பெ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெட்கும் 3
பெட்குவம் 1
பெட்டவை 1
பெட்டா 2
பெட்டியோ 1
பெட்டு 5
பெட்ப 1
பெட்பின் 3
பெட்பினர் 1
பெட்பினில் 1
பெட்பு 5
பெட்பு-உறும் 1
பெட்புறு 1
பெட்புறும் 1
பெடை 30
பெடைக்கு 1
பெடைகளை 1
பெடையின் 1
பெடையீர் 1
பெடையும் 3
பெடையை 1
பெடையொடு 10
பெடையொடும் 2
பெடையோடு 4
பெடையோடும் 1
பெண் 65
பெண்-பால் 1
பெண்-பாலும் 1
பெண்-பொருட்டு 1
பெண்-மேல் 1
பெண்_கொடி 1
பெண்_பால் 3
பெண்கள் 3
பெண்கள்-தாம் 1
பெண்கள்-பால் 1
பெண்கோள் 1
பெண்டிர் 53
பெண்டிர்க்கு 2
பெண்டிர்க்கும் 1
பெண்டிரில் 1
பெண்டிரின் 4
பெண்டிரும் 7
பெண்டிருள் 2
பெண்டிரேம் 2
பெண்டிரை 1
பெண்டிரொடு 3
பெண்டிரோடு 1
பெண்டின் 8
பெண்டினை 1
பெண்டு 10
பெண்டே 7
பெண்ணால் 1
பெண்ணிடை 1
பெண்ணில் 2
பெண்ணிற்கு 1
பெண்ணின் 9
பெண்ணினுக்கு 1
பெண்ணினும் 1
பெண்ணினை 1
பெண்ணுக்கு 1
பெண்ணே 1
பெண்ணை 51
பெண்ணொடு 1
பெண்ணோ 1
பெண்பால் 4
பெண்பாலாள்-தன் 1
பெண்பாலோ 1
பெண்மை 11
பெண்மை-தன்னை 1
பெண்மைக்கு 5
பெண்மையால் 3
பெண்மையும் 6
பெண்மையை 1
பெண்மையோடும் 1
பெதும்பை 2
பெய் 58
பெய்_காலை 1
பெய்_வளை-தன்னை 1
பெய்க 1
பெய்குவென் 1
பெய்த 38
பெய்தந்த 1
பெய்தந்தற்றே 1
பெய்தல் 1
பெய்தவும் 1
பெய்தற்கு 1
பெய்தன்றே 1
பெய்தன 1
பெய்தனர் 3
பெய்தார் 2
பெய்தால் 2
பெய்தான் 1
பெய்திட 1
பெய்து 50
பெய்துழி 1
பெய்தோரே 1
பெய்ம் 8
பெய்ம்-மார் 5
பெய்ம்-மின் 1
பெய்ய 6
பெய்யவும் 1
பெய்யா 2
பெய்யாது 4
பெய்யினும் 1
பெய்யும் 14
பெய்யுமால் 1
பெய்யுமாறு 1
பெய்யுமே 1
பெய்வ 1
பெய்வது 2
பெய்வர் 1
பெய்வளை 2
பெய்வார் 1
பெய்வு 1
பெய 3
பெயர் 162
பெயர்-கொலோ 1
பெயர்-தொறும் 3
பெயர்க்க 1
பெயர்க்கலாகா 1
பெயர்க்கு 1
பெயர்க்குந்து 1
பெயர்க்கும் 10
பெயர்க்குவென் 1
பெயர்க்குவை 1
பெயர்க 3
பெயர்கள் 1
பெயர்கில்லேன் 1
பெயர்கின்ற 1
பெயர்கின்றது 1
பெயர்கின்றேன் 1
பெயர்குநர் 1
பெயர்குவம் 1
பெயர்குவான் 1
பெயர்குவை 3
பெயர்கோ 1
பெயர்த்த 5
பெயர்த்தது 1
பெயர்த்தந்து 1
பெயர்த்தரல் 1
பெயர்த்தல் 3
பெயர்த்தலின் 1
பெயர்த்தலோ 1
பெயர்த்தனர் 1
பெயர்த்தனென் 2
பெயர்த்தாள் 1
பெயர்த்திலள் 1
பெயர்த்திலன் 1
பெயர்த்து 29
பெயர்த்தும் 15
பெயர்த்தேன் 1
பெயர்தந்து 4
பெயர்தந்தேனே 3
பெயர்தர 6
பெயர்தருவாய் 1
பெயர்தல் 8
பெயர்தலின் 2
பெயர்தலோ 1
பெயர்தி 3
பெயர்திர் 1
பெயர்ந்த 13
பெயர்ந்த-காலை 1
பெயர்ந்ததன்-பின் 1
பெயர்ந்தது 4
பெயர்ந்ததுவும் 1
பெயர்ந்ததோ 1
பெயர்ந்தன 1
பெயர்ந்தனள் 1
பெயர்ந்தனன் 13
பெயர்ந்தார் 4
பெயர்ந்தாள் 1
பெயர்ந்தான் 7
பெயர்ந்திலர் 2
பெயர்ந்திலன் 4
பெயர்ந்து 46
பெயர்ந்துபோய் 1
பெயர்ந்தே 1
பெயர்ந்தேன் 2
பெயர்ந்தோளே 1
பெயர்ந்தோன் 1
பெயர்ந்தோனே 1
பெயர்ப்ப 4
பெயர்ப்பது 1
பெயர்ப்பவள் 1
பெயர்ப்பவை 1
பெயர்ப்பான் 2
பெயர்ப்பின் 1
பெயர்ப்பு 1
பெயர்பவை 1
பெயர்பு 8
பெயர்வ 1
பெயர்வது 4
பெயர்வர் 1
பெயர்வர்-கொல் 1
பெயர்வன 1
பெயர்வனர் 1
பெயர்வனள் 1
பெயர்வாய் 1
பெயர்வானை 2
பெயர்வின் 1
பெயர்வு 4
பெயர்வு-உழி 2
பெயர்வு_இல் 2
பெயர்வுக்கு 1
பெயர்வுழி 1
பெயர்வேன் 1
பெயர்வோம் 1
பெயர்வோள் 3
பெயர 22
பெயரது 1
பெயரல் 1
பெயரல்-பாலனோ 1
பெயரல 1
பெயரலன்-கொல்லோ 1
பெயரவன் 2
பெயரன் 2
பெயரனை 1
பெயரா 10
பெயரா-வகை 1
பெயரா-வண்ணம் 1
பெயராத-வகை 1
பெயராது 4
பெயராய் 1
பெயரால் 1
பெயரான் 3
பெயரானை 1
பெயரிய 16
பெயரிய-காலை 1
பெயரின் 5
பெயரினான் 3
பெயரினானும் 3
பெயரினும் 2
பெயரினை 3
பெயரும் 56
பெயரும்-கால் 1
பெயரும்-காலை 1
பெயரும்-காலையே 1
பெயரும்-மன் 1
பெயருமேல் 1
பெயரே 5
பெயரே-காண் 1
பெயரேன் 1
பெயரையும் 1
பெயரொடு 2
பெயரோய் 1
பெயரோன் 2
பெயரோனை 2
பெயல் 147
பெயல 1
பெயலான் 1
பெயலும் 1
பெயலே 1
பெயலொடு 2
பெயற்கு 9
பெயின் 1
பெயினே 1
பெயும் 2
பெரிதால் 5
பெரிது 124
பெரிது-அரோ 1
பெரிதும் 12
பெரிதே 45
பெரிதோ 1
பெரிய 78
பெரியது 8
பெரியதோர் 1
பெரியம் 1
பெரியர் 9
பெரியரும் 2
பெரியவர் 5
பெரியவன் 8
பெரியவும் 5
பெரியவேனும் 1
பெரியள் 1
பெரியன் 4
பெரியன 4
பெரியாய் 1
பெரியார்க்கு 1
பெரியாரும் 1
பெரியாரை 1
பெரியாள் 2
பெரியான் 1
பெரியானை 1
பெரியை 1
பெரியோய் 8
பெரியோர் 21
பெரியோர்க்கு 1
பெரியோரை 2
பெரியோரொடும் 1
பெரியோன் 10
பெரியோனும் 1
பெரியோனே 1
பெரியோனை 2
பெரு 361
பெரு_நீர் 15
பெரு_மகன் 1
பெரு_வாய்_மலரொடு 1
பெருக்கத்தின் 1
பெருக்கத்து 1
பெருக்கம் 1
பெருக்கமும் 1
பெருக்கலால் 2
பெருக்கி 1
பெருக்கின் 1
பெருக்கினன் 1
பெருக்கினான் 1
பெருக்கினூடும் 1
பெருக்கு 3
பெருக்கும் 1
பெருக 8
பெருகல் 1
பெருகலா 1
பெருகவும் 2
பெருகாநின்றன 1
பெருகி 7
பெருகிய 6
பெருகின 1
பெருகு 5
பெருகுதலும் 1
பெருகும் 6
பெருங்கல் 2
பெருஞ்செயாளனை 1
பெருத்த 8
பெருத்தது 1
பெருத்து 3
பெருந்தகாய் 1
பெருந்தகை 20
பெருந்தகை-தன் 1
பெருந்தகைக்கு 2
பெருந்தகைமை 1
பெருந்தகையோடு 1
பெருந்தவமும் 1
பெருந்துறை 3
பெருந்தேவி 2
பெருநாள் 3
பெருப்ப 1
பெரும் 1288
பெரும்_தோட்கு 1
பெரும்_பெயர் 1
பெரும்பாண் 2
பெரும்பான்மை 1
பெரும்பிறிதாக 1
பெரும்பிறிது 8
பெரும்புறக்கடல் 1
பெரும 106
பெருமகன் 27
பெருமான் 9
பெருமானும் 3
பெருமானே 1
பெருமித 1
பெருமிதத்தையே 1
பெருமை 44
பெருமை-தன்னை 1
பெருமைக்கு 3
பெருமைத்து 1
பெருமைய 1
பெருமையர் 1
பெருமையளே 1
பெருமையாய் 1
பெருமையார் 2
பெருமையால் 2
பெருமையான் 4
பெருமையின் 11
பெருமையீர் 1
பெருமையும் 17
பெருமையோ 1
பெருமையோய் 2
பெருமையோர் 1
பெருமையோரும் 1
பெருமொழி 1
பெருவனம் 1
பெருவிறல் 2
பெற்ற 105
பெற்றத்தார் 1
பெற்றத்தால் 1
பெற்றதாயும் 1
பெற்றதால் 1
பெற்றதின் 1
பெற்றது 19
பெற்றது-காண் 1
பெற்றதே 1
பெற்றதை 1
பெற்றதோ 1
பெற்றம் 1
பெற்றமை 2
பெற்றவர் 1
பெற்றவர்க்கு 1
பெற்றவரே 1
பெற்றவள்தான் 1
பெற்றவன் 7
பெற்றவாறும் 1
பெற்றவும் 1
பெற்றவை 2
பெற்றன 8
பெற்றனர் 4
பெற்றனரால் 1
பெற்றனள் 1
பெற்றனன் 3
பெற்றனனாம் 1
பெற்றனனே 1
பெற்றனென் 4
பெற்றனை 4
பெற்றாட்கும் 1
பெற்றாம் 3
பெற்றாய் 15
பெற்றாயும் 1
பெற்றாயோ 4
பெற்றார் 14
பெற்றாரும் 1
பெற்றாருழை 1
பெற்றாரோடு 1
பெற்றால் 8
பெற்றாள் 1
பெற்றாளும் 1
பெற்றான் 12
பெற்றி 32
பெற்றிகுமே 1
பெற்றிசினே 2
பெற்றிசினோர்க்கே 1
பெற்றிடின் 1
பெற்றிடும் 1
பெற்றித்து 3
பெற்றிதனினும் 1
பெற்றிதான் 1
பெற்றியதால் 1
பெற்றியது 1
பெற்றியதே 1
பெற்றியர் 2
பெற்றியனாய் 1
பெற்றியனை 1
பெற்றியார் 6
பெற்றியால் 3
பெற்றியாலே 1
பெற்றியாள் 2
பெற்றியான் 2
பெற்றியில் 1
பெற்றியின் 6
பெற்றியே 1
பெற்றியை 2
பெற்றியோ 1
பெற்றியோய் 2
பெற்றியோர் 2
பெற்றியோர்க்கும் 1
பெற்றிலது 1
பெற்றிலம் 5
பெற்றிலர் 2
பெற்றிலர்கள் 1
பெற்றிலரேல் 1
பெற்றிலள் 4
பெற்றிலன் 4
பெற்றிலா 1
பெற்றிலார் 2
பெற்றிலென் 2
பெற்றிலை 1
பெற்று 61
பெற்று-அனைய 1
பெற்று-என்ன 2
பெற்றுடை 2
பெற்றுடைய 2
பெற்றுடையார் 1
பெற்றும் 3
பெற்றுழி 1
பெற்றுளது 1
பெற்றுளான் 1
பெற்றே 1
பெற்றேம் 7
பெற்றேன் 15
பெற்றோர் 2
பெற்றோள் 1
பெற்றோளே 1
பெற்றோறே 1
பெற்றோன் 1
பெற 69
பெற_ஒண்ணாதது 1
பெறப்பெற்ற 1
பெறல் 63
பெறல்_அரும் 3
பெறலாமே 1
பெறலொடு 1
பெறவே 6
பெறற்கு 7
பெறா 11
பெறா-வண்ணம் 1
பெறாத 1
பெறாதது 1
பெறாதன 1
பெறாதார் 1
பெறாது 11
பெறாமையின் 1
பெறாமையே 1
பெறார் 1
பெறாள் 2
பெறான் 5
பெறாஅ 12
பெறாஅதீரும் 1
பெறாஅது 11
பெறாஅமல் 1
பெறாஅமையின் 2
பெறாஅய் 2
பெறாஅர் 1
பெறாஅராகி 1
பெறாஅன் 7
பெறின் 11
பெறினும் 20
பெறினே 20
பெறீஇ 1
பெறீஇய 1
பெறீஇயர் 6
பெறீஇயரோ 2
பெறு 62
பெறுக்கலா-வகை 1
பெறுக 21
பெறுகல்லாது 1
பெறுகற்பின் 3
பெறுகில்லது 1
பெறுகில்லாள் 1
பெறுகிலா 1
பெறுகிலெம் 1
பெறுகிற்பானும் 2
பெறுகின்றது 1
பெறுகின்றில 1
பெறுகுக 1
பெறுகுநள் 1
பெறுகுவர்-மன்னே 1
பெறுகுவள்-மன்னோ 1
பெறுகுவன் 3
பெறுகுவிர் 19
பெறுகுவென் 1
பெறுகுவெனேல் 1
பெறுகுவை 6
பெறுதல் 5
பெறுதலின் 1
பெறுதலும் 2
பெறுதற்கு 3
பெறுதி 3
பெறுதியே 1
பெறுதியோ 2
பெறுதிரால் 1
பெறுதும் 2
பெறுதுமோ 1
பெறுந 3
பெறுநர் 2
பெறுப-கொல் 1
பெறுபவோ 3
பெறும் 30
பெறும்-கொல் 1
பெறும்படி 1
பெறுமாறு 1
பெறுமே 1
பெறுமோ 1
பெறுவ 1
பெறுவதற்கு 1
பெறுவதன் 1
பெறுவது 13
பெறுவதும் 1
பெறுவர் 1
பெறுவாய் 1
பெறுவாயேல் 1
பெறுவார் 1
பெறுவான் 2
பெறுவிப்பான் 1
பெறுவீரே 1
பெறுவெனால் 1
பெறுவேனேல் 1
பெறுவேனோ 1
பெறுவை 1
பெறூஉ 1
பெறூஉம் 24
பெறேன் 1
பெறேஎம் 1
பெறேஎன் 2

பெட்கும் (3)

பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என – அகம் 86/14
பெரும் களிறு அலை_புனல் கலக்குவன பெட்கும்
கரும் கடல் கலக்கும் மது கயிடவரை ஒத்த – கம்.பால:15 25/3,4
பேரி அங்கண் முருடு ஆகுளி பெட்கும்
தூரியம் கடலின் நின்று துவைப்ப – கம்.யுத்1:11 12/3,4

மேல்


பெட்குவம் (1)

எம் வரை அளவையின் பெட்குவம்
நும் ஒப்பதுவோ உரைத்திசின் எமக்கே – அகம் 200/13,14

மேல்


பெட்டவை (1)

பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க என – பொரு 126

மேல்


பெட்டா (2)

ஒன்று யான் பெட்டா அளவையின் ஒன்றிய – பொரு 73
ஒன்று யான் பெட்டா அளவை அன்றே – புறம் 399/29

மேல்


பெட்டியோ (1)

மலர்-கொலோ மாயோன் மார்பில் நல் மணிகள் வைத்த பொன் பெட்டியோ மலரோன் – கம்.பால:3 2/3

மேல்


பெட்டு (5)

பெறல் அரும் கலத்தில் பெட்டு ஆங்கு உண்க என – பொரு 156
இட்ட எல்லாம் பெட்டு ஆங்கு விளைய – மலை 98
பெட்டு ஆங்கு மொழிப என்ப அ அலர் – அகம் 216/6
பெட்டு ஆங்கு ஈயும் பெரு வளம் பழுனி – புறம் 113/3
பேஎய் ஆயமொடு பெட்டு ஆங்கு வழங்கும் – புறம் 238/4

மேல்


பெட்ப (1)

பேணாய் நீ பெட்ப செயல் – கலி 91/24

மேல்


பெட்பின் (3)

பிறை முக தலை பெட்பின் இரும்பு போழ் – கம்.பால:2 37/1
பேய்முக பிணி அற பகைஞர் பெட்பின் உதிரம் – கம்.ஆரண்:1 25/1
பேழ் வாய் ஒர் அரக்கி உருக்கொடு பெட்பின் ஓங்கி – கம்.சுந்:1 54/1

மேல்


பெட்பினர் (1)

பெறல்_அரும் சூழ்ச்சியர் திருவின் பெட்பினர்
மறி திரை கடல் என வந்து சுற்றினார் – கம்.அயோ:1 10/3,4

மேல்


பெட்பினில் (1)

பிறங்கு பங்கியான் பெயரும் பெட்பினில்
கறங்கு போன்றுளான் பிசையும் கையினான் – கம்.கிட்:15 5/1,2

மேல்


பெட்பு (5)

பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமே – புறம் 205/2
பெரும் புனல் நதிகளும் குளனும் பெட்பு உற – கம்.பால:5 44/1
பிறக்கும் பேர் உவகை கடல் பெட்பு அற – கம்.அயோ:2 5/2
பெரும் திரை நதிகளும் வயலும் பெட்பு உறு – கம்.அயோ:12 46/1
பின்னின விசும்பினும் பெரிய பெட்பு உற – கம்.கிட்:11 121/3

மேல்


பெட்பு-உறும் (1)

சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்பு-உறும்
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய – பரி 15/8,9

மேல்


பெட்புறு (1)

பேரி ஓசை பிறத்தலும் பெட்புறு
மாரி மேகம் வரம்பு_இல வந்தென – கம்.ஆரண்:7 24/1,2

மேல்


பெட்புறும் (1)

பேய் விளிப்ப நடிப்பன பெட்புறும்
தீ விளித்திடு தீபம் நிகர்த்தவால் – கம்.யுத்3:31 133/3,4

மேல்


பெடை (30)

கோழி வய பெடை இரிய கேழலொடு – திரு 311
பெடை மயில் உருவின் பெரும் தகு பாடினி – பொரு 47
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ – நற் 152/7
புன் புறா வீழ் பெடை பயிரும் – நற் 314/11
புலம்பு தரு குரல புறவு பெடை பயிரும் – குறு 79/4
வயவு பெடை அகவும் பானாள் கங்குல் – குறு 301/4
பழன கம்புள் பயிர் பெடை அகவும் – ஐங் 60/1
குயில் பெடை இன் குரல் அகவ – ஐங் 341/2
புன் புற எருவை பெடை புணர் சேவல் – பதி 36/9
அன்பு கொள் மட பெடை அசைஇய வருத்தத்தை – கலி 11/12
ஆய் தூவி அனம் என அணி மயில் பெடை என – கலி 56/15
கதுமென காணாது கலங்கி அ மட பெடை
மதி நிழல் நீருள் கண்டு அது என உவந்து ஓடி – கலி 70/3,4
சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து நோக்கும் வாய் எல்லாம் – கலி 102/15
விரவு பல் உருவின வீழ் பெடை துணை ஆக – கலி 132/2
முடை நசை இருக்கை பெடை முகம் நோக்கி – அகம் 51/4
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண் – அகம் 117/7
கான மஞ்ஞை கமம் சூல் மா பெடை
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும் – அகம் 177/10,11
மென் மயில் புனிற்று பெடை கடுப்ப நீடி – புறம் 120/6
பெடை பயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண் – புறம் 370/8
உருவ உண் கணை ஒண் பெடை ஆம் என – கம்.பால:2 23/2
பெடை இள வண்டுகள் பிரசம் மாந்திடும் – கம்.பால:3 53/3
ஓதிம பெடை வெம் கனல் உற்று என – கம்.பால:10 78/3
மருங்கு என குழையும் கொம்பின் மட பெடை வண்டும் தங்கள் – கம்.பால:16 17/3
பெடை அன நடையாரும் பிடி என வருவாரும் – கம்.பால:23 37/4
அரும் துணை இழந்த அன்றில் பெடை என அரற்றலுற்றாள் – கம்.அயோ:6 15/4
தூவியின் மணம் நாற துணை பிரி பெடை தான் அ – கம்.அயோ:9 7/3
பாடிய பெடை கண்ணா வருவன பல காணாய் – கம்.அயோ:9 13/4
அன்றில் அம் பெடை என அரற்றினாள்-அரோ – கம்.ஆரண்:13 45/4
இருந்த குருகின் பெடை பிரிந்தவர்கள் என்ன – கம்.கிட்:10 77/4
தூவி அம் பெடை அரி இனம் மறிதர சூழி – கம்.யுத்4:32 9/1

மேல்


பெடைக்கு (1)

தான் வீழ் பெடைக்கு பயிரிடூஉ சுரக்கும் – நற் 31/4

மேல்


பெடைகளை (1)

செறிந்த தம் பெடைகளை தேடி தீ கொள – கம்.யுத்1:6 34/3

மேல்


பெடையின் (1)

அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி – அகம் 279/15

மேல்


பெடையீர் (1)

பெடையீர் ஒன்றும் பேசீரோ பிழையாதேற்கு பிழைத்தீரோ – கம்.கிட்:1 27/2

மேல்


பெடையும் (3)

மயிலும் பெடையும் உடன் திரிய மானும் கலையும் மருவி வர – கம்.ஆரண்:14 29/1
கவான் அரசு அன்னமும் பெடையும் காண்டலின் – கம்.கிட்:1 3/2
மேல் நிறை அன்னமும் பெடையும் வேட்கை கூர் – கம்.யுத்1:4 25/3

மேல்


பெடையை (1)

பாதி அம் சிறையிடை பெடையை பாடு அணைத்து – கம்.யுத்1:4 28/3

மேல்


பெடையொடு (10)

இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது – நெடு 46
இறவின் அன்ன கொடு வாய் பெடையொடு
தடவின் ஓங்கு சினை கட்சியில் பிரிந்தோர் – குறு 160/2,3
புன் புற பெடையொடு பயிரி இன் புறவு – குறு 285/5
ஆய் தூவி அன்னம் தன் அணி நடை பெடையொடு
மே தக திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர – கலி 69/6,7
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண் – அகம் 63/8
கடல்_சிறு_காக்கை காமர் பெடையொடு
கோட்டு_மீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் – அகம் 170/10,11
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி – அகம் 271/2
இரும் புறா பெடையொடு பயிரும் – அகம் 307/14
புன் புற பெடையொடு வதியும் – புறம் 318/8
பிறங்கு தாமரை_வனம் விட்டு பெடையொடு களி வண்டு – கம்.பால:9 3/3

மேல்


பெடையொடும் (2)

ஓதிமம் தனி பெடையொடும் புடை இருந்து உறைவ – கம்.கிட்:4 7/4
விழைபடு பெடையொடும் மெள்ள நள்ளிகள் – கம்.கிட்:10 120/3

மேல்


பெடையோடு (4)

மா இரும் பெடையோடு இரியல்_போகி – பட் 56
பாடு இமிழ் பனி கடல் துழைஇ பெடையோடு
உடங்கு இரை தேரும் தடம் தாள் நாரை – நற் 91/3,4
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும் – நற் 288/3
எருமை பெடையோடு எமர் ஈங்கு அயரும் – கலி 114/13

மேல்


பெடையோடும் (1)

குரி_இனம் பெடையோடும் துயில்வ கூட்டினுள் – கம்.கிட்:10 86/4

மேல்


பெண் (65)

பெண் மகிழ்வு-உற்ற பிணை நோக்கு மகளிர் – மது 555
பெண் கொலை புரிந்த நன்னன் போல – குறு 292/5
மெய்ம்மை அன்ன பெண்_பால் புணர்ந்து – ஐங் 246/4
களங்கனி அன்ன பெண்_பால் புணரும் – ஐங் 264/2
புலி கொல் பெண்_பால் பூ வரி குருளை – ஐங் 265/1
எண்ணிய நாள் அகம் வருதல் பெண் இயல் – ஐங் 466/3
பேணு_தகு சிறப்பின் பெண் இயல்பு ஆயினும் – பதி 93/1
ஈன்றாட்கு ஒரு பெண் இவள் – பரி 8/58
கொற்றவை கோலம்கொண்டு ஓர் பெண்
பவள வளை செறித்தாள் கண்டு அணிந்தாள் பச்சை – பரி 11/100,101
செறி நிரை பெண் வல் உறழ்பு யாது தொடர்பு என்ன – பரி 20/44
பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின் இன்னதூஉம் – கலி 37/9
பெண் அன்று புனை_இழாய் என கூறி தொழூஉம் தொழுதே – கலி 60/7
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை – கலி 108/37
கண்ணினும் முகத்தினும் நகுபவள் பெண் இன்றி – கலி 142/8
பேடி பெண் கொண்டு ஆடுகை கடுப்ப – அகம் 206/2
பெண் துணை சான்றனள் இவள் என பன் மாண் – அகம் 315/3
பெண் உரு ஒரு திறம் ஆகின்று அ உரு – புறம் 1/7
சாறு தலைக்கொண்டு என பெண் ஈற்று-உற்று என – புறம் 82/1
பெண் உரு கொண்டு என திரியும் பெற்றியாள் – கம்.பால:7 21/4
பெண் என மனத்திடை பெருந்தகை நினைந்தான் – கம்.பால:7 35/4
பின்னும் தாழ் குழல் பேதைமை பெண் இவள் – கம்.பால:7 42/3
அ பெண் தானே ஆயின போது இங்கு அயல் வேறு ஓர் – கம்.பால:10 24/3
பெரும் தேன் இன் சொல் பெண் இவள் ஒப்பாள் ஒரு பெண்ணை – கம்.பால:10 27/1
கல்லும் புல்லும் கண்டு உருக பெண் கனி நின்றாள் – கம்.பால:10 32/4
பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும் – கம்.பால:10 55/1
எளியள் பெண் என்று இரங்காதே எல்லி யாமத்து இருள்-ஊடே – கம்.பால:10 68/2
தொழுகின்ற நல் நலத்து பெண் அரசி தோன்றினாள் – கம்.பால:13 17/4
பெண் இவண் உற்றது என்னும் பெருமையால் அருமையான – கம்.பால:13 46/1
பெண் ஆர் அமுதம் அனையார் மனத்து ஊடல் பேர்த்தும் – கம்.பால:16 47/2
பின் கண்டும் ஓர் பெண் கரை கண்டிலெனால் – கம்.பால:23 13/3
பெண் என உட்கும் பெரும் பழிக்கு நாணும் – கம்.அயோ:3 19/1
நச்சு தீயே பெண் உரு அன்றோ என நாணா – கம்.அயோ:3 35/3
பெண் செய்த பாவம் அதனின் பெரிது என்பார் – கம்.அயோ:4 101/2
பெண் நாட்டம் ஒட்டேன் இனி பேர் உலகத்துள் என்னா – கம்.அயோ:4 118/4
பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில் – கம்.அயோ:4 184/3
அலம்பு வார் குழல் ஆய் மயில் பெண் அரும் கலமே – கம்.அயோ:10 32/1
ஆண் அலன் பெண் அலன் ஆர்-கொலாம் என – கம்.அயோ:11 108/2
பெண் பிறந்தேனுக்கு என்றால் என்படும் பிறருக்கு என்றாள் – கம்.ஆரண்:6 53/4
நில் அடீஇ என கடுகினன் பெண் என நினைத்தான் – கம்.ஆரண்:6 85/1
பெயரும் பெண் பிறந்தேன் பட்ட பிழை என பிதற்றும் – கம்.ஆரண்:6 90/3
கண்டேன் இவர் போல்வது ஓர் பெண் உரு கண்டிலேனால் – கம்.ஆரண்:10 145/2
பேதை மதியால் இஃது ஓர் பெண் உருவம் என்றாய் – கம்.ஆரண்:11 23/3
பெண் என பிழைத்தாய் அல்லை உன்னை யான் பிசைந்து தின்ன – கம்.ஆரண்:12 65/3
பெண் எனும் பேதைமை மயக்க பேதினால் – கம்.ஆரண்:13 63/2
பெண் தனி ஒருத்தி-தன்னை பேதை வாள் அரக்கன் பற்றி – கம்.ஆரண்:13 117/1
பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டி-மாட்டு – கம்.ஆரண்:14 5/1
பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமன் பேரை – கம்.கிட்:16 56/3
பிடியா என்னே பெண் இவள் கொல்லின் பிழை என்னா – கம்.சுந்:2 89/2
பெண் என பெயர் கொடு திரியும் பெற்றியர் – கம்.சுந்:3 56/3
பெண் நிறம் உண்டு எனின் பிடிப்பல் ஈண்டு எனா – கம்.யுத்1:5 6/2
பெண் இறை கொண்ட நெஞ்சில் நாண் நிறை கொண்ட பின்னர் – கம்.யுத்2:16 10/2
பெய் தவத்தினோர் பெண்_கொடி எம்முடன் பிறந்தாள் – கம்.யுத்2:16 230/1
பெண் உடை தன்மையன் ஆய பீடையால் – கம்.யுத்2:16 292/2
பெண் எலாம் நீரே ஆக்கி பேர் எலாம் உமதே ஆக்கி – கம்.யுத்2:17 12/1
பெண் பெற்றாய் அதனால் பெற்றாய் யார் இன்ன பேறு பெற்றார் – கம்.யுத்2:17 39/4
பெண் ஆர் அமுது அன்னவர் பெய்து எவரும் – கம்.யுத்2:18 39/2
பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் என்று எண்ணும் எண்ணி – கம்.யுத்2:18 263/3
பெண் தான் உற்ற பெரும் பீழை உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ – கம்.யுத்3:23 4/4
போயினென் பெண் உரை மறாது போனதால் – கம்.யுத்3:24 71/3
பெண் கொலை செய்கை பெரும் பழி அன்றோ – கம்.யுத்3:26 34/4
பேதை பெண் பிறந்து பெற்ற தாயர்க்கும் பிழைப்பு இலாத – கம்.யுத்3:26 78/3
பெண் ஆர்த்தனள் அறம் ஆர்த்தது புறம் ஆர்த்தது பெரிதால் – கம்.யுத்3:27 159/4
பெண் அலாது பிழைத்துளதாகும் என்று – கம்.யுத்4:40 6/3
பெண் பிறந்தவர் அருந்ததியே முதல் பெருமை – கம்.யுத்4:40 110/1
பெண் அரும் கலமும் நின் பின்பு தோன்றிய – கம்.யுத்4:41 104/3

மேல்


பெண்-பால் (1)

பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென் பெண்-பால் வைத்த – கம்.யுத்2:17 13/3

மேல்


பெண்-பாலும் (1)

எ பெண்-பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும் – கம்.பால:10 24/2

மேல்


பெண்-பொருட்டு (1)

பெண்-பொருட்டு அன்றியும் பிறிது உண்டாம் எனின் – கம்.யுத்1:2 76/3

மேல்


பெண்-மேல் (1)

பெண்-மேல் வைத்த காதலின் இ பேறுகள் பெற்றேன் – கம்.யுத்3:22 208/3

மேல்


பெண்_கொடி (1)

பெய் தவத்தினோர் பெண்_கொடி எம்முடன் பிறந்தாள் – கம்.யுத்2:16 230/1

மேல்


பெண்_பால் (3)

மெய்ம்மை அன்ன பெண்_பால் புணர்ந்து – ஐங் 246/4
களங்கனி அன்ன பெண்_பால் புணரும் – ஐங் 264/2
புலி கொல் பெண்_பால் பூ வரி குருளை – ஐங் 265/1

மேல்


பெண்கள் (3)

பெண்கள் தாம் தம்மின் நொந்து பேதுறுகின்ற காலை – கம்.பால:21 7/2
பெண்கள் இனி பிறர் யார் உளர் என்றார் – கம்.பால:23 96/3
பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின் ஈட்ட – கம்.யுத்2:17 7/2

மேல்


பெண்கள்-தாம் (1)

பேதைமார் முதல் கடை பேரிளம் பெண்கள்-தாம்
ஏதி ஆர் மார_வேள் ஏவ வந்து எய்தினார் – கம்.பால:20 32/1,2

மேல்


பெண்கள்-பால் (1)

பெண்கள்-பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால் – கம்.பால:2 10/4

மேல்


பெண்கோள் (1)

பெண்கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி – அகம் 112/17

மேல்


பெண்டிர் (53)

செவிலி அம் பெண்டிர் தழீஇ பால் ஆர்ந்து – பெரும் 251
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப – முல் 11
அரந்தை பெண்டிர் இனைந்தனர் அகவ – மது 166
நன்னர் நலத்தர் தொன் முது பெண்டிர்
செம் நீர் பசும்_பொன் புனைந்த பாவை – மது 409,410
காமர் கவினிய பேரிளம்_பெண்டிர் – மது 465
அலர் வாய் பெண்டிர் அம்பலொடு ஒன்றி – நற் 36/6
குறிஞ்சி நல் ஊர் பெண்டிர்
இன்னும் ஓவார் என் திறத்து அலரே – நற் 116/11,12
வெம் வாய் பெண்டிர் கவ்வை தூற்ற – நற் 133/6
அம்பல் மூதூர் அலர் வாய் பெண்டிர்
இன்னா இன் உரை கேட்ட சில் நாள் – நற் 143/7,8
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற – நற் 149/3
சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய – நற் 171/4
சேரி அம் பெண்டிர் சிறு சொல் நம்பி – நற் 175/7
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த – நற் 353/1
அயல் இல் பெண்டிர் பசலை பாட – நற் 378/7
துணை இலர் அளியர் பெண்டிர் இஃது எவனே – குறு 158/6
வெம் வாய் பெண்டிர் கௌவை அஞ்சி – குறு 373/3
தண் துறை ஊரன் பெண்டிர்
துஞ்சு ஊர் யாமத்தும் துயில் அறியலரே – ஐங் 13/3,4
அழுப என்ப அவன் பெண்டிர்
தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே – ஐங் 32/3,4
பெண்டிர் ஊர் இறைகொண்டனன் என்ப – ஐங் 40/3
தூயர் நறியர் நின் பெண்டிர்
பேஎய் அனையம் யாம் சேய் பயந்தனமே – ஐங் 70/4,5
அணி பவள செம் வாய் அறம் காவல் பெண்டிர்
மணி அணிந்த தம் உரிமை_மைந்தரோடு ஆடி – பரி 24/48,49
பெண்டிர் நலம் வௌவி தண் சாரல் தாது உண்ணும் – கலி 40/24
பெண்டிர் அருள கிடந்தது எவன்-கொலோ – கலி 61/19
எல்லாம் துயிலோ எடுப்புக நின் பெண்டிர்
இல்லின் எழீஇய யாழ் தழீஇ கல்லா வாய் – கலி 70/21,22
ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என உரைத்து – கலி 71/9
ஒத்தவை ஆராய்ந்து அணிந்தார் பிறன் பெண்டிர்
ஈத்தவை கொள்வானாம் இஃது ஒத்தன் சீத்தை – கலி 84/17,18
பெண்டிர் உளர்-மன்னோ ஈங்கு – கலி 90/3
நின்னை நின் பெண்டிர் புலந்தனவும் நீ அவர் – கலி 92/55
பெண்டிர் உளர்-மன்னோ கூறு – கலி 94/16
சார் சார் நெறி தாழ் இரும் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம் – கலி 97/28
வேந்து ஊட்டு அரவத்து நின் பெண்டிர் காணாமை – கலி 108/59
தூங்கும் குரவையுள் நின் பெண்டிர் கேளாமை – கலி 108/61
யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று ஊர் பெண்டிர்
மாங்காய் நறும் காடி கூட்டுவேம் யாங்கும் – கலி 109/22,23
கொடிது அறி பெண்டிர் சொல் கொண்டு அன்னை – அகம் 20/12
முது வாய் பெண்டிர் அது வாய் கூற – அகம் 22/7
வெவ் வாய் பெண்டிர் கௌவை தூற்றினும் – அகம் 50/3
சேரி அம் பெண்டிர் கௌவையும் ஒழிகம் – அகம் 65/4
அலர் வாய் பெண்டிர் அம்பல் தூற்ற – அகம் 70/6
கழறுப என்ப அவன் பெண்டிர் அந்தில் – அகம் 76/6
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை_முறை தர_தர – அகம் 86/9,10
நிரைய பெண்டிர் இன்னா கூறுவ – அகம் 95/12
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ – அகம் 98/9
சேரி அம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக – அகம் 115/4
நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும் – அகம் 129/10
அரியல் பெண்டிர் அல்குல் கொண்ட – அகம் 157/1
அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்
இன்னள் இனையள் நின் மகள் என பன் நாள் – அகம் 203/3,4
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மை – அகம் 216/5
வெவ் வாய் பெண்டிர் கவ்வையின் கலங்கி – அகம் 250/12
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண – அகம் 276/8
சில் உணா தந்த சீறூர் பெண்டிர்
திரி-வயின் தெவுட்டும் சேண் புல குடிஞை – அகம் 283/5,6
மூதில் பெண்டிர் கசிந்து அழ நாணி – புறம் 19/15
நிறம் கிளர் உருவின் பேஎய்_பெண்டிர் – புறம் 62/4
பொது பெண்டிர் அல்குல் புனை மேகலை பூசல் ஓதை – கம்.பால:16 46/3

மேல்


பெண்டிர்க்கு (2)

மனை கெழு பெண்டிர்க்கு நோவும்-மார் பெரிதே – ஐங் 382/5
மையல் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக – அகம் 98/22

மேல்


பெண்டிர்க்கும் (1)

தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிது ஆயின் – கலி 47/13

மேல்


பெண்டிரில் (1)

பெண்டிரில் கூற்றம் அன்னாள் பிள்ளையை கொணர்க என்றாள் – கம்.அயோ:3 83/4

மேல்


பெண்டிரின் (4)

கெடு மக பெண்டிரின் தேரும் – அகம் 347/15
விலை_நல_பெண்டிரின் பலர் மீக்கூற – புறம் 365/8
பெண்டிரின் வாழ்வர் அன்றே இது அன்றோ தேவர் பெற்றி – கம்.ஆரண்:13 123/2
பெண்டிரின் திறம்பினாரை துறந்தது பிழையிற்று ஆமே – கம்.யுத்3:27 173/4

மேல்


பெண்டிரும் (7)

பெண்டிரும் உடைத்து இ அம்பல் ஊரே – நற் 223/9
பல் பசு பெண்டிரும் பெறுகுவன் – ஐங் 271/3
பெற்றாரும் பெற்றான் பிழையாத பெண்டிரும்
பொன் தேரான் தானும் பொலம் புரிசை கூடலும் – பரி 24/25,26
கண்டும் நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார் – கலி 74/9
பெண்டிரும் பிணி உடையீரும் பேணி – புறம் 9/2
உடன் வீழ்ந்தன்றால் அமரே பெண்டிரும்
பாசடகு மிசையார் பனி நீர் மூழ்கார் – புறம் 62/13,14
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ் – புறம் 151/5

மேல்


பெண்டிருள் (2)

ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகி – கலி 68/7
ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள்
யார் இல் தவிர்ந்தனை கூறு – கலி 84/8,9

மேல்


பெண்டிரேம் (2)

பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே – குறு 181/7
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ – புறம் 246/10

மேல்


பெண்டிரை (1)

புல_தகை பெண்டிரை தேற்றி மற்று யாம் எனின் – கலி 73/21

மேல்


பெண்டிரொடு (3)

நறவு நாள்_செய்த குறவர் தம் பெண்டிரொடு
மான் தோல் சிறு பறை கறங்க கல்லென – மலை 320,321
செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ – நற் 288/6
தொண்டக_பறை சீர் பெண்டிரொடு விரைஇ – அகம் 118/3

மேல்


பெண்டிரோடு (1)

பெண்டிரோடு ஆடும் என்ப தன் – ஐங் 33/3

மேல்


பெண்டின் (8)

நல்கூர் பெண்டின் சில் வளை குறு_மகள் – நற் 90/9
கரையா வெம் நோக்கத்தான் கை சுட்டி பெண்டின்
இகலின் இகந்தாளை அ வேள் தலை கண்ணி – பரி 9/35,36
முதுவாய் பெண்டின் செது கால் குரம்பை – அகம் 63/14
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை – அகம் 369/23
பருத்தி_பெண்டின் பனுவல் அன்ன – புறம் 125/1
செம் முது பெண்டின் காதல் அம் சிறாஅன் – புறம் 276/3
செம் முது பெண்டின் சொல்லும் நிரம்பா – புறம் 280/7
பருத்தி_பெண்டின் சிறு தீ விளக்கத்து – புறம் 326/5

மேல்


பெண்டினை (1)

தண் துறை ஊரன் பெண்டினை ஆயின் – குறு 91/3

மேல்


பெண்டு (10)

பெண்டு என அறிந்தன்று பெயர்த்தலோ அரிதே – நற் 74/11
திதலை அல்குல் முது பெண்டு ஆகி – நற் 370/6
தண் துறை ஊரன் பெண்டு எனப்படற்கே – ஐங் 83/4
பெண்டு என விரும்பின்று அவள் தன் பண்பே – ஐங் 89/4
ஊரார் பெண்டு என மொழிய என்னை – ஐங் 113/3
நன் மலை நாடன் பெண்டு என படுத்தே – ஐங் 276/6
பொய் வலை படூஉம் பெண்டு தவ பலவே – ஐங் 283/5
பெண்டு என பிறர் கூறும் பழி மாற பெறுகற்பின் – கலி 77/11
துறை கேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை – அகம் 106/5
மனை கெழு பெண்டு யான் ஆகுக-மன்னே – அகம் 203/18

மேல்


பெண்டே (7)

மகள்கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி – நற் 310/5,6
அனை நலம் உடையளோ மகிழ்ந நின் பெண்டே – ஐங் 57/4
பேணாளோ நின் பெண்டே
யான் தன் அடக்கவும் தான் அடங்கலளே – ஐங் 68/3,4
கண்டனெம் அல்லமோ மகிழ்ந நின் பெண்டே
பலர் ஆடு பெரும் துறை மலரொடு வந்த – ஐங் 69/1,2
ஒண்_தொடி வினவும் பேதை அம் பெண்டே
கண்டனெம் அம்ம சுரத்து இடை அவளை – ஐங் 387/3,4
சிறுவர் தாயே பேரில்_பெண்டே – புறம் 270/6
அளியள் தானே பூ_விலை_பெண்டே – புறம் 293/6

மேல்


பெண்ணால் (1)

பெண்ணால் வந்தது அந்தரம் என்ன பெறுவேனோ – கம்.அயோ:3 44/4

மேல்


பெண்ணிடை (1)

பெண்ணிடை அரசி தேவர் பெற்ற நல் வரத்தால் பின்னர் – கம்.ஆரண்:6 50/3

மேல்


பெண்ணில் (2)

பெண்ணில் தீயோய் நின் முதல் மாயும் பிணி செய்தாய் – கம்.சுந்:3 150/2
பெண்ணில் பேர் எழில் ஆணினில் அலியினில் பிறிதும் – கம்.யுத்1:3 14/1

மேல்


பெண்ணிற்கு (1)

பெண்ணிற்கு இசையும் மங்கலத்தின் பிணித்த கயிறே இடை பிழைத்த – கம்.சுந்:12 115/3

மேல்


பெண்ணின் (9)

பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டே-கொலோ – கம்.பால:11 3/2
பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயன் இன்று பெறுதும் என்பார் – கம்.பால:21 4/2
பெண்ணின் அணங்கு_அனையாள் பெறுக என்றார் – கம்.பால:23 97/4
பெண்ணின் இன் அமுது அன்னவள் தன்னொடும் பிரியா – கம்.அயோ:1 49/1
பெண்ணின் நோக்கும் சுவையில் பிறர் பிறர்க்கு – கம்.அயோ:7 11/1
பெண்ணின் நோக்குடையாள் ஒரு பேதை என் – கம்.ஆரண்:7 6/3
மேயினன் பெண்ணின் விளக்கு எனும் தகையாள் இருந்துழி ஆண்டு அவள் வெருவி – கம்.சுந்:3 94/2
ஊண் ஆய் உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய் – கம்.யுத்2:19 254/3
அன்னமே என்னும் பெண்ணின் அரும் குல கலமே என்னும் – கம்.யுத்3:26 43/1

மேல்


பெண்ணினுக்கு (1)

பெண்ணினுக்கு அரும் கலம் அனைய பெய்வளை – கம்.கிட்:10 19/3

மேல்


பெண்ணினும் (1)

பெண்ணினும் நல்லள் பெரும் புகழ் சனகி ஆம் நல்லள் – கம்.அயோ:1 39/2

மேல்


பெண்ணினை (1)

பெரும் சிறை கற்பினாளை பெண்ணினை கண்ணின் கொல்ல – கம்.யுத்3:26 46/1

மேல்


பெண்ணுக்கு (1)

உரை செய தொழுத கையன் உவந்த உள்ளத்தன் பெண்ணுக்கு
அரைசியை தருதிர் ஈண்டு என்று ஆய் இழையவரை ஏவ – கம்.பால:22 2/1,2

மேல்


பெண்ணே (1)

பெண்ணே வண்மை கேகயன் மானே பெறுவாயேல் – கம்.அயோ:3 32/3

மேல்


பெண்ணை (51)

தீம் பெண்ணை மடல் சேப்பவும் – பொரு 207
வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் – சிறு 27
புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது – பெரும் 314
திரள் அரை பெண்ணை நுங்கொடு பிறவும் – பெரும் 360
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ – குறி 220
இன மாவின் இணர் பெண்ணை
முதல் சேம்பின் முளை இஞ்சி – பட் 18,19
பிணர் பெண்ணை பிழி மாந்தியும் – பட் 89
பெண்ணை இவரும் ஆங்கண் – நற் 38/9
பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை – நற் 123/4
தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை
மா அரை புதைத்த மணல் மலி முன்றில் – நற் 135/1,2
நெடு மா பெண்ணை மடல்_மானோயே – நற் 146/3
ஓங்கு மணல் உடுத்த நெடு மா பெண்ணை
வீங்கு மடல் குடம்பை பைதல் வெண்_குருகு – நற் 199/1,2
பரியரை பெண்ணை அன்றில் குரலே – நற் 218/11
மன்ற பெண்ணை வாங்கு மடல் குடம்பை – நற் 303/4
ஓங்கி தோன்றும் தீம் கள் பெண்ணை
நடுவணதுவே தெய்ய மடவரல் – நற் 323/1,2
ஆடு அரை பெண்ணை தோடு மடல் ஏறி – நற் 338/9
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை
வீழ் காவோலை சூழ் சிறை யாத்த – நற் 354/2,3
கானல் பெண்ணை தேன் உடை அளி பழம் – நற் 372/2
பெண்ணை வேலி உழை கண் சீறூர் – நற் 392/6
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே – குறு 81/8
மன்றல் அம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை – குறு 177/3
விழு தலை பெண்ணை விளையல் மா மடல் – குறு 182/1
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும் – குறு 293/3
முழவு முதல் அரைய தடவு நிலை பெண்ணை
கொழு மடல் இழைத்த சிறு கோல் குடம்பை – குறு 301/1,2
நீடு இரும் பெண்ணை தொடுத்த – குறு 374/6
மடல் அம் பெண்ணை அவன் உடை நாட்டே – ஐங் 114/4
பெரு மடல் பெண்ணை பிணர் தோட்டு பைம் குரும்பை – கலி 83/8
மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில் – கலி 129/12
ஓங்கு இரும் பெண்ணை மடல்_ஊர்ந்து என் எவ்வ நோய் – கலி 139/10
அணி நிலை பெண்ணை மடல்_ஊர்ந்து ஒருத்தி – கலி 141/5
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் – அகம் 35/16
செறி மடை வயிரின் பிளிற்றி பெண்ணை
அக மடல் சேக்கும் துறைவன் – அகம் 40/15,16
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் – அகம் 50/11
பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை – அகம் 120/14
எக்கர் பெண்ணை அக மடல் சேர – அகம் 260/7
அம் கண் பெண்ணை அன்பு உற நரலும் – அகம் 290/7
பராரை பெண்ணை சேக்கும் கூர் வாய் – அகம் 305/12
பூ விரி புன்னை மீது தோன்று பெண்ணை
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க – அகம் 310/12,13
நீடு இரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே – அகம் 400/26
செழும் கோள் பெண்ணை பழம் தொட முயலும் – புறம் 61/11
பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே – புறம் 126/23
பெரும் தேன் இன் சொல் பெண் இவள் ஒப்பாள் ஒரு பெண்ணை
தரும் தான் என்றால் நான்முகன் இன்னும் தரலாமே – கம்.பால:10 27/1,2
பெண்ணை வன் செறும்பின் பிறங்கி செறி – கம்.அயோ:8 6/1
செய்ய பெண்ணை கரிய பெண்ணை சில – கம்.கிட்:13 15/3
செய்ய பெண்ணை கரிய பெண்ணை சில – கம்.கிட்:13 15/3
நாற நாள்_மலர் பெண்ணை நாடுவார் – கம்.கிட்:15 11/4
பெண்ணை நண்ணினார் பெண்ணை நாடுவார் – கம்.கிட்:15 12/4
பெண்ணை நண்ணினார் பெண்ணை நாடுவார் – கம்.கிட்:15 12/4
ஆடு பெண்ணை நீர் ஆறும் ஏறினார் – கம்.கிட்:15 15/1
பிறர் மனை எய்திய பெண்ணை பேணுதல் – கம்.சுந்:4 14/1
பேதையை குலத்தின் வந்த பிழைப்பு இலாதாளை பெண்ணை
சீதையை திருவை தீண்டி சிறை வைத்த தீயோன் சேயே – கம்.யுத்3:26 47/2,3

மேல்


பெண்ணொடு (1)

பிடியின் மென் நடை பெண்ணொடு என்றால் எனை – கம்.பால:10 77/3

மேல்


பெண்ணோ (1)

பெண்ணோ தீயோ மாயா பேயோ கொடியாய் நீ இ – கம்.அயோ:4 44/3

மேல்


பெண்பால் (4)

ஆண்பாலாரே பெண்பால் ஆரோடு அடைவு அம்மா – கம்.அயோ:3 43/4
பெண்பால் உரு நான் இது கண்டது பேதை நீ ஈண்டு – கம்.ஆரண்:10 150/1
பெண்பால் ஒரு நீ பசி பீழை ஒறுக்க நொந்தாய் – கம்.சுந்:1 56/1
பெண்பால் என கருது பெற்றி ஒழி உற்றால் – கம்.சுந்:1 69/1

மேல்


பெண்பாலாள்-தன் (1)

பின் உறுவது ஓராதே பேதுறுவேன் பெண்பாலாள்-தன்
உறுவல் தீர்ப்பான் தனி உறுவது ஓராதே – கம்.ஆரண்:13 96/1,2

மேல்


பெண்பாலோ (1)

ஆண்பாலோ பெண்பாலோ அப்பாலோ எப்பாலோ – கம்.ஆரண்:15 42/4

மேல்


பெண்மை (11)

யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி – நற் 94/3
பெண்மை சான்று பெரு மடம் நிலைஇ – பதி 70/14
பெண்மை பொதுமை பிணையிலி ஐம் புலத்தை – பரி 20/50
பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய – புறம் 337/8
பிறை எனும் நுதலவள் பெண்மை என் படும் – கம்.பால:10 40/1
ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே – கம்.அயோ:10 14/1
பிடி தரு நடையினள் பெண்மை நன்று இவன் – கம்.ஆரண்:6 12/2
பெண்மை நீங்காத கற்புடைய பேதையை – கம்.சுந்:2 44/2
பேண நோற்றது மனை பிறவி பெண்மை போல் – கம்.சுந்:3 69/1
கற்பினுக்கு அரசினை பெண்மை காப்பினை – கம்.யுத்4:40 47/1
கிட்கிந்தை இதுவேல் ஐய கேட்டியால் எனது பெண்மை
மட்கும்தான் ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி வானோர் – கம்.யுத்4:41 27/1,2

மேல்


பெண்மை-தன்னை (1)

தள்ள தன் ஆவி சோர தனி பெரும் பெண்மை-தன்னை
அள்ளிக்கொண்டு அகன்ற காளை அல்லன்-கொல் ஆம்-கொல் என்பாள் – கம்.பால:22 6/2,3

மேல்


பெண்மைக்கு (5)

பாக்கியம் உண்டு எனின் அதனால் பெண்மைக்கு ஓர் பழுது உண்டோ – கம்.ஆரண்:6 122/3
பாய்ந்தன கண்கள் ஒன்றும் பரிந்திலள் உயிர்க்கும் பெண்மைக்கு
ஏய்ந்தன அல்ல வெய்ய மாற்றங்கள் இனைய சொன்னாள் – கம்.சுந்:3 111/3,4
காணியை பெண்மைக்கு எல்லாம் கற்பினுக்கு அணியை பொற்பின் – கம்.யுத்4:40 30/1
விரை செறி குழலினார் தம் வேந்தனை வணங்கி பெண்மைக்கு
அரசியை ஐயனோடும் அடி இணை தொழுது நின்றார் – கம்.யுத்4:41 29/3,4
அங்கு அவர் வைத்து பெண்மைக்கு அரசியை தொழுது சூழ – கம்.யுத்4:41 30/2

மேல்


பெண்மையால் (3)

பெண்மையால் உரை-செய பெறுதிரால் என – கம்.ஆரண்:12 5/3
பிழைத்தனை பாவி உன் பெண்மையால் என்றான் – கம்.கிட்:7 31/4
பெரிய பேதைமை சில் மதி பெண்மையால் – கம்.சுந்:5 12/4

மேல்


பெண்மையும் (6)

பேணினர் எனப்படுதல் பெண்மையும் அன்று அவன் – கலி 47/21
பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம் தோழி ஓர் – கலி 147/10
நெருக்கி உள் புகுந்து அரு நிறையும் பெண்மையும்
உருக்கி என் உயிரொடு உண்டு போனவன் – கம்.பால:10 54/1,2
தனிமையும் பெண்மையும் தவமும் இன்னதே – கம்.சுந்:3 70/3
பெண்மையும் அழகும் பிறழா மன – கம்.சுந்:3 106/1
பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும் – கம்.யுத்4:40 53/1

மேல்


பெண்மையை (1)

ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் – கம்.பால:7 23/3

மேல்


பெண்மையோடும் (1)

பழுது_அறு பெண்மையோடும் இளமையும் பயனின்று ஏக – கம்.ஆரண்:6 41/3

மேல்


பெதும்பை (2)

ஒண் நுதல் பெதும்பை நன் நலம் பெறீஇ – நற் 339/8
பெதும்பை பருவத்து ஒதுங்கினை புறத்து என – அகம் 7/7

மேல்


பெய் (58)

கான் நிலை எருமை கழை பெய் தீம் தயிர் – மலை 523
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் – நற் 111/8
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப – நற் 172/3
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில் – நற் 250/2
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர – நற் 264/5
தேம் பெய் தீம் பால் வௌவலின் கொடிச்சி – நற் 379/5
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு – குறு 106/5
பொன் பெய் பேழை மூய் திறந்து அன்ன – குறு 233/3
கூழை பெய் எக்கர் குழீஇய பதுக்கை – குறு 372/5
பெய் பனி நலிய உய்தல் செல்லாது – ஐங் 457/1
பூ நீர் பெய் வட்டம் எறிய புணை பெறாது – பரி 21/42
பெய் புல மூதாய் புகர் நிற துகிரின் – கலி 85/10
மெய் வார் குருதிய ஏறு எல்லாம் பெய்_காலை – கலி 106/13
பெய் போது அறியா தன் கூழையுள் ஏதிலான் – கலி 107/14
பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் இள முலை மேல் – கலி 143/32
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை – அகம் 6/1
அரி பெய் புட்டில் ஆர்ப்ப பரி சிறந்து – அகம் 122/19
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார் – அகம் 144/5
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி – அகம் 219/5
பால் பெய் செந்நெல் பாசவல் பகுக்கும் – அகம் 237/13
பெய் சிலம்பு ஒலிப்ப பெயர்வனள் வைகலும் – அகம் 383/12
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி – புறம் 34/10
ஐவனம் காவல் பெய் தீ நந்தின் – புறம் 172/6
பரல் பெய் பள்ளி பாய் இன்று வதியும் – புறம் 246/9
அகல் பெய் குன்றியின் சுழலும் கண்ணன் – புறம் 300/4
தடம் கொள் சோலை-வாய் மலர் பெய் தாழ் குழல் – கம்.பால:2 52/2
நலம் பெய் பூண் முலை நாகு இள வஞ்சியாம் மருங்குல் – கம்.பால:9 1/2
பெய் கடல் பிறந்து அயல் பெறற்கு ஒணா மருந்து பெற்று – கம்.பால:13 54/1
அருவி பெய் வரையின் பொங்கி அங்குசம் நிமிர எங்கும் – கம்.பால:14 61/1
பிடி எலாம் சூழ நின்ற பெய் மத யானை ஒத்தான் – கம்.பால:18 13/4
நலம் பெய் கொம்பின் நடந்து வந்து எய்தினாள் – கம்.பால:21 20/3
பெய் வளை தளிரால் பிசையும் புகை – கம்.அயோ:4 10/3
நலம் பெய் வேதியர் மார்பினுக்கு இயைவு உற நாடி – கம்.அயோ:10 32/2
பலம் பெய் மந்திகள் உடன் வந்து கொடுப்பன பாராய் – கம்.அயோ:10 32/4
பின்னரும் அ பெரியவன் பெய் வளை – கம்.ஆரண்:4 36/1
பின் இது தெரியும் என்னா பெய் வளை தோளி என்பால் – கம்.ஆரண்:6 37/3
உதிர மாரி பெய் கார் நிற மேகம் ஒத்து உயர்ந்தாள் – கம்.ஆரண்:6 89/4
வாங்கி வாளொடு வாளி பெய் புட்டிலும் – கம்.ஆரண்:7 18/1
பிணிக்கும் கையும் பெய் பில வாயும் பிழையாமல் – கம்.ஆரண்:15 33/3
பெய் கலன்களின் இலங்கு ஒளி மருங்கொடு பிறழ – கம்.கிட்:1 18/1
தழைந்த மொய் ஒளி பெய் மணி தாழ்-தொறும் – கம்.சுந்:2 167/1
சரம் பெய் தூணி போல் தளிர் அடி தாம் தொட சாமரை பணிமாற – கம்.சுந்:2 195/2
மதம் பெய் வண்டு என சனகி-மேல் மனம் செல மறுகி – கம்.சுந்:12 47/2
பிசாசன் என்று ஒரு பெயர் பெற்ற பெய் கழல் – கம்.யுத்1:2 42/3
செரு பெய் வானிடை சின கடாய் கடாய் வந்து செறுத்த – கம்.யுத்1:5 34/3
வாங்கி வெம் சிலை வாளி பெய் புட்டிலும் மலை போல் – கம்.யுத்1:6 13/1
பேன நீர் நெடு நெய் என பெய் கணை நெருப்பால் – கம்.யுத்1:6 16/3
வாரின் பெய் கழல் மாருதி கதுமென வந்தான் – கம்.யுத்2:15 216/4
பின்னை நின்று எண்ணுதல் பிழை அ பெய்_வளை-தன்னை – கம்.யுத்2:16 92/3
பெய் திறன் எல்லாம் பெய்து பேசினென் பெயரும் தன்மை – கம்.யுத்2:16 165/3
பெய் தவத்தினோர் பெண்_கொடி எம்முடன் பிறந்தாள் – கம்.யுத்2:16 230/1
பெய் கழல் அரக்கன் சேனை ஆர்த்து எழ பிறங்கு பல் பேய் – கம்.யுத்2:18 227/3
பெய் கணை பொதிகளாலே வளர்ந்தது பிறந்த கோபம் – கம்.யுத்2:19 114/3
பேய் ஓர் ஆயிரம் பூண்டது பெய் மணி – கம்.யுத்2:19 128/1
பெய் இரு தாரை கண்ணீர் பெரும் துளி பிறங்க வானின் – கம்.யுத்2:19 221/3
பெய் கழல் மாலி பிசாசன் எனும் பேர் – கம்.யுத்3:20 21/3
பெய் கண் தாரை அருவி பெரும் திரை – கம்.யுத்3:29 30/3
பிறை கொழுந்து அனைய நெற்றி பெய் வளை மகளிர் மெய்யை – கம்.யுத்4:42 9/3

மேல்


பெய்_காலை (1)

மெய் வார் குருதிய ஏறு எல்லாம் பெய்_காலை
கொண்டல் நிரை ஒத்தன – கலி 106/13,14

மேல்


பெய்_வளை-தன்னை (1)

பின்னை நின்று எண்ணுதல் பிழை அ பெய்_வளை-தன்னை
நன்கு அளிப்பது தவத்தின் பாலதே – கம்.யுத்2:16 92/3,4

மேல்


பெய்க (1)

பெய்க இனி வாழியோ பெரு வான் யாமே – குறு 270/4

மேல்


பெய்குவென் (1)

பித்து இன்றி உணர்தியேல் அளவை பெய்குவென்
உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தல்-பாற்று எனா – கம்.யுத்1:3 58/2,3

மேல்


பெய்த (38)

புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி – பெரும் 218
பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல் – பெரும் 283
நிண வாய் பெய்த பேய்_மகளிர் – மது 25
பிடகை பெய்த கமழ் நறும் பூவினர் – மது 397
மடவரல் மகளிர் பிடகை பெய்த
செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து – நெடு 39,40
நிறைய பெய்த அம்பி காழோர் – நற் 74/3
பச்சூன் பெய்த பகழி போல – நற் 75/7
கொடும் குழை பெய்த செழும் செய் பேதை – நற் 120/3
ஊது உலை பெய்த பகு வாய் தெண் மணி – குறு 155/4
வேறு புல நன் நாட்டு பெய்த
ஏறு உடை மழையின் கலிழும் என் நெஞ்சே – குறு 176/6,7
மட்டம் பெய்த மணி கலத்து அன்ன – குறு 193/1
பெய்த குன்றத்து பூ நாறு தண் கலுழ் – குறு 200/1
பெய்த புலத்து பூத்த முல்லை – குறு 323/4
மாலை பெய்த மணம் கமழ் உந்தியொடு – குறு 361/3
நெய்தல் மா மலர் பெய்த போல – குறு 397/2
பச்சூன் பெய்த பைம் நிண வல்சி – ஐங் 391/3
மை ஊன் பெய்த வெண்ணெல் வெண் சோறு – பதி 12/17
கய தக்க பூ பெய்த காம கிழமை – பரி 24/41
தாய் உயிர் பெய்த பாவை போல – கலி 22/5
விளையாட அரி பெய்த அழகு அமை புனை வினை – கலி 59/6
சேடு இயல் வள்ளத்து பெய்த பால் சில காட்டி – கலி 72/3
கார் ஆர பெய்த கடி கொள் வியன் புலத்து – கலி 109/1
நீர் பெய்த காலே சினம் தணியும் மற்று இஃதோ – கலி 144/60
வில்லோர் தூணி வீங்க பெய்த
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை – அகம் 9/2,3
அல்கு வன் சுரை பெய்த வல்சியர் – அகம் 113/11
அம் தூம்பு அகல் அமை கமம் செல பெய்த
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி – அகம் 253/15,16
செம் கண் சில் நீர் பெய்த சீறில் – புறம் 319/2
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி – புறம் 320/10
விழுக்கு நிணம் பெய்த தயிர் கண் விதவை – புறம் 326/10
கை பெய்த நீர் கடல் பரப்ப – புறம் 362/12
வெம் வாய் பெய்த பூத நீர் சால்க என – புறம் 372/11
மிசை பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து – புறம் 380/6
கோடை பருத்தி வீடு நிறை பெய்த
மூடை பண்டம் மிடை நிறைந்து அன்ன – புறம் 393/12,13
மூழ்ப்ப பெய்த முழு அவிழ் புழுக்கல் – புறம் 399/9
பெய்த ஐம்_பொறியும் பெரும் காமமும் – கம்.கிட்:15 35/1
பிறங்கு இரும் கடலில் பெய்த போழ்தத்தும் பெரிய பாந்தள் – கம்.யுத்1:8 20/2
எற்றின எறிந்த வல்லை ஏயின எய்த பெய்த
முற்றின படைகள் யாவும் முறை முறை முறிந்து சிந்த – கம்.யுத்3:22 125/1,2
பெய்த கணை மா முகில் எனும் படி வளைத்தனர் முனிந்தனர்களால் – கம்.யுத்3:31 150/2

மேல்


பெய்தந்த (1)

குறு முயலின் நிணம் பெய்தந்த
நறு நெய்ய சோறு என்கோ – புறம் 396/17,18

மேல்


பெய்தந்தற்றே (1)

என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை – அகம் 42/12

மேல்


பெய்தல் (1)

இசை பட பெய்தல் ஆற்றுவோரே – அகம் 377/15

மேல்


பெய்தவும் (1)

பாலின் பெய்தவும் பாகின் கொண்டவும் – புறம் 381/2

மேல்


பெய்தற்கு (1)

பெய்தற்கு எல்லின்று பொழுதே அதனால் – புறம் 319/7

மேல்


பெய்தன்றே (1)

சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே
அவல் இழியினும் மிசை ஏறினும் – புறம் 102/2,3

மேல்


பெய்தன (1)

வளைகள் காந்தளில் பெய்தன அனைய கைம் மயிலே – கம்.அயோ:10 29/1

மேல்


பெய்தனர் (3)

பெய்தனர் பெரு வரை பிடுங்கி வீசினர் – கம்.பால:8 33/2
அழுது நின்றவர் அயர்வுற ஐயனை பெய்தனர் அரி என்று – கம்.யுத்1:3 85/3
பெய்தனர் அரக்கர் பற்றி பிசைந்தனர் அரிகள் பின்றா – கம்.யுத்2:16 170/2

மேல்


பெய்தார் (2)

பல் ஏறு பெய்தார் தொழூஉ – கலி 107/4
பெய்தார் மழை பிதிர்த்தார் எரி பிறை வாள் எயிற்று அரக்கர் – கம்.ஆரண்:7 97/3

மேல்


பெய்தால் (2)

பெய்தால் என சர மாரிகள் சொரிந்தான் துயில் பிரிந்தான் – கம்.யுத்2:15 158/4
நின்றன எல்லாம் பெய்தால் உடன் நுங்கு நெருப்பும் காண்டும் – கம்.யுத்4:34 15/2

மேல்


பெய்தான் (1)

பெரு முடி கிரியில் பெய்யும் தாரை போல் பகழி பெய்தான் – கம்.யுத்3:21 19/4

மேல்


பெய்திட (1)

பிடி எலாம் மதம் பெய்திட பெரும் கவுள் வேழம் – கம்.ஆரண்:7 71/1

மேல்


பெய்து (50)

புகழ் வினை பொலிந்த பச்சையொடு தேம் பெய்து
அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின் – சிறு 226,227
நீழல் முன்றில் நில உரல் பெய்து
குறும் காழ் உலக்கை ஓச்சி நெடும் கிணற்று – பெரும் 96,97
நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆக – மலை 316
மிளகு பெய்து அனைய சுவைய புன் காய் – நற் 66/1
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப – நற் 172/3
பெய்து போகு எழிலி வைகு மலை சேர – நற் 396/1
கால மாரி பெய்து என அதன்_எதிர் – குறு 251/2
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய – குறு 398/4
பெய்து புறந்தந்து பொங்கல் ஆடி – பதி 55/14
காலை மாரி பெய்து தொழில் ஆற்றி – பதி 84/21
நேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டிய – பரி 19/16
முற்றுபு_முற்றுபு பெய்து சூல் முதிர் முகில் – பரி 20/3
ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து இருவாம் – கலி 41/3
ஐவன வெண்ணெல் அறை உரலுள் பெய்து இருவாம் – கலி 43/4
பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து
அரிமாவும் பரி_மாவும் களிறும் கராமும் – கலி 103/17,18
தரு மணல் தாழ பெய்து இல் பூவல் ஊட்டி – கலி 114/12
கூந்தலுள் பெய்து முடித்தேன்-மன் தோழி யாய் – கலி 115/6
வரைப்பில் மணல் தாழ பெய்து திரைப்பில் – கலி 115/19
வல்லுநள்-கொல்லோ தானே தேம் பெய்து
அளவு-உறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள் – அகம் 89/19,20
யாங்கு வல்லுநள்-கொல் தானே தேம் பெய்து
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி – அகம் 105/4,5
ஆன் நிலை பள்ளி அளை பெய்து அட்ட – அகம் 107/8
பெய்து வறிது ஆகிய பொங்கு செலல் கொண்மூ – அகம் 125/9
தீம் புளி பிரம்பின் திரள் கனி பெய்து
விடியல் வைகறை இடூஉம் ஊர – அகம் 196/6,7
பெய்து புறம் திறந்த பொங்கல் வெண் மழை – அகம் 217/1
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு-உறுத்த – அகம் 224/12
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ – அகம் 321/15
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை – அகம் 374/10
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெம் சோறு – அகம் 394/5
ஐது அடர்ந்த நூல் பெய்து
புனை விளை பொலிந்த பொலன் நறும் தெரியல் – புறம் 29/2,3
வெள் என் சாந்தொடு புளி பெய்து அட்ட – புறம் 246/7
கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டு – புறம் 328/10
குரல் உணங்கு விதை தினை உரல் வாய் பெய்து
சிறிது புறப்பட்டன்றோ இலளே தன் ஊர் – புறம் 333/12,13
ஒண் படை மாரி வீழ் கனி பெய்து என – புறம் 370/12
பெயல் பெய்து அன்ன செல்வத்து ஆங்கண் – புறம் 381/10
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும் – புறம் 384/20
மன்னும் பல் உயிர் வாரி தன் வாய் பெய்து
தின்னும் புன்மையின் தீமையது ஏது ஐய – கம்.பால:7 42/1,2
காந்தள் அம் போதில் பெய்து கைகளோடு ஒப்பு காண்பார் – கம்.பால:16 12/4
தொண்டை வாய் பெய்து தூ நீர் கொழுநர் மேல் தூகின்றாரும் – கம்.பால:18 5/3
தேன் உடை மலரிடை தேன் பெய்து என்னவே – கம்.பால:19 7/4
அழுந்தாது கழன்றிட பெய்து எடுத்து ஆர்த்து அரக்கன் – கம்.ஆரண்:13 25/2
அமைய வாயில் பெய்து உமிழ்கின்ற அயில் எயிற்று அரவின் – கம்.சுந்:3 10/3
மண்ணும் வானமும் மற்றைய பிறவும் தன் வாய் பெய்து
உண்ணும் காலத்து அ உருத்திரன் ஆர்ப்பு ஒத்தது ஓதை – கம்.யுத்2:15 224/3,4
பெய்து போம் வகை இராகவன் சிலை நின்று பெயர்ந்தான் – கம்.யுத்2:15 227/4
பெய் திறன் எல்லாம் பெய்து பேசினென் பெயரும் தன்மை – கம்.யுத்2:16 165/3
பெருக்கினான் பெரும் கனலிடை பெய்து பெய்து எருவை – கம்.யுத்2:16 244/3
பெருக்கினான் பெரும் கனலிடை பெய்து பெய்து எருவை – கம்.யுத்2:16 244/3
பெண் ஆர் அமுது அன்னவர் பெய்து எவரும் – கம்.யுத்2:18 39/2
தழுவி தலை பெய்து தம் கை-கொடு மார்பின் எற்றி – கம்.யுத்2:19 1/2
அண்டத்தை நிறைய பெய்து குலுக்கியது அனையது ஆன – கம்.யுத்3:31 222/4
சுந்தரியர் என பலரும் கை தலையில் பெய்து இரங்கி தொடர்ந்து செல்ல – கம்.யுத்4:41 68/2

மேல்


பெய்துழி (1)

பெய்துழி பெய்யும் மாரி அனையவன் பிணங்கு கூற்றின் – கம்.யுத்2:19 170/3

மேல்


பெய்தோரே (1)

உடன் பெய்தோரே அழல் வேட்டு அ அவி – பரி 5/41

மேல்


பெய்ம் (8)

கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப – நற் 81/4
பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு – நற் 268/8
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடும் தேர் – நற் 394/4
பெய்ம் மணல் முற்றம் கவின் பெற இயற்றி – ஐங் 248/1
பெய்ம் மணல் வரைப்பின் கழங்கு படுத்து அன்னைக்கு – ஐங் 249/1
ஏது இல பெய்ம் மழை கார் என மயங்கிய – ஐங் 462/1
பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி – கலி 140/6
பிறவும் ஆடையும் சாந்தமும் பெய்ம் மலர் – கம்.யுத்4:34 3/2

மேல்


பெய்ம்-மார் (5)

பல் இரும் கூந்தல் சில் மலர் பெய்ம்-மார்
தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து – நெடு 54,55
குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்-மார்
நின்று கொய மலரும் நாடனொடு – குறு 208/3,4
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்-மார் காண்பின் – அகம் 177/6
நுணங்கு மணல் ஆங்கண் உணங்க பெய்ம்-மார்
பறி கொள் கொள்ளையர் மறுக உக்க – அகம் 300/2,3
பாணர் மண்டை நிறைய பெய்ம்-மார்
வாக்க உக்க தே கள் தேறல் – புறம் 115/2,3

மேல்


பெய்ம்-மின் (1)

புனல் தரும் இள மணல் நிறைய பெய்ம்-மின்
ஒன்னார் முன்னிலை முருக்கி பின் நின்று – புறம் 262/3,4

மேல்


பெய்ய (6)

இன்னே பெய்ய மின்னுமால் தோழி – நற் 7/6
பெய்ய உழக்கும் மழை கா மற்று ஐய – பரி 9/34
ஞாலம் வறம் தீர பெய்ய குணக்கு ஏர்பு – கலி 82/1
கல் நெடு மாரி பெய்ய கடையுகத்து எழுந்த மேகம் – கம்.பால:7 50/3
பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார் – கம்.சுந்:7 10/4
தெரி கணை மாரி பெய்ய தேர்களும் சிலை கைம்மாவும் – கம்.யுத்2:19 163/1

மேல்


பெய்யவும் (1)

மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும்
முந்துறல் விருப்பொடு முறை மறந்து அணிந்தவர் – பரி 20/21,22

மேல்


பெய்யா (2)

பெயல் தொடங்கினவே பெய்யா வானம் – நற் 371/5
பெய்யா பூவின் மெய் சாயினளே – குறு 9/3

மேல்


பெய்யாது (4)

பெய்யாது வைகிய கோதை போல – நற் 11/1
கருவி வானம் பெய்யாது ஆயினும் – நற் 365/6
பெய்யினும் பெய்யாது ஆயினும் அருவி – புறம் 105/4
பயம் கெழு மா மழை பெய்யாது மாறி – புறம் 266/1

மேல்


பெய்யினும் (1)

பெய்யினும் பெய்யாது ஆயினும் அருவி – புறம் 105/4

மேல்


பெய்யும் (14)

மாரி பெய்யும் பருவம் போல – பட் 128
இன்னும் பெய்யும் முழங்கி – குறு 216/6
சிறு தொழு_மகளிர் அஞ்சனம் பெய்யும்
பூ கஞல் ஊரனை உள்ளி – ஐங் 16/2,3
கடி மதில் பெய்யும் பொழுது – பரி 20/107
ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும் – கலி 32/7
பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய் – கம்.பால:6 16/1
கையில் பெய்யும் காமனும் நாணும் கவினார் தம் – கம்.பால:17 33/2
பிச்சமும் கவிகையும் பெய்யும் இன் நிழல் – கம்.அயோ:1 25/2
பெய்யும் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது பெரும் சீற்றம் – கம்.யுத்2:16 344/4
பிறை தலை வயிர வாளி மழை என பெய்யும் கையான் – கம்.யுத்2:18 221/4
பெய்துழி பெய்யும் மாரி அனையவன் பிணங்கு கூற்றின் – கம்.யுத்2:19 170/3
பெய்யும் வெம் சரத்தால் மேனி பிளப்புண்டார் உணர்வு பேர்ந்தார் – கம்.யுத்2:19 292/2
பெரு முடி கிரியில் பெய்யும் தாரை போல் பகழி பெய்தான் – கம்.யுத்3:21 19/4
பெய்யும் கோடி பல் தலையோடும் அளவு இல்லா – கம்.யுத்4:37 138/2

மேல்


பெய்யுமால் (1)

வம்பு பெய்யுமால் மழையே வம்பு அன்று – குறு 382/4

மேல்


பெய்யுமாறு (1)

பின்ற அரும் பிலனிடை பெய்யுமாறு போல் – கம்.யுத்2:16 102/2

மேல்


பெய்யுமே (1)

பெய்யுமே மழை புவி பிளப்பது அன்றியே – கம்.யுத்4:40 82/1

மேல்


பெய்வ (1)

எறிவன எய்வ பெய்வ எற்றுறு படைகள் யாவும் – கம்.யுத்3:22 28/2

மேல்


பெய்வது (2)

நறை செவி பெய்வது என்ன நைவள அமுத பாடல் – கம்.பால:14 60/3
பொன்னை தீயிடை பெய்வது அ பொன்னுடை தூய்மை – கம்.யுத்4:40 109/1

மேல்


பெய்வர் (1)

பெய்வர் சிலர் பிடித்தும் என கடுத்து உறுவர் படை கலங்கள் பெறாது வாயால் – கம்.யுத்3:31 97/3

மேல்


பெய்வளை (2)

பெண்ணினுக்கு அரும் கலம் அனைய பெய்வளை
கண் என பொழிந்தது கால மாரியே – கம்.கிட்:10 19/3,4
பிறக்கும் பொன் வயிற்று அன்னை இ பெய்வளை பிழைக்கின் – கம்.யுத்4:40 100/2

மேல்


பெய்வார் (1)

பெரு வில்லிகள் முடிவு இல்லவர் சர மா மழை பெய்வார்
பொரு வில்லவர் கணை மாரிகள் பொடியாம் வகை பொழிய – கம்.யுத்3:31 103/2,3

மேல்


பெய்வு (1)

பொய்யா எழிலி பெய்வு இடம் நோக்கி – புறம் 173/5

மேல்


பெய (3)

கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கையின் – மலை 577
கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கை – அகம் 213/20
வான் பெய தூங்கிய சிதரினும் பலவே – புறம் 277/6

மேல்


பெயர் (162)

அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக – திரு 269
பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் – திரு 274
நீர் பெயர் சுழியின் நிறைந்த கொப்பூழ் – பொரு 37
பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள் – பொரு 53
ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடை பாகரொடு – சிறு 258
சுடர் கடை பறவை பெயர் படு வத்தம் – பெரும் 305
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி – பெரும் 460
இரு பெயர் பேர் ஆயமொடு – மது 101
பல் மாறு ஓட்டி பெயர் புறம்பெற்று – மது 350
பேர் இசை நன்னன் பெரும் பெயர் நன்_நாள் – மது 618
மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை – மது 699
பெரும் பெயர் மாறன் தலைவனாக – மது 772
புலம் பெயர் புலம்பொடு கலங்கி கோடல் – நெடு 5
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து – நெடு 78
பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் – நெடு 123
புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும் – பட் 217
பொருவேம் என பெயர் கொடுத்து – பட் 289
பண்டு நற்கு அறியா புலம் பெயர் புதுவிர் – மலை 392
செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறி-மார் – மலை 394
தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் – மலை 553
பெரும் பெயர் கூடல் அன்ன நின் – நற் 39/10
பெரும் பெயர் தந்தை நீடு புகழ் நெடு நகர் – நற் 162/7
கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது – நற் 178/4
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து – நற் 186/5
கழி பெயர் களரில் போகிய மட மான் – நற் 242/7
பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர் – நற் 307/2
புதல்வன் ஈன்று என பெயர் பெயர்த்து அம் வரி – நற் 370/5
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை – குறு 83/2
கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம் – குறு 340/5
நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலை – ஐங் 445/3
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று – பதி 21/1
விரும்பு மெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி – பதி 21/7
பல் பொறி மார்ப நின் பெயர் வாழியரோ – பதி 48/12
நிறம் பெயர் கண்ணி பருந்து ஊறு அளப்ப – பதி 51/32
தம் பெயர் போகிய ஒன்னார் தேய – பதி 88/4
பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇய – பதி 90/23
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து – பரி 5/9
பெரும் பெயர் முருக நின் பயந்த ஞான்றே – பரி 5/50
இரு பிறப்பு இரு பெயர் ஈர நெஞ்சத்து – பரி 14/27
ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே – பரி 14/28
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே – பரி 15/35
பெரும் பெயர் இருவரை பரவுதும் தொழுதே – பரி 15/66
பெரும் பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே – கலி 17/21
வயக்கு-உறு மண்டிலம் வட_மொழி பெயர் பெற்ற – கலி 25/1
முதல்வன் பெரும் பெயர் முறையுளி பெற்ற – கலி 75/24
பெரும் பெயர் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல – கலி 105/13
செல்வன் பெரும் பெயர் ஏத்தி வேலன் – அகம் 98/18
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்து ஆங்கு – அகம் 113/25
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி – அகம் 136/17
செல் குடி நிறுத்த பெரும் பெயர் கரிகால் – அகம் 141/22
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்
வெள்ள தானை அதிகன் கொன்று உவந்து – அகம் 142/12,13
பூ விரி நெடும் கழி நாப்பண் பெரும் பெயர்
காவிரி படப்பை பட்டினத்து அன்ன – அகம் 205/11,12
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே – அகம் 205/24
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ – அகம் 214/12
பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன் – அகம் 227/17
வெண்ணெல் அரிநர் பெயர் நிலை பின்றை – அகம் 236/4
காய் சின மொய்ம்பின் பெரும் பெயர் கரிகால் – அகம் 246/8
கரும்பு அமல் படப்பை பெரும் பெயர் கள்ளூர் – அகம் 256/15
பெரும் பெயர் எந்தை அரும் கடி நீவி – அகம் 268/12
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி – அகம் 269/8
பெயர் பயம் படர தோன்று குயில் எழுத்து – அகம் 297/8
பெரும் பெயர் மகிழ்ந பேணாது அகன்மோ – அகம் 306/1
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் – அகம் 315/7
செல்வோன் பெயர் புறத்து இரங்கி முன் நின்று – அகம் 330/7
பெயர் படை கொள்ளார்க்கு உயவு துணை ஆகி – அகம் 343/14
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே – அகம் 349/14
கரும் கை ஒள் வாள் பெரும் பெயர் வழுதி – புறம் 3/13
மாற்றார் என்னும் பெயர் பெற்று – புறம் 26/17
வரு படை தாங்கி பெயர் புறத்து ஆர்த்து – புறம் 35/24
சேறும் வாழியோ பெரும் பெயர் பறம்பே – புறம் 113/7
என கருதி பெயர் ஏத்தி – புறம் 136/16
இரும்பு புனைந்து இயற்றா பெரும் பெயர் தோட்டி – புறம் 150/25
தன் பெயர் ஆகலின் நாணி மற்று யாம் – புறம் 152/22
சுரும்பு ஆர் கண்ணி பெரும் பெயர் நும் முன் – புறம் 174/18
பெரும் பெயர் ஆதி பிணங்கு அரில் குட நாட்டு – புறம் 177/12
உண்ம் என இரக்கும் பெரும் பெயர் சாத்தன் – புறம் 178/5
தன் பெயர் கிளக்கும்-காலை என் பெயர் – புறம் 216/8
தன் பெயர் கிளக்கும்-காலை என் பெயர்
பேதை சோழன் என்னும் சிறந்த – புறம் 216/8,9
பெயர் படை புறங்கண்டனன் – புறம் 239/12
அணி மயில் பீலி சூட்டி பெயர் பொறித்து – புறம் 264/3
தனக்கு இரிந்தானை பெயர் புறம் நகுமே – புறம் 284/8
வாழ்க என பெயர் பெற்றோர் – புறம் 377/9
இரும் பறை கிணை_மகன் சென்றவன் பெரும் பெயர்
சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தி – புறம் 388/3,4
அற பெயர் சாத்தன் கிளையேம் பெரும – புறம் 395/21
துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர் – புறம் 398/11
மடை பெயர் அனம் என மட நடை அளக – கம்.பால:2 43/3
தள்ள_அரும் பெரும் புகழ் தயரத பெயர்
வள்ளல் வள் உறை அயில் மன்னர்_மன்னனே – கம்.பால:4 6/3,4
இராமன் என பெயர் ஈந்தனன் அன்றே – கம்.பால:5 115/4
பரதன் என பெயர் பன்னினன் அன்றே – கம்.பால:5 116/4
கலை கோட்டு பெயர் முனியால் துயர் நீங்க கருதினான் – கம்.பால:12 17/4
தயரதன் எனும் பெயர் தனி செல் நேமியான் – கம்.பால:13 58/2
இராமன் என்பது பெயர் இளைய கோவொடும் – கம்.பால:13 59/3
புடை பெயர் கடல் என எழுந்து போயதே – கம்.பால:14 9/4
பெரும்_பெயர் கிரிகளும் பெயர தாங்கிய – கம்.அயோ:1 15/3
தாடகை எனும் பெயர் தையலாள் பட – கம்.அயோ:2 57/2
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றி கொடுமை பூண்டாள் – கம்.அயோ:3 109/2
அனகன் அம் கணன் ஆயிரம் பெயர் உடை அமலன் – கம்.அயோ:10 1/2
தாய் எனும் பெயர் எனை தடுக்கல்-பாலதோ – கம்.அயோ:11 71/4
சுற்றினர் இருந்துழி சுமந்திர பெயர்
பொன் தடம் தேர் வலான் புலமை உள்ளத்தான் – கம்.அயோ:12 3/1,2
அத்திரி பெயர் அரும் தவன் இருந்த அமைதி – கம்.ஆரண்:1 1/3
உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு பேறு – கம்.ஆரண்:2 44/2
ஏது பதி ஏது பெயர் யாவர் உறவு என்றான் – கம்.ஆரண்:6 31/3
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம் கூறி – கம்.ஆரண்:6 92/3
அமல தொல் பெயர் ஆயிரத்து ஆழியான் – கம்.ஆரண்:7 15/2
கடும் கரன் என பெயர் படைத்த கழல் வீரன் – கம்.ஆரண்:9 8/1
ஊருவில் தோன்றிய உருப்பசி பெயர்
காரிகையார் முதல் கலாப மஞ்ஞை போல் – கம்.ஆரண்:10 22/1,2
இராமனும் இலக்குவனும் என்பர் பெயர் என்றாள் – கம்.ஆரண்:10 57/4
சனகன் மா மகள் பெயர் சனகி காகுத்தன் – கம்.ஆரண்:12 39/3
தடைக்க_அரும் பெரு வலி சம்பர பெயர்
கடை தொழில் அவுணனால் குலிசக்கையினான் – கம்.ஆரண்:13 111/1,2
ஓடும் பெயர் சொல்லி உளைந்து உயிர் போய் – கம்.ஆரண்:14 74/2
ஐயன் ஆயிரம் பெயர் உடை அமரர்க்கும் அமரன் – கம்.கிட்:3 70/2
துந்துபி பெயர் உடை சுடு சினத்து அவுணன் மீது – கம்.கிட்:5 3/1
கூற்றும் என் பெயர் சொல குலையும் ஆர் இனி – கம்.கிட்:7 28/3
சுந்தோபசுந்த பெயர் தொல்லையினோரும் ஒத்தார் – கம்.கிட்:7 48/4
பரமன் அன்னவன் பெயர் அறிகுவென் என பறிப்பான் – கம்.கிட்:7 72/4
கார் எனும் பெயர் கரியவன் மார்பினின் கதிர் முத்து – கம்.கிட்:10 40/1
தோன்றினான் வந்து சுசேடணன் எனும் பெயர் தோன்றல் – கம்.கிட்:12 3/4
அனிகம் முன் வர ஆன்_பெயர்_கண்ணன் வந்து அடைந்தான் – கம்.கிட்:12 7/4
தசநவ பெயர் சரள சண்பகத்து – கம்.கிட்:15 16/1
உசநவ பெயர் கவி உதித்த பேர் – கம்.கிட்:15 16/3
தெருண்டான் மெய் பெயர் செப்பலோடும் வந்து – கம்.கிட்:16 51/1
தோன்றுற்று நின்றாள் சுரசை பெயர் சிந்தை தூயாள் – கம்.சுந்:1 53/4
மாண்டு அற உலர்ந்தது மாருதி பெயர்
ஆண்தகை மாரி வந்து அளிக்க ஆயிடை – கம்.சுந்:2 50/2,3
இழைகளோடு நின்று இள வெயில் எறித்திட இரவு எனும் பெயர் வீய – கம்.சுந்:2 205/2
அ நிலையான் பெயர் உரைப்பான் ஆய் வளை கை அணி_இழையார் – கம்.சுந்:2 222/1
பெண் என பெயர் கொடு திரியும் பெற்றியர் – கம்.சுந்:3 56/3
வனை கழல் இராமன் பெரும் பெயர் ஓதி இருந்தனன் வந்து அயல் மறைந்தே – கம்.சுந்:3 93/4
என் ஓர் இன் உயிர் மென் கிளிக்கு யார் பெயர் ஈகேன் – கம்.சுந்:5 78/1
அன்னை-தன் பெயர் ஆக என அன்பினொடு அ நாள் – கம்.சுந்:5 78/3
பொன் அடி வணங்கி நின்று நின் பெயர் புகன்ற போழ்தில் – கம்.சுந்:14 39/4
அஞ்சன வண்ணத்தான்-தன் பெயர் உரைத்து அளியை என்பால் – கம்.சுந்:14 40/2
மற்று அவன் பின்னுற மகோதர பெயர்
கல் தடம் தோளினான் எரியும் கண்ணினால் – கம்.யுத்1:2 22/1,2
பிசாசன் என்று ஒரு பெயர் பெற்ற பெய் கழல் – கம்.யுத்1:2 42/3
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை – கம்.யுத்1:2 75/2
சம்பர பெயர் உடை தானவர்க்கு இறைவனை தனு வலத்தால் – கம்.யுத்1:2 82/1
கோசிக பெயர் உடை குல முனி தலைவன் அ குளிர் மலர் பேர் – கம்.யுத்1:2 86/1
பித்தன் ஆகிய ஈசனும் அரியும் என் பெயர் கேட்டு – கம்.யுத்1:2 116/1
முன்னை வேதத்தின் முதல் பெயர் மொழிவது மொழிந்தேன் – கம்.யுத்1:3 25/3
எந்தை இ பெயர் உரைத்து எனை கெடுத்திடல் என்றான் – கம்.யுத்1:3 26/4
ஆதி நாயகன் பெயர் அன்றி யான் பிறிது அறியேன் – கம்.யுத்1:3 27/2
ஒருவன் யாவர்க்கும் நாயகன் திரு பெயர் உணர – கம்.யுத்1:3 40/2
சொன்னது இ பெயர் என்றனன் அறிஞரின் தூயோன் – கம்.யுத்1:3 46/3
ஒற்றை ஆணை மற்று யார் உனக்கு இ பெயர் உரைத்தார் – கம்.யுத்1:3 47/3
நினைவது ஓதுவது என் பெயர் நினக்கு இது நேர – கம்.யுத்1:3 48/3
உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு உரைத்தார் – கம்.யுத்1:3 49/4
ஏவரே உலகம் தந்தார் என் பெயர் ஏத்தி வாழும் – கம்.யுத்1:3 119/1
விளைவினை அறிந்திலம் வீடண பெயர்
நளிர் மலர் கையினன் நால்வரோடு உடன் – கம்.யுத்1:4 49/1,2
அன்னவன் தனக்கு இளையவன் அ பெயர் ஒழிந்தான் – கம்.யுத்1:5 50/3
கிங்கர பெயர் கிரி அன்ன தோற்றத்தர் கிளர்ந்தார் – கம்.யுத்1:5 61/2
குரங்கு என பெயர் கொடு திரியும் கூற்றமே – கம்.யுத்2:19 45/4
எங்கு நின்றனன் இலக்குவ பெயர் அ ஏழை எம்பி அதிகாயனாம் – கம்.யுத்2:19 76/1
ஊழி பெயர் கார் நிகர் ஒண் திறலான் – கம்.யுத்3:20 70/4
இலக்குவன் எனும் பெயர் உனக்கு இயைவதே என்ன – கம்.யுத்3:22 62/1
அரக்கர் என்பது ஓர் பெயர் படைத்தவர்க்கு எலாம் அடுத்த – கம்.யுத்3:22 65/1
பார் அழிந்தது குரங்கு எனும் பெயர் என பதைத்தார் – கம்.யுத்3:22 74/3
உகம் பெயர் ஊழி காற்றின் உலைவு இலா மேரு ஒப்பான் – கம்.யுத்3:22 126/4
நேமி பெயர் யூகம் நிரைத்து நெடும் – கம்.யுத்3:27 17/1
ஈண்டு இ அண்டத்தில் இராக்கதர் எனும் பெயர் எல்லாம் – கம்.யுத்3:31 33/1
கொன்ற கொற்றவர்-தம் பெயர் குறித்து அறைகூவி – கம்.யுத்4:37 115/4
நோய்க்கும் நோய் தரு வினைக்கும் நின் பெரும் பெயர் நொடியின் – கம்.யுத்4:37 122/3
முந்தி வந்து உலகு ஈன்ற முதல் பெயர்
அந்தணன் படை வாங்கி அருச்சியா – கம்.யுத்4:37 192/1,2
பஞ்சமி பெயர் படைத்துள திதி இன்று பயந்த – கம்.யுத்4:40 126/4

மேல்


பெயர்-கொலோ (1)

அரு வரை நாடன் பெயர்-கொலோ அதுவே – ஐங் 247/4

மேல்


பெயர்-தொறும் (3)

ஐய எம் காதில் கனம் குழை வாங்கி பெயர்-தொறும்
போது இல் வறும் கூந்தல் கொள்வதை நின்னை யாம் – கலி 80/22,23
பாதங்கள் பெயர்-தொறும் பாரும் மேருவும் – கம்.அயோ:11 67/1
ஆடவர் பெயர்-தொறும் ஆசை யானையின் – கம்.கிட்:10 9/3

மேல்


பெயர்க்க (1)

தாளோடு தாள் பெயர்க்க இடம் இலது ஆகியது இலங்கை தட கை வீச – கம்.யுத்3:24 31/3

மேல்


பெயர்க்கலாகா (1)

பேர்வு இடம் இல்லை மற்று ஓர் உலகு இல்லை பெயர்க்கலாகா
நீர் உடை ஆடையாளும் நெளித்தனள் முதுகை என்றால் – கம்.பால:14 80/2,3

மேல்


பெயர்க்கு (1)

ஓதிய பெயர்க்கு தானே உறு பொருள் உணர்த்திவிட்டான் – கம்.பால:21 6/4

மேல்


பெயர்க்குந்து (1)

நீர்க்கோழி கூய் பெயர்க்குந்து
வேய் அன்ன மென் தோளால் – புறம் 395/11,12

மேல்


பெயர்க்கும் (10)

கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே – மது 260
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே – நற் 82/11
வினை-வயின் பெயர்க்கும் தானை – அகம் 84/16
ஒரு படை கொண்டு வரு படை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல் என – அகம் 174/2,3
எருவை சேவல் இரும் சிறை பெயர்க்கும்
வெரு வரு கானம் நம்மொடு – அகம் 297/17,18
திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே – புறம் 156/6
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும்
பெரும் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே – புறம் 340/8,9
புரையோர் சேர்ந்து என தந்தையும் பெயர்க்கும்
வயல் அமர் கழனி வாயில் பொய்கை – புறம் 354/3,4
பெயர்க்கும் பண்ணன் கேட்டிரோ அவன் – புறம் 388/10
பெயர்க்கும் சாரிகை கறங்கு என திசை-தொறும் பெயர்வின் – கம்.சுந்:7 53/1

மேல்


பெயர்க்குவென் (1)

அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
நுமர் வரின் மறைகுவென் மாஅயோளே – நற் 362/9,10

மேல்


பெயர்க்குவை (1)

செற்றவர் அரசு பெயர்க்குவை
பேர் உலகத்து மேஎம் தோன்றி – மது 132,133

மேல்


பெயர்க (3)

யான் பெயர்க என்ன நோக்கி தான் தன் – அகம் 110/23
நோய் இலன் ஆகி பெயர்க தில் அம்ம – புறம் 13/9
பக்கமும் பெயர்க என பரிவின் நீக்கினான் – கம்.அயோ:1 2/2

மேல்


பெயர்கள் (1)

இ வழி பெயர்கள் இசைத்துழி இறைவன் – கம்.பால:5 119/2

மேல்


பெயர்கில்லேன் (1)

பேரேன் இன்றே வென்றி முடிப்பென் பெயர்கில்லேன்
நேரே செல்வென்-கொல் என் அரக்கன் நிமிர்வு எய்தி – கம்.யுத்4:37 136/2,3

மேல்


பெயர்கின்ற (1)

பேரினால் வரும் இடையூறு பெயர்கின்ற பயத்தால் – கம்.அயோ:1 38/2

மேல்


பெயர்கின்றது (1)

பேர்கின்றது ஆவி யாக்கை பெயர்கின்றது இல்லை பின்னை – கம்.யுத்1:12 35/2

மேல்


பெயர்கின்றேன் (1)

கண்டு உணர்ந்து பெயர்கின்றேன் கா-மின்கள் நெறி என்னா – கம்.அயோ:13 31/3

மேல்


பெயர்குநர் (1)

வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொள – புறம் 124/3

மேல்


பெயர்குவம் (1)

களிறு முகந்து பெயர்குவம் எனினே – புறம் 368/1

மேல்


பெயர்குவான் (1)

பின் நெடும் குன்றம் தேடி பெயர்குவான் பெயரா-வண்ணம் – கம்.யுத்2:18 219/1

மேல்


பெயர்குவை (3)

சிறப்போய் சிறப்பு இன்றி பெயர்குவை
சிறப்பினுள் உயர்பு ஆகலும் – பரி 5/18,19
பெரும் களிற்று ஒருத்தலின் பெயர்குவை
கரும் கோல் குறிஞ்சி நும் உறைவு இன் ஊர்க்கே – அகம் 308/15,16
வட_மலை பெயர்குவை ஆயின் இடையது – புறம் 67/7

மேல்


பெயர்கோ (1)

வறுவியேன் பெயர்கோ வாள் மேம்படுந – புறம் 209/12

மேல்


பெயர்த்த (5)

நாண் அட பெயர்த்த நயவரவு இன்றே – கலி 60/31
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி – அகம் 144/16
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து – அகம் 157/11
குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த
வெண் காழ் தாய வண் கால் பந்தர் – புறம் 324/9,10
பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உற பெயர்த்த தாள் போல் – கம்.கிட்:17 26/2

மேல்


பெயர்த்தது (1)

தடிந்து மாறு பெயர்த்தது இ கரும் கை வாளே – புறம் 269/12

மேல்


பெயர்த்தந்து (1)

நீங்கும் பதத்தால் உருமு பெயர்த்தந்து
வாங்கி முயங்கி வய பிடி கால்கோத்து – பரி 10/50,51

மேல்


பெயர்த்தரல் (1)

பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ – கலி 15/11

மேல்


பெயர்த்தல் (3)

மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர் – நற் 106/6
நாண் அட பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது – கலி 47/20
வாரணவாசி பதம் பெயர்த்தல் ஏதில – கலி 60/13

மேல்


பெயர்த்தலின் (1)

தண் கடல் படு திரை பெயர்த்தலின் வெண் பறை – குறு 166/1

மேல்


பெயர்த்தலோ (1)

பெண்டு என அறிந்தன்று பெயர்த்தலோ அரிதே – நற் 74/11

மேல்


பெயர்த்தனர் (1)

பெருகு ஐயில் பெயர்த்தனர் தலையை பேணலர் – கம்.அயோ:4 171/2

மேல்


பெயர்த்தனென் (2)

பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தனென் என்றனள் – குறு 84/1
யான் அது பெயர்த்தனென் ஆக தான் அது – புறம் 394/13

மேல்


பெயர்த்தாள் (1)

சிற்றிடை நுடங்க ஒளிர் சீறடி பெயர்த்தாள் – கம்.பால:22 27/4

மேல்


பெயர்த்திலள் (1)

பெயர்த்திலள் யாக்கை ஒன்றும் பேசலள் அல்லது யாதும் – கம்.யுத்3:29 46/2

மேல்


பெயர்த்திலன் (1)

பெயர்த்திலன் உயிர் பிரிந்திலன் கருணையால் பிறந்தான் – கம்.யுத்3:22 196/4

மேல்


பெயர்த்து (29)

நறவு பெயர்த்து அமர்த்த நல் எழில் மழை கண் – பெரும் 386
தாழ்பு அயல் கனை குரல் கடுப்ப பண்ணு பெயர்த்து
வீழ் துணை தழீஇ வியல் விசும்பு கமழ – மது 560,561
பண்ணு பெயர்த்து அன்ன காவும் பள்ளியும் – மலை 451
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என – நற் 164/7
கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை இட்டு – நற் 243/5
புதல்வன் ஈன்று என பெயர் பெயர்த்து அம் வரி – நற் 370/5
நாரை நிரை பெயர்த்து அயிரை ஆரும் – குறு 166/2
மண்-உறு முரசம் கண் பெயர்த்து இயவர் – பதி 19/7
பையுள் உறுப்பின் பண்ணு பெயர்த்து ஆங்கு – பதி 65/15
எள்ளுதல் மறைத்தல் ஓம்பு என்பாளை பெயர்த்து அவன் – பரி 18/10
துடியின் அடி பெயர்த்து தோள் அசைத்து தூக்கி – பரி 21/19
படு பறை பல இயம்ப பல் உருவம் பெயர்த்து நீ – கலி 1/5
பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல் – கலி 34/5
சேஎ செவி முதல் கொண்டு பெயர்த்து ஒற்றும் – கலி 103/51
தாக்குபு தம்முள் பெயர்த்து ஒற்றி எ வாயும் – கலி 106/11
உள் இடப்பட்ட அரசனை பெயர்த்து அவர் – கலி 139/35
என் உர தகைமையின் பெயர்த்து பிறிது என்-வயின் – அகம் 32/14
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி – அகம் 37/5
கை பய பெயர்த்து மை இழுது இழுகி – புறம் 281/3
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின் – புறம் 302/9
களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி – புறம் 359/6
பெயர்த்து அது துடைக்க எண்ணி பிறிதுற பேசலுற்றான் – கம்.ஆரண்:12 53/2
பெயர்த்து பைப்பைய அயர்வு தீர்ந்து இனையன பேசும் – கம்.ஆரண்:13 94/4
ஆர்கலி அகழி அரு வரை இலங்கை அடி பெயர்த்து இடு-தொறும் அழுந்த – கம்.சுந்:3 90/1
தாள் பெயர்த்து இடம் பெறாது தருக்கினர் நெருக்குவாரும் – கம்.சுந்:7 14/3
பின்னானையும் இப்படி செய்து பெயர்த்து
அன்னான் இடர் கண்டு இடர் ஆறுவென் என்று – கம்.யுத்2:18 31/2,3
பின் உற வயிர திண் தோள் பிணித்தது பெயர்த்து ஒன்று எண்ணி – கம்.யுத்2:19 236/2
பெயர்த்து வாய் புனல் வந்து ஊற விக்கலும் பிறந்ததாக – கம்.யுத்3:24 12/3
பிடித்த பொய் உருவினை பெயர்த்து நீக்கினான் – கம்.யுத்4:41 98/3

மேல்


பெயர்த்தும் (15)

இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும்
என் ஆகுவர்-கொல் பிரிந்திசினோரே – குறு 94/4,5
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் – குறு 309/5
அயிர்த்தன்று-மன்னே நெஞ்சம் பெயர்த்தும்
அறியாமையின் செறியேன் யானே – அகம் 315/5,6
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின் – புறம் 2/9
பிடி எறி பட எனா பெயர்த்தும் கூறுவான் – கம்.அயோ:13 13/4
பெற்றனனாம் என பெயர்த்தும் எண்ணுவாள் – கம்.ஆரண்:6 6/4
பெற்றிலன் பெரும் திறல் பெயர்த்தும் போர் செயற்கு – கம்.கிட்:7 24/3
அங்கதன் பெயர்த்தும் வந்து ஆண்டு அடி இணை தொழுதான் ஐய – கம்.கிட்:11 100/1
வெய்யவன் மகன் பெயர்த்தும் அ சேனையின் மீண்டான் – கம்.கிட்:12 29/4
பெற்ற தாயரும் தம்பியும் பெயர்த்தும் வந்து எய்தி – கம்.சுந்:3 17/1
பிள்ளை உரையின் திறம் உணர்த்துதி பெயர்த்தும் – கம்.சுந்:4 62/4
மிதித்து பெயர்த்தும் நெடும் தோரணத்தை வீரன் மேற்கொண்டான் – கம்.சுந்:8 48/2
பேதை பிள்ளை நீ பிழைத்தது பொறுத்தனென் பெயர்த்தும்
ஏது இல் வார்த்தைகள் இனையன விளம்பலை முனிவன் – கம்.யுத்1:3 56/1,2
கனத்தின் நிறத்தான் தனை பெயர்த்தும் கண்டாள் கயலை கமலத்தால் – கம்.யுத்3:23 7/3
பிறந்துளதாம் என பெயர்த்தும் அ தலை – கம்.யுத்4:37 151/2

மேல்


பெயர்த்தேன் (1)

பெற்றனனே ஒத்தான் பெயர்த்தேன் பழி என்றான் – கம்.ஆரண்:13 101/4

மேல்


பெயர்தந்து (4)

பெயர்தர பெயர்தந்து ஆங்கு – குறு 340/6
இரங்குநர் அல்லது பெயர்தந்து யாவரும் – அகம் 75/15
பைம் நிண வராஅல் குறைய பெயர்தந்து
குரூஉ கொடி பகன்றை சூடி மூதூர் – அகம் 316/5,6
பல் ஆ திரள் நிரை பெயர்தர பெயர்தந்து
கல்லா இளையர் நீங்க நீங்கான் – புறம் 263/5,6

மேல்


பெயர்தந்தேனே (3)

பின் நினைந்து இரங்கி பெயர்தந்தேனே – ஐங் 118/4
சொல்லாது பெயர்தந்தேனே பல் பொறி – ஐங் 355/3
மகன்-வயின் பெயர்தந்தேனே அது கண்டு – அகம் 26/21

மேல்


பெயர்தர (6)

பெயர்தர பெயர்தந்து ஆங்கு – குறு 340/6
ஒடுங்கி யாம் புகல் ஒல்லேம் பெயர்தர அவன் கண்டு – கலி 76/10
அரிது என்னாள் துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர
புரி உளை கலி_மான் தேர் கடவுபு – கலி 124/19,20
நீர் திகழ் கண்ணியர் ஊர்-வயின் பெயர்தர
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து – அகம் 264/6,7
ஏறு உடை பெரு நிரை பெயர்தர பெயராது – புறம் 259/1
பல் ஆ திரள் நிரை பெயர்தர பெயர்தந்து – புறம் 263/5

மேல்


பெயர்தருவாய் (1)

அளை மாறி பெயர்தருவாய் அறிதியோ அ ஞான்று – கலி 108/26

மேல்


பெயர்தல் (8)

கொண்டு ஆங்கு பெயர்தல் வேண்டும் கொண்டலொடு – அகம் 10/8
எல்லினில் பெயர்தல் எனக்கும்-மார் இனிதே – அகம் 100/4
ஆடு_மகள் போல பெயர்தல்
ஆற்றேன் தெய்ய அலர்க இ ஊரே – அகம் 370/15,16
நோய் இலர் பெயர்தல் அறியின் – அகம் 375/17
அழி_தக பெயர்தல் நனி இன்னாதே – அகம் 392/10
பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என – புறம் 165/10
களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே – புறம் 312/6
இ இடை பெயர்தல் என்னா இமையிடை ஒதுங்கா முன்னர் – கம்.யுத்2:18 211/2

மேல்


பெயர்தலின் (2)

அரியவும் பெரியவும் வருவன பெயர்தலின்
தீம் புழல் வல்சி கழல் கால் மழவர் – மது 394,395
உரு கெழு பானாள் வருவன பெயர்தலின்
பல் வேறு புள்ளின் இசை எழுந்து அற்றே – மது 542,543

மேல்


பெயர்தலோ (1)

உய்ந்தனன் பெயர்தலோ அரிதே மைந்து உடை – புறம் 73/8

மேல்


பெயர்தி (3)

சினை கெளிற்று ஆர்கையை அவர் ஊர் பெயர்தி
அனைய அன்பினையோ பெரு மறவியையோ – நற் 70/5,6
திறை கொண்டு பெயர்தி வாழ்க நின் ஊழி – பதி 71/24
பெரும் பகல் இறந்தது பெயர்தி நின் படை – கம்.கிட்:11 136/3

மேல்


பெயர்திர் (1)

பிறக்கம் உற்ற மலை நாடு நாடி அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ – கம்.கிட்:13 30/4

மேல்


பெயர்ந்த (13)

செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த
கானலொடு அழியுநர் போலாம் பானாள் – நற் 392/8,9
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை – குறு 357/6
வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல் எஞ்ஞான்றும் – பரி 16/37
நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும் – அகம் 110/20
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம் – அகம் 207/2
பகல் வந்து பெயர்ந்த வாள்_நுதல் கண்டே – அகம் 386/15
வினை தவ பெயர்ந்த வென் வேல் வேந்தன் – அகம் 392/21
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும் – புறம் 359/17
என் பெயர்ந்த நோக்கி – புறம் 383/14
பிறப்பு எனும் புன்மை இல்லை நினைந்து என்-கொல் பெயர்ந்த வண்ணம் – கம்.யுத்2:16 128/4
பின்னுடைத்தாக பேரி கடல் பட பெயர்ந்த தூளி – கம்.யுத்3:21 8/3
பித்தரை போல நீயும் இவருடன் பெயர்ந்த தன்மை – கம்.யுத்3:31 49/3
சாகினும் பெயர்ந்த தன்மை பழி தரும் நரகில் தள்ளும் – கம்.யுத்3:31 54/2

மேல்


பெயர்ந்த-காலை (1)

மனை-வயின் பெயர்ந்த-காலை நினைஇயர் – நற் 44/4

மேல்


பெயர்ந்ததன்-பின் (1)

பின்பு உளது இ கடல் என்ன பெயர்ந்ததன்-பின் யோசனைகள் பேச நின்ற – கம்.யுத்3:24 24/1

மேல்


பெயர்ந்தது (4)

சொல்_இடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது
அல்லல் அன்று அது காதல் அம் தோழி – நற் 25/7,8
தேர் வந்து பெயர்ந்தது என்ப அதற்கொண்டு – குறு 246/4
பிரிவு உனை செய்தது எவ்வாறு அங்கதன் பெயர்ந்தது எங்கே – கம்.யுத்3:22 150/2
இரும் கடல் பெயர்ந்தது என்ன தானையும் மீண்டது இப்பால் – கம்.யுத்4:32 1/4

மேல்


பெயர்ந்ததுவும் (1)

மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே விலங்கல் திண் தோள் – கம்.அயோ:13 66/2

மேல்


பெயர்ந்ததோ (1)

பேர் ஆசை பெயர்ந்ததோ பெயர்ந்து ஆசை கரி இரிய புருவம் பேர்த்தாய் – கம்.யுத்4:38 5/4

மேல்


பெயர்ந்தன (1)

ஆழ்ந்த அல்லது பெயர்ந்தன கண்டிலர் அதிர் குரல் மணி தேர்கள் – கம்.யுத்2:16 315/4

மேல்


பெயர்ந்தனள் (1)

சீதையும் பெயர்ந்தனள் சிறை நின்றாம் என்றான் – கம்.யுத்2:16 280/4

மேல்


பெயர்ந்தனன் (13)

உண்துறை நிறுத்து பெயர்ந்தனன் அதற்கொண்டு – குறி 237
சொல்_இடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது – நற் 25/7
மெய் கவின் சிதைய பெயர்ந்தனன் ஆயினும் – நற் 235/5
பெரும் பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே – கலி 17/21
இன் சொல் அளைஇ பெயர்ந்தனன் தோழி – அகம் 102/15
நில்லாது பெயர்ந்தனன் ஒருவன் அதற்கே – அகம் 180/9
மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன் அதற்கொண்டு – அகம் 250/9
உயர்ந்தோர்_உலகத்து பெயர்ந்தனன் ஆகலின் – புறம் 174/20
பின்று சிந்தையன் பெயர்ந்தனன் அ மனை பிற்பட பெரு மேரு – கம்.சுந்:2 201/2
பிளந்து தின்பென் என்று உடன்றனன் பெயர்ந்தனன் பெயரான் – கம்.சுந்:3 134/3
பின் உடை அனிகத்தோடும் பெயர்ந்தனன் பெரும் போர் பெற்றான் – கம்.சுந்:8 3/4
பெயர்ந்தனன் தம்பியும் பெயர்வு_இல் சேனையும் – கம்.யுத்1:4 46/3
பிறிந்தனன் வெய்யவன் என்ன பெயர்ந்தனன் மீது உயர்ந்த தடம் பெரிய தோளான் – கம்.யுத்3:31 99/4

மேல்


பெயர்ந்தார் (4)

பெரும் தாமரை கண் கரு முகிலை பெயர்ந்தார் காணார் பேதுற்றார் – கம்.அயோ:6 31/3
பெறுவது யாது ஒன்றும் காண்கிலர் கேட்கிலர் பெயர்ந்தார்
சிறுமை ஈது ஒப்பது யாது நீ குரங்கின்-மேல் செல்லின் – கம்.சுந்:9 3/2,3
பீடிப்புறு புண் உடலோடு பெயர்ந்தார்
பாடித்தலை உற்றவர் எண்_இலர் பட்டார் – கம்.யுத்2:18 251/3,4
பித்தர் இ படைக்கு எண் சிறிது என்றனர் பெயர்ந்தார் – கம்.யுத்3:30 30/4

மேல்


பெயர்ந்தாள் (1)

மனை ஆங்கு பெயர்ந்தாள் என் அறிவு அகப்படுத்தே – கலி 57/24

மேல்


பெயர்ந்தான் (7)

அல்லாந்தான் போல பெயர்ந்தான் அவனை நீ – கலி 111/21
பிறந்தான் என பெரிய கோள் அரி பெயர்ந்தான் – கம்.சுந்:1 70/4
பின் தூக்கின் இது சால பிழை பயக்கும் என பெயர்ந்தான் – கம்.சுந்:2 219/4
குன்று அன்ன தோளவன்-தன் கோமனை பிற்பட பெயர்ந்தான்
நின்று எண்ணி உன்னுவான் அந்தோ இ நெடு நகரில் – கம்.சுந்:2 223/2,3
பெய்து போம் வகை இராகவன் சிலை நின்று பெயர்ந்தான் – கம்.யுத்2:15 227/4
பிறிந்து போவதே கருமம் இப்பொழுது என பெயர்ந்தான்
செறிந்த தேவர்கள் ஆவலம் கொட்டினர் சிரித்தார் – கம்.யுத்3:22 80/3,4
பேர் ஆயிரம் உடையான் என திசை எங்கணும் பெயர்ந்தான் – கம்.யுத்3:27 102/4

மேல்


பெயர்ந்திலர் (2)

பெரும் படை தலைவர் யாரும் பெயர்ந்திலர் பிணத்தின் குப்பை – கம்.யுத்2:19 60/1
பெரும் படை தலைவர் யாரும் பெயர்ந்திலர் பெயர்ந்துபோய் நாம் – கம்.யுத்4:32 1/1

மேல்


பெயர்ந்திலன் (4)

சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சிறிதும் பாதம் – கம்.யுத்2:15 156/4
சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சென்று பாதம் – கம்.யுத்2:16 183/4
பெற்றிலன் பெயர்ந்திலன் அனைய பெற்றியில் – கம்.யுத்2:16 259/2
பெயர்ந்திலன் உற்றது அல்லால் கேசரி பெரும் போர் பெற்றான் – கம்.யுத்2:19 59/4

மேல்


பெயர்ந்து (46)

செல்வ சேறும் எம் தொல் பதி பெயர்ந்து என – பொரு 121
செல்வேம் தில்ல எம் தொல் பதி பெயர்ந்து என – மலை 567
மெல்ல_மெல்ல பிறக்கே பெயர்ந்து தன் – நற் 98/6
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து
உமணர் போகலும் இன்னாது ஆகும் – நற் 183/4,5
கடல் பெயர்ந்து அனைய ஆகி – நற் 259/9
நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல் – நற் 291/1
இரவு தலை மண்டிலம் பெயர்ந்து என உரவு திரை – நற் 375/7
வைகல்-தோறும் நிறம் பெயர்ந்து உறையும் அவன் – குறு 298/3
கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது – குறு 309/4
கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புறமாறி நின் – ஐங் 226/3
மணி நிற இரும் கழி நீர் நிறம் பெயர்ந்து
மனால கலவை போல அரண் கொன்று – பதி 11/9,10
ஆடுநர் பெயர்ந்து வந்து அரும் பலி தூஉய் – பதி 17/6
சிரல் பெயர்ந்து அன்ன நெடு வெள் ஊசி – பதி 42/3
புலம் பெயர்ந்து ஒளித்த களையா பூசற்கு – பதி 44/12
பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வர – பதி 67/7
வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து
வாழ்நாள் அறியும் வயங்கு சுடர் நோக்கத்து – பதி 89/17,18
பிறந்த தமரின் பெயர்ந்து ஒரு பேதை – பரி 19/58
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும் மற்று யான் நோக்கின் – கலி 61/5
இறை பகை தணிப்ப அ குடி பதி பெயர்ந்து ஆங்கு – கலி 78/8
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப – அகம் 136/24
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ நுமக்கே – அகம் 179/14
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்கு தலை – அகம் 241/11
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழை கண் – அகம் 266/6
நாம் உறை தேஎம் மரூஉ பெயர்ந்து அவனொடு – அகம் 280/7
அழி நீர் மீன் பெயர்ந்து ஆங்கு அவர் – அகம் 303/19
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்து நின்று – அகம் 343/15
பல் நாள் உம்பர் பெயர்ந்து சில் நாள் – அகம் 368/12
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும் – அகம் 389/19
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப – புறம் 135/6
கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையோடு – புறம் 252/1,2
ஊழி பெயர்ந்து என கங்குல் ஒரு வண்ணம் புடை பெயர உறக்கம் நீத்த – கம்.பால:11 18/1
பெரு வனத்திடை ஏழ்_இரு பருவங்கள் பெயர்ந்து
திரிதர செய்தி ஒன்றினால் செழு நிலம் எல்லாம் – கம்.அயோ:2 89/2,3
பிறந்து தேவர் உணர்ந்து பெயர்ந்து முன் – கம்.அயோ:11 14/3
தேய்வுறதேய்வுற பெயர்ந்து செம் சுடர் – கம்.ஆரண்:10 6/3
பேர்க்க_அரும் சீற்றம் பேர முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால் – கம்.கிட்:11 46/3
பித்தரின் ஒரு வகை பெயர்ந்து போயினான் – கம்.யுத்1:4 32/4
பெயர்ந்து விட்டவை யாவும் பிளிறுவ – கம்.யுத்1:8 39/4
பெற்றனென் விடை என பெயர்ந்து போயினான் – கம்.யுத்2:16 93/4
பெயர்ந்து ஒரு சிகரம் தேடின் அச்சம் ஆம் பிறர்க்கும் என்னா – கம்.யுத்2:16 180/1
பிளக்குமேல் பிளக்கும் என்னா மாருதி பெயர்ந்து போனான் – கம்.யுத்2:16 198/4
பின் இகல் பழுது என பெயர்ந்து போயினான் – கம்.யுத்2:16 258/4
பிறவியின் பகைஞ நல்கு விடை என பெயர்ந்து போனான் – கம்.யுத்2:19 270/4
பிளந்தான் உலகு ஏழினொடு ஏழு பெயர்ந்து
அளந்தான் வலி நன்று என அங்கதனே – கம்.யுத்3:20 78/3,4
இடுக்கு இனி பெயர்ந்து உறை எண்ணுவேம் எனின் – கம்.யுத்3:31 177/1
பேர் ஆசை பெயர்ந்ததோ பெயர்ந்து ஆசை கரி இரிய புருவம் பேர்த்தாய் – கம்.யுத்4:38 5/4
பின்னும் ஓர் வரம் வானர பெரும் கடல் பெயர்ந்து
மன்னு பல் வனம் மால் வரை குலங்கள் மற்று இன்ன – கம்.யுத்4:40 121/1,2

மேல்


பெயர்ந்துபோய் (1)

பெரும் படை தலைவர் யாரும் பெயர்ந்திலர் பெயர்ந்துபோய் நாம் – கம்.யுத்4:32 1/1

மேல்


பெயர்ந்தே (1)

செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே – பதி 46/14

மேல்


பெயர்ந்தேன் (2)

பிறவியின் பெயர்ந்தேன் பின்னும் நரகினின் பிழைப்பதானேன் – கம்.யுத்1:4 126/4
பிறிந்திலன் உளன் என்று ஒன்றும் தெரிந்திலென் பெயர்ந்தேன் என்று – கம்.யுத்3:24 15/2

மேல்


பெயர்ந்தோளே (1)

நல்லை-மன் என நகூஉ பெயர்ந்தோளே – அகம் 248/16

மேல்


பெயர்ந்தோன் (1)

இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும் – அகம் 32/16

மேல்


பெயர்ந்தோனே (1)

நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே
உது காண் தோன்றும் தேரே இன்றும் – அகம் 380/8,9

மேல்


பெயர்ப்ப (4)

பூ போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி – நற் 20/6
களரி புளியின் காய் பசி பெயர்ப்ப
உச்சி கொண்ட ஓங்கு குடை வம்பலீர் – நற் 374/3,4
சொல்லிய ஆறு எல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப
அல்லாந்தான் போல பெயர்ந்தான் அவனை நீ – கலி 111/20,21
நறவு உண் செம் வாய் நா திறம் பெயர்ப்ப
உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈய்ந்தும் – புறம் 364/6,7

மேல்


பெயர்ப்பது (1)

இனிய சொல்லி இன்_ஆங்கு பெயர்ப்பது
இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே – கலி 14/8,9

மேல்


பெயர்ப்பவள் (1)

தோள் ஊழ் பெயர்ப்பவள் கண் – பரி 21/65

மேல்


பெயர்ப்பவை (1)

மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவை
ஆறு_இரு தோளவை அறு முகம் விரித்தவை – பரி 21/66,67

மேல்


பெயர்ப்பான் (2)

உறை வரை நிறுத்த கோல் உயிர் திறம் பெயர்ப்பான் போல் – கலி 100/15
பல்-வயின் உயிர் எல்லாம் படைத்தான்-கண் பெயர்ப்பான் போல் – கலி 129/2

மேல்


பெயர்ப்பின் (1)

ஆறு செல் வம்பலர் உயிர் செல பெயர்ப்பின்
பாறு கிளை பயிர்ந்து படு முடை கவரும் – அகம் 175/4,5

மேல்


பெயர்ப்பு (1)

இரு நிலம் பெயர்ப்பு அன்ன எவ்வம் கூர் மருள் மாலை – கலி 134/10

மேல்


பெயர்பவை (1)

பல திறம் பெயர்பவை கேட்குவிர்-மாதோ – மலை 291

மேல்


பெயர்பு (8)

சின தீயின் பெயர்பு பொங்க – மது 31
பேய்_மகளிர் பெயர்பு ஆட – மது 163
மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு – நற் 271/10
விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட – பரி 21/32
பழ வினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும் – கலி 21/11
பழ வினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும் – கலி 21/11
துயர் செய்து ஆற்றாய் ஆகி பெயர்பு ஆங்கு – அகம் 365/10
ஓத நீரின் பெயர்பு பொங்க – புறம் 22/23

மேல்


பெயர்வ (1)

பிறங்கு தெண் திரை கடல் புடைபெயர்ந்து என பெயர்வ
மறம் கொள் வானரம் ஒன்பது கோடி எண் வகுத்த – கம்.கிட்:12 16/2,3

மேல்


பெயர்வது (4)

உழையர் கூவ புக்கு ஏகு என பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும் – கம்.சுந்:2 196/3
ஊழி பெயர்வது ஓர் புனல் ஒத்தார் அனல் ஒத்தான் மாருதம் ஒத்தானே – கம்.சுந்:10 30/4
பிணம் தலைப்பட்டது பெயர்வது எங்கு இனி – கம்.யுத்2:16 103/3
பிணங்கினால் ஆவது இல்லை பெயர்வது என்று உணர்ந்து போந்தான் – கம்.யுத்2:16 163/3

மேல்


பெயர்வர் (1)

பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்று அவர் பெயர்வர் என்றும் – கம்.யுத்3:28 8/2

மேல்


பெயர்வர்-கொல் (1)

வந்தனர் பெயர்வர்-கொல் தாமே அல்கல் – நற் 207/6

மேல்


பெயர்வன (1)

கவரி பால் நிற வால் புடை பெயர்வன கடிதின் – கம்.அயோ:10 5/3

மேல்


பெயர்வனர் (1)

பல் ஊர் பெயர்வனர் ஆடி ஒல்லென – அகம் 301/21

மேல்


பெயர்வனள் (1)

பெய் சிலம்பு ஒலிப்ப பெயர்வனள் வைகலும் – அகம் 383/12

மேல்


பெயர்வாய் (1)

வென்று பெயர்வாய் அரச நீ கொல் என வீரம் – கம்.யுத்1:2 58/3

மேல்


பெயர்வானை (2)

படையொடும் கொண்டு பெயர்வானை சுற்றம் – பரி 11/47
எற்றி பெயர்வானை இட கையினால் – கம்.யுத்3:20 92/1

மேல்


பெயர்வின் (1)

பெயர்க்கும் சாரிகை கறங்கு என திசை-தொறும் பெயர்வின்
உயர்க்கும் விண் மிசை ஓங்கலின் மண்ணின் வந்து உறலின் – கம்.சுந்:7 53/1,2

மேல்


பெயர்வு (4)

பெயர்வு உற வலிக்கவும் மிடுக்கு_இல் பெற்றியார் – கம்.கிட்:7 27/1
பிறங்கு அரு நெடும் துளி பட பெயர்வு_இல் குன்றில் – கம்.கிட்:10 74/3
உரம் பெயர்வு இல் வன் கரி கரந்து உற ஒடுங்கா – கம்.கிட்:10 82/2
பெயர்ந்தனன் தம்பியும் பெயர்வு_இல் சேனையும் – கம்.யுத்1:4 46/3

மேல்


பெயர்வு-உழி (2)

பெயர்வு-உழி பெயர்வு-உழி தவிராது நோக்கி – ஐங் 204/3
பெயர்வு-உழி பெயர்வு-உழி தவிராது நோக்கி – ஐங் 204/3

மேல்


பெயர்வு_இல் (2)

பிறங்கு அரு நெடும் துளி பட பெயர்வு_இல் குன்றில் – கம்.கிட்:10 74/3
பெயர்ந்தனன் தம்பியும் பெயர்வு_இல் சேனையும் – கம்.யுத்1:4 46/3

மேல்


பெயர்வுக்கு (1)

பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி – அகம் 147/13

மேல்


பெயர்வுழி (1)

பேடையும் ஞிமிறும் பாய பெயர்வுழி பிறக்கும் ஓசை – கம்.கிட்:10 32/1

மேல்


பெயர்வேன் (1)

வேந்தர் நாண பெயர்வேன் சாந்து அருந்தி – புறம் 161/26

மேல்


பெயர்வோம் (1)

கொன்று பெயர்வோம் நமர் கொடி படையை எல்லாம் – கம்.யுத்1:2 57/3

மேல்


பெயர்வோள் (3)

யாரையோ என பெயர்வோள் கையதை – பதி 52/24
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் – அகம் 152/3
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்
ஆன்ற கற்பின் சான்ற பெரியள் – அகம் 198/11,12

மேல்


பெயர (22)

நிலவு எக்கர் பல பெயர
தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர் – பொரு 213,214
வேறு பல் பெயர ஆர் எயில் கொள_கொள – மது 367
அவல நெஞ்சினம் பெயர உயர் திரை – நற் 58/9
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதி பெயர
மணி நிற மை இருள் அகல நிலா விரிபு – பதி 31/10,11
வேறு படு நனம் தலை பெயர
கூறினை பெரும நின் படிமையானே – பதி 74/27,28
மன்பதை பெயர அரசு களத்து ஒழிய – பதி 77/3
கல் அடைபு கதிர் ஊன்றி கண் பயம் கெட பெயர
அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல – கலி 148/3,4
உயிர் திறம் பெயர நல் அமர் கடந்த – அகம் 77/9
இலை நிறம் பெயர ஓச்சி மாற்றோர் – அகம் 177/14
பின் நின்று பெயர சூழ்ந்தனை ஆயின் – அகம் 181/2
ஏறு உடை இன நிரை பெயர பெயராது – அகம் 269/3
செம் கோல் அம்பினர் கை நொடியா பெயர
கொடி விடு குருதி தூங்கு குடர் கறீஇ – அகம் 337/13,14
புல்லென் கண்ணர் புறத்தில் பெயர
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான் ஆண்டு அவர் – புறம் 78/8,9
பரூஉ கள் மண்டையொடு ஊழ் மாறு பெயர
உண்கும் எந்தை நின் காண்கு வந்திசினே – புறம் 125/3,4
குன்றத்து அன்ன களிறு பெயர
கடந்து அட்டு வென்றோனும் நின் கூறும்மே – புறம் 125/9,10
இல் என்று இல் வயின் பெயர மெல்ல – புறம் 362/20
ஊழி பெயர்ந்து என கங்குல் ஒரு வண்ணம் புடை பெயர உறக்கம் நீத்த – கம்.பால:11 18/1
பெரும்_பெயர் கிரிகளும் பெயர தாங்கிய – கம்.அயோ:1 15/3
பிறிந்து பெயர கருணை கண்வழி பிறங்க – கம்.கிட்:14 47/4
பேர் அடாநின்ற தாளோடு உலகு எலாம் பெயர போவான் – கம்.யுத்1:3 129/4
பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் என்று எண்ணும் எண்ணி – கம்.யுத்2:18 263/3
பேதைமை உரைத்தாய் பிள்ளாய் உலகு எலாம் பெயர பேரா – கம்.யுத்3:28 9/1

மேல்


பெயரது (1)

கற்பு எனும் பெயரது ஒன்றும் களி நடம் புரிய கண்டேன் – கம்.சுந்:14 29/4

மேல்


பெயரல் (1)

நிலம் பெயரினும் நின் சொல் பெயரல்
பொலம் கழல் கால் புலர் சாந்தின் – புறம் 3/14,15

மேல்


பெயரல்-பாலனோ (1)

படித்தலம் காவலன் பெயரல்-பாலனோ
பிடித்திலிர் போலும் நீர் பிழைத்திரால் எனும் – கம்.அயோ:11 89/2,3

மேல்


பெயரல (1)

களிறு இன்று பெயரல பரிசிலர் கடும்பே – புறம் 205/14

மேல்


பெயரலன்-கொல்லோ (1)

பைதலன் பெயரலன்-கொல்லோ ஐ தேய்கு – அகம் 38/15

மேல்


பெயரவன் (2)

அரி பெரும் பெயரவன் முதலினோர் அணி – கம்.கிட்:10 7/1
ஆயிரம் பெயரவன் அடியில் வீழ்ந்தனர் – கம்.யுத்2:16 269/1

மேல்


பெயரன் (2)

சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே – நற் 40/12
அகன் பெரும் சிறப்பின் தந்தை_பெயரன் – ஐங் 403/3

மேல்


பெயரனை (1)

மே தக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம் – கலி 81/35

மேல்


பெயரா (10)

வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா
நிணம் தின் வாயள் துணங்கை தூங்க – திரு 55,56
விளையா இளம் கள் நாற மெல்குபு பெயரா
குளவி பள்ளி பாயல்கொள்ளும் – சிறு 45,46
அடி ஒதுங்கி பின் பெயரா
படையோர்க்கு முருகு அயர – மது 37,38
விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மை – பதி 90/38
நில வரை தாங்கிய நிலைமையின் பெயரா
தொலையா நேமி முதல் தொல் இசை அமையும் – பரி 15/2,3
ஐது வரல் அசை வளி ஆற்ற கை பெயரா
ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி – அகம் 102/4,5
நீர் இன்று பெயரா ஆங்கு தேரொடு – புறம் 205/12
கொண்ட வாளொடு படு பிணம் பெயரா
செம் களம் துழவுவோள் சிதைந்து வேறு ஆகிய – புறம் 278/6,7
புடை பெயரா நெடும் கடலும் போலவே – கம்.சுந்:2 127/4
பிரிவு_அரும் ஒரு பெரும் கோல் என பெயரா
இருவினை துடைத்தவர் அறிவு என எவர்க்கும் – கம்.சுந்:8 35/1,2

மேல்


பெயரா-வகை (1)

ஒரு திக்கிலும் பெயரா-வகை அவன் தேரினை உதிர்த்தான் – கம்.யுத்3:27 121/3

மேல்


பெயரா-வண்ணம் (1)

பின் நெடும் குன்றம் தேடி பெயர்குவான் பெயரா-வண்ணம்
பொன் நெடும் குன்றம் சூழ்ந்த பொறி வரி அரவம் போல – கம்.யுத்2:18 219/1,2

மேல்


பெயராத-வகை (1)

வேறு பெயராத-வகை வேரொடும் அடங்க – கம்.யுத்1:2 56/3

மேல்


பெயராது (4)

குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது
படாஅ பைம் கண் பாடு பெற்று ஒய்யென – அகம் 102/7,8
ஏறு உடை இன நிரை பெயர பெயராது
செறி சுரை வெள் வேல் மழவர் தாங்கிய – அகம் 269/3,4
ஏறு உடை பெரு நிரை பெயர்தர பெயராது
இலை புதை பெரும் காட்டு தலை கரந்து இருந்த – புறம் 259/1,2
பிறங்கு தெண் திரை பெரும் கடல் புக்கு இனம் பெயராது
உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு உரைத்தார் – கம்.யுத்1:3 49/3,4

மேல்


பெயராய் (1)

பிலம் புக்காய் நெடு நாள் பெயராய் என – கம்.கிட்:7 98/1

மேல்


பெயரால் (1)

புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால்
வதுவை அயர்வாரை கண்டு மதி அறியா – கலி 114/3,4

மேல்


பெயரான் (3)

பிளந்து தின்பென் என்று உடன்றனன் பெயர்ந்தனன் பெயரான்
கிளர்ந்த சீற்றமும் காதலும் எதிர் எதிர் கிடைப்ப – கம்.சுந்:3 134/3,4
அதிகாயன் எனும் பெயரான் அறைவான் – கம்.யுத்2:18 7/4
பின் நாள் அ இராமன் எனும் பெயரான்
தன் ஆர் உயிர் கொண்டு சமைக்குவெனால் – கம்.யுத்2:18 14/3,4

மேல்


பெயரானை (1)

பள்ளம் எனும் தகையானை பரதன் எனும் பெயரானை
எள்ள_அரிய குணத்தாலும் எழிலாலும் இ இருந்த – கம்.பால:12 23/2,3

மேல்


பெயரிய (16)

நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை – திரு 18
தொன் மா இலங்கை கருவொடு பெயரிய
நன் மா இலங்கை மன்னருள்ளும் – சிறு 119,120
மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய
பனி நீர் படுவின் பட்டினம் படரின் – சிறு 152,153
தென்னவன் பெயரிய துன் அரும் துப்பின் – மது 40
நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து – நெடு 82
கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் – நெடு 114
பந்தர் பெயரிய பேர் இசை மூதூர் – பதி 67/2
கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து – பதி 88/2
கேழல் திகழ்வர கோலமொடு பெயரிய
ஊழி ஒரு வினை உணர்த்தலின் முதுமைக்கு – பரி 2/16,17
வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய
கொன்று உணல் அஞ்சா கொடு வினை கொல் தகை – பரி 5/5,6
புள்ளொடு பெயரிய பொருப்பு புடை திறந்த வேல் – பரி 21/9
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன் – அகம் 198/15
தோல் பெயரிய எறுழ் முன்பின் – புறம் 7/6
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர் – புறம் 202/6
இயங்கிய இரு சுடர் கண் என பெயரிய
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம் – புறம் 365/2,3
குகன் என பெயரிய கூற்றின் ஆற்றலான் – கம்.அயோ:13 7/1

மேல்


பெயரிய-காலை (1)

கோ என பெயரிய-காலை ஆங்கு அது – புறம் 152/21

மேல்


பெயரின் (5)

இரந்து குறை உறாஅன் பெயரின்
என் ஆவது-கொல் நம் இன் உயிர் நிலையே – ஐங் 228/3,4
வந்த மாலை பெயரின் மற்று இவள் – அகம் 360/9
நெஞ்சு பழுது ஆக வறுவியன் பெயரின்
இன்று இப்பொழுதும் யான் வாழலெனே – அகம் 362/9,10
புது மலர் கஞல இன்று பெயரின்
அது-மன் எம் பரிசில் ஆவியர் கோவே – புறம் 147/8,9
என்னொடே பொருதியோ அது என்று எனின் இலக்குவ பெயரின் எம்பிரான் – கம்.யுத்2:19 75/1

மேல்


பெயரினான் (3)

கும்பகருண பெயரினான் இவை குறித்தான் – கம்.யுத்1:2 47/4
இம்பரில் பணி செய தசரத பெயரினான் இசை வளர்த்தான் – கம்.யுத்1:2 82/4
குறுமுனி பெயரினான் நிறை தவர்க்கு இறை தர கொண்டு நின்றார் – கம்.யுத்1:2 87/4

மேல்


பெயரினானும் (3)

ஆயிரம் பெயரினானும் அரும் துயர் கடலுள் ஆழ்ந்தான் – கம்.யுத்2:19 214/4
அங்கத பெயரினானும் அண்ணலும் இளைய கோவும் – கம்.யுத்3:22 15/2
மைந்தனும் மற்றுளோரும் மகோதர பெயரினானும்
தந்திர தலைமையோரும் முதியரும் தழுவ தக்க – கம்.யுத்3:26 1/1,2

மேல்


பெயரினும் (2)

பெறாஅன் பெயரினும் முனியல்-உறாஅன் – குறி 243
நிலம் பெயரினும் நின் சொல் பெயரல் – புறம் 3/14

மேல்


பெயரினை (3)

இளையவள் பெயரினை கொழுநன் ஈதலும் – கம்.பால:19 29/2
பெயரினை தெரிகுதிர் பெருமையீர் என்றாள் – கம்.ஆரண்:12 37/4
வேதத்து உச்சியின் மெய் பொருள் பெயரினை விரித்தான் – கம்.யுத்1:3 22/4

மேல்


பெயரும் (56)

அழுதனள் பெயரும் அம் சில் ஓதி – நற் 90/8
வில் கடிந்து ஊட்டின பெயரும்
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே – நற் 92/8,9
பந்தொடு பெயரும் பரிவு இலாட்டி – நற் 140/7
உறு கழை நிவப்பின் சிறுகுடி பெயரும்
கொடிச்சி செல் புறம் நோக்கி – நற் 204/10,11
மீனொடு பெயரும் யாணர் ஊர – நற் 210/4
அலவனொடு பெயரும் புலவு திரை நளி கடல் – நற் 219/5
நடு கால் குரம்பை தன் குடி-வயின் பெயரும்
குன்ற நாடன் கேண்மை நமக்கே – நற் 285/7,8
எருவை சேவல் கிளை-வயின் பெயரும்
அரும் சுர கவலை அஞ்சுவரு நனம் தலை – நற் 298/4,5
ஒலி சிறந்து ஓதமும் பெயரும் மலி புனல் – நற் 335/3
ஆராது பெயரும் தும்பி – குறு 211/6
காண வந்து நாண பெயரும்
அளிதோ தானே காமம் – குறு 212/3,4
படரும் பைபய பெயரும் சுடரும் – குறு 215/1
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடு உடை இடை_மகன் சென்னி – குறு 221/3,4
திரை வந்து பெயரும் என்ப நம் துறந்து – குறு 228/4
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
ஆதி அருமன் மூதூர் அன்ன – குறு 293/3,4
நடுநாள் வந்து நம் மனை பெயரும்
மடவரல் அரிவை நின் மார்பு அமர் இன் துணை – குறு 321/3,4
உயர் வரை நாடனொடு பெயரும் ஆறே – குறு 343/7
ஊர்-வயின் பெயரும் புன்கண் மாலை – குறு 344/6
மிளை வந்து பெயரும் தண்ணுமை குரலே – குறு 390/5
வித்திய உழவர் நெல்லோடு பெயரும்
பூ கஞல் ஊரன்-தன் மனை – ஐங் 3/4,5
ஓதமொடு பெயரும் துறைவற்கு – ஐங் 155/4
தலை விளை கானவர் கொய்தனர் பெயரும்
புல்லென் குன்றத்து புலம்பு கொள் நெடு வரை – ஐங் 270/2,3
முழவு இமிழ் மூதூர் விழவு காணூஉ பெயரும்
செழும் பல் வைப்பின் பழன பாலும் – பதி 30/20,21
நிலம் திறம் பெயரும் காலை ஆயினும் – பதி 63/6
பலி கொண்டு பெயரும் பாசம் போல – பதி 71/23
வாள் அகப்பட்டானை ஒவ்வான் என பெயரும்
மீளி மறவனும் போன்ம் – கலி 104/49,50
மழை படு சிலம்பில் கழைபட பெயரும்
நல் வரை நாட நீ வரின் – அகம் 12/12,13
ஊர்-வயின் பெயரும் பொழுதில் சேர்பு உடன் – அகம் 64/13
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும் – அகம் 67/9
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
பெரும் கடல் ஓதம் போல – அகம் 123/12,13
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும் – அகம் 131/10
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ – அகம் 149/10,11
இரும் கல் விடர்_அகம் சிலம்ப பெயரும்
பெரும் கல் நாடன் கேண்மை இனியே – அகம் 232/4,5
எய்யாது பெயரும் குன்ற நாடன் – அகம் 248/10
இளையர் பதி பெயரும் அரும் சுரம் இறந்தோர் – அகம் 269/13
பெரும் களிற்று இன நிரை கை தொடூஉ பெயரும்
தீம் சுளை பலவின் தொழுதி உம்பல் – அகம் 357/8,9
நின்று ஆங்கு பெயரும் கானம் – அகம் 387/19
முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்
தென்னம்பொருப்பன் நன் நாட்டுள்ளும் – புறம் 33/6,7
பெறாது பெயரும் புள் இனம் போல நின் – புறம் 209/10
மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும்
அழும்பு இலன் அடங்கான் தகையும் என்றும் – புறம் 283/4,5
இறையும் பெயரும் தோற்றி நுமருள் – புறம் 294/5
பெயரும் பல் கதி பிறக்குமாறு போல் – கம்.பால:2 55/2
பிறப்பினொடு இறப்பு என பெயரும் சிந்தையாள் – கம்.பால:19 52/2
பிறந்தார் பெயரும் தன்மை பிறரால் அறிதற்கு எளிதோ – கம்.அயோ:4 35/4
பெயரும் பெண் பிறந்தேன் பட்ட பிழை என பிதற்றும் – கம்.ஆரண்:6 90/3
பெரும் குலா உறு நகர்க்கே பெயரும் நாள் வேண்டும் உரு பிடிப்பேன் அன்றேல் – கம்.ஆரண்:6 133/1
பின்னை காரியம் புரிதுமேல் நாள் பல பெயரும்
உன்னி செய்கை-மேல் ஒருப்படல் உறுவதே உறுதி – கம்.கிட்:12 37/2,3
நீர் எனும் பெயரும் அ நெறியின் நீங்கலால் – கம்.கிட்:14 19/3
பிறங்கு பங்கியான் பெயரும் பெட்பினில் – கம்.கிட்:15 5/1
பிறங்கு எருத்து அணைவன பெயரும் பொற்பு உடை – கம்.சுந்:4 44/2
பெரும் கடல் கடந்தனர் பெயரும் பெற்றி போல் – கம்.சுந்:4 97/3
பெயருமேல் நெடும் பூதங்கள் ஐந்தொடும் பெயரும் – கம்.யுத்1:3 13/4
ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எ நாள் – கம்.யுத்1:4 139/2
பெய் திறன் எல்லாம் பெய்து பேசினென் பெயரும் தன்மை – கம்.யுத்2:16 165/3
பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர் என்று சொன்ன – கம்.யுத்4:34 12/3
கொண்டு பெயரும் குறுகும் நீளும் அவை கோளுற்று – கம்.யுத்4:36 20/2

மேல்


பெயரும்-கால் (1)

அகல் ஆங்கண் அளை மாறி அலமந்து பெயரும்-கால்
நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட – கலி 108/5,6

மேல்


பெயரும்-காலை (1)

என் கண்டு பெயரும்-காலை யாழ நின் – அகம் 318/11

மேல்


பெயரும்-காலையே (1)

பேர்_இனம் கடல் என பெயரும்-காலையே – கம்.ஆரண்:7 33/4

மேல்


பெயரும்-மன் (1)

நோய் உரைக்கல்லான் பெயரும்-மன் பல் நாளும் – கலி 37/5

மேல்


பெயருமேல் (1)

பெயருமேல் நெடும் பூதங்கள் ஐந்தொடும் பெயரும் – கம்.யுத்1:3 13/4

மேல்


பெயரே (5)

ஈன்றேன் யானே பொலிக நும் பெயரே – நற் 198/12
தாயர் என்னும் பெயரே வல்லாறு – ஐங் 380/3
உயர் இசை வெறுப்ப தோன்றிய பெயரே
மடம் சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி – புறம் 260/25,26
காதல் புதல்வன் பெயரே புகல்வான் உயிரும் கண்டான் – கம்.அயோ:4 38/4
மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான் – கம்.யுத்1:3 2/4

மேல்


பெயரே-காண் (1)

பொறையோடும் தொடர் மனத்தான் புதல்வர் எனும் பெயரே-காண்
உறை ஓடும் நெடு வேலாய் உபநயன விதி முடித்து – கம்.பால:12 26/2,3

மேல்


பெயரேன் (1)

வெறும் கை பெயரேன் ஒருவராலும் விளியாதேன் – கம்.சுந்:5 4/4

மேல்


பெயரையும் (1)

வான் தடாது அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும் என்னா – கம்.யுத்3:22 123/2

மேல்


பெயரொடு (2)

செல்லா நல் இசை பெயரொடு நட்ட – மலை 388
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல் – பரி 3/31

மேல்


பெயரோய் (1)

அவ்வவை மேவிய வேறு_வேறு பெயரோய்
எ வயினோயும் நீயே நின் ஆர்வலர் – பரி 4/69,70

மேல்


பெயரோன் (2)

வெம் கர பெயரோன் வெகுண்டான் விடை – கம்.ஆரண்:7 22/3
தம்பன் தூம தனி பெயரோன் ததியின் வதனன் சதவலி என்று – கம்.சுந்:4 117/1

மேல்


பெயரோனை (2)

அக்க பெயரோனை நிலத்தொடு அரைத்துளானை – கம்.யுத்2:19 8/1
சாரதி பெயரோனை சலிப்புறா – கம்.யுத்4:37 177/4

மேல்


பெயல் (147)

தலை பெயல் தலைஇய தண் நறும் கானத்து – திரு 9
ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி – சிறு 13
பிடி கணம் சிதறும் பெயல் மழை தட கை – சிறு 124
முளை புற முதிர் கிழங்கு ஆர்குவிர் பகல் பெயல்
மழை வீழ்ந்து அன்ன மா தாள் கமுகின் – பெரும் 362,363
பகல் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்து ஆங்கு – பெரும் 484
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை – முல் 6
இரு வானம் பெயல் ஒளிப்பினும் – மது 107
பெயல் உறழ கணை சிதறி – மது 183
சிதரல் பெரும் பெயல் சிறத்தலின் தாங்காது – மது 244
பொய்யா வானம் புது பெயல் பொழிந்து என – நெடு 2
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை – நெடு 19
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த – நெடு 21
காதலர் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்து – நெடு 71
கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக – குறி 162
வேய் பெயல் விளையுள் தே கள் தேறல் – மலை 171
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி – நற் 5/5
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் – நற் 21/9
வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர் – நற் 22/6
நிறை பெயல் அறியா குறைத்து ஊண் அல்லில் – நற் 33/5
பெயல் ஆனாதே வானம் பெயலொடு – நற் 51/5
கனை பெயல் பொழிந்து என கானல் கல் யாற்று – நற் 53/6
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும் – நற் 66/9
அழி துளி கழிப்பிய வழி பெயல் கடை நாள் – நற் 89/4
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல – நற் 99/7,8
துளி பெயல் பொறித்த புள்ளி தொல் கரை – நற் 114/7
வண் பரி தயங்க எழீஇ தண் பெயல்
கான்யாற்று இகு மணல் கரை பிறக்கு ஒழிய – நற் 121/9,10
பெரும் தெரு உதிர்தரு பெயல் உறு தண் வளி – நற் 132/3
இரவு பெயல் பொழிந்த உதவியோயே – நற் 139/10
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள் – நற் 142/1
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து – நற் 157/2
நீர் மலி கதழ் பெயல் தலைஇய – நற் 205/10
ஆர்ப்பது போலும் இ கார் பெயல் குரலே – நற் 214/12
தண் புதல் அணி பெற மலர வண் பெயல்
கார் வரு பருவம் என்றனர்-மன் இனி – நற் 248/3,4
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள் – நற் 255/9
கார் பெயல் செய்த காமர் காலை – நற் 256/7
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து – நற் 261/5
மால் பெயல் தலைஇய மன் நெடும் குன்றத்து – நற் 268/2
கனை பெயல் பொழிந்து கடும் குரல் பயிற்றி – நற் 289/5
பெரும் பெயல் தலைக புனனே இனியே – நற் 328/7
வெம் பகை அரு முனை தண் பெயல் பொழிந்து என – நற் 341/7
பெயல் உழந்து உலறிய மணி பொறி குடுமி – நற் 357/5
பெயல் தொடங்கினவே பெய்யா வானம் – நற் 371/5
பெயல் உறு நீலம் போன்றன விரலே – நற் 379/9
கடும் பெயல் பொழியும் கலி கெழு வானே – நற் 387/11
பெரும் பெயல் உழந்த இரும் பிணர் துறுகல் – குறு 13/2
பெயல் நீர்க்கு ஏற்ற பசும் கலம் போல – குறு 29/2
செம் புல பெயல் நீர் போல – குறு 40/4
பெயல் புறந்தந்த பூ கொடி முல்லை – குறு 126/3
பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்து ஆங்கு என் – குறு 133/3
பெரும் பெயல் தலைய வீந்து ஆங்கு இவள் – குறு 165/4
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டு அன்ன – குறு 168/3
பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்து – குறு 174/1
மின்னு செய் கருவிய பெயல் மழை தூங்க – குறு 205/1
சிதட்டு காய் எண்ணின் சில் பெயல் கடை நாள் – குறு 261/2
மின் இடை நடுங்கும் கடை பெயல் வாடை – குறு 277/6
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும் – குறு 314/3
வந்த வாடை சில் பெயல் கடை நாள் – குறு 332/1
பெயல் கால் மறைத்தலின் விசும்பு காணலரே – குறு 355/1
பெயல் ஆனாதே வானம் காதலர் – குறு 380/3
தலை பெயல் செம் புனல் ஆடி – ஐங் 80/3
பெயல் ஆனா என் கண்ணே தெய்யோ – ஐங் 232/4
புரையோன் வாழி தோழி விரை பெயல்
அரும் பனி அளைஇய கூதிர் – ஐங் 252/3,4
மனைக்கு விளக்கு ஆயினள் மன்ற கனை பெயல்
பூ பல அணிந்த வைப்பின் – ஐங் 405/2,3
தண் பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே – ஐங் 434/3
தண் பெயல் அளித்த பொழுதின் – ஐங் 440/2
பொங்கு பெயல் கனை துளி கார் எதிர்ந்தன்றே – ஐங் 448/4
பெயல் தொடங்கின்றே வானம் – ஐங் 469/4
கருவி வானம் பெயல் தொடங்கின்றே – ஐங் 488/1
பெயல் மழை புரவு இன்று ஆகி வெய்து-உற்று – பதி 26/6
மழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம் – பதி 41/14
இரும் பணை திரங்க பெரும் பெயல் ஒளிப்ப – பதி 43/12
வரைவு இல் அதிர் சிலை முழங்கி பெயல் சிறந்து – பதி 43/17
விசும்பு மெய் அகல பெயல் புரவு எதிர – பதி 69/15
சுரும்பு ஆர் சோலை பெரும் பெயல் கொல்லி – பதி 81/24
தண் பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று – பரி 2/9
மலை வரை மாலை அழி பெயல் காலை – பரி 10/1
கார் மலி கதழ் பெயல் தலைஇ ஏற்ற – பரி 14/1
மா நிலம் தோன்றாமை மலி பெயல் தலைஇ – பரி 24/1
இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள் – கலி 41/5
பெரும் மலை மிளிர்ப்பு அன்ன காற்று உடை கனை பெயல்
உருமு கண்ணுறுதலின் உயர் குரல் ஒலி ஓடி – கலி 45/4,5
கனை பெயல் நடுநாள் யான் கண்மாற குறி பெறாஅன் – கலி 46/18
வீழ் பெயல் கங்குலின் விளி ஓர்த்த ஒடுக்கத்தால் – கலி 48/8
கனை பெயல் நீலம் போல் கண் பனி கலுழ்பவால் – கலி 48/15
மின் ஓரும் கண் ஆக இடி என்னாய் பெயல் என்னாய் – கலி 49/12
பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை – கலி 56/24
பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள் – கலி 57/12
பெயின் நந்தி வறப்பின் சாம் புலத்திற்கு பெயல் போல் யான் – கலி 78/19
பாடு பெயல் நின்ற பானாள் இரவில் – கலி 90/6
கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள் – கலி 90/22
கண் அகன் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து ஏற்ற – கலி 102/1
கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து எனையதூஉம் – கலி 116/14
பெயல் சேர் மதி போல வாள் முகம் தோன்ற – கலி 145/6
மண் கண் குளிர்ப்ப வீசி தண் பெயல்
பாடு உலந்தன்றே பறை குரல் எழிலி – அகம் 23/1,2
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள் – அகம் 24/5
சிறுபுறம் கவையினன் ஆக உறு பெயல்
தண் துளிக்கு ஏற்ற பல உழு செம் செய் – அகம் 26/23,24
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என் – அகம் 32/10
மலி பெயல் கலித்த மாரி பித்திகத்து – அகம் 42/1
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகை – அகம் 42/2
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை – அகம் 42/10
வேந்தனும் வெம் பகை தணிந்தனன் தீம் பெயல்
காரும் ஆர்கலி தலையின்று தேரும் – அகம் 54/2,3
இமிழ் பெயல் தலைஇய இன பல கொண்மூ – அகம் 68/15
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள் – அகம் 72/2
தண் பெயல் பொழிந்த பைது-உறு காலை – அகம் 74/3
தாழ் பெயல் பெரு_நீர் வலன் ஏர்பு வளைஇ – அகம் 84/3
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனம் தலை – அகம் 89/2
ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடை நாள் – அகம் 139/5
பெயல் அலை கலங்கிய மலை பூ கோதை – அகம் 142/23
பெயல் உற நெகிழ்ந்து வெயில் உற சாஅய் – அகம் 157/12
பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள் – அகம் 158/2
தண் மழை பொழிந்த தாழ் பெயல் கடை நாள் – அகம் 163/2
காடு கவின் எதிர கனை பெயல் பொழிதலின் – அகம் 164/4
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே – அகம் 175/18
இரவும் இழந்தனள் அளியள் உரவு பெயல்
உரும் இறைகொண்ட உயர் சிமை – அகம் 192/13,14
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து – அகம் 199/3
அகுதை கிளைதந்து ஆங்கு மிகு பெயல்
உப்பு சிறை நில்லா வெள்ளம் போல – அகம் 208/18,19
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது – அகம் 214/4
இரவு பெயல் பொழிந்த ஈர்ம் தண் ஆறே – அகம் 222/15
பயன் நிலம் குழைய வீசி பெயல் முனிந்து – அகம் 235/4
பேஎய்_வெண்_தேர் பெயல் செத்து ஓடி – அகம் 241/9
பெயல் நீர் புது வரல் தவிர சினை நேர்பு – அகம் 243/5
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில் – அகம் 245/5
பெயல் நீர் தலைஇ உலவை இலை நீத்து – அகம் 259/4
எல்லு பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு – அகம் 264/5
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள் – அகம் 269/14
இகு பெயல் அழி துளி தலைஇ வானம் – அகம் 274/2
வானம் பெயல் வளம் கரப்ப கானம் – அகம் 291/1
துள்ளு பெயல் கழிந்த பின்றை புகை உற – அகம் 294/2
பெரும் பெயல் கடாஅம் செருக்கி வள மலை – அகம் 298/9
பரூஉ பெயல் அழி துளி தலைஇ வான் நவின்று – அகம் 304/4
பெயல் உறு மலரின் கண் பனி வார – அகம் 307/4
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம் – அகம் 312/4
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை – அகம் 314/7
வார் பெயல் வளர்த்த பைம் பயிர் புறவில் – அகம் 324/5
உரவு பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து – அகம் 328/3
பெயல் தொடங்கின்றால் வானம் வானின் – அகம் 334/9
மிகு பெயல் நிலைஇய தீம் நீர் பொய்கை – அகம் 357/13
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை – அகம் 374/10
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோறே – புறம் 35/16
கார் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே – புறம் 81/2
பெயல் பிழைப்பு அறியா புன்_புலத்ததுவே – புறம் 117/7
கார் பெயல் தலைஇய காண்பு இன் காலை – புறம் 119/1
கார் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து – புறம் 120/2
பெயல் கண்மாறிய உவகையர் சாரல் – புறம் 143/4
உரும் உரறு கருவியொடு பெயல் கடன் இறுத்து – புறம் 161/4
தண் பெயல் உறையும் உறை ஆற்றாவே – புறம் 302/11
வம்ப பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்து என – புறம் 325/2
பெயல் பெய்து அன்ன செல்வத்து ஆங்கண் – புறம் 381/10

மேல்


பெயல (1)

செலவு நாம் அயர்ந்தனம் ஆயின் பெயல
கடு நீர் வரித்த செம் நில மருங்கின் – அகம் 64/7,8

மேல்


பெயலான் (1)

பெயலான் பொலிந்து பெரும் புனல் பல நந்த – பரி 7/8

மேல்


பெயலும் (1)

பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது – குறு 161/1

மேல்


பெயலே (1)

மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல் – கலி 55/1

மேல்


பெயலொடு (2)

பெயலொடு வைகிய வியன் கண் இரும் புனத்து – மலை 99
பெயல் ஆனாதே வானம் பெயலொடு
மின்னு நிமிர்ந்து அன்ன வேலன் வந்து என – நற் 51/5,6

மேல்


பெயற்கு (9)

கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்று ஆஅங்கு – நற் 88/4
பெரு மழை பெயற்கு ஏற்று ஆங்கு எம் – நற் 308/10
கார் பெயற்கு எதிரிய கானமும் உடைத்தே – ஐங் 433/3
அதிர் பெயற்கு எதிரிய சிதர் கொள் தண் மலர் – ஐங் 458/2
தளி பெறு தண் புலத்து தலை பெயற்கு அரும்பு ஈன்று – கலி 101/1
வண் பெயற்கு அவிழ்ந்த பைம் கொடி முல்லை – அகம் 124/11
கார் பெயற்கு எதிரிய காண்_தகு புறவில் – அகம் 204/5
பெரும் பெயற்கு உருகி ஆங்கு – அகம் 206/15
மாரி மா மலர் பெயற்கு ஏற்று அன்ன – அகம் 395/2

மேல்


பெயின் (1)

பெயின் நந்தி வறப்பின் சாம் புலத்திற்கு பெயல் போல் யான் – கலி 78/19

மேல்


பெயினே (1)

பெயினே விடு மான் உளையின் வெறுப்ப தோன்றி – நற் 311/1

மேல்


பெயும் (2)

வவ்விய தன் கையின் வளைத்து வாய் பெயும்
செய்வது என் இவண் என செம்மல் சொல்லுவான் – கம்.ஆரண்:15 21/3,4
மனத்தினின் உலகு எலாம் வகுத்து வாய் பெயும்
நினைப்பினன் ஆயினும் நேமியோன் நெடும் – கம்.கிட்:10 97/1,2

மேல்


பெரிதால் (5)

பெரிதால் அம்ம நின் பூசல் உயர் கோட்டு – குறு 29/5
பெரிதால் அம்ம இவட்கே அதனால் – அகம் 148/11
பெரிதால் அத்தை என் கடும்பினது இடும்பை – புறம் 169/7
பெண் ஆர்த்தனள் அறம் ஆர்த்தது புறம் ஆர்த்தது பெரிதால் – கம்.யுத்3:27 159/4
பெரிய திண் புயன் நீ உளை தவ வரம் பெரிதால்
உரிய வேண்டிய பொருள் எலாம் முடிப்பதற்கு ஒன்றோ – கம்.யுத்3:30 34/1,2

மேல்


பெரிது (124)

வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன் – திரு 39
விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து – திரு 188
பெரிது ஆண்ட பெரும் கேண்மை – பொரு 229
இரும் கழி மருவி பாய பெரிது எழுந்து – மது 541
வந்தது சாலும் வருத்தமும் பெரிது என – மலை 546
நயந்தனிர் சென்ற நும்மினும் தான் பெரிது
உவந்த உள்ளமோடு அமர்ந்து இனிது நோக்கி – மலை 559,560
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிக பெரிது
அலர் எழ சென்றனர் ஆயினும் மலர் கவிழ்ந்து – நற் 14/5,6
நினக்கு யான் மறைத்தல் யாவது மிக பெரிது
அழி_தக்கன்றால் தானே கொண்கன் – நற் 72/4,5
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது – நற் 88/7
பின் இரும் கூந்தலின் மறையினள் பெரிது அழிந்து – நற் 113/8
அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்து – நற் 140/8
கதம் பெரிது உடையள் யாய் அழுங்கலோ இலளே – நற் 150/11
பிரியாது ஒரு வழி உறையினும் பெரிது அழிந்து – நற் 174/6
விளிவு இல கலுழும் கண்ணொடு பெரிது அழிந்து – நற் 208/3
நனி பெரிது இனியன் ஆயினும் துனி படர்ந்து – நற் 217/6
அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டி – நற் 223/2
முன்றில் கொளினே நந்துவள் பெரிது என – நற் 236/4
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து – நற் 253/3
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி – நற் 259/7
என் பெரிது அளித்தனை நீயே பொற்பு உடை – நற் 270/7
பனி கடுமையின் நனி பெரிது அழுங்கி – நற் 281/9
முனி உடை கவளம் போல நனி பெரிது
உற்ற நின் விழுமம் உவப்பென் – நற் 360/9,10
சிறு வீ முல்லை பெரிது கமழ் அலரி – நற் 361/1
நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் – குறு 37/1
காதலர் உழையர் ஆக பெரிது உவந்து – குறு 41/1
மல்லல் ஊரன் எல்லினன் பெரிது என – குறு 45/3
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும் – குறு 48/4
அழியல் ஆய்_இழை அன்பு பெரிது உடையன் – குறு 143/1
இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே – குறு 146/5
எல்லை சேறலின் இருள் பெரிது பட்டன்று – குறு 355/3
நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க – ஐங் 1/2
நன்று பெரிது சிறக்க தீது இல் ஆகுக – ஐங் 9/2
எவன் பெரிது அளிக்கும் என்ப பழனத்து – ஐங் 89/2
பண்டையின் மிக பெரிது இனைஇ – ஐங் 160/4
கடலினும் பெரிது எமக்கு அவர் உடை நட்பே – ஐங் 184/4
தகை பெரிது உடைய காதலி கண்ணே – ஐங் 188/4
சிறுதினை காவலன் ஆகி பெரிது நின் – ஐங் 230/2
பசந்தனள் பெரிது என சிவந்த கண்ணை – ஐங் 366/2
மிக பெரிது புலம்பின்று தோழி நம் ஊரே – ஐங் 398/5
அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றே – ஐங் 403/2
சென்றோர் நீடினர் பெரிது என தங்காது – ஐங் 467/3
பெரிது புலம்பினனே சீறியாழ் பாணன் – ஐங் 475/3
வருந்துவள் பெரிது என அரும் தொழிற்கு அகலாது – ஐங் 499/3
பொன் செய் புனை இழை ஒலிப்ப பெரிது உவந்து – பதி 23/7
நன்று பெரிது உடையையால் நீயே – பதி 37/12
வட புலம் வாழ்நரின் பெரிது அமர்ந்து அல்கலும் – பதி 68/13
செலவு பெரிது இனிது நின் காணுமோர்க்கே – பதி 83/5
ஊன் வினை கடுக்கும் தோன்றல பெரிது எழுந்து – பதி 92/6
அறம் பெரிது ஆற்றி அதன் பயன் கொள்-மார் – பரி 19/10
பெரிது ஆய பகை வென்று பேணாரை தெறுதலும் – கலி 11/2
பிரிகுவர் என பெரிது அழியாது திரிபு உறீஇ – கலி 13/24
காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என – கலி 27/24
பொறுக்கலாம் வரைத்து அன்றி பெரிது ஆயின் பொலம் குழாய் – கலி 58/21
புனல் உளாய் என வந்த பூசலின் பெரிது அன்றோ – கலி 66/14
செறு தக்கான் மன்ற பெரிது
சிறு பட்டி ஏதிலார் கை எம்மை எள்ளுபு நீ தொட்ட – கலி 84/19,20
விடலை நீ நீத்தலின் நோய் பெரிது ஏய்க்கும் – கலி 95/32
வரு புனல் ஆட தவிர்ந்தேன் பெரிது என்னை – கலி 98/11
தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை – கலி 98/32
பெற்றத்தார் கவ்வை எடுப்ப அது பெரிது
உற்றீயாள் ஆயர்_மகள் – கலி 104/67,68
பேதையை மன்ற பெரிது என்றேன் மாதராய் – கலி 111/15
செய் புறம் நோக்கி இருத்துமோ நீ பெரிது
மையலை மாதோ விடுக என்றேன் தையலாய் – கலி 111/18,19
வலை உறு மயிலின் வருந்தினை பெரிது என – கலி 128/16
பேதையை பெரிது என தெளிப்பான் போலவும் – கலி 128/21
வருக மாள என் உயிர் என பெரிது உவந்து – அகம் 16/10
அரும் புண் உறுநரின் வருந்தினள் பெரிது அழிந்து – அகம் 57/17
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து – அகம் 71/15
எல்லினை பெரிது என பன் மாண் கூறி – அகம் 150/4
பின் பெரிது அளிக்கும் தன் பண்பினானே – அகம் 178/22
வளம் பெரிது பெறினும் வாரலென் யானே – அகம் 199/24
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என – அகம் 209/6
ஏதம் சொல்லி பேது பெரிது உறலே – அகம் 236/21
சொல்லிய அளவை தான் பெரிது கலுழ்ந்து – அகம் 300/9
வரைய கருதும் ஆயின் பெரிது உவந்து – அகம் 312/3
உட்கொண்டு ஓவாள் காக்கும் பின் பெரிது
இவண் உறைபு எவனோ அளியள் என்று அருளி – அகம் 325/5,6
அழிவு பெரிது உடையை ஆகி அவர்-வயின் – அகம் 333/3
உடன்று நோக்கினன் பெரிது எனவும் – புறம் 17/30
பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என – புறம் 78/6
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே – புறம் 81/1
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே – புறம் 102/2
பிசைந்து தின வாடிய முலையள் பெரிது அழிந்து – புறம் 159/8
செல்குவை ஆயின் நல்குவை பெரிது என – புறம் 160/14
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும் – புறம் 184/4
கோடி யாத்து நாடு பெரிது நந்தும் – புறம் 184/6
யாங்கு பெரிது ஆயினும் நோய் அளவு எனைத்தே – புறம் 245/1
ஊர் பெரிது இகந்தன்றும் இலனே அரண் என – புறம் 257/6
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே – புறம் 278/9
பெரிது ஆரா சிறு சினத்தர் – புறம் 360/1
யாம் தன் அறியுநம் ஆக தான் பெரிது
அன்பு உடைமையின் எம் பிரிவு அஞ்சி – புறம் 381/6,7
வைகல் உழவ வாழிய பெரிது என – புறம் 392/11
அகன் ஞாலம் பெரிது வெம்பினும் – புறம் 395/33
சிறிதிற்கு பெரிது உவந்து – புறம் 398/17
அரும் தவன் இவர் பெரிது அளவு இல் ஆற்றலை – கம்.பால:7 17/2
சமைய பெரிது உடையான் நெறி தள்ளுற்று இடை தளரும் – கம்.பால:24 14/2
சொல்லுதி பெரிது என தொழுது சொல்லினான் – கம்.அயோ:2 11/4
மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள மறத்தார் – கம்.அயோ:2 82/1
வேந்தரே பெரிது என்பாரும் வேதியர் பெரிது என்பாரும் – கம்.அயோ:3 73/1
வேந்தரே பெரிது என்பாரும் வேதியர் பெரிது என்பாரும் – கம்.அயோ:3 73/1
மாந்தரே பெரிது என்பாரும் மகளிரே பெரிது என்பாரும் – கம்.அயோ:3 73/2
மாந்தரே பெரிது என்பாரும் மகளிரே பெரிது என்பாரும் – கம்.அயோ:3 73/2
போந்ததே பெரிது என்பாரும் புகுவதே பெரிது என்பாரும் – கம்.அயோ:3 73/3
போந்ததே பெரிது என்பாரும் புகுவதே பெரிது என்பாரும் – கம்.அயோ:3 73/3
பெண் செய்த பாவம் அதனின் பெரிது என்பார் – கம்.அயோ:4 101/2
கண் செய்த பாவம் கடலின் பெரிது என்பார் – கம்.அயோ:4 101/4
அருமை என்பது பெரிது அறிதி ஐய நீ – கம்.அயோ:12 6/2
குரவரே என பெரிது கோடியால் – கம்.அயோ:14 104/4
உண்டு வரவு இ திசை என பெரிது உவந்தேன் – கம்.ஆரண்:3 51/2
தருவது விதியே என்றால் தவம் பெரிது உடையரேனும் – கம்.ஆரண்:10 80/1
பிரியாது இருந்தேற்கு ஒரு மாற்றம் பேசின் பூசல் பெரிது ஆமோ – கம்.கிட்:1 23/4
ஒத்தால் பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ – கம்.கிட்:7 43/4
மீன் உயர் வேலை மேலும் பெரிது இது விளைந்தது என்றான் – கம்.கிட்:11 78/4
அது பெரிது அறிந்த அன்னை அன்னவன் சீற்றம் மாற்றி – கம்.கிட்:11 85/1
பெரும் திரை கடல் என பெரிது கூடிற்றே – கம்.கிட்:16 2/4
அங்காரதாரை பெரிது ஆலாலம் அன்னாள் – கம்.சுந்:1 63/4
வில் படை பெரிது என்கேனோ வேல் படை மிகும் என்கேனோ – கம்.சுந்:2 39/1
நன் படை பெரிது என்கேனோ நாயகற்கு உரைக்கும் நாளில் – கம்.சுந்:2 39/4
பேரே பட்டன என்றார் சிலர் சிலர் பரியே பட்டன பெரிது என்றார் – கம்.சுந்:10 29/2
நன்று பெரிது என்று மகன் நக்கு இவை நவின்றான் – கம்.யுத்1:2 58/4
வானரம் பெரிது என மறு இல் சிந்தையான் – கம்.யுத்1:4 16/3
பொரு கைத்தலம் இருபத்து உள புகழும் பெரிது உளதால் – கம்.யுத்2:15 170/1
பறவையின் பெரிது பட்டார் பிணத்தின்-மேல் படிவ மாதோ – கம்.யுத்2:19 97/4
சேண் பெரிது என்று சென்ற தேவரும் இருவர் செய்கை – கம்.யுத்2:19 106/3
நேரிது பெரிது என்று ஓதும் அளவையின் நிமிர நின்றான் – கம்.யுத்2:19 225/4
பெண் தான் உற்ற பெரும் பீழை உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ – கம்.யுத்3:23 4/4
சீரிது பெரிது இதன் நிலைமை என தெரிபவன் ஒரு சுடு தெறு கணையால் – கம்.யுத்3:28 27/3

மேல்


பெரிது-அரோ (1)

தீது_இலா உவகையும் சிறிது-அரோ பெரிது-அரோ
கோதை சூழ் குஞ்சி அ குமரர் வந்து எய்தலும் – கம்.பால:20 28/2,3

மேல்


பெரிதும் (12)

பெரிதும் சான்றோர் மன்ற விசி பிணி – நற் 220/5
பெரிதும் பேதை மன்ற – குறு 276/7
முனை சுடு கனை எரி எரித்தலின் பெரிதும்
இதழ் கவின் அழிந்த மாலையொடு சாந்து புலர் – பதி 48/10,11
ஓஓ பெரிதும் வியப்பு – பரி 24/40
நல்லது கற்பித்தார் மன்ற நுமர் பெரிதும்
வல்லர் எமர்-கண் செயல் – கலி 112/10,11
பெருந்தகை இழந்த கண்ணினை பெரிதும்
வருந்தினை வாழியர் நீயே வடாஅது – அகம் 59/2,3
வரிசை அறிதலோ அரிதே பெரிதும்
ஈதல் எளிதே மா வண் தோன்றல் – புறம் 121/3,4
சோறு கொடுத்து மிக பெரிதும்
வீறு சால் நன் கலம் வீசி நன்றும் – புறம் 362/14,15
சிறிதும் நில்லான் பெரிதும் கூறான் – புறம் 395/27
பெரிதும் நன்று அ பெரும் துறை வைகி நீர் – கம்.ஆரண்:4 40/1
அரும் சிறை மீட்ட வண்ணம் அழகிது பெரிதும் அம்மா – கம்.யுத்3:26 46/4
பேது உறாதவர் இல்லை நீ வருந்தினை பெரிதும்
யாது காரணம் அருள் என அனையவர் இசைத்தார் – கம்.யுத்3:30 35/2,3

மேல்


பெரிதே (45)

புலவி கொளீஇயர் தன் மலையினும் பெரிதே – நற் 119/11
கேள்-தொறும் கலுழுமால் பெரிதே காட்ட – நற் 157/7
காதல் தானும் கடலினும் பெரிதே – நற் 166/10
நோயும் கைம்மிக பெரிதே மெய்யும் – நற் 236/1
நோய் ஆகின்று அது நோயினும் பெரிதே – நற் 272/10
நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே
சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம் – நற் 297/6,7
காமம் பெரிதே களைஞரோ இலரே – நற் 335/11
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று – குறு 3/1
உயிர் தவ சிறிது காமமோ பெரிதே – குறு 18/5
நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்து – குறு 99/2
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே – குறு 328/8
மருவேன் தோழி அது காமமோ பெரிதே – குறு 371/4
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே – குறு 387/5
ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே – குறு 393/6
மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே – ஐங் 81/5
அன்பு இலன் மன்ற பெரிதே
மென்_புல கொண்கன் வாராதோனே – ஐங் 119/3,4
முயங்கு-மதி பெரும மயங்கினள் பெரிதே – ஐங் 160/5
மை வரை நாட வருந்துவள் பெரிதே – ஐங் 301/4
குழலினும் இனைகுவள் பெரிதே
விழவு ஒலி கூந்தல் மாஅயோளே – ஐங் 306/3,4
பருவ மா குயில் கௌவையில் பெரிதே – ஐங் 369/5
மனை கெழு பெண்டிர்க்கு நோவும்-மார் பெரிதே – ஐங் 382/5
சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே – பதி 32/17
இறும்பூதால் பெரிதே கொடி தேர் அண்ணல் – பதி 33/1
நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே – கலி 30/21
மருங்கு அறிவாரா மலையினும் பெரிதே – கலி 48/24
தேர் ஏமுற்றன்று நின்னினும் பெரிதே – கலி 74/16
பெரிதே காமம் என் உயிர் தவ சிறிதே – கலி 137/2
துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே – கலி 149/16
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே – அகம் 36/23
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே யானே – அகம் 45/12
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே – அகம் 116/19
எழுந்த கௌவையோ பெரிதே நட்பே – அகம் 186/7
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே – அகம் 226/17
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே – அகம் 246/14
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான் – அகம் 253/7
கவ்வை ஆகின்றால் பெரிதே காண்_தக – அகம் 256/13
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே – அகம் 256/21
கவ்வை ஆகின்றால் பெரிதே இனி அஃது – அகம் 266/15
கோதைமார்பன் உவகையின் பெரிதே – அகம் 346/25
தண்டமும் தணிதி நீ பண்டையின் பெரிதே
அமிழ்து அட்டு ஆனா கமழ் குய் அடிசில் – புறம் 10/6,7
குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே – புறம் 143/15
உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிதே – புறம் 197/18
பெரிதே உலகம் பேணுநர் பலரே – புறம் 207/7
ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் – புறம் 277/4
கடவும் என்ப பெரிதே அது கேட்டு – புறம் 304/8

மேல்


பெரிதோ (1)

காவாது ஒழியின் பழி பெரிதோ அன்றே கரும் கடலில் கண்வளராய் கைம்மாறும் உண்டோ – கம்.ஆரண்:2 28/4

மேல்


பெரிய (78)

பெரிய கற்று இசை விளக்கி – மது 767
சுரிதக உருவின ஆகி பெரிய
கோங்கம் குவி முகை அவிழ ஈங்கை – நற் 86/6,7
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று – நற் 103/2
பெரிய அல்லவோ பெரியவர் நிலையே – நற் 266/9
அளிய பெரிய கேண்மை நும் போல் – நற் 345/6
பெரிய மகிழும் துறைவன் எம் – நற் 388/9
அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய
இரும் சுவல் வாளை பிறழும் ஊர – நற் 400/3,4
பெரிய நோன்றனீர் நோகோ யானே – குறு 178/7
பெரிய கூறி யாய் அறிந்தனளே – குறு 248/7
பெரிய கூறி நீப்பினும் – ஐங் 283/4
புரை-வயின் புரை-வயின் பெரிய நல்கி – பதி 15/37
பெரிய தப்புநர் ஆயினும் பகைவர் – பதி 17/2
பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற – பதி 44/3
சிறியிலை வேலம் பெரிய தோன்றும் – பதி 58/14
பருகு படி மிடறு என்கோ பெரிய
திருமருத நீர் பூ துறை – பரி 11/29,30
பீர் அலர் போல பெரிய பசந்தன – கலி 143/49
அரிய அல்ல-மன் இகுளை பெரிய
கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றை – அகம் 8/5,6
பெரிய நாண் இலை மன்ற பொரி என – அகம் 116/5
சிறிய மிழற்றும் செம் வாய் பெரிய
கயல் என அமர்த்த உண்கண் புயல் என – அகம் 126/18,19
சிறிய சொல்லி பெரிய புலப்பினும் – அகம் 144/8
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே – அகம் 230/16
பெரிய சூடிய கவர் கோல் கோவலர் – அகம் 264/4
வருவர் வாழி தோழி பெரிய
நிதியம் சொரிந்த நீவி போல – அகம் 313/10,11
சிறிய தெற்றுவது ஆயின் பெரிய
ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும் – அகம் 387/17,18
சிறிய விலங்கினம் ஆக பெரிய தன் – அகம் 390/12
பெரிய நறவின் கூர் வேல் பாரியது – புறம் 116/16
பெரிய கள் பெறினே – புறம் 235/2
பெரிய ஓதினும் சிறிய உணரா – புறம் 375/19
பெரிய நல் தவம் இனி பெறுவது யாது என்றான் – கம்.பால:5 95/4
பெரிய காரியம் உள அவை முடிப்பது பின்னர் – கம்.பால:8 48/2
சிற்றிடை பெரிய கொங்கை சே அரி கரிய வாள் கண் – கம்.பால:13 44/3
வெள்ளத்து பெரிய கண்ணார் மென் சிலம்பு அலம்ப மென் பூ – கம்.பால:21 3/2
பித்த மயக்கு ஆம் சுறவு எறியும் பிறவி பெரிய கடல் கடக்க – கம்.அயோ:6 25/3
பெரிய மா கனி பலா கனி பிறங்கிய வாழை – கம்.அயோ:10 33/2
பெற்றிலை போலும் நின் பெரிய கண்களால் – கம்.அயோ:11 55/4
தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான் – கம்.அயோ:14 132/4
பின்றுகின்ற பிலனின் பெரிய வாயின் ஒரு-பால் – கம்.ஆரண்:1 10/3
கிம்புரி பெரிய தோள்_வளையொடும் கிளரவே – கம்.ஆரண்:1 12/4
எய்த்த மெய் பெரிய கேழல் என எங்கும் விசையின் – கம்.ஆரண்:1 32/3
கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள் – கம்.ஆரண்:10 70/4
தூருமே அவன் பெரிய தோள்களால் – கம்.கிட்:3 42/4
வேலை புக்கவும் பெரிய வெற்பு எலாம் – கம்.கிட்:3 60/4
பின்னின விசும்பினும் பெரிய பெட்பு உற – கம்.கிட்:11 121/3
பெரிய ஆய் பரவை ஒவ்வா பிறிது ஒன்று நினைந்து பேச – கம்.கிட்:13 54/1
கரை செயா வேலையின் பெரிய கற்பினள் தெரிந்து – கம்.கிட்:13 68/3
பறிந்து வினை பற்று அற மன பெரிய பாசம் – கம்.கிட்:14 47/3
பிறந்தான் என பெரிய கோள் அரி பெயர்ந்தான் – கம்.சுந்:1 70/4
பெரிய நாள் ஒளி கொள் நானாவித மணி பித்தி பத்தி – கம்.சுந்:2 100/1
பெரிய பேதைமை சில் மதி பெண்மையால் – கம்.சுந்:5 12/4
அ பெரிய பூசல் செவி சார்தலும் அரக்கர் – கம்.சுந்:6 6/2
பெரிய மா மரமும் பெரும் குன்றமும் – கம்.சுந்:6 39/1
பிடி குலங்களும் புரவியும் அவிந்தன பெரிய – கம்.சுந்:7 41/4
வண்மைக்கும் திரு மறைகட்கும் வானினும் பெரிய
திண்மைக்கும் தனி உறையுளாம் முழு முகம் திசையில் – கம்.சுந்:12 43/1,2
சொல்வரம் பெரிய மா முனிவர் என்பவர்கள் தம் துணை இலாதார் – கம்.யுத்1:2 91/1
எல் வரம் பெரிய தோள் இருவரே தமரொடும் உலகம் யாவும் – கம்.யுத்1:2 91/2
பேயினும் பெரிய பேம் நரிகளும் திரிதரும் பிறிதும் எண்ணின் – கம்.யுத்1:2 96/2
பெரிய மால் வரை ஏழினும் பெரு வலி பெற்ற – கம்.யுத்1:6 15/1
பிறங்கு இரும் கடலில் பெய்த போழ்தத்தும் பெரிய பாந்தள் – கம்.யுத்1:8 20/2
கண்டனன் என பெரிய காதல் முதிர்கின்றான் – கம்.யுத்1:9 2/4
சுந்தர பெரிய தோள்கள் திரித்தான் – கம்.யுத்1:11 24/4
பெரிய கண்கள் பெற்று உவக்கின்ற அரம்பையர் பிறரும் – கம்.யுத்1:12 6/2
நகங்களின் பெரிய வேழ நறை மத அருவி காலும் – கம்.யுத்2:15 145/1
கண்ணெனும் அவை இரண்டும் கடல்களின் பெரிய ஆகும் – கம்.யுத்2:16 53/2
மறந்தன பெரிய போன வரும் எனும் மருந்து-தன்னால் – கம்.யுத்2:17 15/3
பொய்யினும் பெரிய மெய்யான் பொருப்பினை பழித்த தோளான் – கம்.யுத்2:18 227/1
பிடித்தன நிருதரை பெரிய தோள்களை – கம்.யுத்2:19 43/1
பிறவியில் பெரிய நோக்கின் பிசிதம் உண்டு உழலும் பெற்றி – கம்.யுத்2:19 97/1
கையினின் பெரிய அம்பால் கவசத்தை கழித்து வீழ்த்தான் – கம்.யுத்2:19 170/4
சுற்றின வயிர தூணின் மலையினின் பெரிய தோள்கள் – கம்.யுத்2:19 191/2
மீனினும் பெரிய வாள் கண் விழிப்பது முகிழ்ப்பது ஆக – கம்.யுத்2:19 281/3
பெரிய வாள் தடம் கண்ணியர் கணவர்-தம் பெரும் தோள் – கம்.யுத்3:20 63/1
பாந்தளின் பெரிய திண் தோள் பரதனை பழியின் தீர்ந்த – கம்.யுத்3:27 71/2
எண்களில் பெரிய ஆற்றார் இரும் துயர் பொறுக்கல் ஆற்றார் – கம்.யுத்3:29 41/4
பெரிய திண் புயன் நீ உளை தவ வரம் பெரிதால் – கம்.யுத்3:30 34/1
பிறிந்தனன் வெய்யவன் என்ன பெயர்ந்தனன் மீது உயர்ந்த தடம் பெரிய தோளான் – கம்.யுத்3:31 99/4
உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால் – கம்.யுத்4:36 17/2
பெரு மத்தினை முறை சுற்றிய பெரும் பாம்பினும் பெரிய – கம்.யுத்4:37 47/4
இரு திசை எயிறு உற வருவன பெரிய
கருதிய கருதிய புரிவன கனலும் – கம்.யுத்4:37 91/2,3

மேல்


பெரியது (8)

குடிமை கண் பெரியது ஓர் குற்றமாய் கிடவாதோ – கலி 135/8
வாய்மை கண் பெரியது ஓர் வஞ்சமாய் கிடவாதோ – கலி 135/11
புகழ்மை கண் பெரியது ஓர் புகர் ஆகி கிடவாதோ – கலி 135/14
ஓசையின் பெரியது ஓர் உவகை எய்தி அ – கம்.பால:13 64/3
எண்ணினும் பெரியது ஓர் இடர் வந்து எய்தினால் – கம்.ஆரண்:14 98/2
கற்பினால் இயன்றது என்பான் பெரியது ஓர் களிப்பன் ஆனான் – கம்.சுந்:12 126/4
துறக்கம் என்பதின் பெரியது ஒன்று உளது என சொல்லேம் – கம்.யுத்2:16 219/4
உண்மை ஆம் என பெரியது வென்றியின் உறையுள் – கம்.யுத்4:35 23/4

மேல்


பெரியதோர் (1)

உற்ற அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான் – கம்.அயோ:1 41/4

மேல்


பெரியம் (1)

விழுமியம் பெரியம் யாமே நம்மின் – புறம் 78/5

மேல்


பெரியர் (9)

அரியல் ஆர்ந்தவர் ஆயினும் பெரியர்
பாடு இமிழ் விடர் முகை முழங்க – நற் 156/8,9
அன்பினர் மன்னும் பெரியர் அதன்_தலை – நற் 224/1
பெரியர் அந்தணர் பேணுதி உள்ளத்தால் – கம்.அயோ:2 15/4
காயத்தால் பெரியர் வீரம் கணக்கு_இலர் உலகம் கல்லும் – கம்.சுந்:2 33/1
கானினும் பெரியர் ஓசை கடலினும் பெரியர் கீர்த்தி – கம்.சுந்:7 4/3
கானினும் பெரியர் ஓசை கடலினும் பெரியர் கீர்த்தி – கம்.சுந்:7 4/3
வானினும் பெரியர் மேனி மலையினும் பெரியர் மாதோ – கம்.சுந்:7 4/4
வானினும் பெரியர் மேனி மலையினும் பெரியர் மாதோ – கம்.சுந்:7 4/4
மலை உற பெரியர் ஆய வாள் எயிற்று அரக்கர் தானை – கம்.யுத்2:16 18/1

மேல்


பெரியரும் (2)

சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ – மது 521
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே – குறு 368/5

மேல்


பெரியவர் (5)

பெரிய அல்லவோ பெரியவர் நிலையே – நற் 266/9
பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே அன்பால் – கம்.பால:9 23/1
பெற்றியர் பிறப்பின் மேன்மை பெரியவர் அரிய நூலும் – கம்.அயோ:1 6/3
இருமையும் பெறற்கு என்பது பெரியவர் இயற்கை – கம்.அயோ:1 62/2
பிள்ளைகள் உரைத்த ஒப்பை பெரியவர் உரைக்கின் பித்து ஆம் – கம்.கிட்:13 53/2

மேல்


பெரியவன் (8)

பெரியவன் தம்பி என்று இனையது ஓர் பெருமை அ – கம்.பால:20 25/2
பிணி அற நோற்று நின்ற பெரியவன் விரைவின் ஏகி – கம்.அயோ:3 82/2
பின்னும் தம்பியை நோக்கி பெரியவன்
மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு இதற்கு – கம்.அயோ:10 55/1,2
பின்னரும் அ பெரியவன் பெய் வளை – கம்.ஆரண்:4 36/1
மந்தர கிரி என பெரியவன் மகர நீர் – கம்.கிட்:5 3/3
தனி வரும் தடம் கிரி என பெரியவன் சலத்தால் – கம்.கிட்:12 8/1
பெரியவன் தலை-மேல் நின்ற பேர் எழிலாளன் சோரி – கம்.யுத்3:21 35/2
பெரியவன் அயனார் செல்வம் பெற்றவன் பிறப்பும் பேர்ந்தான் – கம்.யுத்3:24 59/2

மேல்


பெரியவும் (5)

அரியவும் பெரியவும் வருவன பெயர்தலின் – மது 394
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி – பட் 192
சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய – புறம் 205/7
மணிகள் எத்துணை பெரியவும் மால் திரு மார்பின் – கம்.சுந்:2 8/1
சிறியவும் பெரியவும் ஆகி திங்களோ – கம்.சுந்:4 41/1

மேல்


பெரியவேனும் (1)

பேருமோ ஒருவரால் அவர்களால் அல்லது இ பெரியவேனும்
நாரும் மூரியும் அறா நம்முடை சிலைகள் போல் நலிவ ஆமோ – கம்.யுத்1:2 89/1,2

மேல்


பெரியள் (1)

ஆன்ற கற்பின் சான்ற பெரியள்
அம் மா அரிவையோ அல்லள் தெனாஅது – அகம் 198/12,13

மேல்


பெரியன் (4)

நறவு_மகிழ் இருக்கை நல் தேர் பெரியன்
கள் கமழ் பொறையாறு அன்ன என் – நற் 131/7,8
அன்னியும் பெரியன் அவனினும் விழுமிய – நற் 180/6
பரி உடை நல் தேர் பெரியன் விரி இணர் – அகம் 100/12
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர் வேந்தன் பின்னோன் – கம்.யுத்2:16 53/3

மேல்


பெரியன (4)

அருவியின் பெரியன ஆனை தானங்கள் – கம்.பால:3 62/3
பரவையின் பெரியன புரவி பந்தியே – கம்.பால:3 62/4
ஆகரத்தினும் பெரியன ஆறு_ஐந்து கோடி – கம்.கிட்:12 10/3
மலைகளின் பெரியன குரங்கு வாவுவ – கம்.யுத்2:19 48/4

மேல்


பெரியாய் (1)

பிள்ளாய் பெரியாய் பிழை செய்தனையால் – கம்.ஆரண்:14 67/3

மேல்


பெரியார்க்கு (1)

தொடிய எமக்கு நீ யாரை பெரியார்க்கு
அடியரோ ஆற்றாதவர் – கலி 88/3,4

மேல்


பெரியாரும் (1)

தட முலை பெரியாரும் தனி இடை சிறியாரும் – கம்.பால:23 37/3

மேல்


பெரியாரை (1)

மாதர் வெள்ளமே கண்டனர் கண்டிலர் மலையினும் பெரியாரை – கம்.யுத்2:16 317/4

மேல்


பெரியாள் (2)

பெற்றத்தால் பெறும் செல்வம் யான் பிறத்தலால் துறந்த பெரியாள் என்றான் – கம்.அயோ:13 64/4
பிறந்தானும் உளன் என்ன பிரியாதான் தனை பயந்த பெரியாள் என்றான் – கம்.அயோ:13 67/4

மேல்


பெரியான் (1)

மலையின் பெரியான் உடல் மண்ணிடை இட்டு – கம்.யுத்3:20 72/1

மேல்


பெரியானை (1)

சலத்த காலனை தறுகணர்க்கு அரசனை தருக்கினின் பெரியானை
வலத்த காலையும் வடித்த வெம் கணையினால் தடிந்தனன் தனு வல்லான் – கம்.யுத்2:16 341/3,4

மேல்


பெரியை (1)

தாளும் தோளும் எருத்தொடு பெரியை
மார்பும் அல்குலும் மனத்தொடு பரியை – பரி 13/54,55

மேல்


பெரியோய் (8)

படையூற்றம் இலன் சிறியன் இவன் பெரியோய் பணி இதுவேல் பனி நீர் கங்கை – கம்.பால:6 13/2
பிறங்கடை பெரியோய் பெரியோரொடும் – கம்.பால:7 40/2
பிறியார் பிரிவு ஏது என்னும் பெரியோய் தகவோ என்னும் – கம்.அயோ:4 30/1
பிறிதும் அன்னவன் பெரு வலி ஆற்றலை பெரியோய்
அறிதி என்னின் உண்டு உபாயமும் அஃது அரு மரங்கள் – கம்.கிட்:3 80/1,2
பேரும் அத்தனை எத்தனை உலகமும் பெரியோய் – கம்.யுத்1:5 45/4
பிறந்தாயும் ஒத்தி பிறவாயும் ஒத்தி பிறவாமல் நல்கு பெரியோய்
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 258/3,4
பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி பிறியாது நிற்றி பெரியோய்
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 260/3,4
பெற்றனன் உன்னை என்னை பெறாதன பெரியோய் என்றும் – கம்.யுத்4:32 46/3

மேல்


பெரியோர் (21)

பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் – திரு 274
பெரியோர் சென்ற அடி வழி பிழையாது – மது 192
விழுமிய பெரியோர் சுற்றம் ஆக – மது 227
பெரியோர் மேஎய் இனிதின் உறையும் – மது 473
மா விசும்பு வழங்கும் பெரியோர் போல – மது 495
இடை தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்து என – மலை 542
அரிய வாழி தோழி பெரியோர்
நாடி நட்பின் அல்லது – நற் 32/7,8
பேணுப பேணார் பெரியோர் என்பது – நற் 72/1
தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாம் அறிந்து உணர்க என்ப மாதோ – நற் 116/1,2
பேணார் ஆயினும் பெரியோர் நெஞ்சத்து – குறு 341/4
பெரியோர் பேணி சிறியோரை அளித்தி – பதி 79/3
கொற்றம் எய்திய பெரியோர் மருக – பதி 88/14
அனைய பெரியோர் ஒழுக்கம் அதனால் – அகம் 286/13
அரிய பெரியோர் தெரியும்-காலை – அகம் 286/14
கரியா பூவின் பெரியோர் ஆர – அகம் 361/10
போற்றார் அம்ம பெரியோர் தம் கடனே – புறம் 140/10
கொண்டனர் என்ப பெரியோர் யானும் – புறம் 373/30
பின்னை அ பெரியோர் தம் பெருந்தகை – கம்.அயோ:11 35/2
பின்னும் வீடணன் ஐய நின் தரம் அலா பெரியோர்
முன்னை நாள் இவன் முனிந்திட கிளையொடும் முடிந்தார் – கம்.யுத்1:2 118/1,2
பெற்றது ஆர் பெற்றார் என்று வியந்தனர் பெரியோர் எல்லாம் – கம்.யுத்1:4 151/4
தீயன சிறியோர் செய்தால் பொறுப்பதே பெரியோர் செய்கை – கம்.யுத்1:7 10/3

மேல்


பெரியோர்க்கு (1)

நாற்ற_உணவின் உரு கெழு பெரியோர்க்கு
மாற்று அரு மரபின் உயர் பலி கொடும்-மார் – மது 458,459

மேல்


பெரியோரை (2)

பெரியோரை வியத்தலும் இலமே – புறம் 192/12
பிள்ளை அழுத பெரியோரை என் சொல்ல – கம்.அயோ:4 96/3

மேல்


பெரியோரொடும் (1)

பிறங்கடை பெரியோய் பெரியோரொடும்
மறம் கொடு இ தரை மன்னுயிர் மாய்த்து நின்று – கம்.பால:7 40/2,3

மேல்


பெரியோன் (10)

பன்னு மறை பொருள் உணர்ந்த பெரியோன் தன் பணியினால் – கம்.பால:12 21/2
பேராத வாய்மை பெரியோன் உரை செவியில் – கம்.அயோ:4 92/3
அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான் – கம்.அயோ:4 112/4
அண்ணல் பெரியோன் அடி வணங்கி அறிய உரைப்பான் அருந்ததியே – கம்.சுந்:4 114/1
பிறந்த நாள் தொடங்கி யாரும் துலை புக்க பெரியோன் பெற்றி – கம்.யுத்1:4 107/1
நின்று அ பெரியோன் நினையாத-முன் நீலன் – கம்.யுத்2:18 238/3
பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலை என்றலும் பெரியோன்
அறிந்து போக்குவல் அஞ்சல் நீ என்று இடை அணைந்தான் – கம்.யுத்4:32 28/3,4
பின்னை காட்டுவது அரியது என்று எண்ணி இ பெரியோன் – கம்.யுத்4:40 109/4
பின்பு காணுமாறு உரைத்தது என்று உரைத்தனன் பெரியோன் – கம்.யுத்4:41 13/4
பின் ஒர் வாசகம் உரைத்தனன் தபோதரின் பெரியோன் – கம்.யுத்4:41 40/4

மேல்


பெரியோனும் (1)

மா தவரில் பெரியோனும் மற்றதனை முற்றுவித்தான் – கம்.பால:12 20/2

மேல்


பெரியோனே (1)

பிழைத்து உயிர் உயிர்ப்ப அருள் செய்த பெரியோனே
இழைத்தி செயல் ஆய வினை என்றனர் இரந்தார் – கம்.கிட்:14 65/2,3

மேல்


பெரியோனை (2)

பெரும் தகை பெரியோனை பிணித்த போர் – கம்.சுந்:12 36/1
பின்னக அசத்த பொருள் இல்லை பெரியோனை
மன்ன கவ சத்து உற வரிந்தது என என்கோ – கம்.யுத்4:36 3/2,3

மேல்


பெரு (361)

பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு – திரு 50
நசையுநர் தடையா நன் பெரு வாயில் – பொரு 66
இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய – பொரு 146
பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும் – பொரு 237
பெரு வறம் கூர்ந்த கானம் கல்லென – பெரும் 23
வழங்க தவாஅ பெரு வளன் எய்தி – பெரும் 26
உல்கு உடை பெரு வழி கவலை காக்கும் – பெரும் 81
ஞெலி_கோல் கொண்ட பெரு விறல் ஞெகிழி – பெரும் 178
பெரு நல் வானத்து வட-வயின் விளங்கும் – பெரும் 302
பெரு மகிழ் இருக்கை மரீஇ சிறு கோட்டு – பெரும் 383
பெரு நீர் போகும் இரியல் மாக்கள் – பெரும் 432
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப – முல் 11
பெரு மூதாளர் ஏமம் சூழ – முல் 54
கானம் நந்திய செம் நில பெரு வழி – முல் 97
இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய – மது 55
ஆடு இயல் பெரு நாவாய் – மது 83
விழுமிய நாவாய் பெரு_நீர் ஓச்சுநர் – மது 321
ஓவு கண்டு அன்ன இரு பெரு நியமத்து – மது 365
பெரு வரை மருங்கின் அருவியின் நுடங்க – மது 374
பெரு நல் யானை போர்_களத்து ஒழிய – மது 735
இகல் மீ கடவும் இரு பெரு வேந்தர் – குறி 27
குன்று கெழு நாடன் எம் விழைதரு பெரு விறல் – குறி 199
ஈரிய கலுழும் இவள் பெரு மதர் மழை கண் – குறி 248
பெரு நல் வானத்து பருந்து உலாய் நடப்ப – பட் 233
பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும் – பட் 251
பெரு விழா கழிந்த பேஎம் முதிர் மன்றத்து – பட் 255
திரு நிலைஇய பெரு மன் எயில் – பட் 291
உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின் – மலை 41
இரும் கால் வீயும் பெரு மர குழாமும் – மலை 265
உரவு சினம் தணித்து பெரு வெளில் பிணி-மார் – மலை 326
உரும் உரறு கருவிய பெரு மலை பிற்பட – மலை 357
வியல் இடம் பெறாஅ விழு பெரு நியமத்து – மலை 480
வெல் போர் சேஎய் பெரு விறல் உள்ளி – மலை 493
கறங்கு மணி துவைக்கும் ஏறு உடை பெரு நிரை – மலை 573
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப – நற் 7/2
மை ஈர் ஓதி பெரு மட தகையே – நற் 29/11
பெரு வரை அடுக்கம் பொற்ப சூர்_மகள் – நற் 34/4
பெரு_நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை – நற் 45/9
வான் உற நிவந்த பெரு மலை கவாஅன் – நற் 53/4
பெரு முது செல்வர் பொன் உடை புதல்வர் – நற் 58/1
பெரு நெல் பல கூட்டு எருமை உழவ – நற் 60/2
உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர் – நற் 63/1
பெரு மலை நாடனை வரூஉம் என்றோளே – நற் 65/9
சேய் உயர் பெரு வரை சென்று அவண் மறைய – நற் 69/2
அனைய அன்பினையோ பெரு மறவியையோ – நற் 70/6
பொம்மல் ஓதி பெரு விதுப்பு உறவே – நற் 71/11
வடி கதிர் திரித்த வல் ஞாண் பெரு வலை – நற் 74/1
பெரு_நீர் ஒப்பின் பேஎய்_வெண்_தேர் – நற் 84/4
பெரு நல் ஈகை நம் சிறுகுடி பொலிய – நற் 91/9
உருமு சிவந்து எறியும் பொழுதொடு பெரு_நீர் – நற் 104/10
பெரு வரை நீழல் வருகுவன் குளவியொடு – நற் 119/8
பெரு நகை கேளாய் தோழி காதலர் – நற் 129/1
அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை – நற் 147/6
எருவை நீடிய பெரு வரை சிறுகுடி – நற் 156/7
சிறுகுடி பாக்கத்து எம் பெரு நகரானே – நற் 169/10
இரு பெரு வேந்தர் பொரு_களத்து ஒழித்த – நற் 180/7
பெரு மலை அரும் சுரம் நெருநல் சென்றனள் – நற் 184/3
பெரு மட மகளிர் முன்கை சிறு கோல் – நற் 197/8
பெரு நிலம் கிளரினும் திரு நல உருவின் – நற் 201/10
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து – நற் 205/1
தருவது போலும் இ பெரு மழை குரலே – நற் 208/12
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி – நற் 213/1
பெரு மீன் கொள்ளும் சிறுகுடி பரதவர் – நற் 219/6
நீர் அணி பெரு வழி நீள் இடை போழ – நற் 221/6
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி – நற் 239/3
அல்கு பெரு நலத்து அமர்த்த கண்ணை – நற் 256/2
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி – நற் 259/5
பெரு வரை சிறு நெறி வருதலானே – நற் 261/10
பேதை நெய்தல் பெரு நீர் சேர்ப்பற்கு – நற் 275/6
சேந்தனை செல்-மதி நீயே பெரு மலை – நற் 276/8
பெரு மர ஒடியல் போல – நற் 289/8
நீயே பெரு நலத்தையே அவனே – நற் 290/6
பெரு விதுப்பு உறுக மாதோ எம் இல் – நற் 293/6
எருவை நீடிய பெரு வரை_அகம்-தொறும் – நற் 294/4
பெரு மலை தழீஇயும் நோக்கு இயையுமோ மற்றே – நற் 298/12
பெரு மழை பெயற்கு ஏற்று ஆங்கு எம் – நற் 308/10
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே – நற் 309/6
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி – நற் 334/2
அருவி இழிதரும் பெரு வரை நாடன் – நற் 347/7
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து – நற் 399/1
குரீஇ ஓப்புவாள் பெரு மழை கண்ணே – குறு 72/5
பெரு வரை மிசையது நெடு வெள் அருவி – குறு 78/1
முனை ஆன் பெரு நிரை போல – குறு 80/6
அருவி வேங்கை பெரு மலை நாடற்கு – குறு 96/1
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே – குறு 111/7
பெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரோ – குறு 115/1
பெரு விதுப்பு உற்றன்றால் நோகோ யானே – குறு 131/6
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே – குறு 181/7
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி – குறு 182/4
பெரு வரை நீழல் உகளும் நாடன் – குறு 187/3
பேதை நெஞ்சம் பெரு மலக்கு-உறுமே – குறு 194/5
சிறு கண் பெரு நிரை உறு பசி தீர்க்கும் – குறு 255/4
இரும் கண் ஞாலத்து ஈண்டு பய பெரு வளம் – குறு 267/1
பெய்க இனி வாழியோ பெரு வான் யாமே – குறு 270/4
செறி துனி பெருகிய நெஞ்சமொடு பெரு_நீர் – குறு 290/4
பெரு நல குறு_மகள் வந்து என – குறு 295/5
பெரு முது செல்வர் ஒரு மட_மகளே – குறு 337/7
வந்தன்று பெரு விறல் தேரே பணை தோள் – குறு 338/6
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே – குறு 345/7
இடி_கரை பெரு மரம் போல – குறு 368/7
பெரு வரை அடுக்கத்து கிழவோன் என்றும் – குறு 385/5
அகன் பெரு வட்டி நிறைய மனையோள் – ஐங் 47/2
பெரு நலம் தருக்கும் என்ப விரி மலர் – ஐங் 67/3
சிறு நனி வரைந்தனை கொண்மோ பெரு_நீர் – ஐங் 180/1
ஈர்ம் தண் பெரு வடு பாலையில் குறவர் – ஐங் 213/2
பெரு வரை வேங்கை பொன் மருள் நறு வீ – ஐங் 217/1
பெரு வரை அன்ன திரு விறல் வியல் மார்பு – ஐங் 220/3
பெரு வரை நாடன் வரையும் ஆயின் – ஐங் 258/3
பெரு மட மான் பிணை அலைத்த – ஐங் 394/4
பாணர் பெரு_மகன் பிரிந்து என – ஐங் 458/3
தெரி இழை அரிவைக்கு பெரு விருந்து ஆக – ஐங் 482/1
பெரு விறல் காதலி கருதும் பொழுதே – ஐங் 488/2
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண் – பதி 21/35
சிதடி கரைய பெரு வறம் கூர்ந்து – பதி 23/2
உரும் உறழ்பு இரங்கும் முரசின் பெரு மலை – பதி 25/10
திரு உடைத்து அம்ம பெரு விறல் பகைவர் – பதி 28/1
அருவி அற்ற பெரு வறல் காலையும் – பதி 28/9
பெரு மலை யானையொடு புலம் கெட இறுத்து – பதி 32/11
ஒரூஉப நின்னை ஒரு பெரு வேந்தே – பதி 34/1
அருவி அற்ற பெரு வறல் காலையும் – பதி 43/14
பெரு மலை வயின்_வயின் விலங்கும் அரு மணி – பதி 51/12
வாடை தூக்கும் நாடு கெழு பெரு விறல் – பதி 61/2
பெண்மை சான்று பெரு மடம் நிலைஇ – பதி 70/14
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே – பதி 73/3
பெரு_வாய்_மலரொடு பசும்பிடி மகிழ்ந்து – பதி 81/25
உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து – பதி 88/33
பெரு நல் யானை இறை கிழவோயே – பதி 90/57
திருவின் கணவ பெரு விறல் மள்ள – பரி 3/90
பேர் மகிழ் செய்யும் பெரு நறா பேணியவே – பரி 7/63
நனி மலர் பெரு வழி – பரி 8/95
எரி மலர் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி – பரி 9/4
கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என என் தோழி – கலி 4/22
திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார் – கலி 26/18
பெரு நகை அல்கல் நிகழ்ந்தது ஒரு நிலையே – கலி 65/2
ஆல்_அமர்_செல்வன் அணி சால் பெரு விறல் – கலி 81/9
பெரு மடல் பெண்ணை பிணர் தோட்டு பைம் குரும்பை – கலி 83/8
பெரு மணி திண் தேர் குறு_மக்கள் நாப்பண் – கலி 83/10
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண் – கலி 96/23
பெரு மணம் பண்ணி அறத்தினில் கொண்ட – கலி 96/33
பிறை நுதல் பசப்பு ஊர பெரு விதுப்பு உற்றாளை – கலி 99/10
பல்லர் பெரு மழை கண்ணர் மடம் சேர்ந்த – கலி 103/7
பெரு மலை விடர்_அகத்து ஒருங்கு உடன் குழீஇ – கலி 103/19
இரு பெரு வேந்தரும் இகலி கண்ணுற்ற – கலி 105/48
ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி என் – கலி 145/45
பிடி படி முறுக்கிய பெரு மர பூசல் – அகம் 8/11
அரக்கத்து அன்ன செம் நில பெரு வழி – அகம் 14/1
பெரு_நீர் அழுவத்து எந்தை தந்த – அகம் 20/1
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ சிறு பீர் – அகம் 57/12
பெரு மலை இறந்தது நோவேன் நோவல் – அகம் 63/3
தளவு பிணி அவிழ்ந்த தண் பத பெரு வழி – அகம் 64/4
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப – அகம் 74/5
தாழ் பெயல் பெரு_நீர் வலன் ஏர்பு வளைஇ – அகம் 84/3
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் – அகம் 91/3
சிறு கண் பன்றி பெரு நிரை கடிய – அகம் 94/9
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய – அகம் 96/15
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட – அகம் 102/6
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர் – அகம் 116/15
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல் – அகம் 120/7
பெரு வள கரிகால் முன்னிலை செல்லார் – அகம் 125/18
காடு கவின் பெற்ற தண் பத பெரு வழி – அகம் 154/10
உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ – அகம் 158/1
பெரு நசை உள்ளமொடு வரு நசை நோக்கி – அகம் 163/5
அருவி ஆர்க்கும் பெரு வரை சிலம்பின் – அகம் 168/8
இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து – அகம் 174/1
பெரு வரை நண்ணிய சாரலானே – அகம் 182/18
பெரு விழா விளக்கம் போல பல உடன் – அகம் 185/11
பெரு வரை சிறுகுடி மறுகு விளக்கு-உறுத்தலின் – அகம் 192/12
பெரு மலை நாட நின் மலர்ந்த மார்பே – அகம் 192/15
பெரு நாள் வேட்டம் கிளை எழ வாய்த்த – அகம் 193/3
பெரு விதுப்பு உற்ற பல் வேள் மகளிர் – அகம் 208/15
எறி-உளி பொருத ஏமுறு பெரு மீன் – அகம் 210/2
குழி இடை கொண்ட கன்று உடை பெரு நிரை – அகம் 211/9
இகல் முனை தரீஇய ஏறு உடை பெரு நிரை – அகம் 213/6
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து – அகம் 213/13
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து – அகம் 218/5
பெரு மலை விடர்_அகம் வர அரிது என்னாய் – அகம் 218/12
வான் உற நிவந்த நீல் நிற பெரு மலை – அகம் 222/1
விடியல் வந்த பெரு நீர் காவிரி – அகம் 226/10
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசை – அகம் 227/16
எரி கவர்பு உண்ட கரி புற பெரு நிலம் – அகம் 233/3
துணி நீர் இலஞ்சி கொண்ட பெரு மீன் – அகம் 236/2
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே – அகம் 239/15
பெரு மலை விடர்_அகம் நீடிய சிறியிலை – அகம் 242/19
அரு வழி விலக்கும் எம் பெரு விறல் போன்ம் என – அகம் 248/9
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி – அகம் 252/5
கன்று உடை பெரு நிரை மன்று நிறை தரூஉம் – அகம் 253/17
பெரு வளம் மலர அல்லி தீண்டி – அகம் 255/12
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகை ஆக – அகம் 258/13
பெரு_நீர் கானல் தழீஇய இருக்கை – அகம் 269/21
புலவர் புகழ்ந்த நாண் இல் பெரு மரம் – அகம் 273/15
நெருநை போகிய பெரு மட தகுவி – அகம் 275/15
பெரு மலை மீமிசை முற்றின ஆயின் – அகம் 278/6
பெரு_நீர் குட்டம் புணையொடு புக்கும் – அகம் 280/9
பெரு மலை சிலம்பின் வேட்டம் போகிய – அகம் 282/1
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி – அகம் 283/3
சிறு பல் தொல் குடி பெரு_நீர் சேர்ப்பன் – அகம் 290/8
பெரு வரை நிவந்த மருங்கில் கொடு வரி – அகம் 291/5
பெரு நீர் வையை அவளொடு ஆடி – அகம் 296/5
பெரு விதுப்பு உறுவி பேது உறு நிலையே – அகம் 299/21
பெரு மடம் உடையரோ சிறிதே அதனால் – அகம் 310/9
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே – அகம் 310/17
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக – அகம் 312/7
துறை மீன் வழங்கும் பெரு நீர் பொய்கை – அகம் 316/1
கானல் அம் சிறுகுடி பெரு_நீர் சேர்ப்ப – அகம் 320/5
யானை பெரு நிரை வானம் பயிரும் – அகம் 333/12
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே – அகம் 333/22
சேந்தனை சென்மோ பெரு_நீர் சேர்ப்ப – அகம் 350/9
பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி – அகம் 358/12
பெரு வரை அத்தம் இயங்கியோரே – அகம் 359/16
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண் – அகம் 361/3
ஏறு உடை பெரு மழை பொழிந்து என அவல்-தோறு – அகம் 364/2
சிறியோற்கு ஒத்த என் பெரு மட தகுவி – அகம் 369/21
பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில் – அகம் 377/10
சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி – அகம் 377/12
கமம் சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு – அகம் 383/10
பெரு வரை அடுக்கத்து குரீஇ ஓப்பி – அகம் 388/5
என் மகள் பெரு மடம் யான் பாராட்ட – அகம் 397/1
பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை – அகம் 399/8
இடை புல பெரு வழி சொரியும் – புறம் 30/14
பெரு மலை விடர்_அகத்து உரும் எறிந்து ஆங்கு – புறம் 37/4
பெரு மரத்து இலை இல் நெடும் கோடு வற்றல் பற்றவும் – புறம் 41/5
பெரு விறல் யாணர்த்து ஆகி அரிநர் – புறம் 42/12
பெரு நல் யாணரின் ஒரீஇ இனியே – புறம் 52/11
ஓங்கு மலை பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ – புறம் 55/1
பெரு விறல் அமரர்க்கு வெற்றி தந்த – புறம் 55/3
உவவு தலைவந்த பெரு நாள் அமையத்து – புறம் 65/6
என் போல் பெரு விதுப்பு உறுக என்றும் – புறம் 83/4
பெரு மலை விடர்_அகத்து அரு மிசை கொண்ட – புறம் 91/8
பெட்டு ஆங்கு ஈயும் பெரு வளம் பழுனி – புறம் 113/3
செரு வெம் சேஎய் பெரு விறல் நாடே – புறம் 120/21
ஒரு நீ ஆயினை பெரும பெரு மழைக்கு – புறம் 125/18
பெரு வெள் என்னில் பிழையாது-மன்னே – புறம் 129/9
இவண் வந்த பெரு நசையேம் – புறம் 136/19
பெரு மலை அன்ன தோன்றல சூல் முதிர்பு – புறம் 161/3
பெரு மர கம்பம் போல – புறம் 169/11
அரு வழி இருந்த பெரு விறல் வளவன் – புறம் 174/14
பெரு மாவிலங்கை தலைவன் சீறியாழ் – புறம் 176/6
பெரு மலை விடர்_அகம் புலம்ப வேட்டு எழுந்து – புறம் 190/8
அருவி தாழ்ந்த பெரு வரை போல – புறம் 198/1
பெரு மலை விடர்_அகம் சிலம்ப முன்னி – புறம் 209/8
பழன் உடை பெரு மரம் தீர்ந்து என கையற்று – புறம் 209/9
பெரு வரை அன்ன மார்பின் – புறம் 209/18
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே – புறம் 212/10
பெரு வறம் கூர்ந்த வேனில் காலை – புறம் 224/13
இரு நிலம் திகிரியா பெரு மலை – புறம் 228/14
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே – புறம் 243/14
மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி – புறம் 247/3
பெரு வள கொழுநன் மாய்ந்து என பொழுது மறுத்து – புறம் 248/3
என் போல் பெரு விதிர்ப்பு உறுக நின்னை – புறம் 255/3
ஒரு முறை உண்ணா அளவை பெரு நிரை – புறம் 258/7
ஏறு உடை பெரு நிரை பெயர்தர பெயராது – புறம் 259/1
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல் – புறம் 266/6
விலங்கு இடு பெரு மரம் போல – புறம் 273/6
பெரு நிரை விலங்கி ஆண்டு பட்டனனே – புறம் 279/6
என் போல் பெரு விதுப்பு உறுக வேந்தே – புறம் 291/5
பெரு நீர் மேவல் தண்ணடை எருமை – புறம் 297/1
உளம் கழி சுடர் படை ஏந்தி நம் பெரு விறல் – புறம் 308/8
எரி மருள் தாமரை பெரு மலர் தயங்க – புறம் 364/3
ஆனா பெரு வளம் செய்தோன் வானத்து – புறம் 371/24
பெரு மழை கடல் பரந்து ஆஅங்கு யானும் – புறம் 375/13
பகடு தரு பெரு வளம் வாழ்த்தி பெற்ற – புறம் 391/4
இடையூற்றுக்கு இடையூறாய் யான் காப்பென் பெரு வேள்விக்கு எழுக என்றான் – கம்.பால:6 13/4
விரிதலின் பெரு வழி விளங்கி தோன்றலால் – கம்.பால:7 16/2
பெரு வரை இரண்டொடும் பிறந்த நஞ்சொடும் – கம்.பால:7 22/1
பெய்தனர் பெரு வரை பிடுங்கி வீசினர் – கம்.பால:8 33/2
தாழும் மா மணி மௌலி தார் சனகன் பெரு வேள்வி சாலை சார்ந்தான் – கம்.பால:11 18/4
முடி சனகர் பெருமானும் முறையாலே பெரு வேள்வி முற்றி சுற்றும் – கம்.பால:12 1/1
செயற்கு அரிய பெரு வேள்வி ஒரு நூறும் செய்து அமைத்தான் – கம்.பால:12 12/4
வவ்வி நுகர் பெரு வேள்விக்கு உரிய எலாம் வருக என்றான் – கம்.பால:12 19/4
தள்ள_அரிய பெரு நீதி தனி ஆறு புக மண்டும் – கம்.பால:12 23/1
பீன வெம் முலையின் இட்ட பெரு விலை ஆரம் ஆட – கம்.பால:16 20/2
நந்தாது ஒலிக்கும் நரலை பெரு வேலை எல்லாம் – கம்.பால:16 41/3
பிச்சி நீ என் செய்தாய் இ பெரு நறவு இருக்க வாளா – கம்.பால:19 11/3
பெரு நாள் உடனே பிரியாது உழல்வாய் – கம்.பால:23 4/3
கோவையின் பெரு வட முத்தம் கோத்தன – கம்.பால:23 56/1
பின்னர் இல் என கருதியும் பெரு நில வரைப்பின் – கம்.அயோ:1 32/2
பெற்ற அன்றினும் பிஞ்ஞகன் பிடிக்கும் அ பெரு வில் – கம்.அயோ:1 41/2
ஐய சாலவும் அலசினென் அரும் பெரு மூப்பும் – கம்.அயோ:1 61/1
பெரு வனத்திடை ஏழ்_இரு பருவங்கள் பெயர்ந்து – கம்.அயோ:2 89/2
புக்கு பெரு நீர் நுகரும் பொரு போதகம் என்று ஒலி மேல் – கம்.அயோ:4 75/1
பெரு நில கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும் என்னா – கம்.அயோ:8 18/4
பெற்றிலள் தவம் அந்தோ பெரு நில_மகள் என்றான் – கம்.அயோ:9 25/4
புழைத்த வான் பெரு வழி போக காண்டியால் – கம்.அயோ:14 36/4
வீயாத பெரு மாய விளையாட்டும் வேண்டுமோ – கம்.ஆரண்:1 53/4
ஆய் வரும் பெரு வலி அரக்கர் நாமமே – கம்.ஆரண்:3 5/1
சான்றலோ எம் தவ பெரு ஞானமே – கம்.ஆரண்:3 24/4
மூள் இரும் பெரு மாய வெம் செரு முயல்வானை – கம்.ஆரண்:7 133/2
ஆடல் கொண்டனன் அளப்ப_அரும் பெரு வலி அரக்கர் – கம்.ஆரண்:8 12/3
ஈர்த்து எழுந்தன குருதியின் பெரு நதி இராமன் – கம்.ஆரண்:8 13/2
ஆய்வு அரும் பெரு வலி அரக்கர் ஆதியோர் – கம்.ஆரண்:10 6/1
தடைக்க_அரும் பெரு வலி சம்பர பெயர் – கம்.ஆரண்:13 111/1
மெய்யின் மேற்கோடு கிழக்கு உறு பெரு நதி விரவும் – கம்.ஆரண்:15 37/2
பிறிதும் அன்னவன் பெரு வலி ஆற்றலை பெரியோய் – கம்.கிட்:3 80/1
தா அரும் பெரு வலி தம்பி நம்பி நின் – கம்.கிட்:6 15/2
உகுத்த தீவினை பொருவ_அரும் பெரு வலி உடையான் – கம்.கிட்:12 13/2
எய்த ஐம் பெரு வாளியும் ஏன்று இற – கம்.கிட்:15 35/3
வெள்ளி அம் பெரு மலை பொருவு மேனியான் – கம்.கிட்:16 26/4
மேரு கிரிக்கும் மீது உற நிற்கும் பெரு மெய்யீர் – கம்.கிட்:17 12/1
பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உற பெயர்த்த தாள் போல் – கம்.கிட்:17 26/2
புக்கால் நிறையாத புழை பெரு வாய் திறந்து – கம்.சுந்:1 58/2
பின்று சிந்தையன் பெயர்ந்தனன் அ மனை பிற்பட பெரு மேரு – கம்.சுந்:2 201/2
பேணும் உணர்வே உயிரே பெரு நாள் – கம்.சுந்:4 8/1
ஒப்பு அரும் பெரு மறு உலகம் ஓத யான் – கம்.சுந்:4 15/3
பெரு நாள் நிற்பின் அவன் நெற்றி பெற்றித்து ஆக பெறும் மன்னோ – கம்.சுந்:4 56/4
சூல் இரும் பெரு வயிறு அலைத்து சோர்வுறும் – கம்.சுந்:5 55/1
தாலி அம் பெரு மலை தயங்க காண்டியால் – கம்.சுந்:5 55/4
ஆழி பொரு படை நிருத பெரு வலி அடலோர் ஆய்_மகள் அடு பேழ் வாய் – கம்.சுந்:10 30/1
பின்றா நின்றனர் உதிர பெரு நதி பெருகாநின்றன அருகு ஆரும் – கம்.சுந்:10 31/2
நீத்து ஆய் ஓடின உதிர பெரு நதி நீராக சிலை பாராக – கம்.சுந்:10 38/1
செறிந்த வான் பெரு மலைகளை சிறகு அற செயிரா – கம்.சுந்:11 45/3
பிணித்தது அ பெரு மாருதி தோள்களை பிறங்க – கம்.சுந்:11 56/4
ஓங்கல் அம் பெரு வலி உயிரின் அன்பரை – கம்.சுந்:12 5/1
மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன் – கம்.சுந்:14 26/2
ஏழு பத்தின் பெரு வெள்ளம் மகர வெள்ளத்து இறுத்ததால் – கம்.யுத்1:1 1/4
அடல் படைத்து அவனியை பெரு வளம் தருக என்று அருளினானும் – கம்.யுத்1:2 83/3
பிச்சர் சொல்லுவ சொல்லினை என் பெரு விறலை – கம்.யுத்1:2 101/2
குண்டலங்கள் மற்று என் இனி பெரு விறல் கூறல் – கம்.யுத்1:3 12/4
பெரு நாள் தெரிகின்றிலர் பேதைமையேன் – கம்.யுத்1:3 106/3
ஓது அ பெரு நூல்கள் உலப்பு இலவால் – கம்.யுத்1:3 110/2
பெரு வலி வய குருகு இரண்டும் பேர்கில – கம்.யுத்1:4 30/2
பெற்றுடைய பெரு வரமும் பிறந்துடைய வஞ்சனையும் பிறவும் உன் கை – கம்.யுத்1:4 99/1
உற்றுடைய பெரு வரமும் உகந்து உடைய தண்ணளியும் உணர்வும் நோக்கின் – கம்.யுத்1:4 99/3
தலை என விளங்கிய தமனிய பெரு
மலையினை மு முடி வாங்கி ஓங்கு நீர் – கம்.யுத்1:5 17/2,3
உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான் – கம்.யுத்1:5 33/1
பெரிய மால் வரை ஏழினும் பெரு வலி பெற்ற – கம்.யுத்1:6 15/1
துமில திண் செருவின் வாளி பெரு மழை சொரிய தோன்றும் – கம்.யுத்1:10 4/1
தகை பெரு வலத்தொடு தலத்திடை அமுக்கி – கம்.யுத்1:12 12/2
தன் பெரு நயனம் என்னும் தாமரை தடத்து நீரால் – கம்.யுத்1:12 34/4
தென் திசை பெரு வாயிலில் சேர்ந்துழி – கம்.யுத்2:15 84/2
பரக்க பல உரைத்து என் படர் கயிலை பெரு வரைக்கும் – கம்.யுத்2:15 165/1
வள்ளல் பெரு வெள்ளத்து எறுழ் வலியாரினும் வலியான் – கம்.யுத்2:15 185/2
வந்து மேகங்கள் படிந்தன பிண பெரு மலை மேல் – கம்.யுத்2:15 198/4
பேர விட்ட பெரு வலி இந்திரன் – கம்.யுத்2:16 69/1
சொல்லலாம் பெரு வலி இராமன் தோள்களை – கம்.யுத்2:16 76/2
பிடித்தது சுழற்றி மற்று அ பெரு வலி அரக்கன்-தன்னை – கம்.யுத்2:16 185/1
கலந்த தாமரை பெரு வனம் கதிரவன் கரத்தால் – கம்.யுத்3:20 58/3
பெரு முடி கிரியில் பெய்யும் தாரை போல் பகழி பெய்தான் – கம்.யுத்3:21 19/4
இரவும் நன் பகலும் பெரு நெடும் செரு இயற்றி – கம்.யுத்3:22 86/1
மெய் ஆர் நிதியின் பெரு வெறுக்கை வெறுக்க வீசி விளைந்தபடி – கம்.யுத்3:23 1/2
நெய் ஆர் பெரு வேள்வி நிரப்பி நெடும் – கம்.யுத்3:23 18/1
ஏற்றமும் பெரு வலி அழகொடு எய்தினார் – கம்.யுத்3:24 100/3
நல் பெரு வாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்தா – கம்.யுத்3:26 57/2
கார் பெரு மேகம் வந்து கடையுகம் கலந்தது என்ன – கம்.யுத்3:26 91/3
வான் பெரு வேள்வி காக்க வளர்கின்ற பருவ நாளில் – கம்.யுத்3:27 14/3
நால் பெரு வாயிலூடும் இலங்கை ஊர் நடக்கும் தானை – கம்.யுத்3:30 6/2
வினையமும் பெரு வரங்களும் தவங்களும் விளம்பின் – கம்.யுத்3:30 28/3
ஆயிரம் பெரு வெள்ளம் உண்டு இலங்கையின் அளவில் – கம்.யுத்3:30 43/1
பெரு வில்லிகள் முடிவு இல்லவர் சர மா மழை பெய்வார் – கம்.யுத்3:31 103/2
கள்ளம் படர் பெரு மாயையின் கரந்தான் உரு பிறந்தார் – கம்.யுத்3:31 115/3
ஆயிரம் பெரு வெள்ளம் அரைபட – கம்.யுத்3:31 130/1
உய்தல் இல்லை என்று உம்பரும் பெரு மனம் உலைந்தார் – கம்.யுத்4:32 29/4
கரை இலாத பெரு வளம் கண்ணினார் – கம்.யுத்4:34 6/4
பெரு மத்தினை முறை சுற்றிய பெரும் பாம்பினும் பெரிய – கம்.யுத்4:37 47/4
உந்த அரும் பெரு வலி உருமின் ஏற்றினை – கம்.யுத்4:37 74/2
ஆயிரம் பெரு வெள்ளம் என்று அறிஞரே அறைந்த – கம்.யுத்4:37 114/1
உளம் கிளர் பெரு வலி உலைவு இல் மாதலி – கம்.யுத்4:37 158/3
உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு சனகி எனும் பெரு நஞ்சு உன்னை – கம்.யுத்4:38 4/1
மிகுதி உன் பெரு மாயையினால் வந்த வீக்கம் – கம்.யுத்4:40 87/4
தனக்கும் பல் பெரு முனிவர்க்கும் உயிருடன் தழீஇய – கம்.யுத்4:40 89/2
முன்னை தாய் தந்தை எனும் பெரு மாயையில் மூழ்கி – கம்.யுத்4:40 90/2
பெரு நிலத்து பெறல் அரும் இன் உயிர் – கம்.யுத்4:41 75/2

மேல்


பெரு_நீர் (15)

விழுமிய நாவாய் பெரு_நீர் ஓச்சுநர் – மது 321
பெரு_நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை – நற் 45/9
பெரு_நீர் ஒப்பின் பேஎய்_வெண்_தேர் – நற் 84/4
உருமு சிவந்து எறியும் பொழுதொடு பெரு_நீர்
போக்கு அற விலங்கிய சாரல் – நற் 104/10,11
செறி துனி பெருகிய நெஞ்சமொடு பெரு_நீர்
கல் பொரு சிறு நுரை போல – குறு 290/4,5
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே – குறு 345/7
சிறு நனி வரைந்தனை கொண்மோ பெரு_நீர்
வலைவர் தந்த கொழு மீன் வல்சி – ஐங் 180/1,2
பெரு_நீர் அழுவத்து எந்தை தந்த – அகம் 20/1
தாழ் பெயல் பெரு_நீர் வலன் ஏர்பு வளைஇ – அகம் 84/3
பெரு_நீர் கானல் தழீஇய இருக்கை – அகம் 269/21
பெரு_நீர் குட்டம் புணையொடு புக்கும் – அகம் 280/9
சிறு பல் தொல் குடி பெரு_நீர் சேர்ப்பன் – அகம் 290/8
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே – அகம் 310/17
கானல் அம் சிறுகுடி பெரு_நீர் சேர்ப்ப – அகம் 320/5
சேந்தனை சென்மோ பெரு_நீர் சேர்ப்ப – அகம் 350/9

மேல்


பெரு_மகன் (1)

பாணர் பெரு_மகன் பிரிந்து என – ஐங் 458/3

மேல்


பெரு_வாய்_மலரொடு (1)

பெரு_வாய்_மலரொடு பசும்பிடி மகிழ்ந்து – பதி 81/25

மேல்


பெருக்கத்தின் (1)

புணர்த்திய இச்சத்து பெருக்கத்தின் துனைந்து – பரி 7/37

மேல்


பெருக்கத்து (1)

தவா பெருக்கத்து அறா யாணர் – மது 210

மேல்


பெருக்கம் (1)

வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே – பதி 24/17

மேல்


பெருக்கமும் (1)

ஒட்டாது உறையுநர் பெருக்கமும் காணூஉ – அகம் 279/2

மேல்


பெருக்கலால் (2)

பித்தும் மாலும் பிறவும் பெருக்கலால்
மத்த வாரணம் என்ன மயங்கினான் – கம்.கிட்:11 20/3,4
பிணியின் செம் சுடர் கற்றை பெருக்கலால்
திணி கொள் தீ உற்றது உற்றில தேர்கிலார் – கம்.சுந்:13 3/2,3

மேல்


பெருக்கி (1)

குளம் தொட்டு வளம் பெருக்கி
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி – பட் 284,285

மேல்


பெருக்கின் (1)

பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின் ஈட்ட – கம்.யுத்2:17 7/2

மேல்


பெருக்கினன் (1)

பேர்வுறு காலம் என்ன பெருக்கினன் தவத்தின் பெற்றான் – கம்.யுத்3:21 23/4

மேல்


பெருக்கினான் (1)

பெருக்கினான் பெரும் கனலிடை பெய்து பெய்து எருவை – கம்.யுத்2:16 244/3

மேல்


பெருக்கினூடும் (1)

பிண பெரும் குன்றினூடும் குருதி நீர் பெருக்கினூடும்
நிண பெரும் சேற்றினூடும் படைக்கல நெருக்கினூடும் – கம்.யுத்2:19 220/1,2

மேல்


பெருக்கு (3)

பெருக்கு அன்றோ வையை வரவு – பரி 6/70
பெருக்கு அன்றோ பெற்றாய் பிழை – பரி 6/74
வையை பெருக்கு வடிவு – பரி 7/60

மேல்


பெருக்கும் (1)

புக்கானின் முன் புக்கு உயர் பூசல் பெருக்கும் வேலை – கம்.சுந்:11 27/3

மேல்


பெருக (8)

இன களமர் இசை பெருக
வறள் அடும்பின் இவர் பகன்றை – பொரு 194,195
வெள்ளம் மாறாது விளையுள் பெருக
நெல்லின் ஓதை அரிநர் கம்பலை – மது 109,110
வெவ்வர் ஓச்சம் பெருக தெவ்வர் – பதி 41/20
இரவல் மாக்கள் சிறுகுடி பெருக
உலகம் தாங்கிய மேம்படு கற்பின் – பதி 59/7,8
இன்பம் பெருக தோன்றி தம் துணை – பதி 90/3
நிலன் நெளி மருங்கில் நீர்நிலை பெருக
தட்டோர் அம்ம இவண் தட்டோரே – புறம் 18/28,29
கரை செய்ய அரியது ஒரு பேர் உவகை கடல் பெருக கரங்கள் கூப்பி – கம்.பால:6 10/2
எழுவது ஓர் இசை பெருக இப்பொழுதே ஒப்பு அரிய எரியும் தீயில் – கம்.ஆரண்:4 24/1

மேல்


பெருகல் (1)

தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும் – புறம் 27/11

மேல்


பெருகலா (1)

நறையும் அல்லது நளிர் புனல் பெருகலா நதிகள் – கம்.பால:9 10/4

மேல்


பெருகவும் (2)

வார் புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார் – கம்.அயோ:1 81/4
ஆய்ந்தனர் பெருகவும் அமரர் இம்பரில் – கம்.அயோ:2 45/3

மேல்


பெருகாநின்றன (1)

பின்றா நின்றனர் உதிர பெரு நதி பெருகாநின்றன அருகு ஆரும் – கம்.சுந்:10 31/2

மேல்


பெருகி (7)

வளர்பிறை போல வழிவழி பெருகி
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு – குறு 289/1,2
பகல் நீடு ஆகாது இரவு பொழுது பெருகி
மாசி நின்ற மா கூர் திங்கள் – பதி 59/1,2
அகல் அல்குல் தோள் கண் என மூ வழி பெருகி
நுதல் அடி நுசுப்பு என மூ வழி சிறுகி – கலி 108/2,3
கழியாமையே வழிவழி பெருகி
அம் பணை விளைந்த தே கள் தேறல் – அகம் 368/13,14
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் பட பெருகி
நெய்ம்மிதி முனைஇய கொழும் சோற்று ஆர்கை – அகம் 400/6,7
யாண்டும் நாளும் பெருகி ஈண்டு திரை – புறம் 198/18
அருவி பாயும் வரை போல் குருதி ஆறு பெருகி
சொரிய வேக வலி கெட்டு உணர்வு சோர்வுறுதலும் – கம்.ஆரண்:1 33/3,4

மேல்


பெருகிய (6)

மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்து – பட் 216
செறி துனி பெருகிய நெஞ்சமொடு பெரு_நீர் – குறு 290/4
மண் புரை பெருகிய மரம் முளி கானம் – ஐங் 319/2
பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ – கலி 15/11
பீடு இன்று பெருகிய திருவின் – புறம் 375/20
பெருகிய செல்வம் நீ பிடி என்றாள்-வயின் – கம்.அயோ:14 23/1

மேல்


பெருகின (1)

ஆர் இருள் பெருகின வாரல் – ஐங் 282/4

மேல்


பெருகு (5)

பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய் – கம்.பால:6 16/1
பெருகு ஐயில் பெயர்த்தனர் தலையை பேணலர் – கம்.அயோ:4 171/2
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை – கம்.அயோ:10 10/3
கரும் கடல் புக பெருகு காவிரி கடுப்ப – கம்.யுத்1:9 6/4
பெருகு காதலும் துன்பும் பிறழ்ந்திட – கம்.யுத்3:29 8/2

மேல்


பெருகுதலும் (1)

மின்னி எழு முகில் இன்றி வெம் துயரம் பெருகுதலும் வேத நல் நூல் – கம்.பால:5 34/2

மேல்


பெருகும் (6)

கண்படல் ஈயாது பெருகும் தெண் கடல் – நற் 378/2
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று – நற் 397/5
தளி பெருகும் தண் சினைய – பரி 8/91
உளைவு இலை ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவு எல்லாம் – கலி 83/5
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய நாக – கம்.கிட்:13 31/3
தூபமே பெருகும் வண்ணம் எரி எழ சுட்டது அன்றே – கம்.யுத்1:7 18/2

மேல்


பெருங்கல் (2)

தென் குமரி வட_பெருங்கல் – மது 70
தென் குமரி வட_பெருங்கல் – புறம் 17/1

மேல்


பெருஞ்செயாளனை (1)

அரும் கடன் இறுத்த பெருஞ்செயாளனை
யாண்டு உளனோ என வினவுதி ஆயின் – புறம் 282/2,3

மேல்


பெருத்த (8)

பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை – கலி 56/24
பைம் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை – புறம் 177/14
பச்சூன் தின்று பைம் நிணம் பெருத்த
எச்சில் ஈர்ம் கை வில் புறம் திமிரி – புறம் 258/4,5
நீர்நிலை பெருத்த வார் மணல் அடைகரை – புறம் 366/20
நிணம் பெருத்த கொழும் சோற்று இடை – புறம் 384/14
பெருத்த காதலின் பேது உறு மாதரின் – கம்.பால:21 37/1
பேர் உடை கிரி என பெருத்த மீன்களும் – கம்.யுத்1:6 45/1
பெருத்த குன்றம் கரடி பெரும் படை – கம்.யுத்1:8 41/2

மேல்


பெருத்தது (1)

பெய்யும் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது பெரும் சீற்றம் – கம்.யுத்2:16 344/4

மேல்


பெருத்து (3)

புடை பெருத்து உயர் பெருமையின் கருமையின் பொலிவின் – கம்.சுந்:7 47/2
பெருத்து உயர் தவத்தினானும் பிழைப்பு இலன் என்னும் பெற்றி – கம்.யுத்1:4 104/3
பெருத்து உயர் தட கைகொடு அடுத்து இடை பிடித்து – கம்.யுத்1:12 14/2

மேல்


பெருந்தகாய் (1)

பெருந்தகாய் கூறு சில – கலி 81/15

மேல்


பெருந்தகை (20)

பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது – நெடு 106
அடும் கரை வாழையின் நடுங்க பெருந்தகை
அம்_சில்_ஓதி அசையல் யாவதும் – குறி 179,180
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது என்று ஆங்கு – குறி 206,207
பெருந்தகை மறவன் போல கொடும் கழி – நற் 287/4
பேதைமையால் பெருந்தகை கெழுமி – குறு 230/3
பெருந்தகை மீளி வருவானை கண்டே – பரி 16/22
பெருந்தகை சிதைத்தும் அமையா பருந்து பட – அகம் 27/14
பெருந்தகை இழந்த கண்ணினை பெரிதும் – அகம் 59/2
பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே – புறம் 93/15
அரும் கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை
பிறர்க்கும் அன்ன அற தகையன்னே – புறம் 171/10,11
பீலி கண்ணி பெருந்தகை மறவன் – புறம் 274/2
பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரே – புறம் 318/3
மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே – புறம் 332/2
அரும் கலம் நீரொடு சிதறி பெருந்தகை
தாயின் நன்று பலர்க்கு ஈத்து – புறம் 361/5,6
விருந்தினன் அளியன் இவன் என பெருந்தகை
நின்ற முரற்கை நீக்கி நன்றும் – புறம் 376/12,13
பின்னும் அ பெருந்தகை பிதிர்ந்து வீழ்ந்தது – கம்.பால:5 89/1
பெண் என மனத்திடை பெருந்தகை நினைந்தான் – கம்.பால:7 35/4
பின்னை அ பெரியோர் தம் பெருந்தகை
மன்னன் வைகும் வள_நகர் போலும் ஈது – கம்.அயோ:11 35/2,3
பிறகின் நின்றனன் பெருந்தகை இளவலை பிரியான் – கம்.யுத்3:22 71/1
பெருந்தகை துன்ப வெள்ள துயில் உளான் பெரும என்றான் – கம்.யுத்3:24 21/4

மேல்


பெருந்தகை-தன் (1)

புறவு ஒன்றின் பொருட்டாக துலை புக்க பெருந்தகை-தன் புகழில் பூத்த – கம்.பால:5 62/1

மேல்


பெருந்தகைக்கு (2)

பெருந்தகைக்கு அமர்ந்த மென் சொல் திரு முகத்து – பதி 81/30
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற – அகம் 34/9

மேல்


பெருந்தகைமை (1)

உழி பெருந்தகைமை சான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம் – கம்.ஆரண்:15 53/2

மேல்


பெருந்தகையோடு (1)

கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம் – கலி 5/8

மேல்


பெருந்தவமும் (1)

முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்_நாள் – கம்.யுத்4:37 197/1

மேல்


பெருந்துறை (3)

கழை மாய் காவிரி கடல் மண்டு பெருந்துறை
இறவொடு வந்து கோதையொடு பெயரும் – அகம் 123/11,12
இரங்கு நீர் பரப்பின் கானல் அம் பெருந்துறை
தனம் தரு நன் கலம் சிதைய தாக்கும் – அகம் 152/6,7
இரும் பொன் வாகை பெருந்துறை செருவில் – அகம் 199/19

மேல்


பெருந்தேவி (2)

ஆழி வேந்தன் பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற – கம்.அயோ:6 22/1
தன் துணை பெருந்தேவி தவ தொழில் – கம்.சுந்:5 27/2

மேல்


பெருநாள் (3)

பெருநாள் அமையத்து பிணையினிர் கழி-மின் – பெரும் 296
பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ – மது 525
வருநர் வரையா பெருநாள் இருக்கை – அகம் 227/15

மேல்


பெருப்ப (1)

மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப
அலத்தல் காலை ஆயினும் – புறம் 103/10,11

மேல்


பெரும் (1288)

பெரும் தண் சண்பகம் செரீஇ கரும் தகட்டு – திரு 27
பெரும் தண் கண்ணி மிலைந்த சென்னியன் – திரு 44
தாழ் பெரும் தட கை உயர்த்த யானை – திரு 158
நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய – திரு 160
சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை – திரு 203
பெரும் தண் கணவீர நறும் தண் மாலை – திரு 236
நெடும் பெரும் சிமையத்து நீல பைம் சுனை – திரு 253
வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ – திரு 265
அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக – திரு 269
பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் – திரு 274
இரும் பிடி குளிர்ப்ப வீசி பெரும் களிற்று – திரு 304
பெரும் கல் விடர் அளை செறிய கரும் கோட்டு – திரு 314
வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி – பொரு 42
பெடை மயில் உருவின் பெரும் தகு பாடினி – பொரு 47
பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள் – பொரு 53
வெரூஉ பறை நுவலும் பரூஉ பெரும் தட கை – பொரு 171
பெரிது ஆண்ட பெரும் கேண்மை – பொரு 229
பெரும் கல் நாடன் பேகனும் சுரும்பு உண – சிறு 87
சிறு வீ முல்லைக்கு பெரும் தேர் நல்கிய – சிறு 89
சிறு கண் யானையொடு பெரும் தேர் எய்தி – சிறு 142
கரும் புகை செம் தீ மாட்டி பெரும் தோள் – சிறு 156
பெரும் கயிற்று ஒழுகை மருங்கில் காப்ப – பெரும் 63
சிறு சுளை பெரும் பழம் கடுப்ப மிரியல் – பெரும் 78
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி – பெரும் 198
பைது அற விளைந்த பெரும் செந்நெல்லின் – பெரும் 230
தாழ் கோள் பலவின் சூழ் சுளை பெரும் பழம் – பெரும் 356
பொய்யா மரபின் பூ மலி பெரும் துறை – பெரும் 389
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ் – பெரும் 398
பெரும் கை யானை கொடும் தொடி படுக்கும் – பெரும் 436
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி – பெரும் 460
அரி செத்து உணங்கிய பெரும் செந்நெல்லின் – பெரும் 473
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை – முல் 6
வேறு பல் பெரும் படை நாப்பண் வேறு ஓர் – முல் 43
வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெரும் தானையொடு – முல் 90
உரு கெழு பெரும் சிறப்பின் – மது 100
சிறுகுடி பெரும் தொழுவர் – மது 122
இழிபு அறியா பெரும் தண் பணை – மது 154
அவை இருந்த பெரும் பொதியில் – மது 161
பணை கெழு பெரும் திறல் பல் வேல் மன்னர் – மது 234
சிதரல் பெரும் பெயல் சிறத்தலின் தாங்காது – மது 244
பெரும் கவின் பெற்ற சிறு தலை நௌவி – மது 275
விளங்கு பெரும் திருவின் மான விறல் வேள் – மது 344
பெரும் பின் இட்ட வால் நரை கூந்தலர் – மது 408
மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெரும் தெரியல் – மது 437
பெரும் கடல் குட்டத்து புலவு திரை ஓதம் – மது 540
பெரும் பல் குவளை சுரும்பு படு பன் மலர் – மது 566
சுரும்பு ஆர் கண்ணி பெரும் புகல் மறவர் – மது 596
பெரும் தோள் சாலினி மடுப்ப ஒருசார் – மது 610
பேர் இசை நன்னன் பெரும் பெயர் நன்_நாள் – மது 618
பிடி புணர் பெரும் களிறு முழங்க முழு வலி – மது 676
மை படு பெரும் தோள் மழவர் ஓட்டி – மது 687
மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை – மது 699
தாது படு பெரும் போது புரையும் வாள் முகத்து – மது 711
பெரும் செய் ஆடவர் தம்-மின் பிறரும் – மது 746
பெரும் பெயர் மாறன் தலைவனாக – மது 772
மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன் – நெடு 7
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை – நெடு 24
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து – நெடு 78
பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் – நெடு 123
களிறு களம் படுத்த பெரும் செய் ஆடவர் – நெடு 171
துய் தலை வாங்கிய புனிறு தீர் பெரும் குரல் – குறி 37
செருந்தி அதிரல் பெரும் தண் சண்பகம் – குறி 75
பெரும் சினத்தால் புறக்கொடாஅது – பட் 71
பொய்யா மரபின் பூ மலி பெரும் துறை – பட் 105
அரும் கடி பெரும் காப்பின் – பட் 133
பெரும் கை யானை பிடி புக்கு ஆங்கு – பட் 224
விருந்து உண்டு ஆனா பெரும் சோற்று அட்டில் – பட் 262
பெரும் பாழ் செய்தும் அமையான் மருங்கு அற – பட் 270
வில் நவில் தட கை மேவரும் பெரும் பூண் – மலை 63
இரும்பு கவர்வு-உற்றன பெரும் புன வரகே – மலை 113
பெரும் பயன் கழியினும் மாந்தர் துன்னார் – மலை 264
கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின் – மலை 292
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை – மலை 317
மட கண் மரையான் பெரும் செவி குழவி – மலை 506
கான பலவின் முழவு மருள் பெரும் பழம் – மலை 511
குட மலை பிறந்த தண் பெரும் காவிரி – மலை 527
அழுந்துபட வீழ்ந்த பெரும் தண் குன்றத்து – நற் 2/1
வல்லிய பெரும் தலை குருளை மாலை – நற் 2/5
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி – நற் 4/3
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி – நற் 5/5
திதலை அல்குல் பெரும் தோள் குறு_மகட்கு – நற் 6/4
பெரும் பேது உறுவள் யாம் வந்தனம் எனவே – நற் 6/11
சிறியிலை சந்தின வாடு பெரும் காட்டே – நற் 7/9
நல்ல பெரும் தோளோயே கொல்லன் – நற் 13/5
பெரும் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு – நற் 19/3
பேடை நோக்கிய பெரும் தகு நிலையே – நற் 21/12
முந்து விளை பெரும் குரல் கொண்ட மந்தி – நற் 22/2
இரும் சூழ் ஓதி பெரும் தோளாட்கே – நற் 26/9
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு பல நினைந்து – நற் 31/6
தாழ் நீர் நனம் தலை பெரும் களிறு அடூஉம் – நற் 36/3
பெரும் பெயர் கூடல் அன்ன நின் – நற் 39/10
நீல் நிற பெரும் கடல் கலங்க உள் புக்கு – நற் 45/2
பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி – நற் 47/1
பெரும் தண் குளவி குழைத்த பா அடி – நற் 51/8
பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை – நற் 54/5
கரும் கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடு – நற் 60/4
புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு – நற் 60/5
சிறு வீ ஞாழல் பெரும் கடல் சேர்ப்பனை – நற் 74/5
பெரும் துடி கறங்க பிற புலம் புக்கு அவர் – நற் 77/2
பெரும் புலர் விடியலின் விரும்பி போத்தந்து – நற் 80/4
பெரும் தோள் குறு_மகள் அல்லது – நற் 80/8
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல் – நற் 82/7
வெல் போர் சோழர் அழிசி அம் பெரும் காட்டு – நற் 87/3
பனி அரும்பு உடைந்த பெரும் தாள் புன்னை – நற் 87/6
பெரும் தண் கானலும் நினைந்த அ பகலே – நற் 87/9
உடையோர் பான்மையின் பெரும் கைதூவா – நற் 90/2
பெரும் கயிறு நாலும் இரும் பனம் பிணையல் – நற் 90/6
பிரசம் தூங்க பெரும் பழம் துணர – நற் 93/1
பிரிந்தோர் இரங்கும் பெரும் கல் நாட – நற் 93/5
அறிதலும் அறிதியோ பாக பெரும் கடல் – நற் 106/1
பெரும் கழி பாக்கம் கல்லென – நற் 111/9
பெரும் கல் நாடன் வரவு அறிந்து விரும்பி – நற் 112/5
பெரும் காடு இறந்தும் எய்த வந்தனவால் – நற் 113/4
இம்மென் பெரும் களத்து இயவர் ஊதும் – நற் 113/10
மா சினை துறந்த கோல் முதிர் பெரும் பழம் – நற் 116/7
பெரும் கடல் முழங்க கானல் மலர – நற் 117/1
சிறு பொறி மாட்டிய பெரும் கல் அடாஅர் – நற் 119/2
இன் முசு பெரும் கலை நன் மேயல் ஆரும் – நற் 119/5
நினைக்கு உறு பெரும் துயரம் ஆகிய நோயே – நற் 123/12
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெரும் கல் நாட்டே – நற் 125/12
பெரும் தெரு உதிர்தரு பெயல் உறு தண் வளி – நற் 132/3
பெரும் களிறு தொலைத்த முட தாள் ஓமை – நற் 137/7
ஏயினை உரைஇயரோ பெரும் கலி எழிலி – நற் 139/3
சிறு கோல் இணர பெரும் தண் சாந்தம் – நற் 140/2
பெரும் கண் ஆயம் உவப்ப தந்தை – நற் 140/5
பெரும் களிறு உழுவை தாக்கலின் இரும் பிடி – நற் 144/1
பெரும் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து – நற் 146/5
தேம் படு சாரல் சிறுதினை பெரும் குரல் – நற் 147/2
நன் நுதல் பசப்பினும் பெரும் தோள் நெகிழினும் – நற் 151/1
முறி ஆர் பெரும் கிளை அறிதல் அஞ்சி – நற் 151/6
பெரும் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ – நற் 155/6
பேர் அன்பினையே பெரும் கல் நாட – நற் 156/3
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து – நற் 157/2
உரவு திரை கொழீஇய பூ மலி பெரும் துறை – நற் 159/2
பெரும் பெயர் தந்தை நீடு புகழ் நெடு நகர் – நற் 162/7
வருந்து-மன் அளிய தாமே பெரும் கடல் – நற் 163/7
கரும் கோட்டு புன்னை குடக்கு வாங்கு பெரும் சினை – நற் 167/1
பெரும் சினை தொடுத்த கொழும் கண் இறாஅல் – நற் 168/2
வறும் தலை பெரும் களிறு போல – நற் 182/9
பெரும் கை யானை பிடி எதிர் ஓடும் – நற் 186/3
இரும் புறம் தழூஉம் பெரும் தண் வாடை – நற் 193/4
பெரும் குரல் கொள்ளா சிறு பசும் கிளிக்கே – நற் 194/10
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்து – நற் 200/6
தேன் செய் பெரும் கிளை இரிய வேங்கை – நற் 202/5
வலையும் தூண்டிலும் பற்றி பெரும் கால் – நற் 207/10
நெடும் பெரும் குன்றம் நீந்தி நம்-வயின் – நற் 212/6
வேர் கொண்டு தூங்கும் கொழும் சுளை பெரும் பழம் – நற் 213/3
பெரும் கல் வேலி சிறுகுடி யாது என – நற் 213/6
பெரும் சினம் தணியும் குன்ற நாடன் – நற் 217/5
கானல் அம் பெரும் துறை சேர்ப்பன் – நற் 219/9
சிறு மணி தொடர்ந்து பெரும் கச்சு நிறீஇ – நற் 220/1
விருந்து விருப்பு-உறூஉம் பெரும் தோள் குறு_மகள் – நற் 221/8
பெரும் களிறு பிளிறும் சோலை அவர் – நற் 222/9
சிறுபுறம் கடுக்கும் பெரும் கை வேழம் – நற் 228/6
பெரும் கடல் பரப்பின் இரும் புறம் தோய – நற் 231/3
பெரும் போது அவிழ்ந்த கரும் தாள் புன்னை – நற் 231/7
சிறு கண் யானை பெரும் கை ஈர் இனம் – நற் 232/1
பெரும் கல் நாடனை அருளினை ஆயின் – நற் 233/4
விழுந்த மாரி பெரும் தண் சாரல் – நற் 244/1
பெரும் கடல் சேர்ப்பன் தொழுது நின்றதுவே – நற் 245/12
பிணி முதல் அரைய பெரும் கல் வாழை – நற் 251/2
பெரும் கவின் எய்திய அரும் காப்பினளே – நற் 253/9
கணம் நாறு பெரும் தொடை புரளும் மார்பின் – நற் 254/8
பெரும் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி – நற் 259/3
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து – நற் 261/5
களிறு அகப்படுத்த பெரும் சின மாசுணம் – நற் 261/6
குரும்பை மணி பூண் பெரும் செம் கிண்கிணி – நற் 269/1
பெரும் தோள் செல்வத்து இவளினும் எல்லா – நற் 270/6
இரும் புனிற்று எருமை பெரும் செவி குழவி – நற் 271/1
செல் பெரும் காளை பொய்ம்மருண்டு சேய் நாட்டு – நற் 271/4
பெரும் கையற்ற என் சிறுமை பலர் வாய் – நற் 272/8
பெரும் கல் வைப்பின் சுரன் இறந்தோரே – நற் 274/9
மனை உற காக்கும் மாண் பெரும் கிடக்கை – நற் 277/5
விடக்கு உடை பெரும் சோறு உள்ளுவன இருப்ப – நற் 281/6
தண் பெரும் பௌவ நீர் துறைவற்கு நீயும் – நற் 291/5
பல வினை நாவாய் தோன்றும் பெரும் துறை – நற் 295/6
பெரும் பல் குன்றம் உள்ளியும் மற்று இவள் – நற் 298/6
சிறு வளை விலை என பெரும் தேர் பண்ணி எம் – நற் 300/5
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண் – நற் 300/9
பிச்சை சூழ் பெரும் களிறு போல எம் – நற் 300/11
நீள் மலை கலித்த பெரும் கோல் குறிஞ்சி – நற் 301/1
நாள்_மலர் புரையும் மேனி பெரும் சுனை – நற் 301/2
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே – நற் 306/11
வாடை பெரும் பனிக்கு என்னள்-கொல் எனவே – நற் 312/9
ஈண்டு பெரும் தெய்வத்து யாண்டு பல கழிந்து என – நற் 315/1
ஓரி கொன்ற ஒரு பெரும் தெருவில் – நற் 320/5
பெரும் கலி மூதூர் மரம் தோன்றும்மே – நற் 321/10
தினை கிளி கடியும் பெரும் கல் நாடன் – நற் 328/3
பெரும் பெயல் தலைக புனனே இனியே – நற் 328/7
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெரும் சாரல் – நற் 328/9
கரு விரல் மந்தி செம் முக பெரும் கிளை – நற் 334/1
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது – நற் 337/9
படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என – நற் 340/3
இரும் பிடி தட கையின் தடைஇய பெரும் புனம் – நற் 344/3
பெரும் கல் விடர்_அகம் சிலம்ப இரும் புலி – நற் 344/9
பெரும் தண் கொல்லி சிறு பசும் குளவி – நற் 346/9
பெரும் புண்ணுறுநர்க்கு பேஎய் போல – நற் 349/8
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் – நற் 353/4
இரும் புலி தொலைத்த பெரும் கை யானை – நற் 353/9
பெரும் தோள் நெகிழ அம் வரி வாட – நற் 358/1
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர – நற் 358/2
பெரும் சே_இறவின் துய் தலை முடங்கல் – நற் 358/8
பெரும் கடை இறந்து மன்றம் போகி – நற் 365/2
திருந்து_இழை அல்குல் பெரும் தோள் குறு_மகள் – நற் 366/3
பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி – நற் 368/1
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை – நற் 369/4
வருவை ஆயினோ நன்றே பெரும் கடல் – நற் 375/6
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல் – நற் 386/1
நெடும் பெரும் குன்றம் முற்றி – நற் 387/10
சிறு கிளி முரணிய பெரும் குரல் ஏனல் – நற் 389/6
புள் இமிழ் பெரும் கடல் கொள்ளான் சென்று என – நற் 392/2
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே – குறு 3/4
பெரும் பெயல் உழந்த இரும் பிணர் துறுகல் – குறு 13/2
சிறு கோட்டு பெரும் பழம் தூங்கி ஆங்கு இவள் – குறு 18/4
மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை – குறு 26/2
விருந்தின் ஊரும் பெரும் செம்மலனே – குறு 33/4
யானையங்குருகின் கானல் அம் பெரும் தோடு – குறு 34/5
பிடி பசி களைஇய பெரும் கை வேழம் – குறு 37/2
பெரும் தேன் கண்ட இரும் கால் முடவன் – குறு 60/2
பெரும் தோள் நுணுகிய நுசுப்பின் – குறு 71/3
பெரும் களிற்று செவியின் மான தைஇ – குறு 76/4
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே – குறு 78/6
பெரும் புனல் வந்த இரும் துறை விரும்பி – குறு 80/2
பெரும் புன குறவன் சிறுதினை மறுகால் – குறு 82/4
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை – குறு 83/2
சிறு கண் பெரும் களிறு வய புலி தாக்கி – குறு 88/2
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லி – குறு 89/4
பெரும் தண் மாரி பேதை பித்திகத்து – குறு 94/1
சிறுகுடி குறவன் பெரும் தோள் குறு_மகள் – குறு 95/3
அனை பெரும் காமம் ஈண்டு கடைக்கொளவே – குறு 99/6
மணத்தற்கு அரிய பணை பெரும் தோளே – குறு 100/7
விரி திரை பெரும் கடல் வளைஇய உலகமும் – குறு 101/1
முள் கால் இறவின் முடங்கு புற பெரும் கிளை – குறு 109/1
பெரும் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ – குறு 112/3
ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே – குறு 113/6
வளம் கெழு சோழர் உறந்தை பெரும் துறை – குறு 116/2
ஊர் பாழ்த்து அன்ன ஓமை அம் பெரும் காடு – குறு 124/2
பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்து ஆங்கு என் – குறு 133/3
குருந்தொடு அலம்வரும் பெரும் தண் காலையும் – குறு 148/4
பெரும் தண் வாடையும் வாரார் – குறு 160/5
மீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறை – குறு 163/3
தண் பெரும் பவ்வம் அணங்குக தோழி – குறு 164/4
பெரும் பெயல் தலைய வீந்து ஆங்கு இவள் – குறு 165/4
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டு அன்ன – குறு 168/3
எமக்கும் பெரும் புலவு ஆகி – குறு 169/5
மணி அணி பெரும் தார் மரபில் பூட்டி – குறு 182/2
புல்லென் காயா பூ கெழு பெரும் சினை – குறு 183/5
நெறி இரும் கதுப்பொடு பெரும் தோள் நீவி – குறு 190/1
விருந்தே காமம் பெரும் தோளோயே – குறு 204/5
பெரும் தோள் நெகிழ்த்த செல்லற்கு – குறு 210/5
பசி பிணிக்கு இறைஞ்சிய பரூஉ பெரும் ததரல் – குறு 213/3
திருந்து இழை அல்குற்கு பெரும் தழை உதவி – குறு 214/4
தினை பிடி உண்ணும் பெரும் கல் நாட – குறு 225/2
குருகு என மலரும் பெரும் துறை – குறு 226/6
பெரும் புலர் விடியலும் மாலை – குறு 234/5
புள் இமிழ் பெரும் கடல் சேர்ப்பனை – குறு 243/4
பெரும் கடல் கரையது சிறு_வெண்_காக்கை – குறு 246/1
பூ சேர் அணையின் பெரும் கவின் தொலைந்த நின் – குறு 253/3
பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்த – குறு 258/3
பெரும் களிற்று அடி_வழி நிலைஇய நீரே – குறு 262/8
வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி – குறு 263/4
நீல் நிற பெரும் கடல் புக்கனன் யாயும் – குறு 269/4
பெரும் காடு உளரும் அசை வளி போல – குறு 273/2
பெரும் தேன் கண்படு வரையில் முது மால்பு – குறு 273/5
பெரும் தோள் குறு_மகள் சிறு மெல் ஆகம் – குறு 280/3
பெரும் கலி வானம் ஏர்தரும் பொழுதே – குறு 287/8
குரங்கு ஒருங்கு இருக்கும் பெரும் கல் நாடன் – குறு 288/2
அடைகரை தாழை குழீஇ பெரும் கடல் – குறு 303/2
அலர் யாங்கு ஒழிவ தோழி பெரும் கடல் – குறு 311/1
பெரும் கடல் கரையது சிறு_வெண்_காக்கை – குறு 313/1
நெருஞ்சி அனைய என் பெரும் பணை தோளே – குறு 315/4
பெரும் கடல் பரதவர் கோள்_மீன் உணங்கலின் – குறு 320/1
வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெரும் துறை – குறு 324/2
பெரும் குளம் ஆயிற்று என் இடை முலை நிறைந்தே – குறு 325/6
துணைத்த கோதை பணை பெரும் தோளினர் – குறு 326/1
சிறு_வெண்_காக்கை செ வாய் பெரும் தோடு – குறு 334/1
பெரும் தோள் கொடிச்சி இருந்த ஊரே – குறு 335/7
கலை கை தொட்ட கமழ் சுளை பெரும் பழம் – குறு 342/1
பிடி கை அன்ன பெரும் குரல் ஏனல் – குறு 360/5
பெரும் கல் நாட நீ நயந்தோள் கண்ணே – குறு 365/6
இலங்கு திரை பெரும் கடற்கு எல்லை தோன்றினும் – குறு 373/2
பெரும் கல் நாடன் வரைந்து என அவன் எதிர் – குறு 389/3
கூஉம் தோழி பெரும் பேதையவே – குறு 391/9
களைகலம் காமம் பெரும்_தோட்கு என்று – குறு 400/2
எக்கர் மாஅத்து புது பூ பெரும் சினை – ஐங் 19/1
பெரும் கவின் இழப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 30/4
முடம் முதிர் மருதத்து பெரும் துறை – ஐங் 31/3
மருது உயர்ந்து ஓங்கிய விரி பூ பெரும் துறை – ஐங் 33/2
தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்பு – ஐங் 44/1
அரிகால் பெரும் பயறு நிறைக்கும் ஊர – ஐங் 47/3
சுரும்பு பசி களையும் பெரும் புனல் ஊர – ஐங் 65/2
பலர் ஆடு பெரும் துறை மலரொடு வந்த – ஐங் 69/2
தண்ணென்றிசினே பெரும் துறை புனலே – ஐங் 73/4
தொல் நிலை மருதத்து பெரும் துறை – ஐங் 75/3
நீல் நிற பெரும் கடல் புள்ளின் ஆனாது – ஐங் 102/2
தண்ணென் பெரும் கடல் திரை பாய்வோளே – ஐங் 123/3
தெண் கடல் பெரும் திரை மூழ்குவோளே – ஐங் 126/3
எக்கர் ஞாழல் சிறியிலை பெரும் சினை – ஐங் 145/1
எக்கர் ஞாழல் இகந்து படு பெரும் சினை – ஐங் 148/1
எக்கர் ஞாழல் நறு மலர் பெரும் சினை – ஐங் 150/1
கானல் அம் பெரும் துறை துணையொடு கொட்கும் – ஐங் 158/3
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 161/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 162/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 163/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 164/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 165/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 166/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 167/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 168/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 169/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 170/1
பெரும் துறை கண்டு இவள் அணங்கியோனே – ஐங் 182/4
கொற்கை கோமான் கொற்கை அம் பெரும் துறை – ஐங் 188/2
கானல் அம் பெரும் துறை கலி திரை திளைக்கும் – ஐங் 199/1
பாசி சூழ்ந்த பெரும் கழல் – ஐங் 206/4
பெரும் தேன் இறாஅல் சிதறும் நாடன் – ஐங் 214/3
மான் இன பெரும் கிளை மேயல் ஆரும் – ஐங் 217/2
பெரும் கல் நாடன் வரும்-கொல் அன்னாய் – ஐங் 218/5
மாஅல் அருவி தண் பெரும் சிலம்ப – ஐங் 238/3
பெரும் தண் வாடையின் முந்து வந்தனனே – ஐங் 252/5
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தலொடு – ஐங் 266/1
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல் – ஐங் 267/1
பெரும் தோள் காவல் காட்டிய அவ்வே – ஐங் 281/4
சாரல் புறத்த பெரும் குரல் சிறுதினை – ஐங் 282/1
மயில்கள் ஆல பெரும் தேன் இமிர – ஐங் 292/1
கொடிச்சி காக்கும் பெரும் குரல் ஏனல் – ஐங் 296/1
விரிந்த வேங்கை பெரும் சினை தோகை – ஐங் 297/1
அம் சிறை விரிக்கும் பெரும் கல் வெற்பன் – ஐங் 300/2
பெரும் தோள் அரிவை தகைத்தற்கும் உரியள் – ஐங் 302/2
கல் உடை நன் நாட்டு புள் இன பெரும் தோடு – ஐங் 333/3
பெரும் கை யானை இரும் சினம் உறைக்கும் – ஐங் 352/3
அரும் செயல் பொருள்_பிணி பெரும் திரு உறுக என – ஐங் 355/2
பெரும் கல் அதர் இடை பிரிந்த-காலை – ஐங் 359/2
இரும் சிறை வண்டின் பெரும் கிளை மொய்ப்ப – ஐங் 370/2
அரும் பதம் கொண்ட பெரும் பத வேனில் – ஐங் 400/3
அகன் பெரும் சிறப்பின் தந்தை_பெயரன் – ஐங் 403/3
பெரும் தண் நிலைய பாக்கமும் உடைத்தே – ஐங் 439/3
பெரும் சின வேந்தன் அரும் தொழில் தணியின் – ஐங் 442/1
பெரும் தோள் மடவரல் காண்குவெம் தில்ல – ஐங் 444/1
பெரும் சின வேந்தனும் பாசறை முனியான் – ஐங் 460/1
பெரும் தோள் நலம் வர யாமும் முயங்க – ஐங் 485/2
பெரும் புன் மாலை ஆனாது நினைஇ – ஐங் 486/1
நுகர்தற்கு இனிது நின் பெரும் கலி மகிழ்வே – பதி 12/25
கடும் கால் கொட்கும் நன் பெரும் பரப்பின் – பதி 17/12
கனவினுள் உறையும் பெரும் சால்பு ஒடுங்கிய – பதி 19/13
விரும்பு மெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி – பதி 21/7
அண்ணல் அம் பெரும் கோட்டு அகப்பா எறிந்த – பதி 22/26
பெரும் பாழ் ஆகும்-மன் அளிய தாமே – பதி 22/38
சிறு மகிழானும் பெரும் கலம் வீசும் – பதி 23/9
பெரும் கவின் அழிந்த ஆற்ற ஏறு புணர்ந்து – பதி 23/13
மைந்து மலி பெரும் புகழ் அறியார் மலைந்த – பதி 23/16
மணல் மலி பெரும் துறை ததைந்த காஞ்சியொடு – பதி 23/19
பீடு கொள் மாலை பெரும் படை தலைவ – பதி 24/5
முனை அகன் பெரும் பாழ் ஆக மன்னிய – பதி 25/9
பெரும் பல் யானை குட்டுவன் – பதி 29/14
இணர் ததை ஞாழல் கரை கெழு பெரும் துறை – பதி 30/1
பெரும் சமம் ததைந்த செரு புகல் மறவர் – பதி 30/41
பெரும் சோறு உகுத்தற்கு எறியும் – பதி 30/43
துப்பு துவர் போக பெரும் கிளை உவப்ப – பதி 32/5
முரைசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ – பதி 34/10
பூ உடை பெரும் சினை வாங்கி பிளந்து தன் – பதி 41/9
முரசு உடை பெரும் சமத்து அரசு பட கடந்து – பதி 41/19
கோடியர் பெரும் கிளை வாழ ஆடு இயல் – பதி 42/14
உரல் போல் பெரும் கால் இலங்கு வாள் மருப்பின் – பதி 43/3
பெரும் கை மத_மா புகுதரின் அவற்றுள் – பதி 43/4
முரசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ – பதி 43/9
இரும் பணை திரங்க பெரும் பெயல் ஒளிப்ப – பதி 43/12
காஞ்சி அம் பெரும் துறை மணலினும் பலவே – பதி 48/18
பெரும் சின குட்டுவன் கண்டனம் வரற்கே – பதி 49/17
அர வழங்கும் பெரும் தெய்வத்து – பதி 51/13
மழை தவழும் பெரும் குன்றத்து – பதி 51/25
பெரும் சின புயல்_ஏறு அனையை – பதி 51/28
பெரும் கலி வங்கம் திசை திரிந்து ஆங்கு – பதி 52/4
கமழும் தாழை கானல் அம் பெரும் துறை – பதி 55/5
மழையினும் பெரும் பயம் பொழிதி அதனால் – பதி 64/18
விருந்தின் வாழ்க்கையொடு பெரும் திரு அற்று என – பதி 71/19
பெரும் களிற்று யானையொடு அரும் கலம் தராஅர் – பதி 71/21
இரும் புலி கொன்று பெரும் களிறு அடூஉம் – பதி 75/1
களிறு உடை பெரும் சமம் ததைய எஃகு உயர்த்து – பதி 76/1
பெரும் கடல் நீந்திய மரம் வலி-உறுக்கும் – பதி 76/4
பெரும் கை தொழுதியின் வன் துயர் கழிப்பி – பதி 76/6
எனை பெரும் படையனோ சின போர் பொறையன் – பதி 77/1
முழவின் அமைந்த பெரும் பழம் மிசைந்து – பதி 81/19
சுரும்பு ஆர் சோலை பெரும் பெயல் கொல்லி – பதி 81/24
விருந்தும் ஆக நின் பெரும் தோட்கே – பதி 81/37
பொன் அவிர் புனை செயல் இலங்கும் பெரும் பூண் – பதி 85/2
பெரும் பல் யாணர் கூலம் கெழும – பதி 89/7
பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇய – பதி 90/23
வீங்கு பெரும் சிறப்பின் ஓங்கு புகழோயே – பதி 90/40
பெரும் பெயர் முருக நின் பயந்த ஞான்றே – பரி 5/50
பெயலான் பொலிந்து பெரும் புனல் பல நந்த – பரி 7/8
பேர் அணி நிற்போர் பெரும் பூசல் தாக்குவோர் – பரி 10/28
உலகு பயம் பகர ஓம்பு பெரும் பக்கம் – பரி 11/34
பிடி மேல் அன்ன பெரும் படை அனையோர் – பரி 12/27
பெரும் கலி ஞாலத்து தொன்று இயல் புகழது – பரி 15/36
பெரும் பெயர் இருவரை பரவுதும் தொழுதே – பரி 15/66
பெரும் பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே – கலி 17/21
பிணி தெறல் உயக்கத்த பெரும் களிற்று இனம் தாங்கும் – கலி 20/4
இரும் குயில் ஆல பெரும் துறை கவின் பெற – கலி 36/8
பெரும் மலை மிளிர்ப்பு அன்ன காற்று உடை கனை பெயல் – கலி 45/4
பெரும் களிற்று இனத்தொடு வீங்கு எருத்து எறுழ் முன்பின் – கலி 48/6
பெரும் பொன் படுகுவை பண்டு – கலி 64/7
எழுதி இறுத்த பெரும் பொன் படுகம் – கலி 64/9
பெரும் பொன் உண்டு என்பாய் இனி – கலி 64/22
வீழ்க்கை பெரும் கரும்_கூத்து – கலி 65/29
முதல்வன் பெரும் பெயர் முறையுளி பெற்ற – கலி 75/24
பெரும் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற – கலி 81/12
பெரும் திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனை – கலி 83/1
வரிசை பெரும் பாட்டொடு எல்லாம் பருகீத்தை – கலி 85/35
பெரும் காட்டு கொற்றிக்கு பேய் நொடித்து ஆங்கு – கலி 89/8
ஏதில் பெரும் பாணன் தூது_ஆட ஆங்கே ஓர் – கலி 96/35
ஆங்கு இரும் புலி தொழுதியும் பெரும் களிற்று இனமும் – கலி 103/56
பெரும் பெயர் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல – கலி 105/13
பேராது சென்று பெரும் பதவ புல் மாந்தி – கலி 109/2
பெரும் மணம் எல்லாம் தனித்தே ஒழிய – கலி 114/14
பெரும் கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறும் கானல் – கலி 123/5
நின்று நீர் உக கலுழும் நெடும் பெரும் கண் அல்லா-கால் – கலி 124/16
செரு மிகு நேமியான் தார் போல பெரும் கடல் – கலி 127/4
பெரும் பேது உறுதல் களை-மதி பெரும – கலி 129/22
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என் – கலி 131/1
பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர – கலி 134/6
பெரும் கடல் புல்லென கானல் புலம்ப – கலி 145/38
பேர் ஊர் மறுகில் பெரும் துயில் சான்றீரே – கலி 146/42
பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர் – கலி 150/21
கோழ் இலை வாழை கோள் முதிர் பெரும் குலை – அகம் 2/1
கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினை – அகம் 3/2
நெடும் பெரும் குன்றத்து அமன்ற காந்தள் – அகம் 4/15
குரும்பி வல்சி பெரும் கை ஏற்றை – அகம் 8/2
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெரும் சினை – அகம் 12/7
மெய்ம் மலி பெரும் பூண் செம்மல் கோசர் – அகம் 15/2
நெடும் பெரும் குன்றத்து இமிழ் கொள இயம்பும் – அகம் 17/14
பெரும் களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து – அகம் 17/16
கடும் குரல் குடிஞைய நெடும் பெரும் குன்றம் – அகம் 19/5
கடி கொண்டனளே தோழி பெரும் துறை – அகம் 20/13
பெரும் கல் அத்தம் விலங்கிய காடே – அகம் 21/27
பெரும் கதவு பொருத யானை மருப்பின் – அகம் 26/6
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன – அகம் 27/9
பெரும் களம் தொகுத்த உழவர் போல – அகம் 30/8
பசை கொல் மெல் விரல் பெரும் தோள் புலைத்தி – அகம் 34/11
காடு கவர் பெரும் தீ ஓடு-வயின் ஓடலின் – அகம் 39/9
இனம் தலைமயங்கிய நனம் தலை பெரும் காட்டு – அகம் 39/12
நீல் நிற பெரும் கடல் பாடு எழுந்து ஒலிப்ப – அகம் 40/2
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை – அகம் 42/10
பிணையல் அம் கண்ணி பெரும் பூண் சென்னி – அகம் 44/14
கோடை நீடிய அகன் பெரும் குன்றத்து – அகம் 45/3
பெரும் கை யானை நிவப்பின் தூங்கும் – அகம் 57/8
பெரும் கடல் பரப்பில் சே இறா நடுங்க – அகம் 60/1
பெரும் புலர் விடியல் விரிந்து வெயில் எறிப்ப – அகம் 63/6
சுடர் மணி பெரும் பூண் ஆஅய் கானத்து – அகம் 69/18
கானல் அம் பெரும் துறை கவினி மா நீர் – அகம் 70/10
குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை – அகம் 72/5
இரும் களிறு அட்ட பெரும் சின உழுவை – அகம் 72/13
தீம் பெரும் பைம் சுனை பூத்த – அகம் 78/23
பெரும் பொளி வெண் நார் அழுந்துபட பூட்டி – அகம் 83/6
அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு – அகம் 84/12
நன் நுதல் பசப்பவும் பெரும் தோள் நெகிழவும் – அகம் 85/1
பெரும் சோற்று அமலை நிற்ப நிரை கால் – அகம் 86/2
தண் பெரும் பந்தர் தரு மணல் ஞெமிரி – அகம் 86/3
ஓங்கு வணர் பெரும் குரல் உணீஇய பாங்கர் – அகம் 88/2
இரும் புலி தொலைத்த பெரும் கை யானை – அகம் 88/9
அரும் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர் – அகம் 89/15
தளை அவிழ் தாழை கானல் அம் பெரும் துறை – அகம் 90/3
பெரும் கடல் முழக்கிற்று ஆகி யாணர் – அகம் 90/10
பெரும் பேர் அன்பினர் தோழி இரும் கேழ் – அகம் 91/9
பெரும் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் – அகம் 97/7
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர் – அகம் 98/15
செல்வன் பெரும் பெயர் ஏத்தி வேலன் – அகம் 98/18
பெரும் திரை முழக்கமொடு இயக்கு அவிந்து இருந்த – அகம் 100/5
இனம் தலைபெயர்க்கும் நனம் தலை பெரும் காட்டு – அகம் 101/11
உளை மான் துப்பின் ஓங்கு தினை பெரும் புனத்து – அகம் 102/1
மாழ்கி அன்ன தாழ் பெரும் செவிய – அகம் 104/10
பெரும் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும் – அகம் 109/13
கடல் மருள் பெரும் படை கலங்க தாக்கி – அகம் 116/16
பெரும் கை யானை கோள் பிழைத்து இரீஇய – அகம் 118/8
சிறு குரல் நெய்தல் எம் பெரும் கழி நாட்டே – அகம் 120/16
பெரும் கடல் ஓதம் போல – அகம் 123/13
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும் – அகம் 126/2
சுரும்பு உண விரிந்த பெரும் தண் கோதை – அகம் 131/4
பெரும் கல் வேலி நும் உறைவு இன் ஊர்க்கே – அகம் 132/14
பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர் – அகம் 136/21
பெரும் பாழ் கொண்டன்று நுதலே தோளும் – அகம் 137/12
பெரும் கடல் வேட்டத்து சிறுகுடி பரதவர் – அகம் 140/1
பெரும் செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்து – அகம் 141/17
செல் குடி நிறுத்த பெரும் பெயர் கரிகால் – அகம் 141/22
புலி கேழ் உற்ற பூ இடை பெரும் சினை – அகம் 141/25
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர் – அகம் 142/12
அரும் சுரம் இறந்தனள் என்ப பெரும் சீர் – அகம் 145/10
சிறுதினை பெரும் புனம் வவ்வும் நாட – அகம் 148/6
முளை மேய் பெரும் களிறு வழங்கும் – அகம் 148/13
பெரும் கை எண்கின் இரும் கிளை கவரும் – அகம் 149/4
பெரும் தோள் அடைய முயங்கி நீடு நினைந்து – அகம் 150/5
வாள் சுறா வழங்கும் வளை மேய் பெரும் துறை – அகம் 150/7
பெரும் களிறு மிதித்த அடி_அகத்து இரும் புலி – அகம் 155/11
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி – அகம் 157/7
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர் – அகம் 159/8
முருங்கை மேய்ந்த பெரும் கை யானை – அகம் 167/11
புலி தொலைத்து உண்ட பெரும் களிற்று ஒழி ஊன் – அகம் 169/3
பெரும் தோள் நெகிழ்ந்த செல்லலொடு – அகம் 169/13
பெரும் கை எண்கின் சுரன் இறந்தோரே – அகம் 171/15
பெரும் புலம்பு உறுதல் ஓம்பு-மதி சிறு கண் – அகம் 177/3
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெரும் தானை – அகம் 181/4
வம்ப புள்ளின் கம்பலை பெரும் தோடு – அகம் 181/9
மணம் கமழ் மறுகின் மணல் பெரும் குன்றே – அகம் 181/26
பனி துறை பெரும் கடல் இறந்து நீர் பருகி – அகம் 183/6
பெரும் கையற்ற நெஞ்சமொடு நம் துறந்து – அகம் 185/3
பெரும் களிற்று செவியின் அலைக்கும் ஊரனொடு – அகம் 186/6
பெரும் கடல் முகந்த இரும் கிளை கொண்மூ – அகம் 188/1
அரும் சமத்து எதிர்ந்த பெரும் செய் ஆடவர் – அகம் 188/5
ஓமை அம் பெரும் காட்டு வரூஉம் வம்பலர்க்கு – அகம் 191/9
பொறை மெலிந்திட்ட புன் புற பெரும் குரல் – அகம் 192/6
பெரும் தோள் இன் துயில் கைவிடுகலனே – அகம் 193/14
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை – அகம் 194/1
களை கால் கழீஇய பெரும் புன வரகின் – அகம் 194/9
அரும் சுரம் இறந்த என் பெரும் தோள் குறு_மகள் – அகம் 195/1
அறுவை தோயும் ஒரு பெரும் குடுமி – அகம் 195/12
பெரும் தோள் அரிவை ஒழிய குடாஅது – அகம் 199/18
உரு கெழு பெரும் கடல் உவவு கிளர்ந்து ஆங்கு – அகம் 201/9
பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை – அகம் 201/16
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறை – அகம் 204/3
பூ விரி நெடும் கழி நாப்பண் பெரும் பெயர் – அகம் 205/11
மேக்கு எழு பெரும் சினை ஏறி கண கலை – அகம் 205/21
பெரும் பெயற்கு உருகி ஆங்கு – அகம் 206/15
படை அமைத்து எழுந்த பெரும் செய் ஆடவர் – அகம் 207/4
பிணர் அழி பெரும் கை புரண்ட கூவல் – அகம் 207/10
வசை விட கடக்கும் வயங்கு பெரும் தானை – அகம் 208/17
கானல் அம் பெரும் துறை கவின் பாராட்டி – அகம் 210/9
அணங்கு சால் அரிவையை நசைஇ பெரும் களிற்று – அகம் 212/8
பெரும் கவின் சிதைய நீங்கி ஆன்றோர் – அகம் 213/17
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது – அகம் 214/4
பெரும் களிற்று எவ்வம் போல – அகம் 216/15
தண் பெரும் சாரல் பகல் வந்தீமே – அகம் 218/22
கழாஅர் பெரும் துறை விழவின் ஆடும் – அகம் 222/5
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெரும் காய் – அகம் 223/4
பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன் – அகம் 227/17
பெரும் கல் யாணர் தம் சிறுகுடியானே – அகம் 228/13
பொய் வலாளர் முயன்று செய் பெரும் பொருள் – அகம் 229/8
பெரும் துனி மேவல் நல்கூர் குறு_மகள் – அகம் 229/10
பெரும் தண் மா தழை இருந்த அல்குல் – அகம் 230/3
பெரும் கல் நாடன் கேண்மை இனியே – அகம் 232/5
பெரும் சோறு கொடுத்த ஞான்றை இரும் பல் – அகம் 233/9
பெரும் கல் நாட பிரிதி ஆயின் – அகம் 238/10
தாஅம் பட்ட தனி முதிர் பெரும் கலை – அகம் 241/10
காய் சின மொய்ம்பின் பெரும் பெயர் கரிகால் – அகம் 246/8
பெரும் செம் புற்றின் இரும் தலை இடக்கும் – அகம் 247/6
அரும் படர் எவ்வமொடு பெரும் தோள் சாஅய் – அகம் 250/10
பெரும் குளம் காவலன் போல – அகம் 252/13
புலவு திரை பெரும் கடல் நீர் இடை போழ – அகம் 255/2
திருந்து இழை நெகிழ்ந்து பெரும் கவின் சாய – அகம் 255/17
தீம் பெரும் பழனம் உழக்கி அயலது – அகம் 256/6
கரும்பு அமல் படப்பை பெரும் பெயர் கள்ளூர் – அகம் 256/15
முறி ஆர் பெரும் கிளை செறிய பற்றி – அகம் 256/19
கடும் காற்று எடுக்கும் நெடும் பெரும் குன்றத்து – அகம் 258/6
தயங்கு திரை பெரும் கடல் உலகு தொழ தோன்றி – அகம் 263/1
கள் உடை பெரும் சோற்று எல் இமிழ் அன்ன – அகம் 266/14
பெரும் பெயர் எந்தை அரும் கடி நீவி – அகம் 268/12
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே – அகம் 268/14
கானல் அம் பெரும் துறை நோக்கி இவளே – அகம் 270/7
இரும் புலி தொலைத்த பெரும் கை வேழத்து – அகம் 272/1
பெரும் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள் – அகம் 275/9
பிடி பயின்று தரூஉம் பெரும் களிறு போல – அகம் 276/10
நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை – அகம் 278/10
கானல் அம் பெரும் துறை பரதவன் எமக்கே – அகம் 280/14
நன் நெடும் கதுப்பொடு பெரும் தோள் நீவிய – அகம் 283/1
சுரும்பு உண மலர்ந்த பெரும் தண் நெய்தல் – அகம் 290/14
நிலவு நிற மருப்பின் பெரும் கை சேர்த்தி – அகம் 295/4
பானாள் கங்குலும் பெரும் புன் மாலையும் – அகம் 297/1
இரும் கவின் இல்லா பெரும் புன் தாடி – அகம் 297/5
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெரும் சினை – அகம் 298/5
பெரும் பெயல் கடாஅம் செருக்கி வள மலை – அகம் 298/9
இரும் களிறு இயல்வரும் பெரும் காட்டு இயவின் – அகம் 298/10
மீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறை – அகம் 300/4
கரும்பு என கவினிய பெரும் குரல் ஏனல் – அகம் 302/10
குரூஉ துளி பொழிந்த பெரும் புலர் வைகறை – அகம் 304/5
பெரும் பெயர் மகிழ்ந பேணாது அகன்மோ – அகம் 306/1
சிறு நுதல் பசந்து பெரும் தோள் சாஅய் – அகம் 307/1
பெரும் கை எண்கு_இனம் குரும்பி தேரும் – அகம் 307/10
பெரும் கல் வைப்பின் மலை முதல் ஆறே – அகம் 307/15
பெரும் களிற்று ஒருத்தலின் பெயர்குவை – அகம் 308/15
பெரும் படை குதிரை நல் போர் வானவன் – அகம் 309/10
தண் பெரும் படாஅர் வெரூஉம் – அகம் 309/16
இவளும் பெரும் பேது உற்றனள் ஓரும் – அகம் 310/6
பெரும் தார் கமழும் விருந்து ஒலி கதுப்பின் – அகம் 314/20
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் – அகம் 315/7
மணி வாய் காக்கை மா நிற பெரும் கிளை – அகம் 319/1
சுரும்பு ஆர் கூந்தல் பெரும் தோள் இவள்-வயின் – அகம் 319/10
தடவு நிலை புன்னை தாது அணி பெரும் துறை – அகம் 320/10
பேர் அமர் மழை கண் பெரும் தோள் சிறு நுதல் – அகம் 326/2
இரும் கதிர் கழனி பெரும் கவின் அன்ன – அகம் 326/6
சிறுகுடி பரதவர் பெரும் கடல் மடுத்த – அகம் 330/15
பெரும் களிற்று தட கை புரைய கால் வீழ்த்து – அகம் 334/5
தீம் பெரும் பொய்கை துறை கேழ் ஊரன் – அகம் 336/10
பெரும் கலி வானம் தலைஇய – அகம் 337/20
வழங்கல் ஆனா பெரும் துறை – அகம் 338/20
நனம் தலை யாஅத்து அம் தளிர் பெரும் சினை – அகம் 343/10
கரும் கால் நுணவின் பெரும் சினை வான் பூ – அகம் 345/16
பெரும் செய் நெல்லின் பாசவல் பொத்தி – அகம் 346/8
சால் பெரும் தானை சேரலாதன் – அகம் 347/3
அரும் குறும்பு எறிந்த பெரும் கல் வெறுக்கை – அகம் 349/7
முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் – அகம் 352/1
விருந்து ஒழிவு அறியா பெரும் தண் பந்தர் – அகம் 353/17
மூது இலை ஒழித்த போது அவிழ் பெரும் சினை – அகம் 355/3
பெரும் களிற்று இன நிரை கை தொடூஉ பெயரும் – அகம் 357/8
பெரும் காடு இறந்தனர் ஆயினும் யாழ நின் – அகம் 357/10
பெரும் கல் மீமிசை இயம் எழுந்து ஆங்கு – அகம் 359/9
வெருவரு கடும் திறல் இரு பெரும் தெய்வத்து – அகம் 360/6
பெரும் புலம்பினளே தெய்ய அதனால் – அகம் 360/10
கவவு புலந்து உறையும் கழி பெரும் காமத்து – அகம் 361/6
பிணை ஏர் நோக்கம் பெரும் கவின் கொளவே – அகம் 363/19
வெம் சின வேந்தன் வியன் பெரும் பாசறை – அகம் 364/10
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து – அகம் 368/2
பெரும் தேன் தூங்கும் நாடு காண் நனம் தலை – அகம் 372/2
பெரும் துடி வள்பின் வீங்குபு நெகிழா – அகம் 372/12
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர – அகம் 373/6
பெரும் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரி பனி – அகம் 373/14
பெரும் தோள் நுணுகிய நுசுப்பின் – அகம் 374/17
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெரும் சென்னி – அகம் 375/11
கொழும் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து – அகம் 377/6
பெரும் கல் நாடன் பிரிந்த புலம்பும் – அகம் 378/11
கடும் திறல் அணங்கின் நெடும் பெரும் குன்றத்து – அகம் 378/22
பெரும் பாழ் கொண்ட மேனியள் நெடிது_உயிர்த்து – அகம் 381/17
புரிந்த காதலொடு பெரும் தேர் யானும் – அகம் 384/2
திருந்து இழை நெகிழ்ந்து பெரும் தோள் சாஅய் – அகம் 387/1
பெரும் தோள் தொய்யில் வரித்தும் சிறு பரட்டு – அகம் 389/6
பெரும் களிறு தொலைச்சிய இரும் கேழ் ஏற்றை – அகம் 389/20
தாழ் பெரும் தட கை தலைஇய கானத்து – அகம் 392/1
திருந்து அரை ஞெமைய பெரும் புன குன்றத்து – அகம் 395/13
பெரும் பொளி சேய அரை நோக்கி ஊன் செத்து – அகம் 397/12
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல – புறம் 2/6
பெரும் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் – புறம் 2/16
சிறு தலை நவ்வி பெரும் கண் மா பிணை – புறம் 2/21
பெரும் கை யானை இரும் பிடர் தலை இருந்து – புறம் 3/11
கரும் கை ஒள் வாள் பெரும் பெயர் வழுதி – புறம் 3/13
அரும் சீர்த்தி பெரும் கண்ணுறை – புறம் 15/18
பெரும் தண் பணை பாழ் ஆக – புறம் 16/16
பெரும் தளர்ச்சி பலர் உவப்ப – புறம் 17/21
பெரும் கல் அடாரும் போன்ம் என விரும்பி – புறம் 19/6
அறிவும் ஈரமும் பெரும் கணோட்டமும் – புறம் 20/6
புகாஅர் புகுந்த பெரும் கலம் தகாஅர் – புறம் 30/13
பெரும் கலக்கு-உற்றன்றால் தானே காற்றோடு – புறம் 41/16
கரும்பில் கொண்ட தேனும் பெரும் துறை – புறம் 42/15
இரும் பிடி தொழுதியொடு பெரும் கயம் படியா – புறம் 44/1
திங்கள் அன்ன தண் பெரும் சாயலும் – புறம் 55/16
இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு – புறம் 58/16
பகை புலம் மரீஇய தகை பெரும் சிறப்பின் – புறம் 64/5
குமரி அம் பெரும் துறை அயிரை மாந்தி – புறம் 67/6
பெரும் கோ கிள்ளி கேட்க இரும் பிசிர் – புறம் 67/11
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை – புறம் 69/6
என் ஐ புற்கை உண்டும் பெரும் தோளன்னே – புறம் 84/1
நீர் துறை படியும் பெரும் களிறு போல – புறம் 94/2
பெரும் புனல் படப்பை அவர் அகன் தலை நாடே – புறம் 98/20
சேறும் வாழியோ பெரும் பெயர் பறம்பே – புறம் 113/7
தீம் நீர் பெரும் குண்டு சுனை பூத்த குவளை – புறம் 116/1
கார் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து – புறம் 120/2
பெரும் தோள் தாலம் பூசல் மேவர – புறம் 120/15
சிறு வெள் அருவி பெரும் கல் நாடனை – புறம் 137/13
மரன் அணி பெரும் குரல் அனையன் ஆதலின் – புறம் 138/10
பெரும் களிறு நல்கியோனே அன்னது ஓர் – புறம் 140/8
இரும்பு புனைந்து இயற்றா பெரும் பெயர் தோட்டி – புறம் 150/25
பெரும் கல் நாடன் எம் ஏறைக்கு தகுமே – புறம் 157/13
பெரும் கல் நாடன் பேகனும் திருந்து மொழி – புறம் 158/12
அரும் துயர் உழக்கும் என் பெரும் துன்புறுவி நின் – புறம் 161/14
அரும் கடி பெரும் காலை – புறம் 166/24
இரங்கு புனல் நெரிதரு மிகு பெரும் காவிரி – புறம் 174/8
சுரும்பு ஆர் கண்ணி பெரும் பெயர் நும் முன் – புறம் 174/18
பெரும் பெயர் ஆதி பிணங்கு அரில் குட நாட்டு – புறம் 177/12
பெரும் புலர் வைகறை சீர் சாலாதே – புறம் 177/17
உண்ம் என இரக்கும் பெரும் பெயர் சாத்தன் – புறம் 178/5
பெரும் குறும்பு உடுத்த வன்-புல இருக்கை – புறம் 181/4
உடை பெரும் செல்வர் ஆயினும் இடை பட – புறம் 188/2
முன்னோர் போல்க இவர் பெரும் கண்ணோட்டம் – புறம் 198/17
பெரும் கடல் நீரினும் அ கடல் மணலினும் – புறம் 198/19
புரவு எதிர்கொள்ளும் பெரும் செய் ஆடவர் – புறம் 199/5
பெரும் கல் வைப்பின் நாடு கிழவோயே – புறம் 202/21
தெண் நீர் பரப்பின் இமிழ் திரை பெரும் கடல் – புறம் 204/5
பெரும் கையற்ற என் புலம்பு முந்துறுத்தே – புறம் 210/15
நின் பெரும் செல்வம் யார்க்கு எஞ்சுவையே – புறம் 213/16
எனை பெரும் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல் – புறம் 217/2
பெரும் சோறு பயந்து பல் யாண்டு புரந்த – புறம் 220/1
பெரும் களிறு இழந்த பைதல் பாகன் – புறம் 220/2
நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண் – புறம் 227/8
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் பூண் – புறம் 233/5
பெரும் சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே – புறம் 235/5
கலை உண கிழிந்த முழவு மருள் பெரும் பழம் – புறம் 236/1
பெரும் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது – புறம் 236/6
வெம் திறல் கூற்றம் பெரும் பேது உறுப்ப – புறம் 238/10
பெரும் காட்டு பண்ணிய கரும் கோட்டு ஈமம் – புறம் 246/11
பெரும் தோள் கணவன் மாய்ந்து என அரும்பு அற – புறம் 246/13
பேர் அஞர் கண்ணள் பெரும் காடு நோக்கி – புறம் 247/6
தனித்தலை பெரும் காடு முன்னிய பின்னே – புறம் 250/9
இலை புதை பெரும் காட்டு தலை கரந்து இருந்த – புறம் 259/2
வரையா பெரும் சோற்று முரி வாய் முற்றம் – புறம் 261/3
உழையோர் தன்னினும் பெரும் சாயலரே – புறம் 262/6
பெரும் களிற்று அடியின் தோன்றும் ஒரு கண் – புறம் 263/1
இரு பேர் யாற்ற ஒரு பெரும் கூடல் – புறம் 273/5
எழு தரு பெரும் படை விலக்கி – புறம் 292/7
முன்றில் கிடந்த பெரும் களியாளற்கு – புறம் 317/2
பெரும் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து தன் – புறம் 318/7
பெரும் கண் குறு முயல் கரும் கலன் உடைய – புறம் 322/5
வம்ப பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்து என – புறம் 325/2
அரும் சமம் ததைய தாக்கி பெரும் சமத்து – புறம் 326/13
பொன் செய் ஓடை பெரும் பரிசிலனே – புறம் 326/15
தன் இறந்து வாராமை விலக்கலின் பெரும் கடற்கு – புறம் 330/3
பெரும் களிற்று முகத்தினும் செலவு ஆனாதே – புறம் 332/10
கரும் பிடர் தலைய பெரும் செவி குறு முயல் – புறம் 333/3
அன்னோ பெரும் பேது உற்றன்று இ அரும் கடி மூதூர் – புறம் 336/7
பெரும் சீர் அரும் கொண்டியளே கரும் சினை – புறம் 338/5
இரும் பனை அன்ன பெரும் கை யானை – புறம் 340/7
பெரும் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே – புறம் 340/9
பெரும் கவின் இழப்பது-கொல்லோ – புறம் 341/17
மயிலை கண்ணி பெரும் தோள் குறு_மகள் – புறம் 342/2
புன் தலை பெரும் பாழ் செயும் இவள் நலனே – புறம் 346/7
வருந்தல-மன் எம் பெரும் துறை மரனே – புறம் 348/10
நுண் உணர்வினால் பெரும் கொடையர் – புறம் 360/3
பொழில்_அகம் பரந்த பெரும் செய் ஆடவர் – புறம் 362/4
இரும் கடல் உடுத்த இ பெரும் கண் மா நிலம் – புறம் 363/1
தாழிய பெரும் காடு எய்திய ஞான்றே – புறம் 364/13
உழவு ஒழி பெரும் பகடு அழி தின்று ஆங்கு – புறம் 366/13
குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே ஆங்க – புறம் 368/10
மைந்தர் ஆடிய மயங்கு பெரும் தானை – புறம் 373/7
செம் முக பெரும் கிளை இழை பொலிந்து ஆஅங்கு – புறம் 378/21
பெரும் கல் நன் நாட்டு உமண் ஒலிக்குந்து – புறம் 386/17
இரும் பறை கிணை_மகன் சென்றவன் பெரும் பெயர் – புறம் 388/3
கண்மாறு இலியர் என் பெரும் கிளை புரவே – புறம் 388/16
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற – புறம் 390/20
இரு நீர் பெரும் கழி நுழை மீன் அருந்தும் – புறம் 391/15
நிணம் படு குருதி பெரும் பாட்டு ஈரத்து – புறம் 392/7
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே – புறம் 392/21
பெரும் களிறு நல்கியோனே அதன் கொண்டு – புறம் 394/15
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு உறினும் – புறம் 394/16
பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் – புறம் 395/36
எறி திரை பெரும் கடல் இறுதி கண் செலினும் – புறம் 397/23
துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர் – புறம் 398/11
மிக பெரும் சிறப்பின் வீறு சால் நன் கலம் – புறம் 400/11
பல் பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது அன்றே – கம்.பால:1 19/4
பெரும் தடம் கண் பிறை_நுதலார்க்கு எலாம் – கம்.பால:2 36/1
கமை பெரும் செல்வ கடவுளும் உவமை கண்டிலர் அங்கு அது காண்பான் – கம்.பால:3 3/2
பயில் உறவு உற்றபடி பெரும்பான்மை இ பெரும் திரு நகர் படைப்பான் – கம்.பால:3 4/2
எல்லாரும் எல்லா பெரும் செல்வமும் எய்தலாலே – கம்.பால:3 73/3
தள்ள_அரும் பெரும் புகழ் தயரத பெயர் – கம்.பால:4 6/3
பெரும் புனல் நதிகளும் குளனும் பெட்பு உற – கம்.பால:5 44/1
முதிர்கின்ற பெரும் காதல் தழைத்து ஓங்க எடுத்து இறுக முயங்கலோடும் – கம்.பால:5 57/3
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தால் என செவியில் புகுதலோடும் – கம்.பால:6 12/2
பேய் பிளந்து ஒக்க நின்று உலர் பெரும் கள்ளியின் – கம்.பால:7 8/1
பேர் என்ப அவன் செய் மாய பெரும் பிணக்கு ஒருங்கு தேர்வார் – கம்.பால:8 7/2
பெரும் தேன் இன் சொல் பெண் இவள் ஒப்பாள் ஒரு பெண்ணை – கம்.பால:10 27/1
வல் எழு அல்லவேல் மரகத பெரும்
கல் எனும் இரு புயம் கமலம் கண் எனும் – கம்.பால:10 53/2,3
தீண்ட நிமிர்ந்த பெரும் கோயில் சீத மணியின் வேதிகைவாய் – கம்.பால:10 69/2
பெரும் திண் நெடு மால் வரை நிறுவி பிணித்த பாம்பின் மணி தாம்பின் – கம்.பால:10 70/1
விரை செய் கமல பெரும் போது விரும்பி புகுந்த திருவினொடும் – கம்.பால:10 75/1
பெரும் தகைமை தயரதன் தன் புதல்வர் என அவர் தகைமை பேசலுற்றான் – கம்.பால:12 2/4
பேதித்த உயிர் அனைத்தும் பெரும் பசியால் வருந்தாமல் – கம்.பால:12 3/2
சாதித்த பெரும் தகையும் இவர் குலத்து ஓர் தராபதி-காண் – கம்.பால:12 3/4
பிணி அரங்க வினை அகல பெரும் காலம் தவம் பேணி – கம்.பால:12 4/1
பணி அரங்க பெரும் பாயல் பரம் சுடரை யாம் காண – கம்.பால:12 4/3
கருதல் அரும் பெரும் குணத்தோர் இவர் முதலோர் கணக்கு இறந்தோர் – கம்.பால:12 7/1
பெரும் பியலில் பளிக்கு நுகம் பிணைத்து அதனோடு அணைத்து ஈர்க்கும் – கம்.பால:13 16/2
எம் மன்னன் பெரும் சேனை ஈவு-தனை மேற்கொண்ட – கம்.பால:13 22/1
பெரும் களிறு அலை_புனல் கலக்குவன பெட்கும் – கம்.பால:15 25/3
பெரும் களிறு ஏயும் மைந்தர் பேர் எழில் ஆகத்தோடு – கம்.பால:16 17/1
மாறு இலா மதுகையான் வரு பெரும் தானை மேல் – கம்.பால:20 15/1
சால் வரும் செல்வம் என்று உணர் பெரும் தாதை போல் – கம்.பால:20 26/2
பெரும் தடம் கண்ணி காணும் பேர் எழில் ஆசை தூண்ட – கம்.பால:21 17/3
கருணை என்பது கண்டு அறியான் பெரும்
பருணிதன்-கொல் படு கொலையான் என்றாள் – கம்.பால:21 34/3,4
தள்ள தன் ஆவி சோர தனி பெரும் பெண்மை-தன்னை – கம்.பால:22 6/2
பெரும் கடலின் மண்ட உயிர் பெற்று இனிது உயிர்க்கும் – கம்.பால:22 38/2
ஏ வரும் பெரும் குறி இட்ட போன்றவே – கம்.பால:23 56/4
சால் பெரும் செவ்விய தருமம் ஆதிய – கம்.பால:23 71/2
பெரும்_பெயர் கிரிகளும் பெயர தாங்கிய – கம்.அயோ:1 15/3
பிறப்பு எனும் பெரும் கடல் பிழைக்கலாகுமோ – கம்.அயோ:1 20/4
பெரும் சிறை உள எனின் பிறவி என்னும் இ – கம்.அயோ:1 21/3
நனி வரும் பெரும் பகை நவையின் நீங்கி அ – கம்.அயோ:1 22/3
பெண்ணினும் நல்லள் பெரும் புகழ் சனகி ஆம் நல்லள் – கம்.அயோ:1 39/2
அந்தம்_இல் அரும் பெரும் புகழ் அவனியில் நிறுவி – கம்.அயோ:1 43/2
அணை நிரந்தன அறிவு எனும் பெரும் புனல் அனையார் – கம்.அயோ:1 52/3
பூண்ட போர் மழு உடையவன் பெரும் புகழ் குறுக – கம்.அயோ:1 60/2
மெய்யது ஆயது வியல் இட பெரும் பரம் விசித்த – கம்.அயோ:1 61/2
அனையது ஆதலின் அரும் துயர் பெரும் பரம் அரசன் – கம்.அயோ:1 68/1
பெரும் திண் மால் யானையான் பிழைப்பு இல் செய் தவம் – கம்.அயோ:2 10/3
மூண்டு எழு பெரும் பழி முடிக்கும் வெவ் வினை – கம்.அயோ:2 51/3
பன்ன_அரும் பெரும் புகழ் பரதன் பார்-தனில் – கம்.அயோ:2 56/3
காதல் உன் பெரும் கணவனை அஞ்சி அ கனி வாய் – கம்.அயோ:2 81/1
பெண் என உட்கும் பெரும் பழிக்கு நாணும் – கம்.அயோ:3 19/1
பெற்றவன் தன்னை போல பெரும் பரிவு இயற்றி நின்றார் – கம்.அயோ:3 85/2
பேர்-கெழு சிறப்பின் வந்த பெரும் புகழ் நிற்பது ஐயன் – கம்.அயோ:3 96/3
வில் தாங்கி வாளி பெரும் புட்டில் புறத்து வீக்கி – கம்.அயோ:4 114/2
பொடியில் தடவும் சிலை நாண் பெரும் பூசல் ஓசை – கம்.அயோ:4 115/2
கவ்வை அம் பெரும் கடல் முனியும் கால்வைத்தான் – கம்.அயோ:4 156/4
பெரும் பொருள் இழந்தவர் போலும் பெற்றியார் – கம்.அயோ:4 169/4
திரை பெரும் கடல் என தொடர்ந்து பின் செல – கம்.அயோ:4 180/2
பிரிவினும் சுடுமோ பெரும் காடு என்றாள் – கம்.அயோ:4 221/4
பெரும் பகல் வருந்தினர் பிறங்கு முலை தெங்கின் – கம்.அயோ:5 11/1
ஊனம்_இல் பெரும் குணம் ஒருங்கு உடைய உன்னால் – கம்.அயோ:5 17/3
புறத்துறு பெரும் பழி பொது இன்று எய்தலும் – கம்.அயோ:5 27/3
நிற பெரும் படைக்கலம் நிறத்தின் நேர் உற – கம்.அயோ:5 29/1
பெரும் தவம் செய்த நங்கை கணவனில் பிரிந்து தெய்வ – கம்.அயோ:6 15/2
பெரும் தாமரை கண் கரு முகிலை பெயர்ந்தார் காணார் பேதுற்றார் – கம்.அயோ:6 31/3
தள்ளும் நீர் பெரும் கங்கை தரங்கத்தால் – கம்.அயோ:7 19/1
பிளிறு மேகத்தை பிடி என பெரும் பனை தட கை – கம்.அயோ:9 47/3
பிதிர்ந்து சாறு பெரும் துறை மண்டிட – கம்.அயோ:11 19/1
அந்தம்_இல் பெரும் குணத்து இராமன் ஆதலால் – கம்.அயோ:11 57/2
பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும் – கம்.அயோ:11 99/2
நிறை பெரும் தன்மையின் நிற்ப செல்வன – கம்.அயோ:12 9/3
எழுந்தது பெரும் படை எழு வேலையின் – கம்.அயோ:12 25/1
பிடியொடு நடந்தன பெரும் கை வேழமே – கம்.அயோ:12 28/4
செறி பெரும் தானையும் திருவும் நீங்கலால் – கம்.அயோ:12 45/2
பெரும் திரை நதிகளும் வயலும் பெட்பு உறு – கம்.அயோ:12 46/1
ஆடவர்க்கு அரும் பெரும் கவசம் ஆயது – கம்.அயோ:12 50/3
மொய் பெரும் சேனையும் மூரி ஞாலமும் – கம்.அயோ:12 56/1
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும் – கம்.அயோ:13 2/2
பாவமும் நின்ற பெரும் பழியும் பகை நண்போடும் – கம்.அயோ:13 17/1
தும்பியும் மாவும் மிடைந்த பெரும் படை சூழ்வு ஆரும் – கம்.அயோ:13 19/1
நல் நெடும் பெரும் படை நல்கல் அன்றியே – கம்.அயோ:14 44/2
தேர் பெரும் தானையால் பரதன் சீறிய – கம்.அயோ:14 48/3
போர் பெரும் கோலத்தை பொருந்த நோக்கு எனா – கம்.அயோ:14 48/4
அந்த நல் பெரும் குரவர் ஆர் என – கம்.அயோ:14 105/1
ஆதிய அமைதியின் இறுதி ஐம் பெரும்
பூதமும் வெளி ஒழித்து எவையும் புக்க பின் – கம்.அயோ:14 118/1,2
ஏத்த_அரும் பெரும் குணத்து இராமன் இ வழி – கம்.அயோ:14 129/1
அடுத்த பெரும் தனி மூலத்து அரும் பரமே பரமே என்று – கம்.ஆரண்:1 48/3
பனி நின்ற பெரும் பிறவி கடல் கடக்கும் புணை பற்றி – கம்.ஆரண்:1 51/1
உன் அலால் பெரும் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே – கம்.ஆரண்:1 55/2
வான் நின்ற பெரும் பதம் வந்து உரு ஆய் – கம்.ஆரண்:2 7/3
நந்தாத பெரும் தவ நாடு-அது நீ – கம்.ஆரண்:2 16/3
சொல் பொங்கு பெரும் புகழோடு தொழில் மாய் – கம்.ஆரண்:2 18/1
துவசம் ஆர் தொல் அமருள் துன்னாரை செற்றும் சுருதி பெரும் கடலின் சொல் பொருள் கற்பித்தும் – கம்.ஆரண்:2 26/1
ஊழி பலபலவும் நின்று அளந்தால் என்றும் உலவா பெரும் குணத்து எம் உத்தமனே மேல்_நாள் – கம்.ஆரண்:2 29/2
பெரும் சிறை வீடு பெற்று-அனைய பெற்றியார் – கம்.ஆரண்:3 7/4
மூண்ட பெரும் துன்பத்தால் முறை முறையின் நிறை மலர்_கண் மொய்த்த நீரார் – கம்.ஆரண்:4 26/2
பூண்ட பெரும் புகழ் நிறுவி தம் பொருட்டால் பொன்_உலகம் புக்க தாதை – கம்.ஆரண்:4 26/3
பெரிதும் நன்று அ பெரும் துறை வைகி நீர் – கம்.ஆரண்:4 40/1
இ பெரும் தோளவன் இதழுக்கு ஏற்பது ஓர் – கம்.ஆரண்:6 14/2
பேடி போர் வல் அரக்கர் பெரும் குலத்தை ஒருங்கு அவிப்பான் – கம்.ஆரண்:6 115/1
பெரும் குலா உறு நகர்க்கே பெயரும் நாள் வேண்டும் உரு பிடிப்பேன் அன்றேல் – கம்.ஆரண்:6 133/1
போர் பெரும் பணை பொம்மென் முழக்கமா – கம்.ஆரண்:7 25/1
பிடி எலாம் மதம் பெய்திட பெரும் கவுள் வேழம் – கம்.ஆரண்:7 71/1
இடியும் வீழ்ந்திடும் எரிந்திடும் பெரும் திசை எவர்க்கும் – கம்.ஆரண்:7 71/3
கொன்று பத்தியில் குவித்தன பிண பெரும் குன்றம் – கம்.ஆரண்:7 79/4
பேர் யாக்கையின் பெரும் கரை வயின்-தொறும் பிறங்க – கம்.ஆரண்:7 82/2
அலை மிதந்தன குருதியின் பெரும் கடல் அரக்கர் – கம்.ஆரண்:7 83/1
படை பெரும் தலைவரும் படைத்த தேர்களும் – கம்.ஆரண்:7 102/1
கலைகளின் பெரும் கடல் கடந்த கல்வியான் – கம்.ஆரண்:7 108/1
முழங்கின பெரும் பணை மூரி மால் கரி – கம்.ஆரண்:7 110/1
நிருதர்-தம் பெரும் படை நெடிது நின்றவன் – கம்.ஆரண்:7 122/3
பிறங்கி நீண்டன கணிப்பு இல பெரும் கடு விசையால் – கம்.ஆரண்:8 16/2
கறங்கு போன்று உளது ஆயினும் பிண பெரும் காட்டில் – கம்.ஆரண்:8 16/3
பின் உற தன் பெரும் கரம் நீட்டினான் – கம்.ஆரண்:9 16/4
கின்னரர் பெரும் பயம் கிடந்த நெஞ்சினர் – கம்.ஆரண்:10 10/4
பிரகர நெடும் திசை பெரும் தண்டு ஏந்திய – கம்.ஆரண்:10 11/1
பேசல் ஆம் தகைமைத்து அல்லா பெரும் பிணி பிணிப்ப நீண்ட – கம்.ஆரண்:10 71/3
பெரும் தடம் கண்ணவள் பேசல் மேயினாள் – கம்.ஆரண்:12 36/4
கணம் குழை மகளிர்க்கு எல்லாம் பெரும் பதம் கைக்கொள் என்னா – கம்.ஆரண்:12 70/3
பெரும் புண் திறவா-வகை பேருதி நீ – கம்.ஆரண்:13 18/2
தடம் பெரும் கண்ணினாள்-தன் தனிமையை நினையலுற்றான் – கம்.ஆரண்:14 8/4
பெரும் துணை தம்முனை நோக்கி பின்னவன் – கம்.ஆரண்:14 81/3
ஆய்வுறு பெரும் கடல் அகத்துள் ஏயவன் – கம்.ஆரண்:14 86/1
கிளர் பெரும் துயரமும் கீண்டது ஆம் என – கம்.ஆரண்:15 7/4
வேத நூல் வரன்முறை விதிக்கும் ஐம் பெரும்
பாதகம் திரண்டு உயிர் படைத்த பண்பினான் – கம்.ஆரண்:15 15/3,4
வெவ்வியது ஒரு பெரும் பூதம் வில் வலாய் – கம்.ஆரண்:15 21/2
ஊன்றிய பெரும் படர் துடைக்க ஒண்ணுமோ – கம்.ஆரண்:15 23/4
அண்ட பெரும் கோயிற்கு எல்லாம் அழகு ஆய – கம்.ஆரண்:15 44/2
பின் செல்வது இல்லா பெரும் செல்வம் நீ தந்தாய் – கம்.ஆரண்:15 47/4
உண்டவர் பெரும் களி உறலின் ஓதியர் – கம்.கிட்:1 12/3
தன் பெரும் குணத்தால் தன்னை தான் அலது ஒப்பு இலாதான் – கம்.கிட்:2 9/4
எட்ட அரும் பெரும் பிலனுள் எய்தினான் – கம்.கிட்:3 51/4
எழுந்து பேர் உவகை கடல் பெரும் திரை இரைப்ப – கம்.கிட்:3 73/1
தீது_அறும் பெரும் சாகைகள் தழைக்கின்ற செயலால் – கம்.கிட்:4 7/1
தடம் பெரும் கண்ணனை தாங்கினான் தனது – கம்.கிட்:6 10/3
பெரும் தகை என் குலத்து அரசர் பின் ஒரு – கம்.கிட்:6 23/3
பெரும் பழி சூடினேன் பிழைத்தது என்-அரோ – கம்.கிட்:6 25/4
மால் பெரும் கட கரி முழக்கம் வாள் அரி – கம்.கிட்:7 13/1
கொற்றவ நின் பெரும் குவவு தோள் வலிக்கு – கம்.கிட்:7 24/1
பெற்றிலன் பெரும் திறல் பெயர்த்தும் போர் செயற்கு – கம்.கிட்:7 24/3
கடுப்பினில் பெரும் கறங்கு என சாரிகை பிறங்க – கம்.கிட்:7 56/3
ஓங்கு அரும் பெரும் திறலினும் காலினும் உரத்தின் – கம்.கிட்:7 73/1
தம்மையே தமர்க்கு நல்கும் தனி பெரும் பதத்தை தானே – கம்.கிட்:7 77/2
மாலினால் தரு வன் பெரும் பூதங்கள் – கம்.கிட்:7 119/3
பண்டொடு இன்று-அளவுமே என் பெரும் பழவினை – கம்.கிட்:7 130/3
பின்னுறு முறையின் உன் தன் பெரும் கடல் சேனையோடும் – கம்.கிட்:9 17/3
பெரும் பொறை அறிவினோரால் நிலையினை பெறுவது அம்மா – கம்.கிட்:9 29/4
நீல் நிற பெரும் கரி நிரைத்த நீர்த்து என – கம்.கிட்:10 6/1
அரி பெரும் பெயரவன் முதலினோர் அணி – கம்.கிட்:10 7/1
தார் பெரும் பணையின் விண் தழங்கு காரினும் – கம்.கிட்:10 13/3
போர் பெரும் களம் என பொலிந்தது உம்பரே – கம்.கிட்:10 13/4
அளவு_இல் கார் எனும் அ பெரும் பருவம் வந்து அணைந்தால் – கம்.கிட்:10 49/1
பெரும் தகைய பொன் சிறை ஒடுக்கி உடல் பேராது – கம்.கிட்:10 77/3
வினை பெரும் சூழ்ச்சியின் பொருது வெல்லுமால் – கம்.கிட்:10 97/4
மள்கல் இல் பெரும் கொடை மருவி மண் உளோர் – கம்.கிட்:10 103/1
பெறல் அரும் திரு பெற்று உதவி பெரும்
திறம் நினைந்திலன் சீர்மையின் தீர்ந்தனன் – கம்.கிட்:11 2/1,2
மன் பெரும் கிளைஞரும் மருங்கு சுற்றுற – கம்.கிட்:11 119/3
பெரும் திசை அனைத்தையும் பிசைந்து தேடினென் – கம்.கிட்:11 130/1
நின் பெரும் சேனை அ நெடிய சேனைக்கு – கம்.கிட்:11 135/2
பெரும் பகல் இறந்தது பெயர்தி நின் படை – கம்.கிட்:11 136/3
பாயிர பெரும் படை கொண்டு பரவையின் திரையின் – கம்.கிட்:12 12/2
தம் பெரும் படைத்தலைவர்கள் தர வந்த தானை – கம்.கிட்:12 22/2
பிடிக்குமேல் பெரும் காற்றையும் கூற்றையும் பிடிக்கும் – கம்.கிட்:12 25/3
ஊறும் இ பெரும் சேனை கொண்டு எளிதின் வந்துற்றார் – கம்.கிட்:12 26/4
நினையும் முன்னம் வந்து அடைந்தது நின் பெரும் சேனை – கம்.கிட்:12 28/3
எஞ்சல்_இல் பெரும் சேனையை எழுக என ஏவி – கம்.கிட்:12 30/3
ஆசு இல் சேனையை ஐம் பெரும் பூதத்தை அறிவை – கம்.கிட்:12 36/2
அஞ்சு வரும் வெம் சுரனும் ஆறும் அகன் பெரும் சுனையும் அகில் ஓங்கு ஆரம் – கம்.கிட்:13 25/1
அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர் ஈண்டு இருந்தும் அடி வணங்கல்-பாலார் – கம்.கிட்:13 27/4
நாம கூடு அ பெரும் திசையை நல்கிய – கம்.கிட்:14 11/2
பொன் பெரும் கோபுர புரிசை புக்கது – கம்.கிட்:14 31/2
பெரும் கலை மதி திரு முகத்த பிறழ் செம் கேழ் – கம்.கிட்:14 44/3
பெரும் திறலினானை உயிர் உண்டு பிழை என்று அம் – கம்.கிட்:14 59/3
பெரும் புனல் மருதல் சூழ்ந்த கிடக்கை பின் கிடக்க சென்றார் – கம்.கிட்:15 31/3
பெரும் ததிக்கு அரும் தேன் மாறும் மரகத பெரும் குன்று எய்தி – கம்.கிட்:15 33/3
பெரும் ததிக்கு அரும் தேன் மாறும் மரகத பெரும் குன்று எய்தி – கம்.கிட்:15 33/3
பெய்த ஐம்_பொறியும் பெரும் காமமும் – கம்.கிட்:15 35/1
பெரும் திரை கடல் என பெரிது கூடிற்றே – கம்.கிட்:16 2/4
பெரும் தேன் பிழி சாலும் நின் அன்பு பிணித்த போதே – கம்.சுந்:1 49/3
இகழ்வு அரும் பெரும் குணத்து இராமன் எய்தது ஓர் – கம்.சுந்:2 58/1
பெரும் கடல் கடப்பது அரிது எண்ணம் இறை பேரின் – கம்.சுந்:2 71/2
அறிவு எனும் பெரும் பரவை அம் புனலினால் அவித்தான் – கம்.சுந்:2 129/4
மூதுரை பெரும் கதைகளும் பிதிர்களும் மொழிவார் – கம்.சுந்:2 137/2
இன்னர் ஆம் இரும் பெரும் படை தலைவர்கள் இருக்கை – கம்.சுந்:2 143/1
பனி கடல் பெரும் கடவுள் தன் பரிபவம் துடைப்பான் – கம்.சுந்:2 144/2
நாடி நால் பெரும் பண்ணும் நயப்பு உற – கம்.சுந்:2 176/3
நாயகன் பெரும் கோயிலை நண்ணுவான் கண்டனன் நளிர் திங்கள் – கம்.சுந்:2 193/3
பிழை-கொல் நன்மை-கொல் பெறுவது என்று ஐயுறு பீழையால் பெரும் தென்றல் – கம்.சுந்:2 196/2
நூல் பெரும் கடல் நுணங்கிய கேள்வியன் நோக்கினன் மறம் கூரும் – கம்.சுந்:2 204/1
வேல் பெரும் கடல் புடை பரந்து ஈண்டிய வெள்ளிடை வியன் கோயில் – கம்.சுந்:2 204/2
பால் பெரும் கடல் பல் மணி பல் தலை பாம்பணை அதன் மீது – கம்.சுந்:2 204/3
மால் பெரும் கடல் வதிந்ததே அனையது ஓர் வனப்பினன் துயில்வானை – கம்.சுந்:2 204/4
இற்றை போர் பெரும் சீற்றம் என்னோடும் முடிந்திடுக – கம்.சுந்:2 221/1
ஊழியான் பெரும் தேவி ஒருத்தியுமே யான் காணேன் – கம்.சுந்:2 227/3
கடல் துணை நெடிய தன் கண்ணின் நீர் பெரும்
தடத்திடை இருந்தது ஓர் அன்ன தன்மையாள் – கம்.சுந்:3 60/3,4
வனை கழல் இராமன் பெரும் பெயர் ஓதி இருந்தனன் வந்து அயல் மறைந்தே – கம்.சுந்:3 93/4
இ பெரும் செல்வம் நின்-கண் ஈந்த பேர் ஈசன் யாண்டும் – கம்.சுந்:3 127/1
அ பெரும் செல்வம் துய்ப்பான் நின்று மா தவத்தின் அன்றே – கம்.சுந்:3 127/2
எ பொழுது இ பெரும் பழியின் எய்தினேன் – கம்.சுந்:4 15/1
துன்பு அழி பெரும் புகழ் குலத்துள் தோன்றினேன் – கம்.சுந்:4 16/3
பெரும் தவம் மடந்தையர் முன்பு பேதையேன் – கம்.சுந்:4 19/2
பின் கூடிய சேனை பெரும் திசை பின்ன ஆக – கம்.சுந்:4 94/1
பெரும் கடல் கடந்தனர் பெயரும் பெற்றி போல் – கம்.சுந்:4 97/3
பெரும் துயரினோடும் ஒரு வீடு பெறுகில்லாள் – கம்.சுந்:5 6/3
தேய்ந்து ஆறாத பெரும் செல்வம் – கம்.சுந்:5 43/2
எண்ணின் நீளிய பெரும் பறவை ஈட்டமும் – கம்.சுந்:5 56/2
வரை உறு பிண பெரும் பிறக்கம் மண்டின – கம்.சுந்:5 58/3
எண்ண_அரும் பெரும் படை நாளை இ நகர் – கம்.சுந்:5 72/1
பெரிய மா மரமும் பெரும் குன்றமும் – கம்.சுந்:6 39/1
தெறித்த பல் மணி தெறித்தன பெரும் பொறி திறங்கள் – கம்.சுந்:7 32/3
ஐயன் மல் பெரும் புயத்தன புண் அளப்பு_அரிதால் – கம்.சுந்:7 50/4
பிந்து காலினர் கையினர் பெரும் பயம் பிடரின் – கம்.சுந்:7 55/3
பின் உடை அனிகத்தோடும் பெயர்ந்தனன் பெரும் போர் பெற்றான் – கம்.சுந்:8 3/4
தன் நெடும் கண்கள் காந்த தாழ் பெரும் கவசம் மார்பில் – கம்.சுந்:8 14/3
செ வழி சேறல் ஆற்றார் பிண பெரும் குன்றம் தெற்றி – கம்.சுந்:8 19/2
பெரும் கடல் உற புடைத்து இறுத்து உக பிசைந்தான் – கம்.சுந்:8 23/2
இழந்தன பெரும் கதம் இரும் கவுள் யானை – கம்.சுந்:8 26/4
நெரிந்தன தடம் சுவர் நெரிந்தன பெரும் பார் – கம்.சுந்:8 27/1
பிரிவு_அரும் ஒரு பெரும் கோல் என பெயரா – கம்.சுந்:8 35/1
உக்கன குருதி அம் பெரும் திரை உருட்டி – கம்.சுந்:8 39/3
ஆற்று குருதி நிணத்தோடு அடுத்த அள்ளல் பெரும் கொள்ளை – கம்.சுந்:8 42/2
புக்கார் அமரர் பொலம் தார் அரக்கன் பொரு_இல் பெரும் கோயில் – கம்.சுந்:8 50/1
பேன வேலையின் புடை பரந்தது பெரும் சேனை – கம்.சுந்:9 6/2
ஐவரும் பெரும் பூதம் ஓர் ஐந்தும் ஒத்து அமைந்தார் – கம்.சுந்:9 14/4
பதியொடும் பெரும் திரு பறித்த பண்டை நாள் – கம்.சுந்:9 19/2
பிசையுமால் அரக்கரை பெரும் கரங்களால் – கம்.சுந்:9 37/4
ஆய் பெரும் கொடியன கடலின் ஆழ்வன – கம்.சுந்:9 38/3
ஆய் பெரும் திரை கடல் அழுவத்து ஆழ்வன – கம்.சுந்:9 40/2
பிள்ள விரித்த பெரும் பில வாயர் – கம்.சுந்:9 60/2
உலகமே ஒத்தது அம்மா போர் பெரும் களம் என்று உன்னா – கம்.சுந்:11 15/4
பிடியுண்டார்களும் பிளத்தலுண்டார்களும் பெரும் தோள் – கம்.சுந்:11 31/1
அ தடம் பெரும் தேரொடும் எடுத்து எறிந்து ஆர்த்தான் – கம்.சுந்:11 50/4
மாறு இலா பெரும் படைக்கலம் தொடுப்பதே மதித்தான் – கம்.சுந்:11 53/4
தணிப்ப_அரும் பெரும் படைக்கலம் தழல் உமிழ் தறுகண் – கம்.சுந்:11 56/1
புடை வரும் பெரும் படை புணரி போர்த்து எழ – கம்.சுந்:12 24/2
பெரும் தகை பெரியோனை பிணித்த போர் – கம்.சுந்:12 36/1
இருந்த அ பெரும் கோயில் சென்று எய்தினான் – கம்.சுந்:12 36/4
வள் உகிர் பெரும் குறிகளும் புயங்களில் வயங்க – கம்.சுந்:12 38/4
ஒன்று சீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை உயிர்ப்ப – கம்.சுந்:12 39/3
எண்மர்க்கும் மற்றை இருவர்க்கும் பெரும் பயம் இயற்ற – கம்.சுந்:12 43/4
நன்_நுதல்-தன்னை தேடி நால் பெரும் திசையும் போந்த – கம்.சுந்:12 77/2
பிறந்துளார் பிறவாத பெரும் பதம் – கம்.சுந்:12 100/1
பொடித்து எழுந்த பெரும் பொறி போவன – கம்.சுந்:13 10/1
நினைவு அரும் பெரும் திசை உற விரிகின்ற நிலையால் – கம்.சுந்:13 24/2
தேவு தேன் மழை செறி பெரும் குலம் என திசையின் – கம்.சுந்:13 34/3
உன் பெரும் தேவி என்னும் உரிமைக்கும் உன்னை பெற்ற – கம்.சுந்:14 26/1
தன் பெரும் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள் – கம்.சுந்:14 26/3
என் பெரும் தெய்வம் ஐயா இன்னமும் கேட்டி என்பான் – கம்.சுந்:14 26/4
வில் பெரும் தடம் தோள் வீர வீங்கு நீர் இலங்கை வெற்பில் – கம்.சுந்:14 29/1
நல் பெரும் தவத்தள் ஆய நங்கையை கண்டேன் அல்லேன் – கம்.சுந்:14 29/2
பொங்கி பரந்த பெரும் சேனை புறத்தும் அகத்தும் புடை சுற்ற – கம்.யுத்1:1 2/1
முழு பெரும் தனி முதல் உலகின் முந்தையோன் – கம்.யுத்1:2 3/1
இந்திர பெரும் பதம் இழக்கின்றாய் என – கம்.யுத்1:2 73/3
ஆறிய பெரும் குணத்து அறிவன் ஆணையால் – கம்.யுத்1:2 78/2
தேவரின் பெற்ற வரத்தினது என் பெரும் செருக்கேல் – கம்.யுத்1:2 105/1
ஆயிரம் பெரும் தோள்களும் அ துணை தலையும் – கம்.யுத்1:2 115/1
தேரின் மேலின் நின்று இரவி தன் பெரும் பதம் செலுத்தும் – கம்.யுத்1:3 6/2
குருக்களோடு கற்று ஓதுவது அவன் பெரும் கொற்றம் – கம்.யுத்1:3 10/2
இல்லை வேறு இனி பெரும் பதம் யான் அறியாத – கம்.யுத்1:3 28/3
சாதிப்பார் பெறும் பெரும் பதம் தலைக்கொண்டு சமைந்தேன் – கம்.யுத்1:3 30/3
பிறங்கு தெண் திரை பெரும் கடல் புக்கு இனம் பெயராது – கம்.யுத்1:3 49/3
ஈறு_இல் என் பெரும் பகைஞனுக்கு அன்பு சால் அடியென் யான் என்கின்றான் – கம்.யுத்1:3 80/3
குன்று போல் மணி வாயிலின் பெரும் புறத்து உய்த்தனர் மழு கூர் வாள் – கம்.யுத்1:3 81/1
தள்ள தக்கு_இல் பெரும் சயிலத்தோடு – கம்.யுத்1:3 99/1
பின்னை படைத்ததுவே காட்டும் பெரும் பெருமை – கம்.யுத்1:3 157/2
ஏழை நீ என் பெரும் செல்வம் எய்தி பின் – கம்.யுத்1:4 4/3
கள பெரும் தானையை கண்ணின் நோக்கினான் – கம்.யுத்1:4 15/4
எல்லை_இல் பெரும் குணத்து இராமன் தாள் இணை – கம்.யுத்1:4 19/3
துன்ன அரும் பெரும் சுழி அழிப்ப சோர்வினோடு – கம்.யுத்1:4 27/2
பெரும் தடம் கொம்பிடை பிரிந்த சேவலை – கம்.யுத்1:4 29/2
பல் பெரும் தானை சென்று அடர்க்க பார்த்து யான் – கம்.யுத்1:4 50/2
சால் பெரும் கேள்வியன் தானை நாயகன் – கம்.யுத்1:4 75/2
சிங்கல் இல் பெரும் பொருள் இழந்து சீறினோர் – கம்.யுத்1:4 77/4
செறி பெரும் கேள்வியாய் கருத்து என் செப்பு என – கம்.யுத்1:4 83/2
தொல் பெரும் காலம் எல்லாம் பழகினும் தூயர் அல்லார் – கம்.யுத்1:4 120/1
பெரும் தவம் இயற்றினோர்க்கும் பேர்வு_அரும் பிறவி நோய்க்கு – கம்.யுத்1:4 136/1
மெய் பெரும் திரு நகர் காக்கும் வெய்யவர் – கம்.யுத்1:5 26/3
அற பெரும் பகைஞர்கள் அளவு_இல் ஆற்றலர் – கம்.யுத்1:5 27/2
உற பெரும் பகை வரின் உதவும் உண்மையர் – கம்.யுத்1:5 27/3
சில்லி மா பெரும் தேரொடும் கரி பரி சிறந்த – கம்.யுத்1:5 42/1
வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ் மறைத்தான் – கம்.யுத்1:5 43/3
அன்னவன் பெரும் துணைவராய் அமர் தொழிற்கு அமைந்தார் – கம்.யுத்1:5 46/2
எள்_இல் ஐ பெரும் பூதமும் யாவையும் உடைய – கம்.யுத்1:5 53/1
வெள்ளி அம் பெரும் கிரியினை வேரொடும் வாங்கி – கம்.யுத்1:5 53/3
பருணன் தன் பெரும் பாசமும் பறிப்புண்டு பயத்தால் – கம்.யுத்1:5 58/3
பொன் செய் தோளினாய் போர் பெரும் படையொடும் புக்கோம் – கம்.யுத்1:5 71/3
என் செய்தோம் என்று பெரும் புகழ் எய்துவான் இருந்தோம் – கம்.யுத்1:5 71/4
கிடக்கும் வண்ண வெம் கடலினை கிளர் பெரும் சேனை – கம்.யுத்1:5 74/3
ஒன்று தன் பெரும் துணைவரும் புடை செல உரவோன் – கம்.யுத்1:5 76/2
மாரியின் பெரும் துளியினும் வரம்பு இல வடித்த – கம்.யுத்1:6 14/1
உப்பு வேலை என்று உலகு உறு பெரும் பழி நீங்கி – கம்.யுத்1:6 30/3
பாரை உண்பது படர் புனல் அ பெரும் பரவை – கம்.யுத்1:6 31/3
துன்றிய பெரும் புகை படலம் சுற்றலால் – கம்.யுத்1:6 33/2
சுமையுறு பெரும் புகை படலம் சுற்றலால் – கம்.யுத்1:6 35/3
பெரும் புற கடலையும் தொடர்ந்து பின் செல்வ – கம்.யுத்1:6 47/4
காடு பற்றிய பெரும் கனலின் கை பரந்து – கம்.யுத்1:6 51/3
சூழ் இரும் பெரும் சுடர் பிழம்பு தோன்றலால் – கம்.யுத்1:6 54/2
பிழைப்பிலர் என்பது ஓர் பெரும் பயத்தினால் – கம்.யுத்1:6 57/4
சய கவி பெரும் படை தலைவர் தாள்களால் – கம்.யுத்1:8 10/1
பெருத்த குன்றம் கரடி பெரும் படை – கம்.யுத்1:8 41/2
பெரும் தவம் முயன்று அமரர் பெற்றிடும் வரத்தால் – கம்.யுத்1:9 13/1
பேர்வுறு கவியின் சேனை பெரும் கடல் வெள்ளம் தன்னுள் – கம்.யுத்1:9 24/1
பழி படைத்த பெரும் பயத்து அன்னவன் – கம்.யுத்1:9 44/3
பெரும் திண் மாயற்கு உணர்த்திய பெற்றியின் – கம்.யுத்1:9 62/3
பெரும் துணை வீரர் சுற்ற தம்பியும் பின்பு செல்ல – கம்.யுத்1:10 1/3
ததைய செம் கரம் பரப்பிய தன் பெரும் தாதை – கம்.யுத்1:12 4/3
இரியல்போகின்ற மயில் பெரும் குலம் என இரிந்தார் – கம்.யுத்1:12 6/4
என்பு உற கிழிந்த புண்ணின் இழி பெரும் குருதியோடும் – கம்.யுத்1:12 34/1
பல் பெரும் பகழி மாரி வேரொடும் பறிய நூறி – கம்.யுத்1:12 36/3
நூல் வலி காட்டும் சிந்தை நும் பெரும் தூதன் வெம் போர் – கம்.யுத்1:12 42/1
விளைந்தது பெரும் போர் என்று விட்டது விடாது நம்மை – கம்.யுத்1:13 11/3
கீழ் திசை வாயில் நிற்றி நின் பெரும் கிளைகளோடும் – கம்.யுத்1:13 18/4
நூற்றுஇரண்டு ஆய வெள்ள நுன் பெரும் படைஞர் சுற்ற – கம்.யுத்1:13 20/3
குரக்கு_இன பெரும் தானை குலைந்து போய் – கம்.யுத்2:15 42/2
முன் உழந்த முழங்கு பெரும் செரு – கம்.யுத்2:15 46/3
நிறுத்தும் நீலன் நெடும் பெரும் சேனையை – கம்.யுத்2:15 87/3
பேரும் கற்றை கவரி பெரும் கடல் – கம்.யுத்2:15 98/1
ஊன்றிய பெரும் படை உலைய உற்று உடன் – கம்.யுத்2:15 106/1
போது உறு பெரும் களம் புகுந்துளான் என – கம்.யுத்2:15 107/3
தள்ள தளர் வெள்ளி பெரும் கிரி ஆம் என சலித்தான் – கம்.யுத்2:15 185/4
இரிந்து நீங்கியது இராக்கத பெரும் படை எங்கும் – கம்.யுத்2:15 191/1
சுற்றும் வானர பெரும் கடல் தொலைந்தது தொலையாது – கம்.யுத்2:15 200/3
இரியலுற்றது வானர பெரும் படை இமையோர் – கம்.யுத்2:15 207/1
எண்ண_அரும் பெரும் தனி வலி சிலையை நாண் எறிந்தான் – கம்.யுத்2:15 224/2
உடை பெரும் குலத்தினரொடும் உறவொடும் உதவும் – கம்.யுத்2:15 252/1
காதலர் தம்மை நோக்கான் கடல் பெரும் சேனை நோக்கான் – கம்.யுத்2:16 3/2
ஏழ் பெரும் கடலும் சூழ்ந்த ஏழ் பெரும் தீவும் எண்_இல் – கம்.யுத்2:16 8/1
ஏழ் பெரும் கடலும் சூழ்ந்த ஏழ் பெரும் தீவும் எண்_இல் – கம்.யுத்2:16 8/1
பெரும் தவம் உடைய ஐயா என் உற்ற பெற்றி என்றான் – கம்.யுத்2:16 13/4
இளையவன் தனக்கும் ஆற்றாது என் பெரும் சேனை நம்ப – கம்.யுத்2:16 16/4
வன் துணை பெரும் தம்பி வணங்கலும் – கம்.யுத்2:16 67/1
வானர பெரும் தானையர் மானிடர் – கம்.யுத்2:16 73/1
கெடுத்தனை நின் பெரும் கிளையும் நின்னையும் – கம்.யுத்2:16 78/2
பெரும் படை இளவலோடு என்ற பேச்சினால் – கம்.யுத்2:16 95/2
புழுங்கும் நம் பெரும் படை இரியல்போகின்றது – கம்.யுத்2:16 107/3
தந்திர கடலை நீந்தி தன் பெரும் படையை சார்ந்தான் – கம்.யுத்2:16 124/1
அற பெரும் துணைவர் தம்மை அபயம் என்று அடைந்த நின்னை – கம்.யுத்2:16 128/1
பிணை ஒன்று கண்ணாள் பங்கன் பெரும் கிரி நெருங்க பேர்த்த – கம்.யுத்2:16 154/2
பறைந்தனர் அமரர் அஞ்சி பல் பெரும் பிணத்தின் பம்மல் – கம்.யுத்2:16 175/1
பிறிகுவென் உலகில் வல்லோய் பெரும் புகழ் பெறுதி என்றான் – கம்.யுத்2:16 195/4
பேருதி உயிர்கொண்டு என்று பெரும் கையால் நெருங்க விட்ட – கம்.யுத்2:16 197/2
பறந்தலை அதனின் வந்த பல் பெரும் கவியின் பண்ணை – கம்.யுத்2:16 202/1
வென்றி அம் பெரும் சேனை ஓர் பாதியின் மேலும் – கம்.யுத்2:16 203/2
வட பெரும் கிரி பொருவு தேர் ஓட்டினன் வந்தான் – கம்.யுத்2:16 224/4
பெருக்கினான் பெரும் கனலிடை பெய்து பெய்து எருவை – கம்.யுத்2:16 244/3
நெரியும் பல் பிண பெரும் கரை கடந்தில நீத்தம் – கம்.யுத்2:16 245/4
தண்டல் இல் பெரும் படை சிந்தும் தக்கது ஓர் – கம்.யுத்2:16 263/2
பெரும் கரம் பிசைந்து அவன் பின்பு சென்றனன் – கம்.யுத்2:16 268/4
உடை பெரும் துணைவனை உயிரின் கொண்டு போய் – கம்.யுத்2:16 271/1
தொடை பெரும் பகழியின் மாரி தூர்த்து உற – கம்.யுத்2:16 271/3
அதிர்த்தனன் ஆர்த்தனன் ஆயிரம் பெரும்
கதிர் தலம் சூழ் வட_வரையின் காட்சியான் – கம்.யுத்2:16 296/3,4
ஆழி வெம் பெரும் படை மிடைந்த ஆர்கலி – கம்.யுத்2:16 310/2
ஆடல் தீர்ந்தன வளை கழுத்து அற்றன அதிர் பெரும் குரல் நீத்த – கம்.யுத்2:16 316/1
ஏதியோடு எதிர் பெரும் துணை இழந்தனை எதிர் ஒரு தனி நின்றாய் – கம்.யுத்2:16 319/1
பிழைத்ததால் உனக்கு அரும் திரு நாளொடு பெரும் துயில் நெடும் காலம் – கம்.யுத்2:16 320/3
பெற்ற நுங்களால் எங்களை பிரிந்து தன் பெரும் செவி மூக்கோடும் – கம்.யுத்2:16 321/3
கண்ணுதல் பெரும் கடவுள்-தன் கவசத்தை கடந்தில கதிர் வாளி – கம்.யுத்2:16 327/4
பிறப்ப ஆயிடை தெழித்துற திரிந்தனன் கறங்கு என பெரும் சாரி – கம்.யுத்2:16 330/4
மாறு வானர பெரும் கடல் ஓட தன் தோள் நின்று வார் சோரி – கம்.யுத்2:16 336/1
சந்திர பெரும் தூணொடும் சார்த்தியது அதில் ஒன்றும் தவறு ஆகாது – கம்.யுத்2:16 338/1
பெய்யும் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது பெரும் சீற்றம் – கம்.யுத்2:16 344/4
பேயின் ஆர்ப்பு உடை பெரும் களம் எரிந்து எழ பிலம் திறந்தது போலும் – கம்.யுத்2:16 346/3
பெரும் பியல் தலைகள் சிந்தி பிழைப்பிலை முடிந்தாய் என்ன – கம்.யுத்2:17 58/3
திறம் திறம் ஆக நின்ற கவி பெரும் கடலை சிந்தி – கம்.யுத்2:17 75/3
சாய்ந்தது தகை பெரும் கவியின் தானையே – கம்.யுத்2:18 99/4
எண் உறு பெரும் பதம் வினையின் எஞ்சிட – கம்.யுத்2:18 108/3
வரும் காலனும் பெரும் பூதமும் மழை மேகமும் உடனா – கம்.யுத்2:18 156/3
பிழையாது இது பிழையாது என பெரும் கைத்தலம் பிசையா – கம்.யுத்2:18 174/1
கோமான் தனி பெரும் தூதனும் எதிரே செரு கொடுத்தான் – கம்.யுத்2:18 175/2
பின் படை செல்ல நள்ளார் பெரும் படை இரிந்து பேர – கம்.யுத்2:18 217/4
மொய் பெரும் களத்தின் இட்டான் மு மத களிற்றின் முன்னர் – கம்.யுத்2:18 223/4
பல் உடை பில வாயூடு பசும் பெரும் குருதி பாய – கம்.யுத்2:18 234/3
போழ்ந்தனள் பெரும் பாம்பு என்ன புரண்டனள் பொருமி பொங்கி – கம்.யுத்2:18 266/2
பின் சென்றது அல்லது ஒரு பெரும் சிறப்பு உற்ற போதும் – கம்.யுத்2:19 20/3
சாயா பெரும் சாய் கெட தாம்புகளால் தடம் தோள் – கம்.யுத்2:19 21/2
செதுகை பெரும் தானவர் ஊனொடும் தேய்த்த நேமியது – கம்.யுத்2:19 22/1
தாம குடை மீது உயர பெரும் சங்கம் விம்ம – கம்.யுத்2:19 25/3
கண் அகன் பெரும் படை தலைவர் காத்திட – கம்.யுத்2:19 29/2
இரு திரை பெரும் கடல் இரண்டு திக்கினும் – கம்.யுத்2:19 36/1
அழுத்திய பெரும் சினத்து அரக்கர் ஆக்கைகள் – கம்.யுத்2:19 41/3
பெயர்ந்திலன் உற்றது அல்லால் கேசரி பெரும் போர் பெற்றான் – கம்.யுத்2:19 59/4
பெரும் படை தலைவர் யாரும் பெயர்ந்திலர் பிணத்தின் குப்பை – கம்.யுத்2:19 60/1
இற்று அவிந்தன பெரும் பதாதி உயிர் உள்ள எங்கணும் இரிந்த அ – கம்.யுத்2:19 87/3
பிழைத்தது கொள்கை போத பெரும் படை தலைவர் யாரும் – கம்.யுத்2:19 88/1
தன் பெரும் தம்பி என்றான் ஆம் என சாரன் சொன்னான் – கம்.யுத்2:19 90/4
பின் கொண்டார் இளைய கோவை பியல் கொண்டான் பெரும் தோள் நின்றும் – கம்.யுத்2:19 116/2
தீயவன் பெரும் சேவகன் சென்னி-மேல் – கம்.யுத்2:19 124/3
சீர் தடம் பெரும் சில்லி அம் தேரினை – கம்.யுத்2:19 155/1
ஆர்த்த தம் பெரும் சேனை கொண்டு அண்டமேல் – கம்.யுத்2:19 155/3
பிண பெரும் குன்றினூடும் குருதி நீர் பெருக்கினூடும் – கம்.யுத்2:19 220/1
நிண பெரும் சேற்றினூடும் படைக்கல நெருக்கினூடும் – கம்.யுத்2:19 220/2
மண பெரும் களத்தில் மோடி மங்கல வாழ்க்கை வைப்பில் – கம்.யுத்2:19 220/3
பெய் இரு தாரை கண்ணீர் பெரும் துளி பிறங்க வானின் – கம்.யுத்2:19 221/3
பிறந்தனர் என்று கொண்டு ஓர் பெரும் பயம் பிடிப்பர் அன்றே – கம்.யுத்2:19 272/3
தன் பெரும் கோயில் நின்றும் மகன் தனி கோயில் சார்ந்தான் – கம்.யுத்2:19 279/4
பிழை உடை விதியார் செய்த பெரும் குழல் கரும் கண் செ வாய் – கம்.யுத்2:19 282/3
இன்று ஒரு பொழுது தாழ்த்து என் இகல் பெரும் சிரமம் நீங்கி – கம்.யுத்2:19 300/1
நகை நிற பெரும் கடைவாயை நக்குவான் – கம்.யுத்3:20 31/3
சூரியன்_பெரும்_பகைஞனும் சூரியன்_மகனும் – கம்.யுத்3:20 50/1
பெரிய வாள் தடம் கண்ணியர் கணவர்-தம் பெரும் தோள் – கம்.யுத்3:20 63/1
விலங்கல் அன்ன வான் பெரும் பிண குப்பையின் மேலோர் – கம்.யுத்3:20 64/2
சிலவர் தம் பெரும் கணவர்-தம் செரு தொழில் சினத்தால் – கம்.யுத்3:20 65/1
துவசம் அன்ன தம் கூர் உகிர் பெரும் குறி தோள்-மேல் – கம்.யுத்3:20 66/3
பேர் யாக்கையின் பிண பெரும் குன்றிடை பிறந்த – கம்.யுத்3:20 67/3
ஆழி பெரும் தேரை அழித்தனனால் – கம்.யுத்3:20 70/3
பெரும் திரு கழித்திலாதாள் கணவனை கொன்று பேர்ந்தோன் – கம்.யுத்3:21 6/2
பல் பெரும் பதாகை பத்தி மீமிசை தொடுத்த பந்தர் – கம்.யுத்3:21 10/1
தந்திரம் இரிந்து சிந்த படை பெரும் தலைவர் தாக்கி – கம்.யுத்3:21 16/2
சங்கத்தின் முழக்கம் கேட்ட கவி பெரும் தானை யானை – கம்.யுத்3:22 13/1
படை பெரும் தலைவர் நிற்க பல் பெரும் சேனை வெள்ளம் – கம்.யுத்3:22 16/1
படை பெரும் தலைவர் நிற்க பல் பெரும் சேனை வெள்ளம் – கம்.யுத்3:22 16/1
தள பெரும் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக – கம்.யுத்3:22 33/1
பல் பெரும் தேரொடும் அரக்கர் பண்ணையை – கம்.யுத்3:22 44/2
செம் பெரும் குருதியின் திகழ்ந்த செம் கண் மீன் – கம்.யுத்3:22 52/1
தெய்வ வான் பெரும் படைகட்கு வரன்முறை திருந்து – கம்.யுத்3:22 88/1
தீ இருள் பெரும் பிழம்பினை ஒழிவு அற திருத்தி – கம்.யுத்3:22 94/2
இடி குழீஇ எழு மழை பெரும் குலங்களை இரித்த – கம்.யுத்3:22 98/2
புக்கதால் பெரும் போர் படை பறந்தலை புறத்தில் – கம்.யுத்3:22 103/1
அதிர் பிண பெரும் குன்றுகள் பட பட அழிந்த – கம்.யுத்3:22 107/2
அரக்கரை பெரும் தேவர்கள் ஆக்கின அமலன் – கம்.யுத்3:22 109/3
அந்தகன் பெரும் படைக்கலம் மந்திரத்து அமைந்தான் – கம்.யுத்3:22 110/1
பொடித்தான் கடல் பெரும் சேனையை பொலம் தண்டு தன் வலத்தால் – கம்.யுத்3:22 116/2
மலை பெரும் கழுதை ஐஞ்ஞூற்று இரட்டியன் மனத்தின் செல்லும் – கம்.யுத்3:22 121/1
சோர் பெரும் குருதி சோர துளங்குவான் தேறா-முன்னம் – கம்.யுத்3:22 130/2
மா பெரும் தேரில் நின்ற மகோதரன் மறைய போனான் – கம்.யுத்3:22 155/2
அம்பினால் பெரும் சமிதைகள் அமைத்தனன் அனலில் – கம்.யுத்3:22 160/1
நலம் சுரந்தன பெரும் குறி முறைமையின் நல்க – கம்.யுத்3:22 161/2
வெருக்கொள பெரும் கவி படை குலைந்தது விலங்கி – கம்.யுத்3:22 164/4
சங்கம் ஏறிய பெரும் புகழ் சாம்பனும் சாய்ந்தான் – கம்.யுத்3:22 171/3
தளைத்து வைத்தது சதுமுகன் பெரும் படை தள்ளி – கம்.யுத்3:22 177/1
விண்ணில் சென்றது கவி_குல பெரும் படை வெள்ளம் – கம்.யுத்3:22 179/1
உள் நிற்கும் பெரும் களிப்பினர் அளவளாய் உவந்தார் – கம்.யுத்3:22 179/3
சொன்ன மைந்தனும் தன் பெரும் கோயிலை தொடர்ந்தான் – கம்.யுத்3:22 184/2
நோக்கினான் பெரும் திசை-தொறும் முறை முறை நோக்கி – கம்.யுத்3:22 187/1
சுடருடை பெரும் குருதியில் பாம்பு என சுமந்த – கம்.யுத்3:22 194/2
பெரும் தேராரை கொன்று பிழைக்க பெறுவேனேல் – கம்.யுத்3:22 213/2
புன்கண் நிருதர் பெரும் தூதர் போனார் அரக்கனிடம் புக்கார் – கம்.யுத்3:22 226/4
பின்வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கி பெரும் துயரால் – கம்.யுத்3:22 227/3
பெண் தான் உற்ற பெரும் பீழை உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ – கம்.யுத்3:23 4/4
பின்றாது உடற்றும் பெரும் பாவம் அழுத பின் என் பிறர் செய்கை – கம்.யுத்3:23 6/3
ஆயின ஆக்கி தான் வந்து அமர் பெரும் களத்தன் ஆனான் – கம்.யுத்3:24 1/4
ஆயிர கோடி யானை பெரும் பிணத்து அமளி மேலான் – கம்.யுத்3:24 10/3
தன் பெரும் தகைமைக்கு ஒத்த சாம்பன் எ தலையன் என்றான் – கம்.யுத்3:24 14/4
காய்ந்தன வேலைகள் மேகம் கரிந்தன வெந்து எரிந்த பெரும் கானம் எல்லாம் – கம்.யுத்3:24 34/4
நாவலம் பெரும் தீவு என்னும் நளிர் கடல் வளாக வைப்பில் – கம்.யுத்3:24 48/3
தா அரும் பெரும் புகழ் சாம்பன்-தன்னையும் – கம்.யுத்3:24 68/3
எம் பெரும் தலைவ ஈது எண்ணம் உண்மையால் – கம்.யுத்3:24 83/4
பெரும் திறல் அனுமன் ஈண்டு உணர்வு பெற்றுளான் – கம்.யுத்3:24 85/1
எறி திரை பெரும் கடல் கடைய ஏற்ற நாள் – கம்.யுத்3:24 97/1
நாயகன் பெரும் துயரம் நாம் அற – கம்.யுத்3:24 108/3
நல் பெரும் கல்வி செல்வம் நவை அறு நெறியை நண்ணி – கம்.யுத்3:25 6/1
சங்கை இல் பெரும் பண் உற்ற துறை-தொறும் திறம்ப தள்ளி – கம்.யுத்3:25 11/2
உய்த்த பெரும் கிரி மேருவின் உப்பால் – கம்.யுத்3:26 26/3
பால் முகம் உற்ற பெரும் பழி அன்றோ – கம்.யுத்3:26 33/3
பெண் கொலை செய்கை பெரும் பழி அன்றோ – கம்.யுத்3:26 34/4
பெரும் சிறை கற்பினாளை பெண்ணினை கண்ணின் கொல்ல – கம்.யுத்3:26 46/1
பெரும் கடல் கோட்டம் தேய்த்தது ஆயது என் அடிமை பெற்றி – கம்.யுத்3:26 50/4
பல் பெரும் போரும் செய்து வருந்தின அற்றம் பார்த்து – கம்.யுத்3:27 5/3
பதைத்து அவன் வெம்மை ஓடி பல் பெரும் பகழி மாரி – கம்.யுத்3:27 6/1
தன் பெரும் தன்மை தானும் அறிகிலா ஒருவன் தாங்கும் – கம்.யுத்3:27 8/3
வன் பெரும் சிலை ஈது ஆகும் வாங்குதி வலமும் கொள்வாய் – கம்.யுத்3:27 8/4
தார் அணி முடி பெரும் தலைகள் தாக்கலால் – கம்.யுத்3:27 45/2
புக்கது கவி பெரும் சேனை போர் கடல் – கம்.யுத்3:27 58/4
சென்றன பெரும் படை இரிந்து சிந்தின – கம்.யுத்3:27 66/4
திரை கடல் பெரும் படை இரிந்து சிந்திட – கம்.யுத்3:27 69/1
பாசமோ மலரின் மேலான் பெரும் படைக்கலமோ பண்டை – கம்.யுத்3:27 74/1
போதினான் தானும் இன்று புகுந்தது பெரும் போர் என்றார் – கம்.யுத்3:27 86/4
படை பெரும் தலைவர் நின்றார் அல்லவர் இறுதி பற்றும் – கம்.யுத்3:27 89/1
படுகின்றது அன்றோ மற்று உன் பெரும் படை பகழி மாரி – கம்.யுத்3:27 100/1
வாம பெரும் தோள் மேலன வதனத்தன வயிர – கம்.யுத்3:27 115/2
ஆழி பெரும் கனல்-தன்னொடு சுடர் என்னவும் ஆகா – கம்.யுத்3:27 133/2
காலன் தனது உருவங்களும் கரும் பூதமும் பெரும் பேய் – கம்.யுத்3:27 153/3
ஏழிற்கும் அ புறத்தாய் உள பெரும் போர் கடல் இழிந்தாங்கு – கம்.யுத்3:27 154/3
எ பொன் பெரும் படையும் புக விழுங்குற்றது ஒர் இமைப்பின் – கம்.யுத்3:27 158/4
எந்தையார் அரசு செய்வது இ பெரும் பலம் கொண்டேயோ – கம்.யுத்3:27 166/4
கடல் பெரும் திரை போல் கரம் சோரவே – கம்.யுத்3:29 5/4
பெய் கண் தாரை அருவி பெரும் திரை – கம்.யுத்3:29 30/3
எம் பெரும் களிறே காண ஏசற்றேன் எழுந்திராயோ – கம்.யுத்3:29 50/4
ஓடுகின்றானை நோக்கி உயர் பெரும் பழியை உச்சி – கம்.யுத்3:29 55/1
பேர் உளதனையும் பேரா பெரும் பழி பிடித்தி போலாம் – கம்.யுத்3:29 56/3
புக்கர பெரும் தீவிடை உறைபவர் புகழோய் – கம்.யுத்3:30 17/4
மறலியை பண்டு தம் பெரும் தாய் சொல வலியால் – கம்.யுத்3:30 18/1
புற நிலை பெரும் சக்கர மால் வரை பொருப்பின் – கம்.யுத்3:30 18/2
இறலி அ பெரும் தீவிடை உறைபவர் இவர்கள் – கம்.யுத்3:30 18/4
கூளிகட்கு நல் உடன்பிறந்தோர் பெரும் குழுவாய் – கம்.யுத்3:30 23/3
படை பெரும் குல தலைவரை கொணருதிர் என்-பால் – கம்.யுத்3:30 31/1
திரிசிரா அவர் திரை கடல் அன பெரும் சேனை – கம்.யுத்3:30 40/3
சீல செய்கையும் கவி பெரும் சேனையும் தெரிக்கில் – கம்.யுத்3:30 45/4
வானர பெரும் சேனையை யான் ஒரு வழி சென்று – கம்.யுத்3:31 1/1
தானவ பெரும் கரிகளை வாள் கொண்டு தடிந்தான் – கம்.யுத்3:31 1/4
ஏவி அ பெரும் தானையை தானும் வேட்டு எழுந்தான் – கம்.யுத்3:31 3/1
அடங்குமே மற்று அ பெரும் படை அரக்கர்-தம் யாக்கை – கம்.யுத்3:31 5/3
கால் வரை பெரும் பாம்பு கொண்டு அசைத்த பைம் கழலார் – கம்.யுத்3:31 8/2
இ பெரும் படை எழுந்து இரைந்து ஏக மேல் எழுந்த – கம்.யுத்3:31 15/1
மற்றை வானர பெரும் கடல் பயம் கொண்டு மறுகி – கம்.யுத்3:31 27/3
வென்றி வெம் திறல் படை பெரும் தலைவர்கள் மீண்டார் – கம்.யுத்3:31 35/4
பேர ஒல்வது அன்று பேரின் ஆயிரம் பெரும் சரம் – கம்.யுத்3:31 86/2
ஒன்னார் பெரும் படை போர் கடல் உடைக்கின்றனன்-எனினும் – கம்.யுத்3:31 114/3
நானாவித பெரும் சாரிகை திரிகின்றது நவிலார் – கம்.யுத்3:31 116/1
செறுத்த வீரர் பெரும் படை சிந்தின – கம்.யுத்3:31 127/1
வீங்கின பெரும் பிணம் விசும்பு உற அசும்பு படு சோரி விரிவுற்று – கம்.யுத்3:31 145/2
மேயின பெரும் படை இதனை ஓர் விலால் – கம்.யுத்3:31 172/3
மா பெரும் தீவுகள் ஏழும் மாதிரம் – கம்.யுத்3:31 183/1
பின் ஓடி வளைந்த பெரும் கடல்-வாய் – கம்.யுத்3:31 199/2
பேய் மொய்த்து நரிகள் ஈண்டி பெரும் பிணம் பிறங்கி தோன்றும் – கம்.யுத்3:31 229/3
பெரும் படை தலைவர் யாரும் பெயர்ந்திலர் பெயர்ந்துபோய் நாம் – கம்.யுத்4:32 1/1
கொல்லும் கூற்று என குறைக்கும் இ நிறை பெரும் குழுவை – கம்.யுத்4:32 14/2
வான் நனைய மண் நனைய வளர்ந்து எழுந்த பெரும் குருதி மகர வேலை – கம்.யுத்4:33 20/1
கை குன்ற பெரும் கரைய நிருதர் புய கல் செறிந்த கதலி கானம் – கம்.யுத்4:33 22/1
படும் கமல மலர் நாறும் முடி பரந்த பெரும் கிடக்கை பரந்த பண்ணை – கம்.யுத்4:33 23/3
மைத்த களிற்று இன மாவின் வாள் நிருதர் பெரும் கடலின் மற்று இ வாளி – கம்.யுத்4:33 25/3
பொருந்து பொன் பெரும் கோயிலுள் போர் தொழில் – கம்.யுத்4:34 1/1
உள பெரும் தகைமை தன்னால் ஒருவன் என்று உண்மை வேதம் – கம்.யுத்4:34 14/2
எண்ணும் நீர் கடந்த யானை பெரும் பிணம் ஏந்தி யாணர் – கம்.யுத்4:34 21/1
அமிழ் பெரும் குருதி வெள்ளம் ஆற்று வாய்முகத்தின் தேக்கி – கம்.யுத்4:34 22/3
எண் திசை பெரும் களிற்றிடை மணி என இசைக்கும் – கம்.யுத்4:35 21/1
நினையின் நீண்டது ஓர் பெரும் கொடை அரும் கடன் நேர்ந்தான் – கம்.யுத்4:35 24/4
வேறிட்டு ஓர் பெரும் கம்பலை பம்பி மேல் வீங்க – கம்.யுத்4:35 33/2
பெரும் பகலும் நீள் இரவும் என்று இவை பிணிக்கும் – கம்.யுத்4:36 14/3
பின் அது கிடக்க என்னா தன்னுடை பெரும் திண் தேரை – கம்.யுத்4:37 3/3
பெரு மத்தினை முறை சுற்றிய பெரும் பாம்பினும் பெரிய – கம்.யுத்4:37 47/4
அல்லா நெடும் பெரும் தேவரும் மறை வாணரும் அஞ்சி – கம்.யுத்4:37 51/1
ஆசுர பெரும் படைக்கலம் அமரரை அமரின் – கம்.யுத்4:37 97/1
பொறை சிகை பெரும் தலை-நின்றும் புங்கத்தின் அளவும் – கம்.யுத்4:37 101/3
பசும் புனல் பெரும் பரவை பண்டு உண்டது பனிப்புற்று – கம்.யுத்4:37 107/1
ஆய தன் பெரும் படையொடும் அடு களத்து அவிய – கம்.யுத்4:37 109/3
தந்திர பெரும் தலைவரும் தலை தலையோரும் – கம்.யுத்4:37 112/2
குட பெரும் செவி குன்றமும் மற்றுள குழுவும் – கம்.யுத்4:37 113/1
காய் சின பெரும் கடற்படை கள பட்ட எல்லாம் – கம்.யுத்4:37 114/2
தாம் அவிஞ்சையர் கடல் பெரும் தகையினர் தரள – கம்.யுத்4:37 118/3
நோய்க்கும் நோய் தரு வினைக்கும் நின் பெரும் பெயர் நொடியின் – கம்.யுத்4:37 122/3
வஞ்ச நீ பெரும் செல்வத்து வைகினை – கம்.யுத்4:37 178/2
தேர் குன்ற இராவணன்-தன் செழும் குருதி பெரும் பரவை திரை-மேல் சென்று – கம்.யுத்4:37 198/3
மீது அலைத்த பெரும் தாரை விசும்பு அளப்ப கிடந்தான் தன் மேனி முற்றும் – கம்.யுத்4:37 201/3
பீடு உள குன்றம் போலும் பெரும் திசை எல்லை யானை – கம்.யுத்4:37 211/2
மழை பெரும் குலம் என வான் வந்தார் சிலர் – கம்.யுத்4:38 15/4
போந்ததுவும் கடைமுறையே புரந்தரனார் பெரும் தவமாய் போயிற்று அம்மா – கம்.யுத்4:38 25/4
ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற – கம்.யுத்4:38 26/3
பாக்கியம் பெரும் பித்தும் பயக்குமோ – கம்.யுத்4:40 13/4
தன் துணை பெரும் தேவி தயா எனா – கம்.யுத்4:40 24/2
பெரும் தடை உற்று-என பேதுற்றாள்-அரோ – கம்.யுத்4:40 58/4
செம் தளிர் கைகளால் சேயரி பெரும்
சுந்தர கண்களை எற்றி துள்ளினார் – கம்.யுத்4:40 69/3,4
வாள் பெரும் தோளினாய் மறைகள் சொல்லுமால் – கம்.யுத்4:40 79/4
தன் பெரும் தன்மை தாம் தெரி மறைகளின் தலைகள் – கம்.யுத்4:40 88/2
மன் பெரும் பரமார்த்தம் என்று உரைக்கின்ற மாற்றம் – கம்.யுத்4:40 88/3
பின்னும் நோக்கினான் பெரும் தகை புதல்வனை பிரிந்த – கம்.யுத்4:40 101/1
சுந்தர பெரும் தோளினாய் என் துணை தாளின் – கம்.யுத்4:40 105/2
கண்ணின் நீர் பெரும் தாரை மற்று அவன் சடை கற்றை – கம்.யுத்4:40 112/1
புரந்தான் பெரும் பகைஞனை போர் வென்ற உன் தன் – கம்.யுத்4:40 113/1
கேட்டியால் என அரக்கர்கள் கிளர் பெரும் செருவில் – கம்.யுத்4:40 120/3
பின்னும் ஓர் வரம் வானர பெரும் கடல் பெயர்ந்து – கம்.யுத்4:40 121/1
தனயன் ஆதியாம் படை பெரும் தலைவர்கள் தம்மை – கம்.யுத்4:41 15/2
வழு இலா இலங்கை வேந்தும் வான் பெரும் படையும் சூழ – கம்.யுத்4:41 18/2
பெற்றிலம் என்று கொண்டே பெரும் தவம் புரிகின்றாளால் – கம்.யுத்4:41 23/3
பாடு உறு பெரும் புகழ் பரதன் தோன்றினான் – கம்.யுத்4:41 108/4
பின் இணை குரிசில் தன்னை பெரும் கையால் வாங்கி வீங்கும் – கம்.யுத்4:41 119/1
இறை பெரும் செல்வம் நீத்த ஏழ்_இரண்டு ஆண்டும் யாரும் – கம்.யுத்4:42 9/1

மேல்


பெரும்_தோட்கு (1)

களைகலம் காமம் பெரும்_தோட்கு என்று – குறு 400/2

மேல்


பெரும்_பெயர் (1)

பெரும்_பெயர் கிரிகளும் பெயர தாங்கிய – கம்.அயோ:1 15/3

மேல்


பெரும்பாண் (2)

அழுந்துபட்டு இருந்த பெரும்பாண் இருக்கையும் – மது 342
பெரும்பாண் காவல் பூண்டு என ஒருசார் – நற் 40/3

மேல்


பெரும்பான்மை (1)

பயில் உறவு உற்றபடி பெரும்பான்மை இ பெரும் திரு நகர் படைப்பான் – கம்.பால:3 4/2

மேல்


பெரும்பிறிதாக (1)

எல்லாம் பெரும்பிறிதாக வடாஅது – அகம் 325/16

மேல்


பெரும்பிறிது (8)

இன் உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னதூஉம் – நற் 219/3
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன் – நற் 381/2
கரும் கண் தா கலை பெரும்பிறிது உற்று என – குறு 69/1
பெரும்பிறிது ஆகல் அதனினும் அஞ்சுதும் – குறு 302/3
பெரும்பிறிது ஆகிய ஆங்கு பிரிந்து இவண் – அகம் 55/15
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று ஒய்யென – அகம் 253/2
பேழ் வாய் உழுவையை பெரும்பிறிது உறீஇ – புறம் 152/2
மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிது ஆகி – புறம் 368/8

மேல்


பெரும்புறக்கடல் (1)

மரபின் மா பெரும்புறக்கடல் மஞ்சனம் மருவி – கம்.யுத்1:3 5/1

மேல்


பெரும (106)

வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என – திரு 285
வந்தேன் பெரும வாழிய நெடிது என – பெரும் 461
மகிழ்ந்து இனிது உறை-மதி பெரும
வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே – மது 781,782
பெரும வள்ளியின் பிணிக்கும் என்னார் – நற் 269/7
தகுமோ பெரும தவிர்க நும் செலவே – நற் 325/9
சென்றீ பெரும சிறக்க நின் பரத்தை – நற் 360/5
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே – குறு 124/4
கேளேம் அல்லேம் கேட்டனெம் பெரும
ஓரி முருங்க பீலி சாய – குறு 244/3,4
அலர் ஆகின்றால் பெரும காவிரி – குறு 258/2
நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும் – குறு 309/6,7
அஞ்சுவல் பெரும என் நெஞ்சத்தானே – குறு 324/7
இனிதோ பெரும இன் துணை பிரிந்தே – குறு 363/6
வேண்டேம் பெரும நின் பரத்தை – ஐங் 48/4
துன்னலம் பெரும பிறர் தோய்ந்த மார்பே – ஐங் 63/4
நகாரோ பெரும நின் கண்டிசினோரே – ஐங் 85/5
முயங்கு-மதி பெரும மயங்கினள் பெரிதே – ஐங் 160/5
எம்மொடு கொண்மோ பெரும நின் – ஐங் 368/4
பூத்தன்று பெரும நீ காத்த நாடே – பதி 13/28
இறாஅலியரோ பெரும நின் தானை – பதி 40/2
அன்னோர் பெரும நன்_நுதல் கணவ – பதி 42/7
எவன் பல கழியுமோ பெரும பல் நாள் – பதி 50/22
சென்றாலியரோ பெரும அல்கலும் – பதி 55/16
காஞ்சி சான்ற வயவர் பெரும
வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ – பதி 65/4,5
வலம் படு வான் கழல் வயவர் பெரும
நகையினும் பொய்யா வாய்மை பகைவர் – பதி 70/11,12
அலந்தனர் பெரும நின் உடற்றியோரே – பதி 71/8
கூறினை பெரும நின் படிமையானே – பதி 74/28
கேடு இல ஆக பெரும நின் புகழே – பதி 79/19
பாடி காண்கு வந்திசின் பெரும
பாடுநர் கொள_கொள குறையா செல்வத்து செற்றோர் – பதி 82/11,12
நீ நீடு வாழிய பெரும நின்-வயின் – பதி 88/22
காஞ்சி சான்ற வயவர் பெரும
வீங்கு பெரும் சிறப்பின் ஓங்கு புகழோயே – பதி 90/39,40
வந்தனென் பெரும கண்டனென் செலற்கே – பதி 94/1
ஒழிக இனி பெரும நின் பொருள்_பிணி செலவே – கலி 4/25
நச்சல் கூடாது பெரும இ செலவு – கலி 8/19
அன்னார் இருவரை காணிரோ பெரும
காணேம் அல்லேம் கண்டனம் கடத்து இடை – கலி 9/8,9
போற்றாய் பெரும நீ காமம் புகர்பட – கலி 12/16
மருந்து ஆகி செல்கம் பெரும நாம் விரைந்தே – கலி 44/21
தருக்கேம் பெரும நின் நல்கல் விருப்பு-உற்று – கலி 69/21
பெரும விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய் – கலி 81/11
வென்றி மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி – கலி 86/14
கோல் செம்மை ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி – கலி 86/18
ஈதல் மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி – கலி 86/22
பரும குதிரையோ அன்று பெரும நின் – கலி 96/34
அனையள் என்று அளி-மதி பெரும நின் இன்று – கலி 125/21
பெரும் பேது உறுதல் களை-மதி பெரும
வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன் – கலி 129/22,23
அனைத்து இனி பெரும அதன் நிலை நினைத்து காண் – கலி 149/13
அரிது உற்றனையால் பெரும உரிதினின் – அகம் 10/7
சென்றி பெரும நின் தகைக்குநர் யாரோ – அகம் 46/16
புல்லி பெரும செல் இனி அகத்து என – அகம் 66/15
அழல் தொடங்கினளே பெரும அதனால் – அகம் 120/9
நின் நகா பிழைத்த தவறோ பெரும
கள்ளும் கண்ணியும் கையுறை ஆக – அகம் 156/12,13
ஒல்லுதும் பெரும நீ நல்குதல் பெறினே – அகம் 300/22
மன்னுக பெரும நின் மலர்ந்த மார்பே – அகம் 314/22
நாணினென் பெரும யானே பாணன் – அகம் 386/3
வான வரம்பனை நீயோ பெரும
அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ – புறம் 2/12,13
கானக நாடனை நீயோ பெரும
நீ ஓர் ஆகலின் நின் ஒன்று மொழிவல் – புறம் 5/3,4
இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த – புறம் 6/19
மன்னிய பெரும நீ நில மிசையானே – புறம் 6/29
மெல்லிய பெரும தாமே நல்லவர்க்கு – புறம் 14/16
யா பல-கொல்லோ பெரும வார்-உற்று – புறம் 15/22
ஒராங்கு மலைந்தன பெரும நின் களிறே – புறம் 16/19
காண்கு வந்திசின் பெரும ஈண்டிய – புறம் 17/33
வாழிய பெரும நின் வரம்பு இல் படைப்பே – புறம் 22/30
இனிது காண்டிசின் பெரும முனிவு இலை – புறம் 22/36
ஆங்கு இனிது ஒழுகு-மதி பெரும ஆங்கு அது – புறம் 24/33
ஆற்றும் பெரும நின் செல்வம் – புறம் 28/16
யானோ தஞ்சம் பெரும இ உலகத்து – புறம் 34/19
அரசு எனப்படுவது நினதே பெரும
அலங்கு கதிர் கனலி நால்-வயின் தோன்றினும் – புறம் 35/5,6
இன்சொல் எண் பதத்தை ஆகு-மதி பெரும
ஒரு பிடி படியும் சீறிடம் – புறம் 40/9,10
யானையும் மலையின் தோன்றும் பெரும நின் – புறம் 42/2
கொடு மர மறவர் பெரும கடு மான் – புறம் 43/11
தேற்றாய் பெரும பொய்யே என்றும் – புறம் 59/4
வழு இல் வன் கை மழவர் பெரும
இரு நில மண் கொண்டு சிலைக்கும் – புறம் 90/11,12
மன்னுக பெரும நீயே தொல் நிலை – புறம் 91/7
இனியை பெரும எமக்கே மற்று அதன் – புறம் 94/3
இன்னாய் பெரும நின் ஒன்னாதோர்க்கே – புறம் 94/5
ஒரு நீ ஆயினை பெரும பெரு மழைக்கு – புறம் 125/18
உண்குவம் பெரும நீ நல்கிய வளனே – புறம் 136/27
நின் அளந்து அறி-மதி பெரும என்றும் – புறம் 161/25
என்னோ பெரும உரைத்திசின் எமக்கே – புறம் 167/12
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும
கைவள் ஈகை கடு மான் கொற்ற – புறம் 168/16,17
அரிதால் பெரும நின் செவ்வி என்றும் – புறம் 169/6
உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிதே – புறம் 197/18
தேற்றா புன் சொல் நோற்றிசின் பெரும
விடுத்தனென் வெலீஇயர் நின் வேலே அடுக்கத்து – புறம் 202/16,17
நோய் இலை ஆகு-மதி பெரும நம்முள் – புறம் 209/14
மறைக்குவன் பெரும நின் குறித்து வரு வேலே – புறம் 290/8
சிலரே பெரும கேள் இனி நாளும் – புறம் 360/9
அரிய ஆகலும் உரிய பெரும
நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர் – புறம் 364/9,10
உரைத்திசின் பெரும நன்றும் – புறம் 366/12
பாடி வந்திசின் பெரும பாடு ஆன்று – புறம் 369/22
வரை மருள் முகவைக்கு வந்தனென் பெரும
வடி நவில் எஃகம் பாய்ந்து என கிடந்த – புறம் 370/21,22
புகர்_முக முகவைக்கு வந்திசின் பெரும
களிற்று கோட்டு அன்ன வால் எயிறு அழுத்தி – புறம் 371/20,21
கொண்டனை பெரும குட புலத்து அதரி – புறம் 373/26
மன் எயில் முகவைக்கு வந்திசின் பெரும
பகைவர் புகழ்ந்த ஆண்மை நகைவர்க்கு – புறம் 373/34,35
வில்லியாதன் கிணையேம் பெரும
குறும் தாள் ஏற்றை கொளும் கண் அம் விளர் – புறம் 379/7,8
சென்மோ பெரும எம் விழவு உடை நாட்டு என – புறம் 381/5
கரும்பனூரன் கிணையேம் பெரும
நெல் என்னா பொன் என்னாம் – புறம் 384/9,10
வீறு சால் நன் கலம் நல்கு-மதி பெரும
ஐது அகல் அல்குல் மகளிர் – புறம் 389/15,16
காண்கு வந்திசின் பெரும மாண் தக – புறம் 391/14
கேடு இன்று நல்கு-மதி பெரும மாசு இல் – புறம் 393/19
அற பெயர் சாத்தன் கிளையேம் பெரும
முன்_நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி – புறம் 395/21,22
கிணையேம் பெரும
கொழும் தடிய சூடு என்கோ – புறம் 396/14,15
உரை செய் எம் பெரும உன் புதல்வன் வேள்விதான் – கம்.பால:13 65/1
அனையவன் சிறுவர் எம் பெரும உன் பகைஞரால் அவரை அம்மா – கம்.யுத்1:2 85/1
பின்னரும் எழுந்து பேர்த்தும் வணங்கி எம் பெரும யாரும் – கம்.யுத்2:19 233/1
பெருந்தகை துன்ப வெள்ள துயில் உளான் பெரும என்றான் – கம்.யுத்3:24 21/4
யாம் உளோம் எனின் எம் கிளை உள்ளது எம் பெரும
போ-மின் நீர் என்று விடை தர தக்கனை புரப்போய் – கம்.யுத்3:31 44/2,3

மேல்


பெருமகன் (27)

அரும் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெரும் கல் நாடன் பேகனும் சுரும்பு உண – சிறு 86,87
உறு புலி துப்பின் ஓவியர் பெருமகன்
களிற்று தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி – சிறு 122,123
வாடா தும்பை வயவர் பெருமகன்
ஓடா தானை ஒண் தொழில் கழல் கால் – பெரும் 101,102
மழவர் பெருமகன் மா வள் ஓரி – நற் 52/9
நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்
மிளை வலி சிதைய களிறு பல பரப்பி – நற் 150/1,2
வீளை அம்பின் வில்லோர் பெருமகன்
பூ தோள் யாப்பின் மிஞிலி காக்கும் – நற் 265/3,4
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன்
அழிசி ஆர்க்காடு அன்ன இவள் – குறு 258/6,7
வில் கெழு தானை விச்சியர் பெருமகன்
வேந்தரொடு பொருத ஞான்றை பாணர் – குறு 328/5,6
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்
பொய் படுபு அறியா வயங்கு செம் நாவின் – பதி 58/8,9
சாந்து எழில் மறைத்த சான்றோர் பெருமகன்
மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய – பதி 67/18,19
நன் கலம் தரூஉம் வயவர் பெருமகன்
சுடர் மணி பெரும் பூண் ஆஅய் கானத்து – அகம் 69/17,18
கல்லா இளையர் பெருமகன் புல்லி – அகம் 83/9
புன் தலை மட பிடி அகவுநர் பெருமகன்
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி – அகம் 113/3,4
வல் வில் இளையர் பெருமகன் நள்ளி – அகம் 152/15
நேரா வன் தோள் வடுகர் பெருமகன்
பேர் இசை எருமை நன் நாட்டு உள்ளதை – அகம் 253/18,19
புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன்
தொகு போர் சோழன் பொருள் மலி பாக்கத்து – அகம் 338/18,19
ஆ கொள் மூதூர் களவர் பெருமகன்
ஏவல் இளையர் தலைவன் மேவார் – அகம் 342/6,7
எழூஉ திணி தோள் சோழர் பெருமகன்
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெரும் சென்னி – அகம் 375/10,11
ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன்
கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின் – புறம் 88/3,4
கோடல் கண்ணி குறவர் பெருமகன்
ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை – புறம் 157/7,8
ஊழி வாழி பூழியர் பெருமகன்
பிணர் மருப்பு யானை செரு மிகு நோன் தாள் – புறம் 387/28,29
அரசர்-தம் பெருமகன் அகிலம் யாவையும் – கம்.பால:6 1/1
பெருமகன் என்-வயின் பிறக்க சீதை ஆம் – கம்.அயோ:1 28/1
பெருமகன் ஏவலின் பரதன் தான் பெறும் – கம்.அயோ:14 37/2
பெருமகன் என்-வயின் பிறந்த காதலின் – கம்.அயோ:14 43/1
பெருமகன் உலைவு உறு பெற்றி கேட்டும் நீ – கம்.ஆரண்:12 13/2
பெருமகன் தனை தனி பிரிந்து பேதுறும் – கம்.ஆரண்:13 61/3

மேல்


பெருமான் (9)

ஒன்னா பூட்கை சென்னியர் பெருமான்
இட்ட வெள் வேல் முத்தை தம் என – பதி 85/3,4
பெருமான் நகை முகம் காட்டு என்பாள் கண்ணீர் – கலி 82/13
பெருமான் பரத்தைமை ஒவ்வாதி என்றாள் – கலி 82/21
அன்ன பிறவும் பெருமான் அவள்-வயின் – கலி 82/31
பேய் ஒத்தேன் பேதை பிணக்கு அறுத்த எம் பெருமான்
நாய் ஒத்தேன் என்ன நலன் இழைத்தேன் நான் என்றான் – கம்.ஆரண்:15 48/3,4
சிவன் அல்லன் எனில் திருவின் பெருமான்
அவன் அல்லன் எனில் புவி தந்தருளும் – கம்.யுத்2:18 82/1,2
கண் ஆர் நுதல் பெருமான் இவர்க்கு அரிதோ என கடை பார்த்து – கம்.யுத்3:27 139/3
பிறிந்தோம் இனி முழுது ஐயமும் பெருமான் உரை பிடித்தோம் – கம்.யுத்3:27 144/2
எம் பெருமான் என்று ஏத்தி இறைஞ்சி நின்று ஏவல் செய்ய – கம்.யுத்4:42 21/2

மேல்


பெருமானும் (3)

முடி சனகர் பெருமானும் முறையாலே பெரு வேள்வி முற்றி சுற்றும் – கம்.பால:12 1/1
மானவர் பெருமானும் மண நினைவினன் ஆக – கம்.பால:23 19/1
நின்றார் இரு மருங்கும் நேமி பெருமானும்
ஒன்றாத சீற்றத்தை உள்ளே ஒடுக்கினான் – கம்.யுத்1:3 161/3,4

மேல்


பெருமானே (1)

பின் இலேன் முன் இலேன் எந்தை பெருமானே
பொன்னுளே தோன்றியது ஓர் பொன் கலனே போல்கின்றேன் – கம்.யுத்1:3 160/3,4

மேல்


பெருமித (1)

பெருமித பகட்டுக்கு துறையும் உண்டோ – புறம் 90/9

மேல்


பெருமிதத்தையே (1)

நினது என இலை நீ பெருமிதத்தையே – புறம் 122/10

மேல்


பெருமை (44)

பெருமை உடையள் என்பது – நற் 399/9
உரை சான்றனவால் பெருமை நின் வென்றி – பதி 35/2
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள் – அகம் 30/12
காமம் பெருமை அறியேன் நன்றும் – அகம் 236/9
எவ்வம் பெருமை உரைப்பின் செய்பொருள் – அகம் 333/6
பெரியவன் தம்பி என்று இனையது ஓர் பெருமை அ – கம்.பால:20 25/2
பெருமை எய்தினர் யாவரே இராமனை பெற்றார் – கம்.அயோ:1 34/2
உரை செய் பெருமை உயர் தவத்தோர் ஓங்கல் – கம்.அயோ:4 88/1
மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் – கம்.அயோ:13 36/3
பெற்ற பெருமை தவ முனிவன் பேசுவான் – கம்.அயோ:14 67/4
உளைவு அரும் பெருமை ஓர் எயிற்றின் உள்புரை – கம்.அயோ:14 117/3
காவல் திண் கற்பு அமைந்தார் தம் பெருமை தாம் கழறார் – கம்.ஆரண்:6 119/1
பெருமை சிறுமைக்கு ஒரு பெற்றி குறைந்தது உண்டோ – கம்.ஆரண்:10 136/4
சொல் பகும் மற்று அவன் பெருமை சொல்லும்-கால் – கம்.ஆரண்:12 43/2
பின் உரு கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் தாழ – கம்.கிட்:2 31/2
பெருமையோர் ஆயினும் பெருமை பேசலார் – கம்.கிட்:6 16/1
பெருமை என்பது இது என் பிழை பேணல் விட்டு – கம்.கிட்:7 91/3
பெருமை நீங்கினை எய்த பெறுதியோ – கம்.கிட்:7 107/4
கோடல்கள் பெருமை கூர குவலயம் சிறுமை கூர – கம்.கிட்:10 25/2
பிறை துளங்குவ அனைய பேர் எயிறு உடைய பேதையர் பெருமை நின் – கம்.கிட்:10 65/3
செ வழி பெருமை என்று உரைக்கும் செம்மைதான் – கம்.சுந்:4 100/1
சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்று எனா – கம்.சுந்:4 103/3
பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார் – கம்.சுந்:7 10/4
கதி துப்பு அழிந்து கழிந்தார் பெருமை கண்டு களத்து அஞ்சி – கம்.சுந்:8 48/3
கருதலர் பெருமை தேவி மீண்டிலா செயலே காட்ட – கம்.சுந்:14 10/3
பின்னை படைத்ததுவே காட்டும் பெரும் பெருமை
உன்னை படைத்தாய் நீ என்றால் உயிர் படைப்பான் – கம்.யுத்1:3 157/2,3
ஒன்று பெருமை உரிமை புரிக என்றான் – கம்.யுத்1:3 174/4
புரக்க வந்தனம் எனும் பெருமை பூண்ட நாம் – கம்.யுத்1:4 66/2
அளவு_அறு பெருமை செல்வம் அளித்தனை ஆயின் ஐய – கம்.யுத்1:4 142/2
சிறுமை கண்டவர் பெருமை கண்டு அல்லது தேறார் – கம்.யுத்1:6 11/4
நன்று இது புரிதும் அன்றே நளிர் கடல் பெருமை நம்மால் – கம்.யுத்1:7 22/1
அன்ன மா நகரின் வேந்தன் அரி குல பெருமை காண்பான் – கம்.யுத்1:10 24/3
தா அரும் பெருமை அம்மா நீ இனி தாழ்த்தது என்னே – கம்.யுத்2:16 38/3
பெருமை ஏற்றது கோடும் என்றே பிறங்கு – கம்.யுத்2:16 56/3
மறைந்தன பெருமை தீர்ந்த மலை குலம் வற்றி வற்றி – கம்.யுத்2:16 175/3
தன் பெருமை ஓர் இரண்டாயிரம் உளது யோசனை அது பின் தவிர போனால் – கம்.யுத்3:24 24/3
பிடுங்கி உண்குவர் யார் இவர் பெருமை பண்டு அறிந்தார் – கம்.யுத்3:31 24/3
தீயவர் பெருமை நோக்கி நடுக்கமும் திகைப்பும் உற்றார் – கம்.யுத்4:32 51/3
பெருமை சால் கொடும் பாவமும் பேர்கலா – கம்.யுத்4:37 24/3
பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவ பயனின் பெருமை பார்ப்பேன் – கம்.யுத்4:38 27/4
பெருமை நீதி அறன் வழி பேர்கிலாது – கம்.யுத்4:39 12/2
பெண் பிறந்தவர் அருந்ததியே முதல் பெருமை
பண்பு இறந்தவர்க்கு அரும் கலம் ஆகிய பாவாய் – கம்.யுத்4:40 110/1,2
தெவ் அடும் சிலை கை வீரன் சேதுவின் பெருமை யாவும் – கம்.யுத்4:41 24/1
பெருமை ஊழி திரியினும் பேருமோ – கம்.யுத்4:41 72/4

மேல்


பெருமை-தன்னை (1)

சேண் உயர் பெருமை-தன்னை சிக்கு அற தெளிந்தேன் பின்னர் – கம்.கிட்:2 19/3

மேல்


பெருமைக்கு (3)

எள்ளா நிலை கூர் பெருமைக்கு இழிவாம் என்றால் உரவோய் – கம்.அயோ:4 52/2
பாழி நெடும் தோள் வீரா நின் பெருமைக்கு ஏற்ப பகை இலங்கை – கம்.சுந்:4 110/3
சேதுவின் பெருமைக்கு இணை செப்ப ஓர் – கம்.யுத்1:8 37/1

மேல்


பெருமைத்து (1)

பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே – புறம் 18/6

மேல்


பெருமைய (1)

போன போக்க அரும் பெருமைய புணரியுள் புக்க – கம்.யுத்3:22 99/4

மேல்


பெருமையர் (1)

நீரின் மத்து எனும் பெருமையர் நெடும் கடல் படையார் – கம்.யுத்1:5 45/2

மேல்


பெருமையளே (1)

அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே
அவனும் தான் – கலி 39/6,7

மேல்


பெருமையாய் (1)

புந்தியின் பெருமையாய் போதரு என்று உரை செய்தான் – கம்.கிட்:3 15/3

மேல்


பெருமையார் (2)

பேதியா நிலைமையார் எவரினும் பெருமையார்
போதியாது அளவு_இலா உணர்வினார் புகழினார் – கம்.கிட்:3 5/2,3
அப்பு அடை வேலை அன்ன பெருமையார் ஆற்றலோடும் – கம்.சுந்:11 16/2

மேல்


பெருமையால் (2)

யாவையும் ஒக்கும் பெருமையால் எய்தற்கு அருமையால் ஈசனை ஒக்கும் – கம்.பால:3 8/4
பெண் இவண் உற்றது என்னும் பெருமையால் அருமையான – கம்.பால:13 46/1

மேல்


பெருமையான் (4)

துறை அறி பெருமையான் அருளும் சூடினார் – கம்.அயோ:1 11/4
மேருவின் பெருமையான் எரியின் வெம்மையான் – கம்.யுத்2:18 119/2
விசும்பு போயினன் மாயையின் பெருமையான் மேலை – கம்.யுத்3:22 162/1
பொய் அற சிறிது என்று எண்ணும் பெருமையான் புதல்வன் பூத்த – கம்.யுத்3:28 47/2

மேல்


பெருமையின் (11)

சிறுமை பெருமையின் காணாது துணிந்தே – நற் 50/11
இவள் தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின் – நற் 223/1
காமம் பெருமையின் வந்த ஞான்றை – நற் 287/7
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த – பதி 56/6
இகல் பெருமையின் படை கோள் அஞ்சார் – பதி 72/1
பண்பு நன்கு அறியார் மடம் பெருமையின்
துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை – பதி 72/7,8
பகை பெருமையின் தெய்வம் செப்ப – பதி 82/1
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை – பரி 1/37
தன் பெருமையின் தகவு நோக்கி – புறம் 387/21
மொய் தவ பெருமையின் முயற்சியால் என்பார் – கம்.பால:13 6/3
புடை பெருத்து உயர் பெருமையின் கருமையின் பொலிவின் – கம்.சுந்:7 47/2

மேல்


பெருமையீர் (1)

பெயரினை தெரிகுதிர் பெருமையீர் என்றாள் – கம்.ஆரண்:12 37/4

மேல்


பெருமையும் (17)

வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுது இன்றி வந்தவன் அறிவும் – புறம் 217/7,8
பெருமையும் நின் ஒரு பின்பு வந்த என் – கம்.அயோ:14 29/3
மும்மையோர் பெருமையும் முற்றும் பெற்றியான் – கம்.ஆரண்:12 46/4
பின்னை இ அரக்கர் சேனை பெருமையும் முனிவர் பேணி – கம்.சுந்:3 130/2
பேர்வு இலா காவற்பாடும் பெருமையும் அரணும் கொற்ற – கம்.சுந்:14 51/2
அருமையும் பெருமையும் அறிய வல்லவர் – கம்.யுத்1:3 64/3
மருவ_அரும் பெருமையும் பொறையும் வாயிலாய் – கம்.யுத்1:4 47/2
ஒப்ப அரும் பெருமையும் உரைக்க வேண்டுமோ – கம்.யுத்1:5 26/2
அது மற்று அவ்வழி அரணமும் பெருமையும் அறைந்தேன் – கம்.யுத்1:5 67/2
மீன் உடை கடல் பெருமையும் வில்லொடு நின்ற – கம்.யுத்1:6 9/3
பெருமையும் சிறுமை-தானும் முற்றுறு பெற்றி ஆற்ற – கம்.யுத்1:9 25/1
பெருமையும் வண்மை-தானும் பேர் எழில் ஆண்மை-தானும் – கம்.யுத்1:12 37/1
பாய்ந்த தானை பெருமையும் பார்த்து உற – கம்.யுத்2:15 43/2
பெருமையும் எய்தி வாழ்தி ஈறு இலா நாளும் பெற்றாய் – கம்.யுத்2:16 144/2
செருவில் மாண்டவர் பெருமையும் இலக்குவன் செய்த – கம்.யுத்2:16 223/1
தனிமையும் அரக்கர் தானை பெருமையும் தரிக்கலாதார் – கம்.யுத்3:31 72/2
பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும் – கம்.யுத்4:40 53/1

மேல்


பெருமையோ (1)

பெருமையோ இங்கு இதில் பெறுவது என்-கொலோ – கம்.கிட்:7 32/2

மேல்


பெருமையோய் (2)

பின்னுற பணித்தனை பெருமையோய் எனக்கு – கம்.அயோ:14 126/3
பின்னரும் விளம்புவான் பெருமையோய் நினது – கம்.கிட்:11 129/1

மேல்


பெருமையோர் (1)

பெருமையோர் ஆயினும் பெருமை பேசலார் – கம்.கிட்:6 16/1

மேல்


பெருமையோரும் (1)

ஒரு தாம் ஆகிய பெருமையோரும்
தம் புகழ் நிறீஇ சென்று மாய்ந்தனரே – புறம் 366/4,5

மேல்


பெருமொழி (1)

எம் இல் பெருமொழி கூறி தம் இல் – குறு 8/3

மேல்


பெருவனம் (1)

செறிந்த பல் மணி பெருவனம் திசை பரந்து எரிய – கம்.யுத்2:15 245/1

மேல்


பெருவிறல் (2)

வந்தன்று பெருவிறல் தேரே – நற் 181/12
அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல்
கைப்பொருள் யாதொன்றும் இலனே நச்சி – புறம் 313/1,2

மேல்


பெற்ற (105)

ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடை பாகரொடு – சிறு 258
பெரும் கவின் பெற்ற சிறு தலை நௌவி – மது 275
வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே – மது 782
துஞ்சு பதம் பெற்ற துய் தலை மந்தி – நற் 57/3
வண் மகிழ் நாள்_அவை பரிசில் பெற்ற
பண் அமை நெடும் தேர் பாணியின் ஒலிக்கும் – நற் 167/3,4
பரிசில் பெற்ற விரி உளை நன் மான் – நற் 185/4
தளி பதம் பெற்ற கான் உழு குறவர் – நற் 209/2
நெஞ்சம் பெற்ற இவளும்-மார் அழுமே – ஐங் 50/4
இரந்தனன் பெற்ற எல் வளை குறு_மகள் – ஐங் 257/2
எல்லு நனி இருந்து எல்லி பெற்ற
அரிது பெறு பாயல் சிறு மகிழானும் – பதி 19/11,12
பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற
அரிய என்னாது ஓம்பாது வீசி – பதி 44/3,4
ஆண்டு நீர் பெற்ற தாரம் ஈண்டு இவர் – பதி 48/5
கபிலன் பெற்ற ஊரினும் பலவே – பதி 85/13
பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇய – பதி 90/23
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து – பரி 5/9
கல்லென கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின் – கலி 5/10
வயக்கு-உறு மண்டிலம் வட_மொழி பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால் – கலி 25/1,2
எஃகு இடை தொட்ட கார் கவின் பெற்ற ஐம்பால் போல் – கலி 32/1
கார் பெற்ற புலமே போல் கவின் பெறும் அ கவின் – கலி 38/12
ஐயனை ஏத்துவாம் போல அணி பெற்ற
மை படு சென்னி பய மலை நாடனை – கலி 43/5,6
முதல்வன் பெரும் பெயர் முறையுளி பெற்ற
புதல்வன் புல்லி பொய் துயில் துஞ்சும் – கலி 75/24,25
மகன் அல்லான் பெற்ற மகன் என்று அகல் நகர் – கலி 84/13
மகன் அல்லான் பெற்ற மகன் – கலி 86/27
அன்பு இலி பெற்ற மகன் – கலி 86/34
மத்திகை கண்ணுறை ஆக கவின் பெற்ற
உத்தி ஒரு காழ் நூல் உத்தரிய திண் பிடி – கலி 96/12,13
கண் பாயல் பெற்ற போல் கணை கால மலர் கூம்ப – கலி 119/5
காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு ஆங்கே – கலி 124/7
நொதுமலாளன் நெஞ்சு அற பெற்ற என் – அகம் 17/8
முறையின் வழாஅது ஆற்றி பெற்ற
கறை அடி யானை நன்னன் பாழி – அகம் 142/8,9
காடு கவின் பெற்ற தண் பத பெரு வழி – அகம் 154/10
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில் – அகம் 224/10
தோற்றம் பிழையா தொல் புகழ் பெற்ற
விழை_தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின் – அகம் 392/25,26
இழை பெற்ற பாடினிக்கு – புறம் 11/14
முள் புற முது கனி பெற்ற கடுவன் – புறம் 158/23
பாடி பெற்ற பொன் அணி யானை – புறம் 177/3
சான்றோன் நெஞ்சு உற பெற்ற தொன்று இசை – புறம் 217/11
பகடு தரு பெரு வளம் வாழ்த்தி பெற்ற
திருந்தா மூரி பரந்து பட கெண்டி – புறம் 391/4,5
வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர் – கம்.பால:7 38/2
பெற்று உயிர் பின்னும் காணும் ஆசையால் சிறிது பெற்ற
சிற்றிடை பெரிய கொங்கை சே அரி கரிய வாள் கண் – கம்.பால:13 44/2,3
பெற்ற ஏறு அன்ன புள்ளின் பேதையர் வெருவி நீங்க – கம்.பால:14 58/2
பெற்ற அன்றினும் பிஞ்ஞகன் பிடிக்கும் அ பெரு வில் – கம்.அயோ:1 41/2
பெறல்_அரும் திரு பெற்ற பின் சிந்தனை பிறிது ஆம் – கம்.அயோ:2 77/2
மாயையும் அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும் – கம்.அயோ:2 84/3
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ – கம்.அயோ:3 114/2
மெய் ஆர் தவமே செய்து உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற
செய்யாள் என்னும் பொன்னும் நில_மாது என்னும் திருவும் – கம்.அயோ:4 64/1,2
அங்கி மேல் வேள்வி செய்து அரிதின் பெற்ற நின் – கம்.அயோ:5 24/1
பிரிவு எனும் பிணியினால் என்னை பெற்ற அ – கம்.அயோ:14 55/2
சொல் பெற்ற நோன்பின் துறையோன் அருள் வேண்டி – கம்.அயோ:14 59/1
நல் பெற்ற வேள்வி நவை நீங்க நீ இயற்றி – கம்.அயோ:14 59/2
கொல் பெற்ற வெற்றி கொலை பெற்ற கூர் வேலோய் – கம்.அயோ:14 59/4
கொல் பெற்ற வெற்றி கொலை பெற்ற கூர் வேலோய் – கம்.அயோ:14 59/4
பெற்ற பெருமை தவ முனிவன் பேசுவான் – கம்.அயோ:14 67/4
பின்னர் வீரரை பெற்ற பெற்றி அ – கம்.அயோ:14 90/1
பிறப்பரோ எவர்க்கும் யான் பெற்ற பதம் பெறல் அரிதே – கம்.ஆரண்:1 50/3
வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய் – கம்.ஆரண்:3 56/3
பெண்ணிடை அரசி தேவர் பெற்ற நல் வரத்தால் பின்னர் – கம்.ஆரண்:6 50/3
பிள்ளை போல் பேச்சினாளை பெற்ற பின் பிழைக்கல் ஆற்றாய் – கம்.ஆரண்:10 77/1
அரனையும் கொண்ட காமன் அம்பினால் முன்னை பெற்ற
வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை மறந்திலாதான் – கம்.ஆரண்:10 83/3,4
துன்னலன் ஒருவன் பெற்ற புகழ் என சுட்டது அன்றே – கம்.ஆரண்:10 110/4
இறந்தார் பிறந்தார் என இன் உயிர் பெற்ற மன்னன் – கம்.ஆரண்:10 155/1
பிறந்தனென் பெற்று நின்ற பெற்றியால் பெற்ற தாதை – கம்.ஆரண்:13 130/3
பின் அவள் உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியாலே – கம்.ஆரண்:16 8/1
பெற்றாருழை பெற்ற பயன் பெறும் பெற்றி அல்லால் – கம்.கிட்:7 44/3
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த – கம்.கிட்:7 84/3
கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றவ பெற்ற தாதை – கம்.கிட்:7 87/1
பாடு பெற்ற உணர்வின் பயத்தினால் – கம்.கிட்:7 115/3
வீடு பெற்ற விலங்கும் விலங்கு அதோ – கம்.கிட்:7 115/4
பிறியா இன் உயிர் பெற்ற பெற்றி தாம் – கம்.கிட்:8 6/2
பெறல் உண்டே அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி உற்றது – கம்.கிட்:11 88/2
நல் தவம் அனைத்தும் உரு நண்ணி ஒளி பெற்ற
கற்றை விரி பொன் சடையினாளை எதிர் கண்டார் – கம்.கிட்:14 43/3,4
பின்பில் சிறந்தார் குணம் நன்று இது பெற்ற யாக்கைக்கு – கம்.சுந்:1 50/2
துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி மஞ்சு – கம்.சுந்:3 8/1
பெற்ற தாயரும் தம்பியும் பெயர்த்தும் வந்து எய்தி – கம்.சுந்:3 17/1
பெற்ற நாணமும் பெற்றியது ஆகுமோ – கம்.சுந்:5 16/4
மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற
எண்ணற்கு_அரிய ஏனையரை இகலின் பறித்த தமக்கு இயைந்த – கம்.சுந்:12 115/1,2
உன் பெரும் தேவி என்னும் உரிமைக்கும் உன்னை பெற்ற
மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன் – கம்.சுந்:14 26/1,2
பிசாசன் என்று ஒரு பெயர் பெற்ற பெய் கழல் – கம்.யுத்1:2 42/3
தேவரின் பெற்ற வரத்தினது என் பெரும் செருக்கேல் – கம்.யுத்1:2 105/1
காவலின் பெற்ற திகிரியான் தன்னொடும் கடந்தது – கம்.யுத்1:2 105/3
ஏவரின் பெற்ற வரத்தினால் இயம்புதி இளையோய் – கம்.யுத்1:2 105/4
பெற்றவன் அளித்த மோலி இளையவன் பெற தான் பெற்ற
சிற்றவை பணித்த மோலி பொலிகின்ற சென்னியானை – கம்.யுத்1:4 133/3,4
பெரிய மால் வரை ஏழினும் பெரு வலி பெற்ற
வரி கொள் வெம் சிலை வளர் பிறையாம் என வாங்கி – கம்.யுத்1:6 15/1,2
பெற்ற ஆர்ப்பு விசும்பு பிளந்ததால் – கம்.யுத்1:8 65/3
சிவன் காண் அயன் காண் எனும் தூதனை பெற்ற செல்வன் – கம்.யுத்1:11 30/3
அன்று அவன் அருள பெற்ற ஆண்தகை அலங்கல் பொன் தோள் – கம்.யுத்1:14 10/3
பெற்ற நுங்களால் எங்களை பிரிந்து தன் பெரும் செவி மூக்கோடும் – கம்.யுத்2:16 321/3
பிணி அறுப்பவரில் பெற்ற வரத்தினும் பிறப்பினானும் – கம்.யுத்2:19 185/2
வெவ் வழியவனும் பெற்ற விடையினன் தேர் மேற்கொண்டான் – கம்.யுத்3:21 7/3
கண்ட அ கனவும் பெற்ற நிமித்தமும் நினது கற்பும் – கம்.யுத்3:23 24/1
பெற்ற ஆயுளார் பிறந்த காதலார் – கம்.யுத்3:24 114/2
பேதை பெண் பிறந்து பெற்ற தாயர்க்கும் பிழைப்பு இலாத – கம்.யுத்3:26 78/3
மெய் சிலை விரிஞ்சன் மூட்டும் வேள்வியின் வேட்டு பெற்ற
கை சிலை கோடி என்று கொடுத்தனன் கவசத்தோடும் – கம்.யுத்3:27 9/3,4
கல்லின் மா மாரி பெற்ற வரத்தினால் சொரியும்-காலை – கம்.யுத்3:28 40/2
ஆலம் கொண்டு இருண்ட கண்டத்து அமரர்_கோன் அருளின் பெற்ற
சூலம் கொண்டு எறிவல் என்று தோன்றினான் பகையின் தோற்ற – கம்.யுத்3:28 49/2,3
பெற்ற மைந்தரும் பிரகத்தன் முதலிய பிறரும் – கம்.யுத்3:30 44/2
வலி இதன் மேலே பெற்ற வரத்தினர் மாயம் வல்லோர் – கம்.யுத்3:31 53/1
ஆழி பெற்ற தேர் அழுந்தும் ஆள் அழுந்தும் ஆளொடும் – கம்.யுத்3:31 94/1
சூழி பெற்ற மா அழுந்தும் வாசியும் சுரிக்குமால் – கம்.யுத்3:31 94/2
பூழி பெற்ற வெம் களம் குளம் பட பொழிந்த பேர் – கம்.யுத்3:31 94/3
ஊழி பெற்ற ஆழி என்ன சோரி நீரினுள்-அரோ – கம்.யுத்3:31 94/4
தன்னின் நேரா மெய் இரு பாலும் தலை பெற்ற
என்னும் தன்மைக்கு ஏய்வன பல் வேறு இவை காணீர் – கம்.யுத்4:33 11/3,4
ஈசனின் பெற்ற வரத்தினால் எய்திய என்ன – கம்.யுத்4:37 114/3
ஆண்_தொழிலோரின் பெற்ற வெற்றியும் அழகிற்று என்றான் – கம்.யுத்4:37 208/4
இற்றது போலும் யான் இருந்து பெற்ற பேறு – கம்.யுத்4:40 59/3
ஆதியான் பணி அருள் பெற்ற அரசருக்கு அரசன் – கம்.யுத்4:40 102/1

மேல்


பெற்றத்தார் (1)

பெற்றத்தார் கவ்வை எடுப்ப அது பெரிது – கலி 104/67

மேல்


பெற்றத்தால் (1)

பெற்றத்தால் பெறும் செல்வம் யான் பிறத்தலால் துறந்த பெரியாள் என்றான் – கம்.அயோ:13 64/4

மேல்


பெற்றதாயும் (1)

அளி துப்பின் அனுமன் என்று ஓர் அரும் துணை பெற்றதாயும்
களித்து புன் தொழில்-மேல் நின்ற அரக்கர் கண்ணுறுவராம் என்று – கம்.சுந்:1 33/2,3

மேல்


பெற்றதால் (1)

பிறந்திலன் பரதன் நீ பெற்றதால் என்றாள் – கம்.அயோ:2 63/4

மேல்


பெற்றதின் (1)

வீடு பெற்றவர் பெற்றதின் விழுமிது என்று உரைக்கும் – கம்.யுத்1:3 31/3

மேல்


பெற்றது (19)

பெற்றது உதவு-மின் தப்பு இன்று பின்னும் – பதி 18/7
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி – புறம் 47/4
யானும் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன் – புறம் 154/6
பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டே-கொலோ – கம்.பால:11 3/2
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ – கம்.அயோ:3 114/2
என் பெற்று நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கலோ – கம்.அயோ:14 59/3
தீவினை தீய நோற்று தேவரின் பெற்றது என்றாள் – கம்.ஆரண்:6 34/4
பெற்றி மற்று இது பெற்றது ஓர் பெற்றியின் – கம்.கிட்:7 112/1
பேய் வினை பொருள்-தனை அறிந்து பெற்றது ஓர் – கம்.கிட்:10 104/2
உழந்து விழி பெற்றது ஓர் உயிர் பொறையும் ஒத்தாள் – கம்.சுந்:4 65/4
எல்லி பெற்றது இமையவர் நாடு இயல் – கம்.சுந்:13 13/2
மரணம் என் தாதை பெற்றது என்-வயின் வழக்கு அன்று ஆமோ – கம்.யுத்1:4 113/4
பெற்றது ஆர் பெற்றார் என்று வியந்தனர் பெரியோர் எல்லாம் – கம்.யுத்1:4 151/4
முன்னவன் தர பெற்றது ஓர் முழு வலி சிலையான் – கம்.யுத்1:5 50/2
பந்தர் பெற்றது போன்றது பற்றுதல் – கம்.யுத்2:15 28/3
எண் பெற்றாய் பழியும் பெற்றாய் இது நின்னால் பெற்றது அன்றால் – கம்.யுத்2:17 39/3
பேய் ஆர்த்து எழுந்து ஆடு நெடும் கொடி பெற்றது அம்மா – கம்.யுத்2:19 21/4
தானே சிவன் தர பெற்றது தவம் நாள் பல உழந்தே – கம்.யுத்3:27 151/1
குழு அற்று உகும் ஒரு வெம் கணை தொடை பெற்றது ஓர் குறியால் – கம்.யுத்3:31 105/4

மேல்


பெற்றது-காண் (1)

பிணங்குவன அழகு இவளை தவம் செய்து பெற்றது-காண்
கணம் குழையாள் எழுந்ததன் பின் கதிர் வானில் கங்கை எனும் – கம்.பால:13 18/2,3

மேல்


பெற்றதே (1)

அழகு எனும் அவையும் ஓர் அழகு பெற்றதே – கம்.பால:10 34/4

மேல்


பெற்றதை (1)

வதுவை அம் கமழ் நாற்றம் வைகறை பெற்றதை
கனலும் நோய் தலையும் நீ கனம் குழையவரொடு – கலி 66/12,13

மேல்


பெற்றதோ (1)

ஏழு பெற்றதோ இ கணைக்கு இலக்கம் என்று எண்ணி – கம்.கிட்:4 17/4

மேல்


பெற்றம் (1)

மூவரில் பெற்றம் உடையவன் தன்னையும் முழுதும் – கம்.யுத்1:2 105/2

மேல்


பெற்றமை (2)

மெல்ல வந்து நல் அகம் பெற்றமை
மையல் உறுகுவள் அன்னை – நற் 297/9,10
தன் நெடும் செல்வம் தானே பெற்றமை பலரும் கேட்ப – கம்.யுத்1:4 148/2

மேல்


பெற்றவர் (1)

வீடு பெற்றவர் பெற்றதின் விழுமிது என்று உரைக்கும் – கம்.யுத்1:3 31/3

மேல்


பெற்றவர்க்கு (1)

பெற_ஒண்ணாதது ஓர் பேறு பெற்றவர்க்கு
இறவு என் ஆம் இதின் இன்பம் யாவதோ – கம்.கிட்:16 45/3,4

மேல்


பெற்றவரே (1)

சொல் மறா மக பெற்றவரே துயர் துறந்தார் – கம்.அயோ:1 67/4

மேல்


பெற்றவள்தான் (1)

வரதன் பகர்வான் வரம் பெற்றவள்தான் இ வையம் – கம்.அயோ:4 133/1

மேல்


பெற்றவன் (7)

பத்து உருவம் பெற்றவன் மனம் போல நந்தியாள் – கலி 136/6
பெற்றவன் தன்னை போல பெரும் பரிவு இயற்றி நின்றார் – கம்.அயோ:3 85/2
பெற்றவன் இருக்கவே பிள்ளை கான் புக – கம்.அயோ:11 63/3
பெற்றவன் அளித்த மோலி இளையவன் பெற தான் பெற்ற – கம்.யுத்1:4 133/3
பெற்றவன் முனிய புக்கான் நடு இனி பிழைப்பது எங்ஙன் – கம்.யுத்1:6 60/2
பெற்றவன் எய்தும் என்னும் பெற்றியை உன்னி பிற்போது – கம்.யுத்2:19 228/3
பெரியவன் அயனார் செல்வம் பெற்றவன் பிறப்பும் பேர்ந்தான் – கம்.யுத்3:24 59/2

மேல்


பெற்றவாறும் (1)

அவயம் நீ பெற்றவாறும் அமரரும் பெறுதல் ஆற்றா – கம்.யுத்2:16 126/1

மேல்


பெற்றவும் (1)

வரம் பெற்றவும் மற்று உள விஞ்சைகளும் – கம்.ஆரண்:13 15/2

மேல்


பெற்றவை (2)

பெற்றவை பிறர்_பிறர்க்கு ஆர்த்தி தெற்றென – பொரு 174
பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர் – பட் 228

மேல்


பெற்றன (8)

தொல் கவின் பெற்றன இவட்கே வெல் போர் – ஐங் 500/3
உரம் பெற்றன ஆவன உண்மையினோன் – கம்.ஆரண்:13 15/3
வீடு பெற்றன இடை மிடைந்த வேணுவின் – கம்.யுத்1:6 51/2
மையல் தழை செவி முன் பொழி மழை பெற்றன மலையின் – கம்.யுத்2:18 139/1
மெய் பெற்றன கடல் ஒப்பன வெயில் உக்கன விழியின் – கம்.யுத்2:18 139/2
பறை அற்றம் இல் விசை பெற்றன பரிய கிரி அமரர்க்கு – கம்.யுத்2:18 141/2
பெற்றன பிறந்தன சிலையின் பேர் ஒலி – கம்.யுத்2:19 39/4
மெய்யும் வாயும் பெற்றன மேரு கிரி சால – கம்.யுத்4:37 138/3

மேல்


பெற்றனர் (4)

பெற்றனர் உவக்கும் நின் படை_கொள்_மாக்கள் – புறம் 29/17
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே – புறம் 110/4,5
யானை இனத்தொடு பெற்றனர் நீங்கி – புறம் 153/9
தோணி பெற்றனர் என கடக்கும் தொல் செரு – கம்.யுத்2:15 102/2

மேல்


பெற்றனரால் (1)

விருந்து பெற்றனரால் பொலிக நும் புகழே – புறம் 62/19

மேல்


பெற்றனள் (1)

விருந்து ஏர் பெற்றனள் திருந்து இழையோளே – அகம் 384/14

மேல்


பெற்றனன் (3)

தலங்கள் யாவையும் பெற்றனன் தான் என தளிர்ப்பான் – கம்.அயோ:1 48/3
பேர் உலாவும் அளவினும் பெற்றனன்
நீர் உலாவும் இலங்கை நெடும் திரு – கம்.யுத்1:9 60/3,4
பெற்றனன் உன்னை என்னை பெறாதன பெரியோய் என்றும் – கம்.யுத்4:32 46/3

மேல்


பெற்றனனாம் (1)

பெற்றனனாம் என பெயர்த்தும் எண்ணுவாள் – கம்.ஆரண்:6 6/4

மேல்


பெற்றனனே (1)

பெற்றனனே ஒத்தான் பெயர்த்தேன் பழி என்றான் – கம்.ஆரண்:13 101/4

மேல்


பெற்றனென் (4)

மாடு பெற்றனென் மற்று இனி என் பெற வருந்தி – கம்.யுத்1:3 31/4
வேதியர் அருளும் நான் விரும்பி பெற்றனென்
போது உறு கிழவனை தவம் முன் பூண்ட நாள் – கம்.யுத்1:4 21/3,4
பெற்றனென் விடை என பெயர்ந்து போயினான் – கம்.யுத்2:16 93/4
கீறா நெஞ்சம் பெற்றனென் அன்றோ கெடுவேனே – கம்.யுத்3:22 204/4

மேல்


பெற்றனை (4)

வீறு சால் புதல்வன் பெற்றனை இவணர்க்கு – பதி 74/21
பிடித்தாய் வையம் பெற்றனை பேரா வரம் இன்னே – கம்.அயோ:6 19/2
பெற்றனை செல்வம் பின் அது இகழ்ந்தால் பெறல் ஆமோ – கம்.ஆரண்:11 9/4
பிறங்கிய தசையொடு நறவும் பெற்றனை
இறங்கிய கண் முகிழ்த்து இரவும் எல்லியும் – கம்.யுத்2:16 86/2,3

மேல்


பெற்றாட்கும் (1)

நின் பெற்றாட்கும் நிற்கும் நினைப்பு பிழையாமல் – கம்.ஆரண்:15 30/2

மேல்


பெற்றாம் (3)

உய் உரை பெற்றாம் நல்லவை எல்லாம் உற எண்ணி – கம்.கிட்:17 1/3
பெற்றாம் நல்லது பெற்றாம் என்றனர் பிறியாது எதிர் எதிர் செறிகின்றார் – கம்.சுந்:10 32/4
பெற்றாம் நல்லது பெற்றாம் என்றனர் பிறியாது எதிர் எதிர் செறிகின்றார் – கம்.சுந்:10 32/4

மேல்


பெற்றாய் (15)

பெருக்கு அன்றோ பெற்றாய் பிழை – பரி 6/74
ஏடா நினக்கு தவறு உண்டோ நீ வீடு பெற்றாய்
இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி – கலி 87/5,6
ஊழின் பெற்றாய் என்று உரை இன்றேல் உயிர் மாய்வென் – கம்.அயோ:3 46/3
செம் திருமகளை பெற்றான் சீதையை பெற்றாய் நீயும் – கம்.ஆரண்:10 75/3
பின்னது ஆக்கிய பதம் நினக்கு ஆக்கினென் பெற்றாய் – கம்.யுத்1:5 72/4
பின் உனக்கு ஏவல் செய்ய உலகு ஒரு மூன்றும் பெற்றாய்
புல் நுனை பனி நீர் அன்ன மனிசரை பொருள் என்று உன்னி – கம்.யுத்2:16 40/2,3
ஆதி அம் கடவுளாலே அரும் தவம் ஆற்றி பெற்றாய்
வேதியர் தேவன் சொல்லால் விளிவு இலா ஆயு பெற்றாய் – கம்.யுத்2:16 130/2,3
வேதியர் தேவன் சொல்லால் விளிவு இலா ஆயு பெற்றாய்
சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும் தக்கோய் – கம்.யுத்2:16 130/3,4
பெருமையும் எய்தி வாழ்தி ஈறு இலா நாளும் பெற்றாய்
ஒருமையே அரசு செய்வாய் உரிமையே உனதே ஒன்றும் – கம்.யுத்2:16 144/2,3
பண் பெற்றாரோடு கூடா பகை பெற்றாய் பகழி பாய – கம்.யுத்2:17 39/1
விண் பெற்றாய் எனினும் நன்றால் வேந்தராய் உயர்ந்த மேலோர் – கம்.யுத்2:17 39/2
எண் பெற்றாய் பழியும் பெற்றாய் இது நின்னால் பெற்றது அன்றால் – கம்.யுத்2:17 39/3
எண் பெற்றாய் பழியும் பெற்றாய் இது நின்னால் பெற்றது அன்றால் – கம்.யுத்2:17 39/3
பெண் பெற்றாய் அதனால் பெற்றாய் யார் இன்ன பேறு பெற்றார் – கம்.யுத்2:17 39/4
பெண் பெற்றாய் அதனால் பெற்றாய் யார் இன்ன பேறு பெற்றார் – கம்.யுத்2:17 39/4

மேல்


பெற்றாயும் (1)

பெற்றாயும் நீயே பிறர் இல்லை பிறர்க்கு நல்க – கம்.அயோ:4 132/2

மேல்


பெற்றாயோ (4)

காணவும் பெற்றாயோ காணாயோ மட நெஞ்சே – கலி 123/8
புல்லவும் பெற்றாயோ புல்லாயோ மட நெஞ்சே – கலி 123/11
அறியவும் பெற்றாயோ அறியாயோ மட நெஞ்சே – கலி 123/14
பேரன் நாடு உற்றாயோ பிறை சூடும் பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ
ஆர் அணா உன் உயிரை அஞ்சாதே கொண்டு அகன்றார் அது எலாம் நிற்க – கம்.யுத்4:38 8/2,3

மேல்


பெற்றார் (14)

இளமையும் காமமும் ஓராங்கு பெற்றார்
வளமை விழை_தக்கது உண்டோ உள நாள் – கலி 18/7,8
குறி பெற்றார் குரல் கூந்தல் கோடு உளர்ந்த துகளினை – கலி 72/20
அதனை கெடுத்தது பெற்றார் போல் கொண்டு யான் முடித்தது – கலி 107/10
மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து – கலி 143/45
பெருமை எய்தினர் யாவரே இராமனை பெற்றார்
கருமமும் இது கற்று உணர்ந்தோய்க்கு இனி கடவ – கம்.அயோ:1 34/2,3
பிறந்து வேறு ஓர் உலகு பெற்றார் என – கம்.அயோ:14 7/3
பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார் – கம்.சுந்:7 10/4
பெற்றது ஆர் பெற்றார் என்று வியந்தனர் பெரியோர் எல்லாம் – கம்.யுத்1:4 151/4
வென்றி கேட்டலும் வீடு பெற்றார் என வியந்தார் – கம்.யுத்1:5 73/4
பெண் பெற்றாய் அதனால் பெற்றாய் யார் இன்ன பேறு பெற்றார் – கம்.யுத்2:17 39/4
பிறியும் அவர் எண்_இலர் தம் மனை பெற்றார்
குறியும் அறிகின்றிலர் சிந்தை குறைந்தார் – கம்.யுத்2:18 254/3,4
ஏற்றமும் வலியும் பெற்றார் எழுந்தனர் வீரர் எல்லாம் – கம்.யுத்2:19 175/4
பேர்ப்பாய் போலாம் என்றனர் வானோர் உயிர் பெற்றார் – கம்.யுத்4:37 133/4
ஓவியம் உயிர் பெற்று-என்ன ஓங்கினர் உணர்வு பெற்றார் – கம்.யுத்4:41 114/4

மேல்


பெற்றாரும் (1)

பெற்றாரும் பெற்றான் பிழையாத பெண்டிரும் – பரி 24/25

மேல்


பெற்றாருழை (1)

பெற்றாருழை பெற்ற பயன் பெறும் பெற்றி அல்லால் – கம்.கிட்:7 44/3

மேல்


பெற்றாரோடு (1)

பண் பெற்றாரோடு கூடா பகை பெற்றாய் பகழி பாய – கம்.யுத்2:17 39/1

மேல்


பெற்றால் (8)

பெண்கள்-பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால் – கம்.பால:2 10/4
கொண்டாரே கொண்டாடும் உரு பெற்றால் கொள்ளீரோ – கம்.ஆரண்:6 123/4
மாக தோள் வீர பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி – கம்.ஆரண்:10 76/4
சொல் பெற்றால் மற்று ஆர் உயிர் பேணி துறவேமால் – கம்.ஆரண்:15 30/4
உறை பெற்றால் எனல் ஆம் உறுப்பினான் – கம்.கிட்:16 50/4
வையம் ஓர் ஏழும் பெற்றால் வாழ்வெனே வாராய்-ஆகில் – கம்.யுத்1:12 28/3
தேவர்க்கும் தேவன் நல்க இலங்கையில் செல்வம் பெற்றால்
ஏவர்க்கும் சிறியை அல்லை யார் உனை நலியும் ஈட்டார் – கம்.யுத்2:16 145/1,2
பெறும் சிறப்பு எல்லாம் என் கை பிறை முக பகழி பெற்றால்
இறும் சிறப்பு அல்லால் அப்பால் எங்கு இனி போவது என்னா – கம்.யுத்3:27 177/1,2

மேல்


பெற்றாள் (1)

கலங்கிய நீர் போல் தெளிந்து நலம் பெற்றாள்
நல் எழில் மார்பனை சார்ந்து – கலி 142/65,66

மேல்


பெற்றாளும் (1)

என் பெற்றாளும் யானும் எனைத்து ஓர் வகையாலும் – கம்.ஆரண்:15 30/1

மேல்


பெற்றான் (12)

பெற்றாரும் பெற்றான் பிழையாத பெண்டிரும் – பரி 24/25
இந்திரன் சசியை பெற்றான் இரு_மூன்று வதனத்தோன் தன் – கம்.ஆரண்:10 75/1
தந்தையும் உமையை பெற்றான் தாமரை செங்கணானும் – கம்.ஆரண்:10 75/2
செம் திருமகளை பெற்றான் சீதையை பெற்றாய் நீயும் – கம்.ஆரண்:10 75/3
சிறை பெற்றான் திகழ்கின்ற மேனியான் – கம்.கிட்:16 50/1
பின் உடை அனிகத்தோடும் பெயர்ந்தனன் பெரும் போர் பெற்றான் – கம்.சுந்:8 3/4
மெய் உரைத்து உயிர் கொடுத்து அமரரும் பெறுகிலா வீடு பெற்றான் – கம்.யுத்1:2 84/4
தீர்த்தன் நல் அருளை நோக்கி செய்ததோ சிறப்பு பெற்றான்
கூர்த்த நல் அறத்தை நோக்கி குறித்ததோ யாது-கொல்லோ – கம்.யுத்1:4 140/1,2
பெற்றான் நெடிது ஆண்மை பிறந்துடையான் – கம்.யுத்2:18 62/4
பெயர்ந்திலன் உற்றது அல்லால் கேசரி பெரும் போர் பெற்றான் – கம்.யுத்2:19 59/4
பேர்வுறு காலம் என்ன பெருக்கினன் தவத்தின் பெற்றான் – கம்.யுத்3:21 23/4
பின் இனி முடிப்பது யாது என்று இரங்கினான் உணர்வு பெற்றான் – கம்.யுத்3:26 52/4

மேல்


பெற்றி (32)

ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு – குறு 28/2
உன்னல் ஆவன அல்ல என்னினும் உற்ற பெற்றி உணர்த்துவாம் – கம்.அயோ:3 67/4
பின்னர் வீரரை பெற்ற பெற்றி அ – கம்.அயோ:14 90/1
பேசலன் இருந்த வள்ளல் உள்ளத்தின் பெற்றி ஓராள் – கம்.ஆரண்:6 40/1
பாபம் நின்ற இடத்து நில்லா பெற்றி போல் பற்று விட்ட – கம்.ஆரண்:10 82/2
பெருமை சிறுமைக்கு ஒரு பெற்றி குறைந்தது உண்டோ – கம்.ஆரண்:10 136/4
நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால் – கம்.ஆரண்:11 41/4
பெருமகன் உலைவு உறு பெற்றி கேட்டும் நீ – கம்.ஆரண்:12 13/2
பிள்ளை சொல் கிளி_அனாளை பிரிவுறல் உற்ற பெற்றி
தள்ளுற்ற அறமும் தேவர் துயரமும் தந்ததேயால் – கம்.ஆரண்:13 112/1,2
பெண்டிரின் வாழ்வர் அன்றே இது அன்றோ தேவர் பெற்றி
பண்டு உலகு அளந்தோன் நல்க பாற்கடல் அமுதம் அ நாள் – கம்.ஆரண்:13 123/2,3
பெற்றாருழை பெற்ற பயன் பெறும் பெற்றி அல்லால் – கம்.கிட்:7 44/3
பெற்றி மற்று இது பெற்றது ஓர் பெற்றியின் – கம்.கிட்:7 112/1
பிறியா இன் உயிர் பெற்ற பெற்றி தாம் – கம்.கிட்:8 6/2
பேர்வு அரிதாக செய்த சிறுமையான் என்னும் பெற்றி – கம்.கிட்:11 67/4
உன்னை கண்டு உம் கோன் தன்னை உற்ற இடத்து உதவும் பெற்றி
என்னை கண்டனன் போல் கண்டு இங்கு இ துணை நெடிது வைகி – கம்.கிட்:11 71/1,2
பிறிவு உற்ற மயக்கத்தால் முந்து உற்றது ஓர் பெற்றி ஓரான் – கம்.கிட்:11 79/2
பெண்பால் என கருது பெற்றி ஒழி உற்றால் – கம்.சுந்:1 69/1
பெரும் கடல் கடந்தனர் பெயரும் பெற்றி போல் – கம்.சுந்:4 97/3
பெருத்து உயர் தவத்தினானும் பிழைப்பு இலன் என்னும் பெற்றி
திருத்தியது ஆகும் அன்றே நம்-வயின் சேர்ந்த செய்கை – கம்.யுத்1:4 104/3,4
பெற்றியே பெற்றி அன்னது அன்று எனின் பிறிது ஒன்றானும் – கம்.யுத்1:4 105/2
பிறந்த நாள் தொடங்கி யாரும் துலை புக்க பெரியோன் பெற்றி
மறந்த நாள் உண்டோ என்னை சரண் என வாழ்கின்றானை – கம்.யுத்1:4 107/1,2
பேதையை கொல்வேன் என்று பேணிய விரத பெற்றி
வேதியர் அபயம் என்றார்க்கு அன்று நான் விரித்து சொன்ன – கம்.யுத்1:4 115/2,3
பெருமையும் சிறுமை-தானும் முற்றுறு பெற்றி ஆற்ற – கம்.யுத்1:9 25/1
பெரும் தவம் உடைய ஐயா என் உற்ற பெற்றி என்றான் – கம்.யுத்2:16 13/4
பேய் இரும் கணங்களோடு சுடு களத்து உறையும் பெற்றி
ஏயவன் தோள்கள் எட்டும் இந்திரன் இரண்டு தோளும் – கம்.யுத்2:16 24/1,2
பெற்றி கண்டு இளைய வள்ளல் ஒள் எரி பிறந்த கண்ணன் இவை பேசினான் – கம்.யுத்2:19 87/4
பிறவியில் பெரிய நோக்கின் பிசிதம் உண்டு உழலும் பெற்றி
சிறையன என்ன நோக்கி தேவரும் திகைப்ப தேற்றி – கம்.யுத்2:19 97/1,2
பிடிக்கின்றது உலகம் எங்கும் பரிதி சேய் ஆர்ப்பின் பெற்றி – கம்.யுத்2:19 277/4
பிச்சரின் திகைத்தன பெற்றி பேச்சினான் – கம்.யுத்3:20 32/1
பிறந்தனம் ஆகின் உள்ளேம் உய்ந்தனம் பிழைக்கும் பெற்றி
மறந்தனம் எனினும் இன்னம் சனகியை மரபின் ஈந்து அ – கம்.யுத்3:26 6/2,3
பெரும் கடல் கோட்டம் தேய்த்தது ஆயது என் அடிமை பெற்றி – கம்.யுத்3:26 50/4
பிரிந்தன-கொல் என்று எண்ண பிறந்தது முழக்கின் பெற்றி – கம்.யுத்4:37 4/4

மேல்


பெற்றிகுமே (1)

அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே
இரும் கிளை தலைமை எய்தி – புறம் 378/22,23

மேல்


பெற்றிசினே (2)

சீர் உடைய இழை பெற்றிசினே
இழை பெற்ற பாடினிக்கு – புறம் 11/13,14
வெள்ளி நாரால் பூ பெற்றிசினே – புறம் 11/18

மேல்


பெற்றிசினோர்க்கே (1)

திரு தகு சேஎய் நின் பெற்றிசினோர்க்கே – புறம் 125/20

மேல்


பெற்றிடின் (1)

பெற்றிடின் இன்று பிறந்தனென் என்றாள் – கம்.ஆரண்:14 54/4

மேல்


பெற்றிடும் (1)

பெரும் தவம் முயன்று அமரர் பெற்றிடும் வரத்தால் – கம்.யுத்1:9 13/1

மேல்


பெற்றித்து (3)

பெரு நாள் நிற்பின் அவன் நெற்றி பெற்றித்து ஆக பெறும் மன்னோ – கம்.சுந்:4 56/4
பின் நின்றார் முன் நின்றாரை காணலாம் பெற்றித்து ஆக – கம்.யுத்2:18 202/1
பேரர் என்பார்கள் ஆகும் பெற்றியின் பெற்றித்து ஆமே – கம்.யுத்3:28 30/2

மேல்


பெற்றிதனினும் (1)

பிறிவு இல் அன்பு நனி பண்டு உடைய பெற்றிதனினும்
அறிவு வந்து உதவ நம்பனை அறிந்து பகர்வான் – கம்.ஆரண்:1 46/3,4

மேல்


பெற்றிதான் (1)

பெறுதியோ பிழை உற்றுறு பெற்றிதான் – கம்.கிட்:7 114/4

மேல்


பெற்றியதால் (1)

பின் வந்தவனே அறி பெற்றியதால்
மன் வந்த கருத்து என மன்னர்பிரான் – கம்.யுத்2:18 47/3,4

மேல்


பெற்றியது (1)

பெற்ற நாணமும் பெற்றியது ஆகுமோ – கம்.சுந்:5 16/4

மேல்


பெற்றியதே (1)

பெற்றும் பெறுகில்லது ஓர் பெற்றியதே
மற்று என் பல நீ இவண் வந்ததனால் – கம்.ஆரண்:2 19/2,3

மேல்


பெற்றியர் (2)

பெற்றியர் பிறப்பின் மேன்மை பெரியவர் அரிய நூலும் – கம்.அயோ:1 6/3
பெண் என பெயர் கொடு திரியும் பெற்றியர்
துண்ணென துயில் உணர்ந்து எழுந்து சுற்றினார் – கம்.சுந்:3 56/3,4

மேல்


பெற்றியனாய் (1)

பேராளன் தானாய் ஒளி ஓங்கும் பெற்றியனாய்
நேர் ஆகாயத்தின் மிசை நிற்கின்றான் நீ இவனை – கம்.ஆரண்:15 50/2,3

மேல்


பெற்றியனை (1)

பின்றாத வலத்து உயர் பெற்றியனை
கொன்றான் கவியின் குலம் ஆளுடையான் – கம்.யுத்3:20 87/3,4

மேல்


பெற்றியார் (6)

பெரும் பொருள் இழந்தவர் போலும் பெற்றியார் – கம்.அயோ:4 169/4
பெரும் சிறை வீடு பெற்று-அனைய பெற்றியார் – கம்.ஆரண்:3 7/4
பெயர்வு உற வலிக்கவும் மிடுக்கு_இல் பெற்றியார்
அயர்வுறல் உற்றதை நோக்கி யான் அது – கம்.கிட்:7 27/1,2
பெறல்_அரும் தெரிவையை நாடும் பெற்றியார்
அறல் நறும் கூந்தலும் அளக வண்டு சூழ் – கம்.கிட்:14 9/1,2
பிடியுண்டார் என துயிலும் பெற்றியார் – கம்.கிட்:15 8/4
பிழம்பு அனல் திரிவன என்னும் பெற்றியார் – கம்.யுத்4:37 64/4

மேல்


பெற்றியால் (3)

பிறந்தனென் பெற்று நின்ற பெற்றியால் பெற்ற தாதை – கம்.ஆரண்:13 130/3
பேர்க வெள்ளம் இரண்டொடும் பெற்றியால் – கம்.கிட்:13 9/4
பின் இழைத்ததும் எண்ணில் அ பெற்றியால்
என் இழைத்தனை என் மகனே என்றாள் – கம்.யுத்4:41 70/3,4

மேல்


பெற்றியாலே (1)

பின் அவள் உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியாலே
தன் உடல் துறந்து தான் அ தனிமையின் இனிது சார்ந்தாள் – கம்.ஆரண்:16 8/1,2

மேல்


பெற்றியாள் (2)

பெண் உரு கொண்டு என திரியும் பெற்றியாள் – கம்.பால:7 21/4
பிளிறி ஓடும் பிடி அன்ன பெற்றியாள் – கம்.ஆரண்:7 21/4

மேல்


பெற்றியான் (2)

மும்மையோர் பெருமையும் முற்றும் பெற்றியான் – கம்.ஆரண்:12 46/4
பிழிந்து சாறு கொள் பெற்றியான்
அழிந்து மீன் உக ஆழி நீர் – கம்.யுத்2:16 114/2,3

மேல்


பெற்றியில் (1)

பெற்றிலன் பெயர்ந்திலன் அனைய பெற்றியில்
பற்றினன் பாய்ந்து எதிர் பருதி கான்முளை – கம்.யுத்2:16 259/2,3

மேல்


பெற்றியின் (6)

ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின்
தொல்லை நல்வினை என உதவும் சூழ்ச்சியார் – கம்.அயோ:1 9/3,4
பெற்றி மற்று இது பெற்றது ஓர் பெற்றியின்
குற்றம் உற்றிலன் நீ அது கோடியால் – கம்.கிட்:7 112/1,2
பெற்றியின் உணர்தல்-பாற்றோ உயிர் நிலை பிறிதும் உண்டோ – கம்.சுந்:4 35/2
பெற்றியின் உணர்வினார் முடிய பேசினார் – கம்.யுத்1:4 82/4
பெரும் திண் மாயற்கு உணர்த்திய பெற்றியின்
தெரிந்து காட்டினன் நும்பி சினத்தினான் – கம்.யுத்1:9 62/3,4
பேரர் என்பார்கள் ஆகும் பெற்றியின் பெற்றித்து ஆமே – கம்.யுத்3:28 30/2

மேல்


பெற்றியே (1)

பெற்றியே பெற்றி அன்னது அன்று எனின் பிறிது ஒன்றானும் – கம்.யுத்1:4 105/2

மேல்


பெற்றியை (2)

பெற்றவன் எய்தும் என்னும் பெற்றியை உன்னி பிற்போது – கம்.யுத்2:19 228/3
பேதையேன் சிறுமையால் உற்ற பெற்றியை
யாது என உணர்த்துகேன் உலகொடு இ உறா – கம்.யுத்3:24 70/2,3

மேல்


பெற்றியோ (1)

பிழைப்ப அரிது எனக்கும் இது என்ன பெற்றியோ – கம்.கிட்:10 84/4

மேல்


பெற்றியோய் (2)

பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை பெற்றியோய் – கம்.சுந்:14 17/4
பின்னரே தெரிகுதி தெரிவு இல் பெற்றியோய் – கம்.யுத்3:24 82/4

மேல்


பெற்றியோர் (2)

பேர் அபிமானங்கள் உற்ற பெற்றியோர்
போரிடை புறங்கொடுத்து அஞ்சி போந்தவர் – கம்.யுத்1:4 78/1,2
பிறிந்தவர்க்கு உறு துயர் என்னும் பெற்றியோர்
அறிந்திருந்து அறிந்திலர் அனையர் ஆம் என – கம்.யுத்1:6 34/1,2

மேல்


பெற்றியோர்க்கும் (1)

பந்த மா வினையம் மாள பற்று_அறு பெற்றியோர்க்கும்
உந்த_அரு நிலையது ஆகி உடன் உறைந்து உயிர்கள் தம்மை – கம்.ஆரண்:7 55/2,3

மேல்


பெற்றிலது (1)

பெற்றிலது ஆதலின் பிறிது ஒன்று ஆம் என – கம்.ஆரண்:15 8/3

மேல்


பெற்றிலம் (5)

இமையா நாட்டம் பெற்றிலம் என்றார் இரு கண்ணால் – கம்.பால:10 25/3
பெற்றிலம் பிறந்திலம் என்னும் பேர் அலால் – கம்.யுத்1:2 14/3
மாற்றம் ஈக்கவும் பெற்றிலம் யாம் எனும் மனத்தால் – கம்.யுத்1:6 4/2
பெற்றிலம் ஆதும் அன்றே இன்றொடும் பெறுவது ஆமே – கம்.யுத்2:16 176/2
பெற்றிலம் என்று கொண்டே பெரும் தவம் புரிகின்றாளால் – கம்.யுத்4:41 23/3

மேல்


பெற்றிலர் (2)

ஏம்பல் பெற்றிலர் எங்ஙனம் உய்வரே – கம்.பால:21 30/4
வீடினர் சிலவர் சில்லோர் பெற்றிலர் விளிந்து வீழ்ந்தார் – கம்.யுத்2:19 164/4

மேல்


பெற்றிலர்கள் (1)

உன் தன் அருள் பெற்றிலர்கள் உன் அருள் சுமந்தேன் – கம்.ஆரண்:3 50/3

மேல்


பெற்றிலரேல் (1)

குருதி பெற்றிலரேல் கடல் ஏழையும் குடிப்பார் – கம்.யுத்3:30 20/3

மேல்


பெற்றிலள் (4)

தூது பெற்றிலள் இன் உயிர் சோர்கின்றாள் – கம்.பால:21 23/2
பெரு நில கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும் என்னா – கம்.அயோ:8 18/4
பெற்றிலள் தவம் அந்தோ பெரு நில_மகள் என்றான் – கம்.அயோ:9 25/4
ஊன்றினள் பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள் – கம்.ஆரண்:6 20/4

மேல்


பெற்றிலன் (4)

பெற்றிலன் பெரும் திறல் பெயர்த்தும் போர் செயற்கு – கம்.கிட்:7 24/3
பிழை இலது உவமை காட்ட பெற்றிலன் பெறும்-கொல் இன்னும் – கம்.கிட்:13 62/4
பெற்றிலன் எனினும் ஆண்டு ஒன்று உள்ளது பிழை உறாமே – கம்.சுந்:12 127/2
பெற்றிலன் பெயர்ந்திலன் அனைய பெற்றியில் – கம்.யுத்2:16 259/2

மேல்


பெற்றிலா (1)

தொடங்கிய வேள்வி முற்று பெற்றிலா தொழில் நின் தோள்-மேல் – கம்.யுத்3:28 2/1

மேல்


பெற்றிலார் (2)

மன் உயிர் புதல்வரை மற்றும் பெற்றிலார் – கம்.அயோ:4 174/4
பித்தரும் உளர் சிலர் வீடு பெற்றிலார் – கம்.யுத்1:3 61/4

மேல்


பெற்றிலென் (2)

உற இ கோலம் பெற்றிலென் என்றால் உடன் வாழ்வு இ – கம்.பால:17 27/2
பெற்றிலென் கடந்த சொல்லின் பயன் இலை பிறிது ஒன்றேனும் – கம்.கிட்:7 134/3

மேல்


பெற்றிலை (1)

பெற்றிலை போலும் நின் பெரிய கண்களால் – கம்.அயோ:11 55/4

மேல்


பெற்று (61)

பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும் – நற் 392/5
பெறுக தில் அம்ம யானே பெற்று ஆங்கு – குறு 14/3
வீறு பெற்று மறந்த மன்னன் போல – குறு 225/4
பெற்று ஆனாரே பரிசிலர் களிறே – பதி 47/2
ஆடு பெற்று அழிந்த மள்ளர் மாறி – பதி 63/13
கரு பெற்று கொண்டோர் கழிந்த சேய் யாக்கை – பரி 5/36
ஏறு பெற்று உதிர்வன போல் வரை பிளந்து இயங்குநர் – கலி 2/7
மனை வரின் பெற்று உவந்து மற்று எம் தோள் வாட – கலி 68/22
திரை தர புணை பெற்று தீது இன்றி உய்ந்து ஆங்கு – கலி 134/25
உடம்பு ஒழித்து உயர்_உலகு இனிது பெற்று ஆங்கே – கலி 138/31
படாஅ பைம் கண் பாடு பெற்று ஒய்யென – அகம் 102/8
மாற்றார் என்னும் பெயர் பெற்று
ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே – புறம் 26/17,18
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்று அன்னது ஓர் – புறம் 70/17
இழிபிறப்பினோன் ஈய பெற்று
நிலம் கலன் ஆக இலங்கு பலி மிசையும் – புறம் 363/14,15
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு – கம்.பால:0 4/1
பெற்று இவண் அடைந்து என பிறங்குவான் தனை – கம்.பால:5 69/2
கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடும் துயரம் காலவேலான் – கம்.பால:6 12/4
பெற்று உயிர் பின்னும் காணும் ஆசையால் சிறிது பெற்ற – கம்.பால:13 44/2
பெய் கடல் பிறந்து அயல் பெறற்கு ஒணா மருந்து பெற்று
ஐய பொன் கலத்தொடு அங்கை விட்டு இருந்த ஆதர் போல் – கம்.பால:13 54/1,2
ஓவியம் உயிர் பெற்று என்ன உவந்த அரசு இருந்த-காலை – கம்.பால:22 1/2
பெரும் கடலின் மண்ட உயிர் பெற்று இனிது உயிர்க்கும் – கம்.பால:22 38/2
பேர்வு_இல் தொல் விதி பெற்று உளது என்றரோ – கம்.அயோ:2 28/2
காதல் பெற்று இ நகர் வர காண்டியால் – கம்.அயோ:4 23/4
அன்றே மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே – கம்.அயோ:6 17/2
ஆன கடுவுக்கு அரு மருந்தா அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து – கம்.அயோ:6 34/2
என் பெற்று நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கலோ – கம்.அயோ:14 59/3
நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்தது என மா – கம்.ஆரண்:1 6/2
மரக்கலம் பெற்று என மறுக்கம் நீங்கினார் – கம்.ஆரண்:3 6/4
மேனி நனி பெற்று விளை காமம் நிறை வாச – கம்.ஆரண்:6 26/2
தேனின் மொழி உற்று இனிய செவ்வி நனி பெற்று ஓர் – கம்.ஆரண்:6 26/3
மானின் விழி பெற்று மயில் வந்தது என வந்தாள் – கம்.ஆரண்:6 26/4
பிறந்தனென் பெற்று நின்ற பெற்றியால் பெற்ற தாதை – கம்.ஆரண்:13 130/3
பங்கு பெற்று ஒளிர் பதுமராகத்து ஒளி பாய – கம்.கிட்:1 20/2
மேக்கு உயர் தடம் தோள் பெற்று வீரர் ஆய் விளைந்த என்பான் – கம்.கிட்:3 18/4
அற்றம் ஒன்று பெற்று இவன் அகன்றனன் – கம்.கிட்:3 67/4
வெம் தொழில் துறை வீடு பெற்று எய்திய – கம்.கிட்:7 116/3
பெறல் அரும் திரு பெற்று உதவி பெரும் – கம்.கிட்:11 2/1
மைந்த நின் பாதம் கொண்டு எம் மனை வர பெற்று வாழ்ந்தேம் – கம்.கிட்:11 48/3
வண்ண மணி ஆடை உள மற்றும் உள பெற்று என் – கம்.கிட்:14 62/2
முறை பெற்று ஆம் உலகு எங்கும் மூடினான் – கம்.கிட்:16 50/2
நிறை பெற்று ஆவி நெருப்பு உயிர்க்கும் வாள் – கம்.கிட்:16 50/3
எண்ணிடை உற்ற காலத்து இறகு பெற்று எழுதி என்றான் – கம்.கிட்:16 56/4
தேறுற்று உயிர் பெற்று இயல்பும் சில தேறலுற்றான் – கம்.சுந்:4 88/4
மலைகளும் கடலும் யாறும் கானமும் பெற்று மற்று ஓர் – கம்.சுந்:11 15/3
வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ – கம்.யுத்1:4 109/4
சூடு பெற்று ஐயனே தொலைக்கும் மன்னுயிர் – கம்.யுத்1:6 51/1
பெரிய கண்கள் பெற்று உவக்கின்ற அரம்பையர் பிறரும் – கம்.யுத்1:12 6/2
அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று அவன்-தனாலே – கம்.யுத்2:16 129/1
வேதியர் தேவன்-தன்னை வேண்டினை பெற்று மெய்ம்மை – கம்.யுத்2:16 160/2
பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது பேர் எழில் தோளோடும் – கம்.யுத்2:16 334/2
வந்ததே என்னை பெற்று வாழ்ந்தவாறு இதுவோ மண்ணோர் – கம்.யுத்2:17 34/2
மொய் பெற்று உயர் முதுகு இற்றன முகம் உக்கன முரண் வெம் – கம்.யுத்2:18 139/3
இடைந்து சென்றவனை எய்தி எய்த அரிய காவல் பெற்று இகல் இயற்றுவான் – கம்.யுத்2:19 70/3
வேள்வியில் படைத்தது ஈசன் வேண்டினன் பெற்று வெற்றி – கம்.யுத்2:19 235/2
வவ்விய வில்லன் போனான் வரம் பெற்று வளர்ந்த தோளான் – கம்.யுத்3:21 7/4
நிருதரை கொல்வது இடம் பெற்று ஓர் இடையில் நின்று அன்றோ – கம்.யுத்3:31 25/3
வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று உயர்ந்த-மாதோ – கம்.யுத்3:31 227/3
மைந்தரை பெற்று வான் உயர் தோற்றத்து மலர்ந்தார் – கம்.யுத்4:40 105/1
உய்ந்தவர்க்கு அரும் துறக்கமும் புகழும் பெற்று உயர்ந்தேன் – கம்.யுத்4:40 105/4
நீதி ஆறு என தெரிவுறு நிலைமை பெற்று உடையாய் – கம்.யுத்4:41 8/1
பின் நெடும் கணவன் தன்னை பெற்று இடை பிரிந்து முற்றும் – கம்.யுத்4:42 19/2

மேல்


பெற்று-அனைய (1)

பெரும் சிறை வீடு பெற்று-அனைய பெற்றியார் – கம்.ஆரண்:3 7/4

மேல்


பெற்று-என்ன (2)

ஓவியம் உயிர் பெற்று-என்ன ஓங்கினர் உணர்வு பெற்றார் – கம்.யுத்4:41 114/4
துருவ தார் புரவி எல்லாம் மூங்கையர் சொல் பெற்று-என்ன
அரவ போர் மேகம் என்ன ஆலித்த மரங்கள் ஆன்ற – கம்.யுத்4:42 5/1,2

மேல்


பெற்றுடை (2)

பேதையர் எதிர்குவர் எனினும் பெற்றுடை
ஊதிய வரங்களும் உரமும் உள்ளதில் – கம்.கிட்:7 29/1,2
பெற்றுடை வாளும் நாளும் பிறந்துடை உரனும் பின்னும் – கம்.சுந்:3 117/1

மேல்


பெற்றுடைய (2)

பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து பிறந்து உலகம் – கம்.அயோ:4 107/1
பெற்றுடைய பெரு வரமும் பிறந்துடைய வஞ்சனையும் பிறவும் உன் கை – கம்.யுத்1:4 99/1

மேல்


பெற்றுடையார் (1)

உலவை காடு உறு தீ என வெகுளி பெற்றுடையார் – கம்.யுத்3:30 12/4

மேல்


பெற்றும் (3)

அரிவனர் அரிந்தும் தருவனர் பெற்றும்
தண் சேறு தாஅய மதன் உடை நோன் தாள் – நற் 8/6,7
பெற்றும் பெறுகில்லது ஓர் பெற்றியதே – கம்.ஆரண்:2 19/2
பெற்றும் இலை யான் நெறி பிறந்தும் இலென் என்றான் – கம்.யுத்1:2 60/4

மேல்


பெற்றுழி (1)

பெற்றுழி இனிது உண்டாட பெறற்கு அரும் தகைமைத்து என்றாள் – கம்.ஆரண்:11 60/4

மேல்


பெற்றுளது (1)

மனத்தின் விசை பெற்றுளது வந்தது என வானொடு – கம்.யுத்4:36 16/2

மேல்


பெற்றுளான் (1)

பெரும் திறல் அனுமன் ஈண்டு உணர்வு பெற்றுளான்
அரும் துயர் அளவு இலாது அரற்றுவானை யான் – கம்.யுத்3:24 85/1,2

மேல்


பெற்றே (1)

எம் வெம் காதலி பண்பு துணை பெற்றே – ஐங் 325/4

மேல்


பெற்றேம் (7)

தெரி_இழாய் செல்க என்றாய் எல்லா யாம் பெற்றேம்
ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல் – பரி 8/83,84
அளி பெற்றேம் எம்மை நீ அருளினை விளியாது – கலி 66/22
பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய் – கலி 111/10
யாமும் எம் இருக்கை பெற்றேம் உனக்கு இடையூறும் இல்லை – கம்.பால:7 54/1
நல்லன நிமித்தம் பெற்றேம் நம்பியை பெற்றேம் நம்-பால் – கம்.கிட்:2 34/1
நல்லன நிமித்தம் பெற்றேம் நம்பியை பெற்றேம் நம்-பால் – கம்.கிட்:2 34/1
மீளவும் உற்றேம் அன்னவை தீரும் வெளி பெற்றேம்
காள நிறத்தோடு ஒப்புறும் இ நேர் கடல் தாவுற்று – கம்.கிட்:17 3/2,3

மேல்


பெற்றேன் (15)

பின்னை எய்திய நலத்தினும் அரிதினின் பெற்றேன்
இன்னம் யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால் – கம்.அயோ:1 64/2,3
உறைந்து தீரும் உறுதி பெற்றேன் இதின் – கம்.அயோ:4 16/3
பெற்றேன் அருமை அறிவேன் பிழையேன் பிழையேன் என்றான் – கம்.அயோ:4 60/4
நிருதர்-தம் அருளும் பெற்றேன் நின் நலம் பெற்றேன் நின்னோடு – கம்.ஆரண்:6 49/1
நிருதர்-தம் அருளும் பெற்றேன் நின் நலம் பெற்றேன் நின்னோடு – கம்.ஆரண்:6 49/1
ஒருவ அரும் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன் ஒன்றோ – கம்.ஆரண்:6 49/2
வந்துற்றீர் மலர்க்கை தீண்ட முன்னுடை வடிவம் பெற்றேன்
எந்தைக்கும் எந்தை நீர் யான் இசைப்பது கேண்-மின் என்றான் – கம்.ஆரண்:15 51/3,4
பிறங்கு பொன் மணி ஆசனத்து இருக்கவும் பெற்றேன்
திறங்கள் என் பல சிந்திப்பது இவன் தலை சிதறி – கம்.சுந்:12 51/2,3
மாருதி அல்லன் ஆகின் நீ எனும் மாற்றம் பெற்றேன்
யார் இனி என்னோடு ஒப்பார் என்பதோர் இன்பம் உற்றான் – கம்.யுத்1:14 13/3,4
சீதையை பெற்றேன் உன்னை சிறுவனுமாக பெற்றேன் – கம்.யுத்1:14 26/3
சீதையை பெற்றேன் உன்னை சிறுவனுமாக பெற்றேன்
ஏது எனக்கு அரியது என்றான் இறுதியின் எல்லை கண்டான் – கம்.யுத்1:14 26/3,4
நாசம் வந்து உற்ற போதும் நல்லது ஓர் பகையை பெற்றேன்
பூசல் வண்டு உறையும் தாராய் இது இங்கு புகுந்தது என்றான் – கம்.யுத்2:16 31/3,4
பெண்-மேல் வைத்த காதலின் இ பேறுகள் பெற்றேன்
எண்-மேல் வைத்த என் புகழ் நன்றால் எளியேனோ – கம்.யுத்3:22 208/3,4
படித்தேன் அன்றே பொய்ம்மை குடிக்கு பழி பெற்றேன்
ஒடித்தேன் அன்றே என் புகழ் நானே உணர்வு அற்றேன் – கம்.யுத்3:22 216/3,4
இன்று காண பெற்றேன் இனி பெறுவது என் என்றான் – கம்.யுத்4:40 114/4

மேல்


பெற்றோர் (2)

வாழ்க என பெயர் பெற்றோர்
பிறர்க்கு உவமம் தான் அல்லது – புறம் 377/9,10
உலகம் மூன்றிற்கும் முதன்மை பெற்றோர் என உயர்ந்தார் – கம்.சுந்:9 5/1

மேல்


பெற்றோள் (1)

துனி தீர் முயக்கம் பெற்றோள் போல – அகம் 144/10

மேல்


பெற்றோளே (1)

எம் நலம் சிறப்ப யாம் இனி பெற்றோளே – ஐங் 292/5

மேல்


பெற்றோறே (1)

உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோறே
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ – புறம் 35/16,17

மேல்


பெற்றோன் (1)

பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என – அகம் 86/14

மேல்


பெற (69)

சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – திரு 283
வகை பெற எழுந்து வானம் மூழ்கி – மது 357
கைவல் கம்மியன் கவின் பெற புனைந்த – நெடு 57
மெல் இரு முச்சி கவின் பெற கட்டி – குறி 104
ஆ காண் விடையின் அணி பெற வந்து எம் – குறி 136
தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி – குறி 150
வம்பு விரி களத்தின் கவின் பெற பொலிந்த – குறி 198
கைவல் கம்மியன் கவின் பெற கழாஅ – நற் 94/4
அம் பகை நெறி தழை அணி பெற தைஇ – நற் 96/8
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த – நற் 244/9
தண் புதல் அணி பெற மலர வண் பெயல் – நற் 248/3
ஒலி பல் கூந்தல் நலம் பெற புனைந்த – நற் 260/8
நின் தோள் அணி பெற வரற்கும் – நற் 286/8
ஒலி பல் கூந்தல் அணி பெற புனைஇ – நற் 313/4
ஐது அகல் அல்குல் அணி பெற தைஇ – நற் 390/5
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய – குறு 276/3
பெய்ம் மணல் முற்றம் கவின் பெற இயற்றி – ஐங் 248/1
புதல் மிசை நறு மலர் கவின் பெற தொடரி நின் – ஐங் 463/1
வய தணிந்து ஏகு நின் யாணர் இறு நாள் பெற
மா மயில் அன்னார் மறையில் புணர் மைந்தர் – பரி 11/40,41
பண் கண்டு திறன் எய்தா பண் தாளம் பெற பாடி – பரி 11/128
நின்று பெற நிகழும் குன்று அவை சிலவே – பரி 15/7
குருதி கோட்டு அழி கறை தெளி பெற கழீஇயின்று – பரி 20/5
போது அவிழ் மரத்தொடு பொரு கரை கவின் பெற
நோ_தக வந்தன்றால் இளவேனில் மே தக – கலி 26/7,8
தோடு உற தாழ்ந்து துறை_துறை கவின் பெற
செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு – கலி 28/4,5
கடும் புனல் கால் பட்டு கலுழ் தேறி கவின் பெற
நெடும் கயத்து அயல்_அயல் அயிர் தோன்ற அம் மணல் – கலி 31/1,2
யாறு கண் விழித்த போல் கயம் நந்தி கவின் பெற
மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போல – கலி 33/2,3
சில் நீரால் அறல் வார அகல் யாறு கவின் பெற
முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதி-கண் – கலி 34/3,4
இரும் குயில் ஆல பெரும் துறை கவின் பெற
குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும் – கலி 36/8,9
மென் முலை ஆகம் கவின் பெற
செம்மலை ஆகிய மலை கிழவோனே – கலி 40/33,34
அயம் நந்தி அணி பெற அருவி ஆர்த்து இழிதரும் – கலி 53/6
தளி பெற தகைபெற்று ஆங்கு நின் – கலி 53/23
அளி பெற நந்தும் இவள் ஆய் நுதல் கவினே – கலி 53/24
கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெற
பொடி அழல் புறந்தந்த பூவா பூ பொலன் கோதை – கலி 54/1,2
அம் துகில் போர்வை அணி பெற தைஇ நம் – கலி 65/4
அகன் துறை அணி பெற புதலொடு தாழ்ந்த – கலி 73/1
வகை பெற செரீஇய வயந்தகம் போல் தோன்றும் – கலி 79/5
கையதை அலவன் கண் பெற அடங்க சுற்றிய – கலி 85/6
கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கி – கலி 128/12
துன்பத்தில் துணை ஆய மடல் இனி இவள் பெற
இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் அன்பு உற்று – கலி 138/28,29
மென் தோள் பெற நசைஇ சென்ற என் நெஞ்சே – அகம் 9/26
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் – அகம் 13/5
சூடா வாகை பறந்தலை ஆடு பெற
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த – அகம் 125/19,20
ஆலமுற்றம் கவின் பெற தைஇய – அகம் 181/17
நீடு இணர் கொன்றை கவின் பெற காடு உடன் – அகம் 364/5
ஐது அகல் அல்குல் கவின் பெற புனைந்த – அகம் 390/6
உயிர் பெற குயிற்றிய உம்பர் நாட்டவர் – கம்.பால:3 28/3
நல புகழ் பெற இனி நல்க வேண்டுமால் – கம்.பால:5 79/4
இலவு இதழ் பொலி கோலம் எழில் பெற இடுவாரும் – கம்.பால:23 29/4
வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம் – கம்.அயோ:11 91/2
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால் நெடு – கம்.அயோ:12 44/2
ஆதலின் இது பெற அருள் என உரையா – கம்.ஆரண்:2 42/1
ஈசன் நிகர் ஆய் உலகு சீர் பெற இருந்தான் – கம்.ஆரண்:3 40/4
என் பெற தவம் செய்கின்றார் என்னை நீ இகழ்வது என்னே – கம்.ஆரண்:6 61/3
பெற_ஒண்ணாதது ஓர் பேறு பெற்றவர்க்கு – கம்.கிட்:16 45/3
பிறந்த பார் முழுவதும் தம்பியே பெற
துறந்து கான் புகுந்த நாள் வலம் துடித்ததே – கம்.சுந்:3 34/3,4
பாவை நின் பொருட்டினால் ஓர் பழி பெற பயன் தீர் நோன்பின் – கம்.சுந்:3 142/2
பேறு பெற என்கண் அருள் தந்தருளு பின் போய் – கம்.சுந்:5 10/2
பாடு அலம் பெற புள்_இனம் பார்ப்பொடே – கம்.சுந்:6 31/4
தேர்ந்து உறு பொருள் பெற எண்ணி செய்யு-மின் – கம்.சுந்:12 10/3
ஓது பல் கிளையும் உயிரும் பெற
சீதையை தருக என்று என செப்பினான் – கம்.சுந்:12 101/2,3
வெல்லும் ஆற்றலும் ஒரு முறை பெற இலை விண்ணை – கம்.யுத்1:2 104/2
மாடு பெற்றனென் மற்று இனி என் பெற வருந்தி – கம்.யுத்1:3 31/4
வாலி விண் பெற அரசு இளையவன் பெற – கம்.யுத்1:4 89/1
வாலி விண் பெற அரசு இளையவன் பெற
கோலிய வரி சிலை வலியும் கொற்றமும் – கம்.யுத்1:4 89/1,2
பெற்றவன் அளித்த மோலி இளையவன் பெற தான் பெற்ற – கம்.யுத்1:4 133/3
உரு பெற காட்டி நின்று நான் உனக்கு அபயம் என்ன – கம்.யுத்1:7 11/2
இள வரி கவட்டிலை ஆரொடு ஏர் பெற
துளவொடு தும்பையும் சுழிய சூடினான் – கம்.யுத்2:15 115/3,4
தாங்கு பல் கணை புட்டிலும் தகை பெற கட்டி – கம்.யுத்2:16 228/2
நின்றது நின்று இனி நினைவது என் பெற
ஒன்று என உணர்க என வன்னி ஓதினான் – கம்.யுத்3:31 175/3,4

மேல்


பெற_ஒண்ணாதது (1)

பெற_ஒண்ணாதது ஓர் பேறு பெற்றவர்க்கு – கம்.கிட்:16 45/3

மேல்


பெறப்பெற்ற (1)

முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவு இல்லை – கம்.யுத்1:3 169/1

மேல்


பெறல் (63)

அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக – திரு 269
பெறல் அரும் பரிசில் நல்கு-மதி பல உடன் – திரு 295
பெறல் அரும் கலத்தில் பெட்டு ஆங்கு உண்க என – பொரு 156
உயிர் குறியெதிர்ப்பை பெறல் அரும்-குரைத்தே – நற் 93/12
ஆள் பெறல் நசைஇ நாள் சுரம் விலங்கி – நற் 126/4
பலர் பெறல் நசைஇ நம் இல் வாரலனே – நற் 180/4
பெறல் அரும்-குரையள் அரும் கடி காப்பினள் – நற் 201/2
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும் – நற் 296/6
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது – நற் 337/9
அரும் பெறல் ஆய் கவின் தொலைய – நற் 358/11
அரும் பெறல் அமிழ்தம் ஆர் பதம் ஆக – குறு 83/1
அரும் பெறல் பொருள்_பிணி போகி – குறு 344/7
அரும் பெறல் காதலர் வந்து என விருந்து அயர்பு – குறு 398/6
ஈனும் உம்பரும் பெறல் அரும்-குரைத்தே – ஐங் 401/5
உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம் – பதி 30/35
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம் சிலம்ப – பரி 15/18
அ நாள் கொண்டு இறக்கும் இவள் அரும் பெறல் உயிரே – கலி 5/19
பெறல் அரும் பொழுதோடு பிறங்கு இணர் துருத்தி சூழ்ந்து – கலி 30/15
அரும் பெறல் புதல்வனை முயங்க காணவும் – கலி 75/28
கொண்டு நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்-மன் – கலி 77/9
தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்-மன் – கலி 77/13
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்-மன் – கலி 77/17
பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்ப – கலி 93/17
அரும் படர் அவல நோய் செய்தான்-கண் பெறல் நசைஇ – கலி 123/17
அனை வரை நின்றது என் அரும் பெறல் உயிரே – கலி 128/26
அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த – கலி 150/20
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர் – அகம் 55/14
பெறல் அரு நன் கலம் எய்தி நாடும் – அகம் 93/6
பெறல் அரும்-குரையள் என்னாய் வைகலும் – அகம் 212/10
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும் – அகம் 213/18
பெறல் அரும்-குரையள் ஆயின் அறம் தெரிந்து – அகம் 280/6
பெறல் அரும்-குரையள் எம் அணங்கியோளே – அகம் 322/15
பெறல் அரும் கேளிர் பின் வந்து விடுப்ப – அகம் 351/2
அளிதோ தானே அது பெறல் அரும்-குரைத்தே – புறம் 5/8
பெறல் கூடும் இவன் நெஞ்சு உற பெறின் எனவும் – புறம் 17/26
அரும்_பெறல்_உலகம் நிறைய – புறம் 62/18
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் – புறம் 99/2
இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே – புறம் 104/6
அவை பெறல் வேண்டேம் அடு போர் பேக – புறம் 146/2
அரும்_பெறல்_உலகத்து ஆன்றவர் – புறம் 213/23
பிறர் பாடி பெறல் வேண்டேம் – புறம் 382/6
அரும் பெறல் அமிழ்தம் அன்ன – புறம் 392/20
சிறு கண் யானை பெறல் அரும் தித்தன் – புறம் 395/18
அழல் கான்று அன்ன அரும் பெறல் மண்டை – புறம் 398/21
பெறல்_அரும் சூழ்ச்சியர் திருவின் பெட்பினர் – கம்.அயோ:1 10/3
உன்னிய அரும் பெறல் உறுதி ஒன்று உளது – கம்.அயோ:1 12/3
பொன் திணிந்த தோட்டு அரும்_பெறல் இலச்சினை போக்கி – கம்.அயோ:1 72/2
அன்னவளாயும் அரும்_பெறல் ஆரமும் – கம்.அயோ:2 6/1
பெறல்_அரும் திரு பெற்ற பின் சிந்தனை பிறிது ஆம் – கம்.அயோ:2 77/2
அளக வாள் நுதல் அரும்_பெறல் திலகமும் அழித்தாள் – கம்.அயோ:3 2/4
செம் கண் நாயக அயனுக்கும் அரும்_பெறல் தீர்த்தம் – கம்.அயோ:9 31/3
ஆய சாலை அரும் பெறல் அன்பினன் – கம்.அயோ:10 49/3
பிறப்பரோ எவர்க்கும் யான் பெற்ற பதம் பெறல் அரிதே – கம்.ஆரண்:1 50/3
ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா முன் உவந்து உறையும் – கம்.ஆரண்:1 60/1
பெற்றனை செல்வம் பின் அது இகழ்ந்தால் பெறல் ஆமோ – கம்.ஆரண்:11 9/4
ஆக்கினான் நமது உருவின் என்று அரும் பெறல் உவகை – கம்.கிட்:10 38/3
பெறல் அரும் திரு பெற்று உதவி பெரும் – கம்.கிட்:11 2/1
பெறல் உண்டே அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி உற்றது – கம்.கிட்:11 88/2
பெறல்_அரும் தெரிவையை நாடும் பெற்றியார் – கம்.கிட்:14 9/1
ஆதலால் தன் அரும்_பெறல் செல்வமும் – கம்.சுந்:12 101/1
ஆவாரம் தகை இராவணற்கு அரும்_பெறல் புதல்வர் – கம்.யுத்1:5 51/4
ஐயனே அழகனே என் அரும் பெறல் அமிழ்தே ஆழி – கம்.யுத்3:29 48/1
பெரு நிலத்து பெறல் அரும் இன் உயிர் – கம்.யுத்4:41 75/2

மேல்


பெறல்_அரும் (3)

பெறல்_அரும் சூழ்ச்சியர் திருவின் பெட்பினர் – கம்.அயோ:1 10/3
பெறல்_அரும் திரு பெற்ற பின் சிந்தனை பிறிது ஆம் – கம்.அயோ:2 77/2
பெறல்_அரும் தெரிவையை நாடும் பெற்றியார் – கம்.கிட்:14 9/1

மேல்


பெறலாமே (1)

பிறந்தான் ஆண்டான் என்னும் இது என்னால் பெறலாமே – கம்.அயோ:11 76/4

மேல்


பெறலொடு (1)

வேட்டுவன் பெறலொடு அமைந்தனை யாழ நின் – அகம் 28/8

மேல்


பெறவே (6)

நன் நுதல் அரிவை தன் நலம் பெறவே – ஐங் 483/4
நாண் உடை அரிவை மாண் நலம் பெறவே – அகம் 34/18
பண்பு உடை ஆகத்து இன் துயில் பெறவே – அகம் 44/19
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே – அகம் 204/14
ஊர் நணி தந்தனை உவகை யாம் பெறவே – அகம் 254/20
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே – அகம் 344/13

மேல்


பெறற்கு (7)

பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும் – பெரும் 388
பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும் – பட் 104
மென் தோள் கொடிச்சியை பெறற்கு அரிது தில்ல – ஐங் 260/2
சூர் அர_மகளிரின் பெறற்கு அரியோளே – அகம் 162/25
பெய் கடல் பிறந்து அயல் பெறற்கு ஒணா மருந்து பெற்று – கம்.பால:13 54/1
இருமையும் பெறற்கு என்பது பெரியவர் இயற்கை – கம்.அயோ:1 62/2
பெற்றுழி இனிது உண்டாட பெறற்கு அரும் தகைமைத்து என்றாள் – கம்.ஆரண்:11 60/4

மேல்


பெறா (11)

மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தர – கலி 81/2
மொய் பெறா தினவு உறு முழவு தோளினான் – கம்.பால:4 12/2
பேர வன் கிரி பிளந்து உக வளர்ந்து இகல் பெறா
வீர வெம் சிலையினோர் எதிர் விராதன் எனும் அ – கம்.ஆரண்:1 18/2,3
செரு பெறா தினவு உறு சிகர தோளினார் – கம்.ஆரண்:7 44/4
பாவ காரியர் உயிர் பதம் அலாது இரை பெறா பகழி நாகம் – கம்.யுத்1:2 88/4
நிலையில் நின்றன செல்ல நிலம் பெறா
அலை நெடும் கடல் அன்றியும் ஆண்டு தம் – கம்.யுத்1:8 48/2,3
நிரைத்தலின் சில செல்ல நிலம் பெறா
கரத்தின் ஏந்திய கார் வரை கண் அகன் – கம்.யுத்1:8 49/2,3
புடை உள பொருது கொண்டு போர் பெறா பொங்குகின்ற – கம்.யுத்1:13 22/2
செரு பதம் பெறா அரக்கர்-தம் தலை பல சிந்தி – கம்.யுத்2:16 207/3
விரவலர் பெறா வெறுமைய ஆயின வெவ்வேறு – கம்.யுத்2:16 220/3
பிதிர வீழ்ந்தது அசனி ஒளி பெறா
கதிரவன்-தனை ஊரும் கலந்ததால் – கம்.யுத்4:37 19/3,4

மேல்


பெறா-வண்ணம் (1)

வந்த வந்தன வானகம் இடம் பெறா-வண்ணம்
சிந்தினான் சரம் இலக்குவன் முகம்-தொறும் திரிந்தான் – கம்.யுத்3:22 110/3,4

மேல்


பெறாத (1)

என்பு பெறாத இழி பிறவி எய்தினும் நின் – கம்.யுத்1:3 169/3

மேல்


பெறாதது (1)

என் நீ பெறாதது ஈது என் – கலி 61/9

மேல்


பெறாதன (1)

பெற்றனன் உன்னை என்னை பெறாதன பெரியோய் என்றும் – கம்.யுத்4:32 46/3

மேல்


பெறாதார் (1)

பேதையும் அன்றி அ ஊர் யார் உளர் துயில் பெறாதார் – கம்.யுத்2:19 275/4

மேல்


பெறாது (11)

தண் கடல் வரைப்பில் தாங்குநர் பெறாது
பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்து – பெரும் 18,19
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது
நன் நுதல் பசந்த படர் மலி அரு நோய் – நற் 322/8,9
அழல் அவிர் நனம் தலை நிழல் இடம் பெறாது
மட மான் அம் பிணை மறியொடு திரங்க – ஐங் 326/1,2
பூ நீர் பெய் வட்டம் எறிய புணை பெறாது
அரு நிலை நீரின் அவள் துயர் கண்டு – பரி 21/42,43
நீர் காய் வருத்தமொடு சேர்வு_இடம் பெறாது
பெரும் களிறு மிதித்த அடி_அகத்து இரும் புலி – அகம் 155/10,11
பெறாது பெயரும் புள் இனம் போல நின் – புறம் 209/10
நெருங்கின மறைப்ப ஆண்டு ஓர் நீக்கு_இடம் பெறாது விம்மும் – கம்.பால:21 17/2
தாள் பெயர்த்து இடம் பெறாது தருக்கினர் நெருக்குவாரும் – கம்.சுந்:7 14/3
சென்று மேல் நிலை பெறாது திரிந்தன சிகர சில்லி – கம்.யுத்1:8 22/4
இலக்குவன் கடிது ஏவின இரை பெறாது இரைப்ப – கம்.யுத்2:16 205/1
பெய்வர் சிலர் பிடித்தும் என கடுத்து உறுவர் படை கலங்கள் பெறாது வாயால் – கம்.யுத்3:31 97/3

மேல்


பெறாமையின் (1)

காதல் பெறாமையின் கனவினும் அரற்றும் என் – புறம் 198/7

மேல்


பெறாமையே (1)

வென்ற கால் மீண்டது வெளி பெறாமையே – கம்.பால:8 25/4

மேல்


பெறார் (1)

விரிவு இலது இலங்கை என்று வழி பெறார் விளிக்கின்றாரும் – கம்.சுந்:7 13/4

மேல்


பெறாள் (2)

பின்னை ஏதும் உதவும் துணை பெறாள் உரை பெறாள் – கம்.ஆரண்:1 39/1
பின்னை ஏதும் உதவும் துணை பெறாள் உரை பெறாள்
மின்னை ஏய் இடை நுடங்கிட விரைந்து தொடர்வாள் – கம்.ஆரண்:1 39/1,2

மேல்


பெறான் (5)

எல்லா இஃது ஒத்தன் என் பெறான் கேட்டை காண் – கலி 61/1
இ காலும் நலிந்தும் ஓர் ஈறு பெறான்
மு காலின் முடிந்திடுவான் முயல்வான் – கம்.ஆரண்:11 42/2,3
விளித்து நின்று வேறு உரை பெறான் இருந்து – கம்.கிட்:3 59/3
நறை குடங்கள் பெறான் கடை நக்குவான் – கம்.யுத்2:16 54/3
மொய் அமர் களத்தின் உன்னை துணை பெறான் என்னின் முன்ப – கம்.யுத்3:31 64/3

மேல்


பெறாஅ (12)

வியல் இடம் பெறாஅ விழு பெரு நியமத்து – மலை 480
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ
அரும் சுர கவலை வருதலின் வருந்திய – நற் 352/8,9
விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅ
கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை – பதி 43/5,6
தூ எதிர்ந்து பெறாஅ தா இல் மள்ளரொடு – பதி 81/34
கழை நிலை பெறாஅ குட்டத்து ஆயினும் – பதி 86/9
தண்ணீர் பெறாஅ தடுமாற்று அரும் துயரம் – கலி 6/5
கொள்வார் பெறாஅ குரூஉ செகில் காணிகா – கலி 105/36
கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம் – அகம் 6/6
சிறு குளகு அருந்து தாய் முலை பெறாஅ
மறி கொலைப்படுத்தல் வேண்டி வெறி புரி – அகம் 292/3,4
பாவையும் பலி என பெறாஅ நோய் பொர – அகம் 369/8
நெல் உடை கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி – புறம் 44/2,3
பெறாஅ உறை அரா வராஅலின் மயங்கி – புறம் 283/3

மேல்


பெறாஅதீரும் (1)

பொன் போல் புதல்வர் பெறாஅதீரும்
எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்-மின் என – புறம் 9/4,5

மேல்


பெறாஅது (11)

உயிர்ப்பிடம் பெறாஅது ஊண் முனிந்து ஒரு நாள் – பொரு 119
மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது
எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து – முல் 67,68
அழல் அவிர் நீள் இடை நிழல்_இடம் பெறாஅது
ஈன்று கான் மடிந்த பிணவு பசி கூர்ந்து என – நற் 29/2,3
கண்படை பெறாஅது தண் புலர் விடியல் – நற் 60/3
இடு முடை மருங்கில் தொடும் இடம் பெறாஅது
புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு – நற் 329/3,4
பெறாஅது யான் நோவேன் அவனை என் காட்டி – கலி 147/41
வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது
பெறு நாள் யாணர் உள்ளி பையாந்து – அகம் 57/3,4
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது
வரி அதள் படுத்த சேக்கை தெரி இழை – அகம் 58/3,4
வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது
கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின் – அகம் 179/5,6
பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து – அகம் 212/17
பேணுநர் பெறாஅது விளியும் – புறம் 346/6

மேல்


பெறாஅமல் (1)

இ ஊர் பலி நீ பெறாஅமல் கொள்வேன் – கலி 65/18

மேல்


பெறாஅமையின் (2)

குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின்
குரல் உணங்கு விதை தினை உரல் வாய் பெய்து – புறம் 333/11,12
பெறாஅமையின் பேர் அமர் செய்தலின் – புறம் 342/12

மேல்


பெறாஅய் (2)

சொல் எதிர் பெறாஅய் உயங்கி மெல்ல – நற் 254/4
இரவின் எய்தியும் பெறாஅய் அருள் வர – அகம் 258/11

மேல்


பெறாஅர் (1)

மல்கு அகல் வட்டியர் கொள்வு இடம் பெறாஅர்
விலைஞர் ஒழித்த தலை வேய் கான் மலர் – அகம் 391/3,4

மேல்


பெறாஅராகி (1)

மகிழ் நொடை பெறாஅராகி நனை கவுள் – அகம் 245/10

மேல்


பெறாஅன் (7)

பெறாஅன் பெயரினும் முனியல்-உறாஅன் – குறி 243
சொல்_இடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது – நற் 25/7
ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன்
மாறினென் என கூறி மனம் கொள்ளும் தான் என்ப – கலி 46/10,11
அரும் செலவு ஆரிடை அருளி வந்து அளி பெறாஅன்
வருந்தினென் என பல வாய்விடூஉம் தான் என்ப – கலி 46/14,15
கனை பெயல் நடுநாள் யான் கண்மாற குறி பெறாஅன்
புனை_இழாய் என் பழி நினக்கு உரைக்கும் தான் என்ப – கலி 46/18,19
மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன் அதற்கொண்டு – அகம் 250/9
பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன்
கூழும் சோறும் கடைஇ ஊழின் – புறம் 160/19,20

மேல்


பெறின் (11)

முனியாது ஆட பெறின் இவள் – நற் 53/10
இன்னார் உறையுள் தாம் பெறின் அல்லது – பதி 68/8
நின் முகம் தான் பெறின் அல்லது கொன்னே – கலி 60/20
ஆய்_இழாய் நின்-கண் பெறின் அல்லால் இன் உயிர் வாழ்கல்லா – கலி 88/8
மிடை பெறின் நேரா தகைத்து – கலி 102/16
அன்னை நெஞ்சு ஆக பெறின்
அன்னையோ – கலி 107/22,23
நீ அருளி நல்க பெறின்
நின்னை யான் சொல்லினவும் பேணாய் நினைஇ – கலி 116/12,13
வீழ் ஊசல் தூங்க பெறின்
மாழை மட மான் பிணை இயல் வென்றாய் நின் ஊசல் – கலி 131/11,12
புல்லி புணர பெறின்
எல்லா நீ உற்றது எவனோ மற்று என்றீரேல் என் சிதை – கலி 142/18,19
பெறல் கூடும் இவன் நெஞ்சு உற பெறின் எனவும் – புறம் 17/26
சிறியோன் பெறின் அது சிறந்தன்று-மன்னே – புறம் 75/5

மேல்


பெறினும் (20)

உயர்_நிலை_உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே – மது 197,198
வாணன் வைத்த விழு நிதி பெறினும்
பழி நமக்கு எழுக என்னாய் விழு நிதி – மது 203,204
முட்டா சிறப்பின் பட்டினம் பெறினும்
வார் இரும் கூந்தல் வயங்கு_இழை ஒழிய – பட் 218,219
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்
கனம் குழைக்கு அமர்த்த சே அரி மழை கண் – நற் 16/8,9
உலப்பு இன்று பெறினும் தவிரலர் – நற் 115/10
பெறினும் வல்லேன்-மன் தோழி யானே – நற் 275/9
ஏழிற்குன்றம் பெறினும் பொருள்-வயின் – நற் 391/7
கடல் சூழ் மண்டிலம் பெறினும்
விடல் சூழலன் யான் நின் உடை நட்பே – குறு 300/7,8
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்
அரு நெறி ஆயர்_மகளிர்க்கு – கலி 114/19,20
விழவு உடை விழு சீர் வேங்கடம் பெறினும்
பழகுவர் ஆதலோ அரிதே முனாஅது – அகம் 61/13,14
குடநாடு பெறினும் தவிரலர் – அகம் 91/17
ஒரு நாள் ஒரு பகல் பெறினும் வழி நாள் – அகம் 127/11
அரிது செய் விழு பொருள் எளிதினின் பெறினும்
வாரேன் வாழி என் நெஞ்சே சேரலர் – அகம் 149/6,7
வளம் பெரிது பெறினும் வாரலென் யானே – அகம் 199/24
வெண்ணெல் வைப்பின் நன் நாடு பெறினும்
ஆண்டு அமைந்து உறைநர் அல்லர் முனாஅது – அகம் 201/13,14
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்
சென்று தாம் நீடலோ இலரே என்றும் – அகம் 213/18,19
எ பொருள் பெறினும் பிரியன்-மினோ என – அகம் 217/14
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல் களிறு பெறினும்
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென் உவந்து நீ – புறம் 159/22,23
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்வு இலர் – புறம் 182/6
மறுத்தனை என பெறினும் நின்னை வடி வாளால் – கம்.ஆரண்:11 30/1

மேல்


பெறினே (20)

எய்த சென்று செப்புநர் பெறினே
இவர் யார் என்குவள் அல்லள் முனாஅது – நற் 6/5,6
வல்லிதின் வணங்கி சொல்லுநர் பெறினே
செல்க என விடுநள்-மன்-கொல்லோ எல் உமிழ்ந்து – நற் 68/6,7
அகன் உற தழீஇ கேட்குநர் பெறினே – குறு 29/7
துன்ன சென்று செப்புநர் பெறினே
நன்று-மன் வாழி தோழி நம் படப்பை – குறு 98/2,3
பாணியும் உடைத்து அது காணுநர் பெறினே – குறு 136/5
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே – குறு 199/8
உசாவுநர் பெறினே நன்று-மன் தில்ல – குறு 269/2
தண்ணம் துறைவற்கு உரைக்குநர் பெறினே – குறு 310/7
பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே – ஐங் 36/5
ஒண் தொடி மடந்தை நின்னை யாம் பெறினே – ஐங் 92/4
நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே – ஐங் 135/3
இன்னும் தன் நாட்டு முன்னுதல் பெறினே – ஐங் 444/5
இனியவை பெறினே தனிதனி நுகர்கேம் – பதி 38/13
வேற்றுமை இன்று அது போற்றுநர் பெறினே
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே – பரி 4/55,56
அறிதலும் அறிதிரோ என்னுநர் பெறினே – அகம் 8/18
வெம் சின வேந்தன் வினை விட பெறினே – அகம் 164/14
உரையொடு செல்லும் அன்பினர் பெறினே – அகம் 255/19
ஒல்லுதும் பெரும நீ நல்குதல் பெறினே – அகம் 300/22
சிறிய கள் பெறினே எமக்கு ஈயும்-மன்னே – புறம் 235/1
பெரிய கள் பெறினே
யாம் பாட தான் மகிழ்ந்து உண்ணும்-மன்னே – புறம் 235/2,3

மேல்


பெறீஇ (1)

ஒண் நுதல் பெதும்பை நன் நலம் பெறீஇ
மின் நேர் ஓதி இவளொடு நாளை – நற் 339/8,9

மேல்


பெறீஇய (1)

நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க பல் ஊழ் – அகம் 242/15,16

மேல்


பெறீஇயர் (6)

ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர்
மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு – திரு 168,169
துய் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்
வரி வலை பரதவர் கரு வினை சிறாஅர் – நற் 111/2,3
இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர்
சென்றீ பெரும சிறக்க நின் பரத்தை – நற் 360/4,5
பொன் மலி பாடலி பெறீஇயர்
யார் வாய் கேட்டனை காதலர் வரவே – குறு 75/4,5
தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர்
உவ காண் தோழி அ வந்திசினே – குறு 367/2,3
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்
சென்மோ வாழி தோழி பன் நாள் – அகம் 222/12,13

மேல்


பெறீஇயரோ (2)

பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை – குறு 83/2
சேம_செப்பில் பெறீஇயரோ நீயே – குறு 277/5

மேல்


பெறு (62)

கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின் – திரு 17
நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை – திரு 109
உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொள்-மார் – திரு 173
காடும் காவும் கவின் பெறு துருத்தியும் – திரு 223
தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு
பேரியாழ் முறையுளி கழிப்பி நீர் வாய் – பொரு 167,168
பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி – பெரும் 233
நாள்-தோறு எடுத்த நலம் பெறு புனை கொடி – மது 368
கால் என கடுக்கும் கவின் பெறு தேரும் – மது 388
பொலம் செய பொலிந்த நலம் பெறு விளக்கம் – மது 719
நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி – குறி 116
இசை பெறு திருவின் வேத்தவை ஏற்ப – மலை 39
கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ – மலை 50
பலம் பெறு நசையொடு பதி-வயின் தீர்ந்த நும் – மலை 411
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை – நற் 56/3
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி – நற் 239/3
பலி பெறு கடவுள் பேணி கலி சிறந்து – நற் 251/8
களிறு பெறு வல்சி பாணன் கையதை – நற் 310/9
கலம் பெறு விறலி ஆடும் இ ஊரே – நற் 328/11
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை – நற் 396/5
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும் – குறு 101/2
நலம் பெறு சுடர் நுதல் தேம்ப – ஐங் 56/3
கவின் பெறு சுடர்_நுதல் தந்தை ஊரே – ஐங் 94/5
நலம் பெறு கையின் என் கண்புதைத்தோயே – ஐங் 293/2
காண்குவெம் தில்ல அவள் கவின் பெறு சுடர் நுதல் – ஐங் 443/3
சீர் பெறு கலி மகிழ் இயம்பும் முரசின் – பதி 15/20
அரிது பெறு பாயல் சிறு மகிழானும் – பதி 19/12
நிலை பெறு கடவுளும் விழை_தக பேணி – பதி 21/15
தாவாது ஆகும் மலி பெறு வயவே – பதி 36/2
நிலம் பெறு திணி தோள் உயர ஓச்சி – பதி 45/11
நலம் பெறு திரு மணி கூட்டும் நல் தோள் – பதி 74/16
ஏறுதல் எளிதோ வீறு பெறு துறக்கம் – பரி 15/16
அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம் – பரி 15/17
கார் எதிர் தளிர் மேனி கவின் பெறு சுடர் நுதல் – கலி 58/3
நலம் பெறு கமழ் சென்னி நகையொடு துயல்வர – கலி 81/4
தளி பெறு தண் புலத்து தலை பெயற்கு அரும்பு ஈன்று – கலி 101/1
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை – கலி 108/37
காண் வர இயன்ற இ கவின் பெறு பனி துறை – கலி 127/14
கார் செய்தன்றே கவின் பெறு கானம் – அகம் 4/7
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம் – அகம் 38/10
பெறு நாள் யாணர் உள்ளி பையாந்து – அகம் 57/4
அரிது பெறு சிறப்பின் நின்-வயினானே – அகம் 75/23
கனை இருள் அகன்ற கவின் பெறு காலை – அகம் 86/5
களிறு பெறு வல்சி பாணன் எறியும் – அகம் 106/12
ஏறு பெறு பாம்பின் பைம் துணி கடுப்ப – அகம் 119/6
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் – அகம் 165/5
நிலை பெறு கடவுள் ஆக்கிய – அகம் 209/16
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர் – அகம் 227/19
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் – அகம் 231/13
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி – அகம் 254/3
பன் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள் – அகம் 280/2
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும் – அகம் 353/5
நலம் பெறு பணை தோள் நன் நுதல் அரிவையொடு – அகம் 366/13
களிறு மிக உடைய இ கவின் பெறு காடே – புறம் 131/4
அரிது பெறு பொலம் கலம் எளிதினின் வீசி – புறம் 160/11
பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என – புறம் 165/10
நிலை பெறு நடுகல் ஆகிய கண்ணும் – புறம் 223/3
பீடு பெறு தொல் குடி பாடு பல தாங்கிய – புறம் 289/4
பலி பெறு முரசம் பாசறை சிலைப்ப – புறம் 362/3
தரம் பெறு தலைவரும் தழுவ தோன்றினான் – கம்.யுத்1:2 6/3
ஈசனின் பெறு படைக்கலம் இமைப்பு அளவில் எ உலகில் யாவும் – கம்.யுத்1:2 86/3
எண்ணினால் பெறு பயன் எய்தும் இன்று எனா – கம்.யுத்2:19 37/2
ஓங்கிய முடியன் திங்கள் ஒளி பெறு முகத்தன் உள்ளால் – கம்.யுத்3:28 60/2

மேல்


பெறுக்கலா-வகை (1)

பேருமே கொடிய வாளியால் முறி பெறுக்கலா-வகை நுறுக்கினான் – கம்.யுத்2:19 85/4

மேல்


பெறுக (21)

தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே – நற் 8/10
பெறுக தில் அம்ம யானே பெற்று ஆங்கு – குறு 14/3
ஆர் பதம் பெறுக தோழி அத்தை – குறு 389/2
பிணி வீடு பெறுக மன்னவன் தொழிலே – ஐங் 447/1
பாடு விறலியர் பல் பிடி பெறுக
துய் வீ வாகை நுண் கொடி உழிஞை – பதி 43/22,23
கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுக
மன்றம் படர்ந்து மறுகு சிறை புக்கு – பதி 43/25,26
அகவலன் பெறுக மாவே என்றும் – பதி 43/28
விழு_தகை பெறுக என வேண்டுதும் என்மாரும் – பரி 11/117
ஏம வைகல் பெறுக யாம் எனவே – பரி 17/53
காடு கவின் பெறுக தோழி ஆடு வளிக்கு – அகம் 345/18
ஒண் நுதல் விறலியர் பூ விலை பெறுக என – புறம் 32/4
விருந்து எதிர் பெறுக தில் யானே என்னையும் – புறம் 306/5
யானே பெறுக அவன் தாள் நிழல் வாழ்க்கை – புறம் 379/1
அவனே பெறுக என் நா இசை நுவறல் – புறம் 379/2
கொண்டி பெறுக என்றோனே உண்துறை – புறம் 390/23
இன் துயில் பெறுக தில் நீயே வளம் சால் – புறம் 391/19
பெண்ணின் அணங்கு_அனையாள் பெறுக என்றார் – கம்.பால:23 97/4
வெற்றியே பெறுக தோற்க வீக வீயாது வாழ்க – கம்.யுத்1:4 105/3
சிறப்பு இனி பெறுக தீர்க என்றனன் சீற்றம் இல்லான் – கம்.யுத்3:27 176/4
பரதன் அன்னது பெறுக தான் முடியினை பறித்து இ – கம்.யுத்4:40 116/2
குரங்கு_இனம் பெறுக என்றனர் உள்ளமும் குளிர்ப்பார் – கம்.யுத்4:40 122/4

மேல்


பெறுகல்லாது (1)

பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி – அகம் 58/12

மேல்


பெறுகற்பின் (3)

பெண்டு என பிறர் கூறும் பழி மாற பெறுகற்பின்
பொன் என பசந்த கண் போது எழில் நலம் செல – கலி 77/11,12
என் உழை வந்து நொந்து உரையாமை பெறுகற்பின்
மாசு அற மண்-உற்ற மணி ஏசும் இரும் கூந்தல் – கலி 77/15,16
நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின்
ஆங்க – கலி 77/19,20

மேல்


பெறுகில்லது (1)

பெற்றும் பெறுகில்லது ஓர் பெற்றியதே – கம்.ஆரண்:2 19/2

மேல்


பெறுகில்லாள் (1)

பெரும் துயரினோடும் ஒரு வீடு பெறுகில்லாள்
இருந்தனள் என பகரின் என் அடிமை என் ஆம் – கம்.சுந்:5 6/3,4

மேல்


பெறுகிலா (1)

மெய் உரைத்து உயிர் கொடுத்து அமரரும் பெறுகிலா வீடு பெற்றான் – கம்.யுத்1:2 84/4

மேல்


பெறுகிலெம் (1)

பட்ட வீரரை பெறுகிலெம் பெறுவது பழியால் – கம்.யுத்3:30 51/2

மேல்


பெறுகிற்பானும் (2)

இ திரு பெறுகிற்பானும் இந்திரன் இலங்கை நுங்கள் – கம்.யுத்2:17 55/1
பொய் திரு பெறுகிற்பானும் வீடணன் புலவர் கோமான் – கம்.யுத்2:17 55/2

மேல்


பெறுகின்றது (1)

உரிமை மைந்தரை பெறுகின்றது உறு துயர் நீங்கி – கம்.அயோ:1 62/1

மேல்


பெறுகின்றில (1)

பேரும் திசை பெறுகின்றில பணையின் பிணை மத வெம் – கம்.யுத்2:18 145/3

மேல்


பெறுகுக (1)

விடை பெறுகுக முடி_வேந்தர் வேதியர் – கம்.பால:5 109/2

மேல்


பெறுகுநள் (1)

விருந்தும் பெறுகுநள் போலும் திருந்து இழை – அகம் 324/1

மேல்


பெறுகுவர்-மன்னே (1)

அவரும் பெறுகுவர்-மன்னே நயவர – அகம் 11/11

மேல்


பெறுகுவள்-மன்னோ (1)

பெறுகுவள்-மன்னோ என் தோழி தன் நலனே – நற் 351/9

மேல்


பெறுகுவன் (3)

முயங்கல் பெறுகுவன் அல்லன் – நற் 119/10
பல் பசு பெண்டிரும் பெறுகுவன்
தொல் கேள் ஆகலின் நல்குமால் இவட்கே – ஐங் 271/3,4
விழுமியோன் பெறுகுவன் ஆயின் தாழ் நீர் – புறம் 75/7

மேல்


பெறுகுவிர் (19)

வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர்
பைம் நனை அவரை பவழம் கோப்பவும் – சிறு 163,164
ஆமான் சூட்டின் அமைவர பெறுகுவிர்
நறும் பூ கோதை தொடுத்த நாள் சினை – சிறு 177,178
கவை தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர்
எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்று – சிறு 195,196
பை தீர் கடும்பொடு பதம் மிக பெறுகுவிர்
மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின் – பெரும் 105,106
வறை கால்யாத்தது வயின்-தொறும் பெறுகுவிர்
யானை தாக்கினும் அரவு மேல் செலினும் – பெரும் 133,134
பசும் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்
தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி – பெரும் 168,169
இன் சுவை மூரல் பெறுகுவிர் ஞாங்கர் – பெரும் 196
மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்
மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து – பெரும் 256,257
தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்
பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல் – பெரும் 282,283
தகை மாண் காடியின் வகைபட பெறுகுவிர்
வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ – பெரும் 310,311
கொழு நிண தடியொடு கூர் நறா பெறுகுவிர்
வானம் ஊன்றிய மதலை போல – பெரும் 345,346
இரும் பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர்
அன்று அவண் அசைஇ அல் சேர்ந்து அல்கி – மலை 157,158
குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர்
ஏறி தரூஉம் இலங்கு மலை தாரமொடு – மலை 169,170
மகமுறை தடுப்ப மனை-தொறும் பெறுகுவிர்
செரு செய் முன்பின் குருசில் முன்னிய – மலை 185,186
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர்
துய் மயிர் அடக்கிய சேக்கை அன்ன – மலை 417,418
புல் வேய் குரம்பை குடி-தொறும் பெறுகுவிர்
பொன் அறைந்து அன்ன நுண் நேர் அரிசி – மலை 439,440
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர்
விசையம் கொழித்த பூழி அன்ன – மலை 443,444
இளம் கதிர் ஞாயிற்று களங்கள்-தொறும் பெறுகுவிர்
முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண் சோறு – மலை 464,465
பல நாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாது – மலை 566

மேல்


பெறுகுவென் (1)

பிறிகிலென் உடன் ஏக பெறுகுவென் எனின் நாயேன் – கம்.அயோ:8 36/4

மேல்


பெறுகுவெனேல் (1)

பின்பு பெறும் பேறும் உண்டோ பெறுகுவெனேல்
என்பு பெறாத இழி பிறவி எய்தினும் நின் – கம்.யுத்1:3 169/2,3

மேல்


பெறுகுவை (6)

தெண் கடல் முத்தமொடு நன் கலம் பெறுகுவை
கொல் படை தெரிய வெல் கொடி நுடங்க – பதி 67/4,5
சென்மோ பாடினி நன் கலம் பெறுகுவை
சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து – பதி 87/1,2
திரு மணி விளக்கின் பெறுகுவை
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே – அகம் 92/12,13
மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ – அகம் 318/8
யார் மற்று பெறுகுவை அளியை நீயே – அகம் 383/14
சே இழை பெறுகுவை வாள் நுதல் விறலி – புறம் 105/1

மேல்


பெறுதல் (5)

முந்து வினை எதிர்வர பெறுதல் காணியர் – பதி 42/17
தண்ணடை பெறுதல் யாவது படினே – புறம் 287/10
புத்திரர் இனி பெறுதல் புல்லிது என நல்லோர் – கம்.அயோ:3 99/3
தன் உயிர் பெறுதல் நன்றோ அன்று எனின் தலைகள் பத்தும் – கம்.யுத்1:14 11/2
அவயம் நீ பெற்றவாறும் அமரரும் பெறுதல் ஆற்றா – கம்.யுத்2:16 126/1

மேல்


பெறுதலின் (1)

சித்திரம் பெறுதலின் செவியும் மூக்கும் கொண்டு – கம்.யுத்2:16 289/3

மேல்


பெறுதலும் (2)

விருந்து நனி பெறுதலும் உரியள் மாதோ – ஐங் 442/2
தண்ணடை பெறுதலும் உரித்தே வை நுதி – புறம் 297/8

மேல்


பெறுதற்கு (3)

பெறுதற்கு அரிய வீறு சால் நன் கலம் – புறம் 150/18
பிலம் சுரக்கும் பெறுதற்கு அரிய தம் – கம்.பால:2 38/3
செல்வமும் பெறுதற்கு உண்டோ குறை இனி சிறுமை யாதோ – கம்.யுத்3:28 61/4

மேல்


பெறுதி (3)

இன்னே பெறுதி நீ முன்னிய வினையே – திரு 66
பிறர் மனை நோக்குவேமை உறவு என பெறுதி போலாம் – கம்.யுத்2:16 129/4
பிறிகுவென் உலகில் வல்லோய் பெரும் புகழ் பெறுதி என்றான் – கம்.யுத்2:16 195/4

மேல்


பெறுதியே (1)

பெறுதியே எவையும் சொல்லி பேர் அறிவாள் சீரிற்று – கம்.யுத்2:16 42/1

மேல்


பெறுதியோ (2)

பெருமை நீங்கினை எய்த பெறுதியோ – கம்.கிட்:7 107/4
பெறுதியோ பிழை உற்றுறு பெற்றிதான் – கம்.கிட்:7 114/4

மேல்


பெறுதிரால் (1)

பெண்மையால் உரை-செய பெறுதிரால் என – கம்.ஆரண்:12 5/3

மேல்


பெறுதும் (2)

பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயன் இன்று பெறுதும் என்பார் – கம்.பால:21 4/2
பித்துண்டது பேர்வு உறுமா பெறுதும்
கைத்தும் கடு நஞ்சின் என கனல்வான் – கம்.யுத்1:3 114/3,4

மேல்


பெறுதுமோ (1)

பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ யாழ – கலி 90/28

மேல்


பெறுந (3)

செல்க தேரே நல் வலம் பெறுந
பசை கொல் மெல் விரல் பெரும் தோள் புலைத்தி – அகம் 34/10,11
வல் விரைந்து ஊர்-மதி நல் வலம் பெறுந
ததர் தழை முனைஇய தெறி நடை மட பிணை – அகம் 234/9,10
செல்க தேரே நல் வலம் பெறுந
பெரும் தோள் நுணுகிய நுசுப்பின் – அகம் 374/16,17

மேல்


பெறுநர் (2)

திருந்து_இழை பணை தோள் பெறுநர் போலும் – நற் 333/8
தீரா முயக்கம் பெறுநர் புலப்பவர் – கலி 71/22

மேல்


பெறுப-கொல் (1)

இன் நகை மேய பல் உறை பெறுப-கொல்
பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ – பதி 68/14,15

மேல்


பெறுபவோ (3)

பண்டை தம் நலம் பெறுபவோ மற்றே – ஐங் 137/3
தீண்ட பெறுபவோ மற்று – கலி 94/8
பத்தர் சொன்னவும் பன்ன பெறுபவோ – கம்.பால:0 5/4

மேல்


பெறும் (30)

நிறம் பெறும் ஈர் இதழ் பொலிந்த உண்கண் – நற் 284/2
கானல் ஞாழல் கவின் பெறும் தழையள் – ஐங் 191/3
நலம் பெறும் சுடர்_நுதால் எம்மொடு நீ வரின் – கலி 13/14
கவவு கை விட பெறும் பொருள் திறத்து – கலி 14/18
கார் பெற்ற புலமே போல் கவின் பெறும் அ கவின் – கலி 38/12
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும் அ அணி – கலி 38/16
அ வழி முள் எயிற்று ஏஎர் இவளை பெறும் இது ஓர் – கலி 104/18
ஒள் இழை வார்-உறு கூந்தல் துயில் பெறும் வை மருப்பின் – கலி 104/20
வேய் உறழ் மென் தோள் துயில் பெறும் வெம் துப்பின் – கலி 104/24
இவர் பெறும் புதல்வர் காண்-தொறும் நீயும் – புறம் 198/21
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ – கம்.அயோ:4 16/4
பெற்றத்தால் பெறும் செல்வம் யான் பிறத்தலால் துறந்த பெரியாள் என்றான் – கம்.அயோ:13 64/4
பெருமகன் ஏவலின் பரதன் தான் பெறும்
இரு நிலம் ஆள்கை விட்டு இன்று என் ஏவலால் – கம்.அயோ:14 37/2,3
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ – கம்.ஆரண்:3 19/4
பெற்றாருழை பெற்ற பயன் பெறும் பெற்றி அல்லால் – கம்.கிட்:7 44/3
பேர்வான் அயல் சேறி இதில் பெறும் பேறு இல் என்ன – கம்.சுந்:1 46/3
எற்பு வான் தொடர் யாக்கையால் பெறும் பயன் இழந்தனள் இது நிற்க – கம்.சுந்:2 198/1
பார்க்கின்றாரும் பெறும் பயன் பார்த்தியேல் – கம்.சுந்:3 102/2
பெரு நாள் நிற்பின் அவன் நெற்றி பெற்றித்து ஆக பெறும் மன்னோ – கம்.சுந்:4 56/4
மீட்டு அவன் கருணை-செய்தால் பெறும் பதம் விளம்பலாமோ – கம்.சுந்:6 43/4
தையலை வணங்கற்கு ஒத்த இடை பெறும் தன்மை நோக்கி – கம்.சுந்:14 37/1
தீயின் வெந்தன இனி துன்னிமித்தம் பெறும் திறனும் உண்டோ – கம்.யுத்1:2 96/4
சாதிப்பார் பெறும் பெரும் பதம் தலைக்கொண்டு சமைந்தேன் – கம்.யுத்1:3 30/3
ஆய பெறும் நல் நெறி தம் அறிவு என்று – கம்.யுத்1:3 108/1
ஏய பெறும் ஈசர்கள் எண்_இலரால் – கம்.யுத்1:3 108/2
பின்பு பெறும் பேறும் உண்டோ பெறுகுவெனேல் – கம்.யுத்1:3 169/2
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் என்றான் – கம்.யுத்1:3 169/4
கருணை பெறும் துணையும் உயிர் கால்வான் – கம்.யுத்3:20 10/2
பெறும் சிறப்பு எல்லாம் என் கை பிறை முக பகழி பெற்றால் – கம்.யுத்3:27 177/1
இடை பெறும் துயர் பார்த்து இகல் நீதியின் – கம்.யுத்4:37 174/2

மேல்


பெறும்-கொல் (1)

பிழை இலது உவமை காட்ட பெற்றிலன் பெறும்-கொல் இன்னும் – கம்.கிட்:13 62/4

மேல்


பெறும்படி (1)

புனையும் நீள் முடி பெறும்படி புகலுதி என்றாள் – கம்.அயோ:2 86/4

மேல்


பெறுமாறு (1)

தன் மா மகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி – கம்.அயோ:4 71/3

மேல்


பெறுமே (1)

யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறும் கையும் வருமே – புறம் 214/4,5

மேல்


பெறுமோ (1)

பின் செய்தோம் சில அவை இனி பீடு இன்று பெறுமோ
பொன் செய் தோளினாய் போர் பெரும் படையொடும் புக்கோம் – கம்.யுத்1:5 71/2,3

மேல்


பெறுவ (1)

பிறத்தல் ஒன்று உற்ற பின் பெறுவ யாவையும் – கம்.அயோ:5 27/1

மேல்


பெறுவதற்கு (1)

ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ எனா – கம்.யுத்4:41 89/2

மேல்


பெறுவதன் (1)

பெறுவதன் முன் உயிர் பிரிதல் காண்டியால் – கம்.அயோ:14 70/1

மேல்


பெறுவது (13)

பெறுவது இயையாது ஆயினும் உறுவது ஒன்று – குறு 199/1
பெரிய நல் தவம் இனி பெறுவது யாது என்றான் – கம்.பால:5 95/4
நினையல் வேண்டும் யான் நின்-வயின் பெறுவது ஈது என்றான் – கம்.அயோ:1 68/4
பெருமையோ இங்கு இதில் பெறுவது என்-கொலோ – கம்.கிட்:7 32/2
ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்-பால் – கம்.கிட்:7 132/1
செய்தவர் பெறுவது ஐயா செப்பல் ஆம் சீர்மைத்து ஆமோ – கம்.கிட்:7 139/4
பெரும் பொறை அறிவினோரால் நிலையினை பெறுவது அம்மா – கம்.கிட்:9 29/4
பின்னை தான் பெறுவது அம்மா நறவு உண்டு திகைக்கும் பித்தோ – கம்.கிட்:11 91/4
பிழை-கொல் நன்மை-கொல் பெறுவது என்று ஐயுறு பீழையால் பெரும் தென்றல் – கம்.சுந்:2 196/2
பெறுவது யாது ஒன்றும் காண்கிலர் கேட்கிலர் பெயர்ந்தார் – கம்.சுந்:9 3/2
பெற்றிலம் ஆதும் அன்றே இன்றொடும் பெறுவது ஆமே – கம்.யுத்2:16 176/2
பட்ட வீரரை பெறுகிலெம் பெறுவது பழியால் – கம்.யுத்3:30 51/2
இன்று காண பெற்றேன் இனி பெறுவது என் என்றான் – கம்.யுத்4:40 114/4

மேல்


பெறுவதும் (1)

பிறந்து இறந்து போய் பெறுவதும் இழப்பதும் புகழே – கம்.அயோ:2 73/1

மேல்


பெறுவர் (1)

எய்தவர் பெறுவர் என்றால் இணை அடி இறைஞ்சி ஏவல் – கம்.கிட்:7 139/3

மேல்


பெறுவாய் (1)

வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை அவரால் வரங்கள் பெறுவாய்
தொழுவாய் உணர்ச்சி தொடராத தன்மை உருவாய் மறைந்து துயரால் – கம்.யுத்2:19 252/2,3

மேல்


பெறுவாயேல் (1)

பெண்ணே வண்மை கேகயன் மானே பெறுவாயேல்
மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற என்றான் – கம்.அயோ:3 32/3,4

மேல்


பெறுவார் (1)

பேர் படைத்தவற்கு அடியவருக்கு அடியரும் பெறுவார்
வேர் படைத்த வெம் பிறவியில் துவக்குணா வீடு – கம்.யுத்3:22 180/3,4

மேல்


பெறுவான் (2)

பரதன் பெறுவான் இனி யான் படைக்கின்ற செல்வம் – கம்.அயோ:4 133/3
பேணாய் உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று பெறுவான் அருத்தி பிழையாய் – கம்.யுத்2:19 254/2

மேல்


பெறுவிப்பான் (1)

பிரிவு-செய்து உலகு எலாம் பெறுவிப்பான் தலை – கம்.ஆரண்:13 107/3

மேல்


பெறுவீரே (1)

பேயீரே நீர் இன்னம் இருக்க பெறுவீரே
மாயீர் மாயா வன் பழி தந்தீர் முலை தந்தீர் – கம்.அயோ:11 74/2,3

மேல்


பெறுவெனால் (1)

உள் நினை கருத்தினை உற பெறுவெனால் என் – கம்.ஆரண்:3 42/3

மேல்


பெறுவேனேல் (1)

பெரும் தேராரை கொன்று பிழைக்க பெறுவேனேல்
வருந்தேன் நீயே வெல்லுதி என்னும் வலி கொண்டேன் – கம்.யுத்3:22 213/2,3

மேல்


பெறுவேனோ (1)

பெண்ணால் வந்தது அந்தரம் என்ன பெறுவேனோ – கம்.அயோ:3 44/4

மேல்


பெறுவை (1)

பகலும் பெறுவை இவள் தட மென் தோளே – கலி 49/25

மேல்


பெறூஉ (1)

வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉ
பெறாஅ உறை அரா வராஅலின் மயங்கி – புறம் 283/2,3

மேல்


பெறூஉம் (24)

எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம்
மடி வாய் கோவலர் குடி-வயின் சேப்பின் – பெரும் 165,166
பொன் உரை கல்லின் நன் நிறம் பெறூஉம்
வள மலை நாடன் நெருநல் நம்மொடு – நற் 25/4,5
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை – நற் 56/3
சிறு_வெண்_காக்கை நாள் இரை பெறூஉம்
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன என் – நற் 358/9,10
முனை கவர் முதுபாழ் உகு நெல் பெறூஉம்
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த – நற் 384/5,6
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன் – குறு 364/2
கண் அகன் தூ மணி பெறூஉம் நாடன் – குறு 379/3
சில் மீன் சொரிந்து பல் நெல் பெறூஉம்
யாணர் ஊர நின் பாண்_மகன் – ஐங் 49/2,3
வாளை நாள் இரை பெறூஉம் ஊர – ஐங் 63/2
போர்வின் பெறூஉம் துறைவன் கேண்மை – ஐங் 153/4
கல் உயர் கடத்து இடை கதிர் மணி பெறூஉம்
மிதி அல் செருப்பின் பூழியர் கோவே – பதி 21/22,23
அலங்கு கதிர் திரு மணி பெறூஉம்
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே – பதி 58/18,19
இலங்கு கதிர் திரு மணி பெறூஉம்
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே – பதி 66/19,20
இலங்கு கதிர் திரு மணி பெறூஉம்
அகன் கண் வைப்பின் நாடு கிழவோயே – பதி 76/14,15
மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம்
அணங்கு என அஞ்சுவர் சிறுகுடியோரே – கலி 52/9,10
வெரூஉ பிணை மான் நோக்கின் நல்லாள் பெறூஉம் இ – கலி 104/22
துய் தலை வெண் காழ் பெறூஉம்
கல் கெழு சிறுகுடி கானவன் மகளே – அகம் 7/21,22
கழங்கு உறழ் முத்தமொடு நன் கலம் பெறூஉம்
பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி – அகம் 126/12,13
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம்
இது நன் காலம் கண்டிசின் பகைவர் – அகம் 164/10,11
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம் – அகம் 166/7
அதியமான் பரிசில் பெறூஉம் காலம் – புறம் 101/5
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்
இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின் – புறம் 176/4,5
புன்_புல வரகின் சொன்றியொடு பெறூஉம்
சீறூர் மன்னர் ஆயினும் எம்-வயின் – புறம் 197/12,13
கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம்
தண் பணை கிழவன் இவள் தந்தையும் வேந்தரும் – புறம் 342/10,11

மேல்


பெறேன் (1)

கண்படை பெறேன் கனவ ஒண் படை – அகம் 55/9

மேல்


பெறேஎம் (1)

நும்மும் பெறேஎம் இறீஇயர் எம் உயிரே – குறு 169/6

மேல்


பெறேஎன் (2)

நள்ளென் யாமத்தும் கண்படை பெறேஎன்
புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப – நற் 178/8,9
பாயல் பெறேஎன் படர் கூர்ந்து அவன்-வயின் – கலி 37/6

மேல்