பி – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிச்சம் 3
பிச்சமும் 2
பிச்சர் 1
பிச்சராம் 1
பிச்சரின் 2
பிச்சி 1
பிச்சை 2
பிச்சையும் 1
பிசாசன் 4
பிசாசனும் 1
பிசாசு 1
பிசிதம் 1
பிசிர் 17
பிசிர 3
பிசிரொடு 1
பிசிரோன் 1
பிசை 1
பிசைந்த 3
பிசைந்தனர் 1
பிசைந்தனையேம் 1
பிசைந்தான் 1
பிசைந்திருந்தான் 1
பிசைந்து 14
பிசையா 1
பிசையும் 8
பிசையுமால் 1
பிசையுறும் 1
பிசைவார் 1
பிஞ்ஞகன் 2
பிட்டன் 4
பிட்டை 1
பிடகை 2
பிடர் 7
பிடர்க்கும் 1
பிடர்த்தலை 1
பிடரில் 1
பிடரின் 1
பிடரொடு 1
பிடவம் 5
பிடவமும் 4
பிடவமொடு 2
பிடவின் 6
பிடவு 9
பிடவும் 2
பிடவூர் 1
பிடி 156
பிடி_குலம் 1
பிடிக்க 2
பிடிக்ககிலேன் 1
பிடிக்கலாய் 1
பிடிக்கிலர் 1
பிடிக்கிலேன் 1
பிடிக்கின்றது 1
பிடிக்கு 3
பிடிக்கும் 4
பிடிக்குமேல் 1
பிடிகள் 3
பிடிகளும் 2
பிடிகளோ 1
பிடிகளோடும் 2
பிடித்த 24
பிடித்தது 5
பிடித்தவனை 1
பிடித்தன 1
பிடித்தனவும் 1
பிடித்தாய் 1
பிடித்தார் 1
பிடித்தாரை 1
பிடித்தாள் 1
பிடித்தான் 9
பிடித்தி 1
பிடித்திடின் 1
பிடித்திருந்த 1
பிடித்திலிர் 1
பிடித்திலேனோ 1
பிடித்து 45
பிடித்துடையர் 1
பிடித்தும் 3
பிடித்தே 1
பிடித்தோம் 1
பிடிப்பர் 2
பிடிப்பல் 1
பிடிப்பாய் 1
பிடிப்பானோ 1
பிடிப்பென் 2
பிடிப்பேன் 1
பிடிய 1
பிடியா 2
பிடியில் 1
பிடியின் 3
பிடியினுக்கு 1
பிடியுண்ட 1
பிடியுண்டார் 1
பிடியுண்டார்களும் 1
பிடியுண்டு 2
பிடியும் 4
பிடியுற 1
பிடியே 1
பிடியொடு 8
பிடியொடும் 2
பிடியோடு 2
பிடுங்கி 2
பிடுங்கினான் 1
பிடுங்குகின்ற 1
பிண்ட 3
பிண்டத்தில் 1
பிண்டம் 9
பிண்டமும் 1
பிண்டன் 1
பிண்டி 11
பிண்டிபாலத்தொடு 1
பிண்டிபாலம் 2
பிண 31
பிணக்கு 3
பிணக்குவார் 1
பிணக்குறும் 1
பிணக்கை 1
பிணங்கள் 1
பிணங்களால் 1
பிணங்களின் 1
பிணங்கி 4
பிணங்கிடு 1
பிணங்கிய 1
பிணங்கியவை 1
பிணங்கினால் 1
பிணங்கு 15
பிணங்குவன 1
பிணத்திடை 1
பிணத்தின் 13
பிணத்தின்-மேல் 1
பிணத்து 6
பிணத்தை 1
பிணம் 27
பிணம்-தொறும் 1
பிணம்பட 1
பிணமா 1
பிணர் 27
பிணர 1
பிணவல் 2
பிணவிற்கு 1
பிணவின் 8
பிணவு 10
பிணவும் 1
பிணவொடு 5
பிணன் 4
பிணா 1
பிணி 144
பிணி-மார் 1
பிணி-மின் 1
பிணி_அகத்து 1
பிணிக்க 1
பிணிக்கு 3
பிணிக்கும் 13
பிணிக்கும்-காலை 1
பிணிக்கொண்ட 2
பிணிக்கொண்டவன் 1
பிணிக்கொண்டோள்-வயின் 1
பிணித்த 18
பிணித்ததன் 1
பிணித்தது 6
பிணித்தல் 3
பிணித்தலோடும் 1
பிணித்தன்று 1
பிணித்தால் 1
பிணித்து 21
பிணித்துளன் 1
பிணித்தோர் 1
பிணித்தோன் 1
பிணிப்ப 7
பிணிப்பன் 1
பிணிப்பார் 1
பிணிப்பு 1
பிணிப்பு_அறா 1
பிணிப்புண்ட 3
பிணிப்புண்டதாம் 1
பிணிப்புண்டது 1
பிணிப்புண்டாரை 1
பிணிப்புற 1
பிணிப்போர் 1
பிணிபு 1
பிணிமுக 1
பிணிமுகம் 4
பிணிய 1
பிணியால் 1
பிணியாள் 2
பிணியிடை 1
பிணியின் 3
பிணியினால் 1
பிணியும் 2
பிணியுற்றாள் 1
பிணை 58
பிணை-வயின் 1
பிணைக்கு 1
பிணைத்து 5
பிணைந்து 3
பிணையல் 15
பிணையலளே 1
பிணையிலி 1
பிணையின் 6
பிணையினிர் 1
பிணையும் 2
பிணையுற்ற 1
பிணையூஉ 1
பிணையே 1
பிணையை 1
பிணையொடு 4
பிணையோடு 1
பிணைஇ 1
பித்த 2
பித்தர் 2
பித்தரின் 1
பித்தரும் 3
பித்தரை 1
பித்தன் 6
பித்தனே 1
பித்தா 1
பித்தி 3
பித்திகத்து 8
பித்திகம் 1
பித்திகை 5
பித்தின் 1
பித்து 9
பித்துண்டது 1
பித்தும் 2
பித்தேறினை 1
பித்தை 10
பித்தையர் 2
பித்தையும் 1
பித்தோ 1
பிதற்றி 3
பிதற்றும் 1
பிதாமகன் 1
பிதிர் 5
பிதிர்களும் 1
பிதிர்த்தார் 1
பிதிர்ந்த 2
பிதிர்ந்தது 1
பிதிர்ந்தன 1
பிதிர்ந்து 3
பிதிர்ப்பாள் 1
பிதிர்பட 1
பிதிர்பு 1
பிதிர்வ 1
பிதிர்வித்தான் 1
பிதிர்வின் 3
பிதிர்வை 1
பிதிர 2
பிதிரின் 2
பிதிருமாறும் 1
பிதுங்கல் 1
பிதுங்கின 1
பிதுங்கினர் 1
பிந்து 1
பிய்த்து 1
பிய்யா 1
பியல் 3
பியலில் 1
பிரகத்தன் 3
பிரகர 1
பிரச 2
பிரசம் 14
பிரசமொடு 2
பிரட்டரின் 1
பிரண்டை 1
பிரத 1
பிரப்பு 4
பிரம்பின் 7
பிரம்பு 1
பிரம்பொடு 1
பிரமம் 1
பிரமன் 2
பிரமனும் 1
பிரளயமே 1
பிராட்டி 1
பிரான் 7
பிரி 12
பிரிக்க 1
பிரிக்கும் 1
பிரிக 2
பிரிகல்லான் 1
பிரிகலம் 1
பிரிகலன் 1
பிரிகலாதாய் 1
பிரிகிற்பவரே 2
பிரிகின்றிலாத 2
பிரிகுவர் 1
பிரிகோ 1
பிரித்த 1
பிரித்தது 1
பிரித்து 5
பிரிதல் 18
பிரிதலால் 1
பிரிதலின் 1
பிரிதலும் 2
பிரிதி 1
பிரிதும் 2
பிரிதுமோ 1
பிரிந்த 33
பிரிந்த-கால் 1
பிரிந்த-காலை 1
பிரிந்ததற்கே 1
பிரிந்தது 2
பிரிந்தமை 1
பிரிந்தவர் 6
பிரிந்தவர்-தம் 1
பிரிந்தவர்க்கு 1
பிரிந்தவர்கள் 1
பிரிந்தன்று 1
பிரிந்தன 4
பிரிந்தன-கொல் 1
பிரிந்தனர் 3
பிரிந்தனர்கள் 1
பிரிந்தனரால் 1
பிரிந்தனள் 1
பிரிந்தனன் 3
பிரிந்தனிர் 1
பிரிந்தார் 5
பிரிந்தார்-கொல்லோ 1
பிரிந்தாரை 1
பிரிந்தாரையும் 1
பிரிந்தால் 1
பிரிந்தான் 3
பிரிந்திசினோர் 1
பிரிந்திசினோர்க்கு 1
பிரிந்திசினோரே 4
பிரிந்திசினோளே 1
பிரிந்திலன் 2
பிரிந்தீர் 1
பிரிந்து 72
பிரிந்தும் 2
பிரிந்துழி 1
பிரிந்துளாய்-கொலோ 1
பிரிந்துளோர் 1
பிரிந்தே 4
பிரிந்தேயோ 1
பிரிந்தேன் 1
பிரிந்தோர் 19
பிரிந்தோர்க்கு 1
பிரிந்தோரே 5
பிரிந்தோள் 1
பிரிப்பு 1
பிரிபவர் 1
பிரிபு 3
பிரிமே 1
பிரிய 10
பிரியகிற்றிலர் 1
பிரியல் 1
பிரியலம் 4
பிரியலர் 1
பிரியலள் 1
பிரியலன் 4
பிரியலன்-மன்னே 1
பிரியலென் 2
பிரியவும் 2
பிரியற்க 1
பிரியன்-மின் 1
பிரியன்-மினோ 1
பிரியா 9
பிரியாத 1
பிரியாதான் 1
பிரியாது 7
பிரியாதே 1
பிரியாதோ 1
பிரியாதோர் 1
பிரியாமை 4
பிரியாய் 3
பிரியார் 2
பிரியான் 2
பிரியானாக 1
பிரியின் 9
பிரியினும் 5
பிரியுநன் 2
பிரியும் 6
பிரியும்-கால் 1
பிரியுமோ 1
பிரியேன் 1
பிரியேனால் 1
பிரிவது 2
பிரிவல் 1
பிரிவார் 1
பிரிவால் 1
பிரிவித்தனென் 1
பிரிவித்து 1
பிரிவின் 2
பிரிவின 1
பிரிவினன் 1
பிரிவினால் 2
பிரிவினில் 1
பிரிவினும் 1
பிரிவு 37
பிரிவு-செய்து 1
பிரிவு_அரும் 1
பிரிவு_அற 1
பிரிவு_இல் 2
பிரிவும் 1
பிரிவுற்ற 1
பிரிவுற்று 1
பிரிவுறல் 1
பிரிவேன் 1
பிரிவோடு 1
பிரிவோய் 1
பிரிவோர் 3
பிருங்கலாதன் 1
பிரை 8
பிரைச 1
பிரைசம் 1
பில்கு 1
பில்கும் 1
பில 11
பிலத்த 1
பிலத்திடை 1
பிலத்தில் 1
பிலத்தின் 1
பிலத்து 2
பிலம் 9
பிலமுகம் 1
பிலன் 1
பிலனிடை 1
பிலனின் 1
பிலனுள் 3
பிலிற்ற 2
பிலிற்றும் 1
பிழம்பின் 2
பிழம்பினுள் 1
பிழம்பினை 2
பிழம்பு 13
பிழம்பும் 1
பிழம்பை 1
பிழாவில் 1
பிழி 22
பிழிந்த 2
பிழிந்தான் 1
பிழிந்திடும் 1
பிழிந்து 3
பிழியும் 2
பிழியும்-மின் 1
பிழியூஉ 1
பிழிவது 1
பிழிவனம் 1
பிழை 45
பிழை-கொல் 1
பிழைக்க 2
பிழைக்கல் 3
பிழைக்கல்-பாலார் 1
பிழைக்கலாகுமோ 1
பிழைக்கிலா 1
பிழைக்கின் 1
பிழைக்கின்றாரோ 1
பிழைக்கு 1
பிழைக்கும் 3
பிழைக்குமாறும் 1
பிழைக்குமேல் 1
பிழைக்குமோ 1
பிழைக்குவது 1
பிழைத்த 6
பிழைத்ததாம் 1
பிழைத்ததால் 1
பிழைத்தது 12
பிழைத்ததேனும் 1
பிழைத்தமை 1
பிழைத்தலின் 1
பிழைத்தலும் 1
பிழைத்தவர்க்கு 1
பிழைத்தவன் 1
பிழைத்தவோ 1
பிழைத்தன 1
பிழைத்தனர் 1
பிழைத்தனென் 1
பிழைத்தனை 2
பிழைத்தனையால் 1
பிழைத்தாய் 4
பிழைத்தார் 2
பிழைத்தால் 1
பிழைத்தான்-கொல்லோ 1
பிழைத்தான்-எனின் 1
பிழைத்தி 1
பிழைத்தியோ 1
பிழைத்திரால் 1
பிழைத்திலர் 2
பிழைத்திலன் 1
பிழைத்தீரோ 1
பிழைத்து 5
பிழைத்துளதாகும் 1
பிழைத்துளேன் 1
பிழைத்தேன் 2
பிழைத்தோர் 1
பிழைத்தோர்க்கு 1
பிழைப்ப 4
பிழைப்பதானேன் 1
பிழைப்பது 5
பிழைப்பரோ 3
பிழைப்பாயோ 1
பிழைப்பார் 1
பிழைப்பாரோ 1
பிழைப்பிலர் 1
பிழைப்பிலை 1
பிழைப்பின் 1
பிழைப்பு 27
பிழைப்பு_இல் 1
பிழைப்பு_இலா 1
பிழைப்புறாமே 1
பிழையல 1
பிழையலள் 1
பிழையா 16
பிழையாத 1
பிழையாதது 1
பிழையாதவன் 1
பிழையாதார்க்கு 1
பிழையாதால் 1
பிழையாதான் 1
பிழையாது 12
பிழையாது-மன்னே 1
பிழையாதேற்கு 1
பிழையாதோ 1
பிழையாமல் 4
பிழையாய் 3
பிழையார் 2
பிழையால் 1
பிழையான் 1
பிழையிற்று 2
பிழையினை 1
பிழையும் 2
பிழையேம் 1
பிழையேன் 3
பிழையை 1
பிள்ள 1
பிள்ளப்பட்டன 1
பிள்ளாய் 2
பிள்ளை 41
பிள்ளைகள் 2
பிள்ளைமை 3
பிள்ளையை 2
பிள்ளையொடு 4
பிளக்க 3
பிளக்கல்-பால 1
பிளக்கும் 4
பிளக்குமேல் 1
பிளத்தலுண்டார்களும் 1
பிளத்தும் 1
பிளந்ததால் 1
பிளந்தது 5
பிளந்தன 5
பிளந்தனர் 1
பிளந்தார் 1
பிளந்தான் 4
பிளந்திட்ட 2
பிளந்திட 2
பிளந்து 28
பிளந்து-அனைய 1
பிளப்பது 1
பிளப்பன 1
பிளப்புண்டார் 1
பிளப்பென் 1
பிளவா 2
பிளவு 3
பிளவுற்றது 1
பிளவை 1
பிளிற்றி 1
பிளிற்றும் 1
பிளிற 1
பிளிறி 2
பிளிறின 1
பிளிறு 3
பிளிறும் 2
பிளிறுவ 1
பிற்பட 21
பிற்படல் 1
பிற்படார் 1
பிற்படு 1
பிற்பய 1
பிற்போது 1
பிற்றை 3
பிற 32
பிற_பிறவும் 1
பிறக்க 9
பிறக்கம் 2
பிறக்கமும் 1
பிறக்கமே 1
பிறக்கி 1
பிறக்கிட 1
பிறக்கிடுவது 1
பிறக்கின்ற 5
பிறக்கு 11
பிறக்கும் 5
பிறக்குமா-போல் 1
பிறக்குமாறு 2
பிறக்குமாறும் 1
பிறக்கே 2
பிறக்கையும் 1
பிறகிடு 1
பிறகின் 1
பிறகு 1
பிறகும் 1
பிறங்க 7
பிறங்கடை 2
பிறங்கடையே 1
பிறங்கல் 24
பிறங்கலின் 1
பிறங்கி 7
பிறங்கிய 16
பிறங்கு 54
பிறங்கும் 2
பிறங்குவான் 1
பிறசார் 1
பிறத்தல் 3
பிறத்தல்-தானும் 1
பிறத்தல்லே 1
பிறத்தலால் 1
பிறத்தலும் 3
பிறத்தி 1
பிறந்த 65
பிறந்தகம் 1
பிறந்ததன் 1
பிறந்ததனால் 1
பிறந்ததாக 1
பிறந்ததால் 1
பிறந்தது 7
பிறந்தமை 1
பிறந்தவர் 5
பிறந்தவரை 1
பிறந்தவால் 1
பிறந்தன்று 1
பிறந்தன 3
பிறந்தனம் 1
பிறந்தனர் 1
பிறந்தனன் 2
பிறந்தனென் 3
பிறந்தனை 2
பிறந்தாய் 3
பிறந்தாயும் 1
பிறந்தார் 6
பிறந்தார்-தமக்கு 1
பிறந்தார்க்கு 2
பிறந்தார்கள் 1
பிறந்தாரினே 1
பிறந்தாரே 1
பிறந்தால் 1
பிறந்தாள் 3
பிறந்தாளை 1
பிறந்தான் 6
பிறந்தானும் 2
பிறந்தில 1
பிறந்திலம் 1
பிறந்திலன் 5
பிறந்திலாதான் 1
பிறந்திலென் 2
பிறந்திலேன் 1
பிறந்திலை 1
பிறந்து 37
பிறந்துடை 1
பிறந்துடைய 1
பிறந்துடையான் 1
பிறந்தும் 2
பிறந்துளதாம் 1
பிறந்துளது 1
பிறந்துளார் 1
பிறந்தேயும் 1
பிறந்தேன் 3
பிறந்தேனுக்கு 1
பிறந்தேனும் 1
பிறந்தோய் 1
பிறந்தோயே 1
பிறந்தோயை 1
பிறந்தோர் 1
பிறந்தோர்க்கு 1
பிறந்தோன் 1
பிறந்தோனும் 1
பிறப்ப 7
பிறப்பதே 1
பிறப்பரோ 1
பிறப்பன 1
பிறப்பார் 1
பிறப்பாளர் 1
பிறப்பான் 1
பிறப்பிடை 1
பிறப்பித்தோர் 1
பிறப்பில் 3
பிறப்பின் 4
பிறப்பினானும் 1
பிறப்பினும் 5
பிறப்பினுள் 1
பிறப்பினொடு 1
பிறப்பு 19
பிறப்பு-அதனொடும் 1
பிறப்பும் 4
பிறப்பை 1
பிறர் 122
பிறர்_பிறர் 2
பிறர்_பிறர்க்கு 1
பிறர்க்கு 25
பிறர்க்கும் 10
பிறர்களால் 1
பிறர்களும் 2
பிறரால் 2
பிறரிது 1
பிறருக்கு 1
பிறரும் 37
பிறரே 3
பிறரை 4
பிறவலர் 1
பிறவா 3
பிறவாத 1
பிறவாமல் 1
பிறவாயும் 1
பிறவார் 1
பிறவி 32
பிறவிக்கு 3
பிறவிக்கும் 1
பிறவிகள் 1
பிறவியில் 2
பிறவியின் 4
பிறவியும் 1
பிறவியை 3
பிறவும் 68
பிறவும்-மார் 1
பிறவே 1
பிறவேன் 1
பிறவொடும் 1
பிறவோ 1
பிறழ் 16
பிறழ்கிலா 1
பிறழ்கின்ற 1
பிறழ்தரும் 1
பிறழ்ந்த 1
பிறழ்ந்திட 1
பிறழ்ந்து 6
பிறழ்நவும் 1
பிறழ்வது-மன்னோ 1
பிறழ்வனவும் 1
பிறழ 9
பிறழவும் 1
பிறழவே 1
பிறழா 3
பிறழாமல் 1
பிறழிய 2
பிறழினும் 3
பிறழும் 11
பிறள் 3
பிறள்-வயினானே 1
பிறன் 8
பிறிகில்லார் 1
பிறிகிலென் 1
பிறிகுவென் 1
பிறித்து 2
பிறிதாய் 1
பிறிது 122
பிறிதும் 11
பிறிதுற 2
பிறிதே-கொல் 1
பிறிந்த 1
பிறிந்தவர்க்கு 1
பிறிந்தனர் 2
பிறிந்தனன் 1
பிறிந்தார் 2
பிறிந்தார்களும் 1
பிறிந்திலன் 1
பிறிந்து 3
பிறிந்தோம் 1
பிறியா 1
பிறியாது 2
பிறியார் 1
பிறியும் 1
பிறிவு 5
பிறிவு_அரும் 1
பிறை 87
பிறை_நுதலார்க்கு 1
பிறைகள் 1
பிறைகளும் 1
பிறையாம் 1
பிறையாள் 1
பிறையான் 1
பிறையிடை 1
பிறையின் 4
பிறையும் 2
பிறையுள் 1
பிறையே 1
பிறையை 5
பின் 348
பின்_பின் 1
பின்_அகம் 1
பின்_இலன் 1
பின்செல்ல 1
பின்பகல் 1
பின்பட 2
பின்பனி 2
பின்பில் 1
பின்பு 34
பின்பும் 2
பின்வந்தவனும் 1
பின்வந்து 1
பின்வந்தோனை 1
பின்ற 2
பின்றல் 1
பின்றலினோரை 1
பின்றா 3
பின்றாத 1
பின்றாதவர் 1
பின்றாதவன் 1
பின்றாது 2
பின்றார் 1
பின்றி 1
பின்றிய 1
பின்றியான் 1
பின்றிலர் 1
பின்றினது 1
பின்றினென் 1
பின்று 1
பின்றுகின்ற 1
பின்றும் 2
பின்றுமேல் 1
பின்றுவர் 1
பின்றுவாய்-கொலாம் 1
பின்றுவான் 1
பின்றை 43
பின்ன 1
பின்னக 1
பின்னங்கள் 2
பின்னது 3
பின்னம் 1
பின்னமே 1
பின்னர் 48
பின்னரும் 24
பின்னரே 1
பின்னரோ 1
பின்னல் 2
பின்னவற்கு 2
பின்னவன் 6
பின்னவன்-தன் 1
பின்னவும் 1
பின்னள் 1
பின்னன 1
பின்னா 2
பின்னாக 1
பின்னானையும் 1
பின்னி 4
பின்னிய 2
பின்னிலை 5
பின்னின்-கண் 1
பின்னின்று 1
பின்னின 1
பின்னு 10
பின்னுடைத்தாக 1
பின்னுடைத்து 1
பின்னும் 64
பின்னுவிட 1
பின்னுளோனும் 1
பின்னுற 5
பின்னுறு 1
பின்னே 16
பின்னேயோ 1
பின்னை 71
பின்னையும் 2
பின்னையோர் 1
பின்னொடு 2
பின்னோரை 1
பின்னோன் 3
பினறீ 1
பினும் 2
பினே 1
பினை 3

பிச்சம் (3)

குடையொடு பிச்சம் தொங்கல் குழாங்களும் கொடியின் காடும் – கம்.பால:14 55/1
தொங்கல் வெண்குடை தொகை பிச்சம் உட்பட விராய் – கம்.பால:20 7/1
சரம் தரும் சிலை கேடகம் பிச்சம் மொய் சரங்கள் – கம்.யுத்2:16 248/2

மேல்


பிச்சமும் (2)

தொங்கலும் குடையும் தோகை பிச்சமும் சுடரை ஓட்ட – கம்.பால:14 77/3
பிச்சமும் கவிகையும் பெய்யும் இன் நிழல் – கம்.அயோ:1 25/2

மேல்


பிச்சர் (1)

பிச்சர் சொல்லுவ சொல்லினை என் பெரு விறலை – கம்.யுத்1:2 101/2

மேல்


பிச்சராம் (1)

பிச்சராம் அன்ன பேச்சினன் இந்திரன் – கம்.அயோ:8 7/3

மேல்


பிச்சரின் (2)

பிச்சரின் பிதற்றி அல்குல் பூம் துகில் கலாபம் பீறி – கம்.சுந்:2 187/2
பிச்சரின் திகைத்தன பெற்றி பேச்சினான் – கம்.யுத்3:20 32/1

மேல்


பிச்சி (1)

பிச்சி நீ என் செய்தாய் இ பெரு நறவு இருக்க வாளா – கம்.பால:19 11/3

மேல்


பிச்சை (2)

பிச்சை சூழ் பெரும் களிறு போல எம் – நற் 300/11
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி – குறு 277/3

மேல்


பிச்சையும் (1)

பிச்சையும் இடுதும் என்று உணர்வு பேணலா – கம்.ஆரண்:10 125/3

மேல்


பிசாசன் (4)

பிசாசன் என்று ஒரு பெயர் பெற்ற பெய் கழல் – கம்.யுத்1:2 42/3
பிசைந்து மோந்தவன் பிசாசன் என்று உளன் ஒரு பித்தன் – கம்.யுத்1:5 41/4
பெய் கழல் மாலி பிசாசன் எனும் பேர் – கம்.யுத்3:20 21/3
சூலம் ஒன்று உடையவன் பிசாசன் தோன்றுவான் – கம்.யுத்3:20 33/4

மேல்


பிசாசனும் (1)

வாம போர் வய பிசாசனும் பனசனும் மலைந்தார் – கம்.யுத்3:20 49/4

மேல்


பிசாசு (1)

ஏனை பிசாசு அருள் என்னை நலிதரின் – கலி 65/17

மேல்


பிசிதம் (1)

பிறவியில் பெரிய நோக்கின் பிசிதம் உண்டு உழலும் பெற்றி – கம்.யுத்2:19 97/1

மேல்


பிசிர் (17)

தங்கின் எவனோ தெய்ய பொங்கு பிசிர்
முழவு இசை புணரி எழுதரும் – நற் 67/10,11
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும் – நற் 299/8
வான் பிசிர் கருவியின் பிடவு முகை தகைய – ஐங் 461/1
கான் பிசிர் கற்ப கார் தொடங்கின்றே – ஐங் 461/2
வரை மருள் புணரி வான் பிசிர் உடைய – பதி 11/1
துளங்கு பிசிர் உடைய மா கடல் நீக்கி – பதி 17/4
பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின் – பதி 25/7
கால் உளை கடும் பிசிர் உடைய வால் உளை – பதி 41/25
வெண் தலை குரூஉ பிசிர் உடைய – பதி 42/22
பொங்கு பிசிர் புணரி மங்குலொடு மயங்கி – பதி 60/10
வந்து புறத்து இறுக்கும் பசும் பிசிர் ஒள் அழல் – பதி 62/5
பொங்கு பிசிர் நுடக்கிய செம் சுடர் நிகழ்வின் – பதி 72/14
பின்னும் மலிரும் பிசிர் போல இன்னும் – பரி 6/83
விசும்பு அணி வில்லின் போகி பசும் பிசிர்
திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து – அகம் 210/4,5
எவன்-கொல் வாழி தோழி மயங்கு பிசிர்
மல்கு திரை உழந்த ஒல்கு நிலை புன்னை – அகம் 250/1,2
ஊட்டு-உறு பஞ்சி பிசிர் பரந்து அன்ன – அகம் 283/14
பெரும் கோ கிள்ளி கேட்க இரும் பிசிர்
ஆந்தை அடியுறை எனினே மாண்ட நின் – புறம் 67/11,12

மேல்


பிசிர (3)

கொடி விடு குரூஉ புகை பிசிர கால் பொர – பதி 15/6
பாகர் ஏவலின் ஒண் பொறி பிசிர
காடு தலைக்கொண்ட நாடு காண் அவிர் சுடர் – பதி 40/28,29
கொல் களிற்று உரவு திரை பிறழ அ வில் பிசிர
புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர – பதி 50/8,9

மேல்


பிசிரொடு (1)

கடையோர் விடு வாய் பிசிரொடு சுடு கிழங்கு நுகர – புறம் 225/3

மேல்


பிசிரோன் (1)

பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநனே – புறம் 215/7

மேல்


பிசை (1)

பிசை தொழில் மறவரை பிறிது என் பேசுவ – கம்.யுத்1:2 10/2

மேல்


பிசைந்த (3)

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் – குறு 167/1
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி – அகம் 39/6
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி – அகம் 65/10

மேல்


பிசைந்தனர் (1)

பெய்தனர் அரக்கர் பற்றி பிசைந்தனர் அரிகள் பின்றா – கம்.யுத்2:16 170/2

மேல்


பிசைந்தனையேம் (1)

குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய் – குறு 289/3

மேல்


பிசைந்தான் (1)

பெரும் கடல் உற புடைத்து இறுத்து உக பிசைந்தான்
விரிந்தன பொறி குலம் நெருப்பு என வெகுண்டு ஆண்டு – கம்.சுந்:8 23/2,3

மேல்


பிசைந்திருந்தான் (1)

இனிதின் என்பது நினைந்து தன் கரம் பிசைந்திருந்தான் – கம்.சுந்:3 136/4

மேல்


பிசைந்து (14)

ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்து அன்ன – நற் 178/1
தொட்ட தம் புண் வார் குருதியால் கை பிசைந்து மெய் திமிரி – கலி 106/23
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய – அகம் 387/6
பிசைந்து தின வாடிய முலையள் பெரிது அழிந்து – புறம் 159/8
பெண் என பிழைத்தாய் அல்லை உன்னை யான் பிசைந்து தின்ன – கம்.ஆரண்:12 65/3
பெரும் திசை அனைத்தையும் பிசைந்து தேடினென் – கம்.கிட்:11 130/1
என்று ஊக்கி எயிறு கடித்து இரு கரனும் பிசைந்து எழுந்து – கம்.சுந்:2 219/1
பிசைந்து மோந்தவன் பிசாசன் என்று உளன் ஒரு பித்தன் – கம்.யுத்1:5 41/4
உருமை_ஏற்றை பிசைந்து எரி ஊதுவான் – கம்.யுத்2:16 56/4
மென்று மென்று இழிச்சும் விண்ணில் வீசும் மேல் பிசைந்து பூசும் – கம்.யுத்2:16 173/4
நீற்று இயல் நுணுகுற பிசைந்து நீங்கு எனா – கம்.யுத்2:16 253/3
பெரும் கரம் பிசைந்து அவன் பின்பு சென்றனன் – கம்.யுத்2:16 268/4
கை பல பிசைந்து பேழ் வாய் எயிறு புக்கு அழுந்த கவ்வி – கம்.யுத்2:17 60/2
தெற்றி வாள் எயிறு தின்று கைத்துணை பிசைந்து கண்கள் எரி தீ உக – கம்.யுத்2:19 86/3

மேல்


பிசையா (1)

பிழையாது இது பிழையாது என பெரும் கைத்தலம் பிசையா
மழை ஆம் என சிரித்தான் வட_மலை ஆம் எனும் நிலையான் – கம்.யுத்2:18 174/1,2

மேல்


பிசையும் (8)

பெய் வளை தளிரால் பிசையும் புகை – கம்.அயோ:4 10/3
கறங்கு போன்றுளான் பிசையும் கையினான் – கம்.கிட்:15 5/2
பிறக்க நின்று எறி படைகளை தட கையால் பிசையும் – கம்.சுந்:7 38/4
மேருவில் புடைக்கும் மாள விரல்களால் பிசையும் வேலை – கம்.யுத்1:3 137/3
பகிர் பட குடரை கொய்யும் பகை அற பிசையும் பல் கால் – கம்.யுத்1:3 138/3
தலைகளை கிள்ளும் அள்ளி தழல் எழ பிசையும் தக்க – கம்.யுத்1:3 141/2
மேல் ஆளொடு பிசையும் முழு மலை-மேல் செல விலக்கும் – கம்.யுத்2:18 160/2
தூவும் அள்ளி பிசையும் துகைக்குமால் – கம்.யுத்2:19 142/3

மேல்


பிசையுமால் (1)

பிசையுமால் அரக்கரை பெரும் கரங்களால் – கம்.சுந்:9 37/4

மேல்


பிசையுறும் (1)

பிசையுறும் கையை மீசை சுறுக்கொள உயிர்க்கும் பேதை – கம்.யுத்2:18 262/3

மேல்


பிசைவார் (1)

எண்ணெய் கழல இழை துகள் பிசைவார்
மாலையும் சாந்தும் மதமும் இழைகளும் – பரி 10/91,92

மேல்


பிஞ்ஞகன் (2)

பெற்ற அன்றினும் பிஞ்ஞகன் பிடிக்கும் அ பெரு வில் – கம்.அயோ:1 41/2
பேரன் நாடு உற்றாயோ பிறை சூடும் பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ – கம்.யுத்4:38 8/2

மேல்


பிட்டன் (4)

ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன்
பொருந்தா மன்னர் அரும் சமத்து உயர்த்த – அகம் 77/16,17
பொய்யா வாய் வாள் புனை கழல் பிட்டன்
மை தவழ் உயர் சிமை குதிரை கவாஅன் – அகம் 143/12,13
மலை கெழு நாடன் கூர் வேல் பிட்டன்
குறுகல் ஓம்பு-மின் தெவ்விர் அவனே – புறம் 170/8,9
வன்_புல நாடன் வய_மான் பிட்டன்
ஆர் அமர் கடக்கும் வேலும் அவன் இறை – புறம் 172/8,9

மேல்


பிட்டை (1)

பிழிவது போல பிட்டை ஊறு உவப்ப – புறம் 373/6

மேல்


பிடகை (2)

பிடகை பெய்த கமழ் நறும் பூவினர் – மது 397
மடவரல் மகளிர் பிடகை பெய்த – நெடு 39

மேல்


பிடர் (7)

பெரும் கை யானை இரும் பிடர் தலை இருந்து – புறம் 3/11
கரும் பிடர் தலைய பெரும் செவி குறு முயல் – புறம் 333/3
வடவாஅனல் அன்று எனின் மண் பிடர் வைத்த பாம்பின் – கம்.ஆரண்:10 134/2
பேணல் ஆம் மணியின் பத்தி பிடர் எலாம் ஒளிகள் விம்ம – கம்.சுந்:6 52/2
பிழை இல பட அரவின் தோள் பிடர் உற அடி இடுகின்றார் – கம்.சுந்:7 23/3
நின்றது பிடர் பிடித்து உந்த நின்றது – கம்.யுத்2:16 90/2
வையம் துஞ்சும் வன் பிடர் நாகம் மனம் அஞ்ச – கம்.யுத்4:37 138/1

மேல்


பிடர்க்கும் (1)

பின்பு நின்றவர் பிடர்க்கும் இ விசை ஒக்கும் பிறழா – கம்.யுத்2:16 208/4

மேல்


பிடர்த்தலை (1)

வாள் தலை பிடர்த்தலை வயங்க வாளிகள் – கம்.யுத்2:16 282/3

மேல்


பிடரில் (1)

பார் ஆழி பிடரில் தாங்கும் பாந்தளும் பனி வென்று ஓங்கும் – கம்.கிட்:13 37/3

மேல்


பிடரின் (1)

பிந்து காலினர் கையினர் பெரும் பயம் பிடரின்
உந்த ஆயிரம் பிண குவை-மேல் விழுந்து உளைவார் – கம்.சுந்:7 55/3,4

மேல்


பிடரொடு (1)

பிறை புரை எயிறும் இழந்தார் பிடரொடு தலைகள் பிளந்தார் – கம்.சுந்:7 26/2

மேல்


பிடவம் (5)

குல்லை பிடவம் சிறுமாரோடம் – குறி 78
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம்
மாலை அந்தி மால் அதர் நண்ணிய – நற் 238/3,4
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப – நற் 242/1
பிடவம் மலர தளவம் நனைய – ஐங் 499/1
பிழிந்த பால் வழி நுரையினை பொருவின பிடவம் – கம்.கிட்:10 46/4

மேல்


பிடவமும் (4)

பிடவமும் கொன்றையும் கோடலும் – நற் 99/9
பொலன் அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே – ஐங் 435/3
முளி முதல் பொதுளிய முள் புற பிடவமும்
களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று – கலி 101/2,3
தண் நறும் பிடவமும் தவழ் கொடி தளவமும் – கலி 102/2

மேல்


பிடவமொடு (2)

சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி – முல் 25
நெருங்கு குலை பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ – அகம் 23/4

மேல்


பிடவின் (6)

செம் வரி இதழ சேண் நாறு பிடவின்
நறும் தாது ஆடிய தும்பி பசும் கேழ் – நற் 25/2,3
கடத்து இடை பிடவின் தொடை குலை சேக்கும் – பதி 66/17
சிறு கரும் பிடவின் வெண் தலை குறும் புதல் – அகம் 34/1
குறும் புதல் பிடவின் நெடும் கால் அலரி – அகம் 154/4
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி – அகம் 183/11
தொகு முகை விரிந்த முட கால் பிடவின்
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் மகளிர் – அகம் 344/3,4

மேல்


பிடவு (9)

பொன் வீ கொன்றையொடு பிடவு தளை அவிழ – நற் 246/8
களவுடன் கமழ பிடவு தளை அவிழ – நற் 256/6
போது அவிழ் தளவொடு பிடவு அலர்ந்து கவினி – ஐங் 412/2
வான் பிசிர் கருவியின் பிடவு முகை தகைய – ஐங் 461/1
வார் மணல் ஒரு சிறை பிடவு அவிழ் கொழு நிழல் – அகம் 139/11
ஓங்கு மலை சிலம்பில் பிடவு உடன் மலர்ந்த – அகம் 147/1
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் – அகம் 184/7
சுரும்பு இமிர்பு ஊத பிடவு தளை அவிழ – அகம் 304/11
பூ அலர் குரவோடும் புடை தவழ் பிடவு ஈனும் – கம்.அயோ:9 7/1

மேல்


பிடவும் (2)

ஆலலும் ஆலின பிடவும் பூத்தன – குறு 251/3
புல் இலை வெட்சியும் பிடவும் தளவும் – கலி 103/2

மேல்


பிடவூர் (1)

நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர்
அற பெயர் சாத்தன் கிளையேம் பெரும – புறம் 395/20,21

மேல்


பிடி (156)

இரும் பிடி குளிர்ப்ப வீசி பெரும் களிற்று – திரு 304
இரும் பிடி தட கையின் செறிந்து திரள் குறங்கின் – பொரு 40
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க என – பொரு 126
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடி தட கையின் – சிறு 19
பிடி கணம் சிதறும் பெயல் மழை தட கை – சிறு 124
பிடி கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்து – சிறு 191
முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும் – பெரும் 53
பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில் – பெரும் 186
பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில் – பெரும் 199
கவை முலை இரும் பிடி கவுள் மருப்பு ஏய்க்கும் – பெரும் 358
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் – முல் 46
பிடி கணம் மறந்த வேழம் வேழத்து – முல் 69
இரும் பிடி மேஎம் தோல் அன்ன இருள் சேர்பு – மது 634
பிடி புணர் பெரும் களிறு முழங்க முழு வலி – மது 676
போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து – நெடு 83
பெரும் கை யானை பிடி புக்கு ஆங்கு – பட் 224
பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும் – பட் 251
கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ் – மலை 105
வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழி-தொறும் – மலை 127
கன்று அரைப்பட்ட கயம் தலை மட பிடி
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின் – மலை 307,308
பிடி கை அன்ன செம் கண் வராஅல் – மலை 457
துஞ்சா துயரத்து அஞ்சு பிடி பூசல் – நற் 14/9
பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்கி – நற் 36/2
பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது – நற் 47/1,2
புன் தலை மட பிடி கன்றோடு ஆர – நற் 92/7
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டு – நற் 107/2
மையல் மட பிடி இனைய – நற் 114/11
சூல் முதிர் மட பிடி நாள்_மேயல் ஆரும் – நற் 116/5
கயம் தலை மட பிடி உயங்கு பசி களைஇயர் – நற் 137/6
பெரும் களிறு உழுவை தாக்கலின் இரும் பிடி
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு – நற் 144/1,2
துஞ்சு பிடி வருடும் அத்தம் – நற் 162/11
பெரும் கை யானை பிடி எதிர் ஓடும் – நற் 186/3
கன்று உடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும் – நற் 194/3
மட பிடி தழீஇய தட கை வேழம் – நற் 202/4
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட காணாது – நற் 222/8
முய பிடி செவியின் அன்ன பாசடை – நற் 230/1
பசி பிடி உதைத்த ஓமை செம் வரை – நற் 279/7
புன் தலை மட பிடி புலம்பிய குரலே – நற் 318/9
இரும் பிடி தட கையின் தடைஇய பெரும் புனம் – நற் 344/3
கடும் சூல் வய பிடி கன்று ஈன்று உயங்க – நற் 393/2
ஒளி திகழ் விளக்கத்து ஈன்ற மட பிடி
களிறு புறங்காப்ப கன்றொடு வதியும் – நற் 399/6,7
பிடி பசி களைஇய பெரும் கை வேழம் – குறு 37/2
கூடை இரும் பிடி கை கரந்து அன்ன – குறு 111/4
மட பிடி தட கை அன்ன பால் வார்பு – குறு 198/3
தினை பிடி உண்ணும் பெரும் கல் நாட – குறு 225/2
மட பிடி பரிசில் மான – குறு 298/7
உயங்கு நடை மட பிடி வருத்தம் நோனாது – குறு 307/5
உயங்கு உயிர் மட பிடி உலை புறம் தைவர – குறு 308/4
மட பிடி தழீஇ தட கை யானை – குறு 332/4
நாகு பிடி நயந்த முளை கோட்டு இளம் களிறு – குறு 346/1
பிடி கை அன்ன பெரும் குரல் ஏனல் – குறு 360/5
செல்லாதீமோ சிறு பிடி துணையே – குறு 390/2
முழந்தாள் இரும் பிடி கயம் தலை குழவி – குறு 394/1
நெடும் புதல் கானத்து மட பிடி ஈன்ற – ஐங் 216/2
இரும் பிணர் துறுகல் பிடி செத்து தழூஉம் நின் – ஐங் 239/2
களிறு பிடி தழீஇ பிற புலம் படராது – ஐங் 305/1
மட பிடி தழீஇய மாவே – ஐங் 416/4
விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅ – பதி 43/5
பாடு விறலியர் பல் பிடி பெறுக – பதி 43/22
வண்டு படு சென்னிய பிடி புணர்ந்து இயல – பதி 82/6
நீர் அணி அணியின் நிரை நிரை பிடி செல – பரி 6/26
மா மலி ஊர்வோர் வய பிடி உந்துவோர் – பரி 10/29
மட பிடி கண்டு வய கரி மால்-உற்று – பரி 10/42
நலத்த நடவாது நிற்ப மட பிடி
அன்னம் அனையாரோடு ஆயா நடை கரி மேல் – பரி 10/43,44
மை புரை மட பிடி மட நல்லார் விதிர்ப்பு உற – பரி 10/47
வாங்கி முயங்கி வய பிடி கால்கோத்து – பரி 10/51
பிடி மேல் அன்ன பெரும் படை அனையோர் – பரி 12/27
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி
சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள் – பரி 12/47,48
பிடி ஊட்டி பின் உண்ணும் களிறு எனவும் உரைத்தனரே – கலி 11/9
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி
தூங்கு இலை வாழை நளி புக்கு ஞாங்கர் – கலி 50/2,3
விறல் மலை வியல் அறை வீழ் பிடி உழையதா – கலி 53/2
தொய்யல் அம் தட கையின் வீழ் பிடி அளிக்கும் – கலி 54/13
தாரின் வாய் கொண்டு முயங்கி பிடி மாண்டு – கலி 95/15
உத்தி ஒரு காழ் நூல் உத்தரிய திண் பிடி
நேர் மணி நேர் முக்காழ் பற்பல கண்டிகை – கலி 96/13,14
பிடி துஞ்சு அன்ன அறை மேல நுங்கின் – கலி 108/40
பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி – கலி 140/6
பிடி படி முறுக்கிய பெரு மர பூசல் – அகம் 8/11
பிடி கை அன்ன பின்_அகம் தீண்டி – அகம் 9/22
என்றூழ் உழந்த புன் தலை மட பிடி
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய – அகம் 43/3,4
புன் தலை மட பிடி உணீஇயர் அம் குழை – அகம் 59/7
புன் தலை மட பிடி பூசல் பல உடன் – அகம் 68/18
பிடி கை அமைந்த கனல் வாய் கொள்ளி – அகம் 73/15
கடும் சூல் மட பிடி நடுங்கும் சாரல் – அகம் 78/6
கறை அடி மட பிடி கானத்து அலற – அகம் 83/3
ஈன்று நாள் உலந்த மென் நடை மட பிடி
கன்று பசி களைஇய பைம் கண் யானை – அகம் 85/6,7
பிடி மிடை களிற்றின் தோன்றும் – அகம் 99/13
புன் தலை மட பிடி அகவுநர் பெருமகன் – அகம் 113/3
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய் – அகம் 118/7
கன்று உடை மட பிடி கயம் தலை மண்ணி – அகம் 121/5
சிறு பல் கேணி பிடி அடி நசைஇ – அகம் 137/2
கயம் தலை மட பிடி பயம்பில் பட்டு என – அகம் 165/1
ஈன்று அணி இரும் பிடி தழீஇ களிறு தன் – அகம் 168/9
இரும் பிடி தட கை மான நெய் அருந்து – அகம் 177/4
பிடி மடிந்து அன்ன கல் மிசை ஊழ் இழிபு – அகம் 178/6
வயவு பிடி இனத்தின் வயின்_வயின் தோன்றி – அகம் 183/8
நாறு உயிர் மட பிடி தழைஇ வேறு நாட்டு – அகம் 189/4
கடும் சூல் மட பிடி தழீஇய வெண் கோட்டு – அகம் 197/13
கயம் தலை மட பிடி இனன் ஏமார்ப்ப – அகம் 202/2
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய – அகம் 211/10
இரும் பிடி இரியும் சோலை – அகம் 221/13
பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன் – அகம் 227/17
இரும் பிடி இரியும் சோலை – அகம் 228/12
கயம் தலை குழவி கவி உகிர் மட பிடி
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன் – அகம் 229/4,5
பிடி மடிந்து அன்ன குறும் பொறை மருங்கின் – அகம் 269/6
பிடி பயின்று தரூஉம் பெரும் களிறு போல – அகம் 276/10
இரும் பிடி தொழுதியின் இனம் தலைமயங்காது – அகம் 298/8
இரும் பிடி பரிசிலர் போல கடை நின்று – அகம் 311/1
கன்று உடை மட பிடி களிறொடு தடவரும் – அகம் 321/9
அடக்குவம்-மன்னோ தோழி மட பிடி
மழை தவழ் சிலம்பில் கடும் சூல் ஈன்று – அகம் 328/11,12
யாழ் இசை பறவை இமிர பிடி புணர்ந்து – அகம் 332/8
இரும் பிடி தொழுதியின் ஈண்டுவன குழீஇ – அகம் 334/6
விண் பொர கழித்த திண் பிடி ஒள் வாள் – அகம் 338/17
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மட பிடி
கை தலை வைத்த மையல் விதுப்பொடு – அகம் 347/13,14
வீழ் பிடி கெடுத்த நெடும் தாள் யானை – அகம் 359/10
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி – அகம் 368/11
பிடி இடு பூசலின் அடி பட குழிந்த – அகம் 379/25
வீழ் பிடி கெடுத்த வெண் கோட்டு யானை – அகம் 392/2
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை – அகம் 398/23
ஒரு பிடி படியும் சீறிடம் – புறம் 40/10
இரும் பிடி தொழுதியொடு பெரும் கயம் படியா – புறம் 44/1
தோள் கழியொடு பிடி செறிப்பவும் – புறம் 98/11
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ – புறம் 130/2
புன் தலை மட பிடி பரிசில் ஆக – புறம் 151/4
கான இரும் பிடி கன்று தலைக்கொள்ளும் – புறம் 181/3
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி – புறம் 234/2
கயம் தலை மட பிடி புலம்ப – புறம் 303/8
புன் தலை மட பிடி நாண – புறம் 308/10
பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின் – புறம் 345/8
துடி அடி குழவிய பிடி இடை மிடைந்த – புறம் 369/26
புன் தலை மட பிடி இனைய கன்று தந்து – புறம் 389/9
கன்று உடை பிடி நீக்கி களிற்று_இனம் – கம்.பால:2 32/1
மின் என மட பிடி மேகம் போன்றவே – கம்.பால:14 14/4
வல்லியின் மருங்கினர் மருங்கு மா பிடி
புல்லிய களிறு என மைந்தர் போயினார் – கம்.பால:14 17/3,4
பூமி தோய் பிடி சிந்தரும் போயினார் – கம்.பால:14 39/2
பூ நிறை கூந்தல் மாதர் புடை பிடி நடையில் போனார் – கம்.பால:14 68/4
பிடி புக்கு ஆயிடை மின்னொடும் பிறங்கிய மேகம் – கம்.பால:15 12/1
பிடி எலாம் சூழ நின்ற பெய் மத யானை ஒத்தான் – கம்.பால:18 13/4
பெடை அன நடையாரும் பிடி என வருவாரும் – கம்.பால:23 37/4
நனி மாதவம் உடையாய் இது பிடி நீ என நல்கும் – கம்.பால:24 21/1
பிரிந்தே துன்பத்து ஆழ் பிடி என்ன பிணியுற்றாள் – கம்.அயோ:6 20/4
பின்றினது எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும் – கம்.அயோ:9 10/2
பிளிறு மேகத்தை பிடி என பெரும் பனை தட கை – கம்.அயோ:9 47/3
பிடி துவன்றின பூண் ஒளி பேர்ந்தன – கம்.அயோ:11 9/3
பிள்ளை மா களிறும் பிடி ஈட்டமும் – கம்.அயோ:11 31/2
ஏற்று இளம் பிடி_குலம் இகலி இன் நடை – கம்.அயோ:12 29/3
பிடி எறி பட எனா பெயர்த்தும் கூறுவான் – கம்.அயோ:13 13/4
பெருகிய செல்வம் நீ பிடி என்றாள்-வயின் – கம்.அயோ:14 23/1
பிடி தரு நடையினள் பெண்மை நன்று இவன் – கம்.ஆரண்:6 12/2
பிளிறி ஓடும் பிடி அன்ன பெற்றியாள் – கம்.ஆரண்:7 21/4
பிடி எலாம் மதம் பெய்திட பெரும் கவுள் வேழம் – கம்.ஆரண்:7 71/1
இந்திரன் ஊர் பிடி என்னலும் ஆனாள் – கம்.ஆரண்:14 59/2
வார் அளி தழை மா பிடி வாயிடை – கம்.கிட்:1 33/1
உண்ணின் அண்டங்கள் ஓர் பிடி உண்ணவும் உதவா – கம்.கிட்:12 24/2
பூ வரும் மழலை அன்னம் புனை மட பிடி என்று இன்ன – கம்.கிட்:13 64/1
பிடி மதம் பிறந்தன பிறங்கு பேரியும் – கம்.சுந்:3 43/1
பிடி குலங்களும் புரவியும் அவிந்தன பெரிய – கம்.சுந்:7 41/4

மேல்


பிடி_குலம் (1)

ஏற்று இளம் பிடி_குலம் இகலி இன் நடை – கம்.அயோ:12 29/3

மேல்


பிடிக்க (2)

பேடையை பிடித்து தன்னை பிடிக்க வந்து அடைந்த பேதை – கம்.யுத்1:4 109/1
வேத நூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும் – கம்.யுத்2:16 136/4

மேல்


பிடிக்ககிலேன் (1)

பின்னை ஆவி பிடிக்ககிலேன் அந்த – கம்.சுந்:5 29/3

மேல்


பிடிக்கலாய் (1)

பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய் எனா – கம்.யுத்1:4 17/3

மேல்


பிடிக்கிலர் (1)

மூவரும் அவை முடிக்கிலர் பிடிக்கிலர் முறைமை – கம்.யுத்1:3 9/2

மேல்


பிடிக்கிலேன் (1)

பின்றினென் உனக்கு வில் பிடிக்கிலேன் என்றான் – கம்.யுத்2:16 281/4

மேல்


பிடிக்கின்றது (1)

பிடிக்கின்றது உலகம் எங்கும் பரிதி சேய் ஆர்ப்பின் பெற்றி – கம்.யுத்2:19 277/4

மேல்


பிடிக்கு (3)

ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற – கலி 40/26
தும்பிகள் உயிரே அன்ன துணை மட பிடிக்கு நல்கும் – கம்.பால:16 2/4
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை – கம்.அயோ:10 10/3

மேல்


பிடிக்கும் (4)

பெற்ற அன்றினும் பிஞ்ஞகன் பிடிக்கும் அ பெரு வில் – கம்.அயோ:1 41/2
பிடிக்குமேல் பெரும் காற்றையும் கூற்றையும் பிடிக்கும்
குடிக்குமேல் கடல் ஏழையும் குடங்கையின் குடிக்கும் – கம்.கிட்:12 25/3,4
குல பிடிக்கும் ஓர் ஊடல் கொடுக்குமால் – கம்.சுந்:2 150/4
பேர்வு_இல் எண் திசை காவலர் கருமமும் பிடிக்கும்
மேரு மால் வரை உச்சி மேல் அரசு வீற்றிருக்கும் – கம்.யுத்1:3 6/3,4

மேல்


பிடிக்குமேல் (1)

பிடிக்குமேல் பெரும் காற்றையும் கூற்றையும் பிடிக்கும் – கம்.கிட்:12 25/3

மேல்


பிடிகள் (3)

பேணுதற்கு அரிய கோல குருளை அம் பிடிகள் ஈன்ற – கம்.பால:16 7/1
கூந்தல் அம் பிடிகள் எல்லாம் குங்குமம் அணிந்த போலும் – கம்.பால:16 14/2
தாரொடு நடந்தன பிடிகள் தாழ் கலை – கம்.அயோ:2 44/3

மேல்


பிடிகளும் (2)

திலக வாள் நுதல் பிடிகளும் குருளையும் செறிந்த – கம்.பால:15 7/2
தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின – கம்.அயோ:10 41/2

மேல்


பிடிகளோ (1)

யானையோ பிடிகளோ இரதமோ இவுளியோ – கம்.பால:20 21/1

மேல்


பிடிகளோடும் (2)

மீன் எனும் பிடிகளோடும் விளங்கும் வெண் மதி நல் வேழம் – கம்.பால:16 4/1
வன கரி பிடிகளோடும் வருவன போல வந்தார் – கம்.பால:18 1/4

மேல்


பிடித்த (24)

கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல் – பெரும் 377,378
கவவொடு பிடித்த வகை அமை மோதகம் – மது 626
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து – குறு 156/3
கொடுமரம் பிடித்த கோடா வன்கண் – அகம் 215/9
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர் – அகம் 239/4
ஆற்றாமையின் பிடித்த வேல் வலி – அகம் 392/24
விறல் மன்னர் தொழு கழலாய் இவர் குலத்தோன் வில் பிடித்த
அறம் என்ன ஒரு தனியே திரிந்து அமராபதி கரத்தோன் – கம்.பால:12 8/3,4
பாதியான் பிடித்த வில் பற்ற போதுமோ – கம்.பால:24 37/4
தேவ தேவர் பிடித்த போர் வில் ஒடித்த சேவகர் சேண் நிலம் – கம்.அயோ:3 66/2
கை உறு கவர் அயில் பிடித்த காலன் தான் – கம்.அயோ:13 8/2
வெம் கரியின் ஏறு அனையான் வில் பிடித்த வேலையினான் – கம்.அயோ:13 25/3
பிடித்த திண் சிலை பேர் அகல் வானிடை – கம்.ஆரண்:9 14/3
பிடித்த போது நெறி பிழைத்தோர்க்கு எலாம் – கம்.ஆரண்:9 18/3
பிடித்த மலை நாண் இடை பிணித்து ஒருவன் மேல் நாள் – கம்.ஆரண்:11 22/3
பின் நின்றார் இனையர் என்றும் உணர்கிலம் பிடித்த மாயம் – கம்.ஆரண்:11 63/1
பிடித்த வள் உகிரால் பிளவு ஆக்கின – கம்.யுத்2:15 25/2
பிடித்த வானரம் பேர் எழில் தோள்களால் – கம்.யுத்2:15 39/1
வானில் வென்ற என் மதலையும் வரி சிலை பிடித்த
யானும் அல்லவர் யார் உனக்கு எதிர் என்றும் இசைத்தான் – கம்.யுத்2:15 204/3,4
காய் ஒளி வயிர வாள் பிடித்த கையினான் – கம்.யுத்2:16 295/4
மன்னர் நம் பதியின் வந்து வரி சிலை பிடித்த கல்வி – கம்.யுத்2:19 120/3
பிடித்த திண் படை விதிர்த்திட விதிர்த்திட பிறழ்ந்து – கம்.யுத்3:22 100/3
பிடித்த வெம் சிலையினோடும் பேர் எழில் வீரன் பொன் தோள் – கம்.யுத்3:28 45/3
பிடித்த வாள்கள் வேல்களோடு தோள்கள் பேர் அரா என – கம்.யுத்3:31 92/1
பிடித்த பொய் உருவினை பெயர்த்து நீக்கினான் – கம்.யுத்4:41 98/3

மேல்


பிடித்தது (5)

பிடித்தது சுழற்றி மற்று அ பெரு வலி அரக்கன்-தன்னை – கம்.யுத்2:16 185/1
தன் நெடு மகனை பற்றி பிடித்தது தட கை நீட்டி – கம்.யுத்2:18 219/4
பாவி கை பிடித்தது பண்ணவ நின் – கம்.யுத்3:23 14/2
விட்டிட எண்ணியோ நான் பிடித்தது வேட்கை வீய – கம்.யுத்3:26 9/4
மற்று ஓர் கை பிடித்தது போல வவ்வியது – கம்.யுத்4:37 156/3

மேல்


பிடித்தவனை (1)

பேர் வீரனை வாசி பிடித்தவனை
யார் வீரதை இன்ன செய்தார்கள் எனா – கம்.யுத்3:20 84/2,3

மேல்


பிடித்தன (1)

பிடித்தன நிருதரை பெரிய தோள்களை – கம்.யுத்2:19 43/1

மேல்


பிடித்தனவும் (1)

எறிந்தனவும் எய்தனவும் எடுத்தனவும் பிடித்தனவும் படைகள் எல்லாம் – கம்.யுத்3:31 99/1

மேல்


பிடித்தாய் (1)

பிடித்தாய் வையம் பெற்றனை பேரா வரம் இன்னே – கம்.அயோ:6 19/2

மேல்


பிடித்தார் (1)

பின்றலினோரை வலிந்து பிடித்தார்
நின்றனர் ஆயிடை நீல நிறத்தான் – கம்.யுத்3:20 5/2,3

மேல்


பிடித்தாரை (1)

ஏவினார் பிடித்தாரை எடுத்து எழ – கம்.யுத்1:14 40/1

மேல்


பிடித்தாள் (1)

பிடித்தாள் நெஞ்சம் துண்ணென எண்ணம் பிழையாதான் – கம்.சுந்:2 86/4

மேல்


பிடித்தான் (9)

தையல் தளிர் கை தட கை பிடித்தான் – கம்.பால:23 89/4
மறிந்தாரையும் வலித்தாரையும் மடித்தான் சிலை பிடித்தான் – கம்.ஆரண்:7 89/4
பிடித்தான் இ அடல் அரக்கன் எனும் மாற்றம் பிழையாதால் – கம்.சுந்:2 231/2
பின்னை நின்றது செய்குவென் என்பது பிடித்தான் – கம்.சுந்:3 135/4
பின்னவற்கு அரசு நல்கி துணை என பிடித்தான் எங்கள் – கம்.சுந்:4 31/2
பின் தொடர வந்து இரு கர துணை பிடித்தான் – கம்.யுத்1:12 22/4
கறித்தான் சில கவர்ந்தான் சில கரத்தால் சில பிடித்தான்
முறித்தான் சில திறத்து ஆனையின் நெடும் கோடுகள் முனிந்தான் – கம்.யுத்2:18 158/3,4
பிடித்தான் மத கரி தேர் பரி பிழம்பு ஆனவை குழம்பா – கம்.யுத்3:22 116/3
பின்றாதவன் உயிர்-மேல் செலவு ஒழிக என்பது பிடித்தான்
ஒன்றாக இ முதலோன் படை-தனை மாய்க்க என்று உரைத்தான் – கம்.யுத்3:27 135/2,3

மேல்


பிடித்தி (1)

பேர் உளதனையும் பேரா பெரும் பழி பிடித்தி போலாம் – கம்.யுத்3:29 56/3

மேல்


பிடித்திடின் (1)

கோல வெம் சிலை பிடித்திடின் கொற்ற வேல் கொள்ளின் – கம்.யுத்3:31 11/2

மேல்


பிடித்திருந்த (1)

பின்னேயோ இறப்பது முன் பிடித்திருந்த கருத்து அதுவும் பிடித்திலேனோ – கம்.யுத்4:38 22/2

மேல்


பிடித்திலிர் (1)

பிடித்திலிர் போலும் நீர் பிழைத்திரால் எனும் – கம்.அயோ:11 89/3

மேல்


பிடித்திலேனோ (1)

பின்னேயோ இறப்பது முன் பிடித்திருந்த கருத்து அதுவும் பிடித்திலேனோ
முன்னேயோ விழுந்ததுவும் முடி தலையோ படி தலைய முகங்கள்-தானோ – கம்.யுத்4:38 22/2,3

மேல்


பிடித்து (45)

பைம் கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன – சிறு 221
தாது அணி தாமரை போது பிடித்து ஆங்கு – மது 463
காழ் எஃகம் பிடித்து எறிந்து – பதி 90/37
இரு முந்நீர் வையம் பிடித்து என்னை யான் ஊர்க்கு – பரி 24/94
சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது – அகம் 145/19
பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி – புறம் 369/13
அமைப்பு_அரும் காதல்-அது பிடித்து உந்த அந்தரம் சந்திராதித்தர் – கம்.பால:3 3/3
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த ஆர் உயிர் நின்று ஊசலாட – கம்.பால:6 12/3
காத்த அங்குசம் நிமிர்ந்திட கால் பிடித்து ஓடி – கம்.பால:15 6/2
பிறையை எட்டினள் பிடித்து இதற்கு இது பிழை என்னா – கம்.அயோ:10 22/3
எற்றுவாம் பிடித்து ஏந்துதும் என்குநர் – கம்.ஆரண்:7 16/1
பிடித்து நல்கு இ உழை என பேதையேன் – கம்.ஆரண்:12 3/1
ஈர்ந்தான் அவள் நாசி பிடித்து இளையோன் – கம்.ஆரண்:14 77/2
நாடுகின்றதும் நண்ணிய கால் பிடித்து
ஓடுகின்றதும் ஒத்துளன் ஆயினான் – கம்.கிட்:11 13/3,4
பிடித்து வாழ் அரக்கனார் யான் கண்டும் பிழைப்பாரோ – கம்.சுந்:2 218/2
பிணங்கு உறு வால் முறை பிடித்து மாலைய – கம்.சுந்:5 64/3
மண்டவுதரத்தவள் மலர் குழல் பிடித்து
கொண்டு சிறை வைத்திடுதலில் குறைவது உண்டோ – கம்.சுந்:6 4/3,4
பிடித்து ஒரு தட கையின் உயிர் உக பிழிந்தான் – கம்.சுந்:8 37/4
மந்தர வால் அடி பிடித்து வல்லையேல் – கம்.சுந்:9 20/3
பேடையை பிடித்து தன்னை பிடிக்க வந்து அடைந்த பேதை – கம்.யுத்1:4 109/1
தாள் துணை பிடித்து அகன் தரையின் எற்றுவார் – கம்.யுத்1:5 23/4
உதைத்தவன் அடி துணை பிடித்து ஒரு கணத்தில் – கம்.யுத்1:12 11/1
பெருத்து உயர் தட கைகொடு அடுத்து இடை பிடித்து
கருத்து அழிவுற திரி திறத்து எயில் கணத்து அன்று – கம்.யுத்1:12 14/2,3
பிடித்து தோளை பிறங்கலின் கோடு நேர் – கம்.யுத்2:15 67/2
நின்றது பிடர் பிடித்து உந்த நின்றது – கம்.யுத்2:16 90/2
தட கையால் பிடித்து கொண்டான் வானவர்-தன்னை வாழ்த்த – கம்.யுத்2:16 184/4
எட்டினன் அது பிடித்து இறுத்து நீக்கினான் – கம்.யுத்2:16 255/3
கால் பிடித்து ஈர்த்து இழி குருதி கண்ண கண் – கம்.யுத்2:18 98/1
சேல் பிடித்து எழு திரை ஆற்றில் திண் நெடும் – கம்.யுத்2:18 98/2
கோல் பிடித்து ஒழுகுறு குருடர் கூட்டம்-போல் – கம்.யுத்2:18 98/3
வால் பிடித்து ஒழுகின கவியின் மாலையே – கம்.யுத்2:18 98/4
பாரில் பிடித்து அடிக்கும் குடர் பறிக்கும் படர் விசும்பின் – கம்.யுத்2:18 159/3
கார் மேல் துயில் மலை போலியை கரத்தால் பிடித்து எடுத்தான் – கம்.யுத்2:18 176/2
ஆர்க்கும் ஆயிரம் தேர் பிடித்து அம் கையால் – கம்.யுத்2:19 141/3
வால் பிடித்து அடிக்கும் வானரத்தை மால் கரி – கம்.யுத்3:20 43/1
கால் பிடித்து அடிக்கும் அ கரியினை கவி – கம்.யுத்3:20 43/2
தோல் பிடித்து அரக்கரை எறியும் சூர் முசு – கம்.யுத்3:20 43/3
வேல் பிடித்து எறிவர் அ முசுவை வெம் கணார் – கம்.யுத்3:20 43/4
கரு முடித்து அமைந்த மேகம் கால் பிடித்து எழுந்த காலம் – கம்.யுத்3:21 19/3
பிடித்து நின்றேயும் எற்றான் வெறுங்கையான் பிழையிற்று என்னா – கம்.யுத்3:22 136/2
கமை பிடித்து நின்று உங்களை இத்துணை கண்டேன் – கம்.யுத்3:22 192/3
அலகு_இல் பல் படை பிடித்து அமர்க்கு எழுந்தவோ அன்றேல் – கம்.யுத்3:31 23/2
இருவர் வில் பிடித்து யாவரை தடுத்து நின்று எய்வார் – கம்.யுத்3:31 37/4
மண்களில் தொடர்ந்து வானில் பிடித்து வள் உகிரின் மான – கம்.யுத்4:34 23/3
பிடித்து கொள்வென் சிறை என பேசுமால் – கம்.யுத்4:37 45/4

மேல்


பிடித்துடையர் (1)

நாசம் உற்றிட நடப்பன கொடுத்தன பிடித்துடையர் நம்ப – கம்.யுத்1:2 86/4

மேல்


பிடித்தும் (3)

உள்ளத்தை பிடித்தும் நாம் என்று ஓடுகின்றாரும் ஒத்தார் – கம்.பால:21 3/4
பேர் இயலாளர் செய்கை ஊதியம் பிடித்தும் என்னார் – கம்.யுத்2:19 271/3
பெய்வர் சிலர் பிடித்தும் என கடுத்து உறுவர் படை கலங்கள் பெறாது வாயால் – கம்.யுத்3:31 97/3

மேல்


பிடித்தே (1)

பிணங்கு பேய்களின் வாய்களை பிளந்தனர் பிடித்தே – கம்.யுத்3:20 61/4

மேல்


பிடித்தோம் (1)

பிறிந்தோம் இனி முழுது ஐயமும் பெருமான் உரை பிடித்தோம்
எறிந்தோம் பகை முழுதும் இனி தீர்ந்தோம் இடர் கடந்தோம் – கம்.யுத்3:27 144/2,3

மேல்


பிடிப்பர் (2)

பிணத்திடை நடந்து இவர் பிடிப்பர் ஈண்டு எனா – கம்.பால:8 42/3
பிறந்தனர் என்று கொண்டு ஓர் பெரும் பயம் பிடிப்பர் அன்றே – கம்.யுத்2:19 272/3

மேல்


பிடிப்பல் (1)

பெண் நிறம் உண்டு எனின் பிடிப்பல் ஈண்டு எனா – கம்.யுத்1:5 6/2

மேல்


பிடிப்பாய் (1)

பேதை ஆய் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ – கம்.யுத்2:18 270/3

மேல்


பிடிப்பானோ (1)

பின்னே செம்மை பிடிப்பானோ – கம்.சுந்:5 48/4

மேல்


பிடிப்பென் (2)

சொன்ன குரங்கை யானே பிடிப்பென் கடிது தொடர்ந்து என்றான் – கம்.சுந்:8 51/3
மேல் விசைத்து எழுந்து நாடி பிடிப்பென் என்று உறுக்கும் வேலை – கம்.யுத்2:19 192/2

மேல்


பிடிப்பேன் (1)

பெரும் குலா உறு நகர்க்கே பெயரும் நாள் வேண்டும் உரு பிடிப்பேன் அன்றேல் – கம்.ஆரண்:6 133/1

மேல்


பிடிய (1)

கன்று புணர் பிடிய குன்று பல நீந்தி – பதி 12/13

மேல்


பிடியா (2)

பிடியா என்னே பெண் இவள் கொல்லின் பிழை என்னா – கம்.சுந்:2 89/2
மீ தாம் நிமிர் சுடர் வயிர கைகொடு பிடியா விண்ணொடு மண் காண – கம்.சுந்:10 38/3

மேல்


பிடியில் (1)

பித்த யானை பிணங்கி பிடியில் கை – கம்.பால:14 38/1

மேல்


பிடியின் (3)

விதியினை நகுவன அயில் விழி பிடியின்
கதியினை நகுவன அவர் நடை கமல – கம்.பால:2 44/1,2
பிடியின் மென் நடை பெண்ணொடு என்றால் எனை – கம்.பால:10 77/3
மா வகிரின் உண்கணர் மட பிடியின் வைக – கம்.அயோ:5 12/2

மேல்


பிடியினுக்கு (1)

மட பிடியினுக்கு உதவ மையின் நிமிர் கை வைத்து – கம்.சுந்:6 13/3

மேல்


பிடியுண்ட (1)

சீதை சேவல் பிடியுண்ட சிறை அன்னம் அனையாள் – கம்.ஆரண்:1 38/4

மேல்


பிடியுண்டார் (1)

பிடியுண்டார் என துயிலும் பெற்றியார் – கம்.கிட்:15 8/4

மேல்


பிடியுண்டார்களும் (1)

பிடியுண்டார்களும் பிளத்தலுண்டார்களும் பெரும் தோள் – கம்.சுந்:11 31/1

மேல்


பிடியுண்டு (2)

பேர்க்க பட்டனர் சிலர் சிலர் பிடியுண்டு பட்டார் – கம்.சுந்:7 35/2
பிணை மதர்த்து அனைய நோக்கம் பாழ்பட பிடியுண்டு அன்பின் – கம்.யுத்1:10 22/1

மேல்


பிடியும் (4)

ஆனை இனமும் பிடியும் இகல் ஆளி ஏறும் – கம்.பால:16 39/3
பயிலும் பிடியும் கட கரியும் வருவ திரிவ பார்க்கின்றான் – கம்.ஆரண்:14 29/2
பொரு மத யானையும் பிடியும் புக்கு உழல் – கம்.கிட்:14 10/3
யானையும் பிடியும் வாரி இடும் பில வாயர் ஈன்ற – கம்.சுந்:7 7/3

மேல்


பிடியுற (1)

தேய கன்று பிடியுற தீங்கு உறும் – கம்.சுந்:12 35/2

மேல்


பிடியே (1)

கலையே பிணையே களிறே பிடியே
நிலையே உயிரே நிலை தேடினிர் போய் – கம்.ஆரண்:12 75/2,3

மேல்


பிடியொடு (8)

மணி புறத்து இட்ட மா தாள் பிடியொடு
பருமம் களையா பாய் பரி கலி_மா – நெடு 178,179
நீடு இரும் சிலம்பின் பிடியொடு புணர்ந்த – நற் 317/1
கை உடை நன் மா பிடியொடு பொருந்தி – குறு 319/3
பிடியொடு மேயும் புன்செய் யானை – கலி 41/7
ஓய் பசி பிடியொடு ஒரு திறன் ஒடுங்க – அகம் 91/6
பல் மர ஒரு சிறை பிடியொடு வதியும் – அகம் 295/7
செறி நடை பிடியொடு களிறு புணர்ந்து என்ன – அகம் 301/16
பிடியொடு நடந்தன பெரும் கை வேழமே – கம்.அயோ:12 28/4

மேல்


பிடியொடும் (2)

சுரி குழல் படிய வேற்று பிடியொடும் தொடர்ந்து செல்ப – கம்.பால:14 61/4
மெய் உற தழீஇய மெல்லென் பிடியொடும் வெருவலோடும் – கம்.சுந்:1 5/3

மேல்


பிடியோடு (2)

நாகம் நனி வருகின்றது பிடியோடு என நடவா – கம்.அயோ:7 4/4
பிடியோடு நிகர்த்தன பின் புறம் முன் – கம்.யுத்2:18 23/2

மேல்


பிடுங்கி (2)

பெய்தனர் பெரு வரை பிடுங்கி வீசினர் – கம்.பால:8 33/2
பிடுங்கி உண்குவர் யார் இவர் பெருமை பண்டு அறிந்தார் – கம்.யுத்3:31 24/3

மேல்


பிடுங்கினான் (1)

நாக வெம் கண் நகு வாளி பாய்-தொறும் நடுங்கினான் மலை பிடுங்கினான் – கம்.யுத்2:19 84/4

மேல்


பிடுங்குகின்ற (1)

பிடுங்குகின்ற உணர்வினர் பேசுவார் – கம்.யுத்4:34 8/4

மேல்


பிண்ட (3)

பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய – நற் 26/4
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் – அகம் 6/5
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என் – அகம் 46/14

மேல்


பிண்டத்தில் (1)

பிண்டத்தில் கரு ஆம் தன் பேர் உருக்களை பிரமன் தந்த – கம்.யுத்3:31 222/3

மேல்


பிண்டம் (9)

வழுவ பிண்டம் நாப்பண் ஏமுற்று – நற் 116/3
உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம்
கரும் கண் பேய்_மகள் கை புடையூஉ நடுங்க – பதி 30/35,36
பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி – அகம் 178/5
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே – புறம் 18/20,21
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின் – புறம் 184/9
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்-கொல் – புறம் 234/4
அடை இடை கிடந்த கை பிழி பிண்டம்
வெள் என் சாந்தொடு புளி பெய்து அட்ட – புறம் 246/6,7
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த – புறம் 372/9
தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று சூழ் – கம்.பால:5 84/2

மேல்


பிண்டமும் (1)

சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும் – புறம் 28/1,2

மேல்


பிண்டன் (1)

உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்
முனை முரண் உடைய கடந்த வென் வேல் – அகம் 152/9,10

மேல்


பிண்டி (11)

வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் – திரு 31
ஒண் பூம் பிண்டி அவிழ்ந்த காவில் – மது 701
பகன்றை பலாசம் பல் பூ பிண்டி
வஞ்சி பித்திகம் சிந்துவாரம் – குறி 88,89
ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ – குறி 119
சாய் குழை பிண்டி தளிர் காதில் தையினாள் – பரி 11/95
கடி மலர் பிண்டி தன் காதில் செரீஇ – பரி 12/88
பிணி நெகிழ் பிண்டி நிவந்து சேர்பு ஓங்கி – பரி 23/8
பின்னங்கள் உகிரின் செய்து பிண்டி அம் தளிர் கை கொண்ட – கம்.பால:16 24/1
மூலம் அற்றன அற்றன முரண் தண்டு பிண்டி
பாலம் அற்றன அற்றன பகழி வெம் பகு வாய் – கம்.ஆரண்:7 76/2,3
ஏல கோடு ஈன்ற பிண்டி இளம் தளிர் கிடக்க யாணர் – கம்.கிட்:13 46/1
சூலம் வாள் முசலம் கூர் வேல் தோமரம் தண்டு பிண்டி
பாலமே முதலா உள்ள படைக்கலம் பரித்த கையர் – கம்.சுந்:7 3/1,2

மேல்


பிண்டிபாலத்தொடு (1)

சக்கரங்களும் பிண்டிபாலத்தொடு தண்டும் – கம்.யுத்3:22 106/2

மேல்


பிண்டிபாலம் (2)

கற்பணம் தண்டு பிண்டிபாலம் என்று இனைய காந்தும் – கம்.சுந்:2 39/3
முற்கரம் முசுண்டி பிண்டிபாலம் வேல் சூலம் முட்கோல் – கம்.சுந்:7 8/2

மேல்


பிண (31)

பிண கோட்ட களிற்று குழும்பின் – மது 24
வய புனிற்று இரும் பிண பசித்து என வய புலி – நற் 383/3
ஈன்று அணி வயவு பிண பசித்து என மற புலி – அகம் 112/5
படு பிண பைம் தலை தொடுவன குழீஇ – அகம் 215/13
ஈன்று இளைப்பட்ட வயவு பிண பசித்து என – அகம் 238/2
பைம் நிணம் கவரும் படு பிண கவலை – அகம் 327/16
இடு திரை மணலினும் பலரே சுடு பிண
காடு பதி ஆக போகி தத்தம் – புறம் 363/4,5
படு பிண பல் போர்பு அழிய வாங்கி – புறம் 370/15
கொன்று குவித்த நிணம் கொள் பிண குவை கொண்டு ஓடி – கம்.அயோ:13 21/3
கொன்று பத்தியில் குவித்தன பிண பெரும் குன்றம் – கம்.ஆரண்:7 79/4
கறங்கு போன்று உளது ஆயினும் பிண பெரும் காட்டில் – கம்.ஆரண்:8 16/3
வரை உறு பிண பெரும் பிறக்கம் மண்டின – கம்.சுந்:5 58/3
உந்த ஆயிரம் பிண குவை-மேல் விழுந்து உளைவார் – கம்.சுந்:7 55/4
செ வழி சேறல் ஆற்றார் பிண பெரும் குன்றம் தெற்றி – கம்.சுந்:8 19/2
இலை குலாம் பூணினானும் இரும் பிண குருதி ஈரத்து – கம்.சுந்:11 15/1
ஈர்ப்புண்டற்கு அரிய ஆய பிண குவடு இடறி செல்வான் – கம்.சுந்:11 19/2
குப்புற்று ஈர் பிண குன்று சுமந்துகொண்டு – கம்.யுத்2:15 27/3
குவிந்தன பிண குவை சுமந்து கோள் நிலம் – கம்.யுத்2:15 120/3
வந்து மேகங்கள் படிந்தன பிண பெரு மலை மேல் – கம்.யுத்2:15 198/4
காரும் வானமும் தொடுவன பிண குவை கண்டான் – கம்.யுத்2:15 238/3
நெரியும் பல் பிண பெரும் கரை கடந்தில நீத்தம் – கம்.யுத்2:16 245/4
உதிர கடல் பிண மால் வரை ஒன்று அல்லன பலவாய் – கம்.யுத்2:18 164/1
பிண பெரும் குன்றினூடும் குருதி நீர் பெருக்கினூடும் – கம்.யுத்2:19 220/1
அலை கொள் வேலையும் அரும் பிண குன்றமும் அணவி – கம்.யுத்3:20 57/4
விலங்கல் அன்ன வான் பெரும் பிண குப்பையின் மேலோர் – கம்.யுத்3:20 64/2
பேர் யாக்கையின் பிண பெரும் குன்றிடை பிறந்த – கம்.யுத்3:20 67/3
உம்பரின் அளவும் சென்ற பிண குன்றின் உயர்வை நோக்கும் – கம்.யுத்3:22 25/2
பார்க்கின்ற திசைகள் எங்கும் படும் பிண பரப்பை நோக்கும் – கம்.யுத்3:22 31/3
அதிர் பிண பெரும் குன்றுகள் பட பட அழிந்த – கம்.யுத்3:22 107/2
நடுக்குற்றன பிண குன்றுகள் உயிர்க்குற்றன என்ன – கம்.யுத்3:31 107/4
வெளி வானகம் இலதாம்-வகை விழுந்து ஓங்கிய பிண பேர் – கம்.யுத்3:31 118/3

மேல்


பிணக்கு (3)

பேர் என்ப அவன் செய் மாய பெரும் பிணக்கு ஒருங்கு தேர்வார் – கம்.பால:8 7/2
பேய் ஒத்தேன் பேதை பிணக்கு அறுத்த எம் பெருமான் – கம்.ஆரண்:15 48/3
பிறந்து இறந்து உழலும் பாச பிணக்கு உடை பிணியின் தீர்ந்தார் – கம்.சுந்:3 128/3

மேல்


பிணக்குவார் (1)

தார் தார் பிணக்குவார் கண்ணி ஓச்சி தடுமாறுவார் – பரி 9/45

மேல்


பிணக்குறும் (1)

பேசும் பேச்சினை சமயங்கள் பிணக்குறும் பிணக்கை – கம்.கிட்:12 36/3

மேல்


பிணக்கை (1)

பேசும் பேச்சினை சமயங்கள் பிணக்குறும் பிணக்கை
வாச மாலையாய் யாவரே முடிவு எண்ண வல்லார் – கம்.கிட்:12 36/3,4

மேல்


பிணங்கள் (1)

மறித்தன மறிந்த எங்கும் பிணங்கள் மா மலைகள் மான – கம்.யுத்2:15 148/4

மேல்


பிணங்களால் (1)

ஊர உன்னின் முன்பு பட்டு உயர்ந்த வெம் பிணங்களால்
பேர ஒல்வது அன்று பேரின் ஆயிரம் பெரும் சரம் – கம்.யுத்3:31 86/1,2

மேல்


பிணங்களின் (1)

பிணங்களின் குப்பை மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை – கம்.யுத்3:22 3/3

மேல்


பிணங்கி (4)

பித்த யானை பிணங்கி பிடியில் கை – கம்.பால:14 38/1
பேய் ஒரு-தலை கொள பிணங்கி வாய்விடா – கம்.ஆரண்:7 121/3
உறங்கினர் பிணங்கி எதிர் ஊடினர்கள் அல்லார் – கம்.சுந்:2 157/4
பேரும் மான வெம் காலத்து கால் பொர பிணங்கி
பாரின் வீழ்ந்தன போன்றன கிடந்தன பரந்து – கம்.யுத்3:20 59/3,4

மேல்


பிணங்கிடு (1)

பீரிடும் உருவர் தெற்றி பிணங்கிடு தாளர் பேழ் வாய் – கம்.சுந்:6 55/2

மேல்


பிணங்கிய (1)

நின்று பிணங்கிய கல்வியின் நில்லா – கம்.யுத்3:20 26/2

மேல்


பிணங்கியவை (1)

கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல் – கலி 92/52

மேல்


பிணங்கினால் (1)

பிணங்கினால் ஆவது இல்லை பெயர்வது என்று உணர்ந்து போந்தான் – கம்.யுத்2:16 163/3

மேல்


பிணங்கு (15)

பின்னி அன்ன பிணங்கு அரில் நுழை-தொறும் – மலை 379
பிணங்கு அரில் வாடிய பழ விறல் நனம் தலை – நற் 37/1
எறிந்து செறித்து அன்ன பிணங்கு அரில் விடர் முகை – நற் 322/4
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி – குறு 256/2
பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும் – கலி 131/38
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம் – அகம் 73/12
பிணங்கு அரில் வள்ளை நீடு இலை பொதும்பில – அகம் 256/1
பெரும் பெயர் ஆதி பிணங்கு அரில் குட நாட்டு – புறம் 177/12
இறைஞ்சியோனே குருசில் பிணங்கு கதிர் – புறம் 285/14
பிணங்கு கதிர் கழனி நாப்பண் ஏமுற்று – புறம் 338/10
பிணங்கு வான் பேர் இடர் பிணிக்க நண்ணவும் – கம்.அயோ:2 52/3
நீயே இனி வந்து என் நிணம் கொள் பிணங்கு எயிற்றின் – கம்.சுந்:1 55/3
பிணங்கு உறு வால் முறை பிடித்து மாலைய – கம்.சுந்:5 64/3
பெய்துழி பெய்யும் மாரி அனையவன் பிணங்கு கூற்றின் – கம்.யுத்2:19 170/3
பிணங்கு பேய்களின் வாய்களை பிளந்தனர் பிடித்தே – கம்.யுத்3:20 61/4

மேல்


பிணங்குவன (1)

பிணங்குவன அழகு இவளை தவம் செய்து பெற்றது-காண் – கம்.பால:13 18/2

மேல்


பிணத்திடை (1)

பிணத்திடை நடந்து இவர் பிடிப்பர் ஈண்டு எனா – கம்.பால:8 42/3

மேல்


பிணத்தின் (13)

பிணத்தின் மேல் விழுந்து உருண்டனர் உயிர் கொடு பிழைப்பார் – கம்.ஆரண்:7 136/4
படுக்கின்ற பிணத்தின் பம்மல் குப்பையின் பரப்பே பல் கால் – கம்.யுத்2:15 152/4
பறைந்தனர் அமரர் அஞ்சி பல் பெரும் பிணத்தின் பம்மல் – கம்.யுத்2:16 175/1
உளுக்குவாள் நில_மகள் பிணத்தின் ஓங்கலால் – கம்.யுத்2:18 118/4
கொண்டு எழும் அலைகளோடும் குரக்கு_இன பிணத்தின் குப்பை – கம்.யுத்2:19 49/3
பெரும் படை தலைவர் யாரும் பெயர்ந்திலர் பிணத்தின் குப்பை – கம்.யுத்2:19 60/1
பிதிர்ந்தன மலையும் பாரும் பிளந்தன பிணத்தின் குன்றத்து – கம்.யுத்2:19 93/2
பேர் செலாது பிணத்தின் பிறக்கமே – கம்.யுத்2:19 156/4
படை உறு பிணத்தின் பம்மல் பருப்பதம் துவன்றி பல் வேறு – கம்.யுத்2:19 219/1
வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின் மயக்கம் உற்றான் – கம்.யுத்3:22 23/4
மிடலின் வெம் கட கரி பிணத்தின் விண் தொடும் – கம்.யுத்3:27 54/1
குன்றொடு மரங்களும் பிணத்தின் கூட்டமும் – கம்.யுத்3:27 66/2
நுரை குடையும் வெண் குடையும் சாமரையும் என சுமந்து பிணத்தின் நோன்மை – கம்.யுத்4:33 21/3

மேல்


பிணத்தின்-மேல் (1)

பறவையின் பெரிது பட்டார் பிணத்தின்-மேல் படிவ மாதோ – கம்.யுத்2:19 97/4

மேல்


பிணத்து (6)

மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின் – பதி 77/5
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறை ஆக – புறம் 284/6
உள்ளி வெம் பிணத்து உதிர நீர் வெள்ளத்தின் ஓடி – கம்.யுத்2:15 209/1
தாள் துணிந்தன தறுகண் வெம் கரி நிரை தாங்கிய பிணத்து ஓங்கல் – கம்.யுத்2:16 316/2
ஆயிர கோடி யானை பெரும் பிணத்து அமளி மேலான் – கம்.யுத்3:24 10/3
ஒன்று அல பல என்று ஓங்கும் உயர் பிணத்து உம்பர் ஒன்று – கம்.யுத்4:32 45/1

மேல்


பிணத்தை (1)

ஈர்க்கின்ற குருதி ஆற்றின் யானையின் பிணத்தை நோக்கும் – கம்.யுத்3:22 31/4

மேல்


பிணம் (27)

வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப – பெரும் 414
பிணம் தின் யாக்கை பேய்_மகள் துவன்றவும் – பட் 260
மாவும் மாக்களும் படு பிணம் உணீஇயர் – பதி 36/7
பிணம் பிறங்கு அழுவத்து துணங்கை ஆடி – பதி 45/12
படு பிணம் பிறங்க பாழ் பல செய்து – பதி 49/13
எறி பிணம் இடறிய செம் மறு குளம்பின் – பதி 65/1
கொன்று புறம்பெற்ற பிணம் பயில் அழுவத்து – பதி 66/6
படு பிணம் பிறங்க நூறி பகைவர் – பதி 69/9
படு பிணம் கவரும் பாழ் படு நனம் தலை – அகம் 319/5
கொண்ட வாளொடு படு பிணம் பெயரா – புறம் 278/6
கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா – புறம் 342/13
பிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்ல – புறம் 359/3
பேஎய் மகளிர் பிணம் தழூஉ பற்றி – புறம் 359/4
பேய்_மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு – புறம் 369/15
பரிந்து புலம்பும் மகளிர் காண கணவர் பிணம் பற்றி – கம்.சுந்:8 49/1
பல் குவை பரந்தன குரக்கு பல் பிணம்
பொன் குவை நிகர்த்தன நிருதர் போர் சவம் – கம்.யுத்2:15 122/2,3
பிணம் தலைப்பட்டது பெயர்வது எங்கு இனி – கம்.யுத்2:16 103/3
ஆறு விண் தொடும் பிணம் சுமந்து ஓட மேல் அமரரும் இரிந்து ஓட – கம்.யுத்2:16 336/2
நிரந்தன நெடும் பிணம் விசும்பின் நெஞ்சு உற – கம்.யுத்2:18 102/3
நூக்குவ கணிப்பு இல அரக்கர் நோன் பிணம் – கம்.யுத்2:18 112/4
இரிந்தார் திசைதிசை எங்கணும் யானை பிணம் எற்ற – கம்.யுத்2:18 163/1
தூளி ஆர்த்திலதால் பிணம் துன்னலால் – கம்.யுத்2:19 134/4
வெந்த வெம் பிணம் விழுங்கின கழுதுகள் விரும்பி – கம்.யுத்3:22 54/4
உழுத யானை பிணம் புக்கு ஒளித்தவால் – கம்.யுத்3:29 25/3
வீங்கின பெரும் பிணம் விசும்பு உற அசும்பு படு சோரி விரிவுற்று – கம்.யுத்3:31 145/2
பேய் மொய்த்து நரிகள் ஈண்டி பெரும் பிணம் பிறங்கி தோன்றும் – கம்.யுத்3:31 229/3
எண்ணும் நீர் கடந்த யானை பெரும் பிணம் ஏந்தி யாணர் – கம்.யுத்4:34 21/1

மேல்


பிணம்-தொறும் (1)

சாடி கொன்றனன் சிலவரை பிணம்-தொறும் தடவி – கம்.சுந்:7 36/3

மேல்


பிணம்பட (1)

வரம்பு_அறு பிணம்பட கொன்ற மாறு இலா – கம்.சுந்:3 51/3

மேல்


பிணமா (1)

கடை கண்டில தலை கண்டில கழுதின் திரள் பிணமா
இடை கண்டன மலை கொண்டு என எழுகின்றன திரையால் – கம்.யுத்2:18 150/1,2

மேல்


பிணர் (27)

பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு – திரு 50
இரும் பிணர் தட கை இரு நிலம் சேர்த்தி – குறி 163
பிணர் பெண்ணை பிழி மாந்தியும் – பட் 89
நெறி கெட கிடந்த இரும் பிணர் எருத்தின் – மலை 246
இறவு புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் – நற் 19/1
பாண்டிலொடு பொருத பல் பிணர் தட கை – நற் 141/8
இரும் பிணர் தட கை நீட்டி நீர் நொண்டு – நற் 186/2
உரவு திரை பொருத பிணர் படு தடவு முதல் – நற் 235/1
தட மருப்பு எருமை பிணர் சுவல் இரும் போத்து – நற் 330/1
பிணர் சுவல் பன்றி தோல் முலை பிணவொடு – நற் 336/1
பெரும் பெயல் உழந்த இரும் பிணர் துறுகல் – குறு 13/2
இரும் பிணர் துறுகல் பிடி செத்து தழூஉம் நின் – ஐங் 239/2
எழுத்து உடை நடுகல் அன்ன விழு பிணர்
பெரும் கை யானை இரும் சினம் உறைக்கும் – ஐங் 352/2,3
துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும் – பரி 11/57
பெரு மடல் பெண்ணை பிணர் தோட்டு பைம் குரும்பை – கலி 83/8
போர் புகல் ஏற்று பிணர் எருத்தில் தத்துபு – கலி 103/34
இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும் – கலி 105/14
இரும் பிணர் துறுகல் தீண்டி வளி பொர – அகம் 57/7
இரும் பிணர் தட கையின் ஏமுற தழுவ – அகம் 78/5
பேஎய் தலைய பிணர் அரை தாழை – அகம் 130/5
பிணர் அழி பெரும் கை புரண்ட கூவல் – அகம் 207/10
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை – அகம் 246/1
தழூஉ பிணர் எருத்தம் தாழ பூட்டிய – அகம் 253/14
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் பட பெருகி – அகம் 400/6
பணை மருள் நெடும் தாள் பல் பிணர் தட கை – புறம் 371/19
ஏந்து கோட்டு இரும் பிணர் தட கை – புறம் 387/10
பிணர் மருப்பு யானை செரு மிகு நோன் தாள் – புறம் 387/29

மேல்


பிணர (1)

சுற்றிய பிணர சூழ் கழி இறவின் – நற் 101/2

மேல்


பிணவல் (2)

இரியல் பிணவல் தீண்டலின் பரீஇ – அகம் 21/19
நால் முலை பிணவல் சொலிய கான் ஒழிந்து – அகம் 248/4

மேல்


பிணவிற்கு (1)

வள் எயிற்று செந்நாய் வயவு உறு பிணவிற்கு
கள்ளி அம் கடத்து இடை கேழல் பார்க்கும் – ஐங் 323/1,2

மேல்


பிணவின் (8)

கல் அளை செறிந்த வள் உகிர் பிணவின்
இன் புனிற்று இடும்பை தீர சினம் சிறந்து – நற் 148/7,8
ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர் – நற் 322/5
ஈர் உயிர் பிணவின் வயவு பசி களைஇய – அகம் 72/12
பேழ் வாய் பிணவின் விழு பசி நோனாது – அகம் 277/6
ஊன் நசை பிணவின் உறு பசி களைஇயர் – அகம் 285/4
உண்ணா பிணவின் உயக்கம் சொலிய – அகம் 336/3
உண்ணா பிணவின் உயக்கம் தீரிய – அகம் 357/3
ஊன் நசை பிணவின் உயங்கு பசி களைஇயர் – அகம் 367/9

மேல்


பிணவு (10)

ஈன் பிணவு ஒழிய போகி நோன் காழ் – பெரும் 90
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ – மலை 177
ஈன்று கான் மடிந்த பிணவு பசி கூர்ந்து என – நற் 29/3
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும் – நற் 103/8
பிணவு புலி வழங்கும் அணங்கு அரும் கவலை – நற் 144/6
ஈன் பிணவு ஒடுக்கிய இரும் கேழ் வய புலி – நற் 332/6
ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை – ஐங் 354/1
மென் புனிற்று அம் பிணவு பசித்து என பைம் கண் – அகம் 21/17
துறுகல் விடர் அளை பிணவு பசி கூர்ந்து என – அகம் 147/5
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வய பிணவு
கடி கொள வழங்கார் ஆறே ஆயிடை – அகம் 362/5,6

மேல்


பிணவும் (1)

மிக வரினும் மீது இனிய வேழ பிணவும்
அகவரும் பாண்டியும் அத்திரியும் ஆய் மா – பரி 10/15,16

மேல்


பிணவொடு (5)

பல் மயிர் பிணவொடு பாயம் போகாது – பெரும் 342
பன் மயிர் பிணவொடு கேழல் உகள – மது 174
பிணர் சுவல் பன்றி தோல் முலை பிணவொடு
கணை கால் ஏனல் கைம்மிக கவர்தலின் – நற் 336/1,2
வள் எயிற்று செந்நாய் வருந்து பசி பிணவொடு
கள்ளி அம் காட்ட கடத்து இடை உழிஞ்சில் – அகம் 53/6,7
தோல் முலை பிணவொடு திளைக்கும் – அகம் 201/18

மேல்


பிணன் (4)

பிணன் உகைத்து சிவந்த பேர் உகிர் பணை தாள் – சிறு 199
கொன்று ஆற்று துறந்த மாக்களின் அடு பிணன்
இடு முடை மருங்கில் தொடும் இடம் பெறாஅது – நற் 329/2,3
பிணன் அழுங்க களன் உழக்கி – புறம் 98/5
குறை தலை படு பிணன் எதிர போர்பு அழித்து – புறம் 371/14

மேல்


பிணா (1)

குற_பிணா_கொடியை கூடியோய் வாழ்த்து – பரி 19/95

மேல்


பிணி (144)

கண்கூடு இருக்கை திண் பிணி திவவின் – பொரு 15
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல – சிறு 255
பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல் – பெரும் 283
வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ – மது 376
மென் பிணி வன் தொடர் பேணாது காழ் சாய்த்து – மது 382
மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும் – மது 531
போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கை – மது 654
நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி – மது 663
துணை அறை மாலையின் கை பிணி விடேஎம் – குறி 177
பிறர் பிணி_அகத்து இருந்து பீடு காழ் முற்றி – பட் 222
விசி பிணி முழவின் வேந்தர் சூடிய – பட் 293
இன் இசை நல் யாழ் பத்தரும் விசி பிணி
மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பி – மலை 381,382
கை பிணி விடாஅது பைபய கழி-மின் – மலை 383
பழம் பிணி வைகிய தோள் இணை – நற் 20/10
மன்னா பொருள்_பிணி பிரிதும் யாம் எனவே – நற் 46/11
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது – நற் 47/2
வேர் பிணி வெதிரத்து கால் பொரு நரல் இசை – நற் 62/1
கந்து பிணி யானை அயா உயிர்த்து அன்ன – நற் 62/2
மன்னா பொருள்_பிணி முன்னி இன்னதை – நற் 71/1
அரும் செயல் பொருள்_பிணி முன்னி யாமே – நற் 113/5
பிணி பிறிது ஆக கூறுவர் – நற் 117/10
நில்லா பொருள்_பிணி சேறி – நற் 126/11
அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது – நற் 136/2
காமர் பொருள்_பிணி போகிய – நற் 186/9
அரும் செயல் பொருள்_பிணி பிரிந்தனர் ஆக – நற் 193/7
பெரிதும் சான்றோர் மன்ற விசி பிணி
முழவு கண் புலரா விழவு உடை ஆங்கண் – நற் 220/5,6
நில்லா பொருள்_பிணி பிரிந்திசினோரே – நற் 241/12
பிணி முதல் அரைய பெரும் கல் வாழை – நற் 251/2
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய் – நற் 262/4
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ – நற் 299/2
அது பிணி ஆக விளியலம்-கொல்லோ – நற் 377/5
வெருகு சிரித்து அன்ன பசு வீ மென் பிணி
குறு முகை அவிழ்ந்த நறு மலர் புறவின் – குறு 220/4,5
கை பிணி நெகிழின் அஃது எவனோ நன்றும் – குறு 237/3
காமர் பொருள்_பிணி போகிய – குறு 255/7
அரும் பெறல் பொருள்_பிணி போகி – குறு 344/7
நிலையா பொருள்_பிணி பிரிந்திசினோரே – குறு 350/8
பைம் கண் மா சுனை பல் பிணி அவிழ்ந்த – குறு 366/4
பசி இல் ஆகுக பிணி சேண் நீங்குக – ஐங் 5/2
வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே – ஐங் 40/5
திண் பிணி அம்பியின் தோன்றும் ஊர – ஐங் 98/2
நின்றது இல் பொருள்_பிணி முற்றிய – ஐங் 336/3
அரும் செயல் பொருள்_பிணி பெரும் திரு உறுக என – ஐங் 355/2
பிணி வீடு பெறுக மன்னவன் தொழிலே – ஐங் 447/1
திண் பிணி எஃகம் புலியுறை கழிப்ப – பதி 19/4
மூத்த யாக்கையொடு பிணி இன்று கழிய – பதி 22/10
பொன் செய் கணிச்சி திண் பிணி உடைத்து – பதி 22/12
வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர் – பதி 50/18
கொல் பிணி திருகிய மார்பு கவர் முயக்கத்து – பதி 50/20
பொழுது கொள் மரபின் மென் பிணி அவிழ – பதி 50/21
வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல் – பதி 51/17
எழூஉ புறந்தரீஇ பொன் பிணி பலகை – பதி 53/15
தோள் பிணி மீகையர் புகல் சிறந்து நாளும் – பதி 81/11
கார் மழை முழக்கினும் வெளில் பிணி நீவி – பதி 84/3
நின் அஞ்சி கடல் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் – பரி 3/55
பிருங்கலாதன் பல_பல பிணி பட – பரி 4/12
வேர் பிணி பல் மலர் வேயுமோரும் – பரி 12/16
பிணி நெகிழ பைம் துகில் நோக்கம் சிவப்பு ஊர – பரி 21/58
பிணி நெகிழ் பிண்டி நிவந்து சேர்பு ஓங்கி – பரி 23/8
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி – பரி 23/62
அணி மிக வந்து இறைஞ்ச அல் இகப்ப பிணி நீங்க – பரி 23/66
தெரி மருதம் பாடுப பிணி கொள் யாழ் பாணர் – பரி 24/73
ஒழிக இனி பெரும நின் பொருள்_பிணி செலவே – கலி 4/25
பிணி தெறல் உயக்கத்த பெரும் களிற்று இனம் தாங்கும் – கலி 20/4
பிரிந்து செய்_பொருள்_பிணி பின் நோக்காது ஏகி நம் – கலி 29/24
பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ வெறி கொள – கலி 32/5
பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக – கலி 33/4
நீல் இதழ் உண்கணாய் நெறி கூந்தல் பிணி விட – கலி 33/28
தளை நெகிழ் பிணி நிவந்த பாசடை தாமரை – கலி 59/1
வண் பிணி தளைவிடூஉம் வயல் அணி நல் ஊர – கலி 73/5
நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு மேல் நாள் நீ – கலி 93/23
தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றி தலைச்சென்று – கலி 104/45
தோள் வலி துணி பிணி துறந்து இறந்து எய்தி மெய் சாய்ந்து – கலி 104/46
அளி இன்று பிணி இன்று விளியாது நரலும் – கலி 128/5
கெடல் அரும் காதலர் துனைதர பிணி நீங்கி – கலி 144/69
பைம் கால் கொன்றை மென் பிணி அவிழ – அகம் 4/2
நெருங்கு குலை பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ – அகம் 23/4
தளை பிணி அவிழா சுரி முக பகன்றை – அகம் 24/3
கழி பிணி கறை தோல் பொழி கணை உதைப்பு – அகம் 24/14
நின்றது இல் பொருள்_பிணி சென்று இவண் தரும்-மார் – அகம் 27/4
ஏதில் பொருள்_பிணி போகி தம் – அகம் 43/14
நீ உழந்து எய்தும் செய்_வினை பொருள்_பிணி – அகம் 51/8
அரும் செயல் பொருள்_பிணி முன்னி நம் – அகம் 59/17
தளவு பிணி அவிழ்ந்த தண் பத பெரு வழி – அகம் 64/4
கழி பிணி கறைத்தோல் நிரை கண்டு அன்ன – அகம் 67/13
கயிறு பிணி குழிசி ஓலை கொள்-மார் – அகம் 77/7
நில்லா பொருள்_பிணி பிரிந்த நீயே – அகம் 79/17
விசி பிணி முழவின் குட்டுவன் காப்ப – அகம் 91/13
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ நனை – அகம் 99/5
நம் நீத்து உறையும் பொருள்_பிணி – அகம் 115/17
பிணி கோள் அரும் சிறை அன்னை துஞ்சின் – அகம் 122/5
தாது உறு குவளை போது பிணி அவிழ – அகம் 125/6
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ – அகம் 154/7
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து – அகம் 178/9
மின் நேர் ஓதி பின்னு பிணி விடவே – அகம் 234/18
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ – அகம் 235/8
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த – அகம் 238/17
நிலை அரும் பொருள்_பிணி நினைந்தனிர் எனினே – அகம் 271/10
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது – அகம் 289/7
மென் பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு இவண் – அகம் 298/13
பிணி வீழ் ஆலத்து அலம் சினை ஏறி – அகம் 319/2
பண் அமை நல் யாழ் பாணனொடு விசி பிணி
மண் ஆர் முழவின் கண் அதிர்ந்து இயம்ப – அகம் 346/13,14
கம்புள் இயவன் ஆக விசி பிணி
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன் – அகம் 356/3,4
நரை மூதாளர் கை பிணி விடுத்து – அகம் 366/10
பெண்டிரும் பிணி உடையீரும் பேணி – புறம் 9/2
விசி பிணி கொண்ட மண் கனை முழவின் – புறம் 15/23
பிணி உறு முரசம் கொண்ட-காலை – புறம் 25/7
திண் பிணி முரசம் இழுமென முழங்க – புறம் 93/1
பிணி கதிர் நெல்லின் செம்மல் மூதூர் – புறம் 97/18
இடை புரை பற்றி பிணி விடாஅ – புறம் 136/3
பசியார் ஆகல் மாறு-கொல் விசி பிணி
கூடு கொள் இன் இயம் கறங்க – புறம் 153/10,11
பசி_பிணி_மருத்துவன் இல்லம் – புறம் 173/11
விசி பிணி முரசமொடு மண் பல தந்த – புறம் 179/4
கூம்பு விடு மெய் பிணி அவிழ்ந்த ஆம்பல் – புறம் 209/3
திண் பிணி முரசும் கண் கிழிந்து உருளவும் – புறம் 229/19
திண் பிணி முரசம் இடை புலத்து இரங்க – புறம் 288/4
கழி பிணி பலகையர் கதுவாய் வாளர் – புறம் 345/15
தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி
வேய்வை காணா விருந்தின் போர்வை – புறம் 369/19,20
விசி பிணி தடாரி விம்மென ஒற்றி – புறம் 372/1
சிறு நனி பிறந்த பின்றை செறி பிணி
சிதாஅர் வள்பின் என் தடாரி தழீஇ – புறம் 376/3,4
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல் – புறம் 383/7
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை – புறம் 388/14
பிணி அரங்க வினை அகல பெரும் காலம் தவம் பேணி – கம்.பால:12 4/1
பிணி அற நோற்று நின்ற பெரியவன் விரைவின் ஏகி – கம்.அயோ:3 82/2
அருள் உடை ஒருவன் நீக்க அ பிணி அவிழ்ந்தது ஒத்தான் – கம்.அயோ:3 113/4
பிணி உடையவன் என்னும் பிரிவினன் விடைகொண்டான் – கம்.அயோ:8 44/2
பேய்முக பிணி அற பகைஞர் பெட்பின் உதிரம் – கம்.ஆரண்:1 25/1
பேசல் ஆம் தகைமைத்து அல்லா பெரும் பிணி பிணிப்ப நீண்ட – கம்.ஆரண்:10 71/3
பின்னரும் உலகம் எல்லாம் பிணி முதல் பாசம் வீசி – கம்.ஆரண்:10 103/3
உற்று நின்ற வினை கொடும் பிணி ஒன்றின்-மேல் உடன் ஒன்று உராய் – கம்.கிட்:10 69/3
மற்றும் வெம் பிணி பற்றினாலென வந்து எதிர்ந்தது மாரியே – கம்.கிட்:10 69/4
முன்னை தான் தன்னை ஓரா முழு பிணி அழுக்கின் மேலே – கம்.கிட்:11 91/3
பிணி கொழித்து வெம் பிறவி வேரின் வன் – கம்.கிட்:15 14/2
தீயே எனல் ஆய பசி_பிணி தீர்த்தல் செய்வாய் – கம்.சுந்:1 55/1
பெண்ணில் தீயோய் நின் முதல் மாயும் பிணி செய்தாய் – கம்.சுந்:3 150/2
பிணி கொண்டனன் பின் எவரே அது பேர்க்க வல்லார் – கம்.சுந்:4 91/4
தெய்வ பாசம் உற பிணி செய்தார் – கம்.யுத்1:3 92/2
பிணி பழுத்து அமைந்தது ஓர் பித்தின் உள்ளத்தான் – கம்.யுத்1:5 12/2
பிணி பறித்து இவனை யாவர் முடிப்பவர் படிக்கண் பேழ் வாய் – கம்.யுத்1:14 18/2
பேது உறு குரங்கை யான் பிணித்த கை பிணி
கோதை வெம் சிலையினால் கோடி வீடு எனின் – கம்.யுத்2:16 280/2,3
பிணி அறுப்பவரில் பெற்ற வரத்தினும் பிறப்பினானும் – கம்.யுத்2:19 185/2
போக்கவும் கற்றிலன் ஒருவன் போய் பிணி
ஆக்கவும் கற்றிலன் அமரில் ஆர் உயிர் – கம்.யுத்3:22 38/2,3
பேய் ஒப்பன பசி ஒப்பன பிணி ஒப்பன பிழையா – கம்.யுத்3:27 103/2
போர் உறு புரவிகள் படுகிலவால் புனை பிணி துணிகில பொரு கணையால் – கம்.யுத்3:28 27/2
பருந்தொடு கழுகும் பேயும் பசி பிணி தீருமாறு – கம்.யுத்4:40 42/2

மேல்


பிணி-மார் (1)

உரவு சினம் தணித்து பெரு வெளில் பிணி-மார்
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை – மலை 326,327

மேல்


பிணி-மின் (1)

தூய பாசம் எனை பலவும் கொணர்ந்து பிணி-மின் தோள் என்னா – கம்.சுந்:12 113/2

மேல்


பிணி_அகத்து (1)

பிறர் பிணி_அகத்து இருந்து பீடு காழ் முற்றி – பட் 222

மேல்


பிணிக்க (1)

பிணங்கு வான் பேர் இடர் பிணிக்க நண்ணவும் – கம்.அயோ:2 52/3

மேல்


பிணிக்கு (3)

பசி பிணிக்கு இறைஞ்சிய பரூஉ பெரும் ததரல் – குறு 213/3
பிணிக்கு உறு முடை உடல் பேணி பேணலார் – கம்.அயோ:11 112/1
வேம் இருந்தில் என கனலும் வெம் காம வெம் பிணிக்கு
மா மருந்தே நெருநலினும் வந்திலெனோ யான் என்றாள் – கம்.ஆரண்:6 110/3,4

மேல்


பிணிக்கும் (13)

பணை நிலை புரவியின் அணை முதல் பிணிக்கும்
கழி சூழ் படப்பை கலி யாணர் – பட் 31,32
இகழுநர் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு – மலை 73
பெரும வள்ளியின் பிணிக்கும் என்னார் – நற் 269/7
முழவு முதல் பிணிக்கும் துறைவ நன்றும் – நற் 315/8
அணங்கு எழில் அரிவையர் பிணிக்கும்
மணம் கமழ் மார்ப நின் தாள் நிழலோரே – பதி 68/19,20
நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும்
கல்லா இளையர் பெருமகன் புல்லி – அகம் 83/8,9
ஆடவர் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகை – புறம் 68/7
பகைவர் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு – புறம் 229/25
இல் வழங்கு மட மயில் பிணிக்கும்
சொல் வலை வேட்டுவன் ஆயினன் முன்னே – புறம் 252/4,5
குன்றக நல் ஊர் மன்றத்து பிணிக்கும்
கல் இழி அருவி வேங்கடம் கிழவோன் – புறம் 389/10,11
துறை-தொறும் பிணிக்கும் நல் ஊர் – புறம் 400/21
பிணிக்கும் கையும் பெய் பில வாயும் பிழையாமல் – கம்.ஆரண்:15 33/3
பெரும் பகலும் நீள் இரவும் என்று இவை பிணிக்கும்
பொரும் பரிகள் ஆக நனி பூண்டது பொலம் தேர் – கம்.யுத்4:36 14/3,4

மேல்


பிணிக்கும்-காலை (1)

பிணிக்கும்-காலை இரங்குவிர் மாதோ – புறம் 195/5

மேல்


பிணிக்கொண்ட (2)

நெஞ்சு பிணிக்கொண்ட அம் சில் ஓதி – குறு 280/2
கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கில் – புறம் 3/10

மேல்


பிணிக்கொண்டவன் (1)

நெஞ்சம் பிணிக்கொண்டவன்
என்று யாம் பாட மறை நின்று கேட்டனன் – கலி 42/27,28

மேல்


பிணிக்கொண்டோள்-வயின் (1)

உள்ளம் பிணிக்கொண்டோள்-வயின் நெஞ்சம் – நற் 284/3

மேல்


பிணித்த (18)

விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே – நற் 95/10
வடு கொள பிணித்த விடு புரி முரற்சி – நற் 222/2
பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானை சேந்தன் தந்தை – குறு 258/3,4
யானை பிணித்த பொன் புனை கயிற்றின் – ஐங் 356/2
மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம் – கலி 110/10
கொடு நுகம் பிணித்த செம் கயிற்று ஒழுகை – அகம் 329/6
வீங்கு விசை பிணித்த விரை பரி நெடும் தேர் – அகம் 339/1
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய – அகம் 349/2
மரம்-தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் – புறம் 109/11
கடி_மரம் வருந்த தந்து யாம் பிணித்த
நெடு நல் யானை எம் பரிசில் – புறம் 162/5,6
பிறந்து உடை நலம் நிறை பிணித்த எந்திரம் – கம்.பால:10 59/1
பெரும் திண் நெடு மால் வரை நிறுவி பிணித்த பாம்பின் மணி தாம்பின் – கம்.பால:10 70/1
பெரும் தேன் பிழி சாலும் நின் அன்பு பிணித்த போதே – கம்.சுந்:1 49/3
பைம் கழல் அனுமனை பிணித்த பாந்தளை – கம்.சுந்:12 12/1
பெரும் தகை பெரியோனை பிணித்த போர் – கம்.சுந்:12 36/1
பெண்ணிற்கு இசையும் மங்கலத்தின் பிணித்த கயிறே இடை பிழைத்த – கம்.சுந்:12 115/3
காய் கதிர் புதல்வனை பிணித்த கையினன் – கம்.யுத்2:16 269/3
பேது உறு குரங்கை யான் பிணித்த கை பிணி – கம்.யுத்2:16 280/2

மேல்


பிணித்ததன் (1)

ஆளும் இந்திரற்கு அன்னவன் பிணித்ததன் பின்னை – கம்.யுத்1:5 49/3

மேல்


பிணித்தது (6)

பிணித்தது அ பெரு மாருதி தோள்களை பிறங்க – கம்.சுந்:11 56/4
பேயை யாளியை யானையை கழுதையை பிணித்தது
ஆய தேர் படை ஐ_இரு கோடி கொண்டு அமைந்தான் – கம்.யுத்1:5 36/1,2
வால் பிணித்து என்ன சுற்றி பிணித்தது வயிர தோளை – கம்.யுத்2:19 192/4
பின் உற வயிர திண் தோள் பிணித்தது பெயர்த்து ஒன்று எண்ணி – கம்.யுத்2:19 236/2
போய நாள் நாகபாசம் பிணித்தது போனவாறும் – கம்.யுத்3:23 23/2
பேதாய் பிரிவு துயர் பீழை பிணித்தது என்றான் – கம்.யுத்4:41 31/4

மேல்


பிணித்தல் (3)

அணி தகை அல்லது பிணித்தல் தேற்றா – நற் 270/5
நெஞ்சம் பிணித்தல் தொழிலா திரிதரும் – கலி 85/24
நயந்தோர் பிணித்தல் தேற்றா வயங்கு வினை – அகம் 267/15

மேல்


பிணித்தலோடும் (1)

இறுகுற பிணித்தலோடும் யாவையும் எதிர்ந்த போதும் – கம்.யுத்2:19 190/1

மேல்


பிணித்தன்று (1)

நோக்கிய மகளிர் பிணித்தன்று ஒன்றே – புறம் 96/5

மேல்


பிணித்தால் (1)

நால் வரை கொணர்ந்து உடன் பிணித்தால் அன்ன நடையார் – கம்.யுத்3:31 8/4

மேல்


பிணித்து (21)

விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து
காடி வைத்த கலன் உடை மூக்கின் – பெரும் 56,57
பரு இரும்பு பிணித்து செவ்வரக்கு உரீஇ – நெடு 80
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும் – நற் 261/7
புது கோள் யானையின் பிணித்து அற்றால் எம்மே – குறு 129/6
மென் பிணித்து அம்ம பாணனது யாழே – ஐங் 410/5
தாம்பின் பிணித்து மனை நிறீஇ யாய் தந்த – கலி 111/2
நெய்தல் நெடு நார் பிணித்து யாத்து கை உளர்வின் – கலி 131/8
நீயலேன் என்று என்னை அன்பினால் பிணித்து தம் – கலி 137/18
அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து – கலி 138/9
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் – அகம் 177/5
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை – அகம் 249/3
தோள் கந்து ஆக கூந்தலின் பிணித்து அவன் – அகம் 276/11
குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண் – புறம் 357/1
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து
ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால் – கம்.பால:10 37/1,2
பிடித்த மலை நாண் இடை பிணித்து ஒருவன் மேல் நாள் – கம்.ஆரண்:11 22/3
காலினால் நெடும் கால் பிணித்து உடற்றுவர் கழல்வர் – கம்.கிட்:7 57/2
ஏக நாதனை எறுழ் வலி தோள் பிணித்து ஈர்த்த – கம்.சுந்:11 41/3
ஏ எனா-முன் இடைபுக்கு தொடை வன் கயிற்றால் பிணித்து ஈர்த்தார் – கம்.சுந்:12 113/4
பொறுக்கிலா-வகை நெடும் புயங்களால் பிணித்து
இறுக்கினான் இவன் சிறிது உணர்வும் எஞ்சினான் – கம்.யுத்2:16 262/3,4
வால் பிணித்து என்ன சுற்றி பிணித்தது வயிர தோளை – கம்.யுத்2:19 192/4
பிறை விரித்து அன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து – கம்.யுத்4:35 6/4

மேல்


பிணித்துளன் (1)

அனுமனை பிணித்துளன் ஆன-போது இவன் – கம்.யுத்2:19 32/3

மேல்


பிணித்தோர் (1)

பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து அல்கலும் – அகம் 313/3

மேல்


பிணித்தோன் (1)

வெம் சின வேந்தரை பிணித்தோன்
வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்மே – அகம் 396/18,19

மேல்


பிணிப்ப (7)

இன் சொல் பிணிப்ப நம்பி நம்-கண் – அகம் 153/6
வினை நவில் யானை பிணிப்ப
வேர் துளங்கின நம் ஊருள் மரனே – புறம் 347/10,11
செம் நுதல் யானை பிணிப்ப
வருந்தல-மன் எம் பெரும் துறை மரனே – புறம் 348/9,10
பேசல் ஆம் தகைமைத்து அல்லா பெரும் பிணி பிணிப்ப நீண்ட – கம்.ஆரண்:10 71/3
நொய்ய பாசம் புறம் பிணிப்ப நோன்மை இலன் போல் உடல் நுணங்கி – கம்.சுந்:12 117/1
பணை ஒன்று திரள் தோள் காலபாசத்தால் பிணிப்ப கூசி – கம்.யுத்2:16 154/3
பின்னை செம்மல் அ இளவலை உள் அன்பு பிணிப்ப
தன்னை தான் என தழுவினன் கண்கள் நீர் ததும்ப – கம்.யுத்4:40 111/3,4

மேல்


பிணிப்பன் (1)

பிழைத்து இவர் போவர் அல்லர் பாசத்தால் பிணிப்பன் என்னா – கம்.யுத்2:19 182/3

மேல்


பிணிப்பார் (1)

பேரவே அருள் என்றனர் உள் அன்பு பிணிப்பார் – கம்.யுத்4:41 12/4

மேல்


பிணிப்பு (1)

உள பரும் பிணிப்பு_அறா உலோபம் ஒன்றுமே – கம்.பால:7 24/1

மேல்


பிணிப்பு_அறா (1)

உள பரும் பிணிப்பு_அறா உலோபம் ஒன்றுமே – கம்.பால:7 24/1

மேல்


பிணிப்புண்ட (3)

பாசத்தால் பிணிப்புண்ட அ தம்பியும் பசும் கண் – கம்.கிட்:7 75/3
இந்திரன் பிணிப்புண்ட நாள் ஒத்தது அ இலங்கை – கம்.சுந்:11 62/4
பாசத்தால் ஐயன் தம்பி பிணிப்புண்ட படியை கண்டு – கம்.யுத்2:19 209/1

மேல்


பிணிப்புண்டதாம் (1)

ஏதில் வானரம் பிணிப்புண்டதாம் என்றார் – கம்.சுந்:12 25/4

மேல்


பிணிப்புண்டது (1)

விடை பிணிப்புண்டது போலும் வீரனை – கம்.சுந்:12 24/3

மேல்


பிணிப்புண்டாரை (1)

பாசத்தால் பிணிப்புண்டாரை பகழியால் களப்பட்டாரை – கம்.யுத்2:19 294/1

மேல்


பிணிப்புற (1)

பிறத்தல் ஆற்றுறும் பேதைமை பிணிப்புற தம்மை – கம்.யுத்4:37 124/3

மேல்


பிணிப்போர் (1)

புது கொண்ட வேழம் பிணிப்போர் புனை பாடல் ஓதை – கம்.பால:16 46/1

மேல்


பிணிபு (1)

பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள் என – கலி 3/14

மேல்


பிணிமுக (1)

பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் என – புறம் 56/8

மேல்


பிணிமுகம் (4)

ஓடா பூட்கை பிணிமுகம் வாழ்த்தி – திரு 247
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி – பரி 5/2
பிணிமுகம் உளப்பட பிறவும் ஏந்தி – பரி 8/101
பிணிமுகம் ஊர்ந்த வெல் போர் இறைவ – பரி 17/49

மேல்


பிணிய (1)

பரூஉ பிணிய தொடி கழிந்தனவே – புறம் 97/10

மேல்


பிணியால் (1)

பூண்டு இ பிணியால் உறுகின்றது தான் பொறாதாள் – கம்.ஆரண்:10 146/1

மேல்


பிணியாள் (2)

சிந்திக்க தீரும் பிணியாள் செறேற்க – பரி 20/68
பிரிவு எனும் துயர் உருவு கொண்டால் அன்ன பிணியாள் – கம்.சுந்:3 7/4

மேல்


பிணியிடை (1)

பேரும்-கால் வெம் பிணியிடை பேருமால் – கம்.ஆரண்:6 76/4

மேல்


பிணியின் (3)

வினையின் எய்தும் ஓர் பிணியின் வேலையான் – கம்.அயோ:11 133/4
பிறந்து இறந்து உழலும் பாச பிணக்கு உடை பிணியின் தீர்ந்தார் – கம்.சுந்:3 128/3
பிணியின் செம் சுடர் கற்றை பெருக்கலால் – கம்.சுந்:13 3/2

மேல்


பிணியினால் (1)

பிரிவு எனும் பிணியினால் என்னை பெற்ற அ – கம்.அயோ:14 55/2

மேல்


பிணியும் (2)

அணங்கும் பிணியும் அன்றே நுணங்கி – குறு 136/2
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின் – குறு 204/2

மேல்


பிணியுற்றாள் (1)

பிரிந்தே துன்பத்து ஆழ் பிடி என்ன பிணியுற்றாள் – கம்.அயோ:6 20/4

மேல்


பிணை (58)

மென் தோள் பல் பிணை தழீஇ தலைத்தந்து – திரு 216
பிணை யூபம் எழுந்து ஆட – மது 27
பெண் மகிழ்வு-உற்ற பிணை நோக்கு மகளிர் – மது 555
பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப – குறி 154
அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும் – பட் 245
புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி – மலை 404
மா எருத்து இரலை மட பிணை தழுவ – நற் 69/4
கவை கதிர் கறித்த காமர் மட பிணை
அரலை அம் காட்டு இரலையொடு வதியும் – நற் 121/3,4
ஏறு பிரி மட பிணை கடுப்ப வேறுபட்டு – நற் 204/9
மட பிணை தழீஇய மா எருத்து இரலை – நற் 256/8
உழை படு மான் பிணை தீண்டலின் இழை_மகள் – நற் 274/3
பொறி அறு பிணை கூட்டும் துறை மணல் கொண்டு – நற் 363/5
மான் ஏறு மட பிணை தழீஇ மருள் கூர்ந்து – குறு 319/1
மட மான் அம் பிணை மறியொடு திரங்க – ஐங் 326/2
மறி உடை மான் பிணை கொள்ளாது கழியும் – ஐங் 354/2
மான் பிணை அணைதர ஆண் குரல் விளிக்கும் – ஐங் 373/3
பெரு மட மான் பிணை அலைத்த – ஐங் 394/4
மறி இடைப்படுத்த மான் பிணை போல – ஐங் 401/1
மறி உடை மான் பிணை உகள – ஐங் 434/2
மாதர் மான் பிணை மறியொடு மறுக – ஐங் 493/2
பரிந்து அவளை கை பிணை நீக்குவான் பாய்வாள் – பரி 7/57
பேது உறு மட மொழி பிணை எழில் மான் நோக்கின் – கலி 27/3
பேர் எழில் மலர் உண்கண் பிணை எழில் மான் நோக்கின் – கலி 58/2
சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர் நீ – கலி 93/8
வெரூஉ பிணை மான் நோக்கின் நல்லாள் பெறூஉம் இ – கலி 104/22
மாழை மட மான் பிணை இயல் வென்றாய் நின் ஊசல் – கலி 131/12
மருள் கூர் பிணை போல் மயங்க வெம்_நோய் செய்யும் – கலி 146/32
அம் காட்டு ஆரிடை மட பிணை தழீஇ – அகம் 14/5
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ – அகம் 23/8
மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி – அகம் 34/6
கரும் கோட்டு இரலை காமர் மட பிணை
மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து – அகம் 74/9,10
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண் – அகம் 129/5
வரி மரல் கறிக்கும் மட பிணை
திரி மருப்பு இரலைய காடு இறந்தோரே – அகம் 133/17,18
கணை கால் அம் பிணை காமர் புணர் நிலை – அகம் 134/12
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட – அகம் 173/11
மான் பிணை நோக்கின் மட நல்லாளை – அகம் 195/6
ததர் தழை முனைஇய தெறி நடை மட பிணை
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள – அகம் 234/10,11
காடு தேர் மட பிணை அலற கலையின் – அகம் 285/5
கணை கால் அம் பிணை ஏறு புறம் நக்க – அகம் 287/10
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி – அகம் 291/18
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு – அகம் 304/8,9
மறி உடை மட பிணை தழீஇ புறவின் – அகம் 314/5
கதிர் கால் அம் பிணை உணீஇய புகல் ஏறு – அகம் 321/4
உயங்கு நடை மட பிணை தழீஇய வயங்கு பொறி – அகம் 353/11
பிணை ஏர் நோக்கம் பெரும் கவின் கொளவே – அகம் 363/19
மேய் பிணை பயிரும் மெலிந்து அழி படர் குரல் – அகம் 395/11
சிறு தலை நவ்வி பெரும் கண் மா பிணை
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும் – புறம் 2/21,22
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை – புறம் 23/19,20
மட மான் நாகு பிணை பயிரின் விடர் முழை – புறம் 157/11
பார்வை மட பிணை தழீஇ பிறிது ஓர் – புறம் 320/4
மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே – புறம் 354/10
துருவை மென் பிணை ஈன்ற துளக்கு இலா – கம்.பால:2 31/1
பிணை நிரந்து என பரந்தனர் நாணமும் பிரிந்தார் – கம்.அயோ:1 52/4
காய் சின உழுவை தின்னிய வந்த கலை இளம் பிணை என கரைந்தாள் – கம்.சுந்:3 94/4
பிணை நெடும் கண்ணி என்னும் இன் உயிர் பிரிந்த பின்னை – கம்.யுத்1:10 6/2
பிணை மதர்த்து அனைய நோக்கம் பாழ்பட பிடியுண்டு அன்பின் – கம்.யுத்1:10 22/1
பிணை ஒன்று கண்ணாள் பங்கன் பெரும் கிரி நெருங்க பேர்த்த – கம்.யுத்2:16 154/2
பேரும் திசை பெறுகின்றில பணையின் பிணை மத வெம் – கம்.யுத்2:18 145/3

மேல்


பிணை-வயின் (1)

பிணை-வயின் தீர்தலும் அஞ்சி யாவதும் – புறம் 320/8

மேல்


பிணைக்கு (1)

இன் நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்கு
தன் நிழலை கொடுத்து அளிக்கும் கலை எனவும் உரைத்தனரே – கலி 11/16,17

மேல்


பிணைத்து (5)

மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 252/9
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 301/3
மா தாள் குவளை மலர் பிணைத்து அன்ன – அகம் 62/4
மா இதழ் குவளை மலர் பிணைத்து அன்ன – அகம் 361/2
பெரும் பியலில் பளிக்கு நுகம் பிணைத்து அதனோடு அணைத்து ஈர்க்கும் – கம்.பால:13 16/2

மேல்


பிணைந்து (3)

ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்து அன்ன கண்ணாய் – கலி 96/5
அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர் – கலி 106/32
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து
தழுவு-வழி தழீஇ தூங்கு-வழி தூங்கி – புறம் 243/3,4

மேல்


பிணையல் (15)

இணைப்பு-உறு பிணையல் வளைஇ துணை தக – திரு 30
குரூஉ கண் பிணையல் கோதை மகளிர் – மலை 349
பெரும் கயிறு நாலும் இரும் பனம் பிணையல்
பூ கண் ஆயம் ஊக்க ஊங்காள் – நற் 90/6,7
எதிர் மலர் பிணையல் அன்ன இவள் – நற் 160/9
பிணையல் அம் தழை தைஇ துணையிலள் – நற் 170/3
துணை மலர் பிணையல் அன்ன இவர் – குறு 229/6
வயலை செம் கொடி பிணையல் தைஇ – ஐங் 52/1
கண்ணே புகழ் சால் தாமரை அலர் இணை பிணையல்
வாய்மை வயங்கிய வைகல் சிறந்த – பரி 2/53,54
பிணையல் அம் கண்ணி மிலைந்து மணி ஆர்ப்ப – கலி 139/9
தூ நீர் பயந்த துணை அமை பிணையல்
மோயினள் உயிர்த்த-காலை மா மலர் – அகம் 5/23,24
பிணையல் அம் கண்ணி பெரும் பூண் சென்னி – அகம் 44/14
எதிர் மலர் பிணையல் அன்ன இவள் – அகம் 149/18
வயலை அம் பிணையல் வார்ந்த கவாஅன் – அகம் 189/8
கரும் கால் வேங்கை செம் பூ பிணையல்
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் – அகம் 345/8,9
பயில் இரும் பிணையல் பசும் காழ் கோவை – அகம் 385/12

மேல்


பிணையலளே (1)

பழன வெதிரின் கொடி பிணையலளே – ஐங் 91/4

மேல்


பிணையிலி (1)

பெண்மை பொதுமை பிணையிலி ஐம் புலத்தை – பரி 20/50

மேல்


பிணையின் (6)

கலை ஒழி பிணையின் கலங்கி மாறி – நற் 37/6
ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக – நற் 61/3
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ – நற் 250/9
சிறு தலை பிணையின் தீர்ந்த நெறி கோட்டு – குறு 183/3
வலை காண் பிணையின் போகி ஈங்கு ஓர் – அகம் 7/11
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ நின்ற – அகம் 32/13

மேல்


பிணையினிர் (1)

பெருநாள் அமையத்து பிணையினிர் கழி-மின் – பெரும் 296

மேல்


பிணையும் (2)

இதையும் களிறும் பிணையும் இரிய – பரி 10/53
பிணையும் காணிரோ பிரியுமோ அவையே – கலி 20/23

மேல்


பிணையுற்ற (1)

பின்னும் முன்னும் மாறின வீழ்வின் பிணையுற்ற
தன்னின் நேரா மெய் இரு பாலும் தலை பெற்ற – கம்.யுத்4:33 11/2,3

மேல்


பிணையூஉ (1)

சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ
மன்று-தொறும் நின்ற குரவை சேரி-தொறும் – மது 614,615

மேல்


பிணையே (1)

கலையே பிணையே களிறே பிடியே – கம்.ஆரண்:12 75/2

மேல்


பிணையை (1)

பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என – அகம் 86/14

மேல்


பிணையொடு (4)

மட கண் பிணையொடு மறுகுவன உகள – மது 276
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி – குறு 256/2
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண் – அகம் 184/12
தகர தண் நிழல் பிணையொடு வதியும் – புறம் 132/6

மேல்


பிணையோடு (1)

அரி மட பிணையோடு அல்கு நிழல் அசைஇ – குறு 338/2

மேல்


பிணைஇ (1)

அவருள் மலர் மலி புகல் எழ அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ
எருத்தோடு இமில் இடை தோன்றினன் தோன்றி – கலி 102/25,26

மேல்


பித்த (2)

பித்த யானை பிணங்கி பிடியில் கை – கம்.பால:14 38/1
பித்த மயக்கு ஆம் சுறவு எறியும் பிறவி பெரிய கடல் கடக்க – கம்.அயோ:6 25/3

மேல்


பித்தர் (2)

பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் – கம்.பால:0 5/3
பித்தர் இ படைக்கு எண் சிறிது என்றனர் பெயர்ந்தார் – கம்.யுத்3:30 30/4

மேல்


பித்தரின் (1)

பித்தரின் ஒரு வகை பெயர்ந்து போயினான் – கம்.யுத்1:4 32/4

மேல்


பித்தரும் (3)

பித்தரும் உறங்கினர் இனி பிறரிது என ஆம் – கம்.சுந்:2 163/4
பித்தரும் உளர் சிலர் வீடு பெற்றிலார் – கம்.யுத்1:3 61/4
பித்தரும் இறை பொறாத பேர் அபிமானம் என்னும் – கம்.யுத்3:26 58/3

மேல்


பித்தரை (1)

பித்தரை போல நீயும் இவருடன் பெயர்ந்த தன்மை – கம்.யுத்3:31 49/3

மேல்


பித்தன் (6)

பித்தன் ஆகிய ஈசனும் அரியும் என் பெயர் கேட்டு – கம்.யுத்1:2 116/1
பிசைந்து மோந்தவன் பிசாசன் என்று உளன் ஒரு பித்தன் – கம்.யுத்1:5 41/4
பின்னை எண்ணுவான் பிரகத்தன் என்று ஒரு பித்தன் – கம்.யுத்1:5 46/4
பித்தன் வெம் சிலையினை இறுத்த பேர் ஒலி – கம்.யுத்2:16 256/3
பித்தன் தட மார்பொடு தோள்கள் பிளந்தான் – கம்.யுத்2:18 239/3
பித்தன் மனம் தளர்ந்தான் இனி பிழையான் என பகர்ந்தான் – கம்.யுத்3:27 128/4

மேல்


பித்தனே (1)

பேய் கொண்டு வெல்ல வந்த பித்தனே மிடுக்கை பேணி – கம்.யுத்2:18 230/2

மேல்


பித்தா (1)

பேர்_மகளை தழுவுவான் உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா பின்னை – கம்.யுத்4:38 10/3

மேல்


பித்தி (3)

பேதை நீ பித்தி நின் பிறந்த சேயொடும் – கம்.அயோ:2 61/2
பெரிய நாள் ஒளி கொள் நானாவித மணி பித்தி பத்தி – கம்.சுந்:2 100/1
பித்தி பிற்பட வன் திசை பேர்வுற – கம்.யுத்2:15 41/3

மேல்


பித்திகத்து (8)

செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து
அ இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து – நெடு 40,41
பைம் கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி – குறி 117
மாரி பித்திகத்து ஈர் இதழ் அலரி – நற் 314/3
பெரும் தண் மாரி பேதை பித்திகத்து
அரும்பே முன்னும் மிக சிவந்தனவே – குறு 94/1,2
மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை – குறு 168/1
மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை – குறு 222/5
மலி பெயல் கலித்த மாரி பித்திகத்து
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகை – அகம் 42/1,2
மாரி பித்திகத்து ஈர் இதழ் புரையும் – அகம் 295/19

மேல்


பித்திகம் (1)

வஞ்சி பித்திகம் சிந்துவாரம் – குறி 89

மேல்


பித்திகை (5)

பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என – நற் 97/7
திணியும் இதழ் பித்திகை கத்திகை சேர்த்துவாரும் – கம்.பால:16 45/4
பேர்ந்து ஒளிர் நவ மணி படர்ந்த பித்திகை
சேர்ந்துழி சேர்ந்துழி நிறத்தை சேர்தலால் – கம்.கிட்:1 2/2,3
ஆசையை உற்றன அண்ட பித்திகை
பூசின வெண் மயிர் பொடித்த வெம் பொறி – கம்.கிட்:7 19/2,3
ஞாங்கர் உற்பலம் உழத்தியர் பித்திகை நாற – கம்.கிட்:10 47/4

மேல்


பித்தின் (1)

பிணி பழுத்து அமைந்தது ஓர் பித்தின் உள்ளத்தான் – கம்.யுத்1:5 12/2

மேல்


பித்து (9)

பேய் ஏறின செரு வேட்டு எழு பித்து ஏறினர் பின் வாய் – கம்.ஆரண்:7 100/1
பித்து உற வல்லரே பிழைப்பு_இல் சூழ்ச்சியார் – கம்.ஆரண்:10 33/2
பித்து ஆய விலங்கின் ஒழுக்கினை பேசல் ஆமோ – கம்.கிட்:7 43/2
பிள்ளைகள் உரைத்த ஒப்பை பெரியவர் உரைக்கின் பித்து ஆம் – கம்.கிட்:13 53/2
பித்து நின் பிரிவினில் பிறந்த வேதனை – கம்.சுந்:5 69/3
பித்து இன்றி உணர்தியேல் அளவை பெய்குவென் – கம்.யுத்1:3 58/2
பித்து ஏறினர் அல்லால் இடை பேராது எதிர் மார்பில் – கம்.யுத்2:15 169/3
பித்து ஏறினன் என்ன நடந்தனன் பின்பு அலால் மற்று – கம்.யுத்2:19 23/3
பித்து எனல் ஆய் அறம் பிழைத்ததாம் அன்றே – கம்.யுத்4:40 61/3

மேல்


பித்துண்டது (1)

பித்துண்டது பேர்வு உறுமா பெறுதும் – கம்.யுத்1:3 114/3

மேல்


பித்தும் (2)

பித்தும் மாலும் பிறவும் பெருக்கலால் – கம்.கிட்:11 20/3
பாக்கியம் பெரும் பித்தும் பயக்குமோ – கம்.யுத்4:40 13/4

மேல்


பித்தேறினை (1)

பித்தேறினை ஆதல் பிழைத்தனையால் – கம்.ஆரண்:13 14/4

மேல்


பித்தை (10)

சுரி இரும் பித்தை பொலிய சூட்டி – பொரு 160
நீடு இரும் பித்தை பொலிய சூட்டி – பெரும் 482
சுவல் மாய் பித்தை செம் கண் மழவர் – அகம் 101/5
சுரிந்து வணர் பித்தை பொலிய சூடி – அகம் 127/14
வடியா பித்தை வன்கண் ஆடவர் – அகம் 161/2
சுரி இரும் பித்தை சுரும்பு பட சூடி – அகம் 213/5
தோட்டு இரும் சுரியல் மணந்த பித்தை
ஆட்டன்அத்தியை காணீரோ என – அகம் 236/15,16
சுரி இரும் பித்தை பொலிய சூடி – புறம் 100/6
மை இரும் பித்தை பொலிய சூட்டி – புறம் 269/3
தயங்கு இரும் பித்தை பொலிய சூடி – புறம் 371/4

மேல்


பித்தையர் (2)

நெய் அணி கூந்தலர் பித்தையர்
மெய் அணி யானை மிசையராய் ஒய்யென – பரி 24/13,14
சுற்று அமை வில்லர் சுரி வளர் பித்தையர்
அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர் தாம் – கலி 4/2,3

மேல்


பித்தையும் (1)

கூந்தலும் பித்தையும் சோர்ந்தன பூவினும் அல்லால் – பரி 24/85

மேல்


பித்தோ (1)

பின்னை தான் பெறுவது அம்மா நறவு உண்டு திகைக்கும் பித்தோ – கம்.கிட்:11 91/4

மேல்


பிதற்றி (3)

பேணலன் பிறர் பழி பிதற்றி ஆக யான் – கம்.அயோ:11 108/4
பிச்சரின் பிதற்றி அல்குல் பூம் துகில் கலாபம் பீறி – கம்.சுந்:2 187/2
பேயனேன் என் பல பிதற்றி பேர்த்து அவன் – கம்.யுத்1:5 31/1

மேல்


பிதற்றும் (1)

பெயரும் பெண் பிறந்தேன் பட்ட பிழை என பிதற்றும்
துயரும் அஞ்சி முன் தொடர்ந்திலா தொல் குடி பிறந்தாள் – கம்.ஆரண்:6 90/3,4

மேல்


பிதாமகன் (1)

பின்னர் வானவரை நோக்கி பிதாமகன் பேசுகின்றான் – கம்.பால:5 23/2

மேல்


பிதிர் (5)

திரை பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி – நற் 89/2
பொங்கு பிதிர் துவலையொடு மங்குல் தைஇ – குறு 55/2
புது நீர புதல் ஒற்ற புணர் திரை பிதிர் மல்க – கலி 72/5
சே இறா துழந்த நுரை பிதிர் படு திரை – அகம் 270/5
பொறி பிதிர் படலை செம் தீ புகையொடும் பொடிப்ப பொம்மென்று – கம்.ஆரண்:13 116/3

மேல்


பிதிர்களும் (1)

மூதுரை பெரும் கதைகளும் பிதிர்களும் மொழிவார் – கம்.சுந்:2 137/2

மேல்


பிதிர்த்தார் (1)

பெய்தார் மழை பிதிர்த்தார் எரி பிறை வாள் எயிற்று அரக்கர் – கம்.ஆரண்:7 97/3

மேல்


பிதிர்ந்த (2)

ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல் – கலி 111/16
ஒடிந்தன ஒசிந்தன உதிர்ந்தன பிதிர்ந்த – கம்.சுந்:6 9/4

மேல்


பிதிர்ந்தது (1)

பிதிர்ந்தது எம் மன துயர் பிறங்கல் என்று கொண்டு – கம்.பால:5 68/1

மேல்


பிதிர்ந்தன (1)

பிதிர்ந்தன மலையும் பாரும் பிளந்தன பிணத்தின் குன்றத்து – கம்.யுத்2:19 93/2

மேல்


பிதிர்ந்து (3)

களி சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து
யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி – சிறு 24,25
பின்னும் அ பெருந்தகை பிதிர்ந்து வீழ்ந்தது – கம்.பால:5 89/1
பிதிர்ந்து சாறு பெரும் துறை மண்டிட – கம்.அயோ:11 19/1

மேல்


பிதிர்ப்பாள் (1)

வான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள் போல் – கம்.அயோ:3 1/3

மேல்


பிதிர்பட (1)

கோடு அணை வரி சிலை உலகு உலைய குல வரை பிதிர்பட நிலவரையில் – கம்.யுத்3:28 21/3

மேல்


பிதிர்பு (1)

பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரி – அகம் 153/10

மேல்


பிதிர்வ (1)

தெரிந்தன அசனி போல தெறு பொறி பிதிர்வ திக்கின் – கம்.யுத்3:22 129/2

மேல்


பிதிர்வித்தான் (1)

பொரு கையால் இடை பிதிர்வித்தான் முறி பொறி ஓடும்படி பறியாவே – கம்.சுந்:10 35/4

மேல்


பிதிர்வின் (3)

விளை தயிர் பிதிர்வின் வீ உக்கு இருவி-தொறும் – மலை 109
உடை திரை பிதிர்வின் பொங்கி முன் – அகம் 1/18
குருகு ஊது மிதி உலை பிதிர்வின் பொங்கி – அகம் 202/6

மேல்


பிதிர்வை (1)

பிதிர்வை நீரை வெண் நீறு ஆக என – அகம் 275/5

மேல்


பிதிர (2)

கரையவர் மருள திரை_அகம் பிதிர
நெடு நீர் குட்டத்து துடுமென பாய்ந்து – புறம் 243/8,9
பிதிர வீழ்ந்தது அசனி ஒளி பெறா – கம்.யுத்4:37 19/3

மேல்


பிதிரின் (2)

எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய் – நற் 13/6
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி – அகம் 72/4

மேல்


பிதிருமாறும் (1)

தாரகை உதிருமாறும் தனி கதிர் பிதிருமாறும்
பேர் அகல் வானம் எங்கும் பிறங்கு எரி பிறக்குமாறும் – கம்.ஆரண்:13 118/1,2

மேல்


பிதுங்கல் (1)

பிதுங்கல் ஆம் உடலினர் முடிவு_இல் பீழையர் – கம்.கிட்:14 23/2

மேல்


பிதுங்கின (1)

குன்றம் தன் வயிறு கீறி பிதுங்கின குடர்கள் மான – கம்.சுந்:1 3/4

மேல்


பிதுங்கினர் (1)

பிதுங்கினர் குடர் உடல் பிளவு பட்டனர் – கம்.யுத்3:27 67/3

மேல்


பிந்து (1)

பிந்து காலினர் கையினர் பெரும் பயம் பிடரின் – கம்.சுந்:7 55/3

மேல்


பிய்த்து (1)

பாழி மார்பு அகம் பிய்த்து உயிர் குடித்தது ஓர் பகழி – கம்.யுத்3:30 41/4

மேல்


பிய்யா (1)

நெடும் கையும் தலையும் பிய்யா நொய்தினின் நிமிர்ந்து போனான் – கம்.யுத்2:18 220/3

மேல்


பியல் (3)

இரும் பியல் அனந்தனும் இசைந்த யானையும் – கம்.அயோ:1 15/2
பெரும் பியல் தலைகள் சிந்தி பிழைப்பிலை முடிந்தாய் என்ன – கம்.யுத்2:17 58/3
பின் கொண்டார் இளைய கோவை பியல் கொண்டான் பெரும் தோள் நின்றும் – கம்.யுத்2:19 116/2

மேல்


பியலில் (1)

பெரும் பியலில் பளிக்கு நுகம் பிணைத்து அதனோடு அணைத்து ஈர்க்கும் – கம்.பால:13 16/2

மேல்


பிரகத்தன் (3)

பின்னை எண்ணுவான் பிரகத்தன் என்று ஒரு பித்தன் – கம்.யுத்1:5 46/4
இறந்து வீழ்ந்தனனே பிரகத்தன் என்று – கம்.யுத்2:15 79/1
பெற்ற மைந்தரும் பிரகத்தன் முதலிய பிறரும் – கம்.யுத்3:30 44/2

மேல்


பிரகர (1)

பிரகர நெடும் திசை பெரும் தண்டு ஏந்திய – கம்.ஆரண்:10 11/1

மேல்


பிரச (2)

பிரச பல் கிளை ஆர்ப்ப கல்லென – அகம் 228/1
அசும்பு உடை பிரச தெய்வ கற்பக நாட்டை அண்மி – கம்.சுந்:1 77/2

மேல்


பிரசம் (14)

வரி கடை பிரசம் மூசுவன மொய்ப்ப – மது 717
சூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும் – மலை 239
பிரசம் தூங்க பெரும் பழம் துணர – நற் 93/1
பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால் – நற் 110/1
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்கு – நற் 268/5
இரும் களி பிரசம் ஊத அவர் – நற் 311/10
பிரசம் தூங்கு மலை கிழவோற்கே – குறு 392/8
தாது ஆர் பிரசம் ஊதும் – ஐங் 406/3
தாது ஆர் பிரசம் மொய்ப்ப – ஐங் 417/3
பிரசம் தூங்கும் சேண் சிமை – அகம் 242/21
வரை இழி அருவி பாட்டொடு பிரசம்
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும் – அகம் 318/5,6
பெடை இள வண்டுகள் பிரசம் மாந்திடும் – கம்.பால:3 53/3
வல்லிதாம் கழை தாக்கலின் வழிந்து இழி பிரசம்
கொல்லி வாங்கிய குன்றவர் கொடி நெடும் கவலை – கம்.அயோ:10 13/2,3
வரம்பு அகல் நறும் பிரசம் வைகல் பல வைகும் – கம்.கிட்:10 82/3

மேல்


பிரசமொடு (2)

புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின் – குறி 189
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி – அகம் 172/2

மேல்


பிரட்டரின் (1)

பிரட்டரின் புகழ்ந்து பேதை அடியரின் தொழுது பின் சென்று – கம்.யுத்3:27 163/2

மேல்


பிரண்டை (1)

ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை
ஏறு பெறு பாம்பின் பைம் துணி கடுப்ப – அகம் 119/5,6

மேல்


பிரத (1)

பிரத பூசனைக்கு உரிய பேறு இலேன் – கம்.அயோ:11 127/3

மேல்


பிரப்பு (4)

சில் பலி செய்து பல் பிரப்பு இரீஇ – திரு 234
மறி குரல் அறுத்து தினை பிரப்பு இரீஇ – குறு 263/1
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ – அகம் 98/9
அறிதல் வேண்டும் என பல் பிரப்பு இரீஇ – அகம் 242/9

மேல்


பிரம்பின் (7)

நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் – பெரும் 288
திண் தேர் பிரம்பின் புரளும் தானை – மது 435
அரில் பவர் பிரம்பின் வரி புற விளை கனி – குறு 91/1
அரில் பவர் பிரம்பின் வரி புற நீர்நாய் – குறு 364/1
முள் அரை பிரம்பின் மூதரில் செறியும் – அகம் 6/19
பழன பொய்கை அடைகரை பிரம்பின்
அர வாய் அன்ன அம் முள் நெடும் கொடி – அகம் 96/3,4
தீம் புளி பிரம்பின் திரள் கனி பெய்து – அகம் 196/6

மேல்


பிரம்பு (1)

நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன – அகம் 356/19

மேல்


பிரம்பொடு (1)

பரந்த பொய்கை பிரம்பொடு நீடிய – அகம் 306/2

மேல்


பிரமம் (1)

தெய்வ பிரமம் செய்குவோரும் – பரி 19/40

மேல்


பிரமன் (2)

பின் அரன் பிரமன் என்பார் பேசுக பிறந்து வாழும் – கம்.யுத்2:19 120/2
பிண்டத்தில் கரு ஆம் தன் பேர் உருக்களை பிரமன் தந்த – கம்.யுத்3:31 222/3

மேல்


பிரமனும் (1)

ஆதி பிரமனும் நீ ஆதி பரமனும் நீ – கம்.ஆரண்:15 43/1

மேல்


பிரளயமே (1)

அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள்-தம் பிரளயமே அமரர் கூற்றே – கம்.யுத்4:38 4/4

மேல்


பிராட்டி (1)

யான் பிழைத்தது அல்லால் என்னை ஈன்ற எம் பிராட்டி
தான் பிழைத்தது உண்டோ என்றான் அவன் சலம் தவிர்ந்தான் – கம்.யுத்4:40 117/3,4

மேல்


பிரான் (7)

அதிர்கின்ற பொலம் தேர் நின்று அரசர்_பிரான் இழிந்துழி சென்று அடியில் வீழ – கம்.பால:5 57/2
கவ்வை உரைத்து அருள்தி என நிகழ்ந்த பரிசு அரசர்_பிரான் கழறலோடும் – கம்.பால:5 60/2
மன்னர்_பிரான் அகன்றதன் பின் வய வேந்தன் அரு மறை நூல் வடிவம் கொண்டது – கம்.பால:5 61/1
தா_இல் மன்னவர்_பிரான் வர முரண் சனகனும் – கம்.பால:20 12/1
ஆதி வானவர்_பிரான் அணுகலால் அணி கொள் கார் – கம்.பால:20 32/3
இ திறம் உன்னி அரக்கர் பிரான் – கம்.யுத்2:18 13/4
வேந்தர் பிரான் தயரதனார் பணி-தன்னால் வெம் கானில் விரதம் பூண்டு – கம்.யுத்4:38 25/3

மேல்


பிரி (12)

இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல் – மலை 297
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல் – மலை 472
ஏறு பிரி மட பிணை கடுப்ப வேறுபட்டு – நற் 204/9
இணை பிரி அணி துணி பணி எரி புரைய – பரி 1/14
மூ உரு ஆகிய தலை_பிரி_ஒருவனை – பரி 13/38
வலஞ்சுழி உந்திய திணை பிரி புதல்வர் – பரி 16/7
ஈர் நறும் கமழ் கடாஅத்து இனம் பிரி ஒருத்தல் – கலி 21/2
நாம் பிரி புலம்பின் நலம் செல சாஅய் – அகம் 41/10
இனியன இழைத்தி என்று இயம்பி என் பிரி
தனிமையும் தீர்த்தி என்று உரைத்தி தன்மையால் – கம்.அயோ:5 33/3,4
மருந்து இழந்தவரின் விம்மி மணி பிரி அரவின் மாழ்கி – கம்.அயோ:6 15/3
தூவியின் மணம் நாற துணை பிரி பெடை தான் அ – கம்.அயோ:9 7/3
கன்று பிரி காராவின் துயர் உடைய கொடி வினவ கழல் கால் மைந்தன் – கம்.அயோ:13 65/2

மேல்


பிரிக்க (1)

போவார் பிரிக்க முயல்வார் புணர்ந்த பொருள் ஆம் இது என்று தெருளா – கம்.ஆரண்:13 68/4

மேல்


பிரிக்கும் (1)

தோள் தோய் காதலர் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே – குறு 157/3,4

மேல்


பிரிக (2)

பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக
அறன் நிலை திரியா அன்பின் அவையத்து – புறம் 71/6,7
பிரிபவர் யாவரும் பிரிக பேர் இடர் – கம்.ஆரண்:14 88/1

மேல்


பிரிகல்லான் (1)

ஆவியும் உலைகின்றான் அடி இணை பிரிகல்லான்
காவியின் மலர் காயா கடல் மழை அனையானை – கம்.அயோ:8 25/2,3

மேல்


பிரிகலம் (1)

விலங்கல் அம் தோளாய் நின்னை பிரிகலம் விளிதும் என்று – கம்.யுத்3:28 15/2

மேல்


பிரிகலன் (1)

வீரர்க்கும் வீர நின்னை பிரிகலன் வெல்லும் என்பேன் – கம்.யுத்3:31 65/4

மேல்


பிரிகலாதாய் (1)

ஐய நீ ஆழி வேந்தன் அடி இணை பிரிகலாதாய்
எய்தியது என்னை என்றாள் இசையினும் இனிய சொல்லாள் – கம்.கிட்:11 49/3,4

மேல்


பிரிகிற்பவரே (2)

யாரோ பிரிகிற்பவரே குவளை – நற் 391/8
யாரோ பிரிகிற்பவரே சாரல் – குறு 22/2

மேல்


பிரிகின்றிலாத (2)

தான் பிரிகின்றிலாத தம்பி வெம் கடுப்பின் செல்லா – கம்.யுத்3:27 14/1
ஊன் பிரிகின்றிலாத உயிர் என மறைதலோடும் – கம்.யுத்3:27 14/2

மேல்


பிரிகுவர் (1)

பிரிகுவர் என பெரிது அழியாது திரிபு உறீஇ – கலி 13/24

மேல்


பிரிகோ (1)

யாதனின் பிரிகோ மடந்தை – நற் 166/9

மேல்


பிரித்த (1)

பஞ்சு என சிவக்கும் மென் கால் தேவியை பிரித்த பாவி – கம்.யுத்1:4 123/1

மேல்


பிரித்தது (1)

விரித்த பந்தர் பிரித்தது ஆம் என மீன் ஒளித்தது வானமே – கம்.அயோ:3 54/4

மேல்


பிரித்து (5)

உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார் – குறு 305/5
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து
செல்வ வாரணம் கொடுத்தோன் வானத்து – பரி 5/57,58
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து
திகழ் பொறி பீலி அணி மயில் கொடுத்தோன் – பரி 5/59,60
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த – அகம் 293/11
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி – புறம் 170/1

மேல்


பிரிதல் (18)

அரிதே காதலர் பிரிதல் இன்று செல – நற் 5/7
பிரிதல் வல்லிரோ ஐய செல்வர் – நற் 71/6
பிரிதல் சூழான்-மன்னே இனியே – நற் 72/7
பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ – நற் 79/6
நன் மலை நாடன் பிரிதல்
என் பயக்கும்மோ நம் விட்டு துறந்தே – ஐங் 268/4,5
பிரிதல் தேற்றா பேர் அன்பினவே – ஐங் 284/4
வீங்கு வளை நெகிழ பிரிதல்
யாங்கு வல்லுநையோ ஈங்கு இவள் துறந்தே – ஐங் 285/4,5
பிரிதல் வல்லுவை ஆயின் – ஐங் 310/3
கொடிதே காதலி பிரிதல்
செல்லல் ஐய என்னாது அவ்வே – ஐங் 332/4,5
பிரிவு அரும் காலையும் பிரிதல்
அரிது வல்லுநர் நம் காதலோரே – ஐங் 338/4,5
பொருள்-வயின் பிரிதல் வேண்டும் என்னும் – கலி 21/4
பிரிதல் எண்ணினை ஆயின் நன்றும் – அகம் 10/6
செய்_வினை பிரிதல் எண்ணி கைம்மிக – அகம் 143/1
வினை-வயின் பிரிதல் யாவது வணர் சுரி – அகம் 161/1
பிரிதல் வல்லியர் இது நம் துறந்தோர் – அகம் 223/1
மேவினம் பிரிதல் ஆற்றேம் வீர நீ விதியின் எம்மை – கம்.பால:8 3/1
வான் தனை பிரிதல் ஆற்றா வண்டு இனம் வச்சை மாக்கள் – கம்.பால:19 19/1
பெறுவதன் முன் உயிர் பிரிதல் காண்டியால் – கம்.அயோ:14 70/1

மேல்


பிரிதலால் (1)

மஞ்சு உறு நெடு மழை பிரிதலால் மயில் – கம்.கிட்:10 111/3

மேல்


பிரிதலின் (1)

கோ_மகன் பிரிதலின் கோலம் நீத்துள – கம்.அயோ:12 42/1

மேல்


பிரிதலும் (2)

பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில் – கலி 92/8
ஆள்வினை பிரிதலும் உண்டோ பிரியினும் – அகம் 353/1

மேல்


பிரிதி (1)

பெரும் கல் நாட பிரிதி ஆயின் – அகம் 238/10

மேல்


பிரிதும் (2)

மன்னா பொருள்_பிணி பிரிதும் யாம் எனவே – நற் 46/11
பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினே – அகம் 5/28

மேல்


பிரிதுமோ (1)

அந்தோ பிரிதுமோ ஆ விதியே ஓ என்பார் – கம்.அயோ:4 110/4

மேல்


பிரிந்த (33)

பிரிந்த நம்மினும் இரங்கி அரும் பொருள் – நற் 208/9
வினை-வயின் பிரிந்த வேறுபடு கொள்கை – நற் 214/3
காதலர் பிரிந்த என் குறித்து வருமே – குறு 197/5
பல் நாள் பிரிந்த அறன் இலாளன் – ஐங் 229/2
நின்-வயின் பிரிந்த நல் இசை கனவினும் – பதி 79/4
காதலர் பிரிந்த புலம்பின் நோ_தக – அகம் 71/10
நில்லா பொருள்_பிணி பிரிந்த நீயே – அகம் 79/17
ஆள்வினை பிரிந்த காதலர் நாள் பல – அகம் 255/7
காதலர் பிரிந்த கையறு மகளிர் – அகம் 294/4
எல்லையும் இரவும் வினை-வயின் பிரிந்த
முன்னம் முன் உறுபு அடைய உள்ளிய – அகம் 299/1,2
வேய் பயில் அழுவத்து பிரிந்த நின் – அகம் 318/14
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே – அகம் 343/19
பெரும் கல் நாடன் பிரிந்த புலம்பும் – அகம் 378/11
அழல் பிரிந்தன துணை பிரிந்த அன்றிலே – கம்.அயோ:4 201/4
அன்ன தாயர் அரிதின் பிரிந்த பின் – கம்.அயோ:4 232/1
தந்த கேள்வரை உயிர் உற தழுவினர் பிரிந்த
கந்த ஓதியர் சிந்தையின் கொதிப்பது அ கழலோர் – கம்.அயோ:9 46/2,3
பிரிந்த ஏது-கொல் பேர் அபிமானம்-கொல் – கம்.ஆரண்:14 18/1
மயில்_இயல் பிரிந்த பின் மான நோயினால் – கம்.ஆரண்:14 94/1
ஊன் உயிர் பிரிந்து என பிரிந்த ஓதிமம் – கம்.கிட்:1 14/2
தேவியை பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை – கம்.கிட்:7 84/4
இன் நகை சனகியை பிரிந்த ஏந்தல்-மேல் – கம்.கிட்:10 14/1
தான் நெடும் சார் துணை பிரிந்த தன்மையர் – கம்.கிட்:10 17/3
பொருள் தர போயினர் பிரிந்த பொய் உடற்கு – கம்.கிட்:10 21/1
விழைவுறு பொருள் தர பிரிந்த வேந்தர் வந்து – கம்.கிட்:10 24/1
பின் பிறந்தான் துணை பிரிந்த பேதையேன் – கம்.கிட்:16 31/3
தூயவன் பிரிந்த பின்பு தேடிய துணைவன் தொல்லை – கம்.சுந்:4 29/2
அன்னவர்க்கு அடியனேன் நின் பிரிந்த பின் அடுத்த எல்லாம் – கம்.சுந்:14 44/1
சங்கின் பொலிந்த தகையாளை பிரிந்த பின்பு தமக்கு இனம் ஆம் – கம்.யுத்1:1 2/2
பெரும் தடம் கொம்பிடை பிரிந்த சேவலை – கம்.யுத்1:4 29/2
பிணை நெடும் கண்ணி என்னும் இன் உயிர் பிரிந்த பின்னை – கம்.யுத்1:10 6/2
தொல் நாள் பிரிந்த துயர் தீர அண்ணல் திரு மேனி கண்டு தொழுவான் – கம்.யுத்2:19 248/4
பிணங்களின் குப்பை மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை – கம்.யுத்3:22 3/3
பின்னும் நோக்கினான் பெரும் தகை புதல்வனை பிரிந்த
இன்னலால் உயிர் துறந்து இரும் துறக்கத்துள் இருந்த – கம்.யுத்4:40 101/1,2

மேல்


பிரிந்த-கால் (1)

பிரிந்த-கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல் – கலி 25/24

மேல்


பிரிந்த-காலை (1)

பெரும் கல் அதர் இடை பிரிந்த-காலை
தவ நனி நெடிய ஆயின இனியே – ஐங் 359/2,3

மேல்


பிரிந்ததற்கே (1)

ஏதிலாளனை நீ பிரிந்ததற்கே
அழல் அவிர் மணி பூண் நனைய – ஐங் 232/2,3

மேல்


பிரிந்தது (2)

கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் என பிரிந்தது அன்றே – கம்.பால:1 18/4
மயில் குலம் பிரிந்தது என்ன மரகத மலை மேல் மெள்ள – கம்.யுத்1:9 21/3

மேல்


பிரிந்தமை (1)

பண்ணினும் உளை நீ நின்னை பிரிந்தமை பொருந்திற்று ஆமோ – கம்.சுந்:14 30/4

மேல்


பிரிந்தவர் (6)

பிரிந்தவர் நுதல் போல பீர் வீய காதலர் – கலி 31/4
அறம் துறந்து ஆய்_இழாய் ஆக்கத்தில் பிரிந்தவர்
பிறங்கு நீர் சடை கரந்தான் அணி அன்ன நின் நிறம் – கலி 150/8,9
குழைவன பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையே – கம்.பால:3 46/4
பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ – கம்.பால:10 38/4
அடுத்த பல் பகல் அன்பரின் பிரிந்தவர் என்பது – கம்.அயோ:10 23/1
தடுத்தவர் சலித்தவர் சரிந்தவர் பிரிந்தவர் தனி களிறு-போல் – கம்.யுத்3:31 137/2

மேல்


பிரிந்தவர்-தம் (1)

எரிந்தன பிரிந்தவர்-தம் எஞ்சு தனி நெஞ்சம் – கம்.சுந்:2 161/4

மேல்


பிரிந்தவர்க்கு (1)

பிரிந்தவர்க்கு நோய் ஆகி புணர்ந்தவர்க்கு புணை ஆகி – கலி 148/18

மேல்


பிரிந்தவர்கள் (1)

இருந்த குருகின் பெடை பிரிந்தவர்கள் என்ன – கம்.கிட்:10 77/4

மேல்


பிரிந்தன்று (1)

நெஞ்சு நம் பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய – குறு 237/2

மேல்


பிரிந்தன (4)

நிழல் பிரிந்தன குடை நெடும் கண் ஏழையர் – கம்.அயோ:4 201/1
குழல் பிரிந்தன மலர் குமரர் தாள் இணை – கம்.அயோ:4 201/2
கழல் பிரிந்தன சின காமன் வாளியும் – கம்.அயோ:4 201/3
அழல் பிரிந்தன துணை பிரிந்த அன்றிலே – கம்.அயோ:4 201/4

மேல்


பிரிந்தன-கொல் (1)

பிரிந்தன-கொல் என்று எண்ண பிறந்தது முழக்கின் பெற்றி – கம்.யுத்4:37 4/4

மேல்


பிரிந்தனர் (3)

அரும் செயல் பொருள்_பிணி பிரிந்தனர் ஆக – நற் 193/7
பனி படு நாளே பிரிந்தனர்
பிரியும் நாளும் பல ஆகுபவே – குறு 104/4,5
என்னையும் பிரிந்தனர் இடர் உறா-வகை – கம்.அயோ:4 150/3

மேல்


பிரிந்தனர்கள் (1)

மன்னவர் பிரிந்தனர்கள் மா தவர்கள் போனார் – கம்.பால:22 43/3

மேல்


பிரிந்தனரால் (1)

பிழையேன் உயிரோடு பிரிந்தனரால்
உழையே அவர் எ உழையார் உரையாய் – கம்.கிட்:10 55/3,4

மேல்


பிரிந்தனள் (1)

தோகையும் பிரிந்தனள் எந்தை துஞ்சினன் – கம்.ஆரண்:15 22/1

மேல்


பிரிந்தனன் (3)

பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே – ஐங் 18/4
பிரிந்தனன் ஆயினும் பிரியலன்-மன்னே – ஐங் 39/4
நாதனை பிரிந்தனன் நலத்தின் நீங்கினாள் – கம்.அயோ:14 50/2

மேல்


பிரிந்தனிர் (1)

பிரிந்தனிர் அகறல் சூழின் அரும் பொருள் – அகம் 319/11

மேல்


பிரிந்தார் (5)

மேவினார் பிரிந்தார் அந்த வீங்கு நீர் – கம்.பால:18 31/1
பிணை நிரந்து என பரந்தனர் நாணமும் பிரிந்தார் – கம்.அயோ:1 52/4
மறைந்தன தடம் திசை வருந்தினர் பிரிந்தார்
உறைந்தன மகன்றிலுடன் அன்றில் உயிர் ஒன்றி – கம்.கிட்:10 70/3,4
பின்றாதவர் பின்றி இரிந்து பிரிந்தார்
வன் தாள் மரம் வீசிய வானர வீரர் – கம்.யுத்2:18 250/2,3
பிரிந்தார் பலர் இரிந்தார் பலர் பிழைத்தார் பலர் உழைத்தார் – கம்.யுத்3:31 111/1

மேல்


பிரிந்தார்-கொல்லோ (1)

காதலின் பிரிந்தார்-கொல்லோ வறிது ஓர் – கலி 36/18

மேல்


பிரிந்தாரை (1)

இன் துணை பிரிந்தாரை உடையையோ நீ – கலி 129/15

மேல்


பிரிந்தாரையும் (1)

செறிந்தாரையும் பிரிந்தாரையும் செறுத்தாரையும் சினத்தால் – கம்.ஆரண்:7 89/3

மேல்


பிரிந்தால் (1)

ஊர் பூண்டன பிரிந்தால் என இரிந்தார் உயிர் உலைந்தார் – கம்.ஆரண்:7 98/4

மேல்


பிரிந்தான் (3)

அயிலும் அமுதும் சுவை தீர்த்த மொழியை பிரிந்தான் அழியானோ – கம்.ஆரண்:14 29/4
தொல் நிலை பிரிந்தான் என்ன பல வகை நின்ற தூயோன் – கம்.யுத்1:9 73/3
பெய்தால் என சர மாரிகள் சொரிந்தான் துயில் பிரிந்தான் – கம்.யுத்2:15 158/4

மேல்


பிரிந்திசினோர் (1)

வருந்துவம் அல்லமோ பிரிந்திசினோர் திறத்தே – அகம் 183/15

மேல்


பிரிந்திசினோர்க்கு (1)

தண் வரல் வாடையும் பிரிந்திசினோர்க்கு அழலே – குறு 35/5

மேல்


பிரிந்திசினோரே (4)

நில்லா பொருள்_பிணி பிரிந்திசினோரே – நற் 241/12
என் ஆகுவர்-கொல் பிரிந்திசினோரே
அருவி மா மலை தத்த – குறு 94/5,6
நிலையா பொருள்_பிணி பிரிந்திசினோரே – குறு 350/8
இனையர் ஆகி நம் பிரிந்திசினோரே – அகம் 197/18

மேல்


பிரிந்திசினோளே (1)

வருந்தினள் அளியள் நீ பிரிந்திசினோளே – குறு 336/6

மேல்


பிரிந்திலன் (2)

காலன் என்று ஒருவன் யாண்டும் பிரிந்திலன் பாச கையான் – கம்.யுத்2:19 54/4
பெயர்த்திலன் உயிர் பிரிந்திலன் கருணையால் பிறந்தான் – கம்.யுத்3:22 196/4

மேல்


பிரிந்தீர் (1)

பிரிந்தீர் புணர் தம்மின் என்பன போல – கலி 92/62

மேல்


பிரிந்து (72)

நலம் புரி கொள்கை புலம் பிரிந்து உறையும் – திரு 63
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே – நற் 52/7
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே – நற் 337/10
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே – நற் 343/10
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே – நற் 358/12
மெல்லம்புலம்பன் பிரிந்து என – குறு 5/4
பிரிந்து சேண் உறைதல் வல்லுவோரே – குறு 154/8
பிரிந்து உறை காதலர் வர காண்போரே – குறு 344/8
ஒண் தொடி முன்கை யாம் அழ பிரிந்து தன் – ஐங் 40/2
மெல்லம்புலம்பன் பிரிந்து என – ஐங் 133/2
துறை கெழு கொண்கன் பிரிந்து என – ஐங் 140/2
தண் கடல் சேர்ப்பன் பிரிந்து என பண்டையின் – ஐங் 183/3
துறைவன் பிரிந்து என நெகிழ்ந்தன – ஐங் 192/3
நன் மலை நாடன் பிரிந்து என – ஐங் 219/3
நம் பிரிந்து உறைந்தோர் மன்ற நீ – ஐங் 227/4
பாவை அன்ன நின் துணை பிரிந்து வருமே – ஐங் 307/4
முருகு அமர் மா மலை பிரிந்து என பிரிமே – ஐங் 308/4
யாங்கு பிரிந்து உறைதி என்னாது அவ்வே – ஐங் 333/5
பிரிந்து உறல் அறியா விருந்து கவவி – ஐங் 419/2
கார் நாள் உருமொடு கையற பிரிந்து என – ஐங் 441/2
பாணர் பெரு_மகன் பிரிந்து என – ஐங் 458/3
பேர் அமர் கண்ணி நின் பிரிந்து உறைநர் – ஐங் 496/3
ஏமம் ஆர்த்த நின் பிரிந்து
மேவல் சான்றன எல்லாம் – பரி 4/34,35
பொருள் நோக்கி பிரிந்து நீ போகுதி என கேட்பின் – கலி 10/16
பிரிந்து உறை சூழாதி ஐய விரும்பி நீ – கலி 18/2
பிரிந்து உள்ளார் அவர் ஆயின் பேது உறூஉம் பொழுது ஆயின் – கலி 28/9
தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர் – கலி 28/23
பிரிந்து செய்_பொருள்_பிணி பின் நோக்காது ஏகி நம் – கலி 29/24
மெய் பிரிந்து அன்னவர் மாட்டு – கலி 87/4
தன் துணை பிரிந்து அயாஅம் தனி குருகு உசாவுமே – கலி 121/16
சாயல் இன் துணை இவள் பிரிந்து உறையின் – அகம் 13/14
பெரும்பிறிது ஆகிய ஆங்கு பிரிந்து இவண் – அகம் 55/15
பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறே – அகம் 59/18
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப – அகம் 62/7
அரும் பொருள் நசைஇ பிரிந்து உறை வல்லி – அகம் 191/11
மருந்தும் உண்டோ பிரிந்து உறை நாட்டே – அகம் 271/17
ஈங்கு பிரிந்து உறைதல் இனிது அன்று ஆகலின் – அகம் 337/4
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற – அகம் 389/18
பண்டு வரும் குறி பகர்ந்து பாசறையின் பொருள்-வயினின் பிரிந்து போன – கம்.பால:11 15/1
பிள்ளை மான் நோக்கியை பிரிந்து போகின்றான் – கம்.பால:14 26/1
ஆவியின் இனிய கொண்கர் பிரிந்து அறிவு அழிந்த விஞ்சை – கம்.பால:16 19/3
பயில்வாள் இறை பண்டு பிரிந்து அறியாள் பதைத்தாள் – கம்.பால:17 15/3
கலந்தவர்க்கு இனியது ஓர் கள்ளும் ஆய் பிரிந்து
உலந்தவர்க்கு உயிர் சுடு விடமும் ஆய் உடன் – கம்.பால:19 2/1,2
ஓவல் இல் உயிர் பிரிந்து உடல் சென்று என்னவே – கம்.பால:24 48/4
வண்ண மேகலை நில_மகள் மற்று உனை பிரிந்து
கண் இழந்திலள் என செயும் நீ தந்த கழலோன் – கம்.அயோ:1 35/3,4
ஏவா மகவை பிரிந்து இன்று எம் போல் இடர் உற்றனை நீ – கம்.அயோ:4 86/3
பெரும் தவம் செய்த நங்கை கணவனில் பிரிந்து தெய்வ – கம்.அயோ:6 15/2
புதல்வனை எங்ஙனம் பிரிந்து போயினாய் – கம்.அயோ:11 49/4
பிரிந்து உறைதரும் குல பேதைமாரினே – கம்.ஆரண்:10 123/4
இன் துணை பிரிந்து இரிந்து இன்னல் எய்திய – கம்.ஆரண்:13 45/3
பெருமகன் தனை தனி பிரிந்து பேதுறும் – கம்.ஆரண்:13 61/3
கூடு தன்னுடையது பிரிந்து ஆர் உயிர் குறியா – கம்.ஆரண்:13 71/3
ஊன் உயிர் பிரிந்து என பிரிந்த ஓதிமம் – கம்.கிட்:1 14/2
முன் பிரிந்து வினையர்-தம்மை முன்னினான் என்ன நின்றான் – கம்.கிட்:2 9/3
பிரிந்து வேறு எய்தும் செல்வம் வெறுமையின் பிறிது அன்றாமால் – கம்.கிட்:9 19/2
பிரிந்து உறை மகளிரும் பிலத்த பாந்தளும் – கம்.கிட்:10 10/1
தள்ளுற தலைவர்-தம்மை பிரிந்து அவர் தழீஇய தூம – கம்.கிட்:10 28/2
நீடு நெஞ்சு உறு நேயத்தால் நெடிது உற பிரிந்து
வாடுகின்றன மருளுறு காதலின் மயங்கி – கம்.கிட்:10 39/1,2
நலன் உறு கணவர்-தம்மை நவை உற பிரிந்து விம்மும் – கம்.சுந்:2 111/1
இல் பிரிந்து உய்ந்தவர் யாவர் யான் அலால் – கம்.சுந்:4 13/4
கரும் தனி முகிலினை பிரிந்து கள்வர் ஊர் – கம்.சுந்:4 19/3
சேய காலம் பிரிந்து அகல திரிந்தான் மீண்டும் சேக்கையின்-பால் – கம்.யுத்1:1 3/1
துணை பிரிந்து அயரும் அன்றில் சேவலின் துளங்குகின்றான் – கம்.யுத்1:10 6/3
துணைவரை பிரிந்து போந்து மருங்கு என துவளும் உள்ள – கம்.யுத்1:10 22/2
ஐயனை பிரிந்து வைகும் அனந்தனே அரக்கர்_வேந்தன் – கம்.யுத்1:13 2/4
பெற்ற நுங்களால் எங்களை பிரிந்து தன் பெரும் செவி மூக்கோடும் – கம்.யுத்2:16 321/3
தீராய் பிரிந்து திரிவாய் திறம்-தொறு அவை தேறும் என்று தெளியாய் – கம்.யுத்2:19 261/2
அலங்கல் ஓதியர் அரும் துணை பிரிந்து நின்று அயரும் – கம்.யுத்3:20 64/3
தான் பிரிந்து ஏக கண்ட தயரதன் தன்னை ஒத்தான் – கம்.யுத்3:27 14/4
திரிந்து ஓடின பிரிந்து ஓடின செறிந்து ஓடின திசை-மேல் – கம்.யுத்3:27 113/3
தன் பிரிந்து அருள் புரி தருமம் போலியை – கம்.யுத்4:40 47/3
பின் நெடும் கணவன் தன்னை பெற்று இடை பிரிந்து முற்றும் – கம்.யுத்4:42 19/2

மேல்


பிரிந்தும் (2)

பிரிந்தும் வாழ்துமோ நாமே – ஐங் 111/4
கைத்த சொல்லால் உயிர் இழந்தும் புதல்வன் பிரிந்தும் கடை ஓட – கம்.அயோ:6 25/1

மேல்


பிரிந்துழி (1)

பிற உரைப்பது என் கன்று பிரிந்துழி
கறவை ஒப்ப கரைந்து கலங்கினாள் – கம்.அயோ:4 13/3,4

மேல்


பிரிந்துளாய்-கொலோ (1)

பிரிந்துளாய்-கொலோ நீயும் பின் என்றான் – கம்.கிட்:3 35/4

மேல்


பிரிந்துளோர் (1)

உரம் சுட உளைந்தனர் பிரிந்துளோர் எலாம் – கம்.கிட்:10 20/4

மேல்


பிரிந்தே (4)

இனிதோ பெரும இன் துணை பிரிந்தே – குறு 363/6
ஒண் தொடி முன்கை யாம் அழ பிரிந்தே – ஐங் 38/4
மெல்லம்புலம்ப இவள் அழ பிரிந்தே – ஐங் 302/4
பிரிந்தே துன்பத்து ஆழ் பிடி என்ன பிணியுற்றாள் – கம்.அயோ:6 20/4

மேல்


பிரிந்தேயோ (1)

பின்னம் ஆய் ஒன்று ஆதல் பிரிந்தேயோ பிரியாதோ – கம்.ஆரண்:1 59/3

மேல்


பிரிந்தேன் (1)

துஞ்சும் போது துணை பிரிந்தேன் எனும் – கம்.யுத்3:29 19/1

மேல்


பிரிந்தோர் (19)

காதலர் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்து – நெடு 71
பிரிந்தோர் வந்து நம் புணர புணர்ந்தோர் – நற் 79/5
பிரிந்தோர் இரங்கும் பெரும் கல் நாட – நற் 93/5
தொடங்கி ஆள்வினை பிரிந்தோர் இன்றே – நற் 148/3
இன் துணை பிரிந்தோர் நாடி – நற் 208/11
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும் – நற் 296/6
பிரிந்தோர் புணர்ப்போர் இருந்தனர்-கொல்லோ – குறு 146/2
பிரிந்தோர் புணர்க்கும் பண்பின் – குறு 156/6
தடவின் ஓங்கு சினை கட்சியில் பிரிந்தோர்
கையற நரலும் நள்ளென் யாமத்து – குறு 160/3,4
தாம் புணர்ந்தமையின் பிரிந்தோர் உள்ள – குறு 191/3
வீழ்ந்த மா மழை தழீஇ பிரிந்தோர்
கையற வந்த பையுள் மாலை – குறு 391/5,6
காதலர் பிரிந்தோர் கையற நலியும் – ஐங் 223/3
கார் செய் காலையொடு கையற பிரிந்தோர்
தேர் தரு விருந்தின் தவிர்குதல் யாவது – ஐங் 451/1,2
எம் வெம் காதலொடு பிரிந்தோர்
தம்மோன் போலான் பேர் அன்பினனே – ஐங் 475/4,5
இது-மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே – ஐங் 487/1
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி – அகம் 147/13
படர் மிக பிரிந்தோர் உள்ளுபு நினைதல் – அகம் 301/2
ததைந்து செல் அருவியின் அலர் எழ பிரிந்தோர்
புலம் கந்து ஆக இரவலர் செலினே – அகம் 303/7,8
புணர்ந்தோர் பூ அணி அணிய பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப – புறம் 194/3,4

மேல்


பிரிந்தோர்க்கு (1)

மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான் – கம்.யுத்4:41 112/2

மேல்


பிரிந்தோரே (5)

எள்ளார் அம்ம துணை பிரிந்தோரே – குறு 147/5
கண்டிசின் தோழி பொருள் பிரிந்தோரே – குறு 220/7
அத்த நீள் இடை அழ பிரிந்தோரே – குறு 307/9
பல் இதழ் உண்கண் அழ பிரிந்தோரே – ஐங் 334/5
அலர் நமக்கு ஒழிய அழ பிரிந்தோரே – அகம் 211/17

மேல்


பிரிந்தோள் (1)

பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவி – கலி 48/21

மேல்


பிரிப்பு (1)

ஒட்டிய உடல் பிரிப்பு உணர்கிலாமையால் – கம்.பால:19 65/4

மேல்


பிரிபவர் (1)

பிரிபவர் யாவரும் பிரிக பேர் இடர் – கம்.ஆரண்:14 88/1

மேல்


பிரிபு (3)

பிரிபு இணை அரிந்த நிறம் சிதை கவயத்து – மது 740
என்றும் என் தோள் பிரிபு அறியலரே – நற் 1/2
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த – அகம் 41/11

மேல்


பிரிமே (1)

முருகு அமர் மா மலை பிரிந்து என பிரிமே – ஐங் 308/4

மேல்


பிரிய (10)

பிரிய சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்று – நற் 137/3
இவள் நலம் புலம்ப பிரிய
அனை நலம் உடையளோ மகிழ்ந நின் பெண்டே – ஐங் 57/3,4
யார் பிரிய யார் வர யார் வினவ யார் செப்பு – பரி 8/72
பிரிய சூழ்தலும் உண்டோ – அகம் 75/22
அன்னம் அரிதின் பிரிய அண்ணலும் அகன்று ஓர் – கம்.பால:22 43/1
பின்னை கண்டான் அனையான் பிரிய கண்ட துயரம் – கம்.அயோ:4 50/3
எற்றே பகர்வேன் இனி யான் என்னே உன்னின் பிரிய
வற்றே உலகம் எனினும் வானே வருந்தாது எனினும் – கம்.அயோ:4 60/1,2
விண்ணின்-தலை சேருதும் யாம் எம் போல் விடலை பிரிய
பண்ணும் பரி மா உடையாய் அடைவாய் படர் வான் என்னா – கம்.அயோ:4 85/3,4
பிறிவு_அரும் தம்பியும் பிரிய பேர் உலகு – கம்.கிட்:11 125/1
இளையவன் பிரிய மாயம் இயற்றி ஆய்_இழையை வெளவும் – கம்.யுத்1:14 33/3

மேல்


பிரியகிற்றிலர் (1)

பிரியகிற்றிலர் இறைவனை நின்றனர் பின்றார் – கம்.யுத்3:31 30/2

மேல்


பிரியல் (1)

பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின் – நற் 243/10

மேல்


பிரியலம் (4)

பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து – நற் 224/7
பிரியலம் என்கமோ எழுகமோ தெய்யோ – ஐங் 235/4
கல் போல் பிரியலம் என்ற சொல் தாம் – அகம் 1/6
தையல் நின்-வயின் பிரியலம் யாம் என – அகம் 205/3

மேல்


பிரியலர் (1)

பிரியலர் போல புணர்ந்தோர் மன்ற – ஐங் 336/2

மேல்


பிரியலள் (1)

பிறந்த பின்பும் பிரியலள் ஆயினாள் – கம்.அயோ:4 218/4

மேல்


பிரியலன் (4)

நாம் உளேம் ஆக பிரியலன் தெளிமே – குறு 273/8
நின்னின் பிரியலன் அஞ்சல் ஓம்பு என்னும் – கலி 21/7
குடி நன் உடையன் கூடுநர் பிரியலன்
கெடு நா மொழியலன் அன்பினன் என நீ – அகம் 352/8,9
சூரியன் மகனை தன்னை பிரியலன் நிற்க சொன்னான் – கம்.யுத்1:13 5/4

மேல்


பிரியலன்-மன்னே (1)

பிரிந்தனன் ஆயினும் பிரியலன்-மன்னே – ஐங் 39/4

மேல்


பிரியலென் (2)

பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே – ஐங் 18/4
சங்கம் ஆதலின் பிரியலென் தாமரை வடித்த – கம்.அயோ:9 31/2

மேல்


பிரியவும் (2)

ஒய்யென பிரியவும் விடாஅன் கவைஇ – குறி 185
பிரியவும் தான் பிரியாதே இனிது இருக்கும் உடல் பொறை ஆம் பீழை பாராது – கம்.ஆரண்:4 27/3

மேல்


பிரியற்க (1)

எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே – பரி 23/88

மேல்


பிரியன்-மின் (1)

கூடி புணர்ந்தீர் பிரியன்-மின் நீடி – கலி 92/61

மேல்


பிரியன்-மினோ (1)

எ பொருள் பெறினும் பிரியன்-மினோ என – அகம் 217/14

மேல்


பிரியா (9)

பிரியா நண்பினர் இருவரும் என்னும் – குறு 302/5
நீரின் பிரியா பரூஉ திரி கடுக்கும் – குறு 330/3
கனவினும் பிரியா உறையுளொடு தண்ணென – பதி 89/15
பிரியா கவி கை புலையன் தன் யாழின் – கலி 95/10
பால் பிரியா ஐம்_கூந்தல் பல் மயிர் கொய் சுவல் – கலி 96/8
பிரியா காதலொடு உழையர் ஆகிய – அகம் 241/4
பெண்ணின் இன் அமுது அன்னவள் தன்னொடும் பிரியா
வண்ண வெம் சிலை குரிசிலும் மருங்கு இனி திருப்ப – கம்.அயோ:1 49/1,2
பேர்ந்தான் நெடு மாயையினில் பிரியா
ஈர்ந்தான் அவள் நாசி பிடித்து இளையோன் – கம்.ஆரண்:14 77/1,2
சொல் பிரியா பழி சுமந்து தூங்குவேன் – கம்.சுந்:4 13/1

மேல்


பிரியாத (1)

உன்னை பிரியாத உயிர்ப்பு அலவோ – கம்.ஆரண்:14 69/4

மேல்


பிரியாதான் (1)

பிறந்தானும் உளன் என்ன பிரியாதான் தனை பயந்த பெரியாள் என்றான் – கம்.அயோ:13 67/4

மேல்


பிரியாது (7)

பிரியாது ஒரு வழி உறையினும் பெரிது அழிந்து – நற் 174/6
அமர் துணை பிரியாது பாத்து உண்டு மாக்கள் – பதி 22/9
பிரியாது இருக்க எம் சுற்றமோடு உடனே – பரி 18/56
பிரியின் புணர்வது ஆயின் பிரியாது
ஏந்து முலை முற்றம் வீங்க பல் ஊழ் – அகம் 51/10,11
பெரு நாள் உடனே பிரியாது உழல்வாய் – கம்.பால:23 4/3
முற்று உடைய கோவை பிரியாது மொய்த்து ஈண்டி – கம்.அயோ:4 107/2
பிரியாது இருந்தேற்கு ஒரு மாற்றம் பேசின் பூசல் பெரிது ஆமோ – கம்.கிட்:1 23/4

மேல்


பிரியாதே (1)

பிரியவும் தான் பிரியாதே இனிது இருக்கும் உடல் பொறை ஆம் பீழை பாராது – கம்.ஆரண்:4 27/3

மேல்


பிரியாதோ (1)

பின்னம் ஆய் ஒன்று ஆதல் பிரிந்தேயோ பிரியாதோ
என்ன மா மாயம் இவை ஏனம் ஆய் மண் இடந்தாய் – கம்.ஆரண்:1 59/3,4

மேல்


பிரியாதோர் (1)

பிறங்கு இணர் நறும் குழலர் அன்பர் பிரியாதோர்
உறங்கினர் பிணங்கி எதிர் ஊடினர்கள் அல்லார் – கம்.சுந்:2 157/3,4

மேல்


பிரியாமை (4)

முலை ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/14
புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/18
தட மென் தோள் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/22
போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல் – கலி 133/7,8

மேல்


பிரியாய் (3)

பிரியாய் ஆயினும் நன்றே விரி இணர் – ஐங் 308/2
பிரியாய் ஆயின் நன்று-மன் தில்ல – அகம் 33/17
பேர் ஆயிரங்கள் உடையாய் பிறந்த பொருள்-தோறும் நிற்றி பிரியாய்
தீராய் பிரிந்து திரிவாய் திறம்-தொறு அவை தேறும் என்று தெளியாய் – கம்.யுத்2:19 261/1,2

மேல்


பிரியார் (2)

ஆள்வினை மருங்கில் பிரியார் நாளும் – குறு 267/6
மெய்த்த வேந்தன் திரு உடம்பை பிரியார் பற்றி விட்டிலரால் – கம்.அயோ:6 25/2

மேல்


பிரியான் (2)

பிறகின் நின்றனன் பெருந்தகை இளவலை பிரியான்
அறன் இது அன்று என அரக்கன்-மேல் சரம் தொடுத்து அருளான் – கம்.யுத்3:22 71/1,2
பின்னும் அருகும் உடலும் பிரியான்
மன்னன் மகன் வீரர் மயங்கினரால் – கம்.யுத்3:31 213/3,4

மேல்


பிரியானாக (1)

எம்பி பிரியானாக அருளுதி யான் வேண்டினேன் – கம்.யுத்2:16 352/4

மேல்


பிரியின் (9)

பிரியின் புணராது புணர்வே ஆயிடை – நற் 16/2
மெல்லம்புலம்பன் பிரியின் புல்லென – நற் 38/5
புணரின் புணரும்-மார் எழிலே பிரியின்
மணி மிடை பொன்னின் மாமை சாய என் – நற் 304/5,6
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே – குறு 168/7
உழையின் பிரியின் பிரியும் – கலி 50/23
பிரியின் புணர்வது ஆயின் பிரியாது – அகம் 51/10
நடுங்குதும் பிரியின் யாம் கடும் பனி உழந்தே – அகம் 217/20
நொதுமலர் போல பிரியின் கதுமென – அகம் 300/11
உய்யார் உய்யார் கெடுவேன் உன்னை பிரியின் வினையேன் – கம்.அயோ:4 64/3

மேல்


பிரியினும் (5)

ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது – நற் 203/8
பிரியினும் பிரிவது அன்றே – ஐங் 297/3
துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண் என – அகம் 50/12
ஆள்வினை பிரிதலும் உண்டோ பிரியினும்
கேள் இனி வாழிய நெஞ்சே நாளும் – அகம் 353/1,2
சீதை பிரியினும் தீரா திரு என்பார் – கம்.அயோ:4 109/4

மேல்


பிரியுநன் (2)

பிரியுநன் ஆகலோ அரிதே அதாஅன்று – அகம் 392/19
உரிது அல் பண்பின் பிரியுநன் ஆயின் – அகம் 392/20

மேல்


பிரியும் (6)

பிரியும் நாளும் பல ஆகுபவே – குறு 104/5
சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே – ஐங் 257/4
உழையின் பிரியின் பிரியும்
இழை அணி அல்குல் என் தோழியது கவினே – கலி 50/23,24
இன் துணை பிரியும் மடமையோரே – அகம் 43/15
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும் – புறம் 175/4
நீண்டனென் இருந்து அவன் பிரியும் நெஞ்சிலேன் – கம்.ஆரண்:12 48/3

மேல்


பிரியும்-கால் (1)

பிரியும்-கால் பிறர் எள்ள பீடு இன்றி புறம்மாறும் – கலி 8/13

மேல்


பிரியுமோ (1)

பிணையும் காணிரோ பிரியுமோ அவையே – கலி 20/23

மேல்


பிரியேன் (1)

தந்தேன் பிரியேன் தனி போக தாழ்க்கிலேன் – கம்.யுத்2:17 86/3

மேல்


பிரியேனால் (1)

மல்லினும் உயர் தோளாய் மலர் அடி பிரியேனால் – கம்.அயோ:8 38/4

மேல்


பிரிவது (2)

பிரியினும் பிரிவது அன்றே – ஐங் 297/3
தேவரும் தொழு கழல் சிறுவன் முன் பிரிவது ஓர் – கம்.பால:20 22/3

மேல்


பிரிவல் (1)

பிரிவல் நெஞ்சு என்னும் ஆயின் – நற் 262/9

மேல்


பிரிவார் (1)

பொருள்-வயின் பிரிவார் ஆயின் இ உலகத்து – குறு 174/5

மேல்


பிரிவால் (1)

வந்தாய் மறைந்து பிரிவால் வருந்தும் மலர்-மேல் அயன்-தன் முதலோர்-தம் – கம்.யுத்2:19 250/1

மேல்


பிரிவித்தனென் (1)

பிரிவித்தனென் என்பது ஓர் பீழை பொறாது – கம்.ஆரண்:14 65/3

மேல்


பிரிவித்து (1)

திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து
இரும் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன் – பரி 5/61,62

மேல்


பிரிவின் (2)

குன்ற நாடன் பிரிவின் சென்று – நற் 288/4
மருள்தரு பிரிவின் நோய் மாசுணம் கெட – கம்.கிட்:10 21/3

மேல்


பிரிவின (1)

நஞ்சு உறு பிரிவின நாளின் நீளம் ஓர் – கம்.ஆரண்:10 126/1

மேல்


பிரிவினன் (1)

பிணி உடையவன் என்னும் பிரிவினன் விடைகொண்டான் – கம்.அயோ:8 44/2

மேல்


பிரிவினால் (2)

என் நெடும் பிரிவினால் துஞ்சினான் என்றான் – கம்.அயோ:14 83/4
தீங்குறு பிரிவினால் தேய்ந்த தேய்வு அற – கம்.யுத்2:15 108/3

மேல்


பிரிவினில் (1)

பித்து நின் பிரிவினில் பிறந்த வேதனை – கம்.சுந்:5 69/3

மேல்


பிரிவினும் (1)

பிரிவினும் சுடுமோ பெரும் காடு என்றாள் – கம்.அயோ:4 221/4

மேல்


பிரிவு (37)

பிரிவு இல புலம்பி நுவலும் குயிலினும் – நற் 97/3
பழகிய பகையும் பிரிவு இன்னாதே – நற் 108/6
இன் உயிர் அன்ன பிரிவு அரும் காதலர் – நற் 237/3
வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே – குறு 32/6
பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடு – குறு 57/3
பிரிவு இன்று ஆயின் நன்று-மன் தில்ல – குறு 134/2
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர – குறு 144/3
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சி – குறு 177/6
பசலை பாய பிரிவு தெய்யோ – ஐங் 231/4
பிரிவு அரும் காலையும் பிரிதல் – ஐங் 338/4
குருகு_இனம் நரலும் பிரிவு அரும் காலை – ஐங் 457/2
பிரிவு எண்ணி பொருள்-வயின் சென்ற நம் காதலர் – கலி 11/4
பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/9
பிரிவு கொண்டு இடை போக்கி இனத்தோடு புனத்து ஏற்றி – கலி 106/16
பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த-கால் – கலி 124/18
யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின் – அகம் 12/4
கனவினும் பிரிவு அறியலனே அதன்_தலை – அகம் 178/20
சாதல் அன்ன பிரிவு அரியோளே – அகம் 339/14
அன்பு உடைமையின் எம் பிரிவு அஞ்சி – புறம் 381/7
தொல் மக்கள் தம் மனம் உக்கு உயிர் பிரிவு என்பது ஓர் துயரின் – கம்.பால:24 3/3
வெருண்டு மன்னவன் பிரிவு எனும் விதிர்ப்பு உறு நிலையால் – கம்.அயோ:1 31/3
பிறியார் பிரிவு ஏது என்னும் பெரியோய் தகவோ என்னும் – கம்.அயோ:4 30/1
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல் – கம்.அயோ:8 41/2
அன்றில பிரிவு ஒல்லா அண்டர்-தம் மனை ஆவின் – கம்.அயோ:9 10/3
பின் தருக என்று தன் பிரிவு_இல் காதலின் – கம்.அயோ:14 46/3
பிரிவு எனும் பிணியினால் என்னை பெற்ற அ – கம்.அயோ:14 55/2
பிறந்து நீ உடை பிரிவு_இல் தொல் பதம் – கம்.அயோ:14 99/1
நண்ணிய பிரிவு செய்த நவையினார் நவையில் உள்ளத்து – கம்.ஆரண்:14 5/2
பிரிவு எனும் துயர் உருவு கொண்டால் அன்ன பிணியாள் – கம்.சுந்:3 7/4
பிரிவு_அற நோற்றனள் என்னின் பின்னை அ – கம்.சுந்:4 46/3
பிரிவு_அரும் ஒரு பெரும் கோல் என பெயரா – கம்.சுந்:8 35/1
மூலம் என்று உணர்தலால் பிரிவு முற்றினான் – கம்.யுத்1:4 91/4
சூழ்வு இலா வஞ்சம் சூழ்ந்து உன் துணைவியை பிரிவு செய்தான் – கம்.யுத்1:14 5/2
ஆவி ஒன்றிட தழுவினர் பிரிவு நோய் அகன்றார் – கம்.யுத்3:22 108/4
பிரிவு உனை செய்தது எவ்வாறு அங்கதன் பெயர்ந்தது எங்கே – கம்.யுத்3:22 150/2
பிறந்தாய் என்னை பின்பு தொடர்ந்தாய் பிரிவு அற்றாய் – கம்.யுத்3:22 210/3
பேதாய் பிரிவு துயர் பீழை பிணித்தது என்றான் – கம்.யுத்4:41 31/4

மேல்


பிரிவு-செய்து (1)

பிரிவு-செய்து உலகு எலாம் பெறுவிப்பான் தலை – கம்.ஆரண்:13 107/3

மேல்


பிரிவு_அரும் (1)

பிரிவு_அரும் ஒரு பெரும் கோல் என பெயரா – கம்.சுந்:8 35/1

மேல்


பிரிவு_அற (1)

பிரிவு_அற நோற்றனள் என்னின் பின்னை அ – கம்.சுந்:4 46/3

மேல்


பிரிவு_இல் (2)

பின் தருக என்று தன் பிரிவு_இல் காதலின் – கம்.அயோ:14 46/3
பிறந்து நீ உடை பிரிவு_இல் தொல் பதம் – கம்.அயோ:14 99/1

மேல்


பிரிவும் (1)

இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
நன் பகல் அமையமும் இரவும் போல – அகம் 327/1,2

மேல்


பிரிவுற்ற (1)

தம் கோனை பிரிவுற்ற தன்மையாள் – கம்.கிட்:16 40/4

மேல்


பிரிவுற்று (1)

ஈற்று இளம் கன்றினை பிரிவுற்று ஏங்கி நின்று – கம்.ஆரண்:14 83/2

மேல்


பிரிவுறல் (1)

பிள்ளை சொல் கிளி_அனாளை பிரிவுறல் உற்ற பெற்றி – கம்.ஆரண்:13 112/1

மேல்


பிரிவேன் (1)

தன்னை பிரிவேன் உளென் ஆவதுதான் – கம்.ஆரண்:14 69/3

மேல்


பிரிவோடு (1)

அன்று ஈ எனவும் பிரிவோடு அடியேன் – கம்.யுத்3:23 17/2

மேல்


பிரிவோய் (1)

அன்ன பொருள்-வயின் பிரிவோய் நின் இன்று – கலி 21/12

மேல்


பிரிவோர் (3)

வட புல வாடைக்கு பிரிவோர்
மடவர் வாழி இ உலகத்தானே – நற் 366/11,12
பொருள்-வயின் பிரிவோர் உரவோர் ஆயின் – குறு 20/2
புதல் மலர் மாலையும் பிரிவோர்
இதனினும் கொடிய செய்குவர் அன்னாய் – ஐங் 215/5,6

மேல்


பிருங்கலாதன் (1)

பிருங்கலாதன் பல_பல பிணி பட – பரி 4/12

மேல்


பிரை (8)

பால் உறு பிரை என பரந்தது எங்குமே – கம்.பால:10 41/4
பிரை உறு பால் என நிலையின் பின்றிய – கம்.ஆரண்:10 35/3
சீரிய பாலின் வேலை சிறு பிரை தெறித்தது அன்னான் – கம்.சுந்:2 94/4
பிரை உளது என்பது மைந்தன் பேசுவான் – கம்.யுத்1:3 57/4
பிரை உண்ட பாலின் உள்ளம் பிறிதுற பிறர் முன் சொல்லா – கம்.யுத்2:19 168/3
பால் உறு பிரை என கலந்து பல் முறை – கம்.யுத்3:27 52/3
தயிர் தோய் பிரை எனல் ஆம் வகை கலந்து ஏறிய தலைவன் – கம்.யுத்3:27 142/3
பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவ பயனின் பெருமை பார்ப்பேன் – கம்.யுத்4:38 27/4

மேல்


பிரைச (1)

பிரைச மென் குதலையாள் கொழுநன் பேர் எலாம் – கம்.பால:19 27/3

மேல்


பிரைசம் (1)

பிரைசம் ஒத்து இனிய சொல்லார் பேதை தாதியரில் சொன்னார் – கம்.பால:22 2/4

மேல்


பில்கு (1)

நறத்து உறை முதிர்ச்சி உறு நல் அமுது பில்கு உற்று – கம்.பால:22 31/1

மேல்


பில்கும் (1)

பாகு அடர்ந்து அமுது பில்கும் பவள வாய் தரள பத்தி – கம்.யுத்4:40 31/1

மேல்


பில (11)

பிறை கடை பிறக்கிட மடித்த பில வாயள் – கம்.பால:7 30/2
மடித்த பில வாய்கள்-தொறும் வந்து புகை முந்த – கம்.ஆரண்:10 49/1
மூழை என பொலி மொய் பில வாயாள் – கம்.ஆரண்:14 45/2
பிணிக்கும் கையும் பெய் பில வாயும் பிழையாமல் – கம்.ஆரண்:15 33/3
விதங்களால் நெடும் பில வழியில் மேவினார் – கம்.கிட்:14 23/4
தீ செல ஒழியவும் தடுக்கும் திண் பில
வாய் செலல் நன்று என மனத்தின் எண்ணினார் – கம்.கிட்:14 24/2,3
என்றும் உள மேல் கடல் இயக்கு_இல் பில தீவா – கம்.கிட்:14 70/1
ஆழ்வான் அணுக்கன் அவள் ஆழ் பில வயிற்றை – கம்.சுந்:1 67/3
யானையும் பிடியும் வாரி இடும் பில வாயர் ஈன்ற – கம்.சுந்:7 7/3
பிள்ள விரித்த பெரும் பில வாயர் – கம்.சுந்:9 60/2
பல் உடை பில வாயூடு பசும் பெரும் குருதி பாய – கம்.யுத்2:18 234/3

மேல்


பிலத்த (1)

பிரிந்து உறை மகளிரும் பிலத்த பாந்தளும் – கம்.கிட்:10 10/1

மேல்


பிலத்திடை (1)

பொன்னுலகின் நின்று ஒளிர் பிலத்திடை புணர்த்தேன் – கம்.கிட்:14 57/4

மேல்


பிலத்தில் (1)

பின்னரும் கூறுவான் பிலத்தில் வானத்தில் – கம்.கிட்:16 20/1

மேல்


பிலத்தின் (1)

பிறை குடை எயிற்றின பிலத்தின் வாயின – கம்.சுந்:9 43/1

மேல்


பிலத்து (2)

அன்ன நாளில் மாயாவி அ பிலத்து
இன்ன வாயினூடு எய்தும் என்ன யாம் – கம்.கிட்:3 57/1,2
அ கணத்து அ பிலத்து அகணி எய்தினார் – கம்.கிட்:14 25/1

மேல்


பிலம் (9)

பிலம் சுரக்கும் பெறுதற்கு அரிய தம் – கம்.பால:2 38/3
பிலம் புக நில கிரிகள் பின் தொடர வந்தாள் – கம்.பால:7 29/4
மலைகள் நீடு தலம் நாகர் பிலம் வானம் முதல் ஆம் – கம்.ஆரண்:1 23/3
வேக வெம் பிலம் தடவி வெம்மையான் – கம்.கிட்:3 53/2
என்று தானும் அ வழி இரும் பிலம்
சென்று முன்னவன் தேடுவேன் அவன் – கம்.கிட்:3 55/1,2
பிலம் புக்காய் நெடு நாள் பெயராய் என – கம்.கிட்:7 98/1
ஐ_இருபது ஓசனை அமைந்த பிலம் ஐயா – கம்.கிட்:14 63/1
ஒடுங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற – கம்.கிட்:14 66/3
பேயின் ஆர்ப்பு உடை பெரும் களம் எரிந்து எழ பிலம் திறந்தது போலும் – கம்.யுத்2:16 346/3

மேல்


பிலமுகம் (1)

பேய் முகம் உடையன பிலமுகம் நுழையும் – கம்.யுத்4:37 90/3

மேல்


பிலன் (1)

இன்று பிலன் ஈது இடையின் ஏற அரிது எனின் பார் – கம்.கிட்:14 42/1

மேல்


பிலனிடை (1)

பின்ற அரும் பிலனிடை பெய்யுமாறு போல் – கம்.யுத்2:16 102/2

மேல்


பிலனின் (1)

பின்றுகின்ற பிலனின் பெரிய வாயின் ஒரு-பால் – கம்.ஆரண்:1 10/3

மேல்


பிலனுள் (3)

எட்ட அரும் பெரும் பிலனுள் எய்தினான் – கம்.கிட்:3 51/4
எய்து காலை அ பிலனுள் எய்தி யான் – கம்.கிட்:3 52/1
பாழி நெடு வன் பிலனுள் நின்று படர் மேல்-பால் – கம்.கிட்:14 69/3

மேல்


பிலிற்ற (2)

திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற
புதல்வன் புல்லி புனிறு நாறும்மே – நற் 380/3,4
வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் – அகம் 14/10,11

மேல்


பிலிற்றும் (1)

பின்னும் முனிவரர் கேட்ப கலைக்கோட்டு முனி வரின் வான் பிலிற்றும் என்றார் – கம்.பால:5 34/4

மேல்


பிழம்பின் (2)

தாழ் இருள் பிழம்பின் தேய்க்கும் சிலவரை தட கை தாக்கி – கம்.யுத்1:3 140/4
வீங்கு இருள் பிழம்பின் உம்பர் மேகத்தின் மீதின் ஆனான் – கம்.யுத்2:19 184/4

மேல்


பிழம்பினுள் (1)

இழுகிய நெய் எனும் இருள் பிழம்பினுள்
முழுகிய மெய்யர் ஆய் உயிர்ப்பு முட்டினார் – கம்.கிட்:14 26/3,4

மேல்


பிழம்பினை (2)

தீ இருள் பெரும் பிழம்பினை ஒழிவு அற திருத்தி – கம்.யுத்3:22 94/2
அள்ளி நுங்கலாம் ஆர் இருள் பிழம்பினை அழித்தான் – கம்.யுத்3:22 186/2

மேல்


பிழம்பு (13)

துன்னி வேறு சூழ்_கிடந்த தூங்கு வீங்கு இருள் பிழம்பு
என்னலாம் இறும்பு சூழ்_கிடந்த சோலை எண்ணில் அ – கம்.பால:3 20/2,3
மின் என விளக்கு என வெயில் பிழம்பு என – கம்.பால:3 39/1
நளி இருள் பிழம்பு என்று ஈண்டு நஞ்சொடு கலந்த நாக – கம்.ஆரண்:14 7/3
சோதி சுடர் பிழம்பு நீ என்று சொல்லுகின்ற – கம்.ஆரண்:15 43/3
பேர் இருள் பிழம்பு தோய்த்து நெறி உறீஇ பிறங்கு கற்றை – கம்.கிட்:13 59/2
கோடு தீந்து எழ கொழும் புகை பிழம்பு மீ கொள்ள – கம்.யுத்1:6 19/4
சூழ் இரும் பெரும் சுடர் பிழம்பு தோன்றலால் – கம்.யுத்1:6 54/2
பிழிந்து அது காலம் ஆக காளிமை பிழம்பு போத – கம்.யுத்2:19 217/3
பிடித்தான் மத கரி தேர் பரி பிழம்பு ஆனவை குழம்பா – கம்.யுத்3:22 116/3
ஒளி பிழம்பு ஒழுகும் பூணின் உமிழ் இள வெயிலும் ஒண் பொன் – கம்.யுத்3:25 5/2
பூசின பிழம்பு இது என்ன வரும் அதன் புரிவை நோக்கி – கம்.யுத்3:27 92/3
பிழம்பு அனல் திரிவன என்னும் பெற்றியார் – கம்.யுத்4:37 64/4
பின்றியான் முதுகில் பட்ட பிழம்பு உள தழும்பின் அம்மா – கம்.யுத்4:37 206/4

மேல்


பிழம்பும் (1)

விள்ளா முழு மா நிழல் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோ – கம்.சுந்:4 54/2

மேல்


பிழம்பை (1)

நள்ளில் சிறந்த இருள் பிழம்பை நக்கி நிமிரும் நிலா கற்றை – கம்.பால:10 72/2

மேல்


பிழாவில் (1)

மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி – பெரும் 276

மேல்


பிழி (22)

வெம் நீர் அரியல் விரல் அலை நறும் பிழி
தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் – பெரும் 281,282
தேம் பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து – குறி 155
பிணர் பெண்ணை பிழி மாந்தியும் – பட் 89
இரும் பன தீம் பிழி உண்போர் மகிழும் – நற் 38/3
எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது – நற் 328/8
தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்த – பதி 19/23
பொன் உடை நியமத்து பிழி நொடை கொடுக்கும் – பதி 30/12
தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி – பதி 81/21
தேம் பிழி நறவின் குறவர் முன்றில் – அகம் 78/7
கழுதில் கானவன் பிழி மகிழ்ந்து வதிந்து என – அகம் 102/2
தேம் பிழி நறும் கள் மகிழின் முனை கடந்து – அகம் 105/14
இரும் பிழி மகாஅர் இ அழுங்கல் மூதூர் – அகம் 122/1
பிழி மகிழ் உவகையன் கிளையொடு கலி சிறந்து – அகம் 172/12
பிழி ஆர் மகிழர் கலி சிறந்து ஆர்க்கும் – அகம் 295/16
நார் பிழி கொண்ட வெம் கள் தேறல் – புறம் 170/12
அடை இடை கிடந்த கை பிழி பிண்டம் – புறம் 246/6
பிழி மகிழ் வல்சி வேண்ட மற்று இது – புறம் 269/7
தெண் திரை எழினி காட்ட தேம் பிழி மகர யாழின் – கம்.பால:2 4/3
தெள் விளி சீறியாழ் பாணர் தேம் பிழி நறவம் மாந்தி – கம்.பால:2 8/1
செயிரியர் மகர யாழின் தேம் பிழி தெய்வ கீதம் – கம்.பால:13 40/2
பெரும் தேன் பிழி சாலும் நின் அன்பு பிணித்த போதே – கம்.சுந்:1 49/3
தெளிவு அரும் களிப்பு நல்கும் தேம் பிழி தேறல் ஒத்தான் – கம்.யுத்4:41 113/4

மேல்


பிழிந்த (2)

விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு – அகம் 237/12
பிழிந்த பால் வழி நுரையினை பொருவின பிடவம் – கம்.கிட்:10 46/4

மேல்


பிழிந்தான் (1)

பிடித்து ஒரு தட கையின் உயிர் உக பிழிந்தான் – கம்.சுந்:8 37/4

மேல்


பிழிந்திடும் (1)

விண்ணின் மேகத்தை வாரி வாய் பிழிந்திடும் விடாயர் – கம்.யுத்3:31 9/4

மேல்


பிழிந்து (3)

நறவு பிழிந்து இட்ட கோது உடை சிதறல் – புறம் 114/4
பிழிந்து சாறு கொள் பெற்றியான் – கம்.யுத்2:16 114/2
பிழிந்து அது காலம் ஆக காளிமை பிழம்பு போத – கம்.யுத்2:19 217/3

மேல்


பிழியும் (2)

கல்லா வன் பறழ் கை நிறை பிழியும்
மா மலை நாட மருட்கை உடைத்தே – நற் 57/6,7
பிழியும் தேனின் பிறங்கு அருவி திரள் – கம்.ஆரண்:3 35/3

மேல்


பிழியும்-மின் (1)

இரவியை விழ விடும் என்றால் எழு மழை பிழியும்-மின் என்றால் – கம்.சுந்:7 17/2

மேல்


பிழியூஉ (1)

சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ
நெறி கெட விலங்கிய நீயிர் இ சுரம் – அகம் 8/16,17

மேல்


பிழிவது (1)

பிழிவது போல பிட்டை ஊறு உவப்ப – புறம் 373/6

மேல்


பிழிவனம் (1)

பின் இரும் கூந்தல் பிழிவனம் துவரி – குறி 60

மேல்


பிழை (45)

பெருக்கு அன்றோ பெற்றாய் பிழை
அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும் – பரி 6/74,75
வல் இருள் நீயல் அது பிழை ஆகும் என – பரி 6/100
கனவின் தொட்டது கை பிழை ஆகாது – பரி 8/103
பிழையினை என்ன பிழை ஒன்றும் காணான் – பரி 12/60
தொழுது பிழை கேட்கும் தூயவனை காண்-மின் – பரி 12/61
பேய் தந்தீயும் நீ இது தந்தால் பிழை ஆமோ – கம்.அயோ:3 33/4
நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை அற்றே – கம்.அயோ:4 129/1
பதியின் பிழை அன்று பயந்து நமை புரந்தாள் – கம்.அயோ:4 129/2
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த – கம்.அயோ:4 129/3
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த – கம்.அயோ:4 129/3
விதியின் பிழை நீ இதற்கு என்-கொல் வெகுண்டது என்றான் – கம்.அயோ:4 129/4
பிறையை எட்டினள் பிடித்து இதற்கு இது பிழை என்னா – கம்.அயோ:10 22/3
நின்றேன் என்றால் நின் பிழை உண்டோ பழி உண்டோ – கம்.அயோ:11 82/3
பெயரும் பெண் பிறந்தேன் பட்ட பிழை என பிதற்றும் – கம்.ஆரண்:6 90/3
ஈர நினைந்து இவள் இழைத்த பிழை என் என்று இறை வினவ – கம்.ஆரண்:6 112/3
பின் இவளை அயல் ஒருவர் பாரார் என்றே அரிந்தீர் பிழை செய்தீரோ – கம்.ஆரண்:6 125/3
புகழ்ந்தனை தனி பிழை பொறுத்தனென் இது என்றான் – கம்.ஆரண்:11 20/4
பேதாய் பிழை செய்தனை பேர் உலகின் – கம்.ஆரண்:13 9/1
உம் பிழை என்பது அல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ – கம்.ஆரண்:13 124/4
பிள்ளாய் பெரியாய் பிழை செய்தனையால் – கம்.ஆரண்:14 67/3
இரக்கம் எங்கு உகுத்தாய் என்-பால் எ பிழை கண்டாய் அப்பா – கம்.கிட்:7 85/3
பெருமை என்பது இது என் பிழை பேணல் விட்டு – கம்.கிட்:7 91/3
அல்லல் செய்யல் உனக்கு அபயம் பிழை
புல்லல் என்னவும் புல்லலை பொங்கினாய் – கம்.கிட்:7 102/3,4
பெறுதியோ பிழை உற்றுறு பெற்றிதான் – கம்.கிட்:7 114/4
பிழை இலது உவமை காட்ட பெற்றிலன் பெறும்-கொல் இன்னும் – கம்.கிட்:13 62/4
பிறந்தவர் செயற்கு உரிய செய்தல் பிழை ஒன்றோ – கம்.கிட்:14 40/3
பெரும் திறலினானை உயிர் உண்டு பிழை என்று அம் – கம்.கிட்:14 59/3
பிடியா என்னே பெண் இவள் கொல்லின் பிழை என்னா – கம்.சுந்:2 89/2
புலி அடு மதுகை மைந்தர் புது பிழை உயிரை புக்கு – கம்.சுந்:2 108/1
பின் தூக்கின் இது சால பிழை பயக்கும் என பெயர்ந்தான் – கம்.சுந்:2 219/4
பின்னே வாளா பேதுறுவீரேல் பிழை என்றாள் – கம்.சுந்:3 152/3
பின்னே பிறந்தான் அல்லது ஓர் துணை இலாத பிழை நோக்கி – கம்.சுந்:4 112/2
பிழை இல பட அரவின் தோள் பிடர் உற அடி இடுகின்றார் – கம்.சுந்:7 23/3
பெற்றிலன் எனினும் ஆண்டு ஒன்று உள்ளது பிழை உறாமே – கம்.சுந்:12 127/2
அத்த என் பிழை பொறுத்தருள்வாய் என – கம்.யுத்1:4 12/3
நோம் பிழை செய்த-கொல்லோ குரங்கு என இரங்கி நோக்கி – கம்.யுத்1:9 27/2
தாம் பிழை செய்தாரேனும் தஞ்சம் என்று அடைந்தோர்-தம்மை – கம்.யுத்1:9 27/3
நாம் பிழை செய்யலாமோ நலியலீர் விடு-மின் என்றான் – கம்.யுத்1:9 27/4
பிழை அற அறிந்த எல்லாம் உரைத்தி என்று அரக்கன் பேச – கம்.யுத்1:13 4/2
பின்னை நின்று எண்ணுதல் பிழை அ பெய்_வளை-தன்னை – கம்.யுத்2:16 92/3
பேர் இடர் இயற்றலுற்றேன் பிழை இது பொறுத்தி இன்னும் – கம்.யுத்2:17 49/2
இரந்தனன் வேண்டிற்று அல்லால் இவன் பிழை இழைத்தது உண்டோ – கம்.யுத்2:17 72/1
பிறை பற்றிய எனும் நெற்றிய பிழை அற்றன பிறழ – கம்.யுத்2:18 141/1
பிழை உடை விதியார் செய்த பெரும் குழல் கரும் கண் செ வாய் – கம்.யுத்2:19 282/3
பின்னை மீட்டு உறு பகை கடந்திலேன் பிழை
என்னை மீட்பான்-பொருட்டு இலங்கை எய்தினேன் – கம்.யுத்4:40 50/3,4

மேல்


பிழை-கொல் (1)

பிழை-கொல் நன்மை-கொல் பெறுவது என்று ஐயுறு பீழையால் பெரும் தென்றல் – கம்.சுந்:2 196/2

மேல்


பிழைக்க (2)

பொன் பிழைக்க பொதிந்தனர் போலவே – கம்.அயோ:4 12/4
பெரும் தேராரை கொன்று பிழைக்க பெறுவேனேல் – கம்.யுத்3:22 213/2

மேல்


பிழைக்கல் (3)

பிள்ளை போல் பேச்சினாளை பெற்ற பின் பிழைக்கல் ஆற்றாய் – கம்.ஆரண்:10 77/1
பின் இவன் வினையின் செய்கை அதனையும் பிழைக்கல் ஆமோ – கம்.கிட்:7 133/4
பிழைத்தது பிழைத்ததேனும் வானரம் பிழைக்கல் ஆற்றா – கம்.யுத்3:27 87/2

மேல்


பிழைக்கல்-பாலார் (1)

பாரினில் கிழிய வீசின் ஆர் உளர் பிழைக்கல்-பாலார்
போர் இனி பொருவது எங்கே போயின அனுமன் பொன் மா – கம்.யுத்3:26 4/2,3

மேல்


பிழைக்கலாகுமோ (1)

பிறப்பு எனும் பெரும் கடல் பிழைக்கலாகுமோ – கம்.அயோ:1 20/4

மேல்


பிழைக்கிலா (1)

ஊன் பிழைக்கிலா உயிர் நெடிது அளிக்கும் நீள் அரசை – கம்.யுத்4:40 117/1

மேல்


பிழைக்கின் (1)

பிறக்கும் பொன் வயிற்று அன்னை இ பெய்வளை பிழைக்கின்
இறக்கும் பல் உயிர் இறைவ நீ இவள் திறத்து இகழ்ச்சி – கம்.யுத்4:40 100/2,3

மேல்


பிழைக்கின்றாரோ (1)

பேருறும் அவதி உண்டோ எம்பியர் பிழைக்கின்றாரோ – கம்.யுத்3:26 76/4

மேல்


பிழைக்கு (1)

வான் பிழைக்கு இது முதல் எனாது ஆள்வுற மதித்து – கம்.யுத்4:40 117/2

மேல்


பிழைக்கும் (3)

வரம் பிழைக்கும் மறை பிழையாதவன் – கம்.சுந்:12 98/3
சரம் பிழைக்கும் என்று எண்ணுதல் சாலுமோ – கம்.சுந்:12 98/4
பிறந்தனம் ஆகின் உள்ளேம் உய்ந்தனம் பிழைக்கும் பெற்றி – கம்.யுத்3:26 6/2

மேல்


பிழைக்குமாறும் (1)

பேருமாறும் நம்மிடை பிழைக்குமாறும் எங்ஙனே – கம்.யுத்3:31 75/4

மேல்


பிழைக்குமேல் (1)

பண்ணவற்கு இவன் பிழைக்குமேல் படுக்கும் நம் படையை – கம்.யுத்3:22 78/3

மேல்


பிழைக்குமோ (1)

இல்லை என்று உளனேல் தீயோன் பிழைக்குமோ இழுக்கம் உற்றேன் – கம்.யுத்3:26 85/4

மேல்


பிழைக்குவது (1)

கடுத்தது பிழைக்குவது ஆயின் தொடுத்த – அகம் 215/7

மேல்


பிழைத்த (6)

களிறு கோள் பிழைத்த கதம் சிறந்து எழு புலி – ஐங் 218/3
புலி கோள் பிழைத்த கவை கோட்டு முது கலை – ஐங் 373/2
நின் நகா பிழைத்த தவறோ பெரும – அகம் 156/12
பிழைத்த தன்மை இது என பேர் எழில் – கம்.கிட்:7 109/1
பெண்ணிற்கு இசையும் மங்கலத்தின் பிணித்த கயிறே இடை பிழைத்த
கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு கட்டினார் – கம்.சுந்:12 115/3,4
பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின்னவன் பிழைத்த போதே – கம்.யுத்3:27 172/4

மேல்


பிழைத்ததாம் (1)

பித்து எனல் ஆய் அறம் பிழைத்ததாம் அன்றே – கம்.யுத்4:40 61/3

மேல்


பிழைத்ததால் (1)

பிழைத்ததால் உனக்கு அரும் திரு நாளொடு பெரும் துயில் நெடும் காலம் – கம்.யுத்2:16 320/3

மேல்


பிழைத்தது (12)

நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும் – புறம் 43/16
பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே அன்பால் – கம்.பால:9 23/1
ஈண்டு உனக்கு அடியனேன் பிழைத்தது யாது என்றான் – கம்.அயோ:4 151/4
பிறந்து பேர் அறம் பிழைத்தது என்றபோது – கம்.அயோ:11 125/2
பெரும் பழி சூடினேன் பிழைத்தது என்-அரோ – கம்.கிட்:6 25/4
பேதை பிள்ளை நீ பிழைத்தது பொறுத்தனென் பெயர்த்தும் – கம்.யுத்1:3 56/1
உரம் தலத்துற உழைத்தவால் பிழைத்தது ஒன்று இல்லை – கம்.யுத்2:16 211/3
பிழைத்தது கொள்கை போத பெரும் படை தலைவர் யாரும் – கம்.யுத்2:19 88/1
வேட்கின்ற வேள்வி இன்று பிழைத்தது வென்றோம் என்று – கம்.யுத்3:27 83/1
பிழைத்தது பிழைத்ததேனும் வானரம் பிழைக்கல் ஆற்றா – கம்.யுத்3:27 87/2
யான் பிழைத்தது அல்லால் என்னை ஈன்ற எம் பிராட்டி – கம்.யுத்4:40 117/3
தான் பிழைத்தது உண்டோ என்றான் அவன் சலம் தவிர்ந்தான் – கம்.யுத்4:40 117/4

மேல்


பிழைத்ததேனும் (1)

பிழைத்தது பிழைத்ததேனும் வானரம் பிழைக்கல் ஆற்றா – கம்.யுத்3:27 87/2

மேல்


பிழைத்தமை (1)

நீ தன் பிழைத்தமை அறிந்து – அகம் 366/15

மேல்


பிழைத்தலின் (1)

களிற்று இரை பிழைத்தலின் கய வாய் வேங்கை – அகம் 221/11

மேல்


பிழைத்தலும் (1)

பிழைத்தலும் அனங்க வேள் பிழைப்பு இல் அம்பொடும் – கம்.பால:19 33/3

மேல்


பிழைத்தவர்க்கு (1)

வாழ்மைதான் அறம் பிழைத்தவர்க்கு வாய்க்குமோ – கம்.யுத்1:4 10/4

மேல்


பிழைத்தவன் (1)

பிழைத்தவன் பிழைப்பு_இலா மறையை பேணலாது – கம்.அயோ:11 98/3

மேல்


பிழைத்தவோ (1)

பின்னர் எய்திய பேறும் பிழைத்தவோ
இன்னம் நன்று அவர் ஏயின செய்தலே – கம்.அயோ:4 22/3,4

மேல்


பிழைத்தன (1)

பின்னை சானகி உதவியும் பிழைத்தன பிறிது என் – கம்.யுத்3:22 190/2

மேல்


பிழைத்தனர் (1)

ஒத்து ஒரு மூவர் பிழைத்தனர் உய்ந்தார் – கம்.யுத்3:20 11/3

மேல்


பிழைத்தனென் (1)

யானே பிழைத்தனென் சிறக்க நின் ஆயுள் – புறம் 43/21

மேல்


பிழைத்தனை (2)

என் பிழைத்தனை என்று நின்று ஏங்குமால் – கம்.அயோ:4 12/2
பிழைத்தனை பாவி உன் பெண்மையால் என்றான் – கம்.கிட்:7 31/4

மேல்


பிழைத்தனையால் (1)

பித்தேறினை ஆதல் பிழைத்தனையால் – கம்.ஆரண்:13 14/4

மேல்


பிழைத்தாய் (4)

நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே – புறம் 43/17
பெண் என பிழைத்தாய் அல்லை உன்னை யான் பிசைந்து தின்ன – கம்.ஆரண்:12 65/3
போய் தாவினை நெடு மா கடல் பிழைத்தாய் கடல் புகுந்தாய் – கம்.யுத்2:18 172/2
பேர உய்த்தனையே பிழைத்தாய் எனா – கம்.யுத்4:37 177/3

மேல்


பிழைத்தார் (2)

உருண்டனர் உலைந்தனர் உழைத்தனர் பிழைத்தார்
சுருண்டனர் புரண்டார் தொலைந்தனர் மலைந்தார் – கம்.சுந்:8 29/3,4
பிரிந்தார் பலர் இரிந்தார் பலர் பிழைத்தார் பலர் உழைத்தார் – கம்.யுத்3:31 111/1

மேல்


பிழைத்தால் (1)

நாண்மையே உடையார் பிழைத்தால் நகை – கம்.பால:7 38/1

மேல்


பிழைத்தான்-கொல்லோ (1)

மாருதி பிழைத்தான்-கொல்லோ என்றனர் மறுகி நோக்கி – கம்.யுத்2:19 195/2

மேல்


பிழைத்தான்-எனின் (1)

பின்றும் என்று உணரேல் பிழைத்தான்-எனின்
பொன்றும் தன்மை புகுந்தது போய் என்றாள் – கம்.யுத்4:41 74/3,4

மேல்


பிழைத்தி (1)

பிறந்தனை பின்பு அதின் பிழைத்தி பேர்குதி – கம்.யுத்1:4 45/2

மேல்


பிழைத்தியோ (1)

பிழைத்தியோ என்னும் மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான் – கம்.யுத்2:19 222/4

மேல்


பிழைத்திரால் (1)

பிடித்திலிர் போலும் நீர் பிழைத்திரால் எனும் – கம்.அயோ:11 89/3

மேல்


பிழைத்திலர் (2)

தேவரும் பிழைத்திலர் தெய்வ வேதியர் – கம்.சுந்:3 66/1
ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறு இன்றால் – கம்.சுந்:3 66/2

மேல்


பிழைத்திலன் (1)

பேர் அழிந்ததனினும் மறம் பிழைத்திலன்
வார் அழிந்து உமிழ் சிலை வான நாட்டுழி – கம்.ஆரண்:7 130/2,3

மேல்


பிழைத்தீரோ (1)

பெடையீர் ஒன்றும் பேசீரோ பிழையாதேற்கு பிழைத்தீரோ
நடை நீர் அழிய செய்தாரே நடு இலாதார் நனி அவரோடு – கம்.கிட்:1 27/2,3

மேல்


பிழைத்து (5)

பெரும் கை யானை கோள் பிழைத்து இரீஇய – அகம் 118/8
வந்தனன் இனியவன் வருந்த யான் பிழைத்து
உய்ந்தனென் போவது ஓர் உறுதி எண்ணினேன் – கம்.அயோ:1 26/3,4
எற்றுவான் எடுத்து எழுதலும் பிழைத்து
அற்றம் ஒன்று பெற்று இவன் அகன்றனன் – கம்.கிட்:3 67/3,4
பிழைத்து உயிர் உயிர்ப்ப அருள் செய்த பெரியோனே – கம்.கிட்:14 65/2
பிழைத்து இவர் போவர் அல்லர் பாசத்தால் பிணிப்பன் என்னா – கம்.யுத்2:19 182/3

மேல்


பிழைத்துளதாகும் (1)

பெண் அலாது பிழைத்துளதாகும் என்று – கம்.யுத்4:40 6/3

மேல்


பிழைத்துளேன் (1)

எழுந்து நான் உனக்கு என்ன பிழைத்துளேன்
அழுந்து துன்பத்தினாய் என்று அரற்றினான் – கம்.யுத்4:41 63/2,3

மேல்


பிழைத்தேன் (2)

கையொடு கண்டாய் பிழைத்தேன் அருள் இனி – கலி 95/28
இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன் எல்லா யான் – கலி 108/7

மேல்


பிழைத்தோர் (1)

தம்மை பிழைத்தோர் பொறுக்கும் செம்மல் – புறம் 43/18

மேல்


பிழைத்தோர்க்கு (1)

பிடித்த போது நெறி பிழைத்தோர்க்கு எலாம் – கம்.ஆரண்:9 18/3

மேல்


பிழைப்ப (4)

மெய் சாயினை அவர் செய் குறி பிழைப்ப
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் – நற் 11/2,3
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர் – நற் 110/4
பிழைப்ப அரிது எனக்கும் இது என்ன பெற்றியோ – கம்.கிட்:10 84/4
பின்னை என் இதனை கொண்டு விளையாடி பிழைப்ப செய்தாய் – கம்.யுத்1:12 38/4

மேல்


பிழைப்பதானேன் (1)

பிறவியின் பெயர்ந்தேன் பின்னும் நரகினின் பிழைப்பதானேன் – கம்.யுத்1:4 126/4

மேல்


பிழைப்பது (5)

ஆதலின் கொல்லல் ஆகாது அம்பு இது பிழைப்பது அன்றால் – கம்.பால:24 36/3
பிறந்திலன் அன்றே ஒன்றோ நரகமும் பிழைப்பது அன்றால் – கம்.கிட்:11 64/4
பேர் அருளாளர் தம்தம் செய்கையின் பிழைப்பது உண்டோ – கம்.யுத்1:4 125/2
பெற்றவன் முனிய புக்கான் நடு இனி பிழைப்பது எங்ஙன் – கம்.யுத்1:6 60/2
பேரும் இப்பொழுதே தேவர் எண்ணமும் பிழைப்பது உண்டோ – கம்.யுத்3:23 27/4

மேல்


பிழைப்பரோ (3)

பெண்கள்-பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால் – கம்.பால:2 10/4
கெட்டனர் வீரர் அம்மா பிழைப்பரோ கேடு சூழ்ந்தார் – கம்.சுந்:6 54/4
அருள் இது ஆயின் கெட்டேன் பிழைப்பரோ அரக்கர் ஆனோர் – கம்.யுத்1:4 124/4

மேல்


பிழைப்பாயோ (1)

பேதை ஆய் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ
சீதையால் இன்னம் வருவ சிலவேயோ – கம்.யுத்2:18 270/3,4

மேல்


பிழைப்பார் (1)

பிணத்தின் மேல் விழுந்து உருண்டனர் உயிர் கொடு பிழைப்பார் – கம்.ஆரண்:7 136/4

மேல்


பிழைப்பாரோ (1)

பிடித்து வாழ் அரக்கனார் யான் கண்டும் பிழைப்பாரோ
ஒடித்து வான் தோள் அனைத்தும் தலை பத்தும் உதைத்து உருட்டி – கம்.சுந்:2 218/2,3

மேல்


பிழைப்பிலர் (1)

பிழைப்பிலர் என்பது ஓர் பெரும் பயத்தினால் – கம்.யுத்1:6 57/4

மேல்


பிழைப்பிலை (1)

பெரும் பியல் தலைகள் சிந்தி பிழைப்பிலை முடிந்தாய் என்ன – கம்.யுத்2:17 58/3

மேல்


பிழைப்பின் (1)

புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின்
எலி பார்த்து ஒற்றாது ஆகும் மலி திரை – புறம் 237/16,17

மேல்


பிழைப்பு (27)

வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி – மலை 578
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ – நற் 400/6
பதி பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி – பதி 15/30
யாண்டு பிழைப்பு அறியாது பய மழை சுரந்து – பதி 21/30
யாது என் பிழைப்பு என நடுங்கி ஆங்கே – கலி 128/20
நசை பிழைப்பு அறியா கழல் தொடி அதிகன் – அகம் 162/18
பெயல் பிழைப்பு அறியா புன்_புலத்ததுவே – புறம் 117/7
பிழைத்தலும் அனங்க வேள் பிழைப்பு இல் அம்பொடும் – கம்.பால:19 33/3
பெரும் திண் மால் யானையான் பிழைப்பு இல் செய் தவம் – கம்.அயோ:2 10/3
பிழைத்தவன் பிழைப்பு_இலா மறையை பேணலாது – கம்.அயோ:11 98/3
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்றான் – கம்.அயோ:13 30/4
பித்து உற வல்லரே பிழைப்பு_இல் சூழ்ச்சியார் – கம்.ஆரண்:10 33/2
பேர் உலகு அளித்தவன் பிழைப்பு இல் சாபத்தால் – கம்.ஆரண்:13 56/4
பின் துணை ஆகிய பிழைப்பு இல் வாய்மையான் – கம்.கிட்:16 22/2
பின்னை யான் நிரப்புதல் பிழைப்பு இன்றாகுமால் – கம்.கிட்:16 30/2
ஆவ என் அடிமையும் பிழைப்பு இன்றாம்-அரோ – கம்.சுந்:3 66/4
புரம் பிழைப்பு அரும் தீ புக பொங்கியோன் – கம்.சுந்:12 98/1
நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா – கம்.யுத்1:0 1/4
பெருத்து உயர் தவத்தினானும் பிழைப்பு இலன் என்னும் பெற்றி – கம்.யுத்1:4 104/3
வைவு இது ஆம் என பிழைப்பு இல மனத்தினும் கடுக – கம்.யுத்1:6 29/2
நல்லை ஆகுதி பிழைப்பு இனி உண்டு என நயவேல் – கம்.யுத்2:15 254/4
சொல் என பிழைப்பு இலா சூலம் சோர்வு இலான் – கம்.யுத்2:16 254/4
விண்ணகத்தையும் கடப்பன பிழைப்பு இலா மெய்யன மேல் சேர்ந்த – கம்.யுத்2:16 327/3
நொய்து அவன் கவசம் கீறி நுழைவன பிழைப்பு இலாத – கம்.யுத்2:18 192/4
பேதையை குலத்தின் வந்த பிழைப்பு இலாதாளை பெண்ணை – கம்.யுத்3:26 47/2
பேதை பெண் பிறந்து பெற்ற தாயர்க்கும் பிழைப்பு இலாத – கம்.யுத்3:26 78/3
பின் தனி நின்ற-போதும் அடிமையில் பிழைப்பு இல் என்றான் – கம்.யுத்3:31 63/4

மேல்


பிழைப்பு_இல் (1)

பித்து உற வல்லரே பிழைப்பு_இல் சூழ்ச்சியார் – கம்.ஆரண்:10 33/2

மேல்


பிழைப்பு_இலா (1)

பிழைத்தவன் பிழைப்பு_இலா மறையை பேணலாது – கம்.அயோ:11 98/3

மேல்


பிழைப்புறாமே (1)

இடுகின்ற வேள்வி மாண்டது இனி அவன் பிழைப்புறாமே
முடுகு என்றான் அரக்கன் தம்பி நம்பியும் சென்று மூண்டான் – கம்.யுத்3:27 100/3,4

மேல்


பிழையல (1)

பிழையல கண் அவள் நோக்கியோர் திறத்தே – அகம் 326/13

மேல்


பிழையலள் (1)

பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினே – அகம் 5/28

மேல்


பிழையா (16)

அற நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின் – மது 472
மழை ஒழுக்கு அறாஅ பிழையா விளையுள் – மது 507
நூல் வழி பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி – மது 646
பிழையா நன் மொழி தேறிய இவட்கே – நற் 10/9
பிழையா வஞ்சினம் செய்த – குறு 318/7
பிழையா விளையுள் நாடு அகப்படுத்து – பதி 32/14
ஆள் கோள் பிழையா அஞ்சுவரு தட கை – அகம் 93/19
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர் – அகம் 175/2
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட – அகம் 182/5
அறன் நெறி பிழையா திறன் அறி மன்னர் – அகம் 188/4
பாணி பிழையா மாண் வினை கலி_மா – அகம் 360/11
தோற்றம் பிழையா தொல் புகழ் பெற்ற – அகம் 392/25
செம் தொடை பிழையா வன்கண் ஆடவர் – புறம் 3/20
செவ்வே பிழையா நெடு வாள் உறை தீர்த்து எறிந்தான் – கம்.ஆரண்:13 41/4
சிந்தை தளராது அறம் பிழையா செய்கையாய் – கம்.யுத்1:3 166/2
பேய் ஒப்பன பசி ஒப்பன பிணி ஒப்பன பிழையா
மாய கொடு வினை ஒப்பன மனம் ஒப்பன கழுகின் – கம்.யுத்3:27 103/2,3

மேல்


பிழையாத (1)

பெற்றாரும் பெற்றான் பிழையாத பெண்டிரும் – பரி 24/25

மேல்


பிழையாதது (1)

சொல்லின் பிழையாதது ஓர் சூலம் அவன் – கம்.யுத்3:20 76/3

மேல்


பிழையாதவன் (1)

வரம் பிழைக்கும் மறை பிழையாதவன்
சரம் பிழைக்கும் என்று எண்ணுதல் சாலுமோ – கம்.சுந்:12 98/3,4

மேல்


பிழையாதார்க்கு (1)

ஆய்வினை உடையர் ஆகி அறம் பிழையாதார்க்கு எல்லாம் – கம்.யுத்1:7 17/1

மேல்


பிழையாதால் (1)

பிடித்தான் இ அடல் அரக்கன் எனும் மாற்றம் பிழையாதால்
எடுத்து ஆழி இலங்கையினை இரும் கடல் இட்டு இன்று இவனை – கம்.சுந்:2 231/2,3

மேல்


பிழையாதான் (1)

பிடித்தாள் நெஞ்சம் துண்ணென எண்ணம் பிழையாதான் – கம்.சுந்:2 86/4

மேல்


பிழையாது (12)

அரசியல் பிழையாது அற நெறி காட்டி – மது 191
பெரியோர் சென்ற அடி வழி பிழையாது
குட முதல் தோன்றிய தொன்று தொழு பிறையின் – மது 192,193
அற நெறி பிழையாது ஆற்றின் ஒழுகி – மது 500
அரசியல் பிழையாது செரு மேந்தோன்றி – பதி 89/12
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது
குழவியை பார்த்து உறூஉம் தாய் போல் உலகத்து – கலி 99/3,4
பிழையாது வருதல் நின் செம்மையின் தர வாய்ந்த – கலி 99/6
யாண்டு பல கழிய வேண்டு-வயின் பிழையாது
ஆள் இடூஉ கடந்து வாள் அமர் உழக்கி – அகம் 78/19,20
விழவின்று ஆயினும் படு பதம் பிழையாது
மை ஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர் – புறம் 96/6,7
பிழையாது இது பிழையாது என பெரும் கைத்தலம் பிசையா – கம்.யுத்2:18 174/1
பிழையாது இது பிழையாது என பெரும் கைத்தலம் பிசையா – கம்.யுத்2:18 174/1
போயே விசும்பு அடைவாய் இது பிழையாது என புகலா – கம்.யுத்3:27 145/3
எய் வித்தகம் உளது அன்னது பிழையாது என இசையா – கம்.யுத்3:27 161/2

மேல்


பிழையாது-மன்னே (1)

பெரு வெள் என்னில் பிழையாது-மன்னே – புறம் 129/9

மேல்


பிழையாதேற்கு (1)

பெடையீர் ஒன்றும் பேசீரோ பிழையாதேற்கு பிழைத்தீரோ – கம்.கிட்:1 27/2

மேல்


பிழையாதோ (1)

பின்னே கொடுத்தால் பிழையாதோ மெய் என்பார் – கம்.அயோ:4 108/4

மேல்


பிழையாமல் (4)

நின் பெற்றாட்கும் நிற்கும் நினைப்பு பிழையாமல்
நல் பொன் தோளாய் நல்லவர் பேண நனி நிற்கும் – கம்.ஆரண்:15 30/2,3
பிணிக்கும் கையும் பெய் பில வாயும் பிழையாமல்
துணிக்கும் வண்ணம் காணுதி துன்பம் துற என்றான் – கம்.ஆரண்:15 33/3,4
பிள்ளப்பட்டன நுதல் ஓடை கரி பிறழ் பொன் தேர் பரி பிழையாமல்
அள்ளப்பட்டு அழி குருதி பொரு புனல் ஆறாக படி சேறு ஆக – கம்.சுந்:10 28/1,2
பேயை என் பல துரப்பது இங்கு இவன் பிழையாமல்
ஆய தன் பெரும் படையொடும் அடு களத்து அவிய – கம்.யுத்4:37 109/2,3

மேல்


பிழையாய் (3)

உஞ்சு பிழையாய் உறவினோடும் என உன்னா – கம்.ஆரண்:11 24/1
பின்னையும் எம் கோன் அம்பின் கிளையொடும் பிழையாய் என்றாள் – கம்.யுத்2:17 71/4
பேணாய் உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று பெறுவான் அருத்தி பிழையாய்
ஊண் ஆய் உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய் – கம்.யுத்2:19 254/2,3

மேல்


பிழையார் (2)

தாம் பிழையார் கேள்வர் தொழுது எழலால் தம் ஐயரும் – கலி 39/18
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல் – கலி 39/19

மேல்


பிழையால் (1)

அந்தோ உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன் பிழையால்
எந்தாய் யான் பட்டபடி இது காண் என்று எதிர் விழுந்தாள் – கம்.ஆரண்:6 107/3,4

மேல்


பிழையான் (1)

பித்தன் மனம் தளர்ந்தான் இனி பிழையான் என பகர்ந்தான் – கம்.யுத்3:27 128/4

மேல்


பிழையிற்று (2)

பிடித்து நின்றேயும் எற்றான் வெறுங்கையான் பிழையிற்று என்னா – கம்.யுத்3:22 136/2
பெண்டிரின் திறம்பினாரை துறந்தது பிழையிற்று ஆமே – கம்.யுத்3:27 173/4

மேல்


பிழையினை (1)

பிழையினை என்ன பிழை ஒன்றும் காணான் – பரி 12/60

மேல்


பிழையும் (2)

உம் பிழை என்பது அல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ – கம்.ஆரண்:13 124/4
பேதையன் என்ன வாழ்ந்தாய் என்பது ஓர் பிழையும் தீர்ந்தாய் – கம்.யுத்1:14 26/2

மேல்


பிழையேம் (1)

பிழையேம் ஆகிய நாம் இதன் படவே – குறு 263/8

மேல்


பிழையேன் (3)

பெற்றேன் அருமை அறிவேன் பிழையேன் பிழையேன் என்றான் – கம்.அயோ:4 60/4
பெற்றேன் அருமை அறிவேன் பிழையேன் பிழையேன் என்றான் – கம்.அயோ:4 60/4
பிழையேன் உயிரோடு பிரிந்தனரால் – கம்.கிட்:10 55/3

மேல்


பிழையை (1)

பின்வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கி பெரும் துயரால் – கம்.யுத்3:22 227/3

மேல்


பிள்ள (1)

பிள்ள விரித்த பெரும் பில வாயர் – கம்.சுந்:9 60/2

மேல்


பிள்ளப்பட்டன (1)

பிள்ளப்பட்டன நுதல் ஓடை கரி பிறழ் பொன் தேர் பரி பிழையாமல் – கம்.சுந்:10 28/1

மேல்


பிள்ளாய் (2)

பிள்ளாய் பெரியாய் பிழை செய்தனையால் – கம்.ஆரண்:14 67/3
பேதைமை உரைத்தாய் பிள்ளாய் உலகு எலாம் பெயர பேரா – கம்.யுத்3:28 9/1

மேல்


பிள்ளை (41)

வளர் இளம் பிள்ளை தழீஇ குறும் கால் – பெரும் 204
தாய் பயிர் பிள்ளை வாய் பட சொரியும் – நற் 91/7
நடுங்கு சிறை பிள்ளை தழீஇ கிளை பயிர்ந்து – நற் 367/2
பிள்ளை உள்வாய் செரீஇய – குறு 92/4
பிள்ளை வெருகிற்கு அல்கு_இரை ஆகி – குறு 107/4
பைதல் பிள்ளை கிளை பயிர்ந்து ஆஅங்கு – குறு 139/4
பிள்ளை தின்னும் முதலைத்து அவன் ஊர் – ஐங் 24/2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என – ஐங் 151/1
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என – ஐங் 152/1
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என – ஐங் 153/1
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என – ஐங் 154/1
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என – ஐங் 155/1
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என – ஐங் 156/1
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என – ஐங் 157/1
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என – ஐங் 158/1
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என – ஐங் 159/1
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என – ஐங் 160/1
அரும் கவட்டு உயர் சினை பிள்ளை ஊட்ட – அகம் 193/8
பிள்ளை எண்கின் மலை வயினானே – அகம் 257/21
பைதல் பிள்ளை தழீஇ ஒய்யென – அகம் 290/6
பூளை அன்ன பொங்கு மயிர் பிள்ளை
மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம் – அகம் 297/14,15
வளரா பிள்ளை தூவி அன்ன – அகம் 324/4
பிள்ளை வெருகின் முள் எயிறு புரைய – புறம் 117/8
பைம் கால் கொக்கின் பகு வாய் பிள்ளை
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதன் பின் – புறம் 342/7,8
சிலத்தார் பிள்ளை அம் சிறாஅர் – புறம் 380/12
எம்மும் உள்ளுமோ பிள்ளை அம் பொருநன் – புறம் 389/5
மால் உண்ட நளின பள்ளி வளர்த்திய மழலை பிள்ளை
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளி கனைப்ப சோர்ந்த – கம்.பால:2 13/2,3
பிள்ளை முன் இட்டது பேதைமை என்பார் – கம்.பால:13 30/4
பிள்ளை மான் நோக்கியை பிரிந்து போகின்றான் – கம்.பால:14 26/1
கொம்பில் கிள்ளை பிள்ளை ஒளிக்க குழைவாளும் – கம்.பால:17 28/4
பிள்ளை அழுத பெரியோரை என் சொல்ல – கம்.அயோ:4 96/3
பிள்ளை மா களிறும் பிடி ஈட்டமும் – கம்.அயோ:11 31/2
பெற்றவன் இருக்கவே பிள்ளை கான் புக – கம்.அயோ:11 63/3
பிள்ளை போல் பேச்சினாளை பெற்ற பின் பிழைக்கல் ஆற்றாய் – கம்.ஆரண்:10 77/1
பிள்ளை சொல் கிளி_அனாளை பிரிவுறல் உற்ற பெற்றி – கம்.ஆரண்:13 112/1
பிள்ளை உரையின் திறம் உணர்த்துதி பெயர்த்தும் – கம்.சுந்:4 62/4
பின்னல் திரை மேல் தவழ்கின்ற பிள்ளை தென்றல் கள் உயிர்க்கும் – கம்.யுத்1:1 5/3
பேதை பிள்ளை நீ பிழைத்தது பொறுத்தனென் பெயர்த்தும் – கம்.யுத்1:3 56/1
பிள்ளை மேனிக்கு ஓர் ஆனி வந்திலது இனி செயல் என்-கொல் பிறிது என்ன – கம்.யுத்1:3 84/2
இலையில் பிள்ளை என பொலிகின்றான் – கம்.யுத்1:3 102/4
உயிர்ப்பு உடை வெள்ளை பிள்ளை வாள் அரா ஊர்வ போன்ற – கம்.யுத்1:9 21/4

மேல்


பிள்ளைகள் (2)

அறையும் ஆடு_அரங்கும் பட பிள்ளைகள்
தறையில் கீறிடின் தச்சரும் காய்வரோ – கம்.பால:0 9/1,2
பிள்ளைகள் உரைத்த ஒப்பை பெரியவர் உரைக்கின் பித்து ஆம் – கம்.கிட்:13 53/2

மேல்


பிள்ளைமை (3)

பிள்ளைமை விளம்பினை பேதை நீ என – கம்.யுத்1:2 72/1
பிள்ளைமை துறந்தான் என்னா பேதுறும் நிலையன் ஆகி – கம்.யுத்2:16 164/2
பிள்ளைமை அனையது சிதைந்து பேர்ந்ததால் – கம்.யுத்3:27 62/4

மேல்


பிள்ளையை (2)

பெண்டிரில் கூற்றம் அன்னாள் பிள்ளையை கொணர்க என்றாள் – கம்.அயோ:3 83/4
மாலை பிறை பிள்ளையை கூவுதிர் வல்லை என்றான் – கம்.ஆரண்:10 132/4

மேல்


பிள்ளையொடு (4)

சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின் – நற் 181/5
புள்ளும் பிள்ளையொடு வதிந்தன அதனால் – நற் 385/5
இல் இறை பள்ளி தம் பிள்ளையொடு வதியும் – குறு 46/5
கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம் – புறம் 342/10

மேல்


பிளக்க (3)

நெரிய நெஞ்சு பிளக்க நெடும் திசை – கம்.கிட்:11 37/3
குன்றமும் பிளக்க வீரன் புயத்திடை கொட்டி ஆர்த்தான் – கம்.சுந்:8 18/4
மழை விழ மலைகள் கீற மாதிரம் பிளக்க மாதோ – கம்.யுத்2:19 273/4

மேல்


பிளக்கல்-பால (1)

வேர்த்து ஒலி வயிர வெம் கோல் மேருவை பிளக்கல்-பால
தூர்த்தனன் இராமன் தம்பி அவை எலாம் துணித்து சிந்தி – கம்.யுத்2:18 191/2,3

மேல்


பிளக்கும் (4)

முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின் – குறு 388/5
வகிர் படுத்து உரக்கும் பற்றி வாய்களை பிளக்கும் வன் தோல் – கம்.யுத்1:3 138/1
மேருவை பிளக்கும் என்றால் விண் கடந்து ஏகும் என்றால் – கம்.யுத்2:16 20/1
பிளக்குமேல் பிளக்கும் என்னா மாருதி பெயர்ந்து போனான் – கம்.யுத்2:16 198/4

மேல்


பிளக்குமேல் (1)

பிளக்குமேல் பிளக்கும் என்னா மாருதி பெயர்ந்து போனான் – கம்.யுத்2:16 198/4

மேல்


பிளத்தலுண்டார்களும் (1)

பிடியுண்டார்களும் பிளத்தலுண்டார்களும் பெரும் தோள் – கம்.சுந்:11 31/1

மேல்


பிளத்தும் (1)

மழுக்களின் பிளத்தும் என்று ஓடுவார் வழி – கம்.அயோ:4 188/2

மேல்


பிளந்ததால் (1)

பெற்ற ஆர்ப்பு விசும்பு பிளந்ததால்
மற்று இ வானம் பிறிது ஒரு வான்-கொலோ – கம்.யுத்1:8 65/3,4

மேல்


பிளந்தது (5)

பேர் உடை அண்ட கோளம் பிளந்தது என்று ஏங்கி நைந்தார் – கம்.பால:13 35/2
பீறின நெடும் திசை பிளந்தது அண்டமே – கம்.சுந்:11 3/4
பிளந்தது தூணும் ஆங்கே பிறந்தது சீயம் பின்னை – கம்.யுத்1:3 130/1
விண் இரண்டு கூறு ஆயது பிளந்தது வெற்பு – கம்.யுத்2:16 232/1
வெடித்தன மலைகள் விண்டு பிளந்தது விசும்பு மேன்மேல் – கம்.யுத்2:19 102/2

மேல்


பிளந்தன (5)

பாய்ந்த வஞ்சகர் இதயமும் பிளந்தன பல்லம் – கம்.ஆரண்:8 11/4
முடிந்தன பிளந்தன முரிந்தன நெரிந்த – கம்.சுந்:6 9/1
நெடும் சுவர் பிளந்தன நெரிந்த நிமிர் குன்றம் – கம்.யுத்1:12 24/3
பிதிர்ந்தன மலையும் பாரும் பிளந்தன பிணத்தின் குன்றத்து – கம்.யுத்2:19 93/2
விடு படை திசைகள் பிளந்தன விரி கடல் அளறது எழுந்தன – கம்.யுத்3:31 214/2

மேல்


பிளந்தனர் (1)

பிணங்கு பேய்களின் வாய்களை பிளந்தனர் பிடித்தே – கம்.யுத்3:20 61/4

மேல்


பிளந்தார் (1)

பிறை புரை எயிறும் இழந்தார் பிடரொடு தலைகள் பிளந்தார்
குறை உயிர் சிதற நெரிந்தார் குடரொடு குருதி குழைந்தார் – கம்.சுந்:7 26/2,3

மேல்


பிளந்தான் (4)

இறுத்தான் சில இடந்தான் சில பிளந்தான் சில எயிற்றால் – கம்.யுத்2:18 158/2
பித்தன் தட மார்பொடு தோள்கள் பிளந்தான்
சித்தங்கள் நடுங்கி அரக்கர் திகைத்தார் – கம்.யுத்2:18 239/3,4
பிளந்தான் உலகு ஏழினொடு ஏழு பெயர்ந்து – கம்.யுத்3:20 78/3
பிறை முக கடு வெம் சரம் அவை கொண்டு பிளந்தான் – கம்.யுத்4:37 101/4

மேல்


பிளந்திட்ட (2)

பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டு – நற் 107/2
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ் – அகம் 129/9

மேல்


பிளந்திட (2)

மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும் – கம்.யுத்1:4 3/2
பேர் ஒலி அரவம் விண்ணை பிளந்திட குரங்கு பேர்ந்த – கம்.யுத்2:19 291/2

மேல்


பிளந்து (28)

தாது அவிழ் அலரி தா சினை பிளந்து
தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி – குறி 149,150
நீள் மதில் அரணம் பாய்ந்து என தொடி பிளந்து
வை நுதி மழுகிய தடம் கோட்டு யானை – ஐங் 444/2,3
பூ உடை பெரும் சினை வாங்கி பிளந்து தன் – பதி 41/9
ஒருங்கு உருண்டு பிளந்து நெரிந்து உருள்பு சிதறுபு – பரி 2/46
ஏறு பெற்று உதிர்வன போல் வரை பிளந்து இயங்குநர் – கலி 2/7
நெஞ்சம் பிளந்து இட்டு நேரார் நடுவண் தன் – கலி 101/19
கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து
நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு – அகம் 24/11,12
கரும் கால் மராஅத்து கொழும் கொம்பு பிளந்து
பெரும் பொளி வெண் நார் அழுந்துபட பூட்டி – அகம் 83/5,6
முளி சினை மராஅத்து பொளி பிளந்து ஊட்ட – அகம் 335/7
பேய் பிளந்து ஒக்க நின்று உலர் பெரும் கள்ளியின் – கம்.பால:7 8/1
தாய் பிளந்து உக்க கார் அகில்களும் தழை இலா – கம்.பால:7 8/2
வேய் பிளந்து உக்க வெண் தரளமும் விட அரா – கம்.பால:7 8/3
வாய் பிளந்து உக்க செம் மணியுமே வனம் எலாம் – கம்.பால:7 8/4
பேர வன் கிரி பிளந்து உக வளர்ந்து இகல் பெறா – கம்.ஆரண்:1 18/2
விண் தொடர் மதியினை பிளந்து மீன் எழும் – கம்.சுந்:3 47/1
மேருவை உருவல் வேண்டின் விண் பிளந்து ஏகல் வேண்டின் – கம்.சுந்:3 113/1
பிளந்து தின்பென் என்று உடன்றனன் பெயர்ந்தனன் பெயரான் – கம்.சுந்:3 134/3
அண்டமும் பிளந்து விண்டது ஆம் என அனுமன் ஆர்த்தான் – கம்.சுந்:6 60/4
தீ எழ பிளந்து நீக்கி தேவர்-தம் இடுக்கண் தீர்த்தான் – கம்.யுத்1:3 153/4
உந்தையை உன் முன் கொன்று உடலை பிளந்து அளைய – கம்.யுத்1:3 166/1
இழிய பாய்ந்தனன் இரு நிலம் பிளந்து இரு கூறா – கம்.யுத்2:16 241/1
மத்தகம் பிளந்து பாய் உதிரம் வார்ந்து எழ – கம்.யுத்2:16 289/1
ஊன் உடை உடல் பிளந்து ஓடும் அம்புகள் – கம்.யுத்2:18 103/4
பிற்பட நெடு நிலம் பிளந்து பேருமால் – கம்.யுத்2:19 40/4
விண் பிளந்து ஒல்க ஆர்த்த வானரர் வீக்கம் கண்டான் – கம்.யுத்4:34 24/1
மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான் – கம்.யுத்4:34 24/2
கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான் – கம்.யுத்4:34 24/3
வரை செய் மேனியை வள் உகிரால் பிளந்து
இரை செய்வேன் மறலிக்கு இனி என்னுமால் – கம்.யுத்4:40 19/3,4

மேல்


பிளந்து-அனைய (1)

புண் பிளந்து-அனைய நெஞ்சன் கோபுரத்து இழிந்து போந்தான் – கம்.யுத்4:34 24/4

மேல்


பிளப்பது (1)

பெய்யுமே மழை புவி பிளப்பது அன்றியே – கம்.யுத்4:40 82/1

மேல்


பிளப்பன (1)

பூதலங்களை பிளப்பன அண்டத்தை பொதுப்ப – கம்.யுத்4:32 16/2

மேல்


பிளப்புண்டார் (1)

பெய்யும் வெம் சரத்தால் மேனி பிளப்புண்டார் உணர்வு பேர்ந்தார் – கம்.யுத்2:19 292/2

மேல்


பிளப்பென் (1)

பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் என்று எண்ணும் எண்ணி – கம்.யுத்2:18 263/3

மேல்


பிளவா (2)

இன்றே பிளவா எரியா கரி ஆக்க என்றான் – கம்.சுந்:4 86/4
மழு வாள் உறினும் பிளவா மனனோடு – கம்.யுத்3:23 21/1

மேல்


பிளவு (3)

பிடித்த வள் உகிரால் பிளவு ஆக்கின – கம்.யுத்2:15 25/2
பிதுங்கினர் குடர் உடல் பிளவு பட்டனர் – கம்.யுத்3:27 67/3
தாம இந்துவின் பிளவு என தயங்கு வாள் எயிற்றர் – கம்.யுத்4:37 118/2

மேல்


பிளவுற்றது (1)

மலையின் பிளவுற்றது தீயவன் மார்பம் – கம்.யுத்2:18 244/4

மேல்


பிளவை (1)

முளவு_மா தொலைச்சிய பைம் நிண பிளவை
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ – மலை 176,177

மேல்


பிளிற்றி (1)

செறி மடை வயிரின் பிளிற்றி பெண்ணை – அகம் 40/15

மேல்


பிளிற்றும் (1)

கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும்
தேர் வண் கோமான் தேனூர் அன்ன இவள் – ஐங் 55/1,2

மேல்


பிளிற (1)

முத்து உடை மருப்பின் மழ களிறு பிளிற
மிக்கு எழு கடும் தார் துய் தலை சென்று – பதி 32/3,4

மேல்


பிளிறி (2)

கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக – குறி 162
பிளிறி ஓடும் பிடி அன்ன பெற்றியாள் – கம்.ஆரண்:7 21/4

மேல்


பிளிறின (1)

கை உற மரங்கள் பற்றி பிளிறின களி நல் யானை – கம்.சுந்:1 5/4

மேல்


பிளிறு (3)

பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் – பட் 236
பிளிறு மேகத்தை பிடி என பெரும் பனை தட கை – கம்.அயோ:9 47/3
கூ ஒடுங்கின பிளிறு குரல் ஒடுங்கின களிறு – கம்.கிட்:1 39/4

மேல்


பிளிறும் (2)

பெரும் களிறு பிளிறும் சோலை அவர் – நற் 222/9
வழை அமல் வியன் காடு சிலம்ப பிளிறும்
மழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம் – பதி 41/13,14

மேல்


பிளிறுவ (1)

பெயர்ந்து விட்டவை யாவும் பிளிறுவ – கம்.யுத்1:8 39/4

மேல்


பிற்பட (21)

உரும் உரறு கருவிய பெரு மலை பிற்பட
இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர் – மலை 357,358
மான் ஏறு உகளும் கானம் பிற்பட
வினை நலம் படீஇ வருதும் அ வரை – குறு 256/3,4
இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்பட
பகல் வரின் கவ்வை அஞ்சுதும் இகல் கொள – அகம் 118/5,6
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட
வேட்டம் போகிய குறவன் காட்ட – அகம் 182/5,6
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் – அகம் 184/6,7
கடல் போல் கானம் பிற்பட பிறர் போல் – அகம் 199/13
வரி மரல் திரங்கிய கானம் பிற்பட
பழு மரம் உள்ளிய பறவை போல – புறம் 370/10,11
விண் தோய் தலைய குன்றம் பிற்பட
வந்தனென் யானே – புறம் 379/13,14
பொய்கையின் கரை பிற்பட போதிரால் – கம்.கிட்:13 15/2
நீங்கி நாடு நெடியன பிற்பட
தேங்கு வார் புனல் தண்டகம் சேர்திரால் – கம்.கிட்:13 16/3,4
மஞ்சு இவரும் நெடும் கிரியும் வள நாடும் பிற்பட போய் வழி-மேல் சென்றால் – கம்.கிட்:13 25/2
என்னவே கடந்து இஞ்சியும் பிற்பட
துன்ன_அரும் கடி மா நகர் துன்னினான் – கம்.சுந்:2 154/2,3
பின்று சிந்தையன் பெயர்ந்தனன் அ மனை பிற்பட பெரு மேரு – கம்.சுந்:2 201/2
குன்று அன்ன தோளவன்-தன் கோமனை பிற்பட பெயர்ந்தான் – கம்.சுந்:2 223/2
பித்தி பிற்பட வன் திசை பேர்வுற – கம்.யுத்2:15 41/3
பிற்பட நெடு நிலம் பிளந்து பேருமால் – கம்.யுத்2:19 40/4
போகத்தின் நெறிகள் தந்தார் புகலிடங்கள் பிற்பட போய் பூவின் வந்த – கம்.யுத்3:24 36/3
இலங்கையின்-நின்று மேரு பிற்பட இமைப்பில் பாய்ந்து – கம்.யுத்3:26 3/1
நினைப்பும் இடை பிற்பட நிமிர்ந்தது நெடும் தேர் – கம்.யுத்4:36 16/4
சொன்ன வாசகம் பிற்பட சூரியன் மகனும் – கம்.யுத்4:41 16/1
முந்து சாயக கடுமையும் பிற்பட முடுகி – கம்.யுத்4:41 44/2

மேல்


பிற்படல் (1)

போது பிற்படல் உண்டு இது ஓர் பொருள் அன்று நின்று புணர்த்தியேல் – கம்.கிட்:10 68/3

மேல்


பிற்படார் (1)

ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால் – பரி 12/42,43

மேல்


பிற்படு (1)

பிற்படு பூசலின் வழிவழி ஓடி – அகம் 7/15

மேல்


பிற்பய (1)

பிற்பய பயன் தரும் பின்பு போல் அவன் – கம்.யுத்1:3 66/2

மேல்


பிற்போது (1)

பெற்றவன் எய்தும் என்னும் பெற்றியை உன்னி பிற்போது
உற்றனன் மைந்தன் தானை நாற்பது வெள்ளத்தோடும் – கம்.யுத்2:19 228/3,4

மேல்


பிற்றை (3)

முற்றையும் உடையமோ மற்றே பிற்றை
வீழ் மா மணிய புனை நெடும் கூந்தல் – நற் 374/5,6
நன்கு அவற்கு அறிய உரை-மின் பிற்றை
அணங்கும் அணங்கும் போலும் அணங்கி – நற் 376/9,10
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே – புறம் 183/2

மேல்


பிற (32)

பிற_பிறவும் நனி விரைஇ – பட் 181
பெரும் துடி கறங்க பிற புலம் புக்கு அவர் – நற் 77/2
பிற புல துணையோடு உறை புலத்து அல்கி – நற் 181/2
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி – நற் 183/2
துறைவன் சொல்லோ பிற ஆயினவே – குறு 316/8
துறைவன் சொல்லோ பிற ஆயினவே – ஐங் 162/4
களிறு பிடி தழீஇ பிற புலம் படராது – ஐங் 305/1
அரி மான் வழங்கும் சாரல் பிற மான் – பதி 12/5
பிற தொழின பின்_பின் தொடர – பரி 22/20
நெஞ்சத்த பிற ஆக நிறை இலள் இவள் என – கலி 69/14
தருக்கிய பிற ஆக தன் இலள் இவள் என – கலி 69/18
நன்று தீது என்று பிற
நோய் எரி ஆக சுடினும் சுழற்றி என் – கலி 142/50,51
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை – புறம் 126/16
அரிசி வேண்டினெம் ஆக தான் பிற
வரிசை அறிதலின் தன்னும் தூக்கி – புறம் 140/5,6
பிற பால் என மடுத்தலின் – புறம் 346/1
பல பிற வாழ்த்த இருந்தோர்-தம் கோன் – புறம் 387/16
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின் – புறம் 393/5
பிற உரைப்பது என் கன்று பிரிந்துழி – கம்.அயோ:4 13/3
ஆனவன் பிற உள யாவும் ஆற்றி பின் – கம்.அயோ:14 80/1
இரைத்த மறை நாலினொடு இயைந்த பிற யாவும் – கம்.ஆரண்:3 43/1
கண் பிற பொருளில் செல்லா கருத்து எனின் அஃதே கண்ட – கம்.ஆரண்:6 53/3
நாமமும் அவன் பிற நலி கொடா நெடும் – கம்.யுத்1:3 73/3
பேருக்கு உலகு அளவே இனி உளவோ பிற என்றான் – கம்.யுத்2:15 167/4
குரை கழல் துணை தோள் இணை பிற மற்றும் கொளலால் – கம்.யுத்2:16 220/2
கேளாத என்று பிற என்று சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான் – கம்.யுத்2:19 256/2
காண்டலே நலம் பிற கண்டது இல்லையால் – கம்.யுத்3:24 75/4
தானும் முனிவரரும் பிற தவத்தோர்களும் அறத்தோர் – கம்.யுத்3:27 132/2
கோனும் பிற பிற தேவர்கள் குழுவும் மனம் குலைந்தார் – கம்.யுத்3:27 132/3
கோனும் பிற பிற தேவர்கள் குழுவும் மனம் குலைந்தார் – கம்.யுத்3:27 132/3
பிற வினை உரைப்பது என்னே பேர் அருளாளர் என்பார் – கம்.யுத்4:32 49/3
கோல் ஆயிரம் பிற ஆயிரம் ஒரு கோல் பட குறைவ – கம்.யுத்4:37 55/2
நீள் முடி தொகையும் பிற நீர்மையும் – கம்.யுத்4:39 4/2

மேல்


பிற_பிறவும் (1)

பிற_பிறவும் நனி விரைஇ – பட் 181

மேல்


பிறக்க (9)

யாணர் வண்டு_இனம் யாழ் இசை பிறக்க
பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப – பரி 21/35,36
பெருமகன் என்-வயின் பிறக்க சீதை ஆம் – கம்.அயோ:1 28/1
உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க நின்ற – கம்.அயோ:4 112/3
பிறப்பான் உறில் வந்து பிறக்க எனா – கம்.ஆரண்:14 76/2
பிறக்க நின்று எறி படைகளை தட கையால் பிசையும் – கம்.சுந்:7 38/4
நீரிடை நிமிர் பொறி பிறக்க நீண்ட ஈது – கம்.யுத்1:8 11/3
மூசு எரி பிறக்க மீக்கொண்டு இறக்கிய முடுக்கம் தன்னால் – கம்.யுத்1:8 25/1
பீறிற்றாம் அண்டம் என்பது ஓர் ஆகுலம் பிறக்க
வேறிட்டு ஓர் பெரும் கம்பலை பம்பி மேல் வீங்க – கம்.யுத்4:35 33/1,2
பிறக்க நோக்கினன் பின்னுற நோக்கினான் – கம்.யுத்4:37 176/4

மேல்


பிறக்கம் (2)

பிறக்கம் உற்ற மலை நாடு நாடி அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ – கம்.கிட்:13 30/4
வரை உறு பிண பெரும் பிறக்கம் மண்டின – கம்.சுந்:5 58/3

மேல்


பிறக்கமும் (1)

இமிழ் கனி பிறக்கமும் பிறவும் இன்னன – கம்.கிட்:14 35/3

மேல்


பிறக்கமே (1)

பேர் செலாது பிணத்தின் பிறக்கமே – கம்.யுத்2:19 156/4

மேல்


பிறக்கி (1)

சூடு கோடு ஆக பிறக்கி நாள்-தொறும் – பொரு 243

மேல்


பிறக்கிட (1)

பிறை கடை பிறக்கிட மடித்த பில வாயள் – கம்.பால:7 30/2

மேல்


பிறக்கிடுவது (1)

நிலம் பிறக்கிடுவது போல குளம்பு குடையூஉ – புறம் 303/1

மேல்


பிறக்கின்ற (5)

நகை பிறக்கின்ற வாயன் நாக்கொடு கடை வாய் நக்க – கம்.யுத்4:34 25/1
புகை பிறக்கின்ற மூக்கன் பொறி பிறக்கின்ற கண்ணன் – கம்.யுத்4:34 25/2
புகை பிறக்கின்ற மூக்கன் பொறி பிறக்கின்ற கண்ணன் – கம்.யுத்4:34 25/2
மிகை பிறக்கின்ற நெஞ்சன் வெம் சின தீ-மேல் வீங்கி – கம்.யுத்4:34 25/3
சிகை பிறக்கின்ற சொல்லன் அரசியல் இருக்கை சேர்ந்தான் – கம்.யுத்4:34 25/4

மேல்


பிறக்கு (11)

துறை பிறக்கு ஒழிய போகி கறை அடி – பெரும் 351
முதிர் காய் வள்ளி அம் காடு பிறக்கு ஒழிய – முல் 101
நீர் திரண்டு அன்ன கோதை பிறக்கு இட்டு – மது 562
கான்யாற்று இகு மணல் கரை பிறக்கு ஒழிய – நற் 121/10
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ – நற் 306/2
கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய – ஐங் 385/2
பிறக்கு அடி ஒதுங்கா பூட்கை ஒள் வாள் – பதி 80/8
சீறூர் பல பிறக்கு ஒழிய மாலை – அகம் 104/13
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய – அகம் 331/8
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய – புறம் 15/15
கை கொண்டு பிறக்கு நோக்காது – புறம் 363/13

மேல்


பிறக்கும் (5)

தாய் சா பிறக்கும் புள்ளி களவனொடு – ஐங் 24/1
பிறக்கும் என்பது ஓர் பீழையது ஆதலால் – கம்.பால:16 35/2
பிறக்கும் பேர் உவகை கடல் பெட்பு அற – கம்.அயோ:2 5/2
பேடையும் ஞிமிறும் பாய பெயர்வுழி பிறக்கும் ஓசை – கம்.கிட்:10 32/1
பிறக்கும் பொன் வயிற்று அன்னை இ பெய்வளை பிழைக்கின் – கம்.யுத்4:40 100/2

மேல்


பிறக்குமா-போல் (1)

காரிடை உருமின் மாரி கனலொடு பிறக்குமா-போல்
நீரொடு நெருப்பு கான்ற நிரை நெடும் கண்கள் எல்லாம் – கம்.ஆரண்:10 65/3,4

மேல்


பிறக்குமாறு (2)

பெயரும் பல் கதி பிறக்குமாறு போல் – கம்.பால:2 55/2
பிறக்குமாறு இது என்பான் போல் பிறந்தனன் பிறவா வெய்யோன் – கம்.அயோ:8 22/4

மேல்


பிறக்குமாறும் (1)

பேர் அகல் வானம் எங்கும் பிறங்கு எரி பிறக்குமாறும்
நீரொடு நிலனும் காலும் நின்றவும் திரிந்த யாவும் – கம்.ஆரண்:13 118/2,3

மேல்


பிறக்கே (2)

மெல்ல_மெல்ல பிறக்கே பெயர்ந்து தன் – நற் 98/6
வன்_புலம் காவலின் மாறி யான் பிறக்கே – புறம் 71/19

மேல்


பிறக்கையும் (1)

பிறக்கையும் கடன் என்று பின் பாசத்தை – கம்.யுத்4:41 76/2

மேல்


பிறகிடு (1)

உருண்டு கால் தொடர் பிறகிடு தறியொடும் ஒருங்கே – கம்.பால:15 3/3

மேல்


பிறகின் (1)

பிறகின் நின்றனன் பெருந்தகை இளவலை பிரியான் – கம்.யுத்3:22 71/1

மேல்


பிறகு (1)

காலையும் மனத்தையும் பிறகு காண்பது ஓர் – கம்.யுத்3:20 33/1

மேல்


பிறகும் (1)

தந்திர தலைவர் ஈன்ற தனயர்கள் பிறகும் தாதைக்கு – கம்.சுந்:10 10/2

மேல்


பிறங்க (7)

படு பிணம் பிறங்க பாழ் பல செய்து – பதி 49/13
படு பிணம் பிறங்க நூறி பகைவர் – பதி 69/9
பேர் யாக்கையின் பெரும் கரை வயின்-தொறும் பிறங்க
ஏரி ஆக்கின ஆறுகள் இயற்றின நிறைய – கம்.ஆரண்:7 82/2,3
கடுப்பினில் பெரும் கறங்கு என சாரிகை பிறங்க
தடுப்பர் பின்றுவர் ஒன்றுவர் தழுவுவர் விழுவர் – கம்.கிட்:7 56/3,4
பிறிந்து பெயர கருணை கண்வழி பிறங்க – கம்.கிட்:14 47/4
பிணித்தது அ பெரு மாருதி தோள்களை பிறங்க – கம்.சுந்:11 56/4
பெய் இரு தாரை கண்ணீர் பெரும் துளி பிறங்க வானின் – கம்.யுத்2:19 221/3

மேல்


பிறங்கடை (2)

முந்நீர் வண்ணன் பிறங்கடை அ நீர் – பெரும் 30
பிறங்கடை பெரியோய் பெரியோரொடும் – கம்.பால:7 40/2

மேல்


பிறங்கடையே (1)

கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே – புறம் 392/21

மேல்


பிறங்கல் (24)

கோடு உயர் பிறங்கல் மலை கிழவோனே – நற் 28/9
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே – குறு 144/7
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குறு 253/8
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குறு 285/8
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – ஐங் 318/5
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே – ஐங் 387/6
பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து யான் – பரி 19/59
வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய – பரி 21/46
எண்ணரும் பிறங்கல் மான் அதர் மயங்காது – அகம் 8/13
கடும் கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல்
பெரும் களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து – அகம் 17/15,16
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 111/15
தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல்
வேய் அமை கண் இடை புரைஇ – அகம் 152/22,23
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 185/13
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 247/13
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 249/19
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 313/17
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே – அகம் 321/17
கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி – அகம் 393/1
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்
வேய் கண் உடைந்த சிமைய – அகம் 399/16,17
விண்டு அனைய விண் தோய் பிறங்கல்
முகடு உற உயர்ந்த நெல்லின் மகிழ் வர – புறம் 391/2,3
பிதிர்ந்தது எம் மன துயர் பிறங்கல் என்று கொண்டு – கம்.பால:5 68/1
தாளோடு தாள் தேய்த்தலின் தந்த தழல் பிறங்கல்
வாளோடு மின் ஓடுவ போல் நெடு வானின் ஓடும் – கம்.கிட்:7 47/2,3
உறங்கல பிறங்கல் அயல் நின்ற உயர் வேழம் – கம்.கிட்:10 74/4
பொன் பிறங்கல் இலங்கை பொருந்தலர் – கம்.சுந்:5 17/1

மேல்


பிறங்கலின் (1)

பிடித்து தோளை பிறங்கலின் கோடு நேர் – கம்.யுத்2:15 67/2

மேல்


பிறங்கி (7)

சிறந்தவன் தூ அற நீப்ப பிறங்கி வந்து – கலி 146/16
பெண்ணை வன் செறும்பின் பிறங்கி செறி – கம்.அயோ:8 6/1
பிறங்கி நீண்டன கணிப்பு இல பெரும் கடு விசையால் – கம்.ஆரண்:8 16/2
பின் அவிழ் ஓதியும் பிறங்கி வீழ்ந்தன – கம்.சுந்:3 49/2
பேரும் ஓர் இடம் இன்று என திசை-தொறும் பிறங்கி
காரும் வானமும் தொடுவன பிண குவை கண்டான் – கம்.யுத்2:15 238/2,3
இடம் பிறங்கி வலம்பெயர்ந்து ஈடு உற – கம்.யுத்3:29 7/2
பேய் மொய்த்து நரிகள் ஈண்டி பெரும் பிணம் பிறங்கி தோன்றும் – கம்.யுத்3:31 229/3

மேல்


பிறங்கிய (16)

மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல் – மது 429
இறங்கு குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள் – நற் 209/4
சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய
பூ கமழ் கூந்தல் கொடிச்சி – ஐங் 290/2,3
அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய
உரை சால் வேள்வி முடித்த கேள்வி – பதி 64/3,4
தேம் கமழ் நெடு வரை பிறங்கிய
வேங்கட வைப்பின் சுரன் இறந்தோரே – அகம் 141/28,29
மரம் பிறங்கிய நளி சிலம்பின் – புறம் 136/12
நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை – புறம் 314/3
பிடி புக்கு ஆயிடை மின்னொடும் பிறங்கிய மேகம் – கம்.பால:15 12/1
வான் பிறங்கிய புகழ் மன்னர் தொல் குலம் – கம்.அயோ:5 30/2
பெரிய மா கனி பலா கனி பிறங்கிய வாழை – கம்.அயோ:10 33/2
வெளிறு சேர் நிணம் பிறங்கிய அடுக்கலின் மீதா – கம்.ஆரண்:8 15/3
வான் உற பிறங்கிய வைர தோளொடும் – கம்.கிட்:10 85/2
இரு குறங்கின் பிறங்கிய வாழையில் – கம்.கிட்:15 41/3
பிறங்கிய நெடு மதில் பின்னும் முன்னரும் – கம்.யுத்1:5 25/1
பிறங்கிய தசையொடு நறவும் பெற்றனை – கம்.யுத்2:16 86/2
படம் பிறங்கிய பாந்தளும் பாரும் பேர்ந்து – கம்.யுத்3:29 7/1

மேல்


பிறங்கு (54)

பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் – சிறு 90
அறம் புணை ஆக தேற்றி பிறங்கு மலை – குறி 208
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி – பட் 285
மேதி அன்ன கல் பிறங்கு இயவின் – மலை 111
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது எனவே – நற் 62/10
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் – நற் 96/5
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய – குறு 66/2
பிறங்கு குரல் இறடி காக்கும் புறம் தாழ் – குறு 214/2
பிறங்கு மலை அரும் சுரம் இறந்தவர் படர்ந்து – குறு 329/4
இறந்தோர் மன்ற தாமே பிறங்கு மலை – ஐங் 316/3
பிறங்கு இரும் சோலை நம் மலை கெழு நாட்டே – ஐங் 395/6
பிணம் பிறங்கு அழுவத்து துணங்கை ஆடி – பதி 45/12
கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின் – பதி 53/4
கணை கழிகல்லாத கல் பிறங்கு ஆரிடை – கலி 20/21
பெறல் அரும் பொழுதோடு பிறங்கு இணர் துருத்தி சூழ்ந்து – கலி 30/15
பிறங்கு இரும் சோலை நன் மலை நாடன் – கலி 42/4
பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆக – கலி 144/46
பிறங்கு நீர் சடை கரந்தான் அணி அன்ன நின் நிறம் – கலி 150/9
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் – அகம் 67/10
கல் பிறங்கு அத்தம் போகி – அகம் 79/16
கறங்கு வெள் அருவி பிறங்கு மலை கவாஅன் – அகம் 118/1
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் – அகம் 126/20
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் – அகம் 131/11
கல் பிறங்கு ஆரிடை விலங்கிய – அகம் 205/23
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர் கழனி – அகம் 243/6
பிறங்கு நீர் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமே – புறம் 49/6
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே – புறம் 69/12
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி நின் – புறம் 148/1
பறம்பின் கோமான் பாரியும் பிறங்கு மிசை – புறம் 158/4
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய – புறம் 232/5
கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும் – புறம் 321/6
கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா – புறம் 342/13
பேய்_மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு – புறம் 369/15
பேர மின்னி வாய் விரித்து எரிந்த கண் பிறங்கு தீ – கம்.பால:3 17/2
பிறங்கு தாமரை_வனம் விட்டு பெடையொடு களி வண்டு – கம்.பால:9 3/3
பேர்கிலாது பிறங்கு முகத்தினான் – கம்.பால:14 30/2
பெரும் பகல் வருந்தினர் பிறங்கு முலை தெங்கின் – கம்.அயோ:5 11/1
பிழியும் தேனின் பிறங்கு அருவி திரள் – கம்.ஆரண்:3 35/3
எண் பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம் என்று நின்றாள் – கம்.ஆரண்:6 53/2
பேர் அகல் வானம் எங்கும் பிறங்கு எரி பிறக்குமாறும் – கம்.ஆரண்:13 118/2
பிறங்கு அரு நெடும் துளி பட பெயர்வு_இல் குன்றில் – கம்.கிட்:10 74/3
பிறங்கு தெண் திரை கடல் புடைபெயர்ந்து என பெயர்வ – கம்.கிட்:12 16/2
பேர் இருள் பிழம்பு தோய்த்து நெறி உறீஇ பிறங்கு கற்றை – கம்.கிட்:13 59/2
பிறங்கு பங்கியான் பெயரும் பெட்பினில் – கம்.கிட்:15 5/1
பேர்வுறுகின்றவாறும் ஒத்தது அ பிறங்கு பேழ் வால் – கம்.சுந்:1 34/4
பிறங்கு இணர் நறும் குழலர் அன்பர் பிரியாதோர் – கம்.சுந்:2 157/3
பிடி மதம் பிறந்தன பிறங்கு பேரியும் – கம்.சுந்:3 43/1
பிறங்கு எருத்து அணைவன பெயரும் பொற்பு உடை – கம்.சுந்:4 44/2
பிறங்கு பொன் மணி ஆசனத்து இருக்கவும் பெற்றேன் – கம்.சுந்:12 51/2
பேய மன்றினில் நின்று பிறங்கு எரி – கம்.சுந்:13 14/1
பிறங்கு தெண் திரை பெரும் கடல் புக்கு இனம் பெயராது – கம்.யுத்1:3 49/3
பிறங்கு இரும் கடலில் பெய்த போழ்தத்தும் பெரிய பாந்தள் – கம்.யுத்1:8 20/2
பெருமை ஏற்றது கோடும் என்றே பிறங்கு
உருமை_ஏற்றை பிசைந்து எரி ஊதுவான் – கம்.யுத்2:16 56/3,4
பெய் கழல் அரக்கன் சேனை ஆர்த்து எழ பிறங்கு பல் பேய் – கம்.யுத்2:18 227/3

மேல்


பிறங்கும் (2)

தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை – பரி 1/9
பேர விட்டவன் நுதல் அணி ஓடையின் பிறங்கும்
வீர பட்டத்தில் பட்டன விண்ணவர் வெருவ – கம்.ஆரண்:8 19/3,4

மேல்


பிறங்குவான் (1)

பெற்று இவண் அடைந்து என பிறங்குவான் தனை – கம்.பால:5 69/2

மேல்


பிறசார் (1)

களமர் உழவர் கடி மறுகு பிறசார்
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம் – பரி 23/27,28

மேல்


பிறத்தல் (3)

மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும் – புறம் 27/12
பிறத்தல் ஒன்று உற்ற பின் பெறுவ யாவையும் – கம்.அயோ:5 27/1
பிறத்தல் ஆற்றுறும் பேதைமை பிணிப்புற தம்மை – கம்.யுத்4:37 124/3

மேல்


பிறத்தல்-தானும் (1)

இறத்தலும் பிறத்தல்-தானும் என்பன இரண்டும் யாண்டும் – கம்.கிட்:9 15/1

மேல்


பிறத்தல்லே (1)

தெறுவது அம்ம இ திணை பிறத்தல்லே – குறு 45/5

மேல்


பிறத்தலால் (1)

பெற்றத்தால் பெறும் செல்வம் யான் பிறத்தலால் துறந்த பெரியாள் என்றான் – கம்.அயோ:13 64/4

மேல்


பிறத்தலும் (3)

கண் கொடு பிறத்தலும் கடை என்றார் சிலர் – கம்.அயோ:4 184/4
இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதே – கம்.அயோ:14 68/3
பேரி ஓசை பிறத்தலும் பெட்புறு – கம்.ஆரண்:7 24/1

மேல்


பிறத்தி (1)

பிறத்தி யாவையும் காத்தவை பின் உற துடைக்கும் – கம்.அயோ:1 36/3

மேல்


பிறந்த (65)

வலி கூட்டுணவின் வாள் குடி பிறந்த
புலி போத்து அன்ன புல் அணல் காளை – பெரும் 137,138
வட_மலை பிறந்த மணியும் பொன்னும் – பட் 187
குட மலை பிறந்த ஆரமும் அகிலும் – பட் 188
குட மலை பிறந்த தண் பெரும் காவிரி – மலை 527
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே – நற் 40/12
முளி வயிர் பிறந்த வளி வளர் கூர் எரி – ஐங் 395/1
விடு கொடி பிறந்த மென் தகை தோன்றி – பரி 14/15
பிறந்த ஞான்றே நின்னை உட்கி – பரி 14/25
பிறந்த தமரின் பெயர்ந்து ஒரு பேதை – பரி 19/58
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப – பரி 30/7,8
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ – கலி 35/18
வில்லினும் கடிது அவர் சொல்லினுள் பிறந்த நோய் – கலி 137/12
இயங்கு எயில் எய பிறந்த எரி போல எ வாயும் – கலி 150/2
தன் கடல் பிறந்த முத்தின் ஆரமும் – அகம் 13/1
முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரி – அகம் 143/6
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின் – புறம் 2/9
ஒளியோர் பிறந்த இ மலர் தலை உலகத்து – புறம் 53/9
தன் மலை பிறந்த தா இல் நன் பொன் – புறம் 152/28
வசை இல் விழு திணை பிறந்த
இசை மேம் தோன்றல் நின் பாடிய யானே – புறம் 159/27,28
ஒரு குடி பிறந்த பல்லோருள்ளும் – புறம் 183/5
புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா என – புறம் 222/3
அணங்கு ஆயினள் தான் பிறந்த ஊர்க்கே – புறம் 349/7
சிறு நனி பிறந்த பின்றை செறி பிணி – புறம் 376/3
பெரு வரை இரண்டொடும் பிறந்த நஞ்சொடும் – கம்.பால:7 22/1
பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும் – கம்.பால:10 55/1
பேதை நீ பித்தி நின் பிறந்த சேயொடும் – கம்.அயோ:2 61/2
பிறந்த பின்பும் பிரியலள் ஆயினாள் – கம்.அயோ:4 218/4
மின்-உடன் பிறந்த வாள் பரத வேந்தற்கு என் – கம்.அயோ:5 44/1
என்-உடன் பிறந்த யான் வலியன் என்றியால் – கம்.அயோ:5 44/4
கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன் – கம்.அயோ:11 90/3
பின் இளையவனொடும் பிறந்த துன்பொடும் – கம்.அயோ:12 52/3
பெருமகன் என்-வயின் பிறந்த காதலின் – கம்.அயோ:14 43/1
பாவகாரியின் பிறந்த பாவியேன் – கம்.அயோ:14 97/2
நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார் – கம்.அயோ:14 110/2
தருணம் கொள் பேர் ஒளியீர் சம்பாதி-பின் பிறந்த சடாயு என்றான் – கம்.ஆரண்:4 25/4
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை – கம்.ஆரண்:10 76/3
மோதும் கடலிற்கிடை முந்து பிறந்த போதே – கம்.ஆரண்:10 135/2
பேர் அளிக்கு பிறந்த இல் ஆயினான் – கம்.கிட்:1 33/4
செல்லிடை பிறந்த செம் கனல்கள் சிந்தின – கம்.கிட்:10 15/3
பாற்கடல் பிறந்த செய்ய பவளத்தை பஞ்சி ஊட்டி – கம்.கிட்:13 33/1
பிறந்த பார் முழுவதும் தம்பியே பெற – கம்.சுந்:3 34/3
இறந்தவர் பிறந்த பயன் எய்தினர்-கொல் என்கோ – கம்.சுந்:4 64/1
பித்து நின் பிரிவினில் பிறந்த வேதனை – கம்.சுந்:5 69/3
நிருதியின் பிறந்த வீரர் நெருப்பு இடை பரப்பும் கண்ணர் – கம்.சுந்:8 12/3
பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய் எனா – கம்.யுத்1:4 17/3
பிறந்த நாள் தொடங்கி யாரும் துலை புக்க பெரியோன் பெற்றி – கம்.யுத்1:4 107/1
அருப்பு_அற பிறந்த கோபம் ஆறினான் ஆறா ஆற்றல் – கம்.யுத்1:7 11/3
தீயவை செய்வர் ஆகின் சிறந்தவர் பிறந்த உற்றார் – கம்.யுத்2:16 137/1
பிறை உடை நுதலார்க்கு ஏற்ற பிறந்த இல் கடன்கள் செய்ய – கம்.யுத்2:17 37/1
பிறிவு எனும் பீழை தாங்கள் பிறந்த நாள் தொடங்கி என்றும் – கம்.யுத்2:17 77/1
பெற்றி கண்டு இளைய வள்ளல் ஒள் எரி பிறந்த கண்ணன் இவை பேசினான் – கம்.யுத்2:19 87/4
பெய் கணை பொதிகளாலே வளர்ந்தது பிறந்த கோபம் – கம்.யுத்2:19 114/3
பேர் ஆயிரங்கள் உடையாய் பிறந்த பொருள்-தோறும் நிற்றி பிரியாய் – கம்.யுத்2:19 261/1
பேர் யாக்கையின் பிண பெரும் குன்றிடை பிறந்த
சோரி ஆற்றிடை அழுந்தினர் இன் உயிர் துறந்தார் – கம்.யுத்3:20 67/3,4
முன் பிறந்த நின் தமையனை முறை தவிர்த்து உனக்கு – கம்.யுத்3:22 61/1
சாய்ந்தன பேர் உடல் பிறந்த சண்டமாருத விசையில் தாதை சால – கம்.யுத்3:24 34/2
வீச வான் முகடு உரிஞ்ச விசைத்து எழுவான் உடல் பிறந்த முழக்கம் விம்ம – கம்.யுத்3:24 40/3
பெற்ற ஆயுளார் பிறந்த காதலார் – கம்.யுத்3:24 114/2
விடம் பிறந்த கடல் என வெம்பினான் – கம்.யுத்3:29 7/4
ஆலகாலத்தின் அமிழ்தின் முன் பிறந்த போர் அரக்கர் – கம்.யுத்3:30 26/4
பேர் இடம் கதுவ அரிது இனி விசும்பு என பிறந்த
பேர் இடங்கரின் கொடும் குழை அணிந்தன பேய்கள் – கம்.யுத்4:37 116/3,4
அற்ற கை பிறந்த கை யார் அது ஓர்குவார் – கம்.யுத்4:37 156/4
கரும் கடல் முழக்கு என பிறந்த கம்பலை – கம்.யுத்4:40 36/4
கலத்தினின் பிறந்த மா மணியின் காந்துறு – கம்.யுத்4:40 52/1
எண் பிறந்த நின் குணங்களுக்கு இனி இழுக்கு இலையால் – கம்.யுத்4:40 110/4

மேல்


பிறந்தகம் (1)

மண் பிறந்தகம் உனக்கு நீ வான் நின்றும் வந்தாய் – கம்.யுத்4:40 110/3

மேல்


பிறந்ததன் (1)

பிறந்ததன் கொண்டும் சிறந்தவை செய்து யான் – அகம் 219/8

மேல்


பிறந்ததனால் (1)

என் பிறந்ததனால் பயன் இராவணற்கு என்றான் – கம்.யுத்3:22 61/4

மேல்


பிறந்ததாக (1)

பெயர்த்து வாய் புனல் வந்து ஊற விக்கலும் பிறந்ததாக
அயர்த்திலன் இராம நாமம் வாழ்த்தினன் அமரர் ஆர்த்தார் – கம்.யுத்3:24 12/3,4

மேல்


பிறந்ததால் (1)

பிறித்து இரிந்து சிந்த வந்து ஓர் ஆகுலம் பிறந்ததால் – கம்.யுத்3:31 78/4

மேல்


பிறந்தது (7)

அழு குரல் பிறந்தது அ இலங்கைக்கு அன்று-அரோ – கம்.ஆரண்:10 36/4
அன்னங்கள் பிறந்தது அறிந்திலையோ – கம்.ஆரண்:11 53/4
சேக்கையின் அரவு நீங்கி பிறந்தது தேவர் செய்த – கம்.ஆரண்:11 56/3
பிளந்தது தூணும் ஆங்கே பிறந்தது சீயம் பின்னை – கம்.யுத்1:3 130/1
செறி கழல் இருவர் தெய்வ சிலை ஒலி பிறந்தது அன்றே – கம்.யுத்3:25 19/3
பிரிந்தன-கொல் என்று எண்ண பிறந்தது முழக்கின் பெற்றி – கம்.யுத்4:37 4/4
ஒளி வர பிறந்தது ஒத்தான் உலகினுக்கு ஒண்_கணார்க்கு – கம்.யுத்4:41 113/3

மேல்


பிறந்தமை (1)

நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய்-அரோ – கம்.யுத்4:40 52/4

மேல்


பிறந்தவர் (5)

உய்ந்தனன் அடியேன் என்னின் பிறந்தவர் உளரோ வாழி – கம்.அயோ:3 110/2
பிறந்தவர் செயற்கு உரிய செய்தல் பிழை ஒன்றோ – கம்.கிட்:14 40/3
ஏயினீர் என்னின் என்னின் பிறந்தவர் யாவர் இன்னும் – கம்.கிட்:17 23/4
தாமசத்தினில் பிறந்தவர் அறம் தெறும் தகையர் – கம்.யுத்4:37 117/1
பெண் பிறந்தவர் அருந்ததியே முதல் பெருமை – கம்.யுத்4:40 110/1

மேல்


பிறந்தவரை (1)

உயர்ந்து எழும் எருவை வேந்தர் உடன் பிறந்தவரை ஒத்தார் – கம்.யுத்2:19 59/2

மேல்


பிறந்தவால் (1)

ஈண்டில பிறந்தவால் இனம் கொள் செம் சிதல் – கம்.சுந்:3 42/2

மேல்


பிறந்தன்று (1)

இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ – குறு 307/3

மேல்


பிறந்தன (3)

பிடி மதம் பிறந்தன பிறங்கு பேரியும் – கம்.சுந்:3 43/1
பெற்றன பிறந்தன சிலையின் பேர் ஒலி – கம்.யுத்2:19 39/4
நலத்தின் நின் பிறந்தன நடந்த நன்மை சால் – கம்.யுத்4:40 52/2

மேல்


பிறந்தனம் (1)

பிறந்தனம் ஆகின் உள்ளேம் உய்ந்தனம் பிழைக்கும் பெற்றி – கம்.யுத்3:26 6/2

மேல்


பிறந்தனர் (1)

பிறந்தனர் என்று கொண்டு ஓர் பெரும் பயம் பிடிப்பர் அன்றே – கம்.யுத்2:19 272/3

மேல்


பிறந்தனன் (2)

பிறக்குமாறு இது என்பான் போல் பிறந்தனன் பிறவா வெய்யோன் – கம்.அயோ:8 22/4
பிறந்தனன் தன் பொன் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் – கம்.சுந்:12 76/4

மேல்


பிறந்தனென் (3)

அழித்து பிறந்தனென் ஆகி அ வழி – புறம் 383/16
பிறந்தனென் பெற்று நின்ற பெற்றியால் பெற்ற தாதை – கம்.ஆரண்:13 130/3
பெற்றிடின் இன்று பிறந்தனென் என்றாள் – கம்.ஆரண்:14 54/4

மேல்


பிறந்தனை (2)

பிறந்தனை பின்பு அதின் பிழைத்தி பேர்குதி – கம்.யுத்1:4 45/2
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின் நின் உயிர் நினக்கு ஈவென் – கம்.யுத்2:16 319/2

மேல்


பிறந்தாய் (3)

பிறந்தாய் ஆதி ஈது அலது இல்லை பிறிது என்றான் – கம்.அயோ:11 85/4
பிறந்தாய் என்னை பின்பு தொடர்ந்தாய் பிரிவு அற்றாய் – கம்.யுத்3:22 210/3
ஈன்றாய் இடுக்கண் துடைத்து அளிப்பான் இரங்கி அரசர் இல் பிறந்தாய்
மூன்று ஆம் உலகம் துயர் தீர்த்தி என்னும் ஆசை முயல்கின்றோம் – கம்.யுத்3:22 221/1,2

மேல்


பிறந்தாயும் (1)

பிறந்தாயும் ஒத்தி பிறவாயும் ஒத்தி பிறவாமல் நல்கு பெரியோய் – கம்.யுத்2:19 258/3

மேல்


பிறந்தார் (6)

பேதை உன் துணை யார் உளர் பழிபட பிறந்தார் – கம்.அயோ:2 81/4
பிறந்தார் பெயரும் தன்மை பிறரால் அறிதற்கு எளிதோ – கம்.அயோ:4 35/4
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்றான் – கம்.அயோ:13 30/4
என்னின் யார் உளர் இல் பிறந்தார் என்றான் – கம்.ஆரண்:3 30/4
இறந்தார் பிறந்தார் என இன் உயிர் பெற்ற மன்னன் – கம்.ஆரண்:10 155/1
கள்ளம் படர் பெரு மாயையின் கரந்தான் உரு பிறந்தார்
உள் அன்றியும் புறத்தேயும் உற்று உளனாம் என உற்றான் – கம்.யுத்3:31 115/3,4

மேல்


பிறந்தார்-தமக்கு (1)

இல்_பிறந்தார்-தமக்கு இயைவ செய்திலள் – கம்.ஆரண்:10 32/2

மேல்


பிறந்தார்க்கு (2)

சொல்_பிறந்தார்க்கு இது துணிய ஒண்ணுமோ – கம்.ஆரண்:10 32/1
என் பிறந்தார்க்கு இடை எய்தலாத என் – கம்.கிட்:16 31/2

மேல்


பிறந்தார்கள் (1)

எ தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்கள் எல்லாம் – கம்.கிட்:7 43/3

மேல்


பிறந்தாரினே (1)

குடும்பம் தாங்கும் குடி பிறந்தாரினே – கம்.யுத்1:8 53/4

மேல்


பிறந்தாரே (1)

ஈங்கு இதுவே பணி ஆகில் இறந்தாரும் பிறந்தாரே எம் கோற்கு யாதும் – கம்.யுத்3:24 30/1

மேல்


பிறந்தால் (1)

மின் பிறந்தால் என விளங்கு எயிற்றினாய் – கம்.கிட்:16 31/1

மேல்


பிறந்தாள் (3)

துயரும் அஞ்சி முன் தொடர்ந்திலா தொல் குடி பிறந்தாள் – கம்.ஆரண்:6 90/4
பெய் தவத்தினோர் பெண்_கொடி எம்முடன் பிறந்தாள்
செய்த குற்றம் ஒன்று இல்லவள் நாசி வெம் சினத்தால் – கம்.யுத்2:16 230/1,2
போக்கு அறவும் மாதுலனார் பொன்றவும் என் பின் பிறந்தாள்
மூக்கு அறவும் வாழ்ந்தேன் ஒருத்தி முலை கிடந்த – கம்.யுத்2:17 83/2,3

மேல்


பிறந்தாளை (1)

ஆவி துணையை அமுதின் பிறந்தாளை
தேவர்க்கும் தம் மோயை ஏவினார் பால் செல்ல – கம்.யுத்1:3 163/3,4

மேல்


பிறந்தான் (6)

பிறந்தான் ஆண்டான் என்னும் இது என்னால் பெறலாமே – கம்.அயோ:11 76/4
பின் பிறந்தான் துணை பிரிந்த பேதையேன் – கம்.கிட்:16 31/3
பிறந்தான் என பெரிய கோள் அரி பெயர்ந்தான் – கம்.சுந்:1 70/4
பின்னே பிறந்தான் அல்லது ஓர் துணை இலாத பிழை நோக்கி – கம்.சுந்:4 112/2
பெயர்த்திலன் உயிர் பிரிந்திலன் கருணையால் பிறந்தான் – கம்.யுத்3:22 196/4
பிறந்தான் நின்றான் வந்தது சூலம் பிறர் அஞ்ச – கம்.யுத்4:37 131/4

மேல்


பிறந்தானும் (2)

பூண பிறந்தானும் நின்றான் அவை போர் விலோடும் – கம்.அயோ:4 144/3
பிறந்தானும் உளன் என்ன பிரியாதான் தனை பயந்த பெரியாள் என்றான் – கம்.அயோ:13 67/4

மேல்


பிறந்தில (1)

வளர்ந்தில பிறந்தில செக்கர் வானமே – கம்.அயோ:2 42/4

மேல்


பிறந்திலம் (1)

பெற்றிலம் பிறந்திலம் என்னும் பேர் அலால் – கம்.யுத்1:2 14/3

மேல்


பிறந்திலன் (5)

பிறந்திலன் என்பதில் பிறிது உண்டாகுமோ – கம்.அயோ:1 27/4
பிறந்திலன் பரதன் நீ பெற்றதால் என்றாள் – கம்.அயோ:2 63/4
எண்ணுற பிறந்திலன் இறத்தல் நன்று என்றாள் – கம்.அயோ:2 65/4
பிறந்திலன் அன்றே ஒன்றோ நரகமும் பிழைப்பது அன்றால் – கம்.கிட்:11 64/4
பிறந்திலன் ஆக்க வந்தீர் பேர் எழில் மானம் கொல்ல – கம்.யுத்2:17 15/2

மேல்


பிறந்திலாதான் (1)

பிழைத்தியோ என்னும் மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான் – கம்.யுத்2:19 222/4

மேல்


பிறந்திலென் (2)

மன்-உடன் பிறந்திலென் மண் கொண்டு ஆள்கின்றான் – கம்.அயோ:5 44/2
தன்-உடன் பிறந்திலென் தம்பி முன் அலென் – கம்.அயோ:5 44/3

மேல்


பிறந்திலேன் (1)

பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின்னவன் பிழைத்த போதே – கம்.யுத்3:27 172/4

மேல்


பிறந்திலை (1)

குலத்தினில் பிறந்திலை கோள் இல் கீடம்-போல் – கம்.யுத்4:40 52/3

மேல்


பிறந்து (37)

பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நன் – பொரு 137
பிறை பிறந்து அன்ன பின் ஏந்து கவை கடை – பெரும் 11
நின் மலை பிறந்து நின் கடல் மண்டும் – பதி 48/13
வேற்றுமை இல்லா விழு திணை பிறந்து
வீற்றிருந்தோரை எண்ணும்-காலை – புறம் 27/3,4
நின் நிழல் பிறந்து நின் நிழல் வளர்ந்த – புறம் 38/10
கல்லிடை பிறந்து போந்து கடலிடை கலந்த நீத்தம் – கம்.பால:1 19/1
செம் கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப_அரும் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால் – கம்.பால:3 6/3
பிறந்து உடை நலம் நிறை பிணித்த எந்திரம் – கம்.பால:10 59/1
பெய் கடல் பிறந்து அயல் பெறற்கு ஒணா மருந்து பெற்று – கம்.பால:13 54/1
அலை_கடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள – கம்.பால:23 79/3
அரசர் இல் பிறந்து பின் அரசர் இல் வளர்ந்து – கம்.அயோ:2 68/1
பிறந்து இறந்து போய் பெறுவதும் இழப்பதும் புகழே – கம்.அயோ:2 73/1
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ – கம்.அயோ:4 16/4
பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து பிறந்து உலகம் – கம்.அயோ:4 107/1
முழுவதே பிறந்து உலகு உடைய மொய்ம்பினோன் – கம்.அயோ:4 185/1
யான் பிறந்து அறத்தின்-நின்று இழுக்கிற்று என்னவோ – கம்.அயோ:5 30/3
பிறந்து தேவர் உணர்ந்து பெயர்ந்து முன் – கம்.அயோ:11 14/3
பிறந்து பேர் அறம் பிழைத்தது என்றபோது – கம்.அயோ:11 125/2
ஆவ நான் பிறந்து அவத்தன் ஆனவா – கம்.அயோ:11 128/4
பிறந்து வேறு ஓர் உலகு பெற்றார் என – கம்.அயோ:14 7/3
மாறி வந்து பிறந்து அன்ன மாட்சியார் – கம்.அயோ:14 19/4
பிறந்து நீ உடை பிரிவு_இல் தொல் பதம் – கம்.அயோ:14 99/1
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால் – கம்.அயோ:14 109/3
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ – கம்.ஆரண்:3 19/4
மேலை_நாள் உயிரொடும் பிறந்து தான் விளை – கம்.ஆரண்:6 1/3
பிறந்து போந்து இது படும் பேதையேன் எனா – கம்.ஆரண்:12 18/4
ஆரியன் பிறந்து ஆக்கினையாம்-அரோ – கம்.கிட்:7 93/4
பிறந்து பின் தீர்வலோ பின்னர் அன்னது – கம்.கிட்:10 88/3
பிறந்து இறந்து உழலும் பாச பிணக்கு உடை பிணியின் தீர்ந்தார் – கம்.சுந்:3 128/3
மீண்டு வந்து பிறந்து தன் மேனியை – கம்.சுந்:5 35/2
பின் அரன் பிரமன் என்பார் பேசுக பிறந்து வாழும் – கம்.யுத்2:19 120/2
தாதை தாதை இறைவா பிறந்து விளையாடுகின்ற தனியோய் – கம்.யுத்2:19 250/2
ஆயது கடனே அன்றோ ஆண் பிறந்து அமைந்தார்க்கு ஐய – கம்.யுத்3:21 18/3
புரக்கும் மன்னர் குடி பிறந்து போந்தாய் அறத்தை பொறை தீர்ப்பான் – கம்.யுத்3:22 220/3
பேதை பெண் பிறந்து பெற்ற தாயர்க்கும் பிழைப்பு இலாத – கம்.யுத்3:26 78/3
போய் பிறந்து இ உலகை பொதியும் வெம் – கம்.யுத்3:29 6/3
யாகத்தில் பிறந்து இயைந்தவர் தேவரை எல்லாம் – கம்.யுத்3:30 10/2

மேல்


பிறந்துடை (1)

பெற்றுடை வாளும் நாளும் பிறந்துடை உரனும் பின்னும் – கம்.சுந்:3 117/1

மேல்


பிறந்துடைய (1)

பெற்றுடைய பெரு வரமும் பிறந்துடைய வஞ்சனையும் பிறவும் உன் கை – கம்.யுத்1:4 99/1

மேல்


பிறந்துடையான் (1)

பெற்றான் நெடிது ஆண்மை பிறந்துடையான் – கம்.யுத்2:18 62/4

மேல்


பிறந்தும் (2)

பெற்றும் இலை யான் நெறி பிறந்தும் இலென் என்றான் – கம்.யுத்1:2 60/4
வாய் பிறந்தும் உயிர்ப்பின் வளர்ந்தும் வான் – கம்.யுத்3:29 6/1

மேல்


பிறந்துளதாம் (1)

பிறந்துளதாம் என பெயர்த்தும் அ தலை – கம்.யுத்4:37 151/2

மேல்


பிறந்துளது (1)

தீ பிறந்துளது இன்று என செய்ததால் – கம்.யுத்3:29 6/4

மேல்


பிறந்துளார் (1)

பிறந்துளார் பிறவாத பெரும் பதம் – கம்.சுந்:12 100/1

மேல்


பிறந்தேயும் (1)

பிழைத்தியோ என்னும் மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான் – கம்.யுத்2:19 222/4

மேல்


பிறந்தேன் (3)

வில்லும் சுமக்க பிறந்தேன் வெகுண்டு என்னை என்றான் – கம்.அயோ:4 135/4
பெயரும் பெண் பிறந்தேன் பட்ட பிழை என பிதற்றும் – கம்.ஆரண்:6 90/3
முன் பிறந்தேன் என முடிய கூறினான் – கம்.கிட்:16 31/4

மேல்


பிறந்தேனுக்கு (1)

பெண் பிறந்தேனுக்கு என்றால் என்படும் பிறருக்கு என்றாள் – கம்.ஆரண்:6 53/4

மேல்


பிறந்தேனும் (1)

காண பிறந்தேனும் நின்றேன் அவை காட்டும் என்றான் – கம்.அயோ:4 144/4

மேல்


பிறந்தோய் (1)

மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ – பரி 9/7

மேல்


பிறந்தோயே (1)

இன்மை தீர்க்கும் குடி பிறந்தோயே – புறம் 164/13

மேல்


பிறந்தோயை (1)

பின்பு இறந்தவன் ஆக்குவென் பின் பிறந்தோயை
முன்பு இறந்தவன் ஆக்குவென் இது முடியேனேல் – கம்.யுத்3:22 61/2,3

மேல்


பிறந்தோர் (1)

அந்தகாரத்தொடு ஆலகாலத்தொடு பிறந்தோர்
இந்த வாள் எயிற்று அரக்கர் எண் அறிந்திலம் இறைவ – கம்.யுத்3:30 15/3,4

மேல்


பிறந்தோர்க்கு (1)

இ குடி பிறந்தோர்க்கு எண்மை காணும் என – புறம் 43/19

மேல்


பிறந்தோன் (1)

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த – பரி 30/7

மேல்


பிறந்தோனும் (1)

தாமரை பூவினுள் பிறந்தோனும் தாதையும் – பரி 3/13

மேல்


பிறப்ப (7)

கனை பொறி பிறப்ப நூறி வினை படர்ந்து – அகம் 79/2
எயிறு தீ பிறப்ப திருகி – அகம் 217/19
கனை எரி பிறப்ப ஊதும் – அகம் 305/15
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப
இ நிலை வாரார் ஆயின் தம் நிலை – அகம் 314/12,13
விசும்பு தீ பிறப்ப திருகி பசும் கொடி – புறம் 37/3
ஊடுற தாக்கும்-தோறும் ஒல் ஒலி பிறப்ப நல்லார் – கம்.கிட்:10 32/2
பிறப்ப ஆயிடை தெழித்துற திரிந்தனன் கறங்கு என பெரும் சாரி – கம்.யுத்2:16 330/4

மேல்


பிறப்பதே (1)

இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு இனிது உகந்தோய் – கம்.ஆரண்:1 50/4

மேல்


பிறப்பரோ (1)

பிறப்பரோ எவர்க்கும் யான் பெற்ற பதம் பெறல் அரிதே – கம்.ஆரண்:1 50/3

மேல்


பிறப்பன (1)

உகுவன மலைகள் எஞ்ச பிறப்பன ஒலிகள் அம்மா – கம்.யுத்2:17 56/4

மேல்


பிறப்பார் (1)

இன்னம் சிலரோடு ஒரு வயிற்றின் யார் பிறப்பார்
மின் அஞ்சும் வேலோய் விழி அஞ்ச வாழ்கின்றார் – கம்.யுத்2:17 80/2,3

மேல்


பிறப்பாளர் (1)

இரு பிறப்பாளர் எண்ணாயிரர் மணி கலசம் ஏந்தி – கம்.பால:14 73/1

மேல்


பிறப்பான் (1)

பிறப்பான் உறில் வந்து பிறக்க எனா – கம்.ஆரண்:14 76/2

மேல்


பிறப்பிடை (1)

வேறு ஆய பிறப்பிடை வேட்கை விசித்தது ஈர்ப்ப – கம்.ஆரண்:10 161/3

மேல்


பிறப்பித்தோர் (1)

பிறவா பிறப்பு இலை பிறப்பித்தோர் இலையே – பரி 3/72

மேல்


பிறப்பில் (3)

மாறிய பிறப்பில் தேடி வருவ போல் வந்த அன்றே – கம்.பால:8 2/4
மாறி இ பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி-மன்னோ – கம்.கிட்:3 19/2
யாண்டை என் நிலை அறிவுறுப்பார்கள் இ பிறப்பில்
காண்டலோ அரிது என்று என்று விம்முறும் கலங்கும் – கம்.சுந்:3 13/2,3

மேல்


பிறப்பின் (4)

நூல் அமை பிறப்பின் நீல உத்தி – அகம் 400/5
மாறி பிறப்பின் இன்மையும் கூடும் – புறம் 214/10
மடம் படு சிந்தையள் மாறு பிறப்பின்
உடம்பு உயிரை தொடர்கின்றதை ஒத்தாள் – கம்.பால:23 90/3,4
பெற்றியர் பிறப்பின் மேன்மை பெரியவர் அரிய நூலும் – கம்.அயோ:1 6/3

மேல்


பிறப்பினானும் (1)

பிணி அறுப்பவரில் பெற்ற வரத்தினும் பிறப்பினானும்
மணி நிறத்து அரக்கன் செய்த மாய மந்திரத்தினானும் – கம்.யுத்2:19 185/2,3

மேல்


பிறப்பினும் (5)

மலையுளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/13
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/16
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/19
குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளின் தப்பார் – புறம் 74/1,2
பிறப்பினும் துணைவனை பிறவி பேர் இடர் – கம்.யுத்4:40 46/1

மேல்


பிறப்பினுள் (1)

பிறப்பினுள் இழிபு ஆகலும் – பரி 5/20

மேல்


பிறப்பினொடு (1)

பிறப்பினொடு இறப்பு என பெயரும் சிந்தையாள் – கம்.பால:19 52/2

மேல்


பிறப்பு (19)

பிறப்பு ஓர் அன்மை அறிந்தனம் அதனால் – நற் 328/4
பிறப்பு பிறிது ஆகுவது ஆயின் – நற் 397/8
பிறவா பிறப்பு இலை பிறப்பித்தோர் இலையே – பரி 3/72
இரு பிறப்பு இரு பெயர் ஈர நெஞ்சத்து – பரி 14/27
நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி – கலி 60/28
இழிந்ததோ கூனின் பிறப்பு கழிந்து ஆங்கே – கலி 94/28
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்றுள்ளும் – புறம் 183/3
பிறப்பு எனும் பெரும் கடல் பிழைக்கலாகுமோ – கம்.அயோ:1 20/4
என் உயிர் இழத்தல் அஞ்சி இல் பிறப்பு அழிதல் உண்டோ – கம்.ஆரண்:12 68/2
எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்ன – கம்.கிட்:1 16/3
ஈரம் ஆவதும் இல் பிறப்பு ஆவதும் – கம்.கிட்:7 105/1
நல் பிறப்பு உடைமையும் நாணும் நன்று-அரோ – கம்.சுந்:4 13/2
பிறந்தனன் தன் பொன் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் – கம்.சுந்:12 76/4
இல் பிறப்பு என்பது ஒன்றும் இரும் பொறை என்பது ஒன்றும் – கம்.சுந்:14 29/3
வஞ்சனை மனத்தினை பிறப்பு மாறினை – கம்.யுத்1:4 7/3
பிறப்பு எனும் புன்மை இல்லை நினைந்து என்-கொல் பெயர்ந்த வண்ணம் – கம்.யுத்2:16 128/4
அழித்தும் ஓர் பிறப்பு உறா நெறி சென்று அண்ம யாம் – கம்.யுத்3:31 176/3
நீக்குவாய் உனை நினைக்குவார் பிறப்பு என நீங்கும் – கம்.யுத்4:37 122/4
அரந்தை வெம் பிறப்பு அறுக்கும் நாயக நினது அருளால் – கம்.யுத்4:40 122/3

மேல்


பிறப்பு-அதனொடும் (1)

அற்பு வான் தளை இல் பிறப்பு-அதனொடும் இகந்து தன் அரும் தெய்வ – கம்.சுந்:2 198/2

மேல்


பிறப்பும் (4)

ஒரு நாள் கவ்வும் உறு கோளும் இறப்பும் பிறப்பும் ஒழிவுற்றால் – கம்.சுந்:4 56/2
இல் பிறப்பும் ஒழுக்கும் இழுக்கம் இல் – கம்.சுந்:5 17/3
பெரியவன் அயனார் செல்வம் பெற்றவன் பிறப்பும் பேர்ந்தான் – கம்.யுத்3:24 59/2
பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும் – கம்.யுத்4:40 53/1

மேல்


பிறப்பை (1)

பேதைமைத்து ஆய் வரும் பிறப்பை நீக்குறும் – கம்.அயோ:1 30/2

மேல்


பிறர் (122)

பெற்றவை பிறர்_பிறர்க்கு ஆர்த்தி தெற்றென – பொரு 174
அம் செவி நிறைய ஆலின வென்று பிறர்
வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெரும் தானையொடு – முல் 89,90
புள் பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும் – குறி 10
பிறர் பிணி_அகத்து இருந்து பீடு காழ் முற்றி – பட் 222
பரந்து பிறர் அறிந்தன்றும் இலரே நன்றும் – நற் 27/6
கொடிச்சி கையகத்ததுவே பிறர்
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே – நற் 95/9,10
வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே – நற் 216/11
பிறர் உழை கழிந்த என் ஆய்_இழை அடியே – நற் 279/11
பிறர் பிறர் அறிதல் யாவது – நற் 331/11
பிறர் பிறர் அறிதல் யாவது – நற் 331/11
பிறர் பிறர் அறிய கூறல் – குறு 175/6
பிறர் பிறர் அறிய கூறல் – குறு 175/6
வெள் என்பு அணிந்து பிறர் எள்ள தோன்றி – குறு 182/3
துன்னலம் பெரும பிறர் தோய்ந்த மார்பே – ஐங் 63/4
பிறர்_பிறர் நலியாது வேற்று பொருள் வெஃகாது – பதி 22/7
பிறர்_பிறர் நலியாது வேற்று பொருள் வெஃகாது – பதி 22/7
ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல் – பதி 24/6
நெடும் தேர் ஓட்டிய பிறர் அகன் தலை நாடே – பதி 25/13
களைநர் யார் இனி பிறர் என பேணி – பதி 40/7
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே – பதி 73/3
பிறர் நசை அறியா வயங்கு செம் நாவின் – பதி 79/5
பிறர் உடம்படுவாரா – பரி 2/66
பிரியும்-கால் பிறர் எள்ள பீடு இன்றி புறம்மாறும் – கலி 8/13
பின்னிய தொடர் நீவி பிறர் நாட்டு படர்ந்து நீ – கலி 15/18
மாறு கொண்டு ஆற்றார் எனினும் பிறர் குற்றம் – கலி 43/18
நின்னை யான் பிறர் முன்னர் பழி கூறல் தான் நாணி – கலி 44/10
மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி – கலி 44/16
பேது உற்றாய் போல பிறர் எவ்வம் நீ அறியாய் – கலி 56/28
பொய்தல மகளையாய் பிறர் மனை பாடி நீ – கலி 59/16
நோக்கும்-கால் நோக்கி தொழூஉம் பிறர் காண்பார் – கலி 63/1
ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என உரைத்து – கலி 71/9
பின்பகல் பிறர் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய் – கலி 74/11
பெண்டு என பிறர் கூறும் பழி மாற பெறுகற்பின் – கலி 77/11
அலர் நாணி கரந்த நோய் கைம்மிக பிறர் கூந்தல் – கலி 78/17
பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய் – கலி 111/10
தொய்யில் எழுதுகோ மற்று என்றான் யாம் பிறர்
செய் புறம் நோக்கி இருத்துமோ நீ பெரிது – கலி 111/17,18
யாய் வருக ஒன்றோ பிறர் வருக மற்று நின் – கலி 116/10
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை – கலி 132/19
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை – கலி 133/12
வறிது ஆக பிறர் என்னை நகுபவும் நகுபு உடன் – கலி 138/4
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் – கலி 139/2
வல்லார் முன் சொல் வல்லேன் என்னை பிறர் முன்னர் – கலி 141/19
பிறர் தந்து நிறுக்குவள் ஆயின் – அகம் 28/13
எய்துவை அல்லையோ பிறர் நகு பொருளே – அகம் 33/20
கோள் உற விளியார் பிறர் கொள விளிந்தோர் என – அகம் 61/2
கடல் போல் கானம் பிற்பட பிறர் போல் – அகம் 199/13
இடை பிறர் அறிதல் அஞ்சி மறை கரந்து – அகம் 303/1
நனி பிறர் அறிய சாஅய நாளும் – அகம் 359/2
பிறர் உறு விழுமம் பிறரும் நோப – அகம் 382/1
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே – புறம் 7/13
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே – புறம் 10/2
இன்னா ஆக பிறர் மண் கொண்டு – புறம் 12/4
பிறர் மண் உண்ணும் செம்மல் நின் நாட்டு – புறம் 20/13
பின் பிறர் இசை நுவலாமை – புறம் 22/32
நீயே பிறர் ஓம்பு-உறு மற மன் எயில் – புறம் 40/1
பிறர் என குணம் கொல்லாது – புறம் 55/14
நீயே பிறர் நாடு கொள்ளும்-காலை அவர் நாட்டு – புறம் 57/5
குடுமிய ஆக பிறர் குன்று கெழு நாடே – புறம் 58/32
தென் புலம் காவலின் ஒரீஇ பிறர்
வன்_புலம் காவலின் மாறி யான் பிறக்கே – புறம் 71/18,19
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார் – புறம் 112/2
பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே – புறம் 141/15
படை மடம்படான் பிறர் படை மயக்கு-உறினே – புறம் 142/6
பிறர்_பிறர் கூற வழி கேட்டிசினே – புறம் 150/24
பிறர்_பிறர் கூற வழி கேட்டிசினே – புறம் 150/24
ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம் என்றும் – புறம் 156/1
பிறர் கையறவு தான் நாணுதலும் – புறம் 157/2
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சி – புறம் 182/4
தீதும் நன்றும் பிறர் தர வாரா – புறம் 192/2
வாடிய பசியர் ஆகி பிறர்
நாடு படு செலவினர் ஆயினர் இனியே – புறம் 240/13,14
இடம் பிறர் கொள்ளா சிறு வழி – புறம் 260/27
பிறர் மனை புகுவள்-கொல்லோ – புறம் 293/5
தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து – புறம் 294/4
பிறர் வேல் போலாது ஆகி இ ஊர் – புறம் 332/1
நாடு பிறர் கொள சென்று மாய்ந்தனரே – புறம் 363/6
நின் ஊற்றம் பிறர் அறியாது – புறம் 366/8
பிறர் கூறிய மொழி தெரியா – புறம் 366/9
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின் – புறம் 373/33
தனக்கு உவமம் பிறர் இல் என – புறம் 377/11
பிறர் பாடி பெறல் வேண்டேம் – புறம் 382/6
வென்ற தேர் பிறர் வேத்தவையானே – புறம் 382/22
பிறர் பாடு புகழ் பாடி படர்பு அறியேனே – புறம் 383/17
அவன் மறவலேனே பிறர் உள்ளலேனே – புறம் 395/32
செல்லேன் செல்லேன் பிறர் முகம் நோக்கேன் – புறம் 399/14
கல்லாது நிற்பார் பிறர் இன்மையின் கல்வி முற்ற – கம்.பால:3 73/1
தரம் பிறர் இன்மை உன்னி தருமமே தூது செல்ல – கம்.பால:10 2/2
பெண்கள் இனி பிறர் யார் உளர் என்றார் – கம்.பால:23 96/3
கூனீயும் அல்லால் கொடியார் பிறர் உளரோ – கம்.அயோ:4 99/3
பெற்றாயும் நீயே பிறர் இல்லை பிறர்க்கு நல்க – கம்.அயோ:4 132/2
பெண்ணின் நோக்கும் சுவையில் பிறர் பிறர்க்கு – கம்.அயோ:7 11/1
மன்றிடை பிறர் பொருள் மறைத்து வவ்வினோன் – கம்.அயோ:11 102/2
பேணலன் பிறர் பழி பிதற்றி ஆக யான் – கம்.அயோ:11 108/4
தன் நேர் இலாத தம்பி தடுப்பான் பிறர் இல்லை – கம்.ஆரண்:15 34/3
நின் அலால் பிறர் இன்மை நிகழ்த்துவாய் – கம்.கிட்:11 7/4
வென்று இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ – கம்.கிட்:13 7/4
துறந்து அரும் பகைகள் மூன்றும் துடைத்தவர் பிறர் யார் சொல்லாய் – கம்.சுந்:3 128/4
உன்னினர் பிறர் என உணர்ந்தும் உய்ந்து அவர் – கம்.சுந்:4 12/1
பிறர் மனை எய்திய பெண்ணை பேணுதல் – கம்.சுந்:4 14/1
இச்சை தன்மையினில் பிறர் இல்லினை – கம்.சுந்:12 94/1
இறந்துளார் பிறர் யாரும் இராமனை – கம்.சுந்:12 100/3
ஆமே பிறர் நின் அலது ஆர் உளரே – கம்.யுத்1:3 109/4
தாரை நிலையை தமியை பிறர் இல்லை – கம்.யுத்1:3 159/2
நீயுமே நிகர் பிறர் நிகர்க்க நேர்வரோ – கம்.யுத்1:4 3/4
திண்ணிது உன் செயல் பிறர் செறுநர் வேண்டுமோ – கம்.யுத்1:4 6/4
தன் நிகர் பிறர் இலா தகைய சாம்பனை – கம்.யுத்1:4 69/2
நேர் வரு தாயத்து நிரப்பினோர் பிறர்
சீரிய கிளைஞரை மடிய செற்றுளோர் – கம்.யுத்1:4 78/3,4
வசம் செயாதவன் தான் அன்றி பிறர் இலா வலியான் – கம்.யுத்1:5 41/2
நேர் நிற்பவர் உளரோ பிறர் நீ அல்லவர் இனி நின் – கம்.யுத்2:15 167/3
நின்று உன் நிலை தருவாய் எனின் நின் நேர் பிறர் உளரோ – கம்.யுத்2:15 182/3
பிறர் மனை நோக்குவேமை உறவு என பெறுதி போலாம் – கம்.யுத்2:16 129/4
தன்னின் நேர் பிறர் தான் அலாது இல்லவன் தோள் மேல் – கம்.யுத்2:16 227/1
தாக்கு அணங்கு அனையவள் பிறர் மனை என தடுத்தனென் தக்கோர் முன் – கம்.யுத்2:16 322/2
இவன் அல்லன் எனில் பிறர் யார் உளரோ – கம்.யுத்2:18 82/4
நின்றார் பிறர் உண்மை நினைந்தனையோ – கம்.யுத்2:18 83/4
சொன்னான் பிறர் யார் அஃது உணர்ந்து தொகுக்க வல்லார் – கம்.யுத்2:19 24/4
பிரை உண்ட பாலின் உள்ளம் பிறிதுற பிறர் முன் சொல்லா – கம்.யுத்2:19 168/3
நிவந்த அல்லது பிறர் இல்லை களத்திடை நின்றார் – கம்.யுத்3:22 198/4
சிந்தை ஒழிய பிறர் அறியின் சிரமும் வரமும் சிந்துவென் என்று – கம்.யுத்3:23 2/3
பின்றாது உடற்றும் பெரும் பாவம் அழுத பின் என் பிறர் செய்கை – கம்.யுத்3:23 6/3
ஆம் இ தொழில் பிறர் யாவரும் அடைந்தார் பழுது அடையா – கம்.யுத்3:27 146/2
தானே பிறர் அறியாதது தந்தேன் என சமைந்தான் – கம்.யுத்3:27 151/2
உம்பர் அன்றியே உணர்வு உடையார் பிறர் உளரோ – கம்.யுத்3:31 42/3
பிறந்தான் நின்றான் வந்தது சூலம் பிறர் அஞ்ச – கம்.யுத்4:37 131/4

மேல்


பிறர்_பிறர் (2)

பிறர்_பிறர் நலியாது வேற்று பொருள் வெஃகாது – பதி 22/7
பிறர்_பிறர் கூற வழி கேட்டிசினே – புறம் 150/24

மேல்


பிறர்_பிறர்க்கு (1)

பெற்றவை பிறர்_பிறர்க்கு ஆர்த்தி தெற்றென – பொரு 174

மேல்


பிறர்க்கு (25)

பெற்றவை பிறர்_பிறர்க்கு ஆர்த்தி தெற்றென – பொரு 174
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு – நற் 186/8
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 38/16
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 39/1
பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்கு – பதி 73/2
பிரிந்த-கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல் – கலி 25/24
தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா – கலி 62/7
பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு – கலி 68/1
நீ எவன் செய்தி பிறர்க்கு
யாம் எவன் செய்தும் நினக்கு – கலி 108/50,51
தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன் – அகம் 54/13
பிறர்க்கு தீது அறிந்தன்றோ இன்றே திறப்பட – புறம் 47/7
பிறர்க்கு ஈவு இன்றி தம் வயிறு அருத்தி – புறம் 127/8
எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர் – புறம் 136/20
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப என – புறம் 136/21
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே – புறம் 182/9
சூடாது வைகி ஆங்கு பிறர்க்கு ஒன்று – புறம் 235/19
பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே – புறம் 342/6
உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி – புறம் 363/2
பிறர்க்கு உவமம் தான் அல்லது – புறம் 377/10
பெற்றாயும் நீயே பிறர் இல்லை பிறர்க்கு நல்க – கம்.அயோ:4 132/2
பெண்ணின் நோக்கும் சுவையில் பிறர் பிறர்க்கு
எண்ணி நோக்கி இயம்ப அரும் இன்பத்தை – கம்.அயோ:7 11/1,2
இற்றையில் பிறர்க்கு இகல் ஏறு என – கம்.கிட்:7 94/3
காது கொற்றம் நினக்கு அலாது பிறர்க்கு எவ்வாறு கலக்குமோ – கம்.கிட்:10 68/1
கற்பும் யான் பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன் – கம்.சுந்:5 17/4
சென்று உலப்பினும் நினக்கு அன்றி பிறர்க்கு என்றும் தீரான் – கம்.யுத்1:5 59/4

மேல்


பிறர்க்கும் (10)

பிறர்க்கும் அனையையால் வாழி நீயே – ஐங் 58/4
எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும் – பதி 20/21
என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உள-கொல்லோ நறு_நுதால் – கலி 47/11
எமக்கும் பிறர்க்கும் செம்மலை ஆகலின் – புறம் 161/8
பிறர்க்கும் அன்ன அற தகையன்னே – புறம் 171/11
எமக்கும் பிறர்க்கும்
யார்க்கும் ஈய்ந்து துயில் ஏற்பினனே – புறம் 317/6,7
எங்கள் நான்மறைக்கும் தேவர் அறிவிற்கும் பிறர்க்கும் எட்டா – கம்.பால:8 6/3
அடுத்த தம்பிக்குமாம் பிறர்க்கும் ஆகுமோ என்றாள் – கம்.அயோ:2 83/4
இன்னர் என்று எனாத வண்ணம் இறைவர்க்கும் பிறர்க்கும் எல்லாம் – கம்.யுத்1:9 15/3
பெயர்ந்து ஒரு சிகரம் தேடின் அச்சம் ஆம் பிறர்க்கும் என்னா – கம்.யுத்2:16 180/1

மேல்


பிறர்களால் (1)

சேமமும் பிறர்களால் செப்பல்-பாலவோ – கம்.யுத்1:3 73/4

மேல்


பிறர்களும் (2)

ஏனையர் பிறர்களும் சுற்ற ஏகினன் – கம்.அயோ:14 80/3
ஓரும் தேவரும் முனிவரும் பிறர்களும் உரைப்ப – கம்.யுத்1:3 16/3

மேல்


பிறரால் (2)

பிறந்தார் பெயரும் தன்மை பிறரால் அறிதற்கு எளிதோ – கம்.அயோ:4 35/4
ஊர் கொன்றவனால் பிறரால் என உற்ற எல்லாம் – கம்.யுத்2:19 6/3

மேல்


பிறரிது (1)

பித்தரும் உறங்கினர் இனி பிறரிது என ஆம் – கம்.சுந்:2 163/4

மேல்


பிறருக்கு (1)

பெண் பிறந்தேனுக்கு என்றால் என்படும் பிறருக்கு என்றாள் – கம்.ஆரண்:6 53/4

மேல்


பிறரும் (37)

கண்ணுள்_வினைஞரும் பிறரும் கூடி – மது 518
கொழும் குடி செல்வரும் பிறரும் மேஎய – மது 577
பெரும் செய் ஆடவர் தம்-மின் பிறரும்
யாவரும் வருக ஏனோரும் தம் என – மது 746,747
அவரும் பிறரும் துவன்றி – மது 777
பிறரும் கேட்குநர் உளர்-கொல் உறை சிறந்து – குறு 86/3
ஓரும் அலைக்கும் அன்னை பிறரும்
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர் – குறு 246/5,6
எம்மும் பிறரும் அறியான் – ஐங் 26/3
யான் சென்று உரைப்பவும் தேறார் பிறரும்
சான்றோர் உரைப்ப தெளிகுவர்-கொல் என – பதி 73/17,18
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து – பதி 75/4
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த – பரி 5/63
யாவரும் பிறரும் அமரரும் அவுணரும் – பரி 8/8
இஃது ஒன்று என் ஒத்து காண்க பிறரும் இவற்கு என்னும் – கலி 84/33
மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியா தொன் முறை மரபின் – அகம் 0/12,13
பிறரும் ஒருத்தியை நம் மனை தந்து – அகம் 46/9
தாமும் பிறரும் உளர் போல் சேறல் – அகம் 336/15
பிறர் உறு விழுமம் பிறரும் நோப – அகம் 382/1
வெம் சின இயக்கனும் உளப்பட பிறரும்
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த – புறம் 71/14,15
பிறரும் சான்றோர் சென்ற நெறி என – புறம் 134/3
பாடி வருநரும் பிறரும் கூடி – புறம் 158/18
அது கண்டு யாமும் பிறரும் பல் வேறு இரவலர் – புறம் 229/13
யாமும் பிறரும் வாழ்த்த நாளும் – புறம் 396/29
அண்டரும் பிறரும் புக்கு அடங்கிற்று ஆதலால் – கம்.பால:23 46/2
ஏனை வேந்தரும் பிறரும் யாவரும் – கம்.அயோ:14 91/3
முனைவரும் பிறரும் மேல் முடிவு_அரும் பகல் எலாம் – கம்.கிட்:3 13/1
ஆங்கு நோக்கினர் அமரரும் அவுணரும் பிறரும்
வீங்கினார்கள் தோள் வீரரை யார் வியவாதார் – கம்.கிட்:7 73/3,4
வெல்லலாம் இராமனால் பிறரும் வெல்வரோ – கம்.சுந்:12 56/4
தேவரும் பிறரும் அல்லன் திசை களிறு அல்லன் திக்கின் – கம்.சுந்:12 72/1
அந்தகன் முதலினோர் அமரரும் முனிவரும் பிறரும் அஞ்சார் – கம்.யுத்1:2 94/3
அந்த மான் இடவனோடு ஆழி மா வலவனும் பிறரும் ஐயா – கம்.யுத்1:2 97/3
உலவும் காற்றொடு கடவுளர் பிறரும் ஆய் உலகின் – கம்.யுத்1:3 7/3
திக்கண் ஆம் தேவரோடு முனிவரும் பிறரும் தேடி – கம்.யுத்1:3 154/2
பெரிய கண்கள் பெற்று உவக்கின்ற அரம்பையர் பிறரும்
உரிய குன்றிடை உரும் இடி வீழ்தலும் உலைவுற்று – கம்.யுத்1:12 6/2,3
உம்பரும் பிறரும் போற்ற ஒருவன் மூ_உலகை ஆண்டு – கம்.யுத்2:16 153/3
தேவரும் பிறரும் காண செருவது செய்வ எல்லாம் – கம்.யுத்2:18 187/2
பெற்ற மைந்தரும் பிரகத்தன் முதலிய பிறரும்
மற்றை வீரரும் இந்திரசித்தொடு மடிந்தார் – கம்.யுத்3:30 44/2,3
குண்டையின் பாகனும் பிறரும் கூடினார் – கம்.யுத்3:31 174/2
மந்திர சுற்றத்தவர்களும் வரம்பு_இலர் பிறரும்
அந்தரத்தினை மறைத்தனர் மழை உக ஆர்ப்பார் – கம்.யுத்4:37 112/3,4

மேல்


பிறரே (3)

பலரே மன்ற இ உலகத்து பிறரே – குறு 44/4
நிரை தார் மார்பின் நின் கேள்வனை பிறரே – புறம் 294/9
தேவரே பிறரே யாரே செப்புதி தெரிய என்றான் – கம்.யுத்1:3 119/3

மேல்


பிறரை (4)

பிறரை தான் இரப்பு அறியலன் – புறம் 239/8
பிறன் கடை நின்றவன் பிறரை சீறினோன் – கம்.அயோ:11 96/2
தீமைதான் பிறரை காத்து தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ – கம்.கிட்:7 82/3
பேர் அறிவாள நன்று நன்று என பிறரை நோக்கி – கம்.யுத்1:4 103/2

மேல்


பிறவலர் (1)

எம்மனோர் இவண் பிறவலர் மாதோ – புறம் 210/4

மேல்


பிறவா (3)

பிறவா வெண்ணெய் உருப்பிடத்து அன்ன – நற் 84/7
பிறவா பிறப்பு இலை பிறப்பித்தோர் இலையே – பரி 3/72
பிறக்குமாறு இது என்பான் போல் பிறந்தனன் பிறவா வெய்யோன் – கம்.அயோ:8 22/4

மேல்


பிறவாத (1)

பிறந்துளார் பிறவாத பெரும் பதம் – கம்.சுந்:12 100/1

மேல்


பிறவாமல் (1)

பிறந்தாயும் ஒத்தி பிறவாயும் ஒத்தி பிறவாமல் நல்கு பெரியோய் – கம்.யுத்2:19 258/3

மேல்


பிறவாயும் (1)

பிறந்தாயும் ஒத்தி பிறவாயும் ஒத்தி பிறவாமல் நல்கு பெரியோய் – கம்.யுத்2:19 258/3

மேல்


பிறவார் (1)

மாறி பிறவார் ஆயினும் இமயத்து – புறம் 214/11

மேல்


பிறவி (32)

பற்று அவா வேரொடும் பசை அற பிறவி போய் – கம்.பால:7 3/1
காதலால் கண்டவர் பிறவி காண்குறார் – கம்.பால:8 28/2
மாசு உறு பிறவி போல வருவது போவது ஆகி – கம்.பால:10 9/2
பெரும் சிறை உள எனின் பிறவி என்னும் இ – கம்.அயோ:1 21/3
பித்த மயக்கு ஆம் சுறவு எறியும் பிறவி பெரிய கடல் கடக்க – கம்.அயோ:6 25/3
கட்ட வன் பிறவி தந்த கடை ஆன உடல்தான் – கம்.ஆரண்:1 45/2
பனி நின்ற பெரும் பிறவி கடல் கடக்கும் புணை பற்றி – கம்.ஆரண்:1 51/1
இ பிறவி கடல் கடந்தேன் இனி பிறவேன் இரு வினையும் – கம்.ஆரண்:1 60/3
விரிஞ்சுற பற்றிய பிறவி வெம் துயர் – கம்.ஆரண்:3 7/3
பராவினின் நீங்கினேன் அ பழிபடு பிறவி என்றாள் – கம்.ஆரண்:6 45/4
வேண்டேன் இ மா மாய புன் பிறவி வேண்டேனே – கம்.ஆரண்:13 97/4
பொய் உறு பிறவி போல போக்க_அரும் பொங்கு கங்குல் – கம்.ஆரண்:14 3/2
தீவினை பிறவி வெம் சிறையில் பட்ட யாம் – கம்.ஆரண்:14 86/3
மாய பிறவி மயல் நீக்கி மாசு இலா – கம்.ஆரண்:15 48/1
கந்தர்ப்பன் சாபத்தால் இ கடைப்படு பிறவி கண்டேன் – கம்.ஆரண்:15 51/2
பூண்ட மா தவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள் – கம்.ஆரண்:16 3/3
அரந்தை வெம் பிறவி நோய்க்கும் அரு மருந்து அனைய ஐயா – கம்.கிட்:7 126/3
சிதைவு_இல செய்து நொய்தின் தீர்வு_அரும் பிறவி தீர்தி – கம்.கிட்:7 141/4
மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து என வணங்கு மைந்த – கம்.கிட்:7 153/4
தன்னை தான் உணர தீரும் தகை அறு பிறவி என்பது – கம்.கிட்:11 91/1
தீய முன் உடல் பிறவி சென்ற அது அன்றோ – கம்.கிட்:14 39/3
பிணி கொழித்து வெம் பிறவி வேரின் வன் – கம்.கிட்:15 14/2
பேண நோற்றது மனை பிறவி பெண்மை போல் – கம்.சுந்:3 69/1
என்பு பெறாத இழி பிறவி எய்தினும் நின் – கம்.யுத்1:3 169/3
புல்லுதும் புல்லி இ பிறவி போக்குதும் – கம்.யுத்1:4 19/4
பெரும் தவம் இயற்றினோர்க்கும் பேர்வு_அரும் பிறவி நோய்க்கு – கம்.யுத்1:4 136/1
அழிந்தது பிறவி என்னும் அகத்து இயல் முகத்து காட்ட – கம்.யுத்1:4 138/1
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம் மாறி செல்லும் – கம்.யுத்2:16 134/3
புன் சிறை பிறவி தீர்ப்பான் உளன் என புலவர் நின்றார் – கம்.யுத்2:17 38/2
இறந்தனர் இறந்து தீர இனி ஒரு பிறவி வந்து – கம்.யுத்3:26 6/1
கடைபடும் அரக்கர் தம் பிறவி கட்டமால் – கம்.யுத்3:31 173/4
பிறப்பினும் துணைவனை பிறவி பேர் இடர் – கம்.யுத்4:40 46/1

மேல்


பிறவிக்கு (3)

பிறவிக்கு ஒல்லேன் என் செய்வது இ பேர் அணி என்று ஓர் – கம்.பால:17 27/3
கரு வினையது இ பிறவிக்கு என்று உணர்ந்து அங்கு அது களையும் கடை_இல் ஞானத்து – கம்.கிட்:13 27/3
இந்த இ பிறவிக்கு இரு மாதரை – கம்.சுந்:5 34/2

மேல்


பிறவிக்கும் (1)

பொருந்தேன் நான் இ பொய் பிறவிக்கும் பொறை அல்லேன் – கம்.யுத்3:22 213/4

மேல்


பிறவிகள் (1)

உண்மை_இல் பிறவிகள் உலப்பு_இல் கோடிகள் – கம்.அயோ:14 69/1

மேல்


பிறவியில் (2)

பிறவியில் பெரிய நோக்கின் பிசிதம் உண்டு உழலும் பெற்றி – கம்.யுத்2:19 97/1
வேர் படைத்த வெம் பிறவியில் துவக்குணா வீடு – கம்.யுத்3:22 180/4

மேல்


பிறவியின் (4)

துதி_அறு பிறவியின் இன்ப துன்பம்தான் – கம்.ஆரண்:13 106/2
புன் புற பிறவியின் பகைஞன் போலுமால் – கம்.யுத்1:4 20/4
பிறவியின் பெயர்ந்தேன் பின்னும் நரகினின் பிழைப்பதானேன் – கம்.யுத்1:4 126/4
பிறவியின் பகைஞ நல்கு விடை என பெயர்ந்து போனான் – கம்.யுத்2:19 270/4

மேல்


பிறவியும் (1)

எண் இல் நீக்க அரும் பிறவியும் என் நெஞ்சின் இறந்த – கம்.யுத்4:40 112/3

மேல்


பிறவியை (3)

ஞாயிற்று ஏர் நிற தகை நளினத்து பிறவியை
காஅய் கடவுள் சேஎய் செவ்வேள் – பரி 5/12,13
தெளிந்து தீவினையை செற்றார் பிறவியை தீர்வர் என்ன – கம்.கிட்:11 90/1
மின்மினி ஒளியின் மாயும் பிறவியை வேரின் வாங்க – கம்.யுத்1:4 135/1

மேல்


பிறவும் (68)

திரள் அரை பெண்ணை நுங்கொடு பிறவும்
தீம் பல் தாரம் முனையின் சேம்பின் – பெரும் 360,361
அரும் கடி தீம் சுவை அமுதொடு பிறவும்
விருப்பு உடை மரபின் கரப்பு உடை அடிசில் – பெரும் 475,476
இஞ்சி மஞ்சள் பைம் கறி பிறவும்
பல் வேறு தாரமொடு கல்_அகத்து ஈண்டி – மது 289,290
மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்
பல் வேறு திரு மணி முத்தமொடு பொன் கொண்டு – மது 504,505
கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன் சோறு தருநர் பல்-வயின் நுகர – மது 534,535
அம் மென் குரும்பை காய் படுபு பிறவும்
தரு மணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப – மது 683,684
தழலும் தட்டையும் குளிரும் பிறவும்
கிளி கடி மரபின ஊழ்_ஊழ் வாங்கி – குறி 43,44
மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும்
அரக்கு விரித்து அன்ன பரேர் அம் புழகுடன் – குறி 95,96
பழுவும் பாந்தளும் உளப்பட பிறவும்
வழுவின் வழாஅ விழுமம் அவர் – குறி 259,260
பிற_பிறவும் நனி விரைஇ – பட் 181
தமவும் பிறவும் ஒப்ப நாடி – பட் 209
நொடி தரு பாணிய பதலையும் பிறவும்
கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப – மலை 11,12
கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம் பல நிகழ்தரு நனம் தலை நன் நாட்டு – பதி 15/16,17
தெறல் கடுமையொடு பிறவும் இ உலகத்து – பதி 22/3
விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும் பிறவும்
பணை கெழு வேந்தரும் வேளிரும் ஒன்று_மொழிந்து – பதி 30/29,30
பண் அமை முழவும் பதலையும் பிறவும்
கண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கி – பதி 41/3,4
கல் மிசையவ்வும் கடலவும் பிறவும்
அருப்பம் அமைஇய அமர் கடந்து உருத்த – பதி 50/12,13
சால்பும் செம்மையும் உளப்பட பிறவும்
காவற்கு அமைந்த அரசு துறைபோகிய – பதி 74/19,20
அவ்வும் பிறவும் ஒத்தனை உவ்வும் – பரி 2/58
அதனால் இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும்
ஏமம் ஆர்த்த நின் பிரிந்து – பரி 4/33,34
கால் வழக்கு அறு நிலை குன்றமும் பிறவும்
அவ்வவை மேவிய வேறு_வேறு பெயரோய் – பரி 4/68,69
பிணிமுகம் உளப்பட பிறவும் ஏந்தி – பரி 8/101
இனைய பிறவும் இவை போல்வனவும் – பரி 23/57
அன்ன பிறவும் பெருமான் அவள்-வயின் – கலி 82/31
சூடின இரும் கடல் முத்தமும் பல் மணி பிறவும் ஆங்கு – கலி 85/12
ஆங்க அவ்வும் பிறவும் அணிக்கு அணி ஆக நின் – கலி 85/17
தேறின் பிறவும் தவறு இலேன் யான் – கலி 90/20
மணி புரை உருவின காயாவும் பிறவும்
அணி கொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன் – கலி 101/5,6
அன்னவை பிறவும் பன் மலர் துதைய – கலி 102/4
பொரு வரும் பண்பினவ்வையும் பிறவும்
உருவ பல் கொண்மூ குழீஇயவை போல – கலி 104/15,16
கால முன்பின் பிறவும் சால – கலி 105/19
என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி – அகம் 225/2,3
வெம் கதிர் கனலி துற்றவும் பிறவும்
அஞ்சுவர_தகுந புள்ளு குரல் இயம்பவும் – புறம் 41/6,7
நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை – புறம் 46/1,2
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே – புறம் 189/6
மேய வான் கடவுளும் பிறவும் வேறும் நீ – கம்.பால:5 1/4
ஈசனும் புகழ்தற்கு ஒத்தோன் இரும் கலை பிறவும் எண்ணின் – கம்.பால:5 29/3
வரு கலை பிறவும் நீதி மனுநெறி வரம்பும் வாய்மை – கம்.பால:5 30/1
ஆம் புரை ஆகுதி பிறவும் அந்தணன் – கம்.பால:5 90/2
ஏனைய பிறவும் அ இயல்பினில் அடையுற்று – கம்.பால:5 123/2
சிங்க ஆசனமும் வைத்து செய்வன பிறவும் செய்தான் – கம்.அயோ:3 81/4
பல் கலன் பிறவும் அ படிவம் ஆனவே – கம்.கிட்:6 6/4
பித்தும் மாலும் பிறவும் பெருக்கலால் – கம்.கிட்:11 20/3
கால் தகை விரல்கள் ஐய கமலமும் பிறவும் கண்டால் – கம்.கிட்:13 33/3
மழலையும் பிறவும் தந்து வடித்ததை மலரின் மேலான் – கம்.கிட்:13 62/2
இமிழ் கனி பிறக்கமும் பிறவும் இன்னன – கம்.கிட்:14 35/3
வெண் தள களப மாட வீதியும் பிறவும் எல்லாம் – கம்.சுந்:1 2/3
வேய் உயர் குன்றும் வென்றி வேழமும் பிறவும் எல்லாம் – கம்.சுந்:1 17/2
தொல் நகர் பிறவும் எல்லாம் பொலிந்தன துறக்கம் என்ன – கம்.சுந்:8 9/2
யானுடை எம்பி வீந்த இடுக்கணும் பிறவும் எல்லாம் – கம்.சுந்:11 18/2
வந்தனை நீதியும் பிறவும் மாண்பு அமைந்து – கம்.யுத்1:4 97/3
பெற்றுடைய பெரு வரமும் பிறந்துடைய வஞ்சனையும் பிறவும் உன் கை – கம்.யுத்1:4 99/1
இரும் கடி அரணமும் பிறவும் எண்ணினால் – கம்.யுத்1:5 19/2
கள் நிறை பூவும் காயும் கனிகளும் பிறவும் கவ்வா – கம்.யுத்1:8 19/2
வன் திறல் ஆளி சீயம் மற்றைய பிறவும் முற்றும் – கம்.யுத்2:15 154/2
மண்ணும் வானமும் மற்றைய பிறவும் தன் வாய் பெய்து – கம்.யுத்2:15 224/3
செய்தனர் பிறவும் வெம் போர் திகைத்தனர் தேவர் எல்லாம் – கம்.யுத்2:16 170/4
புல்லொடு பிறவும் எல்லாம் பொடி பொடி ஆகி போன – கம்.யுத்2:16 177/2
மலை அஞ்சின மழை அஞ்சின வனம் அஞ்சின பிறவும்
நிலை அஞ்சின திசை வெம் கரி நிமிர்கின்றன கடலில் – கம்.யுத்2:18 152/1,2
பொழிந்தன மீன் தொடர்ந்து எழுந்த பொருப்பு_இனமும் தரு குலமும் பிறவும் பொங்கி – கம்.யுத்3:24 33/2
ஏனைய பிறவும் கண்டார்க்கு இந்திரசாலம் என்ன – கம்.யுத்3:25 12/1
காமர் வண் தருப்பையும் பிறவும் கட்டு அற – கம்.யுத்3:27 57/2
எ அம்பரம் எ எண் திசை எ வேலைகள் பிறவும்
வவ்வும் கடையுக மா மழை பொழிகின்றது மான – கம்.யுத்3:27 104/3,4
வம்-மின் அட வம்-மின் எதிர் வந்து நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும்
தம்-மின் என இன்னன மொழிந்து எதிர் பொழிந்தன தடுப்ப அரியவாம் – கம்.யுத்3:31 147/1,2
காப்பு_அரு மலைகளும் பிறவும் காப்பவர் – கம்.யுத்3:31 183/3
பிறவும் ஆடையும் சாந்தமும் பெய்ம் மலர் – கம்.யுத்4:34 3/2
சுற்றுறு துளை கைம் மாவும் துரகமும் பிறவும் தொக்க – கம்.யுத்4:35 2/3
துனை பரி கரி தேர் ஊர்தி என்று இவை பிறவும் தோலின் – கம்.யுத்4:41 118/3

மேல்


பிறவும்-மார் (1)

இறை படு நீழல் பிறவும்-மார் உளவே – நற் 172/10

மேல்


பிறவே (1)

பேதை மானிடவரோடு குரங்கு அல பிறவே ஆக – கம்.யுத்1:9 83/1

மேல்


பிறவேன் (1)

இ பிறவி கடல் கடந்தேன் இனி பிறவேன் இரு வினையும் – கம்.ஆரண்:1 60/3

மேல்


பிறவொடும் (1)

நெய் குடை தயிரின் நுரையொடும் பிறவொடும்
எ வயினானும் மீது_மீது அழியும் – பரி 16/3,4

மேல்


பிறவோ (1)

ஆயனை அல்லை பிறவோ அமரருள் – கலி 108/12

மேல்


பிறழ் (16)

உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய் – திரு 47
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி – பெரும் 215
குறை குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின் – அகம் 207/6
தொடி பிறழ் முன்கை இளையோள் – புறம் 350/10
பகலும் கூஉம் கூகையொடு பிறழ் பல் – புறம் 356/2
மின் பிறழ் நுசுப்பினார் தாமும் விம்மலால் – கம்.பால:5 111/3
பின்ற மான பேர் கயல் அஞ்ச பிறழ் கண்ணாள் – கம்.பால:10 26/2
பின்னி சுடரும் பிறழ் பேர் ஒளியான் – கம்.ஆரண்:2 3/4
பெரும் கலை மதி திரு முகத்த பிறழ் செம் கேழ் – கம்.கிட்:14 44/3
கரும் கயல்களின் பிறழ் கண் மூக்கின் நுதி காண – கம்.கிட்:14 44/4
பொன் பிறழ் சிமய கோடு பொடியுற பொறியும் சிந்த – கம்.சுந்:1 6/1
மின் பிறழ் குடுமி குன்றம் வெரிம் உற விரியும் வேலை – கம்.சுந்:1 6/2
நேர்தரும் பரவை பிறழ் திரை தவழ்ந்து நெடும் தடம் திசை-தொறும் நிமிர – கம்.சுந்:3 90/2
பிள்ளப்பட்டன நுதல் ஓடை கரி பிறழ் பொன் தேர் பரி பிழையாமல் – கம்.சுந்:10 28/1
மா பிறழ் நோக்கினார்-தம் மணி நெடும் குவளை வாள் கண் – கம்.யுத்3:25 15/1
பொன்னின் ஓடை மின் பிறழ் நெற்றி புகர் வேழம் – கம்.யுத்4:33 11/1

மேல்


பிறழ்கிலா (1)

பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா
ஓதி ஓதி உணரும்-தொறும் உணர்ச்சி உதவும் – கம்.ஆரண்:0 1/1,2

மேல்


பிறழ்கின்ற (1)

பேய் வாய் என்ன வெள் எயிறு எங்கும் பிறழ்கின்ற – கம்.யுத்4:37 139/4

மேல்


பிறழ்தரும் (1)

பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள் என – கலி 3/14

மேல்


பிறழ்ந்த (1)

அஞ்சன கண் என பிறழ்ந்த ஆடல் மீன் – கம்.கிட்:10 112/4

மேல்


பிறழ்ந்திட (1)

பெருகு காதலும் துன்பும் பிறழ்ந்திட
இருபது என்னும் எரி புரை கண்களும் – கம்.யுத்3:29 8/2,3

மேல்


பிறழ்ந்து (6)

பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து யான் – பரி 19/59
எழுந்து இடை பிறழ்ந்து ஒளிர் கொழும் கயல்கள் என்ன – கம்.பால:15 22/4
பின் எழில் கொள் வாள் இணை பிறழ்ந்து ஒளிர் முகத்தாள் – கம்.ஆரண்:6 25/2
மால் நிற மணிகள் இடை உற பிறழ்ந்து வளர் கதிர் இள வெயில் பொருவ – கம்.சுந்:3 78/3
பிடித்த திண் படை விதிர்த்திட விதிர்த்திட பிறழ்ந்து
பொடித்த வெம் பொறி புகையொடும் போவன போல்வ – கம்.யுத்3:22 100/3,4
பூ பிறழ்ந்து உருவம் வேறாய் பொலிந்தது ஓர் பழனம் போன்ற – கம்.யுத்3:25 15/4

மேல்


பிறழ்நவும் (1)

தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்
ஏறு பொருத செறு உழாது வித்துநவும் – பதி 13/1,2

மேல்


பிறழ்வது-மன்னோ (1)

பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே – புறம் 132/9

மேல்


பிறழ்வனவும் (1)

ஓடைகள் ஒளி பிறழ்வனவும் ஒத்ததே – கம்.கிட்:10 9/4

மேல்


பிறழ (9)

வாளை வாளின் பிறழ நாளும் – நற் 390/1
கொல் களிற்று உரவு திரை பிறழ அ வில் பிசிர – பதி 50/8
பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர் – பதி 78/10
மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்து பிறழ
பயில் இதழ் மலர் உண்கண் – கலி 103/59,60
எரி புரை பன் மலர் பிறழ வாங்கி – அகம் 84/11
கணை கோட்டு வாளை மீ நீர் பிறழ
எரி பூ பழனம் நெரித்து உடன் வலைஞர் – புறம் 249/2,3
வெள் எயிறு இதழ் பிறழ வீரனும் வெகுண்டான் – கம்.ஆரண்:9 13/4
பெய் கலன்களின் இலங்கு ஒளி மருங்கொடு பிறழ
வைகலும் புனல் குடைபவர் வான்_அர_மகளிர் – கம்.கிட்:1 18/1,2
பிறை பற்றிய எனும் நெற்றிய பிழை அற்றன பிறழ
பறை அற்றம் இல் விசை பெற்றன பரிய கிரி அமரர்க்கு – கம்.யுத்2:18 141/1,2

மேல்


பிறழவும் (1)

வலைஞர் முன்றில் மீன் பிறழவும்
விலைஞர் குரம்பை மா ஈண்டவும் – பட் 197,198

மேல்


பிறழவே (1)

கங்கணங்களும் இலங்கிய கரம் பிறழவே – கம்.ஆரண்:1 15/4

மேல்


பிறழா (3)

நெல் வாலும் அறாத நிறம் பிறழா
வல் வாய் மடியா வயிர படையான் – கம்.ஆரண்:2 13/3,4
பெண்மையும் அழகும் பிறழா மன – கம்.சுந்:3 106/1
பின்பு நின்றவர் பிடர்க்கும் இ விசை ஒக்கும் பிறழா – கம்.யுத்2:16 208/4

மேல்


பிறழாமல் (1)

பின்னை அறியோம் முன் அறியோம் இடையும் அறியோம் பிறழாமல்
நின்னை வணங்கி நீ வகுத்த நெறியில் நிற்கும் இது அல்லால் – கம்.யுத்3:22 219/2,3

மேல்


பிறழிய (2)

திரை பிறழிய இரும் பௌவத்து – பொரு 178
நெடு நீர் பொய்கை பிறழிய வாளை – புறம் 287/8

மேல்


பிறழினும் (3)

வரும் வைகல் மீன் பிறழினும்
வெள்ளம் மாறாது விளையுள் பெருக – மது 108,109
நிலம் புடைபெயரினும் நீர் திரிந்து பிறழினும்
இலங்கு திரை பெரும் கடற்கு எல்லை தோன்றினும் – குறு 373/1,2
வயல் கெண்டையின் வேல் பிறழினும்
பொலம் புனை ஓடை அண்ணல் யானை – புறம் 287/4,5

மேல்


பிறழும் (11)

செ வரி கயலொடு பச்சிறா பிறழும்
மை இரும் குட்டத்து மகவொடு வழங்கி – பெரும் 270,271
வாளை பிறழும் ஊரற்கு நாளை – நற் 310/4
பைம் கால் செறுவின் அணை முதல் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன என் – நற் 340/8,9
இரும் சுவல் வாளை பிறழும் ஊர – நற் 400/4
அலவன் தாக்க துறை இறா பிறழும்
இன் ஒலி தொண்டி அற்றே – ஐங் 179/2,3
மாண் எழில் உண்கண் பிறழும் கயல் ஆக – கலி 98/15
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன் – அகம் 356/4
இரும் சுவல் வாளை பிறழும் ஆங்கண் – புறம் 322/8
கூர்த்து எழு வாள் என பிறழும் கொட்பினும் – கம்.கிட்:10 13/2
மெய் தருப்பை நூல் பிறழும் மேனியார் – கம்.கிட்:15 17/3
விட கயிறு என பிறழும் வாள் வலன் விசித்தான் – கம்.யுத்4:36 2/2

மேல்


பிறள் (3)

என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் – கலி 9/6
துணிந்து பிறள் ஆயினள் ஆயினும் அணிந்து_அணிந்து – அகம் 35/11
சென்று பிறள் ஆகிய அளவை என்றும் – அகம் 189/10

மேல்


பிறள்-வயினானே (1)

இன்னும் பிறள்-வயினானே மனையோள் – அகம் 186/13

மேல்


பிறன் (8)

ஒத்தவை ஆராய்ந்து அணிந்தார் பிறன் பெண்டிர் – கலி 84/17
பிறன் கடை செலாஅ செல்வமும் இரண்டும் – அகம் 155/2
மார்பு தருகல்லாய் பிறன் ஆயினையே – அகம் 396/10
பிறன் கடை மறப்ப நல்குவன் செலினே – புறம் 68/19
பிறன் ஆயினன்-கொல் இறீஇயர் என் உயிர் என – புறம் 210/9
அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டு – புறம் 217/3
தன் கடை தோன்றினும் இலனே பிறன் கடை – புறம் 385/3
பிறன் கடை நின்றவன் பிறரை சீறினோன் – கம்.அயோ:11 96/2

மேல்


பிறிகில்லார் (1)

பிறிந்தார் சீற்றம் மன்னனை அஞ்சி பிறிகில்லார்
செறிந்தார் ஆய தீவினை அன்னார் தெறல் எண்ணார் – கம்.சுந்:3 153/2,3

மேல்


பிறிகிலென் (1)

பிறிகிலென் உடன் ஏக பெறுகுவென் எனின் நாயேன் – கம்.அயோ:8 36/4

மேல்


பிறிகுவென் (1)

பிறிகுவென் உலகில் வல்லோய் பெரும் புகழ் பெறுதி என்றான் – கம்.யுத்2:16 195/4

மேல்


பிறித்து (2)

பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை பெற்றியோய் – கம்.சுந்:14 17/4
பிறித்து இரிந்து சிந்த வந்து ஓர் ஆகுலம் பிறந்ததால் – கம்.யுத்3:31 78/4

மேல்


பிறிதாய் (1)

நின்னின் பிறிதாய் நிலையின் திரியா – கம்.யுத்1:3 112/1

மேல்


பிறிது (122)

மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 80/9
பிணி பிறிது ஆக கூறுவர் – நற் 117/10
பழி பிறிது ஆகல் பண்பும்-மார் அன்றே – நற் 117/11
எவ்வ நோய் பிறிது உயவு துணை இன்றே – நற் 130/12
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 140/11
மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மே – நற் 247/9
பொறி படு தட கை சுருக்கி பிறிது ஓர் – நற் 318/6
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை – நற் 322/2
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே – நற் 355/11
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி – நற் 368/8
அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே – நற் 397/4
பிறப்பு பிறிது ஆகுவது ஆயின் – நற் 397/8
மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பே – குறு 68/4
சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தே – குறு 152/3
மெய் பிறிது ஆகுதல் அறியாதோரே – குறு 195/7
ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு பிறிது செத்து – குறு 217/4
பிறிது ஒன்று குறித்தது அவன் நெடும் புறநிலையே – குறு 298/8
குறியான் ஆயினும் குறிப்பினும் பிறிது ஒன்று – குறு 318/4
இன் உயிர் அல்லது பிறிது ஒன்று – குறு 334/5
பிறிது ஒன்றாக கூறும் – ஐங் 110/4
மெய் பிறிது ஆதல் எவன்-கொல் அன்னாய் – ஐங் 216/6
போகில் புகா உண்ணாது பிறிது புலம் படரும் – ஐங் 325/2
வாடிய நுதலள் ஆகி பிறிது நினைந்து – ஐங் 478/2
பிறிது ஆறு செல்-மதி சினம் கெழு குருசில் – பதி 53/14
பேதை மட நோக்கம் பிறிது ஆக ஊத – பரி 9/48
மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது
இகழ் கடும் கடா களிற்று அண்ணலவரோடு – பரி 23/64,65
மருந்து பிறிது யாதும் இல்லேல் திருந்து_இழாய் – கலி 60/21
துணிந்தது பிறிது ஆக துணிவு இலள் இவள் என – கலி 69/10
இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண் பிறிது யாதும் – கலி 77/1
இன்ன உவகை பிறிது யாது யாய் என்னை – கலி 105/62
கோடு வாய் கூடா பிறையை பிறிது ஒன்று – கலி 142/24
என் உர தகைமையின் பெயர்த்து பிறிது என்-வயின் – அகம் 32/14
செறி தொடி உற்ற செல்லலும் பிறிது என – அகம் 98/28
பிறிது ஒன்று இன்மை அறிய கூறி – அகம் 110/3
ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி – அகம் 135/5
பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின் – அகம் 138/4
மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே – அகம் 147/14
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது
ஆப-மன் வாழி தோழி கால் விரிபு – அகம் 151/4,5
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே – அகம் 170/3
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல் அதனால் – அகம் 300/12
இனி பிறிது உண்டோ அஞ்சல் ஓம்பு என – அகம் 313/1
பிறிது தொழில் அறியா ஆகலின் நன்றும் – புறம் 14/15
பிறிது சென்று மலர் தாயத்து – புறம் 17/22
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே – புறம் 20/9
தன்னும் உள்ளேன் பிறிது புலம் படர்ந்த என் – புறம் 150/3
பிறிது ஒன்று இல்லை காட்டு நாட்டேம் என – புறம் 150/19
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின் – புறம் 165/13
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல் என – புறம் 307/12
பார்வை மட பிணை தழீஇ பிறிது ஓர் – புறம் 320/4
ஆழும்-காலை புணை பிறிது இல்லை – புறம் 367/11
பணி பிறிது இயன்றில பகலை வென்றன – கம்.பால:3 32/4
பிறிது ஒரு குறை இலை என் பின் வையகம் – கம்.பால:5 3/3
இ அளவது என ஒரு கரை பிறிது இலவா – கம்.பால:5 122/2
தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை என்று எண்ணும் – கம்.பால:8 6/1
வந்து எங்கும் தம் மன் உயிரேயோ பிறிது ஒன்றோ – கம்.பால:17 23/1
பிறந்திலன் என்பதில் பிறிது உண்டாகுமோ – கம்.அயோ:1 27/4
பெறல்_அரும் திரு பெற்ற பின் சிந்தனை பிறிது ஆம் – கம்.அயோ:2 77/2
அஞ்சி அழுங்கி விழுந்திலரால் அன்பின் தறுகண் பிறிது உண்டோ – கம்.அயோ:6 23/3
வைகுதி எனின் மேல் ஓர் வாழ்வு இலை பிறிது என்றான் – கம்.அயோ:8 29/4
பிறந்தாய் ஆதி ஈது அலது இல்லை பிறிது என்றான் – கம்.அயோ:11 85/4
சலம் பிறிது உற மனம் தளர்ந்து கூறுவாள் – கம்.அயோ:11 93/4
ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி – கம்.ஆரண்:2 30/1
வினை பிறிது இன்மையின் வெதும்புகின்றனர் – கம்.ஆரண்:3 4/2
பேர் உழைய நாகர்_உலகில் பிறிது வானில் – கம்.ஆரண்:6 29/1
பெற்றிலது ஆதலின் பிறிது ஒன்று ஆம் என – கம்.ஆரண்:15 8/3
கருமமும் பிறிது ஒர் பொருள் கருதி அன்று அது கருதின் – கம்.கிட்:2 7/2
என்பு தோன்றல உருகின எனின் பிறிது எவனோ – கம்.கிட்:3 79/4
கருமமே அல்லது பிறிது என் கண்டது – கம்.கிட்:6 16/2
வென்றி வெம் சிலை அலால் பிறிது வேண்டுமோ – கம்.கிட்:7 34/2
தருமமோ பிறிது ஒன்று ஆமோ தக்கிலது என்னும் பக்கம் – கம்.கிட்:7 89/4
சரம் அலால் பிறிது வேறு உளது-அரோ தருமமே – கம்.கிட்:7 128/4
பெற்றிலென் கடந்த சொல்லின் பயன் இலை பிறிது ஒன்றேனும் – கம்.கிட்:7 134/3
பிரிந்து வேறு எய்தும் செல்வம் வெறுமையின் பிறிது அன்றாமால் – கம்.கிட்:9 19/2
ஊட்டினையால் பிறிது உயவும் இல்லையால் – கம்.கிட்:11 112/4
பெரிய ஆய் பரவை ஒவ்வா பிறிது ஒன்று நினைந்து பேச – கம்.கிட்:13 54/1
நல் இயலாளுக்கு எல்லாம் நலன் அன்றி பிறிது உண்டாமோ – கம்.கிட்:13 60/4
மாறும் அதின் மாறு பிறிது இல் என வலித்தான் – கம்.சுந்:1 76/4
தா இல் மா தவம் அல்லது பிறிது ஒன்று தகுமோ – கம்.சுந்:2 10/4
மாண்டு மாண்டு பிறிது உறும் மாலைய – கம்.சுந்:3 104/2
மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம் – கம்.சுந்:3 112/1
அன்றியும் பிறிது உள்ளது ஒன்று ஆரியன் – கம்.சுந்:5 14/1
சாதி அன்றேல் பிறிது என் செய்தி அவர் பின் தனி நின்றாய் – கம்.சுந்:8 43/3
வேறு செய்வது ஓர் வினை பிறிது இன்மையின் விரிஞ்சன் – கம்.சுந்:11 53/3
தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு மதி தழைத்து என்ன – கம்.சுந்:12 37/1
நகை புலன் பிறிது ஒன்று உண்டோ நம் குலம் நவை இன்றாமே – கம்.சுந்:12 109/4
ஊழி காலம் வந்து உற்றதோ பிறிது வேறு உண்டோ – கம்.சுந்:13 38/3
நென்னல் கண்ட திருமேனி இன்று பிறிது ஆய் நிலை தளர்வான் – கம்.யுத்1:1 5/1
பிசை தொழில் மறவரை பிறிது என் பேசுவ – கம்.யுத்1:2 10/2
ஏற்றம் என் பிறிது இனி எவர்க்கும் இன் உயிர் – கம்.யுத்1:2 24/1
பெண்-பொருட்டு அன்றியும் பிறிது உண்டாம் எனின் – கம்.யுத்1:2 76/3
ஏயது பிறிது உணர்ந்து இயம்ப வேண்டுமோ – கம்.யுத்1:2 79/1
பரம் ஒருங்குவது அலால் பிறிது ஒருங்காதது ஓர் பகையும் உண்டோ – கம்.யுத்1:2 90/4
ஆதி நாயகன் பெயர் அன்றி யான் பிறிது அறியேன் – கம்.யுத்1:3 27/2
எண்ணுகின்றது இ எட்டு எழுத்தே பிறிது இல்லை – கம்.யுத்1:3 43/4
வேறும் என்னொடு தரும் பகை பிறிது இனி வேண்டலென் வினையத்தால் – கம்.யுத்1:3 80/1
பிள்ளை மேனிக்கு ஓர் ஆனி வந்திலது இனி செயல் என்-கொல் பிறிது என்ன – கம்.யுத்1:3 84/2
தன்னின் பிறிது ஆயினதாம் எனினும் – கம்.யுத்1:3 112/2
உன்னின் பிறிது ஆயினவோ உலகம் – கம்.யுத்1:3 112/3
பொன்னின் பிறிது ஆகில பொன் கலனே – கம்.யுத்1:3 112/4
உன் புகல் அவர் பிறிது உரைக்க வேண்டுமோ – கம்.யுத்1:4 5/4
நிற்றல் என் பிறிது என நெருக்கி நேர்குவார் – கம்.யுத்1:4 37/4
அமைப்பது என் பிறிது இவர் அரக்கர் அல்லரோ – கம்.யுத்1:4 38/2
அரண் பிறிது இல் என அருளின் வேலையை – கம்.யுத்1:4 51/3
பெற்றியே பெற்றி அன்னது அன்று எனின் பிறிது ஒன்றானும் – கம்.யுத்1:4 105/2
பின்றும் என்றாலும் நம்-பால் புகழ் அன்றி பிறிது உண்டாமோ – கம்.யுத்1:4 106/4
பின்னும் வீடு அளிக்கும் என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ – கம்.யுத்1:4 111/4
தெள்ளு தண் திரையிற்று ஆகி பிறிது ஒரு திறனும் சாரா – கம்.யுத்1:4 130/2
தீ செலா நெறி பிறிது இன்மையால் திசை – கம்.யுத்1:6 36/3
கவயம் நின் சரணம் அல்லால் பிறிது ஒன்று கண்டது உண்டோ – கம்.யுத்1:7 4/2
மற்று இ வானம் பிறிது ஒரு வான்-கொலோ – கம்.யுத்1:8 65/4
பூசலே பிறிது இல்லை என புறத்து – கம்.யுத்2:15 1/1
பாணித்தது பிறிது என் சில பகர்கின்றது பழியால் – கம்.யுத்2:15 172/2
தற்பத்தை துடைத்த என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ – கம்.யுத்2:16 27/4
என்னுமாறு அன்றி பிறிது எடுத்து இயம்புவது யாதோ – கம்.யுத்2:16 227/4
அலை அஞ்சின பிறிது என் சில தனி ஐம் கர கரியும் – கம்.யுத்2:18 152/3
ஒருங்கு ஆயின உயிர் மாய்ந்தன பிறிது என் பல உரையால் – கம்.யுத்2:18 156/2
தேர் அழிந்திட சேம தேர் பிறிது இலன் செறிந்த – கம்.யுத்3:22 74/1
உங்கள் ஆர் உயிர் எம் உயிர் உடல் பிறிது உற்றீர் – கம்.யுத்3:22 181/2
பின்னை சானகி உதவியும் பிழைத்தன பிறிது என் – கம்.யுத்3:22 190/2
செய்வகை பிறிது இலை உயிரின் தீர்ந்தவர் – கம்.யுத்3:24 69/2
சொற்றது செய்வென் வேறு ஓர் பிறிது இலை துணிவது என்னா – கம்.யுத்3:26 53/3
இரியல் தேவரை கண்டனம் பகை பிறிது இல்லை – கம்.யுத்3:30 34/3

மேல்


பிறிதும் (11)

பிறிதும் ஆகுப காமம் காழ்க்கொளினே – குறு 17/4
தேறி தெரிய உணர் நீ பிறிதும் ஓர் – பரி 6/92
பதி படர்ந்து இறைகொள்ளும் குடி போல பிறிதும் ஒரு – கலி 78/6
சிறிது என உணர்ந்தமை நாணி பிறிதும் ஓர் – புறம் 394/14
பிறிதும் அன்னவன் பெரு வலி ஆற்றலை பெரியோய் – கம்.கிட்:3 80/1
பெற்றியின் உணர்தல்-பாற்றோ உயிர் நிலை பிறிதும் உண்டோ – கம்.சுந்:4 35/2
பேயினும் பெரிய பேம் நரிகளும் திரிதரும் பிறிதும் எண்ணின் – கம்.யுத்1:2 96/2
பெண்ணில் பேர் எழில் ஆணினில் அலியினில் பிறிதும்
உள் நிற்கும் உயிர் உள்ளதில் இல்லதில் உலவான் – கம்.யுத்1:3 14/1,2
பேரை சொல்லுவது அல்லது பிறிதும் ஒன்று உளதோ – கம்.யுத்1:3 29/4
எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல் இரக்கம் அல்லால் – கம்.யுத்2:17 24/1
வென்றியாய் பிறிதும் உண்டோ வேலை சூழ் ஞாலம் ஆண்டு ஓர் – கம்.யுத்4:37 214/1

மேல்


பிறிதுற (2)

பெயர்த்து அது துடைக்க எண்ணி பிறிதுற பேசலுற்றான் – கம்.ஆரண்:12 53/2
பிரை உண்ட பாலின் உள்ளம் பிறிதுற பிறர் முன் சொல்லா – கம்.யுத்2:19 168/3

மேல்


பிறிதே-கொல் (1)

அ நொப்பமே-கொல் பிறிதே-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 253/4

மேல்


பிறிந்த (1)

பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி பிறியாது நிற்றி பெரியோய் – கம்.யுத்2:19 260/3

மேல்


பிறிந்தவர்க்கு (1)

பிறிந்தவர்க்கு உறு துயர் என்னும் பெற்றியோர் – கம்.யுத்1:6 34/1

மேல்


பிறிந்தனர் (2)

பிறிந்தனர் பொருந்தினர் என தெரிதல் பேணார் – கம்.யுத்1:12 25/2
எத்த மேல் செல எறிந்தனர் பிறிந்தனர் இமையோர் – கம்.யுத்2:15 188/4

மேல்


பிறிந்தனன் (1)

பிறிந்தனன் வெய்யவன் என்ன பெயர்ந்தனன் மீது உயர்ந்த தடம் பெரிய தோளான் – கம்.யுத்3:31 99/4

மேல்


பிறிந்தார் (2)

பிறிந்தார் சீற்றம் மன்னனை அஞ்சி பிறிகில்லார் – கம்.சுந்:3 153/2
பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி பிறியாது நிற்றி பெரியோய் – கம்.யுத்2:19 260/3

மேல்


பிறிந்தார்களும் (1)

பின் ஆனதும் முன் ஆனது பிறிந்தார்களும் செறிந்தார் – கம்.யுத்2:18 171/2

மேல்


பிறிந்திலன் (1)

பிறிந்திலன் உளன் என்று ஒன்றும் தெரிந்திலென் பெயர்ந்தேன் என்று – கம்.யுத்3:24 15/2

மேல்


பிறிந்து (3)

பிறிந்து பெயர கருணை கண்வழி பிறங்க – கம்.கிட்:14 47/4
பிறிந்து போவதே கருமம் இப்பொழுது என பெயர்ந்தான் – கம்.யுத்3:22 80/3
பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலை என்றலும் பெரியோன் – கம்.யுத்4:32 28/3

மேல்


பிறிந்தோம் (1)

பிறிந்தோம் இனி முழுது ஐயமும் பெருமான் உரை பிடித்தோம் – கம்.யுத்3:27 144/2

மேல்


பிறியா (1)

பிறியா இன் உயிர் பெற்ற பெற்றி தாம் – கம்.கிட்:8 6/2

மேல்


பிறியாது (2)

பெற்றாம் நல்லது பெற்றாம் என்றனர் பிறியாது எதிர் எதிர் செறிகின்றார் – கம்.சுந்:10 32/4
பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி பிறியாது நிற்றி பெரியோய் – கம்.யுத்2:19 260/3

மேல்


பிறியார் (1)

பிறியார் பிரிவு ஏது என்னும் பெரியோய் தகவோ என்னும் – கம்.அயோ:4 30/1

மேல்


பிறியும் (1)

பிறியும் அவர் எண்_இலர் தம் மனை பெற்றார் – கம்.யுத்2:18 254/3

மேல்


பிறிவு (5)

பிறிவு இல் அன்பு நனி பண்டு உடைய பெற்றிதனினும் – கம்.ஆரண்:1 46/3
பிறிவு உற்ற மயக்கத்தால் முந்து உற்றது ஓர் பெற்றி ஓரான் – கம்.கிட்:11 79/2
பிறிவு_அரும் தம்பியும் பிரிய பேர் உலகு – கம்.கிட்:11 125/1
பிறிவு அரும் கருணையும் மெய்யும் பேணினான் – கம்.யுத்1:4 90/4
பிறிவு எனும் பீழை தாங்கள் பிறந்த நாள் தொடங்கி என்றும் – கம்.யுத்2:17 77/1

மேல்


பிறிவு_அரும் (1)

பிறிவு_அரும் தம்பியும் பிரிய பேர் உலகு – கம்.கிட்:11 125/1

மேல்


பிறை (87)

அறல் போல் கூந்தல் பிறை போல் திரு நுதல் – பொரு 25
பிறை பிறந்து அன்ன பின் ஏந்து கவை கடை – பெரும் 11
அம் வாய் வளர் பிறை சூடி செ வாய் – பெரும் 412
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர் – நற் 120/7
பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே – நற் 167/11
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல் – நற் 250/7
பிறை வனப்பு இழந்த நுதலும் யாழ நின் – நற் 263/1
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி – குறு 189/3
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என – குறு 226/2
இளம் பிறை அன்ன கோட்ட கேழல் – ஐங் 264/1
பிறை நுதல் குறு_மகள் போகிய சுரனே – ஐங் 371/5
இலங்கு நிலவின் இளம் பிறை போல – ஐங் 443/2
பிறை வளர் நிறை மதி உண்டி – பரி 3/52
பிறை ஏர் நுதலியர் எல்லாரும் தம் முன் – பரி 24/30
பிறை புரை நுதல் அவர் பேணி நம் – கலி 45/23
பீர் அலர் அணி கொண்டு பிறை வனப்பு இழவா-கால் – கலி 53/15
பிறை புரை ஏர்_நுதால் தாம் எண்ணியவை எல்லாம் – கலி 67/19
பிறை நுதல் பசப்பு ஊர பெரு விதுப்பு உற்றாளை – கலி 99/10
எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறை கண் – கலி 103/25
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல் – கலி 104/11
தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறு ஆக – கலி 120/7
பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லா-கால் – கலி 124/8
பிறை ஏர் சுடர் நுதல் பசலை – கலி 125/23
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று – அகம் 0/9
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை – அகம் 115/13
பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர் – அகம் 136/21
பிறை நுதல் வியர்ப்ப உண்டனள்-கொல்லோ – அகம் 207/13
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம் – அகம் 239/9
பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றி – அகம் 322/10
பிறை நுதல் வண்ணம் ஆகின்று அ பிறை – புறம் 1/9
பிறை நுதல் வண்ணம் ஆகின்று அ பிறை
பதினெண்_கணனும் ஏத்தவும் படுமே – புறம் 1/9,10
பிறை நுதலான் செறல் நோக்கின – புறம் 22/3
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல – புறம் 55/5
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி – புறம் 91/5
புது பிறை அன்ன சுதை செய் மாடத்து – புறம் 378/6
பெரும் தடம் கண் பிறை_நுதலார்க்கு எலாம் – கம்.பால:2 36/1
பிறை முக தலை பெட்பின் இரும்பு போழ் – கம்.பால:2 37/1
ஈரும் வாளின் வால் விதிர்த்து எயிற்று இளம் பிறை குலம் – கம்.பால:3 17/1
இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம் எனின் – கம்.பால:7 22/3
பிறை கடை பிறக்கிட மடித்த பில வாயள் – கம்.பால:7 30/2
பிறை எனும் நுதலவள் பெண்மை என் படும் – கம்.பால:10 40/1
வாள் நிலா வயங்கு செவ்வி வளர் பிறை வகிர்ந்தது என்கோ – கம்.பால:22 8/2
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை – கம்.அயோ:10 10/3
பெய்தார் மழை பிதிர்த்தார் எரி பிறை வாள் எயிற்று அரக்கர் – கம்.ஆரண்:7 97/3
தோய்ந்த தோய்வு_இலா பிறை முக சரம் சிரம் துமித்த – கம்.ஆரண்:8 11/2
மாலை பிறை பிள்ளையை கூவுதிர் வல்லை என்றான் – கம்.ஆரண்:10 132/4
மு நாளில் இளம் பிறை ஆகி முளைத்தது என்றால் – கம்.ஆரண்:10 133/3
திருமு இ சிறு மின் பிறை தீமை குறைந்தது இல்லை – கம்.ஆரண்:10 136/2
ஆண்டு அ பிறை நீங்கலும் எய்தியது அந்தகாரம் – கம்.ஆரண்:10 138/1
சண்ட பிறை வாள் எயிற்றான் சர தாரை மாரி – கம்.ஆரண்:13 23/1
பிறை துளங்குவ அனைய பேர் எயிறு உடைய பேதையர் பெருமை நின் – கம்.கிட்:10 65/3
துண்ட பிறை துணை என சுடர் எயிற்றான் – கம்.சுந்:1 65/1
ஏதி ஏந்திய தட கையர் பிறை எயிறு இலங்க – கம்.சுந்:2 137/1
பிறை புரை எயிறும் இழந்தார் பிடரொடு தலைகள் பிளந்தார் – கம்.சுந்:7 26/2
பிறை குடை எயிற்றின பிலத்தின் வாயின – கம்.சுந்:9 43/1
நின்று போதம் வந்துறுத்தலும் நிறை பிறை எயிற்றை – கம்.சுந்:11 49/1
பூட்டி வாய்-தொறும் பிறை குலம் வெண் நிலா பொழிய – கம்.யுத்1:2 100/2
செக்கர் மேகத்து சிறு பிறை நுழைந்தன செய்கைய வலி சிந்தி – கம்.யுத்1:3 89/3
பேர் உடை அவுணர் தம்மை பிறை எயிற்று அடக்கும் பேரா – கம்.யுத்1:3 137/1
முழை படிந்த பிறை முள் எயிறு ஒள் வாள் – கம்.யுத்1:11 8/1
வகை பிறை நிறத்து எயிறு உடை பொறி வழக்கின் – கம்.யுத்1:12 12/3
பிறை உடை எயிற்றவன் பின்பு சென்றனர் – கம்.யுத்2:16 101/3
முளை பிறை நெற்றி வான மடந்தையர் முன்னும் பின்னும் – கம்.யுத்2:17 6/3
பிறை உடை நுதலார்க்கு ஏற்ற பிறந்த இல் கடன்கள் செய்ய – கம்.யுத்2:17 37/1
துண்ட வெண் பிறை துணை கவ்வி தூக்கிய – கம்.யுத்2:18 106/2
பிறை பற்றிய எனும் நெற்றிய பிழை அற்றன பிறழ – கம்.யுத்2:18 141/1
பிறை தலை வயிர வாளி மழை என பெய்யும் கையான் – கம்.யுத்2:18 221/4
தேம்பல் பிறை சென்னி வைத்தான் தரு தெய்வ ஏதி – கம்.யுத்2:19 12/2
புழை பிறை எயிற்று பேழ் வாய் இடி குலம் பொடிப்ப ஆர்த்து – கம்.யுத்3:20 30/2
வளையும் மண்டல பிறை என நின்றது அ வரி வில் – கம்.யுத்3:22 68/4
துண்ட வெண் பிறை நிலவு என முறுவலும் தோன்ற – கம்.யுத்3:22 77/2
பல் ஆர் படை நின்றது பல் பிறை வெண் – கம்.யுத்3:27 29/2
முன்_நாளினில் இரண்டாம் பிறை முளைத்தால்-என வளைத்தார் – கம்.யுத்3:27 116/4
பெறும் சிறப்பு எல்லாம் என் கை பிறை முக பகழி பெற்றால் – கம்.யுத்3:27 177/1
பாக வான் பிறை போல் வெவ் வாய் சுடு கணை படுதலோடும் – கம்.யுத்3:28 44/1
பிறை எயிற்று இவனை கோறி என்று ஒரு பிறை வாய் வாளி – கம்.யுத்3:28 51/3
பிறை எயிற்று இவனை கோறி என்று ஒரு பிறை வாய் வாளி – கம்.யுத்3:28 51/3
புயல்-தொறும் புகு வெண் பிறை போன்றவே – கம்.யுத்3:31 123/4
என்றும் என்றும் அமைந்த இளம் பிறை
ஒன்றி மா நிலத்து உக்கவும் ஒத்தவால் – கம்.யுத்3:31 124/3,4
சென்று பாய்வன திங்கள் இளம் பிறை
அன்று போல் எனல் ஆகியது அ சிலை – கம்.யுத்3:31 136/2,3
நாளின் முற்றா வெண் பிறை போலும் நமரங்காள் – கம்.யுத்4:33 14/4
பிறை விரித்து அன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து – கம்.யுத்4:35 6/4
உகுத்த செக்கரின் பிறை குலம் முளைத்தன ஒக்க – கம்.யுத்4:35 13/4
துண்ட வெண் பிறை என தோன்ற தூவிய – கம்.யுத்4:37 78/2
பிறை முக கடு வெம் சரம் அவை கொண்டு பிளந்தான் – கம்.யுத்4:37 101/4
பேரன் நாடு உற்றாயோ பிறை சூடும் பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ – கம்.யுத்4:38 8/2
பிறை கொழுந்து அனைய நெற்றி பெய் வளை மகளிர் மெய்யை – கம்.யுத்4:42 9/3

மேல்


பிறை_நுதலார்க்கு (1)

பெரும் தடம் கண் பிறை_நுதலார்க்கு எலாம் – கம்.பால:2 36/1

மேல்


பிறைகள் (1)

எயிற்று இளம் பிறைகள் ஈன்ற இலங்கு ஒளி ஒதுங்க யாணர் – கம்.சுந்:10 15/3

மேல்


பிறைகளும் (1)

இடை கலந்த பேர் எயிற்று இளம் பிறைகளும் எறிப்ப – கம்.யுத்3:22 97/2

மேல்


பிறையாம் (1)

வரி கொள் வெம் சிலை வளர் பிறையாம் என வாங்கி – கம்.யுத்1:6 15/2

மேல்


பிறையாள் (1)

நெற்றி பிறையாள் முனம் நின்றிடலும் – கம்.ஆரண்:11 48/1

மேல்


பிறையான் (1)

துண்டம் கொள் பிறையான் மௌலி துளவினானோடும் தொல்லை – கம்.யுத்1:9 35/2

மேல்


பிறையிடை (1)

வளர் இளம் பிறையிடை மறுவின் தோன்றவே – கம்.அயோ:14 117/4

மேல்


பிறையின் (4)

குட முதல் தோன்றிய தொன்று தொழு பிறையின்
வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் – மது 193,194
தொழுது காண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு – குறு 178/5
கூனல் வெண் பிறையின் தோன்றும் எயிற்றினர் கொதிக்கும் கண்ணர் – கம்.சுந்:7 7/4
காடு உழுத கொழும் பிறையின் கறை கழன்று கிடந்தன-போல் கிடக்க கண்டான் – கம்.யுத்4:37 204/4

மேல்


பிறையும் (2)

ஐ தேய்ந்தன்று பிறையும் அன்று – கலி 55/9
கங்கையும் பிறையும் சூடும் கண்ணுதல் கரத்து நேமி – கம்.யுத்1:14 23/1

மேல்


பிறையுள் (1)

பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன் – கலி 81/3

மேல்


பிறையே (1)

இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ – குறு 307/3

மேல்


பிறையை (5)

கோடு வாய் கூடா பிறையை பிறிது ஒன்று – கலி 142/24
பாங்கு உள மற்றவை அருளி பனி பிறையை பழித்த நுதல் பணைத்த வேய் தோள் – கம்.பால:5 36/2
விதியது வகையால் வான மீன்_இனம் பிறையை வந்து – கம்.பால:22 5/1
பிறையை எட்டினள் பிடித்து இதற்கு இது பிழை என்னா – கம்.அயோ:10 22/3
படித்தலம் சுமந்த நாகம் பாக வான் பிறையை பற்றி – கம்.யுத்3:28 45/1

மேல்


பின் (348)

காலின் ஏழ் அடி பின் சென்று கோலின் – பொரு 166
நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின்
வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு – சிறு 248,249
பிறை பிறந்து அன்ன பின் ஏந்து கவை கடை – பெரும் 11
கொடும் கோல் கோவலர் பின் நின்று உய்த்தர – முல் 15
அடி ஒதுங்கி பின் பெயரா – மது 37
பெரும் பின் இட்ட வால் நரை கூந்தலர் – மது 408
பின் அமை நெடு வீழ் தாழ துணை துறந்து – நெடு 137
பின் இரும் கூந்தல் பிழிவனம் துவரி – குறி 60
பின் இரும் கூந்தலின் மறையினள் பெரிது அழிந்து – நற் 113/8
பின் ஈர் ஓதி என் தோழிக்கு அன்னோ – நற் 227/4
எல்லை சென்ற பின் மலரும் கூம்பின – நற் 385/1
நாள் துயர் கெட பின் நீடலர் மாதோ – குறு 253/4
ஒளித்த செய்தி வெளிப்பட கிளந்த பின்
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப – குறு 374/2,3
முன்_நாள் இனியது ஆகி பின் நாள் – குறு 394/4
பின் நினைந்து இரங்கி பெயர்தந்தேனே – ஐங் 118/4
இனிய செய்த நின்று பின்
முனிவு செய்த இவள் தட மென் தோளே – ஐங் 143/2,3
பின் இரும் கூந்தல் அணங்கு உற்றோரே – ஐங் 173/4
பின் இரும் கூந்தல் நன் நுதல் குற_மகள் – ஐங் 285/1
பின் இரும் கூந்தல் மலர் அணிந்தோயே – ஐங் 294/5
பேதை நெஞ்சம் பின் செல சென்றோர் – ஐங் 334/3
காடு பின் ஒழிய வந்தனர் தீர்க இனி – ஐங் 351/3
பின் இரும் கூந்தல் நன் நலம் புனைய – ஐங் 495/3
அரும் கள் நொடைமை தீர்ந்த பின் மகிழ் சிறந்து – பதி 68/11
ஞாயிறு காயா நளி மாரி பின் குளத்து – பரி 11/76
ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ – பரி 11/111
நெஞ்சத்தை நீத்தாள் நெறி செல்வான் பின் நிறை – பரி 12/53
பல் மணம் மன்னு பின் இரும் கூந்தலர் – பரி 19/89
உதிர்த்து பின் உற ஊட்டுவாள் விருப்பும் – பரி 21/26
பிற தொழின பின்_பின் தொடர – பரி 22/20
பிற தொழின பின்_பின் தொடர – பரி 22/20
கல்லென கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின்
புல்லென்ற களம் போல புலம்பு கொண்டு அமைவாளோ – கலி 5/10,11
பிடி ஊட்டி பின் உண்ணும் களிறு எனவும் உரைத்தனரே – கலி 11/9
பிரிந்து செய்_பொருள்_பிணி பின் நோக்காது ஏகி நம் – கலி 29/24
பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி இறந்த பின்
சில் நீரால் அறல் வார அகல் யாறு கவின் பெற – கலி 34/2,3
பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல் – கலி 34/5
பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவி – கலி 48/21
மறையினின் மணந்து ஆங்கே மருவு அற துறந்த பின்
இறை வளை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும்-மன் – கலி 53/8,9
மணி முகம் மா மழை நின் பின் ஒப்ப பின்னின்-கண் – கலி 64/2
யாம் வீழ்தும் என்று தன் பின் செலவும் உற்றீயா – கலி 94/29
வீவு இல் குடி பின் இரும் குடி ஆயரும் – கலி 105/7
செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி – கலி 105/37
புள் என உணர்ந்து பின் புலம்பு கொண்டு இனையுமே – கலி 126/9
மலர் என உணர்ந்து பின் மம்மர் கொண்டு இனையுமே – கலி 126/13
கனவு என உணர்ந்து பின் கையற்று கலங்குமே – கலி 126/17
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின்
அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா – கலி 129/4,5
அகல் ஆங்கண் இருள் நீங்கி அணி நிலா திகழ்ந்த பின்
பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல் நகல் இன்று – கலி 143/1,2
ஒன்றி முயங்கும் என்று என் பின் வருதிர் மற்று ஆங்கே – கலி 143/17
பின் நின்று துரக்கும் நெஞ்சம் நின் வாய் – அகம் 3/13
குன்று பின் ஒழிய போகி உரம் துரந்து – அகம் 9/14
பிடி கை அன்ன பின்_அகம் தீண்டி – அகம் 9/22
எம்மொடு இறத்தலும் செல்லாய் பின் நின்று – அகம் 19/6
இன் நகை இருக்கை பின் யான் வினவலின் – அகம் 86/26
உள்ளல் வேண்டும் ஒழிந்த பின் என – அகம் 129/1
பின் பெரிது அளிக்கும் தன் பண்பினானே – அகம் 178/22
பின் நின்று பெயர சூழ்ந்தனை ஆயின் – அகம் 181/2
நெடி இடை பின் பட கடவு-மதி என்று யான் – அகம் 254/17
செய்து பின் இரங்கா வினையொடு – அகம் 268/13
பின் ஆகும்மே முன்னியது முடித்தல் – அகம் 286/12
உட்கொண்டு ஓவாள் காக்கும் பின் பெரிது – அகம் 325/5
பெறல் அரும் கேளிர் பின் வந்து விடுப்ப – அகம் 351/2
பின் பிறர் இசை நுவலாமை – புறம் 22/32
வரு தார் தாங்கி பின் ஒதுங்கின்றே – புறம் 80/4
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர – புறம் 109/16
முன் உள்ளுவோனை பின் உள்ளினேனே – புறம் 132/1
மான்_இனம் கலித்த மலை பின் ஒழிய – புறம் 138/2
குன்றும் மலையும் பல பின் ஒழிய – புறம் 208/1
புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா என – புறம் 222/3
ஒன்னார் முன்னிலை முருக்கி பின் நின்று – புறம் 262/4
உண்டு இனிது இருந்த பின்
தருகுவன் மாதோ – புறம் 328/12,13
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதன் பின்
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை – புறம் 342/8,9
பிறிது ஒரு குறை இலை என் பின் வையகம் – கம்.பால:5 3/3
இரும் துயர் உழக்குநர் என் பின் என்பது ஓர் – கம்.பால:5 4/3
இருக்க என இருந்த பின் இனிய கூறலும் – கம்.பால:5 39/2
இன்னவன் பல் பகல் இறந்த பின் திரு – கம்.பால:5 41/1
மன்னர்_பிரான் அகன்றதன் பின் வய வேந்தன் அரு மறை நூல் வடிவம் கொண்டது – கம்.பால:5 61/1
வழங்கியே ஈர்_அறு திங்கள் வாய்த்த பின்
தழங்கின துந்துமி தா_இல் வானகம் – கம்.பால:5 82/2,3
ஓம்பிட முடிந்த பின் உலகு காவலன் – கம்.பால:5 90/3
மருவிய வயாவொடு வருத்தம் துய்த்த பின்
பொரு_அரு திருமுகம் அன்றி பொற்பு நீடு – கம்.பால:5 98/2,3
முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய பின் மொழியும் முனிவன் ஆங்கே – கம்.பால:6 10/4
பிலம் புக நில கிரிகள் பின் தொடர வந்தாள் – கம்.பால:7 29/4
செய்த பின் வானவரும் செயல் ஆற்றா – கம்.பால:8 9/1
நீண்ட பூம் பழுவத்தை நெறியின் எய்தி பின்
வேண்டுவ கொண்டு தன் வேள்வி மேவினான் – கம்.பால:8 29/2,3
போர் தொழில் குமரனும் தொழுது போந்த பின்
பார்த்தனன் விசும்பினை பருவ மேகம் போல் – கம்.பால:8 32/2,3
அனையாள் மேனி கண்ட பின் அண்டத்து அரசு ஆளும் – கம்.பால:10 28/1
சிந்தையும் நிறையும் மெய் நலனும் பின் செல – கம்.பால:10 39/3
இனிய பள்ளிகள் எய்திய பின் இருள் – கம்.பால:11 2/2
நீர் காத்த கடல் புடை சூழ் நிலம் காத்தேன் என்னின் பின்
பார் காத்தற்கு உரியாரை பணி நீ என்று அடி பணிந்தான் – கம்.பால:12 18/3,4
கணம் குழையாள் எழுந்ததன் பின் கதிர் வானில் கங்கை எனும் – கம்.பால:13 18/3
கோமுனியுடன் வரு கொண்டல் என்ற பின்
தாமரை கண்ணினான் என்ற தன்மையால் – கம்.பால:13 62/1,2
புகழ்ந்தனர் அரச நின் புதல்வர் போய பின்
நிகழ்ந்ததை இது என நெடிது கூறினார் – கம்.பால:14 2/3,4
இருவரும் முனி பின் போன இருவரும் என்ன போனார் – கம்.பால:14 71/4
வைத்த பின் மறை வல்லோர்க்கு வரம்பு அறு மணியும் பொன்னும் – கம்.பால:14 72/2
புரண்டு பின் வரும் உரலொடு போனவன் போல – கம்.பால:15 3/2
பாறு பின் செல கால் என செல்வது பண்டு ஓர் – கம்.பால:15 5/3
தானும் அங்கு அவர்கள் பின் தமியள் ஏகினாள் – கம்.பால:19 26/4
மொய் கொள் திண் சேனை பின் நிற்க முன் சேறலும் – கம்.பால:20 17/2
கண்ணனே இது கண்டிடும் பின் என்றாள் – கம்.பால:21 25/4
சேகு சேர்தர சேவகன் தேரின் பின்
ஏகும் மீளும் இது என் செய்தவாறு-அரோ – கம்.பால:21 36/3,4
அருத்தி உற்ற பின் நாணம் உண்டாகுமோ – கம்.பால:21 37/4
மீன் எலாம் தன் பின் வர வெண்மதி – கம்.பால:21 44/3
பின் கண்டும் ஓர் பெண் கரை கண்டிலெனால் – கம்.பால:23 13/3
குனி சிலை தம்பி பின் கூட ஏனையன் – கம்.பால:23 72/3
நல் மா நகர் உறைவார் மனம் நனி பின் செல நடுவே – கம்.பால:24 4/2
அழிந்து அவன் போன பின் அமலன் ஐ உணர்வு – கம்.பால:24 41/1
ஆனவன் போன பின் அரசர் கோமகன் – கம்.பால:24 50/1
புக்க பின் நிருபரும் பொரு_இல் சுற்றமும் – கம்.அயோ:1 2/1
துறந்திலன் என்பது ஓர் சொல் உண்டான பின்
பிறந்திலன் என்பதில் பிறிது உண்டாகுமோ – கம்.அயோ:1 27/3,4
பிறத்தி யாவையும் காத்தவை பின் உற துடைக்கும் – கம்.அயோ:1 36/3
பழுது_இல் மாதவன் பின் ஒன்றும் பணித்திலன் இருந்தான் – கம்.அயோ:1 44/1
அரசன் ஆக்கி பின் அப்புறத்து அடுத்தது புரிவாய் – கம்.அயோ:1 46/4
அரசவை விடுத்த பின் ஆணை மன்னவன் – கம்.அயோ:1 85/1
அருளும் நீத்த பின் ஆவது உண்டாகுமோ – கம்.அயோ:2 19/4
யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது தன் – கம்.அயோ:2 21/1,2
தார் ஒடுங்குல் செல்லாது அது தந்த பின்
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ – கம்.அயோ:2 21/3,4
மெய்யில் நின்ற பின் வேள்வியும் வேண்டுமோ – கம்.அயோ:2 25/4
வேதனை கூனி பின் வெகுண்டு நோக்கியே – கம்.அயோ:2 61/1
அரசர் இல் பிறந்து பின் அரசர் இல் வளர்ந்து – கம்.அயோ:2 68/1
பெறல்_அரும் திரு பெற்ற பின் சிந்தனை பிறிது ஆம் – கம்.அயோ:2 77/2
கூனி போன பின் குல மலர் குப்பை-நின்று இழிந்தாள் – கம்.அயோ:3 1/1
சொன்ன பின் என் செயல் காண்டி சொல்லிடு என்றான் – கம்.அயோ:3 9/4
சேண் உலாவிய நாள் எலாம் உயிர் ஒன்று போல்வன செய்து பின்
ஏண் உலாவிய தோளினான் இடர் எய்த ஒன்றும் இரங்கிலா – கம்.அயோ:3 50/1,2
சேமம் என்பன பற்றி அன்பு திருந்த இன் துயில் செய்த பின்
வாமம் மேகலை மங்கையோடு வனத்துள் யாரும் மறக்கிலா – கம்.அயோ:3 53/1,2
இழைக்கின்ற விதி முன் செல்ல தருமம் பின் இரங்கி ஏக – கம்.அயோ:4 1/2
மாண்ட மா தவத்தோருடன் வைகி பின்
மீண்டு நீ வரல் வேண்டும் என்றான் என்றான் – கம்.அயோ:4 7/3,4
உரிமை மா நிலம் உற்ற பின் கொற்றவன் – கம்.அயோ:4 20/2
பேதை சிறுவனை பின் பார்த்து நிற்குமே – கம்.அயோ:4 109/3
பின் குற்றம் மன்னும் பயக்கும் அரசு என்றல் பேணேன் – கம்.அயோ:4 128/1
பின்னும் பகர்வாள் மகனே இவன் பின் செல் தம்பி – கம்.அயோ:4 147/1
உரைத்த பின் இராமன் ஒன்று உரைக்க நேர்ந்திலன் – கம்.அயோ:4 155/1
செவ்விதின் ஒருமுறை தெரியும் பின் என்றான் – கம்.அயோ:4 159/4
என்ற பின் முனிவன் ஒன்று இயம்ப எண்ணிலன் – கம்.அயோ:4 164/1
திரை பெரும் கடல் என தொடர்ந்து பின் செல – கம்.அயோ:4 180/2
வஞ்சனை கண்ட பின் வகிர்ந்து நீங்கலா – கம்.அயோ:4 183/2
நினையும் வள்ளல் பின் வந்து அயல் நின்றனள் – கம்.அயோ:4 223/3
வாழும் நாள் உள என்ற பின் மாள்வரோ – கம்.அயோ:4 224/3
என் துறந்த பின் இன்பம்-கொலாம் என்றாள் – கம்.அயோ:4 227/4
சீரை சுற்றி திருமகள் பின் செல – கம்.அயோ:4 228/1
அன்ன தாயர் அரிதின் பிரிந்த பின்
முன்னர் நின்ற முனிவனை கைதொழா – கம்.அயோ:4 232/1,2
ஏவிய குரிசில் பின் யாவர் ஏகிலார் – கம்.அயோ:5 1/1
இரதம்-நின்று இழிந்து பின் இராமன் இன்புறும் – கம்.அயோ:5 7/3
பிறத்தல் ஒன்று உற்ற பின் பெறுவ யாவையும் – கம்.அயோ:5 27/1
வந்தனை முதலிய மாற்றம் கூறி பின்
எந்தையை அவனொடும் எய்தி ஆண்டு என – கம்.அயோ:5 32/2,3
ஆண்தகை வேந்தனை அவலம் ஆற்றி பின் – கம்.அயோ:5 35/4
குறைவு_இலா என் நெடு வணக்கம் கூறி பின்
இறை_மகன் துயர் துடைத்து இருத்தி மாடு என்றான் – கம்.அயோ:5 37/2,3
சீரிய_அல்லன செப்பல் என்ற பின்
பாரிடை வணங்கினன் பரியும் நெஞ்சினன் – கம்.அயோ:5 45/2,3
இறைவன் கைதொழுது ஏந்து எரி ஓம்பி பின்
அறிஞர் காதற்கு அமை விருந்து ஆயினான் – கம்.அயோ:7 26/3,4
இறக்குமாறு இது என்பான் போல் முன்னை நாள் இறந்தான் பின் நாள் – கம்.அயோ:8 22/3
காவத பொழிற்கு அ புறம் கழிந்த பின் காண்டி – கம்.அயோ:9 33/2
பூ நனி முகிழ்த்தன புலரி போன பின்
மீன் என விளங்கிய வெள்ளி ஆம்பல் வீ – கம்.அயோ:10 40/2,3
மாலை வந்து அகன்ற பின் மருங்கு இலாளொடும் – கம்.அயோ:10 43/1
தேக்கு அடை படலையின் செறிவு செய்து பின்
பூ கிளர் நாணலின் புல்லு வேய்ந்து கீழ் – கம்.அயோ:10 45/1,2
உற்ற தன்மை வினாவி உவந்த பின்
இற்றது ஆகும் எழுது_அரு மேனியாய் – கம்.அயோ:11 3/2,3
ஏறி ஏழ் பகல் நீந்தி பின் எந்திரத்து – கம்.அயோ:11 17/2
சங்கை தீர்ந்து தம் கணவர் பின் செலும் – கம்.அயோ:11 132/3
இனைய தன்மையால் இயைவ செய்த பின்
மனையின் எய்தினான் மரபின் வாழ்வினை – கம்.அயோ:11 133/2,3
காத்தனர் பின் ஒரு களைகண் இன்மையால் – கம்.அயோ:12 10/3
பின் இளையவனொடும் பிறந்த துன்பொடும் – கம்.அயோ:12 52/3
கான் தலை நண்ணிய காளை பின் படர் – கம்.அயோ:13 5/1
மருந்து எனின் அன்று உயிர் வண் புகழ் கொண்டு பின் மாயேனோ – கம்.அயோ:13 18/2
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்றான் – கம்.அயோ:13 30/4
மடிஞ்ச பின் உடம்பு கூட்டும் வினை என வயிர தேர்கள் – கம்.அயோ:13 52/4
செறி திரை கங்கை பின் கிடக்க சென்றவே – கம்.அயோ:13 62/4
மறையின் கேள்வற்கு மன் இளம் தோன்றல் பின்
முறையின் நீங்கி முது நிலம் கொள்கிலேன் – கம்.அயோ:14 4/1,2
பின் தருக என்று தன் பிரிவு_இல் காதலின் – கம்.அயோ:14 46/3
அ உலகத்தினும் நரகின் ஆழ்ந்து பின்
வெம் வினை துய்ப்பன விரிந்த யோனிகள் – கம்.அயோ:14 74/2,3
என்ற பின் ஏந்தலும் எழுந்து நான்மறை – கம்.அயோ:14 78/1
ஆனவன் பிற உள யாவும் ஆற்றி பின்
மான மந்திரத்தவர் மன்னர் மா தவர் – கம்.அயோ:14 80/1,2
கல் நகு திரள் புய கணவன் பின் செல – கம்.அயோ:14 85/1
அன்று தீர்ந்த பின் அரச வேலையும் – கம்.அயோ:14 93/1
சொற்ற வாசக துணிவு உணர்ந்த பின்
இற்றதோ இவன் மனம் என்று எண்ணுவான் – கம்.அயோ:14 102/1,2
பூதமும் வெளி ஒழித்து எவையும் புக்க பின்
நாதன் அ அகன் புனல் நல்கி நண்ண அரும் – கம்.அயோ:14 118/2,3
மூவாதமை இல்லை மூத்தமையும் இல்லை முதல் இடையொடு ஈறு இல்லை முன்னொடு பின் இல்லை – கம்.ஆரண்:2 28/2
செல்தி ஆண்டு அவன் சேருதி சேர்ந்த பின்
இல்லை நின்-வயின் எய்தகில்லாதவே – கம்.ஆரண்:3 33/3,4
உண்டு அவர்கள் பின் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான் – கம்.ஆரண்:3 37/4
விருந்து அவன் அமைத்த பின் விரும்பினன் விரும்பி – கம்.ஆரண்:3 49/2
பாகு அனைய சொல்லியொடு தம்பி பரிவின் பின்
போக முனி சிந்தை தொடர கடிது போனான் – கம்.ஆரண்:3 59/3,4
சென்ற பின் அவன் சேர்குவென் யான் என்றான் – கம்.ஆரண்:4 30/4
பின் எழில் கொள் வாள் இணை பிறழ்ந்து ஒளிர் முகத்தாள் – கம்.ஆரண்:6 25/2
பின் இது தெரியும் என்னா பெய் வளை தோளி என்பால் – கம்.ஆரண்:6 37/3
ஏந்தல் பொன் தோளினாய் ஈது இயைந்த பின் எனக்கு மூத்த – கம்.ஆரண்:6 47/3
புக்க பின் போனது என்னும் உணர்வினள் பொறையுள் நீங்கி – கம்.ஆரண்:6 63/1
பின் இவளை அயல் ஒருவர் பாரார் என்றே அரிந்தீர் பிழை செய்தீரோ – கம்.ஆரண்:6 125/3
அன்னர் பின் படர்வார் என ஆயினார் – கம்.ஆரண்:7 14/3
பேய் ஏறின செரு வேட்டு எழு பித்து ஏறினர் பின் வாய் – கம்.ஆரண்:7 100/1
பின் உற தன் பெரும் கரம் நீட்டினான் – கம்.ஆரண்:9 16/4
விராவ_அரும் கடு வெள் எயிறு இற்ற பின்
அரா அழன்றது அனைய தன் ஆற்றலால் – கம்.ஆரண்:9 23/1,2
என்னையே இராவணன் தங்கை என்ற பின்
அன்னையே என்று அடி வணங்கல் அன்றியே – கம்.ஆரண்:10 30/1,2
பிள்ளை போல் பேச்சினாளை பெற்ற பின் பிழைக்கல் ஆற்றாய் – கம்.ஆரண்:10 77/1
சொன்ன பின் உயிரை நீப்பான் துணிந்தனென் என்ன சொன்னாள் – கம்.ஆரண்:10 81/4
பெற்றனை செல்வம் பின் அது இகழ்ந்தால் பெறல் ஆமோ – கம்.ஆரண்:11 9/4
பின் நின்றார் இனையர் என்றும் உணர்கிலம் பிடித்த மாயம் – கம்.ஆரண்:11 63/1
விடுத்து இதன் பின் நின்றார்கள் பலர் உளர் எனினும் வில்லால் – கம்.ஆரண்:11 65/2
ஏகு என்றீர் இருக்கின்றீர் தமியிர் என்று பின்
வேகின்ற சிந்தையான் விடை கொண்டு ஏகினான் – கம்.ஆரண்:12 16/3,4
பொன் நிலை மானின் பின் தொடர்ந்து போகிய – கம்.ஆரண்:13 60/2
பின் உறுவது ஓராதே பேதுறுவேன் பெண்பாலாள்-தன் – கம்.ஆரண்:13 96/1
கொம்பு இழை மானின் பின் போய் குல பழி கூட்டி கொண்டீர் – கம்.ஆரண்:13 124/2
ஆய பின் அமலன்-தானும் ஐய நீ அமைதி என்ன – கம்.ஆரண்:13 127/1
கொன்ற பின் அன்றோ வெய்ய கொடும் துயர் குளிப்பது என்றான் – கம்.ஆரண்:13 131/4
குளித்தனன் கான ஆற்றின் குளித்த பின் கொண்ட நல் நீர் – கம்.ஆரண்:13 136/3
வேந்து ஆகை துறந்த பின் மெய் உறவோர் – கம்.ஆரண்:14 72/2
மயில்_இயல் பிரிந்த பின் மான நோயினால் – கம்.ஆரண்:14 94/1
ஈண்டு யான் உன்பின் ஏகிய பின் இ இடர் வந்து – கம்.ஆரண்:15 26/2
பின் செல்வது இல்லா பெரும் செல்வம் நீ தந்தாய் – கம்.ஆரண்:15 47/4
ஆன பின் தொழுது வாழ்த்தி அந்தரத்து அவனும் போனான் – கம்.ஆரண்:15 56/1
பின் அவள் உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியாலே – கம்.ஆரண்:16 8/1
பின் சென்று காதல் கூர பேழ்கணித்து இரங்குகின்ற – கம்.கிட்:2 10/3
பின் உரு கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் தாழ – கம்.கிட்:2 31/2
முரண் உடை தட கை ஓச்சி முன்னவன் பின் வந்தேனை – கம்.கிட்:3 25/1
புனிதன் மஞ்சன தொழில் புரிந்து பின்
இனிது இருந்து நல் விருந்தும் ஆயினான் – கம்.கிட்:3 34/3,4
பிரிந்துளாய்-கொலோ நீயும் பின் என்றான் – கம்.கிட்:3 35/4
ஏழும் ஊடு புக்கு உருவி பின் உடன் அடுத்து இயன்ற – கம்.கிட்:4 16/2
ஏழு கண்ட பின் உருவுமால் ஒழிவது அன்று இன்னும் – கம்.கிட்:4 16/4
பெரும் தகை என் குலத்து அரசர் பின் ஒரு – கம்.கிட்:6 23/3
விரை குழல் பின் உரை விளம்ப அஞ்சினாள் – கம்.கிட்:7 36/4
எ தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்கள் எல்லாம் – கம்.கிட்:7 43/3
பின் இவன் வினையின் செய்கை அதனையும் பிழைக்கல் ஆமோ – கம்.கிட்:7 133/4
வைத்த பின் உரிமை தம்பி மா முகம் நோக்கி வல்லை – கம்.கிட்:7 144/1
பிறந்து பின் தீர்வலோ பின்னர் அன்னது – கம்.கிட்:10 88/3
ஆகுநர் யாரையும் துணைவர் ஆக்கி பின்
ஏகுறு நாளிடை எய்தி எண்ணுவ – கம்.கிட்:10 99/1,2
சேகு_அற பல் முறை தெருட்டி செய்த பின்
வாகை என்று ஒரு பொருள் வழுவல்-பாலதோ – கம்.கிட்:10 99/3,4
போன பின் பொலிவு அற்றது போன்றதே – கம்.கிட்:11 39/4
போன பின் தாதை கோயில் புக்கு அவன் பொலம் கொள் பாதம் – கம்.கிட்:11 78/1
மங்கையர் உள்ளமும் வழியும் பின் செல – கம்.கிட்:11 118/2
முன் செல பின் செல மருங்கு மொய்ப்புற – கம்.கிட்:11 119/2
தேரினில் சென்றனன் சிவிகை பின் செல – கம்.கிட்:11 122/4
பின் செயத்தக்கது பேசல்-பாற்று என்றான் – கம்.கிட்:11 135/4
தேடி அ வரை தீர்ந்த பின் தேவரும் – கம்.கிட்:13 13/1
ஆண்டு இறந்த பின் அந்தரத்து இந்துவை – கம்.கிட்:13 20/1
அவண் அவை நீத்து ஏகிய பின் அகல் நாடு பல கடந்தால் அனந்தன் என்பான் – கம்.கிட்:13 23/3
போயினார் போன பின் புற நெடும் திசைகள்-தோறு – கம்.கிட்:14 1/1
சந்நிதி உற்றிலாதார் நெடிது பின் தவிர சென்றார் – கம்.கிட்:15 30/2
பெரும் புனல் மருதல் சூழ்ந்த கிடக்கை பின் கிடக்க சென்றார் – கம்.கிட்:15 31/3
அவன் அவை உரைத்த பின் அனுமன் சொல்லுவான் – கம்.கிட்:16 19/1
பின் துணை ஆகிய பிழைப்பு இல் வாய்மையான் – கம்.கிட்:16 22/2
பின் பிறந்தான் துணை பிரிந்த பேதையேன் – கம்.கிட்:16 31/3
கீறி தோள்கள் கிழித்து அழித்த பின்
தேறி தேவர்கள் தேவன் தெய்வ வாள் – கம்.கிட்:16 42/2,3
சென்று அங்கு ஆடுதல் செய்து தீர்ந்த பின்
வன் திண் தோள் வலி மாறு இலாதவன் – கம்.கிட்:16 46/2,3
வெளித்து பின் வேலை தாவும் வீரன் வால் வேதம் ஏய்க்கும் – கம்.சுந்:1 33/1
ஒளித்து பின் செல்லும் கால பாசத்தை ஒத்தது அன்றே – கம்.சுந்:1 33/4
பின் தூக்கின் இது சால பிழை பயக்கும் என பெயர்ந்தான் – கம்.சுந்:2 219/4
ஊடு கண்டிலென் எனின் பின் உரியது ஒன்று இல்லை – கம்.சுந்:3 1/3
பின் அவிழ் ஓதியும் பிறங்கி வீழ்ந்தன – கம்.சுந்:3 49/2
சோலையின் தொழுதி கற்பக தருவும் நிதிகளும் கொண்டு பின் தொடர – கம்.சுந்:3 89/2
கொன்று இறந்த பின் கூடுதியோ குழை – கம்.சுந்:3 99/3
சொன்ன பின் உங்கை மூக்கும் உம்பியர் தோளும் தாளும் – கம்.சுந்:3 130/3
வஞ்சனை மானின் பின் மன்னை போக்கி என் – கம்.சுந்:4 17/1
மஞ்சனை வைது பின் வழி கொள்வாய் எனா – கம்.சுந்:4 17/2
இல் இயல் அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின்
சொல்லிய என் பழி அவரை சுற்றுமோ – கம்.சுந்:4 18/3,4
கண்ட பின் இளைய வீரன் முகத்தினால் கருத்தை ஓர்ந்த – கம்.சுந்:4 76/1
பிணி கொண்டனன் பின் எவரே அது பேர்க்க வல்லார் – கம்.சுந்:4 91/4
பின் கூடிய சேனை பெரும் திசை பின்ன ஆக – கம்.சுந்:4 94/1
நந்தல்_இல் புவி-கண் இடர் பின் களைதல் நன்றால் – கம்.சுந்:5 9/4
பேறு பெற என்கண் அருள் தந்தருளு பின் போய் – கம்.சுந்:5 10/2
முன் நின்றார் முதுகு தீய பின் நின்றார் முடுகுகின்றார் – கம்.சுந்:7 9/4
பின் உடை அனிகத்தோடும் பெயர்ந்தனன் பெரும் போர் பெற்றான் – கம்.சுந்:8 3/4
சாதி அன்றேல் பிறிது என் செய்தி அவர் பின் தனி நின்றாய் – கம்.சுந்:8 43/3
கடந்து பின் குரங்கு என்று ஓதும் கருவையும் களைவென் என்றான் – கம்.சுந்:10 23/4
அண்ணல் மாருதி அன்று தன் பின் சென்ற அறத்தின் – கம்.சுந்:11 57/2
மறுப்பு உண்டாய பின் வாழ்கின்ற வாழ்வினின் – கம்.சுந்:12 96/2
புரத்தினுள் தரும் தூது புகுந்த பின்
அரக்கரை கொன்றது அஃது உரையாய் என்றான் – கம்.சுந்:12 103/3,4
அரும் கையால் பற்றி மற்றொரு மகவு பின் அரற்ற – கம்.சுந்:13 28/2
அன்னவர்க்கு அடியனேன் நின் பிரிந்த பின் அடுத்த எல்லாம் – கம்.சுந்:14 44/1
வைத்த பின் துகிலின் வைத்த மா மணிக்கு அரசை வாங்கி – கம்.சுந்:14 46/1
முற்றுற கேட்ட பின் முனிதி மொய்ம்பினோய் – கம்.யுத்1:2 74/4
பொய் இல் நாயகம் பூண்ட பின் இனி அது புரிதல் – கம்.யுத்1:3 54/3
பின்_இலன் முன்_இலன் ஒருவன் பேர்கிலன் – கம்.யுத்1:3 59/3
தோளொடு தாளும் நீக்கி நின்னையும் துணித்து பின் என் – கம்.யுத்1:3 146/2
பின் இலேன் முன் இலேன் எந்தை பெருமானே – கம்.யுத்1:3 160/3
சூழ்வினை முற்றி யான் அவர்க்கு தோற்ற பின்
ஏழை நீ என் பெரும் செல்வம் எய்தி பின் – கம்.யுத்1:4 4/2,3
ஏழை நீ என் பெரும் செல்வம் எய்தி பின்
வாழவோ கருத்து அது வர வற்று ஆகுமோ – கம்.யுத்1:4 4/3,4
இமைப்பதன் முன் விசும்பு எழுந்து போய பின்
அமைப்பது என் பிறிது இவர் அரக்கர் அல்லரோ – கம்.யுத்1:4 38/1,2
குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு பின் குன்று சூழ்வான் – கம்.யுத்1:4 143/1
தந்தனன் விடுத்த பின் இரவி தன் கதிர் – கம்.யுத்1:5 1/3
பின் ஒர் இந்திரன் இலாமையின் பேர் அதிகாயன் – கம்.யுத்1:5 50/4
பின் செய்தோம் சில அவை இனி பீடு இன்று பெறுமோ – கம்.யுத்1:5 71/2
வெறுமை கண்ட பின் யாவரும் யார் என விரும்பார் – கம்.யுத்1:6 11/2
பெரும் புற கடலையும் தொடர்ந்து பின் செல்வ – கம்.யுத்1:6 47/4
ஆன பேர் அணை அன்பின் அமைந்த பின்
கான வாழ்க்கை கவி குல நாதனும் – கம்.யுத்1:8 70/1,2
பின் தொடர வந்து இரு கர துணை பிடித்தான் – கம்.யுத்1:12 22/4
திறம்-தனை உலகின் நீக்கி பின் உயிர் தீர்வென் என்றால் – கம்.யுத்1:12 30/2
பின் பழி எய்த நின்றான் அவன் பின்னை பேச்சு விட்டான் – கம்.யுத்1:13 17/4
போந்த பின் வந்திலாதான் இனி பொரும் போரும் உண்டோ – கம்.யுத்1:14 34/4
பொன்றுதி-ஆயின் என் பின் வாயிலில் புறப்படு என்றான் – கம்.யுத்1:14 37/4
தூயன சுமந்து பின் தொடர சுற்று ஒளிர் – கம்.யுத்2:15 105/2
இ போர் ஒழி பின் போர் உள இவை கேள் என இசைத்தான் – கம்.யுத்2:15 160/4
நின்றாய் எனின் நீ பின் எனை நின் கை தல நிரையால் – கம்.யுத்2:15 166/2
தார் இழந்து பின் இழந்தனர் நிருதர் தம் தலைகள் – கம்.யுத்2:15 234/4
போய பின் அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால் – கம்.யுத்2:16 19/1
பின் உனக்கு ஏவல் செய்ய உலகு ஒரு மூன்றும் பெற்றாய் – கம்.யுத்2:16 40/2
திருவுறை மார்பனோடும் புகுந்து பின் என்றும் தீரா – கம்.யுத்2:16 133/2
உனக்கு இதின் உறுதி இல்லை உத்தம உன் பின் வந்தேன் – கம்.யுத்2:16 135/3
பின் இகல் பழுது என பெயர்ந்து போயினான் – கம்.யுத்2:16 258/4
மூக்கு இழந்த பின் மீளல் என்றால் அது முடியுமோ முடியாதாய் – கம்.யுத்2:16 322/4
நீக்குவாய் நீக்கிய பின் நெடும் தலையை கரும் கடலுள் – கம்.யுத்2:16 353/3
வென்று எனை இராமன் உன்னை மீட்ட பின் அவனோடு ஆவி – கம்.யுத்2:17 25/3
போக்கு அறவும் மாதுலனார் பொன்றவும் என் பின் பிறந்தாள் – கம்.யுத்2:17 83/2
பின் நாள் அ இராமன் எனும் பெயரான் – கம்.யுத்2:18 14/3
சேமத்தன பின் புடை செல்ல அடும் – கம்.யுத்2:18 18/2
பிடியோடு நிகர்த்தன பின் புறம் முன் – கம்.யுத்2:18 23/2
பின் வந்தவனே அறி பெற்றியதால் – கம்.யுத்2:18 47/3
எல்லாம் உடன் எய்திய பின் இவனே – கம்.யுத்2:18 54/1
பின் ஆனதும் முன் ஆனது பிறிந்தார்களும் செறிந்தார் – கம்.யுத்2:18 171/2
பின் நின்றார் முன் நின்றாரை காணலாம் பெற்றித்து ஆக – கம்.யுத்2:18 202/1
பின் படை செல்ல நள்ளார் பெரும் படை இரிந்து பேர – கம்.யுத்2:18 217/4
பின் நெடும் குன்றம் தேடி பெயர்குவான் பெயரா-வண்ணம் – கம்.யுத்2:18 219/1
பின் சென்றது அல்லது ஒரு பெரும் சிறப்பு உற்ற போதும் – கம்.யுத்2:19 20/3
தார் ஆர் புரவி கடல் பின் செல தானை வீர – கம்.யுத்2:19 26/3
சுட்டு உயர் நெடு வனம் தொலைந்த பின் நெடும் – கம்.யுத்2:19 42/3
முன் செய்தார் யாவர் என்பார் முன் எது பின் எது என்பார் – கம்.யுத்2:19 105/2
பின் கொண்டார் இளைய கோவை பியல் கொண்டான் பெரும் தோள் நின்றும் – கம்.யுத்2:19 116/2
பின் அரன் பிரமன் என்பார் பேசுக பிறந்து வாழும் – கம்.யுத்2:19 120/2
முன் சென்ற முதுகில் பாய பின் சென்ற மார்பம் உற்ற – கம்.யுத்2:19 196/4
பின் உற வயிர திண் தோள் பிணித்தது பெயர்த்து ஒன்று எண்ணி – கம்.யுத்2:19 236/2
இடை உளது எம்-பால் நல்கி பின் நிரை நிற்றிர் ஈண்டு இ – கம்.யுத்3:22 20/3
பின்பு இறந்தவன் ஆக்குவென் பின் பிறந்தோயை – கம்.யுத்3:22 61/2
பின்றாது உடற்றும் பெரும் பாவம் அழுத பின் என் பிறர் செய்கை – கம்.யுத்3:23 6/3
தன் பெருமை ஓர் இரண்டாயிரம் உளது யோசனை அது பின் தவிர போனால் – கம்.யுத்3:24 24/3
கேட்டு அவை ஐய வேண்டிற்று இயற்றி பின் கெடாமல் எம்-பால் – கம்.யுத்3:24 62/1
நோவிலை வீடணா என்று நோக்கி பின்
தா அரும் பெரும் புகழ் சாம்பன்-தன்னையும் – கம்.யுத்3:24 68/2,3
உந்தினை பின் கொலை ஒழிவு_இல் உண்மையும் – கம்.யுத்3:24 107/1
பின் பயன் உணர்தல் தேற்றா பேதை-பால் வஞ்சன் செய்த – கம்.யுத்3:25 6/3
பின் இனி முடிப்பது யாது என்று இரங்கினான் உணர்வு பெற்றான் – கம்.யுத்3:26 52/4
பிரட்டரின் புகழ்ந்து பேதை அடியரின் தொழுது பின் சென்று – கம்.யுத்3:27 163/2
கை கண்டான் பின் கரும் கடல் கண்டு-என – கம்.யுத்3:29 30/1
வருவரேல் உடன் கடல்களும் தொடர்ந்து பின் வருமால் – கம்.யுத்3:31 12/4
பின் தனி நின்ற-போதும் அடிமையில் பிழைப்பு இல் என்றான் – கம்.யுத்3:31 63/4
தேய நிற்பது பின் இனி என் செய – கம்.யுத்3:31 130/2
பின் ஓடி வளைந்த பெரும் கடல்-வாய் – கம்.யுத்3:31 199/2
முன் நின்றார் எலாம் பின் உற காலினும் முடுகி – கம்.யுத்4:32 32/1
ஆய பின் கவியின் வேந்தும் அளப்ப_அரும் தானையோடும் – கம்.யுத்4:32 51/1
பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர் என்று சொன்ன – கம்.யுத்4:34 12/3
புகழ் என சரம் தொலைவு இலா தூணி பின் பூட்டி – கம்.யுத்4:35 17/4
உண்ணும் விசையால் உணர்வு பின் படர ஓடும் – கம்.யுத்4:36 21/2
பின் அது கிடக்க என்னா தன்னுடை பெரும் திண் தேரை – கம்.யுத்4:37 3/3
காற்று பின் செல செல்வன உலகு எலாம் கடப்ப – கம்.யுத்4:37 99/3
பொழுது சொல்லினும் புண்ணியம் போன பின்
பழுது சொல்லும் அன்றே மற்றை பண்பு எலாம் – கம்.யுத்4:37 164/1,2
மருங்கு பின் முன் செல வழி இன்று என்னலாய் – கம்.யுத்4:40 36/2
சொன்ன நீதியின் புரிந்த பின் சூரியன் மருமான்-தன்னை – கம்.யுத்4:41 40/2
பின் ஒர் வாசகம் உரைத்தனன் தபோதரின் பெரியோன் – கம்.யுத்4:41 40/4
சிந்தை பின் வர செல்பவன் குகற்கும் அ சேயோன் – கம்.யுத்4:41 44/3
முன்னர் சென்றனன் மூவர்க்கும் பின் உளான் – கம்.யுத்4:41 59/4
மன்னின் பின் வள நகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே பரதன் என்னும் – கம்.யுத்4:41 65/1
என்னின் பின் இவன் உளனாம் என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும் – கம்.யுத்4:41 65/3
உன்னின் பின் இருந்ததுவும் ஒரு குடை கீழ் இருப்பதுவும் ஒக்கும் என்றான் – கம்.யுத்4:41 65/4
பின் இழைத்ததும் எண்ணில் அ பெற்றியால் – கம்.யுத்4:41 70/3
பிறக்கையும் கடன் என்று பின் பாசத்தை – கம்.யுத்4:41 76/2
பின் இணை குரிசில் தன்னை பெரும் கையால் வாங்கி வீங்கும் – கம்.யுத்4:41 119/1
பின் நெடும் கணவன் தன்னை பெற்று இடை பிரிந்து முற்றும் – கம்.யுத்4:42 19/2

மேல்


பின்_பின் (1)

பிற தொழின பின்_பின் தொடர – பரி 22/20

மேல்


பின்_அகம் (1)

பிடி கை அன்ன பின்_அகம் தீண்டி – அகம் 9/22

மேல்


பின்_இலன் (1)

பின்_இலன் முன்_இலன் ஒருவன் பேர்கிலன் – கம்.யுத்1:3 59/3

மேல்


பின்செல்ல (1)

சேணில் நின்று புறம் சாய்ந்து கங்குல் தாரம் பின்செல்ல
பூணின் வெய்யோன் ஒரு திசையே புகுத போவான் புகழ் வேந்தர் – கம்.ஆரண்:10 118/2,3

மேல்


பின்பகல் (1)

பின்பகல் பிறர் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய் – கலி 74/11

மேல்


பின்பட (2)

இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை – புறம் 31/3
பூண்டான் அவன் கட்புலம் பின்பட முன்பு போனான் – கம்.சுந்:1 51/4

மேல்


பின்பனி (2)

பின்பனி அமையம் வரும் என முன்பனி – நற் 224/2
பின்பனி கடை நாள் தண் பனி அற்சிரம் – குறு 338/5

மேல்


பின்பில் (1)

பின்பில் சிறந்தார் குணம் நன்று இது பெற்ற யாக்கைக்கு – கம்.சுந்:1 50/2

மேல்


பின்பு (34)

படப்பு ஒடுங்கும்மே பின்பு
ஊரே மனையோள் – புறம் 334/4,5
கரியவன் பின்பு சென்றவன் அரும் காதலின் – கம்.பால:20 25/1
முன்பு பின்பு இன்றி மூ_உலகத்தினும் – கம்.அயோ:2 24/3
ஒப்பதே முன்பு பின்பு அ வாசகம் உணர கேட்ட – கம்.அயோ:3 112/3
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல் – கம்.அயோ:8 41/2
இறந்தான் தன் இளம் தேவி யாவர்க்கும் தொழு குலம் ஆம் இராமன் பின்பு
பிறந்தானும் உளன் என்ன பிரியாதான் தனை பயந்த பெரியாள் என்றான் – கம்.அயோ:13 67/3,4
பெருமையும் நின் ஒரு பின்பு வந்த என் – கம்.அயோ:14 29/3
கனை கழல் தம்பி பின்பு சென்றனன் கடக்க ஒண்ணா – கம்.ஆரண்:11 55/3
நொய்தினின் சேனை பின்பு ஒழிய நோன் கழல் – கம்.கிட்:11 123/2
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய நாக – கம்.கிட்:13 31/3
தூயவன் பிரிந்த பின்பு தேடிய துணைவன் தொல்லை – கம்.சுந்:4 29/2
பொய் குரல் இன்று பொல்லா பொருள் பின்பு பயக்கும் என்பான் – கம்.சுந்:4 75/3
சங்கின் பொலிந்த தகையாளை பிரிந்த பின்பு தமக்கு இனம் ஆம் – கம்.யுத்1:1 2/2
பிற்பய பயன் தரும் பின்பு போல் அவன் – கம்.யுத்1:3 66/2
பின்பு பெறும் பேறும் உண்டோ பெறுகுவெனேல் – கம்.யுத்1:3 169/2
பிறந்தனை பின்பு அதின் பிழைத்தி பேர்குதி – கம்.யுத்1:4 45/2
வெற்றி புனை தம்பி ஒரு பின்பு செல வீர – கம்.யுத்1:9 5/3
பெரும் துணை வீரர் சுற்ற தம்பியும் பின்பு செல்ல – கம்.யுத்1:10 1/3
பிறை உடை எயிற்றவன் பின்பு சென்றனர் – கம்.யுத்2:16 101/3
பின்பு நின்றவர் பிடர்க்கும் இ விசை ஒக்கும் பிறழா – கம்.யுத்2:16 208/4
பெரும் கரம் பிசைந்து அவன் பின்பு சென்றனன் – கம்.யுத்2:16 268/4
பேர் கொன்றவன் வென்றி இலக்குவன் பின்பு நின்றார் – கம்.யுத்2:19 6/2
பித்து ஏறினன் என்ன நடந்தனன் பின்பு அலால் மற்று – கம்.யுத்2:19 23/3
பின்பு இறந்தவன் ஆக்குவென் பின் பிறந்தோயை – கம்.யுத்3:22 61/2
பிறந்தாய் என்னை பின்பு தொடர்ந்தாய் பிரிவு அற்றாய் – கம்.யுத்3:22 210/3
முன்பு பின்பு நடு இல்லாய் முடிந்தால் அன்றி முடியாவே – கம்.யுத்3:22 223/4
பின்பு என்ப அல்லவேனும் தம்முடைய நிலையின் பேரா – கம்.யுத்3:24 4/2
பின்பு உளது இ கடல் என்ன பெயர்ந்ததன்-பின் யோசனைகள் பேச நின்ற – கம்.யுத்3:24 24/1
ஆரியன் பின்பு போனான் அனைவரும் அதுவே நல்ல – கம்.யுத்3:31 68/2
பேர் உயிர்ப்பொடு இருந்தனர் பின்பு உறும் – கம்.யுத்4:33 34/3
முன்பு பின்பு இரு புடை எனும் குணிப்பு அரு முறைமை – கம்.யுத்4:40 88/1
பின்பு காணுமாறு உரைத்தது என்று உரைத்தனன் பெரியோன் – கம்.யுத்4:41 13/4
கான் ஆள நில_மகளை கைவிட்டு போனானை காத்து பின்பு
போனானும் ஒரு தம்பி போனவன் தான் வரும் அவதி போயிற்று என்னா – கம்.யுத்4:41 64/1,2
பெண் அரும் கலமும் நின் பின்பு தோன்றிய – கம்.யுத்4:41 104/3

மேல்


பின்பும் (2)

பிறந்த பின்பும் பிரியலள் ஆயினாள் – கம்.அயோ:4 218/4
பின்பும் நின்று உறுதியை பயக்கும் பேர் அறம் – கம்.அயோ:5 28/2

மேல்


பின்வந்தவனும் (1)

பின்வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கி பெரும் துயரால் – கம்.யுத்3:22 227/3

மேல்


பின்வந்து (1)

வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய – பதி 88/13

மேல்


பின்வந்தோனை (1)

முன் நின்ற பின்வந்தோனை நோக்கினன் மொழியலுற்றான் – கம்.ஆரண்:7 59/4

மேல்


பின்ற (2)

பின்ற மான பேர் கயல் அஞ்ச பிறழ் கண்ணாள் – கம்.பால:10 26/2
பின்ற அரும் பிலனிடை பெய்யுமாறு போல் – கம்.யுத்2:16 102/2

மேல்


பின்றல் (1)

பின்றல் இல் வெள்ள தானை முறை பட பரப்பி பேழ் வாய் – கம்.யுத்3:22 11/3

மேல்


பின்றலினோரை (1)

பின்றலினோரை வலிந்து பிடித்தார் – கம்.யுத்3:20 5/2

மேல்


பின்றா (3)

பின்றா நின்றனர் உதிர பெரு நதி பெருகாநின்றன அருகு ஆரும் – கம்.சுந்:10 31/2
பெய்தனர் அரக்கர் பற்றி பிசைந்தனர் அரிகள் பின்றா
வைதனர் யாதுதானர் வலித்தனர் வானரேசர் – கம்.யுத்2:16 170/2,3
பின்றா எதிர் தானவர் பேர் அணியை – கம்.யுத்3:27 43/3

மேல்


பின்றாத (1)

பின்றாத வலத்து உயர் பெற்றியனை – கம்.யுத்3:20 87/3

மேல்


பின்றாதவர் (1)

பின்றாதவர் பின்றி இரிந்து பிரிந்தார் – கம்.யுத்2:18 250/2

மேல்


பின்றாதவன் (1)

பின்றாதவன் உயிர்-மேல் செலவு ஒழிக என்பது பிடித்தான் – கம்.யுத்3:27 135/2

மேல்


பின்றாது (2)

பின்றாது எய்தி பேர் இசையாளற்கு அழிவு உண்டேல் – கம்.ஆரண்:15 29/2
பின்றாது உடற்றும் பெரும் பாவம் அழுத பின் என் பிறர் செய்கை – கம்.யுத்3:23 6/3

மேல்


பின்றார் (1)

பிரியகிற்றிலர் இறைவனை நின்றனர் பின்றார்
இரியலுற்றனர் மற்றையோர் யாவரும் எறி நீர் – கம்.யுத்3:31 30/2,3

மேல்


பின்றி (1)

பின்றாதவர் பின்றி இரிந்து பிரிந்தார் – கம்.யுத்2:18 250/2

மேல்


பின்றிய (1)

பிரை உறு பால் என நிலையின் பின்றிய
உரையினர் ஒருவர்-முன் ஒருவர் ஓடினார் – கம்.ஆரண்:10 35/3,4

மேல்


பின்றியான் (1)

பின்றியான் முதுகில் பட்ட பிழம்பு உள தழும்பின் அம்மா – கம்.யுத்4:37 206/4

மேல்


பின்றிலர் (1)

மிகை சென்றிலர் பின்றிலர் வென்றிலரால் – கம்.யுத்3:20 68/3

மேல்


பின்றினது (1)

பின்றினது எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும் – கம்.அயோ:9 10/2

மேல்


பின்றினென் (1)

பின்றினென் உனக்கு வில் பிடிக்கிலேன் என்றான் – கம்.யுத்2:16 281/4

மேல்


பின்று (1)

பின்று சிந்தையன் பெயர்ந்தனன் அ மனை பிற்பட பெரு மேரு – கம்.சுந்:2 201/2

மேல்


பின்றுகின்ற (1)

பின்றுகின்ற பிலனின் பெரிய வாயின் ஒரு-பால் – கம்.ஆரண்:1 10/3

மேல்


பின்றும் (2)

பின்றும் என்றாலும் நம்-பால் புகழ் அன்றி பிறிது உண்டாமோ – கம்.யுத்1:4 106/4
பின்றும் என்று உணரேல் பிழைத்தான்-எனின் – கம்.யுத்4:41 74/3

மேல்


பின்றுமேல் (1)

பின்றுமேல் அவனுக்கு அன்றோ பழியொடு நரகம் பின்னை – கம்.யுத்2:16 35/4

மேல்


பின்றுவர் (1)

தடுப்பர் பின்றுவர் ஒன்றுவர் தழுவுவர் விழுவர் – கம்.கிட்:7 56/4

மேல்


பின்றுவாய்-கொலாம் (1)

பின்றுவாய்-கொலாம் என்ன பேசுவான் – கம்.அயோ:14 95/4

மேல்


பின்றுவான் (1)

பேர்த்து சாரதி போயினன் பின்றுவான் – கம்.யுத்4:37 171/4

மேல்


பின்றை (43)

காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை
பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள் – பொரு 52,53
அதன் முறை கழிப்பிய பின்றை பதன் அறிந்து – பொரு 102
முரண் தலை கழிந்த பின்றை மறிய – பெரும் 147
வன்_புலம் இறந்த பின்றை மென் தோல் – பெரும் 206
பகடு ஊர்பு இழிந்த பின்றை துகள் தப – பெரும் 238
நாடு பல கழிந்த பின்றை நீடு குலை – பெரும் 371
ஏங்குவனர் இருந்து அவை நீங்கிய பின்றை
பல் வேறு பண்ணியம் தழீஇ திரி விலைஞர் – மது 404,405
முந்தை யாமம் சென்ற பின்றை
பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்து – மது 620,621
அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை
விருந்தின் பாணி கழிப்பி நீள்மொழி – மலை 538,539
நின் குறை முடித்த பின்றை என் குறை – நற் 102/3
இளமை கழிந்த பின்றை வளமை – நற் 126/9
ஆடிய இள மழை பின்றை
வாடையும் கண்டிரோ வந்து நின்றதுவே – நற் 229/10,11
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை
வரை முதிர் தேனின் போகியோனே – குறு 176/3,4
குன்று கெழு நன் நாட்டு சென்ற பின்றை
நேர் இறை பணை தோள் ஞெகிழ – ஐங் 239/3,4
நிலம் தின் சிதாஅர் களைந்த பின்றை
நூலா_கலிங்கம் வால் அரை கொளீஇ – பதி 12/20,21
வாங்கு கை தடுத்த பின்றை ஓங்கிய – அகம் 37/14
வெண்ணெல் அரிநர் பின்றை ததும்பும் – அகம் 40/13
கொன்றை அம் குழலர் பின்றை தூங்க – அகம் 54/11
வதுவை கூடிய பின்றை புதுவது – அகம் 70/8
வதுவை நன் மணம் கழிந்த பின்றை
கல்லென் சும்மையர் ஞெரேரென புகுதந்து – அகம் 86/17,18
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை
மண் ஆர் முழவின் கண்_அகத்து அசைத்த – அகம் 155/13,14
நீர்க்கு இயங்கு இன நிரை பின்றை வார் கோல் – அகம் 225/7
வெண்ணெல் அரிநர் பெயர் நிலை பின்றை
இடை நிலம் நெரிதரு நெடும் கதிர் பல் சூட்டு – அகம் 236/4,5
துள்ளு பெயல் கழிந்த பின்றை புகை உற – அகம் 294/2
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு – அகம் 318/12,13
அள்ளனை பணித்த அதியன் பின்றை
வள் உயிர் மா கிணை கண் அவிந்து ஆங்கு – அகம் 325/8,9
உறை கழிந்து உலந்த பின்றை பொறைய – அகம் 345/14
விழவு கொள் மூதூர் விறலி பின்றை
முழவன் போல அகப்பட தழீஇ – அகம் 352/5,6
இளையர் அருந்த பின்றை நீயும் – அகம் 394/7
பாண் முற்று ஒழிந்த பின்றை மகளிர் – புறம் 29/6
நீ அவன் கண்ட பின்றை பூவின் – புறம் 69/19
எழுவர் மாய்ந்த பின்றை அழிவர – புறம் 158/17
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே – புறம் 242/5,6
ஒன்றிரு முறை இருந்து உண்ட பின்றை
உவலை கண்ணி துடியன் வந்து என – புறம் 269/5,6
வெள்ளில் நிறுத்த பின்றை கள்ளொடு – புறம் 360/17
சிறு நனி பிறந்த பின்றை செறி பிணி – புறம் 376/3
வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை
சேயை ஆயினும் இவணை ஆயினும் – புறம் 381/18,19
விண்ணவர் போய பின்றை விரிந்த பூ_மழையினாலே – கம்.பால:8 1/1
புல்லிய பழியினோடும் புரந்தரன் போய பின்றை
மெல்லியலாளை நோக்கி விலை_மகள் அனைய நீயும் – கம்.பால:9 22/2,3
நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை
யாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில் – கம்.அயோ:3 5/1,2
அனகனும் இளைய கோவும் அன்று அவண் உறைந்த பின்றை
வினை அறு நோன்பினாளும் மெய்ம்மையின் நோக்கி வெய்ய – கம்.ஆரண்:16 6/1,2
போதியோ பின்றை வருதியோ அன்று எனின் போர் புரிந்து இப்போதே – கம்.யுத்2:16 319/3
ஏதலன் மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை என்-தன் – கம்.யுத்4:37 6/3

மேல்


பின்ன (1)

பின் கூடிய சேனை பெரும் திசை பின்ன ஆக – கம்.சுந்:4 94/1

மேல்


பின்னக (1)

பின்னக அசத்த பொருள் இல்லை பெரியோனை – கம்.யுத்4:36 3/2

மேல்


பின்னங்கள் (2)

பின்னங்கள் உகிரின் செய்து பிண்டி அம் தளிர் கை கொண்ட – கம்.பால:16 24/1
சித்திர வில் வலோனும் சின்ன பின்னங்கள் செய்தான் – கம்.யுத்2:19 177/4

மேல்


பின்னது (3)

குண கடல் பின்னது ஆக குட கடல் – புறம் 31/13
பின்னது ஆய காரியமும் நிகழ்ந்த பொருளும் பேசுவாம் – கம்.யுத்1:1 11/4
பின்னது ஆக்கிய பதம் நினக்கு ஆக்கினென் பெற்றாய் – கம்.யுத்1:5 72/4

மேல்


பின்னம் (1)

பின்னம் ஆய் ஒன்று ஆதல் பிரிந்தேயோ பிரியாதோ – கம்.ஆரண்:1 59/3

மேல்


பின்னமே (1)

பின்னமே ஆயது_இல்லை என்னும் பேர் ஆற்றல் பேர்ந்தான் – கம்.யுத்3:26 43/4

மேல்


பின்னர் (48)

தொன் முது கடவுள் பின்னர் மேய – மது 41
முன்னோன் முறை_முறை காட்ட பின்னர்
மணி புறத்து இட்ட மா தாள் பிடியொடு – நெடு 177,178
அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் நெடுவேள் – குறி 174
தட்டை தண்ணுமை பின்னர் இயவர் – ஐங் 215/3
பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர்
பிணையும் காணிரோ பிரியுமோ அவையே – கலி 20/22,23
பின்னர் வானவரை நோக்கி பிதாமகன் பேசுகின்றான் – கம்.பால:5 23/2
மா முனிக்கு உரைத்து பின்னர் வில் கொண்ட மழை_அனான் மேல் – கம்.பால:7 54/3
இனையன நிகழ்ந்த பின்னர் காவதம் இரண்டு சென்றார் – கம்.பால:8 4/1
முனைவ ஈது யாவது என்று முன்னவன் வினவ பின்னர்
வினை அற நோற்று நின்ற மேலவன் விளம்பலுற்றான் – கம்.பால:8 4/3,4
செம்மலும் இளைய கோவும் சிறிது இடம் தீர்ந்த பின்னர்
மை மலி பொழில் யாது என்ன மா தவன் கூறலுற்றான் – கம்.பால:8 5/3,4
என்று கூறிய பின்னர் அ எழில் மலர் கானத்து – கம்.பால:8 47/1
பெரிய காரியம் உள அவை முடிப்பது பின்னர்
விரியும் வார் புனல் மருதம் சூழ் மிதிலையர் கோமகன் – கம்.பால:8 48/2,3
அடைந்து அவண் இறுத்த பின்னர் அருக்கனும் உம்பர் சேர்ந்தான் – கம்.பால:17 3/1
இரதம் ஆண்டு இழிந்த பின்னர் இரு மருங்கு இரண்டு கையும் – கம்.பால:23 78/1
பின்னர் இல் என கருதியும் பெரு நில வரைப்பின் – கம்.அயோ:1 32/2
பின்னர் எய்திய பேறும் பிழைத்தவோ – கம்.அயோ:4 22/3
ஆரும் பின்னர் அழுது அவலித்திலர் – கம்.அயோ:4 229/1
பின்னர் வீரரை பெற்ற பெற்றி அ – கம்.அயோ:14 90/1
திரு நகர் தீர்ந்த பின்னர் செய் தவம் பயந்தது என்னா – கம்.ஆரண்:6 49/3
பெண்ணிடை அரசி தேவர் பெற்ற நல் வரத்தால் பின்னர்
மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல்வாள் வந்தாள் – கம்.ஆரண்:6 50/3,4
குளம் கோடும் அன்றே அ கொடிய திறல் வீரர்-தமை கொன்ற பின்னர்
இளங்கோவோடு எனை இருத்தி இரு கோளும் சிறை வைத்தாற்கு இளையாள் என்றே – கம்.ஆரண்:6 132/3,4
இறந்தனர் முடிவர் பின்னர் இடர் இலை உலகம் என்றாள் – கம்.ஆரண்:12 54/4
சேண் உயர் பெருமை-தன்னை சிக்கு அற தெளிந்தேன் பின்னர்
காணுதி மெய்ம்மை என்று தம்பிக்கு கழறி கண்ணன் – கம்.கிட்:2 19/3,4
ஈட்டிய தவமும் பின்னர் முயற்சியும் இயைந்தது ஒத்தார் – கம்.கிட்:3 22/2
என்று அவற்கு இயம்பி பின்னர் இருந்தனன் இளவல்-தன்னை – கம்.கிட்:7 136/1
பின்னர் மாருதியை நோக்கி பேர் எழில் வீர நீயும் – கம்.கிட்:9 27/3
பிறந்து பின் தீர்வலோ பின்னர் அன்னது – கம்.கிட்:10 88/3
அனையது கருதி பின்னர் அரி_குலத்தவனை நோக்கி – கம்.கிட்:11 68/1
வனைபவர் இல்லை அன்றே வனத்துள் நாம் வந்த பின்னர்
அனையன எனினும் தாம் தம் அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா – கம்.கிட்:13 57/1,2
பின்னர் எய்திய தன்மையும் பேசுவாம் – கம்.சுந்:2 154/4
தெரிதர உணர்ந்தேம் பின்னர் என் இனி செய்தும் என்றார் – கம்.சுந்:14 10/4
இ நெடும் பழுவ குன்றில் பகல் எலாம் இறுத்த பின்னர்
பன்னிரு பகலில் சென்று தென் திசை பரவை கண்டார் – கம்.சுந்:14 52/3,4
நன்று அது கண்டு பின்னர் நல்லவா புரிதும் தூணில் – கம்.யுத்1:3 123/3
வெல்லலாம் பின்னர் என்று இடை விலக்கினான் – கம்.யுத்1:4 94/4
பெண் இறை கொண்ட நெஞ்சில் நாண் நிறை கொண்ட பின்னர்
கண் இறை கோடல் செய்யான் கையறு கவலை சுற்ற – கம்.யுத்2:16 10/2,3
வில் உமிழ் பகழி பின்னர் விலங்கு எழில் அலங்கல் மார்பம் – கம்.யுத்2:17 57/3
மூண்டு எழு போரில் பாரில் முறைமுறை முடித்தான் பின்னர்
ஆண்தகையோடும் ஏற்றான் ஆயிரம் மடங்கல்_தேரான் – கம்.யுத்2:19 229/3,4
மற வினை முடித்த பின்னர் வருவென் என்று உணர்த்தி மாய – கம்.யுத்2:19 270/3
உயிர்ப்பு முன் உதித்த பின்னர் உரோமங்கள் சிலிர்ப்ப ஊறி – கம்.யுத்3:24 12/1
அமைவுற நோக்கி உற்றது அறிந்து வந்து அறைந்த பின்னர்
சமைவது செய்வது என்று வீடணன் விளம்ப தக்கது – கம்.யுத்3:26 89/2,3
கழிந்தனென் என்ற பின்னர் நல்லவா காண்டி என்னா – கம்.யுத்3:28 13/3
நாணத்தால் சிறிது போது நலங்கினன் இருந்து பின்னர்
தூண் ஒத்த திரள் தோள் வீர தோன்றிய அரக்கர் தோற்றம் – கம்.யுத்3:31 50/1,2
வீரியன் பின்னர் செய்த செயல் எலாம் விரிக்கலுற்றாம் – கம்.யுத்3:31 68/4
உலக்குமால் இராமன் பின்னர் உயிர் பொறை உகவான் உற்ற – கம்.யுத்4:34 17/3
தேரினை நீ கொடு விசும்பில் செல்க என்ன மாதலியை செலுத்தி பின்னர்
பாரிடம்-மீதினின் அணுகி தம்பியொடும் படைத்தலைவர் பலரும் சுற்ற – கம்.யுத்4:37 202/1,2
பின்னர் வீடணன் பேர் எழில் தம்முனை – கம்.யுத்4:38 31/1
குட திசை மறைந்து பின்னர் குண திசை உதயம் செய்வான் – கம்.யுத்4:41 20/1
தம்பியரோடு தானும் தண் புனல் படிந்த பின்னர்
உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்ப செய்தார் – கம்.யுத்4:42 1/3,4

மேல்


பின்னரும் (24)

வாங்கிய துயர் உடை மன்னன் பின்னரும்
பாங்குரு முனிவர் தாள் பரவி ஏத்தலும் – கம்.பால:5 97/1,2
அறம் தலை நிரம்ப மூப்பு அடைந்த பின்னரும்
துறந்திலன் என்பது ஓர் சொல் உண்டான பின் – கம்.அயோ:1 27/2,3
மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள் – கம்.அயோ:2 67/1
என்று பின்னரும் மன்னன் ஏவியது – கம்.அயோ:4 5/1
முடிவுற இன்னை மொழிந்த பின்னரும்
அடி உற தழுவினன் அழுங்கு பேர் அரா – கம்.அயோ:5 25/1,2
சிங்க ஏறு அனைய வீரன் பின்னரும் செப்புவான் யாம் – கம்.அயோ:8 15/1
எழுந்தனன் ஏங்கினன் இரங்கி பின்னரும்
விழுந்தனன் விம்மினன் வெய்து_உயிர்த்தனன் – கம்.அயோ:11 46/1,2
மொழிந்தனன் பின்னரும் முருகன் செவ்வியான் – கம்.அயோ:11 46/4
தூண்தர நிவந்த தோளான் பின்னரும் சொல்லுவான் அ – கம்.அயோ:13 41/1
பின்னரும் அ பெரியவன் பெய் வளை – கம்.ஆரண்:4 36/1
பின்னரும் உலகம் எல்லாம் பிணி முதல் பாசம் வீசி – கம்.ஆரண்:10 103/3
நின்று பின்னரும் நெடு நெறி கடந்து உடன் நிமிர – கம்.ஆரண்:13 86/1
வெம் கதம் இல்லவள் பின்னரும் மேலோய் – கம்.ஆரண்:14 55/1
பின்னரும் விளம்புவான் பெருமையோய் நினது – கம்.கிட்:11 129/1
ஆரியன் பின்னரும் அமைந்து நன்கு உணர் – கம்.கிட்:11 133/1
பின்னரும் கூறுவான் பிலத்தில் வானத்தில் – கம்.கிட்:16 20/1
சிந்தாகுலம் உற்றது பின்னரும் தீர்வு இல் அன்பால் – கம்.சுந்:1 43/2
மொய்த்து உளவாம் என முன்னும் பின்னரும்
தொத்தின தாரகை மயிரின் சுற்று எலாம் – கம்.சுந்:4 101/3,4
முனைவரும் அமரரும் முன்னும் பின்னரும்
அனையவர் திறத்து உளர் யாவர் ஆற்றினார் – கம்.யுத்1:2 71/3,4
துன்று தாரவன் பின்னரும் இனையன சொன்னான் – கம்.யுத்1:2 110/4
நின்றனன் பின்னரும் நீதி சான்றன – கம்.யுத்1:4 9/3
தந்திரம் காற்று உறு சாம்பல் பின்னரும்
அந்தரம் உணர்ந்து உனக்கு உறுவது ஆற்றுவாய் – கம்.யுத்2:16 91/3,4
பின்னரும் எழுந்து பேர்த்தும் வணங்கி எம் பெரும யாரும் – கம்.யுத்2:19 233/1
என்று பின்னரும் இராமனை யான் உனக்கு ஈவது – கம்.யுத்4:40 114/1

மேல்


பின்னரே (1)

பின்னரே தெரிகுதி தெரிவு இல் பெற்றியோய் – கம்.யுத்3:24 82/4

மேல்


பின்னரோ (1)

போயது தாதை விண் புக்க பின்னரோ
ஆயதன் முன்னரோ அருளுவீர் என்றான் – கம்.அயோ:11 61/3,4

மேல்


பின்னல் (2)

குட வாய் கொடி பின்னல் வாங்கி தளரும் – கலி 83/9
பின்னல் திரை மேல் தவழ்கின்ற பிள்ளை தென்றல் கள் உயிர்க்கும் – கம்.யுத்1:1 5/3

மேல்


பின்னவற்கு (2)

பின்னவற்கு இயம்பி நின்ற பேர் எழிலானை நோக்கி – கம்.கிட்:7 143/2
பின்னவற்கு அரசு நல்கி துணை என பிடித்தான் எங்கள் – கம்.சுந்:4 31/2

மேல்


பின்னவன் (6)

பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ – கம்.அயோ:3 114/2
பின்னவன் நின்றனன் என்றிலன் அன்னவை பேசானேல் – கம்.அயோ:13 16/2
பெரும் துணை தம்முனை நோக்கி பின்னவன்
வருந்தலை வருந்தலை வள்ளியோய் எனா – கம்.ஆரண்:14 81/3,4
பின்னவன் இவன் என்பதும் பேணலை – கம்.கிட்:7 104/2
பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன் எனக்கு முன்னோன் – கம்.யுத்2:16 109/2
பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின்னவன் பிழைத்த போதே – கம்.யுத்3:27 172/4

மேல்


பின்னவன்-தன் (1)

பின்னவன்-தன் நிலை பேசுவாம்-அரோ – கம்.ஆரண்:13 60/4

மேல்


பின்னவும் (1)

முன்னவும் பின்னவும் முறை_முறை தர_தர – அகம் 86/10

மேல்


பின்னள் (1)

வளை கை விறலி என் பின்னள் ஆக – புறம் 135/4

மேல்


பின்னன (1)

ஏக_நாயகன் தேவியை எதிர்ந்ததன் பின்னன
நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும் – கம்.சுந்:12 44/1,2

மேல்


பின்னா (2)

பாசிலை துன்று வனம் பல பின்னா
காசு_அறு குன்றினொடு ஆறு கடந்தார் – கம்.ஆரண்:14 33/2,3
பேர் உலகு எங்கும் உழன்று இருள் பின்னா
மேருவின் வெம் கதிர் மீள மறைந்தான் – கம்.ஆரண்:14 35/3,4

மேல்


பின்னாக (1)

சித்தியர் உறையும் மாட தெருவும் பின்னாக சென்றான் – கம்.சுந்:2 189/3

மேல்


பின்னானையும் (1)

பின்னானையும் இப்படி செய்து பெயர்த்து – கம்.யுத்2:18 31/2

மேல்


பின்னி (4)

பின்னி அன்ன பிணங்கு அரில் நுழை-தொறும் – மலை 379
பின்னி சுடரும் பிறழ் பேர் ஒளியான் – கம்.ஆரண்:2 3/4
கோள் அரவு என்ன பின்னி அவற்றொடும் குழைந்து சாய்ந்த – கம்.கிட்:10 27/4
வழுவுற பின்னி மூசி மாசுண்ட சடையின் மாலை – கம்.யுத்4:41 117/3

மேல்


பின்னிய (2)

பின்னிய தொடர் நீவி பிறர் நாட்டு படர்ந்து நீ – கலி 15/18
இன் உயிர் செய்யும் மருந்து ஆகி பின்னிய
காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லை – கலி 32/15,16

மேல்


பின்னிலை (5)

பின்னிலை முனியல் மா நெஞ்சே என்னதூஉம் – நற் 140/9
பின்னிலை முனியா நம்-வயின் – நற் 349/9
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது – அகம் 44/5
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே – அகம் 126/22
பின்னிலை முனியான் ஆகி நன்றும் – அகம் 392/5

மேல்


பின்னின்-கண் (1)

மணி முகம் மா மழை நின் பின் ஒப்ப பின்னின்-கண்
விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி – கலி 64/2,3

மேல்


பின்னின்று (1)

பின்னின்று சூழ்ந்தனை ஆயின் நன்று இன்னா – அகம் 77/3

மேல்


பின்னின (1)

பின்னின விசும்பினும் பெரிய பெட்பு உற – கம்.கிட்:11 121/3

மேல்


பின்னு (10)

பிடி கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்து – சிறு 191
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே – நற் 51/7
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர் – குறு 246/6
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ – குறு 353/6
பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால – கலி 59/8
பின்னு விட நெறித்த கூந்தலும் பொன் என – அகம் 150/1
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள் – அகம் 158/4
பின்னு புறம் தாழ கொன்னே சூட்டி – அகம் 180/7
மின் நேர் ஓதி பின்னு பிணி விடவே – அகம் 234/18
பின்னு சடையோரும் பேர் உலகம் ஓர் ஏழின் – கம்.அயோ:14 66/2

மேல்


பின்னுடைத்தாக (1)

பின்னுடைத்தாக பேரி கடல் பட பெயர்ந்த தூளி – கம்.யுத்3:21 8/3

மேல்


பின்னுடைத்து (1)

பின்னுடைத்து ஆயினும் ஆக பேதுறும் – கம்.கிட்:6 18/2

மேல்


பின்னும் (64)

உள்ளம் பின்னும் தன் உழையதுவே – குறு 142/5
பெற்றது உதவு-மின் தப்பு இன்று பின்னும்
மன் உயிர் அழிய யாண்டு பல துளக்கி – பதி 18/7,8
முன்னும் பின்னும் நின் முன்னோர் ஓம்பிய – பதி 53/12
பின்னும் மலிரும் பிசிர் போல இன்னும் – பரி 6/83
பின்னும் மலர் கண் புனல் – பரி 10/99
முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து பின்னும்
கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்-மின் – பரி 11/131,132
பின்னும் கேட்டியோ எனவும் அஃது அறியாள் – அகம் 68/8
ஆடிய பின்னும் வாடிய மேனி – அகம் 98/23
நின்று செலினும் தருமே பின்னும்
முன்னே தந்தனென் என்னாது துன்னி – புறம் 171/2,3
நெருநல் உண்டனம் என்னாது பின்னும்
செலவு ஆனாவே கலி கொள் புள்_இனம் – புறம் 199/2,3
உயர்ந்தோர்_உலகம் எய்தி பின்னும்
ஒழித்த தாயும் அவர்க்கு உரித்தன்றே – புறம் 213/10,11
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும்
ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே – புறம் 359/17,18
அழல் வாய் புக்க பின்னும்
பலர் வாய்த்து இராஅர் பகுத்து உண்டோரே – புறம் 360/20,21
பின்னும் முனிவரர் கேட்ப கலைக்கோட்டு முனி வரின் வான் பிலிற்றும் என்றார் – கம்.பால:5 34/4
பின்னும் அ பெருந்தகை பிதிர்ந்து வீழ்ந்தது – கம்.பால:5 89/1
பின்னும் தாழ் குழல் பேதைமை பெண் இவள் – கம்.பால:7 42/3
ஒக்க உண்டு இருத்தலோடும் உணர்ந்தனள் உணர்ந்த பின்னும்
தக்கது அன்று என்ன ஓராள் தாழ்ந்தனள் இருப்ப தாழா – கம்.பால:9 19/2,3
பெற்று உயிர் பின்னும் காணும் ஆசையால் சிறிது பெற்ற – கம்.பால:13 44/2
அரு வரை சூழ்ந்தது என்ன அருகு முன் பின்னும் செல்ல – கம்.பால:14 71/2
பின்னும் மா தவம் தொடங்கி நோன்பு இழைத்தவர் அல்லர் – கம்.அயோ:1 67/3
என்று பின்னும் இராமனை நோக்கி நான் – கம்.அயோ:2 14/1
முச்சு அற்றார் போல் பின்னும் இரந்தே மொழிகின்றான் – கம்.அயோ:3 35/4
பின்னும் பகர்வாள் மகனே இவன் பின் செல் தம்பி – கம்.அயோ:4 147/1
நாயகன் பின்னும் தன் தேர் பாகனை நோக்கி நம்பி – கம்.அயோ:6 12/1
பின்னும் தம்பியை நோக்கி பெரியவன் – கம்.அயோ:10 55/1
காணிய நீ இது பின்னும் காண்டியால் – கம்.அயோ:14 45/4
போடு அகல புல் ஒழுக்கை வல் அரக்கி என்று இறைவன் புகலும் பின்னும் – கம்.ஆரண்:6 127/4
புற திறனாலே பின்னும் இழக்க புகுவாயோ – கம்.ஆரண்:11 10/4
பின்னும் உரைப்பவள் பேர் எழில் வீரா – கம்.ஆரண்:14 52/1
என்றான் என்னா பின்னும் இசைப்பான் இடர்-தன்னை – கம்.ஆரண்:15 27/1
ஆற்றாது பின்னும் பகர்வான் அறத்தாறு அழுங்க – கம்.கிட்:7 42/1
இரந்தனன் பின்னும் எந்தை யாவதும் எண்ணல் தேற்றா – கம்.கிட்:7 126/1
திங்கள் வாள் முகத்தினாட்கு செப்பு என பின்னும் செப்பும் – கம்.கிட்:13 66/4
நீசரை எல்லாம் நூறி நினைத்தது முடிப்பல் பின்னும் – கம்.கிட்:17 22/4
சாயா வரம் தழுவினாய் தழிய பின்னும்
ஓயா உயர்ந்த விசை கண்டும் உணர்கில்லாய் – கம்.சுந்:1 68/1,2
பெற்றுடை வாளும் நாளும் பிறந்துடை உரனும் பின்னும்
மற்றுடை எவையும் தந்த மலர் அயன் முதலோர் வார்த்தை – கம்.சுந்:3 117/1,2
கொள்ளா வள்ளல் திரு மூக்கிற்கு உவமை பின்னும் குணிப்பு ஆமோ – கம்.சுந்:4 54/4
உள்ள துணையும் உளது ஆவது அறிந்த பின்னும் உளது ஆமோ – கம்.சுந்:4 115/4
தேவர்கள் பின்னும் மன்ன அதன் உரு சுமக்கும் திண்மை – கம்.சுந்:6 59/1
முற்ற முனிந்தான் நிருதன் முனியா முன்னும் பின்னும் சென்று – கம்.சுந்:8 46/1
வீட்டினேன் பின்னும் மென்மையினால் உந்தன் – கம்.சுந்:12 104/3
வந்தனென் என்ற பின்னும் கோறியோ மறைகள் வல்லோய் – கம்.சுந்:12 107/4
பின்னும் வீடணன் ஐய நின் தரம் அலா பெரியோர் – கம்.யுத்1:2 118/1
என் உயிர் யானே மாய்ப்பல் பின்னும் வாழ்வு உகப்பல் என்னின் – கம்.யுத்1:3 126/3
பின்னும் வீடு அளிக்கும் என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ – கம்.யுத்1:4 111/4
பிறவியின் பெயர்ந்தேன் பின்னும் நரகினின் பிழைப்பதானேன் – கம்.யுத்1:4 126/4
பிறங்கிய நெடு மதில் பின்னும் முன்னரும் – கம்.யுத்1:5 25/1
பின்னும் நீ முன்னும் நீயே பேறும் நீ இழவும் நீயே – கம்.யுத்1:7 9/2
மாதுல தலைவன் பின்னும் அன்பின் ஓர் மாற்றம் சொன்னான் – கம்.யுத்1:13 14/4
மாருதி பின்னும் அங்கு ஓர் மராமரம் கையின் வாங்கி – கம்.யுத்2:15 137/2
மாறி ஓர் பாகன் ஏற மறி திரை பரவை பின்னும்
சீறியது அனையன் ஆன செறி கழல் அரக்கன் தெய்வ – கம்.யுத்2:15 138/1,2
வாடிய கையர் ஆகி மன்னவற்கு உரைப்ப பின்னும்
நீடிய பரிகள் எல்லாம் நிரைத்திடும் விரைவின் என்றான் – கம்.யுத்2:16 47/3,4
முளை பிறை நெற்றி வான மடந்தையர் முன்னும் பின்னும்
வளைத்தனர் வந்து சூழ வந்திகர் வாழ்த்த வந்தான் – கம்.யுத்2:17 6/3,4
ஆணிப்பொன் ஆனான்-தன்னை பின்னும் கண்டு அறிவென் என்னா – கம்.யுத்2:18 178/3
நீரிடை அழுந்தி பின்னும் நெருப்பொடு நிமிர வந்தான் – கம்.யுத்2:18 233/2
கடுத்தனர் கடுத்த பின்னும் காத்தனர் கவியின் வீரர் – கம்.யுத்2:19 53/4
முற்றினன் இரண்டு மூன்று காவதம் ஒழிய பின்னும்
சுற்றிய சேனை நீர்-மேல் பாசி போல் மிடைந்து சுற்ற – கம்.யுத்3:22 140/3,4
தீய்ந்துறும் இரவி பின்னும் திரியுமோ தெய்வம் என் ஆம் – கம்.யுத்3:23 26/2
உழும் தரை-தன்னை பின்னும் இனையன உரைப்பதானான் – கம்.யுத்3:26 44/4
வெம்பினர் பின்னும் மேன்மேல் சேறலும் வெகுண்டு சீயம் – கம்.யுத்3:27 97/1
பின்னும் அருகும் உடலும் பிரியான் – கம்.யுத்3:31 213/3
பின்னும் முன்னும் மாறின வீழ்வின் பிணையுற்ற – கம்.யுத்4:33 11/2
பின்னும் நோக்கினான் பெரும் தகை புதல்வனை பிரிந்த – கம்.யுத்4:40 101/1
பின்னும் ஓர் வரம் வானர பெரும் கடல் பெயர்ந்து – கம்.யுத்4:40 121/1

மேல்


பின்னுவிட (1)

வெறி கமழ் பல் மலர் புனைய பின்னுவிட
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன-கொல் – அகம் 117/13,14

மேல்


பின்னுளோனும் (1)

பரதனும் பின்னுளோனும் பயந்தெடுத்தவரும் ஊரும் – கம்.கிட்:16 15/1

மேல்


பின்னுற (5)

பின்னுற பணித்தனை பெருமையோய் எனக்கு – கம்.அயோ:14 126/3
மற்று அவன் பின்னுற மகோதர பெயர் – கம்.யுத்1:2 22/1
மற்று அவன் பின்னுற மற்றையோர்களும் – கம்.யுத்1:2 46/1
அன்னவன் பின்னுற அலகு_இல் கேள்வியின் – கம்.யுத்1:4 69/1
பிறக்க நோக்கினன் பின்னுற நோக்கினான் – கம்.யுத்4:37 176/4

மேல்


பின்னுறு (1)

பின்னுறு முறையின் உன் தன் பெரும் கடல் சேனையோடும் – கம்.கிட்:9 17/3

மேல்


பின்னே (16)

தெண் கடல் சேர்ப்பனை கண்ட பின்னே – குறு 306/6
இளமையும் தருவதோ இறந்த பின்னே – கலி 15/26
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே – அகம் 19/19
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே – அகம் 327/19
தனித்தலை பெரும் காடு முன்னிய பின்னே – புறம் 250/9
பின்னே கொடுத்தால் பிழையாதோ மெய் என்பார் – கம்.அயோ:4 108/4
பூண்டவன் தொடர்ந்து பின்னே போந்தவன் பொழுது நீத்தது – கம்.அயோ:13 41/3
பின்னே வாளா பேதுறுவீரேல் பிழை என்றாள் – கம்.சுந்:3 152/3
பின்னே பிறந்தான் அல்லது ஓர் துணை இலாத பிழை நோக்கி – கம்.சுந்:4 112/2
பின்னே செம்மை பிடிப்பானோ – கம்.சுந்:5 48/4
களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர – கம்.யுத்1:4 142/3
தாதையை கொன்றான் பின்னே தலை சுமந்து இரு கை நாற்றி – கம்.யுத்1:14 26/1
துன்பொடும் துயிலன் ஆனான் உணர்வு இனி தொடர்ந்த பின்னே
என் புகுந்து எய்தும் என்பது அறிகிலென் என்றலோடும் – கம்.யுத்3:24 14/2,3
கடல் முன்னே நிமிர்ந்து ஓட கால் பின்னே தொடர்ந்து ஓட கடிதின் செல்வான் – கம்.யுத்3:24 35/1
சேனையை காத்து என் பின்னே திரு நகர் தீர்ந்து போந்த – கம்.யுத்3:31 66/1
முன்னே உளன் பின்னே உளன் முகத்தே உளன் அகத்தின் – கம்.யுத்3:31 113/1

மேல்


பின்னேயோ (1)

பின்னேயோ இறப்பது முன் பிடித்திருந்த கருத்து அதுவும் பிடித்திலேனோ – கம்.யுத்4:38 22/2

மேல்


பின்னை (71)

பின்னை மறத்தோடு அரிய கல் செத்து – புறம் 379/4
அலை_கடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள – கம்.பால:23 79/3
பின்னை எய்திய நலத்தினும் அரிதினின் பெற்றேன் – கம்.அயோ:1 64/2
பின்னை கண்டான் அனையான் பிரிய கண்ட துயரம் – கம்.அயோ:4 50/3
பொன் மான் உரியானும் தழீஇ என புல்லி பின்னை
சொல் மாண்பு உடை அன்னை சுமித்திரை கோயில் புக்கான் – கம்.அயோ:4 138/3,4
பின்னை அ பெரியோர் தம் பெருந்தகை – கம்.அயோ:11 35/2
பின்னை ஏதும் உதவும் துணை பெறாள் உரை பெறாள் – கம்.ஆரண்:1 39/1
போய பின்னை பொரு சிலை வீரரும் – கம்.ஆரண்:4 41/3
காவலோன் பின்னை காமவல்லி ஆம் கன்னி என்றாள் – கம்.ஆரண்:6 32/4
பின்னை சிலர் உய்வர் என்று அங்கு ஒரு பேச்சும் உண்டோ – கம்.ஆரண்:10 137/4
பின்னை முனிவுற்றிடும் என தவிர்தல் பேணான் – கம்.ஆரண்:11 21/2
எண்ணுவென் என்னின் பின்னை என் உயிர் இழப்பேன் என்றான் – கம்.ஆரண்:12 65/4
அடைத்து இவன் வெம்மை அகற்றிய பின்னை
உடற்படுமால் உடனே உறும் நன்மை – கம்.ஆரண்:14 57/2,3
தேவியை பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை – கம்.கிட்:7 84/4
கண்ணுறும்-ஆயின் பின்னை யார் அவன் சீற்றம் காப்பார் – கம்.கிட்:10 61/4
கிடந்திலர் என்னின் பின்னை நிற்குமோ கேண்மை அம்மா – கம்.கிட்:11 56/4
கீண்டன தகர்ந்து பின்னை பொடியொடும் கெழீஇய அன்றே – கம்.கிட்:11 82/4
பின்னை தான் பெறுவது அம்மா நறவு உண்டு திகைக்கும் பித்தோ – கம்.கிட்:11 91/4
பின்னை காரியம் புரிதுமேல் நாள் பல பெயரும் – கம்.கிட்:12 37/2
நாடு உறுதிர் உற்று அதனை நாடுறுதிர் அதன் பின்னை நளி நீர் பொன்னி – கம்.கிட்:13 29/3
பின்னை யான் நிரப்புதல் பிழைப்பு இன்றாகுமால் – கம்.கிட்:16 30/2
சித்திர நகரம் பின்னை சிதைவது திண்ணம் என்றான் – கம்.சுந்:2 92/4
பின்னை இ அரக்கர் சேனை பெருமையும் முனிவர் பேணி – கம்.சுந்:3 130/2
பின்னை நின்றது செய்குவென் என்பது பிடித்தான் – கம்.சுந்:3 135/4
கோன் என்பது அறிந்த பின்னை திறம்புவார் குறையின் அல்லால் – கம்.சுந்:3 140/4
ஆதலின் பின்னை நீயே அறிந்தவாறு அறிதி என்னா – கம்.சுந்:3 146/3
போயினன் அரக்கன் பின்னை பொங்கு அரா நுங்கி கான்ற – கம்.சுந்:3 147/1
பிரிவு_அற நோற்றனள் என்னின் பின்னை அ – கம்.சுந்:4 46/3
மெய் குரல் சாபம் பின்னை விளைந்தது விதியின் வெம்மை – கம்.சுந்:4 75/2
பின்னை ஆவி பிடிக்ககிலேன் அந்த – கம்.சுந்:5 29/3
மன்னனை வாழ்த்தி பின்னை வயங்கு எரி மடுப்பென் என்னா – கம்.சுந்:12 130/3
காலுற பணிந்து பின்னை கடன்முறை கடவோர்க்கு எல்லாம் – கம்.சுந்:14 7/2
திங்கள் ஒன்று இருப்பென் இன்னே திரு உளம் தீர்ந்த பின்னை
மங்குவென் உயிரோடு என்று உன் மலரடி சென்னி வைத்தாள் – கம்.சுந்:14 45/3,4
பிளந்தது தூணும் ஆங்கே பிறந்தது சீயம் பின்னை
வளர்ந்தது திசைகள் எட்டும் பகிரண்டம் முதல மற்றும் – கம்.யுத்1:3 130/1,2
ஊனொடும் தின்னும் பின்னை ஒலி திரை பரவை ஏழும் – கம்.யுத்1:3 139/2
பின்னை படைத்ததுவே காட்டும் பெரும் பெருமை – கம்.யுத்1:3 157/2
துன்றி வந்து அன்பு செய்யும் துணைவனும் அவனே பின்னை
பின்றும் என்றாலும் நம்-பால் புகழ் அன்றி பிறிது உண்டாமோ – கம்.யுத்1:4 106/3,4
செழும் தனி மலரோன் பின்னை இராவணன் தீமை செல்வம் – கம்.யுத்1:4 147/3
பின்னை எண்ணுவான் பிரகத்தன் என்று ஒரு பித்தன் – கம்.யுத்1:5 46/4
ஆளும் இந்திரற்கு அன்னவன் பிணித்ததன் பின்னை
தாளினும் உள தோளினும் உள இனம் தழும்பு – கம்.யுத்1:5 49/3,4
பிணை நெடும் கண்ணி என்னும் இன் உயிர் பிரிந்த பின்னை
துணை பிரிந்து அயரும் அன்றில் சேவலின் துளங்குகின்றான் – கம்.யுத்1:10 6/2,3
பேர்கின்றது ஆவி யாக்கை பெயர்கின்றது இல்லை பின்னை
தேர்கின்ற சிந்தை அன்றோ திகைத்தனை என்று தெண் நீர் – கம்.யுத்1:12 35/2,3
பின்னை என் இதனை கொண்டு விளையாடி பிழைப்ப செய்தாய் – கம்.யுத்1:12 38/4
பின் பழி எய்த நின்றான் அவன் பின்னை பேச்சு விட்டான் – கம்.யுத்1:13 17/4
பின்றுமேல் அவனுக்கு அன்றோ பழியொடு நரகம் பின்னை – கம்.யுத்2:16 35/4
பின்னை நின்று எண்ணுதல் பிழை அ பெய்_வளை-தன்னை – கம்.யுத்2:16 92/3
வருவதும் இலங்கை மூதூர் புலை எலாம் மாண்ட பின்னை
திருவுறை மார்பனோடும் புகுந்து பின் என்றும் தீரா – கம்.யுத்2:16 133/1,2
புண் உறு புலவு வேலோய் பழியொடும் பொருந்தி பின்னை
எண்ணுறு நரகின் வீழ்வது அறிஞரும் இயற்றுவாரோ – கம்.யுத்2:16 140/3,4
போக்கலாம் புகலாம் பின்னை நரகு அன்றி பொருந்திற்று உண்டோ – கம்.யுத்2:16 142/4
நீர் கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்து பின்னை
போர் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்கு போகேன் – கம்.யுத்2:16 150/1,2
போதி நீ ஐய பின்னை பொன்றினார்க்கு எல்லாம் நின்ற – கம்.யுத்2:16 160/1
அறிகுவர் எவரும் பின்னை யான் உன்னோடு அமரும் செய்யேன் – கம்.யுத்2:16 195/3
மனத்து உளான் எனினும் கொல்வென் வாழுதி பின்னை மன்னோ – கம்.யுத்2:17 26/4
பின்னை கரடிக்கு இறையைத்தான் பேர் மாய்த்தாய் – கம்.யுத்2:17 84/3
தனு வலம் காட்டி பின்னை நாற்பது வெள்ள தானை – கம்.யுத்2:19 230/2
வீட்டியது என்னின் பின்னை வீவென் என்று எண்ணும் வேத – கம்.யுத்2:19 242/3
அருகின பின்னை சால அலசினென் ஐய கண்கள் – கம்.யுத்2:19 287/3
ஏயின பின்னை மீள்வார் நீ அலாது யாவர் என்னா – கம்.யுத்3:22 2/3
பின்னை நின்றது புரிவென் என்று அன்னவன் பேச – கம்.யுத்3:22 92/3
கொலை தொழில் அவுணன் பின்னை இராக்கத வேடம் கொண்டான் – கம்.யுத்3:22 121/3
பின்னை சானகி உதவியும் பிழைத்தன பிறிது என் – கம்.யுத்3:22 190/2
பின்னை அறியோம் முன் அறியோம் இடையும் அறியோம் பிறழாமல் – கம்.யுத்3:22 219/2
தெள்ளிதின் உணர்ந்த பின்னை சிந்தனை தெரிவென் அன்றே – கம்.யுத்3:24 7/2
உற்றதை உணர்த்தி பின்னை உலகுடை ஒருவனோடும் – கம்.யுத்3:26 53/1
மாலியை கண்டேன் பின்னை மாலியவானை கண்டேன் – கம்.யுத்3:31 52/1
தேறினால் பின்னை யாதும் செயற்கு அரிது – கம்.யுத்4:37 173/1
பேர்_மகளை தழுவுவான் உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா பின்னை
பார்_மகளை தழுவினையோ திசை யானை பணை இறுத்த பணைத்த மார்பால் – கம்.யுத்4:38 10/3,4
பின்னை நீக்கி உவகையும் பேசினை – கம்.யுத்4:40 14/2
பின்னை மீட்டு உறு பகை கடந்திலேன் பிழை – கம்.யுத்4:40 50/3
பின்னை காட்டுவது அரியது என்று எண்ணி இ பெரியோன் – கம்.யுத்4:40 109/4
பின்னை செம்மல் அ இளவலை உள் அன்பு பிணிப்ப – கம்.யுத்4:40 111/3

மேல்


பின்னையும் (2)

ஆழியானை அடைந்தனள் பின்னையும்
வாழலாம் எனும் ஆசை மருந்தினே – கம்.ஆரண்:6 78/3,4
பின்னையும் எம் கோன் அம்பின் கிளையொடும் பிழையாய் என்றாள் – கம்.யுத்2:17 71/4

மேல்


பின்னையோர் (1)

பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்று அவர் பெயர்வர் என்றும் – கம்.யுத்3:28 8/2

மேல்


பின்னொடு (2)

பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல் – கலி 125/17
பின்னொடு முடித்த மண்ணா முச்சி – அகம் 73/1

மேல்


பின்னோரை (1)

அரைசன் அவன் பின்னோரை என்னாலும் அளப்பு அரிதால் – கம்.பால:12 6/1

மேல்


பின்னோன் (3)

ஆர்க்கின்ற பின்னோன் தனை நோக்கினன் தானும் ஆர்த்தான் – கம்.கிட்:7 39/1
நின் கணால் நோக்கி காண்டற்கு எளியனோ நினக்கு பின்னோன்
பொன்கணான் ஆவி உண்ட புண்டரீக கண் அம்மான் – கம்.யுத்1:3 121/3,4
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர் வேந்தன் பின்னோன்
மண்ணினை அளந்து நின்ற மால் என வளர்ந்து நின்றான் – கம்.யுத்2:16 53/3,4

மேல்


பினறீ (1)

கான மலைத்தரை கொன்று மணல பினறீ
வான மலைத்த – பரி 22/13,14

மேல்


பினும் (2)

ஆன்றான் பகர்வான் பினும் ஐய இ வைய மையல் – கம்.அயோ:4 134/1
காண்டலே குறை பினும் காலம் வேண்டுமோ – கம்.சுந்:5 66/3

மேல்


பினே (1)

என் பினே போதுவான் நினைதியோ ஏழை நீ – கம்.கிட்:13 70/2

மேல்


பினை (3)

கைவிடின் பினை யார் களைகண் உளார் – கம்.ஆரண்:4 28/4
உற்று உயிர் உள்ளே தேய உலந்தாய் பினை அன்றோ – கம்.ஆரண்:11 9/3
இன்று உளார் பினை நாளை இலார் என எயிற்றால் – கம்.யுத்1:5 36/2

மேல்