விலங்கே மனுவின் நெறி – கம்.கிட்:7 118/3
மக்களும் சுற்றமும் மற்றுளோர்களும் – கம்.சுந்:3 41/1
மக்களும் குரங்குமே வலியர் ஆம் எனின் – கம்.யுத்1:2 32/3
மனையும் மக்களும் வலியரே என்றனன் மறவோன் – கம்.யுத்3:30 33/4

மேல்


மக்களுள் (2)

வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய – பரி 5/5
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால் – கலி 25/2

மேல்


மக்களே (1)

தம்தம் மக்களே கடன்முறை நெடு நிலம் தாங்க – கம்.அயோ:1 63/2

மேல்


மக்களை (7)

மயக்கு-உறு மக்களை இல்லோர்க்கு – புறம் 188/6
மாலை வாய் அமுது ஒழுகு மக்களை
பாலின் ஊட்டுவார் செம் கை பங்கயம் – கம்.பால:2 58/2,3
மக்களை மறந்தனர் மாதர் தாயரை – கம்.அயோ:4 195/1
மனையின் நீங்கிய மக்களை வைகலும் – கம்.அயோ:7 13/1
வார் பொன் கொங்கை மருகியை மக்களை
ஏற்ப சிந்தனையிட்டு அ அரக்கர்-தம் – கம்.ஆரண்:4 42/1,2
மக்களை குரவர்-தம்மை மாதரை மற்றுளோரை – கம்.யுத்2:16 138/1
மக்களை சுமந்து செல்லும் தாதையர் வழியின் ஆவி – கம்.யுத்2:18 258/1

மேல்


மக்காள் (1)

மருவ இனிய குணத்தவரை இரு சிறகால் உற தழுவி மக்காள் நீரே – கம்.ஆரண்:4 27/1

மேல்


மக (10)

மதி சேர்ந்த மக வெண் மீன் – பட் 35
கவை_மக நஞ்சு உண்டு ஆங்கு – குறு 324/6
பார்ப்பன குறு_மக போல தாமும் – ஐங் 202/2
மக முயங்கு மந்தி வரை_வரை பாய – பரி 15/38
கெடு மக பெண்டிரின் தேரும் – அகம் 347/15
மக அருள் ஆகுதி வழங்கினான்-அரோ – கம்.பால:5 83/4
சொல் மறா மக பெற்றவரே துயர் துறந்தார் – கம்.அயோ:1 67/4
நிறை மக உடையவர் நெறி செல் ஐம்பொறி – கம்.அயோ:4 190/1
குறை மக குறையினும் கொடுப்பராம் உயிர் – கம்.அயோ:4 190/2
மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான் – கம்.கிட்:17 28/4

மேல்


மகட்கு (10)

திதலை அல்குல் பெரும் தோள் குறு_மகட்கு – நற் 6/4
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறு_மகட்கு – நற் 106/4
கயல் ஏர் உண்கண் குறு_மகட்கு – நற் 220/9
புரைய அல்ல என் மகட்கு என பரைஇ – அகம் 95/13
பண்டையின் சிறக்க என் மகட்கு என பரைஇ – அகம் 98/13
கிணை_மகட்கு எளிதால் பாடினள் வரினே – புறம் 111/4
தலை ஆய பேர் உணர்வின் கலை_மகட்கு தலைவர் ஆய் – கம்.பால:12 25/1
நில_மகட்கு அணிகள் என்ன நிரை கதிர் முத்தம் சிந்தி – கம்.பால:16 15/1
மலர்_மகட்கு உவமையாளோடும் வந்த இ – கம்.ஆரண்:4 14/3
உழுகின்ற பொழுதின் ஈன்ற ஒரு மகட்கு இரங்கி ஞாலம் – கம்.கிட்:15 28/3

மேல்


மகட்கே (2)

நின்றோன் போலும் என்றும் என் மகட்கே – அகம் 110/25
சிலம்பு நக இயலி சென்ற என் மகட்கே
சாந்து உளர் வணர் குரல் வாரி வகை வகுத்து – அகம் 117/9,10

மேல்


மகடூஉ (7)

தொடி கை மகடூஉ மகமுறை தடுப்ப – சிறு 192
மகவு உடை மகடூஉ பகடு புறம் துரப்ப – பெரும் 58
வளை கை மகடூஉ வயின் அறிந்து அட்ட – பெரும் 304
புது மண மகடூஉ அயினிய கடி நகர் – அகம் 141/14
ஆடூஉ சென்னி தகைப்ப மகடூஉ
முளரி தீயின் முழம் அழல் விளக்கத்து – அகம் 301/12,13
கழி_கல_மகடூஉ போல – புறம் 261/18
இல் பொலி மகடூஉ போல சிற்சில – புறம் 331/9

மேல்


மகத்து (1)

சுவை-தொறும் அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி – புறம் 164/5

மேல்


மகம் (2)

நன்றி கொள் அரி மகம் நடத்த எண்ணியோ – கம்.பால:5 78/3
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம்
இன்று நீ இயற்றுதற்கு எழுக ஈண்டு என்றான் – கம்.பால:5 80/3,4

மேல்


மகமுமே (1)

மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட – கம்.பால:5 104/3

மேல்


மகமுறை (4)

தொடி கை மகடூஉ மகமுறை தடுப்ப – சிறு 192
மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து – பெரும் 478
மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து – பெரும் 478
மகமுறை தடுப்ப மனை-தொறும் பெறுகுவிர் – மலை 185

மேல்


மகர (46)

மகர_பகு_வாய் தாழ மண்-உறுத்து – திரு 25
ஏறி மகர வலயம் அணி திகழ் நுதலியர் – பரி 10/77
மகர மறி கடல் வைத்து நிறுத்து – பரி 23/72
கார்த்திகை காதில் கன மகர குண்டலம் போல் – பரி 33/1
பொலம் புனை மகர_வாய் நுங்கிய சிகழிகை – கலி 54/6
மகர நெற்றி வான் தோய் புரிசை – அகம் 181/20
தெண் திரை எழினி காட்ட தேம் பிழி மகர யாழின் – கம்.பால:2 4/3
மழலை அம் குழல் இசை மகர யாழ் இசை – கம்.பால:3 42/2
இறங்குவ மகர யாழ் எடுத்த இன் இசை – கம்.பால:3 47/1
வளை ஒலி வயிர் ஒலி மகர வீணையின் – கம்.பால:3 60/1
தைவரு மகர வீணை தண்ணுமை தழுவி தூங்க – கம்.பால:10 8/2
வடகமும் மகர யாழும் வட்டினி கொடுத்து வாச – கம்.பால:10 17/2
நல் இயல் மகர வீணை தேன் உக நகையும் தோடும் – கம்.பால:13 38/1
செயிரியர் மகர யாழின் தேம் பிழி தெய்வ கீதம் – கம்.பால:13 40/2
கேடு இலா மகர யாழில் கின்னர மிதுனம் பாடும் – கம்.பால:16 16/3
வள் உறை வயிர வாள் மகர கேதனன் – கம்.பால:19 4/3
மாடகம் பற்றினள் மகர வீணை தன் – கம்.பால:19 32/1
நிலை குலாம் மகர நீர் நெடிய மா கடல் எலாம் – கம்.பால:20 6/2
மதி தொட நிவந்து உயர் மகர தோரணம் – கம்.அயோ:2 38/3
மகர வேலை மண் தொட்ட வண்டு ஆடு தார் – கம்.அயோ:4 24/1
இடிபடு முழக்கம் பொங்க இன மழை மகர நீரை – கம்.அயோ:13 49/1
சங்கமும் மகர மீனும் தரளமும் மணியும் தள்ளி – கம்.அயோ:13 50/1
சீகர மகர வேலை காவலன் சிந்த-மன்னோ – கம்.ஆரண்:10 14/4
மண்டல மகர வேலை அமுதொடும் வந்தது என்ன – கம்.ஆரண்:10 162/2
வயிற்றிடை வாய் எனும் மகர வேலையான் – கம்.ஆரண்:15 11/4
மந்தர கிரி என பெரியவன் மகர நீர் – கம்.கிட்:5 3/3
மகர வேலையை ஒத்தது மா நகர் – கம்.கிட்:11 38/4
துள்ளிய மகர மீன்கள் துடிப்பு_அற சுறவு தூங்க – கம்.சுந்:1 22/1
மாயோன் மகர கடல் நின்று எழு மாண்பது ஆகி – கம்.சுந்:1 40/4
மகர வீணையின் மந்தர கீதத்தின் மறைந்த – கம்.சுந்:2 27/1
மறைத்தன மகர தோரணத்தை வான் உற – கம்.சுந்:9 43/4
வள்ளப்பட்டன மகர கடல் என மதில் சுற்றிய பதி மறலிக்கு ஓர் – கம்.சுந்:10 28/3
மகர வேலையின் வெந்தன நந்தனவனங்கள் – கம்.சுந்:13 23/4
ஏழு பத்தின் பெரு வெள்ளம் மகர வெள்ளத்து இறுத்ததால் – கம்.யுத்1:1 1/4
வருணன் உய்ந்தனன் மகர நீர் வெள்ளத்து மறைந்து – கம்.யுத்1:5 58/4
சொல்லுதிர் மகர வேலை கவி குல வீரர் தூர்த்து – கம்.யுத்1:9 33/2
வைது-என கொல்லும் வில் கை மானிடர் மகர நீரை – கம்.யுத்1:9 66/1
வறந்தது சோரி பாய வளர்ந்தது மகர வேலை – கம்.யுத்2:16 202/3
மா கூடு படர் வேலை மறி மகர திரை வாங்கி – கம்.யுத்2:16 355/1
வாய் மடித்து ஒடுங்கின மகர வேலையே – கம்.யுத்2:18 88/4
மகர மறி கடலின் வளையும் வய நிருதர் – கம்.யுத்3:31 154/1
மகர நன் மீன் வந்தன காணா மனம் உட்கி – கம்.யுத்4:33 16/2
வான் நனைய மண் நனைய வளர்ந்து எழுந்த பெரும் குருதி மகர வேலை – கம்.யுத்4:33 20/1
புகுந்த மா மகர குலம் போக்கு அற – கம்.யுத்4:37 163/3
வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான் மகர நீர் சூழ் – கம்.யுத்4:41 26/1
மராமரம் ஏழும் வாலி மார்பமும் மகர நீரும் – கம்.யுத்4:41 42/2

மேல்


மகர_பகு_வாய் (1)

மகர_பகு_வாய் தாழ மண்-உறுத்து – திரு 25

மேல்


மகர_வாய் (1)

பொலம் புனை மகர_வாய் நுங்கிய சிகழிகை – கலி 54/6

மேல்


மகரக்கண்ணன் (1)

அ உரை மகரக்கண்ணன் அறைதலும் அரக்கன் ஐய – கம்.யுத்3:21 7/1

மேல்


மகரங்கள் (3)

மரும தாரையின் எரியுண்ட மகரங்கள் மயங்கி – கம்.யுத்1:6 18/1
உமிழ்ந்து உலந்தன மகரங்கள் உலப்பு இல உருவ – கம்.யுத்1:6 20/2
வேண்டும் மீனொடு மகரங்கள் வாயிட்டு விழுங்கி – கம்.யுத்3:31 7/2

மேல்


மகரந்த (2)

மந்தாரம் முந்து மகரந்த மணம் குலாவும் – கம்.பால:16 41/1
மாறு அளாவிய மகரந்த நறவு உண்டு மகளிர் – கம்.சுந்:12 48/1

மேல்


மகரந்தம் (1)

மந்தாரம் உந்து மகரந்தம் மணந்த வாடை – கம்.சுந்:1 62/1

மேல்


மகரந்தமும் (1)

மா கந்தமும் மகரந்தமும் அளகம் தரும் மதியின் – கம்.அயோ:7 4/1

மேல்


மகரம் (7)

வில்லின் கடை மகரம் மேவ பாம்பு ஒல்லை – பரி 11/9
வவ்வு மாந்தரின் களி மயக்கு உறுவன மகரம்
எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்ன – கம்.கிட்:1 16/2,3
பொரு கடல் மகரம் எண்ணில் எண்ணலாம் பூட்கை பொங்கி – கம்.சுந்:10 8/1
வெய்ய வாய் மகரம் பற்ற வெருவின விளிப்ப மேல்_நாள் – கம்.யுத்1:8 16/2
வழங்கு பல் படை மீனது மத கரி மகரம்
முழங்குகின்றது முரி திரை பரியது முரசம் – கம்.யுத்3:31 20/1,2
மணி குண்டலம் வலயம் குழை மகரம் சுடர் மகுடம் – கம்.யுத்3:31 112/1
வாரி நீர் நின்று எதிர் மகரம் படர் – கம்.யுத்4:37 170/1

மேல்


மகரமீன் (1)

வன்பு உல கரி மடிந்தது-கொலோ மகரமீன்
என்பு உலப்பு உற உலர்ந்தது-கொலோ இது எனா – கம்.கிட்:5 2/2,3

மேல்


மகரமும் (2)

மழை என பொருத வேலை மகரமும் மத்த மாவும் – கம்.யுத்1:8 21/4
இரும் களி யானை ஆன மகரமும் இரியல் போக – கம்.யுத்2:19 58/2

மேல்


மகரவாய் (1)

வீசலின் மகரவாய் விளங்கும் வாள் முகம் – கம்.பால:23 65/3

மேல்


மகராக்கன் (1)

வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகராக்கன் மழை ஏறு என்ன – கம்.யுத்3:21 15/1

மேல்


மகரிகை (3)

வளர்ந்த காதலர் மகரிகை நெடு முடி அரக்கனை வர காணார் – கம்.சுந்:2 190/1
மகரிகை வயிர குண்டலம் அலம்பும் திண் திறல் தோள் புடை வயங்க – கம்.சுந்:3 74/2
தோள்-தொறும் தொடர்ந்த மகரிகை வயிர கிம்புரி வலய மா சுடர்கள் – கம்.சுந்:3 79/1

மேல்


மகவாய் (1)

முன்னமும் மகவாய் வந்த மூவரில் ஒருவன் போனான் – கம்.ஆரண்:11 68/1

மேல்


மகவு (8)

மகவு உடை மகடூஉ பகடு புறம் துரப்ப – பெரும் 58
மகவு உடை மந்தி போல – குறு 29/6
வால் அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய் – கம்.பால:8 11/2
மனு வென்ற நீதியான் மகவு இன்றி வருந்துவான் – கம்.பால:12 16/4
மகவு முலை வருட இள மகளிர்கள் துயின்றார் – கம்.அயோ:5 15/4
மருங்கின்-மேல் ஒரு மகவு கொண்டு ஒரு தனி மகவை – கம்.சுந்:13 28/1
அரும் கையால் பற்றி மற்றொரு மகவு பின் அரற்ற – கம்.சுந்:13 28/2
மகவு கொண்டு போய் மரம் புகும் மந்தியை நிகர்த்தான் – கம்.யுத்2:15 213/4

மேல்


மகவுடையார் (1)

போன மகவுடையார் எல்லாம் புலம்பினார் – கம்.யுத்2:18 273/2

மேல்


மகவும் (1)

தொட்டிலும் இழந்தன மகவும் சோரவே – கம்.அயோ:4 199/4

மேல்


மகவை (4)

மனை தலை மகவை ஈன்ற அமர் கண் – புறம் 117/4
கண்ணுள் மணி போல் மகவை இழந்தும் உயிர் காதலியா – கம்.அயோ:4 85/1
ஏவா மகவை பிரிந்து இன்று எம் போல் இடர் உற்றனை நீ – கம்.அயோ:4 86/3
மருங்கின்-மேல் ஒரு மகவு கொண்டு ஒரு தனி மகவை
அரும் கையால் பற்றி மற்றொரு மகவு பின் அரற்ற – கம்.சுந்:13 28/1,2

மேல்


மகவொடு (3)

மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி – பெரும் 89
மை இரும் குட்டத்து மகவொடு வழங்கி – பெரும் 271
வாள் நுதல் கொடிச்சி மாதர் மகவொடு தவழும்-மாதோ – கம்.பால:16 7/4

மேல்


மகவோடு (1)

மைந்தன் வரவே நோக்கும் வளர் மாதவர்-பால் மகவோடு
அம் தண் புனல் கொண்டு அணுக ஐயா இது-போது அளவு ஆய் – கம்.அயோ:4 79/1,2

மேல்


மகவோடும் (1)

கைம்_மகவோடும் காதலவரொடும் – பரி 15/47

மேல்


மகள் (243)

உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் – திரு 51
குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின் – திரு 101
குருதி செந்தினை பரப்பி குற_மகள் – திரு 242
மலை_மகள் மகனே மாற்றோர் கூற்றே – திரு 257
வளை கை கிணை_மகள் வள் உகிர் குறைத்த – சிறு 136
நுதி வேல் நோக்கின் நுளை_மகள் அரித்த – சிறு 158
கரு_மறி காதின் கவை அடி பேய்_மகள் – சிறு 197
சூல்_மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை – பெரும் 136
குறு நெறி கொண்ட கூந்தல் ஆய்_மகள் – பெரும் 162
உறு துயர் அலமரல் நோக்கி ஆய்_மகள் – முல் 13
அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடு_மகள் – குறி 193
பிணம் தின் யாக்கை பேய்_மகள் துவன்றவும் – பட் 260
குற_மகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி – மலை 183
ஐய குறு_மகள் கண்டிகும் வைகி – நற் 20/1
பெரு வரை அடுக்கம் பொற்ப சூர்_மகள் – நற் 34/4
துஞ்சாயோ என் குறு_மகள் என்றலின் – நற் 61/5
மாய குறு_மகள் மலர் ஏர் கண்ணே – நற் 66/11
தகாஅது வாழியோ குறு_மகள் நகாஅது – நற் 75/4
வருந்தாது ஏகு-மதி வால் இழை குறு_மகள் – நற் 76/5
திதலை அல்குல் குறு_மகள் – நற் 77/11
பெரும் தோள் குறு_மகள் அல்லது – நற் 80/8
நல்கூர் பெண்டின் சில் வளை குறு_மகள் – நற் 90/9
நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறு_மகள் – நற் 93/8
ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று – நற் 95/2
மீன் எறி பரதவர் மட_மகள் – நற் 101/8
கான குறவர் மட_மகள் – நற் 102/8
அம் மா மேனி நிரை தொடி குறு_மகள் – நற் 134/7
மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே – நற் 142/11
யாங்கு ஆகுவமோ அணி நுதல் குறு_மகள் – நற் 147/1
இறை ஏர் எல் வளை குறு_மகள் – நற் 167/10
அம் வயிறு அலைத்த என் செய்வினை குறு_மகள் – நற் 179/3
ஒரு மகள் உடையேன்-மன்னே அவளும் – நற் 184/1
அணி இயல் குறு_மகள் ஆடிய – நற் 184/8
வலை மான் மழை கண் குறு_மகள் – நற் 190/8
முன்_நாள் உம்பர் கழிந்த என் மகள்
கண்பட நீர் ஆழ்ந்தன்றே தந்தை – நற் 198/3,4
மலை உறை குறவன் காதல் மட_மகள் – நற் 201/1
கண்டிசின் வாழியோ குறு_மகள் நுந்தை – நற் 202/8
முடி முதிர் பரதவர் மட மொழி குறு_மகள் – நற் 207/9
எவன் இனைபு வாடுதி சுடர் நுதல் குறு_மகள் – நற் 208/4
மழலை அம் குறு_மகள் மிழலை அம் தீம் குரல் – நற் 209/5
விருந்து விருப்பு-உறூஉம் பெரும் தோள் குறு_மகள் – நற் 221/8
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் குறு_மகள் – நற் 240/2
உள்ளினும் பனிக்கும் ஒள் இழை குறு_மகள் – நற் 253/5
குவளை உண்கண் என் மகள் ஓர் அன்ன – நற் 271/8
உழை படு மான் பிணை தீண்டலின் இழை_மகள் – நற் 274/3
சுடர் தொடி கோ_மகள் சினந்து என அதன்_எதிர் – நற் 300/1
செறி தோட்டு எல் வளை குறு_மகள் – நற் 306/10
தட மென் பணை தோள் மடம் மிகு குறு_மகள் – நற் 319/8
பொன் போல் மேனி தன் மகள் நயந்தோள் – நற் 324/3
மாண்பு உடை குறு_மகள் நீங்கி – நற் 352/11
கல் கெழு குறவர் காதல் மட_மகள் – நற் 353/5
திருந்து_இழை அல்குல் பெரும் தோள் குறு_மகள் – நற் 366/3
ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் குறு_மகள் – குறு 70/1
மெல் இயல் குறு_மகள் பாடினள் குறினே – குறு 89/7
சிறுகுடி குறவன் பெரும் தோள் குறு_மகள் – குறு 95/3
மாண் வரி அல்குல் குறு_மகள் – குறு 101/5
அறியாது உண்ட மஞ்ஞை ஆடு_மகள் – குறு 105/3
நாரை மிதிக்கும் என் மகள் நுதலே – குறு 114/5
நுண் வலை பரதவர் மட_மகள் – குறு 184/6
சில் நிரை வால் வளை குறு_மகள் – குறு 189/6
கோல் அமை குறும் தொடி குறு_மகள் ஒழிய – குறு 267/5
பணை தோள் குறு_மகள் பாவை தைஇயும் – குறு 276/1
பெரும் தோள் குறு_மகள் சிறு மெல் ஆகம் – குறு 280/3
பெரு நல குறு_மகள் வந்து என – குறு 295/5
நம் மனை மட_மகள் இன்ன மென்மை – குறு 327/5
நறவு மலி பாக்கத்து குற_மகள் ஈன்ற – குறு 394/2
திதலை அல்குல் நின் மகள்
பசலை கொள்வது எவன்-கொல் அன்னாய் – ஐங் 29/4,5
முள் எயிற்று பாண்_மகள் இன் கெடிறு சொரிந்த – ஐங் 47/1
வலை வல் பாண்_மகன் வால் எயிற்று மட_மகள் – ஐங் 48/1
அம் சில் ஓதி அசை நடை பாண்_மகள் – ஐங் 49/1
செ வாய் குறு_மகள் இனைய – ஐங் 52/3
யார் மகள் இவள் என பற்றிய மகிழ்ந – ஐங் 79/2
யார் மகள் ஆயினும் அறியாய் – ஐங் 79/3
கழனி ஊரன் மகள் இவள் – ஐங் 91/3
கழனி ஊரன் மகள் இவள் – ஐங் 96/3
பொய்கை ஊரன் மகள் இவள் – ஐங் 97/3
ஒண் தொடி மட_மகள் இவளினும் – ஐங் 98/3
பூ கஞல் ஊரன் மகள் இவள் – ஐங் 99/3
யாணர் ஊரன் மகள் இவள் – ஐங் 100/3
நெய்தல் மயக்கி வந்தன்று நின் மகள்
பூ போல் உண்கண் மரீஇய – ஐங் 101/3,4
அரம் போழ் அம் வளை குறு_மகள் – ஐங் 185/3
கடல் கெழு கொண்கன் காதல் மட_மகள் – ஐங் 195/2
வண்டு இமிர் சுடர் நுதல் குறு_மகள் – ஐங் 254/3
குன்ற குறவன் காதல் மட_மகள் – ஐங் 255/1
குன்ற குறவன் காதல் மட_மகள் – ஐங் 256/1
இரந்தனன் பெற்ற எல் வளை குறு_மகள் – ஐங் 257/2
குன்ற குறவன் காதல் மட_மகள் – ஐங் 258/1
குன்ற குறவன் காதல் மட_மகள் – ஐங் 259/1
குன்ற குறவன் காதல் மட_மகள் – ஐங் 260/1
வன்கண் கானவன் மென் சொல் மட_மகள் – ஐங் 283/1
பின் இரும் கூந்தல் நன் நுதல் குற_மகள் – ஐங் 285/1
சுடர் தொடி குறு_மகள் இனைய – ஐங் 305/3
தெறுவது அம்ம நும் மகள் விருப்பே – ஐங் 313/1
பிறை நுதல் குறு_மகள் போகிய சுரனே – ஐங் 371/5
வெம் சுரம் என் மகள் உய்த்த – ஐங் 373/4
வந்தனளோ நின் மட_மகள் – ஐங் 393/4
சிறு நுதல் குறு_மகள் காட்டிய வம்மே – ஐங் 394/5
ஏகு-மதி வாழியோ குறு_மகள் போது கலந்து – ஐங் 395/4
புன்_புல நாடன் மட_மகள் – ஐங் 421/3
புறவு அணி நாடன் காதல் மட_மகள் – ஐங் 424/1
கவை தலை பேய்_மகள் கழுது ஊர்ந்து இயங்க – பதி 13/15
துஞ்சு_மர குழாஅம் துவன்றி புனிற்று_மகள் – பதி 16/3
கரும் கண் பேய்_மகள் வழங்கும் – பதி 22/37
அழல் மருள் பூவின் தாமரை வளை_மகள் – பதி 23/23
கரும் கண் பேய்_மகள் கை புடையூஉ நடுங்க – பதி 30/36
ஆடு நடை அண்ணல் நின் பாடு_மகள் காணியர் – பதி 44/7
இயலினள் ஒல்கினள் ஆடும் மட மகள்
வெறி-உறு நுடக்கம் போல தோன்றி – பதி 51/10,11
செல்லாமோ தில் பாண்_மகள் காணியர் – பதி 60/3
உரு இல் பேய்_மகள் கவலை கவற்ற – பதி 67/11
கன்றிடின் காமம் கெடூஉம் மகள் இவன் – பரி 6/98
குறவன்_மகள் ஆணை கூறு ஏலா கூறேல் – பரி 8/69
ஐ_இருநூற்று மெய் நயனத்தவன் மகள் மலர் உண்கண் – பரி 9/9
வரை அகலத்தவனை வானவன் மகள்
மாண் எழில் மலர் உண்கண் – பரி 9/58,59
மதி உண் அர_மகள் என ஆம்பல் வாய் மடுப்ப – பரி 10/78
மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட – பரி 11/135
மறலினாள் மாற்றாள் மகள்
வாய் வாளா நின்றாள் – பரி 20/45,46
என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் – கலி 9/6
நினையும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/14
தேரும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/17
சூழும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/20
தொடி_மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர – கலி 36/4
நல்கூர்ந்தார் செல்வ மகள்
நீயே வளியின் இகல் மிகும் தேரும் களிறும் – கலி 50/14,15
நல்கூர்ந்தார் செல்வ மகள்
இவளை சொல்லாடி காண்பேன் தகைத்து – கலி 56/12,13
ஈன்றன ஆய_மகள் தோள் – கலி 101/38
புல்லாளே ஆய_மகள் – கலி 103/64
நைவாரா ஆய_மகள் தோள் – கலி 103/67
எளியவோ ஆய_மகள் தோள் – கலி 103/70
உற்றீயாள் ஆயர்_மகள் – கலி 104/68
பாடு இல ஆய_மகள் கண் – கலி 105/52
ஆயர்_மகன் ஆயின் ஆய_மகள் நீ ஆயின் – கலி 107/19
கண்ணளோ ஆயர்_மகள் – கலி 109/12
நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்_மகள் – கலி 110/9
பேதை அல்லை மேதை அம் குறு_மகள் – அகம் 7/6
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு என் மகள்
இ சுரம் படர்தந்தோளே ஆயிடை – அகம் 7/12,13
அம் தீம் கிளவி குறு_மகள் – அகம் 9/25
எவன் இல குறு_மகள் இயங்குதி என்னும் – அகம் 12/3
மாசு இல் குறு_மகள் எவன் பேது உற்றனை – அகம் 16/12
நோவல் குறு_மகள் நோயியர் என் உயிர் என – அகம் 25/16
அன்னாய் வாழி வேண்டு அன்னை நின் மகள்
பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு – அகம் 48/1,2
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கி – அகம் 48/21
மெல்லென தழீஇயினேன் ஆக என் மகள்
நன்னர் ஆகத்து இடை முலை வியர்ப்ப – அகம் 49/7,8
பொன் நேர் புது மலர் வேண்டிய குற_மகள் – அகம் 52/3
இன் உயிர் கழிவது ஆயினும் நின் மகள்
ஆய் மலர் உண்கண் பசலை – அகம் 52/13,14
வய களிற்று அன்ன காளையொடு என் மகள்
கழிந்ததற்கு அழிந்தன்றோ இலெனே ஒழிந்து யாம் – அகம் 55/5,6
கொழு மீன் தடியொடு குறு_மகள் கொடுக்கும் – அகம் 60/6
மெல் இயல் குறு_மகள் புலந்து பல கூறி – அகம் 75/20
கொண்டனை என்ப ஓர் குறு_மகள் அதுவே – அகம் 96/10
கண்டிசின் வாழியோ குறு_மகள் நுந்தை – அகம் 99/11
அம் வாங்கு உந்தி அம் சொல் பாண்_மகள் – அகம் 126/9
மின் நேர் மருங்குல் குறு_மகள் – அகம் 126/21
கதழ் கோல் உமணர் காதல் மட_மகள் – அகம் 140/5
தாறு சினை விளைந்த நெற்றம் ஆடு_மகள் – அகம் 151/9
அம் மா மேனி ஆய் இழை குறு_மகள் – அகம் 161/11
அணி இழை உண்கண் ஆய் இதழ் குறு_மகள் – அகம் 172/16
குற_மகள் காக்கும் ஏனல் – அகம் 188/13
திதலை அல்குல் குறு_மகள் அவனொடு – அகம் 189/9
அரும் சுரம் இறந்த என் பெரும் தோள் குறு_மகள் – அகம் 195/1
சூர்_மகள் மாதோ என்னும் என் நெஞ்சே – அகம் 198/17
இன்னள் இனையள் நின் மகள் என பன் நாள் – அகம் 203/4
நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்_மகள் – அகம் 216/1
நலம் புனைந்து எடுத்த என் பொலம் தொடி குறு_மகள் – அகம் 219/9
பொம்மல் ஓதி எம் மகள் மணன் என – அகம் 221/3
பெரும் துனி மேவல் நல்கூர் குறு_மகள் – அகம் 229/10
மை ஈர் ஓதி வாள் நுதல் குறு_மகள் – அகம் 230/5
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு – அகம் 242/8
கடி_மகள் கதுப்பின் நாறி கொடி மிசை – அகம் 244/5
திரு நுதல் குறு_மகள் அணி நலம் வவ்விய – அகம் 256/16
மெல் இயல் குறு_மகள் நல் அகம் நசைஇ – அகம் 258/9
மெல் இயல் குறு_மகள் உறைவு இன் ஊரே – அகம் 274/14
கூழை நொச்சி கீழது என் மகள்
செம் புடை சிறு விரல் வரித்த – அகம் 275/17,18
அசையினள் இருந்த ஆய் தொடி குறு_மகள் – அகம் 280/4
நல்லள் அம்ம குறு_மகள் செல்வர் – அகம் 326/3
ஒண் தொடி குறு_மகள் கொண்டனம் செலினே – அகம் 335/26
ஆடு_மகள் போல பெயர்தல் – அகம் 370/15
என் மகள் பெரு மடம் யான் பாராட்ட – அகம் 397/1
மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்_மகள் – புறம் 33/2
ஆடு_மகள் குறுகின் அல்லது – புறம் 128/6
மெல் இயல் குறு_மகள் உள்ளி – புறம் 196/14
ஆய்_மகள் அட்ட அம் புளி மிதவை – புறம் 215/4
மட பால் ஆய்_மகள் வள் உகிர் தெறித்த – புறம் 276/4
மா மகள்
என வினவுதி கேள் நீ – புறம் 340/3,4
மயிலை கண்ணி பெரும் தோள் குறு_மகள் – புறம் 342/2
யார் மகள் என்போய் கூற கேள் இனி – புறம் 353/7
பேய்_மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு – புறம் 369/15
அழு குரல் பேய்_மகள் அயர கழுகொடு – புறம் 370/25
உரு கெழு பேய்_மகள் அயர – புறம் 371/26
ஆடு_மகள் அல்குல் ஒப்ப வாடி – புறம் 393/21
அடு_மகள் முகந்த அளவா வெண்ணெல் – புறம் 399/1
கிணை_மகள் அட்ட பாவல் புளிங்கூழ் – புறம் 399/16
நில_மகள் முகமோ திலதமோ கண்ணோ நிறை நெடு மங்கல நாணோ – கம்.பால:3 2/1
மா இரு மண்_மகள் மகிழ்வின் ஓங்கிட – கம்.பால:5 99/2
குமரர்கள் நில_மகள் குறைவு_அற வளர் நாள் – கம்.பால:5 121/4
மண் கிழித்திட எழும் சுடர்கள் மண்_மகள் உடல் – கம்.பால:7 10/3
மெல்லியலாளை நோக்கி விலை_மகள் அனைய நீயும் – கம்.பால:9 22/3
அள்ளல் பூ_மகள் ஆகும்-கொலோ எனது – கம்.பால:11 4/3
வள்ளலையே அனையானை கேகயர்_கோன் மகள் பயந்தாள் – கம்.பால:12 23/4
நெடு நில_மகள் முதுகு ஆற்ற நின்று உயர் – கம்.பால:13 4/1
மண்_மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன – கம்.பால:15 13/3
மலை_மகள் கொழுநன் சென்னி வந்து வீழ் கங்கை மான – கம்.பால:16 15/2
தேன் உடை மலர்_மகள் திளைக்கும் மார்பினில் – கம்.பால:23 58/1
மா மகள் தன்னொடும் மன்னுதி என்னா – கம்.பால:23 86/3
கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம் – கம்.பால:23 94/1
ஒரு மகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன் – கம்.அயோ:1 28/4
வண்ண மேகலை நில_மகள் மற்று உனை பிரிந்து – கம்.அயோ:1 35/3
மண்ணினும் நல்லள் மலர்_மகள் கலை_மகள் கலை ஊர் – கம்.அயோ:1 39/1
மண்ணினும் நல்லள் மலர்_மகள் கலை_மகள் கலை ஊர் – கம்.அயோ:1 39/1
பூ_மகள் கொழுநனாய் புனையும் மௌலி இ – கம்.அயோ:2 33/2
பண் உறு கட கரி பரதன் பார் மகள்
கண் உறு கவினராய் இனிது காத்த அம் – கம்.அயோ:2 65/1,2
ஆதி அரசன் அரும் கேகயன் மகள் மேல் – கம்.அயோ:4 103/1
பைம்_தொடி ஒருத்தி சொல் கொண்டு பார்_மகள் – கம்.அயோ:4 153/1
பெற்றிலள் தவம் அந்தோ பெரு நில_மகள் என்றான் – கம்.அயோ:9 25/4
கங்கையாளொடு கரியவள் நா_மகள் கலந்த – கம்.அயோ:9 31/1
மேவு கானம் மிதிலையர் கோன் மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன – கம்.அயோ:10 50/1,2
கைகயர் கோ_மகள் இழைத்த கைதவம் – கம்.அயோ:11 94/3
ஒரு மகள் காதலின் உலகை நோய் செய்த – கம்.அயோ:14 37/1
கைகயன் மகள் விழுந்து அரற்ற காண்டியால் – கம்.அயோ:14 38/4
திரு_மகள் தலைவ செய் திரு_வினை உற யான் – கம்.ஆரண்:2 38/3
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் – கம்.ஆரண்:6 24/4
பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்_மகள் புகன்ற என்-கண் – கம்.ஆரண்:6 40/2
நெரிந்து பார்_மகள் நெளிவு உற வனம் முற்றும் நிறைய – கம்.ஆரண்:7 85/3
செந்நெல் அம் கழனி நாடன் திரு மகள் செவ்வி கேளா – கம்.ஆரண்:10 110/2
வாள் தடம் கண்ணி நீர் யாவர் மா மகள்
காட்டிடை அரும் பகல் கழிக்கின்றீர் என்றான் – கம்.ஆரண்:12 38/3,4
சனகன் மா மகள் பெயர் சனகி காகுத்தன் – கம்.ஆரண்:12 39/3
ஒரு மகள் தனிமையை உன்னி உள் உறும் – கம்.ஆரண்:13 61/1
ஒடிவுற நில_மகள் உலைய ஊங்கு எலாம் – கம்.ஆரண்:14 80/2
தண் நறும் கரும் குழல் சனகன் மா மகள்
கண்ணினும் நெடியதோ கொடிய கங்குலே – கம்.ஆரண்:14 98/3,4
உதவும் பூ_மகள் சேர ஒண் மலர் – கம்.கிட்:9 1/3
இன் இசை முரல்வ நோக்கி இரு நில_மகள் கை ஏந்தி – கம்.கிட்:10 30/3
செங்கோலான் மகள் சீதை செவ்வியாள் – கம்.கிட்:16 40/2
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம் – கம்.சுந்:2 193/4
ஆழி பொரு படை நிருத பெரு வலி அடலோர் ஆய்_மகள் அடு பேழ் வாய் – கம்.சுந்:10 30/1
மயன் மகள் வயிறு அலைத்து அலறி மாழ்கினாள் – கம்.சுந்:10 48/4
அன்னவன் தனி மகள் அலரின்-மேல் அயன் – கம்.யுத்1:4 98/1
போல மா நில_மகள் பொலிந்து தோன்றினாள் – கம்.யுத்1:6 52/4
மெய்யின் ஈட்டத்து இலங்கை ஆம் மென் மகள்
பொய்யின் ஈட்டிய தீமை பொறுக்கலாது – கம்.யுத்1:8 67/1,2
மண்_மகள் வயிறு கீற மரம் ஒன்று வாங்கி கொண்டான் – கம்.யுத்2:15 129/4
பேர்த்தார் நில_மா_மகள் பேர்வள் என – கம்.யுத்2:18 22/2
உளுக்குவாள் நில_மகள் பிணத்தின் ஓங்கலால் – கம்.யுத்2:18 118/4
ஊற்று ஆர் குருதி புனல் பார்_மகள் உண்டிலாளேல் – கம்.யுத்2:19 11/2
மருங்குலும் உண்டு உண்டு என்ன மயன் மகள் மறுகி வந்தாள் – கம்.யுத்3:29 44/4
அன்று இது என்றிடின் மயன் மகள் அ தொழில் உறுதல் – கம்.யுத்4:35 26/3
இரங்கினள் மயன் மகள் இனைய பன்னினாள் – கம்.யுத்4:38 21/4
அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல் – கம்.யுத்4:40 104/1

மேல்


மகள்-கொல் (2)

யார் மகள்-கொல் இவள் தந்தை வாழியர் – நற் 8/4
ஏனோர் மகள்-கொல் இவள் என விதுப்பு உற்று – புறம் 342/3

மேல்


மகள்-தன் (1)

ஐயனும் இளவலும் அணி நில_மகள்-தன் – கம்.பால:5 125/1

மேல்


மகள்-மேல் (1)

ஓராதே ஒருவன்-தன் உயிர் ஆசை குல_மகள்-மேல் உற்ற காதல் – கம்.யுத்4:38 5/1

மேல்


மகள்கொடை (1)

மகள்கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே – நற் 310/5

மேல்


மகளிர் (301)

சூர்_அர_மகளிர் ஆடும் சோலை – திரு 41
இழை அணி வனப்பின் இன் நகை மகளிர்
போக்கு இல் பொலம் கலம் நிறைய பல் கால் – பொரு 85,86
புனல் ஆடு மகளிர் கதுமென குடைய – பொரு 241
துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர்
அகில் உண விரித்த அம் மென் கூந்தலின் – சிறு 262,263
நாடக மகளிர் ஆடு_களத்து எடுத்த – பெரும் 55
புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை – பெரும் 312
கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர்
கொன்றை மென் சினை பனி தவழ்பவை போல் – பெரும் 327,328
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய – பெரும் 339
நிண வாய் பெய்த பேய்_மகளிர் – மது 25
பரதவர் மகளிர் குரவையோடு ஒலிப்ப – மது 97
பேய்_மகளிர் பெயர்பு ஆட – மது 163
அணங்கு வீழ்வு அன்ன பூ தொடி மகளிர்
மணம் கமழ் நாற்றம் தெரு_உடன் கமழ – மது 446,447
பெண் மகிழ்வு-உற்ற பிணை நோக்கு மகளிர்
நெடும் சுடர் விளக்கம் கொளீஇ நெடு நகர் – மது 555,556
ஆய் பொன் அவிர் தொடி பாசிழை மகளிர்
ஒண் சுடர் விளக்கத்து பலர் உடன் துவன்றி – மது 579,580
வானவ மகளிர் மான கண்டோர் – மது 582
நெஞ்சு நடுக்கு-உறூஉ கொண்டி மகளிர்
யாம நல் யாழ் நாப்பண் நின்ற – மது 583,584
வள மனை மகளிர் குள நீர் அயர – மது 603
கடும் சூல் மகளிர் பேணி கைதொழுது – மது 609
ஒள் இழை மகளிர் பள்ளி அயர – மது 623
மாண் இழை மகளிர் புலந்தனர் பரிந்த – மது 680
ஆய் தொடி மகளிர் நறும் தோள் புணர்ந்து – மது 712
இலங்கு இழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய – மது 779
மடவரல் மகளிர் பிடகை பெய்த – நெடு 39
கூந்தல் மகளிர் கோதை புனையார் – நெடு 53
ஆடல் மகளிர் பாடல் கொள புணர்-மார் – நெடு 67
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப – நெடு 120
மெல் இயல் மகளிர் நல் அடி வருட – நெடு 151
அணங்கு உறு மகளிர் ஆடு_களம் கடுப்ப – குறி 175
பூ தொடி மகளிர் சுடர் தலை கொளுவி – குறி 224
நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும் – பட் 22
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் – பட் 109
மகளிர் கோதை மைந்தர் மலையவும் – பட் 110
கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி – பட் 246
முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும் – பட் 296
வரை அர_மகளிர் இருக்கை காணினும் – மலை 190
அருவி நுகரும் வான் அர_மகளிர் – மலை 294
கிளி கடி மகளிர் விளி படு பூசல் – மலை 329
தினை குறு_மகளிர் இசை படு வள்ளையும் – மலை 342
குரூஉ கண் பிணையல் கோதை மகளிர்
முழவு துயில் அறியா வியலுள் ஆங்கண் – மலை 349,350
பகன்றை கண்ணி பழையர் மகளிர்
ஞெண்டு ஆடு செறுவில் தராய்_கண் வைத்த – மலை 459,460
மார்பு தலைக்கொண்ட மாண் இழை மகளிர்
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரி பனி – நற் 30/5,6
திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்ப – நற் 40/4
கூரை நன் மனை குறும் தொடி மகளிர்
மணல் ஆடு கழங்கின் அறை மிசை தாஅம் – நற் 79/2,3
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர்
முழங்கு திரை இன் சீர் தூங்கும் – நற் 138/9,10
கூந்தல் மகளிர் கோதை கூட்டும் – நற் 145/3
ஒள் இழை மகளிர் இலங்கு வளை தொடூஉம் – நற் 188/3
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த – நற் 191/2
பெரு மட மகளிர் முன்கை சிறு கோல் – நற் 197/8
ஐது அகல் அல்குல் மகளிர் இவன் – நற் 200/10
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர – நற் 215/4
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன – நற் 225/4
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப – நற் 238/2
பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த – நற் 258/5
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர்
உணங்கு தினை துழவும் கை போல் ஞாழல் – நற் 267/3,4
படிவ மகளிர் கொடி கொய்து அழித்த – நற் 272/2
வயவர் மகளிர் என்றி ஆயின் – நற் 276/3
ஒண் நுதல் மகளிர் ஓங்கு கழி குற்ற – நற் 283/1
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம் – நற் 299/4
உண்துறை மகளிர் இரிய குண்டு நீர் – நற் 310/3
எழில் மா மேனி மகளிர்
விழுமாந்தனர் தம் கொழுநரை காத்தே – நற் 320/9,10
பார்ப்பன மகளிர் சாரல் புறத்து அணிய – நற் 321/4
இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர் – நற் 360/4
வால் இழை மகளிர் சேரி தோன்றும் – நற் 380/5
ஒண் தொடி மகளிர் இழை அணி கூட்டும் – நற் 391/5
ஓங்கல் புணரி பாய்ந்து ஆடு மகளிர்
அணிந்திடு பல் பூ மரீஇ ஆர்ந்த – நற் 395/6,7
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் – குறு 9/6
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புது பூ கொன்றை – குறு 21/2,3
மகளிர் தழீஇய துணங்கையானும் – குறு 31/2
வால் இழை மகளிர் தழீஇய சென்ற – குறு 45/2
குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்-மார் – குறு 208/3
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் – குறு 238/3
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் – குறு 243/3
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர்
இளையரும் மடவரும் உளரே – குறு 246/6,7
கடும் சூல் மகளிர் போல நீர் கொண்டு – குறு 287/5
வெண் கடை சிறு கோல் அகவன்_மகளிர் – குறு 298/6
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட – குறு 316/5
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த – குறு 326/2
நறும் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு – குறு 333/3
நிரை வளை முன்கை நேர் இழை மகளிர்
இரும் கல் வியல் அறை செந்தினை பரப்பி – குறு 335/1,2
வணங்கு இறை பணை தோள் எல் வளை மகளிர்
துணங்கை நாளும் வந்தன அ வரை – குறு 364/5,6
நெடும் பல் கூந்தல் குறும் தொடி மகளிர்
நலன் உண்டு துறத்தி ஆயின் – குறு 384/2,3
வால் இழை மகளிர் விழவு அணி கூட்டும் – குறு 386/3
கயல் ஏர் உண்கண் கனம் குழை மகளிர்
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய – குறு 398/3,4
ஓரை_மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு – குறு 401/3
சிறு தொழு_மகளிர் அஞ்சனம் பெய்யும் – ஐங் 16/2
நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும் – ஐங் 84/3
மகளிர் அன்ன துணையோடு வதியும் – ஐங் 94/2
புனல் ஆடு மகளிர் இட்ட ஒள் இழை – ஐங் 100/1
எக்கர் ஞாழல் மலர் இல் மகளிர்
ஒண் தழை அயரும் துறைவன் – ஐங் 147/1,2
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்
குப்பை வெண் மணல் குரவை நிறூஉம் – ஐங் 181/2,3
நாரை நல் இனம் கடுப்ப மகளிர்
நீர் வார் கூந்தல் உளரும் துறைவ – ஐங் 186/1,2
வரை அர_மகளிர் புரையும் சாயலள் – ஐங் 255/2
புனை இழை மகளிர் பயந்த – ஐங் 382/4
மகளிர் அன்ன ஆடு கொடி நுடங்கும் – ஐங் 400/2
வசை இல் மகளிர் வயங்கு இழை அணிய – பதி 12/23
வான் உறை மகளிர் நலன் இகல் கொள்ளும் – பதி 14/13
எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின் – பதி 27/7
வளை கை மகளிர் வள்ளை கொய்யும் – பதி 29/2
வெண்கை மகளிர் வெண்_குருகு ஓப்பும் – பதி 29/6
ஒண் நுதல் மகளிர் கழலொடு மறுகும் – பதி 30/28
மெல் இயல் மகளிர் எழில் நலம் சிறப்ப – பதி 40/23
ஊசல் மேவல் சே இழை மகளிர்
உரல் போல் பெரும் கால் இலங்கு வாள் மருப்பின் – பதி 43/2,3
வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர்
தொடை படு பேரியாழ் பாலை பண்ணி – பதி 46/4,5
வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர்
விரி மென் கூந்தல் மெல் அணை வதிந்து – பதி 50/18,19
ஒண் நுதல் மகளிர் துனித்த கண்ணினும் – பதி 57/13
செறு வினை மகளிர் மலிந்த வெக்கை – பதி 71/3
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார் – பதி 73/8,9
மெல் இயல் மகளிர் ஒல்குவனர் இயலி – பதி 78/5
புனல் பாய் மகளிர் ஆட ஒழிந்த – பதி 86/10
பாவை அன்ன மகளிர் நாப்பண் – பதி 88/29
வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து – பதி 89/17
மன் மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க – பரி 7/80
நெடு மென் பணை தோள் குறும் தொடி மகளிர்
ஆரா காமம் ஆர் பொழில் பாயல் – பரி 8/39,40
வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனி – பரி 9/33
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர – பரி 11/86
அடியுறை_மகளிர் ஆடும் தோளே – பரி 14/5
ஆங்கு இள மகளிர் மருள பாங்கர் – பரி 19/74
மகளிர் கோதை மைந்தர் புனையவும் – பரி 20/20
மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும் – பரி 20/21
பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து இ – பரி 20/59
தேடினாள் ஏச சில மகளிர் மற்று அதற்கு – பரி 20/66
மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று – பரி 24/60
தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும் – கலி 27/19
வாங்கு அமை மென் தோள் குறவர் மட மகளிர்
தாம் பிழையார் கேள்வர் தொழுது எழலால் தம் ஐயரும் – கலி 39/17,18
தண் தாழ் அருவி அர_மகளிர் ஆடுபவே – கலி 40/23
ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து – கலி 75/4
அமர் கண் மகளிர் அலப்பிய அ நோய் – கலி 75/7
பூ கண் மகளிர் புனை நலம் சிதைக்கும் – கலி 75/31
மாட்டு மாட்டு ஓடி மகளிர் தர_தர – கலி 98/4
விலை வேண்டார் எம் இனத்து ஆயர்_மகளிர் – கலி 103/71
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து எந்தையும் – கலி 111/22
வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும் – கலி 119/14
மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும் – கலி 145/13
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய – அகம் 9/11
பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும் – அகம் 26/3
ஒண் தொடி மகளிர் வெண் திரி கொளாஅலின் – அகம் 47/10
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் – அகம் 59/5
விழவு அணி மகளிர் தழை அணி கூட்டும் – அகம் 70/12
அவிர் தொடி முன்கை ஆய் இழை மகளிர்
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – அகம் 75/11,12
வால் இழை மகளிர் நால்வர் கூடி – அகம் 86/12
மாண் இழை மகளிர் பூண் உடை முலையின் – அகம் 99/4
வதுவை மண்ணிய மகளிர் விதுப்பு உற்று – அகம் 136/8
கூழை கூந்தல் குறும் தொடி மகளிர்
பெரும் செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்து – அகம் 141/16,17
ஒள் இழை மகளிர் சேரி பல் நாள் – அகம் 146/6
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
கை செய் பாவை துறை-கண் இறுக்கும் – அகம் 181/18,19
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட – அகம் 186/10
பழையர் மகளிர் பனி துறை பரவ – அகம் 201/7
அம் மா மேனி ஆய் இழை மகளிர்
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – அகம் 206/8,9
பெரு விதுப்பு உற்ற பல் வேள் மகளிர்
குரூஉ பூ பைம் தார் அருக்கிய பூசல் – அகம் 208/15,16
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும் – அகம் 216/8
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க – அகம் 217/12
குறும் தொடி மகளிர் குரூஉ புனல் முனையின் – அகம் 226/4
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம் – அகம் 239/9
திரு நுதல் மகளிர் குரவை அயரும் – அகம் 269/20
ஊர் குறு_மகளிர் குறு_வழி விறந்த – அகம் 286/5
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அற – அகம் 288/15
காதலர் பிரிந்த கையறு மகளிர்
நீர் வார் கண்ணின் கருவிளை மலர – அகம் 294/4,5
ஊர் கொள்கல்லா மகளிர் தர_தர – அகம் 316/9
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் – அகம் 317/5
பைம் குழை தழையர் பழையர் மகளிர்
கண் திரள் நீள் அமை கடிப்பின் தொகுத்து – அகம் 331/5,6
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் – அகம் 334/7
தெண் கள் தேறல் மாந்தி மகளிர்
நுண் செயல் அம் குடம் இரீஇ பண்பின் – அகம் 336/6,7
தேர் தர வந்த நேர் இழை மகளிர்
ஏசுப என்ப என் நலனே அதுவே – அகம் 336/11,12
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் மகளிர்
கை மாண் தோணி கடுப்ப பையென – அகம் 344/4,5
முறி தழை மகளிர் மடுப்ப மாந்தி – அகம் 348/9
சே இழை மகளிர் ஆயமும் அயரா – அகம் 369/5
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள – அகம் 378/2
மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர் – புறம் 10/9
வயவு-உறு மகளிர் வேட்டு உணின் அல்லது – புறம் 20/14
எல் வளை மகளிர் தலைக்கை தரூஉந்து – புறம் 24/9
முண்டக கோதை ஒண் தொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும் – புறம் 24/11,12
ஒண் தொடி மகளிர் பொலம் கலத்து ஏந்திய – புறம் 24/31
ஒண் நுதல் மகளிர் கைம்மை கூர – புறம் 25/12
பாண் முற்று ஒழிந்த பின்றை மகளிர்
தோள் முற்றுக நின் சாந்து புலர் அகலம் ஆங்க – புறம் 29/6,7
மாண் இழை மகளிர் கரு சிதைத்தோர்க்கும் – புறம் 34/2
செறி அரி சிலம்பின் குறும் தொடி மகளிர்
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும் – புறம் 36/3,4
நீர் தரு மகளிர் குற்ற குவளையும் – புறம் 42/16
பால் இல் குழவி அலறவும் மகளிர்
பூ இல் வறும் தலை முடிப்பவும் நீர் இல் – புறம் 44/6,7
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் – புறம் 53/3
ஒண் தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து – புறம் 56/20
ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர்
பாசவல் முக்கி தண் புனல் பாயும் – புறம் 63/12,13
பல் இரும் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கு இடை குழைக என் தாரே – புறம் 73/13,14
மாண் இழை மகளிர் நாணினர் கழிய – புறம் 78/10
நோக்கிய மகளிர் பிணித்தன்று ஒன்றே – புறம் 96/5
குறும் தொடி மகளிர் தோள் விடல் – புறம் 97/24
கோல் திரள் முன்கை குறும் தொடி மகளிர்
நாறு இரும் கூந்தல் கிழவரை படர்ந்தே – புறம் 113/8,9
ஏந்து எழில் மழை கண் இன் நகை மகளிர்
புன் மூசு கவலைய முள் மிடை வேலி – புறம் 116/3,4
மாண் இழை மகளிர் புல்லு-தொறும் புகல – புறம் 161/28
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர்
கேழல் உழுத இரும் சேறு கிளைப்பின் – புறம் 176/1,2
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி_மகளிர் – புறம் 200/12
நெடு மா பாரி_மகளிர் யானே – புறம் 201/5
தந்தை தோழன் இவர் என் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே – புறம் 201/6,7
கைவண் பாரி_மகளிர் என்ற என் – புறம் 202/15
தெரி இழை மகளிர் பாணி பார்க்கும் – புறம் 209/17
மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து – புறம் 221/5
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
வாழை பூவின் வளை முறி சிதற – புறம் 237/10,11
பாவை அன்ன குறும் தொடி மகளிர்
இழை நிலை நெகிழ்ந்த மள்ளன் கண்டிகும் – புறம் 251/2,3
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல் – புறம் 271/3
தொடி உடை மகளிர் அல்குலும் கிடத்தி – புறம் 272/5
மூதின் மகளிர் ஆதல் தகுமே – புறம் 279/2
கழி_கல_மகளிர் போல – புறம் 280/14
மென் தோள் மகளிர் நன்று புரப்ப – புறம் 283/11
மாசு இல் மகளிர் மன்றல் நன்றும் – புறம் 287/11
குமரி மகளிர் கூந்தல் புரைய – புறம் 301/2
விளங்கு இழை மகளிர் கூந்தல் கொண்ட – புறம் 302/3
கொடும் குழை மகளிர் கோதை சூட்டி – புறம் 304/1
தொடலை அல்குல் தொடி தோள் மகளிர்
கடல் ஆடி கயம் பாய்ந்து – புறம் 339/6,7
செறி வளை மகளிர் பறந்து எழுந்து – புறம் 344/2
ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர்
குன்று ஏறி புனல் பாயின் – புறம் 352/5,6
புனல் ஆடு மகளிர் வள மனை ஒய்யும் – புறம் 354/6
பேஎய் மகளிர் பிணம் தழூஉ பற்றி – புறம் 359/4
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று மகளிர்
அல்குல் தாங்கா அசைஇ மெல்லென – புறம் 361/16,17
பாசிழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய – புறம் 367/6
மென் தோள் மகளிர் மன்றம் பேணார் – புறம் 373/12
மான் கண் மகளிர் கான் தேர் அகன்று உவா – புறம் 374/10
ஐது அகல் அல்குல் மகளிர்
நெய்தல் கேளல்-மார் நெடும் கடையானே – புறம் 389/16,17
அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு-செய்ய – கம்.பால:2 14/2
பொன் விலை மகளிர் மனம் என கீழ் போய் புன் கவி என தெளிவு இன்றி – கம்.பால:3 13/2
மணி விளக்கு அல்லன மகளிர் மேனியே – கம்.பால:3 50/4
கட கரி அல்லன மகளிர் கண்களே – கம்.பால:3 53/4
மலர் கடி நாறுவ மகளிர் கூந்தலே – கம்.பால:3 57/4
மாளிகை மலர்வன மகளிர் வாள் முகம் – கம்.பால:3 63/2
ஊசலில் மகளிர் மைந்தர் சிந்தையொடு உலவ கண்டார் – கம்.பால:10 9/4
வெள்ளிய முறுவல் தோன்ற விருந்து என மகளிர் ஈந்த – கம்.பால:10 11/3
பாசிழை மகளிர் சூழ போய் ஒரு பளிக்கு மாட – கம்.பால:13 45/2
மன் மணி புரவிகள் மகளிர் ஊர்வன – கம்.பால:14 14/1
வார் உடை வன முலை மகளிர் சிந்தை போல் – கம்.பால:14 20/2
பொன் தொடி மகளிர் ஊரும் பொலன் கொள் தார் புரவி வெள்ளம் – கம்.பால:14 75/1
மயில்_இனம் திரிவ என்ன திரிந்தனர் மகளிர் எல்லாம் – கம்.பால:15 29/4
வானவர் மகளிர் ஆடும் வாசம் நாறு ஊசல் கண்டார் – கம்.பால:16 20/4
பைம் தொடி மகளிர் கைத்து ஓர் பசை இல்லை என்ன விட்ட – கம்.பால:16 21/3
வயங்கு பூம் பந்தரும் மகளிர் எய்தினார் – கம்.பால:19 5/4
தெரிந்திலம் திருநகர் மகளிர் செய்கையே – கம்.பால:23 75/4
வள்ளலை நோக்கிய மகளிர் மேனியின் – கம்.பால:23 76/1
வேதியர் வசிட்டன் ஒத்தார் வேறு உள மகளிர் எல்லாம் – கம்.அயோ:3 70/2
இனையராய் மகளிர் எல்லாம் இரைத்தனர் நிரைத்து மொய்த்தார் – கம்.அயோ:3 91/1
பூம் குழல் மகளிர் உள்ளம் புது களி ஆட நோக்கி – கம்.அயோ:3 104/2
மகன்-வயின் இரங்குறும் மகளிர் வாய்களால் – கம்.அயோ:4 176/2
வட்டிலும் இழந்தன மகளிர் வான் மணி – கம்.அயோ:4 199/3
மாந்தர்-தம் மொய்ம்பினின் மகளிர் கொங்கை ஆம் – கம்.அயோ:4 208/1
தொடுத்த மாதவி சூழலில் சூர்_அர_மகளிர் – கம்.அயோ:10 23/3
மங்குல் தோய் நகர் மகளிர் ஆம் என – கம்.அயோ:11 121/3
பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார் – கம்.அயோ:12 34/4
மனம் கிடந்து உண்கில மகளிர் கொங்கையே – கம்.அயோ:12 51/4
பொலம் குழை மகளிர் நாவாய் போக்கின் ஒன்றுஒன்று தாக்க – கம்.அயோ:13 55/1
துயல்வன துடுப்பு வீசும் துவலைகள் மகளிர் மென் தூசு – கம்.அயோ:13 56/2
வானவர் மகளிர் ஊரும் மானமே நிகர்த்த மாதோ – கம்.அயோ:13 59/4
மறு அறு மாந்தரும் மகளிர் வெள்ளமும் – கம்.அயோ:13 62/3
கூந்தல் தெய்வ மகளிர் கொண்டாடினார் – கம்.அயோ:14 12/2
நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும் – கம்.அயோ:14 98/1
நல் நுதல் மகளிர் சிந்தை நல் நெறி பால அல்ல – கம்.ஆரண்:6 37/2
நேர் இழை மகளிர் கூந்தல் நிறை நறை வாசம் நீந்தி – கம்.ஆரண்:10 163/1
வைகலும் புனல் குடைபவர் வான்_அர_மகளிர் – கம்.கிட்:1 18/2
சூர்_அர_மகளிர் ஊசல் துவன்றிய சும்மைத்து அன்றே – கம்.கிட்:3 31/4
அழுங்குறு மகளிர் தம் அன்பர் தீர்ந்தவர் – கம்.கிட்:10 12/1
மாரன் அன்னவர் வரவு கண்டு உவக்கின்ற மகளிர்
மூரல் மென் குறு முறுவல் ஒத்து அரும்பின முல்லை – கம்.கிட்:10 35/3,4
வஞ்சிகள் பொலிந்தன மகளிர் மானவே – கம்.கிட்:10 118/4
குலம் கொள் தோகை மகளிர் குழாத்தினால் – கம்.கிட்:11 44/3
அறிவுற்று மகளிர் வெள்ளம் அலமரும் அமலை நோக்கி – கம்.கிட்:11 79/1
முருக்கு இதழ் மகளிர் ஏந்த முரசு_இனம் முகிலின் ஆர்ப்ப – கம்.கிட்:11 102/2
வெம் முலை மகளிர் வெள்ளம் மீன் என விளங்க விண்ணில் – கம்.கிட்:11 103/1
மைந்தரும் முதியரும் மகளிர் வெள்ளமும் – கம்.கிட்:11 109/1
மழலை மென் மொழி கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர்
சுழலும் நல் நெடும் தட மணி சுவர்-தொறும் துவன்றும் – கம்.சுந்:2 6/2,3
வான மாதரோடு இகலுவர் விஞ்சையர் மகளிர்
ஆன மாதரோடு ஆடுவர் இயக்கியவர் அவரை – கம்.சுந்:2 24/1,2
வள்ளி நுண் மருங்குல் என்ன வானவர் மகளிர் உள்ளம் – கம்.சுந்:2 36/1
வானவர் மகளிர் ஆட்ட மஞ்சனம் ஆடுவாரை – கம்.சுந்:2 102/4
கந்தர்ப்ப மகளிர் ஆடும் நாடகம் காண்கின்றாரை – கம்.சுந்:2 104/4
பன்னக மகளிர் சுற்றி பலாண்டு இசை பரவ பண்ணை – கம்.சுந்:2 117/3
வானவர் மகளிர் கால் வருட மா மதி – கம்.சுந்:2 123/1
மாட கூடங்கள் மாளிகை ஒளிகை மகளிர்
ஆடு அரங்குகள் அம்பலம் தேவர் ஆலயங்கள் – கம்.சுந்:2 131/1,2
பன்னக மகளிர் வள் வார் தண்ணுமை பாணி பேண – கம்.சுந்:2 184/2
குழை புகு கமலம் கோட்டினர் நோக்கும் குறு நகை குமுத வாய் மகளிர்
மழை புரை ஒண் கண் செம் கடை ஈட்டம் மார்பினும் தோளினும் மலைய – கம்.சுந்:3 88/3,4
தலை எடுத்து இன்னமும் மகளிர் தாழ்தியோ – கம்.சுந்:3 119/4
பரிந்து புலம்பும் மகளிர் காண கணவர் பிணம் பற்றி – கம்.சுந்:8 49/1
மாறு அளாவிய மகரந்த நறவு உண்டு மகளிர்
வீறு அளாவிய முகிழ் முலை மெழுகிய சாந்தின் – கம்.சுந்:12 48/1,2
வரையினை புரை மாடங்கள் எரி புக மகளிர்
புரை இல் பொன் கலன் வில்லிட விசும்பிடை போவார் – கம்.சுந்:13 22/1,2
வாளினை தொழுவது அல்லால் வணங்குதல் மகளிர் ஊடல் – கம்.யுத்1:3 146/3
கள்ளம் ஆர் மகளிர் சோர நேமிப்புள் கவற்சி நீங்க – கம்.யுத்1:9 88/2
அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆக – கம்.யுத்1:12 51/3
ஆடினார் வானவர்கள் அர_மகளிர் அமுத இசை – கம்.யுத்2:16 356/1
மந்திர மரபின் சூட்டி வானவர் மகளிர் யாரும் – கம்.யுத்2:17 52/2
ஏழை மகளிர் அடி வருட ஈர்ம் தென்றல் – கம்.யுத்2:17 85/1
ஏனை மகளிர் நிலை என் ஆகும் போய் இரங்கி – கம்.யுத்2:18 273/3
பொன் பொதி விளக்கம் கோடி பூம் குழை மகளிர் ஏந்த – கம்.யுத்2:19 279/3
வானவர் மகளிர் போனார் மழலை அம் சதங்கை மாழ்க – கம்.யுத்2:19 281/4
இழை அணி மகளிர் சூழ்ந்தார் அனந்தரால் இடங்கள்-தோறும் – கம்.யுத்2:19 282/4
மால் கடல் சேனை காணும் வானவர் மகளிர் மான – கம்.யுத்3:22 9/3
வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்-மேல் மகளிர் மாழ்கி – கம்.யுத்3:22 29/1
ஐயம் நீங்காள் என்று உரைக்க அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி – கம்.யுத்3:23 3/3
சுந்தர மகளிர் அங்கை சாமரை தென்றல் தூற்ற – கம்.யுத்3:24 52/2
வானக மகளிர் வந்தார் சில் அரி சதங்கை பம்ப – கம்.யுத்3:25 3/3
மங்கலம் தேவர் கூற வானவ மகளிர் வாழ்த்தி – கம்.யுத்3:27 11/1
ஊதினான் சங்கம் வானத்து ஒண் தொடி மகளிர் ஒண் கண் – கம்.யுத்3:27 86/1
கணம் குழை மகளிர் ஈண்டி இரைத்தவர் கடைக்கண் என்னும் – கம்.யுத்3:28 16/3
பொய் வினை மகளிர் கற்பும் போன்றது அ பொலம் பொன் திண் தேர் – கம்.யுத்3:28 28/4
மகளிர் வன முலைகள் தழுவி அகம் மகிழ – கம்.யுத்3:31 155/4
மணி கொடும் குழை வானவர் தானவர் மகளிர்
துணுக்கம் எய்தினர் மங்கல நாண்களை தொட்டார் – கம்.யுத்4:35 29/3,4
அருந்ததி முதலிய மகளிர் ஆடுதல் – கம்.யுத்4:40 75/3
மட்கும்தான் ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி வானோர் – கம்.யுத்4:41 27/2
பாசிழை மகளிர் ஆடை அந்தணர் பறித்து சுற்ற – கம்.யுத்4:42 8/2
பிறை கொழுந்து அனைய நெற்றி பெய் வளை மகளிர் மெய்யை – கம்.யுத்4:42 9/3

மேல்


மகளிர்-தம் (2)

என்னோ மகளிர்-தம் பண்பு என்றோளே – நற் 339/12
வான்_அர_மகளிர்-தம் வயங்கு நூபுர – கம்.கிட்:1 14/3

மேல்


மகளிர்க்கு (19)

வான் அர_மகளிர்க்கு வதுவை சூட்ட – திரு 117
துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய – சிறு 117
வான் அர_மகளிர்க்கு மேவல் ஆகும் – நற் 356/4
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என – குறு 135/2
புனல் ஆடு மகளிர்க்கு புணர் துணை உதவும் – ஐங் 15/2
பஞ்சாய் கோதை மகளிர்க்கு
அஞ்சுவல் அம்ம அ முறை வரினே – ஐங் 54/5,6
அந்தர_மகளிர்க்கு தெய்வமும் போன்றே – ஐங் 76/4
நல_தகு மகளிர்க்கு தோள் துணை ஆகி – ஐங் 80/2
மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே – பதி 63/5
அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப – பரி 14/12
அரு நெறி ஆயர்_மகளிர்க்கு – கலி 114/20
நிரை இதழ் உண்கண் மகளிர்க்கு
அரியவால் என அழுங்கிய செலவே – அகம் 65/19,20
ஒண் தொடி மகளிர்க்கு ஊசல் ஆக – அகம் 368/4
மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின் – புறம் 68/6
ஒண் தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகி – புறம் 229/23
ஆம் எனல் ஆவது அன்றால் அரும் குல மகளிர்க்கு அம்மா – கம்.ஆரண்:6 38/2
கணம் குழை மகளிர்க்கு எல்லாம் பெரும் பதம் கைக்கொள் என்னா – கம்.ஆரண்:12 70/3
மஞ்சு என திரண்ட கோல மேனிய மகளிர்க்கு எல்லாம் – கம்.கிட்:2 15/1
நீர்மையால் உணர்தி ஐய நிரை வளை மகளிர்க்கு எல்லாம் – கம்.கிட்:13 34/1

மேல்


மகளிர்க்கும் (1)

கரும் குழல் மகளிர்க்கும் கலவி பூசலால் – கம்.பால:19 66/2

மேல்


மகளிர்கள் (3)

இடை இற மகளிர்கள் எறி புனல் மறுக – கம்.பால:2 43/1
மகவு முலை வருட இள மகளிர்கள் துயின்றார் – கம்.அயோ:5 15/4
கணம் குழை மகளிர்கள் கங்குல் வீந்தது என்று – கம்.ஆரண்:10 119/3

மேல்


மகளிரின் (15)

வரை_அர_மகளிரின் சாஅய் விழை_தக – குறி 195
இழை அணி மகளிரின் விழை_தக பூத்த – நற் 302/1
பூ கொய் மகளிரின் தோன்றும் நாடன் – குறு 26/3
வரை அர_மகளிரின் அரியள் என் – ஐங் 191/4
வரை அர_மகளிரின் நிரையுடன் குழீஇ – ஐங் 204/2
பந்து ஆடு மகளிரின் படர்தரும் – ஐங் 295/5
பூ கொய் மகளிரின் தோன்றும் நாட – ஐங் 297/2
சூர் அர_மகளிரின் நின்ற நீ மற்று – அகம் 32/7
சூர் அர_மகளிரின் பெறற்கு அரியோளே – அகம் 162/25
கிளி கடி மகளிரின் விளி பட பயிரும் – அகம் 194/15
கொடும் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை – அகம் 236/12
வரை அர_மகளிரின் அரியள் – அகம் 342/12
தொடி_கழி_மகளிரின் தொல் கவின் வாடி – புறம் 238/6
கலம் தொடா மகளிரின் இகந்து நின்றவ்வே – புறம் 299/7
இடுங்கினன் மகளிரின் இரங்கும் நெஞ்சினன் – கம்.அயோ:12 13/2

மேல்


மகளிருக்கு (1)

ஆனனம் மகளிருக்கு அளித்த தாமரை – கம்.அயோ:10 40/1

மேல்


மகளிரும் (17)

ஓரை மகளிரும் ஊர் எய்தினரே – நற் 398/5
எம்மொடு வந்து கடல் ஆடு மகளிரும்
நெய்தல் அம் பகை தழை பாவை புனையார் – ஐங் 187/2,3
நிறம் திகழ் பாசிழை உயர்திணை மகளிரும்
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர் – பதி 73/5,6
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும் – கலி 92/65
மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்று – கலி 103/61
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே – புறம் 224/17
அணி இழை மகளிரும் அலங்கல் வீரரும் – கம்.பால:3 32/1
கொச்சை மாந்தரை கோல் வளை மகளிரும் கூசார் – கம்.ஆரண்:8 2/2
பிரிந்து உறை மகளிரும் பிலத்த பாந்தளும் – கம்.கிட்:10 10/1
தூவும் தேவரும் மகளிரும் முனிவரும் சொரிந்த – கம்.சுந்:7 52/3
வந்து இரைந்தனர் மைந்தரும் மகளிரும் மழை போல் – கம்.சுந்:11 62/1
நிரை வளை மகளிரும் நிருத மைந்தரும் – கம்.சுந்:12 14/4
வான மாதரும் மற்றுள மகளிரும் மறுகி – கம்.சுந்:13 33/1
இயக்கரும் மகளிரும் இரியல்போயினார் – கம்.யுத்1:8 10/4
தான் அர_மகளிரும் தமரும் ஆர்த்தனர் – கம்.யுத்2:16 287/2
வான மகளிரும் தம் வாய் திறந்து மாழ்கினார் – கம்.யுத்2:18 273/4
நினைவு_அரு மகளிரும் நிருதர் என்று உளார் – கம்.யுத்4:40 56/2

மேல்


மகளிருள் (1)

வட-வயின் விளங்கு ஆல் உறை எழு_மகளிருள் – பரி 5/43

மேல்


மகளிருள்ளும் (2)

தழை அணி அல்குல் மகளிருள்ளும்
விழவு மேம்பட்ட என் நலனே பழ விறல் – குறு 125/3,4
விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த – பதி 31/27

மேல்


மகளிரே (2)

உண்ட-பின் கலவி போரின் ஒசிந்த மென் மகளிரே போல் – கம்.பால:10 7/2
மாந்தரே பெரிது என்பாரும் மகளிரே பெரிது என்பாரும் – கம்.அயோ:3 73/2

மேல்


மகளிரேம் (1)

குறவர் மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம் – நற் 276/4

மேல்


மகளிரை (8)

யாணர் ஊர நின் மாண் இழை மகளிரை
எம் மனை தந்து நீ தழீஇயினும் அவர்-தம் – நற் 330/6,7
மகளிரை மைந்து உற்று அமர்பு-உற்ற மைந்தர் – பரி 20/91
வளையின் வாய் விடல் மாலை மகளிரை நோவேமோ – கலி 68/9
மாதர் மென் நோக்கின் மகளிரை நுந்தை போல் – கலி 86/23
அன்னையோ மன்றத்து கண்டு ஆங்கே சான்றார் மகளிரை
இன்றி அமையேன் என்று இன்னவும் சொல்லுவாய் – கலி 110/20,21
தையலார் இழிந்து பாரின் மகளிரை தழுவி கொண்டார் – கம்.பால:13 41/2
குரவரை மகளிரை வாளின் கொன்றுளோன் – கம்.அயோ:11 97/1
தோற்று இள மகளிரை சுமப்ப போன்றவே – கம்.அயோ:12 29/4

மேல்


மகளிரொடு (21)

மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க – திரு 147
மயில் கண்டு அன்ன மட நடை மகளிரொடு
செய்யன் சிவந்த ஆடையன் செ அரை – திரு 205,206
மடவரல் மகளிரொடு பகல் விளையாடி – பெரும் 387
பைம் தழை மா மகளிரொடு
பாய் இரும் பனி கடல் வேட்டம் செல்லாது – பட் 91,92
வெறி ஆடு மகளிரொடு செறிய தாஅய் – பட் 155
ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய் – நற் 155/1
பைம் தொடி மகளிரொடு சிறுவர் பயந்து – நற் 330/9
ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன – பதி 13/21
நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறை மகளிரொடு
அகவுநர் புரந்த அன்பின் கழல் தொடி – அகம் 97/10,11
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணி பொலிந்து – அகம் 176/15
மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும் – அகம் 232/10
இளம் துணை மகளிரொடு ஈர் அணி கலைஇ – அகம் 266/5
ஈகை அரிய இழை அணி மகளிரொடு
சாயின்று என்ப ஆஅய் கோயில் – புறம் 127/5,6
தூ இயல் கொள்கை துகள் அறு மகளிரொடு
பருதி உருவின் பல் படை புரிசை – புறம் 224/6,7
கோடு ஏந்து அல்குல் குறும் தொடி மகளிரொடு
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப – புறம் 240/4,5
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து – புறம் 243/3
மங்கல மகளிரொடு மாலை சூட்டி – புறம் 332/5
ஈம விளக்கின் பேஎய்_மகளிரொடு – புறம் 356/3
செம் கண் மகளிரொடு சிறு துளி அளைஇ – புறம் 366/14
ஆய் வளை மகளிரொடு அமரர் ஈட்டத்தர் – கம்.ஆரண்:7 121/1
அணங்கு இள மகளிரொடு அரக்கர் ஆடுறும் – கம்.சுந்:5 64/1

மேல்


மகளிரோடு (9)

சூர் அர_மகளிரோடு உற்ற சூளே – குறு 53/7
புல் இனத்து ஆயர்_மகளிரோடு எல்லாம் – கலி 111/5
மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து அவன் – கலி 122/8
இருள் உறழ் இரும் கூந்தல் மகளிரோடு அமைந்து அவன் – கலி 122/12
ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து அவன் – கலி 122/16
பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும் – கம்.பால:2 15/1
உறங்குவ மகளிரோடு ஓதும் கிள்ளையே – கம்.பால:3 47/4
புனை குழல் மகளிரோடு இளைஞர் போக்கினான் – கம்.யுத்1:2 7/3
அரவின் நாட்டிடை மகளிரோடு இன் அமுது அருந்தி – கம்.யுத்1:3 5/2

மேல்


மகளிரோடும் (1)

பொலம் குழை மகளிரோடும் பால் நுகர் புதல்வரோடும் – கம்.யுத்3:26 71/2

மேல்


மகளின் (1)

கனம் குழை கேகயன் மகளின் கண்ணிய – கம்.அயோ:12 51/1

மேல்


மகளும் (1)

பூ_மகளும் பொருளும் என நீ என் – கம்.பால:23 86/2

மேல்


மகளே (21)

நன் மலை நாடன் காதல் மகளே – நற் 44/12
மீன் எறி பரதவர் மகளே நீயே – நற் 45/3
தண்டலை உழவர் தனி மட_மகளே – நற் 97/9
என் என நினையும்-கொல் பரதவர் மகளே – நற் 349/10
அகவன்_மகளே அகவன்_மகளே – குறு 23/1
அகவன்_மகளே அகவன்_மகளே – குறு 23/1
அகவன்_மகளே பாடுக பாட்டே – குறு 23/3
யானும் ஓர் ஆடு_கள_மகளே என் கை – குறு 31/4
கல் கெழு கானவர் நல்கு-உறு மகளே – குறு 71/4
பெரு முது செல்வர் ஒரு மட_மகளே – குறு 337/7
தொடலை தைஇய மடவரல் மகளே
கண்ணினும் கதவ நின் முலையே – ஐங் 361/3,4
செழும் பல் குன்றம் இறந்த என் மகளே – ஐங் 372/4
சென்றனள் மன்ற என் மகளே
பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே – ஐங் 377/3,4
இடும்பை உறுவி நின் கடும் சூல் மகளே – ஐங் 386/4
கான் கெழு நாடன் மகளே
அழுதல் ஆன்றிசின் அழுங்குவல் செலவே – ஐங் 430/3,4
கல் கெழு சிறுகுடி கானவன் மகளே – அகம் 7/22
அரு மகளே என முயங்கினள் அழுமே – அகம் 165/13
கண்டிசின் மகளே கெழீஇ இயைவெனை – அகம் 369/1
ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே – புறம் 338/12
தொல் குடி மன்னன் மகளே முன்_நாள் – புறம் 353/11
பொன்னே தேனே பூ_மகளே காண் எனை என்னா – கம்.பால:17 31/1

மேல்


மகளேன் (1)

கையதை சேரி கிழவன் மகளேன் யான் மற்று இஃது ஓர் – கலி 117/6

மேல்


மகளை (13)

நோய் ஆகின்றே மகளை நின் தோழி – நற் 305/5
கேளாய் வாழியோ மகளை நின் தோழி – அகம் 63/1
சொன்னாள் ஆகாள் என முன் தொழு கேகயர்_கோன் மகளை
அன்னாய் உரையாய் அரசன் அயர்வான் நிலை என் என்ன – கம்.அயோ:4 36/2,3
திரு ஆன நில_மகளை இஃது அறிந்தால் சீறாளோ – கம்.ஆரண்:1 57/3
கொன்றானோ கற்பு அழியா குல மகளை கொடும் தொழிலால் – கம்.சுந்:2 224/1
போர்_மகளை கலை_மகளை புகழ்_மகளை தழுவிய கை பொறாமை கூர – கம்.யுத்4:38 10/1
போர்_மகளை கலை_மகளை புகழ்_மகளை தழுவிய கை பொறாமை கூர – கம்.யுத்4:38 10/1
போர்_மகளை கலை_மகளை புகழ்_மகளை தழுவிய கை பொறாமை கூர – கம்.யுத்4:38 10/1
சீர்_மகளை திரு_மகளை தேவர்க்கும் தம் மோயை தெய்வ கற்பின் – கம்.யுத்4:38 10/2
சீர்_மகளை திரு_மகளை தேவர்க்கும் தம் மோயை தெய்வ கற்பின் – கம்.யுத்4:38 10/2
பேர்_மகளை தழுவுவான் உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா பின்னை – கம்.யுத்4:38 10/3
பார்_மகளை தழுவினையோ திசை யானை பணை இறுத்த பணைத்த மார்பால் – கம்.யுத்4:38 10/4
கான் ஆள நில_மகளை கைவிட்டு போனானை காத்து பின்பு – கம்.யுத்4:41 64/1

மேல்


மகளையாய் (1)

பொய்தல மகளையாய் பிறர் மனை பாடி நீ – கலி 59/16

மேல்


மகளொடு (1)

மயன் கொடுத்தது மகளொடு வயங்கு அனல் வேள்வி – கம்.யுத்4:32 26/1

மேல்


மகளோ (1)

வான் அர_மகளோ நீயே – ஐங் 418/3

மேல்


மகளோடு (1)

உடைந்து போன மயன் மகளோடு உடன் – கம்.யுத்4:38 32/2

மேல்


மகற்கு (18)

ஒன்றி புகர் இனத்து ஆய மகற்கு ஒள்_இழாய் – கலி 105/66
வெம் சுழி பட்ட மகற்கு கரை நின்றார் – கலி 140/25
பொறுத்தி என்று அவன் புகன்று நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள் – கம்.பால:6 15/2,3
ஐய நின் மகற்கு அளவு_இல் விஞ்சை வந்து – கம்.பால:6 16/3
எழுதி நீட்டிய இங்கிதம் இறை_மகற்கு ஏற்க – கம்.அயோ:1 44/3
மானவ எவையும் நின் மகற்கு வைகுமால் – கம்.அயோ:1 80/3
சிறக்கும் செல்வம் மகற்கு என சிந்தையில் – கம்.அயோ:2 5/1
உடுத்த பாரகம் உடையவன் ஒரு மகற்கு எனவே – கம்.அயோ:2 83/2
ஏழும்_ஏழும் உன் ஒரு மகற்கு ஆக்குவென் என்றாள் – கம்.அயோ:2 87/4
ஒருவழிப்படும் உன் மகற்கு உபாயம் ஈது என்றாள் – கம்.அயோ:2 89/4
இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய் – கம்.அயோ:2 90/3
கழுத்தின் நாண் உன் மகற்கு காப்பின் நாண் ஆம் என்றான் – கம்.அயோ:4 48/4
தள்ளூறு வேறு இல்லை தன் மகற்கு பார் கொள்வான் – கம்.அயோ:4 105/1
எங்கள் கோ_மகற்கு இனி என்னின் கேகயன் – கம்.அயோ:5 24/3
உரை-செய்து எம் கோ_மகற்கு உறுதி ஆக்கிய – கம்.அயோ:5 42/1
அனைய மா தவன் அரசர் கோ_மகற்கு – கம்.அயோ:11 133/1
மண்டி ஓடின வாலி மகற்கு அமர் – கம்.கிட்:11 16/2
கதிரவன் மகற்கு இட மருங்கே நின்ற காளை – கம்.யுத்1:11 33/3

மேல்


மகன் (153)

கைவல் பாண்_மகன் கடன் அறிந்து இயக்க – சிறு 37
கோள் வல் பாண்_மகன் தலை வலித்து யாத்த – பெரும் 284
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே – நற் 153/10
செம் பொன் கழல் தொடி நோக்கி மா மகன்
கவவு கொள் இன் குரல் கேள்-தொறும் – நற் 212/8,9
ஆடு உடை இடை_மகன் சூட பூக்கும் – நற் 266/3
இவை மகன் என்னா அளவை – நற் 267/11
வண்டு என மொழிப மகன் என்னாரே – நற் 290/9
ஆடு உடை இடை_மகன் சென்னி – குறு 221/4
வலை வல் பாண்_மகன் வால் எயிற்று மட_மகள் – ஐங் 48/1
யாணர் ஊர நின் பாண்_மகன் – ஐங் 49/3
வாள் நுதல் அரிவை மகன் முலை ஊட்ட – ஐங் 404/1
மாதர் உண்கண் மகன் விளையாட – ஐங் 406/1
பாணர் பெரு_மகன் பிரிந்து என – ஐங் 458/3
பனி சுரம் படரும் பாண்_மகன் உவப்ப – பதி 59/3
என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் – கலி 9/6
மகன் அல்லை மன்ற இனி – கலி 19/6
ஒள் உரு அரக்கு இல்லை வளி_மகன் உடைத்து தன் – கலி 25/7
கான் அகல் நாடன் மகன்
சிறுகுடியீரே சிறுகுடியீரே – கலி 39/11,12
செய்தான் அ கள்வன் மகன் – கலி 51/16
வருக எம் பாக_மகன் – கலி 80/9
அதிர்வு இல் படிறு எருக்கி வந்து என் மகன் மேல் – கலி 81/29
மயங்கு நோய் தாங்கி மகன் எதிர்வந்து – கலி 82/16
ஆல்_அமர்_செல்வன் அணி சால் மகன் விழா – கலி 83/14
முந்தை இருந்து மகன் செய்த நோய் தலை – கலி 83/29
மகன் அல்லான் பெற்ற மகன் என்று அகல் நகர் – கலி 84/13
மகன் அல்லான் பெற்ற மகன் என்று அகல் நகர் – கலி 84/13
மகன் அல்லான் பெற்ற மகன் – கலி 86/27
மகன் அல்லான் பெற்ற மகன்
மறை நின்று தாம் மன்ற வந்தீத்தனர் – கலி 86/27,28
அன்பு இலி பெற்ற மகன் – கலி 86/34
கோட்டு_இனத்து ஆயர்_மகன் அன்றே மீட்டு ஒரான் – கலி 103/33
கோ இனத்து ஆயர்_மகன் அன்றே ஓவான் – கலி 103/37
புல் இனத்து ஆயர்_மகன் அன்றே புள்ளி – கலி 103/47
தருக்கு அன்றோ ஆயர்_மகன் – கலி 104/72
ஆயர்_மகன் ஆயின் ஆய_மகள் நீ ஆயின் – கலி 107/19
ஞாயிற்று புத்தேள்_மகன் – கலி 108/13
புல் இனத்து ஆயர்_மகன் சூடி வந்தது ஓர் – கலி 115/4
நெடியோன்_மகன் நயந்து தந்து ஆங்கு அனைய – கலி 140/8
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே – அகம் 16/19
பொன் உடை தாலி என் மகன் ஒற்றி – அகம் 54/18
மரம் கோள் உமண்_மகன் பேரும் பருதி – அகம் 343/4
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்_மகன் – அகம் 352/14
தனி மகன் வழங்கா பனி மலர் காவின் – புறம் 33/19
சிற்றில் நல் தூண் பற்றி நின் மகன்
யாண்டு உளனோ என வினவுதி என் மகன் – புறம் 86/1,2
யாண்டு உளனோ என வினவுதி என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும் – புறம் 86/2,3
புள் ஆர் யாணர்த்து அற்றே என் மகன்
வளனும் செம்மலும் எமக்கு என நாளும் – புறம் 254/8,9
படு மகன் கிடக்கை காணூஉ – புறம் 278/8
ஒரு மகன் அல்லது இல்லோள் – புறம் 279/10
இரும் பறை கிணை_மகன் சென்றவன் பெரும் பெயர் – புறம் 388/3
வர சரோருகன் மகன் மனத்தில் எண்ணினான் – கம்.பால:5 5/4
கொட்பு உறு கலின பாய் மா குலால் மகன் முடுக்கி விட்ட – கம்.பால:10 12/1
வேறு ஒரு புல_மகன் விரும்பி வாங்கினான் – கம்.பால:14 3/3
தலை மகன் சிலை தொழில் செவியில் சார்தலும் – கம்.பால:14 4/2
கோ_மகன் முன் சனகன் குளிர் நல் நீர் – கம்.பால:23 86/1
சலத்தோடு இயைவு இலன் என் மகன் அனையான் உயிர் தபு மேல் – கம்.பால:24 23/1
தம் உயிர்க்கு இறுதி எண்ணார் தலை_மகன் வெகுண்ட போதும் – கம்.அயோ:1 8/1
அரு_மகன் நிறை குணத்து அவனி மாது எனும் – கம்.அயோ:1 28/3
மீள்வு_இலா_உலகு ஏற்றினான் ஒரு மகன் மேனாள் – கம்.அயோ:1 66/4
என் மகன் என்பது என் நெறியின் ஈங்கு இவன் – கம்.அயோ:1 84/3
நும் மகன் கையடை நோக்கும் ஈங்கு என்றான் – கம்.அயோ:1 84/4
நிவந்த ஆசனத்து இனிது இருப்ப நின் மகன்
அவந்தனாய் வெறு நிலத்து இருக்கல் ஆன போது – கம்.அயோ:2 62/2,3
எனக்கு நல்லையும் அல்லை நீ என் மகன் பரதன் – கம்.அயோ:2 72/1
புரியும் தன் மகன் அரசு எனில் பூதலம் எல்லாம் – கம்.அயோ:2 78/1
நின் மகன் ஆள்வான் நீ இனிது ஆள்வாய் நிலம் எல்லாம் – கம்.அயோ:3 36/1
என் மகன் என் கண் என் உயிர் எல்லா உயிர்கட்கும் – கம்.அயோ:3 36/3
நன் மகன் இந்த நாடு இறவாமை நய என்றான் – கம்.அயோ:3 36/4
மெய்யன் வீரருள் வீரன் மா மகன் மேல் விளைந்து எழு காதலால் – கம்.அயோ:3 63/2
செம் கை கூப்பி நின் காதல் திரு மகன்
பங்கம் இல் குணத்து எம்பி பரதனே – கம்.அயோ:4 3/2,3
உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா – கம்.அயோ:4 26/2
மன்னே ஆவான் வரும் அ பரதன்-தனையும் மகன் என்று – கம்.அயோ:4 49/3
விள்ளா நிலை சேர் அன்பால் மகன் மேல் மெலியின் உலகம் – கம்.அயோ:4 52/3
துறந்தான் மகன் முன் எனையும் துறந்தாய் நீயும் துணைவா – கம்.அயோ:4 68/3
ஞாலத்தவர் கோ_மகன் அ நகரத்து நாப்பண் – கம்.அயோ:4 119/2
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த – கம்.அயோ:4 129/3
முறை மகன் வனம் புக மொழியை காக்கின்ற – கம்.அயோ:4 190/3
இறை_மகன் திருமனம் இரும்பு என்றார் சிலர் – கம்.அயோ:4 190/4
தென் புல கோ_மகன் தூதின் செல்கெனோ – கம்.அயோ:5 22/4
இறை_மகன் துயர் துடைத்து இருத்தி மாடு என்றான் – கம்.அயோ:5 37/3
இன்றே வந்து ஈண்டு அஞ்சல் எனாது எம் மகன் என்பான் – கம்.அயோ:6 17/3
மையல் கொடியான் மகன் ஈண்டு வந்தால் முடித்தும் மற்று என்ன – கம்.அயோ:6 27/3
ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று – கம்.அயோ:9 26/3
தொழுது கேகயர் கோ_மகன் சொல்லொடும் – கம்.அயோ:11 7/2
ஆண்தகை நெடு முடி அரசர் கோ_மகன் – கம்.அயோ:11 42/3
அருக்கனே அனைய அ அரசர் கோ_மகன் – கம்.அயோ:11 62/3
கோ_மகன் பிரிதலின் கோலம் நீத்துள – கம்.அயோ:12 42/1
மன்னன் மகன் வந்திலன் என்று வருந்தல் அன்னை – கம்.ஆரண்:13 19/4
தொகை கனல் கரு_மகன் துருத்தி தூம்பு என – கம்.ஆரண்:15 13/1
தனையன் அ வழி சமீரணன் மகன் உரை-தருவான் – கம்.கிட்:3 74/4
கடும் கதிரோன் மகன் ஆக்கி கை வளர் – கம்.கிட்:6 29/2
வார்த்தை அன்னது ஆக வான் இயங்கு தேரினான் மகன்
நீர் தரங்க வேலை அஞ்ச நீல மேகம் நாணவே – கம்.கிட்:7 11/1,2
தேரில் திரிவான் மகன் இந்திரன் செம்மல் என்று இ – கம்.கிட்:7 45/2
இந்திரன் மகன் புயங்களும் இரவி சேய் உரனும் – கம்.கிட்:7 54/3
திக்கு நோக்கினன் செம் கதிரோன் மகன் செருக்கி – கம்.கிட்:7 62/3
இந்திரற்கு மகன் மகன் எய்தினான் – கம்.கிட்:11 26/4
இந்திரற்கு மகன் மகன் எய்தினான் – கம்.கிட்:11 26/4
வன் தலத்து இருந்தனன் மனுவின் கோ மகன் – கம்.கிட்:11 108/4
நுன் துணை கோ_மகன் நுகர்வது ஆதலான் – கம்.கிட்:11 114/3
செம் கதிரோன் மகன் கடிது சென்றனன் – கம்.கிட்:11 118/4
வெய்யவன் மகன் பெயர்த்தும் அ சேனையின் மீண்டான் – கம்.கிட்:12 29/4
மருத்து மகன் இ படி இடந்து உற வளர்ந்தான் – கம்.கிட்:14 67/2
வேகம் அமைந்தீர் என்று விரிஞ்சன் மகன் விட்டான் – கம்.கிட்:17 19/4
முக்கண் நோக்கினன் முதல் மகன் அறு-வகை முகமும் – கம்.சுந்:2 138/1
வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன் – கம்.சுந்:3 149/1
அயன் மகன் மகன் மகன் அடியின் வீழ்ந்தனள் – கம்.சுந்:10 48/3
அயன் மகன் மகன் மகன் அடியின் வீழ்ந்தனள் – கம்.சுந்:10 48/3
அயன் மகன் மகன் மகன் அடியின் வீழ்ந்தனள் – கம்.சுந்:10 48/3
மாறு இல் வெம் சினத்து இராவணன் மகன் சிலை வளைத்தான் – கம்.சுந்:11 46/2
மகன் அவன்-தன் தூதன் வந்தனென் தனியேன் என்றான் – கம்.சுந்:12 77/4
சோதியான் மகன் நிற்கு என சொல்லினான் – கம்.சுந்:12 101/4
காற்றின் மகன் கலை கற்றான் – கம்.சுந்:13 51/3
நன்று பெரிது என்று மகன் நக்கு இவை நவின்றான் – கம்.யுத்1:2 58/4
ஆயவன் தனக்கு அரு மகன் அறிஞரின் அறிஞன் – கம்.யுத்1:3 19/1
மகன் மகன் மைந்தன் நான்முகற்கு வாய்மையான் – கம்.யுத்1:4 42/4
மகன் மகன் மைந்தன் நான்முகற்கு வாய்மையான் – கம்.யுத்1:4 42/4
தனையன் நான்முகன் தகை மகன் சிறுவற்கு தவத்தால் – கம்.யுத்1:5 52/3
கலக்கினான் மகன் மீள கலக்கினான் – கம்.யுத்1:8 40/4
வாலி மா மகன் வந்தானை வானவர்க்கு இறைவன் என்றார் – கம்.யுத்1:9 75/1
நீலன் நின்றவன் நெருப்பின் மகன் திண் – கம்.யுத்1:11 26/1
அந்தர அருக்கன் மகன் ஆழி அகழ் ஆக – கம்.யுத்1:12 17/1
அருக்கன் மா மகன் ஆர் அமர் ஆசையால் – கம்.யுத்2:15 42/3
காற்றின் மா மகன் கை எனும் காலனால் – கம்.யுத்2:15 81/4
புன் மகன் கேட்டி கேட்டற்கு உரியது புகுந்த போரின் – கம்.யுத்2:17 59/1
உன் மகன் உயிரை எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற – கம்.யுத்2:17 59/2
நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க – கம்.யுத்2:17 59/3
என் மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல் என்றாள் – கம்.யுத்2:17 59/4
கோ_மகன் ஆற்றல் நோக்கி குளிர்கின்ற மனத்தர் ஆகி – கம்.யுத்2:18 181/3
கோ_மகன் தோளின்-நின்றும் குதித்தனன் கொற்ற வில்லான் – கம்.யுத்2:18 205/4
நிலையில் சுடரோன் மகன் வன் கை நெருங்க – கம்.யுத்2:18 244/1
வன் திறல் மாருதி இலங்கை கோ மகன்
சென்றனன் இளவல்-மேல் என்னும் சிந்தையான் – கம்.யுத்2:19 33/3,4
செம் கதிரோன் மகன் முன்பு சென்றனன் – கம்.யுத்2:19 35/3
இந்திரன் மகன் மைந்தனை இன் உயிர் – கம்.யுத்2:19 151/1
தன் பெரும் கோயில் நின்றும் மகன் தனி கோயில் சார்ந்தான் – கம்.யுத்2:19 279/4
ஏத்த அரும் தடம் தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம் – கம்.யுத்2:19 296/1
உன் மகன் ஒல்கி ஒதுங்கினன் அன்றோ – கம்.யுத்3:20 17/1
கரன் மகன் பட்டவாறும் குருதியின்கண்ணன் காலின் – கம்.யுத்3:22 1/1
தம்பி அல்லன் நான் இராவணன் மகன் ஒரு தமியேன் – கம்.யுத்3:22 64/2
சங்கம் ஊதிய தசமுகன் தனி மகன் தரித்த – கம்.யுத்3:22 76/1
அருக்கன் மா மகன் ஆடக குன்றின்-மேல் அலர்ந்த – கம்.யுத்3:22 170/1
வெம் திறல் அரக்கர் வேந்தன் மகன் இவை விளம்பலுற்றான் – கம்.யுத்3:26 10/4
நல் மகன் உம்பி கூற நண்ணலார் ஆண்டு நண்ணி – கம்.யுத்3:26 14/2
காற்றின் மகன் தனை வந்து கலந்தான் – கம்.யுத்3:26 28/2
திக்கு ஆசு அற வென்றான் மகன் இளங்கோ உடல் செறிந்தான் – கம்.யுத்3:27 119/2
வெய்யோன் மகன் முதல் ஆகிய விறலோர் மிகு திறலோர் – கம்.யுத்3:27 162/1
செல் என மிடல் கொடு கடவினன் மற்று அது திசைமுகன் மகன் உதவியதால் – கம்.யுத்3:28 25/2
இல்லை ஆயினன் உன் மகன் இன்று என – கம்.யுத்3:29 3/3
நன் மகன் தனது ஆக்கையை நாடுவான் – கம்.யுத்3:29 23/4
நாடினான் தன் மகன் உடல் நாள் எலாம் – கம்.யுத்3:29 26/4
மூது உணர்ந்த இ முது மகன் கூறிய முயற்சி – கம்.யுத்3:30 50/1
தன் தாதையை ஓர்வு உறு தன் மகன் நேர் – கம்.யுத்3:31 208/3
மன்னன் மகன் வீரர் மயங்கினரால் – கம்.யுத்3:31 213/4
மன்னவர்-தம் மன்னன் மகன் மாதலியை வந்தாய் – கம்.யுத்4:36 18/2
சலம் வரும் குய_மகன் திகிரி தன்மை-போல் – கம்.யுத்4:37 63/4
உரம் சுட சுடரோன் மகன் உந்தினான் – கம்.யுத்4:37 193/4
சோதியான் மகன் வாயுவின் தோன்றல் மற்று – கம்.யுத்4:39 2/1

மேல்


மகன்-கொல் (1)

என்ன மகன்-கொல் தோழி தன்-வயின் – நற் 94/7

மேல்


மகன்-தன் (1)

மருப்பை உற்ற திரள் தோள் இராவணன் மகன்-தன் மார்பின் நெடு வச்சிர – கம்.யுத்2:19 80/2

மேல்


மகன்-பால் (1)

இருந்த மந்திர கிழவர்-தம் எண்ணமும் மகன்-பால்
பரிந்த சிந்தை அ மன்னவன் கருதிய பயனும் – கம்.அயோ:1 33/1,2

மேல்


மகன்-மேல் (1)

மயன் படைக்கலம் துரந்தனன் தயரதன் மகன்-மேல் – கம்.யுத்4:37 102/4

மேல்


மகன்-வயின் (3)

மகன்-வயின் பெயர்தந்தேனே அது கண்டு – அகம் 26/21
மகன்-வயின் அன்பினால் மயங்கி யான் இது – கம்.அயோ:1 78/1
மகன்-வயின் இரங்குறும் மகளிர் வாய்களால் – கம்.அயோ:4 176/2

மேல்


மகன்றில் (4)

நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல – குறு 57/2
குறும் கால் மகன்றில் அன்ன – ஐங் 381/4
அலர் ஞெமல் மகன்றில் நன்னர் புணர்ச்சி – பரி 8/44
உன்னம் நாரை மகன்றில் புதா உளில் – கம்.சுந்:2 149/1

மேல்


மகன்றிலுடன் (1)

உறைந்தன மகன்றிலுடன் அன்றில் உயிர் ஒன்றி – கம்.கிட்:10 70/4

மேல்


மகனுக்கு (2)

நல் மகனுக்கு இவள் நல் அணி என்றார் – கம்.பால:23 95/4
அம்பரீடற்கு அருளியதும் அயனார் மகனுக்கு அளித்ததுவும் – கம்.யுத்3:22 225/1

மேல்


மகனுக்கும் (2)

எனை உவந்தனை இனியை என் மகனுக்கும் அனையான் – கம்.அயோ:2 86/3
தானே நல்கும் உன் மகனுக்கும் தரை என்றான் – கம்.அயோ:3 31/4

மேல்


மகனும் (9)

மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும் என்ன – கம்.பால:5 24/2
தன் மா மகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி – கம்.அயோ:4 71/3
கண்டாள் மகனும் மகனும் தன கண்கள் போல்வார் – கம்.அயோ:4 139/1
கண்டாள் மகனும் மகனும் தன கண்கள் போல்வார் – கம்.அயோ:4 139/1
கோ மகனும் அ திசை குறித்து எதிர் விழித்தான் – கம்.ஆரண்:6 27/4
சூரியன் மகனும் மான துணைவரும் கிளையும் சுற்ற – கம்.கிட்:9 32/2
சூரியன்_பெரும்_பகைஞனும் சூரியன்_மகனும் – கம்.யுத்3:20 50/1
தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக என தாழ்ந்தான் – கம்.யுத்4:40 115/2,3
சொன்ன வாசகம் பிற்பட சூரியன் மகனும்
மன்னு வீரரும் எழுபது வெள்ள வானரரும் – கம்.யுத்4:41 16/1,2

மேல்


மகனும்மே (1)

குரல் புணர் சீர் கொளை வல் பாண்_மகனும்மே – புறம் 11/15

மேல்


மகனே (26)

மலை_மகள் மகனே மாற்றோர் கூற்றே – திரு 257
கடும் தேர் செல்வன் காதல் மகனே
நிண சுறா அறுத்த உணக்கல் வேண்டி – நற் 45/5,6
பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடு_கள_மகனே – குறு 31/6
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே – குறு 156/1
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம் பூ முருக்கின் நன் நார் களைந்து – குறு 156/1,2
படிவ உண்டி பார்ப்பன மகனே
எழுதாக்கற்பின் நின் சொல்லுள்ளும் – குறு 156/4,5
நன்றோ மகனே என்றனென் – குறு 389/4
அவற்றுள் யாவோ வாயின மாஅல் மகனே
கிழவர் இன்னோர் என்னாது பொருள் தான் – கலி 21/9,10
ஆண்டலைக்கு ஈன்ற பறழ்_மகனே நீ எம்மை – கலி 94/6
மகனே தோழி என்றனள் – அகம் 48/25
முன்_நாள் வீழ்ந்த உரவோர் மகனே
உன்னிலன் என்னும் புண் ஒன்று அம்பு – புறம் 310/5,6
அதனால் அறிவோன் மகனே மறவோர் செம்மால் – புறம் 366/6
கரும்பனூரன் காதல் மகனே – புறம் 381/26
அன்று எனாமை மகனே உனக்கு அறன் – கம்.அயோ:4 5/2
வஞ்சமோ மகனே உனை மா நிலம் – கம்.அயோ:4 9/1
மன்னன் தகைமை காண வாராய் மகனே என்னும் – கம்.அயோ:4 33/4
மண்ணும் நீராய் வந்த புனலை மகனே வினையேற்கு – கம்.அயோ:4 55/3
தரு மா மகனே துணை ஆய் தவமே புரி போழ்தினின்-வாய் – கம்.அயோ:4 74/2
அரு மா மகனே புனல் கொண்டு அகல்வான் வருமாறு அறியேன் – கம்.அயோ:4 74/3
பின்னும் பகர்வாள் மகனே இவன் பின் செல் தம்பி – கம்.அயோ:4 147/1
மகனே கண்டிலையோ நம் வாழ்வு எலாம் – கம்.கிட்:8 15/4
மக்கள் இனி நின்று உளான் மண்டோ தரி மகனே
திக்குவிசயம் இனி ஒருகால் செய்யாயோ – கம்.யுத்2:18 269/3,4
மைந்தவோ எனும் மா மகனே எனும் – கம்.யுத்3:29 10/1
இப்பொழுதே உலகு இறக்கும் யாக்கையினை முடித்து ஒழிந்தால் மகனே என்னா – கம்.யுத்4:41 67/3
என் இழைத்தனை என் மகனே என்றாள் – கம்.யுத்4:41 70/4
மறக்கை காண் மகனே வலி ஆவது என் – கம்.யுத்4:41 76/3

மேல்


மகனேன் (1)

புல்_இனத்து ஆயர்_மகனேன் மற்று யான் – கலி 113/7

மேல்


மகனை (22)

நீ யார் மகனை எம் பற்றியோயே – ஐங் 79/4
அன்னையோ யாம் எம் மகனை பாராட்ட கதுமென – கலி 85/29
மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும் மகனை
பெற்ற அன்றினும் பிஞ்ஞகன் பிடிக்கும் அ பெரு வில் – கம்.அயோ:1 41/1,2
வாயால் மன்னன் மகனை வனம் ஏகு என்னா-முன்னம் – கம்.அயோ:4 45/1
தேற்றா நின்றாள் மகனை திரிவான் என்றாள் அரசன் – கம்.அயோ:4 51/3
காவாய் என்னாள் மகனை கணவன் புகழுக்கு அழிவாள் – கம்.அயோ:4 53/3
என் மா மகனை கான் ஏகு என்றாள் என்னோ என்றான் – கம்.அயோ:4 71/4
வாழ்த்தினார் தம் மகனை மருகியை – கம்.அயோ:4 231/1
உய்த்தனை கொணர்தி உன்-தன் ஓங்கு_அரு மகனை என்ன – கம்.கிட்:7 144/2
சூரியன் மகனை தன்னை பிரியலன் நிற்க சொன்னான் – கம்.யுத்1:13 5/4
வசை மற்று இனி உளதே எனது உயிர் போல் வரும் மகனை
அசைய தரை அரைவித்தனை அழி செம்_புனல் அதுவோ – கம்.யுத்2:15 171/2,3
மன்னவன் தம்பி மற்று அ இராவணன் மகனை நோக்கி – கம்.யுத்2:18 186/1
தன் நெடு மகனை பற்றி பிடித்தது தட கை நீட்டி – கம்.யுத்2:18 219/4
என்றவன் எதிர்ந்த போதும் இராவணன் மகனை இன்று – கம்.யுத்2:18 229/3
இந்திரற்கும் தோலாத நன் மகனை ஈன்றாள் என்று – கம்.யுத்2:18 268/1
மந்தர தோள் என் மகனை மாட்டா மனிதன்-தன் – கம்.யுத்2:18 268/3
கும்பகருணனையும் கொல்வித்து என் கோ_மகனை – கம்.யுத்2:18 271/3
நாயகன் மகனை கொன்றாய் நண்ணினை நாங்கள் காண – கம்.யுத்2:19 91/3
வெல்வித்தான் மகனை என்று பகர்வரோ விளைவிற்கு எல்லாம் – கம்.யுத்2:19 210/2
வரன்முறை தவிர்ந்தான் வல்லை தருதிர் என் மகனை என்றான் – கம்.யுத்3:22 1/4
எண்ணிடை மகனை நோக்கி இராவணன் இனைய சொன்னான் – கம்.யுத்3:28 1/4
அன்பினால் மகனை தாங்கி அரக்கியர் அரற்றி வீழ – கம்.யுத்3:29 40/2

மேல்


மகனையும் (1)

ஆயர்_மகனையும் காதலை கைம்மிக – கலி 107/24

மேல்


மகனொடு (4)

வாய்மொழி மகனொடு மலர்ந்த – பரி 3/93
கோட்டு_இனத்து ஆயர்_மகனொடு யாம் பட்டதற்கு – கலி 105/58
மா நிதி கிழவனும் போன்ம் என மகனொடு
தானே புகுதந்தோனே யான் அது – அகம் 66/17,18
கரும் கண் எயிற்றி காதல் மகனொடு
கான இரும் பிடி கன்று தலைக்கொள்ளும் – புறம் 181/2,3

மேல்


மகனொடும் (1)

மகனொடும் அறுவர் ஆனேம் எம்முழை அன்பின் வந்த – கம்.யுத்1:4 143/2

மேல்


மகனோ (3)

வளையும் வாள் எயிற்று அரக்கனோ கணிச்சியான் மகனோ
அளையில் வாள் அரி அனையவன் யாவனோ அறியேன் – கம்.சுந்:2 139/1,2
அன்று அவன் மகனோ எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்-தம்மை – கம்.யுத்2:16 186/3
நம்பிக்கு ஒரு நன் மகனோ இனி நான் – கம்.யுத்2:18 11/4

மேல்


மகனோடும் (1)

நீந்தாய் நீந்தாய் நின் மகனோடும் நெடிது என்றான் – கம்.அயோ:3 48/4

மேல்


மகார் (1)

கோ மகார் திருமுகம் குறுகி நோக்கினான் – கம்.பால:5 107/4

மேல்


மகாரின் (1)

செழும் கூடு கிளைத்த இளம் துணை மகாரின்
அலந்தனர் பெரும நின் உடற்றியோரே – பதி 71/7,8

மேல்


மகாரை (1)

வாம் பரி வேள்வியும் மகாரை நல்குவது – கம்.பால:5 90/1

மேல்


மகாரோடு (2)

துருவின் அன்ன புன் தலை மகாரோடு
ஒருவிர்_ஒருவிர் ஓம்பினர் கழி-மின் – மலை 217,218
புள் கை போகிய புன் தலை மகாரோடு
அற்கு இடை கழிதல் ஓம்பி ஆற்ற நும் – மலை 253,254

மேல்


மகாஅர் (6)

மகாஅர் அன்ன மந்தி மடவோர் – சிறு 56
கடும் பறை கோடியர் மகாஅர் அன்ன – மலை 236
கன்று கடாஅ-உறுக்கும் மகாஅர் ஓதை – மலை 339
இரும் பிழி மகாஅர் இ அழுங்கல் மூதூர் – அகம் 122/1
சிறுதொழில் மகாஅர் ஏறி சேணோர்க்கு – அகம் 206/5
வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர்
சிறியிலை உடையின் சுரை உடை வால் முள் – புறம் 324/3,4

மேல்


மகாஅன் (1)

சான்றாளர் ஈன்ற தகாஅ தகாஅ மகாஅன்
ஈன்றாட்கு ஒரு பெண் இவள் – பரி 8/57,58

மேல்


மகாஅஅர் (1)

சிறாஅஅர் துடியர் பாடு வல் மகாஅஅர்
தூ வெள் அறுவை மாயோன் குறுகி – புறம் 291/1,2

மேல்


மகிதல (1)

வளை உடை புணரி சூழ் மகிதல திரு எலாம் – கம்.கிட்:3 8/3

மேல்


மகிதலம் (1)

மகிதலம் முழுதையும் உறுகுவை மலரோன் – கம்.பால:5 131/3

மேல்


மகிழ் (94)

மழை என மருளும் மகிழ் செய் மாடத்து – பொரு 84
வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப – பொரு 99
மகிழ் பதம் பல் நாள் கழிப்பி ஒரு நாள் – பொரு 111
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று – சிறு 67
பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை – பெரும் 146
மால் வரை சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும் – பெரும் 330
பெரு மகிழ் இருக்கை மரீஇ சிறு கோட்டு – பெரும் 383
நாள்_மகிழ் இருக்கை காண்-மார் பூணொடு – மது 443
கடும் கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர – மது 599
உண்டு மகிழ் தட்ட மழலை நாவின் – மது 668
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து – நெடு 33
தேம் பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து – குறி 155
வீயாது சுரக்கும் அவன் நாள்_மகிழ் இருக்கையும் – மலை 76
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் – நற் 9/10
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே – நற் 77/12
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்
பெரு நல் ஈகை நம் சிறுகுடி பொலிய – நற் 91/8,9
நறவு_மகிழ் இருக்கை நல் தேர் பெரியன் – நற் 131/7
வண் மகிழ் நாள்_அவை பரிசில் பெற்ற – நற் 167/3
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்
திதலை எஃகின் சேந்தன் தந்தை – நற் 190/2,3
வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ்
தந்தை-தன் ஊர் இதுவே – நற் 198/10,11
பல் குடை கள்ளின் வண் மகிழ் பாரி – நற் 253/7
மாரி வண் மகிழ் ஓரி கொல்லி – நற் 265/7
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே – குறு 229/7
மகிழ் மிக சிறப்ப மயங்கினள்-கொல்லோ – ஐங் 42/1
மள்ளன் உள்ளம் மகிழ் கூர்ந்தன்றே – ஐங் 383/4
மார்பின் ஊரும் மகிழ் நகை இன்ப – ஐங் 410/3
சீர் பெறு கலி மகிழ் இயம்பும் முரசின் – பதி 15/20
நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி – பதி 30/37
ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து – பதி 42/13
இனிது புறந்தந்து அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின் – பதி 46/7
நாள்_மகிழ் இருக்கை இனிது கண்டிகுமே – பதி 65/13
அரும் கள் நொடைமை தீர்ந்த பின் மகிழ் சிறந்து – பதி 68/11
கலி மகிழ் மேவலர் இரவலர்க்கு ஈயும் – பதி 81/23
சூடா நறவின் நாள்_மகிழ் இருக்கை – பதி 85/8
பேர் மகிழ் செய்யும் பெரு நறா பேணியவே – பரி 7/63
புலரா மகிழ் மறப்பு அறியாது நல்கும் – பரி 8/45
மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின் – பரி 17/26
மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட – பரி 17/37
காதலாய் நின் இயல் களவு எண்ணி களி மகிழ்
பேது உற்ற இதனை கண்டு யான் நோக்க நீ எம்மை – பரி 18/11,12
அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின் – பரி 21/20
கொழுநன் மகிழ் தூங்கி கொய் பூ புனல் வீழ்ந்து – பரி 21/44
மணி மருள் தேன் மகிழ் தட்ப ஒல்கி – பரி 21/57
மது மகிழ்பு அரி மலர் மகிழ் உண்கண் வாள் நுதலோர் – பரி 23/63
கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய – கலி 27/11
மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள – கலி 27/17
மல்கிய துருத்தியுள் மகிழ் துணை புணர்ந்து அவர் – கலி 35/13
கண்டது நோயும் வடுவும் கரந்து மகிழ் செருக்கி – கலி 90/5
மகிழ் செய் தே_மொழி தொய்யில் சூழ் இள முலை – கலி 125/8
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண் – அகம் 29/8
கங்குல் ஓதை கலி மகிழ் உழவர் – அகம் 37/2
நறவு நொடை நெல்லின் நாள்_மகிழ் அயரும் – அகம் 61/10
வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து – அகம் 74/1
மண் கனை முழவொடு மகிழ் மிக தூங்க – அகம் 76/1
நன் கலன் ஈயும் நாள்_மகிழ் இருக்கை – அகம் 76/4
ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன் – அகம் 77/16
நறவு_மகிழ் இருக்கை நன்னன் வேண்மான் – அகம் 97/12
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி – அகம் 113/4
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடும் தேர் – அகம் 146/5
இசை நல் ஈகை களிறு வீசு வண் மகிழ்
பாரத்து தலைவன் ஆர நன்னன் – அகம் 152/11,12
பிழி மகிழ் உவகையன் கிளையொடு கலி சிறந்து – அகம் 172/12
அரியல் ஆர்கையர் விளை மகிழ் தூங்க – அகம் 184/14
மனை மருண்டு இருந்த என்னினும் நனை மகிழ்
நன்னராளர் கூடு கொள் இன் இயம் – அகம் 189/12,13
என் எனப்படும்-கொல் தோழி நன் மகிழ்
பேடி பெண் கொண்டு ஆடுகை கடுப்ப – அகம் 206/1,2
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் – அகம் 208/4,5
மழை சுரந்து அன்ன ஈகை வண் மகிழ்
கழல் தொடி தட கை கலி_மான் நள்ளி – அகம் 238/13,14
மகிழ் நொடை பெறாஅராகி நனை கவுள் – அகம் 245/10
வண்டு படு நறவின் வண் மகிழ் பேகன் – அகம் 262/16
மலி பூ பொங்கர் மகிழ் குரல் குயிலொடு – அகம் 279/12
நார் அரி நறவின் மகிழ் நொடை கூட்டும் – அகம் 296/9
வருவல் என்றோள் மகிழ் மட நோக்கே – அகம் 297/19
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை – அகம் 308/8
நாள்_அவை இருந்த நனை மகிழ் திதியன் – அகம் 331/12
கள் ஆர் உவகை கலி மகிழ் உழவர் – அகம் 346/5
மகிழ் துணை சுற்றமொடு மட்டு மாந்தி – அகம் 346/15
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை – அகம் 353/21
தண் கமழ் தேறல் மடுப்ப மகிழ் சிறந்து – புறம் 24/32
பாண் முற்றுக நின் நாள்_மகிழ் இருக்கை – புறம் 29/5
ஒண் தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து – புறம் 56/20
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ – புறம் 71/16
நாள்_கள் உண்டு நாள்_மகிழ் மகிழின் – புறம் 123/1
வல்லாள நின் மகிழ் இருக்கையே – புறம் 125/6
செரு வெம் சேஎய் நின் மகிழ் இருக்கையே – புறம் 209/19
பிழி மகிழ் வல்சி வேண்ட மற்று இது – புறம் 269/7
மடவர் மகிழ் துணை நெடுமான்_அஞ்சி – புறம் 315/3
கள் உடை கலத்தேம் யாம் மகிழ் தூங்க – புறம் 316/10
மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே – புறம் 354/10
நார் அறி தேறல் மாந்தி மகிழ் சிறந்து – புறம் 367/7
மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும் – புறம் 390/16
முகடு உற உயர்ந்த நெல்லின் மகிழ் வர – புறம் 391/3
நார் அரி நறவின் நாள்_மகிழ் தூங்குந்து – புறம் 400/13
உள் மகிழ் துணைவனோடும் ஊடு நாள் வெம்மை நீங்கி – கம்.பால:19 17/3
திரு மகிழ் மார்பினர் செம் கண் வீரர்-தாம் – கம்.ஆரண்:4 15/2
கயல் மகிழ் கண் இணை கலுழி கான்று உக – கம்.சுந்:10 48/1
புயல் மகிழ் புரி குழல் பொடி அளாவுற – கம்.சுந்:10 48/2

மேல்


மகிழ்கம் (1)

மகிழ்கம் வம்மோ மற போரோயே – புறம் 364/8

மேல்


மகிழ்கின்றேன் (1)

வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன் மன்ன வாயை – கம்.யுத்2:16 127/3

மேல்


மகிழ்ச்சியால் (1)

சிந்தையுள் மகிழ்ச்சியால் வாழ்த்தி தேர் மிசை – கம்.பால:5 96/3

மேல்


மகிழ்ச்சியும் (2)

சிறுகுடி பரதவர் மகிழ்ச்சியும்
பெரும் தண் கானலும் நினைந்த அ பகலே – நற் 87/8,9
சிந்தையுள் மகிழ்ச்சியும் புகுந்த செய்தியும் – கம்.பால:13 57/3

மேல்


மகிழ்செயும் (1)

கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார் என் – கலி 4/14

மேல்


மகிழ்தந்தனர் (1)

பொன் உந்திய நதி கண்டு உளம் மகிழ்தந்தனர் போனார் – கம்.அயோ:7 7/4

மேல்


மகிழ்தல் (1)

பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர் – பட் 228

மேல்


மகிழ்தலும் (1)

மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல் – கலி 122/15

மேல்


மகிழ்ந்த (5)

மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் – நற் 239/2
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழை கண் – அகம் 343/17
வவ்வுவர் அ வழி மகிழ்ந்த யாவையும் – கம்.கிட்:6 31/2
என் ஆனை வல்லன் என மகிழ்ந்த பேர் ஈசன் – கம்.யுத்1:3 170/2
மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும் – கம்.யுத்1:4 3/2

மேல்


மகிழ்ந்ததன் (1)

மகிழ்ந்ததன் தலையும் நறவு உண்டு ஆங்கு – குறு 165/1

மேல்


மகிழ்ந்தன்று (1)

நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்_நுதல் முகனே – குறு 167/6

மேல்


மகிழ்ந்தன்றும் (2)

மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே – புறம் 77/13
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் – புறம் 192/5

மேல்


மகிழ்ந்தனர் (1)

முழவின் மகிழ்ந்தனர் ஆடி குண்டு நீர் – மது 585

மேல்


மகிழ்ந்தனன் (3)

வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால் – கம்.பால:13 30/1
வலியன் என்று அவர் கூற மகிழ்ந்தனன்
இலை கொள் பூண் இளங்கோன் எம்பிரானொடும் – கம்.அயோ:11 2/1,2
வந்த உன்னை வணங்கி மகிழ்ந்தனன்
எந்தை என்-கண் இனத்தவர் ஆற்றலின் – கம்.கிட்:7 101/1,2

மேல்


மகிழ்ந்தனென் (1)

நிறை குள புதவின் மகிழ்ந்தனென் ஆகி – புறம் 376/20

மேல்


மகிழ்ந்தனை (1)

மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை – நற் 297/4

மேல்


மகிழ்ந்தார் (1)

மற்று உள செய்வன செய்து மகிழ்ந்தார்
முற்றிய மா தவர் தாள் முறை சூடி – கம்.பால:23 92/1,2

மேல்


மகிழ்ந்தாள் (1)

தீண்டேன் என்று மனம் மகிழ்ந்தாள் திருவின் முகத்து திரு ஆனாள் – கம்.சுந்:4 113/4

மேல்


மகிழ்ந்தான் (2)

வந்தது அ அருள் எனக்கும் என்று உரை-செய்து மகிழ்ந்தான் – கம்.அயோ:1 43/4
வந்தவர் சொல்ல மகிழ்ந்தான்
வெம் திறல் வீரன் வியந்தான் – கம்.சுந்:13 56/1,2

மேல்


மகிழ்ந்து (26)

குன்றக சிறுகுடி கிளையுடன் மகிழ்ந்து
தொண்டக_சிறுபறை குரவை அயர – திரு 196,197
மின்னு நிமிர்ந்து அனையர் ஆகி நறவு மகிழ்ந்து
மாண் இழை மகளிர் புலந்தனர் பரிந்த – மது 679,680
மகிழ்ந்து இனிது உறை-மதி பெரும – மது 781
குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறை – மலை 172
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே – நற் 42/12
உரு எழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆட – பதி 36/12
தான் தர உண்ட நனை நறவு மகிழ்ந்து
நீர் இமிழ் சிலம்பின் நேரியோனே – பதி 40/19,20
பெரு_வாய்_மலரொடு பசும்பிடி மகிழ்ந்து
மின் உமிழ்ந்து அன்ன சுடர் இழை ஆயத்து – பதி 81/25,26
மணி நிற மலர் பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன் – கலி 70/1
தைஇயினர் மகிழ்ந்து திளைஇ விளையாடும் – கலி 102/6
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் – அகம் 2/7
கழுதில் கானவன் பிழி மகிழ்ந்து வதிந்து என – அகம் 102/2
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி – புறம் 47/4
வாங்கு அமை பழுனிய தேறல் மகிழ்ந்து
வேங்கை முன்றில் குரவை அயரும் – புறம் 129/2,3
யாம் பாட தான் மகிழ்ந்து உண்ணும்-மன்னே – புறம் 235/3
தீம் தேறல் நறவு மகிழ்ந்து
தீம் குரவை கொளை தாங்குந்து – புறம் 396/8,9
ஆங்கு அவர் அம் மொழி உரைப்ப அரசன் மகிழ்ந்து அவர்க்கு அணி தூசு ஆதி ஆய – கம்.பால:5 36/1
தெய்வ கீதங்கள் பாட தேவரும் மகிழ்ந்து வாழ்த்த – கம்.அயோ:3 86/3
ஆறு கண்டனர் அகம் மகிழ்ந்து இறைஞ்சினர் அறிந்து – கம்.அயோ:9 35/1
வாசவன்-தானும் ஈண்டு வந்தனர் மகிழ்ந்து நோக்கி – கம்.ஆரண்:16 4/2
வனை கழல் வயிர திண் தோள் மைந்தனை மகிழ்ந்து நோக்கி – கம்.சுந்:10 6/2
வாழியான் அவன்-தனை கண்டு மனம் மகிழ்ந்து உருகி – கம்.யுத்1:3 20/1
ஏந்தலை அகம் மகிழ்ந்து எய்த நோக்கிய – கம்.யுத்2:16 288/2
வாங்கும் வாள் அரக்கன் ஆற்ற மனம் மகிழ்ந்து இனிதின் நோக்கி – கம்.யுத்2:17 48/2
வார்த்தையும் கேட்கல் ஆகும் என்று அகம் மகிழ்ந்து வள்ளல் – கம்.யுத்3:22 149/2
வந்து தாமரை கண்ணனை வணங்கின மகிழ்ந்து – கம்.யுத்4:40 123/4

மேல்


மகிழ்ந்தும் (1)

மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் – பட் 108,109

மேல்


மகிழ்ந்தோயே (1)

சில் மொழி துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே – நற் 190/9

மேல்


மகிழ்ந்தோர் (2)

மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை – மது 364
ஞெகிழ்ந்த கவின் நலம்-கொல்லோ மகிழ்ந்தோர்
கள் களி செருக்கத்து அன்ன – நற் 35/10,11

மேல்


மகிழ்ந (22)

கண்டனென் மகிழ்ந கண்டு எவன் செய்கோ – நற் 30/1
புல்லேன் மகிழ்ந புலத்தலும் இல்லேன் – நற் 340/1
எம் அணங்கினவே மகிழ்ந முன்றில் – குறு 53/1
கொண்டனை சென்மோ மகிழ்ந நின் சூளே – குறு 238/5
மிக நன்று அம்ம மகிழ்ந நின் சூளே – குறு 384/4
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே – ஐங் 45/4
எ வாய் முன்னின்று மகிழ்ந நின் தேரே – ஐங் 52/4
அனை நலம் உடையளோ மகிழ்ந நின் பெண்டே – ஐங் 57/4
கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்று-உற – ஐங் 59/1
எ ஊர் நின்றன்று மகிழ்ந நின் தேரே – ஐங் 62/4
யார் அவள் மகிழ்ந தானே தேரொடு – ஐங் 66/2
கண்டனெம் அல்லமோ மகிழ்ந நின் பெண்டே – ஐங் 69/1
மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந
புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே – ஐங் 71/4,5
பலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந அதனால் – ஐங் 75/1
அம்ம வாழியோ மகிழ்ந நின் மொழிவல் – ஐங் 77/1
யார் மகள் இவள் என பற்றிய மகிழ்ந
யார் மகள் ஆயினும் அறியாய் – ஐங் 79/2,3
தவ நனி சிவந்தன மகிழ்ந நின் கண்ணே – ஐங் 80/4
பேணினென் அல்லெனோ மகிழ்ந வானத்து – அகம் 16/17
ஆடினை என்ப மகிழ்ந அதுவே – அகம் 266/9
பெரும் பெயர் மகிழ்ந பேணாது அகன்மோ – அகம் 306/1
செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன் – அகம் 376/1
தொடுத்தேன் மகிழ்ந செல்லல் கொடி தேர் – அகம் 396/1

மேல்


மகிழ்நர்-தம் (1)

சாந்து அயர் மகிழ்நர்-தம் முடியில் தையலார் – கம்.அயோ:4 208/3

மேல்


மகிழ்நர்க்கு (1)

கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என் – நற் 70/8

மேல்


மகிழ்நற்கு (1)

அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே – குறு 164/6

மேல்


மகிழ்நன் (16)

மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர் – நற் 20/2
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ – குறு 73/1
மயங்கு மலர் கோதை குழைய மகிழ்நன்
முயங்கிய நாள் தவ சிலவே அலரே – குறு 393/1,2
எய்தினன் ஆகின்று-கொல்லோ மகிழ்நன்
பொலம் தொடி தெளிர்ப்ப முயங்கியவர் – ஐங் 24/3,4
அம்ம வாழி தோழி மகிழ்நன்
கடன் அன்று என்னும்-கொல்லோ நம் ஊர் – ஐங் 31/1,2
அம்ம வாழி தோழி மகிழ்நன்
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு நாள் – ஐங் 32/1,2
அம்ம வாழி தோழி மகிழ்நன்
மருது உயர்ந்து ஓங்கிய விரி பூ பெரும் துறை – ஐங் 33/1,2
அம்ம வாழி தோழி மகிழ்நன்
நயந்தோர் உண்கண் பசந்து பனி மல்க – ஐங் 37/1,2
அம்ம வாழி தோழி மகிழ்நன்
தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும் – ஐங் 38/1,2
அம்ம வாழி தோழி மகிழ்நன்
ஒண் தொடி முன்கை யாம் அழ பிரிந்து தன் – ஐங் 40/1,2
மகிழ்நன் மார்பின் அவிழ் இணர் நறும் தார் – ஐங் 82/2
மகிழ்நன் மாண் குணம் வண்டு கொண்டன-கொல் – ஐங் 90/1
வண்டின் மாண் குணம் மகிழ்நன் கொண்டான்-கொல் – ஐங் 90/2
மாய மகிழ்நன் பரத்தைமை – கலி 75/32
மனையோள் தேற்றும் மகிழ்நன் ஆயின் – அகம் 166/10
மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர் – அகம் 336/8

மேல்


மகிழ்பு (4)

மது மகிழ்பு அரி மலர் மகிழ் உண்கண் வாள் நுதலோர் – பரி 23/63
கூடி_கூடி மகிழ்பு மகிழ்பு – பரி 24/77
கூடி_கூடி மகிழ்பு மகிழ்பு
தேடி_தேடி சிதைபு சிதைபு – பரி 24/77,78
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு – அகம் 256/5

மேல்


மகிழ்வாரும் (1)

பத்தியின் நிமிர் செம்பொன் பல கலன் மகிழ்வாரும்
தொத்து உறு தொழில் மாலை சுரி குழல் அணிவாரும் – கம்.பால:23 36/2,3

மேல்


மகிழ்வால் (1)

வாழிய அவரொடும் வள்ளலும் மகிழ்வால்
ஊழியின் முதல் முனி உறையுளை அணுக – கம்.ஆரண்:2 34/2,3

மேல்


மகிழ்வான் (1)

ஆழியில் அறிதுயிலவன் என மகிழ்வான் – கம்.ஆரண்:2 34/4

மேல்


மகிழ்வின் (1)

மா இரு மண்_மகள் மகிழ்வின் ஓங்கிட – கம்.பால:5 99/2

மேல்


மகிழ்வு (1)

மக்களின் அருள் உற்றான் மைந்தரும் மகிழ்வு உற்றார் – கம்.அயோ:9 28/4

மேல்


மகிழ்வு-உற்ற (1)

பெண் மகிழ்வு-உற்ற பிணை நோக்கு மகளிர் – மது 555

மேல்


மகிழ்வுற்றான் (1)

மங்கை இவள் ஆம் என வசிட்டன் மகிழ்வுற்றான் – கம்.பால:22 32/4

மேல்


மகிழ்வே (1)

நுகர்தற்கு இனிது நின் பெரும் கலி மகிழ்வே – பதி 12/25

மேல்


மகிழ்வோடு (1)

மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால் – கம்.அயோ:4 87/2

மேல்


மகிழ (2)

மகிழ களி பட்ட தேன் தேறல் மாற்றி – பரி 16/28
மகளிர் வன முலைகள் தழுவி அகம் மகிழ – கம்.யுத்3:31 155/4

மேல்


மகிழம் (1)

ஒருசார் அணி மலர் வேங்கை மராஅ மகிழம்
பிணி நெகிழ் பிண்டி நிவந்து சேர்பு ஓங்கி – பரி 23/7,8

மேல்


மகிழர் (1)

பிழி ஆர் மகிழர் கலி சிறந்து ஆர்க்கும் – அகம் 295/16

மேல்


மகிழா (2)

மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை – நற் 297/4
வான் செய்த சுடர் வேலோய் அடைந்தது என மனம் மகிழா மணி தேர் ஏற்றி – கம்.பால:5 58/2

மேல்


மகிழாது (2)

அரவ வாய் ஞமலி மகிழாது மடியின் – அகம் 122/9
மகிழாது ஈத்த இழை அணி நெடும் தேர் – புறம் 123/4

மேல்


மகிழான் (1)

ஈத்தது இரங்கான் ஈத்-தொறும் மகிழான்
ஈத்-தொறும் மா வள்ளியன் என நுவலும் நின் – பதி 61/12,13

மேல்


மகிழானும் (2)

அரிது பெறு பாயல் சிறு மகிழானும்
கனவினுள் உறையும் பெரும் சால்பு ஒடுங்கிய – பதி 19/12,13
சிறு மகிழானும் பெரும் கலம் வீசும் – பதி 23/9

மேல்


மகிழானே (3)

வண் கை வேந்தே நின் கலி மகிழானே – பதி 43/36
விழவின் அன்ன நின் கலி மகிழானே – பதி 61/18
சாறு படு திருவின் நனை மகிழானே – பதி 65/17

மேல்


மகிழின் (3)

தேம் பிழி நறும் கள் மகிழின் முனை கடந்து – அகம் 105/14
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழை கண் – அகம் 343/17
நாள்_கள் உண்டு நாள்_மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே – புறம் 123/1,2

மேல்


மகிழும் (6)

இரும் பன தீம் பிழி உண்போர் மகிழும்
ஆர் கலி யாணர்த்து ஆயினும் தேர் கெழு – நற் 38/3,4
கிளையொடு மகிழும் குன்ற நாடன் – நற் 165/5
பெரிய மகிழும் துறைவன் எம் – நற் 388/9
வலம் சுரி தோகை ஞாளி மகிழும்
அரவ வாய் ஞமலி மகிழாது மடியின் – அகம் 122/8,9
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர் – அகம் 368/15
வாழ்ந்தனெம் இனி என மகிழும் சிந்தையான் – கம்.பால:5 47/2

மேல்


மகுட (12)

கோ உடை நெடு மணி மகுட கோடியால் – கம்.பால:4 8/3
பாந்தளின் மகுட கோடி பரித்த பார் அதனில் வைகும் – கம்.பால:5 31/1
விளக்கு ஒளி மறைத்த மன்னர் மின் ஒளி மகுட கோடி – கம்.அயோ:3 79/1
மலை துமித்து என இராவணன் மணி உடை மகுட
தலை துமித்தற்கு நாள் கொண்டது ஒத்தது ஒர் தன்மை – கம்.ஆரண்:6 88/3,4
வன் தொழில் தீயவன் மகுட மா தலை – கம்.ஆரண்:7 129/3
வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ – கம்.ஆரண்:10 4/4
நறை மலர் தாதும் தேனும் நளிர் நெடு மகுட கோடி – கம்.ஆரண்:10 15/1
தாக்கி அரக்கன் மகுட தலை நிகர்த்த – கம்.ஆரண்:13 102/3
மகுட குண்டலம் ஏய் முகமண்டலத்து – கம்.கிட்:11 21/1
குரு மணி மகுட கோடி முடி தலை குலுங்கும் வண்ணம் – கம்.சுந்:7 1/3
மின் ஒளிர் மகுட கோடி வெயில் ஒளி விரித்து வீச – கம்.யுத்2:17 5/1
மாதிரம் கடந்த திண் தோள் மைந்தன் தன் மகுட சென்னி – கம்.யுத்3:29 42/1

மேல்


மகுடத்தாள் (2)

மந்தாரத்தின் மாலை அலம்பும் மகுடத்தாள் – கம்.சுந்:2 78/4
பாகத்தாள் இப்போது ஈசன் மகுடத்தாள் பதுமத்தாளும் – கம்.சுந்:14 34/3

மேல்


மகுடத்தை (1)

பொன்னின் மா மணி மகுடத்தை புணரியில் வீழ்த்த – கம்.யுத்2:15 244/4

மேல்


மகுடம் (30)

ஆயது ஓர் அமைதியின்-கண் ஐயனை மகுடம் சூட்டற்கு – கம்.அயோ:3 80/1
பொன் தட மகுடம் சூட போகுதி விரைவின் என்றான் – கம்.அயோ:3 85/4
திரு மணி மகுடம் சூட சேவகன் செல்கின்றான் என்று – கம்.அயோ:3 87/1
ஓங்கிய மகுடம் சூடி உவகை வீற்றிருப்ப காணான் – கம்.அயோ:3 104/4
மிக்கு உயர் மகுடம் சூட்ட சூடுதல் விழுமிது என்றார் – கம்.அயோ:3 106/4
பொன்றும் அளவில் அவனை புனை மா மகுடம் புனைவித்து – கம்.அயோ:4 40/2
உடை மா மகுடம் புனை என்று உரையா உடனே கொடியேன் – கம்.அயோ:4 56/3
சடை மா மகுடம் புனைய தந்தேன் அந்தோ என்றான் – கம்.அயோ:4 56/4
தோன்றினன் இருக்க யான் மகுடம் சூடுதல் – கம்.அயோ:12 14/2
குயின்று உயர் மகுடம் சூடும் செல்வமும் கொள்வென் யானே – கம்.அயோ:13 40/4
சரதம் நின்னதே மகுடம் தாங்கலாய் – கம்.அயோ:14 94/2
மன்ன போந்து நீ மகுடம் சூடு எனா – கம்.அயோ:14 110/4
மன்னவன் இருக்கவேயும் மணி அணி மகுடம் சூடுக – கம்.அயோ:14 115/1
நாயகர் நளிர் மணி மகுடம் நண்ணலால் – கம்.ஆரண்:10 6/2
சென்றன திரள் தோள் வானம் தீண்டின மகுடம் திண் கை – கம்.ஆரண்:12 62/2
தலை மிசை மகுடம் என்ன தனித்தனி இனிது தாங்கி – கம்.ஆரண்:12 66/2
வரும் பழி என்று யான் மகுடம் சூடலேன் – கம்.கிட்:6 25/2
வெள்கிடும் மகுடம் சாய்க்கும் வெடிபட சிரிக்கும் மீட்டும் – கம்.கிட்:7 79/1
புதல்வன் பொன் மகுடம் பொறுத்தலால் – கம்.கிட்:9 1/1
வகைய பொன் மகுடம் இள வெயில் எறிப்ப கங்குலும் பகல்பட வந்தான் – கம்.சுந்:3 74/4
உக்க கப்பணம் உக்கன உயர் மணி மகுடம் – கம்.சுந்:7 33/4
செம் மணி மகுடம் நீக்கி திருவடி புனைந்த செல்வன் – கம்.யுத்1:4 135/2
துஞ்சல்_இல் நயனத்து ஐய சூட்டுதி மகுடம் என்றான் – கம்.யுத்1:4 141/4
விடும் சுடர் மகுடம் மின்ன விரி கடல் இருந்தது அன்ன – கம்.யுத்1:14 19/3
மன்னவன் ஆக யானே சூட்டுவென் மகுடம் என்றான் – கம்.யுத்1:14 27/4
ஏற்றினன் மகுடம் என்னே இவன் ஒரு மனிசன் என்னா – கம்.யுத்2:15 143/4
மறிந்து வீழ்ந்ததும் ஒத்தது அ அரக்கன்-தன் மகுடம் – கம்.யுத்2:15 245/4
மணி குண்டலம் வலயம் குழை மகரம் சுடர் மகுடம்
அணி கண்டிகை கவசம் கழல் திலகம் முதல் அகல – கம்.யுத்3:31 112/1,2
கையினால் மகுடம் கவித்தான்-அரோ – கம்.யுத்4:39 6/4
வரதனும் இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் சூட்டி – கம்.யுத்4:42 20/2

மேல்


மகுடமும் (1)

வாளொடு தோளும் கையும் மகுடமும் மலரோன் வைத்த – கம்.யுத்1:3 150/1

மேல்


மகுளி (2)

மகுளி பாயாது மலி துளி தழாலின் – மலை 103
மத்தரி தடாரி தண்ணுமை மகுளி
ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார் – பரி 12/41,42

மேல்


மகுளியின் (1)

உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் – அகம் 19/4

மேல்


மகோததி (1)

மாதலி கொணர்ந்தனன் மகோததி வளாவும் – கம்.யுத்4:36 7/1

மேல்


மகோதர (3)

மற்று அவன் பின்னுற மகோதர பெயர் – கம்.யுத்1:2 22/1
காலன்-தன் களிப்பு தீர்த்த மகோதர காலையே போய் – கம்.யுத்1:13 19/1
மைந்தனும் மற்றுளோரும் மகோதர பெயரினானும் – கம்.யுத்3:26 1/1

மேல்


மகோதரற்கு (1)

மன்னன் முன் நின்ற மகோதரற்கு இ மொழி வழங்கும் – கம்.யுத்3:22 92/4

மேல்


மகோதரன் (12)

மாயையான் உளன் மகோதரன் என்று ஒரு மறவோன் – கம்.யுத்1:5 36/4
மாயைகள் பலவும் வல்ல மகோதரன் கடிதின் வந்து – கம்.யுத்2:16 34/2
வாய் திறந்து அரற்ற பற்றி மகோதரன் கடிதின் வந்து – கம்.யுத்2:17 31/2
தையல்-மேல் ஓடலோடும் மகோதரன் தடுத்தான் ஈன்ற – கம்.யுத்2:17 60/3
மா பெரும் தேரில் நின்ற மகோதரன் மறைய போனான் – கம்.யுத்3:22 155/2
எந்தை ஈது இயன்றது என்றார் மகோதரன் யாண்டை என்ன – கம்.யுத்3:22 158/3
அனையன் நின்றனன் அ வழி மகோதரன் அறிந்து ஓர் – கம்.யுத்3:22 163/1
மன்னன் ஆணையின் போயினன் மகோதரன் வந்தான் – கம்.யுத்3:22 184/3
சூடுகின்றான் என்று அஞ்சி மகோதரன் துணிந்த நெஞ்சன் – கம்.யுத்3:29 55/2
வான் தொடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை மன்னை – கம்.யுத்4:37 8/4
மூண்டு எழு வெகுளியோடும் மகோதரன் முனிந்து முட்ட – கம்.யுத்4:37 10/3
ஒற்றை வன் தடம் தேரொடும் மகோதரன் ஒருவன் சென்றான் – கம்.யுத்4:37 13/4

மேல்


மகோதரனார் (1)

மாறு ஓர் திசை நோக்கி போனார் மகோதரனார் – கம்.யுத்2:17 92/4

மேல்


மங்கல (29)

மங்கல மகளிரொடு மாலை சூட்டி – புறம் 332/5
மனை சிலம்புவ மங்கல வள்ளையே – கம்.பால:2 29/4
நில_மகள் முகமோ திலதமோ கண்ணோ நிறை நெடு மங்கல நாணோ – கம்.பால:3 2/1
நன்றி கொள் மங்கல நாதம் பாடினார் – கம்.பால:5 21/2
முத்து அணி வயிர பூணான் மங்கல முகிழ்ந்த நல் நாள் – கம்.பால:14 72/4
வரன் முறை வந்தார் கோடி மங்கல மழலை செவ்வாய் – கம்.பால:14 73/3
மங்கல பேரி செய்த பேர் ஒலி மழையை ஓட்ட – கம்.பால:14 77/2
மான் அணி நோக்கினார் தம் மங்கல கழுத்துக்கு எல்லாம் – கம்.பால:22 7/3
மங்கல முரசு_இனம் மழையின் ஆர்த்தன – கம்.பால:23 41/1
மங்கல மஞ்சனம் மரபின் ஆடியே – கம்.பால:23 48/4
மங்கல முழுநிலா மலர்ந்த திங்களை – கம்.பால:23 51/1
மங்கல அங்கி வசிட்டன் வகுத்தான் – கம்.பால:23 99/4
நல் இயல் மங்கல நாளும் நாளை அ – கம்.அயோ:2 11/1
மங்கல புனலும் நாலு வாரியின் நீரும் பூரித்து – கம்.அயோ:3 81/2
மாடம் நீத்தன மங்கல வள்ளையே – கம்.அயோ:11 23/4
மனையின் நீள் நெடு மங்கல வீதிகள் – கம்.அயோ:11 38/2
மங்கல முறை மொழி கூறி வாழ்த்தவே – கம்.ஆரண்:10 21/4
மங்கல அணியை நீக்கி மணி அணி துறந்து வாச – கம்.கிட்:11 51/1
மங்கல கீதம் பாட மலர் பலி வகுக்கின்றாரை – கம்.சுந்:2 113/4
கலந்து இடித்தன வெடித்தன பூரண மங்கல கலசங்கள் – கம்.சுந்:2 202/4
தெரியுமால் மங்கல கலசம் சிந்தின – கம்.சுந்:3 45/3
மங்கையர் மங்கல தாலி மற்றையோர் – கம்.சுந்:3 48/1
சோதி மங்கல தீயொடு சுற்றலால் – கம்.சுந்:13 9/2
வார் தொழில் புணரும் தெய்வ மங்கல முரசும் சங்கும் – கம்.யுத்1:4 146/2
மங்கல வயங்கு ஒளி மறைத்த வல் அரக்கன் – கம்.யுத்1:12 20/3
மண பெரும் களத்தில் மோடி மங்கல வாழ்க்கை வைப்பில் – கம்.யுத்2:19 220/3
வைய மங்கை பொலிந்தனள் மங்கல
செய்ய கோலம் புனைந்தன செய்கையாள் – கம்.யுத்3:31 134/3,4
துணுக்கம் எய்தினர் மங்கல நாண்களை தொட்டார் – கம்.யுத்4:35 29/4
வாழி சோபனம் மங்கல சோபனம் – கம்.யுத்4:40 3/2

மேல்


மங்கலங்கள் (3)

ஏயும் மங்கலங்கள் ஆன யாவையும் இயைய கொண்டு – கம்.அயோ:3 80/2
கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப இராவணன் கோயில் புக்கான் – கம்.யுத்2:19 204/4
ஓகை மங்கலங்கள் பாடி ஆட்டினர் உம்பர் மாதர் – கம்.யுத்4:40 31/4

மேல்


மங்கலங்களும் (1)

மண்ணும் நீர் முதல் மங்கலங்களும்
எண்ணும் பொன் முடி முதல யாவையும் – கம்.கிட்:9 4/1,2

மேல்


மங்கலத்தின் (1)

பெண்ணிற்கு இசையும் மங்கலத்தின் பிணித்த கயிறே இடை பிழைத்த – கம்.சுந்:12 115/3

மேல்


மங்கலத்து (1)

வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள் – கம்.அயோ:4 158/1

மேல்


மங்கலம் (8)

மண்ணவர் திசைகள் தூர்த்தார் மங்கலம் இசைக்கும் சங்கம் – கம்.அயோ:3 78/2
மற்றை நல் அணிகள் காண் உன் மங்கலம் காத்த மன்னோ – கம்.சுந்:4 35/4
மாற்ற மங்கலம் மா தவர் வேதத்தின் வரம்பின் – கம்.யுத்1:3 45/3
மங்கலம் பொருந்திய தவத்து மா தவர் – கம்.யுத்1:6 32/1
மங்கலம் வானோர் சொல்ல மழை என ஆர்த்து வந்தார் – கம்.யுத்2:19 176/4
மங்கலம் நீங்கினாரை ஆர் உயிர் வாங்கினாரை – கம்.யுத்3:23 29/1
மங்கலம் தேவர் கூற வானவ மகளிர் வாழ்த்தி – கம்.யுத்3:27 11/1
மங்கலம் முதலா உள்ள மரபினின் கொணர்ந்த யாவும் – கம்.யுத்4:41 30/1

மேல்


மங்கலமும் (1)

மாதர் அரும் கலமும் மங்கலமும் சிந்தி தம் – கம்.அயோ:4 94/1

மேல்


மங்கின (1)

கரி பொன்றின பரி மங்கின கவி சிந்தின கடல்-போல் – கம்.யுத்3:27 112/3

மேல்


மங்கினர் (1)

மங்கினர் பகைஞர் என்ற வார்த்தையே வலியது என்னா – கம்.யுத்2:19 276/3

மேல்


மங்கு (1)

மங்கு பாதகம் விடம் கனல் வயங்கு திமிர – கம்.ஆரண்:1 13/3

மேல்


மங்குநர் (1)

மங்குநர் இல் என வரம்பு இல் வையகம் – கம்.பால:5 2/3

மேல்


மங்குல் (15)

மங்குல் வானத்து திங்கள் ஏய்க்கும் – பெரும் 480
பொங்கு பிதிர் துவலையொடு மங்குல் தைஇ – குறு 55/2
மங்குல் மா மழை வீழ்ந்து என பொங்கு மயிர் – குறு 90/3
மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று – பரி 13/1
மங்குல் மழை முழங்கிய விறல் வரையால் – பரி 18/23
மங்குல் மா மழை தென் புலம் படரும் – அகம் 24/8
மங்குல் வானின் மாதிரம் மறைப்ப – அகம் 37/4
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப – அகம் 235/6
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி – அகம் 294/1
முனை சுட எழுந்த மங்குல் மா புகை – புறம் 103/6
மங்குல் மா புகை மறுகு உடன் கமழும் – புறம் 329/4
மங்குல் தோய் நகர் மகளிர் ஆம் என – கம்.அயோ:11 121/3
மங்குல் தோய் கோயில் கொற்ற கடைத்தலை மருங்கு நின்றான் – கம்.கிட்:11 100/3
மங்குல் நின்று அதிர்ந்தன வய வன் தேர் புனை – கம்.யுத்3:22 45/2
மங்குல் வல் உருமேற்றின்-மேல் எரி மடுத்து-என்ன – கம்.யுத்4:37 98/3

மேல்


மங்குலின் (8)

குரூஉ குய் புகை மழை மங்குலின்
பரந்து தோன்றா வியல் நகரால் – மது 757,758
ஆடு மழை மங்குலின் மறைக்கும் – நற் 282/8
ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க – கலி 105/25
வரு மழை மங்குலின் மறுகு உடன் மறைக்கும் – புறம் 379/17
மங்குலின் ஒலி பட திறந்த வாயினள் – கம்.ஆரண்:10 24/4
மங்குலின் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து மாதோ – கம்.சுந்:12 83/4
மேதி மங்குலின் வீழ் புனல் வீழ் மட – கம்.சுந்:13 9/3
மங்குலின் அதிர்வு வான மழையொடு மலைந்த அன்றே – கம்.யுத்3:22 7/4

மேல்


மங்குலொடு (1)

பொங்கு பிசிர் புணரி மங்குலொடு மயங்கி – பதி 60/10

மேல்


மங்குலோடு (1)

மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி – நற் 364/2

மேல்


மங்குவின் (1)

மங்குவின் நெடு புயல் மழை வறந்ததால் – கம்.யுத்4:37 80/4

மேல்


மங்குவென் (1)

மங்குவென் உயிரோடு என்று உன் மலரடி சென்னி வைத்தாள் – கம்.சுந்:14 45/4

மேல்


மங்கை (28)

மங்கை தீ அனையாளும் மனக்கொளா – கம்.பால:7 45/2
மலர் மேல் நின்று இ மங்கை இ வையத்திடை வைக – கம்.பால:10 29/1
வலித்தானே மங்கை திருமணத்தான் என்று யாம் வலித்தேம் – கம்.பால:13 20/4
பொன் திணிந்த கொங்கை மங்கை இடரின் மூழ்கு போழ்தின்-வாய் – கம்.பால:13 55/2
மங்கை ஓர் கமல சூழல் மறைந்தனள் மறைய மைந்தன் – கம்.பால:18 10/3
வாள் தொழில் மைந்தற்கு ஓர் மங்கை கொங்கையே – கம்.பால:19 39/4
மங்கை மா மணம் காணிய வந்து அருள் – கம்.பால:21 51/3
வல்லியை உயிர்த்த நில_மங்கை இவள் பாதம் – கம்.பால:22 24/1
மங்கை இவள் ஆம் என வசிட்டன் மகிழ்வுற்றான் – கம்.பால:22 32/4
மாற்றம் அஃது உரை-செய மங்கை உள்ளமும் – கம்.அயோ:2 58/1
வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை
கொண்ட நெடும் கணின் ஆலி கொங்கை கோப்ப – கம்.அயோ:3 10/1,2
மங்கை அ மொழி கூறலும் மானவன் – கம்.அயோ:4 3/1
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர்_கோன் மங்கை
துறந்தாள் துயரம் தன்னை துறவாது ஒழிவாள் இவளே – கம்.அயோ:4 35/2,3
மங்கை காண நின்று ஆடுகின்றான் வகிர் – கம்.அயோ:7 18/3
மங்கை வார் குழல் கற்றை மழை_குலம் – கம்.அயோ:7 23/1
மா தளிர் நறு மேனி மங்கை நின் மணி முன்கை – கம்.அயோ:9 5/3
மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு_இலான் மறுவின் தீர்ந்தார் – கம்.ஆரண்:12 51/1
மன் நிலை அறிக என மங்கை ஏவிய – கம்.ஆரண்:13 60/3
வன் சொற்கள் தந்து மட மங்கை ஏவ நிலை தேர வந்த மருளோ – கம்.ஆரண்:13 64/2
என் துணை குல மங்கை ஓர் ஏந்து_இழை-தன் – கம்.ஆரண்:14 16/2
வந்தோர் மட மங்கை பொருட்டு மலைக்கலுற்றார் – கம்.கிட்:7 48/2
உறைந்தான் மங்கை திறத்தை உன்னுவான் – கம்.கிட்:8 20/2
தோழன் மங்கை கொழுந்தி என சொன்ன – கம்.சுந்:3 23/3
மருங்கு அட வளர்ந்த முலை மங்கை மணம் முன்னா – கம்.யுத்1:9 12/2
மங்கை அழலும் வான் நாட்டு மயில்கள் அழுதார் மழ விடையோன் – கம்.யுத்3:23 5/1
மாருதிக்கு இல்லை அன்றே மங்கை நின் வரத்தினாலே – கம்.யுத்3:23 27/1
தெம் முனை செரு மங்கை தன் செம் கையால் – கம்.யுத்3:31 122/3
வைய மங்கை பொலிந்தனள் மங்கல – கம்.யுத்3:31 134/3

மேல்


மங்கை-தன் (4)

மங்கை-தன் திருமணம் வாழுமால் என்பார் – கம்.பால:13 5/4
வாளங்கள் உறைவ கண்டு மங்கை-தன் கொங்கை நோக்கும் – கம்.ஆரண்:5 4/2
வல்லிகள் நுடங்க கண்டான் மங்கை-தன் மருங்குல் நோக்க – கம்.ஆரண்:5 6/2
மங்கை-தன் கழுத்தை நோக்கின் வளர் இளம் கழுகும் வாரி – கம்.கிட்:13 48/3

மேல்


மங்கைமார் (5)

மங்கைமார் சிந்தை போல தூயது மற்றும் கேளாய் – கம்.பால:8 6/2
வைத்த மேல் இருந்து அஞ்சிய மங்கைமார்
எய்த்து இடுக்கண் உற்றார் புதைத்தார்க்க்கு இரு – கம்.பால:14 38/2,3
மங்கைமார் தட முலை என பொலிவன வாளம் – கம்.கிட்:1 20/4
விஞ்சை மன்னர்-பால் விரக மங்கைமார்
நஞ்சு வீணையின் நடத்து பாடலான் – கம்.கிட்:15 21/2,3
அனந்தம் நூறு_ஆயிரம் அரக்கர் மங்கைமார்
புனைந்த பூம் குழல் விரித்து அரற்றும் பூசலார் – கம்.யுத்4:38 12/1,2

மேல்


மங்கைமார்கள் (1)

மணி குறு_நகை இள மங்கைமார்கள் முன் – கம்.அயோ:11 112/3

மேல்


மங்கைமாரும் (1)

குமரரும் மங்கைமாரும் குழுமலால் வழுவி விண்-நின்று – கம்.பால:15 28/3

மேல்


மங்கையர் (82)

மங்கையர் கணவ மைந்தர் ஏறே – திரு 264
விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர்
நெய் உமிழ் சுரையர் நெடும் திரி கொளீஇ – முல் 47,48
இலங்கு வளை மட மங்கையர்
துணங்கை அம் சீர் தழூஉ மறப்ப – மது 159,160
துணை புணர்ந்த மட மங்கையர்
பட்டு நீக்கி துகில் உடுத்தும் – பட் 106,107
மலர் போல் மழை கண் மங்கையர் கணவன் – மலை 58
இ ஊர் மங்கையர் தொகுத்து இனி – ஐங் 62/3
தகவு உடை மங்கையர் சான்றாண்மை சான்றார் – பரி 20/88
மங்கையர் பல பாராட்ட செம் தார் – அகம் 369/3
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே – புறம் 6/24
வால் இழை மட மங்கையர்
வரி மணல் புனை பாவைக்கு – புறம் 11/2,3
பருவ மங்கையர் பங்கய வாள் முகத்து – கம்.பால:2 23/1
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார் – கம்.பால:2 28/4
சிறிய மங்கையர் தேயும் மருங்குலே – கம்.பால:2 40/3
மழை கண் மங்கையர் அரங்கினில் வயிரியர் முழவம் – கம்.பால:9 11/2
மங்கையர் விரும்பி ஆடும் வாவிகள் பலவும் கண்டார் – கம்.பால:10 18/4
மாகத்து உம்பர் மங்கையர் நாண மலர் கொய்யும் – கம்.பால:10 21/2
உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சி கரம் வைக்கும் – கம்.பால:10 25/1
தன் நேர் இல்லா மங்கையர் செங்கை தளிர் மானே – கம்.பால:10 30/1
சே இழை மங்கையர் சிந்தை-தொறு எய்யா – கம்.பால:13 27/3
வயிரியர் மதுர கீதம் மங்கையர் அமுத கீதம் – கம்.பால:13 40/1
சித்திர தடம் தேர் மைந்தர் மங்கையர்
உய்த்து உரைப்ப நினைப்ப உலப்பு_இலர் – கம்.பால:14 50/1,2
நெறியிடை படர வேந்தன் நேய மங்கையர் செல்வார் – கம்.பால:14 62/4
மங்கையர் இல்லை என்ன மடந்தையர் மருங்கு போனார் – கம்.பால:14 66/4
புக்க மங்கையர் பூத்த கொம்பு ஆம் என பொலிந்தார் – கம்.பால:15 10/4
புதுக்கினர் என தருண மங்கையர் பொலிந்தார் – கம்.பால:15 16/4
வாச நகை மங்கையர் முகம் பொலிவ வானில் – கம்.பால:15 18/2
கழங்கு பயில் மங்கையர் கரும் கண் மிளிர்கின்ற – கம்.பால:15 22/2
மங்கையர் பாடல் கேட்டு கின்னரம் மயங்கும்-மாதோ – கம்.பால:16 9/4
கல் இயங்கு கரும் குற மங்கையர்
கல்லி அங்கு அகழ் காமர் கிழங்கு எடா – கம்.பால:16 31/1,2
மண்ணும் முழவின் ஒலி மங்கையர் பாடல் ஓதை – கம்.பால:16 44/1
அம்மா இவை மங்கையர் கொங்கைகள் ஆகும் என்ன – கம்.பால:17 17/2
நீலத்து உண்கண் மங்கையர் சூழ நிரை ஆவின் – கம்.பால:17 34/3
மங்கையர் கூட்டத்தோடும் வானவர்க்கு இறைவன் செல்வம் – கம்.பால:18 2/3
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால் – கம்.பால:18 19/3
புக்க மங்கையர் குங்குமம் போர்த்தலால் – கம்.பால:18 21/2
மங்கையர் இள நலம் மைந்தர் உண்ணவே – கம்.பால:19 63/4
வையம் பற்றிய மங்கையர் எண்_இலர் – கம்.பால:21 32/1
வண்ண_அரும் கலம் மங்கையர் வெள்ளம் – கம்.பால:23 97/2
நெய் நிறை வேலவன் மங்கையர் நேர்ந்தார் – கம்.பால:23 100/2
மாடு சென்றனர் மங்கையர் நால்வரே – கம்.அயோ:2 2/4
மங்கையர் குறங்கு என வகுத்த வாழைகள் – கம்.அயோ:2 37/1
சேடகம் புனை கோதை மங்கையர் சிந்தையில் செறி திண்மையால் – கம்.அயோ:3 61/3
குரும்பைகள் பொரும் செவிலி மங்கையர் குறங்கில் – கம்.அயோ:5 11/2
கோல மங்கையர் ஒத்தன கொம்பர்கள் இன்ப – கம்.அயோ:9 44/3
அனந்தர் இள மங்கையர் அழுங்கி அயர்கின்றார் – கம்.ஆரண்:10 42/4
மருளொடு தெருளுறும் நிலையர் மங்கையர்
தெருளுற மெய் பொருள் தெரிந்திலாரினே – கம்.ஆரண்:10 128/3,4
மட மங்கையர் ஆய் என் மனத்தவர் ஆயினாரே – கம்.ஆரண்:10 144/4
மங்கையர் வடிவு என வருந்தும் மெய்யது – கம்.கிட்:1 11/4
ஏழும் மங்கையர் எழுவரும் நடுங்கினர் என்ப – கம்.கிட்:4 17/3
அறம் திறம்பல் அரும் கடி மங்கையர்
திறம் திறம்பல் தெளிவு உடையோர்க்கு எலாம் – கம்.கிட்:7 106/3,4
மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றல் – கம்.கிட்:9 13/1
களிக்கும் மங்கையர் முகம் என பொலிந்தன கமலம் – கம்.கிட்:10 36/4
மங்கையர் மேனி நோக்கான் மைந்தனும் மனத்து வந்து – கம்.கிட்:11 84/1
மங்கையர் உள்ளமும் வழியும் பின் செல – கம்.கிட்:11 118/2
வாம மேகலை வானவர் மங்கையர்
காம ஊசல் கனி இசை கள்ளினால் – கம்.கிட்:13 14/1,2
சீல மங்கையர் வாய் என தீம் கனி – கம்.கிட்:13 18/3
மங்கையர் இவளை ஒப்பார் மற்று உளார் இல்லை என்னும் – கம்.கிட்:13 66/1
வைத வெம் சொலின் மங்கையர் வாள் கணின் – கம்.கிட்:15 35/2
மான மங்கையர் குங்கும வாரியும் – கம்.சுந்:2 148/2
இயக்கர் மங்கையர் யாவரும் ஈண்டினார் – கம்.சுந்:2 166/3
மங்கையர் மங்கல தாலி மற்றையோர் – கம்.சுந்:3 48/1
பால் நிறத்து அன்ன குழாம் படர்ந்து என்ன பற்பல மங்கையர் படர – கம்.சுந்:3 76/4
மங்கையர் ஈட்டம் மால் வரை தழீஇய மஞ்ஞை அம் குழு என மயங்க – கம்.சுந்:3 83/4
மாடு இருந்த மற்று இவன் புணர் மங்கையர் மயங்கி – கம்.சுந்:12 53/1
கூறு மங்கையர் நறும் கூந்தலின் சுறு – கம்.யுத்1:2 13/3
மங்கையர் திறத்தினில் வயிர்த்த சிந்தையர் – கம்.யுத்1:4 77/3
ஆடும் மங்கையர் கரும் குழல் விளர்த்தன அளக்கர் – கம்.யுத்1:6 19/3
வேசை மங்கையர் அன்பு என மீண்டவே – கம்.யுத்1:8 58/4
ஆழி வந்த அர_மங்கையர் ஐஞ்ஞூற்று – கம்.யுத்1:11 7/2
வஞ்சி அஞ்சும் இடை மங்கையர் வானத்து – கம்.யுத்1:11 13/2
கூறும் மங்கையர் குழாத்திடை கோபுர குன்றத்து – கம்.யுத்1:12 2/3
வான் உடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார் – கம்.யுத்2:19 283/4
காம குல மட மங்கையர் கடைக்கண் என கணைகள் – கம்.யுத்3:27 115/4
கூத்து ஆடினர் அர_மங்கையர் குனித்து ஆடினர் தவத்தோர் – கம்.யுத்3:27 148/2
அடு புலி அவுணர்-தம் மங்கையர் அலர் விழி அருவிகள் சிந்தின – கம்.யுத்3:31 214/3
புலவி மங்கையர் பூம் சிலம்பு அரற்று அடி போக்கி – கம்.யுத்4:35 15/1
மயக்கம் இல் சித்தியர் விஞ்சை மங்கையர்
முயக்கு இயல் முறை கெட முயங்கினார்கள் தம் – கம்.யுத்4:38 19/2,3
வான மங்கையர் விஞ்சையர் மற்றும் அ – கம்.யுத்4:38 30/1
மான மங்கையர் தாமும் வழுத்தினார் – கம்.யுத்4:38 30/4
மங்கையர் மன நிலை உணர வல்லரோ – கம்.யுத்4:40 63/4
வேட்பதும் மங்கையர் விலங்கினார்-எனின் – கம்.யுத்4:40 79/1
அந்தர மங்கையர் வணங்க அழுது அரற்றி பரதனை வந்து அடைந்தாள் அன்றே – கம்.யுத்4:41 68/4

மேல்


மங்கையர்-திறத்து (1)

மங்கையர்-திறத்து ஒரு மாற்றம் கூறினும் – கம்.ஆரண்:10 9/1

மேல்


மங்கையர்க்கு (5)

மங்கையர்க்கு இனியது ஓர் மருந்தும் ஆயவள் – கம்.பால:10 33/3
மங்கையர்க்கு விளக்கு அன்ன மானையும் – கம்.அயோ:7 16/1
அம்பு காட்டுதிரோ குல மங்கையர்க்கு அம்மா – கம்.ஆரண்:8 5/4
பொய் இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சி போல் – கம்.கிட்:7 110/2
மங்கையர்க்கு ஓதி வைத்த இலக்கணம் வண்ண வாச – கம்.கிட்:13 61/1

மேல்


மங்கையர்க்கும் (1)

தெய்வ மங்கையர்க்கும் எல்லாம் திலகத்தை திலகம் செய்தார் – கம்.பால:22 16/4

மேல்


மங்கையர்கள் (1)

மங்கையர்கள் நங்கை அடி வந்து விழுகின்றார் – கம்.ஆரண்:10 43/4

மேல்


மங்கையரால் (1)

வாம மேகலை மங்கையரால் வரும் – கம்.அயோ:2 29/2

மேல்


மங்கையரும் (4)

தெய்வ மங்கையரும் நாண தேன் இசை முரல போனாள் – கம்.பால:14 63/4
இளைக்கும் இடை மங்கையரும் மைந்தர்களும் ஏற – கம்.கிட்:10 79/2
தான மங்கையரும் தவ பாலவர் – கம்.யுத்4:38 30/2
ஆன மங்கையரும் அரும் கற்புடை – கம்.யுத்4:38 30/3

மேல்


மங்கையருள் (1)

மண் முதல் அனைத்து உலகின் மங்கையருள் எல்லாம் – கம்.பால:22 26/1

மேல்


மங்கையும் (3)

வாள் நுதல் மங்கையும் வாழ்வு இலள் என்பார் – கம்.பால:13 28/4
மங்கையும் அ வழி அன்று வைகினான் – கம்.கிட்:11 137/4
மங்கையும் இன் உயிர் துறத்தல் வாய்மையால் – கம்.சுந்:12 59/3

மேல்


மங்கையை (5)

மங்கையை பயந்த மன்னன் வள நகர் வந்தது அன்றே – கம்.பால:20 5/4
வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை மறந்திலாதான் – கம்.ஆரண்:10 83/4
தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக என்னும் – கம்.யுத்1:6 2/1
மங்கையை வஞ்சன் பற்ற வரம்பு அழியாது வாழ்ந்தோம் – கம்.யுத்3:26 68/2
மங்கையை குலத்துளாளை தவத்தியை முனிந்து வாளால் – கம்.யுத்3:29 58/1

மேல்


மங்கையோடு (1)

வாமம் மேகலை மங்கையோடு வனத்துள் யாரும் மறக்கிலா – கம்.அயோ:3 53/2

மேல்


மச்சர் (1)

மான மாகதர் மச்சர் மிலேச்சர்கள் – கம்.பால:21 47/1

மேல்


மசரதம் (1)

மசரதம் அனையவர் வரமும் வாழ்வும் ஓர் – கம்.பால:5 19/1

மேல்


மஞ்ச (1)

பாங்கர் உளதால் உறையுள் பஞ்சவடி மஞ்ச – கம்.ஆரண்:3 57/4

மேல்


மஞ்சம் (1)

தோல் உள துகில் போலும் சுவை உள தொடர் மஞ்சம்
போல் உள பரண் வைகும் புரை உள கடிது ஓடும் – கம்.அயோ:8 28/1,2

மேல்


மஞ்சர்க்கும் (1)

மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனம் என்பது ஒன்றே அன்றோ – கம்.பால:22 19/4

மேல்


மஞ்சரே (1)

வாழு நாள் இது என எழுந்தனர் மஞ்சு தோய் புய மஞ்சரே – கம்.அயோ:3 59/4

மேல்


மஞ்சள் (6)

மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர – சிறு 44
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை – பெரும் 354
இஞ்சி மஞ்சள் பைம் கறி பிறவும் – மது 289
காய் கமுகின் கமழ் மஞ்சள்
இன மாவின் இணர் பெண்ணை – பட் 17,18
முற்றா மஞ்சள் பசும் புறம் கடுப்ப – நற் 101/1
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய – அகம் 269/9

மேல்


மஞ்சளும் (1)

சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர் – மலை 343

மேல்


மஞ்சன் (1)

கஞ்சங்களை மஞ்சன் கழல் நகுகின்றது கண்டாள் – கம்.அயோ:7 3/4

மேல்


மஞ்சன (5)

கழு நீர மஞ்சன குங்கும கலங்கல் – பரி 24/89
புனைந்திலன் மௌலி குஞ்சி மஞ்சன புனித நீரால் – கம்.அயோ:4 2/1
புனிதன் மஞ்சன தொழில் புரிந்து பின் – கம்.கிட்:3 34/3
மஞ்சன விதி முறை மரபின் ஆடியே – கம்.கிட்:11 110/1
வேகடம் செய்யுமா-போல் மஞ்சன விதியின் வேதத்து – கம்.யுத்4:40 31/3

மேல்


மஞ்சனத்துக்கு (1)

வானக நாட்டு மாதர் யாரும் மஞ்சனத்துக்கு ஏற்ற – கம்.யுத்4:40 29/2

மேல்


மஞ்சனம் (5)

மங்கல மஞ்சனம் மரபின் ஆடியே – கம்.பால:23 48/4
வானவர் மகளிர் ஆட்ட மஞ்சனம் ஆடுவாரை – கம்.சுந்:2 102/4
மழை பொதுத்து ஒழுகு நீரால் மஞ்சனம் ஆடுவாரும் – கம்.சுந்:2 182/4
மரபின் மா பெரும்புறக்கடல் மஞ்சனம் மருவி – கம்.யுத்1:3 5/1
அன்பனை அமர புல்லி மஞ்சனம் ஆட்டி விட்டான் – கம்.யுத்1:12 34/3

மேல்


மஞ்சனை (3)

மஞ்சனை அணி கோலம் காணிய என வந்தான் – கம்.பால:23 21/4
மஞ்சனை குறுகி ஒரு மாணவ படிவமொடு – கம்.கிட்:2 4/2
மஞ்சனை வைது பின் வழி கொள்வாய் எனா – கம்.சுந்:4 17/2

மேல்


மஞ்சிகை (1)

கூழ் உடை கொழு மஞ்சிகை
தாழ் உடை தண் பணியத்து – பட் 163,164

மேல்


மஞ்சிடை (2)

மஞ்சிடை வயங்கி தோன்றும் பவளத்தின் வல்லி என்ன – கம்.ஆரண்:6 59/3
மஞ்சிடை புகும் மின் என புகையிடை மறைந்தார் – கம்.சுந்:13 21/4

மேல்


மஞ்சின் (4)

மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும் – புறம் 103/7
மை_அறு விசும்பினூடு நிமிர்ந்த வாலதிய மஞ்சின்
மெய் உற தழீஇய மெல்லென் பிடியொடும் வெருவலோடும் – கம்.சுந்:1 5/2,3
மஞ்சின் அஞ்சின நிறம் மறைத்து அரக்கியர் வடித்த – கம்.சுந்:2 4/3
மஞ்சின் மா மழை போயினது ஆம் என மாற – கம்.யுத்3:22 81/2

மேல்


மஞ்சினில் (1)

மஞ்சினில் திகழ்தரும் மலையை மா குரங்கு – கம்.யுத்1:8 9/1

மேல்


மஞ்சினும் (1)

மஞ்சினும் கரிய மெய்யான் இருவர்-மேல் ஒருவன் வந்தான் – கம்.யுத்3:22 35/4

மேல்


மஞ்சினோடு (1)

அரிய மஞ்சினோடு அஞ்சனம் முதல் இவை அதிகம் – கம்.சுந்:3 7/1

மேல்


மஞ்சு (31)

மணி மயில் கலாபம் மஞ்சு இடை பரப்பி – சிறு 264
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த – நற் 154/4
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட காணாது – நற் 222/8
மஞ்சு ஆடு மலை முழக்கும் – பரி 8/110
மணம் கமழ் மார்பினை மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து – கலி 49/16
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன – அகம் 71/8
அஞ்சுவம் தமியம் என்னாது மஞ்சு சுமந்து – அகம் 72/10
புகை புரை அம் மஞ்சு ஊர – அகம் 97/22
அஞ்சுவர தகுந ஆங்கண் மஞ்சு தப – அகம் 381/4
அஞ்சு வந்தன்று இ மஞ்சு படு முதுகாடு – புறம் 356/4
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சு உற ஆர்க்கின்றாரும் – கம்.பால:2 17/4
மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது வானின் ஓடும் – கம்.பால:16 36/1
மஞ்சு சூழ் நெடிய மாளிகையின் வந்து இடை விராய் – கம்.பால:20 30/2
மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம் மாதரார் தம் – கம்.பால:21 10/3
வாழு நாள் இது என எழுந்தனர் மஞ்சு தோய் புய மஞ்சரே – கம்.அயோ:3 59/4
மஞ்சு என அகில் புகை வழங்கும் மாளிகை – கம்.அயோ:4 193/1
மஞ்சு அளாவிய மாணிக்க பாறையில் மறைவ – கம்.அயோ:10 20/1
மஞ்சு சுற்றிய வயங்கு கிரி வாத விசையில் – கம்.ஆரண்:1 6/3
மஞ்சு ஒக்கும் அளக ஓதி மழை ஒக்கும் வடிந்த கூந்தல் – கம்.ஆரண்:10 70/1
மஞ்சு பூத்த மழை அனைய குழலாள் கண் போல் மணி குவளாய் – கம்.கிட்:1 31/3
மஞ்சு என திரண்ட கோல மேனிய மகளிர்க்கு எல்லாம் – கம்.கிட்:2 15/1
மஞ்சு உறு நெடு மழை பிரிதலால் மயில் – கம்.கிட்:10 111/3
மஞ்சு இவரும் நெடும் கிரியும் வள நாடும் பிற்பட போய் வழி-மேல் சென்றால் – கம்.கிட்:13 25/2
மஞ்சு_இனம் உரற்றலும் மயங்கும் மாண்பது – கம்.கிட்:14 14/4
துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி மஞ்சு
ஒப்பினான்-தனை நினை-தொறும் நெடும் கண்கள் உகுத்த – கம்.சுந்:3 8/1,2
மஞ்சு அலங்கு ஒளியோனும் இ மா நகர் வந்தான் – கம்.சுந்:5 81/1
மஞ்சு உறழ் மேனியர் வன் தோள் – கம்.சுந்:13 52/1
மஞ்சு என வன் மென் கொங்கை வழிகின்ற மழை கண் நீராள் – கம்.சுந்:14 40/4
மஞ்சு உக குமுறு சொல்லினர் வல் வாய் – கம்.யுத்1:11 14/3
வன் தலை துமிதர மஞ்சு என மறிவன – கம்.யுத்2:18 128/2
மஞ்சு அரங்கிய மார்பினும் தோளினும் – கம்.யுத்4:37 167/1

மேல்


மஞ்சு_இனம் (1)

மஞ்சு_இனம் உரற்றலும் மயங்கும் மாண்பது – கம்.கிட்:14 14/4

மேல்


மஞ்சுள (1)

மறித்த நோக்கியர் மலர் அடி மஞ்சுள பஞ்சி – கம்.சுந்:2 30/3

மேல்


மஞ்சே (1)

மஞ்சே பொழிலே வன தேவதைகாள் – கம்.ஆரண்:12 76/2

மேல்


மஞ்ஞை (55)

பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ – திரு 122
மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ – திரு 310
கலவம் விரித்த மட மஞ்ஞை
நிலவு எக்கர் பல பெயர – பொரு 212,213
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின் – பெரும் 495
கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும் – மலை 235
வரை பொலிந்து இயலும் மட கண் மஞ்ஞை
கான கோழி கவர் குரல் சேவல் – மலை 509,510
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல நின் – நற் 264/4
கான மஞ்ஞை கட்சி சேக்கும் – நற் 276/6
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும் – நற் 288/3
பீலி மஞ்ஞை ஆலும் சோலை – நற் 357/6
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை – குறு 38/1
அறியாது உண்ட மஞ்ஞை ஆடு_மகள் – குறு 105/3
கான மஞ்ஞை கடிய ஏங்கும் – குறு 194/3
மடவ வாழி மஞ்ஞை மா இனம் – குறு 251/1
பூ சினை இருந்த போழ் கண் மஞ்ஞை
தாம் நீர் நனம் தலை புலம்ப – குறு 391/7,8
புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை
இருவி இருந்த குருவி வருந்து-உற – ஐங் 295/3,4
அடுக்கல் மஞ்ஞை கவரும் நாட – ஐங் 296/2
மழை வரவு அறியா மஞ்ஞை ஆலும் – ஐங் 298/1
மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் – ஐங் 371/1
நின்னே போல மஞ்ஞை ஆல – ஐங் 413/2
நின்னே போலும் மஞ்ஞை ஆல நின் – ஐங் 492/1
பழன மஞ்ஞை மழை செத்து ஆலும் – பதி 90/42
ஒருதிறம் ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற – பரி 17/19
மணி நிற மஞ்ஞை ஓங்கிய புள் கொடி – பரி 17/48
ஒள் ஒளி மணி பொறி ஆல் மஞ்ஞை நோக்கி தன் – பரி 18/7
விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட – பரி 21/32
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை
நனை பசும் குருந்தின் நாறு சினை இருந்து – அகம் 85/11,12
விரவு பொறி மஞ்ஞை வெரீஇ அரவின் – அகம் 108/12
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய – அகம் 149/15
கான மஞ்ஞை கமம் சூல் மா பெடை – அகம் 177/10
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை – அகம் 242/4
மணி நிற மஞ்ஞை அகவும் – அகம் 272/18
அரும் பொறி மஞ்ஞை ஆல வரி மணல் – அகம் 304/12
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப – அகம் 393/22
பழன மஞ்ஞை உகுத்த பீலி – புறம் 13/10
மை படு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணி தார் – புறம் 50/2,3
கான மஞ்ஞை கணனொடு சேப்ப – புறம் 127/4
மடம் சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி – புறம் 260/26
செந்நெல் உண்ட பைம் தோட்டு மஞ்ஞை
செறி வளை மகளிர் பறந்து எழுந்து – புறம் 344/1,2
குயில் இனம் வதுவை செய்ய கொம்பிடை குனிக்கும் மஞ்ஞை
அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு-செய்ய – கம்.பால:2 14/1,2
சுரத்து இடை அகிலும் மஞ்ஞை தோகையும் தும்பி கொம்பும் – கம்.பால:10 10/2
செம் கையில் மஞ்ஞை அன்னம் சிறு கிளி பூவை பாவை – கம்.பால:14 66/1
புண் சிலை செய்வர் என்று போவன போன்ற மஞ்ஞை
பண் சிலம்பு அணி வாய் ஆர்ப்ப நாணினால் பறந்த கிள்ளை – கம்.பால:17 4/2,3
கள் உறை மலர் மென் கூந்தல் களி இள மஞ்ஞை அன்னாள் – கம்.பால:19 20/3
வழங்கு நிழல் மின்ன வரும் மஞ்ஞை என வந்தாள் – கம்.பால:22 25/4
காந்தளின் முகை கண்ணின் கண்டு ஒரு களி மஞ்ஞை
பாந்தள் இது என உன்னி கவ்விய படி பாரா – கம்.அயோ:9 9/2,3
முழையில் மஞ்ஞை போல் எரியில் மூழ்கினார் – கம்.அயோ:11 131/4
களி உடை மஞ்ஞை அன்ன கனம் குழை கயல் கண் மாதர் – கம்.அயோ:13 60/3
அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும் – கம்.ஆரண்:6 24/3
காரிகையார் முதல் கலாப மஞ்ஞை போல் – கம்.ஆரண்:10 22/2
வளை கையர் போன்ற மஞ்ஞை தோன்றிகள் அரங்கின்-மாடே – கம்.கிட்:10 31/3
மானை நாடி நின்று அழைப்பன போன்றன மஞ்ஞை – கம்.கிட்:10 43/4
மழை தொடர் மஞ்ஞை என்ன விழாவொடு வருகின்றாரை – கம்.சுந்:2 114/4
மென் தொழில் கலாப மஞ்ஞை வேட்கை மீக்கூருமேனும் – கம்.சுந்:2 213/1
மங்கையர் ஈட்டம் மால் வரை தழீஇய மஞ்ஞை அம் குழு என மயங்க – கம்.சுந்:3 83/4

மேல்


மஞ்ஞைக்கு (2)

கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய – சிறு 85
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ – புறம் 141/11

மேல்


மஞ்ஞைக்கும் (1)

தன் போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே – ஐங் 299/5

மேல்


மஞ்ஞையன் (1)

தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம் – திரு 210

மேல்


மஞ்ஞையின் (6)

பீலி மஞ்ஞையின் இயலி கால – பெரும் 331
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து – முல் 84
சூர்-உறு மஞ்ஞையின் நடுங்க வார் கோல் – குறி 169
வலை படு மஞ்ஞையின் நலம் செல சாஅய் – குறி 250
கட்சி மஞ்ஞையின் சுர முதல் சேர்ந்த – புறம் 60/4
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி – புறம் 133/5

மேல்


மஞ்ஞையும் (2)

மறியும் மஞ்ஞையும் வாரண சேவலும் – பரி 5/64
மஞ்ஞையும் மட மானும் வருவன பல காணாய் – கம்.அயோ:9 6/4

மேல்


மஞ்ஞையே (1)

தொடர்ந்து போவன தோகை மஞ்ஞையே – கம்.பால:2 52/4

மேல்


மஞ்ஞையை (1)

களிக்கும் மஞ்ஞையை கண்ணுளர் இனம் என கண்ணுற்று – கம்.கிட்:10 36/1

மேல்


மட்கிய (1)

மந்தரை உரை எனும் கடுவின் மட்கிய
சிந்தையின் இருண்டது செம்மை நீங்கியே – கம்.அயோ:5 5/3,4

மேல்


மட்கும்தான் (1)

மட்கும்தான் ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி வானோர் – கம்.யுத்4:41 27/2

மேல்


மட்குவாள் (1)

வஞ்ச வாயில் மதி என மட்குவாள்
வெம் சினம் செய் அரக்கர்-தம் வெம்மையை – கம்.ஆரண்:14 12/2,3

மேல்


மட்ட (1)

மட்ட புகாவின் குட்டுவர் ஏறே – பதி 90/26

மேல்


மட்டம் (2)

மட்டம் பெய்த மணி கலத்து அன்ன – குறு 193/1
தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம்
ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து – பதி 42/12,13

மேல்


மட்டித்து (3)

மணி கொள் குட்டிமம் மட்டித்து மண்டபம் – கம்.சுந்:6 24/1
மாங்கனி பணை மட்டித்து மாற்றியே – கம்.சுந்:6 25/4
மட்டித்து உயர் வானரர் வன் தலையை – கம்.யுத்2:18 12/2

மேல்


மட்டின் (1)

நிலம் புதை பழுனிய மட்டின் தேறல் – புறம் 120/12

மேல்


மட்டின (1)

மட்டின அருவியின் மதத்த வானரம் – கம்.யுத்2:18 90/2

மேல்


மட்டு (12)

மட்டு நீக்கி மது மகிழ்ந்தும் – பட் 108
கட்டுவட கழலினர் மட்டு மாலையர் – பரி 12/24
மட்டு அவிழ் தெரியல் மற போர் குட்டுவன் – அகம் 212/16
மகிழ் துணை சுற்றமொடு மட்டு மாந்தி – அகம் 346/15
வெப்பு உடைய மட்டு உண்டு – புறம் 24/5
மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும் – புறம் 113/1
மட்டு ஆர் மறுகின் முதிரத்தோனே – புறம் 160/13
மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி – புறம் 177/10
வள நனையின் மட்டு என்கோ – புறம் 396/16
மட்டு அவிழ் மலர் குழலினாளை இனி மன்னா – கம்.யுத்1:2 53/2
மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை மாலை மான – கம்.யுத்2:16 48/2
மட்டு உண்டார் மனிசர் தின்ற வஞ்சரால் வயிர திண் தோள் – கம்.யுத்2:17 35/3

மேல்


மட்டே (1)

மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும் – புறம் 390/16

மேல்


மட (240)

குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின் – திரு 101
மயில் கண்டு அன்ன மட நடை மகளிரொடு – திரு 205
மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ – திரு 310
மட கண்ண மயில் ஆல – பொரு 190
கலவம் விரித்த மட மஞ்ஞை – பொரு 212
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் – சிறு 31
திரி மருப்பு இரலையொடு மட மான் உகள – முல் 99
இலங்கு வளை மட மங்கையர் – மது 159
மட கண் பிணையொடு மறுகுவன உகள – மது 276
செய்யர் செயிர்த்த நோக்கினர் மட கண் – மது 412
மயில் இயலோரும் மட மொழியோரும் – மது 418
நொடை நவில் நெடும் கடை அடைத்து மட மதர் – மது 622
மட மதர் மழை கண் இளையீர் இறந்த – குறி 141
சுடர் நுதல் மட நோக்கின் – பட் 21
துணை புணர்ந்த மட மங்கையர் – பட் 106
கன்று அரைப்பட்ட கயம் தலை மட பிடி – மலை 307
மட நடை ஆமான் கயமுனி குழவி – மலை 500
மட கண் மரையான் பெரும் செவி குழவி – மலை 506
வரை பொலிந்து இயலும் மட கண் மஞ்ஞை – மலை 509
எறி மட மாற்கு வல்சி ஆகும் – நற் 6/8
மை ஈர் ஓதி பெரு மட தகையே – நற் 29/11
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே – நற் 42/12
மா எருத்து இரலை மட பிணை தழுவ – நற் 69/4
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே – நற் 77/12
புன் தலை மட பிடி கன்றோடு ஆர – நற் 92/7
தண்டலை உழவர் தனி மட_மகளே – நற் 97/9
மீன் எறி பரதவர் மட_மகள் – நற் 101/8
கான குறவர் மட_மகள் – நற் 102/8
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே – நற் 106/9
மையல் மட பிடி இனைய – நற் 114/11
சூல் முதிர் மட பிடி நாள்_மேயல் ஆரும் – நற் 116/5
தட மருப்பு எருமை மட நடை குழவி – நற் 120/1
கவை கதிர் கறித்த காமர் மட பிணை – நற் 121/3
தட மென் பணை தோள் மட நல்லோள்-வயின் – நற் 137/2
கயம் தலை மட பிடி உயங்கு பசி களைஇயர் – நற் 137/6
மட கண் தகர கூந்தல் பணை தோள் – நற் 170/1
பெரு மட மகளிர் முன்கை சிறு கோல் – நற் 197/8
மலை உறை குறவன் காதல் மட_மகள் – நற் 201/1
மட பிடி தழீஇய தட கை வேழம் – நற் 202/4
ஏறு பிரி மட பிணை கடுப்ப வேறுபட்டு – நற் 204/9
முடி முதிர் பரதவர் மட மொழி குறு_மகள் – நற் 207/9
மட மா மந்தி மாணா வன் பறழ் – நற் 233/2
கழி பெயர் களரில் போகிய மட மான் – நற் 242/7
இன மயில் மட கணம் போல – நற் 248/8
மட பிணை தழீஇய மா எருத்து இரலை – நற் 256/8
மட தகை ஆயம் கைதொழுது ஆஅங்கு – நற் 300/2
புன் தலை மட பிடி புலம்பிய குரலே – நற் 318/9
மட நடை நாரை பல் இனம் இரிய – நற் 330/2
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி – நற் 331/5
மட மா அரிவை தட மென் தோளே – நற் 346/11
கல் கெழு குறவர் காதல் மட_மகள் – நற் 353/5
ஒளி திகழ் விளக்கத்து ஈன்ற மட பிடி – நற் 399/6
மட கண் குழவி அலம்வந்து அன்ன – குறு 64/3
கணை கோட்டு வாளை கமம் சூல் மட நாகு – குறு 164/1
நுண் வலை பரதவர் மட_மகள் – குறு 184/6
மட பிடி தட கை அன்ன பால் வார்பு – குறு 198/3
புன்கண் மட மான் நேர்பட தன் ஐயர் – குறு 272/4
மட பிடி பரிசில் மான – குறு 298/7
உயங்கு நடை மட பிடி வருத்தம் நோனாது – குறு 307/5
உயங்கு உயிர் மட பிடி உலை புறம் தைவர – குறு 308/4
புரி மட மரையான் கரு நரை நல் ஏறு – குறு 317/1
மான் ஏறு மட பிணை தழீஇ மருள் கூர்ந்து – குறு 319/1
நம் மனை மட_மகள் இன்ன மென்மை – குறு 327/5
மட பிடி தழீஇ தட கை யானை – குறு 332/4
பெரு முது செல்வர் ஒரு மட_மகளே – குறு 337/7
அரி மட பிணையோடு அல்கு நிழல் அசைஇ – குறு 338/2
மட மா தோகை குடுமியின் தோன்றும் – குறு 347/3
மட கண் மரையா நோக்கி வெய்து-உற்று – குறு 363/3
மட மா அரிவை போகிய சுரனே – குறு 378/5
வலை வல் பாண்_மகன் வால் எயிற்று மட_மகள் – ஐங் 48/1
ஒண் தொடி மட_மகள் இவளினும் – ஐங் 98/3
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 151/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 152/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 153/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 154/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 155/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 156/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 157/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 158/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 159/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 160/2
கடல் கெழு கொண்கன் காதல் மட_மகள் – ஐங் 195/2
நெடும் புதல் கானத்து மட பிடி ஈன்ற – ஐங் 216/2
மணி வரை கட்சி மட மயில் ஆலும் நம் – ஐங் 250/2
குன்ற குறவன் காதல் மட_மகள் – ஐங் 255/1
குன்ற குறவன் காதல் மட_மகள் – ஐங் 256/1
குன்ற குறவன் காதல் மட_மகள் – ஐங் 258/1
குன்ற குறவன் காதல் மட_மகள் – ஐங் 259/1
குன்ற குறவன் காதல் மட_மகள் – ஐங் 260/1
வன்கண் கானவன் மென் சொல் மட_மகள் – ஐங் 283/1
மட மான் அம் பிணை மறியொடு திரங்க – ஐங் 326/2
வந்தனளோ நின் மட_மகள் – ஐங் 393/4
பெரு மட மான் பிணை அலைத்த – ஐங் 394/4
மட மான் அறியா தட நீர் நிலைஇ – ஐங் 398/2
மட பிடி தழீஇய மாவே – ஐங் 416/4
புன்_புல நாடன் மட_மகள் – ஐங் 421/3
புறவு அணி நாடன் காதல் மட_மகள் – ஐங் 424/1
இயலினள் ஒல்கினள் ஆடும் மட மகள் – பதி 51/10
சுடர் நுதல் மட நோக்கின் – பதி 51/19
தோடு உறு மட மான் ஏறு புணர்ந்து இயல – பதி 89/2
கைம்_மான் எருத்தர் கலி மட மாவினர் – பரி 6/33
மாதர் மட நல்லார் மணலின் எழுதிய – பரி 7/25
பேதை மட நோக்கம் பிறிது ஆக ஊத – பரி 9/48
மட மொழியவர் உடன் சுற்றி – பரி 9/60
மட நடை பாட்டியர் தப்பி தடை இறந்து – பரி 10/37
மட பிடி கண்டு வய கரி மால்-உற்று – பரி 10/42
நலத்த நடவாது நிற்ப மட பிடி – பரி 10/43
மை புரை மட பிடி மட நல்லார் விதிர்ப்பு உற – பரி 10/47
மை புரை மட பிடி மட நல்லார் விதிர்ப்பு உற – பரி 10/47
ஆயிடை மா இதழ் கொண்டு ஓர் மட மாதர் நோக்கினாள் – பரி 11/93
மட மா மிசையோர் – பரி 12/26
மணி மருள் நன் நீர் சினை மட மயில் அகவ – பரி 15/40
மட மயில் ஓரும் மனையவரோடும் – பரி 19/21
மட மதர் உண்கண் கயிறு ஆக வைத்து – பரி 20/55
தட மென் தோள் தொட்டு தகைத்து மட விரலால் – பரி 20/56
மைந்து உற்றாய் வெம் சொல் மட மயில் சாயலை – பரி 20/69
அன்பு கொள் மட பெடை அசைஇய வருத்தத்தை – கலி 11/12
இன் நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்கு – கலி 11/16
பொரி மலர்ந்து அன்ன பொறிய மட மான் – கலி 13/3
மருளி கொள் மட நோக்கம் மயக்கப்பட்டு அயர்த்தாயோ – கலி 14/11
வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல – கலி 23/17
பேது உறு மட மொழி பிணை எழில் மான் நோக்கின் – கலி 27/3
வாங்கு அமை மென் தோள் குறவர் மட மகளிர் – கலி 39/17
வருடை மட மறி ஊர்வு இடை துஞ்சும் – கலி 50/4
மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய் நின் கண்டார் – கலி 56/17
மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய் நின் கண்டார் – கலி 56/25
மா வென்ற மட நோக்கின் மயில் இயல் தளர்பு ஒல்கி – கலி 57/2
நுணங்கு எழில் ஒண் தித்தி நுழை நொசி மட மருங்குல் – கலி 60/3
மருளி மட நோக்கின் நின் தோழி என்னை – கலி 61/16
கதுமென காணாது கலங்கி அ மட பெடை – கலி 70/3
மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில் – கலி 79/13
மட குறு_மாக்களோடு ஓரை அயரும் – கலி 82/9
மட நடை மா இனம் அந்தி அமையத்து – கலி 92/17
மட மொழி ஆயத்தவருள் இவள் யார் உடம்போடு – கலி 102/7
முற்று இழை ஏஎர் மட நல்லாய் நீ ஆடும் – கலி 111/8
காணவும் பெற்றாயோ காணாயோ மட நெஞ்சே – கலி 123/8
புல்லவும் பெற்றாயோ புல்லாயோ மட நெஞ்சே – கலி 123/11
அறியவும் பெற்றாயோ அறியாயோ மட நெஞ்சே – கலி 123/14
மாழை மட மான் பிணை இயல் வென்றாய் நின் ஊசல் – கலி 131/12
மை ஈர் ஓதி மட மொழியோயே – கலி 150/23
அம் காட்டு ஆரிடை மட பிணை தழீஇ – அகம் 14/5
மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி – அகம் 34/6
மட கிளி எடுத்தல் செல்லா தட குரல் – அகம் 38/12
என்றூழ் உழந்த புன் தலை மட பிடி – அகம் 43/3
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் – அகம் 49/12
புன் தலை மட பிடி உணீஇயர் அம் குழை – அகம் 59/7
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை – அகம் 63/15
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ – அகம் 64/12
புன் தலை மட பிடி பூசல் பல உடன் – அகம் 68/18
கான மட மரை கண நிரை கவரும் – அகம் 69/8
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து தம் – அகம் 69/14
கரும் கோட்டு இரலை காமர் மட பிணை – அகம் 74/9
கடும் சூல் மட பிடி நடுங்கும் சாரல் – அகம் 78/6
கறை அடி மட பிடி கானத்து அலற – அகம் 83/3
ஈன்று நாள் உலந்த மென் நடை மட பிடி – அகம் 85/6
மட மான் நோக்கி நின் மாண் நலம் மறந்தே – அகம் 91/18
தட மென் பணை தோள் மட நல்லீரே – அகம் 110/10
புன் தலை மட பிடி அகவுநர் பெருமகன் – அகம் 113/3
கன்று உடை மட பிடி கயம் தலை மண்ணி – அகம் 121/5
வரி மரல் கறிக்கும் மட பிணை – அகம் 133/17
கதழ் கோல் உமணர் காதல் மட_மகள் – அகம் 140/5
மட கண் எருமை மாண் நாகு தழீஇ – அகம் 146/3
கயம் தலை மட பிடி பயம்பில் பட்டு என – அகம் 165/1
நாறு உயிர் மட பிடி தழைஇ வேறு நாட்டு – அகம் 189/4
மான் பிணை நோக்கின் மட நல்லாளை – அகம் 195/6
கடும் சூல் மட பிடி தழீஇய வெண் கோட்டு – அகம் 197/13
இள மழை சூழ்ந்த மட மயில் போல – அகம் 198/7
கயம் தலை மட பிடி இனன் ஏமார்ப்ப – அகம் 202/2
மட தகை மெலிய சாஅய் – அகம் 219/17
கயம் தலை குழவி கவி உகிர் மட பிடி – அகம் 229/4
ததர் தழை முனைஇய தெறி நடை மட பிணை – அகம் 234/10
மட மான் வல்சி தரீஇய நடுநாள் – அகம் 238/3
மட கண் ஆமான் மாதிரத்து அலற – அகம் 238/6
நெருநை போகிய பெரு மட தகுவி – அகம் 275/15
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி – அகம் 281/4
காடு தேர் மட பிணை அலற கலையின் – அகம் 285/5
அவிழினும் உயவும் ஆய் மட தகுவி – அகம் 289/8
வருவல் என்றோள் மகிழ் மட நோக்கே – அகம் 297/19
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை – அகம் 304/8
மறி உடை மட பிணை தழீஇ புறவின் – அகம் 314/5
கன்று உடை மட பிடி களிறொடு தடவரும் – அகம் 321/9
தட மென் பணை தோள் மட மொழி அரிவை – அகம் 324/2
அடக்குவம்-மன்னோ தோழி மட பிடி – அகம் 328/11
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மட பிடி – அகம் 347/13
உயங்கு நடை மட பிணை தழீஇய வயங்கு பொறி – அகம் 353/11
அம்_சில்_ஓதி ஆய் மட_தகையே – அகம் 365/15
மட மயில் குடுமியின் தோன்றும் நாடன் – அகம் 368/7
சிறியோற்கு ஒத்த என் பெரு மட தகுவி – அகம் 369/21
ஆய் மட கண்ணள் தாய் முகம் நோக்கி – அகம் 383/11
மை ஈர் ஓதி மட நல்லீரே – அகம் 388/10
மாதர் மெல் இயல் மட நல்லோள்-வயின் – அகம் 392/7
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம் – அகம் 399/15
வால் இழை மட மங்கையர் – புறம் 11/2
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை – புறம் 23/19
வட_மீன் புரையும் கற்பின் மட மொழி – புறம் 122/8
மட_தகை மா மயில் பனிக்கும் என்று அருளி – புறம் 145/1
புன் தலை மட பிடி பரிசில் ஆக – புறம் 151/4
மட மான் நாகு பிணை பயிரின் விடர் முழை – புறம் 157/11
மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி – புறம் 247/3
இல் வழங்கு மட மயில் பிணிக்கும் – புறம் 252/4
மட பால் ஆய்_மகள் வள் உகிர் தெறித்த – புறம் 276/4
கயம் தலை மட பிடி புலம்ப – புறம் 303/8
புன் தலை மட பிடி நாண – புறம் 308/10
பார்வை மட பிணை தழீஇ பிறிது ஓர் – புறம் 320/4
ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே – புறம் 338/12
மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே – புறம் 354/10
மட கண் மயில் இயல் மறலி ஆங்கு – புறம் 373/10
புன் தலை மட பிடி இனைய கன்று தந்து – புறம் 389/9
மடை பெயர் அனம் என மட நடை அளக – கம்.பால:2 43/3
மின் என மட பிடி மேகம் போன்றவே – கம்.பால:14 14/4
தும்பிகள் உயிரே அன்ன துணை மட பிடிக்கு நல்கும் – கம்.பால:16 2/4
மருங்கு என குழையும் கொம்பின் மட பெடை வண்டும் தங்கள் – கம்.பால:16 17/3
துரக்க நல் அருள் துறந்தனள் தூ மொழி மட_மான் – கம்.அயோ:2 85/2
மா வகிரின் உண்கணர் மட பிடியின் வைக – கம்.அயோ:5 12/2
களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான் – கம்.அயோ:7 2/4
சேல் பாய்வன கயல் பாய்வன செம் கால் மட அன்னம் – கம்.அயோ:7 8/3
வஞ்சி நாண இடைக்கு மட நடைக்கு – கம்.அயோ:7 20/1
கடிதினின் மட அன்ன கதி அது செல நின்றார் – கம்.அயோ:8 32/3
மன்றலின் மலி கோதாய் மயில் இயல் மட மானே – கம்.அயோ:9 3/1
மஞ்ஞையும் மட மானும் வருவன பல காணாய் – கம்.அயோ:9 6/4
சனகன் மா மட_மயிற்கு அந்த சந்தனம் செறிந்த – கம்.அயோ:10 1/3
வடம் கொள் பூண் முலை மட மயிலே மழை மதமா – கம்.அயோ:10 4/1
வடி நெடும் கண் மடந்தையர் ஊர் மட
பிடி துவன்றின பூண் ஒளி பேர்ந்தன – கம்.அயோ:11 9/2,3
விழுவதே நிற்க மட மெல்லியலார் தம்மை போல் நிலத்தின் மேல் வீழ்ந்து – கம்.ஆரண்:4 24/2
மட மங்கையர் ஆய் என் மனத்தவர் ஆயினாரே – கம்.ஆரண்:10 144/4
வன் சொற்கள் தந்து மட மங்கை ஏவ நிலை தேர வந்த மருளோ – கம்.ஆரண்:13 64/2
வரி ஆர் மணி கால் வாளமே மட அன்னங்காள் எனை நீங்க – கம்.கிட்:1 23/1
மலர் கொம்பு அனைய மட சீதை காதே மற்று ஒன்று அல்லையால் – கம்.கிட்:1 30/2
வந்தோர் மட மங்கை பொருட்டு மலைக்கலுற்றார் – கம்.கிட்:7 48/2
பூ வரும் மழலை அன்னம் புனை மட பிடி என்று இன்ன – கம்.கிட்:13 64/1
தூவி மட அன்னம் உள தோகையர்கள் இல்லை – கம்.கிட்:14 38/4
கானக மயில்கள் என்ன களி மட அன்னம் என்ன – கம்.சுந்:2 102/1
மட கொடி சீதையாம் மாதரே-கொலாம் – கம்.சுந்:3 60/2
மட பிடியினுக்கு உதவ மையின் நிமிர் கை வைத்து – கம்.சுந்:6 13/3
நாடினார் மட நலார் நவை இலா நண்பரை – கம்.சுந்:10 45/3
மேதி மங்குலின் வீழ் புனல் வீழ் மட
ஓதிமங்களின் மாதர் ஒதுங்கினார் – கம்.சுந்:13 9/3,4
கோயிலும் நகரமும் மட நலார் குழலும் நம் குஞ்சியோடும் – கம்.யுத்1:2 96/3
மட_கொடி பயந்தவர் மைந்தர் ஆயினும் – கம்.யுத்1:4 79/3
காம குல மட மங்கையர் கடைக்கண் என கணைகள் – கம்.யுத்3:27 115/4
மட_கொடி துயர்க்கும் நெடு வானின் உறைவோர்-தம் – கம்.யுத்4:36 2/3

மேல்


மட_கொடி (2)

மட_கொடி பயந்தவர் மைந்தர் ஆயினும் – கம்.யுத்1:4 79/3
மட_கொடி துயர்க்கும் நெடு வானின் உறைவோர்-தம் – கம்.யுத்4:36 2/3

மேல்


மட_தகை (1)

மட_தகை மா மயில் பனிக்கும் என்று அருளி – புறம் 145/1

மேல்


மட_தகையே (1)

அம்_சில்_ஓதி ஆய் மட_தகையே – அகம் 365/15

மேல்


மட_மகள் (19)

மீன் எறி பரதவர் மட_மகள்
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே – நற் 101/8,9
கான குறவர் மட_மகள்
ஏனல் காவல் ஆயினள் எனவே – நற் 102/8,9
மலை உறை குறவன் காதல் மட_மகள்
பெறல் அரும்-குரையள் அரும் கடி காப்பினள் – நற் 201/1,2
கல் கெழு குறவர் காதல் மட_மகள்
கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும் – நற் 353/5,6
நுண் வலை பரதவர் மட_மகள்
கண் வலை படூஉம் கானலானே – குறு 184/6,7
நம் மனை மட_மகள் இன்ன மென்மை – குறு 327/5
வலை வல் பாண்_மகன் வால் எயிற்று மட_மகள்
வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள் – ஐங் 48/1,2
ஒண் தொடி மட_மகள் இவளினும் – ஐங் 98/3
கடல் கெழு கொண்கன் காதல் மட_மகள்
கெடல் அரும் துயரம் நல்கி – ஐங் 195/2,3
குன்ற குறவன் காதல் மட_மகள்
வரை அர_மகளிர் புரையும் சாயலள் – ஐங் 255/1,2
குன்ற குறவன் காதல் மட_மகள்
வண்டு படு கூந்தல் தண் தழை கொடிச்சி – ஐங் 256/1,2
குன்ற குறவன் காதல் மட_மகள்
அணி மயில் அன்ன அசை நடை கொடிச்சியை – ஐங் 258/1,2
குன்ற குறவன் காதல் மட_மகள்
மன்ற வேங்கை மலர் சில கொண்டு – ஐங் 259/1,2
குன்ற குறவன் காதல் மட_மகள்
மென் தோள் கொடிச்சியை பெறற்கு அரிது தில்ல – ஐங் 260/1,2
வன்கண் கானவன் மென் சொல் மட_மகள்
புன்_புல மயக்கத்து உழுத ஏனல் – ஐங் 283/1,2
வந்தனளோ நின் மட_மகள்
வெம் திறல் வெள் வேல் விடலை முந்துறவே – ஐங் 393/4,5
புன்_புல நாடன் மட_மகள்
நலம் கிளர் பணை தோள் விலங்கின செலவே – ஐங் 421/3,4
புறவு அணி நாடன் காதல் மட_மகள்
ஒண் நுதல் பசப்ப நீ செலின் தெண் நீர் – ஐங் 424/1,2
கதழ் கோல் உமணர் காதல் மட_மகள்
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி – அகம் 140/5,6

மேல்


மட_மகளே (2)

தண்டலை உழவர் தனி மட_மகளே – நற் 97/9
பெரு முது செல்வர் ஒரு மட_மகளே – குறு 337/7

மேல்


மட_மயிற்கு (1)

சனகன் மா மட_மயிற்கு அந்த சந்தனம் செறிந்த – கம்.அயோ:10 1/3

மேல்


மட_மான் (1)

துரக்க நல் அருள் துறந்தனள் தூ மொழி மட_மான்
இரக்கம் இன்மை அன்றோ இன்று இ உலகங்கள் இராமன் – கம்.அயோ:2 85/2,3

மேல்


மடக்கி (2)

இளையர் எய்துதல் மடக்கி கிளையொடு – அகம் 248/3
வால் விசைத்து எடுத்து வன் தாள் மடக்கி மார்பு ஒடுக்கி மாதை – கம்.சுந்:1 16/1

மேல்


மடக்கினர் (1)

மா காரின் மின் கொடி மடக்கினர் அடுக்கி – கம்.சுந்:2 3/1

மேல்


மடக்கு (1)

சுந்தர தட கை தானை மடக்கு உற துவண்டு நின்றான் – கம்.அயோ:3 108/3

மேல்


மடக்குவாய் (1)

மடக்குவாய் உயிரை என்னா வீசினன் அதனை மைந்தன் – கம்.யுத்2:16 184/3

மேல்


மடக்கோ (1)

மடக்கோ இல்லா வார் படிம கூத்து அமைவிப்பான் – கம்.யுத்4:33 9/3

மேல்


மடங்க (5)

அரிநர் கொய்வாள் மடங்க அறைநர் – பதி 19/22
புரிபு மேற்சென்ற நூற்றுவர் மடங்க
வரி புனை வல் வில் ஐவர் அட்ட – கலி 104/57,58
புலம்_கடை மடங்க தெறுதலின் ஞொள்கி – அகம் 31/2
கார் ஒலி மடங்க வேலை கம்பிக்க களத்தின் ஆர்த்த – கம்.யுத்2:19 291/3
தெவ் மடங்க பொரு தட கை செயல் அடங்க மயல் அடங்க ஆற்றல் தேய – கம்.யுத்4:37 200/2

மேல்


மடங்கல் (31)

தடம் கோட்டு ஆமான் மடங்கல் மா நிரை – நற் 57/1
மடங்கல் வண்ணம் கொண்ட கடும் திறல் – பதி 62/8
மடங்கல் தீயின் அனையை – பதி 72/15
மடங்கல் போல் சினைஇ மாயம் செய் அவுணரை – கலி 2/3
நால் திசையும் நடுக்கு-உறூஉம் மடங்கல் காலை – கலி 120/8
மடங்கல் உண்மை மாயமோ அன்றே – புறம் 363/9
மடங்கல் உண்மை மாயமோ அன்றே – புறம் 366/23
வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான் – கம்.பால:4 10/1
மடங்கல் ஆதனத்தின் மேல் முனியை வைத்தனன் – கம்.பால:5 51/4
மடங்கல் போல் மொய்ம்பினான் முன்னர் மன்னுயிர் – கம்.பால:6 4/1
மானுட மடங்கல் என்ன தோன்றினன் வயங்கு வெய்யோன் – கம்.பால:17 1/4
ஆழி நெடும் கை மடங்கல் ஆளி அன்னான் – கம்.அயோ:3 5/4
கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும் என்றான் – கம்.ஆரண்:12 55/4
மடங்கல் வீரன் நல் மாற்றம் விளம்புவான் – கம்.கிட்:11 22/3
மடங்கல் முனிந்தால் அன்ன வலத்தீர் மதி நாடி – கம்.கிட்:17 17/2
பகு வாய மடங்கல் வைகும் படர் வரை முழுதும் மூழ்க – கம்.கிட்:17 28/1
மடங்கல் அரி_ஏறும் மத மால் களிறும் நாண – கம்.சுந்:2 63/1
மன்றல் அம் துளப மாலை மானுட மடங்கல் வானில் – கம்.யுத்1:3 131/1
முரபன் நகு தோளவன் மூரி மடங்கல் என்ன – கம்.யுத்1:11 31/1
மீ புர மடங்கல் என வெம் கதிரவன் சேய் – கம்.யுத்1:12 21/3
கொடும் தொழில் மடங்கல் அன்னான் எதிர்சென்று குறுகி நின்றான் – கம்.யுத்1:14 19/4
மடங்கல் அன்ன அ வானர மா படை – கம்.யுத்2:15 4/2
கொழுந்து விட்டு அழன்று எரி மடங்கல் கூட்டு அற – கம்.யுத்2:18 1/1
வெம்பு வெம் சின மடங்கல் ஒன்றின் வலி-தன்னை நின்று எளிதின் வெல்லுமோ – கம்.யுத்2:19 79/2
நூறு நூறு ஏவி வெய்தின் நுடங்கு உளை மடங்கல் மாவும் – கம்.யுத்2:19 117/2
பொன் உறு தடம் தேர் பூண்ட மடங்கல் மா புரண்ட போதும் – கம்.யுத்2:19 119/1
ஆண்தகையோடும் ஏற்றான் ஆயிரம் மடங்கல்_தேரான் – கம்.யுத்2:19 229/4
தரிக்கிலன் மடங்கல் ஏற்றால் தொலைப்புண்டு சாய்ந்து போன – கம்.யுத்2:19 285/3
வலம்கொண்டு வணங்கி வான் செல் ஆயிரம் மடங்கல் பூண்ட – கம்.யுத்3:22 4/1
மடங்கல் ஐ_இருநூற்றையும் கூற்றின்-வாய் மடுத்தான் – கம்.யுத்3:22 73/4
வெம் மடங்கல் வெகுண்டு அனைய சினம் அடங்க மனம் அடங்க வினையம் வீய – கம்.யுத்4:37 200/1

மேல்


மடங்கல்_தேரான் (1)

ஆண்தகையோடும் ஏற்றான் ஆயிரம் மடங்கல்_தேரான் – கம்.யுத்2:19 229/4

மேல்


மடங்கலின் (8)

மையல் வேழம் மடங்கலின் எதிர்தர – குறி 165
மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து – புறம் 71/1
கோள் உறு மடங்கலின் குமுறி விம்முவான் – கம்.அயோ:11 95/2
முழையின்-நின்று எழுந்து செல்லும் மடங்கலின் முனிந்து சென்றான் – கம்.ஆரண்:7 64/4
மடங்கலின் எழுந்து மழை ஏற அரிய வானத்து – கம்.கிட்:14 66/2
மடங்கலின் உயிர்ப்பும் மற்று அ காற்றினை மாற்றும் ஆனால் – கம்.யுத்1:3 134/3
வனை கழலவனும் மற்று அ மடங்கலின் வரவு நோக்கி – கம்.யுத்1:3 143/4
மடங்கலின் முழக்கம் கேட்ட வான் கரி ஒத்தார் மாதர் – கம்.யுத்2:19 284/3

மேல்


மடங்கலும் (9)

மைந்து உடை ஒருவனும் மடங்கலும் நீ – பரி 1/47
தா_மா_இருவரும் தருமனும் மடங்கலும்
மூ_ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் – பரி 3/8,9
மடங்கலும் கணிச்சியும் காலனும் கூற்றும் – கலி 105/20
அல்லல் நெஞ்சம் மடங்கலும் காண்பல் – கலி 122/19
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட – கம்.பால:5 104/3
மாக மடங்கலும் மால் விடையும் பொன் – கம்.பால:13 32/3
தாம் மடங்கலும் முடங்கு உளை யாளியும் தகுவார் – கம்.யுத்4:37 119/1
தா மடங்கலும் கடலும் ஒத்து ஆர்தரும் தகையார் – கம்.யுத்4:37 119/3
தாம் மடங்கலும் கொடும் சுடர் படைகளும் தரித்தார் – கம்.யுத்4:37 119/4

மேல்


மடங்கலை (2)

மின்னும் வால் உளை மடங்கலை முனிந்தன வேழம் – கம்.ஆரண்:7 74/3
வெம் மடங்கலை உன்னி வெதும்புவாள் – கம்.சுந்:3 19/4

மேல்


மடங்கா (4)

மா கடல் கலக்கு-உற மா கொன்ற மடங்கா போர் – கலி 104/13
மடங்கா உள்ளமொடு மதி மயக்கு-உறாஅ – அகம் 233/13
மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து – புறம் 71/1
மடங்கா விளையுள் நாடு கிழவோயே – புறம் 200/17

மேல்


மடங்கி (6)

மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி
நெறித்துவிட்டு அன்ன நிறை ஏரால் என்னை – கலி 94/9,10
எல் உறு தெறு கதிர் மடங்கி தன் கதிர் மாய – கலி 129/3
தலைப்போகு அன்மையின் சிறு வழி மடங்கி
நிலை பெறு நடுகல் ஆகிய கண்ணும் – புறம் 223/2,3
மலையுநர் மடங்கி மாறு எதிர் கழிய – புறம் 282/7
வாள் நனி மழுங்கிட மடங்கி வைகலும் – கம்.பால:3 37/3
உரம் மடங்கி வந்து உழையராய் உழல்குவர் ஒருவர் – கம்.சுந்:2 9/3

மேல்


மடங்கிய (1)

தெவ் மடங்கிய சேண் நிலம் கேகயர் – கம்.சுந்:3 19/1

மேல்


மடங்கினவாம் (1)

மடங்கினவாம் உயிர்ப்பு என்னும் அன்பினார் – கம்.யுத்2:16 265/4

மேல்


மடங்கு (6)

மும் மடங்கு பொலிந்த முகத்தினன் – கம்.சுந்:3 19/3
முழங்கும் ஓதையின் மு மடங்கு எழுந்தது முடுகி – கம்.சுந்:9 10/4
பொர உற்ற பொழுது வீரன் மு மடங்கு ஆற்றல் பொங்க – கம்.சுந்:10 27/2
இன்னது ஆய கரும் கடலை எய்தி இதனுக்கு எழு மடங்கு
தன்னது ஆய நெடு மானம் துயரம் காதல் இவை தழைப்ப – கம்.யுத்1:1 11/1,2
மோகம் எங்கும் உள ஆக மேருவினும் மு மடங்கு வலி திண்மை சால் – கம்.யுத்2:19 84/2
மு மடங்கு பொலிந்தன அ முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா – கம்.யுத்4:37 200/4

மேல்


மடங்கும் (1)

மண்டு அமர் இன்றொடு மடங்கும் மன் இலா – கம்.யுத்2:16 263/1

மேல்


மடத்தாலும் (1)

வலத்தாலும் மதியாலும் வடிவாலும் மடத்தாலும்
நிலத்தாரும் விசும்பாரும் நேர்_இழையார் என்னை போல் – கம்.ஆரண்:6 121/2,3

மேல்


மடந்தை (74)

மணி மலை பணை தோள் மா நில_மடந்தை – சிறு 1
நெடும் பணை திரள் தோள் மடந்தை முன்கை – பெரும் 12
மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து – மலை 31
வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று – நற் 2/7
சென்றனள் வாழிய மடந்தை நுண் பல் – நற் 20/7
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த – நற் 40/9
மா இரும் கூந்தல் மடந்தை
ஆய் வளை கூட்டும் அணியும்-மார் அவையே – நற் 60/10,11
இதுவோ என்றிசின் மடந்தை மதி இன்று – நற் 99/5
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை
சுடர் புரை திரு நுதல் பசப்ப – நற் 108/7,8
சேறும் மடந்தை என்றலின் தான் தன் – நற் 113/6
சொல் இனி மடந்தை என்றனென் அதன்_எதிர் – நற் 155/8
யாதனின் பிரிகோ மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே – நற் 166/9,10
உயங்கினை மடந்தை என்றி தோழி – நற் 174/7
கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு_உண்கு என – நற் 204/6
உள் கொண்டு ஊடின்றும் இலையோ மடந்தை
உவ காண் தோன்றுவ ஓங்கி வியப்பு உடை – நற் 237/5,6
ஏகுதி மடந்தை எல்லின்று பொழுதே – நற் 264/6
யாய் மறப்பு அறியா மடந்தை
தேம் மறப்பு அறியா கமழ் கூந்தலளே – நற் 301/8,9
துணை நன்கு உடையள் மடந்தை யாமே – நற் 341/6
புதல்வன் ஈன்ற பூ கண் மடந்தை
முலை வாய் உறுக்கும் கை போல் காந்தள் – நற் 355/1,2
ஆழல் மடந்தை அழுங்குவர் செலவே – நற் 391/1
தொகு வளை முன்கை மடந்தை நட்பே – குறு 15/6
மடவம் ஆக மடந்தை நாமே – குறு 20/4
நிரந்து இலங்கு வெண் பல் மடந்தை
பரிந்தனென் அல்லெனோ இறை_இறை யானே – குறு 52/4,5
மை இரும் கூந்தல் மடந்தை நட்பே – குறு 209/7
சீறூரோளே மடந்தை வேறு ஊர் – குறு 242/4
மணி மிடை அல்குல் மடந்தை
அணி முலை ஆகம் உள்கினம் செலினே – குறு 274/7,8
ஒண் தொடி மடந்தை நின்னை யாம் பெறினே – ஐங் 92/4
வந்திசின் வாழியோ மடந்தை
தொண்டி அன்ன நின் பண்பு பல கொண்டே – ஐங் 175/3,4
தோகை மாட்சிய மடந்தை
நீ அலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரே – ஐங் 293/4,5
நின்னொடு மேய மடந்தை நட்பே – ஐங் 297/4
பல் இதழ் உண்கண் மடந்தை நின் – ஐங் 351/4
பாவை அன்ன என் ஆய் தொடி மடந்தை
சென்றனள் என்றிர் ஐய – ஐங் 389/3,4
சுரத்து இடை அயர்ச்சியை ஆறுகம் மடந்தை
கல் கெழு சிறப்பின் நம் ஊர் – ஐங் 396/3,4
இதுவே மடந்தை நாம் மேவிய பொழுதே – ஐங் 415/1
உதுவே மடந்தை நாம் உள்ளிய புறவே – ஐங் 415/2
பேர் அமர் மலர் கண் மடந்தை நீயே – ஐங் 427/1
எவன் இனி மடந்தை நின் கலிழ்வே நின்-வயின் – ஐங் 462/3
வந்தனெம் மடந்தை நின் ஏர் தர விரைந்தே – ஐங் 491/3
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக – கலி 69/4
அம் தீம் கிளவி ஆய் இழை மடந்தை
கொடும் குழைக்கு அமர்த்த நோக்கம் – அகம் 3/16,17
மடந்தை மாண் நலம் புலம்ப சேய் நாட்டு – அகம் 21/5
பல் இரும் கூந்தல் மெல் இயல் மடந்தை
நல் எழில் ஆகம் சேர்ந்தனம் என்றும் – அகம் 43/11,12
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே – அகம் 204/14
மணம் கமழ் ஐம்பால் மடந்தை நின் – அகம் 295/21
செல் இனி மடந்தை நின் தோழியொடு மனை என – அகம் 300/8
புலத்தல் ஒல்லுமோ மனை கெழு மடந்தை
அது புலந்து உறைதல் வல்லியோரே – அகம் 316/11,12
குறும் தொடி மடந்தை உவந்தனள் நெடும் தேர் – அகம் 346/18
அணி வளை முன்கை ஆய் இதழ் மடந்தை
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும் – அகம் 361/4,5
இரும் பல் கூந்தல் சேய் இழை மடந்தை
கனை இருள் நடுநாள் அணையொடு பொருந்தி – அகம் 373/10,11
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என் இதன் பண்பே – புறம் 245/6,7
அடங்கிய கற்பின் ஆய் நுதல் மடந்தை
உயர்_நிலை_உலகம் அவன் புக வார – புறம் 249/10,11
வீங்கு இறை பணை தோள் மடந்தை
மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே – புறம் 354/9,10
கற்பு உடை மடந்தை தன் புறம் புல்ல – புறம் 383/13
சோதி தன் வரி சிலையால் நில_மடந்தை முலை சுரப்ப – கம்.பால:12 3/3
பொழிகின்ற புவி மடந்தை திரு வெளிப்பட்டு என புணரி – கம்.பால:13 17/2
மை கணும் சிவந்தது ஓர் மடந்தை வாய் வழி – கம்.பால:19 8/3
வல்லி பொரு சிற்றிடை மடந்தை மண நாள் ஆம் – கம்.பால:22 40/3
எய்தி அ கேகயன் மடந்தை ஏடு அவிழ் – கம்.அயோ:2 50/1
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை
தவ்வை ஆம் என கிடந்தனள் கேகயன் தனையை – கம்.அயோ:3 4/3,4
வஞ்சனை பண்டு மடந்தை வேடம் என்றே – கம்.அயோ:3 21/3
கேகயன் மடந்தை கிளர் ஞாலம் இவன் ஆள – கம்.அயோ:3 101/2
மடந்தை கோயிலை எய்தினள் மன்னவன் – கம்.அயோ:4 29/2
ஏந்து தடம் தோள் இராமன் திரு மடந்தை
காந்தன் ஒரு முறை போய் காடு உறைவான் ஆயினான் – கம்.அயோ:4 91/3,4
அழிந்தது கேகயன் மடந்தை ஆசை போய் – கம்.அயோ:12 25/3
மல்கிய கேகயன் மடந்தை வாசகம் – கம்.அயோ:12 41/1
மலை குல மயில் என மடந்தை கூறுவாள் – கம்.கிட்:7 23/4
மடவாரால் அ மடந்தை முன்னர் வாழ் – கம்.கிட்:8 18/1
நிற மனத்து உறு குளிர்ப்பினின் நெடு நில_மடந்தை – கம்.கிட்:10 42/3
வாலி சேனை மடந்தை வைகு இடம் நாட வாரல் இலாமையோ – கம்.கிட்:10 64/3
தம் மடந்தை உன் தம்பியது ஆம் என – கம்.சுந்:3 19/2
மூரி நீர் ஆடை இரு நில மடந்தை முதுகு உளுக்குற்றனள் முரல – கம்.சுந்:3 90/4
மடந்தை நின் சேவடி வந்து நோக்கினேன் – கம்.சுந்:4 23/4
பொன் தாழ் குழையாள்-தனை ஈன்ற பூ மா மடந்தை புரிந்து அழுதாள் – கம்.யுத்3:23 6/1
மெய் குலைந்து இரு நில மடந்தை விம்முற – கம்.யுத்3:27 60/1

மேல்


மடந்தை-தன் (3)

மடந்தை-தன் பொருட்டால் வந்த வாள் அமர் களத்து மாண்டு – கம்.கிட்:11 56/3
மன்னவன் தேவி அ மயன் மடந்தை-தன்
பின் அவிழ் ஓதியும் பிறங்கி வீழ்ந்தன – கம்.சுந்:3 49/1,2
நொவ் இடை மடந்தை-தன் இருக்கை நோக்கினான் – கம்.சுந்:3 54/4

மேல்


மடந்தைக்கு (2)

சுணங்கு வளர் இள முலை மடந்தைக்கு
அணங்கு வளர்த்து அகறல் வல்லாதீமோ – ஐங் 149/2,3
பொன் தொடி மடந்தைக்கு அப்பால் உற்றது புகலல் உற்றாம் – கம்.பால:13 44/4

மேல்


மடந்தைமார் (3)

மலை கடந்த புயங்கள் மடந்தைமார்
கலை கடந்து அகல் அல்குல் கடம் படு – கம்.பால:18 18/1,2
பொய் உறங்கும் மடந்தைமார் குழல் வண்டு பொம்மென விம்மவே – கம்.அயோ:3 60/4
மடந்தைமார் என நாடகம் வயின்-தொறும் நவின்ற – கம்.அயோ:9 43/3

மேல்


மடந்தைமார்க்கும் (3)

வையக மடந்தைமார்க்கும் நாகர் கோதையர்க்கும் வான – கம்.பால:22 16/3
மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம் – கம்.ஆரண்:6 47/2
மண் உறை மாதரார்க்கும் வான் உறை மடந்தைமார்க்கும்
உள் நிறைந்து உயிர்ப்பு வீங்கும் ஊடல் உண்டாயிற்று அன்றே – கம்.யுத்4:42 10/3,4

மேல்


மடந்தைமார்கள் (1)

சேண் உற்ற இருள் சீப்ப அ தெய்வ மடந்தைமார்கள்
பூணின் பொலிவார் புடை ஏந்திட பொங்கு தோளான் – கம்.ஆரண்:10 158/2,3

மேல்


மடந்தைமார்களுக்கு (1)

மடந்தைமார்களுக்கு ஒரு திலதமே மணி நிற திணி கல் – கம்.அயோ:10 27/1

மேல்


மடந்தைமாரின் (1)

தொண்டை வாய் மடந்தைமாரின் சொல்ல மற்று அவரும் சொல்ல – கம்.அயோ:3 83/3

மேல்


மடந்தைமாரொடு (1)

ஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகி – கம்.அயோ:3 6/2

மேல்


மடந்தைமாரொடும் (3)

வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும்
தொடர்ந்து போவன தோகை மஞ்ஞையே – கம்.பால:2 52/3,4
மழை பொரு கண் இணை மடந்தைமாரொடும்
பழகிய எனினும் இ பாவை தோன்றலால் – கம்.பால:10 34/2,3
வண்டு உழல் புரி குழல் மடந்தைமாரொடும்
கண்டனர் தம் உடல் கவந்த நாடகம் – கம்.ஆரண்:7 120/3,4

மேல்


மடந்தையர் (41)

இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை – புறம் 120/17
குழல் இசை மடந்தையர் குதலை கோதையர் – கம்.பால:3 42/1
எழில் இசை மடந்தையர் இன் சொல் இன் இசை – கம்.பால:3 42/3
பந்துகள் மடந்தையர் பயிற்றுவார் இடை – கம்.பால:3 44/1
அரங்கிடை மடந்தையர் ஆடுவார் அவர் – கம்.பால:3 45/1
தொழு தகை மடந்தையர் சுடர் விளக்கு என – கம்.பால:3 49/2
பாசிழை மடந்தையர் பன்னசாலை செய்து – கம்.பால:5 37/3
முருக்கு இதழ் மடந்தையர் முனிவனை தொழா – கம்.பால:5 39/3
நல் நுதல் மடந்தையர் நவை_இல் மாதவன் – கம்.பால:5 41/2
வடிவு உடை மடந்தையர் வாழ்த்து எடுப்பவே – கம்.பால:5 73/4
பட்ட வாள் நுதல் மடந்தையர் பார்ப்பு எனும் தூதால் – கம்.பால:9 8/1
மங்கையர் இல்லை என்ன மடந்தையர் மருங்கு போனார் – கம்.பால:14 66/4
மடந்தையர் குழாங்களோடு மன்னரும் மைந்தர்-தாமும் – கம்.பால:17 3/2
மடந்தையர் சூழ நின்ற மந்தரம் போல-மாதோ – கம்.பால:18 12/4
ஆர்த்தி உற்ற மடந்தையர் ஆரையும் – கம்.பால:21 31/2
வரம்பு_அறு சும்மை தீம் சொல் மடந்தையர் தொடர்ந்து சூழ்ந்தார் – கம்.பால:22 22/4
உவந்த மைந்தர்கள் மடந்தையர் உழைஉழை தொடர – கம்.அயோ:1 71/2
மா மடந்தையர் எலாம் மறுகு சேர்தலால் – கம்.அயோ:4 196/2
வடி நெடும் கண் மடந்தையர் ஊர் மட – கம்.அயோ:11 9/2
தீது இல் தெய்வ மடந்தையர் சேடியர் – கம்.அயோ:14 13/3
பாசிழை மடந்தையர் பகட்டு வெம் முலை – கம்.கிட்:10 109/1
ஊடிய மடந்தையர் வதனம் ஒத்தன – கம்.கிட்:10 113/1
சீறிய மனத்தர் தெய்வ மடந்தையர் ஊடல் தீர்வுற்று – கம்.சுந்:1 12/2
அர_மடந்தையர் சிலதியர் அரக்கியர்க்கு அமரர் – கம்.சுந்:2 9/2
பொன்னகர் மடந்தையர் விஞ்சை பூவையர் – கம்.சுந்:2 47/1
காந்தள் மெல் விரல் மடந்தையர் யாரையும் காண்பான் – கம்.சுந்:2 133/2
மடந்தையர் தடம் தன முகட்டிடை மயங்கி – கம்.சுந்:2 158/3
ஆய விஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறு_இரண்டு அமை கோடி – கம்.சுந்:2 193/1
நங்கையர் நாக மடந்தையர் சித்த நாரியர் அரக்கியர் முதலாம் – கம்.சுந்:3 83/2
கற்பு உடை மடந்தையர் கதையில் தான் உளோர் – கம்.சுந்:4 13/3
பெரும் தவம் மடந்தையர் முன்பு பேதையேன் – கம்.சுந்:4 19/2
தொக்கது ஆம் படை சுரி குழல் மடந்தையர் தொடி கை – கம்.சுந்:9 13/1
திங்கள் வாள் நுதல் மடந்தையர் சேயரி கிடந்த – கம்.சுந்:12 49/1
குல மடந்தையர் என்ன கொடிகளே – கம்.யுத்1:8 59/4
நூபுர மடந்தையர் கிடந்து அலற நோனார் – கம்.யுத்1:12 21/1
முளை பிறை நெற்றி வான மடந்தையர் முன்னும் பின்னும் – கம்.யுத்2:17 6/3
அவசம் எய்திட மடந்தையர் உரு தெரிந்து அறியார் – கம்.யுத்3:20 66/2
குவளை கண்ணினை வான் அர_மடந்தையர் கோட்டி – கம்.யுத்3:22 178/1
வண்டு அன மடந்தையர் மனத்தை வேரோடும் – கம்.யுத்3:24 66/1
கண்டு இறந்தனர் மடந்தையர் உயிரொடும் கலந்தார் – கம்.யுத்4:32 10/2
கொண்டனர் ஏற்றி வான மடந்தையர் தொடர்ந்து கூட – கம்.யுத்4:40 34/2

மேல்


மடந்தையர்-மாட்டு (1)

மருள் மயங்கு மடந்தையர்-மாட்டு ஒரு – கம்.பால:21 34/1

மேல்


மடந்தையர்க்கு (1)

மேக்கு உயரும் நெடு மூக்கும் மடந்தையர்க்கு மிகை அன்றோ – கம்.ஆரண்:6 122/4

மேல்


மடந்தையரொடு (1)

துகில் இடை மடந்தையரொடு ஆடவர் துவன்றி – கம்.பால:15 27/1

மேல்


மடந்தையால் (1)

மானுட மடந்தையால் என்னும் வாய்மொழி – கம்.யுத்1:2 77/3

மேல்


மடந்தையின் (1)

இழை அணி மடந்தையின் தோன்றும் நாட – ஐங் 294/2

மேல்


மடந்தையும் (1)

பொன் உயிர்த்த பூ மடந்தையும் புவி எனும் திருவும் – கம்.அயோ:1 37/1

மேல்


மடந்தையே (1)

வண்மை என்-கொல் சனகரின் மடந்தையே – கம்.சுந்:3 106/4

மேல்


மடந்தையை (4)

நுண் பூண் மடந்தையை தந்தோய் போல – குறு 147/3
பொன் போல் மடந்தையை காட்டி இவனை – புறம் 395/30
மடந்தையை மானை எடுக்கும் ஆனையே போல் – கம்.அயோ:3 7/3
கண்டிலர் மடந்தையை என்னும் கட்டுரை – கம்.சுந்:14 15/2

மேல்


மடந்தையொடு (5)

தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் – திரு 175
நும் மனை மடந்தையொடு தலைப்பெய்தீமே – ஐங் 86/4
பொன் ஏர் மேனி மடந்தையொடு
வென் வேல் விடலை முன்னிய சுரனே – ஐங் 388/4,5
நறும் பல் கூந்தல் குறும் தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை என்ப அலரே – அகம் 36/11,12
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை – அகம் 256/10

மேல்


மடம் (22)

மகள்கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே – நற் 310/5
தட மென் பணை தோள் மடம் மிகு குறு_மகள் – நற் 319/8
வறிது ஆகின்று என் மடம் கெழு நெஞ்சே – ஐங் 17/4
மறந்து அமைகல்லாது என் மடம் கெழு நெஞ்சே – ஐங் 457/4
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த – பதி 56/6
பெண்மை சான்று பெரு மடம் நிலைஇ – பதி 70/14
பண்பு நன்கு அறியார் மடம் பெருமையின் – பதி 72/7
நடை மடம் மேவிய நாண் அணிந்தோரும் – பரி 23/41
பல்லர் பெரு மழை கண்ணர் மடம் சேர்ந்த – கலி 103/7
உடம்பட்டு நீப்பார் கிளவி மடம் பட்டு – கலி 113/15
வருந்தினை அளிய என் மடம் கெழு நெஞ்சே – கலி 123/19
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே – அகம் 29/23
வணங்கு உறு கற்பொடு மடம் கொள சாஅய் – அகம் 73/5
மடம் கொள் மதைஇய நோக்கின் – அகம் 86/30
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே – அகம் 126/22
மா கொள் நோக்கமொடு மடம் கொள சாஅய் – அகம் 261/9
வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம் – அகம் 303/15
பெரு மடம் உடையரோ சிறிதே அதனால் – அகம் 310/9
என் மகள் பெரு மடம் யான் பாராட்ட – அகம் 397/1
மடம் சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி – புறம் 260/26
மடம் படு சிந்தையள் மாறு பிறப்பின் – கம்.பால:23 90/3
ஏண்-பால் ஓவா நாண் மடம் அச்சம் இவையே தம் – கம்.அயோ:3 43/1

மேல்


மடம்படான் (1)

படை மடம்படான் பிறர் படை மயக்கு-உறினே – புறம் 142/6

மேல்


மடம்படுதல் (1)

கொடை மடம்படுதல் அல்லது – புறம் 142/5

மேல்


மடம்படுதலும் (1)

அறிவு மடம்படுதலும் அறிவு நன்கு உடைமையும் – சிறு 216

மேல்


மடமைத்தே (1)

மீட்சியும் கூஉ_கூஉ மேவும் மடமைத்தே
வாழ்த்து உவப்பான் குன்றின் வகை – பரி 19/65,66

மேல்


மடமையான் (1)

மடமையான் உணராதாய் நின் தவறு இல்லானும் – கலி 58/12

மேல்


மடமையானே (1)

துணை நனி இழக்குவென் மடமையானே – ஐங் 269/5

மேல்


மடமையின் (1)

மனையோள் மடமையின் புலக்கம் – குறு 164/5

மேல்


மடமையோரே (1)

இன் துணை பிரியும் மடமையோரே – அகம் 43/15

மேல்


மடர் (1)

தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள – புறம் 383/8

மேல்


மடல் (65)

தீம் பெண்ணை மடல் சேப்பவும் – பொரு 207
யாற்று அறல் புரையும் வெரிந் உடை கொழு மடல்
வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர் – பெரும் 86,87
புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது – பெரும் 314
வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த – பெரும் 353
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை – நெடு 24
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ – குறி 220
மடல் தாழை மலர் மலைந்தும் – பட் 88
வால் இணர் மடல் தாழை – பட் 118
காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி – மலை 336
மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல் – நற் 14/7
வாங்கு மடல் குடம்பை தூங்கு இருள் துவன்றும் – நற் 123/3
தோய் மடல் சில் நீர் போல – நற் 133/10
தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை – நற் 135/1
நெடு மா பெண்ணை மடல்_மானோயே – நற் 146/3
கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகை – நற் 188/2
வீங்கு மடல் குடம்பை பைதல் வெண்_குருகு – நற் 199/2
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூ – நற் 203/3
மன்ற பெண்ணை வாங்கு மடல் குடம்பை – நற் 303/4
கொழு மடல் அகல் இலை தளி தலை கலாவும் – நற் 309/5
ஆடு அரை பெண்ணை தோடு மடல் ஏறி – நற் 338/9
மா என மதித்து மடல்_ஊர்ந்து ஆங்கு – நற் 342/1
குலை_வாய் தோயும் கொழு மடல் வாழை – நற் 355/3
அ மடல் பட்ட அருவி தீம் நீர் – நற் 355/4
மடல்_மா_ஊர்ந்து மாலை சூடி – நற் 377/1
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே – குறு 81/8
மன்றல் அம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை – குறு 177/3
விழு தலை பெண்ணை விளையல் மா மடல்
மணி அணி பெரும் தார் மரபில் பூட்டி – குறு 182/1,2
வாள் போல் வாய கொழு மடல் தாழை – குறு 245/3
கொழு மடல் இழைத்த சிறு கோல் குடம்பை – குறு 301/2
பனை தலை கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய – குறு 372/1
மடல் அம் பெண்ணை அவன் உடை நாட்டே – ஐங் 114/4
நிலை தொலைபு வேர் தூர் மடல்
குருகு பறியா நீள் இரும் பனை மிசை – பரி 2/42,43
பொலம் புனை இதழ் அணி மணி மடல் பேர் அணி – பரி 13/36
குலை உடை வாழை கொழு மடல் கிழியா – கலி 41/15
மறுத்து இ ஊர் மன்றத்து மடல்_ஏறி – கலி 58/22
பல்லார் நக்கு எள்ளப்படு மடல்_மா_ஏறி – கலி 61/22
பெரு மடல் பெண்ணை பிணர் தோட்டு பைம் குரும்பை – கலி 83/8
மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில் – கலி 129/12
துன்பத்தில் துணை ஆய மடல் இனி இவள் பெற – கலி 138/28
ஓங்கு இரும் பெண்ணை மடல்_ஊர்ந்து என் எவ்வ நோய் – கலி 139/10
மா மேலேன் என்று மடல் புணையா நீந்துவேன் – கலி 139/15
மா என்று உணர்-மின் மடல் அன்று மற்று இவை – கலி 140/3
அணி நிலை பெண்ணை மடல்_ஊர்ந்து ஒருத்தி – கலி 141/5
அடல் மா மேல் ஆற்றுவேன் என்னை மடல்_மா மேல் – கலி 141/9
அக மடல் சேக்கும் துறைவன் – அகம் 40/16
கொழு மடல் புது பூ ஊதும் தும்பி – அகம் 138/18
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது – அகம் 141/20
எக்கர் பெண்ணை அக மடல் சேர – அகம் 260/7
எக்கர் தாழை மடல்_வயினானும் – அகம் 330/13
குழல் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலை – அகம் 336/1
ஒழி மடல் விறகின் கழு மீன் சுட்டு – புறம் 29/14
மடல் வன் போந்தையின் நிற்குமோர்க்கே – புறம் 297/10
கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய – புறம் 348/2
எருது களிறு ஆக வாள் மடல் ஓச்சி – புறம் 370/16
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி – புறம் 371/15
முழா அரை போந்தை அர வாய் மா மடல்
நாரும் போழும் கிணையோடு சுருக்கி – புறம் 375/4,5
மடல் சேர் தாரான் நிறம் போலும் அந்தி மாலை வந்ததுவே – கம்.பால:10 65/4
மடல் உடை போது காட்டும் வளர் கொடி பலவும் சூழ – கம்.பால:18 16/3
மடல் உடை நறு மென் சேக்கை மலை அன்றி உதிர வாரி – கம்.கிட்:7 145/3
கரும் தகைய தண் சினைய கைதை மடல் காதல் – கம்.கிட்:10 77/1
மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய் மண்ணிடை மாக்கள் – கம்.கிட்:12 35/3
வார தண் குலை வாழை மடல் சூழ் – கம்.யுத்1:3 97/3
மடல் உடை அலங்கல் மார்ப மதி உடையவர்க்கு மன்னோ – கம்.யுத்2:16 141/4
மடல் தோகையர் வலி வென்றவன் வானோர் முகம் மலர்ந்தார் – கம்.யுத்2:18 168/4
மடல் கொளும் அலங்கல் மார்பன் மலைந்திட உலைந்து மாண்டார் – கம்.யுத்3:22 147/2

மேல்


மடல்_மா (1)

அடல் மா மேல் ஆற்றுவேன் என்னை மடல்_மா மேல் – கலி 141/9

மேல்


மடல்_மா_ஊர்ந்து (1)

மடல்_மா_ஊர்ந்து மாலை சூடி – நற் 377/1

மேல்


மடல்_மா_ஏறி (1)

பல்லார் நக்கு எள்ளப்படு மடல்_மா_ஏறி
மல்லல் ஊர் ஆங்கண் படுமே நறு_நுதல் – கலி 61/22,23

மேல்


மடல்_மானோயே (1)

நெடு மா பெண்ணை மடல்_மானோயே
கடன் அறி மன்னர் குடை_நிழல் போல – நற் 146/3,4

மேல்


மடல்_வயினானும் (1)

எக்கர் தாழை மடல்_வயினானும்
ஆய் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபு – அகம் 330/13,14

மேல்


மடல்_ஊர்ந்து (3)

மா என மதித்து மடல்_ஊர்ந்து ஆங்கு – நற் 342/1
ஓங்கு இரும் பெண்ணை மடல்_ஊர்ந்து என் எவ்வ நோய் – கலி 139/10
அணி நிலை பெண்ணை மடல்_ஊர்ந்து ஒருத்தி – கலி 141/5

மேல்


மடல்_ஏறி (1)

மறுத்து இ ஊர் மன்றத்து மடல்_ஏறி
நிறுக்குவென் போல்வல் யான் நீ படு பழியே – கலி 58/22,23

மேல்


மடலும் (1)

மா என மடலும் ஊர்ப பூ என – குறு 17/1

மேல்


மடலே (1)

மடலே காமம் தந்தது அலரே – நற் 152/1

மேல்


மடலை (1)

மடலை மாண் நிழல் அசை விட கோவலர் – புறம் 339/2

மேல்


மடலொடு (1)

மா என மடலொடு மறுகில் தோன்றி – குறு 32/4

மேல்


மடவ (3)

மடவ ஆகலின் மலர்ந்தன பலவே – நற் 99/10
மடவ மன்ற தடவு நிலை கொன்றை – குறு 66/1
மடவ வாழி மஞ்ஞை மா இனம் – குறு 251/1

மேல்


மடவது (2)

மடவது அம்ம மணி நிற எழிலி – நற் 316/1
மடவது மாண்ட மாஅயோளே – அகம் 62/16

மேல்


மடவந்தனளே (1)

பாவையின் மடவந்தனளே
மணத்தற்கு அரிய பணை பெரும் தோளே – குறு 100/6,7

மேல்


மடவம் (1)

மடவம் ஆக மடந்தை நாமே – குறு 20/4

மேல்


மடவர் (3)

மடவர் வாழி இ உலகத்தானே – நற் 366/12
மடவர் மெல்லியர் செல்லினும் – புறம் 106/4
மடவர் மகிழ் துணை நெடுமான்_அஞ்சி – புறம் 315/3

மேல்


மடவரல் (19)

மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே – திரு 102
மடவரல் மகளிரொடு பகல் விளையாடி – பெரும் 387
மடவரல் மகளிர் பிடகை பெய்த – நெடு 39
நடுவணதுவே தெய்ய மடவரல்
ஆயமும் யானும் அறியாது அவண – நற் 323/2,3
மடவரல் அரிவை நின் மார்பு அமர் இன் துணை – குறு 321/4
ஒண் தொடி மடவரல் கண்டிகும் கொண்க – ஐங் 194/2
ஆய் தொடி மடவரல் வேண்டுதி ஆயின் – ஐங் 196/2
மடவரல் இன் துணை ஒழிய – ஐங் 328/3
தொடலை தைஇய மடவரல் மகளே – ஐங் 361/3
பூ புரை உண்கண் மடவரல்
போக்கிய புணர்த்த அறன் இல் பாலே – ஐங் 376/4,5
முத்து ஏர் வெண் பல் முகிழ் நகை மடவரல்
தாயர் என்னும் பெயரே வல்லாறு – ஐங் 380/2,3
சுடர் தொடி மடவரல் புணர்ந்தனம் யாமே – ஐங் 416/5
கண்டிகும் மடவரல் புறவின் மாவே – ஐங் 419/4
பெரும் தோள் மடவரல் காண்குவெம் தில்ல – ஐங் 444/1
ஏந்து கோட்டு அல்குல் முகிழ் நகை மடவரல்
கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பே – பதி 18/5,6
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர் – கலி 9/11
அன்னையோ எல்லீரும் காண்-மின் மடவரல்
மென் நடை பேடை துனைதர தன் சேர்ந்த – கலி 147/64,65
ஆய் இழை மடவரல் அவலம் அகல – கலி 148/21
மடவரல் உண்கண் வாள் நுதல் விறலி – புறம் 89/2

மேல்


மடவரால் (1)

ஒண் தொடி மடவரால் நின்னோடு – ஐங் 76/3

மேல்


மடவரும் (2)

இளையரும் மடவரும் உளரே – குறு 246/7
உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி – பதி 71/25

மேல்


மடவரே (1)

மடவரே நல் ஆயர் மக்கள் நெருநை – கலி 102/30

மேல்


மடவள் (2)

மடவள் அம்ம நீ இனி கொண்டோளே – ஐங் 67/1
நின்னினும் மடவள் நனி நின் நயந்த – அகம் 259/15

மேல்


மடவன் (1)

மடவன் மன்ற செம் நா புலவீர் – புறம் 140/2

மேல்


மடவாட்கும் (1)

வந்திக்கல் ஆகும் மடவாட்கும் வகுத்து நல்கி – கம்.பால:17 22/2

மேல்


மடவார் (8)

கரை மரம் சேர்ந்து கவினி மடவார்
நனை சேர் கதுப்பினுள் தண் போது மைந்தர் – பரி 16/33,34
பகலினொடு இகலுவ படர் மணி மடவார்
நகிலினொடு இகலுவ நளி வளர் இளநீர் – கம்.பால:2 45/1,2
இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ என்று தளர்வாள் முன் – கம்.பால:10 65/3
குடி புக்கால் என குடில் புக்கார் கொடி அன்ன மடவார் – கம்.பால:15 12/4
முறையின் மொய்ம் முகில் என முரசு ஆர்த்திட மடவார்
இறை கழன்ற சங்கு ஆர்ந்திட இமையவர் எங்கள் – கம்.அயோ:1 51/1,2
போல் பாய் புனல் மடவார் படி நெடு நாடு அவை போனார் – கம்.அயோ:7 8/4
உலந்து வீழ்தலின் சிந்தின உதிரத்தில் மடவார்
புலந்த-காலை அற்று உக்கன குங்கும பொதியில் – கம்.அயோ:10 6/2,3
மான் ஆர் கண் இள மடவார் ஆயினர் முன்னே தம் குழல் வகிர்வுற்றார் – கம்.சுந்:10 40/3

மேல்


மடவார்கள் (1)

இனத்தின் அரக்கர் மடவார்கள் எடுத்தார் உயிர் வந்து ஏங்கினாள் – கம்.யுத்3:23 7/2

மேல்


மடவாரால் (1)

மடவாரால் அ மடந்தை முன்னர் வாழ் – கம்.கிட்:8 18/1

மேல்


மடவாரின் (1)

மது கொண்ட மாந்தர் மடவாரின் மிழற்றும் ஓதை – கம்.பால:16 46/2

மேல்


மடவாரும் (1)

மணி அணி யானை மிசை மைந்தரும் மடவாரும்
நிரை_நிரை குழீஇயினர் உடன்சென்று – பரி 24/69,70

மேல்


மடவாள் (2)

வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்றே – கம்.ஆரண்:10 145/4
வந்தாய் திறத்தில் உளதன்று குற்றம் மடவாள் மறுக்கம் உறுவாள் – கம்.ஆரண்:13 69/1

மேல்


மடவாளோடு (1)

என்று நல் மடவாளோடு இனிதினின் விளையாடி – கம்.அயோ:9 19/1

மேல்


மடவீர் (1)

மை ஈர் ஓதி மடவீர் நும் வாய் – அகம் 48/18

மேல்


மடவை (6)

மடவை மன்ற வாழிய முருகே – நற் 34/11
யாயொடு நனி மிக மடவை முனாஅது – நற் 162/8
மடவை மன்ற கொண்க வயின்-தோறு – நற் 183/6
மடவை மன்ற நீ என கடவுபு – குறு 252/5
சொல் அறியா பேதை மடவை மற்று எல்லா – கலி 114/8
மடவை மன்ற நீயே வட-வயின் – அகம் 27/6

மேல்


மடவோய் (1)

மை ஈர் ஓதி மடவோய் யானும் நின் – அகம் 386/10

மேல்


மடவோர் (3)

மகாஅர் அன்ன மந்தி மடவோர்
நகாஅர் அன்ன நளி நீர் முத்தம் – சிறு 56,57
மடவோர் காட்சி நாணி கடை அடைத்து – சிறு 138
உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும் – பதி 73/1

மேல்


மடவோரும் (1)

மறுபிறப்பு இல் எனும் மடவோரும் சேரார் – பரி 5/76

மேல்


மடவோள் (6)

திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள்-கொல் இவள் தந்தை வாழியர் – நற் 8/3,4
மாசு இல் கற்பின் மடவோள் குழவி – நற் 15/7
இமைப்பு வரை வாழாள் மடவோள்
அமை கவின் கொண்ட தோள் இணை மறந்தே – கலி 21/13,14
மடவோள் தழீஇய விறலோன் மார்பில் – அகம் 197/11
கடவுள் கற்பின் மடவோள் கூற – அகம் 314/15
மடவோள் பயந்த மணி மருள் அம் வாய் – புறம் 198/4

மேல்


மடவோளையே (1)

மருந்து எனப்படூஉம் மடவோளையே – நற் 384/11

மேல்


மடவோன் (2)

அறியாது ஏறிய மடவோன் போல – குறு 273/6
உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின் – புறம் 73/6

மேல்


மடன் (2)

மடன் உடைமையின் உவக்கும் யான் அது – குறு 324/5
மடன் ஒக்கும் மடனும் உண்டோ வாள் நுதல் ஒருத்தி காண – கம்.பால:19 10/2

மேல்


மடனும் (4)

மாதரும் மடனும் ஓராங்கு தணப்ப – குறி 19
அன்பும் மடனும் சாயலும் இயல்பும் – அகம் 225/1
மடன் ஒக்கும் மடனும் உண்டோ வாள் நுதல் ஒருத்தி காண – கம்.பால:19 10/2
வயிரம் செய் பூணும் நாணும் மடனும் தன் நிறையும் மற்றும் – கம்.பால:21 8/3

மேல்


மடாதே (1)

இருக்குமது என்னாம் இ மூன்று உலகையும் எரி மடாதே – கம்.யுத்3:26 65/4

மேல்


மடாய் (1)

கொக்கு உரித்து அன்ன கொடு மடாய் நின்னை யான் – கலி 94/18

மேல்


மடாவின் (1)

அடை சேம்பு எழுந்த ஆடு-உறும் மடாவின்
எஃகு உற சிவந்த ஊனத்து யாவரும் – பதி 24/20,21

மேல்


மடாஅ (2)

உறாஅ வறு முலை மடாஅ
உண்ணா பாவையை ஊட்டுவோளே – ஐங் 128/2,3
மடாஅ நறவு உண்டார் போல மருள – கலி 147/54

மேல்


மடி (57)

வான் மடி பொழுதில் நீர் நசைஇ குழித்த – பெரும் 107
மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப – பெரும் 144
மடி வாய் கோவலர் குடி-வயின் சேப்பின் – பெரும் 166
பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில் – பெரும் 199
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப – பெரும் 286
சேணோன் அகழ்ந்த மடி வாய் பயம்பின் – மது 294
குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து – மது 520
தோடு அமை தூ மடி விரித்த சேக்கை – நெடு 135
மடி விடு வீளையர் வெடி படுத்து எதிர – குறி 161
துறை போகு அறுவை தூ மடி அன்ன – நற் 70/2
உலமர கழியும் இ பகல் மடி பொழுதே – நற் 109/10
மடி வாய் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப – நற் 130/2
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி – நற் 142/6
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே – நற் 287/11
மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்ட – நற் 298/3
மற்றும் கூடும் மனை மடி துயிலே – நற் 360/11
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன – குறு 180/3
பலர் மடி பொழுதின் நலம் மிக சாஅய் – ஐங் 104/2
தொடை மடி களைந்த சிலை உடை மறவர் – பதி 60/9
அவன் மடி மேல் வலந்தது பாம்பு – பரி 4/43
மடி இலான் செல்வம் போல் மரன் நந்த அ செல்வம் – கலி 35/1
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை – அகம் 13/16
ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து – அகம் 46/2
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் – அகம் 50/11
கொடு மடி உடையர் கோல் கை கோவலர் – அகம் 54/10
பலர் மடி கங்குல் நெடும் புறநிலையே – அகம் 58/14
மடி பதம் பார்க்கும் வய_மான் துப்பின் – அகம் 73/13
போர் மடி நல் இறை பொதியிலானே – அகம் 167/20
கோட்டு_மீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் – அகம் 170/11
மடி விடு வீளையொடு கடிது எதிர் ஓடி – அகம் 191/8
வெண்ணெல் அரிநர் மடி வாய் தண்ணுமை – அகம் 204/10
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை – அகம் 256/2
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப – அகம் 274/9
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலை – அகம் 337/7
மடி விடு வீளை வெரீஇ குறு முயல் – அகம் 394/14
மாசு உண் உடுக்கை மடி வாய் இடையன் – புறம் 54/11
அழிந்த நெஞ்சம் மடி உளம் பரப்ப – புறம் 229/16
மடி வாய் தண்ணுமை இழிசினன் குரலே – புறம் 289/10
திரு மலர் அன்ன புது மடி கொளீஇ – புறம் 390/15
அகன்று மடி கலிங்கம் உடீஇ செல்வமும் – புறம் 393/18
தனங்களின் இளையவர்-தம்மின் மும் மடி
கனம்கனம் இடைஇடை களிக்கும் கள்வன் ஆய் – கம்.பால:19 55/1,2
மடி இலா அரசினான் மார்பு உளாளோ வளர் – கம்.பால:20 8/3
முன்னின் மும் மடி ஆய் முலை வெந்து உக – கம்.ஆரண்:6 75/2
விரிந்த பேர் உதயமா மடி வெண் திங்களா – கம்.சுந்:2 54/2
தாய வேலையின் இரு மடி விசை கொடு தாவி – கம்.சுந்:2 146/2
ஏந்து காம வெம் கனல் உயிர்த்து இரு மடி துருத்தியின் உயிர்ப்பு ஏற – கம்.சுந்:2 208/2
கூற்றினும் மும் மடி கொன்றான் – கம்.சுந்:13 51/4
எரியின் மு மடி கொடியன சுடு சரம் எய்தான் – கம்.யுத்1:6 15/4
இற்ற தானையின் இரு மடி இகல் படை ஏவ – கம்.யுத்2:16 242/2
கொள்ளை கொண்டிட பண்டையின் மும் மடி குமைகின்ற படி நோக்கி – கம்.யுத்2:16 335/2
செய்ய கண் பொழி தீ சிகை இரு மடி சிறந்தன தெழிப்போடும் – கம்.யுத்2:16 344/3
முற்றுறு கடையுகத்து இடியின் மு மடி
பெற்றன பிறந்தன சிலையின் பேர் ஒலி – கம்.யுத்2:19 39/3,4
சோனை மாரியின் இரு மடி மும் மடி சொரிந்தான் – கம்.யுத்3:22 66/4
சோனை மாரியின் இரு மடி மும் மடி சொரிந்தான் – கம்.யுத்3:22 66/4
படை தலைவர் உற்று ஒருவர் மு மடி இராவணன் எனும் படிமையோர் – கம்.யுத்3:31 149/1
கான்று நாட்டங்கள் வட_அனற்கு இரு மடி கனல – கம்.யுத்4:35 31/4
தூற்றினான் வலி மு மடி தோற்றினான் – கம்.யுத்4:37 183/2

மேல்


மடிக்கின்றாரும் (1)

வாள் உறை விதிர்க்கின்றாரும் வாயினை மடிக்கின்றாரும்
தோள் உற தட்டி கல்லை துகள்பட துகைக்கின்றாரும் – கம்.சுந்:7 14/1,2

மேல்


மடிக்கும் (1)

மையுறு விசும்பின் தோன்றும் மேனியர் மடிக்கும் வாயர் – கம்.சுந்:7 10/2

மேல்


மடிகின்றன (1)

பண்ணின் படர் தலையில் பட மடிகின்றன பல ஆம் – கம்.யுத்2:18 140/3

மேல்


மடிகின்றனர் (1)

மாய தமர் மடிகின்றனர் எனவும் மறம் குறையா – கம்.யுத்3:31 109/2

மேல்


மடிஞ்ச (1)

மடிஞ்ச பின் உடம்பு கூட்டும் வினை என வயிர தேர்கள் – கம்.அயோ:13 52/4

மேல்


மடித்த (16)

பிறை கடை பிறக்கிட மடித்த பில வாயள் – கம்.பால:7 30/2
மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள் – கம்.அயோ:2 48/2
மடித்த பில வாய்கள்-தொறும் வந்து புகை முந்த – கம்.ஆரண்:10 49/1
வன் திறல் மருப்பின் ஆற்றல் மடித்த என் மார்பில் வந்தால் – கம்.ஆரண்:12 69/3
மடித்த வாயன் வயங்கும் உயிர்ப்பினன் – கம்.ஆரண்:14 9/1
வயின்-தொறும் வயின்-தொறும் மடித்த வாயின – கம்.கிட்:10 117/3
வானவர்கள் நந்தன வனத்தையும் மடித்த – கம்.சுந்:6 11/4
மடித்த வாயினன் வயங்கு எரி வந்து – கம்.யுத்1:11 18/1
மடித்த வாய் கொழும் புகை வழங்க மாறு இதழ் – கம்.யுத்2:16 275/1
வால் உளை புரவியன் மடித்த வாயினான் – கம்.யுத்3:20 33/2
மடித்த வாயினர் வாள் எயிற்று அரக்கர் தம் வலத்தின் – கம்.யுத்3:22 100/2
அழுந்துற மடித்த பேழ் வாய் தலை அடியுறை ஒன்று ஆக – கம்.யுத்3:28 65/4
மடித்த வாய் செழும் தலை குலம் புரண்ட வானின் மின் – கம்.யுத்3:31 92/3
எரிந்த கண்ணினன் எயிற்றிடை மடித்த வாயினன் தன் – கம்.யுத்4:37 95/2
மறந்திலது எழுந்தது மடித்த வாயது – கம்.யுத்4:37 151/3
வஞ்சர் இல்லை இ அண்டத்தின் எனும் படி மடித்த
கஞ்ச நாள்_மலர் கையினாய் அன்னை சொல் கடவா – கம்.யுத்4:40 126/1,2

மேல்


மடித்தது (2)

மடித்தது வாய் நெடு மழை கை மண் பக – கம்.அயோ:11 66/3
மடித்தது மணி வாய் ஆவி வருவது போவது ஆகி – கம்.சுந்:14 48/3

மேல்


மடித்தாய் (1)

வாய்த்தானையும் மடித்தாய் அது கண்டேன் எதிர் வந்தேன் – கம்.யுத்2:18 172/3

மேல்


மடித்தான் (3)

மறிந்தாரையும் வலித்தாரையும் மடித்தான் சிலை பிடித்தான் – கம்.ஆரண்:7 89/4
வரி சிலை வயவரை வயவரின் மடித்தான்
நிரை மணி தேர்களை தேர்களின் நெரித்தான் – கம்.சுந்:8 30/3,4
மூலத்திடை புடைத்தான் உயிர் முடித்தான் சிரம் மடித்தான் – கம்.யுத்2:18 169/4

மேல்


மடித்து (18)

யானை கை மடித்து உயவும் – குறு 388/6
வெந்து வாய் மடித்து வேல் தலைப்பெயரி – புறம் 295/2
வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே – புறம் 298/5
நெருப்பு எழ விழித்து வாய் மடித்து நிற்கின்றார் – கம்.ஆரண்:10 27/4
அடித்தலங்கள் கொட்டி வாய் மடித்து அடுத்து அலங்கு தோள் – கம்.கிட்:7 12/2
வலித்தான் பகு வாய் மடித்து மலை போல் தலை மண்ணிடை வீழ – கம்.சுந்:8 47/4
வம்பு இயல் சிலையை நோக்கி வாய் மடித்து உருத்து நக்கான் – கம்.சுந்:11 5/2
மண்ணுளே நோக்கி நின்று வாய் மடித்து உருத்து மாயா – கம்.சுந்:11 17/3
உயிர் உடை மேரு என்ன வாய் மடித்து உருத்து நின்றான் – கம்.யுத்1:3 144/4
வாய் மடித்து அழல் கண்-தொறும் வந்து உக – கம்.யுத்2:15 74/1
இறுக்கி பல நெடு வாய் மடித்து எரி கண்-தொறும் இழிய – கம்.யுத்2:15 184/2
வாய் மடித்து ஒடுங்கின மகர வேலையே – கம்.யுத்2:18 88/4
மரம் ஒன்று விரைவின் வாங்கி வாய் மடித்து உருத்து வள்ளல் – கம்.யுத்2:18 210/1
பலரும் வாய் மடித்து உயிர் துறந்தார்களை பார்த்தார் – கம்.யுத்3:20 65/2
படுகள பரப்பை நோக்கி பாழி வாய் மடித்து நூழில் – கம்.யுத்3:22 128/1
மடித்து வாய் இடத்து கையால் மார்பிடை குத்த வாயால் – கம்.யுத்3:22 136/3
வாய் மடித்து இரண்டு கையும் முறுக்கி தன் வயிர செம் கண் – கம்.யுத்3:24 10/1
மன் நெடும் தேர் என்று உன்னி வாய் மடித்து எயிறு தின்றான் – கம்.யுத்4:37 3/2

மேல்


மடித்தே (1)

மண்டு வெம் செரு நான் ஒரு கணத்திடை மடித்தே
கொண்டு மீள்குவென் கொற்றம் என்று இராவணன் கொதித்தான் – கம்.யுத்4:32 15/3,4

மேல்


மடிதர (3)

வாம மால் வரை மரன் இவை மடிதர வயவர் – கம்.ஆரண்:13 77/3
மயல் தரும் அவுணர் யாரும் மடிதர வரி வில் கொண்ட – கம்.கிட்:2 27/2
போன்றவர் மடிதர போந்துளான் என – கம்.கிட்:16 13/2

மேல்


மடிதல் (1)

மந்திர அம்பினால் மடிதல் வாய்மையால் – கம்.யுத்2:16 91/2

மேல்


மடிதலே (1)

வல்லது மடிதலே என்னின் மாறுதிர் – கம்.யுத்2:18 6/3

மேல்


மடிந்த (16)

சேமம் மடிந்த பொழுதின் வாய் மடுத்து – குறி 156
ஈன்று கான் மடிந்த பிணவு பசி கூர்ந்து என – நற் 29/3
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறி – நற் 257/8
மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல் – கலி 65/3
இரவு துயில் மடிந்த தானை – அகம் 24/17
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து – அகம் 31/4
மன் உயிர் மடிந்த பானாள் கங்குல் – அகம் 58/2
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர் – அகம் 109/10
எல்லாம் மடிந்த காலை ஒரு நாள் – அகம் 122/17
கானவர் மடிந்த கங்குல் – அகம் 168/13
இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின் – புறம் 211/19
புலி_இனம் மடிந்த கல் அளை போல – புறம் 398/10
மறிந்தன மடிந்த தேரும் வாவும் மா குழுவும் ஆவி – கம்.சுந்:10 25/3
மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள் வனத்துள் வைகி – கம்.யுத்1:14 32/2
மரமும் குன்றும் மடிந்த அரக்கர்-தம் – கம்.யுத்2:19 152/1
பின்வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கி பெரும் துயரால் – கம்.யுத்3:22 227/3

மேல்


மடிந்த-போது (1)

மாயமேல் மடியும் அன்றே வாளியின் மடிந்த-போது
காய் சினத்தவரை கொன்று உடன் கழித்தோமும் ஆதும் – கம்.ஆரண்:11 62/1,2

மேல்


மடிந்ததாம் (1)

மந்திர வேள்வி போய் மடிந்ததாம் என – கம்.யுத்3:27 65/1

மேல்


மடிந்தது (1)

பந்தி பந்தியாய் மடிந்தது வானர பகுதி – கம்.யுத்2:15 198/3

மேல்


மடிந்தது-கொலோ (1)

வன்பு உல கரி மடிந்தது-கொலோ மகரமீன் – கம்.கிட்:5 2/2

மேல்


மடிந்தவே (1)

மழையும் வண்டும் மயிலும் மடிந்தவே – கம்.சுந்:6 28/4

மேல்


மடிந்தன்றால் (1)

மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் – அகம் 68/10

மேல்


மடிந்தன்றே (3)

கழுது கால்கிளர ஊர் மடிந்தன்றே
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி – நற் 255/1,2
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை – நற் 303/2,3
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே
கொன்றோர் அன்ன கொடுமையோடு இன்றே – அகம் 128/1,2

மேல்


மடிந்தன (5)

மடிந்தன பொடிந்தன மறிந்தன முறிந்த – கம்.சுந்:6 9/2
மா மரங்கள் மடிந்தன மண்ணொடு – கம்.சுந்:6 27/2
வண்டல் அம் புனல் ஆற்றின் மடிந்தன
விண்டு அலம்பு கம் நீங்கிய வெண் புனல் – கம்.சுந்:6 32/2,3
மடிந்தன மறிந்தன முறிந்தன மலை போல் – கம்.சுந்:8 28/3
சமுதரோடு மடிந்தன சார்தரும் – கம்.யுத்4:33 26/2

மேல்


மடிந்தனர் (1)

தேரோடு மடிந்தனர் செம் கதிரோன் – கம்.யுத்3:31 196/3

மேல்


மடிந்தனள் (1)

அன்னையும் கனை துயில் மடிந்தனள் அதன்_தலை – அகம் 68/9

மேல்


மடிந்தனனால் (1)

மது ஆனவன் எம்முன் மடிந்தனனால்
கதிர்தான் நிகர் கைடவன் இ கதிர் வேல் – கம்.யுத்2:18 74/2,3

மேல்


மடிந்தார் (5)

மழை தாரைகள் பட பாரிடை மடிந்தார் சிலர் உடைந்தார் – கம்.ஆரண்:7 94/4
போரிடை மடிந்தார் என்ற உரை செவி புகாத-முன்னம் – கம்.ஆரண்:10 65/2
வாள்களால் பலர் மரங்களினால் பலர் மடிந்தார் – கம்.சுந்:7 34/4
வந்த கிங்கரர் ஏ எனும் மாத்திரை மடிந்தார்
நந்தவானத்து நாயகர் ஓடினர் நடுங்கி – கம்.சுந்:7 55/1,2
மற்றை வீரரும் இந்திரசித்தொடு மடிந்தார்
இற்றை நாள் வரை யானும் மற்று இவனுமே இருந்தோம் – கம்.யுத்3:30 44/3,4

மேல்


மடிந்தால் (1)

வந்தவர்கள் வந்தவர்கள் மீள்கிலர் மடிந்தால்
வெம் திறல் அரக்கனும் விலக்க அரு வலத்தால் – கம்.சுந்:6 7/1,2

மேல்


மடிந்தான் (1)

மாலை வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான் – கம்.யுத்3:22 173/4

மேல்


மடிந்திட (1)

நனி மடிந்திட அலகைகள் நாடகம் நடிப்ப – கம்.யுத்4:41 41/3

மேல்


மடிந்து (13)

ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன – சிறு 154
உவவு மடிந்து உண்டு ஆடியும் – பட் 93
தூஉ எக்கர் துயில் மடிந்து
வால் இணர் மடல் தாழை – பட் 117,118
தொடியோர் மடிந்து என துறை புலம்பின்றே – நற் 49/2
கோட்டு_மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து
எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் என – நற் 49/5,6
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்-மன்னோ – கலி 10/17
பிடி மடிந்து அன்ன கல் மிசை ஊழ் இழிபு – அகம் 178/6
பிடி மடிந்து அன்ன குறும் பொறை மருங்கின் – அகம் 269/6
கழுது வழங்கு அரைநாள் காவலர் மடிந்து என – அகம் 311/4
துயில் மடிந்து அன்ன தூங்கு இருள் இறும்பின் – புறம் 126/7
கைம்_மான் வேட்டுவன் கனை துயில் மடிந்து என – புறம் 320/3
மான மா வந்த எல்லாம் மடிந்து ஒழிந்தனவோ என்றான் – கம்.யுத்3:22 23/2
என்றலும் எயிற்று பேழ் வாய் மடிந்து அடா எடுத்து நின்னை – கம்.யுத்4:37 12/1

மேல்


மடிப்பர் (1)

அலை கிளர் வாலால் பாரின் அடிப்பர் வாய் மடிப்பர் ஆண்மை – கம்.யுத்2:19 193/3

மேல்


மடிய (17)

விழவின் ஆடும் வயிரியர் மடிய
பாடு ஆன்று அவிந்த பனி கடல் புரைய – மது 628,629
உவரி ஒருத்தல் உழாஅது மடிய
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில் – குறு 391/1,2
வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய
சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை – அகம் 1/14,15
தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடிய
கனையல் அம் குரல கால் பரி பயிற்றி – அகம் 54/7,8
மானம்-அதால் பாவியேன் இவண் மடிய கடவேனோ – கம்.ஆரண்:6 103/2
பொன்றி நீர் மடிய யான் போவெனேல் அது – கம்.கிட்:16 12/3
வானையும் வென்றுளோரை வல்லையின் மடிய நூறி – கம்.சுந்:9 66/3
உடல் படைத்து அவுணர் ஆயினர் எலாம் மடிய வாள் உருவினானும் – கம்.யுத்1:2 83/2
சீரிய கிளைஞரை மடிய செற்றுளோர் – கம்.யுத்1:4 78/4
வன் திறல் எயிற்றால் கவ்வி வள் உகிர் மடிய கீளா – கம்.யுத்2:16 178/3
பல்லொடு நெடும் தலை மடிய பாதகர் – கம்.யுத்3:20 41/2
படையொடு மேலவர் மடிய பல் பரி – கம்.யுத்3:20 47/1
வல்லி ஊடு அற மறிந்தன புரவிகள் மடிய
புல்லி மண்ணிடை புரண்டன சில சில போர் ஆள் – கம்.யுத்3:22 55/2,3
வான மானங்கள் மறிந்து என தேர் எலாம் மடிய
தானும் தேருமே ஆயினன் இராவணன் தனயன் – கம்.யுத்3:22 57/3,4
வல் விலங்கல் போல் அரக்கர்-தம் குழாத்தொடு மடிய
வில் இலங்கிய வீரரை நோக்கினன் வெகுண்டான் – கம்.யுத்3:22 58/2,3
காதலின் துணைவரும் மடிய காத்து உழல் – கம்.யுத்3:24 79/2
வன்னி மன்னனை நோக்கி நீ இவர் எலாம் மடிய
என்ன காரணம் இகல் செயாதிருந்தது என்று இசைத்தான் – கம்.யுத்3:30 49/1,2

மேல்


மடியன்-மின் (1)

அடியுறை காட்டிய செல்வேன் மடியன்-மின்
அன்னேன் ஒருவனேன் யான் – கலி 140/11,12

மேல்


மடியா (6)

இரும்பு வடித்து அன்ன மடியா மென் தோல் – பெரும் 222
மல்லல் பேரூர் மடியின் மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி – பெரும் 254,255
வைகு தொழில் மடியும் மடியா விழவின் – புறம் 212/5
வல் வாய் மடியா வயிர படையான் – கம்.ஆரண்:2 13/4
வாள் தாரை நெருப்பு உக வாய் மடியா
ஓட்டாய் இனி நீ உரை செய்குநரை – கம்.ஆரண்:13 17/2,3
மடியா நெறி வந்து வளம் புகுதும் – கம்.சுந்:4 9/3

மேல்


மடியாது (2)

கொடியோர் சென்ற தேஎத்து மடியாது
இனையை ஆகி செல்-மதி – அகம் 163/12,13
வசையும் கீழ்மையும் மீக்கொள கிளையொடும் மடியாது
அசைவு_இல் கற்பின் அ அணங்கை விட்டருளுதி அதன் மேல் – கம்.யுத்1:2 99/2,3

மேல்


மடியாய் (1)

மாரி என்னாய் பனி என மடியாய்
பகை வெம்மையின் அசையா ஊக்கலை – பதி 94/4,5

மேல்


மடியின் (5)

மல்லல் பேரூர் மடியின் மடியா – பெரும் 254
மல்லல் ஆவணம் மறுகு உடன் மடியின்
வல் உரை கடும் சொல் அன்னை துஞ்சாள் – அகம் 122/3,4
அரவ வாய் ஞமலி மகிழாது மடியின்
பகல் உரு உறழ நிலவு கான்று விசும்பின் – அகம் 122/9,10
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்
இல் எலி வல்சி வல் வாய் கூகை – அகம் 122/12,13
வளை கண் சேவல் வாளாது மடியின்
மனை செறி கோழி மாண் குரல் இயம்பும் – அகம் 122/15,16

மேல்


மடியும் (4)

பைம் தாது எருவின் வைகு துயில் மடியும்
செழும் தண் மனையோடு எம் இவண் ஒழிய – நற் 271/2,3
வைகு தொழில் மடியும் மடியா விழவின் – புறம் 212/5
மாயமேல் மடியும் அன்றே வாளியின் மடிந்த-போது – கம்.ஆரண்:11 62/1
கானகம் இடியுண்டு என்ன கவி_குலம் மடியும் கவ்வி – கம்.யுத்3:21 13/3

மேல்


மடியுமாறும் (2)

கேளொடு மடியுமாறும் வானவர் கிளருமாறும் – கம்.ஆரண்:12 57/2
வேரொடு மடியுமாறும் விண்ணவர் விளியுமாறும் – கம்.ஆரண்:13 118/4

மேல்


மடியேன் (1)

வெயில் என முனியேன் பனி என மடியேன்
கல் குயின்று அன்ன என் நல்கூர் வளி மறை – புறம் 196/11,12

மேல்


மடிவதே (1)

மண்டு போரிடை மடிவதே நலம் என மதித்தார் – கம்.யுத்4:32 6/4

மேல்


மடிவன (1)

மடிவன கொடிகளும் குடையும் மற்றவும் – கம்.யுத்3:22 53/2

மேல்


மடிவித்து (1)

வாளால் மடிவித்து வலித்து அடர்வான் – கம்.யுத்3:20 82/2

மேல்


மடிவு (1)

ஒடியா முறையின் மடிவு இலை ஆகி – புறம் 29/10

மேல்


மடிவுற்றார் (1)

மண்ணில் செல்வார் மேனியின் வீழ மடிவுற்றார்
எண்ணின் தீரா அன்னவை தீரும் மிடல் இல்லா – கம்.யுத்4:33 17/2,3

மேல்


மடிவை (1)

அகலுள் ஆங்கண் அம் பகை மடிவை
குறும் தொடி மகளிர் குரூஉ புனல் முனையின் – அகம் 226/3,4

மேல்


மடிவையர் (1)

அலர்ந்த ஆம்பல் அக மடிவையர்
சுரியல் அம் சென்னி பூ செய் கண்ணி – பதி 27/3,4

மேல்


மடு (1)

மடு ஒத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய் – கம்.யுத்1:3 101/3

மேல்


மடுக்கும் (4)

காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும்
நுந்தை நும் ஊர் வருதும் – ஐங் 92/2,3
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும்
ஆரை சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் – புறம் 60/7,8
கரை பொருது கடல் மடுக்கும் கடும் குருதி பேர் ஆறு காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 21/4
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின் வன் காற்றின் – கம்.யுத்4:35 19/3

மேல்


மடுத்த (11)

யாங்கு உணர்ந்து உய்குவள்-கொல் என மடுத்த
சாந்த ஞெகிழி காட்டி – நற் 55/10,11
முகம் பட மடுத்த முளி வெதிர் நோன் காழ் – குறு 304/2
நீர் இல் அத்தத்து ஆரிடை மடுத்த
கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி – அகம் 17/12,13
கொண்டல் இரவின் இரும் கடல் மடுத்த
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர் – அகம் 100/6,7
சிறுகுடி பரதவர் பெரும் கடல் மடுத்த
கடும் செலல் கொடும் திமில் போல – அகம் 330/15,16
எல்லு தொழில் மடுத்த வல் வினை பரதவர் – அகம் 340/19
அழல் எழு தித்தியம் மடுத்த யாமை – அகம் 361/11
அறியா தேஎத்து அரும் சுரம் மடுத்த
சிறியோற்கு ஒத்த என் பெரு மட தகுவி – அகம் 369/20,21
மடுத்த மா கடல் வாவும் திரை எலாம் – கம்.யுத்2:15 39/3
மண்டு வெம் குருதி ஆறு அம் மறி கடல் மடுத்த மாதோ – கம்.யுத்2:19 49/4
மார்பினும் தோளின்-மேலும் வாளி வாய் மடுத்த வாயில் – கம்.யுத்3:22 130/1

மேல்


மடுத்ததால் (1)

மாயர் உண்ட நறவு மடுத்ததால்
தூயர் என்றிலர் வைகு இடம் துன்னினால் – கம்.சுந்:13 14/2,3

மேல்


மடுத்தது (3)

வேலையே மடுத்தது அ கங்கை வெள்ளமே – கம்.அயோ:13 4/4
மத்தன் மெய் மயங்க வந்து செவி-தொறும் மடுத்தது அன்றே – கம்.யுத்3:25 17/4
காதல் நீர் ஓடி ஆடல் கரும் கடல் மடுத்தது அன்றே – கம்.யுத்3:29 42/4

மேல்


மடுத்ததும் (1)

மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார் – கம்.பால:13 34/2

மேல்


மடுத்தலின் (4)

பிற பால் என மடுத்தலின்
ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள் – புறம் 346/1,2
தான வாரியும் நீரொடு மடுத்தலின் தழீஇய – கம்.சுந்:2 16/3
ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் அனுமன்-தன் – கம்.யுத்1:3 86/3
எங்கும் வெள்ளிடை மடுத்தலின் இழுது உடை இன மீன் – கம்.யுத்1:6 26/1

மேல்


மடுத்தவே (1)

வான யாறு ஆம் என கடல் மடுத்தவே – கம்.யுத்2:18 111/4

மேல்


மடுத்தன (1)

உப்பு உடை கடல் மடுத்தன உதிர நீர் ஓதம் – கம்.யுத்3:20 53/1

மேல்


மடுத்தனன் (1)

மல்லல் மார்பு மடுத்தனன்
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே – நற் 174/10,11

மேல்


மடுத்தால் (1)

வையை மடுத்தால் கடல் என தெய்ய – பரி 20/42

மேல்


மடுத்தான் (1)

மடங்கல் ஐ_இருநூற்றையும் கூற்றின்-வாய் மடுத்தான் – கம்.யுத்3:22 73/4

மேல்


மடுத்திட்டு (1)

வரம்பு இல் மணி பொன் கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு
உரம் பொரு_இல் நிலம் வேள்விக்கு அலகு இல் பல சால் உழுதேம் – கம்.பால:13 16/3,4

மேல்


மடுத்திலாத (1)

மறைந்தன குருதி ஓடி மறி கடல் மடுத்திலாத – கம்.யுத்2:19 98/4

மேல்


மடுத்து (38)

சேமம் மடிந்த பொழுதின் வாய் மடுத்து
இரும் புனம் நிழத்தலின் சிறுமை நோனாது – குறி 156,157
மணல் மடுத்து உரறும் ஓசை கழனி – நற் 4/10
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து
புலியொடு பொருத புண் கூர் யானை – நற் 65/4,5
விளையாடு இன் நகை அழுங்கா பால் மடுத்து
அலையா உலவை ஓச்சி சில கிளையா – நற் 341/3,4
குறங்கு அறுத்திடுவான் போல் கூர் நுதி மடுத்து அதன் – கலி 52/3
சிறு முத்தனை பேணி சிறு சோறு மடுத்து நீ – கலி 59/20
மடுத்து அவன் புகு-வழி மறையேன் என்று யாழொடும் – கலி 71/13
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும் – புறம் 287/6
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து
வென்றதன் பச்சை சீவாது போர்த்த – புறம் 288/2,3
சினம் கழி மூதா கன்று மடுத்து ஊட்டும் – புறம் 323/2
வீடு சேர நீர் வேலை கால் மடுத்து
ஊடு பேரினும் உலைவு இலா நலம் – கம்.பால:2 61/1,2
தெள் விளி பாணி தீம் தேன் செவி மடுத்து இனிது சென்றார் – கம்.பால:10 11/4
தறி மடுத்து இடையிடை தண்டில் தாங்கினர் – கம்.பால:13 3/4
மாத்திரை அளவில் தாள் மடுத்து முன் பயில் – கம்.பால:13 61/1
பகல் இடைய அட்டிலில் மடுத்து எரி பரப்பும் – கம்.பால:15 27/2
மண்டபம் வையமும் வானும் வாய் மடுத்து
உண்டவன் மணி அணி உதரம் ஒத்ததே – கம்.பால:23 46/3,4
இடியின் தொடர கடல் ஏழும் மடுத்து இ ஞால – கம்.அயோ:4 115/3
துன்று திரை கடல் கங்கை மடுத்து இடை தூராதோ – கம்.அயோ:13 21/4
வீர வாள் கொழு என மடுத்து உழுதிரோ வெறி போர் – கம்.ஆரண்:8 7/2
சுனை மடுத்து உண்டு இசை முரலும் தும்பியின் – கம்.ஆரண்:12 28/2
கொடிய கொம்பினின் மடுத்து எழுதலும் குறுகி முன் – கம்.கிட்:5 5/2
கீழ் மடுத்து எடுப்பினும் கிடைத்த செய்யுமால் – கம்.கிட்:6 33/4
உரத்தினால் மடுத்து உந்துவர் பாதம் இட்டு உதைப்பர் – கம்.கிட்:7 55/1
மடுத்து மீ கொண்ட வாலி-மேல் கோல் ஒன்று வாங்கி – கம்.கிட்:7 63/3
உறு துணை கால் மடுத்து ஓடி ஓத நீர் – கம்.கிட்:10 115/2
அகை_இல் பேழ் வாய் மடுத்து அருந்துவான் என – கம்.சுந்:2 126/2
வச்சிர உடல் மறி கடலின்-வாய் மடுத்து
உச்சியின் அழுத்து-மின் உருத்து அது அன்று எனின் – கம்.சுந்:12 3/2,3
பருகு தீ மடுத்து உள்ளுற பற்றலால் – கம்.சுந்:13 11/1
மாருதி அமுத வார்த்தை செவி மடுத்து இனிது மாந்தி – கம்.யுத்1:4 103/1
எழு வேலையும் எரியொடு புகை மடுத்து ஏகி – கம்.யுத்1:6 17/2
இடும்பை எத்தனையும் மடுத்து எய்தினும் – கம்.யுத்1:8 53/3
புக்கு எரி மடுத்து இ ஊரை பொடி செய்து போயினாற்கு – கம்.யுத்1:13 15/1
காந்து எரி மடுத்து தானும் காணவே கடலை தாவி – கம்.யுத்1:14 34/3
மடுத்து ஆங்கு உற வளர்ந்தால் என வளர்க்கின்றவன் உருவம் – கம்.யுத்2:15 162/3
இடித்து உரும் ஏறு குன்றத்து எரி மடுத்து இயங்குமா-போல் – கம்.யுத்2:16 185/2
அன்று அவன் மகனோ எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்-தம்மை – கம்.யுத்2:16 186/3
ஊரோடு மடுத்து ஒளியோனை உறும் – கம்.யுத்3:20 75/1
அரும் கடல் கடந்து இ ஊரை அள் எரி மடுத்து வெள்ள – கம்.யுத்3:26 50/1

மேல்


மடுத்து-என்ன (1)

மங்குல் வல் உருமேற்றின்-மேல் எரி மடுத்து-என்ன
அங்கி தன் நெடும் படை தொடுத்து இராகவன் அறுத்தான் – கம்.யுத்4:37 98/3,4

மேல்


மடுப்ப (18)

பழம்படு தேறல் பரதவர் மடுப்ப
கிளை மலர் படப்பை கிடங்கில் கோமான் – சிறு 159,160
மெல் நூல் கலிங்கம் கமழ் புகை மடுப்ப
பெண் மகிழ்வு-உற்ற பிணை நோக்கு மகளிர் – மது 554,555
பெரும் தோள் சாலினி மடுப்ப ஒருசார் – மது 610
பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப
பானாள் கொண்ட கங்குல் இடையது – மது 630,631
மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும் – மது 780
பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப
தேம் பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து – குறி 154,155
யானும் தாயும் மடுப்ப தேனொடு – நற் 179/5
மதி உண் அர_மகள் என ஆம்பல் வாய் மடுப்ப
மீ பால் வெண் துகில் போர்க்குநர் பூ பால் – பரி 10/78,79
முறி தழை மகளிர் மடுப்ப மாந்தி – அகம் 348/9
தண் கமழ் தேறல் மடுப்ப மகிழ் சிறந்து – புறம் 24/32
ஒண் தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து – புறம் 56/20
அமிழ்து என மடுப்ப மாந்தி இகழ்வு இலன் – புறம் 361/19
வேலை_வாய் மடுப்ப உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ – கம்.பால:2 9/4
வான யாறு தம் அரமிய தலம்-தொறும் மடுப்ப – கம்.சுந்:2 5/4
மருப்பு உடை பொருப்பு ஏர் மாதிர களிற்றின் வரிக்கை வாய் மூக்கிடை மடுப்ப – கம்.சுந்:3 75/4
குணிப்ப_அரும் கொடும் பகழிகள் குருதி வாய் மடுப்ப
கணிப்ப_அரும் புனல் கடையுற குடித்தலின் காந்தும் – கம்.யுத்1:6 25/1,2
மற்றும் வீரர்-தம் மருமத்தின் அயில் அம்பு மடுப்ப
கொற்ற வீரமும் ஆண்_தொழில் செய்கையும் குறைந்தார் – கம்.யுத்2:15 200/1,2
கண்ணின் நீர் ஆறும் மாறா கரும் கடல் மடுப்ப கண்டான் – கம்.யுத்4:34 21/4

மேல்


மடுப்பது (1)

தான் எரி மடுப்பது நிருதர் தானையே – கம்.யுத்1:2 40/2

மேல்


மடுப்பதும் (1)

எரி உற மடுப்பதும் எதிர்ந்துளோர் பட – கம்.யுத்1:2 35/1

மேல்


மடுப்பவும் (2)

ஈனா தாயர் மடுப்பவும் உண்ணாள் – அகம் 105/6
பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின் – புறம் 310/1

மேல்


மடுப்பன (1)

கடர் எலாம் மடுப்பன பலவும் காண்டியால் – கம்.அயோ:14 30/4

மேல்


மடுப்பார் (1)

கரும்பு கவழம் மடுப்பார் நிரந்து – பரி 19/34

மேல்


மடுப்பென் (1)

மன்னனை வாழ்த்தி பின்னை வயங்கு எரி மடுப்பென் என்னா – கம்.சுந்:12 130/3

மேல்


மடுப்பேன் (1)

மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த – கலி 144/22

மேல்


மடுவில் (1)

செய்களின் மடுவில் நல் நீர் சிறைகளில் நிறைய பூத்த – கம்.பால:14 53/1

மேல்


மடுவும் (1)

தடங்களும் மடுவும் சூழ்ந்த தண் நறும் சோலை சார்ந்தார் – கம்.பால:17 3/4

மேல்


மடை (23)

மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு – நெடு 124
இரு மடை கள்ளின் இன் களி செருக்கும் – நற் 59/5
கலி மடை கள்ளின் சாடி அன்ன எம் – நற் 295/7
படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என – நற் 340/3
மடை மாண் செப்பில் தமிய வைகிய – குறு 9/2
மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின் – பதி 79/17
வையை உடைந்த மடை அடைத்த-கண்ணும் – பரி 6/82
நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து – பரி 10/73
வையை நினக்கு மடை வாய்த்தன்று – பரி 11/87
படை இடுவான்-மன் கண்டீர் காமன் மடை அடும் – கலி 109/19
செறி மடை வயிரின் பிளிற்றி பெண்ணை – அகம் 40/15
மடை அமை திண் சுரை மா காழ் வேலொடு – அகம் 119/13
மடை செலல் முன்பின் தன் படை செல செல்லாது – அகம் 248/8
செறி மடை அம்பின் வல் வில் கானவன் – அகம் 282/2
நிலை திரிபு எறிய திண் மடை கலங்கி – புறம் 25/8
கீழ்_மடை கொண்ட வாளையும் உழவர் – புறம் 42/13
மடை கலங்கி நிலை திரிந்தனவே – புறம் 97/7
மடை செறி முன்கை கடகமொடு ஈத்தனன் – புறம் 150/21
மடை வேண்டுநர்க்கு இடை அருகாது – புறம் 366/18
வரம்பு எலாம் முத்தம் தத்தும் மடை எலாம் பணிலம் மா நீர் – கம்.பால:2 2/1
மடை பெயர் அனம் என மட நடை அளக – கம்.பால:2 43/3
ஊறு பாகு மடை உடைத்து ஒண் முளை – கம்.அயோ:11 17/3
மடை பேரா சூலத்தால் மழு வாள் கொண்டு எறிந்தானும் – கம்.யுத்2:16 50/3

மேல்


மடையர் (1)

மடையர் குடையர் புகையர் பூ ஏந்தி – பரி 23/44

மேல்


மடையின் (1)

தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும் – பெரும் 104

மேல்


மடையினள் (1)

குடை அடை நீரின் மடையினள் எடுத்த – அகம் 275/2

மேல்


மடையை (1)

தேன் உகு மடையை மாற்றி செந்தினை குறவர் முந்தி – கம்.பால:16 4/3

மேல்


மடையொடு (2)

ஒண் சுடர் விளக்கம் முந்துற மடையொடு
நன் மா மயிலின் மென்மெல இயலி – மது 607,608
பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு
சிறு மறி கொன்று இவள் நறு நுதல் நீவி – குறு 362/3,4

மேல்


மண் (195)

மண் அமை முழவின் பண் அமை சீறியாழ் – பொரு 109
மண் மருங்கினான் மறு இன்றி – பொரு 227
மண் மாறு கொண்ட மாலை வெண்குடை – சிறு 64
பைம் சாய் கொன்ற மண் படு மருப்பின் – பெரும் 209
மண் உற ஆழ்ந்த மணி நீர் கிடங்கின் – மது 351
மண் கனை முழவின் தலைக்கோல் கொண்டு – மலை 370
மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பி – மலை 382
சுடு மண் தசும்பின் மத்தம் தின்ற – நற் 84/6
மண் ஆர் கண்ணின் அதிரும் – நற் 100/11
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும் – நற் 139/6
மண் திணி ஞாலம் விளங்க கம்மியர் – நற் 153/2
செம்_கதிர்_செல்வன் தெறுதலின் மண் பக – நற் 164/2
ஈர் மண் செய்கை நீர் படு பசும் கலம் – நற் 308/9
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை – குறு 260/5
தண் அக மண் அளை செல்லும் ஊரற்கு – ஐங் 27/2
தண் அக மண் அளை நிறைய நெல்லின் – ஐங் 30/2
மண் புரை பெருகிய மரம் முளி கானம் – ஐங் 319/2
மண் உடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது – பதி 15/35
மண் உடை ஞாலம் புரவு எதிர்கொண்ட – பதி 18/9
நன் கலம் தரூஉம் மண் படு மார்ப – பதி 21/19
மண் கெழு ஞாலத்து மாந்தர் ஓராங்கு – பதி 31/2
மண் புனை இஞ்சி மதில் கடந்து அல்லது – பதி 58/6
முழவு மண் புலர இரவலர் இனைய – பதி 61/9
நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின் – பதி 68/16
ஆண்டோர் மன்ற இ மண் கெழு ஞாலம் – பதி 69/12
மண் மிசை அவிழ் துழாய் மலர் தரு செல்வத்து – பரி 8/1
மண் பரிய வானம் வறப்பினும் மன்னுகமா – பரி 8/129
மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப – பரி 10/89
ஒருதிறம் மண் ஆர் முழவின் இசை எழ – பரி 17/13
மாலை மலை மணந்து மண் துயின்ற கங்குலான் – பரி 20/7
வண்மை போல் வானம் பொழிந்த நீர் மண் மிசை – பரி 22/8
மண் கணை முழவின் இன் கண் இமிழ்விற்கு – பரி 22/36
மண் ஆர்ந்து இசைக்கும் முழவொடு கொண்ட தோள் – பரி 27/1
மணி திகழ் விறல் மலை வெம்ப மண் பக – கலி 20/5
மயங்கு அமர் மாறு அட்டு மண் வௌவி வருபவர் – கலி 31/9
மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின் – கலி 104/1
காட்டாயேல் மண்_அகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன் என் – கலி 144/43
போய் அவர் மண் வௌவி வந்தனர் – கலி 148/23
பெரும் களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து – அகம் 17/16
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த – அகம் 21/21
மண் கண் குளிர்ப்ப வீசி தண் பெயல் – அகம் 23/1
மண் போல் நெகிழ்ந்து அவன் கலுழ்ந்தே – அகம் 26/25
மண் உடை கோட்ட அண்ணல் ஏஎறு – அகம் 64/11
மண் கனை முழவொடு மகிழ் மிக தூங்க – அகம் 76/1
மண் பக வறந்த ஆங்கண் கண் பொர – அகம் 81/6
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து – அகம் 107/13
மண் புனை நெடும் கோடு உடைய வாங்கி – அகம் 112/3
வறுமை கூரிய மண் நீர் சிறு குள – அகம் 121/3
மண் ஆர் முழவின் கண்_அகத்து அசைத்த – அகம் 155/14
மண் பயம் பூப்ப பாஅய் – அகம் 175/17
நீர் மலி மண் அளை செறியும் ஊர – அகம் 176/12
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே – அகம் 223/16
களவன் மண் அளை செறிய அகல் வயல் – அகம் 235/11
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின் – அகம் 342/5
மண் ஆர் முழவின் கண் அதிர்ந்து இயம்ப – அகம் 346/14
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை – அகம் 379/6
மண் திணிந்த நிலனும் – புறம் 2/1
நிலவு கடல் வரைப்பின் மண்_அகம் நிழற்ற – புறம் 3/2
தண் புனல் பரந்த பூசல் மண் மறுத்து – புறம் 7/11
இன்னா ஆக பிறர் மண் கொண்டு – புறம் 12/4
விசி பிணி கொண்ட மண் கனை முழவின் – புறம் 15/23
பிறர் மண் உண்ணும் செம்மல் நின் நாட்டு – புறம் 20/13
பசு மண் குரூஉ திரள் போல அவன் – புறம் 32/9
மண் திணி கிடக்கை தண் தமிழ் கிழவர் – புறம் 35/3
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே – புறம் 42/24
மண் ஆள் செல்வம் எய்திய – புறம் 47/10
மண் முழா மறப்ப பண் யாழ் மறப்ப – புறம் 65/1
இரு நில மண் கொண்டு சிலைக்கும் – புறம் 90/12
மண் முழா அமை-மின் பண் யாழ் நிறு-மின் – புறம் 152/14
மண் அமை முழவின் வயிரியர் – புறம் 164/12
மண் நாண புகழ் பரப்பியும் – புறம் 166/23
விசி பிணி முரசமொடு மண் பல தந்த – புறம் 179/4
மண் கெழு தானை ஒண் பூண் வேந்தர் – புறம் 197/7
எடுப்ப எழாஅய் மார்பம் மண் புல்ல – புறம் 254/2
மண் கொள வரிந்த வை நுதி மருப்பின் – புறம் 288/1
மண் முழுது அழுங்க செல்லினும் செல்லும் ஆங்கு – புறம் 332/8
கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும் – புறம் 337/2
அரை மண் இஞ்சி நாள்_கொடி நுடங்கும் – புறம் 341/5
குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண்
பொதுமை சுட்டிய மூவர் உலகமும் – புறம் 357/1,2
மண் நாண புகழ் வேட்டு – புறம் 384/15
நெறிகளும் புதைய பண்டி நிறைத்து மண் நெளிய ஊர்வார் – கம்.பால:2 20/4
மா இரு மண்_மகள் மகிழ்வின் ஓங்கிட – கம்.பால:5 99/2
என்றனன் என்றலும் முனிவோடு எழுந்தனன் மண் படைத்த முனி இறுதி காலம் – கம்.பால:6 14/1
மண் கிழித்திட எழும் சுடர்கள் மண்_மகள் உடல் – கம்.பால:7 10/3
மண் கிழித்திட எழும் சுடர்கள் மண்_மகள் உடல் – கம்.பால:7 10/3
மண் உருத்து எடுப்பினும் கடலை வாரினும் – கம்.பால:7 21/1
அந்தணன் மூ_அடி மண் அருள் உண்டேல் – கம்.பால:8 15/2
நின்ற கால் மண் எலாம் நிரப்பி அப்புறம் – கம்.பால:8 25/1
மா இரு விசும்பின் கங்கை மண் மிசை கொணர்ந்தோன் மைந்த – கம்.பால:9 15/1
மண் கல திகிரி போல வாளியின் வருவ மேலோர் – கம்.பால:10 12/2
மண் வழி நடந்து அடி வருந்த போனவன் – கம்.பால:10 55/3
மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒரு வாளி – கம்.பால:12 28/4
மண் உறு வேந்தன் செல்வம் வறியவர் முகந்து கொண்டார் – கம்.பால:13 39/4
பூ மிசை விட்டு மண் பொலிந்த பொற்பினாள் – கம்.பால:13 62/4
மண் களிப்ப நடப்பவர் வாள் முக – கம்.பால:14 48/1
மண்_மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன – கம்.பால:15 13/3
மண் உற விழுந்து நெடு வான் உற எழுந்து – கம்.பால:15 19/1
மண் கடந்து அமரர் வைகும் வான் கடந்தானை தான் தன் – கம்.பால:21 7/3
மண் முதல் அனைத்து உலகின் மங்கையருள் எல்லாம் – கம்.பால:22 26/1
மண் உறு திருநாளே ஒத்தது அம் மண நாளே – கம்.பால:23 38/4
மண் குடை தூளி விண் மறைப்ப ஏகினான் – கம்.பால:23 40/4
மண் உறு சுடர் மணி வயங்கி தோன்றிய – கம்.பால:23 62/1
மண் உறு முரசு இனம் வயங்கு தானையான் – கம்.பால:24 46/2
மண் உறு முரசு_இனம் மழையின் ஆர்ப்பு உற – கம்.அயோ:1 1/1
மண் உறு முரசு உடை மன்னர் மாலையில் – கம்.அயோ:2 65/3
மண் ஆள்கின்றார் ஆகி வலத்தால் மதியால் வைத்து – கம்.அயோ:3 44/1
யாமும் இ மண் இறத்தும் என்பன போல் எழுந்தன யானையே – கம்.அயோ:3 53/4
வரித்த தண் கதிர் முத்தது ஆகி இ மண் அனைத்தும் நிழற்ற மேல் – கம்.அயோ:3 54/3
மண் எனும் திருவை நீங்கி வழிக்கொளா-முன்னம் வள்ளல் – கம்.அயோ:3 88/2
வந்தவள்-தன்னை சென்னி மண் உற வணங்கி வாச – கம்.அயோ:3 108/1
வரி வில் எம்பி இ மண் அரசு ஆய் அவற்கு – கம்.அயோ:4 20/1
மகர வேலை மண் தொட்ட வண்டு ஆடு தார் – கம்.அயோ:4 24/1
மண் உற்று அயர்ந்து மறுகிற்று உடம்பு எல்லாம் – கம்.அயோ:4 93/2
மண் செய்த பாவம் உளது என்பார் மா மலர் மேல் – கம்.அயோ:4 101/1
பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து பிறந்து உலகம் – கம்.அயோ:4 107/1
மண் நாட்டுநர் காக்குநர் நீக்குநர் வந்தபோதும் – கம்.அயோ:4 118/3
மண் கொடு வரும் என வழி இருந்த யாம் – கம்.அயோ:4 184/1
மழை குலம் புரை குழல் விரிந்து மண் உற – கம்.அயோ:4 197/1
மேய மண் இழந்தான் என்றும் விம்மலள் – கம்.அயோ:4 217/2
மன்-உடன் பிறந்திலென் மண் கொண்டு ஆள்கின்றான் – கம்.அயோ:5 44/2
வான் நீர் சுண்டி மண் அற வற்றி மறுகு உற்ற – கம்.அயோ:6 16/3
மீன் நீர் வேலை முரசு இயம்ப விண்ணோர் ஏத்த மண் இறைஞ்ச – கம்.அயோ:6 30/1
மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும் – கம்.அயோ:6 35/3
மண் உற பணிந்து மேனி வளைத்து வாய் புதைத்து நின்றான் – கம்.அயோ:8 12/4
போக்கி மண் எறிந்து அவை புனலின் தீற்றியே – கம்.அயோ:10 45/4
சூடி சந்தனம் தோய்த்து உடை சுற்று மண்
மூடு தோட்டின் முடங்கல் நிமிர்ந்தனன் – கம்.அயோ:11 5/1,2
மறிந்து உயர் மராமரம் மண் உற்று என்னவே – கம்.அயோ:11 44/4
மடித்தது வாய் நெடு மழை கை மண் பக – கம்.அயோ:11 66/3
மீண்டும் மண் கிழிதர வீழ்ந்து கேழ் கிளர் – கம்.அயோ:11 87/2
மலையினை மண் உற அழுத்தலால் தமிழ் – கம்.அயோ:12 44/3
ஏவமும் என்பவை மண் உலகு ஆள்பவர் எண்ணாரோ – கம்.அயோ:13 17/2
மீட்டும் மண் அதனில் வீழ்ந்தான் விம்மினன் உவகை வீங்க – கம்.அயோ:13 34/2
மண் முதுகு ஆற்றவும் காண்டி வள்ளல் நீ – கம்.அயோ:14 32/4
மன் உயிர்க்கு நல்கு உரிமை மண் பாரம் நான் சுமக்க – கம்.அயோ:14 60/1
மண் முதல் பூதங்கள் மாயும் என்ற போது – கம்.அயோ:14 72/3
மண் எனும் செவிலி மேல் வைத்த கையினாள் – கம்.அயோ:14 84/3
மண் துளங்க வய அந்தகன் மனம் தளரவே – கம்.ஆரண்:1 7/4
என்ன மா மாயம் இவை ஏனம் ஆய் மண் இடந்தாய் – கம்.ஆரண்:1 59/4
வான் காப்போர் மண் காப்போர் மா நகர் வாழ் உலகம் – கம்.ஆரண்:6 118/1
மண் அளவிடு நெடு வலத்தர் வானவர் – கம்.ஆரண்:7 40/3
மண் மேலன மலை மேலன மழை மேலன மதி தோய் – கம்.ஆரண்:7 91/1
திரிசிரா எனும் சிகரம் மண் சேர்தலும் செறிந்த – கம்.ஆரண்:7 135/1
வான் உருவும் மண் உருவும் வாள் உருவி வந்தார் – கம்.ஆரண்:9 6/3
வடவாஅனல் அன்று எனின் மண் பிடர் வைத்த பாம்பின் – கம்.ஆரண்:10 134/2
மண் தான் உறும் மின்னின் மயங்கினளால் – கம்.ஆரண்:12 73/3
மறிந்தான் எருவைக்கு இறை மால் வரை போல மண் மேல் – கம்.ஆரண்:13 35/4
மண் மேல் விழுந்தான் விழலோடும் வயங்கு மான் தேர் – கம்.ஆரண்:13 36/1
மண் சுழன்றது மால் வரை சுழன்றது மதியோர் – கம்.ஆரண்:13 73/1
ஓத நீர் மண் இவை முதல ஓதிய – கம்.ஆரண்:15 15/1
மண் துயின்றன நிலைய மலை துயின்றன மறு_இல் – கம்.கிட்:1 40/1
மண் உளார் விண் உளார் மாறு உளார் வேறு உளார் – கம்.கிட்:3 3/1
வேர்த்து மண் உளோர் இரிந்து விண் உளோர்கள் விம்ம மேல் – கம்.கிட்:7 11/3
வன் தோள் குயவன் திரி மண்_கலத்து ஆழி என்ன – கம்.கிட்:7 46/4
மண் மேலினரோ புற மாதிர வீதியாரோ – கம்.கிட்:7 51/2
மண் உற்று வரி வில் ஏந்தி வருவதே போலும் மாலை – கம்.கிட்:7 81/2
மள்கல் இல் பெரும் கொடை மருவி மண் உளோர் – கம்.கிட்:10 103/1
மண் உற புக்கு அழுந்தின மாதிரம் – கம்.கிட்:11 11/2
மண் கொள் வாள் எயிற்று ஏனத்தின் வலியின வயிர – கம்.கிட்:12 6/1
வள்ளியும் மரங்களும் மலையும் மண் உற – கம்.கிட்:16 26/1
ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப இரும் கடல் இனிது தாவி – கம்.கிட்:17 22/2
எழுந்து ஓங்கி விண்ணொடு மண் ஒக்க இலங்கும் ஆடி – கம்.சுந்:1 41/1
மண் அடி உற்று மீது வான் உறு வரம்பின் தன்மை – கம்.சுந்:1 79/1
வடித்து ஆய் பூம் குழலாளை வான் அறிய மண் அறிய – கம்.சுந்:2 231/1
சொரிவன பல என மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார் – கம்.சுந்:7 25/2
திலகம் மண் உற வணங்கினர் கோயிலின் தீர்ந்தார் – கம்.சுந்:9 5/2
மண் தொத்த நிமிர்ந்த பன்றி ஆயினும் மலைதல் ஆற்றா – கம்.சுந்:10 5/2
வாளாலே பொரல் உற்றான் இற்று அது மண் சேரா-முனம் வயிர திண் – கம்.சுந்:10 36/1
மீ தாம் நிமிர் சுடர் வயிர கைகொடு பிடியா விண்ணொடு மண் காண – கம்.சுந்:10 38/3
மண் துளங்கிட மாதிரம் துளங்கிட மதி தோய் – கம்.சுந்:11 55/3
மண் இயல் மனிதரும் குரங்கும் மற்றவும் – கம்.யுத்1:2 34/2
மண் உளாரையும் வானில் உள்ளாரையும் வகுத்தால் – கம்.யுத்1:5 38/1
மா இரும் கரத்தால் மண் மேல் அடியுறையாக வைத்து – கம்.யுத்1:7 10/2
மண்_மகள் வயிறு கீற மரம் ஒன்று வாங்கி கொண்டான் – கம்.யுத்2:15 129/4
மண் திறப்பு எய்த வீழ்ந்தான் மாருதி இமைப்பின் வந்தான் – கம்.யுத்2:16 191/4
மண் இரண்டு உற கிழிந்தது என்று இமையவர் மறுக – கம்.யுத்2:16 232/2
மண்டலம் தொடர்ந்து மண் வயங்க வந்தது ஓர் – கம்.யுத்2:16 274/3
வேரொடும் பறிந்து மண் மேல் வீழ்வதே போல வீழ்ந்தான் – கம்.யுத்2:17 76/4
மண் உற விண்ணின் வீழ் மானம் போன்றன – கம்.யுத்2:18 108/4
மண் ஈரம் உற கடிது ஊர் புக வந்தார் – கம்.யுத்2:18 252/4
வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன – கம்.யுத்3:22 47/2
தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர் மண் உற சாய்ந்தார் – கம்.யுத்3:22 175/4
மழைகளும் கடல்களும் மற்றும் முற்றும் மண்
உழையவும் விசும்பவும் ஒலித்தற்கு ஒத்துள – கம்.யுத்3:24 96/1,2
மண் குலைகின்றது வானும் நடுங்கி – கம்.யுத்3:26 34/1
மண் தலம் மறி கடல் அன்ன மா படை – கம்.யுத்3:27 53/2
வான் விட்டதும் மண் விட்டதும் மறவோன் உடல் அறுமே – கம்.யுத்3:27 136/2
விண் ஆர்த்தது மண் ஆர்த்தது மேலோர் மணி முரசின் – கம்.யுத்3:27 159/1
மண் உற நடந்த தானை வளர்ந்த மா தூளி மண்ட – கம்.யுத்3:30 3/1
வற்ற நீர் வறந்து மீன் மறிந்து மண் செறிந்தவால் – கம்.யுத்3:31 90/4
மண் நிறைந்தன பேர் உடல் வானவர் – கம்.யுத்3:31 126/3
வான் நனைய மண் நனைய வளர்ந்து எழுந்த பெரும் குருதி மகர வேலை – கம்.யுத்4:33 20/1
மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான் – கம்.யுத்4:34 24/2
மாதலி பேரவன் கடவ மண் தலத்தின் அ பொழுதே வருதலோடும் – கம்.யுத்4:37 201/2
சேகு அற விளக்கி நானம் தீட்டி மண் சேர்ந்த காசை – கம்.யுத்4:40 31/2
மண் பிறந்தகம் உனக்கு நீ வான் நின்றும் வந்தாய் – கம்.யுத்4:40 110/3
மண் உறை மாதரார்க்கும் வான் உறை மடந்தைமார்க்கும் – கம்.யுத்4:42 10/3

மேல்


மண்-நின்றும் (2)

வள் உகிர் தட கை-தன்னால் மண்-நின்றும் வாங்கி அண்ணல் – கம்.சுந்:6 53/4
வலம் கொள் தோளினான் மண்-நின்றும் வான் உற எடுத்த – கம்.சுந்:12 37/3

மேல்


மண்-பால் (1)

வயிர் ஒலி வளை ஒலி வன் கார் மழை ஒலி முரசு ஒலி மண்-பால்
உயிர் உலைவு உற நிமிரும் போர் உறும் ஒலி செவியின் உணர்ந்தான் – கம்.சுந்:7 20/1,2

மேல்


மண்-பொருட்டு (1)

மண்-பொருட்டு அன்றியும் வரவும் வல்லவோ – கம்.யுத்1:2 76/4

மேல்


மண்-மேல் (6)

வதையுண்டன யானை மறிந்தன யானை மண்-மேல் – கம்.சுந்:11 28/4
தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்-மேல் – கம்.யுத்2:16 153/4
மண்-மேல் நெடு மால் வரை என்ன மறிந்தார் – கம்.யுத்2:18 253/2
மண்-மேல் வைத்த காதலின் மாதா முதலோர்க்கும் – கம்.யுத்3:22 208/1
மாக வான் தட கை மண்-மேல் விழுந்தது மணி பூண் மின்ன – கம்.யுத்3:28 44/3
மண்டலம் வீழ்ந்தது என்ன வீழ்ந்தது தலையும் மண்-மேல் – கம்.யுத்3:28 54/4

மேல்


மண்-உற்ற (1)

மாசு அற மண்-உற்ற மணி ஏசும் இரும் கூந்தல் – கலி 77/16

மேல்


மண்-உறு (7)

மண்-உறு மணியின் தோன்றும் – குறு 367/6
மண்-உறு முரசின் வேந்து தொழில் விடினே – ஐங் 443/5
மண்-உறு முரசம் கண் பெயர்த்து இயவர் – பதி 19/7
மண்-உறு மணி பாய் உருவினவை – பரி 1/62
மண்-உறு திரு மணி புரையும் மேனி – புறம் 56/5
மண்-உறு மணியின் மாசு அற மண்ணி – புறம் 147/7
மண்-உறு மழி தலை தெண் நீர் வார – புறம் 280/11

மேல்


மண்-உறுத்து (1)

மகர_பகு_வாய் தாழ மண்-உறுத்து
துவர முடித்த துகள் அறும் முச்சி – திரு 25,26

மேல்


மண்_கலத்து (1)

வன் தோள் குயவன் திரி மண்_கலத்து ஆழி என்ன – கம்.கிட்:7 46/4

மேல்


மண்_மகள் (4)

மா இரு மண்_மகள் மகிழ்வின் ஓங்கிட – கம்.பால:5 99/2
மண் கிழித்திட எழும் சுடர்கள் மண்_மகள் உடல் – கம்.பால:7 10/3
மண்_மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன – கம்.பால:15 13/3
மண்_மகள் வயிறு கீற மரம் ஒன்று வாங்கி கொண்டான் – கம்.யுத்2:15 129/4

மேல்


மண்_அகம் (2)

காட்டாயேல் மண்_அகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன் என் – கலி 144/43
நிலவு கடல் வரைப்பின் மண்_அகம் நிழற்ற – புறம் 3/2

மேல்


மண்கணை (1)

கொற்ற மண்கணை குமுற மன்னனை – கம்.அயோ:11 119/3

மேல்


மண்களில் (1)

மண்களில் தொடர்ந்து வானில் பிடித்து வள் உகிரின் மான – கம்.யுத்4:34 23/3

மேல்


மண்ட (9)

வல் வாய் உருளி கதுமென மண்ட
அள்ளல் பட்டு துள்ளுபு துரப்ப – பதி 27/11,12
நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட
இலையும் மயிரும் ஈர்ம் சாந்து நிழத்த – பரி 6/18,19
பெரும் கடலின் மண்ட உயிர் பெற்று இனிது உயிர்க்கும் – கம்.பால:22 38/2
மண்ட சிறகால் அடித்தான் சில வள் உகிரால் – கம்.ஆரண்:13 23/2
மண்தலம் கிழிந்த வாயில் மறி கடல் மோழை மண்ட
எண் திசை சுமந்த மாவும் தேவரும் இரியல்போக – கம்.சுந்:6 60/1,2
ஐய நீர் உடைத்தாய் மருங்கு அரும் கனல் மண்ட
கை கலந்து எரி கரும் கடல் கார் அகல் கடுப்ப – கம்.யுத்1:6 24/2,3
தூம்பு உறழ் குருதி மண்ட தொடர் நெடு மரங்கள் சுற்றி – கம்.யுத்2:19 57/3
மண் உற நடந்த தானை வளர்ந்த மா தூளி மண்ட
விண் உற நடக்கின்றாரும் மிதித்தனர் ஏக மேல் மேல் – கம்.யுத்3:30 3/1,2
மண்ட படு சோரியின் வாரியின் வீழ் – கம்.யுத்3:31 203/1

மேல்


மண்டபத்தில் (1)

சென்னி வான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து அரி – கம்.பால:5 13/3

மேல்


மண்டபத்து (1)

அ எழில் மண்டபத்து அரிகள் ஏந்திய – கம்.யுத்1:2 5/3

மேல்


மண்டபத்துள் (3)

எடுத்த மணி மண்டபத்துள் எண் தவத்து முனிவரொடும் இருந்தான் பைம் தார் – கம்.பால:12 1/3
தேன் உகு சோலை நாப்பண் செம்பொன் மண்டபத்துள் ஆங்கு ஆர் – கம்.ஆரண்:10 97/3
ஆனனம் கண்ட மண்டபத்துள் ஆய் கதிர் – கம்.சுந்:2 123/2

மேல்


மண்டபத்தை (1)

ஆடக பொன் சுடர் இமைக்கும் அணி மாடத்திடை ஓர் மண்டபத்தை அண்மி – கம்.பால:5 59/1

மேல்


மண்டபம் (27)

இன்ன பல_பல எழுத்து_நிலை_மண்டபம் – பரி 19/53
பொன் திணி மண்டபம் அல்ல பூ தொடர் – கம்.பால:3 38/1
மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம் – கம்.பால:3 61/1,2
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம் – கம்.பால:3 61/2,3
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம்
பன்ன அரும் கலை தெரி பட்டி மண்டபம் – கம்.பால:3 61/3,4
பன்ன அரும் கலை தெரி பட்டி மண்டபம் – கம்.பால:3 61/4
மா மணி மண்டபம் மன்னி மாசு அறு – கம்.பால:5 75/1
புனை மணி மண்டபம் பொலிய எய்தினான் – கம்.பால:6 2/4
வேத பாரனும் மேவிய மண்டபம்
ஏதி மன்னர் குழாத்தொடும் எய்தினான் – கம்.பால:21 41/3,4
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள் – கம்.பால:22 28/4
நிரை வளை மணவினை நிரப்பு மண்டபம்
அரைசர் தம் அரசனும் அணுகல் மேயினான் – கம்.பால:23 39/3,4
அனையவன் மண்டபம் அணுகி அம் பொனின் – கம்.பால:23 43/1
மயன் முதல் திருத்திய மணி செய் மண்டபம்
அயன் முதல் திருத்திய அண்டம் ஒத்ததே – கம்.பால:23 45/3,4
மண்டபம் வையமும் வானும் வாய் மடுத்து – கம்.பால:23 46/3
மலையிடை உதிக்கின்றாள் போல் மண்டபம் அதனில் வந்தாள் – கம்.பால:23 79/4
வரை பொரு மண்டபம் மருங்கு போயினான் – கம்.அயோ:1 85/4
வந்தனர் மௌலி சூட்டும் மண்டபம் மரபின் புக்கார் – கம்.அயோ:3 76/4
ஏத்தவை இசைக்கும் செம்பொன் மண்டபம் இனிதின் எய்தான் – கம்.அயோ:3 105/2
சிறந்து ஆர் மணி மண்டபம் செய்க என செப்புக என்றான் – கம்.ஆரண்:10 155/4
சந்து ஆர் மணி மண்டபம் தாமரையோனும் நாண – கம்.ஆரண்:10 156/4
மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான் – கம்.ஆரண்:10 158/4
மாறு ஓர் உடல் புக்கு என மண்டபம் வந்து புக்கான் – கம்.ஆரண்:10 161/4
வாசவன் மணி முடி கவித்த மண்டபம்
ஏசுற விளங்கியது இருளை எண் வகை – கம்.சுந்:2 120/2,3
மணி கொள் குட்டிமம் மட்டித்து மண்டபம்
துணி படுத்து அயல் வாவிகள் தூர்த்து ஒளிர் – கம்.சுந்:6 24/1,2
கொடி திண் மாளிகை இடிந்தன மண்டபம் குலைந்த – கம்.சுந்:7 41/2
தேசு உலாம் மணி மண்டபம் செய்தனன் – கம்.யுத்4:39 5/4
மான் முகத்து ஒருவன் நல் நாள் மண்டபம் வயங்க கண்டான் – கம்.யுத்4:42 13/4

மேல்


மண்டபம்-அன்னதில் (1)

ஆன மா மணி மண்டபம்-அன்னதில்
தானை மன்னன் தமரொடும் சார்ந்தனன் – கம்.பால:21 44/1,2

மேல்


மண்டல (6)

மண்டல வேந்தர் வந்து நெருங்கினர் மருங்கு மாதோ – கம்.பால:14 74/4
மண்டல மகர வேலை அமுதொடும் வந்தது என்ன – கம்.ஆரண்:10 162/2
மண்டல மதிலும் கொற்ற வாயிலும் மணியின் செய்த – கம்.சுந்:1 2/2
மண்டல சுடராம் என கேடகம் வாங்கினன் வாளோடும் – கம்.யுத்2:16 331/4
வளையும் மண்டல பிறை என நின்றது அ வரி வில் – கம்.யுத்3:22 68/4
மண்டல மதியின் நாப்பண் மான் இருந்து-என்ன மானம் – கம்.யுத்4:40 34/1

மேல்


மண்டலங்கள் (2)

மண்டலங்கள் பன்னிரண்டும் நால்_ஐந்து ஆய் பொலிந்த என வயங்க மன்னோ – கம்.ஆரண்:10 3/4
மண்டலங்கள் மூன்றின் மேல் என்றும் மலராத – கம்.ஆரண்:15 44/3

மேல்


மண்டலங்களை (1)

மண்டலங்களை மாறுகொண்டு இமைத்தன வானில் – கம்.யுத்2:16 247/4

மேல்


மண்டலத்து (2)

வட்ட மண்டலத்து அரிது வாழ்வு எனா – கம்.கிட்:3 51/3
மண்டலத்து உறையும் சோதி வள்ளலே மறையின் வாழ்வே – கம்.யுத்1:7 7/2

மேல்


மண்டலம் (21)

மண்டலம் விதிமுறை வகுத்து மென் மலர் – கம்.பால:23 84/2
மண்டலம் தரு மதி கெழு மழை முகில் அனைய – கம்.அயோ:1 54/1
மண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே – கம்.அயோ:14 52/4
மண்டலம் பல மண்ணிடை கிடந்து என மணியின் – கம்.ஆரண்:13 89/3
மண்டலம் உதயம் செய்த மரகத கிரி அனானை – கம்.கிட்:3 17/4
மண்டலம் தொடுவது அம் மலையின்-மேல் மலை என – கம்.கிட்:5 1/3
மண்டலம் உலகில் வந்து கிடந்தது அம் மதியின் மீதா – கம்.கிட்:7 146/3
ஏயின் மண்டலம் எள் இட இடம் இன்றி இரியும் – கம்.கிட்:12 23/3
மண்டலம் வதனம் என்று வைத்தனன் விதியே நீ அ – கம்.கிட்:13 58/3
மண்டலம் மறைந்து உறைந்து அனைய மாண்பது – கம்.கிட்:14 30/2
மனையின் மாட்சி குலாம் மலை மண்டலம்
வினையின் நீங்கிய பண்பினர் மேயினார் – கம்.கிட்:15 50/2,3
மண்டலம் இரண்டொடும் மாறு கொண்டவே – கம்.சுந்:4 102/4
மண்டலம் திரிந்து ஒரு மரத்தினால் உயிர் – கம்.சுந்:7 61/3
மண்டலம் குளிர்ந்த மீளா நரகமும் குளிர்ந்த மாதோ – கம்.சுந்:12 125/4
மண்டலம் தரு கதிரவன் வந்து போய் மறையும் – கம்.யுத்1:3 12/1
மண்டலம் தொடர் வயங்கு வெம் கதிரவன்-தன்னை – கம்.யுத்2:15 246/3
மண்டலம் தொடர்ந்து மண் வயங்க வந்தது ஓர் – கம்.யுத்2:16 274/3
மண்டலம் விழுந்தன போன்ற மண்ணினே – கம்.யுத்2:18 106/4
மண்டலம் திரிந்த-போதும் மறி கடல் மறைந்த-போதும் – கம்.யுத்2:19 297/3
மண்டலம் வீழ்ந்தது என்ன வீழ்ந்தது தலையும் மண்-மேல் – கம்.யுத்3:28 54/4
சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர் சுரிப்பு உற வீங்க – கம்.யுத்4:35 30/1

மேல்


மண்டலமும் (1)

சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண் – கம்.யுத்4:36 7/3

மேல்


மண்டலால் (2)

மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்
விலையின்_மாதரை ஒத்தது அ வெள்ளமே – கம்.பால:1 6/3,4
வண்டு உளர் நறு மத மழையும் மண்டலால்
உண்டவர் பெரும் களி உறலின் ஓதியர் – கம்.கிட்:1 12/2,3

மேல்


மண்டவுதரத்தவள் (1)

மண்டவுதரத்தவள் மலர் குழல் பிடித்து – கம்.சுந்:6 4/3

மேல்


மண்டாத (2)

மண்டாத சொல்லி தொடாஅல் தொடீஇய நின் – கலி 90/2
மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்றே – கலி 108/21

மேல்


மண்டி (21)

அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர் – திரு 58,59
வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி
நெய்த்தோர் தொட்ட செம் கை மறவர் – பதி 49/9,10
பூரிய மாக்கள் உண்பது மண்டி
நார் அரி நறவம் உகுப்ப நலன் அழிந்து – பரி 6/48,49
புனல் மண்டி ஆடல் புரிவான் சனம் மண்டி – பரி 10/9
புனல் மண்டி ஆடல் புரிவான் சனம் மண்டி
தாளித நொய் நூல் சரணத்தர் மேகலை – பரி 10/9,10
மாறு ஏற்று சிலைப்பவை மண்டி பாய்பவையாய் – கலி 106/8
நெல்லி நீள் இடை எல்லி மண்டி
நல் அமர் கடந்த நாண் உடை மறவர் – அகம் 67/7,8
உறு நோய் வருத்தமொடு உணீஇய மண்டி
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை – அகம் 119/17,18
குயில் காழ் சிதைய மண்டி அயில் வாய் – அகம் 167/18
கடல் படை குளிப்ப மண்டி அடர் புகர் – புறம் 6/12
நுதி முகம் மழுங்க மண்டி ஒன்னார் – புறம் 31/7
மாடம் மயங்கு எரி மண்டி கோடு இறுபு – புறம் 373/20
மண்டி ஓடினார் சிலர் நெடும் கட கரி வயிற்று – கம்.ஆரண்:7 138/1
மண்டி ஓடின வாலி மகற்கு அமர் – கம்.கிட்:11 16/2
மண்டி ஓடினர் வானர வீரரே – கம்.யுத்2:15 59/4
அடித்து உயிர் குடிப்பென் என்னா அனல் விழித்து ஆர்த்து மண்டி
கொடி தடம் தேரின் முன்னர் குதித்து எதிர் குறுகி நின்றான் – கம்.யுத்2:16 185/3,4
ஆடல் மா களிறும் மாவும் கடாவினர் ஆர்த்து மண்டி
மூடினார் மூடினாரை முறைமுறை துணித்து வாகை – கம்.யுத்2:19 92/2,3
உதிர்ந்தன தலைகள் மண்டி ஓடின உதிர நீத்தம் – கம்.யுத்2:19 93/3
அ கணத்து ஆர்த்து மண்டி ஆயிரம்_கோடி தேரும் – கம்.யுத்3:22 36/1
மான்_குலம் வெரு கொள மயங்கி மண்டி வான் – கம்.யுத்3:24 94/3
மாதிரம் ஒன்றின் நின்று மாறு ஒரு திசை-மேல் மண்டி
ஓத நீர் செல்வது அன்ன தானையை உணர்வு கூட்டி – கம்.யுத்3:30 9/1,2

மேல்


மண்டிட (1)

பிதிர்ந்து சாறு பெரும் துறை மண்டிட
சிதர்ந்து சிந்தி அழிந்தன தேம் கனி – கம்.அயோ:11 19/1,2

மேல்


மண்டிய (8)

உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின் – நற் 113/9
காவிரி மண்டிய சேய் விரி வனப்பின் – பதி 73/11
பொங்கடி படி கயம் மண்டிய பசு மிளை – அகம் 44/17
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய
வன்_புலம் துமிய போகி கொங்கர் – அகம் 79/4,5
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து – அகம் 136/5
அறத்தின் மண்டிய மற போர் வேந்தர் – புறம் 62/7
மண்டிய பேர் ஒளி வயங்கி வீசலால் – கம்.ஆரண்:10 20/2
மண்டிய செருவில் மான தோள்களால் வாரி வாரி – கம்.சுந்:2 209/2

மேல்


மண்டில (2)

மண்டில சடை முடி துளக்கி வாய்மையாய் – கம்.யுத்1:4 48/3
மண்டில வரி சிலை வானவில்லொடும் – கம்.யுத்4:37 78/1

மேல்


மண்டிலங்களை (1)

மண்டிலங்களை மேருவில் குவித்து-என வயங்கும் – கம்.யுத்4:35 21/3

மேல்


மண்டிலத்தில் (1)

குஞ்சித அடிகள் மண்டிலத்தில் கூட்டுற – கம்.யுத்4:41 93/3

மேல்


மண்டிலத்தின்-மேல் (1)

இந்து மண்டிலத்தின்-மேல் இரவி மண்டிலம் – கம்.யுத்4:37 61/3

மேல்


மண்டிலத்து (6)

அடி படு மண்டிலத்து ஆதி போகிய – மது 390
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய – நெடு 161,162
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல – பரி 13/8
எள் அற இயற்றிய நிழல்_காண்_மண்டிலத்து – அகம் 71/13
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப – அகம் 269/17,18
மலர் வாய் மண்டிலத்து அன்ன நாளும் – புறம் 175/9

மேல்


மண்டிலம் (41)

பகல் செய் மண்டிலம் பாரித்து ஆங்கு – பெரும் 442
வியன் கண் முது பொழில் மண்டிலம் முற்றி – மது 190
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்
இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு – நெடு 73,74
பல் கதிர் மண்டிலம் கல் சேர்பு மறைய – குறி 216
சேய் விசும்பு இவர்ந்த செழும் கதிர் மண்டிலம்
மால் வரை மறைய துறை புலம்பின்றே – நற் 67/1,2
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி – நற் 69/1
செல் சுடர் மழுங்க சிவந்து வாங்கு மண்டிலம்
கல் சேர்பு நண்ணி படர் அடைபு நடுங்க – நற் 117/5,6
புலம்பு தந்தன்றே புகன்று செய் மண்டிலம்
எல்லாம் தந்ததன்-தலையும் பையென – நற் 152/4,5
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய – நற் 187/2
இரவு தலை மண்டிலம் பெயர்ந்து என உரவு திரை – நற் 375/7
கடல் சூழ் மண்டிலம் பெறினும் – குறு 300/7
தேயா_மண்டிலம் காணுமாறு இன்று – பரி 17/32
நிழல்_காண்_மண்டிலம் நோக்கி – பரி 21/23
இவட்கே செய்வு-உறு மண்டிலம் மையாப்பது போல் – கலி 7/7
வயக்கு-உறு மண்டிலம் வட_மொழி பெயர் பெற்ற – கலி 25/1
விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தர – கலி 71/1
மை அறு மண்டிலம் வேட்டனள் வையம் – கலி 141/12
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்
நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு – அகம் 11/1,2
நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
புலம்_கடை மடங்க தெறுதலின் ஞொள்கி – அகம் 31/1,2
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா – அகம் 104/5
அகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மே – அகம் 122/11
மண்டிலம் மழுக மலை நிறம் கிளர – அகம் 260/1
வயங்கு கதிர் விரிந்த உரு கெழு மண்டிலம்
கயம் கண் வறப்ப பாஅய் நன் நிலம் – அகம் 263/2,3
தண் கதிர் மண்டிலம் அவிர் அற சாஅய் – அகம் 277/1
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய – அகம் 363/3
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து – அகம் 367/1
சுடர் கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறு – அகம் 378/14
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம்
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை – அகம் 381/5,6
யாங்கனம் ஒத்தியோ வீங்கு செலல் மண்டிலம்
பொழுது என வரைதி புறக்கொடுத்து இறத்தி – புறம் 8/6,7
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம்
தமவே ஆயினும் தம்மொடு செல்லா – புறம் 367/1,2
அன்று உறைந்து அலர் கதிர் பரிதி மண்டிலம் அகன் – கம்.பால:7 4/3
மாறு_இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்க மணி_கல் – கம்.அயோ:10 15/3
ஒளி கறை மண்டிலம் ஒத்துளது ஆங்கு ஓர் – கம்.ஆரண்:14 37/3
இயலும் மண்டிலம் இகந்து எனையவும் தவிர மேல் – கம்.கிட்:5 13/2
முகமே ஒத்தது மூரி மண்டிலம் – கம்.கிட்:8 19/4
பருதி மண்டிலம் என பொலி முகத்தினன் பல் கால் – கம்.யுத்1:6 12/2
மீன்_குலம் குலைந்து உக வெயிலின் மண்டிலம்
தான் குலைந்து உயர் மதி தழுவ தன்னுழை – கம்.யுத்3:24 94/1,2
எல்லவன் கதிர் மண்டிலம் மாறு கொண்டு இமைக்கும் – கம்.யுத்4:32 2/2
ஒற்ற வானகம் உதய மண்டிலம் என ஒளிர – கம்.யுத்4:32 8/2
மாறு ஓர் வெய்யோன் மண்டிலம் ஒக்கின்றது காணீர் – கம்.யுத்4:33 19/4
இந்து மண்டிலத்தின்-மேல் இரவி மண்டிலம்
வந்து-என வந்தது அம் மான தேர்-அரோ – கம்.யுத்4:37 61/3,4

மேல்


மண்டிலமும் (1)

பரிப்பு சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும் – புறம் 30/3,4

மேல்


மண்டின (1)

வரை உறு பிண பெரும் பிறக்கம் மண்டின
கரை உறு நெடும் கடல் தூர்ப்ப காண்டியால் – கம்.சுந்:5 58/3,4

மேல்


மண்டினர் (1)

கலவியின் சுரை கண்டிலர் மண்டினர் கடல்-மேல் – கம்.சுந்:13 20/4

மேல்


மண்டினாள் (1)

மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள் – கம்.அயோ:2 48/2

மேல்


மண்டு (40)

மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து – திரு 272
மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது – முல் 67
காழ் மண்டு எஃகமொடு கணை அலை கலங்கி – மது 739
காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்து என – மலை 129
கடல் மண்டு அழுவத்து கயவாய் கடுப்ப – மலை 528
தென் திசை நோக்கி திரிதர்_வாய் மண்டு கால் சார்வா – பரி 10/121
மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து – கலி 1/8
அன்னையோ மண்டு அமர் அட்ட களிறு அன்னான் தன்னை ஒரு – கலி 61/18
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின் – கலி 73/19
மீளும் புகர் ஏற்று தோற்றம் காண் மண்டு அமருள் – கலி 104/48
கயம் மண்டு பகட்டின் பருகி காண்வர – அகம் 37/11
குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவி – அகம் 48/11
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடு-தொறும் – அகம் 106/11
மண்டு அமர் அழுவத்து எல்லி கொண்ட – அகம் 111/13
கழை மாய் காவிரி கடல் மண்டு பெருந்துறை – அகம் 123/11
மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த – அகம் 177/15
மணி மண்டு பவளம் போல காயா – அகம் 374/13
மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள் – புறம் 75/6
மண்டு அமர் அட்ட மதன் உடை நோன் தாள் – புறம் 213/1
மண்டு அமர் கடக்கும் தானை – புறம் 226/5
கடல் மண்டு புனலின் இழுமென சென்று – புறம் 237/18
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என் – புறம் 278/4
கடல் மண்டு தோணியின் படை முகம் போழ – புறம் 299/3
மண்டு உற்ற மலிர் நோன் தாள் – புறம் 382/2
மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார் – கம்.அயோ:14 136/2
மண்டு அமர் யானே செய்து இ மானிடன் வலியை நீக்கி – கம்.ஆரண்:7 66/3
மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின் வச்சை_மாக்கள் – கம்.ஆரண்:13 39/3
மண்டு பார் அதனின் வாழ் உயிர்கள் அம் மதியினார் – கம்.கிட்:14 6/3
மண்டு அமர் புரியுமால் ஆழி மாறு உற – கம்.சுந்:3 47/4
மண்டு அமர் தொடங்கினன் வானரத்து உரு – கம்.சுந்:12 13/3
மண்டு போரில் அரக்கனை மாய்த்து எனை – கம்.சுந்:12 34/2
மண்டு அமர் தொடங்கினார் வஞ்சர் மாயையால் – கம்.சுந்:14 19/2
மண்டு அமர் இன்றொடு மடங்கும் மன் இலா – கம்.யுத்2:16 263/1
வாளி கடு வல் விசையால் எதிர் மண்டு
ஆளி தொழில் அன்னவன் மார்பின் அறைந்தான் – கம்.யுத்2:18 241/3,4
மண்டு வெம் குருதி ஆறு அம் மறி கடல் மடுத்த மாதோ – கம்.யுத்2:19 49/4
மண்டு அமர் புரிந்தனென் வலியின் ஆர் உயிர் – கம்.யுத்3:24 72/2
மண்டு போர் செய வானரர் இயற்றிய மார்க்கம் – கம்.யுத்3:30 47/2
மண்டு நாள் மறித்தும் காட்ட மன்னுயிர் அனைத்தும் வாரி – கம்.யுத்3:31 230/3
மண்டு போரிடை மடிவதே நலம் என மதித்தார் – கம்.யுத்4:32 6/4
மண்டு வெம் செரு நான் ஒரு கணத்திடை மடித்தே – கம்.யுத்4:32 15/3

மேல்


மண்டுகின்ற (1)

மண்டுகின்ற செருவின் வழக்கு எலாம் – கம்.யுத்2:15 94/1

மேல்


மண்டுதலால் (2)

மாறாடின மா மதம் மண்டுதலால்
ஆறு ஆடின பாய் பரி யானைகளும் – கம்.யுத்2:18 24/2,3
மா வாய் திண் தேர் மண்டுதலால் நீர் மறி வேலை – கம்.யுத்4:33 8/3

மேல்


மண்டும் (8)

நின் மலை பிறந்து நின் கடல் மண்டும்
மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின் – பதி 48/13,14
விடேஎன் தொடீஇய செல்வார் துமித்து எதிர் மண்டும்
கடு வய நாகு போல் நோக்கி தொழு வாயில் – கலி 116/5,6
செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும்
அரும் சுரம் அரிய அல்ல வார் கோல் – அகம் 129/13,14
தள்ள_அரிய பெரு நீதி தனி ஆறு புக மண்டும்
பள்ளம் எனும் தகையானை பரதன் எனும் பெயரானை – கம்.பால:12 23/1,2
வாங்கின கொண்டு பாரில் மண்டும் மால் யாறு மான – கம்.கிட்:10 29/2
களிறு ஈர்த்து புக மண்டும் கடும் குருதி தடம் சுழிகள் காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 24/4
மண்ணின் நீர் அளவும் கல்லி நெடு மலை பறித்து மண்டும்
புண்ணின் நீர் ஆறும் பல் பேய் புது புனல் ஆடும் பொம்மல் – கம்.யுத்4:34 21/2,3
அடல் வலி அரக்கற்கு அ போழ்து அண்டங்கள் அழுந்த மண்டும்
கடல்களும் வற்ற வெற்றி கால் கிளர்ந்து உடற்றும்-காலை – கம்.யுத்4:37 18/1,2

மேல்


மண்டுற (1)

மண்டுற வீரர் எல்லாம் வருவது போவதாக – கம்.யுத்2:16 44/2

மேல்


மண்டை (16)

பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல – குறு 169/4
இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி – கலி 106/2
நறவு உண் மண்டை நுடக்கலின் இறவு கலித்து – அகம் 96/1
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி – அகம் 105/5
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் என – புறம் 103/3
பொழுது இடைப்படாஅ புலரா மண்டை
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப – புறம் 103/9,10
பாணர் மண்டை நிறைய பெய்ம்-மார் – புறம் 115/2
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ் – புறம் 155/6
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை
மலர்ப்போர் யார் என வினவலின் மலைந்தோர் – புறம் 179/2,3
அரும் தலை இரும் பாணர் அகல் மண்டை துளை உரீஇ – புறம் 235/10
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனை – புறம் 286/3
தனக்கு முகந்து ஏந்திய பசும்_பொன் மண்டை
இவற்கு ஈக என்னும் அதுவும் அன்றிசினே – புறம் 289/6,7
ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின் – புறம் 372/7
விழவு இன்று ஆயினும் உழவர் மண்டை
இரும் கெடிற்று மிசையொடு பூ கள் வைகுந்து – புறம் 384/7,8
ஊன் கொண்ட வெண் மண்டை
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும் – புறம் 386/5,6
அழல் கான்று அன்ன அரும் பெறல் மண்டை
நிழல் காண் தேறல் நிறைய வாக்கி – புறம் 398/21,22

மேல்


மண்டைய (1)

மண்டைய கண்ட மான் வறை கருனை – புறம் 398/24

மேல்


மண்டையர் (1)

உச்சி குடத்தர் புத்து அகல் மண்டையர்
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் – அகம் 86/8,9

மேல்


மண்டையான் (1)

தேஎம் கொண்ட வெண் மண்டையான்
வீங்கு முலை கறக்குந்து – புறம் 352/1,2

மேல்


மண்டையொடு (3)

மென் தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு
இரும் கதிர் அலமரும் கழனி கரும்பின் – அகம் 237/10,11
பரூஉ கள் மண்டையொடு ஊழ் மாறு பெயர – புறம் 125/3
வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு
வரையா பெரும் சோற்று முரி வாய் முற்றம் – புறம் 261/2,3

மேல்


மண்டோ (1)

மக்கள் இனி நின்று உளான் மண்டோ தரி மகனே – கம்.யுத்2:18 269/3

மேல்


மண்ணகத்தன (1)

மண்ணகத்தன மலைகளும் மரங்களும் மற்றும் – கம்.கிட்:7 58/1

மேல்


மண்ணகம் (1)

மண்ணகம் திரிய நின்ற மால் வரை திரிய மற்றை – கம்.ஆரண்:13 115/1

மேல்


மண்ணதோ (1)

வானதோ மண்ணதோ மற்று வெற்பதோ – கம்.கிட்:6 30/1

மேல்


மண்ணல் (1)

இன்று நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்கு – அகம் 369/11

மேல்


மண்ணவர் (4)

மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய் – கம்.பால:8 1/3
மண்ணவர் திசைகள் தூர்த்தார் மங்கலம் இசைக்கும் சங்கம் – கம்.அயோ:3 78/2
விண் நாட்டவர் மண்ணவர் விஞ்சையர் நாகர் மற்றும் – கம்.அயோ:4 118/1
மண்ணவர் இறைஞ்ச செல்லும் மாருதி மறம் உள் கூர – கம்.சுந்:1 25/2

மேல்


மண்ணா (10)

மண்ணா கூந்தல் மாசு அற கழீஇ – நற் 42/8
மண்ணா பசு முத்து ஏய்ப்ப குவி இணர் – நற் 94/5
மண்ணா ஆயின் மணம் கமழ் கொண்டு – பதி 21/32
மண்ணா மணி போல தோன்றும் என் மேனியை – கலி 41/33
மண்ணா முத்தம் அரும்பிய புன்னை – அகம் 30/13
பின்னொடு முடித்த மண்ணா முச்சி – அகம் 73/1
கண் விட தெறிக்கும் மண்ணா முத்தம் – அகம் 173/14
மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை – அகம் 247/1
கண்ணி வாடிய மண்ணா மருங்குல் – அகம் 343/6
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே – புறம் 228/15

மேல்


மண்ணாள் (1)

யான் போது துணைப்ப தகரம் மண்ணாள்
தன் ஓர் அன்ன தகை வெம் காதலன் – அகம் 117/11,12

மேல்


மண்ணி (13)

மாண் தலை கொடியொடு மண்ணி அமைவர – திரு 227
மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன – பொரு 19
ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்து – மது 494
தண் நறும் தகரம் கமழ மண்ணி
ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா – குறி 108,109
உண்ணா பைஞ்ஞிலம் பனி துறை மண்ணி
வண்டு ஊது பொலி தார் திரு ஞெமர் அகலத்து – பதி 31/6,7
மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன் – கலி 107/30
கன்று உடை மட பிடி கயம் தலை மண்ணி
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வய களிறு – அகம் 121/5,6
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய – அகம் 269/8,9
நன் மாண் விழவில் தகரம் மண்ணி
யாம் பல புணர்ப்ப சொல்லாள் காம்பொடு – அகம் 385/6,7
மண்ணி வாரா அளவை எண்ணெய் – புறம் 50/6
மூதூர் வாயில் பனி கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண் குழை மிலைந்து – புறம் 79/1,2
மண்-உறு மணியின் மாசு அற மண்ணி
புது மலர் கஞல இன்று பெயரின் – புறம் 147/7,8
மீ படர்ந்து இறந்து வன் கோல் மண்ணி
வள் பரிந்து கிடந்த என் தெண் கண் மா கிணை – புறம் 399/22,23

மேல்


மண்ணிடை (32)

மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார் – கம்.பால:3 5/2
மண்ணிடை வெட்டுவ வாள் கை மைந்தர்-தம் – கம்.பால:3 43/2
மண்ணிடை உயிர்-தொறும் வளர்ந்து தேய்வு இன்றி – கம்.பால:4 9/1
இடி ஏறுண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தான் – கம்.அயோ:3 39/4
வீழும் மண்ணிடை வீழ்ந்தனர் வீந்திலர் – கம்.அயோ:4 224/2
மண்ணிடை இழிந்து ஒரு வழி கொண்டால் என – கம்.அயோ:12 31/3
மண்ணிடை விழுந்தனன் வானின் உம்பரான் – கம்.அயோ:14 56/4
மண்ணிடை கடிது பொத்துதல் வழக்கு எனலுமே – கம்.ஆரண்:1 43/4
மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல்வாள் வந்தாள் – கம்.ஆரண்:6 50/4
உயரும் விண்ணிடை மண்ணிடை விழும் கிடந்து உழைக்கும் – கம்.ஆரண்:6 90/1
மண்ணிடை புழுவின் வாழும் மானிடர் வலியர் என்றாய் – கம்.ஆரண்:12 65/2
மண்ணிடை தன்னையும் மறந்து சாம்பினாள் – கம்.ஆரண்:13 51/4
மண்டலம் பல மண்ணிடை கிடந்து என மணியின் – கம்.ஆரண்:13 89/3
மண்ணிடை வைகல்-தோறும் வரம்பு இலாது ஆடும் மாக்கள் – கம்.ஆரண்:16 9/2
குளித்தன மண்ணிடை கூனல் தந்து எலாம் – கம்.கிட்:10 119/4
மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய் மண்ணிடை மாக்கள் – கம்.கிட்:12 35/3
மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல் – கம்.கிட்:16 56/1
மண்ணிடை வீழ்கில மறித்தும் போகில – கம்.சுந்:2 55/2
இடி_ஏறு உண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தாள் – கம்.சுந்:2 89/4
வலித்தான் பகு வாய் மடித்து மலை போல் தலை மண்ணிடை வீழ – கம்.சுந்:8 47/4
மதிக்கும் வல் எழுவினால் அரைக்கும் மண்ணிடை
குதிக்கும் வன் தலையிடை கடிக்கும் குத்துமால் – கம்.சுந்:9 36/3,4
செய்யு-மின் மண்ணிடை தேய்-மின் தின்னு-மின் – கம்.சுந்:12 1/3
மயர்வு_இல் மன் நெடும் சேவடி மண்ணிடை வைப்பின் – கம்.யுத்1:3 13/1
மண்ணிடை வானவர் வருவர் என்று அவர் – கம்.யுத்1:5 24/3
வாரியின் அமுக்கும் கையால் மண்ணிடை தேய்க்கும் வாரி – கம்.யுத்2:16 174/1
அற்று எழுந்தன விழுந்து மண்ணிடை அழுந்துகின்றன அனந்தமால் – கம்.யுத்2:19 63/4
மலை என எழுவர் வீழ்வர் மண்ணிடை புரள்வர் வானில் – கம்.யுத்2:19 193/1
மலையின் பெரியான் உடல் மண்ணிடை இட்டு – கம்.யுத்3:20 72/1
புல்லி மண்ணிடை புரண்டன சில சில போர் ஆள் – கம்.யுத்3:22 55/3
மாலை வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான் – கம்.யுத்3:22 173/4
வாரும் வாரும் என்று அழைக்கும் மானிடற்கு இ மண்ணிடை
பேருமாறும் நம்மிடை பிழைக்குமாறும் எங்ஙனே – கம்.யுத்3:31 75/3,4
விரவு பொன்னினை மண்ணிடை நிறுத்தி விண்ணிடையே – கம்.யுத்4:40 119/2

மேல்


மண்ணிய (6)

மண்ணிய சென்ற ஒண் நுதல் அரிவை – குறு 292/1
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண் – பரி 2/32
வதுவை மண்ணிய மகளிர் விதுப்பு உற்று – அகம் 136/8
தகரம் மண்ணிய தண் நறு முச்சி – அகம் 393/23
பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய
துகில் விரி கடுப்ப நுடங்கி தண்ணென – புறம் 337/8,9
மண்ணிய மணி நிற வண்ண வண் துழாய் – கம்.பால:24 40/2

மேல்


மண்ணில் (24)

மருள் தரும் வனத்தில் மண்ணில் வானரர் ஆகி வந்தார் – கம்.பால:5 26/3
மின் துவள்கின்றது போல மண்ணில் வீழ்ந்தாள் – கம்.அயோ:3 8/2
மறையவன் வகுத்தன மண்ணில் வானிடை – கம்.அயோ:12 9/2
மை_அறு விசும்பில் மண்ணில் மற்றும் ஓர் உலகில் முற்றும் – கம்.அயோ:13 61/1
மண்ணில் நோக்க அரு வானினில் மற்றினில் – கம்.ஆரண்:7 6/1
மண்ணில் கரனே முதலோர் உதிரத்தின் வாரி – கம்.ஆரண்:13 26/2
மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னை – கம்.கிட்:3 27/1
சொற்றலும் அருக்கன் தோன்றல் சொல்லுவான் மண்ணில் விண்ணில் – கம்.கிட்:11 86/1
மா கால் விசைக்க வடம் மண்ணில் உற வாலோடு – கம்.சுந்:1 72/3
இறுத்தலும் எளிதாம் மண்ணில் யாவர்க்கும் இயக்கம் உண்டே – கம்.சுந்:2 37/2
மண்ணில் தீய மானுயர் தம்தம் வழியோடும் – கம்.சுந்:3 150/1
மா இரு நெடு வரை வாங்கி மண்ணில் இட்டு – கம்.சுந்:9 35/1
மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற – கம்.சுந்:12 115/1
மண்ணில் சாகிலன் வானிலும் சாகிலன் வரத்தால் – கம்.யுத்1:3 14/4
வழிந்த கண்ணீரின் மண்ணில் மார்பு உற வணங்கினானை – கம்.யுத்1:4 138/2
மண்ணில் வேர் உற பற்றிய நெடு மரம் மற்றும் – கம்.யுத்1:6 28/3
மதில் புறம் கண்டு மண்ணில் மறைந்தன – கம்.யுத்2:15 24/2
மூலமே மண்ணில் மூழ்கி கிடந்தது ஓர் பொருப்பை முற்றும் – கம்.யுத்2:16 179/1
மண்ணில் திரியாத வய பரியே – கம்.யுத்3:20 96/4
மண்ணில் செல்லுதிர் இ கணத்தே எனும் மனத்தார் – கம்.யுத்3:22 179/4
வாழியார்க்கு இல்லை வாளா மயங்கலை மண்ணில் வந்தாய் – கம்.யுத்3:23 25/4
மண்ணில் நின்ற மால் யானையை வாயிடும் பசியார் – கம்.யுத்3:31 9/2
மண்ணில் செல்வார் மேனியின் வீழ மடிவுற்றார் – கம்.யுத்4:33 17/2
மண்ணில் செல்வன செல்லினும் மாசு_அற – கம்.யுத்4:37 41/1

மேல்


மண்ணின் (17)

இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என் – அகம் 32/10
மண்ணின் நீர் உலந்து வானம் மழை அற வறந்த காலத்து – கம்.பால:21 4/3
மண்ணின் மேல் விழுந்து அலறி மாழ்குவான் – கம்.அயோ:11 118/1
விரிந்து ஆர் சிறை கீழ் உற வீழ்ந்தனன் மண்ணின் விண்ணோர் – கம்.ஆரண்:13 43/1
மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடு எலாம் மாய்ந்து – கம்.ஆரண்:13 78/1
ஊனம் உற்றிட மண்ணின் உதித்தவர் – கம்.சுந்:6 23/1
உயர்க்கும் விண் மிசை ஓங்கலின் மண்ணின் வந்து உறலின் – கம்.சுந்:7 53/2
மாருதத்தினும் மண்ணின் மற்று எவற்றினும் மாளான் – கம்.யுத்1:3 16/2
மண்ணின் நின்று மேல் மலர் அயன் உலகு உற வாழும் – கம்.யுத்1:3 43/1
மறம் கிளர் செருவில் வென்று வாழ்ந்திலை மண்ணின் மேலா – கம்.யுத்2:16 143/1
வான் உள அறத்தின் தோன்றும் சொல்_வழி வாழு மண்ணின்
ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள உணர்வும் உண்டால் – கம்.யுத்2:17 20/1,2
மண்ணின் தலை உருள்கின்றன மழை ஒத்து உயர் மதமா – கம்.யுத்2:18 140/4
மண்ணின் தலை நெரியும்படி திரிகின்றன மலை-போல் – கம்.யுத்2:18 143/3
மண்ணின் தலை வானர மேனியர் வந்தார் – கம்.யுத்2:18 256/1
சுழித்து வந்து வீழ்வ என்ன மண்ணின் மீது துன்னுமால் – கம்.யுத்3:31 96/2
மண்ணின் நீர் அளவும் கல்லி நெடு மலை பறித்து மண்டும் – கம்.யுத்4:34 21/2
மண்ணின் நீத்தம் ஒத்து இழிதர தழீஇ நின்று மைந்த – கம்.யுத்4:40 112/2

மேல்


மண்ணின்-நின்றும் (1)

வாள் தலை நேமி தோன்றி மறைந்தது மண்ணின்-நின்றும்
தோட்டனன் அனுமன் மற்று அ குன்றினை வயிர தோளால் – கம்.யுத்3:24 62/3,4

மேல்


மண்ணின்-மேல் (2)

மண்ணின்-மேல் வந்த வானர சேனையின் வரம்பே – கம்.கிட்:12 24/4
வாளி மேலும் வில்லின் மேலும் மண்ணின்-மேல் வளர்ந்த மா – கம்.யுத்3:31 80/3

மேல்


மண்ணினிடையோன் (1)

வந்து மண்ணினிடையோன் எனினும் வானினிடையோர் – கம்.ஆரண்:1 16/3

மேல்


மண்ணினில் (1)

மந்திர மணியினின் பொன்னின் மண்ணினில்
அந்தரத்து அவிர் சுடர் அவை இன்று ஆயினும் – கம்.கிட்:14 32/2,3

மேல்


மண்ணினுக்கு (1)

வாரம் அன்று நின் மண்ணினுக்கு என் உடல் – கம்.கிட்:7 90/2

மேல்


மண்ணினும் (5)

மண்ணினும் நல்லள் மலர்_மகள் கலை_மகள் கலை ஊர் – கம்.அயோ:1 39/1
மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும் – கம்.ஆரண்:14 98/1
மண்ணினும் விசும்பினும் மருங்கினும் வலித்தார் – கம்.சுந்:8 36/3
மண்ணினும் வானினும் மற்றும் முற்றும் நின் – கம்.யுத்1:2 26/1
மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும் – கம்.யுத்1:3 71/3

மேல்


மண்ணினுளோர்களும் (1)

வானோர்களும் மண்ணினுளோர்களும் மற்று – கம்.யுத்2:18 52/1

மேல்


மண்ணினே (2)

மலைகளும் தலைகளும் விழுந்த மண்ணினே – கம்.ஆரண்:7 108/4
மண்டலம் விழுந்தன போன்ற மண்ணினே – கம்.யுத்2:18 106/4

மேல்


மண்ணினை (7)

மண்ணினை காக்கின்ற மன்னன் மைந்தர்கள் – கம்.பால:8 30/3
மண்ணினை மறைத்தன மலிந்த மா கொடி – கம்.அயோ:12 26/2
மண்ணினை ஓடி வளைந்தார் – கம்.சுந்:13 46/2
மண்ணினை அளந்து நின்ற மால் என வளர்ந்து நின்றான் – கம்.யுத்2:16 53/4
மண்ணினை எடுக்க எண்ணும் வானினை இடிக்க எண்ணும் – கம்.யுத்2:18 263/1
வான் விடின் விடாது மற்று இ மண்ணினை எண்ணி என்னே – கம்.யுத்2:19 237/2
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள் – கம்.யுத்4:40 57/2

மேல்


மண்ணினையே (1)

பகைவர் உண்ணா அரு மண்ணினையே
அம்பு துஞ்சும் கடி அரணால் – புறம் 20/15,16

மேல்


மண்ணினோடும் (1)

வடு கண் வார் கூந்தலாளை இராவணன் மண்ணினோடும்
எடுத்தனன் ஏகுவானை எதிர்ந்து எனது ஆற்றல்கொண்டு – கம்.ஆரண்:13 113/1,2

மேல்


மண்ணு (4)

வேறுபடு புனல் என விரை மண்ணு கலிழை – பரி 6/44
மண்ணு மணி அன்ன மா இதழ் பாவை – அகம் 136/13
வார் மணி புனலால் மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான் – கம்.அயோ:13 39/4
மண்ணு நீர் உகுத்தி நீ மலர்க்கையால் என்றான் – கம்.அயோ:14 77/4

மேல்


மண்ணுக்கும் (1)

மண்ணுக்கும் திசைகள் வைத்த வரம்பிற்கும் மலரோன் வைகும் – கம்.யுத்3:24 47/3

மேல்


மண்ணுநள் (1)

நெடும் சுழி நீத்தம் மண்ணுநள் போல – அகம் 62/10

மேல்


மண்ணும் (29)

பசும்_பொன் உலகமும் மண்ணும் பாழ்பட – பரி 2/3
உண்டாகிய உயர் மண்ணும்
சென்று பட்ட விழு கலனும் – புறம் 17/24,25
வண்டல் இட்டு ஓட மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ – கம்.பால:2 12/4
மழை விழும் விழும்-தொறும் மண்ணும் கீழ் உற – கம்.பால:3 54/3
விண்ணும் மண்ணும் திசை அனைத்தும் விழுங்கி கொண்ட விரி நல் நீர் – கம்.பால:10 73/3
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரி வாள் இரவி ஆன – கம்.பால:11 16/3
மண்ணும் முழவின் ஒலி மங்கையர் பாடல் ஓதை – கம்.பால:16 44/1
மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான் – கம்.அயோ:3 25/4
விண்ணும் மண்ணும் இ வேலையும் மற்றும் வேறு – கம்.அயோ:4 17/1
மண்ணும் நீராய் வந்த புனலை மகனே வினையேற்கு – கம்.அயோ:4 55/3
மரங்களும் மலைகளும் மண்ணும் கண் உற – கம்.அயோ:12 46/2
மீன் சுடர் விண்ணும் மண்ணும் விரிந்த போர் அரக்கர் என்னும் – கம்.ஆரண்:6 51/3
மீள_அரும் செருவில் விண்ணும் மண்ணும் என் மேல் வந்தாலும் – கம்.ஆரண்:7 62/1
மின் வானமும் மண்ணும் விளங்குவது ஓர் – கம்.ஆரண்:11 43/2
மாற்றம் என் பகர்வது மண்ணும் வானமும் – கம்.ஆரண்:12 9/1
மண்ணும் நீர் முதல் மங்கலங்களும் – கம்.கிட்:9 4/1
மலரோன் நின்றுளன் மண்ணும் விண்ணும் உண்டு – கம்.கிட்:16 35/1
மாவொடு மரனும் மண்ணும் வல்லியும் மற்றும் எல்லாம் – கம்.சுந்:1 19/1
கட்புலன் கதுவல் ஆகா வேகத்தான் கடலும் மண்ணும்
உட்பட கூடி அண்டம் உற உள செலவின் ஒற்றை – கம்.சுந்:1 24/2,3
வேர்த்தனர் திசை காப்பாளர் சலித்தன விண்ணும் மண்ணும்
தார் தனி வீரன் தானும் தனிமையும் அவர்-மேல் சார்ந்தான் – கம்.சுந்:10 24/3,4
வாழி வற்றா மறி கடலும் மண்ணும் வட-பால் வான் தோய – கம்.யுத்1:1 1/2
மண்ணும் வானமும் மற்றைய பிறவும் தன் வாய் பெய்து – கம்.யுத்2:15 224/3
வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடு வயிர தோளான் – கம்.யுத்2:16 11/1
மேருவும் விண்ணும் மண்ணும் கடல்களும் வேண்டும் அன்றே – கம்.யுத்2:16 20/4
வருக முன் வானமும் மண்ணும் மற்றவும் – கம்.யுத்2:16 88/2
வான் எலாம் பகழி வானின் வரம்பு எலாம் பகழி மண்ணும்
தான் எலாம் பகழி குன்றின் தலை எலாம் பகழி சார்ந்தோர் – கம்.யுத்2:18 195/1,2
ஒத்து அண்டமும் மண்ணும் நடுங்க உருத்தான் – கம்.யுத்2:18 239/2
மண்ணும் நீர்க்கு வரம்பு கண்டால் அன்றி – கம்.யுத்4:41 50/3
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ – கம்.யுத்4:41 73/4

மேல்


மண்ணுமே (1)

மெய் வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே
செய் தவம் இழந்தன திருவின் நாயக – கம்.பால:5 15/2,3

மேல்


மண்ணுலகு (1)

ஆக்கிய தூளி விண்ணும் மண்ணுலகு ஆக்க போனான் – கம்.பால:14 79/4

மேல்


மண்ணுவ (1)

மண்ணுவ மணி பொன் மலைய கடல் – பரி 23/23

மேல்


மண்ணுளே (2)

மண்ணுளே இழிந்தது என்ன வந்து போன மைந்தனார் – கம்.பால:13 53/2
மண்ணுளே நோக்கி நின்று வாய் மடித்து உருத்து மாயா – கம்.சுந்:11 17/3

மேல்


மண்ணுளோரையும் (1)

வாரும் உங்களுடன் வானுளோர்களையும் மண்ணுளோரையும் வர சொலும் – கம்.யுத்2:19 77/3

மேல்


மண்ணுற (1)

மண்ணுற சேற்றுள் புக்கு சுரிகின்ற மாலை குன்றம் – கம்.யுத்1:8 19/1

மேல்


மண்ணுறு (1)

மண்ணுறு காவல் திண் மதில் வாயில் – கம்.யுத்3:26 20/2

மேல்


மண்ணே (1)

மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற என்றான் – கம்.அயோ:3 32/4

மேல்


மண்ணை (5)

நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு – அகம் 24/12
வார் மணி புனலால் மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான் – கம்.அயோ:13 39/4
வரும் என நினைகையும் மண்ணை என்-வயின் – கம்.அயோ:14 43/2
வாசியை பார்க்கும் இ மண்ணை பார்க்குமால் – கம்.யுத்2:16 293/3
மயங்கினான் வள்ளல் தம்பி மற்றையோர் முற்றும் மண்ணை
முயங்கினார் மேனி எல்லாம் மூடினான் அரக்கன் மூரி – கம்.யுத்2:19 203/1,2

மேல்


மண்ணையும் (2)

மண்ணையும் வானையும் வயங்கு திக்கையும் – கம்.அயோ:12 43/1
வீழின் மீச்செலின் மண்ணையும் விண்ணையும் தொளைப்ப – கம்.யுத்2:15 226/3

மேல்


மண்ணொடு (2)

வாய் பகை கடியும் மண்ணொடு கடும் திறல் – அகம் 101/6
மா மரங்கள் மடிந்தன மண்ணொடு
தாம் அரங்க அரங்கு தகர்ந்து உக – கம்.சுந்:6 27/2,3

மேல்


மண்ணொடும் (5)

வாங்கினன் தேரிடை வைத்த மண்ணொடும்
வீங்கு தோள் மீ கொடு விண்ணின் ஏகினான் – கம்.ஆரண்:13 50/3,4
வைத்த மா நிதி மண்ணொடும் மறைந்தன வாங்கி – கம்.ஆரண்:13 72/3
மலையின்-மேல் உரும் இடித்து என்ன வான் மண்ணொடும்
குலைய மா திசைகளும் செவிடு உற குத்தினான் – கம்.கிட்:5 11/3,4
மண்ணொடும் கொண்டு போனான் வான் உயர் கற்பினாள்-தன் – கம்.சுந்:14 32/1
வளைத்து வீக்கிய வாளியால் மண்ணொடும் திண்ணம் – கம்.யுத்3:22 177/3

மேல்


மண்ணோடு (1)

மண்ணோடு உன்னோடு என் ஆம் வசையோ வலிதே என்றான் – கம்.அயோ:4 44/4

மேல்


மண்ணோடும் (1)

மறி கடல் குடித்து வானம் மண்ணோடும் பறிக்க வல்ல – கம்.யுத்3:26 8/1

மேல்


மண்ணோர் (4)

மண்ணோர் பாராது எள்ளுவர் வாளா பழி பூண்டாய் – கம்.அயோ:11 83/2
வந்ததே என்னை பெற்று வாழ்ந்தவாறு இதுவோ மண்ணோர்
தந்தையே தாயே செய்த தருமமே தவமே என்னும் – கம்.யுத்2:17 34/2,3
தேவரே முதலா மற்றை திண் திறல் நாகர் மண்ணோர்
யாவரும் வந்து நுந்தை அடி தொழுது ஏவல் செய்வார் – கம்.யுத்2:17 54/1,2
மண்ணோர் உயிரே இமையோர் வலியே – கம்.யுத்3:23 13/3

மேல்


மண்தலத்து (1)

வீற்று மண்தலத்து யாவையும் வீழ்கில யாண்டும் – கம்.கிட்:4 8/2

மேல்


மண்தலம் (4)

மண்தலம் கிழிந்த வாயில் மறி கடல் மோழை மண்ட – கம்.சுந்:6 60/1
மண்தலம் கடல் ஆகி மறைந்ததே – கம்.யுத்1:8 26/4
திரிகை ஒத்தது மண்தலம் கதிர் ஒளி தீர்ந்த – கம்.யுத்2:15 207/4
வாளி ஆர்த்தன தேர் இவர் மண்தலம்
தூளி ஆர்த்திலதால் பிணம் துன்னலால் – கம்.யுத்2:19 134/3,4

மேல்


மண்படி (1)

மண்படி செய்த தவத்தினில் வந்த – கம்.ஆரண்:14 34/1

மேல்


மண்பால் (1)

மண்பால்_அமரர் வரம்பு ஆரும் காணாத – கம்.ஆரண்:15 45/1

மேல்


மண்பால்_அமரர் (1)

மண்பால்_அமரர் வரம்பு ஆரும் காணாத – கம்.ஆரண்:15 45/1

மேல்


மண்பாலவரே-கொல் (1)

மண்பாலவரே-கொல் விளைப்பவர் மாயை என்றான் – கம்.ஆரண்:10 150/4

மேல்


மண (38)

மண இல் கமழும் மா மலை சாரல் – மலை 151
தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியின் – ஐங் 379/1
நெய்ம் மாண் சிவிறியர் நீர் மண கோட்டினர் – பரி 6/34
வரு புனல் வையை மணல் தொட்டேன் தரு மண வேள் – பரி 8/61
கய வாய் நெய்தல் அலர் கமழ் முகை மண நகை – பரி 8/74
வதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்து அன்னார் – பரி 10/20
திரை நுரை மென் பொகுட்டு தேம் மண சாந்தின் – பரி 11/27
வாச மண துவர் வாய் கொள்வோரும் – பரி 12/22
மண முரசு எறிதர – பரி 22/15
மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று – பரி 24/60
மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல் – கலி 14/3
மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப – கலி 27/4
மை தவழ் வெற்பன் மண அணி காணாமல் – கலி 39/42
மண மனையாய் என வந்த மல்லலின் மாண்பு அன்றோ – கலி 66/10
ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து எம் இல் – கலி 68/18
மண மனை ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே – கலி 70/10
மண மனை ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே – கலி 70/10
மராஅம் அலைத்த மண வாய் தென்றல் – அகம் 21/12
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகை – அகம் 42/2
மண மனை கமழும் கானம் – அகம் 107/21
படு மண முழவொடு பரூஉ பணை இமிழ – அகம் 136/7
புது மண மகடூஉ அயினிய கடி நகர் – அகம் 141/14
மன்ற வேங்கை மண நாள் பூத்த – அகம் 232/7
முகிலினொடு இகலுவ கடி மண முரசம் – கம்.பால:2 45/4
மழவர்-தம் மனையன மண_ஒலி இசையின் – கம்.பால:2 50/3
வீடும் விரவும் மண பந்தரும் வீணை வண்டும் – கம்.பால:3 71/3
புக்கு அவளோடும் காம புது மண மதுவின் தேறல் – கம்.பால:9 19/1
ஆனை மேல் மண_முரசு அறைக என்று ஏவினான் – கம்.பால:14 7/4
வல்லி பொரு சிற்றிடை மடந்தை மண நாள் ஆம் – கம்.பால:22 40/3
மானவர் பெருமானும் மண நினைவினன் ஆக – கம்.பால:23 19/1
கன்னலின் மண வேலை கடிகைகள் தெரிவாரும் – கம்.பால:23 31/4
மண் உறு திருநாளே ஒத்தது அம் மண நாளே – கம்.பால:23 38/4
மன்றலின் வந்து மண தவிசு ஏறி – கம்.பால:23 85/1
சிங்கம் மண தொழில் செய்த திறத்தால் – கம்.பால:23 99/3
கொற்றவன் முடி மண கோலம் காணவும் – கம்.அயோ:11 55/3
மண தொழில் புரியும் அன்றே மருத்தனை உருவம் மாற்றி – கம்.யுத்2:17 3/4
மண_வினை முடித்து என் கையை மந்திர மரபின் தொட்ட – கம்.யுத்2:17 43/3
மண பெரும் களத்தில் மோடி மங்கல வாழ்க்கை வைப்பில் – கம்.யுத்2:19 220/3

மேல்


மண_முரசு (1)

ஆனை மேல் மண_முரசு அறைக என்று ஏவினான் – கம்.பால:14 7/4

மேல்


மண_வினை (1)

மண_வினை முடித்து என் கையை மந்திர மரபின் தொட்ட – கம்.யுத்2:17 43/3

மேல்


மண_ஒலி (1)

மழவர்-தம் மனையன மண_ஒலி இசையின் – கம்.பால:2 50/3

மேல்


மணக்கும்-கால் (1)

மணக்கும்-கால் மலர் அன்ன தகையவாய் சிறிது நீர் – கலி 25/13

மேல்


மணத்தல் (1)

வருத்தம் நீங்கு அரக்கர்-தம்மில் மானிடர் மணத்தல் நங்கை – கம்.ஆரண்:6 44/3

மேல்


மணத்தலும் (1)

மணத்தலும் தணத்தலும் இலமே – குறு 168/6

மேல்


மணத்தற்கு (1)

மணத்தற்கு அரிய பணை பெரும் தோளே – குறு 100/7

மேல்


மணத்தை (1)

வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால் – கம்.பால:13 30/1

மேல்


மணந்த (15)

குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே – குறு 25/5
நல்_தோள் மணந்த ஞான்றை மற்று அவன் – குறு 36/4
புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே – குறு 50/5
மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பே – குறு 68/4
குண குட கடலோடு ஆயிடை மணந்த
பந்தர் அந்தரம் வேய்ந்து – பதி 51/15,16
மை இருநூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று – பரி 9/8
மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள் – கலி 24/6
மறையில் தான் மருவு-உற மணந்த நட்பு அருகலான் – கலி 45/22
அணங்கு உடை நகரின் மணந்த பூவின் – அகம் 99/9
தோட்டு இரும் சுரியல் மணந்த பித்தை – அகம் 236/15
வரை_அக வெற்பன் மணந்த மார்பே – அகம் 242/22
அறையும் பொறையும் மணந்த தலைய – புறம் 118/1
மல் பக மலர்ந்த திண் தோள் வானவர் மணந்த கோல – கம்.பால:16 22/2
மணந்த பேர் அன்பரை மலரின் சேக்கையுள் – கம்.ஆரண்:10 119/1
மந்தாரம் உந்து மகரந்தம் மணந்த வாடை – கம்.சுந்:1 62/1

மேல்


மணந்த-கால் (1)

அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த-கால்
கொடும் குழாய் தெளி என கொண்டதன் கொளை அன்றோ – கலி 132/16,17

மேல்


மணந்தவன் (1)

திருந்து இழை மென் தோள் மணந்தவன் செய்த – கலி 131/2

மேல்


மணந்தவை (1)

மணந்தவை போல வரை மலை எல்லாம் – பரி 19/81

மேல்


மணந்தனன் (1)

தொடி உடைய தோள் மணந்தனன்
கடி காவில் பூ சூடினன் – புறம் 239/1,2

மேல்


மணந்தனன்-மன் (1)

மணந்தனன்-மன் எம் தோளே – குறு 193/5

மேல்


மணந்தனை (3)

மணந்தனை அருளாய் ஆயினும் பைபய – ஐங் 83/1
மறைய செல்லும் நீ மணந்தனை விடினே – கலி 125/24
வாவே தெய்ய மணந்தனை செலற்கே – அகம் 240/15

மேல்


மணந்தார் (1)

மறு அற்ற மைந்தர் தோள் எய்தார் மணந்தார்
முறுவல் தலையளி எய்தார் நின் குன்றம் – பரி 19/92,93

மேல்


மணந்து (11)

தான் மணந்து அனையம் என விடுகம் தூதே – குறு 106/6
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே – குறு 189/7
நல்ல சொல்லி மணந்து இனி – ஐங் 22/3
தோகை ஆர் குரல் மணந்து தணந்தோரை – பரி 14/8
மாலை மலை மணந்து மண் துயின்ற கங்குலான் – பரி 20/7
மறையினின் மணந்து ஆங்கே மருவு அற துறந்த பின் – கலி 53/8
உயங்கு படர் அகலம் முயங்கி தோள் மணந்து
இன் சொல் அளைஇ பெயர்ந்தனன் தோழி – அகம் 102/14,15
வளம் கெழு நன் நாடு அன்ன என் தோள் மணந்து
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற – அகம் 113/7,8
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ – அகம் 180/12
தண் நறும் சாந்தம் கமழும் தோள் மணந்து
இன்னும் பிறள்-வயினானே மனையோள் – அகம் 186/12,13
வன் தொழில் கொற்ற பொன்_தோள் மணந்து அரு மயிலே அன்னார் – கம்.சுந்:2 213/3

மேல்


மணப்பின் (1)

மணப்பின் மாண் நலம் எய்தி – குறு 299/7

மேல்


மணப்பு (2)

இனியே மணப்பு அரும் காமம் தணப்ப நீந்தி – அகம் 50/7
மணப்பு அரும் காமம் புணர்ந்தமை அறியார் – அகம் 112/15

மேல்


மணம் (77)

மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி – திரு 290
மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன – பொரு 19
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை – பெரும் 354
துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி – மது 329
மணம் கமழ் நாற்றம் தெரு_உடன் கமழ – மது 447
மணம் புணர்ந்து ஓங்கிய அணங்கு உடை நல் இல் – மது 578
மணம் கமழ் மனை-தொறும் பொய்தல் அயர – மது 589
மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும் – மது 780
நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள் – குறி 232
மாஅ காவிரி மணம் கூட்டும் – பட் 116
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள் – நற் 52/3
மணம் கமழ் கானல் மாண் நலம் இழந்த – நற் 167/9
மணம் கமழ் கானல் இயைந்த நம் கேண்மை – நற் 203/7
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் – நற் 244/4
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் – நற் 267/5
மாலை மான்ற மணம் மலி வியல் நகர் – நற் 361/6
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே – குறு 229/7
இன் கடும் கள்ளின் மணம் இல கமழும் – குறு 330/5
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின் – குறு 347/5
மாலை பெய்த மணம் கமழ் உந்தியொடு – குறு 361/3
மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே – குறு 364/8
புணர்ந்தோர் மெய்ம் மணம் கமழும் தண் பொழில் – ஐங் 19/2
மணம் கமழ் பொழில் குறி நல்கினள் நுணங்கு இழை – ஐங் 174/2
மணம் கமழ் தண் பொழில் மலரும் பொழுதே – ஐங் 348/3
எம் மனை வதுவை நன் மணம் கழிக என – ஐங் 399/2
மல்லல் ஆகிய மணம் கமழ் புறவே – ஐங் 414/4
மண்ணா ஆயின் மணம் கமழ் கொண்டு – பதி 21/32
வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம் – பதி 63/4
மணம் கமழ் மார்ப நின் தாள் நிழலோரே – பதி 68/20
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை – பரி 1/24
மணம் வரு மாலையின் வட்டிப்போரை – பரி 11/56
மல்லிகை மௌவல் மணம் கமழ் சண்பகம் – பரி 12/77
பல் மணம் மன்னு பின் இரும் கூந்தலர் – பரி 19/89
மணம் நாறு நறு நுதல் மாரி வீழ் இரும் கூந்தல் – கலி 14/4
மணம் நயந்தனன் அ மலை கிழவோற்கே – கலி 41/44
மணம் நாறு கதுப்பினாய் மறுத்து ஒன்று பாடித்தை – கலி 43/23
மணம் கமழ் மார்பினை மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து – கலி 49/16
மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம் – கலி 52/9
மணம் கமழ் நறும் கோதை மாரி வீழ் இரும் கூந்தல் – கலி 60/2
மணம் கமழ் கோதை பரிபு கொண்டு ஓச்சி – கலி 92/46
முத்து ஏர் முறுவலாய் நாம் மணம் புக்க-கால் – கலி 93/11
பெரு மணம் பண்ணி அறத்தினில் கொண்ட – கலி 96/33
பெரும் மணம் எல்லாம் தனித்தே ஒழிய – கலி 114/14
ஒரு மணம் தான் அறியும் ஆயின் எனைத்தும் – கலி 114/17
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே – கலி 114/21
மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே – கலி 131/39
மணம் கமழ் பாக்கத்து பகுக்கும் – அகம் 10/12
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல் – அகம் 22/3
வதுவை நன் மணம் கழிந்த பின்றை – அகம் 86/17
மணம் கமழ் மறுகின் மணல் பெரும் குன்றே – அகம் 181/26
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப – அகம் 204/7
மணம் கமழ் இள மணல் எக்கர் காண்வர – அகம் 250/4
மணம் கமழ் ஐம்பால் மடந்தை நின் – அகம் 295/21
மணம் கமழ் தண் பொழில் அல்கி நெருநை – அகம் 366/14
மணம் கமழ் மால் வரை வரைந்தனர் எமரே – புறம் 151/12
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் – புறம் 266/5
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ – புறம் 341/11
மணம் நாறு மார்பின் மற போர் அகுதை – புறம் 347/5
மணி கலன் நிறைந்த மணம் நாறு தேறல் – புறம் 397/14
வரம்பு இல் பேர் அழகினாளை மணம் செய்வான் வருகின்றான் என்று – கம்.பால:10 2/3
ஒலித்து ஆனை என வந்து மணம் மொழிந்தார்க்கு எதிர் உருத்த – கம்.பால:13 20/2
மன்றல் மணம் நாறு பட மாடம் நுழைகின்றார் – கம்.பால:15 24/3
மந்தாரம் முந்து மகரந்த மணம் குலாவும் – கம்.பால:16 41/1
மங்கை மா மணம் காணிய வந்து அருள் – கம்.பால:21 51/3
மலிதரு மணம் படு திருவை வாயினால் – கம்.பால:23 81/3
அற்புதன் திருவை சேரும் அரு மணம் காண புக்கார் – கம்.அயோ:3 77/3
தூவியின் மணம் நாற துணை பிரி பெடை தான் அ – கம்.அயோ:9 7/3
மணம் கிளர் மலர் வாச மாருதம் வர வீச – கம்.அயோ:9 15/1
போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான் – கம்.ஆரண்:3 48/4
வாச மணம் நாறல் இல ஆன மணி வன் கால் – கம்.கிட்:10 76/2
மீனும் தானும் ஓர் வெறி மணம் கமழும் அ வேலை – கம்.சுந்:2 16/4
பூவையர் பலாண்டு கூற புது மணம் புணர்கின்றாரை – கம்.சுந்:2 118/4
மணம் கிளர் கற்பக சோலை வாவி-வாய் – கம்.சுந்:5 64/2
பூவின் மணம் நாறுவ புலால் கமழ்கிலாத – கம்.சுந்:6 17/2
மருங்கு அட வளர்ந்த முலை மங்கை மணம் முன்னா – கம்.யுத்1:9 12/2
மறத்தை பூண்டு வெம் பாவத்தை மணம் புணர் மணாளர் – கம்.யுத்3:31 6/2
மணம் கொள் வேல் இளம் கோளரி மானம் மீ படர்ந்தான் – கம்.யுத்4:41 5/4

மேல்


மணமும் (4)

என்றும் இனி மணமும் இலை என்று இருந்தோம் இவன் ஏற்றின் – கம்.பால:13 24/3
ஒரு மகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன் – கம்.அயோ:1 28/4
மணமும் இல்லை மறை நெறி வந்தன – கம்.கிட்:7 111/1
மலரினில் மணமும் எள்ளில் எண்ணெயும் போல எங்கும் – கம்.யுத்1:3 120/3

மேல்


மணல் (208)

கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர – சிறு 150
பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர் – பெரும் 267
மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின் – பெரும் 322
முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும் – பெரும் 335
நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப – பெரும் 379
மணி பூ முண்டகத்து மணல் மலி கானல் – மது 96
இயங்கு புனல் கொழித்த வெண் தலை குவவு மணல்
கான் பொழில் தழீஇய அடைகரை-தோறும் – மது 336,337
பனி துறை குவவு மணல் முனைஇ மென் தளிர் – மது 586
தரு மணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப – மது 684
இரும் களி பரந்த ஈர வெண் மணல்
செம் வரி நாரையோடு எ வாயும் கவர – நெடு 16,17
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – நெடு 90
வரி மணல் அகன் திட்டை – பட் 60
வலை உணங்கும் மணல் முன்றில் – பட் 83
புலவு மணல் பூ கானல் – பட் 94
வரு புனல் தந்த வெண் மணல் கான்யாற்று – பட் 161
மணல் குவைஇ மலர் சிதறி – பட் 178
புனல் கால்கழீஇய மணல் வார் புறவில் – மலை 48
மணல் மடுத்து உரறும் ஓசை கழனி – நற் 4/10
மணல் காண்-தோறும் வண்டல் தைஇ – நற் 9/8
புணரி பொருத பூ மணல் அடைகரை – நற் 11/6
புலரா ஈர் மணல் மலிர கெண்டி – நற் 21/10
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரை – நற் 27/3
பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல்
நெடும் சினை புன்னை கடும் சூல் வெண்_குருகு – நற் 31/9,10
பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரை – நற் 35/1
வெண் மணல் படப்பை எம் அழுங்கல் ஊரே – நற் 38/10
குரை இலை போகிய விரவு மணல் பந்தர் – நற் 40/2
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் – நற் 63/2
புது மணல் கானல் புன்னை நுண் தாது – நற் 74/7
கானல் வார் மணல் மரீஇ – நற் 76/8
மணல் ஆடு கழங்கின் அறை மிசை தாஅம் – நற் 79/3
புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை – நற் 96/2
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் – நற் 111/8
கான்யாற்று இகு மணல் கரை பிறக்கு ஒழிய – நற் 121/10
பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை – நற் 123/4
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர் – நற் 124/5
ஊடலும் உடையமோ உயர் மணல் சேர்ப்ப – நற் 131/3
மா அரை புதைத்த மணல் மலி முன்றில் – நற் 135/2
முழங்கு திரை புது மணல் அழுந்த கொட்கும் – நற் 135/7
நெடும் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்து – நற் 140/6
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – நற் 143/2
இரும் கழி பொருத ஈர வெண் மணல்
மா கொடி அடும்பின் மா இதழ் அலரி – நற் 145/1,2
நிலவு குவித்து அன்ன மோட்டு மணல் இடி_கரை – நற் 159/3
நிலவு தவழ் மணல் கோடு ஏறி செலவர – நற் 163/5
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி – நற் 172/1
கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ – நற் 175/2
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி – நற் 183/3
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த – நற் 191/2
ஓங்கு மணல் உடுத்த நெடு மா பெண்ணை – நற் 199/1
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி – நற் 207/5
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி – நற் 235/6
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் – நற் 239/4
துறுகல் அயல தூ மணல் அடைகரை – நற் 243/2
குன்று ஓங்கு வெண் மணல் கொடி அடும்பு கொய்தும் – நற் 254/2
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர – நற் 260/4
பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு – நற் 268/8
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை – நற் 272/3
குப்பை வெண் மணல் ஏறி அரைசர் – நற் 291/3
வருமே தோழி வார் மணல் சேர்ப்பன் – நற் 307/5
மணல் மலி மூதூர் அகல் நெடும் தெருவில் – நற் 319/3
கானல் நண்ணிய வார் மணல் முன்றில் – நற் 354/4
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி – நற் 362/8
பொறி அறு பிணை கூட்டும் துறை மணல் கொண்டு – நற் 363/5
உயர் மணல் படப்பை எம் உறைவு இன் ஊரே – நற் 375/9
ஈங்கு ஆகின்றால் தோழி ஓங்கு மணல்
வரி ஆர் சிறு_மனை சிதைஇ வந்து – நற் 378/8,9
துறை-தொறும் பரக்கும் பன் மணல் சேர்ப்பனை – குறு 51/3
நனை முதிர் புன்கின் பூ தாழ் வெண் மணல்
வேலன் புனைந்த வெறி அயர் களம்-தொறும் – குறு 53/2,3
நுண் மணல் அறல் வார்ந்து அன்ன – குறு 116/3
நிலவு குவித்து அன்ன வெண் மணல் ஒரு சிறை – குறு 123/2
வான் பூ கரும்பின் ஓங்கு மணல் சிறு சிறை – குறு 149/3
உரவு திரை பொருத திணி மணல் அடைகரை – குறு 175/2
இனி சென்றனனே இடு மணல் சேர்ப்பன் – குறு 205/5
குன்றத்து அன்ன குவவு மணல் அடைகரை – குறு 236/3
அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடும் பனை – குறு 248/5
ஈர் மணல் காட்டாறு வரூஉம் – குறு 275/7
வெண் மணல் பொதுளிய பைம் கால் கருக்கின் – குறு 281/1
யானே குறும் கால் அன்னம் குவவு மணல் சேக்கும் – குறு 300/6
ஓங்கல் வெண் மணல் தாழ்ந்த புன்னை – குறு 311/5
உரவு கடல் பொருத விரவு மணல் அடைகரை – குறு 316/4
நிலவு நிற வெண் மணல் புலவ பலவுடன் – குறு 320/3
வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇ – குறு 345/2
ஈர் மணல் மலிர் நெறி சிதைய இழுமென – குறு 351/3
மலை முதல் சிறு நெறி மணல் மிக தாஅய் – குறு 378/2
வெண் மணல் விரிந்த வீ ததை கானல் – குறு 386/1
மணல் ஆடு மலிர் நிறை விரும்பிய ஒண் தழை – ஐங் 15/1
மணல் ஆடு சிமையத்து எருமை கிளைக்கும் – ஐங் 100/2
திரை தரு முத்தம் வெண் மணல் இமைக்கும் – ஐங் 105/2
ஓங்கு திரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு – ஐங் 113/2
நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடிய – ஐங் 115/2
ஒள் இழை உயர் மணல் வீழ்ந்து என – ஐங் 122/2
உளர ஒழிந்த தூவி குலவு மணல்
போர்வின் பெறூஉம் துறைவன் கேண்மை – ஐங் 153/3,4
இவறு திரை திளைக்கும் இடு மணல் நெடும் கோட்டு – ஐங் 177/2
குப்பை வெண் மணல் குரவை நிறூஉம் – ஐங் 181/3
வலம்புரி உழுத வார் மணல் அடைகரை – ஐங் 193/1
வான் உயர் நெடு மணல் ஏறி ஆனாது – ஐங் 199/2
பெய்ம் மணல் முற்றம் கவின் பெற இயற்றி – ஐங் 248/1
பெய்ம் மணல் வரைப்பின் கழங்கு படுத்து அன்னைக்கு – ஐங் 249/1
உயர் கரை கான்யாற்று அவிர் மணல் அகன் துறை – ஐங் 361/1
மணல் மலி பெரும் துறை ததைந்த காஞ்சியொடு – பதி 23/19
அல்கு-உறு கானல் ஓங்கு மணல் அடைகரை – பதி 30/5
அரக்கத்து அன்ன நுண் மணல் கோடு கொண்டு – பதி 30/27
இரும் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து – பதி 64/6
நுண் மணல் அடைகரை உடைதரும் – பதி 88/41
இனி மணல் வையை இரும் பொழிலும் குன்ற – பரி 8/51
வரு புனல் வையை மணல் தொட்டேன் தரு மண வேள் – பரி 8/61
வையைக்கு தக்க மணல் சீர் சூள் கூறல் – பரி 8/71
மருதம் நளி மணல் ஞெமர்ந்த – பரி 8/94
பல உறு போர்வை பரு மணல் மூஉய் – பரி 10/4
பனி புலர்பு ஆடி பரு மணல் அருவியின் – பரி 11/83
மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று – பரி 12/97
தார் போலும் மாலை தலை நிறையால் தண் மணல்
ஆர் வேலை யாத்திரை செல் யாறு – பரி 19/17,18
ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல்
கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில் குறுகி – பரி 20/23,24
நெறி மணல் நேடினர் செல்ல சொல் ஏற்று – பரி 20/43
தொய்யகம் தாழ்ந்த கதுப்பு போல் துவர் மணல்
வையை வார் அவிர் அறல் இடை போழும் பொழுதினான் – கலி 28/6,7
வளையவர் வண்டல் போல் வார் மணல் வடு கொள – கலி 29/5
நெடும் கயத்து அயல்_அயல் அயிர் தோன்ற அம் மணல்
வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக – கலி 31/2,3
மை அற விளங்கிய துவர் மணல் அது அது – கலி 32/2
மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய – கலி 51/2
ஒரு கை மணல் கொண்டு மேல் தூவ கண்டே – கலி 65/21
துறை கொண்டு உயர் மணல் மேல் ஒன்றி நிறைவதை – கலி 92/20
பல் கால் யாம் கான்யாற்று அவிர் மணல் தண் பொழில் – கலி 113/23
தரு மணல் தாழ பெய்து இல் பூவல் ஊட்டி – கலி 114/12
வரி மணல் முன்துறை சிற்றில் புனைந்த – கலி 114/15
வரைப்பில் மணல் தாழ பெய்து திரைப்பில் – கலி 115/19
வரி மணல் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப – கலி 127/5
கணம்_கொள் இடு மணல் காவி வருந்த – கலி 131/37
கானல் அணிந்த உயர் மணல் எக்கர் மேல் – கலி 133/2
நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய மணல் நோக்கி – கலி 134/17
எயில் இடு களிறே போல் இடு மணல் நெடும் கோட்டை – கலி 135/4
முத்து உறழ் மணல் எக்கர் அளித்த-கால் முன் ஆயம் – கலி 136/5
நீடு இலை தாழை துவர் மணல் கானலுள் – கலி 144/27
பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆக – கலி 144/46
மோட்டு மணல் அடைகரை கோட்டு_மீன் கெண்டி – அகம் 10/11
வம்பு விரித்து அன்ன பொங்கு மணல் கான்யாற்று – அகம் 11/8
கொண்டல் இடு மணல் குரவை முனையின் – அகம் 20/7
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே – அகம் 20/16
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறை – அகம் 25/2
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ – அகம் 30/11
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை – அகம் 34/7
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை – அகம் 36/9
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை – அகம் 59/4
ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை – அகம் 60/9
விடு நெறி ஈர் மணல் வாரணம் சிதர – அகம் 64/9
வெண் களர் அரி மணல் நன் பல தாஅய் – அகம் 74/7
தண் பெரும் பந்தர் தரு மணல் ஞெமிரி – அகம் 86/3
இடு மணல் பந்தருள் இயலும் – அகம் 89/21
அறல் அவிர் வார் மணல் அகல் யாற்று அடைகரை – அகம் 97/18
அறு துறை அயிர் மணல் படு_கரை போகி – அகம் 113/20
பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை – அகம் 120/14
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை – அகம் 130/4
மழை பட்டு அன்ன மணல் மலி பந்தர் – அகம் 136/16
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழில் – அகம் 137/8
வார் மணல் ஒரு சிறை பிடவு அவிழ் கொழு நிழல் – அகம் 139/11
குப்பை வெண் மணல் பக்கம் சேர்த்தி – அகம் 160/4
தரு மணல் கிடந்த பாவை என் – அகம் 165/12
நன் மணல் வியல் இடை நடந்த – அகம் 174/13
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி – அகம் 180/2
எக்கர் இட்ட குப்பை வெண் மணல்
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர் – அகம் 181/13,14
மணம் கமழ் மறுகின் மணல் பெரும் குன்றே – அகம் 181/26
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம் – அகம் 187/9
இழுமென் கானல் விழு மணல் அசைஇ – அகம் 190/15
மனை மணல் அடுத்து மாலை நாற்றி – அகம் 195/4
நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில் – அகம் 200/1
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ – அகம் 221/2
திரிமர குரல் இசை கடுப்ப வரி மணல்
அலங்கு கதிர் திகிரி ஆழி போழ – அகம் 224/13,14
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த – அகம் 230/6
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர் – அகம் 240/13
மணம் கமழ் இள மணல் எக்கர் காண்வர – அகம் 250/4
மணல் மலி முற்றத்து நிலம் வடு கொளாஅ – அகம் 254/4
கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான் – அகம் 255/5
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு – அகம் 271/3
திணி மணல் அடைகரை அலவன் ஆட்டி – அகம் 280/3
மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ – அகம் 286/3
நுணங்கு மணல் ஆங்கண் உணங்க பெய்ம்-மார் – அகம் 300/2
அரும் பொறி மஞ்ஞை ஆல வரி மணல்
மணி மிடை பவளம் போல அணி மிக – அகம் 304/12,13
மணல் மலி மறுகின் இறந்திசினோளே – அகம் 306/15
குன்றின் தோன்றும் குவவு மணல் சேர்ப்ப – அகம் 310/10
வெண் மணல் நிவந்த பொலம் கடை நெடு நகர் – அகம் 325/2
வண்டல் பாவை வரி மணல் அயர்ந்தும் – அகம் 330/2
குப்பை வெண் மணல் குவவு மிசையானும் – அகம் 330/12
குப்பை வார் மணல் எக்கர் துஞ்சும் – அகம் 341/11
செம் மணல் சிறு நெறி கம்மென வரிப்ப – அகம் 345/17
குவவு மணல் நெடும் கோட்டு ஆங்கண் – அகம் 350/14
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர் – அகம் 355/6
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி – அகம் 360/14
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில் – அகம் 374/11
வெண் மணல் நெடும் கோட்டு மறைகோ – அகம் 380/12
பால் கண்டு அன்ன ஊதை வெண் மணல்
கால் கண்டு அன்ன வழிபட போகி – அகம் 400/15,16
வரி மணல் புனை பாவைக்கு – புறம் 11/3
நிலவு மணல் வியன் கானல் – புறம் 17/11
ஓங்கு மணல் குலவு தாழை – புறம் 24/14
ஒதுக்கு இன் திணி மணல் புது பூ பள்ளி – புறம் 33/20
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய – புறம் 36/5
முதிர் வார் இப்பி முத்த வார் மணல்
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து – புறம் 53/1,2
விரி மணல் ஞெமர கல் பக நடக்கும் – புறம் 90/8
மணல் மலி முற்றம் புக்க சான்றோர் – புறம் 178/3
இனி நினைந்து இரக்கம் ஆகின்று திணி மணல்
செய்வு-உறு பாவைக்கு கொய் பூ தைஇ – புறம் 243/1,2
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை – புறம் 243/10
புனல் தரும் இள மணல் நிறைய பெய்ம்-மின் – புறம் 262/3
தெற்றி பாவை திணி மணல் அயரும் – புறம் 283/10
நீர்நிலை பெருத்த வார் மணல் அடைகரை – புறம் 366/20
நெடு நீர் கூஉம் மணல் தண் கான் – புறம் 396/5
போது அவிழ் பொய்கை-தோறும் புது மணல் தடங்கள்-தோறும் – கம்.பால:1 20/2
ஓங்கும் மரன் ஓங்கி மலை ஓங்கி மணல் ஓங்கி – கம்.ஆரண்:3 57/1
கல் அகல் வெள்ளிடை கானின் நுண் மணல்
பல்லவம் மலர் கொடு படுத்த பாயலின் – கம்.ஆரண்:14 93/1,2
பரவை நுண் மணல் எண்ணினும் எண்ண_அரும் பரப்பின் – கம்.யுத்1:3 50/1
பூணுதற்கு இனிய முத்தின் பொலி மணல் பரந்த வைப்பில் – கம்.யுத்1:4 131/2
மலைகள் ஒக்க அடுக்கி மணல் பட – கம்.யுத்1:8 46/3
சுனையின் நுண் மணல் தொகையன சுமந்தது தொக்க – கம்.யுத்4:35 22/4

மேல்


மணல (1)

கான மலைத்தரை கொன்று மணல பினறீ – பரி 22/13

மேல்


மணலிற்று (1)

துப்பு உடை மணலிற்று ஆகி கங்கை நீர் சுருங்கி காட்ட – கம்.பால:20 2/2

மேல்


மணலின் (11)

மாதர் மட நல்லார் மணலின் எழுதிய – பரி 7/25
கேளிர் மணலின் கெழுவும் இதுவோ – பரி 8/63
தொடியோர் மணலின் உழக்கி அடி ஆர்ந்த – கலி 86/8
சிந்தினன் மணலின் வேதி தீது அற இயற்றி தெண் நீர் – கம்.ஆரண்:13 134/3
வண்ண கடலினிடை கிடந்த மணலின் பலரால் வானரத்தின் – கம்.சுந்:4 114/2
மருளும் மென் பொதும்பரும் மணலின் குன்றமும் – கம்.யுத்1:4 26/3
ஒலி கடல் மணலின் மிக்க கணக்கினர் உள்ளம் நோக்கின் – கம்.யுத்3:31 53/2
பரவை மணலின் பலர் என்பர்களால் – கம்.யுத்3:31 210/4
உன்னினும் உலப்பு இலாதார் உவரியின் மணலின் மேலார் – கம்.யுத்4:34 12/2
மொய்த்தது கடலிடை மணலின் மும்மையால் – கம்.யுத்4:37 73/2
எண்ணின் நுண் மணலின் பல வெம் கணை – கம்.யுத்4:37 190/2

மேல்


மணலினும் (13)

திரை இடு மணலினும் பலரே உரை செல – மது 236
வடு வாழ் எக்கர் மணலினும் பலரே – மலை 556
காஞ்சி அம் பெரும் துறை மணலினும் பலவே – பதி 48/18
தண் ஆன்பொருநை மணலினும் பலவே – அகம் 93/23
நன் நீர் பஃறுளி மணலினும் பலவே – புறம் 9/11
எக்கர் இட்ட மணலினும் பலவே – புறம் 43/23
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே – புறம் 55/23
நுண் பல மணலினும் ஏத்தி – புறம் 136/26
பெரும் கடல் நீரினும் அ கடல் மணலினும்
நீண்டு உயர் வானத்து உறையினும் நன்றும் – புறம் 198/19,20
இடு திரை மணலினும் பலரே சுடு பிண – புறம் 363/4
கல்லென் பொருநை மணலினும் ஆங்கண் – புறம் 387/34
பாடு பட்டவர் படு கடல் மணலினும் பலரால் – கம்.யுத்1:5 60/2
பாயும் வேலையின் கூலத்து மணலினும் பலரால் – கம்.யுத்3:31 41/4

மேல்


மணலினை (1)

எண்ணி நோக்கினும் இ கடல் மணலினை எல்லாம் – கம்.யுத்1:11 34/3

மேல்


மணலும் (1)

கானலும் கழிகளும் மணலும் கண்டலும் – கம்.யுத்1:4 25/1

மேல்


மணலுள் (1)

இள மணலுள் படல் ஓம்பு முளை நேர் – கலி 98/37

மேல்


மணலே (1)

கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே – நற் 278/9

மேல்


மணலை (2)

உரு உறு மணலை எண்ணில் எண்ணலாம் உரவு தானை – கம்.சுந்:10 8/3
அகழும் வேலையை காலத்தை அளக்கர் நுண் மணலை
நிகழும் மீன்களை விஞ்சையை நினைப்பது என் நின்ற – கம்.யுத்4:35 17/1,2

மேல்


மணவா (3)

உரவு நீர் சேர்ப்பனொடு மணவா ஊங்கே – நற் 31/12
வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே – குறு 357/8
மணவா முன்னும் எவனோ தோழி – அகம் 290/11

மேல்


மணவா-காலே (1)

மலை கெழு நாடன் மணவா-காலே – அகம் 292/15

மேல்


மணவாளன் (1)

சீதை மணவாளன் தன்னோடும் தீ கானம் – கம்.அயோ:4 103/3

மேல்


மணவினை (2)

நிரை வளை மணவினை நிரப்பு மண்டபம் – கம்.பால:23 39/3
திருமகள் மணவினை தெரிய கண்ட யான் – கம்.அயோ:1 28/2

மேல்


மணற்கு (1)

கிளை அரில் நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற – அகம் 212/4

மேல்


மணற்று (1)

அன்ன வெண் மணற்று அக-வயின் வேட்ட – நற் 372/6

மேல்


மணன் (4)

வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு – பரி 2/33
பொம்மல் ஓதி எம் மகள் மணன் என – அகம் 221/3
தமர் மணன் அயரவும் ஒல்லாள் கவர் முதல் – அகம் 369/16
மணன் இடையாக கொள்ளான் கல் பக – அகம் 397/4

மேல்


மணனே (2)

குன்ற நாடற்கு அயர்வர் நன் மணனே – ஐங் 230/5
அழுங்கினன் அல்லனோ அயர்ந்த தன் மணனே – அகம் 66/26

மேல்


மணாளர் (1)

மறத்தை பூண்டு வெம் பாவத்தை மணம் புணர் மணாளர்
நிறத்து கார் அன்ன நெஞ்சினர் நெருப்புக்கு நெருப்பாய் – கம்.யுத்3:31 6/2,3

மேல்


மணி (814)

படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை – திரு 80
முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி
மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப – திரு 84,85
பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை – திரு 115
கோடு வாய்வைத்து கொடு மணி இயக்கி – திரு 246
நன் பொன் மணி நிறம் கிளர பொன் கொழியா – திரு 306
பொன் கொன்றை மணி காயா – பொரு 201
மணி மலை பணை தோள் மா நில_மடந்தை – சிறு 1
பறம்பின் கோமான் பாரியும் கறங்கு மணி
வால் உளை புரவியொடு வையகம் மருள – சிறு 91,92
தறுகண் பூட்கை தயங்கு மணி மருங்கின் – சிறு 141
கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும் – சிறு 148
மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய – சிறு 152
புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல் – சிறு 181
மணி நிரைத்து அன்ன வனப்பின் வாய் அமைத்து – சிறு 223
மணி மயில் கலாபம் மஞ்சு இடை பரப்பி – சிறு 264
மணி வார்ந்து அன்ன மா இரு மருப்பின் – பெரும் 14
வடி மணி பலகையொடு நிரைஇ முடி நாண் – பெரும் 120
இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்து என – பெரும் 313
நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள் – முல் 50
திரு மணி விளக்கம் காட்டி திண் ஞாண் – முல் 63
அதரி கொள்பவர் பகடு பூண் தெண் மணி
இரும் புள் ஓப்பும் இசையே என்றும் – மது 94,95
மணி பூ முண்டகத்து மணல் மலி கானல் – மது 96
ஆழ்ந்த குழும்பில் திரு மணி கிளர – மது 273
மணி மருள் நெய்தல் உறழ காமர் – மது 282
மணி பூ அவரை குரூஉ தளிர் மேயும் – மது 292
மண் உற ஆழ்ந்த மணி நீர் கிடங்கின் – மது 351
மணி தொடர்ந்து அன்ன ஒண் பூ கோதை – மது 438
பல் வேறு திரு மணி முத்தமொடு பொன் கொண்டு – மது 505
கோடு போழ் கடைநரும் திரு மணி குயினரும் – மது 511
முழு_முதல் கமுகின் மணி உறழ் எருத்தின் – நெடு 23
மணி கண்டு அன்ன மா திரள் திண் காழ் – நெடு 111
மணி புறத்து இட்ட மா தாள் பிடியொடு – நெடு 178
எருவை செருவிளை மணி பூ கருவிளை – குறி 68
காஞ்சி மணி குலை கள் கமழ் நெய்தல் – குறி 84
மணி நிறம் கொண்ட மா இரும் குஞ்சியின் – குறி 112
பாம்பு மணி உமிழ பல்-வயின் கோவலர் – குறி 221
வடி மணி புரவியொடு வயவர் வீழ – பட் 232
பசு மணி பொருத பரேர் எறுழ் கழல் கால் – பட் 294
துகள் அற துணிந்த மணி மருள் தெண் நீர் – மலை 250
பரூஉ பளிங்கு உதிர்த்த பல உறு திரு மணி
குரூஉ புலி பொருத புண் கூர் யானை – மலை 516,517
கறங்கு மணி துவைக்கும் ஏறு உடை பெரு நிரை – மலை 573
திரு மணி புரையும் மேனி மடவோள் – நற் 8/3
காந்தள் ஊதிய மணி நிற தும்பி – நற் 17/10
இன மணி நெடும் தேர் பாகன் இயக்க – நற் 19/6
மணி என இழிதரும் அருவி பொன் என – நற் 28/5
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி
பைபய இசைக்கும் அத்தம் வை எயிற்று – நற் 37/2,3
தலை மருப்பு ஏய்ப்ப கடை மணி சிவந்த நின் – நற் 39/6
நெடு நா ஒண் மணி கடி மனை இரட்ட – நற் 40/1
மணி ஒலி கேளாள் வாள்_நுதல் அதனால் – நற் 42/5
தெண் திரை மணி புறம் தைவரும் – நற் 54/10
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி
கொடும் கோல் கோவலர் குழலோடு ஒன்றி – நற் 69/7,8
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய – நற் 78/2
உரவு நீர் சேர்ப்பன் தேர் மணி குரலே – நற் 78/11
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப – நற் 81/4
புள் உயிர் கொட்பின் வள் உயிர் மணி தார் – நற் 91/10
பய நிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர் – நற் 92/6
மா கடல் முகந்து மணி நிறத்து அருவி – நற் 112/6
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி
ஒன்று எறி பாணியின் இரட்டும் – நற் 132/9,10
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு என்று – நற் 133/5
அம்ம வாழி அவர் தேர் மணி குரலே – நற் 145/11
மணி துணிந்து அன்ன மா இரும் பரப்பின் – நற் 159/1
கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப – நற் 163/4
வினை பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்ப – நற் 171/8
பீலி சூட்டி மணி அணிபவ்வே – நற் 177/6
புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப – நற் 178/9
மணி வாழ் பாவை நடை கற்று அன்ன என் – நற் 184/7
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே – நற் 184/9
இன மணி ஒலிப்ப பொழுது பட பூட்டி – நற் 187/4
மணி பூ முண்டகம் கொய்யேன் ஆயின் – நற் 191/9
அணி கவின் உண்மையோ அரிதே மணி கழி – நற் 191/10
அறல் போல் தெண் மணி இடை முலை நனைப்ப – நற் 208/2
அணிய வருதும் நின் மணி இரும் கதுப்பு என – நற் 214/5
சிறு மணி தொடர்ந்து பெரும் கச்சு நிறீஇ – நற் 220/1
மணி கண்டு அன்ன மா நிற கருவிளை – நற் 221/1
படு மணி யானை பசும் பூண் சோழர் – நற் 227/5
மை அற விளங்கிய மணி நிற விசும்பில் – நற் 231/1
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள் – நற் 234/3
படு மணி கலி_மா கடைஇ – நற் 235/9
ஆய் மணி பொதி அவிழ்ந்து ஆங்கு நெய்தல் – நற் 239/6
பொன் என கொன்றை மலர மணி என – நற் 242/3
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த – நற் 244/9
மணி மருள் ஐம்பால் வண்டு பட தைஇ – நற் 245/3
திரு மணி அரவு தேர்ந்து உழல – நற் 255/10
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல நின் – நற் 264/4
ஆ பூண் தெண் மணி இயம்பும் – நற் 264/8
சிறு நா ஒண் மணி தெள் இசை கடுப்ப – நற் 267/9
குரும்பை மணி பூண் பெரும் செம் கிண்கிணி – நற் 269/1
தேர் மணி தெள் இசை-கொல் என – நற் 287/10
மணி குரல் நொச்சி தெரியல் சூடி – நற் 293/1
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல் – நற் 302/4
மணி மிடை பொன்னின் மாமை சாய என் – நற் 304/6
மடவது அம்ம மணி நிற எழிலி – நற் 316/1
பாடு இன் தெண் மணி தோடு தலைப்பெயர – நற் 321/2
தெரி மணி கேட்டலும் அரிதே – நற் 323/10
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம்பால் – நற் 337/7
தெண் நீர் மணி சுனை ஆடின் – நற் 339/11
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல் – நற் 344/2
பெயல் உழந்து உலறிய மணி பொறி குடுமி – நற் 357/5
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப – நற் 361/5
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப – நற் 364/8
மணி ஏர் ஐம்பால் மாசு அற கழீஇ – நற் 366/4
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடும் தேர் – நற் 394/4
நில வரை நிவந்த பல உறு திரு மணி
ஒளி திகழ் விளக்கத்து ஈன்ற மட பிடி – நற் 399/5,6
மணி கேழ் அன்ன மா நீர் சேர்ப்ப – குறு 49/2
மா கழி மணி பூ கூம்ப தூ திரை – குறு 55/1
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே – குறு 86/6
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே – குறு 138/5
ஊது உலை பெய்த பகு வாய் தெண் மணி
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப சுரன் இழிபு – குறு 155/4,5
பூண் மணி கறங்க எறி நாண் அட்டு – குறு 173/3
மணி அணி பெரும் தார் மரபில் பூட்டி – குறு 182/2
பல் ஆன் தொழுவத்து ஒரு மணி குரலே – குறு 190/7
மட்டம் பெய்த மணி கலத்து அன்ன – குறு 193/1
தெண் கடல் அடைகரை தெளிர் மணி ஒலிப்ப – குறு 212/2
மாலை மறையும் அவர் மணி நெடும் குன்றே – குறு 240/7
தார் மணி அன்ன ஒண் பூ கொழுதி – குறு 243/2
மணி வார்ந்து அன்ன மா கொடி அறுகை – குறு 256/1
மணி மிடை அல்குல் மடந்தை – குறு 274/7
வரு மிடறு யாத்த பகு வாய் தெண் மணி
புலம்பு கொள் யாமத்து இயங்கு-தொறு இசைக்கும் – குறு 279/2,3
மன்றம் போழும் இன் மணி நெடும் தேர் – குறு 301/5
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்ப – குறு 336/3
கண் அகன் தூ மணி பெறூஉம் நாடன் – குறு 379/3
அம்ம வாழியோ மணி சிறை தும்பி – குறு 392/1
வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும் – ஐங் 45/2
மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் – ஐங் 96/2
இன்புற இசைக்கும் அவர் தேர் மணி குரலே – ஐங் 102/4
மணி நீர் சேர்ப்பனை மறவாதோர்க்கே – ஐங் 117/4
பொன் வீ மணி அரும்பினவே – ஐங் 201/3
மழை தலைவைத்து அவர் மணி நெடும் குன்றே – ஐங் 207/4
மணி நிற மால் வரை மறை-தொறு இவள் – ஐங் 208/4
தோன்றல் ஆனாது அவர் மணி நெடும் குன்றே – ஐங் 209/5
மணி புரை வயங்கு இழை நிலைபெற – ஐங் 210/4
கட்டளை அன்ன மணி நிற தும்பி – ஐங் 215/1
மணி நிறம் கொண்ட மா மலை வெற்பில் – ஐங் 224/2
அழல் அவிர் மணி பூண் நனைய – ஐங் 232/3
அரு வரை மருங்கின் ஆய் மணி வரன்றி – ஐங் 233/2
மணி வரை கட்சி மட மயில் ஆலும் நம் – ஐங் 250/2
பொன் என மலர்ந்த கொன்றை மணி என – ஐங் 420/1
மணி நிற உருவின தோகையும் உடைத்தே – ஐங் 431/3
குரும்பை மணி பூண் புதல்வன் தாயே – ஐங் 442/5
வடி மணி நெடும் தேர் கடைஇ – ஐங் 468/4
ஆய் மணி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே – ஐங் 490/4
மணி நிற இரும் கழி நீர் நிறம் பெயர்ந்து – பதி 11/9
இலங்கு மணி மிடைந்த பொலம் கல திகிரி – பதி 14/18
திரு மணி பொருத திகழ் விடு பசும்_பொன் – பதி 16/15
படியோர் தேய்த்து வடி மணி இரட்டும் – பதி 20/11
கல் உயர் கடத்து இடை கதிர் மணி பெறூஉம் – பதி 21/22
மணி கலத்து அன்ன மா இதழ் நெய்தல் – பதி 30/2
தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென – பதி 31/5
மணி நிற மை இருள் அகல நிலா விரிபு – பதி 31/11
வடி மணி அணைத்த பணை மருள் நோன் தாள் – பதி 33/2
இலங்கு மணி மிடைந்த பசும்_பொன் படலத்து – பதி 39/14
தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம் – பதி 42/12
வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபு – பதி 45/21
திறல் விடு திரு மணி இலங்கு மார்பின் – பதி 46/3
பெரு மலை வயின்_வயின் விலங்கும் அரு மணி
அர வழங்கும் பெரும் தெய்வத்து – பதி 51/12,13
வடி மணி நெடும் தேர் வேறு புலம் பரப்பி – பதி 52/2
அலங்கு கதிர் திரு மணி பெறூஉம் – பதி 58/18
இலங்கு கதிர் திரு மணி பெறூஉம் – பதி 66/19
நலம் பெறு திரு மணி கூட்டும் நல் தோள் – பதி 74/16
இலங்கு கதிர் திரு மணி பெறூஉம் – பதி 76/14
திருவில் குலைஇ திரு மணி புரையும் – பதி 88/32
மீன் பூத்து அன்ன விளங்கு மணி பாண்டில் – பதி 90/35
தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை – பரி 1/9
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின் – பரி 1/19
துணி படல் இல மணி வெயில் உறழ் எழில் நக்கு – பரி 1/21
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி – பரி 1/23
மண்-உறு மணி பாய் உருவினவை – பரி 1/62
நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திரு மணி
கண்ணே புகழ் சால் தாமரை அலர் இணை பிணையல் – பரி 2/52,53
மணி திகழ் உருபின் மாஅயோயே – பரி 3/3
அணி மணி பைம் பூண் அமரர்க்கு முதல்வன் நீ – பரி 3/53
திரு மணி திரை பாடு அவிந்த முந்நீர் – பரி 4/6
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி – பரி 4/57
விரி கதிர் மணி பூணவற்கு தான் ஈத்தது – பரி 5/32
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ – பரி 8/30
அருள் வயினான் தூங்கு மணி கையால் தாக்கி – பரி 8/88
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ – பரி 9/7
மணி மழை தலைஇ என மா வேனில் கார் ஏற்று – பரி 9/10
வடி மணி நெடும் தேர் மா முள் பாய்க்குநரும் – பரி 12/29
துகில் சேர் மலர் போல் மணி நீர் நிறைந்தன்று – பரி 12/93
மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று – பரி 13/1
இறுவரை இழிதரும் பொன் மணி அருவியின் – பரி 13/3
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த – பரி 13/28
பொலம் புனை இதழ் அணி மணி மடல் பேர் அணி – பரி 13/36
கார் மலர் பூவை கடலை இருள் மணி
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை – பரி 13/43,44
மணி மருள் நன் நீர் சினை மட மயில் அகவ – பரி 15/40
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன் – பரி 15/50
பொலம் புனை அவிர் இழை கலங்கல் அம் புனல் மணி
வலஞ்சுழி உந்திய திணை பிரி புதல்வர் – பரி 16/6,7
தேம் படு மலர் குழை பூ துகில் வடி மணி
ஏந்து இலை சுமந்து சாந்தம் விரைஇ – பரி 17/1,2
மேலோர் இயங்குதலால் வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ – பரி 17/41
மணி நிற மஞ்ஞை ஓங்கிய புள் கொடி – பரி 17/48
ஒள் ஒளி மணி பொறி ஆல் மஞ்ஞை நோக்கி தன் – பரி 18/7
படு மணி யானை நெடியாய் நீ மேய – பரி 19/28
மணி மருள் தேன் மகிழ் தட்ப ஒல்கி – பரி 21/57
மாவும் களிறும் மணி அணி வேசரி – பரி 22/24
மணி நிறம் கொண்ட மலை – பரி 23/9
மண்ணுவ மணி பொன் மலைய கடல் – பரி 23/23
மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி – பரி 23/60
மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது – பரி 23/64
மணி புரை மா மலை ஞாறிய ஞாலம் – பரி 23/80
நாக நீள் மணி வரை நறு மலர் பல விரைஇ – பரி 24/3
மணி எழில் மா மேனி முத்த முறுவல் – பரி 24/47
மணி அணிந்த தம் உரிமை_மைந்தரோடு ஆடி – பரி 24/49
மணி அணி யானை மிசை மைந்தரும் மடவாரும் – பரி 24/69
குரு மணி யானை இயல் தேர் பொருநன் – பரி 24/71
மாறா போர் மணி மிடற்று எண் கையாய் கேள் இனி – கலி 1/4
மணி திகழ் விறல் மலை வெம்ப மண் பக – கலி 20/5
நெய் இடை நீவி மணி ஒளி விட்டு அன்ன – கலி 22/12
மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போல – கலி 33/3
மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேய – கலி 33/6
மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப – கலி 35/5
மணி போல தோன்றும் மணி போல தோன்றும் – கலி 41/32
மணி போல தோன்றும் மணி போல தோன்றும் – கலி 41/32
மண்ணா மணி போல தோன்றும் என் மேனியை – கலி 41/33
அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து – கலி 45/3
மாஅல் அம் சிறை மணி நிற தும்பி – கலி 46/2
பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டோ – கலி 48/17
மணி முகம் மா மழை நின் பின் ஒப்ப பின்னின்-கண் – கலி 64/2
மணி நிற மலர் பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன் – கலி 70/1
தேர் பூண்ட நெடு நன் மான் தெண் மணி வந்து எடுப்புமே – கலி 70/18
கிண்கிணி மணி தாரோடு ஒலித்து ஆர்ப்ப ஒண் தொடி – கலி 74/13
மாசு அற மண்-உற்ற மணி ஏசும் இரும் கூந்தல் – கலி 77/16
மணி புரை செம் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால் – கலி 79/8
கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்ப சாஅய்_சாஅய் செல்லும் – கலி 80/10
மை அற விளங்கிய மணி மருள் அம் வாய் தன் – கலி 81/1
பெரு மணி திண் தேர் குறு_மக்கள் நாப்பண் – கலி 83/10
சூடின இரும் கடல் முத்தமும் பல் மணி பிறவும் ஆங்கு – கலி 85/12
சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை – கலி 85/16
நீல மணி கடிகை வல்லிகை யாப்பின் கீழ் – கலி 96/10
நேர் மணி நேர் முக்காழ் பற்பல கண்டிகை – கலி 96/14
தார் மணி பூண்ட தமனிய மேகலை – கலி 96/15
தொய்யக தோட்டி குழை தாழ் வடி மணி
உத்தி பொறித்த புனை பூண் பருமத்து – கலி 97/13,14
இழை அணி கொடி திண் தேர் இன மணி யானையாய் – கலி 99/7
மணி புரை உருவின காயாவும் பிறவும் – கலி 101/5
மணி மாலை ஊதும் குழல் – கலி 101/35
அவருள் மலர் மலி புகல் எழ அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ – கலி 102/25
மணி வரை மருங்கின் அருவி போல – கலி 103/11
மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்து பிறழ – கலி 103/59
பெரும் பெயர் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல – கலி 105/13
கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா – கலி 105/40
மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ – கலி 117/1
வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி – கலி 121/5
இன் மணி சிலம்பின் சில் மொழி ஐம்பால் – கலி 125/16
மணி குரல் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/7
வாடுபு வனப்பு ஓடி வயக்கு-உறா மணி போன்றாள் – கலி 132/14
மணி கிளர் ஆரம் தாரொடு துயல்வர – கலி 135/18
மணி பீலி சூட்டிய நூலொடு மற்றை – கலி 138/8
பிணையல் அம் கண்ணி மிலைந்து மணி ஆர்ப்ப – கலி 139/9
பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி – கலி 140/6
காணான் திரிதரும்-கொல்லோ மணி மிடற்று – கலி 142/27
மணி பொரு பசும்_பொன்-கொல் மா ஈன்ற தளிரின் மேல் – கலி 143/4
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன் – அகம் 0/15
மணி நா ஆர்த்த மாண் வினை தேரன் – அகம் 4/12
மணி உரு இழந்த அணி அழி தோற்றம் – அகம் 5/25
புலி பல் கோத்த புலம்பு மணி தாலி – அகம் 7/18
துளி தலை தலைஇய மணி ஏர் ஐம்பால் – அகம் 8/15
மணி மிடைந்து அன்ன குன்றம் கவைஇய – அகம் 14/4
மாசு இல் அங்கை மணி மருள் அம் வாய் – அகம் 16/3
மணி பூ பைம் தழை தைஇ அணி தக – அகம் 20/9
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி
கழி பிணி கறை தோல் பொழி கணை உதைப்பு – அகம் 24/13,14
மா நனை கொழுதிய மணி நிற இரும் குயில் – அகம் 25/6
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து – அகம் 32/2
தனி மணி இரட்டும் தாள் உடை கடிகை – அகம் 35/3
படு மணி மிடற்ற பய நிரை ஆயம் – அகம் 54/9
மணி கண்டு அன்ன துணி கயம் துளங்க – அகம் 56/2
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை – அகம் 64/15
மாண் தொழில் மா மணி கறங்க கடை கழிந்து – அகம் 66/10
மணி புரை செ வாய் மார்பு_அகம் சிவண – அகம் 66/14
சுடர் மணி பெரும் பூண் ஆஅய் கானத்து – அகம் 69/18
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் – அகம் 72/15
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் – அகம் 79/6
இன மணி புரவி நெடும் தேர் கடைஇ – அகம் 80/10
திரு மணி விளக்கின் பெறுகுவை – அகம் 92/12
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி – அகம் 105/5
கடை மணி உகு நீர் துடைத்த ஆடவர் – அகம் 131/9
மணி மருள் பூவை அணி மலர் இடையிடை – அகம் 134/3
மண்ணு மணி அன்ன மா இதழ் பாவை – அகம் 136/13
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தள் – அகம் 138/17
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும் – அகம் 145/2
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடும் தேர் – அகம் 146/5
மாலை மணி இதழ் கூம்ப காலை – அகம் 150/10
மணி ஓர்த்து அன்ன தெண் குரல் – அகம் 151/14
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப – அகம் 154/12
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே – அகம் 156/17
வயங்கு மணி பொருத வகை அமை வனப்பின் – அகம் 167/1
மணி ஏர் மாண் நலம் சிதைய – அகம் 172/17
தார் மணி பல உடன் இயம்ப – அகம் 184/18
நிரை மணி புரவி விரை நடை தவிர – அகம் 190/14
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி புரிந்து அவர் – அகம் 191/7
அருவி தந்த அரவு உமிழ் திரு மணி
பெரு வரை சிறுகுடி மறுகு விளக்கு-உறுத்தலின் – அகம் 192/11,12
மணி நிற இரும் புதல் தாவும் நாட – அகம் 202/8
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும் – அகம் 213/14
படு சுவல் கொண்ட பகு வாய் தெண் மணி
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ – அகம் 214/11,12
மல்லல் மொசி விரல் ஒற்றி மணி கொண்டு – அகம் 215/14
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய் – அகம் 232/8
மணி மருள் மலர முள்ளி அமன்ற – அகம் 236/1
மணி பூ நெய்தல் மா கழி நிவப்ப – அகம் 240/3
மணி மருள் கலவத்து உறைப்ப அணி மிக்கு – அகம் 242/3
தார் மணி மா அறிவுறாஅ – அகம் 254/19
திரு மணி விளக்கின் அலைவாய் – அகம் 266/20
மணி நிற மஞ்ஞை அகவும் – அகம் 272/18
மணி மருள் மேனி ஆய் நலம் தொலைய – அகம் 278/13
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப – அகம் 282/5
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ – அகம் 290/15
மணி காசு அன்ன மால் நிற இரும் கனி – அகம் 293/7
மணி மருள் மாலை மலர்ந்த வேங்கை – அகம் 298/4
மணி மிடை பவளம் போல அணி மிக – அகம் 304/13
கல்லென கறங்கு மணி இயம்ப வல்லோன் – அகம் 314/9
மணி வாய் காக்கை மா நிற பெரும் கிளை – அகம் 319/1
படு மணி இன நிரை உணீஇய கோவலர் – அகம் 321/7
மை நிற உருவின் மணி கண் காக்கை – அகம் 327/15
படு மணி இயம்ப பகல் இயைந்து உமணர் – அகம் 329/5
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க – அகம் 344/8
வடி மணி நெடும் தேர் பூண ஏவாது – அகம் 350/7
கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர் – அகம் 368/10
மணி அரை யாத்து மறுகின் ஆடும் – அகம் 368/17
மணி அணி பலகை மா காழ் நெடு வேல் – அகம் 369/18
மேய் மணி இழந்த பாம்பின் நீ நனி – அகம் 372/13
மணி மண்டு பவளம் போல காயா – அகம் 374/13
தொடு மணி மெல் விரல் தண்ணென தைவர – அகம் 386/13
வரி புற இதலின் மணி கண் பேடை – அகம் 387/10
பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை – அகம் 399/8
கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கில் – புறம் 3/10
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணி தார் – புறம் 50/3
மாற்று அரும் கணிச்சி மணி மிடற்றோனும் – புறம் 56/2
மண்-உறு திரு மணி புரையும் மேனி – புறம் 56/5
மணி மயில் உயரிய மாறா வென்றி – புறம் 56/7
படு மணி இரட்டும் பா அடி பணை தாள் – புறம் 72/3
நீல மணி மிடற்று ஒருவன் போல – புறம் 91/6
விளங்கு மணி கொடும் பூண் ஆஅய் நின் நாட்டு – புறம் 130/1
மணி அன்ன நீர் கடல் படரும் – புறம் 137/11
இன மணி நெடும் தேர் ஏறி – புறம் 145/9
வான் கதிர் திரு மணி விளங்கும் சென்னி – புறம் 150/6
பல் மணி குவையொடும் விரைஇ கொண்ம் என – புறம் 152/29
பனி நீர் பூவா மணி மிடை குவளை – புறம் 153/7
படு மணி இரட்ட ஏறி செம்மாந்து – புறம் 161/19
தாள் தாழ் படு மணி இரட்டும் பூ நுதல் – புறம் 165/6
ஒளி திகழ் திருந்து மணி நளி இருள் அகற்றும் – புறம் 172/7
மடவோள் பயந்த மணி மருள் அம் வாய் – புறம் 198/4
விளங்கு மணி கொடும் பூண் விச்சிக்கோவே – புறம் 200/8
கறங்கு மணி நெடும் தேர் கொள்க என கொடுத்த – புறம் 200/11
படு மணி யானை பறம்பின் கோமான் – புறம் 201/4
கடறு மணி கிளர சிதறு பொன் மிளிர – புறம் 202/3
மணி வரை அன்ன மாஅயோனே – புறம் 229/27
மணி துணர்ந்து அன்ன மா குரல் நொச்சி – புறம் 272/1
இசை மணி எறிந்து காஞ்சி பாடி – புறம் 281/5
மணி மருள் மாலை சூட்டி அவன் தலை – புறம் 291/7
மாண் வினை யானையும் மணி களைந்தனவே – புறம் 305/6
அணி தழை நுடங்க ஓடி மணி பொறி – புறம் 340/1
படு மணி மருங்கின பணை தாள் யானையும் – புறம் 351/1
ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த – புறம் 362/1
வயிர குறட்டின் வயங்கு மணி ஆரத்து – புறம் 365/4
முழவு மருள் திரு மணி மிடைந்த நின் – புறம் 368/17
வடி மணி வாங்கு உருள – புறம் 377/25
யானும் ஏழ் மணி அம் கேழ் அணி உத்தி – புறம் 382/12
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன் – புறம் 388/13
மணி கலன் நிறைந்த மணம் நாறு தேறல் – புறம் 397/14
விரவு மணி ஒளிர்வரும் அரவு உறழ் ஆரமொடு – புறம் 398/27
மணி உடை கொடி தோன்ற வந்து ஊன்றலால் – கம்.பால:1 11/3
ததை மணி சிந்த உந்தி தறி இற தட கை சாய்த்து – கம்.பால:1 16/3
இடறிய பரம்பில் காந்தும் இன மணி தொகையும் நெல்லின் – கம்.பால:2 7/2
தாள் துணை குடைய தகை-சால் மணி
மேட்டு இமைப்பன மின்மினி ஆம் என – கம்.பால:2 27/2,3
வள்ளி கொள்பவர் கொள்வன மா மணி
துள்ளி கொள்வன தூங்கிய மாங்கனி – கம்.பால:2 33/1,2
நிலம் சுரக்கும் நிறை வளம் நல் மணி
பிலம் சுரக்கும் பெறுதற்கு அரிய தம் – கம்.பால:2 38/2,3
இயல் புடைபெயர்வன மயில் மணி இழையின் – கம்.பால:2 42/1
பகலினொடு இகலுவ படர் மணி மடவார் – கம்.பால:2 45/1
பொன் மலை அல்லன மணி படு புளினம் – கம்.பால:2 47/4
பாதைகள் சொரிவன பரு மணி கனகம் – கம்.பால:2 51/2
எல் உடை பசும்பொன் வைத்து இலங்கு பல் மணி குலம் – கம்.பால:3 23/2
நிரை மணி குலத்தின் ஆளி நீள் வகுத்த ஒளி மேல் – கம்.பால:3 24/3
சூழ் சுடர் சிரத்து நல் மணி தசும்பு தோன்றலால் – கம்.பால:3 25/3
செம் தனி மணி துலாம் செறிந்த திண் சுவர் – கம்.பால:3 29/3
பரு மணி குவையன பசும்பொன் கோடிய – கம்.பால:3 34/3
குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம் – கம்.பால:3 38/3
அழல் மணி திருத்திய அயோத்தியாளுடை – கம்.பால:3 40/3
மணி விளக்கு அல்லன மகளிர் மேனியே – கம்.பால:3 50/4
ஒளிப்பன மணி அவை ஒளிர மீது தேன் – கம்.பால:3 56/3
கதிர் மணி அணி வெயில் கால்வ மான்_மதம் – கம்.பால:3 59/2
இரவியின் சுடர் மணி இமைக்கும் தோரண – கம்.பால:3 62/1
பாம மா கடல் கிடங்கு ஆக பல் மணி
வாம மாளிகை மலை ஆக மன்னற்கு – கம்.பால:4 7/2,3
கோ உடை நெடு மணி மகுட கோடியால் – கம்.பால:4 8/3
வன் திறல் சேர் அமைச்சர் தொழ மா மணி தேர் ஏறுதலும் வானோர் வாழ்த்தி – கம்.பால:5 54/3
வான் செய்த சுடர் வேலோய் அடைந்தது என மனம் மகிழா மணி தேர் ஏற்றி – கம்.பால:5 58/2
மன்னு மணி முடி அணிந்து வரன்முறை செய்திட இவண் நீ வருதற்கு ஒத்தது – கம்.பால:5 61/3
விறல் கொண்ட மணி மாட அயோத்தி நகர் அடைந்து இவண் நீ மீள்தல் என்றான் – கம்.பால:5 62/4
மா மணி மண்டபம் மன்னி மாசு அறு – கம்.பால:5 75/1
தூ மணி தவிசிடை சுருதியே நிகர் – கம்.பால:5 75/2
புனை மணி மண்டபம் பொலிய எய்தினான் – கம்.பால:6 2/4
பணிந்து மணி செற்றுபு குயிற்றி அவிர் பைம் பொன் – கம்.பால:6 6/1
அ நகரும் கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும் – கம்.பால:6 8/3
குன்று அளிக்கும் குல மணி தோள் சம்பரனை குலத்தோடும் தொலைத்து நீ கொண்டு – கம்.பால:6 9/3
வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து – கம்.பால:7 7/3
விண் கிழித்து ஒளிரும் மின் அனைய பல் மணி வெயில் – கம்.பால:7 10/2
அரி மணி பணத்து அரா அரசன் நாட்டினும் – கம்.பால:7 16/3
மாது என்று எண்ணுவதோ மணி பூணினாய் – கம்.பால:7 37/4
அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின – கம்.பால:9 1/1
மாலின் மா மணி உந்தியில் அயனொடு மலர்ந்த – கம்.பால:9 4/3
செய்யவள் இருந்தாள் என்று செழு மணி கொடிகள் என்னும் – கம்.பால:10 1/2
நிரம்பிய மாடத்து உம்பர் நிரை மணி கொடிகள் எல்லாம் – கம்.பால:10 2/1
சொற்கலை_முனிவன் உண்ட சுடர் மணி கடலும் துன்னி – கம்.பால:10 5/1
வண்டொடு கிடந்து தேன் சோர் மணி நெடும் தெருவில் சென்றார் – கம்.பால:10 7/4
நீள் இரும் களங்கம் நீக்கி நிரை மணி மாட நெற்றி – கம்.பால:10 14/3
மருந்தே அல்லாது என் இனி நல்கும் மணி ஆழி – கம்.பால:10 27/4
சுந்தர மணி வரை தோளுமே அல – கம்.பால:10 56/3
தூண்டல் செய்யா மணி விளக்கின் சுடரால் இரவை பகல் செய்தார் – கம்.பால:10 69/4
பெரும் திண் நெடு மால் வரை நிறுவி பிணித்த பாம்பின் மணி தாம்பின் – கம்.பால:10 70/1
விரிந்த திவலை பொதிந்த மணி விசும்பின் மீனின் மேல் விளங்க – கம்.பால:10 70/2
காத்த கண்ணன் மணி உந்தி கமல நாளத்திடை பண்டு – கம்.பால:10 74/3
வண்டு தொடர் நறும் தெரியல் உயிர் அனைய கொழுநர் வர மணி தேரோடும் – கம்.பால:11 15/2
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரி வாள் இரவி ஆன – கம்.பால:11 16/3
அல் ஆழி கரை கண்டான் ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கை – கம்.பால:11 17/3
தாழும் மா மணி மௌலி தார் சனகன் பெரு வேள்வி சாலை சார்ந்தான் – கம்.பால:11 18/4
எடுத்த மணி மண்டபத்துள் எண் தவத்து முனிவரொடும் இருந்தான் பைம் தார் – கம்.பால:12 1/3
மணி அரங்கு நெடு முடியாய் மலர் அயனே வழிபட்டு – கம்.பால:12 4/2
மறை மன்னும் மணி முடியும் ஆரமும் வாளொடு மின்ன – கம்.பால:12 8/1
எல் என்னும் மணி முறுவல் இந்துமதி எனும் திருவை – கம்.பால:12 14/2
வார் காத்த வன முலையார் மணி வயிறு வாய்த்திலரால் – கம்.பால:12 18/2
சோதி மணி பொன் கலத்து சுதை அனைய வெண் சோறு ஓர் – கம்.பால:12 20/3
பொன்னின் மணி பரிகலத்தில் புறப்பட்ட இன் அமுதை – கம்.பால:12 21/1
வரம்பு இல் மணி பொன் கலப்பை வயிரத்தின் கொழு மடுத்திட்டு – கம்.பால:13 16/3
மல் காக்கும் மணி புயத்து மன்னன் இவன் மழ_விடையோன் – கம்.பால:13 23/1
தேட அரு மா மணி சீதை எனும் பொன் – கம்.பால:13 33/2
பாம மா கடல்கள் எல்லாம் பல் மணி தூவி ஆர்த்த – கம்.பால:13 36/2
எல் இடு கதிர் மணி எறிக்கும் ஓடையால் – கம்.பால:14 10/3
மன் மணி புரவிகள் மகளிர் ஊர்வன – கம்.பால:14 14/1
மணி வரை புயந்து மென் சாந்தும் மாழ்கி மெல் – கம்.பால:14 15/3
முத்தினால் முழுநிலா எறிக்கும் மொய்ம் மணி
பத்தியால் இள வெயில் பரப்பும் பாகினும் – கம்.பால:14 16/1,2
சூடக தளிர் கை மற்றை சுடர் மணி தட கை பற்றி – கம்.பால:14 52/2
ஐ_இருநூறு சூழ ஆய் மணி சிவிகை-தன் மேல் – கம்.பால:14 63/3
விரி மணி தார்கள் பூண்ட வேசரி வெரிநில் தோன்றும் – கம்.பால:14 64/1
குரு மணி சிவிகை-தன் மேல் கொண்டலின் மின் இது என்ன – கம்.பால:14 64/3
இரு பிறப்பாளர் எண்ணாயிரர் மணி கலசம் ஏந்தி – கம்.பால:14 73/1
பரு மணி கலாபத்தார் பல்லாண்டு இசை பரவி போனார் – கம்.பால:14 73/4
மற்று ஒரு கதிரோன் என்ன மணி நெடும் தேரில் போனான் – கம்.பால:14 75/4
மின் திரிவ என்ன மணி ஆரம் மிளிர் மார்பர் – கம்.பால:15 24/2
வாள் புடை இலங்க செம் கேழ் மணி அணி வலையம் மின்ன – கம்.பால:15 30/2
சுற்றிய கடல்கள் எல்லாம் சுடர் மணி கனக குன்றை – கம்.பால:16 1/1
குஞ்சி அம் தலத்தும் நீல குல மணி தலத்தும் மாதர் – கம்.பால:16 8/3
ஏந்து இழை அரம்பை மாதர் எரி மணி கடகம் வாங்கி – கம்.பால:16 12/3
அரம்பையர் வெறுத்து நீத்த அவிர் மணி கோவை ஆரம் – கம்.பால:16 13/3
தேன் முரன்று அளகத்து ஆட திரு மணி குழைகள் ஆட – கம்.பால:16 20/3
வன்னங்கள் பலவும் தோன்ற மணி ஒளிர் மலையின் நில்லார் – கம்.பால:16 24/3
குண்டலம் திரு வில் வீச குல மணி ஆரம் மின்ன – கம்.பால:18 9/1
வேகடம் செய் மணி என மின்னினார் – கம்.பால:18 22/4
கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன் முகத்தை நோக்கி – கம்.பால:19 17/1
வள்ளத்தை மறித்து வாங்கி மணி நிற இதழின் வைத்தாள் – கம்.பால:19 18/4
இன மணி கலையினாள் தோழி நீயும் என் – கம்.பால:19 25/3
சுடர் மணி அரசு என இரவி தோன்றினான் – கம்.பால:19 67/4
பொன் இடும் புவி இடும் புனை மணி கலன் எலாம் – கம்.பால:20 11/3
செம்பொனின் பசு மணி தேரின் வந்து எய்தினான் – கம்.பால:20 20/3
மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம் மாதரார் தம் – கம்.பால:21 10/3
துருவு மா மணி ஆரம் துயல்வர – கம்.பால:21 42/2
ஆன மா மணி மண்டபம்-அன்னதில் – கம்.பால:21 44/1
இமை உற இமைக்கும் செம் கேழ் இன மணி முத்தினோடும் – கம்.பால:22 10/3
இள வெயில் சுற்றி அன்ன எரி மணி கடகம் இட்டார் – கம்.பால:22 11/4
சில்_இயல்_ஓதி கொங்கை திரள் மணி கனக செப்பில் – கம்.பால:22 12/1
வந்து அடி வணங்கி சுற்ற மணி அணி விதான நீழல் – கம்.பால:22 23/2
நல் அணி மணி சுடர் தவழ்ந்திட நடந்தாள் – கம்.பால:22 24/4
கண் மணி என தகைய கன்னி எழில் காண – கம்.பால:22 26/2
சுற்றும் மணி புக்க இழை மிக்கு இடை துவன்றி – கம்.பால:22 27/2
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள் – கம்.பால:22 28/4
பொன்னின் நெடு மாட வரை புக்கனன் மணி பூண் – கம்.பால:22 43/2
பூ நகு மணி வாசம் புனை நகர் அணிவீர் என்று – கம்.பால:23 19/3
கார் அணி நெடு மாடம் கதிர் மணி அணிவாரும் – கம்.பால:23 22/3
பொன் அணி அணிவாரும் மணி அணி புனைவாரும் – கம்.பால:23 23/4
இந்திர_தனு நாண எரி மணி நிரை மாடத்து – கம்.பால:23 24/3
தளம் கிளர் மணி கால தவழ் சுடர் உமிழ் தீபம் – கம்.பால:23 25/1
மந்தர மணி மாட முன்றிலின்-வயின் எங்கும் – கம்.பால:23 26/1
வயிரம் மின் ஒளி ஈனும் மரகத மணி வேதி – கம்.பால:23 27/1
மலர் குழல் மலைவாரும் மதி முகம் மணி ஆடி – கம்.பால:23 29/2
தப்பின மணி காசும் சங்கமும் மயில்_அன்னார் – கம்.பால:23 30/1
இன் இசை மணி யாழின் இசை மது நுகர்வாரும் – கம்.பால:23 31/2
மணி மலை என மன்ன வாயிலின் மிடைவாரும் – கம்.பால:23 32/4
கதிர் மணி ஒளி கால கவர் பொருள் தெரியாவாறு – கம்.பால:23 34/1
ஊர்தியில் வருவாரும் ஒளி மணி நிரை ஓடை – கம்.பால:23 35/2
முத்து அணி அணிவாரும் மணி அணி முனிவாரும் – கம்.பால:23 36/1
கண் குடை இன மணி வெயிலும் கான்றிட – கம்.பால:23 40/2
புனை மணி ஆதனம் பொலிய தோன்றினான் – கம்.பால:23 43/2
இயல் மணி இனம் உள சுடர் இரண்டு உள – கம்.பால:23 45/2
மயன் முதல் திருத்திய மணி செய் மண்டபம் – கம்.பால:23 45/3
உண்டவன் மணி அணி உதரம் ஒத்ததே – கம்.பால:23 46/4
அந்தம்_இல் சுடர் மணி அழலின் தோன்றலால் – கம்.பால:23 55/2
மாண்ட பொன் மணி அணி வலயம் வந்து எதிர் – கம்.பால:23 57/1
மணி உமிழ் கதிர் என மார்பில் தோன்றவே – கம்.பால:23 59/4
ஒற்றை மா மணி உமிழ் உதரபந்தனம் – கம்.பால:23 61/2
மண் உறு சுடர் மணி வயங்கி தோன்றிய – கம்.பால:23 62/1
பன்னக மணி விளக்கு அழலும் பாயலுள் – கம்.பால:23 67/3
சுற்று உறு நவ மணி சுடரும் தோற்றத்தது – கம்.பால:23 70/3
மாகம் மணி அணி தேரொடு நின்றான் நெறி வந்தான் – கம்.பால:24 5/4
மானம் மணி முடி மன்னவன் நிலை சோர்வு உறல் மதியான் – கம்.பால:24 25/1
மண்ணிய மணி நிற வண்ண வண் துழாய் – கம்.பால:24 40/2
முரசம் ஆர்ப்ப நின் முதல் மணி புதல்வனை முறையால் – கம்.அயோ:1 46/3
புவி அமை மணி முடி புனையும் என்ற சொல் – கம்.அயோ:2 34/2
முத்தினின் முழுநிலவு எறிப்ப மொய்ம் மணி
பத்தியின் இள வெயில் பரப்ப நீலத்தின் – கம்.அயோ:2 40/1,2
கிளர்ந்து எரி சுடர் மணி இருளை கீறலால் – கம்.அயோ:2 42/3
நால் கடல் படு மணி நளினம் பூத்தது ஓர் – கம்.அயோ:2 49/1
நாடி ஒன்று உனக்கு உரை-செய்வென் நளிர் மணி நகையாய் – கம்.அயோ:2 88/1
நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி – கம்.அயோ:2 90/2
தா இல் மா மணி கலம் மற்றும் தனித்தனி சிதறி – கம்.அயோ:3 3/1
மணி முடி வேந்தன்-தன்னை வல்லையின் கொணர்தி என்ன – கம்.அயோ:3 82/3
திரு மணி மகுடம் சூட சேவகன் செல்கின்றான் என்று – கம்.அயோ:3 87/1
சந்தம் இவை தா இல் மணி ஆரம் இவை யாவும் – கம்.அயோ:3 97/1
தூண்டு புரவி பொரு_இல் சுந்தர மணி தேர் – கம்.அயோ:3 103/2
கண்ணுள் மணி போல் மகவை இழந்தும் உயிர் காதலியா – கம்.அயோ:4 85/1
சிந்தின அணி மணி சிதறி வீழ்ந்தன – கம்.அயோ:4 172/1
நல் நெடு நளி முடி சூட நல் மணி
பொன் நெடும் தேரொடும் பவனி போனவன் – கம்.அயோ:4 181/1,2
பொன் அணி மணி அணி மெய்யின் போக்கினர் – கம்.அயோ:4 189/1
வட்டிலும் இழந்தன மகளிர் வான் மணி
தொட்டிலும் இழந்தன மகவும் சோரவே – கம்.அயோ:4 199/3,4
குயின்றன குல மணி நதியின் கூலத்தில் – கம்.அயோ:5 9/1
மாக மணி வேதிகையில் மாதவி செய் பந்தர் – கம்.அயோ:5 13/1
மருந்து இழந்தவரின் விம்மி மணி பிரி அரவின் மாழ்கி – கம்.அயோ:6 15/3
சோதி மணி தேர் சுமந்திரன் சென்று அரசன் தன்மை சொல வந்த – கம்.அயோ:6 26/3
காந்து இன மணி மின்ன கடி கமழ் கமலத்தின் – கம்.அயோ:8 34/2
பொரு_அரு மணி மார்பா போதுவென் உடன் என்றான் – கம்.அயோ:8 39/4
பொன் திணி மணி மான பொலிவன பல காணாய் – கம்.அயோ:9 3/4
மா தளிர் நறு மேனி மங்கை நின் மணி முன்கை – கம்.அயோ:9 5/3
நீறு தோய் மணி மேனியர் நெடும் புனல் படிந்தார் – கம்.அயோ:9 35/2
வல்லை உற்ற வேய் புற்றொடும் எரிவன மணி வாழ் – கம்.அயோ:9 42/3
வயின்வயின்-தொறும் மணி நிற கோபங்கள் மலர்ந்த – கம்.அயோ:9 45/2
துவரின் நீள் மணி தடம்-தொறும் இடம்-தொறும் துவன்றி – கம்.அயோ:10 5/2
தூண்டு மா மணி சுடர் சடை கற்றையின் தோன்ற – கம்.அயோ:10 7/2
இழைந்த நூல் இணை மணி குடம் சுமக்கின்றது என்ன – கம்.அயோ:10 9/1
மாறு_இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்க மணி_கல் – கம்.அயோ:10 15/3
கான யாறுகள் கதிர் மணி இமைப்பன காணாய் – கம்.அயோ:10 19/4
கொழித்த மா மணி அருவியொடு இழிவன கோலம் – கம்.அயோ:10 21/2
மடந்தைமார்களுக்கு ஒரு திலதமே மணி நிற திணி கல் – கம்.அயோ:10 27/1
வான் எனும் மணி தடம் மலர்ந்த எங்குமே – கம்.அயோ:10 40/4
குரு மணி பூண் அரசிளங்கோளரி – கம்.அயோ:11 37/1
மணி குறு_நகை இள மங்கைமார்கள் முன் – கம்.அயோ:11 112/3
ஏன்றனன் மணி முடி ஏந்த ஏந்தல் நீ – கம்.அயோ:12 19/2
விரி மணி மேகலை விரவி ஆர்க்கில – கம்.அயோ:12 40/1
புல்கிய மணி வடம் பூண்கிலாமையால் – கம்.அயோ:12 41/3
மல் காணும் திரு நெடும் தோள் மழை காணும் மணி நிறத்தாய் – கம்.அயோ:13 26/3
வார் மணி புனலால் மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான் – கம்.அயோ:13 39/4
எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு ஏறிற்று அன்றே – கம்.அயோ:13 48/4
தான மா மணி கற்பகம் தாங்கிய – கம்.அயோ:14 9/3
மன்னவன் இருக்கவேயும் மணி அணி மகுடம் சூடுக – கம்.அயோ:14 115/1
பக்கம் மின்னும் மணி மேரு சிகரம் குழைபட – கம்.ஆரண்:1 8/2
பன்னகாதிபர் பணா மணி பறித்து அவை பகுத்து – கம்.ஆரண்:1 11/1
கொற்றம் மேவு திசை யானையின் மணி குலமுடை – கம்.ஆரண்:1 14/3
செம் கண் அங்க அரவின் பொரு இல் செம் மணி விராய் – கம்.ஆரண்:1 15/1
திரு உறையும் மணி மார்ப நினக்கு என்னை செயல்-பால – கம்.ஆரண்:1 56/3
மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள் – கம்.ஆரண்:1 57/4
பல் ஆயிரம் மா மணி பாடமுறும் – கம்.ஆரண்:2 11/1
மலைகளும் மரங்களும் மணி கற்பாறையும் – கம்.ஆரண்:3 2/1
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செம் கண் – கம்.ஆரண்:3 41/3
மால் நிற விசும்பு எழில் மறைய தன் மணி
கால் நிற சே ஒளி கதுவ கண் அகல் – கம்.ஆரண்:4 4/1,2
அறையும் நல் மணி ஆற்றின் அகன் கரை – கம்.ஆரண்:4 39/2
தோளின்-கண் நயனம் வைத்தாள் சுடர் மணி தடங்கள் கண்டாள் – கம்.ஆரண்:5 4/4
நீல மா மணி நிற நிருதர் வேந்தனை – கம்.ஆரண்:6 1/1
கரங்களே இவன் மணி கரம் என்று உன்னுவாள் – கம்.ஆரண்:6 7/4
வற்கலை நோற்றன மாசு இலா மணி
பொன்_கலை நோற்றில போலுமால் என்றாள் – கம்.ஆரண்:6 15/3,4
தோன்றல்-தன் சுடர் மணி தோளில் நாட்டங்கள் – கம்.ஆரண்:6 20/3
கன்னி எழில் கொண்டது கலை தட மணி தேர் – கம்.ஆரண்:6 25/3
வந்து கார் மழை தோன்றினும் மா மணி
கந்து காணினும் கைத்தலம் கூப்புமால் – கம்.ஆரண்:6 73/1,2
வந்து நோக்கினள் வள்ளல் போய் ஒரு மணி தடத்தில் – கம்.ஆரண்:6 83/1
மலை துமித்து என இராவணன் மணி உடை மகுட – கம்.ஆரண்:6 88/3
அல் ஈரும் சுடர் மணி பூண் அரக்கர் குலத்து அவதரித்தீர் – கம்.ஆரண்:6 105/2
படியுறு பதாகை மீ விதானம் பல் மணி
இடையிலாது எங்கணும் இசைய மீமிசை – கம்.ஆரண்:7 47/2,3
கருடன் அஞ்சுறு கண் மணி காகமும் கவர்ந்த – கம்.ஆரண்:7 87/2
பவர் இனப்படு மணி குவிக்கும் பண்ணைய – கம்.ஆரண்:7 119/3
துடித்தன மணி குடர் துடித்தன தசை தோள் – கம்.ஆரண்:9 4/3
நாயகர் நளிர் மணி மகுடம் நண்ணலால் – கம்.ஆரண்:10 6/2
ஆய் மணி பொலன் கழல் அடி நின்று ஆர்ப்பவே – கம்.ஆரண்:10 6/4
மின் அவிர் மணி முடி விஞ்சை வேந்தர்கள் – கம்.ஆரண்:10 8/3
மன்மதனை ஒப்பர் மணி மேனி வட மேரு – கம்.ஆரண்:10 52/1
மருந்து அனைய தங்கை மணி நாசி வடி வாளால் – கம்.ஆரண்:10 58/1
வான் உற நிவந்த செம் கேழ் மணி மரம் துவன்றி வான – கம்.ஆரண்:10 97/1
அரு மணி சாளரம் அதனினூடு புக்கு – கம்.ஆரண்:10 128/1
சிறந்து ஆர் மணி மண்டபம் செய்க என செப்புக என்றான் – கம்.ஆரண்:10 155/4
சந்து ஆர் மணி மண்டபம் தாமரையோனும் நாண – கம்.ஆரண்:10 156/4
ஏந்தும் மணி கற்பக சீதள கா இழைத்தான் – கம்.ஆரண்:10 157/4
ஆணிக்கு அமை பொன் கை மணி சுடர் ஆர் விளக்கம் – கம்.ஆரண்:10 158/1
பொற்பு உற்றன ஆய் மணி ஒன்பதும் பூவில் நின்ற – கம்.ஆரண்:10 160/1
அங்கையின் எடுத்த எனது ஆடு எழில் மணி தோள் – கம்.ஆரண்:11 19/2
காயம் கனகம் மணி கால் செவி வால் – கம்.ஆரண்:11 51/1
மேயவன் மணி நிறம் மேனி காணுதற்கு – கம்.ஆரண்:12 29/2
கோட்டும் அளவில் மணி குண்டலம் கொண்டு எழுந்தான் – கம்.ஆரண்:13 24/4
பாய்ந்தான் அவன் பல் மணி தண்டு பறித்து எறிந்தான் – கம்.ஆரண்:13 38/1
மின் துன்னு நூலின் மணி மார்பு அழுந்த விரைவோடு புல்லி உருகா – கம்.ஆரண்:13 65/3
வாள் இமைப்பன பல உள மணி முடி பலவால் – கம்.ஆரண்:13 90/2
பொன்னின் மணி தட மார்பு புணர்ந்து என் – கம்.ஆரண்:14 52/3
பேர்ந்து ஒளிர் நவ மணி படர்ந்த பித்திகை – கம்.கிட்:1 2/2
குவால் மணி தடம்-தொறும் பவள கொம்பு இவர் – கம்.கிட்:1 3/1
அங்கு ஒர் பாகத்தில் அஞ்சன_மணி நிழல் அடைய – கம்.கிட்:1 20/1
வரி ஆர் மணி கால் வாளமே மட அன்னங்காள் எனை நீங்க – கம்.கிட்:1 23/1
மஞ்சு பூத்த மழை அனைய குழலாள் கண் போல் மணி குவளாய் – கம்.கிட்:1 31/3
மயில் முதல் பறவை எல்லாம் மணி நிறத்து இவர்கள் மேனி – கம்.கிட்:2 11/1
போன மந்தர மணி புய நெடும் புகழினான் – கம்.கிட்:3 1/1
நாரம் நின்றன போல் தோன்றி நவ மணி தடங்கள் நீடும் – கம்.கிட்:3 31/2
குயிலும் மா மணி குழுவு சோதியால் – கம்.கிட்:3 32/3
மினல் மணி குலம் துவன்றி வில் அலர்த்து விண் குலாய் – கம்.கிட்:7 6/1
சிந்தின மணி முடி சிகரம் தீண்டவே – கம்.கிட்:7 18/4
சூடின மணி முடி துகள்_இல் விஞ்சையர் – கம்.கிட்:10 9/1
அல்லிடை மணி சிறந்து அழல் இயற்றல் போல் – கம்.கிட்:10 15/4
நால் நிற சுரும்பும் வண்டும் நவ மணி அணியின் சார – கம்.கிட்:10 26/1
பற்கு இழி மணி படர் திரை பரதர் முன்றில் – கம்.கிட்:10 73/3
வாச மணம் நாறல் இல ஆன மணி வன் கால் – கம்.கிட்:10 76/2
மை தகு மணி குறு நகை சனகன் மான்-மேல் – கம்.கிட்:10 83/2
எரியும் மின்மினி மணி விளக்கின் இன் துணை – கம்.கிட்:10 86/3
மங்கல அணியை நீக்கி மணி அணி துறந்து வாச – கம்.கிட்:11 51/1
மயில் இயல் கொடி தேர் அல்குல் மணி நகை திணி வேய் மென் தோள் – கம்.கிட்:11 76/2
எல் அணை மணி முடி துறந்த எம்பிரான் – கம்.கிட்:11 107/2
அறை மணி தாரினோடு ஆரம் பார் தொட – கம்.கிட்:11 125/3
முத்து ஈர்த்து பொன் திரட்டி மணி உருட்டி முது நீத்தம் முன்றில் ஆயர் – கம்.கிட்:13 21/1
எ ஆறும் உற துவன்றி இருள் ஓட மணி இமைப்பது இமையோர் வேண்ட – கம்.கிட்:13 22/3
மாதவத்தோர் உறை இடமும் மழை உறங்கும் மணி தடமும் வான மாதர் – கம்.கிட்:13 28/2
வன் கை யாழ் மணி கை என்றல் மற்று ஒன்றை உணர்த்தல் அன்றி – கம்.கிட்:13 45/3
புனை மணி அளகம் என்றும் புதுமை ஆம் உவமை பூணா – கம்.கிட்:13 57/4
பொன் நிறம் கருகும் என்றால் மணி நிறம் உவமை போதா – கம்.கிட்:13 65/2
கல்லின் மா மதிள் மணி கடை கடந்திடுதல் முன் – கம்.கிட்:13 72/2
வனையும் மா மணி நல் மோதிரம் அளித்து அறிஞ நின் – கம்.கிட்:13 73/2
சிந்துராகத்தொடும் திரள் மணி சுடர் செறிந்து – கம்.கிட்:14 3/1
அ நெடும் குன்றமோடு அவிர் மணி சிகரமும் – கம்.கிட்:14 4/1
வாம கூட சுடர் மணி வயங்குறும் – கம்.கிட்:14 11/3
எரி சுடர் செம் மணி ஈட்ட தோடு இழி – கம்.கிட்:14 13/2
அக்கு வடம் முத்த மணி ஆரம் அதன் நேர் நின்று – கம்.கிட்:14 49/3
வண்ண மணி ஆடை உள மற்றும் உள பெற்று என் – கம்.கிட்:14 62/2
மணி கொழித்திடும் துறையின் வைகினார் – கம்.கிட்:15 14/4
எழுகின்ற திரையிற்று ஆகி இழிகின்ற மணி நீர் யாறு – கம்.கிட்:15 28/1
வெள்ளி வால் வளை வீசிய வெண் மணி
புள்ளி நாரை சினை பொரியாத என்று – கம்.கிட்:15 44/2,3
உழும் கதிர் மணி அணி உமிழும் மின்னினான் – கம்.கிட்:16 25/1
சுழலும் நல் நெடும் தட மணி சுவர்-தொறும் துவன்றும் – கம்.சுந்:2 6/3
பொன்னின் மால் வரை-மேல் மணி பொழிந்தன பொருவ – கம்.சுந்:2 26/1
உள கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில் – கம்.சுந்:2 69/3
மொய்ம் மணி மாட மூதூர் முழுது இருள் அகற்றாநின்ற – கம்.சுந்:2 96/1
பெரிய நாள் ஒளி கொள் நானாவித மணி பித்தி பத்தி – கம்.சுந்:2 100/1
சிந்தித்தது உதவும் தெய்வ மணி விளக்கு ஒளிரும் சேக்கை – கம்.சுந்:2 104/2
வாசவன் மணி முடி கவித்த மண்டபம் – கம்.சுந்:2 120/2
மணி கொள் வாயிலில் சாளர தலங்களில் மலரில் – கம்.சுந்:2 132/1
நீலமே முதல் நல் மணி நித்திலம் – கம்.சுந்:2 153/1
தழைந்த மொய் ஒளி பெய் மணி தாழ்-தொறும் – கம்.சுந்:2 167/1
நக்க செம் மணி நாறிய நீள் நிழல் – கம்.சுந்:2 173/1
வான மீன் கையின் வாரி மணி கழங்கு ஆடுவாரும் – கம்.சுந்:2 181/4
பன்னக அரசர் செம் கேழ் பணா மணி வலிதின் பற்றி – கம்.சுந்:2 183/1
கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்-கொல் குல மணி மனைக்கு எல்லாம் – கம்.சுந்:2 194/3
விண்டுவின் தட மார்பினின் மணி ஒத்தது இது என வியப்புற்றான் – கம்.சுந்:2 194/4
இன்ன தன்மையின் எரி மணி விளக்கங்கள் எழில் கெட பொலிகின்ற – கம்.சுந்:2 197/1
பால் பெரும் கடல் பல் மணி பல் தலை பாம்பணை அதன் மீது – கம்.சுந்:2 204/3
குழவி ஞாயிறு குன்று இவர்ந்தனையன குரு மணி நெடு மோலி – கம்.சுந்:2 205/1
வாள் ஆற்று கண்ணாளை வஞ்சித்தான் மணி முடி என் – கம்.சுந்:2 217/2
பொன் துன்னும் மணி பூணாள் இலள் என்ன பொருமுவான் – கம்.சுந்:2 223/4
மாடு நின்ற அம் மணி மலர் சோலையை மருவி – கம்.சுந்:3 1/1
தூண்ட_அரு மணி விளக்கு அழலும் தொல் மனை – கம்.சுந்:3 42/3
மாசுண்ட மணி அனாள் வயங்கு வெம் கதிர் – கம்.சுந்:3 64/1
மேல் நிவந்து எழுந்த மணி உடை அணியின் விரி கதிர் இருள் எலாம் விழுங்க – கம்.சுந்:3 76/2
விரிதளிர் முகை பூ கொம்பு அடை முதல் வேர் இவை எலாம் மணி பொனால் விரிந்த – கம்.சுந்:3 92/1
ஒரு மணி நேடும் பல் தலை அரவின் உழை-தொறும் உழை-தொறும் உலாவி – கம்.சுந்:3 92/4
நிலம் சுழித்து எழு மணி உந்தி நேர் இனி – கம்.சுந்:4 45/3
இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள் – கம்.சுந்:4 65/1
மருந்தும் எனல் ஆகியது வாழி மணி ஆழி – கம்.சுந்:4 69/4
அரசு வீற்றிருந்து ஆளவும் ஆய் மணி
புரசை யானையின் வீதியில் போதவும் – கம்.சுந்:5 36/1,2
சூடையின்_மணி கண் மணி ஒப்பது தொல் நாள் – கம்.சுந்:5 83/1
சூடையின்_மணி கண் மணி ஒப்பது தொல் நாள் – கம்.சுந்:5 83/1
பொன் திணி மணி பரு மரன் திசைகள் போவ – கம்.சுந்:6 15/1
இடந்த மணி வேதியும் இறுத்த கடி காவும் – கம்.சுந்:6 18/1
பூ நிறை மணி தரு விசும்பினிடை போவ – கம்.சுந்:6 21/2
மணி கொள் குட்டிமம் மட்டித்து மண்டபம் – கம்.சுந்:6 24/1
சிந்து அ வானம் திரிந்து உக செம் மணி
சிந்த வால் நந்து இரிந்த திரை கடல் – கம்.சுந்:6 35/3,4
புல்லும் பொன் பணை பல் மணி பொன் மரம் – கம்.சுந்:6 36/1
குரு மணி மகுட கோடி முடி தலை குலுங்கும் வண்ணம் – கம்.சுந்:7 1/3
தெறித்த பல் மணி தெறித்தன பெரும் பொறி திறங்கள் – கம்.சுந்:7 32/3
தெறித்த குண்டலம் தெறித்தன கண் மணி சிதறி – கம்.சுந்:7 32/4
உக்க கப்பணம் உக்கன உயர் மணி மகுடம் – கம்.சுந்:7 33/4
நிரை மணி தலை நெரிந்து உக சாய்ந்து உயிர் நீப்பார் – கம்.சுந்:7 48/2
நிரை மணி தேர்களை தேர்களின் நெரித்தான் – கம்.சுந்:8 30/4
மன்றல் அம் தார் அணி மார்பினும் மணி தேர் – கம்.சுந்:8 34/2
விழுந்தன சோரி அ வீரன் மணி தோள் – கம்.சுந்:9 51/4
பொய்தான் மணி எழு ஒன்றால் அன்று அது பொடியாய் உதிர்வு உற வடி வாளி – கம்.சுந்:10 33/2
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று – கம்.சுந்:10 36/3
முற்றி குண்டலம் முதல் ஆம் மணி உக முழை நால் அரவு இவர் குடர் நால – கம்.சுந்:10 37/3
சிரன் நெரிந்தவும் கண் மணி சிதைந்தவும் செறி தாள் – கம்.சுந்:11 30/1
போர்த்த பொன் நெடு மணி முடி தலையிடை புடைத்தான் – கம்.சுந்:11 47/4
செழும் திண் மா மணி தேர் குலம் யாவையும் சிதைய – கம்.சுந்:11 52/3
பொலம் கொள் மா மணி வெள்ளியங்குன்று என பொலிய – கம்.சுந்:12 37/4
குவித்த பல் மணி குப்பைகள் கலையொடும் கொழிப்ப – கம்.சுந்:12 41/1
பிறங்கு பொன் மணி ஆசனத்து இருக்கவும் பெற்றேன் – கம்.சுந்:12 51/2
வாசல் இட்ட எரி மணி மாளிகை – கம்.சுந்:13 2/1
வரை நிவந்தன பல் மணி மாளிகை – கம்.சுந்:13 12/2
வல்லி கோலி நிவந்தன மா மணி
சில்லியோடும் திரண்டன தேர் எலாம் – கம்.சுந்:13 13/3,4
வளை குளப்பின் மணி நிற வாசியே – கம்.சுந்:13 17/4
புனை மணி பொலி புட்பக விமானத்து போனார் – கம்.சுந்:13 37/2
தன் மணி கழுத்தில் சார்த்தும் அளவையில் தடுத்து நாயேன் – கம்.சுந்:14 39/3
ஒரு கணத்து இரண்டு கண்டேன் ஒளி மணி ஆழி ஆன்ற – கம்.சுந்:14 42/1
மடித்தது மணி வாய் ஆவி வருவது போவது ஆகி – கம்.சுந்:14 48/3
தலை மேல் கொண்ட கற்பினாள் மணி வாய் எள்ள தனி தோன்றி – கம்.யுத்1:1 6/3
செ வழி செம் மணி தூணம் சேர்த்திய – கம்.யுத்1:2 5/2
தொழுத மைந்தனை சுடர் மணி மார்பிடை சுண்ணம் – கம்.யுத்1:3 39/1
குன்று போல் மணி வாயிலின் பெரும் புறத்து உய்த்தனர் மழு கூர் வாள் – கம்.யுத்1:3 81/1
கூலம் ஆம் என என்புற குளிர்ந்தது அ குரு மணி திரு மேனி – கம்.யுத்1:3 86/4
கோளொடும் திரிவது என்ன குல மணி கொடும் பூண் மின்ன – கம்.யுத்1:3 150/3
நிழல் தரும் காலை மாலை நெடு மணி சுடரின் நீத்தம் – கம்.யுத்1:3 151/4
வாயிலில் மணி கவான் மேல் வயிர வாள் உகிரின் வாயின் – கம்.யுத்1:3 153/2
திரள் மணி குப்பையும் கனக தீரமும் – கம்.யுத்1:4 26/2
மின் நகு மணி விரல் தேய வீழ் கணீர் – கம்.யுத்1:4 27/1
சுடர் நெடு மணி முடி சுக்கிரீவனே – கம்.யுத்1:4 56/4
வாணுதற்கு அமைந்த கண்ணின் மணி என வயங்குவானை – கம்.யுத்1:4 131/4
செம் மணி மகுடம் நீக்கி திருவடி புனைந்த செல்வன் – கம்.யுத்1:4 135/2
கரங்கள் மீ சுமந்து செல்லும் கதிர் மணி முடியன் கல்லும் – கம்.யுத்1:4 137/1
மணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனோ – கம்.யுத்1:5 12/4
அன்றியும் அவன் அகன் கோயில் ஆய் மணி
முன்றிலின் வைகுவார் முறைமை கூறிடின் – கம்.யுத்1:5 29/1,2
குலங்களோடும் தம் குல மணி முடியொடும் குறைய – கம்.யுத்1:5 55/1
வாழி வெம் கதிர் மணி முகம் வருடவும் வளர்ந்தான் – கம்.யுத்1:6 3/2
மணி பரும் தடம் குப்பைகள் மறி கடல் வெந்து – கம்.யுத்1:6 25/3
திடல் திறந்து உகு மணி திரள்கள் சேண் நிலம் – கம்.யுத்1:6 48/1
அருண செம் மணி குன்று அயலே சில – கம்.யுத்1:8 35/1
மருத்தின் மைந்தன் மணி நெடும் தோள் என – கம்.யுத்1:8 41/1
இரும் கவி கொள் சேனை மணி ஆரம் இடறி தன் – கம்.யுத்1:9 6/1
மழைத்த முகில் அன்ன மணி மேனி வருடாமல் – கம்.யுத்1:9 10/2
வன் கணார் தம்மை நோக்கி மணி நகை முறுவல் தோன்ற – கம்.யுத்1:9 31/2
தார் உலாம் மணி மார்ப நின் தம்பியே – கம்.யுத்1:9 60/1
தீ சிகை சிவணும் சோதி செம் மணி செய்த தூணின் – கம்.யுத்1:10 11/1
கோல் படு மனைகள் ஆய குல மணி எவையும் கூட்டி – கம்.யுத்1:10 14/2
சால்பு அடுத்து அரக்கன் மாட தனி மணி நடுவண் சார்த்தி – கம்.யுத்1:10 14/3
பல் மணி மாட பத்தி நிழல் பட படர்வ பண்பால் – கம்.யுத்1:10 15/2
தோரணத்த மணி வாயில் மிசை சூல் – கம்.யுத்1:11 17/1
கொழு மணி முடிகள்-தோறும் கொண்ட நல் மணியின் கூட்டம் – கம்.யுத்1:12 33/1
தார் கெழு மௌலி பத்தின் தனி மணி வலிதின் தந்த – கம்.யுத்1:12 45/3
கரு மணி கண்டத்தான் தன் சென்னியில் கறை வெண் திங்கள் – கம்.யுத்1:12 46/1
பரு மணி வண்ணன் மார்பின் செம் மணி பறித்திட்டாலும் – கம்.யுத்1:12 46/2
பரு மணி வண்ணன் மார்பின் செம் மணி பறித்திட்டாலும் – கம்.யுத்1:12 46/2
தரு மணி இமைக்கும் தோளாய் தசமுகன் முடியில் தைத்த – கம்.யுத்1:12 46/3
திரு மணி பறித்து தந்த வென்றியே சீரிது அன்றோ – கம்.யுத்1:12 46/4
தொடி மணி இமைக்கும் தோளாய் சொல் இதின் வேறும் உண்டோ – கம்.யுத்1:12 47/1
வடி மணி வயிர வெவ் வாள் சிவன்-வயின் வாங்கி கொண்டான் – கம்.யுத்1:12 47/2
முடி மணி பறித்திட்டாயோ இவன் இனி முடிக்கும் வென்றிக்கு – கம்.யுத்1:12 47/3
அடி மணி இட்டாய் அன்றே அரி குலத்து அரச என்றான் – கம்.யுத்1:12 47/4
வெம் கழல் அரக்கன் மௌலி மிசை மணி விளக்கம் செய்ய – கம்.யுத்1:12 50/2
வை எயிற்றாலும் நேரா மணி இழந்து இரங்கலாலும் – கம்.யுத்1:13 2/1
பூ அணை மாற்றி வேறு ஓர் புனை மணி இருக்கை புக்கான் – கம்.யுத்1:13 9/4
இ கிரி பத்தின் மௌலி இன மணி அடங்க கொண்ட – கம்.யுத்1:13 15/3
மணி பறித்து எழுந்த எந்தை யாரினும் வலியன் என்றான் – கம்.யுத்1:14 18/4
மறிப்புண்ட தேவர் காண மணி வரை தோளின் வைகும் – கம்.யுத்1:14 36/1
இறுக்க வேண்டுவது இல்லை எண் தீர் மணி
வெறுக்கை ஓங்கிய மேரு விழு கலால் – கம்.யுத்2:15 15/1,2
மாடு அலம்பின மா மணி தேர் மணி – கம்.யுத்2:15 17/3
மாடு அலம்பின மா மணி தேர் மணி
பாடு அலம்பின பாய் மத யானையே – கம்.யுத்2:15 17/3,4
ஒளிறு மா மணி தேரும் உருட்டி வெம் – கம்.யுத்2:15 45/2
சேயிரு மணி நெடும் சேம தேர் தெரிந்து – கம்.யுத்2:15 105/3
எல் சிந்திய எரி சிந்தின இகலோன் மணி அகலம் – கம்.யுத்2:15 175/4
அள் ஆடிய கவசத்து அவிர் மணி அற்றன திசை போய் – கம்.யுத்2:15 177/1
கரிந்த கண்டகர் கண் மணி என் பல கழறி – கம்.யுத்2:15 191/4
காற்றினும் கடிது ஆவன கதிர் மணி நெடும் தேர் – கம்.யுத்2:15 241/3
மின்னும் பல் மணி மவுலி-மேல் ஒரு கணை விட்டான் – கம்.யுத்2:15 244/1
பொன்னின் மா மணி மகுடத்தை புணரியில் வீழ்த்த – கம்.யுத்2:15 244/4
செறிந்த பல் மணி பெருவனம் திசை பரந்து எரிய – கம்.யுத்2:15 245/1
சொல்லும் அத்தனை அளவையில் மணி முடி துறந்தான் – கம்.யுத்2:15 247/1
மாற்ற_அரும் தட மணி முடி இழந்த வாள் அரக்கன் – கம்.யுத்2:15 248/1
இடை பேரா இளையானை இணை ஆழி மணி நெடும் தேர் – கம்.யுத்2:16 50/1
சோர விட்ட சுடர் மணி ஓடையை – கம்.யுத்2:16 69/3
ஏய் இரும் சுடர் மணி தேர் ஒன்று ஏறினான் – கம்.யுத்2:16 99/4
ஆழ்ந்த அல்லது பெயர்ந்தன கண்டிலர் அதிர் குரல் மணி தேர்கள் – கம்.யுத்2:16 315/4
மந்தரத்தையும் கடுத்தது மற்று அவன் மணி அணி வயிர தோள் – கம்.யுத்2:16 338/4
துன் இருள் இரிந்து தோற்ப சுடர் மணி தோளில் தோன்றும் – கம்.யுத்2:17 5/2
வாழும் மணி அரங்கில் பூம் பள்ளி வைகுவாய் – கம்.யுத்2:17 85/2
பம்பும் மணி தார் அணி பாய் பரிமா – கம்.யுத்2:18 42/3
மற்றும் ஒரு தீது இல் மணி பணி தந்து – கம்.யுத்2:18 44/1
மாபக்கனும் அ நெடும் தேர் மணி ஆழி காக்க – கம்.யுத்2:19 25/2
வல மணி தேரன ஆளின் மேலன – கம்.யுத்2:19 48/2
மற்று அ வன் தொழிலோன் மணி மார்பிடை – கம்.யுத்2:19 125/3
புதையும் நல் மணி பொன் உருள் அச்சொடும் – கம்.யுத்2:19 127/1
பேய் ஓர் ஆயிரம் பூண்டது பெய் மணி
ஏய தேர் இமைப்பின்னிடை ஏறினான் – கம்.யுத்2:19 128/1,2
மணி நிறத்து அரக்கன் செய்த மாய மந்திரத்தினானும் – கம்.யுத்2:19 185/3
வாங்கினான் மலரின் மேலான் வானக மணி நீர் கங்கை – கம்.யுத்2:19 186/1
வார் கடை மதுகை கொங்கை மணி குறு முறுவல் மாதர் – கம்.யுத்2:19 205/3
ஐ இரு கோடி செம்பொன் மணி விளக்கு அம் கை ஏந்தி – கம்.யுத்2:19 206/1
நன் பால் விளங்கு மணி கோடியோடு நளிர் போது செம்பொன் முதலா – கம்.யுத்2:19 247/1
பல் நாகர் சென்னி மணி கோடி கோடி பல கொண்டு செய்த வகையால் – கம்.யுத்2:19 248/1
நன்று என அரக்கன் போய் தன் நளிர் மணி கோயில் புக்கான் – கம்.யுத்2:19 300/4
யானை-மேல் பறை கீழ்ப்பட்டது எறி மணி இரதத்து ஆழி – கம்.யுத்3:22 6/1
மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிர தோள்-மேல் – கம்.யுத்3:22 17/1
அலங்கு பல் மணி கதிரன குருதியின் அழுந்தி – கம்.யுத்3:22 56/1
படைக்கலங்களும் பரு மணி பூண்களும் பரு வாய் – கம்.யுத்3:22 97/1
தும்பையின் தலை துரந்தது சுடர் மணி தண்டு ஒன்று – கம்.யுத்3:22 111/3
குரு மணி திரு மேனியும் மனம் என குலைந்தான் – கம்.யுத்3:22 195/2
கோளோடு தாரகைகள் கோத்து அமைந்த மணி ஆர கோவை போன்ற – கம்.யுத்3:24 31/1
கோத்த மேகலையினோடும் துகில் மணி குறங்கை கூட – கம்.யுத்3:25 9/1
மா பிறழ் நோக்கினார்-தம் மணி நெடும் குவளை வாள் கண் – கம்.யுத்3:25 15/1
பூரண மணி குடம் உடைந்துபோயதால் – கம்.யுத்3:27 45/4
துவசத்தையும் துணித்தே அவன் மணி தோளையும் துளைத்தான் – கம்.யுத்3:27 124/4
விண் ஆர்த்தது மண் ஆர்த்தது மேலோர் மணி முரசின் – கம்.யுத்3:27 159/1
மணி நெடும் தேரின் கட்டு விட்டு அது மறிதலோடும் – கம்.யுத்3:28 38/1
விலை அறா மணி பூணோடும் வில்லொடும் நிலத்து வீழ – கம்.யுத்3:28 43/4
மாக வான் தட கை மண்-மேல் விழுந்தது மணி பூண் மின்ன – கம்.யுத்3:28 44/3
எழுக சேனை என்று யானை-மேல் மணி முரசு எற்றி – கம்.யுத்3:31 4/1
நாகம் எத்தனை அத்தனை நளிர் மணி தேர்கள் – கம்.யுத்3:31 13/2
என்று இறைஞ்சலும் மணி மிடற்று இறைவனும் இனி நீர் – கம்.யுத்3:31 26/1
மணி குண்டலம் வலயம் குழை மகரம் சுடர் மகுடம் – கம்.யுத்3:31 112/1
கனக வரை பொருவ கதிர் கொள் மணி இரதம் – கம்.யுத்3:31 161/4
கடு மணி நெடியவன் வெம் சிலை கணகண கணகண எனும்-தொறும் – கம்.யுத்3:31 214/4
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின் கவின் மணி கணில் என்னும் – கம்.யுத்3:31 215/3
ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே – கம்.யுத்3:31 215/4
யாதையும் எழுக என்று ஆனை மணி முரசு எற்றுக என்றான் – கம்.யுத்4:35 1/4
மீள்வு_இல் கிம்புரி மணி கடி சூத்திரம் வீக்கி – கம்.யுத்4:35 5/4
இழை தொடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து – கம்.யுத்4:35 7/2
தலைமை கண்ணினர் தாழ்கிலா மணி முடி தலங்கள் – கம்.யுத்4:35 15/2
எண் திசை பெரும் களிற்றிடை மணி என இசைக்கும் – கம்.யுத்4:35 21/1
மணி கொடும் குழை வானவர் தானவர் மகளிர் – கம்.யுத்4:35 29/3
பரித்திலன் புவி படர் சுடர் மணி தலை பலவும் – கம்.யுத்4:35 30/3
பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலம் தேர் – கம்.யுத்4:36 5/3
பூண்டு உளது தாரகை மணி பொரு இல் கோவை – கம்.யுத்4:36 9/3
மாதிரம் அனைத்தையும் மணி சுவர்கள் ஆக – கம்.யுத்4:36 10/1
அண்டச மணி சயனம் ஒப்பது அகலத்தின் – கம்.யுத்4:36 12/4
சுடர் மணி வலயம் சிந்த துடித்தன இடத்த பொன் தோள் – கம்.யுத்4:37 18/4
வல்லான் எழு மழு தோமரம் மணி தண்டு இருப்பு உலக்கை – கம்.யுத்4:37 54/2
ஏந்தல் பல் மணி எறுழ் வலி திரள் புயத்து இராமன் – கம்.யுத்4:37 104/4
குயின்றன சுடர் மணி கனலின் குப்பையின் – கம்.யுத்4:37 144/1
தார் நின்ற மலை-நின்றும் பணி குலமும் மணி குலமும் தகர்ந்து சிந்த – கம்.யுத்4:37 199/2
தேசு உலாம் மணி மண்டபம் செய்தனன் – கம்.யுத்4:39 5/4
எரி மணி தவிசில் பொலிந்து-என்னவே – கம்.யுத்4:39 7/2
துப்பு உற செய்ய வாய் மணி தோகை-பால் – கம்.யுத்4:40 1/3
மலை கிடந்தன போல் மணி தோள் நிரை – கம்.யுத்4:40 5/2
வேத நல் மணி வேகடம் செய்து அன்ன – கம்.யுத்4:40 16/3
மன்றல் ஆகம் ஆம் காத்த மா மணி இன்று வாங்க – கம்.யுத்4:40 104/4
அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து அனிலன் – கம்.யுத்4:41 6/1
கோவொடு தூசு நல் குல மணி குழாம் – கம்.யுத்4:41 102/1
வரதனும் இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் சூட்டி – கம்.யுத்4:42 20/2

மேல்


மணி-கொல் (1)

தேர் மணி-கொல் ஆண்டு இயம்பிய உளவே – குறு 275/8

மேல்


மணி-கொல்லோ (2)

புல் ஆர் நல் ஆன் பூண் மணி-கொல்லோ
செய்_வினை முடித்த செம்மல் உள்ளமொடு – குறு 275/4,5
தீண்டு அளவில் வேதிகை செய் தெய்வ மணி-கொல்லோ – கம்.சுந்:4 68/4

மேல்


மணி-கொலாம் (1)

மறி கடல் கடைய வந்த மணி-கொலாம் மார்பில் பூண – கம்.யுத்1:9 86/4

மேல்


மணி-மேல் (1)

மத்த கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உகு மணி-மேல்
முத்தின் பொலி முழு மேனியன் முகில் விண் தொடு மெய்யால் – கம்.யுத்3:22 115/1,2

மேல்


மணி-வயின் (1)

மணி-வயின் கலாபம் பரப்பி பல உடன் – சிறு 15

மேல்


மணி_கல் (1)

மாறு_இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்க மணி_கல்
பாறை மற்று ஒரு பரிதியின் பொலிவது பாராய் – கம்.அயோ:10 15/3,4

மேல்


மணிக்கு (2)

மாறு அகல் முழு மணிக்கு அரசின் மாட்சிதான் – கம்.ஆரண்:6 17/3
வைத்த பின் துகிலின் வைத்த மா மணிக்கு அரசை வாங்கி – கம்.சுந்:14 46/1

மேல்


மணிகண்டர் (1)

கறுத்த மணிகண்டர் கடவுள் சிலை கரத்தால் – கம்.ஆரண்:9 10/3

மேல்


மணிகள் (14)

தள்ளுற மணிகள் சிந்த சலஞ்சலம் புலம்ப சாலில் – கம்.பால:2 18/2
மலர்-கொலோ மாயோன் மார்பில் நல் மணிகள் வைத்த பொன் பெட்டியோ மலரோன் – கம்.பால:3 2/3
பொரும் குலிகம் அப்பியன போர் மணிகள் ஆர்ப்ப – கம்.பால:15 25/2
எல்லை இல் நிலனொடு மணிகள் யாவையும் – கம்.பால:23 69/2
வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின் தொகை வழங்க வயிர குன்ற – கம்.ஆரண்:10 5/1
ஊசல் வறிது ஆன இதண் ஒண் மணிகள் விண்-மேல் – கம்.கிட்:10 76/3
வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட மணிகள் மின்ன – கம்.சுந்:1 20/2
மணிகள் எத்துணை பெரியவும் மால் திரு மார்பின் – கம்.சுந்:2 8/1
மால் நிற மணிகள் இடை உற பிறழ்ந்து வளர் கதிர் இள வெயில் பொருவ – கம்.சுந்:3 78/3
மெயில் கர மணிகள் வீசும் விரி கதிர் விளங்க வெய்ய – கம்.சுந்:10 15/1
ஆழியின் புனல் அற மணிகள் அட்டிய – கம்.யுத்1:6 49/1
விரிகின்ற கதிர ஆகி மிளிர்கின்ற மணிகள் வீச – கம்.யுத்1:10 9/1
செற்றிய மணிகள் ஈன்ற சுடரினை செக்கர் ஆர்ந்த – கம்.யுத்1:10 19/3
வாங்கிய மணிகள் அன்னான் தலை மிசை மௌலி மேலே – கம்.யுத்1:12 44/1

மேல்


மணிகளும் (2)

கதிர் நெடு மணிகளும் கறவை ஆன்களும் – கம்.ஆரண்:10 19/3
சித்திர குல பல் நிற மணிகளும் சேந்த – கம்.யுத்3:20 54/2

மேல்


மணிகளை (1)

வன் திறல் அரக்கன் மௌலி மணிகளை வலியால் வாங்கி – கம்.யுத்1:12 32/3

மேல்


மணிச்சிகை (1)

செங்கொடுவேரி தேமா மணிச்சிகை
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம் – குறி 64,65

மேல்


மணிப்புறா (1)

மணிப்புறா துறந்த மரம் சோர் மாடத்து – அகம் 167/14

மேல்


மணிமண்டபம்-அதனில் (1)

புலன் எலாம் தெரிப்பது ஒரு புனை மணிமண்டபம்-அதனில் பொலிய மன்னோ – கம்.ஆரண்:10 2/4

மேல்


மணிமாடத்து (1)

பனி வளர் ஆவியும் போன்ம் மணிமாடத்து
உள் நின்று தூய பனி நீருடன் கலந்து – பரி 10/123,124

மேல்


மணிமால் (1)

உது வளர் மணிமால் ஓங்கல் உப்புறத்து உயர்ந்து தோன்றும் – கம்.யுத்4:41 25/2

மேல்


மணிய (1)

வீழ் மா மணிய புனை நெடும் கூந்தல் – நற் 374/6

மேல்


மணியால் (3)

மணியால் இயன்ற மலை ஒத்தது அ மை இல் குன்றம் – கம்.பால:16 37/4
பாடுகின்றது பல் மணியால் இருள் – கம்.கிட்:13 13/3
உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வினொடும் ஒதுங்கி மணியால் ஓங்கல் – கம்.கிட்:13 30/3

மேல்


மணியாலும் (1)

கூர் கனக ராசியோடு கோடி மணியாலும்
தூர்-மின் நெடு வீதியினை என்று சொரிவாரும் – கம்.அயோ:3 100/3,4

மேல்


மணியான் (1)

உறழ் மணியான் உயர் மருப்பின – புறம் 22/2

மேல்


மணியில் (1)

தெள்ளிய பளிக்கு பாறை தெளி சுனை மணியில் செய்த – கம்.பால:16 10/3

மேல்


மணியின் (34)

பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் – குறி 59
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த – நற் 10/2
என்னினும் வாராது மணியின் தோன்றும் – நற் 173/6
தேம் படு நெடு வரை மணியின் மானும் – நற் 389/2
பாம்பு உமிழ் மணியின் தோன்றும் – குறு 239/5
மண்-உறு மணியின் தோன்றும் – குறு 367/6
பொன்படு மணியின் பொற்ப தோன்றும் – ஐங் 189/2
மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப – பரி 10/89
கண நிரை மணியின் ஆர்க்கும் சுரன் இறந்து – அகம் 303/18
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து – புறம் 53/2
மண்-உறு மணியின் மாசு அற மண்ணி – புறம் 147/7
அரவு உமிழ் மணியின் குறுகார் – புறம் 294/8
தீண்ட நிமிர்ந்த பெரும் கோயில் சீத மணியின் வேதிகைவாய் – கம்.பால:10 69/2
துப்பினின் மணியின் பொன்னின் சுடர் மரகதத்தின் முத்தின் – கம்.பால:14 69/1
காந்து இன மணியின் சோதி கதிரொடும் கலந்து வீச – கம்.பால:16 14/3
மணியின் அணி நீக்கி வயங்கு ஒளி முத்தம் வாங்கி – கம்.பால:16 45/1
மறம் உலாம் கொலை வேல் கண்ணாள் மணியின் வள்ளத்து வெள்ளை – கம்.பால:19 12/2
வரை என உயர்ந்தது மணியின் செய்தது – கம்.பால:23 39/2
செற்றி கதிரின் பொலி செம் மணியின்
கற்றை சுடர் விட்டு எரி கஞ்சுகியான் – கம்.ஆரண்:2 10/1,2
மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல்வாள் வந்தாள் – கம்.ஆரண்:6 50/4
மண்டலம் பல மண்ணிடை கிடந்து என மணியின்
குண்டலம் பல குலமணி பூண்களின் குவியல் – கம்.ஆரண்:13 89/3,4
நாயக மணியின் செய்த நனி நெடும் தூணின் நாப்பண் – கம்.கிட்:11 99/2
மண்டல மதிலும் கொற்ற வாயிலும் மணியின் செய்த – கம்.சுந்:1 2/2
வான் தொடர் மணியின் செய்த மை அறு மாட கோடி – கம்.சுந்:2 95/1
எரி சுடர் மணியின் செம் கேழ் இள வெயில் இடைவிடாது – கம்.சுந்:2 178/1
பேணல் ஆம் மணியின் பத்தி பிடர் எலாம் ஒளிகள் விம்ம – கம்.சுந்:6 52/2
வெள்ளியின் பொன்னின் நானா விளங்கு பல் மணியின் விஞ்சை – கம்.சுந்:12 132/1
மணியின் ஆய வயங்கு ஒளி மாளிகை – கம்.சுந்:13 3/1
கை எனல் ஆயிற்று அன்றே கை புக்க மணியின் காட்சி – கம்.சுந்:14 47/4
விழுந்த பல் மணியின் ஒளி மீமிசை – கம்.யுத்1:8 54/3
முழுது எரி மணியின் செய்து முடிந்தன முனைவராலும் – கம்.யுத்1:10 8/2
கொழு மணி முடிகள்-தோறும் கொண்ட நல் மணியின் கூட்டம் – கம்.யுத்1:12 33/1
பொன் திணி கொடியினது இடி உருமின் அதிர் குரல் முரல்வது புனை மணியின்
மின் திரள் சுடரது கடல் பருகும் வடவனல் வெளி உற வருவது என – கம்.யுத்3:28 18/2,3
கலத்தினின் பிறந்த மா மணியின் காந்துறு – கம்.யுத்4:40 52/1

மேல்


மணியினால் (3)

வேறு ஒரு மணியினால் விளங்குமோ என்பாள் – கம்.ஆரண்:6 17/4
வசை அற விளங்கும் சோதி மணியினால் அமைந்த மாடத்து – கம்.சுந்:2 97/2
மணியினால் விளங்கும் மலர் தாளினான் – கம்.யுத்1:9 42/4

மேல்


மணியினானும் (1)

பொன்னினும் மணியினானும் நான்முகன் புனைந்த பொற்பின் – கம்.யுத்1:9 15/1

மேல்


மணியினின் (3)

மின்னின மணியினின் பளிங்கின் வெள்ளியின் – கம்.கிட்:11 121/2
மந்திர மணியினின் பொன்னின் மண்ணினில் – கம்.கிட்:14 32/2
உன்னரும் பொன்னின் மணியினின் புனைந்த இழை குலம் மழை கரும் கடை கண் – கம்.சுந்:3 85/2

மேல்


மணியினும் (5)

முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை – குறி 13
மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது – கம்.பால:3 32/3
மன்றல் அம் கோதையார் மணியினும் பொன்னினும் – கம்.பால:20 14/1
மரகதத்தினும் மற்று உள மணியினும் வனைந்த – கம்.சுந்:2 14/1
பொன்னினும் மணியினும் அமைந்த பொற்பு உடை – கம்.யுத்1:2 2/1

மேல்


மணியினை (2)

மணியினை வேகடம் வகுக்குமாறு போல் – கம்.அயோ:2 35/3
மின் தளிர்த்து அனைய பல் மா மணியினை வெளியில் கண்டான் – கம்.யுத்1:12 49/2

மேல்


மணியும் (22)

வட_மலை பிறந்த மணியும் பொன்னும் – பட் 187
பொன்னும் மணியும் போலும் யாழ நின் – நற் 166/1
கவர் பரி நெடும் தேர் மணியும் இசைக்கும் – நற் 307/1
கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ – பரி 3/64
தெறு கதிர் கனலியும் மாலையும் மணியும்
வேறு_வேறு உருவின் இ ஆறு இரு கை கொண்டு – பரி 5/67,68
மணியும் கயிறும் மயிலும் குடாரியும் – பரி 8/100
மா மலை பயந்த காமரு மணியும்
இடைபட சேய ஆயினும் தொடை புணர்ந்து – புறம் 218/2,3
மலை பயந்த மணியும் கடறு பயந்த பொன்னும் – புறம் 377/16
மணியும் பொன்னும் மயில் தழை பீலியும் – கம்.பால:1 7/1
வரப்பு_அறு மணியும் பொன்னும் ஆரமும் கவரி வாலும் – கம்.பால:10 10/1
காந்தின மணியும் முத்தும் சிந்தின கலாபம் சூழ்ந்த – கம்.பால:14 57/2
வைத்த பின் மறை வல்லோர்க்கு வரம்பு அறு மணியும் பொன்னும் – கம்.பால:14 72/2
சங்கமும் மகர மீனும் தரளமும் மணியும் தள்ளி – கம்.அயோ:13 50/1
முறைமுறை அறைய சிந்தி முறிந்து உகும் மணியும் முத்தும் – கம்.ஆரண்:10 15/2
மழை படு தரளமும் மணியும் வாரி நேர் – கம்.கிட்:1 10/2
சோதி செம் பொன்னும் மின்னும் மணியும் போல் துளங்கி தோன்றா – கம்.கிட்:13 52/2
காசு அறு மணியும் பொன்னும் காந்தமும் கஞல்வது ஆய – கம்.சுந்:6 41/1
கேழ் இரு மணியும் பொன்னும் விசும்பு இருள் கிழித்து நீக்கும் – கம்.சுந்:8 16/1
மான மா மணியும் பொன்னும் முத்தமும் கொழித்து வாரி – கம்.யுத்3:22 142/2
தூவின மணியும் சாந்தும் சுண்ணமும் மலரும் தொத்த – கம்.யுத்3:24 42/3
பொன்னும் நல் நெடு மணியும் கொண்டு அல்லது புனைந்த – கம்.யுத்3:31 14/3
வரை பொருத மத யானை துணை மருப்பும் கிளர் முத்தும் மணியும் வாரி – கம்.யுத்4:33 21/1

மேல்


மணியுமே (1)

வாய் பிளந்து உக்க செம் மணியுமே வனம் எலாம் – கம்.பால:7 8/4

மேல்


மணியுள் (1)

மணியுள் பரந்த நீர் போல துணிவாம் – கலி 142/63

மேல்


மணியூடு (1)

கண்ணினுள் மணியூடு கழிந்தன – கம்.யுத்4:37 190/1

மேல்


மணியை (1)

பொன் கொண்டு இழைத்த மணியை கொடு பொதிந்த – கம்.சுந்:2 1/1

மேல்


மணியொடு (2)

இரும் பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்ப – அகம் 376/9
ஆறு இடு மணியொடு தரளம் அப்பியே – கம்.அயோ:10 46/4

மேல்


மணியொடும் (2)

கடல் தரு மணியொடும் முத்து யாத்த நேர்_அணி – பரி 1/17
தொட்ட வார் சுனை சுடர் ஒளி மணியொடும் தூவி – கம்.அயோ:10 8/1

மேல்


மணிவடம் (1)

சுற்றிய மணிவடம் தூங்கும் ஊசலின் – கம்.ஆரண்:10 39/2

மேல்


மத்த (12)

மறைதலம் மனம் எனும் மத்த யானையின் – கம்.பால:10 40/3
தெருண்டு_இலாத மத்த யானை சீறி நின்று சிந்தலால் – கம்.கிட்:7 5/2
மத்த வாரணம் என்ன மயங்கினான் – கம்.கிட்:11 20/4
மத்த மத வெம் களிறு உறங்கின மயங்கும் – கம்.சுந்:2 163/3
மல்லல் ஏற்றின் உளது என்றால் மத்த யானை வருந்தாதோ – கம்.சுந்:4 58/4
மழை என பொருத வேலை மகரமும் மத்த மாவும் – கம்.யுத்1:8 21/4
கோ மத்த நெடும் கரி கொடியாடும் – கம்.யுத்2:18 18/3
நீர் மத்தின் நிமிர்ந்த தோளான் நிறை மத்த மதுவை தேக்கி – கம்.யுத்2:18 213/2
போர்மத்தன் என்பான் வந்தான் புகர் மத்த பூட்கை மேலான் – கம்.யுத்2:18 213/4
மாற்று அன்றே மலை மற்று என்னே மத்தன்-தன் மத்த யானை – கம்.யுத்2:18 214/4
மத்த சின மால் களிறு என்ன மலைந்தார் – கம்.யுத்2:18 243/1
மத்த கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உகு மணி-மேல் – கம்.யுத்3:22 115/1

மேல்


மத்தக (1)

துறையே முத்து நேர்பு புணர் காழ் மத்தக நித்திலம் – பரி 16/5

மேல்


மத்தகத்து (1)

மத்தகத்து உகு தரளமும் வளை சொரி முத்தும் – கம்.யுத்3:20 54/4

மேல்


மத்தகம் (2)

மத்தகம் பிளந்து பாய் உதிரம் வார்ந்து எழ – கம்.யுத்2:16 289/1
மத்த கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உகு மணி-மேல் – கம்.யுத்3:22 115/1

மேல்


மத்தம் (8)

புலி குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி – பெரும் 156
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும் – நற் 12/2,3
சுடு மண் தசும்பின் மத்தம் தின்ற – நற் 84/6
மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம் – கலி 110/10
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம்
கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும் – அகம் 87/1,2
நுரை தெரி மத்தம் கொளீஇ நிரை புறத்து – அகம் 101/8
நல் மத்தம் நாகத்து அயல் சூடிய நம்பனே போல் – கம்.சுந்:4 84/3
ஊர் மத்தம் உண்டால் அன்ன மயக்கத்தான் உருமை திண்பான் – கம்.யுத்2:18 213/3

மேல்


மத்தமலையை (1)

வன்மத்தை கண்டும் மாண்ட மத மத்தமலையை பார்த்தும் – கம்.யுத்2:18 226/2

மேல்


மத்தரி (1)

மத்தரி தடாரி தண்ணுமை மகுளி – பரி 12/41

மேல்


மத்தளம் (1)

மத்தளம் முதலிய வயங்கு பல்_இயம் – கம்.அயோ:12 49/1

மேல்


மத்தன் (4)

காலன்-மேல் நிமிர் மத்தன் கழல் பொரு – கம்.யுத்2:16 60/3
வன் கரம் முறுக்கி மார்பில் குத்தினன் மத்தன் மாண்டான் – கம்.யுத்2:18 225/4
மத்தன் வயிர மார்பின் உரும் ஒத்த கரம் சென்று உற்ற – கம்.யுத்2:18 226/1
மத்தன் மெய் மயங்க வந்து செவி-தொறும் மடுத்தது அன்றே – கம்.யுத்3:25 17/4

மேல்


மத்தன்-தன் (1)

மாற்று அன்றே மலை மற்று என்னே மத்தன்-தன் மத்த யானை – கம்.யுத்2:18 214/4

மேல்


மத்தனும் (1)

போரின் மத்தனும் பொரு வயமத்தனும் புலவர் – கம்.யுத்1:5 45/1

மேல்


மத்தி (4)

கைவண் மத்தி கழாஅர் அன்ன – ஐங் 61/3
பல் வேல் மத்தி கழாஅர் அன்ன எம் – அகம் 6/20
மத்தி நாட்டிய கல் கெழு பனி துறை – அகம் 211/15
பல் வேல் மத்தி கழாஅர் முன்துறை – அகம் 226/8

மேல்


மத்திகை (5)

மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை – முல் 59
மத்திகை மாலையா மோதி அவையத்து – பரி 20/61
மத்திகை கண்ணுறை ஆக கவின் பெற்ற – கலி 96/12
மோது மத்திகை மென் முலை மேல் பட – கம்.பால:10 78/2
கட்டு ஆர் கடு மத்திகை கண் கொடியோன் – கம்.யுத்1:3 115/3

மேல்


மத்திகையா (1)

மார்பு அணி கொங்கை வார் மத்திகையா புடைப்பார் – பரி 9/46

மேல்


மத்தில் (1)

வெற்றியன் தேவர் வேண்ட வேலையை விலங்கல் மத்தில்
சுற்றிய நாகம் தேய அமுது எழ கடைந்த தோளான் – கம்.சுந்:4 30/3,4

மேல்


மத்தின் (4)

தயிர் உறு மத்தின் காம சரம் பட தலைப்பட்டு ஊடும் – கம்.பால:10 13/1
கடர் கடை மத்தின் பாம்பு கழற்றியது என்ன காசின் – கம்.யுத்1:4 132/3
நீர் மத்தின் நிமிர்ந்த தோளான் நிறை மத்த மதுவை தேக்கி – கம்.யுத்2:18 213/2
கரும் கடல் கலக்கும் மத்தின் பனசனும் கலக்கி புக்கான் – கம்.யுத்2:19 58/4

மேல்


மத்தினை (3)

தீண்டிய நெடு வரை தெய்வ மத்தினை
பூண்டு உயர் வடம் இரு புடையும் வாங்கலின் – கம்.ஆரண்:15 12/2,3
கொண்ட மத்தினை கொற்ற தன் குவவு தோட்கு அமைந்த – கம்.யுத்1:3 11/3
பெரு மத்தினை முறை சுற்றிய பெரும் பாம்பினும் பெரிய – கம்.யுத்4:37 47/4

மேல்


மத்து (15)

மத்து உரறிய மனை இன் இயம் இமிழா – பதி 26/3
மத்து கயிறு ஆடா வைகல் பொழுது நினையூஉ – பதி 71/16
நாள் உறை மத்து ஒலி கேளாதோனே – புறம் 257/13
தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும் – கம்.பால:2 28/1
வண்ண வான் கடல் பண்டு கடைந்த மத்து என்பார் – கம்.பால:13 7/2
தாழி தரை ஆக தண் தயிர் நீர் ஆக தட வரையே மத்து ஆக தாமரை கை நோவ – கம்.ஆரண்:2 29/3
தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை நலி சம்பரனை தடிந்த அ நாள் – கம்.ஆரண்:4 23/1
மந்தர நெடு வரை மத்து வாசுகி – கம்.கிட்:7 26/1
மத்து ஈர்த்து மரன் ஈர்த்து மலை ஈர்த்து மான் ஈர்த்து வருவது யார்க்கும் – கம்.கிட்:13 21/2
கடல் உறு மத்து இது என்ன கார் வரை திரியும்-காலை – கம்.சுந்:1 10/1
மத்து உறு தயிர் என வந்து சென்று இடை – கம்.சுந்:5 69/1
தாழி படு தயிர் ஒத்தார் மாருதி தனி மத்து என்பது ஓர் தகை ஆனான் – கம்.சுந்:10 30/2
நீரின் மத்து எனும் பெருமையர் நெடும் கடல் படையார் – கம்.யுத்1:5 45/2
மத்து உறு தயிரின் உள்ளம் மறுகினன் மயங்குகின்றான் – கம்.யுத்2:19 208/2
மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற வதனம் என்னும் – கம்.யுத்3:25 20/3

மேல்


மத (129)

மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை – திரு 232
மல்லல் மன்றத்து மத விடை கெண்டி – பெரும் 143
பெரும் கை மத_மா புகுதரின் அவற்றுள் – பதி 43/4
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப – பரி 8/20
கூம் கை மத_மா கொடும் தோட்டி கைந்நீவி – பரி 10/49
வடு படு மான்_மத_சாந்து ஆர் அகலத்தான் – பரி 16/44
வய_மா பண்ணுந மத_மா பண்ணவும் – பரி 20/18
கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை – கலி 38/7
மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும் – கலி 57/18
மத வலி யானை மறலிய பாசறை – அகம் 354/1
மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி – புறம் 80/2
ஆனை மா மத ஆற்றொடு அளாவியும் – கம்.பால:1 8/3
மத மழை யானை என்ன மருதம் சென்று அடைந்தது அன்றே – கம்.பால:1 16/4
முழை விழை கிரி நிகர் களிற்றின் மும் மத
மழை விழும் விழும்-தொறும் மண்ணும் கீழ் உற – கம்.பால:3 54/2,3
தாறு மாய் தறுகண் குன்றம் தட மத அருவி தாழ்ப்ப – கம்.பால:10 6/1
கடம் தரு மா மத களி நல் யானை போல் – கம்.பால:10 57/3
திசை ஆளும் மத கரியை சிந்தூரம் அப்பிய போல் சிவந்த மாதோ – கம்.பால:11 14/4
மையல் உற்று இழி மத மழை அறாமையால் – கம்.பால:14 19/3
மூரி மா மத யானையை முட்டினான் – கம்.பால:14 30/4
பணைத்த வெம் முலை பாய் மத யானையை – கம்.பால:14 32/3
பொழியும் மா மத யானையின் போகின்றான் – கம்.பால:14 33/2
திசை-தொறும் நின்ற யானை மத தொளை செம்மிற்று அன்றே – கம்.பால:14 51/4
வெண் நிற நறும் பொடி புனைந்த மத வேழம் – கம்.பால:15 19/4
வண்டு ஆதரிக்க திரி மா மத யானை ஒத்தான் – கம்.பால:17 21/4
பிடி எலாம் சூழ நின்ற பெய் மத யானை ஒத்தான் – கம்.பால:18 13/4
செறி மத கலுழி பாய் சேறுமே சேறு எலாம் – கம்.பால:20 13/4
ஆடல் மா மத ஆனை சனகர் கோன் – கம்.பால:21 52/3
வல்லியும் அனங்கன் வில்லும் மான்_மத சாந்தின் தீட்டி – கம்.பால:22 12/2
உண்டை கொள் மத வேழத்து ஓடைகள் அணிவாரும் – கம்.பால:23 28/4
தளிர்ப்பு உறு மத கரி தானையான் இடை – கம்.பால:24 42/2
காரொடு தொடர் மத களிறு சென்றன – கம்.அயோ:2 44/1
விலங்கலும் ஆசை நின்ற விடா மத விலங்கலேயால் – கம்.அயோ:3 75/4
சிந்துரமும் இங்கு இவை செறிந்த மத வேழ – கம்.அயோ:3 97/2
புரசை மத களிற்றான் பொற்கோயில் முன்னர் – கம்.அயோ:4 88/2
அருப்பு ஏந்திய கலச துணை அமுது ஏந்திய மத மா – கம்.அயோ:7 6/1
சலம் தலைக்கொண்ட சீயத்தால் தனி மத கத மா – கம்.அயோ:10 6/1
விட்ட சென்றன விடா மத மழை அன வேழம் – கம்.அயோ:10 8/2
ஏழ் உயர் மத களிற்று இறைவ ஏகினை – கம்.அயோ:11 54/1
துஞ்சினர் எனை பலர் சொரி மத தொளை – கம்.அயோ:11 68/2
வீங்கு நீர் அழுவம்-தன்னுள் விழு மத கலுழி வெள்ளத்து – கம்.அயோ:13 51/2
மத இயல் களிற்றினாய் மறு_இல் விஞ்சைகள் – கம்.அயோ:14 121/2
எட்டொடு எட்டு மத மா கரி இரட்டி அரிமா – கம்.ஆரண்:1 5/1
மத நல் யானை அனையான் நிலம் வகிர்ந்த குழிவாய் – கம்.ஆரண்:1 44/1
மும் மா மத வெண் நிற முன் உயர் தாள் – கம்.ஆரண்:2 6/2
திசை கட்டிய மால் கரி தெட்ட மத
பசை கட்டின கிட்டின பற்பல போர் – கம்.ஆரண்:2 8/1,2
நெருப்பு அடியில் பொடி சிதற நிறைந்த மத திசை யானை – கம்.ஆரண்:6 97/3
குறிகொளா மத வேழ குழு அனார் – கம்.ஆரண்:7 27/2
மருப்பு இறா மத களிற்று அமரர் மன்னமும் – கம்.ஆரண்:7 44/1
அசும்புறு மத கரி புரவி ஆடக – கம்.ஆரண்:7 52/1
கருவி மாவொடு கார் மத கைம்மலை கணத்து ஊடு – கம்.ஆரண்:7 78/1
பார் பூண்டன மத மா கரி பலி பூண்டன பரிமா – கம்.ஆரண்:7 98/2
வந்து வரி வில் கை மத யானையை வளைத்தான் – கம்.ஆரண்:9 2/4
மாவினில் சிவிகை தன் மேல் மழை மத களிற்றின் வைய – கம்.ஆரண்:10 169/3
வீங்கிய வெம் சின வீழ் மத வெம் போர் – கம்.ஆரண்:14 60/3
ஆடும் களி மா மத யானை அனான் – கம்.ஆரண்:14 74/4
கழை படு முத்தமும் கலுழி கார் மத
மழை படு தரளமும் மணியும் வாரி நேர் – கம்.கிட்:1 10/1,2
வண்டு உளர் நறு மத மழையும் மண்டலால் – கம்.கிட்:1 12/2
வரை செய் மா மத வாரணம் நாண் உற – கம்.கிட்:1 35/3
புயல் தரு மத திண் கோட்டு புகர் மலைக்கு இறையை ஊர்ந்து – கம்.கிட்:2 27/1
திக்கயங்களும் மத செருக்கு சிந்தின – கம்.கிட்:7 17/2
மத இயல் குரக்கு செய்கை மயர்வொடு மாற்றி வள்ளல் – கம்.கிட்:7 141/1
வாள் கைகள் மயங்கிய செருவின் வார் மத
பூட்கைகள் நிறத்த புண் திறப்ப போன்றவே – கம்.கிட்:10 5/3,4
தழங்கின பொழி மத திவலை தாழ்தர – கம்.கிட்:10 22/3
மத யானை அனைய மைந்த மற்றும் உண்டாக வற்றோ – கம்.கிட்:11 65/2
செரு மத யாக்கையர் திருக்கு_இல் சிந்தையர் – கம்.கிட்:14 10/1
பொரு மத யானையும் பிடியும் புக்கு உழல் – கம்.கிட்:14 10/3
தேனும் சாந்தமும் மான்_மத செறி நறும் சேறும் – கம்.சுந்:2 16/1
மடங்கல் அரி_ஏறும் மத மால் களிறும் நாண – கம்.சுந்:2 63/1
மத்த மத வெம் களிறு உறங்கின மயங்கும் – கம்.சுந்:2 163/3
உரம் பொருத மத கரி உறையும் அ வனம் – கம்.சுந்:3 51/1
மறம் கிளர் மத கரி கரமும் நாணின – கம்.சுந்:4 44/3
பரிதியின் பொலியும் மெய்யர் படு மத களிற்றின் பாகர் – கம்.சுந்:8 12/4
ஒன்றின்-நின்று ஒன்றினும் உயர் மத மழை தாழ் – கம்.சுந்:8 34/3
வானே எய்த தனியே நின்ற மத மால் வரை ஒப்பான் – கம்.சுந்:8 41/2
வார் மத கரிகளின் கோடு வாங்கி மா – கம்.சுந்:9 33/1
வார் மத கரியினின் தேரின் வாசியின் – கம்.சுந்:9 42/2
சேறு இரண்டு அருகு செய்யும் செறி மத சிறு கண் யானை – கம்.சுந்:11 6/3
குலத்த கால் வய நெடும் குதிரையும் அதிர் மத குன்றும் இன்று – கம்.யுத்1:2 95/3
மூசு வண்டு_இனம் மு மத யானையின் – கம்.யுத்1:8 58/1
மத கரியை உற்று அரி நெரித்து என மயக்கி – கம்.யுத்1:12 11/3
பாடு அலம்பின பாய் மத யானையே – கம்.யுத்2:15 17/4
ஒடிய ஊன்றின மு மத ஓங்கலே – கம்.யுத்2:15 37/4
நகங்களின் பெரிய வேழ நறை மத அருவி காலும் – கம்.யுத்2:15 145/1
வரு கைத்தல மத வெம் கரி வலி கெட்டு என வருவாய் – கம்.யுத்2:15 170/2
பல் சிந்தின மத யானைகள் படை சிந்தினர் எவரும் – கம்.யுத்2:15 175/3
திக்கில் சின மத யானைகள் வய வெம் பணை செருவில் – கம்.யுத்2:15 176/3
ஆயிரம் மத கரி பூதம் ஆயிரம் – கம்.யுத்2:16 99/2
மை கடம் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர் – கம்.யுத்2:16 349/2
வந்தேன் தொடர மத களிறே வந்தேனால் – கம்.யுத்2:17 86/4
அடியோடு மத களி யானைகளின் – கம்.யுத்2:18 23/1
மாறா மத வாரிய வண்டினொடும் – கம்.யுத்2:18 41/1
கார் மத கன வரை கவிழ்ந்து வீழ்வன – கம்.யுத்2:18 107/2
பொருது உடைவன மத மழையன புகர் மலை – கம்.யுத்2:18 129/4
இறுதிய மத கரி இறுதலும் எரி உமிழ் – கம்.யுத்2:18 136/2
எல்லை_இல் மத கரி இரவினது இனம் நிகர் – கம்.யுத்2:18 137/1
வந்தன மத கரி வளைதலின் மழை பொதி – கம்.யுத்2:18 138/1
ஈராயிரம் மத மால் கரி விழுகின்றன இனி மேல் – கம்.யுத்2:18 144/3
பேரும் திசை பெறுகின்றில பணையின் பிணை மத வெம் – கம்.யுத்2:18 145/3
நூறு_ஆயிரம் மத வெம் கரி ஒரு நாழிகை நுவல – கம்.யுத்2:18 146/1
ஒரு கோடிய மத மால் கரி உள வந்தன உடன் முன் – கம்.யுத்2:18 147/1
பொரு கோடியில் உயிர் உக்கன ஒழிய பொழி மத யாறு – கம்.யுத்2:18 147/2
இரு கோடு உடை மத வெம் சிலை இள வாள் அரி எதிரே – கம்.யுத்2:18 147/4
மால் ஆயின மத வெம் கரி திரிகின்றன வரலும் – கம்.யுத்2:18 149/2
படை கொண்டு இடை படர்கின்றன மத யாறுகள் பலவால் – கம்.யுத்2:18 150/4
ஆர்த்து அங்கு அனல் விழியா முதிர் மத யானையை அனையான் – கம்.யுத்2:18 155/1
வேறாயின மத வெம் கரி ஒரு கோடியின் விறலோன் – கம்.யுத்2:18 162/1
மொய் பெரும் களத்தின் இட்டான் மு மத களிற்றின் முன்னர் – கம்.யுத்2:18 223/4
வன்மத்தை கண்டும் மாண்ட மத மத்தமலையை பார்த்தும் – கம்.யுத்2:18 226/2
கொலை மத கரியன குதிரை மேலன – கம்.யுத்2:19 48/1
குடர் கிடந்தன பாம்பு என கோள் மத
திடர் கிடந்தன சிந்தின தேர் திரள் – கம்.யுத்2:19 137/1,2
குன்று சுற்றிய மத கரி குலம் அன்ன குறியார் – கம்.யுத்3:22 95/4
ஆனை என்னும் மா மலைகளின் இழி மத அருவி – கம்.யுத்3:22 99/1
பிடித்தான் மத கரி தேர் பரி பிழம்பு ஆனவை குழம்பா – கம்.யுத்3:22 116/3
நூறு_ஆயிரம் மத மால் கரி ஒரு நாழிகை நுவல்-போது – கம்.யுத்3:22 117/1
தேறா மத மால் கரி தேர் பரிமா – கம்.யுத்3:27 31/1
கடம் பொறா மத களிறு தேர் பரி இடை கடவ – கம்.யுத்3:31 17/1
வழங்கு பல் படை மீனது மத கரி மகரம் – கம்.யுத்3:31 20/1
நூறு_ஆயிர மத யானையின் வலியோர் என நுவல்வோர் – கம்.யுத்3:31 104/1
பழு அற்று உகும் மத வெம் கரி பரி அற்று உகும் இரத – கம்.யுத்3:31 105/3
அடுக்குற்றன மத யானையும் அழி தேர்களும் பரியும் – கம்.யுத்3:31 107/1
வென்றி வீரர் எயிறும் விடா மத
குன்றின் வெள்ளை மருப்பும் குவிந்தன – கம்.யுத்3:31 124/1,2
கானகம் நிகர்த்தனர் அரக்கர் மலை ஒத்தன களித்த மத மா – கம்.யுத்3:31 140/2
வளைத்தார் மத யானையை வன் தொழுவில் – கம்.யுத்3:31 191/1
படு மத கரி பரி சிந்தின பனி வரை இரதம் அவிந்தன – கம்.யுத்3:31 214/1
ஆறு போல் மத மா கரி ஐ_இரு கோடி – கம்.யுத்4:32 3/2
ஒழுகி பாயும் மு மத வேழம் உயிரோடும் – கம்.யுத்4:33 7/1
வரை பொருத மத யானை துணை மருப்பும் கிளர் முத்தும் மணியும் வாரி – கம்.யுத்4:33 21/1
புயலவன் திசை போர் மத ஆனையின் – கம்.யுத்4:33 28/3
முத்த ஓடைய முரண் திசை முழு மத யானை – கம்.யுத்4:35 14/3

மேல்


மத_மா (3)

பெரும் கை மத_மா புகுதரின் அவற்றுள் – பதி 43/4
கூம் கை மத_மா கொடும் தோட்டி கைந்நீவி – பரி 10/49
வய_மா பண்ணுந மத_மா பண்ணவும் – பரி 20/18

மேல்


மதகரி (3)

குன்று அன மதகரி கொம்பொடு கரம் அற – கம்.யுத்2:18 128/1
துறுவன சுடு கணை துணிவன மதகரி
அறுவன அவை அவை கடவினர் தடி தலை – கம்.யுத்2:18 131/2,3
தாறு கொள் மதகரி சுமந்து தாமரை – கம்.யுத்3:27 46/1

மேல்


மதகிரி (2)

கிடந்த அல்லது நடந்தன கண்டிலர் கிளர் மதகிரி எங்கும் – கம்.யுத்2:16 314/4
ஈண்டின மதகிரி ஏழ் எண்ணாயிரம் – கம்.யுத்2:18 124/2

மேல்


மதகு-தொறு (1)

நுரையுடன் மதகு-தொறு இழிதரு புனல் கரை புரளிய செலும் மறி கடல் – பரி 24/66

மேல்


மதகுகள் (1)

வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க – கம்.பால:9 7/1

மேல்


மதங்கள் (1)

ஆறு செய்தன ஆனையின் மதங்கள் அ ஆற்றை – கம்.சுந்:9 9/1

மேல்


மதங்களே (1)

வண்டு இரைப்பன ஆனை மதங்களே – கம்.பால:14 46/4

மேல்


மதங்கனது (1)

யானையின் இருக்கை அன்ன மதங்கனது இருக்கை சேர்ந்தார் – கம்.ஆரண்:15 56/4

மேல்


மதங்கியர் (1)

மதங்கியர் அ சதி வகுத்து காட்டுவ – கம்.பால:3 51/3

மேல்


மதங்கியரை (1)

மதங்கியரை ஒத்த மயில் வைகு மர மூலத்து – கம்.கிட்:10 78/3

மேல்


மதத்த (3)

மை கரி மதத்த விலை மாதர் கலை அல்குல் – கம்.பால:15 26/3
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிர காவல் மால் யானை – கம்.சுந்:3 82/2
மட்டின அருவியின் மதத்த வானரம் – கம்.யுத்2:18 90/2

மேல்


மதத்தன (1)

குமுதம் நாறும் மதத்தன கூற்றன – கம்.யுத்4:33 26/1

மேல்


மதத்தால் (1)

மதத்தால் எதிர் வரு காலனை ஒரு கால் உற மருமத்து – கம்.யுத்3:27 123/3

மேல்


மதத்தின் (1)

பசும் புல் தண் தலம் மிதித்தலின் கரி படு மதத்தின்
அசும்பின் சேறு பட்டு அளறு பட்டு அமிழுமால் அடங்க – கம்.யுத்3:31 21/2,3

மேல்


மதத்தினால் (1)

தாழ்ந்த வங்க வாரியில் தடுப்ப ஒணா மதத்தினால்
ஆழ்ந்த யானை மீள்கிலாது அழுந்துகின்ற போலுமே – கம்.பால:3 16/3,4

மேல்


மதத்து (4)

ஆடகத்து ஓடை யானை அழி மதத்து இழுக்கல் ஆற்றில் – கம்.பால:14 52/3
செறி அகில் தேய்வையும் மான் மதத்து எக்கரும் – கம்.பால:20 13/2
அண்ணல் வெம் கரி மதத்து அருவி பாய்தலால் – கம்.அயோ:13 2/3
ஒத்து வேற்று உரு தெரியல உயர் மதத்து ஓங்கல் – கம்.யுத்3:20 54/3

மேல்


மதம் (41)

மதம் தபு ஞமலி நாவின் அன்ன – மலை 42
குளகு மென்று ஆள் மதம் போல – குறு 136/4
தீம் சுனை நீர் மலர் மலைந்து மதம் செருக்கி – பதி 70/8
பொருவேம் என்றவர் மதம் தப கடந்து – பரி 1/29
போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப – பரி 18/1
மராஅ யானை மதம் தப ஒற்றி – அகம் 18/4
கயிறு இடு கத சே போல மதம் மிக்கு – அகம் 36/7
ஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பி – அகம் 295/6
மையல் அம் கடாஅம் செருக்கி மதம் சிறந்து – அகம் 307/8
விலக்க_அரும் கரி மதம் வேங்கை நாறுவ – கம்.பால:3 57/1
கதிர் மணி அணி வெயில் கால்வ மான்_மதம் – கம்.பால:3 59/2
விரி சிறை தும்பி வேறு ஓர் வீழ் மதம் தோய்ந்து மாதர் – கம்.பால:14 61/3
பாத்த யானையின் பதங்களில் படு மதம் நாற – கம்.பால:15 6/1
ஊறுமா கட மா மதம் ஓடுமே – கம்.பால:16 30/2
கண்டு ஆதரிக்க திரிவான் மதம் கவ்வி உண்ண – கம்.பால:17 21/3
வளி துறந்தன மதம் துறந்த யானையும் – கம்.அயோ:4 200/3
மான்று அளி_குலம் மா மதம் வந்து உண – கம்.அயோ:14 15/1
பொழிந்தன கரி மதம் பொடி வெம் கானகம் – கம்.அயோ:14 21/3
பிடி எலாம் மதம் பெய்திட பெரும் கவுள் வேழம் – கம்.ஆரண்:7 71/1
நல் மதம் அழிப்பர் ஓர் இமைப்பின் நனி வில்லால் – கம்.ஆரண்:10 52/4
வெற்பிடை மதம் என வெயர்க்கும் மேனியன் – கம்.ஆரண்:12 26/1
பவர் நெடும் பணை மதம் பயிலும் வன் கரிகளே – கம்.கிட்:5 12/4
தோடு உழுத தார் வண்டும் திசை யானை மதம் துதைந்த வண்டும் சுற்றி – கம்.சுந்:2 215/1
பிடி மதம் பிறந்தன பிறங்கு பேரியும் – கம்.சுந்:3 43/1
மழைகளும் மறி கடலும் போய் மதம் அற முரசம் அறைந்தார் – கம்.சுந்:7 23/1
இழந்தன முழங்கு ஒலி இழந்தன மதம் பாடு – கம்.சுந்:8 26/3
புலர்ந்த மா மதம் பூக்கும் அன்றே திசை பூட்கை – கம்.சுந்:9 1/4
மதம் பெய் வண்டு என சனகி-மேல் மனம் செல மறுகி – கம்.சுந்:12 47/2
வாழி திக்கின் மயக்கின் மதம் தாழ் – கம்.யுத்1:3 90/3
செம்பொன் மால் வரை மதம் பட்ட தாம் என திரிந்தான் – கம்.யுத்1:5 48/3
சூழி யானை மதம் படு தொய்யலின் – கம்.யுத்2:15 38/1
மாறாடின மா மதம் மண்டுதலால் – கம்.யுத்2:18 24/2
மால் உறு களியன மறுகின மதம் மழை – கம்.யுத்2:18 133/3
கை அற்றன மதம் முற்றிய கணிதத்து இயல் கத மா – கம்.யுத்2:18 139/4
மதம் புலர் களிறு என சீற்றம் மாறினர் – கம்.யுத்3:27 67/4
தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது கரி மதம் தழுவ – கம்.யுத்3:31 15/3
மதம் புலர்ந்த நின்ற வீரர் வாய் புலர்ந்த மா எலாம் – கம்.யுத்3:31 77/2
மால் இழந்து மழை அனைய மதம் இழந்து கதம் இழந்து மலை-போல் வந்த – கம்.யுத்3:31 101/3
மயர் வறந்தும் மதம் மறவாதன – கம்.யுத்4:33 28/2
வண்ண வார் மதமும் நீரும் மான்_மதம் தழுவும் மாதர் – கம்.யுத்4:41 115/3
பாடு உறு மதம் செய்யாத பணை முக பரும யானை – கம்.யுத்4:42 4/2

மேல்


மதமலை (3)

பூத்து இழி மதமலை மிடைந்த போர் படை – கம்.யுத்2:16 309/2
மு புடை மதமலை குலத்தை முட்டினான் – கம்.யுத்2:18 127/3
சென்று அரிதர மழை சிந்துவ மதமலை – கம்.யுத்2:18 128/4

மேல்


மதமலை-மேல் (1)

வெம் கண் மதமலை-மேல் விரை பரி-மேல் விடு தேர்-மேல் – கம்.யுத்3:22 113/1

மேல்


மதமா (8)

வடம் கொள் பூண் முலை மட மயிலே மழை மதமா
அடங்கு பேழ் வயிற்று அரவு உரி அமை-தொறும் தொடக்கி – கம்.அயோ:10 4/1,2
குன்று துன்றின என குமுறு கோப மதமா
ஒன்றின் ஒன்று இடை அடுக்கின தட கை உதவ – கம்.ஆரண்:1 10/1,2
மண்ணின் தலை உருள்கின்றன மழை ஒத்து உயர் மதமா – கம்.யுத்2:18 140/4
சிறை அற்றன என இற்றன சினம் முற்றிய மதமா – கம்.யுத்2:18 141/4
சையத்தினும் உயர்வுற்றன தறுகண் களி மதமா
நொய்தின் கடிது எதிர் உற்றன நூறு_ஆயிரம் மாறா – கம்.யுத்2:18 161/1,2
சின வென்றி மதமா என்றும் தேர் என்றும் தெரிந்தது இல்லை – கம்.யுத்2:19 50/3
வாம் பரி மதமா மான் தேர் வாள் எயிற்று அரக்கர் மான – கம்.யுத்2:19 57/1
ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன் கவிதை ஏந்த – கம்.யுத்4:42 2/2

மேல்


மதமாய் (1)

மாறும் ஆயினும் மா மதமாய் வரும் – கம்.யுத்4:33 27/3

மேல்


மதமாவும் (1)

தேரும் மதமாவும் வரை ஆளியொடு வாசி மிகு சீயம் முதலா – கம்.யுத்3:31 146/1

மேல்


மதமும் (3)

மாலையும் சாந்தும் மதமும் இழைகளும் – பரி 10/92
ஆனை மும் மதமும் பரி ஆழியும் – கம்.சுந்:2 148/1
வண்ண வார் மதமும் நீரும் மான்_மதம் தழுவும் மாதர் – கம்.யுத்4:41 115/3

மேல்


மதர் (29)

நொடை நவில் நெடும் கடை அடைத்து மட மதர்
ஒள் இழை மகளிர் பள்ளி அயர – மது 622,623
மட மதர் மழை கண் இளையீர் இறந்த – குறி 141
ஈரிய கலுழும் இவள் பெரு மதர் மழை கண் – குறி 248
அல்கு படர் உழந்த அரி மதர் மழை கண் – நற் 8/1
அரி மதர் மழை கண் காணா ஊங்கே – நற் 160/10
இதழ் அழிந்து ஊறும் கண்பனி மதர் எழில் – குறு 348/4
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண் – பதி 21/35
நயவரு நறவு இதழ் மதர் உண்கண் வாள் நுதல் – பரி 8/75
பரப்பி மதர் நடுக்கி பார் அலர் தூற்ற – பரி 10/67
மட மதர் உண்கண் கயிறு ஆக வைத்து – பரி 20/55
அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் – கலி 77/4
ஆங்கே அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும் – கலி 82/20
அரி மதர் உண்கண்ணார் ஆரா கவவின் – கலி 91/13
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து – அகம் 39/11
சிதர் ஆர் செம்மல் தாஅய் மதர் எழில் – அகம் 99/3
அரி மதர் மழை கண் அமை புரை பணை தோள் – அகம் 114/14
மதர் எழில் மழை கண் கலுழ இவளே – அகம் 120/6
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு – அகம் 140/10
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே – அகம் 149/19
அரி மதர் மழை கண் மாஅயோளொடு – அகம் 296/3
அரி மதர் மழை கண் சிவப்ப நாளை – அகம் 312/6
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழை கண் – அகம் 343/17
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண் – அகம் 361/3
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே – அகம் 381/21
அரி மதர் மழை கண் கலுழ செல்வீர் – அகம் 387/2
அரி மதர் மழை கண் அம் மா அரிவை – புறம் 147/5
அரி மதர் மழை கண் அம் மா அரிவை – புறம் 349/5
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் – புறம் 378/20
கைகளின் மதர் நெடும் கண்கள் எற்றினார் – கம்.அயோ:4 166/4

மேல்


மதர்க்கும் (2)

வாளை நின்று மதர்க்கும் மருங்கு எலாம் – கம்.பால:2 24/4
வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழி கொண்டாள் – கம்.பால:10 32/2

மேல்


மதர்த்த (1)

வஞ்சமும் களவும் இன்றி மழை என மதர்த்த கண்கள் – கம்.பால:22 15/3

மேல்


மதர்த்து (1)

பிணை மதர்த்து அனைய நோக்கம் பாழ்பட பிடியுண்டு அன்பின் – கம்.யுத்1:10 22/1

மேல்


மதர்ப்ப (2)

களித்த கண் மதர்ப்ப ஆங்கு ஓர் கனம்_குழை கள்ளின் உள்ளே – கம்.பால:19 14/1
களிப்பன மதர்ப்ப நீண்டு கதுப்பினை அளப்ப கள்ளம் – கம்.பால:21 16/1

மேல்


மதர்வை (2)

மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி – நற் 69/7
மதர்வை நல் ஆன் பாலொடு பகுக்கும் – அகம் 393/17

மேல்


மதரி (1)

செம் சால் உழவர் கோல் புடை மதரி
பைம் கால் செறுவின் அணை முதல் பிறழும் – நற் 340/7,8

மேல்


மதரும் (1)

கரப்பார் களி மதரும் போன்ம் – பரி 10/68

மேல்


மதலை (11)

வானம் ஊன்றிய மதலை போல – பெரும் 346
மதலை பள்ளி மாறுவன இருப்ப – நெடு 48
பரூஉ கொடி வலந்த மதலை பற்றி – மலை 216
மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது – கலி 28/14
மதலை மா கோல் கைவலம் தமின் என்று – புறம் 152/18
வையகம் காவலன் மதலை வந்தது ஓர் – கம்.ஆரண்:3 11/3
காலின் மா மதலை இவர் காண்-மினோ கறுவு உடைய – கம்.கிட்:2 2/1
கால இருள் சிந்து கதிரோன் மதலை கண்ணுற்று – கம்.யுத்1:12 7/1
அளப்ப_அரும் தோளை கொட்டி அஞ்சனை மதலை ஆர்த்தான் – கம்.யுத்3:22 33/4
மறந்து நிற்குமோ மற்று அவன் திறன் என்றான் மதலை – கம்.யுத்3:22 183/4
அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை யாக்கை – கம்.யுத்3:29 36/3

மேல்


மதலையாய் (1)

தசரதன் மதலையாய் வருதும் தாரணி – கம்.பால:5 19/4

மேல்


மதலையும் (1)

வானில் வென்ற என் மதலையும் வரி சிலை பிடித்த – கம்.யுத்2:15 204/3

மேல்


மதலையை (2)

மன்னர்_மன்னவன் மதலையை வளைந்தன வனத்து – கம்.ஆரண்:7 74/2
வெய்யவன் தரு மதலையை மிடல் கொடு கவரும் – கம்.கிட்:7 66/3

மேல்


மதவரையின் (1)

வடாது திக்கின் மதவரையின் வழி – கம்.யுத்4:33 29/3

மேல்


மதவலி (4)

சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி
போர் மிகு பொருந குருசில் என பல – திரு 275,276
சேயின் வரூஉம் மதவலி யா உயர்ந்து – நற் 198/1
பதிற்று கை மதவலி நூற்று கை ஆற்றல் – பரி 3/40
வில் ஏர் வாழ்க்கை சீறூர் மதவலி
நனி நல்கூர்ந்தனன் ஆயினும் பனி மிக – புறம் 331/2,3

மேல்


மதவு (5)

பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் – அகம் 14/9
பதவின் பாவை முனைஇ மதவு நடை – அகம் 23/7
கவவு கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடை – அகம் 26/17
கடவுக காண்குவம் பாக மதவு நடை – அகம் 54/6
மதவு உடை நாக்கொடு அசை வீட பருகி – அகம் 341/8

மேல்


மதவெற்பு (1)

பாத லக்கம் மதவெற்பு அவை படைத்த வலியான் – கம்.ஆரண்:1 17/4

மேல்


மதன் (26)

உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் – திரு 4
மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள் – சிறு 259
மன் எயில் கதுவும் மதன் உடை நோன் தாள் – பட் 278
மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும் – மலை 260
நிலை துறை வழீஇய மதன் அழி மாக்கள் – மலை 280
நார் உரித்து அன்ன மதன் இல் மாமை – நற் 6/2
தண் சேறு தாஅய மதன் உடை நோன் தாள் – நற் 8/7
நோய் அலை கலங்கிய மதன் அழி பொழுதில் – நற் 94/1
மதன் இல் மா மெய் பசலையும் கண்டே – நற் 244/11
கரும் கால் குறிஞ்சி மதன் இல் வான் பூ – நற் 268/3
அணங்கு உடை இரும் தலை நீவலின் மதன் அழிந்து – குறு 308/2
மதன் உடை வேழத்து வெண் கோடு கொண்டு – பதி 30/11
மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது – கலி 28/14
பாம்பு மதன் அழியும் பானாள் கங்குலும் – அகம் 8/4
குளிர் கொள் தட்டை மதன் இல புடையா – அகம் 32/6
கொலை சினம் தவிரா மதன் உடை முன்பின் – அகம் 148/2
கூர் மதன் அழியரோ நெஞ்சே ஆனாது – அகம் 212/21
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள் – அகம் 289/14
ஐய செய்ய மதன் இல சிறிய நின் – அகம் 323/4
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை – அகம் 398/23
மதன் உடை முழவு தோள் ஓச்சி தண்ணென – புறம் 50/12
மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள் – புறம் 75/6
மண்டு அமர் அட்ட மதன் உடை நோன் தாள் – புறம் 213/1
கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன்
பொன்னை முன்னிய பூம் கணை மாரியால் – கம்.பால:11 8/1,2
வேனில் மதனை மதன் அழித்தான் மீண்டான் என்ன ஆண்டையோர் – கம்.அயோ:6 34/4
ஞாலம் அறியும் நளன் சங்கன் விந்தன் துவிந்தன் மதன் என்பான் – கம்.சுந்:4 116/4

மேல்


மதன (1)

மாசு அறு மரங்கள் ஆக குயிற்றிய மதன சோலை – கம்.சுந்:6 41/2

மேல்


மதனற்கும் (2)

யாது என திகைக்கும் அல்லால் மதனற்கும் எழுத ஒண்ணா – கம்.பால:10 4/2
மயல் விளை மதனற்கும் வடிவு மேன்மையான் – கம்.பால:13 58/4

மேல்


மதனன் (6)

மலர்ந்தது நெடு நிலா மதனன் வேண்டவே – கம்.பால:19 2/4
பொரு_அரு மதனன் போல்வான் ஒருவனும் பூவின் மேல் அ – கம்.பால:19 58/1
மாம் தளிர் மேனியாள் ஓர் வாள்_நுதல் மதனன் எங்கும் – கம்.பால:21 11/1
அடல் ஏய் மதனன் சரம் அஞ்சினையோ – கம்.பால:23 11/2
மதனன் அஞ்சுறு வடிவர் மறலி அஞ்சுறு விறலர் – கம்.கிட்:2 8/4
சிந்தி வந்து இறுத்தனன் மதனன் தீ நிறத்து – கம்.யுத்1:5 2/3

மேல்


மதனனை (1)

வாரணத்து உரிவையான் மதனனை சினவு நாள் – கம்.பால:7 2/1

மேல்


மதனின் (1)

அதனினும் கொடியள் தானே மதனின்
துய் தலை இதழ பைம் குருக்கத்தியொடு – நற் 97/5,6

மேல்


மதனை (1)

வேனில் மதனை மதன் அழித்தான் மீண்டான் என்ன ஆண்டையோர் – கம்.அயோ:6 34/4

மேல்


மதனோடு (1)

தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள் – கம்.ஆரண்:14 40/3

மேல்


மதாணி (2)

திண் கதிர் மதாணி ஒண் குறு_மாக்களை – மது 461
நித்தில மதாணி அ தகு மதி மறு – பரி 2/30

மேல்


மதி (190)

சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ – திரு 87
மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து – சிறு 157
மதி சேர் அரவின் மான தோன்றும் – சிறு 185
பல் மீன் நடுவண் பால் மதி போல – சிறு 219
உருவ வான் மதி ஊர்கொண்டு ஆங்கு – சிறு 251
வெம் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும் – பெரும் 17
மதி சேர்ந்த மக வெண் மீன் – பட் 35
மதி நிறைந்த மலி பண்டம் – பட் 136
மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி – மலை 62
எமதும் உண்டு ஓர் மதி_நாள் திங்கள் – நற் 62/7
இதுவோ என்றிசின் மடந்தை மதி இன்று – நற் 99/5
நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி – நற் 122/8
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் – நற் 316/5
மதி மயக்கு-உறூஉம் நுதலும் நன்றும் – குறு 226/3
புது வழி படுத்த மதி உடை வலவோய் – குறு 400/5
மதி புடைப்பது போல தோன்றும் நாட – ஐங் 280/3
பகல் மதி உருவின் பகன்றை மா மலர் – ஐங் 456/2
மதி உடை வலவ ஏ-மதி தேரே – ஐங் 487/3
யாணர் நன் நாடும் கண்டு மதி மருண்டனென் – பதி 15/34
கண்டு மதி மருளும் வாடா சொன்றி – பதி 24/22
ஆங்கும் மதி மருள காண்குவல் – பதி 73/19
நித்தில மதாணி அ தகு மதி மறு – பரி 2/30
பிறை வளர் நிறை மதி உண்டி – பரி 3/52
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ – பரி 9/7
செய் தொழில் கொள்ளாது மதி செத்து சிதைதர – பரி 10/48
அரவு செறி உவவு மதி என அங்கையில் தாங்கி – பரி 10/76
மதி உண் அர_மகள் என ஆம்பல் வாய் மடுப்ப – பரி 10/78
மதி மாலை மால் இருள் கால்சீப்ப கூடல் – பரி 10/112
ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல் – பரி 11/31
மதி நிறைவு அழிவதின் வரவு சுருங்க – பரி 11/36
எண் மதி நிறை உவா இருள் மதி போல – பரி 11/37
எண் மதி நிறை உவா இருள் மதி போல – பரி 11/37
விண் அளி கொண்ட வியன் மதி அணி கொள – பரி 13/5
பாடு வலம் திரி பண்பின் பழ மதி
சூடி அசையும் சுவல் மிசை தானையின் – பரி 19/24,25
சுடர் மதி கதிர் என தூ நரையோரும் – பரி 23/43
தீம் கதிர் மதி ஏய்க்கும் திரு முகம் அம் முகம் – கலி 15/16
பாம்பு சேர் மதி போல பசப்பு ஊர்ந்து தொலைந்த-கால் – கலி 15/17
நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் நிலையாது – கலி 17/7
துணி நீரால் தூ மதி_நாளால் அணிபெற – கலி 32/6
அணி முகம் மதி ஏய்ப்ப அ மதியை நனி ஏய்க்கும் – கலி 64/1
மதி மொழி இடல் மாலை வினைவர் போல் வல்லவர் – கலி 68/2
மதி நிழல் நீருள் கண்டு அது என உவந்து ஓடி – கலி 70/4
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி – கலி 72/6
காண்_தகு மதி என்ன கதிர் விடு தண்மையும் – கலி 100/4
நாள்_மீன் வாய் சூழ்ந்த மதி போல் மிடை மிசை – கலி 104/27
பால் மதி சேர்ந்த அரவினை கோள் விடுக்கும் – கலி 104/37
வதுவை அயர்வாரை கண்டு மதி அறியா – கலி 114/4
ஏனையான் அளிப்பான் போல் இகல் இருள் மதி சீப்ப – கலி 118/6
நிலவு காண்பது போல அணி மதி ஏர்தர – கலி 119/4
தன் மலைந்து உலகு ஏத்த தகை மதி ஏர்தர – கலி 126/2
மதி மருள் வாள் முகம் விளங்க – கலி 126/21
ஓரொரு_கால் உள்-வழியள் ஆகி நிறை மதி
நீருள் நிழல் போல் கொளற்கு அரியள் போருள் – கலி 141/7,8
மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த – கலி 144/22
பெயல் சேர் மதி போல வாள் முகம் தோன்ற – கலி 145/6
மதி மருள நீத்த-கடை – கலி 147/16
ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல – கலி 147/30
மல்லல் நீர் திரை ஊர்பு மால் இருள் மதி சீப்ப – கலி 148/5
அதன் அளவு உண்டு கோள் மதி வல்லோர்க்கே – அகம் 48/26
குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து – அகம் 141/7
மதி ஏர் வாள் நுதல் புலம்ப – அகம் 179/13
மதி இருப்பு அன்ன மாசு அறு சுடர் நுதல் – அகம் 192/1
மதி உடம்பட்ட மை அணல் காளை – அகம் 221/6
மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த – அகம் 222/9
மடங்கா உள்ளமொடு மதி மயக்கு-உறாஅ – அகம் 233/13
மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம் – அகம் 297/15
மதி ஏர் ஒண் நுதல் வயங்கு இழை ஒருத்தி – அகம் 306/10
மதி உடை வலவன் ஏவலின் இகு துறை – அகம் 400/12
உவவு மதி உருவின் ஓங்கல் வெண்குடை – புறம் 3/1
வான் உறையும் மதி போலும் – புறம் 22/11
தொல் நில கிழமை சுட்டின் நன் மதி
வேட்கோ சிறாஅர் தேர் கால் வைத்த – புறம் 32/7,8
உச்சி நின்ற உவவு மதி கண்டு – புறம் 60/3
மதி சேர் நாள்_மீன் போல நவின்ற – புறம் 160/8
மதி மருள் வெண்குடை காட்டி அ குடை – புறம் 174/15
மதி உறழ் ஆரம் மார்பில் புரள – புறம் 362/2
அது நினைத்து மதி மழுகி – புறம் 377/12
மதி ஏர் வெண்குடை அதியர் கோமான் – புறம் 392/1
மதி புரை மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 393/20
மதி நிலா கரப்ப வெள்ளி ஏர்தர – புறம் 398/1
நால் வகை சதுரம் விதி முறை நாட்டி நனி தவ உயர்ந்தன மதி தோய் – கம்.பால:3 7/1
சேண் மதி தேய்வது அ கொடிகள் தேய்க்கவே – கம்.பால:3 37/4
அண்ணல்-தன் குடை மதி அமையும் ஆதலான் – கம்.பால:4 9/3
மதி வளர் சடை_முடி மழுவலாளனும் – கம்.பால:5 14/2
தூய மா மலர் உளோனும் சுடர் மதி சூடினோனும் – கம்.பால:5 22/2
தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே – கம்.பால:5 122/4
மதி தரு குமரரும் வலியர்-கொல் எனவே – கம்.பால:5 130/4
வனை தொழில் மதி மிகு மயற்கும் சிந்தையால் – கம்.பால:6 2/2
மாக வரை இற்று உக உதைத்தனள் மதி திண் – கம்.பால:7 34/2
நஞ்சு அட எழுதலும் நடுங்கி நாள்_மதி – கம்.பால:8 39/1
வாள் நிலா முறுவல் கனி வாய் மதி
காணல் ஆவது ஓர் காலம் உண்டாம்-கொலோ – கம்.பால:11 6/3,4
ஈசன் ஆம் மதி ஏகலும் சோகத்தால் – கம்.பால:11 12/2
முயல் கறை இல் மதி குடையாய் இவர் குலத்தோன் முன் ஒருவன் – கம்.பால:12 12/3
மன்னவர் உளர்-கொலோ மதி கெட்டார் என்பார் – கம்.பால:13 8/2
முளைக்கலா மதி கொழுந்து போலும் வாள் முகத்தினான் – கம்.பால:13 50/2
ஒன்றும் உண்கண் மதி முகத்து ஒருத்தி செய்தது உரை-செய்வாம் – கம்.பால:13 55/4
நிறை_மதி தோற்றம் கண்ட நீல் நெடும் கடலிற்று ஆகி – கம்.பால:14 62/1
மீன் எனும் பிடிகளோடும் விளங்கும் வெண் மதி நல் வேழம் – கம்.பால:16 4/1
சுடிகை பூம் கமலம் அன்ன சுடர் மதி முகத்தினார்-தம் – கம்.பால:16 18/2
மதி நுதல் வல்லி பூப்ப நோக்கிய மழலை தும்பி – கம்.பால:17 9/2
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி – கம்.பால:19 17/2
தண் மதி ஆகின் யானும் தருவென் இ நறவை என்றாள் – கம்.பால:19 17/4
வகிர் மதி நெற்றியாள் மழை கண் ஆலி வந்து – கம்.பால:19 44/2
மதி முகம் கதுமென வணங்கினாள் அது – கம்.பால:19 49/3
வெயில் விரவிய பொன்னின் மிடை கொடி மதி தோயும் – கம்.பால:23 27/3
மலர் குழல் மலைவாரும் மதி முகம் மணி ஆடி – கம்.பால:23 29/2
வார் சடை புடையின் ஓர் மதி மிலைச்ச தான் – கம்.பால:23 53/2
மண்டலம் தரு மதி கெழு மழை முகில் அனைய – கம்.அயோ:1 54/1
மதி தொட நிவந்து உயர் மகர தோரணம் – கம்.அயோ:2 38/3
தேய்வு_இலா முக மதி விளங்கி தேசுற – கம்.அயோ:2 59/2
மனக்கு நல்லன சொல்லினை மதி_இலா மனத்தோய் – கம்.அயோ:2 72/4
வான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள் போல் – கம்.அயோ:3 1/3
மதிக்கும் மதி ஆய் முதல் வானவர்க்கும் வலீஇது ஆம் – கம்.அயோ:4 130/3
தலை குவட்டு அயல் மதி தவழும் மாளிகை – கம்.அயோ:4 192/1
பகுத்த வான் மதி கொடு பதுமத்து அண்ணலே – கம்.அயோ:5 4/1
வன் புல கல் மன மதி இல் வஞ்சனேன் – கம்.அயோ:5 22/1
களங்கம் நீத்த மதி முகத்தார் கான வெள்ளம் கால் கோப்ப – கம்.அயோ:6 24/3
குளிறும் வான் மதி குழவி தன் சூல் வயிற்று ஒளிப்ப – கம்.அயோ:9 47/2
நீண்ட மால் வரை மதி உற நெடு முடி நிவந்த – கம்.அயோ:10 7/1
நுழைந்து போகின்ற மதி இறால் ஒப்ப நோக்காய் – கம்.அயோ:10 9/4
தெள்ளுறு மதி இலா இரவும் தேர்தரின் – கம்.அயோ:12 7/3
வெண் மதி மீச்செல மேகம் ஊர்ந்து என – கம்.அயோ:12 31/1
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே – கம்.அயோ:12 35/4
நல் கலை_இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை – கம்.அயோ:13 29/2
வல்லை வரம்பு இல்லாத மாய வினை-தன்னால் மயங்கினரோடு எய்தி மதி மயங்கி மேல்_நாள் – கம்.ஆரண்:2 31/1
வழக்கினும் மதி கவியினும் மரபின் நாடி – கம்.ஆரண்:3 41/2
துண்ட மதி வைத்தவனை ஒத்த முனி சொல்லும் – கம்.ஆரண்:3 51/4
கதிர் மதி ஆம் எனின் கலைகள் தேயும் அம் – கம்.ஆரண்:6 10/3
மதி எனின் மதிக்கும் ஓர் மறு உண்டு என்னுமால் – கம்.ஆரண்:6 10/4
நல் கலை மதி உற வயங்கு நம்பி-தன் – கம்.ஆரண்:6 15/1
நிலைக்கும் வானில் நெடு மதி நீள் நிலா – கம்.ஆரண்:6 68/3
வடிவினானுடன் வாழ்வதே மதி என மதியா – கம்.ஆரண்:6 82/4
வானத்தன கடலின் புற வலயத்தன மதி சூழ் – கம்.ஆரண்:7 90/1
மண் மேலன மலை மேலன மழை மேலன மதி தோய் – கம்.ஆரண்:7 91/1
அ நாளில் நிரம்பிய அம் மதி ஆண்டு ஓர் வேலை – கம்.ஆரண்:10 133/2
மருளூடு வந்த மயக்கோ மதி மற்றும் உண்டோ – கம்.ஆரண்:10 143/1
சுருளோடும் வந்து ஓர் சுடர் மா மதி தோன்றும் அன்றே – கம்.ஆரண்:10 143/4
மன்னா நீ உன் வாழ்வை முடித்தாய் மதி அற்றாய் – கம்.ஆரண்:11 8/1
மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய் மதி அற்றாய் – கம்.ஆரண்:11 12/4
மதி வலியால் விதி வெல்ல வல்லமோ – கம்.ஆரண்:13 106/4
காமரு திருவை நீத்தோ முக_மதி காண்கிலாதோ – கம்.ஆரண்:14 4/2
விண் தலம் விளக்கும் செவ்வி வெண் மதி விரிந்தது அன்றே – கம்.ஆரண்:14 6/4
வஞ்ச வாயில் மதி என மட்குவாள் – கம்.ஆரண்:14 12/2
மன்னவர் மன்னவன் மதி மயங்கினான் – கம்.ஆரண்:14 100/2
உவா மதி உலப்பு இல உதித்தது ஒப்பது – கம்.கிட்:1 3/4
மாயையால் மதி இலா நிருதர்_கோன் மனைவியை – கம்.கிட்:3 14/1
மீன் இழுக்கும் அன்றி வான வில் இழுக்கும் வெண் மதி
கூன் இழுக்கும் மற்று உலாவு கோள் இழுக்கும் என்பரால் – கம்.கிட்:7 8/2,3
மதி சால் தம்பியை வல்லை ஏவினான் – கம்.கிட்:9 2/2
மறை துளங்கினும் மதி துளங்கினும் வானும் ஆழ் கடல் வையமும் – கம்.கிட்:10 65/1
சுற்றி ஓடி துருவி ஒரு மதி
முற்றுறாத முன் முற்றுதிர் இ இடை – கம்.கிட்:13 11/2,3
வாய்மையால் உவமை ஆக மதி அறி புலவர் வைத்த – கம்.கிட்:13 34/2
பல் நாளும் பன்னி ஆற்றா மதி எனும் பண்பது ஆகி – கம்.கிட்:13 56/2
மல்லல் மா நகர் துறந்து ஏகும் நாள் மதி தொடும் – கம்.கிட்:13 72/1
பெரும் கலை மதி திரு முகத்த பிறழ் செம் கேழ் – கம்.கிட்:14 44/3
மறிந்து உருள போர் வாலியை வெல்லும் மதி வல்லீர் – கம்.கிட்:17 13/2
மடங்கல் முனிந்தால் அன்ன வலத்தீர் மதி நாடி – கம்.கிட்:17 17/2
வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம் – கம்.சுந்:2 1/4
வல் வாய்-தோறும் வெம் கனல் பொங்க மதி வானில் – கம்.சுந்:2 85/3
வெள்ளிடை மருங்குலார் தம் மதி_முகம் வேறு ஒன்று ஆகி – கம்.சுந்:2 109/3
வானவர் மகளிர் கால் வருட மா மதி
ஆனனம் கண்ட மண்டபத்துள் ஆய் கதிர் – கம்.சுந்:2 123/1,2
முயல் கரும் கறை நீங்கிய மொய் மதி
அயர்க்கும் வாள் முகத்து ஆர் அமுது அன்னவர் – கம்.சுந்:2 166/1,2
அவிர் மதி நெற்றி ஆக அந்தி வான் ஒக்கின்றாரும் – கம்.சுந்:2 180/4
குழந்தை வெண் மதி குடுமியின் நெடு வரை குலுக்கிய குல தோளை – கம்.சுந்:2 207/1
வெந்துறு புண்ணின் வேல் நுழைந்து-ஆங்கு வெண் மதி பசும் கதிர் விரவ – கம்.சுந்:3 87/2
தண் மதி ஆம் என உரைக்க தக்கதோ – கம்.சுந்:4 51/3
வெண் மதி பொலிந்து அது மெலிந்து தேயுமால் – கம்.சுந்:4 51/4
இரு_நால் பகலின் இலங்கு மதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ் – கம்.சுந்:4 56/3
பெரிய பேதைமை சில் மதி பெண்மையால் – கம்.சுந்:5 12/4
மந்திர கிழவர் மைந்தர் மதி நெறி அமைச்சர் மக்கள் – கம்.சுந்:10 10/1
மண் துளங்கிட மாதிரம் துளங்கிட மதி தோய் – கம்.சுந்:11 55/3
தண்ணென் மா மதி கோளொடும் சாய்ந்து என சாய்ந்தான் – கம்.சுந்:11 57/4
தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு மதி தழைத்து என்ன – கம்.சுந்:12 37/1
முயல் கறை மதி தவழ் முன்றில் குன்றுகள் – கம்.யுத்1:8 10/2
மதி கெடும் தகையோர் வந்து நாம் உறை – கம்.யுத்1:9 52/2
மதி நெறி அறிவு சான்ற மாலியவான் நல் வாய்மை – கம்.யுத்1:9 71/1
ஊரும் வெண்மை உவா மதி கீழ் உயர் – கம்.யுத்2:15 98/3
வாயில் வல்லை நுழைந்து மதி தொடும் – கம்.யுத்2:16 65/3
மடல் உடை அலங்கல் மார்ப மதி உடையவர்க்கு மன்னோ – கம்.யுத்2:16 141/4
விழுங்கிய மதி என மெலிந்து தோன்றினான் – கம்.யுத்2:16 266/4
வல கை அற்றது வாளொடும் கோள் உடை வான மா மதி போலும் – கம்.யுத்2:16 333/3
மதி காய் குடை மன்னனை வைது உரையா – கம்.யுத்2:18 7/2
குண்டல மீன் குலம் தழுவி கோள் மதி
மண்டலம் விழுந்தன போன்ற மண்ணினே – கம்.யுத்2:18 106/3,4
எல்லி சுற்றிய மதி நிகர் முகத்தியர் எரி வீழ் – கம்.யுத்3:20 60/1
தான் குலைந்து உயர் மதி தழுவ தன்னுழை – கம்.யுத்3:24 94/2
மான் உக்கது முழு வெண் மதி மழை உக்கது வானம் – கம்.யுத்3:27 118/2
மாண்டு வீழும் இன்று என்கின்றது என் மதி வலி ஊழ் – கம்.யுத்3:31 33/3
வேறாய் நின்ற வெண் மதி செம் கேழ் நிறம் விம்மி – கம்.யுத்4:33 19/3
தசும்பின் நின்று இடை திரிந்திட மதி தகை அமிழ்தின் – கம்.யுத்4:35 28/3
சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண் – கம்.யுத்4:36 7/3
பாதியின் மதி முக பகழி ஒன்றினால் – கம்.யுத்4:37 148/4
ஒரு கலை தனி ஒண் மதி நாளொடும் – கம்.யுத்4:40 7/1
பாம்பு கான்ற பனி மதி பான்மையாள் – கம்.யுத்4:40 8/4

மேல்


மதி-தன்னொடும் (1)

தாவு தண் மதி-தன்னொடும் தாரகை – கம்.பால:18 31/2

மேல்


மதி-தனக்கு (1)

மனக்கு நோய் செயல் என்றனள் மா மதி-தனக்கு
மா மறு தந்த முகத்தினாள் – கம்.யுத்4:40 23/3,4

மேல்


மதி_நாள் (1)

எமதும் உண்டு ஓர் மதி_நாள் திங்கள் – நற் 62/7

மேல்


மதி_நாளால் (1)

துணி நீரால் தூ மதி_நாளால் அணிபெற – கலி 32/6

மேல்


மதி_முகம் (1)

வெள்ளிடை மருங்குலார் தம் மதி_முகம் வேறு ஒன்று ஆகி – கம்.சுந்:2 109/3

மேல்


மதி_இலா (1)

மனக்கு நல்லன சொல்லினை மதி_இலா மனத்தோய் – கம்.அயோ:2 72/4

மேல்


மதிக்கலாதேன் (1)

மாய வல் அரக்கரோடு வாழ்வினை மதிக்கலாதேன்
ஆய்வு உறு மனத்தேன் ஆகி அறம் தலைநிற்பது ஆனேன் – கம்.ஆரண்:6 34/2,3

மேல்


மதிக்கில (1)

நகல் மதிக்கில மறு பொலிய வாள் ஒளி இழந்து உய்தல் நண்ணும் – கம்.யுத்1:2 93/2

மேல்


மதிக்கு (8)

பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல் அன்றே – கம்.பால:10 28/4
சுந்தர வதனமும் மதிக்கு தோற்றவே – கம்.அயோ:4 172/4
நாள்_மதிக்கு அல்லது நடுவண் எய்திய – கம்.ஆரண்:10 127/1
ஓடு மா சுடர் வெண் மதிக்கு உட்கறுப்பு உயர்ந்த – கம்.கிட்:4 6/3
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் என – கம்.கிட்:7 93/2
பகல் மதிக்கு உவமை ஆம் விபுதராம் இரவு கால் பருவ நாளின் – கம்.யுத்1:2 93/3
அகல் மதிக்கு உவமை ஆயின தபோதனர் உளார் வதனம் அம்மா – கம்.யுத்1:2 93/4
தோற்பித்தீர் மதிக்கு மேனி சுடுவித்தீர் தென்றல் தூற்ற – கம்.யுத்2:17 11/1

மேல்


மதிக்கும் (7)

மன்னர் மதிக்கும் மாண் வினை புரவி – நற் 81/3
மதிக்கும் மதி ஆய் முதல் வானவர்க்கும் வலீஇது ஆம் – கம்.அயோ:4 130/3
தண்மை தகை மதிக்கும் ஈந்த தனி குடையோய் – கம்.அயோ:14 64/4
மதி எனின் மதிக்கும் ஓர் மறு உண்டு என்னுமால் – கம்.ஆரண்:6 10/4
எல்லை சூழ் மதிக்கும் உண்டாம் களங்கம் என்று உரைக்கும் ஏதம் – கம்.கிட்:13 60/2
மதிக்கும் வல் எழுவினால் அரைக்கும் மண்ணிடை – கம்.சுந்:9 36/3
பத்து வாள் மதிக்கும் அ நாள் பகல் ஒத்தது இரவும் பண்பால் – கம்.யுத்3:25 20/4

மேல்


மதிக்கும்-மன் (3)

மணி குரல் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/7
தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/11
தோள் மேலாய் என நின்னை மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/15

மேல்


மதிட்கு (1)

பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே – கம்.பால:3 20/4

மேல்


மதிட்குள் (1)

ஆம் எனல் ஆய கை மதிட்குள் ஆயினார் – கம்.ஆரண்:15 6/4

மேல்


மதித்த (2)

மதித்த களிற்றினில் வாள் அரி_ஏறு – கம்.சுந்:9 55/1
மனையின் வந்து அவன் எய்த மதித்த நாள் – கம்.யுத்4:41 51/4

மேல்


மதித்தனர் (2)

வரு முலை விலைக்கு என மதித்தனர் வழங்கும் – கம்.சுந்:8 35/3
மதித்தனர் இராமனை வானுளோர் எலாம் – கம்.யுத்4:37 150/4

மேல்


மதித்தாயோ (1)

ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ
செம்மையின் இகந்து ஒரீஇ பொருள் செய்வார்க்கு அ பொருள் – கலி 14/13,14

மேல்


மதித்தார் (2)

மானுடன் வலி நீ அலாது யார் உளர் மதித்தார் – கம்.யுத்1:2 109/4
மண்டு போரிடை மடிவதே நலம் என மதித்தார் – கம்.யுத்4:32 6/4

மேல்


மதித்தான் (5)

மெய் தவன் நாமம் விதிப்ப மதித்தான் – கம்.பால:5 114/4
மறித்தும் ஓர் செயற்கு உரிய காரியம் மதித்தான் – கம்.சுந்:6 1/4
மாறு இலா பெரும் படைக்கலம் தொடுப்பதே மதித்தான் – கம்.சுந்:11 53/4
ஆழி தனி முதல் நாயகற்கு இளையான் அது மதித்தான் – கம்.யுத்3:27 133/4
மாயையின் படை தொடுப்பென் என்று இராவணன் மதித்தான் – கம்.யுத்4:37 109/4

மேல்


மதித்திட (1)

மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திட வந்த – கம்.யுத்4:32 25/3

மேல்


மதித்திலனால் (1)

மாய தொழில் செய்ய மதித்திலனால் – கம்.யுத்2:18 64/4

மேல்


மதித்தீத்தை (1)

எம்மையும் பொருள் ஆக மதித்தீத்தை நம்முள் நாம் – கலி 14/17

மேல்


மதித்து (9)

மா என மதித்து மடல்_ஊர்ந்து ஆங்கு – நற் 342/1
மதில் என மதித்து வெண் தேர் ஏறி – நற் 342/2
மணி குரல் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/7
தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/11
தோள் மேலாய் என நின்னை மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/15
புகல் மதித்து உணர்கிலாமையின் நமக்கு எளிமை சால் பொறைமை கூர – கம்.யுத்1:2 93/1
மன் உயிர்க்கும் ஈது உறுதி என்று உணர்வுற மதித்து
சொன்னது இ பெயர் என்றனன் அறிஞரின் தூயோன் – கம்.யுத்1:3 46/2,3
வல் வீரை துயில்வானை மதித்து என் – கம்.யுத்1:3 95/1
வான் பிழைக்கு இது முதல் எனாது ஆள்வுற மதித்து
யான் பிழைத்தது அல்லால் என்னை ஈன்ற எம் பிராட்டி – கம்.யுத்4:40 117/2,3

மேல்


மதித்துமோ (1)

ஐயப்பாடு இலா வரத்தையே மதித்துமோ அறியாத – கம்.சுந்:2 17/3

மேல்


மதித்தே (1)

வம்ப மாரியை கார் என மதித்தே – குறு 66/5

மேல்


மதிப்ப (1)

ஆற்றலம் யாம் என மதிப்ப கூறி – ஐங் 227/3

மேல்


மதிய (1)

தொன் முறை இயற்கையின் மதிய
மரபிற்று ஆக – பரி 2/1,2

மேல்


மதியங்கள் (1)

ஆனா மதியங்கள் மலர்ந்தது அனீக வேலை – கம்.பால:16 43/4

மேல்


மதியத்து (6)

பசும் கதிர் மதியத்து அகல் நிலா போல – நற் 377/7
தண் கதிர் மதியத்து அணி நிலா நிறைத்தர – கலி 121/3
நாள் நிறை மதியத்து அனையை இருள் – புறம் 102/7
மதியத்து அன்ன என் விசி-உறு தடாரி – புறம் 371/17
மதியத்து அன்ன என் அரி குரல் தடாரி – புறம் 398/12
உண்ண எண்ணி தண் மதியத்து உதயத்து எழுந்த நிலா கற்றை – கம்.பால:10 73/2

மேல்


மதியம் (26)

நாள் முதிர் மதியம் தோன்றி நிலா விரிபு – மது 548
குன்றூர் மதியம் நோக்கி நின்று நினைந்து – நற் 62/4
மால்பு இடர் அறியா நிறை-உறு மதியம்
சால்பும் செம்மையும் உடையை ஆதலின் – நற் 196/3,4
எழுதரு மதியம் கடல் கண்டு ஆங்கு – குறு 315/1
கோடு கூடு மதியம் இயல்-உற்று ஆங்கு – பதி 31/12
மதியம் மறைய வரு நாளில் வாய்ந்த – பரி 11/10
வான் ஊர் மதியம் வரை சேரின் அ வரை – கலி 39/9
நண்பகல் மதியம் போல் நலம் சாய்ந்த அணியாட்கு – கலி 121/18
பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல் நகல் இன்று – கலி 143/2
வைகு நிலை மதியம் போல பையென – அகம் 299/11
தண் கதிர் மதியம் போலவும் தெறு சுடர் – புறம் 6/27
தண் கதிர் மதியம் போலவும் – புறம் 56/24
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் – புறம் 67/4
மற புலி உரைத்தும் மதியம் காட்டியும் – புறம் 160/22
வெண்குடை மதியம் மேல் நிலா திகழ்தர – புறம் 294/1
எல் இயல் மதியம் அன்ன முகத்தியர் எழிலி தோன்ற – கம்.பால:13 38/3
வெள் எயிற்று இலவ செ வாய் முகத்தை வெண் மதியம் என்று – கம்.பால:14 65/1
வள் உறை கழித்து ஒளிர்வன வாள் நிமிர் மதியம்
தள்ளுற சுமந்து எழுதரும் தமனிய கொம்பில் – கம்.அயோ:1 56/1,2
முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான் – கம்.அயோ:4 132/4
குழையுறு மதியம் பூத்த கொம்பனாள் குழைந்து சோர – கம்.ஆரண்:7 64/1
சுடர் உடை மதியம் என்ன தோன்றினன் தோன்றி யாண்டும் – கம்.கிட்:7 145/1
சும்மை வான் மதியம் குன்றில் தோன்றியது எனவும் தோன்றி – கம்.கிட்:11 103/2
மேற்பட மதியம் சூட்டி விளங்குற நிரைத்த நொய்ய – கம்.கிட்:13 33/2
தூய வெண் மதியம் ஒத்த தோகையை தொடர்ந்து சுற்றி – கம்.சுந்:3 147/2
மாலை பத்தின்-மேல் மதியம் முன் நாளிடை பலவாய் – கம்.யுத்4:35 12/3
மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ குளிர்ந்தானோ மதியம் என்பான் – கம்.யுத்4:38 8/4

மேல்


மதியமும் (3)

கலை கொண்டு ஓங்கிய மதியமும் கதிரவன்-தானும் – கம்.கிட்:4 4/1
மலை கொளும் அரவும் மற்றும் மதியமும் பலவும் தாங்கி – கம்.கிட்:7 149/3
எல் இமைத்து எழு மதியமும் ஞாயிறும் இழந்த – கம்.யுத்2:15 247/2

மேல்


மதியமொடு (3)

பசும் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக – நற் 0/4
விரி கதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப – பரி 11/1
நிலவு திகழ் மதியமொடு நிலம் சேர்ந்து ஆஅங்கு – புறம் 25/4

மேல்


மதியமோடு (1)

உருவமும் மதியமோடு ஒப்ப தோன்றினார் – கம்.பால:5 98/4

மேல்


மதியவன் (1)

மதியவன் கதிரின் குளிர் வாய்ந்தன – கம்.யுத்1:8 61/3

மேல்


மதியா (5)

வடிவினானுடன் வாழ்வதே மதி என மதியா – கம்.ஆரண்:6 82/4
மிடல் உள் நாட்டிய தார் இளையோன் சொலை மதியா
மிடலுண் நாட்டங்கள் தீ உக நோக்கினன் விரைவான் – கம்.ஆரண்:13 92/1,2
சொல் மதியா அரவின் சுடர்கிற்பாள் – கம்.ஆரண்:14 40/2
வாயில் இல்லது ஓர் வரம்பு அமைக்குவென் என மதியா
காயம் என்னும் அ கணக்கு_அறு பதத்தையும் கடக்க – கம்.சுந்:2 20/2,3
மறித்து ஆயிரம் வடி வெம் கணை மருமத்தினை மதியா
குறித்து ஆயிரம் பரி தேரவன் விடுத்தான் அவை குறி பார்த்து – கம்.யுத்3:27 126/1,2

மேல்


மதியாத (1)

குன்று ஓங்கு நெடும் தோளாய் விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகி – கம்.யுத்4:38 11/2

மேல்


மதியாய் (1)

வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ மதியாய் – கம்.அயோ:2 80/4

மேல்


மதியார் (2)

மலைப்பு அரும் அகலம் மதியார் சிலைத்து எழுந்து – புறம் 78/4
மாகத்திடை வளைவுற்றனர் என வள்ளலை மதியார்
ஆகத்து எழு கனல் கண்வழி உக உற்று எதிர் அழன்றார் – கம்.ஆரண்:7 96/2,3

மேல்


மதியால் (4)

மண் ஆள்கின்றார் ஆகி வலத்தால் மதியால் வைத்து – கம்.அயோ:3 44/1
பேதை மதியால் இஃது ஓர் பெண் உருவம் என்றாய் – கம்.ஆரண்:11 23/3
மு காலமும் மொய் மதியால் முறையின் உணர்வான் – கம்.யுத்1:11 28/1
வாடி போயினன் நீ இனி வஞ்சனை மதியால்
ஓடி போகுவது எங்கு அடா உன்னொடும் உடனே – கம்.யுத்4:32 35/2,3

மேல்


மதியாலும் (1)

வலத்தாலும் மதியாலும் வடிவாலும் மடத்தாலும் – கம்.ஆரண்:6 121/2

மேல்


மதியாலே (2)

வடி தாழ் கூந்தலில் கேகயன் மாதே மதியாலே
பிடித்தாய் வையம் பெற்றனை பேரா வரம் இன்னே – கம்.அயோ:6 19/1,2
குணம்தான் முன்னம் அறியாதான் கொதியாநின்றான் மதியாலே
தண் அம் தாமரையின் தனி பகைஞன் என்னும் தன்மை ஒருதானே – கம்.ஆரண்:10 113/2,3

மேல்


மதியாள் (1)

வல் வாய் அரக்கன் உரை ஆகும் என்ன மதியாள் மறுக்கம் உறுவாள் – கம்.ஆரண்:13 66/2

மேல்


மதியான் (1)

மானம் மணி முடி மன்னவன் நிலை சோர்வு உறல் மதியான்
தான் அ நிலை உறுவான் உறு வினை உண்டது தவிரான் – கம்.பால:24 25/1,2

மேல்


மதியிலி (1)

மதியிலி மறைய செய்த தீமை போல் வளர்ந்தது அன்றே – கம்.ஆரண்:10 86/4

மேல்


மதியிற்கு (1)

அரவு நுங்கு மதியிற்கு இவணோர் போல – குறு 395/4

மேல்


மதியின் (28)

குண முதல் தோன்றிய ஆர் இருள் மதியின்
தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம் – மது 195,196
மழை மாய் மதியின் தோன்றுபு மறைய – மது 452
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் – நற் 128/2
நிறை-உறு மதியின் இலங்கும் பொறையன் – நற் 346/8
திகை முழுது கமழ முகில் அகடு கழி மதியின்
உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர் – பரி 10/74,75
மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை – கலி 62/14
பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின்
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ சிறு பீர் – அகம் 57/11,12
அரவு நுங்கு மதியின் ஐயென மறையும் – அகம் 114/5
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப – அகம் 313/7
உரு கெழு மதியின் நிவந்து சேண் விளங்க – புறம் 31/4
வை எயிற்று உய்ந்த மதியின் மறவர் – புறம் 260/17
மதியின் மேல் வரும் கோள் என வந்ததே – கம்.பால:7 46/4
மாசு இல் மதியின் கதிர் வழங்கும் நிழல் எங்கும் – கம்.பால:15 18/3
விண் நின்ற மதியின் மென் பூம் சிகழிகை கோதை வேய்ந்தார் – கம்.பால:22 4/4
மெய் வளர் மதியின் நாப்பண் மீன் உண்டேல் அனையது ஏய்ப்ப – கம்.பால:22 16/2
இழை குலாம் முலையினாளை இடை உவா மதியின் நோக்கி – கம்.பால:22 20/1
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த – கம்.அயோ:4 129/3
மா கந்தமும் மகரந்தமும் அளகம் தரும் மதியின்
பாகம் தரும் நுதலாளொடு பவளம் தரும் இதழான் – கம்.அயோ:7 4/1,2
வாய்மையன் மறு_இலன் மதியின் கூர்மையன் – கம்.ஆரண்:4 5/2
நோக்கிய மானை நோக்கி நுதி உடை மதியின் ஒன்றும் – கம்.ஆரண்:11 56/1
மலை கிடந்து என வலியது வடிவினால் மதியின்
கலை கிடந்து அன்ன காட்சியது இது கடித்து ஒடித்தான் – கம்.ஆரண்:13 85/2,3
மண்டலம் உலகில் வந்து கிடந்தது அம் மதியின் மீதா – கம்.கிட்:7 146/3
வேலை-நின்று உயரும் முயல்_இல் வெண் மதியின் வெண்குடை மீதுற விளங்க – கம்.சுந்:3 89/4
மறந்து தம்தம் மதியின் மயங்கினார் – கம்.சுந்:12 91/2
மறம் தரு சிந்தையன் மதியின் நீங்கினான் – கம்.யுத்1:4 45/1
மதியின் ஒளிர் தூசு வகுத்தனவும் – கம்.யுத்2:18 43/3
எல்லி வான் மதியின் உற்ற கறை என என் மேல் வந்து – கம்.யுத்3:28 61/1
மண்டல மதியின் நாப்பண் மான் இருந்து-என்ன மானம் – கம்.யுத்4:40 34/1

மேல்


மதியினார் (1)

மண்டு பார் அதனின் வாழ் உயிர்கள் அம் மதியினார்
கண்டிலாதன அயன் கண்டிலாதன-கொலாம் – கம்.கிட்:14 6/3,4

மேல்


மதியினால் (2)

வாழ்ந்தனள் கோசலை மதியினால் என்றாள் – கம்.அயோ:2 55/4
மாட்டு வந்தது காணும் மதியினால் – கம்.சுந்:12 104/4

மேல்


மதியினான் (1)

மானவன் குணம் எலாம் நினையும் மா மதியினான் – கம்.கிட்:3 1/4

மேல்


மதியினில் (1)

வளை துறந்தனள் மதியினில் மறு துடைப்பாள் போல் – கம்.அயோ:3 2/3

மேல்


மதியினை (8)

மதியினை நகுவன வனிதையர் வதனம் – கம்.பால:2 44/4
விண்ணிடை மதியினை மிகை இது என்பவே – கம்.பால:4 9/4
மதியினை வாங்கி ஒப்பு காண்குவர் குறவர் மன்னோ – கம்.பால:16 6/4
மதியினை தந்த மேகம் மருங்கு நா வளைப்பது என்ன – கம்.பால:22 5/3
நீண்ட மாலை மதியினை நித்தமும் – கம்.ஆரண்:14 20/1
பகை என மதியினை பகுத்து பாடு உற – கம்.சுந்:2 126/1
விண் தொடர் மதியினை பிளந்து மீன் எழும் – கம்.சுந்:3 47/1
வாள் அரா விழுங்கி காலும் மதியினை நிகர்த்த வண்ணம் – கம்.யுத்1:10 18/4

மேல்


மதியும் (9)

மை தீர்ந்தன்று மதியும் அன்று – கலி 55/10
போதரும் பால் மதியும் போன்ம் – கலி 105/46
கதிர்கள் மழுங்கி மதியும் அதிர்வது போல் – கலி 146/40
ஆதி மதியும் அருளும் அறனும் அமைவும் – கம்.பால:4 2/1
வாள் அரா நுங்கிய மதியும் போலவே – கம்.பால:10 47/4
வாம மா மதியும் பனி வாடையும் – கம்.ஆரண்:6 74/1
கண் சுழன்றது சுழன்றது கதிரொடு மதியும் – கம்.ஆரண்:13 73/4
வெயிலும் வெள்ளி வெண் மதியும் மேம்படா – கம்.கிட்:3 32/4
புக்கதும் புறத்தும் ஆம் மதியும் போன்றனன் – கம்.யுத்2:16 267/4

மேல்


மதியுள் (1)

தவள ஒண் மதியுள் வைத்த தன்மை-சால் தடம் கண் நல்லார் – கம்.அயோ:3 74/3

மேல்


மதியே (3)

எருவே மதியே இது என் செய்தவா – கம்.பால:23 14/3
கலை உவா மதியே கறி ஆக வன் – கம்.ஆரண்:6 67/1
கல்லா மதியே கதிர் வாள் நிலவே – கம்.சுந்:4 4/1

மேல்


மதியேன் (2)

மதியேன் மதியேன் உனை வாய்மை இலா – கம்.யுத்3:23 11/3
மதியேன் மதியேன் உனை வாய்மை இலா – கம்.யுத்3:23 11/3

மேல்


மதியை (3)

அணி முகம் மதி ஏய்ப்ப அ மதியை நனி ஏய்க்கும் – கலி 64/1
பஞ்சி வான் மதியை ஊட்டியது-அனைய படர் உகிர் பங்கய செம் கால் – கம்.பால:3 9/1
சுமை உடை கற்றை நிலத்து இடை கிடந்த தூ மதியை
அமைய வாயில் பெய்து உமிழ்கின்ற அயில் எயிற்று அரவின் – கம்.சுந்:3 10/2,3

மேல்


மதியொடு (3)

மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த – கலி 144/22
என்று ஆங்கே உள் நின்ற எவ்வம் உரைப்ப மதியொடு
வெண் மழை ஓடி புகுதி சிறிது என்னை – கலி 144/24,25
பருதியை மதியொடு பருகுவ பகழி – கம்.யுத்4:37 91/4

மேல்


மதியொடும் (1)

இற்று இவண் இன்னது ஆக மதியொடும் எல்லி நீங்க – கம்.பால:13 44/1

மேல்


மதியோய் (1)

வந்தான் என என் எதிரே மதியோய்
தந்தாய் எனின் யான் அலது யார் தருவார் – கம்.யுத்2:18 37/2,3

மேல்


மதியோர் (2)

மண் சுழன்றது மால் வரை சுழன்றது மதியோர்
எண் சுழன்றது சுழன்ற அ எறி கடல் ஏழும் – கம்.ஆரண்:13 73/1,2
நல் மதியோர் புகல் மந்திர நாம – கம்.ஆரண்:14 40/1

மேல்


மதியோனை (1)

நெஞ்சு இலன் ஒதுங்குகின்ற நிறை மதியோனை தேடி – கம்.ஆரண்:10 106/2

மேல்


மதில் (86)

கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும் – பெரும் 451
நெடு மதில் நிரை ஞாயில் – மது 66
களையுநர் காணாது கலங்கிய உடை மதில்
ஓர் எயின் மன்னன் போல – நற் 43/10,11
மதில் என மதித்து வெண் தேர் ஏறி – நற் 342/2
மதில் கொல் யானையின் கதழ்பு நெறி வந்த – ஐங் 78/2
நீள் மதில் அரணம் பாய்ந்து என தொடி பிளந்து – ஐங் 444/2
மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி – பதி 15/3
நெடு மதில் நிலை ஞாயில் – பதி 20/18
நெடு மதில் நிரை பதணத்து – பதி 22/25
வாள் மதில் ஆக வேல் மிளை உயர்த்து – பதி 33/7
குண்டு கண் அகழிய மதில் பல கடந்து – பதி 45/7
மண் புனை இஞ்சி மதில் கடந்து அல்லது – பதி 58/6
மதில் வாய் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர் – பதி 71/11
நெடு மதில் நிரை ஞாயில் – பதி 92/11
காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று – பரி 8/37
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் – பரி 12/9
கடி மதில் பெய்யும் பொழுது – பரி 20/107
நீர் முற்றி மதில் பொரூஉம் பகை அல்லால் நேராதார் – கலி 67/4
வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை – கலி 92/12
கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து – அகம் 24/11
உடை மதில் ஓர் அரண் போல – அகம் 45/18
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே – அகம் 124/16
கொடுமுடி காக்கும் குரூஉ கண் நெடு மதில்
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும் – அகம் 159/18,19
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின் – அகம் 164/12
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர் – அகம் 227/18
மாட மூதூர் மதில் புறம் தழீஇ – அகம் 335/11
வான் உட்கும் வடி நீள் மதில்
மல்லல் மூதூர் வய வேந்தே – புறம் 18/11,12
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே – புறம் 31/8
நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப – புறம் 36/10
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் – புறம் 44/15
கடி மதில் அரண் பல கடந்து – புறம் 92/5
உடன்றவர் காப்பு உடை மதில் அழித்தலின் – புறம் 97/2
மதில் கதவம் எழு செல்லவும் – புறம் 98/4
இடை மதில் சேக்கும் புரிசை – புறம் 343/16
குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே – புறம் 379/18
மாறுகொண்டோர் மதில் இடறி – புறம் 387/5
புல் இளை வஞ்சி புற மதில் அலைக்கும் – புறம் 387/33
போல் வகைத்து அல்லால் உயர்வினோடு உயர்ந்தது என்னலாம் பொன் மதில் நிலையே – கம்.பால:3 7/4
அந்த மா மதில் புறத்து அகத்து எழுந்து அலர்ந்த நீள் – கம்.பால:3 15/1
வந்து போர் மலைக்க மா மதில் வளைந்தது ஒக்குமே – கம்.பால:3 15/4
நேமி மால் வரை மதில் ஆக நீள் புற – கம்.பால:4 7/1
வளை மதில் அயோத்தியில் வருதும் என்றனன் – கம்.பால:5 20/4
போது என பொலிந்து தோன்றும் பொன் மதில் மிதிலை புக்கார் – கம்.பால:10 4/4
அம் பொன் கோயில் பொன் மதில் சுற்றும் அகழ் கண்டார் – கம்.பால:10 22/4
கறங்குபு திரியும் என் கன்னி மா மதில்
எறிந்த அ குமரனை இன்னும் கண்ணிற் கண்டு – கம்.பால:10 59/2,3
கொழுந்து போய் கொடி மதில் மிதிலை கூடிற்றே – கம்.பால:14 23/4
மது விரி குழலாரும் மதில் உடை நெடு மாடம் – கம்.பால:23 34/3
பொன் திணி நெடு மதில் வாயில் போயினான் – கம்.அயோ:4 164/4
அகல் மதில் நெடு மனை அரத்த ஆம்பல்கள் – கம்.அயோ:4 176/3
பொடி அடங்கின மதில் புறத்து வீதியே – கம்.அயோ:4 198/4
கடிகை ஓர் இரண்டு மூன்றில் கடி மதில் அயோத்தி கண்டான் – கம்.அயோ:6 7/1
சூர் புகல் அரியது ஓர் அரக்கர் தொல் மதில்
ஊர் புகு வாயிலோ இது என்று உன்னினார் – கம்.ஆரண்:15 20/3,4
தயரதன் கனக மாட தட மதில் அயோத்தி வேந்தன் – கம்.கிட்:2 27/4
தசும்பு உடை கனக நாஞ்சில் கடி மதில் தணித்து நோக்கா – கம்.சுந்:1 77/1
ஏயும் நன் மதில் இட்டனன் கயிலையை எடுத்தான் – கம்.சுந்:2 20/4
அறம் புகாது இந்த அணி மதில் கிடக்கை-நின்று அகத்தின் – கம்.சுந்:2 21/4
காசு உறு கடி மதில் இலங்கை காவல் ஊர் – கம்.சுந்:2 57/3
இலங்கை மதில் இங்கு இதனை ஏறல் அரிது என்றே – கம்.சுந்:2 61/3
பாகு ஆர் இஞ்சி பொன் மதில் தாவி பகையாதே – கம்.சுந்:2 80/3
பூரியர் இலங்கை மூதூர் பொன் மதில் தாவி புக்கான் – கம்.சுந்:2 94/3
இ மதில் இலங்கை நாப்பண் எய்துமேல் தன் முன் எய்தும் – கம்.சுந்:2 96/3
பொசிவு உறு பசும்பொன் குன்றில் பொன் மதில் நடுவண் பூத்து – கம்.சுந்:2 97/1
ஆய பொழுது அ மதில் அகத்து அரசர் வைகும் – கம்.சுந்:2 164/1
இருக்கும் மதில் சூழ் கடி இலங்கையை இமைப்பின் – கம்.சுந்:5 8/1
விரிய வீசலின் மின் நெடும் பொன் மதில்
நெரிய மாடம் நெருப்பு எழ நீறு எழ – கம்.சுந்:6 39/2,3
வள்ளப்பட்டன மகர கடல் என மதில் சுற்றிய பதி மறலிக்கு ஓர் – கம்.சுந்:10 28/3
சூழும் மா மதில் அது சுடர்க்கும் மேலதால் – கம்.யுத்1:5 18/4
பிறங்கிய நெடு மதில் பின்னும் முன்னரும் – கம்.யுத்1:5 25/1
இப்படி மதில் ஒரு மூன்று வேறு இனி – கம்.யுத்1:5 26/1
சொன்ன மா மதில் இலங்கையின் பரப்பினில் துகைத்து – கம்.யுத்1:5 65/1
பூதலம் காவொடும் எரிந்த பொன் மதில்
வேதலும் இலங்கையும் மீள போயின – கம்.யுத்1:6 43/2,3
பொன் மதில் புறத்து நாளும் போகின்றான் போர் மேற்கொண்டு – கம்.யுத்1:9 89/2
கன்னி மா மதில் நகர்-நின்று நம் பலம் காண்பான் – கம்.யுத்1:12 1/2
இடிந்தன தகர்ந்தன இலங்கை மதில் எங்கும் – கம்.யுத்1:12 24/4
கொடி மதில் குடுமி தலைக்கொள்க என்றான் – கம்.யுத்2:15 3/4
எட்ட நீண்ட மதில் மிசை ஏறி விண் – கம்.யுத்2:15 14/2
நின்று மேரு நெடு மதில் நெற்றியின் – கம்.யுத்2:15 23/1
மதில் புறம் கண்டு மண்ணில் மறைந்தன – கம்.யுத்2:15 24/2
செப்பின் செம்_புனல் தோய்ந்த செம்பொன் மதில்
துப்பின் செய்தது போன்றது சூழ் வரை – கம்.யுத்2:15 27/1,2
வழிந்த மா மதில் கைவிட்டு வானரம் – கம்.யுத்2:15 31/2
இடித்த மா மதில் ஆடை இலங்கையாள் – கம்.யுத்2:15 39/2
மண்ணுறு காவல் திண் மதில் வாயில் – கம்.யுத்3:26 20/2
தோழம் மா மதில் இலங்கை மால் வேட்டம் மேல் தொடர்ந்தார் – கம்.யுத்3:31 18/4
சர கொடு நெடு மதில் சமைத்திட்டான்-அரோ – கம்.யுத்3:31 168/4
பார மா மதில் அயோத்தியின் எய்தி நின் பைம் பொன் – கம்.யுத்4:41 12/1
கன்னி மா மதில் இலங்கை மன்னொடு கடற்படையும் – கம்.யுத்4:41 16/3

மேல்


மதில்-கண் (1)

ஆகம் நொந்து நின்று தாரை அம் மதில்-கண் வீசுமே – கம்.பால:3 14/4

மேல்


மதில (1)

பூணா_ஐயவி தூக்கிய மதில
நல் எழில் நெடும் புதவு முருக்கி கொல்லுபு – பதி 16/4,5

மேல்


மதிலர் (1)

அரண் தலை மதிலர் ஆகவும் முரசு கொண்டு – நற் 39/8

மேல்


மதிலில் (1)

ஊர்_ஊர் பறை ஒலி கொண்டன்று உயர் மதிலில்
நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ – பரி 20/14,15

மேல்


மதிலின் (1)

வார்த்தது அன்ன மதிலின் வரம்பு-கொண்டு – கம்.யுத்2:15 13/3

மேல்


மதிலினுக்கு (1)

இருக்கும் அத்தனையே என்னா மதிலினுக்கு உம்பர் எய்தி – கம்.யுத்3:30 7/2

மேல்


மதிலினை (1)

தந்திரம் இலங்கை மூதூர் மதிலினை தழுவி தாவி – கம்.யுத்1:13 26/1

மேல்


மதிலுக்கு (1)

அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி – கம்.பால:3 13/1

மேல்


மதிலுடை (1)

பொன் திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் புக்கான் – கம்.யுத்4:32 36/4

மேல்


மதிலும் (9)

மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும் – புறம் 355/1
காவல் மா மதிலும் கதவும் கடி – கம்.கிட்:11 35/1
செய்த கல் மதிலும் திசை யோசனை – கம்.கிட்:11 36/2
பரிய மா மதிலும் படர் வாயிலும் – கம்.கிட்:11 37/1
நீண்ட கல் மதிலும் கொற்ற வாயிலும் நிரைத்த குன்றும் – கம்.கிட்:11 82/3
மண்டல மதிலும் கொற்ற வாயிலும் மணியின் செய்த – கம்.சுந்:1 2/2
திரியுமால் இலங்கையும் மதிலும் திக்கு எலாம் – கம்.சுந்:3 45/1
பதனமும் மதிலும் படை நாஞ்சிலும் – கம்.யுத்2:15 32/1
உள்ளும் மதிலும் புறமும் ஒன்றும் அறியாது அலறி ஓடினர்களால் – கம்.யுத்3:31 144/3

மேல்


மதிலை (5)

ஊழி திரி நாளும் உலையா மதிலை உற்றான் – கம்.சுந்:2 60/4
காய் கதிர் இயக்கு_இல் மதிலை கடிது தாவி – கம்.சுந்:2 72/3
இன கொடும் பகழியின் மதிலை எய்தினான் – கம்.யுத்2:16 273/2
வளைத்தன மதிலை வேலை வகுத்தன வரம்பு வாயால் – கம்.யுத்2:17 27/1
அடைத்தது கடலை மேல் வந்து அடைந்தது மதிலை ஆவி – கம்.யுத்2:17 47/1

மேல்


மதிலொடு (1)

மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய – சிறு 152

மேல்


மதிள் (3)

கல்லின் மா மதிள் மணி கடை கடந்திடுதல் முன் – கம்.கிட்:13 72/2
பொறுக்கலாது மதிள் தரை புக்கதால் – கம்.யுத்2:15 15/4
நிலை கிடந்த நெடு மதிள் கோபுரத்து – கம்.யுத்2:16 66/1

மேல்


மது (19)

மான் குறையொடு மது மறுகவும் – பொரு 217
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும் – பட் 108
பாகர் இறை வழை மது நுகர்பு களி பரந்து – பரி 11/66
காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்பு-உற – பரி 11/68
மது மகிழ்பு அரி மலர் மகிழ் உண்கண் வாள் நுதலோர் – பரி 23/63
மது பொதி மழலை செ வாய் வாள் கடை கண்ணின் மைந்தர் – கம்.பால:2 11/3
மது வளம் மலரில் கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார் – கம்.பால:2 21/4
பாளை தந்த மது பருகி பரு – கம்.பால:2 24/3
கரும் கடல் கலக்கும் மது கயிடவரை ஒத்த – கம்.பால:15 25/4
தணியும் மது மல்லிகை தாமம் வெறுத்து வாசம் – கம்.பால:16 45/3
மது கொண்ட மாந்தர் மடவாரின் மிழற்றும் ஓதை – கம்.பால:16 46/2
உழலும் வாச மது மலர் ஓதியர் – கம்.பால:21 50/2
இன் இசை மணி யாழின் இசை மது நுகர்வாரும் – கம்.பால:23 31/2
மது விரி குழலாரும் மதில் உடை நெடு மாடம் – கம்.பால:23 34/3
மது கைடவர் என்பவர் வானவர்-தம் – கம்.யுத்2:18 65/1
பனியா மது மேதை பட படர் மேதினி – கம்.யுத்2:18 73/3
மது ஆனவன் எம்முன் மடிந்தனனால் – கம்.யுத்2:18 74/2
உப்பு தேன் மது ஒண் தயிர் பால் கரும்பு – கம்.யுத்3:31 135/1
தொண்டு கொண்டது மது எனும் அவுணன் முன் தொட்டது – கம்.யுத்4:37 105/2

மேல்


மதுகரம் (3)

வண்டல் இட்டு ஓட மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ – கம்.பால:2 12/4
மதுகரம் இசைப்பன மைந்தர் ஈட்டமே – கம்.பால:3 59/4
மையலின் மதுகரம் கடியுமாறு என – கம்.அயோ:4 166/3

மேல்


மதுகை (14)

போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப – பரி 18/1
யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின் – கலி 24/14
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து – அகம் 71/15
தனியோர் மதுகை தூக்காய் தண்ணென – அகம் 125/12
மதுகை இன்றி வயிற்று_தீ தணிய – புறம் 74/5
மறுகு உடன் கமழும் மதுகை மன்றத்து – புறம் 325/10
மான் அமர் நோக்கி ஓர் மதுகை வேந்தன்-பால் – கம்.பால:19 26/1
வார் உடை முலையொடும் மதுகை மைந்தரை – கம்.அயோ:5 21/2
அயர்வு உறும் மதுகை மைந்தர்க்கு அயா_உயிர்ப்பு அளித்தது அம்மா – கம்.அயோ:13 56/4
வனை கழல் வரி சிலை மதுகை மைந்தரை – கம்.ஆரண்:4 11/1
புலி அடு மதுகை மைந்தர் புது பிழை உயிரை புக்கு – கம்.சுந்:2 108/1
மதுகை தடம் தோள் வலி காட்டிய வான வேந்தன் – கம்.யுத்2:19 22/3
வரை உண்ட மதுகை மேனி மருமத்து வள்ளல் வாளி – கம்.யுத்2:19 168/1
வார் கடை மதுகை கொங்கை மணி குறு முறுவல் மாதர் – கம்.யுத்2:19 205/3

மேல்


மதுகைடவரை (1)

ஓதத்தின் ஓடும் மதுகைடவரை ஒத்தாள் – கம்.சுந்:1 64/4

மேல்


மதுகைத்து (1)

உயிர் செகுக்க அல்லா மதுகைத்து அன்மையின் – புறம் 245/2

மேல்


மதுகைய (2)

கவவு கை தாங்கும் மதுகைய குவவு முலை – நற் 350/7
வெறுப்பு இல களிப்பின் வெம் போர் மதுகைய வீர ஆக்கை – கம்.பால:2 16/3

மேல்


மதுகையர் (1)

கேழ் கிளர் மதுகையர் கிளைகளும் இளையார் – கம்.பால:5 128/2

மேல்


மதுகையர்-கொல் (1)

அறியலர்-கொல்லோ அனை மதுகையர்-கொல்
யாம் எம் காதலர் காணேம் ஆயின் – குறு 290/2,3

மேல்


மதுகையள் (3)

மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல் – அகம் 245/3
நம் உடை மதுகையள் ஆகி அணி நடை – அகம் 279/14
தளிர் ஏர் அன்ன தாம் அரு மதுகையள்
மெல்லியள் இளையள் நனி பேர் அன்பினள் – அகம் 319/13,14

மேல்


மதுகையளே (1)

பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே – நற் 110/13

மேல்


மதுகையால் (1)

மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து – கலி 1/8

மேல்


மதுகையான் (3)

ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன – கம்.பால:10 36/2
மாறு இலா மதுகையான் வரு பெரும் தானை மேல் – கம்.பால:20 15/1
உரம் கிளர் மதுகையான் உரத்தின் வீழ்ந்தனள் – கம்.யுத்4:38 21/2

மேல்


மதுகையும் (1)

புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன் – கலி 47/2

மேல்


மதுர (4)

மாகதர்கள் அரு மறை நூல் வேதியர்கள் வாழ்த்து எடுப்ப மதுர செ வாய் – கம்.பால:5 55/2
வயிரியர் மதுர கீதம் மங்கையர் அமுத கீதம் – கம்.பால:13 40/1
மதுர வாரி அமுது என மாந்துவார் – கம்.அயோ:7 12/4
சொல்லுவ மதுர மாற்றம் துண்டத்தால் உண்டு உன் கண்ணை – கம்.யுத்2:17 57/1

மேல்


மதுரம் (1)

செவ்விய மதுரம் சேர்ந்தன பொருளின் சீரிய கூரிய தீம் சொல் – கம்.பால:3 1/1

மேல்


மதுரித்து (1)

விளை கட்டியின் மதுரித்து எழு கிளவி கிளி விழி போல் – கம்.அயோ:7 5/3

மேல்


மதுரை (7)

மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை
சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ – மது 699,700
இடை நெறி தாக்கு-உற்றது ஏய்ப்ப அடல் மதுரை
ஆடற்கு நீர் அமைந்தது யாறு – பரி 11/48,49
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் – பரி 12/9
குன்றுதல் உண்டோ மதுரை கொடி தேரான் – பரி 31/3
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான் – பரி 32/3
கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான் – பரி 33/3
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண் – கலி 96/23

மேல்


மதுரையும் (2)

மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று – சிறு 67
மாட மதுரையும் தருகுவன் எல்லாம் – புறம் 32/5

மேல்


மதுவின் (3)

விரி மலர் மதுவின் மரன் நனை குன்றத்து – பரி 17/5
புக்கு அவளோடும் காம புது மண மதுவின் தேறல் – கம்.பால:9 19/1
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி – கம்.பால:19 17/2

மேல்


மதுவினை (1)

ஆல மா விடமும் கண்டேன் மதுவினை அனுசனோடும் – கம்.யுத்3:31 52/3

மேல்


மதுவுள் (1)

நச்சு வேல் கரும் கண் செ வாய் நளிர் முகம் மதுவுள் தோன்ற – கம்.பால:19 11/2

மேல்


மதுவை (3)

வெய்யது ஆம் மதுவை இன்னம் விரும்பினேன் என்னின் வீரன் – கம்.கிட்:11 96/3
நீர் மத்தின் நிமிர்ந்த தோளான் நிறை மத்த மதுவை தேக்கி – கம்.யுத்2:18 213/2
போல் உயர் கயிடனை மதுவை போன்று உளார் – கம்.யுத்3:31 169/2

மேல்


மதைஇய (4)

மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே – குறு 286/5
மாரி வீழ் இரும் கூந்தல் மதைஇய நோக்கு எழில் உண்கண் – கலி 131/21
மடம் கொள் மதைஇய நோக்கின் – அகம் 86/30
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே – அகம் 130/14

மேல்


மதைஇனள் (1)

தேர் ஊர செம்மாந்தது போல் மதைஇனள்
பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல் – கலி 109/5,6

மேல்


மந்த (5)

மந்த மந்த நடந்தது வாடையே – கம்.அயோ:14 14/4
மந்த மந்த நடந்தது வாடையே – கம்.அயோ:14 14/4
மந்த மாருதம் வந்து உற வைகுவான் – கம்.கிட்:11 19/4
மந்த மாருதம் போய் மலர்-தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வரு தேன் – கம்.சுந்:3 87/3
மந்த மாருதம் ஊர்வது ஓர் கிரி அதில் வாழ்வோர் – கம்.யுத்3:30 15/2

மேல்


மந்தர (13)

மந்தர மணி மாட முன்றிலின்-வயின் எங்கும் – கம்.பால:23 26/1
மாலை சிகர தனி மந்தர மேரு முந்தை – கம்.அயோ:4 119/3
போன மந்தர மணி புய நெடும் புகழினான் – கம்.கிட்:3 1/1
மந்தர கிரி என பெரியவன் மகர நீர் – கம்.கிட்:5 3/3
மந்தர நெடு வரை மத்து வாசுகி – கம்.கிட்:7 26/1
மகர வீணையின் மந்தர கீதத்தின் மறைந்த – கம்.சுந்:2 27/1
மந்தர கீதத்து இசை பதம் தொடர வகை உறு கட்டளை வழாமல் – கம்.சுந்:3 86/3
மந்தர வால் அடி பிடித்து வல்லையேல் – கம்.சுந்:9 20/3
மந்தர தடம் தோள் வீரர் வலம்செய்தார் பாடி வைப்பை – கம்.யுத்1:4 149/4
மந்தர பொருப்பால் வேலை கலக்கினான் மைந்தன் என்றான் – கம்.யுத்1:14 24/4
மந்தர தோள் என் மகனை மாட்டா மனிதன்-தன் – கம்.யுத்2:18 268/3
மந்தர கிரி என மருந்து மாருதி – கம்.யுத்4:37 58/1
மந்தர மலையினார் என்பர் வானவர் – கம்.யுத்4:37 66/4

மேல்


மந்தரகிரி (1)

மந்தரகிரி என வயங்குவான் தனை – கம்.ஆரண்:4 3/4

மேல்


மந்தரத்தில் (1)

மந்தரத்தில் மழையின் வழங்கினான் – கம்.ஆரண்:9 20/4

மேல்


மந்தரத்தினொடும் (1)

மந்தரத்தினொடும் வாசுகியோடும் – கம்.யுத்1:11 24/3

மேல்


மந்தரத்து (1)

உழலும் மந்தரத்து உருவு தேய முன் – கம்.கிட்:3 38/2

மேல்


மந்தரத்தையும் (1)

மந்தரத்தையும் கடுத்தது மற்று அவன் மணி அணி வயிர தோள் – கம்.யுத்2:16 338/4

மேல்


மந்தரம் (21)

மந்தரம் இவள் தோள் எனின் மைந்தரோடு – கம்.பால:7 39/3
மடந்தையர் சூழ நின்ற மந்தரம் போல-மாதோ – கம்.பால:18 12/4
மந்தரம் சுற்றிய அரவை மானுமே – கம்.பால:23 55/4
மாலை மால் வரை தோள் எனும் மந்தரம் திரிய – கம்.அயோ:9 37/2
நெடும் கடலில் மந்தரம் என தமியன் நின்றான் – கம்.ஆரண்:9 8/4
மந்தரம் வேலையில் வந்ததும் வானத்து – கம்.ஆரண்:14 59/1
மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான் – கம்.கிட்:17 28/4
கடல் நிகர்த்தனர் மாருதி மந்தரம் கடுத்தான் – கம்.சுந்:7 47/4
அரும் திறல் மந்தரம் அனையர் ஆயினார் – கம்.சுந்:9 41/4
அரக்கர் ஒத்தனர் மந்தரம் ஒத்தனன் அனுமன் – கம்.சுந்:11 60/4
மந்தரம் என கடையும் வாலியையும் ஒத்தான் – கம்.யுத்1:12 17/4
இறுதி எய்தும் நாள் கால் பொர மந்தரம் இடையிட்டு – கம்.யுத்2:15 240/3
உவண அண்ணலை ஒத்தது மந்தரம் ஒத்தது அ உயர் பொன் தோள் – கம்.யுத்2:16 339/4
மாலாரொடு மந்தரம் மாசுணமும் – கம்.யுத்2:18 57/1
மந்தரம் அனைய தோளாய் வரம்பு உடைத்து அன்று-மன்னோ – கம்.யுத்2:19 288/4
செறி சுடர் மந்தரம் தருதி சென்று என – கம்.யுத்3:24 97/2
உறைந்த மந்தரம் முதலிய கிரிகளை உருவ – கம்.யுத்3:31 10/1
வாள் வலம்பட மந்தரம் சூழ்ந்த மாசுணத்தின் – கம்.யுத்4:35 5/1
மேரு மந்தரம் புரைவது வெயில் அன்ன ஒளியது – கம்.யுத்4:37 106/2
விசும்பு பாழ்பட வந்தது மந்தரம் வெருவ – கம்.யுத்4:37 107/4
மந்தரம் புரை தோள் உற வாங்கினான் – கம்.யுத்4:37 192/4

மேல்


மந்தரை (7)

மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள் – கம்.அயோ:2 67/1
வாய் கயப்பு உற மந்தரை வழங்கிய வெம் சொல் – கம்.அயோ:2 70/1
அஞ்சி மந்தரை அகன்றிலள் அ மொழி கேட்டும் – கம்.அயோ:2 75/1
தீய மந்தரை இ உரை செப்பலும் தேவி – கம்.அயோ:2 84/1
மாழை ஒண் கணி உரை-செய கேட்ட மந்தரை என் – கம்.அயோ:2 87/1
மந்தரை உரை எனும் கடுவின் மட்கிய – கம்.அயோ:5 5/3
மந்தரை கூற்றமும் வழி செல்வாரொடும் – கம்.அயோ:12 54/1

மேல்


மந்தாகினி (1)

நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி
உரைத்த சீதை தனிமையை உன்னுவாள் – கம்.அயோ:7 22/2,3

மேல்


மந்தார (1)

தோடு அவிழ் கோதை-நின்றும் துறந்த மந்தார மாலை – கம்.பால:16 11/3

மேல்


மந்தாரத்தின் (1)

மந்தாரத்தின் மாலை அலம்பும் மகுடத்தாள் – கம்.சுந்:2 78/4

மேல்


மந்தாரம் (4)

மந்தாரம் முந்து மகரந்த மணம் குலாவும் – கம்.பால:16 41/1
மந்தாரம் கொண்டு ஈகுதியோ மாதவி என்று ஓர் – கம்.பால:17 25/3
மந்தாரம் உந்து மகரந்தம் மணந்த வாடை – கம்.சுந்:1 62/1
மந்தாரம் கிளர் பொழில்-வாய் வண்டுகள் ஆனார் சிலர் சிலர் மருள்கொண்டார் – கம்.சுந்:10 41/3

மேல்


மந்தி (45)

வரை மந்தி கழி மூழ்க – பொரு 224
மகாஅர் அன்ன மந்தி மடவோர் – சிறு 56
கடும் சூல் மந்தி கவரும் காவில் – பெரும் 395
மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில் – பெரும் 497
மந்தி ஆட மா விசும்பு உகந்து – மது 334
மா மேயல் மறப்ப மந்தி கூர – நெடு 9
கை கோள் மறந்த கரு விரல் மந்தி
அரு விடர் வீழ்ந்த தன் கல்லா பார்ப்பிற்கு – மலை 311,312
முந்து விளை பெரும் குரல் கொண்ட மந்தி
கல்லா கடுவனொடு நல் வரை ஏறி – நற் 22/2,3
துஞ்சு பதம் பெற்ற துய் தலை மந்தி
கல்லென் சுற்றம் கை கவியா குறுகி – நற் 57/3,4
துய் தலை மந்தி வன் பறழ் தூங்க – நற் 95/4
செம் முக மந்தி செய்குறி கரும் கால் – நற் 151/8
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் – நற் 168/5
மட மா மந்தி மாணா வன் பறழ் – நற் 233/2
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும் – நற் 251/3
துய் தலை மந்தி தும்மும் நாட – நற் 326/4
கரு விரல் மந்தி செம் முக பெரும் கிளை – நற் 334/1
செம் முக மந்தி ஆரும் நாட – நற் 355/5
புன் தலை மந்தி தூர்ப்ப தந்தை – நற் 373/2
புன் தலை மந்தி கல்லா வன் பறழ் – நற் 379/1
மகவு உடை மந்தி போல – குறு 29/6
கைம்மை உய்யா காமர் மந்தி
கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்தி – குறு 69/2,3
பைம் கண் மந்தி பார்ப்பொடு கவரும் – குறு 335/4
அவரை அருந்த மந்தி பகர்வர் – ஐங் 271/1
கரு விரல் மந்தி கல்லா வன் பறழ் – ஐங் 272/1
புன் தலை மந்தி வன் பறழ் ஆரும் – ஐங் 273/2
மந்தி கணவன் கல்லா கடுவன் – ஐங் 274/1
மந்தி காதலன் முறி மேய் கடுவன் – ஐங் 276/1
கல்லா மந்தி கடுவனோடு உகளும் – ஐங் 277/2
குளவி மேய்ந்த மந்தி துணையோடு – ஐங் 279/2
கரு விரல் மந்தி கல்லா வன் பார்ப்பு – ஐங் 280/1
மக முயங்கு மந்தி வரை_வரை பாய – பரி 15/38
மரல் சாய மலை வெம்ப மந்தி உயங்க – கலி 13/5
மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே – கலி 40/16
மந்தி நல் அவை மருள்வன நோக்க – அகம் 82/8
செம் முக மந்தி ஆடும் – அகம் 241/15
கயம் தலை மந்தி உயங்கு பசி களைஇயர் – அகம் 288/12
கல்லா மந்தி கடுவனோடு உகளும் – அகம் 378/21
அருவி பாய்ந்த கரு விரல் மந்தி
செழும் கோள் பலவின் பழம் புணை ஆக – அகம் 382/9,10
இனி யான் விடுக்குவென் அல்லென் மந்தி
பனி வார் கண்ணள் பல புலந்து உறைய – அகம் 396/11,12
மன்ற பலவின் மா சினை மந்தி
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின் – புறம் 128/1,2
மந்தி சீக்கும் அணங்கு உடை முன்றிலில் – புறம் 247/4
மரம் பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும்-மாதோ – கம்.பால:16 13/4
மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி
அருவி நீர் கொடு வீச தான் அ புறத்து ஏறி – கம்.அயோ:10 14/2,3
குருவி பாயும் ஓடி மந்தி கோடு பாயும் மாடு எலாம் – கம்.கிட்:7 7/4
மந்தி துயில் உற்ற முழை வன் கடுவன் அங்கத்து – கம்.கிட்:10 75/3

மேல்


மந்திக்கு (1)

கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும் – நற் 353/6

மேல்


மந்திகள் (1)

பலம் பெய் மந்திகள் உடன் வந்து கொடுப்பன பாராய் – கம்.அயோ:10 32/4

மேல்


மந்திய (1)

பார்ப்பு உடை மந்திய மலை இறந்தோரே – குறு 278/7

மேல்


மந்தியின் (1)

துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன் – அகம் 206/6

மேல்


மந்தியும் (4)

மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து – திரு 42
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை – நற் 194/7
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின் – அகம் 92/8
மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின – கம்.அயோ:10 41/1

மேல்


மந்தியை (2)

துய் தலை மந்தியை கையிடூஉ பயிரும் – புறம் 158/24
மகவு கொண்டு போய் மரம் புகும் மந்தியை நிகர்த்தான் – கம்.யுத்2:15 213/4

மேல்


மந்தியொடு (1)

செம் முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கி – புறம் 200/3

மேல்


மந்திர (31)

மந்திர விதியின் மரபுளி வழாஅ – திரு 95
மந்திர கீத ஓதை வலம்புரி முழங்கும் ஓதை – கம்.பால:14 78/1
மந்திர கிழவரை வருக என்று ஏவினான் – கம்.அயோ:1 3/4
இருந்த மந்திர கிழவர்-தம் எண்ணமும் மகன்-பால் – கம்.அயோ:1 33/1
முழுதும் எண்ணுறும் மந்திர கிழவர்-தம் முகத்தால் – கம்.அயோ:1 44/2
உரை-செய் மந்திர கிழவர்க்கும் முனிவர்க்கும் உள்ளம் – கம்.அயோ:1 46/2
சுருதி அன்ன தன் மந்திர சுற்றமும் சுற்ற – கம்.அயோ:1 70/3
மந்திர கிழவரும் நகர மாந்தரும் – கம்.அயோ:12 2/1
மந்திர இமையவர் குருவின் வாய் மொழி – கம்.ஆரண்:13 110/3
நேர்ந்தனன் நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான் – கம்.ஆரண்:13 135/4
நல் மதியோர் புகல் மந்திர நாம – கம்.ஆரண்:14 40/1
வாய்மை சால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும் – கம்.கிட்:9 8/1
மந்திர தனி மாருதி-தன்னொடும் – கம்.கிட்:11 26/1
மந்திர மணியினின் பொன்னின் மண்ணினில் – கம்.கிட்:14 32/2
செ வழி மந்திர திசையர் ஆகையால் – கம்.சுந்:2 45/3
தக்க மந்திர தலைவர் மா மனைகளும் தாவி – கம்.சுந்:2 142/3
மந்திர கிழவர் மைந்தர் மதி நெறி அமைச்சர் மக்கள் – கம்.சுந்:10 10/1
வரம்பு_அறு சுற்றமும் மந்திர தொழில் – கம்.யுத்1:2 6/1
தண்டல்_இல் மந்திர தலைவர் சார்க என – கம்.யுத்1:2 8/2
மற்றுள மந்திர கிழவர் வாய்மையால் – கம்.யுத்1:4 82/1
மந்திர சுற்றத்தாரும் வாள்_நுதல் சுற்றத்தாரும் – கம்.யுத்2:16 5/1
மந்திர அயிலும் மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன் – கம்.யுத்2:16 23/2
மந்திர அம்பினால் மடிதல் வாய்மையால் – கம்.யுத்2:16 91/2
மாதிரம் கடந்த தோளான் மந்திர இருக்கை வந்த – கம்.யுத்2:17 2/1
மண_வினை முடித்து என் கையை மந்திர மரபின் தொட்ட – கம்.யுத்2:17 43/3
மந்திர மரபின் சூட்டி வானவர் மகளிர் யாரும் – கம்.யுத்2:17 52/2
போது உகு பந்தர் நின்று மந்திர இருக்கை புக்கான் – கம்.யுத்3:25 21/4
வாம மந்திர தொழில் மறந்து மற்று அவன் – கம்.யுத்3:27 57/3
மந்திர வேள்வி போய் மடிந்ததாம் என – கம்.யுத்3:27 65/1
மந்திர சுற்றத்தவர்களும் வரம்பு_இலர் பிறரும் – கம்.யுத்4:37 112/3
மந்திர விதியினாரும் வசிட்டனும் வரைந்து விட்டார் – கம்.யுத்4:42 11/2

மேல்


மந்திரசாலையே (1)

சார்கிலா நெடு மந்திரசாலையே – கம்.யுத்1:9 40/4

மேல்


மந்திரசித்தி (1)

மந்திரசித்தி அன்ன சிலை தொழில் வலி இது ஆயின் – கம்.யுத்2:18 206/3

மேல்


மந்திரத்தவர் (1)

மான மந்திரத்தவர் மன்னர் மா தவர் – கம்.அயோ:14 80/2

மேல்


மந்திரத்தினானும் (1)

மணி நிறத்து அரக்கன் செய்த மாய மந்திரத்தினானும்
அணு என சிறியது ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான் – கம்.யுத்2:19 185/3,4

மேல்


மந்திரத்து (12)

கடும் சினம் கடாஅய் முழங்கும் மந்திரத்து
அரும் திறல் மரபின் கடவுள் பேணியர் – பதி 30/33,34
ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் என – கம்.ஆரண்:4 5/3
மந்திரத்து இளையோன் வாய்மொழி மனத்து கொள்ளான் – கம்.ஆரண்:11 69/1
மந்திரத்து அரு மறை வைகும் நாவினான் – கம்.ஆரண்:12 41/4
ஆரண மந்திரத்து அறிஞர் நாட்டிய – கம்.சுந்:3 46/3
மன்னவன்-தனக்கு நாயேன் மந்திரத்து உள்ளேன் வானின் – கம்.சுந்:4 31/3
வளை எயிற்று அரக்கனை உற்று மந்திரத்து
அளவுறு முதியரும் அறிய ஆணையால் – கம்.சுந்:12 20/1,2
ஏயினன் அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார் – கம்.சுந்:14 38/4
விருத்தர் மேதகையவர் வினைஞர் மந்திரத்து
இருத்தியோ இளமையால் முறைமை எண்ணலாய் – கம்.யுத்1:2 67/3,4
அந்தகன் பெரும் படைக்கலம் மந்திரத்து அமைந்தான் – கம்.யுத்3:22 110/1
சேனையும் பாழ்பட சிறந்த மந்திரத்து
ஏனையும் பாழ்பட இனைய செப்பினான் – கம்.யுத்3:27 61/3,4
மந்திரத்து அயினி நீரால் வலம்செய்து காப்பும் இட்டார் – கம்.யுத்4:40 33/4

மேல்


மந்திரத்தை (2)

அங்கையின் ஆய மந்திரத்தை ஆய்ந்தனள் – கம்.ஆரண்:6 23/2
மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை முற்றும் – கம்.கிட்:7 77/1

மேல்


மந்திரம் (20)

மை அறு மந்திரம் மும்மை வழங்கா – கம்.பால:23 89/2
முடித்தாய் அன்றே மந்திரம் என்றாள் முகில்-வாய் மின் – கம்.அயோ:6 19/3
மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய் மதி அற்றாய் – கம்.ஆரண்:11 12/4
மந்திரம் கெழுமு நூல் மரபு உணர்ந்து உதவுவான் – கம்.கிட்:3 15/4
தடை புகு மந்திரம் தகைந்த நாகம் போல் – கம்.சுந்:2 127/1
மந்திரம் பல கடந்து தன் மனத்தின் முன் செல்வான் – கம்.சுந்:2 136/3
கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம் களிக்கின்றோயை – கம்.சுந்:3 132/1
கண்ணிய மந்திரம் கருமம் காவல – கம்.யுத்1:2 34/1
மக்கள்-காறும் இ மந்திரம் மறந்தவர் இறந்தார் – கம்.யுத்1:3 44/2
மந்திரம் மா தவம் என்னும் மாலைய – கம்.யுத்1:3 65/1
வருண மந்திரம் எண்ணினன் விதி முறை வணங்கி – கம்.யுத்1:6 2/4
கள்ளரே காண்டி என்னா மந்திரம் கருத்துள் கொண்டான் – கம்.யுத்1:9 30/1
நன்று நன்று நம் மந்திரம் நன்று எனா – கம்.யுத்1:9 48/3
மந்திரம் அன்று நம் வலி எலாம் உடன் – கம்.யுத்2:16 84/3
எய்து கொன்றனனோ நெடு மந்திரம் இயம்பி – கம்.யுத்2:16 239/3
மந்திரம் இல்லை வேறு ஓர் மருந்து இல்லை மையல் நோய்க்கு – கம்.யுத்2:17 16/3
மந்திரம் உளதால் ஐய உணர்த்துவென் மறைநூல் ஆய்ந்த – கம்.யுத்3:22 152/1
ஆரண மந்திரம் அமைய ஓதிய – கம்.யுத்3:27 45/3
மாய்க்குமா நெடு மந்திரம் தந்தது ஓர் வலியின் – கம்.யுத்4:37 122/2
மூல மந்திரம் தன்னொடு மூட்டலால் – கம்.யுத்4:37 194/4

மேல்


மந்திரர் (1)

மந்திரர் எவரும் வந்து மருங்கு உற படர்ந்தார் பட்ட – கம்.யுத்3:26 1/3

மேல்


மந்திரி (3)

முடிய இ மொழி எலாம் மொழிந்து மந்திரி
கொடியன் என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன் – கம்.பால:8 23/1,2
பதம் கொள் பாகனும் மந்திரி ஒத்தனன் பல் நூல் – கம்.பால:15 4/2
மானவனும் மந்திரி சுமந்திரனை வா வென்று – கம்.அயோ:5 17/2

மேல்


மந்திரிக்கும் (1)

உம்பர் மந்திரிக்கும் மேலா ஒரு முழம் உயர்ந்த ஞான – கம்.யுத்1:9 80/3

மேல்


மந்திரிகளோடு (1)

வந்த மந்திரிகளோடு மாசு_அற மனத்தின் எண்ணி – கம்.ஆரண்:10 170/1

மேல்


மந்திரியர் (3)

மன்னவரும் மந்திரியர் எல்லாரும் வந்து அடைந்தார் – கம்.அயோ:14 66/3
அ கணத்து மந்திரியர் ஆற்ற சிறிது ஆறி – கம்.யுத்2:17 91/1
மந்திரியர் தந்திரியர் வள நகரத்தவர் மறையோர் மற்றும் சுற்ற – கம்.யுத்4:41 68/1

மேல்


மந்திரியரும் (1)

ஆய மந்திரியரும் அளவு_இல் சுற்றமும் – கம்.அயோ:12 53/2

மேல்


மந்திரியரோடும் (1)

வல்ல மந்திரியரோடும் வாலி காதலனும் மைந்தன் – கம்.கிட்:11 77/1

மேல்


மம்மர் (8)

மல் ஆர் அகலம் வடு அஞ்சி மம்மர் கூர்ந்து – பரி 12/72
மலர் என உணர்ந்து பின் மம்மர் கொண்டு இனையுமே – கலி 126/13
மருள் உறு நோயொடு மம்மர் அகல – கலி 140/32
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே – அகம் 56/16
மழை என மருண்ட மம்மர் பல உடன் – அகம் 111/7
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை – புறம் 53/7
ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன் மெள்ள – கம்.அயோ:4 70/3
தெரிகின்றது இல்லா மம்மர் சிந்தையன் எனினும் வீரர் – கம்.யுத்3:24 17/3

மேல்


மம்மர்த்து (1)

நம்மே போலும் மம்மர்த்து ஆகி – குறு 310/3

மேல்


மம்மரின் (1)

மந்த மாருதம் போய் மலர்-தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வரு தேன் – கம்.சுந்:3 87/3

மேல்


மம்மரும் (1)

நெஞ்சு உறு மம்மரும் நினைப்பும் நீண்டன – கம்.கிட்:10 111/2

மேல்


மயக்க (2)

பெண் எனும் பேதைமை மயக்க பேதினால் – கம்.ஆரண்:13 63/2
அன்பு தன் தம்பி-மேல் ஆத்து அறிவினை மயக்க ஐயன் – கம்.யுத்3:24 14/1

மேல்


மயக்கத்தால் (2)

மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால் மரன் நோக்கி – கலி 134/21
பிறிவு உற்ற மயக்கத்தால் முந்து உற்றது ஓர் பெற்றி ஓரான் – கம்.கிட்:11 79/2

மேல்


மயக்கத்தான் (1)

ஊர் மத்தம் உண்டால் அன்ன மயக்கத்தான் உருமை திண்பான் – கம்.யுத்2:18 213/3

மேல்


மயக்கத்து (3)

வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்து அன்ன – நற் 395/5
புன்_புல மயக்கத்து விளைந்தன தினையே – ஐங் 260/4
புன்_புல மயக்கத்து உழுத ஏனல் – ஐங் 283/2

மேல்


மயக்கப்பட்டு (1)

மருளி கொள் மட நோக்கம் மயக்கப்பட்டு அயர்த்தாயோ – கலி 14/11

மேல்


மயக்கம் (10)

தேறு கள் நறவு உண்டார் மயக்கம் போல் காமம் – கலி 147/2
உள்ளத்தின் மயக்கம் தன்னால் உட்புறத்து உண்டு என்று எண்ணி – கம்.பால:19 18/3
வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான் – கம்.அயோ:6 10/2
மறந்திலம் மறப்பினொடு இமைப்பு உள மயக்கம்
பிறந்தவர் செயற்கு உரிய செய்தல் பிழை ஒன்றோ – கம்.கிட்:14 40/2,3
மருவினார்க்கும் மயக்கம் உண்டாம்-கொலோ – கம்.கிட்:15 42/4
வன் திறல் தோற்றிலான் மயக்கம் எய்தினான் – கம்.யுத்2:16 284/4
இடை நின்ற மயக்கம் தீர்ந்தான் ஏந்திய சிலையன் காந்தி – கம்.யுத்2:18 194/3
வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின் மயக்கம் உற்றான் – கம்.யுத்3:22 23/4
வெம் குரல் எடுத்த பாடல் விளித்தனர் மயக்கம் வீங்க – கம்.யுத்3:25 11/4
மயக்கம் இல் சித்தியர் விஞ்சை மங்கையர் – கம்.யுத்4:38 19/2

மேல்


மயக்கம்-தன்னால் (1)

வாசம் மென் கலவை சாந்து என்று இனையன மயக்கம்-தன்னால்
பூசினர்க்கு இரட்டி ஆனார் பூசலார் புகுந்துளோரும் – கம்.யுத்4:42 8/3,4

மேல்


மயக்கமும் (3)

கள் ஆர் களமர் இரும் செரு மயக்கமும்
அரியவும் பெரியவும் வருவன பெயர்தலின் – மது 393,394
வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபு_இல் கொட்பும் – கம்.கிட்:11 94/1
தேற்றம் வந்து எய்தி நின்ற மயக்கமும் நோவும் தீர்ந்தார் – கம்.யுத்2:19 175/3

மேல்


மயக்கலால் (1)

மாசு அடை பேதைமை இடை மயக்கலால்
ஆசு அடை நல் உணர்வு அனையது ஆம் என – கம்.கிட்:1 8/2,3

மேல்


மயக்கவும் (1)

நனை நறும் துளி நஞ்சு மயக்கவும்
தனை உணர்ந்திலன் மெல் அணை தங்கினான் – கம்.கிட்:11 24/3,4

மேல்


மயக்கால் (1)

உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து வாய் வெண்மை ஊறி – கம்.சுந்:2 109/1

மேல்


மயக்கி (13)

களிற்று செவி அன்ன பாசடை மயக்கி
பனி கழி துழவும் பானாள் தனித்து ஓர் – குறு 246/2,3
பூ மலி பொதும்பர் நாள்_மலர் மயக்கி
விலங்கு திரை உடைதரும் துறைவனொடு – குறு 381/5,6
நெய்தல் மயக்கி வந்தன்று நின் மகள் – ஐங் 101/3
வயவர் வீழ வாள் அரில் மயக்கி
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப – பதி 12/1,2
மா தீம் தளிரொடு வாழை இலை மயக்கி
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ பறை அறைய – பரி 10/6,7
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய் – அகம் 6/17,18
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது – அகம் 36/5,6
அம் தூம்பு வள்ளை மயக்கி தாமரை – அகம் 46/5
முதை படு பசும் காட்டு அரில் பவர் மயக்கி
பகடு பல பூண்ட உழவு-உறு செம் செய் – அகம் 262/1,2
அம் தூம்பு வள்ளை அழல் கொடி மயக்கி
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய – அகம் 376/14,15
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி
குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடு – புறம் 34/10,11
வேதமும் வேள்வியும் மயக்கி வேதியர்க்கு – கம்.யுத்1:4 72/1
மத கரியை உற்று அரி நெரித்து என மயக்கி
சுதை தலனிடை கடிது அடிக்கொடு துகைத்தான் – கம்.யுத்1:12 11/3,4

மேல்


மயக்கிய (4)

நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்று அன்ன – ஐங் 211/1
மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதி-மன் – கலி 73/11
கரி புனம் மயக்கிய அகன் கண் கொல்லை – புறம் 159/16
மயக்கிய முயக்கம்-தன்னால் மலர் அணை அமளி-மீதே – கம்.யுத்3:29 51/3

மேல்


மயக்கியது (1)

அழைத்தது அ ஓசை உன்னை மயக்கியது அரக்கன் சொல்லால் – கம்.சுந்:4 74/4

மேல்


மயக்கின் (2)

மாயையின் மயங்குகின்றோம் மயக்கின் மேல் மயக்கும் வைத்தாம் – கம்.கிட்:11 89/4
வாழி திக்கின் மயக்கின் மதம் தாழ் – கம்.யுத்1:3 90/3

மேல்


மயக்கு (10)

மயக்கு உடைய மொழி விடுத்தனன் ஆங்கு – புறம் 239/18
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ – புறம் 362/11
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு உருவம் – கம்.பால:9 14/2
மழை குலாவு ஓதி நல்லார் களி மயக்கு உற்று நின்றார் – கம்.பால:22 20/2
பித்த மயக்கு ஆம் சுறவு எறியும் பிறவி பெரிய கடல் கடக்க – கம்.அயோ:6 25/3
மயக்கு அறும் உலகம் மூன்றின் வாழ்பவர்க்கு அனைய வல்லோர் – கம்.ஆரண்:12 53/3
வவ்வு மாந்தரின் களி மயக்கு உறுவன மகரம் – கம்.கிட்:1 16/2
மயக்கு அற நாடி ஏகும் மாருதி மலையின் வைகும் – கம்.சுந்:2 119/3
மயக்கு இல் பொன் குல வல்லிகள் வாரி நேர் – கம்.சுந்:6 38/1
மயக்கு_இலான் சொல கொணருதி வல்லையின் என்றான் – கம்.யுத்4:41 2/4

மேல்


மயக்கு-உற்ற (3)

உறை மயக்கு-உற்ற ஊர் துஞ்சு யாமத்து – நற் 262/3
நெறி மயக்கு-உற்ற நிரம்பா நீடு அத்தம் – கலி 12/7
இரும் புலி மயக்கு-உற்ற இகல் மலை நன் நாட – கலி 48/7

மேல்


மயக்கு-உற்றன (1)

மா மறுகலின் மயக்கு-உற்றன வழி – புறம் 345/3

மேல்


மயக்கு-உற்று (1)

வழி மயக்கு-உற்று மருடல் நெடியான் – பரி 35/5

மேல்


மயக்கு-உற (1)

கொல் ஏறு கொண்டான் குருதி மயக்கு-உற
புல்லல் எம் தோளிற்கு அணியோ எம் கேளே – கலி 106/38,39

மேல்


மயக்கு-உறாஅ (1)

மடங்கா உள்ளமொடு மதி மயக்கு-உறாஅ
பொருள்-வயின் நீடலோ இலர் நின் – அகம் 233/13,14

மேல்


மயக்கு-உறினே (1)

படை மடம்படான் பிறர் படை மயக்கு-உறினே – புறம் 142/6

மேல்


மயக்கு-உறு (1)

மயக்கு-உறு மக்களை இல்லோர்க்கு – புறம் 188/6

மேல்


மயக்கு-உறூஉம் (1)

மதி மயக்கு-உறூஉம் நுதலும் நன்றும் – குறு 226/3

மேல்


மயக்கு_இலான் (1)

மயக்கு_இலான் சொல கொணருதி வல்லையின் என்றான் – கம்.யுத்4:41 2/4

மேல்


மயக்குப்படுகுவாய் (1)

மாறு எதிர் கூறி மயக்குப்படுகுவாய்
கலத்தொடு யாம் செல்வு-உழி நாடி புலத்தும் – கலி 116/15,16

மேல்


மயக்கும் (4)

வெறி மலர் பொய்கை ஆம்பல் மயக்கும்
கழனி ஊரன் மகள் இவள் – ஐங் 91/2,3
கழனி எருமை கதிரொடு மயக்கும்
பூ கஞல் ஊரன் மகள் இவள் – ஐங் 99/2,3
மாய பொய் கூட்டி மயக்கும் விலை கணிகை – பரி 20/49
மாயையின் மயங்குகின்றோம் மயக்கின் மேல் மயக்கும் வைத்தாம் – கம்.கிட்:11 89/4

மேல்


மயக்குறுத்து (1)

மயக்குறுத்து அமரரை வலியின் வாங்கின – கம்.ஆரண்:7 46/2

மேல்


மயக்கோ (1)

மருளூடு வந்த மயக்கோ மதி மற்றும் உண்டோ – கம்.ஆரண்:10 143/1

மேல்


மயங்க (7)

முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க
விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்து என – பரி 6/20,21
மருள் கூர் பிணை போல் மயங்க வெம்_நோய் செய்யும் – கலி 146/32
பூழி மயங்க பல உழுது வித்தி – புறம் 120/3
வாள் அரத்த வேல் வண்டொடு கொண்டைகள் மயங்க
சாளரத்தினும் பூத்தன தாமரை மலர்கள் – கம்.அயோ:1 53/3,4
மையல் சிந்தையால் அந்தகன் மறுக்கு உற்று மயங்க
தெய்வ தச்சன் மெய் திரு நெடும் காதலன் சேர்ந்தான் – கம்.கிட்:12 21/3,4
மங்கையர் ஈட்டம் மால் வரை தழீஇய மஞ்ஞை அம் குழு என மயங்க – கம்.சுந்:3 83/4
மத்தன் மெய் மயங்க வந்து செவி-தொறும் மடுத்தது அன்றே – கம்.யுத்3:25 17/4

மேல்


மயங்கலை (1)

வாழியார்க்கு இல்லை வாளா மயங்கலை மண்ணில் வந்தாய் – கம்.யுத்3:23 25/4

மேல்


மயங்கா (3)

வேயும் போன்றான் என்று மயங்கா விழுகின்றாள் – கம்.அயோ:6 18/4
வந்தான் நெடும் தகை மாருதி மயங்கா முகம் மலர்ந்தான் – கம்.யுத்3:27 101/1
மாய்ப்பான் என உலகு யாவையும் மறுகுற்றன மயங்கா – கம்.யுத்3:27 150/4

மேல்


மயங்காது (2)

எண்ணரும் பிறங்கல் மான் அதர் மயங்காது
மின்னு விட சிறிய ஒதுங்கி மென்மெல – அகம் 8/13,14
ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால் நன்றோ வானோர் – புறம் 213/21,22

மேல்


மயங்கி (60)

வேறு_வேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி
பேர் இசை நன்னன் பெரும் பெயர் நன்_நாள் – மது 617,618
இரவும் பகலும் மயங்கி கையற்று – நெடு 47
நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி
இன் இசை முரசின் சுடர் பூண் சேஎய் – குறி 50,51
மா இதழ் குவளையொடு நெய்தலும் மயங்கி
கராஅம் கலித்த கண் அகன் பொய்கை – பட் 241,242
செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று – பட் 244
கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி
சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதே – நற் 311/6,7
நீர் இரங்கு அரைநாள் மயங்கி கூதிரொடு – நற் 341/8
அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே – நற் 397/4
கடல் பாடு அவிந்து கானல் மயங்கி
துறை நீர் இரும் கழி புல்லென்றன்றே – குறு 177/1,2
தவ பல் நாள் தோள் மயங்கி
வௌவும் பண்பின் நோய் ஆகின்றே – குறு 271/4,5
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே – குறு 391/4
அறியாமையின் வெறி என மயங்கி
அன்னையும் அரும் துயர் உழந்தனள் அதனால் – ஐங் 242/1,2
பொங்கு பிசிர் புணரி மங்குலொடு மயங்கி
வரும் கடல் ஊதையின் பனிக்கும் – பதி 60/10,11
தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி
வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்க – பதி 90/43,44
மறை ஆடுவாரை அறியார் மயங்கி
பிறை ஏர் நுதலியர் எல்லாரும் தம் முன் – பரி 24/29,30
மாஅல் யானையொடு மறவர் மயங்கி
தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அரும் சுரம் – கலி 5/2,3
தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார் – கலி 88/18
தார் மயங்கி வந்த தவறு அஞ்சி போர் மயங்கி – கலி 88/19
தார் மயங்கி வந்த தவறு அஞ்சி போர் மயங்கி
நீ உறும் பொய் சூள் அணங்கு ஆகின் மற்று இனி – கலி 88/19,20
மயங்கி மற்று ஆண்டு_ஆண்டு சேறலும் செல்லாது – கலி 92/4
தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவு-உற்றார் வண்டிற்கு – கலி 92/53
தெருளும் மருளும் மயங்கி வருபவள் – கலி 144/7
மாலையும் வந்து மயங்கி எரி நுதி – கலி 146/33
முயங்கல் விடாஅல் இவை என மயங்கி
யான் ஓம் என்னவும் ஒல்லார் தாம் மற்று – அகம் 26/9,10
கொய் அகை முல்லை காலொடு மயங்கி
மை இரும் கானம் நாறும் நறு நுதல் – அகம் 43/9,10
எவன்-கொல் வாழி தோழி மயங்கி
இன்னம் ஆகவும் நன்னர் நெஞ்சம் – அகம் 128/5,6
எவன்-கொல் மற்று அவர் நிலை என மயங்கி
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு ஆங்கு – அகம் 164/8,9
உரவு உரும் ஏறொடு மயங்கி
இரவு பெயல் பொழிந்த ஈர்ம் தண் ஆறே – அகம் 222/14,15
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி
கூதிர் நின்றன்றால் பொழுதே காதலர் – அகம் 264/9,10
பகலும் கங்குலும் மயங்கி பையென – அகம் 307/3
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து மயங்கி
இரும் சேற்று அள்ளல் எறி செரு கண்டு – அகம் 366/8,9
நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறி என – அகம் 388/18
முயங்கினேன் அல்லனோ யானே மயங்கி
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல – புறம் 19/7,8
மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி
வடு இன்றி வடிந்த யாக்கையன் கொடை எதிர்ந்து – புறம் 180/5,6
வெருவரு குருதியொடு மயங்கி உருவு கரந்து – புறம் 271/5
இன்றும் செரு பறை கேட்டு விருப்பு-உற்று மயங்கி
வேல் கை கொடுத்து வெளிது விரித்து உடீஇ – புறம் 279/7,8
பெறாஅ உறை அரா வராஅலின் மயங்கி
மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும் – புறம் 283/3,4
மை அரி நெடும் கண் நோக்கம் இமைத்தலும் மயங்கி நின்றார் – கம்.பால:13 41/4
இடைஇடை மயங்கி எங்கும் வெளி சுரந்து இருளை செய்ய – கம்.பால:14 55/2
வம்பு அவிழ் அலங்கல் மார்பின் மைந்தரும் மயங்கி நின்றார் – கம்.பால:17 5/4
மகன்-வயின் அன்பினால் மயங்கி யான் இது – கம்.அயோ:1 78/1
வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மியவாறு எலாம் – கம்.அயோ:3 51/2
மயங்கி ஏங்கினர் வயின்வயின் வரம்பு இலர் தொடர – கம்.அயோ:4 212/2
வல்லை வரம்பு இல்லாத மாய வினை-தன்னால் மயங்கினரோடு எய்தி மதி மயங்கி மேல்_நாள் – கம்.ஆரண்:2 31/1
வாடுகின்றன மருளுறு காதலின் மயங்கி
கூடு நல் நதி தடம்-தொறும் குடைந்தன படிவுற்று – கம்.கிட்:10 39/2,3
மடந்தையர் தடம் தன முகட்டிடை மயங்கி
கிடந்தனர் நடந்தது புணர்ச்சி தரு கேதம் – கம்.சுந்:2 158/3,4
மலைந்து பொடி உற்றன மயங்கி நெடு வானத்து – கம்.சுந்:6 12/3
மாடு இருந்த மற்று இவன் புணர் மங்கையர் மயங்கி
ஊடு இரிந்திட முடி தலை திசை-தொறும் உருட்டி – கம்.சுந்:12 53/1,2
மாளும் வண்ணம் மா மலை நெடும் தலை-தொறும் மயங்கி
பூளை வீய்ந்து அன்ன போவன புணரியில் புனல் மீன் – கம்.சுந்:13 25/2,3
மரும தாரையின் எரியுண்ட மகரங்கள் மயங்கி
செரும வானிடை கற்பக மரங்களும் தீய – கம்.யுத்1:6 18/1,2
இறத்தும் இங்கு இறை நிற்பின் என்று இரியலின் மயங்கி
திறத்திறம் பட திசை-தொறும் திசை-தொறும் சிந்தி – கம்.யுத்2:16 222/2,3
தாக்கிய திசைகள்-தோறும் தலைத்தலை மயங்கி தம்மில் – கம்.யுத்2:19 52/1
தலைத்தலை மயங்கி வீழும் தன்மையின் தலைகள் சிந்தும் – கம்.யுத்2:19 197/2
வாங்கிய மருங்குல் மாதர் அனந்தரால் மயங்கி வந்தார் – கம்.யுத்2:19 280/4
பொரு முறை மயங்கி சுற்றும் இரியலின் கவிகள் போன – கம்.யுத்3:21 24/4
சின்னபின்னங்களாய் மயங்கி சிந்தலால் – கம்.யுத்3:22 50/4
வான யாறுகள் வாசி வாய் நுரையொடு மயங்கி
கான மா மரம் கல்லொடும் ஈர்த்தன கடுகி – கம்.யுத்3:22 99/2,3
தரு வனம் ஒன்றில் வானோர் தலைத்தலை மயங்கி தாழ – கம்.யுத்3:24 50/1
மான்_குலம் வெரு கொள மயங்கி மண்டி வான் – கம்.யுத்3:24 94/3
மால் விழுந்துளிர்-போலும் மயங்கி நீர் – கம்.யுத்3:31 129/4

மேல்


மயங்கிட (1)

பொலம் படைய மா மயங்கிட
இழை கிளர் நெடும் தேர் இரவலர்க்கு அருகாது – புறம் 359/14,15

மேல்


மயங்கிய (13)

படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கை – நற் 275/3
ஊதை அம் குளிரொடு பேது உற்று மயங்கிய
கூதிர் உருவின் கூற்றம் – குறு 197/3,4
கூடினும் மயங்கிய மையல் ஊரே – குறு 374/7
ஏது இல பெய்ம் மழை கார் என மயங்கிய
பேதை அம் கொன்றை கோதை நிலை நோக்கி – ஐங் 462/1,2
காலொடு மயங்கிய கலிழ் கடல் என – பரி 8/31
அன்னையோ மெய்யை பொய் என்று மயங்கிய கை ஒன்று – கலி 95/25
என் ஆம்-கொல்லோ தோழி மயங்கிய
மையல் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக – அகம் 98/21,22
மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி – அகம் 203/13
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே – புறம் 150/10
எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின் – புறம் 178/7
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர – புறம் 288/5
வாள் கைகள் மயங்கிய செருவின் வார் மத – கம்.கிட்:10 5/3
படை துறந்து மயங்கிய பண்பினான் – கம்.யுத்4:37 174/1

மேல்


மயங்கியே-கொலாம் (1)

வரம்பு_அறு துயரினால் மயங்கியே-கொலாம்
இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர் – கம்.அயோ:4 169/2,3

மேல்


மயங்கியோரே (2)

மாலை என்மனார் மயங்கியோரே
குடுமி கோழி நெடு நகர் இயம்பும் – குறு 234/3,4
மாலை என்மனார் மயங்கியோரே – கலி 119/16

மேல்


மயங்கின்றே (1)

தளி மயங்கின்றே தண் குரல் எழிலி யாமே – அகம் 43/8

மேல்


மயங்கின (5)

அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின
முகிலொடு வேற்றுமை தெரிகலா முழு – கம்.பால:3 35/1,2
திக்கயங்களும் மயங்கின திசைகளும் திகைத்த – கம்.கிட்:4 13/3
வந்து இரைத்த பறவை மயங்கின
அந்தரத்தில் நெருங்கலின் அங்கு ஒரு – கம்.யுத்2:15 28/1,2
சரம் தலைத்தலை பட பட மயங்கின சாய்ந்த – கம்.யுத்2:16 211/2
தருக்கி வெம் சரம் தலைத்தலை மயங்கின தைக்க – கம்.யுத்3:22 170/3

மேல்


மயங்கினர் (5)

வடிக்கும் அயில் வீரரும் மயங்கினர் திரிந்தார் – கம்.பால:15 15/2
வாம நறையின் துறை மயங்கினர் மறந்தார் – கம்.சுந்:2 159/1
மருண்டனர் மயங்கினர் மறிந்தனர் இறந்தார் – கம்.சுந்:8 29/2
இரிந்து வானவர் இரியலின் மயங்கினர் எவரும் – கம்.யுத்2:16 243/1
மாம் தளிர் எய்த நொய்தின் மயங்கினர் மழலை சொல்லார் – கம்.யுத்3:25 8/4

மேல்


மயங்கினர்-கொல் (1)

என் மயங்கினர்-கொல் நம் காதலோரே – அகம் 293/14

மேல்


மயங்கினரால் (1)

மன்னன் மகன் வீரர் மயங்கினரால் – கம்.யுத்3:31 213/4

மேல்


மயங்கினரோடு (1)

வல்லை வரம்பு இல்லாத மாய வினை-தன்னால் மயங்கினரோடு எய்தி மதி மயங்கி மேல்_நாள் – கம்.ஆரண்:2 31/1

மேல்


மயங்கினள் (1)

முயங்கு-மதி பெரும மயங்கினள் பெரிதே – ஐங் 160/5

மேல்


மயங்கினள்-கொல்லோ (1)

மகிழ் மிக சிறப்ப மயங்கினள்-கொல்லோ
யாணர் ஊர நின் மாண் இழை அரிவை – ஐங் 42/1,2

மேல்


மயங்கினளால் (1)

மண் தான் உறும் மின்னின் மயங்கினளால்
விண்தான் எழியா எழுவான் விரைவான் – கம்.ஆரண்:12 73/3,4

மேல்


மயங்கினனாம் (1)

மேக நாதனும் மயங்கினனாம் என வியந்தான் – கம்.சுந்:11 41/4

மேல்


மயங்கினார் (6)

கனவினுக்கு இடையூறு அடுக்க மயங்கினார் சில கன்னிமார் – கம்.அயோ:3 56/4
மாதராரும் விழுந்து மயங்கினார் – கம்.அயோ:4 230/4
வயிறு அலைத்து இரியலின் மயங்கினார் பலர் – கம்.சுந்:12 8/4
மறந்து தம்தம் மதியின் மயங்கினார்
இறந்து இறந்து இழிந்து ஏறுவதே அலால் – கம்.சுந்:12 91/2,3
வாச மை குழல் பற்ற மயங்கினார்
பாசிழை பரவை படர் அல்குலார் – கம்.சுந்:13 19/3,4
தேறினார்களும் தியங்கினார் மயங்கினார் திகைத்தார் – கம்.யுத்4:35 25/2

மேல்


மயங்கினாள் (3)

மயங்கினாள் என்று மருடிர் கலங்கன்-மின் – கலி 143/19
வயிறு அலைத்து விழுந்து மயங்கினாள் – கம்.ஆரண்:12 2/4
தாயை போல தளர்ந்து மயங்கினாள்
தீயை சுட்டது ஓர் கற்பு எனும் தீயினாள் – கம்.சுந்:12 35/3,4

மேல்


மயங்கினான் (5)

மன்னவர் மன்னவன் மதி மயங்கினான்
அன்னது கண்டனன் அல்கினான் என – கம்.ஆரண்:14 100/2,3
மறம் அறிந்திலன் வாழ்வின் மயங்கினான் – கம்.கிட்:11 2/4
மத்த வாரணம் என்ன மயங்கினான் – கம்.கிட்:11 20/4
வற்றி ஓடு உதிர வாரி சோர்வுற மயங்கினான் நிலம் முயங்கினான் – கம்.யுத்2:19 86/4
மயங்கினான் வள்ளல் தம்பி மற்றையோர் முற்றும் மண்ணை – கம்.யுத்2:19 203/1

மேல்


மயங்கினும் (1)

கோதை மயங்கினும் குறும் தொடி நெகிழினும் – நற் 66/8

மேல்


மயங்கினென் (1)

தேறுவது அரிது செய்கை மயங்கினென் திகைத்து நின்றேன் – கம்.யுத்3:26 87/3

மேல்


மயங்கினை (2)

ஆறு மயங்கினை போறி நீ வந்து ஆங்கே – கலி 95/3
மயங்கினை மனமும் அஞ்சி வருந்தினை வருந்தல் ஐய – கம்.யுத்3:28 7/3

மேல்


மயங்கினையே (1)

ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே – நற் 396/11

மேல்


மயங்கு (43)

மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின் – பெரும் 106
மின் மயங்கு கருவிய கல் மிசை பொழிந்து என – குறி 53
நும் இயம் தொடுதல் ஓம்பு-மின் மயங்கு துளி – மலை 232
மயங்கு இதழ் மழை கண் பயந்த தூதே – நற் 5/9
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் – நற் 63/8
அணங்கு கால்கிளரும் மயங்கு இருள் நடுநாள் – நற் 319/6
மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி – நற் 364/2
மயங்கு துயர்-உற்ற மையல் வேழம் – குறு 308/3
மயங்கு மலர் கோதை நன் மார்பு முயங்கல் – குறு 339/4
மயங்கு மலர் கோதை குழைய மகிழ்நன் – குறு 393/1
தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு – ஐங் 203/2
மயங்கு இதழ் மழை கண் கலிழும் அன்னாய் – ஐங் 220/5
மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த – ஐங் 394/1
மயங்கு மலர் அகலம் நீ இனிது முயங்க – ஐங் 465/3
யானை பட்ட வாள் மயங்கு கடும் தார் – பதி 36/6
கால் மயங்கு கதழ் உறை ஆலியொடு சிதறி – பதி 50/2
முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட – பரி 15/39
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன் – பரி 15/50
தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அரும் சுரம் – கலி 5/3
மயங்கு அமர் மாறு அட்டு மண் வௌவி வருபவர் – கலி 31/9
மயங்கு நோய் தாங்கி மகன் எதிர்வந்து – கலி 82/16
நுந்தை வாய் மாய சூள் தேறி மயங்கு நோய் கைமிக – கலி 85/26
மெல்லியான் பருவம் போல் மயங்கு இருள் தலை வர – கலி 129/6
மயங்கு அதர் மறுகலின் மலை தலைக்கொண்டு என – கலி 150/5
மயங்கு வியர் பொறித்த நுதலள் தண்ணென – அகம் 17/4
பனி மயங்கு அசை வளி அலைப்ப தந்தை – அகம் 162/8
மயங்கு மழை துவலையின் மறுகு உடன் பனிக்கும் – அகம் 166/3
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்து என புள் ஒருங்கு – அகம் 208/9
இருள் மயங்கு யாமத்து இயவு கெட விலங்கி – அகம் 218/10
மயங்கு மழை துவலையின் தாஅம் ஊரன் – அகம் 236/8
எவன்-கொல் வாழி தோழி மயங்கு பிசிர் – அகம் 250/1
மயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல் – அகம் 322/2
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின் – அகம் 322/7
மழை கழிந்து அன்ன மா கால் மயங்கு அறல் – அகம் 341/6
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம் – அகம் 397/5
மயங்கு வள்ளை மலர் ஆம்பல் – புறம் 16/13
தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து – புறம் 294/4
படை மயங்கு ஆரிடை நெடு நல் ஊரே – புறம் 343/17
மயங்கு இரும் கருவிய விசும்பு முகன் ஆக – புறம் 365/1
மைந்தர் ஆடிய மயங்கு பெரும் தானை – புறம் 373/7
மாடம் மயங்கு எரி மண்டி கோடு இறுபு – புறம் 373/20
பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ் – புறம் 381/9
மருள் மயங்கு மடந்தையர்-மாட்டு ஒரு – கம்.பால:21 34/1

மேல்


மயங்குகின்றான் (1)

மத்து உறு தயிரின் உள்ளம் மறுகினன் மயங்குகின்றான்
அ தலை கொடியன் என்னை அட்டிலன் அளியத்தேன் நான் – கம்.யுத்2:19 208/2,3

மேல்


மயங்குகின்றோம் (1)

மாயையின் மயங்குகின்றோம் மயக்கின் மேல் மயக்கும் வைத்தாம் – கம்.கிட்:11 89/4

மேல்


மயங்குதி (1)

மாறுபட்டு ஆங்கே மயங்குதி யாது ஒன்றும் – கலி 91/20

மேல்


மயங்குப (1)

மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப அவர்க்கு உன் – கம்.யுத்4:40 93/3

மேல்


மயங்குபு (1)

மயங்குபு திரிந்து நின்று மறுகுறும் உணர்வு இது என்ன – கம்.பால:10 19/2

மேல்


மயங்கும் (9)

அருவி துவலையொடு மயங்கும்
பெரு வரை அத்தம் இயங்கியோரே – அகம் 359/15,16
மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும் மா மருத வேலி – கம்.பால:2 3/4
இன்று இன்று என்னும் வண்ணம் மயங்கும் இடையும் பொன் – கம்.அயோ:3 45/3
அன்னா பல பலவும் பன்னி அழும் மயங்கும்
தன் நேர் இலாதானும் தம்பியும் அ தன்மையனாய் – கம்.ஆரண்:13 100/1,2
மஞ்சு_இனம் உரற்றலும் மயங்கும் மாண்பது – கம்.கிட்:14 14/4
மத்த மத வெம் களிறு உறங்கின மயங்கும்
பித்தரும் உறங்கினர் இனி பிறரிது என ஆம் – கம்.சுந்:2 163/3,4
மருந்தும் உண்டு-கொல் யான் கொண்ட நோய்க்கு என்று மயங்கும்
இருந்த மா நிலம் செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள் – கம்.சுந்:3 15/3,4
மையல் கூர் மனத்து இராவணன் படையினால் மயங்கும்
செய்ய வாள் அரி ஏறு அனான் சிறிதினில் தேற – கம்.யுத்2:15 214/1,2
பூவின் அண்டர் கோனும் எண் மயங்கும் அன்ன போரின் வந்து – கம்.யுத்3:31 88/3

மேல்


மயங்கும்-மாதோ (1)

மங்கையர் பாடல் கேட்டு கின்னரம் மயங்கும்-மாதோ – கம்.பால:16 9/4

மேல்


மயங்குமே (1)

வல்_இயங்கள் நெருங்கி மயங்குமே – கம்.பால:16 31/4

மேல்


மயங்குவ (1)

இரிவன மயங்குவ இயல்பு நோக்கினார் – கம்.ஆரண்:15 3/4

மேல்


மயங்குவரால் (1)

மாய பொறி புக்கு மயங்குவரால் – கம்.யுத்1:3 108/4

மேல்


மயங்குவாரை (1)

வால் எயிற்று ஊறு தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை – கம்.சுந்:2 110/4

மேல்


மயங்குவாள் (1)

வாழி நண்பினை உன்னி மயங்குவாள் – கம்.சுந்:3 23/4

மேல்


மயங்குவான் (1)

வாயும் நெஞ்சும் புலர மயங்குவான் – கம்.ஆரண்:14 17/4

மேல்


மயங்குறுமால் (1)

வாடும் வகை சோரும் மயங்குறுமால்
ஆடும் களி மா மத யானை அனான் – கம்.ஆரண்:14 74/3,4

மேல்


மயத்து (1)

மாணிக்க மயத்து ஒரு மான் உளதால் – கம்.ஆரண்:11 49/3

மேல்


மயம் (2)

தஞ்சு என தன் மயம் ஆக்கும் தன்மை போல் – கம்.ஆரண்:7 124/2
பொன் மயம் ஆன நங்கை மனம் புக புன்மை பூண்ட – கம்.ஆரண்:10 87/1

மேல்


மயர் (4)

கண்டு மயர் அறுக்கும் காமக்கடவுள் – பரி 15/37
அயிரி யாறு இறந்தனர் ஆயினும் மயர் இறந்து – அகம் 253/20
அந்தரத்து அமரர் அலர் மானிட படிவர் மயர்
சிந்தனைக்கு உரிய பொருள் தேடுதற்கு உறு நிலையர் – கம்.கிட்:2 6/3,4
மயர் வறந்தும் மதம் மறவாதன – கம்.யுத்4:33 28/2

மேல்


மயர்ந்தார் (1)

வைது கொன்றனனோ என வானவர் மயர்ந்தார் – கம்.யுத்2:16 239/4

மேல்


மயர்ந்து (1)

வாயொடு மனமும் கண்ணும் யாக்கையும் மயர்ந்து சாம்பி – கம்.யுத்3:26 59/3

மேல்


மயர்வு (6)

மயர்வு அற நாடி என் வலியும் காட்டி உன் – கம்.கிட்:6 12/2
வள் உகிர்க்கு உவமை நம்மால் மயர்வு_அற வகுக்கலாமோ – கம்.கிட்:13 47/2
மாண்டு அற்றாராம் என்றிட எல்லாம் மயர்வு உற்றார் – கம்.சுந்:4 1/4
மயர்வு உற்ற பொருப்பொடு மால் கடல் தாவி வந்தான் – கம்.சுந்:4 92/4
மயர்வு_இல் மன் நெடும் சேவடி மண்ணிடை வைப்பின் – கம்.யுத்1:3 13/1
சின்னபின்னங்கள் ஆன புண்ணொடும் மயர்வு தீர்ந்தார் – கம்.யுத்2:19 295/2

மேல்


மயர்வு_அற (1)

வள் உகிர்க்கு உவமை நம்மால் மயர்வு_அற வகுக்கலாமோ – கம்.கிட்:13 47/2

மேல்


மயர்வு_இல் (1)

மயர்வு_இல் மன் நெடும் சேவடி மண்ணிடை வைப்பின் – கம்.யுத்1:3 13/1

மேல்


மயர்வொடு (1)

மத இயல் குரக்கு செய்கை மயர்வொடு மாற்றி வள்ளல் – கம்.கிட்:7 141/1

மேல்


மயல் (9)

மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்-மன்னோ – கலி 10/17
ததையும் மலர் தார் அண்ணல் இவ்வண்ணம் மயல் உழந்து தளரும் ஏல்வை – கம்.பால:11 13/1
மயல் உடைத்து உலகம் என்பார் மானிடன் அல்லன் என்பார் – கம்.பால:13 42/3
மயல் விளை மதனற்கும் வடிவு மேன்மையான் – கம்.பால:13 58/4
மாய பிறவி மயல் நீக்கி மாசு இலா – கம்.ஆரண்:15 48/1
மயல் தரும் அவுணர் யாரும் மடிதர வரி வில் கொண்ட – கம்.கிட்:2 27/2
பொன் மொய்த்த தோளான் மயல் கொண்டு புலன்கள் வேறாய் – கம்.சுந்:4 84/2
மறந்தாயும் ஒத்தி மறவாயும் ஒத்தி மயல் ஆரும் யானும் அறியேம் – கம்.யுத்2:19 258/1
தெவ் மடங்க பொரு தட கை செயல் அடங்க மயல் அடங்க ஆற்றல் தேய – கம்.யுத்4:37 200/2

மேல்


மயலொடு (1)

ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும் – பதி 62/7

மேல்


மயலோ (1)

மருந்தும் உண்டோ மயலோ இதுவே – குறு 156/7

மேல்


மயலோடும் (1)

எண்ணா மயலோடும் இருந்தது நின் – கம்.யுத்3:23 13/1

மேல்


மயற்கும் (1)

வனை தொழில் மதி மிகு மயற்கும் சிந்தையால் – கம்.பால:6 2/2

மேல்


மயன் (15)

மயன் முதல் தெய்வ தச்சரும் தம்தம் மன தொழில் நாணினர் மறந்தார் – கம்.பால:3 4/3
மயன் முதல் திருத்திய மணி செய் மண்டபம் – கம்.பால:23 45/3
சிற்பமும் மயன் மனம் வருந்தி செய்தது – கம்.கிட்:14 31/4
மான் முக நலத்தவன் மயன் செய்த தவத்தால் – கம்.கிட்:14 56/3
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம் – கம்.சுந்:2 193/4
மன்னவன் தேவி அ மயன் மடந்தை-தன் – கம்.சுந்:3 49/1
மயன் மகள் வயிறு அலைத்து அலறி மாழ்கினாள் – கம்.சுந்:10 48/4
மருங்குலும் உண்டு உண்டு என்ன மயன் மகள் மறுகி வந்தாள் – கம்.யுத்3:29 44/4
மயன் கொடுத்தது மகளொடு வயங்கு அனல் வேள்வி – கம்.யுத்4:32 26/1
அன்று இது என்றிடின் மயன் மகள் அ தொழில் உறுதல் – கம்.யுத்4:35 26/3
மயன் படைக்கலம் துரந்தனன் தயரதன் மகன்-மேல் – கம்.யுத்4:37 102/4
நின்றான் அப்புறத்து அரக்கன் நிலை கேட்டள் மயன் பயந்த நெடும் கண் பாவை – கம்.யுத்4:38 11/4
இரங்கினள் மயன் மகள் இனைய பன்னினாள் – கம்.யுத்4:38 21/4
உடைந்து போன மயன் மகளோடு உடன் – கம்.யுத்4:38 32/2
நான்முகத்து ஒருவன் ஏவ நயன் அறி மயன் என்று ஓதும் – கம்.யுத்4:42 13/1

மேல்


மயானத்திடை (1)

சுடு மயானத்திடை தன் துணை ஏக தோன்றல் துயர் கடலின் ஏக – கம்.அயோ:13 68/1

மேல்


மயானத்தை (1)

எரி அமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனை இடையே வந்து – கம்.யுத்4:41 69/2

மேல்


மயிடமோ (1)

தென் புல கிழவன் ஊர் மயிடமோ திசையின் வாழ் – கம்.கிட்:5 2/1

மேல்


மயிடன் (1)

வா நீ மயிடன் ஒரு வல் விசையில் – கம்.யுத்2:18 32/1

மேல்


மயிந்தன் (4)

மயிந்தன் மல் கசகோமுகன் தன்னொடும் வந்தான் – கம்.கிட்:12 14/4
வாலி இளவல் அவன் மைந்தன் மயிந்தன் துமிந்தன் வய குமுதன் – கம்.சுந்:4 116/1
மயிந்தன் இட்ட நெடு வரை வான் உற – கம்.யுத்1:8 39/1
பங்கம்_இல் மயிந்தன் தம்பி சதவலி பனசன் முன்னா – கம்.யுத்2:19 176/2

மேல்


மயிந்தனுக்கு (1)

வருகின்ற கவியின் வேந்தை மயிந்தனுக்கு இளைய வள்ளல் – கம்.யுத்1:4 119/1

மேல்


மயிந்தனும் (4)

மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார் – கம்.யுத்1:4 39/2
மயிந்தனும் அ உரை மனத்து வைத்து நீ – கம்.யுத்1:4 46/1
மயிந்தனும் துமிந்தன் தானும் மழை குலம் கிழித்து வானத்து – கம்.யுத்2:19 59/1
வாலி நேர் வலி மயிந்தனும் துமிந்தனும் மாண்டார் – கம்.யுத்3:22 173/2

மேல்


மயிர் (111)

குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு 313
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல – பொரு 7
மயிர்_குறை_கருவி மாண் கடை அன்ன – பொரு 29
ஆடு அமை பணை தோள் அரி மயிர் முன்கை – பொரு 32
பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப – பொரு 41
மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர – சிறு 44
உறி கா ஊர்ந்த மறு படு மயிர் சுவல் – பெரும் 171
பல் மயிர் பிணவொடு பாயம் போகாது – பெரும் 342
பன் மயிர் பிணவொடு கேழல் உகள – மது 174
குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து – மது 387
பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப – மது 673
நெடு மயிர் எகின தூ நிற ஏற்றை – நெடு 91
ஊட்டு-உறு பல் மயிர் விரைஇ வய_மான் – நெடு 128
பொலம் தொடி தின்ற மயிர் வார் முன்கை – நெடு 141
அடங்கு மயிர் ஒழுகிய அம் வாய் கடுப்ப – மலை 32
துய் மயிர் அடக்கிய சேக்கை அன்ன – மலை 418
மயிர் நிரைத்து அன்ன வார் கோல் வாங்கு கதிர் – நற் 73/7
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப – நற் 81/4
இரும் பனி பருவத்த மயிர் காய் உழுந்தின் – நற் 89/5
மயிர் கண் முரசினோரும் முன் – நற் 93/11
சீறூரோளே நாறு மயிர் கொடிச்சி – நற் 95/8
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின் – நற் 98/1
புன் தலை பாறு மயிர் திருத்தும் – நற் 151/11
செம் நில புறவின் புன் மயிர் புருவை – நற் 321/1
கவி தலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை – நற் 325/1
பராரை பாதிரி குறு மயிர் மா மலர் – நற் 337/4
மங்குல் மா மழை வீழ்ந்து என பொங்கு மயிர்
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவு கனி – குறு 90/3,4
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை – குறு 147/2
பொறி மயிர் எருத்தின் குறு நடை பேடை – குறு 154/4
கேடு எவன் உடைத்தோ தோழி நீடு மயிர்
கடும் பல் ஊக கறை விரல் ஏற்றை – குறு 373/4,5
மயிர் வார் முன்கை வளையும் செறூஉம் – ஐங் 218/2
குரு மயிர் புருவை நசையின் அல்கும் – ஐங் 238/2
குரங்கின் தலைவன் குரு மயிர் கடுவன் – ஐங் 275/1
கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை – ஐங் 397/1
வாடா பைம் மயிர் இளைய ஆடு நடை – பதி 12/11
மயிர் புதை மா கண் கடிய கழற – பதி 29/12
வாலிதின் நூலின் இழையா நுண் மயிர் இழைய – பதி 39/9
ஆய் மயிர் கவரி பாய்_மா மேல்கொண்டு – பதி 90/36
வெரிந தோலொடு முழு மயிர் மிடைந்த – பரி 21/5
மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய் நின் கண்டார் – கலி 56/25
பால் பிரியா ஐம்_கூந்தல் பல் மயிர் கொய் சுவல் – கலி 96/8
துறை விட்டு அன்ன தூ மயிர் எகினம் – அகம் 34/12
ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி – அகம் 102/5
குன்றி அன்ன கண்ண குரூஉ மயிர்
புன் தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை – அகம் 133/1,2
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர் பன்றி – அகம் 178/2
இருள் துணிந்து அன்ன குவவு மயிர் குருளை – அகம் 201/17
மயிர் கவின் கொண்ட மா தோல் இரும் புறம் – அகம் 206/4
படு_களத்து உயர்த்த மயிர் தலை பதுக்கை – அகம் 231/6
மயிர் கால் எண்கின் ஈர் இனம் கவர – அகம் 267/8
இரும் பனம் செறும்பின் அன்ன பரூஉ மயிர்
சிறு கண் பன்றி வரு_திறம் பார்க்கும் – அகம் 277/7,8
அழல் அகைந்து அன்ன காமர் துதை மயிர்
மனை உறை கோழி மறன் உடை சேவல் – அகம் 277/14,15
பூளை அன்ன பொங்கு மயிர் பிள்ளை – அகம் 297/14
செறி தொடி திருத்தி பாறு மயிர் நீவி – அகம் 300/7
தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின் – அகம் 367/10
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் பட பெருகி – அகம் 400/6
அரி மயிர் திரள் முன்கை – புறம் 11/1
பாறு மயிர் இரும் தலை பொலிய சூடி – புறம் 29/4
விசித்து வினை மாண்ட மயிர் கண் முரசம் – புறம் 63/7
குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய் – புறம் 257/3
மடம் சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி – புறம் 260/26
பாறு மயிர் குடுமி எண்ணெய் நீவி – புறம் 279/9
தூ மயிர் குறும் தாள் நெடும் செவி குறு முயல் – புறம் 334/2
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவிய – புறம் 374/3
பாறு தலை மயிர் நனைய – புறம் 377/2
பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப – புறம் 398/3
வெறிந்த செம் மயிர் வெள் எயிற்றாள் தனை – கம்.பால:7 36/1
கரு நிற செம் மயிர் காலன் தோன்றினான் – கம்.பால:10 62/4
செறி மயிர் கல் என திரண்ட தோளினர் – கம்.பால:13 3/2
நிறையும் நெஞ்சிடை உவகை போய் மயிர் வழி நிமிர – கம்.அயோ:1 74/3
வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன் – கம்.அயோ:8 6/2
உடையினன் மயிர் நாலும் உருவினன் நெறி பேணும் – கம்.அயோ:9 21/3
வாள் நிலா நகை தோன்ற மயிர் புறம் – கம்.அயோ:11 6/1
பொறி மயிர் கவுதாரிகள் போற்றுறு – கம்.அயோ:11 13/3
பொடித்தன மயிர் தொளை புகையும் போர்த்தது – கம்.அயோ:11 66/2
செம் சுடர் செறி மயிர் சுருள் செறிந்த செனியன் – கம்.ஆரண்:1 6/1
பம்பு செக்கர் எரி ஒக்கும் மயிர் பக்கம் எரிய – கம்.ஆரண்:1 12/1
அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம் மயிர்
பொடித்தன போலும் இ புல் என்று உன்னுவாள் – கம்.ஆரண்:6 12/3,4
குலமும் பாசமும் தொடர்ந்த செம் மயிர்
சாலமும் தறுகணும் எயிறும் தாங்கினார் – கம்.ஆரண்:7 42/1,2
விரிந்த செம் மயிர் கரும் தலை மலை என வீழ்ந்தான் – கம்.ஆரண்:7 85/4
போர்த்தன மயிர் புறம் புளகம் பொங்கு தோள் – கம்.கிட்:6 9/2
உடம்பினில் செறி மயிர் சுறுக்கென்று ஏறவே – கம்.கிட்:6 10/4
போய் பொடித்தன மயிர் புறத்த வெம் பொறி – கம்.கிட்:7 16/1
பூசின வெண் மயிர் பொடித்த வெம் பொறி – கம்.கிட்:7 19/3
செருவில் தேய்த்தலின் செம் கனல் வெண் மயிர் செல்ல – கம்.கிட்:7 59/3
திண் கொள் மால் வரை மயிர் புறத்தன என திரண்ட – கம்.கிட்:12 6/2
மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால் வல்லி சேர் வயிற்றில் மற்று என் – கம்.கிட்:13 41/1
வள்ளை கத்தரிகை வாம மயிர் வினை கருவி என்ன – கம்.கிட்:13 53/1
ஒலிபட உதைக்கும்-தோறும் மயிர் புளகு உறுகின்றாரை – கம்.சுந்:2 108/4
மயிர் சிலிர்த்து உடலம் கூசி வாய் விரித்து ஒடுங்குவாரும் – கம்.சுந்:2 188/4
புகுந்தனள் அன்றோ என்று மயிர் புறம் பொடிக்கின்றானை – கம்.சுந்:2 212/4
பொன் திணி பொலம்_கொடி என் மென் மயிர் பொருந்தி – கம்.சுந்:5 3/1
மொய் மயிர் சேனை பொங்க முரண் அயில் உகிர்வாள் மொய்த்த – கம்.சுந்:8 21/3
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று – கம்.சுந்:10 36/3
துன்று செம் மயிர் சுடர் நெடும் கற்றைகள் சுற்ற – கம்.சுந்:12 39/1
தூக்கிய அனுமன் மெய் மயிர் சுறுக்கொள் – கம்.சுந்:12 63/2
தளிர்த்தன மயிர் புறம் சிலிர்ப்ப தண்மையால் – கம்.சுந்:12 123/3
பூ நிற கண்கள் புனல் உக மயிர் புறம் பொடிப்ப – கம்.யுத்1:3 23/3
வீரனை நோக்கி அங்கம் மென் மயிர் சிலிர்ப்ப கண்ணீர் – கம்.யுத்1:4 134/1
வெறிந்த செம் மயிர் வெள் எயிற்று ஆடவர் – கம்.யுத்2:15 79/3
மயிர் உக்கன எயிறு உக்கன மழை உக்கன வானம் – கம்.யுத்2:15 174/4
தீர்த்தான் என உவந்து ஆடினர் முழு மெய் மயிர் சிலிர்த்தார் – கம்.யுத்2:15 178/4
காலன் மேல் நிமிர் செம் மயிர் கற்றையான் – கம்.யுத்2:16 60/4
வட கடும் கனல் போல் மயிர் பங்கியான் – கம்.யுத்2:16 62/4
அரக்கர் செம் மயிர் கரும் தலை அடுக்கலின் அணைகள் – கம்.யுத்2:16 244/2
தொண்டை கனிவாய் துடிப்ப மயிர் பொடிப்ப – கம்.யுத்2:17 87/3
தோல் மயிர் குந்தளம் சிலிர்ப்ப விசைத்து எழுந்தான் அ இலங்கை துளங்கி சூழ்ந்த – கம்.யுத்3:24 32/3
விண்ணை தொடு செம் மயிர் வீசுதலால் – கம்.யுத்3:27 20/2
தெரி கணை விசும்பிடை துணிப்ப செம் மயிர்
வரி கழல் அரக்கர்-தம் தட கை வாளொடும் – கம்.யுத்3:27 47/1,2
கூசிம் மயிர் பொடிப்பு அற்றன அனல் ஆயின கொடிய – கம்.யுத்4:37 57/4
முன்கையில் துறு மயிர் முள்ளின் துள்ளுற – கம்.யுத்4:37 157/2
வம்பு இயல் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மற்றை – கம்.யுத்4:42 1/2

மேல்


மயிர்_குறை_கருவி (1)

மயிர்_குறை_கருவி மாண் கடை அன்ன – பொரு 29

மேல்


மயிர்கள் (1)

புடையொடு விடு கனலின் காய் பொறியிடை மயிர்கள் புகைந்தார் – கம்.சுந்:7 27/1

மேல்


மயிர்த்தலம் (1)

புற மயிர்த்தலம் பொடித்தன போன்றன பசும் புல் – கம்.கிட்:10 42/4

மேல்


மயிர்ப்புறம் (1)

செறிந்தன மயிர்ப்புறம் தினவு தீர்வுற – கம்.சுந்:9 30/3

மேல்


மயிர்ப்புறம்-தோறும் (1)

மயிர்ப்புறம்-தோறும் வந்து பொடித்தன காம வாரி – கம்.யுத்3:25 14/4

மேல்


மயிரின் (5)

நெருங்கு அயில் எயிற்று அனைய செம் மயிரின் நெற்றி – கம்.பால:15 25/1
தொத்தின தாரகை மயிரின் சுற்று எலாம் – கம்.சுந்:4 101/4
சொல் கொண்டும் மயிரின் புன் தோல் தோள் கொண்டும் தள்ளி வெள்ளி – கம்.யுத்2:15 139/2
தீ மொய்த்த அரக்கர்கள் செம் மயிரின்
தாம தலை உக்க தழங்கு எரியின் – கம்.யுத்3:27 32/2,3
மயிரின் கால்-தொறும் வார் கணை மாரி புக்கு – கம்.யுத்4:37 169/1

மேல்


மயிரும் (3)

இலையும் மயிரும் ஈர்ம் சாந்து நிழத்த – பரி 6/19
புன் புற மயிரும் பூவா கட்புலம் புறத்து நாறா – கம்.சுந்:1 6/3
பூண்டன நடுக்கம் வாய்கள் புலர்ந்தன மயிரும் பொங்க – கம்.யுத்3:22 14/3

மேல்


மயிரேனும் (1)

எறிந்துழி மற்று ஓர் புன் மயிரேனும் இழவாதீர் – கம்.கிட்:17 13/4

மேல்


மயில் (144)

மயில் கண்டு அன்ன மட நடை மகளிரொடு – திரு 205
பெடை மயில் உருவின் பெரும் தகு பாடினி – பொரு 47
மட கண்ண மயில் ஆல – பொரு 190
மயில் மயில் குளிக்கும் சாயல் சாஅய் – சிறு 16
மயில் மயில் குளிக்கும் சாயல் சாஅய் – சிறு 16
கரு நனை காயா கண மயில் அவிழவும் – சிறு 165
மணி மயில் கலாபம் மஞ்சு இடை பரப்பி – சிறு 264
மயில் அகவும் மலி பொங்கர் – மது 333
மயில் இயலோரும் மட மொழியோரும் – மது 418
அன்னம் கரைய அணி மயில் அகவ – மது 675
மயில் ஓர் அன்ன சாயல் மாவின் – மது 706
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை – நெடு 99
மயில் இயல் மான் நோக்கின் – பட் 149
மயில் அறிபு அறியா-மன்னோ – நற் 13/8
மயில் அடி இலைய மா குரல் நொச்சி – நற் 115/5
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று – நற் 222/4
இன மயில் மட கணம் போல – நற் 248/8
ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வர – நற் 262/2
கலி மயில் கலாவத்து அன்ன இவள் – நற் 265/8
மயில் ஓர் அன்ன சாயல் செம் தார் – நற் 301/4
மயில் அடி அன்ன மா குரல் நொச்சியும் – நற் 305/2
பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல் – குறு 2/3
மயில் அடி இலைய மா குரல் நொச்சி – குறு 138/3
மென் மயில் எருத்தின் தோன்றும் – குறு 183/6
மயில் கண் அன்ன மாண் முடி பாவை – குறு 184/5
கலி மயில் கலாவத்து அன்ன இவள் – குறு 225/6
நன் மயில் வலைப்பட்டு ஆங்கு யாம் – குறு 244/5
இன மயில் அகவும் மரம் பயில் கானத்து – குறு 249/1
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு – குறு 264/3
அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும் – ஐங் 8/4
மணி வரை கட்சி மட மயில் ஆலும் நம் – ஐங் 250/2
அணி மயில் அன்ன அசை நடை கொடிச்சியை – ஐங் 258/2
பழன காவில் பசு மயில் ஆலும் – பதி 27/8
திகழ் பொறி பீலி அணி மயில் கொடுத்தோன் – பரி 5/60
மலைய இனம் கலங்க மலைய மயில் அகவ – பரி 6/4
விறல் வெய்யோன் ஊர் மயில் வேல் நிழல் நோக்கி – பரி 8/67
ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல – பரி 9/41
மென் சீர் மயில் இயலவர் – பரி 9/56
மா மயில் அன்னார் மறையில் புணர் மைந்தர் – பரி 11/41
மணி மருள் நன் நீர் சினை மட மயில் அகவ – பரி 15/40
வெண் சுடர் வேல் வேள் விரை மயில் வேல் ஞாயிறு நின் – பரி 18/26
மாறு கொள்வது போலும் மயில் கொடி வதுவை – பரி 19/7
மட மயில் ஓரும் மனையவரோடும் – பரி 19/21
மைந்து உற்றாய் வெம் சொல் மட மயில் சாயலை – பரி 20/69
மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது – பரி 23/64
கல் மிசை மயில் ஆல கறங்கி ஊர் அலர் தூற்ற – கலி 27/13
மயில் இயலார் மரு உண்டு மறந்து அமைகுவான்-மன்னோ – கலி 30/6
தொகுபு உடன் ஆடுவ போலும் மயில் கையில் – கலி 33/18
நெடு மிசை சூழும் மயில் ஆலும் சீர – கலி 36/2
ஆய் தூவி அனம் என அணி மயில் பெடை என – கலி 56/15
மா வென்ற மட நோக்கின் மயில் இயல் தளர்பு ஒல்கி – கலி 57/2
மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்து பிறழ – கலி 103/59
மயில் எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன – கலி 108/38
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை – அகம் 63/15
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து தம் – அகம் 69/14
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில்
நனவு புகு விறலியின் தோன்றும் நாடன் – அகம் 82/9,10
கடு நவை படீஇயர் மாதோ களி மயில்
குஞ்சர குரல குருகோடு ஆலும் – அகம் 145/14,15
களி மயில் கலாவத்து அன்ன தோளே – அகம் 152/14
இள மழை சூழ்ந்த மட மயில் போல – அகம் 198/7
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி – அகம் 281/4
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து – அகம் 334/13
மயில்_இனம் பயிலும் மரம் பயில் கானம் – அகம் 344/6
ஆடு மயில் முன்னது ஆக கோடியர் – அகம் 352/4
காமர் பீலி ஆய் மயில் தோகை – அகம் 358/2
மட மயில் குடுமியின் தோன்றும் நாடன் – அகம் 368/7
கிள்ளையும் தீம் பால் உண்ணா மயில் இயல் – அகம் 369/4
காமர் பீலி ஆய் மயில் தோகை – அகம் 378/5
தன் ஓர் அன்ன ஆயமும் மயில் இயல் – அகம் 385/1
ஆடு மயில் பீலியின் பொங்க நன்றும் – அகம் 385/14
நனவு-உறு கட்சியின் நன் மயில் ஆல – அகம் 392/17
மணி மயில் உயரிய மாறா வென்றி – புறம் 56/7
பயில் பூ சோலை மயில் எழுந்து ஆலவும் – புறம் 116/10
மென் மயில் புனிற்று பெடை கடுப்ப நீடி – புறம் 120/6
மட_தகை மா மயில் பனிக்கும் என்று அருளி – புறம் 145/1
கலி மயில் கலாவம் கால் குவித்து அன்ன – புறம் 146/8
இல் வழங்கு மட மயில் பிணிக்கும் – புறம் 252/4
அணி மயில் பீலி சூட்டி பெயர் பொறித்து – புறம் 264/3
மயில் அம் சாயல் மாஅயோளொடு – புறம் 318/2
மட கண் மயில் இயல் மறலி ஆங்கு – புறம் 373/10
மயில் அன்ன மென் சாயலார் – புறம் 395/13
மணியும் பொன்னும் மயில் தழை பீலியும் – கம்.பால:1 7/1
இயல் புடைபெயர்வன மயில் மணி இழையின் – கம்.பால:2 42/1
பந்தினை இளையவர் பயில் இடம் மயில் ஊர் – கம்.பால:2 48/1
பொரு மயில் கணத்தன மலையும் போன்றன – கம்.பால:3 34/4
வந்தது வேழம் என்ன மயில் என இரியல் போவார் – கம்.பால:14 54/4
நடிக்கும் மயில் என்ன வரும் நவ்வி_விழியாரும் – கம்.பால:15 15/1
மயில்_இனம் திரிவ என்ன திரிந்தனர் மகளிர் எல்லாம் – கம்.பால:15 29/4
மயில் போல் வருவாள் மனம் காணிய காதல் மன்னன் – கம்.பால:17 15/1
விண் தொடர் வரையின் வைகும் மென் மயில் கணங்கள் போல – கம்.பால:18 9/2
வளை பயில் முன்கை ஓர் மயில்_அனாள்-தனக்கு – கம்.பால:19 29/1
கனம் குழை மயில்_அனாள் கடிது போயினாள் – கம்.பால:19 43/2
புனத்து உள மயில்_அனாள் கொழுநன் பொய் உரை – கம்.பால:19 61/1
புனை இழை ஒரு மயில் பொய் உறங்குவாள் – கம்.பால:19 64/3
மான்_இனம் வருவ போன்றும் மயில்_இனம் திரிவ போன்றும் – கம்.பால:21 1/1
புனம் கொள் கார் மயில் போலும் ஓர் பொன்_கொடி – கம்.பால:21 28/1
கை வளர் மயில்_அனாளை வலம் செய்து காப்பும் இட்டார் – கம்.பால:22 18/4
தப்பின மணி காசும் சங்கமும் மயில்_அன்னார் – கம்.பால:23 30/1
ஏகும் அளவையின் வந்தன வலமும் மயில் இடமும் – கம்.பால:24 5/1
மயில் முறை குலத்து உரிமையை மனு முதல் மரபை – கம்.அயோ:2 71/3
நவ்வி வீழ்ந்து என நாடக மயில் துயின்று என்ன – கம்.அயோ:3 4/1
மா மயில்_குலம் என்ன-முன்னம் மலர்ந்து எழுந்தனர் மாதரே – கம்.அயோ:3 55/4
மயில்_குலம் அனைய நங்கை கோசலை மறுகி வீழ்ந்தாள் – கம்.அயோ:6 14/3
மயில்_இனம் நடம் ஆடும் வழி இனியன போனார் – கம்.அயோ:9 2/4
மன்றலின் மலி கோதாய் மயில் இயல் மட மானே – கம்.அயோ:9 3/1
காணிய எனல் ஆகும் களி மயில் இவை காணாய் – கம்.அயோ:9 4/4
மா அலர் சொரி சூழல் துயில் எழு மயில் ஒன்றின் – கம்.அயோ:9 7/2
மான் இனம் மயில் மாலை குயில் இனம் வதி கானம் – கம்.அயோ:9 18/3
கூந்தல் மென் மயில் குறுகின நெடும் சிறை கோலி – கம்.அயோ:10 31/3
அலம்பு வார் குழல் ஆய் மயில் பெண் அரும் கலமே – கம்.அயோ:10 32/1
மாழை உண்கண் மயில் எனும் சாயலார் – கம்.அயோ:11 33/3
அகில் இடு தூபம் அன்ன ஆய் மயில் பீலி ஆர்த்த – கம்.அயோ:13 58/1
மயில் தொடர் இயலி ஆய் மருவல் நன்று எனா – கம்.ஆரண்:6 22/4
மானின் விழி பெற்று மயில் வந்தது என வந்தாள் – கம்.ஆரண்:6 26/4
மயில் உடை சாயலாளை வஞ்சியா-முன்னம் நீண்ட – கம்.ஆரண்:10 85/1
மை நின்ற வாள் கண் மயில் நின்று என வந்து என் முன்னர் – கம்.ஆரண்:10 148/3
கான் இயல் மயில் அன்னாளை காத்தனை இருத்தி என்னா – கம்.ஆரண்:11 67/3
புன மயில் சாயல்-தன் எழிலில் பூ நறை – கம்.ஆரண்:12 28/1
மயில்_இயல் பிரிந்த பின் மான நோயினால் – கம்.ஆரண்:14 94/1
மயில் முதல் பறவை எல்லாம் மணி நிறத்து இவர்கள் மேனி – கம்.கிட்:2 11/1
மலை குல மயில் என மடந்தை கூறுவாள் – கம்.கிட்:7 23/4
மயில் இயல் குயில்_மொழி மறக்கல் ஆவதோ – கம்.கிட்:7 27/4
மதங்கியரை ஒத்த மயில் வைகு மர மூலத்து – கம்.கிட்:10 78/3
மஞ்சு உறு நெடு மழை பிரிதலால் மயில்
அஞ்சின மிதிலை நாட்டு அன்னம் என்னவே – கம்.கிட்:10 111/3,4
சந்தம் மா மயில் சாயலர் தாழ் குழல் – கம்.கிட்:11 19/2
மயில் இயல் கொடி தேர் அல்குல் மணி நகை திணி வேய் மென் தோள் – கம்.கிட்:11 76/2
அனையது நோக்கினார் அமிர்த மா மயில்
இனைய வேல் இராவணன் இருக்கும் வெற்பு எனும் – கம்.கிட்:14 15/1,2
தெருவின் ஆர்ப்புறும் பல்_இயம் தேர் மயில்
கருவி மா மழை என்று களிப்பு உறா – கம்.கிட்:15 42/1,2
மயில் இயல் தளிர் கை மாதர் தழீஇ கொள பொலிந்த வானோர் – கம்.சுந்:1 11/2
கடந்தனர் இடைந்தனர் களித்த மயில் போலும் – கம்.சுந்:2 158/2
மயில் இயல் குயில் மழலையாள் மான் இளம் பேடை – கம்.சுந்:3 4/3
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிர காவல் மால் யானை – கம்.சுந்:3 82/2
நல் நிற காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என நடப்ப – கம்.சுந்:3 85/4
மயில் இயல் சீதை-தன் கற்பின் மாட்சியால் – கம்.சுந்:12 15/2
கானகத்து மயில் அன்ன காட்சியார் – கம்.சுந்:13 4/4
தூரம் இல்லை மயில் இருந்த சூழல் என்று மனம் செல்ல – கம்.யுத்1:1 7/1
மயில் குலம் பிரிந்தது என்ன மரகத மலை மேல் மெள்ள – கம்.யுத்1:9 21/3
கண மயில் குழுவின் நம்மை காண்கின்றார் தம்மை காணாய் – கம்.யுத்1:10 22/4
இரியல்போகின்ற மயில் பெரும் குலம் என இரிந்தார் – கம்.யுத்1:12 6/4
பொலம் கொள் மா மயில் வரையின்-மேல் திரிவன போன்றார் – கம்.யுத்3:20 64/4
கன்னி நன் மயில் அன்னாரை நெடும் களியாட்டம் கண்டான் – கம்.யுத்3:25 1/4
வரம்பு அறு கம்மையோர்கள் மயில்_குலம் மருள வந்தார் – கம்.யுத்3:25 2/4
மலையின்-மேல் மயில் வீழ்ந்து-என்ன மைந்தன்-மேல் மறுகி வீழ்ந்தாள் – கம்.யுத்3:29 45/4
புன களி குல மா மயில் போன்றுளாய் – கம்.யுத்4:40 17/4
நொவ் இடை மயில் அனாட்கு நுவன்றுழி வருணன் நோனாது – கம்.யுத்4:41 24/3

மேல்


மயில்_குலம் (3)

மா மயில்_குலம் என்ன-முன்னம் மலர்ந்து எழுந்தனர் மாதரே – கம்.அயோ:3 55/4
மயில்_குலம் அனைய நங்கை கோசலை மறுகி வீழ்ந்தாள் – கம்.அயோ:6 14/3
வரம்பு அறு கம்மையோர்கள் மயில்_குலம் மருள வந்தார் – கம்.யுத்3:25 2/4

மேல்


மயில்_அன்னார் (1)

தப்பின மணி காசும் சங்கமும் மயில்_அன்னார்
ஒப்பனை புரி போதும் ஊடலின் உகு போதும் – கம்.பால:23 30/1,2

மேல்


மயில்_அனாள் (2)

கனம் குழை மயில்_அனாள் கடிது போயினாள் – கம்.பால:19 43/2
புனத்து உள மயில்_அனாள் கொழுநன் பொய் உரை – கம்.பால:19 61/1

மேல்


மயில்_அனாள்-தனக்கு (1)

வளை பயில் முன்கை ஓர் மயில்_அனாள்-தனக்கு
இளையவள் பெயரினை கொழுநன் ஈதலும் – கம்.பால:19 29/1,2

மேல்


மயில்_அனாளை (1)

கை வளர் மயில்_அனாளை வலம் செய்து காப்பும் இட்டார் – கம்.பால:22 18/4

மேல்


மயில்_இயல் (1)

மயில்_இயல் பிரிந்த பின் மான நோயினால் – கம்.ஆரண்:14 94/1

மேல்


மயில்_இனம் (4)

மயில்_இனம் பயிலும் மரம் பயில் கானம் – அகம் 344/6
மயில்_இனம் திரிவ என்ன திரிந்தனர் மகளிர் எல்லாம் – கம்.பால:15 29/4
மான்_இனம் வருவ போன்றும் மயில்_இனம் திரிவ போன்றும் – கம்.பால:21 1/1
மயில்_இனம் நடம் ஆடும் வழி இனியன போனார் – கம்.அயோ:9 2/4

மேல்


மயில்கள் (10)

மயில்கள் ஆல குடிஞை இரட்டும் – ஐங் 291/1
மயில்கள் ஆல பெரும் தேன் இமிர – ஐங் 292/1
தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க – கம்.பால:2 4/1
கவ்வி நோக்கின என்று-கொல் காட்டு இன மயில்கள்
நவ்வி நோக்கியர் நலம் கொள் மேகலை பொலம் சாயல் – கம்.பால:15 9/2,3
கான மா மயில்கள் எல்லாம் களி கெட களிக்கும் சாயல் – கம்.பால:18 14/1
அகவும் இள மயில்கள் உயிர் அலசியன அனையார் – கம்.அயோ:5 15/3
நா ஒடுங்கின மயில்கள் நடம் ஒடுங்கின குயில்கள் – கம்.கிட்:1 39/3
ஆடின மயில்கள் பேசாது அடங்கின குயில்கள் அன்பர் – கம்.கிட்:10 25/3
கானக மயில்கள் என்ன களி மட அன்னம் என்ன – கம்.சுந்:2 102/1
மங்கை அழலும் வான் நாட்டு மயில்கள் அழுதார் மழ விடையோன் – கம்.யுத்3:23 5/1

மேல்


மயில்களும் (1)

கன்னி நல் மயில்களும் குயில் கணங்களும் – கம்.அயோ:4 174/1

மேல்


மயிலாய் (1)

சிகை மயிலாய் தோகை விரித்து ஆடுநரும் – பரி 9/64

மேல்


மயிலிடை (1)

சூர் தடிந்தவன் மயிலிடை பறித்த வன் தொகை – கம்.சுந்:9 17/1

மேல்


மயிலின் (10)

நன் மா மயிலின் மென்மெல இயலி – மது 608
வலை உறு மயிலின் வருந்தினை பெரிது என – கலி 128/16
எழில் எஞ்சு மயிலின் நடுங்கி சேக்கையின் – கலி 137/6
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி – அகம் 158/5
மலர்ந்த பூம் தொடையல் மாலை மைந்தர்-பால் மயிலின் அன்னார் – கம்.பால:17 10/2
சிந்தி கலாப மயிலின் கண் சிவந்து போனார் – கம்.பால:17 22/4
மலை குவட்டு அயர்வு உறும் மயிலின் மாழ்கினார் – கம்.அயோ:4 192/4
மாழை உண்கண் தேவியரும் மயிலின் குழாத்தின் வந்து இரைந்தார் – கம்.அயோ:6 22/4
துளங்கல் இல்லா தனி குன்றில் தொக்க மயிலின் சூழ்ந்து இருந்தார் – கம்.அயோ:6 24/4
எழிலை நோக்கும் இள மயிலின் இயலை நோக்கும் இயல்பு ஆனாள் – கம்.ஆரண்:14 31/2

மேல்


மயிலினும் (1)

ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே – கம்.அயோ:10 12/1

மேல்


மயிலினை (2)

தொண்டை வாய் மயிலினை தொழுது தோன்றினான் – கம்.சுந்:4 22/4
வணங்கு இயல் மயிலினை கற்பின் வாழ்வினை – கம்.யுத்4:40 48/3

மேல்


மயிலுடை (1)

மயிலுடை பீலியின் விதானம் மேல் வகுத்து – கம்.அயோ:10 47/1

மேல்


மயிலும் (8)

மணியும் கயிறும் மயிலும் குடாரியும் – பரி 8/100
மெல்ல இயலும் மயிலும் அன்று – கலி 55/13
அம்பொடு சோர்வது ஓர் மயிலும் அன்னவள் – கம்.பால:10 49/2
வட்ட வாள் முகத்து ஒரு மயிலும் மன்னனும் – கம்.பால:19 65/1
மயிலும் பெடையும் உடன் திரிய மானும் கலையும் மருவி வர – கம்.ஆரண்:14 29/1
புரம் புக இருந்தது ஓர் மயிலும் போயதால் – கம்.சுந்:3 51/4
மழையும் வண்டும் மயிலும் மடிந்தவே – கம்.சுந்:6 28/4
தழுவு சீர் இளைய_கோவும் சனகன் மா மயிலும் போற்ற – கம்.யுத்4:41 18/3

மேல்


மயிலே (8)

வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே
தாளின் ஏலமும் தமாலமும் தொடர்தரு சாரல் – கம்.அயோ:10 2/1,2
வடம் கொள் பூண் முலை மட மயிலே மழை மதமா – கம்.அயோ:10 4/1
வளைகள் காந்தளில் பெய்தன அனைய கைம் மயிலே
தொளை கொள் தாழ் தட கை நெடும் துருத்தியில் தூக்கி – கம்.அயோ:10 29/1,2
வடுவின் மா வகிர் இவை என பொலிந்த கண் மயிலே
இடுகு கண்ணினர் இடர் உறு மூப்பினர் ஏக – கம்.அயோ:10 30/1,2
மலையே மரனே மயிலே குயிலே – கம்.ஆரண்:12 75/1
ஓடாநின்ற களி மயிலே சாயற்கு ஒதுங்கி உள் அழிந்து – கம்.கிட்:1 26/1
மயிலே எனை நீ வலி ஆடுதியோ – கம்.கிட்:10 53/4
வன் தொழில் கொற்ற பொன்_தோள் மணந்து அரு மயிலே அன்னார் – கம்.சுந்:2 213/3

மேல்


மயிலை (9)

மயிலை கண்ணி பெரும் தோள் குறு_மகள் – புறம் 342/2
பொலம் குழை மயிலை கொண்டு அரிதின் போயினார் – கம்.பால:10 45/4
அம் சொல் மயிலை அருந்ததியை நீங்கினிரோ – கம்.ஆரண்:13 103/3
நலம் பொறை கூர்தரும் மயிலை நாடிய – கம்.ஆரண்:14 101/2
கட்ட போது அல்லது மயிலை காண்டுமோ – கம்.கிட்:10 93/4
அ நதி முழுதும் நாடி ஆய் வளை மயிலை யாண்டும் – கம்.கிட்:15 30/1
பொலம் குழை மயிலை கொண்டு போது என புகன்றிட்டாலும் – கம்.கிட்:17 21/3
பஞ்சு அன மெல் அடி மயிலை பற்றுதல் – கம்.யுத்1:2 16/2
வாள் கொள் நோக்கியை பாக்கியம் பழுத்து அன்ன மயிலை
நாள்கள் சாலவும் நீங்கலின் நலம் கெட மெலிந்த – கம்.யுத்1:5 69/2,3

மேல்


மயிலோடு (2)

ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல – பரி 9/41
நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி – கம்.பால:16 13/2

மேல்


மயிலோடும் (2)

அணி இழை மயிலோடும் ஐயனும் இளையோனும் – கம்.அயோ:8 44/3
துப்பு உறழ் துவர் வாயின் தூய் மொழி மயிலோடும்
அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது என்னா – கம்.அயோ:9 26/1,2

மேல்


மயிற்கு (1)

சனகன் மா மட_மயிற்கு அந்த சந்தனம் செறிந்த – கம்.அயோ:10 1/3

மேல்


மயேந்திர (2)

கன்று வளர் தடம் சாரல் மயேந்திர மா நெடு வரையும் கடலும் காண்டிர் – கம்.கிட்:13 31/4
வன் திசை களிறு அன்ன மயேந்திர
குன்று இசைத்தது வல்லையில் கூடினார் – கம்.கிட்:15 53/1,2

மேல்


மயேந்திரத்து (3)

எள்ள அரும் மயேந்திரத்து எம்மில் கூடும் என்று – கம்.கிட்:14 18/3
பொருந்துதிர் மயேந்திரத்து என்று போக்கிய – கம்.கிட்:16 2/2
சேண் தொடர் சிமய தெய்வ மயேந்திரத்து உம்பர் சென்றான் – கம்.கிட்:17 25/4

மேல்


மயேந்திரம் (1)

வல் நெடும் சிகர கோடி மயேந்திரம் அண்டம் தாங்கும் – கம்.கிட்:17 29/3

மேல்


மர்க்கட (1)

மாசு_அறு தானை மர்க்கட வெள்ளம் – கம்.யுத்3:26 21/2

மேல்


மர (41)

வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின் – சிறு 155
முழவின் அன்ன முழு மர உருளி – பெரும் 47
களிற்று தாள் புரையும் திரி மர பந்தர் – பெரும் 187
நெடு மர கொக்கின் நறு வடி விதிர்த்த – பெரும் 309
ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு – பெரும் 433
மான் கணம் மர முதல் தெவிட்ட ஆன் கணம் – குறி 217
இரும் கால் வீயும் பெரு மர குழாமும் – மலை 265
நொய் மர விறகின் ஞெகிழி மாட்டி – மலை 446
பன் மர உயர் சினை மின்மினி விளக்கத்து – நற் 44/10
பெரும் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து – நற் 146/5
கண் அழிந்து உலறிய பன் மர நெடு நெறி – நற் 224/9
பெரு மர ஒடியல் போல – நற் 289/8
துஞ்சு_மர குழாஅம் துவன்றி புனிற்று_மகள் – பதி 16/3
உலகு போல் உலறிய உயர் மர வெம் சுரம் – கலி 10/7
கடி_மர துருத்திய கமழ் கடாம் திகழ்தரும் – கலி 48/5
மர கோட்டம் சேர்ந்து எழுந்த பூ கொடி போல – கலி 94/23
சீர் மிகு சிறப்பினோன் மர முதல் கைசேர்த்த – கலி 133/3
பிடி படி முறுக்கிய பெரு மர பூசல் – அகம் 8/11
மருத மர நிழல் எருதொடு வதியும் – அகம் 37/16
துளங்கு மர புள்ளின் துறக்கும் பொழுதே – அகம் 71/18
குடுமி நெற்றி நெடு மர சேவல் – அகம் 87/5
காடு கால்யாத்த நீடு மர சோலை – அகம் 109/5
நன் மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 241/16
பல் மர ஒரு சிறை பிடியொடு வதியும் – அகம் 295/7
சுர முதல் வருத்தம் மர முதல் வீட்டி – அகம் 301/9
மா முறி ஈன்று மர கொம்பு அகைப்ப – அகம் 345/13
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 347/16
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 389/24
கொடு மர மறவர் பெரும கடு மான் – புறம் 43/11
பெரு மர கம்பம் போல – புறம் 169/11
யானை தந்த முளி மர விறகின் – புறம் 247/1
முது மர பொத்தின் கதுமென இயம்பும் – புறம் 364/11
தொக்க மென் மர நிழல் பட துவன்றிய சூழல் – கம்.பால:15 10/3
மாணா மர வற்கலையும் மானின் தோலும் வனைதல் – கம்.அயோ:4 65/3
சடையினன் உரி மானின் சருமன் நல் மர நாரின் – கம்.அயோ:9 21/2
பத்திர பழு மர பொழில் துவன்று பழுவம் – கம்.ஆரண்:1 1/4
மதங்கியரை ஒத்த மயில் வைகு மர மூலத்து – கம்.கிட்:10 78/3
ஓய்வு_இலன் உயர் மர பனையின் உம்பரான் – கம்.சுந்:3 57/4
பொன் திணி நெடு மர பொதும்பர் புக்கு அவண் – கம்.சுந்:3 73/2
மா மர கானில் குன்றில் மறைந்திரும் மறைய வல்லே – கம்.யுத்2:19 167/3
மர கண் வன் கள்வனே வஞ்சனேன் இனி – கம்.யுத்3:24 78/3

மேல்


மரக்கலம் (3)

மரக்கலம் பெற்று என மறுக்கம் நீங்கினார் – கம்.ஆரண்:3 6/4
வேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக்கலம் போல் சுரித்து உலைய விசைய தோளான் – கம்.யுத்3:24 32/4
மரக்கலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன – கம்.யுத்3:24 101/3

மேல்


மரகத (18)

வயிர நல் கால் மிசை மரகத துலாம் – கம்.பால:3 28/1
மரகத மலையினை வழுத்தி நெஞ்சினால் – கம்.பால:5 9/2
காசு அறு பவள செம் காய் மரகத கமுகு பூண்ட – கம்.பால:10 9/3
வல் எழு அல்லவேல் மரகத பெரும் – கம்.பால:10 53/2
வயிரம் மின் ஒளி ஈனும் மரகத மணி வேதி – கம்.பால:23 27/1
சுருதி போல் தெளி மரகத கொழும் சுடர் சுற்ற – கம்.அயோ:10 3/3
செஞ்செவே நெடு மரகத பாறையில் தெரிவ – கம்.அயோ:10 20/2
மரகத மலை என வளர்ந்த தோளினான் – கம்.அயோ:11 91/4
பொன் தலை மரகத பூகம் நோவுற – கம்.ஆரண்:10 39/1
மண்டலம் உதயம் செய்த மரகத கிரி அனானை – கம்.கிட்:3 17/4
எஞ்சு இல் மரகத பொருப்பை இறைஞ்சி அதன் புறம் சார ஏகி மாதோ – கம்.கிட்:13 25/4
பெரும் ததிக்கு அரும் தேன் மாறும் மரகத பெரும் குன்று எய்தி – கம்.கிட்:15 33/3
பொரு_அரு மரகத பொலன் கொள் மால் வரை – கம்.சுந்:4 46/1
மரகத கொழும் கதிரொடு மாணிக்க நெடு வாள் – கம்.சுந்:12 40/1
மயில் குலம் பிரிந்தது என்ன மரகத மலை மேல் மெள்ள – கம்.யுத்1:9 21/3
பொன் குவட்டு இடையே தோன்றும் மரகத குன்றம் போன்றான் – கம்.யுத்1:10 5/4
மாசு அடை பரந்து நீண்ட மரகத தலத்து மான – கம்.யுத்1:10 10/1
திரண்ட வாளிகள் சேவகன் மரகத சிகரத்து – கம்.யுத்2:15 239/3

மேல்


மரகதத்தின் (4)

துப்பினின் மணியின் பொன்னின் சுடர் மரகதத்தின் முத்தின் – கம்.பால:14 69/1
மரகதத்தின் கொழுந்து என வார்ந்த புல் – கம்.அயோ:14 16/3
வன் திண் கை சிலை நெடும் தோள் மரகதத்தின் மலை வந்தான் – கம்.ஆரண்:6 106/4
எள்ளா நிலத்து இந்திரநீலத்து எழுந்த கொழுந்து மரகதத்தின்
விள்ளா முழு மா நிழல் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோ – கம்.சுந்:4 54/1,2

மேல்


மரகதத்தினும் (1)

மரகதத்தினும் மற்று உள மணியினும் வனைந்த – கம்.சுந்:2 14/1

மேல்


மரகதத்து (1)

மரகதத்து இலங்கு போதிகை தலத்து வச்சிரம் – கம்.பால:3 24/1

மேல்


மரகதம் (2)

மாணிக்கம் பனசம் வாழை மரகதம் வயிரம் தேமா – கம்.ஆரண்:10 96/1
வால் நிற தரள பந்தர் மரகதம் நடுவண் வைத்த – கம்.யுத்1:10 17/3

மேல்


மரகதமோ (1)

மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ – கம்.அயோ:7 1/3

மேல்


மரங்கள் (16)

மலை எடுத்து மரங்கள் பறித்து மாடு – கம்.பால:1 9/1
மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின – கம்.அயோ:10 41/1
சார வந்து அயல் விலங்கினன் மரங்கள் தறையில் – கம்.ஆரண்:1 18/1
மரங்கள் போல் நெடு வாளொடு தோள் விழ – கம்.ஆரண்:7 20/1
அறிதி என்னின் உண்டு உபாயமும் அஃது அரு மரங்கள்
நெறியில் நின்றன ஏழில் ஒன்று உருவ இ நெடியோன் – கம்.கிட்:3 80/2,3
மாகம் நீண்டன குறுகிட நிமிர்ந்தன மரங்கள்
ஆக ஐந்தினோடு இரண்டின் ஒன்று உருவ நின் அம்பு – கம்.கிட்:4 1/2,3
கை உற மரங்கள் பற்றி பிளிறின களி நல் யானை – கம்.சுந்:1 5/4
ஆயவன் எழுதலோடும் அரும் பணை மரங்கள் யாவும் – கம்.சுந்:1 17/1
மா மரங்கள் மடிந்தன மண்ணொடு – கம்.சுந்:6 27/2
பூ மரங்கள் எரிந்து பொரிந்தவே – கம்.சுந்:6 27/4
மாசு அறு மரங்கள் ஆக குயிற்றிய மதன சோலை – கம்.சுந்:6 41/2
கல் கொண்டும் மரங்கள் கொண்டும் கை கொண்டும் களித்து நும் வாய் – கம்.யுத்2:15 139/1
கனி உடை மரங்கள் ஆக கவி குலம் கடக்கும் காண்டி – கம்.யுத்2:16 39/2
மாக மா மரங்கள் எல்லாம் கடாத்திடை வண்டு சோப்பி – கம்.யுத்2:18 215/3
தூம்பு உறழ் குருதி மண்ட தொடர் நெடு மரங்கள் சுற்றி – கம்.யுத்2:19 57/3
அரவ போர் மேகம் என்ன ஆலித்த மரங்கள் ஆன்ற – கம்.யுத்4:42 5/2

மேல்


மரங்களால் (2)

எழு தொடர் மரங்களால் எற்ற முற்றிய – கம்.யுத்2:19 41/1
கொல் நக கரத்தால் பல்லால் மரங்களால் மான குன்றால் – கம்.யுத்3:28 48/3

மேல்


மரங்களில் (1)

செறி பணை மரமே நின்ற மரங்களில் தெரிய செப்பும் – கம்.யுத்2:19 56/2

மேல்


மரங்களின் (3)

வானரங்கள் மரங்களின் வைகுமால் – கம்.கிட்:15 49/4
மரங்களின் அரக்கரை மலைகள் போன்று உயர் – கம்.யுத்2:19 45/1
நல் பெரு வாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்தா – கம்.யுத்3:26 57/2

மேல்


மரங்களினால் (1)

வாள்களால் பலர் மரங்களினால் பலர் மடிந்தார் – கம்.சுந்:7 34/4

மேல்


மரங்களும் (16)

அனைய கானத்து மரங்களும் அலர் மழை சொரிந்த – கம்.பால:8 45/2
மரங்களும் மலைகளும் மண்ணும் கண் உற – கம்.அயோ:12 46/2
மலைகளும் மரங்களும் மணி கற்பாறையும் – கம்.ஆரண்:3 2/1
மரங்களும் நிகர்க்கல மலையும் புல்லிய – கம்.ஆரண்:6 7/2
மண்ணகத்தன மலைகளும் மரங்களும் மற்றும் – கம்.கிட்:7 58/1
வள்ளியும் மரங்களும் மலையும் மண் உற – கம்.கிட்:16 26/1
மரங்களும் உருக நோக்கும் காதலன் கருணை வள்ளல் – கம்.யுத்1:4 137/2
செரும வானிடை கற்பக மரங்களும் தீய – கம்.யுத்1:6 18/2
காடும் நாடும் மரங்களும் கற்களும் – கம்.யுத்1:8 63/2
மற்றும் நின்ற மலையும் மரங்களும்
பற்றி வீரர் பரவையின் மு முறை – கம்.யுத்2:15 2/1,2
தடம் கொள் குன்றும் மரங்களும் தாங்கியே – கம்.யுத்2:15 4/1
குன்றும் கற்களும் மரங்களும் குறைந்தன குரங்கின் – கம்.யுத்2:16 203/1
மாறு மாறு மலையும் மரங்களும்
நூறும் ஆயிரமும் கொடு நூறினார் – கம்.யுத்2:19 145/3,4
மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி வந்து – கம்.யுத்2:19 178/1
குன்றொடு மரங்களும் பிணத்தின் கூட்டமும் – கம்.யுத்3:27 66/2
மரங்களும் மலைகளும் உருக வாய் திறந்து – கம்.யுத்4:38 21/3

மேல்


மரங்களை (1)

வல மரங்களை விட்டில மாசு இலா – கம்.யுத்1:8 59/3

மேல்


மரங்களோ (1)

கல் அடா நெடு மரங்களோ வரு கருத்தினேன் வலி கடக்கவோ – கம்.யுத்2:19 73/3

மேல்


மரணம் (6)

மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றல் – கம்.கிட்:9 13/1
மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய் – கம்.யுத்1:4 2/4
மரணம் என் தாதை பெற்றது என்-வயின் வழக்கு அன்று ஆமோ – கம்.யுத்1:4 113/4
புலை உறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதேயால் – கம்.யுத்2:16 151/4
ஆயது இ பழியுடை மரணம் அன்பினீர் – கம்.யுத்3:24 71/4
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப அவர்க்கு உன் – கம்.யுத்4:40 93/3

மேல்


மரணமும் (1)

மானமும் சினமும் தாதை மரணமும் மைந்தர் சிந்தை – கம்.ஆரண்:14 2/3

மேல்


மரத்த (14)

முது மரத்த முரண் களரி – பட் 59
உலவை ஆகிய மரத்த
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது எனவே – நற் 62/9,10
காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த
புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே – நற் 256/3,4
மாசு இல் மரத்த பலி உண் காக்கை – நற் 281/1
சாந்த மரத்த பூழில் எழு புகை – ஐங் 212/1
நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு – அகம் 1/11
கோழ் இணர் எதிரிய மரத்த கவினி – அகம் 41/8
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை – அகம் 75/5
வற்றல் மரத்த பொன் தலை ஓதி – அகம் 145/3
கடவுள் மரத்த முள் மிடை குடம்பை – அகம் 270/12
பொத்து உடை மரத்த புகர் படு நீழல் – அகம் 277/10
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த
மை நிற உருவின் மணி கண் காக்கை – அகம் 327/14,15
உன்ன மரத்த துன் அரும் கவலை – புறம் 3/23
தொக்குறுத்த மரத்த துவன்றின – கம்.கிட்:11 33/2

மேல்


மரத்தால் (3)

வானினிடை வீசிய இரும் பணை மரத்தால்
தானவர்கள் மாளிகை தகர்ந்து பொடி ஆய – கம்.சுந்:6 19/2,3
கூடி கொன்றனன் சிலவரை கொடி நெடு மரத்தால்
சாடி கொன்றனன் சிலவரை பிணம்-தொறும் தடவி – கம்.சுந்:7 36/2,3
வாரி குரை கடலில் புக விலகும் நெடு மரத்தால்
சாரித்து அலைத்து உருட்டும் நெடும் தலத்தில் படுத்து அரைக்கும் – கம்.யுத்2:18 159/1,2

மேல்


மரத்தான் (2)

குருகு நரல மனை மரத்தான்
மீன் சீவும் பாண்_சேரியொடு – மது 268,269
கடி_மரத்தான் களிறு அணைத்து – பதி 33/3

மேல்


மரத்திடை (1)

சுருதியே அன்ன மாருதி மரத்திடை துரப்பான் – கம்.சுந்:7 40/2

மேல்


மரத்தின் (5)

சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால் – கலி 43/3
மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி – புறம் 180/5
விழு நவி பாய்ந்த மரத்தின்
வாள் மிசை கிடந்த ஆண்மையோன் திறத்தே – புறம் 270/12,13
முதிர் பயன் மரத்தின் உள்ள முதிரைகள் புறவின் உள்ள – கம்.பால:2 21/2
முயிறு அலைத்து எழு முது மரத்தின் மொய்ம்பு தோள் – கம்.சுந்:12 8/1

மேல்


மரத்தினால் (3)

மரத்தினால் அடித்து உரப்புவர் பொருப்பு_இனம் வாங்கி – கம்.கிட்:7 55/3
மண்டலம் திரிந்து ஒரு மரத்தினால் உயிர் – கம்.சுந்:7 61/3
ஆயிரம் களிற்றை ஓர் மரத்தினால் அடித்து – கம்.சுந்:9 35/3

மேல்


மரத்தினின் (1)

மரத்தினின் புடைத்து அடர்த்து உருத்த மாருதி – கம்.யுத்3:27 69/2

மேல்


மரத்தினும் (1)

மலையினும் மரத்தினும் மற்றும் முற்றினும் – கம்.கிட்:10 11/2

மேல்


மரத்தினை (1)

கரத்தினில் திரியாநின்ற மரத்தினை கண்டமாக – கம்.யுத்3:21 34/1

மேல்


மரத்து (14)

நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து
போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து – நெடு 82,83
கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய – நற் 83/2
இனை-மதி வாழியர் நெஞ்சே மனை மரத்து
எல்-உறு மௌவல் நாறும் – குறு 19/3,4
துணிபு நீ செல கண்ட ஆற்று இடை அ மரத்து
அணி செல வாடிய அம் தளிர் தகைப்பன – கலி 3/16,17
கொடும் தொடை குழவியொடு வயின் மரத்து யாத்த – அகம் 49/4
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள் – அகம் 260/12
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழில் கலை – அகம் 395/8
பெரு மரத்து இலை இல் நெடும் கோடு வற்றல் பற்றவும் – புறம் 41/5
கீழ்_மரத்து யாத்த சேம அச்சு அன்ன – புறம் 102/5
கூல மா மரத்து இரும் சிறை புலர்த்துவ குரண்டம் – கம்.கிட்:1 19/4
புகர்_இல் நல் மரத்து உறு வெறி உலகு எலாம் போர்ப்ப – கம்.சுந்:13 23/2
தூரிடை மரத்து மோதும் மலைகளில் புடைக்கும் சுற்றி – கம்.யுத்2:16 174/4
மூல பொத்தல் செத்த மரத்து ஏழ் முதலுக்கும் – கம்.யுத்3:22 212/3
மா மரத்து ஆர் கையால் வருந்துவானை ஓர் – கம்.யுத்4:37 159/1

மேல்


மரத்துக்கு (1)

வாலி-தன் இறுதியும் மரத்துக்கு உற்றதும் – கம்.சுந்:12 22/1

மேல்


மரத்தும் (1)

தோய் கயத்தும் மரத்தும் மென் சிறை துள்ளி மீது எழு புள் எலாம் – கம்.அயோ:3 52/1

மேல்


மரத்துள் (1)

ஊன வில் இறுத்து ஓட்டை மா மரத்துள் அம்பு ஓட்டி – கம்.யுத்1:2 109/1

மேல்


மரத்தை (3)

மரத்தை போல் தொட்டன ஏறு – கலி 106/22
கொண்ட மா மரத்தை அம்பின் கூட்டத்தால் காட்ட தக்க – கம்.யுத்2:15 130/1
காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தை கண்டான் – கம்.யுத்3:24 48/4

மேல்


மரத்தொடு (4)

போது அவிழ் மரத்தொடு பொரு கரை கவின் பெற – கலி 26/7
ஆர்த்து எழுந்தனர் வானவர் அரு வரை மரத்தொடு
ஈர்த்து எழுந்தன குருதியின் பெரு நதி இராமன் – கம்.ஆரண்:8 13/1,2
கான் நெடு மரத்தொடு தூறு கல் இவை – கம்.ஆரண்:13 4/2
மரத்தொடு தொடுத்த துகில் யாவும் உள வாரி – கம்.யுத்4:36 11/1

மேல்


மரத்தொடும் (3)

உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும்
புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவு உற்ற கொடியொடும் – கலி 32/11,12
மரத்தொடும் தொளைத்தவன் மார்பில் மன்மதன் – கம்.யுத்1:5 10/3
மலையொடும் மரத்தொடும் கவியின் வல் நெடும் – கம்.யுத்3:20 39/3

மேல்


மரந்தை (4)

குட்டுவன் மரந்தை அன்ன எம் – குறு 34/7
ஊரோ நன்று-மன் மரந்தை
ஒரு தனி வைகின் புலம்பு ஆகின்றே – குறு 166/3,4
நன் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார் – அகம் 127/6
மரந்தை அன்ன என் நலம் தந்து சென்மே – அகம் 376/18

மேல்


மரந்தையோர் (1)

இரங்கு நீர் பரப்பின் மரந்தையோர் பொருந – பதி 90/28

மேல்


மரப (1)

காணா மரப நீயா நினைவ – பரி 3/84

மேல்


மரபில் (3)

மணி அணி பெரும் தார் மரபில் பூட்டி – குறு 182/2
சுந்தரன் நான்முகன் மரபில் தோன்றினான் – கம்.ஆரண்:12 41/2
சூரியன் மரபில் தோன்றி சுடர் நெடு நேமி ஆண்ட – கம்.கிட்:2 26/1

மேல்


மரபில்-நின்று (1)

அ தகு மரபில்-நின்று அளித்தியால் என்றான் – கம்.பால:5 85/4

மேல்


மரபிற்கு (3)

சுந்தரி மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்றால் – கம்.ஆரண்:6 42/3
இலக்கண மரபிற்கு ஏற்ற எழு வகை நரம்பின் நல் யாழ் – கம்.சுந்:2 103/1
அறம் கெட வழக்கு நீங்க அரசர்-தம் மரபிற்கு ஆன்ற – கம்.யுத்2:17 65/1

மேல்


மரபிற்று (1)

மரபிற்று ஆக – பரி 2/2

மேல்


மரபின் (89)

விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது – திரு 107
அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக – திரு 269
தமிழ் நிலைபெற்ற தாங்கு அரு மரபின்
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று – சிறு 66,67
பொரு புனல் தரூஉம் போக்கு அரு மரபின்
தொன் மா இலங்கை கருவொடு பெயரிய – சிறு 118,119
தாங்கு அரு மரபின் தன்னும் தந்தை – சிறு 127
நூல் நெறி மரபின் பண்ணி ஆனாது – சிறு 230
திரை தரு மரபின் உரவோன் உம்பல் – பெரும் 31
பொய்யா மரபின் பூ மலி பெரும் துறை – பெரும் 389
கடன் அறி மரபின் கைதொழூஉ பழிச்சி – பெரும் 463
விருப்பு உடை மரபின் கரப்பு உடை அடிசில் – பெரும் 476
மாற்று அரு மரபின் உயர் பலி கொடும்-மார் – மது 459
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப – மது 774
பொய்யா மரபின் பூ மலி பெரும் துறை – பட் 105
உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன – மலை 209
பராவு அரு மரபின் கடவுள் காணின் – மலை 230
தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனை-மின் – மலை 391
தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது – மலை 537
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும் – நற் 103/8
கைதொழும் மரபின் எழு மீன் போல – நற் 231/2
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி – நற் 255/2
அழியா மரபின் நம் மூதூர் நன்றே – நற் 311/5
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி – குறு 213/5
உறல் முறை மரபின் கூற்றத்து – குறு 267/7
பொய்யா மரபின் ஊர் முது வேலன் – ஐங் 245/1
அன்பு உடை மரபின் நின் கிளையோடு ஆர – ஐங் 391/2
உரு கெழு மரபின் கடவுள் பேணியர் – பதி 21/5
நெய்தல் மரபின் நிரை கள் செறுவின் – பதி 27/10
அரும் திறல் மரபின் கடவுள் பேணியர் – பதி 30/34
எறும்பும் மூசா இறும்பூது மரபின்
கரும் கண் காக்கையொடு பருந்து இருந்து ஆர – பதி 30/38,39
பணியா மரபின் உழிஞை பாட – பதி 46/6
பொழுது கொள் மரபின் மென் பிணி அவிழ – பதி 50/21
கடன் அறி மரபின் கைவல் பாண – பதி 67/3
விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப – பதி 74/15
அணங்கு உடை மரபின் கட்டில் மேல் இருந்து – பதி 79/14
மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின்
கடவுள் அயிரையின் நிலைஇ – பதி 79/17,18
உரு கெழு மரபின் அயிரை பரைஇ – பதி 88/12
உரு கெழு மரபின் அயிரை பரவியும் – பதி 90/19
அன்ன மரபின் அனையோய் நின்னை – பரி 1/34
சாவா மரபின் அமரர்க்கா சென்ற நின் – பரி 2/71
முன்னை மரபின் முதுமொழி முதல்வ – பரி 3/47
நய_தகு மரபின் விய_தகு குமர – பரி 9/82
தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே – பரி 14/32
அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன் – பரி 19/3
ஒரு நிலையும் ஆற்ற இயையா அரு மரபின்
அந்தர வான் யாற்று ஆயிரம் கண்ணினான் – பரி 24/95,96
அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளா கிடந்தான் போல் – கலி 123/4
யாவரும் அறியா தொன் முறை மரபின்
வரி கிளர் வய_மான் உரிவை தைஇய – அகம் 0/13,14
தெறல் அரு மரபின் கடவுள் பேணி – அகம் 13/3
ஒளித்து இயங்கும் மரபின் வய புலி போல – அகம் 22/15
தொன்று இயல் மரபின் மன்றல் அயர – அகம் 112/16
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉ பழிச்சிய – அகம் 115/9
கைதொழு மரபின் கடவுள் சான்ற – அகம் 125/14
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய் – அகம் 142/10
அணங்கு அரு மரபின் பேஎய் போல – அகம் 265/14
அரும் தெறல் மரபின் கடவுள் காப்ப – அகம் 372/1
அஞ்சுவரு மரபின் வெம் சுரம் இறந்தோர் – அகம் 375/16
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது – புறம் 25/2
சிறப்பு உடை மரபின் பொருளும் இன்பமும் – புறம் 31/1
உறு முறை மரபின் புறம் நின்று உய்க்கும் – புறம் 98/16
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் – புறம் 99/2
தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல – புறம் 99/4
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய – புறம் 126/9
வரையா மரபின் மாரி போல – புறம் 142/3
அஞ்சுவரு மரபின் வெம் சின புயல்_ஏறு – புறம் 211/1
விரகு அறியாளர் மரபின் சூட்ட – புறம் 261/14
எஞ்சா மரபின் வஞ்சி பாட – புறம் 378/9
மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும் – புறம் 390/16
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில் – புறம் 390/17
அணங்கு உடை மரபின் இரும் களம்-தோறும் – புறம் 392/8
அண்ணல் மரபின் சுடர் அருத்தியொடு தான் அ – கம்.பால:22 26/3
மங்கல மஞ்சனம் மரபின் ஆடியே – கம்.பால:23 48/4
மன்னனும் அவர் முகம் மரபின் நோக்கினான் – கம்.அயோ:1 12/2
வந்தனர் மௌலி சூட்டும் மண்டபம் மரபின் புக்கார் – கம்.அயோ:3 76/4
மனையின் எய்தினான் மரபின் வாழ்வினை – கம்.அயோ:11 133/3
சுந்தர குரிசிலை மரபின் சுற்றினார் – கம்.அயோ:12 2/4
வழக்கினும் மதி கவியினும் மரபின் நாடி – கம்.ஆரண்:3 41/2
மாதுலனும் ஆய் மரபின் முந்தை உற வந்தேன் – கம்.ஆரண்:11 26/3
வேண்டுவ மரபின் எண்ணி விதி முறை இயற்றி வீர – கம்.கிட்:9 7/2
இன்னது தகைமை என்ப இயல்புளி மரபின் எண்ணி – கம்.கிட்:9 17/1
வாழ்வித்தீர் இமையோர்க்கு இன்னல் வருவித்தீர் மரபின் தீரா – கம்.கிட்:11 73/2
மஞ்சன விதி முறை மரபின் ஆடியே – கம்.கிட்:11 110/1
வண்மை நீங்கா நெடு மரபின் வந்தவன் – கம்.சுந்:2 44/1
மைந்நாகம் என்ன நின்ற குன்றையும் மரபின் எய்தி – கம்.சுந்:14 2/1
மரபின் மா பெரும்புறக்கடல் மஞ்சனம் மருவி – கம்.யுத்1:3 5/1
மை அறு மரபின் வந்த அமைச்சரை வருக என்றான் – கம்.யுத்1:13 10/2
மண_வினை முடித்து என் கையை மந்திர மரபின் தொட்ட – கம்.யுத்2:17 43/3
மந்திர மரபின் சூட்டி வானவர் மகளிர் யாரும் – கம்.யுத்2:17 52/2
தும்பியோ நான்முகத்தோன் தொல் மரபின் தோன்றாலோ – கம்.யுத்2:17 78/2
மறந்தனம் எனினும் இன்னம் சனகியை மரபின் ஈந்து அ – கம்.யுத்3:26 6/3
புலத்தியன் மரபின் வந்து புண்ணிய மரபு பூண்டாய் – கம்.யுத்3:29 59/3

மேல்


மரபின (6)

கிளி கடி மரபின ஊழ்_ஊழ் வாங்கி – குறி 44
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே – நற் 337/10
விரல் செறி மரபின செவி தொடக்குநரும் – புறம் 378/14
செவி தொடர் மரபின விரல் செறிக்குநரும் – புறம் 378/15
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும் – புறம் 378/16
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும் – புறம் 378/17

மேல்


மரபினவே (1)

ஆறே அரு மரபினவே யாறே – அகம் 72/7

மேல்


மரபினால் (2)

வரன் நில் உந்தை சொல் மரபினால் உடை – கம்.அயோ:14 109/1
மன்னர் மன்னவன் செம்மல் மரபினால்
பின் உற தன் பெரும் கரம் நீட்டினான் – கம்.ஆரண்:9 16/3,4

மேல்


மரபினாலே (1)

ஆதி நூல் மரபினாலே கடன்களும் ஆற்றி ஏற்றி – கம்.யுத்2:16 160/3

மேல்


மரபினிர் (1)

தொன் முறை மரபினிர் ஆகி பன் மாண் – மலை 355

மேல்


மரபினில் (1)

மைந்த நம் குல மரபினில் வந்து அருள் வேந்தர் – கம்.அயோ:1 63/1

மேல்


மரபினின் (2)

மைம் மலி குழலினாரை மரபினின் கொணர்தி என்ன – கம்.யுத்4:41 28/3
மங்கலம் முதலா உள்ள மரபினின் கொணர்ந்த யாவும் – கம்.யுத்4:41 30/1

மேல்


மரபினோய் (2)

மரபினோய் நின் அடி – பரி 2/72
வல்லை நீ மனு முதல் மரபினோய் என – கம்.ஆரண்:14 91/3

மேல்


மரபினோயே (1)

வனப்பு வரம்பு அறியா மரபினோயே
அணி நிழல் வயங்கு ஒளி ஈர் எண் தீம் கதிர் – பரி 3/50,51

மேல்


மரபினோர் (1)

மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் – கம்.அயோ:13 36/3

மேல்


மரபு (7)

வகையும் உண்டோ நின் மரபு அறிவோர்க்கே – பரி 3/58
இசை மரபு ஆக நட்பு கந்து ஆக – புறம் 217/5
இயம் இசையா மரபு ஏத்தி – புறம் 400/4
மந்திரம் கெழுமு நூல் மரபு உணர்ந்து உதவுவான் – கம்.கிட்:3 15/4
வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபு_இல் கொட்பும் – கம்.கிட்:11 94/1
புலத்தியன் மரபு மாயா புண்ணியம் பொருந்திற்று என்னா – கம்.யுத்2:16 127/2
புலத்தியன் மரபின் வந்து புண்ணிய மரபு பூண்டாய் – கம்.யுத்3:29 59/3

மேல்


மரபு_இல் (1)

வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபு_இல் கொட்பும் – கம்.கிட்:11 94/1

மேல்


மரபுக்கு (1)

வேத நூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும் – கம்.யுத்2:16 136/4

மேல்


மரபுக்கும் (3)

என் மரபுக்கும் நின் மரபுக்கும் இதன் மேல் ஓர் – கம்.ஆரண்:11 4/3
என் மரபுக்கும் நின் மரபுக்கும் இதன் மேல் ஓர் – கம்.ஆரண்:11 4/3
சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு – கம்.கிட்:7 93/3

மேல்


மரபும் (5)

மூவா மரபும் ஓவா நோன்மையும் – பரி 2/70
சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை – கம்.கிட்:7 78/3
வாய்மையும் மரபும் காத்து மன் உயிர் துறந்த வள்ளல் – கம்.கிட்:7 82/1
இழிந்த என் மரபும் இன்றே உயர்ந்தது என்று ஏம்பலுற்றான் – கம்.யுத்1:4 147/2
வழியும் காத்து நம் மரபும் காத்தனை – கம்.யுத்3:24 111/4

மேல்


மரபுளான் (1)

நிமி திரு மரபுளான் முன்னர் நீர்மையின் – கம்.பால:5 88/2

மேல்


மரபுளி (7)

மந்திர விதியின் மரபுளி வழாஅ – திரு 95
குரவை தழீஇ யாம் மரபுளி பாடி – கலி 103/75
மாலை வாய் நியமம் செய்து மரபுளி இயற்றி வைகல் – கம்.அயோ:8 20/1
வரிசையின் வழாமை நோக்கி மரபுளி வகையின் ஏற்ற – கம்.அயோ:13 48/2
மரபுளி நிறுத்திலன் புரக்கும் மாண்பிலன் – கம்.ஆரண்:15 3/1
வார் கழல் இளைய வீரன் மரபுளி வாய்மை யாதும் – கம்.கிட்:2 25/3
வன் திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும் அன்னோ – கம்.சுந்:11 9/2

மேல்


மரபுளோன் (1)

மரபுளோன் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி – கம்.யுத்4:42 16/4

மேல்


மரபை (2)

மயில் முறை குலத்து உரிமையை மனு முதல் மரபை
செயிர் உற புலை சிந்தையால் என் சொனாய் தீயோய் – கம்.அயோ:2 71/3,4
வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து ஒரு – கம்.அயோ:11 73/2

மேல்


மரபையும் (1)

மனக்கு நோய் துடைத்து வந்த மரபையும் விளக்கு வாழி – கம்.யுத்2:16 135/4

மேல்


மரம் (174)

பழு மரம் உள்ளிய பறவையின் யானும் அவன் – பொரு 64
நனை ஞாழலொடு மரம் குழீஇய – பொரு 197
பழு மரம் தேரும் பறவை போல – பெரும் 20
பல் மரம் நீள் இடை போகி நன் நகர் – பெரும் 368
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின் – பெரும் 495
மரம் தின்னூஉ வரை உதிர்க்கும் – மது 62
முழங்கு கால் பொருத மரம் பயில் காவின் – மது 335
கலி கெழு மரம் மிசை சேணோன் இழைத்த – குறி 40
சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு – குறி 164
காலம் அன்றியும் மரம் பயன் கொடுத்தலின் – மலை 134
குறி கொண்டு மரம் கொட்டி நோக்கி – மலை 200
வரும் விசை தவிராது மரம் மறையா கழி-மின் – மலை 210
துஞ்சு_மரம் கடுக்கும் மாசுணம் விலங்கி – மலை 261
மா நிழல் பட்ட மரம் பயில் இறும்பின் – மலை 271
கடல்_மரம் கவிழ்ந்து என கலங்கி உடன் வீழ்பு – நற் 30/8
மரம் வறிது ஆக சோர்ந்து உக்கு ஆங்கு என் – நற் 64/7
மரம் தீ உற்ற வறும் தலை அம் காட்டு – நற் 177/2
மரம் பயில் சோலை மலிய பூழியர் – நற் 192/3
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை – நற் 194/7
மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர் – நற் 226/1
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும் – நற் 261/7
பெரும் கலி மூதூர் மரம் தோன்றும்மே – நற் 321/10
இரை நசை வருத்தம் வீட மரம் மிசை – நற் 385/4
மரம் தலைமணந்த நனம் தலை கானத்து – நற் 394/1
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப சுரன் இழிபு – குறு 155/5
பழு மரம் படரும் பையுள் மாலை – குறு 172/2
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில் – குறு 198/1
மரம் தலை தோன்றா ஊரரும் அல்லர் – குறு 203/2
மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய – குறு 214/1
இன மயில் அகவும் மரம் பயில் கானத்து – குறு 249/1
பகல் உறை முது மரம் புலம்ப போகும் – குறு 352/4
இடி_கரை பெரு மரம் போல – குறு 368/7
மண் புரை பெருகிய மரம் முளி கானம் – ஐங் 319/2
மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி – பதி 15/3
மரம் கொல் மழ களிறு முழங்கும் பாசறை – பதி 16/8
துஞ்சு_மரம் துவன்றிய மலர் அகன் பறந்தலை – பதி 22/21
அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி – பதி 60/5
கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின் – பதி 74/9
பெரும் கடல் நீந்திய மரம் வலி-உறுக்கும் – பதி 76/4
நன் மரம் துவன்றிய நாடு பல தரீஇ – பதி 85/1
செல் யாற்று தீம் புனலில் செல் மரம் போல – பரி 6/79
வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு – பரி 7/14
கரை மரம் சேர்ந்து கவினி மடவார் – பரி 16/33
விடை அரை அசைத்த வேலன் கடி_மரம் – பரி 17/3
வல்லு போர் வல்லாய் மலை மேல் மரம்
வட்டு உருட்டு வல்லாய் மலைய நெட்டுருட்டு – பரி 18/41,42
செல்லு நீள் ஆற்று இடை சேர்ந்து எழுந்த மரம் வாட – கலி 3/12
வேரொடு மரம் வெம்ப விரி கதிர் தெறுதலின் – கலி 10/4
மாண் நிழல் இல ஆண்டை மரம் என கூறுவீர் – கலி 20/16
தீது இலான் செல்வம் போல் தீம் கரை மரம் நந்த – கலி 27/2
நிலம் பூத்த மரம் மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள – கலி 27/9
மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேய – கலி 33/6
கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போல கவின் வாடி – கலி 34/10
பேணா முன்பின் தன் சினம் தணிந்து அ மரம்
காணும் பொழுதின் நோக்கல் செல்லாது – கலி 49/7,8
உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி – கலி 75/6
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச – கலி 119/6
கரப்பவன் நெஞ்சம் போல் மரம் எல்லாம் இலை கூம்ப – கலி 120/6
மனை மரம் ஒசிய ஒற்றி – அகம் 58/13
மரம் செல மிதித்த மாஅல் போல – அகம் 59/6
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனம் தலை – அகம் 67/4
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின் – அகம் 92/8
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில் – அகம் 137/10
தண் கமழ் சிலம்பின் மரம் பட தொலைச்சி – அகம் 148/4
நன் மரம் குழீஇய நனை முதிர் சாடி – அகம் 166/1
மணிப்புறா துறந்த மரம் சோர் மாடத்து – அகம் 167/14
மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட – அகம் 169/1
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து – அகம் 213/13
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின் – அகம் 238/1
பகல் உறை முது மரம் புலம்ப போகி – அகம் 244/3
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து – அகம் 257/14
புலவர் புகழ்ந்த நாண் இல் பெரு மரம்
நில வரை எல்லாம் நிழற்றி – அகம் 273/15,16
சாந்தம் பொறை_மரம் ஆக நறை நார் – அகம் 282/9
அரிய ஆகும் என்னாமை கரி மரம்
கண் அகை இளம் குழை கால் முதல் கவினி – அகம் 283/9,10
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி – அகம் 285/10
வறல் மரம் பொருந்திய சிள்வீடு உமணர் – அகம் 303/17
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில் – அகம் 322/9
மரம் கோள் உமண்_மகன் பேரும் பருதி – அகம் 343/4
மயில்_இனம் பயிலும் மரம் பயில் கானம் – அகம் 344/6
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து – அகம் 353/15
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில் – அகம் 368/9
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் – அகம் 393/10
மனை மரம் விறகு ஆக – புறம் 16/5
கதிர் நுழைகல்லா மரம் பயில் கடி மிளை – புறம் 21/5
கடி_மரம் துளங்கிய காவும் நெடு நகர் – புறம் 23/9
கடி_மரம் தடியும் ஓசை தன் ஊர் – புறம் 36/9
கடி_மரம் தடிதல் ஓம்பு நின் – புறம் 57/10
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர் – புறம் 68/9
காலம் அன்றியும் மரம் பயம் பகரும் – புறம் 116/13
நிழல் இல் நீள் இடை தனி மரம் போல – புறம் 119/5
மரம் பிறங்கிய நளி சிலம்பின் – புறம் 136/12
கடி_மரம் வருந்த தந்து யாம் பிணித்த – புறம் 162/5
யாணர் பழு மரம் புள் இமிழ்ந்து அன்ன – புறம் 173/3
மரம் கொல் தச்சன் கைவல் சிறாஅர் – புறம் 206/11
பழன் உடை பெரு மரம் தீர்ந்து என கையற்று – புறம் 209/9
மாரி இரவின் மரம் கவிழ் பொழுதின் – புறம் 238/14
காதல் நன் மரம் நீ நிழற்றிசினே – புறம் 272/3
விலங்கு இடு பெரு மரம் போல – புறம் 273/6
களிறும் கடி_மரம் சேரா சேர்ந்த – புறம் 336/4
மரம் படு சிறு தீ போல – புறம் 349/6
பழு மரம் உள்ளிய பறவை போல – புறம் 370/11
மரம் தலை சேர்ந்து பட்டினி வைகி – புறம் 371/2
வில்லிடை குயிற்றி வாள் விரிக்கும் வெள்ளி மா மரம்
புல்லிட கிடத்தி வச்சிரத்த கால் பொருத்தியே – கம்.பால:3 23/3,4
மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒரு வாளி – கம்.பால:12 28/4
மரா மரம் இவை என வளர்ந்த தோளினான் – கம்.பால:13 59/1
மாறு என தடங்களை பொருது மா மரம்
ஊறு பட்டு இடைஇடை ஒடித்து சாய்த்து உராய் – கம்.பால:14 22/1,2
இரண்டு மா மரம் இடை இற நடந்தது ஓர் யானை – கம்.பால:15 3/4
மரம் பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும்-மாதோ – கம்.பால:16 13/4
ஆளி பொங்கும் மரம் பையர் ஓதி ஏய் – கம்.பால:16 32/3
திணி ஆர் சினை மா மரம் யாவையும் செக்கர் பாய – கம்.பால:16 37/1
உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என ஓர் ஆயிரம் உயர் தோள் – கம்.பால:24 12/3
பார் கெழு பயன் மரம் பழுத்து அற்று ஆகவும் – கம்.அயோ:1 81/2
திணி மரம் நிறை கானில் சேணுறு நெறி சென்றார் – கம்.அயோ:8 44/4
பயில் மரம் நிழல் ஈன பனி புரை துளி வான – கம்.அயோ:9 2/2
இடை இடை மலர் சிந்தும் இன மரம் இவை காணாய் – கம்.அயோ:9 16/2
படியொடு திரு நகர் துறந்து பல் மரம்
செடியொடு தொடர் வனம் நோக்கி சீதை ஆம் – கம்.அயோ:12 28/1,2
மரம் படர் கானம் எங்கும் அதர்பட வந்த சேனை – கம்.ஆரண்:7 61/1
மரா மரம் கையில் வாங்கி வந்து எய்தினான் – கம்.ஆரண்:9 23/3
மரம் குடைந்த தும்பி போல் அனங்கன் வாளி வந்துவந்து – கம்.ஆரண்:10 93/3
வான் உற நிவந்த செம் கேழ் மணி மரம் துவன்றி வான – கம்.ஆரண்:10 97/1
பண் தரு சுரும்பு சேரும் பசு மரம் உயிர்த்த பைம்பொன் – கம்.ஆரண்:10 162/3
நீண்டேன் மரம் போல நின்று ஒழிந்த புன் தொழிலேன் – கம்.ஆரண்:13 97/3
நின்றேனும் நின்றேன் நெடு மரம் போல் நின்றேனே – கம்.ஆரண்:13 98/4
நெடு வரை பொடிபட நிவந்த மா மரம்
ஒடிவுற நில_மகள் உலைய ஊங்கு எலாம் – கம்.ஆரண்:14 80/1,2
மால் வரை உருண்டன வருவ மா மரம்
கால் பறிந்திடுவன கான யாறுகள் – கம்.ஆரண்:15 4/1,2
ஆய மா மரம் அனைத்தையும் நோக்கி நின்று அமலன் – கம்.கிட்:4 12/1
ஏழு மா மரம் உருவி கீழ் உலகம் என்று இசைக்கும் – கம்.கிட்:4 16/1
மரம் கிளர் அருவி குன்றம் வள்ளல் நீ மனத்தின் எம்மை – கம்.கிட்:9 18/3
தே மரம் அடுக்கு இதனிடை செறி குரம்பை – கம்.கிட்:10 80/3
மரம் அடங்கலும் கற்பகம் மனை எலாம் கனகம் – கம்.சுந்:2 9/1
திவளும் பொன் பணை மா மரம் சேர்ந்தன – கம்.சுந்:6 29/3
பறவை ஆர்த்து எழும் ஓசையும் பல் மரம்
இற எடுத்த இடி குரல் ஓசையும் – கம்.சுந்:6 30/1,2
விண்தலம் புக நீள் மரம் வீழ்ந்தவே – கம்.சுந்:6 32/4
புல்லும் பொன் பணை பல் மணி பொன் மரம்
கொல்லும் இப்பொழுதே எனும் கொள்கையால் – கம்.சுந்:6 36/1,2
இறவினின் உதவு நெடும் தார் உயர் மரம் ஒரு கை இயைந்தான் – கம்.சுந்:7 24/2
மா மரம் வலயம் வெம் கோல் முதலிய வயங்க மாதோ – கம்.சுந்:8 6/4
போதி என்றான் பூத்த மரம் போல் புண்ணால் பொலிகின்றான் – கம்.சுந்:8 43/4
குன்று உள மரம் உள குலம் கொள் பேர் எழு – கம்.சுந்:9 44/1
மா மரம் வீசு பாசம் எழு முளை வயிர தண்டு – கம்.சுந்:10 11/3
பார மா மரம் முடி உடை தலையிடை படலும் – கம்.சுந்:11 48/1
மரம் ஒருங்கிய கராதியர் விராதனது மால் வரைகள் மானும் – கம்.யுத்1:2 90/2
வம்போ மரம் ஒன்று எனும் வாசகமே – கம்.யுத்1:3 111/4
செய் தவம் பயந்த வீரர் திரள் மரம் ஏழும் தீய – கம்.யுத்1:4 128/3
மண்ணில் வேர் உற பற்றிய நெடு மரம் மற்றும் – கம்.யுத்1:6 28/3
பழு_மரம் பறிக்க பறவை_குலம் – கம்.யுத்1:8 55/1
மரம் எலாம் கடல் வீழ்தலும் வண்டு எலாம் – கம்.யுத்1:8 56/2
கல் உண்டு மரம் உண்டு ஏழை கடல் ஒன்றும் கடந்தேம் என்னும் – கம்.யுத்1:14 16/1
இடு-மின் பல் மரம் எங்கும் இயக்கு அற – கம்.யுத்2:15 3/1
வம்பு உடை தட மா மரம் மாண்டன – கம்.யுத்2:15 20/3
மண்_மகள் வயிறு கீற மரம் ஒன்று வாங்கி கொண்டான் – கம்.யுத்2:15 129/4
கூம்பல் மா மரம் எரிந்து உக குறும் துகள் நுறுங்க – கம்.யுத்2:15 193/3
மகவு கொண்டு போய் மரம் புகும் மந்தியை நிகர்த்தான் – கம்.யுத்2:15 213/4
மரம் கிடந்தன மலை குவை கிடந்தன வாம் என மாறாடி – கம்.யுத்2:16 312/2
இலை துறு மரம் என கொடிகள் இற்று உக – கம்.யுத்2:18 89/2
அப்போதினின் அனுமானும் ஓர் மரம் ஓச்சி நின்று ஆர்த்தான் – கம்.யுத்2:18 165/1
மரம் ஒன்று விரைவின் வாங்கி வாய் மடித்து உருத்து வள்ளல் – கம்.யுத்2:18 210/1
ஆறு இரண்டு அம்பினால் அ நெடு மரம் அறுத்து வீழ்த்தான் – கம்.யுத்2:18 218/2
மரம் கொடும் தண்டு கொண்டும் மலை என மலையாநின்றார் – கம்.யுத்2:18 235/3
வன் தாள் மரம் வீசிய வானர வீரர் – கம்.யுத்2:18 250/3
கல் பட மரம் பட கால வேல் பட – கம்.யுத்2:19 40/1
அடர்த்து அலை நெடு மரம் அற்ற கையன – கம்.யுத்2:19 46/2
அங்கதன் மரம் கொண்டு எற்ற அளறுபட்டு அழிந்த தானை – கம்.யுத்2:19 51/4
சுற்றும் வந்து கவி வீரர் வீசிய சுடர் தடம் கல் வரை தொல் மரம்
இற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன எழுந்து சேணிடை இழிந்த-போல் – கம்.யுத்2:19 63/1,2
சுற்றும் நின்ற படை சிந்தி ஓட ஒரு மரா மரம் கொடு துகைத்துளான் – கம்.யுத்2:19 71/1
பற்றி வந்த மரம் வேறுவேறு உற நொறுக்கி நுண் பொடி பரப்பினான் – கம்.யுத்2:19 71/4
வல்லி சுற்றிய மா மரம் நிகர்த்தனர் வயவர் – கம்.யுத்3:20 60/4
தாள் ஆர் மரம் நீலன் எறிந்ததனை – கம்.யுத்3:20 82/1
காத்து ஓர் மரம் வீசுறு கை கதழ்வன் – கம்.யுத்3:20 93/1
கான மா மரம் கல்லொடும் ஈர்த்தன கடுகி – கம்.யுத்3:22 99/3
ஆல மா மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான் – கம்.யுத்3:22 159/2
உடல் பற்றின மரம் உற்றன கனல் பட்டன உதிரம் – கம்.யுத்3:27 111/2
திணி நெடு மரம் ஒன்று ஆழி வாள் மழு தாக்க சிந்தி – கம்.யுத்3:28 38/3
கல் அறுக்கும் மரம் அறுக்கும் கை அறுக்கும் செய்யில் மள்ளர் கமலத்தோடு – கம்.யுத்3:31 100/3
கண்ட படு மலை போல் நெடு மரம் போல் கடும் தொழிலோர் – கம்.யுத்3:31 117/2
திரை பொருது புறம் குவிப்ப திறம் கொள் பணை மரம் உருட்டி சிறை புள் ஆர்ப்ப – கம்.யுத்4:33 21/2
மரம் துளைத்தது வாலியை மாய்த்துளது – கம்.யுத்4:37 193/2

மேல்


மரம்-கொல் (1)

என்ன மரம்-கொல் அவர் சாரல் அவ்வே – ஐங் 201/4

மேல்


மரம்-தொறும் (6)

கடி உடை மரம்-தொறும் படு வலை மாட்டும் – குறு 342/3
கொழு மீன் ஆர்கைய மரம்-தொறும் குழாஅலின் – பதி 29/5
மரம்-தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் – புறம் 109/11
பயில் மரம்-தொறும் பரிந்தன பேடையை பயிலும் – கம்.அயோ:9 45/3
மெய் துறு மரம்-தொறும் மின்மினி குலம் – கம்.சுந்:4 101/2
தோட்டொடும் துதைந்த தெய்வ மரம்-தொறும் தொடுத்த புள் தம் – கம்.சுந்:6 43/1

மேல்


மரம்-தோறு (1)

வள்ளி புடை சுற்றி உயர் சிற்றலை மரம்-தோறு
எள்ள_அரு மறி குருளொடு அண்டர்கள் இருந்தார் – கம்.கிட்:10 81/1,2

மேல்


மரம்-தோறும் (1)

மரம்-தோறும் மை வீழ்ப்ப – மது 754

மேல்


மரம்தான் (1)

மரம்தான் என்னும் நெஞ்சினள் நாணாள் வகை பாராள் – கம்.அயோ:3 38/2

மேல்


மரமும் (15)

தூளியின் படலை வந்து தொடர்வு உற மரமும் தூறும் – கம்.ஆரண்:7 58/1
வன் பணை மரமும் தீயும் மலைகளும் குளிர வாழும் – கம்.ஆரண்:10 100/1
சாகை வன் தலையொடு மரமும் தாழ மேல் – கம்.ஆரண்:13 3/1
காடு அமர் மரமும் மாவும் கற்களும் கரைந்து காய்ந்த – கம்.ஆரண்:13 129/3
பெரிய மா மரமும் பெரும் குன்றமும் – கம்.சுந்:6 39/1
தூறு மா மரமும் மலையும் தொடர் – கம்.யுத்2:15 10/1
குன்றும் மா மரமும் கொடும் காலனின் – கம்.யுத்2:15 58/2
வீசின மரமும் கல்லும் விலங்கலும் வீற்று வீற்றா – கம்.யுத்2:18 209/1
மரமும் குன்றும் மடிந்த அரக்கர்-தம் – கம்.யுத்2:19 152/1
கல்லும் மரமும் கரமும் கதுவ – கம்.யுத்3:27 25/4
குன்றமும் மரமும் வீசி குறுகினார் குழாங்கள்-தோறும் – கம்.யுத்3:27 99/2
கல்லும் நெடு மலையும் பல மரமும் கடை காணும் – கம்.யுத்3:27 106/1
துடித்தது மரமும் கல்லும் துகள் பட குரங்கும் துஞ்ச – கம்.யுத்3:28 45/4
மரமும் கல்லுமே வில்லொடு வாள் மழு சூலம் – கம்.யுத்4:32 12/1
திரிந்தனர் மரமும் கல்லும் சிந்தினர் திசையோடு அண்டம் – கம்.யுத்4:37 4/3

மேல்


மரமே (3)

வெளிறு இலா மரமே கொண்டு வீசினான் – கம்.யுத்2:15 45/4
கண்டு அங்கு அது மா மரமே கொடு காத்தான் – கம்.யுத்2:18 237/3
செறி பணை மரமே நின்ற மரங்களில் தெரிய செப்பும் – கம்.யுத்2:19 56/2

மேல்


மரல் (20)

மரல் பழுத்து அன்ன மறுகு நீர் மொக்குள் – பொரு 45
புழல் கோட்டு தொடுத்த மரல் புரி நரம்பின் – பெரும் 181
திரங்கு மரல் நாரில் பொலிய சூடி – மலை 431
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் – நற் 64/4
வரி மரல் நுகும்பின் வாடி அவண – நற் 92/3
மரல் மேற்கொண்டு மான் கணம் தகை-மார் – நற் 111/4
அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ – நற் 278/2
பரு இலை குளவியொடு பசு மரல் கட்கும் – குறு 100/2
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை – குறு 232/3
மரையா மரல் கவர மாரி வறப்ப – கலி 6/1
மரல் சாய மலை வெம்ப மந்தி உயங்க – கலி 13/5
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் – அகம் 49/12
வரி மரல் கறிக்கும் மட பிணை – அகம் 133/17
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே – அகம் 155/16
திரங்கு மரல் கவ்விய கையறு தொகுநிலை – அகம் 199/7
வரி மரல் வாடிய வான் நீங்கு நனம் தலை – அகம் 271/4
மா தவ பரிக்கும் மரல் திரங்கு நனம் தலை – அகம் 327/10
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை – அகம் 337/15
மரல் வகுந்து தொடுத்த செம் பூ கண்ணியொடு – புறம் 264/2
வரி மரல் திரங்கிய கானம் பிற்பட – புறம் 370/10

மேல்


மரவம் (3)

குரவம் மலர மரவம் பூப்ப – ஐங் 357/1
மள்ளர் அன்ன மரவம் தழீஇ – ஐங் 400/1
மரவம் கிளர் கோங்கு ஒளிர் வாச வனம் – கம்.ஆரண்:2 1/4

மேல்


மரவமும் (1)

மரவமும் சிலையொடு மலையும் வாள் எயிற்று – கம்.யுத்2:18 94/1

மேல்


மரன் (25)

மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து – திரு 42
மரன் இல் நீள் இடை மான் நசை-உறூஉம் – நற் 84/5
விரி மலர் மதுவின் மரன் நனை குன்றத்து – பரி 17/5
வம்பு அணி பூ கயிறு வாங்கி மரன் அசைப்பார் – பரி 19/31
வான் ஆற்றும் மழை தலைஇ மரன் ஆற்றும் மலர் நாற்றம் – பரி 20/8
மடி இலான் செல்வம் போல் மரன் நந்த அ செல்வம் – கலி 35/1
மலர் ஆய்ந்து வயின்_வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப – கலி 36/7
மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால் மரன் நோக்கி – கலி 134/21
வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல் – அகம் 52/1
மனை நகு வயலை மரன் இவர் கொழும் கொடி – அகம் 176/13
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி – அகம் 200/9
சுரன் இடை விலங்கிய மரன் ஓங்கு இயவின் – அகம் 289/4
மரன் ஏமுற்ற காமர் வேனில் – அகம் 317/14
மரன் அணி பெரும் குரல் அனையன் ஆதலின் – புறம் 138/10
நன் மரன் நளிய நறும் தண் சாரல் – புறம் 150/15
ஓங்கும் மரன் ஓங்கி மலை ஓங்கி மணல் ஓங்கி – கம்.ஆரண்:3 57/1
மரன் ஏயும் நெடும் கானில் மறைந்து உறையும் தாபதர்கள் – கம்.ஆரண்:6 99/1
வாம மால் வரை மரன் இவை மடிதர வயவர் – கம்.ஆரண்:13 77/3
மத்து ஈர்த்து மரன் ஈர்த்து மலை ஈர்த்து மான் ஈர்த்து வருவது யார்க்கும் – கம்.கிட்:13 21/2
கள் அடை மரன் இல கல்லும் தீந்து உகும் – கம்.கிட்:14 20/2
பொன் திணி மணி பரு மரன் திசைகள் போவ – கம்.சுந்:6 15/1
துள்ளின மரன் பட நெரிந்தன துடித்த – கம்.சுந்:6 16/4
மரன் படர் வனத்து ஒருவனே சிலை வலத்தால் – கம்.யுத்1:2 54/1
பூ மரன் இறுத்து அவை பொருத்துவ பொருத்தி – கம்.யுத்1:9 11/3
வார் தங்கிய கழலான் ஒரு மரன் நின்றது நமனார் – கம்.யுத்2:18 155/3

மேல்


மரன்கள்-தோறும் (1)

ஓவிய மரன்கள்-தோறும் உரைத்து அற உரிஞ்சி ஒண் கேழ் – கம்.கிட்:10 34/3

மேல்


மரனின் (1)

உண்ட மா மரனின் அம் மலையின்-வாய் உறையும் நீர் – கம்.கிட்:14 6/2

மேல்


மரனும் (17)

நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த – மது 12
கல்லும் மரனும் துணிக்கும் கூர்மை – மது 635
பொறி வரி சாபமும் மரனும் வாளும் – பரி 5/65
மன்றும் தோன்றாது மரனும் மாயும் – அகம் 239/2
நடுங்கின மலைகளும் மரனும் நா அவிந்து – கம்.ஆரண்:12 35/1
மா ஒடுங்கின மரனும் இலை ஒடுங்கின கிளிகள் – கம்.கிட்:1 39/2
மாறு நின்ற மரனும் மலைகளும் – கம்.கிட்:11 10/1
மாடு உறு கிரிகளும் மரனும் மற்றவும் – கம்.கிட்:14 12/1
பசை உடை மரனும் மாவும் பல் உயிர் குலமும் வல்லே – கம்.சுந்:1 18/2
மாவொடு மரனும் மண்ணும் வல்லியும் மற்றும் எல்லாம் – கம்.சுந்:1 19/1
தோளொடு மரனும் கல்லும் சூலமும் வேலும் தாக்க – கம்.யுத்2:16 169/4
கல்லொடு மரனும் வேரும் கட்டையும் காலில் தீண்டும் – கம்.யுத்2:16 177/1
கை நிறைத்து எடுத்த கல்லும் மரனும் தம் கரத்தின் வாங்கி – கம்.யுத்3:21 14/3
மீண்டன கால்கள் கையின் விழுந்தன மரனும் வெற்பும் – கம்.யுத்3:22 14/2
போர்த்தன மலையொடு மரனும் முன்பு போல் – கம்.யுத்3:24 95/2
ஆண்_தொழில் மறந்து கையின் அடுக்கிய மரனும் கல்லும் – கம்.யுத்3:27 88/2
குன்றொடு மரனும் புல்லும் பல் உயிர் குழுவும் கொல்லும் – கம்.யுத்4:34 15/3

மேல்


மரனுள்ளும் (1)

போது விரி பன் மரனுள்ளும் சிறந்த – புறம் 272/2

மேல்


மரனே (4)

குறு முறி ஈன்றன மரனே நறு மலர் – அகம் 259/5
வேர் துளங்கின நம் ஊருள் மரனே – புறம் 347/11
வருந்தல-மன் எம் பெரும் துறை மரனே – புறம் 348/10
மலையே மரனே மயிலே குயிலே – கம்.ஆரண்:12 75/1

மேல்


மரனொடு (2)

போயின திசைகள்-தோறும் மரனொடு புல்லும் எல்லாம் – கம்.கிட்:2 12/3
விகடம் உற்ற மரனொடு வெற்பு இனம் – கம்.யுத்2:19 146/1

மேல்


மரனொடும் (1)

மற்று இனி ஒருவர்-மேல் ஓர் மரனொடும் கற்கள் வீச – கம்.யுத்2:16 176/1

மேல்


மரா (6)

மரா மலர் தாரின் மாண் வர தோன்றி – பரி 15/20
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து – அகம் 121/8
மரா அம் சீறூர் மருங்கில் தூங்கும் – அகம் 265/20
மரா மரம் இவை என வளர்ந்த தோளினான் – கம்.பால:13 59/1
மரா மரம் கையில் வாங்கி வந்து எய்தினான் – கம்.ஆரண்:9 23/3
சுற்றும் நின்ற படை சிந்தி ஓட ஒரு மரா மரம் கொடு துகைத்துளான் – கம்.யுத்2:19 71/1

மேல்


மராடரே (1)

வங்கர் மாளவர் சோளர் மராடரே – கம்.பால:21 46/4

மேல்


மராத்த (1)

இலை இல் மராத்த எவ்வம் தாங்கி – பொரு 50

மேல்


மராத்து (2)

கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல் மராத்து
நெடு மிசை சூழும் மயில் ஆலும் சீர – கலி 36/1,2
கரும் கால் மராத்து வாஅல் மெல் இணர் – அகம் 127/13

மேல்


மராமர (1)

காரொடும் தொடர் கவட்டு எழில் மராமர குவட்டை – கம்.பால:15 2/3

மேல்


மராமரத்து (1)

உம்பர் தோயும் மராமரத்து ஊடு செல் – கம்.கிட்:11 12/2

மேல்


மராமரம் (16)

வைத வைவின் மராமரம் ஏழ் துளை – கம்.பால:0 8/2
மறிந்து உயர் மராமரம் மண் உற்று என்னவே – கம்.அயோ:11 44/4
மா மராமரம் இறுத்து அது-கொடு எற்ற வரலும் – கம்.ஆரண்:1 30/4
வேங்கை செற்று மராமரம் வேர் பறித்து – கம்.சுந்:6 25/1
வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம்
வண்டல் அம் புனல் ஆற்றின் மடிந்தன – கம்.சுந்:6 32/1,2
மிக்கானும் வெகுண்டு ஓர் மராமரம் கொண்டு மிக்கான் – கம்.சுந்:11 27/4
ஏய்ந்தது அங்கு ஒர் மராமரம் ஏந்தினான் – கம்.யுத்2:15 43/4
விரிய நின்ற மராமரம் வேரொடும் – கம்.யுத்2:15 60/2
மீட்டும் அங்கு ஓர் மராமரம் வேரொடும் – கம்.யுத்2:15 72/1
மாருதி பின்னும் அங்கு ஓர் மராமரம் கையின் வாங்கி – கம்.யுத்2:15 137/2
பாரொடும் பொருந்தி நின்ற மராமரம் பணைகளோடும் – கம்.யுத்2:17 76/3
வன் படை அனையது ஆங்கு ஓர் மராமரம் சுழற்றி வந்தான் – கம்.யுத்2:18 217/3
கண்ட கார் சிதைய மீது உயர்ந்து ஒளிர் மராமரம் சுலவு கையினான் – கம்.யுத்2:19 69/4
மராமரம் மலை என்ற இன்ன வழங்கவும் வளைந்த தானை – கம்.யுத்3:21 39/2
உருமினால் இடியுண்டது ஓர் மராமரம் ஒத்தான் – கம்.யுத்3:22 195/4
மராமரம் ஏழும் வாலி மார்பமும் மகர நீரும் – கம்.யுத்4:41 42/2

மேல்


மராமரமே (1)

மா வாதம் சாய்த்த மராமரமே போல்கின்றார் – கம்.அயோ:4 95/4

மேல்


மராஅ (5)

தேம் பட மலர்ந்த மராஅ மெல் இணரும் – மலை 428
ஒருசார் அணி மலர் வேங்கை மராஅ மகிழம் – பரி 23/7
குழியில் கொண்ட மராஅ யானை – அகம் 13/7
மராஅ யானை மதம் தப ஒற்றி – அகம் 18/4
மராஅ மலரொடு விராஅய் பராஅம் – அகம் 99/8

மேல்


மராஅத்த (9)

செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு – திரு 202
சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ – சிறு 12
கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை – மலை 395,396
மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள் – குறு 87/1
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த
பிள்ளை உள்வாய் செரீஇய – குறு 92/3,4
நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை – குறு 99/4
செம் கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர் – ஐங் 381/2
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம் – அகம் 3/11
மன்ற மராஅத்த கூகை குழறினும் – அகம் 158/13

மேல்


மராஅத்து (15)

இருள் பட பொதுளிய பராரை மராஅத்து
உருள் பூ தண் தார் புரளும் மார்பினன் – திரு 10,11
எரி கான்று அன்ன பூ சினை மராஅத்து
தொழுதி போக வலிந்து அகப்பட்ட – மலை 498,499
செம் கால் மராஅத்து அம் புடை பொருந்தி – நற் 148/5
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல – நற் 381/4
சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து
வேனில் அம் சினை கமழும் – குறு 22/3,4
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெம் சினை – குறு 211/4
கரும் கால் மராஅத்து வைகு சினை வான் பூ – ஐங் 331/2
நெடும் கால் மராஅத்து குறும் சினை பற்றி – ஐங் 383/2
வலம் சுரி மராஅத்து சுரம் கமழ் புது வீ – அகம் 83/1
கரும் கால் மராஅத்து கொழும் கொம்பு பிளந்து – அகம் 83/5
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து – அகம் 199/3
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து
தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு நின் – அகம் 221/7,8
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்து
சுரும்பு சூழ் அலரி தைஇ வேய்ந்த நின் – அகம் 257/6,7
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்து
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப – அகம் 317/15,16
முளி சினை மராஅத்து பொளி பிளந்து ஊட்ட – அகம் 335/7

மேல்


மராஅம் (8)

பாங்கர் மராஅம் பல் பூ தணக்கம் – குறி 85
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் – நற் 20/3
வலம் சுரி மராஅம் வேய்ந்து நம் – ஐங் 348/2
மராஅம் அலைத்த மண வாய் தென்றல் – அகம் 21/12
நெறி அயல் மராஅம் ஏறி புலம்பு கொள – அகம் 81/8
விரி மலர் மராஅம் பொருந்தி கோல் தெரிந்து – அகம் 172/7
சுதை விரிந்து அன்ன பல் பூ மராஅம்
பறை கண்டு அன்ன பா அடி நோன் தாள் – அகம் 211/2,3
தேம் பாய் மராஅம் அடைச்சி வான் கோல் – அகம் 261/4

மேல்


மராஅமும் (2)

ஒரு_குழை_ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅமும்
பருதி_அம்_செல்வன் போல் நனை ஊழ்த்த செருந்தியும் – கலி 26/1,2
துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும்
முறையுளி பராஅய் பாய்ந்தனர் தொழூஉ – கலி 101/13,14

மேல்


மரியுண்ட (1)

மரியுண்ட உடல் பொறை மானினவால் – கம்.யுத்3:27 38/4

மேல்


மரீஇ (12)

பெரு மகிழ் இருக்கை மரீஇ சிறு கோட்டு – பெரும் 383
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள் – நற் 52/3
கானல் வார் மணல் மரீஇ
கல் உற சிவந்த நின் மெல் அடி உயற்கே – நற் 76/8,9
பல் பூ கானல் பகற்குறி மரீஇ
செல்வல் கொண்க செறித்தனள் யாயே – நற் 258/1,2
மலர் என மரீஇ வரூஉம் இவள் கண்ணே – நற் 326/10
முன்றில் பலவின் படு சுளை மரீஇ
புன் தலை மந்தி தூர்ப்ப தந்தை – நற் 373/1,2
அணிந்திடு பல் பூ மரீஇ ஆர்ந்த – நற் 395/7
மறப்பு அரும் பணை தோள் மரீஇ
துறத்தல் வல்லியோர் புள்_வாய் தூதே – குறு 266/4,5
இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து – குறு 322/4
கழனி ஊரன் மார்பு உற மரீஇ
திதலை அல்குல் நின் மகள் – ஐங் 29/3,4
பகை வெம்மையின் பாசறை மரீஇ
பாடு அரிது இயைந்த சிறு துயில் இயலாது – பதி 50/23,24
மரீஇ தாம் கொண்டாரை கொண்ட-கால் போலாது – கலி 8/12

மேல்


மரீஇய (15)

தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி – பெரும் 169
மேம்பட மரீஇய வெல் போர் குருசில் – மது 151
பூ துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல் – நெடு 145
மார்பு உற படுத்தல் மரீஇய கண்ணே – நற் 171/11
பொய் வலாளன் மெய் உற மரீஇய
வாய் தகை பொய் கனா மருட்ட ஏற்று எழுந்து – குறு 30/2,3
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர் – குறு 320/6
பூ போல் உண்கண் மரீஇய
நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே – ஐங் 101/4,5
அழல் விடுபு மரீஇய மைந்தின் – பதி 40/30
பீடு கெழு செல்வம் மரீஇய கண்ணே – பதி 50/26
புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே – கலி 7/10
பாய்ந்து ஊதி படர் தீர்ந்து பண்டு தாம் மரீஇய
பூ பொய்கை மறந்து உள்ளா புனல் அணி நல் ஊர – கலி 66/7,8
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே – அகம் 223/16
பகை புலம் மரீஇய தகை பெரும் சிறப்பின் – புறம் 64/5
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர் – புறம் 93/4
கிளி மரீஇய வியன் புனத்து – புறம் 138/9

மேல்


மரீஇயோர் (1)

மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்றே – புறம் 13/8

மேல்


மரீஇயோரே (2)

சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே – குறு 102/4
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே – அகம் 231/15

மேல்


மரீஇயோனே (1)

பலரோடு உண்டல் மரீஇயோனே – புறம் 234/6

மேல்


மரு (14)

மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள – கலி 27/17
மயில் இயலார் மரு உண்டு மறந்து அமைகுவான்-மன்னோ – கலி 30/6
தே மரு நறும் குழல் திருவின் நீங்கிய – கம்.அயோ:4 196/3
மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள் – கம்.ஆரண்:1 57/4
மரு கொள் சோலையில் மைந்தரும் வைகினார் – கம்.ஆரண்:3 28/4
பூ மரு பொலம் கழல் பொடியினோடும் ஒப்பு – கம்.ஆரண்:4 13/3
மரு ஒன்று கூந்தலாளை வனத்து இவன் கொண்டு வாரான் – கம்.ஆரண்:6 52/1
செம் கயல் போல் கரு நெடும் கண் தே மரு தாமரை உறையும் – கம்.ஆரண்:6 111/1
தே மரு தெரியல் வீரன் கண் என தெரிந்த செய்ய – கம்.ஆரண்:14 4/3
ஏ மரு வரி வில் வேல் கோல் ஈட்டி வாள் எழு விட்டேறு – கம்.சுந்:10 11/2
மரு கொள் தாமரை நான்முகன் ஐ_முகன் முதலோர் – கம்.யுத்1:3 10/1
மரு விரி துளப மௌலி மா நில கிழத்தியோடும் – கம்.யுத்3:24 50/3
மலையும் மறி கடலும் வனமும் மரு நிலனும் – கம்.யுத்3:31 156/1
மரு விளை கலவை ஊட்டி குங்குமம் முலையின் ஆட்டி – கம்.யுத்4:40 32/2

மேல்


மருக (13)

கொண்டி உண்டி தொண்டையோர் மருக
மள்ளர் மள்ள மறவர் மறவ – பெரும் 454,455
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக
பிண கோட்ட களிற்று குழும்பின் – மது 23,24
செல்வக்கோவே சேரலர் மருக
கால் திரை எடுத்த முழங்கு குரல் வேலி – பதி 63/16,17
கொற்றம் எய்திய பெரியோர் மருக
வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில் – பதி 88/14,15
விறல் மாந்தரன் விறல் மருக
ஈரம் உடைமையின் நீர் ஓர் அனையை – பதி 90/13,14
தவிரா ஈகை கவுரியர் மருக
செயிர் தீர் கற்பின் சே_இழை கணவ – புறம் 3/5,6
சினம் கெழு தானை செம்பியன் மருக
கராஅம் கலித்த குண்டு கண் அகழி – புறம் 37/6,7
கோல் நிறை துலாஅம்_புக்கோன் மருக
ஈதல் நின் புகழும் அன்றே சார்தல் – புறம் 39/3,4
வரையா ஈகை உரவோன் மருக
நேரார் கடந்த முரண் மிகு திருவின் – புறம் 43/8,9
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக
களி இயல் யானை கரிகால்வளவ – புறம் 66/2,3
ஓடா பூட்கை உரவோன் மருக
வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே – புறம் 126/4,5
ஓடா பூட்கை உரவோர் மருக
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந – புறம் 139/7,8
உரை சால் சிறப்பின் உரவோர் மருக
வினைக்கு வேண்டி நீ பூண்ட – புறம் 166/9,10

மேல்


மருகர் (1)

மருகர் உலந்தார் ஒருவன் மலைந்தான் வரி வில்லால் – கம்.ஆரண்:11 5/4

மேல்


மருகன் (5)

கடும் பகட்டு யானை சோழர் மருகன்
நெடும் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் – அகம் 356/12,13
நன்னன் மருகன் அன்றியும் நீயும் – புறம் 151/8
சேண் விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன்
கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் – புறம் 228/9,10
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன்
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை – புறம் 388/13,14
மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன்
இசையின் கொண்டான் நசை அமுது உண்க என – புறம் 399/20,21

மேல்


மருகனை (2)

இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே புலன் உழுது உண்-மார் புன்கண் அஞ்சி – புறம் 46/2,3
காதலை பேரனை மருகனை களத்து – கம்.யுத்2:18 115/2

மேல்


மருகாந்தாரம் (1)

மன்னவ மருகாந்தாரம் என்பது ஓர் தீவின் வாழ்வார் – கம்.யுத்1:7 15/1

மேல்


மருகாவோ (3)

வானவரை பணி கொண்ட மருகாவோ மருகாவோ – கம்.ஆரண்:6 103/4
வானவரை பணி கொண்ட மருகாவோ மருகாவோ – கம்.ஆரண்:6 103/4
மருகாவோ மானிடவர் வலி காண வாராயோ – கம்.ஆரண்:6 104/4

மேல்


மருகி (1)

மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன் – கம்.சுந்:14 26/2

மேல்


மருகிக்கு (1)

வந்திலர் மைந்தர் நன் மருகிக்கு எய்திய – கம்.ஆரண்:13 53/1

மேல்


மருகிக்கும் (1)

நின் மருகிக்கும் நாசி இழக்கும் நிலை நேர்ந்தார் – கம்.ஆரண்:11 4/2

மேல்


மருகியை (2)

வாழ்த்தினார் தம் மகனை மருகியை
ஏத்தினார் இளையோனை வழுத்தினார் – கம்.அயோ:4 231/1,2
வார் பொன் கொங்கை மருகியை மக்களை – கம்.ஆரண்:4 42/1

மேல்


மருங்கில் (59)

உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொள்-மார் – திரு 173
நா இயல் மருங்கில் நவில பாடி – திரு 187
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் – திரு 214
வலை வலந்து அன்ன மென் நிழல் மருங்கில்
காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை – பொரு 51,52
ஓவத்து அன்ன உண்துறை மருங்கில்
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின் – சிறு 70,71
பெரும் கயிற்று ஒழுகை மருங்கில் காப்ப – பெரும் 63
அரும் கடி மூதூர் மருங்கில் போகி – முல் 7
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப – நெடு 52
நீலத்து அன்ன விதை புன மருங்கில்
மகுளி பாயாது மலி துளி தழாலின் – மலை 102,103
படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல் – நற் 61/7,8
வெம் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்
கடு நடை யானை கன்றொடு வருந்த – நற் 105/3,4
தென் புல மருங்கில் சென்று அற்று ஆங்கு – நற் 153/5
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது – நற் 178/4
இடு முடை மருங்கில் தொடும் இடம் பெறாஅது – நற் 329/3
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கை இல் ஊமன் கண்ணின் காக்கும் – குறு 58/3,4
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி – குறு 182/4
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை – குறு 220/3
ஆள்வினை மருங்கில் பிரியார் நாளும் – குறு 267/6
சுடு புன மருங்கில் கலித்த ஏனல் – குறு 291/1
தினை புன மருங்கில் படு கிளி ஓப்பியும் – குறு 346/5
மருங்கில் கொண்ட பலவின் – குறு 365/5
கல் புடை மருங்கில் கடு முடை பார்க்கும் – ஐங் 335/3
செம் நில மருங்கில் பன் மலர் தாஅய் – ஐங் 495/1
அ வரை உடைத்தோய் நீ இ வரை மருங்கில்
கடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம் – பரி 19/103,104
நீயே செய்_வினை மருங்கில் செலவு அயர்ந்து யாழ நின் – கலி 7/5
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப – அகம் 74/5
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில்
சூர் சுனை துழைஇ நீர் பயம் காணாது – அகம் 91/3,4
நன்று செய் மருங்கில் தீது இல் என்னும் – அகம் 101/2
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட – அகம் 102/6
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்து ஆங்கு – அகம் 113/25
செய்_வினை மருங்கில் செலீஇயர் என் உயிரே – அகம் 113/27
தொடு குழி மருங்கில் துவ்வா கலங்கல் – அகம் 121/4
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்
கரி பரந்து அன்ன காயாம் செம்மலொடு – அகம் 133/7,8
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி – அகம் 144/16
களிற்று செவி அன்ன பாசடை மருங்கில்
கழு நிவந்து அன்ன கொழு முகை இடையிடை – அகம் 176/4,5
வெண் தேர் ஓடும் கடம் காய் மருங்கில்
துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டு – அகம் 179/2,3
அருவி ஆன்ற உயர் சிமை மருங்கில்
பெரு விழா விளக்கம் போல பல உடன் – அகம் 185/10,11
கான் உயர் மருங்கில் கவலை அல்லது – அகம் 193/1
நிரை திமில் மருங்கில் படர்தரும் துறைவன் – அகம் 210/6
மரா அம் சீறூர் மருங்கில் தூங்கும் – அகம் 265/20
பெரு வரை நிவந்த மருங்கில் கொடு வரி – அகம் 291/5
உரவு களிறு ஒதுங்கிய மருங்கில் பரூஉ பரல் – அகம் 291/7
செய்து விட்டு அன்ன செம் நில மருங்கில்
செறித்து நிறுத்து அன்ன தெள் அறல் பருகி – அகம் 304/6,7
தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள் – அகம் 324/12
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில்
பாம்பு என முடுகு நீர் ஓட கூம்பி – அகம் 339/2,3
நீர் இழி மருங்கில் கல் அளை கரந்த அம் – அகம் 342/11
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப – அகம் 363/7
செம் புல மருங்கில் தன் கால் வாங்கி – அகம் 389/21
கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கில்
பெரும் கை யானை இரும் பிடர் தலை இருந்து – புறம் 3/10,11
நிலன் நெளி மருங்கில் நீர்நிலை பெருக – புறம் 18/28
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என – புறம் 34/4
மருங்கில் கொண்ட பல் குறு_மாக்கள் – புறம் 159/7
புல் அணை மருங்கில் தான் பொடியின் வைகினான் – கம்.அயோ:12 57/4
பொன் நிற தூசு கரு வரை மருங்கில் தழுவிய புது வெயில் பொருவ – கம்.சுந்:3 80/2
காற்றினை மருங்கில் கட்டி கால் வகுத்து உயிரும் கூட்டி – கம்.சுந்:8 5/1
தெவ் முறை துறந்து வென்ற செங்கள மருங்கில் சேர்ந்தான் – கம்.யுத்2:19 216/4
பொரு சினம் திருகி வென்றி போர் கள மருங்கில் புக்கார் – கம்.யுத்3:22 119/3
பொன் தடம் தோளான் வீரன் பொன் அடி மருங்கில் போனான் – கம்.யுத்3:26 53/4
முறை விரித்து-என்ன முறுக்கிய கோசிக மருங்கில்
பிறை விரித்து அன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து – கம்.யுத்4:35 6/3,4

மேல்


மருங்கிலன் (1)

முன்னும் வந்தோன் மருங்கிலன் இன்னும் – புறம் 391/11

மேல்


மருங்கின் (114)

படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை – திரு 80
தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகி – பொரு 149
தறுகண் பூட்கை தயங்கு மணி மருங்கின்
சிறு கண் யானையொடு பெரும் தேர் எய்தி – சிறு 141,142
மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின்
வான் மடி பொழுதில் நீர் நசைஇ குழித்த – பெரும் 106,107
சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின்
குழுமு நிலை போரின் முழு_முதல் தொலைச்சி – பெரும் 236,237
பட்டின மருங்கின் அசையின் முட்டு இல் – பெரும் 336
தென் புல மருங்கின் விண்டு நிறைய – மது 202
பெரு வரை மருங்கின் அருவியின் நுடங்க – மது 374
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின்
வேனில் பள்ளி தென்_வளி தரூஉம் – நெடு 60,61
ஓங்கு வரை மருங்கின் நுண் தாது உறைக்கும் – பட் 152
படுத்து வைத்து அன்ன பாறை மருங்கின்
எடுத்து நிறுத்து அன்ன இட்டு அரும் சிறு நெறி – மலை 15,16
அரக்கு விரித்து அன்ன செம் நில மருங்கின்
பரல் தவழ் உடும்பின் கொடும் தாள் ஏற்றை – மலை 507,508
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி – நற் 11/7
கழி சேர் மருங்கின் கணை கால் நீடி – நற் 27/9
நின் கிளை மருங்கின் சேறி ஆயின் – நற் 102/6
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின – நற் 122/4
கன்று உடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும் – நற் 194/3
கொடும் கழி மருங்கின் இரை வேட்டு எழுந்த – நற் 211/3
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட காணாது – நற் 222/8
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற – நற் 241/3
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் – நற் 333/3,4
அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட – நற் 344/1
கொடும் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும் – நற் 349/2
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த – நற் 356/1
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி – நற் 362/8
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன் தலை – குறு 124/1
நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும் – குறு 158/1
குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇ – குறு 215/5
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே – குறு 215/7
மை அணி மருங்கின் மலை_அகம் சேரவும் – குறு 319/4
கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம் – குறு 340/5
அறு சுனை மருங்கின் மறுகுபு வெந்த – குறு 356/3
சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇ – ஐங் 111/2
இரும் கழி மருங்கின் அயிரை ஆரும் – ஐங் 164/2
அரு வரை மருங்கின் ஆய் மணி வரன்றி – ஐங் 233/2
மெல் அவல் மருங்கின் முல்லை பூப்ப – ஐங் 448/3
கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின்
வளை தலை மூதா ஆம்பல் ஆர்நவும் – பதி 13/5,6
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது – பதி 13/25
அழல் கவர் மருங்கின் உரு அற கெடுத்து – பதி 15/7
பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின்
ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி – பதி 25/7,8
ஆள் மலி மருங்கின் நாடு அகப்படுத்து – பதி 50/14
இரு நிலம் மருங்கின் நெடிது மன்னியரோ – பதி 54/11
நாஞ்சில் ஆடிய கொழு வழி மருங்கின்
அலங்கு கதிர் திரு மணி பெறூஉம் – பதி 58/17,18
தீம் சுனை நிலைஇய திரு மா மருங்கின்
கோடு பல விரிந்த நாடு காண் நெடு வரை – பதி 85/6,7
பழ வினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும் – கலி 21/11
நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை – கலி 49/2
மணி வரை மருங்கின் அருவி போல – கலி 103/11
குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர – அகம் 14/8
அரும் சுர கவலைய அதர் படு மருங்கின்
நீள் அரை இலவத்து ஊழ் கழி பன் மலர் – அகம் 17/17,18
மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி – அகம் 34/6
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்து என – அகம் 55/12
கடு நீர் வரித்த செம் நில மருங்கின்
விடு நெறி ஈர் மணல் வாரணம் சிதர – அகம் 64/8,9
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய – அகம் 79/4
ஆடு அமை குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அம் வளி குழல் இசை ஆக – அகம் 82/1,2
களரி பரந்த கல் நெடு மருங்கின்
விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர் – அகம் 89/9,10
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்-மன் என – அகம் 103/11
உண்ணாமையின் உயங்கிய மருங்கின்
ஆடா படிவத்து ஆன்றோர் போல – அகம் 123/1,2
செய்_வினை மருங்கின் சென்றோர் வல் வரின் – அகம் 125/15
நீர் வார் மருங்கின் ஈர் அணி திகழ – அகம் 139/15
செம் நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப – அகம் 154/5
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே – அகம் 155/16
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே – அகம் 173/18
வித்திய மருங்கின் விதை பல நாறி – அகம் 194/5
குட புல மருங்கின் உய்-மார் புள் ஓர்த்து – அகம் 207/3
உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த – அகம் 230/1
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்து என – அகம் 233/4
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்
நிரை பறை அன்னத்து அன்ன விரை பரி – அகம் 234/2,3
நன் மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 241/16
நார் அரை மருங்கின் நீர் வர பொளித்து – அகம் 257/15
பிடி மடிந்து அன்ன குறும் பொறை மருங்கின்
நட்ட போலும் நடாஅ நெடும் கல் – அகம் 269/6,7
குறும் பொறை மருங்கின் கோள் சுரம் நீந்தி – அகம் 271/5
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற – அகம் 272/7
செய்பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்து என – அகம் 299/10
உள்ளிய மருங்கின் உள்ளம் போல – அகம் 317/20
அம் வரி உரிவை அணவரும் மருங்கின்
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த – அகம் 327/13,14
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய – அகம் 332/3
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 347/16
துறையே மருங்கின் போகிய மா கவை மருப்பின் – அகம் 350/3
பாடு இமிழ் அருவி பாறை மருங்கின்
ஆடு மயில் முன்னது ஆக கோடியர் – அகம் 352/3,4
வெம் அறை மருங்கின் வியன் சுரம் – அகம் 361/15
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலை – அகம் 368/8
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 389/24
விழை_தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின்
கான் அமர் நன்னன் போல – அகம் 392/26,27
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த – அகம் 399/6
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே – அகம் 399/18
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே – புறம் 35/26
செய்_வினை மருங்கின் எய்தல் அல்லதை – புறம் 38/13
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்து ஆங்கு – புறம் 52/4
உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்
கடும்பின் கடும் பசி களையுநர் காணாது – புறம் 68/1,2
அறு கய மருங்கின் சிறு கோல் வெண் கிடை – புறம் 75/8
பீரை நாறிய சுரை இவர் மருங்கின்
ஈத்து இலை குப்பை ஏறி உமணர் – புறம் 116/6,7
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும் – புறம் 117/2
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி – புறம் 149/3
ஒளி திகழ் ஓடை பொலிய மருங்கின்
படு மணி இரட்ட ஏறி செம்மாந்து – புறம் 161/18,19
ஆறு கொள் மருங்கின் மாதிரம் துழவும் – புறம் 174/21
ஆள்வினை மருங்கின் கேண்மை-பாலே – புறம் 196/3
உண் நீர் மருங்கின் அதர் பல ஆகும் – புறம் 204/9
செய்_வினை மருங்கின் எய்தல் உண்டு எனின் – புறம் 214/7
பரல் உடை மருங்கின் பதுக்கை சேர்த்தி – புறம் 264/1
முளரி மருங்கின் முதியோள் சிறுவன் – புறம் 278/2
எஃகு உளம் கழிய இரு நில மருங்கின்
அரும் கடன் இறுத்த பெருஞ்செயாளனை – புறம் 282/1,2
வயலை கொடியின் வாடிய மருங்கின்
உயவல் ஊர்தி பயலை பார்ப்பான் – புறம் 305/1,2
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின்
வம்ப பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்து என – புறம் 325/1,2
பாறுபட பறைந்த பன் மாறு மருங்கின்
வேறு படு குரல வெம் வாய் கூகையொடு – புறம் 359/1,2
களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி – புறம் 359/6
கள்ளி போகிய களரி மருங்கின்
வெள்ளில் நிறுத்த பின்றை கள்ளொடு – புறம் 360/16,17
ஒழுக்கு உடை மருங்கின் ஒரு மொழித்து ஆக – புறம் 366/2
வடித்த குனி வரி சிலை கைம் மைந்தனும் தம்பியும் மருங்கின் இருப்ப மாதோ – கம்.பால:12 1/4
வன் துணை வயிர திண் தோள் மாருதி மருங்கின் வந்தான் – கம்.கிட்:11 59/4
குன்றின் எம் மருங்கின் இட்ட அணிகல குறியினாலே – கம்.சுந்:4 34/2
இ புறத்து இரும் கரை மருங்கின் எய்தினான் – கம்.யுத்1:4 24/4
வற்றிய கடலுள் நின்ற மலை என மருங்கின் யாரும் – கம்.யுத்2:19 100/1
பொய்ம் மருங்கின் நில்லாதாய் புரிகின்ற காரியத்தின் பொதுமை நோக்கி – கம்.யுத்3:24 29/3
வந்து உற்று எம் கணவன் தன்னை காட்டு என்று மருங்கின் வீழ்ந்தால் – கம்.யுத்3:29 38/3

மேல்


மருங்கின்-மேல் (1)

மருங்கின்-மேல் ஒரு மகவு கொண்டு ஒரு தனி மகவை – கம்.சுந்:13 28/1

மேல்


மருங்கின்று (1)

நின் மருங்கின்று மூ_ஏழ் உலகமும் – பரி 13/24

மேல்


மருங்கின (1)

படு மணி மருங்கின பணை தாள் யானையும் – புறம் 351/1

மேல்


மருங்கினமே (2)

இருப்பின் இரு மருங்கினமே கிடப்பின் – குறு 370/3
நல் அகம் சேரின் ஒரு மருங்கினமே – குறு 370/5

மேல்


மருங்கினர் (3)

வல்லியின் மருங்கினர் மருங்கு மா பிடி – கம்.பால:14 17/3
தள்ளுறும் மருங்கினர் தழீஇ கொண்டு ஏகினார் – கம்.ஆரண்:10 37/4
பொய்ந்நிலை மருங்கினர் புலம்பினர் புரண்டார் – கம்.ஆரண்:10 41/4

மேல்


மருங்கினான் (2)

மண் மருங்கினான் மறு இன்றி – பொரு 227
வச்சிராயுதம் போலும் மருங்கினான் – கம்.அயோ:8 7/4

மேல்


மருங்கினுக்கு (1)

பூசலின் எழுந்த வண்டு மருங்கினுக்கு இரங்கி பொங்க – கம்.பால:10 9/1

மேல்


மருங்கினும் (11)

எ வழி மருங்கினும் இரவலாளர் தாம் – கம்.அயோ:11 50/2
எண் திசை மருங்கினும் இருள் இன்று என்னவே – கம்.ஆரண்:10 20/4
இரு மருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள் – கம்.கிட்:2 7/4
எ வழி மருங்கினும் அரக்கர் எய்தினார் – கம்.சுந்:2 45/2
எ-வயின் மருங்கினும் எழுந்து வீங்கினார் – கம்.சுந்:3 55/3
எண் திசை மருங்கினும் உலகம் யாவினும் – கம்.சுந்:4 104/1
மண்ணினும் விசும்பினும் மருங்கினும் வலித்தார் – கம்.சுந்:8 36/3
எவ்வழி மருங்கினும் இரிந்த வானரம் – கம்.யுத்2:15 123/4
எழுந்து எரி வெகுளியான் இரு மருங்கினும்
தொழும் தகை அமைச்சரை சுளித்து நோக்குறா – கம்.யுத்2:18 1/2,3
எ புடை மருங்கினும் எரியும் வாளியான் – கம்.யுத்2:18 127/4
பச்சிமத்தினும் மருங்கினும் முகத்தினும் பகழி – கம்.யுத்3:22 69/1

மேல்


மருங்கு (104)

சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி – திரு 275
எளிய என்னார் தொன் மருங்கு அறிஞர் – குறி 18
பெரும் பாழ் செய்தும் அமையான் மருங்கு அற – பட் 270
இருங்கோ_வேள் மருங்கு சாய – பட் 282
வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி – மலை 215
செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறி-மார் – மலை 394
இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம் – மலை 561
துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை – நற் 61/4
மருங்கு மறைத்த திருந்து இழை பணை தோள் – நற் 93/7
இரும் கழி மருங்கு நிலைபெற்றனையோ – நற் 155/7
துயர் மருங்கு அறியா அன்னைக்கு இ நோய் – நற் 244/6
மாய செலவா செத்து மருங்கு அற்று – குறு 325/2
நீர் மருங்கு அறுத்த நிரம்பா இயவின் – ஐங் 326/3
பரந்து ஆடு கழங்கு அழி மன் மருங்கு அறுப்ப – பதி 15/5
நீர் அறல் மருங்கு வழிப்படா பாகுடி – பதி 21/26
வழங்குநர் அற்று என மருங்கு கெட தூர்ந்து – பதி 23/12
தொன் மருங்கு அறுத்தல் அஞ்சி அரண் கொண்டு – பதி 81/35
மாய அவுணர் மருங்கு அற தபுத்த வேல் – பரி 5/7
சூர் மருங்கு அறுத்த சுடர் படையோயே – பரி 14/18
வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல் எஞ்ஞான்றும் – பரி 16/37
தண் பரங்குன்றத்து இயல் அணி நின் மருங்கு
சாறு கொள் துறக்கத்தவளொடு – பரி 19/5,6
மாஅல் முருகன் மாட மருங்கு
பிறந்த தமரின் பெயர்ந்து ஒரு பேதை – பரி 19/57,58
மருங்கு அறிவாரா மலையினும் பெரிதே – கலி 48/24
நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடி – அகம் 29/17
நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடி – அகம் 29/17
கதிர் மருங்கு அறியாது அஞ்சுவர பாஅய் – அகம் 43/7
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல் – அகம் 59/10
தணி மருங்கு அறியாள் யாய் அழ – அகம் 156/16
கடாஅ யானை கவுள் மருங்கு உறழ – அகம் 205/17
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் – அகம் 220/5
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு
அறிதல் வேண்டும் என பல் பிரப்பு இரீஇ – அகம் 242/8,9
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய – அகம் 255/6
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க – புறம் 22/13
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி – புறம் 27/16
விலா புடை மருங்கு விசிப்ப மாந்தி – புறம் 61/6
காதல் மறந்து அவர் தீது மருங்கு அறும்-மார் – புறம் 93/6
வேர் உழந்து உலறி மருங்கு செத்து ஒழிய வந்து – புறம் 370/5
தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி – புறம் 400/10
வாளை நின்று மதர்க்கும் மருங்கு எலாம் – கம்.பால:2 24/4
கல் இயல் ஆதி என்றான் கருங்கல் ஆய் மருங்கு வீழ்வாள் – கம்.பால:9 22/4
மருங்கு இலா நங்கையும் வசை இல் ஐயனும் – கம்.பால:10 38/1
வல்லியின் மருங்கினர் மருங்கு மா பிடி – கம்.பால:14 17/3
மங்கையர் இல்லை என்ன மடந்தையர் மருங்கு போனார் – கம்.பால:14 66/4
மண்டல வேந்தர் வந்து நெருங்கினர் மருங்கு மாதோ – கம்.பால:14 74/4
மருங்கு என குழையும் கொம்பின் மட பெடை வண்டும் தங்கள் – கம்.பால:16 17/3
வல்லியங்கள் நெருங்கு மருங்கு எலாம் – கம்.பால:16 31/3
வண்ண வாய் குவளை வாள் கண் மருங்கு இலா கரும்பின் அன்னார் – கம்.பால:18 7/2
தேவியர் மருங்கு சூழ இந்திரன் இருக்கை சேர்ந்த – கம்.பால:22 1/1
மதியினை தந்த மேகம் மருங்கு நா வளைப்பது என்ன – கம்.பால:22 5/3
இரதம் ஆண்டு இழிந்த பின்னர் இரு மருங்கு இரண்டு கையும் – கம்.பால:23 78/1
வளை முரல் தானையான் மருங்கு போத போய் – கம்.பால:24 49/2
வண்ண வெம் சிலை குரிசிலும் மருங்கு இனி திருப்ப – கம்.அயோ:1 49/2
ஆண்டு தன் மருங்கு இரீஇ உவந்து அன்புற நோக்கி – கம்.அயோ:1 60/1
ஐந்தொடு ஆகிய மு பகை மருங்கு அற அகற்றி – கம்.அயோ:1 63/3
வரை பொரு மண்டபம் மருங்கு போயினான் – கம்.அயோ:1 85/4
மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன் – கம்.அயோ:8 8/2
மாலை வந்து அகன்ற பின் மருங்கு இலாளொடும் – கம்.அயோ:10 43/1
மருங்கு அடை தென் கரை வந்து தோன்றினான் – கம்.அயோ:13 11/1
படி இலாள் மருங்கு உள்ள அளவு எனை அவன் பாரான் – கம்.ஆரண்:6 82/2
மருங்கு இலாதவளோடும் அன்றோ நீ நெடும் காலம் வாழ்ந்தது என்பாய் – கம்.ஆரண்:6 133/4
வந்தது சேனை வெள்ளம் வள்ளியோன் மருங்கு மாயா – கம்.ஆரண்:7 55/1
வனத்திடை மாதவர் மருங்கு வைகலிர் – கம்.ஆரண்:12 50/1
தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு தனியே – கம்.ஆரண்:13 64/3
அரும் கலம் மருங்கு வந்து இருப்ப ஆசையால் – கம்.ஆரண்:14 96/2
வஞ்சி போலியர் மருங்கு என நுடங்கின வல்லி – கம்.கிட்:10 44/4
இன்னது என்று அறிவான் மருங்கு எய்தினான் – கம்.கிட்:11 17/2
மங்குல் தோய் கோயில் கொற்ற கடைத்தலை மருங்கு நின்றான் – கம்.கிட்:11 100/3
முன் செல பின் செல மருங்கு மொய்ப்புற – கம்.கிட்:11 119/2
மன் பெரும் கிளைஞரும் மருங்கு சுற்றுற – கம்.கிட்:11 119/3
மருங்கு அலச வற்கலை வரிந்து வரி வாளம் – கம்.கிட்:14 44/1
மன்று சூழ்ந்த பரப்பும் மருங்கு எலாம் – கம்.கிட்:15 39/4
அருகு உறங்கும் வயல் மருங்கு ஆய்ச்சியர் – கம்.கிட்:15 41/2
பாகு ஆர் மருங்கு துயில்வு என்ன உயர் பண்பு – கம்.சுந்:2 2/2
கல் மருங்கு எழுந்து என்றும் ஓர் துளி வர காணா – கம்.சுந்:3 3/2
நீங்குவென் விரைவின் என்னும் நினைவினன் மருங்கு நின்றது – கம்.சுந்:14 1/1
முறை படு தானையின் மருங்கு முற்றினான் – கம்.யுத்1:4 33/3
மாண்டு ஒழிவு இன்றி நம் மருங்கு வந்தவன் – கம்.யுத்1:4 61/3
மாற்றவன் தம்பி நம் மருங்கு வந்து இவண் – கம்.யுத்1:4 65/3
மார்க்கடம் சூழ்ந்த வைப்பின் இளையவன் மருங்கு காப்ப – கம்.யுத்1:4 129/1
மருங்கு உடை வினையமும் பொறியின் மாட்சியும் – கம்.யுத்1:5 19/1
ஐய நீர் உடைத்தாய் மருங்கு அரும் கனல் மண்ட – கம்.யுத்1:6 24/2
மருங்கு வளர் தெண் திரை வயங்கு பொழில் மான – கம்.யுத்1:9 6/2
மருங்கு அட வளர்ந்த முலை மங்கை மணம் முன்னா – கம்.யுத்1:9 12/2
செரு மலி வீரர் எல்லாம் சேர்ந்தனர் மருங்கு செல்ல – கம்.யுத்1:10 2/1
துணைவரை பிரிந்து போந்து மருங்கு என துவளும் உள்ள – கம்.யுத்1:10 22/2
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி மற்றும் – கம்.யுத்2:16 129/2
வட்ட வெண் கவிகை ஓங்க சாமரை மருங்கு வீச – கம்.யுத்2:17 8/3
வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று – கம்.யுத்2:17 18/1
பொன் அடி மருங்கு வீழ்ந்தான் உயிர் உக பொருமுகின்றான் – கம்.யுத்2:17 63/4
வரி சிலை ஒருவன் அல்லால் மைந்தர் என் மருங்கு வந்தார் – கம்.யுத்2:17 68/1
பறந்தனர் அனைய தூதர் செவி மருங்கு எய்தி பைய – கம்.யுத்2:17 75/2
தூண்டினர் மருங்கு உற சுற்றினார் தொகை – கம்.யுத்2:18 124/3
வான் உடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார் – கம்.யுத்2:19 283/4
நெய்ம் மருங்கு படரகில்லா நெடு நேமி படையும் அவற்றுடனே நிற்கும் – கம்.யுத்3:24 29/2
கைம் மருங்கு உண்டாம் நின்னை காயாவாம் அப்புறம் போய் கரக்கும் என்றான் – கம்.யுத்3:24 29/4
மந்திரர் எவரும் வந்து மருங்கு உற படர்ந்தார் பட்ட – கம்.யுத்3:26 1/3
வருந்திட மாயம் செய்து நிகும்பலை மருங்கு புக்கான் – கம்.யுத்3:26 94/3
வெதிர் ஒத்த சிகர குன்றின் மருங்கு உற விளங்கலாலும் – கம்.யுத்3:27 95/1
வார்த்தையை நிறுத்தி போனான் இராவணன் மருங்கு சென்றான் – கம்.யுத்3:27 182/4
நம்ப உன் தாதை ஆணைக்கு அஞ்சினன் மருங்கு நண்ண – கம்.யுத்3:29 50/2
மாதரார்களும் மைந்தரும் நின் மருங்கு இருந்தார் – கம்.யுத்3:30 35/1
சிறை விரித்து-என்ன கொய்சகம் மருங்கு உற சேர்த்தி – கம்.யுத்4:35 6/2
வாகை மாலையும் மருங்கு உற வரி வண்டொடு அளவி – கம்.யுத்4:35 16/3
மருங்கு பின் முன் செல வழி இன்று என்னலாய் – கம்.யுத்4:40 36/2

மேல்


மருங்குதான் (1)

மீன் உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ நினைந்தது மிகை என்றான் – கம்.சுந்:2 199/4

மேல்


மருங்கும் (11)

ஊசல் மாறிய மருங்கும் பாய்பு உடன் – அகம் 38/8
கனை எரி உரறிய மருங்கும் நோக்கி – புறம் 23/11
விண் உற்றது எம் மருங்கும் விட்டு அழுத பேர் ஓசை – கம்.அயோ:4 93/4
பாரமும் மருங்கும் தெய்வ தருவும் நீர் பண்ணை ஆடும் – கம்.கிட்:3 31/3
ஈண்டு தாழ்க்கின்றது என் இனி எண் திசை மருங்கும்
தேண்டுவார்களை வல்லையில் செலுத்துவது அல்லால் – கம்.கிட்:12 40/1,2
உள் உறையும் ஒருவனை போல் எம் மருங்கும் உலாவுவான் – கம்.சுந்:2 232/2
அருளும் மின் மருங்கும் அரிது ஆக்கியோ – கம்.சுந்:3 103/4
இரைக்கும் மா நகர் எறி கடல் ஒத்தது எம் மருங்கும்
திரைக்கும் மாசுணம் வாசுகி ஒத்தது தேவர் – கம்.சுந்:11 60/2,3
ஈர்த்தார் முரசம் எற்றினார் இடித்தார் தெழித்தார் எ மருங்கும்
பார்த்தார் ஓடி சானகிக்கும் பகர்ந்தார் அவளும் உயிர் பதைத்தாள் – கம்.சுந்:12 121/2,3
நின்றார் இரு மருங்கும் நேமி பெருமானும் – கம்.யுத்1:3 161/3
ஏயின இருக்கை நோக்கி எண் திசை மருங்கும் யாரும் – கம்.யுத்1:9 17/3

மேல்


மருங்குல் (42)

ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்
வளை கை கிணை_மகள் வள் உகிர் குறைத்த – சிறு 135,136
குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும் – பெரும் 352
மாரி யானையின் மருங்குல் தீண்டி – நற் 141/2
நுணங்கு எழில் ஒண் தித்தி நுழை நொசி மட மருங்குல்
வணங்கு இறை வரி முன்கை வரி ஆர்ந்த அல்குலாய் – கலி 60/3,4
மின் நேர் மருங்குல் குறு_மகள் – அகம் 126/21
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன் – அகம் 229/5
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல் – அகம் 297/7
உண்ணா மருங்குல் இன்னோன் கையது – அகம் 337/9
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து அ – அகம் 343/6,7
மை படு மருங்குல் பொலிய மஞ்ஞை – புறம் 50/2
கொடி மருங்குல் விறலியருமே – புறம் 139/4
உண்ணா மருங்குல் காட்டி தன் ஊர் – புறம் 180/11
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய – புறம் 316/9
வஞ்சி போல் மருங்குல் குரும்பை போல் கொங்கை வாங்கு வேய் வைத்த மென் பணை தோள் – கம்.பால:3 9/2
மருங்குல் போல் தேய்வன வளர்வது ஆசையே – கம்.பால:3 45/4
நலம் பெய் பூண் முலை நாகு இள வஞ்சியாம் மருங்குல்
புலம்பும் மேகலை புது மலர் புனை அறல் கூந்தல் – கம்.பால:9 1/2,3
நூல் உறு மருங்குல் போல் நுடங்குவாள் நெடும் – கம்.பால:10 41/2
மருங்குல் எங்கு மறந்தது நீர் என்றான் – கம்.பால:14 34/4
கொடி உலாம் மருங்குல் நல்லார் குழாத்து ஒரு குரிசில் நின்றான் – கம்.பால:18 13/2
மருங்குல் போல் தேய்ந்தது அ மாலை கங்குலே – கம்.பால:19 66/4
மழை உறா மின்னின் அன்ன மருங்குல் போல் நுடங்கி நின்றாள் – கம்.பால:21 9/4
நையும் நொய்ய மருங்குல் ஓர் நங்கைதான் – கம்.பால:21 35/2
தேய்கை ஒத்த மருங்குல் மாதர் சிலம்பின் நின்று சிலம்புவ – கம்.அயோ:3 52/2
வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே – கம்.அயோ:12 48/4
வல்லிகள் நுடங்க கண்டான் மங்கை-தன் மருங்குல் நோக்க – கம்.ஆரண்:5 6/2
மின்-வயின் மருங்குல் கொண்டாள் வேய்-வயின் மென் தோள் கொண்டாள் – கம்.ஆரண்:10 67/3
ஐய நுண் மருங்குல் நங்கை அஃது உரை-செய்ய ஐயன் – கம்.ஆரண்:11 61/1
மருங்குல் போல் ஆனதோ வடிவம் மெல்லவே – கம்.ஆரண்:14 96/4
நோக்கினால் நமை நோக்கு அழி கண்ட நுண் மருங்குல்
தாக்கு அணங்கு அரும் சீதைக்கு தாங்க_அரும் துன்பம் – கம்.கிட்:10 38/1,2
வள்ளி நுண் மருங்குல் என்ன வானவர் மகளிர் உள்ளம் – கம்.சுந்:2 36/1
மெலிவு உடை மருங்குல் மின்னின் அலமர சிலம்பு விம்மி – கம்.சுந்:2 108/3
குவியும் மீன் ஆரம் ஆக மின் கொடி மருங்குல் ஆக – கம்.சுந்:2 180/2
பொலம் துடிக்கு அமை மருங்குல் போல் கண்களும் புருவமும் பொன்_தோளும் – கம்.சுந்:2 202/2
வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள் – கம்.சுந்:3 3/1
மென் மருங்குல் போல் வேறு உள அங்கமும் மெலிந்தாள் – கம்.சுந்:3 3/4
இழை புரை மருங்குல் இறும் இறும் எனவும் இறுகலா வன முலை இரட்டை – கம்.சுந்:3 88/1
மின் துன்னும் மருங்குல் விளங்கு இழையாள் – கம்.சுந்:4 10/2
வஞ்சி அம் மருங்குல் அம் மறு இல் கற்பினாள் – கம்.சுந்:4 106/1
இளைப்புறும் மருங்குல் நோவ முலை சுமந்து இயங்கும் என்ன – கம்.யுத்2:17 6/2
இளைத்த நுண் மருங்குல் நங்காய் என் எதிர் எய்திற்று எல்லாம் – கம்.யுத்2:17 27/3
வாங்கிய மருங்குல் மாதர் அனந்தரால் மயங்கி வந்தார் – கம்.யுத்2:19 280/4
வள்ளி அம் மருங்குல் செ வாய் மாதர்-மேல் வைத்த போது – கம்.யுத்3:29 57/3

மேல்


மருங்குலாய் (2)

பொலம் துடி மருங்குலாய் புருவம் கண் முதல் – கம்.சுந்:3 32/3
மின் நிற மருங்குலாய் செவியில் மெல்லென – கம்.சுந்:3 37/3

மேல்


மருங்குலார் (1)

வெள்ளிடை மருங்குலார் தம் மதி_முகம் வேறு ஒன்று ஆகி – கம்.சுந்:2 109/3

மேல்


மருங்குலார்-மாட்டு (1)

வஞ்சி போல் மருங்குலார்-மாட்டு யாவரே வணங்கலாதார் – கம்.பால:17 7/4

மேல்


மருங்குலாள் (5)

அச்ச நுண் மருங்குலாள் ஓர் அணங்கு_அனாள் அளகபந்தி – கம்.பால:19 11/1
மின் என நுடங்குகின்ற மருங்குலாள் ஒருத்தி வெள்ளை – கம்.பால:19 16/1
பொய் தலை மருங்குலாள் ஒருத்தி புல்லிய – கம்.பால:19 45/1
நூல் ஒக்கும் மருங்குலாள் தன் நூபுரம் புலம்பும் கோல – கம்.கிட்:13 46/3
இழைக்கும் நுண்ணிய மருங்குலாள் இணை நெடும் கண்கள் – கம்.சுந்:3 6/3

மேல்


மருங்குலாள்-தன் (1)

வார் ஆழி கலச கொங்கை வஞ்சி போல் மருங்குலாள்-தன்
தார் ஆழி கலை சார் அல்குல் தடம் கடற்கு உவமை தக்கோய் – கம்.கிட்:13 37/1,2

மேல்


மருங்குலின் (1)

மருங்குலின் வெளிகள் ஊடே வள்ளலை நோக்குகின்றாள் – கம்.பால:21 17/4

மேல்


மருங்குலும் (1)

மருங்குலும் உண்டு உண்டு என்ன மயன் மகள் மறுகி வந்தாள் – கம்.யுத்3:29 44/4

மேல்


மருங்குலே (1)

சிறிய மங்கையர் தேயும் மருங்குலே
வெறியவும் அவர் மென் மலர் கூந்தலே – கம்.பால:2 40/3,4

மேல்


மருங்குலை (2)

பசி படு மருங்குலை கசிபு கைதொழாஅ – புறம் 260/6
வாங்கிய மருங்குலை வருத்தும் கொங்கையர் – கம்.அயோ:4 191/1

மேல்


மருங்குற (1)

போனகம் துறந்த தையல் மருங்குற நெருங்கி புக்கார் – கம்.யுத்4:40 29/4

மேல்


மருங்கூர் (2)

மருங்கூர் பட்டினத்து அன்ன இவள் – நற் 258/10
இரும் கழி படப்பை மருங்கூர் பட்டினத்து – அகம் 227/20

மேல்


மருங்கே (5)

மானுடர் மருங்கே புக்கு ஒடுங்கினதோ வலி அம்மா – கம்.ஆரண்:6 98/4
இன் உருவம் இது கொண்டு இங்கு இருந்து-ஒழியும் நம் மருங்கே ஏகாள் அப்பால் – கம்.ஆரண்:6 125/2
ஆனா மருங்கே இரண்டு ஆடக குன்றின் நின்றார் – கம்.யுத்1:11 29/2
கதிரவன் மகற்கு இட மருங்கே நின்ற காளை – கம்.யுத்1:11 33/3
தன்னே உளன் மருங்கே உளன் தலை-மேல் உளன் மலை-மேல் – கம்.யுத்3:31 113/2

மேல்


மருங்கை (1)

பசும் பூண் வழுதி மருங்கை அன்ன என் – நற் 358/10

மேல்


மருங்கொடு (1)

பெய் கலன்களின் இலங்கு ஒளி மருங்கொடு பிறழ – கம்.கிட்:1 18/1

மேல்


மருட்கை (3)

மா மலை நாட மருட்கை உடைத்தே – நற் 57/7
நினைக்கும்-காலை மருட்கை உடைத்தே – புறம் 217/1
அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டு – புறம் 217/3

மேல்


மருட்ட (1)

வாய் தகை பொய் கனா மருட்ட ஏற்று எழுந்து – குறு 30/3

மேல்


மருட்டலும் (2)

மையல் யானையின் மருட்டலும் மருட்டினன் – கலி 54/14
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே இவள் தான் – அகம் 158/11

மேல்


மருட்டவும் (1)

தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்
கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும் – சிறு 147,148

மேல்


மருட்டினன் (1)

மையல் யானையின் மருட்டலும் மருட்டினன்
அதனால் – கலி 54/14,15

மேல்


மருட்டும் (2)

மாண் நலம் மருட்டும் நின்னினும் – ஐங் 139/2
நீ மருட்டும் சொல்_கண் மருள்வார்க்கு உரை அவை – கலி 108/47

மேல்


மருடல் (1)

வழி மயக்கு-உற்று மருடல் நெடியான் – பரி 35/5

மேல்


மருடிர் (1)

மயங்கினாள் என்று மருடிர் கலங்கன்-மின் – கலி 143/19

மேல்


மருண்ட (7)

கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப – பொரு 98
நெடும் சுவர் நல் இல் மருண்ட
இடும்பை உறுவி நின் கடும் சூல் மகளே – ஐங் 386/3,4
மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து – அகம் 74/10
மழை என மருண்ட மம்மர் பல உடன் – அகம் 111/7
ஏங்கும் இடை தடித்த முலை இருண்ட குழல் மருண்ட விழி இலவ செ வாய் – கம்.பால:5 36/3
மருண்ட புன்மையை மாற்றுவர் எனும் இது வழக்கே – கம்.பால:15 8/2
மருண்ட மா மலை தடங்கள் செல்லல் ஆவ அல்ல மால் – கம்.கிட்:7 5/1

மேல்


மருண்டனர் (1)

மருண்டனர் மயங்கினர் மறிந்தனர் இறந்தார் – கம்.சுந்:8 29/2

மேல்


மருண்டனென் (5)

மருண்டனென் அல்லெனோ உலகத்து பண்பே – குறு 99/3
அரிய ஆகுதல் மருண்டனென் யானே – ஐங் 224/5
யாணர் நன் நாடும் கண்டு மதி மருண்டனென்
மண் உடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது – பதி 15/34,35
கொன் ஒன்று மருண்டனென் அடு போர் கொற்றவ – பதி 32/9
அன்னவை மருண்டனென் அல்லேன் நின்-வயின் – பதி 74/23

மேல்


மருண்டார் (1)

மருண்டார் வானவர் கோனை வாழ்த்தினார் – கம்.கிட்:16 51/3

மேல்


மருண்டிசினே (1)

இழி-மின் என்ற நின் மொழி மருண்டிசினே
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ – அகம் 384/8,9

மேல்


மருண்டு (9)

இடும்பை கூர் மனத்தேம் மருண்டு புலம் படர – குறி 134
மா மருண்டு உகளும் மலர் அணி புறவே – ஐங் 485/4
நின்னே போல மா மருண்டு நோக்க – ஐங் 492/3
புலம் புரி அந்தணர் கலங்கினர் மருண்டு
மாறு மென் மலரும் தாரும் கோதையும் – பரி 6/45,46
தோல் ஆமோ நின் பொய் மருண்டு – கலி 73/22
மா மருண்டு அன்ன மழை கண் சிற்றாய்த்தியர் – கலி 108/46
மனை மருண்டு இருந்த என்னினும் நனை மகிழ் – அகம் 189/12
மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த – அகம் 222/9
புன் தலை சிறாஅர் மன்று மருண்டு நோக்கி – புறம் 46/6

மேல்


மருண்டும் (1)

பாவை சூழ்ந்தும் பல் பொறி மருண்டும்
அகலா காதலொடு பகல் விளையாடி – பட் 102,103

மேல்


மருத்தன் (2)

மன_கதி வாயுவேகன் மருத்தன் மாமேகன் என்று இ – கம்.யுத்2:16 7/1
வந்தவன் மருத்தன் என்று உளன் ஓர் மாயையான் – கம்.யுத்2:17 94/2

மேல்


மருத்தன்-தனை (1)

அந்த நெறியை அவர் செய்ய அரக்கன் மருத்தன்-தனை கூவி – கம்.யுத்3:23 2/1

மேல்


மருத்தனும் (1)

மாலியும் மருத்தனும் மருவும் ஐவரும் – கம்.யுத்2:18 122/2

மேல்


மருத்தனை (2)

மண தொழில் புரியும் அன்றே மருத்தனை உருவம் மாற்றி – கம்.யுத்2:17 3/4
ஆயது ஓர் காலத்து ஆங்கண் மருத்தனை சனகன் ஆக்கி – கம்.யுத்2:17 31/1

மேல்


மருத்தின் (4)

நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள – பரி 4/32
வன் திறல் உரவோய் என்ன சொல்லுவான் மருத்தின் மைந்தன் – கம்.சுந்:14 8/4
மருத்தின் மைந்தன் மணி நெடும் தோள் என – கம்.யுத்1:8 41/1
மருத்தின் காதலன் மார்பிடை அம்பு எலாம் வாங்கி – கம்.யுத்4:32 40/1

மேல்


மருத்து (1)

மருத்து மகன் இ படி இடந்து உற வளர்ந்தான் – கம்.கிட்:14 67/2

மேல்


மருத்துவர் (2)

இன் உயிர் போத்தரும் மருத்துவர் ஆயின் – கலி 137/25
வானோர் தம் மருத்துவர் மைந்தர் வலி-கண் மிக்கார் – கம்.யுத்1:11 29/4

மேல்


மருத்துவன் (5)

திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய – கலி 17/19
பசி_பிணி_மருத்துவன் இல்லம் – புறம் 173/11
எல்லை_இல் மருத்துவன் இயல்பின் எண்ணுவார் – கம்.அயோ:1 9/2
மருத்துவன் அனையானை வரவு எதிர்கொள வந்தான் – கம்.அயோ:9 20/4
வந்தனன் மருத்துவன் என தனி வலிப்பான் – கம்.ஆரண்:3 44/4

மேல்


மருத (12)

மருதம் சான்ற மருத தண் பணை – சிறு 186
வாங்கு சினை மருத தூங்கு துணர் உதிரும் – நற் 350/3
மருத மர நிழல் எருதொடு வதியும் – அகம் 37/16
உயர் சினை மருத துறை உற தாழ்ந்து – புறம் 243/6
மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும் மா மருத வேலி – கம்.பால:2 3/4
மருத வேலியின் வைகின வண்டு-அரோ – கம்.பால:2 23/4
வரம்பு மீறிடு மருத வேலிவாய் – கம்.பால:6 23/2
வள பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள் – கம்.பால:7 24/4
அள்ளல் நீர் மருத வைப்பு அதனில் அன்னம் ஆம் – கம்.பால:14 26/2
மருத வைப்பின் வளம் கெழு நாடு ஒரீஇ – கம்.அயோ:7 9/2
மழை பட பொதுளிய மருத தாமரை – கம்.கிட்:10 120/1
தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டு – கம்.யுத்3:21 15/3

மேல்


மருதத்து (4)

உளை பூ மருதத்து கிளை குருகு இருக்கும் – ஐங் 7/4
முடம் முதிர் மருதத்து பெரும் துறை – ஐங் 31/3
தொல் நிலை மருதத்து பெரும் துறை – ஐங் 75/3
துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு – புறம் 344/3

மேல்


மருதத்தை (1)

முல்லையை குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை ஆக்கி – கம்.பால:1 17/1

மேல்


மருதம் (21)

கானவர் மருதம் பாட அகவர் – பொரு 220
மருதம் சான்ற மருத தண் பணை – சிறு 186
மருதம் சான்ற தண் பணை சுற்றி – மது 270
யாழோர் மருதம் பண்ண காழோர் – மது 658
குருகிலை மருதம் விரி பூ கோங்கம் – குறி 73
மருதம் பண்ணி அசையினிர் கழி-மின் – மலை 470
மருதம் பண்ணிய கரும் கோட்டு சீறியாழ் – மலை 534
கரை சேர் மருதம் ஏறி – ஐங் 74/3
துறை நணி மருதம் ஏறி தெறும்-மார் – பதி 27/6
தேம் பாய் மருதம் முதல் பட கொன்று – பதி 30/16
மருதம் சான்ற மலர் தலை விளை வயல் – பதி 73/7
மருதம் நளி மணல் ஞெமர்ந்த – பரி 8/94
தெரி மருதம் பாடுப பிணி கொள் யாழ் பாணர் – பரி 24/73
தாழ் சினை மருதம் தகைபெற கவினிய – அகம் 366/1
மாலை மருதம் பண்ணி காலை – புறம் 149/2
உறியொடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி – கம்.பால:1 15/2
மத மழை யானை என்ன மருதம் சென்று அடைந்தது அன்றே – கம்.பால:1 16/4
புல்லிய நெய்தல் தன்னை பொரு_அரு மருதம் ஆக்கி – கம்.பால:1 17/2
வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ – கம்.பால:2 4/4
விரியும் வார் புனல் மருதம் சூழ் மிதிலையர் கோமகன் – கம்.பால:8 48/3
வன் தெறு பாலையை மருதம் ஆம் என – கம்.அயோ:14 24/1

மேல்


மருதமொடு (1)

துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி – அகம் 97/19

மேல்


மருதல் (1)

பெரும் புனல் மருதல் சூழ்ந்த கிடக்கை பின் கிடக்க சென்றார் – கம்.கிட்:15 31/3

மேல்


மருதன் (1)

மாங்குடி மருதன் தலைவன் ஆக – புறம் 72/14

மேல்


மருதி (1)

மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர் – அகம் 222/12

மேல்


மருதின் (10)

உளை பூ மருதின் ஒள் இணர் அட்டி – திரு 28
முட காஞ்சி செம் மருதின்
மட கண்ண மயில் ஆல – பொரு 189,190
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல் – பெரும் 232
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் – நற் 330/5
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய் – குறு 50/2
கழனி மருதின் சென்னி சேக்கும் – ஐங் 70/2
ஒலி தெங்கின் இமிழ் மருதின்
புனல் வாயில் பூ பொய்கை – பதி 13/7,8
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின்
தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர – அகம் 286/6,7
வயல் உழை மருதின் வாங்கு சினை வலக்கும் – புறம் 52/10
தேம் கொள் மருதின் பூ சினை முனையின் – புறம் 351/10

மேல்


மருது (6)

தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் – திரு 34
மருது உயர்ந்து ஓங்கிய விரி பூ பெரும் துறை – ஐங் 33/2
மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின் – பதி 23/18
திரு மருது ஓங்கிய விரி மலர் காவில் – அகம் 36/10
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை – அகம் 376/3
திரண்ட தாள் நெடும் செறி பணை மருது இடை ஒடிய – கம்.பால:15 3/1

மேல்


மருதொடு (2)

பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்த – குறு 258/3
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய – அகம் 226/9

மேல்


மருந்தா (1)

ஆன கடுவுக்கு அரு மருந்தா அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து – கம்.அயோ:6 34/2

மேல்


மருந்தாக (1)

என் உள் இடும்பை தணிக்கும் மருந்தாக
நன்_நுதல் ஈத்த இ மா – கலி 140/15,16

மேல்


மருந்தால் (2)

கூறுற்ற சொல் என்று உள கோது அறு நல் மருந்தால்
தேறுற்று உயிர் பெற்று இயல்பும் சில தேறலுற்றான் – கம்.சுந்:4 88/3,4
அ இடத்தினில் ஆய் மருந்தால் அழல் – கம்.யுத்2:19 144/1

மேல்


மருந்தின் (2)

புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும் மருந்தின் தரும் பொய்காய் – கம்.கிட்:1 24/2
மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நின் கண்டேன் வல் அரக்கன் – கம்.கிட்:1 25/3

மேல்


மருந்தின்-மேல் (1)

மன்னவன் இராமன் தூதன் மருந்தின்-மேல் வந்தான் வஞ்சர் – கம்.யுத்3:24 45/2

மேல்


மருந்தினால் (3)

போது கொண்டு அடுத்தபோது பொங்கு தீ மருந்தினால்
வேது கொண்டது என்ன மேனி வெந்து வெந்து விம்மு தீ – கம்.ஆரண்:10 91/2,3
சுடல் உற சுட்டு வேறு ஓர் மருந்தினால் துயரம் தீர்வர் – கம்.யுத்2:16 141/2
ஊனுடை உடம்பின் நீங்கி மருந்தினால் உயிர் வந்து எய்தும் – கம்.யுத்3:27 170/1

மேல்


மருந்தினும் (5)

மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும் – கம்.பால:2 15/3
மருந்தினும் இனியன வருக்கை வாழை மா – கம்.பால:5 40/2
மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள் வனத்துள் வைகி – கம்.யுத்1:14 32/2
வானினும் தொடர்ந்து கொல்வென் மருந்தினும் உய்யமாட்டீர் – கம்.யுத்3:27 82/4
மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை – கம்.யுத்4:40 51/1

மேல்


மருந்தினே (1)

வாழலாம் எனும் ஆசை மருந்தினே – கம்.ஆரண்:6 78/4

மேல்


மருந்தினேன் (1)

நின் முகம் காணும் மருந்தினேன் என்னுமால் – கலி 60/19

மேல்


மருந்தினை (1)

இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும் – கம்.கிட்:7 77/3

மேல்


மருந்து (78)

வரினும் நோய் மருந்து அல்லர் வாராது – நற் 64/10
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 80/9
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல – நற் 136/3
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 140/11
மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மே – நற் 247/9
மருந்து எனப்படூஉம் மடவோளையே – நற் 384/11
மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பே – குறு 68/4
மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே – குறு 71/1
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா – குறு 263/3
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து
அறியான் ஆகுதல் அன்னை காணிய – குறு 360/1,2
நினக்கு மருந்து ஆகிய யான் இனி – ஐங் 59/3
இவட்கு மருந்து அன்மை நோம் என் நெஞ்சே – ஐங் 59/4
நோய்க்கு மருந்து ஆகிய பணை தோளோளே – ஐங் 99/4
நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே – ஐங் 101/5
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய – பரி 23/4
மருந்து போல் மருந்து ஆகி மனன் உவப்ப – கலி 17/20
மருந்து போல் மருந்து ஆகி மனன் உவப்ப – கலி 17/20
இன் உயிர் செய்யும் மருந்து ஆகி பின்னிய – கலி 32/15
மருந்து ஆகி செல்கம் பெரும நாம் விரைந்தே – கலி 44/21
மற்று இ நோய் தீரும் மருந்து அருளாய் ஒண்_தொடீ – கலி 60/18
மருந்து பிறிது யாதும் இல்லேல் திருந்து_இழாய் – கலி 60/21
மருந்து நீ ஆகுதலான் – கலி 63/11
மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்று அற்றா – கலி 81/14
நோய் நாம் தணிக்கும் மருந்து என பாராட்ட – கலி 81/18
மருந்து இன்று மன்னவன் சீறின் தவறு உண்டோ நீ நயந்த – கலி 89/10
நீ உற்ற நோய்க்கு மருந்து
மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா – கலி 107/26,27
மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா – கலி 107/27
இவள் தான் வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால் மருந்து அல்லள் – கலி 109/21
மருந்து அறைகோடலின் கொடிதே யாழ நின் – கலி 129/24
எல்லாரும் தேற்றர் மருந்து
வினை கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர் – கலி 145/50,51
மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே – அகம் 147/14
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என – அகம் 351/15
தணி மருந்து அறிவல் என்னும் ஆயின் – அகம் 388/21
மருந்து இல் கூற்றத்து அரும் தொழில் சாயா – புறம் 3/12
நீயே மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்து – புறம் 42/22
இரு மருந்து விளைக்கும் நன் நாட்டு பொருநன் – புறம் 70/9
மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி – புறம் 180/5
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி – கம்.பால:4 4/3
மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய் – கம்.பால:8 1/3
பெய் கடல் பிறந்து அயல் பெறற்கு ஒணா மருந்து பெற்று – கம்.பால:13 54/1
மருந்து இழந்தவரின் விம்மி மணி பிரி அரவின் மாழ்கி – கம்.அயோ:6 15/3
மருந்து எனின் அன்று உயிர் வண் புகழ் கொண்டு பின் மாயேனோ – கம்.அயோ:13 18/2
மருந்து அனைய தங்கை மணி நாசி வடி வாளால் – கம்.ஆரண்:10 58/1
அரு மருந்து அனையது இடை அழிவு வந்துளது அதனை – கம்.கிட்:2 7/3
அரந்தை வெம் பிறவி நோய்க்கும் அரு மருந்து அனைய ஐயா – கம்.கிட்:7 126/3
மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து என வணங்கு மைந்த – கம்.கிட்:7 153/4
மருந்து அரு நெடும் கடு உண்டு மாய்துமோ – கம்.கிட்:16 5/2
நல் மருந்து போல் நலன் அற உணங்கிய நங்கை – கம்.சுந்:3 3/3
மருந்து அனைய தேவி நெடு வஞ்சர் சிறை வைப்பில் – கம்.சுந்:5 6/2
இறுதியின் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது அனையது எந்தாய் – கம்.சுந்:14 41/4
மருந்து என நின்றான் தானே வடி கணை தொடுத்து கொல்வான் – கம்.யுத்1:4 136/2
மருந்து அனைய தம்பியொடும் வன் துணைவரோடும் – கம்.யுத்1:9 13/2
மருந்து தேவர் அருந்திய மாலைவாய் – கம்.யுத்1:9 62/1
இரும் பசிக்கு மருந்து என எஃகினோடு – கம்.யுத்2:16 59/1
மந்திரம் இல்லை வேறு ஓர் மருந்து இல்லை மையல் நோய்க்கு – கம்.யுத்2:17 16/3
மூவரையும் மேலை நாள் மூவா மருந்து உண்ட – கம்.யுத்2:17 90/3
நோய் கொண்டு மருந்து செய்யா ஒருவ நின் நோன்மை எல்லாம் – கம்.யுத்2:18 230/3
கொன் இயல் வயிர தோளாய் மருந்து போய் கொணர்தி என்றான் – கம்.யுத்3:24 22/4
மாருதி மற்று அதற்கு அப்பால் யோசனை நாலாயிரத்தின் மருந்து வைகும் – கம்.யுத்3:24 26/3
மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் மெய் வேறு வகிர்களாக – கம்.யுத்3:24 27/1
இன்ன மருந்து ஒரு நான்கும் பயோததியை கலக்கிய ஞான்று எழுந்த தேவர் – கம்.யுத்3:24 28/1
இ மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால் இரங்கா யார்க்கும் – கம்.யுத்3:24 29/1
ஆதியான் உணரா-முன்னம் அரு மருந்து உதவி அல்லின் – கம்.யுத்3:24 55/1
எல் குன்ற எறியும் தெய்வ மருந்து அடையாளம் என்ன – கம்.யுத்3:24 60/4
இங்கு நின்று இன்னன மருந்து என்று எண்ணினால் – கம்.யுத்3:24 63/1
மருந்து இறை பொழுதினில் கொணர்குவாய் என – கம்.யுத்3:24 85/3
நல் மருந்து உதவும் என்று உரைத்த நல் உரைக்கு – கம்.யுத்3:24 92/2
உய்த்த மா மருந்து உதவ ஒன்னலார் – கம்.யுத்3:24 115/1
வலம் கிளர் மருந்து நின்ற மலையொடும் கொணர வல்லான் – கம்.யுத்3:26 3/2
கரும் கடல் கட்டி மேரு கடந்து ஒரு மருந்து காட்டி – கம்.யுத்3:26 50/2
மற்றை வெம் புள்ளின் வேந்தன் வருகிலன் மருந்து நல்க – கம்.யுத்3:26 79/3
மாண்ட போது உயிர் தந்தீயும் மருந்து வைத்தனையோ மான – கம்.யுத்3:27 80/4
உண்டு வெள்ளம் ஓர் எழுபது மருந்து ஒரு நொடியில் – கம்.யுத்3:30 47/3
வினையின் நல் மருந்து அளிக்கின்றான் உயிர்க்கின்றான் வீரன் – கம்.யுத்4:32 39/3
மீண்டது அ அளவின் ஆவி மாருதி மருந்து மெய்யில் – கம்.யுத்4:34 18/2
மந்தர கிரி என மருந்து மாருதி – கம்.யுத்4:37 58/1
ஊட்டிய நல் மருந்து ஒத்த தாம்-அரோ – கம்.யுத்4:41 87/3
ஏழ் திசை நீரும் தந்தான் இடர் கெட மருந்து தந்தான் – கம்.யுத்4:42 14/4

மேல்


மருந்து-தன்னால் (1)

மறந்தன பெரிய போன வரும் எனும் மருந்து-தன்னால்
இறந்து இறந்து உய்கின்றேன் யான் யார் இது தெரியும் ஈட்டார் – கம்.யுத்2:17 15/3,4

மேல்


மருந்து-தன்னை (2)

மெய் தகு மருந்து-தன்னை வெற்பொடும் கொணர்ந்த வீரன் – கம்.யுத்4:32 41/2
தந்தனன் மருந்து-தன்னை தாக்குதல் முன்னே யோகம் – கம்.யுத்4:32 42/1

மேல்


மருந்து-உரை (1)

மருந்து-உரை இருவரும் திருந்து_நூல் எண்மரும் – பரி 8/5

மேல்


மருந்தும் (14)

விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும் – நற் 53/8
மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர் – நற் 226/1
மருந்தும் உண்டோ மயலோ இதுவே – குறு 156/7
மருந்தும் அறியும்-கொல் தோழி அவன் விருப்பே – ஐங் 262/4
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு – அகம் 238/11
மருந்தும் உண்டோ பிரிந்து உறை நாட்டே – அகம் 271/17
மங்கையர்க்கு இனியது ஓர் மருந்தும் ஆயவள் – கம்.பால:10 33/3
ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம்-கொலோ – கம்.பால:10 80/4
அன்பு எனும் விடம் உண்டாரை ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ – கம்.ஆரண்:10 100/3
மருந்தும் உண்டு-கொல் யான் கொண்ட நோய்க்கு என்று மயங்கும் – கம்.சுந்:3 15/3
மருந்தும் எனல் ஆகியது வாழி மணி ஆழி – கம்.சுந்:4 69/4
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம் மாறி செல்லும் – கம்.யுத்2:16 134/3
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும் படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும் – கம்.யுத்3:24 27/2
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும் உள நீ வீர – கம்.யுத்3:24 27/3

மேல்


மருந்தே (4)

மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே – குறு 71/1
மருந்தே அல்லாது என் இனி நல்கும் மணி ஆழி – கம்.பால:10 27/4
மா மருந்தே நெருநலினும் வந்திலெனோ யான் என்றாள் – கம்.ஆரண்:6 110/4
மருந்தே நிகர் எம்பி-தன் ஆர் உயிர் வவ்வினானை – கம்.யுத்2:19 13/1

மேல்


மருந்தை (1)

வேனிலான் மேனியாய் மருந்தை மெய் உற – கம்.யுத்3:24 87/4

மேல்


மருந்தையும் (1)

அரு மருந்தையும் அவன் விரும்பினான் – கம்.கிட்:3 69/2

மேல்


மருந்தோ (1)

இடு தேள் மருந்தோ நின் வேட்கை தொடுதர – கலி 110/3

மேல்


மருப்பிடைப்பட்டும் (1)

வாலிடைப்பட்டும் வெய்ய மருப்பிடைப்பட்டும் மாண்டு – கம்.யுத்2:18 216/2

மேல்


மருப்பில் (1)

மருப்பில் கொண்டும் மார்பு உற தழீஇயும் – கலி 105/30

மேல்


மருப்பின் (68)

ஈர்_இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை – திரு 157
பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின்
மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும் – பொரு 13,14
மணி வார்ந்து அன்ன மா இரு மருப்பின்
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் – பெரும் 14,15
பைம் சாய் கொன்ற மண் படு மருப்பின்
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின் – பெரும் 209,210
அயில் நுனை மருப்பின் தம் கை இடை கொண்டு என – முல் 34
இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும் – மது 102
மாஅ தாள் உயர் மருப்பின்
கடும் சினத்த களிறு பரப்பி – மது 178,179
திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக – நெடு 160
முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப – குறி 36
கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின்
முடி உடை கரும் தலை புரட்டும் முன் தாள் – பட் 229,230
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ் – மலை 37
நிற புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின்
நெறி கெட கிடந்த இரும் பிணர் எருத்தின் – மலை 245,246
இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல் – மலை 297
முத்து உடை மருப்பின் முழு வலி மிகு திரள் – மலை 518
பெரும் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு – நற் 19/3
வலன் உயர் மருப்பின் நிலம் ஈர் தட கை – நற் 194/4
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய – நற் 284/9
பனி பவர் மேய்ந்த மா இரு மருப்பின்
மலர் தலை காரான் அகற்றிய தண்ணடை – நற் 391/3,4
கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு – குறு 363/1
வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் – ஐங் 265/2
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானை – பதி 11/18
தார் அணிந்து எழிலிய தொடி சிதை மருப்பின்
போர் வல் யானை சேரலாத – பதி 15/22,23
ஏனம் ஆகிய நுனை முரி மருப்பின்
கடாஅம் வார்ந்து கடும் சினம் பொத்தி – பதி 16/6,7
முத்து உடை மருப்பின் மழ களிறு பிளிற – பதி 32/3
உரல் போல் பெரும் கால் இலங்கு வாள் மருப்பின்
பெரும் கை மத_மா புகுதரின் அவற்றுள் – பதி 43/3,4
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை பழுனிய – பதி 66/1
நெறி படு மருப்பின் இரும் கண் மூரியொடு – பதி 67/15
கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின்
புள்ளி_இரலை தோல் ஊன் உதிர்த்து – பதி 74/9,10
வான் மருப்பின் களிற்று யானை – பதி 80/1
இலங்கு தொடி மருப்பின் கடாஅம் வார்ந்து – பதி 92/1
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு – பரி 2/33
கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும் – பரி 3/24
துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும் – பரி 11/57
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி – பரி 13/37
மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி – கலி 15/6
பால் மருள் மருப்பின் உரல் புரை பாவு அடி – கலி 21/1
இலங்கு ஒளி மருப்பின் கைம்_மா உளம்புநர் – கலி 23/1
முகை வளர் சாந்து உரல் முத்து ஆர் மருப்பின்
வகை சால் உலக்கை வயின்_வயின் ஓச்சி – கலி 40/4,5
ஏந்து மருப்பின் இன வண்டு இமிர்பு ஊதும் – கலி 43/2
ஒள் இழை வார்-உறு கூந்தல் துயில் பெறும் வை மருப்பின்
காரி கதன் அஞ்சான் கொள்பவன் ஈர் அரி – கலி 104/20,21
வேல் நுதி புரை விறல் திறன் நுதி மருப்பின் மாறு அஞ்சான் – கலி 104/34
இரும்பு திரித்து அன்ன மா இரு மருப்பின்
பரல் அவல் அடைய இரலை தெறிப்ப – அகம் 4/3,4
பெரும் கதவு பொருத யானை மருப்பின்
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி – அகம் 26/6,7
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை – அகம் 34/4
அடு_களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின்
பிடி மிடை களிற்றின் தோன்றும் – அகம் 99/12,13
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டு குழுமும் – அகம் 112/6
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின்
கந்து கால் ஒசிக்கும் யானை – அகம் 164/12,13
வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின்
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர் பன்றி – அகம் 178/1,2
திண் நிலை மருப்பின் வய களிறு உரி-தொறும் – அகம் 211/4
பல் கவர் மருப்பின் முது மான் போக்கி – அகம் 283/4
நிலவு நிற மருப்பின் பெரும் கை சேர்த்தி – அகம் 295/4
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு – அகம் 304/9
பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றி – அகம் 322/10
துறையே மருங்கின் போகிய மா கவை மருப்பின்
இரும் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப – அகம் 350/3,4
ஒளிறு மருப்பின் களிறு அவர – புறம் 15/9
பொர குறுகிய நுதி மருப்பின் நின் – புறம் 98/2
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல் களிறு பெறினும் – புறம் 159/22
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கி – புறம் 242/2
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை சீறியாழ் – புறம் 285/3
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும் – புறம் 287/6
மண் கொள வரிந்த வை நுதி மருப்பின்
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து – புறம் 288/1,2
ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்று-மின் – புறம் 301/6
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்து என – புறம் 335/10
ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின்
களிறும் கடி_மரம் சேரா சேர்ந்த – புறம் 336/3,4
இருப்பு முகம் செறிந்த ஏந்து எழில் மருப்பின்
கரும் கை யானை கொண்மூ ஆக – புறம் 369/1,2
இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின்
வரை மருள் முகவைக்கு வந்தனென் பெரும – புறம் 370/20,21
கொன்று சினம் தணியா புலவு நாறு மருப்பின்
வெம் சின வேழம் நல்கினன் அஞ்சி – புறம் 394/11,12
வன் திறல் மருப்பின் ஆற்றல் மடித்த என் மார்பில் வந்தால் – கம்.ஆரண்:12 69/3

மேல்


மருப்பின (1)

உறழ் மணியான் உயர் மருப்பின
பிறை நுதலான் செறல் நோக்கின – புறம் 22/2,3

மேல்


மருப்பினால் (2)

அழல் வாய் மருப்பினால் குத்தி உழலை – கலி 106/21
ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரி குடர் – கலி 106/26

மேல்


மருப்பினான் (1)

வை வாய் மருப்பினான் மாறாது குத்தலின் – கலி 106/12

மேல்


மருப்பினும் (1)

மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும்
கதவவால் தக்கதோ காழ் கொண்ட இள முலை – கலி 57/18,19

மேல்


மருப்பினை (1)

பூசல் செய் மருப்பினை பொடி செய் தோளினான் – கம்.ஆரண்:12 42/4

மேல்


மருப்பு (96)

வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் – பெரும் 110
கவை முலை இரும் பிடி கவுள் மருப்பு ஏய்க்கும் – பெரும் 358
திரி மருப்பு இரலையொடு மட மான் உகள – முல் 99
தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனை-மின் – மலை 391
தலை மருப்பு ஏய்ப்ப கடை மணி சிவந்த நின் – நற் 39/6
தட மருப்பு எருமை மட நடை குழவி – நற் 120/1
சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய – நற் 131/5
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும் – நற் 148/10
ஒடித்து மிசை கொண்ட ஓங்கு மருப்பு யானை – நற் 318/5
தட மருப்பு எருமை பிணர் சுவல் இரும் போத்து – நற் 330/1
இரு மருப்பு எருமை ஈன்றணி காரான் – குறு 181/3
வறும் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை – குறு 215/4
தட மருப்பு யானை கண்டனர் தோழி – குறு 255/5
திரி மருப்பு எருமை இருள் நிற மை ஆன் – குறு 279/1
திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு – குறு 338/1
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து – ஐங் 91/1
தோட்டி தந்த தொடி மருப்பு யானை – பதி 38/6
ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து – பதி 42/18
வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர – கலி 8/5
திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட – கலி 13/4
இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் – கலி 24/10
புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின் – கலி 43/21
வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு – கலி 46/3
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை – கலி 52/4
மருப்பு பூண் கையுறை ஆக அணிந்து – கலி 82/12
கவிழ்ந்தன மருப்பு
கலங்கினர் பலர் – கலி 102/23,24
நளி வாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு – கலி 103/69
நிரைபு மேற்சென்றாரை நீள் மருப்பு உற சாடி – கலி 105/33
எறி சுறா வான் மருப்பு கோத்து நெறிசெய்த – கலி 131/7
இணை திரள் மருப்பு ஆக எறி வளி பாகனா – கலி 135/2
எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால் – கலி 138/1
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள – அகம் 14/6
தட மருப்பு எருமை தாமரை முனையின் – அகம் 91/15
தகர் மருப்பு ஏய்ப்ப சுற்றுபு சுரிந்த – அகம் 101/4
வள் உயிர் வணர் மருப்பு அன்ன ஒள் இணர் – அகம் 115/10
திரி மருப்பு இரலைய காடு இறந்தோரே – அகம் 133/18
ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு – அகம் 134/11
வெண் புறக்கு உடைய திரி மருப்பு இரலை – அகம் 139/10
வண்டு படு கடாஅத்து உயர் மருப்பு யானை – அகம் 148/3
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகி – அகம் 154/8
தொடி உடை தட மருப்பு ஒடிய நூறி – அகம் 159/17
தெள் அறல் பருகிய திரி மருப்பு எழில் கலை – அகம் 184/11
நகுவர பணைத்த திரி மருப்பு எருமை – அகம் 206/3
வெயில் தின வருந்திய நீடு மருப்பு ஒருத்தல் – அகம் 207/9
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெரும் காய் – அகம் 223/4
மருப்பு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ – அகம் 267/7
வை நுதி வான் மருப்பு ஒடிய உக்க – அகம் 282/6
அறு மருப்பு ஒழித்த தலைய தோல் பொதி – அகம் 291/19
மறு மருப்பு இளம் கோடு அதிர கூஉம் – அகம் 291/20
திரி மருப்பு இரலை பைம் பயிர் உகள – அகம் 314/6
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு
ஈர்ம் தண் எருமை சுவல் படு முது போத்து – அகம் 316/2,3
கொல் மருப்பு ஒடிய குத்தி சினம் சிறந்து – அகம் 335/5
தட மருப்பு யானை வலம் பட தொலைச்சி – அகம் 357/4
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை – அகம் 371/5
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்கு – அகம் 379/24
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும் – அகம் 388/12
வான் மருப்பு அசைத்தல் செல்லாது யானை தன் – அகம் 391/11
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழில் கலை – அகம் 395/8
கொல்ல் ஏற்றின் மருப்பு போன்றன – புறம் 4/4
அறு மருப்பு எழில் கலை புலி-பால் பட்டு என – புறம் 23/18
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடை – புறம் 39/2
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு – புறம் 161/17
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல் – புறம் 205/13
ஆள் இல் வரை போல் யானையும் மருப்பு இழந்தனவே – புறம் 238/9
வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க – புறம் 281/2
இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின் – புறம் 297/2
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே – புறம் 303/9
உயர் மருப்பு யானை புகர் முகத்து அணிந்த – புறம் 334/8
மருப்பு இள வன முலை ஞெமுக்குவோரே – புறம் 337/22
பிணர் மருப்பு யானை செரு மிகு நோன் தாள் – புறம் 387/29
நுண் நூல் தட கையின் நா மருப்பு ஆக – புறம் 388/8
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான் – கம்.பால:2 31/2
வயிர வான் மருப்பு யானை மலை என மலைவ கண்டார் – கம்.பால:10 13/4
மருப்பு ஏந்திய எனல் ஆம் முலை மழை ஏந்திய குழலாள் – கம்.அயோ:7 6/2
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை – கம்.அயோ:10 10/3
மருப்பு ஒடிய பொருப்பு இடிய தோள் நிமிர்த்த வலியோனே – கம்.ஆரண்:6 97/4
திசை_யானை விசை கலங்க செரு செய்து மருப்பு ஒசித்த – கம்.ஆரண்:6 102/3
மருப்பு இறா மத களிற்று அமரர் மன்னமும் – கம்.ஆரண்:7 44/1
ஒடியுமால் மருப்பு உலகமும் கம்பிக்கும் உயர் வான் – கம்.ஆரண்:7 71/2
வண்டு அலங்கு நுதல் திசைய வய களிற்றின் மருப்பு ஒடிய அடர்ந்த பொன்_தோள் – கம்.ஆரண்:10 3/1
இந்துவை தொட நிமிர்ந்து எழு மருப்பு இணையினான் – கம்.கிட்:5 3/2
பற்றி ஆசையின் நெடும் பணை மருப்பு இணை பறித்து – கம்.கிட்:5 10/3
சூழி மால் யானையின் துணை மருப்பு இணை என – கம்.கிட்:13 69/1
உழந்த வெம் சமத்து உயர் திசை யானையின் ஒளி மருப்பு உற்று இற்ற – கம்.சுந்:2 207/3
வாரணம் முறியுமால் வலத்த வாள் மருப்பு
ஆரண மந்திரத்து அறிஞர் நாட்டிய – கம்.சுந்:3 46/2,3
மருப்பு உடை பொருப்பு ஏர் மாதிர களிற்றின் வரிக்கை வாய் மூக்கிடை மடுப்ப – கம்.சுந்:3 75/4
பயில் எயிற்று இரட்டை பணை மருப்பு ஒடிய படியினில் பரிபவம் சுமந்த – கம்.சுந்:3 82/1
மருப்பு இழந்தன களிறு எலாம் வால் செவி இழந்த – கம்.யுத்2:16 210/1
தொடர்ந்து நோயொடும் துணை மருப்பு இழந்து தம் காத்திரம் துணி ஆகி – கம்.யுத்2:16 314/3
உடைந்தன குல மருப்பு உகுத்த முத்தமே – கம்.யுத்2:18 92/4
வெற்றி வெம் கரிகளின் வளைந்த வெண் மருப்பு
அற்று எழு விசைகளின் உம்பர் அண்மின – கம்.யுத்2:18 105/1,2
கூர் மருப்பு இணையன குறைந்த கையன – கம்.யுத்2:18 107/1
வெள்ளிய மருப்பு சிந்த வீசிய விசயத்து ஒள் வாள் – கம்.யுத்3:29 57/2
மேல் இழந்தும் மருப்பு இழந்தும் விழுந்தன என்குநர் அல்லால் வேலை அன்ன – கம்.யுத்3:31 101/2
மருப்பு கல்லிய தோளவன் மீள அரு மாயம் – கம்.யுத்4:37 121/4
மருப்பு உலக்க வழங்கிய மார்பினான் – கம்.யுத்4:37 188/4

மேல்


மருப்பும் (3)

வார் செறி கொங்கை அன்ன கும்பமும் மருப்பும் காண – கம்.பால:14 59/2
குன்றின் வெள்ளை மருப்பும் குவிந்தன – கம்.யுத்3:31 124/2
வரை பொருத மத யானை துணை மருப்பும் கிளர் முத்தும் மணியும் வாரி – கம்.யுத்4:33 21/1

மேல்


மருப்பை (1)

மருப்பை உற்ற திரள் தோள் இராவணன் மகன்-தன் மார்பின் நெடு வச்சிர – கம்.யுத்2:19 80/2

மேல்


மருப்பொடு (3)

இரும் களிற்று யானை இலங்கு வால் மருப்பொடு
நெடும் தேர் திகிரி தாய வியன் களத்து – பதி 35/3,4
பெரும் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும் – அகம் 109/13
புகர் முக வேழத்து மருப்பொடு மூன்றும் – புறம் 374/13

மேல்


மரும (1)

மரும தாரையின் எரியுண்ட மகரங்கள் மயங்கி – கம்.யுத்1:6 18/1

மேல்


மருமக்களும் (1)

தன் மக்களும் மருமக்களும் நனி தன் கழல் தழுவ – கம்.பால:24 3/1

மேல்


மருமகன் (2)

சிட்டனும் மருமகன் இழைத்த தீவினை – கம்.யுத்1:4 64/2
பாணிகள் கடுகின முடுகிடலும் பகலவன் மருமகன் அடு கணையின் – கம்.யுத்3:28 26/3

மேல்


மருமத்தான் (1)

மானத்தான் ஊன்றப்பட்ட மருமத்தான் வதனம் எல்லாம் – கம்.யுத்1:13 1/1

மேல்


மருமத்தின் (2)

எண்_இலா அரும் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த – கம்.பால:6 12/1
மற்றும் வீரர்-தம் மருமத்தின் அயில் அம்பு மடுப்ப – கம்.யுத்2:15 200/1

மேல்


மருமத்தினும் (1)

மருமத்தினும் நுழைகிற்பன மழை ஒப்பன வானோர் – கம்.யுத்4:37 47/2

மேல்


மருமத்தினை (1)

மறித்து ஆயிரம் வடி வெம் கணை மருமத்தினை மதியா – கம்.யுத்3:27 126/1

மேல்


மருமத்து (4)

மருமத்து தன்னை ஊன்றும் மற கொடும் பாவம் தீர்க்கும் – கம்.அயோ:6 2/1
வரி சிலை குழைய வாங்கி வாய் அம்பு மருமத்து எய்தல் – கம்.கிட்:7 89/3
வரை உண்ட மதுகை மேனி மருமத்து வள்ளல் வாளி – கம்.யுத்2:19 168/1
மதத்தால் எதிர் வரு காலனை ஒரு கால் உற மருமத்து
உதைத்தால்-என தனித்து ஓர் கணை அவன் மார்பிடை உய்த்தான் – கம்.யுத்3:27 123/3,4

மேல்


மருமத்தை (1)

உதைத்த வன் சிலையின் வாளி மருமத்தை கருதி ஓட்டி – கம்.யுத்3:27 6/3

மேல்


மருமமும் (1)

மருமமும் அழிபட நுழைவன வடி கணை – கம்.யுத்2:18 130/2

மேல்


மருமான் (5)

குட புலம் காவலர் மருமான் ஒன்னார் – சிறு 47
தென் புலம் காவலர் மருமான் ஒன்னார் – சிறு 63
குண புலம் காவலர் மருமான் ஒன்னார் – சிறு 79
வரி வில் ஆண்மையும் நோக்கிய புலத்தியன் மருமான்
திரிபுரம் செற்ற தேவனும் இவனுமே செருவின் – கம்.யுத்2:16 223/2,3
படை அங்கு அது படரா-வகை பகலோன் குல மருமான்
இடை ஒன்று அது தடுக்கும்படி செம் தீ உக எய்தான் – கம்.யுத்3:27 138/1,2

மேல்


மருமான்-தன்னை (1)

சொன்ன நீதியின் புரிந்த பின் சூரியன் மருமான்-தன்னை
நோக்கினன் பல் முறை கண்கள் நீர் ததும்ப – கம்.யுத்4:41 40/2,3

மேல்


மருவ (6)

குருதி துடையா குறுகி மருவ இனியர் – பரி 16/29
மருவ இன் நகர் அகன் கடை தலை – புறம் 387/17
மருவ இனிய குணத்தவரை இரு சிறகால் உற தழுவி மக்காள் நீரே – கம்.ஆரண்:4 27/1
மருவ_அரும் தகையர் தானவர்கள் வானவர்கள்-தாம் – கம்.கிட்:5 8/4
மருவ_அரும் பெருமையும் பொறையும் வாயிலாய் – கம்.யுத்1:4 47/2
வளர் இயல் வடுவின் செம்மைத்து அன்மையும் மருவ நின்ற – கம்.யுத்4:37 205/3

மேல்


மருவ_அரும் (2)

மருவ_அரும் தகையர் தானவர்கள் வானவர்கள்-தாம் – கம்.கிட்:5 8/4
மருவ_அரும் பெருமையும் பொறையும் வாயிலாய் – கம்.யுத்1:4 47/2

மேல்


மருவரற்கு (1)

நல் தோள் மருவரற்கு உலமருவோரே – ஐங் 464/4

மேல்


மருவல் (1)

மயில் தொடர் இயலி ஆய் மருவல் நன்று எனா – கம்.ஆரண்:6 22/4

மேல்


மருவலர் (1)

மருவலர் எனின் முன்னே மாள்குவென் வசை இல்லேன் – கம்.அயோ:8 39/3

மேல்


மருவலர்க்கு (1)

மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும் என்ன – கம்.பால:5 24/2

மேல்


மருவார் (1)

மருவார் வெம் சரம் எனையும் வவ்வுமால் – கம்.கிட்:8 10/2

மேல்


மருவான் (1)

வண்டல் தெண் திரை ஆற்று நீர் சில என்று மருவான்
கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பு இல என்று அவை குடையான் – கம்.யுத்1:3 4/1,2

மேல்


மருவி (12)

இரும் கழி மருவி பாய பெரிது எழுந்து – மது 541
மாட மறுகின் மருவி மறுகு-உற – பரி 20/25
மை தவழ் பொழில்களும் வாவியும் மருவி
நெய் குழல் உறும் இழை என நிலைதிரிவார் – கம்.பால:5 125/3,4
மருவி மால் வரை உம்பரில் குதிக்கின்ற வருடை – கம்.அயோ:10 3/2
மயிலும் பெடையும் உடன் திரிய மானும் கலையும் மருவி வர – கம்.ஆரண்:14 29/1
மருவி ஆடும் வாவி-தோறும் வான யாறு பாயும் வந்து – கம்.கிட்:7 7/1
மருவி நீங்கல் செல்லா நெடு மாலைய வானில் – கம்.கிட்:10 41/1
மள்கல் இல் பெரும் கொடை மருவி மண் உளோர் – கம்.கிட்:10 103/1
மாடு நின்ற அம் மணி மலர் சோலையை மருவி
தேடி இ வழி காண்பெனேல் தீரும் என் சிறுமை – கம்.சுந்:3 1/1,2
மாட்டும் புரவி ஆயம் எலாம் மருவி வாங்கும் தொடை அழிந்த – கம்.சுந்:12 114/3
மரபின் மா பெரும்புறக்கடல் மஞ்சனம் மருவி
அரவின் நாட்டிடை மகளிரோடு இன் அமுது அருந்தி – கம்.யுத்1:3 5/1,2
விண்டவர் நம் புகல் மருவி வீழ்வரோ – கம்.யுத்1:4 87/4

மேல்


மருவிய (1)

மருவிய வயாவொடு வருத்தம் துய்த்த பின் – கம்.பால:5 98/2

மேல்


மருவியே (1)

ஆர ஆரத்தினோடும் மருவியே
ஆரவாரத்தின் ஓடும் அருவியே – கம்.பால:16 27/3,4

மேல்


மருவின் (1)

மருவின் இனியவும் உளவோ – குறு 322/6

மேல்


மருவினம் (1)

அதுவே மருவினம் மாலை அதனால் – அகம் 301/26

மேல்


மருவினரே (1)

வரதனும் இளவலும் என மருவினரே – கம்.பால:5 126/4

மேல்


மருவினன் (1)

போதலை மருவினன் ஒரு நெறி புகலா – கம்.ஆரண்:2 42/3

மேல்


மருவினார்க்கும் (1)

மருவினார்க்கும் மயக்கம் உண்டாம்-கொலோ – கம்.கிட்:15 42/4

மேல்


மருவினான் (1)

மாருதி எ வழி மருவினான் என – கம்.கிட்:11 133/2

மேல்


மருவு (6)

மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை – பொரு 22
மறையினின் மணந்து ஆங்கே மருவு அற துறந்த பின் – கலி 53/8
மருவு ஊட்டி மாறியதன் கொண்டு எனக்கு – கலி 144/14
மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி – கம்.அயோ:10 14/2
தூ மருவு எயிற்றியரொடு அன்பர் துயில்வு உற்றார் – கம்.கிட்:10 80/4
பூ மருவு பொன் செறி குறங்கிடை பொருந்த – கம்.கிட்:14 46/2

மேல்


மருவு-உழி (1)

மருவு-உழி பட்டது என் நெஞ்சு – கலி 144/15

மேல்


மருவு-உற (1)

மறையில் தான் மருவு-உற மணந்த நட்பு அருகலான் – கலி 45/22

மேல்


மருவுதி (1)

வந்தனன் மருவுதி மலர் அயன் உலகம் – கம்.ஆரண்:2 41/2

மேல்


மருவும் (3)

வருத்தம் நீங்கி அ வரம்பு அறு திருவினை மருவும்
அருத்தி உண்டு எனக்கு ஐய ஈது அருளிட வேண்டும் – கம்.அயோ:1 65/3,4
புனிதம் மருவும் புகழே புனைவாய் பொன்னே என்றான் – கம்.அயோ:4 41/4
மாலியும் மருத்தனும் மருவும் ஐவரும் – கம்.யுத்2:18 122/2

மேல்


மருவுழி (1)

மன் அரசு இயற்றி என்-கண் மருவுழி மாரி காலம் – கம்.கிட்:9 17/2

மேல்


மருவேன் (1)

மருவேன் தோழி அது காமமோ பெரிதே – குறு 371/4

மேல்


மருள் (101)

மணி மருள் நெய்தல் உறழ காமர் – மது 282
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை – நெடு 99
தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள் – நெடு 115
துகள் அற துணிந்த மணி மருள் தெண் நீர் – மலை 250
புரை தவ உயரிய மழை மருள் பல் தோல் – மலை 377
கான பலவின் முழவு மருள் பெரும் பழம் – மலை 511
காஅய் கொண்ட நுகம் மருள் நூறை – மலை 515
வாரி கொள்ளா வரை மருள் வேழம் – மலை 572
வேய் மருள் பணை தோள் விறல் இழை நெகிழவும் – நற் 85/2
வேய் மருள் பணை தோள் அழியலள்-மன்னே – நற் 188/9
எரி மருள் வேங்கை கடவுள் காக்கும் – நற் 216/6
மணி மருள் ஐம்பால் வண்டு பட தைஇ – நற் 245/3
பொன் மருள் நறு வீ கல் மிசை தாஅம் – நற் 257/6
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம்பால் – நற் 337/7
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் – நற் 353/4
நன்_நாள் வேங்கை பொன் மருள் புது பூ – நற் 384/7
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே – குறு 138/5
கரும்பு மருள் முதல பைம் தாள் செந்தினை – குறு 198/2
மான் ஏறு மட பிணை தழீஇ மருள் கூர்ந்து – குறு 319/1
வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇ – குறு 345/2
நனை முதிர் ஞாழல் தினை மருள் திரள் வீ – குறு 397/1
பெரு வரை வேங்கை பொன் மருள் நறு வீ – ஐங் 217/1
எரி மருள் வேங்கை இருந்த தோகை – ஐங் 294/1
வேய் மருள் பணை தோள் வில் இழை நெகிழ – ஐங் 318/2
பொரி அரை கோங்கின் பொன் மருள் பசு வீ – ஐங் 367/1
வரை மருள் புணரி வான் பிசிர் உடைய – பதி 11/1
அழல் மருள் பூவின் தாமரை வளை_மகள் – பதி 23/23
வடி மணி அணைத்த பணை மருள் நோன் தாள் – பதி 33/2
வீங்கு இறை தடைஇய அமை மருள் பணை தோள் – பதி 54/3
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே – பரி 1/33
மணி மருள் நன் நீர் சினை மட மயில் அகவ – பரி 15/40
மணி மருள் தேன் மகிழ் தட்ப ஒல்கி – பரி 21/57
மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி – பரி 23/60
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்-மன்னோ – கலி 10/17
அணை மருள் இன் துயில் அம் பணை தட மென் தோள் – கலி 14/1
பால் மருள் மருப்பின் உரல் புரை பாவு அடி – கலி 21/1
மை அற விளங்கிய மணி மருள் அம் வாய் தன் – கலி 81/1
சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை – கலி 85/16
இடை நின்ற காலம் போல் இறுத்தந்த மருள் மாலை – கலி 118/8
வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி – கலி 121/5
கொல் ஏற்று சுறவு_இனம் கடி கொண்ட மருள் மாலை – கலி 123/9
மதி மருள் வாள் முகம் விளங்க – கலி 126/21
எல்லைக்கு வரம்பு ஆய இடும்பை கூர் மருள் மாலை – கலி 129/7
புல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை – கலி 130/7
இரு நிலம் பெயர்ப்பு அன்ன எவ்வம் கூர் மருள் மாலை – கலி 134/10
மருள் உறு நோயொடு மம்மர் அகல – கலி 140/32
மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள் – கலி 143/57
புல்லென் மருள் மாலை போழ்து இன்று வந்து என்னை – கலி 145/29
மருள் கூர் பிணை போல் மயங்க வெம்_நோய் செய்யும் – கலி 146/32
செல்லும் என் உயிர் புறத்து இறுத்தந்த மருள் மாலை – கலி 148/7
வேய் மருள் பணை தோள் நெகிழ சேய் நாட்டு – அகம் 1/8
மாசு இல் அங்கை மணி மருள் அம் வாய் – அகம் 16/3
எரி மருள் பூ சினை இன சிதர் ஆர்ப்ப – அகம் 41/3
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை – அகம் 115/13
கடல் மருள் பெரும் படை கலங்க தாக்கி – அகம் 116/16
மழை மருள் பல் தோல் மா வண் சோழர் – அகம் 123/10
மணி மருள் பூவை அணி மலர் இடையிடை – அகம் 134/3
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே – அகம் 156/17
மால் வரை சீறூர் மருள் பல் மாக்கள் – அகம் 171/8
மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த – அகம் 177/15
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை – அகம் 212/15
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும் – அகம் 213/14
வண்டு இறைகொண்ட எரி மருள் தோன்றியொடு – அகம் 218/20
வான் கண் விரிந்த பகல் மருள் நிலவின் – அகம் 228/8
மணி மருள் மலர முள்ளி அமன்ற – அகம் 236/1
பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து – அகம் 238/5
மணி மருள் கலவத்து உறைப்ப அணி மிக்கு – அகம் 242/3
புலி மருள் செம்மல் நோக்கி – அகம் 259/17
மணி மருள் மேனி ஆய் நலம் தொலைய – அகம் 278/13
மணி மருள் மாலை மலர்ந்த வேங்கை – அகம் 298/4
அறல் மருள் கூந்தலின் மறையினள் திறல் மாண்டு – அகம் 299/18
எரி மருள் கவளம் மாந்தி களிறு தன் – அகம் 349/11
முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் – அகம் 352/1
கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர் – அகம் 368/10
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி – அகம் 384/12
பொன் மருள் நறும் தாது ஊதும் தும்பி – அகம் 388/8
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை – புறம் 56/1
பனை மருள் தட கையொடு முத்து படு முற்றிய – புறம் 161/16
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு – புறம் 161/17
மதி மருள் வெண்குடை காட்டி அ குடை – புறம் 174/15
மடவோள் பயந்த மணி மருள் அம் வாய் – புறம் 198/4
கலை உண கிழிந்த முழவு மருள் பெரும் பழம் – புறம் 236/1
மணி மருள் மாலை சூட்டி அவன் தலை – புறம் 291/7
கண்கூடு இறுத்த கடல் மருள் பாசறை – புறம் 294/2
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ – புறம் 362/11
எரி மருள் தாமரை பெரு மலர் தயங்க – புறம் 364/3
முழவு மருள் திரு மணி மிடைந்த நின் – புறம் 368/17
அத்த குடிஞை துடி மருள் தீம் குரல் – புறம் 370/6
வரை மருள் முகவைக்கு வந்தனென் பெரும – புறம் 370/21
பணை மருள் நெடும் தாள் பல் பிணர் தட கை – புறம் 371/19
மருள் தரும் வனத்தில் மண்ணில் வானரர் ஆகி வந்தார் – கம்.பால:5 26/3
தம் மனம் என மருள் தையலார்களே – கம்.பால:5 42/4
மருள் ஒழி உணர்வு உடை வரத மா தவன் – கம்.பால:5 50/4
மருள் மயங்கு மடந்தையர்-மாட்டு ஒரு – கம்.பால:21 34/1
மருள் இல் வாணியும் வல்லவர் மூவர்க்கும் – கம்.அயோ:2 19/2
மருள் தரும் களி வஞ்சனை வளை எயிற்று அரக்கர் – கம்.ஆரண்:7 87/1
மருள் உறுத்து வண் சுடர் வழங்கலால் – கம்.கிட்:15 25/2
மருள் கொள படர்வன நாகர் வைப்பையும் – கம்.யுத்1:6 46/3
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம் மாறி செல்லும் – கம்.யுத்2:16 134/3
மருள் முறை எய்திற்று என்பர் சிலை வழங்கு அசனி மாரி – கம்.யுத்3:22 21/4
மருள் ஒரு திசை ஒரு திசை சிலை வருடம் – கம்.யுத்4:37 92/4

மேல்


மருள்-கொண்டு (1)

சென்று தாக்கினன் தேவரும் மருள்-கொண்டு திகைத்தார் – கம்.ஆரண்:8 8/3

மேல்


மருள்-உற்றனம்-கொல் (1)

உள்ளார்-கொல் நாம் மருள்-உற்றனம்-கொல்
விட்டு சென்றனர் நம்மே – ஐங் 340/2,3

மேல்


மருள்-உற (1)

மருளி யான் மருள்-உற இவன் உற்றது எவன் என்னும் – கலி 59/10

மேல்


மருள்கின்றான் (1)

வந்த கருத்து என் சொல்லுதி என்றான் மருள்கின்றான் – கம்.ஆரண்:11 2/4

மேல்


மருள்கொண்டார் (1)

மந்தாரம் கிளர் பொழில்-வாய் வண்டுகள் ஆனார் சிலர் சிலர் மருள்கொண்டார்
இந்து ஆர் எயிறுகள் இறுவித்தார் சிலர் எரி போல் குஞ்சியை இருள்வித்தார் – கம்.சுந்:10 41/3,4

மேல்


மருள்கொள (2)

தேவரும் மருள்கொள தெரியும் காட்சியர் – கம்.அயோ:12 34/3
தேவரும் மருள்கொள தெய்வ தச்சனே – கம்.யுத்1:2 1/4

மேல்


மருள்தர (1)

தேவரும் மருள்தர தெரிந்த மேனியான் – கம்.ஆரண்:12 24/4

மேல்


மருள்தரு (1)

மருள்தரு பிரிவின் நோய் மாசுணம் கெட – கம்.கிட்:10 21/3

மேல்


மருள்வன (1)

மந்தி நல் அவை மருள்வன நோக்க – அகம் 82/8

மேல்


மருள்வார் (1)

மாயம் மருள்வார் அகத்து – கலி 88/7

மேல்


மருள்வார்க்கு (1)

நீ மருட்டும் சொல்_கண் மருள்வார்க்கு உரை அவை – கலி 108/47

மேல்


மருள்வென் (1)

யானே மருள்வென் தோழி பானாள் – குறு 94/3

மேல்


மருள்வேனோ (1)

நினை மருள்வேனோ வாழியர் மழையே – நற் 248/9

மேல்


மருள (26)

வால் உளை புரவியொடு வையகம் மருள
ஈர நன் மொழி இரவலர்க்கு ஈந்த – சிறு 92,93
கண்டோர் மருள கடும்புடன் அருந்தி – மலை 468
மன்பதை மருள அரசு பட கடந்து – பதி 42/16
ஆங்கும் மதி மருள காண்குவல் – பதி 73/19
திரித்திட்டோன் இ உலகு ஏழும் மருள
கரு பெற்று கொண்டோர் கழிந்த சேய் யாக்கை – பரி 5/35,36
ஆங்கு இள மகளிர் மருள பாங்கர் – பரி 19/74
யான் என உணர்ந்து நீ நனி மருள
தேன் இமிர் புன்னை பொருந்தி – கலி 131/44,45
மதி மருள நீத்த-கடை – கலி 147/16
மடாஅ நறவு உண்டார் போல மருள
விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண் – கலி 147/54,55
மை இல் மான் இனம் மருள பையென – அகம் 71/5
முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து – அகம் 127/5
ஆயமும் அயலும் மருள
தாய் ஓம்பு ஆய் நலம் வேண்டாதோளே – அகம் 146/12,13
கால் என மருள ஏறி நூல் இயல் – அகம் 234/7
அவிர் சடை முனிவரும் மருள கொடும் சிறை – புறம் 43/4
தாள் படு செல்வம் காண்-தொறும் மருள
பனை மருள் தட கையொடு முத்து படு முற்றிய – புறம் 161/15,16
கரையவர் மருள திரை_அகம் பிதிர – புறம் 243/8
ஆங்கு அவை கனவு என மருள வல்லே நனவின் – புறம் 387/26
திங்கள் வெண்குடை கண்டு ஓட தேவரும் மருள சென்றான் – கம்.பால:14 77/4
பாடகத்து அரம்பையர் மருள பல்வித – கம்.ஆரண்:7 118/3
திரு கிளர் செல்வம் நோக்கி தேவரும் மருள சென்றான் – கம்.கிட்:11 102/4
தேவரும் மருள தக்க செலவின எனினும் தேறேன் – கம்.கிட்:13 64/2
வாலினால் அளந்தான் என்று வானவர் மருள சென்றான் – கம்.சுந்:1 32/4
மருள நாளும் மழலை வழங்குவாய் – கம்.சுந்:3 103/2
செய தகு கடன்மை யாவும் தேவரும் மருள செய்தார் – கம்.சுந்:4 82/2
மாரனும் மருள செய்த மாளிகை மற்றோர் சோதி – கம்.யுத்1:10 16/2
வரம்பு அறு கம்மையோர்கள் மயில்_குலம் மருள வந்தார் – கம்.யுத்3:25 2/4

மேல்


மருளி (5)

மருளி கொள் மட நோக்கம் மயக்கப்பட்டு அயர்த்தாயோ – கலி 14/11
மருளி யான் மருள்-உற இவன் உற்றது எவன் என்னும் – கலி 59/10
மருளி மட நோக்கின் நின் தோழி என்னை – கலி 61/16
மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல் – கலி 122/15
பொருள் புரிவு உண்ட மருளி நெஞ்சே – அகம் 361/9

மேல்


மருளின் (2)

மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய – அகம் 235/16
மருளின் மீன் கணம் விழுங்கிட உலந்தன மனத்து ஓர் – கம்.சுந்:13 31/3

மேல்


மருளின (1)

மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய – புறம் 90/4

மேல்


மருளினில் (1)

மருளினில் வரவே வந்த வாழ்க்கை ஈது ஆகின் வாயால் – கம்.யுத்2:19 268/3

மேல்


மருளும் (18)

மழை என மருளும் மகிழ் செய் மாடத்து – பொரு 84
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும் – பொரு 97
வரை மருளும் உயர் தோன்றல – மது 46
தேஎம் மருளும் அமையம் ஆயினும் – மலை 273
குறவரும் மருளும் குன்றத்து படினே – மலை 275
கன்று தாய் மருளும் குன்ற நாடன் – நற் 359/3
கண்டு மதி மருளும் வாடா சொன்றி – பதி 24/22
மழை என மருளும் மா இரும் பல் தோல் – பதி 62/2
தெருளும் மருளும் மயங்கி வருபவள் – கலி 144/7
மறந்தாள் போல் ஆலி நகூஉம் மருளும்
சிறந்த தன் நாணும் நலனும் நினையாது – கலி 145/9,10
நன் நிறம் மருளும் அரு விடர் – அகம் 138/19
மழை என மருளும் பல் தோல் மலை என – புறம் 17/34
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு – புறம் 28/3
வம்பு இயல் அலங்கல் பங்கி வாள் அரி மருளும் கோளார் – கம்.பால:17 8/2
மருளும் மன்னவற்கு யான் சொலும் வாசகம் – கம்.சுந்:5 28/3
தள்ள_அரு மறைகளும் மருளும் தன்மையான் – கம்.யுத்1:3 75/4
மருளும் மென் பொதும்பரும் மணலின் குன்றமும் – கம்.யுத்1:4 26/3
வளைத்த பேர் இருளும் கண்டோர் அறிவு என மருளும் மாதோ – கம்.யுத்3:25 5/4

மேல்


மருளும்படி (1)

விண்ணும் மருளும்படி விம்மி எழுந்த அன்றே – கம்.பால:16 44/4

மேல்


மருளுறு (3)

வாடுகின்றன மருளுறு காதலின் மயங்கி – கம்.கிட்:10 39/2
மருளுறு சோலையின் மறைந்து வைகினார் – கம்.யுத்1:4 23/3
மருளுறு மனத்தினான் என் வாய்மொழி மறுத்தான் வானத்து – கம்.யுத்1:4 124/1

மேல்


மருளூடு (1)

மருளூடு வந்த மயக்கோ மதி மற்றும் உண்டோ – கம்.ஆரண்:10 143/1

மேல்


மருளொடு (1)

மருளொடு தெருளுறும் நிலையர் மங்கையர் – கம்.ஆரண்:10 128/3

மேல்


மருளோ (1)

வன் சொற்கள் தந்து மட மங்கை ஏவ நிலை தேர வந்த மருளோ
தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு தனியே – கம்.ஆரண்:13 64/2,3

மேல்


மரூஉ (1)

நாம் உறை தேஎம் மரூஉ பெயர்ந்து அவனொடு – அகம் 280/7

மேல்


மரூஉம் (1)

இரவின் மேயல் மரூஉம் யானை – அகம் 292/8

மேல்


மரை (18)

சிலை ஒலி வெரீஇய செம் கண் மரை விடை – மலை 406
ஓய் பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி – நற் 43/3
மரை_இனம் ஆரும் முன்றில் – குறு 235/4
கான மட மரை கண நிரை கவரும் – அகம் 69/8
மரை கடிந்து ஊட்டும் வரை_அக சீறூர் – அகம் 107/18
தெறி நடை மரை கணம் இரிய மனையோள் – அகம் 224/11
மரை ஏறு சொறிந்த மா தாள் கந்தின் – அகம் 287/4
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து – அகம் 373/2
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம் – அகம் 399/15
மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே – புறம் 27/6
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால் – புறம் 168/8
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி – புறம் 170/1
வட்ட நாள் மரை மலரின் மேல் வயலிடை மள்ளர் – கம்.பால:9 8/3
சேற்று இள மரை மலர் சிதைந்தவாம் என – கம்.அயோ:12 29/1
கயங்களில் மரை மலர் காடு பூத்து என – கம்.ஆரண்:10 18/3
மரை மலர் பாதம் நீங்கா வாழுதி மன்னர் என்பார் – கம்.கிட்:7 142/2
காதலன் மரை மலர் கடவுள் வாளியால் – கம்.சுந்:12 25/3
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று – கம்.யுத்2:19 263/1

மேல்


மரை_இனம் (1)

மரை_இனம் ஆரும் முன்றில் – குறு 235/4

மேல்


மரையா (7)

மென் நடை மரையா துஞ்சும் – குறு 115/5
மன்ற மரையா இரிய ஏறு அட்டு – குறு 321/5
மட கண் மரையா நோக்கி வெய்து-உற்று – குறு 363/3
அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும் – பதி 23/14
மரையா மரல் கவர மாரி வறப்ப – கலி 6/1
துளங்கு நடை மரையா வலம்பட தொலைச்சி – அகம் 3/7
கன்று உடை மரையா துஞ்சும் சீறூர் – புறம் 297/4

மேல்


மரையான் (3)

மலை தலைவந்த மரையான் கதழ் விடை – மலை 331
மட கண் மரையான் பெரும் செவி குழவி – மலை 506
புரி மட மரையான் கரு நரை நல் ஏறு – குறு 317/1

மேல்


மல் (27)

மல் அற்று அம்ம இ மலை கெழு வெற்பு என – நற் 93/4
மல் ஆர் அகலம் வடு அஞ்சி மம்மர் கூர்ந்து – பரி 12/72
மல் அடு மார்பின் வலி உற வருந்தி – அகம் 386/4
மல் என்னும் திரள் புயத்துக்கு அணி என்ன வைத்தானே – கம்.பால:12 14/4
மல் காக்கும் மணி புயத்து மன்னன் இவன் மழ_விடையோன் – கம்.பால:13 23/1
மல் வலான் அ உரை பகர மா தவன் – கம்.பால:13 66/1
மல் பக மலர்ந்த திண் தோள் வானவர் மணந்த கோல – கம்.பால:16 22/2
மல் தடம் தானையான் வாழ்கிலான் என்றான் – கம்.அயோ:4 160/4
மல் பக மலர்ந்த தோள் மன்னர் மன்னனே – கம்.அயோ:11 51/4
வன் பணை வில்லினன் மல் உயர் தோளினன் வாள் வீரற்கு – கம்.அயோ:13 24/2
மல் காணும் திரு நெடும் தோள் மழை காணும் மணி நிறத்தாய் – கம்.அயோ:13 26/3
மல் ஒடுங்கிய புயத்தவனை வைது எழுது – கம்.அயோ:14 49/2
மல் உயர் தோளினான் வலியனோ என்றான் – கம்.அயோ:14 54/4
எய்வு இல் மல் பொருவு தோள் இருவர் ஏற நிருதன் – கம்.ஆரண்:1 34/4
மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி – கம்.ஆரண்:13 29/2
மயிந்தன் மல் கசகோமுகன் தன்னொடும் வந்தான் – கம்.கிட்:12 14/4
சீரியன் மல் தோள் ஆண்மை விரிப்பான் இவை செப்பும் – கம்.கிட்:17 8/4
மல் படை உடைத்து என்கேனோ வாள் படை வலிது என்கேனோ – கம்.சுந்:2 39/2
மல் பக மலர்ந்த தோள் மைந்தர் சூடிய – கம்.சுந்:3 44/3
மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம் – கம்.சுந்:3 112/1
ஐயன் மல் பெரும் புயத்தன புண் அளப்பு_அரிதால் – கம்.சுந்:7 50/4
மல் குவடு அனைய திண் தோள் மானவன் வானத்து ஓங்கும் – கம்.யுத்1:10 5/1
மல் குலாவு வய புயத்து அங்கதன் – கம்.யுத்2:15 80/2
மல் ஒன்று தோளாய் வட மேரு மானுடவன் – கம்.யுத்2:17 81/2
மல் கொள் தோளவர் உணர்ந்திலர் அவன் தொழில் மறந்தார் – கம்.யுத்3:22 83/4
மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என்-கொலோ வருவது என்னா – கம்.யுத்3:27 91/3
வள்ளல்-மேல் அனுமன் தன்-மேல் மற்றையோர் மல் திண் தோள்-மேல் – கம்.யுத்3:28 29/3

மேல்


மல்க (21)

சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப – நற் 7/1,2
கல் சேர் சிறு நெறி மல்க தாஅம் – நற் 113/3
சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க
மால் பெயல் தலைஇய மன் நெடும் குன்றத்து – நற் 268/1,2
கானல் மாலை கழி நீர் மல்க
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த – நற் 382/1,2
நயந்தோர் உண்கண் பசந்து பனி மல்க
வல்லன் வல்லன் பொய்த்தல் – ஐங் 37/2,3
கிழங்கு அகழ் நெடும் குழி மல்க வேங்கை – ஐங் 208/2
இறை நில்லா வளை ஓட இதழ் சோர்பு பனி மல்க
பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள் – கலி 3/3,4
பாடு இன்றி பசந்த கண் பைதல பனி மல்க
வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர – கலி 16/1,2
கண் நிலா நீர் மல்க கவவி நாம் விடுத்த-கால் – கலி 35/11
புது நீர புதல் ஒற்ற புணர் திரை பிதிர் மல்க
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி – கலி 72/5,6
பல் இதழ் மலர் உண்கண் பனி மல்க காணும்-கால் – கலி 100/10
கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க
இடும்பையோடு இனைபு ஏங்க இவளை நீ துறந்ததை – கலி 127/8,9
ஆய் இதழ் மல்க அழும் – கலி 142/12
பேர் அமர் உண்கண் நிறை மல்க அ நீர் தன் – கலி 146/7
இரந்தோர் வறும் கலம் மல்க வீசி – அகம் 30/9
குவளை உண்கண் தெண் பனி மல்க
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை – அகம் 138/2,3
ஓங்கு நிலை தாழி மல்க சார்த்தி – அகம் 275/1
குளித்து பொரு கயலின் கண் பனி மல்க
ஐய ஆக வெய்ய உயிரா – அகம் 313/4,5
ஆய் இதழ் மழை கண் மல்க நோய் கூர்ந்து – அகம் 373/13
அலமரல் மழை கண் தெண் பனி மல்க
நன்று புறமாறி அகறல் யாழ நின் – அகம் 398/8,9
வல்சி கொண்டு அளை மல்க வைக்கும் – புறம் 190/2

மேல்


மல்கலின் (1)

ஓதம் மல்கலின் மாறு ஆயினவே – அகம் 300/17

மேல்


மல்கி (3)

மெல் விரல் சேர்த்திய நுதலள் மல்கி
கயல் உமிழ் நீரின் கண் பனி வார – அகம் 169/11,12
தெண் நீரின் கண் மல்கி
கசிவு-உற்ற என் பல் கிளையொடு – புறம் 136/7,8
கரும்பொடு செந்நெல் காடும் கமல வாவிகளும் மல்கி
பெரும் புனல் மருதல் சூழ்ந்த கிடக்கை பின் கிடக்க சென்றார் – கம்.கிட்:15 31/2,3

மேல்


மல்கிய (2)

மல்கிய துருத்தியுள் மகிழ் துணை புணர்ந்து அவர் – கலி 35/13
மல்கிய கேகயன் மடந்தை வாசகம் – கம்.அயோ:12 41/1

மேல்


மல்கின்று (1)

கழியே ஓதம் மல்கின்று வழியே – அகம் 340/9

மேல்


மல்கு (18)

மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே – நற் 33/12
கணை கால் மா மலர் கரப்ப மல்கு கழி – நற் 67/6
எல் இமிழ் பனி கடல் மல்கு சுடர் கொளீஇ – நற் 67/8
வில் எறி பஞ்சி போல மல்கு திரை – நற் 299/7
பல் பூ கானல் மல்கு நீர் சேர்ப்ப – நற் 375/3
மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுர முதல் – குறு 347/1
மலையின் இழி அருவி மல்கு இணர் சார் சார் – பரி 16/32
மெய்யதை மல்கு மலர் வேய்ந்த மாய புது புனல் – கலி 98/34
அலமரல் மழை கண் மல்கு பனி வார நின் – அகம் 233/1
மல்கு திரை உழந்த ஒல்கு நிலை புன்னை – அகம் 250/2
மல்கு கடல் தோன்றி ஆங்கு மல்கு பட – அகம் 298/3
மல்கு கடல் தோன்றி ஆங்கு மல்கு பட – அகம் 298/3
மல்கு அகல் வட்டியர் கொள்வு இடம் பெறாஅர் – அகம் 391/3
அடை மல்கு குளவியொடு கமழும் சாரல் – புறம் 90/2
மல்கு நீர் வரைப்பில் கயம் பல உணங்க – புறம் 174/25
மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான் – கம்.அயோ:2 13/2
முழவு ஒலித்தன தேர் ஒலித்தன முத்து ஒலித்தன மல்கு பேர் – கம்.அயோ:3 62/2
நாற்றம் மல்கு போது அடை கனி காய் முதல் நானா – கம்.கிட்:4 8/1

மேல்


மல்கு-தொறும் (1)

இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் – குறு 9/5,6

மேல்


மல்கும் (2)

உள்ளின் உள் நோய் மல்கும்
புல்லின் மாய்வது எவன்-கொல் அன்னாய் – குறு 150/4,5
மல்லல் இரும் கழி மல்கும்
மெல்லம்புலம்பன் வந்த மாறே – ஐங் 120/3,4

மேல்


மல்ல (1)

பருதி வலவ பொரு திறல் மல்ல
திருவின் கணவ பெரு விறல் மள்ள – பரி 3/89,90

மேல்


மல்லர் (1)

ஏறு கொண்டு எழும் மல்லர் இடிப்பினை – கம்.அயோ:11 16/3

மேல்


மல்லரை (2)

மல்லரை மறம் சாய்த்த மால் போல் தன் கிளை நாப்பண் – கலி 52/5
மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன் – கலி 134/1

மேல்


மல்லல் (38)

மல்லல் மன்றத்து மத விடை கெண்டி – பெரும் 143
மல்லல் பேரூர் மடியின் மடியா – பெரும் 254
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் – நெடு 29
மல்லல் ஆவணம் மாலை அயர – நெடு 44
மாரி தலையும் அவன் மல்லல் வெற்பே – மலை 233
மல்லல் மூதூர் மலர் பலி உணீஇய – நற் 73/3
மல்லல் மார்பு மடுத்தனன் – நற் 174/10
மல்லல் இரும் கழி மலி நீர் சேர்ப்பற்கு – நற் 239/8
மல்லல் அம் சேரி கல்லென தோன்றி – நற் 249/9
மல்லல் ஊரன் எல்லினன் பெரிது என – குறு 45/3
மல்லல் இரும் கழி மல்கும் – ஐங் 120/3
மல்லல் ஆகிய மணம் கமழ் புறவே – ஐங் 414/4
மல்லல் உள்ளமொடு வம்பு அமர் கடந்து – பதி 36/3
மல்லல் புனல் வையை மா மலை விட்டு இருத்தல் – பரி 11/43
மழ ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும் – பரி 11/121
மல்லல் ஊர் ஆங்கண் படுமே நறு_நுதல் – கலி 61/23
வாங்கு எழில் நல்லாரும் மைந்தரும் மல்லல் ஊர் – கலி 104/61
மல்லல் ஊர் மறுகின் கண் இவள் பாடும் இஃது ஒத்தன் – கலி 138/10
மல்லல் நீர் திரை ஊர்பு மால் இருள் மதி சீப்ப – கலி 148/5
மல்லல் மூதூர் மறையினை சென்று – அகம் 50/9
மல்லல் ஆவணம் மறுகு உடன் மடியின் – அகம் 122/3
மல்லல் மொசி விரல் ஒற்றி மணி கொண்டு – அகம் 215/14
மல்லல் யாணர் செல்லி கோமான் – அகம் 216/12
மல்லல் அறைய மலிர் சுனை குவளை – அகம் 308/11
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல் – அகம் 375/7
மல்லல் மூதூர் வய வேந்தே – புறம் 18/12
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்ப – புறம் 160/26
மல்லல் நன் நாட்டு அல்லல் தீர – புறம் 174/9
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று – புறம் 192/8
மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறு உறா வழக்கினால் – கம்.பால:3 21/3
மல்லல் கிரியின் தலை வந்தனன் வாலி கீழ்-பால் – கம்.கிட்:7 37/3
மல்லல் மா நகர் துறந்து ஏகும் நாள் மதி தொடும் – கம்.கிட்:13 72/1
மல்லல் மா ஞாலம் ஓர் மறு உறா-வகையின் அ – கம்.கிட்:14 5/1
மல்லல் நீர் அயோத்தி புக்கால் வாழ்வரோ பரதன் மற்றோர் – கம்.கிட்:16 14/4
மல்லல் ஏற்றின் உளது என்றால் மத்த யானை வருந்தாதோ – கம்.சுந்:4 58/4
மல்லல் உரு ஒளியாய் நாளும் வளர்க நீ – கம்.யுத்1:3 173/4
மல்லல் அம் தோளினாய் அமுதின் வன்மையால் – கம்.யுத்2:19 31/4
மல்லல் தட மார்பன் வடி கணையால் – கம்.யுத்3:20 86/1

மேல்


மல்லலின் (1)

மண மனையாய் என வந்த மல்லலின் மாண்பு அன்றோ – கலி 66/10

மேல்


மல்லன் (2)

மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி – புறம் 80/2
களம் புகு மல்லன் கடந்து அடு நிலையே – புறம் 80/9

மேல்


மல்லால் (1)

மல்லால் இளகாது மலைந்தனன் மால் – கம்.யுத்2:18 67/3

மேல்


மல்லிகா (1)

மல்லிகா மாலை வளாய் – பரி 11/105

மேல்


மல்லிகை (6)

மல்லிகை மௌவல் மணம் கமழ் சண்பகம் – பரி 12/77
தணியும் மது மல்லிகை தாமம் வெறுத்து வாசம் – கம்.பால:16 45/3
மன்றல் தங்கு அலங்கல் மாரன் வாளி போல மல்லிகை
தென்றல் வந்து எதிர்ந்த போது சீறுவானும் ஆயினான் – கம்.ஆரண்:10 94/3,4
மல்லிகை மலர்-தொறும் வதிந்த வண்டு எலாம் – கம்.சுந்:2 56/4
மல்லிகை கானமும் வானம் ஒத்ததே – கம்.யுத்1:5 4/4
மன்றல்-வாய் மல்லிகை எயிற்றின் வண்டு_இனம் – கம்.யுத்1:5 9/1

மேல்


மல்லின் (4)

மல்லின் வல்லர் சுரிகையின் வல்லவர் – கம்.அயோ:11 12/2
வானிடை நின்று உயர் மல்லின் மலைந்தார் – கம்.சுந்:9 59/4
மல்லின் பொலி மார்பின் வழங்கினனால் – கம்.யுத்3:20 76/4
மல்லின் மா மாரி அன்ன தோளினான் மழையின் வாய்ந்த – கம்.யுத்3:28 40/1

மேல்


மல்லினால் (2)

மல்லினால் செய்த புயத்தவன் மாற்றங்கள் நும்-பால் – கம்.யுத்2:16 231/2
மல்லினால் இயன்ற தோளான் வளியினால் வான தச்சன் – கம்.யுத்3:22 131/2

மேல்


மல்லினின் (1)

வாளின் திண் சிலை தொழிலினின் மல்லினின் மற்றை – கம்.யுத்3:22 60/1

மேல்


மல்லினும் (1)

மல்லினும் உயர் தோளாய் மலர் அடி பிரியேனால் – கம்.அயோ:8 38/4

மேல்


மல்லொடு (1)

மல்லொடு மலை மலை தோளரை வளை வாய் – கம்.சுந்:8 32/1

மேல்


மலக்கம் (1)

மலக்கம் உண்டாகின் ஆக வாகை என் வயத்தது என்றான் – கம்.யுத்4:34 17/4

மேல்


மலக்கு-உறுமே (1)

பேதை நெஞ்சம் பெரு மலக்கு-உறுமே – குறு 194/5

மேல்


மலங்கி (1)

மலங்கி வையகம் வருந்தி வைக நீ – கம்.அயோ:14 111/1

மேல்


மலங்கினர் (1)

மலங்கினர் இரண்டு பாலும் மறுகினர் வெருவி நோக்க – கம்.அயோ:13 55/2

மேல்


மலங்கு (3)

மலங்கு மிளிர் செறுவின் தளம்பு தடிந்து இட்ட – புறம் 61/3
மலங்கு உழை என உயிர் வருந்தி சோர்தர – கம்.பால:10 45/3
ஒரு குரங்கு வந்து இலங்கையை மலங்கு எரியூட்டி – கம்.யுத்3:30 46/1

மேல்


மலடிக்கு (1)

குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள் – கம்.சுந்:4 65/3

மேல்


மலய (1)

மின் தொத்து நிலா நகை வீழ் மலய
குன்றில் குல மா முழையில் குடிவாழ் – கம்.பால:23 7/2,3

மேல்


மலயம் (2)

நீசம் உற வானின் நெடு மா மலயம் நேரா – கம்.ஆரண்:3 40/3
மலயம் என்பது பொதிய மாமலை அதில் மறவோர் – கம்.யுத்3:30 16/1

மேல்


மலயன் (1)

தொலையா நல் இசை விளங்கு மலயன்
மகிழாது ஈத்த இழை அணி நெடும் தேர் – புறம் 123/3,4

மேல்


மலர் (744)

குவி முகிழ் இள முலை கொட்டி விரி மலர்
வேங்கை நுண் தாது அப்பி காண்வர – திரு 35,36
கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர்
அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் – திரு 75,76
விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து – திரு 188
குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி – திரு 229
நாக நறு மலர் உதிர யூகமொடு – திரு 302
கொழும் காந்தள் மலர் நாகத்து – பொரு 209
நளி சினை வேங்கை நாள்_மலர் நச்சி – சிறு 23
கிளை மலர் படப்பை கிடங்கில் கோமான் – சிறு 160
வள் இதழ் மா மலர் வயிற்று-இடை வகுத்ததன் – பெரும் 5
மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும் – பெரும் 32
வண்ண கடம்பின் நறு மலர் அன்ன – பெரும் 203
கொடும் கால் மா மலர் கொய்து கொண்டு அவண – பெரும் 216
மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி – பெரும் 276
குறுநர் இட்ட கூம்பு விடு பன் மலர்
பெருநாள் அமையத்து பிணையினிர் கழி-மின் – பெரும் 295,296
மலர் தலை உலகத்துள்ளும் பலர் தொழ – பெரும் 410
கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின் – பெரும் 496
முழங்கு கடல் ஏணி மலர் தலை உலகமொடு – மது 199
மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே – மது 237
தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய் – மது 338
போது அவிழ் புது மலர் தெரு_உடன் கமழ – மது 564
பெரும் பல் குவளை சுரும்பு படு பன் மலர்
திறந்து மோந்து அன்ன சிறந்து கமழ் நாற்றத்து – மது 566,567
கொண்டல் மலர் புதல் மான பூ வேய்ந்து – மது 568
கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின் – மது 613
நளி கொள் சிமைய விரவு மலர் வியன் கா – நெடு 27
பல் இரும் கூந்தல் சில் மலர் பெய்ம்-மார் – நெடு 54
பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும் – குறி 5
விரி மலர் ஆவிரை வேரல் சூரல் – குறி 71
வண்ணவண்ணத்த மலர் ஆய்பு விரைஇய – குறி 114
வறள் அடும்பின் மலர் மலைந்தும் – பட் 65
மலர் தலை மன்றத்து பலர் உடன் குழீஇ – பட் 69
மடல் தாழை மலர் மலைந்தும் – பட் 88
மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும் – பட் 160
மணல் குவைஇ மலர் சிதறி – பட் 178
மலர் அணி மெழுக்கம் ஏறி பலர் தொழ – பட் 248
தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின் – மலை 51
மலர் போல் மழை கண் மங்கையர் கணவன் – மலை 58
ஊழ் மலர் ஒழி முகை உயர் முகம் தோய – மலை 130
நறு மலர் அணிந்த நாறு இரு முச்சி – மலை 182
அலர் எழ சென்றனர் ஆயினும் மலர் கவிழ்ந்து – நற் 14/6
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே – நற் 33/12
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ – நற் 37/5
தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் – நற் 52/2
மாய குறு_மகள் மலர் ஏர் கண்ணே – நற் 66/11
கணை கால் மா மலர் கரப்ப மல்கு கழி – நற் 67/6
குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி – நற் 68/4
மல்லல் மூதூர் மலர் பலி உணீஇய – நற் 73/3
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின் – நற் 76/7
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய – நற் 78/2
மன்ற எருமை மலர் தலை காரான் – நற் 80/1
ஆய் மலர் மழை கண் தெண் பனி உறைப்பவும் – நற் 85/1
இதுவே நறு வீ ஞாழல் மா மலர் தாஅய் – நற் 96/1
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என – நற் 97/7
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர்
ஞாழல் அம் சினை தாழ் இணர் கொழுதி – நற் 106/6,7
புது மலர் தெருவு-தொறு நுவலும் – நற் 118/10
பன் மலர் கான்யாற்று உம்பர் கரும் கலை – நற் 119/6
விரவு மலர் உதிர வீசி – நற் 139/9
விரவு மலர் பொறித்த தோளர் – நற் 144/9
வெதிர் புனை தட்டையேன் மலர் பூ கொய்து – நற் 147/8
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉ சுவல் – நற் 149/6
எதிர் மலர் பிணையல் அன்ன இவள் – நற் 160/9
சிறு தீ விளக்கில் துஞ்சும் நறு மலர்
புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை – நற் 175/4,5
துய் தலை புது மலர் துளி தலை கலாவ – நற் 193/2
வண்டு படு புது மலர் உண்துறை தரீஇய – நற் 197/7
பொன் தொடர்ந்து அன்ன தகைய நன் மலர்
கொன்றை ஒள் இணர் கோடு-தொறும் தூங்க – நற் 221/3,4
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப – நற் 242/1
பன் மலர் காயாம் குறும் சினை கஞல – நற் 242/4
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை – நற் 245/2
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 252/9
பழன தாமரை பனி மலர் முணைஇ – நற் 260/2
தண் புன கருவிளை கண் போல் மா மலர்
ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வர – நற் 262/1,2
பொன்னின் அன்ன தாது படு பன் மலர்
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடு-தொறும் – நற் 278/3,4
தண் கமழ் புது மலர் ஊதும் – நற் 290/8
நாள்_மலர் புரையும் மேனி பெரும் சுனை – நற் 301/2
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 301/3
மலர் ஏர் உண்கண் பனி வர ஆய்_இழை – நற் 308/2
கரும் கோட்டு புன்னை மலர் தாது அருந்தி – நற் 311/9
மலர் தீய்ந்து அனையர் நின் நயந்தோரே – நற் 315/12
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே – நற் 317/10
பன் மலர் சிதறி பரவு-உறு பலிக்கே – நற் 322/12
மலர் என மரீஇ வரூஉம் இவள் கண்ணே – நற் 326/10
பராரை பாதிரி குறு மயிர் மா மலர்
நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய – நற் 337/4,5
பன் மலர் கஞலிய வெறி கமழ் வேலி – நற் 339/10
கானே பூ மலர் கஞலிய பொழில் அகம்-தோறும் – நற் 348/5
கொடும் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும் – நற் 349/2
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே – நற் 370/11
மலர் தலை காரான் அகற்றிய தண்ணடை – நற் 391/4
நீர் வார் நிகர் மலர் அன்ன நின் – நற் 391/9
பன் மலர் நறும் பொழில் பழிச்சி யாம் முன் – நற் 398/6
மாண் எழில் மலர் கண் தெண் பனி கொளவே – நற் 398/10
கூன் முள் முண்டக கூர்ம் பனி மா மலர்
நூல் அறு முத்தின் காலொடு பாறி – குறு 51/1,2
கல் முகை ததும்பும் பன் மலர் சாரல் – குறு 95/2
வண்ண துய்ம் மலர் உதிர தண்ணென்று – குறு 110/6
வேனில் பாதிரி கூன் மலர் அன்ன – குறு 147/1
பொன் நேர் ஆவிரை புது மலர் மிடைந்த – குறு 173/1
கட்கு இன் புது மலர் முள் பயந்து ஆங்கு – குறு 202/3
குறு முகை அவிழ்ந்த நறு மலர் புறவின் – குறு 220/5
துணை மலர் பிணையல் அன்ன இவர் – குறு 229/6
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பன் மலர்
வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி – குறு 240/2,3
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி – குறு 241/4
குறும் தாள் நாள்_மலர் நாறும் – குறு 270/7
வெண்கூதாளத்து அம் தூம்பு புது மலர்
ஆர் கழல்பு உகுவ போல – குறு 282/6,7
தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே – குறு 291/8
தாது சேர் நிகர் மலர் கொய்யும் – குறு 311/6
கூந்தல் வேய்ந்த விரவு மலர் உதிர்த்து – குறு 312/5
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து_உயிர்த்து – குறு 317/3
தெண் நீர் நிகர் மலர் புரையும் – குறு 329/6
நன் மலர் மழை கணிற்கு எளியவால் பனியே – குறு 329/7
மயங்கு மலர் கோதை நன் மார்பு முயங்கல் – குறு 339/4
அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி – குறு 349/1
மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய – குறு 377/1
வண்ண துய்ம் மலர் உதிர – குறு 380/6
பூ மலி பொதும்பர் நாள்_மலர் மயக்கி – குறு 381/5
மயங்கு மலர் கோதை குழைய மகிழ்நன் – குறு 393/1
நெய்தல் மா மலர் பெய்த போல – குறு 397/2
அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல் – குறு 401/1
பொருந்து மலர் அன்ன என் கண் அழ – ஐங் 18/3
பெரு நலம் தருக்கும் என்ப விரி மலர்
தாது உண் வண்டினும் பலரே – ஐங் 67/3,4
வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழை – ஐங் 72/1
மலர் ஆர் மலிர் நிறை வந்து என – ஐங் 72/4
பஞ்சாய் கூந்தல் பசு மலர் சுணங்கின் – ஐங் 76/1
மலர் அணி வாயில் பொய்கை ஊர நீ – ஐங் 81/3
வண் துறை நயவரும் வள மலர் பொய்கை – ஐங் 88/1
வெறி மலர் பொய்கை ஆம்பல் மயக்கும் – ஐங் 91/2
பகன்றை வான் மலர் மிடைந்த கோட்டை – ஐங் 97/1
அணி மலர் துறை-தொறும் வரிக்கும் – ஐங் 117/3
எக்கர் ஞாழல் மலர் இல் மகளிர் – ஐங் 147/1
எக்கர் ஞாழல் நறு மலர் பெரும் சினை – ஐங் 150/1
தண் கமழ் புது மலர் நாறும் ஒண் தொடி – ஐங் 176/2
முண்டக நறு மலர் கமழும் – ஐங் 177/3
நெய்தல் நறு மலர் செருந்தியொடு விரைஇ – ஐங் 182/1
அறை மலர் நெடும் கண் ஆர்ந்தன பனியே – ஐங் 208/5
புதல் மலர் மாலையும் பிரிவோர் – ஐங் 215/5
பாசடை நிவந்த பனி மலர் குவளை – ஐங் 225/2
ஆய் மலர் உண்கண் பசப்ப – ஐங் 242/4
புது மலர் மழை கண் புலம்பிய நோய்க்கே – ஐங் 243/4
அம்ம வாழி தோழி பன் மலர்
நறும் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை – ஐங் 244/1,2
மன்ற வேங்கை மலர் சில கொண்டு – ஐங் 259/2
பின் இரும் கூந்தல் மலர் அணிந்தோயே – ஐங் 294/5
பாயல் கொண்ட பனி மலர் நெடும் கண் – ஐங் 315/1
நுண் மழை தளித்து என நறு மலர் தாஅய் – ஐங் 328/1
வேனில் பாதிரி விரி மலர் குவைஇ – ஐங் 361/2
விரவு மலர் அணிந்த வேனில் கான்யாற்று – ஐங் 367/3
எரி பூ இலவத்து ஊழ் கழி பன் மலர்
பொரி பூ புன்கின் புகர் நிழல் வரிக்கும் – ஐங் 368/1,2
வள மலர் ததைந்த வண்டு படு நறும் பொழில் – ஐங் 369/1
நெடும் கொடி முல்லையொடு தளவ மலர் உதிர – ஐங் 422/2
ஆய் மலர் உண்கணும் நீர் நிறைந்தனவே – ஐங் 423/4
பேர் அமர் மலர் கண் மடந்தை நீயே – ஐங் 427/1
பகல் மதி உருவின் பகன்றை மா மலர்
வெண் கொடி ஈங்கை பைம் புதல் அணியும் – ஐங் 456/2,3
அதிர் பெயற்கு எதிரிய சிதர் கொள் தண் மலர்
பாணர் பெரு_மகன் பிரிந்து என – ஐங் 458/2,3
புதல் மிசை நறு மலர் கவின் பெற தொடரி நின் – ஐங் 463/1
மயங்கு மலர் அகலம் நீ இனிது முயங்க – ஐங் 465/3
பனி மலர் நெடும் கண் பசலை பாய – ஐங் 477/1
பனி மலர் கண்ணி கூறியது எமக்கே – ஐங் 479/5
மா மருண்டு உகளும் மலர் அணி புறவே – ஐங் 485/4
செம் நில மருங்கில் பன் மலர் தாஅய் – ஐங் 495/1
அடாஅ அடு புகை அட்டு மலர் மார்பன் – பதி 20/20
கார் மலர் கமழும் தாழ் இரும் கூந்தல் – பதி 21/33
ஒரீஇயின போல இரவு மலர் நின்று – பதி 21/34
துஞ்சு_மரம் துவன்றிய மலர் அகன் பறந்தலை – பதி 22/21
மை படு மலர் கழி மலர்ந்த நெய்தல் – பதி 64/16
தீம் சுனை நீர் மலர் மலைந்து மதம் செருக்கி – பதி 70/8
மருதம் சான்ற மலர் தலை விளை வயல் – பதி 73/7
தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து – பதி 88/3
மா உடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனி – பரி 1/3
எரி மலர் சினைஇய கண்ணை பூவை – பரி 1/6
விரி மலர் புரையும் மேனியை மேனி – பரி 1/7
விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினை மலர்
நெரி கிடர் எரி புரை தன மிகு தன முரண் மிகு – பரி 1/15,16
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்_மலர் – பரி 1/22
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி – பரி 1/23
அவிழ்ந்த மலர் மீது உற்று என ஒருசார் – பரி 7/24
துரந்து புனல் தூவ தூ மலர் கண்கள் – பரி 7/52
மண் மிசை அவிழ் துழாய் மலர் தரு செல்வத்து – பரி 8/1
மலர் மிசை முதல்வனும் மற்று அவன் இடை தோன்றி – பரி 8/3
கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப கொடி மலர்
மன்றல மலர மலர் காந்தள் வாய் நாற – பரி 8/24,25
மன்றல மலர மலர் காந்தள் வாய் நாற – பரி 8/25
நன்று அவிழ் பல் மலர் நாற நன் பனிப்ப – பரி 8/26
பனி மலர் கண்ணாரோடு ஆட நகை மலர் – பரி 8/48
பனி மலர் கண்ணாரோடு ஆட நகை மலர்
மாலைக்கு மாலை வரூஉம் வரை சூள் நில் – பரி 8/48,49
துனியல் மலர் உண்கண் சொல் வேறு நாற்றம் – பரி 8/53
மிக ஏற்றுதும் மலர் ஊட்டுதும் அவி – பரி 8/80
நனி மலர் பெரு வழி – பரி 8/95
தாள் தாமரை தோள் தமனிய கய மலர்
எம் கை பதுமம் கொங்கை கய முகை – பரி 8/114,115
எரி மலர் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி – பரி 9/4
விரி சடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப – பரி 9/5
ஐ_இருநூற்று மெய் நயனத்தவன் மகள் மலர் உண்கண் – பரி 9/9
மாண் எழில் மலர் உண்கண் – பரி 9/59
பின்னும் மலர் கண் புனல் – பரி 10/99
வயவர் அரி மலர் துறை என்கோ – பரி 11/25
அரி மலர் மீ போர்வை ஆரம் தாழ் மார்பின் – பரி 11/26
நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண் – பரி 11/62
தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய் – பரி 12/3
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் – பரி 12/9
வேர் பிணி பல் மலர் வேயுமோரும் – பரி 12/16
கடி மலர் பிண்டி தன் காதில் செரீஇ – பரி 12/88
விடு மலர் பூ கொடி போல நுடங்கி – பரி 12/89
துகில் சேர் மலர் போல் மணி நீர் நிறைந்தன்று – பரி 12/93
நின் புகழ் கொள்ளாது இ மலர் தலை உலகே – பரி 12/102
கார் மலர் பூவை கடலை இருள் மணி – பரி 13/43
புரி மலர் துழாஅய் மேவல் மார்பினோய் – பரி 13/61
நாள்_மலர் கொன்றையும் பொலம் தார் போன்றன – பரி 14/10
நறு மலர் வள்ளி பூ நயந்தோயே – பரி 14/22
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய – பரி 15/9
மரா மலர் தாரின் மாண் வர தோன்றி – பரி 15/20
செறுவே விடு மலர் சுமந்து பூ நீர் நிறைதலின் – பரி 16/11
நரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே – பரி 16/15
தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின் – பரி 16/25
மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ் தாஅய் – பரி 16/35
மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ் தாஅய் – பரி 16/35
தேம் படு மலர் குழை பூ துகில் வடி மணி – பரி 17/1
விரி மலர் மதுவின் மரன் நனை குன்றத்து – பரி 17/5
சுனை மலர் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா – பரி 17/38
மை வளம் பூத்த மலர் ஏர் மழை கண்ணார் – பரி 18/16
வில்லு சொரி பகழியின் மென் மலர் தாயின – பரி 18/40
தெரி மலர் தாரர் தெரு இருள் சீப்ப நின் – பரி 19/14
தெரி மலர் நனை உறுவ – பரி 19/71
பருவம் இல் கோங்கம் பகை மலர் இலவம் – பரி 19/79
வான் ஆற்றும் மழை தலைஇ மரன் ஆற்றும் மலர் நாற்றம் – பரி 20/8
தேன் ஆற்றும் மலர் நாற்றம் செறு வெயில் உறு கால – பரி 20/9
குடை விரிந்தவை போல கோலும் மலர்
சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர் – பரி 20/100,101
சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர்
சினை விரிந்து உதிர்ந்த வீ புதல் விரி போதொடும் – பரி 20/101,102
முரல் குரல் தும்பி அவிழ் மலர் ஊத – பரி 21/34
வேல் ஆற்றும் மொய்ம்பனின் விரை மலர் அம்பினோன் – பரி 22/26
ஊது சீர் தீம் குழல் இயம்ப மலர் மிசை – பரி 22/40
தோள் தாழ்பு தழை மலர் துவளா வல்லியின் – பரி 22/48
ஒருசார் அணி மலர் வேங்கை மராஅ மகிழம் – பரி 23/7
மது மகிழ்பு அரி மலர் மகிழ் உண்கண் வாள் நுதலோர் – பரி 23/63
நாக நீள் மணி வரை நறு மலர் பல விரைஇ – பரி 24/3
அடையொடு வாடிய அணி மலர் தகைப்பன – கலி 3/9
நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ – கலி 5/15
துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண்கண் – கலி 14/2
துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண்கண் – கலி 14/2
மணக்கும்-கால் மலர் அன்ன தகையவாய் சிறிது நீர் – கலி 25/13
மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள – கலி 27/17
விரிந்து ஆனா மலர் ஆயின் விளித்து ஆலும் குயில் ஆயின் – கலி 28/8
புதலவை மலர் ஆயின் பொங்கர் இன வண்டு ஆயின் – கலி 28/12
ஆய் இதழ் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர – கலி 29/8
வாய் விரிபு பனி ஏற்ற விரவு பன் மலர் தீண்டி – கலி 29/12
கடி மலர் கமழ் நாற்றம் கங்குல் வந்து அலைத்தரூஉம் – கலி 29/21
வெயில் ஒளி அறியாத விரி மலர் தண் காவில் – கலி 30/7
மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேய – கலி 33/6
புது மலர் கோங்கம் பொன் என தாது ஊழ்ப்ப – கலி 33/12
மன் உயிர் ஏமுற மலர் ஞாலம் புரவு ஈன்று – கலி 34/1
பன் மலர் சினை உக சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப – கலி 34/6
மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப – கலி 35/5
கயன் அணி பொதும்பருள் கடி மலர் தேன் ஊத – கலி 36/6
மலர் ஆய்ந்து வயின்_வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப – கலி 36/7
கய மலர் உண்கண்ணாய் காணாய் ஒருவன் – கலி 37/1
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி – கலி 44/6
மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ – கலி 45/9
பல் இதழ் மலர் உண்கண் பசப்ப நீ சிதைத்ததை – கலி 45/11
போது எழில் மலர் உண்கண் இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/10
தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் – கலி 57/17
பேர் எழில் மலர் உண்கண் பிணை எழில் மான் நோக்கின் – கலி 58/2
முற்று எழில் நீல மலர் என உற்ற – கலி 64/20
ஞாங்கர் மலர் சூழ்தந்து ஊர் புகுந்த வரி வண்டு – கலி 66/2
கார் முற்றி இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து – கலி 67/1
தாது சூழ் தாமரை தனி மலர் புறம் சேர்பு – கலி 69/2
மணி நிற மலர் பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன் – கலி 70/1
பன் மலர் இடை புகூஉம் பழனம் சேர் ஊர கேள் – கலி 70/6
துணை மலர் கோதையார் வைகலும் பாராட்ட – கலி 70/9
தனி மலர் தளைவிடூஉம் தண் துறை நல் ஊர – கலி 71/8
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி – கலி 72/6
மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையா-கால் – கலி 73/13
நெடும் கய மலர் வாங்கி நெறித்து தந்தனைத்தற்கோ – கலி 76/11
துணை இன்றி தளைவிட்ட தாமரை தனி மலர்
திரு முகம் இறைஞ்சினள் வீழ்பவற்கு இனைபவள் – கலி 77/2,3
தகை மலர் பழனத்த புள் ஒற்ற ஒசிந்து ஒல்கி – கலி 77/5
மிக நனி சேர்ந்த அ முகை மிசை அ மலர்
அக இதழ் தண் பனி உறைத்தரும் ஊர கேள் – கலி 77/6,7
பன் மலர் பழனத்த பாசடை தாமரை – கலி 78/1
இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இரும் தும்பி – கலி 78/2
நிறை புனல் நீங்க வந்து அ தும்பி அ மலர்
பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர – கலி 78/9,10
சுடர் நோக்கி மலர்ந்து ஆங்கே படின் கூம்பும் மலர் போல் என் – கலி 78/15
மலர் நாறும் மார்பினை ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/18
தெரி மலர் கண்ணியும் தாரும் நயந்தார் – கலி 91/3
சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர் நீ – கலி 93/8
புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ – கலி 98/2
கார் மலர் வேய்ந்த கமழ் பூ பரப்பு ஆக – கலி 98/16
மெய்யதை மல்கு மலர் வேய்ந்த மாய புது புனல் – கலி 98/34
பல் இதழ் மலர் உண்கண் பனி மல்க காணும்-கால் – கலி 100/10
அன்னவை பிறவும் பன் மலர் துதைய – கலி 102/4
அவருள் மலர் மலி புகல் எழ அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ – கலி 102/25
மெல் இணர் கொன்றையும் மென் மலர் காயாவும் – கலி 103/1
பயில் இதழ் மலர் உண்கண் – கலி 103/60
எம் கோ வாழியர் இ மலர் தலை உலகே – கலி 103/79
மலர் அணி கண்ணி பொதுவனோடு எண்ணி – கலி 105/64
தளவ மலர் ததைந்தது ஓர் கான சிற்றாற்று அயல் – கலி 108/27
புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால் – கலி 114/3
கண் பாயல் பெற்ற போல் கணை கால மலர் கூம்ப – கலி 119/5
கரும் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசை-தொறும் – கலி 123/1
மலர் என உணர்ந்து பின் மம்மர் கொண்டு இனையுமே – கலி 126/13
இரும் கழி மா மலர் கூம்ப அரோ என் – கலி 130/12
தாழாது உறைக்கும் தட மலர் தண் தாழை – கலி 131/10
பன் மலர் நறும் பொழில் பழி இன்றி புணர்ந்த-கால் – கலி 132/12
மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன் – கலி 133/1
மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன் – கலி 134/1
பாயல் கொள்பவை போல கய மலர் வாய் கூம்ப – கலி 134/8
கடி மலர் புன்னை கீழ் காரிகை தோற்றாளை – கலி 135/6
ஆய் மலர் புன்னை கீழ் அணி நலம் தோற்றாளை – கலி 135/9
திகழ் மலர் புன்னை கீழ் திரு நலம் தோற்றாளை – கலி 135/12
இகழ் மலர் கண்ணளா துறப்பாயால் மற்று நின் – கலி 135/13
பூளை பொல மலர் ஆவிரை வேய் வென்ற – கலி 138/18
அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு – கலி 142/17
நெய்தல் மலர் அன்ன கண் – கலி 142/23
மாண் மலர் கொன்றையவன் – கலி 142/28
நினையும் என் உள்ளம் போல் நெடும் கழி மலர் கூம்ப – கலி 143/36
உது காண் சாஅய் மலர் காட்டி சால்பு இலான் யாம் ஆடும் – கலி 144/32
இல்லவர் ஒழுக்கம் போல் இரும் கழி மலர் கூம்ப – கலி 148/6
கார் விரி கொன்றை பொன் நேர் புது மலர்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் – அகம் 0/1,2
மோயினள் உயிர்த்த-காலை மா மலர்
மணி உரு இழந்த அணி அழி தோற்றம் – அகம் 5/24,25
நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து – அகம் 11/12
நீள் அரை இலவத்து ஊழ் கழி பன் மலர்
விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர் – அகம் 17/18,19
பூ மலர் கஞலிய கடு வரல் கான்யாற்று – அகம் 18/2
மீன் முள் அன்ன வெண் கால் மா மலர்
பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும் – அகம் 26/2,3
மலர் பாடு ஆன்ற மை எழில் மழை கண் – அகம் 33/9
கூம்பு விடு பன் மலர் சிதைய பாய்ந்து எழுந்து – அகம் 36/4
திரு மருது ஓங்கிய விரி மலர் காவில் – அகம் 36/10
எழில் மலர் புரைதல் வேண்டும் அலரே – அகம் 45/8
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர – அகம் 46/6
பொன் நேர் புது மலர் வேண்டிய குற_மகள் – அகம் 52/3
ஆய் மலர் உண்கண் பசலை – அகம் 52/14
கூம்பு விடு பன் மலர் மாந்தி கரைய – அகம் 56/5
தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்
பெருந்தகை இழந்த கண்ணினை பெரிதும் – அகம் 59/1,2
மா தாள் குவளை மலர் பிணைத்து அன்ன – அகம் 62/4
ஆய் நலம் தொலைந்த மேனியும் மா மலர்
தகை வனப்பு இழந்த கண்ணும் வகை இல – அகம் 69/1,2
முந்தூழ் ஆய் மலர் உதிர காந்தள் – அகம் 78/8
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே – அகம் 78/24
மலர் தார் மார்பன் நின்றோன் கண்டோர் – அகம் 82/14
கூம்பு விடு நிகர் மலர் அன்ன – அகம் 83/13
நறு வீ முல்லை நாள்_மலர் உதிரும் – அகம் 84/8
எரி புரை பன் மலர் பிறழ வாங்கி – அகம் 84/11
நெய்தல் அம் புது மலர் மாந்தும் – அகம் 100/17
புன் கால் முருங்கை ஊழ் கழி பன் மலர்
தண் கார் ஆலியின் தாவன உதிரும் – அகம் 101/15,16
அணி மலர் நறும் தாது ஊதும் தும்பி – அகம் 108/16
பல் இதழ் மென் மலர் உண்கண் நல் யாழ் – அகம் 109/1
நறு மலர் காண்வரும் குறும் பல் கூந்தல் – அகம் 116/7
அலர் ஆகின்றால் தானே மலர் தார் – அகம் 116/12
வெறி கமழ் பல் மலர் புனைய பின்னுவிட – அகம் 117/13
தலை நாள் மா மலர் தண் துறை தயங்க – அகம் 126/4
பொன் இணர் நறு மலர் புன்னை வெஃகி – அகம் 126/15
எரி பரந்து அன்ன இல மலர் விரைஇ – அகம் 133/9
மணி மருள் பூவை அணி மலர் இடையிடை – அகம் 134/3
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்ப – அகம் 135/2
சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த – அகம் 136/28
துவர புலர்ந்து தூ மலர் கஞலி – அகம் 141/12
நரந்த நறும் பூ நாள்_மலர் உதிர – அகம் 141/26
இல மலர் அன்ன அம் செம் நாவின் – அகம் 142/1
பனி மலர் பொய்கை பகல் செல மறுகி – அகம் 146/2
எதிர் மலர் பிணையல் அன்ன இவள் – அகம் 149/18
கனைத்த நெய்தல் கண் போல் மா மலர்
நனைத்த செருந்தி போது வாய் அவிழ – அகம் 150/8,9
இறும்பூது கஞலிய ஆய் மலர் நாறி – அகம் 152/18
கால் உற கழன்ற கள் கமழ் புது மலர்
கை விடு சுடரின் தோன்றும் – அகம் 153/17,18
அறல் என அவிர்வரும் கூந்தல் மலர் என – அகம் 162/10
விண் அதிர்பு தலைஇய விரவு மலர் குழைய – அகம் 163/1
தாழி குவளை வாடு மலர் சூட்டி – அகம் 165/11
தேன் இமிர் நறு மலர் புன்னையும் மொழியாது – அகம் 170/2
விரி மலர் மராஅம் பொருந்தி கோல் தெரிந்து – அகம் 172/7
முறுவல் முகத்தின் பன் மலர் தயங்க – அகம் 176/6
அரி மலர் ஆம்பலொடு ஆர் தழை தைஇ – அகம் 176/14
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கை – அகம் 176/16
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்-மார் காண்பின் – அகம் 177/6
குவளை நாள்_மலர் புரையும் உண்கண் இ – அகம் 179/12
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும் – அகம் 197/1
வண்டு வழி படர தண் மலர் வேய்ந்து – அகம் 198/8
ஏர் மலர் நிறை சுனை உறையும் – அகம் 198/16
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து – அகம் 199/3
பன் மலர் பொய்கை படு புள் ஓப்பும் – அகம் 204/11
நாள்_பூ வேங்கை நறு மலர் உதிர – அகம் 205/20
கார் மலர் கடுப்ப நாறும் – அகம் 208/23
பகன்றை வான் மலர் பனி நிறைந்தது போல் – அகம் 219/4
சிறு கரு நெய்தல் கண் போல் மா மலர்
பெரும் தண் மா தழை இருந்த அல்குல் – அகம் 230/2,3
முல்லை நறு மலர் தாது நயந்து ஊத – அகம் 234/13
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே – அகம் 238/18
அவரை ஆய் மலர் உதிர துவரின – அகம் 243/1
துய் அவிழ் பனி மலர் உதிர வீசி – அகம் 252/10
வேனில் பாதிரி கூனி மா மலர்
நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம் – அகம் 257/1,2
குறு முறி ஈன்றன மரனே நறு மலர்
வேய்ந்தன போல தோன்றி பல உடன் – அகம் 259/5,6
வண்டு_இனம் மலர் பாய்ந்து ஊத மீமிசை – அகம் 260/2
கழி மலர் கமழ் முகம் கரப்ப பொழில் மனை – அகம் 260/8
தண் நறு புறவினதுவே நறு மலர்
முல்லை சான்ற கற்பின் – அகம் 274/12,13
பன் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள் – அகம் 280/2
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு – அகம் 316/2
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப – அகம் 317/7
பொன் வீ வேங்கை புது மலர் புரைய – அகம் 319/8
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம் – அகம் 320/6
தொடை அமை பன் மலர் தோடு பொதிந்து யாத்த – அகம் 335/13
நன் மலர் நறு வீ தாஅம் – அகம் 360/18
தூ மலர் தாமரை பூவின் அம் கண் – அகம் 361/1
மா இதழ் குவளை மலர் பிணைத்து அன்ன – அகம் 361/2
துணை ஏர் எதிர் மலர் உண்கண் – அகம் 363/18
தண் கமழ் புது மலர் நாறும் – அகம் 365/14
தாழியும் மலர் பல அணியா கேழ் கொள – அகம் 369/6
ஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசைஇ – அகம் 371/12
மலர் தலை உலகம் புதைய வலன் ஏர்பு – அகம் 374/2
விரவு-உறு பன் மலர் வண்டு சூழ்பு அடைச்சி – அகம் 379/10
எதிர் மலர் இணை போது அன்ன தன் – அகம் 381/20
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட – அகம் 389/4
விலைஞர் ஒழித்த தலை வேய் கான் மலர்
தேம் பாய் முல்லையொடு ஞாங்கர் போக்கி – அகம் 391/4,5
மாரி மா மலர் பெயற்கு ஏற்று அன்ன – அகம் 395/2
பன் மலர் போர்த்து நாணு மிக ஒடுங்கி – அகம் 398/13
பொதி அவிழ் தண் மலர் கண்டும் நன்றும் – அகம் 400/23
மா மறுத்த மலர் மார்பின் – புறம் 7/5
மயங்கு வள்ளை மலர் ஆம்பல் – புறம் 16/13
பிறிது சென்று மலர் தாயத்து – புறம் 17/22
மலர் தலை உலகத்து தோன்றி – புறம் 24/35
தனி மகன் வழங்கா பனி மலர் காவின் – புறம் 33/19
ஒளியோர் பிறந்த இ மலர் தலை உலகத்து – புறம் 53/9
வெட்சி மா மலர் வேங்கையொடு விரைஇ – புறம் 100/5
வண்டு படு புது மலர் தண் சிதர் கலாவ – புறம் 105/3
நீலத்து இணை மலர் புரையும் உண்கண் – புறம் 111/3
பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே – புறம் 132/9
கண் அன்ன மலர் பூக்குந்து – புறம் 137/8
புது மலர் கஞல இன்று பெயரின் – புறம் 147/8
மலர் வாய் மண்டிலத்து அன்ன நாளும் – புறம் 175/9
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம் – புறம் 186/2
பொங்கு நீர் உடுத்த இ மலர் தலை உலகத்து – புறம் 213/3
நில மலர் வையத்து வல முறை வளைஇ – புறம் 225/4
பனி துறை பகன்றை நறை கொள் மா மலர்
சூடாது வைகி ஆங்கு பிறர்க்கு ஒன்று – புறம் 235/18,19
வியல் மலர் அகன் பொழில் ஈம தாழி – புறம் 256/5
பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு – புறம் 311/4
படு வண்டு ஆர்க்கும் பன் மலர் காவின் – புறம் 338/3
எரி மருள் தாமரை பெரு மலர் தயங்க – புறம் 364/3
பாத்தி பன் மலர் பூ ததும்பின – புறம் 386/11
அரும்பு அலர் செருந்தி நெடும் கான் மலர் கமழ் – புறம் 390/3
திரு மலர் அன்ன புது மடி கொளீஇ – புறம் 390/15
மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி – புறம் 393/9
போது விரி பகன்றை புது மலர் அன்ன – புறம் 393/17
மீ நீரான் கண் அன்ன மலர் பூக்குந்து – புறம் 396/2
பயில் சிறை அரச_அன்னம் பல் மலர் பள்ளி-நின்றும் – கம்.பால:2 14/3
வெறியவும் அவர் மென் மலர் கூந்தலே – கம்.பால:2 40/4
தடம் கொள் சோலை-வாய் மலர் பெய் தாழ் குழல் – கம்.பால:2 52/2
உமைக்கு ஒரு_பாகத்து ஒருவனும் இருவர்க்கு ஒரு தனி கொழுநனும் மலர் மேல் – கம்.பால:3 3/1
ததை மலர் தாமரை அன்ன தாளினால் – கம்.பால:3 48/3
தணி மலர் திருமகள் தங்கு மாளிகை – கம்.பால:3 50/1
மலர் கடி நாறுவ மகளிர் கூந்தலே – கம்.பால:3 57/4
ஆடவும் அகன் புனல் ஆடி அம் மலர்
சூடவும் பொழுது போம் சிலர்க்கு அ தொல் நகர் – கம்.பால:3 65/3,4
பாடும் பொழிலும் மலர் பல்லவ பள்ளி-மன்னோ – கம்.பால:3 71/4
போக மா மலர் உறை புனிதன் மீட்டமை – கம்.பால:5 7/3
சூடினர் முறைமுறை துளவ தாள் மலர் – கம்.பால:5 12/4
தூய மா மலர் உளோனும் சுடர் மதி சூடினோனும் – கம்.பால:5 22/2
தாமரை மலர் முக தரள வாள் நகை – கம்.பால:5 45/3
இன்று எமது வினை முடிந்தது என சொரிந்தார் மலர் மாரி இடைவிடாமல் – கம்.பால:5 54/4
பாடக செம் பதும மலர் பாவையர் பல்லாண்டு இசைப்ப பைம் பொன் பீடத்து – கம்.பால:5 59/2
தோடு துற்ற மலர் தாரான் விருந்து அளிப்ப இனிது உவந்தான் சுரர் நாடு ஈந்தான் – கம்.பால:5 59/4
அந்தர துந்துமி முழக்கி ஆய் மலர்
சிந்தினர் களித்தனர் அறமும் தேவரும் – கம்.பால:5 65/1,2
பொழிந்தன மலர்_மழை ஆசி பூத்தன – கம்.பால:5 67/2
இழிந்து போய் இரதம் ஆண்டு இணை கொள் தாள் மலர்
விழுந்தனன் வேந்தர்-தம் வேந்தன் மெய்ம்மையால் – கம்.பால:5 71/1,2
முக_மலர் ஒளிதர மொய்த்து வான் உளோர் – கம்.பால:5 83/1
அக விரை நறு மலர் தூவி ஆர்த்து எழ – கம்.பால:5 83/2
முதிர் தரு கருணையின் முக_மலர் ஒளிரா – கம்.பால:5 130/2
கொங்கு உறை நறை குல மலர் குழல் துளக்கா – கம்.பால:7 27/2
என்று கூறிய பின்னர் அ எழில் மலர் கானத்து – கம்.பால:8 47/1
புலம்பும் மேகலை புது மலர் புனை அறல் கூந்தல் – கம்.பால:9 1/3
அறம் கொள் நாள்_மலர் கோயில்கள் இதழ் கதவு அடைப்ப – கம்.பால:9 3/2
உறங்குகின்றது ஓர் நறு மலர் சோலை புக்கு உறைந்தார் – கம்.பால:9 3/4
மூல தாமரை முழு மலர் முளைத்து என முளைத்தான் – கம்.பால:9 4/4
அரும்பு நாள்_மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப – கம்.பால:9 7/2
நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறு மலர் யாழின் – கம்.பால:9 7/3
குடைய வண்டு_இனம் கடி மலர் குடைவன குளங்கள் – கம்.பால:9 12/4
மாகத்து உம்பர் மங்கையர் நாண மலர் கொய்யும் – கம்.பால:10 21/2
மலர் மேல் நின்று இ மங்கை இ வையத்திடை வைக – கம்.பால:10 29/1
முன்னே முன்னே மொய்ம் மலர் தூவி முறை சார – கம்.பால:10 30/3
சீத நுண் துளி மலர் அமளி சேர்த்தினார் – கம்.பால:10 46/4
தாள் அறா நறு மலர் அமளி நண்ணினாள் – கம்.பால:10 47/1
தாள தாமரை மலர் ததைந்த பொய்கையும் – கம்.பால:10 47/3
வெம்பு உறு மனத்து அனல் வெதுப்ப மென் மலர்
கொம்பு என அமளியில் குழைந்து சாய்ந்தனள் – கம்.பால:10 49/3,4
சொரிந்தன நறு மலர் சுரு கொண்டு ஏறின – கம்.பால:10 50/1
விரி மலர் தென்றல் ஆம் வீசு பாசமும் – கம்.பால:10 62/1
வெண் தாமரையின் மலர் பூத்தது ஒத்தது ஆழி வெண் திங்கள் – கம்.பால:10 71/4
ததையும் மலர் தார் அண்ணல் இவ்வண்ணம் மயல் உழந்து தளரும் ஏல்வை – கம்.பால:11 13/1
மணி அரங்கு நெடு முடியாய் மலர் அயனே வழிபட்டு – கம்.பால:12 4/2
நன்று மலர் குழல் சீதை நலம் பழுது ஆகாது என்றான் – கம்.பால:13 24/4
மன்றல் அம் புது மலர்_மழையில் சூழ்ந்து என – கம்.பால:14 18/1
காமர் தாமரை நாள்_மலர் கானத்துள் – கம்.பால:14 39/3
அரி மலர் தடம் கண் நல்லார் ஆயிரத்து_இரட்டி சூழ – கம்.பால:14 64/2
பண் மலர் பவள செ வாய் பனி மலர் குவளை அன்ன – கம்.பால:16 3/1
பண் மலர் பவள செ வாய் பனி மலர் குவளை அன்ன – கம்.பால:16 3/1
கண் மலர் கொடிச்சிமார்க்கு கணி தொழில் புரியும் வேங்கை – கம்.பால:16 3/2
உண் மலர் வெறுத்த தும்பி புதிய தேன் உதவும் நாக – கம்.பால:16 3/3
தண் மலர் என்று வான தாரகை தாவும் அன்றே – கம்.பால:16 3/4
சின்னங்கள் முலையின் அப்பி தே மலர் கொய்கின்றாரும் – கம்.பால:16 24/2
அம்புயத்து அணங்கின் அன்னார் அம் மலர் கைகள் தீண்ட – கம்.பால:17 8/1
செயிர் தீர் மலர் காவின் ஓர் மாதவி சூழல் சேர – கம்.பால:17 15/2
எய்தாது நின்றம் மலர் நோக்கி எனக்கு இது ஈண்ட – கம்.பால:17 16/3
மாரன் அனையான் மலர் கொய்து இருந்தானை வந்து ஓர் – கம்.பால:17 18/2
ஊற்று ஆர் நறை நாள்_மலர் மாதர் ஒருங்கு வாச – கம்.பால:17 19/1
சிந்தும் சந்த தே மலர் நாடி திரிவாரும் – கம்.பால:17 23/4
புல்லி கொண்ட தாமரை மென் பூ மலர் தாங்கி – கம்.பால:17 32/2
தூய தண் நிழல் சோலை துறு மலர்
வேயும் செய்கை வெறுத்தனர் வெண் திரை – கம்.பால:17 39/2,3
புனை மலர் தடங்கள் நோக்கி பூசல் வண்டு ஆர்த்து பொங்க – கம்.பால:18 1/1
அனகரும் அணங்கு_அனாரும் அ மலர் சோலை நின்று – கம்.பால:18 1/3
கை அவாம் உருவத்தார்-தம் கண் மலர் குவளை பூத்த – கம்.பால:18 3/2
தாழ நின்ற ததை மலர் கையினால் – கம்.பால:18 28/1
வன்ன மேகலையை நீக்கி மலர் தொடை அல்குல் சூழ்ந்தாள் – கம்.பால:19 16/3
கள் உறை மலர் மென் கூந்தல் களி இள மஞ்ஞை அன்னாள் – கம்.பால:19 20/3
தோடு அவிழ் மலர் கரம் சிவப்ப தொட்டனள் – கம்.பால:19 32/2
சூடகம் துயல் வர கோதை சோர்தர மலர்
பாடகம் பரத நூல் பசுர வெம் கட கரி – கம்.பால:20 31/1,2
பாகு இன் மென்_மொழி தன் மலர் பாதங்கள் – கம்.பால:21 36/2
சிந்து தே மலர் மாரி சிறந்திட – கம்.பால:21 45/2
உழலும் வாச மது மலர் ஓதியர் – கம்.பால:21 50/2
பல்லவ மலர் தொகை பரப்பினள் என தன் – கம்.பால:22 24/3
அம் கண் அரசு ஆதலின் அ அல்லி மலர் புல்லும் – கம்.பால:22 32/3
நச்சு உடை வடி கண் மலர் நங்கை இவள் என்றால் – கம்.பால:22 36/3
கல் ஆர் மலர் சூழ் கழி வார் பொழிலோடு – கம்.பால:23 18/1
சிந்தினர் திரிவாரும் செழு மலர் சொரிவாரும் – கம்.பால:23 24/2
பண்டியில் நிறை வாச பனி மலர் கொணர்வாரும் – கம்.பால:23 28/1
மலர் குழல் மலைவாரும் மதி முகம் மணி ஆடி – கம்.பால:23 29/2
தேன் உடை மலர்_மகள் திளைக்கும் மார்பினில் – கம்.பால:23 58/1
பனி வரு மலர் கண் நீர் பரதன் கோல் கொள – கம்.பால:23 72/2
சொரிந்தனர் மலர்_மழை சுண்ணம் தூவினர் – கம்.பால:23 75/1
வந்தனன் மலர் அயன் வாக்கினாளுடன் – கம்.பால:23 82/3
மண்டலம் விதிமுறை வகுத்து மென் மலர்
கொண்டு நெய் சொரிந்து எரி குழும் மூட்டினன் – கம்.பால:23 84/2,3
தான் நகு நாள்_மலர் என்று இவை தம்மால் – கம்.பால:23 88/3
அன்னமும் அன்னவர் அம் பொன் மலர் தாள் – கம்.பால:23 95/1
சிவப்பு உறு மலர் மிசை சிறந்த செல்வியும் – கம்.அயோ:1 29/2
மண்ணினும் நல்லள் மலர்_மகள் கலை_மகள் கலை ஊர் – கம்.அயோ:1 39/1
முனிவன் மா மலர் பாதங்கள் முறைமையின் இறைஞ்சி – கம்.அயோ:1 42/2
வாவி மா மலர் பாதம் வணங்கினாள் – கம்.அயோ:2 7/4
கூனி போன பின் குல மலர் குப்பை-நின்று இழிந்தாள் – கம்.அயோ:3 1/1
இன மலர்_குலம் வாய் விரித்து இள வாச மாருதம் வீச முன் – கம்.அயோ:3 56/1
கொய்யுறும் குல மா மலர் குவை-நின்று எழுந்தனர் கூர்மை கூர் – கம்.அயோ:3 60/2
நஞ்சினை இடுவார் நாள்_மலர் புனைவார் – கம்.அயோ:3 68/4
பாத மலர் சிவப்ப தாம் பதைத்து பார் சேர்ந்தார் – கம்.அயோ:4 94/3
மண் செய்த பாவம் உளது என்பார் மா மலர் மேல் – கம்.அயோ:4 101/1
புக்கன புறத்தன புண்ணின் கண் மலர்
உக்கன நீர் வறந்து உதிர வாரியே – கம்.அயோ:4 170/3,4
சுரிகையின் கண் மலர் சூன்று நீக்கினார் – கம்.அயோ:4 171/4
களி துறந்தன மலர் கள் உண் வண்டுமே – கம்.அயோ:4 200/4
குழல் பிரிந்தன மலர் குமரர் தாள் இணை – கம்.அயோ:4 201/2
கள் ஒலித்தில மலர் களிறும் அன்னவே – கம்.அயோ:4 204/4
காவி விரி நாள்_மலர் முகிழ்த்து அனைய கண்ணார் – கம்.அயோ:5 10/2
சின்னம் தரும் மலர் சிந்திய செறி நந்தனவனம் நல் – கம்.அயோ:7 7/3
பால் பாய்வன நறை பாய்வன மலர் வாய் அளி படர – கம்.அயோ:7 8/2
மொழியும் இன் சொலின் மொய் மலர் சூட்டினர் – கம்.அயோ:7 14/2
நாவி நாள்_மலர் கங்கையும் நாறினாள் – கம்.அயோ:7 21/4
காவியின் மலர் காயா கடல் மழை அனையானை – கம்.அயோ:8 25/3
மல்லினும் உயர் தோளாய் மலர் அடி பிரியேனால் – கம்.அயோ:8 38/4
காந்தளின் மலர் ஏறி பொலிவது கவின் ஆரும் – கம்.அயோ:9 5/2
செருந்தியின் மலர் தாங்கும் செறி இதழ் வன சோகம் – கம்.அயோ:9 8/2
நகு மலர் நிறை மாலை கொம்புகள் நதி-தோறும் – கம்.அயோ:9 11/2
வில் திரு நுதல் மாதே அம் மலர் விரி கோங்கின் – கம்.அயோ:9 12/2
சுற்று உறு மலர் ஏறி துயில்வன சுடர் மின்னும் – கம்.அயோ:9 12/3
சின்ன மென் மலர் மான சிந்துவ பல காணாய் – கம்.அயோ:9 14/4
மணம் கிளர் மலர் வாச மாருதம் வர வீச – கம்.அயோ:9 15/1
இடை இடை மலர் சிந்தும் இன மரம் இவை காணாய் – கம்.அயோ:9 16/2
வாள் புரை விழியாய் உன் மலர் அடி அணி மான – கம்.அயோ:9 17/1
கொய் குல மலர் மார்ப கூறுவது உளது என்றான் – கம்.அயோ:9 29/4
நிறையும் நீர் மலர் நெடும் கனி கிழங்கு காய் கிடந்து ஓர் – கம்.அயோ:9 30/1
பறித்து வீழ்த்திய மலர் என குளிர்ந்தன பசைந்த – கம்.அயோ:9 40/2
கோல வேங்கையின் கொம்பர்கள் பொன் மலர் தூவி – கம்.அயோ:10 16/3
நானம் நாள்_மலர் நறை அகில் நாவி தேன் நாறும் – கம்.அயோ:10 19/1
கழித்து நீக்கிய கற்பக நறு மலர் காணாய் – கம்.அயோ:10 21/4
முழுவதும் மலர் விரிந்த தாள் முருக்கு இடை மிடைந்த – கம்.அயோ:10 28/3
மொய் உறு நறு மலர் முகிழ்த்தவாம் சில – கம்.அயோ:10 42/1
மை_அறு நறு மலர் மலர்ந்தவாம் சில – கம்.அயோ:10 42/2
செயலுடை புது மலர் பொற்ப சிந்தியே – கம்.அயோ:10 47/4
துன்று நாள்_மலர் சென்னியில் சூடினான் – கம்.அயோ:11 4/4
தாள் நிலாம் மலர் தூவினன் தம்முனை – கம்.அயோ:11 6/3
உதிர்ந்து உலர்ந்தன ஒண் மலர் ஈட்டமே – கம்.அயோ:11 19/4
எள் குலா மலர் ஏசிய நாசியர் – கம்.அயோ:11 21/1
சிகை இழந்தன தீவிகை தே மலர்
தொகை இழந்தன தோகையர் ஓதியே – கம்.அயோ:11 24/3,4
ஆய் மலர் நயனங்கள் அருவி சோர்தர – கம்.அயோ:11 45/2
சூடின மலர் கரம் சொல்லின் முன் செவி – கம்.அயோ:11 65/1
குழையும் மா மலர் கொம்பு அனார்கள் தாம் – கம்.அயோ:11 131/2
பூத்த நாள்_மலர் அயன் முதல புண்ணியர் – கம்.அயோ:12 10/1
சேற்று இள மரை மலர் சிதைந்தவாம் என – கம்.அயோ:12 29/1
வந்து எதிரே தொழுதானை வணங்கினான் மலர் இருந்த – கம்.அயோ:13 32/1
ஊனம்_இல் மலர் ஆடை உடுத்தினார் – கம்.அயோ:14 9/4
நந்து நந்தவனங்களில் நாள்_மலர் – கம்.அயோ:14 14/1
மறந்தனன் மலர் அடி வந்து வீழ்ந்தனன் – கம்.அயோ:14 51/3
கைகளின் கண்_மலர் புடைத்து கால் மிசை – கம்.அயோ:14 81/3
தான் அவன் துணை மலர் தட கை பற்றினான் – கம்.அயோ:14 130/4
ஓயாத மலர் அயனே முதல் ஆக உளர் ஆகி – கம்.ஆரண்:1 52/1
வானில் பொலி தோகையர் கண்_மலர் வண் – கம்.ஆரண்:2 4/1
வந்தனன் மருவுதி மலர் அயன் உலகம் – கம்.ஆரண்:2 41/2
மா வரும் நறு விரை மலர் அயன் முதலோர் – கம்.ஆரண்:2 43/2
மொழியும் மா தவன் மொய் மலர் தாள் தொழா – கம்.ஆரண்:3 35/2
மலர்_மகட்கு உவமையாளோடும் வந்த இ – கம்.ஆரண்:4 14/3
புனை மலர் தாரவர் புகல்கிலாமையால் – கம்.ஆரண்:4 17/2
ஆண்டு அவன் ஈது உரை-செய்ய அஞ்சலித்த மலர்_கையார் அன்பினோடும் – கம்.ஆரண்:4 26/1
மூண்ட பெரும் துன்பத்தால் முறை முறையின் நிறை மலர்_கண் மொய்த்த நீரார் – கம்.ஆரண்:4 26/2
தெண் திரை கரத்தின் வாரி திரு மலர் தூவி செல்வர் – கம்.ஆரண்:5 2/3
முந்திய மலர் கண் ஓர் மூன்று நான்கு தோள் – கம்.ஆரண்:6 5/3
இந்திரனும் மலர் அயனும் இமையவரும் பணி கேட்ப – கம்.ஆரண்:6 100/1
சிவனும் மலர் திசைமுகனும் திருமாலும் தெறு குலிசத்து – கம்.ஆரண்:6 124/1
தோள் தகைய துறு மலர் தார் இகல் அரக்கர் குலம் தொலைப்பான் தோன்றி நின்றேன் – கம்.ஆரண்:6 127/3
தூர்த்து அமைந்தனர் வானவர் தூய மலர்
தீர்த்தனும் பொலிந்தான் கதிரோன் திசை – கம்.ஆரண்:9 25/2,3
தூவிய நறு மலர் குப்பை துன்னவே – கம்.ஆரண்:10 7/4
நறை மலர் தாதும் தேனும் நளிர் நெடு மகுட கோடி – கம்.ஆரண்:10 15/1
கயங்களில் மரை மலர் காடு பூத்து என – கம்.ஆரண்:10 18/3
தே மலர் நிறைந்த கூந்தல் தேவர்க்கும் அணங்கு ஆம் என்ன – கம்.ஆரண்:10 69/2
பாயாநின்ற மலர் வாளி பறியாநின்றார் இன்மையால் – கம்.ஆரண்:10 114/3
கொள்ளையின் அலர் கரும் குவளை நாள்_மலர் – கம்.ஆரண்:10 120/3
இணை மலர் கைகளின் இறுக இன் உயிர் – கம்.ஆரண்:10 121/3
வனைந்தில வைகறை மலரும் மா மலர்
நனம் தலை அமளியில் துயிலும் நங்கைமார் – கம்.ஆரண்:10 124/2,3
சந்த மலர் தண் கற்பக நீழல் தலைவற்கும் – கம்.ஆரண்:11 2/1
கொய்யா மலரால் மலர் கொய்குறுவாள் – கம்.ஆரண்:11 45/4
கொங்கு அடுத்த மலர் குழல் கொம்பனாட்கு – கம்.ஆரண்:12 1/3
நாட்டிடை ஒரு முறை நண்ணினேன் மலர்
வாள் தடம் கண்ணி நீர் யாவர் மா மகள் – கம்.ஆரண்:12 38/2,3
தாள் உடை மலர் உளான் தந்த அந்தம்_இல் – கம்.ஆரண்:12 45/1
ஆரியன் தேவியை அரக்கன் நல் மலர்
பேர் உலகு அளித்தவன் பிழைப்பு இல் சாபத்தால் – கம்.ஆரண்:13 56/3,4
தெரிந்தது இல்லை திரு மலர்_கண் இமை – கம்.ஆரண்:14 18/2
மூல மா மலர் முன்னவன் முற்றுறும் – கம்.ஆரண்:14 27/3
பல்லவம் மலர் கொடு படுத்த பாயலின் – கம்.ஆரண்:14 93/2
தள மலர் புள் ஒலி தழங்க இன்னது ஓர் – கம்.கிட்:1 6/2
அரி மலர் பங்கயத்து அன்னம் எங்கணும் – கம்.கிட்:1 7/1
மலர் கொம்பு அனைய மட சீதை காதே மற்று ஒன்று அல்லையால் – கம்.கிட்:1 30/2
புனை மலர் தட கை நீட்டி போந்து இனிது இருத்தி என்றான் – கம்.கிட்:3 20/4
போக பூமியையும் ஏசும் புது மலர் சோலை புக்கார் – கம்.கிட்:3 30/4
வையம் நுங்கிய வாய் இதழ் துடித்தது மலர் கண் – கம்.கிட்:3 70/3
மாடு தோற்றுவ மலர் என பொலிகின்ற வளத்த – கம்.கிட்:4 6/2
மோந்திட நறு மலர் ஆன மொய்ம்பினில் – கம்.கிட்:6 8/1
செய்திலன் எமை தே மலர் மேலவன் – கம்.கிட்:7 110/3
மரை மலர் பாதம் நீங்கா வாழுதி மன்னர் என்பார் – கம்.கிட்:7 142/2
மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி – கம்.கிட்:7 154/4
துய்ய நீர் கடலுள் தோய்ந்து தூய் மலர் அமரர் சூட்ட – கம்.கிட்:7 158/3
உணங்கா நாள்_மலர் தூய் உள் அன்பினால் – கம்.கிட்:8 7/2
நந்தா நாள்_மலர் சிந்தி நண்பொடும் – கம்.கிட்:8 11/3
உதவும் பூ_மகள் சேர ஒண் மலர்
கதவம் செய்ய கரத்தின் நீக்கினான் – கம்.கிட்:9 1/3,4
நறை தோய் நாள்_மலர் தூவ நல் நெறிக்கு – கம்.கிட்:9 5/2
வாலி காதலனும் ஆண்டு மலர் அடி வணங்கினானை – கம்.கிட்:9 26/1
மன்மதன் மலர் கணை வழங்கினான் என – கம்.கிட்:10 14/2
ஆர்த்து என ஆர்த்தன மேகம் ஆய் மலர்
தூர்த்தன ஒத்தன துள்ளி வெள்ளமே – கம்.கிட்:10 18/3,4
சரத நாள்_மலர் யாவையும் குடைந்தன தடவி – கம்.கிட்:10 37/1
தேன் அவாம் மலர் திசைமுகன் முதலினர் தெளிந்தோர் – கம்.கிட்:10 43/1
மாரற்கு எண்_இல் பல் ஆயிரம் மலர் கணை வகுத்த – கம்.கிட்:10 48/3
தள தகு மலர் தவிசு இகந்து நகு சந்தின் – கம்.கிட்:10 79/3
தாமரை மலர் தவிசு இகந்து தகை அன்னம் – கம்.கிட்:10 80/1
குரை மலர் தட கையால் கடைந்து கொண்டனன் – கம்.கிட்:10 96/4
தள மலர் தகை பள்ளியில் தாழ் குழல் – கம்.கிட்:11 18/2
கந்த மா மலர் காடுகள் தாவிய – கம்.கிட்:11 19/3
காவி நாள்_மலர் கண்ணியர் காதல் நீர் – கம்.கிட்:11 30/4
ஆண்தகை அதனை நோக்கி அம் மலர் கமல தாளால் – கம்.கிட்:11 82/1
நின்றனன் விம்மினன் மலர்_கண் நீர் உக – கம்.கிட்:11 108/2
செறி மலர் சேவடி முடியின் தீண்டினான் – கம்.கிட்:11 125/4
வகுத்த தாமரை மலர் அயன் நிசிசரர் வாழ்நாள் – கம்.கிட்:12 13/1
தன் நிறம் தானே ஒக்கும் மலர் நிறம் சமழ்க்கும் அன்றே – கம்.கிட்:13 65/4
மீன் உலாம் நெடு மலர் கண்கள் நீர் விழ விழுந்து – கம்.கிட்:13 71/3
வாவி உள பொய்கை உள வாச மலர் நாறும் – கம்.கிட்:14 38/1
மாருதியும் மற்று அவள் மலர்_சரண் வணங்கி – கம்.கிட்:14 55/1
நாற நாள்_மலர் பெண்ணை நாடுவார் – கம்.கிட்:15 11/4
மாணி ஆம் வேடம் தாங்கி மலர் அயற்கு அறிவு மாண்டு ஓர் – கம்.சுந்:1 26/1
வேர்த்தார் விரிஞ்சனும் வியந்து மலர் வெள்ளம் – கம்.சுந்:1 73/2
நான நாள் மலர் கற்பக நறு விரை நான்ற – கம்.சுந்:2 5/1
வான நாள்_மலர் கற்பக மலர்களும் வய மா – கம்.சுந்:2 16/2
மறித்த நோக்கியர் மலர் அடி மஞ்சுள பஞ்சி – கம்.சுந்:2 30/3
மலர்_கையால் மாடத்து உம்பர் மழையின் வாய் பொத்துவாரை – கம்.சுந்:2 103/4
மலர் மிசை மலர் பூத்து என்ன மலர்_கையால் வதனம் தாங்கி – கம்.சுந்:2 111/3
மலர் மிசை மலர் பூத்து என்ன மலர்_கையால் வதனம் தாங்கி – கம்.சுந்:2 111/3
மலர் மிசை மலர் பூத்து என்ன மலர்_கையால் வதனம் தாங்கி – கம்.சுந்:2 111/3
மங்கல கீதம் பாட மலர் பலி வகுக்கின்றாரை – கம்.சுந்:2 113/4
விரிந்தன நரந்தம் முதல் வெண் மலர் வளாகத்து – கம்.சுந்:2 161/1
புகை என தும்பி சுற்ற புது மலர் பொங்கு சேக்கை – கம்.சுந்:2 179/2
அரம்பை மேனகை திலோத்தமை உருப்பசி ஆதியர் மலர் காமன் – கம்.சுந்:2 195/1
மலர் கரும் குழல் சோர்ந்து வாய் வெரீஇ சில மாற்றங்கள் பறைகின்றாள் – கம்.சுந்:2 200/3
கள் உறையும் மலர் சோலை அயல் ஒன்று கண்ணுற்றான் – கம்.சுந்:2 232/4
மாடு நின்ற அம் மணி மலர் சோலையை மருவி – கம்.சுந்:3 1/1
உரம் கொள் தே மலர் சென்னி உரிமை சால் – கம்.சுந்:3 25/1
கேள்-தொறும் தொடர்ந்த முறுவல் வெண் நிலவின் முக_மலர் இரவினும் கிளர – கம்.சுந்:3 79/4
மற்றுடை எவையும் தந்த மலர் அயன் முதலோர் வார்த்தை – கம்.சுந்:3 117/2
தோடு உறு மலர் என சுரும்பு சுற்று அறா – கம்.சுந்:4 47/3
தாங்கினள் மலர் கண் மிசை ஒற்றினள் தடம் தோள் – கம்.சுந்:4 66/2
நார நாள்_மலர் பொய்கையை நண்ணுவேன் – கம்.சுந்:5 25/3
வாங்கினாள் தன் மலர்_கையில் மன்னனை முன்னா – கம்.சுந்:5 80/1
பொறி குல மலர் பொழிலிடை கடிது போவான் – கம்.சுந்:6 1/2
மானவன் மலர் கழலில் வைத்தும்_இலென் என்றால் – கம்.சுந்:6 2/3
மண்டவுதரத்தவள் மலர் குழல் பிடித்து – கம்.சுந்:6 4/3
உலைந்து விழும் மீனினொடு வெண் மலர் உதிர்ந்த – கம்.சுந்:6 12/4
தூவிய மலர்_தொகை சுமந்து திசை-தோறும் – கம்.சுந்:6 17/1
விழையும் தண் தளிர் சூழலும் மென் மலர்
புழையும் வாச பொதும்பும் பொலன் கொள் தேன் – கம்.சுந்:6 28/2,3
நந்தவானத்து நாள் மலர் நாறின – கம்.சுந்:6 35/1
நந்த வானத்து நாள் மலர் நாறின – கம்.சுந்:6 35/2
தோட்டு அலர் இன மலர் தொங்கல் மோலியான் – கம்.சுந்:7 60/2
புனை மலர் தாரினானும் போர் அணி அணிந்து போனான் – கம்.சுந்:10 6/4
காதலன் மரை மலர் கடவுள் வாளியால் – கம்.சுந்:12 25/3
தேன் அகத்த மலர் பல சிந்திய – கம்.சுந்:13 4/3
வீங்கின தோள் மலர் கண்கள் விம்மின – கம்.சுந்:14 24/3
தூய மலர் போல் நுரை தொகையும் முத்தும் சிந்தி புடை சுருட்டி – கம்.யுத்1:1 3/3
வந்து வள்ளல் மலர் தாளின் வீழ்வது ஏய்க்கும் மறி கடலே – கம்.யுத்1:1 8/4
மட்டு அவிழ் மலர் குழலினாளை இனி மன்னா – கம்.யுத்1:2 53/2
ஈசன் அருள் செய்தனவும் ஏடு அவிழ் மலர் பேர் – கம்.யுத்1:2 59/1
கோசிக பெயர் உடை குல முனி தலைவன் அ குளிர் மலர் பேர் – கம்.யுத்1:2 86/1
காதும் கண்ணுதல் மலர் அயன் கடைமுறை காணா – கம்.யுத்1:3 1/3
மண்ணின் நின்று மேல் மலர் அயன் உலகு உற வாழும் – கம்.யுத்1:3 43/1
காலையின் நறு மலர் ஒன்ற கட்டிய – கம்.யுத்1:3 77/1
மாலையின் மலர் புரை சமய வாதியர் – கம்.யுத்1:3 77/2
கஞ்ச மலர் பழிக்கும் கை அபயம் காட்டினான் – கம்.யுத்1:3 162/4
நாயகன் மலர்_கழல் நணுகி நம் மனத்து – கம்.யுத்1:4 22/3
மறையவர்க்கு அன்பும் என்று இனைய மா மலர்
இறையவன் தர நெடும் தவத்தின் எய்தினான் – கம்.யுத்1:4 43/3,4
நளிர் மலர் கையினன் நால்வரோடு உடன் – கம்.யுத்1:4 49/2
தட மலர் கண்ணனை தட கை கூப்பி நின்று – கம்.யுத்1:4 56/1
எழுந்து இனிது இருத்தி என்னா மலர்_கையால் இருக்கை ஈந்தான் – கம்.யுத்1:4 138/4
நீத்த நீர் பொய்கையில் நிறைந்த நாள்_மலர் – கம்.யுத்1:5 3/3
வானவர் மலர் அயன் உலகின் வைகினார் – கம்.யுத்1:6 55/4
நிறை மலர் குலமும் நிறைந்து எங்கணும் – கம்.யுத்1:8 52/2
தர வலோம் மலர் என்று உயிர் தாங்கிய – கம்.யுத்1:8 56/1
மணியினால் விளங்கும் மலர் தாளினான் – கம்.யுத்1:9 42/4
வாகை வெம் சிலை கை வீர மலர் குழல் புலர்த்த மாலை – கம்.யுத்1:10 20/1
நாள்_மலர் தெரியல் மார்ப நம் பலம் காண்பான் மாடத்து – கம்.யுத்1:10 23/1
அவள் துயக்கின் மலர் அம்பு உற வெம்பும் – கம்.யுத்1:11 1/2
மெய்யனை திரையின் வேலை மென் மலர் பள்ளி ஆன – கம்.யுத்1:13 2/3
நால் கடல் உலகமும் விசும்பும் நாள்_மலர் – கம்.யுத்2:15 117/1
தூர்த்தார் நறு முழு மென் மலர் இசை ஆசிகள் சொன்னார் – கம்.யுத்2:15 178/2
தூர்த்து நாள்_மலர் சொரிந்தனர் இராவணன் தோளை – கம்.யுத்2:15 202/3
வானுளோர் கணம் ஆர்த்தனர் தூர்த்தனர் மலர் மேல் – கம்.யுத்2:15 215/3
சேவகம் அமைந்தது என்ன செறி மலர் அமளி சேர்ந்தான் – கம்.யுத்2:16 9/4
கொய்ம் மலர் தொங்கலான் தன் குரை கழல் வணங்கி ஐய – கம்.யுத்2:16 49/1
சுரும்பு அடை மலர் முடி தூளி தூர்க்கவே – கம்.யுத்2:16 95/4
முருக்கின் நாள்_மலர் முகை விரிந்தாலன முரண் கண் – கம்.யுத்2:16 244/1
வாயினால் செல வீசினன் வள்ளலும் மலர் கரம் விதிர்ப்புற்றான் – கம்.யுத்2:16 346/4
புனை மலர் சரள சோலை நோக்கினன் எழுந்து போனான் – கம்.யுத்2:17 4/3
வரி சடை நறு மலர் வண்டு பாடு இலா – கம்.யுத்2:17 93/1
குசும்பையின் நறு மலர் சுண்ண குப்பையின் – கம்.யுத்2:18 87/3
ஆசி கூறினர் ஆர்த்தனர் ஆய் மலர்
வீசி வீசி வணங்கினர் விண்ணவர் – கம்.யுத்2:19 130/1,2
தூ மலர் கண்ணை நோக்கும் மார்பிடை துடிப்பு உண்டு என்னா – கம்.யுத்2:19 223/2
பனி மலர் பொழிந்து ஆர்த்தனர் வாழ்த்தினர் பல்-கால் – கம்.யுத்3:22 84/4
தும்பை மா மலர் தூவினன் காரி எள் சொரிந்தான் – கம்.யுத்3:22 160/2
செய்ய தாமரை நாள்_மலர் கை தலம் சேப்ப – கம்.யுத்3:22 185/1
முகைய நாள்_மலர் கிழவற்கும் முக்கணான் தனக்கும் – கம்.யுத்3:22 200/1
பொன் மலர் பீடம்-தன்-மேல் நான்முகன் பொலிய தோன்றும் – கம்.யுத்3:24 49/3
தள மலர் கிழவன் தந்த படைக்கலம் தழலின் சாற்றி – கம்.யுத்3:26 11/2
மனத்தால் மலர் புனல் சாந்தமொடு அவி தூபமும் வகுத்தான் – கம்.யுத்3:27 152/1
பனி மலர் தவிசின் மேலோன் பார்ப்பன குலத்துக்கு எல்லாம் – கம்.யுத்3:27 167/1
சூடலை துறு மலர் வாகை என தொழுதனன் அவ்வளவில் அழகனும் அ – கம்.யுத்3:28 21/2
வாகை நாள் மலர் என்னும் மற்று ஓர் தலை – கம்.யுத்3:29 20/4
மயக்கிய முயக்கம்-தன்னால் மலர் அணை அமளி-மீதே – கம்.யுத்3:29 51/3
தூண்டுகின்றது என்று அடி மலர் தொழுது அவன் சொன்னான் – கம்.யுத்3:31 33/4
மழைகள் முறை சொரிய அமரர் மலர் சொரிய – கம்.யுத்3:31 160/4
படும் கமல மலர் நாறும் முடி பரந்த பெரும் கிடக்கை பரந்த பண்ணை – கம்.யுத்4:33 23/3
பிறவும் ஆடையும் சாந்தமும் பெய்ம் மலர்
திறமும் நான புனலொடு சேக்கையும் – கம்.யுத்4:34 3/2,3
தழைக்கும் மின் ஒளி பொன் மலர் சதங்கையும் சாத்தி – கம்.யுத்4:35 7/4
மன்றல் அம் குழல் சனகி தன் மலர் கையான் வயிறு – கம்.யுத்4:35 26/1
நாவும் வாயும் உலர்ந்தன நாள்_மலர் – கம்.யுத்4:37 20/3
தூர்க்கின்ற மலர் மாரி தொடர போய் பாற்கடலில் தூய் நீர் ஆடி – கம்.யுத்4:37 198/2
மறந்திலையோ இனும் எமக்கு உன் வாய்_மலர் – கம்.யுத்4:38 20/2
கள் இருக்கும் மலர் கூந்தல் சானகியை மன சிறையில் கரந்த காதல் – கம்.யுத்4:38 23/3
நார நாள்_மலர் கணையால் நாள் எல்லாம் தோள் எல்லாம் நைய எய்யும் – கம்.யுத்4:38 28/3
மேவு காதல் விரை மலர் வேறு இலா – கம்.யுத்4:39 8/2
நாவில் ஆசி நறை மலர் தூவினார் – கம்.யுத்4:39 8/4
வணங்கி அந்தம்_இல் மாருதி மா மலர்
அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான் – கம்.யுத்4:40 2/1,2
வேத வேந்தனும் அவன் மலர் தாள் மிசை விழுந்தான் – கம்.யுத்4:40 102/4
கஞ்ச நாள்_மலர் கையினாய் அன்னை சொல் கடவா – கம்.யுத்4:40 126/2
புனை மலர் சொரிந்து ஆர்த்தனர் ஆசிகள் புகன்றே – கம்.யுத்4:41 4/4
வையம் ஆளுடை நாயகன் மலர் சரண் வணங்கி – கம்.யுத்4:41 14/3
ஆக்கி மற்று அவன் ஆய் மலர் தாள்களை – கம்.யுத்4:41 82/1
விழு மலர் கண்ணீர் மூரி வெள்ளத்தால் முருகின் செவ்வி – கம்.யுத்4:41 117/2
வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர் தாளின் வீழ்ந்தான் – கம்.யுத்4:41 118/4

மேல்


மலர்-கண் (2)

வயிரம் நெடு மால் வரை கொண்டு மலர்-கண் வந்தான் – கம்.யுத்2:19 16/1
மற்று இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது மலர்-கண் வந்தாய் – கம்.யுத்4:41 23/4

மேல்


மலர்-கொலோ (1)

மலர்-கொலோ மாயோன் மார்பில் நல் மணிகள் வைத்த பொன் பெட்டியோ மலரோன் – கம்.பால:3 2/3

மேல்


மலர்-தொறும் (2)

மல்லிகை மலர்-தொறும் வதிந்த வண்டு எலாம் – கம்.சுந்:2 56/4
மந்த மாருதம் போய் மலர்-தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வரு தேன் – கம்.சுந்:3 87/3

மேல்


மலர்-மிசை (3)

மலை கண்டோம் என்பது அல்லது மலர்-மிசை அயற்கும் – கம்.கிட்:4 4/3
மறைகளும் முனிவர் யாரும் மலர்-மிசை அயனும் மற்றை – கம்.கிட்:7 137/1
வையுமேல் மலர்-மிசை அயனும் மாயுமே – கம்.யுத்4:40 82/4

மேல்


மலர்-மேல் (3)

வந்தாய் மறைந்து பிரிவால் வருந்தும் மலர்-மேல் அயன்-தன் முதலோர்-தம் – கம்.யுத்2:19 250/1
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம் மலர்-மேல் அ வள்ளல் கடை நாள் – கம்.யுத்2:19 265/3
வரம் இரண்டு அளித்து அழகனை இளவலை மலர்-மேல்
விரவு பொன்னினை மண்ணிடை நிறுத்தி விண்ணிடையே – கம்.யுத்4:40 119/1,2

மேல்


மலர்_கண் (3)

மூண்ட பெரும் துன்பத்தால் முறை முறையின் நிறை மலர்_கண் மொய்த்த நீரார் – கம்.ஆரண்:4 26/2
தெரிந்தது இல்லை திரு மலர்_கண் இமை – கம்.ஆரண்:14 18/2
நின்றனன் விம்மினன் மலர்_கண் நீர் உக – கம்.கிட்:11 108/2

மேல்


மலர்_கழல் (1)

நாயகன் மலர்_கழல் நணுகி நம் மனத்து – கம்.யுத்1:4 22/3

மேல்


மலர்_குலம் (1)

இன மலர்_குலம் வாய் விரித்து இள வாச மாருதம் வீச முன் – கம்.அயோ:3 56/1

மேல்


மலர்_கையார் (1)

ஆண்டு அவன் ஈது உரை-செய்ய அஞ்சலித்த மலர்_கையார் அன்பினோடும் – கம்.ஆரண்:4 26/1

மேல்


மலர்_கையால் (3)

மலர்_கையால் மாடத்து உம்பர் மழையின் வாய் பொத்துவாரை – கம்.சுந்:2 103/4
மலர் மிசை மலர் பூத்து என்ன மலர்_கையால் வதனம் தாங்கி – கம்.சுந்:2 111/3
எழுந்து இனிது இருத்தி என்னா மலர்_கையால் இருக்கை ஈந்தான் – கம்.யுத்1:4 138/4

மேல்


மலர்_கையில் (1)

வாங்கினாள் தன் மலர்_கையில் மன்னனை முன்னா – கம்.சுந்:5 80/1

மேல்


மலர்_சரண் (1)

மாருதியும் மற்று அவள் மலர்_சரண் வணங்கி – கம்.கிட்:14 55/1

மேல்


மலர்_தொகை (1)

தூவிய மலர்_தொகை சுமந்து திசை-தோறும் – கம்.சுந்:6 17/1

மேல்


மலர்_மகட்கு (1)

மலர்_மகட்கு உவமையாளோடும் வந்த இ – கம்.ஆரண்:4 14/3

மேல்


மலர்_மகள் (2)

தேன் உடை மலர்_மகள் திளைக்கும் மார்பினில் – கம்.பால:23 58/1
மண்ணினும் நல்லள் மலர்_மகள் கலை_மகள் கலை ஊர் – கம்.அயோ:1 39/1

மேல்


மலர்_மழை (2)

பொழிந்தன மலர்_மழை ஆசி பூத்தன – கம்.பால:5 67/2
சொரிந்தனர் மலர்_மழை சுண்ணம் தூவினர் – கம்.பால:23 75/1

மேல்


மலர்_மழையில் (1)

மன்றல் அம் புது மலர்_மழையில் சூழ்ந்து என – கம்.பால:14 18/1

மேல்


மலர்க்கு (1)

தாமரை மலர்க்கு உவமை சால்புறு தளிர் கை – கம்.கிட்:14 46/1

மேல்


மலர்க்குநர் (1)

கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் என – புறம் 103/3

மேல்


மலர்க்கும் (1)

அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும்
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின் – புறம் 393/4,5

மேல்


மலர்க்கை (1)

வந்துற்றீர் மலர்க்கை தீண்ட முன்னுடை வடிவம் பெற்றேன் – கம்.ஆரண்:15 51/3

மேல்


மலர்க்கையால் (2)

வள்ள தார் அகலம் தன்னை மலர்க்கையால் புதைப்ப நோக்கி – கம்.பால:19 59/2
மண்ணு நீர் உகுத்தி நீ மலர்க்கையால் என்றான் – கம்.அயோ:14 77/4

மேல்


மலர்கமா (1)

நன்_நாள் வேங்கையும் மலர்கமா இனி என – நற் 206/7

மேல்


மலர்கள் (8)

வீக்கிய கழல் கால் வேந்தர் விரிந்த கைம் மலர்கள் கூப்ப – கம்.பால:14 79/2
மை அவாம் குவளை எல்லாம் மாதர் கண்_மலர்கள் பூத்த – கம்.பால:18 3/1
சாளரத்தினும் பூத்தன தாமரை மலர்கள் – கம்.அயோ:1 53/4
மா தவர்கள் வீசி நெடு மா மலர்கள் தூவ – கம்.ஆரண்:3 48/3
அனைய படை நெளிய அமரர் சொரி மலர்கள்
நனைய விசையின் எழு துவலை மழை பொழிய – கம்.யுத்3:31 157/3,4
வாழிய அனுமன் தோளை ஏத்தினார் மலர்கள் தூவி – கம்.யுத்4:37 1/4
சூடின மலர்கள் நீர் தோய்த்த போன்றவால் – கம்.யுத்4:40 74/4
தேவரும் முனிவர்-தாமும் திசை-தொறும் மலர்கள் சிந்த – கம்.யுத்4:42 3/1

மேல்


மலர்கள்-தம்மின் (1)

மீனொடு மலர்கள்-தம்மின் வேற்றுமை தெரிதல் தேற்றா – கம்.ஆரண்:10 97/2

மேல்


மலர்களும் (1)

வான நாள்_மலர் கற்பக மலர்களும் வய மா – கம்.சுந்:2 16/2

மேல்


மலர்களே (1)

காய் எரி கனலும் கற்கள் கள் உடை மலர்களே போல் – கம்.கிட்:2 12/1

மேல்


மலர்த்தாள் (1)

மன்னு புலன் வென்று வரு மாது அவள் மலர்த்தாள்
சென்னியின் வணங்கி நனி வானவர்கள் சேரும் – கம்.கிட்:14 64/2,3

மேல்


மலர்தலும் (1)

கண் போல் மலர்தலும் அரிது இவள் – ஐங் 299/4

மேல்


மலர்ந்த (89)

கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் – திரு 75
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும் – சிறு 232
நீத்து உடை நெடும் கயம் தீ பட மலர்ந்த
கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி – பெரும் 289,290
தேம் பட மலர்ந்த மராஅ மெல் இணரும் – மலை 428
இலம் என மலர்ந்த கையர் ஆகி – மலை 552
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை – நற் 112/2
மலர்ந்த பொய்கை பூ குற்று அழுங்க – நற் 115/1
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே – நற் 294/9
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த
பெயல் உறு நீலம் போன்றன விரலே – நற் 379/8,9
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த
நன்_நாள் வேங்கை பொன் மருள் புது பூ – நற் 384/6,7
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை – குறு 26/1
மலர்ந்த பூவின் மா நீர் சேர்ப்பற்கு – குறு 175/4
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட – குறு 309/2
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரை – ஐங் 6/4
மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே – ஐங் 51/4
மலர்ந்த மார்பின் பாயல் – ஐங் 205/4
மலர்ந்த வள்ளி அம் கானம் கிழவோன் – ஐங் 250/3
மலர்ந்த காந்தள் நாறி – ஐங் 259/5
இலை இல மலர்ந்த ஓங்கு நிலை இலவம் – ஐங் 338/2
பொன் என மலர்ந்த கொன்றை மணி என – ஐங் 420/1
தேம் படு காயா மலர்ந்த தோன்றியொடு – ஐங் 420/2
கொன்றையொடு மலர்ந்த குருந்தும்-மார் உடைத்தே – ஐங் 436/3
வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே – ஐங் 437/3
குறாஅது மலர்ந்த ஆம்பல் – பதி 23/24
மலர்ந்த வேங்கையின் வயங்கு இழை அணிந்து – பதி 40/22
மலர்ந்த மார்பின் மா வண் பாரி – பதி 61/8
மை படு மலர் கழி மலர்ந்த நெய்தல் – பதி 64/16
மாண் வரி அல்குல் மலர்ந்த நோக்கின் – பதி 65/7
மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய – பதி 67/19
வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது – பதி 88/1
வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரை பூவினுள் பிறந்தோனும் தாதையும் – பரி 3/12,13
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரை பொகுட்டு நின் நேமி நிழலே – பரி 3/93,94
வலந்து-உழி மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து – பரி 4/13
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை – பரி 30/1
தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம் – கலி 42/16
புதுவது ஆக மலர்ந்த வேங்கையை – கலி 49/5
துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த
குவளையும் நின் உழவு அன்றோ இகலி – கலி 64/15,16
அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த
பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர் – கலி 150/20,21
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப – அகம் 4/5
இலை இல மலர்ந்த முகை இல் இலவம் – அகம் 11/3
உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே – அகம் 28/14
கண் என மலர்ந்த சுனையும் வண் பறை – அகம் 38/11
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை – அகம் 105/1
மௌவலொடு மலர்ந்த மா குரல் நொச்சியும் – அகம் 117/1
அகல் அறை நெடும் சுனை துவலையின் மலர்ந்த
தண் கமழ் நீலம் போல – அகம் 143/14,15
ஓங்கு மலை சிலம்பில் பிடவு உடன் மலர்ந்த
வேங்கை வெறி தழை வேறு வகுத்து அன்ன – அகம் 147/1,2
எல்லி மலர்ந்த பைம் கொடி அதிரல் – அகம் 157/6
இரும் கழி மலர்ந்த கண் போல் நெய்தல் – அகம் 170/4
இலை இல மலர்ந்த இலவமொடு – அகம் 185/12
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி – அகம் 188/9
பெரு மலை நாட நின் மலர்ந்த மார்பே – அகம் 192/15
கண் என மலர்ந்த மா இதழ் குவளை – அகம் 228/4
உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த
சிறு கரு நெய்தல் கண் போல் மா மலர் – அகம் 230/1,2
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்து – அகம் 257/6
இரும் கழி மலர்ந்த வள் இதழ் நீலம் – அகம் 270/1
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய – அகம் 272/17
சுரும்பு உண மலர்ந்த பெரும் தண் நெய்தல் – அகம் 290/14
மணி மருள் மாலை மலர்ந்த வேங்கை – அகம் 298/4
மன்னுக பெரும நின் மலர்ந்த மார்பே – அகம் 314/22
சிறு வெள் அருவி துவலையின் மலர்ந்த
கரும் கால் நுணவின் பெரும் சினை வான் பூ – அகம் 345/15,16
பல் கிளை கொடி கொம்பு அலமர மலர்ந்த
அல்குல் தழை கூட்டு அம் குழை உதவிய – அகம் 383/7,8
வண்டு பட மலர்ந்த தண் நறும் கானல் – புறம் 24/10
மா கழி மலர்ந்த நெய்தலானும் – புறம் 48/3
உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள் – புறம் 90/1
சிலை செல மலர்ந்த மார்பின் கொலை வேல் – புறம் 157/6
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் – புறம் 168/2
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை – புறம் 202/18
மா கண் மலர்ந்த முலையள் தன்னையும் – புறம் 352/14
மாலின் மா மணி உந்தியில் அயனொடு மலர்ந்த
மூல தாமரை முழு மலர் முளைத்து என முளைத்தான் – கம்.பால:9 4/3,4
சேக்கை ஆகி மலர்ந்த செந்தாமரை – கம்.பால:10 79/3
மல் பக மலர்ந்த திண் தோள் வானவர் மணந்த கோல – கம்.பால:16 22/2
மலர்ந்த பூம் தொடையல் மாலை மைந்தர்-பால் மயிலின் அன்னார் – கம்.பால:17 10/2
பூ எலாம் மலர்ந்த பொய்கை தாமரை பொலிவது ஒத்தாள் – கம்.பால:18 15/4
மங்கல முழுநிலா மலர்ந்த திங்களை – கம்.பால:23 51/1
பாவைமார் முகம் என்ன-முன்னம் மலர்ந்த பங்கய ராசியே – கம்.அயோ:3 66/4
காதலன் ஆகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன் – கம்.அயோ:8 17/3
வயின்வயின்-தொறும் மணி நிற கோபங்கள் மலர்ந்த
பயில் மரம்-தொறும் பரிந்தன பேடையை பயிலும் – கம்.அயோ:9 45/2,3
வான் எனும் மணி தடம் மலர்ந்த எங்குமே – கம்.அயோ:10 40/4
மலர்ந்த வாயில் புனல் வழங்காமையால் – கம்.அயோ:11 25/2
வாய் ஒளி மழுங்க தன் மலர்ந்த தாமரை – கம்.அயோ:11 45/1
மல் பக மலர்ந்த தோள் மன்னர் மன்னனே – கம்.அயோ:11 51/4
வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம் – கம்.அயோ:11 91/2
கூற்றாய் நின்ற குல சனகி குவளை மலர்ந்த தாமரைக்கு – கம்.ஆரண்:10 115/2
கோடியர் தாளம் கொட்டல் மலர்ந்த கூதாளம் ஒத்த – கம்.கிட்:10 32/4
செம்மலை எதிர்கோள் எண்ணி திருவொடு மலர்ந்த செல்வன் – கம்.கிட்:11 103/3
மல் பக மலர்ந்த தோள் மைந்தர் சூடிய – கம்.சுந்:3 44/3
புல்லுற மலர்ந்த கண் குமுத பூவினன் – கம்.சுந்:12 27/2
எல்லியை காண்டலும் மலர்ந்த ஈட்டினால் – கம்.யுத்1:5 4/3
தொடையின்-மேல் மலர்ந்த தாரர் தோளின்-மேல் தோன்றும் வீரர் – கம்.யுத்3:22 18/4

மேல்


மலர்ந்ததாம் (1)

வள தடம் தாமரை மலர்ந்ததாம் என – கம்.யுத்1:4 15/3

மேல்


மலர்ந்தது (6)

வண்டு ஆய் அயன் நான்மறை பாட மலர்ந்தது ஒரு தாமரை போது – கம்.பால:10 71/1
ஆனா மதியங்கள் மலர்ந்தது அனீக வேலை – கம்.பால:16 43/4
மலர்ந்தது நெடு நிலா மதனன் வேண்டவே – கம்.பால:19 2/4
பகலிடை மலர்ந்தது ஓர் பழனம் போன்றவே – கம்.அயோ:4 176/4
வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே – கம்.அயோ:8 23/4
மலர்ந்தது ஆம் என பொலிந்தன உலந்தவர் வதனம் – கம்.யுத்3:20 58/4

மேல்


மலர்ந்தருளி (1)

ஐயனும் உவந்து அகம் என முகம் மலர்ந்தருளி
தையலாள் வர கண்டனன் ஆம் என தளிர்ப்பான் – கம்.கிட்:12 29/1,2

மேல்


மலர்ந்தவாம் (1)

மை_அறு நறு மலர் மலர்ந்தவாம் சில – கம்.அயோ:10 42/2

மேல்


மலர்ந்தவை (1)

பூ மலர்ந்தவை போல புள் அல்கும் துறைவ கேள் – கலி 133/5

மேல்


மலர்ந்தன்றே (1)

தான் மலர்ந்தன்றே
தமிழ் வையை தண்ணம் புனல் – பரி 6/59,60

மேல்


மலர்ந்தன (3)

மடவ ஆகலின் மலர்ந்தன பலவே – நற் 99/10
வான யாற்று மீன் மலர்ந்தன என புனல் வறந்த – கம்.அயோ:10 19/3
தாள்-தொறு மலர்ந்தன முதிர்ந்த தாமரை – கம்.கிட்:10 113/2

மேல்


மலர்ந்தனவே (1)

நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே
தண் நறும் கடம்பின் கமழ் தாது ஊதும் – பரி 14/2,3

மேல்


மலர்ந்தனன் (1)

ஆனனம் மலர்ந்தனன் அருளின் ஆழியான் – கம்.பால:5 18/4

மேல்


மலர்ந்தார் (2)

மடல் தோகையர் வலி வென்றவன் வானோர் முகம் மலர்ந்தார் – கம்.யுத்2:18 168/4
மைந்தரை பெற்று வான் உயர் தோற்றத்து மலர்ந்தார்
சுந்தர பெரும் தோளினாய் என் துணை தாளின் – கம்.யுத்4:40 105/1,2

மேல்


மலர்ந்தான் (1)

வந்தான் நெடும் தகை மாருதி மயங்கா முகம் மலர்ந்தான்
எந்தாய் கடிது ஏறாய் எனது இரு தோள்-மிசை என்றான் – கம்.யுத்3:27 101/1,2

மேல்


மலர்ந்து (17)

மைந்து இறைகொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து – குறி 121
அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து
நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப – பதி 19/20,21
பொரி மலர்ந்து அன்ன பொறிய மட மான் – கலி 13/3
சுடர் நோக்கி மலர்ந்து ஆங்கே படின் கூம்பும் மலர் போல் என் – கலி 78/15
முகை மலர்ந்து அன்ன முயக்கில் தகை இன்றே – கலி 78/26
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் – அகம் 97/16,17
சாகம் தழைத்து அன்பு அரும்பி தருமம் மலர்ந்து
போகம் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே – கம்.பால:3 74/3,4
புண்டரிகம் முகம் மலர அகம் மலர்ந்து பொலிந்தன பூம் பொய்கை எல்லாம் – கம்.பால:11 15/4
ஐயனும் முகம் மலர்ந்து அகம் உற தழுவினான் – கம்.பால:20 17/4
மா மயில்_குலம் என்ன-முன்னம் மலர்ந்து எழுந்தனர் மாதரே – கம்.அயோ:3 55/4
எல்லி அம் குவளை கானத்து இடை இடை மலர்ந்து நின்ற – கம்.ஆரண்:5 6/3
என்று அகம் உவந்து கோல முகம் மலர்ந்து இனிதின் நின்ற – கம்.கிட்:2 35/1
மழை உற மா முகம் மலர்ந்து தோன்றின – கம்.கிட்:10 24/3
தேன் உக மலர்ந்து சாய்ந்த சே இதழ் காந்தள் செம் பூ – கம்.கிட்:10 26/2
தக மலர்ந்து பொலிந்து தயங்குவான் – கம்.கிட்:11 21/4
பங்குனி மலர்ந்து ஒளிர் பலாச வனம் ஒப்பார் – கம்.சுந்:2 68/4
திரிகின்ற உள்ளத்தானும் அகம் மலர்ந்து அவன் முன் சென்றான் – கம்.யுத்1:4 119/4

மேல்


மலர்ந்தே (1)

தண் தார் அகலம் நோக்கின மலர்ந்தே – புறம் 155/8

மேல்


மலர்ப்பு (1)

மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே – பதி 63/5

மேல்


மலர்ப்போர் (1)

மலர்ப்போர் யார் என வினவலின் மலைந்தோர் – புறம் 179/3

மேல்


மலர்பு (1)

மலர்பு அறியா என கேட்டிகும் இனியே – பதி 52/12

மேல்


மலர்வ (1)

வாளிகள் அன்னவை மலர்வ மற்று அவை – கம்.பால:3 63/3

மேல்


மலர்வன (3)

குடைபவர் துவர் இதழ் மலர்வன குமுதம் – கம்.பால:2 43/2
கடைசியர் முகம் என மலர்வன கமலம் – கம்.பால:2 43/4
மாளிகை மலர்வன மகளிர் வாள் முகம் – கம்.பால:3 63/2

மேல்


மலர்வாய் (1)

நுழைவாய் மலர்வாய் நொடியாய் கொடியே – கம்.கிட்:10 54/2

மேல்


மலர்வு (1)

கஞ்சமும் மலர்வு உற்றன காந்தின காந்தம் – கம்.சுந்:5 81/4

மேல்


மலர (40)

செறி இலை காயா அஞ்சனம் மலர
முறி இணர் கொன்றை நன் பொன் கால – முல் 93,94
துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர
வல்லோன் தைஇய வெறி_களம் கடுப்ப – மது 283,284
பொன் போல் பீரமொடு புதல்_புதல் மலர
பைம் கால் கொக்கின் மென் பறை தொழுதி – நெடு 14,15
மலர திறந்த வாயில் பலர் உண – குறி 203
பெரும் கடல் முழங்க கானல் மலர
இரும் கழி ஓதம் இல் இறந்து மலிர – நற் 117/1,2
கண் போல் நீலம் சுனை-தொறும் மலர
வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின் – நற் 161/2,3
பொன் என கொன்றை மலர மணி என – நற் 242/3
தண் புதல் அணி பெற மலர வண் பெயல் – நற் 248/3
ஏந்து எழில் மலர தூம்பு உடை திரள் கால் – குறு 178/2
எல்லை கழிய முல்லை மலர
கதிர் சினம் தணிந்த கையறு மாலை – குறு 387/1,2
அலர் தொடங்கின்றால் ஊரே மலர
தொல் நிலை மருதத்து பெரும் துறை – ஐங் 75/2,3
குரவம் மலர மரவம் பூப்ப – ஐங் 357/1
நிலன் அணி நெய்தல் மலர
பொலன் அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே – ஐங் 435/2,3
பைம் புதல் பல் பூ மலர
இன்புற தகுந பண்பும்-மார் உடைத்தே – ஐங் 438/2,3
கண் என கருவிளை மலர பொன் என – ஐங் 464/1
நன் நுதல் நாறும் முல்லை மலர
நின்னே போல மா மருண்டு நோக்க – ஐங் 492/2,3
தண் கமழ் புறவின் முல்லை மலர
இன்புறுத்தன்று பொழுதே – ஐங் 494/2,3
குறும் பல் கோதை கொன்றை மலர
நெடும் செம் புற்றம் ஈயல் பகர – ஐங் 497/1,2
பிடவம் மலர தளவம் நனைய – ஐங் 499/1
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப சுனை மலர
கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப கொடி மலர் – பரி 8/23,24
மன்றல மலர மலர் காந்தள் வாய் நாற – பரி 8/25
பொழில் கொள குறையா மலர
குளிர் பொய்கை அளறு நிறைய – பரி 8/92,93
சுனை எலாம் நீலம் மலர சுனை சூழ் – பரி 15/30
சினை எலாம் செயலை மலர காய் கனி – பரி 15/31
உறழ நனை வேங்கை ஒள் இணர் மலர
மாயோன் ஒத்த இன் நிலைத்தே – பரி 15/32,33
எரி உரு உறழ இலவம் மலர
பொரி உரு உறழ புன்கு பூ உதிர – கலி 33/10,11
ஒண் பன் மலர கவட்டு இலை அடும்பின் – அகம் 80/8
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட – அகம் 184/6
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர
கோழ் இலை அவரை கொழு முகை அவிழ – அகம் 217/8,9
மணி மருள் மலர முள்ளி அமன்ற – அகம் 236/1
பெரு வளம் மலர அல்லி தீண்டி – அகம் 255/12
குழை அமல் முசுண்டை வாலிய மலர
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூ – அகம் 264/2,3
நீர் வார் கண்ணின் கருவிளை மலர
துய் தலை பூவின் புதல் இவர் ஈங்கை – அகம் 294/5,6
முல்லை இல்லமொடு மலர கல்ல – அகம் 364/7
வயல்_அகம் நிறைய புதல் பூ மலர
மனை தலை மகவை ஈன்ற அமர் கண் – புறம் 117/3,4
வரல்-தோறு அகம் மலர
ஈதல் ஆனா இலங்கு தொடி தட கை – புறம் 337/4,5
பொய்கை பூ முகை மலர பாணர் – புறம் 398/4
சிதையும் மனத்து இடர் உடைய செங்கமல முகம் மலர செய்ய வெய்யோன் – கம்.பால:11 13/2
புண்டரிகம் முகம் மலர அகம் மலர்ந்து பொலிந்தன பூம் பொய்கை எல்லாம் – கம்.பால:11 15/4
கை என மலர வேண்டி அரும்பிய காந்தள் நோக்கி – கம்.பால:16 23/1

மேல்


மலரடி (1)

மங்குவென் உயிரோடு என்று உன் மலரடி சென்னி வைத்தாள் – கம்.சுந்:14 45/4

மேல்


மலரது (1)

தேன் படி மலரது செம் கண் வெம் கைம்மா – கம்.கிட்:1 1/1

மேல்


மலரா (2)

தாய தோன்றி தீ என மலரா
ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒண் நீலம் – பரி 11/21,22
மலரா மாலை பந்து கண்டு அன்ன – புறம் 33/13

மேல்


மலராத (1)

மண்டலங்கள் மூன்றின் மேல் என்றும் மலராத
புண்டரிக மோட்டின் பொகுட்டே புரை அம்மா – கம்.ஆரண்:15 44/3,4

மேல்


மலராய் (1)

கேவல மலராய் வேறு ஓர் இடம் இன்றி கிடந்த ஆற்றால் – கம்.யுத்4:42 3/3

மேல்


மலரால் (2)

வானில் அணித்த வரி ஊதும் பல் மலரால்
கூனி வளைத்த சுனை – பரி 18/49,50
கொய்யா மலரால் மலர் கொய்குறுவாள் – கம்.ஆரண்:11 45/4

மேல்


மலராள் (2)

மேவி மென் மலராள் நில_மாது எனும் – கம்.அயோ:2 7/1
செம் மா மலராள் நிகர் தேவியொடும் – கம்.ஆரண்:2 6/1

மேல்


மலராளொடும் (1)

வள்ளி நுண் இடை மா மலராளொடும்
வெள்ளி வெண் நிற பாற்கடல் மேலை_நாள் – கம்.அயோ:7 19/2,3

மேல்


மலரிடை (2)

தேன் உடை மலரிடை தேன் பெய்து என்னவே – கம்.பால:19 7/4
மானிடை கயலில் வாளில் மலரிடை நயனம் வாங்கி – கம்.யுத்2:19 283/2

மேல்


மலரில் (4)

மது வளம் மலரில் கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார் – கம்.பால:2 21/4
கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும் – கம்.பால:6 5/3
புண்டரிக புது மலரில் தேன் போதி – கம்.ஆரண்:14 97/1
மணி கொள் வாயிலில் சாளர தலங்களில் மலரில்
கணிகொள் நாளத்தில் கால் என புகை என கலக்கும் – கம்.சுந்:2 132/1,2

மேல்


மலரின் (30)

நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா – குறி 247
தெண் நீர் மலரின் தொலைந்த – நற் 23/8
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே – நற் 197/2
மலரின் மௌவல் நலம் வர காட்டி – நற் 316/2
வண்டு படு மலரின் சாஅய் – குறு 30/5
மாரி மலரின் கண் பனி உகுமே – ஐங் 19/5
கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது – பரி 8/54
வளி பொர துயல்வரும் தளி பொழி மலரின்
கண் பனி ஆகத்து உறைப்ப கண் பசந்து – அகம் 146/10,11
பெயல் உறு மலரின் கண் பனி வார – அகம் 307/4
பொழுது கழி மலரின் புனை_இழை சாஅய் – அகம் 363/4
ஊழ்-உறு மலரின் பாழ் பட முற்றிய – அகம் 398/4
கரும் கால் வேங்கை மலரின் நாளும் – புறம் 137/9
வட்ட நாள் மரை மலரின் மேல் வயலிடை மள்ளர் – கம்.பால:9 8/3
மை அறு மலரின் நீங்கி யான் செய் மா தவத்தின் வந்து – கம்.பால:10 1/1
கயங்கள் என்னும் கனல் தோய்ந்து கடி நாள் மலரின் விடம் பூசி – கம்.பால:10 64/1
கூந்தலின் வறுமைய மலரின் கூலமே – கம்.அயோ:4 208/4
வாவி விரி தாமரையின் மா மலரின் வாச – கம்.அயோ:5 10/1
மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது நுனிப்பது ஒரு வரம்பு_இல் ஆற்றல் – கம்.ஆரண்:10 2/2
கனிகளின் மலரின் வந்த கள் உண்டு களி-கொள் அன்னம் – கம்.ஆரண்:10 98/1
மணந்த பேர் அன்பரை மலரின் சேக்கையுள் – கம்.ஆரண்:10 119/1
தண் தளிர் மலரின் செய்த சீதள சேக்கை சார்ந்தான் – கம்.ஆரண்:10 162/4
மழலையும் பிறவும் தந்து வடித்ததை மலரின் மேலான் – கம்.கிட்:13 62/2
மலரின் மேல் இருந்த வள்ளல் வழு இலா வரத்தினால் நீ – கம்.யுத்2:16 151/1
வாசவன் மலரின் மேலான் மழுவலான் மைந்தன் மற்று அ – கம்.யுத்2:17 21/1
வாங்கினான் மலரின் மேலான் வானக மணி நீர் கங்கை – கம்.யுத்2:19 186/1
தூய பேர் உலகம் மூன்றும் தூவிய மலரின் சூழ்ந்த – கம்.யுத்3:24 51/3
வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன் மலரின் மேலான் – கம்.யுத்3:24 58/1
பாசமோ மலரின் மேலான் பெரும் படைக்கலமோ பண்டை – கம்.யுத்3:27 74/1
கரு விளை மலரின் காட்சி காசு அறு தூசு காமன் – கம்.யுத்4:40 32/3
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள் – கம்.யுத்4:40 57/2

மேல்


மலரின்-மேல் (1)

வையம் நீ வானும் நீ மற்றும் நீ மலரின்-மேல்
ஐயன் நீ ஆழி-மேல் ஆழி வாழ் கையன் நீ – கம்.கிட்:4 19/1,2

மேல்


மலரினில் (1)

மலரினில் மணமும் எள்ளில் எண்ணெயும் போல எங்கும் – கம்.யுத்1:3 120/3

மேல்


மலரினும் (2)

ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே – குறு 84/5
தார் உடை மலரினும் ஒதுங்க தக்கிலா – கம்.அயோ:5 21/1

மேல்


மலருடை (1)

ஆயிரம் மலருடை ஆழி மா படை – கம்.யுத்3:27 59/1

மேல்


மலரும் (40)

நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது – நெடு 43
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும் பனி அற்சிரம் நடுங்க காண்_தக – நற் 86/3,4
வண்டு மூசு நெய்தல் நெல் இடை மலரும்
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன – நற் 190/5,6
ஏ கல் மீமிசை மே தக மலரும்
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும் – நற் 296/5,6
எல்லை சென்ற பின் மலரும் கூம்பின – நற் 385/1
வரி அணி சிறகின் வண்டு உண மலரும்
வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய – நற் 399/3,4
நின்று கொய மலரும் நாடனொடு – குறு 208/4
குருகு என மலரும் பெரும் துறை – குறு 226/6
எல் அறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார் மயங்கியோரே – குறு 234/2,3
கழனி தாமரை மலரும்
பழன ஊர நீ உற்ற சூளே – ஐங் 53/3,4
தாமரை போல மலரும் ஊர – ஐங் 68/2
கழனி தாமரை மலரும்
கவின் பெறு சுடர்_நுதல் தந்தை ஊரே – ஐங் 94/4,5
முண்டகம் மலரும் தண் கடல் சேர்ப்பன் – ஐங் 108/2
வைகறை மலரும் நெய்தல் போல – ஐங் 188/3
கல் முகை வேங்கை மலரும்
நன் மலை நாடன் பெண்டு என படுத்தே – ஐங் 276/5,6
மணம் கமழ் தண் பொழில் மலரும் பொழுதே – ஐங் 348/3
இவர் கொடி பீரம் இரும் புதல் மலரும்
அற்சிரம் மறக்குநர் அல்லர் நின் – ஐங் 464/2,3
மென்_புல முல்லை மலரும் மாலை – ஐங் 489/2
சாறும் சேறும் நெய்யும் மலரும்
நாறுபு நிகழும் யாறு வரலாறு – பரி 6/41,42
மாறு மென் மலரும் தாரும் கோதையும் – பரி 6/46
தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும்
மௌவல் மா சினை காட்டி – அகம் 23/11,12
சிதரல் அம் துவலை தூவலின் மலரும்
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள் – அகம் 24/4,5
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில் – அகம் 34/2
கள் நாறு காவியொடு தண்ணென மலரும்
கழியும் கானலும் காண்-தொறும் பல புலந்து – அகம் 150/11,12
பசை ஆக மறையவர் கை நறை மலரும் நிறை புனலும் பரந்து பாய – கம்.பால:11 14/2
மழையிடை எழில் கெட மலரும் அம் மழை – கம்.பால:14 13/3
கோடு உலாம் நாக போதோடு இலவங்க மலரும் கூட்டி – கம்.பால:16 16/1
சுண்ணமும் மலரும் சாந்தும் கனகமும் தூவ வந்து – கம்.அயோ:3 89/1
செம் கையில் அரிசியும் மலரும் சிந்தினர் – கம்.ஆரண்:10 21/3
வனைந்தில வைகறை மலரும் மா மலர் – கம்.ஆரண்:10 124/2
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல் – கம்.ஆரண்:13 135/2
வண்ண நறும் தாமரை மலரும் வாச குவளை நாள்_மலரும் – கம்.கிட்:1 24/1
வண்ண நறும் தாமரை மலரும் வாச குவளை நாள்_மலரும் – கம்.கிட்:1 24/1
வேங்கையின் மலரும் கொன்றை விரிந்தன வீயும் ஈர்த்து – கம்.கிட்:10 29/3
தொத்து உறு மலரும் சாந்தும் சுண்ணமும் இனைய தூவி – கம்.சுந்:1 13/3
கருப்புர சாந்தும் கலவையும் மலரும் கலந்து உமிழ் பரிமளகந்தம் – கம்.சுந்:3 75/3
ஆலமும் மலரும் வெள்ளி_பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான் – கம்.சுந்:12 75/4
புதை இருள் பொழுதினும் மலரும் பொங்கு ஒளி – கம்.யுத்2:15 113/1
தூவின மணியும் சாந்தும் சுண்ணமும் மலரும் தொத்த – கம்.யுத்3:24 42/3
சேகு அறு மலரும் சாந்தும் செரு தொழில் வருத்தம் தீர்க்க – கம்.யுத்3:31 231/2

மேல்


மலருள் (1)

அரவிந்த மலருள் நீங்கி அடி இணை படியில் தோய – கம்.ஆரண்:6 52/3

மேல்


மலருளான் (1)

தேன் தரு மலருளான் சிறுவ செய்வென் என்று – கம்.அயோ:14 124/3

மேல்


மலருளோன் (2)

முந்து ஒரு மலருளோன் இலங்கை முற்றுற – கம்.சுந்:12 67/3
வாசவன் மாயன் மற்றை மலருளோன் மழு வாள் அங்கை – கம்.யுத்2:16 31/1

மேல்


மலருளோனும் (1)

சீதம் கொள் மலருளோனும் தேவரும் என்பது என்னே – கம்.ஆரண்:13 128/1

மேல்


மலரே (1)

வாடல் மென் மலரே ஒத்த ஆர்ப்பு ஒலி வருதலோடும் – கம்.யுத்3:25 18/4

மேல்


மலரை (2)

பாத மலரை தொழுது கண்கள் பனி சோரும் – கம்.பால:22 35/2
கந்த மலரை பொருவு கண்ணர் கழல் கையர் – கம்.ஆரண்:10 53/3

மேல்


மலரொடு (6)

சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து – திரு 218
பறியா குவளை மலரொடு காந்தள் – நற் 34/2
பலர் ஆடு பெரும் துறை மலரொடு வந்த – ஐங் 69/2
பெரு_வாய்_மலரொடு பசும்பிடி மகிழ்ந்து – பதி 81/25
தடம் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி – அகம் 78/18
மராஅ மலரொடு விராஅய் பராஅம் – அகம் 99/8

மேல்


மலரொடும் (2)

வட்ட வேங்கையின் மலரொடும் ததைந்தன வயங்கும் – கம்.அயோ:10 8/3
தெரி கணை மலரொடும் திறந்த நெஞ்சொடும் – கம்.கிட்:10 86/1

மேல்


மலரோ (1)

படர் பூம் குவளை நாள் மலரோ நீலோற்பலமோ பானலோ – கம்.பால:10 65/2

மேல்


மலரோடு (1)

அலை-கொள் வேலையை குடிக்க அன்று அழைத்தது மலரோடு
இலைகள் கோதும் அ குரங்கின்-மேல் ஏவ-கொல் எம்மை – கம்.யுத்3:30 37/3,4

மேல்


மலரோன் (16)

மலர்-கொலோ மாயோன் மார்பில் நல் மணிகள் வைத்த பொன் பெட்டியோ மலரோன்
உலகின் மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளோ யாது என உரைப்பாம் – கம்.பால:3 2/3,4
மகிதலம் முழுதையும் உறுகுவை மலரோன்
உகு பகல் அளவு என உரை நனி புகல்வார் – கம்.பால:5 131/3,4
வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத – கம்.பால:7 53/1
கொற்ற குரிசில் முகம் நோக்கி கோ மலரோன்
பெற்ற பெருமை தவ முனிவன் பேசுவான் – கம்.அயோ:14 67/3,4
மலரோன் நின்றுளன் மண்ணும் விண்ணும் உண்டு – கம்.கிட்:16 35/1
வாளொடு தோளும் கையும் மகுடமும் மலரோன் வைத்த – கம்.யுத்1:3 150/1
செழும் தனி மலரோன் பின்னை இராவணன் தீமை செல்வம் – கம்.யுத்1:4 147/3
சலி என்று எதிர் மலரோன் உரைதந்தால் இறை சலியேன் – கம்.யுத்2:15 181/3
மண்ணுக்கும் திசைகள் வைத்த வரம்பிற்கும் மலரோன் வைகும் – கம்.யுத்3:24 47/3
வானின் தலை நிலை நின்றவர் மழுவாளியும் மலரோன்
தானும் முனிவரரும் பிற தவத்தோர்களும் அறத்தோர் – கம்.யுத்3:27 132/1,2
மாட்டான் இவன் மலரோன் படை முதல் போது தன்வலத்தால் – கம்.யுத்3:27 134/1
தாள் தாமரை மலரோன் படை தொடுப்பேன் என சமைந்தான் – கம்.யுத்3:27 134/4
தான் விட்டது மலரோன் படை-எனின் மற்று இடைதருமே – கம்.யுத்3:27 136/1
தேன் விட்டிடு மலரோன் படை தீர்ப்பாய் என தெரிந்தான் – கம்.யுத்3:27 136/3
வரும் ஆங்கது தவிர்ந்தால் என மலரோன் படை மாய – கம்.யுத்3:27 137/2
வாச நாள் மலரோன் சொல மான்முகன் – கம்.யுத்4:39 5/1

மேல்


மலரோன்-தன் (1)

வாச நாள் மலரோன்-தன் உலகு அளவும் நிமிர்ந்தன மேல் வானம் ஆன – கம்.யுத்3:24 40/1

மேல்


மலரோனும் (1)

மன்றல் மா மலரோனும் வடி மழுவாள் புடையோனும் வரங்கள் ஈந்த – கம்.யுத்4:38 7/1

மேல்


மலி (155)

மாடம் மலி மறுகின் கூடல் குட-வயின் – திரு 71
நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை – திரு 116
மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின் – பெரும் 322
பொய்யா மரபின் பூ மலி பெரும் துறை – பெரும் 389
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ் – பெரும் 398
மா எடுத்த மலி குரூஉ துகள் – மது 49
மணி பூ முண்டகத்து மணல் மலி கானல் – மது 96
மயில் அகவும் மலி பொங்கர் – மது 333
மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல் – மது 429
பைம் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில் – குறி 204
பூ மலி சோலை அ பகல் கழிப்பி – குறி 214
மலி ஓதத்து ஒலி கூடல் – பட் 98
பொய்யா மரபின் பூ மலி பெரும் துறை – பட் 105
மதி நிறைந்த மலி பண்டம் – பட் 136
மகுளி பாயாது மலி துளி தழாலின் – மலை 103
புயல் புனிறு போகிய பூ மலி புறவின் – மலை 120
அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ – மலை 184
மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும் – மலை 260
கண்பு மலி பழனம் கமழ துழைஇ – மலை 454
வானத்து அன்ன வளம் மலி யானை – மலை 530
கிளை மலி சிறுதினை கிளி கடிந்து அசைஇ – நற் 25/6
மார்பு தர வந்த படர் மலி அரு நோய் – நற் 34/6
பாஅர் மலி சிறு கூவலின் தணியும் – நற் 41/4
மெய்ம் மலி உவகை ஆகின்று இவட்கே – நற் 43/7
மலி திரை சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே – நற் 63/11
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே – நற் 64/13
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம் – நற் 78/6
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும் – நற் 118/4
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே – நற் 133/11
மா அரை புதைத்த மணல் மலி முன்றில் – நற் 135/2
உரவு திரை கொழீஇய பூ மலி பெரும் துறை – நற் 159/2
உடை திரை ஒலியின் துஞ்சும் மலி கடல் – நற் 159/10
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய – நற் 187/5
நீர் மலி கதழ் பெயல் தலைஇய – நற் 205/10
மலி புனல் பரத்தந்து ஆஅங்கு – நற் 230/9
பனி மலி கண்ணும் பண்டு போலா – நற் 237/2
மல்லல் இரும் கழி மலி நீர் சேர்ப்பற்கு – நற் 239/8
பூண் மலி நெடும் தேர் புரவி தாங்கி – நற் 245/8
மலி புனல் வாயில் இருப்பை அன்ன என் – நற் 260/7
மெய்ம் மலி கழங்கின் வேலன் தந்தே – நற் 268/9
நன் நுதல் சாய படர் மலி அரு நோய் – நற் 282/3
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே – நற் 308/11
மணல் மலி மூதூர் அகல் நெடும் தெருவில் – நற் 319/3
நன் நுதல் பசந்த படர் மலி அரு நோய் – நற் 322/9
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி – நற் 323/8
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி – நற் 333/6
ஒலி சிறந்து ஓதமும் பெயரும் மலி புனல் – நற் 335/3
பால் மலி கடலின் பரந்து பட்டன்றே – நற் 348/2
மாலை மான்ற மணம் மலி வியல் நகர் – நற் 361/6
வம்மோ தோழி மலி நீர் சேர்ப்ப – நற் 363/6
பொன் மலி பாடலி பெறீஇயர் – குறு 75/4
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே – குறு 105/6
நோய் மலி வருத்தம் அன்னை அறியின் – குறு 316/2
பூ மலி பொதும்பர் நாள்_மலர் மயக்கி – குறு 381/5
நறவு மலி பாக்கத்து குற_மகள் ஈன்ற – குறு 394/2
மெய்ம் மலி உவகையின் எழுதரு – குறு 398/7
மறு இல் யாணர் மலி கேழ் ஊர நீ – ஐங் 85/3
படர் மலி அரு நோய் செய்தனன் எமக்கே – ஐங் 95/4
அரும்பு மலி கானல் இ ஊர் – ஐங் 132/2
பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு – ஐங் 208/3
துனி மலி துயரமொடு அரும் படர் உழப்போள் – ஐங் 477/2
மார்பு மலி பைம் தார் ஓடையொடு விளங்கும் – பதி 11/17
நாணு மலி யாக்கை வாள் நுதல் அரிவைக்கு – பதி 19/14
அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து – பதி 19/20
நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட – பதி 23/8
மைந்து மலி பெரும் புகழ் அறியார் மலைந்த – பதி 23/16
மணல் மலி பெரும் துறை ததைந்த காஞ்சியொடு – பதி 23/19
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதி பெயர – பதி 31/10
தாவாது ஆகும் மலி பெறு வயவே – பதி 36/2
நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்த – பதி 40/26
மா இரும் தெண் கடல் மலி திரை பௌவத்து – பதி 42/21
மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின் – பதி 48/14
ஆள் மலி மருங்கின் நாடு அகப்படுத்து – பதி 50/14
இரும் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து – பதி 64/6
தலை துமிந்து எஞ்சிய ஆள் மலி யூபமொடு – பதி 67/10
புனல் மலி பேரியாறு இழிதந்து ஆங்கு – பதி 88/25
மைந்து மலி ஊக்கத்த கந்து கால் கீழ்ந்து – பதி 94/8
மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை – பரி 6/6
மா மலி ஊர்வோர் வய பிடி உந்துவோர் – பரி 10/29
வீ மலி கான்யாற்றின் துருத்தி குறுகி – பரி 10/30
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி – பரி 12/47
மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால் – பரி 13/31
கார் மலி கதழ் பெயல் தலைஇ ஏற்ற – பரி 14/1
நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே – பரி 14/2
நெடு நீர் மலி புனல் நீள் மாட கூடல் – பரி 20/106
பூ மலி வையைக்கு இயல்பு – பரி 20/111
வரி மலி அர உரி வள்பு கண்டு அன்ன – பரி 21/6
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய – பரி 23/4
மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது – பரி 23/64
மா நிலம் தோன்றாமை மலி பெயல் தலைஇ – பரி 24/1
மழுபொடு நின்ற மலி புனல் வையை – பரி 24/80
நோய் மலி நெஞ்சமோடு இனையல் தோழி – கலி 27/22
கல்லா கடுவன் கணம் மலி சுற்றத்து – கலி 40/15
மெய்ம் மலி உவகையன் புகுதந்தான் புணர்ந்து ஆரா – கலி 40/32
மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ – கலி 45/9
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின் – கலி 73/19
பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை – கலி 98/10
கொலை மலி சிலை செறி செயிர் அயர் சினம் சிறந்து – கலி 102/19
அவருள் மலர் மலி புகல் எழ அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ – கலி 102/25
அவருள் மலர் மலி புகல் எழ அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ – கலி 102/25
மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின் – கலி 104/1
நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முட தாழை – கலி 133/4
நோய் மலி நிலையளா துறப்பாயால் மற்று நின் – கலி 135/10
மெய்ம் மலி பெரும் பூண் செம்மல் கோசர் – அகம் 15/2
பைம் தாது அணிந்த போது மலி எக்கர் – அகம் 25/4
மலி பெயல் கலித்த மாரி பித்திகத்து – அகம் 42/1
மலி பூ சாரல் என் தோழிமாரோடு – அகம் 48/5
மெய் மலி உவகை மறையினென் எதிர் சென்று – அகம் 56/13
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது – அகம் 75/3
அகம் மலி உவகையள் ஆகி முகன் இகுத்து – அகம் 86/28
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய – அகம் 89/12
நெடும் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில் – அகம் 126/10
மழை பட்டு அன்ன மணல் மலி பந்தர் – அகம் 136/16
நீர் மலி மண் அளை செறியும் ஊர – அகம் 176/12
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி – அகம் 188/9
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ – அகம் 189/11
நெடும் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து – அகம் 196/1
நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில் – அகம் 200/1
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை – அகம் 201/4
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்பு ஊர – அகம் 205/6
வலி மிகும் முன்பின் பாணனொடு மலி தார் – அகம் 226/13
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி – அகம் 227/4
மலி நீர் அகல் வயல் யாணர் ஊர – அகம் 246/4
பொன் மலி நெடு நகர் கூடல் ஆடிய – அகம் 253/6
மணல் மலி முற்றத்து நிலம் வடு கொளாஅ – அகம் 254/4
மைந்து மலி களிற்றின் தலை புணை தழீஇ – அகம் 266/3
களி மலி கள்ளின் நல் தேர் அவியன் – அகம் 271/12
மெய் மலி உவகையன் அ நிலை கண்டு – அகம் 272/12
மலி பூ பொங்கர் மகிழ் குரல் குயிலொடு – அகம் 279/12
மணல் மலி மறுகின் இறந்திசினோளே – அகம் 306/15
புனல் மலி புதவின் போஒர் கிழவோன் – அகம் 326/11
தொகு போர் சோழன் பொருள் மலி பாக்கத்து – அகம் 338/19
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் – அகம் 346/20
உரன் மலி உள்ளமொடு முனை பாழ் ஆக – அகம் 349/6
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு – அகம் 351/3
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை – அகம் 376/3
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ – அகம் 398/2
பூ மலி இரும் கழி துயல்வரும் அடையொடு – அகம் 400/20
நெய்ம் மலி ஆவுதி பொங்க பன் மாண் – புறம் 15/19
மெய்ம் மலி உவகை செய்யும் இ இகலே – புறம் 45/9
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர் – புறம் 68/9
மெலி_கோல் செய்தேன் ஆகுக மலி புகழ் – புறம் 71/9
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றி ஆங்கு – புறம் 161/7
ஆடு மலி உவகையோடு வருவல் – புறம் 165/14
இன மலி கத சே களனொடு வேண்டினும் – புறம் 171/8
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும் – புறம் 171/9
மணல் மலி முற்றம் புக்க சான்றோர் – புறம் 178/3
களம் மலி குப்பை காப்பு இல வைகவும் – புறம் 230/3
எலி பார்த்து ஒற்றாது ஆகும் மலி திரை – புறம் 237/17
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி – புறம் 394/10
மை மலி பொழில் யாது என்ன மா தவன் கூறலுற்றான் – கம்.பால:8 5/4
மன்றலின் மலி கோதாய் மயில் இயல் மட மானே – கம்.அயோ:9 3/1
தளம் மலி சேனையை சாம்பன் சாற்றினான் – கம்.யுத்1:8 4/4
செரு மலி வீரர் எல்லாம் சேர்ந்தனர் மருங்கு செல்ல – கம்.யுத்1:10 2/1
மைம் மலி குழலினாரை மரபினின் கொணர்தி என்ன – கம்.யுத்4:41 28/3

மேல்


மலிதந்து (1)

மறாஅற்க வானம் மலிதந்து நீத்தம் – பரி 16/54

மேல்


மலிதரு (2)

மலிதரு கம்பலை போல – அகம் 296/13
மலிதரு மணம் படு திருவை வாயினால் – கம்.பால:23 81/3

மேல்


மலிந்த (17)

முரண் பூ மலிந்த முது நீர் பொய்கை – பெரும் 294
பரதர் மலிந்த பல் வேறு தெருவின் – பெரும் 323
பொன் மலிந்த விழு பண்டம் – மது 81
தூவொடு மலிந்த காய கானவர் – மலை 155
செறு வினை மகளிர் மலிந்த வெக்கை – பதி 71/3
வளையுபு மலிந்த கோடு அணி சேயும் – கலி 103/16
கடும் புனல் மலிந்த காவிரி பேரியாற்று – அகம் 62/9
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து – அகம் 221/7
மைந்து மலிந்த மழ களிறு – புறம் 22/8
குய் குரல் மலிந்த கொழும் துவை அடிசில் – புறம் 250/1
நெல் மலிந்த மனை பொன் மலிந்த மறுகின் – புறம் 338/2
நெல் மலிந்த மனை பொன் மலிந்த மறுகின் – புறம் 338/2
பொறையொடு மலிந்த கற்பின் மான் நோக்கின் – புறம் 361/14
மறவர் மலிந்த தன் – புறம் 400/17
கேள்வி மலிந்த வேள்வி தூணத்து – புறம் 400/18
மலிந்த பேர் உவகையால் மாற்று வேந்தரை – கம்.பால:19 37/2
மண்ணினை மறைத்தன மலிந்த மா கொடி – கம்.அயோ:12 26/2

மேல்


மலிந்தவே (1)

மழலை யாழ் இசையோடு மலிந்தவே – கம்.பால:21 50/4

மேல்


மலிந்தன்று (2)

புனல் என மூதூர் மலிந்தன்று அவர் உரை – பரி 12/94
கார் மலிந்தன்று நின் குன்று போர் மலிந்து – பரி 14/17

மேல்


மலிந்தன்றும் (1)

மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே – புறம் 77/13

மேல்


மலிந்து (13)

பல் வேறு பண்டமோடு ஊண் மலிந்து கவினி – மது 503
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி – நெடு 164
இவை காண்-தோறும் அகம் மலிந்து யானும் – நற் 166/5
நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட – பதி 23/8
கார் மலிந்தன்று நின் குன்று போர் மலிந்து
சூர் மருங்கு அறுத்த சுடர் படையோயே – பரி 14/17,18
இன் உயிர் குழைய முயங்கு-தொறும் மெய் மலிந்து
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த – அகம் 22/18,19
மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம் – அகம் 126/3
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன நோய் மலிந்து
ஆய் கவின் தொலைந்த இவள் நுதலும் நோக்கி – அகம் 132/1,2
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் – அகம் 229/11
அன்னிமிஞிலி போல மெய்ம் மலிந்து
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து – அகம் 262/12,13
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் – அகம் 262/13,14
வால் வெள் அருவி புனல் மலிந்து ஒழுகலின் – அகம் 308/4
பொறை மலிந்து நிலன் நெளிய – புறம் 345/6

மேல்


மலிபு (3)

ஊரே ஒலிவரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி – நற் 348/3
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த – அகம் 11/4
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் – அகம் 88/10

மேல்


மலிய (3)

பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி – பெரும் 233
எலி வான் சூட்டொடு மலிய பேணுதும் – நற் 83/6
மரம் பயில் சோலை மலிய பூழியர் – நற் 192/3

மேல்


மலியும் (1)

ஒலி தலை விழவின் மலியும் யாணர் – பதி 22/30

மேல்


மலிர் (16)

நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை – குறு 99/4
ஈர் மணல் மலிர் நெறி சிதைய இழுமென – குறு 351/3
மணல் ஆடு மலிர் நிறை விரும்பிய ஒண் தழை – ஐங் 15/1
காவிரி மலிர் நிறை அன்ன நின் – ஐங் 42/3
மலர் ஆர் மலிர் நிறை வந்து என – ஐங் 72/4
கண் பனி மலிர் நிறை தாங்கி கை புடையூ – பதி 26/8
உவலை சூடி உருத்து வரு மலிர் நிறை – பதி 28/12
செம் குணக்கு ஒழுகும் கலுழி மலிர் நிறை – பதி 50/5
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலை தலைஇ – பரி 6/3
கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது – பரி 8/54
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை – அகம் 19/11
புளி_பதன் அமைத்த புது குட மலிர் நிறை – அகம் 37/9
கோடு தோய் மலிர் நிறை ஆடியோரே – அகம் 166/15
மல்லல் அறைய மலிர் சுனை குவளை – அகம் 308/11
நாடு ஆர் காவிரி கோடு தோய் மலிர் நிறை – அகம் 341/4
மண்டு உற்ற மலிர் நோன் தாள் – புறம் 382/2

மேல்


மலிர (4)

புலரா ஈர் மணல் மலிர கெண்டி – நற் 21/10
இரும் கழி ஓதம் இல் இறந்து மலிர
வள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன் – நற் 117/2,3
மை படு திண் தோள் மலிர வாட்டி – அகம் 89/11
பகு வாய் பைம் சுனை மா உண மலிர
கார் தொடங்கின்றே காலை காதலர் – அகம் 364/8,9

மேல்


மலிரும் (1)

பின்னும் மலிரும் பிசிர் போல இன்னும் – பரி 6/83

மேல்


மலிவனம் (1)

மால் அங்கு உடையம் மலிவனம் மறுகி – குறி 97

மேல்


மலிவு (1)

மலிவு உடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள் – பரி 19/88

மேல்


மலை (591)

நளி மலை சிலம்பில் நன் நகர் வாழ்த்தி – திரு 238
மலை_மகள் மகனே மாற்றோர் கூற்றே – திரு 257
பழம் முதிர் சோலை மலை கிழவோனே – திரு 317
அருவி மா மலை நிழத்தவும் மற்று அ – பொரு 235
மணி மலை பணை தோள் மா நில_மடந்தை – சிறு 1
வானம் வாய்த்த வளம் மலை கவாஅன் – சிறு 84
நளி மலை நாடன் நள்ளியும் நளி சினை – சிறு 107
விடர் கால் அருவி வியன் மலை மூழ்கி – சிறு 170
ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே – பெரும் 500
மலை நாறிய வியன் ஞாலத்து – மது 4
மழை முற்றிய மலை புரைய – மது 84
அரும் கடி மா மலை தழீஇ ஒருசார் – மது 301
அருவி ஆன்ற அணி இல் மா மலை
வை கண்டு அன்ன புல் முளி அம் காட்டு – மது 306,307
மலை புரை மாடத்து கொழு நிழல் இருத்தர – மது 406
நளி மலை சிலம்பின் சிலம்பும் கோயில் – நெடு 100
புள் ஆர் இயத்த விலங்கு மலை சிலம்பின் – குறி 99
அறம் புணை ஆக தேற்றி பிறங்கு மலை
மீமிசை கடவுள் வாழ்த்தி கைதொழுது – குறி 208,209
வானம் மா மலை வாய் சூழ்பு கறுப்ப கானம் – குறி 227
குழு மலை விடர்_அகம் உடையவால் எனவே – குறி 261
மலை தலைய கடல் காவிரி – பட் 6
மா மலை அணைந்த கொண்மூ போலவும் – பட் 95
வான் முகந்த நீர் மலை பொழியவும் – பட் 126
மலை பொழிந்த நீர் கடல் பரப்பவும் – பட் 127
வட_மலை பிறந்த மணியும் பொன்னும் – பட் 187
குட மலை பிறந்த ஆரமும் அகிலும் – பட் 188
மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே – பட் 271
உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின் – மலை 41
குடிஞை இரட்டு நெடு மலை அடுக்கத்து – மலை 141
மண இல் கமழும் மா மலை சாரல் – மலை 151
ஏறி தரூஉம் இலங்கு மலை தாரமொடு – மலை 170
அனையது அன்று அவன் மலை மிசை நாடே – மலை 188
அகல் மலை இறும்பில் துவன்றிய யானை – மலை 205
மலை முழுதும் கமழும் மாதிரம்-தோறும் – மலை 293
மலை தலைவந்த மரையான் கதழ் விடை – மலை 331
மலை படு கடாஅம் மாதிரத்து இயம்ப – மலை 348
உரும் உரறு கருவிய பெரு மலை பிற்பட – மலை 357
மை படு மா மலை பனுவலின் பொங்கி – மலை 361
மலை என மழை என மாடம் ஓங்கி – மலை 484
குட மலை பிறந்த தண் பெரும் காவிரி – மலை 527
தலை நாள் விடுவிக்கும் பரிசில் மலை நீர் – மலை 581
வேங்கை வீ உகும் ஓங்கு மலை கட்சி – நற் 13/7
வள மலை நாடன் நெருநல் நம்மொடு – நற் 25/5
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து – நற் 28/6
கோடு உயர் பிறங்கல் மலை கிழவோனே – நற் 28/9
அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும் – நற் 32/3
நன் மலை நாடன் காதல் மகளே – நற் 44/12
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே – நற் 51/11
வான் உற நிவந்த பெரு மலை கவாஅன் – நற் 53/4
ஓங்கு மலை நாட ஒழிக நின் வாய்மை – நற் 55/1
மா மலை நாட மருட்கை உடைத்தே – நற் 57/7
மலை கண்டு அன்ன நிலை புணர் நிவப்பின் – நற் 60/1
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது எனவே – நற் 62/10
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் – நற் 64/4
பெரு மலை நாடனை வரூஉம் என்றோளே – நற் 65/9
ஓங்கு மலை நாடன் நின் நசையினானே – நற் 85/11
மல் அற்று அம்ம இ மலை கெழு வெற்பு என – நற் 93/4
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி – நற் 98/3
அம் மலை கிழவோற்கு உரை-மதி இ மலை – நற் 102/7
அம் மலை கிழவோற்கு உரை-மதி இ மலை
கான குறவர் மட_மகள் – நற் 102/7,8
பாம்பு உடை விடர ஓங்கு மலை மிளிர – நற் 104/9
மலை அயல் கலித்த மை ஆர் ஏனல் – நற் 108/1
மலை இமைப்பது போல் மின்னி – நற் 112/8
மலை கெழு நாடன் கேண்மை பலவின் – நற் 116/6
வரைந்து வரல் இரக்குவம் ஆயின் நம் மலை
நன்_நாள் வதுவை கூடி நீடு இன்று – நற் 125/6,7
மலை கெழு நாடனொடு நம்மிடை சிறிய – நற் 136/5
மலை உய்த்து பகரும் நிலையா வாழ்க்கை – நற் 138/2
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளு-தொறும் – நற் 154/11
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே – நற் 158/9
அணங்கொடு நின்றது மலை வான் கொள்க என – நற் 165/3
நன் மலை நாட பண்பு எனப்படுமோ – நற் 168/6
பன் மலை அரும் சுரம் இறப்பின் நம் விட்டு – நற் 171/6
மலை செம்_காந்தள் கண்ணி தந்தும் – நற் 173/2
அ மலை கிழவோன் செய்தனன் இது எனின் – நற் 173/7
பெரு மலை அரும் சுரம் நெருநல் சென்றனள் – நற் 184/3
மாரி எண்கின் மலை சுர நீள் இடை – நற் 192/5
ஏமம் ஆகும் மலை முதல் ஆறே – நற் 192/12
செல் மழை தவழும் அவர் நன் மலை நாட்டே – நற் 197/12
மலை உறை குறவன் காதல் மட_மகள் – நற் 201/1
மா மலை விடர்_அகம் கவைஇ காண்வர – நற் 202/7
மலை இடம்படுத்து கோட்டிய கொல்லை – நற் 209/1
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து – நற் 214/7
பகல்_கெழு_செல்வன் குட மலை மறைய – நற் 215/2
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே – நற் 228/9
மா மலை நாட காமம் நல்கு என – நற் 232/6
ஞான்ற ஞாயிறு குட மலை மறைய – நற் 239/1
கானம் திண்ணிய மலை போன்றிசினே – நற் 240/10
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ – நற் 244/5
நன் மலை நாடனை நயவா யாம் அவன் – நற் 251/4
இலங்கு வெள் அருவி வியன் மலை கவாஅன் – நற் 257/4
நன் மலை நாட நயந்தனை அருளாய் – நற் 257/7
சேந்தனை செல்-மதி நீயே பெரு மலை
வாங்கு அமை பழுனிய நறவு உண்டு – நற் 276/8,9
வெம் மலை அரும் சுரம் இறந்தோர்க்கு – நற் 277/11
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே – நற் 294/9
பெரு மலை தழீஇயும் நோக்கு இயையுமோ மற்றே – நற் 298/12
நீள் மலை கலித்த பெரும் கோல் குறிஞ்சி – நற் 301/1
நளி இரும் சிலம்பின் நன் மலை நாடன் – நற் 304/4
விலங்கு மலை ஆரிடை நலியும்-கொல் எனவே – நற் 305/10
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே – நற் 309/6
விலங்கு மலை அடுக்கத்தானும் – நற் 328/10
இரை நசைஇ பரிக்கும் மலை முதல் சிறு நெறி – நற் 332/7
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட – நற் 336/6
கடும் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே – நற் 338/1
நம் நிலை இடை தெரிந்து உணரான் தன் மலை
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம் – நற் 344/5,6
வாடல-கொல்லோ தாமே அவன் மலை
போர் உடை வருடையும் பாயா – நற் 359/7,8
வான் தோய் மா மலை கிழவனை – நற் 365/8
மா மலை விடர்_அகம் விளங்க மின்னி – நற் 371/2
பெய்து போகு எழிலி வைகு மலை சேர – நற் 396/1
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம் – நற் 399/8
மலை உடை அரும் சுரம் என்ப நம் – குறு 39/3
தே மொழி திரண்ட மென் தோள் மா மலை
பரீஇ வித்திய ஏனல் – குறு 72/3,4
காந்தள் வேலி ஓங்கு மலை நன் நாட்டு – குறு 76/1
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப – குறு 78/3
ஓங்கு மலை நாடனை வரும் என்றோளே – குறு 83/5
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் – குறு 88/1
அருவி மா மலை தத்த – குறு 94/6
அருவி வேங்கை பெரு மலை நாடற்கு – குறு 96/1
சூர் மலை நாடன் கேண்மை – குறு 105/5
கேழ் இரும் துறுகல் கெழு மலை நாடன் – குறு 111/5
நன் மலை நாட நின் அலது இலளே – குறு 115/6
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே – குறு 134/7
பழியும் அஞ்சும் பய மலை நாடன் – குறு 143/2
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே – குறு 144/7
ஓங்கு மலை நாடன் சாந்து புலர் அகலம் – குறு 150/3
என் மலைந்தனன்-கொல் தானே தன் மலை
ஆரம் நாறும் மார்பினன் – குறு 161/5,6
மலை கெழு நாடன் கேண்மை – குறு 170/4
கால மாரி மாலை மா மலை
இன் இசை உருமின முரலும் – குறு 200/5,6
மலை கெழு நாடனை வரும் என்றோளே – குறு 201/7
மலை இடையிட்ட நாட்டரும் அல்லர் – குறு 203/1
என்றூழ் மா மலை மறையும் இன்று அவர் – குறு 215/2
ஓங்கு மலை நாடன் உயிர்த்தோன் மன்ற – குறு 217/5
மா இரும் சோலை மலை இறந்தோரே – குறு 232/6
முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே – குறு 239/6
ஒலி கழை நிவந்த ஓங்கு மலை சாரல் – குறு 253/5
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குறு 253/8
விண் தொட நிவந்த விலங்கு மலை கவாஅன் – குறு 262/6
பார்ப்பு உடை மந்திய மலை இறந்தோரே – குறு 278/7
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குறு 285/8
அன்னோ இன்னும் நன் மலை நாடன் – குறு 302/4
மா மலை நாடன் கேண்மை – குறு 308/6
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலை நாடன் – குறு 315/2
ஓங்கு மலை பைம் சுனை பருகும் நாடன் – குறு 317/4
மை அணி மருங்கின் மலை_அகம் சேரவும் – குறு 319/4
மலை செம் சாந்தின் ஆர மார்பினன் – குறு 321/1
பிறங்கு மலை அரும் சுரம் இறந்தவர் படர்ந்து – குறு 329/4
மன்றம் நண்ணிய மலை கிழவோற்கே – குறு 332/6
மலை உடை கானம் நீந்தி – குறு 350/7
இலங்கு மலை நாடன் இரவினானே – குறு 360/8
உயர்_நிலை_உலகமும் சிறிதால் அவர் மலை
மாலை பெய்த மணம் கமழ் உந்தியொடு – குறு 361/2,3
விண் தோய் மா மலை சிலம்பன் – குறு 362/6
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே – குறு 373/8
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப – குறு 374/3
மலை முதல் சிறு நெறி மணல் மிக தாஅய் – குறு 378/2
பிரசம் தூங்கு மலை கிழவோற்கே – குறு 392/8
நெடு மலை நாடன் ஊர்ந்த மாவே – ஐங் 202/4
தீயேன் தில்ல மலை கிழவோர்க்கே – ஐங் 204/5
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் – ஐங் 205/3
நன் மலை நாடன் பிரிந்து என – ஐங் 219/3
செல்வல் என்ப தம் மலை கெழு நாடே – ஐங் 221/4
அம்ம வாழி தோழி நம் மலை
வரை ஆம் இழிய கோடல் நீட – ஐங் 223/1,2
அம்ம வாழி தோழி நம் மலை
மணி நிறம் கொண்ட மா மலை வெற்பில் – ஐங் 224/1,2
மணி நிறம் கொண்ட மா மலை வெற்பில் – ஐங் 224/2
அம்ம வாழி தோழி நம் மலை
நறும் தண் சிலம்பின் நாறு குலை காந்தள் – ஐங் 226/1,2
நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன் – ஐங் 228/2
சேய் மலை நாடன் செய்த நோயே – ஐங் 242/5
மலை வான் கொண்ட சினைஇய வேலன் – ஐங் 248/2
சூர் மலை நாடனை அறியாதோனே – ஐங் 249/4
மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி – ஐங் 259/3
இலங்கு மலை நாடன் வரூஉம் – ஐங் 262/3
வள மலை சிறுதினை உணீஇய கானவர் – ஐங் 268/2
நன் மலை நாடன் பிரிதல் – ஐங் 268/4
நன் மலை நாட நீ செலின் – ஐங் 273/3
நன் மலை நாடன் பெண்டு என படுத்தே – ஐங் 276/6
யாணர் ஆகிய நன் மலை நாடன் – ஐங் 286/3
தண் மழை தழீஇய மா மலை நாட – ஐங் 292/2
முருகு அமர் மா மலை பிரிந்து என பிரிமே – ஐங் 308/4
இறந்தோர் மன்ற தாமே பிறங்கு மலை
புல் அரை ஓமை நீடிய – ஐங் 316/3,4
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – ஐங் 318/5
மொழிபெயர் பல் மலை இறப்பினும் – ஐங் 321/4
மலை உறு தீயில் சுர முதல் தோன்றும் – ஐங் 338/3
மா இரும் சோலை மலை இறந்தோரே – ஐங் 353/4
கோடு உயர் பன் மலை இறந்தனர் ஆயினும் – ஐங் 358/1
கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய – ஐங் 385/2
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே – ஐங் 387/6
பிறங்கு இரும் சோலை நம் மலை கெழு நாட்டே – ஐங் 395/6
மா மலை புலம்ப கார் கலித்து அலைப்ப – ஐங் 496/2
உரும் உறழ்பு இரங்கும் முரசின் பெரு மலை
வரை இழி அருவியின் ஒளிறு கொடி நுடங்க – பதி 25/10,11
பெரு மலை யானையொடு புலம் கெட இறுத்து – பதி 32/11
நின் மலை பிறந்து நின் கடல் மண்டும் – பதி 48/13
மா மலை முழக்கின் மான் கணம் பனிப்ப – பதி 50/1
பெரு மலை வயின்_வயின் விலங்கும் அரு மணி – பதி 51/12
மலை உறழ் யானை வான் தோய் வெல் கொடி – பதி 69/1
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினில் – பரி 1/20
மலை ஆற்றுப்படுத்த மூ_இரு கயந்தலை – பரி 5/10
நாகம் நாணா மலை வில் ஆக – பரி 5/24
மலை மாசு கழிய கதழும் அருவி இழியும் – பரி 6/5
எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு மலை முழை – பரி 8/21
மஞ்சு ஆடு மலை முழக்கும் – பரி 8/110
மலை வரை மாலை அழி பெயல் காலை – பரி 10/1
நளிர் மலை பூ கொடி தங்குபு உகக்கும் – பரி 10/122
மல்லல் புனல் வையை மா மலை விட்டு இருத்தல் – பரி 11/43
விளிவு இன்று கிளையொடு மெல் மலை முற்றி – பரி 12/2
தேறி தெளிந்து செறி இருள் மால் மலை
பாறை பரப்பில் பரந்த சிறை நின்று – பரி 12/82,83
வல்லு போர் வல்லாய் மலை மேல் மரம் – பரி 18/41
மணந்தவை போல வரை மலை எல்லாம் – பரி 19/81
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப மலை மாலை – பரி 20/2
மாலை மலை மணந்து மண் துயின்ற கங்குலான் – பரி 20/7
மணி நிறம் கொண்ட மலை
ஒருசார் தண் நறும் தாமரை பூவின் இடையிடை – பரி 23/9,10
மணி புரை மா மலை ஞாறிய ஞாலம் – பரி 23/80
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ – கலி 2/12
விறல் மலை வெம்பிய போக்கு அரு வெம் சுரம் – கலி 8/6
மரல் சாய மலை வெம்ப மந்தி உயங்க – கலி 13/5
மணி திகழ் விறல் மலை வெம்ப மண் பக – கலி 20/5
விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெம் சுரம் – கலி 23/3
நெடு மலை வெம் சுரம் போகி நடு நின்று – கலி 24/11
முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல் – கலி 25/6
மலை இடை போயினர் வரல் நசைஇ நோயொடு – கலி 36/16
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக – கலி 38/2
தொடி பொலி தட கையின் கீழ் புகுத்து அ மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல – கலி 38/4,5
மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்த-கால் – கலி 38/18
வருமே தோழி நன் மலை நாடன் – கலி 38/24
கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர் – கலி 39/14
நன்_நாள் தலைவரும் எல்லை நமர் மலை
தம் நாண் தாம் தாங்குவார் என் நோற்றனர்-கொல் – கலி 39/32,33
பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி – கலி 40/6
இடுக்கண் தவிர்ப்பான் மலை
கல்லா கடுவன் கணம் மலி சுற்றத்து – கலி 40/14,15
அல்லல்படுவான் மலை
புரி விரி புதை துதை பூ ததைந்த தாழ் சினை – கலி 40/18,19
வண்டின் துறப்பான் மலை
ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற – கலி 40/25,26
நீங்கலம் என்பான் மலை
என நாம் – கலி 40/29,30
தன் மலை பாட நயவந்து கேட்டு அருளி – கலி 40/31
செம்மலை ஆகிய மலை கிழவோனே – கலி 40/34
பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனை – கலி 41/16
சூள் பேணான் பொய்த்தான் மலை
பொய்த்தற்கு உரியனோ பொய்த்தற்கு உரியனோ – கலி 41/20,21
வாராது அமைகுவான் அல்லன் மலை நாடன் – கலி 41/29
துன்னான் துறந்தான் மலை
துறக்குவன் அல்லன் துறக்குவன் அல்லன் – கலி 41/34,35
மணம் நயந்தனன் அ மலை கிழவோற்கே – கலி 41/44
பிறங்கு இரும் சோலை நன் மலை நாடன் – கலி 42/4
நாண் இலி நாட்டு மலை
ஆர்வு-உற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ – கலி 42/12,13
கொன்னாளன் நாட்டு மலை
கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ தன் மலை – கலி 42/18,19
கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ தன் மலை
நீரினும் சாயல் உடையன் நயந்தோர்க்கு – கலி 42/19,20
மை படு சென்னி பய மலை நாடனை – கலி 43/6
வருடை மான் குழவிய வள மலை நாடனை – கலி 43/14
வயங்கு எழில் யானை பய மலை நாடனை – கலி 43/22
தன் மெய் துறப்பான் மலை
என ஆங்கு – கலி 43/27,28
பெரும் மலை மிளிர்ப்பு அன்ன காற்று உடை கனை பெயல் – கலி 45/4
அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ – கலி 45/13
அயம் இழி அருவிய அணி மலை நன் நாட – கலி 46/9
இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலை
சிலம்பு போல் கூறுவ கூறும் – கலி 46/25,26
ஆம் இழி அணி மலை அலர் வேங்கை தகை போல – கலி 48/1
இரும் புலி மயக்கு-உற்ற இகல் மலை நன் நாட – கலி 48/7
நாணி இறைஞ்சும் நன் மலை நன் நாட – கலி 49/9
மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம் – கலி 52/9
விறல் மலை வியல் அறை வீழ் பிடி உழையதா – கலி 53/2
விளியா நோய் உழந்து ஆனா என் தோழி நின் மலை
முளிவு உற வருந்திய முளை முதிர் சிறுதினை – கலி 53/21,22
பெரு மலை விடர்_அகத்து ஒருங்கு உடன் குழீஇ – கலி 103/19
பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர – கலி 118/4
பொன் மலை சுடர் சேர புலம்பிய இடன் நோக்கி – கலி 126/1
மை இல் சுடரே மலை சேர்தி நீ ஆயின் – கலி 142/41
மன்ற பனை மேல் மலை மா தளிரே நீ – கலி 142/47
பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேர – கலி 143/58
மலை பரந்து தலைக்கொண்டு முழங்கிய முழங்கு அழல் – கலி 150/4
மயங்கு அதர் மறுகலின் மலை தலைக்கொண்டு என – கலி 150/5
குறியா இன்பம் எளிதின் நின் மலை
பல் வேறு விலங்கும் எய்தும் நாட – அகம் 2/8,9
முனை திறை கொடுக்கும் துப்பின் தன் மலை
தெறல் அரு மரபின் கடவுள் பேணி – அகம் 13/2,3
மை படு மா மலை விலங்கிய சுரனே – அகம் 17/22
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை
வாங்கு அமை கண் இடை கடுப்ப யாய் – அகம் 18/16,17
பரியல் நாயொடு பன் மலை படரும் – அகம் 28/7
மொழிபெயர் தேஎத்த பன் மலை இறந்தே – அகம் 31/15
மலை கெழு சீறூர் புலம்ப கல்லென – அகம் 52/7
பெரு மலை இறந்தது நோவேன் நோவல் – அகம் 63/3
உள்ளியும் அறிதிரோ ஓங்கு மலை நாட – அகம் 78/14
மலை பூ சாரல் வண்டு யாழ் ஆக – அகம் 82/6
மலை மிசை குலைஇய உரு கெழு திருவில் – அகம் 84/1
வளம் கெழு மா மலை பயம் கெட தெறுதலின் – அகம் 91/2
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி – அகம் 92/1
பனி படு பன் மலை இறந்தோர்க்கு – அகம் 101/17
மை ஆடு சென்னிய மலை கிழவோனே – அகம் 108/18
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 111/15
கறங்கு வெள் அருவி பிறங்கு மலை கவாஅன் – அகம் 118/1
மை தோய் சிமைய மலை முதல் ஆறே – அகம் 119/20
மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம் – அகம் 126/3
நின்னொடு தெளித்த நன் மலை நாடன் – அகம் 138/14
பெயல் அலை கலங்கிய மலை பூ கோதை – அகம் 142/23
வெம் மலை அரும் சுரம் நீந்தி ஐய – அகம் 143/8
ஓங்கு மலை சிலம்பில் பிடவு உடன் மலர்ந்த – அகம் 147/1
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே – அகம் 148/14
மை படு மா மலை விலங்கிய சுரனே – அகம் 153/19
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே – அகம் 155/16
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த – அகம் 171/2
காம்பு தலைமணந்த ஓங்கு மலை சாரல் – அகம் 172/5
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே – அகம் 173/18
மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த – அகம் 177/15
கண் இனிது படுக்கும் நன் மலை நாடனொடு – அகம் 178/13
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 185/13
மை படு மா மலை விலங்கிய சுரனே – அகம் 187/24
பெரு மலை நாட நின் மலர்ந்த மார்பே – அகம் 192/15
ஒள் இணர் கொன்றை ஓங்கு மலை அத்தம் – அகம் 197/16
பன் மலை அரும் சுரம் போகிய தனக்கு யான் – அகம் 203/11
மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி – அகம் 203/13
புல்லென் மா மலை புலம்பு கொள் சீறூர் – அகம் 203/15
பெரு மலை விடர்_அகம் வர அரிது என்னாய் – அகம் 218/12
வான் உற நிவந்த நீல் நிற பெரு மலை
கான நாடன் உறீஇய நோய்க்கு என் – அகம் 222/1,2
தண் என நனைக்கும் நளிர் மலை சிலம்பில் – அகம் 228/3
நன் மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 241/16
பெரு மலை விடர்_அகம் நீடிய சிறியிலை – அகம் 242/19
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 247/13
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 249/19
பிள்ளை எண்கின் மலை வயினானே – அகம் 257/21
மண்டிலம் மழுக மலை நிறம் கிளர – அகம் 260/1
கொண்டல் மா மலை நாறி – அகம் 262/17
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய – அகம் 268/5
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே – அகம் 272/19
வெம் மலை அரும் சுரம் நம் இவண் ஒழிய – அகம் 275/13
பெரு மலை மீமிசை முற்றின ஆயின் – அகம் 278/6
பெரு மலை சிலம்பின் வேட்டம் போகிய – அகம் 282/1
செல்-மதி சிறக்க நின் உள்ளம் நின் மலை
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை – அகம் 288/1,2
மலை கெழு நாடன் மணவா-காலே – அகம் 292/15
மலை புரை நெடு நகர் கூடல் நீடிய – அகம் 296/12
பெரும் பெயல் கடாஅம் செருக்கி வள மலை
இரும் களிறு இயல்வரும் பெரும் காட்டு இயவின் – அகம் 298/9,10
பெரும் கல் வைப்பின் மலை முதல் ஆறே – அகம் 307/15
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ – அகம் 308/5
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக – அகம் 312/7
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 313/17
பழ விறல் நனம் தலை பய மலை நாட – அகம் 318/7
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே – அகம் 321/17
மலை கவின் அழிந்த கனை கடற்று அரும் சுரம் – அகம் 325/10
பனி படு சிமைய பல் மலை இறந்தே – அகம் 329/14
மலை சேண் இகந்தனர் ஆயினும் நிலைபெயர்ந்து – அகம் 333/13
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 347/16
குட-வயின் மா மலை மறைய கொடும் கழி – அகம் 360/3
சின் மொழி அரிவை தோளே பன் மலை
வெம் அறை மருங்கின் வியன் சுரம் – அகம் 361/14,15
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய – அகம் 363/3
விறல் மலை நாடன் சொல் நயந்தோயே – அகம் 382/13
அம்ம வாழி தோழி நம் மலை
அமை அறுத்து இயற்றிய வெம் வாய் தட்டையின் – அகம் 388/1,2
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 389/24
மலை உடன் வெரூஉம் மா கல் வெற்பன் – அகம் 392/18
நின்னொடு புலத்தல் அஞ்சி அவர் மலை
பன் மலர் போர்த்து நாணு மிக ஒடுங்கி – அகம் 398/12,13
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே – அகம் 398/25
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே – அகம் 399/18
மாறி வருதி மலை மறைந்து ஒளித்தி – புறம் 8/8
குன்று மலை காடு நாடு – புறம் 17/3
அகல் வயல் மலை வேலி – புறம் 17/10
மழை என மருளும் பல் தோல் மலை என – புறம் 17/34
பெரு மலை விடர்_அகத்து உரும் எறிந்து ஆங்கு – புறம் 37/4
ஓங்கு மலை பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ – புறம் 55/1
புன்கண் மாலை மலை மறைந்து ஆங்கு – புறம் 65/8
வட_மலை பெயர்குவை ஆயின் இடையது – புறம் 67/7
பெரு மலை விடர்_அகத்து அரு மிசை கொண்ட – புறம் 91/8
மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும் – புறம் 103/7
யாணர் அறாஅ வியல் மலை அற்றே – புறம் 116/14
இருக்கை சான்ற உயர் மலை
திரு தகு சேஎய் நின் பெற்றிசினோர்க்கே – புறம் 125/19,20
தீம் சுளை பலவின் மா மலை கிழவன் – புறம் 129/4
மழை கணம் சேக்கும் மா மலை கிழவன் – புறம் 131/1
மலை கெழு நாடன் மா வேள் ஆஅய் – புறம் 135/13
மான்_இனம் கலித்த மலை பின் ஒழிய – புறம் 138/2
மலை வான் கொள்க என உயர் பலி தூஉய் – புறம் 143/1
கல் முழை அருவி பன் மலை நீந்தி – புறம் 147/1
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி நின் – புறம் 148/1
அம் மலை காக்கும் அணி நெடும் குன்றின் – புறம் 150/26
நளி மலை நாடன் நள்ளி அவன் எனவே – புறம் 150/28
சாரல் அருவி பய மலை கிழவன் – புறம் 152/11
தன் மலை பிறந்த தா இல் நன் பொன் – புறம் 152/28
பெரு மலை அன்ன தோன்றல சூல் முதிர்பு – புறம் 161/3
வள மலை மாறிய என்றூழ் காலை – புறம் 161/5
மலை கெழு நாடன் கூர் வேல் பிட்டன் – புறம் 170/8
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை – புறம் 176/7
பெரு மலை விடர்_அகம் புலம்ப வேட்டு எழுந்து – புறம் 190/8
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ – புறம் 197/4
பெரு மலை விடர்_அகம் சிலம்ப முன்னி – புறம் 209/8
நின்று காண்பு அன்ன நீள் மலை மிளிர – புறம் 211/3
மா மலை பயந்த காமரு மணியும் – புறம் 218/2
இரு நிலம் திகிரியா பெரு மலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே – புறம் 228/14,15
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய – புறம் 232/5
மலை கெழு நாட மா வண் பாரி – புறம் 236/3
அறன் இலள் மன்ற தானே விறல் மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் – புறம் 336/8,9
மலை தாரமும் கடல் தாரமும் – புறம் 343/7
குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண் – புறம் 357/1
மலை பயந்த மணியும் கடறு பயந்த பொன்னும் – புறம் 377/16
மலை கணத்து அன்ன மாடம் சிலம்ப என் – புறம் 390/7
மலை அலர் அணியும் தலை நீர் நாடன் – புறம் 390/24
மலை எடுத்து மரங்கள் பறித்து மாடு – கம்.பால:1 9/1
நெல் மலை அல்லன நிரை வரு தரளம் – கம்.பால:2 47/1
சொல் மலை அல்லன தொடு கடல் அமிர்தம் – கம்.பால:2 47/2
நல் மலை அல்லன நதி தரு நிதியம் – கம்.பால:2 47/3
பொன் மலை அல்லன மணி படு புளினம் – கம்.பால:2 47/4
வாம மாளிகை மலை ஆக மன்னற்கு – கம்.பால:4 7/3
மலை என விழி துயில்-வளரும் மா முகில் – கம்.பால:5 6/2
வயிர வான் மருப்பு யானை மலை என மலைவ கண்டார் – கம்.பால:10 13/4
மலை முகட்டு இடத்து உகு மழை-கண் ஆலி போல் – கம்.பால:10 48/1
மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒரு வாளி – கம்.பால:12 28/4
மலை என வளர்ந்தன வயிர தோள்களே – கம்.பால:14 4/4
நுடங்கிய துகில் கொடி நூழை கைம் மலை
கடம் கலுழ் சேனையை கடல் இது ஆம் என – கம்.பால:14 12/1,2
உற்றவர் காணலுற்ற மலை நிலை உரைத்தும் அன்றே – கம்.பால:16 1/4
மலை_மகள் கொழுநன் சென்னி வந்து வீழ் கங்கை மான – கம்.பால:16 15/2
மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது வானின் ஓடும் – கம்.பால:16 36/1
மணியால் இயன்ற மலை ஒத்தது அ மை இல் குன்றம் – கம்.பால:16 37/4
மலை கடந்த புயங்கள் மடந்தைமார் – கம்.பால:18 18/1
மனு எனும் தகையன் மார்பிடை மறைந்தன மலை
தனி நெடும் சிலை இற தவழ் தடம் கிரிகளே – கம்.பால:20 23/3,4
பச்சை மலை ஒத்த படிவத்து அடல் இராமன் – கம்.பால:22 36/2
இ சிலை கிடக்க மலை ஏழையும் இறானோ – கம்.பால:22 36/4
மணி மலை என மன்ன வாயிலின் மிடைவாரும் – கம்.பால:23 32/4
பொன் மலை ஒத்தது அ பொரு_இல் கூடமே – கம்.பால:23 44/4
பொன்னின் மலை வருகின்றது போல்வான் அனல் கால்வான் – கம்.பால:24 7/3
தேரின் மிசை மலை சூழ் வரு கதிரும் திசை திரிய – கம்.பால:24 10/2
மையின் உயர் மலை நூறிய மழு வாளவன் வந்தான் – கம்.பால:24 15/2
மலை குவட்டு அயர்வு உறும் மயிலின் மாழ்கினார் – கம்.அயோ:4 192/4
குங்கும மலை குளிர் பனி குழுமி என்ன – கம்.அயோ:5 16/1
சென்றது குட-பால் அ திரு மலை இது அன்றோ – கம்.அயோ:9 19/3
மரகத மலை என வளர்ந்த தோளினான் – கம்.அயோ:11 91/4
கை குறும் கண் மலை போல் குமரர் காமம் முதல் ஆம் – கம்.ஆரண்:1 2/2
விட்ட விட்ட மலை மீள அவன் மெய்யில் விசையால் – கம்.ஆரண்:1 29/3
அம் மா மலை அண்ணலையே அனையான் – கம்.ஆரண்:2 6/4
ஓங்கும் மரன் ஓங்கி மலை ஓங்கி மணல் ஓங்கி – கம்.ஆரண்:3 57/1
முந்து ஒரு கரு மலை முகட்டு முன்றிலின் – கம்.ஆரண்:4 3/1
கரு மலை செம் மலை அனைய காட்சியர் – கம்.ஆரண்:4 15/1
கரு மலை செம் மலை அனைய காட்சியர் – கம்.ஆரண்:4 15/1
வில் மலை வல்லவன் வீர தோளொடும் – கம்.ஆரண்:6 8/1
கல் மலை நிகர்க்கல கனிந்த நீலத்தின் – கம்.ஆரண்:6 8/2
நல் மலை அல்லது நாம மேருவும் – கம்.ஆரண்:6 8/3
பொன்_மலை ஆதலால் பொருவலாது என்பாள் – கம்.ஆரண்:6 8/4
மலை குலங்களின் தூர்க்கும் மனத்தினாள் – கம்.ஆரண்:6 68/2
மலை துமித்து என இராவணன் மணி உடை மகுட – கம்.ஆரண்:6 88/3
மலை எடுத்த தனி மலையே இவை காண வாராயோ – கம்.ஆரண்:6 93/4
அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ அண்ணாவோ – கம்.ஆரண்:6 101/4
வன் திண் கை சிலை நெடும் தோள் மரகதத்தின் மலை வந்தான் – கம்.ஆரண்:6 106/4
மலை எலாம் ஒரு மாடு தொக்கு என்னவே – கம்.ஆரண்:7 29/4
வரத்தினர் மலை என மழை துயின்று எழு – கம்.ஆரண்:7 39/3
மலை மிசை மலை இனம் வருவ போல் மலை – கம்.ஆரண்:7 54/2
மலை மிசை மலை இனம் வருவ போல் மலை – கம்.ஆரண்:7 54/2
மலை மிசை மலை இனம் வருவ போல் மலை
தலை மிசை தலை மிசை தாவி சென்றனர் – கம்.ஆரண்:7 54/2,3
சென்று பத்திர தலையின மலை திரண்டு என்ன – கம்.ஆரண்:7 79/3
தலை மிதந்தன நெடும் தடி மிதந்தன தட கை_மலை – கம்.ஆரண்:7 83/2
விரிந்த செம் மயிர் கரும் தலை மலை என வீழ்ந்தான் – கம்.ஆரண்:7 85/4
மண் மேலன மலை மேலன மழை மேலன மதி தோய் – கம்.ஆரண்:7 91/1
வைதார் பலர் தெழித்தார் பலர் மலை ஆம் என வளைத்தார் – கம்.ஆரண்:7 97/4
மலை சிந்தினபடி சிந்தின வரி சிந்துரம் மழை போல் – கம்.ஆரண்:7 101/2
கவரி வெண்குடை எனும் நுரைய கை_மலை – கம்.ஆரண்:7 119/1
சென்ற தேரையும் சிலை உடை மலை என தேர் மேல் – கம்.ஆரண்:8 18/1
எழு என மலை என எழுந்த தோள்களை – கம்.ஆரண்:10 40/1
கரும் தட மலை அன்னானை எதிர்கொண்டு கடன்கள் யாவும் – கம்.ஆரண்:11 1/3
வடித்த மலை நீ இது வலித்தி என வாரி – கம்.ஆரண்:11 22/2
பிடித்த மலை நாண் இடை பிணித்து ஒருவன் மேல் நாள் – கம்.ஆரண்:11 22/3
ஒடித்த மலை அண்ட முகடு உற்ற மலை அன்றோ – கம்.ஆரண்:11 22/4
ஒடித்த மலை அண்ட முகடு உற்ற மலை அன்றோ – கம்.ஆரண்:11 22/4
சூழும் ஏழ் மலை அவை தொடர்ந்த சூழல்-வாய் – கம்.ஆரண்:12 6/2
மலை கிடந்து என வலியது வடிவினால் மதியின் – கம்.ஆரண்:13 85/2
வெள்ளி ஓங்கலில் அஞ்சன மலை என வீழ்ந்தான் – கம்.ஆரண்:13 93/4
மின்னும் சிலையார் மலை தொடர்ந்த வெயில் வெம் கானம் போயினரால் – கம்.ஆரண்:14 32/4
எயிற்றின் மலை குலம் மென்று இனிது உண்ணும் – கம்.ஆரண்:14 43/2
எழு என மலை என இயைந்த தோளினாய் – கம்.ஆரண்:14 84/4
சொல்லினென் மலை என சுமந்த தூணியென் – கம்.ஆரண்:15 24/3
கார் அளி கலுழி கரும் கைம் மலை
நீர் அளிப்பது நோக்கினன் நின்றனன் – கம்.கிட்:1 33/2,3
மண் துயின்றன நிலைய மலை துயின்றன மறு_இல் – கம்.கிட்:1 40/1
சோலை ஏய் மலை தழுவு கான நீள் நெறி தொலைய – கம்.கிட்:1 42/2
உய்தும் நாம் என விரைவின் ஓடினான் மலை முழையின் – கம்.கிட்:2 1/4
இ மலை இருந்து வாழும் எரி கதிர் பரிதி செல்வன் – கம்.கிட்:2 16/1
எ மலை குலமும் தாழ இசை சுமந்து எழுந்த தோளான் – கம்.கிட்:2 16/4
மலை கண்டோம் என்பது அல்லது மலர்-மிசை அயற்கும் – கம்.கிட்:4 4/3
மண்டலம் தொடுவது அம் மலையின்-மேல் மலை என – கம்.கிட்:5 1/3
மருண்ட மா மலை தடங்கள் செல்லல் ஆவ அல்ல மால் – கம்.கிட்:7 5/1
மலை குல மயில் என மடந்தை கூறுவாள் – கம்.கிட்:7 23/4
உற்று உறாமையின் உலைவு உறும் மலை என உருளும் – கம்.கிட்:7 68/4
வாச தாரவன் மார்பு எனும் மலை வழங்கு அருவி – கம்.கிட்:7 75/1
மடல் உடை நறு மென் சேக்கை மலை அன்றி உதிர வாரி – கம்.கிட்:7 145/3
மலை கொளும் அரவும் மற்றும் மதியமும் பலவும் தாங்கி – கம்.கிட்:7 149/3
ஆரியன் அருளின் போய் தன் அகல் மலை அகத்தன் ஆன – கம்.கிட்:9 32/1
உழை துறு மலை மா கொங்கை கரந்த பால் ஒழுக்கை ஒத்த – கம்.கிட்:10 33/2
வானரங்கள் வெருவி மலை ஒரீஇ – கம்.கிட்:11 39/1
மாருதி மாற்றம் கேட்ட மலை புரை வயிர தோளான் – கம்.கிட்:11 67/1
அம் மலை உதயம் செய்த தாதையும் அனையன் ஆனான் – கம்.கிட்:11 103/4
ஏமகூடம் எனும் மலை எய்துவீர் – கம்.கிட்:13 14/4
நொய்தின் அ மலை நீங்கி நுமரொடும் – கம்.கிட்:13 15/1
பாண்டுவின் மலை என்னும் பருப்பதம் – கம்.கிட்:13 20/4
மத்து ஈர்த்து மரன் ஈர்த்து மலை ஈர்த்து மான் ஈர்த்து வருவது யார்க்கும் – கம்.கிட்:13 21/2
பிறக்கம் உற்ற மலை நாடு நாடி அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ – கம்.கிட்:13 30/4
இ மலை காணுதும் ஏழை மானை அ – கம்.கிட்:14 16/1
அ மலை ஏறினார் அச்சம் நீங்கினார் – கம்.கிட்:14 16/4
தேர் உடை நெடுந்தகையும் மேலை மலை சென்றான் – கம்.கிட்:14 71/4
காடு நண்ணினார் மலை கடந்துளார் – கம்.கிட்:15 15/2
பாண்டு அ மலை படர் விசும்பினை – கம்.கிட்:15 24/3
அலங்கு தாள் இணை தாங்கிய அ மலை
விலங்கும் வீடு உறுகின்றன மெய் நெறி – கம்.கிட்:15 36/2,3
மனையின் மாட்சி குலாம் மலை மண்டலம் – கம்.கிட்:15 50/2
சிறை அறு மலை என செல்லும் செய்கையான் – கம்.கிட்:16 23/4
வெள்ளி அம் பெரு மலை பொருவு மேனியான் – கம்.கிட்:16 26/4
மைம் நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே – கம்.சுந்:1 39/4
எவ்வினான் மலை ஏந்திய ஏந்து தோள் – கம்.சுந்:2 175/2
மலை எடுத்து எண் திசை காக்கும் மாக்களை – கம்.சுந்:3 119/1
தாலி அம் பெரு மலை தயங்க காண்டியால் – கம்.சுந்:5 55/4
அங்கதன் தோள் மிசை இளவல் அ மலை
பொங்கு வெம்_கதிர் என பொலிய போர் படை – கம்.சுந்:5 73/1,2
விஞ்சை உலகத்தினும் இயக்கர் மலை மேலும் – கம்.சுந்:6 14/1
அனைவரும் மலை என நின்றார் அளவு_அறு படைகள் பயின்றார் – கம்.சுந்:7 15/1
நிறை கடல் கடையும் நெடும் தாள் மலை என நடுவண் நிமிர்ந்தான் – கம்.சுந்:7 24/4
தட்டினார் பட தட்டினான் மலை என தகுவான் – கம்.சுந்:7 37/4
மடிந்தன மறிந்தன முறிந்தன மலை போல் – கம்.சுந்:8 28/3
மல்லொடு மலை மலை தோளரை வளை வாய் – கம்.சுந்:8 32/1
மல்லொடு மலை மலை தோளரை வளை வாய் – கம்.சுந்:8 32/1
வலித்தான் பகு வாய் மடித்து மலை போல் தலை மண்ணிடை வீழ – கம்.சுந்:8 47/4
மாளும் வண்ணம் மா மலை நெடும் தலை-தொறும் மயங்கி – கம்.சுந்:13 25/2
வார நெஞ்சு உருகி செம் கண் அஞ்சன மலை அன்று ஆகின் – கம்.யுத்1:4 134/2
வாங்கி வெம் சிலை வாளி பெய் புட்டிலும் மலை போல் – கம்.யுத்1:6 13/1
பேர்த்தன மலை சில பேர்க்கப்பேர்க்க நின்று – கம்.யுத்1:8 6/1
காலிடை ஒரு மலை உருட்டி கைகளின் – கம்.யுத்1:8 7/1
வாலிடை ஒரு மலை ஈர்த்து வந்தவால் – கம்.யுத்1:8 7/4
எடுக்கினும் அ மலை ஒரு கை ஏந்தியிட்டு – கம்.யுத்1:8 8/2
கான் இற மலை கொணர்ந்து எறிய கார் கடல் – கம்.யுத்1:8 12/2
மலை இலேம் மற்று மாறு இனி வாழ்வது ஓர் – கம்.யுத்1:8 31/3
மூரி வானரம் வாங்கிய மொய்ம் மலை
வேரின் ஆம் என வெம் முழையின்னுழை – கம்.யுத்1:8 34/2,3
பாய்ந்து பண்டு உறையும் மலை பாந்தள்கள் – கம்.யுத்1:8 36/3
மலை சுமந்து வருவன வானரம் – கம்.யுத்1:8 48/1
மயில் குலம் பிரிந்தது என்ன மரகத மலை மேல் மெள்ள – கம்.யுத்1:9 21/3
நீல மலை முன் கயிலை நின்றது என நின்றான் – கம்.யுத்1:12 7/3
மலை குலைந்து என வச்சிரமுட்டி தன் – கம்.யுத்2:15 55/1
வருதியேல் வா வா என்பான் மேல் மலை ஒன்று வாங்கி – கம்.யுத்2:15 133/3
மலை எலாம் அற்ற பொன்_தார் மார்பு எலாம் அற்ற சூலத்து – கம்.யுத்2:15 149/2
வந்து மேகங்கள் படிந்தன பிண பெரு மலை மேல் – கம்.யுத்2:15 198/4
என் இல் பொன் மலை எடுக்கலுற்றான் என எடுத்தான் – கம்.யுத்2:15 209/4
ஒறுத்து மற்று அவர் தலைகளால் சில மலை உயர்த்தான் – கம்.யுத்2:15 229/4
மலை உற பெரியர் ஆய வாள் எயிற்று அரக்கர் தானை – கம்.யுத்2:16 18/1
மலை கிடந்தது போல வணங்கினான் – கம்.யுத்2:16 66/4
மறைந்தன பெருமை தீர்ந்த மலை குலம் வற்றி வற்றி – கம்.யுத்2:16 175/3
மாற்றம் அஃது உரைப்ப கேளா மலை முழை திறந்தது என்ன – கம்.யுத்2:16 196/1
எறிந்தனன் விசும்பில் மா மலை ஒன்று ஏந்தியே – கம்.யுத்2:16 250/4
அ மலை நின்று வந்து அவனி எய்திய – கம்.யுத்2:16 251/1
செம் மலை அனைய வெம் களிறும் சேனையின் – கம்.யுத்2:16 251/2
வெம் மலை வேழமும் பொருத வேறு இனி – கம்.யுத்2:16 251/3
எ மலை உள அவற்கு எடுக்க ஒணாதன – கம்.யுத்2:16 251/4
இ-வகை நெடு மலை இழிந்த மாசுணம் – கம்.யுத்2:16 252/1
மரம் கிடந்தன மலை குவை கிடந்தன வாம் என மாறாடி – கம்.யுத்2:16 312/2
மலை கண்டன-போல் வரு தோளோடு தாள் – கம்.யுத்2:18 28/1
விருது உடை நிருதர்கள் மலை என விழுவர்கள் – கம்.யுத்2:18 129/3
பொருது உடைவன மத மழையன புகர் மலை – கம்.யுத்2:18 129/4
கரு மலை நிகர்வன கதமலை கனல்வன – கம்.யுத்2:18 130/4
தேறாதன மலை நின்றன தெரியாதன சின மா – கம்.யுத்2:18 146/3
உலகத்து உள மலை எத்தனை அவை அத்தனை உடனே – கம்.யுத்2:18 148/1
இடை கண்டன மலை கொண்டு என எழுகின்றன திரையால் – கம்.யுத்2:18 150/2
மலை அஞ்சின மழை அஞ்சின வனம் அஞ்சின பிறவும் – கம்.யுத்2:18 152/1
வாலால் வர வளைக்கும் நெடு மலை பாம்பு என வளையா – கம்.யுத்2:18 160/1
மாறு ஆங்கு ஒரு மலை வாங்கினன் வய வானர குலத்தோர்க்கு – கம்.யுத்2:18 166/1
மழை ஆம் என சிரித்தான் வட_மலை ஆம் எனும் நிலையான் – கம்.யுத்2:18 174/2
கார் மேல் துயில் மலை போலியை கரத்தால் பிடித்து எடுத்தான் – கம்.யுத்2:18 176/2
மாற்று அன்றே மலை மற்று என்னே மத்தன்-தன் மத்த யானை – கம்.யுத்2:18 214/4
கை உடை மலை ஒன்று ஏறி காற்று என கடாவி வந்தான் – கம்.யுத்2:18 223/2
மரம் கொடும் தண்டு கொண்டும் மலை என மலையாநின்றார் – கம்.யுத்2:18 235/3
மலை குவட்டு இடி வீழ்ந்து என்ன வளைகளோடு ஆரம் ஏங்க – கம்.யுத்2:18 265/1
சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை செவிடு எறிந்து உடைய மிடல் வலோன் – கம்.யுத்2:19 61/3
மலை தடங்களொடு உர தலம் கழல ஊடு சென்ற பல வாளியே – கம்.யுத்2:19 64/4
நாக வெம் கண் நகு வாளி பாய்-தொறும் நடுங்கினான் மலை பிடுங்கினான் – கம்.யுத்2:19 84/4
வற்றிய கடலுள் நின்ற மலை என மருங்கின் யாரும் – கம்.யுத்2:19 100/1
மலை என எழுவர் வீழ்வர் மண்ணிடை புரள்வர் வானில் – கம்.யுத்2:19 193/1
மலை_தலை கால மாரி மறித்து எறி வாடை மோத – கம்.யுத்2:19 197/1
கரகம் உந்திய மலை முழையில் கண்_செவி – கம்.யுத்3:20 42/1
இடையுண்ட மலை குவடு இற்றது-போல் – கம்.யுத்3:20 90/2
மராமரம் மலை என்ற இன்ன வழங்கவும் வளைந்த தானை – கம்.யுத்3:21 39/2
பங்கத்தன் மலை வில் அன்ன சிலை ஒலி பரப்பி ஆர்த்தான் – கம்.யுத்3:22 13/4
மலை பெரும் கழுதை ஐஞ்ஞூற்று இரட்டியன் மனத்தின் செல்லும் – கம்.யுத்3:22 121/1
பொன் மலை வில்லினான் தன் படைக்கலம் பொருந்த பற்றி – கம்.யுத்3:22 153/3
வந்திலன் இராமன் வேறு ஓர் மலை உளான் உந்தை மாய – கம்.யுத்3:22 158/1
செம் மலை அ மலைக்கும் அளவு அத்தனையே அது கடந்தால் சென்று காண்டி – கம்.யுத்3:24 25/2
அல் குன்ற அலங்கு சோதி அ மலை அகல போனான் – கம்.யுத்3:24 60/1
பாய்ந்தனன் பாய்தலோடும் அ மலை பாதலத்து – கம்.யுத்3:24 61/1
ஆயிரம் யோசனை ஆழ்ந்தது அம் மலை
ஏ எனும் மாத்திரத்து ஒரு கை ஏந்தினான் – கம்.யுத்3:24 64/2,3
கடல் வற்றின மலை உக்கன பருதி கனல் கதுவுற்று – கம்.யுத்3:27 111/1
கை ஓய்வு இலர் மலை மாரியின் நிருத கடல் கடப்பார் – கம்.யுத்3:27 162/2
குடர் மறுகிட மலை குலைய நிலம் குழியொடு கிழிபட வழி படரும் – கம்.யுத்3:28 19/2
சாரதி மலை புரை தலையை நெடும் தரையிடை இடுதலும் முறை திரிய – கம்.யுத்3:28 27/4
மலை அறாது ஒழியாது என்னா வரி சிலை ஒன்று வாங்கி – கம்.யுத்3:28 43/2
அடித்த கைத்தலத்து அம் மலை ஆழி நீர் – கம்.யுத்3:29 9/3
மற கண் வெம் சின மலை என இ நின்ற வயவர் – கம்.யுத்3:30 22/1
கண்டிலீர்-கொலாம் கடலினை மலை கொண்டு கட்டி – கம்.யுத்3:30 47/1
பணைகள் ஏறின மலை முழை புக்கன பலவால் – கம்.யுத்3:31 28/4
மலை விழுந்தவா விழுந்த மான யானை மள்ளர் செ – கம்.யுத்3:31 81/1
இடித்த வாயின் இற்ற மா மலை குலங்கள் என்னவே – கம்.யுத்3:31 92/4
மழு அற்று உகும் மலை அற்று உகும் வளை அற்று உகும் வயிரத்து – கம்.யுத்3:31 105/1
கண்ட படு மலை போல் நெடு மரம் போல் கடும் தொழிலோர் – கம்.யுத்3:31 117/2
நளிர் மா மலை பல தாவினன் நடந்தான் கடல் கிடந்தான் – கம்.யுத்3:31 118/4
தம் மனத்தில் சலத்தர் மலை தலை – கம்.யுத்3:31 122/1
ஈவு இலாத நெடு மலை ஏறினார் – கம்.யுத்3:31 125/4
கானகம் நிகர்த்தனர் அரக்கர் மலை ஒத்தன களித்த மத மா – கம்.யுத்3:31 140/2
கொன்று குல மால் வரைகள் மானு தலை மா மலை குவித்தனன்-அரோ – கம்.யுத்3:31 153/4
அலகு_இல் மலை குலைய அமரர் தலை அதிர – கம்.யுத்3:31 159/2
அருகு கடல் திரிய அலகு_இல் மலை குலைய – கம்.யுத்3:31 163/1
மலை கோடியின் மேலும் மறிந்திடுமால் – கம்.யுத்3:31 205/4
ஒருவன் ஒருவன் மலை போல் உயர்வோன் – கம்.யுத்3:31 211/1
மண்ணின் நீர் அளவும் கல்லி நெடு மலை பறித்து மண்டும் – கம்.யுத்4:34 21/2
கடல்கள் யாவையும் கல் மலை குலங்களும் காரும் – கம்.யுத்4:35 34/1
ஓதம் அவை ஏழும் மலை ஏழும் உலகு ஏழும் – கம்.யுத்4:36 13/2
வட_வரை முதல ஆன மலை குலம் சலிப்ப போன்று – கம்.யுத்4:37 18/3
விண் போர்த்தன திசை போர்த்தன மலை போர்த்தன விசை ஓர் – கம்.யுத்4:37 50/1
இடை படு தீவினும் மலை ஒர் ஏழினும் – கம்.யுத்4:37 70/2
கோணுடை மலை நிகர் சிலை இடை குறைய – கம்.யுத்4:37 84/2
பாரிடம் துனைந்து எழுந்தன மலை அன்ன படிய – கம்.யுத்4:37 116/2
வீழ்ந்தனன் அவன்-மேல் வீழ்ந்த மலையின்-மேல் மலை வீழ்ந்து-என்ன – கம்.யுத்4:38 2/4
மலை கிடந்தன போல் மணி தோள் நிரை – கம்.யுத்4:40 5/2

மேல்


மலை-கண் (1)

எரி பட்ட மலை-கண் இருந்தவர் என்ன – கம்.யுத்2:18 255/4

மேல்


மலை-கொலாம் (1)

தாள் உடை மலை-கொலாம் சமரம் வேட்டது ஓர் – கம்.யுத்2:16 106/3

மேல்


மலை-தலை (1)

வீங்கு தோளன் மலை-தலை மேயினான் – கம்.ஆரண்:7 18/4

மேல்


மலை-தொறும் (3)

செலவு அயர்ந்தனரால் இன்றே மலை-தொறும்
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி – அகம் 65/9,10
மலை-தொறும் பாய்ந்து என மான யானையின் – கம்.யுத்2:18 89/3
மனிதரை காட்டி நும் தம் மலை-தொறும் வழிக்கொளீரே – கம்.யுத்3:27 98/4

மேல்


மலை-நின்றும் (1)

தார் நின்ற மலை-நின்றும் பணி குலமும் மணி குலமும் தகர்ந்து சிந்த – கம்.யுத்4:37 199/2

மேல்


மலை-போல் (6)

மண்ணின் தலை நெரியும்படி திரிகின்றன மலை-போல்
உள் நின்று அலை நிருத கடல் உலறிட்டன உளவால் – கம்.யுத்2:18 143/3,4
மால் இழந்து மழை அனைய மதம் இழந்து கதம் இழந்து மலை-போல் வந்த – கம்.யுத்3:31 101/3
கோல் செல்வன சத கோடிகள் கொலை செய்வன மலை-போல்
தோல் செல்வன சத கோடிகள் துரகம் தொடர் இரத – கம்.யுத்3:31 102/2,3
திருவில்லிகள் தலை போய் நெடு மலை-போல் உடல் சிதைவார் – கம்.யுத்3:31 103/4
மாறு ஆயினர் ஒரு கோல் பட மலை-போல் உடல் மறிவார் – கம்.யுத்3:31 104/2
நீங்கினர் நெருங்கினர் முருங்கினர் உலைந்து உலகில் நீளும் மலை-போல்
வீங்கின பெரும் பிணம் விசும்பு உற அசும்பு படு சோரி விரிவுற்று – கம்.யுத்3:31 145/1,2

மேல்


மலை-மார் (2)

மலை-மார் இடூஉம் ஏம பூசல் – மலை 306
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலை-மார்
மா முறி ஈன்று மர கொம்பு அகைப்ப – அகம் 345/12,13

மேல்


மலை-மிசை (1)

மலை-மிசை தோள்கள்-மேல் வீழ்ந்து மாழ்கினார் – கம்.யுத்4:38 16/4

மேல்


மலை-மீது (1)

பொன்_மலை-மீது போய் போக பூமியின் – கம்.யுத்3:24 92/1

மேல்


மலை-மேல் (4)

பொரும் காலையில் மலை-மேல் விழும் உரும் ஏறு என புடைத்தான் – கம்.யுத்2:18 156/4
மேல் ஆளொடு பிசையும் முழு மலை-மேல் செல விலக்கும் – கம்.யுத்2:18 160/2
மலை-மேல் உயர் புற்றினை வள் உகிரால் – கம்.யுத்3:27 40/3
தன்னே உளன் மருங்கே உளன் தலை-மேல் உளன் மலை-மேல்
கொன்னே உளன் நிலத்தே உளன் விசும்பே உளன் கொடியோர் – கம்.யுத்3:31 113/2,3

மேல்


மலை_தலை (1)

மலை_தலை கால மாரி மறித்து எறி வாடை மோத – கம்.யுத்2:19 197/1

மேல்


மலை_மகள் (2)

மலை_மகள் மகனே மாற்றோர் கூற்றே – திரு 257
மலை_மகள் கொழுநன் சென்னி வந்து வீழ் கங்கை மான – கம்.பால:16 15/2

மேல்


மலை_அகம் (1)

மை அணி மருங்கின் மலை_அகம் சேரவும் – குறு 319/4

மேல்


மலைக்க (3)

வந்து போர் மலைக்க மா மதில் வளைந்தது ஒக்குமே – கம்.பால:3 15/4
மலைக்க நீங்கும் மிடுக்கு இலள் மாந்துவாள் – கம்.ஆரண்:6 68/4
உள் நின்ற அரக்கர் மலைக்க உலந்தார் – கம்.யுத்2:18 256/4

மேல்


மலைக்கலுற்றார் (1)

வந்தோர் மட மங்கை பொருட்டு மலைக்கலுற்றார்
சிந்து ஓடு அரி ஒண் கண் திலோத்தமை காதல் செற்ற – கம்.கிட்:7 48/2,3

மேல்


மலைக்கவும் (1)

கடல் ஒன்றினொடு ஒன்று மலைக்கவும் காவல் மேரு – கம்.கிட்:7 49/1

மேல்


மலைக்கு (5)

மலையுளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/13
புயல் தரு மத திண் கோட்டு புகர் மலைக்கு இறையை ஊர்ந்து – கம்.கிட்:2 27/1
பொன் மலைக்கு அவன் நண்ணலின் போகலை – கம்.கிட்:7 104/4
அயர்வு உற்று அரிதின் தெளிந்து அம் மலைக்கு அ புறத்து ஓர் – கம்.சுந்:4 92/1
தேவரும் தெரிந்திலாத வட_மலைக்கு உம்பர் சென்றான் – கம்.யுத்3:24 48/2

மேல்


மலைக்குநர் (1)

சிலை தார் அகலம் மலைக்குநர் உளர் எனின் – புறம் 61/14

மேல்


மலைக்கும் (4)

மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ – புறம் 197/4
இ மலைக்கும் ஒன்பதினாயிரம் உளதாம் யோசனையின் நிடதம் என்னும் – கம்.யுத்3:24 25/1
செம் மலை அ மலைக்கும் அளவு அத்தனையே அது கடந்தால் சென்று காண்டி – கம்.யுத்3:24 25/2
எ மலைக்கும் அரசு ஆய வட_மலையை அ மலையின் அகலம் எண்ணின் – கம்.யுத்3:24 25/3

மேல்


மலைகள் (12)

மலைகள் நீடு தலம் நாகர் பிலம் வானம் முதல் ஆம் – கம்.ஆரண்:1 23/3
கவந்த பந்தங்கள் களித்தன குளித்த கை_மலைகள் – கம்.ஆரண்:7 86/1
மலைகள் ஒக்க அடுக்கி மணல் பட – கம்.யுத்1:8 46/3
மறித்தன மறிந்த எங்கும் பிணங்கள் மா மலைகள் மான – கம்.யுத்2:15 148/4
கோது இலா மலைகள் கூடி வருவது போவதாக – கம்.யுத்2:16 45/2
ஓடின மலைகள் ஓட ஓடின உதிர பேர் ஆறு – கம்.யுத்2:16 168/2
உகுவன மலைகள் எஞ்ச பிறப்பன ஒலிகள் அம்மா – கம்.யுத்2:17 56/4
மரங்களின் அரக்கரை மலைகள் போன்று உயர் – கம்.யுத்2:19 45/1
குறி உடை மலைகள் தம்மில் குல வரை குலமே கொள்ளா – கம்.யுத்2:19 56/3
வெடித்தன மலைகள் விண்டு பிளந்தது விசும்பு மேன்மேல் – கம்.யுத்2:19 102/2
மழை விழ மலைகள் கீற மாதிரம் பிளக்க மாதோ – கம்.யுத்2:19 273/4
எய்வர் சிலர் எறிவர் சிலர் எற்றுவர் சுற்றுவர் மலைகள் பலவும் ஏந்தி – கம்.யுத்3:31 97/2

மேல்


மலைகளில் (1)

தூரிடை மரத்து மோதும் மலைகளில் புடைக்கும் சுற்றி – கம்.யுத்2:16 174/4

மேல்


மலைகளின் (4)

மேகம் மா மலைகளின் புறத்து வீதலால் – கம்.கிட்:10 107/1
மலைகளின் புரண்டு வீழ வள் உகிர் நுதியால் வாங்கி – கம்.யுத்1:3 141/1
மலைகளின் பெரியன குரங்கு வாவுவ – கம்.யுத்2:19 48/4
ஆனை என்னும் மா மலைகளின் இழி மத அருவி – கம்.யுத்3:22 99/1

மேல்


மலைகளும் (16)

மரங்களும் மலைகளும் மண்ணும் கண் உற – கம்.அயோ:12 46/2
மலைகளும் மரங்களும் மணி கற்பாறையும் – கம்.ஆரண்:3 2/1
மலைகளும் தலைகளும் விழுந்த மண்ணினே – கம்.ஆரண்:7 108/4
வன் பணை மரமும் தீயும் மலைகளும் குளிர வாழும் – கம்.ஆரண்:10 100/1
நடுங்கின மலைகளும் மரனும் நா அவிந்து – கம்.ஆரண்:12 35/1
மண்ணகத்தன மலைகளும் மரங்களும் மற்றும் – கம்.கிட்:7 58/1
மாறு நின்ற மரனும் மலைகளும்
நீறு சென்று நெடு நெறி நீங்கிட – கம்.கிட்:11 10/1,2
துன் இரும் கானும் யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி – கம்.சுந்:4 78/2
மலைகளும் கடலும் யாறும் கானமும் பெற்று மற்று ஓர் – கம்.சுந்:11 15/3
வாயினில் கடல்கள் ஏழும் மலைகளும் மற்றும் முற்றும் – கம்.யுத்1:3 133/4
அயிர் படர் வேலை ஏழும் மலைகளும் அஞ்ச ஆர்த்து அங்கு – கம்.யுத்1:3 144/3
மீனும் நாகமும் விண் தொடும் மலைகளும் விறகா – கம்.யுத்1:6 16/1
மலைகளும் மழைகளும் வான மீன்களும் – கம்.யுத்3:27 44/1
காப்பு_அரு மலைகளும் பிறவும் காப்பவர் – கம்.யுத்3:31 183/3
நெக்கிலா மலைகளும் நெருப்பு சிந்தலின் – கம்.யுத்4:37 65/2
மரங்களும் மலைகளும் உருக வாய் திறந்து – கம்.யுத்4:38 21/3

மேல்


மலைகளை (9)

முட்டின மலைகளை முயங்கின திசையை – கம்.சுந்:8 40/2
மலைகளை நகும் தட மார்பர் மால் கடல் – கம்.சுந்:9 22/1
செறிந்த வான் பெரு மலைகளை சிறகு அற செயிரா – கம்.சுந்:11 45/3
தாருவை சுட்டு மலைகளை தழல்-செய்து தனி மா – கம்.சுந்:13 32/2
காதம் நீளிய மலைகளை கடித்து இறுத்து எடுத்து வெம் கனல் பொங்கி – கம்.யுத்2:16 345/2
வட்ட வான் வயிர திண் தோள் மலைகளை உளைய வாங்கி – கம்.யுத்2:19 189/4
வானர வீரர் விட்ட மலைகளை அரக்கர் வவ்வி – கம்.யுத்3:21 13/1
மலைகளை நோக்கும் மற்று அ வான் உற குவிந்த வன் கண் – கம்.யுத்3:22 26/1
சொறிந்து தீர்வு உறு தினவினர் மலைகளை சுற்றி – கம்.யுத்3:31 10/3

மேல்


மலைகளோடும் (1)

மை உறு மலைகளோடும் மறி கடல் வந்து வீழ்ந்த – கம்.யுத்1:8 16/1

மேல்


மலைகின்ற (3)

செரு மலைகின்ற போழ்தில் திரிபுரம் எரித்த தேவன் – கம்.பால:24 29/3
வரம்பு இல பரப்பி ஆர்த்து மலைகின்ற பொழுதின் வந்துற்று – கம்.யுத்2:19 60/2
வான் ஏறினார்கள் தேரும் மலைகின்ற வயவர் தேரும் – கம்.யுத்3:31 216/3

மேல்


மலைகின்றாரின் (1)

பல் கொண்டும் மலைகின்றாரின் பழி கொண்டு பயந்தது யான் ஓர் – கம்.யுத்2:15 139/3

மேல்


மலைகுவான் (1)

மறம் கொள் வெம் செரு மலைகுவான் பல் முறை வந்தான் – கம்.யுத்1:3 49/1

மேல்


மலைகுவென் (1)

மலைகுவென் வல்லைஆகின் வாங்குதி தனுவை என்றான் – கம்.பால:24 34/4

மேல்


மலைத்த (2)

மலைத்த தெவ்வர் மறம் தப கடந்த – பதி 65/3
வான மலைத்த
மண முரசு எறிதர – பரி 22/14,15

மேல்


மலைத்தரை (1)

கான மலைத்தரை கொன்று மணல பினறீ – பரி 22/13

மேல்


மலைத்தல் (2)

மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர் – புறம் 10/9
மலைத்தல் போகிய சிலை தார் மார்ப – புறம் 10/10

மேல்


மலைத்தனை (1)

மலைத்தனை என்பது நாணு_தகவு உடைத்தே – புறம் 36/13

மேல்


மலைத்து (2)

விலங்கு மலைத்து அமர்ந்த சே அரி நாட்டத்து – மலை 45
களிறே எழூஉ தாங்கிய கதவம் மலைத்து அவர் – புறம் 97/8

மேல்


மலைதல் (2)

மண் தொத்த நிமிர்ந்த பன்றி ஆயினும் மலைதல் ஆற்றா – கம்.சுந்:10 5/2
மாறு இல் பேர் அரக்கன் பொர நிலத்து நீ மலைதல்
வேறு காட்டும் ஓர் வெறுமையை மெல்லிய எனினும் – கம்.யுத்2:15 217/2,3

மேல்


மலைதற்கு (1)

மலைதற்கு இனிய பூவும் காட்டி – மலை 283

மேல்


மலைந்த (21)

காரி குதிரை காரியொடு மலைந்த
ஓரி குதிரை ஓரியும் என ஆங்கு – சிறு 110,111
ஆனா கௌவை மலைந்த
யானே தோழி நோய்ப்பாலேனே – நற் 107/9,10
அமர் கடந்து மலைந்த தும்பை பகைவர் – பதி 14/8
மைந்து மலி பெரும் புகழ் அறியார் மலைந்த
போர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின் – பதி 23/16,17
தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல – பதி 30/6
தும்பை சூடாது மலைந்த மாட்சி – பதி 42/6
அருவி ஆம்பல் மலைந்த சென்னியர் – பதி 62/17
நோய் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்து – பதி 84/16
அணி கொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன் – கலி 101/6
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் – அகம் 0/2
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே – அகம் 253/26
மாவே பரந்து ஒருங்கு மலைந்த மறவர் – புறம் 97/11
மறம் புகல் மைந்தன் மலைந்த மாறே – புறம் 271/8
உலந்தன்று-கொல் அவன் மலைந்த மாவே – புறம் 273/7
வாடிய மாலை மலைந்த சென்னியன் – புறம் 285/6
மலைந்த சென்னியர் அணிந்த வில்லர் – புறம் 338/7
ஊரொடு மலைந்த சில உக்க சில நெக்க – கம்.சுந்:6 10/4
மற்று இலது ஆயினும் மலைந்த வானரம் – கம்.யுத்1:2 14/1
மா கை வானர வீரர் மலைந்த கல் – கம்.யுத்2:15 21/1
மங்குலின் அதிர்வு வான மழையொடு மலைந்த அன்றே – கம்.யுத்3:22 7/4
மொய்ம் மலைந்த திண் தோளாய் முப்பத்து ஈராயிரம் ஆயிரம் யோசனையின் முற்றும் – கம்.யுத்3:24 25/4

மேல்


மலைந்த-போது (1)

மலைந்த-போது இனைந்து இரவி சேய் ஐயன்-மாடு அணுகி – கம்.கிட்:7 61/1

மேல்


மலைந்தன (2)

ஒராங்கு மலைந்தன பெரும நின் களிறே – புறம் 16/19
மிகுந்த வான்-மிசை மீனம் மலைந்தன
புகுந்த மா மகர குலம் போக்கு அற – கம்.யுத்4:37 163/2,3

மேல்


மலைந்தனர் (3)

தானும் சூடினன் இளைஞரும் மலைந்தனர்
விசும்பு கடப்பு அன்ன பொலம் படை கலி_மா – நற் 361/2,3
கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர்
பல ஆன் பொதுவர் கதழ் விடை கோள் காண்-மார் – கலி 103/4,5
ஆமாறு மலைந்தனர் அன்று இமையோர் – கம்.யுத்3:20 79/3

மேல்


மலைந்தனன் (1)

மல்லால் இளகாது மலைந்தனன் மால் – கம்.யுத்2:18 67/3

மேல்


மலைந்தனன்-கொல் (1)

என் மலைந்தனன்-கொல் தானே தன் மலை – குறு 161/5

மேல்


மலைந்தனனே (1)

ஒரு காழ் மாலை தான் மலைந்தனனே – புறம் 291/8

மேல்


மலைந்தார் (6)

திருகு சினத்தார் முதிர மலைந்தார் சிறியோர் நாள் – கம்.ஆரண்:11 5/1
கதையொடு முதிர மலைந்தார் கணை பொழி சிலையர் கலந்தார் – கம்.சுந்:7 28/3
சுருண்டனர் புரண்டார் தொலைந்தனர் மலைந்தார் – கம்.சுந்:8 29/4
வானிடை நின்று உயர் மல்லின் மலைந்தார் – கம்.சுந்:9 59/4
மத்த சின மால் களிறு என்ன மலைந்தார்
பத்து திசையும் செவிடு எய்தின பல் கால் – கம்.யுத்2:18 243/1,2
வாம போர் வய பிசாசனும் பனசனும் மலைந்தார் – கம்.யுத்3:20 49/4

மேல்


மலைந்தான் (5)

தானும் மலைந்தான் எமக்கும் தழை ஆயின – ஐங் 201/2
மருகர் உலந்தார் ஒருவன் மலைந்தான் வரி வில்லால் – கம்.ஆரண்:11 5/4
கொல் நகங்களின் கரங்களின் குலைந்து உக மலைந்தான் – கம்.கிட்:7 60/4
மறிந்தன பரி நிரை வல கையின் மலைந்தான் – கம்.சுந்:8 25/4
வந்தவனை நின்றவன் வலிந்து எதிர் மலைந்தான்
அந்தகனும் அஞ்சிட நிலத்திடை அரைத்தான் – கம்.யுத்1:12 23/1,2

மேல்


மலைந்திட (2)

மற்கடங்கள் வலிந்து மலைந்திட
தற்கு அடங்கி உலந்தவர்-தம் உயிர் – கம்.யுத்2:15 48/2,3
மடல் கொளும் அலங்கல் மார்பன் மலைந்திட உலைந்து மாண்டார் – கம்.யுத்3:22 147/2

மேல்


மலைந்திடினும் (1)

மாயத்தவர் கூடி மலைந்திடினும்
தேயத்தவர் செய்குதல் செய்திடினும் – கம்.யுத்2:18 64/2,3

மேல்


மலைந்திருந்து (1)

அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா – கலி 129/5

மேல்


மலைந்தீர் (1)

வந்து இவள் காரணம் ஆக மலைந்தீர்
எந்தை இகழ்ந்தனன் யான் இவள் ஆவி – கம்.யுத்3:26 30/1,2

மேல்


மலைந்து (18)

கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து
சேந்த செயலை செப்பம் போகி – மலை 159,160
களிறு மலைந்து அன்ன கண்கூடு துறுகல் – மலை 384
ஒன்னார் தேய பூ மலைந்து உரைஇ – பதி 40/9
தீம் சுனை நீர் மலர் மலைந்து மதம் செருக்கி – பதி 70/8
பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர் – கலி 26/23
தன் மலைந்து உலகு ஏத்த தகை மதி ஏர்தர – கலி 126/2
செம் நில படு நீறு ஆடி செரு மலைந்து
களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம் – அகம் 227/10,11
போர் மலைந்து ஒரு சிறை நிற்ப யாவரும் – புறம் 294/7
மாண்டு உக மலைந்து எமர் மன துயர் துடைப்பாய் – கம்.ஆரண்:3 52/4
கொங்கை இணை செம் கையின் மலைந்து குலை கோதை – கம்.ஆரண்:10 43/3
உய்யாமல் மலைந்து உமர் ஆர் உயிரை – கம்.ஆரண்:13 10/1
ஞானமும் துயரும் தம்முள் மலைந்து என நலிந்த அன்றே – கம்.ஆரண்:14 2/4
மலைந்து பொடி உற்றன மயங்கி நெடு வானத்து – கம்.சுந்:6 12/3
அங்கு அவன்-தனை மலைந்து கொன்று முனிவு ஆற வந்தனென் அது அன்றியும் – கம்.யுத்2:19 76/3
மற்றையோர் நாலும் ஐந்தும் யோசனை மலைந்து புக்கார் – கம்.யுத்3:22 140/1
வர கடவார்கள் எல்லாம் மாற்றலர் மலைந்து போனார் – கம்.யுத்3:24 18/3
பூதலத்து அரவொடு மலைந்து போன நாள் – கம்.யுத்3:24 98/1
வாம் போர் நெடு வாடை மலைந்து அகல – கம்.யுத்3:31 202/3

மேல்


மலைந்தும் (2)

வறள் அடும்பின் மலர் மலைந்தும்
புனல் ஆம்பல் பூ சூடியும் – பட் 65,66
மடல் தாழை மலர் மலைந்தும்
பிணர் பெண்ணை பிழி மாந்தியும் – பட் 88,89

மேல்


மலைந்தோர் (3)

மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட – பெரும் 423
எழு உறழ் திணி தோள் வழு இன்றி மலைந்தோர்
வாழ கண்டன்றும் இலமே தாழாது – புறம் 61/16,17
மலர்ப்போர் யார் என வினவலின் மலைந்தோர்
விசி பிணி முரசமொடு மண் பல தந்த – புறம் 179/3,4

மேல்


மலைந்தோன் (1)

இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன் – புறம் 45/1

மேல்


மலைப்பின் (1)

மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு – அகம் 140/10

மேல்


மலைப்பு (1)

மலைப்பு அரும் அகலம் மதியார் சிலைத்து எழுந்து – புறம் 78/4

மேல்


மலைய (13)

தொடை அமை மாலை விறலியர் மலைய
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல் – பெரும் 486,487
தலைவன் தாமரை மலைய விறலியர் – மலை 569
வாள் நுதல் அரிவை முல்லை மலைய
இனிது இருந்தனனே நெடுந்தகை – ஐங் 408/2,3
பாணர் பைம் பூ மலைய இளையர் – பதி 40/24
கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய
வரைவு இல் அதிர் சிலை முழங்கி பெயல் சிறந்து – பதி 43/16,17
மலைய இனம் கலங்க மலைய மயில் அகவ – பரி 6/4
மலைய இனம் கலங்க மலைய மயில் அகவ – பரி 6/4
வட்டு உருட்டு வல்லாய் மலைய நெட்டுருட்டு – பரி 18/42
மண்ணுவ மணி பொன் மலைய கடல் – பரி 23/23
சுரா மலைய தளர் கை கரி எய்த்தே – கம்.பால:5 115/1
இழை தொடர் வில்லும் வாளும் இருளொடு மலைய யாணர் – கம்.சுந்:2 114/1
மழை புரை ஒண் கண் செம் கடை ஈட்டம் மார்பினும் தோளினும் மலைய – கம்.சுந்:3 88/4
வளை கொள் வெள் எயிற்று அரக்கன் வெம் செரு தொழில் மலைய
கிளை கொளாது இகல் என்று எண்ணி மாருதி கிடைத்தான் – கம்.யுத்2:16 225/2,3

மேல்


மலையத்தன (1)

கானத்தன மலையத்தன திசை சுற்றிய கரியின் – கம்.ஆரண்:7 90/3

மேல்


மலையமாருத (1)

மலையமாருத மா நெடும் கால வேல் – கம்.ஆரண்:6 67/3

மேல்


மலையவும் (7)

மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம் – பெரும் 67
மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும் – மது 504
மலையவும் நிலத்தவும் சினையவும் சுனையவும் – குறி 113
மகளிர் கோதை மைந்தர் மலையவும்
நெடும் கால் மாடத்து ஒள் எரி நோக்கி – பட் 110,111
மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும் – பதி 59/15
மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவி – பதி 90/22
பாணர் தாமரை மலையவும் புலவர் – புறம் 12/1

மேல்


மலையன் (6)

மலையன் மா ஊர்ந்து போகி புலையன் – நற் 77/1
தேர் வண் மலையன் முந்தை பேர் இசை – நற் 100/9
எஃகு விளங்கு தட கை மலையன் கானத்து – குறு 198/6
முரண் கொள் துப்பின் செ வேல் மலையன்
முள்ளூர் கானம் நாற வந்து – குறு 312/2,3
பீடு கெழு மலையன் பாடியோரே – புறம் 124/5
வல் வேல் மலையன் அல்லன் ஆயின் – புறம் 125/14

மேல்


மலையனது (1)

பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடி ஆங்கு நம் – நற் 170/7,8

மேல்


மலையனும் (1)

மாரி ஈகை மற போர் மலையனும்
ஊராது ஏந்திய குதிரை கூர் வேல் – புறம் 158/7,8

மேல்


மலையாநின்றார் (1)

மரம் கொடும் தண்டு கொண்டும் மலை என மலையாநின்றார்
சிரங்களும் கரமும் எல்லாம் குலைந்தனர் கண்ட தேவர் – கம்.யுத்2:18 235/3,4

மேல்


மலையிடை (1)

மலையிடை உதிக்கின்றாள் போல் மண்டபம் அதனில் வந்தாள் – கம்.பால:23 79/4

மேல்


மலையில் (3)

மேல்-பால் மலையில் புக வீங்கு இருள் வேறு இருந்த – கம்.பால:16 40/3
படா முக மலையில் தோன்றி பருவம் ஒத்து அருவி பல்கும் – கம்.பால:20 1/3
மை_அறு தவத்தின் வந்த சவரி இ மலையில் நீ வந்து – கம்.கிட்:3 24/1

மேல்


மலையின் (30)

செம்பொன்_மலையின் சிறப்ப தோன்றும் – பெரும் 241
மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு – மது 355
மா மலையின் கணம்_கொண்டு அவர் – பதி 80/2
மலையின் இழி அருவி மல்கு இணர் சார் சார் – பரி 16/32
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து – பரி 23/2
யானையும் மலையின் தோன்றும் பெரும நின் – புறம் 42/2
மலையின் இழிந்து மா கடல் நோக்கி – புறம் 42/19
உரும் எறி மலையின் இரு நிலம் சேர – புறம் 373/21
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால் – கம்.பால:1 6/3
வன்னங்கள் பலவும் தோன்ற மணி ஒளிர் மலையின் நில்லார் – கம்.பால:16 24/3
வனம் துகள்பட்டன மலையின் வான் உயர் – கம்.ஆரண்:7 53/1
மலையின்-நின்றும் இ மலையின் வாவுவான் – கம்.கிட்:3 39/4
வேகரத்து வெம் கண் உமிழ் வெயிலன மலையின்
ஆகரத்தினும் பெரியன ஆறு_ஐந்து கோடி – கம்.கிட்:12 10/2,3
அ தீர்த்தம் அகன் கோதாவரி என்பர் அம் மலையின் அருகிற்று அம்மா – கம்.கிட்:13 21/4
ஆலையில் மலையின் சாரல் முழையினில் அமுத வாரி – கம்.சுந்:2 110/1
மயக்கு அற நாடி ஏகும் மாருதி மலையின் வைகும் – கம்.சுந்:2 119/3
இடைஇடை மலையின் விழுந்தார் இகல் பொர முடுகி எழுந்தார் – கம்.சுந்:7 27/4
போந்த மா மலையின் முழை புக்கவே – கம்.யுத்1:8 36/4
தூதன் இட்ட மலையின் துவலையால் – கம்.யுத்1:8 37/3
இருந்த மால் மலையின் உச்சி ஏறினன் இராமன் இப்பால் – கம்.யுத்1:10 1/4
மையல் தழை செவி முன் பொழி மழை பெற்றன மலையின்
மெய் பெற்றன கடல் ஒப்பன வெயில் உக்கன விழியின் – கம்.யுத்2:18 139/1,2
மலையின் பிளவுற்றது தீயவன் மார்பம் – கம்.யுத்2:18 244/4
வாளியின் தலைய பாரில் மறிவன மலையின் சூழ்ந்த – கம்.யுத்2:19 96/2
வச்சிரத்து எயிற்றவன் மலையின் மேனியான் – கம்.யுத்3:20 32/4
பல் எறிந்தன தலை மலையின் பண்பு என – கம்.யுத்3:20 37/4
மலையின் பெரியான் உடல் மண்ணிடை இட்டு – கம்.யுத்3:20 72/1
எ மலைக்கும் அரசு ஆய வட_மலையை அ மலையின் அகலம் எண்ணின் – கம்.யுத்3:24 25/3
அன்ன மா மலையின் உம்பர் உலகு எலாம் அமைத்த அண்ணல் – கம்.யுத்3:24 49/1
வளைத்து இரைத்து அடர்த்தனர் மலையின் மேனியார் – கம்.யுத்3:31 178/4
ஏனையர் தலைகள் எல்லாம் இடியுண்ட மலையின் இட்டான் – கம்.யுத்3:31 225/4

மேல்


மலையின்-நின்றும் (1)

மலையின்-நின்றும் இ மலையின் வாவுவான் – கம்.கிட்:3 39/4

மேல்


மலையின்-மேல் (5)

வேலி அன்னவன் மலையின்-மேல் உளான் – கம்.கிட்:3 37/2
மண்டலம் தொடுவது அம் மலையின்-மேல் மலை என – கம்.கிட்:5 1/3
மலையின்-மேல் உரும் இடித்து என்ன வான் மண்ணொடும் – கம்.கிட்:5 11/3
மலையின்-மேல் மயில் வீழ்ந்து-என்ன மைந்தன்-மேல் மறுகி வீழ்ந்தாள் – கம்.யுத்3:29 45/4
வீழ்ந்தனன் அவன்-மேல் வீழ்ந்த மலையின்-மேல் மலை வீழ்ந்து-என்ன – கம்.யுத்4:38 2/4

மேல்


மலையின்-வாய் (1)

உண்ட மா மரனின் அம் மலையின்-வாய் உறையும் நீர் – கம்.கிட்:14 6/2

மேல்


மலையினார் (1)

மந்தர மலையினார் என்பர் வானவர் – கம்.யுத்4:37 66/4

மேல்


மலையினின் (1)

சுற்றின வயிர தூணின் மலையினின் பெரிய தோள்கள் – கம்.யுத்2:19 191/2

மேல்


மலையினும் (10)

புலவி கொளீஇயர் தன் மலையினும் பெரிதே – நற் 119/11
மருங்கு அறிவாரா மலையினும் பெரிதே – கலி 48/24
வணங்கினன் உலகம் தாங்கும் மலையினும் வலிய தோளான் – கம்.ஆரண்:12 70/4
மலையினும் மரத்தினும் மற்றும் முற்றினும் – கம்.கிட்:10 11/2
எழுவினும் மலையினும் எழுந்த தோள்களால் – கம்.கிட்:11 105/1
வாசவன் முதலோர் வந்து மலையினும் இலங்கை வாழும் – கம்.கிட்:17 22/3
வானினும் பெரியர் மேனி மலையினும் பெரியர் மாதோ – கம்.சுந்:7 4/4
மாதர் வெள்ளமே கண்டனர் கண்டிலர் மலையினும் பெரியாரை – கம்.யுத்2:16 317/4
கானினும் மலையினும் பரந்த கால் புனல் – கம்.யுத்2:18 111/3
ஏழுடை மலையினும் உலகு ஓர் ஏழினும் – கம்.யுத்4:37 69/2

மேல்


மலையினை (8)

மரகத மலையினை வழுத்தி நெஞ்சினால் – கம்.பால:5 9/2
மலையினை மண் உற அழுத்தலால் தமிழ் – கம்.அயோ:12 44/3
மன்னவன் வருக போர் செய்க எனா மலையினை
சின்னபின்னம் படுத்திடுதலும் சினவி என் – கம்.கிட்:5 7/2,3
மலையினை மு முடி வாங்கி ஓங்கு நீர் – கம்.யுத்1:5 17/3
மேலிடை மலையினை வாங்கி விண் தொடும் – கம்.யுத்1:8 7/2
மலையினை கையின் வாங்கி மாருதி வயிர மார்பின் – கம்.யுத்2:16 193/2
அ வகை மலையினை ஏற்று ஓர் அங்கையால் – கம்.யுத்2:16 252/3
மலையினை நோக்கும் நின்ற மாருதி வலியை நோக்கும் – கம்.யுத்3:28 66/2

மேல்


மலையுநர் (1)

மலையுநர் மடங்கி மாறு எதிர் கழிய – புறம் 282/7

மேல்


மலையும் (37)

மலையும் சோலையும் மா புகல் கானமும் – மலை 69
யாமே நின்னும் நின் மலையும் பாடி பல் நாள் – நற் 156/4
இன்னா வாடையும் மலையும்
நும் ஊர் செல்கம் எழுகமோ தெய்யோ – ஐங் 236/3,4
வேய் அமன்றன்று மலையும் அன்று – கலி 55/11
நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு – புறம் 130/3
நின்னும் நின் மலையும் பாட இன்னாது – புறம் 143/12
குன்றும் மலையும் பல பின் ஒழிய – புறம் 208/1
பொரு மயில் கணத்தன மலையும் போன்றன – கம்.பால:3 34/4
ஆறும் கானும் அகல் மலையும் கடந்து – கம்.அயோ:11 17/1
மரங்களும் நிகர்க்கல மலையும் புல்லிய – கம்.ஆரண்:6 7/2
கானமும் மலையும் எல்லாம் கண்ணின் நீர் உகுக்கும் கங்குல் – கம்.ஆரண்:14 2/2
கானமும் மலையும் நீங்கி கங்குல் வந்து இறுக்கும் காலை – கம்.ஆரண்:15 56/3
வென்றி மா மலையும் ஏழ்_ஏழ் வேலையும் எண்ணவேயாய் – கம்.கிட்:11 72/2
வள்ளியும் மரங்களும் மலையும் மண் உற – கம்.கிட்:16 26/1
பொலன் கெழு மலையும் தாளும் பூதலம் புக்க மாதோ – கம்.சுந்:1 15/4
புவனியும் மலையும் விசும்பும் பொரு_அரு நகரும் உடன் போர் – கம்.சுந்:7 22/3
சிலை மேற்கொண்ட திரு நெடும் தோட்கு உவமை மலையும் சிறிது ஏய்ப்ப – கம்.யுத்1:1 6/1
தூர நெடு வானின் மலையும் சுடரவன் சேய் – கம்.யுத்1:12 19/1
மற்றும் நின்ற மலையும் மரங்களும் – கம்.யுத்2:15 2/1
தூறு மா மரமும் மலையும் தொடர் – கம்.யுத்2:15 10/1
மரவமும் சிலையொடு மலையும் வாள் எயிற்று – கம்.யுத்2:18 94/1
பிதிர்ந்தன மலையும் பாரும் பிளந்தன பிணத்தின் குன்றத்து – கம்.யுத்2:19 93/2
மாறு மாறு மலையும் மரங்களும் – கம்.யுத்2:19 145/3
மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி வந்து – கம்.யுத்2:19 178/1
மலையும் வேலையும் வரம்பு இல வயின்-தொறும் பரந்து – கம்.யுத்3:20 57/2
ஊரும் மானமும் மேகமும் உலகமும் மலையும்
பேரும் மான வெம் காலத்து கால் பொர பிணங்கி – கம்.யுத்3:20 59/2,3
தாலமும் மலையும் ஏந்தி தாக்குவான் சமைந்த காலை – கம்.யுத்3:22 19/2
கடல்களும் நெடிய கானும் கார் தவழ் மலையும் கண்டான் – கம்.யுத்3:22 147/4
கான் ஆர் நெறியும் மலையும் கழிய – கம்.யுத்3:27 15/3
மலையும் சுனையும் வயிறும் உடலும் – கம்.யுத்3:27 33/4
கல்லும் நெடு மலையும் பல மரமும் கடை காணும் – கம்.யுத்3:27 106/1
மறைந்தன திசைகள் எங்கும் மாறு போய் மலையும் ஆற்றல் – கம்.யுத்3:28 42/1
அடங்கும் வேலைகள் அண்டத்தின் அகத்து அகல் மலையும்
அடங்கும் மன் உயிர் அனைத்தும் அ வரைப்பிடை அவை போல் – கம்.யுத்3:31 5/1,2
மலையும் வேலையும் மற்று உள பொருள்களும் வானோர் – கம்.யுத்3:31 16/1
மலையும் மறி கடலும் வனமும் மரு நிலனும் – கம்.யுத்3:31 156/1
மலையும் வானமும் வையமும் நடுக்குறும் மலைவும் – கம்.யுத்4:35 32/2
தேசமும் மலையும் நெடும் தேவரும் – கம்.யுத்4:37 31/2

மேல்


மலையுமே (1)

மலையுமே எளியவோ நான் பறித்தற்கு மறு இல் மைந்தன் – கம்.யுத்3:29 35/2

மேல்


மலையுளே (1)

மலையுளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/13

மேல்


மலையே (6)

தண் நறும் துறுகல் ஓங்கிய மலையே – குறு 367/7
வான் கண் அற்று அவன் மலையே வானத்து – புறம் 109/9
மலை எடுத்த தனி மலையே இவை காண வாராயோ – கம்.ஆரண்:6 93/4
எடுத்த மலையே நினையின் ஈசன் இகல் வில்லாய் – கம்.ஆரண்:11 22/1
மலையே மரனே மயிலே குயிலே – கம்.ஆரண்:12 75/1
மலையே போல்வான் மால் கடல் ஒப்பான் மறம் முற்ற – கம்.கிட்:15 2/1

மேல்


மலையேனும் (1)

கல்லுவென் மலையேனும் கவலையின் முதல் யாவும் – கம்.அயோ:8 38/1

மேல்


மலையை (5)

வரன் அதிகம் தரும் தகைய அருந்ததி ஆம் நெடு மலையை வணங்கி அப்பால் – கம்.கிட்:13 24/4
என்றும் அவண் உறைவிடம் ஆம் ஆதலினால் அ மலையை இறைஞ்சி ஏகி – கம்.கிட்:13 31/2
மஞ்சினில் திகழ்தரும் மலையை மா குரங்கு – கம்.யுத்1:8 9/1
எ மலைக்கும் அரசு ஆய வட_மலையை அ மலையின் அகலம் எண்ணின் – கம்.யுத்3:24 25/3
மலையை வேரொடும் வாங்க அன்று அங்கையால் வாரி – கம்.யுத்3:30 37/2

மேல்


மலையையும் (1)

இருள் நிறத்தவர் ஒருத்தர் ஏழ் மலையையும் எடுப்பார் – கம்.யுத்3:30 20/4

மேல்


மலையொடு (4)

மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியை – கலி 108/55
முந்து வெள்ளிமலை பொன்னின் மலையொடு முரண – கம்.ஆரண்:1 16/1
அயல் அயல் மலையொடு அறைந்தான் அடு பகை அளகை அடைந்தார் – கம்.சுந்:7 29/1
போர்த்தன மலையொடு மரனும் முன்பு போல் – கம்.யுத்3:24 95/2

மேல்


மலையொடும் (4)

எழுவொடும் மலையொடும் இகலும் தோளினாய் – கம்.கிட்:16 10/2
வாய்த்த அக்கனை வரி சிலை மலையொடும் வாங்கி – கம்.யுத்1:5 64/3
மலையொடும் மரத்தொடும் கவியின் வல் நெடும் – கம்.யுத்3:20 39/3
வலம் கிளர் மருந்து நின்ற மலையொடும் கொணர வல்லான் – கம்.யுத்3:26 3/2

மேல்


மலையோடும் (2)

காய்ந்து ஏவின் உலகு அனைத்தும் கடலோடும் மலையோடும்
தீய்ந்து ஏற சுடுகிற்கும் படை கலங்கள் செய் தவத்தால் – கம்.பால:12 30/2,3
இடந்தாய் உலகை மலையோடும் எடுத்தாய் விசும்பை இவை சுமக்கும் – கம்.சுந்:4 109/1

மேல்


மலையோமேல் (1)

வல்லே வல்ல போர் வலி முற்றி மலையோமேல்
வெல்லோம் வெல்லோம் என்றனன் வன்னி மிடலோரும் – கம்.யுத்3:31 186/2,3

மேல்


மலைவ (1)

வயிர வான் மருப்பு யானை மலை என மலைவ கண்டார் – கம்.பால:10 13/4

மேல்


மலைவது (1)

உராவ அரும் துயரம் மூட்டி ஓய்வு_அற மலைவது ஒன்றோ – கம்.கிட்:10 58/3

மேல்


மலைவார் (1)

மாபக்கனும் அங்கதனும் மலைவார்
தீபத்தின் எரிந்து எழு செம் கணினார் – கம்.யுத்3:20 73/1,2

மேல்


மலைவாரும் (1)

மலர் குழல் மலைவாரும் மதி முகம் மணி ஆடி – கம்.பால:23 29/2

மேல்


மலைவாளை (1)

மற்றும் தெய்வ பல் படை கொண்டே மலைவாளை
உற்று கையால் ஆயுதம் எல்லாம் ஒழியாமல் – கம்.சுந்:2 87/2,3

மேல்


மலைவான்-மேல் (1)

வழங்கும் தெய்வ பல் படை காணாள் மலைவான்-மேல்
முழங்கும் மேகம் என்ன முரற்றி முனிகின்றாள் – கம்.சுந்:2 88/1,2

மேல்


மலைவும் (1)

மலையும் வானமும் வையமும் நடுக்குறும் மலைவும்
அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும் – கம்.யுத்4:35 32/2,3

மேல்


மலைவே (1)

எனைத்து என்று எண்ணுகோ முயக்கு இடை மலைவே – குறு 237/7

மேல்


மவுலி (3)

தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும் – கம்.யுத்2:16 1/3
பொன் செய் தார் மவுலி விண்ணோர் உணர்ந்திலர் புகுந்தது ஒன்றும் – கம்.யுத்2:19 105/4
சுந்தர மவுலி சூடும் ஓரையும் நாளும் தூக்கி – கம்.யுத்4:42 11/4

மேல்


மவுலி-மேல் (1)

மின்னும் பல் மணி மவுலி-மேல் ஒரு கணை விட்டான் – கம்.யுத்2:15 244/1

மேல்


மவுலியாய் (1)

தோடு அணைந்த தார் மவுலியாய் சொல்வது ஒன்று உளது உன் – கம்.யுத்4:41 7/2

மேல்


மவுலியால் (1)

வார் குன்றா முலை என் சொல் மவுலியால்
ஏற்கின்றாரொடு உடன் உறை இன்பமால் – கம்.சுந்:3 102/3,4

மேல்


மவுலியும் (1)

குண்டலங்களும் மவுலியும் ஆரமும் கோவை – கம்.யுத்2:16 247/1

மேல்


மவுலியையும் (1)

பூ நின்ற மவுலியையும் புக்கு அளைந்த புனல் கங்கை – கம்.பால:12 11/3

மேல்


மழ (22)

வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் – நற் 192/2
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை – நற் 362/7
அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும் – பதி 12/12
மரம் கொல் மழ களிறு முழங்கும் பாசறை – பதி 16/8
முத்து உடை மருப்பின் மழ களிறு பிளிற – பதி 32/3
வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ தன் – பதி 84/11
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து – பரி 11/88
மழ ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும் – பரி 11/121
மை படு சென்னி மழ களிற்று ஓடை போல் – கலி 86/1
மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்றே – கலி 108/21
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி – அகம் 61/12
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன் – அகம் 102/9
மழ விடை பூட்டிய குழாஅய் தீம் புளி – அகம் 311/10
மைந்து மலிந்த மழ களிறு – புறம் 22/8
வரை புரையும் மழ களிற்றின் மிசை – புறம் 38/1
மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும் – புறம் 103/7
மல் காக்கும் மணி புயத்து மன்னன் இவன் மழ_விடையோன் – கம்.பால:13 23/1
அன்ன மென் நடையாரும் மழ விடை அனையாரும் – கம்.பால:23 23/1
மாண்ட வால் நிற அருவி அம் மழ விடை பாகன் – கம்.அயோ:10 7/3
போதகத்தின் மழ கன்றும் புலி பறழும் உறங்கு இடனும் பொருந்திற்று அம்மா – கம்.கிட்:13 28/4
மங்கை அழலும் வான் நாட்டு மயில்கள் அழுதார் மழ விடையோன் – கம்.யுத்3:23 5/1
மழ விடை அனைய நம் படைஞர் மாண்டனர் – கம்.யுத்4:37 60/3

மேல்


மழ_விடையோன் (1)

மல் காக்கும் மணி புயத்து மன்னன் இவன் மழ_விடையோன்
வில் காக்கும் வாள் அமருள் மெலிகின்றான் என இரங்கி – கம்.பால:13 23/1,2

மேல்


மழலை (33)

உண்டு மகிழ் தட்ட மழலை நாவின் – மது 668
கிளி மழலை மென் சாயலோர் – பட் 150
மழலை அம் குறு_மகள் மிழலை அம் தீம் குரல் – நற் 209/5
உண்டு உரை மாறிய மழலை நாவின் – பதி 15/25
இருவர் வான் கிளி ஏற்பில் மழலை
செறி கொண்டை மேல் வண்டு சென்று பாய்ந்தன்றே – பரி 9/42,43
மழலை இன் சொல் பயிற்றும் – அகம் 34/17
மழலை இன் சொல் கழறல் இன்றி – அகம் 275/7
அருள் வந்தனவால் புதல்வர் தம் மழலை
என் வாய் சொல்லும் அன்ன ஒன்னார் – புறம் 92/3,4
மது பொதி மழலை செ வாய் வாள் கடை கண்ணின் மைந்தர் – கம்.பால:2 11/3
மால் உண்ட நளின பள்ளி வளர்த்திய மழலை பிள்ளை – கம்.பால:2 13/2
மழலை அம் குழல் இசை மகர யாழ் இசை – கம்.பால:3 42/2
வரன் முறை வந்தார் கோடி மங்கல மழலை செவ்வாய் – கம்.பால:14 73/3
மதி நுதல் வல்லி பூப்ப நோக்கிய மழலை தும்பி – கம்.பால:17 9/2
மையல் பேதை மாதர் மிழற்றும் மழலை சொல் – கம்.பால:17 33/3
கேட்கும் மென் மழலை சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்த வாயாள் – கம்.பால:19 13/2
மழலை யாழ் இசையோடு மலிந்தவே – கம்.பால:21 50/4
நா தாம் பற்றா மழலை நங்கைமார் ஏங்கினார் – கம்.அயோ:4 97/4
உருகு காதலின் தழை-கொண்டு மழலை வண்டு ஓச்சி – கம்.அயோ:10 10/1
வனிதையர் மழலை இன் சொல் கிள்ளையும் குயிலும் வண்டும் – கம்.ஆரண்:10 98/2
வாயிடை மழலை இன் சொல் கிளியினின் குழறி மாழ்கி – கம்.ஆரண்:11 66/2
கிளை துணை மழலை வண்டு கின்னரம் நிகர்த்த மின்னும் – கம்.கிட்:10 31/1
பூ வரும் மழலை அன்னம் புனை மட பிடி என்று இன்ன – கம்.கிட்:13 64/1
மழலை மென் மொழி கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர் – கம்.சுந்:2 6/2
மழலை யாழ் குதலை செவ்வாய் மாதரும் இல்லை மாதோ – கம்.சுந்:2 34/4
மருள நாளும் மழலை வழங்குவாய் – கம்.சுந்:3 103/2
வரும் திசை நோக்கி ஓர் மழலை வெண் குருகு – கம்.யுத்1:4 29/3
வானவர் மகளிர் போனார் மழலை அம் சதங்கை மாழ்க – கம்.யுத்2:19 281/4
மானவன் வாளி வாளி என்கின்ற மழலை வாயார் – கம்.யுத்3:20 3/3
தேன் நகு மழலை இன் சொல் உருப்பசி முதலாம் தெய்வ – கம்.யுத்3:25 3/2
மாம் தளிர் எய்த நொய்தின் மயங்கினர் மழலை சொல்லார் – கம்.யுத்3:25 8/4
வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர் – கம்.யுத்3:25 11/1
ஊடலும் கடைக்கண் நோக்கும் மழலை வெவ் உரையும் எல்லாம் – கம்.யுத்3:25 18/3
பனித்த கொங்கை மழலை பணி_மொழி – கம்.யுத்4:40 10/2

மேல்


மழலையாள் (1)

மயில் இயல் குயில் மழலையாள் மான் இளம் பேடை – கம்.சுந்:3 4/3

மேல்


மழலையாள்-தன் (1)

யாம யாழ் மழலையாள்-தன் புறவடிக்கு இழுக்கம்-மன்னோ – கம்.கிட்:13 34/4

மேல்


மழலையின் (2)

மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தர – கலி 81/2
நெய் திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல் – கம்.பால:10 8/1

மேல்


மழலையும் (1)

மழலையும் பிறவும் தந்து வடித்ததை மலரின் மேலான் – கம்.கிட்:13 62/2

மேல்


மழலையை (1)

தேன் உகு மழலையை செவியின் ஓர்ப்பது – கம்.கிட்:1 14/4

மேல்


மழவர் (22)

தீம் புழல் வல்சி கழல் கால் மழவர்
பூ தலை முழவின் நோன் தலை கடுப்ப – மது 395,396
மை படு பெரும் தோள் மழவர் ஓட்டி – மது 687
மழவர் பெருமகன் மா வள் ஓரி – நற் 52/9
கல்லா மழவர் வில் இடை விலங்கிய – நற் 387/4
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை – பதி 21/24
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை – பதி 55/8
உருவ குதிரை மழவர் ஓட்டிய – அகம் 1/2
நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர்
முனை ஆ தந்து முரம்பின் வீழ்த்த – அகம் 35/4,5
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த – அகம் 91/11
சுவல் மாய் பித்தை செம் கண் மழவர்
வாய் பகை கடியும் மண்ணொடு கடும் திறல் – அகம் 101/5,6
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் – அகம் 119/9
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட – அகம் 121/11
கல்லா மழவர் வில் இடம் தழீஇ – அகம் 127/15
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர்
செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும் – அகம் 129/12,13
வீளை அம்பின் விழு தொடை மழவர்
நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து – அகம் 131/6,7
வார் கழல் பொலிந்த வன்கண் மழவர்
பூ தொடை விழவின் தலை நாள் அன்ன – அகம் 187/7,8
தோகை தூவி தொடை தார் மழவர்
நாகு ஆ வீழ்த்து திற்றி தின்ற – அகம் 249/12,13
செறி சுரை வெள் வேல் மழவர் தாங்கிய – அகம் 269/4
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்
அம்பு சேண் படுத்து வன்_புலத்து உய்த்து என – அகம் 309/2,3
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி – அகம் 337/11,12
ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன் – புறம் 88/3
வழு இல் வன் கை மழவர் பெரும – புறம் 90/11

மேல்


மழவர்-தம் (1)

மழவர்-தம் மனையன மண_ஒலி இசையின் – கம்.பால:2 50/3

மேல்


மழி (2)

கொய் மழி தலையொடு கைம்மை உற கலங்கிய – புறம் 261/17
மண்-உறு மழி தலை தெண் நீர் வார – புறம் 280/11

மேல்


மழு (42)

விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை – பெரும் 170
மழு வாள் நெடியோன் தலைவன் ஆக – மது 455
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் – அகம் 220/5
மழு உடை காட்டு_அகத்து அற்றே – புறம் 206/12
சினத்து அயில் கொலை வாள் சிலை மழு தண்டு சக்கரம் தோமரம் உலக்கை – கம்.பால:3 11/1
வைதனர் தெழித்தனர் மழு கொண்டு ஓச்சினர் – கம்.பால:8 33/3
மின்னும்படி புடை வீசிய சடையான் மழு உடையான் – கம்.பால:24 7/2
வயிர பணை துணிய தொடு வடி வாய் மழு உடையான் – கம்.பால:24 12/4
மையின் உயர் மலை நூறிய மழு வாளவன் வந்தான் – கம்.பால:24 15/2
ஒளி வாய் மழு உடையாய் பொர உரியாரிடை அல்லால் – கம்.பால:24 20/3
பூண்ட போர் மழு உடையவன் பெரும் புகழ் குறுக – கம்.அயோ:1 60/2
மான் மறி கரத்தான் மழு ஏந்துவான் – கம்.அயோ:4 25/1
சூலம் வாள் மழு தோமரம் சக்கரம் – கம்.ஆரண்:7 11/1
சூலம் அற்றன அற்றன சுடர் மழு தொகை வாள் – கம்.ஆரண்:7 76/1
எய்தார் பலர் எறிந்தார் பலர் மழு ஓச்சினர் எழுவால் – கம்.ஆரண்:7 97/1
சூலம் மழு வாளொடு அயில் தோமரம் உலக்கை – கம்.சுந்:2 67/1
மழு வாள் நேமி குலிசத்தின் வாய்மை துடைத்த மார்பானை – கம்.சுந்:2 214/4
வெவ் அயில் மழு எழு சூல வெம் கையார் – கம்.சுந்:3 55/4
கேடகத்தோடு மழு எழு சூலம் அங்குசம் கப்பணம் கிடுகோடு – கம்.சுந்:3 91/1
பொன் கர குலிசம் பாசம் புகர் மழு எழு பொன் குந்தம் – கம்.சுந்:7 8/3
தோள்கள் இற்றன இற்றன சுடர் மழு சூலம் – கம்.சுந்:7 31/2
தோமரம் உலக்கை கூர் வாள் சுடர் மழு குலிசம் தோட்டி – கம்.சுந்:8 6/1
மழு என பொலிந்து ஒளிர் வயிர வான் தனி – கம்.சுந்:9 45/2
தோமரம் உலக்கை சூலம் சுடர் மழு குலிசம் தோட்டி – கம்.சுந்:10 11/1
குன்று போல் மணி வாயிலின் பெரும் புறத்து உய்த்தனர் மழு கூர் வாள் – கம்.யுத்1:3 81/1
தீட்டிய மழு வாள் வீரன் தாதையை செற்றான் சுற்றம் – கம்.யுத்1:9 36/1
எழு மழு தண்டு வேல் வாள் இலை நெடும் சூலம் என்று இ – கம்.யுத்1:13 13/1
வாசவன் மாயன் மற்றை மலருளோன் மழு வாள் அங்கை – கம்.யுத்2:16 31/1
மடை பேரா சூலத்தால் மழு வாள் கொண்டு எறிந்தானும் – கம்.யுத்2:16 50/3
தோமரம் சக்கரம் சூலம் கோல் மழு
நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு – கம்.யுத்2:16 100/1,2
கொற்ற வாள் எழு தண்டு வேல் கோல் மழு குலிசம் – கம்.யுத்2:16 246/1
மழு வாய் நிகர் வெம் சொல் வழங்குதலும் – கம்.யுத்2:18 53/2
எழு மழு சக்கரம் ஈட்டி தோமரம் – கம்.யுத்3:22 46/1
மழு வாள் உறினும் பிளவா மனனோடு – கம்.யுத்3:23 21/1
திணி நெடு மரம் ஒன்று ஆழி வாள் மழு தாக்க சிந்தி – கம்.யுத்3:28 38/3
சூலம் வாங்கிடின் சுடர் மழு எறிந்திடின் சுடர் வாள் – கம்.யுத்3:31 11/1
மழு அற்று உகும் மலை அற்று உகும் வளை அற்று உகும் வயிரத்து – கம்.யுத்3:31 105/1
மழு எழு தண்டு கோல் வலயம் நாஞ்சில் வாள் – கம்.யுத்3:31 179/1
மரமும் கல்லுமே வில்லொடு வாள் மழு சூலம் – கம்.யுத்4:32 12/1
வல்லான் எழு மழு தோமரம் மணி தண்டு இருப்பு உலக்கை – கம்.யுத்4:37 54/2
வேல் ஆயிரம் மழு ஆயிரம் எழு ஆயிரம் விசிக – கம்.யுத்4:37 55/1
கோளும் தண்டும் மழு எனும் கூற்றமும் – கம்.யுத்4:37 165/2

மேல்


மழுக்களின் (1)

மழுக்களின் பிளத்தும் என்று ஓடுவார் வழி – கம்.அயோ:4 188/2

மேல்


மழுக்களும் (2)

மழுக்களும் அயில்களும் வயிர வாள்களும் – கம்.ஆரண்:7 34/1
மழுக்களும் அயில்களும் வாளும் தோள்களும் – கம்.யுத்2:18 96/2

மேல்


மழுக (2)

தொகு கதிர் முத்து தொடை கலிழ்பு மழுக
உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும் – பரி 6/16,17
மண்டிலம் மழுக மலை நிறம் கிளர – அகம் 260/1

மேல்


மழுகி (1)

அது நினைத்து மதி மழுகி
அங்கு நின்ற என் காணூஉ – புறம் 377/12,13

மேல்


மழுகிய (8)

வை நுதி மழுகிய தடம் கோட்டு யானை – ஐங் 444/3
குரை தொடி மழுகிய உலக்கை வயின்-தோறு – பதி 24/19
நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு – அகம் 24/12
செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை – அகம் 169/10
கூர் நுனை மழுகிய எயிற்றள் – அகம் 176/25
செல் கதிர் மழுகிய உருவ ஞாயிற்று – அகம் 184/15
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து – அகம் 367/2
பசும் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி – புறம் 376/2

மேல்


மழுகு (2)

மாய்த்த போல மழுகு நுனை தோற்றி – அகம் 5/12
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய – அகம் 363/3

மேல்


மழுங்க (5)

ஒண் சுடர் உருப்பு ஒளி மழுங்க சினம் தணிந்து – மது 545
செல் சுடர் மழுங்க சிவந்து வாங்கு மண்டிலம் – நற் 117/5
வயங்கு கதிர் மழுங்க பாஅய் பாம்பின் – அகம் 323/10
நுதி முகம் மழுங்க மண்டி ஒன்னார் – புறம் 31/7
வாய் ஒளி மழுங்க தன் மலர்ந்த தாமரை – கம்.அயோ:11 45/1

மேல்


மழுங்கல் (1)

பாம்பு பை மழுங்கல் அன்றியும் மாண்ட – நற் 238/9

மேல்


மழுங்கி (7)

எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி
உயிர்ப்பிடம் பெறாஅது ஊண் முனிந்து ஒரு நாள் – பொரு 118,119
மின் ஒளி எறிப்ப தம் ஒளி மழுங்கி
விசி பிணி முழவின் வேந்தர் சூடிய – பட் 292,293
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன-கொல்லோ – நற் 66/7
இலங்கு கதிர் மழுங்கி எல் விசும்பு படர – நற் 152/3
உரவு தகை மழுங்கி தன் இடும்பையால் ஒருவனை – கலி 120/4
கதிர்கள் மழுங்கி மதியும் அதிர்வது போல் – கலி 146/40
நாணி-நின்ற ஒளி மழுங்கி நடுங்காநின்ற உடம்பினன் ஆய் – கம்.ஆரண்:10 118/1

மேல்


மழுங்கிட (1)

வாள் நனி மழுங்கிட மடங்கி வைகலும் – கம்.பால:3 37/3

மேல்


மழுங்கிய (6)

வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் – பெரும் 119
வெயில் கதிர் மழுங்கிய படர் கூர் ஞாயிற்று – மது 431
உரவு கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு – அகம் 114/4
நுதி மழுங்கிய வெண் கோட்டான் – புறம் 4/11
மழுங்கிய உள்ளமும் அறிவும் மாமையும் – கம்.பால:10 44/2
மழுங்கிய நெடும் கணின் வழங்கும் மாரியான் – கம்.கிட்:16 25/2

மேல்


மழுங்கின் (1)

நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின்
பின்னை மறத்தோடு அரிய கல் செத்து – புறம் 379/3,4

மேல்


மழுங்கின்றே (1)

ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே
எல்லியும் பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே – நற் 218/1,2

மேல்


மழுங்கின (1)

தெய்வ மேனி படைத்த சேயொளி போல் மழுங்கின தீபமே – கம்.அயோ:3 63/4

மேல்


மழுபொடு (1)

மழுபொடு நின்ற மலி புனல் வையை – பரி 24/80

மேல்


மழுவலாளனும் (2)

மதி வளர் சடை_முடி மழுவலாளனும்
அதிசயமுடன் உவந்து அயல் இருந்துழி – கம்.பால:5 14/2,3
வரம் தரும் இறைவனும் மழுவலாளனும்
கரந்திலர் என்னை யான் என்றும் காண்பெனால் – கம்.ஆரண்:4 12/3,4

மேல்


மழுவலான் (4)

வாசவன் மலரின் மேலான் மழுவலான் மைந்தன் மற்று அ – கம்.யுத்2:17 21/1
வட குண திசையில் தோன்றும் மழுவலான் ஆண்டு வைகும் – கம்.யுத்3:24 44/1
மறக்கும் தன்மையது என்றனன் மழுவலான் வழுத்தி – கம்.யுத்4:40 100/4
வரம் தரும் முதல் மழுவலான் முனிவரர் வானோர் – கம்.யுத்4:40 122/1

மேல்


மழுவனே (1)

கையனே மழுவனே என்று இவர் வலி கடந்த கால – கம்.யுத்3:29 48/2

மேல்


மழுவாய் (1)

வெற்றி எழுவை மழுவாய் அம்பால் அறுத்து வீழ்த்தினான் – கம்.சுந்:8 46/4

மேல்


மழுவாள் (3)

கரு அற்றிட மழுவாள் கொடு களை கட்டு உயிர் கவரா – கம்.பால:24 13/2
வலியார் உடையார் என்றான் மழுவாள் உடையான் வரவும் – கம்.அயோ:4 62/3
மன்றல் மா மலரோனும் வடி மழுவாள் புடையோனும் வரங்கள் ஈந்த – கம்.யுத்4:38 7/1

மேல்


மழுவாள்-அதனால் (1)

படை மாண் அரசை பல கால் மழுவாள்-அதனால் எறிவான் – கம்.அயோ:4 56/1

மேல்


மழுவாளவன் (1)

இற்ற அன்றினும் எறி மழுவாளவன் இழுக்கம் – கம்.அயோ:1 41/3

மேல்


மழுவாளன் (2)

நஞ்சினை மிடற்று வைத்த நகை மழுவாளன் நாளும் – கம்.யுத்1:4 112/1
மின் சென்று அறியா மழுவாளன் விடைக்கும் மேல்_நாள் – கம்.யுத்2:19 20/2

மேல்


மழுவாளிக்கு (1)

வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்று அளித்த – கம்.ஆரண்:1 58/3

மேல்


மழுவாளியும் (2)

வானின் தலை நிலை நின்றவர் மழுவாளியும் மலரோன் – கம்.யுத்3:27 132/1
பூத்தானும் அம் மழுவாளியும் முழு வாய்-கொடு புகழ்ந்தார் – கம்.யுத்3:27 148/4

மேல்


மழுவாளியை (1)

பண்டு போர் மழுவாளியை பண்பினால் – கம்.ஆரண்:9 17/3

மேல்


மழுவின் (4)

போரின் மிசை எழுகின்றது ஓர் மழுவின் சிகை புகைய – கம்.பால:24 10/1
வேவு எழு மழுவின் வாயால் வேர் அற களைகட்டு அன்னார் – கம்.பால:24 33/2
மழுவின் வானினன் மன்னரை மூ_எழு – கம்.சுந்:3 27/1
மழுவின் கூர் வாய் வன் பல் இடுக்கின் வய வீரர் – கம்.யுத்4:33 10/1

மேல்


மழுவினர் (1)

மழுவினர் வாளினர் வயங்கு சூலத்தர் – கம்.ஆரண்:7 48/3

மேல்


மழுவினால் (2)

பூ எழு மழுவினால் பொருது போக்கிய – கம்.அயோ:1 76/2
இரண்டு தோள் ஒருவன் அன்றோ மழுவினால் எறிந்தான் என்றாள் – கம்.ஆரண்:12 61/4

மேல்


மழுவினான் (1)

தெவ் இரா-வகை நெடும் சிகை விரா மழுவினான்
அ இராமனையும் மா வலி தொலை தருளினான் – கம்.கிட்:3 9/1,2

மேல்


மழுவும் (8)

பூண்டவை எறியா வாளும் எற்றா மழுவும்
செறிய கட்டி ஈர் இடை தாழ்ந்த – கலி 85/8,9
மழுவும் வாளும் வயங்கு ஒளி மு சிகை – கம்.ஆரண்:7 19/1
வாள் இடை அற்றன மழுவும் அற்றன – கம்.ஆரண்:7 115/3
சூலமும் மழுவும் தாங்கி தோள் இரு நான்கும் தோன்ற – கம்.யுத்2:19 54/1
மழுவும் சூலமும் வலயமும் நாஞ்சிலும் வாளும் – கம்.யுத்3:22 105/1
வில்லும் மழுவும் எழுவும் மிடலோர் – கம்.யுத்3:27 25/1
கோலும் மழுவும் எழுவும் கொழுவும் – கம்.யுத்3:27 26/3
சூலங்கள் மழுவும் சுடு சுணையும் கனல் சுடரும் – கம்.யுத்3:27 153/1

மேல்


மழுவே (1)

கையது கணிச்சியொடு மழுவே மூவாய் – அகம் 0/5

மேல்


மழுவொடு (2)

பொலம் செய் மழுவொடு வாள் அணி கொண்ட – கலி 86/3
வாயின் வைதன ஒத்தன அத்துணை மழுவொடு கொலை வாளும் – கம்.யுத்1:3 82/4

மேல்


மழுவோனும் (1)

வன் தாள் மழுவோனும் யாரும் வணங்கினராய் – கம்.யுத்1:3 161/2

மேல்


மழை (557)

கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி – திரு 7,8
கொலை வில் புருவத்து கொழும் கடை மழை கண் – பொரு 26
மழை என மருளும் மகிழ் செய் மாடத்து – பொரு 84
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடும் கோட்டு – சிறு 106
பிடி கணம் சிதறும் பெயல் மழை தட கை – சிறு 124
துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு – சிறு 265
பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்து – பெரும் 19
மாரி குன்றம் மழை சுமந்து அன்ன – பெரும் 49
பருவ வானத்து பா மழை கடுப்ப – பெரும் 190
மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து – பெரும் 257
மழை வீழ்ந்து அன்ன மா தாள் கமுகின் – பெரும் 363
நறவு பெயர்த்து அமர்த்த நல் எழில் மழை கண் – பெரும் 386
அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப – பெரும் 413
எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களில் – முல் 100
மழை தொழில் உதவ மாதிரம் கொழுக்க – மது 10
மழை முற்றிய மலை புரைய – மது 84
தளி மழை பொழியும் தண் பரங்குன்றில் – மது 263
மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு – மது 355
மழை கொள குறையாது புனல் புக மிகாது – மது 424
மழை மாய் மதியின் தோன்றுபு மறைய – மது 452
மழை ஒழுக்கு அறாஅ பிழையா விளையுள் – மது 507
மழை அமைந்து-உற்ற அரைநாள் அமயமும் – மது 649
குரூஉ குய் புகை மழை மங்குலின் – மது 757
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப – நெடு 19,20
பூ குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழை கண் – நெடு 38
மட மதர் மழை கண் இளையீர் இறந்த – குறி 141
ஈரிய கலுழும் இவள் பெரு மதர் மழை கண் – குறி 248
மழை நீங் – பட் 34
மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன் – பட் 138
மழை தோயும் உயர் மாடத்து – பட் 145
திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின் – மலை 1
மலர் போல் மழை கண் மங்கையர் கணவன் – மலை 58
மழை கண்டு அன்ன ஆலை-தொறும் ஞெரேரென – மலை 340
கை தோய்வு அன்ன கார் மழை தொழுதி – மலை 362
புரை தவ உயரிய மழை மருள் பல் தோல் – மலை 377
மலை என மழை என மாடம் ஓங்கி – மலை 484
மழை எதிர் படு கண் முழவு கண் இகுப்ப – மலை 532
மழை சுரந்து அன்ன ஈகை நல்கி – மலை 580
மயங்கு இதழ் மழை கண் பயந்த தூதே – நற் 5/9
குவளை அன்ன ஏந்து எழில் மழை கண் – நற் 6/3
அல்கு படர் உழந்த அரி மதர் மழை கண் – நற் 8/1
பகழி அன்ன சே அரி மழை கண் – நற் 13/4
கனம் குழைக்கு அமர்த்த சே அரி மழை கண் – நற் 16/9
நாள்_மழை தலைஇய நன் நெடும் குன்றத்து – நற் 17/1
ஏந்து எழில் மழை கண் கலுழ்தலின் அன்னை – நற் 17/5
நள்ளென் யாமத்து மழை பொழிந்து ஆங்கே – நற் 22/11
ஓடு மழை கிழிக்கும் சென்னி – நற் 28/8
பேர் அமர் மழை கண் ஈரிய கலுழ – நற் 29/9
பழ மழை பொழிந்த புது நீர் அவல – நற் 42/3
நீர் அலை சிவந்த பேர் அமர் மழை கண் – நற் 44/2
செல் மழை இயக்கம் காணும் – நற் 44/11
படு மழை பொழிந்த பாறை மருங்கில் – நற் 61/7
ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே – நற் 68/10
சே அரி பரந்த மா இதழ் மழை கண் – நற் 75/8
வரு மழை கரந்த வால் நிற விசும்பின் – நற் 76/1
ஆய் மலர் மழை கண் தெண் பனி உறைப்பவும் – நற் 85/1
நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழை
அழி துளி கழிப்பிய வழி பெயல் கடை நாள் – நற் 89/3,4
மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல் – நற் 99/6,7
படு மழை உருமின் உரற்று குரல் – நற் 129/8
கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த – நற் 140/1
ஆடு மழை இறுத்தது எம் கோடு உயர் குன்றே – நற் 156/10
அரி மதர் மழை கண் காணா ஊங்கே – நற் 160/10
வலை மான் மழை கண் குறு_மகள் – நற் 190/8
செல் மழை தவழும் அவர் நன் மலை நாட்டே – நற் 197/12
தருவது போலும் இ பெரு மழை குரலே – நற் 208/12
கருவி மா மழை வீழ்ந்து என எழுந்த – நற் 213/8
ஆடிய இள மழை பின்றை – நற் 229/10
கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும் – நற் 233/3
பருவம் செய்த கருவி மா மழை
அவர் நிலை அறியுமோ ஈங்கு என வருதல் – நற் 238/5,6
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு – நற் 241/7
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 252/9
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின் – நற் 257/2
படு மழை பொழிந்த பகு வாய் குன்றத்து – நற் 274/2
மழை அமைந்து-உற்ற மால் இருள் நடுநாள் – நற் 281/7
ஆடு மழை மங்குலின் மறைக்கும் – நற் 282/8
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 301/3
பெரு மழை பெயற்கு ஏற்று ஆங்கு எம் – நற் 308/10
கருவி மா மழை கடல் முகந்தனவே – நற் 329/11
மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்து என – நற் 333/1
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து – நற் 344/10
முழங்கு கடல் முகந்த கமம் சூல் மா மழை
மாதிர நனம் தலை புதைய பாஅய் – நற் 347/1,2
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை – நற் 353/3
படு மழை பொழிந்த தண் நறும் புறவில் – நற் 361/4
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில் – நற் 379/11
எழுது எழில் மழை – நற் 385/7
பேர் அமர் மழை கண் தெண் பனி கொளவே – நற் 391/10
கருவி மா மழை வீழ்ந்து என அருவி – குறு 42/2
குரீஇ ஓப்புவாள் பெரு மழை கண்ணே – குறு 72/5
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் – குறு 84/3
சிறை பனி உடைந்த சே அரி மழை கண் – குறு 86/1
மங்குல் மா மழை வீழ்ந்து என பொங்கு மயிர் – குறு 90/3
கருவி மா மழை சிலைதரும் குரலே – குறு 94/7
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடி – குறு 108/1
செல் மழை தவழும் சென்னி – குறு 144/6
காலொடு வந்த கமம் சூல் மா மழை
ஆர் அளி இலையோ நீயே பேர் இசை – குறு 158/3,4
பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்து – குறு 174/1
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை
ஊதை அம் குளிரொடு பேது உற்று மயங்கிய – குறு 197/2,3
மின்னு செய் கருவிய பெயல் மழை தூங்க – குறு 205/1
அன்னள் அளியள் என்னாது மா மழை
இன்னும் பெய்யும் முழங்கி – குறு 216/5,6
பழ மழை கலித்த புது புன வரகின் – குறு 220/1
செ வெரிந் உறழும் கொழும் கடை மழை கண் – குறு 222/6
படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டு – குறு 249/3
மழை சேர்ந்து எழுதரு மாரி குன்றத்து – குறு 259/1
பல் இதழ் மழை கண் மாஅயோயே – குறு 259/4
பழ மழை பொழிந்து என பதன் அழிந்து உருகிய – குறு 261/1
மழை விளையாடும் நாடனை – குறு 263/7
கலி மழை கெழீஇய கான்யாற்று இகு கரை – குறு 264/1
மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் – குறு 279/5
பேர் அமர் மழை கண் கொடிச்சி – குறு 286/4
வட புல வாடைக்கு அழி மழை
தென் புலம் படரும் தண் பனி நாளே – குறு 317/6,7
மாலை வந்தன்று மாரி மா மழை
பொன் ஏர் மேனி நன் நலம் சிதைத்தோர் – குறு 319/5,6
நன் மலர் மழை கணிற்கு எளியவால் பனியே – குறு 329/7
தொய்யல் மா மழை தொடங்கலின் அவர் நாட்டு – குறு 367/4
தண் மழை தலைய ஆகுக நம் நீத்து – குறு 378/3
வீழ்ந்த மா மழை தழீஇ பிரிந்தோர் – குறு 391/5
மழை முழங்கு கடும் குரல் ஓர்க்கும் – குறு 396/6
செ விரல் சிவந்த சே அரி மழை கண் – ஐங் 52/2
மழை தலைவைத்து அவர் மணி நெடும் குன்றே – ஐங் 207/4
வெண் தலை மா மழை சூடி – ஐங் 209/4
பேர் அமர் மழை கண் கலிழ தன் – ஐங் 214/4
அலங்கு மழை பொழிந்த அகன் கண் அருவி – ஐங் 220/1
மயங்கு இதழ் மழை கண் கலிழும் அன்னாய் – ஐங் 220/5
புது மலர் மழை கண் புலம்பிய நோய்க்கே – ஐங் 243/4
மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன் – ஐங் 252/2
பொங்கல் இள மழை புடைக்கும் நாட – ஐங் 276/3
பேர் அமர் மழை கண் கொடிச்சி கடியவும் – ஐங் 282/2
தண் மழை தழீஇய மா மலை நாட – ஐங் 292/2
மழை வரவு அறியா மஞ்ஞை ஆலும் – ஐங் 298/1
நுண் மழை தளித்து என நறு மலர் தாஅய் – ஐங் 328/1
உயர் நெடும் குன்றம் படு மழை தலைஇ – ஐங் 371/2
மா மழை இடியூஉ தளி சொரிந்தன்றே – ஐங் 423/1
ஆலி தண் மழை தலைஇய – ஐங் 437/2
ஏது இல பெய்ம் மழை கார் என மயங்கிய – ஐங் 462/1
வேனில் நீங்க கார் மழை தலைஇ – ஐங் 484/1
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப – பதி 13/26
மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி – பதி 15/3
அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ – பதி 17/11
யாண்டு பிழைப்பு அறியாது பய மழை சுரந்து – பதி 21/30
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண் – பதி 21/35
கொண்டல் தண் தளி கமம் சூல் மா மழை
கார் எதிர் பருவம் மறப்பினும் – பதி 24/28,29
பெயல் மழை புரவு இன்று ஆகி வெய்து-உற்று – பதி 26/6
மழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம் – பதி 41/14
மழை கொள குறையாது புனல் புக நிறையாது – பதி 45/19
மழை நாள் புனலின் அவல் பரந்து ஒழுக – பதி 49/12
மழை தவழும் பெரும் குன்றத்து – பதி 51/25
ஈர் இதழ் மழை கண் பேர் இயல் அரிவை – பதி 52/18
ஏந்து எழில் மழை கண் வனைந்து வரல் இள முலை – பதி 54/4
விண்டு சேர்ந்த வெண் மழை போல – பதி 55/15
மழை என மருளும் மா இரும் பல் தோல் – பதி 62/2
நாள் மழை குழூஉ சிமை கடுக்கும் தோன்றல் – பதி 66/11
கழை விரிந்து எழுதரு மழை தவழ் நெடும் கோட்டு – பதி 73/13
கார் மழை முன்பின் கைபரிந்து எழுதரும் – பதி 83/1
கார் மழை முழக்கினும் வெளில் பிணி நீவி – பதி 84/3
கல் சேர்பு மா மழை தலைஇ – பதி 84/23
உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து – பதி 88/33
பழன மஞ்ஞை மழை செத்து ஆலும் – பதி 90/42
வரு மழை இரும் சூல் மூன்றும் புரையும் மா மெய் – பரி 4/7
மால் கடல் குடிக்கும் மழை குரல் என – பரி 8/32
மணி மழை தலைஇ என மா வேனில் கார் ஏற்று – பரி 9/10
தணி மழை தலையின்று தண் பரங்குன்று – பரி 9/11
பெய்ய உழக்கும் மழை கா மற்று ஐய – பரி 9/34
புரை கெழு சையம் பொழி மழை தாழ – பரி 11/14
கறை இல் கார் மழை பொங்கி அன்ன – பரி 14/19
மை வளம் பூத்த மலர் ஏர் மழை கண்ணார் – பரி 18/16
மங்குல் மழை முழங்கிய விறல் வரையால் – பரி 18/23
அச்சிரக்கால் ஆர்த்து அணி மழை கோலின்றே – பரி 18/38
வான் ஆற்றும் மழை தலைஇ மரன் ஆற்றும் மலர் நாற்றம் – பரி 20/8
வான் ஆர் எழிலி மழை வளம் நந்த – பரி 23/1
மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும் – பரி 24/88
தோள் அதிர்பு அகம் சேர துவற்றும் இ சில் மழை
பகை வென்று திறை கொண்ட பாய் திண் தேர் மிசையவர் – கலி 31/16,17
அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே – கலி 39/6
இள மழை ஆடும் இள மழை ஆடும் – கலி 41/25
இள மழை ஆடும் இள மழை ஆடும் – கலி 41/25
இள மழை வைகலும் ஆடும் என் முன்கை – கலி 41/26
மழை நுழை திங்கள் போல் தோன்றும் இழை நெகிழ – கலி 42/23
படு மழை அடுக்கத்த மா விசும்பு ஓங்கிய – கலி 48/4
பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப – கலி 53/7
மணி முகம் மா மழை நின் பின் ஒப்ப பின்னின்-கண் – கலி 64/2
அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் – கலி 77/4
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் – கலி 99/5
பல்லர் பெரு மழை கண்ணர் மடம் சேர்ந்த – கலி 103/7
படு மழை ஆடும் வரை_அகம் போலும் – கலி 103/20
மா மருண்டு அன்ன மழை கண் சிற்றாய்த்தியர் – கலி 108/46
வெண் மழை ஓடி புகுதி சிறிது என்னை – கலி 144/25
சில மழை போல் தாழ்ந்து இருண்ட கூந்தல் அவற்றை – கலி 147/19
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன் – அகம் 6/4
மழை படு சிலம்பில் கழைபட பெயரும் – அகம் 12/12
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து – அகம் 13/13
கார் மழை முழக்கு இசை கடுக்கும் – அகம் 14/20
மங்குல் மா மழை தென் புலம் படரும் – அகம் 24/8
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து – அகம் 31/4
மலர் பாடு ஆன்ற மை எழில் மழை கண் – அகம் 33/9
செ வெரிந் உறழும் கொழும் கடை மழை கண் – அகம் 42/3
கடல் முகந்து கொண்ட கமம் சூல் மா மழை
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி – அகம் 43/1,2
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலை – அகம் 47/16
பல் இதழ் மழை கண் மாஅயோள்-வயின் – அகம் 51/9
மா இதழ் மழை கண் மாஅயோளொடு – அகம் 62/5
ஏந்து எழில் மழை கண் எம் காதலி குணனே – அகம் 83/14
படு மழை பொழிந்த பானாள் கங்குல் – அகம் 92/2
படு மழை பொழிந்த பானாள் கங்குல் – அகம் 108/8
மழை என மருண்ட மம்மர் பல உடன் – அகம் 111/7
அரி மதர் மழை கண் அமை புரை பணை தோள் – அகம் 114/14
மதர் எழில் மழை கண் கலுழ இவளே – அகம் 120/6
மழை மருள் பல் தோல் மா வண் சோழர் – அகம் 123/10
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழை கண் – அகம் 132/6
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும் – அகம் 133/6
கமம் சூல் மா மழை கார் பயந்து இறுத்து என – அகம் 134/2
எழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்து – அகம் 135/4
மழை பட்டு அன்ன மணல் மலி பந்தர் – அகம் 136/16
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை – அகம் 139/6,7
மழை கால் நீங்கிய மாக விசும்பில் – அகம் 141/6
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே – அகம் 149/19
படு மழை பொழிந்த பயம் மிகு புறவின் – அகம் 154/1
உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ – அகம் 158/1
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழை கண் – அகம் 162/11
தண் மழை பொழிந்த தாழ் பெயல் கடை நாள் – அகம் 163/2
மயங்கு மழை துவலையின் மறுகு உடன் பனிக்கும் – அகம் 166/3
கொண்டல் வான் மழை பொழிந்த வைகறை – அகம் 178/18
உரவு மழை பொழிந்த பானாள் கங்குல் – அகம் 182/10
மாரி அம்பின் மழை தோல் பழையன் – அகம் 186/15
அலமரல் மழை கண் அமர்ந்து நோக்காள் – அகம் 190/5
அரைநாள் யாமத்து விழு மழை கரந்து – அகம் 198/4
இள மழை சூழ்ந்த மட மயில் போல – அகம் 198/7
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி – அகம் 205/15
தண் மழை ஆலியின் தாஅய் உழவர் – அகம் 211/5
இன மழை தவழும் ஏற்று அரு நெடும் கோட்டு – அகம் 213/2
பெய்து புறம் திறந்த பொங்கல் வெண் மழை
எஃகு உறு பஞ்சி துய் பட்டு அன்ன – அகம் 217/1,2
கழை கவின் போகிய மழை உயர் நனம் தலை – அகம் 221/10
மழை துளி மறந்த அம் குடி சீறூர் – அகம் 225/13
பல் இதழ் மழை கண் பாவை மாய்ப்ப – அகம் 229/12
மழை முழங்கு அரவம் கேட்ட கழை தின் – அகம் 232/2
அலமரல் மழை கண் மல்கு பனி வார நின் – அகம் 233/1
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்து என – அகம் 233/4
விண்டு முன்னிய கொண்டல் மா மழை
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப – அகம் 235/5,6
மயங்கு மழை துவலையின் தாஅம் ஊரன் – அகம் 236/8
மழை சுரந்து அன்ன ஈகை வண் மகிழ் – அகம் 238/13
கழை நரல் வியல்_அகம் வெம்ப மழை மறந்து – அகம் 241/7
பல் இதழ் மழை கண் நல்_அகம் சிவப்ப – அகம் 244/9
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில் – அகம் 245/5
தொழில் மழை பொழிந்த பானாள் கங்குல் – அகம் 252/11
தண் மழை தவழும் தாழ் நீர் நனம் தலை – அகம் 258/5
மழை இல் வானம் மீன் அணிந்து அன்ன – அகம் 264/1
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழை கண் – அகம் 266/6
ஆடு இயல் இள மழை சூடி தோன்றும் – அகம் 271/13
பனி பொரு மழை கண் சிவப்ப பானாள் – அகம் 278/11
துணை புறா இரிக்கும் தூய் மழை நனம் தலை – அகம் 287/9
நல் எழில் மழை கண் நம் காதலி – அகம் 291/24
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி – அகம் 294/1
அம் கலுழ் கொண்ட செம் கடை மழை கண் – அகம் 295/20
அரி மதர் மழை கண் மாஅயோளொடு – அகம் 296/3
நீரொடு பொருத ஈர் இதழ் மழை கண் – அகம் 299/14
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல் – அகம் 304/1,2
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு – அகம் 305/3
ஆய் இதழ் மழை கண் நோய் உற நோக்கி – அகம் 306/12
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ – அகம் 308/5
அரி மதர் மழை கண் சிவப்ப நாளை – அகம் 312/6
மாக விசும்பின் மழை தொழில் உலந்து என – அகம் 317/1
தண் மழை ஒரு நாள் தலைஇய ஒண் நுதல் – அகம் 325/12
பேர் அமர் மழை கண் பெரும் தோள் சிறு நுதல் – அகம் 326/2
மழை தவழ் சிலம்பில் கடும் சூல் ஈன்று – அகம் 328/12
மாரி அம்பின் மழை தோல் சோழர் – அகம் 336/20
பேர் அமர் மழை கண் புலம் கொண்டு ஒழிய – அகம் 337/3
மழை கண்மாறிய வெம் காட்டு ஆரிடை – அகம் 337/18
மழை கழிந்து அன்ன மா கால் மயங்கு அறல் – அகம் 341/6
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழை கண் – அகம் 343/17
வள மழை பொழிந்த வால் நிற களரி – அகம் 344/1
இன மழை தவழும் ஏழில் குன்றத்து – அகம் 345/7
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து – அகம் 347/10
ஏந்து எழில் மழை கண் இவள் குறை ஆக – அகம் 350/8
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழை கண் – அகம் 351/11
ஆய் இதழ் மழை கண் அமர்த்த நோக்கே – அகம் 357/16
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும் – அகம் 359/11
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண் – அகம் 361/3
ஏறு உடை பெரு மழை பொழிந்து என அவல்-தோறு – அகம் 364/2
ஆய் இதழ் மழை கண் மல்க நோய் கூர்ந்து – அகம் 373/13
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே – அகம் 381/21
அரி மதர் மழை கண் கலுழ செல்வீர் – அகம் 387/2
படு மழை உருமின் முழங்கும் – அகம் 389/23
கண மழை பொழிந்த கான் படி இரவில் – அகம் 392/12
நீரொடு நிறைந்த பேர் அமர் மழை கண் – அகம் 395/3
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம் – அகம் 397/5
அலமரல் மழை கண் தெண் பனி மல்க – அகம் 398/8
மழை உருவின தோல் பரப்பி – புறம் 16/2
மழை என மருளும் பல் தோல் மலை என – புறம் 17/34
கொண்டல் மா மழை பொழிந்த – புறம் 34/22
ஏந்து எழில் மழை கண் இன் நகை மகளிர் – புறம் 116/3
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் – புறம் 128/5
மழை கணம் சேக்கும் மா மலை கிழவன் – புறம் 131/1
மாரி ஆன்று மழை மேக்கு உயர்க என – புறம் 143/2
அரி மதர் மழை கண் அம் மா அரிவை – புறம் 147/5
பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடு மழை
அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும் – புறம் 151/10,11
மழை அணி குன்றத்து கிழவன் நாளும் – புறம் 153/1
ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை – புறம் 157/8
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழை கண் என் – புறம் 164/6
மழை அண்ணாப்ப நீடிய நெடு வரை – புறம் 166/32
உரும் உரறு கருவிய மழை பொழிந்து ஆங்கே – புறம் 174/28
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து – புறம் 200/4
பயம் கெழு மா மழை பெய்யாது மாறி – புறம் 266/1
அரி மதர் மழை கண் அம் மா அரிவை – புறம் 349/5
படு மழை உருமின் இறங்கு முரசின் – புறம் 350/4
பரந்து இயங்கும் மா மழை உறையினும் – புறம் 367/17
ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல – புறம் 368/2
பெரு மழை கடல் பரந்து ஆஅங்கு யானும் – புறம் 375/13
வரு மழை மங்குலின் மறுகு உடன் மறைக்கும் – புறம் 379/17
வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை – புறம் 381/18
மத மழை யானை என்ன மருதம் சென்று அடைந்தது அன்றே – கம்.பால:1 16/4
வெருவி மால் வரை சூல் மழை மின்னுமே – கம்.பால:2 31/4
மழை விழும் விழும்-தொறும் மண்ணும் கீழ் உற – கம்.பால:3 54/3
சூளிகை மழை முகில் தொடக்கும் தோரண – கம்.பால:3 63/1
சள சள என மழை தாரை கான்றன – கம்.பால:5 43/3
பொழிந்தன மலர்_மழை ஆசி பூத்தன – கம்.பால:5 67/2
தாழும் மா மழை தவழும் நெற்றியால் – கம்.பால:6 24/1
வார்த்தை உரை-செய்தனள் இடிக்கும் மழை அன்னாள் – கம்.பால:7 32/4
மா முனிக்கு உரைத்து பின்னர் வில் கொண்ட மழை_அனான் மேல் – கம்.பால:7 54/3
பூ_மழை பொழிந்து வாழ்த்தி விண்ணவர் போயினாரே – கம்.பால:7 54/4
பந்தரை கிழித்தன பரந்த பூ_மழை – கம்.பால:8 44/1
புனித மா தவர் ஆசியின் பூ_மழை பொழிந்தார் – கம்.பால:8 45/1
அனைய கானத்து மரங்களும் அலர் மழை சொரிந்த – கம்.பால:8 45/2
மழை கண் மங்கையர் அரங்கினில் வயிரியர் முழவம் – கம்.பால:9 11/2
மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன் – கம்.பால:9 24/3
மழை பொரு கண் இணை மடந்தைமாரொடும் – கம்.பால:10 34/2
பூ_மழை சொரிந்தார் விண்ணோர் பொன் மழை பொழிந்த மேகம் – கம்.பால:13 36/1
பூ_மழை சொரிந்தார் விண்ணோர் பொன் மழை பொழிந்த மேகம் – கம்.பால:13 36/1
ஏத்தினர் இமையவர் இழிந்த பூ_மழை – கம்.பால:13 61/3
மழையிடை எழில் கெட மலரும் அம் மழை
குழைவு உற முழங்கிடும் குழாம் கொள் பேரியே – கம்.பால:14 13/3,4
மையல் உற்று இழி மத மழை அறாமையால் – கம்.பால:14 19/3
மழை கலித்து என வாசி கலித்தவே – கம்.பால:14 47/4
மாறு காண்கிலதாய் நின்று மழை என முழங்கும் – கம்.பால:15 5/1
வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என வார நின்றாள் – கம்.பால:17 14/4
வகிர் மதி நெற்றியாள் மழை கண் ஆலி வந்து – கம்.பால:19 44/2
மால் உள சிந்தையான் ஓர் மழை உள தட கையாற்கு – கம்.பால:19 60/3
மண்ணின் நீர் உலந்து வானம் மழை அற வறந்த காலத்து – கம்.பால:21 4/3
மழை உறா மின்னின் அன்ன மருங்குல் போல் நுடங்கி நின்றாள் – கம்.பால:21 9/4
வஞ்சமும் களவும் இன்றி மழை என மதர்த்த கண்கள் – கம்.பால:22 15/3
மழை குலாவு ஓதி நல்லார் களி மயக்கு உற்று நின்றார் – கம்.பால:22 20/2
சொரிந்தனர் மலர்_மழை சுண்ணம் தூவினர் – கம்.பால:23 75/1
வானவர் பூ_மழை மன்னவர் பொன் பூ – கம்.பால:23 88/1
பூ_மழை பொழிந்தனர் புகுந்த தேவருள் – கம்.பால:24 45/1
மண்டலம் தரு மதி கெழு மழை முகில் அனைய – கம்.அயோ:1 54/1
கார் மழை பொழியவும் கழனி பாய் நதி – கம்.அயோ:1 81/3
பூ_மழை புனல் மழை புது மென் சுண்ணத்தின் – கம்.அயோ:2 43/1
பூ_மழை புனல் மழை புது மென் சுண்ணத்தின் – கம்.அயோ:2 43/1
தூ மழை தரளத்தின் தோம் இல் வெண் மழை – கம்.அயோ:2 43/2
தூ மழை தரளத்தின் தோம் இல் வெண் மழை
தாம் இழை நெரிதலின் தகர்ந்த பொன் மழை – கம்.அயோ:2 43/2,3
தாம் இழை நெரிதலின் தகர்ந்த பொன் மழை
மா மழை நிகர்த்தன மாட வீதியே – கம்.அயோ:2 43/3,4
மா மழை நிகர்த்தன மாட வீதியே – கம்.அயோ:2 43/4
வான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள் போல் – கம்.அயோ:3 1/3
மழை ஒலித்தன போல் கலித்த மனத்தின் முந்துறு வாசியே – கம்.அயோ:3 62/4
மழை குன்றம் அனையான் மௌலி கவித்தனன் வரும் என்று என்று – கம்.அயோ:4 1/3
மா தாம்பு அற்று என்ன மழை கண்ணீர் ஆலி உக – கம்.அயோ:4 97/3
முடிவில் குமுறும் மழை மும்மையின் மேல் முழங்க – கம்.அயோ:4 115/4
மறு_அறு கற்பினர் மழை கண்ணீரினர் – கம்.அயோ:4 173/2
மழை குலம் புரை குழல் விரிந்து மண் உற – கம்.அயோ:4 197/1
கருவி மா மழை கல்_தடம் கண்டு நான் – கம்.அயோ:4 216/3
மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ – கம்.அயோ:7 1/3
மருப்பு ஏந்திய எனல் ஆம் முலை மழை ஏந்திய குழலாள் – கம்.அயோ:7 6/2
மங்கை வார் குழல் கற்றை மழை_குலம் – கம்.அயோ:7 23/1
காவியின் மலர் காயா கடல் மழை அனையானை – கம்.அயோ:8 25/3
பாண் இள மிஞிறு ஆக படு மழை பணை ஆக – கம்.அயோ:9 4/1
கோள் புரை இருள் வாச குழல் புரை மழை காணாய் – கம்.அயோ:9 17/3
வடம் கொள் பூண் முலை மட மயிலே மழை மதமா – கம்.அயோ:10 4/1
விட்ட சென்றன விடா மத மழை அன வேழம் – கம்.அயோ:10 8/2
கருவி மா மழை உதிர்ப்பது ஓர் கடுவனை காணாய் – கம்.அயோ:10 14/4
மடித்தது வாய் நெடு மழை கை மண் பக – கம்.அயோ:11 66/3
வேதனை வெயில் கதிர் தணிக்க மென் மழை
சீத நீர் தொடு நெடும் கொடியும் சென்றன – கம்.அயோ:12 30/1,2
அரும் கடையுகம்-தனில் அசனி மா மழை
கரும் கடல் கிளர்ந்து என கலந்து சூழவே – கம்.அயோ:13 11/3,4
மல் காணும் திரு நெடும் தோள் மழை காணும் மணி நிறத்தாய் – கம்.அயோ:13 26/3
இடிபடு முழக்கம் பொங்க இன மழை மகர நீரை – கம்.அயோ:13 49/1
அ கணத்து உவரி மீளும் அகல் மழை நிகர்த்த அம்மா – கம்.அயோ:13 57/4
புண் துளங்கியன கண்கள் கனல் பொங்க மழை சூழ் – கம்.ஆரண்:1 7/1
செக்கர் வான் மழை நிகர்க்க எதிர் உற்ற செருவத்து – கம்.ஆரண்:1 8/3
வான மழை வந்தது என முந்துறு மனத்தான் – கம்.ஆரண்:3 45/4
தொடை அமை நெடு மழை தொங்கல் ஆம் என – கம்.ஆரண்:6 16/1
வந்து கார் மழை தோன்றினும் மா மணி – கம்.ஆரண்:6 73/1
வந்தானை முகம் நோக்கி வயிறு அலைத்து மழை கண்ணீர் – கம்.ஆரண்:6 107/1
வரத்தினர் மலை என மழை துயின்று எழு – கம்.ஆரண்:7 39/3
மழை என முழங்குகின்ற வாள் எயிற்று அரக்கர் காண – கம்.ஆரண்:7 64/3
குருதி மா மழை சொரிந்தன மேகங்கள் குமுறி – கம்.ஆரண்:7 69/1
கல் ஆர் மழை கண மா முகில் கடை நாள் விழுவன போல் – கம்.ஆரண்:7 88/3
மண் மேலன மலை மேலன மழை மேலன மதி தோய் – கம்.ஆரண்:7 91/1
மழை தாரைகள் பட பாரிடை மடிந்தார் சிலர் உடைந்தார் – கம்.ஆரண்:7 94/4
பெய்தார் மழை பிதிர்த்தார் எரி பிறை வாள் எயிற்று அரக்கர் – கம்.ஆரண்:7 97/3
மால் பொத்தின மறவோர் உடன் மழை பொத்தின வழி செம் – கம்.ஆரண்:7 99/1
மலை சிந்தினபடி சிந்தின வரி சிந்துரம் மழை போல் – கம்.ஆரண்:7 101/2
வை தலை பகழியால் மழை செய் வில்லினான் – கம்.ஆரண்:7 112/4
பற்றின மழை என படை வழங்குவார் – கம்.ஆரண்:7 117/4
வான் தொடர் மழை என வாய்மை யாவர்க்கும் – கம்.ஆரண்:7 127/2
ஏற்றிய நுதலினன் இருண்ட கார் மழை
தோற்றிய வில்லொடும் தொடர மீமிசை – கம்.ஆரண்:7 131/1,2
மை நிலை நெடும் கண் மழை வான் நிலையது ஆக – கம்.ஆரண்:10 41/3
மஞ்சு ஒக்கும் அளக ஓதி மழை ஒக்கும் வடிந்த கூந்தல் – கம்.ஆரண்:10 70/1
மாவினில் சிவிகை தன் மேல் மழை மத களிற்றின் வைய – கம்.ஆரண்:10 169/3
மழை கண் ஏழை என்று உள்ளம் வருந்தினான் – கம்.ஆரண்:11 79/4
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி மழை கண் நீர் அருவி சோர்வாள் – கம்.ஆரண்:12 56/4
ஒன்று பல் கணை மழை உறு புட்டிலோடு இரண்டு – கம்.ஆரண்:13 86/3
மழை படு தரளமும் மணியும் வாரி நேர் – கம்.கிட்:1 10/2
மஞ்சு பூத்த மழை அனைய குழலாள் கண் போல் மணி குவளாய் – கம்.கிட்:1 31/3
மழை இடிப்பு உறா வய வெம் சீய மா – கம்.கிட்:3 47/1
மழை பொரு கண் இணை வாரியோடு தன் – கம்.கிட்:6 3/3
மழை உலாவு முன்றில் அல்ல மன்றல் நாறு சண்பக – கம்.கிட்:7 2/3
மாதிர கருமகன் மாரி கார் மழை
யாதினும் இருண்ட விண் இருந்தை குப்பையின் – கம்.கிட்:10 8/1,2
வான் இடு தனு நெடும் கருப்பு வில் மழை
மீன் நெடும் கொடியவன் பகழி வீழ் துளி – கம்.கிட்:10 17/1,2
மழை உற மா முகம் மலர்ந்து தோன்றின – கம்.கிட்:10 24/3
அளிக்கும் மன்னரின் பொன் மழை வழங்கின அருவி – கம்.கிட்:10 36/2
மழை வாடையோடு ஆடி வலிந்து உயிர்-மேல் – கம்.கிட்:10 54/1
ஒதுங்கின உழை குலம் மழை குலம் முழக்க – கம்.கிட்:10 78/4
மழை கரு மின் எயிற்று அரக்கன் வஞ்சனை – கம்.கிட்:10 84/1
வானகம் மின்னினும் மழை முழங்கினும் – கம்.கிட்:10 87/1
மஞ்சு உறு நெடு மழை பிரிதலால் மயில் – கம்.கிட்:10 111/3
மழை பட பொதுளிய மருத தாமரை – கம்.கிட்:10 120/1
மாதவத்தோர் உறை இடமும் மழை உறங்கும் மணி தடமும் வான மாதர் – கம்.கிட்:13 28/2
மடங்கலின் எழுந்து மழை ஏற அரிய வானத்து – கம்.கிட்:14 66/2
கருவி மா மழை கைகள் தாவி மீது – கம்.கிட்:15 3/1
வலம் கொள் நேமி மழை நிற வானவன் – கம்.கிட்:15 36/1
கருவி மா மழை என்று களிப்பு உறா – கம்.கிட்:15 42/2
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த அலர் மழை அமரர் தூவ – கம்.கிட்:17 25/3
மழை கிழித்து உதிர மீன்கள் மறி கடல் பாய வானம் – கம்.சுந்:1 27/1
எண் உடை அனுமன் மேல் இழிந்த பூ மழை
மண்ணிடை வீழ்கில மறித்தும் போகில – கம்.சுந்:2 55/1,2
மழை தொடர் மஞ்ஞை என்ன விழாவொடு வருகின்றாரை – கம்.சுந்:2 114/4
கின்னர மிதுனம் பாட கிளர் மழை கிழித்து தோன்றும் – கம்.சுந்:2 117/1
கவிர் ஒளி செக்கர் கற்றை ஓதியா மழை உண் கண்ணா – கம்.சுந்:2 180/3
மழை பொதுத்து ஒழுகு நீரால் மஞ்சனம் ஆடுவாரும் – கம்.சுந்:2 182/4
ஒன்றி வானவர் பூ மழை பொழிந்தனர் உவந்தார் – கம்.சுந்:3 2/2
மழை_கண் என்பது காரண குறி என வகுத்தாள் – கம்.சுந்:3 6/4
புண் தொடர் குருதியின் பொழியுமால் மழை
தண்டொடு திகிரி வாள் தனு என்று இன்னன – கம்.சுந்:3 47/2,3
விரி மழை குலம் கிழித்து ஒளிரும் மின் என – கம்.சுந்:3 59/1
உன்னரும் பொன்னின் மணியினின் புனைந்த இழை குலம் மழை கரும் கடை கண் – கம்.சுந்:3 85/2
மழை புரை ஒண் கண் செம் கடை ஈட்டம் மார்பினும் தோளினும் மலைய – கம்.சுந்:3 88/4
ஈண்டு சடை ஆயினது என்றால் மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ – கம்.சுந்:4 57/4
மழை கரு நிறத்து மாய அரக்கன் மாரீசன் என்பான் – கம்.சுந்:4 74/2
நீர்த்து எழு கணை மழை வழங்க நீல வான் – கம்.சுந்:5 62/1
கூந்தல் மென் மழை கொள் முகில்-மேல் எழு கோளின் – கம்.சுந்:5 82/1
தண்ணென் மழை போல் இடை தழைந்தது சலத்தால் – கம்.சுந்:6 20/2
பவள மா கொடி வீசின பல் மழை
துவளும் மின் என சுற்றிட சூழ் வரை – கம்.சுந்:6 29/1,2
கொட்டிய பேரி என்ன மழை என குமுறும் சொல்லார் – கம்.சுந்:7 6/4
இரவியை விழ விடும் என்றால் எழு மழை பிழியும்-மின் என்றால் – கம்.சுந்:7 17/2
மறிதர மழை அகல் விண் போல் வடிவு அழி பொழிலை வளைந்தார் – கம்.சுந்:7 19/4
வயிர் ஒலி வளை ஒலி வன் கார் மழை ஒலி முரசு ஒலி மண்-பால் – கம்.சுந்:7 20/1
கார் கரும் தடம் கடல்களும் மழை முகில் கணனும் – கம்.சுந்:7 51/1
குத்திய திளைப்ப மீதில் குழுவின மழை மா கொண்டல் – கம்.சுந்:8 7/2
ஒன்றின்-நின்று ஒன்றினும் உயர் மத மழை தாழ் – கம்.சுந்:8 34/3
ஐயன் அங்கும் இங்கும் காலால் அழியும் மழை என்ன – கம்.சுந்:8 45/3
சோனை மா மழை முகில் என போர் பணை துவைத்த – கம்.சுந்:9 6/3
தானை மா கொடி மழை பொதுத்து உயர் நெடும் தாள – கம்.சுந்:9 7/1
தேய்த்து எழுந்தன பொறி குலம் மழை குலம் தீய – கம்.சுந்:9 12/4
மழை குரல் இடியின் சொன்ன மாற்றங்கள் ஒழிப்ப மன்னோ – கம்.சுந்:10 14/4
வந்து இரைந்தனர் மைந்தரும் மகளிரும் மழை போல் – கம்.சுந்:11 62/1
கரக்கிலர் நெடு மழை கண்ணின் நீர் அது – கம்.சுந்:12 17/2
தேவு தேன் மழை செறி பெரும் குலம் என திசையின் – கம்.சுந்:13 34/3
மஞ்சு என வன் மென் கொங்கை வழிகின்ற மழை கண் நீராள் – கம்.சுந்:14 40/4
ஆங்கு உயர் மழை கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி – கம்.சுந்:14 43/2
கங்குலின் நிறத்தினான் தன் கண் மழை தாரை கான்ற – கம்.யுத்1:4 122/2
படர் மழை சுமந்த காலை பருவ வான் அமரர் கோமான் – கம்.யுத்1:4 132/1
பொரு_அரும் அமரர் வாழ்த்தி பூ_மழை பொழிவதானார் – கம்.யுத்1:4 145/4
மழை_குலம் கதறின வருணன் வாய் உலர்ந்து – கம்.யுத்1:6 57/1
சூல் உடை மழை முகில் சூழ்ந்து சுற்றிய – கம்.யுத்1:8 7/3
வானவர் நாட்டினும் மழை பொழிந்தவால் – கம்.யுத்1:8 15/4
மழை என பொருத வேலை மகரமும் மத்த மாவும் – கம்.யுத்1:8 21/4
துமில திண் செருவின் வாளி பெரு மழை சொரிய தோன்றும் – கம்.யுத்1:10 4/1
மழை படிந்து-அனைய தொங்கல் வயங்க – கம்.யுத்1:11 8/4
வந்து தாக்கி வடி கணை மா மழை
சிந்தி வானர சேனை சிதைத்தலும் – கம்.யுத்2:15 53/1,2
வான யாறொடு மழை ஒற்றி வற்றவே – கம்.யுத்2:15 104/4
கிளர் மழை குழுவிடை கிளர்ந்த மின் என – கம்.யுத்2:15 115/1
வீங்கும் சரம் பருவத்து இழி மழை போல்வன விலக்கா – கம்.யுத்2:15 159/2
மயிர் உக்கன எயிறு உக்கன மழை உக்கன வானம் – கம்.யுத்2:15 174/4
கன்றி ஓடிட கல் மழை நிகர்த்தன கற்கள் – கம்.யுத்2:15 190/4
விண்ணுறு மழை எலாம் கரிந்து வீழ்ந்தவால் – கம்.யுத்2:16 97/4
நீர் அழிந்திடா நெடு மழை குழாத்திடை நிமிர்ந்த – கம்.யுத்2:16 238/3
யாதும் விண் படர்கில இயங்கு கார் மழை
மீது நின்று அகன்றன விசும்பு தூர்த்தலால் – கம்.யுத்2:16 272/3,4
கூதிர் கால் நெடு மழை சொரிய கோத்து இழி – கம்.யுத்2:16 291/2
ஏறு சேவகன்-மேல் எழுந்து ஓடினன் மழை குலம் இரிந்து ஓட – கம்.யுத்2:16 336/4
மழை அஞ்ச முழங்கின மா முரசே – கம்.யுத்2:18 21/4
படர் கடல் இன மழை படிவ போன்றவே – கம்.யுத்2:18 95/4
நிறைந்தன மழை என நெருக்கி நிற்றலால் – கம்.யுத்2:18 126/3
சென்று அரிதர மழை சிந்துவ மதமலை – கம்.யுத்2:18 128/4
மால் உறு களியன மறுகின மதம் மழை
போல்வன தம தம எதிர் எதிர் பொருவன – கம்.யுத்2:18 133/3,4
தோல் சில கணை பல சொரிவன மழை என – கம்.யுத்2:18 134/4
வந்தன மத கரி வளைதலின் மழை பொதி – கம்.யுத்2:18 138/1
தந்தியின் நெடு மழை சிதறின தரையின – கம்.யுத்2:18 138/4
மையல் தழை செவி முன் பொழி மழை பெற்றன மலையின் – கம்.யுத்2:18 139/1
மண்ணின் தலை உருள்கின்றன மழை ஒத்து உயர் மதமா – கம்.யுத்2:18 140/4
வற்ற கடல் சுடுகிற்பன மழை ஒப்பன பொழியும் – கம்.யுத்2:18 151/3
மலை அஞ்சின மழை அஞ்சின வனம் அஞ்சின பிறவும் – கம்.யுத்2:18 152/1
மால் ஏறின களி யானைகள் மழை ஏறு என மறிய – கம்.யுத்2:18 153/4
வரும் காலனும் பெரும் பூதமும் மழை மேகமும் உடனா – கம்.யுத்2:18 156/3
அதிர கடல் நெடும் தேரினன் மழை_ஏறு என ஆர்த்தான் – கம்.யுத்2:18 164/4
மழை ஆம் என சிரித்தான் வட_மலை ஆம் எனும் நிலையான் – கம்.யுத்2:18 174/2
பூ மழை பொழிந்து வாழ்த்தி புகழ்ந்தனர் புலவர் எல்லாம் – கம்.யுத்2:18 181/4
வாலி சேய் மேனி-மேலும் மழை பொரு குருதி வாரி – கம்.யுத்2:18 199/1
பொன் நின்ற வடிம்பின் வாளி மழை என பொழியும் வில்லான் – கம்.யுத்2:18 202/4
பூ மழை பொழிந்து வானோர் போயது எம் பொருமல் என்றார் – கம்.யுத்2:18 205/1
பிறை தலை வயிர வாளி மழை என பெய்யும் கையான் – கம்.யுத்2:18 221/4
தொடர்ந்தன மழை பொழி தும்பி கும்பங்கள் – கம்.யுத்2:19 47/2
மயிந்தனும் துமிந்தன் தானும் மழை குலம் கிழித்து வானத்து – கம்.யுத்2:19 59/1
மற்றை வீரர்கள்-தம் மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் மழை மாரி-போல் – கம்.யுத்2:19 87/1
இலக்குவன் சிலை கண்டேயோ எழு மழை பயின்றது என்றார் – கம்.யுத்2:19 95/4
வாளி-மேல் வாளி தூர்த்தார் மழையின்-மேல் மழை வந்து அன்னார் – கம்.யுத்2:19 101/4
பார்த்த பார்த்த திசை-தொறும் பல் மழை
போர்த்த வானம் என இடி போர்த்து எழ – கம்.யுத்2:19 133/1,2
மங்கலம் வானோர் சொல்ல மழை என ஆர்த்து வந்தார் – கம்.யுத்2:19 176/4
மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி வந்து – கம்.யுத்2:19 178/1
எத்தனை கோடி வாளி மழை என எய்யாநின்ற – கம்.யுத்2:19 181/2
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று – கம்.யுத்2:19 263/1
மழை விழ மலைகள் கீற மாதிரம் பிளக்க மாதோ – கம்.யுத்2:19 273/4
மழை குரல் தேரின் மேலான் மாபெரும்பக்கன் மன்னோ – கம்.யுத்3:20 30/4
வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகராக்கன் மழை ஏறு என்ன – கம்.யுத்3:21 15/1
மஞ்சின் மா மழை போயினது ஆம் என மாற – கம்.யுத்3:22 81/2
இடி குழீஇ எழு மழை பெரும் குலங்களை இரித்த – கம்.யுத்3:22 98/2
மிக்க வான் படை விடு கணை மா மழை விலக்கி – கம்.யுத்3:22 103/4
கார் ஏறினர் மழை ஏறினர் கலை ஏறினர் பல வெம் – கம்.யுத்3:22 118/2
ஊன் தடாநின்ற வாளி மழை துரந்து உருத்து சென்றான் – கம்.யுத்3:22 123/3
ஏவரும் இரிந்தார் எல்லாம் இன மழை என்ன ஆர்த்து – கம்.யுத்3:22 155/3
வான நாடியர் வயிறு அலைத்து அழுது கண் மழை நீர் – கம்.யுத்3:22 199/1
கள்வனோ வென்றான் என்றான் மழை என கலுழும் கண்ணான் – கம்.யுத்3:24 7/4
கண்டு தன் கண்களூடு மழை என கலுழி கால – கம்.யுத்3:24 11/1
கிழிந்தன மா மழை குலங்கள் கீண்டது நீள் நெடு வேலை கிழக்கும் மேற்கும் – கம்.யுத்3:24 33/1
வண்ண கரு மேனியின்-மேல் மழை வாழ் – கம்.யுத்3:27 20/1
மா வாளிகள் மா மழை போல் வரலால் – கம்.யுத்3:27 41/1
போர் நெடும் கால் பொர பொழியும் மா மழை
தாரையும் மேகமும் படிந்த தன்மைய – கம்.யுத்3:27 68/3,4
வவ்வும் கடையுக மா மழை பொழிகின்றது மான – கம்.யுத்3:27 104/4
மான் உக்கது முழு வெண் மதி மழை உக்கது வானம் – கம்.யுத்3:27 118/2
கண் ஆர்த்தது கடல் ஆர்த்தது மழை ஆர்த்தது கலையோர் – கம்.யுத்3:27 159/2
ஏயினர் ஒருவரை ஒருவர் குறித்து எரி கணை இரு மழை பொழிவன-போல் – கம்.யுத்3:28 22/4
பூ மழை வானோர் சிந்த பொலிந்தது அ பகழி புத்தேள் – கம்.யுத்3:28 52/4
வாள்-தனின் வயங்க மின்னா மழை அதின் இருளமாட்டா – கம்.யுத்3:30 4/1
மூண்ட வான் மழை உரித்து உடுத்து உலாவரும் மூர்க்கர் – கம்.யுத்3:31 7/4
மால் வரை குலம் பரல் என மழை குலம் சிலம்பா – கம்.யுத்3:31 8/1
மால் இழந்து மழை அனைய மதம் இழந்து கதம் இழந்து மலை-போல் வந்த – கம்.யுத்3:31 101/3
பெரு வில்லிகள் முடிவு இல்லவர் சர மா மழை பெய்வார் – கம்.யுத்3:31 103/2
கால் விழுந்த மழை அன்ன காட்சியீர் – கம்.யுத்3:31 129/3
தெறித்து சிந்த சர மழை சிந்தினான் – கம்.யுத்3:31 132/4
துன்று நெடு வாளி மழை மாரியினும் மேலன துரந்து விரைவின் – கம்.யுத்3:31 153/3
நனைய விசையின் எழு துவலை மழை பொழிய – கம்.யுத்3:31 157/4
வான் தொட நிமிர்வன வாளி மா மழை
தோன்றின புரம் சுடும் ஒருவன் தோற்றத்த – கம்.யுத்3:31 181/3,4
பாழி கடை நாள் விடு பல் மழை போல் – கம்.யுத்3:31 195/3
தூய் எழு பகழி மாரி மழை துளி தொகையின் மேல – கம்.யுத்3:31 217/2
மழை குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரி – கம்.யுத்4:35 7/1
கோது_அற வகுத்தது மழை குழுவை எல்லாம் – கம்.யுத்4:36 10/2
ஊழி பேர்வுழி மா மழை ஒத்ததால் – கம்.யுத்4:37 35/4
பூண முந்தின சிந்தின பூ மழை
காண வந்த கடவுளர் கை எலாம் – கம்.யுத்4:37 38/2,3
எண்ணின் சூல் மழை இல்ல இராவணன் – கம்.யுத்4:37 41/2
கால் கலங்குவர் தேவர் கண மழை
சூல் கலங்கும் இலங்கை துளங்குமால் – கம்.யுத்4:37 42/3,4
மருமத்தினும் நுழைகிற்பன மழை ஒப்பன வானோர் – கம்.யுத்4:37 47/2
சண்ட சர மழை கொண்டு அவை இடையே அற தடுத்தான் – கம்.யுத்4:37 48/4
கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்து-என கடியான் – கம்.யுத்4:37 49/4
சூல் ஆயின மழை அன்னவன் தொடை பல் வகை தொடுக்க – கம்.யுத்4:37 55/4
பொழிந்தன சர மழை உருவி போதலால் – கம்.யுத்4:37 59/2
இரிந்தன மழை குலம் இழுகி திக்கு எலாம் – கம்.யுத்4:37 62/1
படைக்கலம் மழை படு துளியின் பான்மைய – கம்.யுத்4:37 70/4
மங்குவின் நெடு புயல் மழை வறந்ததால் – கம்.யுத்4:37 80/4
திசை உறு துகிலது செறி மழை சிதறும் – கம்.யுத்4:37 86/1
சுருள் ஒரு திசை ஒரு திசை மழை தொடரும் – கம்.யுத்4:37 92/2
அந்தரத்தினை மறைத்தனர் மழை உக ஆர்ப்பார் – கம்.யுத்4:37 112/4
கருப்பு கார் மழை வண்ண அ கடும் திசை களிற்றின் – கம்.யுத்4:37 121/3
மழை பெரும் குலம் என வான் வந்தார் சிலர் – கம்.யுத்4:38 15/4
தேவர் பூ_மழை சித்தர் முதலினோர் – கம்.யுத்4:39 8/1
பெய்யுமே மழை புவி பிளப்பது அன்றியே – கம்.யுத்4:40 82/1
கண்டை ஆயிர கோடிகள் மழை என கலிப்ப – கம்.யுத்4:41 3/3
சொரிவு அமைப்பது அரிது ஆய மழை கண்ணாள் தொடருதலும் துணுக்கம் எய்தா – கம்.யுத்4:41 69/3

மேல்


மழை-கண் (1)

மலை முகட்டு இடத்து உகு மழை-கண் ஆலி போல் – கம்.பால:10 48/1

மேல்


மழை-கொண்டு (1)

தும்பு மழை-கொண்டு அயல் ஒப்பு அரிது ஆய துப்பின் – கம்.ஆரண்:10 142/2

மேல்


மழை-நின்றும் (1)

கார் நின்ற மழை-நின்றும் உரும் உதிர்வ என திணி தோள் காட்டின்-நின்றும் – கம்.யுத்4:37 199/1

மேல்


மழை-போல் (1)

மற கொடும் தொழில் அரக்கர்கள் மறுக்கிலா மழை-போல்
நிற கொடும் கணை நெருப்பொடு நிகர்வன நிமிர – கம்.யுத்2:16 219/1,2

மேல்


மழை-வாய் (1)

தன் ஏர் புரை தரு தம்பியர் தழுவி செல மழை-வாய்
மின்னே புரை இடையாளொடும் இனிது ஏகினன் வீரன் – கம்.பால:24 4/3,4

மேல்


மழை_கண் (1)

மழை_கண் என்பது காரண குறி என வகுத்தாள் – கம்.சுந்:3 6/4

மேல்


மழை_குலம் (2)

மங்கை வார் குழல் கற்றை மழை_குலம்
தங்கு நீரிடை தாழ்ந்து குழைப்பன – கம்.அயோ:7 23/1,2
மழை_குலம் கதறின வருணன் வாய் உலர்ந்து – கம்.யுத்1:6 57/1

மேல்


மழை_அனான் (1)

மா முனிக்கு உரைத்து பின்னர் வில் கொண்ட மழை_அனான் மேல் – கம்.பால:7 54/3

மேல்


மழை_ஏறு (1)

அதிர கடல் நெடும் தேரினன் மழை_ஏறு என ஆர்த்தான் – கம்.யுத்2:18 164/4

மேல்


மழைக்கு (3)

வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல் – நற் 302/4
ஒரு நீ ஆயினை பெரும பெரு மழைக்கு
இருக்கை சான்ற உயர் மலை – புறம் 125/18,19
விழு மழைக்கு இரட்டி விட்டு அரக்கர் வீசினார் – கம்.யுத்3:22 46/4

மேல்


மழைக்கே (1)

சிலை வல் ஏற்றொடு செறிந்த இ மழைக்கே – நற் 112/9

மேல்


மழைகள் (2)

உலகு செவிடு பட மழைகள் உதிர உயர் – கம்.யுத்3:31 159/1
மழைகள் முறை சொரிய அமரர் மலர் சொரிய – கம்.யுத்3:31 160/4

மேல்


மழைகளும் (3)

மழைகளும் மறி கடலும் போய் மதம் அற முரசம் அறைந்தார் – கம்.சுந்:7 23/1
மழைகளும் கடல்களும் மற்றும் முற்றும் மண் – கம்.யுத்3:24 96/1
மலைகளும் மழைகளும் வான மீன்களும் – கம்.யுத்3:27 44/1

மேல்


மழைகளை (1)

நல் திரை கடல்களோடு மழைகளை நா அடக்க – கம்.சுந்:7 12/4

மேல்


மழைத்த (4)

மை எடுத்து ஒத்தது மழைத்த வானமே – கம்.கிட்:10 2/4
மழைத்த விண்ணகம் என முழங்கி வான் உற – கம்.கிட்:16 1/1
மழைத்த முகில் அன்ன மணி மேனி வருடாமல் – கம்.யுத்1:9 10/2
மழைத்த மேகம் வீழ்வ என்ன வான மானம் வாடையின் – கம்.யுத்3:31 96/1

மேல்


மழையன (1)

பொருது உடைவன மத மழையன புகர் மலை – கம்.யுத்2:18 129/4

மேல்


மழையால் (3)

வலம் தாங்கிய வடி வெம் படை விடுவார் சர மழையால்
உலந்தார் உடல் கடலோடு உற உலவா உடல் உற்றார் – கம்.ஆரண்:7 92/2,3
வென்று அல்லது மீளாத என் மிடல் வெம் கணை மழையால்
கொன்று அல்லது செல்லேன் இது கொள் என்றனன் கொடியோன் – கம்.யுத்2:18 173/3,4
மற்றை வீரர்கள் யாவரும் வடி கணை மழையால்
முற்றும் வீந்தனர் முழங்கு பேர் உதிரத்தின் முந்நீர் – கம்.யுத்3:22 176/1,2

மேல்


மழையிடை (1)

மழையிடை எழில் கெட மலரும் அம் மழை – கம்.பால:14 13/3

மேல்


மழையில் (2)

மன்றல் அம் புது மலர்_மழையில் சூழ்ந்து என – கம்.பால:14 18/1
வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து மழையில் தோன்றும் – கம்.பால:22 4/3

மேல்


மழையின் (26)

கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு – நற் 144/2
ஏறு உடை மழையின் கலிழும் என் நெஞ்சே – குறு 176/7
எழுதரு மழையின் குழுமும் – ஐங் 218/4
கார் மழையின் கடிது முழங்க – பதி 80/4
விஞ்சு வான் மழையின் மேல் அம்பும் வேலும் பட – கம்.பால:7 7/1
நஞ்சு சூழ் விழிகள் பூ_மழையின் மேல் விழ நடந்து – கம்.பால:20 30/3
மங்கல முரசு_இனம் மழையின் ஆர்த்தன – கம்.பால:23 41/1
மண் உறு முரசு_இனம் மழையின் ஆர்ப்பு உற – கம்.அயோ:1 1/1
வார் ஒலி நீத்தன மழையின் விம்முறும் – கம்.அயோ:4 202/2
மழையின் மா முரசு எற்றுதிர் வல் என்றான் – கம்.ஆரண்:7 23/3
வல்லிய குழாங்களோ மழையின் ஈட்டமோ – கம்.ஆரண்:7 30/1
மந்தரத்தில் மழையின் வழங்கினான் – கம்.ஆரண்:9 20/4
மலர்_கையால் மாடத்து உம்பர் மழையின் வாய் பொத்துவாரை – கம்.சுந்:2 103/4
வார் இயங்கு மழையின் குரல் மானும் – கம்.யுத்1:11 12/2
வாலம் வாளி மழையின் வழங்கியே – கம்.யுத்2:15 57/2
முட்டிய மழையின் துள்ளி முறை இன்றி மொய்க்குமா போல் – கம்.யுத்2:15 144/3
வந்தது என் தனியே என்றான் மழையின் நீர் வழங்கு கண்ணான் – கம்.யுத்2:16 125/4
வாயில் சென்று எய்தினான் மழையின் மேனியான் – கம்.யுத்2:16 270/4
வேண்டிய படைக்கலம் மழையின் வீசுவார் – கம்.யுத்2:18 124/4
சொரி கணை மழையின் மும்மை சொரிந்தனன் தெழிக்கும் சொல்லான் – கம்.யுத்2:18 201/4
மன்னவன் அடியில் வீழ்ந்தார் மழையின் நீர் வழங்கு கண்ணார் – கம்.யுத்2:18 259/4
மன்னுடை சேனை வெள்ளம் நால் ஐந்து மழையின் பொங்கி – கம்.யுத்3:21 8/2
மல்லின் மா மாரி அன்ன தோளினான் மழையின் வாய்ந்த – கம்.யுத்3:28 40/1
தான் நனைய உற்று எழுமாறு அவை தெளித்த புது மழையின் துள்ளி தாங்கி – கம்.யுத்4:33 20/2
வைதது தெழித்தது மழையின் ஆர்ப்பினால் – கம்.யுத்4:37 152/4
கிடந்ததும் ஆர்த்தது மழையின் கேழது – கம்.யுத்4:37 153/4

மேல்


மழையின்-மேல் (1)

வாளி-மேல் வாளி தூர்த்தார் மழையின்-மேல் மழை வந்து அன்னார் – கம்.யுத்2:19 101/4

மேல்


மழையினர் (1)

வில்லியை இனிது உற விடு கணை மழையினர்
கொல்லுதி என எதிர் கடவினர் கொடியவர் – கம்.யுத்2:18 137/3,4

மேல்


மழையினாலே (1)

விண்ணவர் போய பின்றை விரிந்த பூ_மழையினாலே – கம்.பால:8 1/1

மேல்


மழையினின் (1)

வாள்களின் வேலின் வாளி மழையினின் வகிர்ந்த புண்கள் – கம்.சுந்:14 6/2

மேல்


மழையினும் (4)

மழையினும் பெரும் பயம் பொழிதி அதனால் – பதி 64/18
பெய்யும் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது பெரும் சீற்றம் – கம்.யுத்2:16 344/4
மிடலொடு விடு கணை மழையினும் மிகை உள – கம்.யுத்2:18 132/1
விடு கனல் பகழி மாரி மழையினும் மும்மை வீசி – கம்.யுத்3:22 128/3

மேல்


மழையினை (1)

மழையினை நீலம் ஊட்டி வாசமும் புகையும் ஆட்டி – கம்.யுத்2:19 282/1

மேல்


மழையுடை (1)

காற்றுடை செல்வன்-தானும் மழையுடை கடவுள்-தானும் – கம்.யுத்3:21 26/2

மேல்


மழையும் (8)

மழையும் தோழி மான்று பட்டன்றே – குறு 289/5
தெள் வார் மழையும் திரை ஆழியும் உட்க நாளும் – கம்.பால:3 72/1
விடியுமேல் வெயிலும் வேம் மழையும் வேம் மின்னினோடு – கம்.பால:7 6/3
வல்லை வந்து எழுந்தது ஓர் மழையும் போன்றவே – கம்.பால:8 35/4
வண்டு உளர் நறு மத மழையும் மண்டலால் – கம்.கிட்:1 12/2
மழையும் வண்டும் மயிலும் மடிந்தவே – கம்.சுந்:6 28/4
கல் குவை நிகர்த்தன மழையும் காட்டின – கம்.யுத்2:15 122/4
மால் இரும் கடலின் வீழ்ந்து மறைந்தன மழையும் காற்றும் – கம்.யுத்3:21 27/4

மேல்


மழையே (10)

வேறு பல் உருவின் ஏர்தரும் மழையே – நற் 237/10
நினை மருள்வேனோ வாழியர் மழையே – நற் 248/9
மாரி இரீஇ மான்றன்றால் மழையே – நற் 381/10
வம்பு பெய்யுமால் மழையே வம்பு அன்று – குறு 382/4
சென்ற தேஎத்து நின்றதால் மழையே – அகம் 73/17
பருவம் காண் அது பாயின்றால் மழையே – அகம் 85/15
புறமும் தருதியோ வாழிய மழையே – அகம் 188/14
கொடி பட மின்னி பாயின்றால் மழையே – அகம் 312/14
மாணா உரையாள் தானே தரும் மா மழையே அனையான் – கம்.அயோ:4 39/3
வாராநின்றாரோ என மாரி மழையே போல் – கம்.சுந்:2 75/2

மேல்


மழையை (5)

மங்கல பேரி செய்த பேர் ஒலி மழையை ஓட்ட – கம்.பால:14 77/2
தேர் ஒலி கடலை சீற சிலை ஒலி மழையை சீற – கம்.யுத்2:18 179/1
அம்பின் மா மழையை நோக்கும் உதிரத்தின் ஆற்றை நோக்கும் – கம்.யுத்3:22 25/1
தீ உக கனக குன்றின் திரண்ட தோள் மழையை தீண்ட – கம்.யுத்3:24 10/2
இட அ தீயிடை எழுந்தவர் இவர் கண மழையை
தடவ தீ என நிமிர்ந்த குஞ்சியர் உவர் தனி தேர் – கம்.யுத்3:30 27/2,3

மேல்


மழையொடு (2)

சரிந்த பூ உள மழையொடு கலை உற தாழ்வ – கம்.அயோ:1 55/1
மங்குலின் அதிர்வு வான மழையொடு மலைந்த அன்றே – கம்.யுத்3:22 7/4

மேல்


மழையோ (1)

கடலோ மழையோ முழு நீல கல்லோ காயா நறும் போதோ – கம்.பால:10 65/1

மேல்


மள்கல் (1)

மள்கல் இல் பெரும் கொடை மருவி மண் உளோர் – கம்.கிட்:10 103/1

மேல்


மள்ள (6)

செருவில் ஒருவ பொரு விறல் மள்ள
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை – திரு 262,263
மள்ளர் மள்ள மறவர் மறவ – பெரும் 455
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ – பரி 3/41,42
திருவின் கணவ பெரு விறல் மள்ள
மா நிலம் இயலா முதல் முறை அமையத்து – பரி 3/90,91
முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள
புலவுதி மாதோ நீயே – புறம் 219/2,3
இடை சுரத்து இறுத்த மள்ள விளர்த்த – புறம் 254/3

மேல்


மள்ளர் (36)

மள்ளர் மள்ள மறவர் மறவ – பெரும் 455
மள்ளர் குழீஇய விழவினானும் – குறு 31/1
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம் – குறு 34/6
மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே – குறு 364/8
மள்ளர் அன்ன தடம் கோட்டு எருமை – ஐங் 94/1
மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் – ஐங் 371/1
மள்ளர் அன்ன மரவம் தழீஇ – ஐங் 400/1
ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன – பதி 13/21
வாள்_நுதல் கணவ மள்ளர் ஏறே – பதி 38/10
கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுக – பதி 43/25
ஆடு பெற்று அழிந்த மள்ளர் மாறி – பதி 63/13
போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த – பதி 66/14
வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்க – பதி 90/44
மள்ளர் வனப்பு ஒத்தன – கலி 106/10
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும் – அகம் 21/13
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை – அகம் 144/14
கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய – அகம் 185/7
மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலை தார் மார்ப – புறம் 10/9,10
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்தில் பெயர – புறம் 78/7,8
மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன் – புறம் 399/20
கதவினை முட்டி மள்ளர் கை எடுத்து ஆர்ப்ப ஓடி – கம்.பால:1 16/1
காத்த கால் மள்ளர் வெள்ள கலி பறை கறங்க கைபோய் – கம்.பால:1 18/1
ஆறு பாய் அரவம் மள்ளர் ஆலை பாய் அமலை ஆலை – கம்.பால:2 3/1
உண் கள் வார் கடைவாய் மள்ளர் களைகு இலாது உலாவி நிற்பர் – கம்.பால:2 10/3
உள் வரால் ஒளிப்ப மள்ளர் உழு பகடு உரப்புவாரும் – கம்.பால:2 18/4
மது வளம் மலரில் கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார் – கம்.பால:2 21/4
குன்று உடை குல மள்ளர் குழூஉ குரல் – கம்.பால:2 32/3
வட்ட நாள் மரை மலரின் மேல் வயலிடை மள்ளர்
கட்ட காவி அம் கண் கடை காட்டுவ கழனி – கம்.பால:9 8/3,4
குரப்பு அணை நிரப்பும் மள்ளர் குவிப்பு உற கரைகள்-தோறும் – கம்.பால:10 10/3
ஆய்ந்து மள்ளர் அரிகுநர் இன்மையால் – கம்.அயோ:11 20/2
கோல் அடிப்ப வெரீஇ குல மள்ளர் ஏர் – கம்.கிட்:15 40/2
வாழி காலனும் விதியும் வெவ் வினையுமே மள்ளர்
தோழம் மா மதில் இலங்கை மால் வேட்டம் மேல் தொடர்ந்தார் – கம்.யுத்3:31 18/3,4
மலை விழுந்தவா விழுந்த மான யானை மள்ளர் செ – கம்.யுத்3:31 81/1
கல் அறுக்கும் மரம் அறுக்கும் கை அறுக்கும் செய்யில் மள்ளர் கமலத்தோடு – கம்.யுத்3:31 100/3
கோடி ஐ_இரண்டு தொக்க படைக்கல மள்ளர் கூவி – கம்.யுத்3:31 223/1
கடும் பகடு படி கிடந்த கரும் பரம்பின் இன மள்ளர் பரந்த கையில் – கம்.யுத்4:33 23/2

மேல்


மள்ளர்-தம் (1)

வீக்கின் தாக்குறும் விளியும் மள்ளர்-தம்
வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே – கம்.பால:2 57/3,4

மேல்


மள்ளர்க்கு (1)

ஏமுற்று கழிந்த மள்ளர்க்கு
உமணர் வெரூஉம் துறை அன்னன்னே – புறம் 84/5,6

மேல்


மள்ளர்கள் (1)

மள்ளர்கள் மறு படை மான யானை-மேல் – கம்.கிட்:10 16/1

மேல்


மள்ளரின் (4)

தண்டு சேர் மள்ளரின் இயலி அயலது – நற் 260/3
விழவு படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி – அகம் 189/5
களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம் – அகம் 227/11
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன் – அகம் 316/7

மேல்


மள்ளரும் (3)

கடி புகுவனர் போல் மள்ளரும் உடைத்தே – ஐங் 432/3
சிறு வல் மள்ளரும் உளரே அதாஅன்று – புறம் 89/6
தேரும் தெறு கரியும் பொரு சின மள்ளரும் வய வெம் – கம்.யுத்2:18 145/1

மேல்


மள்ளரை (1)

உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை – புறம் 77/9,10

மேல்


மள்ளரொடு (1)

தூ எதிர்ந்து பெறாஅ தா இல் மள்ளரொடு
தொன் மருங்கு அறுத்தல் அஞ்சி அரண் கொண்டு – பதி 81/34,35

மேல்


மள்ளரோ (1)

வம்ப மள்ளரோ பலரே – புறம் 79/5

மேல்


மள்ளன் (4)

மள்ளன் உள்ளம் மகிழ் கூர்ந்தன்றே – ஐங் 383/4
கவி கை மள்ளன் கைப்பட்டோரே – புறம் 81/5
இழை நிலை நெகிழ்ந்த மள்ளன் கண்டிகும் – புறம் 251/3
மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன் – புறம் 399/20

மேல்


மற்கடங்கள் (3)

காயும் மற்கடங்கள் ஆகி காசினி-அதனின் மீது – கம்.பால:5 25/2
மற்கடங்கள் வகுத்த வயங்கு அணை – கம்.யுத்1:8 69/2
மற்கடங்கள் வலிந்து மலைந்திட – கம்.யுத்2:15 48/2

மேல்


மற்கு (1)

மற்கு நோக்கிய திரள் புயத்து அண்ணலே வானம் – கம்.ஆரண்:13 79/2

மேல்


மற்ற (4)

உந்தை உன் ஐ உன் கிளைஞர் மற்ற உன் குலத்து உள்ளோர் – கம்.அயோ:2 80/3
என்ன தான் மறையும் மற்ற துறைகளும் இசைத்த எல்லாம் – கம்.கிட்:11 91/2
தெரிந்து மற்ற அது-தன்னை ஓர் தெய்வ வெம் கணையால் – கம்.யுத்2:16 235/3
மற்ற புறம் நின்றவன் வந்து அணுகா – கம்.யுத்3:20 81/2

மேல்


மற்றதனை (1)

மா தவரில் பெரியோனும் மற்றதனை முற்றுவித்தான் – கம்.பால:12 20/2

மேல்


மற்றது (3)

மற்றது அறிவல் யான் நின் சூள் அனைத்து ஆக நல்லார் – கலி 91/9
மாற்றம் உண்டு அதுவல்லது மற்றது ஓர் – கம்.கிட்:13 2/3
மற்றது முடிப்பென் என்னா எண்ணினான் மனிசன் வாழ்க்கை – கம்.யுத்2:19 204/2

மேல்


மற்றவர் (7)

ஒதுக்கு அரும் வெம் சுரம் இறந்தனர் மற்றவர்
குறிப்பின் கண்டிசின் யானே நெறிப்பட – நற் 177/3,4
அரசன் மற்றவர் அலக்கணே உரைத்திட அறிந்தான் – கம்.சுந்:7 56/4
ஏவர் மற்றவர் யோகியர் உறு பதம் இழந்தார் – கம்.யுத்1:3 9/3
முட்டி மற்றவர் குலத்தொடு முடிக்குவது அல்லால் – கம்.யுத்3:30 51/3
சென்று மற்றவர் சில் உடல் குருதி நீர் தேக்கி – கம்.யுத்3:30 52/2
ஆன மற்றவர் இருவரை கோறீர் என்று அறைந்தான் – கம்.யுத்3:31 1/3
பொரு இல் மற்றவர் இற்றிலர் யாரொடும் பொருவார் – கம்.யுத்3:31 37/3

மேல்


மற்றவரும் (1)

மற்றவரும் மற்று அது மன கொள வலித்தார் – கம்.கிட்:14 43/1

மேல்


மற்றவன் (7)

ஓச்சினன் துரந்த_காலை மற்றவன்
புன் தலை மட பிடி நாண – புறம் 308/9,10
வரி சிலை இற்றது ஆக மற்றவன் முனிந்து மன்னோ – கம்.பால:24 29/4
மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும் மகனை – கம்.அயோ:1 41/1
மார்பு இடந்த மா எனினும் மற்றவன்
தார் கிடந்த தோள் தகைய வல்லதோ – கம்.கிட்:3 43/3,4
தொடர மற்றவன் சுளியும் என்று அலால் – கம்.கிட்:3 45/3
கொற்ற மாருதி மற்றவன் தேர் மிசை குதித்து – கம்.சுந்:11 44/2
அண்ணல் மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் ஆகி – கம்.யுத்3:22 78/2

மேல்


மற்றவும் (5)

வார் மிசை பம்பையும் துடியும் மற்றவும்
பேரியும் இயம்பல சென்ற பேதைமை – கம்.அயோ:12 33/2,3
மாடு உறு கிரிகளும் மரனும் மற்றவும்
சூடு உறு பொன் என பொலிந்து தோன்றுற – கம்.கிட்:14 12/1,2
மண் இயல் மனிதரும் குரங்கும் மற்றவும்
உண்ணிய அமைந்தன உணவுக்கு உட்குமேல் – கம்.யுத்1:2 34/2,3
வருக முன் வானமும் மண்ணும் மற்றவும்
இரு கை வன் சிறுவரோடு ஒன்றி என்னொடும் – கம்.யுத்2:16 88/2,3
மடிவன கொடிகளும் குடையும் மற்றவும்
வெடி படு கடல் நிகர் குருதி வெள்ளத்தில் – கம்.யுத்3:22 53/2,3

மேல்


மற்றவை (3)

பாங்கு உள மற்றவை அருளி பனி பிறையை பழித்த நுதல் பணைத்த வேய் தோள் – கம்.பால:5 36/2
ஆக்கி மற்றவை அனைத்தையும் அணி வயிற்று அடக்கி – கம்.பால:8 46/3
சோனை முதல் மற்றவை சுழற்றிய திசை போர் – கம்.சுந்:6 11/1

மேல்


மற்றினில் (1)

மண்ணில் நோக்க அரு வானினில் மற்றினில்
எண்ணி நோக்குறின் யாவரும் நேர்கிலா – கம்.ஆரண்:7 6/1,2

மேல்


மற்று (508)

செருக்கொடு நின்ற காலை மற்று அவன் – பொரு 89
அருவி மா மலை நிழத்தவும் மற்று அ – பொரு 235
உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என – நற் 122/7
செம் வாய் பைம் கிளி கவர நீ மற்று
எ வாய் சென்றனை அவண் என கூறி – நற் 147/3,4
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே – நற் 174/11
இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே – நற் 184/4,5
நோன்-மார் அல்லர் நோயே மற்று அவர் – நற் 208/6
பெரும் பல் குன்றம் உள்ளியும் மற்று இவள் – நற் 298/6
ஊக்கு அரும் கவலை நீந்தி மற்று இவள் – நற் 325/6
வாழ்தல் மற்று எவனோ தேய்கமா தெளிவே – நற் 345/10
அது மற்று அவலம் கொள்ளாது – குறு 12/5
நல்_தோள் மணந்த ஞான்றை மற்று அவன் – குறு 36/4
கனவோ மற்று இது வினவுவல் யானே – குறு 148/6
தகுமோ மற்று இது தமியோர் மாட்டே – குறு 162/6
தெற்றென இறீஇயரோ ஐய மற்று யாம் – குறு 169/2
இது மற்று எவனோ நொதுமலர் தலையே – குறு 171/4
இது மற்று எவனோ தோழி துனி இடை – குறு 181/1
உற்றது மன்னும் ஒரு நாள் மற்று அது – குறு 271/3
பஞ்சாய் பள்ளம் சூழ்ந்தும் மற்று இவள் – குறு 276/2
இது மற்று எவனோ தோழி முதுநீர் – குறு 299/1
கேட்டன-மன் எம் செவியே மற்று அவன் – குறு 299/6
கண் பொர மற்று அதன்-கண் அவர் – குறு 364/7
யாரையும் புலக்கும் எம்மை மற்று எவனோ – ஐங் 87/4
எவன்-கொல் மற்று அவன் நயந்த தோளே – ஐங் 108/4
பல் இதழ் உண்கண் பசத்தல் மற்று எவனோ – ஐங் 170/4
அன்னாய் வாழி வேண்டு அன்னை நீ மற்று
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின் – ஐங் 209/1,2
வந்தனனோ மற்று இரவில் – ஐங் 229/3
முருகு என மொழியும் வேலன் மற்று அவன் – ஐங் 249/2
அது மற்று உணர்ந்தனை போலாய் – ஐங் 471/4
முல்லை நல் யாழ் பாண மற்று எமக்கே – ஐங் 478/5
மலர் மிசை முதல்வனும் மற்று அவன் இடை தோன்றி – பரி 8/3
பெய்ய உழக்கும் மழை கா மற்று ஐய – பரி 9/34
நாணு குறைவு இலள் நங்கை மற்று என்மரும் – பரி 12/49
மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என – பரி 19/73
உடையும் ஒலியலும் செய்யை மற்று ஆங்கே – பரி 19/97
தேடினாள் ஏச சில மகளிர் மற்று அதற்கு – பரி 20/66
ஆனாது வந்து தொகுபு ஈண்டி மற்று அவன் – பரி 22/9
ஏதிலாள் கூந்தலிடை கண்டு மற்று அது – பரி 24/35
வேய்தந்தது என்னை விளைந்தமை மற்று அது – பரி 24/37
இறப்ப துணிந்தனிர் கேண்-மின் மற்று ஐஇய – கலி 2/10
தாழ் கதுப்பு அணிகுவர் காதலர் மற்று அவர் – கலி 4/11
ஒள் இழை திருத்துவர் காதலர் மற்று அவர் – கலி 4/15
ஒண் நுதல் நீவுவர் காதலர் மற்று அவர் – கலி 4/19
தன் நலம் கடைகொளப்படுதலின் மற்று இவள் – கலி 7/19
சொல்லுவது உடையேன் கேண்-மின் மற்று ஐஇய – கலி 8/8
அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே – கலி 9/24
துலங்கு மான் மேல் ஊர்தி துயில் ஏற்பாய் மற்று ஆண்டை – கலி 13/16
வளமையோ வைகலும் செயல் ஆகும் மற்று இவள் – கலி 15/24
பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ மற்று ஐய – கலி 19/3
செறி முறை பாராட்டினாய் மற்று எம் பல்லின் – கலி 22/10
ஐவகை பாராட்டினாய் மற்று எம் கூந்தல் – கலி 22/13
இள முலை பாராட்டினாய் மற்று எம் மார்பில் – கலி 22/16
இறத்திரால் ஐய மற்று இவள் நிலைமை கேட்டீ-மின் – கலி 25/12
சிறப்பு செய்து உழையரா புகழ்பு ஏத்தி மற்று அவர் – கலி 25/15
செல்வத்துள் சேர்ந்தவர் வளன் உண்டு மற்று அவர் – கலி 25/19
மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின் மற்று ஒய்யென – கலி 37/20
மற்று அவன் மேஎ-வழி மேவாய் நெஞ்சே – கலி 47/24
காதலை என்பதோ இனிது மற்று இன்னாதே – கலி 49/11
அன்பினை என்பதோ இனிது மற்று இன்னாதே – கலி 49/15
அருளினை என்பதோ இனிது மற்று இன்னாதே – கலி 49/19
தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை – கலி 51/9
தன்னை புறம்பு அழித்து நீவ மற்று என்னை – கலி 51/14
நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல் மற்று ஆங்கே – கலி 57/22
ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை யான் மற்று இ நோய் – கலி 58/20
மற்று இ நோய் தீரும் மருந்து அருளாய் ஒண்_தொடீ – கலி 60/18
ஒருவன் சாம் ஆறு எளிது என்பாம் மற்று
சிறிது ஆங்கே மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க என – கலி 60/26,27
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும் மற்று யான் நோக்கின் – கலி 61/5
சாதலும் கூடுமாம் மற்று
இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும் விழு பொருள் – கலி 61/12,13
செய்வது நன்று ஆமோ மற்று
சுடர் தொடீ போற்றாய் களை நின் முதுக்குறைமை போற்றி கேள் – கலி 62/8,9
போக்கும்-கால் போக்கு நினைந்து இருக்கும் மற்று நாம் – கலி 63/3
என்னொடு நிற்றல் எளிது அன்றோ மற்று அவன் – கலி 63/16
திருந்து இழை மென் தோள் இழைத்த மற்று இஃதோ – கலி 64/13
என் உழுவாய் நீ மற்று இனி – கலி 64/18
கைப்படுக்கப்பட்டாய் சிறுமி நீ மற்று யான் – கலி 65/16
கேள் அலன் நமக்கு அவன் குறுகன்-மின் என மற்று எம் – கலி 68/10
மனை வரின் பெற்று உவந்து மற்று எம் தோள் வாட – கலி 68/22
சூழ்ந்தவை செய்து மற்று எம்மையும் உள்ளுவாய் – கலி 69/23
புல_தகை பெண்டிரை தேற்றி மற்று யாம் எனின் – கலி 73/21
தளர் நடை காண்டல் இனிது மற்று இன்னாதே – கலி 80/11
தே மொழி கேட்டல் இனிது மற்று இன்னாதே – கலி 80/15
அம்புலி காட்டல் இனிது மற்று இன்னாதே – கலி 80/19
வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும் மற்று இவன் – கலி 81/20
தலை கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர் – கலி 82/23
தெருவில் தவிர்ப்ப தவிர்ந்தனன் மற்று அவர் – கலி 84/15
தந்தை இறை தொடி மற்று இவன் தன் கை-கண் – கலி 84/31
வென்றி மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி – கலி 86/14
கோல் செம்மை ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி – கலி 86/18
ஈதல் மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி – கலி 86/22
நீ உறும் பொய் சூள் அணங்கு ஆகின் மற்று இனி – கலி 88/20
தேறு நீ தீயேன் அலேன் என்று மற்று அவள் – கலி 90/17
கூறி உணர்த்தலும் வேண்டாது மற்று நீ – கலி 91/21
மயங்கி மற்று ஆண்டு_ஆண்டு சேறலும் செல்லாது – கலி 92/4
தருதல் தகை ஆதால் மற்று
நனவினால் போலும் நறு_நுதால் அல்கல் – கலி 92/9,10
கண்டது எவன் மற்று நீ – கலி 92/15
கேட்டை விரையல் நீ மற்று வெகுள்வாய் உரை ஆண்டு – கலி 92/23
மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அ வழி – கலி 92/30
கண்டது எவன் மற்று உரை – கலி 93/4
அவருள் எ கடவுள் மற்று அ கடவுளை செப்பீ-மன் – கலி 93/10
அ கடவுள் மற்று அ கடவுள் அது ஒக்கும் – கலி 93/13
குறி கொள செய்தார் யார் செப்பு மற்று யாரும் – கலி 93/31
தீண்ட பெறுபவோ மற்று
மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி – கலி 94/8,9
பரி ஆக வாதுவனாய் என்றும் மற்று அ சார் – கலி 96/38
அடல் ஏற்று எருத்து இறுத்தார் கண்டும் மற்று இன்றும் – கலி 102/31
கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ மற்று இகா – கலி 107/12
செய்வது இல ஆகுமோ மற்று
எல்லா தவறும் அறும் – கலி 107/16,17
மயில் எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன – கலி 108/38
குருந்தம் பூ கண்ணி பொதுவன் மற்று என்னை – கலி 111/7
தொய்யில் எழுதுகோ மற்று என்றான் யாம் பிறர் – கலி 111/17
புல்_இனத்து ஆயர்_மகனேன் மற்று யான் – கலி 113/7
நின் மொழி கொண்டு யானோ விடுவேன் மற்று என் மொழி கொண்டு – கலி 113/17
சென்று யான் அறிவேன் கூறுக மற்று இனி – கலி 114/7
சொல் அறியா பேதை மடவை மற்று எல்லா – கலி 114/8
நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று – கலி 114/9
நீங்கி சினவுவாய் மற்று
நீ நீங்கு கன்று சேர்ந்தார்-கண் கத ஈற்று ஆ சென்று ஆங்கு – கலி 116/7,8
யாய் வருக ஒன்றோ பிறர் வருக மற்று நின் – கலி 116/10
தொய்யில் பொறித்த வன முலையாய் மற்று நின் – கலி 117/4
கையது எவன் மற்று உரை – கலி 117/5
கையதை சேரி கிழவன் மகளேன் யான் மற்று இஃது ஓர் – கலி 117/6
காட்டு சார் கொய்த சிறு முல்லை மற்று இவை – கலி 117/11
செல் என்று நின்னை விடுவேன் யான் மற்று எனக்கு – கலி 117/14
ஆனாது கலுழ் கொண்ட உலகத்து மற்று அவன் – கலி 118/5
மாணா நோய் செய்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ – கலி 123/7
அல்லல் நோய் செய்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ – கலி 123/10
செறி வளை நெகிழ்த்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ – கலி 123/13
தொடி நெகிழ்ந்த தோள் அளா துறப்பாயால் மற்று நின் – கலி 135/7
நோய் மலி நிலையளா துறப்பாயால் மற்று நின் – கலி 135/10
இகழ் மலர் கண்ணளா துறப்பாயால் மற்று நின் – கலி 135/13
மா என்று உணர்-மின் மடல் அன்று மற்று இவை – கலி 140/3
வேட்டவை செய்து ஆங்கு காட்டி மற்று ஆங்கே – கலி 141/2
கரந்து ஆங்கே இன்னா நோய் செய்யும் மற்று இஃதோ – கலி 141/15
எல்லா நீ உற்றது எவனோ மற்று என்றீரேல் என் சிதை – கலி 142/19
அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச – கலி 143/11
ஒன்றி முயங்கும் என்று என் பின் வருதிர் மற்று ஆங்கே – கலி 143/17
உயங்கினாள் என்று ஆங்கு உசாதிர் மற்று அந்தோ – கலி 143/18
என் உயிர் காட்டாதோ மற்று
பழி தபு ஞாயிறே பாடு அறியாதார் கண் – கலி 143/21,22
நீர் பெய்த காலே சினம் தணியும் மற்று இஃதோ – கலி 144/60
இற்றா அறியின் முயங்கலேன் மற்று என்னை – கலி 144/65
உற்றனிர் போல வினவுதிர் மற்று இது – கலி 146/12
யாண்டு ஒளிப்பான்-கொல்லோ மற்று
மருள் கூர் பிணை போல் மயங்க வெம்_நோய் செய்யும் – கலி 146/31,32
புள்ளிற்கு அது பொழிந்து ஆஅங்கு மற்று தன் – கலி 146/53
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன் – கலி 149/6
சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின் மற்று அவன் – கலி 149/10
யான் ஓம் என்னவும் ஒல்லார் தாம் மற்று
இவை பாராட்டிய பருவமும் உளவே இனியே – அகம் 26/10,11
சூர் அர_மகளிரின் நின்ற நீ மற்று
யாரையோ எம் அணங்கியோய் உண்கு என – அகம் 32/7,8
யாதோ மற்று அம் மா திறம் படர் என – அகம் 48/13
அவன் மறை தேஎம் நோக்கி மற்று இவன் – அகம் 48/24
இன்று எவன்-கொல்லோ கண்டிகும் மற்று அவன் – அகம் 102/16
கல்லென் சிறுகுடி தங்கின் மற்று எவனோ – அகம் 110/13
எம்மொடு வருதல் வல்லையோ மற்று என – அகம் 133/12
யாது-கொல் மற்று அவர் நிலையே காதலர் – அகம் 139/17
எவன்-கொல் மற்று அவர் நிலை என மயங்கி – அகம் 164/8
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண் – அகம் 251/5
தன் தகவு உடைமை நோக்கி மற்று அதன் – அகம் 286/11
இதுவோ மற்று நின் செம்மல் மாண்ட – அகம் 306/9
கல் போல் நாவினேன் ஆகி மற்று அது – அகம் 356/10
வந்த மாலை பெயரின் மற்று இவள் – அகம் 360/9
அரும் கடி படுவலும் என்றி மற்று நீ – அகம் 370/7
யார் மற்று பெறுகுவை அளியை நீயே – அகம் 383/14
புனத்து உழி போகல் உறுமோ மற்று என – அகம் 388/13
என்னும் தண்டும் ஆயின் மற்று அவன் – அகம் 392/9
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி – புறம் 12/3
நல் இசை நிறுத்தல் வேண்டினும் மற்று அதன் – புறம் 18/16
பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது – புறம் 43/14
இனியை பெரும எமக்கே மற்று அதன் – புறம் 94/3
பரணன் பாடினன்-மன்-கொல் மற்று நீ – புறம் 99/12
கொலைவன் யார்-கொலோ கொலைவன் மற்று இவன் – புறம் 152/8
தன் பெயர் ஆகலின் நாணி மற்று யாம் – புறம் 152/22
எவ்வி தொல் குடி படீஇயர் மற்று இவர் – புறம் 202/14
நும்மனோரும் மற்று இனையர் ஆயின் – புறம் 210/3
நினையும்-காலை நீயும் மற்று அவர்க்கு – புறம் 213/7
பரந்து படு நல் இசை எய்தி மற்று நீ – புறம் 213/9
என் இடம் யாது மற்று இசை வெய்யோயே – புறம் 222/6
இனி யார் மற்று நின் பசி தீர்ப்போரே – புறம் 227/11
இனையை ஆதலின் நினக்கு மற்று யான் – புறம் 236/8
நின் உரை செல்லும் ஆயின் மற்று
முன் ஊர் பழுனிய கோளி ஆலத்து – புறம் 254/6,7
பிழி மகிழ் வல்சி வேண்ட மற்று இது – புறம் 269/7
தோன்றாது இருக்கவும் வல்லன் மற்று அதன் – புறம் 315/5
நெருநை வந்த விருந்திற்கு மற்று தன் – புறம் 316/5
மற்று இவர் மறனும் இற்றால் தெற்றென – புறம் 337/19
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இ – கம்.பால:0 4/3
இமைப்பு இலர் திரிவர் இது அலால் அதனுக்கு இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ – கம்.பால:3 3/4
மால் வரை குலத்து இனி யாவையும் இல்லை ஆதலால் உவமை மற்று இல்லை – கம்.பால:3 7/2
மனத்தையும் எறியும் பொறி உள என்றால் மற்று இனி உணர்த்துவது எவனோ – கம்.பால:3 11/4
உருங்குவ மற்று அவர் உயிர்கள் அன்னவர் – கம்.பால:3 45/3
வாளிகள் அன்னவை மலர்வ மற்று அவை – கம்.பால:3 63/3
முன்னரே எண்கின் வேந்தன் யான் என முடுகினேன் மற்று
அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடும்-மின் என்றான் – கம்.பால:5 23/3,4
இரவி மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத – கம்.பால:5 24/3
அரியும் மற்று எனது கூறு நீலன் என்று அறைந்திட்டானால் – கம்.பால:5 24/4
வாயு மற்று எனது கூறு மாருதி எனலும் மற்றோர் – கம்.பால:5 25/1
போயிட துணிந்தோம் என்றார் புராரி மற்று யானும் காற்றின் – கம்.பால:5 25/3
அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென் மற்று இனி செய்வது அருளுக என்று – கம்.பால:6 10/3
சொற்றவாம் அளவதோ மற்று இதன் தூய்மையே – கம்.பால:7 3/4
உய்-வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ – கம்.பால:9 24/2
மற்று ஒரு கதிரோன் என்ன மணி நெடும் தேரில் போனான் – கம்.பால:14 75/4
பேர்வு இடம் இல்லை மற்று ஓர் உலகு இல்லை பெயர்க்கலாகா – கம்.பால:14 80/2
பஞ்சானனம் ஒத்தது மற்று அது பாய ஏறு – கம்.பால:16 36/3
மாறு இலா காதலன் செயலை மற்று ஒரு – கம்.பால:19 47/2
கங்கை நீர் நாடன் சேனை மற்று உள கடல்கள் எல்லாம் – கம்.பால:20 5/1
மற்று ஒன்றும் காண்கிலாதாள் தமியனோ வள்ளல் என்றாள் – கம்.பால:21 13/4
ஒருத்தி மற்று அங்கு ஒருத்தியை நோக்கி என் – கம்.பால:21 37/2
பொலிவது மற்று இவள் பொற்பு என்றால் இவள் – கம்.பால:23 81/2
மற்று உள செய்வன செய்து மகிழ்ந்தார் – கம்.பால:23 92/1
மற்று ஓர் பொருள் இலை இங்கு இது என் வரவு என்றனன் உரவோன் – கம்.பால:24 18/4
மற்று அது வினையின் வந்தது ஆயினும் மாற்றல் ஆற்றும் – கம்.அயோ:1 6/2
மறப்பு எனும் அதனின் மேல் கேடு மற்று உண்டோ – கம்.அயோ:1 20/2
வண்ண மேகலை நில_மகள் மற்று உனை பிரிந்து – கம்.அயோ:1 35/3
வானோர் கொள்ளார் மன்னவர் உய்யார் இனி மற்று என் – கம்.அயோ:3 31/1
தொண்டை வாய் மடந்தைமாரின் சொல்ல மற்று அவரும் சொல்ல – கம்.அயோ:3 83/3
வந்தது என் தவத்தின் ஆய வரு பயன் மற்று ஒன்று உண்டோ – கம்.அயோ:3 110/3
ஆகம் மற்று அவள்-தன்னையும் ஆற்றி இ – கம்.அயோ:4 28/2
மன்னை உற்றது உண்டோ மற்று இ வன் துயர் – கம்.அயோ:4 215/2
துடைத்து வேறு இருத்தி மற்று இனைய சொல்லினான் – கம்.அயோ:5 26/2
என்ன மற்று எங்கையர்க்கு இயம்புவாய் என்றாள் – கம்.அயோ:5 39/4
தரை கெழு திருவினை தவிர்த்து மற்று ஒரு – கம்.அயோ:5 42/2
ஊழி திரிவது என கோயில் உலையும் வேலை மற்று ஒழிந்த – கம்.அயோ:6 22/3
மையல் கொடியான் மகன் ஈண்டு வந்தால் முடித்தும் மற்று என்ன – கம்.அயோ:6 27/3
திரு உளம் எனின் மற்று என் சேனையும் உடனே கொண்டு – கம்.அயோ:8 39/1
பாறை மற்று ஒரு பரிதியின் பொலிவது பாராய் – கம்.அயோ:10 15/4
கொன்றேன் நான் என் தந்தையை மற்று உன் கொலை வாயால் – கம்.அயோ:11 82/1
வழி வரு தருமத்தை மறந்து மற்று ஒரு – கம்.அயோ:11 105/3
மற்று ஓர் பொன்னின் மா மானம் ஏற்றினர் – கம்.அயோ:11 119/4
உரை செய் மன்னர் மற்று என்னில் யாவரே – கம்.அயோ:11 127/1
சரதம் மற்று இலது என தழங்கு சீற்றத்தான் – கம்.அயோ:14 27/4
அந்தோ இனி வாய்மைக்கு ஆர் உளரே மற்று என்றான் – கம்.அயோ:14 58/4
மறப்பரோ நின் தன்மை அது ஆகின் மற்று அவர் போய் – கம்.ஆரண்:1 50/2
மாயாத வானவர்க்கும் மற்று ஒழிந்த மன்னுயிர்க்கும் – கம்.ஆரண்:1 52/2
மற்று என் பல நீ இவண் வந்ததனால் – கம்.ஆரண்:2 19/3
எந்தை மற்று யார் உளர் இடுக்கண் நீக்குவார் – கம்.ஆரண்:3 15/3
நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள் வினை மற்று எண்ணி – கம்.ஆரண்:6 42/1
தனியை நீ ஆதலால் மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த – கம்.ஆரண்:6 48/2
கருத மற்று இனி வேறு இல்லை கமலத்து கடவுள்-தானே – கம்.ஆரண்:6 54/2
அல்ல மற்று அரிகளின் அனிகமோ என – கம்.ஆரண்:7 30/3
மற்று ஓர் வெம் சிலை இன்மை மன கொளா – கம்.ஆரண்:9 15/3
உற்ற பயன் மற்று இது-கொலாம் முறை இறந்தே – கம்.ஆரண்:10 59/2
வள்ளலே உனக்கு நல்லேன் மற்று நின் மனையில் வாழும் – கம்.ஆரண்:10 77/3
மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ – கம்.ஆரண்:10 84/3
வன்மை தரித்தோர் மானிடர் மற்று அங்கு அவர் வாளால் – கம்.ஆரண்:11 4/1
வாரம் கொண்டார் மற்று ஒருவன்-தன் மனை வாழும் – கம்.ஆரண்:11 11/2
உன்-வயின் உறுதி நோக்கி உண்மையின் உணர்த்தினேன் மற்று
என்-வயின் இறுதி நோக்கி அச்சத்தால் இசைத்தேன் அல்லேன் – கம்.ஆரண்:11 32/1,2
என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது இயம்புக என்றான் – கம்.ஆரண்:11 39/1
மற்று அம் மாய அரக்கன் மனக்கொளா – கம்.ஆரண்:11 74/3
மற்று அ வாள் அரக்கன் புரி மாயையால் – கம்.ஆரண்:12 4/2
ஏவரும் வீழ்ந்துளார் மற்று அறமும் எஞ்சுமால் – கம்.ஆரண்:12 10/4
சொல் பகும் மற்று அவன் பெருமை சொல்லும்-கால் – கம்.ஆரண்:12 43/2
மீட்டும் ஒன்று உரை-செய்வாள் நீ வீரனேல் விரைவில் மற்று உன் – கம்.ஆரண்:12 82/1
வரம் பெற்றவும் மற்று உள விஞ்சைகளும் – கம்.ஆரண்:13 15/2
நில்லாது மற்று இது அறி போதி என்ன நெடியோய் புயத்தின் வலி என் – கம்.ஆரண்:13 66/3
காவா நிலத்தின் வரும் ஏதம் மற்று அது ஒழியாது கைக்கொடு அகல – கம்.ஆரண்:13 68/3
வாயிடை மொழிந்தது அன்றி மற்று ஒரு செயலும் உண்டோ – கம்.ஆரண்:13 127/2
மற்று அவன் அ உரை செப்ப மனத்தால் – கம்.ஆரண்:14 54/1
சொல் பெற்றால் மற்று ஆர் உயிர் பேணி துறவேமால் – கம்.ஆரண்:15 30/4
மலர் கொம்பு அனைய மட சீதை காதே மற்று ஒன்று அல்லையால் – கம்.கிட்:1 30/2
மூவர் மற்று இவர் இருவர் மூரி வில் கரர் இவரை – கம்.கிட்:2 5/2
மாணி ஆம் படிவம் அன்று மற்று இவன் வடிவம் மைந்த – கம்.கிட்:2 19/1
மாதிர பொருப்போடு ஓங்கு வரம்பு இலா உலகில் மற்று
பூதர புயத்து வீரர் நும் ஒக்கும் புனிதர் யாரே – கம்.கிட்:2 21/1,2
மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னை – கம்.கிட்:3 27/1
எந்தை மற்று அவன் எயிறு அதுக்கு-மேல் – கம்.கிட்:3 68/1
வாடினார் தோள் எலாம் வளர மற்று அவர் எலாம் – கம்.கிட்:4 21/4
எந்தை மற்று அவனின் வந்து உதித்த யான் உளேன் – கம்.கிட்:6 24/3
வானதோ மண்ணதோ மற்று வெற்பதோ – கம்.கிட்:6 30/1
கூன் இழுக்கும் மற்று உலாவு கோள் இழுக்கும் என்பரால் – கம்.கிட்:7 8/3
மாற்றவள் ஏவ மற்று அவள்-தன் மைந்தனுக்கு – கம்.கிட்:7 33/2
வாங்கினான் மற்று அ வாளியை ஆளி போல் வாலி – கம்.கிட்:7 73/2
மற்று ஒருத்தன் வலிந்து அறைகூவ வந்து – கம்.கிட்:7 94/1
தாரம் மற்று ஒருவன் கொள தன் கையில் – கம்.கிட்:7 96/1
வாரம் ஆவதும் மற்று ஒருவன் புணர் – கம்.கிட்:7 105/3
பெற்றி மற்று இது பெற்றது ஓர் பெற்றியின் – கம்.கிட்:7 112/1
மற்று இனி உதவி உண்டோ வானினும் உயர்ந்த மான – கம்.கிட்:7 131/1
மற்று இலேன் எனினும் மாய அரக்கனை வாலின் பற்றி – கம்.கிட்:7 134/1
தனு என நினைதி மற்று என் தம்பி நின் தம்பி ஆக – கம்.கிட்:7 135/2
இருமையும் எய்தினாய் மற்று இனி செயல்-பாலது எண்ணின் – கம்.கிட்:7 140/2
மன்னவர்க்கு அரசன் மைந்த மற்று இவன் சுற்றத்தோடும் – கம்.கிட்:7 143/3
பொய் அடை உள்ளத்தார்க்கு புலப்படா புலவ மற்று உன் – கம்.கிட்:7 156/3
சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல் மற்று இ – கம்.கிட்:9 12/1
என்ன மற்று இனைய கூறி ஏகு அவன் தொடர என்றான் – கம்.கிட்:9 27/1
பொன் அடி வணங்கி மற்று அ புகழ் உடை குரிசில் போனான் – கம்.கிட்:9 27/2
வரம்பு இலாததனை மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால் – கம்.கிட்:9 29/2
சென்று மற்று அவன் சிந்தையை தேர்குவாய் – கம்.கிட்:11 3/4
மறம் செய்வான் உறின் மாளுதிர் மற்று இனி – கம்.கிட்:11 31/3
ஆறுவாய் நீ அலால் மற்று ஆர் உளர் அயர்ந்தான் அல்லன் – கம்.கிட்:11 54/2
உயர்ந்தது சீற்றம் மற்று அது உற்றது செய்ய தீர்ந்து – கம்.கிட்:11 80/3
ஏயின இது அலால் மற்று ஏழைமை-பாலது என்னோ – கம்.கிட்:11 89/1
அம்பு எனும் துணைக்கு உரிய மற்று உரைப்பு அரிது அளவே – கம்.கிட்:12 22/4
வரம்பையும் கடந்த-போது மற்று உரை வகுக்கல் ஆமோ – கம்.கிட்:13 36/2
தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை – கம்.கிட்:13 38/4
மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால் வல்லி சேர் வயிற்றில் மற்று என் – கம்.கிட்:13 41/1
வல்லி மூன்று உளவால் கோல வயிற்றில் மற்று அவையும் மார – கம்.கிட்:13 42/2
வன் கை யாழ் மணி கை என்றல் மற்று ஒன்றை உணர்த்தல் அன்றி – கம்.கிட்:13 45/3
நா நின்ற சுவை மற்று ஒன்றோ அமிழ்து அன்றி நல்லது இல்லை – கம்.கிட்:13 63/2
மங்கையர் இவளை ஒப்பார் மற்று உளார் இல்லை என்னும் – கம்.கிட்:13 66/1
ஒக்க உறைவோர் உருவம் ஓவியம் அலால் மற்று
எ குறியின் உள்ளவும் எதிர்ந்திலர் திரிந்தார் – கம்.கிட்:14 37/3,4
மற்றவரும் மற்று அது மன கொள வலித்தார் – கம்.கிட்:14 43/1
தெரிந்து உணர்தி மற்று இவள்-கொல் தேவி எனலோடும் – கம்.கிட்:14 48/4
மாருதியும் மற்று அவள் மலர்_சரண் வணங்கி – கம்.கிட்:14 55/1
சோர்_குழலும் மற்று அவனொடு உற்றபடி சொன்னாள் – கம்.கிட்:14 55/4
வானவர்க்கும் மற்று அவர் வலிக்கு நேர் – கம்.கிட்:15 4/1
மற்று அ மைந்தனும் உறக்கம் மாறினான் – கம்.கிட்:15 7/1
மாருதேயன் மற்று அவனும் வாய்மை சால் – கம்.கிட்:15 9/3
வந்தனென் மறைத்தலோடும் மற்று அவன் மறைய போனான் – கம்.கிட்:16 55/3
புன் தொழில் அரக்கன் மற்று அ தேவியை கொண்டு போந்தான் – கம்.கிட்:16 57/2
எறிந்துழி மற்று ஓர் புன் மயிரேனும் இழவாதீர் – கம்.கிட்:17 13/4
வாயே புகுவாய் வழி மற்று இலை வானின் என்றாள் – கம்.சுந்:1 55/4
மரகதத்தினும் மற்று உள மணியினும் வனைந்த – கம்.சுந்:2 14/1
பாடுவார் பலர் என்னின் மற்று அவரினும் பலரால் – கம்.சுந்:2 23/1
ஆடுவார்கள் மற்று அவரினும் பலர் உளர் அமைதி – கம்.சுந்:2 23/2
மாயத்தார் அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ மற்று ஓர் – கம்.சுந்:2 33/3
ஒறுத்தலோ நிற்க மற்று ஓர் உயர் படைக்கு ஒருங்கு இ ஊர் வந்து – கம்.சுந்:2 37/1
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ இனி மற்று உன்னால் – கம்.சுந்:2 93/2
ஈட்டுவார் தவம் அலால் மற்று ஈட்டினால் இயைவது இன்மை – கம்.சுந்:2 101/1
குறுகி நோக்கி மற்று அவன் தலை ஒருபதும் குறித்த – கம்.சுந்:2 129/1
நுணுகும் வீங்கும் மற்று அவன் நிலை யாவரே நுவல்வார் – கம்.சுந்:2 132/3
வாழும் மா மன் உயிர் யான் காணாத மற்று இல்லை – கம்.சுந்:2 227/2
வீடுவேன் மற்று இ விலங்கல்-மேல் இலங்கையை வீட்டி – கம்.சுந்:3 1/4
அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள் – கம்.சுந்:3 5/4
மாண்டு போயினன் எருவைகட்கு அரசன் மற்று உளரோ – கம்.சுந்:3 13/1
திருந்தினாள் ஒழிய மற்று இருந்த தீவினை – கம்.சுந்:3 30/2
உன்னையும் கேட்டு மற்று உன் ஊற்றமும் உடைய நாளும் – கம்.சுந்:3 130/1
மற்று அவன் முன்னோன் வாலி இராவணன் வலி தன் வாலின் – கம்.சுந்:4 30/1
மறு_இல பத்து உள_அல்ல மற்று இனி – கம்.சுந்:4 41/2
இனி ஒரு பழி மற்று உண்டோ இதனின் என்று இரைத்து பொங்கி – கம்.சுந்:7 11/3
எஞ்சினார் இல்லை அரக்கரில் வீரர் மற்று யாரே – கம்.சுந்:7 54/4
நீறு செய்தன புரவியின் குரம் மற்று அ நீற்றை – கம்.சுந்:9 9/3
ஊழி காற்று அன்ன புரவி மற்று அவற்றினுக்கு இரட்டி – கம்.சுந்:9 11/3
மக்கள் தாயர் மற்று யாவரும் தடுத்தனர் மறுகி – கம்.சுந்:9 13/2
இந்திரசித்தோ மற்று அ இராவணனேயோ என்னா – கம்.சுந்:10 18/1
மொழியின் மற்று அவர்க்கு மேலான் முரண் தொழில் முருகன் அல்லன் – கம்.சுந்:10 20/3
மலைகளும் கடலும் யாறும் கானமும் பெற்று மற்று ஓர் – கம்.சுந்:11 15/3
ஆய்ந்து மற்று இதன் ஆணையை அவமதித்து அகறல் – கம்.சுந்:11 58/2
மாடு இருந்த மற்று இவன் புணர் மங்கையர் மயங்கி – கம்.சுந்:12 53/1
மற்று இனி பல என் வேலை வட அனல் புவி அளாய – கம்.சுந்:12 124/1
மற்று உறு பொறி முன் செல்ல மறைந்து செல் அறிவு மான – கம்.சுந்:12 127/3
வண்டு உறை ஓதியும் வலியள் மற்று இவன் – கம்.சுந்:14 23/2
மற்று இலது ஆயினும் மலைந்த வானரம் – கம்.யுத்1:2 14/1
மற்று அவன் பின்னுற மகோதர பெயர் – கம்.யுத்1:2 22/1
மற்று அவன் பின்னுற மற்றையோர்களும் – கம்.யுத்1:2 46/1
இற்றிதுவே நலம் எண்ணம் மற்று இல் என்று – கம்.யுத்1:2 46/2
ஆயவர் நிற்க மற்று அவுணர் ஆதியாம் – கம்.யுத்1:2 68/2
எனக்கு நிற்க மற்று என்னொடு இங்கு ஒரு வயிற்று உதித்த – கம்.யுத்1:2 103/3
அவனும் மற்று உள அமரரும் உடன் உறைந்து அடங்க – கம்.யுத்1:2 114/2
குண்டலங்கள் மற்று என் இனி பெரு விறல் கூறல் – கம்.யுத்1:3 12/4
யாவரேயும் மற்று எண்ணுதற்கு அரியராய் இயன்ற – கம்.யுத்1:3 15/2
மாருதத்தினும் மண்ணின் மற்று எவற்றினும் மாளான் – கம்.யுத்1:3 16/2
சென்று மற்று அவன் தன்னொடும் ஒரு சிறை சேர்ந்தான் – கம்.யுத்1:3 21/3
உந்தை மற்று அவன் திருப்பெயர் உரை-செயற்கு உரிய – கம்.யுத்1:3 26/2
மாடு பெற்றனென் மற்று இனி என் பெற வருந்தி – கம்.யுத்1:3 31/4
உரிய மற்று இதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – கம்.யுத்1:3 40/4
தேற்ற மெய்ப்பொருள் திருந்த மற்று இதின் இல்லை சிறந்த – கம்.யுத்1:3 45/4
ஒற்றை ஆணை மற்று யார் உனக்கு இ பெயர் உரைத்தார் – கம்.யுத்1:3 47/3
திருவிலீ மற்று இது எம் மறை பொருள் என தெரிந்தாய் – கம்.யுத்1:3 52/4
ஆதி அந்தங்கள் இதனின் மற்று இல்லை பேர் உலகின் – கம்.யுத்1:3 53/1
மடங்கலின் உயிர்ப்பும் மற்று அ காற்றினை மாற்றும் ஆனால் – கம்.யுத்1:3 134/3
வனை கழலவனும் மற்று அ மடங்கலின் வரவு நோக்கி – கம்.யுத்1:3 143/4
வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா – கம்.யுத்1:3 155/3
மாட்சியின் அமைந்தது வேறு மற்று இலை – கம்.யுத்1:4 18/1
மற்று உடையர்தாம் உளரோ வாள் அரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார் – கம்.யுத்1:4 99/4
மற்று இனி உரைப்பது என்னோ மாருதி வடித்து சொன்ன – கம்.யுத்1:4 105/1
மற்று மா தவரும் எல்லாம் வாள் எயிற்று இலங்கை வேந்தன் – கம்.யுத்1:4 151/3
இடரினை நோக்கும் மற்று யாதும் நோக்கலன் – கம்.யுத்1:5 11/2
இன்னம் ஆர் உளர் வீரர் மற்று இவன் சுட எரிந்த – கம்.யுத்1:5 65/3
அது மற்று அவ்வழி அரணமும் பெருமையும் அறைந்தேன் – கம்.யுத்1:5 67/2
இது மற்று அவ்வழி எய்தியது இராவணன் விரைவினின் ஏவ – கம்.யுத்1:5 67/3
ஒரு கடல் அடைக்க மற்று ஒழிந்த வேலைகள் – கம்.யுத்1:8 5/3
மலை இலேம் மற்று மாறு இனி வாழ்வது ஓர் – கம்.யுத்1:8 31/3
மற்று இ வானம் பிறிது ஒரு வான்-கொலோ – கம்.யுத்1:8 65/4
வல் வில் கை வீர மற்று இ வானரர் வலியை நோக்கி – கம்.யுத்1:9 29/2
வாக்கினின் மனத்தின் கையின் மற்று இவர் நலியா வண்ணம் – கம்.யுத்1:9 38/3
வரங்கள் சிந்துவென் என்றனன் மற்று எமை – கம்.யுத்1:9 64/2
மற்று எலாம் நிற்க அந்த மனிதர் வானரங்கள் வானில் – கம்.யுத்1:9 82/1
ஏன்று நின்றவன் இடபன் மற்று இவன் தனக்கு எதிரே – கம்.யுத்1:11 32/3
வால் வலி காட்டி போந்த வள நகர் புக்கு மற்று என் – கம்.யுத்1:12 42/3
ஓங்கிய அல்லவோ மற்று இனி அப்பால் உயர்ந்தது உண்டோ – கம்.யுத்1:12 44/2
மறந்தனை எனினும் மற்று இ இலங்கையின் வளமை நோக்கி – கம்.யுத்1:14 7/2
மாருதி இன்னம் சொல்லின் மற்று இவன் அன்றி வந்து – கம்.யுத்1:14 9/1
அரன்-கொலாம் அரி-கொலாம் மற்று அயன்-கொலாம் என்பார் அன்றி – கம்.யுத்1:14 22/1
சங்கமும் தரித்த மால் மற்று இ நகர் தன்னை சாரார் – கம்.யுத்1:14 23/2
மற்று நீலன் அரக்கனை மாடு உற – கம்.யுத்2:15 78/1
ஒறுத்து மற்று அவனோடும் வந்து உற்றனன் – கம்.யுத்2:15 87/4
நெற்றி மேல் மற்று அ நீலன் நெடும் கையால் – கம்.யுத்2:15 88/3
ஓட நோக்கி உயர் படையான் மற்று அ – கம்.யுத்2:15 90/2
வசை மற்று இனி உளதே எனது உயிர் போல் வரும் மகனை – கம்.யுத்2:15 171/2
மற்று அங்கு ஒரு வடிவு உற்று அது மாறாடுறு காலை – கம்.யுத்2:15 179/2
கொல்வென் இ கணமே மற்று இ வானர குழுவை – கம்.யுத்2:15 196/1
அறுத்து மற்று அவன் அயல் நின்ற அளப்ப_அரும் அரக்கர் – கம்.யுத்2:15 229/1
ஒறுத்து மற்று அவர் தலைகளால் சில மலை உயர்த்தான் – கம்.யுத்2:15 229/4
பார்த்த போது அவனும் மற்று அ தாபதன் தம்பி பாதத்து – கம்.யுத்2:16 25/3
வென்றியே ஆக மற்று தோற்று உயிர் விடுதல் ஆக – கம்.யுத்2:16 35/2
வாம வில் வல்லையம் கணையம் மற்று உள – கம்.யுத்2:16 100/3
நின்றது புரிதும் மற்று இ நிருதர்_கோன் இடரும் நீங்கும் – கம்.யுத்2:16 122/3
ஆகின் மற்று அடியனே சென்று அறிவினால் அவனை உள்ளம் – கம்.யுத்2:16 123/2
குலத்து இயல்பு அழிந்ததேனும் குமர மற்று உன்னை கொண்டே – கம்.யுத்2:16 127/1
இறப்பு எனும் பதத்தை விட்டாய் இராமன் என்பளவும் மற்று இ – கம்.யுத்2:16 128/3
உய்கிலை-என்னின் மற்று இ அரக்கராய் உள்ளோர் எல்லாம் – கம்.யுத்2:16 132/2
இருவரும் நிற்க மற்று அங்கு யார் உளர் அவரை எல்லாம் – கம்.யுத்2:16 158/3
வாளொடும் குழம்பு பட்டார் வாள் எயிற்று அரக்கர் மற்று அ – கம்.யுத்2:16 169/2
மற்று இனி ஒருவர்-மேல் ஓர் மரனொடும் கற்கள் வீச – கம்.யுத்2:16 176/1
இல்லை மற்று எறிய தக்க எற்றுவ சுற்றும் என்ன – கம்.யுத்2:16 177/3
பிடித்தது சுழற்றி மற்று அ பெரு வலி அரக்கன்-தன்னை – கம்.யுத்2:16 185/1
பொருப்பதங்களை உருவி மற்று அப்புறம் போவ – கம்.யுத்2:16 207/2
ஒருவரை கரம் ஒருவரை சிரம் மற்று அங்கு ஒருவர் – கம்.யுத்2:16 220/1
கொய்த கொற்றவ மற்று அவள் கூந்தல் தொட்டு ஈர்த்த – கம்.யுத்2:16 230/3
ஏன்று மற்று இவன் இன் உயிர் குடிப்பென் என்று உலகம் – கம்.யுத்2:16 240/2
எண் தரு கருமம் மற்று இதனின் இல் என – கம்.யுத்2:16 263/3
மறித்து ஒரு வடி கணை தொடுக்க மற்று அவன் – கம்.யுத்2:16 304/2
மற்று ஒரு வயிர வாள் கடிதின் வாங்கினான் – கம்.யுத்2:16 305/2
மற்று எலாம் நிற்க வாசியும் மானமும் மறத்துறை வழுவாத – கம்.யுத்2:16 321/1
கண்டம் உற்றது மற்று அது கரும் கழல் அரக்கனும் கனன்று ஆங்கு ஓர் – கம்.யுத்2:16 331/3
மந்தரத்தையும் கடுத்தது மற்று அவன் மணி அணி வயிர தோள் – கம்.யுத்2:16 338/4
வாசவன் மலரின் மேலான் மழுவலான் மைந்தன் மற்று அ – கம்.யுத்2:17 21/1
சரதம் மற்று இவனை தந்தார் தவம் புரிந்து ஆற்றல் தாழ்ந்த – கம்.யுத்2:17 46/1
சமைவுற தருவென் மற்று இ தாரணி மன்னற்கு இன்னல் – கம்.யுத்2:17 50/3
நீயும் நின் கிளையும் மற்று இ நெடு நில வரைப்பும் நேரே – கம்.யுத்2:17 67/1
உன்னையும் கொல்லாய் மற்று இ உலகையும் கொல்லாய் யானோ – கம்.யுத்2:17 71/2
வானோர்களும் மண்ணினுளோர்களும் மற்று
ஏனோர்களும் இ உரை கேண்-மின் இவன் – கம்.யுத்2:18 52/1,2
மற்று ஆரும் வழங்க வலார் இலவும் – கம்.யுத்2:18 62/3
மறன் அல்லது பல் பணி மற்று அணியான் – கம்.யுத்2:18 63/2
வால் பட புரண்டனர் நிருதர் மற்று அவர் – கம்.யுத்2:18 93/3
மன்னவன் தம்பி மற்று அ இராவணன் மகனை நோக்கி – கம்.யுத்2:18 186/1
உமையனே காக்க மற்று அங்கு உமை ஒரு கூறன் காக்க – கம்.யுத்2:18 188/1
மற்று இவன்-தன்னை வெல்ல வல்லனோ வள்ளல் தம்பி – கம்.யுத்2:18 197/2
கூற்று அன்றேல் கொலை மற்று என் ஆம் உரும் அன்றேல் கொடுமை என் ஆம் – கம்.யுத்2:18 214/2
மாற்று அன்றே மலை மற்று என்னே மத்தன்-தன் மத்த யானை – கம்.யுத்2:18 214/4
தேறாதது மற்று அவன் ஏறிய தெய்வ மா தேர் – கம்.யுத்2:19 19/4
பித்து ஏறினன் என்ன நடந்தனன் பின்பு அலால் மற்று
எ தேவரையும் முகம் கண்டு அறியாத ஈட்டான் – கம்.யுத்2:19 23/3,4
உய் திறன் உண்டோ மற்று இ உலகினுக்கு உயிரோடு என்றான் – கம்.யுத்2:19 89/4
அம்பினோடு அம்பு ஒன்று ஒன்றை அறுக்க மற்று அறுக்கிலாத – கம்.யுத்2:19 103/1
மற்று அ வன் தொழிலோன் மணி மார்பிடை – கம்.யுத்2:19 125/3
எழுந்து மற்று ஓர் இரதம் உற்று ஏறினான் – கம்.யுத்2:19 150/2
மறி கொளும் சிறுவர் தம்மை மற்று உள சுற்றம் தம்மை – கம்.யுத்2:19 166/2
இனையன சொல்லி தேற்றி அனலன் மற்று இனைய செய்தான் – கம்.யுத்2:19 213/4
வான் விடின் விடாது மற்று இ மண்ணினை எண்ணி என்னே – கம்.யுத்2:19 237/2
வார் கழல் கால மற்று அ இலக்குவன் வயிர வில்லின் – கம்.யுத்2:19 291/1
தேவ மற்று இவர்கள் செய்கை கேள் என தெரிய சொன்னார் – கம்.யுத்3:20 2/4
மலைகளை நோக்கும் மற்று அ வான் உற குவிந்த வன் கண் – கம்.யுத்3:22 26/1
எண்ணம் மற்று இலை அயன் படை தொடுப்பேன் என்று இசைத்தான் – கம்.யுத்3:22 78/4
போக தாம் ஒருவர் மற்று இ குரங்கொடு பொர கற்றாரே – கம்.யுத்3:22 122/3
யான் தடேன்-என்னின் மற்று இ எழு திரை வளாகம் என் ஆம் – கம்.யுத்3:22 123/1
கையொடும் இற்று மற்று அ கதை களம் கண்டது அன்றே – கம்.யுத்3:22 134/4
மறந்து நிற்குமோ மற்று அவன் திறன் என்றான் மதலை – கம்.யுத்3:22 183/4
தேசமும் மற்று என் கொற்ற நலத்தை சிரியாரோ – கம்.யுத்3:22 215/4
மற்று அயல் நின்றான் யாவன் என்ன மாருதியும் வாழி – கம்.யுத்3:24 20/1
மாருதி மற்று அதற்கு அப்பால் யோசனை நாலாயிரத்தின் மருந்து வைகும் – கம்.யுத்3:24 26/3
கார் வரையை காணுதி மற்று அது காண இ துயர்க்கு கரையும் காண்டி – கம்.யுத்3:24 26/4
கரு என்றார் சிலர் சிலர்கள் மற்று என்றார் சிலர் சிலர்கள் கடலை தாவி – கம்.யுத்3:24 39/3
தோட்டனன் அனுமன் மற்று அ குன்றினை வயிர தோளால் – கம்.யுத்3:24 62/4
கண்டு நின்றேன் மற்று இன்னும் கைகளால் கனிகள் வெவ்வேறு – கம்.யுத்3:26 51/3
தெய்வதம்-தன்னை மற்று உன் தேவியை திருவை தீண்டி – கம்.யுத்3:26 64/2
சாக மற்று இலங்கை போரும் தவிர்க அ சழக்கன் கண்கள் – கம்.யுத்3:26 80/3
தக்கவாறு இயற்றி மற்று உன் சிலை வலி தருக்கினாலே – கம்.யுத்3:27 4/3
வாம மந்திர தொழில் மறந்து மற்று அவன் – கம்.யுத்3:27 57/3
மற்று எலாம் நும்மை போல வாயினால் சொல்ல மாட்டேன் – கம்.யுத்3:27 84/1
படுகின்றது அன்றோ மற்று உன் பெரும் படை பகழி மாரி – கம்.யுத்3:27 100/1
தான் விட்டது மலரோன் படை-எனின் மற்று இடைதருமே – கம்.யுத்3:27 136/1
தெறு காலனின் கொடியோனும் மற்று அது கண்டு அகம் திகைத்தான் – கம்.யுத்3:27 160/3
வலம் செய்து போயிற்று என்றால் மற்று இனி வலியது உண்டோ – கம்.யுத்3:28 4/2
நின்றுளென் அன்றோ மற்று அ இராமன் பேர் நிற்கும் ஆயின் – கம்.யுத்3:28 10/2
செல் என மிடல் கொடு கடவினன் மற்று அது திசைமுகன் மகன் உதவியதால் – கம்.யுத்3:28 25/2
சிலை அறாது எனினும் மற்று அ திண்ணியோன் திரண்ட தோளாம் – கம்.யுத்3:28 43/1
பறந்தலை அதனில் மற்று அ பாதக அரக்கன் கொல்ல – கம்.யுத்3:28 58/3
வாகை நாள் மலர் என்னும் மற்று ஓர் தலை – கம்.யுத்3:29 20/4
தாலியை தொடல் என்னும் மற்று ஓர் தலை – கம்.யுத்3:29 21/4
மாண்டிலர் இனி மற்று உண்டோ இராவணன் வீர வாழ்க்கை – கம்.யுத்3:29 37/4
வருவர் மற்று இனி பகர்வது என் வானவர்க்கு அரிய – கம்.யுத்3:30 29/3
மற்று அ வாசகம் கேட்டலும் மாலியவான் வந்து – கம்.யுத்3:30 39/1
இற்றை நாள் வரை யானும் மற்று இவனுமே இருந்தோம் – கம்.யுத்3:30 44/4
கூல சேனையின் வெள்ளம் மற்று அதற்கு இன்று குறித்த – கம்.யுத்3:30 45/2
வினையம் மற்று இலை மூல மா தானையை விரைவோடு – கம்.யுத்3:31 2/3
அடங்குமே மற்று அ பெரும் படை அரக்கர்-தம் யாக்கை – கம்.யுத்3:31 5/3
பன்னு பல்லணம் பருமம் மற்று உறுப்பொடு பலவும் – கம்.யுத்3:31 14/2
மலையும் வேலையும் மற்று உள பொருள்களும் வானோர் – கம்.யுத்3:31 16/1
வாழி மற்று அவன் மூல மா தானை முன் வருவ – கம்.யுத்3:31 32/3
கரந்து அடங்கினர் இனி மற்று அ அரக்கரை கடப்பார் – கம்.யுத்3:31 38/3
ஆழியானும் மற்று அயனொடு புரந்தரன்-அவனும் – கம்.யுத்3:31 39/2
என் அப்பா மற்று இ எழுபது வெள்ளமும் ஒருவன் – கம்.யுத்3:31 40/1
ஓயும் உள்ளத்தேம் ஒருவன் மற்று இவண் வந்து இங்கு உற்றார் – கம்.யுத்3:31 41/2
கும்பகன்னன் என்று உளன் மற்று இங்கு ஒருவன் கை கொண்ட – கம்.யுத்3:31 42/1
பாம்பு_அணை அமலனே மற்று இராமன் என்று எமக்கு பண்டே – கம்.யுத்3:31 45/2
வீரன் மற்று அதனை கேட்ட இளையவன் விளம்பலுற்றான் – கம்.யுத்3:31 61/4
ஏனை மற்று உரைக்கிலாதான் இளவல்-பின் எழுந்து சென்றான் – கம்.யுத்3:31 66/4
வீடண நீயும் மற்று உன் தம்பியோடு ஏகி வெம்மை – கம்.யுத்3:31 67/1
எடுத்த வாள்களோடு தோள்கள் இற்று வீழும் மற்று உடன் – கம்.யுத்3:31 84/2
கடவுள் மா படை தொடுக்கின் மற்று அவை முற்றும் கடக்க – கம்.யுத்4:32 22/1
விழுந்திலன் அன்றோ மற்று அ வீடணன் என்று விம்மி – கம்.யுத்4:32 43/2
மைத்த களிற்று இன மாவின் வாள் நிருதர் பெரும் கடலின் மற்று இ வாளி – கம்.யுத்4:33 25/3
ஆன நாட்டு அந்த போகம் அமைத்திர் மற்று
ஊனம் நாட்டின் இழத்திர் உயிர் என்றான் – கம்.யுத்4:34 2/3,4
வினையம் மற்று இது மாயமோ விதியது விளைவோ – கம்.யுத்4:37 120/2
மறந்தான் செய்கை மற்று எதிர் செய்யும் வகை எல்லாம் – கம்.யுத்4:37 131/1
மற்று ஓர் கை பிடித்தது போல வவ்வியது – கம்.யுத்4:37 156/3
சோதியான் மகன் வாயுவின் தோன்றல் மற்று
ஏது இல் வானர வீரரொடு ஏகி நீ – கம்.யுத்4:39 2/1,2
மூவரோடு முனிவர் மற்று யாவரும் – கம்.யுத்4:39 8/3
பன்னும் நீதிகள் பல் பல கூறி மற்று
உன்னுடை தமரோடு உயர் கீர்த்தியோய் – கம்.யுத்4:39 13/1,2
மன களிக்கு மற்று உன்னை அம் மானவன் – கம்.யுத்4:40 17/2
ஓய்வு இல் நல் அறமும் மற்று உயிர்கள் யாவையும் – கம்.யுத்4:40 67/4
விகுதியால் வந்த விளைவு மற்று அதற்கு-மேல் நின்ற – கம்.யுத்4:40 87/2
அன்ப நின்னை அல்லால் மற்று இங்கு யாரையும் அறையா – கம்.யுத்4:40 88/4
ஆற்றல் சால் முதல் பகுதி மற்று அதனுள் ஆம் பண்பால் – கம்.யுத்4:40 94/2
தன் உருக்கொடு துடைத்தி மற்று இது தனி அருக்கன் – கம்.யுத்4:40 96/3
நின்று மற்று இவை நிகழ்த்தினான் நிகழ்த்த அரும் புகழோன் – கம்.யுத்4:40 107/4
நங்கை மற்று நின் கற்பினை உலகுக்கு நாட்ட – கம்.யுத்4:40 108/1
கண்ணின் நீர் பெரும் தாரை மற்று அவன் சடை கற்றை – கம்.யுத்4:40 112/1
விரத வேடம் மற்று உதவிய பாவி-மேல் விளிவு – கம்.யுத்4:40 116/3
மன்னு பல் வனம் மால் வரை குலங்கள் மற்று இன்ன – கம்.யுத்4:40 121/2
புரந்தராதி மற்று ஏனையோர் தனி தனி புகழ்ந்து ஆங்கு – கம்.யுத்4:40 122/2
போலும் வீரனை நோக்கி மற்று அ மொழி புகன்றான் – கம்.யுத்4:41 10/4
மற்று இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது மலர்-கண் வந்தாய் – கம்.யுத்4:41 23/4
நங்கையும் உவந்து வேறு ஓர் நவை இலை இனி மற்று என்றாள் – கம்.யுத்4:41 30/3
கோதாவரி மற்று அதன் மாடு உயர் குன்று நின்னை – கம்.யுத்4:41 31/3
ஆக்கி மற்று அவன் ஆய் மலர் தாள்களை – கம்.யுத்4:41 82/1
ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால் அனையன் நீங்க – கம்.யுத்4:41 114/1

மேல்


மற்றுடை (1)

மற்றுடை எவையும் தந்த மலர் அயன் முதலோர் வார்த்தை – கம்.சுந்:3 117/2

மேல்


மற்றும் (91)

உள்ளல் கூடாது என்றோய் மற்றும்
செ வேர் பலவின் பயம் கெழு கொல்லி – நற் 201/4,5
மற்றும் கூடும் மனை மடி துயிலே – நற் 360/11
சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன மற்றும்
வழிமுறை தாய் உழை புக்காற்கு அவளும் – கலி 82/14,15
பற்றுவேன் என்று யான் விழிக்கும்-கால் மற்றும் என் – கலி 144/56
மற்றும்_மற்றும் வினவுதும் தெற்றென – புறம் 173/10
மற்றும்_மற்றும் வினவுதும் தெற்றென – புறம் 173/10
மங்கைமார் சிந்தை போல தூயது மற்றும் கேளாய் – கம்.பால:8 6/2
வயிரம் செய் பூணும் நாணும் மடனும் தன் நிறையும் மற்றும்
உயிர் ஒன்றும் ஒழிய எல்லாம் உகுத்து ஒரு தெரிவை நின்றாள் – கம்.பால:21 8/3,4
மற்றும் ஓர் அண்டமும் அயனும் வந்து எழ – கம்.பால:23 61/3
மானவ மற்றும் கேளாய் வழி பகை உடையன் நும்-பால் – கம்.பால:24 32/2
மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள மறத்தார் – கம்.அயோ:2 82/1
தா இல் மா மணி கலம் மற்றும் தனித்தனி சிதறி – கம்.அயோ:3 3/1
கொற்றவர் முனிவர் மற்றும் குவலயத்து உள்ளார் உன்னை – கம்.அயோ:3 85/1
விண்ணும் மண்ணும் இ வேலையும் மற்றும் வேறு – கம்.அயோ:4 17/1
விண் நாட்டவர் மண்ணவர் விஞ்சையர் நாகர் மற்றும்
எண் நாட்டவர் யாவரும் நிற்க ஓர் மூவர் ஆகி – கம்.அயோ:4 118/1,2
மன் உயிர் புதல்வரை மற்றும் பெற்றிலார் – கம்.அயோ:4 174/4
மற்றும் சுற்ற துளார்க்கும் வரன்முறை – கம்.அயோ:11 3/1
மை_அறு விசும்பில் மண்ணில் மற்றும் ஓர் உலகில் முற்றும் – கம்.அயோ:13 61/1
மற்றும் வரல்-பாலர் எல்லாரும் வந்து அடைந்து – கம்.அயோ:14 67/1
வான் தரு சேனையும் மற்றும் சுற்றுற – கம்.அயோ:14 135/3
செய்யும் மற்றும் இகல் என்று சின வாள் உருவி வன் – கம்.ஆரண்:1 34/2
அற்புடை உள்ளத்தாரும் அனங்கனும் அமரர் மற்றும்
என் பெற தவம் செய்கின்றார் என்னை நீ இகழ்வது என்னே – கம்.ஆரண்:6 61/2,3
மருளூடு வந்த மயக்கோ மதி மற்றும் உண்டோ – கம்.ஆரண்:10 143/1
ஈசன் முதல் மற்றும் இமையோர் உலகும் மற்றை – கம்.ஆரண்:11 25/1
தொடங்கினர் மற்றும் முற்ற தொல் அறம் துணிவர் அன்றே – கம்.கிட்:2 23/2
வையம் நீ வானும் நீ மற்றும் நீ மலரின்-மேல் – கம்.கிட்:4 19/1
மண்ணகத்தன மலைகளும் மரங்களும் மற்றும்
கண்ணகத்தினில் தோன்றிய யாவையும் கையால் – கம்.கிட்:7 58/1,2
மூவர் நீ முதல்வன் நீ முற்றும் நீ மற்றும் நீ – கம்.கிட்:7 127/3
மலை கொளும் அரவும் மற்றும் மதியமும் பலவும் தாங்கி – கம்.கிட்:7 149/3
மலையினும் மரத்தினும் மற்றும் முற்றினும் – கம்.கிட்:10 11/2
மற்றும் வெம் பிணி பற்றினாலென வந்து எதிர்ந்தது மாரியே – கம்.கிட்:10 69/4
தேவரும் தவமும் செய்யும் நல் அற திறமும் மற்றும்
யாவையும் நீரே என்பது என்-வயின் கிடந்தது எந்தாய் – கம்.கிட்:11 63/1,2
மத யானை அனைய மைந்த மற்றும் உண்டாக வற்றோ – கம்.கிட்:11 65/2
அருகு ஒன்றும் இல்லா-வண்ணம் வாங்கினர் அடுக்கி மற்றும்
தெரிகின்ற சின தீ பொங்க செரு செய்வான் செருக்கி நின்றார் – கம்.கிட்:11 81/3,4
மாயை-கொல் என கருதி மற்றும் நினைகின்றார் – கம்.கிட்:14 39/2
வண்ண மணி ஆடை உள மற்றும் உள பெற்று என் – கம்.கிட்:14 62/2
இ திறம் நிகழும் வேலை இமையவர் முனிவர் மற்றும்
மு திறத்து உலகத்தாரும் முறைமுறை விரைவில் மொய்த்தார் – கம்.சுந்:1 13/1,2
மாவொடு மரனும் மண்ணும் வல்லியும் மற்றும் எல்லாம் – கம்.சுந்:1 19/1
உற்றார் செயல் மற்றும் உண்டோ என உற்று உரைத்தான் – கம்.சுந்:1 47/4
மற்றும் தெய்வ பல் படை கொண்டே மலைவாளை – கம்.சுந்:2 87/2
ஏவிய கரணம் மற்றும் கொழுநரோடு ஒழிய யாணர் – கம்.சுந்:2 116/2
வான் எலாம் உயிர் மற்றும் எலாம் உயிர் சுற்றி – கம்.சுந்:7 45/4
மன்னனோடு எதிர்ந்த வாலி குரங்கு என்றால் மற்றும் உண்டோ – கம்.சுந்:10 22/3
மாண்ட போதினும் புகழ் அன்றி மற்றும் ஒன்று உண்டோ – கம்.சுந்:12 54/4
மா தவம் சார்ந்த தீரா வரங்களும் மற்றும் முற்றும் – கம்.சுந்:12 73/2
சிறந்துளார் மற்றும் தேவர்க்கும் தேவர் ஆய் – கம்.சுந்:12 100/2
முனைவரும் தேவரும் மற்றும் உற்றுளோர் – கம்.யுத்1:2 7/1
மண்ணினும் வானினும் மற்றும் முற்றும் நின் – கம்.யுத்1:2 26/1
வந்தனை தெய்வம் நீ மற்றும் முற்றும் நீ – கம்.யுத்1:2 73/2
முனைவரும் அமரரும் முழுது உணர்ந்தவர்களும் முற்றும் மற்றும்
நினைவு_அரும் தகையர் நம் வினையினால் மனிதர் ஆய் எளிது நின்றார் – கம்.யுத்1:2 85/3,4
வரம் கொள் வாலி-பால் தோற்றனென் மற்றும் வேறு உள்ள – கம்.யுத்1:2 107/3
வளர்ந்தது திசைகள் எட்டும் பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது அ புறத்து செய்கை யார் அறிந்து அறையகிற்பார் – கம்.யுத்1:3 130/2,3
வாயினில் கடல்கள் ஏழும் மலைகளும் மற்றும் முற்றும் – கம்.யுத்1:3 133/4
மொய் தவழ் கிரிகள் மற்றும் பலவுடன் முடுகி செல்ல – கம்.யுத்1:4 128/1
மண்ணில் வேர் உற பற்றிய நெடு மரம் மற்றும்
எண்ணெய் தோய்ந்து என எரிந்தன கிரி குலம் எல்லாம் – கம்.யுத்1:6 28/3,4
அசும்பு பாய் தேனும் பூவும் ஆரமும் அகிலும் மற்றும்
விசும்பு எலாம் உலவும் தெய்வ வேரியின் மிடைந்து விம்ம – கம்.யுத்1:8 17/1,2
மாட்டிய வண்ணம் என்ன வருக்கமும் மற்றும் முற்றும் – கம்.யுத்1:9 36/2
மற்றும் யாவையும் வாய்மை அ மானவன் – கம்.யுத்1:9 65/1
மற்றும் நின்ற மலையும் மரங்களும் – கம்.யுத்2:15 2/1
மற்றும் வான் படை வானவர் மார்பிடை – கம்.யுத்2:15 97/1
மற்றும் வீரர்-தம் மருமத்தின் அயில் அம்பு மடுப்ப – கம்.யுத்2:15 200/1
மற்றும் வெம் படை வாங்கினன் வழங்குறா-முன்னம் – கம்.யுத்2:15 242/1
படைக்கலங்களும் மற்றும் நீ தேடிய பலவும் – கம்.யுத்2:15 252/2
மானிடர் இருவரை வணங்கி மற்றும் அ – கம்.யுத்2:16 87/1
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி மற்றும்
திறம் என நின்ற தீமை இம்மையே தீர்ந்த செல்வ – கம்.யுத்2:16 129/2,3
குரை கழல் துணை தோள் இணை பிற மற்றும் கொளலால் – கம்.யுத்2:16 220/2
மற்றும் வேறு உள படைக்கலம் இலக்குவன் வாளி – கம்.யுத்2:16 246/2
மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிது-அரோ மறத்தொழில் இவன் மாடு – கம்.யுத்2:16 334/1
மற்றும் ஒரு தீது இல் மணி பணி தந்து – கம்.யுத்2:18 44/1
மை அற்று ஒழி மா தவம் மற்றும் எலாம் – கம்.யுத்2:18 78/2
மையல் தார் கரியும் தேரும் வாசியும் மற்றும் அற்றார் – கம்.யுத்2:19 99/3
இழிந்து எழும் காளமேகம் எறி கடல் அனைய மற்றும்
ஒழிந்தன நீல வண்ணம் உள்ளன எல்லாம் ஒக்க – கம்.யுத்2:19 217/1,2
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 254/4
மேல் நடை அனைய மற்றும் நல் வழி நல்க வேண்டி – கம்.யுத்2:19 283/3
வானே நிலனே முதல் மற்றும் எலாம் – கம்.யுத்3:21 5/3
தாக்கினார் இடத்தும் மற்றும் வலத்தினும் திரிந்தார் சாரி – கம்.யுத்3:22 132/1
அறம் தாய் தந்தை சுற்றமும் மற்றும் எனை அல்லால் – கம்.யுத்3:22 210/1
கமையுடை முனிவர் மற்றும் அறன் நெறி கலந்தோர் எல்லாம் – கம்.யுத்3:24 43/2
மழைகளும் கடல்களும் மற்றும் முற்றும் மண் – கம்.யுத்3:24 96/1
மானிடன் அல்லன் தொல்லை வானவன் அல்லன் மற்றும்
மேல் நிமிர் முனிவன் அல்லன் வீடணன் மெய்யின் சொன்ன – கம்.யுத்3:26 12/1,2
தூணியும் கொடுத்து மற்றும் உறுதிகள் பலவும் சொல்லி – கம்.யுத்3:27 10/2
தேவர்கள் முனிவர் மற்றும் திற திறத்து உலகம் சேர்ந்தார் – கம்.யுத்3:27 78/2
படைக்கல விஞ்சை மற்றும் படைத்தன பலவும் தன்-பால் – கம்.யுத்3:28 14/1
ஆடல் நுண் இடையார் மற்றும் யாவரும் – கம்.யுத்3:29 4/2
கழுகொடு பருந்தும் பாறும் பேய்களும் கணங்கள் மற்றும்
குழுவிய களத்தை கண்ணின் நோக்கினர் துணுக்கம் கொண்டார் – கம்.யுத்4:33 1/3,4
வீசினன் இயற்றி மற்றும் வேட்டன வேட்டோர்க்கு எல்லாம் – கம்.யுத்4:35 3/3
மா தவமும் ஆவுதியும் ஐம் புலனும் மற்றும் – கம்.யுத்4:36 13/4
போர் தொழில் களத்து மற்றும் முற்றிய பொம்மல் ஓதை – கம்.யுத்4:37 5/2
வான மங்கையர் விஞ்சையர் மற்றும் அ – கம்.யுத்4:38 30/1
முனைவரும் அமரரும் மற்றும் முற்றிய – கம்.யுத்4:40 56/1
மந்திரியர் தந்திரியர் வள நகரத்தவர் மறையோர் மற்றும் சுற்ற – கம்.யுத்4:41 68/1

மேல்


மற்றும்_மற்றும் (1)

மற்றும்_மற்றும் வினவுதும் தெற்றென – புறம் 173/10

மேல்


மற்றுள்ள (1)

வார் ஆர் முலையாரும் மற்றுள்ள மாந்தர்களும் – கம்.அயோ:4 92/1

மேல்


மற்றுள (3)

வான மாதரும் மற்றுள மகளிரும் மறுகி – கம்.சுந்:13 33/1
மற்றுள மந்திர கிழவர் வாய்மையால் – கம்.யுத்1:4 82/1
குட பெரும் செவி குன்றமும் மற்றுள குழுவும் – கம்.யுத்4:37 113/1

மேல்


மற்றுளோர் (3)

மனிதர் வானவர் மற்றுளோர் அற்றம் காத்து அளிப்பார் – கம்.அயோ:1 40/1
மன்னவர் இவர் இவர் படைஞர் மற்றுளோர்
என்ன ஓர் தன்மையும் தெரிந்தது இல்லையால் – கம்.யுத்3:22 50/2,3
மாண்டவர் மாண்டு அற மற்றுளோர் எலாம் – கம்.யுத்3:31 170/1

மேல்


மற்றுளோர்-தமையும் (1)

மாசு_அறு சுரர்களோடு மற்றுளோர்-தமையும் ஈன்ற – கம்.பால:5 29/1

மேல்


மற்றுளோர்களும் (2)

மான மாந்தரும் மற்றுளோர்களும்
ஏனை வேந்தரும் பிறரும் யாவரும் – கம்.அயோ:14 91/2,3
மக்களும் சுற்றமும் மற்றுளோர்களும்
புக்கனர் அ புலம் போந்தது இல்லையால் – கம்.சுந்:3 41/1,2

மேல்


மற்றுளோரும் (1)

மைந்தனும் மற்றுளோரும் மகோதர பெயரினானும் – கம்.யுத்3:26 1/1

மேல்


மற்றுளோரை (1)

மக்களை குரவர்-தம்மை மாதரை மற்றுளோரை
ஒக்கும் இன் உயிர் அன்னாரை உதவி செய்தாரோடு ஒன்ற – கம்.யுத்2:16 138/1,2

மேல்


மற்றே (30)

யாங்கு வல்லுந மற்றே ஞாங்கர் – நற் 171/7
கூறின்றும் உடையரோ மற்றே வேறுபட்டு – நற் 274/7
பெரு மலை தழீஇயும் நோக்கு இயையுமோ மற்றே – நற் 298/12
யாங்ஙனம் விடுமோ மற்றே மால் கொள – நற் 338/6
முற்றையும் உடையமோ மற்றே பிற்றை – நற் 374/5
யாங்கனம் தாங்குவென் மற்றே ஓங்கு செலல் – நற் 381/6
கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்பு நீர் – நற் 382/7
தவ்வென மறப்பரோ மற்றே முயலவும் – குறு 59/4
நம்மை விட்டு அமையுமோ மற்றே கைம்மிக – குறு 317/5
பண்டை தம் நலம் பெறுபவோ மற்றே – ஐங் 137/3
நன் நெடும் கூந்தல் நாடுமோ மற்றே – ஐங் 153/5
வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல் – ஐங் 178/2
நீட விடுமோ மற்றே நீடு நினைந்து – ஐங் 358/2
அறிய ஆகுமோ மற்றே
முறி இணர் கோங்கம் பயந்த மாறே – ஐங் 366/4,5
சொல்லின் எவனோ மற்றே வெல் வேல் – ஐங் 399/3
தாவல் உய்யுமோ மற்றே தாவாது – பதி 41/17
வணங்கார் ஆதல் யாவதோ மற்றே
உரும் உடன்று சிலைத்தலின் விசும்பு அதிர்ந்து ஆங்கு – பதி 91/3,4
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் பட – அகம் 27/12
ஆய் நலம் மறப்பெனோ மற்றே சேண் இகந்து – அகம் 39/5
என்ன கடத்தளோ மற்றே தன் முகத்து – அகம் 176/21
வலிய கூறவும் வல்லையோ மற்றே – அகம் 191/17
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு – அகம் 238/11
கரத்தல் கூடுமோ மற்றே பரப்பில் – அகம் 296/7
நீ இன்று மறத்தல் கூடுமோ மற்றே – அகம் 301/28
தாங்கல் ஒல்லுமோ மற்றே ஆங்கு நின் – அகம் 333/5
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய – அகம் 353/16
வினவின் எவனோ மற்றே கனல் சின – அகம் 388/22
எம் அளவு எவனோ மற்றே இன் நிலை – புறம் 38/11
ஒவ்வா யா உள மற்றே வெல் போர் – புறம் 167/9
ஊரது நிலைமையும் இதுவே மற்றே
எண்ணா மையலன் தந்தை தன் ஐயர் – புறம் 355/3,4

மேல்


மற்றை (64)

மற்றை யாமம் பகல் உற கழிப்பி – மது 653
மணி பீலி சூட்டிய நூலொடு மற்றை
அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து – கலி 138/8,9
சேய் என புகன்றான் மற்றை திசையுளோர்க்கு அவதி உண்டோ – கம்.பால:5 25/4
சூடக தளிர் கை மற்றை சுடர் மணி தட கை பற்றி – கம்.பால:14 52/2
ஒன்றினை உமையாள் கேள்வன் உவந்தனன் மற்றை ஒன்றை – கம்.பால:24 27/1
சிந்துர பவள செ வாய் செம் கையின் புதைத்து மற்றை
சுந்தர தட கை தானை மடக்கு உற துவண்டு நின்றான் – கம்.அயோ:3 108/2,3
தன் புகழ் கற்றை மற்றை ஒளிகளை தவிர்க்குமா போல் – கம்.அயோ:13 36/2
நீளம் கொள் சிலையோன் மற்றை நேர்_இழை நெடிய நம்பி – கம்.ஆரண்:5 4/3
வல கை வீழ்தலும் மற்றை கையால் வெற்றி – கம்.ஆரண்:9 22/1
ஈசன் முதல் மற்றும் இமையோர் உலகும் மற்றை
தேசம் முதல் முற்றும் ஓர் இமைப்பின் உயிர் தின்ப – கம்.ஆரண்:11 25/1,2
கொற்றவன் மைந்த மற்றை குழைவு உடை உழையை வல்லை – கம்.ஆரண்:11 60/2
மண்ணகம் திரிய நின்ற மால் வரை திரிய மற்றை
கண் அகன் புனலும் காலும் கதிரொடும் திரிய காவல் – கம்.ஆரண்:13 115/1,2
மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும் – கம்.ஆரண்:14 98/1
பரிந்த தம்பியே பாங்கு நின்றான் மற்றை பல்லோர் – கம்.கிட்:4 14/3
மறைகளும் முனிவர் யாரும் மலர்-மிசை அயனும் மற்றை
துறைகளின் முடிவும் சொல்லும் துணி பொருள் திணி வில் தூக்கி – கம்.கிட்:7 137/1,2
வள அரசு எய்தி மற்றை வானர வீரர் யாரும் – கம்.கிட்:9 33/1
வரம் கொள் பேர் உலகத்தினில் மற்றை மன்னுயிர்கள் – கம்.கிட்:12 39/2
வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி நான் மறையும் மற்றை நூலும் – கம்.கிட்:13 26/1
எ நிறம் உரைக்கேன் மாவின் இள நிறம் முதிரும் மற்றை
பொன் நிறம் கருகும் என்றால் மணி நிறம் உவமை போதா – கம்.கிட்:13 65/1,2
நான்முகத்து ஒருவன் மற்றை நாரி ஓர் பாகத்து அண்ணல் – கம்.கிட்:16 60/1
மற்றை நல் அணிகள் காண் உன் மங்கலம் காத்த மன்னோ – கம்.சுந்:4 35/4
வானவர் எறிந்த தெய்வ அடு படை வடுக்கள் மற்றை
தானவர் துரந்த ஏதி தழும்பொடு தயங்கும் தோளர் – கம்.சுந்:7 7/1,2
சுரிபடை தொழிலும் மற்றை அங்குச தொழிலும் தொக்கார் – கம்.சுந்:8 12/2
முருந்தன் மற்றை உலகு ஒரு மூன்றையும் – கம்.சுந்:12 36/2
எண்மர்க்கும் மற்றை இருவர்க்கும் பெரும் பயம் இயற்ற – கம்.சுந்:12 43/4
மூவரும் அல்லன் மற்றை முனிவரும் அல்லன் எல்லை – கம்.சுந்:12 72/3
மு தலை எஃகன் மற்றை முராந்தகன் முனிவன் முன்னா – கம்.சுந்:12 110/1
கற்றை வெம் கனலி மற்றை காய தீ முனிவர் காக்கும் – கம்.சுந்:12 124/2
மாகத்தார் தேவிமாரும் வான் சிறப்பு உற்றார் மற்றை
பாகத்தாள் இப்போது ஈசன் மகுடத்தாள் பதுமத்தாளும் – கம்.சுந்:14 34/2,3
மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான் – கம்.யுத்1:3 2/4
மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும் – கம்.யுத்1:3 71/3
நாணினான் மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான் – கம்.யுத்2:15 219/4
வாசவன் மாயன் மற்றை மலருளோன் மழு வாள் அங்கை – கம்.யுத்2:16 31/1
ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதி ஆக – கம்.யுத்2:17 13/1
வந்து இவன் தானே வேட்ட வரம் எலாம் வழங்கும் மற்றை
அந்தகன் அடியார் செய்கை ஆற்றுமால் அமிழ்தின் வந்த – கம்.யுத்2:17 53/2,3
தேவரே முதலா மற்றை திண் திறல் நாகர் மண்ணோர் – கம்.யுத்2:17 54/1
வாங்கிய சிரத்தின் மற்றை வயிர வான் கோட்டை வவ்வி – கம்.யுத்2:18 222/1
மற்றை வீரர்கள்-தம் மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் மழை மாரி-போல் – கம்.யுத்2:19 87/1
இருவரும் நின்றார் மற்றை இராக்கதர் என்னும் பேர்கள் – கம்.யுத்2:19 163/3
மை அறு வான நாட்டு மாதரும் மற்றை நாட்டு – கம்.யுத்2:19 206/2
வெம் கத நீலன் மற்றை வீரரும் வேறுவேறு – கம்.யுத்2:19 278/2
அரிந்தனன் அகற்றி மற்றை ஆண்தகை அலங்கல் ஆகத்து – கம்.யுத்3:21 20/2
பிணங்களின் குப்பை மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை – கம்.யுத்3:22 3/3
சேனையோர் சுழலும் தாரும் சேண் தர புலம்ப மற்றை
வானகத்தோடும் ஆழி அலை என வளர்ந்த அன்றே – கம்.யுத்3:22 6/3,4
வாளின் திண் சிலை தொழிலினின் மல்லினின் மற்றை
ஆளுற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும் அமரில் – கம்.யுத்3:22 60/1,2
பாகசாதனனும் மற்றை பகை அடும் திகிரி பற்றும் – கம்.யுத்3:22 122/1
வென்றியன் ஆக்கி மற்றை மனிதரை வெறியர் ஆக்கி – கம்.யுத்3:22 127/2
மற்றை வீரர்கள் யாவரும் வடி கணை மழையால் – கம்.யுத்3:22 176/1
மற்றை வெம் புள்ளின் வேந்தன் வருகிலன் மருந்து நல்க – கம்.யுத்3:26 79/3
இலக்குவன் ஆக மற்றை இராமனே ஆக ஈண்டு – கம்.யுத்3:27 81/1
நாம வேல்=தானும் மற்றை நான்முகன் படையும் நாண – கம்.யுத்3:28 52/2
வரம் தரு முதல்வன் மற்றை மான் மறி கரத்து வள்ளல் – கம்.யுத்3:28 57/1
ஒன்பது திக்கும் மற்றை ஒரு திக்கும் உற்றது அன்றே – கம்.யுத்3:29 40/4
மற்றை வீரரும் இந்திரசித்தொடு மடிந்தார் – கம்.யுத்3:30 44/3
மற்றை வானர பெரும் கடல் பயம் கொண்டு மறுகி – கம்.யுத்3:31 27/3
தானவரோடும் மற்றை சக்கர தலைவனோடும் – கம்.யுத்3:31 48/1
யானையை காத்து மற்றை இறைவனை காத்து எண் தீர்ந்த – கம்.யுத்3:31 66/2
வள்ளலே வழங்கினானோ என்றனர் மற்றை வானோர் – கம்.யுத்3:31 220/4
பழுது சொல்லும் அன்றே மற்றை பண்பு எலாம் – கம்.யுத்4:37 164/2
மேனகை அரம்பை மற்றை உருப்பசி வேறும் உள்ள – கம்.யுத்4:40 29/1
வானரேசனும் வீடண குரிசிலும் மற்றை
ஏனை வீரரும் தொழும்-தொறும் ஆசிகள் இயம்பி – கம்.யுத்4:41 39/1,2
வம்பு இயல் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மற்றை
தம்பியரோடு தானும் தண் புனல் படிந்த பின்னர் – கம்.யுத்4:42 1/2,3
பாழிய மற்றை தம்பி பால் நிற கவரி பற்ற – கம்.யுத்4:42 2/3
தொடுக்குறு கவியால் மற்றை துழனியை இறுதி தோன்ற – கம்.யுத்4:42 12/3

மேல்


மற்றைய (6)

வரதன் உதித்திடு மற்றைய ஒளியை – கம்.பால:5 116/3
மற்றைய பூதம் எல்லாம் வருணனை வைத மாதோ – கம்.யுத்1:6 60/4
வன் திறல் ஆளி சீயம் மற்றைய பிறவும் முற்றும் – கம்.யுத்2:15 154/2
மண்ணும் வானமும் மற்றைய பிறவும் தன் வாய் பெய்து – கம்.யுத்2:15 224/3
வந்து மற்றைய வானர வீரரும் – கம்.யுத்2:19 151/3
மற்றைய வீரர் எல்லாம் மன்னனின் முன்னம் தாவி – கம்.யுத்3:26 73/1

மேல்


மற்றையது (1)

மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற என்றான் – கம்.அயோ:3 32/4

மேல்


மற்றையர் (1)

மற்றையர் வரும் பரிசு இவரை வல் விரைந்து – கம்.சுந்:9 31/3

மேல்


மற்றையவன் (2)

மக்களில் அங்கு ஒருவன் போய் வான் புக்கான் மற்றையவன்
புக்க இடம் அறிந்திலேன் போந்தனென் என் வினை முடித்தே – கம்.பால:12 29/3,4
தந்தை மற்றையவன் சார்வு இல் வலத்தோர் – கம்.யுத்1:11 24/1

மேல்


மற்றையார் (1)

வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார் மற்றையார்
போவார் ஆர் புத்தேள்-உலகு – பரி 34/3,4

மேல்


மற்றையோர் (9)

உரு இங்கு இது உடையர் ஆக மற்றையோர் யாரும் இல்லை – கம்.ஆரண்:6 52/2
மங்கையர் மங்கல தாலி மற்றையோர்
அங்கையின் வாங்குநர் எவரும் இன்றியே – கம்.சுந்:3 48/1,2
மாற்ற_அரும் தம்பி நின்றான் மற்றையோர் முற்றும் நின்றார் – கம்.யுத்2:16 131/2
மற்றையோர் தமையும் எல்லாம் வாள் எயிற்று அரவம் வந்து – கம்.யுத்2:19 191/1
மயங்கினான் வள்ளல் தம்பி மற்றையோர் முற்றும் மண்ணை – கம்.யுத்2:19 203/1
மற்றையோர் நாலும் ஐந்தும் யோசனை மலைந்து புக்கார் – கம்.யுத்3:22 140/1
மைந்தன் என் மற்றையோர் என் அஞ்சினிர் வாழ்க்கை வேட்டீர் – கம்.யுத்3:26 10/1
வள்ளல்-மேல் அனுமன் தன்-மேல் மற்றையோர் மல் திண் தோள்-மேல் – கம்.யுத்3:28 29/3
இரியலுற்றனர் மற்றையோர் யாவரும் எறி நீர் – கம்.யுத்3:31 30/3

மேல்


மற்றையோர்க்கும் (1)

மற்றையோர்க்கும் வரன்முறையால் வகுத்து – கம்.யுத்4:38 33/1

மேல்


மற்றையோர்களும் (2)

மற்று அவன் பின்னுற மற்றையோர்களும்
இற்றிதுவே நலம் எண்ணம் மற்று இல் என்று – கம்.யுத்1:2 46/1,2
மற்றையோர்களும் அனுமன் வண்மையால் – கம்.யுத்3:24 114/1

மேல்


மற்றையோரும் (1)

அறுவர் மற்றையோரும் அ நிலை அயின்றனர் – பரி 5/45

மேல்


மற்றொரு (8)

மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ – கம்.ஆரண்:10 84/3
அரும் கையால் பற்றி மற்றொரு மகவு பின் அரற்ற – கம்.சுந்:13 28/2
மற்றொரு கடல் புக வட வை தீ-அரோ – கம்.யுத்1:6 53/4
நீண்ட வெள் எயிற்று அரக்கன் மற்றொரு திசை நின்றான் – கம்.யுத்2:16 249/2
வதையின் மற்றொரு கூற்று என மாருதி – கம்.யுத்2:19 127/3
வன் கலாம் இயற்றி நின்றான் மற்றொரு மனத்தன் ஆகி – கம்.யுத்2:19 183/2
ஒளிக்க மற்றொரு புகலிடம் உணர்கிலர் உருமின் – கம்.யுத்3:22 177/2
இ பொன் படை-தனை மற்றொரு தொழில் செய்கிலை என்னா – கம்.யுத்3:27 158/2

மேல்


மற்றொன்று (2)

எற்று ஆவது-கொல் யாம் மற்றொன்று செயினே – நற் 239/12
கருதி மற்றொன்று கழறுதல்-முனம் விழி கனல்கள் – கம்.யுத்1:12 3/1

மேல்


மற்றொன்றே-கொலாம் (1)

வாங்கிய வரி சிலை மற்றொன்றே-கொலாம் – கம்.யுத்2:15 116/4

மேல்


மற்றோ (1)

வனையும் வன் கழல் அரக்கர்-தம் வரத்தினோ மற்றோ
நினைதியாம்-எனின் பகர் என மாதலி நிகழ்த்தும் – கம்.யுத்4:37 120/3,4

மேல்


மற்றோர் (4)

வாயு மற்று எனது கூறு மாருதி எனலும் மற்றோர்
காயும் மற்கடங்கள் ஆகி காசினி-அதனின் மீது – கம்.பால:5 25/1,2
மல்லல் நீர் அயோத்தி புக்கால் வாழ்வரோ பரதன் மற்றோர் – கம்.கிட்:16 14/4
மாரனும் மருள செய்த மாளிகை மற்றோர் சோதி – கம்.யுத்1:10 16/2
கார் கரும் கடலை மற்றோர் இடத்திடை காலன்-தானே – கம்.யுத்3:30 6/3

மேல்


மற (47)

வாள் மிகு மற மைந்தர் – மது 53
மா தானை மற மொய்ம்பின் – பட் 279
மற புலி குருளை கோள் இடம் கரக்கும் – குறு 209/2
புறக்கொடை எறியார் நின் மற படை கொள்ளுநர் – பதி 31/33
மற புலி குழூஉ குரல் செத்து வய களிறு – பதி 41/7
மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவை – பரி 21/66
மற போர் பாண்டியர் அறத்தின் காக்கும் – அகம் 27/8
ஈன்று அணி வயவு பிண பசித்து என மற புலி – அகம் 112/5
மை அணி யானை மற போர் செழியன் – அகம் 116/13
மற புலி உழந்த வசி படு சென்னி – அகம் 119/16
மாஅல் யானை மற போர் புல்லி – அகம் 209/8
மட்டு அவிழ் தெரியல் மற போர் குட்டுவன் – அகம் 212/16
மற படை குதிரை மாறா மைந்தின் – அகம் 233/6
மற புலி உரற வாரணம் கதற – அகம் 392/16
நீயே பிறர் ஓம்பு-உறு மற மன் எயில் – புறம் 40/1
அறத்தின் மண்டிய மற போர் வேந்தர் – புறம் 62/7
மற தகை மைந்தரொடு ஆண்டு பட்டனவே – புறம் 63/4
புறப்புண் நாணி மற தகை மன்னன் – புறம் 65/10
மற புலி உடலின் மான் கணம் உளவோ – புறம் 90/3
மற மைந்தர் மைந்து கண்டவர் – புறம் 98/13
மாரி ஈகை மற போர் மலையனும் – புறம் 158/7
மற புலி உரைத்தும் மதியம் காட்டியும் – புறம் 160/22
மற படை நுவலும் அரி குரல் தண்ணுமை – புறம் 270/8
மற புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும் – புறம் 290/6
மணம் நாறு மார்பின் மற போர் அகுதை – புறம் 347/5
மகிழ்கம் வம்மோ மற போரோயே – புறம் 364/8
செயிர் சுற்றிய படையான் அடல் மற மன்னவர் திலகன் – கம்.பால:24 12/2
மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற என்றான் – கம்.அயோ:3 32/4
மற பயன் விளைத்திடல் வன்மை அன்று-அரோ – கம்.அயோ:5 29/2
மருமத்து தன்னை ஊன்றும் மற கொடும் பாவம் தீர்க்கும் – கம்.அயோ:6 2/1
மாயும் தன்மை மக்களின் ஆக மற மன்னன் – கம்.அயோ:6 18/2
மற திறனாலோ சொல்லுதி சொல் ஆய் மறை வல்லோய் – கம்.ஆரண்:11 10/2
மற துறை வளர்த்தி மன்ன என்ன மாரீசன் சொன்னான் – கம்.ஆரண்:11 36/4
மற பால் வடி வாள் கொடு மன் உயிரை – கம்.ஆரண்:14 76/3
மற துறை நமக்கு என வலிக்கும் வன்மையோர் – கம்.கிட்:10 100/2
மற தொழில் அரக்கன் வாழும் மா நகர் மனுவின் வந்த – கம்.சுந்:1 29/2
வன் மற கண்ணர் ஆற்றல் வரம்பு_இலா வயிர தோளார் – கம்.சுந்:8 11/2
தொல் மற குலத்தர் தூணி தூக்கிய புறத்தர் மார்பின் – கம்.சுந்:8 11/3
மற துறை அன்று சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல் – கம்.யுத்1:14 12/2
மற கொடும் தொழில் அரக்கர்கள் மறுக்கிலா மழை-போல் – கம்.யுத்2:16 219/1
வள்ளல் காத்து உடன் நிற்கவும் வானர தானையை மற கூற்றம் – கம்.யுத்2:16 335/1
மற வினை முடித்த பின்னர் வருவென் என்று உணர்த்தி மாய – கம்.யுத்2:19 270/3
மற கண் வெம் சின மலை என இ நின்ற வயவர் – கம்.யுத்3:30 22/1
வைது கொலின் அல்லது மற படை கொடி படை கடக்கும் வலிதான் – கம்.யுத்3:31 150/3
மற வெற்றி அரக்கர் வல கையொடும் – கம்.யுத்3:31 200/1
மற கண் வஞ்சன் இராமனை வான் திசை – கம்.யுத்4:37 176/2
அண்ணல் ஆணையின் வீடணனும் மற
கண் இலாதவன் காதல் தொடர்தலால் – கம்.யுத்4:40 6/1,2

மேல்


மறக்க (4)

மறக்க விடுமோ நின் மாமை கவினே – ஐங் 470/5
மறந்தான் மறக்க இனி எல்லா நமக்கு – கலி 42/5
மறக்க முற்றாத தன் வாய்மை காத்து அவன் – கம்.ஆரண்:4 19/1
மணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனோ – கம்.யுத்1:5 12/4

மேல்


மறக்ககிற்றிலர் (1)

மறக்ககிற்றிலர் அன்னதன் மாண்பு எலாம் – கம்.பால:16 35/4

மேல்


மறக்கம் (1)

மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர் அ வழி நீர் வல்லை ஏகி – கம்.கிட்:13 30/2

மேல்


மறக்கல் (2)

மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ – கம்.ஆரண்:10 84/3
மயில் இயல் குயில்_மொழி மறக்கல் ஆவதோ – கம்.கிட்:7 27/4

மேல்


மறக்கலாமையின் (1)

மானவன் மெய் இறை மறக்கலாமையின்
ஆனதோ அன்று எனின் அரக்கர் மாயமோ – கம்.ஆரண்:14 95/1,2

மேல்


மறக்கிலா (1)

வாமம் மேகலை மங்கையோடு வனத்துள் யாரும் மறக்கிலா
நாமம் நம்பி நடக்கும் என்று நடுங்குகின்ற மனத்தவாய் – கம்.அயோ:3 53/2,3

மேல்


மறக்குநர் (1)

அற்சிரம் மறக்குநர் அல்லர் நின் – ஐங் 464/3

மேல்


மறக்கும் (4)

தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி – அகம் 200/6
செழு மனை மறக்கும் செவ்வி வேனில் – அகம் 355/8
நின் யான் மறப்பின் மறக்கும் காலை – புறம் 175/3
மறக்கும் தன்மையது என்றனன் மழுவலான் வழுத்தி – கம்.யுத்4:40 100/4

மேல்


மறக்கும்-ஆயினும் (1)

மறக்கும்-ஆயினும் நீ மறவேல் ஐயா – கம்.சுந்:5 33/4

மேல்


மறக்குமா (1)

மறக்குமா நினை-மின் அம்மா வரம்பு_இல தோற்றும் மாக்கள் – கம்.அயோ:8 22/2

மேல்


மறக்குவென் (1)

என் யான் மறப்பின் மறக்குவென் வென் வேல் – புறம் 175/5

மேல்


மறக்குவேன்-கொல் (1)

மறக்குவேன்-கொல் என் காதலன் எனவே – நற் 397/9

மேல்


மறக்கை (1)

மறக்கை காண் மகனே வலி ஆவது என் – கம்.யுத்4:41 76/3

மேல்


மறங்கொடு (1)

எடுத்தவர் இரைத்தவர் எறிந்தவர் செறிந்தவர் மறங்கொடு எதிரே – கம்.யுத்3:31 137/1

மேல்


மறத்தல் (4)

நல் தோள் நெகிழ மறத்தல் நுமக்கே – நற் 131/9
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின் – ஐங் 209/2
நீ இன்று மறத்தல் கூடுமோ மற்றே – அகம் 301/28
மறத்தல் செய்கிலா தருமத்தை மறப்பதும் வழக்கு அன்று – கம்.அயோ:1 45/3

மேல்


மறத்தலால் (1)

மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது அ மாயை – கம்.யுத்4:37 124/4

மேல்


மறத்தற்கு (1)

மறத்தற்கு அரிதால் பாக பல் நாள் – நற் 42/1

மேல்


மறத்தார் (2)

மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள மறத்தார்
செற்ற போது இவர் சென்று உதவார் எனில் செருவில் – கம்.அயோ:2 82/1,2
மறத்தார் குலம் முதல் வேர் அற மாய்ப்பான் இவண் வந்தார் – கம்.யுத்3:27 141/3

மேல்


மறத்தியோ (4)

மறத்தியோ வாழி என் நெஞ்சே பல உடன் – குறு 306/3
அறத்தினை மறத்தியோ அவலம் உண்டு எனா – கம்.அயோ:5 27/4
மறத்தியோ மறைகளின் வரம்பு கண்ட நீ – கம்.அயோ:14 68/4
செருவின் உற்றவை கொற்றவ மறத்தியோ தெரியின் – கம்.யுத்3:31 37/2

மேல்


மறத்திரோ (1)

மீண்ட போது அதனை எல்லாம் மறத்திரோ விளிதல் வேண்டி – கம்.யுத்3:27 80/2

மேல்


மறத்தின் (2)

அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல் களிற்று மீமிசை கொடி விசும்பு நிழற்றும் – புறம் 9/6,7
மறத்தின் வயிரத்து ஒருவன் வந்து அணுகும் முந்தை – கம்.ஆரண்:9 10/2

மேல்


மறத்தினார்கள் (1)

மறத்தினார்கள் வலிந்தனர் வாழ்வரேல் – கம்.ஆரண்:14 24/3

மேல்


மறத்தினால் (1)

மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி – கம்.யுத்2:15 251/2

மேல்


மறத்தினுள் (1)

அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ – பரி 3/65

மேல்


மறத்து (2)

மறத்து மாருதம் பொருத நாள் வாள் அரா அரசு – கம்.சுந்:11 61/3
மாதரை கோறலும் மறத்து நீங்கிய – கம்.யுத்1:4 95/1

மேல்


மறத்துறை (1)

மற்று எலாம் நிற்க வாசியும் மானமும் மறத்துறை வழுவாத – கம்.யுத்2:16 321/1

மேல்


மறத்தை (2)

மறத்தை சீறும்-கொல் என்-கொலோ முடிவு என்று மறையின் – கம்.ஆரண்:13 74/3
மறத்தை பூண்டு வெம் பாவத்தை மணம் புணர் மணாளர் – கம்.யுத்3:31 6/2

மேல்


மறத்தொடு (1)

மை கொடு நிறத்தவன் மறத்தொடு புறத்தில் – கம்.யுத்1:12 13/3

மேல்


மறத்தொடும் (1)

துஞ்சினார் அல்லது யாவரும் மறத்தொடும் தொலைவுற்று – கம்.சுந்:7 54/3

மேல்


மறத்தொழில் (1)

மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிது-அரோ மறத்தொழில் இவன் மாடு – கம்.யுத்2:16 334/1

மேல்


மறத்தோடு (1)

பின்னை மறத்தோடு அரிய கல் செத்து – புறம் 379/4

மேல்


மறந்த (22)

பிடி கணம் மறந்த வேழம் வேழத்து – முல் 69
கை கோள் மறந்த கரு விரல் மந்தி – மலை 311
வீறு பெற்று மறந்த மன்னன் போல – குறு 225/4
மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் – குறு 279/5
காவல் மறந்த கானவன் ஞாங்கர் – குறு 342/2
வைத்தலை மறந்த துய் தலை கூகை – பதி 44/18
ஒழுகு பலி மறந்த மெழுகா புன் திணை – அகம் 167/16
மழை துளி மறந்த அம் குடி சீறூர் – அகம் 225/13
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில் – அகம் 245/5
நாள்_பலி மறந்த நரை கண் இட்டிகை – அகம் 287/6
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன் தலை சிறாஅர் மன்று மருண்டு நோக்கி – புறம் 46/5,6
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின் – புறம் 164/1
நெடுமொழி மறந்த சிறு பேராளர் – புறம் 178/9
முலை கோள் மறந்த புதல்வனொடு – புறம் 211/21
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் – புறம் 393/4
ஈர்ம் கை மறந்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 393/10
செய்யாத யாகம் இவன் செய்து மறந்த மாதோ – கம்.பால:4 3/4
மெய்ம் மறந்தனர் ஒலி மறந்த வேதமே – கம்.அயோ:4 205/4
மறந்த புல்லர் வலி தொலையேன் எனின் – கம்.ஆரண்:3 19/2
தருவல் என்று இரங்கினாயோ தாமரை மறந்த தையல் – கம்.கிட்:10 60/3
வஞ்சனை தீவினை மறந்த மா தவர் – கம்.கிட்:10 112/1
மறந்த நாள் உண்டோ என்னை சரண் என வாழ்கின்றானை – கம்.யுத்1:4 107/2

மேல்


மறந்தது (1)

மருங்குல் எங்கு மறந்தது நீர் என்றான் – கம்.பால:14 34/4

மேல்


மறந்ததும் (1)

நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள் – கம்.யுத்4:38 12/4

மேல்


மறந்ததுவே (1)

ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே – நற் 287/11

மேல்


மறந்தவர் (2)

மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்-கொல் என்கோ – கம்.சுந்:4 64/2
மக்கள்-காறும் இ மந்திரம் மறந்தவர் இறந்தார் – கம்.யுத்1:3 44/2

மேல்


மறந்தவனும் (1)

நாளினும் அறம் மறந்தவனும் நண்ணுறும் – கம்.அயோ:11 100/3

மேல்


மறந்தறியேமே (1)

யாம் தன் உள்ளுபு மறந்தறியேமே – ஐங் 298/4

மேல்


மறந்தன (4)

செய்ம் மறந்தன புனல் சிவந்த வாய்ச்சியர் – கம்.அயோ:4 205/1
கைம் மறந்தன பசும் குழவி காந்து எரி – கம்.அயோ:4 205/2
நெய்ம் மறந்தன நெறி அறிஞர் யாவரும் – கம்.அயோ:4 205/3
மறந்தன பெரிய போன வரும் எனும் மருந்து-தன்னால் – கம்.யுத்2:17 15/3

மேல்


மறந்தனம் (2)

மறந்தனம் துறந்த காழ் முளை அகைய – நற் 172/2
மறந்தனம் எனினும் இன்னம் சனகியை மரபின் ஈந்து அ – கம்.யுத்3:26 6/3

மேல்


மறந்தனர் (6)

துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்
பயில் நறும் கதுப்பின் பாயலும் உள்ளார் – குறு 254/4,5
வரவு எமர் மறந்தனர் அது நீ – புறம் 149/4
மக்களை மறந்தனர் மாதர் தாயரை – கம்.அயோ:4 195/1
மெய்ம் மறந்தனர் ஒலி மறந்த வேதமே – கம்.அயோ:4 205/4
மறந்தனர் உறங்குகின்ற வஞ்சரும் மறுகி மீள – கம்.யுத்2:19 272/2
தேவரும் தங்கள் செய்கை மறந்தனர் – கம்.யுத்4:37 37/4

மேல்


மறந்தனர்-கொல்லோ (5)

மறந்தனர்-கொல்லோ சிறந்திசினோரே – நற் 337/2
படப்பை வேங்கைக்கு மறந்தனர்-கொல்லோ
மறப்பு அரும் பணை தோள் மரீஇ – குறு 266/3,4
மறந்தனர்-கொல்லோ தாமே களிறு தன் – குறு 307/4
மறந்தனர்-கொல்லோ தோழி சிறந்த – அகம் 1/7
சிறந்த செய்தியின் மறந்தனர்-கொல்லோ
பயன் நிலம் குழைய வீசி பெயல் முனிந்து – அகம் 235/3,4

மேல்


மறந்தனரோ (1)

மறந்தனரோ தில் மறவா நம்மே – ஐங் 319/4

மேல்


மறந்தனள் (2)

ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள் பேதை – கலி 147/68
இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை மறந்தனள் போர் இராமன் துங்க – கம்.ஆரண்:10 1/1

மேல்


மறந்தனளே (1)

அரும் கடி அன்னையும் துயில் மறந்தனளே – அகம் 252/14

மேல்


மறந்தனன் (5)

குன்று கெழு நாடன் மறந்தனன்
பொன் போல் புதல்வனோடு என் நீத்தோனே – ஐங் 265/3,4
மறந்தனன் மலர் அடி வந்து வீழ்ந்தனன் – கம்.அயோ:14 51/3
அறம் மறந்தனன் அன்பு கிடக்க நம் – கம்.கிட்:11 2/3
மானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன் அருக்கன் மைந்தன் – கம்.கிட்:11 53/2
மறந்தனன் வலியன் என்பார் ஆதலால் அதுவும் மாட்டேன் – கம்.யுத்1:12 30/4

மேல்


மறந்தனன்-கொல்லோ (1)

தன் துணை ஆயம் மறந்தனன்-கொல்லோ
பகைவர் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு – புறம் 229/24,25

மேல்


மறந்தனிர் (1)

மறந்தனிர் போறிர் எம் என சிறந்த நின் – அகம் 29/12

மேல்


மறந்தனென் (1)

மறந்தனென் இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால் – கம்.சுந்:3 34/1

மேல்


மறந்தனை (2)

மறந்தனை உனக்கு இதின் மாசு மேல் உண்டோ – கம்.அயோ:11 47/4
மறந்தனை எனினும் மற்று இ இலங்கையின் வளமை நோக்கி – கம்.யுத்1:14 7/2

மேல்


மறந்தனையோ (1)

மனனே எனை நீயும் மறந்தனையோ – கம்.பால:23 16/4

மேல்


மறந்தாய் (1)

மறந்தாய் செய்தாய் ஆகுதி மாயா உயிர்-தன்னை – கம்.அயோ:11 85/2

மேல்


மறந்தாயும் (1)

மறந்தாயும் ஒத்தி மறவாயும் ஒத்தி மயல் ஆரும் யானும் அறியேம் – கம்.யுத்2:19 258/1

மேல்


மறந்தார் (6)

மயன் முதல் தெய்வ தச்சரும் தம்தம் மன தொழில் நாணினர் மறந்தார்
புயல் தொடு குடுமி நெடு நிலை மாடத்து இ நகர் புகலுமாறு எவனோ – கம்.பால:3 4/3,4
வருந்தா வண்ணம் வருந்தினார் மறந்தார் தம்மை வள்ளலும் ஆங்கு – கம்.அயோ:6 31/1
மனந்தலை வரும் கனவின் இன் சுவை மறந்தார்
கனம் தலை வரும் குழல் சரிந்து கலை சோர – கம்.ஆரண்:10 42/1,2
வாம நறையின் துறை மயங்கினர் மறந்தார்
காம நறையின் திறம் நுகர்ந்தனர் களித்தார் – கம்.சுந்:2 159/1,2
மல் கொள் தோளவர் உணர்ந்திலர் அவன் தொழில் மறந்தார் – கம்.யுத்3:22 83/4
போனான் இடை புகுந்தான் என புலன் கொள்கிலர் மறந்தார்
தானாவதும் உணர்ந்தான் உணர்ந்து உலகு எங்கணும் தானே – கம்.யுத்3:31 116/2,3

மேல்


மறந்தார்-கொல்லோ (1)

தூதொடு மறந்தார்-கொல்லோ நோ_தக – கலி 36/19

மேல்


மறந்தாரோடு (1)

கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு – கலி 12/18

மேல்


மறந்தாள் (4)

மறந்தாள் போல் ஆலி நகூஉம் மருளும் – கலி 145/9
எல்லிழாய் எற்றி வரைந்தானை நாணும் மறந்தாள் என்று – கலி 146/11
வணங்கு வில் இறுத்தவன் என துயர் மறந்தாள்
அணங்கு உறும் அவிச்சை கெட விச்சையின் அகம்பாடு – கம்.பால:22 39/2,3
வள்ளல் மொழி வாசகம் மன துயர் மறந்தாள்
கிள்ளையொடு பூவைகள் வளர்த்தல் கிள என்னும் – கம்.சுந்:4 62/2,3

மேல்


மறந்தான் (14)

மறந்தான் மறக்க இனி எல்லா நமக்கு – கலி 42/5
தேறான் ஆகி செய்கை மறந்தான் செயல் முற்றி – கம்.அயோ:3 49/3
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர்_கோன் மங்கை – கம்.அயோ:4 35/2
மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான் – கம்.அயோ:4 67/4
மறந்தான் நினைவும் உயிரும் மன்னன் என்ன மறுகா – கம்.அயோ:4 68/1
கரனையும் மறந்தான் தங்கை மூக்கினை கடிந்து நின்றான் – கம்.ஆரண்:10 83/1
உரனையும் மறந்தான் உற்ற பழியையும் மறந்தான் வெற்றி – கம்.ஆரண்:10 83/2
உரனையும் மறந்தான் உற்ற பழியையும் மறந்தான் வெற்றி – கம்.ஆரண்:10 83/2
வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை மறந்திலாதான் – கம்.ஆரண்:10 83/4
விதி முறை மறந்தான் அல்லன் வெம் சின சேனை வெள்ளம் – கம்.கிட்:11 85/2
துயில் சுவை மறந்தான் தோள் மேல் தூ நிலா தவழும் தோற்றம் – கம்.யுத்1:9 21/2
ஒன்றும் பேசான் தன்னை மறந்தான் துயில்வுற்றான் – கம்.யுத்3:22 217/4
வஞ்சியை எங்கும் காணாது உயிரினை மறந்தான் என்ன – கம்.யுத்3:26 49/1
மறந்தான் செய்கை மற்று எதிர் செய்யும் வகை எல்லாம் – கம்.யுத்4:37 131/1

மேல்


மறந்திசின் (1)

ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே – அகம் 38/18

மேல்


மறந்திசினோர் (1)

அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என – நற் 118/5

மேல்


மறந்திடும் (1)

நன்றியை மறந்திடும் நயம்_இல் நாவினோன் – கம்.அயோ:11 102/3

மேல்


மறந்திருந்து (1)

மறந்திருந்து உய்கிலேன் மாரி ஈது எனின் – கம்.கிட்:10 88/1

மேல்


மறந்திலது (1)

மறந்திலது எழுந்தது மடித்த வாயது – கம்.யுத்4:37 151/3

மேல்


மறந்திலம் (1)

மறந்திலம் மறப்பினொடு இமைப்பு உள மயக்கம் – கம்.கிட்:14 40/2

மேல்


மறந்திலள் (1)

மறந்திலள் கோசலை உறுதி மைந்தனும் – கம்.அயோ:2 63/1

மேல்


மறந்திலன் (2)

மறந்திலன் கவியின் வேந்தன் வய படை வருவிப்பாரை – கம்.கிட்:11 64/1
அறிந்த நாயகன் சேவடி மறந்திலன் அயர்த்திலன் அவன் நாமம் – கம்.யுத்1:3 83/4

மேல்


மறந்திலாதான் (1)

வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை மறந்திலாதான் – கம்.ஆரண்:10 83/4

மேல்


மறந்திலையோ (1)

மறந்திலையோ இனும் எமக்கு உன் வாய்_மலர் – கம்.யுத்4:38 20/2

மேல்


மறந்தீத்தோய் (1)

முலை இடை துயிலும் மறந்தீத்தோய் என – கலி 128/14

மேல்


மறந்து (49)

திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து
விதுப்பு உறு மனத்தேம் விரைந்து அவன் பொருந்தி – குறி 167,168
மறந்து அமைகல்லா பழனும் ஊழ் இறந்து – மலை 263
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து
உரைத்தல் உய்ந்தனனே தோழி சாரல் – நற் 17/8,9
பல் வேறு பண்ட தொடை மறந்து இல்லத்து – நற் 59/4
மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழை – நற் 99/6
பகைவன்-மன் யான் மறந்து அமைகலனே – நற் 260/10
யாங்கு மறந்து அமைகோ யானே ஞாங்கர் – குறு 132/3
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே – குறு 218/7
நன்றி மறந்து அமையாய் ஆயின் மென் சீர் – குறு 225/5
நம் மறந்து அமைகுவன் ஆயின் நாம் மறந்து – ஐங் 36/2
நம் மறந்து அமைகுவன் ஆயின் நாம் மறந்து
உள்ளாது அமைதலும் அமைகுவம்-மன்னே – ஐங் 36/2,3
மறந்து அமைகல்லாது என் மடம் கெழு நெஞ்சே – ஐங் 457/4
அறியாமையான் மறந்து துப்பு எதிர்ந்த நின் – பதி 15/14
முந்துறல் விருப்பொடு முறை மறந்து அணிந்தவர் – பரி 20/22
மாவின தளிர் ஆயின் மறந்து உள்ளார் அவர் ஆயின் – கலி 28/17
மயில் இயலார் மரு உண்டு மறந்து அமைகுவான்-மன்னோ – கலி 30/6
மான் நோக்கினவரோடு மறந்து அமைகுவான்-மன்னோ – கலி 30/10
பூ பொய்கை மறந்து உள்ளா புனல் அணி நல் ஊர – கலி 66/8
பாலோடு அலர்ந்த முலை மறந்து முற்றத்து – கலி 81/7
மாண மறந்து உள்ளா நாண் இலிக்கு இ போர் – கலி 89/12
நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து
அறு குளம் நிறைக்குந போல அல்கலும் – அகம் 11/12,13
மறந்து அவண் அமையார் ஆயினும் கறங்கு இசை – அகம் 37/1
நின் மறந்து உறைதல் யாவது புல் மறைந்து – அகம் 129/3
இடி மறந்து ஏ-மதி வலவ குவி முகை – அகம் 134/9
வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்கு பாட்டி – அகம் 196/4
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன் – அகம் 219/11
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ் – அகம் 223/10
கழை நரல் வியல்_அகம் வெம்ப மழை மறந்து
அருவி ஆன்ற வெருவரு நனம் தலை – அகம் 241/7,8
பதி மறந்து உறைதல் வல்லுநம் ஆயினும் – அகம் 299/3
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே – அகம் 299/4
தெண் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து
உண் நீர் இன்மையின் ஒல்குவன தளர – அகம் 353/13,14
காதல் மறந்து அவர் தீது மருங்கு அறும்-மார் – புறம் 93/6
அவிழ் பதம் மறந்து பாசடகு மிசைந்து – புறம் 159/12
இல் உணா துரத்தலின் இல் மறந்து உறையும் – புறம் 160/17
திறந்து மறந்து கூட்டு முதல் – புறம் 396/19
மனக்கு உறு நெறி செலும் வள்ளியோய் மறந்து
உனக்கு உறு நெறி செலல் ஒழுக்கின்-பாலதோ – கம்.அயோ:11 48/3,4
வழி வரு தருமத்தை மறந்து மற்று ஒரு – கம்.அயோ:11 105/3
மறந்து வேறு ஒரு மைந்தன் ஆம்-கொலாம் – கம்.அயோ:11 125/4
மறந்து வைகினர் முன்னை தம் வாழ்வு எலாம் – கம்.அயோ:14 7/4
மறந்து நீதியின் திறம்பி வாளின் கொன்று – கம்.அயோ:14 99/3
மண்ணிடை தன்னையும் மறந்து சாம்பினாள் – கம்.ஆரண்:13 51/4
மறந்து நீங்கினரோ என்-கொல் வந்தது என்று உரைத்தான் – கம்.சுந்:7 57/3
மறந்து தம்தம் மதியின் மயங்கினார் – கம்.சுந்:12 91/2
மாந்தி மாந்தி மறந்து துயின்றவால் – கம்.யுத்1:8 50/4
மாட்டாது நடுங்கினர் மாற்றம் மறந்து நின்றார் – கம்.யுத்2:19 3/2
மறந்து நிற்குமோ மற்று அவன் திறன் என்றான் மதலை – கம்.யுத்3:22 183/4
வாம மந்திர தொழில் மறந்து மற்று அவன் – கம்.யுத்3:27 57/3
ஆண்_தொழில் மறந்து கையின் அடுக்கிய மரனும் கல்லும் – கம்.யுத்3:27 88/2
உன்னி நோக்கி உரை மறந்து ஓவினேன் – கம்.யுத்4:40 14/4

மேல்


மறந்து-உழி (1)

அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்து-உழி
யானை வவ்வின தினை என நோனாது – அகம் 348/10,11

மேல்


மறந்துபோய் (1)

நினைவும் செய்கையும் மறந்துபோய் நெடு நிலம் சேர்ந்தான் – கம்.யுத்3:22 169/4

மேல்


மறந்தும் (3)

மறந்தும் அமைகுவர்-கொல் என்று எண்ணி – அகம் 223/2
மறந்தும் பொய்யிலன் ஆக்கி வனத்திடை – கம்.அயோ:4 16/2
மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென் – கம்.யுத்1:4 17/2

மேல்


மறந்துளார் (2)

மறந்துளார் உளர் ஆகிலர் வாய்மையால் – கம்.சுந்:12 100/4
வாங்கு சிந்தையர் செய்கை மறந்துளார் – கம்.யுத்4:37 36/4

மேல்


மறந்தே (11)

நெடிய நீடினம் நேர்_இழை மறந்தே – ஐங் 484/4
அமை கவின் கொண்ட தோள் இணை மறந்தே – கலி 21/14
நினை மாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே – அகம் 51/14
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே – அகம் 61/18
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே – அகம் 69/20
மட மான் நோக்கி நின் மாண் நலம் மறந்தே – அகம் 91/18
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே – அகம் 159/21
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே – அகம் 213/24
இருள் ஐம்_கூந்தல் இன் துயில் மறந்தே – அகம் 233/15
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே – அகம் 393/26
ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே – புறம் 153/12

மேல்


மறந்தேன் (2)

வந்த நெறியும் மறந்தேன் சிறந்தவர் – பரி 19/60
நறவு உண்டு மறந்தேன் காண நாணுவல் மைந்த என்றான் – கம்.கிட்:11 88/4

மேல்


மறந்தைக்க (3)

நலம் பூத்த நிறம் சாய நம்மையோ மறந்தைக்க
கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய – கலி 27/10,11
தொல் நலம் நனி சாய நம்மையோ மறந்தைக்க
ஒன்னாதார் கடந்து அடூஉம் உரவு நீர் மா கொன்ற – கலி 27/14,15
பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க
தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும் – கலி 27/18,19

மேல்


மறந்தோம் (2)

மறந்தோம் மன்ற நாண் உடை நெஞ்சே – ஐங் 112/4
ஏன்றும் மறந்தோம் அவன் அல்லன் மனிதன் என்றே இ மாயம் – கம்.யுத்3:22 221/3

மேல்


மறந்தோர் (1)

மறந்தோர் மன்ற மறவாம் நாமே – குறு 200/4

மேல்


மறப்ப (12)

துணங்கை அம் சீர் தழூஉ மறப்ப
அவை இருந்த பெரும் பொதியில் – மது 160,161
மா மேயல் மறப்ப மந்தி கூர – நெடு 9
பரிசில் மறப்ப நீடலும் உரியிர் – மலை 187
கடு மா மறவர் கதழ் தொடை மறப்ப
இளை இனிது தந்து விளைவு முட்டு-உறாது – பதி 28/4,5
மறப்ப அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய – கலி 2/9
திரை பாடு அவிய திமில் தொழில் மறப்ப
கரை ஆடு அலவன் அளை-வயின் செறிய – அகம் 260/4,5
மண் முழா மறப்ப பண் யாழ் மறப்ப – புறம் 65/1
மண் முழா மறப்ப பண் யாழ் மறப்ப
இரும் கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்ப – புறம் 65/1,2
சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப
உழவர் ஓதை மறப்ப விழவும் – புறம் 65/3,4
உழவர் ஓதை மறப்ப விழவும் – புறம் 65/4
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப
உவவு தலைவந்த பெரு நாள் அமையத்து – புறம் 65/5,6
பிறன் கடை மறப்ப நல்குவன் செலினே – புறம் 68/19

மேல்


மறப்பதும் (1)

மறத்தல் செய்கிலா தருமத்தை மறப்பதும் வழக்கு அன்று – கம்.அயோ:1 45/3

மேல்


மறப்பரோ (3)

தவ்வென மறப்பரோ மற்றே முயலவும் – குறு 59/4
மறப்பரோ நின் தன்மை அது ஆகின் மற்று அவர் போய் – கம்.ஆரண்:1 50/2
மா துயர் துடைத்த வார்த்தை மறப்பரோ மறப்பிலாதார் – கம்.யுத்1:4 110/4

மேல்


மறப்பல் (2)

மறப்பல் மாதோ நின் விறல் தகைமையே – நற் 270/11
விருந்து எதிர்கோடலின் மறப்பல் என்றும் – கலி 75/17

மேல்


மறப்பவும் (1)

கருவி வானம் கடல் கோள் மறப்பவும்
பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும் – பொரு 236,237

மேல்


மறப்பித்தாய் (1)

கடிதல் மறப்பித்தாய் ஆயின் இனி நீ – கலி 50/10

மேல்


மறப்பிலள் (1)

மறப்பிலள் கொழுநனை வரவு நோக்குவாள் – கம்.பால:19 52/1

மேல்


மறப்பிலாதாய் (1)

வதை தொழில் புரிதி சாப நூல் நெறி மறப்பிலாதாய் – கம்.யுத்3:27 6/4

மேல்


மறப்பிலாதார் (1)

மா துயர் துடைத்த வார்த்தை மறப்பரோ மறப்பிலாதார் – கம்.யுத்1:4 110/4

மேல்


மறப்பின் (2)

நின் யான் மறப்பின் மறக்கும் காலை – புறம் 175/3
என் யான் மறப்பின் மறக்குவென் வென் வேல் – புறம் 175/5

மேல்


மறப்பினும் (2)

கார் எதிர் பருவம் மறப்பினும்
பேரா யாணர்த்தால் வாழ்க நின் வளனே – பதி 24/29,30
மறப்பினும் நன்று இனி மாறு வேறு வீழ்ந்து – கம்.யுத்4:40 46/3

மேல்


மறப்பினொடு (1)

மறந்திலம் மறப்பினொடு இமைப்பு உள மயக்கம் – கம்.கிட்:14 40/2

மேல்


மறப்பு (8)

யாய் மறப்பு அறியா மடந்தை – நற் 301/8
தேம் மறப்பு அறியா கமழ் கூந்தலளே – நற் 301/9
மறப்பு அரும் காதலி ஒழிய – குறு 151/5
மறப்பு அரும் பணை தோள் மரீஇ – குறு 266/4
புலரா மகிழ் மறப்பு அறியாது நல்கும் – பரி 8/45
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர – அகம் 379/22
அறத்துறை அம்பியின் மான மறப்பு இன்று – புறம் 381/24
மறப்பு எனும் அதனின் மேல் கேடு மற்று உண்டோ – கம்.அயோ:1 20/2

மேல்


மறப்பெனோ (2)

ஆய் நலம் மறப்பெனோ மற்றே சேண் இகந்து – அகம் 39/5
வாழியாய் அடியேன் நின்னை மறப்பெனோ வயங்கு செம் தீ – கம்.யுத்1:7 5/3

மேல்


மறம் (77)

சூல்_மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை – பெரும் 136
மறம் கலங்க தலைச்சென்று – மது 221
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில் – மது 594
மறம் மிகு சிறப்பின் குறுநில மன்னர் – மது 776
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து – நற் 400/7
மறம் கெழு தட கையின் வாங்கி உயங்கு நடை – குறு 255/3
துறந்தோன் மன்ற மறம் கெழு குருசில் – ஐங் 471/3
மன் மீக்கூறுநர் மறம் தப கடந்தே – பதி 11/25
மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ் – பதி 12/8
எமக்கு இல் என்னார் நின் மறம் கூறு குழாத்தர் – பதி 39/2
மறம் கெழு போந்தை வெண் தோடு புனைந்து – பதி 51/31
மின் இழை விறலியர் நின் மறம் பாட – பதி 54/6
மலைத்த தெவ்வர் மறம் தப கடந்த – பதி 65/3
உடை நிலை நல் அமர் கடந்து மறம் கெடுத்து – பதி 70/9
வெல் போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் – பதி 78/8
மறம் புரி கொள்கை வயங்கு செம் நாவின் – பதி 85/10
வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில் – பதி 88/15
குறிஞ்சி குன்றவர் மறம் கெழு வள்ளி தமர் – பரி 9/67
மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால் – பரி 13/31
மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்த-கால் – கலி 38/18
மறம் கொள் இரும் புலி தொன் முரண் தொலைத்த – கலி 42/1
மறம் தலைக்கொண்ட நூற்றுவர்_தலைவனை – கலி 52/2
மல்லரை மறம் சாய்த்த மால் போல் தன் கிளை நாப்பண் – கலி 52/5
மறம் மிகு வேழம் தன் மாறுகொள் மைந்தினான் – கலி 53/3
மாற்றாரை கடக்க எம் மறம் கெழு கோவே – கலி 106/50
மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன் – கலி 134/1
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன் – அகம் 102/9
மறம் மிகு தானை கண்ணன்_எழினி – அகம் 197/7
மறம் கெழு தானை கொற்ற குறும்பியன் – அகம் 262/9
மறம் மிகு தானை பசும் பூண் பொறையன் – அகம் 303/4
மறம் கெழு தானை அரசருள்ளும் – அகம் 338/2
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள் – அகம் 338/4
மறம் பாடிய பாடினியும்மே – புறம் 11/11
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து – புறம் 39/8
முறைமை நின் புகழும் அன்றே மறம் மிக்கு – புறம் 39/10
மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த – புறம் 93/9
மறம் கடிந்த அரும் கற்பின் – புறம் 166/13
மறம் புகல் மைந்தன் மலைந்த மாறே – புறம் 271/8
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே – புறம் 339/13
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின் – புறம் 341/12
மறம் கொடு இ தரை மன்னுயிர் மாய்த்து நின்று – கம்.பால:7 40/3
மறம் உலாம் கொலை வேல் கண்ணாள் மணியின் வள்ளத்து வெள்ளை – கம்.பால:19 12/2
மறம் திறம்பினும் வரன்முறை திறம்புதல் வழக்கோ – கம்.அயோ:2 73/4
மறம் நினைந்து உமை வலிகிலர் ஆயினும் மனத்தால் – கம்.அயோ:2 77/3
தூ அகல்_இல் குந்தம் மறம் மைந்தர்கள் துயின்றார் – கம்.அயோ:5 12/4
மறம் கொடு மன் உயிர் கொன்று வாழ்ந்தவன் – கம்.அயோ:11 96/3
பரதன் இ படை-கொடு பார் கொண்டு ஆள் மறம்
கருதி உள் கிடந்தது ஓர் கறுவு காந்தலால் – கம்.அயோ:14 27/1,2
உருவி ஓட மறம் ஓடுதல் செயா உணர்வினான் – கம்.ஆரண்:1 33/2
பேர் அழிந்ததனினும் மறம் பிழைத்திலன் – கம்.ஆரண்:7 130/2
மறம் தான் உணர்ந்தான் அவண் மாடு நின்றாரை நோக்கி – கம்.ஆரண்:10 155/2
சூலம் எடுத்து ஆர்த்து எறிந்தான் மறம் தோற்றிலாதான் – கம்.ஆரண்:13 31/4
என் செய்தேன் முன்னம் மறம் செய்கை எய்தினார் – கம்.ஆரண்:15 47/3
மறம் திறம்பல் வலியம் எனா மனம் – கம்.கிட்:7 106/1
மறம் அறிந்திலன் வாழ்வின் மயங்கினான் – கம்.கிட்:11 2/4
மறம் செய்வான் உறின் மாளுதிர் மற்று இனி – கம்.கிட்:11 31/3
மறம் கொள் வானரம் ஒன்பது கோடி எண் வகுத்த – கம்.கிட்:12 16/3
மலையே போல்வான் மால் கடல் ஒப்பான் மறம் முற்ற – கம்.கிட்:15 2/1
மண்ணவர் இறைஞ்ச செல்லும் மாருதி மறம் உள் கூர – கம்.சுந்:1 25/2
மறம் புகாது இனி வானவர் புகார் என்கை வம்பே – கம்.சுந்:2 21/2
கறங்கின மறம் கொள் எயில் காவலர் துடி கண் – கம்.சுந்:2 157/2
நூல் பெரும் கடல் நுணங்கிய கேள்வியன் நோக்கினன் மறம் கூரும் – கம்.சுந்:2 204/1
சென்று இறங்கி மறம் தரு செம் கணாய் – கம்.சுந்:3 99/4
மறம் திறம்பாது தோலா வலியினர் எனினும் மாண்டார் – கம்.சுந்:3 128/1
மறம் கிளர் மத கரி கரமும் நாணின – கம்.சுந்:4 44/3
மறம் துறந்து அவர் தரும் வரத்தின் வன்மையால் – கம்.யுத்1:2 69/4
மறம் கொள் வெம் செரு மலைகுவான் பல் முறை வந்தான் – கம்.யுத்1:3 49/1
மறம் தரு சிந்தையன் மதியின் நீங்கினான் – கம்.யுத்1:4 45/1
மறம் கிளர் மான யானை வயிற்றின ஆக வாய் சோர்ந்து – கம்.யுத்1:8 20/3
மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை – கம்.யுத்2:16 86/1
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி மற்றும் – கம்.யுத்2:16 129/2
மறம் கிளர் செருவில் வென்று வாழ்ந்திலை மண்ணின் மேலா – கம்.யுத்2:16 143/1
மறம் கெட மெய்ம்மை தேய வசை வர மறைகள் ஓதும் – கம்.யுத்2:17 65/2
மறம் கிளர் வயிர தோளான் இலங்கை-மேல் வாவலுற்றான் – கம்.யுத்3:26 72/4
ஊன் விட்டவன் மறம் விட்டிலன் என வானவர் உவந்தார் – கம்.யுத்3:27 136/4
மறம் துணை ஆக மாயா பழியொடும் வாழ மாட்டேன் – கம்.யுத்3:27 172/2
மாய தமர் மடிகின்றனர் எனவும் மறம் குறையா – கம்.யுத்3:31 109/2
வஞ்ச வினை செய்து நெடு மன்றில் வளம் உண்டு கரி பொய்க்கும் மறம் ஆர் – கம்.யுத்3:31 143/1

மேல்


மறம்-கொடு (1)

போர் ஒடுங்கலன் மறம்-கொடு புழுங்கி நிருதன் – கம்.ஆரண்:1 28/2

மேல்


மறம்-தலை (1)

மறம்-தலை திரிந்த வாழ்க்கை அரக்கர் தம் வருக்கத்தோடும் – கம்.ஆரண்:12 54/3

மேல்


மறமே (1)

மறமே புரிவார் வசமாயினையோ – கம்.யுத்3:23 10/3

மேல்


மறல (1)

மறவர் மறல மா படை உறுப்ப – பதி 82/7

மேல்


மறலி (6)

கரும் கால் வேங்கை ஊறுபட மறலி
பெரும் சினம் தணியும் குன்ற நாடன் – நற் 217/4,5
உரவு கார் கடுப்ப மறலி மைந்து உற்று – அகம் 212/13
மறலி அன்ன களிற்று மிசையோனே – புறம் 13/4
மட கண் மயில் இயல் மறலி ஆங்கு – புறம் 373/10
மதனன் அஞ்சுறு வடிவர் மறலி அஞ்சுறு விறலர் – கம்.கிட்:2 8/4
கறங்கு கால் புகா கதிரவன் ஒளி புகா மறலி
மறம் புகாது இனி வானவர் புகார் என்கை வம்பே – கம்.சுந்:2 21/1,2

மேல்


மறலிக்கு (3)

மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான் இடையே வந்து – கம்.பால:17 27/1
வள்ளப்பட்டன மகர கடல் என மதில் சுற்றிய பதி மறலிக்கு ஓர் – கம்.சுந்:10 28/3
இரை செய்வேன் மறலிக்கு இனி என்னுமால் – கம்.யுத்4:40 19/4

மேல்


மறலிகள் (1)

மறுத்து எழு மறலிகள் இவர் என அதிர்ந்தார் – கம்.சுந்:8 38/3

மேல்


மறலிதன் (1)

வார்த்தை உண்டது இன் உயிர்களால் மறலிதன் வயிற்றை – கம்.யுத்4:37 96/2

மேல்


மறலிய (4)

மிகாஅ மறலிய மே வலி எல்லாம் – பரி 23/78
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் – அகம் 246/10
மத வலி யானை மறலிய பாசறை – அகம் 354/1
மாற்றம் மாறான் மறலிய சினத்தன் – புறம் 341/7

மேல்


மறலியை (1)

மறலியை பண்டு தம் பெரும் தாய் சொல வலியால் – கம்.யுத்3:30 18/1

மேல்


மறலினாள் (1)

மறலினாள் மாற்றாள் மகள் – பரி 20/45

மேல்


மறலினை (1)

வச்சிய மானே மறலினை மாற்று உமக்கு – பரி 20/84

மேல்


மறலுவார் (1)

வாளி வாளிகள் நிலைபெற மறலுவார்
தோள் வளை ஆழி சுழற்றுவார் – பரி 9/54,55

மேல்


மறவ (1)

மள்ளர் மள்ள மறவர் மறவ
செல்வர் செல்வ செரு மேம்படுந – பெரும் 455,456

மேல்


மறவர் (63)

மள்ளர் மள்ள மறவர் மறவ – பெரும் 455
சுரும்பு ஆர் கண்ணி பெரும் புகல் மறவர்
கடும் களிறு ஓட்டலின் காணுநர் இட்ட – மது 596,597
ஒன்னார் ஓட்டிய செரு புகல் மறவர்
வாள் வலம் புணர்ந்த நின் தாள் வலம் வாழ்த்த – மது 726,727
மா தாங்கு எறுழ் தோள் மறவர் தம்-மின் – மது 729
நல் வழி கொடுத்த நாண் உடை மறவர்
செல்லா நல் இசை பெயரொடு நட்ட – மலை 387,388
பருந்து பட கடக்கு ஒள் வாள் மறவர்
கரும் கடை எஃகம் சாத்திய புதவின் – மலை 489,490
நெஞ்சு நடுக்கு-உறூஉம் துஞ்சா மறவர்
திரை தபு கடலின் இனிது கண்படுப்ப – நற் 18/6,7
துவர் செய் ஆடை செம் தொடை மறவர்
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறி இடை – நற் 33/6,7
கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர்
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது – நற் 48/6,7
அறவர் வாழி தோழி மறவர்
வேல் என விரிந்த கதுப்பின் தோல – நற் 86/1,2
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது – நற் 148/6
கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர்
ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த – குறு 283/5,6
அம் விளிம்பு உரீஇய கொடும் சிலை மறவர்
வை வார் வாளி விறல் பகை பேணார் – குறு 297/1,2
கொடும் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும் – குறு 331/3
விழு தொடை மறவர் வில் இட தொலைந்தோர் – ஐங் 352/1
கடு மா மறவர் கதழ் தொடை மறப்ப – பதி 28/4
பெரும் சமம் ததைந்த செரு புகல் மறவர்
உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து – பதி 30/41,42
மன் எயில் எறிந்து மறவர் தரீஇ – பதி 37/9
மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்க – பதி 40/8
சேஎர் உற்ற செல் படை மறவர்
தண்டு உடை வலத்தர் போர் எதிர்ந்து ஆங்கு – பதி 41/11,12
வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்
முரசு உடை பெரும் சமத்து அரசு பட கடந்து – பதி 41/18,19
நெய்த்தோர் தொட்ட செம் கை மறவர்
நிறம் படு குருதி நிலம் படர்ந்து ஓடி – பதி 49/10,11
ஓடா பூட்கை மறவர் மிடல் தப – பதி 57/1
செல் உறழ் மறவர் தம் கொல் படை தரீஇயர் – பதி 58/4
தொடை மடி களைந்த சிலை உடை மறவர்
பொங்கு பிசிர் புணரி மங்குலொடு மயங்கி – பதி 60/9,10
மறவர் மறல மா படை உறுப்ப – பதி 82/7
அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர் தாம் – கலி 4/3
மாஅல் யானையொடு மறவர் மயங்கி – கலி 5/2
உருத்த கடும் சினத்து ஓடா மறவர்
பொருள் கொண்டு புண் செயின் அல்லதை அன்போடு – கலி 15/7,8
வில் ஏர் வாழ்க்கை விழு தொடை மறவர்
வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்-மார் – அகம் 35/6,7
விழு தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் – அகம் 53/10
கறவை தந்த கடும் கால் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ – அகம் 63/12,13
நல் அமர் கடந்த நாண் உடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும் – அகம் 67/8,9
அடு புலி முன்பின் தொடு கழல் மறவர்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழல் படுக்கும் – அகம் 75/6,7
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின் – அகம் 87/7
விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர்
மை படு திண் தோள் மலிர வாட்டி – அகம் 89/10,11
வினை வல் அம்பின் விழு தொடை மறவர்
தேம் பிழி நறும் கள் மகிழின் முனை கடந்து – அகம் 105/13,14
கலி கெழு மறவர் காழ் கோத்து ஒழிந்ததை – அகம் 169/4
தினை கள் உண்ட தெறி கோல் மறவர்
விசைத்த வில்லர் வேட்டம் போகி – அகம் 284/8,9
கடுங்கண் மறவர் பகழி மாய்த்து என – அகம் 297/6
சிறுகுடி மறவர் சே கோள் தண்ணுமைக்கு – அகம் 297/16
கடு வினை மறவர் வில் இட தொலைந்தோர் – அகம் 319/4
கொலை வெம் கொள்கை கொடும் தொழில் மறவர்
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த – அகம் 363/10,11
வித்தா வல்சி வீங்கு சிலை மறவர்
பல் ஊழ் புக்கு பயன் நிரை கவர – அகம் 377/4,5
நல் இசை நிறுத்த நாண் உடை மறவர்
நிரை நிலை நடுகல் பொருந்தி இமையாது – அகம் 387/14,15
போர் எனின் புகலும் புனை கழல் மறவர்
காடு இடை கிடந்த நாடு நனி சேஎய – புறம் 31/9,10
கொடு மர மறவர் பெரும கடு மான் – புறம் 43/11
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப – புறம் 68/13
நீள் கழல் மறவர் செல்வு-உழி செல்க என – புறம் 93/10
மாவே பரந்து ஒருங்கு மலைந்த மறவர்
பொலம் பைம் தார் கெட பரிதலின் – புறம் 97/11,12
செரு புகல் மறவர் செல் புறம் கண்ட – புறம் 174/12
வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய் – புறம் 259/3
வை எயிற்று உய்ந்த மதியின் மறவர்
கையகத்து உய்ந்த கன்று உடை பல் ஆன் – புறம் 260/17,18
இன் இசை கேட்ட துன் அரும் மறவர்
வென்றி தரு வேட்கையர் மன்றம் கொள்-மார் – புறம் 270/9,10
தெறல் மறவர் இறைகூர்தலின் – புறம் 345/5
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த – புறம் 369/3
அஞ்சா மறவர் ஆள் போர்பு அழித்து – புறம் 373/25
அறவர் அறவன் மறவர் மறவன் – புறம் 399/19
மறவர் மலிந்த தன் – புறம் 400/17
வல் இயல் மறவர் தம் வடுவின் தீர்பவர் – கம்.சுந்:4 18/1
தேர் கெழு மறவர் யானை சேவகர் சிரத்தில் செல்லும் – கம்.சுந்:8 13/3
போந்து புறம் நின்று இரைக்கின்ற பொறை தீர் மறவர் புறம் சுற்ற – கம்.சுந்:12 118/2
வானை காவலும் மானமும் மாற்றிய மறவர்
தானை கார் கரும் கடலொடும் தமரொடும் தாமும் – கம்.யுத்1:5 63/2,3

மேல்


மறவர்த்து (1)

இன்ன மறவர்த்து ஆயினும் அன்னோ – புறம் 345/18

மேல்


மறவரும் (4)

நெஞ்சு உடைய புகல் மறவரும் என – புறம் 55/10
படை அமை மறவரும் உடையம் யாம் என்று – புறம் 72/5
ஒளிறு வாள் மறவரும் களிறும் மாவும் – புறம் 227/4
ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே – புறம் 336/5

மேல்


மறவரை (1)

பிசை தொழில் மறவரை பிறிது என் பேசுவ – கம்.யுத்1:2 10/2

மேல்


மறவரொடு (4)

அமர்க்கு எதிர்ந்த புகல் மறவரொடு
துஞ்சு_மரம் துவன்றிய மலர் அகன் பறந்தலை – பதி 22/20,21
செரு மிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று – பதி 36/4
ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு
படு பிணம் பிறங்க நூறி பகைவர் – பதி 69/8,9
படை அமை மறவரொடு துவன்றி கல்லென – புறம் 351/3

மேல்


மறவரோடும் (1)

தீமை தீர் ஒழுக்கின் வந்த திற தொழில் மறவரோடும்
தூய்மை சால் புணர்ச்சி பேணி துகள்_அறு தொழிலை ஆகி – கம்.கிட்:9 8/2,3

மேல்


மறவல் (1)

மறவல் ஓம்பு-மதி எம்மே நறவின் – அகம் 19/9

மேல்


மறவலேனே (1)

அவன் மறவலேனே பிறர் உள்ளலேனே – புறம் 395/32

மேல்


மறவன் (10)

பெருந்தகை மறவன் போல கொடும் கழி – நற் 287/4
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்
குழியில் கொண்ட மராஅ யானை – அகம் 13/6,7
வானவன் மறவன் வணங்கு வில் தட கை – அகம் 77/15
வசை இல் வெம் போர் வானவன் மறவன்
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும் – அகம் 143/10,11
இழை அணி யானை சோழர் மறவன்
கழை அளந்து அறியா காவிரி படப்பை – அகம் 326/9,10
திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன்
படை வேண்டு-வழி வாள் உதவியும் – புறம் 179/5,6
பீலி கண்ணி பெருந்தகை மறவன்
மேல்வரும் களிற்றொடு வேல் துரந்து இனியே – புறம் 274/2,3
மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே – புறம் 332/2
தென்னவர் வய மறவன்
மிசை பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து – புறம் 380/5,6
அறவர் அறவன் மறவர் மறவன்
மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன் – புறம் 399/19,20

மேல்


மறவனும் (1)

மீளி மறவனும் போன்ம் – கலி 104/50

மேல்


மறவனை (1)

செல்வன முடிவு_இல தெறு தொழில் மறவனை
வில்லியை இனிது உற விடு கணை மழையினர் – கம்.யுத்2:18 137/2,3

மேல்


மறவா (2)

உற்றோர் மறவா நோய் தந்து – ஐங் 278/4
மறந்தனரோ தில் மறவா நம்மே – ஐங் 319/4

மேல்


மறவாதன (1)

மயர் வறந்தும் மதம் மறவாதன
புயலவன் திசை போர் மத ஆனையின் – கம்.யுத்4:33 28/2,3

மேல்


மறவாதான் (1)

சினம் தம் மீக்கொள கடித்தன துடித்திலன் திருப்பெயர் மறவாதான் – கம்.யுத்1:3 88/4

மேல்


மறவாதீமே (3)

வரும் ஆறு ஈது அவண் மறவாதீமே – நற் 323/11
கைவல் பாண எம் மறவாதீமே – ஐங் 473/5
கடு மான் மாற மறவாதீமே – புறம் 198/27

மேல்


மறவாதே (1)

வனையும் காலின் செல்வன தன்னை மறவாதே
நினையும் ஞான கண் உடையார்-மேல் நினையாதார் – கம்.யுத்4:37 129/2,3

மேல்


மறவாதோர்க்கே (1)

மணி நீர் சேர்ப்பனை மறவாதோர்க்கே – ஐங் 117/4

மேல்


மறவாம் (1)

மறந்தோர் மன்ற மறவாம் நாமே – குறு 200/4

மேல்


மறவாயும் (1)

மறந்தாயும் ஒத்தி மறவாயும் ஒத்தி மயல் ஆரும் யானும் அறியேம் – கம்.யுத்2:19 258/1

மேல்


மறவியில் (1)

மறவியில் சிறப்பின் மாயம்-மார் அனையை – பரி 3/70

மேல்


மறவியையோ (1)

அனைய அன்பினையோ பெரு மறவியையோ
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும் – நற் 70/6,7

மேல்


மறவீர் (1)

போற்று-மின் மறவீர் சாற்றுதும் நும்மை – புறம் 104/1

மேல்


மறவேல் (1)

மறக்கும்-ஆயினும் நீ மறவேல் ஐயா – கம்.சுந்:5 33/4

மேல்


மறவேன் (1)

எரி அதனில் இன்றே புக்கு இறவேனேல் இ துயரம் மறவேன் என்றான் – கம்.ஆரண்:4 27/4

மேல்


மறவை (2)

மறவை ஆயின் போரொடு திறத்தல் – புறம் 44/12
மறவை நெஞ்சத்து ஆய் இலாளர் – புறம் 390/2

மேல்


மறவையும் (1)

அறவையும் மறவையும் அல்லை ஆக – புறம் 44/13

மேல்


மறவோய் (3)

மறன் என்பது மறவோய் இது வலி என்பது வலியோ – கம்.பால:24 22/4
வல்லாய் செரு வலியாய் திறல் மறவோய் இதன் எதிரே – கம்.யுத்2:15 163/3
வலி என்பதும் உளதே அது நின் பாலது மறவோய்
அலி என்பவர் புறம் நின்றவர் உலகு ஏழினும் அடைத்தாய் – கம்.யுத்2:15 181/1,2

மேல்


மறவோர் (4)

அதனால் அறிவோன் மகனே மறவோர் செம்மால் – புறம் 366/6
மால் பொத்தின மறவோர் உடன் மழை பொத்தின வழி செம் – கம்.ஆரண்:7 99/1
மா ஆளிகள் போர் தெறு மா மறவோர்
மா ஆளிகள் வன் தலையின் தலைவாம் – கம்.யுத்3:27 41/2,3
மலயம் என்பது பொதிய மாமலை அதில் மறவோர்
நிலயம் அன்னது சாகர தீவிடை நிற்கும் – கம்.யுத்3:30 16/1,2

மேல்


மறவோரும் (1)

மாருதி வலி தகைமை பேசி மறவோரும்
பாரிடை நடந்து பகல் எல்லை படர போய் – கம்.கிட்:14 71/1,2

மேல்


மறவோன் (8)

வன்மை கடல் புக உய்ப்பது ஓர் வழி புக்கனன் மறவோன் – கம்.பால:24 3/4
மீன் வரு கொடியவன் விறல் அடும் மறவோன்
ஊன் விடும் உவகையின் உரை நனி புரிவான் – கம்.ஆரண்:2 39/3,4
மாயையான் உளன் மகோதரன் என்று ஒரு மறவோன் – கம்.யுத்1:5 36/4
செல்லும் நெறி-தொறும் சென்றன தெறு கால் புரை மறவோன்
சில்லின் முதிர் தேரும் சின வய மாருதி தாளும் – கம்.யுத்3:27 106/3,4
வான் விட்டதும் மண் விட்டதும் மறவோன் உடல் அறுமே – கம்.யுத்3:27 136/2
மனையும் மக்களும் வலியரே என்றனன் மறவோன் – கம்.யுத்3:30 33/4
ஆறா விறல் மறவோன் அவை தனி நாயகன் அறுப்பான் – கம்.யுத்4:37 53/2
தீவினை தரு படை தெறு தொழில் மறவோன் – கம்.யுத்4:37 89/4

மேல்


மறன் (3)

மனை உறை கோழி மறன் உடை சேவல் – அகம் 277/15
மறன் என்பது மறவோய் இது வலி என்பது வலியோ – கம்.பால:24 22/4
மறன் அல்லது பல் பணி மற்று அணியான் – கம்.யுத்2:18 63/2

மேல்


மறனும் (5)

வண்மையும் செம்மையும் சால்பும் மறனும்
புகன்று புகழ்ந்து அசையா நல் இசை – பதி 82/14,15
மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ – பரி 1/43
வேள்வியும் மறனும் விருப்பொடு வெய்யை – பரி 13/57
மற்று இவர் மறனும் இற்றால் தெற்றென – புறம் 337/19
கோபமும் மறனும் மான கொதிப்பும் என்று இனைய எல்லாம் – கம்.ஆரண்:10 82/1

மேல்


மறனே (1)

அதனால் ஒழிக தில் அத்தை நின் மறனே வல் விரைந்து – புறம் 213/19

மேல்


மறனை (1)

வாம் பரி தானையோடு வளைத்து அதன் மறனை மாற்றி – கம்.சுந்:8 1/3

மேல்


மறா (1)

சொல் மறா மக பெற்றவரே துயர் துறந்தார் – கம்.அயோ:1 67/4

மேல்


மறாத (1)

வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத
காசு உலாம் கனக பைம் பூண் காகுத்தன் கன்னி போரில் – கம்.பால:7 53/1,2

மேல்


மறாதாய் (1)

துறந்தாய் என்றும் என்னை மறாதாய் துணை வந்து – கம்.யுத்3:22 210/2

மேல்


மறாதீவாள்-மன்னோ (1)

சொல்லின் மறாதீவாள்-மன்னோ இவள் – கலி 61/10

மேல்


மறாது (3)

உள்ளது மறாது உதவும் வள்ளலையும் ஒத்த – கம்.பால:15 23/4
போயினென் பெண் உரை மறாது போனதால் – கம்.யுத்3:24 71/3
மன்னன் ஆதி என் சொல்லை மறாது என்றான் – கம்.யுத்4:41 61/4

மேல்


மறாதே (1)

மை உரைத்து உலவு கண் மனைவி-பால் வரம் அளித்து அவை மறாதே
மெய் உரைத்து உயிர் கொடுத்து அமரரும் பெறுகிலா வீடு பெற்றான் – கம்.யுத்1:2 84/3,4

மேல்


மறாஅ (2)

மறாஅ விளையுள் அறாஅ யாணர் – பதி 60/8
மறாஅ அரைச நின் மாலையும் வந்தன்று – கலி 147/44

மேல்


மறாஅமை (1)

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை – கலி 133/11,12

மேல்


மறாஅற்க (1)

மறாஅற்க வானம் மலிதந்து நீத்தம் – பரி 16/54

மேல்


மறி (63)

சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து – திரு 218
கரு_மறி காதின் கவை அடி பேய்_மகள் – சிறு 197
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து – நற் 47/9
செ வரை சேக்கை வருடை மான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி – குறு 187/1,2
பறி உடை கையர் மறி இனத்து ஒழிய – குறு 221/2
மறி குரல் அறுத்து தினை பிரப்பு இரீஇ – குறு 263/1
நவ்வி நாள் மறி கவ்வி கடன் கழிக்கும் – குறு 282/3
சிறு மறி கொன்று இவள் நறு நுதல் நீவி – குறு 362/4
மறி உடை மான் பிணை கொள்ளாது கழியும் – ஐங் 354/2
மறி இடைப்படுத்த மான் பிணை போல – ஐங் 401/1
மறி உடை மான் பிணை உகள – ஐங் 434/2
இரும் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன் – பரி 5/62
மை இருநூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று – பரி 9/8
மகர மறி கடல் வைத்து நிறுத்து – பரி 23/72
நுரையுடன் மதகு-தொறு இழிதரு புனல் கரை புரளிய செலும் மறி கடல் – பரி 24/66
வருடை மட மறி ஊர்வு இடை துஞ்சும் – கலி 50/4
மறி திரை வருந்தாமல் கொண்டு ஆங்கு நெறி தாழ்ந்து – கலி 121/21
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி – அகம் 18/3
மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி – அகம் 34/6
மறி துரூஉ தொகுத்த பறி புற இடையன் – அகம் 94/4
உள் இல் வயிற்ற வெள்ளை வெண் மறி
மாழ்கி அன்ன தாழ் பெரும் செவிய – அகம் 104/9,10
மறி உயிர் வழங்கா அளவை சென்று யாம் – அகம் 242/12
தெறி மறி பார்க்கும் குறுநரி வெரீஇ – அகம் 274/10
மறி கொலைப்படுத்தல் வேண்டி வெறி புரி – அகம் 292/4
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை – அகம் 304/8
மறி உடை மட பிணை தழீஇ புறவின் – அகம் 314/5
குறு நெடும் துணைய மறி புடை ஆட – அகம் 371/4
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை – புறம் 23/19
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த – புறம் 197/10
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த – புறம் 372/9
மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால் – கம்.பால:1 15/3
மறி திரை கடல் என வந்து சுற்றினார் – கம்.அயோ:1 10/4
மான் மறி கரத்தான் மழு ஏந்துவான் – கம்.அயோ:4 25/1
மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ – கம்.அயோ:7 1/3
மறி கடல் ஒத்தது அ அயோத்தி மா நகர் – கம்.அயோ:12 45/4
விண்ணகத்தினை மறைத்தன மறி கடல் வீழ்ந்த – கம்.கிட்:7 58/4
எள்ள_அரு மறி குருளொடு அண்டர்கள் இருந்தார் – கம்.கிட்:10 81/2
வட்ட விண்ணையும் மறி கடல் அனைத்தையும் மறைய – கம்.கிட்:12 32/2
மழை கிழித்து உதிர மீன்கள் மறி கடல் பாய வானம் – கம்.சுந்:1 27/1
மண்தலம் கிழிந்த வாயில் மறி கடல் மோழை மண்ட – கம்.சுந்:6 60/1
வரைகளை இடறும்-மின் என்றால் மறி கடல் பருகும்-மின் என்றால் – கம்.சுந்:7 17/1
மழைகளும் மறி கடலும் போய் மதம் அற முரசம் அறைந்தார் – கம்.சுந்:7 23/1
வச்சிர உடல் மறி கடலின்-வாய் மடுத்து – கம்.சுந்:12 3/2
வாழி வற்றா மறி கடலும் மண்ணும் வட-பால் வான் தோய – கம்.யுத்1:1 1/2
வந்து வள்ளல் மலர் தாளின் வீழ்வது ஏய்க்கும் மறி கடலே – கம்.யுத்1:1 8/4
மணி பரும் தடம் குப்பைகள் மறி கடல் வெந்து – கம்.யுத்1:6 25/3
வந்தனன் என்ப மன்னோ மறி கடற்கு இறைவன் வாயில் – கம்.யுத்1:7 3/1
மை உறு மலைகளோடும் மறி கடல் வந்து வீழ்ந்த – கம்.யுத்1:8 16/1
மறி கடல் கடைய வந்த மணி-கொலாம் மார்பில் பூண – கம்.யுத்1:9 86/4
மாறி ஓர் பாகன் ஏற மறி திரை பரவை பின்னும் – கம்.யுத்2:15 138/1
மா கூடு படர் வேலை மறி மகர திரை வாங்கி – கம்.யுத்2:16 355/1
மண்டு வெம் குருதி ஆறு அம் மறி கடல் மடுத்த மாதோ – கம்.யுத்2:19 49/4
மறி கடல் புடை சூழ் வைப்பின் மானவன் வாளி போன – கம்.யுத்2:19 56/1
மறைந்தன குருதி ஓடி மறி கடல் மடுத்திலாத – கம்.யுத்2:19 98/4
மறி கொளும் சிறுவர் தம்மை மற்று உள சுற்றம் தம்மை – கம்.யுத்2:19 166/2
மண்டலம் திரிந்த-போதும் மறி கடல் மறைந்த-போதும் – கம்.யுத்2:19 297/3
மறி கடல் குடித்து வானம் மண்ணோடும் பறிக்க வல்ல – கம்.யுத்3:26 8/1
மண் தலம் மறி கடல் அன்ன மா படை – கம்.யுத்3:27 53/2
வரம் தரு முதல்வன் மற்றை மான் மறி கரத்து வள்ளல் – கம்.யுத்3:28 57/1
வானவர் கடைய மாட்டா மறி கடல் கடைந்த வாலி – கம்.யுத்3:31 48/2
மகர மறி கடலின் வளையும் வய நிருதர் – கம்.யுத்3:31 154/1
மலையும் மறி கடலும் வனமும் மரு நிலனும் – கம்.யுத்3:31 156/1
மா வாய் திண் தேர் மண்டுதலால் நீர் மறி வேலை – கம்.யுத்4:33 8/3

மேல்


மறிக்கு (1)

தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி – குறு 213/5

மேல்


மறிக்கும் (3)

மாற்ற_அரும் கரதலம் மறிக்கும் மாது ஒரு – கம்.பால:19 21/3
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதி-தன் வாசம் நாறு – கம்.யுத்2:19 81/3
மா இரு ஞாலத்தை மறிக்கும் வன்மையோர் – கம்.யுத்3:31 172/2

மேல்


மறிகுவது (1)

மறிகுவது அன்றி வல்லை மாற்றினை என்னின் வன்மை – கம்.யுத்2:16 195/2

மேல்


மறித்த (3)

வரி கொள் ஒண் சிலை வயவர்-தம் கணிச்சியின் மறித்த
பரிய கால் அகில் சுட நிமிர் பசும் புகை படலம் – கம்.அயோ:10 18/1,2
மறித்த நோக்கியர் மலர் அடி மஞ்சுள பஞ்சி – கம்.சுந்:2 30/3
மறித்த வாசி துணித்து அவர் மா படை – கம்.யுத்3:31 132/3

மேல்


மறித்தன (2)

மா நில கிழத்தி கைகள் மறித்தன போன்ற-மன்னோ – கம்.கிட்:10 26/4
மறித்தன மறிந்த எங்கும் பிணங்கள் மா மலைகள் மான – கம்.யுத்2:15 148/4

மேல்


மறித்தார் (1)

மறித்தார் ஈண்டு இவர் இருவர் மானிடவர் என்னாது வல்லை ஆகின் – கம்.ஆரண்:6 129/2

மேல்


மறித்து (12)

வள்ளத்தை மறித்து வாங்கி மணி நிற இதழின் வைத்தாள் – கம்.பால:19 18/4
வசை உற கயிலையை மறித்து வான் எலாம் – கம்.ஆரண்:10 12/2
மறித்து ஒரு மாற்றம் கூறான் வான் உயர் தோற்றத்து அன்னான் – கம்.கிட்:9 25/1
விசை-கொடு மாருதம் மறித்து வீசலால் – கம்.கிட்:10 23/1
என்று கைம் மறித்து இடை நின்று காலத்தை இகப்பது – கம்.சுந்:2 141/1
மறித்து இவண் வந்திலர் மாண்டுளார்-கொலோ – கம்.சுந்:14 17/3
என்று கை மறித்து இராவணன் ஒருவன் நீ என்றான் – கம்.யுத்2:15 203/4
மறித்து அவன் அவனை தன் கை வயிர வான் சூலம் மார்பில் – கம்.யுத்2:16 192/1
மறித்து ஒரு வடி கணை தொடுக்க மற்று அவன் – கம்.யுத்2:16 304/2
மறித்து ஆங்கு ஓர் சுடர் தோமரம் வாங்கா மிசை ஓங்கா – கம்.யுத்2:18 167/3
மலை_தலை கால மாரி மறித்து எறி வாடை மோத – கம்.யுத்2:19 197/1
மறித்து ஆயிரம் வடி வெம் கணை மருமத்தினை மதியா – கம்.யுத்3:27 126/1

மேல்


மறித்தும் (9)

வைத்தது தரை மிசை மறித்தும் அ வழி – கம்.பால:5 85/1
மறித்தும் சென்றனர் வானிடை வயங்குற வழங்கி – கம்.ஆரண்:13 87/1
வரம் தரும் வள்ளால் ஒன்று கேள் என மறித்தும் சொல்வான் – கம்.கிட்:7 126/4
வான் தொடர்குவென் என மறித்தும் கூறுவான் – கம்.கிட்:16 13/4
மண்ணிடை வீழ்கில மறித்தும் போகில – கம்.சுந்:2 55/2
வாயது கேள் என மறித்தும் கூறுவாள் – கம்.சுந்:3 38/4
மறித்தும் ஓர் செயற்கு உரிய காரியம் மதித்தான் – கம்.சுந்:6 1/4
மறித்தும் ஆர் அவன் ஆர் உயிர் வவ்வினான் – கம்.யுத்2:15 87/1
மண்டு நாள் மறித்தும் காட்ட மன்னுயிர் அனைத்தும் வாரி – கம்.யுத்3:31 230/3

மேல்


மறிதர (2)

மறிதர மழை அகல் விண் போல் வடிவு அழி பொழிலை வளைந்தார் – கம்.சுந்:7 19/4
தூவி அம் பெடை அரி இனம் மறிதர சூழி – கம்.யுத்4:32 9/1

மேல்


மறிதரும் (1)

நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும்
அயம் இழி அருவிய அணி மலை நன் நாட – கலி 46/8,9

மேல்


மறிதலோடும் (1)

மணி நெடும் தேரின் கட்டு விட்டு அது மறிதலோடும்
அணி நெடும் புரவி எல்லாம் ஆற்றல ஆய அன்றே – கம்.யுத்3:28 38/1,2

மேல்


மறிந்த (3)

வேரொடு மறிந்த சில வெந்த சில விண்ணில் – கம்.சுந்:6 10/1
மறித்தன மறிந்த எங்கும் பிணங்கள் மா மலைகள் மான – கம்.யுத்2:15 148/4
கண் அகன் தேர் குலம் மறிந்த காட்சிய – கம்.யுத்2:18 108/2

மேல்


மறிந்தது (1)

மாக மால் வரை கால் பொர மறிந்தது மான – கம்.ஆரண்:13 80/3

மேல்


மறிந்தன (9)

மடிந்தன பொடிந்தன மறிந்தன முறிந்த – கம்.சுந்:6 9/2
தட கை யானைகள் மறிந்தன கோபுரம் தகர்ந்த – கம்.சுந்:7 41/3
மறிந்தன பரி நிரை வல கையின் மலைந்தான் – கம்.சுந்:8 25/4
மடிந்தன மறிந்தன முறிந்தன மலை போல் – கம்.சுந்:8 28/3
மறிந்தன மடிந்த தேரும் வாவும் மா குழுவும் ஆவி – கம்.சுந்:10 25/3
வதையுண்டன யானை மறிந்தன யானை மண்-மேல் – கம்.சுந்:11 28/4
மறிந்தன கரிந்தன வான புள் எலாம் – கம்.யுத்1:6 34/4
வல்லி ஊடு அற மறிந்தன புரவிகள் மடிய – கம்.யுத்3:22 55/2
எருமைகள் மறிந்தன மறியும் ஈர்ந்தவால் – கம்.யுத்3:27 47/4

மேல்


மறிந்தனர் (1)

மருண்டனர் மயங்கினர் மறிந்தனர் இறந்தார் – கம்.சுந்:8 29/2

மேல்


மறிந்தனரால் (1)

மா ஆளிகளோடு மறிந்தனரால் – கம்.யுத்3:27 41/4

மேல்


மறிந்தனன் (1)

ஊரோடு மறிந்தனன் ஒத்து உரவோர் – கம்.யுத்3:31 196/4

மேல்


மறிந்தார் (1)

மண்-மேல் நெடு மால் வரை என்ன மறிந்தார்
எண் மேலும் நிமிர்ந்துளர் ஈருள் தயங்க – கம்.யுத்2:18 253/2,3

மேல்


மறிந்தாரையும் (1)

மறிந்தாரையும் வலித்தாரையும் மடித்தான் சிலை பிடித்தான் – கம்.ஆரண்:7 89/4

மேல்


மறிந்தான் (1)

மறிந்தான் எருவைக்கு இறை மால் வரை போல மண் மேல் – கம்.ஆரண்:13 35/4

மேல்


மறிந்திடுமால் (1)

மலை கோடியின் மேலும் மறிந்திடுமால் – கம்.யுத்3:31 205/4

மேல்


மறிந்து (13)

எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்று – சிறு 196
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை – முல் 59
மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி – கலி 15/6
மறிந்து உயர் மராமரம் மண் உற்று என்னவே – கம்.அயோ:11 44/4
மறிந்து உருள போர் வாலியை வெல்லும் மதி வல்லீர் – கம்.கிட்:17 13/2
மறிந்து போரிடை வழி கொள்வான் வயிர வாள் படையால் – கம்.சுந்:11 45/2
வந்தவர் தானையோடு மறிந்து மா கடலில் வீழ்ந்து – கம்.யுத்1:9 70/1
மறிந்து வீழ்ந்ததும் ஒத்தது அ அரக்கன்-தன் மகுடம் – கம்.யுத்2:15 245/4
வான மானங்கள் மறிந்து என தேர் எலாம் மடிய – கம்.யுத்3:22 57/3
விண்டு எறி கால் பொர மறிந்து வீற்றுறும் – கம்.யுத்3:27 53/3
மீண்டன மறிந்து சோர விழுந்தன விழுந்த மெய்யே – கம்.யுத்3:27 88/3
வற்ற நீர் வறந்து மீன் மறிந்து மண் செறிந்தவால் – கம்.யுத்3:31 90/4
ஏட கங்கள் மறிந்து கிடந்தவே – கம்.யுத்3:31 120/4

மேல்


மறிப்ப (1)

நிலை பேர மறிப்ப நிகர்த்தனவால் – கம்.யுத்3:27 40/4

மேல்


மறிப்புண்ட (1)

மறிப்புண்ட தேவர் காண மணி வரை தோளின் வைகும் – கம்.யுத்1:14 36/1

மேல்


மறிய (4)

முரண் தலை கழிந்த பின்றை மறிய
குளகு அரை யாத்த குறும் கால் குரம்பை – பெரும் 147,148
முறைமுறை படைகள் எறிந்தார் முடை உடல் மறிய முறிந்தார் – கம்.சுந்:7 26/4
மால் ஏறின களி யானைகள் மழை ஏறு என மறிய – கம்.யுத்2:18 153/4
போய் ஓடிட துரந்தான் அவை பொறியோ என மறிய
தூயோனும் அத்துணை வாளிகள் தொடுத்தான் அவை தடுத்தான் – கம்.யுத்3:27 105/2,3

மேல்


மறியும் (3)

மறியும் மஞ்ஞையும் வாரண சேவலும் – பரி 5/64
மறியும் வெண் திரை மா கடல் உலகு எலாம் வழங்கி – கம்.சுந்:11 40/2
எருமைகள் மறிந்தன மறியும் ஈர்ந்தவால் – கம்.யுத்3:27 47/4

மேல்


மறியொடு (2)

மட மான் அம் பிணை மறியொடு திரங்க – ஐங் 326/2
மாதர் மான் பிணை மறியொடு மறுக – ஐங் 493/2

மேல்


மறிவன (2)

வன் தலை துமிதர மஞ்சு என மறிவன
ஒன்று அல ஒருபதும் ஒன்பதும் ஒரு கணை – கம்.யுத்2:18 128/2,3
வாளியின் தலைய பாரில் மறிவன மலையின் சூழ்ந்த – கம்.யுத்2:19 96/2

மேல்


மறிவார் (1)

மாறு ஆயினர் ஒரு கோல் பட மலை-போல் உடல் மறிவார்
ஆறு ஆயிரம் உளவாகுதல் அழி செம்_புனல் அவை புக்கு – கம்.யுத்3:31 104/2,3

மேல்


மறு (72)

மறு இல் கற்பின் வாள்_நுதல் கணவன் – திரு 6
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து – திரு 60
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க – திரு 91
மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க – திரு 147
மண் மருங்கினான் மறு இன்றி – பொரு 227
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள் – சிறு 121
இரு நிலம் கடந்த திரு மறு மார்பின் – பெரும் 29
உறி கா ஊர்ந்த மறு படு மயிர் சுவல் – பெரும் 171
செம் மறு தலைய நெய்த்தோர் வாய – நற் 2/4
செம் மறு கொண்ட வெண் கோட்டு யானை – நற் 151/3
மறு கால் உழுத ஈர செறுவின் – நற் 210/2
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே – குறு 247/7
வெண் கோடு செம் மறு கொளீஇய விடர் முகை – குறு 343/4
மறு இல் யாணர் மலி கேழ் ஊர நீ – ஐங் 85/3
பதைப்ப ஒழிந்த செம் மறு தூவி – ஐங் 156/3
மறு இல் தூவி சிறு_கரும்_காக்கை – ஐங் 391/1
எறி பிணம் இடறிய செம் மறு குளம்பின் – பதி 65/1
திரு_மறு_மார்ப நீ அருளல் வேண்டும் – பரி 1/39
நித்தில மதாணி அ தகு மதி மறு
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம் – பரி 2/30,31
பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப – பரி 4/59
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர் – பரி 5/46
மறு இல் துறக்கத்து அமரர்_செல்வன்-தன் – பரி 5/69
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த – பரி 8/127
மா இரும் திங்கள் மறு நிறை ஆதிரை – பரி 11/77
மறு முறை அமையத்தும் இயைக – பரி 11/139
மறு அற்ற மைந்தர் தோள் எய்தார் மணந்தார் – பரி 19/92
மாண்ட நின் ஒழுக்கத்தான் மறு இன்றி வியன் ஞாலத்து – கலி 100/5
மறு போல் பொருந்தியவன் – கலி 103/49
பொரு அற பொருந்திய செம் மறு வெள்ளையும் – கலி 105/12
மறுமை உலகமும் மறு இன்று எய்துப – அகம் 66/2
குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து – அகம் 141/7
ஏர் இடம்படுத்த இரு மறு பூழி – அகம் 194/2
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய – அகம் 268/5
மறு மருப்பு இளம் கோடு அதிர கூஉம் – அகம் 291/20
வாள் வலம் தர மறு பட்டன – புறம் 4/1
களன் உழந்து அசைஇய மறு குளம்பினவே – புறம் 97/13
செலவு அசைஇய மறு குளம்பின் நின் – புறம் 98/6
அவல மறு சுழி மறுகலின் – புறம் 238/18
வளை துறந்தனள் மதியினில் மறு துடைப்பாள் போல் – கம்.அயோ:3 2/3
மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள் – கம்.அயோ:4 4/4
மறு தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால் – கம்.அயோ:4 82/3
மறு_அறு கற்பினர் மழை கண்ணீரினர் – கம்.அயோ:4 173/2
மறு இல் தொல் குலங்களை மாசு இட்டு ஏற்றினோன் – கம்.அயோ:11 109/1
மறு_இல் மைந்தனே வள்ளல் உந்தையார் – கம்.அயோ:11 116/1
மறு அறு மாந்தரும் மகளிர் வெள்ளமும் – கம்.அயோ:13 62/3
மறு அது கற்பினில் வையம் யாவையும் – கம்.அயோ:14 70/2
மத இயல் களிற்றினாய் மறு_இல் விஞ்சைகள் – கம்.அயோ:14 121/2
வாய்மையன் மறு_இலன் மதியின் கூர்மையன் – கம்.ஆரண்:4 5/2
மதி எனின் மதிக்கும் ஓர் மறு உண்டு என்னுமால் – கம்.ஆரண்:6 10/4
மனைவி யான் என்றனள் மறு_இல் கற்பினாள் – கம்.ஆரண்:12 39/4
வரதா இளையோய் மறு ஏதும் இலா – கம்.ஆரண்:12 77/3
மண் துயின்றன நிலைய மலை துயின்றன மறு_இல் – கம்.கிட்:1 40/1
மறு இலான் அது கூறலும் வானவர்க்கு இறைவன் – கம்.கிட்:4 2/1
சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு
ஆரியன் பிறந்து ஆக்கினையாம்-அரோ – கம்.கிட்:7 93/3,4
திரு மறு மார்பன் ஏவல் சென்னியில் சேர்த்தி சிந்தை – கம்.கிட்:7 140/3
மள்ளர்கள் மறு படை மான யானை-மேல் – கம்.கிட்:10 16/1
மல்லல் மா ஞாலம் ஓர் மறு உறா-வகையின் அ – கம்.கிட்:14 5/1
அருகு போகின்ற திங்களும் மறு அற்றது அழகை – கம்.சுந்:2 15/2
ஒப்பு அரும் பெரு மறு உலகம் ஓத யான் – கம்.சுந்:4 15/3
மறு_இல பத்து உள_அல்ல மற்று இனி – கம்.சுந்:4 41/2
வாழிய வள்ளலே யான் மறு இலா மனத்தேன் என்னின் – கம்.சுந்:4 72/2
வஞ்சி அம் மருங்குல் அம் மறு இல் கற்பினாள் – கம்.சுந்:4 106/1
நகல் மதிக்கில மறு பொலிய வாள் ஒளி இழந்து உய்தல் நண்ணும் – கம்.யுத்1:2 93/2
வானரம் பெரிது என மறு இல் சிந்தையான் – கம்.யுத்1:4 16/3
தேவியை திரு மறு மார்பின் தீர்ந்தனன் – கம்.யுத்2:15 111/3
மறு இலாதது ஓர் வடி கணை தொடுத்து உற வாங்கி – கம்.யுத்2:15 240/2
திரு மறு மார்பன் நல்க அனந்தரும் தீர்ந்து செல்வ – கம்.யுத்2:16 144/1
மறு அது ஆக்கிய எழுபது வெள்ளமும் மாள – கம்.யுத்3:22 63/3
மலையுமே எளியவோ நான் பறித்தற்கு மறு இல் மைந்தன் – கம்.யுத்3:29 35/2
மா மறு தந்த முகத்தினாள் – கம்.யுத்4:40 23/4
மனத்தினால் வாக்கினால் மறு உற்றேன் எனின் – கம்.யுத்4:40 71/2
வரத கேள் என தயரதன் உரை செய்வான் மறு இல் – கம்.யுத்4:40 116/1

மேல்


மறு-வித்தம் (1)

மறு-வித்தம் இட்டவன் மனம் போல நந்தியாள் – கலி 136/14

மேல்


மறு_அறு (1)

மறு_அறு கற்பினர் மழை கண்ணீரினர் – கம்.அயோ:4 173/2

மேல்


மறு_இல் (4)

மறு_இல் மைந்தனே வள்ளல் உந்தையார் – கம்.அயோ:11 116/1
மத இயல் களிற்றினாய் மறு_இல் விஞ்சைகள் – கம்.அயோ:14 121/2
மனைவி யான் என்றனள் மறு_இல் கற்பினாள் – கம்.ஆரண்:12 39/4
மண் துயின்றன நிலைய மலை துயின்றன மறு_இல்
பண் துயின்றன விரவு பணி துயின்றன பகரும் – கம்.கிட்:1 40/1,2

மேல்


மறு_இல (1)

மறு_இல பத்து உள_அல்ல மற்று இனி – கம்.சுந்:4 41/2

மேல்


மறு_இலன் (1)

வாய்மையன் மறு_இலன் மதியின் கூர்மையன் – கம்.ஆரண்:4 5/2

மேல்


மறுக்க (4)

மன்பது மறுக்க துன்பம் களைவோன் – பரி 15/52
அண்ணல் ஏவல் மறுக்க அடியனேற்கு – கம்.அயோ:4 17/3
என்ன யான் இயைந்தது அன்னான் ஏயது மறுக்க அஞ்சி – கம்.அயோ:14 115/2
வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ – கம்.யுத்1:2 81/2

மேல்


மறுக்கம் (17)

மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு-அரோ – கம்.பால:5 3/4
வந்தது தமியென் இ மறுக்கம் காணவோ – கம்.அயோ:11 88/2
வாய் வெரீஇ அலமரும் மறுக்கம் நீங்கினார் – கம்.ஆரண்:3 5/2
மரக்கலம் பெற்று என மறுக்கம் நீங்கினார் – கம்.ஆரண்:3 6/4
வல் வாய் அரக்கன் உரை ஆகும் என்ன மதியாள் மறுக்கம் உறுவாள் – கம்.ஆரண்:13 66/2
வந்தாய் திறத்தில் உளதன்று குற்றம் மடவாள் மறுக்கம் உறுவாள் – கம்.ஆரண்:13 69/1
எய்தினான் ஆம் என்று அஞ்சி மறுக்கம் உற்று இரியல்போனார் – கம்.சுந்:1 21/4
கொண்டவன் என்னோடு ஏற்ற செருவினில் மறுக்கம் கொண்டான் – கம்.யுத்2:19 297/2
தேடிய தெய்வம் அன்ன திரிசடை மறுக்கம் தீர்ப்பாள் – கம்.யுத்3:23 22/4
வட திசை வந்தது ஓர் மறுக்கம் உற்றதால் – கம்.யுத்3:24 93/4
தீங்கு உள தேவரும் மறுக்கம் தீர்ந்தனர் – கம்.யுத்3:24 104/4
உழுந்து உருள் பொழுதும் தாழா வினையினான் மறுக்கம் உற்றான் – கம்.யுத்3:26 75/4
மாள்விக்கும் தாழ்வில் என்னும் வானவர் மறுக்கம் கண்டான் – கம்.யுத்3:26 93/2
கோல் தலைத்தலை உற மறுக்கம் கூடினார் – கம்.யுத்3:27 49/2
உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம் வான் உலகின் – கம்.யுத்4:35 8/1
மாறி பல் பொருள் வகுக்குறும் காலத்து மறுக்கம்
ஏறிற்று உற்றுளது என்னை-கொலோ என எழுந்தார் – கம்.யுத்4:35 33/3,4
மறைத்தனர் பூணின் மைந்தர் உயிர்க்கு ஒரு மறுக்கம் தோன்ற – கம்.யுத்4:42 9/4

மேல்


மறுக்கம்-கொள்ள (1)

வார் சிலை ஒலியின் அஞ்சி உரும் எலாம் மறுக்கம்-கொள்ள
ஆர்கலி ஆர்ப்பின் உட்கி அசைவு உற அரக்கர் சேனை – கம்.ஆரண்:7 56/2,3

மேல்


மறுக்கமும் (1)

உலகில் தோன்றிய மறுக்கமும் இமைப்பிலர் உலைவும் – கம்.யுத்4:35 32/1

மேல்


மறுக்கமுற்று (1)

வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று
மெல்லியல் ஆக்கை முற்றும் நடுங்கினள் விம்முகின்றாள் – கம்.யுத்2:17 18/1,2

மேல்


மறுக்கல்-பாலது (1)

வானவர் உரைத்தலும் மறுக்கல்-பாலது அன்று – கம்.அயோ:14 130/1

மேல்


மறுக்கலாமோ (1)

அன்னது நினைந்தும் நீ என் ஆணையை மறுக்கலாமோ
சொன்னது செய்தி ஐய துயர் உழந்து அயரல் என்றான் – கம்.அயோ:14 115/3,4

மேல்


மறுக்கில் (1)

வானிடை புகுதி அன்றே யான் பழி மறுக்கில் என்றான் – கம்.யுத்3:27 170/4

மேல்


மறுக்கிலன் (1)

அன்றியும் அண்ணல் ஆணை மறுக்கிலன் அங்கை கூப்பி – கம்.ஆரண்:7 63/3

மேல்


மறுக்கிலா (1)

மற கொடும் தொழில் அரக்கர்கள் மறுக்கிலா மழை-போல் – கம்.யுத்2:16 219/1

மேல்


மறுக்கிலாது (1)

வான் புனை இசையினாய் மறுக்கிலாது நீ – கம்.அயோ:4 149/3

மேல்


மறுக்கிலென் (1)

அஞ்சுவென் மறுக்கிலென் அவலம் தீர்ந்து இனி – கம்.ஆரண்:12 15/2

மேல்


மறுக்கிலோம் (1)

மன்னொடே பொருதியோ உரைத்தது மறுக்கிலோம் என வழங்கினான் – கம்.யுத்2:19 75/3

மேல்


மறுக்கின்றார்கள் (1)

வார் புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார் – கம்.அயோ:1 81/4

மேல்


மறுக்கினோடு (1)

எஞ்சல்_இல் மறுக்கினோடு இரியல் போயுற – கம்.அயோ:11 106/2

மேல்


மறுக்கு (1)

மையல் சிந்தையால் அந்தகன் மறுக்கு உற்று மயங்க – கம்.கிட்:12 21/3

மேல்


மறுக்குந்து (1)

மிசை அம்பியின் மனை மறுக்குந்து
மனை கவைஇய கறி மூடையால் – புறம் 343/2,3

மேல்


மறுக்கும் (5)

ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி – நற் 110/8
சிறுகுடி பாக்கத்து மறுகு புலா மறுக்கும்
மணம் கமழ் கானல் இயைந்த நம் கேண்மை – நற் 203/6,7
இல் என மறுக்கும் சிறுமையும் இலனே – புறம் 180/2
ஏன்றபின் அ உரை மறுக்கும் ஈட்டதோ – கம்.அயோ:14 124/4
வயிறு உடையாள் என மறுக்கும் ஆதலால் – கம்.ஆரண்:6 22/2

மேல்


மறுக்கும்-ஆகின் (1)

மாதினை விடுதியோ என்று உணர்த்தவே மறுக்கும்-ஆகின்
காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது அறனும் அஃதே – கம்.யுத்1:14 2/2,3

மேல்


மறுக்குற்று (1)

வாழி இலக்குவன் என்ன மறுக்குற்று
ஆழி அரக்கர் தம் வாயில் அடைப்பார் – கம்.யுத்3:20 13/1,2

மேல்


மறுக்குறுகின்ற (1)

மறுக்குறுகின்ற நெஞ்சின் மாதரை வைது நோக்கி – கம்.சுந்:9 65/2

மேல்


மறுக்குறும் (1)

அஞ்சுற்று மறுக்குறும் ஆழ் குழி நீர் – கம்.ஆரண்:11 41/2

மேல்


மறுக (10)

கமழ் நறும் பூவொடு மனை_மனை மறுக
மழை கொள குறையாது புனல் புக மிகாது – மது 423,424
நனம் தலை வினைஞர் கலம் கொண்டு மறுக
பெரும் கடல் குட்டத்து புலவு திரை ஓதம் – மது 539,540
நரந்தம் அரைப்ப நறும் சாந்து மறுக
மெல் நூல் கலிங்கம் கமழ் புகை மடுப்ப – மது 553,554
கொள் உறழ் நறும் கல் பல கூட்டு மறுக
வடவர் தந்த வான் கேழ் வட்டம் – நெடு 50,51
மாதர் மான் பிணை மறியொடு மறுக
கார் தொடங்கின்றே காலை – ஐங் 493/2,3
பறி கொள் கொள்ளையர் மறுக உக்க – அகம் 300/3
இடை இற மகளிர்கள் எறி புனல் மறுக
குடைபவர் துவர் இதழ் மலர்வன குமுதம் – கம்.பால:2 43/1,2
நெருப்பையே விளைத்த போல நெஞ்சமும் மறுக கேட்டு – கம்.கிட்:16 16/3
மண் இரண்டு உற கிழிந்தது என்று இமையவர் மறுக
கண் இரண்டினும் தீ உக கதிர் முக பகழி – கம்.யுத்2:16 232/2,3
மன் இருந்து இனி வாழ்கிலன் என்றவன் மறுக
நில் நில் என்றனன் சாம்பவன் உரை ஒன்று நிகழ்த்தும் – கம்.யுத்4:32 38/3,4

மேல்


மறுகலின் (3)

மயங்கு அதர் மறுகலின் மலை தலைக்கொண்டு என – கலி 150/5
அவல மறு சுழி மறுகலின்
தவலே நன்று-மன் தகுதியும் அதுவே – புறம் 238/18,19
மா மறுகலின் மயக்கு-உற்றன வழி – புறம் 345/3

மேல்


மறுகவும் (2)

மீன் நெய்யொடு நறவு மறுகவும்
தீம் கரும்போடு அவல் வகுத்தோர் – பொரு 215,216
மான் குறையொடு மது மறுகவும்
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல் – பொரு 217,218

மேல்


மறுகா (2)

மறந்தான் நினைவும் உயிரும் மன்னன் என்ன மறுகா
இறந்தான்-கொல்லோ அரசன் என்னை இடர் உற்று அழிவாள் – கம்.அயோ:4 68/1,2
மறுகா நெறி எய்துவென் வான் உடையாய் – கம்.ஆரண்:2 20/4

மேல்


மறுகா-வகை (1)

மறுகா-வகை வலித்தான் அது வாங்கும்படி வல்லான் – கம்.யுத்3:27 160/2

மேல்


மறுகாநின்ற (1)

வரதன் போய் மறுகாநின்ற மனத்தினன் மாயத்தோனை – கம்.யுத்3:28 63/1

மேல்


மறுகால் (1)

பெரும் புன குறவன் சிறுதினை மறுகால்
கொழும் கொடி அவரை பூக்கும் – குறு 82/4,5

மேல்


மறுகி (25)

மால் அங்கு உடையம் மலிவனம் மறுகி
வான் கண் கழீஇய அகல் அறை குவைஇ – குறி 97,98
பொறி கிளர் எருத்தம் வெறிபட மறுகி
புன் புறா உயவும் வெம் துகள் இயவின் – நற் 66/4,5
நெடும் பல் குன்றத்து குறும் பல மறுகி
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து – நற் 261/4,5
பல் ஊழ் மறுகி வினவுவோயே – ஐங் 390/2
சிறு முல்லை நாறியதற்கு குறு மறுகி
ஒல்லாது உடன்று எமர் செய்தார் அவன் கொண்ட – கலி 105/54,55
பனி மலர் பொய்கை பகல் செல மறுகி
மட கண் எருமை மாண் நாகு தழீஇ – அகம் 146/2,3
சிறு புல் உணவு நெறி பட மறுகி
நுண் பல் எறும்பி கொண்டு அளை செறித்த – அகம் 377/2,3
வடம் கொள நுடங்கும் இடையாள் மறுகி வானோர் – கம்.பால:7 31/2
மயில்_குலம் அனைய நங்கை கோசலை மறுகி வீழ்ந்தாள் – கம்.அயோ:6 14/3
மாதங்கம் வரு கலம் மறுகி கால் பொர – கம்.அயோ:11 67/3
மூலம் ஓர்கிலர் மறுகி ஓடினார் முழை அதனின் – கம்.கிட்:2 2/4
அ இடத்து அவர் மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி – கம்.கிட்:2 3/1
வள் உகிர் வீரன் செல்லும் விசை பொர மறுகி வாரி – கம்.சுந்:1 22/3
மறுகி ஏறிய முனிவு எனும் வடவை வெம் கனலி – கம்.சுந்:2 129/3
மக்கள் தாயர் மற்று யாவரும் தடுத்தனர் மறுகி
ஒக்க ஏகுதும் குரங்கினுக்கு உயிர் தர ஒருவர் – கம்.சுந்:9 13/2,3
மதம் பெய் வண்டு என சனகி-மேல் மனம் செல மறுகி
வெதும்புவார் அகம் வெந்து அழிவார் நகில் விழி நீர் – கம்.சுந்:12 47/2,3
வான மாதரும் மற்றுள மகளிரும் மறுகி
போனபோன திக்கு அறிகிலர் அனைவரும் போனார் – கம்.சுந்:13 33/1,2
மாற்றம் யாது ஒன்றும் உரைத்திலன் மறையவன் மறுகி
ஏற்றம் என் எனக்கு இறுதி வந்து எய்தியது என்னா – கம்.யுத்1:3 34/1,2
மாருதி பிழைத்தான்-கொல்லோ என்றனர் மறுகி நோக்கி – கம்.யுத்2:19 195/2
மறந்தனர் உறங்குகின்ற வஞ்சரும் மறுகி மீள – கம்.யுத்2:19 272/2
மருங்குலும் உண்டு உண்டு என்ன மயன் மகள் மறுகி வந்தாள் – கம்.யுத்3:29 44/4
மலையின்-மேல் மயில் வீழ்ந்து-என்ன மைந்தன்-மேல் மறுகி வீழ்ந்தாள் – கம்.யுத்3:29 45/4
மற்றை வானர பெரும் கடல் பயம் கொண்டு மறுகி
கொற்ற வீரரை பார்த்திலது இரிந்தது குலைவால் – கம்.யுத்3:31 27/3,4
வலம் வரும் இடம் வரும் மறுகி வானொடு – கம்.யுத்4:37 63/1
வலம்வரும் அளவையில் மறுகி வான் முதல் – கம்.யுத்4:40 68/1

மேல்


மறுகிட (3)

கடல் மறுகிட உலகு உலைய நெடும் கரி இரிதர எதிர் கவி_குலமும் – கம்.யுத்3:28 19/1
குடர் மறுகிட மலை குலைய நிலம் குழியொடு கிழிபட வழி படரும் – கம்.யுத்3:28 19/2
படம் மறுகிட எதிர் விரவியது அ இருள் பகல் உற வரு பகை இரதம் – கம்.யுத்3:28 19/4

மேல்


மறுகிய (1)

இடம் மறுகிய பொடி முடுகிடவும் இருள் உளது என எழும் இகல் அரவின் – கம்.யுத்3:28 19/3

மேல்


மறுகியும் (1)

தேரொடு மறுகியும் பணிமொழி பயிற்றியும் – அகம் 220/2

மேல்


மறுகில் (9)

செறி தொடி தெளிர்ப்ப வீசி மறுகில்
பூ போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி – நற் 20/5,6
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற – நற் 149/3
அறிக தில் அம்ம இ ஊரே மறுகில்
நல்லோள் கணவன் இவன் என – குறு 14/4,5
மா என மடலொடு மறுகில் தோன்றி – குறு 32/4
பேர் ஊர் மறுகில் பெரும் துயில் சான்றீரே – கலி 146/42
மறுகில் தூங்கும் சிறுகுடி பாக்கத்து – அகம் 118/4
நெடும் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்
பழம் செந்நெல்லின் முகவை கொள்ளாள் – அகம் 126/10,11
நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில்
புலால் அம் சேரி புல் வேய் குரம்பை – அகம் 200/1,2
மாறுமாறு ஆகி வாளா கிடக்கிலா மறுகில் சென்றார் – கம்.பால:10 6/4

மேல்


மறுகிற்று (1)

மண் உற்று அயர்ந்து மறுகிற்று உடம்பு எல்லாம் – கம்.அயோ:4 93/2

மேல்


மறுகின் (29)

மாடம் மலி மறுகின் கூடல் குட-வயின் – திரு 71
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று – சிறு 67
மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின்
பரதர் மலிந்த பல் வேறு தெருவின் – பெரும் 322,323
விழவு நின்ற வியல் மறுகின்
துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி – மது 328,329
வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகின்
நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும் – பட் 193,194
இகழுநர் வெரூஉம் கவலை மறுகின்
கடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு – மலை 482,483
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண் – நற் 227/6
தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும் – நற் 343/3
கலி கெழு மறுகின் விழவு அயரும்மே – நற் 348/4
மறுகின் ஆர்க்கவும் படுப – குறு 17/3
மாட மறுகின் மருவி மறுகு-உற – பரி 20/25
மல்லல் ஊர் மறுகின் கண் இவள் பாடும் இஃது ஒத்தன் – கலி 138/10
வருந்த மா ஊர்ந்து மறுகின் கண் பாட – கலி 141/22
கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது – அகம் 149/14
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண் – அகம் 165/4
மணம் கமழ் மறுகின் மணல் பெரும் குன்றே – அகம் 181/26
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் – அகம் 266/10
புலாஅல் மறுகின் சிறுகுடி பாக்கத்து – அகம் 270/2
நெல் உடை மறுகின் நன்னர் ஊர – அகம் 306/8
மணல் மலி மறுகின் இறந்திசினோளே – அகம் 306/15
விழவு அயர் மறுகின் விலை என பகரும் – அகம் 320/4
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் – அகம் 346/20
மணி அரை யாத்து மறுகின் ஆடும் – அகம் 368/17
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண் – அகம் 396/3
தாது எரு மறுகின் பாசறை பொலிய – புறம் 33/11
மட்டு ஆர் மறுகின் முதிரத்தோனே – புறம் 160/13
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய – புறம் 215/2
தாது எரு மறுகின் மாசுண இருந்து – புறம் 311/3
நெல் மலிந்த மனை பொன் மலிந்த மறுகின்
படு வண்டு ஆர்க்கும் பன் மலர் காவின் – புறம் 338/2,3

மேல்


மறுகின (2)

வழு_இல் வேலை உலையின் மறுகின
எழு கொழும் சுடர் கற்றை சென்று எய்தலால் – கம்.சுந்:13 15/2,3
மால் உறு களியன மறுகின மதம் மழை – கம்.யுத்2:18 133/3

மேல்


மறுகினர் (3)

மலங்கினர் இரண்டு பாலும் மறுகினர் வெருவி நோக்க – கம்.அயோ:13 55/2
திண்டாடி திசை அறியா மறுகினர் செற்றார் சிலர் சிலர் செலவு அற்றார் – கம்.சுந்:10 39/3
வாள் எடுத்தலும் வானர வீரர்கள் மறுகினர் வழி-தோறும் – கம்.யுத்2:16 332/1

மேல்


மறுகினன் (1)

மத்து உறு தயிரின் உள்ளம் மறுகினன் மயங்குகின்றான் – கம்.யுத்2:19 208/2

மேல்


மறுகினார் (1)

வந்தது என்று உயிர்கொள மறுகினார் பலர் – கம்.சுந்:12 4/4

மேல்


மறுகினில் (1)

வரை தடம் தோளும் காண மறுகினில் வீழும் மாதர் – கம்.பால:21 5/3

மேல்


மறுகினுள் (1)

கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி – நற் 311/6

மேல்


மறுகு (21)

மரல் பழுத்து அன்ன மறுகு நீர் மொக்குள் – பொரு 45
மறுகு உடன் கமழும் மாலை – நற் 169/9
சிறுகுடி பாக்கத்து மறுகு புலா மறுக்கும் – நற் 203/6
மன்றம் போந்து மறுகு சிறை பாடும் – பதி 23/5
மன்றம் நண்ணி மறுகு சிறை பாடும் – பதி 29/9
மன்றம் படர்ந்து மறுகு சிறை புக்கு – பதி 43/26
புண்ணிய வணிகர் புனை மறுகு ஒருசார் – பரி 23/25
களமர் உழவர் கடி மறுகு பிறசார் – பரி 23/27
பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம் – கலி 98/5
மல்லல் ஆவணம் மறுகு உடன் மடியின் – அகம் 122/3
மறுகு விளக்கு-உறுத்து மாலை தூக்கி – அகம் 141/9
மயங்கு மழை துவலையின் மறுகு உடன் பனிக்கும் – அகம் 166/3
பெரு வரை சிறுகுடி மறுகு விளக்கு-உறுத்தலின் – அகம் 192/12
மறுகு உடன் கமழும் மதுகை மன்றத்து – புறம் 325/10
மங்குல் மா புகை மறுகு உடன் கமழும் – புறம் 329/4
வரு மழை மங்குலின் மறுகு உடன் மறைக்கும் – புறம் 379/17
மா மடந்தையர் எலாம் மறுகு சேர்தலால் – கம்.அயோ:4 196/2
தாவு இல் ஐம்பொறி மறுகு உற தயரதன் என்ன – கம்.அயோ:4 211/3
வான் நீர் சுண்டி மண் அற வற்றி மறுகு உற்ற – கம்.அயோ:6 16/3
வெவ் விடத்தினை மறுகு தேவர் தானவர் வெருவல் – கம்.கிட்:2 3/2
மறுகு வாள் கண்கள் சிவப்பு உற நோக்கினர் வயிர்த்தனர் உயிர்க்கின்றார் – கம்.சுந்:2 192/4

மேல்


மறுகு-தொறு (2)

மறுகு-தொறு புலாவும் சிறுகுடி அரவம் – நற் 114/3
முழவு இமிழ் இன் இசை மறுகு-தொறு இசைக்கும் – ஐங் 171/2

மேல்


மறுகு-தொறும் (1)

குன்றக சிறுகுடி மறுகு-தொறும் மறுகும் – அகம் 331/7

மேல்


மறுகு-உற (1)

மாட மறுகின் மருவி மறுகு-உற
கூடல் விழையும் தகைத்து தகை வையை – பரி 20/25,26

மேல்


மறுகுடன் (1)

மறுகுடன் திரிதரும் சிறு குறு_மாக்கள் – நற் 220/4

மேல்


மறுகுதலால் (1)

வந்தது இங்கு யாதோ யாரொடும் போமோ என்று தம் மனம் மறுகுதலால்
இந்திரன் முதலோர் இமைப்பிலா நாட்டத்து யாவரும் உயிர்ப்பு அவிந்திருப்ப – கம்.சுந்:3 77/3,4

மேல்


மறுகுபட (1)

மறுகுபட அறை புரை அறு குழவியின் – பரி 10/83

மேல்


மறுகுபு (1)

அறு சுனை மருங்கின் மறுகுபு வெந்த – குறு 356/3

மேல்


மறுகும் (6)

ஒண் நுதல் மகளிர் கழலொடு மறுகும்
விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும் பிறவும் – பதி 30/28,29
கள் ஆர் வினைஞர் களம்-தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் – அகம் 84/13,14
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின் – அகம் 116/3
குன்றக சிறுகுடி மறுகு-தொறும் மறுகும்
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய – அகம் 331/7,8
வையம் முழுதும் துயரால் மறுகும் முனிவனுடன் நம் – கம்.அயோ:4 69/3
வஞ்சக கொடிய பூசை நெடு வாயில் மறுகும்
பஞ்சர கிளி என கதறு பாவையை விடா – கம்.ஆரண்:1 24/1,2

மேல்


மறுகுவது (1)

கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம் படின் – அகம் 29/2

மேல்


மறுகுவன (1)

மட கண் பிணையொடு மறுகுவன உகள – மது 276

மேல்


மறுகுவாயோ (1)

வலத்து இயல்பு அன்று மாயா பழி கொள மறுகுவாயோ – கம்.யுத்3:29 59/4

மேல்


மறுகுவான் (1)

மாறு ஒரு குன்றம் வாங்கி மறுகுவான் மார்பில் தோளில் – கம்.யுத்3:27 94/1

மேல்


மறுகுற்றன (1)

மாய்ப்பான் என உலகு யாவையும் மறுகுற்றன மயங்கா – கம்.யுத்3:27 150/4

மேல்


மறுகுற (2)

மறுகுற கடவான் அல்லன் மாயம் என்று உணர்வான் அல்லன் – கம்.யுத்2:19 190/2
மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற வதனம் என்னும் – கம்.யுத்3:25 20/3

மேல்


மறுகுறு (1)

தேறிலன் ஆதலானே மறுகுறு சிந்தை தேற – கம்.யுத்4:34 19/1

மேல்


மறுகுறும் (2)

மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு-அரோ – கம்.பால:5 3/4
மயங்குபு திரிந்து நின்று மறுகுறும் உணர்வு இது என்ன – கம்.பால:10 19/2

மேல்


மறுத்த (7)

தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து – பதி 13/17
மறுத்த சொல்லள் ஆகி – அகம் 207/16
மேய் பதம் மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து – அகம் 371/6
உண் குளகு மறுத்த உயக்கத்து அன்ன – அகம் 392/3
மா மறுத்த மலர் மார்பின் – புறம் 7/5
நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு – புறம் 341/13
மறுத்த தம்முனை வாய்மையால் – கம்.யுத்2:16 120/1

மேல்


மறுத்தரல் (2)

மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ – கலி 15/15
மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ – கலி 15/19

மேல்


மறுத்தரவு (1)

யாதொன்றும் எம் கண் மறுத்தரவு இல் ஆயின் – கலி 81/34

மேல்


மறுத்தல் (4)

இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல்
வல்லுவம்-கொல்லோ மெல்லியல் நாம் என – நற் 33/8,9
முன்னும் கொண்டிர் என நும்மனோர் மறுத்தல்
இன்னாது அம்ம இயல் தேர் அண்ணல் – புறம் 203/5,6
பொன் அடி தொழத்தொழ மறுத்தல் புகழ் போலாம் – கம்.யுத்1:2 50/4
வரம் கொண்டான் இனி மறுத்தல் வழக்கு அன்று என்று ஒரு வாளி – கம்.யுத்2:16 354/1

மேல்


மறுத்தலும் (2)

ஒல்லாது இல் என மறுத்தலும் இரண்டும் – புறம் 196/2
இல் என மறுத்தலும் இரண்டும் வல்லே – புறம் 196/5

மேல்


மறுத்தனை (1)

மறுத்தனை என பெறினும் நின்னை வடி வாளால் – கம்.ஆரண்:11 30/1

மேல்


மறுத்தான் (3)

மருளுறு மனத்தினான் என் வாய்மொழி மறுத்தான் வானத்து – கம்.யுத்1:4 124/1
இன்று வேண்டியது எறி கடல் நெறிதனை மறுத்தான்
நன்று நன்று என நகையொடும் புகை உக நக்கான் – கம்.யுத்1:6 6/3,4
வாங்கும் சரம் வாங்கா-வகை அறுத்தான் அறம் மறுத்தான் – கம்.யுத்2:15 159/4

மேல்


மறுத்தி (1)

வான் தொடர் திருவினை மறுத்தி மன் இளம் – கம்.அயோ:12 19/3

மேல்


மறுத்திசினோரே (1)

முழங்கு திரை பனி கடல் மறுத்திசினோரே – பதி 45/22

மேல்


மறுத்தியோ (2)

மறுத்தியோ எனா வசிட்டன் கூறுவான் – கம்.பால:6 15/4
மாண்டு போதியோ மறுத்தியோ எங்ஙனம் வாழ்தி – கம்.அயோ:2 79/4

மேல்


மறுத்திலன் (1)

தான் மறுத்திலன் தாதை சொல் தாயையே – கம்.அயோ:4 25/2

மேல்


மறுத்து (16)

பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே – நற் 110/13
சாரிகை மறுத்து தண்டா உண்டிகை – பரி 6/36
மணம் நாறு கதுப்பினாய் மறுத்து ஒன்று பாடித்தை – கலி 43/23
மறுத்து இ ஊர் மன்றத்து மடல்_ஏறி – கலி 58/22
மாணா செயினும் மறுத்து ஆங்கே நின்-வயின் – கலி 91/22
மறுத்து மறுத்து மைந்தர் சார – கலி 104/52
மறுத்து மறுத்து மைந்தர் சார – கலி 104/52
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன் – அகம் 229/5
தண் புனல் பரந்த பூசல் மண் மறுத்து
மீனின் செறுக்கும் யாணர் – புறம் 7/11,12
பெரு வள கொழுநன் மாய்ந்து என பொழுது மறுத்து
இன்னா வைகல் உண்ணும் – புறம் 248/3,4
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன் அழிவு கொண்டு – புறம் 399/17
ஆகின்றது அரசன் தன் ஆணை நீர் மறுத்து
ஏகு என்றீர் இருக்கின்றீர் தமியிர் என்று பின் – கம்.ஆரண்:12 16/2,3
மன்னவ நின் பணி மறுத்து வைகி என் – கம்.கிட்:11 129/3
ஒருவரின் ஒருவர் முந்தி முறை மறுத்து உருக்கின்றாரும் – கம்.சுந்:7 13/3
மறுத்து எழு மறலிகள் இவர் என அதிர்ந்தார் – கம்.சுந்:8 38/3
மைந்தன் என்னை மறுத்து உரைத்தான் எனல் – கம்.யுத்4:41 77/1

மேல்


மறுதரல் (2)

மறுதரல் உள்ளத்தர் எனினும் – அகம் 333/21
மறுதரல் உள்ளமொடு குறுக தோற்றிய – அகம் 351/9

மேல்


மறுதரற்கு (1)

அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு
அரிய வாழி தோழி பெரியோர் – நற் 32/6,7

மேல்


மறுதருவது-கொல் (1)

மறுதருவது-கொல் தானே செறி தொடி – ஐங் 329/3

மேல்


மறுப்ப (3)

ஒறுப்ப ஓவலர் மறுப்ப தேறலர் – குறு 34/1
மா பசி மறுப்ப கார் தொடங்கின்றே – ஐங் 497/3
சாந்து புலர் அகலம் மறுப்ப காண்_தக – அகம் 224/9

மேல்


மறுப்பட்ட (1)

மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையா-கால் – கலி 73/13

மேல்


மறுப்பட (2)

புண் உமிழ் குருதி புலவு கடல் மறுப்பட
விசும்பு அணி வில்லின் போகி பசும் பிசிர் – அகம் 210/3,4
மறுப்பட ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும் – கம்.பால:2 16/4

மேல்


மறுப்பது (1)

யான் மறுப்பது என்று எண்ணுவதோ என்றான் – கம்.அயோ:4 25/4

மேல்


மறுப்பனோ (1)

மன்னவன் பணி அன்று ஆகின் நும் பணி மறுப்பனோ என் – கம்.அயோ:3 114/1

மேல்


மறுப்பார் (2)

இடுவார் மறுப்பார் சிறுகு இடையார் – பரி 10/106
மாண்டு செய்வது என் என்று உரை கூறினர் மறுப்பார் – கம்.யுத்3:31 36/4

மேல்


மறுப்பின் (1)

இறுக்கல் வேண்டும் திறையே மறுப்பின்
ஒல்வான் அல்லன் வெல் போரான் என – புறம் 97/20,21

மேல்


மறுப்பினும் (1)

மறுப்பினும் அந்தரம் என்று வாய்மை மன்னன் – கம்.அயோ:3 28/2

மேல்


மறுப்பு (2)

இரந்தோர்க்கு மறுப்பு அறியலன் – புறம் 239/9
மறுப்பு உண்டாய பின் வாழ்கின்ற வாழ்வினின் – கம்.சுந்:12 96/2

மேல்


மறுபிறப்பு (2)

மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி – பரி 3/2
மறுபிறப்பு இல் எனும் மடவோரும் சேரார் – பரி 5/76

மேல்


மறுமுறை (1)

மறுமுறை யானும் இயைக நெறி மாண்ட – பரி 25/3

மேல்


மறுமை (5)

இம்மை மாறி மறுமை ஆயினும் – குறு 49/3
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே – குறு 199/8
மறுமை உலகமும் மறு இன்று எய்துப – அகம் 66/2
மறுமை நோக்கின்றோ அன்றே – புறம் 141/14
மறுமை கண்ட மெய்ம் ஞானியர் ஞாலத்து வரினும் – கம்.யுத்1:6 11/1

மேல்


மறுமை-தானும் (1)

இம்மையே மறுமை-தானும் நல்கினை இசையோடு என்றாள் – கம்.சுந்:4 71/4

மேல்


மறுமைக்கு (1)

இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் – புறம் 134/1

மேல்


மறுமைக்கும் (1)

எந்தை கேள் எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் இயம்ப – கம்.யுத்1:3 35/1

மேல்


மறுமையும் (3)

இம்மையும் மறுமையும் பகை ஆவது அறியாயோ – கலி 14/15
கொல் ஏற்று கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய_மகள் – கலி 103/63,64
இம்மையும் மறுமையும் ஈயும் என்றனன் – கம்.பால:24 44/4

மேல்


மறுமொழி (2)

மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர் – நற் 106/6
மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன் அதற்கொண்டு – அகம் 250/9

மேல்


மறுவந்து (2)

இன்புறு துணையொடு மறுவந்து உகள – குறு 65/2
குறி இறை புதல்வரொடு மறுவந்து ஓடி – குறு 394/3

மேல்


மறுவரல் (1)

இது என அறியா மறுவரல் பொழுதில் – அகம் 22/4

மேல்


மறுவரும் (1)

மறுவரும் சிறுவன் தாயே – குறு 45/4

மேல்


மறுவின் (2)

வளர் இளம் பிறையிடை மறுவின் தோன்றவே – கம்.அயோ:14 117/4
மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு_இலான் மறுவின் தீர்ந்தார் – கம்.ஆரண்:12 51/1

மேல்


மறுவும் (1)

வரு நாள் தோன்றும் தனி மறுவும் வளர்வும் தேய்வும் வாள் அரவம் – கம்.சுந்:4 56/1

மேல்


மறுவை (1)

வம்புறும் மறுவை பற்றி முயல் என வாங்கும் வண்ணம் – கம்.யுத்3:29 50/3

மேல்


மறை (127)

ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி – திரு 186
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் – சிறு 204
வளை வாய் கிள்ளை மறை விளி பயிற்றும் – பெரும் 300
மறை காப்பாளர் உறை பதி சேப்பின் – பெரும் 301
மறை அலர் ஆகி மன்றத்தஃதே – குறு 97/4
அறம் புரி அரு மறை நவின்ற நாவில் – ஐங் 387/1
நா வல் அந்தணர் அரு மறை பொருளே – பரி 1/13
நா வல் அந்தணர் அரு மறை பொருளே – பரி 2/57
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டி – பரி 2/63
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை
ஏஎர் வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின் – பரி 3/14,15
வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ – பரி 3/66
துப்பு அமை துவர் நீர் துறை மறை அழுத்திய – பரி 21/4
மறை ஆடுவாரை அறியார் மயங்கி – பரி 24/29
அறவோர் உள்ளார் அரு மறை காப்ப – பரி 25/1
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து – கலி 1/1
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ மறை – கலி 25/23
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ மறை
பிரிந்த-கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல் – கலி 25/23,24
ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி – கலி 41/41
என்று யாம் பாட மறை நின்று கேட்டனன் – கலி 42/28
முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செத்து – கலி 52/1
நீருள் அடை மறை ஆய் இதழ் போது போல் கொண்ட – கலி 84/10
மறை நின்று தாம் மன்ற வந்தீத்தனர் – கலி 86/28
மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி துறை அம்பி – கலி 103/38
பாட மறை நின்று கேட்டனன் நீடிய – கலி 131/42
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை – கலி 132/19
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை – கலி 133/12
அவன் மறை தேஎம் நோக்கி மற்று இவன் – அகம் 48/24
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி – அகம் 62/6
பண்டையின் சிறவாது ஆயின் இ மறை
அலர் ஆகாமையோ அரிதே அஃதான்று – அகம் 98/24,25
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென – அகம் 136/25
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே – அகம் 136/29
இடை பிறர் அறிதல் அஞ்சி மறை கரந்து – அகம் 303/1
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே – புறம் 1/6
வெயில் மறை கொண்டன்றோ அன்றே வருந்திய – புறம் 35/20
வெயில் மறை கொண்ட உரு கெழு சிறப்பின் – புறம் 60/11
கல் குயின்று அன்ன என் நல்கூர் வளி மறை
நாண் அலது இல்லா கற்பின் வாள் நுதல் – புறம் 196/12,13
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு – புறம் 243/5
புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம் என்னும் ஈது அரு மறை பொருளே – கம்.பால:3 5/1
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம் – கம்.பால:3 61/3
என்று எழுந்து அரு மறை முனிவர் யாரொடும் – கம்.பால:5 46/1
மாகதர்கள் அரு மறை நூல் வேதியர்கள் வாழ்த்து எடுப்ப மதுர செ வாய் – கம்.பால:5 55/2
மன்னர்_பிரான் அகன்றதன் பின் வய வேந்தன் அரு மறை நூல் வடிவம் கொண்டது – கம்.பால:5 61/1
வனிதையும் அரு மறை வடிவு போன்று ஒளிர் – கம்.பால:5 64/3
வசிட்டனும் அரு மறை வடிவு போன்று ஒளிர் – கம்.பால:5 74/3
நடம் கிளர்தர மறை நவில நாடகம் – கம்.பால:5 104/2
விரத மறை பொருள் மெய்ந்நெறி கண்ட – கம்.பால:5 116/2
அரு மறை முனிவரும் அமரரும் அவனி – கம்.பால:5 124/1
மறை கடை அரக்கி வடவை கனல் இரண்டு ஆய் – கம்.பால:7 30/3
மறை மன்னும் மணி முடியும் ஆரமும் வாளொடு மின்ன – கம்.பால:12 8/1
பன்னு மறை பொருள் உணர்ந்த பெரியோன் தன் பணியினால் – கம்.பால:12 21/2
அரும் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும் – கம்.பால:12 22/2
அலை_ஆழி என வளர்த்தார் மறை நான்கும் அனையார்கள் – கம்.பால:12 25/4
மறை ஓதுவித்து இவரை வளர்த்தானும் வசிட்டன்-காண் – கம்.பால:12 26/4
வைத்த பின் மறை வல்லோர்க்கு வரம்பு அறு மணியும் பொன்னும் – கம்.பால:14 72/2
அரு மறை வருக்கம் ஓதி அறுகு நீர் தெளித்து வாழ்த்தி – கம்.பால:14 73/2
அடா நெறி அறைதல்செல்லா அரு மறை அறைந்த நீதி – கம்.பால:20 1/1
சிங்கல் இல் அரு மறை தெரிந்த தீர்த்தமும் – கம்.பால:23 48/2
வேதியர்க்கு அரு மறை விதியின் நல்கியே – கம்.பால:23 49/4
பண்டு உள மறை நெறி பரவி செய்தனன் – கம்.பால:23 84/4
ஆனா மறை நெறி ஆசிகள் முனி கோசிகன் அருளி – கம்.பால:24 1/3
வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால் – கம்.அயோ:4 131/2
மாற்றம் துறந்தான் மறை நான்கு என வாங்கல் செல்லா – கம்.அயோ:4 137/2
நடையினன் மறை நாலும் நடம் நவில் தரு நாவான் – கம்.அயோ:9 21/4
மாயம் நீங்கிய சிந்தனை மா மறை
தூய பாற்கடல் வைகுந்தம் சொல்லல் ஆம் – கம்.அயோ:10 49/1,2
கோவும் நான் மறை குழுவும் முன் செல – கம்.அயோ:11 122/2
அரு மறை முனிவனும் ஆண்டையான் என – கம்.அயோ:12 1/2
எனைத்து உள மறை அவை இயம்பல்-பாலன – கம்.அயோ:14 42/1
வரி சிலை உழவனும் மறை உழவனை நீ – கம்.ஆரண்:2 38/1
திரித்த கோலினர் தே மறை பாடினர் – கம்.ஆரண்:3 23/3
உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும் – கம்.ஆரண்:3 41/1
இரைத்த மறை நாலினொடு இயைந்த பிற யாவும் – கம்.ஆரண்:3 43/1
வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும் – கம்.ஆரண்:3 53/1
மற திறனாலோ சொல்லுதி சொல் ஆய் மறை வல்லோய் – கம்.ஆரண்:11 10/2
வரி சிலை மறை வலோனே மான் இதன் வடிவை உற்ற – கம்.ஆரண்:11 58/1
மந்திரத்து அரு மறை வைகும் நாவினான் – கம்.ஆரண்:12 41/4
சொல்லை நோக்கி துணுக்கெனும் தொல் மறை
எல்லை நோக்கினர் யாவரும் நோக்குவான் – கம்.ஆரண்:14 14/3,4
கேள்வி நூல் மறை வலாள என்றனன் என்ன கேட்ட – கம்.கிட்:2 30/2
மறை திறம்பாத வாய்மை மன்னர்க்கு மனுவில் சொல்லும் – கம்.கிட்:7 80/3
மணமும் இல்லை மறை நெறி வந்தன – கம்.கிட்:7 111/1
திருவின் நாயகன் இவன் என தே மறை தெரிக்கும் – கம்.கிட்:10 41/3
மறை துளங்கினும் மதி துளங்கினும் வானும் ஆழ் கடல் வையமும் – கம்.கிட்:10 65/1
மறை அறிந்தவர் வரவு கண்டு உமை வலியும் வஞ்சகர் வழியொடும் – கம்.கிட்:10 67/1
முனைவரும் மறை வலோரும் முந்தை_நாள் சிந்தை மூண்ட – கம்.கிட்:15 34/1
நாடு நண்ணுகின்றார் மறை நாவலர் – கம்.கிட்:15 38/3
மாதர் நலம் பேணாது வளர்ந்தீர் மறை எல்லாம் – கம்.கிட்:17 15/2
வில் மறை கிழவர் நானா விஞ்சையர் வரத்தின் மிக்கார் – கம்.சுந்:8 11/1
வரம் பிழைக்கும் மறை பிழையாதவன் – கம்.சுந்:12 98/3
ஆயிரம் மறை பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய் – கம்.யுத்1:2 48/2
வன் தொழிலினாய் மறை துறந்து சிறை வைத்தாய் – கம்.யுத்1:2 51/2
ஆழி ஐய நீ அறிதியால் மறை என அறைந்தான் – கம்.யுத்1:3 20/2
நன்று நீ இவற்கு உதவுதி மறை என நவின்றான் – கம்.யுத்1:3 21/2
ஆரை சொல்லுவது அந்தணர் அரு மறை அறிந்தோர் – கம்.யுத்1:3 29/1
திருவிலீ மற்று இது எம் மறை பொருள் என தெரிந்தாய் – கம்.யுத்1:3 52/4
சித்து என அரு மறை சிரத்தின் தேறிய – கம்.யுத்1:3 61/1
பராவ அரு மறை பொருள் பயனும் அன்னதால் – கம்.யுத்1:3 68/4
ஓதுற்றான் மறை ஒல்லை உணர்ந்தான் – கம்.யுத்1:3 103/4
வானவர்க்கும் நீயே இறை தொல் மறை வல்லோய் – கம்.யுத்1:3 172/4
நாம மறை ஓதாது ஓதி நனி உணர்ந்தான் – கம்.யுத்1:3 175/4
மை அற நெறியின் நோக்கி மா மறை நெறியில் நின்ற – கம்.யுத்1:4 114/3
தீபமே அனைய ஞான திரு மறை முனிவர் செப்பும் – கம்.யுத்1:7 18/3
ஓம நெறி வாணர் மறை வாய்மை ஒரு தானே – கம்.யுத்1:9 11/1
அன்னவற்கு இளவல் தன்னை அரு மறை பரம் என்று ஓதும் – கம்.யுத்1:9 73/1
ஆரணத்து அமுதை அ மறை தேடும் – கம்.யுத்1:11 17/3
வித்தக அரு மறை உலகை மிக்கு மேல் – கம்.யுத்2:15 110/2
மறை உடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே – கம்.யுத்2:17 37/4
கற்றான் மறை நூலொடு கண்ணுதல்-பால் – கம்.யுத்2:18 62/1
செம் தனி ஒரு சுடர் என மறை திறலவன் – கம்.யுத்2:18 138/2
தனு மறை வித்தகம் தடுக்கல்-பாலதோ – கம்.யுத்2:19 32/4
வானம் தொடர்ந்த பதம் என்னும் ஒன்று மறை நாலும் அந்தம் அறியாது – கம்.யுத்2:19 255/3
முற்கொள்வேன் எனும் முயற்சியன் மறை முறை மொழிந்த – கம்.யுத்3:22 83/2
எங்கும் உளன் ஒருவன் என இரு நான் மறை தெரிக்கும் – கம்.யுத்3:22 113/3
விளைவுதான் என் மறை விதி என் மெய்ம்மை என் – கம்.யுத்3:24 77/4
செயிர்ப்பு அறு தெய்வ சிந்தை திரு மறை முனிவர்க்கேயும் – கம்.யுத்3:25 14/3
பாராயண மறை நான்கையும் கடந்தார் இவர் பழையோர் – கம்.யுத்3:27 140/4
எண் ஆர்த்தது மறை ஆர்த்தது விசயம் என இயம்பும் – கம்.யுத்3:27 159/3
பூசனை முறையின் செய்து திரு மறை புகன்ற தானம் – கம்.யுத்4:35 3/2
மறை விரித்து-என்ன ஆடுறு மான மா கலுழன் – கம்.யுத்4:35 6/1
அல்லா நெடும் பெரும் தேவரும் மறை வாணரும் அஞ்சி – கம்.யுத்4:37 51/1
மறை_முதல் தனி நாயகன் வானினை மறைத்த – கம்.யுத்4:37 101/1
வன்னி கூவி வரன்முறையால் மறை
சொன்ன ஈம விதி முறையால் தொகுத்து – கம்.யுத்4:38 31/2,3
தரும சீல என்றான் மறை தந்துளான் – கம்.யுத்4:39 12/4
பொய் எஞ்சா இலது என்னும் ஈது அரு மறை புகலும் – கம்.யுத்4:40 91/3
உன்னை காட்டலை ஒளிக்கின்றும் இலை மறை உரையால் – கம்.யுத்4:40 95/4
இயக்கர் வேந்தனுக்கு அரு மறை கிழவன் அன்று ஈந்த – கம்.யுத்4:41 2/1
போதியால் என புகன்றனன் நான் மறை புகன்றான் – கம்.யுத்4:41 8/4
பன்னு மா மறை தபோதனன் தாள்-மிசை பணிந்தான் – கம்.யுத்4:41 36/4
ஆன மாதவர் குழாத்தொடும் அரு மறை புகன்றே – கம்.யுத்4:41 39/4

மேல்


மறை-தானும் (1)

சமைத்தவரை இன்மை மறை-தானும் எனலாம் அ – கம்.பால:22 29/1

மேல்


மறை-தொறு (1)

மணி நிற மால் வரை மறை-தொறு இவள் – ஐங் 208/4

மேல்


மறை_முதல் (1)

மறை_முதல் தனி நாயகன் வானினை மறைத்த – கம்.யுத்4:37 101/1

மேல்


மறைக்கு (3)

வெல் போர் இராமன் அரு மறைக்கு அவித்த – அகம் 70/15
அரு மறைக்கு உணர்வு_அரும் அவனை அஞ்சன – கம்.பால:5 101/2
அறை பறை அனைய நீரார் அரு மறைக்கு ஆவரோதான் – கம்.பால:19 56/4

மேல்


மறைக்குநர் (1)

வார் ஏர் முலையாளை மறைக்குநர் வாழ் – கம்.கிட்:10 51/1

மேல்


மறைக்கும் (9)

தோள் புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின் – சிறு 59
தோள் பழி மறைக்கும் உதவி – நற் 136/8
ஆடு மழை மங்குலின் மறைக்கும்
நாடு கெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பே – நற் 282/8,9
பழங்கண் முது நெறி மறைக்கும்
வழங்கு அரும் கானம் இறந்திசினோரே – நற் 302/9,10
மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன் – ஐங் 252/2
தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே – புறம் 311/7
வரு மழை மங்குலின் மறுகு உடன் மறைக்கும்
குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே – புறம் 379/17,18
வயிர வாள் உறையின் வாங்கி வானகம் மறைக்கும் வட்ட – கம்.யுத்1:3 144/1
உன்னி அமைத்தனர் மறைக்கும் எட்டாத பரஞ்சுடர் இ உலகம் மூன்றும் – கம்.யுத்3:24 28/2

மேல்


மறைக்குமே (1)

மனங்கள் போல முகமும் மறைக்குமே – கம்.பால:21 28/4

மேல்


மறைக்குவன் (1)

மறைக்குவன் பெரும நின் குறித்து வரு வேலே – புறம் 290/8

மேல்


மறைகட்கும் (1)

வண்மைக்கும் திரு மறைகட்கும் வானினும் பெரிய – கம்.சுந்:12 43/1

மேல்


மறைகம் (1)

மா அரை மறைகம் வம்-மதி பானாள் – நற் 307/7

மேல்


மறைகள் (9)

அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ அவை உன்னை – கம்.ஆரண்:1 59/1
மா தவத்து ஒழுகலெம் மறைகள் யாவையும் – கம்.ஆரண்:3 14/1
நின் செய்கை கண்டு நினைந்தனவோ நீள் மறைகள்
உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ – கம்.ஆரண்:15 47/1,2
ஆடினான் அன்னம் ஆய் அரு மறைகள் பாடினான் – கம்.கிட்:1 37/1
வந்தனென் என்ற பின்னும் கோறியோ மறைகள் வல்லோய் – கம்.சுந்:12 107/4
மறம் கெட மெய்ம்மை தேய வசை வர மறைகள் ஓதும் – கம்.யுத்2:17 65/2
மாற்றினான் வட-பால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர் – கம்.யுத்3:24 56/3
வாய் திறந்து அரற்றின மறைகள் நான்கொடும் – கம்.யுத்4:40 67/3
வாள் பெரும் தோளினாய் மறைகள் சொல்லுமால் – கம்.யுத்4:40 79/4

மேல்


மறைகளாலும் (2)

எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்ன – கம்.பால:1 19/2
நாள் படா மறைகளாலும் நவை படா ஞானத்தாலும் – கம்.கிட்:2 33/3

மேல்


மறைகளின் (2)

மறத்தியோ மறைகளின் வரம்பு கண்ட நீ – கம்.அயோ:14 68/4
தன் பெரும் தன்மை தாம் தெரி மறைகளின் தலைகள் – கம்.யுத்4:40 88/2

மேல்


மறைகளுக்கு (1)

இலங்கையில் பொருதார் அன்றே மறைகளுக்கு இறுதி ஆவார் – கம்.சுந்:0 1/4

மேல்


மறைகளும் (2)

மறைகளும் முனிவர் யாரும் மலர்-மிசை அயனும் மற்றை – கம்.கிட்:7 137/1
தள்ள_அரு மறைகளும் மருளும் தன்மையான் – கம்.யுத்1:3 75/4

மேல்


மறைகளே (2)

மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம் – கம்.ஆரண்:6 47/2
மறைகளே தேற தக்க வேதியர் வணங்கல்-பால – கம்.யுத்3:28 51/1

மேல்


மறைகளை (1)

மறைகளை மறைந்து போய் வனத்துள் வைகுவான் – கம்.அயோ:5 37/4

மேல்


மறைகுவென் (1)

நுமர் வரின் மறைகுவென் மாஅயோளே – நற் 362/10

மேல்


மறைகோ (1)

வெண் மணல் நெடும் கோட்டு மறைகோ
அம்ம தோழி கூறு-மதி நீயே – அகம் 380/12,13

மேல்


மறைத்த (15)

மருங்கு மறைத்த திருந்து இழை பணை தோள் – நற் 93/7
கோள் வல் என் ஐயை மறைத்த குன்றே – ஐங் 312/4
மன்னர் மறைத்த தாழி – பதி 44/22
சாந்து எழில் மறைத்த சான்றோர் பெருமகன் – பதி 67/18
மேனி மறைத்த பசலையள் ஆனாது – கலி 143/6
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு – புறம் 362/19
விளக்கு ஒளி மறைத்த மன்னர் மின் ஒளி மகுட கோடி – கம்.அயோ:3 79/1
துளக்கு ஒளி விசும்பின் ஊரும் சுடரையும் மறைத்த சூழ்ந்த – கம்.அயோ:3 79/2
வளைக்கலாம் என்று அ வானோர் கண்ணையும் மறைத்த அன்றே – கம்.அயோ:3 79/4
சீதையை ஒளித்தனர் மறைத்த புரை தேர்வுற்று – கம்.கிட்:14 51/2
உழை புகு செப்பின் ஒளிதர மறைத்த உத்தரியத்தினர் ஒல்கி – கம்.சுந்:3 88/2
வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன் – கம்.யுத்1:4 84/3
மங்கல வயங்கு ஒளி மறைத்த வல் அரக்கன் – கம்.யுத்1:12 20/3
மறைத்த வாளிகள் எவற்றையும் அவற்றினால் மாற்றி – கம்.யுத்2:16 237/1
மறை_முதல் தனி நாயகன் வானினை மறைத்த
சிறையுடை கொடும் சரம் எலாம் இமைப்பு ஒன்றில் திரிய – கம்.யுத்4:37 101/1,2

மேல்


மறைத்தல் (4)

நினக்கு யான் மறைத்தல் யாவது மிக பெரிது – நற் 72/4
மறைத்தல் காலையோ அன்றே – குறு 321/7
மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந – ஐங் 71/4
எள்ளுதல் மறைத்தல் ஓம்பு என்பாளை பெயர்த்து அவன் – பரி 18/10

மேல்


மறைத்தலின் (3)

தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவே – நற் 23/1
பெயல் கால் மறைத்தலின் விசும்பு காணலரே – குறு 355/1
வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின் மயக்கம் உற்றான் – கம்.யுத்3:22 23/4

மேல்


மறைத்தலை (1)

மனம் கொள் காதல் மறைத்தலை எண்ணினாள் – கம்.பால:21 28/2

மேல்


மறைத்தலோடும் (1)

வந்தனென் மறைத்தலோடும் மற்று அவன் மறைய போனான் – கம்.கிட்:16 55/3

மேல்


மறைத்தன (8)

கானகம் மறைத்தன கால மாரி போல் – கம்.பால:8 34/2
வானகம் மறைத்தன வளைந்த சேனையே – கம்.பால:8 34/4
மண்ணினை மறைத்தன மலிந்த மா கொடி – கம்.அயோ:12 26/2
விண்ணினை மறைத்தன விரிந்த மா துகள் – கம்.அயோ:12 26/3
கண்ணினை மறைத்தன கமலத்தோனையே – கம்.அயோ:12 26/4
விண்ணகத்தினை மறைத்தன மறி கடல் வீழ்ந்த – கம்.கிட்:7 58/4
பகல் ஒளி கரப்ப வானை மறைத்தன பறவை எல்லாம் – கம்.சுந்:1 4/4
மறைத்தன மகர தோரணத்தை வான் உற – கம்.சுந்:9 43/4

மேல்


மறைத்தனர் (3)

புக்கு அணையலுற்றனர் மறைத்தனர் புயற்கு அதிகம் வாளி பொழிவார் – கம்.யுத்3:31 148/2
அந்தரத்தினை மறைத்தனர் மழை உக ஆர்ப்பார் – கம்.யுத்4:37 112/4
மறைத்தனர் பூணின் மைந்தர் உயிர்க்கு ஒரு மறுக்கம் தோன்ற – கம்.யுத்4:42 9/4

மேல்


மறைத்தனன் (1)

கூறு திக்கையும் விசும்பையும் மறைத்தனன் கொடியோன் – கம்.யுத்2:16 236/4

மேல்


மறைத்தாள் (3)

என்னையும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு – கலி 44/9
சேரியும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு ஆங்கு – கலி 44/12
ஆயமும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு – கலி 44/15

மேல்


மறைத்தாள்-மன் (3)

கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன்
காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு ஆங்கே – கலி 124/6,7
புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன்
துணையாருள் தகைபெற்ற தொல் நலம் இழந்து இனி – கலி 124/10,11
நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன்
வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து இனி – கலி 124/14,15

மேல்


மறைத்தான் (3)

வள்ளல் உருவை பகழி மாரியின் மறைத்தான்
உள்ளம் உலைவு உற்று அமரர் ஓடினார் ஒளித்தார் – கம்.ஆரண்:9 13/2,3
வாழி போர் வலி மாருதி மேனியை மறைத்தான் – கம்.சுந்:11 43/4
வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ் மறைத்தான்
விலங்கு நாட்டத்தன் என்று உளன் வெயில் உக விழிப்பான் – கம்.யுத்1:5 43/3,4

மேல்


மறைத்து (8)

வல்லார் ஆயினும் புறம் மறைத்து சென்றோரை – மலை 78
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்து என – கலி 70/2
நிறை சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த – அகம் 160/5
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய – அகம் 217/7
நல் நீல கண் கையின் மறைத்து நகுவாளும் – கம்.பால:17 31/4
மன்றிடை பிறர் பொருள் மறைத்து வவ்வினோன் – கம்.அயோ:11 102/2
மஞ்சின் அஞ்சின நிறம் மறைத்து அரக்கியர் வடித்த – கம்.சுந்:2 4/3
கல் மறைத்து ஒளிரும் செம் பொன் கவசத்தர் கடும் தேர் ஆட்கள் – கம்.சுந்:8 11/4

மேல்


மறைதர (4)

மன் நெடும் குடை மிடைந்து அடைய வான் மறைதர
துன்னிடும் நிழல் வழங்கு இருள் துரப்பு எளிது-அரோ – கம்.பால:20 11/1,2
நெறி கொள் கானகம் மறைதர நிருதர்_கோன் நெஞ்சின் – கம்.ஆரண்:13 87/3
கான் கிடந்தது மறைதர கால் வய கலி_மா – கம்.ஆரண்:13 88/1
போர்க்கும் பூழியில் மறைதர முறையினின் புகுந்தார் – கம்.கிட்:12 19/4

மேல்


மறைதலம் (1)

மறைதலம் மனம் எனும் மத்த யானையின் – கம்.பால:10 40/3

மேல்


மறைதலின் (1)

கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின்
இரும் கடல் ஒலித்து ஆங்கே இரவு காண்பது போல – கலி 134/4,5

மேல்


மறைதலோடும் (1)

ஊன் பிரிகின்றிலாத உயிர் என மறைதலோடும்
வான் பெரு வேள்வி காக்க வளர்கின்ற பருவ நாளில் – கம்.யுத்3:27 14/2,3

மேல்


மறைந்த (5)

ஒருத்தி இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள் – கலி 92/48
பகலோன் மறைந்த அந்தி ஆரிடை – அகம் 201/8
வாள் உறை உற்று என மறைந்த மின் எலாம் – கம்.கிட்:10 105/4
மகர வீணையின் மந்தர கீதத்தின் மறைந்த
சகர வேலையின் ஆர் கலி திசைமுகம் தடவும் – கம்.சுந்:2 27/1,2
மை கரு நிறத்திடை மறைந்த தன் உரு – கம்.யுத்2:16 267/2

மேல்


மறைந்த-போதும் (1)

மண்டலம் திரிந்த-போதும் மறி கடல் மறைந்த-போதும்
கண்டிலன்-போலும் சொற்ற கலுழன் அன்று என்னை கண்ணால் – கம்.யுத்2:19 297/3,4

மேல்


மறைந்தது (1)

வாள் தலை நேமி தோன்றி மறைந்தது மண்ணின்-நின்றும் – கம்.யுத்3:24 62/3

மேல்


மறைந்ததே (1)

மண்தலம் கடல் ஆகி மறைந்ததே – கம்.யுத்1:8 26/4

மேல்


மறைந்தவால் (1)

மறைந்தவால் நெடு வானகம் மாதிரம் – கம்.யுத்2:15 16/2

மேல்


மறைந்தவை (1)

நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி – நற் 122/8

மேல்


மறைந்தன்று (1)

நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்று – நற் 182/1

மேல்


மறைந்தன்றே (1)

கடும் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர் – நற் 338/1,2

மேல்


மறைந்தன (12)

மனு எனும் தகையன் மார்பிடை மறைந்தன மலை – கம்.பால:20 23/3
வைத்த மா நிதி மண்ணொடும் மறைந்தன வாங்கி – கம்.ஆரண்:13 72/3
மறைந்தன தடம் திசை வருந்தினர் பிரிந்தார் – கம்.கிட்:10 70/3
மதில் புறம் கண்டு மண்ணில் மறைந்தன
கதிர் கொடும் கண் அரக்கர் கரங்களால் – கம்.யுத்2:15 24/2,3
மறைந்தன பெருமை தீர்ந்த மலை குலம் வற்றி வற்றி – கம்.யுத்2:16 175/3
மாதிரம் மறைந்தன வயங்கு வெய்யவன் – கம்.யுத்2:16 272/1
மறைந்தன உலகொடு திசையும் வானமும் – கம்.யுத்2:18 126/4
மறைந்தன திசைகள் எல்லாம் வானவர் மனமே போல – கம்.யுத்2:18 196/1
மறைந்தன குருதி ஓடி மறி கடல் மடுத்திலாத – கம்.யுத்2:19 98/4
மால் இரும் கடலின் வீழ்ந்து மறைந்தன மழையும் காற்றும் – கம்.யுத்3:21 27/4
மறைந்தன திசைகள் எங்கும் மாறு போய் மலையும் ஆற்றல் – கம்.யுத்3:28 42/1
வாய் நிறைந்தன கண்கள் மறைந்தன
மீ நிறங்களின் எங்கும் மிடைந்தன – கம்.யுத்4:37 168/1,2

மேல்


மறைந்தனள் (1)

மங்கை ஓர் கமல சூழல் மறைந்தனள் மறைய மைந்தன் – கம்.பால:18 10/3

மேல்


மறைந்தனை (1)

மறைந்தனை கழியும் நின் தந்து செலுத்தி – அகம் 398/14

மேல்


மறைந்தார் (4)

வெளி நின்றவரோ போய் மறைந்தார் விலக்க ஒருவர்-தமை காணேன் – கம்.பால:10 68/1
மாகங்களை நண்ணிய விண்ணவர் போய் மறைந்தார் – கம்.கிட்:7 50/4
ஈமத்தால் மறைந்தார் இள மாதர்-பால் – கம்.சுந்:12 92/2
மஞ்சிடை புகும் மின் என புகையிடை மறைந்தார் – கம்.சுந்:13 21/4

மேல்


மறைந்தான் (5)

மின்னு சுடர் ஆதவனும் மேருவில் மறைந்தான் – கம்.பால:22 43/4
மேருவின் வெம் கதிர் மீள மறைந்தான் – கம்.ஆரண்:14 35/4
மறைந்தான் மாலை அருக்கன் வள்ளியோன் – கம்.கிட்:8 20/1
அருக்கனும் மறைந்தான் இருள் விழுங்கியது அண்டம் – கம்.யுத்2:15 189/3
அஞ்சினான் மறைந்தான் அகன்றான் என ஆர்த்தார் – கம்.யுத்3:22 81/3

மேல்


மறைந்திரும் (1)

மா மர கானில் குன்றில் மறைந்திரும் மறைய வல்லே – கம்.யுத்2:19 167/3

மேல்


மறைந்திலாமையால் (1)

மன்றல் அம் தாரினும் மறைந்திலாமையால்
துன்று இளம் கொடி முதல் தூறு நீங்கிய – கம்.அயோ:12 38/2,3

மேல்


மறைந்து (29)

கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும் – குறு 319/2
நின் மறந்து உறைதல் யாவது புல் மறைந்து
அலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கி – அகம் 129/3,4
மாறி வருதி மலை மறைந்து ஒளித்தி – புறம் 8/8
புன்கண் மாலை மலை மறைந்து ஆங்கு – புறம் 65/8
எங்கும் விண் புதைதர பகல் மறைந்து இருள் எழ – கம்.பால:20 7/2
மறைகளை மறைந்து போய் வனத்துள் வைகுவான் – கம்.அயோ:5 37/4
மரன் ஏயும் நெடும் கானில் மறைந்து உறையும் தாபதர்கள் – கம்.ஆரண்:6 99/1
நேரும் அன்று மறைந்து நிராயுதன் – கம்.கிட்:7 96/3
வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து வில்லால் – கம்.கிட்:7 122/3
என்பது கருதி அண்ணல் மறைந்து நின்று எய்தது என்றான் – கம்.கிட்:7 123/4
மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர் அ வழி நீர் வல்லை ஏகி – கம்.கிட்:13 30/2
மண்டலம் மறைந்து உறைந்து அனைய மாண்பது – கம்.கிட்:14 30/2
வல்லீரேல் ஒருவர் ஏகி மறைந்து அவண் ஒழுகி வாய்மை – கம்.கிட்:16 61/2
வஞ்சனை மான் ஒன்று ஏவி மாயையால் மறைந்து வந்தாய் – கம்.சுந்:3 114/2
மற்று உறு பொறி முன் செல்ல மறைந்து செல் அறிவு மான – கம்.சுந்:12 127/3
வாலி-தன்னை அ மனிதனும் மறைந்து நின்று எய்தான் – கம்.யுத்1:2 108/4
மருளுறு சோலையின் மறைந்து வைகினார் – கம்.யுத்1:4 23/3
வருணன் உய்ந்தனன் மகர நீர் வெள்ளத்து மறைந்து – கம்.யுத்1:5 58/4
மா நெடும் கடலிடை மறைந்து வைகுவார் – கம்.யுத்1:6 40/2
மற துறை அன்று சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல் – கம்.யுத்1:14 12/2
உந்தையை மறைந்து ஓர் அம்பால் உயிருண்ட உதவியோற்கு – கம்.யுத்2:16 188/1
நூல் மறைந்து ஒளிப்பினும் நுவன்ற பூதங்கள் – கம்.யுத்2:18 101/1
மேல் மறைந்து ஒளிப்பினும் விரிஞ்சன் வீயினும் – கம்.யுத்2:18 101/2
கால் மறைந்து ஒளிப்பு இலா கடையின் கண் அகல் – கம்.யுத்2:18 101/3
வந்தாய் மறைந்து பிரிவால் வருந்தும் மலர்-மேல் அயன்-தன் முதலோர்-தம் – கம்.யுத்2:19 250/1
தொழுவாய் உணர்ச்சி தொடராத தன்மை உருவாய் மறைந்து துயரால் – கம்.யுத்2:19 252/3
ஒத்த தன் உருவே ஆக்கி தான் மறைந்து ஒளித்து சூல – கம்.யுத்3:21 28/2
அ நல் போர் அவர் அறிவுறாவகை மறைந்து அயன்-தன் – கம்.யுத்3:22 90/3
குட திசை மறைந்து பின்னர் குண திசை உதயம் செய்வான் – கம்.யுத்4:41 20/1

மேல்


மறைந்துபோய் (1)

மறைந்துபோய் நின்ற வஞ்சனும் அவருடை மனத்தை – கம்.யுத்3:22 80/1

மேல்


மறைந்துளது (1)

அலைவு இல் வெள் எயிற்றால் இதழ் மறைந்துளது அயலாள் – கம்.யுத்3:20 65/3

மேல்


மறைந்துளார் (1)

மாறு குன்றொடு வேலை மறைந்துளார்
ஊறு நீங்கினராய் உவணத்தினோடு – கம்.யுத்3:29 12/2,3

மேல்


மறைந்தே (2)

மை ஆர் களபம் துருவி மறைந்தே வதிந்தேன் இருள்-வாய் – கம்.அயோ:4 80/2
வனை கழல் இராமன் பெரும் பெயர் ஓதி இருந்தனன் வந்து அயல் மறைந்தே – கம்.சுந்:3 93/4

மேல்


மறைநூல் (2)

இரதமும் இவுளியும் இவரினும் மறைநூல்
உரைதரு பொழுதினும் ஒழிகிலர் எனை ஆள் – கம்.பால:5 126/2,3
மந்திரம் உளதால் ஐய உணர்த்துவென் மறைநூல் ஆய்ந்த – கம்.யுத்3:22 152/1

மேல்


மறைப்ப (9)

தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப
நள்ளென் யாமத்தும் பள்ளிகொள்ளான் – நெடு 185,186
போர் சுடு கமழ் புகை மாதிரம் மறைப்ப
மதில் வாய் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர் – பதி 71/10,11
மங்குல் வானின் மாதிரம் மறைப்ப
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி – அகம் 37/4,5
தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே – புறம் 63/6
சின்னத்தின் அளக பந்தி திருமுகம் மறைப்ப நீக்கி – கம்.பால:18 6/2
நெருங்கின மறைப்ப ஆண்டு ஓர் நீக்கு_இடம் பெறாது விம்மும் – கம்.பால:21 17/2
மண் குடை தூளி விண் மறைப்ப ஏகினான் – கம்.பால:23 40/4
விண்தான் மறைப்ப செறிகின்றன வில் இலாமை – கம்.ஆரண்:13 39/2
மறைப்ப ஆயிரம் வருவன ஆயிரம் வடி கணை என்றாலும் – கம்.யுத்2:16 330/3

மேல்


மறைப்பது (1)

உமிழ் சுடர் கலன்கள் நங்கை உருவினை மறைப்பது ஓரார் – கம்.பால:22 3/2

மேல்


மறைப்பதுவே (1)

குடி மறைப்பதுவே கூர் வேல் வளவ – புறம் 35/21

மேல்


மறைப்பவும் (3)

பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும்
கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போல கவின் வாடி – கலி 34/9,10
நிறை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும்
முறை தளர்ந்த மன்னவன் கீழ் குடி போல கலங்குபு – கலி 34/13,14
கொளை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும்
கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று – கலி 34/17,18

மேல்


மறைப்பினும் (1)

நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர் – கலி 125/3

மேல்


மறைப்பென் (1)

இத்தனை திசையையும் மறைப்பென் ஈண்டு எனா – கம்.ஆரண்:13 5/3

மேல்


மறைப்பென்-மன் (3)

பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/9
நிறை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/13
கொளை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/17

மேல்


மறைபு (2)

இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி – கலி 87/6
எம்முள்_எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி – அகம் 48/15

மேல்


மறைய (37)

மழை மாய் மதியின் தோன்றுபு மறைய
நீரும் நிலனும் தீயும் வளியும் – மது 452,453
பல் கதிர் மண்டிலம் கல் சேர்பு மறைய
மான் கணம் மர முதல் தெவிட்ட ஆன் கணம் – குறி 216,217
மால் வரை மறைய துறை புலம்பின்றே – நற் 67/2
சேய் உயர் பெரு வரை சென்று அவண் மறைய
பறவை பார்ப்பு-வயின் அடைய புறவில் – நற் 69/2,3
பகல்_கெழு_செல்வன் குட மலை மறைய
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை – நற் 215/2,3
ஞான்ற ஞாயிறு குட மலை மறைய
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் – நற் 239/1,2
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய
எல்லை போகிய பொழுதின் எல் உற – நற் 241/8,9
புலம்பு கொள் மாலை மறைய
நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே – ஐங் 197/3,4
மென் தோள் ஆய் கவின் மறைய
பொன் புனை பீரத்து அலர் செய்தன்றே – ஐங் 452/4,5
மதியம் மறைய வரு நாளில் வாய்ந்த – பரி 11/10
மறைய செல்லும் நீ மணந்தனை விடினே – கலி 125/24
அகன் சுடர் கல் சேர்பு மறைய மனை-வயின் – அகம் 47/9
பூ கணும் இமையார் நோக்குபு மறைய
மென் பூ வாகை புன் புற கவட்டு இலை – அகம் 136/9,10
குட-வயின் மா மலை மறைய கொடும் கழி – அகம் 360/3
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய
பொழுது கழி மலரின் புனை_இழை சாஅய் – அகம் 363/3,4
அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய
கார் கவின் கொண்ட காமர் காலை – அகம் 374/14,15
பகல் கதிர் மறைய வானம் பாற்கடல் கடுப்ப நீண்ட – கம்.பால:10 3/1
மைந்தனும் முனியொடு மறைய போயினான் – கம்.பால:10 39/4
மங்கை ஓர் கமல சூழல் மறைந்தனள் மறைய மைந்தன் – கம்.பால:18 10/3
செய்ய நதியின் கரை-வாய் சென்றே மறைய நின்றேன் – கம்.அயோ:4 73/4
வாயிலும் முன்றிலும் மறைய மொய்த்தனர் – கம்.அயோ:4 179/4
வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியின் மறைய
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான் – கம்.அயோ:7 1/1,2
மால் நிற விசும்பு எழில் மறைய தன் மணி – கம்.ஆரண்:4 4/1
தோன்றல்-தன் திரு உரு மறைய தூவினான் – கம்.ஆரண்:7 127/4
மதியிலி மறைய செய்த தீமை போல் வளர்ந்தது அன்றே – கம்.ஆரண்:10 86/4
நெஞ்சு அயிர்த்து அயல் மறைய நின்று கற்பினின் நினையும் – கம்.கிட்:2 4/4
பொங்கு வெம் முலைகள் பூக கழுத்தொடு மறைய போர்த்த – கம்.கிட்:11 51/3
வட்ட விண்ணையும் மறி கடல் அனைத்தையும் மறைய
தொட்டு மேல் எழுந்து ஓங்கிய தூளியின் பூழி – கம்.கிட்:12 32/2,3
வந்தனென் மறைத்தலோடும் மற்று அவன் மறைய போனான் – கம்.கிட்:16 55/3
வியல் இடம் மறைய விரிந்தார் மிசை உலகு அடைய மிடைந்தார் – கம்.சுந்:7 29/2
வன் தனி குன்றுக்கு அப்பால் இரவியும் மறைய போனான் – கம்.யுத்1:12 49/4
எழும் கதிரவன் ஒளி மறைய எங்கணும் – கம்.யுத்2:16 107/1
மையல் கரி உகிரின் சில குழை புக்கு உரு மறைய
தொய்யல் படர் அழுவ கொழும் சேறாய் உக துகைப்பான் – கம்.யுத்2:18 161/3,4
மா மர கானில் குன்றில் மறைந்திரும் மறைய வல்லே – கம்.யுத்2:19 167/3
வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன – கம்.யுத்3:22 47/2
வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய
பால் நல் வேலையை பருகுவ சுடர் முக பகழி – கம்.யுத்3:22 66/2,3
மா பெரும் தேரில் நின்ற மகோதரன் மறைய போனான் – கம்.யுத்3:22 155/2

மேல்


மறையலுற்றான் (1)

வெம் சுடர் கடவுள் மீண்டு மேருவில் மறையலுற்றான்
எஞ்சல்_இல் திசையில் நின்ற யானையும் இரியல்போன – கம்.ஆரண்:13 120/1,2

மேல்


மறையவர் (7)

பசை ஆக மறையவர் கை நறை மலரும் நிறை புனலும் பரந்து பாய – கம்.பால:11 14/2
மன்னவர் வருவாரும் மறையவர் நிறைவாரும் – கம்.பால:23 31/1
பொங்கின மறையவர் புகலும் நான்மறை – கம்.பால:23 41/3
தோள் முதற்கு அமைந்த வில்லான் மறையவர் தொடர போனான் – கம்.அயோ:8 24/2
வண்ணனே அறத்தின் வாழ்வே மறையவர் வலியே மாறாது – கம்.யுத்3:31 71/2
இனையர் என்பது ஓர் கணக்கு_இலா மறையவர் எவர்க்கும் – கம்.யுத்4:35 24/2
மறையவர் வடிவு கொண்டு அணுக வந்தனை – கம்.யுத்4:41 96/1

மேல்


மறையவர்க்கு (2)

உயங்கல் இல் மறையவர்க்கு உதவி உம்பரின் – கம்.அயோ:11 53/2
மறையவர்க்கு அன்பும் என்று இனைய மா மலர் – கம்.யுத்1:4 43/3

மேல்


மறையவன் (3)

மறையவன் வகுத்தன மண்ணில் வானிடை – கம்.அயோ:12 9/2
தக்க நல் மறையவன் சடங்கு காட்ட தான் – கம்.அயோ:14 79/2
மாற்றம் யாது ஒன்றும் உரைத்திலன் மறையவன் மறுகி – கம்.யுத்1:3 34/1

மேல்


மறையா (1)

வரும் விசை தவிராது மரம் மறையா கழி-மின் – மலை 210

மேல்


மறையாதீமே (2)

பலரே தெய்ய எம் மறையாதீமே – ஐங் 64/4
யாவளோ எம் மறையாதீமே – ஐங் 370/4

மேல்


மறையாது (1)

இறை வரை நில்லா வளையும் மறையாது
ஊர் அலர் தூற்றும் கௌவையும் நாண் விட்டு – நற் 263/2,3

மேல்


மறையால் (1)

பொய் வழி இல் முனி புகல்தரு மறையால்
இ வழி பெயர்கள் இசைத்துழி இறைவன் – கம்.பால:5 119/1,2

மேல்


மறையில் (3)

மா மயில் அன்னார் மறையில் புணர் மைந்தர் – பரி 11/41
மறையில் தான் மருவு-உற மணந்த நட்பு அருகலான் – கலி 45/22
கள்ளமாய் உலகம் கொள்ளும் கருணையாய் மறையில் கூறும் – கம்.யுத்1:7 8/1

மேல்


மறையின் (8)

மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது – கலி 143/10
நிறை உடையேன் ஆகுவேன் மன்ற மறையின் என் – கலி 143/14
நிரை ஆர் கலையின் கடலே நெறி ஆர் மறையின் நிலையே – கம்.அயோ:4 32/2
வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து – கம்.அயோ:12 1/1
மறையின் கேள்வற்கு மன் இளம் தோன்றல் பின் – கம்.அயோ:14 4/1
மறத்தை சீறும்-கொல் என்-கொலோ முடிவு என்று மறையின்
நிறத்தை சீறும்-கொல் நெடுந்தகையோன் என நடுங்கா – கம்.ஆரண்:13 74/3,4
மண்டலத்து உறையும் சோதி வள்ளலே மறையின் வாழ்வே – கம்.யுத்1:7 7/2
தேவிக்கு அமுதே மறையின் தெளிவே – கம்.யுத்3:23 14/4

மேல்


மறையின்-கண்ணும் (1)

காரணம் கேட்டி-ஆயின் கடை இலா மறையின்-கண்ணும்
ஆரணம் காட்டமாட்டா அறிவினுக்கு அறிவும் அன்னான் – கம்.சுந்:12 74/1,2

மேல்


மறையினள் (3)

பின் இரும் கூந்தலின் மறையினள் பெரிது அழிந்து – நற் 113/8
அறல் மருள் கூந்தலின் மறையினள் திறல் மாண்டு – அகம் 299/18
கணையன் நாணிய ஆங்கு மறையினள்
மெல்ல வந்து நல்ல கூறி – அகம் 386/8,9

மேல்


மறையினின் (1)

மறையினின் மணந்து ஆங்கே மருவு அற துறந்த பின் – கலி 53/8

மேல்


மறையினும் (3)

துறுகல் மறையினும் உய்குவை போலாய் – புறம் 300/2
வார்த்தை எ குலத்துளோர்க்கும் மறையினும் மெய் என்று உன்னா – கம்.கிட்:3 28/4
தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயான் – கம்.யுத்1:3 19/2

மேல்


மறையினென் (1)

மெய் மலி உவகை மறையினென் எதிர் சென்று – அகம் 56/13

மேல்


மறையினை (1)

மல்லல் மூதூர் மறையினை சென்று – அகம் 50/9

மேல்


மறையினொடு (2)

உவள் அரு மறையினொடு ஒழிவு_அறு கலையும் – கம்.பால:5 122/3
எண்ண அரிய மறையினொடு கின்னரர்கள் இசை பாட உலகம் ஏத்த – கம்.பால:11 16/1

மேல்


மறையும் (16)

தேரும் செல் புறம் மறையும் ஊரொடு – நற் 187/6
என்றூழ் மா மலை மறையும் இன்று அவர் – குறு 215/2
மாலை மறையும் அவர் மணி நெடும் குன்றே – குறு 240/7
அரவு நுங்கு மதியின் ஐயென மறையும்
சிறு புன் மாலையும் உள்ளார் அவர் என – அகம் 114/5,6
தரு கலை மறையும் எண்ணின் சதுமுகற்கு உவமை சான்றோன் – கம்.பால:5 30/2
வட வரையுடன் வரு செயல் என மறையும்
தடவுதல் அறிவு அரு தனி முதலவனும் – கம்.பால:5 129/2,3
மறையும் என ஏழை வருந்தினளால் – கம்.ஆரண்:11 54/4
வேதங்கள் காண்கிலாமை வெளிநின்றே மறையும் வீரன் – கம்.ஆரண்:13 128/2
என்ன தான் மறையும் மற்ற துறைகளும் இசைத்த எல்லாம் – கம்.கிட்:11 91/2
வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி நான் மறையும் மற்றை நூலும் – கம்.கிட்:13 26/1
வழங்கு பேர் அரும் சதிகளும் வயின்-தொறும் மறையும் – கம்.சுந்:2 13/4
மண்டலம் தரு கதிரவன் வந்து போய் மறையும்
எண்தலம் தொடற்கு அரியன தட வரை இரண்டும் – கம்.யுத்1:3 12/1,2
வானரம் ஆர்த்தன மறையும் ஆர்த்தன – கம்.யுத்2:16 287/1
சொல் ஒன்று உரைத்தி பொருள் ஆதி தூய மறையும் துறந்து திரிவாய் – கம்.யுத்2:19 257/1
குன்றா மறையும் தருமமும் மெய் குலைந்து குலைந்து தளர்ந்து அழுத – கம்.யுத்3:23 6/2
வழு இலா மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும் மைந்த – கம்.யுத்3:24 23/3

மேல்


மறையும்படி (1)

மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர் – கம்.ஆரண்:13 34/2

மேல்


மறையுமோ (1)

இனி அவை மறையுமோ இந்திரன் புய – கம்.யுத்2:19 32/1

மேல்


மறையே (1)

துணியின் எவனோ தோழி நம் மறையே – குறு 333/6

மேல்


மறையேன் (1)

மடுத்து அவன் புகு-வழி மறையேன் என்று யாழொடும் – கலி 71/13

மேல்


மறையை (2)

பிழைத்தவன் பிழைப்பு_இலா மறையை பேணலாது – கம்.அயோ:11 98/3
சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன் என்ன – கம்.யுத்4:40 30/3

மேல்


மறையொடும் (1)

வானை இ தலத்தினோடும் மறையொடும் வளர்த்தி என்றான் – கம்.யுத்3:31 66/3

மேல்


மறையோய் (3)

வருக்க மறையோய் அவர் வரும் திசையில் முந்துற்று – கம்.ஆரண்:3 54/3
மனக்கு வந்தனன் வந்தன யாவையும் மறையோய்
உனக்கும் இன்னதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – கம்.யுத்1:3 33/3,4
வாணாள் அளித்தி முடியாமல் நீதி வழுவாமல் நிற்றி மறையோய்
பேணாய் உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று பெறுவான் அருத்தி பிழையாய் – கம்.யுத்2:19 254/1,2

மேல்


மறையோர் (4)

மாண்டேனே அன்றோ மறையோர் குறை முடிப்பான் – கம்.ஆரண்:13 97/1
மறையோர் ஆசி வழங்க வானுளோர் – கம்.கிட்:9 5/1
சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும் நிறை ஆறும் சுருதி தொல் நூல் – கம்.கிட்:13 28/1
மந்திரியர் தந்திரியர் வள நகரத்தவர் மறையோர் மற்றும் சுற்ற – கம்.யுத்4:41 68/1

மேல்


மறையோரும் (2)

இடர் உற மறையோரும் எரி உறு மெழுகு ஆனார் – கம்.அயோ:8 32/4
மாதாவும் நம் சுற்றமும் நாடும் மறையோரும்
ஏது ஆனாரோ என்று தளர்ந்தே இறுவாரை – கம்.யுத்3:22 214/1,2

மேல்


மறையோன் (1)

ஆரண மறையோன் எந்தை அருந்ததி கற்பின் எம் மோய் – கம்.ஆரண்:6 43/1

மேல்


மறையோனும் (1)

வைகினர் இனிது அன்னார் அ வழி மறையோனும்
உய்குவெம் இவனோடு யாம் உடன் உறைதலின் என்பான் – கம்.அயோ:9 29/1,2

மேல்


மறைவ (1)

மஞ்சு அளாவிய மாணிக்க பாறையில் மறைவ
செஞ்செவே நெடு மரகத பாறையில் தெரிவ – கம்.அயோ:10 20/1,2

மேல்


மறைவது (1)

நிலம் மறைவது போல் மலிர் புனல் தலை தலைஇ – பரி 6/3

மேல்


மறைவலான் (1)

மறைவலான் எதிர் வள்ளலும் கூறுவான் – கம்.ஆரண்:3 32/1

மேல்


மறைவன (1)

வயிறு-தோறும் மறைவன வானிடை – கம்.யுத்3:31 123/3

மேல்


மறைவாணர் (1)

தேசம் கலந்த மறைவாணர் செம் சொல் அறிவாளர் என்று இ முதலோர் – கம்.யுத்2:19 263/3

மேல்


மறைவாணர்க்கு (1)

ஆரண மறைவாணர்க்கு இன் அமுது அடுவாரும் – கம்.பால:23 22/4

மேல்


மறைவாணனுக்கு (1)

செம் தீ வினை மறைவாணனுக்கு ஒருவன் சிறுவிலை நாள் – கம்.யுத்4:37 52/1

மேல்


மறைவித்து (1)

வளர்ந்த தாளினன் மாதிரம் அனைத்தையும் மறைவித்து
அளந்த தோளினன் அனல் சொரி கண்ணினன் இவளை – கம்.சுந்:3 134/1,2

மேல்


மறைவு (1)

வழங்கு வெம் கதிர் சுட மறைவு தேடியே – கம்.பால:7 11/4

மேல்


மறைவுற்றன (1)

மார்பில் சென்றன சில பொன் தோளிடை மறைவுற்றன சில அறவோனும் – கம்.சுந்:10 34/3

மேல்


மறைஇ (1)

தண்ணம் துறைவன் மறைஇ
அன்னை அரும் கடி வந்து நின்றோனே – ஐங் 115/3,4

மேல்


மன் (109)

நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் – திரு 278
விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி – சிறு 247
மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும் – பெரும் 32
மன் எயில் கதுவும் மதன் உடை நோன் தாள் – பட் 278
திரு நிலைஇய பெரு மன் எயில் – பட் 291
மன் எயில் உடையோர் போல அஃது யாம் – நற் 150/5
மால் பெயல் தலைஇய மன் நெடும் குன்றத்து – நற் 268/2
மன் உயிர் அறியா துன் அரும் பொதியில் – குறு 376/1
மன் மீக்கூறுநர் மறம் தப கடந்தே – பதி 11/25
பரந்து ஆடு கழங்கு அழி மன் மருங்கு அறுப்ப – பதி 15/5
மண் உடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது – பதி 15/35
மன் உயிர் அழிய யாண்டு பல துளக்கி – பதி 18/8
மன் உயிர் அழிய யாண்டு பல மாறி – பதி 20/24
மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும் – பதி 24/27
நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா – பதி 25/5
மன் நிலத்து அமைந்த – பதி 34/8
மன் எயில் எறிந்து மறவர் தரீஇ – பதி 37/9
மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்க – பதி 40/8
நின்னின் தந்த மன் எயில் அல்லது – பதி 53/11
மன் உயிர் முதல்வனை ஆதலின் – பரி 1/56
ஒன்பதிற்று தட கை மன் பேராள – பரி 3/39
தடவு நிமிர் முத்தீ பேணிய மன் எச்சில் – பரி 5/42
மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை – பரி 5/72
மன் மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க – பரி 7/80
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வு என – பரி 15/27
அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன்
இரு நிலத்தோரும் இயைக என ஈத்த நின் – பரி 19/3,4
மன் உயிர் ஏமுற மலர் ஞாலம் புரவு ஈன்று – கலி 34/1
மன் உயிர் காக்கும் இ மன்னனும் என்-கொலோ – கலி 143/53
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து – அகம் 31/4
மன் உயிர் மடிந்த பானாள் கங்குல் – அகம் 58/2
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் – அகம் 68/10
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் – அகம் 220/5
ஒன்னா தெவ்வர் மன் எயில் போல – அகம் 381/16
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள – அகம் 390/5
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை – அகம் 392/23
மன் உயிர் பன்மையும் கூற்றத்து ஒருமையும் – புறம் 19/3
மன் உயிர் எல்லாம் நின் அஞ்சும்மே – புறம் 20/21
நீயே பிறர் ஓம்பு-உறு மற மன் எயில் – புறம் 40/1
மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை – புறம் 51/2
மாவனும் மன் எயில் ஆந்தையும் உரை சால் – புறம் 71/12
மன் எயில் முகவைக்கு வந்திசின் பெரும – புறம் 373/34
மன் நெடும் கால வன் காற்று அடித்தலும் இடித்து வானில் – கம்.பால:7 50/2
மன் உயிர்க்கு தன் உயிரை மாறாக வழங்கினனால் – கம்.பால:12 9/4
மன் மணி புரவிகள் மகளிர் ஊர்வன – கம்.பால:14 14/1
வந்து எங்கும் தம் மன் உயிரேயோ பிறிது ஒன்றோ – கம்.பால:17 23/1
ஆழி மன் ஒருவன் உரைத்தான் அது – கம்.பால:18 28/2
மன் நெடும் குடை மிடைந்து அடைய வான் மறைதர – கம்.பால:20 11/1
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள் – கம்.பால:22 28/4
மன் மக்களும் அயல் மக்களும் வயின் மொய்த்திட மிதிலை – கம்.பால:24 3/2
மன் உயிர்க்கு உறுவதே செய்து வைகினேன் – கம்.அயோ:1 14/3
மன்னும் மன் உயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை – கம்.அயோ:1 32/3
பொருந்து மன் உயிர்க்கு உறுதியும் பொதுவுற நோக்கி – கம்.அயோ:1 33/3
உன் உயிர்க்கு என நல்லன் மன் உயிர்க்கு எலாம் உரவோய் – கம்.அயோ:1 37/4
இனிய மன் உயிர்க்கு இராமனின் சிறந்தவர் இல்லை – கம்.அயோ:1 40/2
நினை அவாம் தன்மையை நிமிர்ந்த மன் உயிர்க்கு – கம்.அயோ:1 82/2
மன் நெடும் கழல் வந்து வணங்கிட – கம்.அயோ:2 4/1
மன் வயிற்றின் அடக்கிய மாயனை – கம்.அயோ:2 8/3
வையம் மன் உயிர் ஆக அ மன் உயிர் – கம்.அயோ:2 25/1
வையம் மன் உயிர் ஆக அ மன் உயிர் – கம்.அயோ:2 25/1
மன் உயிர் புதல்வரை மற்றும் பெற்றிலார் – கம்.அயோ:4 174/4
மன் நெடும் குமரன்-மாட்டு அழுங்கி மாடமும் – கம்.அயோ:4 194/3
மறம் கொடு மன் உயிர் கொன்று வாழ்ந்தவன் – கம்.அயோ:11 96/3
மன் உயிர் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன் – கம்.அயோ:12 17/2
வான் தொடர் திருவினை மறுத்தி மன் இளம் – கம்.அயோ:12 19/3
மன் முன்னே தழீஇ கொண்ட மனக்கு இனிய துணைவனேல் – கம்.அயோ:13 27/3
மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் – கம்.அயோ:13 36/3
மறையின் கேள்வற்கு மன் இளம் தோன்றல் பின் – கம்.அயோ:14 4/1
மன் உயிர்க்கு நல்கு உரிமை மண் பாரம் நான் சுமக்க – கம்.அயோ:14 60/1
புறத்து ஒரு துணை இலை பொருந்தும் மன் உயிர்க்கு – கம்.அயோ:14 68/2
வல்லாரும் உணர்ந்திலர் மன் உயிர்-தாம் – கம்.ஆரண்:11 52/2
சேதன மன் உயிர் தின்னும் தீவினை – கம்.ஆரண்:12 49/2
மன் நிலை அறிக என மங்கை ஏவிய – கம்.ஆரண்:13 60/3
மற பால் வடி வாள் கொடு மன் உயிரை – கம்.ஆரண்:14 76/3
வாய்மையும் மரபும் காத்து மன் உயிர் துறந்த வள்ளல் – கம்.கிட்:7 82/1
வாலியை படுத்தாய் அலை மன் அற – கம்.கிட்:7 95/3
மன் அரசு இயற்றி என்-கண் மருவுழி மாரி காலம் – கம்.கிட்:9 17/2
வனை கழல் வயிர திண் தோள் மன் இளம் குமரன் சொல்வான் – கம்.கிட்:11 68/4
மன் பெரும் கிளைஞரும் மருங்கு சுற்றுற – கம்.கிட்:11 119/3
வாழும் மன் உயிர் யாவையும் ஒரு வழி வாழும் – கம்.சுந்:2 12/1
மன் நெடும் கற்பக வனத்து வைகிய – கம்.சுந்:2 122/3
பூ மன் நறை வண்டு அறை இலங்கு அமளி புக்கார் – கம்.சுந்:2 159/3
வாழும் மா மன் உயிர் யான் காணாத மற்று இல்லை – கம்.சுந்:2 227/2
மன் உயிர் காத்து இரும் காலம் வைகினேன் – கம்.சுந்:4 12/3
வார்த்தை கூறுதி மன் அருளால் எனை – கம்.சுந்:5 31/2
மன் உடை சேனையோடும் தாதை வந்து ஈந்த வாளின் – கம்.சுந்:8 3/2
வறிது வீழ்த்தனை வாழ்க்கையை மன் அறம் – கம்.சுந்:12 87/1
மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன் – கம்.சுந்:14 26/2
மன் முகம் நோக்கினன் வணங்கி வன்மையால் – கம்.யுத்1:2 31/3
மன் நகை தரத்தர ஒருத்தன் மனை உற்றாள் – கம்.யுத்1:2 50/3
மயர்வு_இல் மன் நெடும் சேவடி மண்ணிடை வைப்பின் – கம்.யுத்1:3 13/1
மன் உயிர்க்கும் ஈது உறுதி என்று உணர்வுற மதித்து – கம்.யுத்1:3 46/2
வந்தானை வணங்கி என் மன் உயிர்தான் – கம்.யுத்1:3 118/1
தே மன் உரிமை புரிய திசை முகத்தோன் – கம்.யுத்1:3 175/1
மன் நெடும் குமர பாடி வீட்டினை வலம்செய்க என்றான் – கம்.யுத்1:4 148/4
மன் நெடு நகரம் மாடே வரவர வயிர செம் கை – கம்.யுத்1:9 22/1
மண்டு அமர் இன்றொடு மடங்கும் மன் இலா – கம்.யுத்2:16 263/1
ஈது என்று அறம் மன் நெறி ஆம் என நீ – கம்.யுத்2:18 35/2
மாறே ஒரு மன் என வைக்குவெனால் – கம்.யுத்2:18 38/4
மன் வந்த கருத்து என மன்னர்பிரான் – கம்.யுத்2:18 47/4
மன் நின்ற நகர்க்கு இனி வாரலென் வாழ்வும் வேண்டேன் – கம்.யுத்2:19 9/4
அடங்கும் மன் உயிர் அனைத்தும் அ வரைப்பிடை அவை போல் – கம்.யுத்3:31 5/2
கொலை கோடலின் மன் குறி கோளுறுமேல் – கம்.யுத்3:31 205/2
மன் இருந்து இனி வாழ்கிலன் என்றவன் மறுக – கம்.யுத்4:32 38/3
அளவினம் அடைந்தோர்க்கு ஆகி மன் உயிர் கொடுத்த வண்மை – கம்.யுத்4:32 48/2
மன் நெடும் தேர் என்று உன்னி வாய் மடித்து எயிறு தின்றான் – கம்.யுத்4:37 3/2
மன் பெரும் பரமார்த்தம் என்று உரைக்கின்ற மாற்றம் – கம்.யுத்4:40 88/3
மன் இழைத்ததும் மைந்தன் இழைத்ததும் – கம்.யுத்4:41 70/1
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர் வணக்கம் செய்தார் – கம்.யுத்4:41 119/4
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை – கம்.யுத்4:42 16/3

மேல்


மன்-உடன் (1)

மன்-உடன் பிறந்திலென் மண் கொண்டு ஆள்கின்றான் – கம்.அயோ:5 44/2

மேல்


மன்பது (1)

மன்பது மறுக்க துன்பம் களைவோன் – பரி 15/52

மேல்


மன்பதும் (1)

மூ_ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும்
மாயோய் நின்-வயின் பரந்தவை உரைத்தேம் – பரி 3/9,10

மேல்


மன்பதை (11)

கொன்று புறம்பெற்று மன்பதை நிரப்பி – பதி 40/11
மன்பதை மருள அரசு பட கடந்து – பதி 42/16
மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும் – பதி 72/5
மன்பதை பெயர அரசு களத்து ஒழிய – பதி 77/3
மன்பதை சவட்டும் கூற்ற முன்ப – பதி 84/7
மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல் – கலி 65/3
மன்பதை புரக்கும் நன் நாட்டு பொருநன் – புறம் 68/10
மன்பதை காக்கும் நீள் குடி சிறந்த – புறம் 71/17
மன்பதை எல்லாம் சென்று உண கங்கை – புறம் 161/6
மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது – புறம் 210/1
மன்பதை எல்லாம் தானாய் – புறம் 356/8

மேல்


மன்மத (3)

இயங்கு தென்றல் மன்மத வேள் எய்த புண்ணின் இடை நுழைய – கம்.பால:10 64/2
மன்மத களிறும் மாதர் கொங்கையும் மாரன் அம்பும் – கம்.பால:14 81/3
கோலை கொண்ட மன்மத ஆயன் குறி உய்ப்ப – கம்.பால:17 34/2

மேல்


மன்மதன் (11)

தையலாள் நயன வேலும் மன்மதன் சரமும் பாய – கம்.பால:9 18/1
வாளரம் பொருத வேலும் மன்மதன் சிலையும் வண்டின் – கம்.பால:10 14/1
பாடவ தொழில் மன்மதன் பாய் கணை – கம்.ஆரண்:6 66/3
வரி வில் வாள் கையர் மன்மதன் மேனியர் – கம்.ஆரண்:7 4/2
மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான் – கம்.ஆரண்:10 87/3
செம்மையோன் மன்மதன் திகைக்கும் செவ்வியன் – கம்.ஆரண்:12 46/2
மன்மதன் ஆம் இவன் என்னும் மனத்தாள் – கம்.ஆரண்:14 40/4
மன்மதன் மலர் கணை வழங்கினான் என – கம்.கிட்:10 14/2
பழுது_இல் மன்மதன் எய் கணை பல் முறை – கம்.சுந்:2 170/1
மரத்தொடும் தொளைத்தவன் மார்பில் மன்மதன்
சரத்தொடும் பாய்ந்தது நிலவின் தாரை வாள் – கம்.யுத்1:5 10/3,4
குழிப்ப அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி – கம்.யுத்2:19 274/3

மேல்


மன்மதனார் (1)

ஒளி அம்பு எய்யும் மன்மதனார் உனக்கு இ மாயம் உரைத்தாரோ – கம்.பால:10 68/3

மேல்


மன்மதனால் (1)

எழுதலாம்-கொல் இ மன்மதனால் என்றாள் – கம்.பால:21 24/4

மேல்


மன்மதனை (2)

உரு பொடியா மன்மதனை ஒத்துளரே ஆயினும் உன் – கம்.ஆரண்:6 97/1
மன்மதனை ஒப்பர் மணி மேனி வட மேரு – கம்.ஆரண்:10 52/1

மேல்


மன்ற (131)

புள்ளினிர் மன்ற என் தாக்கு-உறுதலின் – மலை 66
வந்தோர் மன்ற அளியர்தாம் என – மலை 494
புரைய மன்ற புரையோர் கேண்மை – நற் 1/5
மடவை மன்ற வாழிய முருகே – நற் 34/11
மன்ற புன்னை மா சினை நறு வீ – நற் 49/8
மன்ற எருமை மலர் தலை காரான் – நற் 80/1
வந்தோன் மன்ற குன்ற நாடன் – நற் 114/6
அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என – நற் 118/5
மடவை மன்ற கொண்க வயின்-தோறு – நற் 183/6
தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் என – நற் 197/4
கன்று கால்யாத்த மன்ற பலவின் – நற் 213/2
பெரிதும் சான்றோர் மன்ற விசி பிணி – நற் 220/5
சென்றோர் மன்ற நம் காதலர் என்றும் – நற் 226/7
சென்றோர் மன்ற செலீஇயர் என் உயிர் என – நற் 286/4
மன்ற பெண்ணை வாங்கு மடல் குடம்பை – நற் 303/4
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே – குறு 6/4
தமியென் மன்ற அளியென் யானே – குறு 30/6
நாண் இல மன்ற எம் கண்ணே நாள் நேர்பு – குறு 35/1
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர் – குறு 41/2,3
பலரே மன்ற இ உலகத்து பிறரே – குறு 44/4
மடவ மன்ற தடவு நிலை கொன்றை – குறு 66/1
மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள் – குறு 87/1
பொருளே மன்ற பொருளே – குறு 174/6
அருளே மன்ற ஆரும் இல்லதுவே – குறு 174/7
மறந்தோர் மன்ற மறவாம் நாமே – குறு 200/4
விளிவது மன்ற நோகோ யானே – குறு 212/5
ஓங்கு மலை நாடன் உயிர்த்தோன் மன்ற
ஐதே காமம் யானே – குறு 217/5,6
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி – குறு 241/4
மடவை மன்ற நீ என கடவுபு – குறு 252/5
பெரிதும் பேதை மன்ற
அளிதோ தானே இ அழுங்கல் ஊரே – குறு 276/7,8
மன்ற துறுகல் மீமிசை பல உடன் – குறு 284/2
உணர்ந்தேன் மன்ற அவர் உணரா ஊங்கே – குறு 297/7
செய்தனெம் மன்ற ஓர் பகை தரு நட்பே – குறு 304/8
மன்ற மரையா இரிய ஏறு அட்டு – குறு 321/5
நோற்றோர் மன்ற தோழி தண்ணென – குறு 344/1
செய்த வினைய மன்ற பல் பொழில் – ஐங் 93/3
மறந்தோம் மன்ற நாண் உடை நெஞ்சே – ஐங் 112/4
மாலை வந்தன்று மன்ற
காலை அன்ன காலை முந்துறுத்தே – ஐங் 116/3,4
அன்பு இலன் மன்ற பெரிதே – ஐங் 119/3
நாண் இலை மன்ற பாண நீயே – ஐங் 136/1
பண்பு இலை மன்ற பாண இ ஊர் – ஐங் 138/1
இனிய மன்ற என் மாமை கவினே – ஐங் 146/3
தவறு இலர் ஆயினும் பனிப்ப மன்ற
இவறு திரை திளைக்கும் இடு மணல் நெடும் கோட்டு – ஐங் 177/1,2
மெல்லம்புலம்பன் மன்ற எம் – ஐங் 190/3
குடுமி தலைய மன்ற
நெடு மலை நாடன் ஊர்ந்த மாவே – ஐங் 202/3,4
நம் பிரிந்து உறைந்தோர் மன்ற நீ – ஐங் 227/4
மன்ற வேங்கை மலர் சில கொண்டு – ஐங் 259/2
அதுவே மன்ற வாராமையே – ஐங் 261/4
நனி நாண் உடைமையம் மன்ற
பனி பயந்தன நீ நயந்தோள் கண்ணே – ஐங் 266/3,4
வல்லை மன்ற பொய்த்தல் – ஐங் 287/3
வல்லாய் மன்ற நீ அல்லது செயலே – ஐங் 287/4
இறந்தோர் மன்ற தாமே பிறங்கு மலை – ஐங் 316/3
நசை நனி கொன்றோர் மன்ற விசை நிமிர்ந்து – ஐங் 318/3
சிறிது கண்படுப்பினும் காண்குவென் மன்ற
நள்ளென் கங்குல் நளி மனை நெடு நகர் – ஐங் 324/2,3
இன்னா மன்ற சுரமே – ஐங் 326/4
இனிய மன்ற யான் ஒழிந்தோள் பண்பே – ஐங் 326/5
தண்ணிய ஆயினும் வெய்ய மன்ற
மடவரல் இன் துணை ஒழிய – ஐங் 328/2,3
அறன் இல மன்ற தாமே விறல் மிசை – ஐங் 332/2
கல்லினும் வலியர் மன்ற
பல் இதழ் உண்கண் அழ பிரிந்தோரே – ஐங் 334/4,5
பிரியலர் போல புணர்ந்தோர் மன்ற
நின்றது இல் பொருள்_பிணி முற்றிய – ஐங் 336/2,3
இனிய மன்ற தாமே – ஐங் 337/3
உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர் – ஐங் 356/1
சென்றனள் மன்ற என் மகளே – ஐங் 377/3
எடுத்தேன் மன்ற யானே – ஐங் 380/4
கொடுத்தோர் மன்ற அவள் ஆயத்தோரே – ஐங் 380/5
கண்டனெம் மன்ற சுரத்து இடை யாமே – ஐங் 390/4
அன்பு இல் அறனும் அருளிற்று மன்ற
வெம் சுரம் இறந்த அம்_சில்_ஓதி – ஐங் 394/2,3
இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி – ஐங் 401/3
மனைக்கு விளக்கு ஆயினள் மன்ற கனை பெயல் – ஐங் 405/2
இனிது மன்ற அவர் கிடக்கை – ஐங் 409/3
துறந்தோன் மன்ற மறம் கெழு குருசில் – ஐங் 471/3
செலவு நீ நயந்தனை ஆயின் மன்ற
இன்னா அரும் படர் எம்-வயின் செய்த – ஐங் 473/2,3
சிதைந்தது மன்ற நீ சிவந்தனை நோக்கலின் – பதி 27/1
ஆண்டோர் மன்ற இ மண் கெழு ஞாலம் – பதி 69/12
பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர் – பதி 78/10
தீம் தண் சாயலன் மன்ற தானே – பதி 86/13
நல்ல மன்ற இவண் வீங்கிய செலவே – பதி 92/16
மகன் அல்லை மன்ற இனி – கலி 19/6
இன் தீம் கிளவியாய் வாய் மன்ற நின் கேள் – கலி 24/3
ஒண்_தொடீ நாண் இலன் மன்ற இவன் – கலி 61/20
இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு உள்ளா – கலி 84/12
செறு தக்கான் மன்ற பெரிது – கலி 84/19
மறை நின்று தாம் மன்ற வந்தீத்தனர் – கலி 86/28
வருத்தினான் மன்ற அ ஏறு – கலி 102/27
கற்றது இலை மன்ற காண் என்றேன் முற்று_இழாய் – கலி 111/11
பேதையை மன்ற பெரிது என்றேன் மாதராய் – கலி 111/15
நல்லது கற்பித்தார் மன்ற நுமர் பெரிதும் – கலி 112/10
அழல் மன்ற காம அரு நோய் நிழல் மன்ற – கலி 139/30
அழல் மன்ற காம அரு நோய் நிழல் மன்ற
நேர்_இழை ஈத்த இ மா – கலி 139/30,31
மன்ற பனை மேல் மலை மா தளிரே நீ – கலி 142/47
நல்கிய கேள்வன் இவன் மன்ற மெல்ல – கலி 142/62
நிறை உடையேன் ஆகுவேன் மன்ற மறையின் என் – கலி 143/14
காதலன் மன்ற அவனை வர கண்டு ஆங்கு – கலி 147/67
செய்தோர் மன்ற குறி என நீ நின் – அகம் 25/13
மடவை மன்ற நீயே வட-வயின் – அகம் 27/6
சென்றோன் மன்ற அ குன்று கிழவோனே – அகம் 48/22
நோற்றோர் மன்ற தாமே கூற்றம் – அகம் 61/1
வந்தோய் மன்ற தண் கடல் சேர்ப்ப – அகம் 80/3
பெரிய நாண் இலை மன்ற பொரி என – அகம் 116/5
மன்ற மராஅத்த கூகை குழறினும் – அகம் 158/13
நாண் இலை மன்ற யாணர் ஊர – அகம் 226/2
மன்ற வேங்கை மண நாள் பூத்த – அகம் 232/7
வெய்ய மன்ற நின் வை எயிறு_உணீஇய – அகம் 325/11
ஒழிய சென்றோர் மன்ற
பழி எவன் ஆம்-கொல் நோய் தரு பாலே – அகம் 325/21,22
சென்றோர் மன்ற மான்றன்று பொழுது என – அகம் 340/11
புல்லென் மாலையும் இனிது மன்ற அம்ம – அகம் 367/13
வம்பலர் ஆகியும் கழிப மன்ற
நசை தர வந்தோர் இரந்தவை – அகம் 377/13,14
மன்ற இரும் புதல் ஒளிக்கும் – அகம் 394/15
துணிந்தோன் மன்ற துனை வெம் காளை – அகம் 397/9
நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு – புறம் 26/16
வல்லை மன்ற நீ நயந்து அளித்தல் – புறம் 59/3
மன்ற வேம்பின் மா சினை ஒண் தளிர் – புறம் 76/4
மன்ற வேம்பின் ஒண் குழை மிலைந்து – புறம் 79/2
சென்று நின்றோர்க்கும் தோன்றும் மன்ற
களிறு மென்று இட்ட கவளம் போல – புறம் 114/2,3
மன்ற பலவின் மா சினை மந்தி – புறம் 128/1
மடவன் மன்ற செம் நா புலவீர் – புறம் 140/2
மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில் – புறம் 181/1
படைத்தோன் மன்ற அ பண்பிலாளன் – புறம் 194/5
உள்ளியது முடிந்தோய் மன்ற முன்_நாள் – புறம் 211/10
இடம் கொடுத்து அளிப்ப மன்ற உடம்போடு – புறம் 223/4
அறிந்தோன் மன்ற அறிவு உடையாளன் – புறம் 224/10
அந்தோ அளியேன் வந்தனென் மன்ற
என் ஆகுவர்-கொல் என் துன்னியோரே – புறம் 238/12,13
கண்டனென் மன்ற சோர்க என் கண்ணே – புறம் 261/5
அரு குறை ஆற்றி வீழ்ந்தான் மன்ற
குருதியொடு துயல்வரும் மார்பின் – புறம் 288/7,8
இன்னான் மன்ற வேந்தே இனியே – புறம் 298/3
அறன் இலள் மன்ற தானே விறல் மலை – புறம் 336/8
மன்ற வேம்பின் ஒண் பூ உரைப்ப – புறம் 371/7
சென்றோன் மன்ற கொலைவன் சென்று எறி – புறம் 373/22
மன்ற பலவின் மால் வரை பொருந்தி என் – புறம் 374/5
முடித்தாலே யான் முடிதல் முறை மன்ற என்று உணர்வான் – கம்.சுந்:2 231/4
மாய்வென் மன்ற அறம் வழுவாது என்றும் – கம்.சுந்:5 23/2

மேல்


மன்றத்தஃதே (1)

மறை அலர் ஆகி மன்றத்தஃதே – குறு 97/4

மேல்


மன்றத்து (26)

மல்லல் மன்றத்து மத விடை கெண்டி – பெரும் 143
மலர் தலை மன்றத்து பலர் உடன் குழீஇ – பட் 69
பெரு விழா கழிந்த பேஎம் முதிர் மன்றத்து
சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி – பட் 255,256
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து
கல் உடை படுவில் கலுழி தந்து – நற் 33/3,4
இடு பலி நுவலும் அகன் தலை மன்றத்து
விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர் – நற் 293/3,4
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய – நற் 338/8
ஆள் இல் மன்றத்து அல்கு வளி ஆட்ட – நற் 346/5
தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோ – குறு 33/2
முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து
எருவின் நுண் தாது குடைவன ஆடி – குறு 46/3,4
தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து
உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து – பதி 13/17,18
செம் சுடர் கொண்ட குருதி மன்றத்து
பேஎய் ஆடும் வெல் போர் – பதி 35/8,9
வன்னி மன்றத்து விளங்கிய காடே – பதி 44/23
மறுத்து இ ஊர் மன்றத்து மடல்_ஏறி – கலி 58/22
தாது எரு மன்றத்து அயர்வர் தழூஉ – கலி 103/62
காஞ்சி தாது உக்கு அன்ன தாது எரு மன்றத்து
தூங்கும் குரவையுள் நின் பெண்டிர் கேளாமை – கலி 108/60,61
அன்னையோ மன்றத்து கண்டு ஆங்கே சான்றார் மகளிரை – கலி 110/20
முரம்பு அடைந்து இருந்த மூரி மன்றத்து
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி – அகம் 103/6,7
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து
பெயல் உற நெகிழ்ந்து வெயில் உற சாஅய் – அகம் 157/11,12
புன் தலை மன்றத்து அம் குடி சீறூர் – அகம் 321/10
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து
பணை தாள் யானை பரூஉ புறம் உரிஞ்ச – அகம் 373/2,3
கொழும் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி – அகம் 377/6,7
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி – புறம் 34/12,13
மறுகு உடன் கமழும் மதுகை மன்றத்து
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல் – புறம் 325/10,11
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின் – புறம் 333/5
புன் தலை சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின் – புறம் 334/3
குன்றக நல் ஊர் மன்றத்து பிணிக்கும் – புறம் 389/10

மேல்


மன்றம் (18)

மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட – பெரும் 423
மன்றம் போழும் புன்கண் மாலை – நற் 73/4
பெரும் கடை இறந்து மன்றம் போகி – நற் 365/2
புன் தலை மன்றம் நோக்கி மாலை – குறு 64/2
மன்றம் போழும் இன் மணி நெடும் தேர் – குறு 301/5
மன்றம் நண்ணிய மலை கிழவோற்கே – குறு 332/6
மன்றம் போழும் நாடன் தோழி – குறு 346/3
மன்றம் போந்து மறுகு சிறை பாடும் – பதி 23/5
நின் படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகி – பதி 25/4
மன்றம் நண்ணி மறுகு சிறை பாடும் – பதி 29/9
மன்றம் படர்ந்து மறுகு சிறை புக்கு – பதி 43/26
மன்றம் பரந்தது உரை – கலி 102/39
மன்றம் படர்வித்தவள் வாழி சான்றீர் – கலி 141/10
புன் தலை மன்றம் காணின் வழி நாள் – அகம் 301/24
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே – புறம் 220/7
வென்றி தரு வேட்கையர் மன்றம் கொள்-மார் – புறம் 270/10
கொல் ஏறு திரிதரு மன்றம் போலவும் – புறம் 309/4
மென் தோள் மகளிர் மன்றம் பேணார் – புறம் 373/12

மேல்


மன்றமும் (1)

மன்றமும் பொதியிலும் கந்து உடை நிலையினும் – திரு 226

மேல்


மன்றல் (32)

இருவேம் ஆய்ந்த மன்றல் இது என – குறி 21
மன்றல் அம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை – குறு 177/3
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ – பரி 8/30
மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் நின் – பரி 8/34
மன்றல் வேங்கை கீழ் இருந்து – கலி 41/43
தொன்று இயல் மரபின் மன்றல் அயர – அகம் 112/16
மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ – அகம் 318/8
மாசு இல் மகளிர் மன்றல் நன்றும் – புறம் 287/11
மன்றல் அம் துளவினான் வருந்தல் வஞ்சகர் – கம்.பால:5 17/2
மன்றல் அம் செழும் துளவு அணியும் மாயனார் – கம்.பால:5 21/3
மன்றல் அம் குழலியர் நடுவண் மா தவ – கம்.பால:5 46/3
மன்றல் அம் புது மலர்_மழையில் சூழ்ந்து என – கம்.பால:14 18/1
மன்றல் மணம் நாறு பட மாடம் நுழைகின்றார் – கம்.பால:15 24/3
மன்றல் நாறு ஒரு சிறை இருந்து ஓர் வாள்_நுதல் – கம்.பால:19 28/1
மன்றல் அம் கோதையார் மணியினும் பொன்னினும் – கம்.பால:20 14/1
அழிந்து மன்றல் கொண்டாடலின் அன்புதான் – கம்.பால:21 53/3
மன்றல் குளிர் வாசம் வயங்கு அனல் வாய் – கம்.பால:23 7/1
மன்றல் அம் கோதையாள் மாலை சூட்டிய – கம்.பால:23 80/3
மன்றல் அரும் தொடை மன்னன் ஆவி அன்னாள் – கம்.அயோ:3 8/4
மன்றல் அம் தாரினும் மறைந்திலாமையால் – கம்.அயோ:12 38/2
மானா உலகம்-தனில் மன்றல் பொரும் – கம்.ஆரண்:2 12/1
மன்றல் தங்கு அலங்கல் மாரன் வாளி போல மல்லிகை – கம்.ஆரண்:10 94/3
மன்றல் அம் கோதை மாதர் மனம் என போயிற்று அம்மா – கம்.ஆரண்:11 72/4
மழை உலாவு முன்றில் அல்ல மன்றல் நாறு சண்பக – கம்.கிட்:7 2/3
வான் இழுக்கும் ஏல வாச மன்றல் நாறு குன்றமே – கம்.கிட்:7 8/4
மன்றல் அம் தார் அணி மார்பினும் மணி தேர் – கம்.சுந்:8 34/2
மன்றல் அம் துளப மாலை மானுட மடங்கல் வானில் – கம்.யுத்1:3 131/1
மன்றல் நாறு தட மேனி-மேல் உதிர வாரி சோர வரும் மாருதி – கம்.யுத்2:19 82/3
மன்றல் அம் கோதையாளை தம் எதிர் கொணர்ந்து வாளின் – கம்.யுத்3:26 69/1
மன்றல் அம் குழல் சனகி தன் மலர் கையான் வயிறு – கம்.யுத்4:35 26/1
மன்றல் மா மலரோனும் வடி மழுவாள் புடையோனும் வரங்கள் ஈந்த – கம்.யுத்4:38 7/1
மன்றல் ஆகம் ஆம் காத்த மா மணி இன்று வாங்க – கம்.யுத்4:40 104/4

மேல்


மன்றல்-வாய் (1)

மன்றல்-வாய் மல்லிகை எயிற்றின் வண்டு_இனம் – கம்.யுத்1:5 9/1

மேல்


மன்றல (1)

மன்றல மலர மலர் காந்தள் வாய் நாற – பரி 8/25

மேல்


மன்றலின் (2)

மன்றலின் வந்து மண தவிசு ஏறி – கம்.பால:23 85/1
மன்றலின் மலி கோதாய் மயில் இயல் மட மானே – கம்.அயோ:9 3/1

மேல்


மன்றலும் (1)

மன்றலும் உடையள்-கொல் தோழி யாயே – ஐங் 253/4

மேல்


மன்றிடை (2)

மன்றிடை பிறர் பொருள் மறைத்து வவ்வினோன் – கம்.அயோ:11 102/2
மன்றிடை நலிந்து வலியோர்கள் எளியோரை – கம்.ஆரண்:9 7/3

மேல்


மன்றில் (4)

மன்றில் வதியுநர் சேண் புல பரிசிலர் – மலை 492
மன்றில் பையுள் தீரும் – ஐங் 246/5
மன்றில் பாயும் வன்_புலத்ததுவே – புறம் 322/6
வஞ்ச வினை செய்து நெடு மன்றில் வளம் உண்டு கரி பொய்க்கும் மறம் ஆர் – கம்.யுத்3:31 143/1

மேல்


மன்றினில் (1)

பேய மன்றினில் நின்று பிறங்கு எரி – கம்.சுந்:13 14/1

மேல்


மன்று (23)

இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது – நெடு 46
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர – குறி 218
இனிது மன்று அம்ம தானே பனி படு – நற் 135/5
அரிது மன்று அம்ம அறத்தினும் பொருளே – நற் 243/11
அரிது மன்று அம்ம இன்மையது இளிவே – நற் 262/10
நல்லை மன்று அம்ம பாலே மெல் இயல் – குறு 229/5
மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன் – ஐங் 252/2
கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர – கலி 119/10
மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில் – கலி 129/12
பயன் இன்று மன்று அம்ம காமம் இவள் மன்னும் – கலி 142/5
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் – அகம் 14/11
மன்று நிறை பைதல் கூர பல உடன் – அகம் 63/11
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் – அகம் 64/14
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழல் படுக்கும் – அகம் 75/7
புன் தலை சிறாரோடு உகளி மன்று உழை – அகம் 104/11
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே – அகம் 128/1
அலரும் மன்று பட்டன்றே அன்னையும் – அகம் 201/10
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும் – அகம் 245/12
கன்று உடை பெரு நிரை மன்று நிறை தரூஉம் – அகம் 253/17
புன் தலை சிறாஅர் மன்று மருண்டு நோக்கி – புறம் 46/6
மன்று படு பரிசிலர் காணின் கன்றொடு – புறம் 135/11
மன்று நிறையும் நிரை என்கோ – புறம் 387/24
மன்று சூழ்ந்த பரப்பும் மருங்கு எலாம் – கம்.கிட்:15 39/4

மேல்


மன்று-தொறும் (1)

மன்று-தொறும் நின்ற குரவை சேரி-தொறும் – மது 615

மேல்


மன்று-தோறு (1)

கொன்றை அம் தீம் குழல் மன்று-தோறு இயம்ப – நற் 364/10

மேல்


மன்றுகள் (1)

மன்றுகள் அல்லன மாட_மாளிகை – கம்.பால:3 38/2

மேல்


மன்றும் (1)

மன்றும் தோன்றாது மரனும் மாயும் – அகம் 239/2

மேல்


மன்றுள் (1)

மன்றுள் என்பது கெட தானே பாங்கற்கு – புறம் 283/7

மேல்


மன்ன (19)

மாயா மன்ன உலகு ஆள் மன்னவ – பரி 3/85
மாதிரம் பொருத திண் தோள் மன்ன நீ வருந்தல் ஏழ்_ஏழ் – கம்.பால:5 27/2
மன்னவர்_மன்ன கேள் வசிட்டன் என்னும் ஓர் – கம்.பால:5 77/2
செய்ய பூம் கமலம் மன்ன சேர்த்திய சிலம்பு சால – கம்.பால:22 14/3
மணி மலை என மன்ன வாயிலின் மிடைவாரும் – கம்.பால:23 32/4
சான்று இமையோர் குலம் ஆக மன்ன நீ அன்று – கம்.அயோ:3 12/3
மூடிய களி மன்ன முடுகின நெறி காணா – கம்.அயோ:9 13/2
மன்ன போந்து நீ மகுடம் சூடு எனா – கம்.அயோ:14 110/4
மற துறை வளர்த்தி மன்ன என்ன மாரீசன் சொன்னான் – கம்.ஆரண்:11 36/4
மன்ன என்றலும் மாசு அறு கேகயன் மாது என் – கம்.சுந்:5 78/2
தேவர்கள் பின்னும் மன்ன அதன் உரு சுமக்கும் திண்மை – கம்.சுந்:6 59/1
மாதிரம் கடந்தவன் குறுகி மன்ன நின் – கம்.சுந்:12 25/2
மன்ன நின் வருத்தப்பாடும் உணர்த்தினென் உயிர்ப்பு வந்தாள் – கம்.சுந்:14 44/4
வந்தனன் வானர தச்சன் மன்ன நின் – கம்.யுத்1:8 2/1
மன்ன கேள் என வந்து வணங்கினார் – கம்.யுத்2:15 82/3
வெருவுதி போலும் மன்ன கயிலையை வெருவல் கண்டாய் – கம்.யுத்2:16 36/4
வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன் மன்ன வாயை – கம்.யுத்2:16 127/3
மன்ன கவ சத்து உற வரிந்தது என என்கோ – கம்.யுத்4:36 3/3
மாற்றினென் உரு ஒரு குரங்கு மன்ன யான் – கம்.யுத்4:41 97/4

மேல்


மன்னமும் (1)

மருப்பு இறா மத களிற்று அமரர் மன்னமும்
விருப்புறா முகத்து எதிர் விழிக்கின் வெந்திடும் – கம்.ஆரண்:7 44/1,2

மேல்


மன்னர் (87)

மன்னர் நடுங்க தோன்றி பல் மாண் – பொரு 232
விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி – சிறு 247
கேளா மன்னர் கடி புலம் புக்கு – பெரும் 140
பல் வேறு வகையின் பணிந்த மன்னர்
இமையவர் உறையும் சிமைய செ வரை – பெரும் 428,429
பணை கெழு பெரும் திறல் பல் வேல் மன்னர்
கரை பொருது இரங்கும் கனை இரு முந்நீர் – மது 234,235
மறம் மிகு சிறப்பின் குறுநில மன்னர்
அவரும் பிறரும் துவன்றி – மது 776,777
தென்னவன் திறல் கெட சீறி மன்னர்
மன் எயில் கதுவும் மதன் உடை நோன் தாள் – பட் 277,278
மன்னர் மதிக்கும் மாண் வினை புரவி – நற் 81/3
கடன் அறி மன்னர் குடை_நிழல் போல – நற் 146/4
இன் இசை முரசின் இரங்கி மன்னர்
எயில் ஊர் பல் தோல் போல – நற் 197/10,11
பொன்னும் கொள்ளார் மன்னர் நன்_நுதல் – நற் 226/3
என் ஆவது-கொல் தோழி மன்னர்
வினை வல் யானை புகர் முகத்து அணிந்த – நற் 296/1,2
உயவு நடை பேடை உணீஇய மன்னர்
முனை கவர் முதுபாழ் உகு நெல் பெறூஉம் – நற் 384/4,5
மன்னர் இயவரின் இரங்கும் கானம் – ஐங் 425/2
மான மைந்தரொடு மன்னர் ஏத்த நின் – பதி 42/19
மன்னர் மறைத்த தாழி – பதி 44/22
அனைய பண்பின் தானை மன்னர்
இனி யார் உளரோ நின் முன்னும் இல்லை – பதி 45/17,18
ஒளிறு வாள் மன்னர் துதை நிலை கொன்று – பதி 76/2
நாம மன்னர் துணிய நூறி – பதி 88/8
ஒல்லா மன்னர் நடுங்க – பதி 92/15
விருந்தின் மன்னர் அரும் கலம் தெறுப்ப – அகம் 54/1
மொழிபெயர் தேஎம் தரும்-மார் மன்னர்
கழி பிணி கறைத்தோல் நிரை கண்டு அன்ன – அகம் 67/12,13
பொருந்தா மன்னர் அரும் சமத்து உயர்த்த – அகம் 77/17
பீடு இல் மன்னர் போல – அகம் 125/21
அறன் நெறி பிழையா திறன் அறி மன்னர்
அரும் சமத்து எதிர்ந்த பெரும் செய் ஆடவர் – அகம் 188/4,5
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் – அகம் 246/10
ஏதில் மன்னர் ஊர் கொள – அகம் 346/24
மன்னர் ஏவல் செய்ய மன்னிய – புறம் 26/14
கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே – புறம் 51/7
வட புல மன்னர் வாட அடல் குறித்து – புறம் 52/5
நெடுமொழி மன்னர் நினைக்கும்-காலை – புறம் 54/9
என்னை வினவுதி ஆயின் மன்னர்
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை – புறம் 69/8,9
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர்
நோய்-பால் விளிந்த யாக்கை தழீஇ – புறம் 93/4,5
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே – புறம் 128/7
பீடு இல் மன்னர் புகழ்ச்சி வேண்டி – புறம் 148/5
ஈயா மன்னர் நாண – புறம் 168/21
ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர் – புறம் 177/1
சீறூர் மன்னர் ஆயினும் எம்-வயின் – புறம் 197/13
தண்ணடை மன்னர் தார் உடை புரவி – புறம் 299/5
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும் – புறம் 331/11
ஈயா மன்னர் புறங்கடை தோன்றி – புறம் 381/11
பகை புல மன்னர் பணி திறை தந்து நின் – புறம் 387/12
உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து – புறம் 392/6
செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே – கம்.பால:1 14/4
வாளும் வேலும் மீனம் ஆக மன்னர் சேனை மானுமே – கம்.பால:3 18/4
வள்ளல் வள் உறை அயில் மன்னர்_மன்னனே – கம்.பால:4 6/4
பூம் கழல் தொழுது வாழ்த்தி பூதல மன்னர்_மன்னன் – கம்.பால:5 32/2
மன்னர்_பிரான் அகன்றதன் பின் வய வேந்தன் அரு மறை நூல் வடிவம் கொண்டது – கம்.பால:5 61/1
மாதிரம் பொருத தோள் மன்னர்_மன்னன் முன் – கம்.பால:5 66/2
மா முனி பணித்திட மன்னர்_மன்னவன் – கம்.பால:5 86/1
வைகுறு கோசல மன்னர்_மன்னனே – கம்.பால:5 87/4
மா முனி-தன்னொடு மன்னர்_மன்னவன் – கம்.பால:5 107/1
விறல் மன்னர் தொழு கழலாய் இவர் குலத்தோன் வில் பிடித்த – கம்.பால:12 8/3
செம் மன்னர் புகழ் வேட்ட பொருளே போல் தேய்ந்ததால் – கம்.பால:13 22/2
அம் மன்னர் சேனை தமது ஆசை போல் ஆயிற்றால் – கம்.பால:13 22/4
கொற்ற வேல் மன்னர் செம் கை பங்கய குழாங்கள் கூம்ப – கம்.பால:14 75/3
முறை எலாம் முடித்த மன்னர்_மன்னனும் மூரி தேர் மேல் – கம்.பால:17 2/1
வேற்று மன்னர் தம் மேல் வரும் வேந்தர் போல் – கம்.பால:18 33/2
ஏதி மன்னர் குழாத்தொடும் எய்தினான் – கம்.பால:21 41/4
பணி அணி இன முத்தம் பல இரு நில மன்னர்
அணி நெடு முடி ஒன்றுஒன்று அறைதலின் உகும் அம் பொன் – கம்.பால:23 32/2,3
தந்த பல்லாண்டு இசை தார் முடி மன்னர்
வந்தனை மா தவர் வாழ்த்து ஒலியோடு – கம்.பால:23 87/2,3
மன்னர் வானவர் அல்லர் மேல் வானவர்க்கு அரசாம் – கம்.அயோ:1 67/1
மண் உறு முரசு உடை மன்னர் மாலையில் – கம்.அயோ:2 65/3
வாழிய என்று அயில் மன்னர் துன்ன வந்தான் – கம்.அயோ:3 5/3
வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப வந்து ஆங்கு – கம்.அயோ:3 6/1
கால் மேல் வீழ்ந்தான் கந்து கொல் யானை கழல் மன்னர்
மேல் மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான் – கம்.அயோ:3 29/3,4
விளக்கு ஒளி மறைத்த மன்னர் மின் ஒளி மகுட கோடி – கம்.அயோ:3 79/1
ஏவல் செயும் மன்னர் தவம் யாவது-கொல் என்பார் – கம்.அயோ:3 102/4
மன்னர் மன்னனை வற்புறுத்தாது உடன் – கம்.அயோ:4 19/2
தாவாத மன்னர் தலைத்தலை வீழ்ந்து ஏங்கினார் – கம்.அயோ:4 95/3
இலக்கா எரிவித்து உலகு ஏழினொடு ஏழும் மன்னர்
குல காவலும் இன்று உனக்கு யான் தர கோடி என்றான் – கம்.அயோ:4 124/3,4
வான் பிறங்கிய புகழ் மன்னர் தொல் குலம் – கம்.அயோ:5 30/2
மல் பக மலர்ந்த தோள் மன்னர் மன்னனே – கம்.அயோ:11 51/4
மன்னர் மன்னவா என்று வாழ்த்தினாள் – கம்.அயோ:11 115/3
உரை செய் மன்னர் மற்று என்னில் யாவரே – கம்.அயோ:11 127/1
தா_இல் மன்னர் தம் தரும நீதியால் – கம்.அயோ:11 128/2
வடி உடை அயில் படை மன்னர் வெண்குடை – கம்.அயோ:14 22/1
மான மந்திரத்தவர் மன்னர் மா தவர் – கம்.அயோ:14 80/2
மன்னர் மன்னவன் மைந்தனும் வைகினான் – கம்.ஆரண்:3 25/4
மன்னர் மன்னவன் மைந்த இ வாள்_நுதல் – கம்.ஆரண்:4 36/3
மன்னர்_மன்னவன் மதலையை வளைந்தன வனத்து – கம்.ஆரண்:7 74/2
மன்னர் மன்னவன் செம்மல் மரபினால் – கம்.ஆரண்:9 16/3
மரை மலர் பாதம் நீங்கா வாழுதி மன்னர் என்பார் – கம்.கிட்:7 142/2
மறை உடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே – கம்.யுத்2:17 37/4
மன்னர் நம் பதியின் வந்து வரி சிலை பிடித்த கல்வி – கம்.யுத்2:19 120/3
புரக்கும் மன்னர் குடி பிறந்து போந்தாய் அறத்தை பொறை தீர்ப்பான் – கம்.யுத்3:22 220/3
மன்னர் தொல் குலத்து அவதரித்தனை ஒரு மனிதன் – கம்.யுத்4:40 86/1

மேல்


மன்னர்-தம் (1)

மாதலி வதனம் நோக்கி மன்னர்-தம் மன்னன் மைந்தன் – கம்.யுத்4:37 6/1

மேல்


மன்னர்-பால் (1)

விஞ்சை மன்னர்-பால் விரக மங்கைமார் – கம்.கிட்:15 21/2

மேல்


மன்னர்_பிரான் (1)

மன்னர்_பிரான் அகன்றதன் பின் வய வேந்தன் அரு மறை நூல் வடிவம் கொண்டது – கம்.பால:5 61/1

மேல்


மன்னர்_மன்னவன் (3)

மா முனி பணித்திட மன்னர்_மன்னவன்
தூம மென் சுரி குழல் தொண்டை தூய வாய் – கம்.பால:5 86/1,2
மா முனி-தன்னொடு மன்னர்_மன்னவன்
ஏமுற புனல் படீஇ வித்தொடு இன் பொருள் – கம்.பால:5 107/1,2
மன்னர்_மன்னவன் மதலையை வளைந்தன வனத்து – கம்.ஆரண்:7 74/2

மேல்


மன்னர்_மன்னன் (2)

பூம் கழல் தொழுது வாழ்த்தி பூதல மன்னர்_மன்னன்
தீங்கு அறு குணத்தால் மிக்க செழும் தவன் யாண்டை உள்ளான் – கம்.பால:5 32/2,3
மாதிரம் பொருத தோள் மன்னர்_மன்னன் முன் – கம்.பால:5 66/2

மேல்


மன்னர்_மன்னனும் (1)

முறை எலாம் முடித்த மன்னர்_மன்னனும் மூரி தேர் மேல் – கம்.பால:17 2/1

மேல்


மன்னர்_மன்னனே (2)

வள்ளல் வள் உறை அயில் மன்னர்_மன்னனே – கம்.பால:4 6/4
வைகுறு கோசல மன்னர்_மன்னனே – கம்.பால:5 87/4

மேல்


மன்னர்க்கு (3)

பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து – நெடு 78
பெரும் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே – புறம் 340/9
மறை திறம்பாத வாய்மை மன்னர்க்கு மனுவில் சொல்லும் – கம்.கிட்:7 80/3

மேல்


மன்னர்பிரான் (1)

மன் வந்த கருத்து என மன்னர்பிரான் – கம்.யுத்2:18 47/4

மேல்


மன்னரில் (1)

மன்னரில் தென்-பால் வந்த தானைக்கு மன்னன் வாலி-தன் – கம்.சுந்:12 77/3

மேல்


மன்னரின் (1)

அளிக்கும் மன்னரின் பொன் மழை வழங்கின அருவி – கம்.கிட்:10 36/2

மேல்


மன்னரும் (9)

மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே – புறம் 172/11
மடந்தையர் குழாங்களோடு மன்னரும் மைந்தர்-தாமும் – கம்.பால:17 3/2
முனிவரும் குல மன்னரும் மொய்ப்பு அற – கம்.பால:21 27/3
சோதி நீள் முடி மன்னரும் துன்னினார் – கம்.பால:21 48/4
முனிவரும் மன்னரும் முறையின் ஏறினார் – கம்.பால:23 43/3
மன்னரும் முனிவரும் வானுளோர்களும் – கம்.பால:23 44/1
வேறு இலா மன்னரும் விரும்பி இன்னது – கம்.அயோ:1 77/1
வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே – கம்.அயோ:13 14/2
பாயும் மன்னரும் சேனையும் பாய்வரால் – கம்.யுத்4:41 71/2

மேல்


மன்னருள்ளும் (1)

நன் மா இலங்கை மன்னருள்ளும்
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள் – சிறு 120,121

மேல்


மன்னரை (5)

வலி மிகு வெகுளியான் வாள்-உற்ற மன்னரை
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும் – கலி 46/7,8
அடங்கா மன்னரை அடக்கும் – புறம் 200/16
பாடு இல் மன்னரை பாடன்மார் எமரே – புறம் 375/21
வலம் கடிந்து ஏழையர் ஆய மன்னரை
நலம் கடிந்து அறம் கெட நயத்தியோ எனா – கம்.அயோ:4 186/1,2
மழுவின் வானினன் மன்னரை மூ_எழு – கம்.சுந்:3 27/1

மேல்


மன்னவ (6)

மாயா மன்ன உலகு ஆள் மன்னவ
தொல் இயல் புலவ நல் யாழ் பாண – பரி 3/85,86
பாழி பொன் தோள் மன்னவ என்றாள் பசை அற்றாள் – கம்.அயோ:3 46/4
செம் வழி உருட்டிய திகிரி மன்னவ
எ வழி மருங்கினும் இரவலாளர் தாம் – கம்.அயோ:11 50/1,2
மன்னவ நின் பணி மறுத்து வைகி என் – கம்.கிட்:11 129/3
மன்னவ மருகாந்தாரம் என்பது ஓர் தீவின் வாழ்வார் – கம்.யுத்1:7 15/1
மன்னவ நம்மை ஈண்டு வாழ்விக்கும் உபாயம் வல்லன் – கம்.யுத்3:24 16/2

மேல்


மன்னவர் (24)

பல் சனம் நாணி பதைபதைப்பு மன்னவர்
தண்டம் இரண்டும் தலைஇ தாக்கி நின்றவை – பரி 10/59,60
மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம் – கம்.பால:3 61/1
மன்னவர் கழலொடு மாறு கொள்வன – கம்.பால:3 64/1
மன்னவர்_மன்னன் அந்த மா முனி சரணம் சூடி – கம்.பால:5 28/2
மன்னவர்_மன்ன கேள் வசிட்டன் என்னும் ஓர் – கம்.பால:5 77/2
மன்னவர் உளர்-கொலோ மதி கெட்டார் என்பார் – கம்.பால:13 8/2
அடி இணை தொழ இடம் இன்றி மன்னவர்
முடியொடு முடி பொரு வாயில் முன்னினார் – கம்.பால:14 1/3,4
தா_இல் மன்னவர்_பிரான் வர முரண் சனகனும் – கம்.பால:20 12/1
மன்னவர் பிரிந்தனர்கள் மா தவர்கள் போனார் – கம்.பால:22 43/3
மன்னவர் வருவாரும் மறையவர் நிறைவாரும் – கம்.பால:23 31/1
நிரந்தரம் தொழுது எழும் நேமி மன்னவர்
புரந்தரன் புடை வரும் அமரர் போன்றனர் – கம்.பால:23 42/3,4
வானவர் பூ_மழை மன்னவர் பொன் பூ – கம்.பால:23 88/1
செயிர் சுற்றிய படையான் அடல் மற மன்னவர் திலகன் – கம்.பால:24 12/2
நிருபர்க்கு ஒரு பழி பற்றிட நில மன்னவர் குலமும் – கம்.பால:24 13/1
நிருப நின் குல மன்னவர் நேமி பண்டு உருட்டி – கம்.அயோ:1 34/1
நிவந்த அந்தணர் நெடும் தகை மன்னவர் நகரத்து – கம்.அயோ:1 71/1
மன்னவர்_மன்னனேல் கணவன் மைந்தனேல் – கம்.அயோ:2 56/2
வானோர் கொள்ளார் மன்னவர் உய்யார் இனி மற்று என் – கம்.அயோ:3 31/1
எண்ண_அரு மன்னவர் களிற்றின் ஏகினார் – கம்.அயோ:12 31/4
மன்னவர் நெஞ்சினில் வேடர் விடும் சரம் வாயாவோ – கம்.அயோ:13 16/4
மன்னவர் மன்னவன் மதி மயங்கினான் – கம்.ஆரண்:14 100/2
மன்னவர் முடியும் பூணும் மாலையும் பணையம் ஆக – கம்.சுந்:2 183/3
மன்னவர்_மன்னன் முன்னர் வானர_மன்னன் நிற்ப – கம்.யுத்1:12 43/2
மன்னவர் இவர் இவர் படைஞர் மற்றுளோர் – கம்.யுத்3:22 50/2

மேல்


மன்னவர்-தம் (2)

மாந்தா முதல் மன்னவர்-தம் வழியில் – கம்.ஆரண்:14 72/1
மன்னவர்-தம் மன்னன் மகன் மாதலியை வந்தாய் – கம்.யுத்4:36 18/2

மேல்


மன்னவர்_பிரான் (1)

தா_இல் மன்னவர்_பிரான் வர முரண் சனகனும் – கம்.பால:20 12/1

மேல்


மன்னவர்_மன்ன (1)

மன்னவர்_மன்ன கேள் வசிட்டன் என்னும் ஓர் – கம்.பால:5 77/2

மேல்


மன்னவர்_மன்னன் (2)

மன்னவர்_மன்னன் அந்த மா முனி சரணம் சூடி – கம்.பால:5 28/2
மன்னவர்_மன்னன் முன்னர் வானர_மன்னன் நிற்ப – கம்.யுத்1:12 43/2

மேல்


மன்னவர்_மன்னனேல் (1)

மன்னவர்_மன்னனேல் கணவன் மைந்தனேல் – கம்.அயோ:2 56/2

மேல்


மன்னவர்க்கு (5)

ஆர்வம் மன்னவர்க்கு ஆயுதம் ஆவதே – கம்.அயோ:2 28/4
மன்னவர்க்கு அரச என்று உரை-செய்தான் வசை_இலான் – கம்.கிட்:4 20/4
மன்னவர்க்கு அரசன் மைந்த மற்று இவன் சுற்றத்தோடும் – கம்.கிட்:7 143/3
மன்னவர்க்கு அரசன் வந்தான் வலியமால் என்று தானும் – கம்.யுத்1:9 89/3
மன்னவர்க்கு அரசனும் வந்து தோன்றினார் – கம்.யுத்4:41 103/4

மேல்


மன்னவரும் (2)

வன் தட கை தம்பியரும் வந்து அடைந்த மன்னவரும்
சென்று எடுத்து தாங்கினார் மா வதிட்டன் தேற்றினான் – கம்.அயோ:14 65/3,4
மன்னவரும் மந்திரியர் எல்லாரும் வந்து அடைந்தார் – கம்.அயோ:14 66/3

மேல்


மன்னவரே (1)

வருவார் உளரோ குல மன்னவரே – கம்.பால:23 8/4

மேல்


மன்னவற்கு (3)

மருளும் மன்னவற்கு யான் சொலும் வாசகம் – கம்.சுந்:5 28/3
வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு
அந்தம் இலாதது ஓர் உறையுள் அவ்வழி – கம்.யுத்1:5 1/1,2
வாடிய கையர் ஆகி மன்னவற்கு உரைப்ப பின்னும் – கம்.யுத்2:16 47/3

மேல்


மன்னவன் (60)

பிணி வீடு பெறுக மன்னவன் தொழிலே – ஐங் 447/1
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல ஞாயிறு – கலி 8/2
மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி – கலி 8/21
முறை தளர்ந்த மன்னவன் கீழ் குடி போல கலங்குபு – கலி 34/14
மருந்து இன்று மன்னவன் சீறின் தவறு உண்டோ நீ நயந்த – கலி 89/10
வெல் புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தால் – கலி 118/1
மா முனி பணித்திட மன்னர்_மன்னவன் – கம்.பால:5 86/1
மா முனி-தன்னொடு மன்னர்_மன்னவன் – கம்.பால:5 107/1
பழி படர் மன்னவன் பரித்த நாட்டினூங்கு – கம்.பால:7 19/3
வான் நின்று கொணர்ந்தானும் இவர் குலத்து ஓர் மன்னவன் காண் – கம்.பால:12 11/4
வெற்றி வேல் மன்னவன் தக்கன் வேள்வியில் – கம்.பால:14 5/1
தம்பியும் தானும் அ தானை மன்னவன் நகர் – கம்.பால:20 20/1
அ போதினில் முடி மன்னவன் அணி மா நகர் செலவே – கம்.பால:24 2/1
முன்னே நெடு முடி மன்னவன் முறையில் செல மிதிலை – கம்.பால:24 4/1
அவன் அன்னது பகரும் அளவையின் மன்னவன் அயர்வான் – கம்.பால:24 19/1
மானம் மணி முடி மன்னவன் நிலை சோர்வு உறல் மதியான் – கம்.பால:24 25/1
பூ வரு பொலன் கழல் பொரு_இல் மன்னவன்
காவலின் ஆணை-செய் கடவுள் ஆம் என – கம்.அயோ:1 4/1,2
வெருண்டு மன்னவன் பிரிவு எனும் விதிர்ப்பு உறு நிலையால் – கம்.அயோ:1 31/3
பரிந்த சிந்தை அ மன்னவன் கருதிய பயனும் – கம்.அயோ:1 33/2
அரசவை விடுத்த பின் ஆணை மன்னவன்
புரை தபு நாளொடு பொழுது நோக்குவான் – கம்.அயோ:1 85/1,2
துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே – கம்.அயோ:2 5/4
ஆழி பொன் தேர் மன்னவன் இவ்வாறு அயர்வு எய்தி – கம்.அயோ:3 46/1
அரிந்தான் முன் ஓர் மன்னவன் அன்றே அரு மேனி – கம்.அயோ:3 47/1
மன்னவன் பணி அன்று ஆகின் நும் பணி மறுப்பனோ என் – கம்.அயோ:3 114/1
மடந்தை கோயிலை எய்தினள் மன்னவன்
கிடந்த பார் மிசை வீழ்ந்தனள் கெட்டு உயிர் – கம்.அயோ:4 29/2,3
வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்-கொல் என்றான் – கம்.அயோ:4 127/4
என் குற்றம் அன்றோ இகல் மன்னவன் குற்றம் யாதோ – கம்.அயோ:4 128/3
மா காதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும் – கம்.அயோ:4 146/2
மனக்கு அரும் புதல்வனை என்றல் மன்னவன்
தனக்கு அரும் தவம் அது தலைக்கொண்டு ஏகுதல் – கம்.அயோ:5 31/2,3
துடித்தால் என்ன மன்னவன் மார்பில் துவள்கின்றாள் – கம்.அயோ:6 19/4
ஏவினான் மன்னவன் ஆணை எழுது முடங்கல் கொடுத்தோரை – கம்.அயோ:6 28/4
காவல் மன்னவன் கான்முளை கண்டிலன் – கம்.அயோ:11 32/1
அஞ்சின மன்னவன் ஆக யானுமே – கம்.அயோ:11 106/4
மன்னவன் துஞ்சினன் என்ற மாற்றத்தால் – கம்.அயோ:14 85/3
மன்னவன் இருக்கவேயும் மணி அணி மகுடம் சூடுக – கம்.அயோ:14 115/1
பொருளுடை மன்னவன் புதல்வ போக்கிலா – கம்.ஆரண்:3 16/2
மன்னர் மன்னவன் மைந்தனும் வைகினான் – கம்.ஆரண்:3 25/4
மன்னர் மன்னவன் மைந்த இ வாள்_நுதல் – கம்.ஆரண்:4 36/3
மன்னர்_மன்னவன் மதலையை வளைந்தன வனத்து – கம்.ஆரண்:7 74/2
சான்று என நின்ற அ தரும மன்னவன்
தோன்றல்-தன் திரு உரு மறைய தூவினான் – கம்.ஆரண்:7 127/3,4
மன்னர் மன்னவன் செம்மல் மரபினால் – கம்.ஆரண்:9 16/3
மன்னவர் மன்னவன் மதி மயங்கினான் – கம்.ஆரண்:14 100/2
மன்னவன் வருக போர் செய்க எனா மலையினை – கம்.கிட்:5 7/2
மன்னவன் தலைமகன் வருத்தம் மாற்றுவான் – கம்.கிட்:10 110/1
மன்னவன் தேவி அ மயன் மடந்தை-தன் – கம்.சுந்:3 49/1
கொண்டு மன்னவன் போம் எனும் கொள்கையை – கம்.சுந்:12 34/3
கோ மன்னவன் ஆகி மூ_உலகும் கைக்கொண்டான் – கம்.யுத்1:3 175/3
வரவும் நோக்கி இலங்கையர் மன்னவன்
இரவின் எண்ணிட வேறு இருந்தான்-அரோ – கம்.யுத்1:9 39/3,4
மன்னவன் நீயே என்று வந்து அடைந்தவற்கு வாயால் – கம்.யுத்1:14 6/3
மன்னவன் ஆக யானே சூட்டுவென் மகுடம் என்றான் – கம்.யுத்1:14 27/4
வட திசை வாயில் வந்து மன்னவன் முன்னர் ஆனான் – கம்.யுத்2:15 132/4
வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன் தன் மாடு அணுகி – கம்.யுத்2:16 51/2
மன்னவன் தம்பி மற்று அ இராவணன் மகனை நோக்கி – கம்.யுத்2:18 186/1
மன்னவன் அடியில் வீழ்ந்தார் மழையின் நீர் வழங்கு கண்ணார் – கம்.யுத்2:18 259/4
மன்னவன் இராமன் தூதன் மருந்தின்-மேல் வந்தான் வஞ்சர் – கம்.யுத்3:24 45/2
மன்னவன் மைந்தன் தன்னை மாற்றலார் வலிதின் கொண்ட – கம்.யுத்3:29 61/2
வருத்தம் காணுமோ மன்னவன் என்னலும் அன்னான் – கம்.யுத்4:32 40/3
வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால் – கம்.யுத்4:40 53/4
மன்னவன் சென்று கண்டு நின் மைந்தனை தெருட்டி – கம்.யுத்4:40 101/3
வானுள் எய்திய மன்னவன் மைந்தனால் – கம்.யுத்4:41 78/2

மேல்


மன்னவன்-தனக்கு (1)

மன்னவன்-தனக்கு நாயேன் மந்திரத்து உள்ளேன் வானின் – கம்.சுந்:4 31/3

மேல்


மன்னவனும் (1)

உவணன் என்னும் நெடு மன்னவனும் ஒத்தனன்-அரோ – கம்.ஆரண்:1 37/4

மேல்


மன்னவனை (1)

மாவும் அழுத அ மன்னவனை மானவே – கம்.அயோ:4 98/4

மேல்


மன்னவா (1)

மன்னர் மன்னவா என்று வாழ்த்தினாள் – கம்.அயோ:11 115/3

மேல்


மன்னற்கு (7)

வாம மாளிகை மலை ஆக மன்னற்கு
பூமியும் அயோத்தி மா நகரம் போலுமே – கம்.பால:4 7/3,4
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம்-கொலோ – கம்.அயோ:2 26/4
ஞால மன்னற்கு நல்லவர் நோக்கிய – கம்.அயோ:2 27/3
போனகம் பற்றிய பொய்_இல் மன்னற்கு இங்கு – கம்.அயோ:5 43/2
அயிர்த்தனள் நோக்கி மன்னற்கு ஆருயிர் இன்மை தேறி – கம்.அயோ:6 14/2
மன்னற்கு அல்லார் வனம் போன மைந்தற்கு அல்லார் வாங்க_அரிய – கம்.அயோ:6 37/1
சமைவுற தருவென் மற்று இ தாரணி மன்னற்கு இன்னல் – கம்.யுத்2:17 50/3

மேல்


மன்னன் (104)

ஓர் எயின் மன்னன் போல – நற் 43/11
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து – நற் 291/7
வீறு பெற்று மறந்த மன்னன் போல – குறு 225/4
மோகூர் மன்னன் முரசம் கொண்டு – பதி 44/14
முள்ளூர் மன்னன் கழல் தொடி காரி – அகம் 209/12
ஓர் எயில் மன்னன் போல – அகம் 373/18
புறப்புண் நாணி மற தகை மன்னன்
வாள் வடக்கிருந்தனன் ஈங்கு – புறம் 65/10,11
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம் – புறம் 186/2
பருத்தி வேலி சீறூர் மன்னன்
உழுத்து அதர் உண்ட ஓய் நடை புரவி – புறம் 299/1,2
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம் – புறம் 308/4
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர் – புறம் 319/12
ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே – புறம் 338/12
தொல் குடி மன்னன் மகளே முன்_நாள் – புறம் 353/11
மன்னவர்_மன்னன் அந்த மா முனி சரணம் சூடி – கம்.பால:5 28/2
பூம் கழல் தொழுது வாழ்த்தி பூதல மன்னர்_மன்னன் – கம்.பால:5 32/2
வள் உறு வயிர வாள் மன்னன் பல் முறை – கம்.பால:5 49/1
மாதிரம் பொருத தோள் மன்னர்_மன்னன் முன் – கம்.பால:5 66/2
வாங்கிய துயர் உடை மன்னன் பின்னரும் – கம்.பால:5 97/1
மன்னன் இன் உயிர் வழி கொண்டால் என – கம்.பால:6 21/2
மண்ணினை காக்கின்ற மன்னன் மைந்தர்கள் – கம்.பால:8 30/3
பம்பி பொங்கும் கங்கையின் ஆழ்ந்த படை மன்னன்
அம் பொன் கோயில் பொன் மதில் சுற்றும் அகழ் கண்டார் – கம்.பால:10 22/3,4
மொய்த்தனர் இன்னணம் மொழிய மன்னன் முன் – கம்.பால:13 10/1
எம் மன்னன் பெரும் சேனை ஈவு-தனை மேற்கொண்ட – கம்.பால:13 22/1
மல் காக்கும் மணி புயத்து மன்னன் இவன் மழ_விடையோன் – கம்.பால:13 23/1
இன்னணம் ஏகி மன்னன் யோசனை இரண்டு சென்றான் – கம்.பால:14 81/1
கோள் உண்ட திங்கள் முகத்தாள் ஒரு கொம்பு ஓர் மன்னன்
தோள் உண்ட மாலை ஒரு தோகையை சூட்ட நோக்கி – கம்.பால:17 14/1,2
மயில் போல் வருவாள் மனம் காணிய காதல் மன்னன்
செயிர் தீர் மலர் காவின் ஓர் மாதவி சூழல் சேர – கம்.பால:17 15/1,2
மாற்றான் உதவான் கடு வச்சையன் போல் ஓர் மன்னன் – கம்.பால:17 19/4
தைக்கின்ற வேல் நோக்கினாள் தன் உயிர் அன்ன மன்னன்
மை கொண்ட கண்ணாள் எதிர் மாற்றவள் பேர் விளம்ப – கம்.பால:17 20/1,2
யாழ் ஒக்கும் சொல் பொன் அனையாள் ஓர் இகல் மன்னன்
தாழ தாழாள் தாழ்ந்த மனத்தாள் தளர்கின்றாள் – கம்.பால:17 24/1,2
மங்கையை பயந்த மன்னன் வள நகர் வந்தது அன்றே – கம்.பால:20 5/4
தானை மன்னன் தமரொடும் சார்ந்தனன் – கம்.பால:21 44/2
மா தவரை முற்கொள வணங்கி நெடு மன்னன்
பாத மலரை தொழுது கண்கள் பனி சோரும் – கம்.பால:22 35/1,2
தானவன் அனைய மன்னன் கொல்ல யான் சலித்து மன்னோ – கம்.பால:24 32/4
வழிந்த கண்ணீரினன் மன்னன் கூறுவான் – கம்.அயோ:1 83/4
ஆய்_இழை-தன்னை அடைந்த ஆழி மன்னன் – கம்.அயோ:3 6/4
மன்றல் அரும் தொடை மன்னன் ஆவி அன்னாள் – கம்.அயோ:3 8/4
அன்னது கண்ட அலங்கல் மன்னன் அஞ்சி – கம்.அயோ:3 9/1
கள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன்
வெள்ள நெடும் சுடர் மின்னின் மின்ன நக்கான் – கம்.அயோ:3 11/1,2
பூதலம் உற்று அதனில் புரண்ட மன்னன்
மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார் – கம்.அயோ:3 16/1,2
கம்ப நெடும் களி யானை அன்ன மன்னன்
வெம்பி விழுந்து எழும் விம்மல் கண்டு வெய்துற்று – கம்.அயோ:3 20/1,2
மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன் – கம்.அயோ:3 24/4
வையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன் – கம்.அயோ:3 27/4
மறுப்பினும் அந்தரம் என்று வாய்மை மன்னன்
பொறுப்பினும் இ நிலை போகிலாளை வாளால் – கம்.அயோ:3 28/2,3
பொய் சொல் பேணா வாய்மொழி மன்னன் பொறை கூர – கம்.அயோ:3 35/2
பூண்ட புகழ் மன்னன் உறை கோயில் புகலோடும் – கம்.அயோ:3 103/4
தெருள் உடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி – கம்.அயோ:3 113/1
என்று பின்னரும் மன்னன் ஏவியது – கம்.அயோ:4 5/1
நன்று மன்னன் கருணை எனா நகும் – கம்.அயோ:4 11/1
மன்னன் தகைமை காண வாராய் மகனே என்னும் – கம்.அயோ:4 33/4
வாயால் மன்னன் மகனை வனம் ஏகு என்னா-முன்னம் – கம்.அயோ:4 45/1
தா இல் முனிவன் புகல தளராநின்ற மன்னன்
நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி – கம்.அயோ:4 46/1,2
மறந்தான் நினைவும் உயிரும் மன்னன் என்ன மறுகா – கம்.அயோ:4 68/1
முன் கொற்ற மன்னன் முடி கொள்க என கொள்ள மூண்டது – கம்.அயோ:4 128/2
முடிவு எலாம் உணர்ந்தான் அந்தோ முடிந்தனன் மன்னன் என்றான் – கம்.அயோ:6 7/4
பொன் திணி மன்னன் கோயில் சுமந்திரனோடும் போனான் – கம்.அயோ:6 8/4
மாயும் தன்மை மக்களின் ஆக மற மன்னன்
காயும் புள்ளி கற்கடம் நாகம் கனி வாழை – கம்.அயோ:6 18/2,3
மன்னன் வைகும் வள_நகர் போலும் ஈது – கம்.அயோ:11 35/3
மாளவும் உளன் ஒரு மன்னன் வன் சொலால் – கம்.அயோ:11 72/1
ஓதா நின்ற தொல் குல மன்னன் உணர்வு அப்பால் – கம்.அயோ:11 78/1
வெஃகிய மன்னன் வீழ் நரகின் வீழ்க யான் – கம்.அயோ:11 104/4
வார் கடாம் அல்லது அ மன்னன் சேனையே – கம்.அயோ:12 47/4
மாலை ஏய் நெடு முடி மன்னன் சேனை ஆம் – கம்.அயோ:13 4/3
வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன் கழுகின் மன்னன்
தருணம் கொள் பேர் ஒளியீர் சம்பாதி-பின் பிறந்த சடாயு என்றான் – கம்.ஆரண்:4 25/3,4
தாரணி புரந்த சாலகடங்கட மன்னன் தையல் – கம்.ஆரண்:6 43/2
மன்னன் காதலர் வைகு இடம் நண்ணினார் – கம்.ஆரண்:7 14/4
வலம் கையில் இலங்கும் அயில் மன்னன் உளன் என்னா – கம்.ஆரண்:10 44/2
குன்றின் அடி வந்து படி கொண்டல் என மன்னன்
பொன் திணி கரும் கழல் விழுந்தனள் புரண்டாள் – கம்.ஆரண்:10 45/3,4
இறந்தார் பிறந்தார் என இன் உயிர் பெற்ற மன்னன்
மறம் தான் உணர்ந்தான் அவண் மாடு நின்றாரை நோக்கி – கம்.ஆரண்:10 155/1,2
வந்தனன் எருவையின் மன்னன் மாண்பு இலான் – கம்.ஆரண்:13 6/1
மன்னன் மகன் வந்திலன் என்று வருந்தல் அன்னை – கம்.ஆரண்:13 19/4
கார் இயல் கருணை அன்ன கண் அகன் கவிகை மன்னன் – கம்.கிட்:2 26/4
மன்னன் வந்திலன் என் செய்தவாறு-அரோ – கம்.கிட்:11 1/4
மன்னன் மைந்தன் மன கருத்து உட்கொளா – கம்.கிட்:11 17/3
முடியா முடி மன்னன் முடிந்திடவும் – கம்.சுந்:4 9/1
மன்னன் ஆணை இதனை மன கொள் நீ – கம்.சுந்:5 29/4
குடை கெழு மன்னன் இல் கொண்டு போயினான் – கம்.சுந்:12 24/4
மன்னரில் தென்-பால் வந்த தானைக்கு மன்னன் வாலி-தன் – கம்.சுந்:12 77/3
மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன்
தன் பெரும் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள் – கம்.சுந்:14 26/2,3
கடல் படைத்தவரொடும் கங்கை தந்தவன் வழி கடவுள் மன்னன் – கம்.யுத்1:2 83/4
வந்தனன் இலங்கையர் மன்னன் ஆகும் நம் – கம்.யுத்1:4 35/3
இங்கு இவன் படை இலங்கையர் மன்னன்
தங்கை என்றலும் முதிர்ந்த சலத்தால் – கம்.யுத்1:11 21/1,2
மன்னவர்_மன்னன் முன்னர் வானர_மன்னன் நிற்ப – கம்.யுத்1:12 43/2
மன்னவர்_மன்னன் முன்னர் வானர_மன்னன் நிற்ப – கம்.யுத்1:12 43/2
மன்னன் முன் புக வன் கண் அரக்கரும் – கம்.யுத்2:15 46/2
விண்டு அங்கு அது தீர்ந்தது மன்னன் வெகுண்டான் – கம்.யுத்2:18 237/4
பொங்கியது என்ன மன்னன் பொருக்கென எழுந்து போரில் – கம்.யுத்2:19 276/2
ஏகி தனி மன்னன் இருந்துழி புக்கு – கம்.யுத்3:21 2/1
மன்னன் முன் நின்ற மகோதரற்கு இ மொழி வழங்கும் – கம்.யுத்3:22 92/4
அரி குல மன்னன் நீலன் அங்கதன் குமுதன் சாம்பன் – கம்.யுத்3:22 119/1
ஆசையின் இரட்டி சென்றான் அரி குல மன்னன் அப்பால் – கம்.யுத்3:22 139/3
கோள் இலா மன்னன் நாட்டு குடி என குலைவ கண்டான் – கம்.யுத்3:22 146/4
மன்னன் ஆணையின் போயினன் மகோதரன் வந்தான் – கம்.யுத்3:22 184/3
வஞ்சனை மன்னன் வாழும் இலங்கை – கம்.யுத்3:26 22/1
மன்னன் இங்கு உற்ற தன்மை உணர்கிலன் வருவது ஓரேன் – கம்.யுத்3:26 52/3
ஏம்பலுற்று எழுந்த மன்னன் எ வழி எய்திற்று என்றான் – கம்.யுத்3:30 2/1
வன்னி என்பவன் புட்கர தீவுக்கு மன்னன்
அன்னது ஓர் நரர் வலியர் என்றே அவர்க்கு அறைந்தான் – கம்.யுத்3:30 38/3,4
மன்னன் மகன் வீரர் மயங்கினரால் – கம்.யுத்3:31 213/4
மன்னன் மாடு வந்து எய்தி வணங்கினார் – கம்.யுத்4:34 7/2
மன்னவர்-தம் மன்னன் மகன் மாதலியை வந்தாய் – கம்.யுத்4:36 18/2
மாதலி வதனம் நோக்கி மன்னர்-தம் மன்னன் மைந்தன் – கம்.யுத்4:37 6/1
வாழ்ந்த சிந்தையின் மனங்களும் களிப்புற மன்னன்
போழ்ந்த துன்பங்கள் புறப்பட நின்று இவை புகன்றான் – கம்.யுத்4:40 103/3,4
மன்னன் ஆதி என் சொல்லை மறாது என்றான் – கம்.யுத்4:41 61/4
வாங்குதி விரைந்து என மன்னன் வேண்டினான் – கம்.யுத்4:41 100/4

மேல்


மன்னன்-பால் (2)

வாள் உடை உழவன் ஓர் மன்னன்-பால் வைத்தான் – கம்.பால:13 14/4
என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்-பால்
உன் புலக்கு உரிய சொல் உணர்த்த செல்கெனோ – கம்.அயோ:5 22/2,3

மேல்


மன்னனின் (3)

அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி – ஐங் 290/1
காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்_வண்ணன் – கம்.அயோ:2 76/2
மற்றைய வீரர் எல்லாம் மன்னனின் முன்னம் தாவி – கம்.யுத்3:26 73/1

மேல்


மன்னனுக்கு (1)

உய்ய தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு
ஐயம் இன்றி அறம் கடவாது அருள் – கம்.அயோ:2 25/2,3

மேல்


மன்னனும் (12)

மன் உயிர் காக்கும் இ மன்னனும் என்-கொலோ – கலி 143/53
முறை எலாம் முடித்த மன்னர்_மன்னனும் மூரி தேர் மேல் – கம்.பால:17 2/1
வட்ட வாள் முகத்து ஒரு மயிலும் மன்னனும்
கிட்டிய போது உடல் கிடைக்க புல்லினார் – கம்.பால:19 65/1,2
மன்னனும் அவர் முகம் மரபின் நோக்கினான் – கம்.அயோ:1 12/2
வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான் – கம்.அயோ:6 10/2
வழுவிய இன் உயிர் வந்த மன்னனும்
அழிவுறு நெஞ்சினன் அரற்றினான்-அரோ – கம்.ஆரண்:4 20/3,4
வன் துணை உளன் என வந்த மன்னனும்
பொன்றினன் எனக்கு இனி புகல் என் என்கின்றாள் – கம்.ஆரண்:13 45/1,2
வனைந்து முடிவுற்றது என மன்னனும் இது எல்லாம் – கம்.கிட்:14 60/3
மூடரும் மொழியார் என்ன மன்னனும் முறுவல் செய்தான் – கம்.சுந்:6 58/4
மன்னனும் உவந்த தன் முனிவு மாறினான் – கம்.யுத்1:2 2/4
மான வேல் கை இலங்கையர் மன்னனும்
ஏனையோரும் இராமனை எய்தினார் – கம்.யுத்1:8 70/3,4
மன்னனும் முறுவல் செய்து வாய் அம்பு ஓர் ஆறு வாங்கி – கம்.யுத்3:21 22/2

மேல்


மன்னனே (3)

வள்ளல் வள் உறை அயில் மன்னர்_மன்னனே – கம்.பால:4 6/4
வைகுறு கோசல மன்னர்_மன்னனே – கம்.பால:5 87/4
மல் பக மலர்ந்த தோள் மன்னர் மன்னனே – கம்.அயோ:11 51/4

மேல்


மன்னனேல் (1)

மன்னவர்_மன்னனேல் கணவன் மைந்தனேல் – கம்.அயோ:2 56/2

மேல்


மன்னனை (19)

சீறூர் மன்னனை பாடினை செலினே – புறம் 328/16
ஏகி மன்னனை கண்டு எதிர்கொண்டு அவன் – கம்.பால:11 1/1
அலங்கல் மன்னனை அடிதொழுது அவன் மனம் அனையான் – கம்.அயோ:1 48/1
முத்த வெண்குடை மன்னனை முறைமுறை தொழுதார் – கம்.அயோ:1 75/3
மன்னர் மன்னனை வற்புறுத்தாது உடன் – கம்.அயோ:4 19/2
ஆதி மன்னனை ஆற்று-மின் நீர் என்றான் – கம்.அயோ:4 230/3
ஊர் கொண்ட திங்கள் என்ன மன்னனை உழையர் சுற்றி – கம்.அயோ:6 9/2
ஒன்றும் பொய்யா மன்னனை வாயால் உயிரோடும் – கம்.அயோ:11 75/1
கொற்ற மண்கணை குமுற மன்னனை
மற்று ஓர் பொன்னின் மா மானம் ஏற்றினர் – கம்.அயோ:11 119/3,4
வழுவினன் அதனை நீக்க மன்னனை கொணர்வான் என்றான் – கம்.அயோ:13 33/4
பிறிந்தார் சீற்றம் மன்னனை அஞ்சி பிறிகில்லார் – கம்.சுந்:3 153/2
வந்தனை விளம்புதி கவியின் மன்னனை
சுந்தர தோளனை தொடர்ந்து காத்து போய் – கம்.சுந்:5 38/2,3
வாங்கினாள் தன் மலர்_கையில் மன்னனை முன்னா – கம்.சுந்:5 80/1
மன்னனை வாழ்த்தி பின்னை வயங்கு எரி மடுப்பென் என்னா – கம்.சுந்:12 130/3
மதி காய் குடை மன்னனை வைது உரையா – கம்.யுத்2:18 7/2
வலம்கொடு தொடர்ந்தார் தம்மை மன்னனை கா-மின் யாதும் – கம்.யுத்3:28 15/3
வன்னி மன்னனை நோக்கி நீ இவர் எலாம் மடிய – கம்.யுத்3:30 49/1
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை வந்து இங்கு – கம்.யுத்4:41 15/3
வான் தொடர் பேர் அரசு ஆண்ட மன்னனை
ஈன்றவள் பகைஞனை காண்டி ஈண்டு எனா – கம்.யுத்4:41 109/3,4

மேல்


மன்னனோடு (1)

மன்னனோடு எதிர்ந்த வாலி குரங்கு என்றால் மற்றும் உண்டோ – கம்.சுந்:10 22/3

மேல்


மன்னா (11)

மன்னா பொருள்_பிணி பிரிதும் யாம் எனவே – நற் 46/11
மன்னா பொருள்_பிணி முன்னி இன்னதை – நற் 71/1
மன்னா உலகத்து மன்னுவது புரைமே – கலி 54/20
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் – புறம் 165/1
என்னே மன்னா யார் உளர் வாய்மைக்கு இனி என்றாள் – கம்.அயோ:3 34/4
மன்னா நீ உன் வாழ்வை முடித்தாய் மதி அற்றாய் – கம்.ஆரண்:11 8/1
மட்டு அவிழ் மலர் குழலினாளை இனி மன்னா
விட்டிடுதுமேல் எளியம் ஆதும் அவர் வெல்ல – கம்.யுத்1:2 53/2,3
வன் தானையர் மானிடர் வன்மை அறிந்தும் மன்னா
என்றானும் எனை செல ஏவலை இற்றது என்னா – கம்.யுத்2:19 7/2,3
வந்தது நம்-வயின் எத்தனை மன்னா
தந்திரம் வானவர் தானவர் என்றும் – கம்.யுத்3:20 9/2,3
தேன் நகு தெரியல் மன்னா சேகு அற தெரிந்தது அன்றே – கம்.யுத்3:26 12/4
மாடு சென்று அடியின் வீழ்ந்து வணங்கி நின் புகழ்க்கு மன்னா
கேடு வந்து அடுத்தது என்னா இனையன கிளத்தலுற்றான் – கம்.யுத்3:29 55/3,4

மேல்


மன்னி (5)

மன்னி கழிக என்றேனே அன்னோ – குறு 325/3
இன் இசை முரசின் பொருப்பன் மன்னி
அமை வரல் அருவி ஆர்க்கும் – கலி 105/72,73
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது – புறம் 360/11
மா மணி மண்டபம் மன்னி மாசு அறு – கம்.பால:5 75/1
மன்னி வாழ்க என்று உரைத்து அடல் மாருதி – கம்.யுத்4:39 13/3

மேல்


மன்னிய (10)

நல்ல என்னும் சொல்லை மன்னிய
ஏனல் அம் சிறுதினை காக்கும் சேணோன் – குறு 357/4,5
முனை அகன் பெரும் பாழ் ஆக மன்னிய
உரும் உறழ்பு இரங்கும் முரசின் பெரு மலை – பதி 25/9,10
காடு உறு கடு நெறி ஆக மன்னிய
முருகு உடன்று கறுத்த கலி அழி மூதூர் – பதி 26/11,12
மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ – கலி 15/19
மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள் – கலி 143/57
மன்னிய பெரும நீ நில மிசையானே – புறம் 6/29
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே – புறம் 26/14,15
பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மா மலை பயந்த காமரு மணியும் – புறம் 218/1,2
அடல் வெம் குருசில் மன்னிய நெடிதே – புறம் 377/30
ஆய மன்னிய அன்பினர் என்று இவர் – கம்.அயோ:4 225/2

மேல்


மன்னியரோ (1)

இரு நிலம் மருங்கின் நெடிது மன்னியரோ
நிலம் தப இடூஉம் ஏணி புலம் படர்ந்து – பதி 54/11,12

மேல்


மன்னின் (2)

மன்னின் தோன்றினோம் முன்னம் மாண்டுளோம் – கம்.யுத்3:24 110/3
மன்னின் பின் வள நகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே பரதன் என்னும் – கம்.யுத்4:41 65/1

மேல்


மன்னு (7)

பல் மணம் மன்னு பின் இரும் கூந்தலர் – பரி 19/89
மன்னு முனிவரை அழைத்து மா தானம் கொடுத்தும் வான் வழங்காது ஆக – கம்.பால:5 34/3
மன்னு மணி முடி அணிந்து வரன்முறை செய்திட இவண் நீ வருதற்கு ஒத்தது – கம்.பால:5 61/3
பொறை மன்னு வானவரும் தானவரும் பொரும் ஒரு நாள் – கம்.பால:12 8/2
மன்னு புலன் வென்று வரு மாது அவள் மலர்த்தாள் – கம்.கிட்:14 64/2
மன்னு பல் வனம் மால் வரை குலங்கள் மற்று இன்ன – கம்.யுத்4:40 121/2
மன்னு வீரரும் எழுபது வெள்ள வானரரும் – கம்.யுத்4:41 16/2

மேல்


மன்னுக (3)

மழ ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும் – பரி 11/121
மன்னுக பெரும நின் மலர்ந்த மார்பே – அகம் 314/22
மன்னுக பெரும நீயே தொல் நிலை – புறம் 91/7

மேல்


மன்னுகமா (1)

மண் பரிய வானம் வறப்பினும் மன்னுகமா
தண் பரங்குன்றம் நினக்கு – பரி 8/129,130

மேல்


மன்னுடை (1)

மன்னுடை சேனை வெள்ளம் நால் ஐந்து மழையின் பொங்கி – கம்.யுத்3:21 8/2

மேல்


மன்னுதல் (2)

மறுமை உலகத்து மன்னுதல் பெறினே – குறு 199/8
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் – புறம் 165/1

மேல்


மன்னுதி (1)

மா மகள் தன்னொடும் மன்னுதி என்னா – கம்.பால:23 86/3

மேல்


மன்னும் (25)

கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே – நற் 158/3
கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே – நற் 158/4
அன்பினர் மன்னும் பெரியர் அதன்_தலை – நற் 224/1
உற்றது மன்னும் ஒரு நாள் மற்று அது – குறு 271/3
இனி மன்னும் ஏதிலர் நாறுதி ஆண்டு – பரி 8/47
ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பார் அவர் நிலை – பரி 10/64
பயன் இன்று மன்று அம்ம காமம் இவள் மன்னும்
ஒண்_நுதல் ஆயத்தார் ஓராங்கு திளைப்பினும் – கலி 142/5,6
சிலம்பு ஆர்ப்ப இயலியாள் இவள்-மன்னோ இனி மன்னும்
புலம்பு ஊர புல்லென்ற வனப்பினாள் விலங்கு ஆக – கலி 147/4,5
தடையின மன்னும் தண்ணிய திரண்ட – அகம் 199/17
யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே – புறம் 200/13
குடியும் மன்னும் தானே கொடி எடுத்து – புறம் 314/5
உண்பது மன்னும் அதுவே – புறம் 333/18
பரிசில் மன்னும் குருசில் கொண்டதுவே – புறம் 333/19
மன்னும் பல் உயிர் வாரி தன் வாய் பெய்து – கம்.பால:7 42/1
மறை மன்னும் மணி முடியும் ஆரமும் வாளொடு மின்ன – கம்.பால:12 8/1
மன்னும் மன் உயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை – கம்.அயோ:1 32/3
வரம் கொள இத்துணை மன்னும் அல்லல் எய்தி – கம்.அயோ:3 13/1
பின் குற்றம் மன்னும் பயக்கும் அரசு என்றல் பேணேன் – கம்.அயோ:4 128/1
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அது அன்றேல் – கம்.அயோ:4 147/3
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல் – கம்.அயோ:8 41/2
பூரியர் புணர் மாதர் பொது மனம் என மன்னும்
ஈரமும் உளது இல் என்று அறிவு அரும் இளவேனில் – கம்.அயோ:9 1/1,2
மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு இதற்கு – கம்.அயோ:10 55/2
மன்னும் நம் பகைஞர் ஆம் வானுளோர் அவரொடும் மாறுகோடல் – கம்.யுத்1:2 98/3
மன்னும் மா நீர் தாமரை மானும் வதனத்த – கம்.யுத்4:33 13/3
மன்னும் மாருதி மா முகம் நோக்கி வேறு – கம்.யுத்4:40 21/2

மேல்


மன்னுயிர் (10)

மடங்கல் போல் மொய்ம்பினான் முன்னர் மன்னுயிர்
அடங்கலும் உலகும் வேறு அமைத்து தேவரோடு – கம்.பால:6 4/1,2
மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும் என்றான் – கம்.பால:7 26/4
மறம் கொடு இ தரை மன்னுயிர் மாய்த்து நின்று – கம்.பால:7 40/3
மன்னுயிர் இழத்தி என்று இறைஞ்சி வாழ்த்தினேன் – கம்.யுத்1:3 78/3
மன்னுயிர் எல்லாம் தானே வருவித்து வளர்க்கும் மாயன் – கம்.யுத்1:4 111/1
பொதுவின் மன்னுயிர் குலங்களும் துணிந்தன பொழிந்த – கம்.யுத்1:6 27/3
சூடு பெற்று ஐயனே தொலைக்கும் மன்னுயிர்
வீடு பெற்றன இடை மிடைந்த வேணுவின் – கம்.யுத்1:6 51/1,2
மன்னுயிர் அனைய காதல் துணைவனை வரவு காணான் – கம்.யுத்1:12 26/2
பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான் மன்னுயிர் புடைத்து தின்றான் – கம்.யுத்1:14 4/2
மண்டு நாள் மறித்தும் காட்ட மன்னுயிர் அனைத்தும் வாரி – கம்.யுத்3:31 230/3

மேல்


மன்னுயிர்-தமக்கு (1)

மன்னுயிர்-தமக்கு நீள் வலமும் துள்ளவே – கம்.பால:5 89/4

மேல்


மன்னுயிர்க்கு (4)

மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி – கம்.கிட்:7 154/4
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன் உளன் ஒரு தக்கோன் – கம்.யுத்1:3 19/4
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன்-தன்னை அ தவம் எனும் தகவு இல்லோர் – கம்.யுத்1:3 82/1
வள்ளியர் ஆயோர் செல்வம் மன்னுயிர்க்கு உதவும் அன்றே – கம்.யுத்1:8 24/2

மேல்


மன்னுயிர்க்கும் (1)

மாயாத வானவர்க்கும் மற்று ஒழிந்த மன்னுயிர்க்கும்
நீ ஆதி முதல் தாதை நெறி முறையால் ஈன்று எடுத்த – கம்.ஆரண்:1 52/2,3

மேல்


மன்னுயிர்கட்கு (1)

வாயினும் மனத்தினாலும் வாழ்த்தி மன்னுயிர்கட்கு எல்லாம் – கம்.யுத்1:9 17/1

மேல்


மன்னுயிர்கள் (3)

மெய்யை தான் சிறிது உணர்ந்து நீ விதித்த மன்னுயிர்கள்
உய்யத்தான் ஆகாதோ உனக்கு என்ன குறை உண்டோ – கம்.ஆரண்:1 58/1,2
வரம் கொள் பேர் உலகத்தினில் மற்றை மன்னுயிர்கள்
உரம் கொள் மால் வரை உயிர் படைத்து எழுந்தன ஒக்கும் – கம்.கிட்:12 39/2,3
வயிற்றின் வந்து அ நாள் இ நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ – கம்.யுத்1:3 135/4

மேல்


மன்னுயிரின் (1)

மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை – கம்.யுத்4:40 51/1

மேல்


மன்னுயிரும் (1)

ஆழியையும் ஒத்தனன் அம் மன்னுயிரும் ஒத்தனர் அலைக்கும் நிருதர் – கம்.யுத்3:31 141/4

மேல்


மன்னுவது (1)

மன்னா உலகத்து மன்னுவது புரைமே – கலி 54/20

மேல்


மன்னே (2)

மன்னே ஆவான் வரும் அ பரதன்-தனையும் மகன் என்று – கம்.அயோ:4 49/3
மாதா அனையாய் மன்னே தெளிவாய் – கம்.ஆரண்:12 78/2

மேல்


மன்னை (5)

மன்னை உற்றது உண்டோ மற்று இ வன் துயர் – கம்.அயோ:4 215/2
மா இயல் தானை அ மன்னை நீங்கலா – கம்.அயோ:5 1/2
வஞ்சனை மானின் பின் மன்னை போக்கி என் – கம்.சுந்:4 17/1
மன்னை கொல்லிய வந்தது வாரா – கம்.யுத்1:3 96/3
வான் தொடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை மன்னை – கம்.யுத்4:37 8/4

மேல்


மன்னைத்தான் (1)

மன்னைத்தான் மைந்தனைத்தான் மாருதத்தின் காதலைத்தான் – கம்.யுத்2:17 84/2

மேல்


மன்னையும் (2)

வல்லை மைந்த அம் மன்னையும் என்னையும் – கம்.ஆரண்:4 35/3
ஓகை கொணர்ந்து உம் மன்னையும் இன்னல் குறைவு இல்லா – கம்.கிட்:17 19/2

மேல்


மன்னொடு (1)

கன்னி மா மதில் இலங்கை மன்னொடு கடற்படையும் – கம்.யுத்4:41 16/3

மேல்


மன்னொடே (1)

மன்னொடே பொருதியோ உரைத்தது மறுக்கிலோம் என வழங்கினான் – கம்.யுத்2:19 75/3

மேல்


மன்னோ (33)

நா முதல் படுவ மெய்யும் நாம நூல் பொருளும் மன்னோ – கம்.பால:2 5/4
வான் ஆறு நண்ணி புனல் வற்றிட நக்கும் மன்னோ – கம்.பால:3 69/4
மதியினை வாங்கி ஒப்பு காண்குவர் குறவர் மன்னோ – கம்.பால:16 6/4
வரி சிலை இற்றது ஆக மற்றவன் முனிந்து மன்னோ – கம்.பால:24 29/4
தானவன் அனைய மன்னன் கொல்ல யான் சலித்து மன்னோ – கம்.பால:24 32/4
அழுவதும் ஒத்ததால் அ அலங்கு நீர் ஆறு மன்னோ – கம்.ஆரண்:5 3/4
உரைப்பென் என சூர்ப்பணகை வர இருந்தான் இருந்த பரிசு உரைத்தும் மன்னோ – கம்.ஆரண்:10 1/4
புலன் எலாம் தெரிப்பது ஒரு புனை மணிமண்டபம்-அதனில் பொலிய மன்னோ – கம்.ஆரண்:10 2/4
மண்டலங்கள் பன்னிரண்டும் நால்_ஐந்து ஆய் பொலிந்த என வயங்க மன்னோ – கம்.ஆரண்:10 3/4
வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ – கம்.ஆரண்:10 4/4
சென்றனன் என்ப மன்னோ தேவருக்கு அமுதம் ஈந்த – கம்.சுந்:2 98/3
மற்றை நல் அணிகள் காண் உன் மங்கலம் காத்த மன்னோ – கம்.சுந்:4 35/4
பெரு நாள் நிற்பின் அவன் நெற்றி பெற்றித்து ஆக பெறும் மன்னோ – கம்.சுந்:4 56/4
ஒல் ஒளி வானில் தேவர் உரை தெரிவு ஒழிக்க மன்னோ – கம்.சுந்:8 8/4
ஏறினன் என்ப மன்னோ இந்திரன் இகலின் இட்ட – கம்.சுந்:10 7/1
மழை குரல் இடியின் சொன்ன மாற்றங்கள் ஒழிப்ப மன்னோ – கம்.சுந்:10 14/4
சென்றனன் என்ப மன்னோ திசைகளோடு உலகம் எல்லாம் – கம்.சுந்:11 14/1
மாண்டிலது என்னும் தன்மை வாய்மையால் உணர்தி மன்னோ – கம்.சுந்:14 33/4
மேருவோ மால் வரை குலம் எலாம் அல்லவோ வில்லும் மன்னோ – கம்.யுத்1:2 89/4
வலத்த கால் முந்துற தந்து நம் மனையிடை புகுவ மன்னோ – கம்.யுத்1:2 95/4
வயிற்றின் வந்து அ நாள் இ நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ – கம்.யுத்1:3 135/4
வந்தனன் என்ப மன்னோ மறி கடற்கு இறைவன் வாயில் – கம்.யுத்1:7 3/1
பற்றினன் என்ப மன்னோ பண்டு தான் பல நாள் செய்த – கம்.யுத்1:9 23/3
வாயையும் தீய்க்கும் முன்னின் மனத்தையும் தீய்க்கும் மன்னோ – கம்.யுத்2:16 19/4
மடல் உடை அலங்கல் மார்ப மதி உடையவர்க்கு மன்னோ – கம்.யுத்2:16 141/4
மனத்து உளான் எனினும் கொல்வென் வாழுதி பின்னை மன்னோ – கம்.யுத்2:17 26/4
மக்கள் துணை அற்றனை இற்றது உன் வாழ்க்கை மன்னோ – கம்.யுத்2:19 8/4
கட்டினது என்ப மன்னோ காகுத்தற்கு இளைய காளை – கம்.யுத்2:19 189/3
மழை குரல் தேரின் மேலான் மாபெரும்பக்கன் மன்னோ – கம்.யுத்3:20 30/4
களைவு அரும் துன்பம் நீங்க கண்டனன் என்ப மன்னோ
விளைவன செருவில் பல் வேறு ஆயின குறிகள் மேய – கம்.யுத்3:22 141/3,4
கண்டனன் என்ப மன்னோ கண்களால் கருத்தில் ஆவி – கம்.யுத்3:26 90/3
செம்மை சேர் உள்ளத்து அண்ணல் கொணர்ந்தனன் சென்று மன்னோ – கம்.யுத்4:41 28/4
கரை தெரிவு இலாத போக களிப்பினுள் இருந்தான் மன்னோ – கம்.யுத்4:42 20/4

மேல்


மன (49)

அருப்பம் அழிப்ப அழிந்த மன கோட்டையர் – பரி 10/57
வந்திக்க வார் என மன தக்க நோய் இது – பரி 20/70
நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக என் கண் மன
என ஆங்கு – கலி 39/45,46
அஃது அவலம் அன்று மன
ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிக – கலி 108/8,9
மயன் முதல் தெய்வ தச்சரும் தம்தம் மன தொழில் நாணினர் மறந்தார் – கம்.பால:3 4/3
பிதிர்ந்தது எம் மன துயர் பிறங்கல் என்று கொண்டு – கம்.பால:5 68/1
கம்பம் இல் கொடு மன காம வேடன் கை – கம்.பால:10 49/1
தெருளும் நல் அறமும் மன செம்மையும் – கம்.அயோ:2 19/3
துன்ன_அரும் கொடு மன கூனி தோன்றினாள் – கம்.அயோ:2 46/4
எழுது பாவை அன்னாள் மன துணுக்கமொடு எழுந்தாள் – கம்.அயோ:4 213/4
வன் புல கல் மன மதி இல் வஞ்சனேன் – கம்.அயோ:5 22/1
பன்ன_அரும் கொடு மன பாவிபாடு இரேன் – கம்.அயோ:11 86/2
மன கடுப்பினன் மா தவத்து ஓங்கலை – கம்.அயோ:14 3/2
மாண்டு உக மலைந்து எமர் மன துயர் துடைப்பாய் – கம்.ஆரண்:3 52/4
மற்று ஓர் வெம் சிலை இன்மை மன கொளா – கம்.ஆரண்:9 15/3
நிலையா மன வஞ்சனை நேயம் இலா – கம்.ஆரண்:11 44/3
மாயம் எனல் அன்றி மன கொளவே – கம்.ஆரண்:11 51/3
ஏங்கினன் மன நிலை யாது என்று உன்னுவாம் – கம்.ஆரண்:12 27/3
நீல மேனி அ நெடியவன் மன நிலை திரிய – கம்.ஆரண்:13 75/1
மாற்ற அரும் துயர் இவர் மன கொளா-வகை – கம்.ஆரண்:13 105/3
வழுவினையாம் என மன கொடு ஏங்கினேன் – கம்.ஆரண்:14 84/3
மன்னன் மைந்தன் மன கருத்து உட்கொளா – கம்.கிட்:11 17/3
வந்தனன் உன் மன கருத்து யாது என்றான் – கம்.கிட்:11 23/4
தூ மன நெடும் கண் தாரை நடுங்குவாள் இனைய சொன்னாள் – கம்.கிட்:11 47/4
மற்றவரும் மற்று அது மன கொள வலித்தார் – கம்.கிட்:14 43/1
பறிந்து வினை பற்று அற மன பெரிய பாசம் – கம்.கிட்:14 47/3
வெவ் வள அரக்கனை மன கொள வியந்தான் – கம்.சுந்:2 62/4
நங்கையர் மன தவம் நவிலல்-பாலதோ – கம்.சுந்:3 68/4
பெண்மையும் அழகும் பிறழா மன
திண்மையும் முதல் யாவையும் செய்ய ஆய் – கம்.சுந்:3 106/1,2
மானுயர் இவர் என மன கொண்டாய் எனின் – கம்.சுந்:3 123/1
வள்ளல் மொழி வாசகம் மன துயர் மறந்தாள் – கம்.சுந்:4 62/2
முறிந்து உதிர நூறி என் மன சினம் முடிப்பேன் – கம்.சுந்:5 4/2
மன்னன் ஆணை இதனை மன கொள் நீ – கம்.சுந்:5 29/4
தாம்பினின் பற்றி தந்து என் மன சினம் தணித்தி என்றான் – கம்.சுந்:8 1/4
வந்தனன் முடிந்தது அன்றோ மன கருத்து என்ன வாழ்த்தி – கம்.சுந்:10 18/3
நீதியும் மன கொள நிறுவி நின்றவும் – கம்.சுந்:12 23/2
மன சினத்த அனந்தனும் வாழ்வு இகந்து – கம்.யுத்1:8 43/3
கல்வி-கண் மிக்கோன் சொல்ல கரு மன நிருத கள்வர் – கம்.யுத்1:9 29/1
குன்றினும் உயர்ந்தது என்றால் மன நிலை கூறலாமோ – கம்.யுத்1:14 10/4
மன_கதி வாயுவேகன் மருத்தன் மாமேகன் என்று இ – கம்.யுத்2:16 7/1
மான வெம் கண் அரக்கன் மன கொளா – கம்.யுத்2:19 154/3
வென்றி வெம் படையினால் உன் மன துயர் மீட்பென் என்றான் – கம்.யுத்2:19 300/3
தழுவி கொள்ள கள்ள மன பேய் அவை-தம்மை – கம்.யுத்4:33 10/3
சிலை மேவும் கடும் கணையால் படு களத்தே மன தீமை சிதைந்து வீழ்ந்தான் – கம்.யுத்4:37 203/2
கள் இருக்கும் மலர் கூந்தல் சானகியை மன சிறையில் கரந்த காதல் – கம்.யுத்4:38 23/3
மன களிக்கு மற்று உன்னை அம் மானவன் – கம்.யுத்4:40 17/2
மங்கையர் மன நிலை உணர வல்லரோ – கம்.யுத்4:40 63/4
தன்னை காட்டுதற்கு என்பது மன கொளல் தகுதி – கம்.யுத்4:40 109/2
துனி உழந்திட துயர் தரு கொடு மன தொழிலோர் – கம்.யுத்4:41 41/2

மேல்


மன_கதி (1)

மன_கதி வாயுவேகன் மருத்தன் மாமேகன் என்று இ – கம்.யுத்2:16 7/1

மேல்


மனக்கு (11)

வாழி மாதவன் பணிந்து மனக்கு இனிய தம்பியொடும் வம்பின் மாலை – கம்.பால:11 18/3
மனக்கு நல்லன சொல்லினை மதி_இலா மனத்தோய் – கம்.அயோ:2 72/4
மனக்கு அரும் புதல்வனை என்றல் மன்னவன் – கம்.அயோ:5 31/2
மனக்கு உறு நெறி செலும் வள்ளியோய் மறந்து – கம்.அயோ:11 48/3
மன் முன்னே தழீஇ கொண்ட மனக்கு இனிய துணைவனேல் – கம்.அயோ:13 27/3
மனக்கு ஒன்றாதன வரத்தின் நின்னையும் – கம்.அயோ:14 96/1
மனக்கு இனியாள் ஒரு மாதை நாடுவான் – கம்.ஆரண்:12 47/4
மனக்கு வந்தனன் வந்தன யாவையும் மறையோய் – கம்.யுத்1:3 33/3
மனக்கு நோய் துடைத்து வந்த மரபையும் விளக்கு வாழி – கம்.யுத்2:16 135/4
மனக்கு இனிது ஆகி நிற்கும் அஃது அன்றி வரம்பு இலாதாய் – கம்.யுத்2:17 24/4
மனக்கு நோய் செயல் என்றனள் மா மதி-தனக்கு – கம்.யுத்4:40 23/3

மேல்


மனக்கொடு (2)

மாதா அனையாளை மனக்கொடு நீ – கம்.ஆரண்:13 9/2
மனக்கொடு அன்றியும் வறியன வழங்கினை வானோர் – கம்.யுத்1:2 103/1

மேல்


மனக்கொண்ட (1)

குருசில் சிந்தையை மனக்கொண்ட கொற்ற வெண்குடையான் – கம்.அயோ:1 70/1

மேல்


மனக்கொண்டேயும் (1)

வஞ்சனை அரக்கர் செய்கை இது என மனக்கொண்டேயும்
அஞ்சன வண்ணத்தான்-தன் பெயர் உரைத்து அளியை என்பால் – கம்.சுந்:14 40/1,2

மேல்


மனக்கொள் (1)

வரை அளித்த குல மாட நகர் புகுவேம் இவை தெரிய மனக்கொள் என்றான் – கம்.ஆரண்:6 128/4

மேல்


மனக்கொள்வாள் (1)

வைத்த வேதிகை செய்தி மனக்கொள்வாள் – கம்.சுந்:3 24/4

மேல்


மனக்கொளா (2)

மங்கை தீ அனையாளும் மனக்கொளா
செம் கை சூல வெம் தீயினை தீய தன் – கம்.பால:7 45/2,3
மற்று அம் மாய அரக்கன் மனக்கொளா
உற்ற வேதத்தின் உம்பரின் ஓங்கினான் – கம்.ஆரண்:11 74/3,4

மேல்


மனக்கோள் (1)

மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே – பரி 4/56

மேல்


மனங்கள் (3)

கண்டவர் மனங்கள் கைகோப்ப காதலின் – கம்.பால:14 24/1
மனங்கள் போல முகமும் மறைக்குமே – கம்.பால:21 28/4
கண்கள் களிப்ப மனங்கள் களிப்பார் – கம்.பால:23 96/4

மேல்


மனங்களில் (2)

மனங்களில் நுழைந்து அவர் மாந்து தேறலை – கம்.பால:19 55/3
வரிந்த வில் அனங்கன் வாளி மனங்களில் தைப்ப மாதர் – கம்.பால:21 18/1

மேல்


மனங்களும் (2)

ஏழ் உலோகமும் எண் தவம் செய்த கண்ணும் எங்கள் மனங்களும்
வாழு நாள் இது என எழுந்தனர் மஞ்சு தோய் புய மஞ்சரே – கம்.அயோ:3 59/3,4
வாழ்ந்த சிந்தையின் மனங்களும் களிப்புற மன்னன் – கம்.யுத்4:40 103/3

மேல்


மனத்த (2)

செயிர் உறு மனத்த ஆகி தீ திரள் செம் கண் சிந்த – கம்.பால:10 13/3
உருகிய மனத்த ஆகி ஊர்வன பறப்ப யாவும் – கம்.ஆரண்:11 58/3

மேல்


மனத்தது (3)

நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின் – கலி 49/3
சோர்வு உறு மனத்தது ஆகி சுற்றிய சுற்று நீங்கி – கம்.சுந்:1 34/3
தருவோம் நின் மனத்தது தந்தனமால் – கம்.யுத்2:18 69/4

மேல்


மனத்தர் (6)

செயல்படு மனத்தர் செய்_பொருட்கு – நற் 24/8
நல் இசை வலித்த நாண் உடை மனத்தர்
கொடு வில் கானவர் கணை இட தொலைந்தோர் – அகம் 231/4,5
தத்தமக்கு உற்ற அரசு என தழைக்கின்ற மனத்தர்
முத்த வெண்குடை மன்னனை முறைமுறை தொழுதார் – கம்.அயோ:1 75/2,3
எண்ணுறு திறத்து காணார் இடர் உறும் மனத்தர் எய்த்தார் – கம்.கிட்:15 26/4
சீறிய மனத்தர் தெய்வ மடந்தையர் ஊடல் தீர்வுற்று – கம்.சுந்:1 12/2
கோ_மகன் ஆற்றல் நோக்கி குளிர்கின்ற மனத்தர் ஆகி – கம்.யுத்2:18 181/3

மேல்


மனத்தவர் (1)

மட மங்கையர் ஆய் என் மனத்தவர் ஆயினாரே – கம்.ஆரண்:10 144/4

மேல்


மனத்தவள் (2)

மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள்
பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேர – கலி 143/57,58
உரம் கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலாதான் – கம்.அயோ:3 13/4

மேல்


மனத்தவளோடும் (1)

மால் கடல் பொங்கும் மனத்தவளோடும்
கார் கடல் போல் கருணை கடல் பண்டை – கம்.பால:23 98/2,3

மேல்


மனத்தவன் (5)

சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின் மற்று அவன் – கலி 149/10
களி படா மனத்தவன் காணின் கற்பு எனும் – கம்.கிட்:1 9/1
வேறுற்ற மனத்தவன் இன்ன விளம்பி நோவ – கம்.சுந்:4 88/1
அறிந்த மனத்தவன் அ எழுவே கொடு – கம்.சுந்:9 50/3
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும் – கம்.யுத்4:40 65/3

மேல்


மனத்தவாய் (1)

நாமம் நம்பி நடக்கும் என்று நடுங்குகின்ற மனத்தவாய்
யாமும் இ மண் இறத்தும் என்பன போல் எழுந்தன யானையே – கம்.அயோ:3 53/3,4

மேல்


மனத்தள் (2)

துனி கூர் மனத்தள் முனி படர் உழக்கும் – நற் 262/5
ஓகை கொண்டு களிக்கும் மனத்தள் உயர்ந்தாள் – கம்.சுந்:5 75/2

மேல்


மனத்தன் (11)

மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன் மா தவத்தன் எண்ணின் – கம்.பால:5 31/2
அவியுறு மனத்தன் ஆகி அற திறன் அழிய செய்யான் – கம்.கிட்:7 124/2
வெம் கதம் வீசிய மனத்தன் விம்மலன் – கம்.கிட்:16 28/1
நகும் தகை முகத்தன் காதல் நடுக்கு உறு மனத்தன் வார் தேன் – கம்.சுந்:2 212/2
காய்ப்புண்ட செம்பின் தோன்ற கறுப்புண்ட மனத்தன் கண்டான் – கம்.சுந்:11 19/4
ஓர்வுறும் மனத்தன் ஆகி ஒற்றரை உணர்ந்து கொண்டான் – கம்.யுத்1:9 24/2
துன்பு அடைத்த மனத்தன் சுமாலி சேய் – கம்.யுத்2:15 68/2
வன் கலாம் இயற்றி நின்றான் மற்றொரு மனத்தன் ஆகி – கம்.யுத்2:19 183/2
வெதிர் நெடும் கானம் என்ன வேகின்ற மனத்தன் மெய்யன் – கம்.யுத்2:19 200/3
தொழும் தொழிலானை நோக்கி துணுக்குற்ற மனத்தன் தோன்றல் – கம்.யுத்2:19 286/2
தீது இலர் பகைஞர் என்ன திட்கென்ற மனத்தன் தெய்வ – கம்.யுத்3:25 21/3

மேல்


மனத்தாய் (1)

செயிர் கிடத்தல் செய்யாத திரு மனத்தாய் செப்பினாய் திறம்பா நின் சொல் – கம்.ஆரண்:4 23/3

மேல்


மனத்தார் (3)

தெருள் மனத்தார் செயும் செயல் இது ஆகுமால் – கம்.அயோ:12 6/4
மண்ணில் செல்லுதிர் இ கணத்தே எனும் மனத்தார் – கம்.யுத்3:22 179/4
ஓய்வுறு மனத்தார் ஒன்றும் உணர்ந்திலர் நாணம் உற்றார் – கம்.யுத்4:32 51/4

மேல்


மனத்தால் (8)

மறம் நினைந்து உமை வலிகிலர் ஆயினும் மனத்தால்
இறல் உறும்படி இயற்றுவர் இடையறா இன்னல் – கம்.அயோ:2 77/3,4
ஆ என் பாயோ அல்லை மனத்தால் அருள் கொன்றாய் – கம்.அயோ:3 42/2
நினைவன மனத்தால் வாயால் நிகழ்ந்தது நிகழ்த்தலுற்றாம் – கம்.அயோ:3 91/4
மற்று அவன் அ உரை செப்ப மனத்தால்
செற்றிலள் கை துணை சென்னியில் வைத்தாள் – கம்.ஆரண்:14 54/1,2
மாற்றம் ஈக்கவும் பெற்றிலம் யாம் எனும் மனத்தால்
ஏற்றம் மீக்கொண்ட புனலிடை எரி முளைத்து என்ன – கம்.யுத்1:6 4/2,3
மனத்தால் மலர் புனல் சாந்தமொடு அவி தூபமும் வகுத்தான் – கம்.யுத்3:27 152/1
அ பொன் படை மனத்தால் நினைந்து அர்ச்சித்து அதை அழிப்பாய் – கம்.யுத்3:27 158/1
மாட்டுவன் ஒருவன் அன்றே இறுதியில் மனத்தால் என்றான் – கம்.யுத்4:34 13/4

மேல்


மனத்தாள் (3)

தாழ தாழாள் தாழ்ந்த மனத்தாள் தளர்கின்றாள் – கம்.பால:17 24/2
தீரா மனத்தாள் தர வந்தன சீரம் என்றார் – கம்.அயோ:4 143/4
மன்மதன் ஆம் இவன் என்னும் மனத்தாள் – கம்.ஆரண்:14 40/4

மேல்


மனத்தான் (8)

தேறிய மனத்தான் செய்த நல்வினை பயன்கள் எல்லாம் – கம்.பால:8 2/3
பொறையோடும் தொடர் மனத்தான் புதல்வர் எனும் பெயரே-காண் – கம்.பால:12 26/2
சொல் முன்னே உவக்கின்ற துரிசு இலா திரு மனத்தான்
மன் முன்னே தழீஇ கொண்ட மனக்கு இனிய துணைவனேல் – கம்.அயோ:13 27/2,3
கண்ணினில் என கொடு களிப்புறு மனத்தான் – கம்.ஆரண்:3 42/4
வான மழை வந்தது என முந்துறு மனத்தான் – கம்.ஆரண்:3 45/4
அ உரை கேட்ட வீரன் ஐயுறு மனத்தான் செய்கை – கம்.ஆரண்:6 33/1
வலிந்து செல்ல மிசை செல்லும் மனத்தான் – கம்.யுத்1:11 2/4
பரிவு அமைத்த திரு மனத்தான் அடி தொழுதான் அவள் புகுந்து பற்றிக்கொண்டாள் – கம்.யுத்4:41 69/4

மேல்


மனத்தானை (1)

வஞ்சம் இல்லா மனத்தானை வானில் தொடர்வான் மனம் வலித்தார் – கம்.அயோ:6 23/4

மேல்


மனத்தி (1)

கல் நெடு மனத்தி சொல்லும் கள்ள வாசகங்கள் என்னா – கம்.ஆரண்:6 62/2

மேல்


மனத்திடை (4)

பெண் என மனத்திடை பெருந்தகை நினைந்தான் – கம்.பால:7 35/4
ஊமரின் மனத்திடை உன்னி விம்முவாள் – கம்.பால:10 42/2
மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி – கம்.யுத்2:15 251/2
என்பது உன்னி அ விஞ்சையை மனத்திடை எண்ணி – கம்.யுத்4:32 24/1

மேல்


மனத்தில் (6)

மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதி-மன் – கலி 73/11
வர சரோருகன் மகன் மனத்தில் எண்ணினான் – கம்.பால:5 5/4
கோது இலா குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு – கம்.பால:9 25/2
கொன்றான் முற்றும் கொல்ல மனத்தில் குறிகொண்டான் – கம்.ஆரண்:11 14/4
களியா உள்ளத்து அண்ணல் மனத்தில் கதம் மூள – கம்.சுந்:2 81/1
தம் மனத்தில் சலத்தர் மலை தலை – கம்.யுத்3:31 122/1

மேல்


மனத்திற்கும் (2)

அம்பின் முன் செலும் மனத்திற்கும் முன் செலும் அனுமன் – கம்.யுத்2:15 231/4
கண்ணுக்கும் கருதும் தெய்வ மனத்திற்கும் கடியன் ஆனான் – கம்.யுத்3:24 47/2

மேல்


மனத்தின் (23)

வருந்துவர் சிறிது என மனத்தின் நோக்கினான் – கம்.பால:7 17/4
மழை ஒலித்தன போல் கலித்த மனத்தின் முந்துறு வாசியே – கம்.அயோ:3 62/4
செய் வினை நாவாய் ஏறி தீண்டலர் மனத்தின் செல்லும் – கம்.அயோ:13 61/3
வந்த மந்திரிகளோடு மாசு_அற மனத்தின் எண்ணி – கம்.ஆரண்:10 170/1
சொல்லால் மனத்தின் அடையாள் சினத்தின் முனிவோடு நின்று துவள்வாள் – கம்.ஆரண்:13 66/4
வரை தடம் தோளினான் மனத்தின் எண்ணினான் – கம்.கிட்:7 14/2
மரம் கிளர் அருவி குன்றம் வள்ளல் நீ மனத்தின் எம்மை – கம்.கிட்:9 18/3
உரியதோ இஃது என மனத்தின் உன்னுவான் – கம்.கிட்:11 106/4
வாய் செலல் நன்று என மனத்தின் எண்ணினார் – கம்.கிட்:14 24/3
மந்திரம் பல கடந்து தன் மனத்தின் முன் செல்வான் – கம்.சுந்:2 136/3
வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ – கம்.சுந்:3 65/2
முனிவுறு மனத்தின் தாவி முந்துற முடுகுகின்றார் – கம்.சுந்:7 11/4
நிலையின் தீர்வு_இல் மனத்தின் நினைந்தான் – கம்.யுத்1:3 102/2
தெளிவுறல் அரிது இவர் மனத்தின் தீமை நாம் – கம்.யுத்1:4 94/1
வாக்கினின் மனத்தின் கையின் மற்று இவர் நலியா வண்ணம் – கம்.யுத்1:9 38/3
தீ உமிழ் நெடும் கணை மனத்தின் செல்வன – கம்.யுத்2:18 117/2
தாண்டுவ குல பரி மனத்தின் தாவுவ – கம்.யுத்3:20 40/3
இன்னாத மனத்தின் இலங்கையர்_கோன் – கம்.யுத்3:21 3/2
மலை பெரும் கழுதை ஐஞ்ஞூற்று இரட்டியன் மனத்தின் செல்லும் – கம்.யுத்3:22 121/1
கொல்வதும் அடுக்கும் என்று மனத்தின் ஓர் ஐயம் கொண்டான் – கம்.யுத்3:26 60/4
மனத்தின் முன் செல்லும் மானம் போனது வழியது ஆக – கம்.யுத்3:26 86/1
வண்டினது உருவம் கொண்டான் மானவன் மனத்தின் போனான் – கம்.யுத்3:26 90/1
மனத்தின் விசை பெற்றுளது வந்தது என வானொடு – கம்.யுத்4:36 16/2

மேல்


மனத்தினர் (5)

செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும் – திரு 132
ஊடிய மனத்தினர் உறாத நோக்கினர் – கம்.பால:14 21/1
இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர் – கம்.அயோ:4 169/3
எழல் உறு மனத்தினர் ஒருமை எய்தினார் – கம்.ஆரண்:7 43/4
காந்திய மனத்தினர் புலவி கைம்மிக – கம்.ஆரண்:10 38/2

மேல்


மனத்தினள் (1)

துனி இருந்த வல் மனத்தினள் தோகையை தொடர்ந்தாள் – கம்.ஆரண்:6 84/3

மேல்


மனத்தினன் (5)

அற்றம் நீத்த மனத்தினன் அன்பினன் – கம்.அயோ:8 9/3
செற்றம் நீங்கிய மனத்தினன் ஒரு சிறை சென்றான் – கம்.சுந்:2 135/3
வந்திலர் அரக்கர் என்னும் மனத்தினன் வழியை நோக்கி – கம்.சுந்:8 15/2
வந்தான் என் தன் மனத்தினன் என்றான் – கம்.யுத்1:3 93/4
வரதன் போய் மறுகாநின்ற மனத்தினன் மாயத்தோனை – கம்.யுத்3:28 63/1

மேல்


மனத்தினால் (5)

கமை உறு மனத்தினால் கருத வந்ததோ – கம்.பால:23 73/2
வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா – கம்.யுத்1:3 155/3
வருவன போல்வன மனத்தினால் சினம் – கம்.யுத்2:19 36/3
கண்ணினால் மனத்தினால் கருத்தினால் தெரிந்து – கம்.யுத்2:19 37/1
மனத்தினால் வாக்கினால் மறு உற்றேன் எனின் – கம்.யுத்4:40 71/2

மேல்


மனத்தினாலும் (1)

வாயினும் மனத்தினாலும் வாழ்த்தி மன்னுயிர்கட்கு எல்லாம் – கம்.யுத்1:9 17/1

மேல்


மனத்தினாள் (2)

மலை குலங்களின் தூர்க்கும் மனத்தினாள்
நிலைக்கும் வானில் நெடு மதி நீள் நிலா – கம்.ஆரண்:6 68/2,3
மனையின் மாசு துடைத்த மனத்தினாள் – கம்.யுத்4:40 11/4

மேல்


மனத்தினான் (3)

வாசிப்பாடு அழியாத மனத்தினான்
ஆசைப்பாடும் அ நானும் அடர்த்திட – கம்.சுந்:3 98/2,3
மருளுறு மனத்தினான் என் வாய்மொழி மறுத்தான் வானத்து – கம்.யுத்1:4 124/1
மை அற கரிது என்று எண்ணும் மனத்தினான் வயிரம் அன்ன – கம்.யுத்3:28 47/3

மேல்


மனத்தினின் (1)

மனத்தினின் உலகு எலாம் வகுத்து வாய் பெயும் – கம்.கிட்:10 97/1

மேல்


மனத்தினும் (7)

வலியினும் மனத்தினும் உணர்வினும் எல்லாம் – பரி 3/49
கண்ணினும் மனத்தினும் கமலத்து அண்ணல்-தன் – கம்.அயோ:12 43/3
கண்ணினும் மனத்தினும் தனி தனி கலந்தான் – கம்.சுந்:8 36/4
வாயினும் மனத்தினும் வெறுத்து வாழ்துமேல் – கம்.யுத்1:2 21/3
வைவு இது ஆம் என பிழைப்பு இல மனத்தினும் கடுக – கம்.யுத்1:6 29/2
கடவுகின்றது காற்றினும் மனத்தினும் கடியது – கம்.யுத்2:16 224/2
மனத்தினும் கடியது ஓர் விசையின் வான் செல்வான் – கம்.யுத்2:16 273/1

மேல்


மனத்தினேற்கு (1)

வார்த்தை உண்டு அதனை கேட்டு நாணுறு மனத்தினேற்கு
போர்த்தலை புறகிட்டு ஏற்ற புண்ணுடை தழும்பும் போலாம் – கம்.யுத்4:37 207/2,3

மேல்


மனத்தினை (3)

மாது ஒருத்தி மனத்தினை அல்லது ஓர் – கம்.பால:21 23/1
கல் அணை மனத்தினை உடை கைகேசியால் – கம்.கிட்:11 107/1
வஞ்சனை மனத்தினை பிறப்பு மாறினை – கம்.யுத்1:4 7/3

மேல்


மனத்து (53)

புன் மனத்து உண்மையோ அரிதே அவரும் – நற் 330/8
வாயடை அமிர்தம் நின் மனத்து அகத்து அடைத்தர – பரி 2/69
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின் – அகம் 273/7
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய – அகம் 377/8
அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அரும் தவனை கொணர்ந்து ஆங்கண் விடுப்பென் ஆன்ற – கம்.பால:5 60/3
வெம்பு உறு மனத்து அனல் வெதுப்ப மென் மலர் – கம்.பால:10 49/3
கன்றிய மனத்து உறு காம வேட்கையால் – கம்.பால:10 60/3
அருள் இலாள் எனினும் மனத்து ஆசையால் – கம்.பால:11 5/1
சிதையும் மனத்து இடர் உடைய செங்கமல முகம் மலர செய்ய வெய்யோன் – கம்.பால:11 13/2
குன்றம் அன்ன சிலை முறிந்த கொள்கை கண்டு குளிர் மனத்து
ஒன்றும் உண்கண் மதி முகத்து ஒருத்தி செய்தது உரை-செய்வாம் – கம்.பால:13 55/3,4
பெண் ஆர் அமுதம் அனையார் மனத்து ஊடல் பேர்த்தும் – கம்.பால:16 47/2
ஏறினான் மனத்து உம்பர் சென்று ஏறினாள் – கம்.பால:17 36/2
மனத்து உறை காதலே வாகை கொண்டதே – கம்.பால:19 61/4
வந்தனன் அரசன் என்ன மனத்து எழும் உவகை பொங்க – கம்.பால:20 4/1
மா கயத்தியை உள் கொதித்து மனத்து வைவன போன்றவே – கம்.அயோ:3 52/4
தெருள் உடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி – கம்.அயோ:3 113/1
அன்பு இழைத்த மனத்து அரசற்கு நீ – கம்.அயோ:4 12/1
பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது – கம்.அயோ:4 221/1
மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன் – கம்.அயோ:11 94/1
கோது_அறு குணத்தினாய் மனத்து கோடியால் – கம்.அயோ:12 5/4
கோ முனிய தகும் என்று மனத்து இறை கொள்ளாதே – கம்.அயோ:13 23/2
பங்கய செல்வியை மனத்து பாவியா – கம்.ஆரண்:6 23/1
மை கரு மனத்து ஒரு வஞ்சன் மாண்பு இலன் – கம்.ஆரண்:7 123/3
வச்சை ஆம் எனும் பயம் மனத்து உண்டு என வாழும் – கம்.ஆரண்:8 2/1
ஆக்கினேன் மனத்து ஆசை அ ஆசை என் – கம்.ஆரண்:9 30/1
மாதிரத்து இறுதி-காறும் தன் மனத்து எழுந்த மையல் – கம்.ஆரண்:10 101/1
வந்தான் நெடு வான் உறை தச்சன் மனத்து உணர்ந்தான் – கம்.ஆரண்:10 156/1
மந்திரத்து இளையோன் வாய்மொழி மனத்து கொள்ளான் – கம்.ஆரண்:11 69/1
தூ மனத்து அருந்ததி இருந்த சூழல்-வாய் – கம்.ஆரண்:12 23/4
கன்றிய மனத்து வென்றி கரன் முதல் கணக்கிலோரும் – கம்.ஆரண்:12 56/2
போகவே என் தன் மனத்து இடர் போம் என புகன்றான் – கம்.கிட்:4 1/4
குரங்கு என கருதி நாயேன் கூறிய மனத்து கொள்ளேல் – கம்.கிட்:7 126/2
நிற மனத்து உறு குளிர்ப்பினின் நெடு நில_மடந்தை – கம்.கிட்:10 42/3
ஆன்ற நூல் அறிஞ போன பொருள் மனத்து அடைப்பாய் அல்லை – கம்.கிட்:11 74/2
மங்கையர் மேனி நோக்கான் மைந்தனும் மனத்து வந்து – கம்.கிட்:11 84/1
அழுங்கா மனத்து அண்ணல் இது என்-கொல் எனா அயிர்த்தான் – கம்.சுந்:1 41/4
ஆய்வினை மனத்து இலான் அறிஞர் சொல் கொளான் – கம்.சுந்:2 41/2
நக்காளை கண்டு ஐயன் மனத்து ஓர் நகை கொண்டான் – கம்.சுந்:2 83/1
மருளின் மீன் கணம் விழுங்கிட உலந்தன மனத்து ஓர் – கம்.சுந்:13 31/3
நாயகன் மலர்_கழல் நணுகி நம் மனத்து
ஏயது முடித்தும் என்று இனிது மேயினான் – கம்.யுத்1:4 22/3,4
மயிந்தனும் அ உரை மனத்து வைத்து நீ – கம்.யுத்1:4 46/1
மால் ஒன்றும் மனத்து வீரன் மாபெரும்பக்கனோடும் – கம்.யுத்1:13 19/2
மையல் கூர் மனத்து இராவணன் படையினால் மயங்கும் – கம்.யுத்2:15 214/1
வாங்கும் என்று இனைய சொன்னான் அவன் அது மனத்து கொண்டான் – கம்.யுத்2:16 41/4
மனத்து உளான் எனினும் கொல்வென் வாழுதி பின்னை மன்னோ – கம்.யுத்2:17 26/4
வன் திறல் அரக்கன் அன்ன வாசகம் மனத்து கொள்ளா – கம்.யுத்2:17 70/1
தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான் – கம்.யுத்2:18 33/2
தேவர்க்கும் தேவன் தம்பி திரு மனத்து ஐயம் தீர்ந்தான் – கம்.யுத்3:22 156/2
அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதையை – கம்.யுத்4:38 20/1
உத்தம நீ மனத்து உணர்ந்திலாமையால் – கம்.யுத்4:40 61/4
அங்கி புக்கிடு என்று உணர்த்திய அது மனத்து அடையேல் – கம்.யுத்4:40 108/2
என்ன சொல்லி அ ஏந்து_இழை திரு மனத்து யாதும் – கம்.யுத்4:40 111/1
மனத்து மாசு என் உயிரொடும் வாங்குவேன் – கம்.யுத்4:41 58/4

மேல்


மனத்துள் (4)

என பல நினைப்பு இனம் மனத்துள் எண்ணுவான் – கம்.ஆரண்:4 16/1
வந்தனள் ஆகும் என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான் – கம்.ஆரண்:6 42/2
தக்கிலன் மனத்துள் யாதும் தழுவிலன் சலமும் கொண்டான் – கம்.ஆரண்:6 63/3
குன்று அனைய நெடும் தோளாய் கூறினேன் அது மனத்துள் கொள்ளாதே போய் – கம்.யுத்4:38 6/2

மேல்


மனத்துறு (1)

போக்குவென் மனத்துறு காதல் புன்கண் நோய் – கம்.யுத்2:16 279/4

மேல்


மனத்தே (1)

நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம் தன் மனத்தே நினைந்து செய்யும் – கம்.அயோ:13 68/3

மேல்


மனத்தேம் (3)

இடும்பை கூர் மனத்தேம் மருண்டு புலம் படர – குறி 134
விதுப்பு உறு மனத்தேம் விரைந்து அவன் பொருந்தி – குறி 168
அவவு கொள் மனத்தேம் ஆகிய நமக்கே – நற் 212/10

மேல்


மனத்தேன் (2)

ஆய்வு உறு மனத்தேன் ஆகி அறம் தலைநிற்பது ஆனேன் – கம்.ஆரண்:6 34/3
வாழிய வள்ளலே யான் மறு இலா மனத்தேன் என்னின் – கம்.சுந்:4 72/2

மேல்


மனத்தை (9)

நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி – குறு 400/3
கலங்கா மனத்தை ஆகி என் சொல் – அகம் 259/11
உயங்கிய மனத்தை ஆகி புலம்பு கொண்டு – அகம் 358/8
மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய – கம்.பால:13 11/3
உற தகும் அரசு இராமற்கு என்று உவக்கின்ற மனத்தை
துறத்தி நீ எனும் சொல் சுடும் நின் குல தொல்லோர் – கம்.அயோ:1 45/1,2
மாதர்கள் கற்பின் மிக்கார் கோசலை மனத்தை ஒத்தார் – கம்.அயோ:3 70/1
மறைந்துபோய் நின்ற வஞ்சனும் அவருடை மனத்தை
அறிந்து தெய்வ வான் படைக்கலம் தொடுப்பதற்கு அமைந்தான் – கம்.யுத்3:22 80/1,2
வண்டு அன மடந்தையர் மனத்தை வேரோடும் – கம்.யுத்3:24 66/1
கொழுந்து உறு கோப தீயும் நடுக்கமும் மனத்தை கூட – கம்.யுத்3:26 75/3

மேல்


மனத்தையும் (5)

மனத்தையும் எறியும் பொறி உள என்றால் மற்று இனி உணர்த்துவது எவனோ – கம்.பால:3 11/4
நினைவுறு மனத்தையும் நெருப்பின் தீய்க்குமால் – கம்.ஆரண்:10 130/3
சொற்ற நாவையும் கருதிய மனத்தையும் சுடும் என் – கம்.யுத்1:3 47/2
வாயையும் தீய்க்கும் முன்னின் மனத்தையும் தீய்க்கும் மன்னோ – கம்.யுத்2:16 19/4
காலையும் மனத்தையும் பிறகு காண்பது ஓர் – கம்.யுத்3:20 33/1

மேல்


மனத்தொடு (2)

மார்பும் அல்குலும் மனத்தொடு பரியை – பரி 13/55
புறத்தும் உளதோ என மனத்தொடு புகன்றான் – கம்.பால:22 31/4

மேல்


மனத்தோடு (2)

பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக – கலி 46/17
அச்சம் அகற்றி செற்ற மனத்தோடு அறைகின்றான் – கம்.ஆரண்:11 7/4

மேல்


மனத்தோய் (1)

மனக்கு நல்லன சொல்லினை மதி_இலா மனத்தோய் – கம்.அயோ:2 72/4

மேல்


மனத்தோர்க்கு (1)

அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான் – கம்.யுத்4:41 113/2

மேல்


மனந்தலை (1)

மனந்தலை வரும் கனவின் இன் சுவை மறந்தார் – கம்.ஆரண்:10 42/1

மேல்


மனப்பட (1)

மனப்பட எனக்கு உரை-வழங்குவீர் என்றான் – கம்.ஆரண்:4 16/4

மேல்


மனம் (116)

மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து – பொரு 95
வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப – பொரு 99
அது மனம் கொள்குவை அனை இவள் – ஐங் 243/3
செல் மனம் மால்-உறுப்ப சென்று எழில் மாடத்து – பரி 10/45
மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட – பரி 17/37
மாறினென் என கூறி மனம் கொள்ளும் தான் என்ப – கலி 46/11
பத்து உருவம் பெற்றவன் மனம் போல நந்தியாள் – கலி 136/6
இடை தங்க கண்டவன் மனம் போல நந்தியாள் – கலி 136/10
மறு-வித்தம் இட்டவன் மனம் போல நந்தியாள் – கலி 136/14
மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து – கலி 143/45
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ – அகம் 384/10
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும் – புறம் 183/4
பொன் விலை மகளிர் மனம் என கீழ் போய் புன் கவி என தெளிவு இன்றி – கம்.பால:3 13/2
தம் மனம் என மருள் தையலார்களே – கம்.பால:5 42/4
வான் செய்த சுடர் வேலோய் அடைந்தது என மனம் மகிழா மணி தேர் ஏற்றி – கம்.பால:5 58/2
மறைதலம் மனம் எனும் மத்த யானையின் – கம்.பால:10 40/3
ஏகும் நல்வழி அல்வழி என் மனம்
ஆகுமோ இதற்கு ஆகிய காரணம் – கம்.பால:11 10/1,2
கண்டு மனம் களி சிறப்ப ஒளி சிறந்து மெலிவு அகலும் கற்பினார் போல் – கம்.பால:11 15/3
ஈந்தேனும் மனம் உட்க இவற்கு ஏவல் செய்குனவால் – கம்.பால:12 30/4
தோற்றனென் என மனம் துளங்குகின்றதால் – கம்.பால:13 1/2
மைந்தர் பேச மனம் களித்து ஓடுவார் – கம்.பால:14 41/4
மயில் போல் வருவாள் மனம் காணிய காதல் மன்னன் – கம்.பால:17 15/1
மனம் என தாழ்தியோ வருதியோ என்றாள் – கம்.பால:19 25/4
மனம் குழை நறவமோ மாலைதான்-கொலோ – கம்.பால:19 43/3
எதிர்தலும் தன் மனம் எழுந்து முன் செல – கம்.பால:19 49/2
மனம் நெகும்படி வாடி ஓர் வாள்_நுதல் – கம்.பால:21 26/2
மனம் கொள் காதல் மறைத்தலை எண்ணினாள் – கம்.பால:21 28/2
மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனம் என்பது ஒன்றே அன்றோ – கம்.பால:22 19/4
எஞ்சல் இல் மனம் நாளை புணர்குவர் எனலோடும் – கம்.பால:23 21/2
தொல் மக்கள் தம் மனம் உக்கு உயிர் பிரிவு என்பது ஓர் துயரின் – கம்.பால:24 3/3
நல் மா நகர் உறைவார் மனம் நனி பின் செல நடுவே – கம்.பால:24 4/2
எஞ்சல்_இல் மனம் எனும் இழுதை ஏறிய – கம்.அயோ:1 18/3
அலங்கல் மன்னனை அடிதொழுது அவன் மனம் அனையான் – கம்.அயோ:1 48/1
கூறினார் அது மனம் கொண்ட கொற்றவன் – கம்.அயோ:1 77/2
மனம் அனுக்கம் விட தனித்தனி வள்ளலை புணர் கள்ள வன் – கம்.அயோ:3 56/3
ஏங்கினாள் இளைத்தாள் திகைத்தாள் மனம்
வீங்கினாள் விம்மினாள் விழுந்தாள்-அரோ – கம்.அயோ:4 8/3,4
வற்புறுத்தி மனம் கொள தேற்றுவான் – கம்.அயோ:4 15/4
மக்கள் குரல் என்று அயர்வென் மனம் நொந்து அவண் வந்தனெனால் – கம்.அயோ:4 75/4
மாளாத நம்மின் மனம் வலியார் ஆர் என்பார் – கம்.அயோ:4 102/4
கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென் கோள் இழைத்தாள் – கம்.அயோ:4 130/2
ஈர் வாளை வாங்கி மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான் – கம்.அயோ:4 140/2
வாழி மா தவன் சொலால் மனம் தெருட்டுவாய் – கம்.அயோ:5 36/4
வந்தனன் எந்தை தந்தை என மனம் களித்து வள்ளல் – கம்.அயோ:6 13/3
வஞ்சம் இல்லா மனத்தானை வானில் தொடர்வான் மனம் வலித்தார் – கம்.அயோ:6 23/4
பூரியர் புணர் மாதர் பொது மனம் என மன்னும் – கம்.அயோ:9 1/1
வந்த போது அவர் மனம் என குளிர்ந்தது அ வனமே – கம்.அயோ:9 46/4
கூடுகின்றிலர் கொடிச்சியர் தம் மனம் கொதிப்ப – கம்.அயோ:10 12/2
சலம் பிறிது உற மனம் தளர்ந்து கூறுவாள் – கம்.அயோ:11 93/4
மனம் கிடந்து உண்கில மகளிர் கொங்கையே – கம்.அயோ:12 51/4
கண்ணொடு மனம் சுழல் கறங்கு போல ஆய் – கம்.அயோ:14 56/3
இற்றதோ இவன் மனம் என்று எண்ணுவான் – கம்.அயோ:14 102/2
மண் துளங்க வய அந்தகன் மனம் தளரவே – கம்.ஆரண்:1 7/4
காணா மனம் நொந்து கவன்றனனால் – கம்.ஆரண்:2 25/1
மாற்றவளை கண்ட-கால் அழலாதோ மனம் என்றாள் – கம்.ஆரண்:6 114/4
விண்டாரே அல்லாரோ வேண்டாதார் மனம் வேண்டின் – கம்.ஆரண்:6 123/1
தேவரோடு கற்றறிந்துளிரோ மனம் திகைத்தீர் – கம்.ஆரண்:8 3/4
வரை புயத்தினிடை கிடந்த பேர் ஆசை மனம் கவற்ற ஆற்றாள் ஆகி – கம்.ஆரண்:10 1/2
உரகர்கள் தம் மனம் உலைந்து சூழவே – கம்.ஆரண்:10 11/4
ஆறு மனம் அஞ்சினம் அரக்கரை என சென்று – கம்.ஆரண்:10 56/1
பொன் மயம் ஆன நங்கை மனம் புக புன்மை பூண்ட – கம்.ஆரண்:10 87/1
ஒறுத்து மனம் உற்றது முடிப்பென் ஒழிகல்லேன் – கம்.ஆரண்:11 30/2
மன்றல் அம் கோதை மாதர் மனம் என போயிற்று அம்மா – கம்.ஆரண்:11 72/4
மனம் என களித்தது கண்ணின் மாலையே – கம்.ஆரண்:12 28/4
கண்ணொடு மனம் அவை சுழன்ற கற்பினாள் – கம்.ஆரண்:13 51/2
அரும் சிறை உற்றனள் ஆம் எனா மனம்
பொரும் சிறை அற்றதேல் பூவை கற்பு எனும் – கம்.ஆரண்:13 57/2,3
கண்டனன் மனம் என களிக்கும் கண்ணினான் – கம்.ஆரண்:13 62/4
மா கானகத்தினிடை ஓடலோடும் மனம் அஞ்சி வஞ்ச வினையேன் – கம்.ஆரண்:13 67/2
புண்ணினூடு உறு வேல் என மனம் மிக புழுங்கி – கம்.ஆரண்:13 78/3
நீ ஐயா தவம் இழைத்துடைமையால் நெடு மனம்
தூயையா உடையையால் உறவினை துணிகுவார் – கம்.கிட்:3 14/3,4
மறம் திறம்பல் வலியம் எனா மனம்
புறம் திறம்ப எளியவர் பொங்குதல் – கம்.கிட்:7 106/1,2
உலைவு உறும் மனம் என உலாய ஊதையே – கம்.கிட்:10 11/4
துறக்கம் உற்றார் மனம் என்ன துறை கெழு நீர் சோணாடு கடந்தால் தொல்லை – கம்.கிட்:13 30/1
உய்வுறுத்துவென் மனம் உலையலீர் ஊழின் வால் – கம்.கிட்:14 28/1
சிற்பமும் மயன் மனம் வருந்தி செய்தது – கம்.கிட்:14 31/4
உள கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில் – கம்.சுந்:2 69/3
காந்தள் மெல் விரல் சனகி-மேல் மனம் முதல் கரணங்கள் கடிது ஓட – கம்.சுந்:2 208/3
வந்தது இங்கு யாதோ யாரொடும் போமோ என்று தம் மனம் மறுகுதலால் – கம்.சுந்:3 77/3
மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம் – கம்.சுந்:3 112/1
தீண்டேன் என்று மனம் மகிழ்ந்தாள் திருவின் முகத்து திரு ஆனாள் – கம்.சுந்:4 113/4
மாண்டாள் என்று மனம் தேறி – கம்.சுந்:5 46/3
தார் கெழு புரவி என்னும் தம் மனம் தாவ போனார் – கம்.சுந்:8 13/4
தெரிவையர் மனம் என கறங்கு என திரிந்தான் – கம்.சுந்:8 35/4
தோடு சீறு அடி விழி மனம் கையொடு தொடரும் – கம்.சுந்:12 46/2
மதம் பெய் வண்டு என சனகி-மேல் மனம் செல மறுகி – கம்.சுந்:12 47/2
தூரம் இல்லை மயில் இருந்த சூழல் என்று மனம் செல்ல – கம்.யுத்1:1 7/1
வாழியான் அவன்-தனை கண்டு மனம் மகிழ்ந்து உருகி – கம்.யுத்1:3 20/1
அங்கமும் மனம் அது என்ன குளிர்ந்தது அ அகத்தை மிக்கு – கம்.யுத்1:4 122/3
வில்லியை திரு மனம் வெதுப்பும் வேட்கையால் – கம்.யுத்1:5 4/2
தன்னையும் தெறும் தருமம் என்று இறை மனம் தாழான் – கம்.யுத்1:5 50/1
வேண்ட இல்லை என்று ஒளித்ததாம் என மனம் வெதும்பி – கம்.யுத்1:6 5/2
பனி தரும் கிரி தம் மனம் பற்று_அறு – கம்.யுத்1:8 30/3
காய்ந்தது அ இலங்கை வேந்தன் மனம் எனும் கால செம் தீ – கம்.யுத்2:15 155/4
உய்ந்தனை ஒருவன் போனாய் என மனம் உவக்கின்றேன்-தன் – கம்.யுத்2:16 125/2
வாங்கும் வாள் அரக்கன் ஆற்ற மனம் மகிழ்ந்து இனிதின் நோக்கி – கம்.யுத்2:17 48/2
தெற்றின புருவத்தோன் தன் மனம் என செல்லும் தேரான் – கம்.யுத்2:19 100/3
தக்கதோ இது நினக்கு என தனி மனம் தளர்ந்தான் – கம்.யுத்3:22 188/3
குரு மணி திரு மேனியும் மனம் என குலைந்தான் – கம்.யுத்3:22 195/2
வருவாய் போல வாராதாய் வந்தாய் என்று மனம் களிப்ப – கம்.யுத்3:22 224/1
மாய கொடு வினை ஒப்பன மனம் ஒப்பன கழுகின் – கம்.யுத்3:27 103/3
கண் செல்கில மனம் செல்கில கணிதம் உறும் எனின் ஓர் – கம்.யுத்3:27 108/2
பித்தன் மனம் தளர்ந்தான் இனி பிழையான் என பகர்ந்தான் – கம்.யுத்3:27 128/4
கன வெம் கதிரவன் வெம் படை துரந்தான் மனம் கரியான் – கம்.யுத்3:27 130/3
கோனும் பிற பிற தேவர்கள் குழுவும் மனம் குலைந்தார் – கம்.யுத்3:27 132/3
ஒண்ணாதன உளவோ என மனம் தேறினர் உவந்தார் – கம்.யுத்3:27 139/2
கடுப்பு அது கருத்தும் அது கட்புலன் மனம் கருதல் கல்வி இல வேல் – கம்.யுத்3:31 138/3
உய்தல் இல்லை என்று உம்பரும் பெரு மனம் உலைந்தார் – கம்.யுத்4:32 29/4
மகர நன் மீன் வந்தன காணா மனம் உட்கி – கம்.யுத்4:33 16/2
மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி வலித்தான் – கம்.யுத்4:36 23/4
வையம் துஞ்சும் வன் பிடர் நாகம் மனம் அஞ்ச – கம்.யுத்4:37 138/1
வெம் மடங்கல் வெகுண்டு அனைய சினம் அடங்க மனம் அடங்க வினையம் வீய – கம்.யுத்4:37 200/1
சீரினையே மனம் உவப்ப உரு முற்றும் திருவாளன் தெரிய கண்டான் – கம்.யுத்4:37 202/4
உன்ன செய்வது ஓர் முனிவு இன்மை மனம் கொளா உவந்தான் – கம்.யுத்4:40 111/2
துயக்கு இலாதவர் மனம் என தூயது சுரர்கள் – கம்.யுத்4:41 2/2
பொங்கிய விமானம் தானும் மனம் என எழுந்து போன – கம்.யுத்4:41 30/4
துறக்கை-தானும் என்றாள் மனம் தூய்மையாள் – கம்.யுத்4:41 76/4
வாங்குதும் துகில்கள் என்னும் மனம் இலர் கரத்தின் பல்-கால் – கம்.யுத்4:42 7/1

மேல்


மனம்-கொண்டு (1)

கேடு நம்-தமக்கு என்பது மனம்-கொண்டு கிளர்ந்தான் – கம்.யுத்4:32 25/4

மேல்


மனமா (1)

நினைவர்க்கு நெஞ்சின் உறு காமம் முற்றி அறியாமை நிற்றி மனமா
முனைவர்க்கும் ஒத்தி அமரர்க்கும் ஒத்தி முழு மூடர் என்னும் முதலோர் – கம்.யுத்2:19 259/2,3

மேல்


மனமும் (23)

கறுப்பு உறு மனமும் கண்ணில் சிவப்பு உறு சூட்டும் காட்டி – கம்.பால:2 16/1
போவது புரிபவர் மனமும் பொன் விலை – கம்.பால:7 15/3
பாவையர் மனமும் போல் பசையும் அற்றதே – கம்.பால:7 15/4
கை வழி நயனம் செல்ல கண் வழி மனமும் செல்ல – கம்.பால:10 8/3
கள் என நரம்பு வீக்கி கையொடு மனமும் கூட்டி – கம்.பால:10 11/2
மால் உற வருதலும் மனமும் மெய்யும் தன் – கம்.பால:10 41/1
கறுத்தாய் உருவம் மனமும் கண்ணும் கையும் செய்யாய் – கம்.அயோ:4 57/1
அருவி பாய் கண்ணும் புண்ணாய் அழிகின்ற மனமும் தானும் – கம்.அயோ:6 6/3
மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ – கம்.ஆரண்:10 84/3
போனான் மனமும் செயலும் புகல்வாம் – கம்.ஆரண்:11 40/4
என் சொல் கடந்து மனமும் தளர்ந்த இள வீரன் வந்த இயல்பே – கம்.ஆரண்:13 64/4
தோகையர் மனமும் தொக்க தும்பியும் தொடர்ந்து சுற்ற – கம்.சுந்:10 13/4
வல்லவன் நிலைமையும் மனமும் தேர்ந்து உரை – கம்.சுந்:12 21/3
வெம்புற்ற மனமும் யானும் தீது இன்றி மீள வந்தேன் – கம்.யுத்1:12 41/4
வருந்தினை மனமும் தோளும் வாடினை நாளும் வாடா – கம்.யுத்2:16 13/3
வணங்கினான் வணங்கி கண்ணும் வதனமும் மனமும் வாயும் – கம்.யுத்2:16 163/1
அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கணுற்றான் – கம்.யுத்3:26 54/2
வாயொடு மனமும் கண்ணும் யாக்கையும் மயர்ந்து சாம்பி – கம்.யுத்3:26 59/3
மயங்கினை மனமும் அஞ்சி வருந்தினை வருந்தல் ஐய – கம்.யுத்3:28 7/3
பல்லும் வாயும் மனமும் தம் பாதமும் – கம்.யுத்3:29 3/1
கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால் – கம்.யுத்4:36 21/1
பதைக்கின்றது ஓர் மனமும் இடை படர்கின்றது ஒர் சினமும் – கம்.யுத்4:37 46/1
நாட்டமும் மனமும் நடுங்காநின்றான் – கம்.யுத்4:41 62/4

மேல்


மனமே (1)

மறைந்தன திசைகள் எல்லாம் வானவர் மனமே போல – கம்.யுத்2:18 196/1

மேல்


மனமோ (1)

எல்லாம் உள ஆயினும் என் மனமோ
சொல் ஆர் அமுதின் சுவையோடு இனிது ஆம் – கம்.பால:23 18/2,3

மேல்


மனவன் (1)

ஓட்டை மனவன் உரம் இலி என்மரும் – பரி 12/51

மேல்


மனவினில் (1)

மனவினில் சுடர் மா முக மாட்சியாள் – கம்.யுத்4:40 18/2

மேல்


மனவு (2)

ஞமலி தந்த மனவு சூல் உடும்பின் – பெரும் 132
மனவு கோப்பு அன்ன நன் நெடும் கூந்தல் – குறு 23/2

மேல்


மனன் (5)

மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே – திரு 90
மருந்து போல் மருந்து ஆகி மனன் உவப்ப – கலி 17/20
வாழிய என அவர் மனன் உறு கடவுள் – கம்.பால:5 128/3
ஊட்டி மனன் உள் குளிர இன் உரை உரைத்தாள் – கம்.கிட்:14 54/4
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன் – கம்.சுந்:4 28/2

மேல்


மனனின் (1)

கண்ணின் கடுகும் மனனின் கடுகும் – கம்.யுத்3:20 96/1

மேல்


மனனும் (2)

மெய்யும் தனுவும் மனனும் வெறிது ஏகிட மேல் வீழா – கம்.அயோ:4 76/2
கோது இலா மனனும் மெய்யும் குலைந்தனன் குணங்கள் தூயோன் – கம்.யுத்4:40 41/4

மேல்


மனனே (3)

வரு நாள் அயலே வருவாய் மனனே
பெரு நாள் உடனே பிரியாது உழல்வாய் – கம்.பால:23 4/2,3
மனனே எனை நீயும் மறந்தனையோ – கம்.பால:23 16/4
தத்துறுவது என்னை மனனே தளரல் அம்மா – கம்.ஆரண்:10 61/2

மேல்


மனனோடு (1)

மழு வாள் உறினும் பிளவா மனனோடு
அழுவேன் இனி இன் இடர் ஆறிட யான் – கம்.யுத்3:23 21/1,2

மேல்


மனால (1)

மனால கலவை போல அரண் கொன்று – பதி 11/10

மேல்


மனிசர் (1)

மட்டு உண்டார் மனிசர் தின்ற வஞ்சரால் வயிர திண் தோள் – கம்.யுத்2:17 35/3

மேல்


மனிசரை (1)

புல் நுனை பனி நீர் அன்ன மனிசரை பொருள் என்று உன்னி – கம்.யுத்2:16 40/3

மேல்


மனிசன் (2)

ஏற்றினன் மகுடம் என்னே இவன் ஒரு மனிசன் என்னா – கம்.யுத்2:15 143/4
மற்றது முடிப்பென் என்னா எண்ணினான் மனிசன் வாழ்க்கை – கம்.யுத்2:19 204/2

மேல்


மனிசனுக்காக (1)

அங்கு அவர் நிலைமை நிற்க மனிசனுக்காக அஞ்சாது – கம்.யுத்1:14 23/3

மேல்


மனித்தரை (1)

வினையம் நீங்கிய மனித்தரை வெருவன்-மின் என்னா – கம்.ஆரண்:8 1/2

மேல்


மனித்தரோடு (1)

சிந்தினென் மனித்தரோடு அ குரங்கினை தீர்ப்பென் என்றான் – கம்.யுத்3:26 10/3

மேல்


மனித்தன் (1)

என்னை வெல்ல மனித்தன் என்று எண்ணுவான் – கம்.யுத்4:37 22/4

மேல்


மனித்தனார் (1)

மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே வரத்தினாலே – கம்.யுத்4:38 28/4

மேல்


மனிதர் (14)

ஓத நெடும் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும் – கம்.பால:5 35/1
மனிதர் வானவர் மற்றுளோர் அற்றம் காத்து அளிப்பார் – கம்.அயோ:1 40/1
வானரங்களும் வானவர் இருவரும் மனிதர்
ஆன புன் தொழிலோர் என இகழ்கின்ற அவரும் – கம்.சுந்:12 45/1,2
சிந்த நூறி சீதையொடும் பேசி மனிதர் திறம் செப்ப – கம்.சுந்:12 120/2
தொகை நிலை குரங்கு உடை மனிதர் சொல்லி என் – கம்.யுத்1:2 45/1
நினைவு_அரும் தகையர் நம் வினையினால் மனிதர் ஆய் எளிது நின்றார் – கம்.யுத்1:2 85/4
குரக்கு இனத்தவரொடும் மனிதர் கொள்ளை நீர் – கம்.யுத்1:4 14/2
நணியர் வந்து மனிதர் நமக்கு இனி – கம்.யுத்1:9 42/1
மற்று எலாம் நிற்க அந்த மனிதர் வானரங்கள் வானில் – கம்.யுத்1:9 82/1
எங்கும் இ மனிதர் என்பார் இருவரே-கொல் என்று உன்னும் – கம்.யுத்3:22 30/3
துன்ப மனிதர் கருமமே புரிய முன்பு துணிந்தமையால் – கம்.யுத்3:22 226/3
குல குலம் ஆக மாளும் கொற்றமும் மனிதர் கொள்ளும் – கம்.யுத்3:27 81/3
வெம் சின மனிதர் கொல்ல விளிந்ததே மீண்டது இல்லை – கம்.யுத்3:29 53/2
மனிதர் ஆளின் என் இராக்கதன் ஆளின் என் வையம் – கம்.யுத்3:31 43/4

மேல்


மனிதர்-தம்மை (1)

ஆ இயல் மனிதர்-தம்மை அடுகிலேன் அவரை ஈண்டு – கம்.சுந்:3 142/3

மேல்


மனிதர்-பால் (3)

கூறிய மனிதர்-பால் கொற்றம் கொள்ளலை – கம்.யுத்1:2 78/3
நண்ணின மனிதர்-பால் நண்பு பூண்டனை – கம்.யுத்1:4 6/1
தஞ்சு என மனிதர்-பால் வைத்த சார்பினை – கம்.யுத்1:4 7/2

மேல்


மனிதர்க்கு (3)

தெய்வ மானத்திடை ஏற்றி மனிதர்க்கு உற்ற செயல் எல்லாம் – கம்.யுத்3:23 3/1
அங்கு அது கிடக்க நான் மனிதர்க்கு ஆற்றலென் – கம்.யுத்3:27 64/1
அந்தரத்து அமரரும் மனிதர்க்கு ஆற்றலன் – கம்.யுத்3:27 65/3

மேல்


மனிதரது (1)

உற்ற தன்மையும் மனிதரது ஊற்றமும் உடன் ஆம் – கம்.யுத்3:30 39/2

மேல்


மனிதரால் (1)

சூழ் வினை மனிதரால் தோன்றிற்றாம் எனா – கம்.யுத்1:2 44/3

மேல்


மனிதரின் (1)

வன் பகை மனிதரின் வைத்த வன்பினை – கம்.யுத்1:4 5/2

மேல்


மனிதருக்கு (1)

மனிதருக்கு அடிமையாய் நீ இராவணன் செல்வம் ஆள்வாய் – கம்.யுத்3:27 167/3

மேல்


மனிதரும் (1)

மண் இயல் மனிதரும் குரங்கும் மற்றவும் – கம்.யுத்1:2 34/2

மேல்


மனிதரே (2)

சீரியர் மனிதரே சிறியம் யாம் எனா – கம்.யுத்1:2 43/3
அம்பினால் சிறு மனிதரே நன்று நம் ஆற்றல் – கம்.யுத்3:30 36/3

மேல்


மனிதரேனும் (1)

பதவிய மனிதரேனும் பைந்தொடி நின்னை தந்த – கம்.சுந்:3 144/1

மேல்


மனிதரை (13)

வஞ்சனை மனிதரை இயற்றி வாள் நுதல் – கம்.யுத்1:2 16/1
ஒடுக்க அரு மனிதரை உயிர் உண்டு உன் பகை – கம்.யுத்1:2 27/3
போய் இனி மனிதரை குரங்கை பூமியில் – கம்.யுத்1:2 29/1
ஆண்டு சென்று அரிகளோடும் மனிதரை அமரில் கொன்று – கம்.யுத்1:9 68/1
சிறு தொழில் மனிதரை கோறி சென்று எனக்கு – கம்.யுத்2:16 85/2
கொள்ளை வெம் செரு இயற்றுதி மனிதரை குறுகி – கம்.யுத்3:22 93/4
வென்றியன் ஆக்கி மற்றை மனிதரை வெறியர் ஆக்கி – கம்.யுத்3:22 127/2
கூனுடை குரங்கினோடு மனிதரை கொன்று சென்று அ – கம்.யுத்3:27 82/3
மனிதரை காட்டி நும் தம் மலை-தொறும் வழிக்கொளீரே – கம்.யுத்3:27 98/4
முரண் தடம் தண்டும் ஏந்தி மனிதரை முறையை குன்றி – கம்.யுத்3:27 163/1
சயம் கொடு தருவென் இன்றே மனிதரை தனு ஒன்றாலே – கம்.யுத்3:28 7/4
கலங்கலிர் இன்றே சென்று மனிதரை கடப்பென் என்றான் – கம்.யுத்3:28 15/4
சீதை என்பவள்-தனை விட்டு அம் மனிதரை சேர்தல் – கம்.யுத்3:30 50/2

மேல்


மனிதரோடே (2)

இழிதரு மனிதரோடே யான் செரு ஏற்பன் என்றால் – கம்.ஆரண்:12 83/2
சிற்றியல் சிறுமை ஆற்றல் சிறு தொழில் மனிதரோடே
முற்றிய தா இல் வீர முனிவு என்கண் விளையாதேனும் – கம்.சுந்:3 143/1,2

மேல்


மனிதற்கு (1)

இங்கு ஓர் மனிதற்கு எளிய என்றனை என தன் – கம்.ஆரண்:11 19/3

மேல்


மனிதன் (11)

மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான் – கம்.அயோ:4 67/4
ஏக்கம் இங்கு இதன்-மேலும் உண்டோ இகல் மனிதன்
ஆக்கும் வெம் சமத்து ஆண்மை அ அமரர்க்கும் அரிதா – கம்.ஆரண்:8 6/1,2
ஈறு ஒரு மனிதன் செய்தான் என்று எடுத்து இயம்பினாயேல் – கம்.ஆரண்:12 59/2
வீரம் நீங்கிய மனிதன் என்று இகழ்ச்சி மேல் விளைய – கம்.யுத்1:6 7/3
வள்ளலை பாவிகாள் மனிதன் என்று கொண்டு – கம்.யுத்1:6 39/1
உறு பகை மனிதன் இன்று எம் இறைவனை உறுகிற்பானேல் – கம்.யுத்2:15 147/1
வடக்கதோ தெற்கதோ என்று உணர்ந்திலன் மனிதன் வல் வில் – கம்.யுத்2:16 28/3
நொந்திலென் இனையது ஒன்றும் நுவன்றிலென் மனிதன் நோன்மை – கம்.யுத்2:19 288/3
ஏன்றும் மறந்தோம் அவன் அல்லன் மனிதன் என்றே இ மாயம் – கம்.யுத்3:22 221/3
பொய் ஒரு முகத்தன் ஆகி மனிதன் ஆம் புணர்ப்பு இது அன்றால் – கம்.யுத்3:31 218/1
மன்னர் தொல் குலத்து அவதரித்தனை ஒரு மனிதன்
என்ன உன்னலை உன்னை நீ இராம கேள் இதனை – கம்.யுத்4:40 86/1,2

மேல்


மனிதன்-தன் (1)

மந்தர தோள் என் மகனை மாட்டா மனிதன்-தன்
உந்து சிலை பகழிக்கு உண்ண கொடுத்தேனே – கம்.யுத்2:18 268/3,4

மேல்


மனிதனால் (1)

தான் ஒரு மனிதனால் தளர்ந்துளான் எனின் – கம்.சுந்:3 123/3

மேல்


மனிதனும் (1)

வாலி-தன்னை அ மனிதனும் மறைந்து நின்று எய்தான் – கம்.யுத்1:2 108/4

மேல்


மனு (15)

மானம் நேர்ந்து அறம் நோக்கி மனு நெறி – கம்.பால:1 5/1
மனு வென்ற நீதியான் மகவு இன்றி வருந்துவான் – கம்.பால:12 16/4
மனு எனும் தகையன் மார்பிடை மறைந்தன மலை – கம்.பால:20 23/3
மனு குல நாயகன் வாயில் முன்னினான் – கம்.அயோ:2 12/2
மயில் முறை குலத்து உரிமையை மனு முதல் மரபை – கம்.அயோ:2 71/3
சூழ்வின் செல்வம் துய்த்தி-கொல் தோலா மனு நூலின் – கம்.அயோ:6 21/2
வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும் – கம்.ஆரண்:3 53/1
வல்லை நீ மனு முதல் மரபினோய் என – கம்.ஆரண்:14 91/3
இயல் தரும் புலமை செங்கோல் மனு முதல் எவரும் ஒவ்வா – கம்.கிட்:2 27/3
குரக்கு_இனத்து அரசை கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ – கம்.கிட்:7 85/2
மனையின் மாட்சி என்றான் மனு நீதியான் – கம்.கிட்:7 121/4
வஞ்சம் அன்று மனு வழக்கு ஆதலால் – கம்.கிட்:11 5/2
மனு முதல் யாவையும் வரம்பு கண்ட நீ – கம்.யுத்1:4 57/2
வாழிய வேதம் நான்கும் மனு முதல் வந்த நூலும் – கம்.யுத்2:19 179/1
வருந்தல் நீதி மனு நெறி யாவையும் – கம்.யுத்4:39 1/1

மேல்


மனுகுலத்தே (1)

எத்தானும் வெலற்கு அரியான் மனுகுலத்தே வந்து உதித்தோன் இலங்கும் மோலி – கம்.பால:5 33/3

மேல்


மனுநெறி (1)

வரு கலை பிறவும் நீதி மனுநெறி வரம்பும் வாய்மை – கம்.பால:5 30/1

மேல்


மனும் (2)

இன் உறல் வியன் மார்ப அது மனும் பொருளே – கலி 8/23
அவவு கைவிடுதல் அது மனும் பொருளே – கலி 14/19

மேல்


மனுவில் (1)

மறை திறம்பாத வாய்மை மன்னர்க்கு மனுவில் சொல்லும் – கம்.கிட்:7 80/3

மேல்


மனுவின் (5)

கோலிடை உலகம் அளத்தலின் பகைஞர் முடி தலை கோடலின் மனுவின்
நூல் நெறி நடக்கும் செவ்வையின் யார்க்கும் நோக்க_அரும் காவலின் வலியின் – கம்.பால:3 10/1,2
மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் உதவி வசை தீர் – கம்.அயோ:4 41/3
மக்களும் விலங்கே மனுவின் நெறி – கம்.கிட்:7 118/3
வன் தலத்து இருந்தனன் மனுவின் கோ மகன் – கம்.கிட்:11 108/4
மற தொழில் அரக்கன் வாழும் மா நகர் மனுவின் வந்த – கம்.சுந்:1 29/2

மேல்


மனுவினை (1)

ஆதித்தன் குல முதல்வன் மனுவினை யார் அறியாதார் – கம்.பால:12 3/1

மேல்


மனுவும் (1)

மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான் – கம்.அயோ:4 67/4

மேல்


மனை (190)

மனை நொச்சி நிழல் ஆங்கண் – பொரு 185
மனை கோழி தினை கவர – பொரு 223
மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் – பெரும் 256
மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது – பெரும் 299
தண்டலை உழவர் தனி மனை சேப்பின் – பெரும் 355
குருகு நரல மனை மரத்தான் – மது 268
கமழ் நறும் பூவொடு மனை_மனை மறுக – மது 423
கமழ் நறும் பூவொடு மனை_மனை மறுக – மது 423
வள மனை மகளிர் குள நீர் அயர – மது 603
மனை உறை புறவின் செம் கால் சேவல் – நெடு 45
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து – நெடு 78
ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட வள மனை
பூ தொடி மகளிர் சுடர் தலை கொளுவி – குறி 223,224
மனை சேர்த்திய வல் அணங்கினான் – பட் 87
பலர் புகு மனை பலி புதவின் – பட் 179
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே – நற் 3/9
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய – நற் 26/4
வேலன் வேண்ட வெறி மனை வந்தோய் – நற் 34/9
நெடு நா ஒண் மணி கடி மனை இரட்ட – நற் 40/1
கூரை நன் மனை குறும் தொடி மகளிர் – நற் 79/2
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ – நற் 115/6
தம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனை
வாழ்தும் என்ப நாமே அதன்_தலை – நற் 129/5,6
மனை உறை புறவின் செம் கால் பேடை – நற் 162/1
மனை மா நொச்சி மீமிசை மா சினை – நற் 246/3
மனை உற காக்கும் மாண் பெரும் கிடக்கை – நற் 277/5
நன் மனை நனி விருந்து அயரும் – நற் 280/9
அகல் வரி சிறு_மனை அணியும் துறைவ – நற் 283/3
மனை_வாய் ஞமலி ஒருங்கு புடை ஆட – நற் 285/5
புல்லென் வறு மனை நோக்கி மெல்ல – நற் 321/6
எம் மனை தந்து நீ தழீஇயினும் அவர்-தம் – நற் 330/7
இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை
அரும் கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள் – நற் 351/1,2
மற்றும் கூடும் மனை மடி துயிலே – நற் 360/11
மனை வரை இறந்து வந்தனை ஆயின் – நற் 362/2
கூழ் உடை நன் மனை குழுவின இருக்கும் – நற் 367/5
இனையல் என்னும் என்ப மனை இருந்து – நற் 372/10
வரி ஆர் சிறு_மனை சிதைஇ வந்து – நற் 378/9
பாடு மனை பாடல் கூடாது நீடு நிலை – நற் 380/10
மனை அழுது ஒழிந்த புன் தலை சிறாஅர் – நற் 392/3
நன் மனை அறியின் நன்று-மன் தில்ல – நற் 392/7
இனை-மதி வாழியர் நெஞ்சே மனை மரத்து – குறு 19/3
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ – குறு 46/2
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என – குறு 135/2
மனை உறை கோழி குறும் கால் பேடை – குறு 139/1
திரு மனை பல் கடம்பூண்ட – குறு 181/6
தானே இருக்க தன் மனை யானே – குறு 262/3
நடுநாள் வந்து நம் மனை பெயரும் – குறு 321/3
மனை உறை வாழ்க்கை வல்லி ஆங்கு – குறு 322/5
சிறு_மனை புணர்ந்த நட்பே தோழி – குறு 326/3
நம் மனை மட_மகள் இன்ன மென்மை – குறு 327/5
அலவன் சிறு_மனை சிதைய புணரி – குறு 328/2
பூ கஞல் ஊரன்-தன் மனை
வாழ்க்கை பொலிக என வேட்டேமே – ஐங் 3/5,6
மனை நடு வயலை வேழம் சுற்றும் – ஐங் 11/1
துஞ்சு மனை நெடு நகர் வருதி – ஐங் 60/3
வள மனை வருதலும் வௌவியோளே – ஐங் 66/4
நும் மனை மடந்தையொடு தலைப்பெய்தீமே – ஐங் 86/4
நன் மனை நெடு நகர் புலம்பு கொள உறுதரும் – ஐங் 236/2
நன் மனை அரும் கடி அயர – ஐங் 292/4
நன் மனை வதுவை அயர இவள் – ஐங் 294/4
நள்ளென் கங்குல் நளி மனை நெடு நகர் – ஐங் 324/3
மனை கெழு பெண்டிர்க்கு நோவும்-மார் பெரிதே – ஐங் 382/5
நும் மனை சிலம்பு கழீஇ அயரினும் – ஐங் 399/1
எம் மனை வதுவை நன் மணம் கழிக என – ஐங் 399/2
நின் வெம் காதலி தன் மனை புலம்பி – ஐங் 480/3
மத்து உரறிய மனை இன் இயம் இமிழா – பதி 26/3
பீர் இவர் வேலி பாழ் மனை நெருஞ்சி – பதி 26/10
கேள் அணங்கு உற மனை கிளந்து உள சுணங்கறை – பரி 9/21
கடி மனை காத்து ஓம்ப வல்லுவள்-கொல்லோ – கலி 24/9
மனை ஆங்கு பெயர்ந்தாள் என் அறிவு அகப்படுத்தே – கலி 57/24
பொய்தல மகளையாய் பிறர் மனை பாடி நீ – கலி 59/16
ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து எம் இல் – கலி 68/18
மனை வரின் பெற்று உவந்து மற்று எம் தோள் வாட – கலி 68/22
மண மனை ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே – கலி 70/10
வாடிய பூவொடு வாரல் எம் மனை என – கலி 75/18
நோய் சேர்ந்த திறம் பண்ணி நின் பாணன் எம் மனை
நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின் – கலி 77/18,19
பெரும் திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனை
பொருந்து நோன் கதவு ஒற்றி புலம்பி யாம் உலமர – கலி 83/1,2
ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து எம் மனை
வாரல் நீ வந்து ஆங்கே மாறு – கலி 89/2,3
தாம்பின் பிணித்து மனை நிறீஇ யாய் தந்த – கலி 111/2
மனை இள நொச்சி மௌவல் வால் முகை – அகம் 21/1
வினை நயந்து அமைந்தனை ஆயின் மனை நக – அகம் 21/7
நன் மனை நெடு நகர் காவலர் அறியாமை – அகம் 22/16
மனை மாண் கற்பின் வாள்_நுதல் ஒழிய – அகம் 33/2
பிறரும் ஒருத்தியை நம் மனை தந்து – அகம் 46/9
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் – அகம் 50/11
மனை முதல் வினையொடும் உவப்ப – அகம் 51/13
மனை_மனை படரும் நனை நகு மாலை – அகம் 54/12
மனை_மனை படரும் நனை நகு மாலை – அகம் 54/12
எம் மனை புகுதந்தோனே அது கண்டு – அகம் 56/12
இ மனை அன்று அஃது உம் மனை என்ற – அகம் 56/14
இ மனை அன்று அஃது உம் மனை என்ற – அகம் 56/14
மனை மரம் ஒசிய ஒற்றி – அகம் 58/13
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனை
பயிர்வன போல வந்து இசைப்பவும் தவிரான் – அகம் 66/22,23
மனை விளக்கு உறுத்து மாலை தொடரி – அகம் 86/4
இளையோர் ஆடும் வரி மனை சிதைக்கும் – அகம் 90/2
உறையுநர் போகிய ஓங்கு இலை வியன் மனை
இறை நிழல் ஒரு சிறை புலம்பு அயா உயிர்க்கும் – அகம் 103/8,9
மண மனை கமழும் கானம் – அகம் 107/21
மனை செறி கோழி மாண் குரல் இயம்பும் – அகம் 122/16
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே – அகம் 128/1
உரு கெழு சிறப்பின் முருகு மனை தரீஇ – அகம் 138/10
மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே – அகம் 157/14
மனை நகு வயலை மரன் இவர் கொழும் கொடி – அகம் 176/13
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர் – அகம் 181/18
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன – அகம் 187/14
மனை மருண்டு இருந்த என்னினும் நனை மகிழ் – அகம் 189/12
சுரன் நமக்கு எளிய-மன்னே நன் மனை
பன் மாண் தங்கிய சாயல் இன் மொழி – அகம் 193/11,12
மனை மணல் அடுத்து மாலை நாற்றி – அகம் 195/4
எம் மனை முந்துற தருமோ – அகம் 195/18
தன் மனை உய்க்குமோ யாது அவன் குறிப்பே – அகம் 195/19
யான் இ வறு மனை ஒழிய தானே – அகம் 203/7
மனை கெழு பெண்டு யான் ஆகுக-மன்னே – அகம் 203/18
மனை புறந்தருதி ஆயின் எனையதூஉம் – அகம் 230/8
இ மனை கிழமை எம்மொடு புணரின் – அகம் 230/9
மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும் – அகம் 232/10
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல் – அகம் 245/3
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில் – அகம் 245/9
வரி மனை புகழ்ந்த கிளவியன் யாவதும் – அகம் 250/8
மனை உறை புறவின் செம் கால் சேவல் – அகம் 254/5
கடி மனை மாடத்து கங்குல் வீச – அகம் 255/16
கழி மலர் கமழ் முகம் கரப்ப பொழில் மனை
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ – அகம் 260/8,9
இளமை தகைமையை வள மனை கிழத்தி – அகம் 275/4
மனை உறை கோழி மறன் உடை சேவல் – அகம் 277/15
செல் இனி மடந்தை நின் தோழியொடு மனை என – அகம் 300/8
புலத்தல் ஒல்லுமோ மனை கெழு மடந்தை – அகம் 316/11
எம் மனை வாராய் ஆகி முன்_நாள் – அகம் 346/16
நும் மனை சேர்ந்த ஞான்றை அ மனை – அகம் 346/17
நும் மனை சேர்ந்த ஞான்றை அ மனை
குறும் தொடி மடந்தை உவந்தனள் நெடும் தேர் – அகம் 346/17,18
செழு மனை மறக்கும் செவ்வி வேனில் – அகம் 355/8
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய – அகம் 367/4
ஏதில் வறு மனை சிலம்பு உடன் கழீஇ – அகம் 369/25
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து – அகம் 373/2
மனை கொண்டு புக்கனன் நெடுந்தகை – அகம் 384/13
மனை இறந்து அல்கினும் அலர் என நயந்து – அகம் 400/2
மனை மரம் விறகு ஆக – புறம் 16/5
சிறு_மனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு – புறம் 29/20
நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப – புறம் 36/10
மனை தலை மகவை ஈன்ற அமர் கண் – புறம் 117/4
எல்லோர்க்கும் கொடு-மதி மனை கிழவோயே – புறம் 163/7
மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில் – புறம் 181/1
மனை தொலைந்திருந்த என் வாள்_நுதல் படர்ந்தே – புறம் 211/22
தீம் கனி இரவமொடு வேம்பு மனை செரீஇ – புறம் 281/1
பிறர் மனை புகுவள்-கொல்லோ – புறம் 293/5
மனை உறை குரீஇ கறை அணல் சேவல் – புறம் 318/4
மனை செறிந்தனளே வாள்_நுதல் இனியே – புறம் 337/12
நெல் மலிந்த மனை பொன் மலிந்த மறுகின் – புறம் 338/2
மிசை அம்பியின் மனை மறுக்குந்து – புறம் 343/2
மனை கவைஇய கறி மூடையால் – புறம் 343/3
புனல் ஆடு மகளிர் வள மனை ஒய்யும் – புறம் 354/6
யாணர் நன் மனை கூட்டு முதல் நின்றனென் – புறம் 376/6
திரு உடை திரு மனை ஐது தோன்று கமழ் புகை – புறம் 379/16
மனை என்னா அவை பலவும் – புறம் 384/12
மனை களமரொடு களம் என்கோ – புறம் 387/25
கண்டால் கொண்டு மனை திருந்து அடி வாழ்த்தி – புறம் 390/25
மனை கோழி பைம் பயிரின்னே – புறம் 395/9
ஐயென உரைத்தன்றி நல்கி தன் மனை
பொன் போல் மடந்தையை காட்டி இவனை – புறம் 395/29,30
நனை கள்ளின் மனை கோசர் – புறம் 396/7
மனை சிலம்புவ மங்கல வள்ளையே – கம்.பால:2 29/4
போதினை வெறுத்து அரசர் பொன் மனை புகுந்தாள் – கம்.பால:22 35/4
நல் தவர் அனுச்சை கொடு நல் மனை புகுந்தான் – கம்.பால:22 42/4
பொன்_தொடி கை கொடு நல் மனை புக்கான் – கம்.பால:23 92/4
பொலன் கொள் தேரொடும் இராகவன் திரு_மனை புக்கான் – கம்.அயோ:1 48/4
விண்ணோர்-காறும் வென்ற எனக்கு என் மனை வாழும் – கம்.அயோ:3 44/3
அகல் மதில் நெடு மனை அரத்த ஆம்பல்கள் – கம்.அயோ:4 176/3
கொடி அடங்கின மனை குன்றம் கோ முரசு – கம்.அயோ:4 198/1
தெள் ஒலி சிலம்புகள் சிலம்பு போல் மனை
நள் ஒலித்தில நளிர் கலையும் அன்னவே – கம்.அயோ:4 204/1,2
சூடை நல் அணி முனிந்தன தொடர் மனை கொடியின் – கம்.அயோ:4 209/2
அனைய வேலை அக மனை எய்தினள் – கம்.அயோ:4 223/1
அன்றில பிரிவு ஒல்லா அண்டர்-தம் மனை ஆவின் – கம்.அயோ:9 10/3
வச்சையர் நெடு மனை வாயில் மானவே – கம்.ஆரண்:10 125/4
வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர் மாசுணம் வர கண்டு அன்ன – கம்.ஆரண்:10 164/3
வாரம் கொண்டார் மற்று ஒருவன்-தன் மனை வாழும் – கம்.ஆரண்:11 11/2
வல்லி அ அரக்கர்-தம் மனை உளாள் என – கம்.ஆரண்:15 24/2
மைந்த நின் பாதம் கொண்டு எம் மனை வர பெற்று வாழ்ந்தேம் – கம்.கிட்:11 48/3
கவிகள் தம் மனை என கனக ராசியும் – கம்.கிட்:14 33/2
மரம் அடங்கலும் கற்பகம் மனை எலாம் கனகம் – கம்.சுந்:2 9/1
பொன் நகர் வீதி-தோறும் புது மனை புகுகின்றாரை – கம்.சுந்:2 117/4
போர் இயற்கை இராவணன் பொன் மனை
சீர் இயற்கை நிரம்பிய திங்களா – கம்.சுந்:2 165/1,2
மனை ஓர் ஆயிரம் ஆயிரம் வாயில் போய் – கம்.சுந்:2 177/2
பின்று சிந்தையன் பெயர்ந்தனன் அ மனை பிற்பட பெரு மேரு – கம்.சுந்:2 201/2
தூண்ட_அரு மணி விளக்கு அழலும் தொல் மனை
கீண்டதால் வான ஏறு எறிய கீழை நாள் – கம்.சுந்:3 42/3,4
பொன் மனை புக்க அ பொரு_இல் போதினில் – கம்.சுந்:3 53/1
பேண நோற்றது மனை பிறவி பெண்மை போல் – கம்.சுந்:3 69/1
பிறர் மனை எய்திய பெண்ணை பேணுதல் – கம்.சுந்:4 14/1
ஊரை முற்றுவித்து இராவணன் மனை புக்கது உயர் தீ – கம்.சுந்:13 32/4
மன் நகை தரத்தர ஒருத்தன் மனை உற்றாள் – கம்.யுத்1:2 50/3
ஆசு_அற குயின்ற வெள்ளி அகல் மனை அன்னம் ஆக – கம்.யுத்1:10 10/3
காத்திரத்தர் மனை காவல் விரும்பும் – கம்.யுத்1:11 16/3
பிறர் மனை நோக்குவேமை உறவு என பெறுதி போலாம் – கம்.யுத்2:16 129/4
தாக்கு அணங்கு அனையவள் பிறர் மனை என தடுத்தனென் தக்கோர் முன் – கம்.யுத்2:16 322/2
பிறியும் அவர் எண்_இலர் தம் மனை பெற்றார் – கம்.யுத்2:18 254/3
மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்-மின் என்றான் – கம்.யுத்3:26 70/4
மனை பொடி பட்டது அங்கு மாண்டது தாரம் ஈண்டும் – கம்.யுத்3:26 77/3
ஞான நாதனை திருவொடு நன் மனை கொணர்ந்தான் – கம்.யுத்4:41 39/3

மேல்


மனை-கண் (1)

மனை-கண் வந்து அவன் பாதம் வணங்கினார் – கம்.யுத்1:9 55/1

மேல்


மனை-தன்னில் (1)

மனை-தன்னில் வயங்கு உறும் வைகு இருள்-வாய் – கம்.பால:23 12/3

மேல்


மனை-தொறும் (3)

மணம் கமழ் மனை-தொறும் பொய்தல் அயர – மது 589
மகமுறை தடுப்ப மனை-தொறும் பெறுகுவிர் – மலை 185
ஊடினார்க்கு அவர் மனை-தொறும் சிலவரை உய்த்தான் – கம்.சுந்:7 43/4

மேல்


மனை-தோறும் (1)

கடிய மா மனை-தோறும் கடும் கனல் – கம்.சுந்:13 1/4

மேல்


மனை-வயின் (5)

மனை-வயின் பெயர்ந்த-காலை நினைஇயர் – நற் 44/4
புனை நலம் வாட்டுநர் அல்லர் மனை-வயின்
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன – கலி 11/20,21
அகன் சுடர் கல் சேர்பு மறைய மனை-வயின்
ஒண் தொடி மகளிர் வெண் திரி கொளாஅலின் – அகம் 47/9,10
குறி இறை குரம்பை நம் மனை-வயின் புகுதரும் – அகம் 272/11
மனை-வயின் இருப்பவர்-மன்னே துனைதந்து – அகம் 389/10

மேல்


மனை_மனை (2)

கமழ் நறும் பூவொடு மனை_மனை மறுக – மது 423
மனை_மனை படரும் நனை நகு மாலை – அகம் 54/12

மேல்


மனை_வாய் (1)

மனை_வாய் ஞமலி ஒருங்கு புடை ஆட – நற் 285/5

மேல்


மனைக்கு (4)

மனைக்கு விளக்கு ஆயினள் மன்ற கனை பெயல் – ஐங் 405/2
மனைக்கு விளக்கு ஆகிய வாள்_நுதல் கணவன் – புறம் 314/1
பொருந்து நன் மனைக்கு உரிய பூவையை – கம்.கிட்:3 35/3
கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்-கொல் குல மணி மனைக்கு எல்லாம் – கம்.சுந்:2 194/3

மேல்


மனைகள் (1)

கோல் படு மனைகள் ஆய குல மணி எவையும் கூட்டி – கம்.யுத்1:10 14/2

மேல்


மனைகள்-தொறும் (1)

விரிந்த குருதி பேராறு ஈர்த்து மனைகள்-தொறும் வீச – கம்.சுந்:8 49/2

மேல்


மனைகள்-தோறும் (1)

தள்ள_அரு மனைகள்-தோறும் முறைமுறை தாவி சென்றான் – கம்.சுந்:12 132/3

மேல்


மனைகளும் (1)

தக்க மந்திர தலைவர் மா மனைகளும் தாவி – கம்.சுந்:2 142/3

மேல்


மனைமாமரம் (1)

மனைமாமரம் வாள்_வீரம் – பரி 11/19

மேல்


மனைய (2)

அனைய-கொல் வாழி தோழி மனைய
தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும் – அகம் 23/10,11
சேரி விலைமாறு கூறலின் மனைய
விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய – அகம் 140/8,9

மேல்


மனையவரோடும் (1)

மட மயில் ஓரும் மனையவரோடும்
கடன் அறி காரிய கண்ணவரோடும் நின் – பரி 19/21,22

மேல்


மனையன (4)

பழையர்-தம் மனையன பழ நறை நுகரும் – கம்.பால:2 50/1
உழவர்-தம் மனையன உழு தொழில் புரியும் – கம்.பால:2 50/2
மழவர்-தம் மனையன மண_ஒலி இசையின் – கம்.பால:2 50/3
கிழவர்-தம் மனையன கிளை பயில் வளை யாழ் – கம்.பால:2 50/4

மேல்


மனையாய் (1)

மண மனையாய் என வந்த மல்லலின் மாண்பு அன்றோ – கலி 66/10

மேல்


மனையாளால் (1)

சேக்கை இனியார்-பால் செல்வான் மனையாளால்
காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ கூடா – பரி 20/86,87

மேல்


மனையாளோ (1)

இ குறி உடை கொடி இராமன் மனையாளோ
அக்கு வடம் முத்த மணி ஆரம் அதன் நேர் நின்று – கம்.கிட்:14 49/2,3

மேல்


மனையிடை (1)

வலத்த கால் முந்துற தந்து நம் மனையிடை புகுவ மன்னோ – கம்.யுத்1:2 95/4

மேல்


மனையில் (4)

மனையில் மெய் எனும் மா தவம் புரிந்தவன் மைந்தன் – கம்.அயோ:10 37/4
வள்ளலே உனக்கு நல்லேன் மற்று நின் மனையில் வாழும் – கம்.ஆரண்:10 77/3
சோலையில் துவசர் இல்லில் சோனகர் மனையில் தூய – கம்.சுந்:2 110/2
ஆழி வெம் சினத்து ஆண்_தொழில் இராவணன் மனையில்
ஊழி வெம் கனல் உண்டிட உலகம் என்று உயர்ந்த – கம்.சுந்:13 35/2,3

மேல்


மனையின் (12)

வறியவர்க்கு உதவி மிக்க விருந்து உண மனையின் உய்ப்பார் – கம்.பால:2 20/3
மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி – கம்.பால:9 13/3
மனையின் நீங்கிய மக்களை வைகலும் – கம்.அயோ:7 13/1
மனையின் நீள் நெடு மங்கல வீதிகள் – கம்.அயோ:11 38/2
மனையின் எய்தினான் மரபின் வாழ்வினை – கம்.அயோ:11 133/3
மனையின் மாட்சி என்றான் மனு நீதியான் – கம்.கிட்:7 121/4
மனையின் வாயில் வழியினை மாற்றினால் – கம்.கிட்:11 41/2
மனையின் மாட்சி குலாம் மலை மண்டலம் – கம்.கிட்:15 50/2
மனையின் மாட்சிய என்னின் அ சொல்லும் மாசுண்ணும் – கம்.சுந்:2 7/2
மனையின் மாசு துடைத்த மனத்தினாள் – கம்.யுத்4:40 11/4
மனையின் மாட்சியை வளர்த்த எம் மோயினை வாளா – கம்.யுத்4:40 98/2
மனையின் வந்து அவன் எய்த மதித்த நாள் – கம்.யுத்4:41 51/4

மேல்


மனையும் (4)

எல்லா மனையும் கல்லென்றவ்வே – புறம் 296/3
எது வினை இடர் இலை இனிது நும் மனையும்
மதி தரு குமரரும் வலியர்-கொல் எனவே – கம்.பால:5 130/3,4
மனையும் வாழ்வும் உறக்கமும் மாற்றினான் – கம்.யுத்2:19 153/4
மனையும் மக்களும் வலியரே என்றனன் மறவோன் – கம்.யுத்3:30 33/4

மேல்


மனையே (2)

இனியவோ பெரும தமியோர்க்கு மனையே – குறு 124/4
எம்மோடு சென்மோ செல்லல் நின் மனையே – ஐங் 77/4

மேல்


மனையை (1)

வரை புயத்து அண்ணல் தன் மனையை நோக்கினான் – கம்.அயோ:4 180/4

மேல்


மனையோட்கு (2)

மனையோட்கு உரைப்பல் என்றலின் முனை ஊர் – நற் 100/7
புதல்வர் பூ கண் முத்தி மனையோட்கு
எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களொடு – புறம் 41/14,15

மேல்


மனையோடு (2)

செழும் தண் மனையோடு எம் இவண் ஒழிய – நற் 271/3
ஒரு மா முனிவன் மனையோடு ஒளி ஒன்றில ஆம் நயனம் – கம்.அயோ:4 74/1

மேல்


மனையோள் (21)

பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப – குறி 154
சுளை உடை முன்றில் மனையோள் கங்குல் – நற் 77/6
புனை இரும் கதுப்பின் மனையோள் கெண்டி – நற் 336/5
மனையோள் மடமையின் புலக்கம் – குறு 164/5
அகன் பெரு வட்டி நிறைய மனையோள்
அரிகால் பெரும் பயறு நிறைக்கும் ஊர – ஐங் 47/2,3
வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள்
யாண்டு கழி வெண்ணெல் நிறைக்கும் ஊர – ஐங் 48/2,3
மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே – ஐங் 81/5
யாணர் ஊர நின் மனையோள்
யாரையும் புலக்கும் எம்மை மற்று எவனோ – ஐங் 87/3,4
மனையோள் துணைவி ஆக புதல்வன் – ஐங் 410/2
மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன் – அகம் 14/14
மனையோள் தேற்றும் மகிழ்நன் ஆயின் – அகம் 166/10
இன்னும் பிறள்-வயினானே மனையோள்
எம்மொடு புலக்கும் என்ப வென் வேல் – அகம் 186/13,14
தெறி நடை மரை கணம் இரிய மனையோள்
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு-உறுத்த – அகம் 224/11,12
புனை இரும் கதுப்பின் நின் மனையோள் அயர – அகம் 394/10
மனையோள் வவ்வலும் அஞ்சுவல் சினைஇ – அகம் 396/15
மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ – புறம் 164/7
இடுக்கண் மனையோள் தீரிய இ நிலை – புறம் 210/11
தளரும் நெஞ்சம் தலைஇ மனையோள்
உளரும் கூந்தல் நோக்கி களர – புறம் 260/3,4
இன்புறு புணர் நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சி கலையே – புறம் 320/6,7
சென்றதற்கொண்டு மனையோள் விரும்பி – புறம் 333/8
ஊரே மனையோள்
பாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும் – புறம் 334/5,6

மேல்


மனைவி (3)

எல் விருந்து அயரும் மனைவி
மெல் இறை பணை தோள் துயில் அமர்வோயே – நற் 121/11,12
மனைவி யான் என்றனள் மறு_இல் கற்பினாள் – கம்.ஆரண்:12 39/4
தாய் இவள் மனைவி என்னும் தெளிவு இன்றேல் தருமம் என் ஆம் – கம்.கிட்:11 89/2

மேல்


மனைவி-பால் (1)

மை உரைத்து உலவு கண் மனைவி-பால் வரம் அளித்து அவை மறாதே – கம்.யுத்1:2 84/3

மேல்


மனைவியர் (2)

மனைவியர் நிறை-வயின் வசி தடி சமைப்பின் – பரி 5/39
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறை-வயின் வழாஅது நின் சூலினரே – பரி 5/46,47

மேல்


மனைவியும் (1)

அரு மிளை இருக்கையதுவே மனைவியும்
வேட்ட சிறாஅர் சேண் புலம் படராது – புறம் 326/7,8

மேல்


மனைவியை (1)

மாயையால் மதி இலா நிருதர்_கோன் மனைவியை
தீய கான் நெறியின் உய்த்தனன் அவள் தேடுவார் – கம்.கிட்:3 14/1,2

மேல்


மனைவியொடு (1)

அல்லி உணவின் மனைவியொடு இனியே – புறம் 250/5

மேல்


மனைவியோடு (1)

மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர் – புறம் 191/3

மேல்


மனோலயம் (1)

மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான் – கம்.யுத்4:41 112/2

மேல்