பே – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேஎ 2
பேஎம் 7
பேஎய் 17
பேஎய்_பெண்டிர் 1
பேஎய்_மகளிரொடு 1
பேஎய்_வெண்_தேர் 2
பேஎர் 1
பேஎன் 1
பேக 3
பேகன் 4
பேகனும் 2
பேச்சினன் 1
பேச்சினார் 1
பேச்சினால் 1
பேச்சினாளை 1
பேச்சினான் 1
பேச்சினை 1
பேச்சு 1
பேச்சும் 1
பேச 8
பேசல் 4
பேசல்-பாற்று 1
பேசலள் 1
பேசலன் 2
பேசலார் 1
பேசலுற்றாள் 1
பேசலுற்றான் 3
பேசாது 1
பேசான் 2
பேசானேல் 1
பேசி 9
பேசின் 1
பேசினனுக்கு 1
பேசினார் 1
பேசினான் 1
பேசினென் 1
பேசினை 1
பேசீரோ 1
பேசுக 1
பேசுகிலாளை 1
பேசுகின்றான் 1
பேசும் 3
பேசுமால் 1
பேசுவ 1
பேசுவது 2
பேசுவாம் 2
பேசுவாம்-அரோ 1
பேசுவாய் 1
பேசுவார் 2
பேசுவான் 3
பேசுற 1
பேடி 2
பேடை 32
பேடை-மேல் 1
பேடைக்கு 5
பேடைகள் 1
பேடையும் 1
பேடையே 1
பேடையை 3
பேடோடு 1
பேண்-மார் 2
பேண 8
பேணல் 2
பேணலர் 1
பேணலன் 2
பேணலா 1
பேணலாது 1
பேணலார் 1
பேணலை 1
பேணா 4
பேணாத 1
பேணாது 9
பேணாய் 4
பேணார் 9
பேணாரும் 1
பேணாரை 1
பேணாளோ 1
பேணான் 4
பேணி 50
பேணிய 6
பேணியர் 2
பேணியவே 1
பேணியும் 2
பேணின்றோ 1
பேணினர் 1
பேணினளால் 1
பேணினான் 1
பேணினென் 2
பேணீர் 1
பேணு 1
பேணு_தகு 1
பேணுதல் 1
பேணுதற்கு 1
பேணுதி 1
பேணுதும் 2
பேணுநர் 2
பேணுப 1
பேணும் 3
பேணுவது 1
பேணேம் 1
பேணேன் 1
பேத 1
பேதங்கள் 1
பேதமையாலோ 1
பேதாய் 3
பேதித்த 1
பேதிப்பன 1
பேதியா 1
பேதியாது 1
பேதினால் 1
பேது 25
பேதுற்றார் 1
பேதுற்றாள்-அரோ 1
பேதுற்று 1
பேதுறுகின்ற 1
பேதுறும் 4
பேதுறுவீரேல் 1
பேதுறுவேன் 1
பேதை 49
பேதை-பால் 1
பேதைக்கு 1
பேதைமார் 1
பேதைமாரினே 1
பேதைமை 10
பேதைமைத்து 1
பேதைமைத்தே 1
பேதைமையால் 1
பேதைமையேன் 1
பேதையர் 6
பேதையவே 1
பேதையன் 1
பேதையார் 1
பேதையின் 2
பேதையும் 4
பேதையே 2
பேதையேன் 6
பேதையை 5
பேதையொடு 1
பேதையோன் 1
பேம் 1
பேய் 48
பேய்_கணம் 1
பேய்_மகள் 10
பேய்_மகளிர் 2
பேய்க்கும் 1
பேய்கள் 3
பேய்களின் 1
பேய்களும் 1
பேய்முக 1
பேய 1
பேயனேன் 1
பேயின் 2
பேயினும் 1
பேயீரே 1
பேயும் 8
பேயை 2
பேயொடு 2
பேயோ 1
பேர் 457
பேர்-கெழு 1
பேர்_மகளை 1
பேர்_இயம் 1
பேர்_இனம் 1
பேர்க்க 4
பேர்க்க_அரும் 1
பேர்க்ககிலா 1
பேர்க்கப்பேர்க்க 1
பேர்க்கல் 1
பேர்க்கின்ற 1
பேர்க 1
பேர்கல 1
பேர்கலா 2
பேர்கள் 1
பேர்கில 1
பேர்கிலன் 1
பேர்கிலாது 2
பேர்கிலையால் 1
பேர்கின்றது 1
பேர்குதி 1
பேர்ச்சி 1
பேர்ச்சியுள் 2
பேர்த்த 1
பேர்த்தன 1
பேர்த்தனர் 1
பேர்த்தாய் 1
பேர்த்தார் 1
பேர்த்து 4
பேர்த்தும் 2
பேர்தந்து 1
பேர்தல் 1
பேர்ந்த 1
பேர்ந்ததால் 1
பேர்ந்தவால் 1
பேர்ந்தன 1
பேர்ந்தார் 1
பேர்ந்தாள் 1
பேர்ந்தான் 3
பேர்ந்து 2
பேர்ந்துளோர் 1
பேர்ந்தோன் 1
பேர்ப்பன 1
பேர்ப்பாய் 1
பேர்வ 1
பேர்வதன்-முன் 1
பேர்வது 2
பேர்வதே 1
பேர்வள் 1
பேர்வனள் 1
பேர்வான் 1
பேர்வில் 1
பேர்வு 10
பேர்வு_அரும் 1
பேர்வு_அற 1
பேர்வு_இடம் 1
பேர்வு_இல் 2
பேர்வுழி 1
பேர்வுற 1
பேர்வுறு 2
பேர்வுறுகின்றவாறும் 1
பேர 16
பேரர் 2
பேரவன் 1
பேரவே 3
பேரன் 1
பேரனை 1
பேரா 13
பேராத 1
பேராது 3
பேராள 2
பேராளர் 1
பேராளன் 1
பேராறு 1
பேரான் 1
பேரி 16
பேரிகள் 1
பேரிகை 2
பேரியாழ் 6
பேரியாற்று 7
பேரியாறு 2
பேரியின் 4
பேரியும் 6
பேரியே 3
பேரில் 1
பேரில்_பெண்டே 1
பேரிளம் 2
பேரிளம்_பெண்டிர் 1
பேரின் 2
பேரினால் 1
பேரினான் 1
பேரினும் 5
பேரு 1
பேருக்கு 1
பேருதி 2
பேருதிர் 1
பேரும் 15
பேரும்-கால் 1
பேருமால் 3
பேருமாறு 1
பேருமாறும் 1
பேருமே 2
பேருமேல் 1
பேருமோ 2
பேருறும் 1
பேரூர் 3
பேரே 1
பேரேன் 1
பேரை 3
பேரையும் 1
பேரொடு 1
பேழ் 34
பேழ்கணித்து 1
பேழை 2
பேழையின் 1
பேற்றினை 1
பேறு 13
பேறுகள் 1
பேறும் 3
பேறோ 1
பேன 3
பேனும் 1

பேஎ (2)

பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர் – பதி 78/10
சால்வ தலைவ என பேஎ விழவினுள் – பரி 5/14

மேல்


பேஎம் (7)

பேஎம் நிலைஇய இரும் பௌவத்து – மது 76
பெரு விழா கழிந்த பேஎம் முதிர் மன்றத்து – பட் 255
மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள் – குறு 87/1
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லி – குறு 89/4
தாமம் தலை புனை பேஎம் நீர் வையை – பரி 7/84
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல் – அகம் 297/7
பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில் – அகம் 377/10

மேல்


பேஎய் (17)

பேஎய் வாங்க கைவிட்டு ஆங்கு – நற் 15/8
மாணா விரல வல் வாய் பேஎய்
மல்லல் மூதூர் மலர் பலி உணீஇய – நற் 73/2,3
பெரு_நீர் ஒப்பின் பேஎய்_வெண்_தேர் – நற் 84/4
பெரும் புண்ணுறுநர்க்கு பேஎய் போல – நற் 349/8
பேஎய் கொளீஇயள் இவள் எனப்படுதல் – குறு 263/5
பேஎய் அனையம் யாம் சேய் பயந்தனமே – ஐங் 70/5
பேஎய் ஆடும் வெல் போர் – பதி 35/9
உரு இல் பேஎய் ஊரா தேரொடு – அகம் 67/15
பேஎய் தலைய பிணர் அரை தாழை – அகம் 130/5
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்
கூட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி – அகம் 142/10,11
பேஎய்_வெண்_தேர் பெயல் செத்து ஓடி – அகம் 241/9
அணங்கு அரு மரபின் பேஎய் போல – அகம் 265/14
பேஎய் கண்ட கனவின் பன் மாண் – அகம் 303/2
நிறம் கிளர் உருவின் பேஎய்_பெண்டிர் – புறம் 62/4
பேஎய் ஆயமொடு பெட்டு ஆங்கு வழங்கும் – புறம் 238/4
ஈம விளக்கின் பேஎய்_மகளிரொடு – புறம் 356/3
பேஎய் மகளிர் பிணம் தழூஉ பற்றி – புறம் 359/4

மேல்


பேஎய்_பெண்டிர் (1)

நிறம் கிளர் உருவின் பேஎய்_பெண்டிர்
எடுத்து எறி அனந்தல் பறை சீர் தூங்க – புறம் 62/4,5

மேல்


பேஎய்_மகளிரொடு (1)

ஈம விளக்கின் பேஎய்_மகளிரொடு
அஞ்சு வந்தன்று இ மஞ்சு படு முதுகாடு – புறம் 356/3,4

மேல்


பேஎய்_வெண்_தேர் (2)

பெரு_நீர் ஒப்பின் பேஎய்_வெண்_தேர்
மரன் இல் நீள் இடை மான் நசை-உறூஉம் – நற் 84/4,5
பேஎய்_வெண்_தேர் பெயல் செத்து ஓடி – அகம் 241/9

மேல்


பேஎர் (1)

நீர் ஒலித்த அன்ன பேஎர்
அலர் நமக்கு ஒழிய அழ பிரிந்தோரே – அகம் 211/16,17

மேல்


பேஎன் (1)

பேஎன் பகை என ஒன்று என்கோ – புறம் 136/5

மேல்


பேக (3)

கைவள் ஈகை கடு மான் பேக
யார்-கொல் அளியள் தானே நெருநல் – புறம் 143/6,7
கடாஅ யானை கலி_மான் பேக
பசித்தும் வாரோம் பாரமும் இலமே – புறம் 145/3,4
அவை பெறல் வேண்டேம் அடு போர் பேக
சீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்_புல – புறம் 146/2,3

மேல்


பேகன் (4)

வண்டு படு நறவின் வண் மகிழ் பேகன்
கொண்டல் மா மலை நாறி – அகம் 262/16,17
கடாஅ யானை கலி_மான் பேகன்
எ துணை ஆயினும் ஈதல் நன்று என – புறம் 141/12,13
கடாஅ யானை கழல் கால் பேகன்
கொடை மடம்படுதல் அல்லது – புறம் 142/4,5
வரூஉம் என்ப வயங்கு புகழ் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு – புறம் 144/12,13

மேல்


பேகனும் (2)

பெரும் கல் நாடன் பேகனும் சுரும்பு உண – சிறு 87
பெரும் கல் நாடன் பேகனும் திருந்து மொழி – புறம் 158/12

மேல்


பேச்சினன் (1)

பிச்சராம் அன்ன பேச்சினன் இந்திரன் – கம்.அயோ:8 7/3

மேல்


பேச்சினார் (1)

பேரர் பேரி முழக்கு அன்ன பேச்சினார் – கம்.யுத்2:19 132/4

மேல்


பேச்சினால் (1)

பெரும் படை இளவலோடு என்ற பேச்சினால்
வரும் படை வந்தது வானுளோர்கள் தம் – கம்.யுத்2:16 95/2,3

மேல்


பேச்சினாளை (1)

பிள்ளை போல் பேச்சினாளை பெற்ற பின் பிழைக்கல் ஆற்றாய் – கம்.ஆரண்:10 77/1

மேல்


பேச்சினான் (1)

பிச்சரின் திகைத்தன பெற்றி பேச்சினான்
மு சிரத்து அயிலினான் மூரி தேரினான் – கம்.யுத்3:20 32/1,2

மேல்


பேச்சினை (1)

பேசும் பேச்சினை சமயங்கள் பிணக்குறும் பிணக்கை – கம்.கிட்:12 36/3

மேல்


பேச்சு (1)

பின் பழி எய்த நின்றான் அவன் பின்னை பேச்சு விட்டான் – கம்.யுத்1:13 17/4

மேல்


பேச்சும் (1)

பின்னை சிலர் உய்வர் என்று அங்கு ஒரு பேச்சும் உண்டோ – கம்.ஆரண்:10 137/4

மேல்


பேச (8)

மைந்தர் பேச மனம் களித்து ஓடுவார் – கம்.பால:14 41/4
கூசின அல்ல பேச நாணின குயில்கள் எல்லாம் – கம்.பால:17 6/3
பெரிய ஆய் பரவை ஒவ்வா பிறிது ஒன்று நினைந்து பேச
உரிய ஆய் ஒருவர் உள்ளத்து ஒடுங்குவ அல்ல உண்மை – கம்.கிட்:13 54/1,2
பிழை அற அறிந்த எல்லாம் உரைத்தி என்று அரக்கன் பேச
முழை உறு சீயம் அன்னான் முகத்தினால் அகத்தை நோக்கி – கம்.யுத்1:13 4/2,3
சிற்பத்தின் நம்மால் பேச சிறியவோ என்னை தீரா – கம்.யுத்2:16 27/3
பின்னை நின்றது புரிவென் என்று அன்னவன் பேச
மன்னன் முன் நின்ற மகோதரற்கு இ மொழி வழங்கும் – கம்.யுத்3:22 92/3,4
பின்பு உளது இ கடல் என்ன பெயர்ந்ததன்-பின் யோசனைகள் பேச நின்ற – கம்.யுத்3:24 24/1
பேர்ப்பன செம் சொலாள் அ திரிசடை பேச பேர்ந்தாள் – கம்.யுத்3:26 91/2

மேல்


பேசல் (4)

பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ – கம்.பால:10 38/4
பேசல் ஆம் தகைமைத்து அல்லா பெரும் பிணி பிணிப்ப நீண்ட – கம்.ஆரண்:10 71/3
பெரும் தடம் கண்ணவள் பேசல் மேயினாள் – கம்.ஆரண்:12 36/4
பித்து ஆய விலங்கின் ஒழுக்கினை பேசல் ஆமோ – கம்.கிட்:7 43/2

மேல்


பேசல்-பாற்று (1)

பின் செயத்தக்கது பேசல்-பாற்று என்றான் – கம்.கிட்:11 135/4

மேல்


பேசலள் (1)

பெயர்த்திலள் யாக்கை ஒன்றும் பேசலள் அல்லது யாதும் – கம்.யுத்3:29 46/2

மேல்


பேசலன் (2)

பேசலன் இருந்த வள்ளல் உள்ளத்தின் பெற்றி ஓராள் – கம்.ஆரண்:6 40/1
ஒன்றும் பேசலன் நாணினன் வணங்கிய உரவோன் – கம்.யுத்1:5 73/2

மேல்


பேசலார் (1)

பெருமையோர் ஆயினும் பெருமை பேசலார்
கருமமே அல்லது பிறிது என் கண்டது – கம்.கிட்:6 16/1,2

மேல்


பேசலுற்றாள் (1)

பேர் அவள் சீதை என்று வடிவு எலாம் பேசலுற்றாள் – கம்.ஆரண்:10 68/4

மேல்


பேசலுற்றான் (3)

மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன் – கம்.பால:2 1/4
பெரும் தகைமை தயரதன் தன் புதல்வர் என அவர் தகைமை பேசலுற்றான் – கம்.பால:12 2/4
பெயர்த்து அது துடைக்க எண்ணி பிறிதுற பேசலுற்றான்
மயக்கு அறும் உலகம் மூன்றின் வாழ்பவர்க்கு அனைய வல்லோர் – கம்.ஆரண்:12 53/2,3

மேல்


பேசாது (1)

ஆடின மயில்கள் பேசாது அடங்கின குயில்கள் அன்பர் – கம்.கிட்:10 25/3

மேல்


பேசான் (2)

ஒன்றும் பேசான் தன்னை மறந்தான் துயில்வுற்றான் – கம்.யுத்3:22 217/4
மித்திரர் வதனம் நோக்கான் இளையவன் வினவ பேசான்
பித்தரும் இறை பொறாத பேர் அபிமானம் என்னும் – கம்.யுத்3:26 58/2,3

மேல்


பேசானேல் (1)

பின்னவன் நின்றனன் என்றிலன் அன்னவை பேசானேல்
என் இவன் என்னை இகழ்ந்தது இ எல்லை கடந்து அன்றோ – கம்.அயோ:13 16/2,3

மேல்


பேசி (9)

பாகு ஒக்கும் சொல் பைங்கிளியோடும் பல பேசி
மாகத்து உம்பர் மங்கையர் நாண மலர் கொய்யும் – கம்.பால:10 21/1,2
குயிலொடும் இனிது பேசி சிலம்பொடும் இனிது கூவி – கம்.பால:15 29/3
பேர்த்தனர் இனி என பேசி வானவர் – கம்.கிட்:10 18/2
நின்று இனி பல பேசி என்னோ நெறி – கம்.கிட்:13 4/3
மாருதி வலி தகைமை பேசி மறவோரும் – கம்.கிட்:14 71/1
சிந்த நூறி சீதையொடும் பேசி மனிதர் திறம் செப்ப – கம்.சுந்:12 120/2
வில் எடாமை நினது ஆண்மை பேசி உயிரோடு நின்று விளையாடினாய் – கம்.யுத்2:19 73/2
நில் அடா நில்லு நில்லு நீ அடா வாசி பேசி
கல் எடாநின்றது என்னே போர்க்களத்து அமரர் காண – கம்.யுத்3:27 90/1,2
தீரர் என்று அமரர் பேசி சிந்தினார் தெய்வ பொன் பூ – கம்.யுத்3:28 30/4

மேல்


பேசின் (1)

பிரியாது இருந்தேற்கு ஒரு மாற்றம் பேசின் பூசல் பெரிது ஆமோ – கம்.கிட்:1 23/4

மேல்


பேசினனுக்கு (1)

பேசினனுக்கு எதிர் பேசுற நாணாள் – கம்.ஆரண்:14 51/1

மேல்


பேசினார் (1)

பெற்றியின் உணர்வினார் முடிய பேசினார் – கம்.யுத்1:4 82/4

மேல்


பேசினான் (1)

பெற்றி கண்டு இளைய வள்ளல் ஒள் எரி பிறந்த கண்ணன் இவை பேசினான் – கம்.யுத்2:19 87/4

மேல்


பேசினென் (1)

பெய் திறன் எல்லாம் பெய்து பேசினென் பெயரும் தன்மை – கம்.யுத்2:16 165/3

மேல்


பேசினை (1)

பின்னை நீக்கி உவகையும் பேசினை
என்ன பேற்றினை ஈகுவது என்பதை – கம்.யுத்4:40 14/2,3

மேல்


பேசீரோ (1)

பெடையீர் ஒன்றும் பேசீரோ பிழையாதேற்கு பிழைத்தீரோ – கம்.கிட்:1 27/2

மேல்


பேசுக (1)

பின் அரன் பிரமன் என்பார் பேசுக பிறந்து வாழும் – கம்.யுத்2:19 120/2

மேல்


பேசுகிலாளை (1)

மாற்றம் பேசுகிலாளை ஓர் மைந்தன்தான் – கம்.பால:14 35/2

மேல்


பேசுகின்றான் (1)

பின்னர் வானவரை நோக்கி பிதாமகன் பேசுகின்றான்
முன்னரே எண்கின் வேந்தன் யான் என முடுகினேன் மற்று – கம்.பால:5 23/2,3

மேல்


பேசும் (3)

பெயர்த்து பைப்பைய அயர்வு தீர்ந்து இனையன பேசும் – கம்.ஆரண்:13 94/4
பேசும் பேச்சினை சமயங்கள் பிணக்குறும் பிணக்கை – கம்.கிட்:12 36/3
ஒல்லொலி வீரர் பேசும் உரை ஒலி உரப்பில் தோன்றும் – கம்.யுத்3:22 8/2

மேல்


பேசுமால் (1)

பிடித்து கொள்வென் சிறை என பேசுமால் – கம்.யுத்4:37 45/4

மேல்


பேசுவ (1)

பிசை தொழில் மறவரை பிறிது என் பேசுவ
விசையுறு பறவையும் விலங்கும் வேற்றவும் – கம்.யுத்1:2 10/2,3

மேல்


பேசுவது (2)

பாவை பேசுவது போல் கண் பனிப்பு உற – கம்.சுந்:2 171/3
பேசுவது மானம் இடை பேணுவது காமம் – கம்.யுத்1:2 52/3

மேல்


பேசுவாம் (2)

பின்னர் எய்திய தன்மையும் பேசுவாம் – கம்.சுந்:2 154/4
பின்னது ஆய காரியமும் நிகழ்ந்த பொருளும் பேசுவாம் – கம்.யுத்1:1 11/4

மேல்


பேசுவாம்-அரோ (1)

பின்னவன்-தன் நிலை பேசுவாம்-அரோ – கம்.ஆரண்:13 60/4

மேல்


பேசுவாய் (1)

பேரும் மாளும் எனும் பொருள் பேசுவாய் – கம்.கிட்:11 6/4

மேல்


பேசுவார் (2)

பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென் பெண்-பால் வைத்த – கம்.யுத்2:17 13/3
பிடுங்குகின்ற உணர்வினர் பேசுவார் – கம்.யுத்4:34 8/4

மேல்


பேசுவான் (3)

பெற்ற பெருமை தவ முனிவன் பேசுவான் – கம்.அயோ:14 67/4
பின்றுவாய்-கொலாம் என்ன பேசுவான் – கம்.அயோ:14 95/4
பிரை உளது என்பது மைந்தன் பேசுவான் – கம்.யுத்1:3 57/4

மேல்


பேசுற (1)

பேசினனுக்கு எதிர் பேசுற நாணாள் – கம்.ஆரண்:14 51/1

மேல்


பேடி (2)

பேடி பெண் கொண்டு ஆடுகை கடுப்ப – அகம் 206/2
பேடி போர் வல் அரக்கர் பெரும் குலத்தை ஒருங்கு அவிப்பான் – கம்.ஆரண்:6 115/1

மேல்


பேடை (32)

பேடை நோக்கிய பெரும் தகு நிலையே – நற் 21/12
மனை உறை புறவின் செம் கால் பேடை
காமர் துணையொடு சேவல் சேர – நற் 162/1,2
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது – நற் 178/3,4
வந்ததன் செவ்வி நோக்கி பேடை
நெறி கிளர் ஈங்கை பூவின் அன்ன – நற் 181/3,4
கொடு வாய் பேடை குடம்பை சேரிய – நற் 338/10
கொடும் கண் காக்கை கூர் வாய் பேடை
நடுங்கு சிறை பிள்ளை தழீஇ கிளை பயிர்ந்து – நற் 367/1,2
உயவு நடை பேடை உணீஇய மன்னர் – நற் 384/4
மனை உறை கோழி குறும் கால் பேடை
வேலி வெருகு இனம் மாலை உற்று என – குறு 139/1,2
வங்கா கடந்த செம் கால் பேடை
எழால் உற வீழ்ந்து என கணவன் காணாது – குறு 151/1,2
பொறி மயிர் எருத்தின் குறு நடை பேடை
பொரி கால் கள்ளி விரி காய் அம் கவட்டு – குறு 154/4,5
கூர் உகிர் பேடை வயாஅம் ஊர – ஐங் 51/2
புன் தலை பேடை வரி நிழல் அகவும் – ஐங் 62/2
வெண் நுதல் கம்புள் அரி குரல் பேடை
தண் நறும் பழனத்து கிளையோடு ஆலும் – ஐங் 85/1,2
உலறு தலை பருந்தின் உளி வாய் பேடை
அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறி – ஐங் 321/1,2
புன் புற பேடை சேவல் இன்புற – ஐங் 425/1
மென் நடை பேடை துனைதர தன் சேர்ந்த – கலி 147/65
வளை வாய் பேடை வரு_திறம் பயிரும் – அகம் 33/6
சிறு பைம் தூவி செம் கால் பேடை
நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி – அகம் 57/1,2
வளை வாய் பருந்தின் வான் கண் பேடை
ஆடு-தொறு கனையும் அம் வாய் கடும் துடி – அகம் 79/12,13
பொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டி – அகம் 129/8
சேவலொடு புணரா சிறு கரும் பேடை
இன்னாது உயங்கும் கங்குலும் – அகம் 270/13,14
குடுமி கொக்கின் பைம் கால் பேடை
இரும் சேற்று அள்ளல் நாள்_புலம் போகிய – அகம் 290/1,2
இளை படு பேடை இரிய குரைத்து எழுந்து – அகம் 310/15
வரி புற இதலின் மணி கண் பேடை
நுண் பொறி அணிந்த எருத்தின் கூர் முள் – அகம் 387/10,11
இன்புறு பேடை அணிய தன் – புறம் 67/13
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை
உயிர் நடுக்கு-உற்று புலா விட்டு அரற்ற – புறம் 326/2,3
பேடை நல் அணி முனிந்தன மென் நடை புறவம் – கம்.அயோ:4 209/4
அன்ன பேடை சிறை இலது ஆய் கரை – கம்.அயோ:13 70/3
தூவி அம் பேடை என்ன மின் இடை துவள ஏகி – கம்.சுந்:2 116/3
மயில் இயல் குயில் மழலையாள் மான் இளம் பேடை
அயில் எயிற்று வெம் புலி குழாத்து அகப்பட்டது அன்னாள் – கம்.சுந்:3 4/3,4
அன்றில் அம் பேடை போல வாய் திறந்து அரற்றலுற்றாள் – கம்.யுத்2:17 36/4
அரியொடும் வாழ்ந்த பேடை அங்கணத்து அழுக்கு தின்னும் – கம்.யுத்2:17 68/3

மேல்


பேடை-மேல் (1)

ஒரு தனி பேடை-மேல் உள்ளம் ஓடலால் – கம்.யுத்1:4 30/1

மேல்


பேடைக்கு (5)

கழனி ஒழிந்த கொடு வாய் பேடைக்கு
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும் – நற் 263/6,7
கடும் சூல் வதிந்த காமர் பேடைக்கு
இரும் சேற்று அயிரை தேரிய தெண் கழி – நற் 272/4,5
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர் – குறு 85/3
கொடு வாய் பேடைக்கு அல்கு_இரை தரீஇய – அகம் 3/4
வல் வாய் பேடைக்கு சொரியும் ஆங்கண் – அகம் 215/15

மேல்


பேடைகள் (1)

அன்றில் அம் கரும் பேடைகள் ஆம் என – கம்.யுத்3:29 2/1

மேல்


பேடையும் (1)

பேடையும் ஞிமிறும் பாய பெயர்வுழி பிறக்கும் ஓசை – கம்.கிட்:10 32/1

மேல்


பேடையே (1)

ஓவிய புறாவின் மாடு இருக்க ஊடு பேடையே – கம்.பால:3 22/4

மேல்


பேடையை (3)

பயில் மரம்-தொறும் பரிந்தன பேடையை பயிலும் – கம்.அயோ:9 45/3
தான் உயிர் உற தனி தழுவும் பேடையை
ஊன் உயிர் பிரிந்து என பிரிந்த ஓதிமம் – கம்.கிட்:1 14/1,2
பேடையை பிடித்து தன்னை பிடிக்க வந்து அடைந்த பேதை – கம்.யுத்1:4 109/1

மேல்


பேடோடு (1)

கன்னிமாடத்து உம்பரின் மாடே களி பேடோடு
அன்னம் ஆடும் முன் துறை கண்டு அங்கு அயல் நின்றாள் – கம்.பால:10 23/3,4

மேல்


பேண்-மார் (2)

கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து – நற் 165/4
வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்-மார்
நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து – அகம் 35/7,8

மேல்


பேண (8)

கடம்பு_அமர்_செல்வன் கடி நகர் பேண
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த – பரி 8/126,127
நெடுவேள் பேண தணிகுவள் இவள் என – அகம் 22/6
இடம் படு புகழ் சனகர் கோன் இனிது பேண
கடம் படு களிற்று அரசர் ஆதி இடை கண்டோர் – கம்.பால:23 1/1,2
தராதலத்து எவரும் பேண அவனையே சலிக்கும் நீரால் – கம்.ஆரண்:10 108/2
நல் பொன் தோளாய் நல்லவர் பேண நனி நிற்கும் – கம்.ஆரண்:15 30/3
பன்னக மகளிர் வள் வார் தண்ணுமை பாணி பேண
பொன்னகர் தரள பந்தர் கற்பக பொதும்பர் பொன்_தோள் – கம்.சுந்:2 184/2,3
பேண நோற்றது மனை பிறவி பெண்மை போல் – கம்.சுந்:3 69/1
திறம் கெட ஒழுக்கம் குன்ற தேவரும் பேண தக்க – கம்.யுத்2:17 65/3

மேல்


பேணல் (2)

பெருமை என்பது இது என் பிழை பேணல் விட்டு – கம்.கிட்:7 91/3
பேணல் ஆம் மணியின் பத்தி பிடர் எலாம் ஒளிகள் விம்ம – கம்.சுந்:6 52/2

மேல்


பேணலர் (1)

பெருகு ஐயில் பெயர்த்தனர் தலையை பேணலர்
ஒரு கையில் கொண்டனர் உருட்டுகின்றனர் – கம்.அயோ:4 171/2,3

மேல்


பேணலன் (2)

தலை நாள் அன்ன பேணலன் பல நாள் – நற் 332/8
பேணலன் பிறர் பழி பிதற்றி ஆக யான் – கம்.அயோ:11 108/4

மேல்


பேணலா (1)

பிச்சையும் இடுதும் என்று உணர்வு பேணலா
வச்சையர் நெடு மனை வாயில் மானவே – கம்.ஆரண்:10 125/3,4

மேல்


பேணலாது (1)

பிழைத்தவன் பிழைப்பு_இலா மறையை பேணலாது
இழைத்த வன் பொய் எனும் இழுதை நெஞ்சினோன் – கம்.அயோ:11 98/3,4

மேல்


பேணலார் (1)

பிணிக்கு உறு முடை உடல் பேணி பேணலார்
துணி குறு வயிர வாள் தட கை தூக்கி போய் – கம்.அயோ:11 112/1,2

மேல்


பேணலை (1)

பின்னவன் இவன் என்பதும் பேணலை
வன்னிதான் இடு சாப வரம்பு உடை – கம்.கிட்:7 104/2,3

மேல்


பேணா (4)

பேணா முன்பின் தன் சினம் தணிந்து அ மரம் – கலி 49/7
சேணின் வருநர் போல பேணா
இரும் கலி யாணர் எம் சிறுகுடி தோன்றின் – அகம் 300/13,14
மறுப்பட ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும் – கம்.பால:2 16/4
பொய் சொல் பேணா வாய்மொழி மன்னன் பொறை கூர – கம்.அயோ:3 35/2

மேல்


பேணாத (1)

பேணாத உளம்-கொடு பேணினளால் – கம்.ஆரண்:11 47/2

மேல்


பேணாது (9)

மென் பிணி வன் தொடர் பேணாது காழ் சாய்த்து – மது 382
கிளை கலித்து பகை பேணாது
வலைஞர் முன்றில் மீன் பிறழவும் – பட் 196,197
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது
இடி சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி – மலை 19,20
உறு பகை பேணாது இரவின் வந்து இவள் – நற் 55/3
பேணாது ஒருத்தி பேது உற ஆயிடை – பரி 7/67
பெரும் பெயர் மகிழ்ந பேணாது அகன்மோ – அகம் 306/1
காந்தள் அம் சிறுகுடி கௌவை பேணாது
அரி மதர் மழை கண் சிவப்ப நாளை – அகம் 312/5,6
அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம் – புறம் 224/1
மாதர் நலம் பேணாது வளர்ந்தீர் மறை எல்லாம் – கம்.கிட்:17 15/2

மேல்


பேணாய் (4)

கராஅம் பேணாய் இரவரின் – நற் 292/8
பேணாய் நீ பெட்ப செயல் – கலி 91/24
நின்னை யான் சொல்லினவும் பேணாய் நினைஇ – கலி 116/13
பேணாய் உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று பெறுவான் அருத்தி பிழையாய் – கம்.யுத்2:19 254/2

மேல்


பேணார் (9)

துவலை தண் துளி பேணார் பகல் இறந்து – நெடு 34
பேணுப பேணார் பெரியோர் என்பது – நற் 72/1
வரையா நயவினர் நிரையம் பேணார்
கொன்று ஆற்று துறந்த மாக்களின் அடு பிணன் – நற் 329/1,2
வை வார் வாளி விறல் பகை பேணார்
மாறு நின்று எதிர்ந்த ஆறு செல் வம்பலர் – குறு 297/2,3
பேணார் ஆயினும் பெரியோர் நெஞ்சத்து – குறு 341/4
மென் தோள் மகளிர் மன்றம் பேணார்
புண் உவந்து – புறம் 373/12,13
கந்தம் துன்றும் சோர் குழல் காணார் கலை பேணார்
அந்தம்-தோறும் அற்று உகும் முத்தம் அவை பாரார் – கம்.பால:17 23/2,3
கேட்டார் கொள்ளார் கண்டவர் பேணார் கிளர் போரில் – கம்.ஆரண்:15 32/1
பிறிந்தனர் பொருந்தினர் என தெரிதல் பேணார்
எறிந்தனர்கள் எய்தினர்கள் இன்னர் என முன் நின்று – கம்.யுத்1:12 25/2,3

மேல்


பேணாரும் (1)

பெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரோ – குறு 115/1

மேல்


பேணாரை (1)

பெரிது ஆய பகை வென்று பேணாரை தெறுதலும் – கலி 11/2

மேல்


பேணாளோ (1)

பேணாளோ நின் பெண்டே – ஐங் 68/3

மேல்


பேணான் (4)

சூள் பேணான் பொய்த்தான் மலை – கலி 41/20
பேணான் என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான் – கலி 72/11
பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின் – கலி 144/45
பின்னை முனிவுற்றிடும் என தவிர்தல் பேணான்
உன்னை முனிவுற்று உன் குலத்தை முனிவுற்றாய் – கம்.ஆரண்:11 21/2,3

மேல்


பேணி (50)

விளங்கு பொன் கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி – சிறு 244,245
கடும் சூல் மகளிர் பேணி கைதொழுது – மது 609
சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ – மது 614
வேறு பல் உருவின் கடவுள் பேணி
நறையும் விரையும் ஓச்சியும் அலவு-உற்று – குறி 6,7
பலி பெறு கடவுள் பேணி கலி சிறந்து – நற் 251/8
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி
வருந்தல் வாழி வேண்டு அன்னை கரும் தாள் – நற் 351/4,5
கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி
மடவை மன்ற நீ என கடவுபு – குறு 252/4,5
என்பு உற நலியினும் அவரொடு பேணி
சென்று நாம் முயங்கற்கு அரும் காட்சியமே – குறு 305/2,3
கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி
அறியா வேலன் வெறி என கூறும் – ஐங் 243/1,2
குன்ற குறவன் கடவுள் பேணி
இரந்தனன் பெற்ற எல் வளை குறு_மகள் – ஐங் 257/1,2
வண்டு படு கூந்தலை பேணி
பண்பு இல சொல்லும் தேறுதல் செத்தே – ஐங் 267/4,5
நிலவின் அன்ன நேர் அரும்பு பேணி
கார் நயந்து எய்தும் முல்லை அவர் – ஐங் 454/2,3
நிலை பெறு கடவுளும் விழை_தக பேணி
ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின் – பதி 21/15,16
களைநர் யார் இனி பிறர் என பேணி
மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்க – பதி 40/7,8
இளம் துணை புதல்வரின் முதியர் பேணி
தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல் – பதி 70/21,22
பெரியோர் பேணி சிறியோரை அளித்தி – பதி 79/3
தெய்வம் பேணி திசை தொழுதனிர் செல்-மின் – பரி 15/48
கய_மா பேணி கலவாது ஊரவும் – பரி 20/19
பிறை புரை நுதல் அவர் பேணி நம் – கலி 45/23
சிறு முத்தனை பேணி சிறு சோறு மடுத்து நீ – கலி 59/20
அழிந்து நின் பேணி கொளலின் இழிந்ததோ – கலி 72/25
பேணி நிறுத்தார் அணி – கலி 104/28
அரும் தலை ஏற்றொடு காதலர் பேணி
சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும் – கலி 106/47,48
பேணி துடைத்து அன்ன மேனியாய் கோங்கின் – கலி 117/2
பேணி அவன் சிறிது அளித்த_கால் என் – கலி 122/10
தெறல் அரு மரபின் கடவுள் பேணி
குறவர் தந்த சந்தின் ஆரமும் – அகம் 13/3,4
காணுநர் இன்மையின் செத்தனள் பேணி
பொலம் கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை – அகம் 16/8,9
நாணி நின்றனெமாக பேணி
ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல் – அகம் 48/16,17
வரையா வண்மையொடு புரையோர் பேணி
புள்ளு புணர்ந்து இனிய ஆக தெள் ஒளி – அகம் 136/2,3
கடி நகர் புனைந்து கடவுள் பேணி
படு மண முழவொடு பரூஉ பணை இமிழ – அகம் 136/6,7
நாணினள் இறைஞ்சியோளே பேணி
பரூஉ பகை ஆம்பல் குரூஉ தொடை நீவி – அகம் 136/26,27
வரு வழி வம்பலர் பேணி கோவலர் – அகம் 311/9
வேற்று நாட்டு உறையுள் விருப்பு-உற பேணி
பெறல் அரும் கேளிர் பின் வந்து விடுப்ப – அகம் 351/1,2
பெண்டிரும் பிணி உடையீரும் பேணி
தென் புலம் வாழ்நர்க்கு அரும் கடன் இறுக்கும் – புறம் 9/2,3
வாணிக பரிசிலன் அல்லேன் பேணி
தினை அனைத்து ஆயினும் இனிது அவர் – புறம் 208/7,8
பிணி அரங்க வினை அகல பெரும் காலம் தவம் பேணி
மணி அரங்கு நெடு முடியாய் மலர் அயனே வழிபட்டு – கம்.பால:12 4/1,2
பூண்-பால் ஆக காண்பவர் நல்லார் புகழ் பேணி
நாண்-பால் ஓரா நங்கையர் தம்-பால் நணுகாரே – கம்.அயோ:3 43/2,3
புக்கு உறைவிடம் நல்கி பூசனை முறை பேணி
தக்கன கனி காயும் தந்து உரைதரும் அன்பால் – கம்.அயோ:9 28/1,2
பாரோர் கொள்ளார் யான் உயிர் பேணி பழி பூணேன் – கம்.அயோ:11 81/1
பிணிக்கு உறு முடை உடல் பேணி பேணலார் – கம்.அயோ:11 112/1
சொல் பெற்றால் மற்று ஆர் உயிர் பேணி துறவேமால் – கம்.ஆரண்:15 30/4
தூய்மை சால் புணர்ச்சி பேணி துகள்_அறு தொழிலை ஆகி – கம்.கிட்:9 8/3
தாய் என இனிது பேணி தாங்குதி தாங்குவாரை – கம்.கிட்:9 14/2
பின்னை இ அரக்கர் சேனை பெருமையும் முனிவர் பேணி
சொன்ன பின் உங்கை மூக்கும் உம்பியர் தோளும் தாளும் – கம்.சுந்:3 130/2,3
கொல்லுதல் செய்தான்-ஆகின் கொடுமையால் கொற்றம் பேணி
பல் பெரும் பகழி மாரி வேரொடும் பறிய நூறி – கம்.யுத்1:12 36/2,3
ஊண் இலா யாக்கை பேணி உயர் புகழ் சூடாது உன் முன் – கம்.யுத்2:17 22/1
இ உரை எந்தை கூறான் இன் உயிர் வாழ்க்கை பேணி
செவ்வுரை அன்று இது என்னா சீறினள் உளைய செப்பும் – கம்.யுத்2:17 64/3,4
நின் நிலை யாது என்னேன் உயிர் பேணி நிற்கின்றேன் – கம்.யுத்2:17 79/2
பேய் கொண்டு வெல்ல வந்த பித்தனே மிடுக்கை பேணி
நோய் கொண்டு மருந்து செய்யா ஒருவ நின் நோன்மை எல்லாம் – கம்.யுத்2:18 230/2,3
பேருதிர் சேனை காக்க என்னுடை தனிமை பேணி
சோருதிர் என்னின் வெம் போர் தோற்றும் நாம் என்ன சொன்னான் – கம்.யுத்3:31 61/2,3

மேல்


பேணிய (6)

செம் தீ பேணிய முனிவர் வெண் கோட்டு – பெரும் 498
தடவு நிமிர் முத்தீ பேணிய மன் எச்சில் – பரி 5/42
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின் – பரி 11/85
முதியர் பேணிய உதியஞ்சேரல் – அகம் 233/8
கடவுள் பேணிய குறவர் மாக்கள் – புறம் 143/3
பேதையை கொல்வேன் என்று பேணிய விரத பெற்றி – கம்.யுத்1:4 115/2

மேல்


பேணியர் (2)

உரு கெழு மரபின் கடவுள் பேணியர்
கொண்ட தீயின் சுடர் எழு-தோறும் – பதி 21/5,6
அரும் திறல் மரபின் கடவுள் பேணியர்
உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம் – பதி 30/34,35

மேல்


பேணியவே (1)

பேர் மகிழ் செய்யும் பெரு நறா பேணியவே
கூர் நறா ஆர்ந்தவள் கண் – பரி 7/63,64

மேல்


பேணியும் (2)

அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும் – பட் 200
அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும் – புறம் 99/1

மேல்


பேணின்றோ (1)

யாம் அது பேணின்றோ இலமே நீ நின் – அகம் 346/12

மேல்


பேணினர் (1)

பேணினர் எனப்படுதல் பெண்மையும் அன்று அவன் – கலி 47/21

மேல்


பேணினளால் (1)

பேணாத உளம்-கொடு பேணினளால்
வாழ்நாள் அ இராவணன் மாளுதலால் – கம்.ஆரண்:11 47/2,3

மேல்


பேணினான் (1)

பிறிவு அரும் கருணையும் மெய்யும் பேணினான் – கம்.யுத்1:4 90/4

மேல்


பேணினென் (2)

பேணினென் அல்லெனோ மகிழ்ந வானத்து – அகம் 16/17
அரும் பகை கவர்ந்து உண ஆவி பேணினென்
இரும்பு அலர் நெடும் தளை ஈர்த்த காலொடும் – கம்.அயோ:11 113/2,3

மேல்


பேணீர் (1)

பேணீர் ஆகுவிர் ஐய என் தோழி – நற் 46/4

மேல்


பேணு (1)

பேணு_தகு சிறப்பின் பெண் இயல்பு ஆயினும் – பதி 93/1

மேல்


பேணு_தகு (1)

பேணு_தகு சிறப்பின் பெண் இயல்பு ஆயினும் – பதி 93/1

மேல்


பேணுதல் (1)

பிறர் மனை எய்திய பெண்ணை பேணுதல்
திறன் அலது என்று உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன் – கம்.சுந்:4 14/1,2

மேல்


பேணுதற்கு (1)

பேணுதற்கு அரிய கோல குருளை அம் பிடிகள் ஈன்ற – கம்.பால:16 7/1

மேல்


பேணுதி (1)

பெரியர் அந்தணர் பேணுதி உள்ளத்தால் – கம்.அயோ:2 15/4

மேல்


பேணுதும் (2)

எலி வான் சூட்டொடு மலிய பேணுதும்
எஞ்சா கொள்கை எம் காதலர் வரல் நசைஇ – நற் 83/6,7
ஆழி முதல்வ நின் பேணுதும் தொழுது – பரி 2/19

மேல்


பேணுநர் (2)

பெரிதே உலகம் பேணுநர் பலரே – புறம் 207/7
பேணுநர் பெறாஅது விளியும் – புறம் 346/6

மேல்


பேணுப (1)

பேணுப பேணார் பெரியோர் என்பது – நற் 72/1

மேல்


பேணும் (3)

ஞானமும் நல்லவர் பேணும் நன்மையும் – கம்.அயோ:1 80/2
உடையினன் மயிர் நாலும் உருவினன் நெறி பேணும்
நடையினன் மறை நாலும் நடம் நவில் தரு நாவான் – கம்.அயோ:9 21/3,4
பேணும் உணர்வே உயிரே பெரு நாள் – கம்.சுந்:4 8/1

மேல்


பேணுவது (1)

பேசுவது மானம் இடை பேணுவது காமம் – கம்.யுத்1:2 52/3

மேல்


பேணேம் (1)

கடவுள் பேணேம் என்னா ஆங்கு – புறம் 106/3

மேல்


பேணேன் (1)

பின் குற்றம் மன்னும் பயக்கும் அரசு என்றல் பேணேன்
முன் கொற்ற மன்னன் முடி கொள்க என கொள்ள மூண்டது – கம்.அயோ:4 128/1,2

மேல்


பேத (1)

பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா – கம்.ஆரண்:0 1/1

மேல்


பேதங்கள் (1)

பேதங்கள் இயம்பினர் பேதையர் ஆடல் மிக்க – கம்.சுந்:1 61/2

மேல்


பேதமையாலோ (1)

அழிகின்ற அறிவினாலோ பேதமையாலோ ஆற்றில் – கம்.பால:19 15/1

மேல்


பேதாய் (3)

பேதாய் பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை யாழ – கலி 61/15
பேதாய் பிழை செய்தனை பேர் உலகின் – கம்.ஆரண்:13 9/1
பேதாய் பிரிவு துயர் பீழை பிணித்தது என்றான் – கம்.யுத்4:41 31/4

மேல்


பேதித்த (1)

பேதித்த உயிர் அனைத்தும் பெரும் பசியால் வருந்தாமல் – கம்.பால:12 3/2

மேல்


பேதிப்பன (1)

பேதிப்பன நீ அவை பேர்கிலையால் – கம்.யுத்1:3 110/3

மேல்


பேதியா (1)

பேதியா நிலைமையார் எவரினும் பெருமையார் – கம்.கிட்:3 5/2

மேல்


பேதியாது (1)

பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா – கம்.ஆரண்:0 1/1

மேல்


பேதினால் (1)

பெண் எனும் பேதைமை மயக்க பேதினால்
உள் நிறை சோரும் என்று ஊசலாடும் அ – கம்.ஆரண்:13 63/2,3

மேல்


பேது (25)

பெரும் பேது உறுவள் யாம் வந்தனம் எனவே – நற் 6/11
யாம் செய் தொல்_வினைக்கு எவன் பேது உற்றனை – நற் 88/1
காதலர் அகன்று என கலங்கி பேது உற்று – நற் 109/2
ஊதை அம் குளிரொடு பேது உற்று மயங்கிய – குறு 197/3
எறி கண் பேது உறல் ஆய் கோடு இட்டு – குறு 358/2
பேணாது ஒருத்தி பேது உற ஆயிடை – பரி 7/67
பேது உற்ற இதனை கண்டு யான் நோக்க நீ எம்மை – பரி 18/12
பேது உறு மட மொழி பிணை எழில் மான் நோக்கின் – கலி 27/3
பிரிந்து உள்ளார் அவர் ஆயின் பேது உறூஉம் பொழுது ஆயின் – கலி 28/9
பேது உறூஉம் என்பதை அறிதியோ அறியாயோ – கலி 56/18
பேது உற்றாய் போல பிறர் எவ்வம் நீ அறியாய் – கலி 56/28
பெரும் பேது உறுதல் களை-மதி பெரும – கலி 129/22
தாது-உண்_பறவை பேது உறல் அஞ்சி – அகம் 4/11
மாசு இல் குறு_மகள் எவன் பேது உற்றனை – அகம் 16/12
ஆதிமந்தி போல பேது உற்று – அகம் 45/14
ஆதிமந்தி பேது உற்று இனைய – அகம் 76/10
பேது உற்றிசினே காதலம் தோழி – அகம் 135/6
ஏதம் சொல்லி பேது பெரிது உறலே – அகம் 236/21
பெரு விதுப்பு உறுவி பேது உறு நிலையே – அகம் 299/21
இவளும் பெரும் பேது உற்றனள் ஓரும் – அகம் 310/6
வெம் திறல் கூற்றம் பெரும் பேது உறுப்ப – புறம் 238/10
அன்னோ பெரும் பேது உற்றன்று இ அரும் கடி மூதூர் – புறம் 336/7
பெருத்த காதலின் பேது உறு மாதரின் – கம்.பால:21 37/1
பேது உறு குரங்கை யான் பிணித்த கை பிணி – கம்.யுத்2:16 280/2
பேது உறாதவர் இல்லை நீ வருந்தினை பெரிதும் – கம்.யுத்3:30 35/2

மேல்


பேதுற்றார் (1)

பெரும் தாமரை கண் கரு முகிலை பெயர்ந்தார் காணார் பேதுற்றார்
பொருந்தா நயனம் பொருந்தி நமை பொன்ற சூழ்ந்த என புரண்டார் – கம்.அயோ:6 31/3,4

மேல்


பேதுற்றாள்-அரோ (1)

பெரும் தடை உற்று-என பேதுற்றாள்-அரோ – கம்.யுத்4:40 58/4

மேல்


பேதுற்று (1)

அல்லை இறையவன் நீ ஆதி என பேதுற்று அலமருவேம் முன்னை அற பயன் உண்டாக – கம்.ஆரண்:2 31/2

மேல்


பேதுறுகின்ற (1)

பெண்கள் தாம் தம்மின் நொந்து பேதுறுகின்ற காலை – கம்.பால:21 7/2

மேல்


பேதுறும் (4)

பெருமகன் தனை தனி பிரிந்து பேதுறும்
திரு நகர் செல்லும் அ பரதன் செய்கையான் – கம்.ஆரண்:13 61/3,4
பின்னுடைத்து ஆயினும் ஆக பேதுறும்
மின் இடை சனகியை மீட்டு மீள்துமால் – கம்.கிட்:6 18/2,3
பாவி வேடன் கை பார்ப்பு உற பேதுறும்
தூவி அன்னம் அன்னாள் இவை சொல்லினாள் – கம்.சுந்:12 30/3,4
பிள்ளைமை துறந்தான் என்னா பேதுறும் நிலையன் ஆகி – கம்.யுத்2:16 164/2

மேல்


பேதுறுவீரேல் (1)

பின்னே வாளா பேதுறுவீரேல் பிழை என்றாள் – கம்.சுந்:3 152/3

மேல்


பேதுறுவேன் (1)

பின் உறுவது ஓராதே பேதுறுவேன் பெண்பாலாள்-தன் – கம்.ஆரண்:13 96/1

மேல்


பேதை (49)

பேதை ஆசினி ஒசித்த – நற் 51/10
கொடும் குழை பெய்த செழும் செய் பேதை
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப – நற் 120/3,4
உவன் வரின் எவனோ பாண பேதை
கொழு மீன் ஆர்கை செழு நகர் நிறைந்த – நற் 127/3,4
பேதை நெஞ்சம் கவலை கவற்ற – நற் 144/4
பேதை நெய்தல் பெரு நீர் சேர்ப்பற்கு – நற் 275/6
அழிவது எவன்-கொல் இ பேதை ஊர்க்கே – குறு 89/3
பெரும் தண் மாரி பேதை பித்திகத்து – குறு 94/1
புன கிளி கடியும் பூ கண் பேதை
தான் அறிந்தன்றோ இலளே பானாள் – குறு 142/2,3
கவலை மாக்கட்டு இ பேதை ஊரே – குறு 159/7
பேதை யானை சுவைத்த – குறு 179/6
கலிழ் கவின் அசை நடை பேதை
மெலிந்திலள் நாம் விடற்கு அமைந்த தூதே – குறு 182/6,7
பேதை நெஞ்சம் பெரு மலக்கு-உறுமே – குறு 194/5
பெரிதும் பேதை மன்ற – குறு 276/7
பேதை நெஞ்சம் பின் செல சென்றோர் – ஐங் 334/3
ஒண்_தொடி வினவும் பேதை அம் பெண்டே – ஐங் 387/3
பேதை அம் கொன்றை கோதை நிலை நோக்கி – ஐங் 462/2
பேதை மட நோக்கம் பிறிது ஆக ஊத – பரி 9/48
பிறந்த தமரின் பெயர்ந்து ஒரு பேதை
பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து யான் – பரி 19/58,59
சொல் அறியா பேதை மடவை மற்று எல்லா – கலி 114/8
ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள் பேதை
நகை ஒழிந்து நாணு மெய் நிற்ப இறைஞ்சி – கலி 147/68,69
பேதை அல்லை மேதை அம் குறு_மகள் – அகம் 7/6
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை
தோள் துணை ஆக துயிற்ற துஞ்சாள் – அகம் 63/15,16
திரு நுதல் பொலிந்த என் பேதை
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே – அகம் 263/14,15
பன் மாண் பேதை ஒழிந்தது என் நெஞ்சே – அகம் 390/17
பேதை சோழன் என்னும் சிறந்த – புறம் 216/9
மையல் பேதை மாதர் மிழற்றும் மழலை சொல் – கம்.பால:17 33/3
பிரைசம் ஒத்து இனிய சொல்லார் பேதை தாதியரில் சொன்னார் – கம்.பால:22 2/4
திறம் செய் காசு ஈன்ற சோதி பேதை சே ஒளியின் சேந்து – கம்.பால:22 13/3
பேதை நீ பித்தி நின் பிறந்த சேயொடும் – கம்.அயோ:2 61/2
பேதை உன் துணை யார் உளர் பழிபட பிறந்தார் – கம்.அயோ:2 81/4
பாபம் முற்றிய பேதை செய்த பகை திறத்தினில் வெய்யவன் – கம்.அயோ:3 65/3
பேதை சிறுவனை பின் பார்த்து நிற்குமே – கம்.அயோ:4 109/3
கறை துடைக்குறு பேதை ஓர் கொடிச்சியை காணாய் – கம்.அயோ:10 22/4
வேத முதல் பேதை அவள் தன் நிலை விரிப்பாள் – கம்.ஆரண்:6 31/4
பெண்ணின் நோக்குடையாள் ஒரு பேதை என் – கம்.ஆரண்:7 6/3
பெண்பால் உரு நான் இது கண்டது பேதை நீ ஈண்டு – கம்.ஆரண்:10 150/1
பேதை மதியால் இஃது ஓர் பெண் உருவம் என்றாய் – கம்.ஆரண்:11 23/3
பெண் தனி ஒருத்தி-தன்னை பேதை வாள் அரக்கன் பற்றி – கம்.ஆரண்:13 117/1
பேய் ஒத்தேன் பேதை பிணக்கு அறுத்த எம் பெருமான் – கம்.ஆரண்:15 48/3
வினைவரால் அரிய கோதை பேதை மென் கணை கால் மெய்யே – கம்.கிட்:13 35/1
இந்து அன்ன நுதல் பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன் – கம்.யுத்1:1 8/1
பிள்ளைமை விளம்பினை பேதை நீ என – கம்.யுத்1:2 72/1
பேதை பிள்ளை நீ பிழைத்தது பொறுத்தனென் பெயர்த்தும் – கம்.யுத்1:3 56/1
பேடையை பிடித்து தன்னை பிடிக்க வந்து அடைந்த பேதை
வேடனுக்கு உதவி செய்து விறகிடை வெம் தீ மூட்டி – கம்.யுத்1:4 109/1,2
பேதை மானிடவரோடு குரங்கு அல பிறவே ஆக – கம்.யுத்1:9 83/1
பிசையுறும் கையை மீசை சுறுக்கொள உயிர்க்கும் பேதை
நசையிடை கண்டான் என்ன நகும் அழும் முனியும் நாணும் – கம்.யுத்2:18 262/3,4
பேதை ஆய் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ – கம்.யுத்2:18 270/3
பேதை பெண் பிறந்து பெற்ற தாயர்க்கும் பிழைப்பு இலாத – கம்.யுத்3:26 78/3
பிரட்டரின் புகழ்ந்து பேதை அடியரின் தொழுது பின் சென்று – கம்.யுத்3:27 163/2

மேல்


பேதை-பால் (1)

பின் பயன் உணர்தல் தேற்றா பேதை-பால் வஞ்சன் செய்த – கம்.யுத்3:25 6/3

மேல்


பேதைக்கு (1)

நெறி இரும் கதுப்பின் என் பேதைக்கு
அறியா தேஎத்து ஆற்றிய துணையே – அகம் 35/17,18

மேல்


பேதைமார் (1)

பேதைமார் முதல் கடை பேரிளம் பெண்கள்-தாம் – கம்.பால:20 32/1

மேல்


பேதைமாரினே (1)

பிரிந்து உறைதரும் குல பேதைமாரினே – கம்.ஆரண்:10 123/4

மேல்


பேதைமை (10)

பேதைமை அல்லது ஊதியம் இல் என – புறம் 28/5
பின்னும் தாழ் குழல் பேதைமை பெண் இவள் – கம்.பால:7 42/3
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு உருவம் – கம்.பால:9 14/2
பிள்ளை முன் இட்டது பேதைமை என்பார் – கம்.பால:13 30/4
பேரியும் இயம்பல சென்ற பேதைமை
பூரியர் குழாத்திடை அறிஞர் போலவே – கம்.அயோ:12 33/3,4
பெண் எனும் பேதைமை மயக்க பேதினால் – கம்.ஆரண்:13 63/2
மாசு அடை பேதைமை இடை மயக்கலால் – கம்.கிட்:1 8/2
பெரிய பேதைமை சில் மதி பெண்மையால் – கம்.சுந்:5 12/4
பேதைமை உரைத்தாய் பிள்ளாய் உலகு எலாம் பெயர பேரா – கம்.யுத்3:28 9/1
பிறத்தல் ஆற்றுறும் பேதைமை பிணிப்புற தம்மை – கம்.யுத்4:37 124/3

மேல்


பேதைமைத்து (1)

பேதைமைத்து ஆய் வரும் பிறப்பை நீக்குறும் – கம்.அயோ:1 30/2

மேல்


பேதைமைத்தே (1)

சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே – குறு 78/6

மேல்


பேதைமையால் (1)

பேதைமையால் பெருந்தகை கெழுமி – குறு 230/3

மேல்


பேதைமையேன் (1)

பெரு நாள் தெரிகின்றிலர் பேதைமையேன்
ஒரு நாள் உனை எங்ஙனம் உள்ளுவேனோ – கம்.யுத்1:3 106/3,4

மேல்


பேதையர் (6)

பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் – கம்.பால:0 5/3
பெற்ற ஏறு அன்ன புள்ளின் பேதையர் வெருவி நீங்க – கம்.பால:14 58/2
பேதையர் எதிர்குவர் எனினும் பெற்றுடை – கம்.கிட்:7 29/1
பிறை துளங்குவ அனைய பேர் எயிறு உடைய பேதையர் பெருமை நின் – கம்.கிட்:10 65/3
பஞ்சு என சிவக்கும் மென் பாத பேதையர்
அஞ்சன கண் என பிறழ்ந்த ஆடல் மீன் – கம்.கிட்:10 112/3,4
பேதங்கள் இயம்பினர் பேதையர் ஆடல் மிக்க – கம்.சுந்:1 61/2

மேல்


பேதையவே (1)

கூஉம் தோழி பெரும் பேதையவே – குறு 391/9

மேல்


பேதையன் (1)

பேதையன் என்ன வாழ்ந்தாய் என்பது ஓர் பிழையும் தீர்ந்தாய் – கம்.யுத்1:14 26/2

மேல்


பேதையார் (1)

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் – கலி 133/10

மேல்


பேதையின் (2)

பல் மாண் பேதையின் பிரிந்த நீயே – அகம் 343/19
கதுமென ஒருங்கு நோக்கும் பேதையின் காதல் கொண்டான் – கம்.யுத்3:30 8/4

மேல்


பேதையும் (4)

ஊழி ஆயினவாறு எனா உயர் போதின் மேல் உறை பேதையும்
ஏழ் உலோகமும் எண் தவம் செய்த கண்ணும் எங்கள் மனங்களும் – கம்.அயோ:3 59/2,3
கோள் உற அஞ்சினன் கொடுத்த பேதையும்
நாளினும் அறம் மறந்தவனும் நண்ணுறும் – கம்.அயோ:11 100/2,3
நெறிந்து ஆர் ஓதி பேதையும் ஆவி நிலை நின்றாள் – கம்.சுந்:3 153/4
பேதையும் அன்றி அ ஊர் யார் உளர் துயில் பெறாதார் – கம்.யுத்2:19 275/4

மேல்


பேதையே (2)

ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே – குறு 113/6
நனி பேதையே நயன் இல் கூற்றம் – புறம் 227/1

மேல்


பேதையேன் (6)

பிடித்து நல்கு இ உழை என பேதையேன்
முடித்தனென் முதல் வாழ்வு என மொய் அழல் – கம்.ஆரண்:12 3/1,2
பிறந்து போந்து இது படும் பேதையேன் எனா – கம்.ஆரண்:12 18/4
பின் பிறந்தான் துணை பிரிந்த பேதையேன்
முன் பிறந்தேன் என முடிய கூறினான் – கம்.கிட்:16 31/3,4
பெரும் தவம் மடந்தையர் முன்பு பேதையேன்
கரும் தனி முகிலினை பிரிந்து கள்வர் ஊர் – கம்.சுந்:4 19/2,3
பேதையேன் சிறுமையால் உற்ற பெற்றியை – கம்.யுத்3:24 70/2
பேர்க்கல் ஆம் சிந்தையள் அல்லள் பேதையேன்
ஆர்க்கு எலாம் கண்ணவன் அன்று என்றால் அது – கம்.யுத்4:40 62/2,3

மேல்


பேதையை (5)

பேதையை மன்ற பெரிது என்றேன் மாதராய் – கலி 111/15
பேதையை பெரிது என தெளிப்பான் போலவும் – கலி 128/21
பெண்மை நீங்காத கற்புடைய பேதையை
திண்மை நீங்காதவன் சிறை வைத்தான் எனும் – கம்.சுந்:2 44/2,3
பேதையை கொல்வேன் என்று பேணிய விரத பெற்றி – கம்.யுத்1:4 115/2
பேதையை குலத்தின் வந்த பிழைப்பு இலாதாளை பெண்ணை – கம்.யுத்3:26 47/2

மேல்


பேதையொடு (1)

விழி கண் பேதையொடு இனன் இரிந்து ஓட – நற் 242/8

மேல்


பேதையோன் (1)

பேதையோன் வினை வாங்க பீடு இலா அரசன் நாட்டு – கலி 27/7

மேல்


பேம் (1)

பேயினும் பெரிய பேம் நரிகளும் திரிதரும் பிறிதும் எண்ணின் – கம்.யுத்1:2 96/2

மேல்


பேய் (48)

உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் – திரு 51
கரு_மறி காதின் கவை அடி பேய்_மகள் – சிறு 197
நிண வாய் பெய்த பேய்_மகளிர் – மது 25
பேய்_மகளிர் பெயர்பு ஆட – மது 163
பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் – பட் 236
பிணம் தின் யாக்கை பேய்_மகள் துவன்றவும் – பட் 260
கவை தலை பேய்_மகள் கழுது ஊர்ந்து இயங்க – பதி 13/15
கரும் கண் பேய்_மகள் வழங்கும் – பதி 22/37
கரும் கண் பேய்_மகள் கை புடையூஉ நடுங்க – பதி 30/36
உரு இல் பேய்_மகள் கவலை கவற்ற – பதி 67/11
பெரும் காட்டு கொற்றிக்கு பேய் நொடித்து ஆங்கு – கலி 89/8
பேய்_மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு – புறம் 369/15
அழு குரல் பேய்_மகள் அயர கழுகொடு – புறம் 370/25
உரு கெழு பேய்_மகள் அயர – புறம் 371/26
பேய் பிளந்து ஒக்க நின்று உலர் பெரும் கள்ளியின் – கம்.பால:7 8/1
பேய் தந்தீயும் நீ இது தந்தால் பிழை ஆமோ – கம்.அயோ:3 33/4
குஞ்சரம் குதிரை பேய் குரங்கு கோள் அரி – கம்.ஆரண்:7 45/1
பேய் ஏறின செரு வேட்டு எழு பித்து ஏறினர் பின் வாய் – கம்.ஆரண்:7 100/1
பேய் ஒரு-தலை கொள பிணங்கி வாய்விடா – கம்.ஆரண்:7 121/3
பேய் ஒத்தேன் பேதை பிணக்கு அறுத்த எம் பெருமான் – கம்.ஆரண்:15 48/3
விழுங்குறு பேய் என வாடை வீங்கிற்றே – கம்.கிட்:10 12/4
பேய் வினை பொருள்-தனை அறிந்து பெற்றது ஓர் – கம்.கிட்:10 104/2
திண் நெடும் கழுதை பேய் பூண்ட தேரின்-மேல் – கம்.சுந்:3 40/2
தின்றார் தம் குடர் பேய் தின்ன – கம்.சுந்:5 44/2
குளிக்கும் பேய் குடையும்-தோறும் – கம்.சுந்:5 53/2
ஆறு_இருநூறு பேய் பூண்ட ஆழி தேர் – கம்.சுந்:11 3/2
ஐ_இரண்டு ஆய கோடி பேய் கணம் காப்பது ஆக்கி – கம்.யுத்1:13 10/4
பாடுகின்றன பேய் கணம் பல் விதத்து – கம்.யுத்2:15 49/1
ஆயிரம் கோடி பேய் அங்கை ஆயுதம் – கம்.யுத்2:15 105/1
பேய் இரும் கணங்களோடு சுடு களத்து உறையும் பெற்றி – கம்.யுத்2:16 24/1
பேழை ஒத்து அகல் வாயன பேய் கணம் முகக்கும் – கம்.யுத்2:16 213/1
நிரந்த பேய்_கணம் கரை-தொறும் குவித்தன நீந்தி – கம்.யுத்2:16 248/4
ஆயிரம் பேய் சுமந்து அளித்தது ஆங்கு ஒரு – கம்.யுத்2:16 295/1
பேய் இரண்டாயிரம் சுமந்து பேர்வது ஓர் – கம்.யுத்2:16 295/3
பெய் கழல் அரக்கன் சேனை ஆர்த்து எழ பிறங்கு பல் பேய்
ஐ_இருநூறு பூண்ட ஆழி அம் தேரின் மேலான் – கம்.யுத்2:18 227/3,4
பேய் கொண்டு வெல்ல வந்த பித்தனே மிடுக்கை பேணி – கம்.யுத்2:18 230/2
பேய் ஆர்த்து எழுந்து ஆடு நெடும் கொடி பெற்றது அம்மா – கம்.யுத்2:19 21/4
பேய் ஓர் ஆயிரம் பூண்டது பெய் மணி – கம்.யுத்2:19 128/1
வளைந்த பேய் கணமும் நாயும் நரிகளும் இரிய வந்தான் – கம்.யுத்3:24 3/3
பேய் ஒப்பன பசி ஒப்பன பிணி ஒப்பன பிழையா – கம்.யுத்3:27 103/2
காலன் தனது உருவங்களும் கரும் பூதமும் பெரும் பேய்
சாலங்களும் நிமிர்கின்றன உலகு எங்கணும் தான் ஆய் – கம்.யுத்3:27 153/3,4
பேய் விளிப்ப நடிப்பன பெட்புறும் – கம்.யுத்3:31 133/3
பேய் மொய்த்து நரிகள் ஈண்டி பெரும் பிணம் பிறங்கி தோன்றும் – கம்.யுத்3:31 229/3
தொடக்காநிற்கும் பேய் இலயத்தின் தொழில் பண்ணி – கம்.யுத்4:33 9/2
தழுவி கொள்ள கள்ள மன பேய் அவை-தம்மை – கம்.யுத்4:33 10/3
புண்ணின் நீர் ஆறும் பல் பேய் புது புனல் ஆடும் பொம்மல் – கம்.யுத்4:34 21/3
பேய் முகம் உடையன பிலமுகம் நுழையும் – கம்.யுத்4:37 90/3
பேய் வாய் என்ன வெள் எயிறு எங்கும் பிறழ்கின்ற – கம்.யுத்4:37 139/4

மேல்


பேய்_கணம் (1)

நிரந்த பேய்_கணம் கரை-தொறும் குவித்தன நீந்தி – கம்.யுத்2:16 248/4

மேல்


பேய்_மகள் (10)

உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள்
குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல் – திரு 51,52
கரு_மறி காதின் கவை அடி பேய்_மகள்
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல – சிறு 197,198
பிணம் தின் யாக்கை பேய்_மகள் துவன்றவும் – பட் 260
கவை தலை பேய்_மகள் கழுது ஊர்ந்து இயங்க – பதி 13/15
கரும் கண் பேய்_மகள் வழங்கும் – பதி 22/37
கரும் கண் பேய்_மகள் கை புடையூஉ நடுங்க – பதி 30/36
உரு இல் பேய்_மகள் கவலை கவற்ற – பதி 67/11
பேய்_மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு – புறம் 369/15
அழு குரல் பேய்_மகள் அயர கழுகொடு – புறம் 370/25
உரு கெழு பேய்_மகள் அயர – புறம் 371/26

மேல்


பேய்_மகளிர் (2)

நிண வாய் பெய்த பேய்_மகளிர்
இணை ஒலி இமிழ் துணங்கை சீர் – மது 25,26
பேய்_மகளிர் பெயர்பு ஆட – மது 163

மேல்


பேய்க்கும் (1)

புள்ளிற்கும் புலன் இல் பேய்க்கும் தாய் அன்ன புலவு வேலோய் – கம்.ஆரண்:13 112/4

மேல்


பேய்கள் (3)

துள்ளிய சுழல் கண் பேய்கள் தோள் புடைத்து ஆர்ப்ப தோன்றும் – கம்.சுந்:10 17/3
போனகம் நுகரும் பேய்கள் வாய் புற புடைப்பொடு ஆர்ப்ப – கம்.யுத்3:21 13/4
பேர் இடங்கரின் கொடும் குழை அணிந்தன பேய்கள் – கம்.யுத்4:37 116/4

மேல்


பேய்களின் (1)

பிணங்கு பேய்களின் வாய்களை பிளந்தனர் பிடித்தே – கம்.யுத்3:20 61/4

மேல்


பேய்களும் (1)

கழுகொடு பருந்தும் பாறும் பேய்களும் கணங்கள் மற்றும் – கம்.யுத்4:33 1/3

மேல்


பேய்முக (1)

பேய்முக பிணி அற பகைஞர் பெட்பின் உதிரம் – கம்.ஆரண்:1 25/1

மேல்


பேய (1)

பேய மன்றினில் நின்று பிறங்கு எரி – கம்.சுந்:13 14/1

மேல்


பேயனேன் (1)

பேயனேன் என் பல பிதற்றி பேர்த்து அவன் – கம்.யுத்1:5 31/1

மேல்


பேயின் (2)

புண் தாழ் குருதியின் வெள்ளத்து உயிர் கொடு புக்கார் சிலர் சிலர் பொதி பேயின்
பண்டாரத்திடை இட்டார் தம் உடல் பட்டார் சிலர் சிலர் பயம் உந்த – கம்.சுந்:10 39/1,2
பேயின் ஆர்ப்பு உடை பெரும் களம் எரிந்து எழ பிலம் திறந்தது போலும் – கம்.யுத்2:16 346/3

மேல்


பேயினும் (1)

பேயினும் பெரிய பேம் நரிகளும் திரிதரும் பிறிதும் எண்ணின் – கம்.யுத்1:2 96/2

மேல்


பேயீரே (1)

பேயீரே நீர் இன்னம் இருக்க பெறுவீரே – கம்.அயோ:11 74/2

மேல்


பேயும் (8)

பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய் கோல் – மது 632
பேயும் பேயும் துள்ளல்-உறும் என – கலி 94/38
பேயும் பேயும் துள்ளல்-உறும் என – கலி 94/38
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி – அகம் 62/6
பனிக்க சுரத்து கரன் முதலோர் கவந்த படையும் பல் பேயும்
தனி கை சிலையும் வானவரும் முனிவர் குழுவும் தனி அறனும் – கம்.சுந்:4 55/1,2
காகமும் கழுகும் பேயும் காலனும் கணக்கு_இல் காலம் – கம்.சுந்:10 13/1
பசும் கழல் கண்ண பேயும் பறந்தன பரவை நோக்கி – கம்.யுத்2:18 232/3
பருந்தொடு கழுகும் பேயும் பசி பிணி தீருமாறு – கம்.யுத்4:40 42/2

மேல்


பேயை (2)

பேயை யாளியை யானையை கழுதையை பிணித்தது – கம்.யுத்1:5 36/1
பேயை என் பல துரப்பது இங்கு இவன் பிழையாமல் – கம்.யுத்4:37 109/2

மேல்


பேயொடு (2)

தா இன்று உதவும் பண்பின் பேயொடு
கண நரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து – புறம் 373/36,37
பூண்ட பேயொடு சாரதி தரைப்பட புடைத்தான் – கம்.சுந்:11 42/4

மேல்


பேயோ (1)

பெண்ணோ தீயோ மாயா பேயோ கொடியாய் நீ இ – கம்.அயோ:4 44/3

மேல்


பேர் (457)

இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை – திரு 57
இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை – திரு 57
அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர் – பொரு 1
ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு – பொரு 61
ஆர உண்டு பேர் அஞர் போக்கி – பொரு 88
பல் இய கோடியர் புரவலன் பேர் இசை – சிறு 125
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும் – சிறு 139
இவண் நயந்து இருந்த இரும் பேர் ஒக்கல் – சிறு 144
பிணன் உகைத்து சிவந்த பேர் உகிர் பணை தாள் – சிறு 199
பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு – பெரும் 25
பேர் அமர் கடந்த கொடுஞ்சி நெடும் தேர் – பெரும் 416
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ – பெரும் 470
வினை நவின்ற பேர் யானை – மது 47
நிலம் தந்த பேர் உதவி – மது 60
இரு பெயர் பேர் ஆயமொடு – மது 101
பேர் உலகத்து மேஎம் தோன்றி – மது 133
நாடு எனும் பேர் காடு ஆக – மது 156
புகழ் பட பண்ணிய பேர் ஊன் சோறும் – மது 533
பேர் இசை நன்னன் பெரும் பெயர் நன்_நாள் – மது 618
பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் – நெடு 123
இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலென் – குறி 29
பேர் இசை நவிரம் மேஎய் உறையும் – மலை 82
இரும் பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர் – மலை 157
பேர் அமர் மழை கண் ஈரிய கலுழ – நற் 29/9
நீர் அலை சிவந்த பேர் அமர் மழை கண் – நற் 44/2
இம்மென் பேர் அலர் நும் ஊர் புன்னை – நற் 76/6
தேர் வண் மலையன் முந்தை பேர் இசை – நற் 100/9
தவ சேய் நாட்டர் ஆயினும் மிக பேர்
அன்பினர் வாழி தோழி நன் புகழ் – நற் 115/8,9
எவன் செய்தனள் இ பேர் அஞர் உறுவி என்று – நற் 130/9
வாழ்வோர் போகிய பேர் ஊர் – நற் 153/9
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம் – நற் 154/8
பேர் அன்பினையே பெரும் கல் நாட – நற் 156/3
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர் – நற் 170/6
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு – நற் 186/8
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே – நற் 193/9
ஊரேம் என்னும் இ பேர் ஏமுறுநர் – நற் 220/7
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர் – நற் 248/5
நனி பேர் அன்பின் நின் குரல் ஓப்பி – நற் 251/5
பேர் இசை உருமொடு மாரி முற்றிய – நற் 253/6
கடல் ஆடு வியல் இடை பேர் அணி பொலிந்த – நற் 307/3
நீர் அன நிலையன் பேர் அன்பினன் என – நற் 347/8
மூதில் அருமன் பேர் இசை சிறுகுடி – நற் 367/6
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும் – நற் 369/9
பேர் அமர் மழை கண் தெண் பனி கொளவே – நற் 391/10
நனி பேர் அன்பினர் காதலோரே – நற் 392/11
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலை – நற் 395/8
ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல் – குறு 43/3
யாரினும் இனியன் பேர் அன்பினனே – குறு 85/1
பேர் அமர் கண்ணி இருந்த ஊரே – குறு 131/2
ஆர் அளி இலையோ நீயே பேர் இசை – குறு 158/4
பேர் ஊர் கொண்ட ஆர் கலி விழவில் – குறு 223/1
பேர் அமர் மழை கண் கொடிச்சி – குறு 286/4
பேர் இலை பகன்றை பொதி அவிழ் வான் பூ – குறு 330/4
பேர் ஊர் அலர் எழ நீர் அலை கலங்கி – ஐங் 77/2
பேர் அமர் மழை கண் கலிழ தன் – ஐங் 214/4
பேர் அமர் மழை கண் கொடிச்சி கடியவும் – ஐங் 282/2
பிரிதல் தேற்றா பேர் அன்பினவே – ஐங் 284/4
பேர் அமர் கண்ணி ஆடுகம் விரைந்தே – ஐங் 412/4
பேர் இயல் அரிவை நாம் நய_தகவே – ஐங் 413/4
பேர் அமர் மலர் கண் மடந்தை நீயே – ஐங் 427/1
தம்மோன் போலான் பேர் அன்பினனே – ஐங் 475/5
பேர் அமர் கண்ணி நின் பிரிந்து உறைநர் – ஐங் 496/3
பேர் இயல் அரிவை நின் உள்ளி – ஐங் 497/4
சூர் உடை முழு_முதல் தடிந்த பேர் இசை – பதி 11/5
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம் – பதி 11/23
வந்து அவண் நிறுத்த இரும் பேர் ஒக்கல் – பதி 12/14
அரும் செலல் பேர் ஆற்று இரும் கரை உடைத்து – பதி 43/15
பொழில் வதி வேனில் பேர் எழில் வாழ்க்கை – பதி 48/15
ஈர் இதழ் மழை கண் பேர் இயல் அரிவை – பதி 52/18
பந்தர் பெயரிய பேர் இசை மூதூர் – பதி 67/2
பேர் மகிழ் செய்யும் பெரு நறா பேணியவே – பரி 7/63
பேர் அணி நிற்போர் பெரும் பூசல் தாக்குவோர் – பரி 10/28
பொலம் புனை இதழ் அணி மணி மடல் பேர் அணி – பரி 13/36
கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே – பரி 30/11
பேர் எழில் மலர் உண்கண் பிணை எழில் மான் நோக்கின் – கலி 58/2
பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய – கலி 60/16
பேர் அமர் கண்ணார்க்கும் படு வலை இது என – கலி 74/14
பல்லும் பணை தோளும் பேர் அமர் உண்கண்ணும் – கலி 108/16
பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல் – கலி 109/6
பேர் ஏமுற்றார் போல முன் நின்று விலக்குவாய் – கலி 113/4
பேர் அஞர் செய்த என் கண் – கலி 143/51
பேர் அமர் உண்கண் நிறை மல்க அ நீர் தன் – கலி 146/7
பேர் ஊர் மறுகில் பெரும் துயில் சான்றீரே – கலி 146/42
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் – அகம் 13/5
பேர் இற்கிழத்தி ஆக என தமர் தர – அகம் 86/19
பெரும் பேர் அன்பினர் தோழி இரும் கேழ் – அகம் 91/9
நுண் கோல் அகவுநர் புரந்த பேர் இசை – அகம் 152/4
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை – அகம் 194/1
வாராயோ என்று ஏத்தி பேர் இலை – அகம் 219/3
பேர் இசை எருமை நன் நாட்டு உள்ளதை – அகம் 253/19
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி – அகம் 264/9
பேர் இசை கொற்கை பொருநன் வென் வேல் – அகம் 296/10
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த – அகம் 301/23
மெல்லியள் இளையள் நனி பேர் அன்பினள் – அகம் 319/14
இம்மென் பேர் அலர் இ ஊர் நம்-வயின் – அகம் 323/1
பேர் அமர் மழை கண் பெரும் தோள் சிறு நுதல் – அகம் 326/2
பேர் அமர் மழை கண் புலம் கொண்டு ஒழிய – அகம் 337/3
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும் – அகம் 382/11
நீரொடு நிறைந்த பேர் அமர் மழை கண் – அகம் 395/3
ஆரியர் அலற தாக்கி பேர் இசை – அகம் 396/16
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் – புறம் 28/4
ஏரின்_வாழ்நர் பேர் இல் அரிவையர் – புறம் 33/4
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை – புறம் 69/6
பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக – புறம் 71/6
கல்லென் பேர் ஊர் விழவு உடை ஆங்கண் – புறம் 84/4
அளிதோ தானே பேர் இரும் குன்றே – புறம் 111/1
நீயே பேர் எண்ணலையே நின் இறை – புறம் 138/6
இரும் பேர் ஒக்கலொடு தின்ம் என தருதலின் – புறம் 150/13
காரி ஊர்ந்து பேர் அமர் கடந்த – புறம் 158/6
சிறு நுதல் பேர் அகல் அல்குல் – புறம் 166/15
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று – புறம் 192/8
மிக பேர் எவ்வம் உறினும் எனைத்தும் – புறம் 197/15
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே – புறம் 220/7
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே – புறம் 221/2
பேர் அஞர் கண்ணள் பெரும் காடு நோக்கி – புறம் 247/6
அந்தோ எந்தை அடையா பேர் இல் – புறம் 261/1
பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை – புறம் 270/11
இரு பேர் யாற்ற ஒரு பெரும் கூடல் – புறம் 273/5
எம்மினும் பேர் எழில் இழந்து வினை என – புறம் 293/4
பேர் ஊர் அட்ட கள்ளிற்கு – புறம் 300/5
பேர் உயிர் கொள்ளும் மாதோ அது கண்டு – புறம் 307/10
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி – புறம் 320/14
நீருள் பட்ட மாரி பேர் உறை – புறம் 333/1
பெறாஅமையின் பேர் அமர் செய்தலின் – புறம் 342/12
பசி தின திரங்கிய இரும் பேர் ஒக்கற்கு – புறம் 370/3
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 378/13
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற – புறம் 390/20
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 391/8
ஈர்ம் கை மறந்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 393/10
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு உறினும் – புறம் 394/16
இரும் பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய – புறம் 396/23
இடை நிகழ்ந்த இராமாவதார பேர்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை – கம்.பால:0 11/2,3
தங்கு பேர் அருளும் தருமமும் துணையா தம் பகை புலன்கள் ஐந்து அவிக்கும் – கம்.பால:3 6/1
என்ன மா முனிவன் கூற எழுந்த பேர் உவகை பொங்க – கம்.பால:5 28/1
கரை செய்ய அரியது ஒரு பேர் உவகை கடல் பெருக கரங்கள் கூப்பி – கம்.பால:6 10/2
புழுங்கு வெம் பசியொடு புரளும் பேர் அரா – கம்.பால:7 11/1
தோண்மையே இவள் பேர் சொல தோற்குமேல் – கம்.பால:7 38/3
பேர் என்ப அவன் செய் மாய பெரும் பிணக்கு ஒருங்கு தேர்வார் – கம்.பால:8 7/2
வரம்பு இல் பேர் அழகினாளை மணம் செய்வான் வருகின்றான் என்று – கம்.பால:10 2/3
பின்ற மான பேர் கயல் அஞ்ச பிறழ் கண்ணாள் – கம்.பால:10 26/2
விலைக்கு ஓட்டும் பேர் அல்குல் மின் நுடங்கும் இடையாரை – கம்.பால:12 17/2
தலை ஆய பேர் உணர்வின் கலை_மகட்கு தலைவர் ஆய் – கம்.பால:12 25/1
தாங்க_அரிய பேர் ஆற்றல் தாடகையே தலைப்பட்டாள் – கம்.பால:12 27/4
பேர் உடை அண்ட கோளம் பிளந்தது என்று ஏங்கி நைந்தார் – கம்.பால:13 35/2
இற்ற பேர் ஒலி-கொலாம் இடித்தது ஈங்கு என்றான் – கம்.பால:14 5/4
இரைத்த பேர் ஒலியால் இடை யாவரும் – கம்.பால:14 44/3
மங்கல பேரி செய்த பேர் ஒலி மழையை ஓட்ட – கம்.பால:14 77/2
பெரும் களிறு ஏயும் மைந்தர் பேர் எழில் ஆகத்தோடு – கம்.பால:16 17/1
பேர் அவாவொடு மாசுணம் பேர வே – கம்.பால:16 27/1
மூசிய கூந்தல் மாதர் மொய்த்த பேர் அமலை கேட்டு – கம்.பால:17 6/2
மை கொண்ட கண்ணாள் எதிர் மாற்றவள் பேர் விளம்ப – கம்.பால:17 20/2
பிறவிக்கு ஒல்லேன் என் செய்வது இ பேர் அணி என்று ஓர் – கம்.பால:17 27/3
அல்லின் கோதை மாதர் முக பேர் அரவிந்த – கம்.பால:17 32/3
எற்று நீர் குடையும்-தோறும் ஏந்து பேர் அல்குல்-நின்றும் – கம்.பால:18 11/2
பிரைச மென் குதலையாள் கொழுநன் பேர் எலாம் – கம்.பால:19 27/3
மலிந்த பேர் உவகையால் மாற்று வேந்தரை – கம்.பால:19 37/2
ஏய்ந்த பேர் எழிலினான் ஒருவன் எய்தினான் – கம்.பால:19 38/1
ஊறு பேர் அன்பினாள் ஒருத்தி தன் உயிர் – கம்.பால:19 47/1
ஊறு பேர் உவகையான் அனிகம் வந்து உற்ற போது – கம்.பால:20 15/2
ஆன பேர் உறை இலா நிறைவை யார் அறிகுவார் – கம்.பால:20 21/2
போன பேர் இருவர் தம் புடை வரும் படையினே – கம்.பால:20 21/4
உன்னு பேர் அன்பு மிக்கு ஒழுகி ஒத்து ஒண் கண் நீர் – கம்.பால:20 24/1
ஈன்ற நல் தாய் என கருது பேர் அருளினான் – கம்.பால:20 27/2
பெரும் தடம் கண்ணி காணும் பேர் எழில் ஆசை தூண்ட – கம்.பால:21 17/3
சங்கினொடு சக்கரம் உடை தனி முதல் பேர்
அம் கண் அரசு ஆதலின் அ அல்லி மலர் புல்லும் – கம்.பால:22 32/2,3
கொய் நிறை தாரன் குசத்துவச பேர்
நெய் நிறை வேலவன் மங்கையர் நேர்ந்தார் – கம்.பால:23 100/1,2
பொழிந்த பேர் அன்பினால் தொழுது முன்பு புக்கு – கம்.பால:24 41/3
ஊனம் இல் பேர் அரசு உய்க்கும் நாளிடை – கம்.பால:24 50/2
தழைத்த பேர் அருள் உடை தவத்தின் ஆகுமேல் – கம்.அயோ:1 24/2
கணை நிரந்தன நாண் ஒலி கறங்கின நிறை பேர்
அணை நிரந்தன அறிவு எனும் பெரும் புனல் அனையார் – கம்.அயோ:1 52/2,3
பொழிந்த பேர் உவகையன் பொங்கு காதலன் – கம்.அயோ:1 83/2
உண்டு பேர் உவகை பொருள் அன்னது – கம்.அயோ:2 3/3
பிறக்கும் பேர் உவகை கடல் பெட்பு அற – கம்.அயோ:2 5/2
கோ நகர் அணிக என கொட்டும் பேர்_இயம் – கம்.அயோ:2 33/3
செய்த பேர் உவமை-சால் செம்பொன் சீறடி – கம்.அயோ:2 50/3
பிணங்கு வான் பேர் இடர் பிணிக்க நண்ணவும் – கம்.அயோ:2 52/3
ஆழ்ந்த பேர் அன்பினாள் அனைய கூறலும் – கம்.அயோ:2 55/1
ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ – கம்.அயோ:2 59/1
அரசர் இல் புகுந்து பேர் அரசி ஆன நீ – கம்.அயோ:2 68/2
கொடுத்த பேர் அரசு அவன் குல கோ_மைந்தர்-தமக்கும் – கம்.அயோ:2 83/3
தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல் – கம்.அயோ:3 12/2
முழவு ஒலித்தன தேர் ஒலித்தன முத்து ஒலித்தன மல்கு பேர்
இழை ஒலித்தன புள் ஒலித்தன யாழ் ஒலித்தன எங்கணும் – கம்.அயோ:3 62/2,3
காவல் மா முடி சூடு பேர் எழில் காணலாம் எனும் ஆசை கூர் – கம்.அயோ:3 66/3
என்றனள் என்ன கேட்டான் எழுந்த பேர் உவகை பொங்க – கம்.அயோ:3 84/1
தோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது என்பார் – கம்.அயோ:3 101/4
காணா ஐயா இனி நீ ஒழிவாய் கழி பேர் அவலம் – கம்.அயோ:4 39/1
விண் உற்றது எம் மருங்கும் விட்டு அழுத பேர் ஓசை – கம்.அயோ:4 93/4
பெண் நாட்டம் ஒட்டேன் இனி பேர் உலகத்துள் என்னா – கம்.அயோ:4 118/4
கான் புக்கிடினும் கடல் புக்கிடினும் கலி பேர்
வான் புக்கிடினும் எனக்கு அன்னவை மாண் அயோத்தி – கம்.அயோ:4 141/1,2
விம்மிய பேர் உயிர் மீண்டிலாமை-கொல் – கம்.அயோ:4 167/3
பூண்ட பேர் அன்பினாரை போக்குவது அரிது போக்காது – கம்.அயோ:5 18/1
அடி உற தழுவினன் அழுங்கு பேர் அரா – கம்.அயோ:5 25/2
பின்பும் நின்று உறுதியை பயக்கும் பேர் அறம் – கம்.அயோ:5 28/2
துடியன் நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர்
அடியன் அல் செறிந்து அன்ன நிறத்தினான் – கம்.அயோ:8 2/1,2
பாந்தள் தேர் இவை பழிபட பரந்த பேர் அல்குல் – கம்.அயோ:10 31/1
பிறந்து பேர் அறம் பிழைத்தது என்றபோது – கம்.அயோ:11 125/2
அந்தம்_இல் பேர் அரசு அளித்தி அன்னது – கம்.அயோ:12 11/3
என்றனன் என்ற போது இருந்த பேர் அவை – கம்.அயோ:12 18/4
ஆன்ற பேர் அரசனும் இருப்ப ஐயனும் – கம்.அயோ:12 19/1
மொழிந்த பேர் ஊழியின் முழங்கி முந்து எழ – கம்.அயோ:12 25/2
ஓசையின் நிமிர்ந்துளது ஒல்லென் பேர் ஒலி – கம்.அயோ:12 27/2
ஆன்ற பேர் அரசு நீர் அமைதிர் ஆம் என்றான் – கம்.அயோ:13 12/4
பரத்தின் நீங்கும் பரத்துவன் என்னும் பேர்
வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம் – கம்.அயோ:13 72/1,2
அடுத்த பேர் அரசு ஆண்டிலை ஐய நீ – கம்.அயோ:14 2/2
சம்பர பேர் தானவனை தள்ளி சதமகற்கு அன்று – கம்.அயோ:14 61/3
பின்னு சடையோரும் பேர் உலகம் ஓர் ஏழின் – கம்.அயோ:14 66/2
வெம்பு வில் கை வீர பேர்
தும்புரு தனதன் சூழ் – கம்.ஆரண்:1 63/2,3
பின்னி சுடரும் பிறழ் பேர் ஒளியான் – கம்.ஆரண்:2 3/4
விசை கட்டழி தானவர் விட்டு அகல் பேர்
இசை கட்டிய ஒத்து இவர் சாமரையான் – கம்.ஆரண்:2 8/3,4
யோகமுறு பேர் உயிர்கள்தாம் உலைவுறாமல் – கம்.ஆரண்:3 39/1
விண்ணினில் நிலத்தினில் விகற்ப உலகில் பேர்
எண்ணினில் இருக்கினில் இருக்கும் என யாரும் – கம்.ஆரண்:3 42/1,2
தருணம் கொள் பேர் ஒளியீர் சம்பாதி-பின் பிறந்த சடாயு என்றான் – கம்.ஆரண்:4 25/4
பேர் உழைய நாகர்_உலகில் பிறிது வானில் – கம்.ஆரண்:6 29/1
ஆவல் பேர் அன்பினால் அறைகின்றேன் ஆம் அன்றோ – கம்.ஆரண்:6 119/2
பேர்_இனம் கடல் என பெயரும்-காலையே – கம்.ஆரண்:7 33/4
பேர் யாக்கையின் பெரும் கரை வயின்-தொறும் பிறங்க – கம்.ஆரண்:7 82/2
பேர் அழிந்ததனினும் மறம் பிழைத்திலன் – கம்.ஆரண்:7 130/2
பிடித்த திண் சிலை பேர் அகல் வானிடை – கம்.ஆரண்:9 14/3
வரை புயத்தினிடை கிடந்த பேர் ஆசை மனம் கவற்ற ஆற்றாள் ஆகி – கம்.ஆரண்:10 1/2
திரை பரவை பேர் அகழி திண் நகரில் கடிது ஓடி சீதை தன்மை – கம்.ஆரண்:10 1/3
மண்டிய பேர் ஒளி வயங்கி வீசலால் – கம்.ஆரண்:10 20/2
இந்திரன் மேலதோ உலகம் ஈன்ற பேர்
அந்தணன் மேலதோ ஆழியானதோ – கம்.ஆரண்:10 28/1,2
தராவலய நேமி உழவன் தயரத பேர்
பராவ_அரு நலத்து ஒருவன் மைந்தர் பழி இல்லார் – கம்.ஆரண்:10 57/1,2
பேர் அவள் சீதை என்று வடிவு எலாம் பேசலுற்றாள் – கம்.ஆரண்:10 68/4
பூவினால் வேய்ந்து செய்த பொங்கு பேர் அமளி பாங்கர் – கம்.ஆரண்:10 89/1
மணந்த பேர் அன்பரை மலரின் சேக்கையுள் – கம்.ஆரண்:10 119/1
பேர் எனைத்து அவை அவன் முனியின் பேருமால் – கம்.ஆரண்:12 7/2
மிடைந்த பேர் அண்டங்கள் மேல கீழன – கம்.ஆரண்:12 8/3
ஈசன் ஆண்டு இருந்த பேர் இலங்கு மால் வரை – கம்.ஆரண்:12 42/1
ஆசைகள் சுமந்த பேர் அளவில் யானைகள் – கம்.ஆரண்:12 42/3
பேதாய் பிழை செய்தனை பேர் உலகின் – கம்.ஆரண்:13 9/1
பேர் உலகு அளித்தவன் பிழைப்பு இல் சாபத்தால் – கம்.ஆரண்:13 56/4
பேர் அகல் வானம் எங்கும் பிறங்கு எரி பிறக்குமாறும் – கம்.ஆரண்:13 118/2
பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டி-மாட்டு – கம்.ஆரண்:14 5/1
பிரிந்த ஏது-கொல் பேர் அபிமானம்-கொல் – கம்.ஆரண்:14 18/1
பேர் உலகு எங்கும் உழன்று இருள் பின்னா – கம்.ஆரண்:14 35/3
பின்னும் உரைப்பவள் பேர் எழில் வீரா – கம்.ஆரண்:14 52/1
பிரிபவர் யாவரும் பிரிக பேர் இடர் – கம்.ஆரண்:14 88/1
பின்றாது எய்தி பேர் இசையாளற்கு அழிவு உண்டேல் – கம்.ஆரண்:15 29/2
மீட்டான் என்னும் பேர் இசை கொள்ளான் செரு வெல்ல – கம்.ஆரண்:15 32/3
ஐயம் நீங்கிய பேர் எழில் உவமையன் ஆனான் – கம்.ஆரண்:15 37/4
பேர் அளிக்கு பிறந்த இல் ஆயினான் – கம்.கிட்:1 33/4
ஆழியான் மைந்தர் பேர் அறிவினார் அழகினார் – கம்.கிட்:3 4/3
ஆலிகைக்கு அரிய பேர் உரு அளித்தருளினான் – கம்.கிட்:3 6/4
எல் உறுப்பு அரிய பேர் எழு சுடர் கடவுள்-தன் – கம்.கிட்:3 7/2
நீர் கடைந்த பேர் ஆமை நேர் உளான் – கம்.கிட்:3 43/2
எழுந்து பேர் உவகை கடல் பெரும் திரை இரைப்ப – கம்.கிட்:3 73/1
அறுக்கும் புங்கவன் ஆண்ட பேர் ஆடக தனி வில் – கம்.கிட்:3 77/3
தாழும் காலத்தும் தாழ்வு இல தயங்கு பேர் இருள் சூழ் – கம்.கிட்:4 3/2
விட்ட பேர் உணர்வினை விளித்த என்கு எனோ – கம்.கிட்:6 7/1
பூண்ட பேர் உலகங்கள் வலியின் புக்கு இடை – கம்.கிட்:6 14/2
உருண்ட-போது அழிந்த தேன் ஒழுக்கு பேர் இழுக்கினே – கம்.கிட்:7 5/4
மூன்று என முற்றிய முடிவு_இல் பேர் உலகு – கம்.கிட்:7 25/1
ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி ஈன்றவள் – கம்.கிட்:7 33/1
நின்ற பேர் உலகு எலாம் நெருக்கி நேரினும் – கம்.கிட்:7 34/1
ஈடு பேர் உலகு இறந்துளது ஆம் எனற்கு எளிதோ – கம்.கிட்:7 74/2
பிழைத்த தன்மை இது என பேர் எழில் – கம்.கிட்:7 109/1
பின்னவற்கு இயம்பி நின்ற பேர் எழிலானை நோக்கி – கம்.கிட்:7 143/2
முதல்வன் பேர் உவகைக்கு முந்துவான் – கம்.கிட்:9 1/2
பூண்ட பேர் அரசுக்கு ஏற்ற யாவையும் புரிந்து போரில் – கம்.கிட்:9 7/3
பின்னர் மாருதியை நோக்கி பேர் எழில் வீர நீயும் – கம்.கிட்:9 27/3
தேரை கொண்ட பேர் அல்குலாள் திருமுகம் காணான் – கம்.கிட்:10 48/1
பிறை துளங்குவ அனைய பேர் எயிறு உடைய பேதையர் பெருமை நின் – கம்.கிட்:10 65/3
மாயையின் மாய்ந்தது மாரி பேர் இருள் – கம்.கிட்:10 104/4
தழை பட பேர் இலை புரையில் தங்குவ – கம்.கிட்:10 120/2
செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த பேர் உதவி தீரா – கம்.கிட்:11 57/1
பெறல் உண்டே அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி உற்றது – கம்.கிட்:11 88/2
இறல் உண்டே என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம் – கம்.கிட்:11 88/3
செற்றதும் பகைஞர் நட்டார் செய்த பேர் உதவி-தானும் – கம்.கிட்:11 93/1
பிறிவு_அரும் தம்பியும் பிரிய பேர் உலகு – கம்.கிட்:11 125/1
முடிவு_இல் பேர் உறுக்கு உடையன விசையன முரண் – கம்.கிட்:12 9/2
வரம் கொள் பேர் உலகத்தினில் மற்றை மன்னுயிர்கள் – கம்.கிட்:12 39/2
பேர் இருள் பிழம்பு தோய்த்து நெறி உறீஇ பிறங்கு கற்றை – கம்.கிட்:13 59/2
ஆன பேர் அரசு இழந்து அடவி சேர்வாய் உனக்கு – கம்.கிட்:13 71/1
புவி புகழ் சென்னி பேர் அமலன் தோள் புகழ் – கம்.கிட்:14 33/1
குன்று அனையது ஆயது ஒரு பேர் உவகை கொண்டாள் – கம்.கிட்:14 52/2
உசநவ பெயர் கவி உதித்த பேர்
இசை விதர்ப்ப நாடு எளிதின் எய்தினார் – கம்.கிட்:15 16/3,4
ஆசு இல் பேர் உலகு காண்போர் அளவை நூல் எனலும் ஆகி – கம்.கிட்:15 29/1
ஆன்ற பேர் உலகு உளார் அறைதல் முன்னம் யான் – கம்.கிட்:16 13/3
நீலன் முதல் பேர் போர் கெழு கொற்ற நெடு வீரர் – கம்.கிட்:17 4/1
ஆதலின் இ பேர் ஆர்கலி குப்புற்று அகழ் இஞ்சி – கம்.கிட்:17 6/1
நாமம் நிறுத்தி பேர் இசை வைக்கும் நவை இல்லோன் – கம்.கிட்:17 7/4
பார் உலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன் முன் – கம்.கிட்:17 14/3
பேழ் வாயகத்து அலது பேர் உலகம் மூடும் – கம்.சுந்:1 67/1
வழங்கு பேர் அரும் சதிகளும் வயின்-தொறும் மறையும் – கம்.சுந்:2 13/4
உரித்த பேர் உரிவையால் உலகுக்கு ஓர் உறை – கம்.சுந்:2 42/3
விரிந்த பேர் உதயமா மடி வெண் திங்களா – கம்.சுந்:2 54/2
எய்தி இ மூதூர் காப்பன் இலங்கைமாதேவி என் பேர்
செய் தொழில் இழுக்கினாலே திகைத்து இந்த சிறுமை செய்தேன் – கம்.சுந்:2 91/2,3
ஆன்ற பேர் இருளை சீத்து பகல் செய்த அழகை நோக்கி – கம்.சுந்:2 95/2
புகையொடு முழங்கு பேர் உயிர்ப்பு பொங்கிய – கம்.சுந்:2 126/3
பாழி நல் நெடும் கிடங்கு என பகர்வரேல் பல பேர்
ஊழிக்காலம் நின்று உலகு எலாம் கல்லினும் உலவாது – கம்.சுந்:2 145/1,2
நாயகன் புகழ் நடந்த பேர் உலகு எலாம் நடந்தான் – கம்.சுந்:2 146/4
கொண்ட பேர் ஊக்கம் மூள திசை-தொறும் குறித்து மேல்_நாள் – கம்.சுந்:2 209/1
இ பெரும் செல்வம் நின்-கண் ஈந்த பேர் ஈசன் யாண்டும் – கம்.சுந்:3 127/1
எய்து அவன் உரைத்தலோடும் எழுந்து பேர் உவகை ஏற – கம்.சுந்:4 37/1
மீட்டும் உரை வேண்டுவன இல்லை என மெய் பேர்
தீட்டியது தீட்ட அரிய செய்கையது செவ்வே – கம்.சுந்:4 63/1,2
என்று உரைத்த இனிது இத்தனை பேர் அடையாளம் – கம்.சுந்:5 79/1
ஆடையின்-கண் இருந்தது பேர் அடையாளம் – கம்.சுந்:5 83/2
அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான் – கம்.சுந்:7 25/4
குன்று உள மரம் உள குலம் கொள் பேர் எழு – கம்.சுந்:9 44/1
ஊறின உரவு தானை ஊழி பேர் கடலை ஒப்ப – கம்.சுந்:10 7/4
அண்டம் உற்றுளது அ ஊர் அழுத பேர் அமலையே – கம்.சுந்:10 42/4
முந்தி உற்ற பேர் உவகைக்கு ஓர் கரை இலை மொழியின் – கம்.சுந்:11 62/3
கோட்டு எதிர் பொருத பேர் ஆரம் கொண்டு எதிர் – கம்.சுந்:12 26/3
அப்பு உறழ் வேலை-காறும் அலங்கு பேர் இலங்கை-தன்னை – கம்.சுந்:12 131/1
முளை கொளுத்தி முகத்திடை மொய்த்த பேர்
உளை கொளுத்த உலந்து உலைவு உற்றன – கம்.சுந்:13 17/2,3
தொல்லை நல் நிலை தொடர்ந்த பேர் உணர்வு அன்ன தொழிலால் – கம்.சுந்:13 29/3
பூண்ட பேர் அடையாளம் கை கொண்டதும் புகன்று போரில் – கம்.சுந்:14 9/2
அறிவுற தெரிய சொன்ன பேர் அடையாளம் யாவும் – கம்.சுந்:14 41/1
பள்ளி அரவின் பேர் உலகம் பசும் கல் ஆக பனி கற்றை – கம்.யுத்1:1 9/1
பெற்றிலம் பிறந்திலம் என்னும் பேர் அலால் – கம்.யுத்1:2 14/3
ஈசன் அருள் செய்தனவும் ஏடு அவிழ் மலர் பேர்
ஆசனம் உவந்தவன் அளித்தனவும் ஆய – கம்.யுத்1:2 59/1,2
பேர் உலகில் யாவும் ஒரு நாள் புடைபெயர்த்தே – கம்.யுத்1:2 64/2
கோசிக பெயர் உடை குல முனி தலைவன் அ குளிர் மலர் பேர்
ஆசனத்தவனொடு எ உலகமும் தருவென் என்று அமையலுற்றான் – கம்.யுத்1:2 86/1,2
நெஞ்சு நின்று அயரும் இ நிருதர் பேர் சனகி ஆம் நெடியது ஆய – கம்.யுத்1:2 92/2
ஆழம் காணுதற்கு அரியவாய் அகன்ற பேர் ஆழி – கம்.யுத்1:3 3/3
தாமரை தடம் கண்ணினான் பேர் அவை தவிர – கம்.யுத்1:3 8/1
பெண்ணில் பேர் எழில் ஆணினில் அலியினில் பிறிதும் – கம்.யுத்1:3 14/1
ஓத புக்க அவன் உந்தை பேர் உரை எனலோடும் – கம்.யுத்1:3 22/1
இற்றை நாள் வரை யான் உள நாள் முதல் இ பேர்
சொற்ற நாவையும் கருதிய மனத்தையும் சுடும் என் – கம்.யுத்1:3 47/1,2
ஆதி அந்தங்கள் இதனின் மற்று இல்லை பேர் உலகின் – கம்.யுத்1:3 53/1
பேர் அடாநின்ற தாளோடு உலகு எலாம் பெயர போவான் – கம்.யுத்1:3 129/4
பேர் உடை அவுணர் தம்மை பிறை எயிற்று அடக்கும் பேரா – கம்.யுத்1:3 137/1
என் ஆனை வல்லன் என மகிழ்ந்த பேர் ஈசன் – கம்.யுத்1:3 170/2
பேர் அபிமானங்கள் உற்ற பெற்றியோர் – கம்.யுத்1:4 78/1
பேர் அறிவாள நன்று நன்று என பிறரை நோக்கி – கம்.யுத்1:4 103/2
பேர் அருளாளர் தம்தம் செய்கையின் பிழைப்பது உண்டோ – கம்.யுத்1:4 125/2
பின் ஒர் இந்திரன் இலாமையின் பேர் அதிகாயன் – கம்.யுத்1:5 50/4
அங்கம் வெந்து பேர் அளற்றிடை அடுக்கிய கிடந்த – கம்.யுத்1:6 26/3
தாரை உண்ட பேர் அண்டங்கள் அடங்கலும் தானே – கம்.யுத்1:6 31/1
பேர் உடை கிரி என பெருத்த மீன்களும் – கம்.யுத்1:6 45/1
இழுக்கு_இல் பேர் அணையின் இரு பக்கமும் – கம்.யுத்1:8 32/3
ஆன பேர் அணை அன்பின் அமைந்த பின் – கம்.யுத்1:8 70/1
பேர் உலாவும் அளவினும் பெற்றனன் – கம்.யுத்1:9 60/3
வந்த பேர் உவமை கூறி வழுத்துவான் அமைந்த-காலை – கம்.யுத்1:10 7/2
எழுபது வெள்ளம் தன்னின் ஈண்டு ஓர் பேர் எஞ்சாது ஏகி – கம்.யுத்1:12 31/3
பெருமையும் வண்மை-தானும் பேர் எழில் ஆண்மை-தானும் – கம்.யுத்1:12 37/1
ஏறு பேர் அகழ்-நின்றும் எனை பல – கம்.யுத்2:15 10/3
தொன்மை பேர் அகழ் வானரம் தூர்த்ததால் – கம்.யுத்2:15 12/2
சீர்த்த பேர் அணை-தன்னையும் சிந்தின – கம்.யுத்2:15 13/2
பிடித்த வானரம் பேர் எழில் தோள்களால் – கம்.யுத்2:15 39/1
மாறு இல் பேர் அரக்கன் பொர நிலத்து நீ மலைதல் – கம்.யுத்2:15 217/2
கோவை நின்ற பேர் அண்டமும் குலைந்தன குலையா – கம்.யுத்2:15 225/3
அண்டர் நாயகன் அடு சிலை உதைத்த பேர் அம்பு – கம்.யுத்2:15 246/1
போற்ற_அரும் புகழ் இழந்த பேர் ஒருவனும் போன்றான் – கம்.யுத்2:15 248/4
முறையில் வைத்து நின் தம்பியை இராக்கதர் முதல் பேர்
இறையில் வைத்து அவற்கு ஏவல் செய்து இருத்தியேல் இன்னும் – கம்.யுத்2:15 253/2,3
தடத்த பேர் உலகத்தேயோ விசும்பதோ எங்கும்-தானோ – கம்.யுத்2:16 28/2
ஓய்வுறு சிந்தையானுக்கு உறாத பேர் உறுதி சொன்னான் – கம்.யுத்2:16 34/4
பெறுதியே எவையும் சொல்லி பேர் அறிவாள் சீரிற்று – கம்.யுத்2:16 42/1
பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன் எனக்கு முன்னோன் – கம்.யுத்2:16 109/2
ஓடின மலைகள் ஓட ஓடின உதிர பேர் ஆறு – கம்.யுத்2:16 168/2
துன்னு பேர் ஒளி இலக்குவன் தோன்றிய தோற்றம் – கம்.யுத்2:16 227/2
பித்தன் வெம் சிலையினை இறுத்த பேர் ஒலி – கம்.யுத்2:16 256/3
பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது பேர் எழில் தோளோடும் – கம்.யுத்2:16 334/2
முழக்கினால் என முழங்கு பேர் ஆர்ப்பினான் வானர முந்நீரை – கம்.யுத்2:16 340/3
அவ்வழி கருணன் செய்த பேர் எழில் ஆண்மை எல்லாம் – கம்.யுத்2:17 1/1
பெண் எலாம் நீரே ஆக்கி பேர் எலாம் உமதே ஆக்கி – கம்.யுத்2:17 12/1
பிறந்திலன் ஆக்க வந்தீர் பேர் எழில் மானம் கொல்ல – கம்.யுத்2:17 15/2
பேர் இடர் இயற்றலுற்றேன் பிழை இது பொறுத்தி இன்னும் – கம்.யுத்2:17 49/2
பின்னை கரடிக்கு இறையைத்தான் பேர் மாய்த்தாய் – கம்.யுத்2:17 84/3
தாவ அரிய பேர் உலகத்து எம்பி சவத்தோடும் – கம்.யுத்2:17 90/1
உறல் நல்லது பேர் இசை என்று உணர்வான் – கம்.யுத்2:18 63/4
பேர உலகு உற்றது உற்றதால் பேர் இலங்கை – கம்.யுத்2:18 274/2
பேர் கொன்றவன் வென்றி இலக்குவன் பின்பு நின்றார் – கம்.யுத்2:19 6/2
பேர் ஆழி முகம் செல சென்றனன் பேர்ச்சி இல்லான் – கம்.யுத்2:19 26/4
பெற்றன பிறந்தன சிலையின் பேர் ஒலி – கம்.யுத்2:19 39/4
துண்டங்கள் ஆக வாளின் துணிந்த பேர் உடலை தூவி – கம்.யுத்2:19 49/2
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதி-தன் வாசம் நாறு – கம்.யுத்2:19 81/3
பேர் செலாது பிணத்தின் பிறக்கமே – கம்.யுத்2:19 156/4
பம்பு பேர் ஒளிய நாகம் பற்றிய படிவத்தோடும் – கம்.யுத்2:19 202/3
தயங்கு பேர் ஆற்றலானும் தன் உடல் தைத்த வாளிக்கு – கம்.யுத்2:19 203/3
பேர் ஆயிரங்கள் உடையாய் பிறந்த பொருள்-தோறும் நிற்றி பிரியாய் – கம்.யுத்2:19 261/1
பேர் இயலாளர் செய்கை ஊதியம் பிடித்தும் என்னார் – கம்.யுத்2:19 271/3
பேர் ஒலி அரவம் விண்ணை பிளந்திட குரங்கு பேர்ந்த – கம்.யுத்2:19 291/2
பெய் கழல் மாலி பிசாசன் எனும் பேர்
வெய்யவன் வச்சிரம் வென்ற எயிற்றான் – கம்.யுத்3:20 21/3,4
பேரி கலித்தன பேர் உலகை சூழ் – கம்.யுத்3:20 25/1
இரிந்தது பேர் இருள் எண் திசை-தோறும் – கம்.யுத்3:20 28/4
அரக்கர் என்ற பேர் இருளினை இராமன் ஆம் அருக்கன் – கம்.யுத்3:20 56/1
நிலை கொள் பேர் இருள் நீங்கலும் நிலத்திடை நின்ற – கம்.யுத்3:20 57/1
பேர் யாக்கையின் பிண பெரும் குன்றிடை பிறந்த – கம்.யுத்3:20 67/3
பேர் வீரனை வாசி பிடித்தவனை – கம்.யுத்3:20 84/2
பெரியவன் தலை-மேல் நின்ற பேர் எழிலாளன் சோரி – கம்.யுத்3:21 35/2
பொங்கு ஒலி வரி கண் பீலி பேர் ஒலி வேயின் பொம்மல் – கம்.யுத்3:22 7/2
இடை கலந்த பேர் எயிற்று இளம் பிறைகளும் எறிப்ப – கம்.யுத்3:22 97/2
உதிரம் உற்ற பேர் ஆறுகள் திசை திசை ஓட – கம்.யுத்3:22 107/3
பேர்க்கின்ற சிலையின் நாணின் பேர் ஒலி கேளான் வீரன் – கம்.யுத்3:22 138/2
பேன வெண் குடைய ஆய குருதி பேர் ஆறு கண்டான் – கம்.யுத்3:22 142/4
தழி கொண்ட குருதி வேலை தாவுவான் தனி பேர் அண்டம் – கம்.யுத்3:22 148/2
ஆர்த்த பேர் அமலை கேளா அணுகினன் அனுமன் எல்லா – கம்.யுத்3:22 149/1
முற்றும் வீந்தனர் முழங்கு பேர் உதிரத்தின் முந்நீர் – கம்.யுத்3:22 176/2
பேர் படைத்தவற்கு அடியவருக்கு அடியரும் பெறுவார் – கம்.யுத்3:22 180/3
மூன்று ஆய் நின்ற பேர் உலகு ஒன்றாய் முடியாவேல் – கம்.யுத்3:22 211/3
உற்ற பேர் உவகையாலே ஓங்கினான் ஊற்றம் மிக்கான் – கம்.யுத்3:24 20/4
அழிந்தன வானவர் மானம் ஆகாயத்திடையினில் பேர் அசனி என்ன – கம்.யுத்3:24 33/3
சாய்ந்தன பேர் உடல் பிறந்த சண்டமாருத விசையில் தாதை சால – கம்.யுத்3:24 34/2
தூய பேர் உலகம் மூன்றும் தூவிய மலரின் சூழ்ந்த – கம்.யுத்3:24 51/3
ஆன்ற பேர் அண்ணலே அவற்றின் ஆற்றல் கேள் – கம்.யுத்3:24 89/2
தாழ் வரும் பேர் ஒலி செவியில் சார்தலும் – கம்.யுத்3:24 103/2
வளைத்த பேர் இருளும் கண்டோர் அறிவு என மருளும் மாதோ – கம்.யுத்3:25 5/4
எறி கடல் கடைந்த மேல்_நாள் எழுந்த பேர் ஓசை என்ன – கம்.யுத்3:25 19/4
பின்னமே ஆயது_இல்லை என்னும் பேர் ஆற்றல் பேர்ந்தான் – கம்.யுத்3:26 43/4
எழுந்து அவன்-மேலே பாய எண்ணும் பேர் இடரில் தள்ளி – கம்.யுத்3:26 44/1
பித்தரும் இறை பொறாத பேர் அபிமானம் என்னும் – கம்.யுத்3:26 58/3
பின்றா எதிர் தானவர் பேர் அணியை – கம்.யுத்3:27 43/3
ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து ஓங்கு அலை – கம்.யுத்3:27 46/3
அம் கடம் கழிந்த பேர் அருவி குன்றின்-நின்று – கம்.யுத்3:27 48/1
இழைத்த பேர் யாகம் தானே யாம் செய்த தவத்தினாலே – கம்.யுத்3:27 87/1
கிடைத்த பேர் அனுமன் ஆண்டு ஓர் நெடும் கிரி கிழித்து கொண்டான் – கம்.யுத்3:27 89/4
பேர் ஆயிரம் உடையான் என திசை எங்கணும் பெயர்ந்தான் – கம்.யுத்3:27 102/4
நின்றுளென் அன்றோ மற்று அ இராமன் பேர் நிற்கும் ஆயின் – கம்.யுத்3:28 10/2
ஆயிரம் புரவி பூண்ட தேரின் பேர் அரவம் கேட்டான் – கம்.யுத்3:28 17/4
அள்ளினன் பறிக்கும் தன் பேர் ஆகமே ஆவம் ஆக – கம்.யுத்3:28 29/2
பிடித்த வெம் சிலையினோடும் பேர் எழில் வீரன் பொன் தோள் – கம்.யுத்3:28 45/3
மூ-வகை பேர் உலகின் முறைமையும் – கம்.யுத்3:29 24/3
பேர் உளதனையும் பேரா பெரும் பழி பிடித்தி போலாம் – கம்.யுத்3:29 56/3
அனைய பேர் உகம் ஆயிரத்து அளவினும் அடங்கா – கம்.யுத்3:30 28/4
மோதும் மோலியின் பேர் ஒலி வானினை முட்ட – கம்.யுத்3:30 32/4
உலைவுறா-வகை உண்டு பண்டு உமிழ்ந்த பேர் ஒருமை – கம்.யுத்3:31 16/3
தழங்கு பேர் ஒலி கலிப்பது தறுகண் மா நிருத – கம்.யுத்3:31 20/3
அடைத்த பேர் அணை அளித்தது நமக்கு உயிர் அடைய – கம்.யுத்3:31 29/1
குரம் துணிந்து கண் சிதைந்து பல்லணம் குலைந்து பேர்
உரம் துணிந்து வீழ்வது அன்றி ஆவி ஓட ஒண்ணுமோ – கம்.யுத்3:31 85/1,2
பிடித்த வாள்கள் வேல்களோடு தோள்கள் பேர் அரா என – கம்.யுத்3:31 92/1
பூழி பெற்ற வெம் களம் குளம் பட பொழிந்த பேர்
ஊழி பெற்ற ஆழி என்ன சோரி நீரினுள்-அரோ – கம்.யுத்3:31 94/3,4
நெறிந்தன குஞ்சிகளோடும் நெடும் தலைகள் உருண்டன பேர் இருளின் நீங்கி – கம்.யுத்3:31 99/3
வெளி வானகம் இலதாம்-வகை விழுந்து ஓங்கிய பிண பேர்
நளிர் மா மலை பல தாவினன் நடந்தான் கடல் கிடந்தான் – கம்.யுத்3:31 118/3,4
மண் நிறைந்தன பேர் உடல் வானவர் – கம்.யுத்3:31 126/3
தூசியொடு நெற்றி இரு கையினொடு பேர் அணி கடை குழை தொகுத்து – கம்.யுத்3:31 139/1
சேனை காவலர் ஆயிரம் பேர் படின் கவந்தம் ஒன்று எழுந்தாடும் – கம்.யுத்3:31 215/2
பிண்டத்தில் கரு ஆம் தன் பேர் உருக்களை பிரமன் தந்த – கம்.யுத்3:31 222/3
உண்டு கைவிடும் கூற்றுவன் நிருதர் பேர் உயிரை – கம்.யுத்4:32 15/2
பிற வினை உரைப்பது என்னே பேர் அருளாளர் என்பார் – கம்.யுத்4:32 49/3
கரை பொருது கடல் மடுக்கும் கடும் குருதி பேர் ஆறு காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 21/4
பேர் உயிர்ப்பொடு இருந்தனர் பின்பு உறும் – கம்.யுத்4:33 34/3
முளைத்த பேர் இராமன் என்ற வீடணன் மொழி பொய்த்து ஆமோ – கம்.யுத்4:34 14/4
ஊறின சேனை வெள்ளம் உலந்த பேர் உண்மை எல்லாம் – கம்.யுத்4:34 19/3
பத்து நெற்றியும் சுற்றிய பேர் எழில் படைக்க – கம்.யுத்4:35 14/4
கடல் கொள் பேர் ஒலி கம்பலை என்பதும் கண்டார் – கம்.யுத்4:35 34/4
வல் இதனை ஊர்வது ஒரு மாதலி என பேர்
சொல்லுவர் என தொழுது நெஞ்சினொடு சொன்னான் – கம்.யுத்4:36 25/3,4
அழுக பேர் அரக்கிமார் என்று ஆர்த்தனர் அமரர் ஆழி – கம்.யுத்4:37 2/3
காய்ந்த பேர் இரும்பின் வன் கட்டி காலுற – கம்.யுத்4:37 75/3
அயன் படைத்த பேர் அண்டத்தின் அரும் தவம் ஆற்றி – கம்.யுத்4:37 102/1
பேர் இடம் கதுவ அரிது இனி விசும்பு என பிறந்த – கம்.யுத்4:37 116/3
பேர் இடங்கரின் கொடும் குழை அணிந்தன பேய்கள் – கம்.யுத்4:37 116/4
வெம் காரத்தான் முற்றும் முனிந்தான் வெகுளி பேர்
உங்காரத்தால் உக்கது பல் நூறு உதிர் ஆகி – கம்.யுத்4:37 132/3,4
வாழி வெம் சுடர் பேர் இருள் வாரவே – கம்.யுத்4:37 195/4
பேர் ஆசை பெயர்ந்ததோ பெயர்ந்து ஆசை கரி இரிய புருவம் பேர்த்தாய் – கம்.யுத்4:38 5/4
பேர்_மகளை தழுவுவான் உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா பின்னை – கம்.யுத்4:38 10/3
காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும் அவர்-தம் கற்பும் – கம்.யுத்4:38 25/1
அரை கடை இட்டு அமைவுற்ற கோடி மூன்று ஆயு பேர் அறிஞர்க்கேயும் – கம்.யுத்4:38 27/1
உரை கடையிட்டு அளப்ப_அரிய பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை – கம்.யுத்4:38 27/2
பின்னர் வீடணன் பேர் எழில் தம்முனை – கம்.யுத்4:38 31/1
எண்ணல் ஆவது ஓர் பேர் இலதால் என்றான் – கம்.யுத்4:40 6/4
போன பேர் உயிரினை கண்ட பொய் உடல் – கம்.யுத்4:40 45/2
பிறப்பினும் துணைவனை பிறவி பேர் இடர் – கம்.யுத்4:40 46/1
உண்டு ஒர் பேர் அடையாளம் உனக்கு அது – கம்.யுத்4:41 86/2
அ நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு இராவணன் – கம்.யுத்4:41 106/3
வான் தொடர் பேர் அரசு ஆண்ட மன்னனை – கம்.யுத்4:41 109/3

மேல்


பேர்-கெழு (1)

பேர்-கெழு சிறப்பின் வந்த பெரும் புகழ் நிற்பது ஐயன் – கம்.அயோ:3 96/3

மேல்


பேர்_மகளை (1)

பேர்_மகளை தழுவுவான் உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா பின்னை – கம்.யுத்4:38 10/3

மேல்


பேர்_இயம் (1)

கோ நகர் அணிக என கொட்டும் பேர்_இயம்
தேவரும் களி கொள திரிந்து சாற்றினார் – கம்.அயோ:2 33/3,4

மேல்


பேர்_இனம் (1)

பேர்_இனம் கடல் என பெயரும்-காலையே – கம்.ஆரண்:7 33/4

மேல்


பேர்க்க (4)

பேரா இடர் வந்தன பேர்க்க வலாய் – கம்.ஆரண்:14 68/1
பேர்க்க_அரும் சீற்றம் பேர முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால் – கம்.கிட்:11 46/3
பிணி கொண்டனன் பின் எவரே அது பேர்க்க வல்லார் – கம்.சுந்:4 91/4
பேர்க்க பட்டனர் சிலர் சிலர் பிடியுண்டு பட்டார் – கம்.சுந்:7 35/2

மேல்


பேர்க்க_அரும் (1)

பேர்க்க_அரும் சீற்றம் பேர முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால் – கம்.கிட்:11 46/3

மேல்


பேர்க்ககிலா (1)

வண்மையும் மானமும் மேல் வானவர்க்கும் பேர்க்ககிலா
திண்மையும் செங்கோல் நெறியும் திறம்பாத – கம்.அயோ:14 64/1,2

மேல்


பேர்க்கப்பேர்க்க (1)

பேர்த்தன மலை சில பேர்க்கப்பேர்க்க நின்று – கம்.யுத்1:8 6/1

மேல்


பேர்க்கல் (1)

பேர்க்கல் ஆம் சிந்தையள் அல்லள் பேதையேன் – கம்.யுத்4:40 62/2

மேல்


பேர்க்கின்ற (1)

பேர்க்கின்ற சிலையின் நாணின் பேர் ஒலி கேளான் வீரன் – கம்.யுத்3:22 138/2

மேல்


பேர்க (1)

பேர்க வெள்ளம் இரண்டொடும் பெற்றியால் – கம்.கிட்:13 9/4

மேல்


பேர்கல (1)

சீறு வெம் கதிர் செறிந்தன பேர்கல திரியா – கம்.அயோ:10 15/2

மேல்


பேர்கலா (2)

பேர நின்றனர் யாவரும் பேர்கலா
தாரை சென்றனள் தாழ் குழலாரொடும் – கம்.கிட்:11 42/3,4
பெருமை சால் கொடும் பாவமும் பேர்கலா
தருமமும் என சென்று எதிர் தாக்கினார் – கம்.யுத்4:37 24/3,4

மேல்


பேர்கள் (1)

இருவரும் நின்றார் மற்றை இராக்கதர் என்னும் பேர்கள்
ஒருவரும் நின்றார் இல்லை உள்ளவர் ஓடி போனார் – கம்.யுத்2:19 163/3,4

மேல்


பேர்கில (1)

பெரு வலி வய குருகு இரண்டும் பேர்கில
திருகு வெம் சினத்தன தெறு கண் தீ உக – கம்.யுத்1:4 30/2,3

மேல்


பேர்கிலன் (1)

பின்_இலன் முன்_இலன் ஒருவன் பேர்கிலன்
தொல் நிலை ஒருவரால் துணியல்-பாலதோ – கம்.யுத்1:3 59/3,4

மேல்


பேர்கிலாது (2)

பேர்கிலாது பிறங்கு முகத்தினான் – கம்.பால:14 30/2
பெருமை நீதி அறன் வழி பேர்கிலாது
இருமையே அரசாளுதி ஈறு இலா – கம்.யுத்4:39 12/2,3

மேல்


பேர்கிலையால் (1)

பேதிப்பன நீ அவை பேர்கிலையால்
வேத பொருளே விளையாடுதியோ – கம்.யுத்1:3 110/3,4

மேல்


பேர்கின்றது (1)

பேர்கின்றது ஆவி யாக்கை பெயர்கின்றது இல்லை பின்னை – கம்.யுத்1:12 35/2

மேல்


பேர்குதி (1)

பிறந்தனை பின்பு அதின் பிழைத்தி பேர்குதி
இறந்தனை நிற்றியேல் என்ன இன்னவன் – கம்.யுத்1:4 45/2,3

மேல்


பேர்ச்சி (1)

பேர் ஆழி முகம் செல சென்றனன் பேர்ச்சி இல்லான் – கம்.யுத்2:19 26/4

மேல்


பேர்ச்சியுள் (2)

ஒல் என உரறிய ஊழி பேர்ச்சியுள்
வல்லை வந்து எழுந்தது ஓர் மழையும் போன்றவே – கம்.பால:8 35/3,4
ஒருங்கு உயர்ந்து உலகின் மேல் ஊழி பேர்ச்சியுள்
கரும் கடல் வருவதே அனைய காட்சி தன் – கம்.ஆரண்:14 81/1,2

மேல்


பேர்த்த (1)

பிணை ஒன்று கண்ணாள் பங்கன் பெரும் கிரி நெருங்க பேர்த்த
பணை ஒன்று திரள் தோள் காலபாசத்தால் பிணிப்ப கூசி – கம்.யுத்2:16 154/2,3

மேல்


பேர்த்தன (1)

பேர்த்தன மலை சில பேர்க்கப்பேர்க்க நின்று – கம்.யுத்1:8 6/1

மேல்


பேர்த்தனர் (1)

பேர்த்தனர் இனி என பேசி வானவர் – கம்.கிட்:10 18/2

மேல்


பேர்த்தாய் (1)

பேர் ஆசை பெயர்ந்ததோ பெயர்ந்து ஆசை கரி இரிய புருவம் பேர்த்தாய் – கம்.யுத்4:38 5/4

மேல்


பேர்த்தார் (1)

பேர்த்தார் நில_மா_மகள் பேர்வள் என – கம்.யுத்2:18 22/2

மேல்


பேர்த்து (4)

பேரை ஒரு பொருட்கே பல் வகையால் பேர்த்து எண்ணும் – கம்.யுத்1:3 159/1
பேயனேன் என் பல பிதற்றி பேர்த்து அவன் – கம்.யுத்1:5 31/1
குன்று நின்றது பேர்த்து எடுத்து இரு நில குடர் கவர்ந்து என கொண்டான் – கம்.யுத்2:16 325/2
பேர்த்து சாரதி போயினன் பின்றுவான் – கம்.யுத்4:37 171/4

மேல்


பேர்த்தும் (2)

பெண் ஆர் அமுதம் அனையார் மனத்து ஊடல் பேர்த்தும்
பண் ஆன பாடல் செவி மாந்தி பயன் கொள் ஆடல் – கம்.பால:16 47/2,3
பின்னரும் எழுந்து பேர்த்தும் வணங்கி எம் பெரும யாரும் – கம்.யுத்2:19 233/1

மேல்


பேர்தந்து (1)

நாம அரும் துறை பேர்தந்து யாமத்து – அகம் 18/7

மேல்


பேர்தல் (1)

நீயும் தேரொடு வந்து பேர்தல் செல்லாது – நற் 300/7

மேல்


பேர்ந்த (1)

பேர் ஒலி அரவம் விண்ணை பிளந்திட குரங்கு பேர்ந்த
கார் ஒலி மடங்க வேலை கம்பிக்க களத்தின் ஆர்த்த – கம்.யுத்2:19 291/2,3

மேல்


பேர்ந்ததால் (1)

பிள்ளைமை அனையது சிதைந்து பேர்ந்ததால் – கம்.யுத்3:27 62/4

மேல்


பேர்ந்தவால் (1)

பேரவே குன்றும் வேலையும் பேர்ந்தவால் – கம்.யுத்1:8 45/4

மேல்


பேர்ந்தன (1)

பிடி துவன்றின பூண் ஒளி பேர்ந்தன
இடி துவன்றின மின் என எங்குமே – கம்.அயோ:11 9/3,4

மேல்


பேர்ந்தார் (1)

பெய்யும் வெம் சரத்தால் மேனி பிளப்புண்டார் உணர்வு பேர்ந்தார்
உய்யுநர் என்று உரைத்தது உண்மையோ ஒழிக்க ஒன்றோ – கம்.யுத்2:19 292/2,3

மேல்


பேர்ந்தாள் (1)

பேர்ப்பன செம் சொலாள் அ திரிசடை பேச பேர்ந்தாள்
கார் பெரு மேகம் வந்து கடையுகம் கலந்தது என்ன – கம்.யுத்3:26 91/2,3

மேல்


பேர்ந்தான் (3)

பேர்ந்தான் நெடு மாயையினில் பிரியா – கம்.ஆரண்:14 77/1
பெரியவன் அயனார் செல்வம் பெற்றவன் பிறப்பும் பேர்ந்தான்
அரியவன் உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து தோன்றும் – கம்.யுத்3:24 59/2,3
பின்னமே ஆயது_இல்லை என்னும் பேர் ஆற்றல் பேர்ந்தான் – கம்.யுத்3:26 43/4

மேல்


பேர்ந்து (2)

பேர்ந்து ஒளிர் நவ மணி படர்ந்த பித்திகை – கம்.கிட்:1 2/2
படம் பிறங்கிய பாந்தளும் பாரும் பேர்ந்து
இடம் பிறங்கி வலம்பெயர்ந்து ஈடு உற – கம்.யுத்3:29 7/1,2

மேல்


பேர்ந்துளோர் (1)

பேர அரும் துயர் அற பேர்ந்துளோர் என – கம்.ஆரண்:14 92/1

மேல்


பேர்ந்தோன் (1)

பெரும் திரு கழித்திலாதாள் கணவனை கொன்று பேர்ந்தோன்
கரும் தலை கலத்தின் அல்லால் கடனது கழியேன் என்றாள் – கம்.யுத்3:21 6/2,3

மேல்


பேர்ப்பன (1)

பேர்ப்பன செம் சொலாள் அ திரிசடை பேச பேர்ந்தாள் – கம்.யுத்3:26 91/2

மேல்


பேர்ப்பாய் (1)

பேர்ப்பாய் போலாம் என்றனர் வானோர் உயிர் பெற்றார் – கம்.யுத்4:37 133/4

மேல்


பேர்வ (1)

பொன் தந்த முழைகள்-தோறும் புறத்து உராய் புரண்டு பேர்வ
நின்று அந்தம்_இல்லான் ஊன்ற நெரிந்து கீழ் அழுந்தும் நீல – கம்.சுந்:1 3/2,3

மேல்


பேர்வதன்-முன் (1)

உழுந்து பேர்வதன்-முன் நெடு மாருதி உதைத்தான் – கம்.சுந்:11 52/4

மேல்


பேர்வது (2)

உம்பர் நடுங்கினர் ஊழி பேர்வது ஒத்தது – கம்.அயோ:3 20/3
பேய் இரண்டாயிரம் சுமந்து பேர்வது ஓர் – கம்.யுத்2:16 295/3

மேல்


பேர்வதே (1)

ஊழி பேர்வதே ஒப்பது ஓர் உலைவுற உடற்றும் – கம்.யுத்4:32 11/2

மேல்


பேர்வள் (1)

பேர்த்தார் நில_மா_மகள் பேர்வள் என – கம்.யுத்2:18 22/2

மேல்


பேர்வனள் (1)

மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற – அகம் 390/15

மேல்


பேர்வான் (1)

பேர்வான் அயல் சேறி இதில் பெறும் பேறு இல் என்ன – கம்.சுந்:1 46/3

மேல்


பேர்வில் (1)

உற்று உடன்று ஒன்றாய் ஓங்கி ஒலித்து எழுந்து ஊழி பேர்வில்
நல் திரை கடல்களோடு மழைகளை நா அடக்க – கம்.சுந்:7 12/3,4

மேல்


பேர்வு (10)

பேர்வு இடம் இல்லை மற்று ஓர் உலகு இல்லை பெயர்க்கலாகா – கம்.பால:14 80/2
ஊடு பேர்வு_இடம் இன்றி ஒன்று ஆம் வகை – கம்.பால:21 52/1
பேர்வு_இல் தொல் விதி பெற்று உளது என்றரோ – கம்.அயோ:2 28/2
ஊழி பேரினும் பேர்வு இல உலகங்கள் உலைந்து – கம்.கிட்:4 3/1
பேர்வு அரிதாக செய்த சிறுமையான் என்னும் பெற்றி – கம்.கிட்:11 67/4
பேர்வு இலா காவற்பாடும் பெருமையும் அரணும் கொற்ற – கம்.சுந்:14 51/2
பேர்வு_இல் எண் திசை காவலர் கருமமும் பிடிக்கும் – கம்.யுத்1:3 6/3
பித்துண்டது பேர்வு உறுமா பெறுதும் – கம்.யுத்1:3 114/3
பெரும் தவம் இயற்றினோர்க்கும் பேர்வு_அரும் பிறவி நோய்க்கு – கம்.யுத்1:4 136/1
பேழையின் பொலிந்தன பரவை பேர்வு_அற – கம்.யுத்1:6 49/2

மேல்


பேர்வு_அரும் (1)

பெரும் தவம் இயற்றினோர்க்கும் பேர்வு_அரும் பிறவி நோய்க்கு – கம்.யுத்1:4 136/1

மேல்


பேர்வு_அற (1)

பேழையின் பொலிந்தன பரவை பேர்வு_அற
பூழையின் பொரு கணை உருவ புக்கன – கம்.யுத்1:6 49/2,3

மேல்


பேர்வு_இடம் (1)

ஊடு பேர்வு_இடம் இன்றி ஒன்று ஆம் வகை – கம்.பால:21 52/1

மேல்


பேர்வு_இல் (2)

பேர்வு_இல் தொல் விதி பெற்று உளது என்றரோ – கம்.அயோ:2 28/2
பேர்வு_இல் எண் திசை காவலர் கருமமும் பிடிக்கும் – கம்.யுத்1:3 6/3

மேல்


பேர்வுழி (1)

ஊழி பேர்வுழி மா மழை ஒத்ததால் – கம்.யுத்4:37 35/4

மேல்


பேர்வுற (1)

பித்தி பிற்பட வன் திசை பேர்வுற
தொத்தி மீண்டிலவால் நெடும் தூளியே – கம்.யுத்2:15 41/3,4

மேல்


பேர்வுறு (2)

பேர்வுறு கவியின் சேனை பெரும் கடல் வெள்ளம் தன்னுள் – கம்.யுத்1:9 24/1
பேர்வுறு காலம் என்ன பெருக்கினன் தவத்தின் பெற்றான் – கம்.யுத்3:21 23/4

மேல்


பேர்வுறுகின்றவாறும் (1)

பேர்வுறுகின்றவாறும் ஒத்தது அ பிறங்கு பேழ் வால் – கம்.சுந்:1 34/4

மேல்


பேர (16)

பேர மின்னி வாய் விரித்து எரிந்த கண் பிறங்கு தீ – கம்.பால:3 17/2
பேர் அவாவொடு மாசுணம் பேர வே – கம்.பால:16 27/1
பேர ஆவொடு மா சுணம் பேரவே – கம்.பால:16 27/2
வெருவர திசைகள் பேர வெம் கனல் பொங்க மேன்மேல் – கம்.பால:24 29/2
பேர வன் கிரி பிளந்து உக வளர்ந்து இகல் பெறா – கம்.ஆரண்:1 18/2
பேர விட்டவன் நுதல் அணி ஓடையின் பிறங்கும் – கம்.ஆரண்:8 19/3
பேர அரும் துயர் அற பேர்ந்துளோர் என – கம்.ஆரண்:14 92/1
பேர நின்றனர் யாவரும் பேர்கலா – கம்.கிட்:11 42/3
பேர்க்க_அரும் சீற்றம் பேர முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால் – கம்.கிட்:11 46/3
நெறிந்தன வரம்பு_இல் யாக்கை இலங்கை தன் நிலையின் பேர – கம்.சுந்:10 25/4
பேர விட்ட பெரு வலி இந்திரன் – கம்.யுத்2:16 69/1
பின் படை செல்ல நள்ளார் பெரும் படை இரிந்து பேர – கம்.யுத்2:18 217/4
பேர உலகு உற்றது உற்றதால் பேர் இலங்கை – கம்.யுத்2:18 274/2
நிலை பேர மறிப்ப நிகர்த்தனவால் – கம்.யுத்3:27 40/4
பேர ஒல்வது அன்று பேரின் ஆயிரம் பெரும் சரம் – கம்.யுத்3:31 86/2
பேர உய்த்தனையே பிழைத்தாய் எனா – கம்.யுத்4:37 177/3

மேல்


பேரர் (2)

பேரர் பேரி முழக்கு அன்ன பேச்சினார் – கம்.யுத்2:19 132/4
பேரர் என்பார்கள் ஆகும் பெற்றியின் பெற்றித்து ஆமே – கம்.யுத்3:28 30/2

மேல்


பேரவன் (1)

மாதலி பேரவன் கடவ மண் தலத்தின் அ பொழுதே வருதலோடும் – கம்.யுத்4:37 201/2

மேல்


பேரவே (3)

பேர ஆவொடு மா சுணம் பேரவே
ஆர ஆரத்தினோடும் மருவியே – கம்.பால:16 27/2,3
பேரவே குன்றும் வேலையும் பேர்ந்தவால் – கம்.யுத்1:8 45/4
பேரவே அருள் என்றனர் உள் அன்பு பிணிப்பார் – கம்.யுத்4:41 12/4

மேல்


பேரன் (1)

பேரன் நாடு உற்றாயோ பிறை சூடும் பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ – கம்.யுத்4:38 8/2

மேல்


பேரனை (1)

காதலை பேரனை மருகனை களத்து – கம்.யுத்2:18 115/2

மேல்


பேரா (13)

பேரா யாணர்த்தால் வாழ்க நின் வளனே – பதி 24/30
பேரா இடர்ப்பட்டு அயலார் உறு பீழை கண்டும் – கம்.அயோ:4 143/3
பிடித்தாய் வையம் பெற்றனை பேரா வரம் இன்னே – கம்.அயோ:6 19/2
பேரா இடர் வந்தன பேர்க்க வலாய் – கம்.ஆரண்:14 68/1
பேர் உடை அவுணர் தம்மை பிறை எயிற்று அடக்கும் பேரா
பாரிடை தேய்க்கும் மீள பகிரண்டத்து அடிக்கும் பற்றி – கம்.யுத்1:3 137/1,2
இடை பேரா இளையானை இணை ஆழி மணி நெடும் தேர் – கம்.யுத்2:16 50/1
படை பேரா வரும்-போதும் பதையாத உடம்பானை – கம்.யுத்2:16 50/2
மடை பேரா சூலத்தால் மழு வாள் கொண்டு எறிந்தானும் – கம்.யுத்2:16 50/3
தொடை பேரா துயிலானை துயில் எழுப்பி கொணர்க என்றான் – கம்.யுத்2:16 50/4
பின்பு என்ப அல்லவேனும் தம்முடைய நிலையின் பேரா
முன்பு என்றும் உளது என்றாலும் முழுவதும் தெரிந்தவாற்றால் – கம்.யுத்3:24 4/2,3
பேதைமை உரைத்தாய் பிள்ளாய் உலகு எலாம் பெயர பேரா
காதை என் புகழினோடு நிலைபெற அமரர் காண – கம்.யுத்3:28 9/1,2
பேர் உளதனையும் பேரா பெரும் பழி பிடித்தி போலாம் – கம்.யுத்3:29 56/3
பேரும் ஒரு காலை ஒரு காலும் இடை பேரா
தேரும் உளதே இது அலால் உலகு செய்தோய் – கம்.யுத்4:36 22/3,4

மேல்


பேராத (1)

பேராத வாய்மை பெரியோன் உரை செவியில் – கம்.அயோ:4 92/3

மேல்


பேராது (3)

பேராது சென்று பெரும் பதவ புல் மாந்தி – கலி 109/2
பெரும் தகைய பொன் சிறை ஒடுக்கி உடல் பேராது
இருந்த குருகின் பெடை பிரிந்தவர்கள் என்ன – கம்.கிட்:10 77/3,4
பித்து ஏறினர் அல்லால் இடை பேராது எதிர் மார்பில் – கம்.யுத்2:15 169/3

மேல்


பேராள (2)

நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேராள
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய் – திரு 270,271
ஒன்பதிற்று தட கை மன் பேராள
பதிற்று கை மதவலி நூற்று கை ஆற்றல் – பரி 3/39,40

மேல்


பேராளர் (1)

நெடுமொழி மறந்த சிறு பேராளர்
அஞ்சி நீங்கும்-காலை – புறம் 178/9,10

மேல்


பேராளன் (1)

பேராளன் தானாய் ஒளி ஓங்கும் பெற்றியனாய் – கம்.ஆரண்:15 50/2

மேல்


பேராறு (1)

விரிந்த குருதி பேராறு ஈர்த்து மனைகள்-தொறும் வீச – கம்.சுந்:8 49/2

மேல்


பேரான் (1)

தூ நிவந்த வேல் துமிரன் என்னும் பேரான்
இ ஆழ் புனல் பொய்கை ஆளும் ஓர் – கம்.கிட்:15 10/2,3

மேல்


பேரி (16)

சங்கு பேரி முழங்கிய தானையே – கம்.பால:14 27/4
மங்கல பேரி செய்த பேர் ஒலி மழையை ஓட்ட – கம்.பால:14 77/2
தாம் ஒலித்தன பேரி அ ஒலி சாரல் மாரி தழங்கலால் – கம்.அயோ:3 55/3
ஏடு அகம் பொதி தார் பொருந்திட யாமம் பேரி இசைத்தலால் – கம்.அயோ:3 61/2
தழை ஒலித்தன வண்டு ஒலித்தன தார் ஒலித்தன பேரி ஆம் – கம்.அயோ:3 62/1
மோதுகின்றில பேரி முழா விழா – கம்.அயோ:11 22/3
தழங்கு பேரி என தனித்து ஏங்குவாள் – கம்.ஆரண்:7 2/2
பேரி ஓசை பிறத்தலும் பெட்புறு – கம்.ஆரண்:7 24/1
ஆர்க்கும் நூபுரங்கள் பேரி அல்குல் ஆம் தடம் தேர் சுற்ற – கம்.கிட்:11 46/1
முழை தொடர் சங்கு பேரி முகில் என முழங்க மூரி – கம்.சுந்:2 114/3
கொட்டிய பேரி என்ன மழை என குமுறும் சொல்லார் – கம்.சுந்:7 6/4
பேரி அங்கண் முருடு ஆகுளி பெட்கும் – கம்.யுத்1:11 12/3
பேரர் பேரி முழக்கு அன்ன பேச்சினார் – கம்.யுத்2:19 132/4
பேரி கலித்தன பேர் உலகை சூழ் – கம்.யுத்3:20 25/1
பின்னுடைத்தாக பேரி கடல் பட பெயர்ந்த தூளி – கம்.யுத்3:21 8/3
கும்பிகை திமிலை செண்டை குறடு மா பேரி கொட்டி – கம்.யுத்3:22 5/1

மேல்


பேரிகள் (1)

ஆர்த்தன பேரிகள் ஆர்த்தன சங்கம் – கம்.பால:23 93/1

மேல்


பேரிகை (2)

சங்குகள் முரன்றன தாரை பேரிகை
பொங்கின மறையவர் புகலும் நான்மறை – கம்.பால:23 41/2,3
கொம்பு துத்தரி கோடு அதிர் பேரிகை
பம்பை பம்பு படையினன் பல்லவத்து – கம்.அயோ:8 3/1,2

மேல்


பேரியாழ் (6)

பேரியாழ் முறையுளி கழிப்பி நீர் வாய் – பொரு 168
இடன் உடை பேரியாழ் முறையுளி கழிப்பி – பெரும் 462
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ்
அமைவர பண்ணி அருள் நெறி திரியாது – மலை 37,38
தொடை படு பேரியாழ் பாலை பண்ணி – பதி 46/5
விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி – பதி 57/8
இடன் உடை பேரியாழ் பாலை பண்ணி – பதி 66/2

மேல்


பேரியாற்று (7)

நிவந்து கரை இழிதரும் நனம் தலை பேரியாற்று
சீர் உடை வியன் புலம் வாய் பரந்து மிகீஇயர் – பதி 28/10,11
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் – அகம் 35/16
கடும் புனல் மலிந்த காவிரி பேரியாற்று
நெடும் சுழி நீத்தம் மண்ணுநள் போல – அகம் 62/9,10
கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று
அறல் வார் நெடும் கயத்து அரு நிலை கலங்க – அகம் 126/5,6
வரு புனல் நெரிதரும் இகு கரை பேரியாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழில் – அகம் 137/7,8
சுள்ளி அம் பேரியாற்று வெண் நுரை கலங்க – அகம் 149/8
காவிரி பேரியாற்று அயிர் கொண்டு ஈண்டி – அகம் 181/12

மேல்


பேரியாறு (2)

கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு – மது 696
புனல் மலி பேரியாறு இழிதந்து ஆங்கு – பதி 88/25

மேல்


பேரியின் (4)

கொடி வனம் மிடைந்தன குமுறு பேரியின்
இடி வனம் மிடைந்தன பணிலம் ஏங்கின – கம்.கிட்:11 120/1,2
குஞ்சர முழக்கமும் குமுறு பேரியின்
மஞ்சு_இனம் உரற்றலும் மயங்கும் மாண்பது – கம்.கிட்:14 14/3,4
தழங்கு பேரியின் அரவமும் தகை நெடும் களிறு – கம்.சுந்:2 13/1
போர்த்த பேரியின் கண்ணன காளத்தின் பொகுட்ட – கம்.யுத்2:16 209/1

மேல்


பேரியும் (6)

சங்கு பேரியும் தழுவு சின்னமும் – கம்.அயோ:11 121/1
பேரியும் இயம்பல சென்ற பேதைமை – கம்.அயோ:12 33/3
பிடி மதம் பிறந்தன பிறங்கு பேரியும்
இடி என முழங்குமால் இரட்டல் இன்றியே – கம்.சுந்:3 43/1,2
ஆர்த்தன கழலும் தாரும் பேரியும் அசனி அஞ்ச – கம்.சுந்:11 4/1
சங்கு பேரியும் காளமும் தாளமும் தலைவர் – கம்.யுத்3:22 102/1
ஆன்ற பேரியும் அதிர் குரல் சங்கமும் அசனி – கம்.யுத்4:32 4/3

மேல்


பேரியே (3)

குழைவு உற முழங்கிடும் குழாம் கொள் பேரியே – கம்.பால:14 13/4
மீன வேலையின் விம்மின பேரியே – கம்.அயோ:11 8/4
ஏங்கிய சங்கு_இனம் இடித்த பேரியே – கம்.சுந்:9 29/4

மேல்


பேரில் (1)

சிறுவர் தாயே பேரில்_பெண்டே – புறம் 270/6

மேல்


பேரில்_பெண்டே (1)

சிறுவர் தாயே பேரில்_பெண்டே
நோகோ யானே நோக்கு-மதி நீயே – புறம் 270/6,7

மேல்


பேரிளம் (2)

காமர் கவினிய பேரிளம்_பெண்டிர் – மது 465
பேதைமார் முதல் கடை பேரிளம் பெண்கள்-தாம் – கம்.பால:20 32/1

மேல்


பேரிளம்_பெண்டிர் (1)

காமர் கவினிய பேரிளம்_பெண்டிர்
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சி – மது 465,466

மேல்


பேரின் (2)

பெரும் கடல் கடப்பது அரிது எண்ணம் இறை பேரின்
அரும் கடன் முடிப்பது அரிது ஆம் அமர் கிடைக்கின் – கம்.சுந்:2 71/2,3
பேர ஒல்வது அன்று பேரின் ஆயிரம் பெரும் சரம் – கம்.யுத்3:31 86/2

மேல்


பேரினால் (1)

பேரினால் வரும் இடையூறு பெயர்கின்ற பயத்தால் – கம்.அயோ:1 38/2

மேல்


பேரினான் (1)

அயன் படைத்த வில் ஆயிரம் பேரினான்
வியன் படைக்கலத்தால் அற்று வீழ்தலும் – கம்.யுத்4:37 186/1,2

மேல்


பேரினும் (5)

ஊடு பேரினும் உலைவு இலா நலம் – கம்.பால:2 61/2
ஊழி பேரினும் உய்குநர் உய்வரே – கம்.அயோ:4 224/4
ஊழி பேரினும் பேர்வு இல உலகங்கள் உலைந்து – கம்.கிட்:4 3/1
ஊழி பேரினும் உலைவு_இல உலகினில் உயர்ந்த – கம்.கிட்:12 17/3
பள்ள கடல் கொள்ள படர் படி பேரினும் பதையா – கம்.யுத்2:15 185/1

மேல்


பேரு (1)

உழுந்து பேரு முன் திசை திரிந்து ஒறுப்பல் என்று உதைக்கும் – கம்.கிட்:7 67/2

மேல்


பேருக்கு (1)

பேருக்கு உலகு அளவே இனி உளவோ பிற என்றான் – கம்.யுத்2:15 167/4

மேல்


பேருதி (2)

பெரும் புண் திறவா-வகை பேருதி நீ – கம்.ஆரண்:13 18/2
பேருதி உயிர்கொண்டு என்று பெரும் கையால் நெருங்க விட்ட – கம்.யுத்2:16 197/2

மேல்


பேருதிர் (1)

பேருதிர் சேனை காக்க என்னுடை தனிமை பேணி – கம்.யுத்3:31 61/2

மேல்


பேரும் (15)

மரம் கோள் உமண்_மகன் பேரும் பருதி – அகம் 343/4
யாரீரோ என பேரும் சொல்லான் – புறம் 150/23
ஈம விளக்கின் வெருவர பேரும்
காடு முன்னினரே நாடு கொண்டோரும் – புறம் 359/7,8
பேரும் மாளும் எனும் பொருள் பேசுவாய் – கம்.கிட்:11 6/4
தொட்டு பேரும் சோதி நிறத்தாள் சுழல் கண்ணாள் – கம்.சுந்:2 74/2
பேரும் அத்தனை எத்தனை உலகமும் பெரியோய் – கம்.யுத்1:5 45/4
பேரும் கற்றை கவரி பெரும் கடல் – கம்.யுத்2:15 98/1
பேரும் ஓர் இடம் இன்று என திசை-தொறும் பிறங்கி – கம்.யுத்2:15 238/2
பேரும் திசை பெறுகின்றில பணையின் பிணை மத வெம் – கம்.யுத்2:18 145/3
பேரும் மான வெம் காலத்து கால் பொர பிணங்கி – கம்.யுத்3:20 59/3
உரம் தவிர்த்து ஊழி பேரும் காலத்தின் ஒலிக்கும் ஓதை – கம்.யுத்3:22 12/2
பேரும் இப்பொழுதே தேவர் எண்ணமும் பிழைப்பது உண்டோ – கம்.யுத்3:23 27/4
ஈண்ட ஒட்டு என்னா நின்றாய் இத்தனை பேரும் இன்னம் – கம்.யுத்3:27 80/3
பேரும் ஒரு காலை ஒரு காலும் இடை பேரா – கம்.யுத்4:36 22/3
இடுக்கு ஒரு பேரும் இன்றி அயோத்தி வந்து இறுத்தார் என்றால் – கம்.யுத்4:42 12/2

மேல்


பேரும்-கால் (1)

பேரும்-கால் வெம் பிணியிடை பேருமால் – கம்.ஆரண்:6 76/4

மேல்


பேருமால் (3)

பேரும்-கால் வெம் பிணியிடை பேருமால் – கம்.ஆரண்:6 76/4
பேர் எனைத்து அவை அவன் முனியின் பேருமால்
கார் என கரிய அ கமலக்கண்ணனை – கம்.ஆரண்:12 7/2,3
பிற்பட நெடு நிலம் பிளந்து பேருமால் – கம்.யுத்2:19 40/4

மேல்


பேருமாறு (1)

பாடு பேருமாறு கண்டு கண் செல் பண்பும் இல்லையால் – கம்.யுத்3:31 82/4

மேல்


பேருமாறும் (1)

பேருமாறும் நம்மிடை பிழைக்குமாறும் எங்ஙனே – கம்.யுத்3:31 75/4

மேல்


பேருமே (2)

பேருமே அவன் பேருமேல் நெடும் – கம்.கிட்:3 42/2
பேருமே கொடிய வாளியால் முறி பெறுக்கலா-வகை நுறுக்கினான் – கம்.யுத்2:19 85/4

மேல்


பேருமேல் (1)

பேருமே அவன் பேருமேல் நெடும் – கம்.கிட்:3 42/2

மேல்


பேருமோ (2)

பேருமோ ஒருவரால் அவர்களால் அல்லது இ பெரியவேனும் – கம்.யுத்1:2 89/1
பெருமை ஊழி திரியினும் பேருமோ – கம்.யுத்4:41 72/4

மேல்


பேருறும் (1)

பேருறும் அவதி உண்டோ எம்பியர் பிழைக்கின்றாரோ – கம்.யுத்3:26 76/4

மேல்


பேரூர் (3)

மல்லல் பேரூர் மடியின் மடியா – பெரும் 254
பேரூர் துஞ்சும் யாரும் இல்லை – நற் 132/1
நனம் தலை பேரூர் எரியும் நைக்க – புறம் 57/7

மேல்


பேரே (1)

பேரே பட்டன என்றார் சிலர் சிலர் பரியே பட்டன பெரிது என்றார் – கம்.சுந்:10 29/2

மேல்


பேரேன் (1)

பேரேன் இன்றே வென்றி முடிப்பென் பெயர்கில்லேன் – கம்.யுத்4:37 136/2

மேல்


பேரை (3)

பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமன் பேரை
எண்ணிடை உற்ற காலத்து இறகு பெற்று எழுதி என்றான் – கம்.கிட்:16 56/3,4
பேரை சொல்லுவது அல்லது பிறிதும் ஒன்று உளதோ – கம்.யுத்1:3 29/4
பேரை ஒரு பொருட்கே பல் வகையால் பேர்த்து எண்ணும் – கம்.யுத்1:3 159/1

மேல்


பேரையும் (1)

இத்தனை பேரையும் இராமன் வெம் சரம் – கம்.யுத்1:4 11/3

மேல்


பேரொடு (1)

பேரொடு புணர்ந்தன்று அன்னை இவள் உயிரே – ஐங் 367/5

மேல்


பேழ் (34)

உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய் – திரு 47
பூ பொறி உழுவை பேழ் வாய் ஏற்றை – நற் 104/1
வெம் சின உழுவை பேழ் வாய் ஏற்றை – நற் 154/5
பேழ் வாய் தண்ணுமை இடம் தொட்டு அன்ன – நற் 347/6
கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றை – அகம் 8/6
பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை – அகம் 201/16
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை – அகம் 246/1
பேழ் வாய் பிணவின் விழு பசி நோனாது – அகம் 277/6
பேழ் வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை – புறம் 33/9
பேழ் வாய் உழுவையை பெரும்பிறிது உறீஇ – புறம் 152/2
தடி உடை எயிற்று பேழ் வாய் தாடகை தலைகள்-தோறும் – கம்.பால:7 51/2
அடங்கு பேழ் வயிற்று அரவு உரி அமை-தொறும் தொடக்கி – கம்.அயோ:10 4/2
ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி உருவில் நாறும் – கம்.ஆரண்:6 51/1
தன் கன்று கண்டு அன்ன தன்மைய தறுகண் பேழ் வாய் – கம்.கிட்:2 10/1
பேர்வுறுகின்றவாறும் ஒத்தது அ பிறங்கு பேழ் வால் – கம்.சுந்:1 34/4
பேழ் வாய் ஒர் அரக்கி உருக்கொடு பெட்பின் ஓங்கி – கம்.சுந்:1 54/1
ஓர்ந்தானும் உவந்து ஒருவேன் நினது ஊழ் இல் பேழ் வாய் – கம்.சுந்:1 57/3
பேழ் வாயகத்து அலது பேர் உலகம் மூடும் – கம்.சுந்:1 67/1
அகை_இல் பேழ் வாய் மடுத்து அருந்துவான் என – கம்.சுந்:2 126/2
உண்டது தெவிட்டி பேழ் வாய் கடைகள்-தோறு ஒழுகி பாயும் – கம்.சுந்:2 209/3
பீரிடும் உருவர் தெற்றி பிணங்கிடு தாளர் பேழ் வாய் – கம்.சுந்:6 55/2
ஆழி பொரு படை நிருத பெரு வலி அடலோர் ஆய்_மகள் அடு பேழ் வாய் – கம்.சுந்:10 30/1
பையுயிர்த்து அயரும் பேழ் வாய் பல் தலை பரப்பினாலும் – கம்.யுத்1:13 2/2
பிணி பறித்து இவனை யாவர் முடிப்பவர் படிக்கண் பேழ் வாய் – கம்.யுத்1:14 18/2
என்று உரைத்து எயிற்று பேழ் வாய் எரி உக நகை செய்து யாணர் – கம்.யுத்2:15 140/1
தான் உள பத்து பேழ் வாய் தகாதன உரைக்க தக்க – கம்.யுத்2:17 20/3
இரும்பு இயல் வயிர வாளி இடறிட எயிற்று பேழ் வாய் – கம்.யுத்2:17 58/2
கை பல பிசைந்து பேழ் வாய் எயிறு புக்கு அழுந்த கவ்வி – கம்.யுத்2:17 60/2
புழை பிறை எயிற்று பேழ் வாய் இடி குலம் பொடிப்ப ஆர்த்து – கம்.யுத்3:20 30/2
பின்றல் இல் வெள்ள தானை முறை பட பரப்பி பேழ் வாய் – கம்.யுத்3:22 11/3
எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய் தலை இலா ஆக்கை ஈட்டம் – கம்.யுத்3:22 29/3
எல்லியும் கழித்தி என்னா எழுந்தனன் எழுந்து பேழ் வாய் – கம்.யுத்3:28 12/3
அழுந்துற மடித்த பேழ் வாய் தலை அடியுறை ஒன்று ஆக – கம்.யுத்3:28 65/4
என்றலும் எயிற்று பேழ் வாய் மடிந்து அடா எடுத்து நின்னை – கம்.யுத்4:37 12/1

மேல்


பேழ்கணித்து (1)

பின் சென்று காதல் கூர பேழ்கணித்து இரங்குகின்ற – கம்.கிட்:2 10/3

மேல்


பேழை (2)

பொன் பெய் பேழை மூய் திறந்து அன்ன – குறு 233/3
பேழை ஒத்து அகல் வாயன பேய் கணம் முகக்கும் – கம்.யுத்2:16 213/1

மேல்


பேழையின் (1)

பேழையின் பொலிந்தன பரவை பேர்வு_அற – கம்.யுத்1:6 49/2

மேல்


பேற்றினை (1)

என்ன பேற்றினை ஈகுவது என்பதை – கம்.யுத்4:40 14/3

மேல்


பேறு (13)

யானும் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன் – புறம் 154/6
பீன தனத்தவள் பேறு இலள் என்பார் – கம்.பால:13 31/4
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ – கம்.அயோ:4 16/4
பிரத பூசனைக்கு உரிய பேறு இலேன் – கம்.அயோ:11 127/3
உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு பேறு
எண் தவ நெடிது எனின் இறுதியில் அவனை – கம்.ஆரண்:2 44/2,3
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ – கம்.ஆரண்:3 19/4
பெற_ஒண்ணாதது ஓர் பேறு பெற்றவர்க்கு – கம்.கிட்:16 45/3
பேர்வான் அயல் சேறி இதில் பெறும் பேறு இல் என்ன – கம்.சுந்:1 46/3
பேறு பெற என்கண் அருள் தந்தருளு பின் போய் – கம்.சுந்:5 10/2
ஓம வேள்வியின் இமையவர் பேறு எலாம் உண்ணும் – கம்.யுத்1:3 8/4
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் என்றான் – கம்.யுத்1:3 169/4
பெண் பெற்றாய் அதனால் பெற்றாய் யார் இன்ன பேறு பெற்றார் – கம்.யுத்2:17 39/4
இற்றது போலும் யான் இருந்து பெற்ற பேறு
உற்றதால் இன்று அவம் என்று என்று ஓதுவாள் – கம்.யுத்4:40 59/3,4

மேல்


பேறுகள் (1)

பெண்-மேல் வைத்த காதலின் இ பேறுகள் பெற்றேன் – கம்.யுத்3:22 208/3

மேல்


பேறும் (3)

பின்னர் எய்திய பேறும் பிழைத்தவோ – கம்.அயோ:4 22/3
பின்பு பெறும் பேறும் உண்டோ பெறுகுவெனேல் – கம்.யுத்1:3 169/2
பின்னும் நீ முன்னும் நீயே பேறும் நீ இழவும் நீயே – கம்.யுத்1:7 9/2

மேல்


பேறோ (1)

முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவு இல்லை – கம்.யுத்1:3 169/1

மேல்


பேன (3)

பேன வேலையின் புடை பரந்தது பெரும் சேனை – கம்.சுந்:9 6/2
பேன நீர் நெடு நெய் என பெய் கணை நெருப்பால் – கம்.யுத்1:6 16/3
பேன வெண் குடைய ஆய குருதி பேர் ஆறு கண்டான் – கம்.யுத்3:22 142/4

மேல்


பேனும் (1)

ஈரும் பேனும் இருந்து இறைகூடி – பொரு 79

மேல்