மா – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 1319
மா-மேல் 1
மா_மாவின் 1
மாஅ 5
மாஅத்த 2
மாஅத்து 20
மாஅம் 1
மாஅயோட்கு 1
மாஅயோயே 7
மாஅயோள்-வயின் 3
மாஅயோளே 14
மாஅயோளொடு 6
மாஅயோனே 1
மாஅல் 14
மாக்கட்கு 6
மாக்கட்டு 2
மாக்கதை 2
மாக்கரியின் 1
மாக்கள் 70
மாக்களின் 7
மாக்களுக்கு 1
மாக்களும் 10
மாக்களே 1
மாக்களை 7
மாக்களொடு 4
மாக்களோடு 2
மாக்காள் 1
மாக 30
மாகங்களை 1
மாகத்தார் 1
மாகத்திடை 1
மாகத்தின் 1
மாகத்து 1
மாகதர் 3
மாகதர்கள் 2
மாகம் 7
மாகமும் 1
மாகமே 1
மாகாயன் 1
மாங்கனி 4
மாங்காட்டு 1
மாங்காய் 2
மாங்குடி 1
மாசி 1
மாசிலோள் 1
மாசு 89
மாசு_அற 3
மாசு_அறு 2
மாசு_இல் 2
மாசுண்ட 2
மாசுண்டது 2
மாசுண்ணும் 1
மாசுண 1
மாசுணத்தின் 1
மாசுணம் 15
மாசுணமும் 1
மாசுணாதோ 1
மாசுணும் 1
மாசொடு 2
மாட்சி 8
மாட்சி-பாலது 1
மாட்சிதான் 1
மாட்சிய 5
மாட்சியர் 1
மாட்சியவர் 1
மாட்சியார் 1
மாட்சியால் 4
மாட்சியாள் 1
மாட்சியின் 2
மாட்சியும் 1
மாட்சியை 2
மாட்சியோ 1
மாட்ட 2
மாட்டலின் 1
மாட்டவே 1
மாட்டா 2
மாட்டாதார் 1
மாட்டாது 2
மாட்டாய் 1
மாட்டாயோ 1
மாட்டார் 2
மாட்டான் 2
மாட்டி 9
மாட்டிய 16
மாட்டு 14
மாட்டும் 4
மாட்டுவன் 1
மாட்டே 3
மாட்டேன் 5
மாட்டை 1
மாட 34
மாட_மாளிகை 1
மாடகம் 2
மாடங்கள் 4
மாடத்திடை 2
மாடத்து 36
மாடம் 20
மாடம்-தொறும் 1
மாடம்-தோறும் 1
மாடமும் 1
மாடமே 1
மாடமொடு 1
மாடு 45
மாடுதான் 1
மாடும் 1
மாடுளோர் 1
மாடே 4
மாடோர் 1
மாண் 201
மாண்_இழை 2
மாண்ட 38
மாண்டதாம் 1
மாண்டது 10
மாண்டவர் 4
மாண்டவன் 1
மாண்டன்று 1
மாண்டன 3
மாண்டனம் 2
மாண்டனர் 4
மாண்டனவாம் 1
மாண்டனள் 1
மாண்டனன் 4
மாண்டனை 3
மாண்டாய் 1
மாண்டார் 7
மாண்டார்க்கு 1
மாண்டாரை 1
மாண்டாள் 3
மாண்டான் 3
மாண்டில 1
மாண்டிலது 1
மாண்டிலர் 1
மாண்டிலன் 1
மாண்டிலை 1
மாண்டு 29
மாண்டுள 2
மாண்டுளார்-கொலோ 1
மாண்டுளோம் 1
மாண்டுறுவது 1
மாண்டேன் 1
மாண்டேனே 1
மாண்பது 5
மாண்பால் 1
மாண்பிலன் 1
மாண்பினார் 2
மாண்பினால் 1
மாண்பினீர் 1
மாண்பினேன் 1
மாண்பு 15
மாண்பும் 1
மாண்பையோ 1
மாண 7
மாணவ 1
மாணா 10
மாணாக்கன் 1
மாணாக்கனை 1
மாணாமற்கு 1
மாணி 2
மாணிக்க 5
மாணிக்கம் 1
மாணியாய் 1
மாணின் 1
மாணும் 2
மாணை 1
மாணையின் 2
மாத்த 1
மாத்திரத்து 20
மாத்திரம் 2
மாத்திரமும் 1
மாத்திரை 13
மாத்திரையின் 1
மாத்தின் 1
மாத்து 1
மாத்துவர் 1
மாதங்கம் 2
மாதர் 113
மாதர்-கண் 1
மாதர்-தம் 1
மாதர்-பால் 1
மாதர்-மேல் 1
மாதர்க்கு 2
மாதர்கட்கு 1
மாதர்கள் 2
மாதராய் 2
மாதரார் 10
மாதரார்க்கும் 2
மாதரார்கள் 1
மாதரார்களும் 1
மாதராரும் 1
மாதரால் 1
மாதராள் 2
மாதரின் 4
மாதரும் 12
மாதரே 1
மாதரே-கொலாம் 1
மாதரை 18
மாதரோடு 2
மாதலி 14
மாதலியை 2
மாதவ 1
மாதவத்தோர் 1
மாதவம் 2
மாதவர் 8
மாதவர்-பால் 1
மாதவன் 7
மாதவி 6
மாதா 4
மாதாவும் 1
மாதிர 8
மாதிரங்களை 1
மாதிரத்தான் 1
மாதிரத்து 11
மாதிரம் 47
மாதிரம்-தொறும் 1
மாதிரம்-தோறும் 1
மாதினை 3
மாது 17
மாது_அவள்-தானும் 1
மாதும் 1
மாதுமை 1
மாதுல 1
மாதுலன் 2
மாதுலனார் 1
மாதுலனும் 1
மாதுளத்து 1
மாதே 3
மாதை 9
மாதோ 103
மாந்த 3
மாந்தர் 16
மாந்தர்-காறும் 1
மாந்தர்-தம் 1
மாந்தர்-தம்மை 1
மாந்தர்க்கு 5
மாந்தர்க்கும் 1
மாந்தர்கள் 1
மாந்தர்களும் 1
மாந்தரஞ்சேரல் 1
மாந்தரம் 1
மாந்தரன் 1
மாந்தரின் 6
மாந்தரும் 6
மாந்தரே 1
மாந்தரை 1
மாந்தரொடு 2
மாந்தரோடும் 1
மாந்தல் 1
மாந்தா 1
மாந்தி 53
மாந்திடும் 1
மாந்திய 1
மாந்தியும் 1
மாந்தியே 1
மாந்திர் 1
மாந்தினர் 6
மாந்தினர்அரக்கியர்க்கு 1
மாந்தினார் 1
மாந்தீர் 1
மாந்து 1
மாந்தும் 7
மாந்துவார் 1
மாந்துவாரும் 1
மாந்துவாள் 1
மாந்தை 2
மாநகர் 1
மாநகரின்அழகு 1
மாநிலம் 1
மாபக்கனும் 2
மாபெரும்பக்கன் 3
மாபெரும்பக்கனை 1
மாபெரும்பக்கனோடு 1
மாபெரும்பக்கனோடும் 1
மாம் 4
மாமரம் 1
மாமலை 1
மாமன் 1
மாமிசை 1
மாமியர் 3
மாமேகன் 1
மாமை 24
மாமையர் 1
மாமையும் 2
மாய் 21
மாய்க்க 1
மாய்க்கும் 8
மாய்க்குமா 1
மாய்க 1
மாய்த்த 2
மாய்த்தல் 2
மாய்த்தலால் 1
மாய்த்தாய் 1
மாய்த்தான் 1
மாய்த்து 4
மாய்த்துளது 1
மாய்தல் 4
மாய்தி 1
மாய்துமோ 1
மாய்ந்த 3
மாய்ந்ததால் 1
மாய்ந்தது 5
மாய்ந்ததே 1
மாய்ந்தவர் 2
மாய்ந்தவா 1
மாய்ந்தவால் 1
மாய்ந்தன்றே 1
மாய்ந்தன 1
மாய்ந்தனரே 5
மாய்ந்தனள் 1
மாய்ந்தனனே 2
மாய்ந்தால் 1
மாய்ந்தான் 1
மாய்ந்திசினோர் 1
மாய்ந்து 10
மாய்ந்தே 1
மாய்ந்தோர் 1
மாய்ப்ப 1
மாய்ப்பது 2
மாய்ப்பல் 1
மாய்ப்பான் 2
மாய்ப்பென் 1
மாய்வது 3
மாய்வித்தல் 1
மாய்விப்ப 1
மாய்வு 3
மாய்வென் 2
மாய 82
மாய_வினை 1
மாயங்கள் 2
மாயத்தவர் 1
மாயத்தார் 1
மாயத்தால் 2
மாயத்தின் 1
மாயத்து 1
மாயத்தோனை 1
மாயம் 35
மாயம்-மார் 1
மாயமும் 3
மாயமே 2
மாயமேல் 1
மாயமொடு 1
மாயமோ 10
மாயர் 1
மாயலவே 1
மாயவள் 2
மாயவற்கு 1
மாயவன் 3
மாயற்கு 2
மாயன் 11
மாயனார் 1
மாயனை 2
மாயா 21
மாயாத 1
மாயாது 1
மாயாவி 1
மாயின் 1
மாயினும் 2
மாயீர் 1
மாயும் 7
மாயும்மே 1
மாயுமே 2
மாயேன் 1
மாயேனோ 1
மாயை 29
மாயை-கொல் 1
மாயை-அவர்-தமக்கு 1
மாயைகள் 1
மாயையால் 9
மாயையான் 2
மாயையில் 2
மாயையின் 18
மாயையினால் 2
மாயையினில் 1
மாயையும் 1
மாயையை 1
மாயோட்கு 1
மாயோய் 4
மாயோள் 5
மாயோன் 14
மார்க்கடம் 1
மார்க்கத்தால் 1
மார்க்கம் 2
மார்ப 31
மார்பகம் 3
மார்பத்தன 1
மார்பத்து 4
மார்பம் 6
மார்பமும் 2
மார்பர் 7
மார்பற்கு 1
மார்பன் 28
மார்பனும் 3
மார்பனை 1
மார்பனோடும் 1
மார்பா 2
மார்பால் 1
மார்பானை 2
மார்பிடை 30
மார்பிடைய 1
மார்பில் 66
மார்பின் 114
மார்பின்-மிசை 1
மார்பின்-மேலும் 4
மார்பினஃதே 1
மார்பினர் 7
மார்பினவை 1
மார்பினள் 1
மார்பினன் 6
மார்பினான் 2
மார்பினானை 1
மார்பினிடை 1
மார்பினிடையும் 1
மார்பினில் 6
மார்பினின் 3
மார்பினுக்கு 1
மார்பினும் 12
மார்பினை 14
மார்பினொடுமே 1
மார்பினோய் 1
மார்பீர் 1
மார்பு 103
மார்பு_அகம் 3
மார்புக்கு 1
மார்பும் 17
மார்பே 21
மார்பை 7
மார்பையும் 3
மார்பொடு 3
மார்பொடும் 1
மார்வம் 1
மார்வில் 1
மார 5
மார_வேள் 2
மார_வேளின் 1
மாரர் 1
மாரவம் 1
மாரவேள் 1
மாரற்கு 1
மாரன் 7
மாரனார் 2
மாரனும் 2
மாரனை 3
மாரி 153
மாரி-போல் 2
மாரிக்கு 4
மாரிகள் 4
மாரியால் 6
மாரியாலே 1
மாரியான் 1
மாரியிடை 1
மாரியின் 18
மாரியினால் 1
மாரியினும் 1
மாரியும் 6
மாரியே 5
மாரியை 3
மாரியொடு 1
மாரின் 1
மாரீசன் 8
மாரீசனார் 1
மாரீசனும் 1
மாரீசனே 1
மாருதத்தின் 1
மாருதத்தினும் 1
மாருதம் 15
மாருதமும் 1
மாருதி 127
மாருதி-தன் 2
மாருதி-தன்னை 1
மாருதி-தன்னொடும் 1
மாருதி-மேல் 1
மாருதி-மேலும் 1
மாருதிக்கு 3
மாருதியும் 6
மாருதியை 4
மாருதியோடு 1
மாருதியோடும் 1
மாருதேயன் 1
மால் 287
மால்-உற்று 1
மால்-உறுப்ப 1
மால்_வரையின் 1
மால்பு 4
மாலவன் 1
மாலாம் 1
மாலாரொடு 1
மாலான் 1
மாலி 6
மாலி-தன்னை 1
மாலியவான் 3
மாலியவானை 2
மாலியும் 3
மாலியை 2
மாலிருங்குன்றம் 2
மாலின் 2
மாலினார் 1
மாலினால் 1
மாலினும் 1
மாலும் 4
மாலே 1
மாலை 290
மாலை-தானும் 1
மாலைக்கு 1
மாலைகள் 2
மாலைதான்-கொலோ 1
மாலைய 5
மாலையர் 4
மாலையன் 3
மாலையனே 1
மாலையா 1
மாலையாம் 1
மாலையாய் 1
மாலையால் 1
மாலையான் 2
மாலையில் 1
மாலையின் 6
மாலையினான் 1
மாலையினொடும் 1
மாலையும் 40
மாலையே 6
மாலையை 2
மாலையொடு 7
மாலையோ 1
மாலைவாய் 3
மாலொடு 1
மாவ 1
மாவலி 1
மாவனும் 1
மாவில் 1
மாவிலங்கை 1
மாவின் 22
மாவின 2
மாவினர் 2
மாவினில் 1
மாவும் 51
மாவே 12
மாவை 2
மாவொடு 5
மாவொடும் 1
மாழ்க 2
மாழ்கி 7
மாழ்கினர் 1
மாழ்கினார் 3
மாழ்கினாள் 1
மாழ்குவான் 1
மாழாந்து 1
மாழை 8
மாள்குவென் 1
மாள்தற்கு 1
மாள்பவன் 1
மாள்வது 2
மாள்வதே 1
மாள்வர் 4
மாள்வரோ 1
மாள்வன 1
மாள்வார் 1
மாள்விக்கும் 1
மாள்வென் 3
மாள 17
மாளலுற்ற 1
மாளவர் 1
மாளவும் 2
மாளா 2
மாளாத 2
மாளாதோ 1
மாளான் 1
மாளிகை 32
மாளிகை-தன்னில் 1
மாளிகையில் 1
மாளிகையின் 1
மாளிகையை 1
மாளுதலால் 1
மாளுதிர் 1
மாளும் 6
மாற்கு 1
மாற்கும் 1
மாற்ற 11
மாற்ற_அரும் 6
மாற்றங்கள் 5
மாற்றத்தன் 1
மாற்றத்தால் 3
மாற்றத்தை 1
மாற்றம் 59
மாற்றல் 4
மாற்றல்_இல் 1
மாற்றலர் 4
மாற்றலர்க்கு 2
மாற்றலன் 1
மாற்றலார் 1
மாற்றலார்-தம் 1
மாற்றவள் 4
மாற்றவளை 1
மாற்றவன் 1
மாற்றா 3
மாற்றாத 1
மாற்றார் 3
மாற்றாரால் 1
மாற்றாரை 1
மாற்றாள் 4
மாற்றாளை 1
மாற்றான் 5
மாற்றி 31
மாற்றிய 5
மாற்றியது 1
மாற்றியே 2
மாற்றியோனே 1
மாற்றில 1
மாற்றினர் 1
மாற்றினன் 1
மாற்றினார் 1
மாற்றினால் 1
மாற்றினாள் 4
மாற்றினான் 5
மாற்றினென் 1
மாற்றினை 1
மாற்றினையோ 1
மாற்று 21
மாற்றும் 8
மாற்றுமை 1
மாற்றுவர் 1
மாற்றுவன் 1
மாற்றுவார் 2
மாற்றுவான் 3
மாற்றுறும் 1
மாற்றேன் 2
மாற்றோர் 4
மாற்றோரும் 1
மாற 9
மாறன் 2
மாறா 18
மாறாக 1
மாறாடி 2
மாறாடின 1
மாறாடுறு 1
மாறாது 7
மாறாமை 1
மாறாய் 1
மாறாள் 2
மாறான் 1
மாறி 40
மாறிய 15
மாறியதன் 1
மாறியோர் 1
மாறில 1
மாறின 2
மாறினர் 1
மாறினன் 1
மாறினான் 4
மாறினும் 1
மாறினென் 1
மாறினை 1
மாறு 137
மாறு-கொல் 3
மாறு-உற்று 3
மாறு_இல் 3
மாறுக 2
மாறுகொண்டு 1
மாறுகொண்டோர் 1
மாறுகொள் 2
மாறுகொள்ள 1
மாறுகொள 1
மாறுகோடல் 1
மாறுதிர் 1
மாறுபட்டு 1
மாறுபடுகுவிர் 1
மாறுபடூஉம் 1
மாறுபெற்ற 1
மாறும் 8
மாறுமாறு 7
மாறுவன 1
மாறுவார் 1
மாறே 35
மான் 253
மான்-மேல் 1
மான்_குலம் 1
மான்_மத 2
மான்_மத_சாந்து 1
மான்_மதம் 2
மான்_இன 1
மான்_இனம் 2
மான்கள் 1
மான்களை 1
மான்முகன் 1
மான்ற 5
மான்றமை 1
மான்றன்றால் 1
மான்றன்று 2
மான்றால் 1
மான்று 4
மான 94
மான-மீது 1
மானங்கள் 3
மானத்தால் 2
மானத்தான் 1
மானத்திடை 2
மானத்தில் 1
மானத்தின் 2
மானத்து 1
மானத்துள் 1
மானத்தை 1
மானம் 35
மானம்-தன்னை 1
மானம்-தானே 1
மானம்-அதால் 1
மானம்-அதில் 1
மானமும் 14
மானமே 1
மானவ 4
மானவர் 2
மானவள் 2
மானவற்கு 2
மானவன் 14
மானவனும் 2
மானவே 5
மானா 1
மானிட 3
மானிடம் 1
மானிடர் 29
மானிடரை 2
மானிடவர் 3
மானிடவராம் 1
மானிடவரோடு 1
மானிடவன் 1
மானிடற்கு 4
மானிடன் 8
மானிடை 1
மானின் 9
மானினவால் 1
மானினை 1
மானு 1
மானுட 7
மானுடம் 1
மானுடர் 7
மானுடர்-கொல்லாம் 1
மானுடரை 2
மானுடவர்க்கு 1
மானுடவரேனும் 1
மானுடவன் 3
மானுடன் 4
மானுடன்-தன் 1
மானும் 18
மானும்-கொல்லோ 1
மானுமால் 1
மானுமே 5
மானுயர் 4
மானுவ 1
மானுற 1
மானுறும் 1
மானே 6
மானேல் 1
மானை 9
மானையும் 2
மானொடு 1
மானோயே 1

மா (1319)

கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை – திரு 7
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து – திரு 60
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க – திரு 91
சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை – திரு 203
மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை – திரு 232
மா முக முசு கலை பனிப்ப பூ நுதல் – திரு 303
மா_மாவின் வயின்_வயின் நெல் – பொரு 180
அருவி மா மலை நிழத்தவும் மற்று அ – பொரு 235
மணி மலை பணை தோள் மா நில_மடந்தை – சிறு 1
தொன் மா இலங்கை கருவொடு பெயரிய – சிறு 119
நன் மா இலங்கை மன்னருள்ளும் – சிறு 120
மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள் – சிறு 259
வள் இதழ் மா மலர் வயிற்று-இடை வகுத்ததன் – பெரும் 5
மணி வார்ந்து அன்ன மா இரு மருப்பின் – பெரும் 14
நாள்_மோர் மாறும் நன் மா மேனி – பெரும் 160
கொடும் கால் மா மலர் கொய்து கொண்டு அவண – பெரும் 216
மழை வீழ்ந்து அன்ன மா தாள் கமுகின் – பெரும் 363
பைம் பூண் சேஎய் பயந்த மா மோட்டு – பெரும் 458
மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில் – பெரும் 497
வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை – முல் 2
உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும் – முல் 74
முடங்கு இறை சொரிதரும் மா திரள் அருவி – முல் 87
மா எடுத்த மலி குரூஉ துகள் – மது 49
ஆ சேந்த வழி மா சேப்ப – மது 157
தேரொடு மா சிதறி – மது 224
அரும் கடி மா மலை தழீஇ ஒருசார் – மது 301
அருவி ஆன்ற அணி இல் மா மலை – மது 306
மந்தி ஆட மா விசும்பு உகந்து – மது 334
மா கால் எடுத்த முந்நீர் போல – மது 361
மா விசும்பு வழங்கும் பெரியோர் போல – மது 495
வேறு பட கவினிய தேம் மா கனியும் – மது 528
நன் மா மயிலின் மென்மெல இயலி – மது 608
கூட்டு உறை வய_மா புலியொடு குழும – மது 677
மா தாங்கு எறுழ் தோள் மறவர் தம்-மின் – மது 729
மா கண் முரசம் ஓவு இல கறங்க – மது 733
மா மேயல் மறப்ப மந்தி கூர – நெடு 9
மணி கண்டு அன்ன மா திரள் திண் காழ் – நெடு 111
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி – நெடு 164
மணி புறத்து இட்ட மா தாள் பிடியொடு – நெடு 178
பருமம் களையா பாய் பரி கலி_மா – நெடு 179
கரந்தை குளவி கடி கமழ் கலி மா
தில்லை பாலை கல் இவர் முல்லை – குறி 76,77
மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும் – குறி 95
மணி நிறம் கொண்ட மா இரும் குஞ்சியின் – குறி 112
வானம் மா மலை வாய் சூழ்பு கறுப்ப கானம் – குறி 227
மா இரும் பெடையோடு இரியல்_போகி – பட் 56
பைம் தழை மா மகளிரொடு – பட் 91
மா மலை அணைந்த கொண்மூ போலவும் – பட் 95
விலைஞர் குரம்பை மா ஈண்டவும் – பட் 198
மா கண் அகல் அறை அதிர்வன முழங்க – பட் 237
மா இதழ் குவளையொடு நெய்தலும் மயங்கி – பட் 241
மா தானை மற மொய்ம்பின் – பட் 279
மலையும் சோலையும் மா புகல் கானமும் – மலை 69
காயம் கொண்டன இஞ்சி மா இருந்து – மலை 126
மண இல் கமழும் மா மலை சாரல் – மலை 151
முளவு_மா தொலைச்சிய பைம் நிண பிளவை – மலை 176
இன் புளி கலந்து மா மோர் ஆக – மலை 179
உயர் நிலை மா கல் புகர் முகம் புதைய – மலை 225
மா நிழல் பட்ட மரம் பயில் இறும்பின் – மலை 271
இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும் – மலை 274
மை படு மா மலை பனுவலின் பொங்கி – மலை 361
வெண் எறிந்து இயற்றிய மா கண் அமலை – மலை 441
வரை வாழ் வருடை வன் தலை மா தகர் – மலை 503
மா நிலம் சேவடி ஆக தூ நீர் – நற் 0/1
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் – நற் 9/10
ஏனல் காவலர் மா வீழ்த்து பறித்த – நற் 13/3
மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல் – நற் 14/7
மா இரும் பரப்பு_அகம் துணிய நோக்கி – நற் 31/1
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ – நற் 37/5
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே – நற் 42/12
மன்ற புன்னை மா சினை நறு வீ – நற் 49/8
மா கொடி அதிரல் பூவொடு பாதிரி – நற் 52/1
மழவர் பெருமகன் மா வள் ஓரி – நற் 52/9
தடம் கோட்டு ஆமான் மடங்கல் மா நிரை – நற் 57/1
மா மலை நாட மருட்கை உடைத்தே – நற் 57/7
மா இரும் கூந்தல் மடந்தை – நற் 60/10
கணை கால் மா மலர் கரப்ப மல்கு கழி – நற் 67/6
மா எருத்து இரலை மட பிணை தழுவ – நற் 69/4
கொடு வில் கானவன் கோட்டு_மா தொலைச்சி – நற் 75/6
சே அரி பரந்த மா இதழ் மழை கண் – நற் 75/8
மலையன் மா ஊர்ந்து போகி புலையன் – நற் 77/1
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய – நற் 78/2
புள்ளு நிமிர்ந்து அன்ன பொலம் படை கலி_மா – நற் 78/9
அழுதனள் உறையும் அம் மா அரிவை – நற் 81/7
நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழை – நற் 89/3
கடு மா பூண்ட நெடும் தேர் – நற் 91/11
இதுவே நறு வீ ஞாழல் மா மலர் தாஅய் – நற் 96/1
மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழை – நற் 99/6
குட வரை சுனைய மா இதழ் குவளை – நற் 105/8
மா கடல் முகந்து மணி நிறத்து அருவி – நற் 112/6
மயில் அடி இலைய மா குரல் நொச்சி – நற் 115/5
மா சினை துறந்த கோல் முதிர் பெரும் பழம் – நற் 116/7
அட்டிலோளே அம் மா அரிவை – நற் 120/9
விரி உளை பொலிந்த வீங்கு செலல் கலி_மா – நற் 121/8
அம் மா மேனி நிரை தொடி குறு_மகள் – நற் 134/7
மா அரை புதைத்த மணல் மலி முன்றில் – நற் 135/2
கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த – நற் 140/1
பின்னிலை முனியல் மா நெஞ்சே என்னதூஉம் – நற் 140/9
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு – நற் 144/2
மா கொடி அடும்பின் மா இதழ் அலரி – நற் 145/2
மா கொடி அடும்பின் மா இதழ் அலரி – நற் 145/2
நெடு மா பெண்ணை மடல்_மானோயே – நற் 146/3
கலி_மா கடைஇ வந்து எம் சேரி – நற் 150/7
மணி துணிந்து அன்ன மா இரும் பரப்பின் – நற் 159/1
அழுதனை உறையும் அம் மா அரிவை – நற் 192/7
ஓங்கு மணல் உடுத்த நெடு மா பெண்ணை – நற் 199/1
மா மலை விடர்_அகம் கவைஇ காண்வர – நற் 202/7
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர் – நற் 205/9
செம் பொன் கழல் தொடி நோக்கி மா மகன் – நற் 212/8
கருவி மா மழை வீழ்ந்து என எழுந்த – நற் 213/8
உண்ணா நன் மா பண்ணி எம்முடன் – நற் 220/3
மணி கண்டு அன்ன மா நிற கருவிளை – நற் 221/1
மா மலை நாட காமம் நல்கு என – நற் 232/6
மட மா மந்தி மாணா வன் பறழ் – நற் 233/2
படு மணி கலி_மா கடைஇ – நற் 235/9
பருவம் செய்த கருவி மா மழை – நற் 238/5
மதன் இல் மா மெய் பசலையும் கண்டே – நற் 244/11
மனை மா நொச்சி மீமிசை மா சினை – நற் 246/3
மனை மா நொச்சி மீமிசை மா சினை – நற் 246/3
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 252/9
அயினி மா இன்று அருந்த நீல – நற் 254/7
மட பிணை தழீஇய மா எருத்து இரலை – நற் 256/8
கடு மா வழங்குதல் அறிந்தும் – நற் 257/9
தண் புன கருவிளை கண் போல் மா மலர் – நற் 262/1
நொச்சி மா அரும்பு அன்ன கண்ண – நற் 267/1
மா இரும் தாழி கவிப்ப – நற் 271/11
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து – நற் 291/7
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து – நற் 291/7
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 301/3
மயில் அடி அன்ன மா குரல் நொச்சியும் – நற் 305/2
மா அரை மறைகம் வம்-மதி பானாள் – நற் 307/7
வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய் சேறு புலர்ந்து – நற் 311/3
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே – நற் 317/10
மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே – நற் 317/10
எழில் மா மேனி மகளிர் – நற் 320/9
செழும் கோள் வாங்கிய மா சினை கொக்கு_இனம் – நற் 326/2
கருவி மா மழை கடல் முகந்தனவே – நற் 329/11
மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்து என – நற் 333/1
பராரை பாதிரி குறு மயிர் மா மலர் – நற் 337/4
மா என மதித்து மடல்_ஊர்ந்து ஆங்கு – நற் 342/1
மட மா அரிவை தட மென் தோளே – நற் 346/11
முழங்கு கடல் முகந்த கமம் சூல் மா மழை – நற் 347/1
விசும்பு கடப்பு அன்ன பொலம் படை கலி_மா – நற் 361/3
வான் தோய் மா மலை கிழவனை – நற் 365/8
விரி உளை நன் மா கடைஇ – நற் 367/11
மா மலை விடர்_அகம் விளங்க மின்னி – நற் 371/2
வீழ் மா மணிய புனை நெடும் கூந்தல் – நற் 374/6
மடல்_மா_ஊர்ந்து மாலை சூடி – நற் 377/1
ஏவல்_இளையரொடு மா வழிப்பட்டு என – நற் 389/5
பனி பவர் மேய்ந்த மா இரு மருப்பின் – நற் 391/3
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம் – நற் 399/8
மா என மடலும் ஊர்ப பூ என – குறு 17/1
மா என மடலொடு மறுகில் தோன்றி – குறு 32/4
துறுகல் அயலது மாணை மா கொடி – குறு 36/1
கருவி மா மழை வீழ்ந்து என அருவி – குறு 42/2
மணி கேழ் அன்ன மா நீர் சேர்ப்ப – குறு 49/2
கூன் முள் முண்டக கூர்ம் பனி மா மலர் – குறு 51/1
மா கழி மணி பூ கூம்ப தூ திரை – குறு 55/1
தச்சன் செய்த சிறு மா வையம் – குறு 61/1
அம் மா அரிவையும் வருமோ – குறு 63/3
தே மொழி திரண்ட மென் தோள் மா மலை – குறு 72/3
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய – குறு 73/3
மங்குல் மா மழை வீழ்ந்து என பொங்கு மயிர் – குறு 90/3
அருவி மா மலை தத்த – குறு 94/6
கருவி மா மழை சிலைதரும் குரலே – குறு 94/7
மை பட்டு அன்ன மா முக முசு கலை – குறு 121/2
மா கடல் நடுவண் எண் நாள் பக்கத்து – குறு 129/3
மயில் அடி இலைய மா குரல் நொச்சி – குறு 138/3
காலொடு வந்த கமம் சூல் மா மழை – குறு 158/3
நறும் தண்ணியளே நன் மா மேனி – குறு 168/4
மீன் வலை மா பட்டு ஆங்கு – குறு 171/3
பல் நூல் மாலை பனை படு கலி_மா – குறு 173/2
நனைந்த புன்னை மா சினை தொகூஉம் – குறு 175/3
மலர்ந்த பூவின் மா நீர் சேர்ப்பற்கு – குறு 175/4
விழு தலை பெண்ணை விளையல் மா மடல் – குறு 182/1
நன் மா மேனி அழி படர் நிலையே – குறு 185/8
உரை திகழ் கட்டளை கடுப்ப மா சினை – குறு 192/4
கால மாரி மாலை மா மலை – குறு 200/5
என்றூழ் மா மலை மறையும் இன்று அவர் – குறு 215/2
அன்னள் அளியள் என்னாது மா மழை – குறு 216/5
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை – குறு 232/3
மா இரும் சோலை மலை இறந்தோரே – குறு 232/6
மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு – குறு 237/5
கடு மா கடவு-மதி பாக நெடு நீர் – குறு 250/4
மடவ வாழி மஞ்ஞை மா இனம் – குறு 251/1
மணி வார்ந்து அன்ன மா கொடி அறுகை – குறு 256/1
மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் – குறு 279/5
மா மலை நாடன் கேண்மை – குறு 308/6
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து_உயிர்த்து – குறு 317/3
கை உடை நன் மா பிடியொடு பொருந்தி – குறு 319/3
மாலை வந்தன்று மாரி மா மழை – குறு 319/5
நன் மா மேனி பசப்ப – குறு 331/7
கடு மா நெடும் தேர் நேமி போகிய – குறு 336/4
இனிது-மன் வாழி தோழி மா இதழ் – குறு 339/5
மட மா தோகை குடுமியின் தோன்றும் – குறு 347/3
விண் தோய் மா மலை சிலம்பன் – குறு 362/6
பைம் கண் மா சுனை பல் பிணி அவிழ்ந்த – குறு 366/4
தொய்யல் மா மழை தொடங்கலின் அவர் நாட்டு – குறு 367/4
மட மா அரிவை போகிய சுரனே – குறு 378/5
வீழ்ந்த மா மழை தழீஇ பிரிந்தோர் – குறு 391/5
நெய்தல் மா மலர் பெய்த போல – குறு 397/2
மா நீர் பொய்கை யாணர் ஊர – ஐங் 70/3
அம் மா மேனி எம் தோழியது துயரே – ஐங் 158/5
வெண் தலை மா மழை சூடி – ஐங் 209/4
கரும் கால் வேங்கை மா தகட்டு ஒள் வீ – ஐங் 219/1
நன் மா மேனி பசப்ப – ஐங் 221/3
மணி நிறம் கொண்ட மா மலை வெற்பில் – ஐங் 224/2
குறவர் முன்றில் மா தீண்டு துறுகல் – ஐங் 277/1
கோட்டு_மா வழங்கும் காட்டக நெறியே – ஐங் 282/5
தண் மழை தழீஇய மா மலை நாட – ஐங் 292/2
கடு மா தாக்கின் அறியேன் யானே – ஐங் 296/4
ஞெலி கழை முழங்கு அழல் வய_மா வெரூஉம் – ஐங் 307/1
முருகு அமர் மா மலை பிரிந்து என பிரிமே – ஐங் 308/4
குன்று கெழு கானத்த பண்பு இல் மா கணம் – ஐங் 332/3
பொரி கால் மா சினை புதைய – ஐங் 349/2
மா இரும் சோலை மலை இறந்தோரே – ஐங் 353/4
முளவு_மா வல்சி எயினர் தங்கை – ஐங் 364/1
இள மா எயிற்றிக்கு நின் நிலை அறிய – ஐங் 364/2
கண மா தொலைச்சி தன் ஐயர் தந்த – ஐங் 365/1
பருவ மா குயில் கௌவையில் பெரிதே – ஐங் 369/5
மா மழை இடியூஉ தளி சொரிந்தன்றே – ஐங் 423/1
பணை நிலை முணைஇய வய_மா புணர்ந்து – ஐங் 449/2
பகல் மதி உருவின் பகன்றை மா மலர் – ஐங் 456/2
புள் இயல் கலி_மா பூண்ட தேரே – ஐங் 481/4
வேந்து விட்டனனே மா விரைந்தனவே – ஐங் 483/2
மா மருண்டு உகளும் மலர் அணி புறவே – ஐங் 485/4
புள் இயல் கலி_மா பூண்ட தேரே – ஐங் 486/5
விரி உளை நன் மா பூட்டி – ஐங் 488/3
நின்னே போல மா மருண்டு நோக்க – ஐங் 492/3
மா புதல் சேர வரகு இணர் சிறப்ப – ஐங் 496/1
மா மலை புலம்ப கார் கலித்து அலைப்ப – ஐங் 496/2
மா பசி மறுப்ப கார் தொடங்கின்றே – ஐங் 497/3
நளி இரும் பரப்பின் மா கடல் முன்னி – பதி 11/3
துளங்கு பிசிர் உடைய மா கடல் நீக்கி – பதி 17/4
வியல் இரும் பரப்பின் மா நிலம் கடந்து – பதி 20/13
உளை பொலிந்த மா
இழை பொலிந்த களிறு – பதி 22/17,18
கொண்டல் தண் தளி கமம் சூல் மா மழை – பதி 24/28
மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா – பதி 25/1
கடு மா மறவர் கதழ் தொடை மறப்ப – பதி 28/4
மயிர் புதை மா கண் கடிய கழற – பதி 29/12
மணி கலத்து அன்ன மா இதழ் நெய்தல் – பதி 30/2
செ உளைய மா ஊர்ந்து – பதி 34/4
மா இரும் புடையல் மா கழல் புனைந்து – பதி 37/8
மா இரும் புடையல் மா கழல் புனைந்து – பதி 37/8
செ உளை கலி_மா ஈகை வான் கழல் – பதி 38/7
காய்த்த கரந்தை மா கொடி விளை வயல் – பதி 40/5
மா இரும் சென்னி அணிபெற மிலைச்சி – பதி 41/10
உளை அவிர் கலி_மா பொழிந்தவை எண்ணின் – பதி 42/15
மா இரும் தெண் கடல் மலி திரை பௌவத்து – பதி 42/21
பெரும் கை மத_மா புகுதரின் அவற்றுள் – பதி 43/4
களிறு பரந்து இயல கடு மா தாங்க – பதி 49/4
மா மலை முழக்கின் மான் கணம் பனிப்ப – பதி 50/1
குவி இணர் ஞாழல் மா சினை சேக்கும் – பதி 51/5
தூ கணை கிழித்த மா கண் தண்ணுமை – பதி 51/33
மாற்று அரும் சீற்றத்து மா இரும் கூற்றம் – பதி 51/35
மை அணிந்து எழுதரு மா இரும் பல் தோல் – பதி 52/5
மாசி நின்ற மா கூர் திங்கள் – பதி 59/2
மலர்ந்த மார்பின் மா வண் பாரி – பதி 61/8
ஈத்-தொறும் மா வள்ளியன் என நுவலும் நின் – பதி 61/13
மழை என மருளும் மா இரும் பல் தோல் – பதி 62/2
மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட – பதி 64/12
பரி உடை நன் மா விரி உளை சூட்டி – பதி 65/2
பாய்ந்து ஆய்ந்த மா
ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு – பதி 69/7,8
மா உடற்றிய வடிம்பு – பதி 70/2
ஈதல் தண்டா மா சிதறு இருக்கை – பதி 76/8
மா மலையின் கணம்_கொண்டு அவர் – பதி 80/2
களிறு பாய்ந்து இயல கடு மா தாங்க – பதி 81/6
மா இரும் கங்குலும் விழு தொடி சுடர்வர – பதி 81/10
மறவர் மறல மா படை உறுப்ப – பதி 82/7
இன்னாது அம்ம அது தானே பன் மா
நாடு கெட எருக்கி நன் கலம் தரூஉம் நின் – பதி 83/6,7
பல் மா பரந்த புலம் ஒன்று என்று எண்ணாது – பதி 84/9
கல் சேர்பு மா மழை தலைஇ – பதி 84/23
தீம் சுனை நிலைஇய திரு மா மருங்கின் – பதி 85/6
மாகம் சுடர மா விசும்பு உகக்கும் – பதி 88/37
புள்ளும் மிஞிறும் மா சினை ஆர்ப்ப – பதி 89/3
ஆய் மயிர் கவரி பாய்_மா மேல்கொண்டு – பதி 90/36
நளி இரும் பரப்பின் மா கடல் முன்னி – பதி 91/8
மா உடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனி – பரி 1/3
தா_மா_இருவரும் தருமனும் மடங்கலும் – பரி 3/8
மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்ன – பரி 3/25
மா நிலம் இயலா முதல் முறை அமையத்து – பரி 3/91
வரு மழை இரும் சூல் மூன்றும் புரையும் மா மெய் – பரி 4/7
நோய் உடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து – பரி 5/4
வேத மா பூண் வைய தேர் ஊர்ந்து – பரி 5/23
வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு – பரி 7/14
வடு வகிர் வென்ற கண் மா தளிர் மேனி – பரி 8/38
மணி மழை தலைஇ என மா வேனில் கார் ஏற்று – பரி 9/10
கடும் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல் – பரி 9/70
மா தீம் தளிரொடு வாழை இலை மயக்கி – பரி 10/6
அகவரும் பாண்டியும் அத்திரியும் ஆய் மா
சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி – பரி 10/16,17
மா மலி ஊர்வோர் வய பிடி உந்துவோர் – பரி 10/29
கூம் கை மத_மா கொடும் தோட்டி கைந்நீவி – பரி 10/49
மா மயில் அன்னார் மறையில் புணர் மைந்தர் – பரி 11/41
மல்லல் புனல் வையை மா மலை விட்டு இருத்தல் – பரி 11/43
மா இரும் திங்கள் மறு நிறை ஆதிரை – பரி 11/77
ஆயிடை மா இதழ் கொண்டு ஓர் மட மாதர் நோக்கினாள் – பரி 11/93
மட மா மிசையோர் – பரி 12/26
கடு மா கடவுவோரும் களிறு மேல் கொள்வோரும் – பரி 12/28
வடி மணி நெடும் தேர் மா முள் பாய்க்குநரும் – பரி 12/29
சூர் நிரந்து சுற்றிய மா தபுத்த வேலோய் நின் – பரி 18/4
எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து – பரி 19/101
வய_மா பண்ணுந மத_மா பண்ணவும் – பரி 20/18
வய_மா பண்ணுந மத_மா பண்ணவும் – பரி 20/18
கய_மா பேணி கலவாது ஊரவும் – பரி 20/19
கடு மா களிறு அணைத்து கைவிடு நீர் போலும் – பரி 20/105
கையதை கொள்ளா தெவ்வர் கொள் மா முதல் தடிந்து – பரி 21/8
ஓவத்து எழுது எழில் போலும் மா
தடிந்திட்டோய் நின் குன்றின் மிசை – பரி 21/28,29
மணி புரை மா மலை ஞாறிய ஞாலம் – பரி 23/80
மா நிலம் தோன்றாமை மலி பெயல் தலைஇ – பரி 24/1
மணி எழில் மா மேனி முத்த முறுவல் – பரி 24/47
பரி_மா நிரையின் பரந்தன்று வையை – பரி 26/2
பாஅல் அம் செவி பணை தாள் மா நிரை – கலி 5/1
மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல் – கலி 14/3
இலங்கு ஒளி மருப்பின் கைம்_மா உளம்புநர் – கலி 23/1
ஒன்னாதார் கடந்து அடூஉம் உரவு நீர் மா கொன்ற – கலி 27/15
மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல் – கலி 29/7
தாள் வலம்பட வென்று தகை நன் மா மேல்கொண்டு – கலி 31/13
படு மழை அடுக்கத்த மா விசும்பு ஓங்கிய – கலி 48/4
கடு மா கடவு-உறூஉம் கோல் போல் எனைத்தும் – கலி 50/19
மா வென்ற மட நோக்கின் மயில் இயல் தளர்பு ஒல்கி – கலி 57/2
பல்லார் நக்கு எள்ளப்படு மடல்_மா_ஏறி – கலி 61/22
மணி முகம் மா மழை நின் பின் ஒப்ப பின்னின்-கண் – கலி 64/2
குன்ற இறு வரை கோள்_மா இவர்ந்து ஆங்கு – கலி 86/32
மட நடை மா இனம் அந்தி அமையத்து – கலி 92/17
திரு மா மெய் தீண்டலர் என்று கருமமா – கலி 102/10
திண் தோள் திறல் ஒளி மாய போர் மா மேனி – கலி 102/36
மா கடல் கலக்கு-உற மா கொன்ற மடங்கா போர் – கலி 104/13
மா கடல் கலக்கு-உற மா கொன்ற மடங்கா போர் – கலி 104/13
உரு கெழு மா நிலம் இயற்றுவான் – கலி 106/18
மா மருண்டு அன்ன மழை கண் சிற்றாய்த்தியர் – கலி 108/46
மா வதி சேர மாலை வாள் கொள – கலி 119/11
இரும் கழி மா மலர் கூம்ப அரோ என் – கலி 130/12
மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன் – கலி 133/1
பாடுவேன் பாய் மா நிறுத்து – கலி 139/13
மா மேலேன் என்று மடல் புணையா நீந்துவேன் – கலி 139/15
உறீஇயாள் ஈத்த இ மா
காணுநர் எள்ள கலங்கி தலை வந்து என் – கலி 139/19,20
எழில்_நுதல் ஈத்த இ மா
அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும் – கலி 139/25,26
நேர்_இழை ஈத்த இ மா
ஆங்கு அதை – கலி 139/31,32
மா என்று உணர்-மின் மடல் அன்று மற்று இவை – கலி 140/3
நன்_நுதல் ஈத்த இ மா
திங்கள் அரவு உறின் தீர்க்கலார் ஆயினும் – கலி 140/16,17
அடல் மா மேல் ஆற்றுவேன் என்னை மடல்_மா மேல் – கலி 141/9
அடல் மா மேல் ஆற்றுவேன் என்னை மடல்_மா மேல் – கலி 141/9
வருந்த மா ஊர்ந்து மறுகின் கண் பாட – கலி 141/22
மன்ற பனை மேல் மலை மா தளிரே நீ – கலி 142/47
மணி பொரு பசும்_பொன்-கொல் மா ஈன்ற தளிரின் மேல் – கலி 143/4
மிக்கதன் காமமும் ஒன்று என்ப அம் மா
புது நலம் பூ வாடி அற்று தாம் வீழ்வார் – கலி 147/14,15
பனை ஈன்ற மா ஊர்ந்து அவன் வர காமன் – கலி 147/59
இரும்பு திரித்து அன்ன மா இரு மருப்பின் – அகம் 4/3
மோயினள் உயிர்த்த-காலை மா மலர் – அகம் 5/24
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன் – அகம் 6/4
முடவு முதிர் புன்னை தடவு நிலை மா சினை – அகம் 10/3
மை படு மா மலை விலங்கிய சுரனே – அகம் 17/22
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை – அகம் 19/11
துணை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல் – அகம் 21/2
மௌவல் மா சினை காட்டி – அகம் 23/12
மங்குல் மா மழை தென் புலம் படரும் – அகம் 24/8
மா நனை கொழுதிய மணி நிற இரும் குயில் – அகம் 25/6
மீன் முள் அன்ன வெண் கால் மா மலர் – அகம் 26/2
மா கண் அடைய மார்பு_அகம் பொருந்தி – அகம் 26/8
கடல் முகந்து கொண்ட கமம் சூல் மா மழை – அகம் 43/1
யாதோ மற்று அம் மா திறம் படர் என – அகம் 48/13
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி – அகம் 61/12
மா தாள் குவளை மலர் பிணைத்து அன்ன – அகம் 62/4
மா இதழ் மழை கண் மாஅயோளொடு – அகம் 62/5
உலகு கடப்பு அன்ன புள் இயல் கலி_மா – அகம் 64/2
மாண் தொழில் மா மணி கறங்க கடை கழிந்து – அகம் 66/10
மா நிதி கிழவனும் போன்ம் என மகனொடு – அகம் 66/17
ஆய் நலம் தொலைந்த மேனியும் மா மலர் – அகம் 69/1
கானல் அம் பெரும் துறை கவினி மா நீர் – அகம் 70/10
மாரி ஈங்கை மா தளிர் அன்ன – அகம் 75/17
அம் மா மேனி ஐது அமை நுசுப்பின் – அகம் 75/18
மா வண் கடலன் விளங்கில் அன்ன எம் – அகம் 81/13
வளம் கெழு மா மலை பயம் கெட தெறுதலின் – அகம் 91/2
திரு மா வியல் நகர் கருவூர் முன்துறை – அகம் 93/21
ஆர் உயிர் துப்பின் கோள் மா வழங்கும் – அகம் 108/9
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி – அகம் 113/4
பொலம் படை கலி_மா பூண்ட தேரே – அகம் 114/16
மௌவலொடு மலர்ந்த மா குரல் நொச்சியும் – அகம் 117/1
மடை அமை திண் சுரை மா காழ் வேலொடு – அகம் 119/13
ஆதி போகிய பாய் பரி நன் மா
நொச்சி வேலி தித்தன் உறந்தை – அகம் 122/20,21
மழை மருள் பல் தோல் மா வண் சோழர் – அகம் 123/10
தலை நாள் மா மலர் தண் துறை தயங்க – அகம் 126/4
விசும்பு உற நிவந்த மா தாள் இகணை – அகம் 131/1
கமம் சூல் மா மழை கார் பயந்து இறுத்து என – அகம் 134/2
வாஅ பாணி வயங்கு தொழில் கலி_மா – அகம் 134/7
மண்ணு மணி அன்ன மா இதழ் பாவை – அகம் 136/13
மா மூது அள்ளல் அழுந்திய சாகாட்டு – அகம் 140/12
கனைத்த நெய்தல் கண் போல் மா மலர் – அகம் 150/8
மை படு மா மலை விலங்கிய சுரனே – அகம் 153/19
அம் மா அரிவையை துன்னுகம் விரைந்தே – அகம் 154/15
அவலம் கொள்ளல் மா காதல் அம் தோழி – அகம் 159/12
அம் மா மேனி ஆய் இழை குறு_மகள் – அகம் 161/11
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழை கண் – அகம் 162/11
முகை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல் – அகம் 162/12
விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம் – அகம் 164/3
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி – அகம் 175/13
கான மஞ்ஞை கமம் சூல் மா பெடை – அகம் 177/10
முளவு_மா தொலைச்சும் குன்ற நாட – அகம் 182/8
மை படு மா மலை விலங்கிய சுரனே – அகம் 187/24
குடுமி நெற்றி நெடு மா தோகை – அகம் 194/11
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும் – அகம் 197/1
அம் மா அரிவையோ அல்லள் தெனாஅது – அகம் 198/13
புல்லென் மா மலை புலம்பு கொள் சீறூர் – அகம் 203/15
கடல் போல் தானை கலி_மா வழுதி – அகம் 204/2
மயிர் கவின் கொண்ட மா தோல் இரும் புறம் – அகம் 206/4
மாரி ஈங்கை மா தளிர் அன்ன – அகம் 206/7
அம் மா மேனி ஆய் இழை மகளிர் – அகம் 206/8
கண் என மலர்ந்த மா இதழ் குவளை – அகம் 228/4
நன் மா மேனி தொலைதல் நோக்கி – அகம் 229/14
சிறு கரு நெய்தல் கண் போல் மா மலர் – அகம் 230/2
பெரும் தண் மா தழை இருந்த அல்குல் – அகம் 230/3
புல் உளை கலி_மா மெல்லிதின் கொளீஇய – அகம் 234/4
விண்டு முன்னிய கொண்டல் மா மழை – அகம் 235/5
நன் மா மேனி அணி நலம் புலம்ப – அகம் 237/7
மணி பூ நெய்தல் மா கழி நிவப்ப – அகம் 240/3
சேய் உயர் சினைய மா சிறை பறவை – அகம் 244/2
அம் மா அரிவை ஒழிய – அகம் 245/20
மா கெழு தானை வம்ப மோரியர் – அகம் 251/12
மா நிலம் நெளிய குத்தி புகலொடு – அகம் 251/17
தார் மணி மா அறிவுறாஅ – அகம் 254/19
வேனில் பாதிரி கூனி மா மலர் – அகம் 257/1
மா கொள் நோக்கமொடு மடம் கொள சாஅய் – அகம் 261/9
கொண்டல் மா மலை நாறி – அகம் 262/17
மை பட்டு அன்ன மா முக முசு இனம் – அகம் 267/9
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய – அகம் 268/5
நலம் கேழ் மா குரல் குழையொடு துயல்வர – அகம் 269/16
அம் மா மேனி தொல் நலம் தொலைய – அகம் 270/10
அம் மா அரிவை உறைவு இன் ஊரே – அகம் 284/13
மரை ஏறு சொறிந்த மா தாள் கந்தின் – அகம் 287/4
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி – அகம் 294/1
மா இரும் கொல்லி உச்சி தாஅய் – அகம் 303/6
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை – அகம் 304/1
மா விசும்பு அதிர முழங்கி ஆலியின் – அகம் 314/2
மணி வாய் காக்கை மா நிற பெரும் கிளை – அகம் 319/1
வள் உயிர் மா கிணை கண் அவிந்து ஆங்கு – அகம் 325/9
மா தவ பரிக்கும் மரல் திரங்கு நனம் தலை – அகம் 327/10
மழை கழிந்து அன்ன மா கால் மயங்கு அறல் – அகம் 341/6
மா முறி ஈன்று மர கொம்பு அகைப்ப – அகம் 345/13
துறையே மருங்கின் போகிய மா கவை மருப்பின் – அகம் 350/3
பொய்யா நல் இசை மா வண் புல்லி – அகம் 359/12
குட-வயின் மா மலை மறைய கொடும் கழி – அகம் 360/3
பாணி பிழையா மாண் வினை கலி_மா – அகம் 360/11
மா இதழ் குவளை மலர் பிணைத்து அன்ன – அகம் 361/2
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய – அகம் 363/3
பகு வாய் பைம் சுனை மா உண மலிர – அகம் 364/8
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண் – அகம் 365/12
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய – அகம் 367/4
மணி அணி பலகை மா காழ் நெடு வேல் – அகம் 369/18
மா கடல் முகந்து மாதிரத்து இருளி – அகம் 374/1
மலை உடன் வெரூஉம் மா கல் வெற்பன் – அகம் 392/18
மா வண் தோன்றல் வந்தனை சென்மோ – அகம் 394/12
மாரி மா மலர் பெயற்கு ஏற்று அன்ன – அகம் 395/2
சிறு தலை நவ்வி பெரும் கண் மா பிணை – புறம் 2/21
மா கடல் நிவந்து எழுதரும் – புறம் 4/15
மா மறுத்த மலர் மார்பின் – புறம் 7/5
நிமிர் பரிய மா தாங்கவும் – புறம் 14/7
மா பயம்பின் பொறை போற்றாது – புறம் 17/14
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி – புறம் 24/18
கொண்டல் மா மழை பொழிந்த – புறம் 34/22
மலையின் இழிந்து மா கடல் நோக்கி – புறம் 42/19
மா கழி மலர்ந்த நெய்தலானும் – புறம் 48/3
பௌவம் உடுத்த இ பயம் கெழு மா நிலம் – புறம் 58/22
கோள்_மா குயின்ற சேண் விளங்கு தொடு பொறி – புறம் 58/30
குருதி பரப்பின் கோட்டு_மா தொலைச்சி – புறம் 69/10
நுண் கோல் தகைத்த தெண் கண் மா கிணை – புறம் 70/3
மன்ற வேம்பின் மா சினை ஒண் தளிர் – புறம் 76/4
இன நன் மா செல கண்டவர் – புறம் 98/7
வெட்சி மா மலர் வேங்கையொடு விரைஇ – புறம் 100/5
முனை சுட எழுந்த மங்குல் மா புகை – புறம் 103/6
தடவு வாய் கலித்த மா இதழ் குவளை – புறம் 105/2
பொலம் படை கலி_மா எண்ணுவோரே – புறம் 116/19
ஈதல் எளிதே மா வண் தோன்றல் – புறம் 121/4
மன்ற பலவின் மா சினை மந்தி – புறம் 128/1
தீம் சுளை பலவின் மா மலை கிழவன் – புறம் 129/4
மழை கணம் சேக்கும் மா மலை கிழவன் – புறம் 131/1
மலை கெழு நாடன் மா வேள் ஆஅய் – புறம் 135/13
மட_தகை மா மயில் பனிக்கும் என்று அருளி – புறம் 145/1
அரி மதர் மழை கண் அம் மா அரிவை – புறம் 147/5
மதலை மா கோல் கைவலம் தமின் என்று – புறம் 152/18
மா வள் ஈகை கோதையும் – புறம் 172/10
மா நிறைவு இல்லதும் பன் நாட்கு ஆகும் – புறம் 184/2
கடு_மா பார்க்கும் கல்லா ஒருவற்கும் – புறம் 189/4
ஒக்கல் வாழ்க்கை தட்கும் மா காலே – புறம் 193/4
நெடு மா பாரி_மகளிர் யானே – புறம் 201/5
மா தகட்டு ஒள் வீ தாய துறுகல் – புறம் 202/19
மா மலை பயந்த காமரு மணியும் – புறம் 218/2
கால் இயல் கலி_மா கதி இன்றி வைகவும் – புறம் 229/21
பனி துறை பகன்றை நறை கொள் மா மலர் – புறம் 235/18
மலை கெழு நாட மா வண் பாரி – புறம் 236/3
கடும் பரிய மா கடவினன் – புறம் 239/13
பயம் கெழு மா மழை பெய்யாது மாறி – புறம் 266/1
மணி துணர்ந்து அன்ன மா குரல் நொச்சி – புறம் 272/1
மா வாராதே மா வாராதே – புறம் 273/1
மா வாராதே மா வாராதே – புறம் 273/1
செல்வன் ஊரும் மா வாராதே – புறம் 273/4
முளவு_மா தொலைச்சிய முழு_சொல் ஆடவர் – புறம் 325/6
மங்குல் மா புகை மறுகு உடன் கமழும் – புறம் 329/4
மா மகள் – புறம் 340/3
மா மறுகலின் மயக்கு-உற்றன வழி – புறம் 345/3
அரி மதர் மழை கண் அம் மா அரிவை – புறம் 349/5
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி – புறம் 352/9
மா கண் மலர்ந்த முலையள் தன்னையும் – புறம் 352/14
கூறி வந்த மா முது வேந்தர்க்கு – புறம் 353/12
பருதி சூழ்ந்த இ பயம் கெழு மா நிலம் – புறம் 358/1
பொலம் படைய மா மயங்கிட – புறம் 359/14
பாறு இறைகொண்ட பறந்தலை மா கத – புறம் 360/15
தெருள் நடை மா களிறொடு தன் – புறம் 361/7
இரும் கடல் உடுத்த இ பெரும் கண் மா நிலம் – புறம் 363/1
பரந்து இயங்கும் மா மழை உறையினும் – புறம் 367/17
கைம்_மா எல்லாம் கணை இட தொலைந்தன – புறம் 368/3
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த – புறம் 372/9
தேர் மா அழி துளி தலைஇ நாம் உற – புறம் 373/3
தண்ட மா பொறி – புறம் 373/9
அம் கண் மா கிணை அதிர ஒற்ற – புறம் 373/31
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 374/6
முழா அரை போந்தை அர வாய் மா மடல் – புறம் 375/4
கடு மா கடைஇய விடு பரி வடிம்பின் – புறம் 378/4
அரி கூடு மா கிணை இரிய ஒற்றி – புறம் 378/8
எனதே கிடை காழ் அன்ன தெண் கண் மா கிணை – புறம் 382/18
தெண் கண் மா கிணை இயக்கி என்றும் – புறம் 387/4
கொய் உளைய மா என்கோ – புறம் 387/23
ஒரு கண் மா கிணை ஒற்றுபு கொடாஅ – புறம் 392/5
மதி புரை மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 393/20
ஒரு கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 394/7
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 397/10
வள் பரிந்து கிடந்த என் தெண் கண் மா கிணை – புறம் 399/23
நறை அடுத்த அசுண நல் மா செவி – கம்.பால:0 6/3
தெய்வ மா கவி மாட்சி தெரிக்கவே – கம்.பால:0 7/4
ஆனை மா மத ஆற்றொடு அளாவியும் – கம்.பால:1 8/3
வரம்பு எலாம் முத்தம் தத்தும் மடை எலாம் பணிலம் மா நீர் – கம்.பால:2 2/1
மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும் மா மருத வேலி – கம்.பால:2 3/4
மா முகில் படுவ வாரி பவளமும் வயங்கு முத்தும் – கம்.பால:2 5/3
வள்ளி கொள்பவர் கொள்வன மா மணி – கம்.பால:2 33/1
சோலை மா நிலம் துருவி யாவரே – கம்.பால:2 60/1
அ உலகத்தோர் இழிவதற்கு அருத்தி புரிகின்றது அயோத்தி மா நகரம் – கம்.பால:3 1/4
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார் – கம்.பால:3 5/2
பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகல்_இடம் ஆன – கம்.பால:3 6/2
அம் கண் மா ஞாலத்து இ நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ – கம்.பால:3 6/4
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி – கம்.பால:3 13/1
அந்த மா மதில் புறத்து அகத்து எழுந்து அலர்ந்த நீள் – கம்.பால:3 15/1
வந்து போர் மலைக்க மா மதில் வளைந்தது ஒக்குமே – கம்.பால:3 15/4
போழ்ந்த மா கிடங்கு இடை கிடந்து பொங்கு இடங்கர் மா – கம்.பால:3 16/2
போழ்ந்த மா கிடங்கு இடை கிடந்து பொங்கு இடங்கர் மா
தாழ்ந்த வங்க வாரியில் தடுப்ப ஒணா மதத்தினால் – கம்.பால:3 16/2,3
சோர ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கா மா
போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலுமே – கம்.பால:3 17/3,4
பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே – கம்.பால:3 20/4
வில்லிடை குயிற்றி வாள் விரிக்கும் வெள்ளி மா மரம் – கம்.பால:3 23/3
தோய்ந்த மா கடல் நறும் தூபம் நாறு மேல் – கம்.பால:3 41/3
பொழுது உணர்வு அரிய அ பொரு_இல் மா நகர் – கம்.பால:3 49/1
வழங்கவும் பொழுது போம் சிலர்க்கு அம் மா நகர் – கம்.பால:3 66/4
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள் – கம்.பால:3 72/2
பாம மா கடல் கிடங்கு ஆக பல் மணி – கம்.பால:4 7/2
பூமியும் அயோத்தி மா நகரம் போலுமே – கம்.பால:4 7/4
தூய மா முனிவனை தொழுது தொல் குல – கம்.பால:5 1/2
முரசு அறை செழும் கடை முத்த மா முடி – கம்.பால:5 5/1
மலை என விழி துயில்-வளரும் மா முகில் – கம்.பால:5 6/2
போக மா மலர் உறை புனிதன் மீட்டமை – கம்.பால:5 7/3
ஓடினர் உவகை மா நறவு உண்டு ஓர்கிலார் – கம்.பால:5 12/2
கச ரத துரக மா கடல் கொள் காவலன் – கம்.பால:5 19/3
தூய மா மலர் உளோனும் சுடர் மதி சூடினோனும் – கம்.பால:5 22/2
மா இரு ஞாலம் உண்டோன் கலுழன் மேல் சரணம் வைத்தான் – கம்.பால:5 22/4
என்ன மா முனிவன் கூற எழுந்த பேர் உவகை பொங்க – கம்.பால:5 28/1
மன்னவர்_மன்னன் அந்த மா முனி சரணம் சூடி – கம்.பால:5 28/2
மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன் மா தவத்தன் எண்ணின் – கம்.பால:5 31/2
மன்னு முனிவரை அழைத்து மா தானம் கொடுத்தும் வான் வழங்காது ஆக – கம்.பால:5 34/3
மருந்தினும் இனியன வருக்கை வாழை மா
தரும் கனி பலவொடு தாழை இன் கனி – கம்.பால:5 40/2,3
மன்றல் அம் குழலியர் நடுவண் மா தவ – கம்.பால:5 46/3
மருள் ஒழி உணர்வு உடை வரத மா தவன் – கம்.பால:5 50/4
செறி குழல் போற்றிட திருந்து மா தவத்து – கம்.பால:5 53/3
வன் திறல் சேர் அமைச்சர் தொழ மா மணி தேர் ஏறுதலும் வானோர் வாழ்த்தி – கம்.பால:5 54/3
யான் செய்த மா தவமோ இ உலகம் செய் தவமோ யாதோ இங்ஙன் – கம்.பால:5 58/1
முதிர்ந்த மா தவம் உடை முனியை கண்களால் – கம்.பால:5 68/3
அடி குரல் முரசு அதிர் அயோத்தி மா நகர் – கம்.பால:5 73/1
மா மணி மண்டபம் மன்னி மாசு அறு – கம்.பால:5 75/1
சான்றவர் சான்றவ தருமம் மா தவம் – கம்.பால:5 76/1
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம் – கம்.பால:5 80/3
மா முனி பணித்திட மன்னர்_மன்னவன் – கம்.பால:5 86/1
இரலை நல் சிருங்க மா இறைவன் தாள் தொழா – கம்.பால:5 95/2
வந்த மா தவரொடும் வழிக்கொண்டு ஏகினான் – கம்.பால:5 96/4
மா இரு மண்_மகள் மகிழ்வின் ஓங்கிட – கம்.பால:5 99/2
மா முனி-தன்னொடு மன்னர்_மன்னவன் – கம்.பால:5 107/1
இத்தகை மா நகர் ஈர்_அறு நாளும் – கம்.பால:5 114/1
கறுத்த மா முனி கருத்தை உன்னி நீ – கம்.பால:6 15/1
சொன்ன மா தவன் தொடர்ந்து சாயை பால் – கம்.பால:6 21/3
பொன்னின் மா நகர் புரிசை நீங்கினான் – கம்.பால:6 21/4
தாழும் மா மழை தவழும் நெற்றியால் – கம்.பால:6 24/1
பாழி மா முகட்டு உச்சி பச்சை மா – கம்.பால:6 24/3
பாழி மா முகட்டு உச்சி பச்சை மா
ஏழும் ஏற போய் ஆறும் ஏறினார் – கம்.பால:6 24/3,4
தாவும் மா புகை தழுவு சோலை கண்டு – கம்.பால:6 25/3
வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து – கம்.பால:7 7/3
தேரும் ஓடாது மா மாகம் மீ தேரின் நேர் – கம்.பால:7 9/3
அன்றியும் ஐ_இருநூறு மையல் மா
ஒன்றிய வலியினள் உறுதி கேள் எனா – கம்.பால:7 20/3,4
வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத – கம்.பால:7 53/1
மா முனிக்கு உரைத்து பின்னர் வில் கொண்ட மழை_அனான் மேல் – கம்.பால:7 54/3
மை மலி பொழில் யாது என்ன மா தவன் கூறலுற்றான் – கம்.பால:8 5/4
வஞ்சனை அரக்கரை வெருவி மா தவர் – கம்.பால:8 39/3
புனித மா தவர் ஆசியின் பூ_மழை பொழிந்தார் – கம்.பால:8 45/1
அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின – கம்.பால:9 1/1
மாலின் மா மணி உந்தியில் அயனொடு மலர்ந்த – கம்.பால:9 4/3
மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி – கம்.பால:9 13/3
பண்டை வண்ணமாய் நின்றனள் மா முனி பணிப்பான் – கம்.பால:9 14/4
மா இரு விசும்பின் கங்கை மண் மிசை கொணர்ந்தோன் மைந்த – கம்.பால:9 15/1
மையலால் அறிவு நீங்கி மா முனிக்கு அற்றம் செய்து – கம்.பால:9 18/3
மா தவன் அருள் உண்டாக வழிபடு படர் உறாதே – கம்.பால:9 25/3
மை அறு மலரின் நீங்கி யான் செய் மா தவத்தின் வந்து – கம்.பால:10 1/1
ஆறும் ஆய் கலின மா விலாழியால் அழிந்து ஓர் ஆறு ஆய் – கம்.பால:10 6/2
கொட்பு உறு கலின பாய் மா குலால் மகன் முடுக்கி விட்ட – கம்.பால:10 12/1
மா துயர் உழந்து உழந்து அழுங்கி மாழ்கினர் – கம்.பால:10 51/2
கடம் தரு மா மத களி நல் யானை போல் – கம்.பால:10 57/3
கறங்குபு திரியும் என் கன்னி மா மதில் – கம்.பால:10 59/2
தாழும் மா மணி மௌலி தார் சனகன் பெரு வேள்வி சாலை சார்ந்தான் – கம்.பால:11 18/4
மா தவரில் பெரியோனும் மற்றதனை முற்றுவித்தான் – கம்.பால:12 20/2
வனைந்து அனைய திரு மேனி வள்ளலும் அ மா தவத்தோன் – கம்.பால:13 25/3
தேட அரு மா மணி சீதை எனும் பொன் – கம்.பால:13 33/2
பாம மா கடல்கள் எல்லாம் பல் மணி தூவி ஆர்த்த – கம்.பால:13 36/2
கய ரத துரக மா கடலன் கல்வியன் – கம்.பால:13 58/1
மல் வலான் அ உரை பகர மா தவன் – கம்.பால:13 66/1
வல்லியின் மருங்கினர் மருங்கு மா பிடி – கம்.பால:14 17/3
மாறு என தடங்களை பொருது மா மரம் – கம்.பால:14 22/1
மூரி மா மத யானையை முட்டினான் – கம்.பால:14 30/4
பொழியும் மா மத யானையின் போகின்றான் – கம்.பால:14 33/2
கம்ப மா வர கால்கள் வளைத்து ஒரு – கம்.பால:14 40/3
தேவதாரத்தும் சந்தினும் பூட்டின சில மா – கம்.பால:15 1/4
இரண்டு மா மரம் இடை இற நடந்தது ஓர் யானை – கம்.பால:15 3/4
திமிர மா உடல் குங்கும சேதகம் – கம்.பால:16 26/1
அமர மா தரை ஒத்தது அ வானமே – கம்.பால:16 26/4
பேர ஆவொடு மா சுணம் பேரவே – கம்.பால:16 27/2
ஊறு மா கடம் மா உற ஊங்கு எலாம் – கம்.பால:16 30/1
ஊறு மா கடம் மா உற ஊங்கு எலாம் – கம்.பால:16 30/1
ஊறுமா கட மா மதம் ஓடுமே – கம்.பால:16 30/2
ஆறு சேர்வன மா வரையாடுமே – கம்.பால:16 30/4
திணி ஆர் சினை மா மரம் யாவையும் செக்கர் பாய – கம்.பால:16 37/1
கோல் மாய் கதிர் புல் உளை கொல் சின கோள் அரி_மா – கம்.பால:16 40/2
வண்டு ஆதரிக்க திரி மா மத யானை ஒத்தான் – கம்.பால:17 21/4
கங்கை வார் சடையோன் அன்ன மா முனி கனல மேல்_நாள் – கம்.பால:18 2/2
பொங்கு மா கடலில் செல்லும் தோற்றமே போன்றது அன்றே – கம்.பால:18 2/4
கான மா மயில்கள் எல்லாம் களி கெட களிக்கும் சாயல் – கம்.பால:18 14/1
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால் – கம்.பால:18 19/3
ஏன்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப – கம்.பால:19 19/2
தாண்டு மா புரவி தானை தண்ணளி சனகன் என்னும் – கம்.பால:20 3/3
கந்து அடு களிறும் தேரும் கலின மா கடலும் சூழ – கம்.பால:20 4/2
நிலை குலாம் மகர நீர் நெடிய மா கடல் எலாம் – கம்.பால:20 6/2
அலகு இல் மா களிறு தேர் புரவி ஆள் என விராய் – கம்.பால:20 6/3
சூழு மா கடல்களும் திடர் பட துகள் தவழ்ந்து – கம்.பால:20 10/1
துன்னு மா நகரின் நின்று எதிர்வர துன்னினான் – கம்.பால:20 19/2
இஞ்சி சூழ் மிதிலை மா வீதி சென்று எய்தினான் – கம்.பால:20 30/4
துருவு மா மணி ஆரம் துயல்வர – கம்.பால:21 42/2
ஆன மா மணி மண்டபம்-அன்னதில் – கம்.பால:21 44/1
வந்து மா தவர் பாதம் வணங்கி மேல் – கம்.பால:21 45/1
மங்கை மா மணம் காணிய வந்து அருள் – கம்.பால:21 51/3
நீடு மா கடல் தானை நெருங்கலால் – கம்.பால:21 52/2
ஆடல் மா மத ஆனை சனகர் கோன் – கம்.பால:21 52/3
மா இயல் நோக்கினாளை கொணர்க என வசிட்டன் சொன்னான் – கம்.பால:22 1/4
வையம் நுகர் கொற்றவனும் மா தவரும் அல்லார் – கம்.பால:22 34/2
மா தவரை முற்கொள வணங்கி நெடு மன்னன் – கம்.பால:22 35/1
மன்னவர் பிரிந்தனர்கள் மா தவர்கள் போனார் – கம்.பால:22 43/3
குன்றில் குல மா முழையில் குடிவாழ் – கம்.பால:23 7/3
கரு மா முகில் போல்பவர் கன்னியர்-பால் – கம்.பால:23 8/3
பண் குடை வண்டு_இனம் பாட ஆடல் மா
மண் குடை தூளி விண் மறைப்ப ஏகினான் – கம்.பால:23 40/3,4
கங்குலின் ஒலிக்கும் மா கடலும் போன்றதே – கம்.பால:23 41/4
ஒற்றை மா மணி உமிழ் உதரபந்தனம் – கம்.பால:23 61/2
வரதனும் எய்தி மை தீர் மா தவர் தொழுது நீதி – கம்.பால:23 78/3
மா மகள் தன்னொடும் மன்னுதி என்னா – கம்.பால:23 86/3
வந்தனை மா தவர் வாழ்த்து ஒலியோடு – கம்.பால:23 87/3
முற்றிய மா தவர் தாள் முறை சூடி – கம்.பால:23 92/2
கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம் – கம்.பால:23 94/1
அ போதினில் முடி மன்னவன் அணி மா நகர் செலவே – கம்.பால:24 2/1
நல் மா நகர் உறைவார் மனம் நனி பின் செல நடுவே – கம்.பால:24 4/2
அயிர் துற்றிய கடல் மா நிலம் அடைய தனி படரும் – கம்.பால:24 12/1
அலகு இல் மா தவங்கள் செய்து ஓர் அரு வரை இருந்தேன் ஆண்டை – கம்.பால:24 34/2
நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான் – கம்.பால:24 45/4
வானவர் செய்த மா தவம் உண்டு ஆதலால் – கம்.பால:24 50/3
வான்-நின்று இழிந்து வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும் – கம்.அயோ:0 1/1
கற்றவர் மானம் நோக்கின் கவரி_மா அனைய நீரார் – கம்.அயோ:1 6/4
கன்னியர்க்கு அமைவரும் கற்பின் மா நிலம் – கம்.அயோ:1 14/1
மா தவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன் – கம்.அயோ:1 30/3
முனிவன் மா மலர் பாதங்கள் முறைமையின் இறைஞ்சி – கம்.அயோ:1 42/2
புரசை மா கரி நிருபர்க்கும் புரத்து உறைவோர்க்கும் – கம்.அயோ:1 46/1
தொய்யல் மா நில சுமை உறு சிறை துறந்து இனி யான் – கம்.அயோ:1 61/3
பின்னும் மா தவம் தொடங்கி நோன்பு இழைத்தவர் அல்லர் – கம்.அயோ:1 67/3
புனையும் மா முடி புனைந்து இந்த நல் அறம் புரக்க – கம்.அயோ:1 68/3
உரிய மா தவன் ஒள்ளிது என்று உவந்தனன் விரைந்து ஓர் – கம்.அயோ:1 73/1
வறக்கும் மா வடவை கனல் ஆனதால் – கம்.அயோ:2 5/3
வாவி மா மலர் பாதம் வணங்கினாள் – கம்.அயோ:2 7/4
சூது முந்துற சொல்லிய மா துயர் – கம்.அயோ:2 20/1
வாளின் மேல் வரு மா தவம் மைந்தனே – கம்.அயோ:2 22/4
ஓடை மா கட களிறு உதய மால் வரை – கம்.அயோ:2 41/3
மா மழை நிகர்த்தன மாட வீதியே – கம்.அயோ:2 43/4
மா துயர் படுக நான் நெடிது உன் மாற்றவள் – கம்.அயோ:2 61/3
விரத மா தவம் செய விடுதல் நன்று என்றாள் – கம்.அயோ:2 64/4
நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி – கம்.அயோ:2 90/2
வான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள் போல் – கம்.அயோ:3 1/3
தா இல் மா மணி கலம் மற்றும் தனித்தனி சிதறி – கம்.அயோ:3 3/1
மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார் – கம்.அயோ:3 16/2
மா கயத்தியை உள் கொதித்து மனத்து வைவன போன்றவே – கம்.அயோ:3 52/4
மா மயில்_குலம் என்ன-முன்னம் மலர்ந்து எழுந்தனர் மாதரே – கம்.அயோ:3 55/4
கொய்யுறும் குல மா மலர் குவை-நின்று எழுந்தனர் கூர்மை கூர் – கம்.அயோ:3 60/2
மெய்யன் வீரருள் வீரன் மா மகன் மேல் விளைந்து எழு காதலால் – கம்.அயோ:3 63/2
காவல் மா முடி சூடு பேர் எழில் காணலாம் எனும் ஆசை கூர் – கம்.அயோ:3 66/3
அன்ன மா நகர் மைந்தன் மா முடி சூடும் வைகல் இது ஆம் எனா – கம்.அயோ:3 67/2
அன்ன மா நகர் மைந்தன் மா முடி சூடும் வைகல் இது ஆம் எனா – கம்.அயோ:3 67/2
வாயில்கள் நெருக்கம் நீங்க மா தவ கிழவன் வந்தான் – கம்.அயோ:3 80/4
நீல மா முகில்_அனான்-தன் நிறைவினோடு அறிவு நிற்க – கம்.அயோ:3 95/1
துங்க மா முடி சூடுகின்றான் என்றான் – கம்.அயோ:4 3/4
மாண்ட மா தவத்தோருடன் வைகி பின் – கம்.அயோ:4 7/3
வஞ்சமோ மகனே உனை மா நிலம் – கம்.அயோ:4 9/1
உரிமை மா நிலம் உற்ற பின் கொற்றவன் – கம்.அயோ:4 20/2
ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்றே – கம்.அயோ:4 21/2
மா தவர்க்கு வழிபாடு இழைத்து அரும் – கம்.அயோ:4 23/1
நிகர் இல் மா புகழ் நின்றது அன்றோ எனா – கம்.அயோ:4 24/4
மாணா உரையாள் தானே தரும் மா மழையே அனையான் – கம்.அயோ:4 39/3
பொன்றும் அளவில் அவனை புனை மா மகுடம் புனைவித்து – கம்.அயோ:4 40/2
மிடை மா வலி தான் அனையான் வில்லால் அடுமா வல்லாய் – கம்.அயோ:4 56/2
உடை மா மகுடம் புனை என்று உரையா உடனே கொடியேன் – கம்.அயோ:4 56/3
சடை மா மகுடம் புனைய தந்தேன் அந்தோ என்றான் – கம்.அயோ:4 56/4
அள்ளல் பள்ளம் புனல் சூழ் அகல் மா நிலமும் அரசும் – கம்.அயோ:4 61/1
தன் மா மகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி – கம்.அயோ:4 71/3
என் மா மகனை கான் ஏகு என்றாள் என்னோ என்றான் – கம்.அயோ:4 71/4
முன் நாள் ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது என்று – கம்.அயோ:4 72/3
ஒரு மா முனிவன் மனையோடு ஒளி ஒன்றில ஆம் நயனம் – கம்.அயோ:4 74/1
தரு மா மகனே துணை ஆய் தவமே புரி போழ்தினின்-வாய் – கம்.அயோ:4 74/2
அரு மா மகனே புனல் கொண்டு அகல்வான் வருமாறு அறியேன் – கம்.அயோ:4 74/3
பொரு மா கணை விட்டிடலும் புவி மீது அலறி புரள – கம்.அயோ:4 74/4
பண்ணும் பரி மா உடையாய் அடைவாய் படர் வான் என்னா – கம்.அயோ:4 85/4
மா வாதம் சாய்த்த மராமரமே போல்கின்றார் – கம்.அயோ:4 95/4
மா தாம்பு அற்று என்ன மழை கண்ணீர் ஆலி உக – கம்.அயோ:4 97/3
மண் செய்த பாவம் உளது என்பார் மா மலர் மேல் – கம்.அயோ:4 101/1
மா காதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும் – கம்.அயோ:4 146/2
மா மடந்தையர் எலாம் மறுகு சேர்தலால் – கம்.அயோ:4 196/2
துளி துறந்தன முகில் தொகையும் தூய மா
வளி துறந்தன மதம் துறந்த யானையும் – கம்.அயோ:4 200/2,3
ஆவி நீக்கின்றது ஒத்தது அ அயோத்தி மா நகரம் – கம்.அயோ:4 211/4
கருவி மா மழை கல்_தடம் கண்டு நான் – கம்.அயோ:4 216/3
மா இயல் தானை அ மன்னை நீங்கலா – கம்.அயோ:5 1/2
தேவியர் ஒழிந்தனர் தெய்வ மா நகர் – கம்.அயோ:5 1/3
வாவி விரி தாமரையின் மா மலரின் வாச – கம்.அயோ:5 10/1
மா வகிரின் உண்கணர் மட பிடியின் வைக – கம்.அயோ:5 12/2
பூண்ட மா தவனொடும் கோயில் புக்கு எனது – கம்.அயோ:5 35/3
வாழி மா தவன் சொலால் மனம் தெருட்டுவாய் – கம்.அயோ:5 36/4
விரத மா தவனை கண்டான் வீரன் வந்தனனோ என்றான் – கம்.அயோ:6 10/4
போனார் அவரும் கேகயர்_கோன் பொன் மா நகரம் புக எய்த – கம்.அயோ:6 29/1
தேரின் சுவடு நோக்குவார் திரு மா நகரின் மிசை திரிய – கம்.அயோ:6 33/1
ஏறி ஒடுங்கும் எறி கடல் போல் எயில் மா நகரம் எய்தினார் – கம்.அயோ:6 35/4
மா கந்தமும் மகரந்தமும் அளகம் தரும் மதியின் – கம்.அயோ:7 4/1
அருப்பு ஏந்திய கலச துணை அமுது ஏந்திய மத மா
மருப்பு ஏந்திய எனல் ஆம் முலை மழை ஏந்திய குழலாள் – கம்.அயோ:7 6/1,2
இனிய மா தவ பள்ளிகொண்டு எய்தினார் – கம்.அயோ:7 13/4
வள்ளி நுண் இடை மா மலராளொடும் – கம்.அயோ:7 19/2
வையம் மா நரகத்திடை வைகுமோ – கம்.அயோ:7 25/4
விருத்த மா தவரை நோக்கி முறுவலன் விளம்பலுற்றான் – கம்.அயோ:8 13/4
மா தளிர் நறு மேனி மங்கை நின் மணி முன்கை – கம்.அயோ:9 5/3
மா அலர் சொரி சூழல் துயில் எழு மயில் ஒன்றின் – கம்.அயோ:9 7/2
ஆடிய சிறை மா வண்டு அந்தரின் இசை முன்னம் – கம்.அயோ:9 13/3
பூண்ட மா தவன் அ மொழி விரும்பினன் புகல – கம்.அயோ:9 32/1
சனகன் மா மட_மயிற்கு அந்த சந்தனம் செறிந்த – கம்.அயோ:10 1/3
சலம் தலைக்கொண்ட சீயத்தால் தனி மத கத மா
உலந்து வீழ்தலின் சிந்தின உதிரத்தில் மடவார் – கம்.அயோ:10 6/1,2
தூண்டு மா மணி சுடர் சடை கற்றையின் தோன்ற – கம்.அயோ:10 7/2
ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே – கம்.அயோ:10 12/1
கருவி மா மழை உதிர்ப்பது ஓர் கடுவனை காணாய் – கம்.அயோ:10 14/4
கொழித்த மா மணி அருவியொடு இழிவன கோலம் – கம்.அயோ:10 21/2
பைம்பொன் மா முடி மிலைச்சியது ஒப்பது பாராய் – கம்.அயோ:10 26/4
வடுவின் மா வகிர் இவை என பொலிந்த கண் மயிலே – கம்.அயோ:10 30/1
கடுவன் மா தவர்க்கு அரு நெறி காட்டுவ காணாய் – கம்.அயோ:10 30/4
பெரிய மா கனி பலா கனி பிறங்கிய வாழை – கம்.அயோ:10 33/2
அரிய மா கனி கடுவன்கள் அன்பு கொண்டு அளிப்ப – கம்.அயோ:10 33/3
கரிய மா கிழங்கு அகழ்ந்தன கொணர்வன காணாய் – கம்.அயோ:10 33/4
பொய் வணக்கிய மா தவர் புரை-தொறும் புகுந்து உன் – கம்.அயோ:10 34/3
மனையில் மெய் எனும் மா தவம் புரிந்தவன் மைந்தன் – கம்.அயோ:10 37/4
மா இயல் உதயம் ஆம் துளப வானவன் – கம்.அயோ:10 38/1
மாயம் நீங்கிய சிந்தனை மா மறை – கம்.அயோ:10 49/1
ஆற்றல் மா தவன் ஆணையின் போனவர் – கம்.அயோ:10 56/3
எறி பகட்டு_இனம் ஆடுகள் ஏற்றை மா
குறி கொள் கோழி சிவல் குறும்பூழ் நெடும் – கம்.அயோ:11 13/1,2
கள்ளை மா கவர் கண்ணியன் கண்டிலன் – கம்.அயோ:11 31/1
பிள்ளை மா களிறும் பிடி ஈட்டமும் – கம்.அயோ:11 31/2
இயம் கெழு தானையர் இறுத்த மா திறை – கம்.அயோ:11 53/1
மாண்டனன் எந்தை என் தம்முன் மா தவம் – கம்.அயோ:11 70/1
மூன்றும் காண மா தவம் யானே முயல்கின்றேன் – கம்.அயோ:11 84/4
துறந்த மா தவர்க்கு அரும் துயரம் சூழ்ந்துளோன் – கம்.அயோ:11 96/4
மற்று ஓர் பொன்னின் மா மானம் ஏற்றினர் – கம்.அயோ:11 119/4
பொய்_இல் மா கடன் கழித்தி போந்து என்றார் – கம்.அயோ:11 123/4
குழையும் மா மலர் கொம்பு அனார்கள் தாம் – கம்.அயோ:11 131/2
அனைய மா தவன் அரசர் கோ_மகற்கு – கம்.அயோ:11 133/1
வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து – கம்.அயோ:12 1/1
வாக்கினால் அன்றியே உணர்ந்த மா தவன் – கம்.அயோ:12 4/2
மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும் – கம்.அயோ:12 8/2
அன்னவன் தனை கொணர்ந்து அலங்கல் மா முடி – கம்.அயோ:12 17/3
அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர் – கம்.அயோ:12 22/2
முடுகுக என்ற சொல் மூரி மா நகர் – கம்.அயோ:12 24/3
மண்ணினை மறைத்தன மலிந்த மா கொடி – கம்.அயோ:12 26/2
விண்ணினை மறைத்தன விரிந்த மா துகள் – கம்.அயோ:12 26/3
மறி கடல் ஒத்தது அ அயோத்தி மா நகர் – கம்.அயோ:12 45/4
திருத்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர் – கம்.அயோ:12 46/3
அரும் கடையுகம்-தனில் அசனி மா மழை – கம்.அயோ:13 11/3
சேனை கிடக்கிடு தேவர் வரின் சிலை மா மேகம் – கம்.அயோ:13 20/2
மா முனிவர்க்கு உறவாகி வனத்திடையே வாழும் – கம்.அயோ:13 23/1
கால் திரண்டு அனைய கால கடு நடை கலின பாய் மா – கம்.அயோ:13 53/4
முகிழ் உடை முரண் மா தண்டு கூம்பு என முகிலின் வண்ண – கம்.அயோ:13 58/2
வந்த மா தவத்தோனை அ மைந்தனும் – கம்.அயோ:14 1/1
எடுத்த மா முடி சூடி நின்-பால் இயைந்து – கம்.அயோ:14 2/1
மன கடுப்பினன் மா தவத்து ஓங்கலை – கம்.அயோ:14 3/2
தான மா மணி கற்பகம் தாங்கிய – கம்.அயோ:14 9/3
மான்று அளி_குலம் மா மதம் வந்து உண – கம்.அயோ:14 15/1
வாள் அற வரி சிலை துணிய மா கரி – கம்.அயோ:14 35/2
சென்று எடுத்து தாங்கினார் மா வதிட்டன் தேற்றினான் – கம்.அயோ:14 65/4
மான மந்திரத்தவர் மன்னர் மா தவர் – கம்.அயோ:14 80/2
சேனை வீரரும் திரு நல் மா நகர் – கம்.அயோ:14 91/1
துறந்து மா தவம் தொடங்குவாய் என்றால் – கம்.அயோ:14 99/2
வள்ளியோய் கேட்டி என்னா வசிட்ட மா முனிவன் சொன்னான் – கம்.அயோ:14 116/4
அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து அவன் அரும் – கம்.ஆரண்:1 4/1
எட்டொடு எட்டு மத மா கரி இரட்டி அரிமா – கம்.ஆரண்:1 5/1
நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்தது என மா
மஞ்சு சுற்றிய வயங்கு கிரி வாத விசையில் – கம்.ஆரண்:1 6/2,3
பொங்கு வெம் கொடுமை என்பது புழுங்கி எழ மா
மங்கு பாதகம் விடம் கனல் வயங்கு திமிர – கம்.ஆரண்:1 13/2,3
மா மராமரம் இறுத்து அது-கொடு எற்ற வரலும் – கம்.ஆரண்:1 30/4
மா தயா உடைய தன் கணவன் வஞ்சன் வலியின் – கம்.ஆரண்:1 38/1
என்ன மா மாயம் இவை ஏனம் ஆய் மண் இடந்தாய் – கம்.ஆரண்:1 59/4
வினையின் தொகை வேள்வி நிரப்பிய மா
முனைவன் முது தேவரில் மூவர் அலார் – கம்.ஆரண்:2 5/2,3
செம் மா மலராள் நிகர் தேவியொடும் – கம்.ஆரண்:2 6/1
மும் மா மத வெண் நிற முன் உயர் தாள் – கம்.ஆரண்:2 6/2
வெம் மா மிசையான் விரி வெள்ளி விளங்கு – கம்.ஆரண்:2 6/3
அம் மா மலை அண்ணலையே அனையான் – கம்.ஆரண்:2 6/4
யான் நின்றது என் என்று ஒளி எஞ்சிட மா
வான் நின்ற பெரும் பதம் வந்து உரு ஆய் – கம்.ஆரண்:2 7/2,3
போர் வித்தகன் நேமி பொறுத்தவன் மா
மார்வில் திருவின் பொலி மாலையினான் – கம்.ஆரண்:2 9/3,4
பல் ஆயிரம் மா மணி பாடமுறும் – கம்.ஆரண்:2 11/1
இம்பர் தலை மா தவர்-பால் இவன் ஆம் – கம்.ஆரண்:2 22/3
மா வரும் நறு விரை மலர் அயன் முதலோர் – கம்.ஆரண்:2 43/2
மா தவத்து ஒழுகலெம் மறைகள் யாவையும் – கம்.ஆரண்:3 14/1
சொன்ன மா தவர் பாதம் தொழுது உயர் – கம்.ஆரண்:3 25/3
மைந்தர் தீது இலர் வைகினர் மா தவர் – கம்.ஆரண்:3 26/2
மொழியும் மா தவன் மொய் மலர் தாள் தொழா – கம்.ஆரண்:3 35/2
நீசம் உற வானின் நெடு மா மலயம் நேரா – கம்.ஆரண்:3 40/3
மா தவர்கள் வீசி நெடு மா மலர்கள் தூவ – கம்.ஆரண்:3 48/3
மா தவர்கள் வீசி நெடு மா மலர்கள் தூவ – கம்.ஆரண்:3 48/3
வேண்டியன மா தவம் விரும்பினை முடிப்பாய் – கம்.ஆரண்:3 52/2
புரிதிர் மா தவம் போது-மின் யான் அது – கம்.ஆரண்:4 40/2
நீல மா மணி நிற நிருதர் வேந்தனை – கம்.ஆரண்:6 1/1
குப்புறற்கு அரிய மா குன்றை வென்று உயர் – கம்.ஆரண்:6 14/1
மா எலாம் தொலைத்து வெள்ளிமலை எடுத்து உலகம் மூன்றும் – கம்.ஆரண்:6 32/3
மலையமாருத மா நெடும் கால வேல் – கம்.ஆரண்:6 67/3
வந்து கார் மழை தோன்றினும் மா மணி – கம்.ஆரண்:6 73/1
வாம மா மதியும் பனி வாடையும் – கம்.ஆரண்:6 74/1
அதிர மா நிலத்து அடி பதைத்து அரற்றிய அரக்கி – கம்.ஆரண்:6 89/1
மா மருந்தே நெருநலினும் வந்திலெனோ யான் என்றாள் – கம்.ஆரண்:6 110/4
வான் காப்போர் மண் காப்போர் மா நகர் வாழ் உலகம் – கம்.ஆரண்:6 118/1
மா போரில் புறம் காப்பேன் வான் சுமந்து செல வல்லேன் – கம்.ஆரண்:6 120/1
விரை அளித்த கான் புகுந்தேம் வேதியரும் மா தவரும் வேண்ட நீண்டு – கம்.ஆரண்:6 128/2
இருந்த மா கரன் தாள் இணையின் மிசை – கம்.ஆரண்:7 1/1
மழையின் மா முரசு எற்றுதிர் வல் என்றான் – கம்.ஆரண்:7 23/3
மா இரு ஞாலத்தை விழுங்கும் வாயினர் – கம்.ஆரண்:7 37/2
இந்திரன் முதலினோர் எறிந்த மா படை – கம்.ஆரண்:7 41/1
பந்த மா வினையம் மாள பற்று_அறு பெற்றியோர்க்கும் – கம்.ஆரண்:7 55/2
நெறி கொள் மா தவர்க்கு முன்னே நேர்ந்தனென் நிருதர் ஆவி – கம்.ஆரண்:7 60/1
குருதி மா மழை சொரிந்தன மேகங்கள் குமுறி – கம்.ஆரண்:7 69/1
கொடி துணிந்தன குரகதம் துணிந்தன குல மா
முடி துணிந்தன துணிந்தன முளையோடு முசலம் – கம்.ஆரண்:7 77/3,4
செய்ய மா தலை சிந்திட திசை உற சென்ற – கம்.ஆரண்:7 81/3
கல் ஆர் மழை கண மா முகில் கடை நாள் விழுவன போல் – கம்.ஆரண்:7 88/3
பார் பூண்டன மத மா கரி பலி பூண்டன பரிமா – கம்.ஆரண்:7 98/2
வன் தொழில் தீயவன் மகுட மா தலை – கம்.ஆரண்:7 129/3
பொற்றை மா முழை புலால் உடை வாயினின் புகுந்து – கம்.ஆரண்:7 134/2
புண் திறந்த மா முழையிடை வாளொடும் புகுவார் – கம்.ஆரண்:7 138/2
இலங்கை மா நகர் நொய்தின் சென்று எய்தினாள் – கம்.ஆரண்:9 31/4
கொள்ளை மா நிதியம் எல்லாம் அவளுக்கே கொடுத்தி ஐய – கம்.ஆரண்:10 77/2
வனைந்தில வைகறை மலரும் மா மலர் – கம்.ஆரண்:10 124/2
சுருளோடும் வந்து ஓர் சுடர் மா மதி தோன்றும் அன்றே – கம்.ஆரண்:10 143/4
என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது இயம்புக என்றான் – கம்.ஆரண்:11 39/1
மாசு_இல் மா தவன் வேள்வியில் வந்த மாரீசனே – கம்.ஆரண்:11 78/3
மா திரிதண்டு அயல் வைத்த வஞ்சனும் – கம்.ஆரண்:12 34/3
வாள் தடம் கண்ணி நீர் யாவர் மா மகள் – கம்.ஆரண்:12 38/3
அனக மா நெறி படர் அடிகள் நும் அலால் – கம்.ஆரண்:12 39/1
சனகன் மா மகள் பெயர் சனகி காகுத்தன் – கம்.ஆரண்:12 39/3
தொல் நகரத்தினும் தொடர்ந்த மா நிலத்து – கம்.ஆரண்:12 44/2
அம்மைக்கு அரு மா நரகம் தருமால் – கம்.ஆரண்:13 13/3
மா சிச்சிரல் பாய்ந்து என மார்பினும் தோள்கள் மேலும் – கம்.ஆரண்:13 40/1
மா கானகத்தினிடை ஓடலோடும் மனம் அஞ்சி வஞ்ச வினையேன் – கம்.ஆரண்:13 67/2
வைத்த மா நிதி மண்ணொடும் மறைந்தன வாங்கி – கம்.ஆரண்:13 72/3
கான் கிடந்தது மறைதர கால் வய கலி_மா – கம்.ஆரண்:13 88/1
வேண்டேன் இ மா மாய புன் பிறவி வேண்டேனே – கம்.ஆரண்:13 97/4
அம் கண் மா ஞாலத்தை விளக்கும் ஆய் கதிர் – கம்.ஆரண்:13 109/3
நெடிய மா நிலம் என்ன நினைக்குமால் – கம்.ஆரண்:14 23/4
மூல மா மலர் முன்னவன் முற்றுறும் – கம்.ஆரண்:14 27/3
மா இயல் கானின் வயங்கு இருள் வந்தாய் – கம்.ஆரண்:14 50/3
ஆடும் களி மா மத யானை அனான் – கம்.ஆரண்:14 74/4
நெடு வரை பொடிபட நிவந்த மா மரம் – கம்.ஆரண்:14 80/1
தண் நறும் கரும் குழல் சனகன் மா மகள் – கம்.ஆரண்:14 98/3
மால் வரை உருண்டன வருவ மா மரம் – கம்.ஆரண்:15 4/1
சைய மா நெடும் தாழ் வரை தனி வரை-தன்னோடு – கம்.ஆரண்:15 37/3
பூண்ட மா தவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள் – கம்.ஆரண்:16 3/3
பொன் அடி கழல்கள் ஆர்ப்ப புகன்ற மா நெறியில் போனார் – கம்.ஆரண்:16 8/4
கூல மா மரத்து இரும் சிறை புலர்த்துவ குரண்டம் – கம்.கிட்:1 19/4
வார் அளி தழை மா பிடி வாயிடை – கம்.கிட்:1 33/1
வரை செய் மா மத வாரணம் நாண் உற – கம்.கிட்:1 35/3
மா ஒடுங்கின மரனும் இலை ஒடுங்கின கிளிகள் – கம்.கிட்:1 39/2
காலின் மா மதலை இவர் காண்-மினோ கறுவு உடைய – கம்.கிட்:2 2/1
மின் கன்றும் எயிற்று கோள் மா வேங்கை என்று இனையவேயும் – கம்.கிட்:2 10/2
மானவன் குணம் எலாம் நினையும் மா மதியினான் – கம்.கிட்:3 1/4
அ இராமனையும் மா வலி தொலை தருளினான் – கம்.கிட்:3 9/2
மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான் – கம்.கிட்:3 11/4
குயிலும் மா மணி குழுவு சோதியால் – கம்.கிட்:3 32/3
அலையின் வேலை சூழ் கிடந்த ஆழி மா
மலையின்-நின்றும் இ மலையின் வாவுவான் – கம்.கிட்:3 39/3,4
மார்பு இடந்த மா எனினும் மற்றவன் – கம்.கிட்:3 43/3
மழை இடிப்பு உறா வய வெம் சீய மா
முழை இடிப்பு உறா முரண் வெம் காலும் மென் – கம்.கிட்:3 47/1,2
ஆழி மா நிலம் தாங்கிய அரும் குல கிரிகள் – கம்.கிட்:4 3/3
ஓடு மா சுடர் வெண் மதிக்கு உட்கறுப்பு உயர்ந்த – கம்.கிட்:4 6/3
ஆய மா மரம் அனைத்தையும் நோக்கி நின்று அமலன் – கம்.கிட்:4 12/1
ஏழு மா மரம் உருவி கீழ் உலகம் என்று இசைக்கும் – கம்.கிட்:4 16/1
உலைய வாய் முழை திறந்து உதிர ஆறு ஒழுக மா
மலையின்-மேல் உரும் இடித்து என்ன வான் மண்ணொடும் – கம்.கிட்:5 11/2,3
குலைய மா திசைகளும் செவிடு உற குத்தினான் – கம்.கிட்:5 11/4
ஏனை மா நாகர்-தம் இருக்கை-பாலதோ – கம்.கிட்:6 30/2
மருண்ட மா மலை தடங்கள் செல்லல் ஆவ அல்ல மால் – கம்.கிட்:7 5/1
வன் தூணிடை தோன்றிட மா நரசிங்கம் என்ன – கம்.கிட்:7 38/4
காடு மா நெடு விலங்கல்கள் கடந்தது அ கடலின் – கம்.கிட்:7 74/3
வைத்த பின் உரிமை தம்பி மா முகம் நோக்கி வல்லை – கம்.கிட்:7 144/1
பொன் மா மௌலி புனைந்து பொய்_இலான் – கம்.கிட்:9 6/1
நீல மா மேகம் அன்ன நெடியவன் அருளின் நோக்கி – கம்.கிட்:9 26/2
மா இயல் வட திசை-நின்று வானவன் – கம்.கிட்:10 1/1
மழை உற மா முகம் மலர்ந்து தோன்றின – கம்.கிட்:10 24/3
மா நில கிழத்தி கைகள் மறித்தன போன்ற-மன்னோ – கம்.கிட்:10 26/4
வழை துறு கான யாறு மா நில கிழத்தி மக்கட்கு – கம்.கிட்:10 33/1
உழை துறு மலை மா கொங்கை கரந்த பால் ஒழுக்கை ஒத்த – கம்.கிட்:10 33/2
நீர் முகந்த மா மேகத்தின் அருகு உற நிரைத்து – கம்.கிட்:10 40/3
பொழிந்த மா நிலம் புல் தர குமட்டிய புனிற்றா – கம்.கிட்:10 46/1
மேகம் மா மலைகளின் புறத்து வீதலால் – கம்.கிட்:10 107/1
வஞ்சனை தீவினை மறந்த மா தவர் – கம்.கிட்:10 112/1
துயின்றன இடங்கர் மா தடங்கள்-தோறுமே – கம்.கிட்:10 117/4
சேடு சென்று செடில் ஒரு திக்கின் மா
நாடுகின்றதும் நண்ணிய கால் பிடித்து – கம்.கிட்:11 13/2,3
அருக்கன் மா உதயத்தின் நின்று அத்தம் ஆம் – கம்.கிட்:11 14/3
சந்தம் மா மயில் சாயலர் தாழ் குழல் – கம்.கிட்:11 19/2
கந்த மா மலர் காடுகள் தாவிய – கம்.கிட்:11 19/3
காவல் மா மதிலும் கதவும் கடி – கம்.கிட்:11 35/1
பரிய மா மதிலும் படர் வாயிலும் – கம்.கிட்:11 37/1
மகர வேலையை ஒத்தது மா நகர் – கம்.கிட்:11 38/4
வென்றி மா மலையும் ஏழ்_ஏழ் வேலையும் எண்ணவேயாய் – கம்.கிட்:11 72/2
கூனல் மா குரங்கு ஐ_இரண்டு ஆயிர கோடி – கம்.கிட்:12 2/3
இனிய மா குரங்கு ஈர்_இரண்டு ஆயிர கோடி – கம்.கிட்:12 7/3
இடியும் மா கடல் முழக்கமும் வெரு கொள இசைக்கும் – கம்.கிட்:12 9/1
மா கரத்தன உரத்தன வலியன நிலைய – கம்.கிட்:12 10/1
இளைத்து வேறு ஒரு மா நிலம் வேண்டும் என்று இரங்க – கம்.கிட்:12 11/1
ஏழு மா கடல் பரப்பினும் பரப்பு என இசைப்ப – கம்.கிட்:12 27/1
ஆழி மா பரி தேரவன் காதலன் அடிகள் – கம்.கிட்:12 27/3
குரங்கின் மா படைக்கு உறையிட படைத்தனன்-கொல்லாம் – கம்.கிட்:12 39/4
கவன மா குரங்கின் செயல் காண்டியோ – கம்.கிட்:13 5/4
கன்று வளர் தடம் சாரல் மயேந்திர மா நெடு வரையும் கடலும் காண்டிர் – கம்.கிட்:13 31/4
வரை செய் தாள் வில் இறுத்தவன் அ மா முனியொடும் – கம்.கிட்:13 68/1
மல்லல் மா நகர் துறந்து ஏகும் நாள் மதி தொடும் – கம்.கிட்:13 72/1
கல்லின் மா மதிள் மணி கடை கடந்திடுதல் முன் – கம்.கிட்:13 72/2
வனையும் மா மணி நல் மோதிரம் அளித்து அறிஞ நின் – கம்.கிட்:13 73/2
இந்து வான் ஓடலான் இறைவன் மா மௌலி போல் – கம்.கிட்:14 3/3
மல்லல் மா ஞாலம் ஓர் மறு உறா-வகையின் அ – கம்.கிட்:14 5/1
எல்லை மா கடல்களே ஆகுமாறு எய்தினார் – கம்.கிட்:14 5/4
உண்ட மா மரனின் அம் மலையின்-வாய் உறையும் நீர் – கம்.கிட்:14 6/2
அனையது நோக்கினார் அமிர்த மா மயில் – கம்.கிட்:14 15/1
கன்னி நெடு மா நகரம் அன்னது எதிர் கண்டார் – கம்.கிட்:14 36/1
நான்முகன் அளித்துளது இ மா நகரம் நல்லோய் – கம்.கிட்:14 56/4
உணர்ந்திலர் நெடும் பகல் இ மா நகர் உறைந்தார் – கம்.கிட்:14 58/2
மா வடிவு உடை கமல நான்முகன் வகுக்கும் – கம்.கிட்:14 68/1
கருவி மா மழை கைகள் தாவி மீது – கம்.கிட்:15 3/1
கொள்ளை மா முலை கலவை கோதையின் – கம்.கிட்:15 20/2
கருவி மா மழை என்று களிப்பு உறா – கம்.கிட்:15 42/2
விரத மா தவத்தின் மிக்க விளக்கினால் உலகத்து யார்க்கும் – கம்.கிட்:16 15/3
பாரிடை அழுந்துகின்ற படர் நெடும் பனி மா குன்றம் – கம்.சுந்:1 8/2
மற தொழில் அரக்கன் வாழும் மா நகர் மனுவின் வந்த – கம்.சுந்:1 29/2
பாழி மா மேரு நாண விசும்பு உற படர்ந்த தோளான் – கம்.சுந்:1 30/2
ஒன்றோடு ஒன்று உடைய தாக்கி மா கடல் உற்ற மாதோ – கம்.சுந்:1 35/4
நீர் மா கடல்-மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி நோக்கா – கம்.சுந்:1 52/1
மா கால் விசைக்க வடம் மண்ணில் உற வாலோடு – கம்.சுந்:1 72/3
மா கால் வழங்கு சிறு தென்றல் என நின்ற – கம்.சுந்:2 2/4
மா காரின் மின் கொடி மடக்கினர் அடுக்கி – கம்.சுந்:2 3/1
திணியும் நல் நெடும் திருநகர் தெய்வ மா தச்சன் – கம்.சுந்:2 8/3
தா இல் மா தவம் அல்லது பிறிது ஒன்று தகுமோ – கம்.சுந்:2 10/4
நேர் இயன்ற வன் திசை-தொறும் நின்ற மா நிற்க – கம்.சுந்:2 11/2
வான நாள்_மலர் கற்பக மலர்களும் வய மா
தான வாரியும் நீரொடு மடுத்தலின் தழீஇய – கம்.சுந்:2 16/2,3
பொன்னின் மா நகர் மீ செலான் கதிர் என புகல்வார் – கம்.சுந்:2 19/2
கடங்களும் கலின மா விலாழியும் கணக்கு_இலாத – கம்.சுந்:2 38/2
மா துறு மாடம்-தோறும் வாசியின் பந்தி-தோறும் – கம்.சுந்:2 99/2
சொரியும் மா நிழல் அங்கங்கே சுற்றலால் காலின் தோன்றல் – கம்.சுந்:2 100/2
மா துயர் காதல் தூண்ட வழியின்-மேல் வைத்த கண்ணார் – கம்.சுந்:2 112/3
வானவர் மகளிர் கால் வருட மா மதி – கம்.சுந்:2 123/1
தக்க மந்திர தலைவர் மா மனைகளும் தாவி – கம்.சுந்:2 142/3
கன்னி மா நகர்ப்புறத்து அகன் கரந்துறை காண்பான் – கம்.சுந்:2 143/3
துன்ன_அரும் கடி மா நகர் துன்னினான் – கம்.சுந்:2 154/3
வவ்வு சாந்து தம் மா முலை வவ்விய – கம்.சுந்:2 175/3
குன்று ஒழித்து ஒரு மா குன்றின் அரிதின் சேர் கொள்கை போல – கம்.சுந்:2 213/2
வாழும் மா மன் உயிர் யான் காணாத மற்று இல்லை – கம்.சுந்:2 227/2
இருந்த மா நிலம் செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள் – கம்.சுந்:3 15/4
கொற்ற மா நகர் கொண்டு இறந்தார்களோ குறித்து – கம்.சுந்:3 17/2
தோள்-தொறும் தொடர்ந்த மகரிகை வயிர கிம்புரி வலய மா சுடர்கள் – கம்.சுந்:3 79/1
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிர காவல் மால் யானை – கம்.சுந்:3 82/2
அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ் – கம்.சுந்:3 122/1
அ பெரும் செல்வம் துய்ப்பான் நின்று மா தவத்தின் அன்றே – கம்.சுந்:3 127/2
புனித மா தவத்து அணங்கினை சுமந்தனென் போவென் – கம்.சுந்:3 136/3
வருவென் சில நாளினில் மா நகர்வாய் – கம்.சுந்:4 7/2
வருந்தல் இல் மானம் மா அனைய மாட்சியர் – கம்.சுந்:4 19/1
விள்ளா முழு மா நிழல் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோ – கம்.சுந்:4 54/2
குண்டலம் இரண்டும் அ கோளின் மா சுடர் – கம்.சுந்:4 102/3
வார்த்தை கேட்டு உவப்பதன் முன்னர் மா கடல் – கம்.சுந்:5 71/2
தூர்த்தன இலங்கையை சூழ்ந்து மா குரங்கு – கம்.சுந்:5 71/3
மஞ்சு அலங்கு ஒளியோனும் இ மா நகர் வந்தான் – கம்.சுந்:5 81/1
சாகம் நெடு மா பணை தழைத்தன தனி போர் – கம்.சுந்:6 22/1
மேகம் எனல் ஆய நெடு மா கடலின் வீழ்வ – கம்.சுந்:6 22/4
மா மரங்கள் மடிந்தன மண்ணொடு – கம்.சுந்:6 27/2
பவள மா கொடி வீசின பல் மழை – கம்.சுந்:6 29/1
திவளும் பொன் பணை மா மரம் சேர்ந்தன – கம்.சுந்:6 29/3
பெரிய மா மரமும் பெரும் குன்றமும் – கம்.சுந்:6 39/1
புள்ளி மா மேரு என்னும் பொன்மலை எடுப்பான் போல – கம்.சுந்:6 53/3
ஆடல் மா களிறு அனையவன் அரக்கியர்க்கு அருளி – கம்.சுந்:7 43/1
மா மரம் வலயம் வெம் கோல் முதலிய வயங்க மாதோ – கம்.சுந்:8 6/4
குத்திய திளைப்ப மீதில் குழுவின மழை மா கொண்டல் – கம்.சுந்:8 7/2
பல்_இயம் துவைப்ப நல் மா பணிலங்கள் முரல பொன் தேர் – கம்.சுந்:8 8/1
ஏயின இரட்டி யானை யானையின் இரட்டி பாய் மா
போயின பதாதி சொன்ன புரவியின் இரட்டி போலாம் – கம்.சுந்:8 10/2,3
படிந்தன முடிந்தன கிடந்தன பரி மா – கம்.சுந்:8 28/4
புலர்ந்த மா மதம் பூக்கும் அன்றே திசை பூட்கை – கம்.சுந்:9 1/4
சோனை மா மழை முகில் என போர் பணை துவைத்த – கம்.சுந்:9 6/3
தானை மா கொடி மழை பொதுத்து உயர் நெடும் தாள – கம்.சுந்:9 7/1
கருவி புக்கனர் அரக்கர் மா பல்லணம் கலின – கம்.சுந்:9 8/3
வீறு செய்தன அ பரி கலின மா விலாழி – கம்.சுந்:9 9/4
மெய் கலந்த மா நிகர்வரும் உவமையை வென்றார் – கம்.சுந்:9 14/3
வாயில்-நின்று அ வழி கொணர்ந்து வைத்த மா
சே ஒளி தோரணத்து உம்பர் சேண் நெடு – கம்.சுந்:9 28/2,3
வார் மத கரிகளின் கோடு வாங்கி மா
தேர் பட புடைக்கும் அ தேரின் சில்லியால் – கம்.சுந்:9 33/1,2
மா இரு நெடு வரை வாங்கி மண்ணில் இட்டு – கம்.சுந்:9 35/1
மா மரம் வீசு பாசம் எழு முளை வயிர தண்டு – கம்.சுந்:10 11/3
மறிந்தன மடிந்த தேரும் வாவும் மா குழுவும் ஆவி – கம்.சுந்:10 25/3
காவலன் கால் மிசை விழுந்து காவல் மா
தேவரும் அழுதனர் களிக்கும் சிந்தையார் – கம்.சுந்:10 49/3,4
ஆய மா தானைதான் வந்து அண்மியது அண்ம ஆண்மை – கம்.சுந்:11 7/1
பாழி மா மேரு ஒத்தான் வீரத்தின் பன்மை தீர்ப்பான் – கம்.சுந்:11 13/4
தாருகன் குருதி அன்ன குருதியில் தனி மா சீயம் – கம்.சுந்:11 20/1
மறியும் வெண் திரை மா கடல் உலகு எலாம் வழங்கி – கம்.சுந்:11 40/2
பார மா மரம் முடி உடை தலையிடை படலும் – கம்.சுந்:11 48/1
எழுந்து மா விசும்பு எய்தினன் இடை அவன் படையில் – கம்.சுந்:11 52/2
செழும் திண் மா மணி தேர் குலம் யாவையும் சிதைய – கம்.சுந்:11 52/3
தண்ணென் மா மதி கோளொடும் சாய்ந்து என சாய்ந்தான் – கம்.சுந்:11 57/4
இரைக்கும் மா நகர் எறி கடல் ஒத்தது எம் மருங்கும் – கம்.சுந்:11 60/2
கறுத்த மாசுணம் கனக மா மேனியை கட்ட – கம்.சுந்:11 61/1
கொண்டனர் எதிர் செலும் கொற்ற மா நகர் – கம்.சுந்:12 6/1
பொலம் கொள் மா மணி வெள்ளியங்குன்று என பொலிய – கம்.சுந்:12 37/4
மா தவம் சார்ந்த தீரா வரங்களும் மற்றும் முற்றும் – கம்.சுந்:12 73/2
வாயில் தீர்வு அரிதாகிய மா தவம் – கம்.சுந்:12 88/2
வாய்மை நீக்கினை மா தவத்தால் வந்த – கம்.சுந்:12 90/2
நன்று நன்று என மா நகை செய்தனன் – கம்.சுந்:12 102/3
கடிய மா மனை-தோறும் கடும் கனல் – கம்.சுந்:13 1/4
வல்லி கோலி நிவந்தன மா மணி – கம்.சுந்:13 13/3
மாளும் வண்ணம் மா மலை நெடும் தலை-தொறும் மயங்கி – கம்.சுந்:13 25/2
கை எடுத்து அழைத்து ஓடின ஓடை வெம் களி மா – கம்.சுந்:13 30/4
நீரை வற்றிட பருகி மா நெடு நிலம் தடவி – கம்.சுந்:13 32/1
தாருவை சுட்டு மலைகளை தழல்-செய்து தனி மா
மேருவை பற்றி எரிகின்ற கால வெம் கனல் போல் – கம்.சுந்:13 32/2,3
குன்றம் ஒத்து உயர் தட நெடு மா நிலை கோயில் – கம்.சுந்:13 36/2
நின்று வெந்து மா நீறு எழுகின்றது நெருப்பு – கம்.சுந்:13 40/2
வைத்த பின் துகிலின் வைத்த மா மணிக்கு அரசை வாங்கி – கம்.சுந்:14 46/1
சொல்வரம் பெரிய மா முனிவர் என்பவர்கள் தம் துணை இலாதார் – கம்.யுத்1:2 91/1
சிந்த மா நாகரை செரு முருக்கிய கரன் திரிசிரத்தோன் – கம்.யுத்1:2 97/1
அந்த மான் இடவனோடு ஆழி மா வலவனும் பிறரும் ஐயா – கம்.யுத்1:2 97/3
ஊன வில் இறுத்து ஓட்டை மா மரத்துள் அம்பு ஓட்டி – கம்.யுத்1:2 109/1
மா இரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும் – கம்.யுத்1:2 115/2
இஞ்சி மா நகர் இடம் உடைத்து ஈண்டு இனிது இருத்தி – கம்.யுத்1:2 117/2
மரபின் மா பெரும்புறக்கடல் மஞ்சனம் மருவி – கம்.யுத்1:3 5/1
மாற்ற மங்கலம் மா தவர் வேதத்தின் வரம்பின் – கம்.யுத்1:3 45/3
செய்த மா தவம் உடைமையின் அரி அயன் சிவன் என்று – கம்.யுத்1:3 54/1
மந்திரம் மா தவம் என்னும் மாலைய – கம்.யுத்1:3 65/1
கோணினும் உளன் மா மேரு குன்றினும் உளன் இ நின்ற – கம்.யுத்1:3 124/2
கும்ப திண் கரியை கோள் மா கொன்று என நின்னை கொன்று உன் – கம்.யுத்1:3 125/3
மறையவர்க்கு அன்பும் என்று இனைய மா மலர் – கம்.யுத்1:4 43/3
போதகம் ஒன்று கன்றி இடங்கர் மா பொருத போரின் – கம்.யுத்1:4 110/1
மா துயர் துடைத்த வார்த்தை மறப்பரோ மறப்பிலாதார் – கம்.யுத்1:4 110/4
மை அற நெறியின் நோக்கி மா மறை நெறியில் நின்ற – கம்.யுத்1:4 114/3
மற்று மா தவரும் எல்லாம் வாள் எயிற்று இலங்கை வேந்தன் – கம்.யுத்1:4 151/3
மா தடம் திசை-தொறும் வளைத்த வல் இருள் – கம்.யுத்1:5 3/1
கரத்தொடும் பாழி மா கடல் கடைந்துளான் – கம்.யுத்1:5 10/1
சூழும் மா மதில் அது சுடர்க்கும் மேலதால் – கம்.யுத்1:5 18/4
மா இரு ஞாலத்து வைத்த மா படை – கம்.யுத்1:5 31/2
மா இரு ஞாலத்து வைத்த மா படை – கம்.யுத்1:5 31/2
அம் பொன் மா படை ஐ_இரு கோடி கொண்டு அமைந்தான் – கம்.யுத்1:5 35/2
சில்லி மா பெரும் தேரொடும் கரி பரி சிறந்த – கம்.யுத்1:5 42/1
வில்லின் மா படை ஏழ்_இரு கோடிக்கு வேந்தன் – கம்.யுத்1:5 42/2
கல்லி மா படி கலக்குவான் கனல் என காந்தி – கம்.யுத்1:5 42/3
கும்ப மா கிரி கோடு இரு கைகளால் கழற்றி – கம்.யுத்1:5 48/2
இரண்டு மானமும் இலங்கை மா நகரமும் இழந்து – கம்.யுத்1:5 56/4
வெம்பு மா கடல் சேனை கொண்டு எதிர் பொர வெகுண்டான் – கம்.யுத்1:5 62/1
சொன்ன மா மதில் இலங்கையின் பரப்பினில் துகைத்து – கம்.யுத்1:5 65/1
அன்ன மா நகர் அவிந்தது அ குருதியால் அன்று – கம்.யுத்1:5 65/4
வரம் தரும் இந்த மா கடல் படை செல வழி வேறு – கம்.யுத்1:5 75/3
மங்கலம் பொருந்திய தவத்து மா தவர் – கம்.யுத்1:6 32/1
மா நெடும் கடலிடை மறைந்து வைகுவார் – கம்.யுத்1:6 40/2
போல மா நில_மகள் பொலிந்து தோன்றினாள் – கம்.யுத்1:6 52/4
வள்ளலே காத்தி என்ற மா கரி வருத்தம் தீர – கம்.யுத்1:7 8/3
மா இரும் கரத்தால் மண் மேல் அடியுறையாக வைத்து – கம்.யுத்1:7 10/2
மஞ்சினில் திகழ்தரும் மலையை மா குரங்கு – கம்.யுத்1:8 9/1
மா முதல் தருவோடு ஓங்கும் வான் உயர் மான குன்றம் – கம்.யுத்1:8 18/3
கூர் உடை எயிற்று கோள் மா சுறவு_இனம் எறிந்து கொல்ல – கம்.யுத்1:8 23/1
போந்த மா மலையின் முழை புக்கவே – கம்.யுத்1:8 36/4
அரவ மா கடல் அஞ்சிய அச்சமும் – கம்.யுத்1:9 39/1
வந்தவர் தானையோடு மறிந்து மா கடலில் வீழ்ந்து – கம்.யுத்1:9 70/1
வாலி மா மகன் வந்தானை வானவர்க்கு இறைவன் என்றார் – கம்.யுத்1:9 75/1
கமல திண் காடு பூத்த காள மா மேகம் ஒத்தான் – கம்.யுத்1:10 4/4
வாழ்வு இனி சமைந்தது அன்றே என்று மா நகரை எல்லாம் – கம்.யுத்1:10 23/3
அன்ன மா நகரின் வேந்தன் அரி குல பெருமை காண்பான் – கம்.யுத்1:10 24/3
கன்னி மா மதில் நகர்-நின்று நம் பலம் காண்பான் – கம்.யுத்1:12 1/2
மா புரம் அடங்கலும் இரிந்து அயர வன் தாள் – கம்.யுத்1:12 21/2
மின் தளிர்த்து அனைய பல் மா மணியினை வெளியில் கண்டான் – கம்.யுத்1:12 49/2
மா அணை நீல குன்றத்து இள வெயில் வளர்ந்தது என்ன – கம்.யுத்1:13 9/1
கற்ற கைகளினால் கடி மா நகர் – கம்.யுத்2:15 2/3
மடங்கல் அன்ன அ வானர மா படை – கம்.யுத்2:15 4/2
இடங்கர் மா இரிய புனல் ஏறிட – கம்.யுத்2:15 4/3
தூறு மா மரமும் மலையும் தொடர் – கம்.யுத்2:15 10/1
இழுகு மா கல் இடும்-தொறு இடும்-தொறும் – கம்.யுத்2:15 11/1
அறைந்த மா முரசு ஆனை பதாகையால் – கம்.யுத்2:15 16/1
மாடு அலம்பின மா மணி தேர் மணி – கம்.யுத்2:15 17/3
வம்பு உடை தட மா மரம் மாண்டன – கம்.யுத்2:15 20/3
மா கை வானர வீரர் மலைந்த கல் – கம்.யுத்2:15 21/1
எதிர்த்த வானரம் மா கையொடு இற்றன – கம்.யுத்2:15 24/1
வழிந்த மா மதில் கைவிட்டு வானரம் – கம்.யுத்2:15 31/2
இழிந்த மா கடல் என்ன இழிந்ததே – கம்.யுத்2:15 31/4
தழிய வானர மா கடல் சாய்தலும் – கம்.யுத்2:15 34/1
அழியும் மா கடல் ஆர்ப்பு எடுத்து என்னவே – கம்.யுத்2:15 34/4
முரசும் மா முருடும் முரல் சங்கமும் – கம்.யுத்2:15 35/1
இடித்த மா மதில் ஆடை இலங்கையாள் – கம்.யுத்2:15 39/2
மடுத்த மா கடல் வாவும் திரை எலாம் – கம்.யுத்2:15 39/3
அருக்கன் மா மகன் ஆர் அமர் ஆசையால் – கம்.யுத்2:15 42/3
ஒளிறு மா மணி தேரும் உருட்டி வெம் – கம்.யுத்2:15 45/2
தங்கள் மா படை சாய்தலும் தீ எழ – கம்.யுத்2:15 52/1
வந்து தாக்கி வடி கணை மா மழை – கம்.யுத்2:15 53/1
நோக்கி வஞ்சன் நொறில் வய மா பரி – கம்.யுத்2:15 54/1
குன்றும் மா மரமும் கொடும் காலனின் – கம்.யுத்2:15 58/2
வாங்கி வார் சிலை வானர மா படை – கம்.யுத்2:15 69/1
ஈறு இல் வானர மா படை எங்கணும் – கம்.யுத்2:15 70/3
காற்றின் மா மகன் கை எனும் காலனால் – கம்.யுத்2:15 81/4
வற்கம் ஆயின மா படையோடும் சென்று – கம்.யுத்2:15 93/2
மா இரும் கடல் போன்றது வானவர் – கம்.யுத்2:15 95/2
வாழிய வரி சிலை தம்பி மா படை – கம்.யுத்2:15 118/3
கொண்ட மா மரத்தை அம்பின் கூட்டத்தால் காட்ட தக்க – கம்.யுத்2:15 130/1
மறித்தன மறிந்த எங்கும் பிணங்கள் மா மலைகள் மான – கம்.யுத்2:15 148/4
ஆரத்தொடு கவசத்து உடல் பொடி பட்டு உக அவன் மா
மார்பில் கடிது எதிர் குத்தினன் வயிர கரம் அதனால் – கம்.யுத்2:15 173/3,4
கூம்பல் மா மரம் எரிந்து உக குறும் துகள் நுறுங்க – கம்.யுத்2:15 193/3
அள்ளி அம் கைகள் இருபதும் பற்றி பண்டு அரன் மா
வெள்ளி அம் கிரி எடுத்தது வெள்கினான் என்ன – கம்.யுத்2:15 209/2,3
நிலை கொள் மா கடல் ஒத்தனன் கரம் புடை நிமிரும் – கம்.யுத்2:15 211/2
கார் இழந்து வெம் கலின மா கால்களும் இழந்து – கம்.யுத்2:15 234/2
பொன்னின் மா மணி மகுடத்தை புணரியில் வீழ்த்த – கம்.யுத்2:15 244/4
மா இரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன் – கம்.யுத்2:16 24/3
குன்றினும் உயர்ந்த தோளான் கொற்ற மா கோயில் புக்கார் – கம்.யுத்2:16 43/4
கட்டுறு கவன மா ஓர் ஆயிரம் கடிதின் வந்து – கம்.யுத்2:16 48/1
கய் எலாம் வலியும் ஓய்ந்த கவன மா காலும் ஓய்ந்த – கம்.யுத்2:16 49/3
மா இரு ஞாலத்தை சுமப்ப வாங்குவது – கம்.யுத்2:16 99/3
மா துயர் நரகம் நண்ணா-வண்ணமும் காத்தி-மன்னோ – கம்.யுத்2:16 160/4
கரம் குடைந்தன தொடர்ந்து போய் கொய் உளை கடு மா
குரம் குடைந்தன வெரிநுற கொடி நெடும் கொற்ற – கம்.யுத்2:16 217/1,2
பொறைக்கு அமைந்த வெம் கரி பரி யாளி மா பூதம் – கம்.யுத்2:16 237/3
முறிந்தன அரக்கன் மா முரண் திண் தோள் என – கம்.யுத்2:16 250/3
எறிந்தனன் விசும்பில் மா மலை ஒன்று ஏந்தியே – கம்.யுத்2:16 250/4
ஏ எனும் அளவினில் இலங்கை மா நகர் – கம்.யுத்2:16 270/3
மா கவந்தனும் வலி தொலைந்த வாலி ஆம் – கம்.யுத்2:16 276/1
மா இரும் கேடகம் இடத்து வாங்கினான் – கம்.யுத்2:16 295/2
வந்தது தசமுகன் விடுத்த மா படை – கம்.யுத்2:16 307/4
காத்தது கருணனை கண்டு மாய மா
கூத்தனும் வருக என கடிது கூவினான் – கம்.யுத்2:16 309/3,4
வல கை அற்றது வாளொடும் கோள் உடை வான மா மதி போலும் – கம்.யுத்2:16 333/3
மா கூடு படர் வேலை மறி மகர திரை வாங்கி – கம்.யுத்2:16 355/1
பாடினார் மா தவரும் வேதியரும் பயம் தீர்ந்தார் – கம்.யுத்2:16 356/2
ஆம் அத்தனை மா உடை அத்தனை தேர் – கம்.யுத்2:18 18/1
சொல் வேறு தெழிக்குநர் சுற்றுற மா
வில் வேறு தெரிப்புறும் மேனியினான் – கம்.யுத்2:18 20/3,4
மழை அஞ்ச முழங்கின மா முரசே – கம்.யுத்2:18 21/4
பேர்த்தார் நில_மா_மகள் பேர்வள் என – கம்.யுத்2:18 22/2
மாறாடின மா மதம் மண்டுதலால் – கம்.யுத்2:18 24/2
கண்டான் அ இராமன் எனும் களி மா
உண்டாடிய வெம் களன் ஊடுருவ – கம்.யுத்2:18 27/1,2
தேறாதன செம் கண வெம் களி மா
நூறு_ஆயிரம் ஆயினும் நுந்துவெனால் – கம்.யுத்2:18 41/3,4
ஓவா நெடு மா தவம் ஒன்று உடையான் – கம்.யுத்2:18 55/1
மை அற்று ஒழி மா தவம் மற்றும் எலாம் – கம்.யுத்2:18 78/2
கல் இடை அறுத்து மா கடிந்து தேர் அழீஇ – கம்.யுத்2:18 104/3
கை அற்றன மதம் முற்றிய கணிதத்து இயல் கத மா – கம்.யுத்2:18 139/4
தேறாதன மலை நின்றன தெரியாதன சின மா
வேறு ஆயின அவை யாவையும் உடனே வர விட்டான் – கம்.யுத்2:18 146/3,4
போய் தாவினை நெடு மா கடல் பிழைத்தாய் கடல் புகுந்தாய் – கம்.யுத்2:18 172/2
முழங்கின முகர பாய்_மா முழங்கின முழு வெண் சங்கம் – கம்.யுத்2:18 184/2
மாக மா மரங்கள் எல்லாம் கடாத்திடை வண்டு சோப்பி – கம்.யுத்2:18 215/3
கண்டு அங்கு அது மா மரமே கொடு காத்தான் – கம்.யுத்2:18 237/3
மா கால் வரி வெம் சிலையோடும் வளைத்த போது – கம்.யுத்2:19 14/3
தேறாதது மற்று அவன் ஏறிய தெய்வ மா தேர் – கம்.யுத்2:19 19/4
அங்கத ஆதியர் அனுங்க வானவர்கள் அஞ்ச வெம் சின அனந்தன் மா
சங்கபால குளிகாதி வால் எயிறு தந்த தீ விடம் உமிழ்ந்து சார் – கம்.யுத்2:19 62/2,3
ஆடல் மா களிறும் மாவும் கடாவினர் ஆர்த்து மண்டி – கம்.யுத்2:19 92/2
பொன் உறு தடம் தேர் பூண்ட மடங்கல் மா புரண்ட போதும் – கம்.யுத்2:19 119/1
மா மர கானில் குன்றில் மறைந்திரும் மறைய வல்லே – கம்.யுத்2:19 167/3
மால் கடலானது மா படை வாள்கள் – கம்.யுத்3:20 24/3
கடம் படு கரி பட கலின மா பட – கம்.யுத்3:20 38/1
வல்லி சுற்றிய மா மரம் நிகர்த்தனர் வயவர் – கம்.யுத்3:20 60/4
பொலம் கொள் மா மயில் வரையின்-மேல் திரிவன போன்றார் – கம்.யுத்3:20 64/4
ஐம்பத்தொரு வெம் கணை அங்கதன் மா
மொய்ம்பில் புக உய்த்தனன் மொய் தொழிலான் – கம்.யுத்3:20 74/1,2
மா மாலியும் நீலனும் வானவர்-தம் – கம்.யுத்3:20 79/1
மா தோமரம் மார்பின் வழங்கினனால் – கம்.யுத்3:20 93/4
மா புண்டரவாசியின் வட்டணை-மேல் – கம்.யுத்3:20 97/1
தீ_இனம் அமைய செல்லும் மாய மா மாரி சிந்த – கம்.யுத்3:21 25/2
நெரிய வன் தலையை காலால் உதைத்து மா நிலத்தில் இட்டான் – கம்.யுத்3:21 35/4
கும்பிகை திமிலை செண்டை குறடு மா பேரி கொட்டி – கம்.யுத்3:22 5/1
மான மா புரவி பொன் தார் மா கொடி கொண்ட பண்ணை – கம்.யுத்3:22 6/2
மான மா புரவி பொன் தார் மா கொடி கொண்ட பண்ணை – கம்.யுத்3:22 6/2
மான மா வந்த எல்லாம் மடிந்து ஒழிந்தனவோ என்றான் – கம்.யுத்3:22 23/2
அம்பின் மா மழையை நோக்கும் உதிரத்தின் ஆற்றை நோக்கும் – கம்.யுத்3:22 25/1
மா இரும் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும் வல்லை – கம்.யுத்3:22 32/2
இலங்கை மா நகர் மாளிகை நிகர்த்தன இரதம் – கம்.யுத்3:22 56/4
மஞ்சின் மா மழை போயினது ஆம் என மாற – கம்.யுத்3:22 81/2
ஆனை என்னும் மா மலைகளின் இழி மத அருவி – கம்.யுத்3:22 99/1
கான மா மரம் கல்லொடும் ஈர்த்தன கடுகி – கம்.யுத்3:22 99/3
சிங்க நாதமும் சிலையின் நாண் ஒலிகளும் சின மா
பொங்கும் ஓதையும் புரவியின் அமலையும் பொலம் தேர் – கம்.யுத்3:22 102/2,3
மிக்க வான் படை விடு கணை மா மழை விலக்கி – கம்.யுத்3:22 103/4
மான மா மணியும் பொன்னும் முத்தமும் கொழித்து வாரி – கம்.யுத்3:22 142/2
மா பெரும் தேரில் நின்ற மகோதரன் மறைய போனான் – கம்.யுத்3:22 155/2
ஆல மா மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான் – கம்.யுத்3:22 159/2
தும்பை மா மலர் தூவினன் காரி எள் சொரிந்தான் – கம்.யுத்3:22 160/2
ஆடல் மா கரி சேவகம் அமைந்து என அயர்ந்தான் – கம்.யுத்3:22 168/4
அருக்கன் மா மகன் ஆடக குன்றின்-மேல் அலர்ந்த – கம்.யுத்3:22 170/1
பொன் தாழ் குழையாள்-தனை ஈன்ற பூ மா மடந்தை புரிந்து அழுதாள் – கம்.யுத்3:23 6/1
ஆய மா மாயம் ஒன்றும் அஞ்சலை அன்னம் அன்னாய் – கம்.யுத்3:23 23/4
கிழிந்தன மா மழை குலங்கள் கீண்டது நீள் நெடு வேலை கிழக்கும் மேற்கும் – கம்.யுத்3:24 33/1
காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தை கண்டான் – கம்.யுத்3:24 48/4
அன்ன மா மலையின் உம்பர் உலகு எலாம் அமைத்த அண்ணல் – கம்.யுத்3:24 49/1
மரு விரி துளப மௌலி மா நில கிழத்தியோடும் – கம்.யுத்3:24 50/3
சென்னி நாள் தெரியல் வீரன் தியாக மா விநோதன் தெய்வ – கம்.யுத்3:24 58/3
உய்த்த மா மருந்து உதவ ஒன்னலார் – கம்.யுத்3:24 115/1
சென்று மீள்வென் என்று எழுந்து தெய்வ மா
குன்று தாங்கி அ குரிசில் போயினான் – கம்.யுத்3:24 116/3,4
மா பிறழ் நோக்கினார்-தம் மணி நெடும் குவளை வாள் கண் – கம்.யுத்3:25 15/1
போர் இனி பொருவது எங்கே போயின அனுமன் பொன் மா
மேருவை கொணர்ந்து இ ஊர்-மேல் விடும் எனின் விலக்கல் ஆமோ – கம்.யுத்3:26 4/3,4
வாளின் எறிந்தனன் மா கடல் போலும் – கம்.யுத்3:26 40/3
என்றலும் உலகம் ஏழும் ஏழு மா தீவும் எல்லை – கம்.யுத்3:26 95/1
கார் ஆயின வெம் கரி தேர் கலி மா
தார் ஆயிர கோடி தழீஇயது தான் – கம்.யுத்3:27 18/1,2
நெடு மா முகில் வீழ்வ நிகர்த்தனவால் – கம்.யுத்3:27 35/4
மா வாளிகள் மா மழை போல் வரலால் – கம்.யுத்3:27 41/1
மா வாளிகள் மா மழை போல் வரலால் – கம்.யுத்3:27 41/1
மா ஆளிகள் போர் தெறு மா மறவோர் – கம்.யுத்3:27 41/2
மா ஆளிகள் போர் தெறு மா மறவோர் – கம்.யுத்3:27 41/2
மா ஆளிகள் வன் தலையின் தலைவாம் – கம்.யுத்3:27 41/3
மா ஆளிகளோடு மறிந்தனரால் – கம்.யுத்3:27 41/4
மண் தலம் மறி கடல் அன்ன மா படை – கம்.யுத்3:27 53/2
ஆயிரம் மலருடை ஆழி மா படை – கம்.யுத்3:27 59/1
போர் நெடும் கால் பொர பொழியும் மா மழை – கம்.யுத்3:27 68/3
வவ்வும் கடையுக மா மழை பொழிகின்றது மான – கம்.யுத்3:27 104/4
தெரிந்தான் சில சுடர் வெம் கணை தேவேந்திரன் சின மா
இரிந்து ஓடிட துரந்து ஓடின இமையோரையும் முன்_நாள் – கம்.யுத்3:27 120/1,2
முது மா படை துரந்தான் இனி முடிந்தாய் என மொழிந்தான் – கம்.யுத்3:27 131/4
அரு மா கனல் என நின்றது விசும்பு எங்கணும் ஆகி – கம்.யுத்3:27 137/4
மல்லின் மா மாரி அன்ன தோளினான் மழையின் வாய்ந்த – கம்.யுத்3:28 40/1
கல்லின் மா மாரி பெற்ற வரத்தினால் சொரியும்-காலை – கம்.யுத்3:28 40/2
மைந்தவோ எனும் மா மகனே எனும் – கம்.யுத்3:29 10/1
மொய் கிடந்த சிலையொடு மூரி மா
கை கிடந்தது கண்டனன் கண்களால் – கம்.யுத்3:29 27/3,4
மண் உற நடந்த தானை வளர்ந்த மா தூளி மண்ட – கம்.யுத்3:30 3/1
ஏற்ற மா நுதல் விழியிடை தோன்றினர் இவரால் – கம்.யுத்3:30 25/2
வடவை தீயினில் வாசுகி கான்ற மா கடுவை – கம்.யுத்3:30 27/1
கருது சேனையும் கொன்று மா கடலையும் கடந்து – கம்.யுத்3:30 46/4
வினையம் மற்று இலை மூல மா தானையை விரைவோடு – கம்.யுத்3:31 2/3
அறைந்து கற்ற மா தண்டினர் அசனியின் ஆர்ப்பர் – கம்.யுத்3:31 10/4
ஏழு வேலையும் இடு வலை அரக்கரே இன மா
வாழி காலனும் விதியும் வெவ் வினையுமே மள்ளர் – கம்.யுத்3:31 18/2,3
தோழம் மா மதில் இலங்கை மால் வேட்டம் மேல் தொடர்ந்தார் – கம்.யுத்3:31 18/4
தழங்கு பேர் ஒலி கலிப்பது தறுகண் மா நிருத – கம்.யுத்3:31 20/3
திக்கு அனைத்தினும் ஏழு மா தீவினும் தீயோர் – கம்.யுத்3:31 31/3
வாழி மற்று அவன் மூல மா தானை முன் வருவ – கம்.யுத்3:31 32/3
ஆல மா விடமும் கண்டேன் மதுவினை அனுசனோடும் – கம்.யுத்3:31 52/3
செய்யும் மா வெற்றி உண்டோ சேனையும் சிதையும் அன்றே – கம்.யுத்3:31 64/4
மதம் புலர்ந்த நின்ற வீரர் வாய் புலர்ந்த மா எலாம் – கம்.யுத்3:31 77/2
ஆளி மேலும் ஆளின் மேலும் ஆனை மேலும் ஆடல் மா
மீளி மேலும் வீரர் மேலும் வீரர் தேரின் மீதினும் – கம்.யுத்3:31 80/1,2
வாளி மேலும் வில்லின் மேலும் மண்ணின்-மேல் வளர்ந்த மா
தூளி மேலும் ஏற ஏற வீரன் வாளி தூவினான் – கம்.யுத்3:31 80/3,4
இடித்த வாயின் இற்ற மா மலை குலங்கள் என்னவே – கம்.யுத்3:31 92/4
சூழி பெற்ற மா அழுந்தும் வாசியும் சுரிக்குமால் – கம்.யுத்3:31 94/2
பெரு வில்லிகள் முடிவு இல்லவர் சர மா மழை பெய்வார் – கம்.யுத்3:31 103/2
நளிர் மா மலை பல தாவினன் நடந்தான் கடல் கிடந்தான் – கம்.யுத்3:31 118/4
ஒன்றி மா நிலத்து உக்கவும் ஒத்தவால் – கம்.யுத்3:31 124/4
மறித்த வாசி துணித்து அவர் மா படை – கம்.யுத்3:31 132/3
கானகம் நிகர்த்தனர் அரக்கர் மலை ஒத்தன களித்த மத மா
மானவன் வய பகழி வீசு வலை ஒத்தன வலைக்குள் உளவாம் – கம்.யுத்3:31 140/2,3
பெய்த கணை மா முகில் எனும் படி வளைத்தனர் முனிந்தனர்களால் – கம்.யுத்3:31 150/2
கொன்று குல மால் வரைகள் மானு தலை மா மலை குவித்தனன்-அரோ – கம்.யுத்3:31 153/4
மா இரு ஞாலத்தை மறிக்கும் வன்மையோர் – கம்.யுத்3:31 172/2
காந்தருப்பம் எனும் கடவுள் மா படை – கம்.யுத்3:31 180/1
வான் தொட நிமிர்வன வாளி மா மழை – கம்.யுத்3:31 181/3
மா பெரும் தீவுகள் ஏழும் மாதிரம் – கம்.யுத்3:31 183/1
மா தட மேருவை வளைந்த வான் சுடர் – கம்.யுத்3:31 184/1
செல்லோடு எழு மா முகில் சிந்தின-போல் – கம்.யுத்3:31 197/3
கார்-மேல் உளர் மா கடல்-மேல் உளர் இ – கம்.யுத்3:31 212/2
மா இரு ஞாலத்தாள் தன் வன் பொறை பாரம் நீங்கி – கம்.யுத்3:31 226/2
அண்டம் மா களமும் வீந்த அரக்கரே உயிரும் ஆக – கம்.யுத்3:31 230/1
மா கொலை செய்த வள்ளல் வாள் அமர் களத்தை கைவிட்டு – கம்.யுத்3:31 231/3
ஆறு போல் மத மா கரி ஐ_இரு கோடி – கம்.யுத்4:32 3/2
கடவுள் மா படை தொடுக்கின் மற்று அவை முற்றும் கடக்க – கம்.யுத்4:32 22/1
மோக மா படை ஒன்று உளது அயன் முதல் வகுத்தது – கம்.யுத்4:32 23/1
செய்த மா தவத்து ஒருவனை சிறு தொழில் தீயோன் – கம்.யுத்4:32 29/2
மா வாய் திண் தேர் மண்டுதலால் நீர் மறி வேலை – கம்.யுத்4:33 8/3
மன்னும் மா நீர் தாமரை மானும் வதனத்த – கம்.யுத்4:33 13/3
திமிர மா அன்ன செய்கைய இ திறம் – கம்.யுத்4:33 26/3
மாறும் ஆயினும் மா மதமாய் வரும் – கம்.யுத்4:33 27/3
மறை விரித்து-என்ன ஆடுறு மான மா கலுழன் – கம்.யுத்4:35 6/1
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின் வன் காற்றின் – கம்.யுத்4:35 19/3
பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலம் தேர் – கம்.யுத்4:36 5/3
மா தவமும் ஆவுதியும் ஐம் புலனும் மற்றும் – கம்.யுத்4:36 13/4
ஒழுகுகின்றன ஓடு இகல் ஆடல் மா
தொழுவில் நின்றன போன்றன சூழி மா – கம்.யுத்4:37 21/3,4
தொழுவில் நின்றன போன்றன சூழி மா – கம்.யுத்4:37 21/4
கொடியின்-மேல் உறை வீணையும் கொற்ற மா
இடியின் ஏறும் முறையின் இடித்தன – கம்.யுத்4:37 34/1,2
ஊழி பேர்வுழி மா மழை ஒத்ததால் – கம்.யுத்4:37 35/4
கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்து-என கடியான் – கம்.யுத்4:37 49/4
தாருகன் பண்டு தேவரை தகர்த்தது தனி மா
மேரு மந்தரம் புரைவது வெயில் அன்ன ஒளியது – கம்.யுத்4:37 106/1,2
கண்டு தாமரை கடவுள் மா படை என கழறா – கம்.யுத்4:37 108/1
படைத்த மூல மா தானையும் முதலிய பட்ட – கம்.யுத்4:37 113/2
துரத்தியால் என ஞான மா கடும் கணை துரந்தான் – கம்.யுத்4:37 123/3
துறத்தல் ஆற்று உறு ஞான மா கடும் கணை தொடர – கம்.யுத்4:37 124/1
வாய் வாய்-தோறும் மா கடல் போலும் விட வாரி – கம்.யுத்4:37 139/1
மா இரு ஞாலமும் விசும்பும் வைப்பு அற – கம்.யுத்4:37 145/3
மா மரத்து ஆர் கையால் வருந்துவானை ஓர் – கம்.யுத்4:37 159/1
புகுந்த மா மகர குலம் போக்கு அற – கம்.யுத்4:37 163/3
மாலும் கொண்ட வடி கணை மா முகம் – கம்.யுத்4:37 194/2
பாழி மா கடலும் வெளி பாய்ந்ததால் – கம்.யுத்4:37 195/2
மன்றல் மா மலரோனும் வடி மழுவாள் புடையோனும் வரங்கள் ஈந்த – கம்.யுத்4:38 7/1
மா புரம் தவிர்ந்து விண் வழி சென்றார் சிலர் – கம்.யுத்4:38 14/4
காசும் மா நிதியும் கொடு கங்கை சூடு – கம்.யுத்4:39 5/2
இலங்கை மா நகர் யான் வரும் எல்லை நீ – கம்.யுத்4:39 10/2
வணங்கி அந்தம்_இல் மாருதி மா மலர் – கம்.யுத்4:40 2/1
புன களி குல மா மயில் போன்றுளாய் – கம்.யுத்4:40 17/4
மனவினில் சுடர் மா முக மாட்சியாள் – கம்.யுத்4:40 18/2
மன்னும் மாருதி மா முகம் நோக்கி வேறு – கம்.யுத்4:40 21/2
மனக்கு நோய் செயல் என்றனள் மா மதி-தனக்கு – கம்.யுத்4:40 23/3
மா மறு தந்த முகத்தினாள் – கம்.யுத்4:40 23/4
மாண்டிலை முறை திறம்பு அரக்கன் மா நகர் – கம்.யுத்4:40 49/2
கலத்தினின் பிறந்த மா மணியின் காந்துறு – கம்.யுத்4:40 52/1
சடை பரம் புனைந்து ஒளிர் தகையின் மா தவம் – கம்.யுத்4:40 54/2
மன்றல் ஆகம் ஆம் காத்த மா மணி இன்று வாங்க – கம்.யுத்4:40 104/4
ஏதிலார் தொழும் இலங்கை மா நகரினுள் இனி நீ – கம்.யுத்4:41 8/3
பார மா மதில் அயோத்தியின் எய்தி நின் பைம் பொன் – கம்.யுத்4:41 12/1
ஆர மா முடி கோலமும் செவ்வியும் அழகும் – கம்.யுத்4:41 12/2
கன்னி மா மதில் இலங்கை மன்னொடு கடற்படையும் – கம்.யுத்4:41 16/3
தழுவு சீர் இளைய_கோவும் சனகன் மா மயிலும் போற்ற – கம்.யுத்4:41 18/3
துன்னு மா தவர் சூழ்தர எதிர் கொள்வான் தொடர்ந்தான் – கம்.யுத்4:41 33/4
மா தவ பயன் உருவு கொண்டு எதிர் வருமா-போல் – கம்.யுத்4:41 34/3
நட்பு அகத்து இலா அரக்கரை நருக்கி மா மேரு – கம்.யுத்4:41 35/2
பன்னு மா மறை தபோதனன் தாள்-மிசை பணிந்தான் – கம்.யுத்4:41 36/4
மா இயல் ஒண்_கணாரும் மைந்தரும் வள்ளல் எய்த – கம்.யுத்4:41 114/3
எண்ணெயும் கலின மா விலாழியும் எண்_இல் யானை – கம்.யுத்4:41 115/2
வரதனும் இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் சூட்டி – கம்.யுத்4:42 20/2

மேல்


மா-மேல் (1)

அச்சின் திண் தேர் ஆனையின் மா-மேல் அகல் வானில் – கம்.யுத்4:33 18/1

மேல்


மா_மாவின் (1)

மா_மாவின் வயின்_வயின் நெல் – பொரு 180

மேல்


மாஅ (5)

மாஅ தாள் உயர் மருப்பின் – மது 178
மாஅ காவிரி மணம் கூட்டும் – பட் 116
தேர் பூண்ட மாஅ போல – பட் 123
மாஅ மெய்யொடு முரணிய உடுக்கையை – பரி 4/8
பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅ
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே – அகம் 340/14,15

மேல்


மாஅத்த (2)

உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல் – நற் 87/1
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளி-தொறும் – நற் 157/5

மேல்


மாஅத்து (20)

அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலிய – நற் 118/1
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்து
பொதும்பு-தோறு அல்கும் பூ கண் இரும் குயில் – நற் 243/3,4
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் – குறு 8/1
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து
முறி கண்டு அன்ன மெல்லென் சீறடி – குறு 278/1,2
காமர் மாஅத்து தாது அமர் பூவின் – குறு 306/4
பைம் கால் மாஅத்து அம் தளிர் அன்ன – குறு 331/6
அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும் – ஐங் 8/4
பூத்த மாஅத்து புலால் அம் சிறு மீன் – ஐங் 10/4
வடு கொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும் – ஐங் 14/2
எக்கர் மாஅத்து புது பூ பெரும் சினை – ஐங் 19/1
நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் – ஐங் 61/1
நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த – ஐங் 213/1
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்து
கிளி போல் காய கிளை துணர் வடித்து – அகம் 37/7,8
கலிழ் தளிர் அணிந்த இரும் சினை மாஅத்து
இணர் ததை புது பூ நிரைத்த பொங்கர் – அகம் 97/20,21
நெடும் கால் மாஅத்து ஊழ்-உறு வெண் பழம் – அகம் 117/15
நெடும் கால் மாஅத்து குறும் பறை பயிற்றும் – அகம் 141/21
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை – அகம் 229/18
கரும் கோட்டு மாஅத்து அலங்கு சினை புது பூ – அகம் 236/7
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும் – அகம் 341/3
தேன் தேர் சுவைய திரள் அரை மாஅத்து
கோடைக்கு ஊழ்த்த கமழ் நறும் தீம் கனி – அகம் 348/2,3

மேல்


மாஅம் (1)

அழி_தக மாஅம் தளிர் கொண்ட போழ்தினான் இ ஊரார் – கலி 143/27

மேல்


மாஅயோட்கு (1)

பொறி வரி அல்குல் மாஅயோட்கு என – அகம் 397/7

மேல்


மாஅயோயே (7)

பல் இதழ் மழை கண் மாஅயோயே
ஒல்வை ஆயினும் கொல்வை ஆயினும் – குறு 259/4,5
நுண் பல் தித்தி மாஅயோயே
நீயே அஞ்சல் என்ற என் சொல் அஞ்சலையே – குறு 300/4,5
நல்ல காண்குவம் மாஅயோயே
பாசறை அரும் தொழில் உதவி நம் – ஐங் 446/2,3
மாஅயோயே மாஅயோயே – பரி 3/1
மாஅயோயே மாஅயோயே
மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி – பரி 3/1,2
மணி திகழ் உருபின் மாஅயோயே
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும் – பரி 3/3,4
தளிர் ஏர் மேனி மாஅயோயே
நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்ச – அகம் 42/4,5

மேல்


மாஅயோள்-வயின் (3)

மை ஈர் ஓதி மாஅயோள்-வயின்
இன்றை அன்ன நட்பின் இ நோய் – குறு 199/5,6
பல் இதழ் மழை கண் மாஅயோள்-வயின்
பிரியின் புணர்வது ஆயின் பிரியாது – அகம் 51/9,10
துணை ஈர் ஓதி மாஅயோள்-வயின்
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற – அகம் 338/8,9

மேல்


மாஅயோளே (14)

நுண் பல் தித்தி மாஅயோளே – நற் 157/10
நுமர் வரின் மறைகுவென் மாஅயோளே – நற் 362/10
யாய் ஆகியளே மாஅயோளே
மடை மாண் செப்பில் தமிய வைகிய – குறு 9/1,2
சாஅய் நோக்கினள் மாஅயோளே – குறு 132/6
விழவு ஒலி கூந்தல் மாஅயோளே – ஐங் 306/4
தேம் பாய் கூந்தல் மாஅயோளே – ஐங் 324/5
நுண் பல் தித்தி மாஅயோளே – அகம் 41/16
மடவது மாண்ட மாஅயோளே – அகம் 62/16
ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே – அகம் 86/31
நெடு மென் பணை தோள் மாஅயோளே – அகம் 89/22
சில் மெல் ஒதுக்கின் மாஅயோளே – அகம் 174/14
ஏர் நுண் ஓதி மாஅயோளே – அகம் 208/24
மை ஈர் ஓதி மாஅயோளே – அகம் 279/17
எம் நொந்து புலக்கும்-கொல் மாஅயோளே – அகம் 304/21

மேல்


மாஅயோளொடு (6)

வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் – நற் 139/7,8
மா இதழ் மழை கண் மாஅயோளொடு
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி – அகம் 62/5,6
நீள் இரும் கூந்தல் மாஅயோளொடு
வரை குயின்று அன்ன வான் தோய் நெடு நகர் – அகம் 93/11,12
பசும் காழ் அல்குல் மாஅயோளொடு
வினை வனப்பு எய்திய புனை பூ சேக்கை – அகம் 167/2,3
அரி மதர் மழை கண் மாஅயோளொடு
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி இன்றும் – அகம் 296/3,4
மயில் அம் சாயல் மாஅயோளொடு
பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரே – புறம் 318/2,3

மேல்


மாஅயோனே (1)

மணி வரை அன்ன மாஅயோனே – புறம் 229/27

மேல்


மாஅல் (14)

நீர் செல நிமிர்ந்த மாஅல் போல – முல் 3
மாஅல் அருவி தண் பெரும் சிலம்ப – ஐங் 238/3
இருவர் தாதை இலங்கு பூண் மாஅல்
தெருள நின் வரவு அறிதல் – பரி 1/31,32
இரு கை மாஅல்
மு கை முனிவ நால் கை அண்ணல் – பரி 3/35,36
சேவல் ஊர்தியும் செம் கண் மாஅல்
ஓ என கிளக்கும் கால_முதல்வனை – பரி 3/60,61
பொன் கண் பச்சை பைம் கண் மாஅல்
இட வல குட அல கோவல காவல – பரி 3/82,83
மாஅல் முருகன் மாட மருங்கு – பரி 19/57
மாஅல் யானையொடு மறவர் மயங்கி – கலி 5/2
அவற்றுள் யாவோ வாயின மாஅல் மகனே – கலி 21/9
மாஅல் அம் சிறை மணி நிற தும்பி – கலி 46/2
மரம் செல மிதித்த மாஅல் போல – அகம் 59/6
மாஅல் யானை ஆஅய் கானத்து – அகம் 152/21
மாஅல் யானை மற போர் புல்லி – அகம் 209/8
மாஅல் யானை புலி செத்து வெரீஇ – அகம் 232/3

மேல்


மாக்கட்கு (6)

சுரம் செல் மாக்கட்கு உயவு துணை ஆகும் – குறு 207/4
ஆறு செல் மாக்கட்கு ஓய் தகை தடுக்கும் – பதி 60/7
பரிசில்_மாக்கட்கு வரிசையின் நல்கி – புறம் 6/16
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து அகத்தோர் – புறம் 28/11
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி – புறம் 126/12
நாண் உடை மாக்கட்கு இரங்கும் ஆயின் – புறம் 293/3

மேல்


மாக்கட்டு (2)

கவலை மாக்கட்டு இ பேதை ஊரே – குறு 159/7
அறிந்த மாக்கட்டு ஆகுக தில்ல – அகம் 15/8

மேல்


மாக்கதை (2)

எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே – கம்.பால:0 8/3,4
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய்நல்லூர்-வயின் தந்ததே – கம்.பால:0 11/3,4

மேல்


மாக்கரியின் (1)

அயில் எயிற்று அரியின் சுவடு தன் கரத்தால் அளைந்த மாக்கரியின் நின்று அஞ்ச – கம்.சுந்:3 82/4

மேல்


மாக்கள் (70)

தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது – பொரு 91
முடலை யாக்கை முழு வலி மாக்கள்
சிறு துளை கொடு நுகம் நெறிபட நிரைத்த – பெரும் 61,62
பெரு நீர் போகும் இரியல் மாக்கள்
ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு – பெரும் 432,433
பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள்
தொழுது காண் கையர் தோன்ற வாழ்த்தி – முல் 55,56
முடலை யாக்கை முழு வலி மாக்கள்
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து – நெடு 32,33
கரும் தொழில் கலி மாக்கள்
கடல் இறவின் சூடு தின்றும் – பட் 62,63
தொல் இசை தொழில் மாக்கள்
காய் சினத்த கதிர்_செல்வன் – பட் 121,122
புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும் – பட் 217
நிலை துறை வழீஇய மதன் அழி மாக்கள்
புனல் படு பூசலின் விரைந்து வல் எய்தி – மலை 280,281
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த – நற் 2/3
அழிவு இலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு – நற் 9/1,2
ஊர் குறு_மாக்கள் மேற்கொண்டு கழியும் – நற் 80/3
குற குறு_மாக்கள் தாளம் கொட்டும் அ – நற் 95/6
குற குறு_மாக்கள் புகற்சியின் எறிந்த – நற் 104/4
ஓவ_மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய – நற் 118/7
அருளி கூடும் ஆர்வ மாக்கள்
நல்லேம் என்னும் கிளவி வல்லோன் – நற் 146/7,8
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என – நற் 164/7
குற குறு_மாக்கள் உண்ட மிச்சிலை – நற் 168/4
மறுகுடன் திரிதரும் சிறு குறு_மாக்கள் – நற் 220/4
வம்ப மாக்கள் வரு_திறம் நோக்கி – நற் 298/1
இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்று – குறு 6/2
ஏதில்_மாக்கள் நுவறலும் நுவல்ப – குறு 89/2
ஆறு செல் மாக்கள் புள் கொள பொருந்தும் – குறு 140/2
ஆறு செல் மாக்கள் சேக்கும் – குறு 253/7
கடன் அறி மாக்கள் போல இடன் விட்டு – குறு 265/4
கைவினை மாக்கள் தம் செய்வினை முடி-மார் – குறு 309/1
கூறு-மின் வாழியோ ஆறு செல் மாக்கள்
நல் தோள் நயந்து பாராட்டி – ஐங் 385/4,5
பரிசில்_மாக்கள் வல்லார் ஆயினும் – பதி 20/22
அமர் துணை பிரியாது பாத்து உண்டு மாக்கள்
மூத்த யாக்கையொடு பிணி இன்று கழிய – பதி 22/9,10
வயிரிய மாக்கள் கடும் பசி நீங்க – பதி 23/6
வயிரிய மாக்கள் பண் அமைத்து எழீஇ – பதி 29/8
இரவல் மாக்கள் சிறுகுடி பெருக – பதி 59/7
பூரிய மாக்கள் உண்பது மண்டி – பரி 6/48
உரிமை_மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப – பரி 8/121
துணை புணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி – அகம் 30/3,4
நயன் இல் மாக்கள் போல வண்டு_இனம் – அகம் 71/3
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை – அகம் 119/5
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை – அகம் 121/12
மால் வரை சீறூர் மருள் பல் மாக்கள்
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்-மார் – அகம் 171/8,9
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த – அகம் 197/3
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே – அகம் 305/16
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த – அகம் 363/11
வேள் முது மாக்கள் வியன் நகர் கரந்த – அகம் 372/4
இரவன் மாக்கள் ஈகை நுவல – புறம் 24/30
பெற்றனர் உவக்கும் நின் படை_கொள்_மாக்கள் – புறம் 29/17
பாடுகம் வம்-மினோ பரிசில்_மாக்கள் – புறம் 32/6
ஏதில்_மாக்கள் பொதுமொழி கொள்ளாது – புறம் 58/27
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்று அன்னது ஓர் – புறம் 70/17
ஊர் குறு_மாக்கள் வெண் கோடு கழாஅலின் – புறம் 94/1
ஊர் குறு_மாக்கள் ஆட கலங்கும் – புறம் 104/2
பலரும் வருவர் பரிசில்_மாக்கள் – புறம் 121/2
குறி இறை குரம்பை குறவர் மாக்கள்
வாங்கு அமை பழுனிய தேறல் மகிழ்ந்து – புறம் 129/1,2
கடவுள் பேணிய குறவர் மாக்கள்
பெயல் கண்மாறிய உவகையர் சாரல் – புறம் 143/3,4
மருங்கில் கொண்ட பல் குறு_மாக்கள் – புறம் 159/7
புது கண் மாக்கள் செது கண் ஆர – புறம் 261/9
காணிய சென்ற இரவல் மாக்கள்
களிறொடு நெடும் தேர் வேண்டினும் கடவ – புறம் 313/3,4
இரவல் மாக்கள் உண கொள தீர்ந்து என – புறம் 333/10
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள்
கள்வார் இலாமை பொருள் காவலும் இல்லை யாதும் – கம்.பால:3 72/2,3
பாடலால் ஊடல் நீங்கும் பரிமுக மாக்கள் கண்டார் – கம்.பால:16 16/4
வான் தனை பிரிதல் ஆற்றா வண்டு இனம் வச்சை மாக்கள்
ஏன்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப – கம்.பால:19 19/1,2
மறக்குமா நினை-மின் அம்மா வரம்பு_இல தோற்றும் மாக்கள்
இறக்குமாறு இது என்பான் போல் முன்னை நாள் இறந்தான் பின் நாள் – கம்.அயோ:8 22/2,3
வள்ளை_மாக்கள் நிதியும் வயிரியர் – கம்.அயோ:11 31/3
மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின் வச்சை_மாக்கள் – கம்.ஆரண்:13 39/3
மண்ணிடை வைகல்-தோறும் வரம்பு இலாது ஆடும் மாக்கள்
கண்ணிய வினைகள் என்னும் கட்டு அழல் கதுவலாலே – கம்.ஆரண்:16 9/2,3
புழை அடைத்து ஒடுங்கின வச்சை மாக்கள் போல் – கம்.கிட்:10 120/4
மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய் மண்ணிடை மாக்கள்
கடல் கண்டோம் என்பர் யாவரே முடிவு உற கண்டார் – கம்.கிட்:12 35/3,4
வந்து ஒத்தும் நிருத மாக்கள் விளம்பின நெறி வழாமை – கம்.சுந்:2 104/3
அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ – கம்.சுந்:5 18/1
எல்லை_இல் ஆற்றல் மாக்கள் எண்_இறந்தாரை ஏவி – கம்.சுந்:7 2/2
காட்டில் வாழ் விலங்கு மாக்கள் கோள் அரி கண்ட என்ன – கம்.யுத்3:22 137/3

மேல்


மாக்களின் (7)

கொன்று ஆற்று துறந்த மாக்களின் அடு பிணன் – நற் 329/2
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி – அகம் 32/4
பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின்
உயிர் திறம் பெயர நல் அமர் கடந்த – அகம் 77/8,9
ஒற்று செல் மாக்களின் ஒடுங்கிய குரல – அகம் 313/15
பற்றா_மாக்களின் பரிவு முந்துறுத்து – புறம் 29/18
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே – புறம் 165/5
கொள்ளை_மாக்களின் கொண்டனர் ஏகவே – கம்.அயோ:11 31/4

மேல்


மாக்களுக்கு (1)

இரவல் மாக்களுக்கு ஈய தொலைந்தன – புறம் 328/4

மேல்


மாக்களும் (10)

செம்மை சான்ற காவிதி மாக்களும்
அற நெறி பிழையாது ஆற்றின் ஒழுகி – மது 499,500
பூவும் புகையும் ஆயும் மாக்களும்
எ வகை செய்தியும் உவமம் காட்டி – மது 515,516
மாவும் மாக்களும் படு பிணம் உணீஇயர் – பதி 36/7
பண் அமை தேரும் மாவும் மாக்களும்
எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ இலனே – பதி 77/6,7
ஓர்_உயிர்_மாக்களும் புலம்புவர் மாதோ – அகம் 305/8
ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணி உடையீரும் பேணி – புறம் 9/1,2
இரவல் மாக்களும் – புறம் 244/3
நால் திசை மாந்தரும் நகர மாக்களும்
தேற்றினர் கொணர்வார் என் சிறுவன்-தன்னை என்று – கம்.அயோ:5 23/1,2
நெறியின் மாக்களும் முந்தி நெருங்கினார் – கம்.அயோ:11 13/4
காவலின் நுனித்து உணர் கணித மாக்களும்
கூவுறு கோழியும் துயில்வு கொண்டவே – கம்.ஆரண்:10 129/3,4

மேல்


மாக்களே (1)

அணி நகர் அணிந்தனர் அருத்தி மாக்களே – கம்.அயோ:2 35/4

மேல்


மாக்களை (7)

திண் கதிர் மதாணி ஒண் குறு_மாக்களை – மது 461
வணிக மாக்களை ஒத்தது அ வாரியே – கம்.பால:1 7/4
வாக்கு தேன் நுகர் மாக்களை மானுமே – கம்.பால:1 10/4
பளிக்கு அறை சில பரிமுக மாக்களை பாராய் – கம்.அயோ:10 11/4
கோட்டி மாக்களை கூவுவ போல்வன – கம்.அயோ:11 30/3
மலை எடுத்து எண் திசை காக்கும் மாக்களை
நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும் நீ – கம்.சுந்:3 119/1,2
தம் தம் மாக்களை தம் படையால் சிலர் தடிந்தார் – கம்.சுந்:7 42/3

மேல்


மாக்களொடு (4)

நயன் இல் மாக்களொடு கெழீஇ – நற் 90/11
துயில் கண் மாக்களொடு நெட்டு இரா உடைத்தே – குறு 145/5
நன்று நன்று என்னும் மாக்களொடு
இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே – குறு 146/4,5
எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களொடு
பெரும் கலக்கு-உற்றன்றால் தானே காற்றோடு – புறம் 41/15,16

மேல்


மாக்களோடு (2)

மட குறு_மாக்களோடு ஓரை அயரும் – கலி 82/9
பணை முக களி யானை பல் மாக்களோடு
அணி வகுத்து என ஈர்த்து இரைத்து ஆர்த்தலின் – கம்.பால:1 11/1,2

மேல்


மாக்காள் (1)

நகான்-மின் கூறுவேன் மாக்காள் மிகாஅது – கலி 145/12

மேல்


மாக (30)

மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய – மது 454
ஞாயிறு தெறாஅ மாக நனம் தலை – மலை 272
வலன் உயர் எழிலியும் மாக விசும்பும் – பரி 1/50
மழை கால் நீங்கிய மாக விசும்பில் – அகம் 141/6
கடல் கண்டு அன்ன மாக விசும்பின் – அகம் 162/3
மாக விசும்பின் திலகமொடு பதித்த – அகம் 253/24
மாக விசும்பின் மழை தொழில் உலந்து என – அகம் 317/1
மாக விசும்பின் நடுவு நின்று ஆங்கு – புறம் 35/18
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் – புறம் 60/2
பன் மீன் இமைக்கும் மாக விசும்பின் – புறம் 270/1
மாக விசும்பின் வெண் திங்கள் – புறம் 400/1
மாக வெம் கனல் எனும் வடவை தீ சுட – கம்.பால:7 12/3
மாக வரை இற்று உக உதைத்தனள் மதி திண் – கம்.பால:7 34/2
மாக மாடத்து அனைவரும் வைகினார் – கம்.பால:11 1/4
மாக மடங்கலும் மால் விடையும் பொன் – கம்.பால:13 32/3
மாக மணி வேதிகையில் மாதவி செய் பந்தர் – கம்.அயோ:5 13/1
மாக தோள் வீர பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி – கம்.ஆரண்:10 76/4
மாக வெம் கலுழன் ஆம் வருகின்றான் என – கம்.ஆரண்:13 3/3
மாக மால் வரை கால் பொர மறிந்தது மான – கம்.ஆரண்:13 80/3
மாக நெடும் கிரி போலியை வவ்வா – கம்.ஆரண்:14 58/2
மாக யாறு யாவையும் வாரி அற்றன – கம்.கிட்:10 107/2
மாக நெடு வானிடை இழிந்து புனல் வாரும் – கம்.சுந்:6 22/3
எண் கொள அரிது இராவும் இருள் கொள அரிது மாக
விண் கொள நிவந்த மேரு வெள்கு உற வெதும்பி உள்ளம் – கம்.சுந்:6 50/2,3
மாக வன் திசை பத்தொடும் வரம்பு_இலா உலகிற்கு – கம்.சுந்:11 41/2
மாக மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில் – கம்.சுந்:12 44/3
மாக ராக நிறை வாள் ஒளியோனை – கம்.யுத்1:11 19/2
மாக மா மரங்கள் எல்லாம் கடாத்திடை வண்டு சோப்பி – கம்.யுத்2:18 215/3
மாக நெடும் கரம் வானின் வழங்கா – கம்.யுத்3:20 27/1
மாக வான் நகரம் செல்ல வல்லையின் வயிர தோளாய் – கம்.யுத்3:26 80/1
மாக வான் தட கை மண்-மேல் விழுந்தது மணி பூண் மின்ன – கம்.யுத்3:28 44/3

மேல்


மாகங்களை (1)

மாகங்களை நண்ணிய விண்ணவர் போய் மறைந்தார் – கம்.கிட்:7 50/4

மேல்


மாகத்தார் (1)

மாகத்தார் தேவிமாரும் வான் சிறப்பு உற்றார் மற்றை – கம்.சுந்:14 34/2

மேல்


மாகத்திடை (1)

மாகத்திடை வளைவுற்றனர் என வள்ளலை மதியார் – கம்.ஆரண்:7 96/2

மேல்


மாகத்தின் (1)

மாகத்தின் நெறிக்கும் அப்பால் வானமீன் குலம் விளங்கும் வரம்பு நீங்கி – கம்.யுத்3:24 36/2

மேல்


மாகத்து (1)

மாகத்து உம்பர் மங்கையர் நாண மலர் கொய்யும் – கம்.பால:10 21/2

மேல்


மாகதர் (3)

சூதர் வாழ்த்த மாகதர் நுவல – மது 670
மான மாகதர் மச்சர் மிலேச்சர்கள் – கம்.பால:21 47/1
வான் அளைந்தது மாகதர் பாடலே – கம்.அயோ:11 15/4

மேல்


மாகதர்கள் (2)

மாகதர்கள் அரு மறை நூல் வேதியர்கள் வாழ்த்து எடுப்ப மதுர செ வாய் – கம்.பால:5 55/2
செழும் தோடும் பல் கலனும் வெயில் வீச மாகதர்கள் திரண்டு வாழ்த்த – கம்.பால:5 56/3

மேல்


மாகம் (7)

மாகம் சுடர மா விசும்பு உகக்கும் – பதி 88/37
தேரும் ஓடாது மா மாகம் மீ தேரின் நேர் – கம்.பால:7 9/3
மாகம் மணி அணி தேரொடு நின்றான் நெறி வந்தான் – கம்.பால:24 5/4
மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர் – கம்.ஆரண்:13 34/2
மாகம் நீண்டன குறுகிட நிமிர்ந்தன மரங்கள் – கம்.கிட்:4 1/2
கெட குறி ஆக மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி – கம்.சுந்:1 28/3
மாகம் முற்றவும் மாதிரம் முற்றவும் வளைந்தார் – கம்.சுந்:7 46/3

மேல்


மாகமும் (1)

மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான் – கம்.அயோ:3 25/4

மேல்


மாகமே (1)

மாகமே நோக்கினென் வஞ்சன் வல்லையில் – கம்.ஆரண்:13 52/3

மேல்


மாகாயன் (1)

மாகாயன் நெடும் தலை வாளியொடும் – கம்.யுத்2:18 80/2

மேல்


மாங்கனி (4)

கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும் – ஐங் 87/2
துள்ளி கொள்வன தூங்கிய மாங்கனி
புள்ளி கொள்வன பொன் விரி புன்னைகள் – கம்.பால:2 33/2,3
துறையின் நின்று உயர் மாங்கனி தூங்கிய சாறும் – கம்.பால:9 10/2
மாங்கனி பணை மட்டித்து மாற்றியே – கம்.சுந்:6 25/4

மேல்


மாங்காட்டு (1)

மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அற – அகம் 288/15

மேல்


மாங்காய் (2)

இள மாங்காய் போழ்ந்து அன்ன கண்ணினால் என் நெஞ்சம் – கலி 108/28
மாங்காய் நறும் காடி கூட்டுவேம் யாங்கும் – கலி 109/23

மேல்


மாங்குடி (1)

மாங்குடி மருதன் தலைவன் ஆக – புறம் 72/14

மேல்


மாசி (1)

மாசி நின்ற மா கூர் திங்கள் – பதி 59/2

மேல்


மாசிலோள் (1)

மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த – பரி 8/127

மேல்


மாசு (89)

மாசு அற இமைக்கும் உருவினர் மானின் – திரு 128
புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை – திரு 138
மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க – திரு 147
மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து – சிறு 157
நீ சில மொழியா அளவை மாசு இல் – சிறு 235
மாசு அற விளங்கிய யாக்கையர் சூழ் சுடர் – மது 456
அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு – நெடு 146
மாசு அற கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல் – குறி 16
மாசு அறு சுடர் நுதல் நீவி நீடு நினைந்து – குறி 182
வெண் கோயில் மாசு ஊட்டும் – பட் 50
மாசு போக புனல் படிந்தும் – பட் 100
மாசு இல் கற்பின் மடவோள் குழவி – நற் 15/7
மண்ணா கூந்தல் மாசு அற கழீஇ – நற் 42/8
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி – நற் 69/7
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல் – நற் 250/7
மாசு இல் மரத்த பலி உண் காக்கை – நற் 281/1
மணி ஏர் ஐம்பால் மாசு அற கழீஇ – நற் 366/4
மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும் – நற் 380/2
மாசு அற கழீஇய யானை போல – குறு 13/1
வயிறு மாசு இலீயர் அவன் ஈன்ற தாயே – பதி 20/27
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம் – பரி 2/31
மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி – பரி 3/2
மாசு இல் எண்மரும் பதினொரு கபிலரும் – பரி 3/7
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம் – பரி 3/22
மலை மாசு கழிய கதழும் அருவி இழியும் – பரி 6/5
மாசு இல் பனுவல் புலவர் புகழ் புல – பரி 6/7
மாசு அற கண்ணடி வயக்கி வண்ணமும் – பரி 12/20
பண்ணியம் மாசு அறு பயம் தரு காருக – பரி 23/24
மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள் – கலி 24/6
மாசு அற மண்-உற்ற மணி ஏசும் இரும் கூந்தல் – கலி 77/16
மாசு இல் வான் முந்நீர் பரந்த தொல் நிலம் – கலி 103/77
மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன் – கலி 107/30
மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து – கலி 143/45
மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என – அகம் 6/13
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை – அகம் 13/16
மாசு இல் அங்கை மணி மருள் அம் வாய் – அகம் 16/3
மாசு இல் குறு_மகள் எவன் பேது உற்றனை – அகம் 16/12
மாசு இன்று ஆதலும் அறியான் ஏசற்று – அகம் 32/19
திரு நகர் அடங்கிய மாசு இல் கற்பின் – அகம் 114/13
நீர் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளி – அகம் 142/16
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள் – அகம் 174/12
மதி இருப்பு அன்ன மாசு அறு சுடர் நுதல் – அகம் 192/1
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை – அகம் 251/15
மாசு அற விசித்த வார்பு-உறு வள்பின் – புறம் 50/1
மாசு உண் உடுக்கை மடி வாய் இடையன் – புறம் 54/11
மண்-உறு மணியின் மாசு அற மண்ணி – புறம் 147/7
மாசு இல் மகளிர் மன்றல் நன்றும் – புறம் 287/11
யாம் கஃடு உண்டு என வறிது மாசு இன்று – புறம் 319/4
ஆசு இல் கம்மியன் மாசு அற புனைந்த – புறம் 353/1
கேடு இன்று நல்கு-மதி பெரும மாசு இல் – புறம் 393/19
வையம் என்னை இகழவும் மாசு எனக்கு – கம்.பால:0 7/1
மாசு_அறு சுரர்களோடு மற்றுளோர்-தமையும் ஈன்ற – கம்.பால:5 29/1
மா மணி மண்டபம் மன்னி மாசு அறு – கம்.பால:5 75/1
மாசு அறு கேகயன் மாது மைந்தனை – கம்.பால:5 102/4
வரங்கள் மாசு அற தவம் செய்தோர்கள் வாழ் – கம்.பால:6 22/1
மாசு உறு பிறவி போல வருவது போவது ஆகி – கம்.பால:10 9/2
மாசு இல் மதியின் கதிர் வழங்கும் நிழல் எங்கும் – கம்.பால:15 18/3
வடகத்தோடு உடுத்த தூசை மாசு இல் நீர் நனைப்ப நோக்கி – கம்.பால:16 18/3
வன் பகை புலன் மாசு அற மாய்ப்பது என் – கம்.அயோ:2 24/2
ஆடவர் நகை உற ஆண்மை மாசு உற – கம்.அயோ:2 57/1
மறந்தனை உனக்கு இதின் மாசு மேல் உண்டோ – கம்.அயோ:11 47/4
மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன் – கம்.அயோ:11 94/1
மறு இல் தொல் குலங்களை மாசு இட்டு ஏற்றினோன் – கம்.அயோ:11 109/1
வற்கலையின் உடையானை மாசு அடைந்த மெய்யானை – கம்.அயோ:13 29/1
மாசு இல் தவ ஏகு என வடாது திசை மேல்_நாள் – கம்.ஆரண்:3 40/2
வற்கலை நோற்றன மாசு இலா மணி – கம்.ஆரண்:6 15/3
வந்த மந்திரிகளோடு மாசு_அற மனத்தின் எண்ணி – கம்.ஆரண்:10 170/1
மாசு_இல் மா தவன் வேள்வியில் வந்த மாரீசனே – கம்.ஆரண்:11 78/3
மாய பிறவி மயல் நீக்கி மாசு இலா – கம்.ஆரண்:15 48/1
மாசு அடை பேதைமை இடை மயக்கலால் – கம்.கிட்:1 8/2
உறங்கு மேகம் நன்கு உணர்ந்து மாசு மீது உலாவுமே – கம்.கிட்:7 3/4
பொரும் கலசம் ஒக்கும் முலை மாசு புடை பூசி – கம்.கிட்:14 44/2
குழையும் நெஞ்சினால் நினையினும் மாசு என்று கொள்ளும் – கம்.சுந்:2 25/4
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் – கம்.சுந்:5 18/4
மன்ன என்றலும் மாசு அறு கேகயன் மாது என் – கம்.சுந்:5 78/2
மாசு அறு மரங்கள் ஆக குயிற்றிய மதன சோலை – கம்.சுந்:6 41/2
மாசு_இல் புகழ் காதலுறுவேம் வளமை கூர – கம்.யுத்1:2 52/2
வல மரங்களை விட்டில மாசு இலா – கம்.யுத்1:8 59/3
மாசு அற்ற சோதி வெள்ளத்து உச்சியின் வரம்பில் தோன்றும் – கம்.யுத்1:9 72/3
மாசு அடை பரந்து நீண்ட மரகத தலத்து மான – கம்.யுத்1:10 10/1
மாசு_அற துடைத்து அ வானம் விளக்குவ போல்வ மாதோ – கம்.யுத்1:10 13/4
மாசு_அறு தானை மர்க்கட வெள்ளம் – கம்.யுத்3:26 21/2
குடியும் மாசு உண்டது என்னின் அறத்தொடும் உலகை கொன்று – கம்.யுத்3:26 63/3
வாடை நாலு பாலும் வீச மாசு மேக மாலை வெம் – கம்.யுத்3:31 82/1
மண்ணில் செல்வன செல்லினும் மாசு_அற – கம்.யுத்4:37 41/1
மனையின் மாசு துடைத்த மனத்தினாள் – கம்.யுத்4:40 11/4
ஐயுறு பொருள்களை ஆசு இல் மாசு ஒரீஇ – கம்.யுத்4:40 80/1
மனத்து மாசு என் உயிரொடும் வாங்குவேன் – கம்.யுத்4:41 58/4
மாசு அற்றேன் இது காட்டுவென் மாண்டு என்றான் – கம்.யுத்4:41 79/4

மேல்


மாசு_அற (3)

வந்த மந்திரிகளோடு மாசு_அற மனத்தின் எண்ணி – கம்.ஆரண்:10 170/1
மாசு_அற துடைத்து அ வானம் விளக்குவ போல்வ மாதோ – கம்.யுத்1:10 13/4
மண்ணில் செல்வன செல்லினும் மாசு_அற
எண்ணின் சூல் மழை இல்ல இராவணன் – கம்.யுத்4:37 41/1,2

மேல்


மாசு_அறு (2)

மாசு_அறு சுரர்களோடு மற்றுளோர்-தமையும் ஈன்ற – கம்.பால:5 29/1
மாசு_அறு தானை மர்க்கட வெள்ளம் – கம்.யுத்3:26 21/2

மேல்


மாசு_இல் (2)

மாசு_இல் மா தவன் வேள்வியில் வந்த மாரீசனே – கம்.ஆரண்:11 78/3
மாசு_இல் புகழ் காதலுறுவேம் வளமை கூர – கம்.யுத்1:2 52/2

மேல்


மாசுண்ட (2)

மாசுண்ட மணி அனாள் வயங்கு வெம் கதிர் – கம்.சுந்:3 64/1
வழுவுற பின்னி மூசி மாசுண்ட சடையின் மாலை – கம்.யுத்4:41 117/3

மேல்


மாசுண்டது (2)

வசையாலே நினது புகழ் மாசுண்டது ஆகாதோ – கம்.ஆரண்:6 102/2
உய் வகை எவர்க்கும் உண்டோ உணர்வு மாசுண்டது அன்றோ – கம்.கிட்:11 62/4

மேல்


மாசுண்ணும் (1)

மனையின் மாட்சிய என்னின் அ சொல்லும் மாசுண்ணும்
அனையது ஆம் எனின் அரக்கர்-தம் திருவுக்கும் அளவை – கம்.சுந்:2 7/2,3

மேல்


மாசுண (1)

தாது எரு மறுகின் மாசுண இருந்து – புறம் 311/3

மேல்


மாசுணத்தின் (1)

வாள் வலம்பட மந்தரம் சூழ்ந்த மாசுணத்தின்
தாள் வலந்து ஒளிர் தமனிய கச்சொடும் சார்த்தி – கம்.யுத்4:35 5/1,2

மேல்


மாசுணம் (15)

துஞ்சு_மரம் கடுக்கும் மாசுணம் விலங்கி – மலை 261
களிறு அகப்படுத்த பெரும் சின மாசுணம்
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும் – நற் 261/6,7
பேர் அவாவொடு மாசுணம் பேர வே – கம்.பால:16 27/1
கடிய மாசுணம் கற்று அறிந்தவர் என அடங்கி – கம்.அயோ:10 35/2
கற்றை மாசுணம் விரித்து வரி கச்சு ஒளிரவே – கம்.ஆரண்:1 14/4
தலையில் மாசுணம் தாங்கிய தாரணி – கம்.ஆரண்:7 29/1
வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர் மாசுணம் வர கண்டு அன்ன – கம்.ஆரண்:10 164/3
வயிற்றள் வய கொடு மாசுணம் வீசு – கம்.ஆரண்:14 43/3
மருள்தரு பிரிவின் நோய் மாசுணம் கெட – கம்.கிட்:10 21/3
திரைக்கும் மாசுணம் வாசுகி ஒத்தது தேவர் – கம்.சுந்:11 60/3
கறுத்த மாசுணம் கனக மா மேனியை கட்ட – கம்.சுந்:11 61/1
கற்பக கொம்பினை கரிய மாசுணம்
பொற்பு உற தழுவிய தன்மை போன்றதால் – கம்.யுத்2:15 112/3,4
இ-வகை நெடு மலை இழிந்த மாசுணம்
கவ்விய நிருதர்-தம் களிறும் கட்டு அற – கம்.யுத்2:16 252/1,2
சுந்தர தடம் தோள் வளை மாசுணம் சுற்றிய தொழில் காட்ட – கம்.யுத்2:16 338/3
தாலம் சார்ந்த மாசுணம் என கங்கணம் தழுவ – கம்.யுத்4:35 9/4

மேல்


மாசுணமும் (1)

மாலாரொடு மந்தரம் மாசுணமும்
மேலாகிய தேவரும் வேண்டும் எனா – கம்.யுத்2:18 57/1,2

மேல்


மாசுணாதோ (1)

ஆசை நோய் கொன்றது என்றால் ஆண்மைதான் மாசுணாதோ – கம்.யுத்2:17 13/4

மேல்


மாசுணும் (1)

வென்றி வெம் சிலை மாசுணும் வேறு இனி – கம்.சுந்:5 14/2

மேல்


மாசொடு (2)

பாசி வேரின் மாசொடு குறைந்த – பொரு 153
மாசொடு குறைந்த உடுக்கையள் அறம் பழியா – புறம் 159/13

மேல்


மாட்சி (8)

தும்பை சூடாது மலைந்த மாட்சி
அன்னோர் பெரும நன்_நுதல் கணவ – பதி 42/6,7
அன்ன மாட்சி அனையர் ஆகி – புறம் 182/7
தெய்வ மா கவி மாட்சி தெரிக்கவே – கம்.பால:0 7/4
மனையின் மாட்சி என்றான் மனு நீதியான் – கம்.கிட்:7 121/4
மனையின் மாட்சி குலாம் மலை மண்டலம் – கம்.கிட்:15 50/2
மாட்சி ஓர் குரங்கினால் அழிந்த மாநகர் – கம்.யுத்1:2 11/2
கற்றுறு மாட்சி என் கண் இன்று-ஆயினும் – கம்.யுத்1:2 74/1
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி
மேல் நினை கோலம் கோடல் விழுமியது அன்று வீர – கம்.யுத்4:40 27/3,4

மேல்


மாட்சி-பாலது (1)

மாண்டனன் என்றது மாட்சி-பாலது ஆம் – கம்.கிட்:10 89/4

மேல்


மாட்சிதான் (1)

மாறு அகல் முழு மணிக்கு அரசின் மாட்சிதான்
வேறு ஒரு மணியினால் விளங்குமோ என்பாள் – கம்.ஆரண்:6 17/3,4

மேல்


மாட்சிய (5)

நூலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல் – பெரும் 487
தோகை மாட்சிய மடந்தை – ஐங் 293/4
மாணா மாட்சிய மாண்டன பலவே – பதி 19/27
வினை மாட்சிய விரை புரவியொடு – புறம் 16/1
மனையின் மாட்சிய என்னின் அ சொல்லும் மாசுண்ணும் – கம்.சுந்:2 7/2

மேல்


மாட்சியர் (1)

வருந்தல் இல் மானம் மா அனைய மாட்சியர்
பெரும் தவம் மடந்தையர் முன்பு பேதையேன் – கம்.சுந்:4 19/1,2

மேல்


மாட்சியவர் (1)

மாட்சியவர் இவள் தன்னைமாரே – புறம் 342/15

மேல்


மாட்சியார் (1)

மாறி வந்து பிறந்து அன்ன மாட்சியார் – கம்.அயோ:14 19/4

மேல்


மாட்சியால் (4)

வையம் என் புயத்திடை நுங்கள் மாட்சியால்
ஐ_இரண்டு_ஆயிரத்து ஆறு தாங்கினேன் – கம்.அயோ:1 13/3,4
காட்டினன் காட்டி தன் கல்வி மாட்சியால்
ஓட்டினன் ஒருவரும் உணர்வுறாமலே – கம்.அயோ:5 46/3,4
வந்தனை யாம் செய்த தவத்தின் மாட்சியால் – கம்.ஆரண்:3 15/4
மயில் இயல் சீதை-தன் கற்பின் மாட்சியால்
எயில் உடை திரு நகர் சிதைப்ப எய்தினன் – கம்.சுந்:12 15/2,3

மேல்


மாட்சியாள் (1)

மனவினில் சுடர் மா முக மாட்சியாள்
தனை ஒழித்து இல் அரக்கியர்-தங்களை – கம்.யுத்4:40 18/2,3

மேல்


மாட்சியின் (2)

காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே – புறம் 192/11,12
மாட்சியின் அமைந்தது வேறு மற்று இலை – கம்.யுத்1:4 18/1

மேல்


மாட்சியும் (1)

மருங்கு உடை வினையமும் பொறியின் மாட்சியும்
இரும் கடி அரணமும் பிறவும் எண்ணினால் – கம்.யுத்1:5 19/1,2

மேல்


மாட்சியை (2)

மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி – கம்.பால:9 13/3
மனையின் மாட்சியை வளர்த்த எம் மோயினை வாளா – கம்.யுத்4:40 98/2

மேல்


மாட்சியோ (1)

வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ – கம்.யுத்1:2 75/4

மேல்


மாட்ட (2)

கை அமை விளக்கம் நந்து-தொறும் மாட்ட
நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள் – முல் 49,50
வாழி எம்பி-மேல் அன்பு மாட்ட வான் – கம்.யுத்3:24 112/2

மேல்


மாட்டலின் (1)

கூர் உளி கடு விசை மாட்டலின் பாய்பு உடன் – அகம் 340/20

மேல்


மாட்டவே (1)

வயங்கு எரி கடவுளும் விளக்கம் மாட்டவே – கம்.ஆரண்:10 18/4

மேல்


மாட்டா (2)

மந்தர தோள் என் மகனை மாட்டா மனிதன்-தன் – கம்.யுத்2:18 268/3
வானவர் கடைய மாட்டா மறி கடல் கடைந்த வாலி – கம்.யுத்3:31 48/2

மேல்


மாட்டாதார் (1)

மாட்டாதார் சிறை வைத்தோயை – கம்.சுந்:5 45/1

மேல்


மாட்டாது (2)

மாட்டாது நடுங்கினர் மாற்றம் மறந்து நின்றார் – கம்.யுத்2:19 3/2
மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கு இசை முயங்க மாட்டாது
ஊண் தொழில் உகந்து தெவ்வர் முறுவல் என் புகழை உண்ண – கம்.யுத்4:37 208/1,2

மேல்


மாட்டாய் (1)

மாருதி வல்லை ஆகின் நில் அடா மாட்டாய் ஆகின் – கம்.யுத்2:16 197/1

மேல்


மாட்டாயோ (1)

மாட்டாயோ இ காலம் வல்லோர் வலி தீர்க்க – கம்.யுத்2:18 267/1

மேல்


மாட்டார் (2)

வரங்கள் தந்து உலகு அளிப்பவர் யாவரும் மாட்டார்
கரந்து அடங்கினர் இனி மற்று அ அரக்கரை கடப்பார் – கம்.யுத்3:31 38/2,3
பண்ணையால் பகுக்க மாட்டார் தனி தனி பார்க்கலுற்றார் – கம்.யுத்3:31 219/3

மேல்


மாட்டான் (2)

மாட்டான் மாண்டான் என்றலின் மேலும் வசை உண்டோ – கம்.ஆரண்:15 32/4
மாட்டான் இவன் மலரோன் படை முதல் போது தன்வலத்தால் – கம்.யுத்3:27 134/1

மேல்


மாட்டி (9)

கரும் புகை செம் தீ மாட்டி பெரும் தோள் – சிறு 156
தொகு வாய் வேலி தொடர் வலை மாட்டி
முள் அரை தாமரை புல் இதழ் புரையும் – பெரும் 113,114
வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட – முல் 26
நொய் மர விறகின் ஞெகிழி மாட்டி
பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சி – மலை 446,447
நாள்_இரை கவர மாட்டி தன் – நற் 21/11
காவல் செறிய மாட்டி ஆய் தொடி – நற் 320/8
ஞெலி_கோல் சிறு தீ மாட்டி ஒலி திரை – அகம் 169/5
கடை_கோல் சிறு தீ அடைய மாட்டி
திண் கால் உறியன் பானையன் அதளன் – அகம் 274/5,6
அம்பினை மாட்டி என்னே சிறிது போர் ஆற்ற வல்லான் – கம்.யுத்3:27 97/3

மேல்


மாட்டிய (16)

இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி – பெரும் 349
அந்தி மாட்டிய நந்தா விளக்கின் – பட் 247
புழை-தொறும் மாட்டிய இரும் கல் அடாஅர் – மலை 194
சிறு பொறி மாட்டிய பெரும் கல் அடாஅர் – நற் 119/2
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர் – நற் 219/7
கொல்லை கோவலர் எல்லி மாட்டிய
பெரு மர ஒடியல் போல – நற் 289/7,8
சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி – குறு 150/1
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை – குறு 398/4,5
வில் விசை மாட்டிய விழு சீர் ஐயவி – பதி 22/23
உயிர் திரியா மாட்டிய தீ – கலி 142/40
இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய
பெரும் கல் அடாரும் போன்ம் என விரும்பி – புறம் 19/5,6
கரும் கை கொல்லன் செம் தீ மாட்டிய
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது என – புறம் 21/7,8
குறத்தி மாட்டிய வறல் கடை கொள்ளி – புறம் 108/1
வீறு பஞ்சினில் அமிழ்த நெய் மாட்டிய விளக்கே – கம்.அயோ:10 15/1
ஆயிரம் திருவிளக்கு அமைய மாட்டிய
சேயொளி விளக்கம் ஒன்று ஏந்தி செய்யவள் – கம்.சுந்:3 52/1,2
மாட்டிய வண்ணம் என்ன வருக்கமும் மற்றும் முற்றும் – கம்.யுத்1:9 36/2

மேல்


மாட்டு (14)

செய்_பொருள் சிறப்பு எண்ணி செல்வார் மாட்டு இனையன – கலி 16/18
நிலை உயர் கடவுட்கு கடம் பூண்டு தன் மாட்டு
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக – கலி 46/16,17
போது எழில் மலர் உண்கண் இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/10
இன்புற அளித்தனை இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/14
இருள் உறழ் இரும் கூந்தல் இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/18
உளம் என்னா நுந்தை மாட்டு எவ்வம் உழப்பார் – கலி 80/12
வென்றி மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி – கலி 86/14
ஈதல் மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி – கலி 86/22
மெய் பிரிந்து அன்னவர் மாட்டு
ஏடா நினக்கு தவறு உண்டோ நீ வீடு பெற்றாய் – கலி 87/4,5
மாட்டு மாட்டு ஓடி மகளிர் தர_தர – கலி 98/4
மாட்டு மாட்டு ஓடி மகளிர் தர_தர – கலி 98/4
காதல் செய்து அருளாது துறந்தார் மாட்டு ஏது இன்றி – கலி 122/3
குவளை உண்கண் கலுழ நின் மாட்டு
இவளும் பெரும் பேது உற்றனள் ஓரும் – அகம் 310/5,6
மாட்டு வந்தது காணும் மதியினால் – கம்.சுந்:12 104/4

மேல்


மாட்டும் (4)

நன்று என உணரார் மாட்டும்
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே – குறு 78/5,6
கடி உடை மரம்-தொறும் படு வலை மாட்டும்
குன்ற நாட தகுமோ பைம் சுனை – குறு 342/3,4
நும்மோர் அன்னோர் மாட்டும் இன்ன – அகம் 286/15
மாட்டும் புரவி ஆயம் எலாம் மருவி வாங்கும் தொடை அழிந்த – கம்.சுந்:12 114/3

மேல்


மாட்டுவன் (1)

மாட்டுவன் ஒருவன் அன்றே இறுதியில் மனத்தால் என்றான் – கம்.யுத்4:34 13/4

மேல்


மாட்டே (3)

தகுமோ மற்று இது தமியோர் மாட்டே – குறு 162/6
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே – குறு 218/7
பொதுநோக்கு ஒழி-மதி புலவர் மாட்டே – புறம் 121/6

மேல்


மாட்டேன் (5)

என் வாய் நின் மொழி மாட்டேன் நின்-வயின் – நற் 342/3
மாட்டேன் ஆகில் அன்றோ வன்கண் என்-கண் மைந்தா – கம்.அயோ:4 63/2
மறந்தனன் வலியன் என்பார் ஆதலால் அதுவும் மாட்டேன் – கம்.யுத்1:12 30/4
மற்று எலாம் நும்மை போல வாயினால் சொல்ல மாட்டேன்
வெற்றிதான் இரண்டும் தந்தீர் விரைவது வெல்லற்கு ஒல்லா – கம்.யுத்3:27 84/1,2
மறம் துணை ஆக மாயா பழியொடும் வாழ மாட்டேன்
துறந்திலேன் மெய்ம்மை பொய்ம்மை உம்மையே துறப்பது அல்லால் – கம்.யுத்3:27 172/2,3

மேல்


மாட்டை (1)

தண்டுவென் ஞாயர் மாட்டை பால் – கலி 85/36

மேல்


மாட (34)

மாஅல் முருகன் மாட மருங்கு – பரி 19/57
மாட மறுகின் மருவி மறுகு-உற – பரி 20/25
நெடு நீர் மலி புனல் நீள் மாட கூடல் – பரி 20/106
சேய் மாட கூடலும் செவ்வேள் பரங்குன்றம் – பரி 34/2
நெடு மாட கூடற்கு இயல்பு – பரி 35/6
நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார் – கலி 35/17
மாட மாண் நகர் பாடு அமை சேக்கை – அகம் 124/6
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய – அகம் 255/6
மாட மூதூர் மதில் புறம் தழீஇ – அகம் 335/11
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் – அகம் 346/20
மாட மதுரையும் தருகுவன் எல்லாம் – புறம் 32/5
மன்றுகள் அல்லன மாட_மாளிகை – கம்.பால:3 38/2
விறல் கொண்ட மணி மாட அயோத்தி நகர் அடைந்து இவண் நீ மீள்தல் என்றான் – கம்.பால:5 62/4
அ நகரும் கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும் – கம்.பால:6 8/3
பொன் கலன் கிடந்த மாட நெடும் தெரு-அதனில் போனார் – கம்.பால:10 5/4
நீள் இரும் களங்கம் நீக்கி நிரை மணி மாட நெற்றி – கம்.பால:10 14/3
பாசிழை மகளிர் சூழ போய் ஒரு பளிக்கு மாட
காசு இல் தாமரையின் பொய்கை சந்திர காந்தம் ஈன்ற – கம்.பால:13 45/2,3
பொன்னின் நெடு மாட வரை புக்கனன் மணி பூண் – கம்.பால:22 43/2
மந்தர மணி மாட முன்றிலின்-வயின் எங்கும் – கம்.பால:23 26/1
மா மழை நிகர்த்தன மாட வீதியே – கம்.அயோ:2 43/4
பொன் திணி மாட வீதி பொருக்கென நீங்கி புக்கான் – கம்.அயோ:3 84/2
நீண்ட கொடி மாட நிரை வீதி நிறைய போய் – கம்.அயோ:3 103/3
வரை அளித்த குல மாட நகர் புகுவேம் இவை தெரிய மனக்கொள் என்றான் – கம்.ஆரண்:6 128/4
தயரதன் கனக மாட தட மதில் அயோத்தி வேந்தன் – கம்.கிட்:2 27/4
வெண் தள களப மாட வீதியும் பிறவும் எல்லாம் – கம்.சுந்:1 2/3
வான் தொடர் மணியின் செய்த மை அறு மாட கோடி – கம்.சுந்:2 95/1
மொய்ம் மணி மாட மூதூர் முழுது இருள் அகற்றாநின்ற – கம்.சுந்:2 96/1
மாட கூடங்கள் மாளிகை ஒளிகை மகளிர் – கம்.சுந்:2 131/1
மேல் நிவந்து எழுந்த மாட வெண் நிலா முன்றில் நண்ணி – கம்.சுந்:2 181/3
சித்தியர் உறையும் மாட தெருவும் பின்னாக சென்றான் – கம்.சுந்:2 189/3
சால்பு அடுத்து அரக்கன் மாட தனி மணி நடுவண் சார்த்தி – கம்.யுத்1:10 14/3
பல் மணி மாட பத்தி நிழல் பட படர்வ பண்பால் – கம்.யுத்1:10 15/2
கொற்ற வான் சிலை கை வீர கொடி மிடை மாட குன்றை – கம்.யுத்1:10 19/1
மூளுற பொருத்தி மாட முன்றிலில் முறையினோடு – கம்.யுத்3:29 49/3

மேல்


மாட_மாளிகை (1)

மன்றுகள் அல்லன மாட_மாளிகை
குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம் – கம்.பால:3 38/2,3

மேல்


மாடகம் (2)

வள் உகிர் தளிர் கை நோவ மாடகம் பற்றி வார்ந்த – கம்.பால:10 11/1
மாடகம் பற்றினள் மகர வீணை தன் – கம்.பால:19 32/1

மேல்


மாடங்கள் (4)

இனைய மாடங்கள் இந்திரற்கு அமைவர எடுத்த – கம்.சுந்:2 7/1
பொற்றை மாடங்கள் கோடி ஓர் நொடியிடை புக்கான் – கம்.சுந்:2 135/4
தம் தம் மாடங்கள் தம் உடலால் சிலர் தகர்த்தார் – கம்.சுந்:7 42/1
வரையினை புரை மாடங்கள் எரி புக மகளிர் – கம்.சுந்:13 22/1

மேல்


மாடத்திடை (2)

ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள் மீ போய் – கம்.பால:3 69/3
ஆடக பொன் சுடர் இமைக்கும் அணி மாடத்திடை ஓர் மண்டபத்தை அண்மி – கம்.பால:5 59/1

மேல்


மாடத்து (36)

மழை என மருளும் மகிழ் செய் மாடத்து
இழை அணி வனப்பின் இன் நகை மகளிர் – பொரு 84,85
வான் தோய் மாடத்து வரி பந்து அசைஇ – பெரும் 333
விண் பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி – பெரும் 348,349
விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த – பெரும் 369
கூட திண் இசை வெரீஇ மாடத்து
இறை உறை புறவின் செம் கால் சேவல் – பெரும் 438,439
இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து
முடங்கு இறை சொரிதரும் மா திரள் அருவி – முல் 86,87
மலை புரை மாடத்து கொழு நிழல் இருத்தர – மது 406
நிரை நிலை மாடத்து அரமியம்-தோறும் – மது 451
நெடும் கால் மாடத்து ஒள் எரி நோக்கி – பட் 111
மழை தோயும் உயர் மாடத்து
சே அடி செறி குறங்கின் – பட் 145,146
கொடும் கால் மாடத்து நெடும் கடை துவன்றி – பட் 261
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி – பட் 285
வரை மிசை இழிதரும் அருவியின் மாடத்து
வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில் – பதி 47/3,4
ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம் – பரி 10/41
செல் மனம் மால்-உறுப்ப சென்று எழில் மாடத்து
கை புனை கிளர் வேங்கை காணிய வெருவு-உற்று – பரி 10/45,46
ஆய் சுதை மாடத்து அணி நிலாமுற்றத்துள் – கலி 96/19
மணிப்புறா துறந்த மரம் சோர் மாடத்து
எழுது அணி கடவுள் போகலின் புல்லென்று – அகம் 167/14,15
கடி மனை மாடத்து கங்குல் வீச – அகம் 255/16
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் – புறம் 53/2,3
உயர் நிலை மாடத்து குறும்_பறை அசைஇ – புறம் 67/9
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே – புறம் 69/12
புது பிறை அன்ன சுதை செய் மாடத்து
பனி கயத்து அன்ன நீள் நகர் நின்று என் – புறம் 378/6,7
வெள்ளி வெண் மாடத்து உம்பர் வெயில் விரி பசும்பொன் பள்ளி – கம்.பால:2 8/3
புயல் தொடு குடுமி நெடு நிலை மாடத்து இ நகர் புகலுமாறு எவனோ – கம்.பால:3 4/4
நிரம்பிய மாடத்து உம்பர் நிரை மணி கொடிகள் எல்லாம் – கம்.பால:10 2/1
துகில் கொடி மிதிலை மாடத்து உம்பரில் துவன்றி நின்ற – கம்.பால:10 3/2
அன்று அ மாடத்து உம்பர் அளிக்கும் அமுது ஒத்தாள் – கம்.பால:10 26/4
மாக மாடத்து அனைவரும் வைகினார் – கம்.பால:11 1/4
இந்திர_தனு நாண எரி மணி நிரை மாடத்து
அந்தம்_இல் விலை ஆர கோவைகள் அணிவாரும் – கம்.பால:23 24/3,4
கிள்ளையொடு பூவை அழுத கிளர் மாடத்து
உள் உறையும் பூசை அழுத உரு அறியா – கம்.அயோ:4 96/1,2
வசை அற விளங்கும் சோதி மணியினால் அமைந்த மாடத்து
அசைவு_இல் இ இலங்கை மூதூர் ஆர் இருள் இன்மையாலோ – கம்.சுந்:2 97/2,3
மலர்_கையால் மாடத்து உம்பர் மழையின் வாய் பொத்துவாரை – கம்.சுந்:2 103/4
விரி இருள் பருகி நாளும் விளக்கு இன்றி விளங்கும் மாடத்து
அரிவையர் குழுவும் நீங்க ஆசையும் தாமுமே ஆய் – கம்.சுந்:2 178/2,3
இழை தொடுத்து இலங்கும் மாடத்து இடை தடுமாற ஏறி – கம்.சுந்:2 182/3
நாள் அவாம் மின் தோய் மாடத்து உம்பர் ஓர் நாகர் பாவை – கம்.யுத்1:10 18/2
நாள்_மலர் தெரியல் மார்ப நம் பலம் காண்பான் மாடத்து
யாழ் மொழி தெரிவைமாரும் மைந்தரும் ஏறுகின்றார் – கம்.யுத்1:10 23/1,2

மேல்


மாடம் (20)

மாடம் மலி மறுகின் கூடல் குட-வயின் – திரு 71
மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின் – பெரும் 322
மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல் – மது 429
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் – நெடு 29
மலை என மழை என மாடம் ஓங்கி – மலை 484
நீர் அணி காண்போர் நிரை மாடம் ஊர்குவோர் – பரி 10/27
மாடம் மயங்கு எரி மண்டி கோடு இறுபு – புறம் 373/20
மலை கணத்து அன்ன மாடம் சிலம்ப என் – புறம் 390/7
மன்றல் மணம் நாறு பட மாடம் நுழைகின்றார் – கம்.பால:15 24/3
கார் அணி நெடு மாடம் கதிர் மணி அணிவாரும் – கம்.பால:23 22/3
மது விரி குழலாரும் மதில் உடை நெடு மாடம்
அது இது என ஓராது அலமரல் உறுவாரும் – கம்.பால:23 34/3,4
மாடம் நீத்தன மங்கல வள்ளையே – கம்.அயோ:11 23/4
வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம் – கம்.சுந்:2 1/4
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம் – கம்.சுந்:2 193/4
அலைந்தன கடல் திரை அரக்கர் அகல் மாடம்
குலைந்து உக இடிந்தன குல கிரிகளோடு – கம்.சுந்:6 12/1,2
நெரிய மாடம் நெருப்பு எழ நீறு எழ – கம்.சுந்:6 39/3
விட்டனன் இலங்கை-தன்-மேல் விண் உற விரிந்த மாடம்
பட்டன பொடிகள் ஆன பகுத்தன பாங்கு நின்ற – கம்.சுந்:6 54/1,2
காசு அடை சமைந்த மாடம் கதிர் நிற கற்றை சுற்ற – கம்.யுத்1:10 10/2
தூ சுடர் மாடம் ஈண்டி துறுதலால் கருமை தோன்றா – கம்.யுத்1:10 11/2
அரக்கனும் மைந்தன் வைகும் ஆடகத்து அமைந்து மாடம்
பொருக்கென சென்று புக்கான் புண்ணினில் குமிழி பொங்க – கம்.யுத்2:19 285/1,2

மேல்


மாடம்-தொறும் (1)

வாயில் மாடம்-தொறும் மை விடை வீழ்ப்ப – புறம் 33/21

மேல்


மாடம்-தோறும் (1)

மா துறு மாடம்-தோறும் வாசியின் பந்தி-தோறும் – கம்.சுந்:2 99/2

மேல்


மாடமும் (1)

மன் நெடும் குமரன்-மாட்டு அழுங்கி மாடமும்
பொன் நெடும் கண் குழித்து அழுவ போன்றவே – கம்.அயோ:4 194/3,4

மேல்


மாடமே (1)

தாமரை ஒத்தன தவள மாடமே – கம்.அயோ:4 196/4

மேல்


மாடமொடு (1)

மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு
வையை அன்ன வழக்கு உடை வாயில் – மது 355,356

மேல்


மாடு (45)

மலை எடுத்து மரங்கள் பறித்து மாடு
இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான் – கம்.பால:1 9/1,2
ஓவிய புறாவின் மாடு இருக்க ஊடு பேடையே – கம்.பால:3 22/4
மானும் வேழமும் நாகமும் மாடு எலாம் – கம்.பால:16 25/4
ஆவி வந்து என்ன வந்து அரசன் மாடு அணுகினான் – கம்.பால:20 22/4
தாங்கு சாமரை மாடு தயங்குவ – கம்.பால:21 49/2
மாடு ஓர் தடம் உற்று அதனை எய்தும் வகை காணார் – கம்.பால:23 2/2
விரத மெய் தாதை பாதம் வணங்கி மாடு இருந்த வேலை – கம்.பால:23 78/4
ஊருணி நிறையவும் உதவும் மாடு உயர் – கம்.அயோ:1 81/1
மாடு சென்றனர் மங்கையர் நால்வரே – கம்.அயோ:2 2/4
இறை_மகன் துயர் துடைத்து இருத்தி மாடு என்றான் – கம்.அயோ:5 37/3
மலை எலாம் ஒரு மாடு தொக்கு என்னவே – கம்.ஆரண்:7 29/4
மாடு நின்றவர் வழங்கிய படைகளும் மாற்றா – கம்.ஆரண்:8 12/2
மறம் தான் உணர்ந்தான் அவண் மாடு நின்றாரை நோக்கி – கம்.ஆரண்:10 155/2
மாடு தோற்றுவ மலர் என பொலிகின்ற வளத்த – கம்.கிட்:4 6/2
மாடு நாகம் நீடு சாரல் வாளை ஓடும் வாவியூடு – கம்.கிட்:7 4/3
குருவி பாயும் ஓடி மந்தி கோடு பாயும் மாடு எலாம் – கம்.கிட்:7 7/4
மாடு பற்றி இடங்கர் வலித்திட – கம்.கிட்:7 115/1
வரை முதல் கலப்பைகள் மாடு நாட்டி தன் – கம்.கிட்:10 96/3
மாடு வென்றி ஒர் மாதிர யானையின் – கம்.கிட்:11 13/1
விந்த நாகத்தின் மாடு எய்தினார் வெய்தினால் – கம்.கிட்:14 3/4
மாடு உறு கிரிகளும் மரனும் மற்றவும் – கம்.கிட்:14 12/1
வரை தாள் நெடும் பொன் குடுமி தலை மாடு கண்டான் – கம்.சுந்:1 48/4
மாடு உழுத நறும் கலவை வய களிற்றின் சிந்துரத்தை மாறுகொள்ள – கம்.சுந்:2 215/2
மாடு நின்ற அம் மணி மலர் சோலையை மருவி – கம்.சுந்:3 1/1
மாடு இருந்த மற்று இவன் புணர் மங்கையர் மயங்கி – கம்.சுந்:12 53/1
மாடு பெற்றனென் மற்று இனி என் பெற வருந்தி – கம்.யுத்1:3 31/4
எழுத அன்பினின் இறுகுற தழுவி மாடு இருத்தி – கம்.யுத்1:3 39/2
தேயும் நெறி மாடு திரை ஊடு விசை செல்ல – கம்.யுத்1:9 8/2
மாடு அலம்பின மா மணி தேர் மணி – கம்.யுத்2:15 17/3
மற்று நீலன் அரக்கனை மாடு உற – கம்.யுத்2:15 78/1
மாடு நின்ற நிருதரை வன்கணான் – கம்.யுத்2:15 90/1
வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன் தன் மாடு அணுகி – கம்.யுத்2:16 51/2
உற்ற காலையின் இராவணன் தம்பி மாடு உதவ – கம்.யுத்2:16 242/1
மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிது-அரோ மறத்தொழில் இவன் மாடு
பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது பேர் எழில் தோளோடும் – கம்.யுத்2:16 334/1,2
மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து மாடு உள எலாம் வளைத்து ஏந்தி – கம்.யுத்2:16 343/1
தேர் ஆயிரம் ஆயிர கோடி தன் மாடு செல்ல – கம்.யுத்2:19 26/1
மாடு எரிந்து எழுந்து இருவர் தம் கணைகளும் வழங்க – கம்.யுத்3:22 72/1
மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கிமாரை – கம்.யுத்3:23 22/1
மாடு இருந்தவர் வானவர் மாதரார் – கம்.யுத்3:29 4/1
மாடு சென்று அடியின் வீழ்ந்து வணங்கி நின் புகழ்க்கு மன்னா – கம்.யுத்3:29 55/3
மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திட வந்த – கம்.யுத்4:32 25/3
மன்னன் மாடு வந்து எய்தி வணங்கினார் – கம்.யுத்4:34 7/2
மாடு உற கொணர்ந்தனன் வள்ளல் கூறுவான் – கம்.யுத்4:40 83/4
மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி நீள் அரசின் – கம்.யுத்4:41 7/3
கோதாவரி மற்று அதன் மாடு உயர் குன்று நின்னை – கம்.யுத்4:41 31/3

மேல்


மாடுதான் (1)

மாடுதான் வைகினான் எரி கதிரும் வைகினான் – கம்.கிட்:1 37/4

மேல்


மாடும் (1)

திரண்ட மாடும் தன் திருவொடு நிதியமும் இழந்து – கம்.யுத்1:5 56/2

மேல்


மாடுளோர் (1)

வருக தேர் எனும் மாத்திரை மாடுளோர்
இரு கை மால் வரை ஏழினொடு ஏழ் அனார் – கம்.ஆரண்:7 10/1,2

மேல்


மாடே (4)

கன்னிமாடத்து உம்பரின் மாடே களி பேடோடு – கம்.பால:10 23/3
பொரும் துணை கொங்கை அன்ன பொரு_இல் கோங்கு அரும்பின் மாடே
மருங்கு என குழையும் கொம்பின் மட பெடை வண்டும் தங்கள் – கம்.பால:16 17/2,3
நேரே பட்டவர் பட மாடே தனி நில்லா உயிரொடு நின்றாரே – கம்.சுந்:10 29/4
மன் நெடு நகரம் மாடே வரவர வயிர செம் கை – கம்.யுத்1:9 22/1

மேல்


மாடோர் (1)

மாடோர் உறையும் உலகமும் கேட்ப – பதி 70/23

மேல்


மாண் (201)

மாண் தலை கொடியொடு மண்ணி அமைவர – திரு 227
மயிர்_குறை_கருவி மாண் கடை அன்ன – பொரு 29
மன்னர் நடுங்க தோன்றி பல் மாண்
எல்லை_தருநன் பல் கதிர் பரப்பி – பொரு 232,233
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு – சிறு 194
மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம் – பெரும் 67
தகை மாண் காடியின் வகைபட பெறுகுவிர் – பெரும் 310
புலித்தொடர் விட்ட புனை மாண் நல் இல் – முல் 62
பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல் – மது 502
மெல் நூல்_ஏணி பன் மாண் சுற்றினர் – மது 640
மாண் இழை மகளிர் புலந்தனர் பரிந்த – மது 680
துணை மாண் கதவம் பொருத்தி இணை மாண்டு – நெடு 81
யவனர் இயற்றிய வினை மாண் பாவை – நெடு 101
மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு – நெடு 124
தொன் முறை மரபினிர் ஆகி பன் மாண்
செரு மிக்கு புகலும் திரு ஆர் மார்பன் – மலை 355,356
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே – நற் 3/9
அரி அமை சிலம்பு கழீஇ பன் மாண்
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள் – நற் 12/5,6
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும் – நற் 16/8
மார்பு தலைக்கொண்ட மாண் இழை மகளிர் – நற் 30/5
நா நவில் பல் கிளை கறங்க மாண் வினை – நற் 42/4
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே – நற் 57/10
மாண் நலம் கையற கலுழும் என் – நற் 66/10
பன் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என – நற் 71/3
மன்னர் மதிக்கும் மாண் வினை புரவி – நற் 81/3
அயலும் மாண் சிறையதுவே அதன்_தலை – நற் 132/7
நின் வாய் பணிமொழி களையா பன் மாண்
புது வீ ஞாழலொடு புன்னை தாஅம் – நற் 167/7,8
மணம் கமழ் கானல் மாண் நலம் இழந்த – நற் 167/9
வினை மாண் பாவை அன்னோள் – நற் 185/11
வினை மாண் இரும் குயில் பயிற்றலும் பயிற்றும் – நற் 246/4
அம் எயிறு ஒழுகிய அம் வாய் மாண் நகை – நற் 269/4
மனை உற காக்கும் மாண் பெரும் கிடக்கை – நற் 277/5
பன் மாண் சேக்கை பகை கொள நினைஇ – நற் 297/3
மாய நட்பின் மாண் நலம் ஒழிந்து நின் – நற் 323/4
யாணர் ஊர நின் மாண் இழை மகளிரை – நற் 330/6
தொல் நிலை வழீஇய நின் தொடி என பன் மாண்
உரைத்தல் ஆன்றிசின் நீயே விடர் முகை – நற் 332/4,5
படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என – நற் 340/3
பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி – நற் 347/9
இலை மாண் பகழி சிலை மாண் இரீஇய – நற் 352/1
இலை மாண் பகழி சிலை மாண் இரீஇய – நற் 352/1
பன் மாண் அகட்டில் குவளை ஒற்றி – நற் 370/8
மாண் எழில் மலர் கண் தெண் பனி கொளவே – நற் 398/10
மடை மாண் செப்பில் தமிய வைகிய – குறு 9/2
யாண்டும் காணேன் மாண் தக்கோனை – குறு 31/3
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர் – குறு 67/3
சாயினன் என்ப நம் மாண் நலம் நயந்தே – குறு 74/5
மாண் வரி அல்குல் குறு_மகள் – குறு 101/5
ஆண்டு ஒழிந்தன்றே மாண் தகை நெஞ்சம் – குறு 184/4
மயில் கண் அன்ன மாண் முடி பாவை – குறு 184/5
மாலை வந்தன்று என் மாண் நலம் குறித்தே – குறு 188/4
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே – குறு 189/7
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே – குறு 258/8
சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்தி – குறு 272/5
மணப்பின் மாண் நலம் எய்தி – குறு 299/7
காணார்-கொல்லோ மாண்_இழை நமரே – குறு 348/6
மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய – குறு 377/1
ஞாயிறு காணாத மாண் நிழல் படீஇய – குறு 378/1
யாணர் ஊர நின் மாண் இழை அரிவை – ஐங் 42/2
மாண் இழை ஆயம் அறியும் நின் – ஐங் 47/4
மகிழ்நன் மாண் குணம் வண்டு கொண்டன-கொல் – ஐங் 90/1
வண்டின் மாண் குணம் மகிழ்நன் கொண்டான்-கொல் – ஐங் 90/2
அம்ம வாழி தோழி பல் மாண்
நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடிய – ஐங் 115/1,2
மாண் நலம் மருட்டும் நின்னினும் – ஐங் 139/2
நலம் மாண் எயிற்றி போல பல மிகு – ஐங் 365/3
மாண் முலை அடைய முயங்கியோயே – ஐங் 418/4
மாண் நலம் இழந்த என் கண் போன்றனவே – ஐங் 458/4
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர் – பதி 58/3
மாண் வரி அல்குல் மலர்ந்த நோக்கின் – பதி 65/7
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர் – பதி 67/14
கொடுமணம் பட்ட வினை மாண் அரும் கலம் – பதி 74/5
மாண் இழை அரிவை காணிய ஒரு நாள் – பதி 81/31
புகன்ற மாண் பொறி பொலிந்த சாந்தமொடு – பதி 88/30
மாண் வினை சாபம் மார்பு உற வாங்கி – பதி 90/32
தலை உற வணங்கினேம் பல் மாண் யாமும் – பரி 2/73
நெய்ம் மாண் சிவிறியர் நீர் மண கோட்டினர் – பரி 6/34
பருவத்து பல் மாண் நீ சேறலின் காண்டை – பரி 8/85
கேழ் இலார் மாண் நலம் உண்கோ திரு உடையார் – பரி 9/31
மாண் எழில் மலர் உண்கண் – பரி 9/59
ஆட்டு அயர்ந்து அரி படும் ஐ விரை மாண் பகழி – பரி 10/97
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை – பரி 11/39
இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல் – பரி 11/137
பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம் – பரி 13/63
மரா மலர் தாரின் மாண் வர தோன்றி – பரி 15/20
உரி மாண் புனை கலம் ஒண் துகில் தாங்கி – பரி 19/12
புரி மாண் புரவியர் போக்கு அமை தேரர் – பரி 19/13
புடை வரு சூழல் புலம் மாண் வழுதி – பரி 19/20
தெரி மாண் தமிழ் மும்மை தென்னம்பொருப்பன் – பரி 26/1
மாண் இழை அரிவை காப்ப – கலி 1/16
நீயே வினை மாண் காழகம் வீங்க கட்டி – கலி 7/9
புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே – கலி 7/10
இவட்கே சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல் – கலி 7/11
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர் – கலி 9/11
இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள் – கலி 13/15
மாண் எழில் வேய் வென்ற தோளாய் நீ வரின் தாங்கும் – கலி 20/15
மாண் நிழல் இல ஆண்டை மரம் என கூறுவீர் – கலி 20/16
மை தபு கிளர் கொட்டை மாண் பதி படர்தரூஉம் – கலி 74/4
மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில் – கலி 79/13
ஒருத்தி அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க – கலி 92/36
முன் அடி ஒல்கி உணர்த்தினவும் பன் மாண்
கனவின் தலையிட்டு உரையல் சினைஇ யான் – கலி 92/56,57
மாண் எழில் உண்கண் பிறழும் கயல் ஆக – கலி 98/15
மாண்_இழை ஆறு ஆக சாறு – கலி 102/14
மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து அவன் – கலி 122/8
மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை – கலி 132/11
மாண் இழை மாதராள் ஏஎர் என காமனது – கலி 139/22
மாண் மலர் கொன்றையவன் – கலி 142/28
என் உற்றாள்-கொல்லோ இஃது ஒத்தி பல் மாண்
நகுதரும் தன் நாணு கைவிட்டு இகுதரும் – கலி 144/2,3
நக்கது பல் மாண் நினைந்து – கலி 146/24
மணி நா ஆர்த்த மாண் வினை தேரன் – அகம் 4/12
ஆய் தொடி அரிவை நின் மாண் நலம் படர்ந்தே – அகம் 4/17
குழை மாண் ஒள்_இழை நீ வெய்யோளொடு – அகம் 6/7
ஒலி குழை செயலை உடை மாண் அல்குல் – அகம் 7/19
தொடி மாண் உலக்கை தூண்டு உரல் பாணி – அகம் 9/12
எம்மினும் விரைந்து வல் எய்தி பல் மாண்
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ – அகம் 9/17,18
வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற – அகம் 14/10
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள் – அகம் 17/6
மடந்தை மாண் நலம் புலம்ப சேய் நாட்டு – அகம் 21/5
வாழலென் யான் என தேற்றி பல் மாண்
தாழ கூறிய தகை சால் நன் மொழி – அகம் 29/10,11
நாணு தளை ஆக வைகி மாண் வினைக்கு – அகம் 29/21
சிறுதினை படு கிளி கடீஇயர் பன் மாண்
குளிர் கொள் தட்டை மதன் இல புடையா – அகம் 32/5,6
மனை மாண் கற்பின் வாள்_நுதல் ஒழிய – அகம் 33/2
நாண் உடை அரிவை மாண் நலம் பெறவே – அகம் 34/18
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே – அகம் 37/18
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கி – அகம் 48/21
மாண் இழை நெடும் தேர் பாணி நிற்ப – அகம் 50/4
நினை மாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே – அகம் 51/14
வரி மாண் நோன் ஞாண் வன் சிலை கொளீஇ – அகம் 61/7
மாண் தொழில் மா மணி கறங்க கடை கழிந்து – அகம் 66/10
சிலை மாண் வல் வில் சுற்றி பல மாண் – அகம் 69/15
சிலை மாண் வல் வில் சுற்றி பல மாண்
அம்பு உடை கையர் அரண் பல நூறி – அகம் 69/15,16
மட மான் நோக்கி நின் மாண் நலம் மறந்தே – அகம் 91/18
பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின் – அகம் 98/12
மாண் இழை மகளிர் பூண் உடை முலையின் – அகம் 99/4
மாண் நலம் சிதைய ஏங்கி ஆனாது – அகம் 120/8
மனை செறி கோழி மாண் குரல் இயம்பும் – அகம் 122/16
மாட மாண் நகர் பாடு அமை சேக்கை – அகம் 124/6
மட கண் எருமை மாண் நாகு தழீஇ – அகம் 146/3
யவனர் தந்த வினை மாண் நன் கலம் – அகம் 149/9
எல்லினை பெரிது என பன் மாண் கூறி – அகம் 150/4
மணி ஏர் மாண் நலம் சிதைய – அகம் 172/17
நன் மாண் எல் வளை திருத்தினர் ஆயின் – அகம் 173/7
அரிய வஞ்சினம் சொல்லியும் பல் மாண்
தெரி வளை முன்கை பற்றியும் வினை முடித்து – அகம் 175/7,8
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கை – அகம் 176/16
பன் மாண் தங்கிய சாயல் இன் மொழி – அகம் 193/12
புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி – அகம் 195/3
நீர் மாண் எஃகம் நிறத்து சென்று அழுந்த – அகம் 212/20
புனை மாண் எஃகம் வல-வயின் ஏந்தி – அகம் 215/4
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம் – அகம் 218/14
காணல் ஆகா மாண் எழில் ஆகம் – அகம் 220/9
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர் – அகம் 222/12
என் ஆகுவள்-கொல் இவள் என பல் மாண்
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி – அகம் 227/3,4
நன் மாண் ஆகம் புலம்ப துறந்தோர் – அகம் 247/2
அணி மாண் சிறுபுறம் காண்கம் சிறு நனி – அகம் 261/7
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி – அகம் 279/15
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ – அகம் 290/15
மெல் இறை பணை தோள் விளங்கும் மாண் கவினே – அகம் 291/25
பழி தீர் மாண் நலம் தருகுவர் மாதோ – அகம் 295/18
பேஎய் கண்ட கனவின் பன் மாண்
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல் – அகம் 303/2,3
பெண் துணை சான்றனள் இவள் என பன் மாண்
கண் துணை ஆக நோக்கி நெருநையும் – அகம் 315/3,4
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே – அகம் 341/13
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே – அகம் 343/19
கை மாண் தோணி கடுப்ப பையென – அகம் 344/5
தண் பதம் படுதல் செல்க என பன் மாண்
நாம் செல விழைந்தனம் ஆக ஓங்கு புகழ் – அகம் 345/2,3
மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது – அகம் 359/7
பாணி பிழையா மாண் வினை கலி_மா – அகம் 360/11
நன் மாண் விழவில் தகரம் மண்ணி – அகம் 385/6
பன் மாண் பேதை ஒழிந்தது என் நெஞ்சே – அகம் 390/17
பொதி மாண் முச்சி காண்-தொறும் பண்டை – அகம் 391/7
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி – அகம் 393/11
இதை புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு – அகம் 394/3
தண்டா ஈகை தகை மாண் குடுமி – புறம் 6/26
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி – புறம் 12/3
நெய்ம் மலி ஆவுதி பொங்க பன் மாண்
வீயா சிறப்பின் வேள்வி முற்றி – புறம் 15/19,20
மாண் இழை மகளிர் கரு சிதைத்தோர்க்கும் – புறம் 34/2
மாண் வினை நெடும் தேர் வானவன் தொலைய – புறம் 39/16
செரு மாண் பஞ்சவர் ஏறே நீயே – புறம் 58/8
தாள் தோய் தட கை தகை மாண் வழுதி – புறம் 59/2
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும் – புறம் 61/2
மாண் இழை மகளிர் நாணினர் கழிய – புறம் 78/10
மாண் இழை விறலி மாலையொடு விளங்க – புறம் 141/2
புல் உளை குடுமி புதல்வன் பன் மாண்
பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன் – புறம் 160/18,19
மாண் இழை மகளிர் புல்லு-தொறும் புகல – புறம் 161/28
பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும் – புறம் 163/2
அறம் அற கண்ட நெறி மாண் அவையத்து – புறம் 224/4
வடி மாண் எஃகம் கடி முகத்து ஏந்தி – புறம் 275/5
இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின் – புறம் 297/2
மாண் வினை யானையும் மணி களைந்தனவே – புறம் 305/6
மடலை மாண் நிழல் அசை விட கோவலர் – புறம் 339/2
உள்ளேன் வாழியர் யான் என பன் மாண்
நிலமகள் அழுத காஞ்சியும் – புறம் 365/9,10
காண்கு வந்திசின் பெரும மாண் தக – புறம் 391/14
வகை மாண் நல் இல் – புறம் 398/2
தொடி மாண் உலக்கை பரூஉ குற்று அரிசி – புறம் 399/2
அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு_அரசன் – கம்.பால:4 1/1
செம் மாண் தனி கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான் – கம்.பால:4 1/2
இ மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும் – கம்.பால:4 1/3
மொய் மாண் கழலோன் தரு நல் அற மூர்த்தி அன்னான் – கம்.பால:4 1/4
மொய் மாண் வினை வேர் அற வென்று உயர்வான் மொழியா-முன்னம் – கம்.அயோ:4 42/1
இ மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன் என் சொல் – கம்.அயோ:4 42/3
படை மாண் அரசை பல கால் மழுவாள்-அதனால் எறிவான் – கம்.அயோ:4 56/1
வான் புக்கிடினும் எனக்கு அன்னவை மாண் அயோத்தி – கம்.அயோ:4 141/2
மாண் வினை பயன்படா மாந்தர் வாயில் சேர் – கம்.ஆரண்:10 127/3
பூ மாண் குழலாள் தனை வவ்வுதி போதி என்றாள் – கம்.ஆரண்:10 153/4
வில் மாண் கொலை வாளியின் என்று வெகுண்டு நின்றான் – கம்.சுந்:4 87/4
மாண் கலந்து அளந்த மாயன் வடிவு என முழுதும் வௌவ – கம்.யுத்3:28 41/3

மேல்


மாண்_இழை (2)

காணார்-கொல்லோ மாண்_இழை நமரே – குறு 348/6
மாண்_இழை ஆறு ஆக சாறு – கலி 102/14

மேல்


மாண்ட (38)

மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து – மலை 31
பாம்பு பை மழுங்கல் அன்றியும் மாண்ட
கனியா நெஞ்சத்தானும் – நற் 238/9,10
ஐது தொடை மாண்ட கோதை போல – குறு 62/3
ஆண்டும் வருகுவள் போலும் மாண்ட
மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை – குறு 222/4,5
தீண்டலும் இயைவது-கொல்லோ மாண்ட
வில் உடை வீளையர் கல் இடுபு எடுத்த – குறு 272/1,2
மறுமுறை யானும் இயைக நெறி மாண்ட
தண் வரல் வையை எமக்கு – பரி 25/3,4
படை பண்ணி புனையவும் பா மாண்ட பல அணை – கலி 17/1
வய_மான் அடி தேர்வான் போல தொடை மாண்ட
கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு – கலி 37/2,3
மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி – கலி 94/9
கூர் உகிர் மாண்ட குளம்பின் அது நன்றே – கலி 96/25
மாண்ட நின் ஒழுக்கத்தான் மறு இன்றி வியன் ஞாலத்து – கலி 100/5
மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து – கலி 143/45
மடவது மாண்ட மாஅயோளே – அகம் 62/16
இதுவோ மற்று நின் செம்மல் மாண்ட
மதி ஏர் ஒண் நுதல் வயங்கு இழை ஒருத்தி – அகம் 306/9,10
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை – அகம் 353/21
யாண்டு உறைவது-கொல் தானே மாண்ட
போது உறழ் கொண்ட உண்கண் – அகம் 354/12,13
நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட
அற நெறி முதற்றே அரசின் கொற்றம் – புறம் 55/11,12
விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம் – புறம் 63/3
விசித்து வினை மாண்ட மயிர் கண் முரசம் – புறம் 63/7
ஆந்தை அடியுறை எனினே மாண்ட நின் – புறம் 67/12
காண்டல் வேண்டினை ஆயின் மாண்ட நின் – புறம் 133/3
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர் – புறம் 191/3
காண்டற்கு அரியள் ஆகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய – புறம் 337/7,8
மாண்ட அன்றே ஆண்டுகள் துணையே – புறம் 357/4
யாண்டு நிற்க வெள்ளி மாண்ட
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும் – புறம் 384/19,20
மாண்ட பொன் மணி அணி வலயம் வந்து எதிர் – கம்.பால:23 57/1
மாண்ட மா தவத்தோருடன் வைகி பின் – கம்.அயோ:4 7/3
மாண்ட சிந்தைய இ வழி வைகுவென் என்றால் – கம்.அயோ:9 32/3
மாண்ட வால் நிற அருவி அம் மழ விடை பாகன் – கம்.அயோ:10 7/3
மாண்ட வரதன் சரண் வணங்க எதிர் வந்தான் – கம்.ஆரண்:3 36/3
அ உரை அமைய கேட்ட அரி_குலத்து_அரசும் மாண்ட
செவ்வியோய் அனையது ஆக செரு களத்து உருத்து எய்யாதே – கம்.கிட்:7 122/1,2
மாண்ட போதினும் புகழ் அன்றி மற்றும் ஒன்று உண்டோ – கம்.சுந்:12 54/4
மாண்டனள் அவள் இவள் மாண்ட வார்த்தையை – கம்.சுந்:14 18/1
மாண்ட இல் இழந்து அயரும் நான் வழி தனை வணங்கி – கம்.யுத்1:6 5/1
வருவதும் இலங்கை மூதூர் புலை எலாம் மாண்ட பின்னை – கம்.யுத்2:16 133/1
வன்மத்தை கண்டும் மாண்ட மத மத்தமலையை பார்த்தும் – கம்.யுத்2:18 226/2
மாண்ட போது உயிர் தந்தீயும் மருந்து வைத்தனையோ மான – கம்.யுத்3:27 80/4
மாண்ட சோதிட வாய்மை புலவரை – கம்.யுத்4:41 52/2

மேல்


மாண்டதாம் (1)

மாண்டதாம் இனி என் குலம் பரதனே மாயின் – கம்.யுத்4:41 1/2

மேல்


மாண்டது (10)

இதற்கு இது மாண்டது என்னாது அதற்பட்டு – குறு 184/3
நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட – புறம் 55/11
மாண்டது போலும் கொள்கை யானுடை வன்மை வல்லை – கம்.ஆரண்:10 167/2
மாண்டது என் மாய பாசம் வந்தது வரம்பு_இல் காலம் – கம்.ஆரண்:16 3/2
கிழி பட கடல் கீண்டதும் மாண்டது
மொழி படைத்த வலி என மூண்டது ஓர் – கம்.யுத்1:9 44/1,2
மனை பொடி பட்டது அங்கு மாண்டது தாரம் ஈண்டும் – கம்.யுத்3:26 77/3
இடுகின்ற வேள்வி மாண்டது இனி அவன் பிழைப்புறாமே – கம்.யுத்3:27 100/3
போய்த்து அங்கு அது கனல் மாண்டது புகை வீய்ந்தது பொதுவே – கம்.யுத்3:27 147/4
மாண்டது இன்றொடு மாதலி வாழ்வு என – கம்.யுத்4:37 160/1
மாண்டது அ கணம் என்று இடர் மாற்றுவான் – கம்.யுத்4:37 180/3

மேல்


மாண்டவர் (4)

மாண்டவர் அல்லவர் மாண்பு இலர் என்றான் – கம்.பால:8 14/4
கவனம் மாண்டவர் என கருத்திலார் என – கம்.கிட்:16 19/3
செருவில் மாண்டவர் பெருமையும் இலக்குவன் செய்த – கம்.யுத்2:16 223/1
மாண்டவர் மாண்டு அற மற்றுளோர் எலாம் – கம்.யுத்3:31 170/1

மேல்


மாண்டவன் (1)

மாண்டவன் மைந்தனோடும் வாழ்தி நல் திருவின் வைகி – கம்.கிட்:9 7/4

மேல்


மாண்டன்று (1)

திண்ணிதின் மாண்டன்று தேரே – ஐங் 449/3

மேல்


மாண்டன (3)

மாணா மாட்சிய மாண்டன பலவே – பதி 19/27
வம்பு உடை தட மா மரம் மாண்டன
செம் புகர் சுடர் வேல் கணம் செல்லவே – கம்.யுத்2:15 20/3,4
மாண்டன உலகம் என்று உரைக்கும் வாயினார் – கம்.யுத்4:37 68/4

மேல்


மாண்டனம் (2)

மாண்டனம் அன்றோ என்ற வானரம் எவையும் மாதோ – கம்.யுத்3:22 14/4
மாண்டனம் என்றே உன்னி இரிந்தன குரங்கின் மாலை – கம்.யுத்3:27 88/4

மேல்


மாண்டனர் (4)

ஊதையின் ஒரு கணை உருவ மாண்டனர்
சீதை என்று ஒரு கொடும் கூற்றம் தேடினார் – கம்.யுத்2:18 115/3,4
வணங்கி நீ ஐய நொய்தின் மாண்டனர் மக்கள் என்ன – கம்.யுத்3:22 3/1
பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர் என்று சொன்ன – கம்.யுத்4:34 12/3
மழ விடை அனைய நம் படைஞர் மாண்டனர்
எழ விடு தேரை என்று இராமன் கூறினான் – கம்.யுத்4:37 60/3,4

மேல்


மாண்டனவாம் (1)

மாண்டனவாம் சூலமும் சக்கரமும் வச்சிரமும் – கம்.யுத்2:17 82/1

மேல்


மாண்டனள் (1)

மாண்டனள் அவள் இவள் மாண்ட வார்த்தையை – கம்.சுந்:14 18/1

மேல்


மாண்டனன் (4)

மாண்டனன் எந்தை என் தம்முன் மா தவம் – கம்.அயோ:11 70/1
மாண்டனன் என்றது மாட்சி-பாலது ஆம் – கம்.கிட்:10 89/4
மாண்டனன் அரக்கன் தம்பி என்று உலகு ஏழும் வாழ்த்த – கம்.யுத்2:16 182/3
ஒருவன் மாண்டனன் என்று கொண்டு ஊழி வாழ் – கம்.யுத்4:41 75/1

மேல்


மாண்டனை (3)

போர் மிகு குருசில் நீ மாண்டனை பலவே – பதி 31/36
மாண்டனை பலவே போர் மிகு குருசில் நீ – பதி 32/1
மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை
பிறங்கிய தசையொடு நறவும் பெற்றனை – கம்.யுத்2:16 86/1,2

மேல்


மாண்டாய் (1)

மாண்டாய் நீயோ யான் ஒரு போதும் உயிர் வாழேன் – கம்.யுத்3:22 209/1

மேல்


மாண்டார் (7)

மாண்டார் மாண்டார் நீ இனி மாள்வார் தொழில் செய்ய – கம்.ஆரண்:11 16/1
மாண்டார் மாண்டார் நீ இனி மாள்வார் தொழில் செய்ய – கம்.ஆரண்:11 16/1
மறம் திறம்பாது தோலா வலியினர் எனினும் மாண்டார்
அறம் திறம்பினரும் மக்கட்கு அருள் திறம்பினரும் அன்றே – கம்.சுந்:3 128/1,2
வருவதன் முன்னம் மாண்டார் சிலர் சிலர் வந்த தண்ணீர் – கம்.யுத்2:18 257/3
மடல் கொளும் அலங்கல் மார்பன் மலைந்திட உலைந்து மாண்டார்
உடல்களும் உதிர நீரும் ஒளிர் படைக்கலமும் உற்ற – கம்.யுத்3:22 147/2,3
வாலி நேர் வலி மயிந்தனும் துமிந்தனும் மாண்டார்
கால வெம் தொழில் கயவனும் வானகம் கண்டான் – கம்.யுத்3:22 173/2,3
வாக்கினால் மாண்டார் என்ன வானர வீரர் முற்றும் – கம்.யுத்3:24 2/2

மேல்


மாண்டார்க்கு (1)

வந்தது மாண்டார்க்கு எல்லாம் உயிர் தரும் வலத்தது என்றால் – கம்.யுத்4:32 42/2

மேல்


மாண்டாரை (1)

மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் மெய் வேறு வகிர்களாக – கம்.யுத்3:24 27/1

மேல்


மாண்டாள் (3)

மாண்டாள் அரக்கி அவள் வாய் வயிறு-காறும் – கம்.சுந்:1 74/1
மாண்டாள் என்று மனம் தேறி – கம்.சுந்:5 46/3
இ தலை சீதை மாண்டாள் பயன் இவண் இல்லை என்பார் – கம்.யுத்3:26 16/1

மேல்


மாண்டான் (3)

மாட்டான் மாண்டான் என்றலின் மேலும் வசை உண்டோ – கம்.ஆரண்:15 32/4
வன் கரம் முறுக்கி மார்பில் குத்தினன் மத்தன் மாண்டான் – கம்.யுத்2:18 225/4
வைத வைவினில் ஒழிந்தன வீடணன் மாண்டான்
உய்தல் இல்லை என்று உம்பரும் பெரு மனம் உலைந்தார் – கம்.யுத்4:32 29/3,4

மேல்


மாண்டில (1)

மாண்டில ஈது அலால் மாறு வேறு உண்டோ – கம்.சுந்:4 24/4

மேல்


மாண்டிலது (1)

மாண்டிலது என்னும் தன்மை வாய்மையால் உணர்தி மன்னோ – கம்.சுந்:14 33/4

மேல்


மாண்டிலர் (1)

மாண்டிலர் இனி மற்று உண்டோ இராவணன் வீர வாழ்க்கை – கம்.யுத்3:29 37/4

மேல்


மாண்டிலன் (1)

காந்தன் மாண்டிலன் காடு கடந்து போய் – கம்.சுந்:3 101/3

மேல்


மாண்டிலை (1)

மாண்டிலை முறை திறம்பு அரக்கன் மா நகர் – கம்.யுத்4:40 49/2

மேல்


மாண்டு (29)

துணை மாண் கதவம் பொருத்தி இணை மாண்டு
நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து – நெடு 81,82
மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு
முத்து உடை சாலேகம் நாற்றி குத்து-உறுத்து – நெடு 124,125
ஒரு நன்று உடையள் ஆயினும் புரி மாண்டு
புலவி தீர அளி-மதி இலை கவர்பு – குறு 115/2,3
தாரின் வாய் கொண்டு முயங்கி பிடி மாண்டு
போர் வாய்ப்ப காணினும் போகாது கொண்டு ஆடும் – கலி 95/15,16
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய் – அகம் 162/13
அறல் மருள் கூந்தலின் மறையினள் திறல் மாண்டு
திருந்துக மாதோ நும் செலவு என வெய்து_உயிரா – அகம் 299/18,19
அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற – கம்.பால:5 3/1
மாண்டு போதியோ மறுத்தியோ எங்ஙனம் வாழ்தி – கம்.அயோ:2 79/4
மாண்டு முடிவது அல்லால் மாயா உடம்பு இது கொண்டு – கம்.அயோ:14 62/3
மாண்டு உக மலைந்து எமர் மன துயர் துடைப்பாய் – கம்.ஆரண்:3 52/4
மடந்தை-தன் பொருட்டால் வந்த வாள் அமர் களத்து மாண்டு
கிடந்திலர் என்னின் பின்னை நிற்குமோ கேண்மை அம்மா – கம்.கிட்:11 56/3,4
மாணி ஆம் வேடம் தாங்கி மலர் அயற்கு அறிவு மாண்டு ஓர் – கம்.சுந்:1 26/1
மாண்டு அற உலர்ந்தது மாருதி பெயர் – கம்.சுந்:2 50/2
மாண்டு போயினன் எருவைகட்கு அரசன் மற்று உளரோ – கம்.சுந்:3 13/1
மாண்டு மாண்டு பிறிது உறும் மாலைய – கம்.சுந்:3 104/2
மாண்டு மாண்டு பிறிது உறும் மாலைய – கம்.சுந்:3 104/2
மாண்டு அற்றாராம் என்றிட எல்லாம் மயர்வு உற்றார் – கம்.சுந்:4 1/4
மாண்டு தீர்வென் என்றே நிலம் வன் கையால் – கம்.சுந்:5 20/3
மாண்டு ஒழிவு இன்றி நம் மருங்கு வந்தவன் – கம்.யுத்1:4 61/3
தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்-மேல் – கம்.யுத்2:16 153/4
நா மாண்டு அற அயல் நின்று உற நடுவே புக நடந்தான் – கம்.யுத்2:18 175/4
வாலிடைப்பட்டும் வெய்ய மருப்பிடைப்பட்டும் மாண்டு
நாலிடைப்பட்ட சேனை நாயகன் தம்பி எய்த – கம்.யுத்2:18 216/2,3
கற்றிரோ இன்னம் மாண்டு கிடத்திரோ நடத்திரோதான் – கம்.யுத்3:27 84/4
மாண்டு வீழும் இன்று என்கின்றது என் மதி வலி ஊழ் – கம்.யுத்3:31 33/3
மாண்டு செய்வது என் என்று உரை கூறினர் மறுப்பார் – கம்.யுத்3:31 36/4
மாண்டவர் மாண்டு அற மற்றுளோர் எலாம் – கம்.யுத்3:31 170/1
மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கு இசை முயங்க மாட்டாது – கம்.யுத்4:37 208/1
கருவும் மாண்டு அற காணுதியோ கலை – கம்.யுத்4:41 75/3
மாசு அற்றேன் இது காட்டுவென் மாண்டு என்றான் – கம்.யுத்4:41 79/4

மேல்


மாண்டுள (2)

வீட்ட மாண்டுள குரங்கு எலாம் எழுக என விளம்பி – கம்.யுத்4:40 120/4
அம்பின் மாண்டுள வானரம் அடங்க வந்து ஆர்ப்ப – கம்.யுத்4:40 124/3

மேல்


மாண்டுளார்-கொலோ (1)

மறித்து இவண் வந்திலர் மாண்டுளார்-கொலோ
பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை பெற்றியோய் – கம்.சுந்:14 17/3,4

மேல்


மாண்டுளோம் (1)

மன்னின் தோன்றினோம் முன்னம் மாண்டுளோம்
நின்னின் தோன்றினோம் நெறியின் தோன்றினாய் – கம்.யுத்3:24 110/3,4

மேல்


மாண்டுறுவது (1)

மாண்டுறுவது நலம் என வலித்தனம் – கம்.கிட்:16 11/2

மேல்


மாண்டேன் (1)

மாண்டேன் எனினும் பழுது அன்றே இன்றே மாய சிறை-நின்றும் – கம்.சுந்:4 113/1

மேல்


மாண்டேனே (1)

மாண்டேனே அன்றோ மறையோர் குறை முடிப்பான் – கம்.ஆரண்:13 97/1

மேல்


மாண்பது (5)

வான் படிந்து உலகிடை கிடந்த மாண்பது – கம்.கிட்:1 1/4
வள நகர் கூலமே போலும் மாண்பது – கம்.கிட்:1 6/4
மஞ்சு_இனம் உரற்றலும் மயங்கும் மாண்பது – கம்.கிட்:14 14/4
மண்டலம் மறைந்து உறைந்து அனைய மாண்பது
விண்தலம் நாண் உற விளங்குகின்றது – கம்.கிட்:14 30/2,3
மாயோன் மகர கடல் நின்று எழு மாண்பது ஆகி – கம்.சுந்:1 40/4

மேல்


மாண்பால் (1)

மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதியால் – கம்.ஆரண்:15 42/3

மேல்


மாண்பிலன் (1)

மரபுளி நிறுத்திலன் புரக்கும் மாண்பிலன்
உரன் இலன் ஒருவன் நாட்டு உயிர்கள் போல்வன – கம்.ஆரண்:15 3/1,2

மேல்


மாண்பினார் (2)

மாற்றலர்க்கு ஆகி வந்து எதிரும் மாண்பினார் – கம்.கிட்:7 28/4
மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார்
அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால் – கம்.யுத்1:4 39/2,3

மேல்


மாண்பினால் (1)

வாய்த்துளர் அன்னவை உணரும் மாண்பினால்
காய்த்தவர் அவர்களே கையுற்றார் நமக்கு – கம்.யுத்1:4 92/2,3

மேல்


மாண்பினீர் (1)

வல்லீர் வாய்மை வளர்க்கும் மாண்பினீர் – கம்.கிட்:16 48/4

மேல்


மாண்பினேன் (1)

உயிர் பகுத்து அன்ன மாண்பினேன் ஆகலின் – நற் 128/4

மேல்


மாண்பு (15)

மாண்பு உடை குறு_மகள் நீங்கி – நற் 352/11
மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த – ஐங் 394/1
மண மனையாய் என வந்த மல்லலின் மாண்பு அன்றோ – கலி 66/10
செலல் மாண்பு உற்ற நும்-வயின் வல்லே – அகம் 215/5
சிறப்பு உடையாளன் மாண்பு கண்டு அருளி – புறம் 295/6
மாண்டவர் அல்லவர் மாண்பு இலர் என்றான் – கம்.பால:8 14/4
மறக்ககிற்றிலர் அன்னதன் மாண்பு எலாம் – கம்.பால:16 35/4
சொல் மாண்பு உடை அன்னை சுமித்திரை கோயில் புக்கான் – கம்.அயோ:4 138/4
மை கரு மனத்து ஒரு வஞ்சன் மாண்பு இலன் – கம்.ஆரண்:7 123/3
வந்தனன் எருவையின் மன்னன் மாண்பு இலான் – கம்.ஆரண்:13 6/1
எங்கு உளர் குலத்தில் வந்து இல்லின் மாண்பு உடை – கம்.சுந்:3 68/3
வனிதையர்க்கு ஆக நல் அறத்தின் மாண்பு எலாம் – கம்.சுந்:3 70/4
மாற்றுறும் முறைமை சால் வலியின் மாண்பு அமை – கம்.யுத்1:2 24/2
வந்தனை நீதியும் பிறவும் மாண்பு அமைந்து – கம்.யுத்1:4 97/3
மாண்பு ஒரு வகையிற்று அன்று வலிக்கு இலை அவதி வானம் – கம்.யுத்2:19 106/2

மேல்


மாண்பும் (1)

வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் – பதி 74/25

மேல்


மாண்பையோ (1)

வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ
வனை கழல் அரசரின் வண்மை மிக்கிடும் – கம்.சுந்:3 65/2,3

மேல்


மாண (7)

ஓவாது அடுத்தடுத்து அத்தத்தா என்பான் மாண
வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும் மற்று இவன் – கலி 81/19,20
மாண மறந்து உள்ளா நாண் இலிக்கு இ போர் – கலி 89/12
மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ – கலி 117/1
தேரை ஒலியின் மாண சீர் அமைத்து – அகம் 301/19
மாற்று சிறை என்று அரி வச்சிரம் மாண ஓச்ச – கம்.சுந்:1 44/2
மாண நோற்று ஈண்டு இவள் இருந்தவாறு எலாம் – கம்.சுந்:3 69/3
அம் கை பத்து இரட்டியான்-தன் ஆணையால் அழகு மாண
பங்கயத்து ஒருவன் தானே பசும்பொனால் படைத்தது அம்மா – கம்.சுந்:6 51/3,4

மேல்


மாணவ (1)

மஞ்சனை குறுகி ஒரு மாணவ படிவமொடு – கம்.கிட்:2 4/2

மேல்


மாணா (10)

மாணா விரல வல் வாய் பேஎய் – நற் 73/2
மட மா மந்தி மாணா வன் பறழ் – நற் 233/2
மாணா மாட்சிய மாண்டன பலவே – பதி 19/27
சிறிது ஆங்கே மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க என – கலி 60/27
மாணா செயினும் மறுத்து ஆங்கே நின்-வயின் – கலி 91/22
மாணா நோய் செய்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ – கலி 123/7
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை – கலி 132/19
மாணா உரையாள் தானே தரும் மா மழையே அனையான் – கம்.அயோ:4 39/3
பழிக்கும் நாணாய் மாணா பாவி இனி என் பல உன் – கம்.அயோ:4 48/3
மாணா மர வற்கலையும் மானின் தோலும் வனைதல் – கம்.அயோ:4 65/3

மேல்


மாணாக்கன் (1)

அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன்
தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோ – குறு 33/1,2

மேல்


மாணாக்கனை (1)

அருக்கன் மாணாக்கனை ஐயன் மேயினன் – கம்.யுத்4:41 101/2

மேல்


மாணாமற்கு (1)

பொய் மாணாமற்கு இன்றே பொன்றாது ஒழியேன் என்றாள் – கம்.அயோ:4 42/4

மேல்


மாணி (2)

மாணி ஆம் படிவம் அன்று மற்று இவன் வடிவம் மைந்த – கம்.கிட்:2 19/1
மாணி ஆம் வேடம் தாங்கி மலர் அயற்கு அறிவு மாண்டு ஓர் – கம்.சுந்:1 26/1

மேல்


மாணிக்க (5)

மாறு_இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்க மணி_கல் – கம்.அயோ:10 15/3
மஞ்சு அளாவிய மாணிக்க பாறையில் மறைவ – கம்.அயோ:10 20/1
மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான் – கம்.ஆரண்:10 158/4
மாணிக்க மயத்து ஒரு மான் உளதால் – கம்.ஆரண்:11 49/3
மரகத கொழும் கதிரொடு மாணிக்க நெடு வாள் – கம்.சுந்:12 40/1

மேல்


மாணிக்கம் (1)

மாணிக்கம் பனசம் வாழை மரகதம் வயிரம் தேமா – கம்.ஆரண்:10 96/1

மேல்


மாணியாய் (1)

மாணியாய் உலகு அளந்த நாள் அவனுடை வடிவை – கம்.யுத்2:15 219/1

மேல்


மாணின் (1)

காவல் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமே – புறம் 185/2,3

மேல்


மாணும் (2)

சொல்லும் சொல் கேட்டீ சுடர்_இழாய் பல் மாணும்
நின் இன்றி அமையலேன் யான் என்னும் அவன் ஆயின் – கலி 47/8,9
நன் வாயா காண்டை நறு_நுதால் பன் மாணும்
கூடி புணர்ந்தீர் பிரியன்-மின் நீடி – கலி 92/60,61

மேல்


மாணை (1)

துறுகல் அயலது மாணை மா கொடி – குறு 36/1

மேல்


மாணையின் (2)

வாங்கு வேய்ங்கழை துணித்தனன் மாணையின் கொடியால் – கம்.அயோ:9 36/1
மீட்டு ஒரு வினை செயாமல் மாணையின் கொடியால் வீக்கி – கம்.யுத்1:9 26/2

மேல்


மாத்த (1)

வளை தலை மாத்த தாழ் கரும் பாசவர் – பதி 67/16

மேல்


மாத்திரத்து (20)

நினையும் மாத்திரத்து ஏகிய நேமியான் – கம்.அயோ:11 38/3
ஏ எனும் மாத்திரத்து எற்றுகிற்றிலென் – கம்.அயோ:11 71/2
தோற்றின மாத்திரத்து உலகு சூழ்வரும் – கம்.ஆரண்:7 32/3
என்னும் மாத்திரத்து எறி படை இடி எனா இடியா – கம்.ஆரண்:7 74/1
என்னும் மாத்திரத்து ஏந்திய கார்முகம் – கம்.ஆரண்:9 16/1
ஏங்கு மாத்திரத்து இற்று இரண்டாய் விழ – கம்.சுந்:3 21/3
ஏ எனும் மாத்திரத்து எற்றி முற்றுமால் – கம்.சுந்:9 35/4
என்னும் மாத்திரத்து ஈண்டு எரி நீண்டு உக – கம்.சுந்:12 105/1
ஏ எனும் மாத்திரத்து எய்தன எறிந்தன எறி-தொறும் எறி-தோறும் – கம்.யுத்1:3 82/2
நினைந்த மாத்திரத்து எய்தின நொய்தினில் நெருப்பு உகு பகு வாயால் – கம்.யுத்1:3 88/2
நினையும் மாத்திரத்து ஒரு கை நின்று ஒரு கையின் நிமிர்கின்ற நெடு வேலை – கம்.யுத்2:16 326/3
நினையும் மாத்திரத்து ஆர் உயிர் நீக்கினான் – கம்.யுத்2:19 153/3
ஏ எனும் மாத்திரத்து ஒரு கை ஏந்தினான் – கம்.யுத்3:24 64/3
ஏ எனும் மாத்திரத்து இற்ற கொற்றமும் – கம்.யுத்3:27 59/2
உன்னும் மாத்திரத்து ஓடினன் ஊழி நாள் – கம்.யுத்3:29 23/2
ஏ எனும் மாத்திரத்து எய்து கொன்றனன் – கம்.யுத்3:31 172/4
எய் எனும் மாத்திரத்து அவிந்தது என்பரால் – கம்.யுத்3:31 182/3
நினையும் அத்துணை மாத்திரத்து உலகு எலாம் நிமிர்வான் – கம்.யுத்4:32 39/2
என்னும் மாத்திரத்து ஏறு அமர் கடவுளும் இசைத்தான் – கம்.யுத்4:40 99/1
உன்னும் மாத்திரத்து உலகினை எடுத்து உம்பர் ஓங்கும் – கம்.யுத்4:41 36/1

மேல்


மாத்திரம் (2)

வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என – கலி 47/22
வாக்கு மாத்திரம் அல்லது வல்லியில் – கம்.பால:17 35/3

மேல்


மாத்திரமும் (1)

எண்ண மாத்திரமும் அரிதாம் இடை – கம்.பால:14 49/1

மேல்


மாத்திரை (13)

முலை கோள் விடாஅ மாத்திரை ஞெரேரென – பொரு 141
கை தோயல் மாத்திரை அல்லது செய்தி – கலி 110/18
புரிவு உண்ட புணர்ச்சியுள் புல் ஆரா மாத்திரை
அருகுவித்து ஒருவரை அகற்றலின் தெரிவார்-கண் – கலி 142/1,2
பௌவ நீர் தோன்றி பகல் செய்யும் மாத்திரை
கைவிளக்கு ஆக கதிர் சில தாராய் என் – கலி 142/42,43
கேட்டல் மாத்திரை அல்லது யாவதும் – புறம் 216/1
இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரென – புறம் 376/7
மாத்திரை அளவில் தாள் மடுத்து முன் பயில் – கம்.பால:13 61/1
வருக தேர் எனும் மாத்திரை மாடுளோர் – கம்.ஆரண்:7 10/1
வந்த கிங்கரர் ஏ எனும் மாத்திரை மடிந்தார் – கம்.சுந்:7 55/1
நினையும் மாத்திரை யாவரும் நீங்கினர் நினையும் – கம்.சுந்:13 37/3
தினையும் மாத்திரை துணிபட முறைமுறை சிந்தினன் சரம் சிந்தி – கம்.யுத்2:16 326/4
இரதம் ஆயிரம் ஏ எனும் மாத்திரை
சரதம் ஆக தரை பட சாடுமால் – கம்.யுத்2:19 143/2,3
பாணியின் தள்ளி கால மாத்திரை படாது பட்ட – கம்.யுத்3:25 10/1

மேல்


மாத்திரையின் (1)

சொல்லும் மாத்திரையின் கடல் தூர்ப்பது ஓர் – கம்.பால:7 48/2

மேல்


மாத்தின் (1)

ஈன்ற மாத்தின் இளம் தளிர் வருட – அகம் 306/4

மேல்


மாத்து (1)

திண்ணம் மாத்து ஒளிர் செ இளநீர் இழி – கம்.பால:14 49/3

மேல்


மாத்துவர் (1)

வண்ண மாத்துவர் வாய் கனி வாய்ச்சியர் – கம்.பால:14 49/2

மேல்


மாதங்கம் (2)

மாதங்கம் வரு கலம் மறுகி கால் பொர – கம்.அயோ:11 67/3
மாதங்கம் தின்று உய்ந்து இ வனத்தின்-தலை வாழும் – கம்.ஆரண்:15 31/3

மேல்


மாதர் (113)

மாதர் வண்டொடு சுரும்பு நயந்து இறுத்த – குறி 148
மாதர் உண்கணும் வனப்பின் தோளும் – நற் 166/4
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல் – நற் 244/3
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த – நற் 366/6
மாதர் உண்கண் மகன் விளையாட – ஐங் 406/1
மாதர் மான் பிணை மறியொடு மறுக – ஐங் 493/2
மாதர் மட நல்லார் மணலின் எழுதிய – பரி 7/25
பதிவத_மாதர் பரத்தையர் பாங்கர் – பரி 10/23
ஆயிடை மா இதழ் கொண்டு ஓர் மட மாதர் நோக்கினாள் – பரி 11/93
மாலை அணிய விலை தந்தான் மாதர் நின் – பரி 20/79
மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய் நின் கண்டார் – கலி 56/17
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக – கலி 69/4
மாதர் மென் நோக்கின் மகளிரை நுந்தை போல் – கலி 86/23
மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்று – கலி 103/61
மாதர் புலைத்தி விலை ஆக செய்தது ஓர் – கலி 117/7
மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து அவன் – கலி 122/8
ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து அவன் – கலி 122/16
வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று நீங்காது – கலி 139/12
தே மொழி மாதர் உறாஅது உறீஇய – கலி 139/16
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர்
தகையால் தலைக்கொண்ட நெஞ்சு – கலி 139/28,29
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே – அகம் 130/14
காதலின் வளர்ந்த மாதர் ஆகலின் – அகம் 310/8
மாதர் மெல் இயல் மட நல்லோள்-வயின் – அகம் 392/7
வயின்வயின் எயிற்றி மாதர் வயிறு அலைத்து ஓட ஓடி – கம்.பால:1 14/2
மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால் – கம்.பால:1 15/3
காமுகர் படுவ மாதர் கண்களும் காமன் அம்பும் – கம்.பால:2 5/2
புது புனல் குடையும் மாதர் பூவொடு நாவி பூத்த – கம்.பால:2 11/1
குல கொடி மாதர் வாய் குமுதம் நாறுவ – கம்.பால:3 57/2
காடும் புனமும் கடல் அன்ன கிடங்கும் மாதர்
ஆடும் குளனும் அருவி சுனை குன்றும் உம்பர் – கம்.பால:3 71/1,2
மாதர் எழுந்து யாம் ஏகி அரும் தவனை கொணர்தும் என வணக்கம் செய்தார் – கம்.பால:5 35/4
செம் சிலை கரத்தர் மாதர் புலவிகள் திருத்தி சேந்த – கம்.பால:10 20/3
ஆசை மாதர் அழித்தனர் என்னவே – கம்.பால:11 12/4
உண் நறவு அருந்தினாரின் சிவந்து ஒளிர் கரும் கண் மாதர்
புண் உறு புலவி நீங்க கொழுநரை புல்லி கொண்டார் – கம்.பால:13 39/1,2
விரி சிறை தும்பி வேறு ஓர் வீழ் மதம் தோய்ந்து மாதர்
சுரி குழல் படிய வேற்று பிடியொடும் தொடர்ந்து செல்ப – கம்.பால:14 61/3,4
ஆர் அணங்கு அனைய மாதர் அடி முறை காத்து போனார் – கம்.பால:14 67/4
பூ நிறை கூந்தல் மாதர் புடை பிடி நடையில் போனார் – கம்.பால:14 68/4
மன்மத களிறும் மாதர் கொங்கையும் மாரன் அம்பும் – கம்.பால:14 81/3
மை கரி மதத்த விலை மாதர் கலை அல்குல் – கம்.பால:15 26/3
கொதி நுனை வேல் கண் மாதர் குறத்தியர் நுதலினோடு – கம்.பால:16 6/3
வாள் நுதல் கொடிச்சி மாதர் மகவொடு தவழும்-மாதோ – கம்.பால:16 7/4
குஞ்சி அம் தலத்தும் நீல குல மணி தலத்தும் மாதர்
பஞ்சி அம் கமலம் பூத்த பசும் சுவடு உடைத்து-மன்னோ – கம்.பால:16 8/3,4
கள் அவிழ் கோதை மாதர் காதொடும் உறவு செய்யும் – கம்.பால:16 10/1
ஊடலின் சிவந்த நாட்டத்து உம்பர்-தம் அரம்பை மாதர்
தோடு அவிழ் கோதை-நின்றும் துறந்த மந்தார மாலை – கம்.பால:16 11/2,3
ஏந்து இழை அரம்பை மாதர் எரி மணி கடகம் வாங்கி – கம்.பால:16 12/3
சுந்தர வதன மாதர் துவர் இதழ் பவள வாயும் – கம்.பால:16 21/1
மானும் வேழமும் நாகமும் மாதர் தோள் – கம்.பால:16 25/3
வான் நாடியரின் பொலி மாதர் முகங்கள் என்னும் – கம்.பால:16 43/3
ஒண் சிலம்பு அரற்ற மாதர் ஒதுங்கு-தோறு ஒதுங்கும் அன்னம் – கம்.பால:17 4/4
மூசிய கூந்தல் மாதர் மொய்த்த பேர் அமலை கேட்டு – கம்.பால:17 6/2
எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன என்று ஓர் ஏழை – கம்.பால:17 17/3
ஊற்று ஆர் நறை நாள்_மலர் மாதர் ஒருங்கு வாச – கம்.பால:17 19/1
அல்லின் கோதை மாதர் முக பேர் அரவிந்த – கம்.பால:17 32/3
மையல் பேதை மாதர் மிழற்றும் மழலை சொல் – கம்.பால:17 33/3
மை அவாம் குவளை எல்லாம் மாதர் கண்_மலர்கள் பூத்த – கம்.பால:18 3/1
வண்டு உளர் கோதை மாதர் மைந்தர்-தம் வயிர திண் தோள் – கம்.பால:18 9/3
குடைந்து நீராடும் மாதர் குழாம் புடை சூழ ஆழி – கம்.பால:18 12/1
ஏற்று மாதர் முகங்களொடு எங்கணும் – கம்.பால:18 33/3
வடித்த வெம் குருதி வேல் விழிக்கும் மாதர் மெய் – கம்.பால:19 22/3
மேல் உள அரம்பை மாதர் என்பது ஓர் விருப்பை ஈந்தாள் – கம்.பால:19 60/4
பூ நனை கூந்தல் மாதர் பொம்மென புகுந்து மொய்த்தார் – கம்.பால:21 1/4
அரும் கலம் அனைய மாதர் தேன் நுகர் அளியின் மொய்த்தார் – கம்.பால:21 2/4
வரை தடம் தோளும் காண மறுகினில் வீழும் மாதர்
இரைத்து வந்து அமிழ்தின் மொய்க்கும் ஈ_இனம் என்னல் ஆனார் – கம்.பால:21 5/3,4
வரிந்த வில் அனங்கன் வாளி மனங்களில் தைப்ப மாதர்
எரிந்த பூண் இனமும் கொங்கை வெயர்த்த போது இழிந்த சாந்தும் – கம்.பால:21 18/1,2
மாதர் இன்னணம் எய்த்திட வள்ளல் போய் – கம்.பால:21 41/1
தேய்கை ஒத்த மருங்குல் மாதர் சிலம்பின் நின்று சிலம்புவ – கம்.அயோ:3 52/2
மாதர் அரும் கலமும் மங்கலமும் சிந்தி தம் – கம்.அயோ:4 94/1
நெய் துடைத்து அடையலர் நேய மாதர் கண் – கம்.அயோ:4 154/3
மக்களை மறந்தனர் மாதர் தாயரை – கம்.அயோ:4 195/1
விளங்கும் மாதர் கற்பினார் இவரின் யாரோ என நின்றார் – கம்.அயோ:6 24/2
பூரியர் புணர் மாதர் பொது மனம் என மன்னும் – கம்.அயோ:9 1/1
சூடக தளிர் கை மாதர் குழுமினர் துவன்றி தோன்ற – கம்.அயோ:13 54/2
களி உடை மஞ்ஞை அன்ன கனம் குழை கயல் கண் மாதர்
ஒளிர் அடி கமலம் தீண்ட உயிர் படைத்தனவே ஒத்த – கம்.அயோ:13 60/3,4
மாதர் யாவரும் வானவர் தேவியர் – கம்.அயோ:14 13/1
வான் தனில் வரைந்தது ஓர் மாதர் ஓவியம் – கம்.ஆரண்:6 20/1
மெலியும் இடை தடிக்கும் முலை வேய் இளம் தோள் சே அரி கண் வென்றி மாதர்
வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ – கம்.ஆரண்:10 4/3,4
மன்றல் அம் கோதை மாதர் மனம் என போயிற்று அம்மா – கம்.ஆரண்:11 72/4
அலகு_இல் பூண் அரம்பை மாதர் அடிமுறை ஏவல் செய்ய – கம்.ஆரண்:12 66/3
உழை உலாம் நெடும் கண் மாதர் ஊசல் ஊசல் அல்லவேல் – கம்.கிட்:7 2/1
புயல் இயல் கூந்தல் மாதர் குழாத்தொடும் தாரை போனாள் – கம்.கிட்:11 76/4
சுண்ணமும் தூசும் வீசி சூடக தொடி கை மாதர்
கண் அகன் கவரி கற்றை கால் உற கலை வெண் திங்கள் – கம்.கிட்:11 101/1,2
சயன மாதர் கலவி தலைதரும் – கம்.கிட்:13 19/3
சுவணநதி கடந்து அப்பால் சூரிய காந்தகம் என்ன தோன்றி மாதர்
கவண் உமிழ் கல் வெயில் இயங்கும் கன வரையும் சந்திரகாந்தமும் காண்பீர் – கம்.கிட்:13 23/1,2
மாதவத்தோர் உறை இடமும் மழை உறங்கும் மணி தடமும் வான மாதர்
கீதம் ஒத்த கின்னரங்கள் இன் நரம்பு வருடு-தொறும் கிளக்கும் ஓதை – கம்.கிட்:13 28/2,3
அரம்பை என்று அளக மாதர் குறங்கினுக்கு அமைந்த ஒப்பின் – கம்.கிட்:13 36/1
இருந்த திக்கு உணர்ந்திலாதார் ஏகினார் இடையர் மாதர்
பெரும் ததிக்கு அரும் தேன் மாறும் மரகத பெரும் குன்று எய்தி – கம்.கிட்:15 33/2,3
எனைவரும் அமரர் மாதர் யாவரும் சித்தர் என்போர் – கம்.கிட்:15 34/3
மாதர் நலம் பேணாது வளர்ந்தீர் மறை எல்லாம் – கம்.கிட்:17 15/2
மயில் இயல் தளிர் கை மாதர் தழீஇ கொள பொலிந்த வானோர் – கம்.சுந்:1 11/2
தள்ளுற பாணி தள்ளா நடம் புரி தடம் கண் மாதர்
வெள்ளிய முறுவல் தோன்றும் நகையர் தாம் வெள்குகின்றார் – கம்.சுந்:2 36/2,3
கள் இசை அரக்கர் மாதர் களி இடும் குரவை காண்பார் – கம்.சுந்:2 36/4
ஆட்டுவார் அமரர் மாதர் ஆடுவார் அரக்கர் மாதர் – கம்.சுந்:2 101/4
ஆட்டுவார் அமரர் மாதர் ஆடுவார் அரக்கர் மாதர் – கம்.சுந்:2 101/4
ஆனை கமல போது பொலிதர அரக்கர் மாதர்
தேன் உகு சரள சோலை தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர் – கம்.சுந்:2 102/2,3
ஓவியம் அனைய மாதர் ஊடினர் உணர்வோடு உள்ளம் – கம்.சுந்:2 116/1
நலத்த மாதர் நறை அகில் நாவியும் – கம்.சுந்:2 150/1
உ திசை விஞ்சை மாதர் உறையுளை முறையின் உற்றான் – கம்.சுந்:2 189/4
நிலம் துடித்தன நெடு வரை துடித்தன நிருதர்-தம் குல மாதர்
பொலம் துடிக்கு அமை மருங்குல் போல் கண்களும் புருவமும் பொன்_தோளும் – கம்.சுந்:2 202/1,2
உழை குல நோக்கினார்கள் உலந்தவர்க்கு உரிய மாதர்
அழைத்து அழு குரலின் வேலை அமலையின் அரவ சேனை – கம்.சுந்:10 14/1,2
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க – கம்.சுந்:11 8/3
ஓதிமங்களின் மாதர் ஒதுங்கினார் – கம்.சுந்:13 9/4
முழுகி மீது எழு மாதர் முகத்தையே – கம்.யுத்2:15 11/4
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்க தான் அ – கம்.யுத்2:16 3/3
மாதர் வெள்ளமே கண்டனர் கண்டிலர் மலையினும் பெரியாரை – கம்.யுத்2:16 317/4
வார் கடை மதுகை கொங்கை மணி குறு முறுவல் மாதர்
போர் கடை கரும் கண் வாளி புயத்தொடு பொழிய புக்கான் – கம்.யுத்2:19 205/3,4
வாங்கிய மருங்குல் மாதர் அனந்தரால் மயங்கி வந்தார் – கம்.யுத்2:19 280/4
மடங்கலின் முழக்கம் கேட்ட வான் கரி ஒத்தார் மாதர்
அடங்கலும் அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார் – கம்.யுத்2:19 284/3,4
அரம்பையர் விஞ்சை மாதர் அரக்கியர் அவுணர் மாதர் – கம்.யுத்3:25 2/1
அரம்பையர் விஞ்சை மாதர் அரக்கியர் அவுணர் மாதர்
குரும்பை அம் கொங்கை நாகர் கோதையர் இயக்கர் கோது இல் – கம்.யுத்3:25 2/1,2
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி – கம்.யுத்4:40 27/3
வானக நாட்டு மாதர் யாரும் மஞ்சனத்துக்கு ஏற்ற – கம்.யுத்4:40 29/2
ஓகை மங்கலங்கள் பாடி ஆட்டினர் உம்பர் மாதர் – கம்.யுத்4:40 31/4
வரிசையின் வழாமை நோக்கி மாருதி மாதர் வெள்ளம் – கம்.யுத்4:41 29/1
வண்ண வார் மதமும் நீரும் மான்_மதம் தழுவும் மாதர்
கண்ண ஆம் புனலும் ஓடி கடலையும் கடந்த அன்றே – கம்.யுத்4:41 115/3,4

மேல்


மாதர்-கண் (1)

விலை மாதர்-கண் யாரும் விழுந்து எனவே – கம்.ஆரண்:11 44/4

மேல்


மாதர்-தம் (1)

மெய் அராவிட ஆவி சோர வெதும்பு மாதர்-தம் மென் செவி – கம்.அயோ:3 58/3

மேல்


மாதர்-பால் (1)

ஈமத்தால் மறைந்தார் இள மாதர்-பால்
காமத்தால் இறந்தார் களி வண்டு உறை – கம்.சுந்:12 92/2,3

மேல்


மாதர்-மேல் (1)

வள்ளி அம் மருங்குல் செ வாய் மாதர்-மேல் வைத்த போது – கம்.யுத்3:29 57/3

மேல்


மாதர்க்கு (2)

ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக என்று – கம்.பால:9 21/3
இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு ஏய்வன அல்ல வெய்ய – கம்.சுந்:3 112/3

மேல்


மாதர்கட்கு (1)

உய்த்த நல் அமுதினை உரிய மாதர்கட்கு
அ தகு மரபில்-நின்று அளித்தியால் என்றான் – கம்.பால:5 85/3,4

மேல்


மாதர்கள் (2)

மாதர்கள் கற்பின் மிக்கார் கோசலை மனத்தை ஒத்தார் – கம்.அயோ:3 70/1
தோகை மாதர்கள் மைந்தரின் தோன்றினர் சுற்ற – கம்.சுந்:12 44/4

மேல்


மாதராய் (2)

பேதையை மன்ற பெரிது என்றேன் மாதராய்
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல் – கலி 111/15,16
தீதும் உண்டோ மாதராய் என – அகம் 230/10

மேல்


மாதரார் (10)

மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப – கலி 27/4
நிற்பின் நின்றன நீதி மாதரார்
அற்பின் நின்றன அறங்கள் அன்னவர் – கம்.பால:2 59/2,3
கந்தம் நாறு பங்கயத்த கானம் மான மாதரார்
முந்து வாள் முகங்களுக்கு உடைந்து போன மொய்ம்பு எலாம் – கம்.பால:3 15/2,3
தாழ்ந்து எழு மாதரார் தம்மை நோக்கி நீர் – கம்.பால:5 47/3
மாதரார் கண்கள் ஊடே வாவும் மான் தேரில் செல்வான் – கம்.பால:21 6/2
மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம் மாதரார் தம் – கம்.பால:21 10/3
அள்ளல் நீர் எலாம் அமரர் மாதரார்
கொள்ளை மா முலை கலவை கோதையின் – கம்.கிட்:15 20/1,2
வாங்கலம் என்று அழும் மாதரார் பலர் – கம்.சுந்:12 5/4
வஞ்சனேன் எனக்கு நானே மாதரார் வடிவு கொண்ட – கம்.யுத்2:17 10/1
மாடு இருந்தவர் வானவர் மாதரார்
ஆடல் நுண் இடையார் மற்றும் யாவரும் – கம்.யுத்3:29 4/1,2

மேல்


மாதரார்க்கும் (2)

மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனம் என்பது ஒன்றே அன்றோ – கம்.பால:22 19/4
மண் உறை மாதரார்க்கும் வான் உறை மடந்தைமார்க்கும் – கம்.யுத்4:42 10/3

மேல்


மாதரார்கள் (1)

மாதரார்கள் அறுபதினாயிரரும் உள்ளம் வலித்து இருப்ப – கம்.அயோ:6 26/1

மேல்


மாதரார்களும் (1)

மாதரார்களும் மைந்தரும் நின் மருங்கு இருந்தார் – கம்.யுத்3:30 35/1

மேல்


மாதராரும் (1)

மாதராரும் விழுந்து மயங்கினார் – கம்.அயோ:4 230/4

மேல்


மாதரால் (1)

மாதரால் வந்த செய்கை வரம்பு இலா – கம்.ஆரண்:4 33/3

மேல்


மாதராள் (2)

மாண் இழை மாதராள் ஏஎர் என காமனது – கலி 139/22
வாள் நிலா நகை மாதராள் செயல் கண்டு மைந்தர் முன் நிற்கவும் – கம்.அயோ:3 50/3

மேல்


மாதரின் (4)

பெருத்த காதலின் பேது உறு மாதரின்
ஒருத்தி மற்று அங்கு ஒருத்தியை நோக்கி என் – கம்.பால:21 37/1,2
மாதரின் நுடங்குவ வரம்பு_இல் கோடியே – கம்.அயோ:12 30/4
உழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின்
மழை உற மா முகம் மலர்ந்து தோன்றின – கம்.கிட்:10 24/2,3
இல் நிற பசலை உற்று இருந்த மாதரின்
தன் நிறம் பயப்பய நீங்கி தள்ள_அரும் – கம்.கிட்:10 116/2,3

மேல்


மாதரும் (12)

மாதரும் மடனும் ஓராங்கு தணப்ப – குறி 19
எங்கும் மாதரும் மைந்தரும் ஈண்டி அ – கம்.பால:16 34/2
வனை கரும் கழல் மைந்தரும் மாதரும்
அனைய நீர் வறிது ஆக வந்து ஏறியே – கம்.பால:18 30/2,3
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும்
துன்னினர் துவன்றலின் சுடர்கள் சூழ்வரும் – கம்.பால:23 44/2,3
சேயரும் அணியரும் சிறந்த மாதரும்
காய் எரி உற்றனர் அனைய கவ்வையர் – கம்.அயோ:4 179/2,3
வில்லி மூன்று உலகின் வாழும் மாதரும் தோற்ற மெய்ம்மை – கம்.கிட்:13 42/3
மழலை யாழ் குதலை செவ்வாய் மாதரும் இல்லை மாதோ – கம்.சுந்:2 34/4
மாதரும் மைந்தர்-தாமும் ஒருவர்-பால் ஒருவர் வைத்த – கம்.சுந்:2 106/3
மீ சொரிந்தனர் வீரரும் மாதரும்
ஏய்த்த தன்மையினால் எரி இன்மையும் – கம்.சுந்:13 5/2,3
வான மாதரும் மற்றுள மகளிரும் மறுகி – கம்.சுந்:13 33/1
வார் குலாம் முலை மாதரும் மைந்தரும் – கம்.யுத்1:9 40/1
மை அறு வான நாட்டு மாதரும் மற்றை நாட்டு – கம்.யுத்2:19 206/2

மேல்


மாதரே (1)

மா மயில்_குலம் என்ன-முன்னம் மலர்ந்து எழுந்தனர் மாதரே – கம்.அயோ:3 55/4

மேல்


மாதரே-கொலாம் (1)

மட கொடி சீதையாம் மாதரே-கொலாம்
கடல் துணை நெடிய தன் கண்ணின் நீர் பெரும் – கம்.சுந்:3 60/2,3

மேல்


மாதரை (18)

மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன – பொரு 19
சே இழை மாதரை உள்ளி நோய் விட – ஐங் 481/2
உணர்த்த உணரா ஒள் இழை மாதரை
புணர்த்திய இச்சத்து பெருக்கத்தின் துனைந்து – பரி 7/36,37
விலையின்_மாதரை ஒத்தது அ வெள்ளமே – கம்.பால:1 6/4
அமர மாதரை ஒத்து ஒளிர் அம் சொலார் – கம்.பால:16 26/3
வீறு சேர் முலை மாதரை வெல்வரோ – கம்.பால:17 36/4
கண்ட மாதரை காதலின் நோக்கினாள் – கம்.அயோ:2 3/1
தஞ்சு என மாதரை உள்ளலார்கள் தக்கோர் – கம்.அயோ:3 21/4
தண்டலை கோசல தலைவன் மாதரை
கண்டனன் இரவியும் கமல வாள் முகம் – கம்.அயோ:4 178/1,2
ஆறு தன்னுடன் வரும் அம் சொல் மாதரை
ஊறு கொண்டு அலைக்க தன் உயிர் கொண்டு ஓடினோன் – கம்.அயோ:11 103/1,2
ஆறுடன் செல்பவர் அம் சொல் மாதரை
வேறு உளார் வலி செயின் விலக்கி வெம் சமத்து – கம்.கிட்:6 22/1,2
மேவு சிந்தை_இல் மாதரை மெய் தொடின் – கம்.சுந்:5 21/1
இந்த இ பிறவிக்கு இரு மாதரை
சிந்தையாலும் தொடேன் என்ற செ வரம் – கம்.சுந்:5 34/2,3
தம் தம் மாதரை தம் கழலால் சிலர் சமைத்தார் – கம்.சுந்:7 42/2
மறுக்குறுகின்ற நெஞ்சின் மாதரை வைது நோக்கி – கம்.சுந்:9 65/2
மாதரை கொலை செய்தார்கள் உளர் என வரினும் வந்த – கம்.சுந்:12 108/3
மாதரை கோறலும் மறத்து நீங்கிய – கம்.யுத்1:4 95/1
மக்களை குரவர்-தம்மை மாதரை மற்றுளோரை – கம்.யுத்2:16 138/1

மேல்


மாதரோடு (2)

வான மாதரோடு இகலுவர் விஞ்சையர் மகளிர் – கம்.சுந்:2 24/1
ஆன மாதரோடு ஆடுவர் இயக்கியவர் அவரை – கம்.சுந்:2 24/2

மேல்


மாதலி (14)

மாதலி கொணர்ந்தனன் மகோததி வளாவும் – கம்.யுத்4:36 7/1
சிந்தினர்கள் மாதலி கடாவி நன் சென்றான் – கம்.யுத்4:36 15/4
மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி வலித்தான் – கம்.யுத்4:36 23/4
வல் இதனை ஊர்வது ஒரு மாதலி என பேர் – கம்.யுத்4:36 25/3
மாதலி வதனம் நோக்கி மன்னர்-தம் மன்னன் மைந்தன் – கம்.யுத்4:37 6/1
வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான் – கம்.யுத்4:37 31/4
அந்து செய்குவென் என அறிந்த மாதலி
உந்தினன் தேர் எனும் ஊழி காற்றினை – கம்.யுத்4:37 61/1,2
வழுத்த அரு மாதலி வயிர மார்பிடை – கம்.யுத்4:37 76/3
சால்புடை மாதலி மார்பில் தைத்தன – கம்.யுத்4:37 77/2
நினைதியாம்-எனின் பகர் என மாதலி நிகழ்த்தும் – கம்.யுத்4:37 120/4
உளம் கிளர் பெரு வலி உலைவு இல் மாதலி
துளங்கினன் வாய் வழி உதிரம் தூவுவான் – கம்.யுத்4:37 158/3,4
மாண்டது இன்றொடு மாதலி வாழ்வு என – கம்.யுத்4:37 160/1
நூறுவாய் என மாதலி நூக்கினான் – கம்.யுத்4:37 173/3
மாதலி பேரவன் கடவ மண் தலத்தின் அ பொழுதே வருதலோடும் – கம்.யுத்4:37 201/2

மேல்


மாதலியை (2)

மன்னவர்-தம் மன்னன் மகன் மாதலியை வந்தாய் – கம்.யுத்4:36 18/2
தேரினை நீ கொடு விசும்பில் செல்க என்ன மாதலியை செலுத்தி பின்னர் – கம்.யுத்4:37 202/1

மேல்


மாதவ (1)

பொன் ஆர் சடை மாதவ போதுதியால் – கம்.ஆரண்:2 15/4

மேல்


மாதவத்தோர் (1)

மாதவத்தோர் உறை இடமும் மழை உறங்கும் மணி தடமும் வான மாதர் – கம்.கிட்:13 28/2

மேல்


மாதவம் (2)

நனி மாதவம் உடையாய் இது பிடி நீ என நல்கும் – கம்.பால:24 21/1
புனித மாதவம் அல்லது ஒன்று இல் என புகன்றான் – கம்.அயோ:1 40/4

மேல்


மாதவர் (8)

வசித்ததை கண்டம் ஆக மாதவர்
மனைவியர் நிறை-வயின் வசி தடி சமைப்பின் – பரி 5/38,39
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர் – பரி 5/46
மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை – பரி 5/72
தனி இடம் சார்ந்தனர் தங்கி மாதவர்
அனைவரும் எய்தினர் அல்லல் சொல்லுவான் – கம்.ஆரண்:3 10/3,4
வனத்திடை மாதவர் மருங்கு வைகலிர் – கம்.ஆரண்:12 50/1
ஓகை மாதவர் உச்சியின் வைத்த நின் – கம்.யுத்3:29 20/3
ஆன மாதவர் குழாத்தொடும் அரு மறை புகன்றே – கம்.யுத்4:41 39/4
நொய்தினின் இயற்ற நோன்பின் மாதவர் நுனித்து காட்ட – கம்.யுத்4:42 15/3

மேல்


மாதவர்-பால் (1)

மைந்தன் வரவே நோக்கும் வளர் மாதவர்-பால் மகவோடு – கம்.அயோ:4 79/1

மேல்


மாதவன் (7)

நல் நுதல் மடந்தையர் நவை_இல் மாதவன்
தன்னை எம் இடத்தினும் சார்தல் வேண்டும் என்று – கம்.பால:5 41/2,3
தேவு மாதவன் தொழுது தேவர்-தம் – கம்.பால:6 25/1
வாழி மாதவன் பணிந்து மனக்கு இனிய தம்பியொடும் வம்பின் மாலை – கம்.பால:11 18/3
பழுது_இல் மாதவன் பின் ஒன்றும் பணித்திலன் இருந்தான் – கம்.அயோ:1 44/1
மாதவன் தனை வரன்முறை வணங்கி வாள் உழவன் – கம்.அயோ:1 58/1
வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம் – கம்.அயோ:13 72/2
வைகும் வைகலின் மாதவன் மைந்தன்-பால் – கம்.ஆரண்:3 29/1

மேல்


மாதவி (6)

மாதவி வேலி பூக வனம்-தொறும் வயல்கள்-தோறும் – கம்.பால:1 20/3
செயிர் தீர் மலர் காவின் ஓர் மாதவி சூழல் சேர – கம்.பால:17 15/2
மந்தாரம் கொண்டு ஈகுதியோ மாதவி என்று ஓர் – கம்.பால:17 25/3
மாக மணி வேதிகையில் மாதவி செய் பந்தர் – கம்.அயோ:5 13/1
தொடுத்த மாதவி சூழலில் சூர்_அர_மகளிர் – கம்.அயோ:10 23/3
போது உலாம் மாதவி பொதும்பர் எய்தினாள் – கம்.சுந்:4 21/4

மேல்


மாதா (4)

மாதா அனையாய் மன்னே தெளிவாய் – கம்.ஆரண்:12 78/2
மாதா அனையாளை மனக்கொடு நீ – கம்.ஆரண்:13 9/2
மண்-மேல் வைத்த காதலின் மாதா முதலோர்க்கும் – கம்.யுத்3:22 208/1
மாதா உரையின்-வழி நின்றனையோ – கம்.யுத்3:23 19/4

மேல்


மாதாவும் (1)

மாதாவும் நம் சுற்றமும் நாடும் மறையோரும் – கம்.யுத்3:22 214/1

மேல்


மாதிர (8)

மாதிர நனம் தலை புதைய பாஅய் – நற் 347/2
நானா விதமா நளி மாதிர வீதி ஓடி – கம்.பால:3 69/1
மாதிர பொருப்போடு ஓங்கு வரம்பு இலா உலகில் மற்று – கம்.கிட்:2 21/1
மண் மேலினரோ புற மாதிர வீதியாரோ – கம்.கிட்:7 51/2
மாதிர கருமகன் மாரி கார் மழை – கம்.கிட்:10 8/1
மாடு வென்றி ஒர் மாதிர யானையின் – கம்.கிட்:11 13/1
மருப்பு உடை பொருப்பு ஏர் மாதிர களிற்றின் வரிக்கை வாய் மூக்கிடை மடுப்ப – கம்.சுந்:3 75/4
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிர காவல் மால் யானை – கம்.சுந்:3 82/2

மேல்


மாதிரங்களை (1)

மாதிரங்களை அளப்பன மாற்ற_அரும் கூற்றின் – கம்.யுத்4:32 16/3

மேல்


மாதிரத்தான் (1)

வல மாதிரத்தான் வளி கொட்ப – மது 5

மேல்


மாதிரத்து (11)

மலை படு கடாஅம் மாதிரத்து இயம்ப – மலை 348
கை சுமந்து அலறும் பூசல் மாதிரத்து
நால் வேறு நனம் தலை ஒருங்கு எழுந்து ஒலிப்ப – பதி 31/3,4
வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து – பதி 72/11
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர – அகம் 125/10
மட கண் ஆமான் மாதிரத்து அலற – அகம் 238/6
மா கடல் முகந்து மாதிரத்து இருளி – அகம் 374/1
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய – புறம் 90/4
உருவி மாதிரத்து ஓடின சுடு சரம் உதிரம் – கம்.ஆரண்:7 78/2
மாதிரத்து இறுதி-காறும் தன் மனத்து எழுந்த மையல் – கம்.ஆரண்:10 101/1
எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று – கம்.கிட்:3 40/3
நிலையின் மாதிரத்து நின்ற யானையும் நெற்றி கண்ணன் – கம்.யுத்3:29 35/1

மேல்


மாதிரம் (47)

மழை தொழில் உதவ மாதிரம் கொழுக்க – மது 10
கூதிர் நின்றன்றால் போதே மாதிரம்
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம் – நெடு 72,73
அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு – மலை 287
மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ் – பதி 12/8
அரணம் காணாது மாதிரம் துழைஇய – பதி 17/8
மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும் – பதி 32/2
போர் சுடு கமழ் புகை மாதிரம் மறைப்ப – பதி 71/10
கதித்து எழு மாதிரம் கல்லென ஒலிப்ப – பதி 92/9
மாதிரம் அழல எய்து அமரர் வேள்வி – பரி 5/26
மங்குல் வானின் மாதிரம் மறைப்ப – அகம் 37/4
மாதிரம் புதைப்ப பொழிதலின் காண்வர – அகம் 84/4
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ – அகம் 189/11
மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த – அகம் 222/9
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு – அகம் 281/9
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப – அகம் 311/8
மாதிரம் புதைய பாஅய் கால்வீழ்த்து – அகம் 364/1
ஆறு கொள் மருங்கின் மாதிரம் துழவும் – புறம் 174/21
ஆர் பதம் கண் என மாதிரம் துழைஇ – புறம் 370/4
மாதிரம் பொருத திண் தோள் மன்ன நீ வருந்தல் ஏழ்_ஏழ் – கம்.பால:5 27/2
மாதிரம் பொருத தோள் மன்னர்_மன்னன் முன் – கம்.பால:5 66/2
பரம் கிடந்த மாதிரம் பரித்த பாழி யானையின் – கம்.ஆரண்:10 93/1
இருண்டன மாதிரம் எட்டும் இரண்டும் – கம்.ஆரண்:14 36/4
மண் உற புக்கு அழுந்தின மாதிரம்
கண் உற தெரிவுற்றது கட்செவி – கம்.கிட்:11 11/2,3
மெய் அஞ்சாதவன் மாதிரம் சிறிது என விரிந்த – கம்.கிட்:12 20/2
மாதிரம் எட்டும் சூழ் பறை வைத்தே வர மேரு – கம்.கிட்:17 5/3
வலம் துடித்தன மாதிரம் துடித்தன தடித்து இன்றி நெடு வானம் – கம்.சுந்:2 202/3
கருதி மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள் – கம்.சுந்:3 9/4
வளர்ந்த தாளினன் மாதிரம் அனைத்தையும் மறைவித்து – கம்.சுந்:3 134/1
மாகம் முற்றவும் மாதிரம் முற்றவும் வளைந்தார் – கம்.சுந்:7 46/3
நீண்ட மாதிரம் வெடிபட அவன் நெடும் சிலையில் – கம்.சுந்:11 36/3
மண் துளங்கிட மாதிரம் துளங்கிட மதி தோய் – கம்.சுந்:11 55/3
மாதிரம் கடந்தவன் குறுகி மன்ன நின் – கம்.சுந்:12 25/2
கண் வைக்கும்-தொறும் களிற்றொடு மாதிரம் காக்கும் – கம்.சுந்:12 43/3
மாதிரம் வாலின் வளைத்தான் – கம்.சுந்:13 49/2
மறைந்தவால் நெடு வானகம் மாதிரம்
குறைந்த தூளி குழுமி விண்ணூடு புக்கு – கம்.யுத்2:15 16/2,3
மாதிரம் எவையும் நோக்கான் வள நகர் நோக்கான் வந்த – கம்.யுத்2:16 3/1
மாதிரம் மறைந்தன வயங்கு வெய்யவன் – கம்.யுத்2:16 272/1
மாதிரம் கடந்த தோளான் மந்திர இருக்கை வந்த – கம்.யுத்2:17 2/1
மழை விழ மலைகள் கீற மாதிரம் பிளக்க மாதோ – கம்.யுத்2:19 273/4
கீண்டன புவியினை கிழித்த மாதிரம்
தாண்டுவ குல பரி மனத்தின் தாவுவ – கம்.யுத்3:20 40/2,3
மாதிரம் கடந்த திண் தோள் மைந்தன் தன் மகுட சென்னி – கம்.யுத்3:29 42/1
மாதிரம் ஒன்றின் நின்று மாறு ஒரு திசை-மேல் மண்டி – கம்.யுத்3:30 9/1
மா பெரும் தீவுகள் ஏழும் மாதிரம்
பாப்பு_அரும் பாதலத்துள்ளும் பல் வகை – கம்.யுத்3:31 183/1,2
மாதிரம் அனைத்தையும் மணி சுவர்கள் ஆக – கம்.யுத்4:36 10/1
மாதிரம் எவையும் வென்ற வன் தொழில் அரக்கன் கண்டான் – கம்.யுத்4:37 16/2
மால் கலங்கல் இல் சிந்தையன் மாதிரம்
நால் கலங்க நகும்-தொறும் நாவொடு – கம்.யுத்4:37 42/1,2
மாதிரம் வளர்ந்தன வயிர தோள்களே – கம்.யுத்4:41 90/4

மேல்


மாதிரம்-தொறும் (1)

மாதிரம்-தொறும் வானர வீரர்கள் – கம்.யுத்1:8 51/2

மேல்


மாதிரம்-தோறும் (1)

மலை முழுதும் கமழும் மாதிரம்-தோறும்
அருவி நுகரும் வான் அர_மகளிர் – மலை 293,294

மேல்


மாதினை (3)

மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய – கம்.பால:13 11/3
மாதினை விடுதியோ என்று உணர்த்தவே மறுக்கும்-ஆகின் – கம்.யுத்1:14 2/2
விட்டம் ஆயினும் மாதினை வெம் சமம் விரும்பி – கம்.யுத்3:30 51/1

மேல்


மாது (17)

விளிந்தன்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – நற் 178/10
கலங்கின்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – அகம் 135/14
நினைவல் மாது அவர் பண்பு என்று ஓவாது – அகம் 171/4
வருந்துப மாது அவர் சேரி யாம் செலினே – அகம் 216/16
மாசு அறு கேகயன் மாது மைந்தனை – கம்.பால:5 102/4
மாது என்று எண்ணுவதோ மணி பூணினாய் – கம்.பால:7 37/4
மாற்ற_அரும் கரதலம் மறிக்கும் மாது ஒரு – கம்.பால:19 21/3
மாது ஒருத்தி மனத்தினை அல்லது ஓர் – கம்.பால:21 23/1
அரு_மகன் நிறை குணத்து அவனி மாது எனும் – கம்.அயோ:1 28/3
மேவி மென் மலராள் நில_மாது எனும் – கம்.அயோ:2 7/1
செய்யாள் என்னும் பொன்னும் நில_மாது என்னும் திருவும் – கம்.அயோ:4 64/2
போதிர் மாது இவளை உந்தி இனிது என்று புகல – கம்.ஆரண்:1 21/4
மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும் – கம்.ஆரண்:5 5/3
மன்னு புலன் வென்று வரு மாது அவள் மலர்த்தாள் – கம்.கிட்:14 64/2
மன்ன என்றலும் மாசு அறு கேகயன் மாது என் – கம்.சுந்:5 78/2
பங்கின் உறையும் குயில் அழுதாள் பதுமத்து இருந்த மாது அழுதாள் – கம்.யுத்3:23 5/2
அன்னை சீதை ஆம் மாது நின் மார்பின் வந்து அமைந்தாள் – கம்.யுத்4:40 99/4

மேல்


மாது_அவள்-தானும் (1)

மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும் – கம்.ஆரண்:5 5/3

மேல்


மாதும் (1)

கோது இல் குணத்து கோசலையும் இளைய மாதும் குழைந்து ஏங்க – கம்.அயோ:6 26/2

மேல்


மாதுமை (1)

மங்குலின் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து மாதோ – கம்.சுந்:12 83/4

மேல்


மாதுல (1)

மாதுல தலைவன் பின்னும் அன்பின் ஓர் மாற்றம் சொன்னான் – கம்.யுத்1:13 14/4

மேல்


மாதுலன் (2)

நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான் – கம்.பால:1 3/2
மாதுலன் அவன் நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ – கம்.அயோ:2 81/3

மேல்


மாதுலனார் (1)

போக்கு அறவும் மாதுலனார் பொன்றவும் என் பின் பிறந்தாள் – கம்.யுத்2:17 83/2

மேல்


மாதுலனும் (1)

மாதுலனும் ஆய் மரபின் முந்தை உற வந்தேன் – கம்.ஆரண்:11 26/3

மேல்


மாதுளத்து (1)

சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து
உருப்பு-உறு பசும் காய் போழொடு கறி கலந்து – பெரும் 306,307

மேல்


மாதே (3)

வடி தாழ் கூந்தலில் கேகயன் மாதே மதியாலே – கம்.அயோ:6 19/1
அகில் புனை குழல் மாதே அணி இழை எனல் ஆகும் – கம்.அயோ:9 11/1
வில் திரு நுதல் மாதே அம் மலர் விரி கோங்கின் – கம்.அயோ:9 12/2

மேல்


மாதை (9)

மாரனை நோக்கி ஓர் மாதை நோக்கினாள் – கம்.பால:19 42/2
மாதை ஒருவர் புணர்வராம் வஞ்சித்த – கம்.அயோ:4 109/2
மனக்கு இனியாள் ஒரு மாதை நாடுவான் – கம்.ஆரண்:12 47/4
வால் விசைத்து எடுத்து வன் தாள் மடக்கி மார்பு ஒடுக்கி மாதை
தோள் விசை துணைகள் பொங்க கழுத்தினை சுருக்கி தூண்டும் – கம்.சுந்:1 16/1,2
விட்டனை மாதை என்ற போதினும் வெருவி வேந்தன் – கம்.யுத்1:9 67/1
அன்னவன் தனக்கு மாதை விடில் உயிர் அருளுவாயேல் – கம்.யுத்1:14 6/1
சான்றோர் மாதை தக்க அரக்கன் சிறை தட்டால் – கம்.யுத்3:22 211/1
மாதை ஒறுத்தல் வசை திறம் அன்றோ – கம்.யுத்3:26 32/4
மால் முகம் உற்று ஒரு மாதை வதைத்தல் – கம்.யுத்3:26 33/4

மேல்


மாதோ (103)

இவை காண்-தோறும் நோவர் மாதோ
அளியரோ அளியர் என் ஆயத்தோர் என – நற் 12/7,8
கள்வர் போல கொடியன் மாதோ
மணி என இழிதரும் அருவி பொன் என – நற் 28/4,5
நெடும் சேண் சென்று வருந்துவர் மாதோ
எல்லி வந்த நல் இசை விருந்திற்கு – நற் 41/5,6
கண் உள போல சுழலும் மாதோ
புல் இதழ் கோங்கின் மெல் இதழ் குடை பூ – நற் 48/2,3
கோல் கொண்டு அலைப்ப படீஇயர் மாதோ
வீரை வேண்மான் வெளியன் தித்தன் – நற் 58/4,5
தாம் அறிந்து உணர்க என்ப மாதோ
வழுவ பிண்டம் நாப்பண் ஏமுற்று – நற் 116/2,3
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்து – நற் 200/5,6
மறப்பல் மாதோ நின் விறல் தகைமையே – நற் 270/11
கொள்ளல் மாதோ முள் எயிற்றோயே – நற் 290/5
பெரு விதுப்பு உறுக மாதோ எம் இல் – நற் 293/6
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ
மாயம் அன்று தோழி வேய் பயின்று – நற் 294/2,3
நீங்குக மாதோ நின் அவலம் ஓங்கு மிசை – நற் 333/9
பரந்தன நடக்க யாம் கண்டனம் மாதோ
காண் இனி வாழி என் நெஞ்சே நாண் விட்டு – நற் 384/8,9
பரல் பாழ்படுப்ப சென்றனள் மாதோ
செல் மழை தவழும் சென்னி – குறு 144/5,6
நாள் துயர் கெட பின் நீடலர் மாதோ
ஒலி கழை நிவந்த ஓங்கு மலை சாரல் – குறு 253/4,5
வீங்கின மாதோ தோழி என் வளையே – ஐங் 192/4
மேவரும் மாதோ இவள் நலனே தெய்யோ – ஐங் 238/5
அறியேம் அல்லேம் அறிந்தனம் மாதோ
பொறி வரி சிறைய வண்டு_இனம் மொய்ப்ப – ஐங் 240/1,2
பயந்தன மாதோ நீ நயந்தோள் கண்ணே – ஐங் 264/4
காடு படு தீயின் கனலியர் மாதோ
நல் வினை நெடு நகர் கல்லென கலங்க – ஐங் 376/2,3
பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெம் சின விறல் வேல் காளையொடு – ஐங் 391/4,5
விருந்து நனி பெறுதலும் உரியள் மாதோ
இருண்டு தோன்று விசும்பின் உயர் நிலை உலகத்து – ஐங் 442/2,3
நீயும் குருசிலை அல்லை மாதோ
நின் வெம் காதலி தன் மனை புலம்பி – ஐங் 480/2,3
வந்தன்று மாதோ காரே ஆ-வயின் – ஐங் 490/2
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ
பாழ் என கால் என பாகு என ஒன்று என – பரி 3/76,77
மையலை மாதோ விடுக என்றேன் தையலாய் – கலி 111/19
பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினே – அகம் 5/28
கடு நவை படீஇயர் மாதோ களி மயில் – அகம் 145/14
கூறுக மாதோ நின் கழங்கின் திட்பம் – அகம் 195/15
சூர்_மகள் மாதோ என்னும் என் நெஞ்சே – அகம் 198/17
துன்னலம் மாதோ எனினும் அஃது ஒல்லாய் – அகம் 258/4
வருவது மாதோ வண் பரி உந்தி – அகம் 278/9
பழி தீர் மாண் நலம் தருகுவர் மாதோ
மாரி பித்திகத்து ஈர் இதழ் புரையும் – அகம் 295/18,19
திருந்துக மாதோ நும் செலவு என வெய்து_உயிரா – அகம் 299/19
ஓர்_உயிர்_மாக்களும் புலம்புவர் மாதோ
அருள் இலாளர் பொருள்-வயின் அகல – அகம் 305/8,9
எய்துக மாதோ நுமக்கே கொய் குழை – அகம் 319/12
வருந்தினம் மாதோ எனினும் அஃது ஒல்லாய் – அகம் 372/6
செம் ஞாயிற்று கவினை மாதோ
அனையை ஆகன் மாறே – புறம் 4/16,17
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
ஊர் கொள வந்த பொருநனொடு – புறம் 82/4,5
தோன்றுவன் மாதோ போர்_களத்தானே – புறம் 86/6
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து – புறம் 93/11,12
கொல் துறை குற்றில மாதோ என்றும் – புறம் 95/5
தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ
இழை அணி யானை இயல் தேர் அஞ்சி – புறம் 101/3,4
உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ
நோகோ யானே தேய்கமா காலை – புறம் 116/8,9
தெண் நீர் சிறு குளம் கீள்வது மாதோ
கூர் வேல் குவைஇய மொய்ம்பின் – புறம் 118/3,4
மாறி வா என மொழியலன் மாதோ
ஒலி இரும் கதுப்பின் ஆய்_இழை கணவன் – புறம் 138/7,8
பிணிக்கும்-காலை இரங்குவிர் மாதோ
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் – புறம் 195/5,6
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ
செயிர் தீர் கொள்கை எம் வெம் காதலி – புறம் 210/4,5
புலவுதி மாதோ நீயே – புறம் 219/3
உற்றன்று ஆயினும் உய்வு இன்று மாதோ
பாடுநர் போல கைதொழுது ஏத்தி – புறம் 226/2,3
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ
பெரும் காட்டு பண்ணிய கரும் கோட்டு ஈமம் – புறம் 246/10,11
ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய – புறம் 275/3
பேர் உயிர் கொள்ளும் மாதோ அது கண்டு – புறம் 307/10
ஒருவரும் இல்லை மாதோ செருவத்து – புறம் 311/5
தருகுவன் மாதோ
தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞை – புறம் 328/13,14
ஆழி அனையன் மாதோ என்றும் – புறம் 330/4
நெடு நிலை வாயில் கொட்குவர் மாதோ
பொருதாது அமருவர் அல்லர் போர் உழந்து – புறம் 350/6,7
நின் வரவு அஞ்சலன் மாதோ நன் பல – புறம் 361/3
விடுவர் மாதோ நெடிதோ நில்லா – புறம் 387/32
பசி பகை கடிதலும் வல்லன் மாதோ
மறவர் மலிந்த தன் – புறம் 400/16,17
வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ – கம்.பால:2 4/4
கடைசியர் முகமும் போதும் கண்மலர்ந்து ஒளிரும் மாதோ – கம்.பால:2 7/4
வேலை_வாய் மடுப்ப உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ – கம்.பால:2 9/4
வண்டல் இட்டு ஓட மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ – கம்.பால:2 12/4
கொள்வார் இலாமை கொடுப்பார்களும் இல்லை மாதோ – கம்.பால:3 72/4
இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ – கம்.பால:3 73/4
செய்யாத யாகம் இவன் செய்து மறந்த மாதோ – கம்.பால:4 3/4
திசை ஆளும் மத கரியை சிந்தூரம் அப்பிய போல் சிவந்த மாதோ – கம்.பால:11 14/4
வடித்த குனி வரி சிலை கைம் மைந்தனும் தம்பியும் மருங்கின் இருப்ப மாதோ – கம்.பால:12 1/4
மண்டல வேந்தர் வந்து நெருங்கினர் மருங்கு மாதோ – கம்.பால:14 74/4
வான நீர் ஆறு பாய்ச்சி ஐவனம் வளர்ப்பர் மாதோ – கம்.பால:16 4/4
அ புறத்தேயும் காண்பார் அரம்பையர் அழகு மாதோ – கம்.பால:16 5/4
வாடல நறவு அறாத வயின்வயின் வயங்கும் மாதோ – கம்.பால:16 11/4
இமிழ் திரை பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ – கம்.பால:22 3/4
கங்கையும் இராமன் காணும் காதலது என்ன மாதோ – கம்.அயோ:13 50/4
பூம் குழல் கங்கை நங்கை முலை என பொலிந்த மாதோ – கம்.அயோ:13 51/4
வானவர் மகளிர் ஊரும் மானமே நிகர்த்த மாதோ – கம்.அயோ:13 59/4
குறிப்பு அறிந்து ஒழுகல் மாதோ கோது_இலர் ஆதல் என்னா – கம்.கிட்:9 25/2
வெள்ளடை தம்பல் குப்பை சிதர்ந்து என விரிந்த மாதோ – கம்.கிட்:10 28/4
மாலை பகல் உற்றது என ஓர்வு அரிது மாதோ – கம்.கிட்:10 72/4
உவண பதிக்கு ஒளித்து உறையும் கொங்கணமும் குலிந்தமும் சென்று உறுதிர் மாதோ – கம்.கிட்:13 23/4
எஞ்சு இல் மரகத பொருப்பை இறைஞ்சி அதன் புறம் சார ஏகி மாதோ – கம்.கிட்:13 25/4
பிறக்கம் உற்ற மலை நாடு நாடி அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ – கம்.கிட்:13 30/4
வன் பறழ் வாயில் கவ்வி வல்லியம் இரிந்த மாதோ – கம்.சுந்:1 6/4
பொலன் கெழு மலையும் தாளும் பூதலம் புக்க மாதோ – கம்.சுந்:1 15/4
சேவகன் சீறா-முன்னம் சேதுவும் இயன்ற மாதோ – கம்.சுந்:1 19/4
தள்ளிய திரைகள் முந்துற்று இலங்கை-மேல் தவழ்ந்த மாதோ – கம்.சுந்:1 22/4
ஒன்றோடு ஒன்று உடைய தாக்கி மா கடல் உற்ற மாதோ – கம்.சுந்:1 35/4
மழலை யாழ் குதலை செவ்வாய் மாதரும் இல்லை மாதோ – கம்.சுந்:2 34/4
வானினும் பெரியர் மேனி மலையினும் பெரியர் மாதோ – கம்.சுந்:7 4/4
மா மரம் வலயம் வெம் கோல் முதலிய வயங்க மாதோ – கம்.சுந்:8 6/4
பொன் திணி உலகம் எல்லாம் பூதலம் ஆய மாதோ – கம்.சுந்:10 12/4
ஏங்கின காகம் ஆர்ப்ப இருளில் விண் இடிப்ப மாதோ – கம்.சுந்:10 16/4
மங்குலின் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து மாதோ – கம்.சுந்:12 83/4
மண்டலம் குளிர்ந்த மீளா நரகமும் குளிர்ந்த மாதோ – கம்.சுந்:12 125/4
மற்றைய பூதம் எல்லாம் வருணனை வைத மாதோ – கம்.யுத்1:6 60/4
மாசு_அற துடைத்து அ வானம் விளக்குவ போல்வ மாதோ – கம்.யுத்1:10 13/4
பல் அலங்கார பண்பே காகுத்தன் பகழி மாதோ – கம்.யுத்2:16 22/4
மண்டு வெம் குருதி ஆறு அம் மறி கடல் மடுத்த மாதோ – கம்.யுத்2:19 49/4
பறவையின் பெரிது பட்டார் பிணத்தின்-மேல் படிவ மாதோ – கம்.யுத்2:19 97/4
மழை விழ மலைகள் கீற மாதிரம் பிளக்க மாதோ – கம்.யுத்2:19 273/4
மாண்டனம் அன்றோ என்ற வானரம் எவையும் மாதோ – கம்.யுத்3:22 14/4
வளைத்த பேர் இருளும் கண்டோர் அறிவு என மருளும் மாதோ – கம்.யுத்3:25 5/4

மேல்


மாந்த (3)

கன்று தன் பய முலை மாந்த முன்றில் – குறு 225/1
இடையோர் பழத்தின் பைம் கனி மாந்த
கடையோர் விடு வாய் பிசிரொடு சுடு கிழங்கு நுகர – புறம் 225/2,3
அப்பு உடை அனீக வேலை அகன் புனல் முகந்து மாந்த
உப்பு உடை கடலும் தெண் நீர் உண் நசை உற்றது அன்றே – கம்.பால:20 2/3,4

மேல்


மாந்தர் (16)

பெரும் பயன் கழியினும் மாந்தர் துன்னார் – மலை 264
மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
உரம் சா செய்யார் உயர் தவம் வளம் கெட – நற் 226/1,2
மண் கெழு ஞாலத்து மாந்தர் ஓராங்கு – பதி 31/2
மாந்தர் அளவு இறந்தன என பல் நாள் – பதி 73/16
மாந்தர் கடி கொண்ட கங்குல் கனவினால் – கலி 142/33
மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும் – கலி 145/13
சின மாந்தர் வெறி குரவை – புறம் 22/22
சில் நீர் வினவுவர் மாந்தர் அது போல் – புறம் 154/3
கொள்ளா மாந்தர் கொடுமை கூற நின் – புறம் 211/9
மது கொண்ட மாந்தர் மடவாரின் மிழற்றும் ஓதை – கம்.பால:16 46/2
சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார் – கம்.அயோ:3 70/4
கணித நூல் உணர்ந்த மாந்தர் காலம் வந்து அடுத்தது என்ன – கம்.அயோ:3 82/1
நிறைந்த மாந்தர் நெருங்கினர் நெஞ்சினில் – கம்.அயோ:11 14/1
மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார் – கம்.அயோ:14 136/2
மாந்தர் வன் துயர் கூரவும் யான் வனம் – கம்.ஆரண்:3 18/3
மாண் வினை பயன்படா மாந்தர் வாயில் சேர் – கம்.ஆரண்:10 127/3

மேல்


மாந்தர்-காறும் (1)

மாந்தர்-காறும் வரிசை வழாமலே – கம்.அயோ:14 12/4

மேல்


மாந்தர்-தம் (1)

மாந்தர்-தம் மொய்ம்பினின் மகளிர் கொங்கை ஆம் – கம்.அயோ:4 208/1

மேல்


மாந்தர்-தம்மை (1)

சாதுகை மாந்தர்-தம்மை தடுப்பது என்று அருளி செம் கண் – கம்.யுத்4:40 41/2

மேல்


மாந்தர்க்கு (5)

கிளை உடை மாந்தர்க்கு புணையும்-மார் இ என – குறு 247/3
நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆக – பதி 21/31
மேல் நாம் சொன்ன மாந்தர்க்கு விளைந்தது இனி நாம் விளம்புவாம் – கம்.அயோ:6 29/4
மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றல் – கம்.கிட்:9 13/1
மாந்தர்க்கு இல்லையால் வாழ்வு என வருகின்ற அதனை – கம்.யுத்4:37 104/2

மேல்


மாந்தர்க்கும் (1)

மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம் – கம்.ஆரண்:6 47/2

மேல்


மாந்தர்கள் (1)

மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன் மா தவத்தன் எண்ணின் – கம்.பால:5 31/2

மேல்


மாந்தர்களும் (1)

வார் ஆர் முலையாரும் மற்றுள்ள மாந்தர்களும்
ஆராத காதல் அரசர்களும் அந்தணரும் – கம்.அயோ:4 92/1,2

மேல்


மாந்தரஞ்சேரல் (1)

மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே – புறம் 22/34

மேல்


மாந்தரம் (1)

நிறை அரும் தானை வெல் போர் மாந்தரம்
பொறையன் கடுங்கோ பாடி சென்ற – அகம் 142/4,5

மேல்


மாந்தரன் (1)

விறல் மாந்தரன் விறல் மருக – பதி 90/13

மேல்


மாந்தரின் (6)

கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் – அகம் 3/10
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும் – அகம் 371/8
கள் உண் மாந்தரின் கைப்பன தேடியே – கம்.பால:14 36/4
வவ்வு மாந்தரின் களி மயக்கு உறுவன மகரம் – கம்.கிட்:1 16/2
வெள்கிய மாந்தரின் வெளுத்த மேகமே – கம்.கிட்:10 103/4
சொல் நிறை கேள்வியின் தொடர்ந்த மாந்தரின்
இல் நிற பசலை உற்று இருந்த மாதரின் – கம்.கிட்:10 116/1,2

மேல்


மாந்தரும் (6)

இரு திரு மாந்தரும் இன்னினியோரும் – பரி 10/21
நல் பறை அறைந்தனர் நகர மாந்தரும்
மின் பிறழ் நுசுப்பினார் தாமும் விம்மலால் – கம்.பால:5 111/2,3
நால் திசை மாந்தரும் நகர மாக்களும் – கம்.அயோ:5 23/1
மந்திர கிழவரும் நகர மாந்தரும்
தந்திர தலைவரும் தரணி பாலரும் – கம்.அயோ:12 2/1,2
மறு அறு மாந்தரும் மகளிர் வெள்ளமும் – கம்.அயோ:13 62/3
மான மாந்தரும் மற்றுளோர்களும் – கம்.அயோ:14 91/2

மேல்


மாந்தரே (1)

மாந்தரே பெரிது என்பாரும் மகளிரே பெரிது என்பாரும் – கம்.அயோ:3 73/2

மேல்


மாந்தரை (1)

கொச்சை மாந்தரை கோல் வளை மகளிரும் கூசார் – கம்.ஆரண்:8 2/2

மேல்


மாந்தரொடு (2)

புகழ் நிறைந்த நன் மாந்தரொடு
நல் ஊழி அடி படர – மது 20,21
கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப – மது 420

மேல்


மாந்தரோடும் (1)

வாய்மை சால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும்
தீமை தீர் ஒழுக்கின் வந்த திற தொழில் மறவரோடும் – கம்.கிட்:9 8/1,2

மேல்


மாந்தல் (1)

வாக்கிய பசு நறா மாந்தல் மேயினார் – கம்.பால:19 6/4

மேல்


மாந்தா (1)

மாந்தா முதல் மன்னவர்-தம் வழியில் – கம்.ஆரண்:14 72/1

மேல்


மாந்தி (53)

செம் சுளைய கனி மாந்தி
அறை கரும்பின் அரி நெல்லின் – பொரு 192,193
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து – நெடு 33
தேம் பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து – குறி 155
கவர் படு கையை கழும மாந்தி
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின் – நற் 60/6,7
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி
தில்லை அம் பொதும்பில் பள்ளிகொள்ளும் – நற் 195/2,3
குழவி சேதா மாந்தி அயலது – நற் 213/4
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட – நற் 258/6
வாரல் மென் தினை புலர்வு குரல் மாந்தி
சாரல் வரைய கிளை உடன் குழீஇ – நற் 304/1,2
பச்சூன் கொள்ளை மாந்தி வெய்து-உற்று – நற் 352/6
குலவு குரல் ஏனல் மாந்தி ஞாங்கர் – நற் 386/3
தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி
பெரிய மகிழும் துறைவன் எம் – நற் 388/8,9
முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து – குறு 46/3
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி
பெரு வரை நீழல் உகளும் நாடன் – குறு 187/2,3
நெல்லி அம் புளி மாந்தி அயலது – குறு 201/4
பரல் அவல் படு நீர் மாந்தி துணையோடு – குறு 250/1
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி
மான் ஏறு உகளும் கானம் பிற்பட – குறு 256/2,3
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி
அற்சிர வெய்ய வெப்ப தண்ணீர் – குறு 277/3,4
தீம் புளி நெல்லி மாந்தி அயலது – குறு 317/2
நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி
நீர்ப்படு பருந்தின் இரும் சிறகு அன்ன – பதி 12/18,19
தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி
காந்தள் அம் கண்ணி செழும் குடி செல்வர் – பதி 81/21,22
பேராது சென்று பெரும் பதவ புல் மாந்தி
நீர் ஆர் நிழல குடம் சுட்டு_இனத்து உள்ளும் – கலி 109/2,3
புள்_இனம் இரை மாந்தி புகல் சேர ஒலி ஆன்று – கலி 121/4
கூம்பு விடு பன் மலர் மாந்தி கரைய – அகம் 56/5
தண் நறும் படு நீர் மாந்தி பதவு அருந்து – அகம் 139/9
அரி நிற கலுழி ஆர மாந்தி
செரு வேட்டு சிலைக்கும் செம் கண் ஆடவர் – அகம் 157/3,4
பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி
பிடி மடிந்து அன்ன கல் மிசை ஊழ் இழிபு – அகம் 178/5,6
வீளை அம்பின் இளையரொடு மாந்தி
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட – அகம் 182/4,5
நனை விளை நறவின் தேறல் மாந்தி
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ – அகம் 221/1,2
அரி நிற கொழும் குறை வௌவினர் மாந்தி
வெண்ணெல் அரிநர் பெயர் நிலை பின்றை – அகம் 236/3,4
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில் – அகம் 277/17,18
வசி படு புண்ணின் குருதி மாந்தி
ஒற்று செல் மாக்களின் ஒடுங்கிய குரல – அகம் 313/14,15
தெண் கள் தேறல் மாந்தி மகளிர் – அகம் 336/6
மகிழ் துணை சுற்றமொடு மட்டு மாந்தி
எம் மனை வாராய் ஆகி முன்_நாள் – அகம் 346/15,16
முறி தழை மகளிர் மடுப்ப மாந்தி
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்து-உழி – அகம் 348/9,10
எரி மருள் கவளம் மாந்தி களிறு தன் – அகம் 349/11
விலா புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடு கதிர் கழனி சூடு தடுமாறும் – புறம் 61/6,7
குமரி அம் பெரும் துறை அயிரை மாந்தி
வட_மலை பெயர்குவை ஆயின் இடையது – புறம் 67/6,7
அகல் அடை அரியல் மாந்தி தெண் கடல் – புறம் 209/4
அமிழ்து என மடுப்ப மாந்தி இகழ்வு இலன் – புறம் 361/19
நார் அறி தேறல் மாந்தி மகிழ் சிறந்து – புறம் 367/7
பசும் கண் கருனை சூட்டொடு மாந்தி
விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க என – புறம் 395/37,38
ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி
மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன் – கம்.பால:2 1/3,4
தெள் விளி சீறியாழ் பாணர் தேம் பிழி நறவம் மாந்தி
வள் விசி கருவி பம்ப வயின்வயின் வழங்கு பாடல் – கம்.பால:2 8/1,2
செம் துவர் அழிதர தேறல் மாந்தி சூது – கம்.பால:3 68/3
பளிக்கு வள்ளத்து வாக்கும் பசு நறும் தேறல் மாந்தி
வெளிப்படு நகைய ஆகி வெறியன மிழற்றுகின்ற – கம்.பால:10 15/1,2
பண் ஆன பாடல் செவி மாந்தி பயன் கொள் ஆடல் – கம்.பால:16 47/3
அம் சொற்கள் கிள்ளைக்கு எல்லாம் அருளினாள் அழகை மாந்தி
தம் சொற்கள் குழறி தம்தம் தகை தடுமாறி நின்றார் – கம்.பால:22 19/2,3
செம் கயல் நறவம் மாந்தி களிப்பன சிவக்கும் கண்ணார் – கம்.அயோ:3 69/3
பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில் – கம்.கிட்:7 132/2
மாருதி அமுத வார்த்தை செவி மடுத்து இனிது மாந்தி
பேர் அறிவாள நன்று நன்று என பிறரை நோக்கி – கம்.யுத்1:4 103/1,2
கள்ளினை நிறைய மாந்தி கவி என களித்த மீன்கள் – கம்.யுத்1:8 24/4
மாந்தி மாந்தி மறந்து துயின்றவால் – கம்.யுத்1:8 50/4
மாந்தி மாந்தி மறந்து துயின்றவால் – கம்.யுத்1:8 50/4

மேல்


மாந்திடும் (1)

பெடை இள வண்டுகள் பிரசம் மாந்திடும்
கட கரி அல்லன மகளிர் கண்களே – கம்.பால:3 53/3,4

மேல்


மாந்திய (1)

செம் சோற்ற பலி மாந்திய
கரும் காக்கை கவவு முனையின் – பொரு 183,184

மேல்


மாந்தியும் (1)

பிணர் பெண்ணை பிழி மாந்தியும்
புன் தலை இரும் பரதவர் – பட் 89,90

மேல்


மாந்தியே (1)

வன் திறல் இரு கரம் வாங்கி மாந்தியே
சென்றனன் யாவரும் திடுக்கம் எய்தவே – கம்.யுத்2:16 102/3,4

மேல்


மாந்திர் (1)

புதுவது அன்றே புலன் உடை மாந்திர்
தாய் உயிர் பெய்த பாவை போல – கலி 22/4,5

மேல்


மாந்தினர் (6)

தேறல் மாந்தினர் தேன் இசை மாந்தினர் செ வாய் – கம்.சுந்:2 29/1
தேறல் மாந்தினர் தேன் இசை மாந்தினர் செ வாய் – கம்.சுந்:2 29/1
ஊறல் மாந்தினர் இன உரை மாந்தினர் ஊடல் – கம்.சுந்:2 29/2
ஊறல் மாந்தினர் இன உரை மாந்தினர் ஊடல் – கம்.சுந்:2 29/2
கூறல் மாந்தினர் அனையவர் தொழுது அவர் கோபத்து – கம்.சுந்:2 29/3
வால் எயிற்று ஊறு தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை – கம்.சுந்:2 110/4

மேல்


மாந்தினர்அரக்கியர்க்கு (1)

ஆறல் மாந்தினர்அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கர் – கம்.சுந்:2 29/4

மேல்


மாந்தினார் (1)

மான் உடை நோக்கினார் வாயின் மாந்தினார்
தேன் உடை மலரிடை தேன் பெய்து என்னவே – கம்.பால:19 7/3,4

மேல்


மாந்தீர் (1)

நினை-மின் மாந்தீர் கேண்-மின் கமழ் சீர் – பரி 15/29

மேல்


மாந்து (1)

மனங்களில் நுழைந்து அவர் மாந்து தேறலை – கம்.பால:19 55/3

மேல்


மாந்தும் (7)

கயம் நாடு யானை கவளம் மாந்தும்
மலை கெழு நாடன் கேண்மை – குறு 170/3,4
அறு கழி சிறு மீன் ஆர மாந்தும்
துறைவன் சொல்லிய சொல் என் – ஐங் 165/2,3
கட்டளை அன்ன கேழல் மாந்தும்
குன்று கெழு நாடன் தானும் – ஐங் 263/2,3
நெய்தல் அம் புது மலர் மாந்தும்
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே – அகம் 100/17,18
புகர் அரை தேக்கின் அகல் இலை மாந்தும்
கல்லா நீள்மொழி கத நாய் வடுகர் – அகம் 107/10,11
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும்
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு – அகம் 165/5,6
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்
தென்னம்பொருப்பன் நன் நாட்டுள்ளும் – புறம் 215/5,6

மேல்


மாந்துவார் (1)

மதுர வாரி அமுது என மாந்துவார் – கம்.அயோ:7 12/4

மேல்


மாந்துவாரும் (1)

மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்
விருந்தினர் முகம் கண்டு அன்ன விழா அணி விரும்புவாரும் – கம்.பால:2 15/3,4

மேல்


மாந்துவாள் (1)

மலைக்க நீங்கும் மிடுக்கு இலள் மாந்துவாள் – கம்.ஆரண்:6 68/4

மேல்


மாந்தை (2)

துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் – நற் 35/7
கடல் கெழு மாந்தை அன்ன எம் – நற் 395/9

மேல்


மாநகர் (1)

மாட்சி ஓர் குரங்கினால் அழிந்த மாநகர்
ஆட்சியும் அமைவும் என் அரசும் நன்று எனா – கம்.யுத்1:2 11/2,3

மேல்


மாநகரின்அழகு (1)

அம் சொலார் பயிலும் அயோத்தி மாநகரின்அழகு உடைத்து அன்று என அறிவான் – கம்.பால:3 9/3

மேல்


மாநிலம் (1)

சேண்தான் தொடர் மாநிலம் நின்னது என்று உந்தை செப்ப – கம்.அயோ:4 126/2

மேல்


மாபக்கனும் (2)

மாபக்கனும் அ நெடும் தேர் மணி ஆழி காக்க – கம்.யுத்2:19 25/2
மாபக்கனும் அங்கதனும் மலைவார் – கம்.யுத்3:20 73/1

மேல்


மாபெரும்பக்கன் (3)

மாபெரும்பக்கன் என்று ஒருவன் வன்மையான் – கம்.யுத்1:2 38/4
மாபெரும்பக்கன் என்று உளன் குன்றினும் வலியான் – கம்.யுத்1:5 39/4
மழை குரல் தேரின் மேலான் மாபெரும்பக்கன் மன்னோ – கம்.யுத்3:20 30/4

மேல்


மாபெரும்பக்கனை (1)

தாமத்து அங்கதன் மாபெரும்பக்கனை தடுத்தான் – கம்.யுத்3:20 49/2

மேல்


மாபெரும்பக்கனோடு (1)

மாபெரும்பக்கனோடு வான் புகைக்கண்ணன் வந்து இங்கு – கம்.யுத்3:20 2/1

மேல்


மாபெரும்பக்கனோடும் (1)

மால் ஒன்றும் மனத்து வீரன் மாபெரும்பக்கனோடும்
கூலம் கொள் குரங்கை எல்லாம் கொல்லுதி வெள்ளம் ஆன – கம்.யுத்1:13 19/2,3

மேல்


மாம் (4)

மாம் தளிர் அனைய மேனி குறத்தியர் மாலை சூட்டி – கம்.பால:16 12/1
மாம் தளிர் மேனியாள் ஓர் வாள்_நுதல் மதனன் எங்கும் – கம்.பால:21 11/1
சிலம்பி பஞ்சினில் சிக்கு_அற தெரிந்த நூல் தே மாம்
பலம் பெய் மந்திகள் உடன் வந்து கொடுப்பன பாராய் – கம்.அயோ:10 32/3,4
மாம் தளிர் எய்த நொய்தின் மயங்கினர் மழலை சொல்லார் – கம்.யுத்3:25 8/4

மேல்


மாமரம் (1)

மாமரம் நிரை தொகு பொதும்பருழை வைக – கம்.கிட்:10 80/2

மேல்


மாமலை (1)

மலயம் என்பது பொதிய மாமலை அதில் மறவோர் – கம்.யுத்3:30 16/1

மேல்


மாமன் (1)

மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள் வனத்துள் வைகி – கம்.யுத்1:14 32/2

மேல்


மாமிசை (1)

அழிவு இல் சிந்தையின் உவந்து ஆடல் மாமிசை வர – கம்.பால:20 29/2

மேல்


மாமியர் (3)

எழுந்த நங்கையை மாமியர் தழுவினர் ஏங்கி – கம்.அயோ:4 214/1
மாமியர் குழுவின் வந்தான் ஆம் என மைந்தன் நிற்ப – கம்.கிட்:11 47/2
சிறக்கும் மாமியர் மூவர்க்கும் சீதை ஆண்டு – கம்.சுந்:5 33/1

மேல்


மாமேகன் (1)

மன_கதி வாயுவேகன் மருத்தன் மாமேகன் என்று இ – கம்.யுத்2:16 7/1

மேல்


மாமை (24)

நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை
களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின் – மலை 35,36
நார் உரித்து அன்ன மதன் இல் மாமை
குவளை அன்ன ஏந்து எழில் மழை கண் – நற் 6/2,3
ஆய் நிறம் புரையும் இவள் மாமை கவினே – நற் 205/11
மணி மிடை பொன்னின் மாமை சாய என் – நற் 304/6
திதலை அல்குல் என் மாமை கவினே – குறு 27/5
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை
நுண் பூண் மடந்தையை தந்தோய் போல – குறு 147/2,3
நன்_நாள் நீத்த பழி தீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின் – குறு 368/2,3
இனி பசந்தன்று என் மாமை கவினே – ஐங் 35/4
தனக்கு அமைந்தன்று இவள் மாமை கவினே – ஐங் 103/4
தான் வந்தன்று என் மாமை கவினே – ஐங் 134/3
இனி பசந்தன்று என் மாமை கவினே – ஐங் 144/3
இனிய மன்ற என் மாமை கவினே – ஐங் 146/3
திதலை மாமை தேய – ஐங் 231/3
கவரும் தோழி என் மாமை கவினே – ஐங் 286/5
அம் கலிழ் மாமை கவின – ஐங் 357/4
தேர் நயந்து உறையும் என் மாமை கவினே – ஐங் 454/4
மறக்க விடுமோ நின் மாமை கவினே – ஐங் 470/5
நுண் எழில் மாமை சுணங்கு அணி ஆகம் தம் – கலி 4/17
பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டோ – கலி 48/17
அம் கலுழ் மாமை கிளைஇய – அகம் 41/15
காடு இறந்தனரே காதலர் மாமை
அரி நுண் பசலை பாஅய் பீரத்து – அகம் 45/6,7
அம் கலுழ் மாமை அஃதை தந்தை – அகம் 96/12
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க – அகம் 135/1
நுணங்கிய நுசுப்பின் நுண் கேழ் மாமை
பொன் வீ வேங்கை புது மலர் புரைய – அகம் 319/7,8

மேல்


மாமையர் (1)

ஐஇய கலுழும் மாமையர் வை எயிற்று – மது 413

மேல்


மாமையும் (2)

பழங்கண் மாமையும் உடைய தழங்கு குரல் – நற் 93/10
மழுங்கிய உள்ளமும் அறிவும் மாமையும்
இழந்தவள் இமையவர் கடைய யாவையும் – கம்.பால:10 44/2,3

மேல்


மாய் (21)

களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர – மது 172
மழை மாய் மதியின் தோன்றுபு மறைய – மது 452
சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை – நற் 3/6
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப – நற் 7/4
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை – நற் 321/5
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய – அகம் 43/4
பகல் மாய் அந்தி படு_சுடர் அமையத்து – அகம் 48/23
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க – அகம் 72/9
சுவல் மாய் பித்தை செம் கண் மழவர் – அகம் 101/5
கழை மாய் காவிரி கடல் மண்டு பெருந்துறை – அகம் 123/11
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும் – அகம் 199/12
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 249/19
மாய இருள் அளை மாய் கல் போல – அகம் 258/7
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து அ – அகம் 343/7
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின் – அகம் 395/7
தாறு மாய் தறுகண் குன்றம் தட மத அருவி தாழ்ப்ப – கம்.பால:10 6/1
கோல் மாய் கதிர் புல் உளை கொல் சின கோள் அரி_மா – கம்.பால:16 40/2
சொல் பொங்கு பெரும் புகழோடு தொழில் மாய்
சிற்பங்களின் வீவன சேர்குவெனோ – கம்.ஆரண்:2 18/1,2
நிலனும் நீரும் மாய் நெருப்பும் காற்றும் என்று – கம்.கிட்:3 39/1
மாய் வினை இயற்றி முற்றும் வருணன்-மேல் வந்த சீற்றம் – கம்.யுத்1:7 17/3
வாய் தெரிந்து உணரா-வண்ணம் கழறுவார் வணங்கி மாய்
வேய் தெரிந்து உரைக்க வந்தேம் வினையினால் வீர என்றார் – கம்.யுத்1:9 32/3,4

மேல்


மாய்க்க (1)

ஒன்றாக இ முதலோன் படை-தனை மாய்க்க என்று உரைத்தான் – கம்.யுத்3:27 135/3

மேல்


மாய்க்கும் (8)

களிறு மாய்க்கும் கதிர் கழனி – மது 247
விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா – மலை 220
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப அவர் தேர் சென்ற ஆறே – குறு 12/3,4
சினை கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை – ஐங் 111/3
வள்ளல்தனம் என் உயிரை மாய்க்கும் மாய்க்கும் என்றான் – கம்.அயோ:4 61/4
வள்ளல்தனம் என் உயிரை மாய்க்கும் மாய்க்கும் என்றான் – கம்.அயோ:4 61/4
இ பாசம் மாய்க்கும் மாயம் யான் வல்லென் என்பது ஓர்ந்தும் – கம்.யுத்2:19 201/3
வான் தடாது அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும் என்னா – கம்.யுத்3:22 123/2

மேல்


மாய்க்குமா (1)

மாய்க்குமா நெடு மந்திரம் தந்தது ஓர் வலியின் – கம்.யுத்4:37 122/2

மேல்


மாய்க (1)

மாய்க தில் வாழிய நெஞ்சே நாளும் – அகம் 258/8

மேல்


மாய்த்த (2)

மாய்த்த போல மழுகு நுனை தோற்றி – அகம் 5/12
பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு – அகம் 5/21

மேல்


மாய்த்தல் (2)

வன் தாள் நிருத குலம் வேரற மாய்த்தல் செய்வாள் – கம்.ஆரண்:10 147/2
வென்று இவண் உலகை மாய்த்தல் விதி அன்றால் என்று விம்மி – கம்.யுத்2:19 241/2

மேல்


மாய்த்தலால் (1)

வானகத்தை நெடும் புகை மாய்த்தலால்
போன திக்கு அறியாது புலம்பினார் – கம்.சுந்:13 4/1,2

மேல்


மாய்த்தாய் (1)

பின்னை கரடிக்கு இறையைத்தான் பேர் மாய்த்தாய்
என்னத்தான் கேட்டிலேன் என் ஆனவாறு இதுவே – கம்.யுத்2:17 84/3,4

மேல்


மாய்த்தான் (1)

வச்சிர பகழி கோடி துரந்து அவை அனகன் மாய்த்தான்
மு சிர பகழி கோடி இலக்குவன் முடுக விட்டான் – கம்.யுத்2:19 112/2,3

மேல்


மாய்த்து (4)

கடுங்கண் மறவர் பகழி மாய்த்து என – அகம் 297/6
மறம் கொடு இ தரை மன்னுயிர் மாய்த்து நின்று – கம்.பால:7 40/3
வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து ஒரு – கம்.அயோ:11 73/2
மண்டு போரில் அரக்கனை மாய்த்து எனை – கம்.சுந்:12 34/2

மேல்


மாய்த்துளது (1)

மரம் துளைத்தது வாலியை மாய்த்துளது
அரம் சுட சுடர் நெஞ்சன் அரக்கர்_கோன் – கம்.யுத்4:37 193/2,3

மேல்


மாய்தல் (4)

மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து – அகம் 71/15
பசலை மாய்தல் எளிது-மன் தில்ல – அகம் 333/19
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும் – புறம் 27/12
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவ தலையே – புறம் 214/13

மேல்


மாய்தி (1)

எண்_அரும் கூறாய் மாய்தி என்றது ஓர் மொழி உண்டு என்பார் – கம்.சுந்:14 32/4

மேல்


மாய்துமோ (1)

மருந்து அரு நெடும் கடு உண்டு மாய்துமோ
திருந்தியது யாது அது செய்து தீர்தும் என்று – கம்.கிட்:16 5/2,3

மேல்


மாய்ந்த (3)

அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழி செல்வம் போல் – கலி 130/4
எழுவர் மாய்ந்த பின்றை அழிவர – புறம் 158/17
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை – புறம் 242/5

மேல்


மாய்ந்ததால் (1)

வால் உடை நெடும் படை இரிந்து மாய்ந்ததால் – கம்.யுத்2:16 298/4

மேல்


மாய்ந்தது (5)

ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் – கலி 42/31
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் – கலி 145/65
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது
புல்லென் கண்ணர் புரவலர் காணாது – புறம் 240/10,11
மாயையின் மாய்ந்தது மாரி பேர் இருள் – கம்.கிட்:10 104/4
மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது அ மாயை – கம்.யுத்4:37 124/4

மேல்


மாய்ந்ததே (1)

உலை முக புகை நிமிர் உயிர்ப்பின் மாய்ந்ததே – கம்.பால:10 48/4

மேல்


மாய்ந்தவர் (2)

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள் மாயாது – கம்.பால:8 20/1
மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள் மாயாது – கம்.பால:8 20/1

மேல்


மாய்ந்தவா (1)

மா இரும் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும் வல்லை – கம்.யுத்3:22 32/2

மேல்


மாய்ந்தவால் (1)

வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால் – கம்.யுத்4:40 53/4

மேல்


மாய்ந்தன்றே (1)

படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே
கோட்டு_மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து – நற் 49/4,5

மேல்


மாய்ந்தன (1)

ஒருங்கு ஆயின உயிர் மாய்ந்தன பிறிது என் பல உரையால் – கம்.யுத்2:18 156/2

மேல்


மாய்ந்தனரே (5)

தாம் மாய்ந்தனரே குடை துளங்கினவே – புறம் 62/8
தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே
விசித்து வினை மாண்ட மயிர் கண் முரசம் – புறம் 63/6,7
தம் புகழ் நிறீஇ தாம் மாய்ந்தனரே
துன் அரும் சிறப்பின் உயர்ந்த செல்வர் – புறம் 165/2,3
நாடு பிறர் கொள சென்று மாய்ந்தனரே
அதனால் நீயும் கேள்-மதி அத்தை வீயாது – புறம் 363/6,7
தம் புகழ் நிறீஇ சென்று மாய்ந்தனரே
அதனால் அறிவோன் மகனே மறவோர் செம்மால் – புறம் 366/5,6

மேல்


மாய்ந்தனள் (1)

ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை – புறம் 245/6

மேல்


மாய்ந்தனனே (2)

வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே
ஆங்கு அது நோய் இன்று ஆக ஓங்கு வரை – புறம் 237/14,15
அடுத்து எறி குறட்டின் நின்று மாய்ந்தனனே
மற புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும் – புறம் 290/5,6

மேல்


மாய்ந்தால் (1)

துயில் கெட கனவு மாய்ந்தால் ஒத்தது சூழ்ந்த மாயை – கம்.யுத்3:21 31/4

மேல்


மாய்ந்தான் (1)

கை உளே மாய்ந்தான் கரந்து – கலி 142/36

மேல்


மாய்ந்திசினோர் (1)

மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே – புறம் 27/6

மேல்


மாய்ந்து (10)

இடை தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்து என – மலை 542
இரும் களிற்று இன நிரை ஏந்தல் வரின் மாய்ந்து
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன – குறு 180/2,3
குட திசை மாய்ந்து குணம் முதல் தோன்றி – பதி 22/32
தொல்லோர் மாய்ந்து என துளங்கல் செல்லாது – புறம் 58/4
பாரி மாய்ந்து என கலங்கி கையற்று – புறம் 113/5
ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்து என – புறம் 179/1
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்து என – புறம் 206/8
பெரும் தோள் கணவன் மாய்ந்து என அரும்பு அற – புறம் 246/13
பெரு வள கொழுநன் மாய்ந்து என பொழுது மறுத்து – புறம் 248/3
மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடு எலாம் மாய்ந்து
விண்ணின் ஓங்கியது ஒரு நிலை மெய் உற வெந்த – கம்.ஆரண்:13 78/1,2

மேல்


மாய்ந்தே (1)

மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென் வசை வெள்ளம் – கம்.அயோ:3 48/3

மேல்


மாய்ந்தோர் (1)

தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்
நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி – மலை 553,554

மேல்


மாய்ப்ப (1)

பல் இதழ் மழை கண் பாவை மாய்ப்ப
பொன் ஏர் பசலை ஊர்தர பொறி வரி – அகம் 229/12,13

மேல்


மாய்ப்பது (2)

நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும் – கலி 146/15
வன் பகை புலன் மாசு அற மாய்ப்பது என் – கம்.அயோ:2 24/2

மேல்


மாய்ப்பல் (1)

என் உயிர் யானே மாய்ப்பல் பின்னும் வாழ்வு உகப்பல் என்னின் – கம்.யுத்1:3 126/3

மேல்


மாய்ப்பான் (2)

மறத்தார் குலம் முதல் வேர் அற மாய்ப்பான் இவண் வந்தார் – கம்.யுத்3:27 141/3
மாய்ப்பான் என உலகு யாவையும் மறுகுற்றன மயங்கா – கம்.யுத்3:27 150/4

மேல்


மாய்ப்பென் (1)

நன் மான்களை நோக்கி நும் நாமமும் மாய்ப்பென் இன்றே – கம்.சுந்:4 87/3

மேல்


மாய்வது (3)

புல்லின் மாய்வது எவன்-கொல் அன்னாய் – குறு 150/5
நம்பி முன்னே இனி நாம் உயிர் மாய்வது நன்று அன்றோ – கம்.அயோ:13 19/4
வையகத்து இ பழி தீர மாய்வது
செய்வென் நின் குறை முடித்து அன்றி செய்கலேன் – கம்.கிட்:6 27/3,4

மேல்


மாய்வித்தல் (1)

காதல் இந்திரசித்தையும் மாய்வித்தல் கண்டும் – கம்.யுத்3:30 50/4

மேல்


மாய்விப்ப (1)

முன் மாய்விப்ப துணிந்தாள் அன்றேல் கூனி மொழியால் – கம்.அயோ:4 71/2

மேல்


மாய்வு (3)

வரம்பு அறும் உலகினை வலிந்து மாய்வு இன்றி – கம்.பால:23 74/1
வரும் நமக்கு உயிர் மாய்வு எனா – கம்.யுத்2:16 119/2
மாய்வு நிச்சயம் வந்துழி வாளினால் – கம்.யுத்4:37 181/3

மேல்


மாய்வென் (2)

ஊழின் பெற்றாய் என்று உரை இன்றேல் உயிர் மாய்வென்
பாழி பொன் தோள் மன்னவ என்றாள் பசை அற்றாள் – கம்.அயோ:3 46/3,4
மாய்வென் மன்ற அறம் வழுவாது என்றும் – கம்.சுந்:5 23/2

மேல்


மாய (82)

மாய பொய் பல கூட்டி கவவு கரந்து – மது 570
மாய வரவின் இயல்பு நினைஇ தேற்றி – குறி 246
மாய குறு_மகள் மலர் ஏர் கண்ணே – நற் 66/11
மாய நட்பின் மாண் நலம் ஒழிந்து நின் – நற் 323/4
மாய செலவா செத்து மருங்கு அற்று – குறு 325/2
பனை தலை கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய
கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பை – குறு 372/1,2
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள – பரி 3/41
மாய அவுணர் மருங்கு அற தபுத்த வேல் – பரி 5/7
மாய பொய் கூட்டி மயக்கும் விலை கணிகை – பரி 20/49
வந்த வழி நின்-பால் மாய களவு அன்றேல் – பரி 20/77
மாய புணர்ச்சியும் எல்லாம் உடன் நீங்க – கலி 39/50
மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி – கலி 44/16
மாய மகிழ்நன் பரத்தைமை – கலி 75/32
நுந்தை வாய் மாய சூள் தேறி மயங்கு நோய் கைமிக – கலி 85/26
பாட்டு ஆதல் சான்ற நின் மாய பரத்தைமை – கலி 98/6
மெய்யதை மல்கு மலர் வேய்ந்த மாய புது புனல் – கலி 98/34
திண் தோள் திறல் ஒளி மாய போர் மா மேனி – கலி 102/36
மாய பொதுவன் உரைத்த உரை எல்லாம் – கலி 112/21
எல் உறு தெறு கதிர் மடங்கி தன் கதிர் மாய
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின் – கலி 129/3,4
அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு – கலி 142/17
போய என் ஒளியே போல் ஒரு நிலையே பகல் மாய
காலன் போல் வந்த கலக்கத்தோடு என்_தலை – கலி 143/39,40
மாய பொய்ம்மொழி சாயினை பயிற்றி எம் – அகம் 6/14
மாய பரத்தன் வாய்மொழி நம்பி – அகம் 146/9
மாய இருள் அளை மாய் கல் போல – அகம் 258/7
தொளி பொரு பொகுட்டு தோன்றுவன மாய
வளி சினை உதிர்த்தலின் வெறி கொள்பு தாஅய் – அகம் 324/8,9
இகழுநர் இசையொடு மாய
புகழொடு விளங்கி பூக்க நின் வேலே – புறம் 21/12,13
பேர் என்ப அவன் செய் மாய பெரும் பிணக்கு ஒருங்கு தேர்வார் – கம்.பால:8 7/2
மாற்றம் யாது உரைப்பது மாய விற்கு நான் – கம்.பால:13 1/1
வன் மாய கைகேசி வரத்தால் என்-தன் உயிரை – கம்.அயோ:4 71/1
வீயாத பெரு மாய விளையாட்டும் வேண்டுமோ – கம்.ஆரண்:1 53/4
கள்ள மாய வாழ்வு எலாம் – கம்.ஆரண்:1 62/1
வல்லை வரம்பு இல்லாத மாய வினை-தன்னால் மயங்கினரோடு எய்தி மதி மயங்கி மேல்_நாள் – கம்.ஆரண்:2 31/1
மாய_வினை வாள் அவுணன் வாதவி-தன் வன்மை – கம்.ஆரண்:3 38/3
மாய வல் அரக்கரோடு வாழ்வினை மதிக்கலாதேன் – கம்.ஆரண்:6 34/2
மூள் இரும் பெரு மாய வெம் செரு முயல்வானை – கம்.ஆரண்:7 133/2
கள்ள வினை மாய அமர் கல்வியின் விளைத்தான் – கம்.ஆரண்:9 13/1
மற்று அம் மாய அரக்கன் மனக்கொளா – கம்.ஆரண்:11 74/3
மாற்றம் இன்னது மாய மாரீசன் என்று – கம்.ஆரண்:11 80/1
மாய வல் அரக்கர் வல்லர் வேண்டு உரு வரிக்க என்பது – கம்.ஆரண்:12 52/3
மென்றன வெகுளி பொங்க விட்டது மாய வேடம் – கம்.ஆரண்:12 62/4
வேண்டேன் இ மா மாய புன் பிறவி வேண்டேனே – கம்.ஆரண்:13 97/4
வன் திறல் மாய மான் வந்தது ஆதியா – கம்.ஆரண்:13 104/3
மாய பிறவி மயல் நீக்கி மாசு இலா – கம்.ஆரண்:15 48/1
மாண்டது என் மாய பாசம் வந்தது வரம்பு_இல் காலம் – கம்.ஆரண்:16 3/2
துன்பினை துடைத்து மாய தொல் வினை-தன்னை நீக்கி – கம்.கிட்:2 13/1
என்று அவன் தோற்றம் ஆதி இராவணன் இழைத்த மாய
புன் தொழில் இறுதி ஆக புகுந்து உள பொருள்கள் எல்லாம் – கம்.கிட்:2 29/1,2
மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான் – கம்.கிட்:3 11/4
மற்று இலேன் எனினும் மாய அரக்கனை வாலின் பற்றி – கம்.கிட்:7 134/1
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம் – கம்.சுந்:2 193/4
உழை குல தீய மாய உருவு கொண்டு உறுதல் செய்தான் – கம்.சுந்:4 74/1
மழை கரு நிறத்து மாய அரக்கன் மாரீசன் என்பான் – கம்.சுந்:4 74/2
மாண்டேன் எனினும் பழுது அன்றே இன்றே மாய சிறை-நின்றும் – கம்.சுந்:4 113/1
வயிர்கள் வால் வளைகள் விம்ம வரி சிலை சிலைப்ப மாய
பயிர்கள் ஆர்ப்பு எடுப்ப மூரி பல்_இயம் குமுற பற்றி – கம்.சுந்:8 22/1,2
மாய அரக்கர் வலத்தை உணர்ந்தான் – கம்.சுந்:9 52/2
கொம்பு இயல் மாய வாழ்க்கை குரங்கினால் குரங்கா ஆற்றல் – கம்.சுந்:11 5/3
மாய பொறி புக்கு மயங்குவரால் – கம்.யுத்1:3 108/4
தீ தொழில் அரக்கர்-தம் மாய செய் வினை – கம்.யுத்1:4 92/1
மாய வல் உருவத்தான் முன் வருதலும் வாயில் காப்பான் – கம்.யுத்1:13 3/2
காத்தது கருணனை கண்டு மாய மா – கம்.யுத்2:16 309/3
வன் சிறை பறவை ஊரும் வானவன் வரம்பு_இல் மாய
புன் சிறை பிறவி தீர்ப்பான் உளன் என புலவர் நின்றார் – கம்.யுத்2:17 38/1,2
மாய தொழில் செய்ய மதித்திலனால் – கம்.யுத்2:18 64/4
மாய வெம் கணை மாரி வழங்கினை – கம்.யுத்2:19 158/3
தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன் மாய செல்வன் – கம்.யுத்2:19 184/3
மணி நிறத்து அரக்கன் செய்த மாய மந்திரத்தினானும் – கம்.யுத்2:19 185/3
கால் உடை சிறுவன் மாய கள்வனை கணத்தின்-காலை – கம்.யுத்2:19 192/1
தெய்வ வன் பாசம் செய்த செயல் இந்த மாய செய்கை – கம்.யுத்2:19 227/4
அனுமன்-மேல் நின்ற ஐயன் ஆயிரம் தேரும் மாய
தனு வலம் காட்டி பின்னை நாற்பது வெள்ள தானை – கம்.யுத்2:19 230/1,2
மற வினை முடித்த பின்னர் வருவென் என்று உணர்த்தி மாய
பிறவியின் பகைஞ நல்கு விடை என பெயர்ந்து போனான் – கம்.யுத்2:19 270/3,4
தீ_இனம் அமைய செல்லும் மாய மா மாரி சிந்த – கம்.யுத்3:21 25/2
வந்திலன் இராமன் வேறு ஓர் மலை உளான் உந்தை மாய
தந்திரம் தெரிவான் போனான் உண்பன தாழ்க்க தாழா – கம்.யுத்3:22 158/1,2
மாய மான் விடுத்தவாறும் சனகனை வகுத்தவாறும் – கம்.யுத்3:23 23/1
வள்ளலோ தம்பி மாள வாழ்கிலன் மாய வாழ்க்கை – கம்.யுத்3:24 7/3
வல்லன மாய விஞ்சை வகுத்தன அறிந்து மாள – கம்.யுத்3:27 5/1
மாய போர் ஆற்றல் எல்லாம் இன்றொடு மாளும் அன்றே – கம்.யுத்3:27 73/4
மாய கொடு வினை ஒப்பன மனம் ஒப்பன கழுகின் – கம்.யுத்3:27 103/3
வரும் ஆங்கது தவிர்ந்தால் என மலரோன் படை மாய
திருமால் தனக்கு இளையான் படை உலகு ஏழையும் தீய்க்கும் – கம்.யுத்3:27 137/2,3
கொண்டிலென் மாய வஞ்சம் குறித்திலென் யாரும் குற்றம் – கம்.யுத்3:27 173/2
கொடும் சின மாய செய்கை வலியொடும் குறைந்து குன்ற – கம்.யுத்3:28 35/3
மாய தமர் மடிகின்றனர் எனவும் மறம் குறையா – கம்.யுத்3:31 109/2
கண்டிலம் இவன் நெடு மாய கள்வனால் – கம்.யுத்3:31 174/4
ஐயன் இது கேட்டு இகல் அரக்கர் அகல் மாய
செய்கை-கொல் என சிறிது சிந்தையில் நினைந்தான் – கம்.யுத்4:36 24/1,2
வஞ்சனை இயற்றிய மாய கைகையார் – கம்.யுத்4:41 93/1

மேல்


மாய_வினை (1)

மாய_வினை வாள் அவுணன் வாதவி-தன் வன்மை – கம்.ஆரண்:3 38/3

மேல்


மாயங்கள் (2)

கொல்லலாம் மாயங்கள் குறித்தனவே கொள்ளலாம் கொற்ற முற்ற – கம்.ஆரண்:6 130/1
வரங்கள் நீர் உடையவாறும் மாயங்கள் வல்லவாறும் – கம்.யுத்3:27 75/1

மேல்


மாயத்தவர் (1)

மாயத்தவர் கூடி மலைந்திடினும் – கம்.யுத்2:18 64/2

மேல்


மாயத்தார் (1)

மாயத்தார் அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ மற்று ஓர் – கம்.சுந்:2 33/3

மேல்


மாயத்தால் (2)

மாயத்தால் இருண்டது ஆழி உலகு எலாம் வஞ்சன் வானில் – கம்.யுத்2:19 232/1
மாயத்தால் வகுத்தான் யாண்டும் வரம்பு இலா உருவம் தான் எ – கம்.யுத்3:21 29/1

மேல்


மாயத்தின் (1)

மாயத்தின் இயற்கை வல்லார் நிலை என்னை முடிவின் மாரி – கம்.யுத்2:15 142/2

மேல்


மாயத்து (1)

உருவமும் தெரியா-வண்ணம் ஒளித்தனர் உறையும் மாயத்து
இருவரை ஒருங்கு காணும் யோகியும் என்னல் ஆனான் – கம்.யுத்1:9 25/3,4

மேல்


மாயத்தோனை (1)

வரதன் போய் மறுகாநின்ற மனத்தினன் மாயத்தோனை
சரதம் போர் வென்று மீளும் தருமமே தாங்க என்பான் – கம்.யுத்3:28 63/1,2

மேல்


மாயம் (35)

மாயம் அன்று தோழி வேய் பயின்று – நற் 294/3
மடங்கல் போல் சினைஇ மாயம் செய் அவுணரை – கலி 2/3
மாயம் மருள்வார் அகத்து – கலி 88/7
கண்டேன் நின் மாயம் களவு ஆதல் பொய் நகா – கலி 90/1
உணர்குவென் அல்லென் உரையல் நின் மாயம்
நாண் இலை மன்ற யாணர் ஊர – அகம் 226/1,2
பொய்யால் அறிவென் நின் மாயம் அதுவே – அகம் 256/8
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு – புறம் 243/5
ஒளி அம்பு எய்யும் மன்மதனார் உனக்கு இ மாயம் உரைத்தாரோ – கம்.பால:10 68/3
மாயம் நீங்கிய சிந்தனை மா மறை – கம்.அயோ:10 49/1
என்ன மா மாயம் இவை ஏனம் ஆய் மண் இடந்தாய் – கம்.ஆரண்:1 59/4
வரும் இவள் மாயம் வல்லள் வஞ்சனை அரக்கி நெஞ்சம் – கம்.ஆரண்:6 56/1
தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள் அறிந்து அவற்றை தடுப்பென் அன்றே – கம்.ஆரண்:6 131/3
என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது இயம்புக என்றான் – கம்.ஆரண்:11 39/1
மாயம் எனல் அன்றி மன கொளவே – கம்.ஆரண்:11 51/3
பின் நின்றார் இனையர் என்றும் உணர்கிலம் பிடித்த மாயம்
என் என்றும் தெளிதல் தேற்றாம் யாவது ஈது என்றும் ஓராம் – கம்.ஆரண்:11 63/1,2
பகை உடை அரக்கர் என்றும் பலர் என்றும் பயிலும் மாயம்
மிகை உடைத்து என்றும் பூண்ட விரதத்தை விடுதும் என்றல் – கம்.ஆரண்:11 64/1,2
கேட்டும் இ மாயம் செய்தது அச்சத்தின் கிளர்ச்சி அன்றோ – கம்.ஆரண்:12 82/4
மாயம் என்று உரைக்கவேயும் மெய் என மையல் கொண்டேன் – கம்.சுந்:6 48/4
இளையவன் பிரிய மாயம் இயற்றி ஆய்_இழையை வெளவும் – கம்.யுத்1:14 33/3
என்று அவன் உரைத்த-காலை என்னை இ மாயம் செய்தாற்கு – கம்.யுத்2:17 29/1
மறுகுற கடவான் அல்லன் மாயம் என்று உணர்வான் அல்லன் – கம்.யுத்2:19 190/2
இ பாசம் மாய்க்கும் மாயம் யான் வல்லென் என்பது ஓர்ந்தும் – கம்.யுத்2:19 201/3
போவுண்டது என்னின் ஐய புணர்க்குவன் மாயம் என்று – கம்.யுத்2:19 231/3
கரக்க நின்றே நெடு மாயம் எமக்கும் காட்டக்கடவாயோ – கம்.யுத்3:22 220/4
ஏன்றும் மறந்தோம் அவன் அல்லன் மனிதன் என்றே இ மாயம்
போன்றது இல்லை ஆளுடையாய் பொய்யும் புகல புக்காயோ – கம்.யுத்3:22 221/3,4
ஆய மா மாயம் ஒன்றும் அஞ்சலை அன்னம் அன்னாய் – கம்.யுத்3:23 23/4
பொன் உரு அமைக்கும் மாயம் இயற்றுவான் மைந்தன் போனான் – கம்.யுத்3:26 18/2
ஆறினென் அதனை ஐய மாயம் என்று அயிர்க்கின்றேனால் – கம்.யுத்3:26 87/4
வருந்திட மாயம் செய்து நிகும்பலை மருங்கு புக்கான் – கம்.யுத்3:26 94/3
சூழ் வினை மாயம் எல்லாம் உம்பியே துடைக்க சுற்றி – கம்.யுத்3:28 3/1
போரினை கடந்து மாயம் புணர்க்கினும் புணர்க்கும் போய் அ – கம்.யுத்3:28 32/2
வலி இதன் மேலே பெற்ற வரத்தினர் மாயம் வல்லோர் – கம்.யுத்3:31 53/1
கூடினர் செய்யும் மாயம் தெரிந்தனை கூறி கொற்றம் – கம்.யுத்3:31 67/2
மாயம் பொத்திய வய படை விடுதலும் வரம்பு_இல் – கம்.யுத்4:37 111/1
மருப்பு கல்லிய தோளவன் மீள அரு மாயம் – கம்.யுத்4:37 121/4

மேல்


மாயம்-மார் (1)

மறவியில் சிறப்பின் மாயம்-மார் அனையை – பரி 3/70

மேல்


மாயமும் (3)

வரனும் மாயமும் வஞ்சமும் வரம்பு_இல வல்லோர் – கம்.சுந்:3 18/2
தெய்வ வெம் படையும் தீரா மாயமும் வல்ல தீயோன் – கம்.யுத்1:12 28/1
சுரக்கும் மாயமும் வஞ்சமும் களவுமே கடனா – கம்.யுத்3:22 109/1

மேல்


மாயமே (2)

செய்தனர் ஒன்று அல தீய மாயமே – கம்.பால:8 33/4
மாயமே ஆயதே நான் வருந்தியது என்றான் வள்ளல் – கம்.ஆரண்:11 73/4

மேல்


மாயமேல் (1)

மாயமேல் மடியும் அன்றே வாளியின் மடிந்த-போது – கம்.ஆரண்:11 62/1

மேல்


மாயமொடு (1)

ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு – பதி 62/6

மேல்


மாயமோ (10)

மாயமோ கைப்படுக்கப்பட்டாய் நீ கண்டாரை – கலி 93/15
மடங்கல் உண்மை மாயமோ அன்றே – புறம் 363/9
மடங்கல் உண்மை மாயமோ அன்றே – புறம் 366/23
ஆனதோ அன்று எனின் அரக்கர் மாயமோ
கானகம் முழுவதும் கண்ணின் நோக்கும்-கால் – கம்.ஆரண்:14 95/2,3
தேறேன் யான் இது தேவர் மாயமோ
வேறு ஓர் வாலி-கொலாம் விளிந்துளான் – கம்.கிட்:8 14/3,4
இளையானே இது என்ன மாயமோ – கம்.கிட்:16 34/4
மாயமோ வஞ்சமோ வன்மையே-கொலோ – கம்.யுத்1:2 68/4
மாயமோ வரமோ என்றான் வீடணன் வணங்கி சொல்வான் – கம்.யுத்3:21 25/4
அன்ன மாயமோ அம்பு அல என்பர் அ அம்புக்கு – கம்.யுத்4:37 100/2
வினையம் மற்று இது மாயமோ விதியது விளைவோ – கம்.யுத்4:37 120/2

மேல்


மாயர் (1)

மாயர் உண்ட நறவு மடுத்ததால் – கம்.சுந்:13 14/2

மேல்


மாயலவே (1)

ஒண் ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே – புறம் 231/6

மேல்


மாயவள் (2)

மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல் – கலி 29/7
மாயவள் மேனி போல் தளிர் ஈன அ மேனி – கலி 35/3

மேல்


மாயவற்கு (1)

இறுக்கும் தன்மை அ மாயவற்கு அன்றியும் எளிதோ – கம்.கிட்:3 77/4

மேல்


மாயவன் (3)

மாயவன் மார்பில் திரு போல் அவள் சேர – கலி 145/64
மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும் – கம்.யுத்1:4 3/2
அடங்கும் மாயவன் குறள் உரு தன்மையின் அல்லால் – கம்.யுத்3:31 5/4

மேல்


மாயற்கு (2)

அடல் உலாம் திகிரி மாயற்கு அமைந்த தன் ஆற்றல் காட்ட – கம்.சுந்:1 31/1
பெரும் திண் மாயற்கு உணர்த்திய பெற்றியின் – கம்.யுத்1:9 62/3

மேல்


மாயன் (11)

கடுமை ஆர் கானகத்து கருணை ஆர்கலி ஏக கழல் கால் மாயன்
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம் தன் மனத்தே நினைந்து செய்யும் – கம்.அயோ:13 68/2,3
ஆகத்தாள் அல்லள் மாயன் ஆயிரம் மௌலி மேலாள் – கம்.சுந்:14 34/4
மாயன் வந்தான் கண்வளர்வான் என்று கருதி வரும் தென்றல் – கம்.யுத்1:1 3/2
மேல் சென்றது ஒத்தான் மாயன் கனகனும் மேரு ஒத்தான் – கம்.யுத்1:3 149/4
ஆயவன்-தன்னை மாயன் அந்தியின் அவன் பொன் கோயில் – கம்.யுத்1:3 153/1
மன்னுயிர் எல்லாம் தானே வருவித்து வளர்க்கும் மாயன்
தன் அன உலகம் எல்லாம் தருமமும் எவையும் தானே – கம்.யுத்1:4 111/1,2
மா இரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன்
ஆயிரம் தோளும் அன்னான் விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்றா – கம்.யுத்2:16 24/3,4
வாசவன் மாயன் மற்றை மலருளோன் மழு வாள் அங்கை – கம்.யுத்2:16 31/1
வான நாட்டு உறைகின்றார் வய கலுழன் வல் விசையால் மாயன் வைகும் – கம்.யுத்3:24 37/1
மாண் கலந்து அளந்த மாயன் வடிவு என முழுதும் வௌவ – கம்.யுத்3:28 41/3
பரந்த தேவர் மாயன் நம்மை வேர் அறுத்த பண்டை நாள் – கம்.யுத்3:31 74/2

மேல்


மாயனார் (1)

மன்றல் அம் செழும் துளவு அணியும் மாயனார்
இன்று எமை அளித்தனர் என்னும் ஏம்பலால் – கம்.பால:5 21/3,4

மேல்


மாயனை (2)

மாயனை வந்து வணங்கி இரந்தார் – கம்.பால:8 10/2
மன் வயிற்றின் அடக்கிய மாயனை
தன் வயிற்றின் அடக்கும் தவத்தினாள் – கம்.அயோ:2 8/3,4

மேல்


மாயா (21)

மாயா வேட்டம் போகிய கணவன் – நற் 103/7
மாயா இயற்கை பாவையின் – நற் 201/11
மாயா பல் புகழ் வியல் விசும்பு ஊர்தர – பதி 90/10
மாயா வாய்மொழி உரைதர வலந்து – பரி 3/11
மாயா மன்ன உலகு ஆள் மன்னவ – பரி 3/85
வாழிய மாயா நின் தவறு இலை எம் போலும் – பரி 9/30
மாயா உள்ளமொடு பரிசில் துன்னி – புறம் 139/9
காவிரி கிழவன் மாயா நல் இசை – புறம் 399/12
வரம் தரு முனிவன் எய்த வருதலும் வெருவி மாயா
நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள் – கம்.பால:9 20/2,3
பெண்ணோ தீயோ மாயா பேயோ கொடியாய் நீ இ – கம்.அயோ:4 44/3
மாயா பழியாள் தர வற்கலை ஏந்தி வந்தார் – கம்.அயோ:4 142/4
மாயீர் மாயா வன் பழி தந்தீர் முலை தந்தீர் – கம்.அயோ:11 74/3
மறந்தாய் செய்தாய் ஆகுதி மாயா உயிர்-தன்னை – கம்.அயோ:11 85/2
மாண்டு முடிவது அல்லால் மாயா உடம்பு இது கொண்டு – கம்.அயோ:14 62/3
வந்தது சேனை வெள்ளம் வள்ளியோன் மருங்கு மாயா
பந்த மா வினையம் மாள பற்று_அறு பெற்றியோர்க்கும் – கம்.ஆரண்:7 55/1,2
வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல் ஆம் ஆற்றல் மாயா
உதவி கொன்றார்க்கு என்றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ – கம்.கிட்:11 61/3,4
மண்ணுளே நோக்கி நின்று வாய் மடித்து உருத்து மாயா
புண்ணுளே கோல் இட்டு அன்ன மானத்தால் புழுங்குகின்றான் – கம்.சுந்:11 17/3,4
புலத்தியன் மரபு மாயா புண்ணியம் பொருந்திற்று என்னா – கம்.யுத்2:16 127/2
பாரிடை வீழ்தலோடும் அவன் சிரம் பறித்து மாயா
சோரியும் உயிரும் சோர துகைத்தனன் வயிர தோளான் – கம்.யுத்3:21 38/3,4
மறம் துணை ஆக மாயா பழியொடும் வாழ மாட்டேன் – கம்.யுத்3:27 172/2
வலத்து இயல்பு அன்று மாயா பழி கொள மறுகுவாயோ – கம்.யுத்3:29 59/4

மேல்


மாயாத (1)

மாயாத வானவர்க்கும் மற்று ஒழிந்த மன்னுயிர்க்கும் – கம்.ஆரண்:1 52/2

மேல்


மாயாது (1)

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள் மாயாது
ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய் – கம்.பால:8 20/1,2

மேல்


மாயாவி (1)

அன்ன நாளில் மாயாவி அ பிலத்து – கம்.கிட்:3 57/1

மேல்


மாயின் (1)

மாண்டதாம் இனி என் குலம் பரதனே மாயின்
ஈண்டு போக ஓர் ஊர்தி உண்டோ என இன்றே – கம்.யுத்4:41 1/2,3

மேல்


மாயினும் (2)

ஈண்டு நான் இருந்து இன் உயிர் மாயினும்
மீண்டு வந்து பிறந்து தன் மேனியை – கம்.சுந்:5 35/1,2
மாயினும் முறைமை குன்ற வாழ்வெனோ வயிர திண் தோள் – கம்.யுத்2:17 67/2

மேல்


மாயீர் (1)

மாயீர் மாயா வன் பழி தந்தீர் முலை தந்தீர் – கம்.அயோ:11 74/3

மேல்


மாயும் (7)

மன்றும் தோன்றாது மரனும் மாயும்
புலி என உலம்பும் செம் கண் ஆடவர் – அகம் 239/2,3
ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்
வீங்கு இழை நெகிழ சாஅய் செல்லலொடு – அகம் 251/2,3
மாயும் தன்மை மக்களின் ஆக மற மன்னன் – கம்.அயோ:6 18/2
என்றேனும் தான் என் பழி மாயும் இடம் உண்டோ – கம்.அயோ:11 82/4
மண் முதல் பூதங்கள் மாயும் என்ற போது – கம்.அயோ:14 72/3
பெண்ணில் தீயோய் நின் முதல் மாயும் பிணி செய்தாய் – கம்.சுந்:3 150/2
மின்மினி ஒளியின் மாயும் பிறவியை வேரின் வாங்க – கம்.யுத்1:4 135/1

மேல்


மாயும்மே (1)

நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே – அகம் 330/17

மேல்


மாயுமே (2)

வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே – கம்.பால:2 57/4
வையுமேல் மலர்-மிசை அயனும் மாயுமே – கம்.யுத்4:40 82/4

மேல்


மாயேன் (1)

கொல்லேன் மாயேன் வன் பழியாலே குறைவு அற்றேன் – கம்.அயோ:11 80/3

மேல்


மாயேனோ (1)

மருந்து எனின் அன்று உயிர் வண் புகழ் கொண்டு பின் மாயேனோ
பொருந்திய கேண்மை உகந்தவர்-தம்மொடு போகாதே – கம்.அயோ:13 18/2,3

மேல்


மாயை (29)

அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன் எனினும் – கம்.அயோ:10 11/1
மாயை இது என்-கொலோ வாராதே வர வல்லாய் – கம்.ஆரண்:1 54/4
வஞ்சனை கொடு மாயை வளர்க்கும் என் – கம்.ஆரண்:6 79/1
கண்பால் உறும் மாயை கவற்றுதல் கற்ற நம்மை – கம்.ஆரண்:10 150/3
மண்பாலவரே-கொல் விளைப்பவர் மாயை என்றான் – கம்.ஆரண்:10 150/4
வேதனை அரக்கர் ஒரு மாயை விளைவித்தார் – கம்.கிட்:14 51/1
பொன் மான் உருவால் சில மாயை புணர்க்க அன்றோ – கம்.சுந்:4 87/1
புல்லி கொண்டன மாயை புணர்ப்பு_அற – கம்.சுந்:13 6/3
வெவ் வழி மாயை ஒன்று வேறு இருந்து எண்ணி வேட்கை – கம்.யுத்2:17 1/3
உணர்த்துவென் இன்று நன்று ஓர் உபாயத்தின் உறுதி மாயை
புணர்த்துவென் சீதை தானே புணர்வது ஓர் வினையம் போற்றி – கம்.யுத்2:17 3/1,2
ஆ ஆ வருந்தி அழிவாய்-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 251/4
அழுவாய் ஒருத்தன் உளை-போலும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 252/4
அ நொப்பமே-கொல் பிறிதே-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 253/4
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 254/4
ஆனந்தம் என்னும் அயல் என்னும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 255/4
ஆளாயும் வாழ்தி அரசாள்தி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 256/4
கொல் என்று உரைத்தி கொலையுண்டு நிற்றி கொடியாய் உன் மாயை அறியேன் – கம்.யுத்2:19 257/3
அல் என்று நிற்றி பகல் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 257/4
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 258/4
அனைவர்க்கும் ஒத்தி அறியாமை ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 259/4
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 260/4
ஆராயின் ஏதும் இலையாதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 261/4
அன்னதின் மாயை இயற்றி அகன்றான் – கம்.யுத்3:20 17/3
துயில் கெட கனவு மாய்ந்தால் ஒத்தது சூழ்ந்த மாயை – கம்.யுத்3:21 31/4
மாயை என்றன வல்லவை யாவையும் வழங்கி – கம்.யுத்3:22 94/1
திரு வாழ் மார்ப நின் மாயை எம்மால் தீர்க்க தீருமோ – கம்.யுத்3:22 224/4
மாயை இ மான் என எம்பி வாய்மையான் – கம்.யுத்3:24 71/1
மாற்றல்_இல் மாயை வகுக்கும் வலத்தான் – கம்.யுத்3:26 28/3
மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது அ மாயை – கம்.யுத்4:37 124/4

மேல்


மாயை-கொல் (1)

மாயை-கொல் என கருதி மற்றும் நினைகின்றார் – கம்.கிட்:14 39/2

மேல்


மாயை-அவர்-தமக்கு (1)

நீங்கா மாயை-அவர்-தமக்கு நிறமே தோற்று புறமே போய் – கம்.பால:10 76/1

மேல்


மாயைகள் (1)

மாயைகள் பலவும் வல்ல மகோதரன் கடிதின் வந்து – கம்.யுத்2:16 34/2

மேல்


மாயையால் (9)

மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல் அவளை என்றான் – கம்.ஆரண்:11 35/4
மற்று அ வாள் அரக்கன் புரி மாயையால்
இற்று வீழ்ந்தனன் என்னவும் என் அயல் – கம்.ஆரண்:12 4/2,3
வாக்கினால் அன்னான் சொல்ல மாயையால் வஞ்ச மான் ஒன்று – கம்.ஆரண்:12 81/1
வஞ்சனை இழைத்தனன் கள்ள மாயையால் – கம்.ஆரண்:13 55/4
மாயையால் மதி இலா நிருதர்_கோன் மனைவியை – கம்.கிட்:3 14/1
வெம் கோல் வஞ்சன் விளைத்த மாயையால்
தம் கோனை பிரிவுற்ற தன்மையாள் – கம்.கிட்:16 40/3,4
வஞ்சனை மான் ஒன்று ஏவி மாயையால் மறைந்து வந்தாய் – கம்.சுந்:3 114/2
மண்டு அமர் தொடங்கினார் வஞ்சர் மாயையால்
விண்தலம்-அதனில் மேயினர்-கொல் வேறு இலா – கம்.சுந்:14 19/2,3
அற்புத மாயையால் அறிகிலார் பலர் – கம்.யுத்1:3 66/4

மேல்


மாயையான் (2)

மாயையான் உளன் மகோதரன் என்று ஒரு மறவோன் – கம்.யுத்1:5 36/4
வந்தவன் மருத்தன் என்று உளன் ஓர் மாயையான்
அந்தம் இல் கொடும் தொழில் அரக்கன் ஆம் எனா – கம்.யுத்2:17 94/2,3

மேல்


மாயையில் (2)

புணர்த்தும் மாயையில் பொதுவுற நின்று அவை உணரா – கம்.யுத்4:40 85/2
முன்னை தாய் தந்தை எனும் பெரு மாயையில் மூழ்கி – கம்.யுத்4:40 90/2

மேல்


மாயையின் (18)

வரம் அரக்கன் படைத்தலின் மாயையின்
உரம் உடை தன்மையால் உலகு ஏழையும் – கம்.ஆரண்:9 24/1,2
மானவள் ஆதலாலே மாயையின் வலித்தும் என்றான் – கம்.ஆரண்:11 37/4
இழைத்த மாயையின் என் குரலால் எடுத்து – கம்.ஆரண்:11 79/2
மாயையின் மாய்ந்தது மாரி பேர் இருள் – கம்.கிட்:10 104/4
மாயையின் மயங்குகின்றோம் மயக்கின் மேல் மயக்கும் வைத்தாம் – கம்.கிட்:11 89/4
ஒருங்கு உடை உணர்வினோர் ஓய்வு_இல் மாயையின்
பெரும் கடல் கடந்தனர் பெயரும் பெற்றி போல் – கம்.சுந்:4 97/2,3
செருகின அன்றே யானும் மாயையின் தீர்ந்திலேனேல் – கம்.யுத்2:19 287/4
வென்றது பாசத்தாலும் மாயையின் விளைவினாலும் – கம்.யுத்2:19 290/1
வெய்து இவண் வந்தவன் மாயையின் வெற்றி – கம்.யுத்3:20 29/2
விசும்பு போயினன் மாயையின் பெருமையான் மேலை – கம்.யுத்3:22 162/1
ஆராயினும் தெரியாதது ஒர் நெடு மாயையின் அகத்தார் – கம்.யுத்3:27 140/3
அறிந்தே இருந்து அறியேம் அவன் நெடு மாயையின் அயர்ப்போம் – கம்.யுத்3:27 144/1
மோகத்தின் பட முடித்தவர் மாயையின் முதல்வர் – கம்.யுத்3:30 10/3
கள்ளம் படர் பெரு மாயையின் கரந்தான் உரு பிறந்தார் – கம்.யுத்3:31 115/3
மாயையின் படை தொடுப்பென் என்று இராவணன் மதித்தான் – கம்.யுத்4:37 109/4
வரத்தின் ஆயினும் மாயையின் ஆயினும் வலியோர் – கம்.யுத்4:37 123/1
மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது அ மாயை – கம்.யுத்4:37 124/4
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான் – கம்.யுத்4:41 112/2

மேல்


மாயையினால் (2)

தானே உடையன் தனி மாயையினால்
யானே உயிர் உண்பல் என கனலா – கம்.யுத்1:3 117/2,3
மிகுதி உன் பெரு மாயையினால் வந்த வீக்கம் – கம்.யுத்4:40 87/4

மேல்


மாயையினில் (1)

பேர்ந்தான் நெடு மாயையினில் பிரியா – கம்.ஆரண்:14 77/1

மேல்


மாயையும் (1)

மாயையும் அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும் – கம்.அயோ:2 84/3

மேல்


மாயையை (1)

மாயையை தெரிய உன்னார் போர் தொழில் மாற்றி நின்றார் – கம்.யுத்2:19 187/4

மேல்


மாயோட்கு (1)

மணி ஏர் ஐம்பால் மாயோட்கு என்று – நற் 133/5

மேல்


மாயோய் (4)

பருவரல் எவ்வம் களை மாயோய் என – முல் 21
மாயோய் நின்-வயின் பரந்தவை உரைத்தேம் – பரி 3/10
மயில் எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன – கலி 108/38
இனை வனப்பின் மாயோய் நின்னின் சிறந்தார் – கலி 108/53

மேல்


மாயோள் (5)

மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும் – பொரு 14
ஐயள் மாயோள் அணங்கிய – நற் 146/10
மாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாளே – நற் 180/5
மாயோள் இருந்த தேஎம் நோக்கி – நற் 371/3
மாயோள் பசலை நீக்கினன் இனியே – ஐங் 145/3

மேல்


மாயோன் (14)

மாயோன் மேய ஓண நன்_நாள் – மது 591
மாயோன் அன்ன மால் வரை கவாஅன் – நற் 32/1
மாயோன் ஒத்த இன் நிலைத்தே – பரி 15/33
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை – பரி 30/1
மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு – கலி 103/55
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன – புறம் 57/2
தூ வெள் அறுவை மாயோன் குறுகி – புறம் 291/2
மலர்-கொலோ மாயோன் மார்பில் நல் மணிகள் வைத்த பொன் பெட்டியோ மலரோன் – கம்.பால:3 2/3
பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உற பெயர்த்த தாள் போல் – கம்.கிட்:17 26/2
மாயோன் மகர கடல் நின்று எழு மாண்பது ஆகி – கம்.சுந்:1 40/4
கொண்டது ஓர் உருவம் மாயோன் குறளினும் குறுக நின்றான் – கம்.சுந்:2 216/3
மந்திர அயிலும் மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன் – கம்.யுத்2:16 23/2
ஈசனார் படையோ மாயோன் நேமியோ யாதோ இன்னம் – கம்.யுத்3:27 74/2
மாயோன் நெடும் படை வாங்கிய வளை வாள் எயிற்று அரக்கன் – கம்.யுத்3:27 145/1

மேல்


மார்க்கடம் (1)

மார்க்கடம் சூழ்ந்த வைப்பின் இளையவன் மருங்கு காப்ப – கம்.யுத்1:4 129/1

மேல்


மார்க்கத்தால் (1)

ஆரியற்கு அனேக மார்க்கத்தால் இடம் வலம்-அது ஆக – கம்.யுத்2:15 222/3

மேல்


மார்க்கம் (2)

வயம் படு பரி புரவி மார்க்கம் வருவார் – பரி 9/51
மண்டு போர் செய வானரர் இயற்றிய மார்க்கம்
உண்டு வெள்ளம் ஓர் எழுபது மருந்து ஒரு நொடியில் – கம்.யுத்3:30 47/2,3

மேல்


மார்ப (31)

மாலை மார்ப நூல் அறி புலவ – திரு 261
யாங்கு வந்தனையோ பூ தார் மார்ப
அருள் புரி நெஞ்சம் உய்த்தர – ஐங் 362/3,4
பசும் பூண் மார்ப பாடினி வேந்தே – பதி 17/14
நன் கலம் தரூஉம் மண் படு மார்ப
முல்லை கண்ணி பல் ஆன் கோவலர் – பதி 21/19,20
பல் பொறி மார்ப நின் பெயர் வாழியரோ – பதி 48/12
பூண் அணிந்து விளங்கிய புகழ் சால் மார்ப நின் – பதி 65/12
மணம் கமழ் மார்ப நின் தாள் நிழலோரே – பதி 68/20
புரையோள் கணவ பூண் கிளர் மார்ப
தொலையா கொள்கை சுற்றம் சுற்ற – பதி 70/16,17
தோள் இடை குழைந்த கோதை மார்ப
அனைய அளப்பு அரும்-குரையை அதனால் – பதி 79/7,8
திரு_மறு_மார்ப நீ அருளல் வேண்டும் – பரி 1/39
பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப
நின்னில் தோன்றிய நிரை இதழ் தாமரை – பரி 4/59,60
இன் உறல் வியன் மார்ப அது மனும் பொருளே – கலி 8/23
தண்டா தீம் சாயல் பரத்தை வியன் மார்ப
பண்டு இன்னை அல்லை-மன் ஈங்கு எல்லி வந்தீய – கலி 93/2,3
ஆங்கு ஆக சாயல் இன் மார்ப அடங்கினேன் ஏஎ – கலி 94/37
ஏந்து எழில் மார்ப எதிர் அல்ல நின் வாய் சொல் – கலி 96/1
இன் உறல் வியன் மார்ப இனையையால் கொடிது என – கலி 100/21
விரி தண் தார் வியல் மார்ப விரைக நின் செலவே – கலி 124/21
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப
துளி தலை தலைஇய சாரல் நளி சுனை – அகம் 132/8,9
தார் ஆர் மார்ப நீ தணந்த ஞான்றே – அகம் 150/14
விலங்கு அகன்ற வியன் மார்ப
ஊர் இல்ல உயவு அரிய – புறம் 3/16,17
மலைத்தல் போகிய சிலை தார் மார்ப
செய்து இரங்கா வினை சேண் விளங்கும் புகழ் – புறம் 10/10,11
செய் தார் மார்ப எழு-மதி துயில் என – புறம் 397/9
கொய் குல மலர் மார்ப கூறுவது உளது என்றான் – கம்.அயோ:9 29/4
திரு உறையும் மணி மார்ப நினக்கு என்னை செயல்-பால – கம்.ஆரண்:1 56/3
பொன்_தார் அகல் மார்ப தம் இல்லுழை வந்த-போதே – கம்.சுந்:1 47/3
தார் உலாம் மணி மார்ப நின் தம்பியே – கம்.யுத்1:9 60/1
நாள்_மலர் தெரியல் மார்ப நம் பலம் காண்பான் மாடத்து – கம்.யுத்1:10 23/1
மடல் உடை அலங்கல் மார்ப மதி உடையவர்க்கு மன்னோ – கம்.யுத்2:16 141/4
தளை அவிழ் அலங்கல் மார்ப நம்-வயின் தங்கிற்று அன்றால் – கம்.யுத்2:19 289/2
வாச தார் மாலை மார்ப வான் உறை கலுழன் வந்தான் – கம்.யுத்2:19 294/4
திரு வாழ் மார்ப நின் மாயை எம்மால் தீர்க்க தீருமோ – கம்.யுத்3:22 224/4

மேல்


மார்பகம் (3)

சீதை கொண்கனை திரு உறை மார்பகம் சேர்த்தான் – கம்.அயோ:1 58/4
நின்றனள் இருந்தவன் நெடிய மார்பகம்
ஒன்றுவென் அன்று எனின் அமுதம் உண்ணினும் – கம்.ஆரண்:6 21/1,2
திரு_இல் மார்பகம் திறந்தன துறந்தன சிரங்கள் – கம்.ஆரண்:7 78/4

மேல்


மார்பத்தன (1)

தாமத்தன மார்பத்தன சரணத்தன தம்தம் – கம்.யுத்3:27 115/3

மேல்


மார்பத்து (4)

கான் திரிந்து ஆழி ஆக தாடகை கடின மார்பத்து
ஊன்றிய பகழி வாயூடு ஒழுகிய குருதி வெள்ளம் – கம்.பால:7 52/1,2
இழை தட மார்பத்து அண்ணல் எய்ய போய் வையம் சேர்வான் – கம்.சுந்:4 74/3
ஈடு உற இடபன் மார்பத்து ஈர்_ஐந்து பகழி எய்தான் – கம்.யுத்2:18 231/4
எழுது மார்பத்து இறுக தழுவினான் – கம்.யுத்4:41 60/2

மேல்


மார்பம் (6)

எடுப்ப எழாஅய் மார்பம் மண் புல்ல – புறம் 254/2
பறப்ப ஆயிரம் படுவன ஆயிரம் பகட்டு எழில் அகல் மார்பம்
திறப்ப ஆயிரம் திரிவன ஆயிரம் சென்று புக்கு உருவாது – கம்.யுத்2:16 330/1,2
வில் உமிழ் பகழி பின்னர் விலங்கு எழில் அலங்கல் மார்பம்
புல்லுவ களிப்பு கூர்ந்து புலவு நாறு அலகை எல்லாம் – கம்.யுத்2:17 57/3,4
வழி கெட வரினும் தத்தம் வாழ்க்கை தேய்ந்து இறினும் மார்பம்
கிழிபட அயில் வேல் வந்து கிடைப்பினும் ஆன்றோர் கூறும் – கம்.யுத்2:17 66/1,2
மலையின் பிளவுற்றது தீயவன் மார்பம் – கம்.யுத்2:18 244/4
முன் சென்ற முதுகில் பாய பின் சென்ற மார்பம் உற்ற – கம்.யுத்2:19 196/4

மேல்


மார்பமும் (2)

கருவியும் கைகளும் கவச மார்பமும்
உருவின உயிரினோடு உதிரம் தோய்வு இல – கம்.அயோ:14 31/1,2
மராமரம் ஏழும் வாலி மார்பமும் மகர நீரும் – கம்.யுத்4:41 42/2

மேல்


மார்பர் (7)

செல்ப என்பவோ கல் வரை மார்பர்
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை – குறு 76/2,3
மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் – கலி 33/30
திரு வளர் மார்பர் தெய்வ சிலையினர் தேரர் வீரர் – கம்.பால:14 71/3
மின் திரிவ என்ன மணி ஆரம் மிளிர் மார்பர்
மன்றல் மணம் நாறு பட மாடம் நுழைகின்றார் – கம்.பால:15 24/2,3
கண் அளவிடல்_அரு மார்பர் காலினால் – கம்.ஆரண்:7 40/2
மலைகளை நகும் தட மார்பர் மால் கடல் – கம்.சுந்:9 22/1
பொறி கொடும் பகழி மார்பர் போயினர் இடங்கள் புக்கார் – கம்.யுத்2:19 166/1

மேல்


மார்பற்கு (1)

ஆரம் தாழ் திரு மார்பற்கு அமைந்தது ஓர் – கம்.சுந்:5 30/1

மேல்


மார்பன் (28)

பனி_வரை மார்பன் பயந்த நுண் பொருள் – சிறு 240
செரு மிக்கு புகலும் திரு ஆர் மார்பன்
உரும் உரறு கருவிய பெரு மலை பிற்பட – மலை 356,357
நல் தார் மார்பன் காண்குறின் சிறிய – நற் 376/8
கை புனை நறும் தார் கமழும் மார்பன்
அரும் திறல் கடவுள் அல்லன் – ஐங் 182/2,3
நளிந்து வந்து உறையும் நறும் தண் மார்பன்
இன் இனி வாரா மாறு-கொல் – ஐங் 222/2,3
அடாஅ அடு புகை அட்டு மலர் மார்பன்
எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும் – பதி 20/20,21
நன் ஞெமர் மார்பன் நடுக்கு-உற நண்ணி – பரி 7/69
சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர – கலி 42/30
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக – கலி 65/5
திருமறு_மார்பன் போல் திறல் சான்ற காரியும் – கலி 104/10
நல் எழில் மார்பன் முயங்கலின் – கலி 146/54
நல் எழில் மார்பன் அகத்து – கலி 147/71
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு – அகம் 66/7
மலர் தார் மார்பன் நின்றோன் கண்டோர் – அகம் 82/14
வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மியவாறு எலாம் – கம்.அயோ:3 51/2
கார் மினொடு உலாயது என நூல் கஞலும் மார்பன்
தேர் மிசை நம் வாயில் கடிது ஏகுதல் செய்வானோ – கம்.அயோ:3 100/1,2
திரு மறு மார்பன் ஏவல் சென்னியில் சேர்த்தி சிந்தை – கம்.கிட்:7 140/3
தார் குலாம் அலங்கல் மார்பன் தாயரை நினைந்து நைந்தான் – கம்.கிட்:11 50/4
அலங்கல் தாழ் மார்பன் முன் தாழ்ந்து அடி துணை அழுத்தலோடும் – கம்.சுந்:1 15/3
சேட்டு அகன் பரிதி மார்பன் சீறியும் தீண்டல்-தன்னால் – கம்.சுந்:6 43/3
திரு மறு மார்பன் நல்க அனந்தரும் தீர்ந்து செல்வ – கம்.யுத்2:16 144/1
வாச தார் மாலை மார்பன் வாய் திறந்து அரற்றலுற்றான் – கம்.யுத்2:19 209/4
தார் தட மார்பன் தன்னை தா விடை என்ன சார்ந்தார் – கம்.யுத்3:20 1/3
மல்லல் தட மார்பன் வடி கணையால் – கம்.யுத்3:20 86/1
வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகராக்கன் மழை ஏறு என்ன – கம்.யுத்3:21 15/1
மடல் கொளும் அலங்கல் மார்பன் மலைந்திட உலைந்து மாண்டார் – கம்.யுத்3:22 147/2
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன் இனிதின் இப்பால் – கம்.யுத்3:28 69/4
திரு கொள் மார்பன் இனையன செப்பினான் – கம்.யுத்4:39 11/4

மேல்


மார்பனும் (3)

நூல் தட மார்பனும் நொய்தின் எய்த போய் – கம்.அயோ:2 32/2
திரு உறை மார்பனும் தெளிவு தோன்றிட – கம்.கிட்:6 19/3
திரு உறை மார்பனும் தீர்ந்ததோ வந்து – கம்.கிட்:11 132/1

மேல்


மார்பனை (1)

நல் எழில் மார்பனை சார்ந்து – கலி 142/66

மேல்


மார்பனோடும் (1)

திருவுறை மார்பனோடும் புகுந்து பின் என்றும் தீரா – கம்.யுத்2:16 133/2

மேல்


மார்பா (2)

பொரு_அரு மணி மார்பா போதுவென் உடன் என்றான் – கம்.அயோ:8 39/4
பூண் தொழில் உடைய மார்பா போர் புறங்கொடுத்தோர் போன்ற – கம்.யுத்4:37 208/3

மேல்


மார்பால் (1)

பார்_மகளை தழுவினையோ திசை யானை பணை இறுத்த பணைத்த மார்பால் – கம்.யுத்4:38 10/4

மேல்


மார்பானை (2)

மழு வாள் நேமி குலிசத்தின் வாய்மை துடைத்த மார்பானை – கம்.சுந்:2 214/4
கோடு உழுத மார்பானை கொலை உழுத வடி வேலின் கொற்றம் அஞ்சி – கம்.சுந்:2 215/3

மேல்


மார்பிடை (30)

தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகு மக்களை – கம்.பால:2 58/1,2
சத்திரம் மார்பிடை தைத்தது ஒத்ததே – கம்.பால:19 45/4
படர் திரை கரும் கடல் பரமன் மார்பிடை
சுடர் மணி அரசு என இரவி தோன்றினான் – கம்.பால:19 67/3,4
மனு எனும் தகையன் மார்பிடை மறைந்தன மலை – கம்.பால:20 23/3
பணியிடை பள்ளியான் பரந்த மார்பிடை
மணியினை வேகடம் வகுக்குமாறு போல் – கம்.அயோ:2 35/2,3
இழைத்த வான் பகழி புக்கு இருவர் மார்பிடை
புழைத்த வான் பெரு வழி போக காண்டியால் – கம்.அயோ:14 36/3,4
அயா_உயிர்த்து அழு கணீர் அருவி மார்பிடை
உயா உற திரு உளம் உருக புல்லினான் – கம்.அயோ:14 53/1,2
தாடகை கொடியாள் தட மார்பிடை
ஆடவர்க்கு அரசன் அயில் அம்பு போல் – கம்.ஆரண்:6 66/1,2
உலைய மார்பிடை ஊன்றிட ஓயுமால் – கம்.ஆரண்:6 67/4
கொங்கை மார்பிடை குளிப்புற களிப்புறு கொழும் கண் – கம்.ஆரண்:8 4/3
கொம்பு காட்டுதிரோ தட மார்பிடை
அம்பு காட்டுதிரோ குல மங்கையர்க்கு அம்மா – கம்.ஆரண்:8 5/3,4
தீண்டலும் மார்பிடை திருவும் நோவுற – கம்.கிட்:11 126/1
தொழுத மைந்தனை சுடர் மணி மார்பிடை சுண்ணம் – கம்.யுத்1:3 39/1
மற்றும் வான் படை வானவர் மார்பிடை
இற்றிலாதன எண்ணும் இலாதன – கம்.யுத்2:15 97/1,2
பற்றினான் கவசம் படர் மார்பிடை
சுற்றினான் நெடும் தும்பையும் சூடினான் – கம்.யுத்2:15 97/3,4
செறிந்த தாரவன் மார்பிடை சென்றது சிந்தை – கம்.யுத்2:15 206/3
மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை மாலை மான – கம்.யுத்2:16 48/2
தொட உயர்ந்தவன் மார்பிடை சுற்றினான் – கம்.யுத்2:16 71/2
கை திரு சரங்கள் உன்-தன் மார்பிடை கலக்கல்-பால – கம்.யுத்2:17 55/3
நெற்றியின் தலை இரண்டு மார்பிடை ஓர் அஞ்சு நஞ்சு என நிறுத்தினான் – கம்.யுத்2:19 71/3
மற்று அ வன் தொழிலோன் மணி மார்பிடை
முற்ற வெம் கணை நூறு முடுக்கினான் – கம்.யுத்2:19 125/3,4
தூ மலர் கண்ணை நோக்கும் மார்பிடை துடிப்பு உண்டு என்னா – கம்.யுத்2:19 223/2
மார்பிடை நின்ற வாளி-வாயிடை வெயிலின் வாரும் – கம்.யுத்3:21 23/1
மடித்து வாய் இடத்து கையால் மார்பிடை குத்த வாயால் – கம்.யுத்3:22 136/3
உதைத்தால்-என தனித்து ஓர் கணை அவன் மார்பிடை உய்த்தான் – கம்.யுத்3:27 123/4
காலன் மார்பிடை சிவன் கழல் பட பண்டு கான்ற – கம்.யுத்3:30 26/1
கோத்து அகல் மார்பிடை அணியும் கொள்கையார் – கம்.யுத்3:31 184/2
பொன்னின் மார்பிடை ஏற்றனன் முதுகிடை போக – கம்.யுத்4:32 32/4
மருத்தின் காதலன் மார்பிடை அம்பு எலாம் வாங்கி – கம்.யுத்4:32 40/1
வழுத்த அரு மாதலி வயிர மார்பிடை
அழுத்தினன் கொடும் சரம் ஆறொடு ஆறு-அரோ – கம்.யுத்4:37 76/3,4

மேல்


மார்பிடைய (1)

விழிக்குமேல் விழிய நிற்கின் மார்பிடைய மீளுமேல் முதுக மேனிய – கம்.யுத்2:19 67/1

மேல்


மார்பில் (66)

கொடு_வரி பாய்ந்து என கொழுநர் மார்பில்
நெடு வசி விழுப்புண் தணி-மார் காப்பு என – மலை 302,303
மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர் – நற் 20/2
நறும் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்
குறும் பொறி கொண்ட கொம்மை அம் புகர்ப்பின் – நற் 314/4,5
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை மார்பில்
தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை – பரி 1/8,9
கமழ் கோதை கோலா புடைத்து தன் மார்பில்
இழையினை கை யாத்து இறுகிறுக்கி வாங்கி – பரி 12/58,59
மைந்து உடை மார்பில் சுணங்கும் நினைத்து காண் – கலி 18/4
இள முலை பாராட்டினாய் மற்று எம் மார்பில்
தளர் முலை பாராட்டினையோ ஐய – கலி 22/16,17
புல்லல் எம் புதல்வனை புகல் அகல் நின் மார்பில்
பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால் – கலி 79/11,12
மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில்
பூணினால் குறிகொண்டாள் புலக்குவள் அல்லளோ – கலி 79/13,14
ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில்
தாது தேர் வண்டின் கிளை பட தைஇய – கலி 80/24,25
செறியா பரத்தை இவன் தந்தை மார்பில்
பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல் என்பது தன்னை – கலி 84/25,26
தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா – கலி 86/33
மாறாள் சினைஇ அவள் ஆங்கே நின் மார்பில்
நாறு இணர் பைம் தார் பரிந்தது அமையுமோ – கலி 90/15,16
நெற்றி சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில்
செற்றார் கண் சாய யான் சாராது அமைகல்லேன் – கலி 104/65,66
ஒரு_குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிக – கலி 105/11
சாயல் இன் மார்பில் கமழ் தார் குழைத்த நின் – கலி 112/23
நீர் நீவி கஞன்ற பூ கமழும்-கால் நின் மார்பில்
தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/10,11
மாயவன் மார்பில் திரு போல் அவள் சேர – கலி 145/64
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே – அகம் 40/17
மடவோள் தழீஇய விறலோன் மார்பில்
புன் தலை புதல்வன் ஊர்பு இழிந்து ஆங்கு – அகம் 197/11,12
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம் – புறம் 150/20
ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டா – புறம் 198/2
என் ஐ மார்பில் புண்ணும் வெய்ய – புறம் 280/1
மதி உறழ் ஆரம் மார்பில் புரள – புறம் 362/2
மலர்-கொலோ மாயோன் மார்பில் நல் மணிகள் வைத்த பொன் பெட்டியோ மலரோன் – கம்.பால:3 2/3
வந்து முனி எய்துதலும் மார்பில் அணி ஆரம் – கம்.பால:6 5/1
சிலை உரு அழிதர செறிந்த மார்பில் தன் – கம்.பால:19 62/3
மணி உமிழ் கதிர் என மார்பில் தோன்றவே – கம்.பால:23 59/4
துடித்தால் என்ன மன்னவன் மார்பில் துவள்கின்றாள் – கம்.அயோ:6 19/4
மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள் – கம்.ஆரண்:1 57/4
வன் திறல் மருப்பின் ஆற்றல் மடித்த என் மார்பில் வந்தால் – கம்.ஆரண்:12 69/3
முத்து ஆர மார்பில் கவசத்தையும் மூட்டு அறுத்தான் – கம்.ஆரண்:13 27/4
செறித்தான் தட மார்பில் செறித்தலும் தேவர் அஞ்சி – கம்.ஆரண்:13 28/2
ஏற்றான் எருவைக்கு இறை முத்தலை எஃகம் மார்பில்
மேல் தான் இது செய்பவர் யார் என விண்ணுளோர்கள் – கம்.ஆரண்:13 32/2,3
வேல் செலாது அவன் மார்பில் வென்றியான் – கம்.கிட்:3 41/2
அங்கு அவன் அலங்கல் மார்பில் புரண்டனள் அகன்ற செக்கர் – கம்.கிட்:8 2/3
நன் மார்பில் தழுவுற்று நாயகன் – கம்.கிட்:9 6/3
சிதையாத செருவில் அன்னான் முன் சென்று செறுநர் மார்பில்
உதையானேல் உதையுண்டு ஆவி உலவானேல் உலகில்-மன்னோ – கம்.கிட்:11 65/3,4
சூல் நிற கொண்மூ கிழித்து இடை துடிக்கும் மின் என மார்பில் நூல் துளங்க – கம்.சுந்:3 78/4
தன் நெடும் கண்கள் காந்த தாழ் பெரும் கவசம் மார்பில்
மின்னிட வெயிலும் வீச வில் இடும் எயிற்று வீரன் – கம்.சுந்:8 14/3,4
மார்பில் சென்றன சில பொன் தோளிடை மறைவுற்றன சில அறவோனும் – கம்.சுந்:10 34/3
தாள்களில் மார்பில் தோளில் தலையினில் தட கை-தம்மில் – கம்.சுந்:14 6/1
மரத்தொடும் தொளைத்தவன் மார்பில் மன்மதன் – கம்.யுத்1:5 10/3
மறி கடல் கடைய வந்த மணி-கொலாம் மார்பில் பூண – கம்.யுத்1:9 86/4
வென்ற என் தாதை மார்பில் வில்லின்-மேல் கணை ஒன்று ஏவி – கம்.யுத்1:14 17/2
சுக்கிரீவன்-தன் மார்பில் புங்கமும் தோன்றா-வண்ணம் – கம்.யுத்2:15 131/3
பித்து ஏறினர் அல்லால் இடை பேராது எதிர் மார்பில்
குத்தே என நின்றாய் இது கூறும் தரம் அன்றால் – கம்.யுத்2:15 169/3,4
மார்பில் கடிது எதிர் குத்தினன் வயிர கரம் அதனால் – கம்.யுத்2:15 173/4
மை குப்பையின் எழில் கொண்டு ஒளிர் வயிர தட மார்பில்
திக்கில் சின மத யானைகள் வய வெம் பணை செருவில் – கம்.யுத்2:15 176/2,3
தம்பியை எடுத்து மார்பில் தழுவி தன் தறுகணூடு – கம்.யுத்2:16 149/3
மறித்து அவன் அவனை தன் கை வயிர வான் சூலம் மார்பில்
குறித்துற எறியலுற்ற காலையில் குன்றம் ஒன்று – கம்.யுத்2:16 192/1,2
புகுவன போழ்ந்து உன் மார்பில் திறந்தன புண்கள் எல்லாம் – கம்.யுத்2:17 56/2
வன் கரம் முறுக்கி மார்பில் குத்தினன் மத்தன் மாண்டான் – கம்.யுத்2:18 225/4
விட்டனன் விசிகம் வேகம் விடாதன வீரன் மார்பில்
பட்டன உலகம் எங்கும் பரந்தன பதாகை காட்டை – கம்.யுத்2:19 94/1,2
பாய்ந்தவன் தோளில் மார்பில் பல்லங்கள் நல்ல பண்போடு – கம்.யுத்3:21 37/1
மையொடும் பகைத்து நின்ற நிறத்தினான் வயிர மார்பில்
பொய்யொடும் பகைத்து நின்ற குணத்தினான் புகுந்து மோத – கம்.யுத்3:22 134/1,2
சத்திரம் மார்பில் தைக்க உயிர்_இலன் என்ன சாய்ந்தான் – கம்.யுத்3:26 58/4
மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்-மின் என்றான் – கம்.யுத்3:26 70/4
மாறு ஒரு குன்றம் வாங்கி மறுகுவான் மார்பில் தோளில் – கம்.யுத்3:27 94/1
நாள் வெயில் பரந்தது என்ன நம்பி-தன் தம்பி மார்பில்
தோளின்-மேல் உதிர செம் கேழ் சுவடு தன் உருவில் தோன்ற – கம்.யுத்3:28 67/2,3
கல் திண் மார்பில் தழுவும் கழுத்தினில் – கம்.யுத்3:29 29/1
அப்பும் மார்பில் அணைக்கும் அரற்றுமால் – கம்.யுத்3:29 31/3
எல் ஒளி மார்பில் வீர கவசம் இட்டு இழையா வேத – கம்.யுத்3:31 69/3
சால்புடை மாதலி மார்பில் தைத்தன – கம்.யுத்4:37 77/2
தளம் கிளர் தட கை தன் மார்பில் தாக்கலும் – கம்.யுத்4:37 158/2
திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புய வலியும் தின்று மார்பில்
புக்கு ஓடி உயிர் பருகி புறம் போயிற்று இராகவன் தன் புனித வாளி – கம்.யுத்4:37 197/3,4

மேல்


மார்பின் (114)

ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்
செம் பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு – திரு 104,105
உரிவை தைஇய ஊன் கெடு மார்பின்
என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன் பகல் – திரு 129,130
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின்
கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர் – திரு 193,194
கை புனை செப்பம் கடைந்த மார்பின்
செய் பூ கண்ணி செவி முதல் திருத்தி – சிறு 53,54
இரு நிலம் கடந்த திரு மறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை அ நீர் – பெரும் 29,30
பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின்
விரவு வரி கச்சின் வெண் கை ஒள் வாள் – பெரும் 70,71
புன் காய் சுண்ணம் புடைத்த மார்பின்
இரும்பு வடித்து அன்ன மடியா மென் தோல் – பெரும் 221,222
ஏணி எய்தா நீள் நெடு மார்பின்
முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின் – பெரும் 245,246
பொலம் தார் மார்பின் நெடியோன் உம்பல் – மது 61
அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇ – மது 439
ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின்
வரி கடை பிரசம் மூசுவன மொய்ப்ப – மது 716,717
வில்லை கவைஇ கணை தாங்கு மார்பின்
மா தாங்கு எறுழ் தோள் மறவர் தம்-மின் – மது 728,729
நோன் குறட்டு அன்ன ஊன் சாய் மார்பின்
உயர்ந்த உதவி ஊக்கலர் தம்-மின் – மது 742,743
செம் சாந்து சிதைந்த மார்பின் ஒண் பூண் – பட் 297
புனை தார் பொலிந்த வண்டு படு மார்பின்
வனை புனை எழில் முலை வாங்கு அமை திரள் தோள் – மலை 56,57
படு வண்டு ஆர்க்கும் பைம் தார் மார்பின்
நெடுவேட்கு ஏதம் உடைத்தோ – நற் 173/8,9
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின்
மின் இவர் கொடும் பூண் கொண்கனொடு – நற் 187/8,9
கணம் நாறு பெரும் தொடை புரளும் மார்பின்
துணை இலை தமியை சேக்குவை அல்லை – நற் 254/8,9
பாரத்து அன்ன ஆர மார்பின்
சிறு கோல் சென்னி ஆரேற்று அன்ன – நற் 265/5,6
இடை சுரத்து எழிலி உறைத்து என மார்பின்
குறும் பொறி கொண்ட சாந்தமொடு – நற் 394/7,8
மகிழ்நன் மார்பின் அவிழ் இணர் நறும் தார் – ஐங் 82/2
மலர்ந்த மார்பின் பாயல் – ஐங் 205/4
மார்பின் ஊரும் மகிழ் நகை இன்ப – ஐங் 410/3
நார் அரி நறவின் ஆர மார்பின்
போர் அடு தானை சேரலாத – பதி 11/15,16
மை அற விளங்கிய வடு வாழ் மார்பின்
வசை இல் செல்வ வானவரம்ப – பதி 38/11,12
நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின்
அம்பு சேர் உடம்பினர் சேர்ந்தோர் அல்லது – பதி 42/4,5
எழுமுடி மார்பின் எய்திய சேரல் – பதி 45/6
திறல் விடு திரு மணி இலங்கு மார்பின்
வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர் – பதி 46/3,4
மலர்ந்த மார்பின் மா வண் பாரி – பதி 61/8
சாந்து புலர்ந்த வியல் மார்பின்
தொடி சுடர் வரும் வலி முன்கை – பதி 80/5,6
அருவி அரு வரை அன்ன மார்பின்
சேண் நாறு நல் இசை சே_இழை கணவ – பதி 88/35,36
மா உடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனி – பரி 1/3
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினில் – பரி 1/19,20
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்
படிமதம் சாம்ப ஒதுங்கி – பரி 4/17,18
எய்தும் களவு இனி நின் மார்பின் தார் வாட – பரி 6/65
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின்
கேழ் ஆரம் பொற்ப வருவானை தொழாஅ – பரி 9/28,29
அரி மலர் மீ போர்வை ஆரம் தாழ் மார்பின்
திரை நுரை மென் பொகுட்டு தேம் மண சாந்தின் – பரி 11/26,27
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய – பரி 15/9
அரா அணர் கயம் தலை தம்முன் மார்பின்
மரா மலர் தாரின் மாண் வர தோன்றி – பரி 15/19,20
மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ் தாஅய் – பரி 16/35
தார் மார்பின் தகை இயலார் – பரி 17/35
காதலான் மார்பின் கமழ் தார் புனல் வாங்கி – பரி 24/34
பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பின் வாயா செத்து – கலி 37/17
மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையா-கால் – கலி 73/13
கடி உடை மார்பின் சிறு கண்ணும் உட்காள் – கலி 82/29
கொலை ஏற்று கோட்டு இடை தாம் வீழ்வார் மார்பின்
முலை இடை போல புகின் – கலி 103/72,73
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் – அகம் 13/6
வரு முலை வருத்தா அம் பகட்டு மார்பின்
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்-வயின் – அகம் 90/6,7
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப – அகம் 102/10
நெடுவேள் மார்பின் ஆரம் போல – அகம் 120/1
சாயல் மார்பின் பாயல் மாற்றி – அகம் 210/11
வண்ண மார்பின் வன முலை துயல்வர – அகம் 301/15
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின்
வண்டு இடை படாஅ முயக்கமும் – அகம் 332/13,14
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி – அகம் 384/12
மல் அடு மார்பின் வலி உற வருந்தி – அகம் 386/4
வண்ண மார்பின் தாரும் கொன்றை – புறம் 1/2
மா மறுத்த மலர் மார்பின்
தோல் பெயரிய எறுழ் முன்பின் – புறம் 7/5,6
எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின்
மறலி அன்ன களிற்று மிசையோனே – புறம் 13/3,4
ஆர் அணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு – புறம் 14/17
கோதை மார்பின் கோதையானும் – புறம் 48/1
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின்
தாள் தோய் தட கை தகை மாண் வழுதி – புறம் 59/1,2
சாந்து அமை மார்பின் நெடு வேல் பாய்ந்து என – புறம் 63/9
கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின்
விழவு மேம்பட்ட நல் போர் – புறம் 88/4,5
அலர் பூ தும்பை அம் பகட்டு மார்பின்
திரண்டு நீடு தட கை என் ஐ இளையோற்கு – புறம் 96/1,2
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்
சாரல் அருவி பய மலை கிழவன் – புறம் 152/10,11
சிலை செல மலர்ந்த மார்பின் கொலை வேல் – புறம் 157/6
பெரு வரை அன்ன மார்பின்
செரு வெம் சேஎய் நின் மகிழ் இருக்கையே – புறம் 209/18,19
போர் அடு தானை எவ்வி மார்பின்
எஃகு உறு விழுப்புண் பல என – புறம் 233/6,7
அ வயிற்று அகன்ற மார்பின் பைம் கண் – புறம் 257/2
குருதியொடு துயல்வரும் மார்பின்
முயக்கு இடை ஈயாது மொய்த்தன பருந்தே – புறம் 288/8,9
நிரை தார் மார்பின் நின் கேள்வனை பிறரே – புறம் 294/9
நெடு வேல் பாய்ந்த மார்பின்
மடல் வன் போந்தையின் நிற்குமோர்க்கே – புறம் 297/9,10
மணம் நாறு மார்பின் மற போர் அகுதை – புறம் 347/5
நுண் பூண் மார்பின் புன் தலை சிறாஅர் – புறம் 373/16
சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின்
ஒலி கதிர் கழனி வெண்குடை கிழவோன் – புறம் 394/1,2
வரை உறழ் மார்பின் வையகம் விளக்கும் – புறம் 398/26
வரி சிலை தட கையா மார்பின் நூலினன் – கம்.பால:10 58/3
விளைக்கலாத வில் கையாளி வள்ளல் மார்பின் உள் உற – கம்.பால:13 50/3
விண்ணுளே எழுந்த மேகம் மார்பின் நூலின் மின்னொடு இ – கம்.பால:13 53/1
மண்_மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன – கம்.பால:15 13/3
உலகு அளந்தவன்-தன் மார்பின் உத்தரீயத்தை ஒத்த – கம்.பால:16 15/4
வம்பு அவிழ் அலங்கல் மார்பின் மைந்தரும் மயங்கி நின்றார் – கம்.பால:17 5/4
மேவ_அரும் சுடர் ஒளி விளங்கும் மார்பின் நூல் – கம்.பால:23 60/1
மென் தோல் மார்பின் முனிவன் வேந்தே அயரேல் அவனை – கம்.அயோ:4 66/3
வற்கலையர் வார் கழலர் மார்பின் அணி நூலர் – கம்.ஆரண்:10 54/1
மார்பின் எய்யவோ வில் இகல் வல்லதே – கம்.கிட்:7 96/4
மணிகள் எத்துணை பெரியவும் மால் திரு மார்பின்
அணியும் காசினுக்கு அகன்றன உள எனல் அரிதால் – கம்.சுந்:2 8/1,2
தொல் மற குலத்தர் தூணி தூக்கிய புறத்தர் மார்பின்
கல் மறைத்து ஒளிரும் செம் பொன் கவசத்தர் கடும் தேர் ஆட்கள் – கம்.சுந்:8 11/3,4
அடுத்து அகன் மார்பின் அழுந்தி அகன்ற – கம்.சுந்:9 53/2
ஈட்டு இருள் விழுங்கிய மார்பின் யானையின் – கம்.சுந்:12 26/2
வான் தரு வள்ளல் வெள்ளை வள் உகிர் வயிர மார்பின்
ஊன்றலும் உதிர வெள்ளம் பரந்துளது உலகம் எங்கும் – கம்.யுத்1:3 152/3,4
உத்தரீகம் நெடு மார்பின் உலாவ – கம்.யுத்1:11 5/4
பரு மணி வண்ணன் மார்பின் செம் மணி பறித்திட்டாலும் – கம்.யுத்1:12 46/2
தத்தி மார்பின் வயிர தட கையால் – கம்.யுத்2:15 66/1
தேவியை திரு மறு மார்பின் தீர்ந்தனன் – கம்.யுத்2:15 111/3
ஒன்று உண்டு இனி உரை நேர்குவது உன் மார்பின் என் ஒரு கை – கம்.யுத்2:15 182/1
வைத்தலை கருதி அன்று வானவர் மார்பின் தைத்த – கம்.யுத்2:16 189/2
மலையினை கையின் வாங்கி மாருதி வயிர மார்பின்
உலை உற வெந்த பொன் செய் கம்மியர் கூடம் ஒப்ப – கம்.யுத்2:16 193/2,3
மத்தன் வயிர மார்பின் உரும் ஒத்த கரம் சென்று உற்ற – கம்.யுத்2:18 226/1
ஆளி தொழில் அன்னவன் மார்பின் அறைந்தான் – கம்.யுத்2:18 241/4
தழுவி தலை பெய்து தம் கை-கொடு மார்பின் எற்றி – கம்.யுத்2:19 1/2
மருப்பை உற்ற திரள் தோள் இராவணன் மகன்-தன் மார்பின் நெடு வச்சிர – கம்.யுத்2:19 80/2
நூறு வெம் கணை மார்பின் நுழைதலின் – கம்.யுத்2:19 126/1
ஐயன்தான் அவன்-மேல் வீழ்ந்தான் அழுந்துற மார்பின் புல்லி – கம்.யுத்2:19 221/1
ஏமுறும் விசும்பை நோக்கும் எடுக்கும் தன் மார்பின் எற்றும் – கம்.யுத்2:19 223/3
இளையான் எழுந்து தொழுவானை அன்பின் இணை ஆர மார்பின் அணையா – கம்.யுத்2:19 266/1
மல்லின் பொலி மார்பின் வழங்கினனால் – கம்.யுத்3:20 76/4
மா தோமரம் மார்பின் வழங்கினனால் – கம்.யுத்3:20 93/4
சொரிந்தன பகழி மாரி தோளினும் மார்பின் மேலும் – கம்.யுத்3:22 129/1
பறிக்கும் மார்பின் பகழியை பல் முறை – கம்.யுத்3:29 32/1
புண் கொள திறந்து மார்பின் ஈருளை போக்குவாரும் – கம்.யுத்3:29 41/2
ஏற்பென் என் தனி மார்பின் என்று இலக்குவன் எதிர்ந்தான் – கம்.யுத்4:32 30/4
கோலினும் இலக்குவன் கோல மார்பின் வீழ் – கம்.யுத்4:37 77/3
அன்னை சீதை ஆம் மாது நின் மார்பின் வந்து அமைந்தாள் – கம்.யுத்4:40 99/4

மேல்


மார்பின்-மிசை (1)

திண் மார்பின்-மிசை செறி சாலிகையின் – கம்.யுத்3:31 206/1

மேல்


மார்பின்-மேலும் (4)

மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் உற வாலி காதலன் வழங்கினான் – கம்.யுத்2:19 85/2
நெற்றி-மேலும் உயர் தோளின்-மேலும் நெடு மார்பின்-மேலும் நிமிர் தாளினும் – கம்.யுத்2:19 86/1
மற்றை வீரர்கள்-தம் மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் மழை மாரி-போல் – கம்.யுத்2:19 87/1
தோளின்-மேல் மார்பின்-மேலும் சுடர் விடு கவசம் சூழ – கம்.யுத்2:19 118/2

மேல்


மார்பினஃதே (1)

மார்பினஃதே மை இல் நுண் ஞாண் – அகம் 0/3

மேல்


மார்பினர் (7)

தார் ஆர் முடியர் தகை கெழு மார்பினர்
மாவும் களிறும் மணி அணி வேசரி – பரி 22/23,24
தோய்ந்த நூல் மார்பினர் சுற்ற தொல் நெறி – கம்.பால:23 83/2
ஏந்து நூல் அணி மார்பினர் ஆகுதிக்கு இயைய – கம்.அயோ:10 31/2
திரு மகிழ் மார்பினர் செம் கண் வீரர்-தாம் – கம்.ஆரண்:4 15/2
கழலினர் தாரினர் கவச மார்பினர்
நிழல் உறு பூணினர் நெறித்த நெற்றியர் – கம்.ஆரண்:7 43/1,2
தெரி கணை மூழ்கலின் திறந்த மார்பினர்
இரு வினை கடந்து போய் உம்பர் எய்தினார் – கம்.ஆரண்:7 122/1,2
ஏயும் மும்மை நூல் மார்பினர் எய்த வில் இரண்டால் – கம்.யுத்3:30 43/4

மேல்


மார்பினவை (1)

எண் இறந்த புகழவை எழில் மார்பினவை
ஆங்கு – பரி 1/63,64

மேல்


மார்பினள் (1)

செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே – ஐங் 255/4

மேல்


மார்பினன் (6)

உருள் பூ தண் தார் புரளும் மார்பினன்
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 11,12
ஆரம் நாறும் மார்பினன்
மாரி யானையின் வந்து நின்றனனே – குறு 161/6,7
மலை செம் சாந்தின் ஆர மார்பினன்
சுனை பூ குவளை சுரும்பு ஆர் கண்ணியன் – குறு 321/1,2
கச்சினன் கழலினன் தேம் தார் மார்பினன்
வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல் – அகம் 76/7,8
நாம நூல் மார்பினன் நணுகினான்-அரோ – கம்.ஆரண்:12 23/3
பூண் ஒளிர் மார்பினன் யாவன் போலுமால் – கம்.யுத்2:16 105/4

மேல்


மார்பினான் (2)

உழுத மார்பினான் உருகி உள் உற – கம்.யுத்3:24 109/2
மருப்பு உலக்க வழங்கிய மார்பினான் – கம்.யுத்4:37 188/4

மேல்


மார்பினானை (1)

அடர் சிலை துறந்தது என்ன ஆரம் தீர் மார்பினானை
கடர் கடை மத்தின் பாம்பு கழற்றியது என்ன காசின் – கம்.யுத்1:4 132/2,3

மேல்


மார்பினிடை (1)

கை இல் போர் அரக்கன் மார்பினிடை பறித்து எருவை வேந்தன் – கம்.கிட்:15 29/3

மேல்


மார்பினிடையும் (1)

மாறு மாறு நிமிர் தோளிடையும் மார்பினிடையும்
ஆறும் ஆறும் அயில் வெம் கணை அழுத்த அவனும் – கம்.ஆரண்:1 31/3,4

மேல்


மார்பினில் (6)

கூடியார் புனல் ஆட புணை ஆய மார்பினில்
ஊடியார் எறிதர ஒளி விட்ட அரக்கினை – கலி 72/15,16
தேன் உடை மலர்_மகள் திளைக்கும் மார்பினில்
தான் இடை விளங்கிய தகையின் ஆரம்தான் – கம்.பால:23 58/1,2
எழுந்தான் தட மார்பினில் ஏழினொடு ஏழு வாளி – கம்.ஆரண்:13 25/1
ஐயன் அங்கதன் அலங்கல் மார்பினில்
கையின் மோதினான் காலனே ஆனான் – கம்.கிட்:15 6/3,4
வீரன் திண் திறல் மார்பினில் வெண் கோடு – கம்.யுத்1:3 97/1
நிருதன் நீலன் நெடு வரை மார்பினில்
கருதலாத முன் குத்தலும் கைத்து அவர் – கம்.யுத்2:15 77/2,3

மேல்


மார்பினின் (3)

கார் எனும் பெயர் கரியவன் மார்பினின் கதிர் முத்து – கம்.கிட்:10 40/1
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த – கம்.கிட்:10 41/4
விண்டுவின் தட மார்பினின் மணி ஒத்தது இது என வியப்புற்றான் – கம்.சுந்:2 194/4

மேல்


மார்பினுக்கு (1)

நலம் பெய் வேதியர் மார்பினுக்கு இயைவு உற நாடி – கம்.அயோ:10 32/2

மேல்


மார்பினும் (12)

வான நாடியர் மார்பினும் தைத்தவே – கம்.பால:21 33/4
மா சிச்சிரல் பாய்ந்து என மார்பினும் தோள்கள் மேலும் – கம்.ஆரண்:13 40/1
பாழி தடம் தோளினும் மார்பினும் கைகள் பாய – கம்.கிட்:7 52/3
மழை புரை ஒண் கண் செம் கடை ஈட்டம் மார்பினும் தோளினும் மலைய – கம்.சுந்:3 88/4
மன்றல் அம் தார் அணி மார்பினும் மணி தேர் – கம்.சுந்:8 34/2
அ சிரத்தினும் மார்பினும் அழுத்தலும் அனுமன் – கம்.சுந்:11 39/4
சுற்றி வால் கொடு தோளினும் மார்பினும்
நெற்றி மேலும் நெடும் கரத்து எற்றலும் – கம்.யுத்2:15 78/2,3
கையினும் தோளின் மேலும் மார்பினும் கரக்க வாளி – கம்.யுத்2:15 136/3
மாருதி-மேலும் ஐயன் மார்பினும் தோளின்-மேலும் – கம்.யுத்2:19 172/1
மார்பினும் தோளின்-மேலும் வாளி வாய் மடுத்த வாயில் – கம்.யுத்3:22 130/1
விலக்கினான் தடம் தோளினும் மார்பினும் விசிகம் – கம்.யுத்4:32 20/1
மஞ்சு அரங்கிய மார்பினும் தோளினும் – கம்.யுத்4:37 167/1

மேல்


மார்பினை (14)

இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும் – சிறு 232
ஆரம் கமழும் மார்பினை
சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரலே – நற் 168/10,11
ஆரம் நாறும் மார்பினை
வாரற்க தில்ல வருகுவள் யாயே – குறு 198/7,8
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை மார்பில் – பரி 1/8
வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை
என்னும் பனியாய் இரவு எல்லாம் வைகினை – பரி 6/80,81
மணம் கமழ் மார்பினை மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து – கலி 49/16
ஆர மார்பினை அண்ணலை அளியை – கலி 52/15
மலர் நாறும் மார்பினை ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/18
புரைய பூண்ட கோதை மார்பினை
நல் அகம் வடு கொள முயங்கி நீ வந்து – அகம் 100/2,3
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை
சாரல் வேங்கை படு சினை புது பூ – அகம் 288/2,3
புலரா மார்பினை வந்து நின்று எம்-வயின் – அகம் 296/6
மான் வரு தனி உரி மார்பினை எனலும் – கம்.ஆரண்:2 39/2
திண் மேருவை நகு மார்பினை உருவி திரி சரமே – கம்.ஆரண்:7 91/4
பொன் தழைத்த பொரு_அரு மார்பினை
தன் தழை கைகளால் தழுவி தனி – கம்.யுத்4:38 29/2,3

மேல்


மார்பினொடுமே (1)

சன்னவீரம் இடை மின்னு தட மார்பினொடுமே – கம்.ஆரண்:1 11/4

மேல்


மார்பினோய் (1)

புரி மலர் துழாஅய் மேவல் மார்பினோய்
அன்னை என நினைஇ நின் அடி தொழுதனெம் – பரி 13/61,62

மேல்


மார்பீர் (1)

புன துழாய் மாலை மார்பீர் புட்பகம் போதல் முன்னம் – கம்.யுத்3:26 86/4

மேல்


மார்பு (103)

வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே – நற் 17/12
மார்பு உறு முயக்கு இடை ஞெமிர்ந்த சோர் குழை – நற் 20/9
மார்பு தலைக்கொண்ட மாண் இழை மகளிர் – நற் 30/5
மார்பு தர வந்த படர் மலி அரு நோய் – நற் 34/6
மார்பு அணங்கு உறுநரை அறியாதோனே – நற் 94/9
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும் – நற் 104/7
மார்பு உற படுத்தல் மரீஇய கண்ணே – நற் 171/11
மல்லல் மார்பு மடுத்தனன் – நற் 174/10
நன் மார்பு அடைய முயங்கி மென்மெல – நற் 182/6
மாலை கட்டில் மார்பு ஊர்பு இழிய – நற் 269/3
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது – நற் 322/8
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய் – நற் 396/8
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே – குறு 247/7
அது வரல் அன்மையோ அரிதே அவன் மார்பு
உறுக என்ற நாளே குறுகி – குறு 248/1,2
மடவரல் அரிவை நின் மார்பு அமர் இன் துணை – குறு 321/4
மயங்கு மலர் கோதை நன் மார்பு முயங்கல் – குறு 339/4
ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக – குறு 353/1
கழனி ஊரன் மார்பு
பழனம் ஆகற்க என வேட்டேமே – ஐங் 4/5,6
கழனி ஊரன் மார்பு பலர்க்கு – ஐங் 25/3
கழனி ஊரன் மார்பு உற மரீஇ – ஐங் 29/3
மார்பு நனி விலக்கல் தொடங்கியோளே – ஐங் 42/4
நின் மார்பு நயந்த நன் நுதல் அரிவை – ஐங் 46/2
மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே – ஐங் 51/4
முயங்கன்மோ தெய்ய நின் மார்பு சிதைப்பதுவே – ஐங் 65/4
பெரு வரை அன்ன திரு விறல் வியல் மார்பு
முயங்காது கழிந்த நாள் இவள் – ஐங் 220/3,4
மார்பு மலி பைம் தார் ஓடையொடு விளங்கும் – பதி 11/17
சாயல் மார்பு நனி அலைத்தன்றே – பதி 16/20
ஆண் கடன் நிறுத்த நின் பூண் கிளர் வியன் மார்பு
கருவி வானம் தண் தளி தலைஇய – பதி 31/14,15
வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர் – பதி 50/18
கொல் பிணி திருகிய மார்பு கவர் முயக்கத்து – பதி 50/20
மாண் வினை சாபம் மார்பு உற வாங்கி – பதி 90/32
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி – பரி 1/23
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி – பரி 4/16
மாரன் ஒப்பார் மார்பு அணி கலவி – பரி 8/119
வருந்தல் என அவற்கு மார்பு அளிப்பாளை – பரி 9/38
மார்பு அணி கொங்கை வார் மத்திகையா புடைப்பார் – பரி 9/46
வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார் – பரி 9/53
மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று – பரி 12/97
மால் தீர்க்கும் அவன் மார்பு என்று எழுந்த சொல் நோவேமோ – கலி 68/13
ஐய எமக்கு நின் மார்பு – கலி 68/25
அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய – கலி 71/20
கடைஇய நின் மார்பு தோயலம் என்னும் – கலி 77/21
மணி புரை செம் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால் – கலி 79/8
வெறி கொள் வியன் மார்பு வேறு ஆக செய்து – கலி 93/30
கலங்கு அஞர் உற்று நின் கமழ் மார்பு நசைஇயாள் – கலி 100/13
ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்பு – கலி 102/22,23
கோடு குறி செய்த மார்பு
நெற்றி சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில் – கலி 104/64,65
மருப்பில் கொண்டும் மார்பு உற தழீஇயும் – கலி 105/30
மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியை – கலி 108/55
அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு
புல்லி புணர பெறின் – கலி 142/17,18
அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு
ஆங்கு – கலி 144/66,67
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல் – அகம் 22/3
மா கண் அடைய மார்பு_அகம் பொருந்தி – அகம் 26/8
மார்பு துணை ஆக துயிற்றுக தில்ல – அகம் 35/13
நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என அன்னைக்கு – அகம் 52/9
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே – அகம் 58/9
மணி புரை செ வாய் மார்பு_அகம் சிவண – அகம் 66/14
சூர் உறை வெற்பன் மார்பு உற தணிதல் – அகம் 98/5
வன்கணாளன் மார்பு உற வளைஇ – அகம் 153/5
தண்ணிது கமழும் நின் மார்பு ஒரு நாள் – அகம் 218/15
மார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வு-உற்று – அகம் 276/12
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக – அகம் 312/7
மார்பு தருகல்லாய் பிறன் ஆயினையே – அகம் 396/10
மார்பு_அகம் பொருந்தி ஆங்கு அமைந்தன்றே – புறம் 62/15
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே ஒரு கால் – புறம் 80/3
மார்பு உற சேர்ந்து ஒல்கா – புறம் 98/9
ஆடு கொள் வியன் மார்பு தொழுதெனன் பழிச்சி – புறம் 211/16
அணைத்தனன் கொளினே அகல் மார்பு எடுக்க அல்லேன் – புறம் 255/2
மாறு செறு நெடு வேல் மார்பு உளம் போக – புறம் 285/11
வண்ண கொழும் சந்தன சேதகம் மார்பு அணிந்த – கம்.பால:16 38/3
தாளை ஏய் கமலத்தாளின் மார்பு உற தழுவுவாரும் – கம்.பால:18 4/1
மடி இலா அரசினான் மார்பு உளாளோ வளர் – கம்.பால:20 8/3
பொன்னின் மார்பு உற அணைத்து உயிர் உற புல்லினான் – கம்.பால:20 24/3
அலங்கல் மார்பையும் தனது தோள் மார்பு கொண்டு அளந்தான் – கம்.அயோ:1 59/4
மெய் ஆர் தவமே செய்து உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற – கம்.அயோ:4 64/1
புற்று ஆம் என ஓங்கிய தோளொடு மார்பு போர்க்க – கம்.அயோ:4 114/4
கண் அகன் தட மார்பு எனும் கல்லினன் – கம்.அயோ:8 6/3
துன்னி மார்பு உற தொடர்ந்து புல்லினார் – கம்.அயோ:14 90/3
நீளிய அல்ல கண் நெடிய மார்பு என்பாள் – கம்.ஆரண்:6 9/4
காய்ந்த வெம் சரம் நிருதர்-தம் கவச மார்பு உருவ – கம்.ஆரண்:8 11/3
வரும் புண்டரம் வாளி உன் மார்பு உருவி – கம்.ஆரண்:13 18/1
மின் துன்னு நூலின் மணி மார்பு அழுந்த விரைவோடு புல்லி உருகா – கம்.ஆரண்:13 65/3
பொன்னின் மணி தட மார்பு புணர்ந்து என் – கம்.ஆரண்:14 52/3
மார்பு இடந்த மா எனினும் மற்றவன் – கம்.கிட்:3 43/3
வாச தாரவன் மார்பு எனும் மலை வழங்கு அருவி – கம்.கிட்:7 75/1
வெய்ய மார்பு அகத்துள் தங்காது உருவி மேக்கு உயர மீ போய் – கம்.கிட்:7 158/2
வால் விசைத்து எடுத்து வன் தாள் மடக்கி மார்பு ஒடுக்கி மாதை – கம்.சுந்:1 16/1
உரம் ஒருங்கியது நீர் கடையும் வாலியது மார்பு உலகை மூடும் – கம்.யுத்1:2 90/1
கையில் கால்களில் மார்பு கழுத்தில் – கம்.யுத்1:3 92/1
மீ எழு குருதி பொங்க வெயில் விரி வயிர மார்பு
தீ எழ பிளந்து நீக்கி தேவர்-தம் இடுக்கண் தீர்த்தான் – கம்.யுத்1:3 153/3,4
வழிந்த கண்ணீரின் மண்ணில் மார்பு உற வணங்கினானை – கம்.யுத்1:4 138/2
மலை எலாம் அற்ற பொன்_தார் மார்பு எலாம் அற்ற சூலத்து – கம்.யுத்2:15 149/2
தாடைகள் சந்து மார்பு தலை எனும் இவற்றில் தாக்கி – கம்.யுத்2:16 47/2
என்று அவன்-தன்னை மீட்டும் எடுத்து மார்பு இறுக புல்லி – கம்.யுத்2:16 162/1
என அவன் உரைத்தலோடும் எழுந்து மார்பு இறுக புல்லி – கம்.யுத்2:17 4/1
சாந்து அகல் மார்பு திண் தோள் நோக்கி நின் தனுவை நோக்கி – கம்.யுத்2:18 207/2
குத்தி தனி குத்து என மார்பு கொடுத்தார் – கம்.யுத்2:18 243/4
பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க வன மாலை மார்பு புரள – கம்.யுத்2:19 248/3
வாழ்வு இத்தனை என்று அவன் மார்பு அகலம் – கம்.யுத்3:20 85/3
புடைத்தான் அகல் மார்பு பொடி சிதற – கம்.யுத்3:20 91/4
கடி நெடும் சிலை அறும் கவச மார்பு இறும் – கம்.யுத்3:22 49/2
பாழி மார்பு அகம் பிய்த்து உயிர் குடித்தது ஓர் பகழி – கம்.யுத்3:30 41/4
பொங்கு ஆரத்தான் மார்பு எதிர் ஓடி புகலோடும் – கம்.யுத்4:37 132/2

மேல்


மார்பு_அகம் (3)

மா கண் அடைய மார்பு_அகம் பொருந்தி – அகம் 26/8
மணி புரை செ வாய் மார்பு_அகம் சிவண – அகம் 66/14
மார்பு_அகம் பொருந்தி ஆங்கு அமைந்தன்றே – புறம் 62/15

மேல்


மார்புக்கு (1)

அ பணை அனைத்தும் மார்புக்கு அணி என கிடந்த வீர – கம்.யுத்4:37 212/1

மேல்


மார்பும் (17)

முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க – பரி 6/20
மார்பும் அல்குலும் மனத்தொடு பரியை – பரி 13/55
தன் மார்பும் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும் – பரி 20/64
தன் மார்பும் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும்
நின் மார்பும் ஓர் ஒத்த நீர்மைய-கொல் என்னாமுன் – பரி 20/64,65
நின் மார்பும் ஓர் ஒத்த நீர்மைய-கொல் என்னாமுன் – பரி 20/65
சிரறுபு சீற சிவந்த நின் மார்பும்
தவறு ஆதல் சாலாவோ கூறு – கலி 88/13,14
கூர் உகிர் சாடிய மார்பும் குழைந்த நின் – கலி 91/11
வாள் நிலாவின் நூல் உலாவும் மாலை மார்பும் மீளவும் – கம்.பால:13 47/3
சேணார் மார்பும் திருவும் தெரிய காண கடவேன் – கம்.அயோ:4 65/2
ஒருபது முகமும் கண்ணும் உருவமும் மார்பும் தோள்கள் – கம்.ஆரண்:10 80/3
துடித்தன மார்பும் தோளும் தோன்றின வியர்வின் துள்ளி – கம்.சுந்:14 48/2
வாள் தடம் தவழ் ஆரமும் வயங்கு ஒளி மார்பும்
தோள் தடங்களும் குலுங்க நக்கு இவை இவை சொன்னான் – கம்.யுத்1:2 100/3,4
துங்க வன் தோளும் மார்பும் இலங்கையும் துளங்க நக்கான் – கம்.யுத்1:14 28/2
வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும் – கம்.யுத்2:16 1/1
எல்லிடு கவசமும் மார்பும் ஈர்ந்து எறி – கம்.யுத்2:18 104/2
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடுருவ ஆயிரம் சரம் அழுத்தினான் – கம்.யுத்2:19 81/4
எழு உயர் புயங்களும் மார்பும் எங்கணும் – கம்.யுத்4:38 17/2

மேல்


மார்பே (21)

நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே – நற் 225/9
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே – நற் 294/9
தண் கமழ் நறும் தார் விறலோன் மார்பே – நற் 304/10
தண்ணம் துறைவன் சாயல் மார்பே – நற் 327/9
மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பே – குறு 68/4
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ – குறு 73/1
கிளையொடு காக்க தன் கொழுநன் மார்பே – குறு 80/7
அணி துறை வீரன் மார்பே
பனி துயில் செய்யும் இன் சாயற்றே – ஐங் 14/3,4
அதுவே ஐய நின் மார்பே
அறிந்தனை ஒழுகு-மதி அறனும்-மார் அதுவே – ஐங் 44/3,4
துன்னலம் பெரும பிறர் தோய்ந்த மார்பே – ஐங் 63/4
பலர் படிந்து உண்ணும் நின் பரத்தை மார்பே – ஐங் 84/5
நனவில் காணாள் நின் மார்பே தெய்யோ – ஐங் 234/4
கூந்தல் நாறும் நின் மார்பே தெய்யோ – ஐங் 240/4
நல் வயல் ஊரன் நறும் தண் மார்பே – ஐங் 459/5
உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே – அகம் 28/14
பெரு மலை நாட நின் மலர்ந்த மார்பே – அகம் 192/15
நின் நல தகுவியை முயங்கிய மார்பே – அகம் 196/13
வரை_அக வெற்பன் மணந்த மார்பே – அகம் 242/22
மன்னுக பெரும நின் மலர்ந்த மார்பே – அகம் 314/22
சாரல் நாடன் சாயல் மார்பே – அகம் 328/15
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே – புறம் 19/18

மேல்


மார்பை (7)

மாறு ஓர் வாளி உன் மார்பை ஈர்வதோ – கம்.கிட்:8 14/2
எரி கணை உருமின் வெய்ய இலக்குவன் துரந்த மார்பை
உருவின உலப்பு இலாத உளைகிலன் ஆற்றல் ஓயான் – கம்.யுத்2:18 201/2,3
குழிப்ப அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி – கம்.யுத்2:19 274/3
வரிந்தன எருவை மான சிறைகளால் அமரர் மார்பை
அரிந்தன வடிம்பு பொன் கொண்டு அணிந்தன வாங்கு கண்ண – கம்.யுத்3:22 129/3,4
தூக்கிய தூணி வாங்கி தோளொடு மார்பை சுற்றி – கம்.யுத்3:28 68/1
அப்பு மாரி அழுந்திய மார்பை தன் – கம்.யுத்3:29 31/1
ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் என திறந்து இ உலகுக்கு அப்பால் – கம்.யுத்4:38 24/1

மேல்


மார்பையும் (3)

அலங்கல் மார்பையும் தனது தோள் மார்பு கொண்டு அளந்தான் – கம்.அயோ:1 59/4
துங்க மார்பையும் தோளையும் வடி கணை துளைக்க – கம்.யுத்3:22 171/4
கவசத்தையும் நெடு மார்பையும் கழன்று அ கணை கழிய – கம்.யுத்3:27 124/1

மேல்


மார்பொடு (3)

மார்பொடு விளங்க ஒரு கை – திரு 112
ஆங்கு அவள் மார்பொடு கையின் அடங்கி – கம்.ஆரண்:14 60/1
பித்தன் தட மார்பொடு தோள்கள் பிளந்தான் – கம்.யுத்2:18 239/3

மேல்


மார்பொடும் (1)

பொன் திணிந்த தோள் இராவணன் மார்பொடும் பொருத – கம்.சுந்:9 18/1

மேல்


மார்வம் (1)

மைந்தர் மார்வம் வழி வந்த – பரி 8/122

மேல்


மார்வில் (1)

மார்வில் திருவின் பொலி மாலையினான் – கம்.ஆரண்:2 9/4

மேல்


மார (5)

திங்கள் மேவும் சடை தேவன் மேல் மார_வேள் – கம்.பால:7 1/1
ஏதி ஆர் மார_வேள் ஏவ வந்து எய்தினார் – கம்.பால:20 32/2
மார_வேளின் வலியவர் யார் என்றாள் – கம்.பால:21 40/4
புண் உற வாளி தூர்த்தல் பழுது இனி போதி மார
எண் உறு கல்வி உள்ளத்து இளையவன் இன்னே உன்னை – கம்.கிட்:10 61/2,3
வல்லி மூன்று உளவால் கோல வயிற்றில் மற்று அவையும் மார
வில்லி மூன்று உலகின் வாழும் மாதரும் தோற்ற மெய்ம்மை – கம்.கிட்:13 42/2,3

மேல்


மார_வேள் (2)

திங்கள் மேவும் சடை தேவன் மேல் மார_வேள்
இங்கு நின்று எய்யவும் எரிதரும் நுதல் விழி – கம்.பால:7 1/1,2
ஏதி ஆர் மார_வேள் ஏவ வந்து எய்தினார் – கம்.பால:20 32/2

மேல்


மார_வேளின் (1)

மார_வேளின் வலியவர் யார் என்றாள் – கம்.பால:21 40/4

மேல்


மாரர் (1)

மாரர் உளரே இருவர் ஓர் உலகில் வாழ்வார் – கம்.ஆரண்:10 55/1

மேல்


மாரவம் (1)

அகிலும் ஆரமும் மாரவம் கோங்குமே – கம்.பால:16 28/4

மேல்


மாரவேள் (1)

குன்று என குவிந்த தோளாய் மாரவேள் கொதிக்கும் அம்பால் – கம்.ஆரண்:11 33/2

மேல்


மாரற்கு (1)

மாரற்கு எண்_இல் பல் ஆயிரம் மலர் கணை வகுத்த – கம்.கிட்:10 48/3

மேல்


மாரன் (7)

மாரன் ஒப்பார் மார்பு அணி கலவி – பரி 8/119
வல் வில்லுக்கு ஆற்றார்கள் மாரன் வேள் வளை கருப்பின் – கம்.பால:13 21/1
மன்மத களிறும் மாதர் கொங்கையும் மாரன் அம்பும் – கம்.பால:14 81/3
மாரன் அனையான் மலர் கொய்து இருந்தானை வந்து ஓர் – கம்.பால:17 18/2
வை அராவிய மாரன் வாளியும் வான் நிலா நெடு வாடையும் – கம்.அயோ:3 58/2
மன்றல் தங்கு அலங்கல் மாரன் வாளி போல மல்லிகை – கம்.ஆரண்:10 94/3
மாரன் அன்னவர் வரவு கண்டு உவக்கின்ற மகளிர் – கம்.கிட்:10 35/3

மேல்


மாரனார் (2)

மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ குளிர்ந்தானோ மதியம் என்பான் – கம்.யுத்4:38 8/4
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே வரத்தினாலே – கம்.யுத்4:38 28/4

மேல்


மாரனும் (2)

எய்யும் பொன் சிலை மாரனும் என் செய்வான் – கம்.பால:21 32/3
மாரனும் மருள செய்த மாளிகை மற்றோர் சோதி – கம்.யுத்1:10 16/2

மேல்


மாரனை (3)

மாரனை நோக்கி ஓர் மாதை நோக்கினாள் – கம்.பால:19 42/2
சிலையின் மாரனை தின்னும் நினைப்பினாள் – கம்.ஆரண்:6 67/2
அள்ளல் வெம் சர மாரனை அஞ்சியோ – கம்.சுந்:2 169/1

மேல்


மாரி (153)

மாரி குன்றம் மழை சுமந்து அன்ன – பெரும் 49
மாரி பெய்யும் பருவம் போல – பட் 128
மாரி தலையும் அவன் மல்லல் வெற்பே – மலை 233
காலொடு பட்ட மாரி
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே – நற் 2/9,10
மாரி கொக்கின் கூரல் அன்ன – நற் 100/2
மாரி யானையின் மருங்குல் தீண்டி – நற் 141/2
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ் – நற் 190/2
மாரி எண்கின் மலை சுர நீள் இடை – நற் 192/5
விழுந்த மாரி பெரும் தண் சாரல் – நற் 244/1
பேர் இசை உருமொடு மாரி முற்றிய – நற் 253/6
மாரி வண் மகிழ் ஓரி கொல்லி – நற் 265/7
மாரி நின்ற மையல் அற்சிரம் – நற் 312/5
மாரி பித்திகத்து ஈர் இதழ் அலரி – நற் 314/3
மாரி நின்ற ஆர் இருள் நடுநாள் – நற் 334/6
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த – நற் 379/8
மாரி இரீஇ மான்றன்றால் மழையே – நற் 381/10
ஓவாது ஈயும் மாரி வண் கை – குறு 91/5
பெரும் தண் மாரி பேதை பித்திகத்து – குறு 94/1
மாரி பீரத்து அலர் சில கொண்டே – குறு 98/5
மாரி ஆம்பல் அன்ன கொக்கின் – குறு 117/1
மாரி யானையின் வந்து நின்றனனே – குறு 161/7
மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை – குறு 168/1
கால மாரி மாலை மா மலை – குறு 200/5
மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை – குறு 222/5
கால மாரி பெய்து என அதன்_எதிர் – குறு 251/2
மழை சேர்ந்து எழுதரு மாரி குன்றத்து – குறு 259/1
பட்ட மாரி படாஅ-கண்ணும் – குறு 289/6
மாலை வந்தன்று மாரி மா மழை – குறு 319/5
மாரி வாய்க்க வளம் நனி சிறக்க – ஐங் 10/2
மாரி மலரின் கண் பனி உகுமே – ஐங் 19/5
மாரி கடி கொள காவலர் கடுக – ஐங் 29/1
மாரி குன்றத்து காப்பாள் அன்னன் – ஐங் 206/2
மாரி மொக்குள் புடைக்கும் நாட – ஐங் 275/3
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப – பதி 13/26
மாரி பொய்க்குவது ஆயினும் – பதி 18/11
மாரி அம் கள்ளின் போர் வல் யானை – பதி 21/17
காலை மாரி பெய்து தொழில் ஆற்றி – பதி 84/21
மாரி என்னாய் பனி என மடியாய் – பதி 94/4
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள – பரி 4/27
எதிர் வரவு மாரி இயைக என இ ஆற்றால் – பரி 11/13
ஞாயிறு காயா நளி மாரி பின் குளத்து – பரி 11/76
மரையா மரல் கவர மாரி வறப்ப – கலி 6/1
மணம் நாறு நறு நுதல் மாரி வீழ் இரும் கூந்தல் – கலி 14/4
மணம் கமழ் நறும் கோதை மாரி வீழ் இரும் கூந்தல் – கலி 60/2
மாரி இறுத்த கடவுளை கண்டாயோ – கலி 93/28
மாரி வீழ் இரும் கூந்தல் மதைஇய நோக்கு எழில் உண்கண் – கலி 131/21
மலி பெயல் கலித்த மாரி பித்திகத்து – அகம் 42/1
மாரி ஈங்கை மா தளிர் அன்ன – அகம் 75/17
மாரி வானம் தலைஇ நீர் வார்பு – அகம் 128/12
மாரி அம்பின் மழை தோல் பழையன் – அகம் 186/15
மாரி ஈங்கை மா தளிர் அன்ன – அகம் 206/7
மாரி மாலையும் தமியள் கேட்டே – அகம் 214/15
மாரி அம் குருகின் ஈரிய குரங்க – அகம் 235/13
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து – அகம் 264/7
மாரி பித்திகத்து ஈர் இதழ் புரையும் – அகம் 295/19
மாரி அம்பின் மழை தோல் சோழர் – அகம் 336/20
மாரி ஈர்ம் தளிர் அன்ன மேனி – அகம் 337/2
மாரி சுதையின் ஈர்ம் புறத்து அன்ன – அகம் 346/2
மாரி மா மலர் பெயற்கு ஏற்று அன்ன – அகம் 395/2
மாரி புறந்தர நந்தி ஆரியர் – அகம் 398/18
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் – புறம் 35/27
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று – புறம் 82/2
பட்ட மாரி உறையினும் பலவே – புறம் 123/6
மாரி அன்ன வண்மை – புறம் 133/6
வரையா மரபின் மாரி போல – புறம் 142/3
மாரி ஆன்று மழை மேக்கு உயர்க என – புறம் 143/2
மாரி வண் கொடை காணிய நன்றும் – புறம் 153/5
மாரி ஈகை மற போர் மலையனும் – புறம் 158/7
மாரி இரவின் மரம் கவிழ் பொழுதின் – புறம் 238/14
நீருள் பட்ட மாரி பேர் உறை – புறம் 333/1
ஒண் படை மாரி வீழ் கனி பெய்து என – புறம் 370/12
படு மாரி துளி போல – புறம் 386/2
மாரி வானத்து மீன் நாப்பண் – புறம் 396/26
மாரி அன்ன வண்மையின் சொரிந்து – புறம் 397/16
இன்று எமது வினை முடிந்தது என சொரிந்தார் மலர் மாரி இடைவிடாமல் – கம்.பால:5 54/4
அல்லின் மாரி அனைய நிறத்தவள் – கம்.பால:7 48/1
கல் நெடு மாரி பெய்ய கடையுகத்து எழுந்த மேகம் – கம்.பால:7 50/3
கானகம் மறைத்தன கால மாரி போல் – கம்.பால:8 34/2
பூம் துணர் வாளி மாரி பொழிகின்ற பூசல் நோக்கி – கம்.பால:21 11/2
சிந்து தே மலர் மாரி சிறந்திட – கம்.பால:21 45/2
தாம் ஒலித்தன பேரி அ ஒலி சாரல் மாரி தழங்கலால் – கம்.அயோ:3 55/3
எண்_அரும் கனக மாரி எழு திரை கடலும் தூர்த்த – கம்.அயோ:3 78/4
மாறா தனி சொல் துளி மாரி வழங்கி வந்தான் – கம்.அயோ:4 121/2
உதிர மாரி பெய் கார் நிற மேகம் ஒத்து உயர்ந்தாள் – கம்.ஆரண்:6 89/4
மாரி மேகம் வரம்பு_இல வந்தென – கம்.ஆரண்:7 24/2
மாரி ஆக்கிய வடி கணை வரை புரை நிருதர் – கம்.ஆரண்:7 82/1
காரிடை உருமின் மாரி கனலொடு பிறக்குமா-போல் – கம்.ஆரண்:10 65/3
பொழிந்தன பூவின் மாரி போயினர் புறத்தோர் எல்லாம் – கம்.ஆரண்:10 88/3
சண்ட பிறை வாள் எயிற்றான் சர தாரை மாரி
மண்ட சிறகால் அடித்தான் சில வள் உகிரால் – கம்.ஆரண்:13 23/1,2
பரிந்தார் படர் விண்டுவின் நாட்டவர் பைம்பொன் மாரி
சொரிந்தார் அது நோக்கிய சீதை துளக்கம் உற்றாள் – கம்.ஆரண்:13 43/3,4
போர்த்தன பொடித்து உரோம புளகங்கள் பூவின் மாரி
தூர்த்தனர் விண்ணோர் மேகம் சொரிந்து என அனகன் சொன்ன – கம்.கிட்:3 28/2,3
மன் அரசு இயற்றி என்-கண் மருவுழி மாரி காலம் – கம்.கிட்:9 17/2
மாதிர கருமகன் மாரி கார் மழை – கம்.கிட்:10 8/1
வீசல் இல வான நெடு மாரி துளி வீச – கம்.கிட்:10 76/4
மறந்திருந்து உய்கிலேன் மாரி ஈது எனின் – கம்.கிட்:10 88/1
செப்பு உருக்கு அனைய இ மாரி சீகரம் – கம்.கிட்:10 90/1
மாயையின் மாய்ந்தது மாரி பேர் இருள் – கம்.கிட்:10 104/4
பொரு_இல் மாரி மேல் ஒழுகு பொற்பினால் – கம்.கிட்:15 3/3
அழுகின்ற கலுழி மாரி ஆம் என பொலிந்தது அன்றே – கம்.கிட்:15 28/4
மாரி துளிக்கும் தாரை இடுக்கும் வர வல்லீர் – கம்.கிட்:17 12/2
ஆண்தகை மாரி வந்து அளிக்க ஆயிடை – கம்.சுந்:2 50/3
வாராநின்றாரோ என மாரி மழையே போல் – கம்.சுந்:2 75/2
போர்த்தது பொழிந்தது அம்மா பொரு படை பருவ மாரி
வேர்த்தனர் திசை காப்பாளர் சலித்தன விண்ணும் மண்ணும் – கம்.சுந்:10 24/2,3
தூர்த்தன கனக மாரி சொரிந்தன நறு மென் சுண்ணம் – கம்.யுத்1:4 146/3
பல் பெரும் பகழி மாரி வேரொடும் பறிய நூறி – கம்.யுத்1:12 36/3
தூங்கு மாரி என சுடர் வாளிகள் – கம்.யுத்2:15 69/3
மாயத்தின் இயற்கை வல்லார் நிலை என்னை முடிவின் மாரி
ஆயத்தின் இடி இது என்றே அஞ்சின உலகம் யானை – கம்.யுத்2:15 142/2,3
பொறுத்தனன் பகழி மாரி பொழிந்தனன் உயிரின் போகம் – கம்.யுத்2:15 148/2
தொடை பெரும் பகழியின் மாரி தூர்த்து உற – கம்.யுத்2:16 271/3
தைத்தன இளைய வீரன் சரம் எனும் தாரை மாரி – கம்.யுத்2:18 183/4
முரிபட பட்ட வீரன் முரண் கணை மூரி மாரி – கம்.யுத்2:18 185/4
தொடை நின்ற பகழி மாரி மாரியின் மும்மை தூர்த்தான் – கம்.யுத்2:18 194/4
பார்க்கின்றான் பொன்றினாரை பழிக்கின்றான் பகழி மாரி
தூர்க்கின்றான் குரங்கு சேனை துரக்கின்றான் துணிபை நோக்கி – கம்.யுத்2:18 228/2,3
துடைத்தார் விழியில் தழல் மாரி சொரிந்தார் – கம்.யுத்2:18 236/2
விலக்க_அரும் பகழி மாரி விளைக்கின்ற விளைவை உன்னி – கம்.யுத்2:19 95/3
சிந்தினன் சர மாரி திசைதிசை – கம்.யுத்2:19 135/3
மாய வெம் கணை மாரி வழங்கினை – கம்.யுத்2:19 158/3
தெரி கணை மாரி பெய்ய தேர்களும் சிலை கைம்மாவும் – கம்.யுத்2:19 163/1
பெய்துழி பெய்யும் மாரி அனையவன் பிணங்கு கூற்றின் – கம்.யுத்2:19 170/3
மலை_தலை கால மாரி மறித்து எறி வாடை மோத – கம்.யுத்2:19 197/1
ஈர்க்கு அடை பகழி மாரி இலக்குவன் என்ன நின்ற – கம்.யுத்2:19 205/1
தூண்டினன் பகழி மாரி தலைவர்கள் தொலைந்து சோர – கம்.யுத்2:19 229/2
மாரி கலித்து என வாசி கலித்த – கம்.யுத்3:20 25/4
மாரி ஆக்கிய கண்ணியர் கணவர்-தம் வயிர – கம்.யுத்3:20 67/1
பூ மாரி பொழிந்து புகழ்ந்தனரால் – கம்.யுத்3:20 79/4
கரு முறை நிறைந்த மேகம் கான்றன கல்லின் மாரி
பொரு முறை மயங்கி சுற்றும் இரியலின் கவிகள் போன – கம்.யுத்3:21 24/3,4
தீ_இனம் அமைய செல்லும் மாய மா மாரி சிந்த – கம்.யுத்3:21 25/2
ஒன்று அல பகழி மாரி ஊழி தீ என்ன உய்த்தான் – கம்.யுத்3:21 33/2
வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர் இடைவிடாமல் – கம்.யுத்3:22 17/4
மருள் முறை எய்திற்று என்பர் சிலை வழங்கு அசனி மாரி – கம்.யுத்3:22 21/4
விடு கனல் பகழி மாரி மழையினும் மும்மை வீசி – கம்.யுத்3:22 128/3
சொரிந்தன பகழி மாரி தோளினும் மார்பின் மேலும் – கம்.யுத்3:22 129/1
காசு அறு கல்லின் மாரி பொழிவ போல் விழுவ கண்டான் – கம்.யுத்3:22 143/4
தொழுவதே மேகம் மாரி சொரிவதே சோர்ந்து நாம் வீழ்ந்து – கம்.யுத்3:26 66/3
பதைத்து அவன் வெம்மை ஓடி பல் பெரும் பகழி மாரி
விதைப்பன விதையா நின்று விலக்கினை மெலிவு மிக்கால் – கம்.யுத்3:27 6/1,2
படு மாரி நெடும் கணை பாய்தலினால் – கம்.யுத்3:27 35/1
சீறிய பகழி மாரி தீ கடு விடத்தின் தோய்ந்த – கம்.யுத்3:27 94/4
சென்றன பகழி மாரி மேருவை உருவி தீர்வ – கம்.யுத்3:27 99/3
படுகின்றது அன்றோ மற்று உன் பெரும் படை பகழி மாரி
விடுகின்றது அன்றோ வென்றி அரக்கனாம் காள மேகம் – கம்.யுத்3:27 100/1,2
மல்லின் மா மாரி அன்ன தோளினான் மழையின் வாய்ந்த – கம்.யுத்3:28 40/1
கல்லின் மா மாரி பெற்ற வரத்தினால் சொரியும்-காலை – கம்.யுத்3:28 40/2
காண்கிலன் கல்லின் மாரி அல்லது காளை வீரன் – கம்.யுத்3:28 41/1
அப்பு மாரி அழுந்திய மார்பை தன் – கம்.யுத்3:29 31/1
அப்பு மாரி அழுது இழி யாக்கையின் – கம்.யுத்3:29 31/2
கோடை மாரி போல வாளி கூட ஓடை யானையும் – கம்.யுத்3:31 82/2
அழித்து ஒடுங்கு கால மாரி அன்ன வாளி ஓளியால் – கம்.யுத்3:31 96/3
தூய் எழு பகழி மாரி மழை துளி தொகையின் மேல – கம்.யுத்3:31 217/2
விசை உறு பகழி மாரி வித்தினான் விண்ணினோடும் – கம்.யுத்4:37 14/3
உதிர மாரி சொரிந்தது உலகு எலாம் – கம்.யுத்4:37 19/1
ஆர்ப்பார் ஆனார் அச்சமும் அற்றார் அலர் மாரி
தூர்ப்பார் ஆனார் துள்ளல் புரிந்தார் தொழுகின்றார் – கம்.யுத்4:37 133/1,2
மயிரின் கால்-தொறும் வார் கணை மாரி புக்கு – கம்.யுத்4:37 169/1
தூர்க்கின்ற மலர் மாரி தொடர போய் பாற்கடலில் தூய் நீர் ஆடி – கம்.யுத்4:37 198/2
ஓவல் இல் மாரி ஏய்ப்ப எங்கணும் உதிர்ந்து வீங்கி – கம்.யுத்4:42 3/2

மேல்


மாரி-போல் (2)

மற்றை வீரர்கள்-தம் மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் மழை மாரி-போல்
கொற்ற வெம் கணை உலக்க எய்தவை குளிப்ப நின்று உடல் குலுங்கினார் – கம்.யுத்2:19 87/1,2
சுற்றும் வீழ் தலை குலங்கள் சொல்லு கல்லு மாரி-போல்
எற்றும் என்று பார் உளோரும் ஏங்குவார் இரங்குவார் – கம்.யுத்3:31 95/3,4

மேல்


மாரிக்கு (4)

கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர் – குறு 251/5
மாரிக்கு அவா-உற்று பீள் வாடும் நெல்லிற்கு ஆங்கு – கலி 71/24
இறுதி உண்டே-கொல் இ மாரிக்கு என்பது ஓர் – கம்.கிட்:10 102/2
பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார் – கம்.சுந்:7 10/4

மேல்


மாரிகள் (4)

பெய்தால் என சர மாரிகள் சொரிந்தான் துயில் பிரிந்தான் – கம்.யுத்2:15 158/4
பொருது இ கணம் வென்றான் என சர மாரிகள் பொழிந்தான் – கம்.யுத்3:27 121/4
பொரு வில்லவர் கணை மாரிகள் பொடியாம் வகை பொழிய – கம்.யுத்3:31 103/3
தொடை ஊறிய கணை மாரிகள் தொகை தீர்த்து அவை துரந்தான் – கம்.யுத்4:37 49/3

மேல்


மாரியால் (6)

பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய் – கம்.பால:6 16/1
பொன்னை முன்னிய பூம் கணை மாரியால்
என்னை எய்து தொலைக்கும் என்றால் இனி – கம்.பால:11 8/2,3
படி அடங்கலும் நிமிர் பசும் கண் மாரியால்
பொடி அடங்கின மதில் புறத்து வீதியே – கம்.அயோ:4 198/3,4
வென்றி வில்லின் விடு கணை மாரியால்
ஒன்று நூறு உதிர்வுற்றது அ குன்றமே – கம்.யுத்2:15 71/3,4
மொய் எடுத்த கணை மாரியால் இடை முடிந்தது ஒன்றும் முறை கண்டிலார் – கம்.யுத்2:19 68/1
அ கணத்து அடு களத்து அப்பு மாரியால்
உக்கவர் ஒழிதர உயிர் உளோர் எலாம் – கம்.யுத்3:27 58/1,2

மேல்


மாரியாலே (1)

எய் கணை மாரியாலே இறந்து பாழ் முழுதும் பட்டால் – கம்.யுத்2:16 132/3

மேல்


மாரியான் (1)

மழுங்கிய நெடும் கணின் வழங்கும் மாரியான்
புழுங்குவான் அழுங்கினான் புடவி மீதினில் – கம்.கிட்:16 25/2,3

மேல்


மாரியிடை (1)

இ தகைய மாரியிடை துன்னி இருள் எய்த – கம்.கிட்:10 83/1

மேல்


மாரியின் (18)

மாரியின் இகுதரு வில் உமிழ் கடும் கணை – மலை 226
சேறு செய் மாரியின் அளிக்கும் நின் – பதி 65/16
ஆள்வினை மாரியின் அவியா நாளும் – அகம் 279/8
கால மாரியின் அம்பு தைப்பினும் – புறம் 287/3
எயினர் வாழ் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி – கம்.பால:1 14/1
வில்லின் மாரியின் வீரன் விலக்கினான் – கம்.பால:7 48/4
வள்ளல் உருவை பகழி மாரியின் மறைத்தான் – கம்.ஆரண்:9 13/2
அசைவுறு சிறு துளி அப்பு மாரியின்
இசைவுற எய்வன இயைவவாய் இரும் – கம்.கிட்:10 23/2,3
சோனை மாரியின் சுடு கணை பல முறை துரந்தான் – கம்.யுத்1:5 47/4
மாரியின் பெரும் துளியினும் வரம்பு இல வடித்த – கம்.யுத்1:6 14/1
பானல் பட்ட பல கணை மாரியின்
சோனை பட்டது சொல்ல_அரும் வானர – கம்.யுத்2:15 50/2,3
தொல் வன் மாரியின் தொடர்வன சுடு சரம் துரந்தான் – கம்.யுத்2:15 196/4
தொடை நின்ற பகழி மாரி மாரியின் மும்மை தூர்த்தான் – கம்.யுத்2:18 194/4
சோனை மாரியின் சொரிந்தனன் அனுமனை தூண்டி – கம்.யுத்3:22 57/2
சோனை மாரியின் இரு மடி மும் மடி சொரிந்தான் – கம்.யுத்3:22 66/4
மிடல் கொளும் பகழி வானின் மாரியின் மும்மை வீசி – கம்.யுத்3:22 147/1
சோனை மாரியின் சொரிந்தனர் தேவரும் சோர்ந்தார் – கம்.யுத்3:22 199/2
கை ஓய்வு இலர் மலை மாரியின் நிருத கடல் கடப்பார் – கம்.யுத்3:27 162/2

மேல்


மாரியினால் (1)

வன் தானையை வார் கணை மாரியினால்
முன் தாதை ஓர் தேர்-கொடு மொய் பல தேர் – கம்.யுத்3:27 43/1,2

மேல்


மாரியினும் (1)

துன்று நெடு வாளி மழை மாரியினும் மேலன துரந்து விரைவின் – கம்.யுத்3:31 153/3

மேல்


மாரியும் (6)

புலவோர்க்கு சுரக்கும் அவன் ஈகை மாரியும்
இகழுநர் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு – மலை 72,73
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே – புறம் 107/4
காலம் நீளிது காரும் மாரியும் வந்தது என்ற கவற்சியோ – கம்.கிட்:10 64/1
ஊறும் மாரியும் ஓங்கு அலை ஓதமும் – கம்.யுத்4:33 27/2
ஈசன் விடு சர மாரியும் எரி சிந்துறு தறுகண் – கம்.யுத்4:37 57/1
நீசன் விடு சர மாரியும் இடை எங்கணும் நெருங்க – கம்.யுத்4:37 57/2

மேல்


மாரியே (5)

கற்பின் நின்றன கால மாரியே – கம்.பால:2 59/4
கைம் முறை வழங்கினன் கனக மாரியே – கம்.பால:5 92/4
கண் என பொழிந்தது கால மாரியே – கம்.கிட்:10 19/4
கருடனை பொருவின் கால மாரியே – கம்.கிட்:10 21/4
மற்றும் வெம் பிணி பற்றினாலென வந்து எதிர்ந்தது மாரியே – கம்.கிட்:10 69/4

மேல்


மாரியை (3)

வம்ப மாரியை கார் என மதித்தே – குறு 66/5
கல்லின் மாரியை கைவகுத்தாள் அது – கம்.பால:7 48/3
மாரியை நோக்கி கைம்மாறு இயற்றுமோ வையம் என்றான் – கம்.யுத்2:19 271/4

மேல்


மாரியொடு (1)

செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே – நற் 364/12

மேல்


மாரின் (1)

மாரின் எய்வென் என்று எண்ணி வலித்தனன் – கம்.யுத்4:37 191/3

மேல்


மாரீசன் (8)

இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான் – கம்.ஆரண்:10 170/4
இருந்த மாரீசன் அந்த இராவணன் எய்தலோடும் – கம்.ஆரண்:11 1/1
மற துறை வளர்த்தி மன்ன என்ன மாரீசன் சொன்னான் – கம்.ஆரண்:11 36/4
அன்னது செய்வென் என்னா மாரீசன் அமைந்து போனான் – கம்.ஆரண்:11 39/3
அன்ன மாரீசன் என்றே அயிர்த்தனன் இதனை ஐய – கம்.ஆரண்:11 68/2
மாற்றம் இன்னது மாய மாரீசன் என்று – கம்.ஆரண்:11 80/1
நீ அம் மான் நேர்தியால் நேர் இல் மாரீசன் ஆம் – கம்.கிட்:3 11/3
மழை கரு நிறத்து மாய அரக்கன் மாரீசன் என்பான் – கம்.சுந்:4 74/2

மேல்


மாரீசனார் (1)

நாடி மாரீசனார் ஓர் ஆடக நவ்வி ஆனார் – கம்.கிட்:10 59/2

மேல்


மாரீசனும் (1)

பரிய தோளுடை விராதன் மாரீசனும் பட்டார் – கம்.யுத்3:30 40/1

மேல்


மாரீசனே (1)

மாசு_இல் மா தவன் வேள்வியில் வந்த மாரீசனே
இவன் என்பதும் தேறினான் – கம்.ஆரண்:11 78/3,4

மேல்


மாருதத்தின் (1)

மன்னைத்தான் மைந்தனைத்தான் மாருதத்தின் காதலைத்தான் – கம்.யுத்2:17 84/2

மேல்


மாருதத்தினும் (1)

மாருதத்தினும் மண்ணின் மற்று எவற்றினும் மாளான் – கம்.யுத்1:3 16/2

மேல்


மாருதம் (15)

மாருதம் நிரைத்த என வாசிகள் நிரைத்தார் – கம்.பால:15 14/4
இன மலர்_குலம் வாய் விரித்து இள வாச மாருதம் வீச முன் – கம்.அயோ:3 56/1
மணம் கிளர் மலர் வாச மாருதம் வர வீச – கம்.அயோ:9 15/1
பணை இன் மென் முலை மேல் பனி மாருதம்
புணர ஆர் உயிர் வெந்து புழுங்குமால் – கம்.ஆரண்:6 70/3,4
விசை-கொடு மாருதம் மறித்து வீசலால் – கம்.கிட்:10 23/1
மந்த மாருதம் வந்து உற வைகுவான் – கம்.கிட்:11 19/4
தென் திசை கடல் சீகர மாருதம்
நின்று இசைக்கும் நெடு நெறி நீங்கினார் – கம்.கிட்:15 53/3,4
வாழிய உலகு எலாம் துடைக்கும் மாருதம்
ஊழியின் வரவு பார்த்து உழல்வது ஒத்ததே – கம்.சுந்:2 125/3,4
மந்த மாருதம் போய் மலர்-தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வரு தேன் – கம்.சுந்:3 87/3
ஊழி பெயர்வது ஓர் புனல் ஒத்தார் அனல் ஒத்தான் மாருதம் ஒத்தானே – கம்.சுந்:10 30/4
மறத்து மாருதம் பொருத நாள் வாள் அரா அரசு – கம்.சுந்:11 61/3
ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த – கம்.யுத்2:15 255/1
சூறை மாருதம் ஆம் என சுழித்து மேல் தொடர்கின்ற தொழிலானை – கம்.யுத்2:16 343/2
சண்ட மாருதம் வீச தலத்து உகும் – கம்.யுத்2:19 138/3
மந்த மாருதம் ஊர்வது ஓர் கிரி அதில் வாழ்வோர் – கம்.யுத்3:30 15/2

மேல்


மாருதமும் (1)

ஊழி இறுதி கடுகு மாருதமும் ஒத்தனன் இராமன் உடனே – கம்.யுத்3:31 141/1

மேல்


மாருதி (127)

வாயு மற்று எனது கூறு மாருதி எனலும் மற்றோர் – கம்.பால:5 25/1
பாழி அம் தடம் தோள் வென்றி மாருதி பதும செம் கண் – கம்.கிட்:2 30/3
என்ற வேலையில் எழுந்து மாருதி
குன்று போல நின்று இரு கை கூப்பினான் – கம்.கிட்:3 36/1,2
தன் துணை தனி மாருதி தோளிணை தழுவி – கம்.கிட்:3 81/2
பொய்_இல் மாருதி முதலினோர் புகழ்வுறும் பொழுதில் – கம்.கிட்:4 15/2
வன் திறல் மாருதி வணங்கினான் நெடும் – கம்.கிட்:6 28/2
வன் தாள் மால் வரை அன்ன மாருதி – கம்.கிட்:8 17/4
வன் துணை வயிர திண் தோள் மாருதி மருங்கின் வந்தான் – கம்.கிட்:11 59/4
வந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி – கம்.கிட்:11 60/1
மாருதி மாற்றம் கேட்ட மலை புரை வயிர தோளான் – கம்.கிட்:11 67/1
தோன்றல் அஃது உரைத்தலோடும் மாருதி தொழுது தொல்லை – கம்.கிட்:11 74/1
மாருதி எ வழி மருவினான் என – கம்.கிட்:11 133/2
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால் – கம்.கிட்:13 7/3
மாருதி முதலிய வயிர தோள் வய – கம்.கிட்:14 19/1
வன் திறல் மாருதி வல்லையோ எமை – கம்.கிட்:14 27/3
கொன்று எழுதும் அஞ்சல் என மாருதி கொதித்தான் – கம்.கிட்:14 42/4
ஒக்கும் எனின் ஒக்கும் என மாருதி உரைத்தான் – கம்.கிட்:14 49/4
வெவ் விழைவு இல் சிந்தை நெடு மாருதி விரித்தான் – கம்.கிட்:14 53/4
மாருதி வலி தகைமை பேசி மறவோரும் – கம்.கிட்:14 71/1
ஐயன் அ மாருதி அழலும் கண்ணினான் – கம்.கிட்:16 27/2
என்னும் மாருதி எதிர் எருவை வேந்தனும் – கம்.கிட்:16 30/3
வன் திண் தோள் வரை அன்ன மாருதி – கம்.கிட்:16 38/4
மாருதி ஒப்பார் வேறு இலை என்னா அயன் மைந்தன் – கம்.கிட்:17 8/3
மண்ணவர் இறைஞ்ச செல்லும் மாருதி மறம் உள் கூர – கம்.சுந்:1 25/2
மாண்டு அற உலர்ந்தது மாருதி பெயர் – கம்.சுந்:2 50/2
வல்லே சென்றாள் மாருதி கண்டான் வருக என்றான் – கம்.சுந்:2 79/4
மயக்கு அற நாடி ஏகும் மாருதி மலையின் வைகும் – கம்.சுந்:2 119/3
காந்துகின்றது காட்டினள் மாருதி கண்டான் – கம்.சுந்:5 82/4
சுருதியே அன்ன மாருதி மரத்திடை துரப்பான் – கம்.சுந்:7 40/2
எற்றி மாருதி தட கைகளால் விசைத்து எறிய – கம்.சுந்:7 42/4
தான் எலாரையும் மாருதி சாடுகை தவிரான் – கம்.சுந்:7 45/2
மேகம் ஒத்தனர் மாருதி வெய்யவன் ஒத்தான் – கம்.சுந்:7 46/4
கடல் நிகர்த்தனர் மாருதி மந்தரம் கடுத்தான் – கம்.சுந்:7 47/4
பூவும் புண்களும் தெரிந்தில மாருதி புயத்தில் – கம்.சுந்:7 52/4
மானம் மாற்ற அரு மாருதி முனிய நாள் உலந்து – கம்.சுந்:9 7/2
தருக்கும் அம் மாருதி தனிமை தன்மையும் – கம்.சுந்:9 25/2
கற்று உணர் மாருதி களிக்கும் சிந்தையான் – கம்.சுந்:9 26/2
பாய்ந்தவன்-மேல் உடன் மாருதி பாய்ந்தான் – கம்.சுந்:9 54/4
ஓங்கினன் மாருதி ஒல்லையின் உற்றான் – கம்.சுந்:9 58/4
தாழி படு தயிர் ஒத்தார் மாருதி தனி மத்து என்பது ஓர் தகை ஆனான் – கம்.சுந்:10 30/2
எற்றாம் மாருதி நிலை என்பார் இனி இமையா விழியினை இவை ஒன்றோ – கம்.சுந்:10 32/3
வாழி போர் வலி மாருதி மேனியை மறைத்தான் – கம்.சுந்:11 43/4
கொற்ற மாருதி மற்றவன் தேர் மிசை குதித்து – கம்.சுந்:11 44/2
பார்த்த மாருதி தாரு ஒன்று அங்கையில் பற்றி – கம்.சுந்:11 47/2
குன்று போல் நெடு மாருதி ஆகமும் குலுங்க – கம்.சுந்:11 49/3
கைத்த சிந்தையன் மாருதி நனி தவ கனன்றான் – கம்.சுந்:11 50/2
உழுந்து பேர்வதன்-முன் நெடு மாருதி உதைத்தான் – கம்.சுந்:11 52/4
சண்ட வேகத்த மாருதி தோளொடும் சாத்தி – கம்.சுந்:11 55/2
பிணித்தது அ பெரு மாருதி தோள்களை பிறங்க – கம்.சுந்:11 56/4
அண்ணல் மாருதி அன்று தன் பின் சென்ற அறத்தின் – கம்.சுந்:11 57/2
சாய்ந்த மாருதி சதுமுகன் படை எனும் தன்மை – கம்.சுந்:11 58/1
இருந்த எண் திசை கிழவனை மாருதி எதிர்ந்தான் – கம்.சுந்:12 50/1
பால் வரு பசியன் அன்பால் மாருதி வாலை பற்றி – கம்.சுந்:12 133/2
கற்று உணர் மாருதி கண்டான் – கம்.சுந்:13 47/4
நூறிட மாருதி நொந்தார் – கம்.சுந்:13 50/1
எற்றினன் மாருதி எற்ற – கம்.சுந்:13 54/3
போர் தொழில் மாருதி போனான் – கம்.சுந்:13 57/4
தெள்ளிய மாருதி சென்றான் – கம்.சுந்:13 58/1
நெறி தரு மாருதி என்னும் நேர் இலா – கம்.யுத்1:4 83/3
மாருதி அமுத வார்த்தை செவி மடுத்து இனிது மாந்தி – கம்.யுத்1:4 103/1
மற்று இனி உரைப்பது என்னோ மாருதி வடித்து சொன்ன – கம்.யுத்1:4 105/1
கற்று உணரும் மாருதி கடை குழை வர தன் – கம்.யுத்1:9 5/2
அரி வென்ற வெற்றி ஆற்றல் மாருதி அமைத்த தீயால் – கம்.யுத்1:10 9/3
மாருதி மேலை வாயில் உழிஞை-மேல் வருவதானான் – கம்.யுத்1:13 5/2
மாருதி இன்னம் சொல்லின் மற்று இவன் அன்றி வந்து – கம்.யுத்1:14 9/1
மாருதி அல்லன் ஆகின் நீ எனும் மாற்றம் பெற்றேன் – கம்.யுத்1:14 13/3
குட திசை வாயில் நின்ற மாருதி புகுந்த கொள்கை – கம்.யுத்2:15 132/2
மாருதி பின்னும் அங்கு ஓர் மராமரம் கையின் வாங்கி – கம்.யுத்2:15 137/2
காரின் கரியவன் மாருதி கழற கடிது உகவா – கம்.யுத்2:15 167/1
என்றான் எதிர் சென்றான் இகல் அடு மாருதி எனை நீ – கம்.யுத்2:15 183/1
இடுக்கில் நின்ற அ மாருதி புகுந்து எடுத்து ஏந்தி – கம்.யுத்2:15 212/3
வாரின் பெய் கழல் மாருதி கதுமென வந்தான் – கம்.யுத்2:15 216/4
கன்று தாங்கிய தாய் என மாருதி களித்தான் – கம்.யுத்2:15 218/4
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான் – கம்.யுத்2:15 219/2
ஓதம் ஒத்தனன் மாருதி அதன் அகத்து உறையும் – கம்.யுத்2:15 220/1
வேதம் ஒத்தனன் மாருதி வேதத்தின் சிரத்தின் – கம்.யுத்2:15 220/3
தகுதியாய் நின்ற வென்றி மாருதி தனிமை சார்ந்த – கம்.யுத்2:15 221/1
சாரிகை திரியல் ஆன மாருதி தாம பொன் தோள் – கம்.யுத்2:15 222/4
மண் திறப்பு எய்த வீழ்ந்தான் மாருதி இமைப்பின் வந்தான் – கம்.யுத்2:16 191/4
மலையினை கையின் வாங்கி மாருதி வயிர மார்பின் – கம்.யுத்2:16 193/2
வவ்வினர் கொண்டு போனார் மாருதி வானை முற்றும் – கம்.யுத்2:16 194/2
மாருதி வல்லை ஆகின் நில் அடா மாட்டாய் ஆகின் – கம்.யுத்2:16 197/1
பிளக்குமேல் பிளக்கும் என்னா மாருதி பெயர்ந்து போனான் – கம்.யுத்2:16 198/4
கிளை கொளாது இகல் என்று எண்ணி மாருதி கிடைத்தான் – கம்.யுத்2:16 225/3
ஒட்டுமோ மாருதி அறத்தை ஓம்புவான் – கம்.யுத்2:16 255/4
கோல் தாங்கிய சிலையானுடன் நெடு மாருதி கொதித்தான் – கம்.யுத்2:18 166/3
அறிவான் அடல் மாருதி அற்றம் உணர்ந்தான் – கம்.யுத்2:18 248/3
புடையே கொடு கொன்று அடல் மாருதி போனான் – கம்.யுத்2:18 249/4
மாருதி சாம்பவன் வானரேந்திரன் – கம்.யுத்2:19 30/1
வன் திறல் மாருதி இலங்கை கோ மகன் – கம்.யுத்2:19 33/3
மன்றல் நாறு தட மேனி-மேல் உதிர வாரி சோர வரும் மாருதி
நின்று தேறும் அளவின்-கண் வெம் கண் அடல் நீலன் வந்து இடை நெருக்கினான் – கம்.யுத்2:19 82/3,4
வதையின் மற்றொரு கூற்று என மாருதி
உதையினால் அவன் தேரை உருட்டினான் – கம்.யுத்2:19 127/3,4
மாருதி பிழைத்தான்-கொல்லோ என்றனர் மறுகி நோக்கி – கம்.யுத்2:19 195/2
மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிர தோள்-மேல் – கம்.யுத்3:22 17/1
வெம் கண் மாருதி மேனி-மேல் வேறு உள வீர – கம்.யுத்3:22 67/2
இம்பர் ஞாலத்தை நெளிப்பது மாருதி எடுத்தான் – கம்.யுத்3:22 111/4
மிகும் படை கடலுள் செல்லும் மாருதி வீர வாழ்க்கை – கம்.யுத்3:22 120/3
பக்கம் நோக்கினன் மாருதி தன்மையை பார்த்தான் – கம்.யுத்3:22 188/4
மாருதி மற்று அதற்கு அப்பால் யோசனை நாலாயிரத்தின் மருந்து வைகும் – கம்.யுத்3:24 26/3
வருவது திண்ணம் நீ வருந்தல் மாருதி
தரு நெறி தருமமே காட்ட தாழ்க்கிலன் – கம்.யுத்3:24 91/1,2
வைத்து நெடும் தகை மாருதி வந்தான் – கம்.யுத்3:26 26/4
அறை அரவ கழல் மாருதி ஆர்த்தான் – கம்.யுத்3:26 27/1
அந்தம்_இல் மாருதி அஞ்சி அயர்ந்தான் – கம்.யுத்3:26 30/4
ஒன்றும் உணர்ந்திலன் மாருதி உக்கான் – கம்.யுத்3:26 41/3
கொற்ற மாருதி அங்கு இல்லை யார் உயிர் கொடுக்கல்-பாலார் – கம்.யுத்3:26 79/4
மாருதி உளன் நாம் செய்த தவம் உண்டு வலியும் உண்டால் – கம்.யுத்3:27 1/4
மாருதி முதல்வர் ஆய வானரர் தலைவரோடும் – கம்.யுத்3:27 12/1
மரத்தினின் புடைத்து அடர்த்து உருத்த மாருதி
அரக்கனுக்கு அணித்து என அணுகி அன்னவன் – கம்.யுத்3:27 69/2,3
அண்டமும் குலுங்க ஆர்த்து மாருதி அசனி அஞ்ச – கம்.யுத்3:27 93/2
வந்தான் நெடும் தகை மாருதி மயங்கா முகம் மலர்ந்தான் – கம்.யுத்3:27 101/1
நேர் ஆயினர் இருவோர்களும் நெடு மாருதி நிமிரும் – கம்.யுத்3:27 102/3
சில்லின் முதிர் தேரும் சின வய மாருதி தாளும் – கம்.யுத்3:27 106/4
சொரிந்தான் உயர் நெடு மாருதி தோள் மேலினில் தோன்ற – கம்.யுத்3:27 120/4
மலையினை நோக்கும் நின்ற மாருதி வலியை நோக்கும் – கம்.யுத்3:28 66/2
திரியும் மாருதி தோள் எனும் தேர்-மிசை சென்றான் – கம்.யுத்4:32 18/3
கருத்தை உன்னி அ மாருதி உலகு எலாம் கடந்தான் – கம்.யுத்4:32 40/4
மீண்டது அ அளவின் ஆவி மாருதி மருந்து மெய்யில் – கம்.யுத்4:34 18/2
மந்தர கிரி என மருந்து மாருதி
தந்த அ பொருப்பு என புரங்கள் தாம் என – கம்.யுத்4:37 58/1,2
மன்னி வாழ்க என்று உரைத்து அடல் மாருதி
தன்னை நோக்கினன் தாயர் சொல் நோக்கினான் – கம்.யுத்4:39 13/3,4
வணங்கி அந்தம்_இல் மாருதி மா மலர் – கம்.யுத்4:40 2/1
மன்னும் மாருதி மா முகம் நோக்கி வேறு – கம்.யுத்4:40 21/2
மாருதி வந்து எனை கண்டு வள்ளல் நீ – கம்.யுத்4:40 60/1
பொய் உறா மாருதி உரையும் போற்றலாய் – கம்.யுத்4:40 80/4
வரிசையின் வழாமை நோக்கி மாருதி மாதர் வெள்ளம் – கம்.யுத்4:41 29/1
இன்று நாம் பதி போகலம் மாருதி ஈண்ட – கம்.யுத்4:41 43/1
குன்று போல் நெடு மாருதி கூடினான் – கம்.யுத்4:41 80/4
காட்டினன் மாருதி கண்ணின் கண்ட அ – கம்.யுத்4:41 110/1

மேல்


மாருதி-தன் (2)

குன்று நின்று-அனைய வீர மாருதி-தன் மேனி-மேல் அவை குழுக்களாய் – கம்.யுத்2:19 78/2
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதி-தன் வாசம் நாறு – கம்.யுத்2:19 81/3

மேல்


மாருதி-தன்னை (1)

மெய் போர் மாருதி-தன்னை வீர நீ – கம்.கிட்:9 3/2

மேல்


மாருதி-தன்னொடும் (1)

மந்திர தனி மாருதி-தன்னொடும்
வெம் திறல் படை வீரர் விராய் வர – கம்.கிட்:11 26/1,2

மேல்


மாருதி-மேல் (1)

வந்து நேர்ந்தனர் மாருதி-மேல் வரும் – கம்.யுத்2:19 159/1

மேல்


மாருதி-மேலும் (1)

மாருதி-மேலும் ஐயன் மார்பினும் தோளின்-மேலும் – கம்.யுத்2:19 172/1

மேல்


மாருதிக்கு (3)

புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி மாருதிக்கு உரைப்பான் போனேன் – கம்.கிட்:11 87/2
மாருதிக்கு இல்லை அன்றே மங்கை நின் வரத்தினாலே – கம்.யுத்3:23 27/1
தொழுத மாருதிக்கு இனைய சொல்லுவான் – கம்.யுத்3:24 109/4

மேல்


மாருதியும் (6)

வாழியாய் புரிவென் என்று வணங்கி மாருதியும் போனான் – கம்.கிட்:9 31/2
மாருதியும் மற்று அவள் மலர்_சரண் வணங்கி – கம்.கிட்:14 55/1
வழுத்த அரிய மாருதியும் அன்னது வலிப்பான் – கம்.கிட்:14 65/4
வகை நின்று உயர் தோள் நெடு மாருதியும்
புகைவெங்கணனும் பொருவார் பொரவே – கம்.யுத்3:20 68/1,2
கொற்ற மாருதியும் வள்ளல் இலக்குவன் நின்ற சூழல் – கம்.யுத்3:22 140/2
மற்று அயல் நின்றான் யாவன் என்ன மாருதியும் வாழி – கம்.யுத்3:24 20/1

மேல்


மாருதியை (4)

பின்னர் மாருதியை நோக்கி பேர் எழில் வீர நீயும் – கம்.கிட்:9 27/3
நீண்டவனும் மாருதியை நிறை அருளால் உற நோக்கி நீதி வல்லோய் – கம்.கிட்:13 32/3
கிடைத்தான் இகல் மாருதியை கிளர் வான் – கம்.யுத்3:20 91/1
மாருதியை நோக்கி இள வாள் அரியை நோக்கி – கம்.யுத்4:36 26/1

மேல்


மாருதியோடு (1)

மாருதியோடு நீயும் வானர_கோனும் வல்லே – கம்.யுத்3:31 61/1

மேல்


மாருதியோடும் (1)

பொன்னின் வார் சிலையினானும் மாருதியோடும் போனான் – கம்.கிட்:11 75/4

மேல்


மாருதேயன் (1)

மாருதேயன் மற்று அவனும் வாய்மை சால் – கம்.கிட்:15 9/3

மேல்


மால் (287)

மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 12
ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை – திரு 256
மால் வரை ஒழுகிய வாழை வாழை – சிறு 21
ஆர்வ நன் மொழி ஆயும் மால் வரை – சிறு 99
கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன – சிறு 205
மால் வரை சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும் – பெரும் 330
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல் – பெரும் 487
அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து – மது 384
மால் அங்கு உடையம் மலிவனம் மறுகி – குறி 97
மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன் – பட் 138
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே – நற் 2/10
மால் கடல் திரையின் இழிதரும் அருவி – நற் 17/2
மாயோன் அன்ன மால் வரை கவாஅன் – நற் 32/1
மால் வரை மறைய துறை புலம்பின்றே – நற் 67/2
பூவொடு துயல்வரும் மால் வரை நாடனை – நற் 225/5
மாலை அந்தி மால் அதர் நண்ணிய – நற் 238/4
மால் பெயல் தலைஇய மன் நெடும் குன்றத்து – நற் 268/2
மழை அமைந்து-உற்ற மால் இருள் நடுநாள் – நற் 281/7
யாங்ஙனம் விடுமோ மற்றே மால் கொள – நற் 338/6
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி – நற் 373/3
மால் வரை இழிதரும் தூ வெள் அருவி – குறு 95/1
நோ_தக்கன்றே தோழி மால் வரை – குறு 263/6
நன் நுதல் இன்று மால் செய்து என – ஐங் 194/3
மணி நிற மால் வரை மறை-தொறு இவள் – ஐங் 208/4
மால் வரை நாட வரைந்தனை கொண்மோ – ஐங் 289/4
மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர் – ஐங் 301/1
தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை – பரி 1/9
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து – பரி 5/9
மால் கடல் குடிக்கும் மழை குரல் என – பரி 8/32
மதி மாலை மால் இருள் கால்சீப்ப கூடல் – பரி 10/112
தேறி தெளிந்து செறி இருள் மால் மலை – பரி 12/82
தண் அளி கொண்ட அணங்கு உடை நேமி மால்
பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த – பரி 13/6,7
நெடு மால் கருங்கை நடு வழி போந்து – பரி 20/104
எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து – கலி 44/2
மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ – கலி 45/9
மல்லரை மறம் சாய்த்த மால் போல் தன் கிளை நாப்பண் – கலி 52/5
மால் தீர்க்கும் அவன் மார்பு என்று எழுந்த சொல் நோவேமோ – கலி 68/13
தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ – கலி 107/32
அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளா கிடந்தான் போல் – கலி 123/4
மல்லல் நீர் திரை ஊர்பு மால் இருள் மதி சீப்ப – கலி 148/5
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி – அகம் 65/10
மால் இருள் நடுநாள் போகி தன் ஐயர் – அகம் 126/7
மால் வரை சீறூர் மருள் பல் மாக்கள் – அகம் 171/8
நீ வந்து அளிக்குவை எனினே மால் வரை – அகம் 192/9
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி – அகம் 205/15
மணி காசு அன்ன மால் நிற இரும் கனி – அகம் 293/7
மாலை மால் கொள நோக்கி பண் ஆய்ந்து – அகம் 340/3
மால் கடல் ஓட்டி கடம்பு அறுத்து இயற்றிய – அகம் 347/4
மணம் கமழ் மால் வரை வரைந்தனர் எமரே – புறம் 151/12
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து – புறம் 200/4
பொன் படு மால் வரை கிழவ வென் வேல் – புறம் 201/18
மன்ற பலவின் மால் வரை பொருந்தி என் – புறம் 374/5
புள்ளி மால் வரை பொன் என நோக்கி வான் – கம்.பால:1 4/1
மால் உண்ட நளின பள்ளி வளர்த்திய மழலை பிள்ளை – கம்.பால:2 13/2
வெருவி மால் வரை சூல் மழை மின்னுமே – கம்.பால:2 31/4
காம்பு கால் பொர கண் அகல் மால் வரை – கம்.பால:2 35/3
செம் கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப_அரும் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால் – கம்.பால:3 6/3
மால் வரை குலத்து இனி யாவையும் இல்லை ஆதலால் உவமை மற்று இல்லை – கம்.பால:3 7/2
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி – கம்.பால:3 13/1
எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற முன்னம் மால்
ஒல்லை உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்த வான் – கம்.பால:3 21/1,2
நேமி மால் வரை மதில் ஆக நீள் புற – கம்.பால:4 7/1
சூழி யானை போல் தோன்றும் மால் வரை – கம்.பால:6 24/2
செம் கண் மால் இருந்து மேல்_நாள் செய் தவம் செய்தது அன்றே – கம்.பால:8 6/4
மால் உற வருதலும் மனமும் மெய்யும் தன் – கம்.பால:10 41/1
பெரும் திண் நெடு மால் வரை நிறுவி பிணித்த பாம்பின் மணி தாம்பின் – கம்.பால:10 70/1
மாக மடங்கலும் மால் விடையும் பொன் – கம்.பால:13 32/3
ஆடக மால் வரை அன்னது தன்னை – கம்.பால:13 33/1
எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே – கம்.பால:14 37/4
பால் செறி கடலில் தோன்றும் பனை கை மால் யானை என்ன – கம்.பால:14 59/3
வாக மால் ஐயன் நின்று எனல் ஆகுமால் – கம்.பால:16 33/2
துங்க மால் வரை சூழல்கள் யாவையும் – கம்.பால:16 34/3
மானும் கலையும் என மால் வரை வந்து இழிந்தார் – கம்.பால:16 39/4
மால் யானை ஈட்டம் என வந்து பரந்தது அன்றே – கம்.பால:16 40/4
மாலை போதில் மால் விடை என்ன வருவாரும் – கம்.பால:17 34/4
மால் உள சிந்தையான் ஓர் மழை உள தட கையாற்கு – கம்.பால:19 60/3
அரும் களி மால் கயிறு அனைய வீரர்க்கும் – கம்.பால:19 66/1
வெம் சின தனுவலானும் மேரு மால் வரையில் சேரும் – கம்.பால:23 77/3
மால் கடல் பொங்கும் மனத்தவளோடும் – கம்.பால:23 98/2
போனான் வட திசை-வாய் உயர் பொன் மால் வரை புக்கான் – கம்.பால:24 1/4
நின்று உலகு அளந்த நேமி நெடிய மால் நெறியின் கொண்டான் – கம்.பால:24 27/2
பெரும் திண் மால் யானையான் பிழைப்பு இல் செய் தவம் – கம்.அயோ:2 10/3
ஓடை மா கட களிறு உதய மால் வரை – கம்.அயோ:2 41/3
இடி ஏறுண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தான் – கம்.அயோ:3 39/4
வல் அரக்கரின் மால் வரை போய் விழுந்து – கம்.அயோ:4 220/1
மாலை மால் வரை தோள் எனும் மந்தரம் திரிய – கம்.அயோ:9 37/2
கனக மால் வரை இயல்பு எலாம் தெரிவுற காட்டும் – கம்.அயோ:10 1/4
மருவி மால் வரை உம்பரில் குதிக்கின்ற வருடை – கம்.அயோ:10 3/2
பவள மால் வரை அருவியை பொருவிய பாராய் – கம்.அயோ:10 5/4
நீண்ட மால் வரை மதி உற நெடு முடி நிவந்த – கம்.அயோ:10 7/1
எல் கொள் மால் வரை உம்பரின் இரும் புனம் காக்கும் – கம்.அயோ:10 17/2
கரிய மால் வரை கொழுந்து என படர்வன காணாய் – கம்.அயோ:10 18/4
அம் பொன் மால் வரை அலர் கதிர் உச்சி சென்று அணுக – கம்.அயோ:10 26/3
களப மால் கரி குண்டிகை சொரிவன காணாய் – கம்.அயோ:10 29/4
அனைய மால் வரை அரும் தவர் எதிர்வர வணங்கி – கம்.அயோ:10 37/2
படையொடு ஆடவர்கள் பாய் புரவி மால் கயிறு தேர் – கம்.ஆரண்:1 9/1
உம்பருக்கு அரசன் மால் கரியின் ஓடை எயிறு ஒண் – கம்.ஆரண்:1 12/3
வசை இல் மேரு முதல் மால் வரைகள் ஏழின் வலி சால் – கம்.ஆரண்:1 26/3
திசை கட்டிய மால் கரி தெட்ட மத – கம்.ஆரண்:2 8/1
மால் நிற விசும்பு எழில் மறைய தன் மணி – கம்.ஆரண்:4 4/1
சேம மால் வரையின் முழை சேருமால் – கம்.ஆரண்:6 74/4
இரு கை மால் வரை ஏழினொடு ஏழ் அனார் – கம்.ஆரண்:7 10/2
உளைந்த மால் வரை உரும் இடி பட ஒடிந்து என்ன – கம்.ஆரண்:7 75/4
மேய மால் வரை ஒன்றினை வளைத்தன மேகம் – கம்.ஆரண்:7 84/3
மால் பொத்தின மறவோர் உடன் மழை பொத்தின வழி செம் – கம்.ஆரண்:7 99/1
முழங்கின பெரும் பணை மூரி மால் கரி – கம்.ஆரண்:7 110/1
தோன்றும் மால் வரை தொகை என துவன்றிய நிண சேறு – கம்.ஆரண்:8 14/1
விண் தலங்கள் உற வீங்கி ஓங்கு உதய மால் வரையின் விளங்க மீதில் – கம்.ஆரண்:10 3/2
பொன்னின் மான் ஆகி புக்கு பொன்னை மால் புணர்த்துக என்ன – கம்.ஆரண்:11 39/2
ஈசன் ஆண்டு இருந்த பேர் இலங்கு மால் வரை – கம்.ஆரண்:12 42/1
மறிந்தான் எருவைக்கு இறை மால் வரை போல மண் மேல் – கம்.ஆரண்:13 35/4
மண் சுழன்றது மால் வரை சுழன்றது மதியோர் – கம்.ஆரண்:13 73/1
வாம மால் வரை மரன் இவை மடிதர வயவர் – கம்.ஆரண்:13 77/3
மாக மால் வரை கால் பொர மறிந்தது மான – கம்.ஆரண்:13 80/3
மண்ணகம் திரிய நின்ற மால் வரை திரிய மற்றை – கம்.ஆரண்:13 115/1
பொடித்த தண் தளிர் பூவொடு மால் கரி – கம்.ஆரண்:14 9/3
துப்பு உடை மால் வரை தோன்றலன் என்னா – கம்.ஆரண்:14 61/3
மால் வரை உருண்டன வருவ மா மரம் – கம்.ஆரண்:15 4/1
நேமி மால் வரை-அது நெருக்குகின்றதே – கம்.ஆரண்:15 6/3
வெயில் சுடர் இரண்டினை மேரு மால் வரை – கம்.ஆரண்:15 11/1
அரண்-தனை நாடி ஓர் அருவி மால் வரை – கம்.ஆரண்:15 14/2
நீல மால் நேமியின் தலையை நீக்கிய – கம்.ஆரண்:15 18/3
ஈறு இடல் அரிய மால் வரை நின்று ஈர்த்து இழி – கம்.கிட்:1 15/1
எய்தினார் சவரி நெடிது ஏய மால் வரை எளிதின் – கம்.கிட்:2 1/1
நீல மால் வரை அனையர் நீதியா நினைதி என – கம்.கிட்:2 2/3
சூழி மால் யானையார் தொழு கழல் தயரதன் – கம்.கிட்:3 4/1
ஆய மால் நாகர் தாழ் ஆழியானே அலால் – கம்.கிட்:3 11/1
பொன்னின் மால் வரை பொருப்பு ஒழித்து வேறு – கம்.கிட்:3 57/3
நெடிய மால் எனும் நிலையன நீரிடை கிடந்த – கம்.கிட்:4 9/3
படியின்-மேல் நின்ற மேரு மால் வரையினும் பரிய – கம்.கிட்:4 9/4
கட்டி மால் வரையை வந்து உறுதலும் கருணையான் – கம்.கிட்:5 14/2
மருண்ட மா மலை தடங்கள் செல்லல் ஆவ அல்ல மால்
தெருண்டு_இலாத மத்த யானை சீறி நின்று சிந்தலால் – கம்.கிட்:7 5/1,2
மால் பெரும் கட கரி முழக்கம் வாள் அரி – கம்.கிட்:7 13/1
அழுந்தியது அ கிரி அருகில் மால் வரை – கம்.கிட்:7 15/3
தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி – கம்.கிட்:7 38/2
பாரில் திரியும் பனி மால் வரை அன்ன பண்பார் – கம்.கிட்:7 45/3
மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து என வணங்கு மைந்த – கம்.கிட்:7 153/4
வன் தாள் மால் வரை அன்ன மாருதி – கம்.கிட்:8 17/4
சூழி மால் யானை அன்ன தம்பியும் தானும் தொல்லை – கம்.கிட்:9 31/3
மால் நிற நெடும் கடல் வாரி மூரி வான் – கம்.கிட்:10 6/3
வாங்கின கொண்டு பாரில் மண்டும் மால் யாறு மான – கம்.கிட்:10 29/2
பகலவன் சுடர் பாய் பனி மால் வரை – கம்.கிட்:11 21/3
சிகர மால் வரை சென்று திரிந்துழி – கம்.கிட்:11 38/3
எய்தினன் மானவன் இருந்த மால் வரை – கம்.கிட்:11 123/1
மொய்ம்பு மால் வரை புரை நெடு வானரம் மொய்ப்ப – கம்.கிட்:12 5/2
திண் கொள் மால் வரை மயிர் புறத்தன என திரண்ட – கம்.கிட்:12 6/2
மால் கரும் கடற்கு உயர்ந்து உள மை முகத்து அனிகம் – கம்.கிட்:12 19/2
உரம் கொள் மால் வரை உயிர் படைத்து எழுந்தன ஒக்கும் – கம்.கிட்:12 39/3
கோடு உறு மால் வரை அதனை குறுகுதிரேல் உம் நெடிய கொடுமை நீங்கி – கம்.கிட்:13 29/1
சூழி மால் யானையின் துணை மருப்பு இணை என – கம்.கிட்:13 69/1
மலையே போல்வான் மால் கடல் ஒப்பான் மறம் முற்ற – கம்.கிட்:15 2/1
கரை பொரு கடல் அயல் கனக மால் வரை – கம்.கிட்:16 6/1
காணிய விரைவில் செல்லும் கனக மால் வரையும் ஒத்தான் – கம்.சுந்:1 26/4
பசும் சுடர் சோலைத்து ஆங்கு ஓர் பவள மால் வரையில் பாய்ந்தான் – கம்.சுந்:1 77/4
மணிகள் எத்துணை பெரியவும் மால் திரு மார்பின் – கம்.சுந்:2 8/1
பொன்னின் மால் வரை-மேல் மணி பொழிந்தன பொருவ – கம்.சுந்:2 26/1
மடங்கல் அரி_ஏறும் மத மால் களிறும் நாண – கம்.சுந்:2 63/1
இடி_ஏறு உண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தாள் – கம்.சுந்:2 89/4
மால் பெரும் கடல் வதிந்ததே அனையது ஓர் வனப்பினன் துயில்வானை – கம்.சுந்:2 204/4
தோரணம் முறியுமால் துளங்கி சூழி மால்
வாரணம் முறியுமால் வலத்த வாள் மருப்பு – கம்.சுந்:3 46/1,2
மால் நிற மணிகள் இடை உற பிறழ்ந்து வளர் கதிர் இள வெயில் பொருவ – கம்.சுந்:3 78/3
மின் ஒளிர் மௌலி உதய மால்_வரையின் மீப்படர் வெம் கதிர் செல்வர் – கம்.சுந்:3 81/3
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிர காவல் மால் யானை – கம்.சுந்:3 82/2
மங்கையர் ஈட்டம் மால் வரை தழீஇய மஞ்ஞை அம் குழு என மயங்க – கம்.சுந்:3 83/4
செம் கண் மால் நான்முகன் சிவன் என்றே கொலாம் – கம்.சுந்:3 122/3
பொரு_அரு மரகத பொலன் கொள் மால் வரை – கம்.சுந்:4 46/1
மயர்வு உற்ற பொருப்பொடு மால் கடல் தாவி வந்தான் – கம்.சுந்:4 92/4
என்பு மால் வரை ஆகிலதே எனின் – கம்.சுந்:5 17/2
வான் இடியால் ஒடியும் மால் வரைகள் மான – கம்.சுந்:6 19/4
உறக்கினும் கொல்லும் உணரினும் கொல்லும் மால் விசும்பில் – கம்.சுந்:7 38/1
வானே எய்த தனியே நின்ற மத மால் வரை ஒப்பான் – கம்.சுந்:8 41/2
உலந்த மால் வரை அருவி ஆறு ஒழுக்கு அற்றது ஒக்க – கம்.சுந்:9 1/3
மலைகளை நகும் தட மார்பர் மால் கடல் – கம்.சுந்:9 22/1
மால் கடல் கிளரினும் சரிக்கும் வன்மையார் – கம்.சுந்:9 23/4
இரண்டு மால் யானை பட்டு உருள எற்றுமால் – கம்.சுந்:9 34/2
இரண்டு மால் யானை கை இரண்டின் ஏந்தி வேறு – கம்.சுந்:9 34/3
குதித்தனன் மால் வரை மேனி குழம்ப – கம்.சுந்:9 55/3
சங்கரன் அயன் மால் என்பார்தாம் எனும் தகையது ஆமே – கம்.சுந்:11 10/4
ஆர மால் வரை அருவியின் அழி கொழும் குருதி – கம்.சுந்:11 48/3
புறத்து சுற்றிய மேரு மால் வரையையும் போன்றான் – கம்.சுந்:11 61/4
வடி உடை கனல் படை வயவர் மால் கரி – கம்.சுந்:12 7/1
இடி பட சிதைந்த மால் வரையின் இல் எலாம் – கம்.சுந்:12 7/3
கவித்து மால் இரும் கரும் கடல் இருந்தது கடுப்ப – கம்.சுந்:12 41/4
மாக மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில் – கம்.சுந்:12 44/3
மேருவோ மால் வரை குலம் எலாம் அல்லவோ வில்லும் மன்னோ – கம்.யுத்1:2 89/4
மரம் ஒருங்கிய கராதியர் விராதனது மால் வரைகள் மானும் – கம்.யுத்1:2 90/2
மேரு மால் வரை உச்சி மேல் அரசு வீற்றிருக்கும் – கம்.யுத்1:3 6/4
கோவை மால் அயன் மான் இடன் யாவரும் கொல்ல – கம்.யுத்1:3 15/3
ஆழி மால் வரையோடு எற்றும் சிலவரை அண்ட கோள – கம்.யுத்1:3 140/1
ஆழம் நூறு யோசனை ஆழி மால் வரை – கம்.யுத்1:5 18/2
செம்பொன் மால் வரை மதம் பட்ட தாம் என திரிந்தான் – கம்.யுத்1:5 48/3
பெரிய மால் வரை ஏழினும் பெரு வலி பெற்ற – கம்.யுத்1:6 15/1
ஆழி மால் வரைக்கு அ புறத்து இருளையும் அவித்த – கம்.யுத்1:6 17/4
விண்தலம் தொடு மால் வரை வேரொடும் – கம்.யுத்1:8 26/1
பளிக்கு மால் வரை முந்தி படுத்தன – கம்.யுத்1:8 33/1
வெளிக்கு மால் வரை வேண்டும் என கொணர்ந்து – கம்.யுத்1:8 33/3
பார மால் வரை ஏற பதைத்து உடல் – கம்.யுத்1:8 45/3
பருத்த மால் வரை ஏந்திய பல் படை – கம்.யுத்1:8 49/1
ஏந்து மால் வரை வைத்து அவற்று ஈண்டு தேன் – கம்.யுத்1:8 50/3
நெடும் பல் மால் வரை தூர்த்து நெருக்கவும் – கம்.யுத்1:8 53/1
மால் உறு குடக வானின் வயங்கியே வந்து தோன்றும் – கம்.யுத்1:9 19/1
படைத்த மால் வரை யாவும் பறித்து வேர் – கம்.யுத்1:9 45/1
பொற்றை மால் வரைகளோ என் புய நெடும் பொருப்பும் அம்மா – கம்.யுத்1:9 87/4
இருந்த மால் மலையின் உச்சி ஏறினன் இராமன் இப்பால் – கம்.யுத்1:10 1/4
மால் கடற்கு இறைவன் பூண்ட மாலை போன்று உளது இ மூதூர் – கம்.யுத்1:10 14/4
கூய் உரைப்ப குல மால் வரையேனும் – கம்.யுத்1:11 15/1
மால் ஒன்றும் மனத்து வீரன் மாபெரும்பக்கனோடும் – கம்.யுத்1:13 19/2
சங்கமும் தரித்த மால் மற்று இ நகர் தன்னை சாரார் – கம்.யுத்1:14 23/2
இற்று மால் வரை என்ன விழுந்தனன் – கம்.யுத்2:15 78/4
மேரு மால் வரை என்ன விளங்கினான் – கம்.யுத்2:15 100/4
மால் கடல் வண்ணன் தான் வளரும் மால் இரும் – கம்.யுத்2:15 117/3
மால் கடல் வண்ணன் தான் வளரும் மால் இரும் – கம்.யுத்2:15 117/3
பண்டை மால் வரையின் மிக்கது ஒரு கிரி பரிதி மைந்தன் – கம்.யுத்2:15 130/4
கூற்று மால் கொண்டது என்ன கொல்கின்றான் குறுக சென்றான் – கம்.யுத்2:15 156/3
அயிர் உக்கன நெடு மால் வரை அனல் உக்கன விழிகள் – கம்.யுத்2:15 174/1
கல் சிந்தின குல மால் வரை கதிர் சிந்தின சுடரும் – கம்.யுத்2:15 175/2
சீர்த்த வீரியராய் உள்ளார் செம் கண் மால் எனினும் யான் அ – கம்.யுத்2:16 25/1
மண்ணினை அளந்து நின்ற மால் என வளர்ந்து நின்றான் – கம்.யுத்2:16 53/4
வரும் களிற்றினை தின்றனன் மால் அறா – கம்.யுத்2:16 59/3
வேந்து என விளங்கிய மேரு மால் வரை – கம்.யுத்2:16 104/2
பொன்னின் மால் வரை வெள்ளி மால் வரை மிசை பொலிந்தது – கம்.யுத்2:16 227/3
பொன்னின் மால் வரை வெள்ளி மால் வரை மிசை பொலிந்தது – கம்.யுத்2:16 227/3
நல் நெடும் களி மால் யானை நாணுற நடந்து வந்தான் – கம்.யுத்2:17 5/4
இழை அஞ்சன மால் களிறு எண்_இல் அரி – கம்.யுத்2:18 21/1
தாறு ஆடின மால் கரியின் புடை தாழ் – கம்.யுத்2:18 24/1
மல்லால் இளகாது மலைந்தனன் மால்
அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால் – கம்.யுத்2:18 67/3,4
வான் என்பது என் வையகம் என்பது என் மால்
தான் என்பது என் வேறு தனி சிலையோர் – கம்.யுத்2:18 77/1,2
தாக்கினார் திசை-தொறும் தட கை மால் வரை – கம்.யுத்2:18 125/2
மால் உறு களியன மறுகின மதம் மழை – கம்.யுத்2:18 133/3
ஈராயிரம் மத மால் கரி விழுகின்றன இனி மேல் – கம்.யுத்2:18 144/3
ஒரு கோடிய மத மால் கரி உள வந்தன உடன் முன் – கம்.யுத்2:18 147/1
மால் ஆயின மத வெம் கரி திரிகின்றன வரலும் – கம்.யுத்2:18 149/2
மால் ஏறின களி யானைகள் மழை ஏறு என மறிய – கம்.யுத்2:18 153/4
உதிர கடல் பிண மால் வரை ஒன்று அல்லன பலவாய் – கம்.யுத்2:18 164/1
பொன்னால் உயர் நெடு மால் வரை போல்வான் எதிர் புக்கான் – கம்.யுத்2:18 171/3
இடியுண்டது ஓர் மால் வரை என்ன விழுந்தான் – கம்.யுத்2:18 240/2
மத்த சின மால் களிறு என்ன மலைந்தார் – கம்.யுத்2:18 243/1
மண்-மேல் நெடு மால் வரை என்ன மறிந்தார் – கம்.யுத்2:18 253/2
செம் கண் நெடு மால் முதல் தேவர் சிரிக்க என்னை – கம்.யுத்2:19 10/4
வயிரம் நெடு மால் வரை கொண்டு மலர்-கண் வந்தான் – கம்.யுத்2:19 16/1
விழுத்த பைம் தலைய வேணு மால் வரைகள் வீசி வீசி உடன் வீழுமால் – கம்.யுத்2:19 65/4
நீலன் நின்றது ஒரு நீல மால் வரை நெடும் தட கையின் இடந்து நேர் – கம்.யுத்2:19 83/1
வாலி மைந்தன் ஓர் மால் வரை வாங்கினான் – கம்.யுத்2:19 147/1
சென்றன மால் கரி தேர் பரி செல்வ – கம்.யுத்3:20 22/3
மால் கடலானது மா படை வாள்கள் – கம்.யுத்3:20 24/3
வால் பிடித்து அடிக்கும் வானரத்தை மால் கரி – கம்.யுத்3:20 43/1
மால் இரும் கடலின் வீழ்ந்து மறைந்தன மழையும் காற்றும் – கம்.யுத்3:21 27/4
மால் கடல் சேனை காணும் வானவர் மகளிர் மான – கம்.யுத்3:22 9/3
உருள் முறை தேரின் மாவின் ஓடை மால் வரையின் ஊழி – கம்.யுத்3:22 21/2
வெம் கண் ஓலமும் மால் என விழுங்கிய உலகை – கம்.யுத்3:22 102/4
நூறு_ஆயிரம் மத மால் கரி ஒரு நாழிகை நுவல்-போது – கம்.யுத்3:22 117/1
பொன்னின் மால் வரை குரீஇ இனம் மொய்ப்பது போல – கம்.யுத்3:22 167/3
இமய மால் வரையை உற்றான் அங்கு உள இமைப்பிலோரும் – கம்.யுத்3:24 43/1
கரியவன் என்ன நின்ற நீல மால் வரையை கண்டான் – கம்.யுத்3:24 59/4
மால் முகம் உற்று ஒரு மாதை வதைத்தல் – கம்.யுத்3:26 33/4
வெம் கண் நீர் அருவி சோர மால் வரை என்ன வீழ்ந்தான் – கம்.யுத்3:26 54/4
தேறா மத மால் கரி தேர் பரிமா – கம்.யுத்3:27 31/1
கொலை வெம் களி மால் கரி செம்_புனல் கொண்டு – கம்.யுத்3:27 33/2
தான் உக்கது குல மால் வரை தலை உக்கது தகை சால் – கம்.யுத்3:27 118/3
வில் இங்கு இது நெடு மால் சிவன் எனும் மேலவர் தனுவே-கொல் – கம்.யுத்3:27 127/1
நிலம் செய்து விசும்பும் செய்து நெடிய மால் படை நின்றானை – கம்.யுத்3:28 4/1
சந்திரன் வீழா மேரு மால் வரை தகர்ந்து வீழா – கம்.யுத்3:28 46/2
புற நிலை பெரும் சக்கர மால் வரை பொருப்பின் – கம்.யுத்3:30 18/2
கரிய மால் வரை நிகர் கர தூடணர் கதிர் வேல் – கம்.யுத்3:30 40/2
மால் வரை குலம் பரல் என மழை குலம் சிலம்பா – கம்.யுத்3:31 8/1
மண்ணில் நின்ற மால் யானையை வாயிடும் பசியார் – கம்.யுத்3:31 9/2
காலன் மால் சிவன் குமரன் என்று இவரையும் கடப்பார் – கம்.யுத்3:31 11/4
மேகம் எத்தனை அத்தனை மால் கரி விரிந்த – கம்.யுத்3:31 13/1
ஆழி மால் வரை வேலி சுற்றிட வகுத்து அமைத்த – கம்.யுத்3:31 18/1
தோழம் மா மதில் இலங்கை மால் வேட்டம் மேல் தொடர்ந்தார் – கம்.யுத்3:31 18/4
கார் திண் மால் கரி முழக்கமோ வாசியின் கலிப்போ – கம்.யுத்3:31 19/2
மால் இழந்து மழை அனைய மதம் இழந்து கதம் இழந்து மலை-போல் வந்த – கம்.யுத்3:31 101/3
ஏறாது எறி கடல் பாய்வன சின மால் கரி இனமால் – கம்.யுத்3:31 104/4
மால் விழுந்துளிர்-போலும் மயங்கி நீர் – கம்.யுத்3:31 129/4
ஒற்றை மால் வரை-மேல் உயர் தாரைகள் – கம்.யுத்3:31 131/3
பூழி என உக்கு உதிரும் மால் வரைகள் ஒத்தனர் அரக்கர் பொருவார் – கம்.யுத்3:31 141/2
கொன்று குல மால் வரைகள் மானு தலை மா மலை குவித்தனன்-அரோ – கம்.யுத்3:31 153/4
மாலியை மாலியவானை மால் வரை – கம்.யுத்3:31 169/1
சேம படு கேடகம் மால் கடல் சேர் – கம்.யுத்3:31 201/3
மால் கண பரி இங்கு இவை மாறு இவை – கம்.யுத்4:33 31/3
கடல் கடைந்த மால் வரையினை சுற்றிய கயிற்றின் – கம்.யுத்4:35 10/1
மால் கலங்கல் இல் சிந்தையன் மாதிரம் – கம்.யுத்4:37 42/1
மால் கடல் ஏழுக்கும் வரம்பினார் என்பர் – கம்.யுத்4:37 67/2
கவ்வா நின்ற மால் வரை முற்றும் அவை கண்டான் – கம்.யுத்4:37 141/2
சீர்த்த மால் வரை-தோறும் திசை-தொறும் – கம்.யுத்4:37 162/2
தகர்ந்து மால் வரை சாய்வுற தாக்கின – கம்.யுத்4:37 163/1
ஆழி மால் வரைக்கு அப்புறத்து அப்புறம் – கம்.யுத்4:37 195/1
மன்னு பல் வனம் மால் வரை குலங்கள் மற்று இன்ன – கம்.யுத்4:40 121/2

மேல்


மால்-உற்று (1)

மட பிடி கண்டு வய கரி மால்-உற்று
நலத்த நடவாது நிற்ப மட பிடி – பரி 10/42,43

மேல்


மால்-உறுப்ப (1)

செல் மனம் மால்-உறுப்ப சென்று எழில் மாடத்து – பரி 10/45

மேல்


மால்_வரையின் (1)

மின் ஒளிர் மௌலி உதய மால்_வரையின் மீப்படர் வெம் கதிர் செல்வர் – கம்.சுந்:3 81/3

மேல்


மால்பு (4)

நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆக – மலை 316
மால்பு இடர் அறியா நிறை-உறு மதியம் – நற் 196/3
பெரும் தேன் கண்படு வரையில் முது மால்பு
அறியாது ஏறிய மடவோன் போல – குறு 273/5,6
மால்பு உடை நெடு வரை கோடு-தோறு இழிதரும் – புறம் 105/6

மேல்


மாலவன் (1)

தேம் பொழி துழாய் முடி செம் கண் மாலவன்
ஆம் பரிசு உலகு எலாம் அளந்துகொண்ட நாள் – கம்.பால:14 8/2,3

மேல்


மாலாம் (1)

சிவனும் நான்முகத்து-ஒருவனும் திரு நெடு மாலாம்
அவனும் மற்று உள அமரரும் உடன் உறைந்து அடங்க – கம்.யுத்1:2 114/1,2

மேல்


மாலாரொடு (1)

மாலாரொடு மந்தரம் மாசுணமும் – கம்.யுத்2:18 57/1

மேல்


மாலான் (1)

வான் அஞ்சுக வையகம் அஞ்சுக மாலான்
அஞ்சு முகத்தவன் அஞ்சுக மேல் – கம்.யுத்2:18 8/1,2

மேல்


மாலி (6)

தக்கிலது என்றனன் மாலி தடுத்தான் – கம்.யுத்3:20 7/4
பெய் கழல் மாலி பிசாசன் எனும் பேர் – கம்.யுத்3:20 21/3
மாலி என்று அடி முறை வணங்கி கூறினான் – கம்.யுத்3:20 35/4
வெறிது நம் வென்றி என்றான் மாலி மேல் விளைவது ஓர்வான் – கம்.யுத்3:26 8/4
புரிந்த தன்மை வென்றி மேலும் நன்று மாலி பொய்க்குமோ – கம்.யுத்3:31 73/4
கேட்டு அயல் இருந்த மாலி ஈது ஒரு கிழமைத்து ஆமோ – கம்.யுத்4:34 13/1

மேல்


மாலி-தன்னை (1)

என்புழி மாலி-தன்னை எரி எழ நோக்கி என்-பால் – கம்.யுத்1:13 17/1

மேல்


மாலியவான் (3)

மதி நெறி அறிவு சான்ற மாலியவான் நல் வாய்மை – கம்.யுத்1:9 71/1
வாங்கிய வரி வில் அன்ன மாலியவான் என்று ஓதும் – கம்.யுத்2:16 12/2
மற்று அ வாசகம் கேட்டலும் மாலியவான் வந்து – கம்.யுத்3:30 39/1

மேல்


மாலியவானை (2)

மாலியை கண்டேன் பின்னை மாலியவானை கண்டேன் – கம்.யுத்3:31 52/1
மாலியை மாலியவானை மால் வரை – கம்.யுத்3:31 169/1

மேல்


மாலியும் (3)

மாலியும் மருத்தனும் மருவும் ஐவரும் – கம்.யுத்2:18 122/2
சேம திண் சிலை மாலியும் நீலனும் செறுத்தார் – கம்.யுத்3:20 49/3
மா மாலியும் நீலனும் வானவர்-தம் – கம்.யுத்3:20 79/1

மேல்


மாலியை (2)

மாலியை கண்டேன் பின்னை மாலியவானை கண்டேன் – கம்.யுத்3:31 52/1
மாலியை மாலியவானை மால் வரை – கம்.யுத்3:31 169/1

மேல்


மாலிருங்குன்றம் (2)

அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம் சிலம்ப – பரி 15/17,18
சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்
தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும் – பரி 15/23,24

மேல்


மாலின் (2)

மாலின் மா மணி உந்தியில் அயனொடு மலர்ந்த – கம்.பால:9 4/3
மாலின் வெம் சின யானையை மானுவ – கம்.சுந்:13 8/2

மேல்


மாலினார் (1)

மாலினார் கெட வாகையே – கம்.யுத்2:16 112/3

மேல்


மாலினால் (1)

மாலினால் தரு வன் பெரும் பூதங்கள் – கம்.கிட்:7 119/3

மேல்


மாலினும் (1)

கரிய மாலினும் கண்_நுதலானினும் – கம்.அயோ:2 15/1

மேல்


மாலும் (4)

மாலும் அ கணம் வாளியை தொட்டதும் – கம்.பால:7 47/1
காட்டிய கரிய மாலும் கார்முகம்-தன்னை பாரில் – கம்.பால:24 30/3
பித்தும் மாலும் பிறவும் பெருக்கலால் – கம்.கிட்:11 20/3
மாலும் கொண்ட வடி கணை மா முகம் – கம்.யுத்4:37 194/2

மேல்


மாலே (1)

செம் கண் வில் கரத்து இராமன் அ திரு நெடு மாலே
இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும் – கம்.கிட்:3 76/3,4

மேல்


மாலை (290)

வாடா மாலை ஓடையொடு துயல்வர – திரு 79
பெரும் தண் கணவீர நறும் தண் மாலை
துணை-உற அறுத்து தூங்க நாற்றி – திரு 236,237
மாலை மார்ப நூல் அறி புலவ – திரு 261
மாலை அன்னதோர் புன்மையும் காலை – பொரு 96
நூலின் வலவா நுணங்கு அரில் மாலை
வால் ஒளி முத்தமொடு பாடினி அணிய – பொரு 161,162
மண் மாறு கொண்ட மாலை வெண்குடை – சிறு 64
தொடை அமை மாலை விறலியர் மலைய – பெரும் 486
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை
அரும் கடி மூதூர் மருங்கில் போகி – முல் 6,7
கல்லென் மாலை நீங்க நாணு கொள – மது 558
மல்லல் ஆவணம் மாலை அயர – நெடு 44
நூல் கால் யாத்த மாலை வெண்குடை – நெடு 184
துனைஇய மாலை துன்னுதல் காணூஉ – குறி 230
வல்லிய பெரும் தலை குருளை மாலை
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே – நற் 2/5,6
சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய – நற் 3/6,7
மான்ற மாலை வழங்குநர் செகீஇய – நற் 29/4
முரம்பு சேர் சிறுகுடி பரந்த மாலை
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து – நற் 33/2,3
கார் செய் மாலை வரூஉம் போழ்தே – நற் 37/11
பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை
அது நீ அறியின் அன்பு-மார் உடையை – நற் 54/5,6
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின் – நற் 58/6
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் – நற் 69/9,10
மன்றம் போழும் புன்கண் மாலை
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழிய – நற் 73/4,5
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம் – நற் 78/5,6
வாடா மாலை துயல்வர ஓடி – நற் 90/5
புலம்பொடு வந்த புன்கண் மாலை
அன்னர் உன்னார் கழியின் பல் நாள் – நற் 117/7,8
புலம்பின்று எழுதரு புன்கண் மாலை
தனியே இருத்தல் ஆற்றேன் என்று நின் – நற் 162/3,4
மறுகு உடன் கமழும் மாலை
சிறுகுடி பாக்கத்து எம் பெரு நகரானே – நற் 169/9,10
கையற வந்த மையல் மாலை
இரீஇய ஆகலின் இன் ஒலி இழந்த – நற் 181/9,10
புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை
இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர – நற் 215/3,4
மாலை அந்தி மால் அதர் நண்ணிய – நற் 238/4
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் – நற் 239/2
மாலை கட்டில் மார்பு ஊர்பு இழிய – நற் 269/3
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு – நற் 271/10
கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை
புல்லென் வறு மனை நோக்கி மெல்ல – நற் 321/5,6
படையொடு வந்த பையுள் மாலை
இல்லை-கொல் வாழி தோழி நம் துறந்து – நற் 343/7,8
மாலை மான்ற மணம் மலி வியல் நகர் – நற் 361/6
நன்னர் மாலை நெருநை நின்னொடு – நற் 363/8
உயிர் செல துனைதரும் மாலை
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே – நற் 364/11,12
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை
இன்றும் வருவது ஆயின் நன்றும் – நற் 369/4,5
மடல்_மா_ஊர்ந்து மாலை சூடி – நற் 377/1
கானல் மாலை கழி நீர் மல்க – நற் 382/1
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலை
கடல் கெழு மாந்தை அன்ன எம் – நற் 395/8,9
புன் தலை மன்றம் நோக்கி மாலை
மட கண் குழவி அலம்வந்து அன்ன – குறு 64/2,3
நள்ளென வந்த நார் இல் மாலை
பலர் புகு வாயில் அடைப்ப கடவுநர் – குறு 118/2,3
வந்தன்று வாழியோ மாலை
ஒரு தான் அன்றே கங்குலும் உடைத்தே – குறு 122/3,4
வேலி வெருகு இனம் மாலை உற்று என – குறு 139/2
மாலை நனி விருந்து அயர்-மார் – குறு 155/6
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை
முல்லை வாழியோ முல்லை நீ நின் – குறு 162/2,3
பழு மரம் படரும் பையுள் மாலை
எமியம் ஆக ஈங்கு துறந்தோர் – குறு 172/2,3
பல் நூல் மாலை பனை படு கலி_மா – குறு 173/2
மாலை வந்தன்று என் மாண் நலம் குறித்தே – குறு 188/4
கால் இயல் செலவின் மாலை எய்தி – குறு 189/5
படர் சுமந்து எழுதரு பையுள் மாலை
யாண்டு உளர்-கொல்லோ வேண்டு வினை முடிநர் – குறு 195/2,3
கால மாரி மாலை மா மலை – குறு 200/5
அரலை மாலை சூட்டி – குறு 214/6
மாலை என்மனார் மயங்கியோரே – குறு 234/3
பெரும் புலர் விடியலும் மாலை
பகலும் மாலை துணை இலோர்க்கே – குறு 234/5,6
பகலும் மாலை துணை இலோர்க்கே – குறு 234/6
மாலை மறையும் அவர் மணி நெடும் குன்றே – குறு 240/7
மாலை வேல் நாட்டு வேலி ஆகும் – குறு 245/4
மாலை வாரா அளவை கால் இயல் – குறு 250/3
மாலை வந்தன்று மாரி மா மழை – குறு 319/5
செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை
பின்பனி கடை நாள் தண் பனி அற்சிரம் – குறு 338/4,5
ஊர்-வயின் பெயரும் புன்கண் மாலை
அரும் பெறல் பொருள்_பிணி போகி – குறு 344/6,7
காலை வந்து மாலை பொழுதில் – குறு 346/6
சிறு புன் மாலை உண்மை – குறு 352/5
தனியோர் இரங்கும் பனி கூர் மாலை
பல் ஆன் கோவலர் கண்ணி – குறு 358/5,6
மாலை விரிந்த பசு வெண் நிலவின் – குறு 359/2
மாலை பெய்த மணம் கமழ் உந்தியொடு – குறு 361/3
மாலையோ அறிவேன்-மன்னே மாலை
நிலம் பரந்து அன்ன புன்கணோடு – குறு 386/4,5
கதிர் சினம் தணிந்த கையறு மாலை
உயிர் வரம்பு ஆக நீந்தினம் ஆயின் – குறு 387/2,3
கையற வந்த பையுள் மாலை
பூ சினை இருந்த போழ் கண் மஞ்ஞை – குறு 391/6,7
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை
அரும் பெறல் காதலர் வந்து என விருந்து அயர்பு – குறு 398/5,6
மாலை வந்தன்று மன்ற – ஐங் 116/3
தும்பை மாலை இள முலை – ஐங் 127/2
காலை இருந்து மாலை சேக்கும் – ஐங் 157/3
கடும் பகல் வருதி கையறு மாலை
கொடும் கழி நெய்தலும் கூம்ப – ஐங் 183/4,5
புலம்பு கொள் மாலை மறைய – ஐங் 197/3
வாவல் உகக்கும் மாலை யாம் புலம்ப – ஐங் 378/2
மாலை முன்றில் குறும் கால் கட்டில் – ஐங் 410/1
மாலை வெண் காழ் காவலர் வீச – ஐங் 421/1
பெரும் புன் மாலை ஆனாது நினைஇ – ஐங் 486/1
மென்_புல முல்லை மலரும் மாலை
பையுள் நெஞ்சின் தையல் உவப்ப – ஐங் 489/2,3
பீடு கொள் மாலை பெரும் படை தலைவ – பதி 24/5
அந்தி மாலை விசும்பு கண்டு அன்ன – பதி 35/7
துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை
நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி – பதி 72/8,9
மாலை செல்வ தோலா கோட்ட – பரி 3/87
அருவி தாழ் மாலை சுனை – பரி 8/16
மாலைக்கு மாலை வரூஉம் வரை சூள் நில் – பரி 8/49
காலை போய் மாலை வரவு – பரி 8/50
மலை வரை மாலை அழி பெயல் காலை – பரி 10/1
மதி மாலை மால் இருள் கால்சீப்ப கூடல் – பரி 10/112
வதி மாலை மாறும் தொழிலான் புது மாலை – பரி 10/113
வதி மாலை மாறும் தொழிலான் புது மாலை
நாள் அணி நீக்கி நகை மாலை பூ வேய்ந்து – பரி 10/113,114
நாள் அணி நீக்கி நகை மாலை பூ வேய்ந்து – பரி 10/114
மல்லிகா மாலை வளாய் – பரி 11/105
மாலை மாலை அடியுறை இயைநர் – பரி 17/7
மாலை மாலை அடியுறை இயைநர் – பரி 17/7
ஈர மாலை இயல் அணியார் – பரி 17/36
தார் போலும் மாலை தலை நிறையால் தண் மணல் – பரி 19/17
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப மலை மாலை
முற்றுபு_முற்றுபு பெய்து சூல் முதிர் முகில் – பரி 20/2,3
மாலை மலை மணந்து மண் துயின்ற கங்குலான் – பரி 20/7
வகை_வகை தைஇயினார் மாலை மிக_மிக – பரி 20/29
மாலை அணிய விலை தந்தான் மாதர் நின் – பரி 20/79
புனல் ஊடுபோவது ஓர் பூ மாலை கொண்டை – பரி 24/51
புனல் ஊடு நாடு அறிய பூ மாலை அப்பி – பரி 24/53
குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர் – கலி 9/4
வெவ் இடை செலல் மாலை ஒழுக்கத்தீர் இ இடை – கலி 9/5
யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம் – கலி 29/17
மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் – கலி 33/30
மதி மொழி இடல் மாலை வினைவர் போல் வல்லவர் – கலி 68/2
வளையின் வாய் விடல் மாலை மகளிரை நோவேமோ – கலி 68/9
சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை
ஆங்க அவ்வும் பிறவும் அணிக்கு அணி ஆக நின் – கலி 85/16,17
யாணர் புது புனல் ஆடினாய் முன் மாலை
பாணன் புணை ஆக புக்கு – கலி 98/18,19
அணி மாலை கேள்வல் தரூஉம்-மார் ஆயர் – கலி 101/34
மணி மாலை ஊதும் குழல் – கலி 101/35
உருவ மாலை போல – கலி 103/26
மாலை போல் தூங்கும் சினை – கலி 106/29
இடை நின்ற காலம் போல் இறுத்தந்த மருள் மாலை
மாலை நீ தூ அற துறந்தாரை நினைத்தலின் கயம் பூத்த – கலி 118/8,9
மாலை நீ தூ அற துறந்தாரை நினைத்தலின் கயம் பூத்த – கலி 118/9
மாலை நீ தையென கோவலர் தனி குழல் இசை கேட்டு – கலி 118/13
மாலை நீ தகை மிக்க தாழ் சினை பதி சேர்ந்து புள் ஆர்ப்ப – கலி 118/17
மா வதி சேர மாலை வாள் கொள – கலி 119/11
மாலை என்மனார் மயங்கியோரே – கலி 119/16
கூற்று நக்கது போலும் உட்குவரு கடு மாலை
மாலை நீ உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாரா பொழுதின்-கண் – கலி 120/9,10
மாலை நீ உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாரா பொழுதின்-கண் – கலி 120/10
மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி – கலி 120/13
மாலை நீ கந்து ஆதல் சான்றவர் களைதாரா பொழுதின்-கண் – கலி 120/16
இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை
துனி கொள் துயர் தீர காதலர் துனைதர – கலி 120/20,21
கொல் ஏற்று சுறவு_இனம் கடி கொண்ட மருள் மாலை
அல்லல் நோய் செய்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ – கலி 123/9,10
எல்லைக்கு வரம்பு ஆய இடும்பை கூர் மருள் மாலை
பாய் திரை பாடு ஓவா பரப்பு நீர் பனி கடல் – கலி 129/7,8
புல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை
இ மாலை – கலி 130/7,8
இ மாலை
ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என் – கலி 130/8,9
இ மாலை
இரும் கழி மா மலர் கூம்ப அரோ என் – கலி 130/11,12
இ மாலை
கோவலர் தீம் குழல் இனைய அரோ என் – கலி 130/14,15
இரு நிலம் பெயர்ப்பு அன்ன எவ்வம் கூர் மருள் மாலை
தவல் இல் நோய் செய்தவர் காணாமை நினைத்தலின் – கலி 134/10,11
புல்லென் மருள் மாலை போழ்து இன்று வந்து என்னை – கலி 145/29
மாலை பகை தாங்கி யான் – கலி 145/34
வரை நில்லா விழுமம் உறீஇ நடுக்கு உரைத்து தெறல் மாலை
அரைசினும் அன்பு இன்றாம் காமம் புரை தீர – கலி 146/2,3
செல்லும் என் உயிர் புறத்து இறுத்தந்த மருள் மாலை
மாலை நீ – கலி 148/7,8
மாலை நீ – கலி 148/8
மாலை நீ – கலி 148/12
மாலை நீ – கலி 148/16
கன்று புகு மாலை நின்றோள் எய்தி – அகம் 9/20
கணவிர மாலை இடூஉ கழிந்து அன்ன – அகம் 31/9
கானல் மாலை கழி பூ கூம்ப – அகம் 40/1
தாழை தளர தூக்கி மாலை
அழி_தக வந்த கொண்டலொடு கழி படர் – அகம் 40/6,7
புலம்பொடு வந்த புன்கண் மாலை
யாண்டு உளர்-கொல் என கலிழ்வோள் எய்தி – அகம் 47/13,14
மனை_மனை படரும் நனை நகு மாலை
தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன் – அகம் 54/12,13
புலம்பு கொள் மாலை கேள்-தொறும் – அகம் 64/16
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை
காதலர் பிரிந்த புலம்பின் நோ_தக – அகம் 71/9,10
எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலை
வானவன் மறவன் வணங்கு வில் தட கை – அகம் 77/14,15
மனை விளக்கு உறுத்து மாலை தொடரி – அகம் 86/4
சீறூர் பல பிறக்கு ஒழிய மாலை
இனிது செய்தனையால் எந்தை வாழிய – அகம் 104/13,14
மாலை இன் துணை ஆகி காலை – அகம் 107/19
காலை எய்த கடவு-மதி மாலை
அந்தி கோவலர் அம் பணை இமிழ் இசை – அகம் 124/13,14
மறுகு விளக்கு-உறுத்து மாலை தூக்கி – அகம் 141/9
மாலை வருதல் வேண்டும் சோலை – அகம் 148/12
மாலை மணி இதழ் கூம்ப காலை – அகம் 150/10
நறு விரை தெளித்த நாறு இணர் மாலை
பொறி வரி இன வண்டு ஊதல கழியும் – அகம் 166/5,6
செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை
மெல் விரல் சேர்த்திய நுதலள் மல்கி – அகம் 169/10,11
காலை வந்தன்றால் காரே மாலை
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி – அகம் 183/10,11
மான்ற மாலை சேர்ந்தன்றோ இலனே – அகம் 190/17
மனை மணல் அடுத்து மாலை நாற்றி – அகம் 195/4
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும் – அகம் 199/12
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப – அகம் 204/7
எல்லை போகிய புல்லென் மாலை
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர் – அகம் 234/14,15
புல்லென் மாலை யாம் இவண் ஒழிய – அகம் 239/10
ஏந்து குவவு மொய்ம்பின் பூ சோர் மாலை
ஏற்று இமில் கயிற்றின் எழில் வந்து துயல்வர – அகம் 248/12,13
பால் என பரத்தரும் நிலவின் மாலை
போது வந்தன்று தூதே நீயும் – அகம் 259/9,10
அரம்பு வந்து அலைக்கும் மாலை
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே – அகம் 287/13,14
மணி மருள் மாலை மலர்ந்த வேங்கை – அகம் 298/4
அதுவே மருவினம் மாலை அதனால் – அகம் 301/26
படர் கொள் மாலை படர்தந்து ஆங்கு – அகம் 303/14
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே – அகம் 324/15
சோலை அத்தம் மாலை போகி – அகம் 325/20
மாலை மால் கொள நோக்கி பண் ஆய்ந்து – அகம் 340/3
வந்த மாலை பெயரின் மற்று இவள் – அகம் 360/9
கொலை குறித்து அன்ன மாலை
துனைதரு போழ்தின் நீந்தலோ அரிதே – அகம் 364/13,14
சினவல் போகிய புன்கண் மாலை
அத்த நடுகல் ஆள் என உதைத்த – அகம் 365/3,4
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர – அகம் 373/6
மாலை வெண்குடை நீழலான் – புறம் 22/12
மலரா மாலை பந்து கண்டு அன்ன – புறம் 33/13
காலை அந்தியும் மாலை அந்தியும் – புறம் 34/8
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே – புறம் 60/12
புன்கண் மாலை மலை மறைந்து ஆங்கு – புறம் 65/8
மையல் மாலை யாம் கையறுபு இனைய – புறம் 67/5
இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டி – புறம் 95/1
மாலை மருதம் பண்ணி காலை – புறம் 149/2
இல் ஆகியரோ காலை மாலை
அல் ஆகியர் யான் வாழும் நாளே – புறம் 232/1,2
பயிலாது அல்கிய பல் காழ் மாலை
மை இரும் பித்தை பொலிய சூட்டி – புறம் 269/2,3
நூல் அரி மாலை சூடி காலின் – புறம் 284/3
வாடிய மாலை மலைந்த சென்னியன் – புறம் 285/6
மணி மருள் மாலை சூட்டி அவன் தலை – புறம் 291/7
ஒரு காழ் மாலை தான் மலைந்தனனே – புறம் 291/8
பாடினி மாலை அணிய – புறம் 319/14
புல்லென் மாலை சிறு தீ ஞெலியும் – புறம் 331/4
மங்கல மகளிரொடு மாலை சூட்டி – புறம் 332/5
வாடா மாலை பாடினி அணிய – புறம் 364/1
குடர் தலை மாலை சூடி உண தின – புறம் 371/23
கதிர் நனி சென்ற கனை இருள் மாலை
தன் கடை தோன்றி என் உறவு இசைத்தலின் – புறம் 395/23,24
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து – புறம் 399/25
மாலை வாய் அமுது ஒழுகு மக்களை – கம்.பால:2 58/2
ஆன்ற அ கானம் எல்லாம் பரந்ததால் அந்தி மாலை
தோன்றிய செக்கர் வானம் தொடக்கு அற்று வீழ்ந்தது ஒத்தே – கம்.பால:7 52/3,4
வயங்கு மாலை வான் நோக்கி இதுவோ கூற்றின் வடிவு என்றாள் – கம்.பால:10 64/4
மடல் சேர் தாரான் நிறம் போலும் அந்தி மாலை வந்ததுவே – கம்.பால:10 65/4
வண்ண மாலை கைபரப்பி உலகை வளைந்த இருள் எல்லாம் – கம்.பால:10 73/1
வாழி மாதவன் பணிந்து மனக்கு இனிய தம்பியொடும் வம்பின் மாலை
தாழும் மா மணி மௌலி தார் சனகன் பெரு வேள்வி சாலை சார்ந்தான் – கம்.பால:11 18/3,4
ஏடு அவிழ் மாலை இது என்ன எடுத்தான் – கம்.பால:13 33/4
வாள் நிலாவின் நூல் உலாவும் மாலை மார்பும் மீளவும் – கம்.பால:13 47/3
வளம் கொள் மாலை வண்டு அலமர வழி வருந்தினர் ஆய் – கம்.பால:15 11/2
தோடு அவிழ் கோதை-நின்றும் துறந்த மந்தார மாலை
வாடல நறவு அறாத வயின்வயின் வயங்கும் மாதோ – கம்.பால:16 11/3,4
மாம் தளிர் அனைய மேனி குறத்தியர் மாலை சூட்டி – கம்.பால:16 12/1
அலகு இல் பொன் அலம்பி ஓடி சார்ந்து வீழ் அருவி மாலை
உலகு அளந்தவன்-தன் மார்பின் உத்தரீயத்தை ஒத்த – கம்.பால:16 15/3,4
பூ அணை பலவும் கண்டார் பொன் அரி மாலை கண்டார் – கம்.பால:16 19/1
கற்பகம் ஈன்ற மாலை கலனொடும் கிடப்ப கண்டார் – கம்.பால:16 22/4
மேக மாலை மிடைந்தன மேல் எலாம் – கம்.பால:16 33/3
ஏக மாலை கிடந்தது கீழ் எலாம் – கம்.பால:16 33/4
மலர்ந்த பூம் தொடையல் மாலை மைந்தர்-பால் மயிலின் அன்னார் – கம்.பால:17 10/2
தோள் உண்ட மாலை ஒரு தோகையை சூட்ட நோக்கி – கம்.பால:17 14/2
தேடிதேடி சேர்த்த நறும் பூம் செழு மாலை
சூடிசூடி கண்ணடி நோக்கி துவள்வாளும் – கம்.பால:17 26/3,4
மாலை போதில் மால் விடை என்ன வருவாரும் – கம்.பால:17 34/4
தேன் உகு நறவ மாலை செறி குழல் தெய்வம் அன்னாள் – கம்.பால:18 8/1
பொன் அரி மாலை கொண்டு புரி குழல் புனையலுற்றாள் – கம்.பால:19 16/4
நறை கமழ் அலங்கல் மாலை நளிர் நறும் குஞ்சி மைந்தர் – கம்.பால:19 56/1
மருங்குல் போல் தேய்ந்தது அ மாலை கங்குலே – கம்.பால:19 66/4
தொத்து உறு தொழில் மாலை சுரி குழல் அணிவாரும் – கம்.பால:23 36/3
மன்றல் அம் கோதையாள் மாலை சூட்டிய – கம்.பால:23 80/3
நாயகம் அனையது ஓர் மாலை நல்கினாள் – கம்.அயோ:2 59/4
சோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை
வான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள் போல் – கம்.அயோ:3 1/2,3
காமன் விற்கு உடை கங்குல் மாலை கழிந்தது என்பது கற்பியா – கம்.அயோ:3 55/2
மாலை சிகர தனி மந்தர மேரு முந்தை – கம்.அயோ:4 119/3
கோவை மாலை எருக்கொடு கொன்றையின் – கம்.அயோ:7 21/2
மாலை வாய் நியமம் செய்து மரபுளி இயற்றி வைகல் – கம்.அயோ:8 20/1
மாலை வாய் பாரின் பாயல் வைகினர் வரி வில் ஏந்தி – கம்.அயோ:8 20/3
கொன்றைகள் சொரி போதின் குப்பைகள் குல மாலை
பொன் திணி மணி மான பொலிவன பல காணாய் – கம்.அயோ:9 3/3,4
நகு மலர் நிறை மாலை கொம்புகள் நதி-தோறும் – கம்.அயோ:9 11/2
மான் இனம் மயில் மாலை குயில் இனம் வதி கானம் – கம்.அயோ:9 18/3
மாலை மால் வரை தோள் எனும் மந்தரம் திரிய – கம்.அயோ:9 37/2
மாலை வந்து அகன்ற பின் மருங்கு இலாளொடும் – கம்.அயோ:10 43/1
மாலை ஏய் நெடு முடி மன்னன் சேனை ஆம் – கம்.அயோ:13 4/3
தொடையல் மாலை துயல்வந்து உலவு தோள் பொலியவே – கம்.ஆரண்:1 9/4
எல் வான் சுடர் மாலை இராவணன் மேல் – கம்.ஆரண்:2 13/2
மேக நெடு மாலை தவழ் விந்தம் எனும் விண் தோய் – கம்.ஆரண்:3 39/3
பன்னு கோடி தீப மாலை பாலை யாழ் பழித்த சொல் – கம்.ஆரண்:10 95/3
மாலை பிறை பிள்ளையை கூவுதிர் வல்லை என்றான் – கம்.ஆரண்:10 132/4
விட வாள் எயிறு அன்று எனின் என்னை வெகுண்டு மாலை
அட வாள் உருவிக்கொடு தோன்றியது ஆகும் அன்றே – கம்.ஆரண்:10 134/3,4
தேனிடை அமுது அளாய அன்ன மென் சில சொல் மாலை
தானுடை செவிகளூடு தவழுற தளிர்த்து வீங்கும் – கம்.ஆரண்:12 58/1,2
நீண்ட மாலை மதியினை நித்தமும் – கம்.ஆரண்:14 20/1
தங்கு சாலம் மூலம் ஆர் தமாலம் ஏலம் மாலை போல் – கம்.கிட்:7 1/3
மண் உற்று வரி வில் ஏந்தி வருவதே போலும் மாலை
புண் உற்றது அனைய சோரி பொறியோடும் பொடிப்ப நோக்கி – கம்.கிட்:7 81/2,3
கண்ட கண் கனலும் நீரும் குருதியும் கால மாலை
குண்டலம் அலம்புகின்ற குவவு தோள் குரிசில் திங்கள் – கம்.கிட்:7 146/1,2
மறைந்தான் மாலை அருக்கன் வள்ளியோன் – கம்.கிட்:8 20/1
மாலை பகல் உற்றது என ஓர்வு அரிது மாதோ – கம்.கிட்:10 72/4
கரும்பு கண்டாலும் மாலை காம்பு கண்டாலும் ஆலி – கம்.கிட்:13 44/1
மந்தாரத்தின் மாலை அலம்பும் மகுடத்தாள் – கம்.சுந்:2 78/4
கள் அவிழ் மாலை தும்பி வண்டொடும் கரிந்து சாம்ப – கம்.சுந்:2 210/3
ஒள்ளிய மாலை தீய உயிர்க்கின்ற உயிர்ப்பினானை – கம்.சுந்:2 210/4
பால் நிற பட்டின் மாலை உத்தரியம் பண்புற பசும்பொன் ஆரத்தின் – கம்.சுந்:3 78/2
சொரி முத்த மாலை சூழும் துகில் கொடி தடம் தேர் சுற்ற – கம்.சுந்:8 4/4
அலங்கல் மாலை நின் புயம் நினைந்து அல்லும் தன் பகலும் – கம்.சுந்:9 2/3
மேக்கு உயர் கொடி உடை மேக மாலை போல் – கம்.சுந்:9 32/3
தோட்டு அலர் தெரியல் மாலை வண்டொடும் சுறுக்கொண்டு ஏற – கம்.சுந்:10 1/2
போர் கெழு மாலை புனைந்தார் – கம்.சுந்:13 45/3
மன்றல் அம் துளப மாலை மானுட மடங்கல் வானில் – கம்.யுத்1:3 131/1
நிழல் தரும் காலை மாலை நெடு மணி சுடரின் நீத்தம் – கம்.யுத்1:3 151/4
பாய் இருள் சீய்க்கும் தெய்வ பருதியை பழிக்கும் மாலை
மா இரும் கரத்தால் மண் மேல் அடியுறையாக வைத்து – கம்.யுத்1:7 10/1,2
மண்ணுற சேற்றுள் புக்கு சுரிகின்ற மாலை குன்றம் – கம்.யுத்1:8 19/1
ஒழுக்கின் மாலை வகுத்தன ஒத்தவே – கம்.யுத்1:8 32/4
காற்றினும் மாலை ஆன கனலினும் காமன் வாளி – கம்.யுத்1:9 20/3
மாலை கொண்டு வணங்கினவாறு எலாம் – கம்.யுத்1:9 43/3
மால் கடற்கு இறைவன் பூண்ட மாலை போன்று உளது இ மூதூர் – கம்.யுத்1:10 14/4
வாகை வெம் சிலை கை வீர மலர் குழல் புலர்த்த மாலை
தோகையர் இட்ட தூமத்து அகில் புகை முழுதும் சுற்ற – கம்.யுத்1:10 20/1,2
மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை மாலை மான – கம்.யுத்2:16 48/2
தும்பி அம் தொடையல் மாலை சுடர் முடி படியில் தோய – கம்.யுத்2:16 149/1
பொன்னரி மாலை நீல வரையில் வீழ் அருவி பொற்ப – கம்.யுத்2:17 5/3
மூடின கங்குல் மாலை இருளினை முனிவர் மொய்ம்பின் – கம்.யுத்2:19 194/2
வாச தார் மாலை மார்பன் வாய் திறந்து அரற்றலுற்றான் – கம்.யுத்2:19 209/4
பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க வன மாலை மார்பு புரள – கம்.யுத்2:19 248/3
வாச தார் மாலை மார்ப வான் உறை கலுழன் வந்தான் – கம்.யுத்2:19 294/4
மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிர தோள்-மேல் – கம்.யுத்3:22 17/1
ஐயனை கங்குல் மாலை அரசு என அறிந்து காலம் – கம்.யுத்3:22 145/3
மாலை வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான் – கம்.யுத்3:22 173/4
தொடுத்த நாள்_மாலை வானோர் முனிவரே முதல தொல்லோர் – கம்.யுத்3:24 41/1
புன துழாய் மாலை மார்பீர் புட்பகம் போதல் முன்னம் – கம்.யுத்3:26 86/4
மாண்டனம் என்றே உன்னி இரிந்தன குரங்கின் மாலை – கம்.யுத்3:27 88/4
வன் புலம் கடந்து மீளும் தம்பி-மேல் வைத்த மாலை
தன் புல நயனம் என்னும் தாமரை சொரியும் தாரை – கம்.யுத்3:28 64/1,2
வாடை நாலு பாலும் வீச மாசு மேக மாலை வெம் – கம்.யுத்3:31 82/1
மாலை பத்தின்-மேல் மதியம் முன் நாளிடை பலவாய் – கம்.யுத்4:35 12/3
பூவின் மாலை புலால் வெறி பூத்ததால் – கம்.யுத்4:37 20/4
வழுவுற பின்னி மூசி மாசுண்ட சடையின் மாலை
கழுவினன் உச்சி மோந்து கன்று காண் கறவை அன்னான் – கம்.யுத்4:41 117/3,4

மேல்


மாலை-தானும் (1)

காலையும் மாலை-தானும் இல்லது ஓர் கனக கற்ப – கம்.சுந்:14 31/2

மேல்


மாலைக்கு (1)

மாலைக்கு மாலை வரூஉம் வரை சூள் நில் – பரி 8/49

மேல்


மாலைகள் (2)

சூடுவார் இகழ்ந்த அ தொங்கல் மாலைகள்
ஓடுவார் இழுக்குவது ஊடல் ஊடு உற – கம்.பால:3 55/2,3
முடியின் மாலைகள் புலாலொடு முழு முடை நாறும் – கம்.ஆரண்:7 71/4

மேல்


மாலைதான்-கொலோ (1)

மனம் குழை நறவமோ மாலைதான்-கொலோ
அனங்கனோ யார்-கொலோ அழைத்த தூதரே – கம்.பால:19 43/3,4

மேல்


மாலைய (5)

நீள மாலைய துயில்வன நீர் உண்ட கமம் சூல் – கம்.அயோ:10 2/3
மருவி நீங்கல் செல்லா நெடு மாலைய வானில் – கம்.கிட்:10 41/1
மாண்டு மாண்டு பிறிது உறும் மாலைய
வேண்டு நாள் வெறிதே விளிந்தால் இனி – கம்.சுந்:3 104/2,3
பிணங்கு உறு வால் முறை பிடித்து மாலைய
கணம் கொடு குரக்கு_இனம் குளிப்ப காண்டியால் – கம்.சுந்:5 64/3,4
மந்திரம் மா தவம் என்னும் மாலைய
தந்துறு பயன் இவை முறையின் சாற்றிய – கம்.யுத்1:3 65/1,2

மேல்


மாலையர் (4)

வையா மாலையர் வசையுநர் கறுத்த – பதி 32/15
இழையர் குழையர் நறும் தண் மாலையர்
சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன்கை – பதி 46/1,2
கட்டுவட கழலினர் மட்டு மாலையர்
ஓசனை கமழும் வாச மேனியர் – பரி 12/24,25
புரி மாலையர் பாடினிக்கு – புறம் 361/11

மேல்


மாலையன் (3)

தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் – அகம் 0/2
ஊசி போகிய சூழ் செய் மாலையன்
பக்கம் சேர்த்திய செச்சை கண்ணியன் – அகம் 48/9,10
தாமரை கண்ணொடு ஏர் தவத்தின் மாலையன்
ஆமையின் இருக்கையன் வளைந்த ஆக்கையன் – கம்.ஆரண்:12 23/1,2

மேல்


மாலையனே (1)

இர வரல் மாலையனே வரு-தோறும் – குறி 239

மேல்


மாலையா (1)

மத்திகை மாலையா மோதி அவையத்து – பரி 20/61

மேல்


மாலையாம் (1)

அரியவட்கு அனல் தரும் அந்தி_மாலையாம் – கம்.பால:10 62/3

மேல்


மாலையாய் (1)

வாச மாலையாய் யாவரே முடிவு எண்ண வல்லார் – கம்.கிட்:12 36/4

மேல்


மாலையால் (1)

அழித்தனள் அழுதனள் அம் பொன் மாலையால்
குழித்தனள் நிலத்தை அ கொடிய கூனியே – கம்.அயோ:2 60/3,4

மேல்


மாலையான் (2)

சென்னி நீள் மாலையான் வேள்வி காணிய செல – கம்.கிட்:13 67/2
புன துழாய் மாலையான் என்று உவக்கின்ற ஒருவன் புக்கு உன் – கம்.யுத்2:17 26/3

மேல்


மாலையில் (1)

மண் உறு முரசு உடை மன்னர் மாலையில்
எண்ணுற பிறந்திலன் இறத்தல் நன்று என்றாள் – கம்.அயோ:2 65/3,4

மேல்


மாலையின் (6)

துணை அறை மாலையின் கை பிணி விடேஎம் – குறி 177
வரை வெள் அருவி மாலையின் இழிதர – நற் 93/2
மணம் வரு மாலையின் வட்டிப்போரை – பரி 11/56
பைம் துணர் மாலையின் பரிந்த மேகலை – கம்.அயோ:4 172/2
அருவி மாலையின் தேங்கினது அவனியில் அரக்கர் – கம்.ஆரண்:7 78/3
மாலையின் மலர் புரை சமய வாதியர் – கம்.யுத்1:3 77/2

மேல்


மாலையினான் (1)

மார்வில் திருவின் பொலி மாலையினான் – கம்.ஆரண்:2 9/4

மேல்


மாலையினொடும் (1)

மேக மாலையினொடும் விரவி மேதியின் – கம்.கிட்:14 7/3

மேல்


மாலையும் (40)

உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும்
கேள் இனி வேளை நீ முன்னிய திசையே – மலை 93,94
புன்கண் மாலையும் புலம்பும் முந்து-உறுத்தே – நற் 89/11
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே – நற் 183/8
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று – நற் 397/5
காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர் துஞ்சு யாமமும் விடியலும் என்று இ – குறு 32/1,2
புன்கண் மாலையும் புலம்பும் – குறு 46/6
வண்டு சூழ் மாலையும் வாரார் – குறு 220/6
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும்
வாரார் வாழி தோழி வரூஉம் – குறு 314/3,4
புன்கண் மாலையும் புலம்பும் – குறு 330/6
புதல் மலர் மாலையும் பிரிவோர் – ஐங் 215/5
வாவல் உகக்கும் மாலையும்
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாடே – ஐங் 339/3,4
அன்பு இல் மாலையும் உடைத்தோ – ஐங் 476/4
தெறு கதிர் கனலியும் மாலையும் மணியும் – பரி 5/67
மாலையும் சாந்தும் மதமும் இழைகளும் – பரி 10/92
மாலையும் அலரும் நோனாது எம்-வயின் – கலி 118/22
மாலையும் வந்தன்று இனி – கலி 143/41
மாலையும் வந்து மயங்கி எரி நுதி – கலி 146/33
மறாஅ அரைச நின் மாலையும் வந்தன்று – கலி 147/44
மாலையும் உள்ளார் ஆயின் காலை – அகம் 14/12
சிறு புன் மாலையும் உள்ளார் அவர் என – அகம் 114/6
மாரி மாலையும் தமியள் கேட்டே – அகம் 214/15
பானாள் கங்குலும் பெரும் புன் மாலையும்
ஆனா நோயொடு அழி படர் கலங்கி – அகம் 297/1,2
புல்லென் மாலையும் இனிது மன்ற அம்ம – அகம் 367/13
குட கடல் சேரும் படர் கூர் மாலையும்
அனைத்தும் அடூஉ நின்று நலிய உஞற்றி – அகம் 378/15,16
காலையும் மாலையும் கடவுளர்க்கு அணி – கம்.பால:5 110/3
மாலையும் தீபமும் வழங்குக என்றனன் – கம்.பால:5 110/4
எரியினை மிகுத்திட இழையும் மாலையும்
கரிகுவ தீகுவ கனல்வ காட்டலால் – கம்.பால:10 52/2,3
மாலையும் இழையும் சாந்தும் சுண்ணமும் வாச நெய்யும் – கம்.பால:13 37/1
செங்கிடை சிகழிகை செம்பொன் மாலையும்
தொங்கலும் துயல்வர சுழியம் சூடியே – கம்.பால:23 51/3,4
நிரைத்த பொன் குடமும் தீப மாலையும் நிகர்_இல் முத்தும் – கம்.கிட்:11 98/2
சவியுடை தூசும் மென் சாந்தும் மாலையும்
அவிர் இழை குப்பையும் அளவு_இலாதது – கம்.கிட்:14 33/3,4
இழையும் மாலையும் ஆடையும் சாந்தமும் ஏந்தி – கம்.சுந்:2 25/1
வடங்களும் குழையும் பூணும் மாலையும் சாந்தும் யானை – கம்.சுந்:2 38/1
முத்தின் ஆரங்களும் முடியும் மாலையும்
உத்தரீயங்களும் சரிய ஓடுவார் – கம்.சுந்:2 49/3,4
மன்னவர் முடியும் பூணும் மாலையும் பணையம் ஆக – கம்.சுந்:2 183/3
கற்பக மாலையும் புலவு காலுமால் – கம்.சுந்:3 44/4
மாலையும் சாந்தும் கலவையும் பூணும் வயங்கு நுண் தூசொடு காசும் – கம்.சுந்:3 89/1
அலங்கல் மாலையும் சாந்தமும் அன்று தான் அணிந்த – கம்.யுத்1:5 66/2
மீளும் மாலையும் போன்றனர் வீரரே – கம்.யுத்2:15 40/4
வாகை மாலையும் மருங்கு உற வரி வண்டொடு அளவி – கம்.யுத்4:35 16/3

மேல்


மாலையே (6)

கடி உடை கற்பகம் கான்ற மாலையே – கம்.பால:3 36/4
துளிப்பன குமரர்-தம் தோளின் மாலையே – கம்.பால:3 56/4
சாதகர் என்னவும் தகைத்து அம் மாலையே – கம்.பால:10 63/4
நெடும் தடம் கிடந்த கண் நீல மாலையே – கம்.பால:13 56/4
மனம் என களித்தது கண்ணின் மாலையே – கம்.ஆரண்:12 28/4
வால் பிடித்து ஒழுகின கவியின் மாலையே – கம்.யுத்2:18 98/4

மேல்


மாலையை (2)

ஈர் தண் ஆடையை எல்லி மாலையை
சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய் குறி நீ வரின் – கலி 52/11,12
மாலையை நிமிர்ந்தில வயிர தோள்களே – கம்.பால:19 41/4

மேல்


மாலையொடு (7)

இதழ் கவின் அழிந்த மாலையொடு சாந்து புலர் – பதி 48/11
படு_சுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளை – கலி 130/18
புன்கண் மாலையொடு பொருந்தி கொடும் கோல் – அகம் 74/15
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய – அகம் 235/16
புல்லென் மாலையொடு பொரும்-கொல் தானே – அகம் 289/17
ஒலியல் மாலையொடு பொலிய சூடி – புறம் 76/7
மாண் இழை விறலி மாலையொடு விளங்க – புறம் 141/2

மேல்


மாலையோ (1)

மாலையோ அறிவேன்-மன்னே மாலை – குறு 386/4

மேல்


மாலைவாய் (3)

மாலைவாய் உகுத்த தேனும் வரம்பு இகந்து ஓடி வங்க – கம்.பால:2 9/3
வர முனி வஞ்சம் என்று உணர்ந்த மாலைவாய்
வெருவினர் விண்ணவர் வேந்தன் வேண்டலால் – கம்.பால:5 48/2,3
மருந்து தேவர் அருந்திய மாலைவாய்
இருந்த தானவர்-தம்மை இரவி முன் – கம்.யுத்1:9 62/1,2

மேல்


மாலொடு (1)

கதம் புலர்ந்த சிந்தை வந்த காவல் யானை மாலொடு
மதம் புலர்ந்த நின்ற வீரர் வாய் புலர்ந்த மா எலாம் – கம்.யுத்3:31 77/1,2

மேல்


மாவ (1)

மொய்க்கின்ற பரி திரைய முரண் கரி கை கோள் மாவ முளரி கானின் – கம்.யுத்4:33 22/2

மேல்


மாவலி (1)

ஏனம் எனும் திறல் மாவலி என்பான் – கம்.பால:8 8/3

மேல்


மாவனும் (1)

மாவனும் மன் எயில் ஆந்தையும் உரை சால் – புறம் 71/12

மேல்


மாவில் (1)

திம் நாக மாவில் செறி கீழ் திசை காவல் செய்யும் – கம்.சுந்:1 39/2

மேல்


மாவிலங்கை (1)

பெரு மாவிலங்கை தலைவன் சீறியாழ் – புறம் 176/6

மேல்


மாவின் (22)

நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்-தொறும் – திரு 143,144
மா_மாவின் வயின்_வயின் நெல் – பொரு 180
மயில் ஓர் அன்ன சாயல் மாவின்
தளிர் ஏர் அன்ன மேனி தளிர் புறத்து – மது 706,707
இன மாவின் இணர் பெண்ணை – பட் 18
இடி கலப்பு அன்ன நறு வடி மாவின்
வடி சேறு விளைந்த தீம் பழ தாரம் – மலை 512,513
என் நோற்றனையோ மாவின் தளிரே – ஐங் 365/5
யாடு பரந்து அன்ன மாவின்
ஆ பரந்து அன்ன யானையோன் குன்றே – பதி 78/13,14
நறு வடி மாவின் பைம் துணர் உழக்கி – கலி 41/14
கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய் அதன்_தலை – கலி 57/13
கடி கய தாமரை கமழ் முகை கரை மாவின்
வடி தீண்ட வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர – கலி 72/7,8
உறு வளி தூக்கும் உயர் சினை மாவின்
நறு வடி ஆர் இற்றவை போல் அழிய – கலி 84/1,2
மாவின் நறு வடி போல காண்-தொறும் – அகம் 29/7
ஒய்யென இறைஞ்சியோளே மாவின்
மடம் கொள் மதைஇய நோக்கின் – அகம் 86/29,30
நிழல் கயம் தழீஇய நெடும் கால் மாவின்
தளிர் ஏர் ஆகம் தகைபெற முகைந்த – அகம் 177/17,18
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி – புறம் 399/4
குன்று உறை வய மாவின் குருளையும் இருள் சிந்தி – கம்.அயோ:9 10/1
எ நிறம் உரைக்கேன் மாவின் இள நிறம் முதிரும் மற்றை – கம்.கிட்:13 65/1
தேர் எலாம் துமிந்த மாவின் திறம் எலாம் துமிந்த செம் கண் – கம்.யுத்2:15 150/1
உருள் முறை தேரின் மாவின் ஓடை மால் வரையின் ஊழி – கம்.யுத்3:22 21/2
மைத்த களிற்று இன மாவின் வாள் நிருதர் பெரும் கடலின் மற்று இ வாளி – கம்.யுத்4:33 25/3
மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி வலித்தான் – கம்.யுத்4:36 23/4
வள்ளல் நின் கருத்தும் மாவின் சிந்தையும் மாற்றலார்-தம் – கம்.யுத்4:37 7/1

மேல்


மாவின (2)

மாவின தளிர் ஆயின் மறந்து உள்ளார் அவர் ஆயின் – கலி 28/17
மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை – கலி 132/11

மேல்


மாவினர் (2)

கைம்_மான் எருத்தர் கலி மட மாவினர்
நெய்ம் மாண் சிவிறியர் நீர் மண கோட்டினர் – பரி 6/33,34
பண்ணிய மாவினர் புகுதந்தார் – கலி 34/23

மேல்


மாவினில் (1)

மாவினில் சிவிகை தன் மேல் மழை மத களிற்றின் வைய – கம்.ஆரண்:10 169/3

மேல்


மாவும் (51)

காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டு ஆங்கு – பெரும் 43
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய – குறு 118/1
புள்ளும் மாவும் புணர்ந்து இனிது உகள – ஐங் 414/1
விரி உளை மாவும் களிறும் தேரும் – பதி 20/15
மாவும் மாக்களும் படு பிணம் உணீஇயர் – பதி 36/7
பண் அமை தேரும் மாவும் மாக்களும் – பதி 77/6
புக அரும் பொங்கு உளை புள் இயல் மாவும்
மிக வரினும் மீது இனிய வேழ பிணவும் – பரி 10/14,15
மாவும் களிறும் மணி அணி வேசரி – பரி 22/24
அரிமாவும் பரி_மாவும் களிறும் கராமும் – கலி 103/18
படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை – கலி 138/12
மாவும் வண் தளிர் ஈன்றன குயிலும் – அகம் 355/1
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு – புறம் 28/3
கதழ் பரிய கலி_மாவும் – புறம் 55/8
நெடு நல் யானையும் தேரும் மாவும்
படை அமை மறவரும் உடையம் யாம் என்று – புறம் 72/4,5
களிறும் அன்றே மாவும் அன்றே – புறம் 135/14
ஆவும் மாவும் சென்று உண கலங்கி – புறம் 204/7
ஒளிறு வாள் மறவரும் களிறும் மாவும்
குருதி அம் குரூஉ புனல் பொரு_களத்து ஒழிய – புறம் 227/4,5
எல்லார் மாவும் வந்தன எம் இல் – புறம் 273/2
கொடி நுடங்கு மிசைய தேரும் மாவும்
படை அமை மறவரொடு துவன்றி கல்லென – புறம் 351/2,3
அறை பறை துவைப்ப தேரும் ஆனையும் ஆடல் மாவும்
கறை கெழு வேல் கணாரும் மைந்தரும் கவினி ஒல்லை – கம்.பால:14 62/2,3
மாவும் அழுத அ மன்னவனை மானவே – கம்.அயோ:4 98/4
பின்றினது எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும்
அன்றில பிரிவு ஒல்லா அண்டர்-தம் மனை ஆவின் – கம்.அயோ:9 10/2,3
ஆவும் மாவும் அழி கவுள் வேழமும் – கம்.அயோ:11 32/2
தேரும் மாவும் களிறும் சிவிகையும் – கம்.அயோ:11 34/1
மாவும் யானையும் வயங்கு தேர்களும் – கம்.அயோ:11 122/1
தும்பியும் மாவும் மிடைந்த பெரும் படை சூழ்வு ஆரும் – கம்.அயோ:13 19/1
திசையும் வானவரும் நின்ற திசை மாவும் உலகும் – கம்.ஆரண்:1 26/1
காடு அமர் மரமும் மாவும் கற்களும் கரைந்து காய்ந்த – கம்.ஆரண்:13 129/3
வெம் கண் ஆளி ஏறும் மீளி மாவும் வேக நாகமும் – கம்.கிட்:7 1/1
பசை உடை மரனும் மாவும் பல் உயிர் குலமும் வல்லே – கம்.சுந்:1 18/2
எண் திசை சுமந்த மாவும் தேவரும் இரியல்போக – கம்.சுந்:6 60/2
ஆழி அம் தேரும் மாவும் அரக்கரும் உருக்கும் செம் கண் – கம்.சுந்:11 13/1
குழி வெம் கோப மாவும் துவன்றிய நிருதர் சேனை – கம்.சுந்:11 13/2
அ காலை அரக்கரும் யானையும் தேரும் மாவும்
மு கால் உலகம் ஒரு மூன்றையும் வென்று முற்றி – கம்.சுந்:11 27/1,2
யானையும் தேரும் மாவும் யாவையும் உயிர் இராமை – கம்.யுத்1:3 139/1
மழை என பொருத வேலை மகரமும் மத்த மாவும் – கம்.யுத்1:8 21/4
களிறும் மாவும் நிருதரும் கால் அற – கம்.யுத்2:15 45/1
தேரும் மாவும் படைஞரும் தெற்றிட – கம்.யுத்2:15 100/1
ஆடல் மா களிறும் மாவும் கடாவினர் ஆர்த்து மண்டி – கம்.யுத்2:19 92/2
நூறு நூறு ஏவி வெய்தின் நுடங்கு உளை மடங்கல் மாவும்
வேறு வேறு இயற்றி வீர கொடியையும் அறுத்து வீழ்த்தி – கம்.யுத்2:19 117/2,3
மாவும் யானையும் வாள் உடை தானையும் – கம்.யுத்2:19 142/1
குலங்களும் தேரும் மாவும் குழாம் கொள குழீஇய அன்றே – கம்.யுத்3:22 4/4
தேரொடு களிறும் மாவும் அரக்கரும் நெருங்கி தெற்ற – கம்.யுத்3:22 124/1
ஆள் எலாம் இழந்த தேரும் ஆனையும் ஆடல் மாவும்
நாள் எலாம் எண்ணினாலும் தொலைவு இலா நாதர் இன்றி – கம்.யுத்3:22 146/1,2
தீட்டிய படையும் மாவும் யானையும் தேரும் செல்ல – கம்.யுத்3:30 4/4
தேரும் மாவும் யானையோடு சீயம் யாளி ஆதியா – கம்.யுத்3:31 75/1
வெறித்து இரிந்த வாசியோடு சீய மாவும் மீளியும் – கம்.யுத்3:31 78/1
ஆடல் மாவும் வீரர் தேரும் ஆளும் மாள்வது ஆனவால் – கம்.யுத்3:31 82/3
முறிந்தன வெம் கணைகள் பட முற்றின சுற்றின தேரும் மூரி மாவும்
நெறிந்தன குஞ்சிகளோடும் நெடும் தலைகள் உருண்டன பேர் இருளின் நீங்கி – கம்.யுத்3:31 99/2,3
சுற்றுறு துளை கைம் மாவும் துரகமும் பிறவும் தொக்க – கம்.யுத்4:35 2/3
பொன் தடம் தேரும் மாவும் பூட்கையும் புலவு உண் வாள் கை – கம்.யுத்4:37 13/1

மேல்


மாவே (12)

வினை விளங்கு நெடும் தேர் பூண்ட மாவே – முல் 103
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே – நற் 58/11
கைதை அம் கானல் துறைவன் மாவே – நற் 163/12
நெடு மலை நாடன் ஊர்ந்த மாவே – ஐங் 202/4
மட பிடி தழீஇய மாவே
சுடர் தொடி மடவரல் புணர்ந்தனம் யாமே – ஐங் 416/4,5
கண்டிகும் மடவரல் புறவின் மாவே – ஐங் 419/4
அகவலன் பெறுக மாவே என்றும் – பதி 43/28
மாவே எறி_பதத்தான் இடம் காட்ட – புறம் 4/7
மாவே பரந்து ஒருங்கு மலைந்த மறவர் – புறம் 97/11
வண் பரி நெடும் தேர் பூண்க நின் மாவே – புறம் 146/11
உலந்தன்று-கொல் அவன் மலைந்த மாவே – புறம் 273/7
தாவுபு உகளும் மாவே பூவே – புறம் 302/2

மேல்


மாவை (2)

புள் ஏர் புரவி பொலம் படை கைம்_மாவை – பரி 11/52
ஆயிரம் தேரை ஆடல் ஆனையை அலங்கல் மாவை
ஆயிரம் தலையை ஆழி படைகளை அறுத்தும் அப்பால் – கம்.யுத்3:22 27/1,2

மேல்


மாவொடு (5)

எஃகு உடை வலத்தர் மாவொடு பரத்தர – புறம் 274/5
கருவி மாவொடு கார் மத கைம்மலை கணத்து ஊடு – கம்.ஆரண்:7 78/1
மாவொடு மரனும் மண்ணும் வல்லியும் மற்றும் எல்லாம் – கம்.சுந்:1 19/1
தேர்-மேல் உளர் மாவொடு செம் தறுகண் – கம்.யுத்3:31 212/1
மாவொடு கரி திரள் வாவு தேர்_இனம் – கம்.யுத்4:41 102/2

மேல்


மாவொடும் (1)

திமிர மாவொடும் சந்தொடும் தேய்க்குமால் – கம்.பால:16 26/2

மேல்


மாழ்க (2)

வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க
மீளி போல் மொய்ம்பினானும் விலக்கினன் விளம்பலுற்றான் – கம்.சுந்:11 8/3,4
வானவர் மகளிர் போனார் மழலை அம் சதங்கை மாழ்க – கம்.யுத்2:19 281/4

மேல்


மாழ்கி (7)

மாழ்கி அன்ன தாழ் பெரும் செவிய – அகம் 104/10
மணி வரை புயந்து மென் சாந்தும் மாழ்கி மெல் – கம்.பால:14 15/3
பூம் தளிர் உறைப்ப மாழ்கி போக்கு அரிது என்ன நிற்பார் – கம்.பால:14 57/4
மருந்து இழந்தவரின் விம்மி மணி பிரி அரவின் மாழ்கி
அரும் துணை இழந்த அன்றில் பெடை என அரற்றலுற்றாள் – கம்.அயோ:6 15/3,4
வாயிடை மழலை இன் சொல் கிளியினின் குழறி மாழ்கி
நாயக நீயே பற்றி நல்கலை போலும் என்னா – கம்.ஆரண்:11 66/2,3
அஞ்சன மேனியான்-தன் அடு கணை ஒன்றால் மாழ்கி
துஞ்சினன் எங்கள் வேந்தன் சூரியன் தோன்றல் என்றான் – கம்.சுந்:12 79/3,4
வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்-மேல் மகளிர் மாழ்கி
குயில் தலத்து உக்க என்ன குழைகின்ற குழையை நோக்கும் – கம்.யுத்3:22 29/1,2

மேல்


மாழ்கினர் (1)

மா துயர் உழந்து உழந்து அழுங்கி மாழ்கினர்
யாது-கொல் இது என எண்ணல் தேற்றலர் – கம்.பால:10 51/2,3

மேல்


மாழ்கினார் (3)

மலை குவட்டு அயர்வு உறும் மயிலின் மாழ்கினார் – கம்.அயோ:4 192/4
வான மகளிரும் தம் வாய் திறந்து மாழ்கினார் – கம்.யுத்2:18 273/4
மலை-மிசை தோள்கள்-மேல் வீழ்ந்து மாழ்கினார் – கம்.யுத்4:38 16/4

மேல்


மாழ்கினாள் (1)

மயன் மகள் வயிறு அலைத்து அலறி மாழ்கினாள் – கம்.சுந்:10 48/4

மேல்


மாழ்குவான் (1)

மண்ணின் மேல் விழுந்து அலறி மாழ்குவான்
அண்ணல் ஆழியான் அவனி காவலான் – கம்.அயோ:11 118/1,2

மேல்


மாழாந்து (1)

மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து – பொரு 95

மேல்


மாழை (8)

மாழை மட மான் பிணை இயல் வென்றாய் நின் ஊசல் – கலி 131/12
மாழை நோக்கின் காழ் இயல் வன முலை – அகம் 116/8
ஈனும் மாழை இளம் தளிர் ஏய் ஒளி – கம்.பால:16 25/1
ஈனும் மாழை இளம் தளிரே இடை – கம்.பால:16 25/2
மாழை ஒண் கணி உரை-செய கேட்ட மந்தரை என் – கம்.அயோ:2 87/1
மாழை உண்கண் தேவியரும் மயிலின் குழாத்தின் வந்து இரைந்தார் – கம்.அயோ:6 22/4
மாழை உண்கண் மயில் எனும் சாயலார் – கம்.அயோ:11 33/3
பாவியாத போது இலாத பாவி மாழை பானல் வேல் – கம்.ஆரண்:10 92/2

மேல்


மாள்குவென் (1)

மருவலர் எனின் முன்னே மாள்குவென் வசை இல்லேன் – கம்.அயோ:8 39/3

மேல்


மாள்தற்கு (1)

இங்கு உள எல்லாம் மாள்தற்கு இனி வரும் இடையூறு இல்லை – கம்.யுத்3:26 2/3

மேல்


மாள்பவன் (1)

மக்களில் ஒருவன் கொல்ல மாள்பவன் வான மேரு – கம்.யுத்3:29 52/3

மேல்


மாள்வது (2)

வெறுத்தும் மாள்வது மெய் எனா – கம்.யுத்2:16 120/3
ஆடல் மாவும் வீரர் தேரும் ஆளும் மாள்வது ஆனவால் – கம்.யுத்3:31 82/3

மேல்


மாள்வதே (1)

மாள்வதே பொருள் ஆக வந்தான் அலன் – கம்.ஆரண்:11 81/1

மேல்


மாள்வர் (4)

உன்னை இகழ்ந்தவர் மாள்வர் உற்றது எல்லாம் – கம்.அயோ:3 9/3
முழுவதும் மாள்வர் இன்றே இவன் வலத்து அமைந்த மு சூழ் – கம்.யுத்2:16 199/2
இன்று உளார் நாளை மாள்வர் புகழுக்கும் இறுதி உண்டோ – கம்.யுத்3:28 10/4
என்று மாள்வர் எதிர்த்த இராக்கதர் – கம்.யுத்3:31 136/4

மேல்


மாள்வரோ (1)

வாழும் நாள் உள என்ற பின் மாள்வரோ
ஊழி பேரினும் உய்குநர் உய்வரே – கம்.அயோ:4 224/3,4

மேல்


மாள்வன (1)

முழுத்தம் ஒன்றில் ஒரு வெள்ள வானரம் முடிந்து மாள்வன தடிந்து போய் – கம்.யுத்2:19 65/1

மேல்


மாள்வார் (1)

மாண்டார் மாண்டார் நீ இனி மாள்வார் தொழில் செய்ய – கம்.ஆரண்:11 16/1

மேல்


மாள்விக்கும் (1)

மாள்விக்கும் தாழ்வில் என்னும் வானவர் மறுக்கம் கண்டான் – கம்.யுத்3:26 93/2

மேல்


மாள்வென் (3)

வசை திறன் நின்-வயின் நிற்க மாள்வென் என்றாள் – கம்.அயோ:3 23/4
யானும் மாள்வென் இருந்து அரசு ஆள்கிலென் – கம்.கிட்:7 99/3
இற்று உறின் இற்று மாள்வென் அன்று எனின் என்னை ஏவின் – கம்.யுத்3:26 53/2

மேல்


மாள (17)

ஒழிக மாள நின் நெஞ்சத்தானே – நற் 11/5
பூண்க மாள நின் புரவி நெடும் தேர் – பதி 81/32
வருக மாள என் உயிர் என பெரிது உவந்து – அகம் 16/10
பந்த மா வினையம் மாள பற்று_அறு பெற்றியோர்க்கும் – கம்.ஆரண்:7 55/2
தன் தானை திண் தேரொடும் மாள தனு ஒன்றால் – கம்.ஆரண்:11 14/3
தானும் மாள கிளையும் இற தடிந்து – கம்.கிட்:7 99/2
மாள வலித்தேம் என்றும் இ மாளா வசையோடும் – கம்.கிட்:17 3/1
அத்தனை கடலும் மாள தனித்தனி அள்ளி கொண்ட – கம்.யுத்1:3 132/4
மேருவில் புடைக்கும் மாள விரல்களால் பிசையும் வேலை – கம்.யுத்1:3 137/3
மாள புனல் வற்றினும் வாளி அறாத வன்கண் – கம்.யுத்2:19 17/3
ஈண்டு நம் சேனை வெள்ளம் இருபதிற்று_இரட்டி மாள
தூண்டினன் பகழி மாரி தலைவர்கள் தொலைந்து சோர – கம்.யுத்2:19 229/1,2
வைகின்றார் அல்லர் ஆக வரி சிலை வலத்தால் மாள
எய்கின்றார்_அல்லர் ஈது எ இந்திரசாலம் என்றான் – கம்.யுத்3:22 24/3,4
மறு அது ஆக்கிய எழுபது வெள்ளமும் மாள
வெறுவிது ஆக்குவென் உலகை இ கணத்தின் ஓர் வில்லால் – கம்.யுத்3:22 63/3,4
நீ அமா நினையாய் மாள நினைத்தியோ நெறி இலாரால் – கம்.யுத்3:23 23/3
வள்ளலோ தம்பி மாள வாழ்கிலன் மாய வாழ்க்கை – கம்.யுத்3:24 7/3
கொண்டிலென் உறவு எலாம் கொடுத்து மாள நான் – கம்.யுத்3:24 72/3
வல்லன மாய விஞ்சை வகுத்தன அறிந்து மாள
கல்லுதி தருமம் என்னும் கண் அகன் கருத்தை கண்டு – கம்.யுத்3:27 5/1,2

மேல்


மாளலுற்ற (1)

வருந்து அரும் துயரினால் மாளலுற்ற மான் – கம்.யுத்4:40 58/2

மேல்


மாளவர் (1)

வங்கர் மாளவர் சோளர் மராடரே – கம்.பால:21 46/4

மேல்


மாளவும் (2)

மாளவும் உளன் ஒரு மன்னன் வன் சொலால் – கம்.அயோ:11 72/1
நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும் இ நொய்து இலங்கை – கம்.யுத்2:17 83/1

மேல்


மாளா (2)

மாள வலித்தேம் என்றும் இ மாளா வசையோடும் – கம்.கிட்:17 3/1
பற்றுண்ட நாளே மாளா பாவியேன் உம்மை எல்லாம் – கம்.யுத்2:17 40/3

மேல்


மாளாத (2)

மாளாத நம்மின் மனம் வலியார் ஆர் என்பார் – கம்.அயோ:4 102/4
மாளாத நீதி இகழாமை நின்-கண் அபிமானம் இல்லை வறியோர் – கம்.யுத்2:19 256/3

மேல்


மாளாதோ (1)

மாளாதோ புவி வானோடும் – கம்.சுந்:5 49/4

மேல்


மாளான் (1)

மாருதத்தினும் மண்ணின் மற்று எவற்றினும் மாளான்
ஓரும் தேவரும் முனிவரும் பிறர்களும் உரைப்ப – கம்.யுத்1:3 16/2,3

மேல்


மாளிகை (32)

சங்க வெண் சுதை உடை தவள மாளிகை
வெம் கடும் கால் பொர மேக்கு நோக்கிய – கம்.பால:3 26/2,3
புள்ளி அம் புறவு இறை பொருந்தும் மாளிகை
தள்ள_அரும் தமனிய தகடு வேய்ந்தன – கம்.பால:3 27/1,2
அடி இணை சிலம்பு பூண்டு அரற்று மாளிகை
கொடியிடை தரள வெண் கோவை சூழ்வன – கம்.பால:3 36/2,3
மன்றுகள் அல்லன மாட_மாளிகை – கம்.பால:3 38/2
ஆய்ந்த மேகலையவர் அம் பொன் மாளிகை
வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய் – கம்.பால:3 41/1,2
தணி மலர் திருமகள் தங்கு மாளிகை
இணர் ஒளி பரப்பி நின்று இருள் துரப்பன – கம்.பால:3 50/1,2
மாளிகை மலர்வன மகளிர் வாள் முகம் – கம்.பால:3 63/2
வாம மாளிகை மலை ஆக மன்னற்கு – கம்.பால:4 7/3
உம்பர்க்கு ஏயும் மாளிகை ஒளி நிழல் பாய – கம்.பால:10 22/1
விலங்கல் மாளிகை வீதியின் விரைவொடு சென்றான் – கம்.அயோ:1 48/2
தலை குவட்டு அயல் மதி தவழும் மாளிகை
நிலை குவட்டு இடை இடை நின்ற நங்கைமார் – கம்.அயோ:4 192/1,2
மஞ்சு என அகில் புகை வழங்கும் மாளிகை
எஞ்சல்_இல் சாளரத்து இரங்கும் இன் சொலார் – கம்.அயோ:4 193/1,2
நுடங்கு மாளிகை துகில் கொடி நிகர்ப்பன நோக்காய் – கம்.அயோ:10 4/4
புகை இழந்தன மாளிகை பொங்கு அழல் – கம்.அயோ:11 24/2
சிகர மாளிகை தலம்-தொறும் தெரிவையர் தீற்றும் – கம்.சுந்:2 27/3
பளிக்கு மாளிகை தலம்-தொறும் இடம்-தொறும் பசுந்தேன் – கம்.சுந்:2 28/1
மாட கூடங்கள் மாளிகை ஒளிகை மகளிர் – கம்.சுந்:2 131/1
துன்று மாளிகை ஒளிகள் துரிசு_அற துருவி – கம்.சுந்:2 141/3
அக்கன் மாளிகை கடந்து போய் மேல் அதிகாயன் – கம்.சுந்:2 142/1
பொன்னின் மாளிகை ஆயிர_கோடியும் புக்கான் – கம்.சுந்:2 143/2
நயக்கும் மாளிகை வீதியை நண்ணினான் – கம்.சுந்:2 166/4
தூய மாளிகை நெடும் தெரு துருவி போய் தொலைவு_இல் மூன்று உலகிற்கும் – கம்.சுந்:2 193/2
தானவர்கள் மாளிகை தகர்ந்து பொடி ஆய – கம்.சுந்:6 19/3
கொடி திண் மாளிகை இடிந்தன மண்டபம் குலைந்த – கம்.சுந்:7 41/2
அரமிய தலம்-தொறும் அம் பொன் மாளிகை
தரம் உறு நிலை-தொறும் சாளரம்-தொறும் – கம்.சுந்:12 14/1,2
வாசல் இட்ட எரி மணி மாளிகை
மூச முட்டி முழுதும் முருக்கலால் – கம்.சுந்:13 2/1,2
மணியின் ஆய வயங்கு ஒளி மாளிகை
பிணியின் செம் சுடர் கற்றை பெருக்கலால் – கம்.சுந்:13 3/1,2
வரை நிவந்தன பல் மணி மாளிகை
நிரையும் நீள் நெடும் சோலையும் நிற்குமோ – கம்.சுந்:13 12/2,3
எல்லியில் நான் இவன் இரத மாளிகை
செல்லிய போதினும் திரிந்த போதினும் – கம்.யுத்1:4 96/1,2
எழுத_அரும் தகைய ஆய மாளிகை இசைய செய்த – கம்.யுத்1:10 8/3
மாரனும் மருள செய்த மாளிகை மற்றோர் சோதி – கம்.யுத்1:10 16/2
இலங்கை மா நகர் மாளிகை நிகர்த்தன இரதம் – கம்.யுத்3:22 56/4

மேல்


மாளிகை-தன்னில் (1)

குன்று குன்றிய தகை உற ஓங்கிய கொற்ற மாளிகை-தன்னில்
சென்று புக்கனன் இராவணன் எடுப்பு அரும் கிரி என திரள் தோளான் – கம்.சுந்:2 201/3,4

மேல்


மாளிகையில் (1)

தன் தகை அனைய மேனி சுருக்கி மாளிகையில் சார – கம்.சுந்:2 98/2

மேல்


மாளிகையின் (1)

மஞ்சு சூழ் நெடிய மாளிகையின் வந்து இடை விராய் – கம்.பால:20 30/2

மேல்


மாளிகையை (1)

பாகனின் பொலிந்து தோன்றும் பவள மாளிகையை பாராய் – கம்.யுத்1:10 20/4

மேல்


மாளுதலால் (1)

வாழ்நாள் அ இராவணன் மாளுதலால்
வீழ் நாள் இல் அறம் புவி மேவுதலால் – கம்.ஆரண்:11 47/3,4

மேல்


மாளுதிர் (1)

மறம் செய்வான் உறின் மாளுதிர் மற்று இனி – கம்.கிட்:11 31/3

மேல்


மாளும் (6)

மாளும் என்றே தந்தையை உன்னான் வசை கொண்டாள் – கம்.அயோ:11 77/1
பேரும் மாளும் எனும் பொருள் பேசுவாய் – கம்.கிட்:11 6/4
மாளும் வண்ணம் மா மலை நெடும் தலை-தொறும் மயங்கி – கம்.சுந்:13 25/2
உத்தம நகரும் மாளும் என்பது ஓர் அச்சம் ஊன்ற – கம்.யுத்3:26 16/3
மாய போர் ஆற்றல் எல்லாம் இன்றொடு மாளும் அன்றே – கம்.யுத்3:27 73/4
குல குலம் ஆக மாளும் கொற்றமும் மனிதர் கொள்ளும் – கம்.யுத்3:27 81/3

மேல்


மாற்கு (1)

எறி மட மாற்கு வல்சி ஆகும் – நற் 6/8

மேல்


மாற்கும் (1)

தேவர்க்கும் திசை கரிக்கும் சிவனார்க்கும் அயனார்க்கும் செம் கண் மாற்கும்
ஏவர்க்கும் வலியானுக்கு என்று உண்டாம் இறுதி என ஏமாப்புற்றேன் – கம்.யுத்4:38 26/1,2

மேல்


மாற்ற (11)

மாற்ற_அரும் கரதலம் மறிக்கும் மாது ஒரு – கம்.பால:19 21/3
மாற்ற_அரும் பகழியால் அறுத்து மாற்றினான் – கம்.ஆரண்:7 131/4
வலியின்-தலை தோற்றிலன் மாற்ற_அரும் தெய்வ வாளால் – கம்.ஆரண்:13 42/1
மாற்ற அரும் துயர் இவர் மன கொளா-வகை – கம்.ஆரண்:13 105/3
வவ்வி மாற்ற அரும் சாபமும் மாற்றிய – கம்.சுந்:3 29/2
மானம் மாற்ற அரு மாருதி முனிய நாள் உலந்து – கம்.சுந்:9 7/2
மாற்ற மங்கலம் மா தவர் வேதத்தின் வரம்பின் – கம்.யுத்1:3 45/3
அற்றை நாள் அவன்தான் விட்ட அயில்_படை அறுத்து மாற்ற
இற்ற வான் சிறைய ஆகி விழுந்து மேல் எழுந்து வீங்கா – கம்.யுத்1:9 87/2,3
மாற்ற_அரும் தட மணி முடி இழந்த வாள் அரக்கன் – கம்.யுத்2:15 248/1
மாற்ற_அரும் தம்பி நின்றான் மற்றையோர் முற்றும் நின்றார் – கம்.யுத்2:16 131/2
மாதிரங்களை அளப்பன மாற்ற_அரும் கூற்றின் – கம்.யுத்4:32 16/3

மேல்


மாற்ற_அரும் (6)

மாற்ற_அரும் கரதலம் மறிக்கும் மாது ஒரு – கம்.பால:19 21/3
மாற்ற_அரும் பகழியால் அறுத்து மாற்றினான் – கம்.ஆரண்:7 131/4
வலியின்-தலை தோற்றிலன் மாற்ற_அரும் தெய்வ வாளால் – கம்.ஆரண்:13 42/1
மாற்ற_அரும் தட மணி முடி இழந்த வாள் அரக்கன் – கம்.யுத்2:15 248/1
மாற்ற_அரும் தம்பி நின்றான் மற்றையோர் முற்றும் நின்றார் – கம்.யுத்2:16 131/2
மாதிரங்களை அளப்பன மாற்ற_அரும் கூற்றின் – கம்.யுத்4:32 16/3

மேல்


மாற்றங்கள் (5)

மலர் கரும் குழல் சோர்ந்து வாய் வெரீஇ சில மாற்றங்கள் பறைகின்றாள் – கம்.சுந்:2 200/3
ஏய்ந்தன அல்ல வெய்ய மாற்றங்கள் இனைய சொன்னாள் – கம்.சுந்:3 111/4
மழை குரல் இடியின் சொன்ன மாற்றங்கள் ஒழிப்ப மன்னோ – கம்.சுந்:10 14/4
சொல்லும் மாற்றங்கள் தெரிந்திலை பல முறை தோற்று – கம்.யுத்1:2 104/1
மல்லினால் செய்த புயத்தவன் மாற்றங்கள் நும்-பால் – கம்.யுத்2:16 231/2

மேல்


மாற்றத்தன் (1)

சொல்லும் மாற்றத்தன் துன்முகன் என்று அறம் துறந்தோன் – கம்.யுத்1:5 42/4

மேல்


மாற்றத்தால் (3)

வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால் – கம்.அயோ:4 96/4
மன்னவன் துஞ்சினன் என்ற மாற்றத்தால்
அன்னமும் துயர் கடல் அடிவைத்தாள்-அரோ – கம்.அயோ:14 85/3,4
மானிடர் வலியர் என்ற மாற்றத்தால் சீற்றம் வைத்தான் – கம்.ஆரண்:12 58/4

மேல்


மாற்றத்தை (1)

வனத்தினன் என்று அவள் இசைத்த மாற்றத்தை
நினைத்தனன் இருந்தனன் நெருப்பு உண்டான் என – கம்.அயோ:11 59/1,2

மேல்


மாற்றம் (59)

மாற்றம் மாறான் மறலிய சினத்தன் – புறம் 341/7
மாற்றம் யாது உரைப்பது மாய விற்கு நான் – கம்.பால:13 1/1
மாற்றம் பேசுகிலாளை ஓர் மைந்தன்தான் – கம்.பால:14 35/2
மாற்றம் அஃது உரை-செய மங்கை உள்ளமும் – கம்.அயோ:2 58/1
மாற்றம் துறந்தான் மறை நான்கு என வாங்கல் செல்லா – கம்.அயோ:4 137/2
வந்தனை முதலிய மாற்றம் கூறி பின் – கம்.அயோ:5 32/2
வல்லவன் முகமே நம்பி வந்திலன் என்னும் மாற்றம்
சொல்லலும் அரசன் சோர்ந்தான் துயர் உறு முனிவன் நான் இ – கம்.அயோ:6 11/2,3
என இவை அன்ன மாற்றம் இயைவன பலவும் கூறி – கம்.அயோ:13 37/1
தேடி போந்தனம் இன்று தீ மாற்றம் சில விளம்பி – கம்.ஆரண்:6 115/2
மங்கையர்-திறத்து ஒரு மாற்றம் கூறினும் – கம்.ஆரண்:10 9/1
மாற்றம் இன்னது மாய மாரீசன் என்று – கம்.ஆரண்:11 80/1
மாற்றம் என் பகர்வது மண்ணும் வானமும் – கம்.ஆரண்:12 9/1
மாற்றம் ஒன்று இல்லை செய்யும் வினை இல்லை வரிக்கல் ஆகா – கம்.ஆரண்:12 64/3
கூறின மாற்றம் சென்று செவித்தலம் குறுகா-முன்னம் – கம்.ஆரண்:13 114/1
பிரியாது இருந்தேற்கு ஒரு மாற்றம் பேசின் பூசல் பெரிது ஆமோ – கம்.கிட்:1 23/4
அடையீர் எனினும் ஒரு மாற்றம் அறிந்தது உரையீர் அன்னத்தின் – கம்.கிட்:1 27/1
மாற்றம் அஃது உரைத்தலோடும் வரி சிலை குரிசில் மைந்தன் – கம்.கிட்:2 17/1
மேவினான் இராமன் என்றால் ஐய இ வெய்ய மாற்றம்
மூ-வகை உலகம் முற்றும் காலத்தும் முற்ற வற்றோ – கம்.கிட்:9 22/3,4
மறித்து ஒரு மாற்றம் கூறான் வான் உயர் தோற்றத்து அன்னான் – கம்.கிட்:9 25/1
மடங்கல் வீரன் நல் மாற்றம் விளம்புவான் – கம்.கிட்:11 22/3
இனைய மாற்றம் இசைத்தனன் என்பது ஓர் – கம்.கிட்:11 24/1
வினவினாட்கு எதிர் ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும் என்று அ – கம்.கிட்:11 52/3
மானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன் அருக்கன் மைந்தன் – கம்.கிட்:11 53/2
என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு – கம்.கிட்:11 59/1
மாருதி மாற்றம் கேட்ட மலை புரை வயிர தோளான் – கம்.கிட்:11 67/1
நினை ஒரு மாற்றம் இன்னே நிகழ்த்துவது உளது நின்-பால் – கம்.கிட்:11 68/2
அன்று நீர் சொன்ன மாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்றால் – கம்.கிட்:11 72/4
மாற்றம் உண்டு அதுவல்லது மற்றது ஓர் – கம்.கிட்:13 2/3
தரிப்பு இலாது உரைத்த மாற்றம் தடுப்ப_அரும் தகைத்தது ஆய – கம்.கிட்:16 16/2
கலங்கலீர் உரைத்த மாற்றம் முடிக்குவல் கடிது காண்டிர் – கம்.கிட்:17 21/4
என்னா-முன்னம் ஏகு என ஏகாது எதிர் மாற்றம்
சொன்னாயே நீ யாவன் அடா தொல் புரம் அட்டான் – கம்.சுந்:2 82/1,2
பிடித்தான் இ அடல் அரக்கன் எனும் மாற்றம் பிழையாதால் – கம்.சுந்:2 231/2
மறந்தனென் இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால் – கம்.சுந்:3 34/1
நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும் நீ – கம்.சுந்:3 119/2
தூயவன் வயிர தோள்கள் துணித்தவன் தொலைந்த மாற்றம்
நீ அறிந்திலையோ நீதி நிலை அறிந்திலாத நீசா – கம்.சுந்:3 131/3,4
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன் – கம்.சுந்:4 28/2
மான வாள் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம் என்று – கம்.சுந்:14 5/3
மாற்றம் யாது ஒன்றும் உரைத்திலன் மறையவன் மறுகி – கம்.யுத்1:3 34/1
ஈது ஆகும் முன் நிகழ்ந்தது எம்பெருமான் என் மாற்றம்
யாதானும் ஆக நினையாது இகழ்தியேல் – கம்.யுத்1:3 176/1,2
சீரிது மேல் இ மாற்றம் தெளிவுற தேர்-மின் என்னா – கம்.யுத்1:4 103/3
மாற்றம் ஈக்கவும் பெற்றிலம் யாம் எனும் மனத்தால் – கம்.யுத்1:6 4/2
மாதுல தலைவன் பின்னும் அன்பின் ஓர் மாற்றம் சொன்னான் – கம்.யுத்1:13 14/4
மாருதி அல்லன் ஆகின் நீ எனும் மாற்றம் பெற்றேன் – கம்.யுத்1:14 13/3
தூதன் யான் பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன் என்றான் – கம்.யுத்1:14 21/4
மாற்றம் என் நெடு நாண் ஒலி வைத்தலும் – கம்.யுத்2:15 96/3
வேட்கிற்பாய் இனி ஓர் மாற்றம் விளம்பினால் விளைவு உண்டு என்று – கம்.யுத்2:16 159/3
மாற்றம் அஃது உரைப்ப கேளா மலை முழை திறந்தது என்ன – கம்.யுத்2:16 196/1
சொல்லுவ மதுர மாற்றம் துண்டத்தால் உண்டு உன் கண்ணை – கம்.யுத்2:17 57/1
மாட்டாது நடுங்கினர் மாற்றம் மறந்து நின்றார் – கம்.யுத்2:19 3/2
இன்னது என்று அறியான் அன்னான் இனையது ஓர் மாற்றம் சொன்னான் – கம்.யுத்2:19 119/4
தீயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தெரிய கேட்டான் – கம்.யுத்3:21 18/1
மாற்றம் ஒன்று இளையவன் வளை வில் செம் கரத்து – கம்.யுத்3:22 37/1
போயினன் என்ற மாற்றம் செவி துளை புகுதலோடும் – கம்.யுத்3:26 74/2
வர கதம் சிறப்பன மாற்றம் கூறுவான் – கம்.யுத்3:27 69/4
முன்னரே வந்து இ மாற்றம் ஆற்றலின் மொழிந்தவாறே – கம்.யுத்3:27 79/3
ஈட்ட_அரும் உவகை ஈட்டி இருந்தவன் இசைத்த மாற்றம்
கேட்டலும் வெகுளியோடு துணுக்கமும் இழவும் கிட்டி – கம்.யுத்4:34 11/1,2
மன் பெரும் பரமார்த்தம் என்று உரைக்கின்ற மாற்றம்
அன்ப நின்னை அல்லால் மற்று இங்கு யாரையும் அறையா – கம்.யுத்4:40 88/3,4
வாக்கின் கூட புதைத்து ஒரு மாற்றம் நீ – கம்.யுத்4:41 82/3
ஈங்கு நின்று யாம் உனக்கு இசைத்த மாற்றம் அ – கம்.யுத்4:41 100/1

மேல்


மாற்றல் (4)

இரந்தோர் மாற்றல் ஆற்றா – நற் 84/11
மற்று அது வினையின் வந்தது ஆயினும் மாற்றல் ஆற்றும் – கம்.அயோ:1 6/2
வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல் ஆம் ஆற்றல் மாயா – கம்.கிட்:11 61/3
மாற்றல்_இல் மாயை வகுக்கும் வலத்தான் – கம்.யுத்3:26 28/3

மேல்


மாற்றல்_இல் (1)

மாற்றல்_இல் மாயை வகுக்கும் வலத்தான் – கம்.யுத்3:26 28/3

மேல்


மாற்றலர் (4)

போன மாற்றலர் புகழ் என கால் பொர புரண்ட – கம்.சுந்:9 7/3
கொல்லும் மாற்றலர் உளர் என கோடலும் கொண்டாய் – கம்.யுத்1:2 104/4
மாற்றலர் ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது என்றான் – கம்.யுத்3:21 26/3
வர கடவார்கள் எல்லாம் மாற்றலர் மலைந்து போனார் – கம்.யுத்3:24 18/3

மேல்


மாற்றலர்க்கு (2)

மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ – பரி 1/43
மாற்றலர்க்கு ஆகி வந்து எதிரும் மாண்பினார் – கம்.கிட்:7 28/4

மேல்


மாற்றலன் (1)

மாற்றலன் உதவலன் வரம்பு_இல் பல் பகல் – கம்.அயோ:11 111/2

மேல்


மாற்றலார் (1)

மன்னவன் மைந்தன் தன்னை மாற்றலார் வலிதின் கொண்ட – கம்.யுத்3:29 61/2

மேல்


மாற்றலார்-தம் (1)

வள்ளல் நின் கருத்தும் மாவின் சிந்தையும் மாற்றலார்-தம்
உள்ளமும் மிகையும் உற்ற குற்றமும் உறுதி-தானும் – கம்.யுத்4:37 7/1,2

மேல்


மாற்றவள் (4)

மை கொண்ட கண்ணாள் எதிர் மாற்றவள் பேர் விளம்ப – கம்.பால:17 20/2
மா துயர் படுக நான் நெடிது உன் மாற்றவள்
தாதியர்க்கு ஆட்செய தரிக்கிலேன் என்றாள் – கம்.அயோ:2 61/3,4
வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ மதியாய் – கம்.அயோ:2 80/4
மாற்றவள் ஏவ மற்று அவள்-தன் மைந்தனுக்கு – கம்.கிட்:7 33/2

மேல்


மாற்றவளை (1)

மாற்றவளை கண்ட-கால் அழலாதோ மனம் என்றாள் – கம்.ஆரண்:6 114/4

மேல்


மாற்றவன் (1)

மாற்றவன் தம்பி நம் மருங்கு வந்து இவண் – கம்.யுத்1:4 65/3

மேல்


மாற்றா (3)

வல் வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றா
தொல் குடி மன்னன் மகளே முன்_நாள் – புறம் 353/10,11
மாடு நின்றவர் வழங்கிய படைகளும் மாற்றா
ஆடல் கொண்டனன் அளப்ப_அரும் பெரு வலி அரக்கர் – கம்.ஆரண்:8 12/2,3
மாற்றா உயிர் எம்பியை மாற்றிய மானுடன்-தன் – கம்.யுத்2:19 11/1

மேல்


மாற்றாத (1)

வேற்று ஆனா தாயர் எதிர்கொள்ள மாற்றாத
கள்வனால் தங்கியது அல்லால் கதியாதி – கலி 83/23,24

மேல்


மாற்றார் (3)

ஞாயிறு தோன்றி ஆங்கு மாற்றார்
உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்தி – பதி 64/13,14
மாற்றார் என்னும் பெயர் பெற்று – புறம் 26/17
மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் வெற்றி ஆக வற்று ஆமோ – கம்.ஆரண்:10 115/4

மேல்


மாற்றாரால் (1)

வாக்கு இழந்தது என்று அயர்வுறுவேன் செவி-தன்னொடு மாற்றாரால்
மூக்கு இழந்த பின் மீளல் என்றால் அது முடியுமோ முடியாதாய் – கம்.யுத்2:16 322/3,4

மேல்


மாற்றாரை (1)

மாற்றாரை கடக்க எம் மறம் கெழு கோவே – கலி 106/50

மேல்


மாற்றாள் (4)

நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்க – பரி 20/35
மறலினாள் மாற்றாள் மகள் – பரி 20/45
மாற்றாளை மாற்றாள் வரவு – பரி 20/73
மாற்றாள் செயல் ஆம் என்றும் கணவன் வரம் ஈந்து உள்ளம் – கம்.அயோ:4 51/1

மேல்


மாற்றாளை (1)

மாற்றாளை மாற்றாள் வரவு – பரி 20/73

மேல்


மாற்றான் (5)

அரிது என மாற்றான் வாய்மையன் ஆதலின் – பரி 5/33
மாற்றான் உதவான் கடு வச்சையன் போல் ஓர் மன்னன் – கம்.பால:17 19/4
மாற்றான் என தம்முனை கொல்லிய வந்து நின்றான் – கம்.கிட்:7 42/3
வச்சிரத்து_எயிற்றவன் உளன் கூற்றுவன் மாற்றான் – கம்.யுத்1:5 40/4
எறி படை அரக்கர் ஏற்றார் ஏற்ற கைம் மாற்றான் என்னா – கம்.யுத்2:15 147/3

மேல்


மாற்றி (31)

நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி
வானம் வேண்டா உழவின் எம் – நற் 254/10,11
துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி
ஐவனம் கவரும் குன்ற நாடன் – ஐங் 267/2,3
நாடு அடிப்படுத்தலின் கொள்ளை மாற்றி
அழல் வினை அமைந்த நிழல் விடு கட்டி – பதி 81/15,16
அகில் கெழு சாந்தம் மாற்றி ஆற்ற – பரி 12/13
மகிழ களி பட்ட தேன் தேறல் மாற்றி
குருதி துடையா குறுகி மருவ இனியர் – பரி 16/28,29
தீம் பால் கறந்த கலம் மாற்றி கன்று எல்லாம் – கலி 111/1
சாயல் மார்பின் பாயல் மாற்றி
கைதை அம் படு சினை கடும் தேர் விலங்க – அகம் 210/11,12
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி
கடும் காற்று எறிய போகிய துரும்பு உடன் – அகம் 366/3,4
ஏணியும் சீப்பும் மாற்றி
மாண் வினை யானையும் மணி களைந்தனவே – புறம் 305/5,6
நரை திரை மூப்பு இவை மாற்றி இந்திரனும் நந்தாமல் – கம்.பால:12 6/3
தேன் உகு மடையை மாற்றி செந்தினை குறவர் முந்தி – கம்.பால:16 4/3
மத இயல் குரக்கு செய்கை மயர்வொடு மாற்றி வள்ளல் – கம்.கிட்:7 141/1
வாடை ஆய் கூற்றினாரும் உருவினை மாற்றி வந்தார் – கம்.கிட்:10 59/3
கொங்கு அலர் கோதை மாற்றி குங்குமம் சாந்தம் கொட்டா – கம்.கிட்:11 51/2
வெம்மை சேர் பகையும் மாற்றி அரசு வீற்றிருக்கவிட்டீர் – கம்.கிட்:11 57/2
அது பெரிது அறிந்த அன்னை அன்னவன் சீற்றம் மாற்றி
விதி முறை மறந்தான் அல்லன் வெம் சின சேனை வெள்ளம் – கம்.கிட்:11 85/1,2
வல்லையின் அகலா-வண்ணம் வானையும் வழியை மாற்றி
கொல்லலிர் குரங்கை நொய்தின் பற்றுதிர் கொணர்திர் என்றான் – கம்.சுந்:7 2/3,4
வாம் பரி தானையோடு வளைத்து அதன் மறனை மாற்றி
தாம்பினின் பற்றி தந்து என் மன சினம் தணித்தி என்றான் – கம்.சுந்:8 1/3,4
தலனுள் நீடிய அவற்றின் அ தலைவரை மாற்றி
உலவும் காற்றொடு கடவுளர் பிறரும் ஆய் உலகின் – கம்.யுத்1:3 7/2,3
பூ அணை மாற்றி வேறு ஓர் புனை மணி இருக்கை புக்கான் – கம்.யுத்1:13 9/4
அ கிரிதனையும் ஆங்கு ஓர் அம்பினால் அறுத்து மாற்றி
திக்கு இரிதர போர் வென்ற சிலையினை வளைய வாங்கி – கம்.யுத்2:15 131/1,2
வாளி ஐந்தையும் ஐந்தினால் விசும்பிடை மாற்றி
ஆளி மொய்ம்பின் அ அரக்கனும் ஐ_இரண்டு அம்பு – கம்.யுத்2:15 228/1,2
வானர கடல் படா வகை வாளியால் மாற்றி
தான் உடை சரத்தால் அவர் தலைமலை தடிந்தான் – கம்.யுத்2:15 230/3,4
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி மற்றும் – கம்.யுத்2:16 129/2
மறைத்த வாளிகள் எவற்றையும் அவற்றினால் மாற்றி
துறை தலம்-தொறும் தலம்-தொறும் நின்று தேர் சுமக்கும் – கம்.யுத்2:16 237/1,2
மண தொழில் புரியும் அன்றே மருத்தனை உருவம் மாற்றி – கம்.யுத்2:17 3/4
ஆர்த்து அவன் எய்த வாளி அனைத்தையும் அறுத்து மாற்றி
வேர்த்து ஒலி வயிர வெம் கோல் மேருவை பிளக்கல்-பால – கம்.யுத்2:18 191/1,2
ஆசைகள்-தோறும் சிந்த வாளினால் அறுத்து மாற்றி
தூசியும் இரண்டு கையும் நெற்றியும் சுருண்டு நீர்-மேல் – கம்.யுத்2:18 209/2,3
மாயையை தெரிய உன்னார் போர் தொழில் மாற்றி நின்றார் – கம்.யுத்2:19 187/4
வான் உயர் அனுமன் முன்னே வாளினால் கொன்று மாற்றி
யான் நெடும் சேனையோடும் அயோத்தி-மேல் எழுந்தேன் என்ன – கம்.யுத்3:26 15/2,3
வம்பு இயல் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மற்றை – கம்.யுத்4:42 1/2

மேல்


மாற்றிய (5)

வறம் தெற மாற்றிய வானமும் போலும் – கலி 146/14
வளை எயிறு இதழொடு அரிந்து மாற்றிய
அளவையில் பூசலிட்டு அரற்றினாள் என – கம்.ஆரண்:14 90/2,3
வவ்வி மாற்ற அரும் சாபமும் மாற்றிய
அ இராமனை உன்னி தன் ஆர் உயிர் – கம்.சுந்:3 29/2,3
வானை காவலும் மானமும் மாற்றிய மறவர் – கம்.யுத்1:5 63/2
மாற்றா உயிர் எம்பியை மாற்றிய மானுடன்-தன் – கம்.யுத்2:19 11/1

மேல்


மாற்றியது (1)

ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று-ஆயின் – கம்.கிட்:11 58/1

மேல்


மாற்றியே (2)

மாங்கனி பணை மட்டித்து மாற்றியே – கம்.சுந்:6 25/4
உந்தை என்று உனக்கு எதிர் உருவம் மாற்றியே
வந்தவன் மருத்தன் என்று உளன் ஓர் மாயையான் – கம்.யுத்2:17 94/1,2

மேல்


மாற்றியோனே (1)

சிலையின் மாற்றியோனே அவை தாம் – புறம் 257/10

மேல்


மாற்றில (1)

உந்திய நிரந்தரம் ஊற்று மாற்றில
சிந்திய குரிசில் அ செம்மல் சேந்த கண் – கம்.அயோ:14 82/2,3

மேல்


மாற்றினர் (1)

வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும் – ஐங் 190/2

மேல்


மாற்றினன் (1)

என்று தன் நெடும் சூலத்தை இடக்கையின் மாற்றினன் வல கையால் – கம்.யுத்2:16 325/1

மேல்


மாற்றினார் (1)

வழி உளது ஆம் எனும் உணர்வு மாற்றினார்
இழுகிய நெய் எனும் இருள் பிழம்பினுள் – கம்.கிட்:14 26/2,3

மேல்


மாற்றினால் (1)

மனையின் வாயில் வழியினை மாற்றினால்
நினையும் வீரன் அ நீள் நெறி நோக்கலன் – கம்.கிட்:11 41/2,3

மேல்


மாற்றினாள் (4)

வள பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள் – கம்.பால:7 24/4
வந்தனன் என கடை அடைத்து மாற்றினாள்
சிந்தனை தெரிந்திலம் சிவந்த நாட்டமே – கம்.பால:19 34/3,4
மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள் – கம்.அயோ:4 4/4
வலம் கொள் வீதி நெடு வழி மாற்றினாள் – கம்.கிட்:11 44/4

மேல்


மாற்றினான் (5)

ஆவி வெம் பாகனை அழித்து மாற்றினான் – கம்.ஆரண்:7 128/4
மாற்ற_அரும் பகழியால் அறுத்து மாற்றினான் – கம்.ஆரண்:7 131/4
வண்டொடு காலையும் வரவு மாற்றினான் – கம்.யுத்1:2 8/4
மனையும் வாழ்வும் உறக்கமும் மாற்றினான் – கம்.யுத்2:19 153/4
மாற்றினான் வட-பால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர் – கம்.யுத்3:24 56/3

மேல்


மாற்றினென் (1)

மாற்றினென் உரு ஒரு குரங்கு மன்ன யான் – கம்.யுத்4:41 97/4

மேல்


மாற்றினை (1)

மறிகுவது அன்றி வல்லை மாற்றினை என்னின் வன்மை – கம்.யுத்2:16 195/2

மேல்


மாற்றினையோ (1)

மாற்றினையோ உன் வலத்தை சிவன் தடக்கை வாள் கொண்டாய் – கம்.ஆரண்:6 96/4

மேல்


மாற்று (21)

கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின் – திரு 81
மாற்று அரு மரபின் உயர் பலி கொடும்-மார் – மது 459
மாற்று ஆகின்றே தோழி ஆற்றலையே – குறு 377/3
மாற்று அரும் தானை நோக்கி – ஐங் 451/3
மாற்று அரும் சீற்றத்து மா இரும் கூற்றம் – பதி 51/35
மாற்று அரும் தெய்வத்து கூட்டம் முன்னிய – பதி 88/24
மாற்று ஏமாற்றல் இலையே நினக்கு – பரி 4/53
வச்சிய மானே மறலினை மாற்று உமக்கு – பரி 20/84
கடியர் தமக்கு யார் சொல்ல தக்கார் மாற்று
வினை கெட்டு வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின் – கலி 88/5,6
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே – புறம் 42/24
மாற்று அரும் கணிச்சி மணி மிடற்றோனும் – புறம் 56/2
கூற்று ஒத்தீயே மாற்று அரும் சீற்றம் – புறம் 56/11
மாற்று அரும் துப்பின் மாற்றோர் பாசறை – புறம் 309/5
கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின் – புறம் 362/7
மலிந்த பேர் உவகையால் மாற்று வேந்தரை – கம்.பால:19 37/2
மாற்று சிறை என்று அரி வச்சிரம் மாண ஓச்ச – கம்.சுந்:1 44/2
மாற்று வெம் சிலை வாங்கினன் வடிம்பு உடை நெடு நாண் – கம்.யுத்2:15 241/1
மாற்று தேர் அவண் வந்தன வந்தன வாரா – கம்.யுத்2:15 243/1
இறுத்து மாற்று இது வல்லையேல் என்று கோத்து எய்தான் – கம்.யுத்2:16 234/4
மாற்று ஒரு தடம் தேர் ஏறி மாறு ஒரு சிலையும் வாங்கி – கம்.யுத்2:18 200/1
மாற்று அன்றே மலை மற்று என்னே மத்தன்-தன் மத்த யானை – கம்.யுத்2:18 214/4

மேல்


மாற்றும் (8)

கூற்று வெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றலையே – பதி 14/10
வாரணம் அழைக்க வந்து கரா உயிர் மாற்றும் நேமி – கம்.அயோ:3 94/1
வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே – கம்.ஆரண்:10 87/4
வினை வரும் நெறியை மாற்றும் மெய் உணர்வோரும் விண்ணோர் – கம்.கிட்:15 34/2
வலியும் செய்கையும் வருணன் தன் கருமமும் மாற்றும் – கம்.யுத்1:3 7/4
மடங்கலின் உயிர்ப்பும் மற்று அ காற்றினை மாற்றும் ஆனால் – கம்.யுத்1:3 134/3
மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய் – கம்.யுத்1:4 2/4
வெஞ்சின கூற்றை மாற்றும் மேன்மையின் மேன்மை உண்டோ – கம்.யுத்1:4 112/4

மேல்


மாற்றுமை (1)

மாற்றுமை கொண்ட வழி – கலி 12/19

மேல்


மாற்றுவர் (1)

மருண்ட புன்மையை மாற்றுவர் எனும் இது வழக்கே – கம்.பால:15 8/2

மேல்


மாற்றுவன் (1)

வான் வீழ்க்குவனே வளி மாற்றுவன் என – பட் 272

மேல்


மாற்றுவார் (2)

மாற்றுவார் துயர்க்கு ஒரு வரம்பு உண்டாகுமோ – கம்.கிட்:10 92/4
வன் திறழ் யமனையும் அரரு மாற்றுவார் – கம்.யுத்1:5 22/4

மேல்


மாற்றுவான் (3)

மன்னவன் தலைமகன் வருத்தம் மாற்றுவான்
அ நெறி பருவம் வந்து நணுகிற்று ஆதலால் – கம்.கிட்:10 110/1,2
மாற்றுவான் அல்லன் மானம் உயிர் உக வருந்தும் என்னா – கம்.யுத்3:26 62/3
மாண்டது அ கணம் என்று இடர் மாற்றுவான்
மீண்டது இ தொழில் எம் வினை மெய்ம்மையால் – கம்.யுத்4:37 180/3,4

மேல்


மாற்றுறும் (1)

மாற்றுறும் முறைமை சால் வலியின் மாண்பு அமை – கம்.யுத்1:2 24/2

மேல்


மாற்றேன் (2)

வாய் தந்தேன் என்றேன் இனி யானோ அது மாற்றேன்
நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே – கம்.அயோ:3 33/1,2
வலம் கிளர் வாளும் வேண்டில் வழங்குவென் யாதும் மாற்றேன் – கம்.யுத்2:17 51/4

மேல்


மாற்றோர் (4)

மலை_மகள் மகனே மாற்றோர் கூற்றே – திரு 257
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே – பதி 20/7
இலை நிறம் பெயர ஓச்சி மாற்றோர்
மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த – அகம் 177/14,15
மாற்று அரும் துப்பின் மாற்றோர் பாசறை – புறம் 309/5

மேல்


மாற்றோரும் (1)

மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும் – பரி 4/54

மேல்


மாற (9)

பெண்டு என பிறர் கூறும் பழி மாற பெறுகற்பின் – கலி 77/11
இன மீன் இகல் மாற வென்ற சின மீன் – கலி 131/6
விலை வளம் மாற அறியாது ஒருவன் – கலி 147/20
வேந்து மேம்பட்ட பூ தார் மாற
கடும் சினத்த கொல் களிறும் – புறம் 55/6,7
ஆங்கு இனிது ஒழுகு-மதி ஓங்கு வாள் மாற
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும் – புறம் 56/21,22
உரை சால் சிறப்பின் புகழ் சால் மாற
நின் ஒன்று கூறுவது உடையோன் என் எனின் – புறம் 57/3,4
கடு மான் மாற மறவாதீமே – புறம் 198/27
பானல் உண் கண்ணும் வண்ண படி முறை மாற பண்ணை – கம்.சுந்:2 181/1
மஞ்சின் மா மழை போயினது ஆம் என மாற
அஞ்சினான் மறைந்தான் அகன்றான் என ஆர்த்தார் – கம்.யுத்3:22 81/2,3

மேல்


மாறன் (2)

பெரும் பெயர் மாறன் தலைவனாக – மது 772
வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன்
உரு கெழு கூடலவரொடு வையை – பரி 24/91,92

மேல்


மாறா (18)

சூல்_மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை – பெரும் 136
மாறா மைந்தின் ஊறு பட தாக்கி – மலை 332
ஒண் பொறி கழல் கால் மாறா வயவர் – பதி 19/3
மாறா மைந்தர் மாறு நிலை தேய – பதி 34/9
முனை புகல் புகல்வின் மாறா மைந்தரொடு – பதி 84/17
மாறா மைந்தர் மாறு நிலை தேய – பதி 94/7
மாறா போர் மணி மிடற்று எண் கையாய் கேள் இனி – கலி 1/4
நயம் தலை மாறுவார் மாறுக மாறா
கயம் தலை மின்னும் கதிர் விடு மு காழ் – கலி 80/1,2
ஆங்க ஏறும் பொதுவரும் மாறு-உற்று மாறா
இரு பெரு வேந்தரும் இகலி கண்ணுற்ற – கலி 105/47,48
மாறா வரு பனி கலுழும் கங்குலில் – அகம் 195/16
காதல் மாறா காமர் புணர்ச்சியின் – அகம் 220/15
மற படை குதிரை மாறா மைந்தின் – அகம் 233/6
மணி மயில் உயரிய மாறா வென்றி – புறம் 56/7
மாறா தனி சொல் துளி மாரி வழங்கி வந்தான் – கம்.அயோ:4 121/2
வெய்தாயின பல விட்டான் வீரனும் வேறு ஓர் படை இலன் மாறா வெம் – கம்.சுந்:10 33/3
மாறா மத வாரிய வண்டினொடும் – கம்.யுத்2:18 41/1
நொய்தின் கடிது எதிர் உற்றன நூறு_ஆயிரம் மாறா
மையல் கரி உகிரின் சில குழை புக்கு உரு மறைய – கம்.யுத்2:18 161/2,3
கண்ணின் நீர் ஆறும் மாறா கரும் கடல் மடுப்ப கண்டான் – கம்.யுத்4:34 21/4

மேல்


மாறாக (1)

மன் உயிர்க்கு தன் உயிரை மாறாக வழங்கினனால் – கம்.பால:12 9/4

மேல்


மாறாடி (2)

மரம் கிடந்தன மலை குவை கிடந்தன வாம் என மாறாடி
கரம் கிடந்தன காத்திரம் கிடந்தன கறை படும்படி கவ்வி – கம்.யுத்2:16 312/2,3
தாழ்ந்த வெண் நிணம் தயங்கு வெம் குழம்பிடை தலைத்தலை மாறாடி
ஆழ்ந்த அல்லது பெயர்ந்தன கண்டிலர் அதிர் குரல் மணி தேர்கள் – கம்.யுத்2:16 315/3,4

மேல்


மாறாடின (1)

மாறாடின மா மதம் மண்டுதலால் – கம்.யுத்2:18 24/2

மேல்


மாறாடுறு (1)

மற்று அங்கு ஒரு வடிவு உற்று அது மாறாடுறு காலை – கம்.யுத்2:15 179/2

மேல்


மாறாது (7)

வெள்ளம் மாறாது விளையுள் பெருக – மது 109
மாறாது உற்ற வடு படு நெற்றி – மது 595
மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய – பதி 67/19
வை வாய் மருப்பினான் மாறாது குத்தலின் – கலி 106/12
இன்னும் மாறாது சினனே அன்னோ – புறம் 100/8
வண்ணனே அறத்தின் வாழ்வே மறையவர் வலியே மாறாது
ஒண்ணுமே நீ அலாது ஓர் ஒருவர்க்கு இ படை-மேல் ஊன்ற – கம்.யுத்3:31 71/2,3
மாறாது உழல் சாரிகை வந்தனனால் – கம்.யுத்3:31 207/4

மேல்


மாறாமை (1)

நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை
மேவி பரந்து விரைந்து வினை நந்த – பரி 6/8,9

மேல்


மாறாய் (1)

மாறாய் ஓர் இலங்கை நிகர்ப்பது வானுளோரும் – கம்.யுத்2:19 19/3

மேல்


மாறாள் (2)

மாறாள் சினைஇ அவள் ஆங்கே நின் மார்பில் – கலி 90/15
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்
மறம் கெழு தானை கொற்ற குறும்பியன் – அகம் 262/8,9

மேல்


மாறான் (1)

மாற்றம் மாறான் மறலிய சினத்தன் – புறம் 341/7

மேல்


மாறி (40)

அவண் முனையின் அகன்று மாறி
அவிழ் தளவின் அகன் தோன்றி – பொரு 198,199
புள் தேம்ப புயல் மாறி
வான் பொய்ப்பினும் தான் பொய்யா – பட் 4,5
கலை ஒழி பிணையின் கலங்கி மாறி
அன்பு இலிர் அகறிர் ஆயின் என் பரம் – நற் 37/6,7
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் – நற் 239/3,4
மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு – நற் 241/7
இம்மை மாறி மறுமை ஆயினும் – குறு 49/3
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய – குறு 269/5
தண் இயல் எழிலி தலையாது மாறி
மாரி பொய்க்குவது ஆயினும் – பதி 18/10,11
மன் உயிர் அழிய யாண்டு பல மாறி
தண் இயல் எழிலி தலையாது ஆயினும் – பதி 20/24,25
பல் பூ செம்மல் காடு பயம் மாறி
அரக்கத்து அன்ன நுண் மணல் கோடு கொண்டு – பதி 30/26,27
ஆடு பெற்று அழிந்த மள்ளர் மாறி
நீ கண்டனையேம் என்றனர் நீயும் – பதி 63/13,14
அன்பு அற மாறி யாம் உள்ள துறந்தவள் – கலி 19/8
சொல்லும் சொல் கேளா அளை மாறி யாம் வரும் – கலி 106/44
அகல் ஆங்கண் அளை மாறி அலமந்து பெயரும்-கால் – கலி 108/5
அளை மாறி பெயர்தருவாய் அறிதியோ அ ஞான்று – கலி 108/26
அச்சத்தான் மாறி அசைவினான் போத்தந்து – கலி 110/8
தொழில் மாறி தலை வைத்த தோட்டி கைநிமிர்ந்து ஆங்கு – கலி 138/2
பைது அற தெறுதலின் பயம் கரந்து மாறி
விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம் – அகம் 164/2,3
மாறி வருதி மலை மறைந்து ஒளித்தி – புறம் 8/8
வன்_புலம் காவலின் மாறி யான் பிறக்கே – புறம் 71/19
மாறி வா என மொழியலன் மாதோ – புறம் 138/7
வல்சி இன்மையின் வயின்_வயின் மாறி
இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின் – புறம் 211/18,19
மாறி பிறப்பின் இன்மையும் கூடும் – புறம் 214/10
மாறி பிறவார் ஆயினும் இமயத்து – புறம் 214/11
அருவி மாறி அஞ்சுவர கருகி – புறம் 224/12
பயம் கெழு மா மழை பெய்யாது மாறி
கயம் களி முளியும் கோடை ஆயினும் – புறம் 266/1,2
இருவரும் மாறி புக்கு இதயம் எய்தினார் – கம்.பால:10 37/4
மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும் – கம்.அயோ:6 35/3
மாறி வந்து பிறந்து அன்ன மாட்சியார் – கம்.அயோ:14 19/4
ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய துன்பம் மாறி
தீயிடை உகுத்த நெய்யின் சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய – கம்.ஆரண்:10 66/1,2
மாறி இ பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி-மன்னோ – கம்.கிட்:3 19/2
முன்னின பணி முறை மாறி முந்துவார் – கம்.சுந்:2 47/3
மாறி ஓர் பாகன் ஏற மறி திரை பரவை பின்னும் – கம்.யுத்2:15 138/1
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம் மாறி செல்லும் – கம்.யுத்2:16 134/3
உள்ள நீர் எல்லாம் மாறி உதிர நீர் ஒழுக நின்றான் – கம்.யுத்2:16 164/4
ஒட்டினார் மாறி வட்டம் ஓடினார் சாரி போனார் – கம்.யுத்3:22 133/4
போய் அவன் மாறி நிகும்பலை புக்கான் – கம்.யுத்3:26 42/1
மாறி பல் பொருள் வகுக்குறும் காலத்து மறுக்கம் – கம்.யுத்4:35 33/3
மாறி மாறி வரி சிலை வாங்கினான் – கம்.யுத்4:37 187/1
மாறி மாறி வரி சிலை வாங்கினான் – கம்.யுத்4:37 187/1

மேல்


மாறிய (15)

சுடர் கால் மாறிய செவ்வி நோக்கி – சிறு 171
உறை கால் மாறிய ஓங்கு உயர் நனம் தலை – பெரும் 291
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு – நற் 76/2
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல் – நற் 210/1
நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல் – நற் 291/1
உண்டு உரை மாறிய மழலை நாவின் – பதி 15/25
மாற்றோர் தேஎத்து மாறிய வினையே – பதி 20/7
மழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம் – பதி 41/14
புயல் துளி மாறிய போக்கு அரு வெம் சுரம் – கலி 13/9
கொண்டு நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்-மன் – கலி 77/9
ஊசல் மாறிய மருங்கும் பாய்பு உடன் – அகம் 38/8
கடாஅம் மாறிய யானை போல – அகம் 125/8
இன் உயிர் செகுப்ப கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல மெய்ம் மலிந்து – அகம் 262/11,12
வள மலை மாறிய என்றூழ் காலை – புறம் 161/5
மாறிய பிறப்பில் தேடி வருவ போல் வந்த அன்றே – கம்.பால:8 2/4

மேல்


மாறியதன் (1)

மருவு ஊட்டி மாறியதன் கொண்டு எனக்கு – கலி 144/14

மேல்


மாறியோர் (1)

தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்
மீன் நெய்யொடு நறவு மறுகவும் – பொரு 214,215

மேல்


மாறில (1)

ஆறு மாறில ஆறு_இரு கோடியால் – கம்.யுத்4:33 27/4

மேல்


மாறின (2)

பின்னும் முன்னும் மாறின வீழ்வின் பிணையுற்ற – கம்.யுத்4:33 11/2
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன – கம்.யுத்4:41 88/2,3

மேல்


மாறினர் (1)

மதம் புலர் களிறு என சீற்றம் மாறினர் – கம்.யுத்3:27 67/4

மேல்


மாறினன் (1)

படை அழிந்து மாறினன் என்று பலர் கூற – புறம் 278/3

மேல்


மாறினான் (4)

மு கண் எண் தோளவன் முனிவும் மாறினான் – கம்.பால:13 13/4
மற்று அ மைந்தனும் உறக்கம் மாறினான்
இற்று இவன்-கொலாம் இலங்கை வேந்து எனா – கம்.கிட்:15 7/1,2
மன்னனும் உவந்த தன் முனிவு மாறினான் – கம்.யுத்1:2 2/4
கண்டன் மாறு ஒருவர் இன்மை கண்டு கணை மாறினான் விடுதல் இன்மையாய் – கம்.யுத்2:19 69/2

மேல்


மாறினும் (1)

வார் கோட்டு வய தகர் வாராது மாறினும்
குரு மயிர் புருவை நசையின் அல்கும் – ஐங் 238/1,2

மேல்


மாறினென் (1)

மாறினென் என கூறி மனம் கொள்ளும் தான் என்ப – கலி 46/11

மேல்


மாறினை (1)

வஞ்சனை மனத்தினை பிறப்பு மாறினை
நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ – கம்.யுத்1:4 7/3,4

மேல்


மாறு (137)

மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை – பொரு 22
மண் மாறு கொண்ட மாலை வெண்குடை – சிறு 64
பல் மாறு ஓட்டி பெயர் புறம்பெற்று – மது 350
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில் – மது 594
கண் மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி – மது 642
இமிழ் முரசு இரங்க ஏறு மாறு சிலைப்ப – மது 672
மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறு புலத்து – குறி 135
மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி – மலை 62
மாறு புறக்கொடுக்கும் அத்தம் – நற் 164/10
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய – நற் 284/9
மாறு கொண்டு அன்ன உண்கண் – குறு 272/7
தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப – குறு 293/6
மாறு நின்று எதிர்ந்த ஆறு செல் வம்பலர் – குறு 297/3
ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்று – குறு 331/2
முரசு மாறு இரட்டும் அரும் தொழில் பகை தணிந்து – ஐங் 450/1
மாறா மைந்தர் மாறு நிலை தேய – பதி 34/9
மாறு கொள் வேந்தர் பாசறையோர்க்கே – பதி 83/9
கூழ் உடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப – பதி 90/45
மாறா மைந்தர் மாறு நிலை தேய – பதி 94/7
மாறு மென் மலரும் தாரும் கோதையும் – பரி 6/46
இ வையை யாறு என்ற மாறு என்னை கையால் – பரி 6/94
ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்ட – பரி 7/49
மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடி – பரி 10/103
ஒளிறு இலங்கு எஃகொடு வாள் மாறு உழக்கி – பரி 10/109
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து – பரி 11/88
மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால் – பரி 13/31
மாறுமாறு உற்றன போல் மாறு எதிர் கோடல் – பரி 17/20
மாறு அட்டான் குன்றம் உடைத்து – பரி 17/21
மாறு கொள்வது போலும் மயில் கொடி வதுவை – பரி 19/7
மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவை – பரி 21/66
எதிர்வ பொருவி மேறு மாறு இமிழ்ப்ப – பரி 22/37
ஆங்கு அவை தத்தம் தொழில் மாறு கொள்ளும் – பரி 22/44
துளி மாறு பொழுதின் இ உலகம் போலும் நின் – கலி 25/28
அளி மாறு பொழுதின் இ ஆய்-இழை கவினே – கலி 25/29
மயங்கு அமர் மாறு அட்டு மண் வௌவி வருபவர் – கலி 31/9
மாறு கொண்டு ஆற்றார் எனினும் பிறர் குற்றம் – கலி 43/18
மாறு உண்டோ நெஞ்சே நமக்கு – கலி 62/19
முகை மாறு கொள்ளும் எயிற்றாய் இவை அல்ல – கலி 64/17
வாரல் நீ வந்து ஆங்கே மாறு
என் இவை ஓர் உயிர் புள்ளின் இரு தலையுள் ஒன்று – கலி 89/3,4
போ சீத்தை மக்கள் முரியே நீ மாறு இனி தொக்க – கலி 94/22
மாறு இனி நின் ஆங்கே நின் சேவடி சிவப்ப – கலி 95/4
மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறும்-மார் – கலி 101/7
வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி – கலி 101/11
வேல் நுதி புரை விறல் திறன் நுதி மருப்பின் மாறு அஞ்சான் – கலி 104/34
மாறு ஏற்று சிலைப்பவை மண்டி பாய்பவையாய் – கலி 106/8
கல்லா பொதுவனை நீ மாறு நின்னொடு – கலி 112/3
மாறு எதிர் கூறி மயக்குப்படுகுவாய் – கலி 116/15
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து – அகம் 31/4
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும் – அகம் 144/12
இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து – அகம் 174/1
ஓதம் மல்கலின் மாறு ஆயினவே – அகம் 300/17
வேறு_வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து – அகம் 327/3
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும் – அகம் 359/11
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து மயங்கி – அகம் 366/8
பரூஉ கள் மண்டையொடு ஊழ் மாறு பெயர – புறம் 125/3
அன்ன சேவல் மாறு எழுந்து ஆலும் – புறம் 128/4
கள் மாறு நீட்ட நணி_நணி இருந்த – புறம் 177/6
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ – புறம் 197/4
அமர் வெம் காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர் – புறம் 213/6
கரந்தை நீடிய அறிந்து மாறு செருவின் – புறம் 269/9
தடிந்து மாறு பெயர்த்தது இ கரும் கை வாளே – புறம் 269/12
காப்பு உடை புரிசை புக்கு மாறு அழித்தலின் – புறம் 272/6
மலையுநர் மடங்கி மாறு எதிர் கழிய – புறம் 282/7
மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும் – புறம் 283/4
மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும் – புறம் 283/4
மாறு செறு நெடு வேல் மார்பு உளம் போக – புறம் 285/11
குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின் – புறம் 333/11
பாறுபட பறைந்த பன் மாறு மருங்கின் – புறம் 359/1
உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும் – புறம் 381/23
மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும் மா மருத வேலி – கம்.பால:2 3/4
மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும் மா மருத வேலி – கம்.பால:2 3/4
மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறு உறா வழக்கினால் – கம்.பால:3 21/3
மன்னவர் கழலொடு மாறு கொள்வன – கம்.பால:3 64/1
வார்த்தை மாறு உரைத்திலன் முனிவன் மோனியாய் – கம்.பால:8 32/1
மாறு அதிர் கழலினான் வாசி என்றனன் – கம்.பால:14 3/4
மாறு என தடங்களை பொருது மா மரம் – கம்.பால:14 22/1
மாறு கொண்டனை வந்தனை ஆகில் வந்து – கம்.பால:14 43/3
மாறு காண்கிலதாய் நின்று மழை என முழங்கும் – கம்.பால:15 5/1
மாறு இலா காதலன் செயலை மற்று ஒரு – கம்.பால:19 47/2
மாறு இலா மதுகையான் வரு பெரும் தானை மேல் – கம்.பால:20 15/1
மடம் படு சிந்தையள் மாறு பிறப்பின் – கம்.பால:23 90/3
மாறு_இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்க மணி_கல் – கம்.அயோ:10 15/3
மாறு கொண்டன வந்திகர் வாழ்த்து-அரோ – கம்.அயோ:11 16/4
மாறு மாறு நிமிர் தோளிடையும் மார்பினிடையும் – கம்.ஆரண்:1 31/3
மாறு மாறு நிமிர் தோளிடையும் மார்பினிடையும் – கம்.ஆரண்:1 31/3
மாறு அகல் முழு மணிக்கு அரசின் மாட்சிதான் – கம்.ஆரண்:6 17/3
மாறு ஓர் உடல் புக்கு என மண்டபம் வந்து புக்கான் – கம்.ஆரண்:10 161/4
வானமும் கானமும் மாறு கொண்டனவே – கம்.ஆரண்:13 4/4
மாறு_இல் வார் கணை இ உரை வாயில் – கம்.ஆரண்:14 53/3
மண் உளார் விண் உளார் மாறு உளார் வேறு உளார் – கம்.கிட்:3 3/1
மாறு ஓர் வாளி உன் மார்பை ஈர்வதோ – கம்.கிட்:8 14/2
மாறு நின்ற மரனும் மலைகளும் – கம்.கிட்:11 10/1
ஊறுமா நோக்கி தாழ்த்தான் உதவி மாறு உதவி உண்டோ – கம்.கிட்:11 54/4
மாறு இலா மொழி உருமையை பயந்தவன் வந்தான் – கம்.கிட்:12 4/4
மாறு_இல் கொற்றவன் நினைத்தன முடிக்குறும் வலியர் – கம்.கிட்:12 26/3
வகையும் மானமும் மாறு எதிர்ந்து ஆற்றுறும் – கம்.கிட்:13 1/1
வல்லையேல் அறிந்து கோடி மாறு இலா ஆறு சான்றோய் – கம்.கிட்:13 51/4
வன் திண் தோள் வலி மாறு இலாதவன் – கம்.கிட்:16 46/3
மாறும் அதின் மாறு பிறிது இல் என வலித்தான் – கம்.சுந்:1 76/4
மானுயர் திரு வடிவினள் அவள் இவள் மாறு கொண்டனள் கூறின் – கம்.சுந்:2 199/1
மண்டு அமர் புரியுமால் ஆழி மாறு உற – கம்.சுந்:3 47/4
வன் துணை கோளரி இரண்டு மாறு இலா – கம்.சுந்:3 50/3
வரம்பு_அறு பிணம்பட கொன்ற மாறு இலா – கம்.சுந்:3 51/3
வள்ளல் தன் உரையொடு மாறு கொண்டில – கம்.சுந்:3 61/2
தன் நிறத்தோடு மாறு தந்து இமைக்கும் நீவி அம் தழைபட உடுத்த – கம்.சுந்:3 80/1
மாண்டில ஈது அலால் மாறு வேறு உண்டோ – கம்.சுந்:4 24/4
வருந்தின எனின் அது நூலை மாறு கொண்டு – கம்.சுந்:4 42/2
மண்டலம் இரண்டொடும் மாறு கொண்டவே – கம்.சுந்:4 102/4
மாறு இல் வெம் சினத்து இராவணன் மகன் சிலை வளைத்தான் – கம்.சுந்:11 46/2
மாறு இலா பெரும் படைக்கலம் தொடுப்பதே மதித்தான் – கம்.சுந்:11 53/4
மாறு அளாவிய மகரந்த நறவு உண்டு மகளிர் – கம்.சுந்:12 48/1
வர கருதாது தாழ்ந்த வருணனின் மாறு கொண்டார் – கம்.யுத்1:6 59/3
வான் நிறை மீனொடு மாறு கொண்டவே – கம்.யுத்1:8 12/4
மலை இலேம் மற்று மாறு இனி வாழ்வது ஓர் – கம்.யுத்1:8 31/3
மாறு இல் பேர் அரக்கன் பொர நிலத்து நீ மலைதல் – கம்.யுத்2:15 217/2
மடித்த வாய் கொழும் புகை வழங்க மாறு இதழ் – கம்.யுத்2:16 275/1
மாறு வானர பெரும் கடல் ஓட தன் தோள் நின்று வார் சோரி – கம்.யுத்2:16 336/1
மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து மாடு உள எலாம் வளைத்து ஏந்தி – கம்.யுத்2:16 343/1
மாறு ஓர் திசை நோக்கி போனார் மகோதரனார் – கம்.யுத்2:17 92/4
அறன் அல்லது நல்லது மாறு அறியான் – கம்.யுத்2:18 63/1
மாறு ஆங்கு ஒரு மலை வாங்கினன் வய வானர குலத்தோர்க்கு – கம்.யுத்2:18 166/1
மாற்று ஒரு தடம் தேர் ஏறி மாறு ஒரு சிலையும் வாங்கி – கம்.யுத்2:18 200/1
கண்டன் மாறு ஒருவர் இன்மை கண்டு கணை மாறினான் விடுதல் இன்மையாய் – கம்.யுத்2:19 69/2
மாறு மாறு மலையும் மரங்களும் – கம்.யுத்2:19 145/3
மாறு மாறு மலையும் மரங்களும் – கம்.யுத்2:19 145/3
சீற்றம் தனி உருவாய் இடை தேறாதது ஓர் மாறு ஆம் – கம்.யுத்3:22 112/3
மாறு இல் போர் அரக்கரை ஒருவன் வாள் கணை – கம்.யுத்3:27 55/2
மாறு ஒரு குன்றம் வாங்கி மறுகுவான் மார்பில் தோளில் – கம்.யுத்3:27 94/1
மறைந்தன திசைகள் எங்கும் மாறு போய் மலையும் ஆற்றல் – கம்.யுத்3:28 42/1
மாறு குன்றொடு வேலை மறைந்துளார் – கம்.யுத்3:29 12/2
மாதிரம் ஒன்றின் நின்று மாறு ஒரு திசை-மேல் மண்டி – கம்.யுத்3:30 9/1
மாறு ஆயினர் ஒரு கோல் பட மலை-போல் உடல் மறிவார் – கம்.யுத்3:31 104/2
மாறு பட உலக நிரைகள் அளறு பட – கம்.யுத்3:31 162/4
எல்லவன் கதிர் மண்டிலம் மாறு கொண்டு இமைக்கும் – கம்.யுத்4:32 2/2
மாறு ஓர் வெய்யோன் மண்டிலம் ஒக்கின்றது காணீர் – கம்.யுத்4:33 19/4
மால் கண பரி இங்கு இவை மாறு இவை – கம்.யுத்4:33 31/3
மறப்பினும் நன்று இனி மாறு வேறு வீழ்ந்து – கம்.யுத்4:40 46/3

மேல்


மாறு-கொல் (3)

இன் இனி வாரா மாறு-கொல்
சில் நிரை ஓதி என் நுதல் பசப்பதுவே – ஐங் 222/3,4
விளங்க கேட்ட மாறு-கொல்
வலம் படு குருசில் நீ ஈங்கு இது செயலே – புறம் 50/16,17
பசியார் ஆகல் மாறு-கொல் விசி பிணி – புறம் 153/10

மேல்


மாறு-உற்று (3)

ஒருசார் சாறு கொள் ஓதத்து இசையொடு மாறு-உற்று
உழவின் ஓதை பயின்று அறிவு இழந்து – பரி 23/14,15
கண்ட கனவு என காணாது மாறு-உற்று
பண்டைய அல்ல நின் பொய் சூள் நினக்கு எல்லா – கலி 90/23,24
ஆங்க ஏறும் பொதுவரும் மாறு-உற்று மாறா – கலி 105/47

மேல்


மாறு_இல் (3)

மாறு_இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்க மணி_கல் – கம்.அயோ:10 15/3
மாறு_இல் வார் கணை இ உரை வாயில் – கம்.ஆரண்:14 53/3
மாறு_இல் கொற்றவன் நினைத்தன முடிக்குறும் வலியர் – கம்.கிட்:12 26/3

மேல்


மாறுக (2)

நயம் தலை மாறுவார் மாறுக மாறா – கலி 80/1
அருள் கண்மாறலோ மாறுக அந்தில் – அகம் 144/6

மேல்


மாறுகொண்டு (1)

மண்டலங்களை மாறுகொண்டு இமைத்தன வானில் – கம்.யுத்2:16 247/4

மேல்


மாறுகொண்டோர் (1)

மாறுகொண்டோர் மதில் இடறி – புறம் 387/5

மேல்


மாறுகொள் (2)

மறம் மிகு வேழம் தன் மாறுகொள் மைந்தினான் – கலி 53/3
மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே – புறம் 172/11

மேல்


மாறுகொள்ள (1)

மாடு உழுத நறும் கலவை வய களிற்றின் சிந்துரத்தை மாறுகொள்ள
கோடு உழுத மார்பானை கொலை உழுத வடி வேலின் கொற்றம் அஞ்சி – கம்.சுந்:2 215/2,3

மேல்


மாறுகொள (1)

மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை – மலை 136

மேல்


மாறுகோடல் (1)

மன்னும் நம் பகைஞர் ஆம் வானுளோர் அவரொடும் மாறுகோடல்
கன்மம் அன்று இது நமக்கு உறுதி என்று உணர்தலும் கருமம் அன்றால் – கம்.யுத்1:2 98/3,4

மேல்


மாறுதிர் (1)

வல்லது மடிதலே என்னின் மாறுதிர்
சொல்லும் நும் கருத்து என முனிந்து சொல்லினான் – கம்.யுத்2:18 6/3,4

மேல்


மாறுபட்டு (1)

மாறுபட்டு ஆங்கே மயங்குதி யாது ஒன்றும் – கலி 91/20

மேல்


மாறுபடுகுவிர் (1)

நிரை செலல் மெல் அடி நெறி மாறுபடுகுவிர்
வரை சேர் வகுந்தின் கானத்து படினே – மலை 241,242

மேல்


மாறுபடூஉம் (1)

தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே – குறு 101/6

மேல்


மாறுபெற்ற (1)

புறம் மாறுபெற்ற பூவல் ஈரத்து – அகம் 194/3

மேல்


மாறும் (8)

நாள்_மோர் மாறும் நன் மா மேனி – பெரும் 160
வதி மாலை மாறும் தொழிலான் புது மாலை – பரி 10/113
நிறனொடு மாறும் தார் புள்ளு பொறி புனை கொடி – பரி 13/4
மாறும் ஓர் அளவை சால் வாய்மை கூறினான் – கம்.அயோ:1 77/4
தேண்டி கொடு வந்தனள் செய்வது ஓர் மாறும் உண்டோ – கம்.ஆரண்:10 146/2
பெரும் ததிக்கு அரும் தேன் மாறும் மரகத பெரும் குன்று எய்தி – கம்.கிட்:15 33/3
மாறும் அதின் மாறு பிறிது இல் என வலித்தான் – கம்.சுந்:1 76/4
மாறும் ஆயினும் மா மதமாய் வரும் – கம்.யுத்4:33 27/3

மேல்


மாறுமாறு (7)

மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப – பரி 8/20
மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் நின் – பரி 8/34
மாறுமாறு உற்றன போல் மாறு எதிர் கோடல் – பரி 17/20
மாறுமாறு உழக்கிய ஆங்கு உழக்கி பொதுவரும் – கலி 103/57
சொல்லிய ஆறு எல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப – கலி 111/20
மாறுமாறு ஆகி வாளா கிடக்கிலா மறுகில் சென்றார் – கம்.பால:10 6/4
வவ்வுதல் கூற்றும் ஆற்றான் மாறுமாறு உலகின் வாழ்வார் – கம்.சுந்:11 21/2

மேல்


மாறுவன (1)

மதலை பள்ளி மாறுவன இருப்ப – நெடு 48

மேல்


மாறுவார் (1)

நயம் தலை மாறுவார் மாறுக மாறா – கலி 80/1

மேல்


மாறே (35)

சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே – நற் 40/12
பொன் நேர் பசலைக்கு உதவா மாறே – நற் 47/11
பைதல் நெஞ்சம் உய்யும் மாறே – நற் 75/10
பூ வேய் கண்ணி அது பொருந்தும் மாறே – நற் 122/11
ஊறு இலர் ஆகுதல் உள்ளாம் மாறே – நற் 164/11
தானே யானே புணர்ந்த மாறே – நற் 219/10
காதல் நம்மொடு நீங்கா மாறே – நற் 231/9
கைதூவு இன்மையின் எய்தா மாறே – நற் 280/10
நின் இன்று அமைதல் வல்லாம் மாறே – குறு 309/8
யாமம் காவலர் அவியா மாறே – குறு 375/6
மெல்லம்புலம்பன் வந்த மாறே – ஐங் 120/4
முறி இணர் கோங்கம் பயந்த மாறே – ஐங் 366/5
நல் வரை நாடனொடு வந்த மாறே – ஐங் 392/5
முள் எயிற்று அரிவை யாம் வந்த மாறே – ஐங் 495/5
போர் வெம் குருசில் வந்த மாறே – ஐங் 497/5
வரை_அக நாடன் வந்த மாறே – ஐங் 498/5
வய_மான் தோன்றல் நீ வந்த மாறே – ஐங் 500/5
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே – பதி 34/12
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே
உரை சான்றனவால் பெருமை நின் வென்றி – பதி 35/1,2
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 38/16
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே
எமக்கு இல் என்னார் நின் மறம் கூறு குழாத்தர் – பதி 39/1,2
அனையை ஆகல் மாறே எனையதூஉம் – பதி 54/9
அனையை ஆகன் மாறே பகைவர் – பதி 80/12
வான் தோய் வெற்பன் வந்த மாறே – அகம் 42/14
அம் தீம் கிளவி வந்த மாறே – அகம் 262/18
கொல் களிற்று யானை நல்கல் மாறே
தாமும் பிறரும் உளர் போல் சேறல் – அகம் 336/14,15
அனையை ஆகன் மாறே
தாய் இல் தூவா குழவி போல – புறம் 4/17,18
அனையை ஆகன் மாறே
மன் உயிர் எல்லாம் நின் அஞ்சும்மே – புறம் 20/20,21
சோறு பட நடத்தி நீ துஞ்சாய் மாறே – புறம் 22/38
நெடுமான்_அஞ்சி நீ அருளல் மாறே – புறம் 92/6
பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே – புறம் 93/15
நாகாஅல் என வந்த மாறே எழா நெல் – புறம் 253/3
மறம் புகல் மைந்தன் மலைந்த மாறே – புறம் 271/8
அன்னன் ஆகன் மாறே இ நிலம் – புறம் 380/13
மாறே ஒரு மன் என வைக்குவெனால் – கம்.யுத்2:18 38/4

மேல்


மான் (253)

ஆளி நன் மான் அணங்கு உடை குருளை – பொரு 139
மான் குறையொடு மது மறுகவும் – பொரு 217
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் – சிறு 31
மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி – பெரும் 89
மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின் – பெரும் 106
பொறி வரி புகர்_முகம் தாக்கிய வய_மான் – பெரும் 448
திரி மருப்பு இரலையொடு மட மான் உகள – முல் 99
ஊட்டு-உறு பல் மயிர் விரைஇ வய_மான் – நெடு 128
மான் அமர் நோக்கம் கலங்கி கையற்று – குறி 25
மான் கணம் மர முதல் தெவிட்ட ஆன் கணம் – குறி 217
மயில் இயல் மான் நோக்கின் – பட் 149
அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும் – பட் 245
மான் தோல் சிறு பறை கறங்க கல்லென – மலை 321
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே – நற் 2/6
கடு மான் புல்லிய காடு இறந்தோரே – நற் 14/11
நன் மான் உழையின் வேறுபட தோன்றி – நற் 19/4
ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக – நற் 61/3
மரன் இல் நீள் இடை மான் நசை-உறூஉம் – நற் 84/5
கானவன் எய்த முளவு_மான் கொழும் குறை – நற் 85/8
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே – நற் 101/9
மரல் மேற்கொண்டு மான் கணம் தகை-மார் – நற் 111/4
வடு இன்று நிறைந்த மான் தேர் தெண் கண் – நற் 130/1
கடு மான் பரிய கதழ் பரி கடைஇ – நற் 149/7
மான் அமர்ப்பு அன்ன மையல் நோக்கமொடு – நற் 179/4
பரிசில் பெற்ற விரி உளை நன் மான்
கவி குளம்பு பொருத கல் மிசை சிறு நெறி – நற் 185/4,5
வலை மான் மழை கண் குறு_மகள் – நற் 190/8
குருதி வேட்கை உரு கெழு வய_மான் – நற் 192/1
ஆளி நன் மான் வேட்டு எழு கோள் உகிர் – நற் 205/2
கழி பெயர் களரில் போகிய மட மான்
விழி கண் பேதையொடு இனன் இரிந்து ஓட – நற் 242/7,8
பொறி வரி நன் மான் புகர் முகம் கடுப்ப – நற் 248/2
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ – நற் 250/9
வய_மான் தோன்றல் வந்து நின்றனனே – நற் 267/12
விரி உளை பொலிந்த பரி உடை நன் மான்
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் – நற் 270/8,9
உழை படு மான் பிணை தீண்டலின் இழை_மகள் – நற் 274/3
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு – நற் 276/2
உளம் மிசை தவிர்த்த முளவு_மான் ஏற்றையொடு – நற் 285/4
பெயினே விடு மான் உளையின் வெறுப்ப தோன்றி – நற் 311/1
நெடும் கை வன் மான் கடும் பகை உழந்த – குறு 141/4
செ வரை சேக்கை வருடை மான் மறி – குறு 187/1
மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின் – குறு 243/1
இரலை நன் மான் நெறி முதல் உகளும் – குறு 250/2
மான் ஏறு உகளும் கானம் பிற்பட – குறு 256/3
புன்கண் மட மான் நேர்பட தன் ஐயர் – குறு 272/4
மான் ஏறு மட பிணை தழீஇ மருள் கூர்ந்து – குறு 319/1
பரி உடை நன் மான் பொங்கு உளை அன்ன – ஐங் 13/1
கதிர் இலை நெடு வேல் கடு மான் கிள்ளி – ஐங் 78/1
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே – ஐங் 203/4
மான் இன பெரும் கிளை மேயல் ஆரும் – ஐங் 217/2
வய_மான் தோன்றல் வல்லாதீமே – ஐங் 304/5
மட மான் அம் பிணை மறியொடு திரங்க – ஐங் 326/2
மறி உடை மான் பிணை கொள்ளாது கழியும் – ஐங் 354/2
கடு மான் திண் தேர் கடைஇ – ஐங் 360/4
நெடு மான் நோக்கி நின் உள்ளி யாம் வரவே – ஐங் 360/5
மான் பிணை அணைதர ஆண் குரல் விளிக்கும் – ஐங் 373/3
பெரு மட மான் பிணை அலைத்த – ஐங் 394/4
மட மான் அறியா தட நீர் நிலைஇ – ஐங் 398/2
மறி இடைப்படுத்த மான் பிணை போல – ஐங் 401/1
மறி உடை மான் பிணை உகள – ஐங் 434/2
மாதர் மான் பிணை மறியொடு மறுக – ஐங் 493/2
வய_மான் தோன்றல் நீ வந்த மாறே – ஐங் 500/5
அரி மான் வழங்கும் சாரல் பிற மான் – பதி 12/5
அரி மான் வழங்கும் சாரல் பிற மான்
தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்து ஆங்கு – பதி 12/5,6
மா மலை முழக்கின் மான் கணம் பனிப்ப – பதி 50/1
அரும் பொறி வய_மான் அனையை பல் வேல் – பதி 75/2
தோடு உறு மட மான் ஏறு புணர்ந்து இயல – பதி 89/2
களிறு கலி_மான் தேரொடு சுரந்து – பதி 94/2
கைம்_மான் எருத்தர் கலி மட மாவினர் – பரி 6/33
மை இருநூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று – பரி 9/8
வடு படு மான்_மத_சாந்து ஆர் அகலத்தான் – பரி 16/44
கொய் உளை மான் தேர் கொடி தேரான் கூடற்கும் – பரி 17/45
பொரி மலர்ந்து அன்ன பொறிய மட மான்
திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட – கலி 13/3,4
துலங்கு மான் மேல் ஊர்தி துயில் ஏற்பாய் மற்று ஆண்டை – கலி 13/16
விலங்கு மான் குரல் கேட்பின் வெருவுவை அல்லையோ – கலி 13/17
அரி மான் இடித்து அன்ன அம் சிலை வல் வில் – கலி 15/1
வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல – கலி 23/17
பேது உறு மட மொழி பிணை எழில் மான் நோக்கின் – கலி 27/3
மான் நோக்கினவரோடு மறந்து அமைகுவான்-மன்னோ – கலி 30/10
வய_மான் அடி தேர்வான் போல தொடை மாண்ட – கலி 37/2
வருடை மான் குழவிய வள மலை நாடனை – கலி 43/14
நுண் பொறி மான் செவி போல வெதிர் முளை – கலி 43/16
வழை வளர் சாரல் வருடை நன் மான்
குழவி வளர்ப்பவர் போல பாராட்டி – கலி 50/21,22
மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய் நின் கண்டார் – கலி 56/17
பணை அமை பாய் மான் தேர் அவன் செற்றார் நிறம் பாய்ந்த – கலி 57/14
பேர் எழில் மலர் உண்கண் பிணை எழில் மான் நோக்கின் – கலி 58/2
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக – கலி 69/4
தேர் பூண்ட நெடு நன் மான் தெண் மணி வந்து எடுப்புமே – கலி 70/18
விரி உளை கலி_மான் தேரொடு வந்த – கலி 75/16
மான் நோக்கி நீ அழ நீத்தவன் ஆனாது – கலி 87/11
சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர் நீ – கலி 93/8
பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம் – கலி 98/5
வெரூஉ பிணை மான் நோக்கின் நல்லாள் பெறூஉம் இ – கலி 104/22
வெள்ள மான் நிறம் நோக்கி கணை தொடுக்கும் கொடியான் போல் – கலி 120/11
புரி உளை கலி_மான் தேர் கடவுபு – கலி 124/20
வண் பரி நவின்ற வய_மான் செல்வ – கலி 125/5
மாழை மட மான் பிணை இயல் வென்றாய் நின் ஊசல் – கலி 131/12
வரி கிளர் வய_மான் உரிவை தைஇய – அகம் 0/14
எண்ணரும் பிறங்கல் மான் அதர் மயங்காது – அகம் 8/13
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ நின்ற – அகம் 32/13
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் – அகம் 49/12
மை இல் மான் இனம் மருள பையென – அகம் 71/5
மடி பதம் பார்க்கும் வய_மான் துப்பின் – அகம் 73/13
மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து – அகம் 74/10
மட மான் நோக்கி நின் மாண் நலம் மறந்தே – அகம் 91/18
வாள் வரி வய_மான் கோள் உகிர் அன்ன – அகம் 99/1
உளை மான் துப்பின் ஓங்கு தினை பெரும் புனத்து – அகம் 102/1
இரும் புலி துறந்த ஏற்று மான் உணங்கல் – அகம் 107/5
சினம் மிகு முன்பின் வாம் மான் அஞ்சி – அகம் 115/14
விரி உளை பொலிந்த பரி உடை நன் மான்
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த – அகம் 125/16,17
கடு மான் தேர் ஒலி கேட்பின் – அகம் 134/13
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி – அகம் 144/16
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் – அகம் 147/7
கலை_மான் தலையின் முதன்முதல் கவர்த்த – அகம் 151/7
மான் அதர் சிறு நெறி வருதல் நீயே – அகம் 168/14
இரலை நன் மான் இனம் பரந்தவை போல் – அகம் 194/6
விரி உளை நன் மான் கடைஇ – அகம் 194/18
மான் பிணை நோக்கின் மட நல்லாளை – அகம் 195/6
கெடு மான்_இன நிரை தரீஇய கலையே – அகம் 199/11
மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி – அகம் 203/13
கடும் பரி நன் மான் கொடிஞ்சி நெடும் தேர் – அகம் 230/11
மட மான் வல்சி தரீஇய நடுநாள் – அகம் 238/3
கழல் தொடி தட கை கலி_மான் நள்ளி – அகம் 238/14
செரு இயல் நன் மான் திதியற்கு உரைத்து அவர் – அகம் 262/10
பல் கவர் மருப்பின் முது மான் போக்கி – அகம் 283/4
கான மான் அதர் யானையும் வழங்கும் – அகம் 318/1
ஆளி நன் மான் அணங்கு உடை ஒருத்தல் – அகம் 381/1
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ – அகம் 384/10
காட்டு மான் அடி_வழி ஒற்றி – அகம் 388/25
புனல் பாய்ந்து அன்ன வாம் மான் திண் தேர் – அகம் 400/13
வெள் உளை கலி_மான் கவி குளம்பு உகள – புறம் 15/5
வெண் தலை புணரி நின் மான் குளம்பு அலைப்ப – புறம் 31/14
மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்_மகள் – புறம் 33/2
கண் ஆர் கண்ணி கலி_மான் வளவ – புறம் 39/12
கொடு மர மறவர் பெரும கடு மான்
கைவண் தோன்றல் ஐயம் உடையேன் – புறம் 43/11,12
துன் அரும் துப்பின் வய_மான் தோன்றல் – புறம் 44/10
முணங்கு நிமிர் வய_மான் முழு வலி ஒருத்தல் – புறம் 52/2
களம் கொள் யானை கடு மான் பொறைய – புறம் 53/5
கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த – புறம் 54/8
மற புலி உடலின் மான் கணம் உளவோ – புறம் 90/3
கை_மான் கொள்ளுமோ என – புறம் 96/8
மான்_இனம் கலித்த மலை பின் ஒழிய – புறம் 138/2
கடாஅ யானை கலி_மான் பேகன் – புறம் 141/12
கைவள் ஈகை கடு மான் பேக – புறம் 143/6
கடாஅ யானை கலி_மான் பேக – புறம் 145/3
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால் – புறம் 150/5
தான் உயிர் செகுத்த மான் நிண புழுக்கோடு – புறம் 152/26
மட மான் நாகு பிணை பயிரின் விடர் முழை – புறம் 157/11
கடு மான் தோன்றல் செல்வல் யானே – புறம் 162/7
கேடு இல் நல் இசை வய_மான் தோன்றலை – புறம் 165/8
கழல் புனை திருந்து அடி கடு மான் கிள்ளி – புறம் 167/10
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி – புறம் 168/9
கைவள் ஈகை கடு மான் கொற்ற – புறம் 168/17
வன்_புல நாடன் வய_மான் பிட்டன் – புறம் 172/8
எயினர் தந்த எய்ம்_மான் எறி தசை – புறம் 177/13
கடு மான் மாற மறவாதீமே – புறம் 198/27
மான் கணம் தொலைச்சிய கடு விசை கத நாய் – புறம் 205/8
கடு மான் தோன்றல் நெடுமான்_அஞ்சி – புறம் 206/6
அனையை அல்லை அடு_மான் தோன்றல் – புறம் 213/8
மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி – புறம் 247/3
கல் ஆயினையே கடு மான் தோன்றல் – புறம் 265/5
வான் தோய் நீள் குடை வய_மான் சென்னி – புறம் 266/7
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான் மேல் – புறம் 303/2
புன் வயிறு அருத்தலும் செல்லான் வன் மான்
கடவும் என்ப பெரிதே அது கேட்டு – புறம் 304/7,8
மான் உளை அன்ன குடுமி – புறம் 310/7
பாணர் நரம்பின் சுகிரொடு வய_மான் – புறம் 318/5
கைம்_மான் வேட்டுவன் கனை துயில் மடிந்து என – புறம் 320/3
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி – புறம் 320/10
கடு மான் வேந்தர் காலை வந்து எம் – புறம் 350/5
மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே – புறம் 354/10
கண் ஆர் கண்ணி கடு மான் கிள்ளி – புறம் 355/5
பொறையொடு மலிந்த கற்பின் மான் நோக்கின் – புறம் 361/14
கடும் பரி நன் மான் வாங்கு-வயின் ஒல்கி – புறம் 368/5
மான் கண் மகளிர் கான் தேர் அகன்று உவா – புறம் 374/10
சிலை-பால் பட்ட முளவு_மான் கொழும் குறை – புறம் 374/11
கவர் பரி கச்சை நன் மான்
வடி மணி வாங்கு உருள – புறம் 377/24,25
விடு-மதி அத்தை கடு மான் தோன்றல் – புறம் 382/16
மண்டைய கண்ட மான் வறை கருனை – புறம் 398/24
கதிர் மணி அணி வெயில் கால்வ மான்_மதம் – கம்.பால:3 59/2
கதிக்கு முந்துறு கலின மான் தேரொடும் கதிரோன் – கம்.பால:9 2/2
பிள்ளை மான் நோக்கியை பிரிந்து போகின்றான் – கம்.பால:14 26/1
புள்ளி மான் அனையார் முகம் போல்கிலாது – கம்.பால:18 29/3
மான் உடை நோக்கினார் வாயின் மாந்தினார் – கம்.பால:19 7/3
மான் அமர் நோக்கி ஓர் மதுகை வேந்தன்-பால் – கம்.பால:19 26/1
செறி அகில் தேய்வையும் மான் மதத்து எக்கரும் – கம்.பால:20 13/2
மான்_இனம் வருவ போன்றும் மயில்_இனம் திரிவ போன்றும் – கம்.பால:21 1/1
மாதரார் கண்கள் ஊடே வாவும் மான் தேரில் செல்வான் – கம்.பால:21 6/2
மான் அணி நோக்கினார் தம் மங்கல கழுத்துக்கு எல்லாம் – கம்.பால:22 7/3
வல்லியும் அனங்கன் வில்லும் மான்_மத சாந்தின் தீட்டி – கம்.பால:22 12/2
புன மான் அனையாரொடு போயின என் – கம்.பால:23 16/3
ஆடல் மான் தேர் குழாம் அவனி காணிய – கம்.அயோ:2 41/1
துரக்க நல் அருள் துறந்தனள் தூ மொழி மட_மான் – கம்.அயோ:2 85/2
மான் மறி கரத்தான் மழு ஏந்துவான் – கம்.அயோ:4 25/1
பொன் மான் உரியானும் தழீஇ என புல்லி பின்னை – கம்.அயோ:4 138/3
துரித மான் தேரில் போனான் செய்தது சொல்லலுற்றாம் – கம்.அயோ:6 6/4
மான் இனம் மயில் மாலை குயில் இனம் வதி கானம் – கம்.அயோ:9 18/3
சென்று செம்_கதிர்_செல்வனும் நடு உற சிறு மான்
கன்று நீர் நுகர் காளிந்தி எனும் நதி கண்டார் – கம்.அயோ:9 34/3,4
உழுவையின் முலை மான் இளம் கன்றுகள் உண்ட – கம்.அயோ:9 41/4
மான் வரு தனி உரி மார்பினை எனலும் – கம்.ஆரண்:2 39/2
வல்லியம் பல திரி வனத்து மான் என – கம்.ஆரண்:3 13/1
மான் கொண்டு ஊடாடும் நீ உன் வாளை வலி உலகம் காண – கம்.ஆரண்:10 79/3
பொன்னின் மான் ஆகி புக்கு பொன்னை மால் புணர்த்துக என்ன – கம்.ஆரண்:11 39/2
மான் ஆகுதி என்றவன் வாள் வலியால் – கம்.ஆரண்:11 40/3
பொன் மான் உருவம் கொடு போயினனால் – கம்.ஆரண்:11 43/3
நன் மான் அனையாள்-தனை நாடுறுவான் – கம்.ஆரண்:11 43/4
மாணிக்க மயத்து ஒரு மான் உளதால் – கம்.ஆரண்:11 49/3
வினை என வந்து நின்ற மான் எதிர் விழித்தது அன்றே – கம்.ஆரண்:11 55/4
வரி சிலை மறை வலோனே மான் இதன் வடிவை உற்ற – கம்.ஆரண்:11 58/1
கைதவ மான் என்று அண்ணல் காணுதி கடையின் என்றான் – கம்.ஆரண்:11 61/4
மான் இது நானே பற்றி வல்லையின் வருவென் நன்றே – கம்.ஆரண்:11 67/2
கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும் என்றான் – கம்.ஆரண்:12 55/4
வாள் அரி வள்ளல் சொன்ன மான் கணம் நிருதரானார் – கம்.ஆரண்:12 57/1
வாக்கினால் அன்னான் சொல்ல மாயையால் வஞ்ச மான் ஒன்று – கம்.ஆரண்:12 81/1
மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர் – கம்.ஆரண்:13 34/2
மண் மேல் விழுந்தான் விழலோடும் வயங்கு மான் தேர் – கம்.ஆரண்:13 36/1
தொள்கின்-தலை எய்திய மான் என சோர்ந்து நைவாள் – கம்.ஆரண்:13 44/2
வன் திறல் மாய மான் வந்தது ஆதியா – கம்.ஆரண்:13 104/3
நீ அம் மான் நேர்தியால் நேர் இல் மாரீசன் ஆம் – கம்.கிட்:3 11/3
மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான் – கம்.கிட்:3 11/4
அளித்தன முத்து_இனம் தோற்ப மான் அனார் – கம்.கிட்:10 119/1
மத்து ஈர்த்து மரன் ஈர்த்து மலை ஈர்த்து மான் ஈர்த்து வருவது யார்க்கும் – கம்.கிட்:13 21/2
மான் முக நலத்தவன் மயன் செய்த தவத்தால் – கம்.கிட்:14 56/3
தேனும் சாந்தமும் மான்_மத செறி நறும் சேறும் – கம்.சுந்:2 16/1
மயில் இயல் குயில் மழலையாள் மான் இளம் பேடை – கம்.சுந்:3 4/3
வஞ்சனை மான் ஒன்று ஏவி மாயையால் மறைந்து வந்தாய் – கம்.சுந்:3 114/2
மான் என்பது அறிந்து போன மானிடர் ஆவார் மீண்டு – கம்.சுந்:3 140/1
பொன் மான் உருவால் சில மாயை புணர்க்க அன்றோ – கம்.சுந்:4 87/1
என் மான் அகல்வுற்றனள் இப்பொழுது என்கண் என்னா – கம்.சுந்:4 87/2
ஆய மான் எய்த அம்மான் இளையவன் அரக்கர் செய்த – கம்.சுந்:6 48/3
விசையின் மான் தேர்களும் களிறும் விட்டு அகல் – கம்.சுந்:9 37/1
மான் ஆர் கண் இள மடவார் ஆயினர் முன்னே தம் குழல் வகிர்வுற்றார் – கம்.சுந்:10 40/3
முந்த மான் ஆயினான் வாலியே முதலினோர் முடிவு கண்டால் – கம்.யுத்1:2 97/2
அந்த மான் இடவனோடு ஆழி மா வலவனும் பிறரும் ஐயா – கம்.யுத்1:2 97/3
கோவை மால் அயன் மான் இடன் யாவரும் கொல்ல – கம்.யுத்1:3 15/3
ஒட்டிய கனக மான் உருவம் ஆகிய – கம்.யுத்1:4 64/1
மான் என வந்தவன் வரவை மானும் இ – கம்.யுத்1:4 74/3
புரண்டு மான் திரள் புலி கண்டது ஆம் என போனான் – கம்.யுத்1:5 56/3
மான் உணாத திரை கடல் வாழ்தரு – கம்.யுத்1:8 28/3
காற்று உறழ் கலின மான் தேர் கடிதினின் கடாவி கண்ணுற்று – கம்.யுத்2:15 156/1
வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று – கம்.யுத்2:17 18/1
வாம் பரி மதமா மான் தேர் வாள் எயிற்று அரக்கர் மான – கம்.யுத்2:19 57/1
வகையாது தொடர்ந்து ஒரு மான் முதலா – கம்.யுத்3:23 16/2
இன்று ஈகிலையேல் இறவு இ இடை மான்
அன்று ஈ எனவும் பிரிவோடு அடியேன் – கம்.யுத்3:23 17/1,2
மாய மான் விடுத்தவாறும் சனகனை வகுத்தவாறும் – கம்.யுத்3:23 23/1
மாயை இ மான் என எம்பி வாய்மையான் – கம்.யுத்3:24 71/1
மான்_குலம் வெரு கொள மயங்கி மண்டி வான் – கம்.யுத்3:24 94/3
மான் அமர் நோக்கினாரை மைந்தரை காட்டி வாயால் – கம்.யுத்3:25 12/3
மான் அனையாளை வடி குழல் பற்றா – கம்.யுத்3:26 29/2
மான் உக்கது முழு வெண் மதி மழை உக்கது வானம் – கம்.யுத்3:27 118/2
வரம் தரு முதல்வன் மற்றை மான் மறி கரத்து வள்ளல் – கம்.யுத்3:28 57/1
கள்ள நெடு மான் விழி அரக்கியர் கலக்கமொடு கால்கள் குலைவார் – கம்.யுத்3:31 144/4
மண்டல மதியின் நாப்பண் மான் இருந்து-என்ன மானம் – கம்.யுத்4:40 34/1
வருந்து அரும் துயரினால் மாளலுற்ற மான்
இரும் தடம் கண்டு அதின் எய்துறா-வகை – கம்.யுத்4:40 58/2,3
வண்ண வார் மதமும் நீரும் மான்_மதம் தழுவும் மாதர் – கம்.யுத்4:41 115/3
மான் முகத்து ஒருவன் நல் நாள் மண்டபம் வயங்க கண்டான் – கம்.யுத்4:42 13/4

மேல்


மான்-மேல் (1)

மை தகு மணி குறு நகை சனகன் மான்-மேல்
உய்த்த உணர்வத்தினன் நெருப்பிடை உயிர்ப்பான் – கம்.கிட்:10 83/2,3

மேல்


மான்_குலம் (1)

மான்_குலம் வெரு கொள மயங்கி மண்டி வான் – கம்.யுத்3:24 94/3

மேல்


மான்_மத (2)

வல்லியும் அனங்கன் வில்லும் மான்_மத சாந்தின் தீட்டி – கம்.பால:22 12/2
தேனும் சாந்தமும் மான்_மத செறி நறும் சேறும் – கம்.சுந்:2 16/1

மேல்


மான்_மத_சாந்து (1)

வடு படு மான்_மத_சாந்து ஆர் அகலத்தான் – பரி 16/44

மேல்


மான்_மதம் (2)

கதிர் மணி அணி வெயில் கால்வ மான்_மதம்
முதிர்வு உற கமழ்வன முத்தம் மின்னுவ – கம்.பால:3 59/2,3
வண்ண வார் மதமும் நீரும் மான்_மதம் தழுவும் மாதர் – கம்.யுத்4:41 115/3

மேல்


மான்_இன (1)

கெடு மான்_இன நிரை தரீஇய கலையே – அகம் 199/11

மேல்


மான்_இனம் (2)

மான்_இனம் கலித்த மலை பின் ஒழிய – புறம் 138/2
மான்_இனம் வருவ போன்றும் மயில்_இனம் திரிவ போன்றும் – கம்.பால:21 1/1

மேல்


மான்கள் (1)

வாக்கினால் உரையாம் என களித்தன மான்கள் – கம்.கிட்:10 38/4

மேல்


மான்களை (1)

நன் மான்களை நோக்கி நும் நாமமும் மாய்ப்பென் இன்றே – கம்.சுந்:4 87/3

மேல்


மான்முகன் (1)

வாச நாள் மலரோன் சொல மான்முகன்
காசும் மா நிதியும் கொடு கங்கை சூடு – கம்.யுத்4:39 5/1,2

மேல்


மான்ற (5)

மான்ற மாலை வழங்குநர் செகீஇய – நற் 29/4
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் – நற் 239/2
மாலை மான்ற மணம் மலி வியல் நகர் – நற் 361/6
சான்றீர் உமக்கு ஒன்று அறிவுறுப்பேன் மான்ற
துளி இடை மின்னு போல் தோன்றி ஒருத்தி – கலி 139/4,5
மான்ற மாலை சேர்ந்தன்றோ இலனே – அகம் 190/17

மேல்


மான்றமை (1)

மான்றமை அறியா மரம் பயில் இறும்பின் – அகம் 238/1

மேல்


மான்றன்றால் (1)

மாரி இரீஇ மான்றன்றால் மழையே – நற் 381/10

மேல்


மான்றன்று (2)

துறையும் மான்றன்று பொழுதே சுறவும் – அகம் 300/16
சென்றோர் மன்ற மான்றன்று பொழுது என – அகம் 340/11

மேல்


மான்றால் (1)

ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டு என – அகம் 39/13

மேல்


மான்று (4)

சான்றோர் புரைவதோ அன்றே மான்று உடன் – நற் 238/7
மழையும் தோழி மான்று பட்டன்றே – குறு 289/5
மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை – அகம் 3/5
மான்று அளி_குலம் மா மதம் வந்து உண – கம்.அயோ:14 15/1

மேல்


மான (94)

அதன் பயம் எய்திய அளவை மான
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி – பொரு 92,93
மதி சேர் அரவின் மான தோன்றும் – சிறு 185
புலவு நுனை பகழியும் சிலையும் மான
செ வரி கயலொடு பச்சிறா பிறழும் – பெரும் 269,270
விளங்கு பெரும் திருவின் மான விறல் வேள் – மது 344
ஒல்லென் இமிழ் இசை மான கல்லென – மது 538
கொண்டல் மலர் புதல் மான பூ வேய்ந்து – மது 568
மென் சிறை வண்டு இனம் மான புணர்ந்தோர் – மது 574
வானவ மகளிர் மான கண்டோர் – மது 582
துனை பறை நிவக்கும் புள்_இனம் மான
புனை தார் பொலிந்த வண்டு படு மார்பின் – மலை 55,56
மான விறல் வேள் வயிரியம் எனினே – மலை 164
பெரும் களிற்று செவியின் மான தைஇ – குறு 76/4
மட பிடி பரிசில் மான
பிறிது ஒன்று குறித்தது அவன் நெடும் புறநிலையே – குறு 298/7,8
மான மைந்தரொடு மன்னர் ஏத்த நின் – பதி 42/19
இரும் பிடி தட கை மான நெய் அருந்து – அகம் 177/4
உரி களை அரவம் மான தானே – புறம் 260/20
கன்று அமர் கறவை மான
முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே – புறம் 275/8,9
அறத்துறை அம்பியின் மான மறப்பு இன்று – புறம் 381/24
கந்தம் நாறு பங்கயத்த கானம் மான மாதரார் – கம்.பால:3 15/2
வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து – கம்.பால:7 7/3
பின்ற மான பேர் கயல் அஞ்ச பிறழ் கண்ணாள் – கம்.பால:10 26/2
மலை_மகள் கொழுநன் சென்னி வந்து வீழ் கங்கை மான
அலகு இல் பொன் அலம்பி ஓடி சார்ந்து வீழ் அருவி மாலை – கம்.பால:16 15/2,3
மான மாகதர் மச்சர் மிலேச்சர்கள் – கம்.பால:21 47/1
கன்ன பூ கஞல மீது கற்பக கொழுந்து மான
மின்ன பூம் சுரும்பும் வண்டும் மிஞிறும் தும்பிகளும் பம்ப – கம்.பால:22 17/2,3
மின்னின் எழில் அன்னவள்-தன் மேனி ஒளி மான
அன்னமும் அரம்பையரும் ஆர் அமிழ்தும் நாண – கம்.பால:22 28/2,3
முரசு அறைதலும் மான முதியவரும் இளையோரும் – கம்.பால:23 20/1
வாம வேல் வருணனை மான வெம் சிலை – கம்.பால:24 45/2
கார் உறு குறி மான காட்டியது அவண் எங்கும் – கம்.அயோ:9 1/4
பொன் திணி மணி மான பொலிவன பல காணாய் – கம்.அயோ:9 3/4
சின்ன மென் மலர் மான சிந்துவ பல காணாய் – கம்.அயோ:9 14/4
சுணங்கு_இனம் அவை மான துறுவன அவை காணாய் – கம்.அயோ:9 15/4
வாள் புரை விழியாய் உன் மலர் அடி அணி மான
தாள் புரை தளிர் வைகும் தகை ஞிமிறு இவை காணாய் – கம்.அயோ:9 17/1,2
மான வேந்தர் குழுவினர் வாளுடை – கம்.அயோ:11 8/2
வங்க நீர் கடலும் வந்து தன் வழி படர மான
பொங்கு வெம் களிறு நூக்க கரை ஒரீஇ போயிற்று அம்மா – கம்.அயோ:13 50/2,3
பாங்கின் உத்தரியம் மான படர் திரை தவழ பாரின் – கம்.அயோ:13 51/1
மான மந்திரத்தவர் மன்னர் மா தவர் – கம்.அயோ:14 80/2
மான மாந்தரும் மற்றுளோர்களும் – கம்.அயோ:14 91/2
கோபமும் மறனும் மான கொதிப்பும் என்று இனைய எல்லாம் – கம்.ஆரண்:10 82/1
பொற்பு அகம் மான நீர் இலங்கை பொன் நகர் – கம்.ஆரண்:12 43/4
மாக மால் வரை கால் பொர மறிந்தது மான
பாக வீணையின் கொடி ஒன்று கிடந்தது பார் மேல் – கம்.ஆரண்:13 80/3,4
இடம்படு மான துன்பம் இருள்தர எண்ணின் தீர்ந்தான் – கம்.ஆரண்:14 8/1
மயில்_இயல் பிரிந்த பின் மான நோயினால் – கம்.ஆரண்:14 94/1
மற்று இனி உதவி உண்டோ வானினும் உயர்ந்த மான
கொற்றவ நின்னை என்னை கொல்லிய கொணர்ந்து தொல்லை – கம்.கிட்:7 131/1,2
தன் மான கழல் தாழும் வேலையில் – கம்.கிட்:9 6/2
சூரியன் மகனும் மான துணைவரும் கிளையும் சுற்ற – கம்.கிட்:9 32/2
மள்ளர்கள் மறு படை மான யானை-மேல் – கம்.கிட்:10 16/1
வழங்கின மிடைவன மான யானைகள் – கம்.கிட்:10 22/2
வாங்கின கொண்டு பாரில் மண்டும் மால் யாறு மான
வேங்கையின் மலரும் கொன்றை விரிந்தன வீயும் ஈர்த்து – கம்.கிட்:10 29/2,3
தேவியை குறித்து செற்ற சீற்றமும் மான தீயும் – கம்.கிட்:11 69/1
குன்றம் தன் வயிறு கீறி பிதுங்கின குடர்கள் மான – கம்.சுந்:1 3/4
பாய்வன என்ன வானம் படர்ந்தன பழுவம் மான – கம்.சுந்:1 17/4
மான மங்கையர் குங்கும வாரியும் – கம்.சுந்:2 148/2
மண்டிய செருவில் மான தோள்களால் வாரி வாரி – கம்.சுந்:2 209/2
வான் இடியால் ஒடியும் மால் வரைகள் மான – கம்.சுந்:6 19/4
மற்று உறு பொறி முன் செல்ல மறைந்து செல் அறிவு மான
சுற்றிலா அரக்கர் தாமே காட்டலின் தெரிய கண்டான் – கம்.சுந்:12 127/3,4
மான வாள் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம் என்று – கம்.சுந்:14 5/3
மா முதல் தருவோடு ஓங்கும் வான் உயர் மான குன்றம் – கம்.யுத்1:8 18/3
மறம் கிளர் மான யானை வயிற்றின ஆக வாய் சோர்ந்து – கம்.யுத்1:8 20/3
மான வேல் கை இலங்கையர் மன்னனும் – கம்.யுத்1:8 70/3
மருங்கு வளர் தெண் திரை வயங்கு பொழில் மான
ஒருங்கு நனி போயின உயர்ந்த கரையூடே – கம்.யுத்1:9 6/2,3
நொய்தினின் அடைத்து மான தானையான் நுவன்ற நம் ஊர் – கம்.யுத்1:9 66/2
மாசு அடை பரந்து நீண்ட மரகத தலத்து மான
காசு அடை சமைந்த மாடம் கதிர் நிற கற்றை சுற்ற – கம்.யுத்1:10 10/1,2
காய்ச்சிய இரும்பு மான சேந்து ஒளி கஞல்வ காணாய் – கம்.யுத்1:10 11/4
பணி பறித்து எழுந்த மான கலுழனின் இவனை பற்றி – கம்.யுத்1:14 18/3
மறித்தன மறிந்த எங்கும் பிணங்கள் மா மலைகள் மான – கம்.யுத்2:15 148/4
குன்று அன யானை மான குரகதம் கொடி தேர் கோப – கம்.யுத்2:15 154/1
மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை மாலை மான
விட்டு உற நடத்தி ஓட்டி விரைவு உள சாரி வந்தார் – கம்.யுத்2:16 48/2,3
மான வெள் எயிற்று அரக்கர்-தம் படைக்கல வாரி – கம்.யுத்2:16 216/2
வேற்று கையையும் வேலையில் இட்டனன் வேறும் ஓர் அணை மான – கம்.யுத்2:16 337/4
எண்களால் அளவு ஆம் மான குணம் தொகுத்து இயற்றினாளை – கம்.யுத்2:17 7/3
மலை-தொறும் பாய்ந்து என மான யானையின் – கம்.யுத்2:18 89/3
காலிடைப்பட்டும் மான கையிடைப்பட்டும் கால – கம்.யுத்2:18 216/1
வாம் பரி மதமா மான் தேர் வாள் எயிற்று அரக்கர் மான
பாம்பினும் வெய்யோர் சால படுகுவர் பயம் இன்று இன்றே – கம்.யுத்2:19 57/1,2
மான வெம் கண் அரக்கன் மன கொளா – கம்.யுத்2:19 154/3
தேரிடை செல்லார் மான புரவியில் செல்லார் செம் கண் – கம்.யுத்2:19 169/1
போயின போதும் ஒன்றும் துடித்திலன் பொடித்து மான
தீ எரி சிதறும் செம் கண் அஞ்சனை சிங்கம் தெய்வ – கம்.யுத்2:19 198/2,3
பேரும் மான வெம் காலத்து கால் பொர பிணங்கி – கம்.யுத்3:20 59/3
மான மா புரவி பொன் தார் மா கொடி கொண்ட பண்ணை – கம்.யுத்3:22 6/2
மால் கடல் சேனை காணும் வானவர் மகளிர் மான
பாற்கடல் அனைய வாள் கண் பனி கடல் படைத்தது அன்றே – கம்.யுத்3:22 9/3,4
மான மா வந்த எல்லாம் மடிந்து ஒழிந்தனவோ என்றான் – கம்.யுத்3:22 23/2
வரிந்தன எருவை மான சிறைகளால் அமரர் மார்பை – கம்.யுத்3:22 129/3
மான மா மணியும் பொன்னும் முத்தமும் கொழித்து வாரி – கம்.யுத்3:22 142/2
வந்து அவண் நின்று குன்றின் வார்ந்து வீழ் அருவி மான
சிந்திய கண்ணின் நீரர் ஏங்குவார் தம்மை தேற்றி – கம்.யுத்3:24 19/1,2
வால் விசைத்து கை நிமிர்த்து வாயினையும் சிறிது அகல வகுத்து மான
கால் நிலத்தினிடை ஊன்றி உரம் விரித்து கழுத்தினையும் சுரித்து தூண்டி – கம்.யுத்3:24 32/1,2
மாண்ட போது உயிர் தந்தீயும் மருந்து வைத்தனையோ மான – கம்.யுத்3:27 80/4
வவ்வும் கடையுக மா மழை பொழிகின்றது மான – கம்.யுத்3:27 104/4
கொல் நக கரத்தால் பல்லால் மரங்களால் மான குன்றால் – கம்.யுத்3:28 48/3
மலை விழுந்தவா விழுந்த மான யானை மள்ளர் செ – கம்.யுத்3:31 81/1
முட்டும் வெம் கண் மான யானை அம்பு உராய முன்னமே – கம்.யுத்3:31 87/3
நாவாய் மான செல்வன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 8/4
மண்களில் தொடர்ந்து வானில் பிடித்து வள் உகிரின் மான
கண்களை சூன்று நீக்கும் அரக்கியர் குழாமும் கண்டான் – கம்.யுத்4:34 23/3,4
மறை விரித்து-என்ன ஆடுறு மான மா கலுழன் – கம்.யுத்4:35 6/1
வினை பகை விசை கொடு விசும்பு உருவி மான
மனத்தின் விசை பெற்றுளது வந்தது என வானொடு – கம்.யுத்4:36 16/1,2
வந்து-என வந்தது அம் மான தேர்-அரோ – கம்.யுத்4:37 61/4
மான மங்கையர் தாமும் வழுத்தினார் – கம்.யுத்4:38 30/4

மேல்


மான-மீது (1)

மான-மீது அரம்பையர் சூழ வந்துளாள் – கம்.யுத்4:40 45/1

மேல்


மானங்கள் (3)

பசும்பொன் மானங்கள் போவன வருவன பாராய் – கம்.அயோ:10 36/4
பசும்பொனின் மானங்கள் உருகி பாய்ந்தன – கம்.யுத்1:6 41/2
வான மானங்கள் மறிந்து என தேர் எலாம் மடிய – கம்.யுத்3:22 57/3

மேல்


மானத்தால் (2)

புண்ணுளே கோல் இட்டு அன்ன மானத்தால் புழுங்குகின்றான் – கம்.சுந்:11 17/4
புண்ணிடை எரி புக்கு என்ன மானத்தால் புழுங்கி நையும் – கம்.யுத்2:18 263/4

மேல்


மானத்தான் (1)

மானத்தான் ஊன்றப்பட்ட மருமத்தான் வதனம் எல்லாம் – கம்.யுத்1:13 1/1

மேல்


மானத்திடை (2)

மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான் – கம்.ஆரண்:10 158/4
தெய்வ மானத்திடை ஏற்றி மனிதர்க்கு உற்ற செயல் எல்லாம் – கம்.யுத்3:23 3/1

மேல்


மானத்தில் (1)

சாரும் மானத்தில் சந்திரன் தனி பதம் சரிக்கும் – கம்.யுத்1:3 6/1

மேல்


மானத்தின் (2)

சந்திரன் அனையது ஆங்கு ஓர் மானத்தின் தலையில் தாங்கி – கம்.அயோ:6 13/2
நினைவதன் முன்னம் செல்லும் மானத்தின் நெடிது நின்றான் – கம்.யுத்3:26 77/1

மேல்


மானத்து (1)

சூழ் ஒளி மானத்து தோன்றுகின்றனன் – கம்.யுத்4:41 105/3

மேல்


மானத்துள் (1)

ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார் – கம்.யுத்4:41 110/3

மேல்


மானத்தை (1)

புள் உறையும் மானத்தை உற நோக்கி அயல் போவான் – கம்.சுந்:2 232/3

மேல்


மானம் (35)

மானம் நேர்ந்து அறம் நோக்கி மனு நெறி – கம்.பால:1 5/1
ஒன்று அலா முழுமதி ஊரும் மானம் போல் – கம்.பால:14 18/3
மானம் மணி முடி மன்னவன் நிலை சோர்வு உறல் மதியான் – கம்.பால:24 25/1
கற்றவர் மானம் நோக்கின் கவரி_மா அனைய நீரார் – கம்.அயோ:1 6/4
மானம் அரவின் வாய் தீய வளை வான் தொளை வாள் எயிற்றின்-வழி – கம்.அயோ:6 34/1
மற்று ஓர் பொன்னின் மா மானம் ஏற்றினர் – கம்.அயோ:11 119/4
குன்று என குனிக்கும் அம் பொன் குவடு என குபேரன் மானம்
ஒன்று என நாணி பல் வேறு உருவு கொண்டனைய ஆன – கம்.அயோ:13 45/3,4
பூண்ட என் மானம் தீர தண்டகம் புக்க காலை – கம்.ஆரண்:11 34/2
தன் மானம் இலாத தயங்கு ஒளி சால் – கம்.ஆரண்:11 43/1
ஊன் உடை உடம்பினானும் உரு கெழு மானம் ஊன்ற – கம்.ஆரண்:12 58/3
கொற்றதும் மானம் வந்து தொடர்ந்ததும் படர்ந்த துன்பம் – கம்.கிட்:11 93/3
வருந்தல் இல் மானம் மா அனைய மாட்சியர் – கம்.சுந்:4 19/1
வானிடை நடாய நெடு மானம் எனல் ஆன – கம்.சுந்:6 21/4
மானம் உற்ற தம் பகையினால் முனிவுற்று வளைந்த – கம்.சுந்:7 49/1
மானம் மாற்ற அரு மாருதி முனிய நாள் உலந்து – கம்.சுந்:9 7/2
வீர வில்லின் நெடு மானம் வெல்ல நாளும் மெலிவானுக்கு – கம்.யுத்1:1 7/2
தன்னது ஆய நெடு மானம் துயரம் காதல் இவை தழைப்ப – கம்.யுத்1:1 11/2
பேசுவது மானம் இடை பேணுவது காமம் – கம்.யுத்1:2 52/3
செய்திலன் குலத்து மானம் தீர்ந்திலன் சிறிதும் என்றான் – கம்.யுத்2:16 165/4
பிறந்திலன் ஆக்க வந்தீர் பேர் எழில் மானம் கொல்ல – கம்.யுத்2:17 15/2
கொன்றன மானம் தோன்ற கூற்று என சீற்றம் கொண்டான் – கம்.யுத்2:17 25/2
மண் உற விண்ணின் வீழ் மானம் போன்றன – கம்.யுத்2:18 108/4
ஏங்கிய விம்மல் மானம் இரங்கிய இரக்கம் வீரம் – கம்.யுத்2:18 261/1
நங்கை இ கடவுள் மானம் தாங்குறும் நவையிற்று அன்றால் – கம்.யுத்3:23 29/2
அழிந்தன வானவர் மானம் ஆகாயத்திடையினில் பேர் அசனி என்ன – கம்.யுத்3:24 33/3
மாற்றுவான் அல்லன் மானம் உயிர் உக வருந்தும் என்னா – கம்.யுத்3:26 62/3
மனத்தின் முன் செல்லும் மானம் போனது வழியது ஆக – கம்.யுத்3:26 86/1
இனி உனக்கு என்னோ மானம் எங்களோடு அடங்கிற்று அன்றே – கம்.யுத்3:27 167/4
மழைத்த மேகம் வீழ்வ என்ன வான மானம் வாடையின் – கம்.யுத்3:31 96/1
தலைவர் ஒரு மூவர் தனி மானம் இதுதானோ – கம்.யுத்4:36 17/4
மண்டல மதியின் நாப்பண் மான் இருந்து-என்ன மானம்
கொண்டனர் ஏற்றி வான மடந்தையர் தொடர்ந்து கூட – கம்.யுத்4:40 34/1,2
உரவு மானம் மீது ஏகினன் உம்பரும் உலகும் – கம்.யுத்4:40 119/3
தூண்டு மானம் உண்டு என்று அடல் வீடணன் தொழுதான் – கம்.யுத்4:41 1/4
மணம் கொள் வேல் இளம் கோளரி மானம் மீ படர்ந்தான் – கம்.யுத்4:41 5/4
வட திசை அயனம் உன்னி வருவதே கடுப்ப மானம்
தடை ஒரு சிறிது இன்று ஆகி தாவி வான் படரும் வேலை – கம்.யுத்4:41 20/2,3

மேல்


மானம்-தன்னை (1)

உள் நிறை மானம்-தன்னை உமிழ்ந்து எரி உயிர்ப்பது ஆனான் – கம்.யுத்2:16 10/4

மேல்


மானம்-தானே (1)

பொலம் கிளர் மானம்-தானே பொது அற கொடுப்பென் புத்தேள் – கம்.யுத்2:17 51/3

மேல்


மானம்-அதால் (1)

மானம்-அதால் பாவியேன் இவண் மடிய கடவேனோ – கம்.ஆரண்:6 103/2

மேல்


மானம்-அதில் (1)

புட்பக மானம்-அதில் புக நின்றேன் – கம்.யுத்3:26 39/2

மேல்


மானமும் (14)

வண்மையும் மானமும் மேல் வானவர்க்கும் பேர்க்ககிலா – கம்.அயோ:14 64/1
வஞ்சியை மீட்டிலென் என்னும் மானமும்
செஞ்செவே மக்கள்-பால் சென்ற காதலும் – கம்.ஆரண்:13 58/2,3
மானமும் சினமும் தாதை மரணமும் மைந்தர் சிந்தை – கம்.ஆரண்:14 2/3
பூண்ட மானமும் போக்க_அரும் காதலும் – கம்.ஆரண்:14 13/1
வகையும் மானமும் மாறு எதிர்ந்து ஆற்றுறும் – கம்.கிட்:13 1/1
இரண்டு மானமும் இலங்கை மா நகரமும் இழந்து – கம்.யுத்1:5 56/4
வானை காவலும் மானமும் மாற்றிய மறவர் – கம்.யுத்1:5 63/2
தண்டல் இல் மானமும் நாணும் தாங்கினான் – கம்.யுத்2:16 286/2
மற்று எலாம் நிற்க வாசியும் மானமும் மறத்துறை வழுவாத – கம்.யுத்2:16 321/1
நதி காய் நெடு மானமும் நாணும் உறா – கம்.யுத்2:18 7/1
ஊரும் மானமும் மேகமும் உலகமும் மலையும் – கம்.யுத்3:20 59/2
மானமும் பாழ்பட வகுத்த வேள்வியின் – கம்.யுத்3:27 61/1
வான மானமும் வானவர் ஈட்டமும் – கம்.யுத்3:29 13/1
பொன் அணி புட்பக பொரு இல் மானமும்
மன்னவர்க்கு அரசனும் வந்து தோன்றினார் – கம்.யுத்4:41 103/3,4

மேல்


மானமே (1)

வானவர் மகளிர் ஊரும் மானமே நிகர்த்த மாதோ – கம்.அயோ:13 59/4

மேல்


மானவ (4)

மானவ மற்றும் கேளாய் வழி பகை உடையன் நும்-பால் – கம்.பால:24 32/2
மானவ எவையும் நின் மகற்கு வைகுமால் – கம்.அயோ:1 80/3
திரு நகர் தீர்ந்த வண்ணம் மானவ தெரித்தி என்ன – கம்.அயோ:8 18/1
மானவ குமரர் தாமும் அ திசை வழி கொண்டு ஏகி – கம்.ஆரண்:15 56/2

மேல்


மானவர் (2)

மானவர் பெருமானும் மண நினைவினன் ஆக – கம்.பால:23 19/1
மானவர் தலைமகன் இடரின் வைகவே – கம்.கிட்:11 115/2

மேல்


மானவள் (2)

மானவள் ஆதலாலே மாயையின் வலித்தும் என்றான் – கம்.ஆரண்:11 37/4
மானவள் உரைத்தலோடும் மானிடர் அரக்கர்-தம்மை – கம்.ஆரண்:12 55/1

மேல்


மானவற்கு (2)

மானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன் அருக்கன் மைந்தன் – கம்.கிட்:11 53/2
மானவற்கு இளையோன் வந்து உன் வாசலின் புறத்தான் சீற்றம் – கம்.கிட்:11 78/3

மேல்


மானவன் (14)

மானவன் இ சிலை கால் வளையானேல் – கம்.பால:13 31/3
மங்கை அ மொழி கூறலும் மானவன்
செம் கை கூப்பி நின் காதல் திரு மகன் – கம்.அயோ:4 3/1,2
மானவன் மெய் இறை மறக்கலாமையின் – கம்.ஆரண்:14 95/1
மானவன் குணம் எலாம் நினையும் மா மதியினான் – கம்.கிட்:3 1/4
தம்பி-மேல் செலும் மானவன் தம்பியே – கம்.கிட்:11 12/4
எய்தினன் மானவன் இருந்த மால் வரை – கம்.கிட்:11 123/1
மானவன் மலர் கழலில் வைத்தும்_இலென் என்றால் – கம்.சுந்:6 2/3
மற்றும் யாவையும் வாய்மை அ மானவன்
சொற்ற யாவையும் சோர்வு இன்றி சொல்லினார் – கம்.யுத்1:9 65/1,2
மல் குவடு அனைய திண் தோள் மானவன் வானத்து ஓங்கும் – கம்.யுத்1:10 5/1
மறி கடல் புடை சூழ் வைப்பின் மானவன் வாளி போன – கம்.யுத்2:19 56/1
மானவன் வாளி வாளி என்கின்ற மழலை வாயார் – கம்.யுத்3:20 3/3
வண்டினது உருவம் கொண்டான் மானவன் மனத்தின் போனான் – கம்.யுத்3:26 90/1
மானவன் வய பகழி வீசு வலை ஒத்தன வலைக்குள் உளவாம் – கம்.யுத்3:31 140/3
மன களிக்கு மற்று உன்னை அம் மானவன்
தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ – கம்.யுத்4:40 17/2,3

மேல்


மானவனும் (2)

மானவனும் மந்திரி சுமந்திரனை வா வென்று – கம்.அயோ:5 17/2
நின்று நிலை ஆறினர்கள் வானவரும் மானவனும் நேமி எனல் ஆம் – கம்.யுத்3:31 153/2

மேல்


மானவே (5)

வரிந்த பொன் கலசங்களை மானவே – கம்.பால:18 27/4
வான் நிலா உற வந்தது மானவே – கம்.பால:21 44/4
மாவும் அழுத அ மன்னவனை மானவே – கம்.அயோ:4 98/4
வச்சையர் நெடு மனை வாயில் மானவே – கம்.ஆரண்:10 125/4
வஞ்சிகள் பொலிந்தன மகளிர் மானவே – கம்.கிட்:10 118/4

மேல்


மானா (1)

மானா உலகம்-தனில் மன்றல் பொரும் – கம்.ஆரண்:2 12/1

மேல்


மானிட (3)

அந்தரத்து அமரர் அலர் மானிட படிவர் மயர் – கம்.கிட்:2 6/3
வந்து ஓங்கி ஆண்டு ஓர் சிறு மானிட வேடம் ஆகி – கம்.சுந்:1 43/3
வாய்ந்து வாழ்வது மானிட வாழ்வு அன்றோ – கம்.சுந்:3 101/4

மேல்


மானிடம் (1)

ஊன் உடை மானிடம் ஆனது உண்மையால் – கம்.கிட்:6 30/4

மேல்


மானிடர் (29)

சிவனும் அயன் அரியும் அலர் சிறு மானிடர் பொருளோ – கம்.பால:24 19/3
வருத்தம் நீங்கு அரக்கர்-தம்மில் மானிடர் மணத்தல் நங்கை – கம்.ஆரண்:6 44/3
இருவர் மானிடர் தாபதர் ஏந்திய – கம்.ஆரண்:7 4/1
கழிந்து போயினர் மானிடர் என்னும்-கால் – கம்.ஆரண்:7 9/3
மானிடர் தடிந்தனர்கள் வாள் உருவி என்றாள் – கம்.ஆரண்:10 50/4
செய்தனர்கள் மானிடர் என திசை அனைத்தும் – கம்.ஆரண்:10 51/1
அரிந்தவரும் மானிடர் அறிந்தும் உயிர் வாழ்வார் – கம்.ஆரண்:10 58/2
வன்மை தரித்தோர் மானிடர் மற்று அங்கு அவர் வாளால் – கம்.ஆரண்:11 4/1
மானவள் உரைத்தலோடும் மானிடர் அரக்கர்-தம்மை – கம்.ஆரண்:12 55/1
மானிடர் வலியர் என்ற மாற்றத்தால் சீற்றம் வைத்தான் – கம்.ஆரண்:12 58/4
மண்ணிடை புழுவின் வாழும் மானிடர் வலியர் என்றாய் – கம்.ஆரண்:12 65/2
கொன்று உன்னை மீட்பர்-கொல் அ மானிடர் கொள்க என்னா – கம்.ஆரண்:12 80/3
வாட்டினார் வனத்தில் உள்ளார் மானிடர் என்ற வார்த்தை – கம்.ஆரண்:12 82/3
அ தேவர் இ மானிடர் ஆதலினால் – கம்.ஆரண்:13 14/2
மாறி இ பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி-மன்னோ – கம்.கிட்:3 19/2
மான் என்பது அறிந்து போன மானிடர் ஆவார் மீண்டு – கம்.சுந்:3 140/1
மானிடர் இருவராலும் வானரம் ஒன்றினாலும் – கம்.சுந்:11 18/3
குரக்கு வார்த்தையும் மானிடர் கொற்றமும் – கம்.சுந்:12 103/1
உனக்கு மானிடர் வலியர் ஆம் தகைமையும் உளதோ – கம்.யுத்1:2 103/4
வைது-என கொல்லும் வில் கை மானிடர் மகர நீரை – கம்.யுத்1:9 66/1
வெல்வென் மானிடர் இருவரை என சினம் வீங்க – கம்.யுத்2:15 196/2
பொருது உனக்கு உடைந்து போனார் மானிடர் பொருத போர்க்கு – கம்.யுத்2:16 36/3
வானர பெரும் தானையர் மானிடர்
கோ நகர் புறம் சுற்றினர் கொற்றமும் – கம்.யுத்2:16 73/1,2
மானிடர் இருவரை வணங்கி மற்றும் அ – கம்.யுத்2:16 87/1
ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதி ஆக – கம்.யுத்2:17 13/1
வன் தானையர் மானிடர் வன்மை அறிந்தும் மன்னா – கம்.யுத்2:19 7/2
அரக்கர் மானிடர் குரங்கு எனும் இவை எலாம் அல்லா – கம்.யுத்3:22 164/1
மானிடர் இலங்கை வேந்தை கொல்வரே நீயும் அன்னான் – கம்.யுத்3:27 170/2
ஊன மானிடர் வென்றிகொண்டோ எனும் – கம்.யுத்3:29 13/4

மேல்


மானிடரை (2)

செருப்பு அடியின் பொடி ஒவ்வா மானிடரை சீறுதியோ – கம்.ஆரண்:6 97/2
வன் துணை இலா இருவர் மானிடரை வாளால் – கம்.ஆரண்:10 62/2

மேல்


மானிடவர் (3)

மருகாவோ மானிடவர் வலி காண வாராயோ – கம்.ஆரண்:6 104/4
மறித்தார் ஈண்டு இவர் இருவர் மானிடவர் என்னாது வல்லை ஆகின் – கம்.ஆரண்:6 129/2
இ கணத்து மானிடவர் ஈர குருதியால் – கம்.யுத்2:17 91/2

மேல்


மானிடவராம் (1)

இந்த மானிடவராம் இருவரோடு எண்ணல் ஆம் ஒருவர் யாரே – கம்.யுத்1:2 97/4

மேல்


மானிடவரோடு (1)

பேதை மானிடவரோடு குரங்கு அல பிறவே ஆக – கம்.யுத்1:9 83/1

மேல்


மானிடவன் (1)

மீண்டனவாம் மானிடவன் மெல் அம்பு மெய் உருவ – கம்.யுத்2:17 82/3

மேல்


மானிடற்கு (4)

வண்ண வாய் ஒரு வாள்_நுதல் மானிடற்கு
எண்ணும்-கால் இ இலக்கணம் எய்திட – கம்.பால:21 25/1,2
இரைத்து வீங்குவ மானிடற்கு எளியவோ என்றான் – கம்.ஆரண்:7 73/4
இங்கு ஓர் மானிடற்கு இத்தனை வீரர்கள் இடைந்தீர் – கம்.ஆரண்:8 4/1
வாரும் வாரும் என்று அழைக்கும் மானிடற்கு இ மண்ணிடை – கம்.யுத்3:31 75/3

மேல்


மானிடன் (8)

மயல் உடைத்து உலகம் என்பார் மானிடன் அல்லன் என்பார் – கம்.பால:13 42/3
மண்டு அமர் யானே செய்து இ மானிடன் வலியை நீக்கி – கம்.ஆரண்:7 66/3
மானிடன் ஒருவன் வந்த வலி கெழு சேனைக்கு அம்மா – கம்.ஆரண்:7 67/1
இனைய ஆதலின் மானிடன் ஒருவன் என்று இவனை – கம்.ஆரண்:7 72/1
வலம் கொள் போர் மானிடன் வலிந்து கொன்றமை – கம்.ஆரண்:7 125/1
மானிடன் அல்லன் தொல்லை வானவன் அல்லன் மற்றும் – கம்.யுத்3:26 12/1
கட்ட மானிடன் கொல்ல என் காதலன் – கம்.யுத்3:29 14/2
கண்டிலன் தலை காந்தி அ மானிடன்
கொண்டு இறந்தனன் என்பது கொண்டவன் – கம்.யுத்3:29 34/1,2

மேல்


மானிடை (1)

மானிடை கயலில் வாளில் மலரிடை நயனம் வாங்கி – கம்.யுத்2:19 283/2

மேல்


மானின் (9)

மாசு அற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் – திரு 128,129
மானின் நோக்கியர் மைந்தரொடு ஆடிய – கம்.பால:18 32/1
மாணா மர வற்கலையும் மானின் தோலும் வனைதல் – கம்.அயோ:4 65/3
சடையினன் உரி மானின் சருமன் நல் மர நாரின் – கம்.அயோ:9 21/2
மானின் விழி பெற்று மயில் வந்தது என வந்தாள் – கம்.ஆரண்:6 26/4
பொன் நிலை மானின் பின் தொடர்ந்து போகிய – கம்.ஆரண்:13 60/2
கொம்பு இழை மானின் பின் போய் குல பழி கூட்டி கொண்டீர் – கம்.ஆரண்:13 124/2
வஞ்சனை மானின் பின் மன்னை போக்கி என் – கம்.சுந்:4 17/1
வனங்களும் படர் வரை-தொறும் திரிதரு மானின்
இனங்களும் பல என் செயும் அரியினை என்றான் – கம்.யுத்1:11 35/3,4

மேல்


மானினவால் (1)

மரியுண்ட உடல் பொறை மானினவால் – கம்.யுத்3:27 38/4

மேல்


மானினை (1)

சுந்தர தோளினான் அ மானினை தொடரலுற்றான் – கம்.ஆரண்:11 69/4

மேல்


மானு (1)

கொன்று குல மால் வரைகள் மானு தலை மா மலை குவித்தனன்-அரோ – கம்.யுத்3:31 153/4

மேல்


மானுட (7)

மானுட மடங்கல் என்ன தோன்றினன் வயங்கு வெய்யோன் – கம்.பால:17 1/4
மானுட மடந்தையால் என்னும் வாய்மொழி – கம்.யுத்1:2 77/3
ஈங்கு மானுட புழுக்களுக்கு இலை வரம் என்றாய் – கம்.யுத்1:2 102/1
ஓயும் மானுட உருவு கொண்டனன்-கொலாம் உரவோன் – கம்.யுத்1:2 115/4
மன்றல் அம் துளப மாலை மானுட மடங்கல் வானில் – கம்.யுத்1:3 131/1
மானுட சிறு தன்மையும் காண்பரால் வானோர் – கம்.யுத்1:6 9/4
மானுட வடிவம் கொண்டார் என்பது ஓர் வார்த்தை இட்டார் – கம்.யுத்1:9 78/4

மேல்


மானுடம் (1)

வேறு உள குழுவை எல்லாம் மானுடம் வென்றது அன்றே – கம்.கிட்:3 19/4

மேல்


மானுடர் (7)

மானுடர் மருங்கே புக்கு ஒடுங்கினதோ வலி அம்மா – கம்.ஆரண்:6 98/4
மானுடர் ஏவுவார் குரங்கு வந்து இ ஊர் – கம்.யுத்1:2 40/1
சென்று படையோடு சிறு மானுடர் சின போர் – கம்.யுத்1:2 58/2
அரங்கு பட மானுடர் அலந்தலை பட பார் – கம்.யுத்1:2 61/2
ஆனவரும் மானுடர் நம் ஆண்மை அழகு அன்றோ – கம்.யுத்1:2 63/4
கொச்சை மானுடர் வெல்குவர் என்றனை குறித்தது – கம்.யுத்1:2 101/3
வேல் தலை மானுடர் வெரிநில் காண்பெனால் – கம்.யுத்2:18 5/4

மேல்


மானுடர்-கொல்லாம் (1)

குரங்கு கொண்டு வந்து அமர் செயும் மானுடர்-கொல்லாம் – கம்.யுத்3:31 38/4

மேல்


மானுடரை (2)

கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம் – கம்.யுத்1:2 52/4
வல்லே உளராயின மானுடரை
கொல்லேன் ஒரு நான் உயிர் கோள் நெறியில் – கம்.யுத்2:18 30/2,3

மேல்


மானுடவர்க்கு (1)

ஆற்றினை நீ ஈண்டு இருவர் மானுடவர்க்கு ஆற்றாது – கம்.ஆரண்:6 96/3

மேல்


மானுடவரேனும் (1)

வென்றிடுவர் மானுடவரேனும் அவர்-தம்-மேல் – கம்.யுத்1:2 55/1

மேல்


மானுடவன் (3)

மல் ஒன்று தோளாய் வட மேரு மானுடவன்
வில் ஒன்று நின்னை விளிவித்துளது என்னும் – கம்.யுத்2:17 81/2,3
ஓர் அம்போ உயிர் பருகிற்று இராவணனை மானுடவன் ஊற்றம் ஈதோ – கம்.யுத்4:38 24/4
காவற்கும் வலியான் ஓர் மானுடவன் உளன் என்ன கருதினேனோ – கம்.யுத்4:38 26/4

மேல்


மானுடன் (4)

மானுடன் வலி நீ அலாது யார் உளர் மதித்தார் – கம்.யுத்1:2 109/4
அன்ன மானுடன் ஆகி வந்து அவதரித்து அமைந்தான் – கம்.யுத்1:2 111/2
சொல்லை நோக்கிய மானுடன் தோள் எனும் – கம்.யுத்1:9 59/2
வடித்து வைத்து அன்ன மானுடன் தோள் வலி – கம்.யுத்4:37 45/2

மேல்


மானுடன்-தன் (1)

மாற்றா உயிர் எம்பியை மாற்றிய மானுடன்-தன்
ஊற்று ஆர் குருதி புனல் பார்_மகள் உண்டிலாளேல் – கம்.யுத்2:19 11/1,2

மேல்


மானும் (18)

தேம் படு நெடு வரை மணியின் மானும்
அன்னையும் அமர்ந்து நோக்கினளே என் ஐயும் – நற் 389/2,3
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணம் துறைவன் கொடுமை – குறு 9/6,7
செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே – கம்.பால:1 14/4
மானும் வேழமும் நாகமும் மாதர் தோள் – கம்.பால:16 25/3
மானும் வேழமும் நாகமும் மாடு எலாம் – கம்.பால:16 25/4
மானும் கலையும் என மால் வரை வந்து இழிந்தார் – கம்.பால:16 39/4
புன்னை பூம் தாது மானும் பொன் பொடி அப்பிவிட்டார் – கம்.பால:22 17/4
மஞ்ஞையும் மட மானும் வருவன பல காணாய் – கம்.அயோ:9 6/4
மயிலும் பெடையும் உடன் திரிய மானும் கலையும் மருவி வர – கம்.ஆரண்:14 29/1
வெவ்வேறு உலகத்து இவர் மேனியை மானும் என்றான் – கம்.கிட்:7 40/4
வீரன் மேனியை மானும் இ வீங்கு நீர் – கம்.சுந்:5 25/2
மரம் ஒருங்கிய கராதியர் விராதனது மால் வரைகள் மானும்
சிரம் ஒருங்கிய இனி செரு ஒருங்கியது எனின் தேவர் என்பார் – கம்.யுத்1:2 90/2,3
மான் என வந்தவன் வரவை மானும் இ – கம்.யுத்1:4 74/3
வார் இயங்கு மழையின் குரல் மானும்
பேரி அங்கண் முருடு ஆகுளி பெட்கும் – கம்.யுத்1:11 12/2,3
மேரு மானும் மெய்யர் நின்ற வேலை ஏழின் மேலவால் – கம்.யுத்3:31 75/2
நன்று இது என்று ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும் தன் – கம்.யுத்3:31 76/3
மன்னும் மா நீர் தாமரை மானும் வதனத்த – கம்.யுத்4:33 13/3
விராதனும் கரனும் மானும் விறல் கெழு கவந்தன்-தானும் – கம்.யுத்4:41 42/1

மேல்


மானும்-கொல்லோ (1)

இமய செம் வரை மானும்-கொல்லோ
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர் – அகம் 265/3,4

மேல்


மானுமால் (1)

வான யாறு இம்பர் வந்தது மானுமால் – கம்.யுத்1:8 68/4

மேல்


மானுமே (5)

வாக்கு தேன் நுகர் மாக்களை மானுமே – கம்.பால:1 10/4
வால் நிலா உற குவிவ மானுமே – கம்.பால:2 58/4
வாளும் வேலும் மீனம் ஆக மன்னர் சேனை மானுமே – கம்.பால:3 18/4
வெருவரு தோற்றத்தள் மேனி மானுமே – கம்.பால:7 22/4
மந்தரம் சுற்றிய அரவை மானுமே – கம்.பால:23 55/4

மேல்


மானுயர் (4)

மானுயர் திரு வடிவினள் அவள் இவள் மாறு கொண்டனள் கூறின் – கம்.சுந்:2 199/1
மானுயர் இவர் என மன கொண்டாய் எனின் – கம்.சுந்:3 123/1
மண்ணில் தீய மானுயர் தம்தம் வழியோடும் – கம்.சுந்:3 150/1
வந்தேம் வானவர் என்று ஏகினர் சிலர் சிலர் மானுயர் என வாய் விட்டார் – கம்.சுந்:10 41/2

மேல்


மானுவ (1)

மாலின் வெம் சின யானையை மானுவ
மேல் விழுந்து எரி முற்றும் விழுங்கலால் – கம்.சுந்:13 8/2,3

மேல்


மானுற (1)

வரு கலைக்குள் வளர்வது மானுற
பொரு கலை குலம் பூத்தது போன்றனள் – கம்.யுத்4:40 7/2,3

மேல்


மானுறும் (1)

அலை மானுறும் ஆசையின் வந்தனவால் – கம்.ஆரண்:11 44/2

மேல்


மானே (6)

வச்சிய மானே மறலினை மாற்று உமக்கு – பரி 20/84
தன் நேர் இல்லா மங்கையர் செங்கை தளிர் மானே
அன்னே தேனே ஆர் அமிழ்தே என்று அடி போற்றி – கம்.பால:10 30/1,2
பெண்ணே வண்மை கேகயன் மானே பெறுவாயேல் – கம்.அயோ:3 32/3
மன்றலின் மலி கோதாய் மயில் இயல் மட மானே
இன் துயில் வதி கோபத்து_இனம் விரிவன எங்கும் – கம்.அயோ:9 3/1,2
மானே அனையாளொடு மைந்தனை அ – கம்.ஆரண்:2 23/1
மானே அன்னாள்-தன்னொடு தம்முன் வரை ஆரும் – கம்.ஆரண்:15 28/1

மேல்


மானேல் (1)

காரியம் என்னை ஈண்டு கண்டது கனக மானேல்
வேரி அம் தெரியல் வீர மீள்வதே மேன்மை என்றான் – கம்.ஆரண்:11 59/3,4

மேல்


மானை (9)

மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது – கலி 143/10
வென்று அம் மானை தார் அயில் வேலும் கொலை வாளும் – கம்.பால:10 26/1
மடந்தையை மானை எடுக்கும் ஆனையே போல் – கம்.அயோ:3 7/3
நோக்கிய மானை நோக்கி நுதி உடை மதியின் ஒன்றும் – கம்.ஆரண்:11 56/1
போலவே உரை-செய் புன மானை நாடுதல் புரிஞர் – கம்.கிட்:1 42/4
ஆடு நாகம் ஓட மானை யானை ஓட ஆளி போம் – கம்.கிட்:7 4/2
மானை நாடி நின்று அழைப்பன போன்றன மஞ்ஞை – கம்.கிட்:10 43/4
இ மலை காணுதும் ஏழை மானை அ – கம்.கிட்:14 16/1
மீன நிலையத்தின் உக வீசி விழி மானை
மானவன் மலர் கழலில் வைத்தும்_இலென் என்றால் – கம்.சுந்:6 2/2,3

மேல்


மானையும் (2)

இரலை மானையும் காண்பர்-கொல் நமரே – குறு 183/4
மங்கையர்க்கு விளக்கு அன்ன மானையும்
செம் கை பற்றினன் தேவரும் துன்பு அற – கம்.அயோ:7 16/1,2

மேல்


மானொடு (1)

பொரும் புலி மானொடு புனலும் ஊட்டினர் – கம்.கிட்:6 23/2

மேல்


மானோயே (1)

நெடு மா பெண்ணை மடல்_மானோயே – நற் 146/3

மேல்