பா – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பா 13
பா-அரோ 1
பாஅய் 21
பாஅய 4
பாஅர் 1
பாஅல் 8
பாக்கத்து 19
பாக்கம் 8
பாக்கமும் 2
பாக்கியத்தால் 1
பாக்கியத்து 1
பாக்கியம் 14
பாக 21
பாக_மகன் 1
பாகசாதனன் 1
பாகசாதனனும் 1
பாகத்தன் 1
பாகத்தாள் 1
பாகத்தான் 1
பாகத்தில் 2
பாகத்தின் 1
பாகத்து 5
பாகம் 10
பாகமே 1
பாகர் 10
பாகர்கள் 1
பாகரும் 2
பாகரை 2
பாகரொடு 1
பாகல் 9
பாகற்கு 1
பாகன் 12
பாகன்-தன்-மேல் 1
பாகனா 1
பாகனின் 1
பாகனும் 5
பாகனேனும் 1
பாகனை 6
பாகனோடு 1
பாகின் 1
பாகினும் 1
பாகு 21
பாகுடி 1
பாகுபாடு 1
பாகும் 2
பாகை 1
பாகொடு 1
பாங்கர் 20
பாங்கரும் 4
பாங்கற்கு 1
பாங்காம் 1
பாங்கிமார்களோடு 1
பாங்கியர் 1
பாங்கில் 1
பாங்கின் 1
பாங்கின 1
பாங்கினாள் 1
பாங்கு 11
பாங்கு_அனாளையே 1
பாங்கும் 1
பாங்குரு 1
பாங்குற 2
பாச 6
பாசடகு 2
பாசடும்பு 2
பாசடை 23
பாசடைய 3
பாசத்தால் 6
பாசத்தாலும் 1
பாசத்தின் 1
பாசத்து 2
பாசத்தை 4
பாசத்தோடும் 1
பாசம் 37
பாசம்-தன்னால் 1
பாசம்-தன்னை 1
பாசமும் 8
பாசமோ 1
பாசரும்பு 2
பாசவர் 2
பாசவல் 7
பாசறை 45
பாசறையானே 1
பாசறையின் 1
பாசறையீரே 2
பாசறையேமே 3
பாசறையோர்க்கே 1
பாசறையோரே 2
பாசி 12
பாசியின் 1
பாசிலை 15
பாசிழை 15
பாசினம் 4
பாசுபதத்தினோடும் 1
பாசுவல் 1
பாட்டம் 1
பாட்டம்-கால் 2
பாட்டி 2
பாட்டியர் 2
பாட்டிற்கு 1
பாட்டின் 1
பாட்டு 14
பாட்டும் 2
பாட்டே 3
பாட்டொடு 3
பாட 37
பாடக 4
பாடகத்து 1
பாடகம் 1
பாடப்பாட 1
பாடமுறும் 1
பாடல் 52
பாடலம் 3
பாடலார் 2
பாடலால் 1
பாடலான் 3
பாடலி 2
பாடலின் 2
பாடலும் 6
பாடலே 2
பாடலொடு 1
பாடலோடு 2
பாடவ 2
பாடவம் 2
பாடவும் 4
பாடற்கு 1
பாடன்மார் 1
பாடாது 2
பாடான் 1
பாடி 60
பாடி_பாடி 1
பாடித்தலை 1
பாடித்தை 5
பாடிய 14
பாடியோரே 1
பாடிவீடு 1
பாடின்றே 1
பாடின 3
பாடின-கொல்லோ 1
பாடினம் 1
பாடினர் 8
பாடினள் 5
பாடினன் 2
பாடினன்-மன்-கொல் 1
பாடினார் 4
பாடினான் 3
பாடினி 11
பாடினிக்கு 2
பாடினியும்மே 1
பாடினிர் 2
பாடினேம் 1
பாடினேன் 1
பாடினை 3
பாடு 138
பாடு-மின் 2
பாடு-உற்று 2
பாடு_மகள் 1
பாடுக 3
பாடுகம் 6
பாடுகின்றது 1
பாடுகின்றன 3
பாடுகின்றனர் 1
பாடுகின்றார் 1
பாடுகெனோ 1
பாடுகோ 1
பாடுதும் 2
பாடுநர் 11
பாடுநர்க்கு 8
பாடுநரும் 1
பாடுப 3
பாடுபட 1
பாடுபு 1
பாடும் 23
பாடும்மே 1
பாடுமால் 1
பாடுவர் 1
பாடுவல் 1
பாடுவன்-மன்னால் 1
பாடுவாம் 4
பாடுவார் 6
பாடுவார்கள் 1
பாடுவாரும் 1
பாடுவான் 1
பாடுவி 1
பாடுவேன் 3
பாடுவோர் 3
பாடுறு 1
பாடேன் 2
பாடை 1
பாடையில் 1
பாடொடு 2
பாண் 31
பாண்_கடன் 2
பாண்_சேரியொடு 1
பாண்_மகள் 5
பாண்_மகன் 6
பாண்_மகனும்மே 1
பாண்டி 1
பாண்டிதர் 1
பாண்டியம் 1
பாண்டியர் 1
பாண்டியன் 7
பாண்டியில் 1
பாண்டியும் 1
பாண்டில் 19
பாண்டில்_விளக்கில் 1
பாண்டிலில் 1
பாண்டிலின் 2
பாண்டிலொடு 1
பாண்டு 1
பாண்டுவின் 1
பாண 44
பாணம் 1
பாணர் 43
பாணர்க்கு 2
பாணரது 1
பாணரின் 2
பாணரேம் 1
பாணரொடு 4
பாணன் 28
பாணனது 2
பாணனும் 2
பாணனொடு 2
பாணனோடு 1
பாணா 1
பாணி 44
பாணிக்க 1
பாணிக்கு 3
பாணிகள் 3
பாணித்தது 1
பாணித்தல் 1
பாணித்தே 1
பாணிய 1
பாணியாது 1
பாணியில் 2
பாணியின் 11
பாணியும் 6
பாணியேம் 1
பாத்த 1
பாத்தரும் 1
பாத்தி 4
பாத்தியில் 1
பாத்து 1
பாத 13
பாதக 7
பாதகம் 5
பாதகர் 5
பாதகன் 3
பாதகனேற்கும் 1
பாதங்கள் 6
பாதத்தின் 1
பாதத்து 2
பாதம் 40
பாதமும் 5
பாதமே 1
பாதலத்து 2
பாதலத்துள்ளும் 1
பாதவம் 2
பாதாளத்து 1
பாதாளத்துள்ளும் 1
பாதி 7
பாதியால் 1
பாதியான் 1
பாதியில் 1
பாதியின் 5
பாதியும் 1
பாதிரி 16
பாதுகம் 3
பாதுகை 1
பாதைகள் 1
பாந்தள் 10
பாந்தள்-மிசை 1
பாந்தள்கள் 1
பாந்தளின் 4
பாந்தளுக்கு 1
பாந்தளும் 4
பாந்தளை 1
பாப்பு 3
பாப்பு_அரும் 1
பாபம் 2
பாபமே 1
பாம்பணை 2
பாம்பின் 21
பாம்பின 2
பாம்பினும் 2
பாம்பினே 1
பாம்பு 68
பாம்பு_அணை 3
பாம்பும் 2
பாம்பையும் 1
பாம்போடு 1
பாம 5
பாய் 133
பாய்-தொறும் 1
பாய்_மா 2
பாய்க்குநரும் 1
பாய்கள் 1
பாய்கின்றது 2
பாய்ச்ச 1
பாய்ச்சி 3
பாய்தர 2
பாய்தரு 1
பாய்தரும் 2
பாய்தலால் 1
பாய்தலின் 13
பாய்தலினால் 2
பாய்தலும் 3
பாய்தலோடும் 1
பாய்ந்த 29
பாய்ந்ததால் 3
பாய்ந்தது 3
பாய்ந்தவன் 3
பாய்ந்தவன்-மேல் 1
பாய்ந்தன்றே 1
பாய்ந்தன 6
பாய்ந்தனர் 1
பாய்ந்தனள் 1
பாய்ந்தனன் 4
பாய்ந்தார் 1
பாய்ந்தான் 7
பாய்ந்தானை 1
பாய்ந்திட்ட 1
பாய்ந்து 56
பாய்ந்து-என 1
பாய்பவையாய் 1
பாய்பு 4
பாய்மா 1
பாய்வ 2
பாய்வது 2
பாய்வரால் 1
பாய்வரு 1
பாய்வன 10
பாய்வாராய் 1
பாய்வாள் 1
பாய்வென் 1
பாய்வோள் 1
பாய்வோளே 1
பாய 37
பாயம் 2
பாயல் 30
பாயல்கொள்ளும் 1
பாயலின் 3
பாயலும் 4
பாயலுள் 1
பாயவே 2
பாயா 4
பாயாது 1
பாயாநின்ற 1
பாயியர் 1
பாயிர 1
பாயிரம் 1
பாயின் 1
பாயின்றால் 2
பாயின்று 1
பாயின 1
பாயுந்து 1
பாயும் 35
பாயுமாறு 1
பாயொடு 1
பாயொடும் 1
பாயோ 1
பார் 103
பார்-தனில் 1
பார்-மிசை 1
பார்-மின் 1
பார்-மேல் 2
பார்_மகள் 3
பார்_மகளை 1
பார்க்க 4
பார்க்கலான் 1
பார்க்கலுற்றார் 1
பார்க்கவும் 1
பார்க்கிலா 1
பார்க்கிலீரோ 1
பார்க்கிலென் 1
பார்க்கிலேன் 1
பார்க்கிலை 2
பார்க்கின் 5
பார்க்கின்ற 3
பார்க்கின்றாரும் 1
பார்க்கின்றான் 3
பார்க்கின்றானும் 1
பார்க்கின்றேன் 1
பார்க்கு 1
பார்க்கும் 35
பார்க்கும்-கொலோ 1
பார்க்குமால் 1
பார்க்குறின் 1
பார்த்த 10
பார்த்தவர் 2
பார்த்தவர்க்கே 1
பார்த்தவளை 1
பார்த்தனம் 1
பார்த்தனர் 7
பார்த்தனள் 2
பார்த்தனளோ 1
பார்த்தனன் 3
பார்த்தனில் 1
பார்த்தார் 4
பார்த்தால் 2
பார்த்தாள் 1
பார்த்தான் 13
பார்த்தானே 1
பார்த்தி 4
பார்த்தியேல் 1
பார்த்திர் 1
பார்த்திருக்கும் 1
பார்த்திருந்த 1
பார்த்திலது 1
பார்த்திலான் 1
பார்த்திலை-போலும் 1
பார்த்திவர் 1
பார்த்து 50
பார்த்தும் 3
பார்நடை 1
பார்ப்ப 1
பார்ப்பது 2
பார்ப்பர் 1
பார்ப்பன 8
பார்ப்பார் 7
பார்ப்பார்க்கு 2
பார்ப்பாரும் 1
பார்ப்பான் 10
பார்ப்பானை 1
பார்ப்பிற்கு 2
பார்ப்பின் 2
பார்ப்பினின் 1
பார்ப்பினுக்கு 1
பார்ப்பு 17
பார்ப்பு-வயின் 1
பார்ப்பு_இனங்கட்கு 1
பார்ப்புற 2
பார்ப்புறா 2
பார்ப்புறின் 1
பார்ப்பேன் 1
பார்ப்பை 1
பார்ப்பொடு 3
பார்ப்பொடே 1
பார்ப்போடு 2
பார்ப்போர் 1
பார்வல் 8
பார்வை 5
பார 18
பாரகம் 3
பாரகமும் 1
பாரகர் 1
பாரகர்க்கு 1
பாரகன் 1
பாரத்து 3
பாரம் 17
பாரமும் 2
பாரனும் 1
பாரா 10
பாரா-முன்னம் 1
பாராக 1
பாராட்ட 12
பாராட்டா-கால் 1
பாராட்டி 20
பாராட்டிய 2
பாராட்டிய-காலையும் 1
பாராட்டியும் 1
பாராட்டினாய் 3
பாராட்டினையோ 3
பாராட்டு 1
பாராட்டும் 3
பாராட்டுவாய் 2
பாராட்டை 1
பாராது 4
பாராதே 1
பாராநின்றாள் 1
பாராய் 31
பாராயண 1
பாராயோ 1
பாரார் 5
பாராள் 2
பாரான் 2
பாரி 18
பாரி_மகளிர் 3
பாரிடம் 2
பாரிடம்-மீதினின் 1
பாரிடை 21
பாரித்தார் 1
பாரித்தான் 1
பாரித்து 3
பாரிய 2
பாரியது 2
பாரியும் 5
பாரில் 21
பாரிலே 1
பாரின் 16
பாரின்-பால் 1
பாரின்-மேல் 1
பாரினாள் 1
பாரினிடை 1
பாரினில் 2
பாரினை 4
பாரினோடு 1
பாரீர் 1
பாரும் 8
பாருழையின் 1
பாருளோர் 1
பாருளோரும் 1
பாரேன் 1
பாரை 7
பாரையின் 2
பாரொடும் 2
பாரோடும் 1
பாரோர் 2
பால் 172
பால்நிறவண்ணன் 1
பால்வரு 1
பால 3
பாலகில்லரும் 1
பாலது 3
பாலதே 3
பாலதேயோ 1
பாலதோ 1
பாலம் 2
பாலமும் 2
பாலமே 1
பாலமை 2
பாலரும் 1
பாலரை 1
பாலவர் 1
பாலவரோடு 1
பாலவும் 1
பாலனோ 1
பாலால் 1
பாலாழி-நின்று 1
பாலிக்கும் 1
பாலிகை 2
பாலித்து 1
பாலியா 1
பாலில் 1
பாலின் 12
பாலினும் 2
பாலும் 19
பாலுள் 1
பாலே 7
பாலை 23
பாலையில் 1
பாலையை 3
பாலொடு 5
பாலொடும் 1
பாலோ 1
பாலோடு 1
பாலோயே 1
பாலோர் 2
பாவ 3
பாவகத்து 1
பாவகம் 1
பாவகர் 1
பாவகன் 2
பாவகாரி 1
பாவகாரியின் 1
பாவத்தாலே 1
பாவத்தினால் 1
பாவத்து 1
பாவத்தை 2
பாவம் 25
பாவம்-தன்னை 1
பாவமும் 6
பாவமோ 2
பாவல் 1
பாவனம் 1
பாவனை 1
பாவனையால் 1
பாவாய் 1
பாவி 19
பாவி-மேல் 1
பாவிகாள் 2
பாவிடவும் 1
பாவித்து 1
பாவித்தேற்கு 1
பாவிபாடு 1
பாவிய 1
பாவியர் 2
பாவியர்க்கு 1
பாவியா 2
பாவியாத 1
பாவியாது 1
பாவியும் 1
பாவியேன் 3
பாவியேனையும் 1
பாவியை 3
பாவிற்றிலை 1
பாவின் 1
பாவின்று-மன்னே 1
பாவினால் 1
பாவு 2
பாவுண்ட 1
பாவை 91
பாவை-கொல் 1
பாவை_விளக்கில் 1
பாவைக்கு 3
பாவைக்கும் 1
பாவைமார் 4
பாவைமாரை 1
பாவையர் 10
பாவையின் 9
பாவையும் 8
பாவையை 3
பாழ் 36
பாழ்த்த 1
பாழ்த்து 1
பாழ்பட்ட 2
பாழ்பட்டானை 1
பாழ்பட்டு 1
பாழ்பட 16
பாழ்படா 1
பாழ்படு 3
பாழ்படுக்கும் 2
பாழ்படுத்து 2
பாழ்படுப்ப 1
பாழி 45
பாழிய 2
பாழியால் 1
பாழியான் 1
பாளை 14
பாளையில் 1
பாளையை 1
பாற்கடல் 31
பாற்கடலில் 1
பாற்கடலின் 1
பாற்கடலும் 1
பாற்கடலை 1
பாற்கடலையே 1
பாற்கடலோடும் 1
பாற்பட்டனளே 1
பாற்பட 1
பாற்படுக்கும் 1
பாற்று 3
பாற்று_இனம் 1
பாற்றுடல் 1
பாற 6
பாறி 5
பாறிட 1
பாறிய 1
பாறினன் 1
பாறு 20
பாறுபட 1
பாறும் 1
பாறை 16
பாறையில் 5
பான்மை 5
பான்மைய 3
பான்மையதை 2
பான்மையதோ 1
பான்மையால் 1
பான்மையாள் 1
பான்மையான் 3
பான்மையின் 2
பான்மையே 1
பான 2
பானத்தான் 1
பானம் 3
பானமும் 1
பானல் 6
பானலும் 1
பானலோ 1
பானாள் 41
பானுவால் 1
பானையன் 1
பானையின் 1

பா (13)

பருவ வானத்து பா மழை கடுப்ப – பெரும் 190
பெரும் தண் குளவி குழைத்த பா அடி – நற் 51/8
பா அமை இதணம் ஏறி பாசினம் – நற் 373/7
பா அடி உரல பகு வாய் வள்ளை – குறு 89/1
பழூஉ பல் அன்ன பரு உகிர் பா அடி – குறு 180/1
படை பண்ணி புனையவும் பா மாண்ட பல அணை – கலி 17/1
படாஅ பைம் கண் பா அடி கய வாய் – அகம் 125/7
பறை கண்டு அன்ன பா அடி நோன் தாள் – அகம் 211/3
துகில் ஆய் செய்கை பா விரிந்து அன்ன – அகம் 293/4
பா அடியால் பணை எருத்தின – புறம் 22/4
படு மணி இரட்டும் பா அடி பணை தாள் – புறம் 72/3
பா அடி யானை பரிசிலர்க்கு அருகா – புறம் 233/2
பா வரும் கிழமை தொன்மை பருணிதர் தொடுத்த பத்தி – கம்.கிட்:13 64/3

மேல்


பா-அரோ (1)

பறை அடுத்தது போலும் என் பா-அரோ – கம்.பால:0 6/4

மேல்


பாக்கத்து (19)

துடி குடிஞை குடி பாக்கத்து
யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப – பொரு 210,211
வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து
பல் மரம் நீள் இடை போகி நன் நகர் – பெரும் 367,368
கள் கொண்டி குடி பாக்கத்து
நல் கொற்கையோர் நசை பொருந – மது 137,138
கொழும் பல் குடி செழும் பாக்கத்து
குறும் பல் ஊர் நெடும் சோணாட்டு – பட் 27,28
இறகு எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து
உவன் வரின் எவனோ பாண பேதை – நற் 127/2,3
சிறுகுடி பாக்கத்து எம் பெரு நகரானே – நற் 169/10
சிறுகுடி பாக்கத்து மறுகு புலா மறுக்கும் – நற் 203/6
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து
இன்று நீ இவணை ஆகி எம்மொடு – நற் 215/7,8
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே – நற் 232/9
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன் – குறு 339/3
நறவு மலி பாக்கத்து குற_மகள் ஈன்ற – குறு 394/2
மணம் கமழ் பாக்கத்து பகுக்கும் – அகம் 10/12
இரும் புலா கமழும் சிறுகுடி பாக்கத்து
குறும் கண் அம் வலை பயம் பாராட்டி – அகம் 70/2,3
மறுகில் தூங்கும் சிறுகுடி பாக்கத்து
இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்பட – அகம் 118/4,5
கல் சேர்பு இருந்த சில் குடி பாக்கத்து
எல் விருந்து அயர ஏமத்து அல்கி – அகம் 187/12,13
நெடும் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல் – அகம் 196/1,2
அரு முனை பாக்கத்து அல்கி வைகுற – அகம் 245/13
புலாஅல் மறுகின் சிறுகுடி பாக்கத்து
இன மீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையும் – அகம் 270/2,3
தொகு போர் சோழன் பொருள் மலி பாக்கத்து
வழங்கல் ஆனா பெரும் துறை – அகம் 338/19,20

மேல்


பாக்கம் (8)

சிலம்பு அடைந்து இருந்த பாக்கம் எய்தி – மலை 162
பெரும் கழி பாக்கம் கல்லென – நற் 111/9
சில் குடி பாக்கம் கல்லென – நற் 159/11
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென – நற் 207/3
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே – நற் 303/2
நல்லோள் தந்தை சிறுகுடி பாக்கம்
புலி வரிபு எக்கர் புன்னை உதிர்த்த – நற் 323/6,7
நீ சிவந்து இறுத்த நீர் அழி பாக்கம்
விரி பூ கரும்பின் கழனி புல்லென – பதி 13/12,13
பாடுவார் பாக்கம் கொண்டு என – பரி 7/31

மேல்


பாக்கமும் (2)

துறை நணி இருந்த பாக்கமும் உறை நனி – நற் 101/5
பெரும் தண் நிலைய பாக்கமும் உடைத்தே – ஐங் 439/3

மேல்


பாக்கியத்தால் (1)

பாக்கியத்தால் இன்று என் பயன் இல் பழி யாக்கை – கம்.ஆரண்:13 102/1

மேல்


பாக்கியத்து (1)

இடும் பாக்கியத்து அறம் காப்பதற்கு இசைந்தார் என இது எலாம் – கம்.யுத்3:27 143/3

மேல்


பாக்கியம் (14)

பாக்கியம் எனக்கு உளது என நினைவுறும் பான்மை – கம்.பால:8 46/1
பாக்கியம் புரிந்திலா பரதன்-தன்னை பண்டு – கம்.அயோ:2 66/1
பாக்கியம் உண்டு எனின் அதனால் பெண்மைக்கு ஓர் பழுது உண்டோ – கம்.ஆரண்:6 122/3
பார் அவள் பாதம் தீண்ட பாக்கியம் படைத்தது அம்மா – கம்.ஆரண்:10 68/3
பாக்கியம் உடைமை அன்றோ அன்னது பழுது போமோ – கம்.ஆரண்:11 56/4
பாக்கியம் புரிந்த எல்லாம் குவிந்து இரு படிவம் ஆகி – கம்.கிட்:3 18/3
பாக்கியம் அன்றி என்றும் பாவத்தை பற்றலாமோ – கம்.கிட்:9 16/4
பாக்கியம் அனைய நின் பழிப்பு_இல் மேனியை – கம்.சுந்:5 60/2
வாள் கொள் நோக்கியை பாக்கியம் பழுத்து அன்ன மயிலை – கம்.யுத்1:5 69/2
உன்னது ஆக்கினை பாக்கியம் உரு கொண்டது ஒப்பாய் – கம்.யுத்1:5 72/2
பாக்கியம் அனைய வீரன் தம்பியை சுற்றும் பற்றி – கம்.யுத்2:15 146/4
பாக்கியம் தந்தது நின்னை பல் முறை – கம்.யுத்2:16 279/2
விடும் பாக்கியம் உடையார்களை குலத்தோடு அற வீட்டி – கம்.யுத்3:27 143/2
பாக்கியம் பெரும் பித்தும் பயக்குமோ – கம்.யுத்4:40 13/4

மேல்


பாக (21)

மறத்தற்கு அரிதால் பாக பல் நாள் – நற் 42/1
பூண்க தில் பாக நின் தேரே பூண் தாழ் – நற் 81/5
அறிதலும் அறிதியோ பாக பெரும் கடல் – நற் 106/1
செல்க பாக நின் செய்வினை நெடும் தேர் – நற் 221/7
செல்க பாக நின் தேரே உவ காண் – நற் 242/6
கடு மா கடவு-மதி பாக நெடு நீர் – குறு 250/4
வல் விரைத்து கடவு-மதி பாக வெள் வேல் – ஐங் 482/2
முன் உற கடவு-மதி பாக
நன் நுதல் அரிவை தன் நலம் பெறவே – ஐங் 483/3,4
கடிய கடவு-மதி பாக
நெடிய நீடினம் நேர்_இழை மறந்தே – ஐங் 484/3,4
வருக எம் பாக_மகன் – கலி 80/9
ஊர்க பாக ஒருவினை கழிய – அகம் 44/6
கடவுக காண்குவம் பாக மதவு நடை – அகம் 54/6
களையும் இடனால் பாக உளை அணி – அகம் 64/1
செல்க பாக நின் நல் வினை நெடும் தேர் – அகம் 204/9
செல்க பாக எல்லின்று பொழுதே – அகம் 224/1
நாடு திறை கொண்டனம் ஆயின் பாக
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு – அகம் 334/3,4
பாக சாதனந்தனை பாசத்து ஆர்த்து அடல் – கம்.பால:5 7/1
பாக வீணையின் கொடி ஒன்று கிடந்தது பார் மேல் – கம்.ஆரண்:13 80/4
பங்கம்_இல் ஆசி கூறி பலாண்டு இசை பரவ பாக
திங்களின் மோலி அண்ணல் திரிபுரம் தீக்க சீறி – கம்.யுத்3:27 11/2,3
பாக வான் பிறை போல் வெவ் வாய் சுடு கணை படுதலோடும் – கம்.யுத்3:28 44/1
படித்தலம் சுமந்த நாகம் பாக வான் பிறையை பற்றி – கம்.யுத்3:28 45/1

மேல்


பாக_மகன் (1)

வருக எம் பாக_மகன்
கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்ப சாஅய்_சாஅய் செல்லும் – கலி 80/9,10

மேல்


பாகசாதனன் (1)

பாகசாதனன் மௌலியொடும் பறித்து – கம்.யுத்3:29 20/2

மேல்


பாகசாதனனும் (1)

பாகசாதனனும் மற்றை பகை அடும் திகிரி பற்றும் – கம்.யுத்3:22 122/1

மேல்


பாகத்தன் (1)

நாள் உடை வாழ்க்கையன் நாரி பாகத்தன்
வாள் உடை தட கையன் வாரி வைத்த வெம் – கம்.ஆரண்:12 45/2,3

மேல்


பாகத்தாள் (1)

பாகத்தாள் இப்போது ஈசன் மகுடத்தாள் பதுமத்தாளும் – கம்.சுந்:14 34/3

மேல்


பாகத்தான் (1)

தளிரியல் பாகத்தான் தட கை ஆழியான் – கம்.கிட்:6 17/2

மேல்


பாகத்தில் (2)

பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பொன்னை – கம்.ஆரண்:10 76/1
அங்கு ஒர் பாகத்தில் அஞ்சன_மணி நிழல் அடைய – கம்.கிட்:1 20/1

மேல்


பாகத்தின் (1)

கூட்டினார் படை பாகத்தின் மேற்பட கொன்றாய் – கம்.யுத்1:5 70/1

மேல்


பாகத்து (5)

உமைக்கு ஒரு_பாகத்து ஒருவனும் இருவர்க்கு ஒரு தனி கொழுநனும் மலர் மேல் – கம்.பால:3 3/1
நான்முகத்து ஒருவன் மற்றை நாரி ஓர் பாகத்து அண்ணல் – கம்.கிட்:16 60/1
பந்தி பந்தியின் பல் குலம் மீன் குலம் பாகுபாடு உற பாகத்து
இந்து வெள் எயிறு இமைத்திட குருதி யாறு ஒழுக்கல் கொண்டு எழு செக்கர் – கம்.யுத்2:16 342/1,2
ஆயதன் வட கீழ் பாகத்து ஆயிரம் அருக்கர் ஆன்ற – கம்.யுத்3:24 51/1
சே_இழை பாகத்து எண் தோள் ஒருவனை வணக்கம் செய்தான் – கம்.யுத்3:24 51/4

மேல்


பாகம் (10)

பாகம் உண்ட பைம் கண் பார்ப்பான் – பரி 5/27
பாகம் எனும் முற்று எயிறு அதுக்கி அயில் பற்றா – கம்.பால:7 34/3
உண் நிற நறும் பொடியை வீசி ஒரு பாகம்
வெண் நிற நறும் பொடி புனைந்த மத வேழம் – கம்.பால:15 19/3,4
தன்னாலும் அளப்ப_அரும் தானும் தன் பாகம் நின்ற – கம்.அயோ:4 138/2
பாகம் தரும் நுதலாளொடு பவளம் தரும் இதழான் – கம்.அயோ:7 4/2
பாகம் தலையை பறித்து படர் கற்பினாள்-பால் – கம்.ஆரண்:13 34/3
பட்ட நல் வலம் பாகம் எய்துவான் – கம்.கிட்:3 40/2
பாகம் அல்லது கண்டிலன் அனுமனை பார்த்தான் – கம்.சுந்:11 41/1
பறித்து அவன் நெற்றி முற்ற பரப்பிடை பாகம் உள்ளே – கம்.யுத்2:16 192/3
பாகம் மூன்றையும் வென்று கொண்டு அமரர் முன் பணித்த – கம்.யுத்4:35 16/2

மேல்


பாகமே (1)

பாகமே காலம் ஆக படுத்தியேல் பட்டான் அன்றேல் – கம்.யுத்2:19 180/2

மேல்


பாகர் (10)

விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை – மலை 327
தான் துழந்து அட்ட தீம் புளி பாகர்
இனிது என கணவன் உண்டலின் – குறு 167/4,5
பாகர் ஏவலின் ஒண் பொறி பிசிர – பதி 40/28
பாகர் இறை வழை மது நுகர்பு களி பரந்து – பரி 11/66
சிறு பாகர் ஆக சிரற்றாது மெல்ல – கலி 97/29
கால் செறி வேக பாகர் கார்முக உண்டை பாரா – கம்.பால:14 59/1
பரிதியின் பொலியும் மெய்யர் படு மத களிற்றின் பாகர் – கம்.சுந்:8 12/4
படர் நெடும் தட தட்டிடை திசை-தொறும் பாகர்
கடவுகின்றது காற்றினும் மனத்தினும் கடியது – கம்.யுத்2:16 224/1,2
பாகர் கால் சிலையின் தூண்டும் உண்டை ஆம் எனவும் பற்றா – கம்.யுத்2:18 215/2
பாய் பரி குலம் படும் பாகர் பொன்றுவர் – கம்.யுத்3:22 48/2

மேல்


பாகர்கள் (1)

திரிந்த வேகத்த பாகர்கள் தீர்ந்தன செருவில் – கம்.யுத்2:16 215/3

மேல்


பாகரும் (2)

தொல்லை வாரண பாகரும் சுற்றினார் – கம்.அயோ:11 12/4
தேரும் பாகரும் வாசியும் செம் முக – கம்.யுத்2:15 61/1

மேல்


பாகரை (2)

படர்ந்த கும்பத்து பாய்ந்தன பகழிகள் பாகரை பறிந்து ஓடி – கம்.யுத்2:16 314/1
முறித்து எழுந்து அழுந்த யானை வீசும் மூசு பாகரை
பிறித்து இரிந்து சிந்த வந்து ஓர் ஆகுலம் பிறந்ததால் – கம்.யுத்3:31 78/3,4

மேல்


பாகரொடு (1)

ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடை பாகரொடு
மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள் – சிறு 258,259

மேல்


பாகல் (9)

பைம் பாகல் பழம் துணரிய – பொரு 191
பழன பாகல் முயிறு மூசு குடம்பை – நற் 180/1
பழன பாகல் முயிறு மூசு குடம்பை – ஐங் 99/1
பாகல் ஆர்கை பறை கண் பீலி – அகம் 15/4
பாகல் ஆய் கொடி பகன்றையொடு பரீஇ – அகம் 156/5
பைம் கொடி பாகல் செம் கனி நசைஇ – அகம் 177/9
பலவு காய் புறத்த பசும் பழ பாகல்
கூதள மூது இலை கொடி நிரை தூங்க – அகம் 255/13,14
பனி பகன்றை கனி பாகல்
கரும்பு அல்லது காடு அறியா – புறம் 16/14,15
செறுவின் வள்ளை சிறு கொடி பாகல்
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்து அன்ன – புறம் 399/6,7

மேல்


பாகற்கு (1)

தோகை பாகற்கு உற சொல்லினான்-அரோ – கம்.பால:5 7/4

மேல்


பாகன் (12)

இன மணி நெடும் தேர் பாகன் இயக்க – நற் 19/6
செல் விடை பாகன் திரிபுரம் செற்று-உழி – பரி 23/82
தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான்-கொல் – கலி 71/10
கைவல் பாகன் பையென இயக்க – அகம் 230/12
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சின – அகம் 336/13
பெரும் களிறு இழந்த பைதல் பாகன்
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை – புறம் 220/2,3
நீர் கொண்ட நெடும் தேர் பாகன் நிலை கண்டே திருவின் தீர்ந்தார் – கம்.அயோ:6 9/4
மாண்ட வால் நிற அருவி அம் மழ விடை பாகன்
காண் தகும் சடை கங்கையை நிகர்ப்பன காணாய் – கம்.அயோ:10 7/3,4
மாறி ஓர் பாகன் ஏற மறி திரை பரவை பின்னும் – கம்.யுத்2:15 138/1
இந்திரன் விடையின் பாகன் எறுழ் வலி கலுழன் ஏறும் – கம்.யுத்2:19 288/1
வில் நடு அறுத்து பாகன் தலையையும் நிலத்தில் வீழ்த்தான் – கம்.யுத்3:21 22/4
உமை_ஒரு_பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான் – கம்.யுத்3:24 43/4

மேல்


பாகன்-தன்-மேல் (1)

குசை உறு பாகன்-தன்-மேல் கொற்றவன் குவவு தோள்-மேல் – கம்.யுத்4:37 14/2

மேல்


பாகனா (1)

இணை திரள் மருப்பு ஆக எறி வளி பாகனா
அயில் திணி நெடும் கதவு அமைத்து அடைத்து அணி கொண்ட – கலி 135/2,3

மேல்


பாகனின் (1)

பாகனின் பொலிந்து தோன்றும் பவள மாளிகையை பாராய் – கம்.யுத்1:10 20/4

மேல்


பாகனும் (5)

வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும்
நீட்டித்தாய் என்று கடாஅம் கடும் திண் தேர் – கலி 66/23,24
பதம் கொள் பாகனும் மந்திரி ஒத்தனன் பல் நூல் – கம்.பால:15 4/2
புரம் சுடு கடவுளும் புள்ளின் பாகனும்
அரம் சுடு குலிச வேல் அமரர் வேந்தனும் – கம்.யுத்3:31 171/1,2
குண்டையின் பாகனும் பிறரும் கூடினார் – கம்.யுத்3:31 174/2
பங்கயத்து ஒருவனும் விடையின் பாகனும்
சங்கு கை தாங்கிய தருமமூர்த்தியும் – கம்.யுத்4:40 63/1,2

மேல்


பாகனேனும் (1)

உமை_ஓரு_பாகனேனும் இவன் முனிந்து உருத்த போது – கம்.யுத்2:18 177/3

மேல்


பாகனை (6)

தேரொடு திரிதரும் பாகனை பழிப்பேமோ – கலி 68/17
பட்டு-உழி அறியாது பாகனை தேரொடும் – கலி 69/12
நாயகன் பின்னும் தன் தேர் பாகனை நோக்கி நம்பி – கம்.அயோ:6 12/1
ஆவி வெம் பாகனை அழித்து மாற்றினான் – கம்.ஆரண்:7 128/4
அணங்கு ஆர் பாகனை ஆசை-தோறும் உற்று – கம்.கிட்:8 7/1
விடை வரு பாகனை பொருவும் மேன்மையோர் – கம்.யுத்1:5 20/4

மேல்


பாகனோடு (1)

வெள்ளியங்கிரியினை விடையின் பாகனோடு
அள்ளி விண் தொட எடுத்து ஆர்த்த ஆற்றலாய் – கம்.யுத்1:2 25/1,2

மேல்


பாகின் (1)

பாலின் பெய்தவும் பாகின் கொண்டவும் – புறம் 381/2

மேல்


பாகினும் (1)

பத்தியால் இள வெயில் பரப்பும் பாகினும்
தித்தியாநின்ற சொல் சிவந்த வாய்ச்சியர் – கம்.பால:14 16/2,3

மேல்


பாகு (21)

பாகு உகுத்த பசு மெழுக்கின் – பட் 166
பாழ் என கால் என பாகு என ஒன்று என – பரி 3/77
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம் – புறம் 367/1
குற்ற பாகு கொழிப்பன கோள் நெறி – கம்.பால:2 30/1
பாகு இயல் கிளவிகள் அவர் பயில் நடமே – கம்.பால:2 48/2
பாகு ஒக்கும் சொல் பைங்கிளியோடும் பல பேசி – கம்.பால:10 21/1
பாகு போல் மொழி பைம் தொடி கன்னியே – கம்.பால:11 10/3
பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள்-தன் படர் அல்குல் – கம்.பால:17 30/1
பாகு அடர்ந்த பனி கனி வாய்ச்சியர் – கம்.பால:18 22/3
பாகு இன் மென்_மொழி தன் மலர் பாதங்கள் – கம்.பால:21 36/2
பாகு இயல் பவள செ வாய் பணை முலை பரவை அல்குல் – கம்.அயோ:3 72/1
ஊறு பாகு மடை உடைத்து ஒண் முளை – கம்.அயோ:11 17/3
பாகு அனைய சொல்லியொடு தம்பி பரிவின் பின் – கம்.ஆரண்:3 59/3
பாகு இயல் கிளவியாள் பவள கொம்பர் போன்று – கம்.ஆரண்:12 25/3
பாகு ஒன்று குதலையாளை பாதக அரக்கன் பற்றி – கம்.கிட்:16 58/1
பாகு ஆர் மருங்கு துயில்வு என்ன உயர் பண்பு – கம்.சுந்:2 2/2
பாகு ஆய செம் சொலவர் வீசுபடு காரம் – கம்.சுந்:2 3/4
பாகு ஆர் இஞ்சி பொன் மதில் தாவி பகையாதே – கம்.சுந்:2 80/3
பாகு இயல் கிளவி செ வாய் படை விழி பணைத்த வேய் தோள் – கம்.சுந்:10 13/3
பாகு அடர்ந்து அமுது பில்கும் பவள வாய் தரள பத்தி – கம்.யுத்4:40 31/1
சிந்துர பவள செ வாய் தேம் பசும் பாகு தீற்றி – கம்.யுத்4:40 33/3

மேல்


பாகுடி (1)

நீர் அறல் மருங்கு வழிப்படா பாகுடி
பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா – பதி 21/26,27

மேல்


பாகுபாடு (1)

பந்தி பந்தியின் பல் குலம் மீன் குலம் பாகுபாடு உற பாகத்து – கம்.யுத்2:16 342/1

மேல்


பாகும் (2)

அயிரும் தேனும் இன் பாகும் ஆயர் ஊர் – கம்.பால:2 55/3
குயிலும் கரும்பும் செழும் தேனும் குழலும் யாழும் கொழும் பாகும்
அயிலும் அமுதும் சுவை தீர்த்த மொழியை பிரிந்தான் அழியானோ – கம்.ஆரண்:14 29/3,4

மேல்


பாகை (1)

நவை அறு பாகை அன்றி அமுதினை நக்கினாலும் – கம்.யுத்2:16 14/3

மேல்


பாகொடு (1)

கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த – பெரும் 377

மேல்


பாங்கர் (20)

பாங்கர் மராஅம் பல் பூ தணக்கம் – குறி 85
பாங்கர் பக்கத்து பல்லி பட்டு என – நற் 98/5
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில – நற் 186/6,7
தடாகம் ஏற்ற தண் சுனை பாங்கர்
படாகை நின்றன்று – பரி 9/77,78
பதிவத_மாதர் பரத்தையர் பாங்கர்
அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள – பரி 10/23,24
ஆங்கு இள மகளிர் மருள பாங்கர்
பசும்பிடி இள முகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல் – பரி 19/74,75
பாங்கர் பல்லி படு-தொறும் பரவி – அகம் 9/19
ஓங்கு வணர் பெரும் குரல் உணீஇய பாங்கர்
பகு வாய் பல்லி பாடு ஓர்த்து குறுகும் – அகம் 88/2,3
தேம் படு சிமய பாங்கர் பம்பிய – அகம் 94/1
பரம்பு எலாம் பவளம் சாலி பரப்பு எலாம் அன்னம் பாங்கர்
கரும்பு எலாம் செந்தேன் சந்த கா எலாம் களி வண்டு ஈட்டம் – கம்.பால:2 2/3,4
அல் பகல் ஆக்கும் சோதி பளிக்கு அறை அமளி பாங்கர்
மல் பக மலர்ந்த திண் தோள் வானவர் மணந்த கோல – கம்.பால:16 22/1,2
ஈண்டு நீர் நகரின் பாங்கர் இரு நில கிழவன் எய்த – கம்.பால:20 3/2
பாங்கர் உளதால் உறையுள் பஞ்சவடி மஞ்ச – கம்.ஆரண்:3 57/4
வில் இயல் தட கை வீரன் வீங்கு நீர் ஆற்றின் பாங்கர்
வல்லிகள் நுடங்க கண்டான் மங்கை-தன் மருங்குல் நோக்க – கம்.ஆரண்:5 6/1,2
அனையது ஓர் தன்மை ஆன அருவி நீர் ஆற்றின் பாங்கர்
பனி தரு தெய்வ பஞ்சவடி எனும் பருவ சோலை – கம்.ஆரண்:5 7/1,2
கண்ணிடை ஒளியின் பாங்கர் கடி கமழ் சாலை-நின்றும் – கம்.ஆரண்:6 50/2
பூவினால் வேய்ந்து செய்த பொங்கு பேர் அமளி பாங்கர்
தேவிமார் குழுவும் நீங்க சேர்ந்தனன் சேர்தலோடும் – கம்.ஆரண்:10 89/1,2
பயில்வு உற திவலை சிந்தி பயப்பய தழுவும் பாங்கர் – கம்.கிட்:2 11/4
பாங்கர் சண்பக பத்தி பறித்து அயல் – கம்.சுந்:6 25/3
பாங்கர் ஆயினோர் யாவரும் பட்டனர் பட்ட – கம்.யுத்3:22 197/3

மேல்


பாங்கரும் (4)

குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும்
கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர் – கலி 103/3,4
பூ கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ பாங்கரும்
முல்லையும் தாய பாட்டம்-கால் தோழி நம் – கலி 111/3,4
பண்ணையும் ஆயமும் திரளும் பாங்கரும்
கண் அகன் திரு நகர் களிப்பு கைம்மிகுந்து – கம்.பால:5 113/1,2
ஆரியன் தொழுது ஆங்கு அவன் பாங்கரும்
போர் இயற்கை நினைந்து எழு பொம்மலார் – கம்.யுத்4:33 34/1,2

மேல்


பாங்கற்கு (1)

மன்றுள் என்பது கெட தானே பாங்கற்கு
ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க – புறம் 283/7,8

மேல்


பாங்காம் (1)

ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம்
மட பிடி கண்டு வய கரி மால்-உற்று – பரி 10/41,42

மேல்


பாங்கிமார்களோடு (1)

பாடினள் ஒருத்தி தன் பாங்கிமார்களோடு
ஊடினது உரை-செயாள் உள்ளத்து உள்ளதே – கம்.பால:19 32/3,4

மேல்


பாங்கியர் (1)

ஆன தன் பாங்கியர் ஆயினார் எலாம் – கம்.பால:19 26/2

மேல்


பாங்கில் (1)

நெடும் சுவர் பல்லியும் பாங்கில் தேற்றும் – நற் 246/2

மேல்


பாங்கின் (1)

பாங்கின் உத்தரியம் மான படர் திரை தவழ பாரின் – கம்.அயோ:13 51/1

மேல்


பாங்கின (1)

புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின
நெஞ்சும் நனி புகன்று உறையும் எஞ்சாது – அகம் 141/3,4

மேல்


பாங்கினாள் (1)

பாங்கினாள் உற்றதனை யாரே பகர்கிற்பார் – கம்.யுத்2:17 88/4

மேல்


பாங்கு (11)

பனி துறை பகன்றை பாங்கு உடை தெரியல் – பதி 76/12
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன – கலி 11/21
பாங்கு அரும் கானத்து ஒளித்தேன் அதற்கு எல்லா – கலி 115/15
பாங்கு அரும் பாட்டம்-கால் கன்றொடு செல்வேம் எம் – கலி 116/1
பாங்கு உள மற்றவை அருளி பனி பிறையை பழித்த நுதல் பணைத்த வேய் தோள் – கம்.பால:5 36/2
பார்த்தனள் ஒருத்தி தன் பாங்கு_அனாளையே – கம்.பால:19 54/4
பாங்கு வெம் கனல் பங்கய வனங்களாய் பரந்த – கம்.அயோ:9 39/4
பரிந்த தம்பியே பாங்கு நின்றான் மற்றை பல்லோர் – கம்.கிட்:4 14/3
பட்டன பொடிகள் ஆன பகுத்தன பாங்கு நின்ற – கம்.சுந்:6 54/2
பாற்கடல் சுற்ற வில் கை வட வரை பாங்கு நிற்ப – கம்.யுத்1:4 129/3
பணை நெடு முதலும் நீங்க பாங்கு உறை பறவை போல – கம்.யுத்3:28 38/4

மேல்


பாங்கு_அனாளையே (1)

பார்த்தனள் ஒருத்தி தன் பாங்கு_அனாளையே – கம்.பால:19 54/4

மேல்


பாங்கும் (1)

பாங்கும் நீள் நெறி பார்த்தனளோ எனும் – கம்.ஆரண்:14 10/2

மேல்


பாங்குரு (1)

பாங்குரு முனிவர் தாள் பரவி ஏத்தலும் – கம்.பால:5 97/2

மேல்


பாங்குற (2)

பற்றிய கிடந்தது சிலையை பாங்குற
மற்று ஓர் கை பிடித்தது போல வவ்வியது – கம்.யுத்4:37 156/2,3
பாங்குற நடந்தனள் பதும போதினாள் – கம்.யுத்4:40 66/4

மேல்


பாச (6)

பாச வெம் கரத்து கூற்றும் கட்புலன் பரப்ப அஞ்சும் – கம்.கிட்:16 59/2
பிறந்து இறந்து உழலும் பாச பிணக்கு உடை பிணியின் தீர்ந்தார் – கம்.சுந்:3 128/3
சுற்றுண்ட பாச நாஞ்சில் சுமையொடும் சூடுண்டு ஆற்ற – கம்.யுத்2:17 40/1
பனி வரை உள நெடும் பாச பல் தழும்பு – கம்.யுத்2:19 32/2
காலன் என்று ஒருவன் யாண்டும் பிரிந்திலன் பாச கையான் – கம்.யுத்2:19 54/4
வில்லினை நோக்கும் பாச வீக்கினை நோக்கும் வீயா – கம்.யுத்2:19 224/1

மேல்


பாசடகு (2)

பாசடகு மிசையார் பனி நீர் மூழ்கார் – புறம் 62/14
அவிழ் பதம் மறந்து பாசடகு மிசைந்து – புறம் 159/12

மேல்


பாசடும்பு (2)

ஏர் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபு – ஐங் 101/2
ஆய் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபு – அகம் 330/14

மேல்


பாசடை (23)

வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை
முள் அரை தாமரை முகிழ் விரி நாள்_போது – சிறு 182,183
நெய்தல் பாசடை புரையும் அம் செவி – நற் 47/3
பாசடை கலித்த கணை கால் நெய்தல் – நற் 138/6
முய பிடி செவியின் அன்ன பாசடை
கய கண கொக்கின் அன்ன கூம்பு முகை – நற் 230/1,2
பழன யாமை பாசடை புறத்து – நற் 280/6
பாசடை நெய்தல் பனி நீர் சேர்ப்பன் – நற் 287/5
களிற்று செவி அன்ன பாசடை தயங்க – நற் 310/2
பாசடை நிவந்த கணை கால் நெய்தல் – குறு 9/4
களிற்று செவி அன்ன பாசடை மயக்கி – குறு 246/2
பாசடை நிவந்த பனி மலர் குவளை – ஐங் 225/2
பாசடை பனி கழி துழைஇ புன்னை – பதி 30/3
தளை நெகிழ் பிணி நிவந்த பாசடை தாமரை – கலி 59/1
பனி ஒரு திறம் வார பாசடை தாமரை – கலி 71/7
பகன்றை பூ உற நீண்ட பாசடை தாமரை – கலி 73/2
நெய்தல் தாது அமர்ந்து ஆடி பாசடை சேப்பினுள் – கலி 74/2
பன் மலர் பழனத்த பாசடை தாமரை – கலி 78/1
பாசடை கலித்த கணை கால் நெய்தல் – அகம் 70/11
வெறி கொள் பாசடை உணீஇயர் பைப்பய – அகம் 106/3
களிற்று செவி அன்ன பாசடை மருங்கில் – அகம் 176/4
பாசடை கமலத்தோன் படைத்த வில் இறும் – கம்.பால:13 64/2
பார குடர் மிடை பாசடை படர்கின்றன பலவா – கம்.ஆரண்:7 93/3
பாசடை வயின்-தொறும் பரந்த பண்பது – கம்.கிட்:1 8/4
பாசடை பொய்கை பூத்த பங்கயம் நிகர்ப்ப பாராய் – கம்.யுத்1:10 10/4

மேல்


பாசடைய (3)

சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல் – நற் 23/7
சிறு பாசடைய நெய்தல் – நற் 27/11
நெய்க்கின்ற வாள் முகத்த விழும் குடரின் பாசடைய நிண-மேல் சேற்ற – கம்.யுத்4:33 22/3

மேல்


பாசத்தால் (6)

பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து – கம்.பால:10 37/1
பாசத்தால் பிணிப்புண்ட அ தம்பியும் பசும் கண் – கம்.கிட்:7 75/3
கல் என திரண்ட தோளை பாசத்தால் கட்ட கண்டேன் – கம்.யுத்2:17 42/2
பிழைத்து இவர் போவர் அல்லர் பாசத்தால் பிணிப்பன் என்னா – கம்.யுத்2:19 182/3
பாசத்தால் ஐயன் தம்பி பிணிப்புண்ட படியை கண்டு – கம்.யுத்2:19 209/1
பாசத்தால் பிணிப்புண்டாரை பகழியால் களப்பட்டாரை – கம்.யுத்2:19 294/1

மேல்


பாசத்தாலும் (1)

வென்றது பாசத்தாலும் மாயையின் விளைவினாலும் – கம்.யுத்2:19 290/1

மேல்


பாசத்தின் (1)

பற்றுவாம் நெடும் பாசத்தின் என்குநர் – கம்.ஆரண்:7 16/2

மேல்


பாசத்து (2)

பாக சாதனந்தனை பாசத்து ஆர்த்து அடல் – கம்.பால:5 7/1
பாசத்து அன்பினை பற்று அற நீக்கலும் – கம்.யுத்4:41 79/2

மேல்


பாசத்தை (4)

ஒளித்து பின் செல்லும் கால பாசத்தை ஒத்தது அன்றே – கம்.சுந்:1 33/4
திருந்து தோளிடை வீக்கிய பாசத்தை சிந்தி – கம்.சுந்:12 50/3
சங்கை ஒன்று இன்றி தீர்ந்தார் பாசத்தை தருமம் நல்க – கம்.யுத்2:19 278/4
பிறக்கையும் கடன் என்று பின் பாசத்தை
மறக்கை காண் மகனே வலி ஆவது என் – கம்.யுத்4:41 76/2,3

மேல்


பாசத்தோடும் (1)

முற்று உறு பரங்கள் எல்லாம் முறைமுறை பாசத்தோடும்
பற்று அற வீசி ஏகி யோகியின் பரிவு தீர்ந்த – கம்.பால:14 58/3,4

மேல்


பாசம் (37)

பாசம் தின்ற தேய் கால் மத்தம் – நற் 12/2
பலி கொண்டு பெயரும் பாசம் போல – பதி 71/23
கால பாசம் கதை பொரும் கையினார் – கம்.ஆரண்:7 11/2
பின்னரும் உலகம் எல்லாம் பிணி முதல் பாசம் வீசி – கம்.ஆரண்:10 103/3
மாண்டது என் மாய பாசம் வந்தது வரம்பு_இல் காலம் – கம்.ஆரண்:16 3/2
பறிந்து வினை பற்று அற மன பெரிய பாசம்
பிறிந்து பெயர கருணை கண்வழி பிறங்க – கம்.கிட்:14 47/3,4
இணங்கி வரு பாசம் உடையேன் இவண் இருந்தேன் – கம்.கிட்:14 58/4
உடல் உறு பாசம் வீசாது உம்பர் செல்வாரை ஒத்தார் – கம்.சுந்:1 10/4
வெம் குசைய பாசம் முதல் வெய்ய பயில் கையர் – கம்.சுந்:2 68/2
வேல் வாள் சூலம் வெம் கதை பாசம் விளி சங்கம் – கம்.சுந்:2 76/1
பொன் கர குலிசம் பாசம் புகர் மழு எழு பொன் குந்தம் – கம்.சுந்:7 8/3
காமர் தண்டு எழுக்கள் காந்தும் கப்பணம் கால பாசம்
மா மரம் வலயம் வெம் கோல் முதலிய வயங்க மாதோ – கம்.சுந்:8 6/3,4
மா மரம் வீசு பாசம் எழு முளை வயிர தண்டு – கம்.சுந்:10 11/3
என்று தோளிடை இறுக்கிய பாசம் இற்று ஏக – கம்.சுந்:12 55/1
தூய பாசம் எனை பலவும் கொணர்ந்து பிணி-மின் தோள் என்னா – கம்.சுந்:12 113/2
வீட்டின் ஊசல் நெடும் பாசம் அற்ற தேரும் விசி துறந்த – கம்.சுந்:12 114/2
கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு கட்டினார் – கம்.சுந்:12 115/4
நொய்ய பாசம் புறம் பிணிப்ப நோன்மை இலன் போல் உடல் நுணங்கி – கம்.சுந்:12 117/1
ஒக்க ஒக்க உடல் விசித்த உலப்பு இலாத உர பாசம்
பக்கம் பக்கம் இரு கூறு ஆய் நூறு_ஆயிரவர் பற்றினார் – கம்.சுந்:12 119/1,2
பாசம் முதல் வெம் படை சுமந்து பலர் நின்றார் – கம்.யுத்1:2 59/3
தெய்வ பாசம் உற பிணி செய்தார் – கம்.யுத்1:3 92/2
கால் பட கை பட கால பாசம் போல் – கம்.யுத்2:18 93/2
ஏல்புடை பாசம் மேல்_நாள் இராவணன் புயத்தை வாலி – கம்.யுத்2:19 192/3
வெப்பு ஆரும் பாசம் வீக்கி வெம் கணை துளைக்கும் மெய்யன் – கம்.யுத்2:19 201/1
இ பாசம் மாய்க்கும் மாயம் யான் வல்லென் என்பது ஓர்ந்தும் – கம்.யுத்2:19 201/3
அ பாசம் வீச ஆற்றாது அழிந்த நல் அறிவு போன்றான் – கம்.யுத்2:19 201/4
அடுத்தது என்று என்னை வல்லை அழைத்திலை அரவின் பாசம்
தொடுத்த கை தலையினோடும் துணித்து உயிர் குடிக்க என்னை – கம்.யுத்2:19 226/2,3
தெய்வ வன் பாசம் செய்த செயல் இந்த மாய செய்கை – கம்.யுத்2:19 227/4
ஆயத்தார் பாசம் வீசி அயர்வித்தான் அம்பின் வெம்பும் – கம்.யுத்2:19 232/3
இன் உயிர் துறந்தார் இல்லை இறுக்கிய பாசம் இற்றால் – கம்.யுத்2:19 233/2
வரம் கொடுத்து இனைய பாசம் வழங்கினான் தானே நேர் வந்து – கம்.யுத்2:19 239/1
பாசம் கலந்த பசி-போல் அகன்ற பதகன் துரந்த உரகம் – கம்.யுத்2:19 263/4
ஏத்த அரும் தடம் தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம்
காற்றிடை கழித்து தீர்த்தான் கலுழனாம் காண்-மின் காண்-மின் – கம்.யுத்2:19 296/1,2
பாசம் போய் இற்றால் போல பதுமத்தோன் படையும் இன்னே – கம்.யுத்3:24 8/1
வெற்றி வெம் பாசம் வீசி விசித்து அவன் கொன்று வீழ்ந்தால் – கம்.யுத்3:26 79/2
தீ கொண்ட வஞ்சன் வீச திசைமுகன் பாசம் தீண்ட – கம்.யுத்3:26 82/1
வீக்கிய கவச பாசம் ஒழித்து அது விரைவின் நீக்கி – கம்.யுத்3:28 68/2

மேல்


பாசம்-தன்னால் (1)

ஐய வெம் பாசம்-தன்னால் ஆர்ப்புண்டார் அசனி என்ன – கம்.யுத்2:19 292/1

மேல்


பாசம்-தன்னை (1)

பூட்டுறு பாசம்-தன்னை பல் முறை புரிந்து நோக்கி – கம்.யுத்2:19 242/2

மேல்


பாசமும் (8)

விரி மலர் தென்றல் ஆம் வீசு பாசமும்
எரி நிற செக்கரும் இருளும் காட்டலால் – கம்.பால:10 62/1,2
பந்தமும் கப்பண படையும் பாசமும் – கம்.ஆரண்:7 35/4
குலமும் பாசமும் தொடர்ந்த செம் மயிர் – கம்.ஆரண்:7 42/1
தந்து உள வரத்தினும் தறுகண் பாசமும்
சிந்துவென் அயர்வுறு சிந்தை சீரிதால் – கம்.சுந்:12 19/3,4
பருணன் தன் பெரும் பாசமும் பறிப்புண்டு பயத்தால் – கம்.யுத்1:5 58/3
பாலமும் பாசமும் அயிலும் பற்றுவார் – கம்.யுத்2:18 122/4
பாசமும் இற்றது பாதியின் மேலும் – கம்.யுத்3:20 12/1
பாசமும் முற்ற சுற்றிய போதும் பகையாலே – கம்.யுத்3:22 215/1

மேல்


பாசமோ (1)

பாசமோ மலரின் மேலான் பெரும் படைக்கலமோ பண்டை – கம்.யுத்3:27 74/1

மேல்


பாசரும்பு (2)

குளன் அணி தாமரை பாசரும்பு ஏய்க்கும் – கலி 22/15
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கின – அகம் 229/16

மேல்


பாசவர் (2)

விருந்து கண்மாறாது உணீஇய பாசவர்
ஊனத்து அழித்த வால் நிண கொழும் குறை – பதி 21/9,10
வளை தலை மாத்த தாழ் கரும் பாசவர்
எஃகு ஆடு ஊனம் கடுப்ப மெய் சிதைந்து – பதி 67/16,17

மேல்


பாசவல் (7)

பாசவல் இடித்த கரும் காழ் உலக்கை – குறு 238/1
பாசவல் இடிக்கும் இரும் காழ் உலக்கை – அகம் 141/18
பால் பெய் செந்நெல் பாசவல் பகுக்கும் – அகம் 237/13
நெல் ஒலி பாசவல் துழைஇ கல்லென – அகம் 243/7
பெரும் செய் நெல்லின் பாசவல் பொத்தி – அகம் 346/8
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து – புறம் 6/14
பாசவல் முக்கி தண் புனல் பாயும் – புறம் 63/13

மேல்


பாசறை (45)

அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை
இன் துயில் வதியுநன் காணாள் துயர் உழந்து – முல் 79,80
பருந்து பறக்கல்லா பார்வல் பாசறை
படு கண் முரசம் காலை இயம்ப – மது 231,232
பலரொடு முரணிய பாசறை தொழிலே – நெடு 188
தெறல் அரும் தானை பொறையன் பாசறை
நெஞ்சு நடுக்கு-உறூஉம் துஞ்சா மறவர் – நற் 18/5,6
நிலம் கண்டு அன்ன அகன் கண் பாசறை
மென் தினை நெடும் போர் புரி-மார் – நற் 125/10,11
பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை
ஒளிறு வேல் அழுவத்து களிறு பட பொருத – நற் 349/6,7
வேல் கெழு தானை செழியன் பாசறை
உறை கழி வாளின் மின்னி உது காண் – நற் 387/8,9
பாசறை மீமிசை கணம்_கொள்பு ஞாயிற்று – நற் 396/6
போர் உடை வேந்தன் பாசறை
வாரான் அவன் என செலவு அழுங்கினனே – ஐங் 427/3,4
பாசறை அரும் தொழில் உதவி நம் – ஐங் 446/3
பெரும் சின வேந்தனும் பாசறை முனியான் – ஐங் 460/1
வியல் நெடும் பாசறை நீடிய – ஐங் 500/4
மரம் கொல் மழ களிறு முழங்கும் பாசறை
நீடினை ஆகலின் காண்கு வந்திசினே – பதி 16/8,9
பகை வெம்மையின் பாசறை மரீஇ – பதி 50/23
உரவு களிற்று புலா அம் பாசறை
நிலவின் அன்ன வெள் வேல் பாடினி – பதி 61/15,16
பார்வல் பாசறை தரூஉம் பல் வேல் – பதி 84/5
உரவு களிற்று வெல் கொடி நுடங்கும் பாசறை
ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை – பதி 88/17,18
இடாஅ ஏணி நின் பாசறை யானே – பதி 94/10
பரி நிமிர் தானையான் பாசறை நீர்த்தே – பரி 19/35
ஓடா பூட்கை வேந்தன் பாசறை
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த – அகம் 100/8,9
பாசறை வருத்தம் வீட நீயும் – அகம் 124/8
கடாஅ யானை கொட்கும் பாசறை
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை – அகம் 144/13,14
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறை
சென்று வினை முடித்தனம் ஆயின் இன்றே – அகம் 204/3,4
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே – அகம் 214/6,7
காய் சின வேந்தன் பாசறை நீடி – அகம் 294/12
ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை
வினையொடு வேறு புலத்து அல்கி நன்றும் – அகம் 304/17,18
மத வலி யானை மறலிய பாசறை
இடி உமிழ் முரசம் பொரு_களத்து இயம்ப – அகம் 354/1,2
வெம் சின வேந்தன் வியன் பெரும் பாசறை
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார் – அகம் 364/10,11
வியன் பாசறை காப்பாள – புறம் 22/25
பாசறை அல்லது நீ ஒல்லாயே – புறம் 31/6
தாது எரு மறுகின் பாசறை பொலிய – புறம் 33/11
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை
களம் கொளற்கு உரியோர் இன்றி தெறுவர – புறம் 62/11,12
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை
குருதி பரப்பின் கோட்டு_மா தொலைச்சி – புறம் 69/9,10
கேட்டியோ வாழி பாண பாசறை
பூ கோள் இன்று என்று அறையும் – புறம் 289/8,9
கண்கூடு இறுத்த கடல் மருள் பாசறை
குமரி_படை தழீஇய கூற்று வினை ஆடவர் – புறம் 294/2,3
கல்லென் பாசறை பல் சான்றீரே – புறம் 301/4
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று – புறம் 304/10
மாற்று அரும் துப்பின் மாற்றோர் பாசறை
உளன் என வெரூஉம் ஓர் ஒளி – புறம் 309/5,6
பலி பெறு முரசம் பாசறை சிலைப்ப – புறம் 362/3
இரை முரசு ஆர்க்கும் உரை சால் பாசறை
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி – புறம் 371/12,13
கணை துளி பொழிந்த கண்கூடு பாசறை
பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின் – புறம் 372/4,5
கணை காற்று எடுத்த கண் அகன் பாசறை
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் – புறம் 373/4,5
எஃகு இருள் அகற்றும் ஏம பாசறை
வைகறை அரவம் கேளியர் பல கோள் – புறம் 397/7,8
பந்த ஞாட்புறு பாசறை பொருள்-வயின் பருவம் – கம்.அயோ:9 46/1
பாசறை படையின்னிடம் பற்றிய – கம்.யுத்2:15 1/3

மேல்


பாசறையானே (1)

இசை மேம் தோன்றல் நின் பாசறையானே – பதி 64/20

மேல்


பாசறையின் (1)

பண்டு வரும் குறி பகர்ந்து பாசறையின் பொருள்-வயினின் பிரிந்து போன – கம்.பால:11 15/1

மேல்


பாசறையீரே (2)

பாசறையீரே பாசறையீரே – புறம் 285/1
பாசறையீரே பாசறையீரே
துடியன் கையது வேலே அடி புணர் – புறம் 285/1,2

மேல்


பாசறையேமே (3)

துணை இலேம் தமியேம் பாசறையேமே – நற் 341/10
உரவு சின வேந்தன் பாசறையேமே – அகம் 24/18
புனை தார் வேந்தன் பாசறையேமே – அகம் 84/17

மேல்


பாசறையோர்க்கே (1)

மாறு கொள் வேந்தர் பாசறையோர்க்கே – பதி 83/9

மேல்


பாசறையோரே (2)

வெற்றி வேந்தன் பாசறையோரே – ஐங் 461/5
வெம் சின வேந்தன் பாசறையோரே – அகம் 264/15

மேல்


பாசி (12)

பாசி வேரின் மாசொடு குறைந்த – பொரு 153
பாசி அன்ன சிதர்வை நீக்கி – பெரும் 468
வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி
அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய – மலை 221,222
கலங்கும் பாசி நீர் அலை கலாவ – நற் 65/3
பாசி அற்றே பசலை காதலர் – குறு 399/2
பாசி சூழ்ந்த பெரும் கழல் – ஐங் 206/4
பாசி தின்ற பைம் கண் யானை – அகம் 91/5
பாசி பரப்பில் பறழொடு வதிந்த – அகம் 336/2
பாசி செல்லாது ஊசி துன்னாது – புறம் 229/9
முது நீர் பாசி அன்ன உடை களைந்து – புறம் 390/14
ஊர் உண் கேணி பகட்டு இலை பாசி
வேர் புரை சிதாஅர் நீக்கி நேர் கரை – புறம் 392/13,14
சுற்றிய சேனை நீர்-மேல் பாசி போல் மிடைந்து சுற்ற – கம்.யுத்3:22 140/4

மேல்


பாசியின் (1)

பாசியின் ஒதுங்க வந்தான் அங்கதன் அதனை பார்த்தான் – கம்.யுத்2:18 209/4

மேல்


பாசிலை (15)

பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி – பெரும் 4
பாசிலை குருகின் புன் புற வரி பூ – பெரும் 376
நீலத்து அன்ன பாசிலை அகம்-தொறும் – நற் 249/2
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூ – குறு 108/3
அவரே கேடு இல் விழு பொருள் தரும்-மார் பாசிலை
வாடா வள்ளி அம் காடு இறந்தோரே – குறு 216/1,2
அம்ம வாழி தோழி பாசிலை
செருந்தி தாய இரும் கழி சேர்ப்பன் – ஐங் 112/1,2
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி – அகம் 138/5
பாசிலை பொதுளிய புதல்-தொறும் பகன்றை – அகம் 217/6
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கு என – அகம் 262/4
கார் நறும் கடம்பின் பாசிலை தெரியல் – புறம் 23/3
பாசிலை தொடுத்த உவலை கண்ணி – புறம் 54/10
பாசிலை முல்லை முகைக்கும் – புறம் 117/9
பனி வரை நிவந்த பாசிலை பலவின் – புறம் 200/1
இமிழ்ப்பு-உற நீண்ட பாசிலை
கமழ் பூ தும்பை நுதல் அசைத்தோனே – புறம் 283/12,13
பாசிலை துன்று வனம் பல பின்னா – கம்.ஆரண்:14 33/2

மேல்


பாசிழை (15)

ஆய் பொன் அவிர் தொடி பாசிழை மகளிர் – மது 579
பாசிழை பகட்டு அல்குல் – பட் 147
பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ – பதி 68/15
நிறம் திகழ் பாசிழை உயர்திணை மகளிரும் – பதி 73/5
இரவும் பகலும் பாசிழை களையார் – பதி 73/9
நறு நுதல் அரிவை பாசிழை விலையே – அகம் 90/14
பாசிழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய – புறம் 367/6
பாசிழை மடந்தையர் பன்னசாலை செய்து – கம்.பால:5 37/3
பாசிழை மகளிர் சூழ போய் ஒரு பளிக்கு மாட – கம்.பால:13 45/2
பாசிழை பரவை அல்குல் பண் தரு கிளவி தண் தேன் – கம்.பால:17 6/1
பனி வரும் கண் ஓர் பாசிழை அல்குலாள் – கம்.பால:21 27/2
பாசிழை அரம்பையர் பழிப்பு_இல் அகல் அல்குல் – கம்.கிட்:10 71/1
பாசிழை மடந்தையர் பகட்டு வெம் முலை – கம்.கிட்:10 109/1
பாசிழை பரவை படர் அல்குலார் – கம்.சுந்:13 19/4
பாசிழை மகளிர் ஆடை அந்தணர் பறித்து சுற்ற – கம்.யுத்4:42 8/2

மேல்


பாசினம் (4)

செம் வாய் பாசினம் கடீஇயர் கொடிச்சி – நற் 134/4
செம் வாய் பாசினம் கவரும் என்று அ வாய் – நற் 206/4
பா அமை இதணம் ஏறி பாசினம்
வணர் குரல் சிறுதினை கடிய – நற் 373/7,8
கிளையோடு உண்ணும் வளை வாய் பாசினம்
குல்லை குளவி கூதளம் குவளை – நற் 376/4,5

மேல்


பாசுபதத்தினோடும் (1)

பாம்பின் தரு வெம் படை பாசுபதத்தினோடும்
தேம்பல் பிறை சென்னி வைத்தான் தரு தெய்வ ஏதி – கம்.யுத்2:19 12/1,2

மேல்


பாசுவல் (1)

பாசுவல் இட்ட புன் கால் பந்தர் – புறம் 262/2

மேல்


பாட்டம் (1)

பாட்டம் பொய்யாது பரதவர் பகர – நற் 38/2

மேல்


பாட்டம்-கால் (2)

முல்லையும் தாய பாட்டம்-கால் தோழி நம் – கலி 111/4
பாங்கு அரும் பாட்டம்-கால் கன்றொடு செல்வேம் எம் – கலி 116/1

மேல்


பாட்டி (2)

வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்கு பாட்டி
ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு – அகம் 196/4,5
பருந்து உண பாட்டி யாக்கை படுத்த நாள் படைஞரோடும் – கம்.யுத்1:14 32/1

மேல்


பாட்டியர் (2)

பாணர் வருக பாட்டியர் வருக – மது 749
மட நடை பாட்டியர் தப்பி தடை இறந்து – பரி 10/37

மேல்


பாட்டிற்கு (1)

புக்கன நேமி பாட்டிற்கு இழிந்தன புவனம் என்ன – கம்.யுத்3:22 36/2

மேல்


பாட்டின் (1)

விலங்கிய விகார பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம் – கம்.சுந்:0 1/2

மேல்


பாட்டு (14)

இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக – மலை 390
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண் – நற் 251/1
ஊர் பாட்டு எண்ணில் பைம் தலை துமிய – பதி 46/9
பாண் ஆதரித்து பல பாட அ பாட்டு
பேணாது ஒருத்தி பேது உற ஆயிடை – பரி 7/66,67
எழீஇ பாடும் பாட்டு அமர்ந்தோயே – பரி 14/24
பூத்தன பாணா நின் பாட்டு
தண் தளிர் தரு படுத்து எடுத்து உரைஇ – பரி 18/21,22
பாட்டு ஆதல் சான்ற நின் மாய பரத்தைமை – கலி 98/6
மேல் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குரு கண் – கலி 101/15
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து – அகம் 368/2
கார் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து – புறம் 120/2
நிணம் படு குருதி பெரும் பாட்டு ஈரத்து – புறம் 392/7
பழையர்-தம் சேரியில் பொருநர் பாட்டு இசை – கம்.பால:3 42/4
பணை நிரந்தன பாட்டு ஒலி நிரந்தன அனங்கன் – கம்.அயோ:1 52/1
தன்-பால் தழுவும் குழல் வண்டு தமிழ் பாட்டு இசைக்கும் தாமரையே – கம்.கிட்:1 28/2

மேல்


பாட்டும் (2)

உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ – மது 616
உரையும் பாட்டும் உடையோர் சிலரே – புறம் 27/5

மேல்


பாட்டே (3)

அகவன்_மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர் – குறு 23/3,4
இன்னும் பாடுக பாட்டே அவர் – குறு 23/4
நன் நெடும் குன்றம் பாடிய பாட்டே – குறு 23/5

மேல்


பாட்டொடு (3)

வரிசை பெரும் பாட்டொடு எல்லாம் பருகீத்தை – கலி 85/35
வரை இழி அருவி பாட்டொடு பிரசம் – அகம் 318/5
பாவையர் குழாங்கள் சூழ பாட்டொடு வான நாட்டு – கம்.சுந்:2 118/3

மேல்


பாட (37)

குறிஞ்சி பரதவர் பாட நெய்தல் – பொரு 218
கானவர் மருதம் பாட அகவர் – பொரு 220
ஓதல் அந்தணர் வேதம் பாட
சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி – மது 656,657
அயல் இல் பெண்டிர் பசலை பாட
ஈங்கு ஆகின்றால் தோழி ஓங்கு மணல் – நற் 378/7,8
பாணர் முல்லை பாட சுடர் இழை – ஐங் 408/1
பணியா மரபின் உழிஞை பாட
இனிது புறந்தந்து அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின் – பதி 46/6,7
மின் இழை விறலியர் நின் மறம் பாட
இரவலர் புன்கண் தீர நாள்-தொறும் – பதி 54/6,7
பாண் ஆதரித்து பல பாட அ பாட்டு – பரி 7/66
தேன் உண்டு பாட திசை_திசை பூ நலம் – பரி 16/18
தன் மலை பாட நயவந்து கேட்டு அருளி – கலி 40/31
ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி – கலி 41/41
என்று யாம் பாட மறை நின்று கேட்டனன் – கலி 42/28
கூடி அவர் திறம் பாட என் தோழிக்கு – கலி 43/29
பல் இதழ் உண்கண்ணும் தோளும் புகழ் பாட
நல்லது கற்பித்தார் மன்ற நுமர் பெரிதும் – கலி 112/9,10
பாட மறை நின்று கேட்டனன் நீடிய – கலி 131/42
என்று யான் பாட கேட்டு – கலி 138/26
வருந்த மா ஊர்ந்து மறுகின் கண் பாட
திருந்து_இழைக்கு ஒத்த கிளவி கேட்டு ஆங்கே – கலி 141/22,23
என ஆங்கு பாட அருள்-உற்று – கலி 146/51
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட
குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது – அகம் 102/6,7
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட
ஈர்ம் தண் முழவின் எறி குணில் விதிர்ப்ப – அகம் 186/10,11
பாடுநர் வஞ்சி பாட படையோர் – புறம் 33/10
நின்னும் நின் மலையும் பாட இன்னாது – புறம் 143/12
நன் நாடு பாட என்னை நயந்து – புறம் 146/4
யாம் பாட தான் மகிழ்ந்து உண்ணும்-மன்னே – புறம் 235/3
கரும் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட
புலிப்பல்தாலி புன் தலை சிறாஅர் – புறம் 374/8,9
எஞ்சா மரபின் வஞ்சி பாட
எமக்கு என வகுத்த அல்ல மிக பல – புறம் 378/9,10
வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ – கம்.பால:2 4/4
காகளமும் பல்_இயமும் கனை கடலின் மேல் முழங்க கானம் பாட
மாகதர்கள் அரு மறை நூல் வேதியர்கள் வாழ்த்து எடுப்ப மதுர செ வாய் – கம்.பால:5 55/1,2
வண்டு ஆய் அயன் நான்மறை பாட மலர்ந்தது ஒரு தாமரை போது – கம்.பால:10 71/1
எண்ண அரிய மறையினொடு கின்னரர்கள் இசை பாட உலகம் ஏத்த – கம்.பால:11 16/1
பண் குடை வண்டு_இனம் பாட ஆடல் மா – கம்.பால:23 40/3
தெய்வ கீதங்கள் பாட தேவரும் மகிழ்ந்து வாழ்த்த – கம்.அயோ:3 86/3
மங்கல கீதம் பாட மலர் பலி வகுக்கின்றாரை – கம்.சுந்:2 113/4
கின்னர மிதுனம் பாட கிளர் மழை கிழித்து தோன்றும் – கம்.சுந்:2 117/1
பஞ்சமம் சிவணும் இன் இசை பாட – கம்.யுத்1:11 13/4
வேதங்கள் பாட உலகங்கள் யாவும் வினை சிந்த நாகம் மெலிய – கம்.யுத்2:19 245/4
கின்னரர் முதலோர் பாட முகத்திடை கிடந்த கெண்டை – கம்.யுத்3:25 1/3

மேல்


பாடக (4)

பாடக கால் அடி பதுமத்து ஒப்பன – கம்.பால:3 30/1
பாடக செம் பதும மலர் பாவையர் பல்லாண்டு இசைப்ப பைம் பொன் பீடத்து – கம்.பால:5 59/2
பாடக காலினாரை பயபய கொண்டு போனார் – கம்.பால:14 52/4
பயில் பாடக மெல் அடி பஞ்சு அனையார் – கம்.கிட்:10 56/1

மேல்


பாடகத்து (1)

பாடகத்து அரம்பையர் மருள பல்வித – கம்.ஆரண்:7 118/3

மேல்


பாடகம் (1)

பாடகம் பரத நூல் பசுர வெம் கட கரி – கம்.பால:20 31/2

மேல்


பாடப்பாட (1)

பாடப்பாட பாடு புகழ் கொண்ட நின் – புறம் 211/15

மேல்


பாடமுறும் (1)

பல் ஆயிரம் மா மணி பாடமுறும்
தொல் ஆர் அணி கால் சுடரின் தொகை-தாம் – கம்.ஆரண்:2 11/1,2

மேல்


பாடல் (52)

பாடல் பற்றிய பயன் உடை எழாஅல் – பொரு 56
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி – சிறு 151
பாடல் சான்ற நன் நாட்டு நடுவண் – மது 331
ஆடல் மகளிர் பாடல் கொள புணர்-மார் – நெடு 67
பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும் – பட் 113
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல்
தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை – மலை 304,305
நீயே பாடல் சான்ற பழி தபு சீறடி – நற் 256/1
பாடு மனை பாடல் கூடாது நீடு நிலை – நற் 380/10
பாடல் சான்ற பயம் கெழு வைப்பின் – பதி 13/9
ஞாலம் நின் வழி ஒழுக பாடல் சான்று – பதி 24/9
பாடல் சான்று நீடினை உறைதலின் – பதி 51/22
பாடல் சான்ற அவர் அகன் தலை நாடே – பதி 62/19
பாடல் சான்ற வைப்பின் – பதி 75/13
பாடும் வகையே எம் பாடல் தாம் அ – பரி 3/29
பாடல் பயின்றோரை பாணர் செறுப்பவும் – பரி 9/73
பாடுவார் பாடல் பரவல் பழிச்சுதல் – பரி 10/116
சீர் அமை பாடல் பயத்தால் கிளர் செவி தெவி – பரி 11/69
நா நவில் பாடல் முழவு எதிர்ந்த அன்ன – பரி 15/43
ஒருதிறம் பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க – பரி 17/15
பாடல் சான்று பல் புகழ் முற்றிய – பரி 17/22
பாடல் சால் சிறப்பின் சினையவும் சுனையவும் – கலி 28/1
படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின் – அகம் 222/11
பாடல் சான்ற விறல் வேந்தனும்மே – புறம் 11/7
கொண்பெரும்கானம் பாடல் எனக்கு எளிதே – புறம் 154/13
உரை செல சுரக்க அவன் பாடல் சால் வளனே – புறம் 396/31
வள் விசி கருவி பம்ப வயின்வயின் வழங்கு பாடல்
வெள்ளி வெண் மாடத்து உம்பர் வெயில் விரி பசும்பொன் பள்ளி – கம்.பால:2 8/2,3
பாடவும் விறலியர் பாடல் கேட்கவும் – கம்.பால:3 65/2
நெய் திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல்
தைவரு மகர வீணை தண்ணுமை தழுவி தூங்க – கம்.பால:10 8/1,2
நறை செவி பெய்வது என்ன நைவள அமுத பாடல்
முறைமுறை பகர்ந்து போனார் கின்னர மிதுனம் ஒப்பார் – கம்.பால:14 60/3,4
மங்கையர் பாடல் கேட்டு கின்னரம் மயங்கும்-மாதோ – கம்.பால:16 9/4
மண்ணும் முழவின் ஒலி மங்கையர் பாடல் ஓதை – கம்.பால:16 44/1
புது கொண்ட வேழம் பிணிப்போர் புனை பாடல் ஓதை – கம்.பால:16 46/1
பண் ஆன பாடல் செவி மாந்தி பயன் கொள் ஆடல் – கம்.பால:16 47/3
தெய்வ பாடல் சொல் கலை என்ன தெரிவாரும் – கம்.பால:17 33/4
கனிந்த பாடல் கேட்டு அசுணமா வருவன காணாய் – கம்.அயோ:10 24/4
பாடல் நீத்தன வண்டொடு பாண் குழாம் – கம்.அயோ:11 23/1
காமரம் முரலும் பாடல் கள் என கனிந்த இன் சொல் – கம்.ஆரண்:10 69/1
பாணரின் தளர்ந்தன பாடல் தும்பியே – கம்.ஆரண்:10 127/4
ஆடு இயல் பாணிக்கு ஒக்கும் ஆரிய அமிழ்த பாடல்
கோடியர் தாளம் கொட்டல் மலர்ந்த கூதாளம் ஒத்த – கம்.கிட்:10 32/3,4
எழுவு பாடல் இமிழ் கருப்பு ஏந்திரத்து – கம்.கிட்:15 48/2
அலத்தக தளிர்க்கை நோவ அளந்து எடுத்து அமைந்த பாடல்
கலக்கு உற முழங்கிற்று என்று சேடியர் கன்னிமார்கள் – கம்.சுந்:2 103/2,3
பாடல் வேதிகை பட்டிமண்டபம் முதல் பலவும் – கம்.சுந்:2 131/3
பாரியும் அடங்கின அடங்கியது பாடல்
காரியம் அடங்கினர்கள் கம்மியர்கள் மும்மை – கம்.சுந்:2 156/2,3
பண் இமை அடைத்த பல கள்_பொருநர் பாடல்
விண் இமை அடைத்து என விளைந்தது இருள் வீணை – கம்.சுந்:2 160/1,2
தென் நகு குடம் உள்_பாடல் சித்தியர் இசைப்ப தீம் சொல் – கம்.சுந்:2 184/1
பாணிகள் அளந்த பாடல் அமிழ்து உக பாடுவாரும் – கம்.சுந்:2 185/4
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவி புக அலமரலுறுகின்றார் – கம்.சுந்:2 190/4
கிளை உறு பாடல் சில்லரி பாண்டில் தழுவிய முழவொடு கெழுமி – கம்.சுந்:3 84/3
பாடல் அம் பனி வண்டொடும் பல் திரை – கம்.சுந்:6 31/2
பானமும் துயிலும் கண்ட கனவும் பண் கனிந்த பாடல்
கானமும் தள்ள தள்ள களியொடும் கள்ளம் கற்ற – கம்.யுத்2:19 281/1,2
ஆணியின் அழிந்த பாடல் நவின்றனர் அனங்க வேடன் – கம்.யுத்3:25 10/3
வெம் குரல் எடுத்த பாடல் விளித்தனர் மயக்கம் வீங்க – கம்.யுத்3:25 11/4

மேல்


பாடலம் (3)

பாணி தண் பளிங்கு நாகம் பாடலம் பவளம்-மன்னோ – கம்.ஆரண்:10 96/4
பாடலம் வறுமை கூர பகலவன் பசுமை கூர – கம்.கிட்:10 25/1
பாடலம் படர் கோங்கொடும் பண் இசை – கம்.சுந்:6 31/1

மேல்


பாடலார் (2)

அமுத பாடலார் அருவி ஆடுவார் – கம்.கிட்:15 22/4
அந்தர வானத்து அரம்பையர் கரும்பின் பாடலார் அருகு வந்து ஆட – கம்.சுந்:3 86/4

மேல்


பாடலால் (1)

பாடலால் ஊடல் நீங்கும் பரிமுக மாக்கள் கண்டார் – கம்.பால:16 16/4

மேல்


பாடலான் (3)

நிறம் கிளர் பாடலான் நிமிர்வ அ வழி – கம்.பால:3 47/2
நஞ்சு வீணையின் நடத்து பாடலான்
அஞ்சுவார் கணீர் அருவி ஆறு-அரோ – கம்.கிட்:15 21/3,4
பானத்தான் அல்லன் தெய்வ பாடலான் அல்லன் ஆடல் – கம்.யுத்1:13 1/3

மேல்


பாடலி (2)

பொன் மலி பாடலி பெறீஇயர் – குறு 75/4
சீர் மிகு பாடலி குழீஇ கங்கை – அகம் 265/5

மேல்


பாடலின் (2)

செய்கையின் வடிவின் ஆடல் பாடலின் தெளிதல் தேற்றார் – கம்.பால:13 41/3
நரம்பு இழைத்த நின் பாடலின் நல்கிய – கம்.சுந்:12 98/2

மேல்


பாடலும் (6)

கிளி கடி பாடலும் ஒழிந்தனள் – அகம் 118/13
ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே – புறம் 153/12
கூறு பாடலும் குழலின் பாடலும் – கம்.பால:2 56/1
கூறு பாடலும் குழலின் பாடலும்
வேறுவேறு நின்று இசைக்கும் வீதி-வாய் – கம்.பால:2 56/1,2
விஞ்சையர் பாடலும் விசும்பின் வெள் வளை – கம்.கிட்:14 14/1
பாடலும் முழவின் தெய்வ பாணியும் பவள வாயார் – கம்.யுத்3:25 18/2

மேல்


பாடலே (2)

பை அரா நுழைகின்ற போன்றன பண் கனிந்து எழு பாடலே – கம்.அயோ:3 58/4
வான் அளைந்தது மாகதர் பாடலே – கம்.அயோ:11 15/4

மேல்


பாடலொடு (1)

புரிவுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற – பரி 23/54

மேல்


பாடலோடு (2)

பரு கோட்டு யாழ் பக்கம் பாடலோடு ஆடல் – பரி 10/56
ஒருங்கு உடன் இம்மென இமிர்தலின் பாடலோடு
அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளா கிடந்தான் போல் – கலி 123/3,4

மேல்


பாடவ (2)

பாடவ தொழில் மன்மதன் பாய் கணை – கம்.ஆரண்:6 66/3
பாடவ நிலையினர் பலரும் சுற்றினர் – கம்.ஆரண்:7 50/4

மேல்


பாடவம் (2)

பாடவம் விளம்பினம் பழியில் மூழ்கிவாம் – கம்.கிட்:16 7/4
பாடவம் அல்லது பழியிற்று ஆம் என்றான் – கம்.கிட்:16 21/4

மேல்


பாடவும் (4)

என்னானும் பாடு எனில் பாடவும் வல்லேன் சிறிது ஆங்கே – கலி 140/13
வானம் வாழ்த்தி பாடவும் அருளாது – அகம் 67/2
வேம்பு சினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய் உடை கையர் ஐயவி புகைப்பவும் – புறம் 296/1,2
பாடவும் விறலியர் பாடல் கேட்கவும் – கம்.பால:3 65/2

மேல்


பாடற்கு (1)

கொள்ளா பாடற்கு எளிதின் ஈயும் – பதி 48/6

மேல்


பாடன்மார் (1)

பாடு இல் மன்னரை பாடன்மார் எமரே – புறம் 375/21

மேல்


பாடாது (2)

புலவர் பாடாது வரைக என் நிலவரை – புறம் 72/16
நா தழும்பு இருப்ப பாடாது ஆயினும் – புறம் 200/10

மேல்


பாடான் (1)

குன்றம் பாடான் ஆயின் – ஐங் 244/3

மேல்


பாடி (60)

சீர் திகழ் சிலம்பு_அகம் சிலம்ப பாடி
சூர்_அர_மகளிர் ஆடும் சோலை – திரு 40,41
வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா – திரு 55
நா இயல் மருங்கில் நவில பாடி
விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து – திரு 187,188
நறும் புகை எடுத்து குறிஞ்சி பாடி
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க – திரு 239,240
ஆடு_களம் சிலம்ப பாடி பல உடன் – திரு 245
வான் பொரு நெடு வரை வளனும் பாடி
முன்_நாள் சென்றனம் ஆக இ நாள் – சிறு 128,129
தளை அவிழ் தெரியல் தகையோன் பாடி
அறல் குழல் பாணி தூங்கியவரொடு – சிறு 161,162
படு நீர் புணரியின் பரந்த பாடி
உவலை கூரை ஒழுகிய தெருவில் – முல் 28,29
சிறந்த வேதம் விளங்க பாடி
விழு சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து – மது 468,469
நளி படு சிலம்பில் பாயம் பாடி
பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் – குறி 58,59
நறும் கார் அடுக்கத்து குறிஞ்சி பாடி
கைதொழூஉ பரவி பழிச்சினிர் கழி-மின் – மலை 359,360
யாமே நின்னும் நின் மலையும் பாடி பல் நாள் – நற் 156/4
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி
கடி உடை வியல் நகர் கானவர் துஞ்சார் – நற் 255/2,3
இன் இயம் கறங்க பாடி
பன் மலர் சிதறி பரவு-உறு பலிக்கே – நற் 322/11,12
குரல் புணர் இன் இசை தழிஞ்சி பாடி
இளம் துணை புதல்வர் நல் வளம் பயந்த – பதி 57/9,10
பாடி காண்கு வந்திசின் பெரும – பதி 82/11
நின் பயம் பாடி விடிவு உற்று ஏமாக்க – பரி 7/85
பண் கண்டு திறன் எய்தா பண் தாளம் பெற பாடி
கொண்ட இன் இசை தாளம் கொளை சீர்க்கும் விரித்து ஆடும் – பரி 11/128,129
பாடி_பாடி பாய் புனல் – பரி 24/74
பாடி_பாடி பாய் புனல் – பரி 24/74
கொண்டுநிலை பாடி காண் – கலி 39/30
பொய்தல மகளையாய் பிறர் மனை பாடி நீ – கலி 59/16
என பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப – கலி 65/19
சூர் கொன்ற செ வேலால் பாடி பல நாளும் – கலி 93/26
புதுவன ஈகை வளம் பாடி காலின் – கலி 95/9
குரவை தழீஇ யாம் மரபுளி பாடி
தேயா விழு புகழ் தெய்வம் பரவுதும் – கலி 103/75,76
அணி நலம் பாடி வரற்கு – கலி 141/6
என பாடி
இனைந்து நொந்து அழுதனள் நினைந்து நீடு உயிர்த்தனள் – கலி 142/59,60
என பாடி
நோய் உடை நெஞ்சத்து எறியா இனைபு ஏங்கி – கலி 145/59,60
வள நகர் சிலம்ப பாடி பலி கொடுத்து – அகம் 22/9
பாடி சென்ற பரிசிலர் போல – அகம் 65/6
கடம்பும் களிறும் பாடி நுடங்குபு – அகம் 138/11
பொறையன் கடுங்கோ பாடி சென்ற – அகம் 142/5
காஞ்சி நீழல் தமர் வளம் பாடி
ஊர் குறு_மகளிர் குறு_வழி விறந்த – அகம் 286/4,5
மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர் – அகம் 336/8
வடியா நாவின் வல்லாங்கு பாடி
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி – புறம் 47/3,4
பாடி ஆனா பண்பின் பகைவர் – புறம் 120/19
நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு – புறம் 130/3
பாடி வருநரும் பிறரும் கூடி – புறம் 158/18
பாடி நின்றெனன் ஆக கொன்னே – புறம் 165/9
பாடி பெற்ற பொன் அணி யானை – புறம் 177/3
பாடி நின்ற பசி நாள் கண்ணே – புறம் 237/2
இசை மணி எறிந்து காஞ்சி பாடி
நெடு நகர் வரைப்பின் கடி நறை புகைஇ – புறம் 281/5,6
பாடி சென்றோர்க்கு அன்றியும் வாரி – புறம் 330/5
வாள் வலத்து ஒழிய பாடி சென்றாஅர் – புறம் 337/3
பாடி வந்தது எல்லாம் கோடியர் – புறம் 368/16
பாடி வந்திசின் பெரும பாடு ஆன்று – புறம் 369/22
பிறர் பாடி பெறல் வேண்டேம் – புறம் 382/6
பிறர் பாடு புகழ் பாடி படர்பு அறியேனே – புறம் 383/17
பாடி நின்ற பன் நாள் அன்றியும் – புறம் 390/9
குடி முறை பாடி ஒய்யென வருந்தி – புறம் 393/3
பம்பு தேன் மிஞிறு தும்பி பரந்து இசை பாடி ஆட – கம்.பால:16 2/1
நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி – கம்.பால:16 13/2
கந்தாரத்தின் இன் இசை பாடி களி கூரும் – கம்.சுந்:2 78/3
ஆடினான் அழுதான் பாடி அரற்றினான் சிரத்தில் செம் கை – கம்.யுத்1:3 128/3
மன் நெடும் குமர பாடி வீட்டினை வலம்செய்க என்றான் – கம்.யுத்1:4 148/4
மந்தர தடம் தோள் வீரர் வலம்செய்தார் பாடி வைப்பை – கம்.யுத்1:4 149/4
பாடி நூறாக நூறி மீண்டது அ பகழி தெய்வம் – கம்.யுத்1:7 16/4
அழுகுவர் நகுவர் பாடி ஆடுவர் அயல் நின்றாரை – கம்.யுத்3:25 13/1
ஓகை மங்கலங்கள் பாடி ஆட்டினர் உம்பர் மாதர் – கம்.யுத்4:40 31/4

மேல்


பாடி_பாடி (1)

பாடி_பாடி பாய் புனல் – பரி 24/74

மேல்


பாடித்தலை (1)

பாடித்தலை உற்றவர் எண்_இலர் பட்டார் – கம்.யுத்2:18 251/4

மேல்


பாடித்தை (5)

வேய் நரல் விடர்_அகம் நீ ஒன்று பாடித்தை
கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல் – கலி 40/10,11
தெருள தெரி_இழாய் நீ ஒன்று பாடித்தை
நுண் பொறி மான் செவி போல வெதிர் முளை – கலி 43/15,16
மணம் நாறு கதுப்பினாய் மறுத்து ஒன்று பாடித்தை
கடுங்கண் உழுவை அடி போல வாழை – கலி 43/23,24
சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை
பார்த்து உற்றன தோழி பார்த்து உற்றன தோழி – கலி 131/24,25
அசை வரல் ஊசல் சீர் அழித்து ஒன்று பாடித்தை
அருளின-கொல் தோழி அருளின-கொல் தோழி – கலி 131/34,35

மேல்


பாடிய (14)

தன் பாடிய தளி உணவின் – பட் 3
நன் நெடும் குன்றம் பாடிய பாட்டே – குறு 23/5
நனவில் பாடிய நல் இசை – பதி 85/12
பாடிய நாவின் பரந்த உவகையின் – பரி 19/26
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை – அகம் 59/12
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசை – அகம் 227/16
நுணங்கு நுண் பனுவல் புலவன் பாடிய
இன மழை தவழும் ஏழில் குன்றத்து – அகம் 345/6,7
மறம் பாடிய பாடினியும்மே – புறம் 11/11
நின் பாடிய வயங்கு செந்நா – புறம் 22/31
மோசி பாடிய ஆயும் ஆர்வம்-உற்று – புறம் 158/13
இசை மேம் தோன்றல் நின் பாடிய யானே – புறம் 159/28
பொய்யா நாவின் கபிலன் பாடிய
மை அணி நெடு வரை ஆங்கண் ஒய்யென – புறம் 174/10,11
பாடிய பெடை கண்ணா வருவன பல காணாய் – கம்.அயோ:9 13/4
பாடிய வண்டொடும் பனித்த தேனொடும் – கம்.யுத்4:40 74/3

மேல்


பாடியோரே (1)

பீடு கெழு மலையன் பாடியோரே – புறம் 124/5

மேல்


பாடிவீடு (1)

பால் வரு சேனைக்கு எல்லாம் பாடிவீடு அமைத்தி என்ன – கம்.யுத்1:9 14/2

மேல்


பாடின்றே (1)

அறம் பாடின்றே ஆய்_இழை கணவ – புறம் 34/7

மேல்


பாடின (3)

பாடின பாணிக்கு ஏற்ப நாள்-தொறும் – பொரு 48
பாடின பரந்தன பறவை பந்தரே – கம்.பால:8 43/4
ஆர்த்தன சில சில ஆடி பாடின – கம்.யுத்1:8 6/4

மேல்


பாடின-கொல்லோ (1)

குன்றம் பாடின-கொல்லோ
களிறு மிக உடைய இ கவின் பெறு காடே – புறம் 131/3,4

மேல்


பாடினம் (1)

சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும் – கலி 106/48

மேல்


பாடினர் (8)

பறம்பு பாடினர் அதுவே அறம் பூண்டு – புறம் 108/4
ஆடினர் பாடினர் அங்கும் இங்குமாய் – கம்.பால:5 12/1
பாடினர் கின்னரர் துவைத்த பல்_இயம் – கம்.பால:5 105/2
பாடினர் அழுதனர் பரிந்த கோதையர் – கம்.அயோ:4 206/2
எதிர்கொண்டு ஏத்தினர் இன் இசை பாடினர்
வெதிர் கொள் கோலினர் ஆடினர் வீரனை – கம்.அயோ:7 12/1,2
திரித்த கோலினர் தே மறை பாடினர்
நிருத்தம் ஆடினர் நின்று விளம்புவார் – கம்.ஆரண்:3 23/3,4
ஆர்த்து எழுந்தனர் ஆடினர் பாடினர்
தூர்த்து அமைந்தனர் வானவர் தூய மலர் – கம்.ஆரண்:9 25/1,2
துதித்தனர் பாடினர் ஆடி துள்ளினார் – கம்.யுத்4:37 150/3

மேல்


பாடினள் (5)

மை படு மால் வரை பாடினள் கொடிச்சி – நற் 373/3
மெல் இயல் குறு_மகள் பாடினள் குறினே – குறு 89/7
கிணை_மகட்கு எளிதால் பாடினள் வரினே – புறம் 111/4
அந்தம்_இல் உவகையள் ஆடி பாடினள்
சிந்தையுள் மகிழ்ச்சியும் புகுந்த செய்தியும் – கம்.பால:13 57/2,3
பாடினள் ஒருத்தி தன் பாங்கிமார்களோடு – கம்.பால:19 32/3

மேல்


பாடினன் (2)

பரந்து இசை நிற்க பாடினன் அதன் கொண்டு – புறம் 126/13
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து – கம்.சுந்:3 63/3

மேல்


பாடினன்-மன்-கொல் (1)

பரணன் பாடினன்-மன்-கொல் மற்று நீ – புறம் 99/12

மேல்


பாடினார் (4)

நன்றி கொள் மங்கல நாதம் பாடினார்
மன்றல் அம் செழும் துளவு அணியும் மாயனார் – கம்.பால:5 21/2,3
ஆடினார் பாடினார் அங்கும் இங்கும் களித்து – கம்.கிட்:4 21/1
பாடினார் மா தவரும் வேதியரும் பயம் தீர்ந்தார் – கம்.யுத்2:16 356/2
விரும்பின முனிவரும் வேதம் பாடினார் – கம்.யுத்3:24 105/4

மேல்


பாடினான் (3)

ஆடினான் அன்னம் ஆய் அரு மறைகள் பாடினான்
நீடு நீர் முன்னை நூல் நெறி முறையின் நேமி தாள் – கம்.கிட்:1 37/1,2
பாடினான் புகழ் பாடுகின்றார் சிலர் – கம்.சுந்:2 176/4
பாடினான் திரு நாமங்கள் பல் முறை – கம்.யுத்4:40 4/1

மேல்


பாடினி (11)

பெடை மயில் உருவின் பெரும் தகு பாடினி
பாடின பாணிக்கு ஏற்ப நாள்-தொறும் – பொரு 47,48
வால் ஒளி முத்தமொடு பாடினி அணிய – பொரு 162
படை ஏர் உழவ பாடினி வேந்தே – பதி 14/17
பசும் பூண் மார்ப பாடினி வேந்தே – பதி 17/14
நிலவின் அன்ன வெள் வேல் பாடினி
முழவில் போக்கிய வெண்கை – பதி 61/16,17
சென்மோ பாடினி நன் கலம் பெறுகுவை – பதி 87/1
ஒருதிறம் பாடினி முரலும் பாலை அம் குரலின் – பரி 17/17
பாடினி பாடும் வஞ்சிக்கு – புறம் 15/24
பாணன் சூடான் பாடினி அணியாள் – புறம் 242/3
பாடினி மாலை அணிய – புறம் 319/14
வாடா மாலை பாடினி அணிய – புறம் 364/1

மேல்


பாடினிக்கு (2)

இழை பெற்ற பாடினிக்கு
குரல் புணர் சீர் கொளை வல் பாண்_மகனும்மே – புறம் 11/14,15
புரி மாலையர் பாடினிக்கு
பொலம் தாமரை பூ பாணரொடு – புறம் 361/11,12

மேல்


பாடினியும்மே (1)

மறம் பாடிய பாடினியும்மே
ஏர் உடைய விழு கழஞ்சின் – புறம் 11/11,12

மேல்


பாடினிர் (2)

ஆடினிர் பாடினிர் செலினே – புறம் 109/17
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே – புறம் 110/6

மேல்


பாடினேம் (1)

கார் எதிர் கானம் பாடினேம் ஆக – புறம் 144/3

மேல்


பாடினேன் (1)

வாடா வஞ்சி பாடினேன் ஆக – புறம் 394/9

மேல்


பாடினை (3)

செல்வக்கோமான் பாடினை செலினே – பதி 67/23
பாரி வேள்-பால் பாடினை செலினே – புறம் 105/8
சீறூர் மன்னனை பாடினை செலினே – புறம் 328/16

மேல்


பாடு (138)

பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை – திரு 115
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி – சிறு 228
அவல் எறி உலக்கை பாடு விறந்து அயல – பெரும் 226
பாடு இமிழ் பனி கடல் பருகி வலன் ஏர்பு – முல் 4
பாடு சிலம்பும் இசை ஏற்றத்தோடு – மது 90
பாடு புலர்ந்த நறும் சாந்தின் – மது 226
பாடு ஆன்று அவிந்த பனி கடல் புரைய – மது 629
கலிழ்ந்து வீழ் அருவி பாடு விறந்து அயல – நெடு 97
பாடு இன் அருவி பயம் கெழு மீமிசை – மலை 278
பாடு இமிழ் பனி கடல் துழைஇ பெடையோடு – நற் 91/3
வேனில் ஓதி பாடு நடை வழலை – நற் 92/2
கழை பாடு இரங்க பல் இயம் கறங்க – நற் 95/1
பல் குரல் எழிலி பாடு ஓவாதே – நற் 154/3
பாடு இமிழ் விடர் முகை முழங்க – நற் 156/9
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும் – நற் 160/2
பாடு இன் தெண் மணி தோடு தலைப்பெயர – நற் 321/2
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய் – நற் 327/2
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே – நற் 330/11
பொங்கு திரை புணரியும் பாடு ஓவாதே – நற் 335/2
வங்கா வரி பறை சிறு பாடு முணையின் – நற் 341/1
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப – நற் 361/5
பாடு இமிழ் பனி நீர் சேர்ப்பனொடு – நற் 378/11
பாடு மனை பாடல் கூடாது நீடு நிலை – நற் 380/10
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும் – நற் 392/5
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே – குறு 5/5
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி – குறு 11/2
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே – குறு 138/5
கடல் பாடு அவிந்து கானல் மயங்கி – குறு 177/1
பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசினே – குறு 216/4
பாடு இன் அருவி ஆடுதல் இனிதே – குறு 353/3
முனி படர் உழந்த பாடு இல் உண்கண் – குறு 357/1
பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே – குறு 365/2
பாடு இமிழ் பனி துறை ஓடு கலம் உகைக்கும் – ஐங் 192/2
முரசு பாடு அதிர ஏவி – ஐங் 426/3
பாடு சான்ற காண்கம் வாள்_நுதலே – ஐங் 447/4
காடு கவின் கொண்டன்று பொழுது பாடு சிறந்து – ஐங் 484/2
பாடு விறலியர் பல் பிடி பெறுக – பதி 43/22
ஆடு நடை அண்ணல் நின் பாடு_மகள் காணியர் – பதி 44/7
பாடு அரிது இயைந்த சிறு துயில் இயலாது – பதி 50/24
பாடு சால் நன் கலம் தரூஉம் – பதி 59/18
ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும் – பதி 62/7
பறை பண் அழியும் பாடு சால் நெடு வரை – பதி 67/21
திரு மணி திரை பாடு அவிந்த முந்நீர் – பரி 4/6
பாடு வலம் திரி பண்பின் பழ மதி – பரி 19/24
பாடு இன்றி பசந்த கண் பைதல பனி மல்க – கலி 16/1
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக – கலி 46/13
நினை துயர் உழப்பவள் பாடு இல் கண் பழி உண்டோ – கலி 48/13
பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப – கலி 53/7
பாடு அழி சாந்தினன் பண்பு இன்றி வரின் எல்லா – கலி 67/11
பாடு இல் கண் பாயல் கொள – கலி 87/16
பாடு பெயல் நின்ற பானாள் இரவில் – கலி 90/6
பாடு ஏற்று கொள்பவர் பாய்ந்து மேல் ஊர்பவர் – கலி 104/55
தோள் இடை புகுதந்தும் துதைந்து பாடு ஏற்றும் – கலி 105/32
பாடு ஏற்றவரை பட குத்தி செம் காரி – கலி 105/39
பாடு இல ஆய_மகள் கண் – கலி 105/52
பாடு இமிழ் பரப்பு_அகத்து அரவணை அசைஇய – கலி 105/70
போர் தொலைந்து இருந்தாரை பாடு எள்ளி நகுவார் போல் – கலி 120/14
பாய் திரை பாடு ஓவா பரப்பு நீர் பனி கடல் – கலி 129/8
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல் – கலி 133/8
என்னானும் பாடு எனில் பாடவும் வல்லேன் சிறிது ஆங்கே – கலி 140/13
பழி தபு ஞாயிறே பாடு அறியாதார் கண் – கலி 143/22
பாடு உலந்தன்றே பறை குரல் எழிலி – அகம் 23/2
கடல் பாடு அழிய இன மீன் முகந்து – அகம் 30/2
பாடு பல அமைத்து கொள்ளை சாற்றி – அகம் 30/10
மலர் பாடு ஆன்ற மை எழில் மழை கண் – அகம் 33/9
நீல் நிற பெரும் கடல் பாடு எழுந்து ஒலிப்ப – அகம் 40/2
கடல் பாடு அவிந்து தோணி நீங்கி – அகம் 50/1
பாடு இன் அருவி பனி நீர் இன் இசை – அகம் 82/3
பகு வாய் பல்லி பாடு ஓர்த்து குறுகும் – அகம் 88/3
படாஅ பைம் கண் பாடு பெற்று ஒய்யென – அகம் 102/8
கல் பொரூஉ மெலியா பாடு இன் நோன் அடியன் – அகம் 113/10
மாட மாண் நகர் பாடு அமை சேக்கை – அகம் 124/6
பணி திறை தந்த பாடு சால் நன் கலம் – அகம் 127/7
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே – அகம் 128/1
ஏறுவது போல பாடு சிறந்து உரைஇ – அகம் 139/3
நீடலர் என்றி தோழி பாடு ஆன்று – அகம் 183/5
என் பாடு உண்டனை ஆயின் ஒரு கால் – அகம் 219/6
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி – அகம் 226/15
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி – அகம் 226/15
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் – அகம் 231/13
திரை பாடு அவிய திமில் தொழில் மறப்ப – அகம் 260/4
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து – அகம் 269/17
பாடு இன் தெண் கிணை கறங்க காண்வர – அகம் 301/10
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு – அகம் 334/4
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே – அகம் 350/5
பாடு இமிழ் அருவி பாறை மருங்கின் – அகம் 352/3
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும் – அகம் 372/11
கோடு முற்று இளம் தகர் பாடு விறந்து அயல – அகம் 378/7
பாடு இன் அருவி சூடி – அகம் 378/23
காடு கெழு நெடுவேள் பாடு கொளைக்கு ஏற்ப – அகம் 382/5
பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை – அகம் 399/8
பாடு எழுந்து இரங்கு முந்நீர் – அகம் 400/25
பாடு துறை முற்றிய கொற்ற வேந்தே – புறம் 21/11
பாடு இமிழ் பனி கடல் சேர்ப்பன் என்கோ – புறம் 49/2
பாடு இன் தெண் கிணை கறங்க காண்_தக – புறம் 76/8
பாடு ஆன்று இரங்கும் அருவி – புறம் 124/4
பாடு இன் பனுவல் பாணர் உய்த்து என – புறம் 127/2
பாடு இன் தெண் கண் கனி செத்து அடிப்பின் – புறம் 128/3
பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என – புறம் 165/10
பாடு வல் விறலியர் கோதையும் புனைக – புறம் 172/3
பாடு அறிந்து ஒழுகும் பண்பினோரே – புறம் 197/14
பாடப்பாட பாடு புகழ் கொண்ட நின் – புறம் 211/15
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து – புறம் 211/20
துடிய பாண பாடு வல் விறலி – புறம் 280/8
பீடு பெறு தொல் குடி பாடு பல தாங்கிய – புறம் 289/4
சிறாஅஅர் துடியர் பாடு வல் மகாஅஅர் – புறம் 291/1
பாடி வந்திசின் பெரும பாடு ஆன்று – புறம் 369/22
ஆடு-உறு குழிசி பாடு இன்று தூக்கி – புறம் 371/6
பாடு இல் மன்னரை பாடன்மார் எமரே – புறம் 375/21
பிறர் பாடு புகழ் பாடி படர்பு அறியேனே – புறம் 383/17
அகன் கண் தடாரி பாடு கேட்டு அருளி – புறம் 385/4
வான் அறியல என் பாடு பசி போக்கல் – புறம் 390/26
பாடு இமிழ் முரசின் இயல் தேர் தந்தை – புறம் 394/8
சுடரும் சுருங்கின்று ஒளியே பாடு எழுந்து – புறம் 397/4
பந்தி செய் வயிரங்கள் பொறியின் பாடு உற – கம்.பால:23 55/1
பாடு இயல் களி நல் யானை பந்தி அம் கடையின் குத்த – கம்.அயோ:13 54/3
பாடு பெற்ற உணர்வின் பயத்தினால் – கம்.கிட்:7 115/3
பாடு உறு சுடர் ஒளி பரப்புகின்றது – கம்.கிட்:14 12/3
பரவிய கனக நுண் பராகம் பாடு உற – கம்.கிட்:14 13/1
பகை என மதியினை பகுத்து பாடு உற – கம்.சுந்:2 126/1
பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன – கம்.சுந்:6 31/3
பாடு அலம் பெற புள்_இனம் பார்ப்பொடே – கம்.சுந்:6 31/4
இழந்தன முழங்கு ஒலி இழந்தன மதம் பாடு
இழந்தன பெரும் கதம் இரும் கவுள் யானை – கம்.சுந்:8 26/3,4
பாதி அம் சிறையிடை பெடையை பாடு அணைத்து – கம்.யுத்1:4 28/3
பாடு பட்டவர் படு கடல் மணலினும் பலரால் – கம்.யுத்1:5 60/2
பாடு அலம்பின பாய் மத யானையே – கம்.யுத்2:15 17/4
பல் இயல் உலகு உறு பாடை பாடு அமைந்து – கம்.யுத்2:15 114/1
பாடு உற நடந்தனன் அனுமன் பாறினன் – கம்.யுத்2:16 278/3
வரி சடை நறு மலர் வண்டு பாடு இலா – கம்.யுத்2:17 93/1
பாடு இனி ஒருவரால் பகரல்-பாலதோ – கம்.யுத்2:18 110/4
பாடு உறு புண்கள்-தோறும் பசும் புனல் பாய பாய – கம்.யுத்2:19 164/3
பாடு உற நீக்கி நின்ற பாவையை தழுவி கொண்டு – கம்.யுத்3:23 22/2
பாடு பேருமாறு கண்டு கண் செல் பண்பும் இல்லையால் – கம்.யுத்3:31 82/4
பாடு உழுத படர் வெரிநின் பணி உழுத அணி நிகர்ப்ப பணை கை யானை – கம்.யுத்4:37 204/2
பாடு உளது அன்றி தெவ்வர் படைக்கலம் பட்டு என் செய்யும் – கம்.யுத்4:37 211/4
பாடு உறு பல் மொழி இனைய பன்னி நின்று – கம்.யுத்4:40 83/1
பாடு உறு பெரும் புகழ் பரதன் தோன்றினான் – கம்.யுத்4:41 108/4
பாடு உறு மதம் செய்யாத பணை முக பரும யானை – கம்.யுத்4:42 4/2

மேல்


பாடு-மின் (2)

பாடு-மின் பாடு-மின் என்னும் பாவிகாள் – கம்.யுத்4:41 92/3
பாடு-மின் பாடு-மின் என்னும் பாவிகாள் – கம்.யுத்4:41 92/3

மேல்


பாடு-உற்று (2)

பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடு-உற்று
இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள் – கலி 41/4,5
பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடு-உற்று
இலங்கும் அருவித்து இலங்கும் அருவித்தே – கலி 41/17,18

மேல்


பாடு_மகள் (1)

ஆடு நடை அண்ணல் நின் பாடு_மகள் காணியர் – பதி 44/7

மேல்


பாடுக (3)

அகவன்_மகளே பாடுக பாட்டே – குறு 23/3
இன்னும் பாடுக பாட்டே அவர் – குறு 23/4
ஆடுக விறலியர் பாடுக பரிசிலர் – பதி 58/1

மேல்


பாடுகம் (6)

பாடுகம் வா வாழி தோழி வய களிற்று – கலி 41/1
பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடு-உற்று – கலி 41/4
பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடு-உற்று – கலி 41/17
பாடுகம் வம்-மின் பொதுவன் கொலை ஏற்று – கலி 104/63
பாடுகம் வம்-மினோ பரிசில்_மாக்கள் – புறம் 32/6
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே – புறம் 393/25

மேல்


பாடுகின்றது (1)

பாடுகின்றது பல் மணியால் இருள் – கம்.கிட்:13 13/3

மேல்


பாடுகின்றன (3)

பாடுகின்றன கின்னர மிதுனங்கள் பாராய் – கம்.அயோ:10 12/4
பாடுகின்றன பேய் கணம் பல் விதத்து – கம்.யுத்2:15 49/1
பாடுகின்றன அலகையும் நீங்கிய பனை கை – கம்.யுத்2:15 232/2

மேல்


பாடுகின்றனர் (1)

பாடுகின்றனர் பார்த்தவர்க்கே கரம் – கம்.அயோ:2 2/2

மேல்


பாடுகின்றார் (1)

பாடினான் புகழ் பாடுகின்றார் சிலர் – கம்.சுந்:2 176/4

மேல்


பாடுகெனோ (1)

பாடுகெனோ என பலவும் பன்னினாள் – கம்.பால:19 31/4

மேல்


பாடுகோ (1)

ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ
என் உள் இடும்பை தணிக்கும் மருந்தாக – கலி 140/14,15

மேல்


பாடுதும் (2)

அணி நெடும் குன்றம் பாடுதும் தொழுதும் – பரி 17/51
அவன் பாடுதும் அவன் தாள் வாழிய என – புறம் 382/7

மேல்


பாடுநர் (11)

பாடுநர் கொள_கொள குறையா செல்வத்து செற்றோர் – பதி 82/12
பாடுநர் புரவலன் ஆடு நடை அண்ணல் – பதி 86/8
பாடுநர் தொடுத்த கைவண் கோமான் – அகம் 100/11
உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே – அகம் 349/5
செரு மிகு சேஎய் நின் பாடுநர் கையே – புறம் 14/19
பாடுநர் வஞ்சி பாட படையோர் – புறம் 33/10
பண்டும்_பண்டும் பாடுநர் உவப்ப – புறம் 151/1
கேடு இன்று ஆக பாடுநர் கடும்பு என – புறம் 160/10
பாடுநர் போல கைதொழுது ஏத்தி – புறம் 226/3
பாடுநர் கடும்பும் பையென்றனவே – புறம் 238/7
அளிக்கும் தேறல் உண்டு ஆடுநர் பாடுநர் ஆகி – கம்.சுந்:2 28/3

மேல்


பாடுநர்க்கு (8)

அன்றும் பாடுநர்க்கு அரியை இன்றும் – புறம் 99/11
பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடு மழை – புறம் 151/10
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகா – புறம் 165/7
பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னே – புறம் 221/1
இனி பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை – புறம் 235/17
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் – புறம் 240/3
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும் – புறம் 361/8
பாடுநர்க்கு இருந்த பீடு உடையாள – புறம் 369/18

மேல்


பாடுநரும் (1)

இனி பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை – புறம் 235/17

மேல்


பாடுப (3)

தெரி மருதம் பாடுப பிணி கொள் யாழ் பாணர் – பரி 24/73
தாஅம் தளிர் சூடி தம் நலம் பாடுப
ஆஅம் தளிர்க்கும் இடை சென்றார் மீள்தரின் – கலி 143/28,29
பாடுப என்ப பரிசிலர் நாளும் – புறம் 168/20

மேல்


பாடுபட (1)

பந்து முந்து கழல் பாடுபட ஊடு படர்வோன் – கம்.ஆரண்:1 16/2

மேல்


பாடுபு (1)

செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே – பதி 46/14

மேல்


பாடும் (23)

எல்லும் எல்லின்று பாடும் கேளாய் – குறு 390/1
மன்றம் போந்து மறுகு சிறை பாடும்
வயிரிய மாக்கள் கடும் பசி நீங்க – பதி 23/5,6
மன்றம் நண்ணி மறுகு சிறை பாடும்
அகன் கண் வைப்பின் நாடு-மன் அளிய – பதி 29/9,10
பாடும் வகையே எம் பாடல் தாம் அ – பரி 3/29
பாடுவார் பாடும் வகை – பரி 3/30
எழீஇ பாடும் பாட்டு அமர்ந்தோயே – பரி 14/24
துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின் தன் – கலி 46/20
தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே – கலி 70/14
நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான் – கலி 74/7
தேயா நோய் செய்தான் திறம் கிளந்து நாம் பாடும்
சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை – கலி 131/23,24
இரை உயிர் செகுத்து உண்ணா துறைவனை யாம் பாடும்
அசை வரல் ஊசல் சீர் அழித்து ஒன்று பாடித்தை – கலி 131/33,34
மல்லல் ஊர் மறுகின் கண் இவள் பாடும் இஃது ஒத்தன் – கலி 138/10
இன் இசை அருவி பாடும் என்னதூஉம் – அகம் 68/3
தேம் முதிர் சிமைய குன்றம் பாடும்
நுண் கோல் அகவுநர் வேண்டின் வெண் கோட்டு – அகம் 208/2,3
நுந்தை பாடும் உண் என்று ஊட்டி – அகம் 219/7
பாடினி பாடும் வஞ்சிக்கு – புறம் 15/24
புலவர் பாடும் புகழ் உடையோர் விசும்பின் – புறம் 27/7
பீடு கெழு நோன் தாள் பாடும் காலே – புறம் 39/18
பாடும் பொழிலும் மலர் பல்லவ பள்ளி-மன்னோ – கம்.பால:3 71/4
கேடு இலா மகர யாழில் கின்னர மிதுனம் பாடும்
பாடலால் ஊடல் நீங்கும் பரிமுக மாக்கள் கண்டார் – கம்.பால:16 16/3,4
கானிடை அத்தைக்கு உற்ற குற்றமும் கரனார் பாடும்
யானுடை எம்பி வீந்த இடுக்கணும் பிறவும் எல்லாம் – கம்.சுந்:11 18/1,2
பட்டால் அதுவே அ இராவணன் பாடும் ஆகும் – கம்.சுந்:11 25/2
கள்ளம் இல் கால பாடும் கருமமும் கருதேன் ஆகில் – கம்.யுத்4:37 7/3

மேல்


பாடும்மே (1)

ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே
அலமரல் மழை கண் அமர்ந்து நோக்காள் – அகம் 190/4,5

மேல்


பாடுமால் (1)

அஞ்சன குன்றின் நின்று ஆடும் பாடுமால் – கம்.யுத்4:41 93/4

மேல்


பாடுவர் (1)

யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு – புறம் 30/11

மேல்


பாடுவல் (1)

பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும் – புறம் 152/13

மேல்


பாடுவன்-மன்னால் (1)

பாடுவன்-மன்னால் பகைவரை கடப்பே – புறம் 53/15

மேல்


பாடுவாம் (4)

அகவினம் பாடுவாம் தோழி அமர் கண் – கலி 40/1
அகவினம் பாடுவாம் நாம் – கலி 40/7
அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம்
விண் தோய் வரை பந்து எறிந்த அயா வீட – கலி 40/21,22
தையலாய் பாடுவாம் நாம் – கலி 43/7

மேல்


பாடுவார் (6)

பாடுவார் பாடும் வகை – பரி 3/30
பாடுவார் பாக்கம் கொண்டு என – பரி 7/31
பாடுவார் பாணி சீரும் ஆடுவார் அரங்க தாளமும் – பரி 8/109
பாடுவார் பாடல் பரவல் பழிச்சுதல் – பரி 10/116
ஆடுவார் பாடுவார் ஆர்ப்பார் நகுவார் நக்கு – பரி 24/21
பாடுவார் பலர் என்னின் மற்று அவரினும் பலரால் – கம்.சுந்:2 23/1

மேல்


பாடுவார்கள் (1)

பாடுவார்கள் பயில் நடம் பாவகத்து – கம்.யுத்4:34 5/1

மேல்


பாடுவாரும் (1)

பாணிகள் அளந்த பாடல் அமிழ்து உக பாடுவாரும் – கம்.சுந்:2 185/4

மேல்


பாடுவான் (1)

வீணையின் இசைபட வேதம் பாடுவான் – கம்.ஆரண்:12 21/4

மேல்


பாடுவி (1)

தன் நலம் பாடுவி தந்தாளா நின்னை – கலி 84/34

மேல்


பாடுவேன் (3)

பாடுவேன் பாய் மா நிறுத்து – கலி 139/13
பாடுவேன் என் நோய் உரைத்து – கலி 144/50
பாடுவேன் பல்லாருள் சென்று – கலி 146/35

மேல்


பாடுவோர் (3)

நால் எண் தேவரும் நயந்து நின் பாடுவோர்
பாடும் வகையே எம் பாடல் தாம் அ – பரி 3/28,29
யாமே நின் இகழ் பாடுவோர் எருத்து அடங்க – புறம் 40/6
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற – புறம் 40/7

மேல்


பாடுறு (1)

பாடுறு பசியை நோக்கி தன் உடல் கொடுத்த பைம் புள் – கம்.யுத்1:4 109/3

மேல்


பாடேன் (2)

பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின் – புறம் 34/17
நாள்-தொறும் பாடேன் ஆயின் ஆனா – புறம் 388/12

மேல்


பாடை (1)

பல் இயல் உலகு உறு பாடை பாடு அமைந்து – கம்.யுத்2:15 114/1

மேல்


பாடையில் (1)

ஆரியம் முதலிய பதினெண் பாடையில்
பூரியர் ஒரு வழி புகுந்தது ஆம் என – கம்.கிட்:1 13/1,2

மேல்


பாடொடு (2)

அருவி முழவின் பாடொடு ஒராங்கு – நற் 176/9
நிரை கதிர் கனலி பாடொடு பகல் செல – கலி 130/5

மேல்


பாண் (31)

கைவல் பாண்_மகன் கடன் அறிந்து இயக்க – சிறு 37
கோள் வல் பாண்_மகன் தலை வலித்து யாத்த – பெரும் 284
மீன் சீவும் பாண்_சேரியொடு – மது 269
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர் – நற் 186/6
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண் – நற் 300/9
முள் எயிற்று பாண்_மகள் இன் கெடிறு சொரிந்த – ஐங் 47/1
வலை வல் பாண்_மகன் வால் எயிற்று மட_மகள் – ஐங் 48/1
அம் சில் ஓதி அசை நடை பாண்_மகள் – ஐங் 49/1
யாணர் ஊர நின் பாண்_மகன் – ஐங் 49/3
பனி சுரம் படரும் பாண்_மகன் உவப்ப – பதி 59/3
செல்லாமோ தில் பாண்_மகள் காணியர் – பதி 60/3
பாண் ஆதரித்து பல பாட அ பாட்டு – பரி 7/66
பொய் போர்த்து பாண் தலை இட்ட பல வல் புலையனை – கலி 85/22
அம் வாங்கு உந்தி அம் சொல் பாண்_மகள் – அகம் 126/9
நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்_மகள் – அகம் 216/1
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்_மகன் – அகம் 352/14
குரல் புணர் சீர் கொளை வல் பாண்_மகனும்மே – புறம் 11/15
பாண் முற்றுக நின் நாள்_மகிழ் இருக்கை – புறம் 29/5
பாண் முற்று ஒழிந்த பின்றை மகளிர் – புறம் 29/6
ஊன்_சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் – புறம் 33/14
பண் அமை நல் யாழ் பாண் கடும்பு அருத்தி – புறம் 170/13
ஈர்ந்தையோனே பாண் பசி பகைஞன் – புறம் 180/7
ஆண்_கடன் உடைமையின் பாண்_கடன் ஆற்றிய – புறம் 201/14
பாண்_கடன் இறுக்கும் வள்ளியோய் – புறம் 203/11
இரும் பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம் – புறம் 224/3
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் பூண் – புறம் 233/5
பாண் உவப்ப பசி தீர்த்தனன் – புறம் 239/17
மீன் சீவும் பாண் சேரி – புறம் 348/4
கரும்பு பாண் செய தோகை நின்று ஆடுவ சோலை – கம்.பால:9 7/4
பாண் இள மிஞிறு ஆக படு மழை பணை ஆக – கம்.அயோ:9 4/1
பாடல் நீத்தன வண்டொடு பாண் குழாம் – கம்.அயோ:11 23/1

மேல்


பாண்_கடன் (2)

ஆண்_கடன் உடைமையின் பாண்_கடன் ஆற்றிய – புறம் 201/14
பாண்_கடன் இறுக்கும் வள்ளியோய் – புறம் 203/11

மேல்


பாண்_சேரியொடு (1)

மீன் சீவும் பாண்_சேரியொடு
மருதம் சான்ற தண் பணை சுற்றி – மது 269,270

மேல்


பாண்_மகள் (5)

முள் எயிற்று பாண்_மகள் இன் கெடிறு சொரிந்த – ஐங் 47/1
அம் சில் ஓதி அசை நடை பாண்_மகள்
சில் மீன் சொரிந்து பல் நெல் பெறூஉம் – ஐங் 49/1,2
செல்லாமோ தில் பாண்_மகள் காணியர் – பதி 60/3
அம் வாங்கு உந்தி அம் சொல் பாண்_மகள்
நெடும் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில் – அகம் 126/9,10
நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்_மகள்
தான் புனல் அடைகரை படுத்த வராஅல் – அகம் 216/1,2

மேல்


பாண்_மகன் (6)

கைவல் பாண்_மகன் கடன் அறிந்து இயக்க – சிறு 37
கோள் வல் பாண்_மகன் தலை வலித்து யாத்த – பெரும் 284
வலை வல் பாண்_மகன் வால் எயிற்று மட_மகள் – ஐங் 48/1
யாணர் ஊர நின் பாண்_மகன்
யார் நலம் சிதைய பொய்க்குமோ இனியே – ஐங் 49/3,4
பனி சுரம் படரும் பாண்_மகன் உவப்ப – பதி 59/3
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்_மகன்
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும் – அகம் 352/14,15

மேல்


பாண்_மகனும்மே (1)

குரல் புணர் சீர் கொளை வல் பாண்_மகனும்மே
என ஆங்கு – புறம் 11/15,16

மேல்


பாண்டி (1)

தெள் அரி பாண்டி பாணி செயிரியர் இசை தேன் சிந்த – கம்.பால:14 65/3

மேல்


பாண்டிதர் (1)

பாண்டிதர் நீரே பார்த்து இனிது உய்க்கும்படி வல்லீர் – கம்.கிட்:17 18/3

மேல்


பாண்டியம் (1)

பாண்டியம் செய்வான் பொருளினும் – கலி 136/20

மேல்


பாண்டியர் (1)

மற போர் பாண்டியர் அறத்தின் காக்கும் – அகம் 27/8

மேல்


பாண்டியன் (7)

பசும் பூண் பாண்டியன் வினை வல் அதிகன் – குறு 393/4
வில் கெழு தானை பசும் பூண் பாண்டியன்
களிறு அணி வெல் கொடி கடுப்ப காண்வர – அகம் 162/21,22
வினை நவில் யானை விறல் போர் பாண்டியன்
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை – அகம் 201/3,4
விசும்பு இவர் வெண்குடை பசும் பூண் பாண்டியன்
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் – அகம் 231/12,13
நாடு பல தந்த பசும் பூண் பாண்டியன்
பொன் மலி நெடு நகர் கூடல் ஆடிய – அகம் 253/5,6
பலர் புகழ் திருவின் பசும் பூண் பாண்டியன்
அணங்கு உடை உயர் நிலை பொருப்பின் கவாஅன் – அகம் 338/5,6
திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன் – புறம் 179/5

மேல்


பாண்டியில் (1)

வங்க பாண்டியில் திண் தேர் ஊரவும் – பரி 20/17

மேல்


பாண்டியும் (1)

அகவரும் பாண்டியும் அத்திரியும் ஆய் மா – பரி 10/16

மேல்


பாண்டில் (19)

வாள் முக பாண்டில் வலவனொடு தரீஇ – சிறு 260
பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில்
மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு – நெடு 123,124
பாண்டில்_விளக்கில் பரூஉ சுடர் அழல – நெடு 175
நுண் உருக்கு-உற்ற விளங்கு அடர் பாண்டில்
மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு – மலை 4,5
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் – நற் 86/3
பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் – ஐங் 310/1
பொன் செய் பாண்டில் பொலம் கலம் நந்த – ஐங் 316/1
ஒண் சுடர் பாண்டில் செம் சுடர் போல – ஐங் 405/1
பாண்டில் விளக்கு பரூஉ சுடர் அழல – பதி 47/6
சுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்து – பதி 52/13
அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் என – பதி 64/10
தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில்
பருதி போகிய புடை கிளை கட்டி – பதி 74/11,12
மீன் பூத்து அன்ன விளங்கு மணி பாண்டில்
ஆய் மயிர் கவரி பாய்_மா மேல்கொண்டு – பதி 90/35,36
பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர் – பரி 15/42
போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இளம் பாண்டில்
தேர் ஊர செம்மாந்தது போல் மதைஇனள் – கலி 109/4,5
இரும் பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்ப – அகம் 376/9
பொலம் தும்பை கழல் பாண்டில்
கணை பொருத துளை தோலன்னே – புறம் 97/15,16
கிளை உறு பாடல் சில்லரி பாண்டில் தழுவிய முழவொடு கெழுமி – கம்.சுந்:3 84/3
பம்பை தார் முரசம் சங்கம் பாண்டில் போர் பணவம் தூரி – கம்.யுத்3:22 5/2

மேல்


பாண்டில்_விளக்கில் (1)

பாண்டில்_விளக்கில் பரூஉ சுடர் அழல – நெடு 175

மேல்


பாண்டிலில் (1)

முந்துறு குணிலோடு இயைவு உறு குறட்டில் சில்லரி பாண்டிலில் முறையின் – கம்.சுந்:3 86/2

மேல்


பாண்டிலின் (2)

தோல் எறி பாண்டிலின் வாலிய மலர – அகம் 217/8
பாண்டிலின் வையத்து ஓர் பாவை தன்னொடும் – கம்.பால:14 25/1

மேல்


பாண்டிலொடு (1)

பாண்டிலொடு பொருத பல் பிணர் தட கை – நற் 141/8

மேல்


பாண்டு (1)

பாண்டு அ மலை படர் விசும்பினை – கம்.கிட்:15 24/3

மேல்


பாண்டுவின் (1)

பாண்டுவின் மலை என்னும் பருப்பதம் – கம்.கிட்:13 20/4

மேல்


பாண (44)

புல்லென் யாக்கை புலவு வாய் பாண
பெரு வறம் கூர்ந்த கானம் கல்லென – பெரும் 22,23
உவன் வரின் எவனோ பாண பேதை – நற் 127/3
நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன் – நற் 150/1
பயன் தெரி பனுவல் பை தீர் பாண
நின் வாய் பணிமொழி களையா பன் மாண் – நற் 167/6,7
நகுகம் வாராய் பாண பகு வாய் – நற் 250/1
கண்டு ஆங்கு உரையாய் கொண்மோ பாண
மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து – நற் 291/6,7
வாராய் பாண நகுகம் நேர்_இழை – நற் 370/1
கொண்டு செல் பாண நின் தண் துறை ஊரனை – நற் 380/9
கண்டிசின் பாண பண்பு உடைத்து அம்ம – குறு 359/1
வெகுண்டனள் என்ப பாண நின் தலைமகள் – ஐங் 82/1
அம்ம வாழி பாண எவ்வைக்கு – ஐங் 89/1
நன்றே பாண கொண்கனது நட்பே – ஐங் 131/1
அம்ம வாழி பாண புன்னை – ஐங் 132/1
யான் எவன் செய்கோ பாண ஆனாது – ஐங் 133/1
காண்-மதி பாண இரும் கழி பாய் பரி – ஐங் 134/1
பைதலம் அல்லேம் பாண பணை தோள் – ஐங் 135/1
நாண் இலை மன்ற பாண நீயே – ஐங் 136/1
நின் ஒன்று வினவுவல் பாண நும் ஊர் – ஐங் 137/1
பண்பு இலை மன்ற பாண இ ஊர் – ஐங் 138/1
காண்-மதி பாண நீ உரைத்தற்கு உரியை – ஐங் 140/1
கைவல் சீறியாழ் பாண நுமரே – ஐங் 472/1
கைவல் பாண எம் மறவாதீமே – ஐங் 473/5
அன்பு இல் பாண அவர் சென்ற நாடே – ஐங் 476/5
காண்குவை-மன்னால் பாண எம் தேரே – ஐங் 477/5
முல்லை நல் யாழ் பாண மற்று எமக்கே – ஐங் 478/5
சொல்லு-மதி பாண சொல்லு-தோறு இனிய – ஐங் 479/1
கடன் அறி மரபின் கைவல் பாண
தெண் கடல் முத்தமொடு நன் கலம் பெறுகுவை – பதி 67/3,4
தொல் இயல் புலவ நல் யாழ் பாண
மாலை செல்வ தோலா கோட்ட – பரி 3/86,87
யாங்கு ஆகுவம்-கொல் பாண என்ற – அகம் 14/13
சொல்லின் எவனோ பாண எல்லி – அகம் 50/10
எவன்-கொல் பாண உரைத்திசின் சிறிது என – அகம் 314/14
ஈங்கு எவன் செய்தியோ பாண பூண் சுமந்து – புறம் 68/4
ஓம்பி உடுத்த உயவல் பாண
பூட்கை இல்லோன் யாக்கை போல – புறம் 69/4,5
தேஎம் தீம் தொடை சீறியாழ் பாண
கயத்து வாழ் யாமை காழ் கோத்து அன்ன – புறம் 70/1,2
சிதாஅர் உடுக்கை முதாஅரி பாண
நீயே பேர் எண்ணலையே நின் இறை – புறம் 138/5,6
கிளக்கும் பாண கேள் இனி நயத்தின் – புறம் 155/3
பாண கேள்-மதி யாணரது நிலையே – புறம் 260/8
துடிய பாண பாடு வல் விறலி – புறம் 280/8
கேட்டியோ வாழி பாண பாசறை – புறம் 289/8
நன்மை நிறைந்த நயவரு பாண
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம் – புறம் 308/3,4
ஈங்கு இருந்தீமோ முது வாய் பாண
கொடும் கோட்டு ஆமான் நடுங்கு தலை குழவி – புறம் 319/9,10
தங்கினை சென்மோ பாண தங்காது – புறம் 320/15
தின் பழம் பசீஇ பாண
வாள் வடு விளங்கிய சென்னி – புறம் 321/8,9
அன்னன் ஆயினும் பாண நன்றும் – புறம் 328/6

மேல்


பாணம் (1)

பொறிந்து இமையோர் கோன் வச்சிர பாணம் புக மூழ்க – கம்.கிட்:17 13/3

மேல்


பாணர் (43)

நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின் – சிறு 248
பாணர் உவப்ப களிறு பல தரீஇ – மது 219
பாணர் வருக பாட்டியர் வருக – மது 749
பூண் அணி ஆகம் புலம்ப பாணர்
அயிர்ப்பு கொண்டு அன்ன கொன்றை அம் தீம் கனி – நற் 46/5,6
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப – நற் 172/7
காணவும் நல்காய் ஆயின் பாணர்
பரிசில் பெற்ற விரி உளை நன் மான் – நற் 185/3,4
எவ்வி இழந்த வறுமை யாழ்_பாணர் – குறு 19/1
உள்ள பாணர் எல்லாம் – குறு 127/5
பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல – குறு 169/4
பாணர் படுமலை பண்ணிய எழாலின் – குறு 323/2
வேந்தரொடு பொருத ஞான்றை பாணர்
புலி நோக்கு உறழ் நிலை கண்ட – குறு 328/6,7
பாணர் நரம்பினும் இன் கிளவியளே – ஐங் 100/4
நசையினன் வதிந்த கிடக்கை பாணர்
நரம்பு உளர் முரற்கை போல – ஐங் 402/2,3
நயந்த காதலி தழீஇ பாணர்
நயம்படு முரற்கையின் யாத்த பயன் தெரிந்து – ஐங் 407/1,2
பாணர் முல்லை பாட சுடர் இழை – ஐங் 408/1
பாணர் பெரு_மகன் பிரிந்து என – ஐங் 458/3
பரிசிலர் வெறுக்கை பாணர் நாள்_அவை – பதி 38/9
பாணர் பைம் பூ மலைய இளையர் – பதி 40/24
பைம் பொன் தாமரை பாணர் சூட்டி – பதி 48/1
பாணர் கையது பணி தொடை நரம்பின் – பதி 57/7
பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை – பதி 65/11
பாடல் பயின்றோரை பாணர் செறுப்பவும் – பரி 9/73
ஒருதிறம் பாணர் யாழின் தீம் குரல் எழ – பரி 17/9
தெரி மருதம் பாடுப பிணி கொள் யாழ் பாணர்
பாடி_பாடி பாய் புனல் – பரி 24/73,74
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉ பழிச்சிய – அகம் 115/8,9
பாணர் ஆர்ப்ப பல் கலம் உதவி – அகம் 331/11
இடியும் முழக்கும் இன்றி பாணர்
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்து அன்ன – அகம் 374/7,8
பாணர் தாமரை மலையவும் புலவர் – புறம் 12/1
பாணர் மண்டை நிறைய பெய்ம்-மார் – புறம் 115/2
பாணர் சென்னி பொலிய தைஇ – புறம் 126/2
பாடு இன் பனுவல் பாணர் உய்த்து என – புறம் 127/2
பாணர் படுநர் பரிசிலர் ஆங்கு அவர் – புறம் 135/16
பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை – புறம் 173/2
யாணர் நன் நாட்டுள்ளும் பாணர்
பைதல் சுற்றத்து பசி பகை ஆகி – புறம் 212/6,7
அரும் தலை இரும் பாணர் அகல் மண்டை துளை உரீஇ – புறம் 235/10
பாணர் சென்னியும் வண்டு சென்று ஊதா – புறம் 244/1
அவன் எம் இறைவன் யாம் அவன் பாணர்
நெருநை வந்த விருந்திற்கு மற்று தன் – புறம் 316/4,5
பாணர் நரம்பின் சுகிரொடு வய_மான் – புறம் 318/5
பசித்த பாணர் உண்டு கடை தப்பலின் – புறம் 327/4
பாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும் – புறம் 334/6
பாணர் ஆரும் அளவை யான் தன் – புறம் 376/5
பொய்கை பூ முகை மலர பாணர்
கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க – புறம் 398/4,5
தெள் விளி சீறியாழ் பாணர் தேம் பிழி நறவம் மாந்தி – கம்.பால:2 8/1

மேல்


பாணர்க்கு (2)

அமலை கொழும் சோறு ஆர்ந்த பாணர்க்கு
அகலா செல்வம் முழுவதும் செய்தோன் – புறம் 34/14,15
கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய – புறம் 302/6

மேல்


பாணரது (1)

இன்றும் வரும்-கொல் பாணரது கடும்பே – புறம் 264/7

மேல்


பாணரின் (2)

தொடர்ந்து பாணரின் தூங்கு_இசை முரன்றன தும்பி – கம்.அயோ:9 43/4
பாணரின் தளர்ந்தன பாடல் தும்பியே – கம்.ஆரண்:10 127/4

மேல்


பாணரேம் (1)

நினக்கு யாம் பாணரேம் அல்லேம் எமக்கு – ஐங் 480/1

மேல்


பாணரொடு (4)

துறை பல முற்றிய பை தீர் பாணரொடு
உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின் – மலை 40,41
பாணரொடு இருந்த நாண் உடை நெடுந்தகை – புறம் 324/12
யாணர் நல்லவை பாணரொடு ஒராங்கு – புறம் 326/11
பொலம் தாமரை பூ பாணரொடு
கலந்து அளைஇய நீள் இருக்கையால் – புறம் 361/12,13

மேல்


பாணன் (28)

பாணன் கையது பண்பு உடை சீறியாழ் – நற் 30/2
கை கவர் நரம்பின் பனுவல் பாணன்
செய்த அல்லல் பல்குவ வை எயிற்று – நற் 200/8,9
களிறு பெறு வல்சி பாணன் கையதை – நற் 310/9
யாணர் ஊரன் பாணன் வாயே – குறு 85/6
ஒரு நின் பாணன் பொய்யன் ஆக – குறு 127/4
பாணன் பொய்யன் பல் சூளினனே – ஐங் 43/4
பாணன் போல பல பொய்த்தல்லே – ஐங் 47/5
அம்ம வாழி தோழி பாணன்
சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇ – ஐங் 111/1,2
பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே – ஐங் 139/3
பெரிது புலம்பினனே சீறியாழ் பாணன்
எம் வெம் காதலொடு பிரிந்தோர் – ஐங் 475/3,4
பாணன் புகுதரா-கால் – கலி 70/23
எடுத்து சூள் பல உற்ற பாணன் வந்தீயான்-கொல் – கலி 71/14
பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ – கலி 72/10
நோய் சேர்ந்த திறம் பண்ணி நின் பாணன் எம் மனை – கலி 77/18
எல்_இழாய் சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து ஆங்கே – கலி 81/16
ஏதில் பெரும் பாணன் தூது_ஆட ஆங்கே ஓர் – கலி 96/35
பாணன் புணை ஆக புக்கு – கலி 98/19
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் – அகம் 56/10
களிறு பெறு வல்சி பாணன் எறியும் – அகம் 106/12
எழாஅ பாணன் நன் நாட்டு உம்பர் – அகம் 113/17
பாணன் வந்தனன் தூதே நீயும் – அகம் 244/11
நல் வேல் பாணன் நன் நாட்டு உள்ளதை – அகம் 325/17
நாணினென் பெரும யானே பாணன்
மல் அடு மார்பின் வலி உற வருந்தி – அகம் 386/3,4
பாணன் சூடிய பசும்_பொன் தாமரை – புறம் 141/1
பாணன் சூடான் பாடினி அணியாள் – புறம் 242/3
பாணன் கையது தோலே காண்வர – புறம் 285/4
துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று – புறம் 335/7
பாணன் சென்னி கேணி பூவா – புறம் 364/2

மேல்


பாணனது (2)

மென் பிணித்து அம்ம பாணனது யாழே – ஐங் 410/5
நன்றால் அம்ம பாணனது அறிவே – ஐங் 474/5

மேல்


பாணனும் (2)

பாணனும் வாழ்க என வேட்டேமே – ஐங் 1/6
நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான் – கலி 74/7

மேல்


பாணனொடு (2)

வலி மிகும் முன்பின் பாணனொடு மலி தார் – அகம் 226/13
பண் அமை நல் யாழ் பாணனொடு விசி பிணி – அகம் 346/13

மேல்


பாணனோடு (1)

விளித்து நின் பாணனோடு ஆடி அளித்தி – கலி 95/31

மேல்


பாணா (1)

பூத்தன பாணா நின் பாட்டு – பரி 18/21

மேல்


பாணி (44)

ஒண் நுதல் விறலியர் பாணி தூங்க – பொரு 110
அறல் குழல் பாணி தூங்கியவரொடு – சிறு 162
சொல்லல் பாணி நின்றனன் ஆக – குறி 152
விருந்தின் பாணி கழிப்பி நீள்மொழி – மலை 539
தொண்டக_சிறுபறை பாணி அயலது – நற் 104/5
பாணி கொண்ட பல் கால் மெல் உறி – நற் 142/2
பதலை பாணி பரிசிலர் கோமான் – குறு 59/1
கழல் கண் கூகை குழறு குரல் பாணி
கரும் கண் பேய்_மகள் வழங்கும் – பதி 22/36,37
என் பாணி நில் நில் எலாஅ பாணி நீ நின் சூள் – பரி 8/56
என் பாணி நில் நில் எலாஅ பாணி நீ நின் சூள் – பரி 8/56
கேட்டுதும் பாணி எழுதும் கிணை முருகன் – பரி 8/81
பாடுவார் பாணி சீரும் ஆடுவார் அரங்க தாளமும் – பரி 8/109
ஆடுவார் ஆடல் அமர்ந்த சீர் பாணி
நல்ல கமழ் தேன் அளி வழக்கம் எல்லாமும் – பரி 10/117,118
பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப – பரி 21/36
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ – கலி 1/13
இளமையும் காமமும் நின் பாணி நில்லா – கலி 12/12
தண்ணுமை பாணி தளராது எழூஉக – கலி 102/34
தொடி மாண் உலக்கை தூண்டு உரல் பாணி
நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும் – அகம் 9/12,13
மாண் இழை நெடும் தேர் பாணி நிற்ப – அகம் 50/4
எழுந்த தண்ணுமை இடம் கள் பாணி
அரும் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென – அகம் 87/8,9
ஐது அமை பாணி இரீஇ கைபெயரா – அகம் 98/17
பந்து புடைப்பு அன்ன பாணி பல் அடி – அகம் 105/9
வாஅ பாணி வயங்கு தொழில் கலி_மா – அகம் 134/7
கனை குரல் கடும் துடி பாணி தூங்கி – அகம் 159/9
பாணி பிழையா மாண் வினை கலி_மா – அகம் 360/11
ஈர்ம் தண் முழவின் பாணி ததும்ப – புறம் 194/2
படு திரை இன் சீர் பாணி தூங்கும் – புறம் 209/5
தெரி இழை மகளிர் பாணி பார்க்கும் – புறம் 209/17
ஐது அமை பாணி வணர் கோட்டு சீறியாழ் – புறம் 302/5
பாணி நெடும் தேர் வல்லரோடு ஊரா – புறம் 333/16
பதங்களில் தண்ணுமை பாணி பண் உற – கம்.பால:3 51/1
தெள் விளி பாணி தீம் தேன் செவி மடுத்து இனிது சென்றார் – கம்.பால:10 11/4
பாணி இவன் படர் செம் கை படாதேல் – கம்.பால:13 28/3
தெள் அரி பாண்டி பாணி செயிரியர் இசை தேன் சிந்த – கம்.பால:14 65/3
பண்ணும் நரம்பின் பகையா இயல் பாணி ஓதை – கம்.பால:16 44/2
பண்டை நாள் இராகவன் பாணி வில் உமிழ் – கம்.அயோ:2 48/3
வங்கியம் பல தேன் விளம்பின பாணி முந்துறு வாணியின் – கம்.அயோ:3 64/1
பாணி தண் பளிங்கு நாகம் பாடலம் பவளம்-மன்னோ – கம்.ஆரண்:10 96/4
பயின்று உடல் குளிர்ப்பவும் பாணி நீத்து அவண் – கம்.கிட்:10 117/1
தம்தாம் உலகத்திடை விஞ்சையர் பாணி தள்ளும் – கம்.சுந்:1 62/3
தள்ளுற பாணி தள்ளா நடம் புரி தடம் கண் மாதர் – கம்.சுந்:2 36/2
கொங்கு அலர் கூந்தல் செ வாய் அரம்பையர் பாணி கொட்டி – கம்.சுந்:2 113/3
பன்னக மகளிர் வள் வார் தண்ணுமை பாணி பேண – கம்.சுந்:2 184/2
சச்சரி பாணி கொட்டி நிறை தடுமாறுவாரும் – கம்.சுந்:2 187/4

மேல்


பாணிக்க (1)

பாணிக்க நின்று பயன் ஆவது என்னை பயில் பூவை அன்ன குயிலை – கம்.ஆரண்:13 70/1

மேல்


பாணிக்கு (3)

பாடின பாணிக்கு ஏற்ப நாள்-தொறும் – பொரு 48
இரு சீர் பாணிக்கு ஏற்ப விரி கதிர் – பொரு 71
ஆடு இயல் பாணிக்கு ஒக்கும் ஆரிய அமிழ்த பாடல் – கம்.கிட்:10 32/3

மேல்


பாணிகள் (3)

பாணிகள் பணி செய பழுது_இல் பண் இடை – கம்.ஆரண்:10 13/2
பாணிகள் அளந்த பாடல் அமிழ்து உக பாடுவாரும் – கம்.சுந்:2 185/4
பாணிகள் கடுகின முடுகிடலும் பகலவன் மருமகன் அடு கணையின் – கம்.யுத்3:28 26/3

மேல்


பாணித்தது (1)

பாணித்தது பிறிது என் சில பகர்கின்றது பழியால் – கம்.யுத்2:15 172/2

மேல்


பாணித்தல் (1)

பாணித்தல் வீரம் அன்றால் பரு வலி படைத்தோர்க்கு எல்லாம் – கம்.யுத்2:18 178/2

மேல்


பாணித்தே (1)

இசையின் இசையா இன் பாணித்தே
கிளி அவள் விளி என விழல் ஒல்லாவே – குறு 291/3,4

மேல்


பாணிய (1)

நொடி தரு பாணிய பதலையும் பிறவும் – மலை 11

மேல்


பாணியாது (1)

பாணியாது படர் வெரிந் பாழ்படா – கம்.கிட்:11 9/2

மேல்


பாணியில் (2)

ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு – பெரும் 433
இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில் எம் இழையை – பரி 20/57

மேல்


பாணியின் (11)

கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல் – குறி 194
ஒன்று எறி பாணியின் இரட்டும் – நற் 132/10
பண் அமை நெடும் தேர் பாணியின் ஒலிக்கும் – நற் 167/4
முழங்கு திரை முழவின் பாணியின் பைபய – நற் 378/3
ஆய் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும் – அகம் 225/8
விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின்
இலம்பாடு அகற்றல் யாவது புலம்பொடு – புறம் 381/14,15
வார் விசி கருவியோர் வகுத்த பாணியின்
நாரியர் அரு நடம் நடிப்ப நோக்கியே – கம்.ஆரண்:10 22/3,4
பாணியின் அளந்து இசை படிக்கின்றான் என – கம்.ஆரண்:12 21/3
கூடு பாணியின் இசையொடும் முழவொடும் கூட – கம்.சுந்:12 46/1
பாணியின் தள்ளி கால மாத்திரை படாது பட்ட – கம்.யுத்3:25 10/1
மீண்டவன் இளவல் நின்ற பாணியின் விலங்கா முன்னம் – கம்.யுத்4:37 10/1

மேல்


பாணியும் (6)

பாணியும் உடைத்து அது காணுநர் பெறினே – குறு 136/5
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை – கலி 1/15
வல் வாய் கடும் துடி பாணியும் கேட்டே – அகம் 261/15
நாண் உலாவு மேருவோடு நாண் உலாவு பாணியும்
தூண் உலாவு தோளும் வாளி ஊடு உலாவு தூணியும் – கம்.பால:13 47/1,2
பஞ்சின் மெல் அடியினார் ஆடல் பாணியும்
குஞ்சர முழக்கமும் குமுறு பேரியின் – கம்.கிட்:14 14/2,3
பாடலும் முழவின் தெய்வ பாணியும் பவள வாயார் – கம்.யுத்3:25 18/2

மேல்


பாணியேம் (1)

சொல்லுக பாணியேம் என்றார் அறைக என்றார் பாரித்தார் – கலி 102/13

மேல்


பாத்த (1)

பாத்த யானையின் பதங்களில் படு மதம் நாற – கம்.பால:15 6/1

மேல்


பாத்தரும் (1)

பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியே – ஐங் 288/4

மேல்


பாத்தி (4)

கரும்பு நடு பாத்தி அன்ன – குறு 262/7
கரும்பின் பாத்தி பூத்த நெய்தல் – பதி 13/3
பாத்தி அன்ன குடுமி கூர்ம் கல் – அகம் 5/13
பாத்தி பன் மலர் பூ ததும்பின – புறம் 386/11

மேல்


பாத்தியில் (1)

கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல் – ஐங் 65/1

மேல்


பாத்து (1)

அமர் துணை பிரியாது பாத்து உண்டு மாக்கள் – பதி 22/9

மேல்


பாத (13)

பாந்தளின் அல்குலார்-தம் பரிபுரம் புலம்பு பாத
பூம் தளிர் உறைப்ப மாழ்கி போக்கு அரிது என்ன நிற்பார் – கம்.பால:14 57/3,4
பரந்த மேகலையும் கோத்த பாத சாலகமும் நாக – கம்.பால:22 22/1
பாத மலரை தொழுது கண்கள் பனி சோரும் – கம்.பால:22 35/2
பாத பங்கயம் பணிந்தனன் பணிதலும் அனையான் – கம்.அயோ:1 58/2
பாத மலர் சிவப்ப தாம் பதைத்து பார் சேர்ந்தார் – கம்.அயோ:4 94/3
பாத லக்கம் மதவெற்பு அவை படைத்த வலியான் – கம்.ஆரண்:1 17/4
நிமல பாத நினைவில் இருந்த அ – கம்.ஆரண்:7 15/3
தெற்றிய பாத சிலம்பு சிலம்ப – கம்.ஆரண்:14 44/2
பஞ்சு என சிவக்கும் மென் பாத பேதையர் – கம்.கிட்:10 112/3
பொன் நெடும் தூணின் பாத சிலை என பொலிந்து நின்றான் – கம்.கிட்:17 29/4
பாத சிலம்பின் ஒலி வேலை ஒலி பம்ப – கம்.சுந்:1 64/2
சங்கொடு சிலம்பும் நூலும் பாத சாலகமும் தாழ – கம்.சுந்:2 113/1
துடியின் பாத குன்றின்-மிசை தோல் விசியின் கட்டு – கம்.யுத்4:33 15/2

மேல்


பாதக (7)

பாதக இருள் செய் கஞ்சுகமும் பற்றலால் – கம்.பால:10 63/3
படம் குறைந்து ஒதுங்கின பாம்பும் பாதக
கடும் தொழில் அரக்கனை காணும் கண்ணினே – கம்.ஆரண்:12 35/3,4
பாதக அரக்கர்-தம் பதியின் வைகுதற்கு – கம்.ஆரண்:12 49/3
அ பாதக வஞ்ச அரக்கரையே – கம்.கிட்:10 52/3
பாகு ஒன்று குதலையாளை பாதக அரக்கன் பற்றி – கம்.கிட்:16 58/1
பாதக அரக்கன் தெய்வ பத்தினி தவத்துளாளை – கம்.யுத்3:26 47/1
பறந்தலை அதனில் மற்று அ பாதக அரக்கன் கொல்ல – கம்.யுத்3:28 58/3

மேல்


பாதகம் (5)

பன்னி நீக்க அரும் பாதகம் பாருளோர் – கம்.அயோ:7 17/2
வெய்ய பாதகம் தீர்த்து விளங்குவாள் – கம்.அயோ:7 25/2
தோன்றும் தீரா பாதகம் அற்று என் துயர் தீர – கம்.அயோ:11 84/2
மங்கு பாதகம் விடம் கனல் வயங்கு திமிர – கம்.ஆரண்:1 13/3
பாதகம் திரண்டு உயிர் படைத்த பண்பினான் – கம்.ஆரண்:15 15/4

மேல்


பாதகர் (5)

பன்னின பொருளும் நாண பாதகர் இருக்கை பற்ற – கம்.சுந்:12 130/2
பாதகர் நம்-வயின் படர்வராம் எனின் – கம்.யுத்1:4 72/3
பழி எனக்கு ஆகும் என்று பாதகர் பரவை என்னும் – கம்.யுத்1:7 19/2
பல்லொடு நெடும் தலை மடிய பாதகர்
வில்லொடு கழுத்து இற பகட்டை வீட்டுமால் – கம்.யுத்3:20 41/2,3
பல் படு தலை பட படுவ பாதகர்
வில் படு கணை பட குரங்கின் வேலையே – கம்.யுத்3:20 44/3,4

மேல்


பாதகன் (3)

பார கொங்கையை பார்த்தனர் பாதகன்
வீர தோள்களின் வீக்கம் நினைந்து உயிர் – கம்.சுந்:2 172/2,3
பத்தினி-தன்னை தீண்டி பாதகன் படுத்த-போது – கம்.யுத்3:26 88/1
பார வெம் படை வாங்கி இ பாதகன்
மாரின் எய்வென் என்று எண்ணி வலித்தனன் – கம்.யுத்4:37 191/2,3

மேல்


பாதகனேற்கும் (1)

பயிரா எல்லை பாதகனேற்கும் பரிவு உண்டோ – கம்.யுத்3:22 206/2

மேல்


பாதங்கள் (6)

பாகு இன் மென்_மொழி தன் மலர் பாதங்கள்
சேகு சேர்தர சேவகன் தேரின் பின் – கம்.பால:21 36/2,3
முனிவன் மா மலர் பாதங்கள் முறைமையின் இறைஞ்சி – கம்.அயோ:1 42/2
பாதங்கள் பெயர்-தொறும் பாரும் மேருவும் – கம்.அயோ:11 67/1
பாதங்கள் இவை என்னின் படிவங்கள் எப்படியோ – கம்.ஆரண்:1 47/2
பாதங்கள் கண்ணின் பார்த்தால் படிவம் கொள் நெடிய பஞ்ச – கம்.ஆரண்:13 128/3
தூய நல் தவர் பாதங்கள் சூடினார் – கம்.கிட்:15 37/4

மேல்


பாதத்தின் (1)

பங்கயத்து அயன் பண்டு தன் பாதத்தின்
அம் கையின் தரும் கங்கையின் ஆடினான் – கம்.அயோ:7 16/3,4

மேல்


பாதத்து (2)

வில் படர் பவள பாதத்து அலத்தகம் எழுதி மேனி – கம்.சுந்:2 107/1
பார்த்த போது அவனும் மற்று அ தாபதன் தம்பி பாதத்து
ஆர்த்தது ஓர் துகளுக்கு ஒவ்வான் ஆர் அவற்கு ஆற்றகிற்பார் – கம்.யுத்2:16 25/3,4

மேல்


பாதம் (40)

பாதம் அல்லது பற்றிலர் பற்று இலார் – கம்.பால:0 3/4
வாங்க_அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான் – கம்.பால:2 1/1
நித்திய நியமம் முற்றி நேமியான் பாதம் சென்னி – கம்.பால:14 72/1
வந்து மா தவர் பாதம் வணங்கி மேல் – கம்.பால:21 45/1
பை அரவு அல்குலாள்-தன் பஞ்சு இன்றி பழுத்த பாதம்
செய்ய பூம் கமலம் மன்ன சேர்த்திய சிலம்பு சால – கம்.பால:22 14/2,3
வல்லியை உயிர்த்த நில_மங்கை இவள் பாதம்
மெல்லிய உறைக்கும் என அஞ்சி வெளி எங்கும் – கம்.பால:22 24/1,2
பனி பரும் தாமரை பாதம் பற்றவே – கம்.பால:23 66/4
விரத மெய் தாதை பாதம் வணங்கி மாடு இருந்த வேலை – கம்.பால:23 78/4
கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி – கம்.பால:23 94/1,2
வாவி மா மலர் பாதம் வணங்கினாள் – கம்.அயோ:2 7/4
தன் துணை தாதை பாதம் அ திசை நோக்கி தாழ்ந்து – கம்.அயோ:3 115/2
நனைந்திலன் என்-கொல் என்னும் ஐயத்தால் நளினம் பாதம்
வனைந்த பொன் கழல் கால் வீரன் வணங்கலும் குழைந்து வாழ்த்தி – கம்.அயோ:4 2/2,3
சொன்ன மா தவர் பாதம் தொழுது உயர் – கம்.ஆரண்:3 25/3
கண்ணின் நீரினில் பாதம் கழுவினார் – கம்.ஆரண்:9 27/4
பார் அவள் பாதம் தீண்ட பாக்கியம் படைத்தது அம்மா – கம்.ஆரண்:10 68/3
நீட்டினான் உலகம் மூன்றும் நின்று எடுத்து அளந்த பாதம்
மீட்டும் தாள் நீட்டற்கு அம்மா வேறும் ஓர் அண்டம் உண்டோ – கம்.ஆரண்:11 71/1,2
தூய செம் கமல பாதம் தோய்-தொறும் குழைந்து தோன்றும் – கம்.கிட்:2 12/2
உரத்தினால் மடுத்து உந்துவர் பாதம் இட்டு உதைப்பர் – கம்.கிட்:7 55/1
மரை மலர் பாதம் நீங்கா வாழுதி மன்னர் என்பார் – கம்.கிட்:7 142/2
மைந்த நின் பாதம் கொண்டு எம் மனை வர பெற்று வாழ்ந்தேம் – கம்.கிட்:11 48/3
போன பின் தாதை கோயில் புக்கு அவன் பொலம் கொள் பாதம்
தான் உற பற்றி முற்றும் தைவந்து தட கை வீர – கம்.கிட்:11 78/1,2
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி ஆண்டு அ – கம்.சுந்:2 94/2
பிறந்தனன் தன் பொன் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் – கம்.சுந்:12 76/4
வழுவல்_இல் அபயம் நின்-பால் வழங்கினன் அவன் பொன் பாதம்
தொழுதியால் விரைவின் என்று கதிரவன் சிறுவன் சொன்னான் – கம்.யுத்1:4 121/3,4
பாதம் அஞ்சலர் செஞ்செவே படர்வர் என் படைஞர் – கம்.யுத்1:6 10/4
மனை-கண் வந்து அவன் பாதம் வணங்கினார் – கம்.யுத்1:9 55/1
அழை என எய்தி பாதம் வணங்கிய அறிஞன்-தன்னை – கம்.யுத்1:13 4/1
ஒத்து இரு சிறு குறள் பாதம் உய்த்த நாள் – கம்.யுத்2:15 110/1
சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சிறிதும் பாதம் – கம்.யுத்2:15 156/4
சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சென்று பாதம் – கம்.யுத்2:16 183/4
தெம் முனை இராமன் பாதம் வணங்கிட செல்வென் என்றான் – கம்.யுத்2:16 187/4
பாதம் கைகளோடு இழந்தனன் படியிடை இருந்து தன் பகு வாயால் – கம்.யுத்2:16 345/1
சூடினான் இராமன் பாதம் சூடிய தோன்றல் தம்பி – கம்.யுத்2:19 92/4
போயினன் அனலன் போய் அ புண்ணியவன் பொலன் கொள் பாதம்
மேயினன் வணங்கி உற்ற வினை எலாம் இயம்பி நின்றான் – கம்.யுத்2:19 214/2,3
கொடுத்த நாள் அளந்து கொண்ட குறளனார் குறிய பாதம்
எடுத்த நாள் ஒத்தது அண்ணல் எழுந்த நாள் உலகுக்கு எல்லாம் – கம்.யுத்3:24 41/3,4
சிங்க_ஏறு அனைய வீரன் செறி கழல் பாதம் சேர்ந்தான் – கம்.யுத்3:26 54/1
ஆரியன் கமல பாதம் அகத்தினும் புறத்தும் ஆக – கம்.யுத்3:27 12/3
மேயினன் இராமன் பாதம் விதி முறை வணங்கி வீந்த – கம்.யுத்4:32 51/2
பாதம் என நின்றது படர்ந்தது விசும்பில் – கம்.யுத்4:36 7/4
பந்தி அம் கழல் பாதம் அருச்சியா – கம்.யுத்4:41 46/3

மேல்


பாதமும் (5)

பாதமும் கரங்களும் அனைய பல்லவம் – கம்.பால:10 46/2
பூவின் மெல்லிய பாதமும் போந்தன – கம்.அயோ:10 50/2
எழுந்து உயர் நெடுந்தகை இரண்டு பாதமும்
அழுந்துற அழுத்தலின் இலங்கை ஆழ் கடல் – கம்.சுந்:4 105/1,2
பாதமும் கையும் மெய்யும் பற்றினன் வருடலோடும் – கம்.யுத்3:26 61/3
பல்லும் வாயும் மனமும் தம் பாதமும்
நல் உயிர் பொறையோடு நடுங்குவார் – கம்.யுத்3:29 3/1,2

மேல்


பாதமே (1)

அடல் அரக்கியர் அன்னை நின் பாதமே
விடலம் மெய் சரண் என்று விளம்பலும் – கம்.யுத்4:40 20/3,4

மேல்


பாதலத்து (2)

பாய்ந்தனன் பாய்தலோடும் அ மலை பாதலத்து
சாய்ந்தது காக்கும் தெய்வம் சலித்தன தடுத்து வந்து – கம்.யுத்3:24 61/1,2
இறக்கம் கீழ் இலா பாதலத்து உறைகின்ற இகலோர் – கம்.யுத்3:30 22/2

மேல்


பாதலத்துள்ளும் (1)

பாப்பு_அரும் பாதலத்துள்ளும் பல் வகை – கம்.யுத்3:31 183/2

மேல்


பாதவம் (2)

பாதவம் ஒன்று பகுத்தான் – கம்.சுந்:13 49/1
பல் கொடும் நெடும் பாதவம் பற்றியும் – கம்.யுத்2:15 19/1

மேல்


பாதாளத்து (1)

பாதாளத்து உறைவீர் என நான்முகன் பணிப்ப – கம்.யுத்3:30 19/3

மேல்


பாதாளத்துள்ளும் (1)

பாழி அம் பொருப்பும் கீழ்-பால் அடுத்த பாதாளத்துள்ளும்
ஆழி அம் கிரியின் மேலும் அரக்கர் ஆனவரை எல்லாம் – கம்.யுத்2:16 8/2,3

மேல்


பாதி (7)

பாதி முழுதும் இவற்கே பணி கேட்ப-மன்னோ – கம்.பால:4 2/4
பாதி அம் சிறையிடை பெடையை பாடு அணைத்து – கம்.யுத்1:4 28/3
பாதி சென்றது என பகர்வார் சிலர் – கம்.யுத்1:8 51/4
இறந்தன கிடந்த வெள்ளம் எழுபதின் பாதி மேலும் – கம்.யுத்2:19 98/2
திங்களின் பாதி கோடி இலக்குவன் தெரிந்து விட்டான் – கம்.யுத்2:19 109/3
திங்களின் பாதி கோடி தொடுத்து அவை அரக்கன் தீர்த்தான் – கம்.யுத்2:19 109/4
கணத்தினும் பாதி போதில் தம்பியை சென்று கண்டான் – கம்.யுத்2:19 220/4

மேல்


பாதியால் (1)

பாதியால் அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்கு – கம்.யுத்3:24 55/2

மேல்


பாதியான் (1)

பாதியான் பிடித்த வில் பற்ற போதுமோ – கம்.பால:24 37/4

மேல்


பாதியில் (1)

கரிய நாழிகை பாதியில் காலனும் – கம்.சுந்:2 155/1

மேல்


பாதியின் (5)

பாதியின் மேல்செல நூறி பைப்பைய – கம்.சுந்:12 23/3
வென்றி அம் பெரும் சேனை ஓர் பாதியின் மேலும் – கம்.யுத்2:16 203/2
பாசமும் இற்றது பாதியின் மேலும் – கம்.யுத்3:20 12/1
பாதியின் மேலுளர் நாசி படைத்தார் – கம்.யுத்3:20 14/4
பாதியின் மதி முக பகழி ஒன்றினால் – கம்.யுத்4:37 148/4

மேல்


பாதியும் (1)

பாதியும் என்னதால் பகைப்பது எங்ஙனம் – கம்.கிட்:7 29/3

மேல்


பாதிரி (16)

பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி
வள் இதழ் மா மலர் வயிற்று-இடை வகுத்ததன் – பெரும் 4,5
போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரி
செருந்தி அதிரல் பெரும் தண் சண்பகம் – குறி 74,75
மா கொடி அதிரல் பூவொடு பாதிரி
தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் – நற் 52/1,2
துகிலிகை அன்ன துய் தலை பாதிரி
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி – நற் 118/8,9
பராரை பாதிரி குறு மயிர் மா மலர் – நற் 337/4
வேனில் பாதிரி கூன் மலர் அன்ன – குறு 147/1
அம் சினை பாதிரி அலர்ந்து என – ஐங் 346/2
வேனில் பாதிரி விரி மலர் குவைஇ – ஐங் 361/2
குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி
நல் இணர் நாகம் நறவம் சுரபுன்னை – பரி 12/79,80
அதிரல் பரந்த அம் தண் பாதிரி
உதிர் வீ அம் சினை தாஅய் எதிர் வீ – அகம் 99/6,7
அத்த பாதிரி துய் தலை புது வீ – அகம் 191/1
புன் கால் பாதிரி அரி நிற திரள் வீ – அகம் 237/1
வேனில் பாதிரி கூனி மா மலர் – அகம் 257/1
கான பாதிரி கரும் தகட்டு ஒள் வீ – அகம் 261/1
பாதிரி கமழும் ஓதி ஒண் நுதல் – புறம் 70/14
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்து அன்ன – புறம் 399/7

மேல்


பாதுகம் (3)

பாதுகம் தலை கொடு பரதன் பைம் புனல் – கம்.அயோ:14 137/1
நந்தி அம் பதியிடை நாதன் பாதுகம்
செம் தனி கோல் முறை செலுத்த சிந்தையான் – கம்.அயோ:14 138/1,2
பஞ்சின் மெல் அடியாள் பங்கன் பாதுகம் அலாது யாதும் – கம்.கிட்:7 150/1

மேல்


பாதுகை (1)

புனையும் தம்முனார் பாதுகை பூசனை – கம்.யுத்4:41 51/2

மேல்


பாதைகள் (1)

பாதைகள் சொரிவன பரு மணி கனகம் – கம்.பால:2 51/2

மேல்


பாந்தள் (10)

இனம் சால் வய களிறு பாந்தள் பட்டு என – நற் 14/8
துத்தி பாந்தள் பைத்து அகல் அல்குல் – குறு 294/5
அகல் வாய் பாந்தள் படாஅர் – அகம் 68/20
படம் கிளர் பல் தலை பாந்தள் ஏந்து பார் – கம்.பால:5 104/1
பாந்தள் இது என உன்னி கவ்விய படி பாரா – கம்.அயோ:9 9/3
பாந்தள் தேர் இவை பழிபட பரந்த பேர் அல்குல் – கம்.அயோ:10 31/1
பை அணை பல் தலை பாந்தள் ஏந்திய – கம்.கிட்:10 2/1
பாந்தள் நீங்கிய முழை என குழைவு உறு நெஞ்சு பாழ்பட்டானை – கம்.சுந்:2 208/4
பிறங்கு இரும் கடலில் பெய்த போழ்தத்தும் பெரிய பாந்தள்
மறம் கிளர் மான யானை வயிற்றின ஆக வாய் சோர்ந்து – கம்.யுத்1:8 20/2,3
பாந்தள் பல் தலை பரப்பு அகன் புவியிடை பயிலும் – கம்.யுத்4:37 104/1

மேல்


பாந்தள்-மிசை (1)

பாந்தள்-மிசை கிடந்த பார் அளிப்பான் ஆயினான் – கம்.அயோ:4 91/2

மேல்


பாந்தள்கள் (1)

பாய்ந்து பண்டு உறையும் மலை பாந்தள்கள்
போந்த மா மலையின் முழை புக்கவே – கம்.யுத்1:8 36/3,4

மேல்


பாந்தளின் (4)

பாந்தளின் மகுட கோடி பரித்த பார் அதனில் வைகும் – கம்.பால:5 31/1
பாந்தளின் அல்குலார்-தம் பரிபுரம் புலம்பு பாத – கம்.பால:14 57/3
பாந்தளின் நெடும் தலை வழுவி பாரொடும் – கம்.யுத்2:16 104/1
பாந்தளின் பெரிய திண் தோள் பரதனை பழியின் தீர்ந்த – கம்.யுத்3:27 71/2

மேல்


பாந்தளுக்கு (1)

பாந்தளுக்கு அரசு என பறவைக்கு ஏறு என – கம்.யுத்3:31 180/3

மேல்


பாந்தளும் (4)

பழுவும் பாந்தளும் உளப்பட பிறவும் – குறி 259
பிரிந்து உறை மகளிரும் பிலத்த பாந்தளும்
எரிந்து உயிர் நடுங்கிட இரவியின் கதிர் – கம்.கிட்:10 10/1,2
பார் ஆழி பிடரில் தாங்கும் பாந்தளும் பனி வென்று ஓங்கும் – கம்.கிட்:13 37/3
படம் பிறங்கிய பாந்தளும் பாரும் பேர்ந்து – கம்.யுத்3:29 7/1

மேல்


பாந்தளை (1)

பைம் கழல் அனுமனை பிணித்த பாந்தளை
கிங்கரர் ஒரு-புடை கிளர்ந்து பற்றினார் – கம்.சுந்:12 12/1,2

மேல்


பாப்பு (3)

படர் சிறை பல் நிற பாப்பு பகையை – பரி 13/39
பாப்பு கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டு – அகம் 348/7
பாப்பு_அரும் பாதலத்துள்ளும் பல் வகை – கம்.யுத்3:31 183/2

மேல்


பாப்பு_அரும் (1)

பாப்பு_அரும் பாதலத்துள்ளும் பல் வகை – கம்.யுத்3:31 183/2

மேல்


பாபம் (2)

பாபம் முற்றிய பேதை செய்த பகை திறத்தினில் வெய்யவன் – கம்.அயோ:3 65/3
பாபம் நின்ற இடத்து நில்லா பெற்றி போல் பற்று விட்ட – கம்.ஆரண்:10 82/2

மேல்


பாபமே (1)

பாபமே இயற்றினாரை பல் நெடும் காதம் ஓடி – கம்.யுத்1:7 18/1

மேல்


பாம்பணை (2)

பஞ்சு அணை பாம்பணை ஆக பள்ளி சேர் – கம்.ஆரண்:13 55/1
பால் பெரும் கடல் பல் மணி பல் தலை பாம்பணை அதன் மீது – கம்.சுந்:2 204/3

மேல்


பாம்பின் (21)

பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப – பொரு 69
வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்க – பெரும் 72
நிலம் கொள் பாம்பின் இழிதரும் – குறு 134/6
யாங்கு அறிந்தனர்-கொல் தோழி பாம்பின்
உரி நிமிர்ந்து அன்ன உருப்பு அவிர் அமையத்து – குறு 154/1,2
ஓம்பு-மதி வாழியோ வாடை பாம்பின்
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவி – குறு 235/1,2
யாங்கு செய்வாம்-கொல் தோழி பாம்பின்
பை உடை இரும் தலை துமிக்கும் ஏற்றொடு – குறு 268/3,4
உருமு சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின்
திரு மணி விளக்கின் பெறுகுவை – அகம் 92/11,12
ஏறு பெறு பாம்பின் பைம் துணி கடுப்ப – அகம் 119/6
வயங்கு கதிர் மழுங்க பாஅய் பாம்பின்
பை பட இடிக்கும் கடும் குரல் ஏற்றொடு – அகம் 323/10,11
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக – அகம் 324/13
கல் ஊர் பாம்பின் தோன்றும் – அகம் 349/13
மேய் மணி இழந்த பாம்பின் நீ நனி – அகம் 372/13
குன்று புகு பாம்பின் தோன்றும் – அகம் 391/13
வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வை எயிற்று உய்ந்த மதியின் மறவர் – புறம் 260/16,17
பெரும் திண் நெடு மால் வரை நிறுவி பிணித்த பாம்பின் மணி தாம்பின் – கம்.பால:10 70/1
வடவாஅனல் அன்று எனின் மண் பிடர் வைத்த பாம்பின்
விட வாள் எயிறு அன்று எனின் என்னை வெகுண்டு மாலை – கம்.ஆரண்:10 134/2,3
கருமை கறை நெஞ்சினில் நஞ்சு கலந்த பாம்பின்
பெருமை சிறுமைக்கு ஒரு பெற்றி குறைந்தது உண்டோ – கம்.ஆரண்:10 136/3,4
பாரகம் சுமந்த பாம்பின் பணாமணி பறிக்க வேண்டின் – கம்.யுத்1:12 45/1
பத்தி வன் தலை பாம்பின் பரம் கெட – கம்.யுத்2:15 41/1
பருப்பதங்கள் புக்கு ஒளிப்பன முழை புகு பாம்பின் – கம்.யுத்2:16 207/4
பாம்பின் தரு வெம் படை பாசுபதத்தினோடும் – கம்.யுத்2:19 12/1

மேல்


பாம்பின (2)

பாம்பின தலைய ஆகி பரிந்தன குவிந்து சாய்ந்த – கம்.அயோ:6 3/3
பாம்பு அறியும் பாம்பின கால் என மொழியும் பழமொழியும் பார்க்கிலீரோ – கம்.ஆரண்:6 131/4

மேல்


பாம்பினும் (2)

பாம்பினும் வெய்யோர் சால படுகுவர் பயம் இன்று இன்றே – கம்.யுத்2:19 57/2
பெரு மத்தினை முறை சுற்றிய பெரும் பாம்பினும் பெரிய – கம்.யுத்4:37 47/4

மேல்


பாம்பினே (1)

வீக்கிய அவன் உடல் விசித்த பாம்பினே – கம்.சுந்:12 63/4

மேல்


பாம்பு (68)

கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க – திரு 49
பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை – திரு 150
பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின் – பொரு 13
பைம் கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன – சிறு 221
பாம்பு வெகுண்டு அன்ன தேறல் நல்கி – சிறு 237
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல் – பெரும் 232
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் – பெரும் 277
பாம்பு_அணை பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் – பெரும் 373
பாம்பு பதைப்பு அன்ன பரூஉ கை துமிய – முல் 70
பாம்பு மணி உமிழ பல்-வயின் கோவலர் – குறி 221
கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்பு-மார் உளவே – மலை 199
காம்பு உடை விடர்_அகம் சிலம்ப பாம்பு உடன்று – நற் 51/2
பாம்பு உயிர் அணங்கிய ஆங்கும் ஈங்கு இது – நற் 75/3
பாம்பு உடை விடர ஓங்கு மலை மிளிர – நற் 104/9
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி – நற் 114/10
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் – நற் 128/2
பாம்பு பை மழுங்கல் அன்றியும் மாண்ட – நற் 238/9
பாம்பு அளை செறிய முழங்கி வலன் ஏர்பு – நற் 264/1
ஓங்கு வரை மிளிர ஆட்டி பாம்பு எறிபு – நற் 347/3
பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு – நற் 383/8
நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும் – குறு 158/1
பாம்பு பை அவிந்தது போல கூம்பி – குறு 185/5
பாம்பு உமிழ் மணியின் தோன்றும் – குறு 239/5
கடும் பாம்பு வழங்கும் தெருவில் – குறு 354/5
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய – குறு 391/3
அவன் மடி மேல் வலந்தது பாம்பு
பாம்பு தொடி பாம்பு முடி மேலன – பரி 4/43,44
பாம்பு தொடி பாம்பு முடி மேலன – பரி 4/44
பாம்பு தொடி பாம்பு முடி மேலன – பரி 4/44
பாம்பு பூண் பாம்பு தலை மேலது – பரி 4/45
பாம்பு பூண் பாம்பு தலை மேலது – பரி 4/45
பாம்பு சிறை தலையன – பரி 4/46
பாம்பு படிமதம் சாய்த்தோய் பசும் பூணவை – பரி 4/47
கொடி மேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு
கடு நவை அணங்கும் கடுப்பும் நல்கலும் – பரி 4/48,49
வில்லின் கடை மகரம் மேவ பாம்பு ஒல்லை – பரி 11/9
பாம்பு சேர் மதி போல பசப்பு ஊர்ந்து தொலைந்த-கால் – கலி 15/17
மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த – கலி 144/22
பாம்பு மதன் அழியும் பானாள் கங்குலும் – அகம் 8/4
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி – அகம் 64/10
ஓங்கு சினை தொடுத்த ஊசல் பாம்பு என – அகம் 68/6
காம்பு அமல் இறும்பில் பாம்பு பட துவன்றி – அகம் 88/13
பாம்பு உயர் தலையின் சாம்புவன நிவப்ப – அகம் 160/14
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்து இடை – அகம் 313/12
பாம்பு எறி கோலின் தமியை வைகி – அகம் 322/5
பாம்பு என முடுகு நீர் ஓட கூம்பி – அகம் 339/3
பாம்பு உடை விடர பனி நீர் இட்டு துறை – அகம் 362/1
ஓங்கு மலை பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ – புறம் 55/1
பாம்பு உரி அன்ன வடிவின காம்பின் – புறம் 383/9
பாம்பு உரித்து அன்ன வான் பூ கலிங்கமொடு – புறம் 397/15
பாம்பு நான்று என பாய் பசும் தேறலே – கம்.பால:2 35/4
கல் அளை கிடந்து அகடு வெந்து அயர்கின்ற கதழ் பாம்பு
அல்லல் உற்றில அலை புனல் கிடந்தன அனைய – கம்.அயோ:9 42/1,2
பாம்பு அறியும் பாம்பின கால் என மொழியும் பழமொழியும் பார்க்கிலீரோ – கம்.ஆரண்:6 131/4
புரண்டு பாம்பு இடை வர வெருவி புக்கு உறை – கம்.ஆரண்:15 14/1
பாம்பு இவர் தறுகண் சம்புமாலி என்பவனை பாரா – கம்.சுந்:8 1/2
பாம்பு என நீங்கினர் பட்டனர் வீழ்ந்தார் – கம்.சுந்:9 61/3
கடர் கடை மத்தின் பாம்பு கழற்றியது என்ன காசின் – கம்.யுத்1:4 132/3
பாம்பு இழை பள்ளி வள்ளல் பகைஞர் என்று உணரான் பல்லோர் – கம்.யுத்1:9 27/1
பாம்பு எலாம் பட யாளியும் உழுவையும் பாற – கம்.யுத்2:15 193/2
பாம்பு உறங்கும் படர் செவி பாழியான் – கம்.யுத்2:16 64/4
வாலால் வர வளைக்கும் நெடு மலை பாம்பு என வளையா – கம்.யுத்2:18 160/1
போழ்ந்தனள் பெரும் பாம்பு என்ன புரண்டனள் பொருமி பொங்கி – கம்.யுத்2:18 266/2
குடர் கிடந்தன பாம்பு என கோள் மத – கம்.யுத்2:19 137/1
படம் கொள் பாம்பு_அணை துறந்தவற்கு இளையவன் பகழி – கம்.யுத்3:22 73/1
சுடருடை பெரும் குருதியில் பாம்பு என சுமந்த – கம்.யுத்3:22 194/2
கால் வரை பெரும் பாம்பு கொண்டு அசைத்த பைம் கழலார் – கம்.யுத்3:31 8/2
பாம்பு_அணை அமலனே மற்று இராமன் என்று எமக்கு பண்டே – கம்.யுத்3:31 45/2
பார் இடந்து கொண்டு எழுந்தன பாம்பு எனும் படிய – கம்.யுத்4:37 116/1
பாம்பு கான்ற பனி மதி பான்மையாள் – கம்.யுத்4:40 8/4
படம் குறைந்தது படி சுமந்த பாம்பு வாய் – கம்.யுத்4:40 70/2

மேல்


பாம்பு_அணை (3)

பாம்பு_அணை பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் – பெரும் 373
படம் கொள் பாம்பு_அணை துறந்தவற்கு இளையவன் பகழி – கம்.யுத்3:22 73/1
பாம்பு_அணை அமலனே மற்று இராமன் என்று எமக்கு பண்டே – கம்.யுத்3:31 45/2

மேல்


பாம்பும் (2)

பாம்பும் அவை படில் உய்யுமாம் பூ கண் – கலி 140/22
படம் குறைந்து ஒதுங்கின பாம்பும் பாதக – கம்.ஆரண்:12 35/3

மேல்


பாம்பையும் (1)

எட்டு பாம்பையும் விடு-மின்கள் என்றனன் எரி எழு தறுகண்ணான் – கம்.யுத்1:3 87/4

மேல்


பாம்போடு (1)

பாம்போடு கடல் படிவுற்றனவால் – கம்.யுத்3:31 202/2

மேல்


பாம (5)

பாம மா கடல் கிடங்கு ஆக பல் மணி – கம்.பால:4 7/2
பாம மா கடல்கள் எல்லாம் பல் மணி தூவி ஆர்த்த – கம்.பால:13 36/2
பாம கடல் நின்றது ஓர் பான்மையதை – கம்.யுத்3:27 17/4
பாம குருதி படிகின்ற படை – கம்.யுத்3:31 201/2
பாம தொல் நீர் அன்ன நிறத்தோர் பகு வாய்கள் – கம்.யுத்4:33 12/2

மேல்


பாய் (133)

அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி – பெரும் 1
பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர் – பெரும் 267
தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி – முல் 71
பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த – மது 498
பகை புலம் கவர்ந்த பாய் பரி புரவி – மது 689
பல் வேறு பள்ளி-தொறும் பாய் இருள் நீங்க – நெடு 105
இணை அணை மேம்பட பாய் அணை இட்டு – நெடு 133
பருமம் களையா பாய் பரி கலி_மா – நெடு 179
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவு-உழி – குறி 57
பாய் இரும் பனி கடல் வேட்டம் செல்லாது – பட் 92
பாய் இருள் நீங்க பகல் செய்யா எழுதரும் – மலை 84
தேம் பாய் கண்ணி தேர் வீசு கவி கை – மலை 399
வண்டு பட கமழும் தேம் பாய் கண்ணி – மலை 466
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் – நற் 20/3
பாய் இரும் பனி கழி துழைஇ பைம் கால் – நற் 31/3
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி – நற் 160/7
யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல் – குறு 116/1
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து_உயிர்த்து – குறு 317/3
சுனை பாய் சோர்வு இடை நோக்கி சினை இழிந்து – குறு 335/3
ஈங்ஙனம் வருபவோ தேம் பாய் துறைவ – குறு 336/2
காண்-மதி பாண இரும் கழி பாய் பரி – ஐங் 134/1
தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட – ஐங் 287/2
தேம் பாய் கூந்தல் மாஅயோளே – ஐங் 324/5
பாய் இருள் அகற்றும் பயம் கெழு பண்பின் – பதி 22/33
தேம் பாய் மருதம் முதல் பட கொன்று – பதி 30/16
தேம் பாய் கடாத்தொடு காழ் கைநீவி – பதி 53/17
பூ துகில் அல்குல் தேம் பாய் கூந்தல் – பதி 54/5
பாய் இருள் நீங்க பல் கதிர் பரப்பி – பதி 59/5
புனல் பாய் மகளிர் ஆட ஒழிந்த – பதி 86/10
ஆய் மயிர் கவரி பாய்_மா மேல்கொண்டு – பதி 90/36
மண்-உறு மணி பாய் உருவினவை – பரி 1/62
பாய் இரும் பனி கடல் பார் துகள் பட புக்கு – பரி 5/1
பழன உழவர் பாய் புனல் பரத்தந்து – பரி 7/39
பாய் திரை உந்தி தருதலான் ஆய் கோல் – பரி 11/24
பாய் தேரான் வையை அகம் – பரி 11/61
பாய் குழை நீலம் பகல் ஆக தையினாள் – பரி 11/96
பாய் குருதி சோர பகை இன்று உளம் சோர – பரி 12/70
ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என – பரி 24/58
பாடி_பாடி பாய் புனல் – பரி 24/74
பகை வென்று திறை கொண்ட பாய் திண் தேர் மிசையவர் – கலி 31/17
பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி இறந்த பின் – கலி 34/2
பணை அமை பாய் மான் தேர் அவன் செற்றார் நிறம் பாய்ந்த – கலி 57/14
பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர – கலி 78/10
பாய் பரி கடும் திண் தேர் களையினோ இடனே – கலி 121/23
பாய் திரை பாடு ஓவா பரப்பு நீர் பனி கடல் – கலி 129/8
பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடும் சுடர் – கலி 137/20
பாடுவேன் பாய் மா நிறுத்து – கலி 139/13
பாய் இருள் பரப்பினை பகல் களைந்தது போல – கலி 148/22
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம் – அகம் 12/10
முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி – அகம் 28/6
தெரி இதழ் குவளை தேம் பாய் தாரன் – அகம் 38/2
ஆய் கரும்பு அடுக்கும் பாய் புனல் ஊர – அகம் 116/4
ஆதி போகிய பாய் பரி நன் மா – அகம் 122/20
பகல் வந்தன்றால் பாய் பரி சிறந்தே – அகம் 160/18
கரை பாய் வெண் திரை கடுப்ப பல உடன் – அகம் 199/1
தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு நின் – அகம் 221/8
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி – அகம் 240/10
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும் – அகம் 257/8
தேம் பாய் மராஅம் அடைச்சி வான் கோல் – அகம் 261/4
பசும் கண் வானம் பாய் தளி பொழிந்து என – அகம் 283/12
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய – அகம் 308/12
ஏகுவர்-கொல்லோ தாமே பாய் கொள்பு – அகம் 329/9
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும் – அகம் 341/3
தேம் பாய் முல்லையொடு ஞாங்கர் போக்கி – அகம் 391/5
தூவல் கலித்த தேம் பாய் புன்னை – புறம் 24/7
மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல – புறம் 25/1
மீ பாய் களையாது மிசை பரம் தோண்டாது – புறம் 30/12
செறிய தொடுத்த தேம் பாய் கண்ணி – புறம் 76/6
குணில் பாய் முரசின் இரங்கும் அருவி – புறம் 143/9
பரல் பெய் பள்ளி பாய் இன்று வதியும் – புறம் 246/9
அதள் உண்டு ஆயினும் பாய் உண்டு ஆயினும் – புறம் 317/3
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள – புறம் 383/8
ஆறு பாய் அரவம் மள்ளர் ஆலை பாய் அமலை ஆலை – கம்.பால:2 3/1
ஆறு பாய் அரவம் மள்ளர் ஆலை பாய் அமலை ஆலை – கம்.பால:2 3/1
சாறு பாய் ஓதை வேலை சங்கின் வாய் பொங்கும் ஓசை – கம்.பால:2 3/2
ஏறு பாய் தமரம் நீரில் எருமை பாய் துழனி இன்ன – கம்.பால:2 3/3
ஏறு பாய் தமரம் நீரில் எருமை பாய் துழனி இன்ன – கம்.பால:2 3/3
பாம்பு நான்று என பாய் பசும் தேறலே – கம்.பால:2 35/4
கொட்பு உறு கலின பாய் மா குலால் மகன் முடுக்கி விட்ட – கம்.பால:10 12/1
ஆறு என சென்றன அருவி பாய் கவுள் – கம்.பால:14 22/3
பணைத்த வெம் முலை பாய் மத யானையை – கம்.பால:14 32/3
தாறு பாய் கரி வன கரி தண்டத்தை தடவி – கம்.பால:15 5/2
பாய் பரி விரைந்து உதறி நின்றன பரந்தே – கம்.பால:15 20/4
பாய் அரி திறலான் பசும் சாந்தினால் – கம்.பால:18 23/1
செறி மத கலுழி பாய் சேறுமே சேறு எலாம் – கம்.பால:20 13/4
பழி போல வளர்ந்தது பாய் இருளே – கம்.பால:23 15/4
பரந்த தேர் களிறு பாய் புரவி பண்ணையில் – கம்.பால:23 42/1
கார் மழை பொழியவும் கழனி பாய் நதி – கம்.அயோ:1 81/3
அருவி பாய் கண்ணும் புண்ணாய் அழிகின்ற மனமும் தானும் – கம்.அயோ:6 6/3
போல் பாய் புனல் மடவார் படி நெடு நாடு அவை போனார் – கம்.அயோ:7 8/4
ஆலை பாய் வயல் அயோத்தியர் ஆண்தகைக்கு இளையான் – கம்.அயோ:9 37/1
அசும்பு பாய் வரை அரும் தவம் முடித்தவர் துணை கண் – கம்.அயோ:10 36/1
நாறு பாய் வயல் கோசலம் நண்ணினான் – கம்.அயோ:11 17/4
பல் பகல் நிழற்றும் நின் கவிகை பாய் நிழல் – கம்.அயோ:11 51/1
பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும் – கம்.அயோ:11 99/2
கால் திரண்டு அனைய கால கடு நடை கலின பாய் மா – கம்.அயோ:13 53/4
படையொடு ஆடவர்கள் பாய் புரவி மால் கயிறு தேர் – கம்.ஆரண்:1 9/1
பாடவ தொழில் மன்மதன் பாய் கணை – கம்.ஆரண்:6 66/3
புளைந்த பாய் பரி புரண்டன புகர் முக பூட்கை – கம்.ஆரண்:7 75/3
ஊழி எரியின் கொடிய பாய் பகழி ஒன்பான் – கம்.ஆரண்:9 12/1
பாய் திரை வரு-தொறும் பரிதல்-பாலனோ – கம்.ஆரண்:14 86/2
பகலவன் சுடர் பாய் பனி மால் வரை – கம்.கிட்:11 21/3
பாய் திரை பரவை ஞாலம் படர் இருள் பருகும் பண்பின் – கம்.கிட்:16 53/3
பார் மேல் தவழ் சேவடி பாய் நடவா பதத்து என் – கம்.சுந்:1 52/2
பணம் கிளர் தலை-தொறும் உயிர்த்த பாய் விடம் – கம்.சுந்:2 43/2
பளிங்கு செற்றி குயிற்றிய பாய் ஒளி – கம்.சுந்:2 152/1
பாய் புனல் இலங்கை மூதூர்க்கு என்றனன் பழியை வென்றான் – கம்.சுந்:4 36/4
பாய் திரை பவளமும் குவளை பண்பிற்றால் – கம்.சுந்:4 39/4
பான தானமும் பாய் பரி பந்தியும் – கம்.சுந்:6 37/2
ஏயின இரட்டி யானை யானையின் இரட்டி பாய் மா – கம்.சுந்:8 10/2
குசை கொள் பாய் பரியொடும் கொற்ற வேலொடும் – கம்.சுந்:9 37/3
பாய் உடை நெடும் கலம் படுவ போன்றவே – கம்.சுந்:9 38/4
தூக்கின பாய் பரி சூதர் உலைந்தார் – கம்.சுந்:9 58/1
பாய் இருள் சீய்க்கும் தெய்வ பருதியை பழிக்கும் மாலை – கம்.யுத்1:7 10/1
அசும்பு பாய் தேனும் பூவும் ஆரமும் அகிலும் மற்றும் – கம்.யுத்1:8 17/1
பாய் புரவி விண் படர்வ போல் இனிது பாய்வ – கம்.யுத்1:9 8/4
பாடு அலம்பின பாய் மத யானையே – கம்.யுத்2:15 17/4
கிழிய பாய் புனல் கிளர்ந்து என கிளர் சினத்து அரக்கன் – கம்.யுத்2:16 241/2
மத்தகம் பிளந்து பாய் உதிரம் வார்ந்து எழ – கம்.யுத்2:16 289/1
ஆறு ஆடின பாய் பரி யானைகளும் – கம்.யுத்2:18 24/3
பார் சென்றில சென்றன பாய் பரியே – கம்.யுத்2:18 25/4
பம்பும் மணி தார் அணி பாய் பரிமா – கம்.யுத்2:18 42/3
முழங்கின முகர பாய்_மா முழங்கின முழு வெண் சங்கம் – கம்.யுத்2:18 184/2
சிதைய ஆயிரம் பாய் பரி சிந்திட – கம்.யுத்2:19 127/2
பாறு ஆடு களத்து ஒரு பாய் பரியே – கம்.யுத்3:20 95/4
பாய் பரி குலம் படும் பாகர் பொன்றுவர் – கம்.யுத்3:22 48/2
பொன்றி வீழ்ந்தன பொரு கரி பாய் பரி பொலம் தேர் – கம்.யுத்3:22 104/4
துள்ளு பாய் புரவி தேரும் முறை முறை தானே தூண்டி – கம்.யுத்3:28 29/1
களி யானையும் நெடும் தேர்களும் கடும் பாய் பரி கணனும் – கம்.யுத்3:31 118/1
பொங்கு பாய் பரி சாரதியோடும் பட புடைத்தான் – கம்.யுத்4:32 33/3
பாய் கடும் கணை பத்து அவன் உடல் புக பாய்ச்சி – கம்.யுத்4:32 34/2
பாய் திரை பரவை ஏழும் காண்குறும் பதகர் என்ன – கம்.யுத்4:33 3/3
பாய் வய பசும் குதிரையின் வழியவும் படர் நீர் – கம்.யுத்4:35 19/2

மேல்


பாய்-தொறும் (1)

நாக வெம் கண் நகு வாளி பாய்-தொறும் நடுங்கினான் மலை பிடுங்கினான் – கம்.யுத்2:19 84/4

மேல்


பாய்_மா (2)

ஆய் மயிர் கவரி பாய்_மா மேல்கொண்டு – பதி 90/36
முழங்கின முகர பாய்_மா முழங்கின முழு வெண் சங்கம் – கம்.யுத்2:18 184/2

மேல்


பாய்க்குநரும் (1)

வடி மணி நெடும் தேர் மா முள் பாய்க்குநரும்
விரைபு_விரைபு மிகை_மிகை ஈண்டி – பரி 12/29,30

மேல்


பாய்கள் (1)

கூம்போடு உயர் பாய்கள் குறைந்தன-போல் – கம்.யுத்3:31 202/4

மேல்


பாய்கின்றது (2)

ஆறு பாய்கின்றது ஓர் அமலை போல் ஆனதே – கம்.பால:20 15/4
அசும்பு பாய்கின்றது அருக்கனின் ஒளிர்கின்றது அண்டம் – கம்.யுத்4:37 107/2

மேல்


பாய்ச்ச (1)

பப்பு நீர் ஆய வீரர் பரு வரை கடலில் பாய்ச்ச
துப்பு நீர் ஆய தூய சுடர்களும் கறுக்க வந்திட்டு – கம்.யுத்1:9 18/1,2

மேல்


பாய்ச்சி (3)

வான நீர் ஆறு பாய்ச்சி ஐவனம் வளர்ப்பர் மாதோ – கம்.பால:16 4/4
பனியின் வேலையில் இலங்கையை கீழ் உற பாய்ச்சி
புனித மா தவத்து அணங்கினை சுமந்தனென் போவென் – கம்.சுந்:3 136/2,3
பாய் கடும் கணை பத்து அவன் உடல் புக பாய்ச்சி
ஆயிரம் சரம் அனுமன் தன் உடலினில் அழுத்தி – கம்.யுத்4:32 34/2,3

மேல்


பாய்தர (2)

கெண்டை பாய்தர அவிழ்ந்த – ஐங் 40/4
அணங்கு உறு நெடும் கணீர் ஆறு பாய்தர
வணங்கு இயல் மயிலினை கற்பின் வாழ்வினை – கம்.யுத்4:40 48/2,3

மேல்


பாய்தரு (1)

பசலை பாய்தரு நுதலும் நோக்கி – நற் 368/7

மேல்


பாய்தரும் (2)

ஆற்றின் வீழ்ந்து போய் அலை கடல் பாய்தரும் இயல்ப – கம்.கிட்:4 8/4
அருவி பாய்தரும் குன்றமே அனான் – கம்.கிட்:15 3/4

மேல்


பாய்தலால் (1)

அண்ணல் வெம் கரி மதத்து அருவி பாய்தலால்
உண்ணவும் குடையவும் உரித்து அன்று ஆயதே – கம்.அயோ:13 2/3,4

மேல்


பாய்தலின் (13)

எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து – முல் 68
நுரை உடை கலுழி பாய்தலின் உரவு திரை – குறி 178
கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து – அகம் 24/11
விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்து – அகம் 47/6
பைது அறு நெடும் கழை பாய்தலின் ஒய்யென – அகம் 267/10
காயல் சிறு தடி கண் கெட பாய்தலின்
இரு நீர் பரப்பின் பனி துறை பரதவர் – அகம் 366/5,6
வடி நவில் நவியம் பாய்தலின் ஊர்-தொறும் – புறம் 23/8
நெடும் கை நவியம் பாய்தலின் நிலை அழிந்து – புறம் 36/7
நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து – புறம் 109/7
பருகும் இ நகர் துன் ஒளி பாய்தலின் பசும்பொன் – கம்.சுந்:2 15/3
நிருமியா விட்ட நெடும் கணை பாய்தலின் நெருப்போடு – கம்.யுத்1:6 18/3
பதுங்கினர் நடுங்கினர் பகழி பாய்தலின்
பிதுங்கினர் குடர் உடல் பிளவு பட்டனர் – கம்.யுத்3:27 67/2,3
பத்து ஏவினன் அவை பாய்தலின் இளம் கோளரி பதைத்தான் – கம்.யுத்3:27 122/4

மேல்


பாய்தலினால் (2)

படு மாரி நெடும் கணை பாய்தலினால்
விடும் ஆறு உதிர புனல் வீழ்வன வன் – கம்.யுத்3:27 35/1,2
பல்லோடு தொடர்ந்தன பாய்தலினால்
செல்லோடு எழு மா முகில் சிந்தின-போல் – கம்.யுத்3:31 197/2,3

மேல்


பாய்தலும் (3)

ஆயிரம் கணை பாய்தலும் ஆற்ற அரும் – கம்.யுத்2:19 124/1
பாய்ந்த வெம் கனல் என முழங்கி பாய்தலும்
காய்ந்த பேர் இரும்பின் வன் கட்டி காலுற – கம்.யுத்4:37 75/2,3
பாய்ந்தனள் பாய்தலும் பாவின் பஞ்சு என – கம்.யுத்4:40 72/3

மேல்


பாய்தலோடும் (1)

பாய்ந்தனன் பாய்தலோடும் அ மலை பாதலத்து – கம்.யுத்3:24 61/1

மேல்


பாய்ந்த (29)

நின் அஞ்சி கடல் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் – பரி 3/55
பணை அமை பாய் மான் தேர் அவன் செற்றார் நிறம் பாய்ந்த
கணையினும் நோய் செய்தல் கடப்பு அன்றோ கனம் குழாய் – கலி 57/14,15
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனை சா குத்தி – கலி 101/16
கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவனை சாடி – கலி 101/28
காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே – கலி 104/74
அடு_களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின் – அகம் 99/12
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி – அகம் 135/3
பசலை பாய்ந்த மேனியள் நெடிது நினைந்து – அகம் 169/9
அருவி பாய்ந்த கரு விரல் மந்தி – அகம் 382/9
விழு நவி பாய்ந்த மரத்தின் – புறம் 270/12
நெடு வேல் பாய்ந்த நாண் உடை நெஞ்சத்து – புறம் 288/6
நெடு வேல் பாய்ந்த மார்பின் – புறம் 297/9
பாய்ந்த தாரையின் நிலை பகரல் வேண்டுமோ – கம்.பால:3 41/4
எண்_இலா அரும் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தால் என செவியில் புகுதலோடும் – கம்.பால:6 12/1,2
பாய்ந்த பொன் கால் உடை பளிக்கு பீடமே – கம்.பால:7 14/4
பாய்ந்த பூம் பள்ளியில் படுத்த பல்லவம் – கம்.பால:19 38/3
தழை உறா கரும்பின் சாபத்து அனங்க வேள் சரங்கள் பாய்ந்த
இழை உறா புண் அறாத இள முலை ஒருத்தி சோர்ந்து – கம்.பால:21 9/2,3
பாய்ந்த சூத பசு நறும் தேறலால் – கம்.அயோ:11 20/3
சிவந்த பாய்ந்த வெம் குருதியில் திருகிய சினத்தால் – கம்.ஆரண்:7 86/2
வெம்பு காட்டிடை நுழை-தொறும் வெரிந் உற பாய்ந்த
கொம்பு காட்டுதிரோ தட மார்பிடை – கம்.ஆரண்:8 5/2,3
பாய்ந்த வஞ்சகர் இதயமும் பிளந்தன பல்லம் – கம்.ஆரண்:8 11/4
பருகின பரந்து பாய்ந்த நிலா சுடர் பனி மென் கற்றை – கம்.ஆரண்:10 109/2
இற்று உக கட்டி எட்டு திசையினும் எழுந்து பாய்ந்த
வெற்றியன் தேவர் வேண்ட வேலையை விலங்கல் மத்தில் – கம்.சுந்:4 30/2,3
பாய்ந்த சோரி பரவையில் பற்பல – கம்.யுத்2:15 33/1
பாய்ந்த தானை பெருமையும் பார்த்து உற – கம்.யுத்2:15 43/2
பாய்ந்த தானை படு களம் பாழ்பட – கம்.யுத்2:15 51/3
அன்ன காய் கதிர் இரவி-மேல் பாய்ந்த போர் அனுமன் – கம்.யுத்2:15 244/2
பன்னல் ஆம் தரம் அல்லன சுடர் கணை பாய்ந்த – கம்.யுத்3:22 167/4
பாய்ந்த வெம் கனல் என முழங்கி பாய்தலும் – கம்.யுத்4:37 75/2

மேல்


பாய்ந்ததால் (3)

பால் உகுத்தால் என நிலவு பாய்ந்ததால் – கம்.யுத்1:5 8/4
பார் செலற்கு அரிது என விசும்பில் பாய்ந்ததால் – கம்.யுத்2:16 98/4
பாழி மா கடலும் வெளி பாய்ந்ததால்
ஊழி ஞாயிறு மின்மினி ஒப்புற – கம்.யுத்4:37 195/2,3

மேல்


பாய்ந்தது (3)

மேலை வேலையில் பாய்ந்தது மீண்ட நீர் வெள்ளம் – கம்.அயோ:9 37/4
சரத்தொடும் பாய்ந்தது நிலவின் தாரை வாள் – கம்.யுத்1:5 10/4
பாய்ந்தது நிருதர்-தம் பரவை பல் முறை – கம்.யுத்2:18 99/1

மேல்


பாய்ந்தவன் (3)

பருதி-மேல் பண்டு பாய்ந்தவன் ஆம் என பாய்ந்தான் – கம்.யுத்1:12 3/4
உதைய குன்றின்-நின்று உகு குன்றில் பாய்ந்தவன் ஒத்தான் – கம்.யுத்1:12 4/4
பாய்ந்தவன் தோளில் மார்பில் பல்லங்கள் நல்ல பண்போடு – கம்.யுத்3:21 37/1

மேல்


பாய்ந்தவன்-மேல் (1)

பாய்ந்தவன்-மேல் உடன் மாருதி பாய்ந்தான் – கம்.சுந்:9 54/4

மேல்


பாய்ந்தன்றே (1)

செறி கொண்டை மேல் வண்டு சென்று பாய்ந்தன்றே
வெறி கொண்டான் குன்றத்து வண்டு – பரி 9/43,44

மேல்


பாய்ந்தன (6)

குரங்கின் வன் பறழ் பாய்ந்தன இலஞ்சி – ஐங் 278/2
பாய்ந்தன கண்கள் ஒன்றும் பரிந்திலள் உயிர்க்கும் பெண்மைக்கு – கம்.சுந்:3 111/3
பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன
பாடு அலம் பெற புள்_இனம் பார்ப்பொடே – கம்.சுந்:6 31/3,4
பசும்பொனின் மானங்கள் உருகி பாய்ந்தன
அசும்பு அற வறந்தன வான ஆறு எலாம் – கம்.யுத்1:6 41/2,3
படர்ந்த கும்பத்து பாய்ந்தன பகழிகள் பாகரை பறிந்து ஓடி – கம்.யுத்2:16 314/1
தலை-தொறும் பாய்ந்தன குரங்கு தாவியே – கம்.யுத்2:18 89/4

மேல்


பாய்ந்தனர் (1)

முறையுளி பராஅய் பாய்ந்தனர் தொழூஉ – கலி 101/14

மேல்


பாய்ந்தனள் (1)

பாய்ந்தனள் பாய்தலும் பாவின் பஞ்சு என – கம்.யுத்4:40 72/3

மேல்


பாய்ந்தனன் (4)

பார் கிழிந்து உக பாய்ந்தனன் வானவர் – கம்.யுத்2:15 65/3
இழிய பாய்ந்தனன் இரு நிலம் பிளந்து இரு கூறா – கம்.யுத்2:16 241/1
பாய்ந்தனன் அங்கு அப்பொழுதே பரு வரைகள் எனை பலவும் படர ஆர்த்து – கம்.யுத்3:24 34/1
பாய்ந்தனன் பாய்தலோடும் அ மலை பாதலத்து – கம்.யுத்3:24 61/1

மேல்


பாய்ந்தார் (1)

ஆர்பு உடன் பாய்ந்தார் அகத்து – கலி 105/29

மேல்


பாய்ந்தான் (7)

தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா – கலி 86/33
பாய்ந்தான் அவன் பல் மணி தண்டு பறித்து எறிந்தான் – கம்.ஆரண்:13 38/1
பசும் சுடர் சோலைத்து ஆங்கு ஓர் பவள மால் வரையில் பாய்ந்தான் – கம்.சுந்:1 77/4
பாய்ந்தவன்-மேல் உடன் மாருதி பாய்ந்தான் – கம்.சுந்:9 54/4
பாழி தோளவன் அ தடம் தேர் மிசை பாய்ந்தான்
ஆழி பல் படை அனையன அளப்ப_அரும் சரத்தால் – கம்.சுந்:11 43/2,3
பருதி-மேல் பண்டு பாய்ந்தவன் ஆம் என பாய்ந்தான் – கம்.யுத்1:12 3/4
பங்கம்_இல் மேரு ஆற்றல் பனசன் வந்து இடையில் பாய்ந்தான் – கம்.யுத்3:21 36/4

மேல்


பாய்ந்தானை (1)

பால் நிற வெள்ளை எருத்தத்து பாய்ந்தானை
நோனாது குத்தும் இளம் காரி தோற்றம் காண் – கலி 104/35,36

மேல்


பாய்ந்திட்ட (1)

முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல் – அகம் 227/9

மேல்


பாய்ந்து (56)

கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின் – பெரும் 496
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதர – குறி 172
காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்து என – மலை 129
கொடு_வரி பாய்ந்து என கொழுநர் மார்பில் – மலை 302
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என கிளையொடு – மலை 309
நீல் நிற ஓரி பாய்ந்து என நெடு வரை – மலை 524
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என நினைவு இலை – நற் 147/9
அகல் இலை காந்தள் அலங்கு குலை பாய்ந்து
பறவை இழைத்த பல் கண் இறாஅல் – நற் 185/8,9
நெடு நீர் தண் கயம் துடுமென பாய்ந்து
நாள்_தொழில் வருத்தம் வீட சேண் சினை – நற் 330/3,4
ஓங்கல் புணரி பாய்ந்து ஆடு மகளிர் – நற் 395/6
ஓங்கு வரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும் – குறு 69/4
பலவின் இரும் சினை கலை பாய்ந்து உகளினும் – குறு 153/2
தைவரல் அசை வளி மெய் பாய்ந்து ஊர்தர – குறு 195/5
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்து என – குறு 343/2
சிறை அழி புது புனல் பாய்ந்து என கலங்கி – ஐங் 53/2
ஒண் நுதல் அரிவை பண்ணை பாய்ந்து என – ஐங் 73/2
தெண் திரை பௌவம் பாய்ந்து நின்றோளே – ஐங் 121/3
நீள் மதில் அரணம் பாய்ந்து என தொடி பிளந்து – ஐங் 444/2
வளி பாய்ந்து அட்ட துளங்கு இரும் கமம் சூல் – பதி 11/2
பாய்ந்து ஆய்ந்த மா – பதி 69/7
களிறு பாய்ந்து இயல கடு மா தாங்க – பதி 81/6
நீள் நாக நறும் தண் தார் தயங்க பாய்ந்து அருளினால் – கலி 39/3
பாய்ந்து ஊதி படர் தீர்ந்து பண்டு தாம் மரீஇய – கலி 66/7
பாய்ந்து ஆய்ந்த தானை பரிந்து ஆனா மைந்தினை – கலி 96/2
பாடு ஏற்று கொள்பவர் பாய்ந்து மேல் ஊர்பவர் – கலி 104/55
இடை பாய்ந்து எருத்தத்து கொண்டானோடு எய்தி – கலி 105/43
பயில் திரை நடு நன்_நாள் பாய்ந்து உறூஉம் துறைவ கேள் – கலி 135/5
கூம்பு விடு பன் மலர் சிதைய பாய்ந்து எழுந்து – அகம் 36/4
புனிற்று ஆ பாய்ந்து என கலங்கி யாழ் இட்டு – அகம் 56/11
வேந்து வினை முடித்த-காலை தேம் பாய்ந்து
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின் – அகம் 104/1,2
கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை – அகம் 141/27
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர் கோங்கின் – அகம் 153/16
வண்டு_இனம் மலர் பாய்ந்து ஊத மீமிசை – அகம் 260/2
இனைதல் ஆன்றிசின் நீயே சினை பாய்ந்து
உதிர்த்த கோடை உட்கு வரு கடத்து இடை – அகம் 267/4,5
முதிரா பல் இதழ் உதிர பாய்ந்து உடன் – அகம் 317/6
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என குவவு அடி – அகம் 347/11
நொவ்வு இயல் பகழி பாய்ந்து என புண் கூர்ந்து – அகம் 388/11
புனல் பாய்ந்து அன்ன வாம் மான் திண் தேர் – அகம் 400/13
சாந்து அமை மார்பின் நெடு வேல் பாய்ந்து என – புறம் 63/9
பயில் இரும் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும் – புறம் 116/11
நெடு நீர் குட்டத்து துடுமென பாய்ந்து
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை – புறம் 243/9,10
கடல் ஆடி கயம் பாய்ந்து
கழி நெய்தல் பூ குறூஉந்து – புறம் 339/7,8
வடி நவில் எஃகம் பாய்ந்து என கிடந்த – புறம் 370/22
பாய்ந்து கால் பறித்து அழுந்தினர் சிலர் சிலர் பயத்தால் – கம்.ஆரண்:7 137/3
மா சிச்சிரல் பாய்ந்து என மார்பினும் தோள்கள் மேலும் – கம்.ஆரண்:13 40/1
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து
ஓடினன் உலாவினன் உவகை தேன் உண்டான் – கம்.சுந்:3 63/3,4
பாய்ந்து பண்டு உறையும் மலை பாந்தள்கள் – கம்.யுத்1:8 36/3
படிய வாயில் பருப்பதம் பாய்ந்து என – கம்.யுத்2:15 37/2
வீக்கு தேரினின் மீது எழ பாய்ந்து தோள் – கம்.யுத்2:15 54/2
பற்றினன் பாய்ந்து எதிர் பருதி கான்முளை – கம்.யுத்2:16 259/3
மலை-தொறும் பாய்ந்து என மான யானையின் – கம்.யுத்2:18 89/3
பாறு ஆங்கு என புக பாய்ந்து அவன் நெடு வில்லினை பறித்தான் – கம்.யுத்2:18 166/4
பாரிடை கிழிய பாய்ந்து பகலிடை பரிதி என்பான் – கம்.யுத்2:18 208/2
பாய்ந்து அவர் சுற்றம் முற்றும் படுப்பெனோ இயன்ற பண்போடு – கம்.யுத்2:19 238/3
இலங்கையின்-நின்று மேரு பிற்பட இமைப்பில் பாய்ந்து
வலம் கிளர் மருந்து நின்ற மலையொடும் கொணர வல்லான் – கம்.யுத்3:26 3/1,2
உய்த்து ஒரு திசை-மேல் ஓடி உலகு எலாம் கடக்க பாய்ந்து
மெய் தகு மருந்து-தன்னை வெற்பொடும் கொணர்ந்த வீரன் – கம்.யுத்4:32 41/1,2

மேல்


பாய்ந்து-என (1)

அளக்கரின் பாய்ந்து-என பதங்கம் ஆர் அழல் – கம்.யுத்3:31 178/2

மேல்


பாய்பவையாய் (1)

மாறு ஏற்று சிலைப்பவை மண்டி பாய்பவையாய்
துளங்கு இமில் நல் ஏற்று இனம் பல களம் புகும் – கலி 106/8,9

மேல்


பாய்பு (4)

மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட – பரி 17/37
முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செத்து – கலி 52/1
ஊசல் மாறிய மருங்கும் பாய்பு உடன் – அகம் 38/8
கூர் உளி கடு விசை மாட்டலின் பாய்பு உடன் – அகம் 340/20

மேல்


பாய்மா (1)

முகம் பயில் கலின பாய்மா முனை எயிற்று அரக்கர் மூரி – கம்.யுத்3:22 126/2

மேல்


பாய்வ (2)

உருகு பொன் பாய்வ போன்று ஒழுகுகின்றது – கம்.கிட்:14 13/4
பாய் புரவி விண் படர்வ போல் இனிது பாய்வ – கம்.யுத்1:9 8/4

மேல்


பாய்வது (2)

குருதி சாறு என பாய்வது குரை கடல் கூனின் – கம்.சுந்:7 40/4
கதித்தது பாய்வது போல் கதி கொண்டு – கம்.சுந்:9 55/2

மேல்


பாய்வரால் (1)

பாயும் மன்னரும் சேனையும் பாய்வரால்
தாயர் எம் அளவு அன்று தனி அறம் – கம்.யுத்4:41 71/2,3

மேல்


பாய்வரு (1)

பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவை பார்ப்பு – கம்.சுந்:14 3/3

மேல்


பாய்வன (10)

கால் பாய்வன முது மேதிகள் கதிர் மேய்வன கடைவாய் – கம்.அயோ:7 8/1
பால் பாய்வன நறை பாய்வன மலர் வாய் அளி படர – கம்.அயோ:7 8/2
பால் பாய்வன நறை பாய்வன மலர் வாய் அளி படர – கம்.அயோ:7 8/2
சேல் பாய்வன கயல் பாய்வன செம் கால் மட அன்னம் – கம்.அயோ:7 8/3
சேல் பாய்வன கயல் பாய்வன செம் கால் மட அன்னம் – கம்.அயோ:7 8/3
ஆணையின் திறக்கலா அலரில் பாய்வன
மாண் வினை பயன்படா மாந்தர் வாயில் சேர் – கம்.ஆரண்:10 127/2,3
பாய்வன என்ன வானம் படர்ந்தன பழுவம் மான – கம்.சுந்:1 17/4
பாய்வன புகுவன நிருதர் பல் உயிர் – கம்.யுத்2:18 117/3
ஏறாது எறி கடல் பாய்வன சின மால் கரி இனமால் – கம்.யுத்3:31 104/4
சென்று பாய்வன திங்கள் இளம் பிறை – கம்.யுத்3:31 136/2

மேல்


பாய்வாராய் (1)

அம் தண் கரை நின்று பாய்வாராய் மைந்தர் – பரி 10/108

மேல்


பாய்வாள் (1)

பரிந்து அவளை கை பிணை நீக்குவான் பாய்வாள்
இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால் – பரி 7/57,58

மேல்


பாய்வென் (1)

உருந்து நஞ்சு போல்பவன்-வயின் பாய்வென் என்று உடன்றான் – கம்.சுந்:12 50/4

மேல்


பாய்வோள் (1)

பண்ணை பாய்வோள் தண் நறும் கதுப்பே – ஐங் 74/4

மேல்


பாய்வோளே (1)

தண்ணென் பெரும் கடல் திரை பாய்வோளே – ஐங் 123/3

மேல்


பாய (37)

இரும் கழி மருவி பாய பெரிது எழுந்து – மது 541
பழ நலம் இழந்து பசலை பாய
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னதூஉம் – நற் 219/2,3
பசலை பாய பிரிவு தெய்யோ – ஐங் 231/4
பனி மலர் நெடும் கண் பசலை பாய
துனி மலி துயரமொடு அரும் படர் உழப்போள் – ஐங் 477/1,2
மக முயங்கு மந்தி வரை_வரை பாய
முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட – பரி 15/38,39
தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண் – கலி 57/9
முகை வாய்த்த முலை பாய குழைந்த நின் தார் எள்ள – கலி 68/14
வைகல்-தோறும் பசலை பாய என் – அகம் 253/1
நெஞ்சு நடுங்கு அவலம் பாய
துஞ்சா கண்ண வட புலத்து அரசே – புறம் 31/16,17
தையலாள் நயன வேலும் மன்மதன் சரமும் பாய
உய்யலாம் உறுதி நாடி உழல்பவன் ஒரு நாள் உற்ற – கம்.பால:9 18/1,2
உம்பர்க்கு ஏயும் மாளிகை ஒளி நிழல் பாய
இம்பர் தோன்றும் நாகர்-தம் நாட்டின் எழில் காட்டி – கம்.பால:10 22/1,2
பசை ஆக மறையவர் கை நறை மலரும் நிறை புனலும் பரந்து பாய
அசையாத நெடு வரையின் முகடு-தொறும் இளம் கதிர் சென்று அளைந்து வெய்யோன் – கம்.பால:11 14/2,3
பஞ்சானனம் ஒத்தது மற்று அது பாய ஏறு – கம்.பால:16 36/3
திணி ஆர் சினை மா மரம் யாவையும் செக்கர் பாய
தணியாத நறும் தளிர் தந்தன போன்று தாழ – கம்.பால:16 37/1,2
நிற நிலா கற்றை பாய நிறைந்தது போன்று தோன்ற – கம்.பால:19 12/3
உருக்கி அனைய கதிர் பாய அனல் போல் விரிந்தது உயர் கமலம் – கம்.ஆரண்:10 117/2
தூண்டிய சரங்கள் பாய துணைவர் பட்டு உருள அஞ்சி – கம்.ஆரண்:11 34/3
பங்கு பெற்று ஒளிர் பதுமராகத்து ஒளி பாய
கங்குலும் பகலாம் என பொலிவன கமலம் – கம்.கிட்:1 20/2,3
வலி நடத்திய வாள் என வாளைகள் பாய
ஒலி நடத்திய திரை-தொறும் உகள்வன நீர் நாய் – கம்.கிட்:1 21/1,2
பாழி தடம் தோளினும் மார்பினும் கைகள் பாய
ஊழி கிளர் கார் இடி ஒத்தது குத்தும் ஓதை – கம்.கிட்:7 52/3,4
பேடையும் ஞிமிறும் பாய பெயர்வுழி பிறக்கும் ஓசை – கம்.கிட்:10 32/1
மழை கிழித்து உதிர மீன்கள் மறி கடல் பாய வானம் – கம்.சுந்:1 27/1
மேக்குற செல்வோன் பாய வேலை-மேல் இலங்கை வெற்பு – கம்.சுந்:1 78/1
கழிந்து புக்கு இடை கரந்தன அனங்கன் வெம் கடும் கணை பல பாய
உழந்த வெம் சமத்து உயர் திசை யானையின் ஒளி மருப்பு உற்று இற்ற – கம்.சுந்:2 207/2,3
வறந்தது சோரி பாய வளர்ந்தது மகர வேலை – கம்.யுத்2:16 202/3
பண் பெற்றாரோடு கூடா பகை பெற்றாய் பகழி பாய
விண் பெற்றாய் எனினும் நன்றால் வேந்தராய் உயர்ந்த மேலோர் – கம்.யுத்2:17 39/1,2
பல் உடை பில வாயூடு பசும் பெரும் குருதி பாய
வில் உடை மேகம் என்ன விழுந்தனன் உயிர் விண் செல்ல – கம்.யுத்2:18 234/3,4
ஆகம் எங்கும் வெளி ஆக வெம் குருதி ஆறு பாய அனல் அஞ்சு வாய் – கம்.யுத்2:19 84/3
பாடு உறு புண்கள்-தோறும் பசும் புனல் பாய பாய – கம்.யுத்2:19 164/3
பாடு உறு புண்கள்-தோறும் பசும் புனல் பாய பாய
வீடினர் சிலவர் சில்லோர் பெற்றிலர் விளிந்து வீழ்ந்தார் – கம்.யுத்2:19 164/3,4
முன் சென்ற முதுகில் பாய பின் சென்ற மார்பம் உற்ற – கம்.யுத்2:19 196/4
கொலை_தலை வாளி பாய குன்று அன குவவு தோளார் – கம்.யுத்2:19 197/3
தெரிந்து ஒரு பகழி பாய எய்தனன் இராமன் ஏவ – கம்.யுத்3:21 20/3
எழுந்து அவன்-மேலே பாய எண்ணும் பேர் இடரில் தள்ளி – கம்.யுத்3:26 44/1
பாய பரும குலம் வேவனவால் – கம்.யுத்3:27 39/2
பாய போய் இலங்கை புக்கு வஞ்சனை பரப்ப செய்யும் – கம்.யுத்3:27 73/3
சிறந்தது சரங்கள் பாய சிந்திய சிரத்த ஆகி – கம்.யுத்3:28 58/2

மேல்


பாயம் (2)

பல் மயிர் பிணவொடு பாயம் போகாது – பெரும் 342
நளி படு சிலம்பில் பாயம் பாடி – குறி 58

மேல்


பாயல் (30)

பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப – மது 630
பழன ஊரன் பாயல் இன் துணையே – ஐங் 96/4
படல் இன் பாயல் வௌவியோளே – ஐங் 195/4
மலர்ந்த மார்பின் பாயல்
துஞ்சிய வெய்யள் நோகோ யானே – ஐங் 205/4,5
பாயல் இன் துணை ஆகிய பணை தோள் – ஐங் 293/3
பாயல் கொண்ட பனி மலர் நெடும் கண் – ஐங் 315/1
பாயல் உய்யுமோ தோன்றல் தா இன்று – பதி 16/14
புரையோர் உண்கண் துயில் இன் பாயல்
பாலும் கொளாலும் வல்லோய் நின் – பதி 16/18,19
அரிது பெறு பாயல் சிறு மகிழானும் – பதி 19/12
பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ – பதி 68/15
பயந்தோர் என்ப பதுமத்து பாயல்
பெரும் பெயர் முருக நின் பயந்த ஞான்றே – பரி 5/49,50
ஆரா காமம் ஆர் பொழில் பாயல்
வரை_அகத்து இயைக்கும் வரையா நுகர்ச்சி – பரி 8/40,41
பாயல் கொண்டு என் தோள் கனவுவார் ஆய் கோல் – கலி 24/7
பாயல் நோய் மிகும் ஆயின் பைம்_தொடி அளி என்னோ – கலி 28/19
பாயல் பெறேஎன் படர் கூர்ந்து அவன்-வயின் – கலி 37/6
பல நாளும் படாத கண் பாயல் கொண்டு இயைபவால் – கலி 70/8
பாடு இல் கண் பாயல் கொள – கலி 87/16
கண் பாயல் பெற்ற போல் கணை கால மலர் கூம்ப – கலி 119/5
பாயல் கொள்பவை போல கய மலர் வாய் கூம்ப – கலி 134/8
பாயல் கொண்டு உள்ளாதவரை வர கண்டு – கலி 145/63
பரந்து படு பாயல் நவ்வி பட்டு என – அகம் 39/16
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை – அகம் 187/20
சாயல் மார்பின் பாயல் மாற்றி – அகம் 210/11
ஒள் அழல் பள்ளி பாயல் சேர்த்தி – புறம் 245/5
பறை இசை அருவி பாயல் கோவே – புறம் 398/30
பணி அரங்க பெரும் பாயல் பரம் சுடரை யாம் காண – கம்.பால:12 4/3
பாயல் துறந்த படை தடம் கண் மென் தோள் – கம்.அயோ:3 6/3
மாலை வாய் பாரின் பாயல் வைகினர் வரி வில் ஏந்தி – கம்.அயோ:8 20/3
பாயல் உதறி படுப்பதே ஒத்த திரையின் பரப்பு அம்மா – கம்.யுத்1:1 3/4
புழுதியே பாயல் ஆக புரண்ட நாள் புரண்டு மேல் வீழ்ந்து – கம்.யுத்3:27 169/2

மேல்


பாயல்கொள்ளும் (1)

குளவி பள்ளி பாயல்கொள்ளும்
குட புலம் காவலர் மருமான் ஒன்னார் – சிறு 46,47

மேல்


பாயலின் (3)

படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ – கலி 10/10
பன்னக பாயலின் பள்ளி நீங்கினான் – கம்.அயோ:4 161/4
பல்லவம் மலர் கொடு படுத்த பாயலின்
எல்லை இல் துயரினோடு இருந்து சாய்ந்தனன் – கம்.ஆரண்:14 93/2,3

மேல்


பாயலும் (4)

பயில் நறும் கதுப்பின் பாயலும் உள்ளார் – குறு 254/5
பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டி – ஐங் 176/1
மென் தோள் கவினும் பாயலும் கொண்டே – ஐங் 274/5
விளைதரு கடு உடை விரிகொள் பாயலும்
இளையர்கள் என அடி பரவ ஏகி நாம் – கம்.பால:5 20/2,3

மேல்


பாயலுள் (1)

பன்னக மணி விளக்கு அழலும் பாயலுள்
அன்னவர் தவத்தினால் அனந்தல் நீங்கினான் – கம்.பால:23 67/3,4

மேல்


பாயவே (2)

பழிக்கும் மேனிய குரங்கின்-மேல் அவன் விடும் கொடும் பகழி பாயவே – கம்.யுத்2:19 67/4
பார ஆளி வீர ஆளி வேக வாளி பாயவே – கம்.யுத்3:31 93/4

மேல்


பாயா (4)

போர் உடை வருடையும் பாயா
சூர் உடை அடுக்கத்த கொயற்கு அரும் தழையே – நற் 359/8,9
ஆற்ற பாயா தப்பல் ஏற்ற – குறு 121/3
கடி அரணம் பாயா நின் கை புனை வேழம் – கலி 86/7
நகு கொடி நெடிய பாயா நவ்வென சென்ற நாவாய் – கம்.அயோ:13 58/4

மேல்


பாயாது (1)

மகுளி பாயாது மலி துளி தழாலின் – மலை 103

மேல்


பாயாநின்ற (1)

பாயாநின்ற மலர் வாளி பறியாநின்றார் இன்மையால் – கம்.ஆரண்:10 114/3

மேல்


பாயியர் (1)

தகை வகை மிசை_மிசை பாயியர் ஆர்த்து உடன் – கலி 102/17

மேல்


பாயிர (1)

பாயிர பெரும் படை கொண்டு பரவையின் திரையின் – கம்.கிட்:12 12/2

மேல்


பாயிரம் (1)

பாயிரம் உணர்ந்த நூலோர் காமத்து பகுத்த பத்தி – கம்.யுத்2:17 14/3

மேல்


பாயின் (1)

குன்று ஏறி புனல் பாயின்
புற வாயால் புனல் வரையுந்து – புறம் 352/6,7

மேல்


பாயின்றால் (2)

பருவம் காண் அது பாயின்றால் மழையே – அகம் 85/15
கொடி பட மின்னி பாயின்றால் மழையே – அகம் 312/14

மேல்


பாயின்று (1)

நுதலும் பசலை பாயின்று திதலை – நற் 133/3

மேல்


பாயின (1)

பாயின பசலையால் பகல் கொண்ட சுடர் போன்றாள் – கலி 132/10

மேல்


பாயுந்து (1)

தெண் கடல் திரை மிசை பாயுந்து
திண் திமில் வன் பரதவர் – புறம் 24/3,4

மேல்


பாயும் (35)

உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும்
அரும் சுரம் இறப்ப என்ப – நற் 148/10,11
இரு வெதிர் நீடு அமை தயங்க பாயும்
பெரு வரை அடுக்கத்து கிழவோன் என்றும் – குறு 385/4,5
உரு கெழு நெடும் சினை பாயும் நாடன் – ஐங் 272/3
படி கிளி பாயும் பசும் குரல் ஏனல் – கலி 50/9
கடி கயம் பாயும் அலந்து – கலி 92/44
மிடை பாயும் வெள் ஏறு கண்டைகா – கலி 105/44
வேய் புரை பணை தோள் பாயும்
நோய் அசா வீட முயங்குகம் பலவே – அகம் 47/18,19
தண் பொருநை புனல் பாயும்
விண் பொரு புகழ் விறல் வஞ்சி – புறம் 11/5,6
மு நீர் உண்டு முந்நீர் பாயும்
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய – புறம் 24/16,17
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே – புறம் 31/8
பாசவல் முக்கி தண் புனல் பாயும்
யாணர் அறாஅ வைப்பின் – புறம் 63/13,14
மன்றில் பாயும் வன்_புலத்ததுவே – புறம் 322/6
கூனல் வான் கோடு நீட்டி குத்திட குமுறி பாயும்
தேன் உகு மடையை மாற்றி செந்தினை குறவர் முந்தி – கம்.பால:16 4/2,3
வெம் சாயை உடை கதிர் அங்கு அதன் மீது பாயும்
பஞ்சானனம் ஒத்தது மற்று அது பாய ஏறு – கம்.பால:16 36/2,3
பாயும் தீம் புனல் பண்ணை சென்று எய்தினார் – கம்.பால:17 39/4
கடா நிறை ஆறு பாயும் கடலொடும் கங்கை சேர்ந்தான் – கம்.பால:20 1/4
பள்ளத்து பாயும் நல் நீர் அனையவர் பானல் பூத்த – கம்.பால:21 3/1
பரிந்தால் என் ஆம் என்றனள் பாயும் கனலே போல் – கம்.அயோ:3 47/3
கலங்கலின் வெருவி பாயும் கயல்_குலம் நிகர்த்த கண்கள் – கம்.அயோ:13 55/4
அருவி பாயும் வரை போல் குருதி ஆறு பெருகி – கம்.ஆரண்:1 33/3
பாயும் உருவோடு இது பண்பு அலவால் – கம்.ஆரண்:11 51/2
மருவி ஆடும் வாவி-தோறும் வான யாறு பாயும் வந்து – கம்.கிட்:7 7/1
அருவி பாயும் முன்றில் ஒன்றி யானை பாயும் ஏனலில் – கம்.கிட்:7 7/3
அருவி பாயும் முன்றில் ஒன்றி யானை பாயும் ஏனலில் – கம்.கிட்:7 7/3
குருவி பாயும் ஓடி மந்தி கோடு பாயும் மாடு எலாம் – கம்.கிட்:7 7/4
குருவி பாயும் ஓடி மந்தி கோடு பாயும் மாடு எலாம் – கம்.கிட்:7 7/4
உண்டது தெவிட்டி பேழ் வாய் கடைகள்-தோறு ஒழுகி பாயும்
அண்டர்-தம் புகழின் தோன்றும் வெள் எயிற்று அமைதியானை – கம்.சுந்:2 209/3,4
அசும்பு உடை குருதி பாயும் ஆகத்தான் வேகத்தால் அ – கம்.யுத்2:18 232/1
பாயும் வெம் பகழிக்கு ஒன்றும் கணக்கு_இலா பரப்பை பார்க்கும் – கம்.யுத்3:22 27/4
அணங்குடை நெடு வேல் பாயும் அமர் கடந்து அரிதின் போனான் – கம்.யுத்3:28 16/4
பாயும் வேலையின் கூலத்து மணலினும் பலரால் – கம்.யுத்3:31 41/4
பாயும் உற்று உடனே என பன்னினான் – கம்.யுத்3:31 130/3
ஒழுகி பாயும் மு மத வேழம் உயிரோடும் – கம்.யுத்4:33 7/1
வேலையை கடக்க பாயும் விறல் உடையவனை வீட்டி – கம்.யுத்4:41 26/2
பாயும் மன்னரும் சேனையும் பாய்வரால் – கம்.யுத்4:41 71/2

மேல்


பாயுமாறு (1)

இருவி ஆர் தடங்கள்-தோறும் ஏறு பாயுமாறு போல் – கம்.கிட்:7 7/2

மேல்


பாயொடு (1)

கோ ஆர் விண்-வாய் வெண் கொடி திண் பாயொடு கூட – கம்.யுத்4:33 8/2

மேல்


பாயொடும் (1)

பாயொடும் வேலையில் திரியும் பண்பு என – கம்.யுத்3:20 46/4

மேல்


பாயோ (1)

ஆ என் பாயோ அல்லை மனத்தால் அருள் கொன்றாய் – கம்.அயோ:3 42/2

மேல்


பார் (103)

பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு – திரு 45
எழூஉ புணர்ந்து அன்ன பரூஉ கை நோன் பார்
மாரி குன்றம் மழை சுமந்து அன்ன – பெரும் 48,49
பார் பக வீழ்ந்த வேர் உடை விழு கோட்டு – நற் 24/1
பண் அழி பழம் பார் வெண்_குருகு ஈனும் – நற் 138/4
பலி கள் ஆர்கை பார் முது குயவன் – நற் 293/2
பார் துறை புணரி அலைத்தலின் புடை கொண்டு – நற் 315/2
பாய் இரும் பனி கடல் பார் துகள் பட புக்கு – பரி 5/1
பரப்பி மதர் நடுக்கி பார் அலர் தூற்ற – பரி 10/67
பார் வளர் முத்தமொடு படு கடல் பயந்த – கலி 105/4
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய – அகம் 79/4
பார் உடைத்த குண்டு அகழி – புறம் 14/5
அச்சொடு தாக்கி பார் உற்று இயங்கிய – புறம் 90/6
கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும் – புறம் 185/1
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை – புறம் 265/1
நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து பார் கிழிய நீண்டு – கம்.பால:1 18/3
சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்றும் முற்று பார் எலாம் – கம்.பால:3 16/1
பாந்தளின் மகுட கோடி பரித்த பார் அதனில் வைகும் – கம்.பால:5 31/1
அலப்பு நீர் உடுத்த பார் அளிக்கும் மைந்தரை – கம்.பால:5 79/3
படம் கிளர் பல் தலை பாந்தள் ஏந்து பார்
நடம் கிளர்தர மறை நவில நாடகம் – கம்.பால:5 104/1,2
இறை தவிர்ந்திடுக பார் யாண்டு ஓர் ஏழ் நிதி – கம்.பால:5 108/1
சென்று பாவிற்றிலை சிறிது பார் எனா – கம்.பால:8 25/2
பார் காத்தற்கு உரியாரை பணி நீ என்று அடி பணிந்தான் – கம்.பால:12 18/4
பார் பொறை நீக்கினான் என்று உரைத்தது எ பரிசு-மன்னோ – கம்.பால:14 80/4
பார் மிசை வருவாரும் பண்டியில் வருவாரும் – கம்.பால:23 35/4
மீன் நகு வானின் விளங்கியது இ பார் – கம்.பால:23 88/4
பார் கெழு பயன் மரம் பழுத்து அற்று ஆகவும் – கம்.அயோ:1 81/2
பல் நெடும் பகல் பார் அளிப்பாய் என – கம்.அயோ:2 4/2
பண் உறு கட கரி பரதன் பார் மகள் – கம்.அயோ:2 65/1
பரியும் நின் குல புதல்வற்கும் நினக்கும் இ பார் மேல் – கம்.அயோ:2 78/3
கிடந்த பார் மிசை வீழ்ந்தனள் கெட்டு உயிர் – கம்.அயோ:4 29/3
பாந்தள்-மிசை கிடந்த பார் அளிப்பான் ஆயினான் – கம்.அயோ:4 91/2
பாத மலர் சிவப்ப தாம் பதைத்து பார் சேர்ந்தார் – கம்.அயோ:4 94/3
தள்ளூறு வேறு இல்லை தன் மகற்கு பார் கொள்வான் – கம்.அயோ:4 105/1
பார் உள எனின் உள யாவும் பார்ப்புறின் – கம்.அயோ:4 152/2
பைம்_தொடி ஒருத்தி சொல் கொண்டு பார்_மகள் – கம்.அயோ:4 153/1
பார் குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை – கம்.அயோ:8 16/2
பார் துறந்தனள் பங்கய செல்வியே – கம்.அயோ:11 18/4
பால் தடம் கடல் ஒத்தது பார் என்றான் – கம்.அயோ:11 36/4
போக்கினேன் வனத்திடை போக்கி பார் உனக்கு – கம்.அயோ:11 64/2
மீளவும் உளன் ஒரு வீரன் மேய பார்
ஆளவும் உளன் ஒரு பரதன் ஆயினால் – கம்.அயோ:11 72/2,3
இரதம் ஒன்று ஊர்ந்து பார் இருளை நீக்கும் அ – கம்.அயோ:11 91/1
தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளோர் – கம்.அயோ:11 106/1
பார் மிசை படர்ந்தது பதாதி பௌவமே – கம்.அயோ:12 32/4
வேடு கொடுத்தது பார் எனும் இ புகழ் மேவீரோ – கம்.அயோ:13 22/2
பார் மிசை பதைத்து வீழ்ந்தான் பருவரல் பரவை புக்கான் – கம்.அயோ:13 39/3
பரதன் இ படை-கொடு பார் கொண்டு ஆள் மறம் – கம்.அயோ:14 27/1
நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார்
என்னது ஆகில் யான் இன்று தந்தனென் – கம்.அயோ:14 110/2,3
ஆனது ஓர் அமைதியின் அளித்தி பார் எனா – கம்.அயோ:14 130/3
பார் ஒடுங்கு உறு கரம்-கொடு பரு பதம் எலாம் – கம்.ஆரண்:1 28/3
நெரிந்து பார்_மகள் நெளிவு உற வனம் முற்றும் நிறைய – கம்.ஆரண்:7 85/3
பார் பூண்டன மத மா கரி பலி பூண்டன பரிமா – கம்.ஆரண்:7 98/2
பார எட்டினோடு இரண்டினில் ஒன்று பார் புரக்க – கம்.ஆரண்:8 19/2
பார் அவள் பாதம் தீண்ட பாக்கியம் படைத்தது அம்மா – கம்.ஆரண்:10 68/3
பார் என புனல் என பவன வான் கனல் – கம்.ஆரண்:12 7/1
பாக வீணையின் கொடி ஒன்று கிடந்தது பார் மேல் – கம்.ஆரண்:13 80/4
பார் புகும் நெடும் பகு வாயை பார்த்தனர் – கம்.ஆரண்:15 20/2
பார் இடந்த வெம் பன்றி பண்டை நாள் – கம்.கிட்:3 43/1
தெள்ளு நீரிடை கிடந்த பார் சுமக்கின்ற சேடன் – கம்.கிட்:4 10/3
பார் குலாம் முழு வெண் திங்கள் பகல் வந்த படிவம் போலும் – கம்.கிட்:11 50/2
அறை மணி தாரினோடு ஆரம் பார் தொட – கம்.கிட்:11 125/3
பார் ஆழி பிடரில் தாங்கும் பாந்தளும் பனி வென்று ஓங்கும் – கம்.கிட்:13 37/3
மண்டு பார் அதனின் வாழ் உயிர்கள் அம் மதியினார் – கம்.கிட்:14 6/3
ஏகினார் யோசனை ஏழொடு ஏழு பார்
சேகு அற தென் திசை கடிது செல்கின்றார் – கம்.கிட்:14 7/1,2
இன்று பிலன் ஈது இடையின் ஏற அரிது எனின் பார்
தின்று சகரர்க்கு அதிகம் ஆகி நனி சேறும் – கம்.கிட்:14 42/1,2
பார் புகழ் தவத்தினை பணித்து அருளுக என்றான் – கம்.கிட்:14 55/3
பார் உலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன் முன் – கம்.கிட்:17 14/3
பார் நிழல் பரப்பும் பொன் தேர் வெயில் கதிர் பரிதி மைந்தன் – கம்.கிட்:17 27/1
பார் மேல் தவழ் சேவடி பாய் நடவா பதத்து என் – கம்.சுந்:1 52/2
பிறந்த பார் முழுவதும் தம்பியே பெற – கம்.சுந்:3 34/3
துப்பு உறு பரவை ஏழும் சூழ்ந்த பார் ஏழும் ஆழ்ந்த – கம்.சுந்:4 33/1
பதறின பதைத்த வானில் பறந்தன பறந்து பார் வீழ்ந்து – கம்.சுந்:6 42/3
புண் கொள உயர்ந்தது இ பார் பொறை கொள அரிது போலாம் – கம்.சுந்:6 50/4
பார் இடு பழுவ சோலை பாலிக்கும் பருவ தேவர் – கம்.சுந்:6 55/4
நெரிந்தன தடம் சுவர் நெரிந்தன பெரும் பார்
நெரிந்தன நுகம் புடை நெரிந்தன அதன் கால் – கம்.சுந்:8 27/1,2
பார் பயந்தவன் அன்னத்தின் இறகிடை பறித்த – கம்.சுந்:9 17/2
எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன ஈர்_ஏழ் எதிர் அவை பார் சேர – கம்.சுந்:10 33/1
விண்ணின் மீ சென்று தேரொடும் பார் மிசை வீழ்ந்தான் – கம்.சுந்:11 51/4
விழுந்து பார் அடையா-முனம் மின் எனும் எயிற்றான் – கம்.சுந்:11 52/1
அஞ்சலை அரக்க பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே – கம்.சுந்:12 79/1
அரங்கு பட மானுடர் அலந்தலை பட பார்
இரங்கு படர் சீதை பட இன்று இருவர் நின்றார் – கம்.யுத்1:2 61/2,3
பற்றினம் சிறையிடை வைத்து பார் உடை – கம்.யுத்1:4 37/1
பார் இயங்கு இரும் புனல் எலாம் முடிவினில் பருகும் – கம்.யுத்1:6 14/3
பார் இயங்குநர் விசும்பு படர்ந்தோர் – கம்.யுத்1:11 12/1
பார் மிசை வணங்கி சீயம் விண் மிசை படர்வது என்ன – கம்.யுத்1:14 13/1
பார் கிழிந்து உக பாய்ந்தனன் வானவர் – கம்.யுத்2:15 65/3
பார் இழிந்து பரு வலி தண்டொடும் – கம்.யுத்2:15 73/3
நின்றன இல்லை எல்லாம் கிடந்தன நெளிந்து பார் மேல் – கம்.யுத்2:15 154/4
நஞ்சினால் செய்த நெஞ்சினான் பார் மிசை நடந்தான் – கம்.யுத்2:15 208/4
பார் செலற்கு அரிது என விசும்பில் பாய்ந்ததால் – கம்.யுத்2:16 98/4
பார் சென்றில சென்றன பாய் பரியே – கம்.யுத்2:18 25/4
பார் எடுக்குறு நெடும் பன்றி போன்றன – கம்.யுத்2:18 107/4
ஊற்று ஆர் குருதி புனல் பார்_மகள் உண்டிலாளேல் – கம்.யுத்2:19 11/2
பார் மேலினனோ பகல் மேலினனோ – கம்.யுத்3:20 94/2
பார் அழிந்தது குரங்கு எனும் பெயர் என பதைத்தார் – கம்.யுத்3:22 74/3
பார் படைத்தவன் படைக்கு ஒரு பூசனை படைத்தீர் – கம்.யுத்3:22 180/1
பார் உளதனையும் வான பரப்பு உளதனையும் காலின் – கம்.யுத்3:29 56/2
பார் அணைத்த வெம் பன்றியை அன்பினால் பார்த்த – கம்.யுத்3:30 21/1
முன் இ பார் எலாம் படைத்தவன் நாள் எலாம் முறை நின்று – கம்.யுத்3:31 40/3
எற்றும் என்று பார் உளோரும் ஏங்குவார் இரங்குவார் – கம்.யுத்3:31 95/4
ஆர்த்தலின் யாரும் பார் வீழ்ந்து அடங்கினர் இருவர் ஆடல் – கம்.யுத்4:37 5/3
பார் இடந்து கொண்டு எழுந்தன பாம்பு எனும் படிய – கம்.யுத்4:37 116/1
பார் அணங்கினை தாங்குறும் பல் வகை – கம்.யுத்4:37 185/2
பார்_மகளை தழுவினையோ திசை யானை பணை இறுத்த பணைத்த மார்பால் – கம்.யுத்4:38 10/4

மேல்


பார்-தனில் (1)

பன்ன_அரும் பெரும் புகழ் பரதன் பார்-தனில்
என் இதன் மேல் அவட்கு எய்தும் வாழ்வு என்றாள் – கம்.அயோ:2 56/3,4

மேல்


பார்-மிசை (1)

ஒழிய பார்-மிசை இழிந்து சென்று இளவலும் உற்றான் – கம்.யுத்2:16 241/4

மேல்


பார்-மின் (1)

பயிர் உற தெய்வம் என்-மேல் படிந்தது பார்-மின் என்னா – கம்.சுந்:2 188/2

மேல்


பார்-மேல் (2)

பார்-மேல் படுத்து அரைத்தான் அவன் பழி மேற்பட படுத்தான் – கம்.யுத்2:18 176/3
பார்-மேல் உளர் உம்பர் பரந்து உளரால் – கம்.யுத்3:31 212/3

மேல்


பார்_மகள் (3)

பைம்_தொடி ஒருத்தி சொல் கொண்டு பார்_மகள்
நைந்து உயிர் நடுங்கவும் நடத்தி கான் எனா – கம்.அயோ:4 153/1,2
நெரிந்து பார்_மகள் நெளிவு உற வனம் முற்றும் நிறைய – கம்.ஆரண்:7 85/3
ஊற்று ஆர் குருதி புனல் பார்_மகள் உண்டிலாளேல் – கம்.யுத்2:19 11/2

மேல்


பார்_மகளை (1)

பார்_மகளை தழுவினையோ திசை யானை பணை இறுத்த பணைத்த மார்பால் – கம்.யுத்4:38 10/4

மேல்


பார்க்க (4)

நரன் இருந்து தோள் பார்க்க நான் கிடந்து புலம்புவதோ – கம்.ஆரண்:6 101/2
சீலம் பார்க்க உரியோர்கள் எண்ணாது செய்பவோ – கம்.சுந்:2 220/2
பார்க்க பட்டனர் சிலர் சிலர் பயமுண்டு பட்டார் – கம்.சுந்:7 35/4
இன்னது ஓர் தன்மைத்து ஆம் என்று எட்டியும் பார்க்க அஞ்சி – கம்.யுத்1:9 89/1

மேல்


பார்க்கலான் (1)

படியின் மேல் விழுந்தான் பழி பார்க்கலான் – கம்.சுந்:3 110/4

மேல்


பார்க்கலுற்றார் (1)

பண்ணையால் பகுக்க மாட்டார் தனி தனி பார்க்கலுற்றார்
ஒண்ணுமோ கணிக்க என்பார் உவகையின் உயர்ந்த தோளார் – கம்.யுத்3:31 219/3,4

மேல்


பார்க்கவும் (1)

பார்க்கவும் அஞ்சினான் அ பனையினும் உயர்ந்த தோளன் – கம்.கிட்:11 46/4

மேல்


பார்க்கிலா (1)

எறிந்து கொல்வென் என்று ஏற்கவும் பார்க்கிலா
செறிந்த தாரவன் சிந்தை கருத்து எலாம் – கம்.பால:7 36/2,3

மேல்


பார்க்கிலீரோ (1)

பாம்பு அறியும் பாம்பின கால் என மொழியும் பழமொழியும் பார்க்கிலீரோ – கம்.ஆரண்:6 131/4

மேல்


பார்க்கிலென் (1)

படியின்-மேல் காதலின் யாதும் பார்க்கிலென்
முடிகுவென் உடன் என முடிய கூறலும் – கம்.யுத்3:24 81/1,2

மேல்


பார்க்கிலேன் (1)

பார்க்கிலேன் முந்தி படுவதே நன்று என பட்டான் – கம்.யுத்3:22 85/4

மேல்


பார்க்கிலை (2)

அன்னையே அறம் பார்க்கிலை ஆம் என்றான் – கம்.அயோ:4 19/4
பழி இது பாவம் என்று பார்க்கிலை பகர தக்க – கம்.யுத்2:17 19/1

மேல்


பார்க்கின் (5)

அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே ஐயா – கம்.ஆரண்:10 75/4
போலும் என்று உரைத்த போதும் புனைந்துரை பொதுமை பார்க்கின்
ஏலும் என்று இசைக்கின் ஏலா இது வயிற்று இயற்கை இன்னும் – கம்.கிட்:13 39/3,4
பகை புலத்தோர் துணை அல்லர் என்று இவனை பற்றோமேல் அறிஞர் பார்க்கின்
நகை புலத்ததாம் அன்றே நல் தாயம் உளது ஆய பற்றால் மிக்க – கம்.யுத்1:4 101/1,2
ஒன்று உனக்கு உறுவது உன்னி துணிந்து உரை உறுதி பார்க்கின்
துன்று இரும் குழலை விட்டு தொழுது வாழ் சுற்றத்தொடும் – கம்.யுத்1:14 37/2,3
பொன்றினர் என்பர் ஆவி போக்கினால் பொதுமை பார்க்கின்
அன்று இது கருமம் என் நீ அயர்கின்றது அறிவு இலார்-போல் – கம்.யுத்3:26 69/3,4

மேல்


பார்க்கின்ற (3)

இளையவன் ஏகலும் இறவு பார்க்கின்ற
வளை எயிற்று இராவணன் வஞ்சம் முற்றுவான் – கம்.ஆரண்:12 20/1,2
பார்க்கின்ற திசைகள் எங்கும் படும் பிண பரப்பை நோக்கும் – கம்.யுத்3:22 31/3
பகையில் பார்க்கின்ற பாவமும் கலுழ்ந்தது பரிவால் – கம்.யுத்3:22 200/4

மேல்


பார்க்கின்றாரும் (1)

பார்க்கின்றாரும் பெறும் பயன் பார்த்தியேல் – கம்.சுந்:3 102/2

மேல்


பார்க்கின்றான் (3)

பார்ப்பை பார்க்கும் பறவையின் பார்க்கின்றான் – கம்.ஆரண்:4 42/4
பயிலும் பிடியும் கட கரியும் வருவ திரிவ பார்க்கின்றான்
குயிலும் கரும்பும் செழும் தேனும் குழலும் யாழும் கொழும் பாகும் – கம்.ஆரண்:14 29/2,3
பார்க்கின்றான் பொன்றினாரை பழிக்கின்றான் பகழி மாரி – கம்.யுத்2:18 228/2

மேல்


பார்க்கின்றானும் (1)

பங்கயம் முகம் என்று ஓராது ஐயுற்று பார்க்கின்றானும் – கம்.பால:18 10/4

மேல்


பார்க்கின்றேன் (1)

பகைவனே-கொலாம் இறவு பார்க்கின்றேன் – கம்.அயோ:14 100/4

மேல்


பார்க்கு (1)

பார்க்கு எலாம் பத்தினி பதுமத்தானுக்கும் – கம்.யுத்4:40 62/1

மேல்


பார்க்கும் (35)

செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து – பெரும் 435
வய களிறு பார்க்கும் வய புலி போல – மது 643
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும்
சிறு விளையாடலும் அழுங்கி – நற் 123/10,11
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும்
மரம் பயில் சோலை மலிய பூழியர் – நற் 192/2,3
உரவு சின வேழம் உறு புலி பார்க்கும்
இரவின் அஞ்சாய் அஞ்சுவல் அரவின் – நற் 336/7,8
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே – குறு 25/4,5
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்கு_இரை ஆகி – குறு 107/3,4
பைம் கண் செந்நாய் படு பதம் பார்க்கும்
ஆர் இருள் நடுநாள் வருதி – குறு 141/6,7
வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர் – குறு 274/4
கள்ளி அம் கடத்து இடை கேழல் பார்க்கும்
வெம் சுர கவலை நீந்தி – ஐங் 323/2,3
கல் புடை மருங்கில் கடு முடை பார்க்கும்
காடு நனி கடிய என்ப – ஐங் 335/3,4
மடி பதம் பார்க்கும் வய_மான் துப்பின் – அகம் 73/13
வருநர் பார்க்கும் வெருவரு கவலை – அகம் 127/16
வரி வயங்கு இரும் புலி வழங்குநர் பார்க்கும்
பெரு மலை விடர்_அகம் வர அரிது என்னாய் – அகம் 218/11,12
தெறி மறி பார்க்கும் குறுநரி வெரீஇ – அகம் 274/10
சிறு கண் பன்றி வரு_திறம் பார்க்கும்
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனம் தலை – அகம் 277/8,9
நெற்றி சேவல் அற்றம் பார்க்கும்
புல்லென் மாலையும் இனிது மன்ற அம்ம – அகம் 367/12,13
காலனும் காலம் பார்க்கும் பாராது – புறம் 41/1
கனி பதம் பார்க்கும் காலை அன்றே – புறம் 139/10
கடு_மா பார்க்கும் கல்லா ஒருவற்கும் – புறம் 189/4
தெரி இழை மகளிர் பாணி பார்க்கும்
பெரு வரை அன்ன மார்பின் – புறம் 209/17,18
புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும்
புன் தலை சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின் – புறம் 322/3,4
பருத்தி வேலி கருப்பை பார்க்கும்
புன்_புலம் தழீஇய அம் குடி சீறூர் – புறம் 324/7,8
பழுது_அறு மேனியை பார்க்கும் ஆசை-கொல் – கம்.பால:3 49/3
பல் இயல் நெறியின் பார்க்கும் பரம் பொருள் என்ன யார்க்கும் – கம்.பால:22 12/3
பார்ப்பை பார்க்கும் பறவையின் பார்க்கின்றான் – கம்.ஆரண்:4 42/4
பற்றும் பார்க்கும் மெய் வெயர்க்கும் தன் பரு வலி காலால் – கம்.ஆரண்:6 91/3
பை நாகம் நிகர்க்கும் வீரர் தன் நெடு வரவு பார்க்கும்
கொய் நாகம் நறும் தேன் சிந்தும் குன்றிடை குதியும் கொண்டான் – கம்.சுந்:14 2/3,4
ஏசியுற்று எழும் விசும்பினரை பார்க்கும் தன் – கம்.யுத்2:16 293/1
நாசியை பார்க்கும் முன் நடந்த நாள் உடை – கம்.யுத்2:16 293/2
வாசியை பார்க்கும் இ மண்ணை பார்க்குமால் – கம்.யுத்2:16 293/3
பார்க்கும் அஞ்ச உறுக்கும் பகட்டினால் – கம்.யுத்2:19 141/1
வீரரை எல்லாம் நோக்கும் விதியினை பார்க்கும் வீர – கம்.யுத்2:19 225/1
பாயும் வெம் பகழிக்கு ஒன்றும் கணக்கு_இலா பரப்பை பார்க்கும் – கம்.யுத்3:22 27/4
பயிறலை பறவை பாரில் படிகிலா பரப்பை பார்க்கும் – கம்.யுத்3:22 29/4

மேல்


பார்க்கும்-கொலோ (1)

பாவியேனையும் பார்க்கும்-கொலோ எனும் – கம்.ஆரண்:6 80/3

மேல்


பார்க்குமால் (1)

வாசியை பார்க்கும் இ மண்ணை பார்க்குமால்
சீ சீ உற்றது என தீயும் நெஞ்சினான் – கம்.யுத்2:16 293/3,4

மேல்


பார்க்குறின் (1)

மூலம் பார்க்குறின் உலகை முற்றுவிக்கும் முறை தெரினும் – கம்.சுந்:2 220/3

மேல்


பார்த்த (10)

பார் குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை – கம்.அயோ:8 16/2
பார்த்த மாருதி தாரு ஒன்று அங்கையில் பற்றி – கம்.சுந்:11 47/2
பார்த்த போது அவனும் மற்று அ தாபதன் தம்பி பாதத்து – கம்.யுத்2:16 25/3
பார்த்த நோக்கன கலந்தன இலக்குவன் பகழி – கம்.யுத்2:16 209/4
பார்த்த பார்த்த திசை-தொறும் பல் மழை – கம்.யுத்2:19 133/1
பார்த்த பார்த்த திசை-தொறும் பல் மழை – கம்.யுத்2:19 133/1
பத்திகள் கோடி_கோடி பரப்பினன் அதனை பார்த்த
வித்தகன் ஒருவன் செய்யும் வினையம் என்று இனைய சொன்னான் – கம்.யுத்3:21 28/3,4
பார் அணைத்த வெம் பன்றியை அன்பினால் பார்த்த
காரணத்தினின் ஆதியின் பயந்த பைம் கழலோர் – கம்.யுத்3:30 21/1,2
பார்த்த பார்த்த இடம்-தொறும் பல் தலை – கம்.யுத்4:37 162/3
பார்த்த பார்த்த இடம்-தொறும் பல் தலை – கம்.யுத்4:37 162/3

மேல்


பார்த்தவர் (2)

பட்டனன் பட்டனன் என்று பார்த்தவர்
விட்டு உலம்பிட நெடு விசும்பில் சேறலும் – கம்.யுத்2:16 255/1,2
பார்த்தவர் இமையா-முன்னம் விசும்பிடை படர்ந்தான் என்னும் – கம்.யுத்3:27 182/3

மேல்


பார்த்தவர்க்கே (1)

பாடுகின்றனர் பார்த்தவர்க்கே கரம் – கம்.அயோ:2 2/2

மேல்


பார்த்தவளை (1)

பார்த்தாள் ஒருத்தி நினை என பார்த்தவளை
பொய் சூளாள் என்பது அறியேன் யான் என்று இரந்து – பரி 12/62,63

மேல்


பார்த்தனம் (1)

பாரினோடு கொண்டு அகழ்ந்ததும் பார்த்தனம் பயன் இன்று – கம்.ஆரண்:13 76/2

மேல்


பார்த்தனர் (7)

பார் புகும் நெடும் பகு வாயை பார்த்தனர்
சூர் புகல் அரியது ஓர் அரக்கர் தொல் மதில் – கம்.ஆரண்:15 20/2,3
பார கொங்கையை பார்த்தனர் பாதகன் – கம்.சுந்:2 172/2
படியை பார்த்தனர் பரவையை பார்த்தனர் படர் வான் – கம்.யுத்3:31 22/1
படியை பார்த்தனர் பரவையை பார்த்தனர் படர் வான் – கம்.யுத்3:31 22/1
முடியை பார்த்தனர் பார்த்தனர் நெடும் திசை முழுதும் – கம்.யுத்3:31 22/2
முடியை பார்த்தனர் பார்த்தனர் நெடும் திசை முழுதும் – கம்.யுத்3:31 22/2
கொடியை பார்த்தனர் வேர்த்தனர் வானவர் குலைந்தார் – கம்.யுத்3:31 22/4

மேல்


பார்த்தனள் (2)

பார்த்தனள் ஒருத்தி தன் பாங்கு_அனாளையே – கம்.பால:19 54/4
பார்த்தனள் சானகி பாரா – கம்.சுந்:13 57/1

மேல்


பார்த்தனளோ (1)

பாங்கும் நீள் நெறி பார்த்தனளோ எனும் – கம்.ஆரண்:14 10/2

மேல்


பார்த்தனன் (3)

பார்த்தனன் விசும்பினை பருவ மேகம் போல் – கம்.பால:8 32/3
பார்த்தனன் அரக்கர் கோனும் போம் என பகரும்-காலை – கம்.யுத்3:20 1/4
பார்த்தனன் பாரா-முன்னம் பணிந்தனன் விசய பாவை – கம்.யுத்3:22 149/3

மேல்


பார்த்தனில் (1)

பார்த்தனில் பொறையின் மிக்க பத்தினிக்கு உற்ற பண்பு – கம்.யுத்1:7 13/1

மேல்


பார்த்தார் (4)

படரும் கால் என கறங்கு என செல்லுவார் பார்த்தார்
மிடல் கொள் வெம் சிலை விண் இடு வில் முறிந்து என்ன – கம்.ஆரண்:13 84/2,3
பறித்து வீசிய கவசமும் கிடந்தது பார்த்தார் – கம்.ஆரண்:13 87/4
பார்த்தார் ஓடி சானகிக்கும் பகர்ந்தார் அவளும் உயிர் பதைத்தாள் – கம்.சுந்:12 121/3
பலரும் வாய் மடித்து உயிர் துறந்தார்களை பார்த்தார்
அலைவு இல் வெள் எயிற்றால் இதழ் மறைந்துளது அயலாள் – கம்.யுத்3:20 65/2,3

மேல்


பார்த்தால் (2)

பாதங்கள் கண்ணின் பார்த்தால் படிவம் கொள் நெடிய பஞ்ச – கம்.ஆரண்:13 128/3
உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும் உதவி பார்த்தால் – கம்.யுத்2:19 240/4

மேல்


பார்த்தாள் (1)

பார்த்தாள் ஒருத்தி நினை என பார்த்தவளை – பரி 12/62

மேல்


பார்த்தான் (13)

பூண் ஆரம் நோக்கி புணர் முலை பார்த்தான் உவன் – பரி 12/55
புனைந்த சடை_முடி துளக்கி போர் ஏற்றின் முகம் பார்த்தான்
வனைந்து அனைய திரு மேனி வள்ளலும் அ மா தவத்தோன் – கம்.பால:13 25/2,3
பார்த்தான் முனி தலைவர் ஆசிகள் பகர்ந்தார் – கம்.சுந்:1 73/4
பத்தியர் உறையும் பத்தி படர் நெடும் தெருவும் பார்த்தான்
சித்தியர் உறையும் மாட தெருவும் பின்னாக சென்றான் – கம்.சுந்:2 189/2,3
பாகம் அல்லது கண்டிலன் அனுமனை பார்த்தான்
மாக வன் திசை பத்தொடும் வரம்பு_இலா உலகிற்கு – கம்.சுந்:11 41/1,2
பாசியின் ஒதுங்க வந்தான் அங்கதன் அதனை பார்த்தான் – கம்.யுத்2:18 209/4
பல்லால் அதரத்தை அதுக்கி விண் மீது பார்த்தான்
எல்லாரும் இறந்தனரோ என ஏங்கி நைந்தான் – கம்.யுத்2:19 5/2,3
பக்கம் நோக்கினன் மாருதி தன்மையை பார்த்தான் – கம்.யுத்3:22 188/4
படர்குவான் தன்னை அன்பால் பரமனும் விசும்பில் பார்த்தான்
தட முலை உமைக்கு காட்டி வாயுவின் தனயன் என்றான் – கம்.யுத்3:24 44/3,4
பருதிப்படி பொலிவுற்றதை இளம் கோளரி பார்த்தான்
ஒரு திக்கிலும் பெயரா-வகை அவன் தேரினை உதிர்த்தான் – கம்.யுத்3:27 121/2,3
பாழி சிகை பரப்பி தனை படர்கின்றது பார்த்தான்
ஆழி தனி முதல் நாயகற்கு இளையான் அது மதித்தான் – கம்.யுத்3:27 133/3,4
பார்த்தான் நெடும் தகை வீடணன் உயிர் காலுற பயத்தால் – கம்.யுத்3:27 156/1
பரதன் போன்று இருந்தான் தம்பி வருகின்ற பரிசு பார்த்தான் – கம்.யுத்3:28 63/4

மேல்


பார்த்தானே (1)

பார்த்தானே யான் பட்ட பழி வந்து பாராயோ – கம்.ஆரண்:6 95/4

மேல்


பார்த்தி (4)

பல் எலாம் உற தோன்றும் பகு வாயள் என்னாது பார்த்தி ஆயின் – கம்.ஆரண்:6 130/3
பத்திற்கும் இன்றே பலி ஈவது பார்த்தி என்றான் – கம்.ஆரண்:13 20/4
பார்த்து ஊழி வடவை பொங்க படுவது படுமா பார்த்தி
போர் தூளி துடைப்பென் நாளை அவர் உடல் பொறையின் நின்றும் – கம்.யுத்1:13 8/2,3
பனி துடைத்து உலகம் சுற்றும் பரிதியின் திரிவென் பார்த்தி – கம்.யுத்2:16 156/4

மேல்


பார்த்தியேல் (1)

பார்க்கின்றாரும் பெறும் பயன் பார்த்தியேல்
வார் குன்றா முலை என் சொல் மவுலியால் – கம்.சுந்:3 102/2,3

மேல்


பார்த்திர் (1)

படை உளதனையும் இன்று எம் வில் தொழில் பார்த்திர் என்றான் – கம்.யுத்3:22 20/4

மேல்


பார்த்திருக்கும் (1)

வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும்
அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள் – பெரும் 110,111

மேல்


பார்த்திருந்த (1)

எந்திர தேர் கரி பரி ஆள் ஈர்த்து ஓட பார்த்திருந்த
சுந்தர பொன் கிரி ஆண்மை களிறு அனையான் கண் நின்ற – கம்.யுத்2:16 348/2,3

மேல்


பார்த்திலது (1)

கொற்ற வீரரை பார்த்திலது இரிந்தது குலைவால் – கம்.யுத்3:31 27/4

மேல்


பார்த்திலான் (1)

பார்த்திலான் உள் பரிவு இலனோ என்றாள் – கம்.பால:21 31/4

மேல்


பார்த்திலை-போலும் (1)

பாழி அம் தடம் தோள் வீர பார்த்திலை-போலும் அன்றே – கம்.கிட்:9 21/3

மேல்


பார்த்திவர் (1)

பழி பட வாழ்கிற்பாரும் பார்த்திவர் உளரோ பாவம் – கம்.யுத்2:17 66/4

மேல்


பார்த்து (50)

புலி பார்த்து உறையும் புல் அதர் சிறு நெறி – நற் 29/5
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறி இடை – நற் 33/7
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும் – நற் 329/7
படு முடை பருந்து பார்த்து இருக்கும் – குறு 283/7
ஈவாரை கொண்டாடி ஏற்பாரை பார்த்து உவக்கும் – பரி 34/1
அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர் தாம் – கலி 4/3
கூடுதல் வேட்கையான் குறி பார்த்து குரல் நொச்சி – கலி 46/12
என் பார்த்து உறுவோய் கேள் இனி தெற்றென – கலி 75/13
குழவியை பார்த்து உறூஉம் தாய் போல் உலகத்து – கலி 99/4
பார்த்து உற்றன தோழி பார்த்து உற்றன தோழி – கலி 131/25
பார்த்து உற்றன தோழி பார்த்து உற்றன தோழி – கலி 131/25
இரவு எலாம் நல் தோழி பார்த்து உற்றன என்பவை – கலி 131/26
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி – அகம் 58/12
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி – அகம் 103/7
இகந்தனர் ஆயினும் இடம் பார்த்து பகைவர் – அகம் 113/12
முனை பாழ்பட்ட ஆங்கண் ஆள் பார்த்து
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும் – அகம் 247/8,9
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும் – அகம் 325/19
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய – அகம் 332/3
அத்தம் நண்ணி அதர் பார்த்து இருந்த – அகம் 363/9
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின் – புறம் 237/16
எலி பார்த்து ஒற்றாது ஆகும் மலி திரை – புறம் 237/17
பார்த்து எயிறு தின்று பகு வாய்_முழை திறந்து ஓர் – கம்.பால:7 32/3
சாற்றும் நாள் அற்றது எண்ணி தருமம் பார்த்து
ஏற்றும் விண் என்பது அன்றி இவளை போல் – கம்.பால:7 41/1,2
ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன் இவள் – கம்.பால:7 43/1
பயந்தவர்களும் இகழ் குறளன் பார்த்து எதிர் – கம்.பால:8 24/2
பேதை சிறுவனை பின் பார்த்து நிற்குமே – கம்.அயோ:4 109/3
என்று சிந்தித்து இளையவன் பார்த்து இரு – கம்.அயோ:10 51/1
பன்ன_அரும் கதிரவன் புதல்வன் பையுள் பார்த்து
அன்ன வெம் துயர் எனும் அளக்கர் நீக்கினான் – கம்.கிட்:6 26/3,4
திறம் திறம் ஏவி அன்னார் சேர்வது பார்த்து தாழ்த்தான் – கம்.கிட்:11 64/2
பாண்டிதர் நீரே பார்த்து இனிது உய்க்கும்படி வல்லீர் – கம்.கிட்:17 18/3
ஊழியின் வரவு பார்த்து உழல்வது ஒத்ததே – கம்.சுந்:2 125/4
கடையுக முடிவு எனும் காலம் பார்த்து அயல் – கம்.சுந்:2 127/3
ஆலம் பார்த்து உண்டவன் போல் ஆற்றல் அமைந்துளர் எனினும் – கம்.சுந்:2 220/1
காலம் பார்த்து இறை வேலை கடவாத கடல் ஒத்தான் – கம்.சுந்:2 220/4
பல் பெரும் தானை சென்று அடர்க்க பார்த்து யான் – கம்.யுத்1:4 50/2
தோள்கள் வீங்கி தன் தூதனை பார்த்து இவை சொன்னான் – கம்.யுத்1:5 69/4
பார்த்து ஊழி வடவை பொங்க படுவது படுமா பார்த்தி – கம்.யுத்1:13 8/2
நின்றவன்-தன்னை அன்னான் நெருப்பு எழ நிமிர பார்த்து இங்கு – கம்.யுத்1:14 20/1
பாய்ந்த தானை பெருமையும் பார்த்து உற – கம்.யுத்2:15 43/2
பார்த்து உவந்தனன் குனித்தது வானரம் படியில் – கம்.யுத்2:15 202/4
இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து இவனது ஆற்றல் – கம்.யுத்2:16 198/1
படைக்கலம் சுமந்து உழல்கின்ற பதகனேன் பழி பார்த்து
அடைக்கல பொருள் காத்தவாறு அழகிது என்று அழுதான் – கம்.யுத்3:22 193/3,4
நினைப்பின் முன் அயோத்தி எய்தி வரு நெறி பார்த்து நிற்பென் – கம்.யுத்3:26 86/2
பல் பெரும் போரும் செய்து வருந்தின அற்றம் பார்த்து
கொல்லுதி அமரர்-தங்கள் கூற்றினை கூற்றம் ஒப்பாய் – கம்.யுத்3:27 5/3,4
குறித்து ஆயிரம் பரி தேரவன் விடுத்தான் அவை குறி பார்த்து
இறுத்தான் நெடும் சரத்தால் ஒரு தனி நாயகற்கு இளையோன் – கம்.யுத்3:27 126/2,3
கண் ஆர் நுதல் பெருமான் இவர்க்கு அரிதோ என கடை பார்த்து
எண்ணாது இவை பகர்ந்தீர் பொருள் கேளீர் என இசைந்தான் – கம்.யுத்3:27 139/3,4
உன்னி பார்த்து நின்று உறையிட போதுமோ யூகம் – கம்.யுத்3:31 40/4
இடை பெறும் துயர் பார்த்து இகல் நீதியின் – கம்.யுத்4:37 174/2
உம்பர் யாவரும் இராமனை பார்த்து இவை உரைத்தார் – கம்.யுத்4:40 124/4
கொண்ட கொண்டல் தன் துணைவரை பார்த்து இவை குணித்தான் – கம்.யுத்4:41 6/4

மேல்


பார்த்தும் (3)

வன்மத்தை கண்டும் மாண்ட மத மத்தமலையை பார்த்தும்
சன்மத்தின் தன்மையானும் தருமத்தை தள்ளி வாழ்ந்த – கம்.யுத்2:18 226/2,3
நாயகன் தன்மை கண்டும் தமக்கு உற்ற நாணம் பார்த்தும்
ஆயின கருமம் மீள அழிவுற்ற அதனை பார்த்தும் – கம்.யுத்3:26 59/1,2
ஆயின கருமம் மீள அழிவுற்ற அதனை பார்த்தும்
வாயொடு மனமும் கண்ணும் யாக்கையும் மயர்ந்து சாம்பி – கம்.யுத்3:26 59/2,3

மேல்


பார்நடை (1)

ஊர் முது வேலி பார்நடை வெருகின் – புறம் 326/1

மேல்


பார்ப்ப (1)

அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப
கமழ் கோதை கோலா புடைத்து தன் மார்பில் – பரி 12/57,58

மேல்


பார்ப்பது (2)

வெடியை பார்ப்பது ஓர் வெள்ளிடை கண்டிலர் மிடைந்த – கம்.யுத்3:31 22/3
பார்ப்பது என் நெடும் பழி வந்து தொடர்வ தன் முன்னம் – கம்.யுத்4:32 30/3

மேல்


பார்ப்பர் (1)

பார்ப்பர் பலர் நெடு வரையை பறிப்பர் பலர் பகலோனை பற்றி சுற்றும் – கம்.யுத்3:31 98/3

மேல்


பார்ப்பன (8)

பார்ப்பன மகளிர் சாரல் புறத்து அணிய – நற் 321/4
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே – குறு 156/1
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே – குறு 156/1
படிவ உண்டி பார்ப்பன மகனே – குறு 156/4
பார்ப்பன குறு_மக போல தாமும் – ஐங் 202/2
ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும் – புறம் 9/1
ஒளிப்பன வெளிப்பட்டு ஓட பார்ப்பன சிவப்பு உள் ஊறி – கம்.பால:21 16/2
பனி மலர் தவிசின் மேலோன் பார்ப்பன குலத்துக்கு எல்லாம் – கம்.யுத்3:27 167/1

மேல்


பார்ப்பார் (7)

பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக – ஐங் 4/2
பார்ப்பார் ஒழிந்தார் படிவு – பரி 24/59
பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும் – புறம் 34/3
பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது – புறம் 43/14
புதியன கண்ட போழ்து விடுவரோ புதுமை பார்ப்பார் – கம்.பால:17 9/4
பத்து இரட்டி நன் பகல் இரவு ஒருவலர் பார்ப்பார்
எ திறத்தினும் நடுவு கண்டிலர் முடிவு எவனோ – கம்.கிட்:12 33/3,4
தாய் அவை தந்தைமார் என்று உணர்வரோ தருமம் பார்ப்பார்
நீ அவை அறிதி அன்றே நினக்கு நான் உரைப்பது என்னோ – கம்.யுத்2:16 137/2,3

மேல்


பார்ப்பார்க்கு (2)

பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே – பதி 63/1
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ம் கை நிறைய – புறம் 367/4

மேல்


பார்ப்பாரும் (1)

பனி பொழி சாரலும் பார்ப்பாரும்
துனியல் மலர் உண்கண் சொல் வேறு நாற்றம் – பரி 8/52,53

மேல்


பார்ப்பான் (10)

கல் தோய்த்து உடுத்த படிவ பார்ப்பான்
முக்கோல் அசை நிலை கடுப்ப நல் போர் – முல் 37,38
பாகம் உண்ட பைம் கண் பார்ப்பான்
உமையொடு புணர்ந்து காம வதுவையுள் – பரி 5/27,28
முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து யான் எஞ்சாது – கலி 65/20
வாழ்க்கை அது ஆக கொண்ட முது பார்ப்பான்
வீழ்க்கை பெரும் கரும்_கூத்து – கலி 65/28,29
வேளா பார்ப்பான் வாள் அரம் துமித்த – அகம் 24/1
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலை – அகம் 337/7
உயவல் ஊர்தி பயலை பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்கு – புறம் 305/2,3
ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான் தருமத்திற்கு உறுதி பார்ப்பான்
வென்றவர் உளரோ மேலை விதியினை என்று விம்மி – கம்.அயோ:6 8/2,3
பண்டை நாள் இருந்த கங்கை நங்கையும் பதைத்தாள் பார்ப்பான்
குண்டிகை இருந்த நீரும் குளுகுளு கொதித்தது அன்றே – கம்.யுத்1:6 58/3,4
பார்ப்பான் தரும் உலகு யாவையும் ஒரு கால் ஒரு பகலே – கம்.யுத்3:27 150/1

மேல்


பார்ப்பானை (1)

சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை
தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே – கலி 65/8,9

மேல்


பார்ப்பிற்கு (2)

அரு விடர் வீழ்ந்த தன் கல்லா பார்ப்பிற்கு
முறி மேய் யாக்கை கிளையொடு துவன்றி – மலை 312,313
வளரா பார்ப்பிற்கு அல்கு_இரை ஒய்யும் – நற் 356/5

மேல்


பார்ப்பின் (2)

யாமை பார்ப்பின் அன்ன – குறு 152/4
பார்ப்பின் தந்தை பழ சுளை தொடினும் – அகம் 288/13

மேல்


பார்ப்பினின் (1)

சிரற்றின பார்ப்பினின் சிந்தை சிந்திட – கம்.யுத்2:16 264/2

மேல்


பார்ப்பினுக்கு (1)

பூட்டில புரவிகள் புள்ளும் பார்ப்பினுக்கு
ஈட்டில இரை புனிற்று ஈன்ற கன்றையும் – கம்.அயோ:4 207/2,3

மேல்


பார்ப்பு (17)

ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் – பொரு 186
இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன – பெரும் 167
பார்ப்பு உடை மந்திய மலை இறந்தோரே – குறு 278/7
தன் பார்ப்பு தின்னும் அன்பு இல் முதலையொடு – ஐங் 41/1
செம்பின் அன்ன பார்ப்பு பல துஞ்சும் – ஐங் 43/2
தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்பு
தாய் முகம் நோக்கி வளர்ந்திசின் ஆங்கு – ஐங் 44/1,2
கரு விரல் மந்தி கல்லா வன் பார்ப்பு
இரு வெதிர் ஈர்ம் கழை ஏறி சிறு கோல் – ஐங் 280/1,2
மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என – பரி 19/73
பறவை தம் பார்ப்பு உள்ள கறவை தம் பதி-வயின் – கலி 119/9
மேல் கவட்டு இருந்த பார்ப்பு_இனங்கட்கு – அகம் 31/6
பார்ப்பு இடன் ஆகும் அளவை பகு வாய் – அகம் 160/7
தனி பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை – அகம் 240/2
பட்ட வாள் நுதல் மடந்தையர் பார்ப்பு எனும் தூதால் – கம்.பால:9 8/1
பாவி வேடன் கை பார்ப்பு உற பேதுறும் – கம்.சுந்:12 30/3
பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவை பார்ப்பு
தாய் வர கண்டது அன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா – கம்.சுந்:14 3/3,4
பார்ப்பு அடங்கின கண் எலாம் பல வகை படைகள் – கம்.யுத்2:15 236/2
தாய் எரி வீழ கண்ட பார்ப்பு என தரிக்கிலாதாள் – கம்.யுத்2:17 31/4

மேல்


பார்ப்பு-வயின் (1)

பறவை பார்ப்பு-வயின் அடைய புறவில் – நற் 69/3

மேல்


பார்ப்பு_இனங்கட்கு (1)

மேல் கவட்டு இருந்த பார்ப்பு_இனங்கட்கு
கல் உடை குறும்பின் வயவர் வில் இட – அகம் 31/6,7

மேல்


பார்ப்புற (2)

பார்ப்புற பார்ப்புற பயத்தினால் பதைத்து – கம்.சுந்:12 9/3
பார்ப்புற பார்ப்புற பயத்தினால் பதைத்து – கம்.சுந்:12 9/3

மேல்


பார்ப்புறா (2)

பாற நீலன் வெகுண்டு எதிர் பார்ப்புறா – கம்.யுத்2:15 70/4
பணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா – கம்.யுத்4:40 48/4

மேல்


பார்ப்புறின் (1)

பார் உள எனின் உள யாவும் பார்ப்புறின்
நார் உள தனு உளாய் நானும் சீதையும் – கம்.அயோ:4 152/2,3

மேல்


பார்ப்பேன் (1)

பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவ பயனின் பெருமை பார்ப்பேன் – கம்.யுத்4:38 27/4

மேல்


பார்ப்பை (1)

பார்ப்பை பார்க்கும் பறவையின் பார்க்கின்றான் – கம்.ஆரண்:4 42/4

மேல்


பார்ப்பொடு (3)

நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப – குறு 249/2
பைம் கண் மந்தி பார்ப்பொடு கவரும் – குறு 335/4
கொடும் தாள் யாமை பார்ப்பொடு கவரும் – அகம் 117/16

மேல்


பார்ப்பொடே (1)

பாடு அலம் பெற புள்_இனம் பார்ப்பொடே – கம்.சுந்:6 31/4

மேல்


பார்ப்போடு (2)

கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய – மலை 208
புலவு நீர் அடைகரை யாமை பார்ப்போடு
அலவனும் அளை-வயின் செறிந்தன கொடும் கழி – நற் 385/2,3

மேல்


பார்ப்போர் (1)

நெடு நெறி ஒழுகை நிரை செல பார்ப்போர்
அளம் போகு ஆகுலம் கடுப்ப – நற் 354/9,10

மேல்


பார்வல் (8)

பருந்து பறக்கல்லா பார்வல் பாசறை – மது 231
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு – குறு 117/2
பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா – பதி 21/27
பார்வல் பாசறை தரூஉம் பல் வேல் – பதி 84/5
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் – அகம் 22/14
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர – அகம் 346/11
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன – அகம் 391/1
பார்வல் இருக்கை கவி கண் நோக்கின் – புறம் 3/19

மேல்


பார்வை (5)

பார்வை யாத்த பறை தாள் விளவின் – பெரும் 95
பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ – நற் 212/1
பார்வை வேட்டுவன் காழ் களைந்து அருள – நற் 312/4
பார்வை போர் கண்டாயும் போறி நின் தோள் மேலாம் – கலி 95/17
பார்வை மட பிணை தழீஇ பிறிது ஓர் – புறம் 320/4

மேல்


பார (18)

அலம்பு பார குழலி ஓர் ஆய்_இழை – கம்.பால:21 20/1
வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து மழையில் தோன்றும் – கம்.பால:22 4/3
பார வெம் சிலையின் நாண் ஒலி படைத்த பொழுதே – கம்.ஆரண்:1 22/4
பார குடர் மிடை பாசடை படர்கின்றன பலவா – கம்.ஆரண்:7 93/3
பார எட்டினோடு இரண்டினில் ஒன்று பார் புரக்க – கம்.ஆரண்:8 19/2
பார வெம் சிலை வீரம் பழுது உற – கம்.கிட்:7 96/2
பார கொங்கையை பார்த்தனர் பாதகன் – கம்.சுந்:2 172/2
பார மா மரம் முடி உடை தலையிடை படலும் – கம்.சுந்:11 48/1
பார மால் வரை ஏற பதைத்து உடல் – கம்.யுத்1:8 45/3
ஒறுத்து வானவர் புகழுண்ட பார வில் உளைய – கம்.யுத்2:15 192/3
பார வெம் சிலை அழிந்து என துமிந்தது அ பரு வில் – கம்.யுத்2:16 238/4
பார வெம் சிலையை நோக்கும் பகழியை நோக்கும் பாரில் – கம்.யுத்2:19 225/2
கூந்தல் அம் பார கற்றை கொந்தள கோல கொண்டல் – கம்.யுத்3:25 8/1
புயல் பொரு கூந்தல் பார கற்றையின் புனையலுற்றார் – கம்.யுத்3:25 16/4
பார ஆளி வீர ஆளி வேக வாளி பாயவே – கம்.யுத்3:31 93/4
பார வெம் படை வாங்கி இ பாதகன் – கம்.யுத்4:37 191/2
பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பார பழி தீர்ந்தாளோ – கம்.யுத்4:38 9/2
பார மா மதில் அயோத்தியின் எய்தி நின் பைம் பொன் – கம்.யுத்4:41 12/1

மேல்


பாரகம் (3)

உடுத்த பாரகம் உடையவன் ஒரு மகற்கு எனவே – கம்.அயோ:2 83/2
தந்த பாரகம் தன்னை மெய்ம்மையால் – கம்.அயோ:14 114/3
பாரகம் சுமந்த பாம்பின் பணாமணி பறிக்க வேண்டின் – கம்.யுத்1:12 45/1

மேல்


பாரகமும் (1)

ஏழு பாரகமும் உற்றுளது எனற்கு எளிது-அரோ – கம்.பால:20 10/2

மேல்


பாரகர் (1)

தூய நான்மறைகள் வேத பாரகர் சொல்ல தொல்லை – கம்.அயோ:3 80/3

மேல்


பாரகர்க்கு (1)

தெய்வமும் பராவி வேத பாரகர்க்கு ஈந்து செம்பொன் – கம்.பால:22 18/2

மேல்


பாரகன் (1)

வேத பாரகன் அ உரை விளம்பலும் விமலன் – கம்.யுத்1:3 27/1

மேல்


பாரத்து (3)

பாரத்து அன்ன ஆர மார்பின் – நற் 265/5
பாரத்து தலைவன் ஆர நன்னன் – அகம் 152/12
நிதம்ப பாரத்து ஓர் நேர்_இழை காமத்தால் – கம்.பால:18 24/3

மேல்


பாரம் (17)

பாரம் பீரம் பைம் குருக்கத்தி – குறி 92
குடி புறந்தருநர் பாரம் ஓம்பி – பதி 13/24
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி – புறம் 35/32
குந்தள பாரம் சோர குலமணி கலன்கள் சிந்த – கம்.பால:14 54/2
கரும் குழல் பாரம் வார் கொள் கன முலை கலை சூழ் அல்குல் – கம்.பால:21 17/1
குடரிலே நெடும் காலம் கிடந்தேற்கும் உயிர் பாரம் குறைந்து தேய – கம்.அயோ:13 69/2
மன் உயிர்க்கு நல்கு உரிமை மண் பாரம் நான் சுமக்க – கம்.அயோ:14 60/1
அடர்ந்து பாரம் வந்து உற அனந்தனும் – கம்.கிட்:3 44/2
பாரம் ஈந்தவன் பரிவு இலன் ஒருவன் தன் இளையோன் – கம்.கிட்:3 71/3
பாரம் அன்று பகை அன்று பண்பு அழிந்து – கம்.கிட்:7 90/3
அரசியல் பாரம் பூரித்து அயர்ந்தனை இகழாது ஐயன் – கம்.கிட்:7 142/1
பாரம் உள் ஒடுக்குற உயிர்ப்பு இடை பரப்ப – கம்.கிட்:14 45/4
ஆர்ப்பு ஒலி முழக்கின் வெவ் வாய் வள் உகிர் பாரம் ஆன்ற – கம்.யுத்1:3 149/1
பாரம் நீங்கிய சிலையினன் இராவணன் பறிப்ப – கம்.யுத்1:6 7/1
கரும் குழல் கற்றை பாரம் கால் தொட கமல பூவால் – கம்.யுத்3:29 44/1
மா இரு ஞாலத்தாள் தன் வன் பொறை பாரம் நீங்கி – கம்.யுத்3:31 226/2
அந்தம்_இல் இடர் பாரம் அகற்றினான் – கம்.யுத்4:38 34/4

மேல்


பாரமும் (2)

பசித்தும் வாரோம் பாரமும் இலமே – புறம் 145/4
பாரமும் மருங்கும் தெய்வ தருவும் நீர் பண்ணை ஆடும் – கம்.கிட்:3 31/3

மேல்


பாரனும் (1)

வேத பாரனும் மேவிய மண்டபம் – கம்.பால:21 41/3

மேல்


பாரா (10)

பாரா குறழா பணியா பொழுது அன்றி – கலி 65/10
கால் செறி வேக பாகர் கார்முக உண்டை பாரா
வார் செறி கொங்கை அன்ன கும்பமும் மருப்பும் காண – கம்.பால:14 59/1,2
பக்கம் இனம் ஒத்து அயல் அலைக்க நனி பாரா
மை கரி மதத்த விலை மாதர் கலை அல்குல் – கம்.பால:15 26/2,3
பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா
எழுது பாவை அன்னாள் மன துணுக்கமொடு எழுந்தாள் – கம்.அயோ:4 213/3,4
பாந்தள் இது என உன்னி கவ்விய படி பாரா
தேம் தளவுகள் செய்யும் சிறு குறு_நகை காணாய் – கம்.அயோ:9 9/3,4
பாருழையின் இல்லது ஒரு மெல் உருவு பாரா
ஆருழை அடங்கும் அழகிற்கு அவதி உண்டோ – கம்.ஆரண்:6 29/2,3
வெவ்விய நெடும் கண்_அயில் வீசி அயல் பாரா
நவ்வியின் ஒதுங்கி இறை நாணி அயல் நின்றாள் – கம்.ஆரண்:6 30/3,4
பரிதிவானவன் குலத்தையும் பழியையும் பாரா
சுருதி நாயகன் வரும் வரும் என்பது ஓர் துணிவால் – கம்.சுந்:3 9/2,3
பாம்பு இவர் தறுகண் சம்புமாலி என்பவனை பாரா
வாம் பரி தானையோடு வளைத்து அதன் மறனை மாற்றி – கம்.சுந்:8 1/2,3
பார்த்தனள் சானகி பாரா
வேர்த்து எரி மேனி குளிர்ந்தாள் – கம்.சுந்:13 57/1,2

மேல்


பாரா-முன்னம் (1)

பார்த்தனன் பாரா-முன்னம் பணிந்தனன் விசய பாவை – கம்.யுத்3:22 149/3

மேல்


பாராக (1)

நீத்து ஆய் ஓடின உதிர பெரு நதி நீராக சிலை பாராக
போய் தாழ் செறி தசை அரி சிந்தினபடி பொங்க பொரும் உயிர் போகா-முன் – கம்.சுந்:10 38/1,2

மேல்


பாராட்ட (12)

இன் துணை இனிது பாராட்ட
குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே – ஐங் 387/5,6
கரை அழி வால் அருவி கால் பாராட்ட
இரவில் புணர்ந்தோர் இடை முலை அல்கல் – பரி 6/53,54
காமமும் கள்ளும் கலந்து உடன் பாராட்ட
தாம் அமர் காதலரொடு ஆட புணர்வித்தல் – பரி 20/109,110
புதுவது பல் நாளும் பாராட்ட யானும் – கலி 24/4
துணை மலர் கோதையார் வைகலும் பாராட்ட
மண மனை ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே – கலி 70/9,10
நோய் நாம் தணிக்கும் மருந்து என பாராட்ட
ஓவாது அடுத்தடுத்து அத்தத்தா என்பான் மாண – கலி 81/18,19
அன்னையோ யாம் எம் மகனை பாராட்ட கதுமென – கலி 85/29
நல் வரை நாடன் தன் பாராட்ட
யாங்கு வல்லுநள்-கொல் தானே தேம் பெய்து – அகம் 105/3,4
செம் முது செவிலியர் பல பாராட்ட
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி – அகம் 254/2,3
தாய் உடை நெடு நகர் தமர் பாராட்ட
காதலின் வளர்ந்த மாதர் ஆகலின் – அகம் 310/7,8
மங்கையர் பல பாராட்ட செம் தார் – அகம் 369/3
என் மகள் பெரு மடம் யான் பாராட்ட
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப – அகம் 397/1,2

மேல்


பாராட்டா-கால் (1)

பாராட்டா-கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ – கலி 25/22

மேல்


பாராட்டி (20)

திதலை அல்குலும் பல பாராட்டி
நெருநலும் இவணர்-மன்னே இன்றே – நற் 84/2,3
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி
யாய் மறப்பு அறியா மடந்தை – நற் 301/7,8
ஒண் நுதல் அரிவை நலம் பாராட்டி
பண்ணல் மேவலம் ஆகி அரிது உற்று – நற் 377/3,4
தோளும் கூந்தலும் பல பாராட்டி
வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல் – ஐங் 178/1,2
நல் தோள் நயந்து பாராட்டி
என் கெடுத்து இருந்த அறனில் யாய்க்கே – ஐங் 385/5,6
பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி
இனிய சொல்லி இன்_ஆங்கு பெயர்ப்பது – கலி 14/7,8
குழவி வளர்ப்பவர் போல பாராட்டி
உழையின் பிரியின் பிரியும் – கலி 50/22,23
அனையன பல பாராட்டி பையென – கலி 55/16
பூ கண் புதல்வனை பொய் பல பாராட்டி
நீங்காய் இகவாய் நெடும் கடை நில்லாதி – கலி 79/20,21
முறுவலாள் மென் தோள் பாராட்டி சிறுகுடி – கலி 102/38
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி
வறன் நிழல் அசைஇ வான் புலந்து வருந்திய – அகம் 49/10,11
குறும் கண் அம் வலை பயம் பாராட்டி
கொழும் கண் அயிலை பகுக்கும் துறைவன் – அகம் 70/3,4
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி
தாழ் இரும் கூந்தல் நம் காதலி – அகம் 87/14,15
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி
எல்லை எம்மொடு கழிப்பி எல் உற – அகம் 200/9,10
கானல் அம் பெரும் துறை கவின் பாராட்டி
ஆனாது புகழ்ந்திசினோனே இனி தன் – அகம் 210/9,10
சாய் இறை திரண்ட தோள் பாராட்டி
யாயும் அவனே என்னும் யாமும் – அகம் 282/14,15
நலம் பாராட்டி நடை எழில் பொலிந்து – அகம் 326/7
என் புறந்தந்து நின் பாராட்டி
பல் பூ சேக்கையின் பகலும் நீங்கார் – அகம் 389/8,9
திண் தேர் அண்ணல் நின் பாராட்டி
காதல் பெறாமையின் கனவினும் அரற்றும் என் – புறம் 198/6,7
வண் பரி புரவி பண்பு பாராட்டி
எல் இடை படர் தந்தோனே கல்லென – புறம் 301/13,14

மேல்


பாராட்டிய (2)

திதலை அல்குல் நலம் பாராட்டிய
வருமே தோழி வார் மணல் சேர்ப்பன் – நற் 307/4,5
இவை பாராட்டிய பருவமும் உளவே இனியே – அகம் 26/11

மேல்


பாராட்டிய-காலையும் (1)

தாம் பாராட்டிய-காலையும் உள்ளார் – அகம் 59/15

மேல்


பாராட்டியும் (1)

உண்டற்கு இனிய பல பாராட்டியும்
இன்னும் வருவதாக நமக்கு என – மலை 353,354

மேல்


பாராட்டினாய் (3)

செறி முறை பாராட்டினாய் மற்று எம் பல்லின் – கலி 22/10
ஐவகை பாராட்டினாய் மற்று எம் கூந்தல் – கலி 22/13
இள முலை பாராட்டினாய் மற்று எம் மார்பில் – கலி 22/16

மேல்


பாராட்டினையோ (3)

பறிமுறை பாராட்டினையோ ஐய – கலி 22/11
செய்_வினை பாராட்டினையோ ஐய – கலி 22/14
தளர் முலை பாராட்டினையோ ஐய – கலி 22/17

மேல்


பாராட்டு (1)

என் பால் அல் பாராட்டு உவந்தோய் குடி உண்டீத்தை என் – கலி 85/32

மேல்


பாராட்டும் (3)

குணங்களை பாராட்டும் தோழன் வந்தீயான்-கொல் – கலி 71/18
செவ்வழி யாழ் நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும்
பொய் தீர்ந்த புணர்ச்சியுள் புது நலம் கடிகல்லாய் – கலி 118/15,16
கிளை பாராட்டும் கடு நடை வய களிறு – அகம் 218/1

மேல்


பாராட்டுவாய் (2)

பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய்
செவ்வழி யாழ் நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும் – கலி 118/14,15
பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய்
தகை மிக்க புணர்ச்சியார் தாழ் கொடி நறு முல்லை – கலி 118/18,19

மேல்


பாராட்டை (1)

பாராட்டை பாலோ சில – கலி 85/33

மேல்


பாராது (4)

காலனும் காலம் பார்க்கும் பாராது
வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய – புறம் 41/1,2
பாவம் பாராது இன் உயிர் கொள்ள படுகின்றாய் – கம்.அயோ:3 42/4
மண்ணோர் பாராது எள்ளுவர் வாளா பழி பூண்டாய் – கம்.அயோ:11 83/2
பிரியவும் தான் பிரியாதே இனிது இருக்கும் உடல் பொறை ஆம் பீழை பாராது
எரி அதனில் இன்றே புக்கு இறவேனேல் இ துயரம் மறவேன் என்றான் – கம்.ஆரண்:4 27/3,4

மேல்


பாராதே (1)

ஓஒ அழி_தக பாராதே அல்லல் குறுகினம் – கலி 142/13

மேல்


பாராநின்றாள் (1)

பாராநின்றாள் எண் திசை-தோறும் பலர் அப்பால் – கம்.சுந்:2 75/1

மேல்


பாராய் (31)

ஏவம் பாராய் இல் முறை நோக்காய் அறம் எண்ணாய் – கம்.அயோ:3 42/1
தீ நிகர் தொழில் ஆடை திரை பொருவன பாராய் – கம்.அயோ:9 18/4
பருதி வானவன் பசும் பரி புரைவன பாராய் – கம்.அயோ:10 3/4
பவள மால் வரை அருவியை பொருவிய பாராய் – கம்.அயோ:10 5/4
பட்டம் நெற்றியில் சுற்றிய போல்வன பாராய் – கம்.அயோ:10 8/4
பருக வாயினில் கையின்-நின்று அளிப்பது பாராய் – கம்.அயோ:10 10/4
பளிக்கு அறை சில பரிமுக மாக்களை பாராய் – கம்.அயோ:10 11/4
பாடுகின்றன கின்னர மிதுனங்கள் பாராய் – கம்.அயோ:10 12/4
பாறை மற்று ஒரு பரிதியின் பொலிவது பாராய் – கம்.அயோ:10 15/4
பஞ்சு அளாவிய சீறடி சுவடிகள் பாராய் – கம்.அயோ:10 20/4
பறை எடுத்து ஒரு கடுவன் நின்று அடிப்பது பாராய்
பிறையை எட்டினள் பிடித்து இதற்கு இது பிழை என்னா – கம்.அயோ:10 22/2,3
படுத்து வைகிய பல்லவ சயனங்கள் பாராய் – கம்.அயோ:10 23/4
பலவும் தோய்தலின் பரிமளம் கமழ்வன பாராய் – கம்.அயோ:10 25/4
பைம்பொன் மா முடி மிலைச்சியது ஒப்பது பாராய் – கம்.அயோ:10 26/4
படர்ந்த வானிடை தாரகை நிகர்ப்பன பாராய் – கம்.அயோ:10 27/4
பழுவம் வெம் கனல் கதுவியது ஒப்பன பாராய் – கம்.அயோ:10 28/4
பலம் பெய் மந்திகள் உடன் வந்து கொடுப்பன பாராய் – கம்.அயோ:10 32/4
படிகளாம் என தாழ்வரை கிடப்பன பாராய் – கம்.அயோ:10 35/4
பசும்பொன் மானங்கள் போவன வருவன பாராய் – கம்.அயோ:10 36/4
பருதி வானவன் ஊர் வளைப்புண்டது பாராய்
கருது வீர நின் கொடி மிசை காக்கையின் கணங்கள் – கம்.ஆரண்:7 69/2,3
விண்ணவர் ஏவல் செய்ய வென்ற என் வீரம் பாராய்
மண்ணிடை புழுவின் வாழும் மானிடர் வலியர் என்றாய் – கம்.ஆரண்:12 65/1,2
பாராய் இளையவனே பட்ட இவன் வேறே ஓர் – கம்.ஆரண்:15 50/1
பாவமோ முன் நீ செய்த தருமமோ தெரிய பாராய் – கம்.சுந்:3 126/4
பாசடை பொய்கை பூத்த பங்கயம் நிகர்ப்ப பாராய் – கம்.யுத்1:10 10/4
வீர நீ பாராய் மெல்லென் பளிங்கினால் விளங்குகின்ற – கம்.யுத்1:10 16/1
பால் நிற பரவை வைகும் பரமனை நிகர்ப்ப பாராய் – கம்.யுத்1:10 17/4
பாகனின் பொலிந்து தோன்றும் பவள மாளிகையை பாராய் – கம்.யுத்1:10 20/4
பாவ பண்டாரம் அன்ன செய்குன்றம் பலவும் பாராய் – கம்.யுத்1:10 21/4
பாழ்படுத்து இரியல்போவார் ஒக்கின்ற பரிசு பாராய் – கம்.யுத்1:10 23/4
போயோ நின்றாய் என்னை இகந்தாய் புகழ் பாராய்
நீயோ யானோ நின்றனென் நெஞ்சம் வலியேனால் – கம்.யுத்3:22 203/3,4
பண்டு நான் தொழும் தேவரும் முனிவரும் பாராய்
கண்டு கண்டு எனை கைத்தலம் குவிக்கின்ற காட்சி – கம்.யுத்4:40 106/1,2

மேல்


பாராயண (1)

பாராயண மறை நான்கையும் கடந்தார் இவர் பழையோர் – கம்.யுத்3:27 140/4

மேல்


பாராயோ (1)

பார்த்தானே யான் பட்ட பழி வந்து பாராயோ – கம்.ஆரண்:6 95/4

மேல்


பாரார் (5)

இளமை பாரார் வளம் நசைஇ சென்றோர் – குறு 126/1
அந்தம்-தோறும் அற்று உகும் முத்தம் அவை பாரார்
சிந்தும் சந்த தே மலர் நாடி திரிவாரும் – கம்.பால:17 23/3,4
விரிந்து வீழ் கூந்தல் பாரார் மேகலை அற்ற நோக்கார் – கம்.பால:21 2/1
பின் இவளை அயல் ஒருவர் பாரார் என்றே அரிந்தீர் பிழை செய்தீரோ – கம்.ஆரண்:6 125/3
படுத்தனர் அரக்கர் வேலை பட்டதும் படவும் பாரார்
கடுத்தனர் கடுத்த பின்னும் காத்தனர் கவியின் வீரர் – கம்.யுத்2:19 53/3,4

மேல்


பாராள் (2)

தாக்கு அணங்கு அனைய மேனி தைத்த வேள் சரங்கள் பாராள்
வீக்கிய கலனும் தூசும் வேறுவேறு ஆனது ஓராள் – கம்.பால:21 15/1,2
மரம்தான் என்னும் நெஞ்சினள் நாணாள் வகை பாராள்
சரம் தாழ் வில்லாய் தந்த வரத்தை தவிர்க என்றல் – கம்.அயோ:3 38/2,3

மேல்


பாரான் (2)

வேந்தர் கோன் ஆணை நோக்கான் வீரன் வில் ஆண்மை பாரான்
ஏந்து இழையாரை எய்வான் யாவனோ ஒருவன் என்றாள் – கம்.பால:21 11/3,4
படி இலாள் மருங்கு உள்ள அளவு எனை அவன் பாரான்
கடிதின் ஓடினென் எடுத்து ஒல்லை கரந்து அவள் காதல் – கம்.ஆரண்:6 82/2,3

மேல்


பாரி (18)

பல் குடை கள்ளின் வண் மகிழ் பாரி
பலவு உறு குன்றம் போல – நற் 253/7,8
பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர் – குறு 196/3
மலர்ந்த மார்பின் மா வண் பாரி
முழவு மண் புலர இரவலர் இனைய – பதி 61/8,9
கடும் பரி புரவி கைவண் பாரி
தீம் பெரும் பைம் சுனை பூத்த – அகம் 78/22,23
உரை சால் வண் புகழ் பாரி பறம்பின் – அகம் 303/10
பாரி வேள்-பால் பாடினை செலினே – புறம் 105/8
கடவன் பாரி கைவண்மையே – புறம் 106/5
பாரி பாரி என்று பல ஏத்தி – புறம் 107/1
பாரி பாரி என்று பல ஏத்தி – புறம் 107/1
பாரி ஒருவனும் அல்லன் – புறம் 107/3
பாரி மாய்ந்து என கலங்கி கையற்று – புறம் 113/5
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே – புறம் 118/5
பாரி பறம்பின் பனி சுனை தெண் நீர் – புறம் 176/9
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி_மகளிர் – புறம் 200/12
நெடு மா பாரி_மகளிர் யானே – புறம் 201/5
கைவண் பாரி_மகளிர் என்ற என் – புறம் 202/15
மலை கெழு நாட மா வண் பாரி
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என் – புறம் 236/3,4
பாரி பறம்பின் பனி சுனை போல – புறம் 337/6

மேல்


பாரி_மகளிர் (3)

பரந்து ஓங்கு சிறப்பின் பாரி_மகளிர்
யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே – புறம் 200/12,13
நெடு மா பாரி_மகளிர் யானே – புறம் 201/5
கைவண் பாரி_மகளிர் என்ற என் – புறம் 202/15

மேல்


பாரிடம் (2)

பருகிட புனல் இல பகழி பாரிடம்
மருள் கொள படர்வன நாகர் வைப்பையும் – கம்.யுத்1:6 46/2,3
பாரிடம் துனைந்து எழுந்தன மலை அன்ன படிய – கம்.யுத்4:37 116/2

மேல்


பாரிடம்-மீதினின் (1)

பாரிடம்-மீதினின் அணுகி தம்பியொடும் படைத்தலைவர் பலரும் சுற்ற – கம்.யுத்4:37 202/2

மேல்


பாரிடை (21)

பாரிடை உற்ற தன்மை பகர்வது என் பாரை தாங்கி – கம்.பால:13 35/3
பாரிடை மிதிக்கில பரியின் பந்தியே – கம்.பால:14 20/4
பந்தி அம் புரவி-நின்றும் பாரிடை இழிந்தோர் வாச – கம்.பால:14 54/1
பாரிடை செலுத்தினேன் பழைய நண்பினேன் – கம்.அயோ:5 21/3
பாரிடை வணங்கினன் பரியும் நெஞ்சினன் – கம்.அயோ:5 45/3
மழை தாரைகள் பட பாரிடை மடிந்தார் சிலர் உடைந்தார் – கம்.ஆரண்:7 94/4
வீங்கு தோளோடு பாரிடை வீழ்த்தினான் – கம்.ஆரண்:9 21/4
எடுத்து பாரிடை எற்றுவென் பற்றி என்று இளவல் – கம்.கிட்:7 63/1
வலம் கொள் பாரிடை எற்றுவான் உற்ற போர் வாலி – கம்.கிட்:7 65/2
பாரிடை நடந்து பகல் எல்லை படர போய் – கம்.கிட்:14 71/2
பாரிடை அழுந்துகின்ற படர் நெடும் பனி மா குன்றம் – கம்.சுந்:1 8/2
பாரிடை தேய்க்கும் மீள பகிரண்டத்து அடிக்கும் பற்றி – கம்.யுத்1:3 137/2
பாரிடை குதித்தன பதைக்கும் மெய்யன – கம்.யுத்1:6 45/4
பற்று-மின் கடிதின் நெடும் பாரிடை
எற்று-மின் என நால்வரை ஏவினான் – கம்.யுத்1:14 39/3,4
பாரிடை கிழிய பாய்ந்து பகலிடை பரிதி என்பான் – கம்.யுத்2:18 208/2
பாரிடை குதியா-முன்னம் இடபனும் பதக நீ போய் – கம்.யுத்2:18 233/3
பாரிடை வீழ்தலோடும் அவன் சிரம் பறித்து மாயா – கம்.யுத்3:21 38/3
பாரிடை இருந்து வீழ்ந்து பதைத்தனர் பைம் பொன் இஞ்சி – கம்.யுத்3:22 34/3
துவள பாரிடை கிடந்தனர் குருதி நீர் சுற்றி – கம்.யுத்3:22 178/2
நங்கள் காரியம் இயற்றுவான் பாரிடை நடந்தீர் – கம்.யுத்3:22 181/1
குதித்தனர் பாரிடை குன்று கூறுற – கம்.யுத்4:37 150/1

மேல்


பாரித்தார் (1)

சொல்லுக பாணியேம் என்றார் அறைக என்றார் பாரித்தார்
மாண்_இழை ஆறு ஆக சாறு – கலி 102/13,14

மேல்


பாரித்தான் (1)

பண்டை தன் நாமத்தின் காரணத்தை பாரித்தான்
தொண்டை கனிவாய் துடிப்ப மயிர் பொடிப்ப – கம்.யுத்2:17 87/2,3

மேல்


பாரித்து (3)

பகல் செய் மண்டிலம் பாரித்து ஆங்கு – பெரும் 442
பாரித்து புணர்ந்த நின் பரத்தைமை காணிய – கலி 71/12
பற்றி நீர் தருதிர் அன்றேல் பசும் தலை கொணர்திர் பாரித்து
உற்றது ஒன்று இயற்றுவீர் என்று உந்தினேன் உந்தை மேலும் – கம்.யுத்2:17 28/2,3

மேல்


பாரிய (2)

கூறிய பருவம் கழிந்தன்று பாரிய
பராரை வேம்பின் படு சினை இருந்த – நற் 218/6,7
பாரிய விடுத்தலோடு பகை இருள் இரிந்து பாற – கம்.யுத்2:19 218/3

மேல்


பாரியது (2)

அளிதோ தானே பாரியது பறம்பே – புறம் 109/1
பெரிய நறவின் கூர் வேல் பாரியது
அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த – புறம் 116/16,17

மேல்


பாரியும் (5)

பறம்பின் கோமான் பாரியும் கறங்கு மணி – சிறு 91
பாரியும் பரிசிலர் இரப்பின் – புறம் 108/5
யாமும் பாரியும் உளமே – புறம் 110/5
பறம்பின் கோமான் பாரியும் பிறங்கு மிசை – புறம் 158/4
பாரியும் அடங்கின அடங்கியது பாடல் – கம்.சுந்:2 156/2

மேல்


பாரில் (21)

மொய் ஆர்கலி சூழ் முது பாரில் முகந்து தான – கம்.பால:4 3/1
பால் நிற புரவி அன்ன புள் என பாரில் செல்ல – கம்.பால:14 68/2
காட்டிய கரிய மாலும் கார்முகம்-தன்னை பாரில்
ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகற்கு ஈந்து போனான் – கம்.பால:24 30/3,4
மூ எழு முறைமை பாரில் முடி உடை வேந்தை எல்லாம் – கம்.பால:24 33/1
பாரில் திரியும் பனி மால் வரை அன்ன பண்பார் – கம்.கிட்:7 45/3
வாங்கின கொண்டு பாரில் மண்டும் மால் யாறு மான – கம்.கிட்:10 29/2
படை உளர் ஆயினார் பாரில் யார் எனா – கம்.கிட்:16 24/2
ஓய்ந்தது வீழ்வதன்-முன் உயர் பாரில்
பாய்ந்தவன்-மேல் உடன் மாருதி பாய்ந்தான் – கம்.சுந்:9 54/3,4
பாரில் சென்றது பரி பட்டன அவன் வரி வில் சிந்திய பகழி கோல் – கம்.சுந்:10 34/2
பாரில் செல்கின்ற வறுமையை நோக்கினன் பரிந்தான் – கம்.யுத்2:15 216/2
குன்று கொண்டு எறியும் பாரில் குதிக்கும் வெம் கூலம் பற்றி – கம்.யுத்2:16 173/1
பாரில் செலுமாறு பட படரும் – கம்.யுத்2:18 26/2
பாரில் பிடித்து அடிக்கும் குடர் பறிக்கும் படர் விசும்பின் – கம்.யுத்2:18 159/3
வாளியின் தலைய பாரில் மறிவன மலையின் சூழ்ந்த – கம்.யுத்2:19 96/2
பார வெம் சிலையை நோக்கும் பகழியை நோக்கும் பாரில்
யார் இது பட்டார் என்-போல் எளி வந்த வண்ணம் என்னும் – கம்.யுத்2:19 225/2,3
மூண்டு எழு போரில் பாரில் முறைமுறை முடித்தான் பின்னர் – கம்.யுத்2:19 229/3
உரத்தினை சுருக்கி பாரில் ஒடுங்கினான் தன்னை ஒப்பான் – கம்.யுத்3:21 34/3
பயிறலை பறவை பாரில் படிகிலா பரப்பை பார்க்கும் – கம்.யுத்3:22 29/4
பச்சை வெம் புரவி வீயா பல்லிய சில்லி பாரில்
நிச்சயம் அற்று நீங்கா என்பது நினைந்து வில்லின் – கம்.யுத்3:28 37/1,2
புரந்தரன் முதல்வர் ஆய நான்மறை புலவர் பாரில்
நிரந்தரம் தோன்றி நின்றார் அருளினால் நிறைந்த நெஞ்சர் – கம்.யுத்3:28 57/2,3
பாரில் செல்வது விசும்பிடை செல்வது பரந்த – கம்.யுத்4:35 20/1

மேல்


பாரிலே (1)

பாரிலே பட்ட வான பரப்பிலே பட்ட எல்லாம் – கம்.யுத்1:14 38/2

மேல்


பாரின் (16)

தையலார் இழிந்து பாரின் மகளிரை தழுவி கொண்டார் – கம்.பால:13 41/2
பாரின் மிசை வருகின்றது ஓர் படி வெம் சுடர் படர – கம்.பால:24 10/4
மாலை வாய் பாரின் பாயல் வைகினர் வரி வில் ஏந்தி – கம்.அயோ:8 20/3
பாங்கின் உத்தரியம் மான படர் திரை தவழ பாரின்
வீங்கு நீர் அழுவம்-தன்னுள் விழு மத கலுழி வெள்ளத்து – கம்.அயோ:13 51/1,2
பற்றி தாளொடு தோள் பறித்து எறிந்தனன் பாரின்
இற்ற வெம் சிறை வெற்பு_இனம் ஆம் என கிடந்தார் – கம்.சுந்:7 30/1,2
பாரின் வீழ்தலும் தான் ஒரு தனி நின்ற பணை தோள் – கம்.சுந்:11 34/2
பகலவன் வழி முதல் பாரின் நாயகன் – கம்.யுத்1:4 42/1
நால் கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன் நாம – கம்.யுத்1:4 129/2
பாரின் வீழ புடைப்ப பசும் புணின் – கம்.யுத்2:15 61/3
பொரும் தேவர் குழாம் நகைசெய்திட போந்து பாரின்
இருந்தேன்-எனின் நான் அ இராவணி அல்லென் என்றான் – கம்.யுத்2:19 13/3,4
அலை கிளர் வாலால் பாரின் அடிப்பர் வாய் மடிப்பர் ஆண்மை – கம்.யுத்2:19 193/3
பாரின் வீழ்ந்தன போன்றன கிடந்தன பரந்து – கம்.யுத்3:20 59/4
நால் கடல் அனைய தானை நடந்திட கிடந்த பாரின்
மேல் கடுந்து எழுந்த தூளி விசும்பின்-மேல் தொடர்ந்து வீச – கம்.யுத்3:22 9/1,2
திக்கு அணி நின்ற யானை சிரம் பொதிர் எறிய பாரின்
உக்கன விசும்பின் மீன்கள் உதிர்ந்திட தேவர் உட்க – கம்.யுத்3:22 36/3,4
வெடித்திலன் விம்மி பாரின் வீழ்ந்திலன் வியர்த்தான் அல்லன் – கம்.யுத்3:26 56/3
அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும் – கம்.யுத்4:36 8/2

மேல்


பாரின்-பால் (1)

பாரின்-பால் விசும்பின்-பாலும் பற்று அற படிப்பது அன்னான் – கம்.பால:8 7/1

மேல்


பாரின்-மேல் (1)

பாரின்-மேல் நோக்கின் அன்றேல் பட்டனர் பட்டார் என்னும் – கம்.யுத்3:22 22/3

மேல்


பாரினாள் (1)

பாரினாள் முதுகும் நெடும் பாழ்பட – கம்.யுத்1:8 34/1

மேல்


பாரினிடை (1)

எற்றிய வயிற்றள் பாரினிடை விழுந்து ஏங்குகின்றாள் – கம்.ஆரண்:10 63/2

மேல்


பாரினில் (2)

பாரினில் சேறலின் பரிதி மைந்தனும் – கம்.கிட்:11 122/2
பாரினில் கிழிய வீசின் ஆர் உளர் பிழைக்கல்-பாலார் – கம்.யுத்3:26 4/2

மேல்


பாரினை (4)

இளைப்பு_அரும் குரங்களால் இவுளி பாரினை
கிளைப்பன அ வழி கிளர்ந்த தூளியின் – கம்.பால:3 56/1,2
பாரினை எடுக்க வேண்டின் பல வினை சில சொல் ஏழாய் – கம்.ஆரண்:12 60/3
விழுந்து பாரினை வேரொடும் பறிப்பல் என்று உறுக்கும் – கம்.கிட்:7 67/3
பாரினை உருவும் என்றால் கடல்களை பருகும் என்றால் – கம்.யுத்2:16 20/2

மேல்


பாரினோடு (1)

பாரினோடு கொண்டு அகழ்ந்ததும் பார்த்தனம் பயன் இன்று – கம்.ஆரண்:13 76/2

மேல்


பாரீர் (1)

அன்னம் பூவில் துஞ்சுவ ஒக்கின்றவை பாரீர் – கம்.யுத்4:33 13/4

மேல்


பாரும் (8)

பாரும் ஓடாது நீடாது எனும் பாலதே – கம்.பால:7 9/1
பண்டு ஆலிலையின் மிசை கிடந்து பாரும் நீரும் பசித்தான் போல் – கம்.பால:10 71/2
பத்தி ஆன் நிரையும் பாரும் பரிவுடன் நல்கி போனான் – கம்.பால:14 72/3
பாதங்கள் பெயர்-தொறும் பாரும் மேருவும் – கம்.அயோ:11 67/1
பாரும் சார் வலி படைத்தவன் உரத்தை அ பகழி – கம்.கிட்:7 64/4
பிதிர்ந்தன மலையும் பாரும் பிளந்தன பிணத்தின் குன்றத்து – கம்.யுத்2:19 93/2
படம் பிறங்கிய பாந்தளும் பாரும் பேர்ந்து – கம்.யுத்3:29 7/1
பாரும் உளவே அதின் இரட்டி அவை பண்பின் – கம்.யுத்4:36 22/2

மேல்


பாருழையின் (1)

பாருழையின் இல்லது ஒரு மெல் உருவு பாரா – கம்.ஆரண்:6 29/2

மேல்


பாருளோர் (1)

பன்னி நீக்க அரும் பாதகம் பாருளோர்
என்னின் நீக்குவர் யானும் இன்று என் தந்த – கம்.அயோ:7 17/2,3

மேல்


பாருளோரும் (1)

சேடரும் பாருளோரும் கரம் சிரம் சேர்த்தார் அன்றே – கம்.ஆரண்:13 129/4

மேல்


பாரேன் (1)

பாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவன் பழியும் பாரேன் – கம்.கிட்:11 69/4

மேல்


பாரை (7)

பாரிடை உற்ற தன்மை பகர்வது என் பாரை தாங்கி – கம்.பால:13 35/3
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை ஓர் – கம்.அயோ:12 36/3
பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் பழி அற்றீர் – கம்.கிட்:17 12/3
பாரை ஞூறுவ பற்பல பொன் புயம் – கம்.சுந்:12 97/1
பாரை உண்பது படர் புனல் அ பெரும் பரவை – கம்.யுத்1:6 31/3
அல்லினை நோக்கும் வானத்து அமரரை நோக்கும் பாரை
கல்லுவென் வேரோடு என்னும் பவள வாய் கறிக்கும் கற்றோர் – கம்.யுத்2:19 224/2,3
பண்டு நான்முகன் படைத்தது கனகன் இ பாரை
தொண்டு கொண்டது மது எனும் அவுணன் முன் தொட்டது – கம்.யுத்4:37 105/1,2

மேல்


பாரையின் (2)

பாரையின் தலைய கோடி பரப்பினான் இளவல் பல் கால் – கம்.யுத்2:19 110/3
பாரையின் தலைய கோடி அரக்கனும் பதைக்க எய்தான் – கம்.யுத்2:19 110/4

மேல்


பாரொடும் (2)

பாந்தளின் நெடும் தலை வழுவி பாரொடும்
வேந்து என விளங்கிய மேரு மால் வரை – கம்.யுத்2:16 104/1,2
பாரொடும் பொருந்தி நின்ற மராமரம் பணைகளோடும் – கம்.யுத்2:17 76/3

மேல்


பாரோடும் (1)

பாரோடும் அடுத்து எறி பண்பிடையே – கம்.யுத்3:20 75/4

மேல்


பாரோர் (2)

பாரோர் கொள்ளார் யான் உயிர் பேணி பழி பூணேன் – கம்.அயோ:11 81/1
பந்தனை பகையை செற்றுக காட்டலை என்னின் பாரோர்
நிந்தனை நின்னை செய்வர் நல்லது நினைந்தாய் நேரே – கம்.யுத்2:16 188/2,3

மேல்


பால் (172)

பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி – பொரு 165
கறவா பால் முலை கவர்தல் நோனாது – சிறு 131
பல் மீன் நடுவண் பால் மதி போல – சிறு 219
பருவ வானத்து பால் கதிர் பரப்பி – சிறு 250
மேம் பால் உரைத்த ஓரி ஓங்கு மிசை – பெரும் 172
குட காற்று எறிந்த குப்பை வட பால்
செம்பொன்_மலையின் சிறப்ப தோன்றும் – பெரும் 240,241
செவிலி அம் பெண்டிர் தழீஇ பால் ஆர்ந்து – பெரும் 251
நீர்ப்பெயற்று எல்லை போகி பால் கேழ் – பெரும் 319
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல் – பெரும் 378
ஐம் பால் திணையும் கவினி அமைவர – மது 326
பைம் கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர் – பட் 264
பால் வார்பு கெழீஇ பல் கவர் வளி போழ்பு – மலை 114
வளை ஆன் தீம் பால் மிளை சூழ் கோவலர் – மலை 409
உருக்கு-உறு நறு நெய் பால் விதிர்த்து அன்ன – நற் 21/6
படு திரை கொழீஇய பால் நிற எக்கர் – நற் 49/1
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம் பால்
கல்லா வன் பறழ் கை நிறை பிழியும் – நற் 57/5,6
இன் தீம் பால் பயம் கொள்-மார் கன்று விட்டு – நற் 80/2
பால் வீ தோல் முலை அகடு நிலம் சேர்த்தி – நற் 103/5
பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால்
விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி – நற் 110/1,2
பறி புறத்து இட்ட பால் நொடை இடையன் – நற் 142/4
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப – நற் 172/3
அடு பால் அன்ன என் பசலை மெய்யே – நற் 175/9
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி – நற் 179/6
பால் முகந்து அன்ன பசு வெண் நிலவின் – நற் 196/2
துய் தலை புனிற்று குரல் பால் வார்பு இறைஞ்சி – நற் 206/1
பால் ஆர் துவர் வாய் பைம் பூண் புதல்வன் – நற் 269/2
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ – நற் 279/2
ஏனல் செந்தினை பால் ஆர் கொழும் குரல் – நற் 288/8
பொன் செய் வள்ளத்து பால் கிழக்கு இருப்ப – நற் 297/1
விளையாடு இன் நகை அழுங்கா பால் மடுத்து – நற் 341/3
பால் மலி கடலின் பரந்து பட்டன்றே – நற் 348/2
தேம் பெய் தீம் பால் வௌவலின் கொடிச்சி – நற் 379/5
திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற – நற் 380/3
பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்து – நற் 393/3
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு – குறு 27/2
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி – குறு 187/2
மட பிடி தட கை அன்ன பால் வார்பு – குறு 198/3
பால் கலப்பு அன்ன தே கொக்கு அருந்துபு – குறு 201/2
ஒரு பால் படுதல் செல்லாது ஆயிடை – குறு 340/3
பால் வார்பு குழவி உள்ளி நிரை இறந்து – குறு 344/5
பால் வரைந்து அமைத்தல் அல்லது அவர்-வயின் – குறு 366/1
பால் பல ஊறுக பகடு பல சிறக்க – ஐங் 3/2
ஒண் நுதல் அரிவை பால் ஆரும்மே – ஐங் 168/4
மெய்ம்மை அன்ன பெண்_பால் புணர்ந்து – ஐங் 246/4
களங்கனி அன்ன பெண்_பால் புணரும் – ஐங் 264/2
புலி கொல் பெண்_பால் பூ வரி குருளை – ஐங் 265/1
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின் பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும் – பரி 5/79,80
மீ பால் வெண் துகில் போர்க்குநர் பூ பால் – பரி 10/79
மீ பால் வெண் துகில் போர்க்குநர் பூ பால்
வெண் துகில் சூழ்ப்ப குழல் முறுக்குநர் – பரி 10/79,80
பால் மருள் மருப்பின் உரல் புரை பாவு அடி – கலி 21/1
பயம் கெழு பல் கதிர் பால் போலும் பொழுதொடு – கலி 31/11
சேடு இயல் வள்ளத்து பெய்த பால் சில காட்டி – கலி 72/3
உளைவு இலை ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவு எல்லாம் – கலி 83/5
சுரந்த என் மென் முலை பால் பழுது ஆக நீ – கலி 84/4
செம்மால் நின் பால் உண்ணிய – கலி 85/21
நுந்தை பால் உண்டி சில – கலி 85/25
ஞாயர் பால் உண்டி சில – கலி 85/28
என் பால் அல் பாராட்டு உவந்தோய் குடி உண்டீத்தை என் – கலி 85/32
தண்டுவென் ஞாயர் மாட்டை பால் – கலி 85/36
பால் கொளல் இன்றி பகல் போல் முறைக்கு ஒல்கா – கலி 86/17
நிலை பால் அறியினும் நின் நொந்து நின்னை – கலி 87/7
இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால்
இறைகொண்டு இருந்து அன்ன நல்லாரை கண்டேன் – கலி 92/18,19
பால் பிரியா ஐம்_கூந்தல் பல் மயிர் கொய் சுவல் – கலி 96/8
பால் நிற வெள்ளை எருத்தத்து பாய்ந்தானை – கலி 104/35
பால் மதி சேர்ந்த அரவினை கோள் விடுக்கும் – கலி 104/37
போதரும் பால் மதியும் போன்ம் – கலி 105/46
தீம் பால் கறந்த கலம் மாற்றி கன்று எல்லாம் – கலி 111/1
பால் அன்ன மேனியான் அணிபெற தைஇய – கலி 124/2
தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல் – கலி 133/17
வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற – அகம் 14/10
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே ஆயிடை – அகம் 26/16
கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளி – அகம் 37/12
வருகுவை ஆயின் தருகுவென் பால் என – அகம் 54/19
அளவு-உறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள் – அகம் 89/20
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி – அகம் 105/5
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ – அகம் 141/15
பால் நாய் துன்னிய பறை கண் சிற்றில் – அகம் 167/17
கல் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர் – அகம் 184/17
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்தி – அகம் 207/14
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி – அகம் 219/5
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன – அகம் 224/6
பால் பெய் செந்நெல் பாசவல் பகுக்கும் – அகம் 237/13
பால் என பரத்தரும் நிலவின் மாலை – அகம் 259/9
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரை – அகம் 321/6
கிள்ளையும் தீம் பால் உண்ணா மயில் இயல் – அகம் 369/4
பால் உடை அடிசில் தொடீஇய ஒரு நாள் – அகம் 394/11
பால் கண்டு அன்ன ஊதை வெண் மணல் – அகம் 400/15
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி – புறம் 34/10
பால் இல் குழவி அலறவும் மகளிர் – புறம் 44/6
பால் நிற உருவின் பனைக்கொடியோனும் – புறம் 58/14
பால் தர வந்த பழ விறல் தாயம் – புறம் 75/2
தாலி களைந்தன்றும் இலனே பால் விட்டு – புறம் 77/7
ஒரு பால் படாஅது ஆகி – புறம் 83/5
இரு பால் பட்ட இ மையல் ஊரே – புறம் 83/6
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி – புறம் 91/5
பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன் – புறம் 160/19
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி – புறம் 168/8,9
நீயே வட பால் முனிவன் தடவினுள் தோன்றி – புறம் 201/8
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர் – புறம் 202/6
வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும் – புறம் 250/7
மட பால் ஆய்_மகள் வள் உகிர் தெறித்த – புறம் 276/4
குட பால் சில் உறை போல – புறம் 276/5
பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின் – புறம் 310/1
வள்ளத்து இடும் பால் உள் உறை தொடரியொடு – புறம் 328/7
பிற பால் என மடுத்தலின் – புறம் 346/1
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி – புறம் 383/18
பால் உண்டு துயில பச்சை தேரை தாலாட்டும் பண்ணை – கம்.பால:2 13/4
சொன்ன மா தவன் தொடர்ந்து சாயை பால்
பொன்னின் மா நகர் புரிசை நீங்கினான் – கம்.பால:6 21/3,4
பால் உறு பிரை என பரந்தது எங்குமே – கம்.பால:10 41/4
பால் வளை வயிர்கள் ஆர்ப்ப பல்_இயம் துவைப்ப முந்நீர் – கம்.பால:13 37/3
பால் விரிந்து இடைஇடை பறப்ப போன்றன – கம்.பால:14 11/2
பால் செறி கடலில் தோன்றும் பனை கை மால் யானை என்ன – கம்.பால:14 59/3
பால் நிற புரவி அன்ன புள் என பாரில் செல்ல – கம்.பால:14 68/2
உக்க பால் புரை நறா உண்ட வள்ளமும் – கம்.பால:19 8/1
பால் உள பவள செ வாய் பல் வளை பணைத்த வேய் தோள் – கம்.பால:19 60/1
வினவாதவர் பால் விடை கொண்டிலையோ – கம்.பால:23 16/2
பால் வரும் உறுதி யாவும் தலைவற்கு பயக்கும் நீரார் – கம்.அயோ:1 7/4
பஞ்சினை அணிவார் பால் வளை தெரிவார் – கம்.அயோ:3 68/2
உழை குலம் உழைப்பன ஒத்து ஓர் பால் எல்லாம் – கம்.அயோ:4 197/4
நெட்டிலும் இழந்தன நிறைந்த பால் கிளி – கம்.அயோ:4 199/2
ஆவி விரி பால் நுரையின் ஆடை அணை ஆக – கம்.அயோ:5 10/3
பால் பாய்வன நறை பாய்வன மலர் வாய் அளி படர – கம்.அயோ:7 8/2
பால் உடை மொழியாளும் பகலவன் அனையானும் – கம்.அயோ:8 33/1
கவரி பால் நிற வால் புடை பெயர்வன கடிதின் – கம்.அயோ:10 5/3
பால் தடம் கடல் ஒத்தது பார் என்றான் – கம்.அயோ:11 36/4
கன்று உயிர் ஓய்ந்து உக கறந்து பால் உண்டோன் – கம்.அயோ:11 102/1
பால் திரண்டு அனைய மெய்ய பயம் திரண்டு அனைய நெஞ்ச – கம்.அயோ:13 53/3
சென்றது பரிதி மேல் பால் செக்கர் வந்து இறுத்தது அன்றே – கம்.ஆரண்:6 64/4
பால் பொத்தின நதியின் கிளர் படி பொத்தின படர் வான் – கம்.ஆரண்:7 99/2
செம்பு காட்டிய கண் இணை பால் என தெளிந்தீர் – கம்.ஆரண்:8 5/1
பிரை உறு பால் என நிலையின் பின்றிய – கம்.ஆரண்:10 35/3
பால் நிற அமளி சேர்ந்தான் பையுள் உற்று உயங்கி நைவான் – கம்.ஆரண்:10 97/4
படம் பரந்து அனைய அல்குல் பால் பரந்து அனைய இன் சொல் – கம்.ஆரண்:14 8/3
அற பால் உளதேல் அவன் முன்னவன் ஆய் – கம்.ஆரண்:14 76/1
மற பால் வடி வாள் கொடு மன் உயிரை – கம்.ஆரண்:14 76/3
பால் துறும் பனி முலை ஆவின் பான்மையான் – கம்.ஆரண்:14 83/4
பொன் பால் பொருவும் விரை அல்லி புல்லி பொலிந்த பொலம் தாது – கம்.கிட்:1 28/1
நெய்த்தலை பால் கலந்து-அனைய நேயத்தான் – கம்.கிட்:6 4/4
உழை துறு மலை மா கொங்கை கரந்த பால் ஒழுக்கை ஒத்த – கம்.கிட்:10 33/2
பிழிந்த பால் வழி நுரையினை பொருவின பிடவம் – கம்.கிட்:10 46/4
ஈண்டு சேனை பால் எறி கடல் நெறி படர்ந்து என்ன – கம்.கிட்:12 31/4
பால் நிற தட்டம் வட்ட கண்ணடி பலவும் இன்ன – கம்.கிட்:13 39/2
பால் முக பரவை பள்ளி பரம்பரன் பணி என்றாலும் – கம்.கிட்:16 60/2
சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே – கம்.சுந்:2 54/4
பால் பெரும் கடல் பல் மணி பல் தலை பாம்பணை அதன் மீது – கம்.சுந்:2 204/3
பால் நிறத்து அன்ன குழாம் படர்ந்து என்ன பற்பல மங்கையர் படர – கம்.சுந்:3 76/4
பால் நிற பட்டின் மாலை உத்தரியம் பண்புற பசும்பொன் ஆரத்தின் – கம்.சுந்:3 78/2
ஏயவன் தென் பால் வெள்ளம் இரண்டினோடு எழுந்து சேனை – கம்.சுந்:4 36/2
பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டி புதிய பால் பொழிவது ஒக்கும் – கம்.சுந்:6 51/1
பால் நிறுத்து அந்தணன் பணியன் ஆகி நின் – கம்.சுந்:9 21/1
பால் வரு பசியன் அன்பால் மாருதி வாலை பற்றி – கம்.சுந்:12 133/2
பால் அமை பயனும் ஆய் பயன் துய்ப்பானும் ஆய் – கம்.யுத்1:3 74/2
தேவர்க்கும் தம் மோயை ஏவினார் பால் செல்ல – கம்.யுத்1:3 163/4
பால் உகுத்தால் என நிலவு பாய்ந்ததால் – கம்.யுத்1:5 8/4
நெருப்பு உற பொங்கும் வெம் பால் நீர் உற்றது அன்ன நீரான் – கம்.யுத்1:7 11/4
பால் வரு சேனைக்கு எல்லாம் பாடிவீடு அமைத்தி என்ன – கம்.யுத்1:9 14/2
உப்பு நீர் அகத்து தோய்ந்த ஒளி நிறம் விளங்க அ பால்
அப்பு நீராடுவான் போல் அருக்கனும் அத்தம் சேர்ந்தான் – கம்.யுத்1:9 18/3,4
பால் உறு பசு வெண் திங்கள் பங்கய நயனத்து அண்ணல் – கம்.யுத்1:9 19/2
பால் நிற பரவை வைகும் பரமனை நிகர்ப்ப பாராய் – கம்.யுத்1:10 17/4
நன் பால் விளங்கு மணி கோடியோடு நளிர் போது செம்பொன் முதலா – கம்.யுத்2:19 247/1
பால் கிளர் மீனிடை ஆடிய பண்பால் – கம்.யுத்3:20 24/4
பால் நல் வேலையை பருகுவ சுடர் முக பகழி – கம்.யுத்3:22 66/3
கோடு நான்கு உடை பால் நிற களிற்றின்-மேல் கொண்டான் – கம்.யுத்3:22 165/1
பால் முகம் உற்ற பெரும் பழி அன்றோ – கம்.யுத்3:26 33/3
பொலம் குழை மகளிரோடும் பால் நுகர் புதல்வரோடும் – கம்.யுத்3:26 71/2
பால் உறு பிரை என கலந்து பல் முறை – கம்.யுத்3:27 52/3
பால் கொளும் புரவி எல்லாம் படுத்தினான் படியின் மேலே – கம்.யுத்3:27 180/4
உப்பு தேன் மது ஒண் தயிர் பால் கரும்பு – கம்.யுத்3:31 135/1
கண்ணனை ஒழிய அ பால் செல்வதே கருமம் என்றான் – கம்.யுத்4:37 11/4
உரு விளை பவள வல்லி பால் நுரை உண்டது-என்ன – கம்.யுத்4:40 32/1
காற்றினுக்கு அரசன் பால் கவி_குலத்தினுள் – கம்.யுத்4:41 97/1
பாழிய மற்றை தம்பி பால் நிற கவரி பற்ற – கம்.யுத்4:42 2/3

மேல்


பால்நிறவண்ணன் (1)

பால்நிறவண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும் – கலி 104/8

மேல்


பால்வரு (1)

பால்வரு பனுவலின் துணிவு பற்றிய – கம்.யுத்1:4 75/1

மேல்


பால (3)

பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால
என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி – கலி 59/8,9
நல் நுதல் மகளிர் சிந்தை நல் நெறி பால அல்ல – கம்.ஆரண்:6 37/2
பால நீ இனையன பகரல்-பாலையோ – கம்.யுத்1:2 66/4

மேல்


பாலகில்லரும் (1)

பண்டைய அயன் தரு பாலகில்லரும்
முண்டரும் மோனரும் முதலினோர்கள் அ – கம்.ஆரண்:3 3/1,2

மேல்


பாலது (3)

இராவணன் தங்கை என்றது ஏழைமை பாலது என்னா – கம்.ஆரண்:6 45/2
வலி என்பதும் உளதே அது நின் பாலது மறவோய் – கம்.யுத்2:15 181/1
ஏற்றம் ஒன்று இல்லை என்பது ஏழைமை பாலது அன்றே – கம்.யுத்2:16 29/1

மேல்


பாலதே (3)

பாரும் ஓடாது நீடாது எனும் பாலதே
சூரும் ஓடாது கூடாது-அரோ சூரியன் – கம்.பால:7 9/1,2
என்னும் தன்மை எளிமையின் பாலதே – கம்.பால:7 42/4
நன்கு அளிப்பது தவத்தின் பாலதே – கம்.யுத்2:16 92/4

மேல்


பாலதேயோ (1)

குடக்கதோ குணக்கதேயோ கோணத்தின் பாலதேயோ
தடத்த பேர் உலகத்தேயோ விசும்பதோ எங்கும்-தானோ – கம்.யுத்2:16 28/1,2

மேல்


பாலதோ (1)

தலை கலந்து இரந்தது தவத்தின் பாலதோ – கம்.ஆரண்:13 108/4

மேல்


பாலம் (2)

பாலம் அற்றன அற்றன பகழி வெம் பகு வாய் – கம்.ஆரண்:7 76/3
பாலம் முதல் ஆயுதம் வலத்தினர் பரித்தார் – கம்.சுந்:2 67/4

மேல்


பாலமும் (2)

குந்தமும் குலிசமும் கோலும் பாலமும்
அந்தம்_இல் சாபமும் சரமும் ஆழியும் – கம்.ஆரண்:7 35/1,2
பாலமும் பாசமும் அயிலும் பற்றுவார் – கம்.யுத்2:18 122/4

மேல்


பாலமே (1)

பாலமே முதலா உள்ள படைக்கலம் பரித்த கையர் – கம்.சுந்:7 3/2

மேல்


பாலமை (2)

பாலமை உணர்ந்தவன் பக்கம் பூண்டவே – கம்.பால:23 71/4
பாலமை தவிர் நீ என் சொல் பற்றுதி-ஆயின் தன்னின் – கம்.கிட்:7 153/1

மேல்


பாலரும் (1)

தந்திர தலைவரும் தரணி பாலரும்
அந்தர முனிவரோடு அறிஞர் யாவரும் – கம்.அயோ:12 2/2,3

மேல்


பாலரை (1)

பதவி அந்தணரை ஆவை பாலரை பாவைமாரை – கம்.கிட்:11 61/2

மேல்


பாலவர் (1)

தான மங்கையரும் தவ பாலவர்
ஆன மங்கையரும் அரும் கற்புடை – கம்.யுத்4:38 30/2,3

மேல்


பாலவரோடு (1)

தாம் வந்தார் தம் பாலவரோடு தம்மை – கலி 85/30

மேல்


பாலவும் (1)

எய்த்தில வியர்த்தில இரண்டு பாலவும் – கம்.யுத்4:37 73/4

மேல்


பாலனோ (1)

பாலனோ வேலை பரப்போ பகராயே – கம்.ஆரண்:15 41/4

மேல்


பாலால் (1)

சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும் – புறம் 183/4

மேல்


பாலாழி-நின்று (1)

அயிர் உற கலந்த தீம் பாலாழி-நின்று ஆழி இந்து – கம்.ஆரண்:10 107/1

மேல்


பாலிக்கும் (1)

பார் இடு பழுவ சோலை பாலிக்கும் பருவ தேவர் – கம்.சுந்:6 55/4

மேல்


பாலிகை (2)

இளம் குளிர் முளை ஆர் நல் பாலிகை இனம் எங்கும் – கம்.பால:23 25/2
அட்டி வைத்தன பாலிகை நிகர்த்தன அழிந்து – கம்.யுத்2:16 214/2

மேல்


பாலித்து (1)

படரும் நல் அறம் பாலித்து இரவியின் – கம்.அயோ:10 52/2

மேல்


பாலியா (1)

பாலியா முன்னர் நின்ற பரிதி சேய் செம் கை பற்றி – கம்.கிட்:8 1/2

மேல்


பாலில் (1)

தேனிடை கரும்பில் பாலில் அமுதினில் கிளவி தேடி – கம்.யுத்2:19 283/1

மேல்


பாலின் (12)

நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகி – கலி 110/17
பாலின் பெய்தவும் பாகின் கொண்டவும் – புறம் 381/2
பாலின் ஊட்டுவார் செம் கை பங்கயம் – கம்.பால:2 58/3
அருகுறு பாலின் வேலை அமுது எலாம் அளைந்து வாரி – கம்.ஆரண்:10 109/1
பாலின் ஆற்றிய பத்தி பயத்தலால் – கம்.கிட்:7 119/2
சீரிய பாலின் வேலை சிறு பிரை தெறித்தது அன்னான் – கம்.சுந்:2 94/4
பாலின் வேலை முதல் பல வேலையும் – கம்.சுந்:2 153/3
பாலின் வெண் பரவை திரை கரும் கிரி-மேல் பரந்து என சாமரை பதைப்ப – கம்.சுந்:3 89/3
விளக்கு ஒளி பரத்தலின் பாலின் வெண் கடல் – கம்.யுத்1:4 15/2
சோர்வுறு பாலின் வேலை சிறு துளி தெறித்தவேனும் – கம்.யுத்1:9 24/3
பிரை உண்ட பாலின் உள்ளம் பிறிதுற பிறர் முன் சொல்லா – கம்.யுத்2:19 168/3
அழுந்திய பாலின் வெள்ளத்து ஆழி-நின்று அனந்தர் நீங்கி – கம்.யுத்3:26 75/1

மேல்


பாலினும் (2)

தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு – ஐங் 203/2
இரண்டு பாலினும் வரும் பரியை எற்றுமால் – கம்.சுந்:9 34/4

மேல்


பாலும் (19)

பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் – மலை 417
பாலும் பல என உண்ணாள் – குறு 356/7
பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள் – குறு 396/1
பாலும் கொளாலும் வல்லோய் நின் – பதி 16/19
செழும் பல் வைப்பின் பழன பாலும்
ஏனல் உழவர் வரகு மீது இட்ட – பதி 30/21,22
தீ எரி பாலும் செறி தவம் முன் பற்றியோ – பரி 11/90
இசை படு பக்கம் இரு பாலும் கோலி – பரி 21/31
பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு – அகம் 48/2
செறி நறும் தயிரும் பாலும் வெண்ணெயும் சேந்த நெய்யும் – கம்.பால:1 15/1
முறையினின் முது மேதியின் முலை வழி பாலும்
துறையின் நின்று உயர் மாங்கனி தூங்கிய சாறும் – கம்.பால:9 10/1,2
மலங்கினர் இரண்டு பாலும் மறுகினர் வெருவி நோக்க – கம்.அயோ:13 55/2
எ பாலும் விசும்பின் இருண்டு எழுவாய் – கம்.கிட்:10 52/2
சொல்லையும் அமிழ்தும் பாலும் தேனும் என்று உரைக்க தோன்றும் – கம்.கிட்:13 51/2
இருவரும் முன்னர் சென்றால் ஒத்த அ இரண்டு பாலும் – கம்.சுந்:1 38/4
படியை நோக்கி எ பாலும் படர்குறும் – கம்.யுத்1:9 57/3
இற்றது குரங்கின் தானை இறந்தது என்று இரண்டு பாலும்
கொற்ற மங்கலங்கள் ஆர்ப்ப இராவணன் கோயில் புக்கான் – கம்.யுத்2:19 204/3,4
வாடை நாலு பாலும் வீச மாசு மேக மாலை வெம் – கம்.யுத்3:31 82/1
தன்னின் நேரா மெய் இரு பாலும் தலை பெற்ற – கம்.யுத்4:33 11/3
நீங்கினார் இரு பாலும் நெருங்கினார் – கம்.யுத்4:37 23/4

மேல்


பாலுள் (1)

நிலை பாலுள் ஒத்த குறி என் வாய் கேட்டு ஒத்தி – கலி 86/12

மேல்


பாலே (7)

ஐய அற்றால் அன்பின் பாலே – குறு 196/6
நல்லை மன்று அம்ம பாலே மெல் இயல் – குறு 229/5
ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே – ஐங் 110/5
போக்கிய புணர்த்த அறன் இல் பாலே – ஐங் 376/5
பழி எவன் ஆம்-கொல் நோய் தரு பாலே – அகம் 325/22
உடையை வாழி எம் புணர்ந்த பாலே
பாரி பறம்பின் பனி சுனை தெண் நீர் – புறம் 176/8,9
உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே – புறம் 236/12

மேல்


பாலை (23)

மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் – பொரு 22,23
பாலை நின்ற பாலை நெடு வழி – சிறு 11
பாலை நின்ற பாலை நெடு வழி – சிறு 11
நைவளம் பழுநிய நயம் தெரி பாலை
கைவல் பாண்_மகன் கடன் அறிந்து இயக்க – சிறு 36,37
இன் தீம் பாலை முனையின் குமிழின் – பெரும் 180
பாலை சான்ற சுரம் சேர்ந்து ஒருசார் – மது 314
தில்லை பாலை கல் இவர் முல்லை – குறி 77
நைவளம் பழுநிய பாலை வல்லோன் – குறி 146
கொடிறு போல் காய வால் இணர் பாலை
செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம் – நற் 107/3,4
பைது அற வெந்த பாலை வெம் காட்டு – ஐங் 317/2
தொடை படு பேரியாழ் பாலை பண்ணி – பதி 46/5
விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி – பதி 57/8
தீம் தொடை நரம்பின் பாலை வல்லோன் – பதி 65/14
இடன் உடை பேரியாழ் பாலை பண்ணி – பதி 66/2
புரி நரம்பு இன் கொளை புகல் பாலை ஏழும் – பரி 7/77
கிளைக்கு உற்ற உழை சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்-மின் – பரி 11/127
ஒருதிறம் பாடினி முரலும் பாலை அம் குரலின் – பரி 17/17
நிரை ஏழ் அடுக்கிய நீள் இலை பாலை
அரை வரை மேகலை அணி நீர் சூழி – பரி 21/13,14
வல்லோன் தைவரும் வள் உயிர் பாலை
நரம்பு ஆர்த்து அன்ன வண்டு_இனம் முரலும் – அகம் 355/4,5
பாலை ஏய் நிறத்தொடு பண்டு தான் படர் – கம்.அயோ:13 4/1
பாலை சென்று அடைந்தது பரதன் சேனையே – கம்.அயோ:14 20/4
படி உடை பரல் உடை பாலை மேல் உயர் – கம்.அயோ:14 22/3
பன்னு கோடி தீப மாலை பாலை யாழ் பழித்த சொல் – கம்.ஆரண்:10 95/3

மேல்


பாலையில் (1)

ஈர்ம் தண் பெரு வடு பாலையில் குறவர் – ஐங் 213/2

மேல்


பாலையை (3)

பூத்த ஏழிலை பாலையை பொடிபொடி ஆக – கம்.பால:15 6/3
வெளிறு நீங்கிய பாலையை மெல்லென போனார் – கம்.அயோ:9 47/1
வன் தெறு பாலையை மருதம் ஆம் என – கம்.அயோ:14 24/1

மேல்


பாலொடு (5)

பாலொடு வந்து கூழொடு பெயரும் – குறு 221/3
பாலொடு வீங்க தவ நெடிது ஆயினை – கலி 82/3
பாலொடு கோட்டம் புகின் – கலி 109/20
புதல்வன் தடுத்த பாலொடு தடைஇ – அகம் 26/12
மதர்வை நல் ஆன் பாலொடு பகுக்கும் – அகம் 393/17

மேல்


பாலொடும் (1)

பசும் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர் – பெரும் 168

மேல்


பாலோ (1)

பாராட்டை பாலோ சில – கலி 85/33

மேல்


பாலோடு (1)

பாலோடு அலர்ந்த முலை மறந்து முற்றத்து – கலி 81/7

மேல்


பாலோயே (1)

நோயை நெஞ்சே நோய் பாலோயே – குறு 128/5

மேல்


பாலோர் (2)

கடவுள் நண்ணிய பாலோர் போல – குறு 203/4
பலி கடன் அளிக்கல்-பாலை அல்லது உன் குலத்தின் பாலோர்
ஒலி கடல் உலகத்து இல்லை ஊர் உளார் உளரே உள்ளார் – கம்.யுத்4:34 10/3,4

மேல்


பாவ (3)

பாவ காரியர் உயிர் பதம் அலாது இரை பெறா பகழி நாகம் – கம்.யுத்1:2 88/4
பாவ பண்டாரம் அன்ன செய்குன்றம் பலவும் பாராய் – கம்.யுத்1:10 21/4
தண்ட வாள் அரக்கர் பாவ செய்கையும் தருமம் தாங்கும் – கம்.யுத்3:23 24/2

மேல்


பாவகத்து (1)

பாடுவார்கள் பயில் நடம் பாவகத்து
ஆடுவார்கள் அமளியில் இன்புற – கம்.யுத்4:34 5/1,2

மேல்


பாவகம் (1)

பாவகம் இன்னது என்று தெரிகிலர் பதைத்து விம்ம – கம்.யுத்2:16 9/2

மேல்


பாவகர் (1)

பாவகர் உளரோ கூற்றை அஞ்சினால் பழியும் உண்டோ – கம்.யுத்3:31 51/4

மேல்


பாவகன் (2)

பகை தகை நெடும் கடல் பருகும் பாவகன்
சிகை கொழுந்து இது என திருகு நாவினான் – கம்.ஆரண்:15 13/3,4
பறவையின் குலங்கள் காக்கும் பாவகன் பழைய நின்னோடு – கம்.யுத்2:19 270/1

மேல்


பாவகாரி (1)

பாவகாரி தன் முடி தலை பறித்திலென் என்றால் – கம்.சுந்:12 52/3

மேல்


பாவகாரியின் (1)

பாவகாரியின் பிறந்த பாவியேன் – கம்.அயோ:14 97/2

மேல்


பாவத்தாலே (1)

குலம் செய்த பாவத்தாலே கொடும் பகை தேடி கொண்டாய் – கம்.யுத்3:28 4/3

மேல்


பாவத்தினால் (1)

பரம் முருக்கிய பாவத்தினால் வல – கம்.ஆரண்:9 24/3

மேல்


பாவத்து (1)

பனி வரு கண்ணர் விம்மி பதைக்கின்ற நெஞ்சர் பாவத்து
அனைவரும் தோற்க அண்ணல் வெல்க என்று ஆசி சொன்னார் – கம்.யுத்3:31 72/3,4

மேல்


பாவத்தை (2)

பாக்கியம் அன்றி என்றும் பாவத்தை பற்றலாமோ – கம்.கிட்:9 16/4
மறத்தை பூண்டு வெம் பாவத்தை மணம் புணர் மணாளர் – கம்.யுத்3:31 6/2

மேல்


பாவம் (25)

எண் உரு தெரிவு_அரும் பாவம் ஈண்டி ஓர் – கம்.பால:7 21/3
பாவம் பாராது இன் உயிர் கொள்ள படுகின்றாய் – கம்.அயோ:3 42/4
பழி நின்று உயரும் எனவும் பாவம் உளது ஆம் எனவும் – கம்.அயோ:4 43/2
மண் செய்த பாவம் உளது என்பார் மா மலர் மேல் – கம்.அயோ:4 101/1
பெண் செய்த பாவம் அதனின் பெரிது என்பார் – கம்.அயோ:4 101/2
கண் செய்த பாவம் கடலின் பெரிது என்பார் – கம்.அயோ:4 101/4
மருமத்து தன்னை ஊன்றும் மற கொடும் பாவம் தீர்க்கும் – கம்.அயோ:6 2/1
மீள_அரும் தருமம் தன்னை வெல்லுமோ பாவம் என்றாள் – கம்.ஆரண்:12 57/4
பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ – கம்.கிட்:7 127/4
ஆக்கமும் கேடும் தாம் செய் அறத்தொடு பாவம் ஆய – கம்.கிட்:9 16/1
பாவம் ஆம் என பற்று அழிந்து இற்றவால் – கம்.கிட்:11 35/4
பாவம் தோற்றது தருமமே வென்றது இ படையால் – கம்.கிட்:12 38/4
அன்னதே முடிந்தது ஐய அறம் வெல்லும் பாவம் தோற்கும் – கம்.சுந்:2 93/1
பரா வரும் பழியொடும் பாவம் பற்றுதற்கு – கம்.சுந்:5 74/3
ஆடுவார் பாவம் ஐந்தும் நீங்கி மேல் அமரர் ஆவார் – கம்.யுத்1:4 150/3
பழி இது பாவம் என்று பார்க்கிலை பகர தக்க – கம்.யுத்2:17 19/1
பழி பட வாழ்கிற்பாரும் பார்த்திவர் உளரோ பாவம் – கம்.யுத்2:17 66/4
இன்னலுற்று அயரல் வெல்லாது அறத்தினை பாவம் என்றான் – கம்.யுத்2:19 233/4
பின்றாது உடற்றும் பெரும் பாவம் அழுத பின் என் பிறர் செய்கை – கம்.யுத்3:23 6/3
வெவ்விது பாவம் சால தருமமே விழுமிது ஐய – கம்.யுத்3:27 171/3
அறத்தினை பாவம் வெல்லாது என்னும் அது அறிந்து ஞான – கம்.யுத்3:27 176/1
பாவம் தோன்றிய காலமே தோன்றிய பழையோர் – கம்.யுத்3:30 24/1
அத்தனை அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ – கம்.யுத்3:31 49/2
அருமை என் இராமற்கு அம்மா அறம் வெல்லும் பாவம் தோற்கும் – கம்.யுத்4:32 44/3
என்னேயோ என்னேயோ இராவணனார் முடிந்த பரிசு இதுவோ பாவம் – கம்.யுத்4:38 22/4

மேல்


பாவம்-தன்னை (1)

கேள்வி தீயாளர் துன்பம் கிளர்வித்தீர் பாவம்-தன்னை
மூள்வித்தீர் முனியாதானை முனிவித்தீர் முடிவின் என்றான் – கம்.கிட்:11 73/3,4

மேல்


பாவமும் (6)

அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் – கம்.அயோ:2 85/1
பாவமும் அரும் துயரும் வேர் பறியும் என்பார் – கம்.அயோ:3 102/1
பாவமும் நின்ற பெரும் பழியும் பகை நண்போடும் – கம்.அயோ:13 17/1
வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம் – கம்.யுத்2:16 80/3
பகையில் பார்க்கின்ற பாவமும் கலுழ்ந்தது பரிவால் – கம்.யுத்3:22 200/4
பெருமை சால் கொடும் பாவமும் பேர்கலா – கம்.யுத்4:37 24/3

மேல்


பாவமோ (2)

வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ – கம்.ஆரண்:13 46/3
பாவமோ முன் நீ செய்த தருமமோ தெரிய பாராய் – கம்.சுந்:3 126/4

மேல்


பாவல் (1)

கிணை_மகள் அட்ட பாவல் புளிங்கூழ் – புறம் 399/16

மேல்


பாவனம் (1)

பைம்_தொடி அடைத்த சேது பாவனம் ஆயது என்றான் – கம்.யுத்4:41 21/4

மேல்


பாவனை (1)

தான் அவை உருவில் தோன்றும் பாவனை தகைமை சான்றோர் – கம்.யுத்3:25 12/2

மேல்


பாவனையால் (1)

தா இல் பாவனையால் கொடுத்து அருச்சனை சமைத்தான் – கம்.சுந்:11 54/2

மேல்


பாவாய் (1)

பண்பு இறந்தவர்க்கு அரும் கலம் ஆகிய பாவாய்
மண் பிறந்தகம் உனக்கு நீ வான் நின்றும் வந்தாய் – கம்.யுத்4:40 110/2,3

மேல்


பாவி (19)

ஆழியான் முடி சூடு நாள் இடை ஆன பாவி இது ஓர் இரா – கம்.அயோ:3 59/1
பாவி நீயே வெம் கான் படர்வாய் என்று என் உயிரை – கம்.அயோ:4 46/3
பண்டே எரி முன் உன்னை பாவி தேவி ஆக – கம்.அயோ:4 47/3
பழிக்கும் நாணாய் மாணா பாவி இனி என் பல உன் – கம்.அயோ:4 48/3
ஏன்று உன் பாவி கும்பி வயிற்றினிடை வைகி – கம்.அயோ:11 84/1
படர் எலாம் படைத்தாளை பழி வளர்க்கும் செவிலியை தன் பாழ்த்த பாவி
குடரிலே நெடும் காலம் கிடந்தேற்கும் உயிர் பாரம் குறைந்து தேய – கம்.அயோ:13 69/1,2
பாவியாத போது இலாத பாவி மாழை பானல் வேல் – கம்.ஆரண்:10 92/2
பிழைத்தனை பாவி உன் பெண்மையால் என்றான் – கம்.கிட்:7 31/4
பாவி தன் உயிர் கொள்வான் இழைத்த பண்பு இதால் – கம்.சுந்:3 62/2
பாவி வேடன் கை பார்ப்பு உற பேதுறும் – கம்.சுந்:12 30/3
படுத்து ஒழிந்தனை பாவி எ தேவரும் பகர்தற்கு – கம்.யுத்1:3 24/2
பஞ்சு என சிவக்கும் மென் கால் தேவியை பிரித்த பாவி
வஞ்சனுக்கு இளைய என்னை வருக என்று அருள் செய்தானோ – கம்.யுத்1:4 123/1,2
பறத்தி நின் நெடும் பதி புக கிளையொடும் பாவி
இறத்தி யான் அது நினைக்கிலென் தனிமை கண்டு இரங்கி – கம்.யுத்2:15 251/3,4
பாவி யான் பயந்த நங்கை நின் பொருட்டாக பட்டேன் – கம்.யுத்2:17 62/2
பாவி கை பிடித்தது பண்ணவ நின் – கம்.யுத்3:23 14/2
படிந்தது வினைய செய்கை பயந்தது பாவி வாளால் – கம்.யுத்3:26 45/3
தேர்கள் என்று வந்த பாவி என்ன செய்கை செய்யுமே – கம்.யுத்3:31 86/4
பாவி வேலை உலகு பரத்தலால் – கம்.யுத்3:31 125/2
பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பார பழி தீர்ந்தாளோ – கம்.யுத்4:38 9/2

மேல்


பாவி-மேல் (1)

விரத வேடம் மற்று உதவிய பாவி-மேல் விளிவு – கம்.யுத்4:40 116/3

மேல்


பாவிகாள் (2)

வள்ளலை பாவிகாள் மனிதன் என்று கொண்டு – கம்.யுத்1:6 39/1
பாடு-மின் பாடு-மின் என்னும் பாவிகாள்
சூடு-மின் சூடு-மின் தூதன் தாள் எனும் – கம்.யுத்4:41 92/3,4

மேல்


பாவிடவும் (1)

படி ஏழும் நெடும் துயர் பாவிடவும்
மடியா நெறி வந்து வளம் புகுதும் – கம்.சுந்:4 9/2,3

மேல்


பாவித்து (1)

பவர்ந்த வாள் நுதலினால் தன் பவள வாய்க்கு உவமை பாவித்து
உவந்த-போது உவந்த வண்ணம் உரைத்த-போது உரைத்தது ஆமோ – கம்.கிட்:13 50/3,4

மேல்


பாவித்தேற்கு (1)

பாதியால் அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்கு
சோதியான் உதயம் செய்தான் உற்றது ஓர் துணிதல் ஆற்றேன் – கம்.யுத்3:24 55/2,3

மேல்


பாவிபாடு (1)

பன்ன_அரும் கொடு மன பாவிபாடு இரேன் – கம்.அயோ:11 86/2

மேல்


பாவிய (1)

மீ பாவிய இமையோர்_குலம் வெருவுற்றது இப்பொழுதே – கம்.யுத்3:27 150/3

மேல்


பாவியர் (2)

பாவியர் ஆம் இவர் பண்பு இலர் நம்-பால் – கம்.ஆரண்:14 50/1
பாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டோ – கம்.யுத்1:2 49/4

மேல்


பாவியர்க்கு (1)

பாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவன் பழியும் பாரேன் – கம்.கிட்:11 69/4

மேல்


பாவியா (2)

பங்கய செல்வியை மனத்து பாவியா
அங்கையின் ஆய மந்திரத்தை ஆய்ந்தனள் – கம்.ஆரண்:6 23/1,2
பாவியா கொடுத்த வெம்மை பயப்பய பரந்தது அன்றே – கம்.ஆரண்:10 89/4

மேல்


பாவியாத (1)

பாவியாத போது இலாத பாவி மாழை பானல் வேல் – கம்.ஆரண்:10 92/2

மேல்


பாவியாது (1)

பாவியாது பருகுதிர்-போலும் நும் – கம்.கிட்:11 30/3

மேல்


பாவியும் (1)

பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும்
நாயகன் பட நடந்தவனும் நண்ணும் அ – கம்.அயோ:11 99/2,3

மேல்


பாவியேன் (3)

பாவகாரியின் பிறந்த பாவியேன்
சாவது ஓர்கிலேன் தவம் செய்வேன் அலேன் – கம்.அயோ:14 97/2,3
மானம்-அதால் பாவியேன் இவண் மடிய கடவேனோ – கம்.ஆரண்:6 103/2
பற்றுண்ட நாளே மாளா பாவியேன் உம்மை எல்லாம் – கம்.யுத்2:17 40/3

மேல்


பாவியேனையும் (1)

பாவியேனையும் பார்க்கும்-கொலோ எனும் – கம்.ஆரண்:6 80/3

மேல்


பாவியை (3)

பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும் – கம்.அயோ:3 18/3
முன்னையர் முறை கெட முடித்த பாவியை
சின்னபின்னம் செய்து என் சினத்தை தீர்வெனேல் – கம்.அயோ:12 55/1,2
பாவியை அமருக்கு அஞ்சி அரண் புக்கு பதுங்கினானை – கம்.யுத்1:14 31/2

மேல்


பாவிற்றிலை (1)

சென்று பாவிற்றிலை சிறிது பார் எனா – கம்.பால:8 25/2

மேல்


பாவின் (1)

பாய்ந்தனள் பாய்தலும் பாவின் பஞ்சு என – கம்.யுத்4:40 72/3

மேல்


பாவின்று-மன்னே (1)

பொன் நேர் பசலை பாவின்று-மன்னே – அகம் 172/18

மேல்


பாவினால் (1)

பாவினால் இது உணர்த்திய பண்பு-அரோ – கம்.பால:0 10/4

மேல்


பாவு (2)

பால் மருள் மருப்பின் உரல் புரை பாவு அடி – கலி 21/1
பாவு அடியான் செறல் நோக்கின் – புறம் 15/8

மேல்


பாவுண்ட (1)

பாவுண்ட கீர்த்தியானுக்கு உணர்த்தினென் பரிதி பட்டான் – கம்.யுத்2:19 231/4

மேல்


பாவை (91)

வரி புனை பந்தொடு பாவை தூங்க – திரு 68
பாவை_விளக்கில் பரூஉ சுடர் அழல – முல் 85
செம் நீர் பசும்_பொன் புனைந்த பாவை
செல் சுடர் பசு வெயில் தோன்றி அன்ன – மது 410,411
வல்லோன் தைஇய வரி புனை பாவை
முருகு இயன்று அன்ன உருவினை ஆகி – மது 723,724
யவனர் இயற்றிய வினை மாண் பாவை
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து – நெடு 101,102
பாவை சூழ்ந்தும் பல் பொறி மருண்டும் – பட் 102
செய்யா பாவை வளர்ந்து கவின் முற்றி – மலை 125
முடி வலை முகந்த முடங்கு இறா பாவை
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே – நற் 49/3,4
ஈனா பாவை தலையிட்டு ஓரும் – நற் 127/7
எழுது எழில் உண்கண் பாவை
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே – நற் 177/9,10
பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி – நற் 179/2
பாவை அன்ன நின் புறங்காக்கும் – நற் 182/3
மணி வாழ் பாவை நடை கற்று அன்ன என் – நற் 184/7
வினை மாண் பாவை அன்னோள் – நற் 185/11
வண்டல் பாவை வன முலை முற்றத்து – நற் 191/3
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன நின் – நற் 192/9,10
பாவை அன்ன பழி தீர் காட்சி – நற் 252/7
பாவை அன்ன வனப்பினள் இவள் என – நற் 301/6
அலங்கல் அம் பாவை ஏறி புலம்பு கொள் – நற் 314/10
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின் – நற் 319/7
விழவு ஒழி களத்த பாவை போல – நற் 360/2
ஆடி பாவை போல – குறு 8/5
தாதின் செய்த தண் பனி பாவை
காலை வருந்தும் கையாறு ஓம்பு என – குறு 48/1,2
நல் இயல் பாவை அன்ன இ – குறு 89/6
நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி – குறு 114/1
மயில் கண் அன்ன மாண் முடி பாவை
நுண் வலை பரதவர் மட_மகள் – குறு 184/5,6
செய்வு-உறு பாவை அன்ன என் – குறு 195/6
இரலை மேய்ந்த குறை தலை பாவை
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை – குறு 220/2,3
பணை தோள் குறு_மகள் பாவை தைஇயும் – குறு 276/1
பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான் – குறு 292/4
வண்டல் பாவை வௌவலின் – ஐங் 124/2
தெண் திரை பாவை வௌவ – ஐங் 125/2
பைஞ்சாய் பாவை ஈன்றனென் யானே – ஐங் 155/5
நெய்தல் அம் பகை தழை பாவை புனையார் – ஐங் 187/3
பாவை அன்ன என் ஆய் கவின் தொலைய – ஐங் 221/2
பாவை அன்ன நின் துணை பிரிந்து வருமே – ஐங் 307/4
செய்யா பாவை கொய்யும் பொழுதே – ஐங் 344/3
இது என் பாவைக்கு இனிய நன் பாவை
இது என் பைம் கிளி எடுத்த பைம் கிளி – ஐங் 375/1,2
பாவை அன்ன என் ஆய் தொடி மடந்தை – ஐங் 389/3
பாவை அன்ன நல்லோள் கணவன் – பதி 61/4
பாவை அன்ன மகளிர் நாப்பண் – பதி 88/29
பாவை சிதைத்தது என அழ ஒருசார் – பரி 7/26
தாய் உயிர் பெய்த பாவை போல – கலி 22/5
பௌவ நீர் சாய் கொழுதி பாவை தந்தனைத்தற்கோ – கலி 76/7
உப்பு இயல் பாவை உறை உற்றது போல – கலி 138/16
பாவை கொண்டு ஓடி-உழி – கலி 144/33
பொறி செய் புனை பாவை போல வறிது உயங்கி – கலி 146/49
பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு – அகம் 5/21
பதவின் பாவை முனைஇ மதவு நடை – அகம் 23/7
பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின் – அகம் 98/12
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல் – அகம் 127/8
மண்ணு மணி அன்ன மா இதழ் பாவை
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி – அகம் 136/13,14
உருவு கிளர் ஏர் வினை பொலிந்த பாவை
இயல் கற்று அன்ன ஒதுக்கினள் வந்து – அகம் 142/21,22
தரு மணல் கிடந்த பாவை என் – அகம் 165/12
கை செய் பாவை துறை-கண் இறுக்கும் – அகம் 181/19
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே – அகம் 209/17
தா இல் நன் பொன் தைஇய பாவை
விண் தவழ் இள வெயில் கொண்டு நின்று அன்ன – அகம் 212/1,2
பல் இதழ் மழை கண் பாவை மாய்ப்ப – அகம் 229/12
குழல் குரல் பாவை இரங்க நம் துறந்து – அகம் 265/9
வண்டல் பாவை உண்துறை தரீஇ – அகம் 269/19
வண்டல் பாவை சிதைய வந்து நீ – அகம் 320/12
வண்டல் பாவை வரி மணல் அயர்ந்தும் – அகம் 330/2
தாது செய் பாவை அன்ன தையல் – அகம் 392/6
அல்லி பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப – புறம் 33/17
புரப்போர் புன்கண் பாவை சோர – புறம் 235/12
பாவை அன்ன குறும் தொடி மகளிர் – புறம் 251/2
தெற்றி பாவை திணி மணல் அயரும் – புறம் 283/10
பழகிய எனினும் இ பாவை தோன்றலால் – கம்.பால:10 34/3
பைம் தொடி ஓவிய பாவை போன்றனள் – கம்.பால:10 39/2
பாண்டிலின் வையத்து ஓர் பாவை தன்னொடும் – கம்.பால:14 25/1
கைகயர் வேந்தன் பாவை கணிகையர் ஈட்டம் பொங்கி – கம்.பால:14 63/2
செம் கையில் மஞ்ஞை அன்னம் சிறு கிளி பூவை பாவை
சங்கு உறை கழித்த அன்ன சாமரை முதல தாங்கி – கம்.பால:14 66/1,2
இ பாவை எம் கோற்கு உயிர் அன்னவள் என்ன உன்னி – கம்.பால:17 13/3
ஆக்கிய பாவை அன்னாள் ஒருத்தி ஆண்டு அமலன் மேனி – கம்.பால:21 15/3
பழுது இலா ஒரு பாவை அன்னாள் பதைத்து – கம்.பால:21 24/1
பஞ்சி மென் தளிர் அடி பாவை கோல்_கொள – கம்.அயோ:1 18/1
புவி பாவை பரம் கெட போரில் வந்தோரை எல்லாம் – கம்.அயோ:4 117/1
எழுது பாவை அன்னாள் மன துணுக்கமொடு எழுந்தாள் – கம்.அயோ:4 213/4
எழுது பாவை அனையாள் நிலை உணர்ந்து இளையவன் – கம்.ஆரண்:1 40/2
அந்தணர் பாவை நீ யான் அரசரில் வந்தேன் என்றான் – கம்.ஆரண்:6 42/4
நீ இடை வந்தது என்னை நிருதர்-தம் பாவை என்னா – கம்.ஆரண்:6 58/3
பாவை பேசுவது போல் கண் பனிப்பு உற – கம்.சுந்:2 171/3
பாவை நின் பொருட்டினால் ஓர் பழி பெற பயன் தீர் நோன்பின் – கம்.சுந்:3 142/2
அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும் சனகன் பாவை
கற்பினால் இயன்றது என்பான் பெரியது ஓர் களிப்பன் ஆனான் – கம்.சுந்:12 126/3,4
தந்த பாவை தவ பாவை தனிமை தகவோ என தளர்ந்து – கம்.யுத்1:1 8/2
தந்த பாவை தவ பாவை தனிமை தகவோ என தளர்ந்து – கம்.யுத்1:1 8/2
நாள் அவாம் மின் தோய் மாடத்து உம்பர் ஓர் நாகர் பாவை
காள வார் உறையின் வாங்கும் கண்ணடி விசும்பில் கவ்வி – கம்.யுத்1:10 18/2,3
பாவை நீ இவனின் வந்த பயன் பழுது ஆவது அன்றால் – கம்.யுத்2:17 54/3
பார்த்தனன் பாரா-முன்னம் பணிந்தனன் விசய பாவை
தூர்த்தனை இளைய வீரன் தழுவினன் இனைய சொன்னான் – கம்.யுத்3:22 149/3,4
நின்றான் அப்புறத்து அரக்கன் நிலை கேட்டள் மயன் பயந்த நெடும் கண் பாவை – கம்.யுத்4:38 11/4
ஆய் இளையார்க்கு கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான் – கம்.யுத்4:41 112/3

மேல்


பாவை-கொல் (1)

வல்லவன் தைஇய பாவை-கொல் நல்லார் – கலி 56/7

மேல்


பாவை_விளக்கில் (1)

பாவை_விளக்கில் பரூஉ சுடர் அழல – முல் 85

மேல்


பாவைக்கு (3)

இது என் பாவைக்கு இனிய நன் பாவை – ஐங் 375/1
வரி மணல் புனை பாவைக்கு
குலவு சினை பூ கொய்து – புறம் 11/3,4
செய்வு-உறு பாவைக்கு கொய் பூ தைஇ – புறம் 243/2

மேல்


பாவைக்கும் (1)

பஞ்சாய் பாவைக்கும் தனக்கும் – ஐங் 383/5

மேல்


பாவைமார் (4)

பாவைமார் பரந்த கோல பண்ணையில் பொலிவாள் வண்ண – கம்.பால:18 15/3
பஞ்சி சூழ் மெல் அடி பாவைமார் பண்ணையின் – கம்.பால:20 30/1
பாவைமார் முகம் என்ன-முன்னம் மலர்ந்த பங்கய ராசியே – கம்.அயோ:3 66/4
பாவைமார் நறும் குழல்களும் பரிமளம் கமழ்ந்த – கம்.சுந்:13 34/4

மேல்


பாவைமாரை (1)

பதவி அந்தணரை ஆவை பாலரை பாவைமாரை
வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல் ஆம் ஆற்றல் மாயா – கம்.கிட்:11 61/2,3

மேல்


பாவையர் (10)

பைம் சுனை பாஅய் எழு பாவையர்
ஆய் இதழ் உண்கண் அலர் முக தாமரை – பரி 8/112,113
பைய விளையாடுவாரும் மென் பாவையர்
செய்த பூ சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார் – பரி 10/104,105
பாடக செம் பதும மலர் பாவையர் பல்லாண்டு இசைப்ப பைம் பொன் பீடத்து – கம்.பால:5 59/2
பாவையர் மனமும் போல் பசையும் அற்றதே – கம்.பால:7 15/4
பாவையர் வைக தீய்ந்த பல்லவ சயனம் கண்டார் – கம்.பால:16 19/4
பாவையர் பனி மென் கொம்பை நோக்கினர் பரிந்து நிற்பார் – கம்.பால:17 11/4
பயில் குரல் கிண்கிணி பதத்த பாவையர்
இயல்புடை மைந்தர் என்று இவர் இலாமையால் – கம்.கிட்:14 34/1,2
பன்னக வனிதையர் இயக்கர் பாவையர்
முன்னின பணி முறை மாறி முந்துவார் – கம்.சுந்:2 47/2,3
பாவையர் குழாங்கள் சூழ பாட்டொடு வான நாட்டு – கம்.சுந்:2 118/3
பணம் அயிர்ப்பு எய்தும் அல்குல் பாவையர் பருவம் நோக்கும் – கம்.யுத்1:10 22/3

மேல்


பாவையின் (9)

மாயா இயற்கை பாவையின்
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே – நற் 201/11,12
பொறி அழி பாவையின் கலங்கி நெடிது நினைந்து – நற் 308/7
வினை அமை பாவையின் இயலி நுந்தை – நற் 362/1
பாவையின் மடவந்தனளே – குறு 100/6
கடவுள் எழுதிய பாவையின்
மடவது மாண்ட மாஅயோளே – அகம் 62/15,16
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின் – அகம் 98/20
வினை அழி பாவையின் உலறி – அகம் 157/13
வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து – அகம் 370/14
திரையினுள் பொலி சித்திர பாவையின் செயலார் – கம்.சுந்:13 22/4

மேல்


பாவையும் (8)

சிறு பசும் பாவையும் எம்மும் உள்ளார் – குறு 278/3
பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே – ஐங் 377/4
சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும்
விளையாட அரி பெய்த அழகு அமை புனை வினை – கலி 59/5,6
பாவையும் பலி என பெறாஅ நோய் பொர – அகம் 369/8
உருகு பொன்_பாவையும் ஒத்து தோன்றினாள் – கம்.பால:10 52/4
பஞ்சி மெல் அடி பாவையும் ஆடினாள் – கம்.அயோ:7 20/4
பாவையும் அதனை கேளா தம் குல பகைஞர் தம்-பால் – கம்.ஆரண்:12 84/1
எழுது பாவையும் ஏத்தினள் ஏகினன் இப்பால் – கம்.சுந்:5 84/4

மேல்


பாவையை (3)

உண்ணா பாவையை ஊட்டுவோளே – ஐங் 128/3
பஞ்சர கிளி என கதறு பாவையை விடா – கம்.ஆரண்:1 24/2
பாடு உற நீக்கி நின்ற பாவையை தழுவி கொண்டு – கம்.யுத்3:23 22/2

மேல்


பாழ் (36)

ஊர் இருந்த வழி பாழ் ஆக – மது 158
பாழ் ஆயின நின் பகைவர் தேஎம் – மது 176
பெரும் பாழ் செய்தும் அமையான் மருங்கு அற – பட் 270
பனை கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம் – நற் 126/6
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே – நற் 153/10
உள்ளுநர் பனிக்கும் பாழ் ஆயினவே – பதி 13/19
பெரும் பாழ் ஆகும்-மன் அளிய தாமே – பதி 22/38
முனை அகன் பெரும் பாழ் ஆக மன்னிய – பதி 25/9
பீர் இவர் வேலி பாழ் மனை நெருஞ்சி – பதி 26/10
படு பிணம் பிறங்க பாழ் பல செய்து – பதி 49/13
பதி பாழ் ஆக வேறு புலம் படர்ந்து – பதி 71/18
பாழ் என கால் என பாகு என ஒன்று என – பரி 3/77
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண் – அகம் 117/7
பெரும் பாழ் கொண்டன்று நுதலே தோளும் – அகம் 137/12
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண் – அகம் 155/7
பாழ் படு மேனி நோக்கி நோய் பொர – அகம் 217/17
பாழ் ஊர் குரம்பையின் தோன்றும் ஆங்கண் – அகம் 229/6
படு பிணம் கவரும் பாழ் படு நனம் தலை – அகம் 319/5
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும் – அகம் 338/12
உரன் மலி உள்ளமொடு முனை பாழ் ஆக – அகம் 349/6
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம் – அகம் 371/9
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து – அகம் 373/2
கொழும் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து – அகம் 377/6
பெரும் பாழ் கொண்ட மேனியள் நெடிது_உயிர்த்து – அகம் 381/17
ஊழ்-உறு மலரின் பாழ் பட முற்றிய – அகம் 398/4
பாழ் செய்தனை அவர் நனம் தலை நல் எயில் – புறம் 15/3
பெரும் தண் பணை பாழ் ஆக – புறம் 16/16
பாழ் ஊர் கிணற்றின் தூர்க என் செவியே – புறம் 132/3
பாழ் ஊர் நெருஞ்சி பசலை வான் பூ – புறம் 155/4
வெளில் பாழ் ஆக கண்டு கலுழ்ந்து ஆங்கு – புறம் 220/4
புன் தலை பெரும் பாழ் செயும் இவள் நலனே – புறம் 346/7
பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ்
பெயல் பெய்து அன்ன செல்வத்து ஆங்கண் – புறம் 381/9,10
பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும் – கம்.அயோ:11 99/2
ஆன்ற பாழ் வயிற்று அலகையை புகல்வது என் அமர் வேட்டு – கம்.ஆரண்:8 14/2
எய் கணை மாரியாலே இறந்து பாழ் முழுதும் பட்டால் – கம்.யுத்2:16 132/3
பாழ் புறம் கிடப்பது படி இன்றாயது ஓர் – கம்.யுத்4:41 105/2

மேல்


பாழ்த்த (1)

படர் எலாம் படைத்தாளை பழி வளர்க்கும் செவிலியை தன் பாழ்த்த பாவி – கம்.அயோ:13 69/1

மேல்


பாழ்த்து (1)

ஊர் பாழ்த்து அன்ன ஓமை அம் பெரும் காடு – குறு 124/2

மேல்


பாழ்பட்ட (2)

பாழ்பட்ட முகத்தோடு பைதல் கொண்டு அமைவாளோ – கலி 5/13
முனை பாழ்பட்ட ஆங்கண் ஆள் பார்த்து – அகம் 247/8

மேல்


பாழ்பட்டானை (1)

பாந்தள் நீங்கிய முழை என குழைவு உறு நெஞ்சு பாழ்பட்டானை – கம்.சுந்:2 208/4

மேல்


பாழ்பட்டு (1)

சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டு
பைது அற வெந்த பாலை வெம் காட்டு – ஐங் 317/1,2

மேல்


பாழ்பட (16)

மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட
நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப – பெரும் 423,424
பசும்_பொன் உலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழ்_ஊழ் செல்ல – பரி 2/3,4
சிறு புன் கிளவி செல்லல் பாழ்பட
நல் இசை தம்-வயின் நிறும்-மார் வல் வேல் – அகம் 389/14,15
அழுதுமோ இருந்து நம் அன்பு பாழ்பட
தொழுதுமோ சென்று என சாம்பன் சொல்லினான் – கம்.கிட்:16 10/3,4
பாரினாள் முதுகும் நெடும் பாழ்பட
மூரி வானரம் வாங்கிய மொய்ம் மலை – கம்.யுத்1:8 34/1,2
பிணை மதர்த்து அனைய நோக்கம் பாழ்பட பிடியுண்டு அன்பின் – கம்.யுத்1:10 22/1
பாய்ந்த தானை படு களம் பாழ்பட
சாய்ந்ததால் நிருத கடல் தானையே – கம்.யுத்2:15 51/3,4
அரக்கர் சேனை அடு களம் பாழ்பட
வெருக்கொண்டு ஓடிட வெம் பட காவலர் – கம்.யுத்2:15 62/1,2
படுத்த வாசியும் பதாகையும் பாழ்பட – கம்.யுத்2:15 64/4
இரக்கமும் பாழ்பட எம்பி ஈறு கண்டு – கம்.யுத்3:24 78/1
மானமும் பாழ்பட வகுத்த வேள்வியின் – கம்.யுத்3:27 61/1
மோனமும் பாழ்பட முடிவு இலா முரண் – கம்.யுத்3:27 61/2
சேனையும் பாழ்பட சிறந்த மந்திரத்து – கம்.யுத்3:27 61/3
ஏனையும் பாழ்பட இனைய செப்பினான் – கம்.யுத்3:27 61/4
விசும்பு பாழ்பட வந்தது மந்தரம் வெருவ – கம்.யுத்4:37 107/4
ஊண் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட
மாண்டிலை முறை திறம்பு அரக்கன் மா நகர் – கம்.யுத்4:40 49/1,2

மேல்


பாழ்படா (1)

பாணியாது படர் வெரிந் பாழ்படா
தூணி பூட்டி தொடு சிலை தொட்டு அரும் – கம்.கிட்:11 9/2,3

மேல்


பாழ்படு (3)

பாழ்படு நெஞ்சம் படர் அட கலங்க – ஐங் 313/3
ஆள்_வழக்கு அற்ற பாழ்படு நனம் தலை – ஐங் 329/1
பலி கண்மாறிய பாழ்படு பொதியில் – புறம் 52/13

மேல்


பாழ்படுக்கும் (2)

முனை பாழ்படுக்கும் துன் அரும் துப்பின் – குறி 128
முனை பாழ்படுக்கும் துன் அரும் துப்பின் – மலை 59

மேல்


பாழ்படுத்து (2)

பாழ்படுத்து இரியல்போவார் ஒக்கின்ற பரிசு பாராய் – கம்.யுத்1:10 23/4
அம்பினின் இராவணன் ஆவி பாழ்படுத்து
உம்பருக்கு உதவி மேல் உறுவது என்-அரோ – கம்.யுத்3:24 76/3,4

மேல்


பாழ்படுப்ப (1)

பரல் பாழ்படுப்ப சென்றனள் மாதோ – குறு 144/5

மேல்


பாழி (45)

பாழி அன்ன கடி உடை வியல் நகர் – அகம் 15/11
கறை அடி யானை நன்னன் பாழி
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய் – அகம் 142/9,10
ஏழில் நெடு வரை பாழி சிலம்பில் – அகம் 152/13
அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை – அகம் 208/6
நன்னன் உதியன் அரும் கடி பாழி
தொன் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த – அகம் 258/1,2
அணங்கு உடை வரைப்பின் பாழி ஆங்கண் – அகம் 372/3
செம்பு உறழ் புரிசை பாழி நூறி – அகம் 375/13
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண் – அகம் 396/3
பாழி மா முகட்டு உச்சி பச்சை மா – கம்.பால:6 24/3
பாழி புயம் உயர் திக்கிடை அடைய புடை படர – கம்.பால:24 11/1
பாழி பொன் தோள் மன்னவ என்றாள் பசை அற்றாள் – கம்.அயோ:3 46/4
பாழி அம் புயத்து நின் பணியின் நீங்கலா – கம்.அயோ:11 54/3
பாழி வன் புயத்து இகல் வயவர் பட்டு அற – கம்.அயோ:14 34/2
பரம் கிடந்த மாதிரம் பரித்த பாழி யானையின் – கம்.ஆரண்:10 93/1
பாழி வன் கிரிகள் எல்லாம் பறித்து எழுந்து ஒன்றோடு ஒன்று – கம்.ஆரண்:13 2/1
பாழி அம் தடம் தோள் வென்றி மாருதி பதும செம் கண் – கம்.கிட்:2 30/3
பாழி தடம் தோளினும் மார்பினும் கைகள் பாய – கம்.கிட்:7 52/3
பாழி அம் தடம் தோள் வீர பார்த்திலை-போலும் அன்றே – கம்.கிட்:9 21/3
பாழி நல் நெடும் தோள் கிளர் படை கொண்டு பரவை – கம்.கிட்:12 17/2
பாழி வெம் புயத்து அரியொடும் இடபனும் படர்ந்தான் – கம்.கிட்:12 18/4
பாழி நெடு வன் பிலனுள் நின்று படர் மேல்-பால் – கம்.கிட்:14 69/3
பாழி மா மேரு நாண விசும்பு உற படர்ந்த தோளான் – கம்.சுந்:1 30/2
பாழி நல் நெடும் கிடங்கு என பகர்வரேல் பல பேர் – கம்.சுந்:2 145/1
பாழி நெடும் தோள் வீரா நின் பெருமைக்கு ஏற்ப பகை இலங்கை – கம்.சுந்:4 110/3
பாழி தோள் நெடும் படைக்கல பதாதியின் பகுதி – கம்.சுந்:9 11/4
பாழி மா மேரு ஒத்தான் வீரத்தின் பன்மை தீர்ப்பான் – கம்.சுந்:11 13/4
பாழி தோளவன் அ தடம் தேர் மிசை பாய்ந்தான் – கம்.சுந்:11 43/2
பாழி காட்டி அரும் பழி காட்டினாய் – கம்.சுந்:12 33/4
பாழி வன் புயங்களோடு அரக்கன் பல் தலை – கம்.சுந்:12 58/2
பாழி தீ சுட வெந்தது என் நகர் என பகர்ந்தான் – கம்.சுந்:13 38/4
பாழி தெற்கு உள்ளன கிரியும் நிலனும் தாழ பரந்து எழுந்த – கம்.யுத்1:1 1/3
பாழி வன் தடம் திசை சுமந்து ஓங்கிய பணை கை – கம்.யுத்1:3 3/1
பாழி சால் இரணியன் புதல்வன் பண்பு என – கம்.யுத்1:4 4/1
கரத்தொடும் பாழி மா கடல் கடைந்துளான் – கம்.யுத்1:5 10/1
பாழி வல் நெடும் கொடும் சிலை வழங்கிய பகழி – கம்.யுத்1:6 17/1
பாழி ஆள் வயிர படி பல் முறை – கம்.யுத்2:15 38/3
பாழி அம் பொருப்பும் கீழ்-பால் அடுத்த பாதாளத்துள்ளும் – கம்.யுத்2:16 8/2
பாழி திசை நின்று சுமந்த பணை – கம்.யுத்2:18 58/2
பாழி புயம் அம்பு உருவ படலும் – கம்.யுத்3:20 70/1
படுகள பரப்பை நோக்கி பாழி வாய் மடித்து நூழில் – கம்.யுத்3:22 128/1
பாழி சிகை பரப்பி தனை படர்கின்றது பார்த்தான் – கம்.யுத்3:27 133/3
பாழி மார்பு அகம் பிய்த்து உயிர் குடித்தது ஓர் பகழி – கம்.யுத்3:30 41/4
பாழி கடை நாள் விடு பல் மழை போல் – கம்.யுத்3:31 195/3
பாழி மா கடலும் வெளி பாய்ந்ததால் – கம்.யுத்4:37 195/2
பாழி துற்று அரி பற்றிய பீடமும் – கம்.யுத்4:39 4/3

மேல்


பாழிய (2)

பாழிய பணை தோள் வீர துணை இலேன் பரிவு தீர்த்த – கம்.சுந்:4 72/1
பாழிய மற்றை தம்பி பால் நிற கவரி பற்ற – கம்.யுத்4:42 2/3

மேல்


பாழியால் (1)

பாழியால் உலகு எலாம் ஒரு வழி படர வாழ் – கம்.கிட்:3 4/2

மேல்


பாழியான் (1)

பாம்பு உறங்கும் படர் செவி பாழியான் – கம்.யுத்2:16 64/4

மேல்


பாளை (14)

பரி அரை கமுகின் பாளை அம் பசும் பூ – பெரும் 7
பாளை தந்த பஞ்சி அம் குறும் காய் – குறு 293/2
பழன வாளை பாளை உண்டு என – பரி 7/34
கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே – கலி 43/17
பகு வாய் பாளை குவி முலை சுரந்த – அகம் 157/2
பாளை பற்று இழிந்து ஒழிய புறம் சேர்பு – அகம் 335/15
ஆலை_வாய் கரும்பின் தேனும் அரி தலை பாளை தேனும் – கம்.பால:2 9/1
பாளை தந்த மது பருகி பரு – கம்.பால:2 24/3
வெள்ளி கும்பத்து இளம் கமுகின் பாளை போன்று விரிந்து உளதால் – கம்.பால:10 72/4
பாளை விரி ஒத்து உலவு சாமரை பட போய் – கம்.பால:15 17/3
கூந்தல் அம் கமுகின் பாளை குழலினோடு ஒப்பு காண்பார் – கம்.பால:16 12/2
பாளை வீ விரிந்தது என்ன பரந்து நீர் உந்துவாரும் – கம்.பால:18 4/3
பாளை விரிய குதி கொள் பண்ணை வள நாடா – கம்.பால:22 41/3
பாளை தாது உகு நீர் நெடும் பண்ணைய – கம்.யுத்2:15 9/2

மேல்


பாளையில் (1)

உழக்க வாளைகள் பாளையில் குதிப்பன ஓடை – கம்.பால:9 11/4

மேல்


பாளையை (1)

தேரை வன் தலை தெங்கு இளம் பாளையை
நாரை என்று இளம் கெண்டை நடுங்குவ – கம்.கிட்:15 43/1,2

மேல்


பாற்கடல் (31)

தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண் – பரி 13/27
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு – கம்.பால:0 4/1
பொங்கு இரும் பாற்கடல் தரங்கம் போலுமே – கம்.பால:3 26/4
பகல் கதிர் மறைய வானம் பாற்கடல் கடுப்ப நீண்ட – கம்.பால:10 3/1
வெள்ள பாற்கடல் போல் மிளிர் கண்ணினாள் – கம்.பால:11 4/2
கொள்ளை கொள்ள கொதித்து எழு பாற்கடல்
பள்ள வெள்ளம் என படரும் நிலா – கம்.பால:11 9/1,2
பங்கயத்து அணங்கை தந்த பாற்கடல் எதிர்வதே போல் – கம்.பால:20 5/3
தண் நிற பாற்கடல் தழீஇயது ஆம் என – கம்.பால:23 62/3
பாற்கடல் ஒப்பது ஓர் பள்ளி அணைந்தான் – கம்.பால:23 98/4
பாற்கடல் படு திரை பவள வல்லியே – கம்.அயோ:2 49/2
உறைந்த பாற்கடல் சேக்கை உடன் ஒரீஇ – கம்.அயோ:4 218/2
வெள்ளி வெண் நிற பாற்கடல் மேலை_நாள் – கம்.அயோ:7 19/3
முழுகி தோன்றுகின்றாள் முதல் பாற்கடல்
அழுவத்து அன்று எழுவாள் எனல் ஆயினாள் – கம்.அயோ:7 24/3,4
உவரி_வாய் அன்றி பாற்கடல் உதவிய அமுதே – கம்.அயோ:10 5/1
தூய பாற்கடல் வைகுந்தம் சொல்லல் ஆம் – கம்.அயோ:10 49/2
பண்டு உலகு அளந்தோன் நல்க பாற்கடல் அமுதம் அ நாள் – கம்.ஆரண்:13 123/3
பாற்கடல் கிடந்ததே அனைய பான்மையான் – கம்.கிட்:7 13/4
பாற்கடல் பிறந்த செய்ய பவளத்தை பஞ்சி ஊட்டி – கம்.கிட்:13 33/1
முரிந்து உயர் பாற்கடல் முகந்து மூரி வான் – கம்.சுந்:2 53/2
பக்க வேலையின் படியது பாற்கடல் முடிவில் – கம்.சுந்:13 26/3
பாற்கடல் பரந்து பொங்கி பங்கயத்து ஒருவன் நாட்டின் – கம்.யுத்1:3 149/3
பாற்கடல் சுற்ற வில் கை வட வரை பாங்கு நிற்ப – கம்.யுத்1:4 129/3
பாற்கடல் அழுவத்து உள்ளது ஒத்தது அ பதகன் மூதூர் – கம்.யுத்1:13 27/4
பாற்கடல் அனைய வாள் கண் பனி கடல் படைத்தது அன்றே – கம்.யுத்3:22 9/4
பவள காடுடை பாற்கடல் ஒத்தது அ பரவை – கம்.யுத்3:22 178/4
படம் துடிக்கின்ற நாக பாற்கடல் பள்ளியானும் – கம்.யுத்3:27 76/2
நெடும் பாற்கடல் கிடந்தாரும் பண்டு இவர் நீர் குறை நேர – கம்.யுத்3:27 143/1
கரந்தை சூடியும் பாற்கடல் கள்வனும் – கம்.யுத்3:29 11/3
திவள பாற்கடல் வறள்பட தேக்கினர் சில நாள் – கம்.யுத்3:30 14/4
பாற்கடல் பண்டு அமிழ்தம் பயந்த நாள் – கம்.யுத்4:33 31/1
பாற்கடல் நடுவணார் என்பர் பல் வகை – கம்.யுத்4:37 67/1

மேல்


பாற்கடலில் (1)

தூர்க்கின்ற மலர் மாரி தொடர போய் பாற்கடலில் தூய் நீர் ஆடி – கம்.யுத்4:37 198/2

மேல்


பாற்கடலின் (1)

வெள்ளம் சிலம்பு பாற்கடலின் விரும்பும் துயிலை வெறுத்து அளியும் – கம்.ஆரண்:14 28/1

மேல்


பாற்கடலும் (1)

பல் நகமும் நகு வெள்ளி பனிவரையும் பாற்கடலும் பதும பீடத்து – கம்.பால:6 8/2

மேல்


பாற்கடலை (1)

திரை கடையிட்டு அளப்ப_அரிய வரம் என்னும் பாற்கடலை சீதை என்னும் – கம்.யுத்4:38 27/3

மேல்


பாற்கடலையே (1)

கூறு பாற்கடலையே ஒத்த குன்று எலாம் – கம்.பால:19 3/2

மேல்


பாற்கடலோடும் (1)

பாற்கடலோடும் வந்து எதிரும் பான்மை போல் – கம்.யுத்2:15 117/4

மேல்


பாற்பட்டனளே (1)

கொலை வெம் சிறாஅர் பாற்பட்டனளே – நற் 207/12

மேல்


பாற்பட (1)

ஆங்கு அ பன்னிரு கையும் பாற்பட இயற்றி – திரு 118

மேல்


பாற்படுக்கும் (1)

இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை – புறம் 50/9

மேல்


பாற்று (3)

வேறு ஒரு பாற்று ஆனது-கொல்லோ சீறடி – கலி 147/3
அலவன் காட்டி நல் பாற்று இது என – அகம் 380/7
பாற்று_இனம் ஆர்த்தன பணிலம் ஆர்த்தன – கம்.ஆரண்:7 32/4

மேல்


பாற்று_இனம் (1)

பாற்று_இனம் ஆர்த்தன பணிலம் ஆர்த்தன – கம்.ஆரண்:7 32/4

மேல்


பாற்றுடல் (1)

விரி திரை பாற்றுடல் பள்ளி மேவினான் – கம்.பால:8 27/2

மேல்


பாற (6)

இரு நிலம் கூலம் பாற கோடை – புறம் 381/17
பாற நீலன் வெகுண்டு எதிர் பார்ப்புறா – கம்.யுத்2:15 70/4
பாம்பு எலாம் பட யாளியும் உழுவையும் பாற
கூம்பல் மா மரம் எரிந்து உக குறும் துகள் நுறுங்க – கம்.யுத்2:15 193/2,3
பல் நெடும் தானையை பாற நூறினான் – கம்.யுத்2:18 123/4
பாரிய விடுத்தலோடு பகை இருள் இரிந்து பாற
சூரியன் உச்சி உற்றால்-ஒத்தது அ உலகின் சூழல் – கம்.யுத்2:19 218/3,4
தாழ்க்கின்றது இல்லை உம்மை தனி தனி தலைகள் பாற
சூழ்க்கின்ற வீரம் என் கை சரங்களாய் தோன்றும் அன்றே – கம்.யுத்3:27 83/3,4

மேல்


பாறி (5)

நூல் அறு முத்தின் காலொடு பாறி
துறை-தொறும் பரக்கும் பன் மணல் சேர்ப்பனை – குறு 51/2,3
ஆலி வானின் காலொடு பாறி
துப்பின் அன்ன செம் கோட்டு இயவின் – அகம் 9/7,8
சிலம்பி நூலின் நுணங்குவன பாறி
சாந்து புலர் அகலம் மறுப்ப காண்_தக – அகம் 224/8,9
பாறி வீந்தது செல்வம் பரிந்திலர் – கம்.அயோ:14 19/2
பனி படா நின்றது என்ன பரக்கின்ற சேனை பாறி
தனிப்படான்-ஆகின் இன்னம் தாழ்கிலன் என்னும் தன்மை – கம்.யுத்4:37 17/1,2

மேல்


பாறிட (1)

பாறு உகு சிறை என விசும்பில் பாறிட
நூறினான் வாளினால் நுணங்கு கல்வியான் – கம்.யுத்2:16 302/3,4

மேல்


பாறிய (1)

பாறிய சிதாரேன் பலவு முதல் பொருந்தி – புறம் 150/2

மேல்


பாறினன் (1)

பாடு உற நடந்தனன் அனுமன் பாறினன்
ஈடுறும் இவனை கொண்டு எளிதின் எய்தினேன் – கம்.யுத்2:16 278/3,4

மேல்


பாறு (20)

புன் தலை பாறு மயிர் திருத்தும் – நற் 151/11
புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறை புன் தூவி – நற் 329/4,5
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை – அகம் 21/15
பாறு கிளை பயிர்ந்து படு முடை கவரும் – அகம் 175/5
பாறு கிளை சேக்கும் சேண் சிமை – அகம் 247/12
செறி தொடி திருத்தி பாறு மயிர் நீவி – அகம் 300/7
பாறு மயிர் இரும் தலை பொலிய சூடி – புறம் 29/4
பாறு மயிர் குடுமி எண்ணெய் நீவி – புறம் 279/9
பாறு இறைகொண்ட பறந்தலை மா கத – புறம் 360/15
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவிய – புறம் 374/3
பாறு தலை மயிர் நனைய – புறம் 377/2
பாறு பின் செல கால் என செல்வது பண்டு ஓர் – கம்.பால:15 5/3
பாறு பொருகின்றன பருந்து இவை என போய் – கம்.யுத்1:12 18/3
பாறு உகு சிறை என விசும்பில் பாறிட – கம்.யுத்2:16 302/3
பாறு ஆடு வெம் களத்து பட்டார் என பதையா – கம்.யுத்2:17 92/2
பாறு ஆடு முகத்தன பல் பகலும் – கம்.யுத்2:18 41/2
பாறு ஆங்கு என புக பாய்ந்து அவன் நெடு வில்லினை பறித்தான் – கம்.யுத்2:18 166/4
பாறு ஆடு களத்து ஒரு பாய் பரியே – கம்.யுத்3:20 95/4
பாறு படு சிறகு கழுகு பகழி பட – கம்.யுத்3:31 162/1
பாறு ஆடு களத்து ஒருவன் பகலின் – கம்.யுத்3:31 207/1

மேல்


பாறுபட (1)

பாறுபட பறைந்த பன் மாறு மருங்கின் – புறம் 359/1

மேல்


பாறும் (1)

கழுகொடு பருந்தும் பாறும் பேய்களும் கணங்கள் மற்றும் – கம்.யுத்4:33 1/3

மேல்


பாறை (16)

பாஅய் அன்ன பாறை அணிந்து – மது 278
பழு மிளகு உக்க பாறை நெடும் சுனை – குறி 187
படுத்து வைத்து அன்ன பாறை மருங்கின் – மலை 15
அகன் கண் பாறை துவன்றி கல்லென – மலை 276
அயில் காய்ந்து அன்ன கூர் கல் பாறை
வெயில் புறந்தரூஉம் இன்னல் இயக்கத்து – மலை 373,374
படு மழை பொழிந்த பாறை மருங்கில் – நற் 61/7
உலை_கல் அன்ன பாறை ஏறி – குறு 12/2
பாறை பரப்பில் பரந்த சிறை நின்று – பரி 12/83
பாறை நெடும் சுனை விளைந்த தேறல் – அகம் 2/4
மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப – அகம் 5/10
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப – அகம் 108/5
பாடு இமிழ் அருவி பாறை மருங்கின் – அகம் 352/3
அகன் கண் பாறை செம்-வயின் தெறீஇ – அகம் 393/7
தெள்ளிய பளிக்கு பாறை தெளி சுனை மணியில் செய்த – கம்.பால:16 10/3
நெய் தவழ் வயிர பாறை நிழலிடை தோன்றும் போதை – கம்.பால:16 23/3
பாறை மற்று ஒரு பரிதியின் பொலிவது பாராய் – கம்.அயோ:10 15/4

மேல்


பாறையில் (5)

துளங்கு பாறையில் தோழியர் அயிர்த்திட துயின்றார் – கம்.பால:15 11/4
மஞ்சு அளாவிய மாணிக்க பாறையில் மறைவ – கம்.அயோ:10 20/1
செஞ்செவே நெடு மரகத பாறையில் தெரிவ – கம்.அயோ:10 20/2
தொடர்ந்த பாறையில் வேய்_இனம் சொரி கதிர் முத்தம் – கம்.அயோ:10 27/2
வெய்ய பாறையில் வெண்ணெய் நிகர்க்குமால் – கம்.ஆரண்:6 71/4

மேல்


பான்மை (5)

பாக்கியம் எனக்கு உளது என நினைவுறும் பான்மை
போக்கி நிற்கு இது பொருள் என உணர்கிலென் புவனம் – கம்.பால:8 46/1,2
பயில்வு_இல் கல்வியார் பொலிவு_இல் பான்மை போல் – கம்.கிட்:3 32/2
படம் திறந்து உருவலின் பொலியும் பான்மை போல் – கம்.கிட்:10 108/4
பறிப்புண்டும் வந்திலாதான் இனி பொரும் பான்மை உண்டோ – கம்.யுத்1:14 36/4
பாற்கடலோடும் வந்து எதிரும் பான்மை போல் – கம்.யுத்2:15 117/4

மேல்


பான்மைய (3)

பறிப்பு_அரு வலையிடை பட்ட பான்மைய – கம்.ஆரண்:15 2/4
விளக்கு எதிர் வீழ்த்த விட்டில் பான்மைய வியக்க வேண்டா – கம்.யுத்2:17 27/4
படைக்கலம் மழை படு துளியின் பான்மைய – கம்.யுத்4:37 70/4

மேல்


பான்மையதை (2)

பாம கடல் நின்றது ஓர் பான்மையதை – கம்.யுத்3:27 17/4
பண்ணை கடல் போல்வது ஓர் பான்மையதை – கம்.யுத்3:27 20/4

மேல்


பான்மையதோ (1)

பள்ளம் ஒரு கை நீர் அள்ளி குடிக்க சாலும் பான்மையதோ
கள்ள அரக்கர் கடி இலங்கை காணாத ஒழிந்ததால் அன்றோ – கம்.சுந்:4 115/2,3

மேல்


பான்மையால் (1)

பழம் துயர்க்கு பரிவுறும் பான்மையால் – கம்.ஆரண்:14 26/4

மேல்


பான்மையாள் (1)

பாம்பு கான்ற பனி மதி பான்மையாள் – கம்.யுத்4:40 8/4

மேல்


பான்மையான் (3)

பால் துறும் பனி முலை ஆவின் பான்மையான் – கம்.ஆரண்:14 83/4
பாற்கடல் கிடந்ததே அனைய பான்மையான் – கம்.கிட்:7 13/4
பரஞ்சுடர் ஒருவனை பொருவும் பான்மையான் – கம்.சுந்:11 2/4

மேல்


பான்மையின் (2)

உடையோர் பான்மையின் பெரும் கைதூவா – நற் 90/2
பள்ளி நீங்கிய பான்மையின் தோன்றினான் – கம்.அயோ:7 19/4

மேல்


பான்மையே (1)

பற்றுண்டாய் இதுவோ அற பான்மையே – கம்.சுந்:12 31/4

மேல்


பான (2)

பான தானமும் பாய் பரி பந்தியும் – கம்.சுந்:6 37/2
பருதி தேவர்கட்கு என தக்க பண்பினர் பான
குருதி பெற்றிலரேல் கடல் ஏழையும் குடிப்பார் – கம்.யுத்3:30 20/2,3

மேல்


பானத்தான் (1)

பானத்தான் அல்லன் தெய்வ பாடலான் அல்லன் ஆடல் – கம்.யுத்1:13 1/3

மேல்


பானம் (3)

அரிவையர் அமிர்த பானம்
உரிமை_மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப – பரி 8/120,121
பானம் வாய் உற வெறுத்த தாள் ஆறு உடை பறவை – கம்.சுந்:2 5/2
பானம் ஊட்டி சயனம் பரப்புவான் – கம்.யுத்4:34 4/3

மேல்


பானமும் (1)

பானமும் துயிலும் கண்ட கனவும் பண் கனிந்த பாடல் – கம்.யுத்2:19 281/1

மேல்


பானல் (6)

பானல் அம் கண்கள் ஆட பவள வாய் முறுவல் ஆட – கம்.பால:16 20/1
பள்ளத்து பாயும் நல் நீர் அனையவர் பானல் பூத்த – கம்.பால:21 3/1
பாவியாத போது இலாத பாவி மாழை பானல் வேல் – கம்.ஆரண்:10 92/2
சங்கு அணி பானல் நெய்தல் தண் புனல் தவிர ஏகி – கம்.கிட்:15 32/2
பானல் உண் கண்ணும் வண்ண படி முறை மாற பண்ணை – கம்.சுந்:2 181/1
பானல் பட்ட பல கணை மாரியின் – கம்.யுத்2:15 50/2

மேல்


பானலும் (1)

பானலும் குவளையும் பரந்த புன்னையும் – கம்.யுத்1:4 25/2

மேல்


பானலோ (1)

படர் பூம் குவளை நாள் மலரோ நீலோற்பலமோ பானலோ
இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ என்று தளர்வாள் முன் – கம்.பால:10 65/2,3

மேல்


பானாள் (41)

உரு கெழு பானாள் வருவன பெயர்தலின் – மது 542
பானாள் கொண்ட கங்குல் இடையது – மது 631
குன்று குளிர்ப்பு அன்ன கூதிர் பானாள்
புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ – நெடு 12,13
யானே அன்றியும் உளர்-கொல் பானாள்
பாம்பு உடை விடர ஓங்கு மலை மிளிர – நற் 104/8,9
கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள்
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ – நற் 171/9,10
தான் அறிந்தன்றோ இலளே பானாள்
சேரி அம் பெண்டிர் சிறு சொல் நம்பி – நற் 175/6,7
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள்
திரு மணி அரவு தேர்ந்து உழல – நற் 255/9,10
மா அரை மறைகம் வம்-மதி பானாள்
பூ விரி கானல் புணர் குறி வந்து நம் – நற் 307/7,8
கானலொடு அழியுநர் போலாம் பானாள்
முனி படர் களையினும் களைப – நற் 392/9,10
யானே மருள்வென் தோழி பானாள்
இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும் – குறு 94/3,4
தான் அறிந்தன்றோ இலளே பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து என் – குறு 142/3,4
ஆனா துயரமொடு வருந்தி பானாள்
துஞ்சாது உறைநரொடு உசாவா – குறு 145/3,4
பனி கழி துழவும் பானாள் தனித்து ஓர் – குறு 246/3
வயவு பெடை அகவும் பானாள் கங்குல் – குறு 301/4
யான் கண்டன்றோ இலனே பானாள்
ஓங்கல் வெண் மணல் தாழ்ந்த புன்னை – குறு 311/4,5
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல் – குறு 355/4
பானாள் யாமத்தும் கறங்கும் – குறு 375/5
பானாள் யாம் படர் கூர பணை எழில் அணை மென் தோள் – கலி 30/9
பாடு பெயல் நின்ற பானாள் இரவில் – கலி 90/6
பாம்பு மதன் அழியும் பானாள் கங்குலும் – அகம் 8/4
பானாள் கங்குலும் பகலும் – அகம் 57/18
மன் உயிர் மடிந்த பானாள் கங்குல் – அகம் 58/2
படு மழை பொழிந்த பானாள் கங்குல் – அகம் 92/2
வான் என பூத்த பானாள் கங்குல் – அகம் 94/3
படு மழை பொழிந்த பானாள் கங்குல் – அகம் 108/8
பனி அடூஉ நின்ற பானாள் கங்குல் – அகம் 125/11
முளரி கரியும் முன்பனி பானாள்
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை – அகம் 163/8,9
உரவு மழை பொழிந்த பானாள் கங்குல் – அகம் 182/10
ஏனலும் இறங்கு பொறை உயிர்த்தன பானாள்
நீ வந்து அளிக்குவை எனினே மால் வரை – அகம் 192/8,9
யாமே அன்றியும் உளர்-கொல் பானாள்
உத்தி அரவின் பை தலை துமிய – அகம் 202/9,10
பானாள் இரவில் நம் பணை தோள் உள்ளி – அகம் 210/7
காண் இனி வாழி தோழி பானாள்
மழை முழங்கு அரவம் கேட்ட கழை தின் – அகம் 232/1,2
தொழில் மழை பொழிந்த பானாள் கங்குல் – அகம் 252/11
பருவம் செய்த பானாள் கங்குல் – அகம் 274/3
உரும் உரறு அதிர் குரல் தலைஇ பானாள்
பெரு மலை மீமிசை முற்றின ஆயின் – அகம் 278/5,6
பனி பொரு மழை கண் சிவப்ப பானாள்
முனி படர் அகல மூழ்குவம்-கொல்லோ – அகம் 278/11,12
பானாள் கங்குலும் பெரும் புன் மாலையும் – அகம் 297/1
யாய் அறிவுறுதல் அஞ்சி பானாள்
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன் – அகம் 298/17,18
பனி மீக்கூரும் பைதல் பானாள்
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை – அகம் 305/4,5
மயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல் – அகம் 322/2
அரவின் பைம் தலை இடறி பானாள்
இரவின் வந்து எம் இடை முலை முயங்கி – அகம் 328/4,5

மேல்


பானுவால் (1)

பம்பி மேகம் பரந்தது பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான் – கம்.பால:1 3/1,2

மேல்


பானையன் (1)

திண் கால் உறியன் பானையன் அதளன் – அகம் 274/6

மேல்


பானையின் (1)

செம்பு சொரி பானையின் மின்னி எ வாயும் – நற் 153/3

மேல்


பாஅய் (21)

பாஅய் அன்ன பாறை அணிந்து – மது 278
தாழ் நீர் நனம் தலை அழுந்துபட பாஅய்
மலை இமைப்பது போல் மின்னி – நற் 112/7,8
மாதிர நனம் தலை புதைய பாஅய்
ஓங்கு வரை மிளிர ஆட்டி பாம்பு எறிபு – நற் 347/2,3
வியல் இரு விசும்பு அகம் புதைய பாஅய்
பெயல் தொடங்கினவே பெய்யா வானம் – நற் 371/4,5
பாஅய் அம் வயிறு அலைத்தலின் ஆனாது – நற் 379/10
விசும்பு கண் புதைய பாஅய் வேந்தர் – குறு 380/1
பைம் சுனை பாஅய் எழு பாவையர் – பரி 8/112
பாஅய் பாஅய் பசந்தன்று நுதல் – கலி 36/12
பாஅய் பாஅய் பசந்தன்று நுதல் – கலி 36/12
இறந்து எரி நையாமல் பாஅய் முழங்கி – கலி 145/19
கதிர் மருங்கு அறியாது அஞ்சுவர பாஅய்
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி யாமே – அகம் 43/7,8
அரி நுண் பசலை பாஅய் பீரத்து – அகம் 45/7
பரப்பியவை போல் பாஅய் பல உடன் – அகம் 139/14
மண் பயம் பூப்ப பாஅய்
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே – அகம் 175/17,18
அகல் இரு விசும்பு_அகம் புதைய பாஅய்
பகல் உடன் கரந்த பல் கதிர் வானம் – அகம் 214/1,2
கயம் கண் வறப்ப பாஅய் நன் நிலம் – அகம் 263/3
விசும்பு கண் புதைய பாஅய் பல உடன் – அகம் 299/7
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி – அகம் 317/2
வயங்கு வெயில் ஞெமிய பாஅய் மின்னு வசிபு – அகம் 322/1
வயங்கு கதிர் மழுங்க பாஅய் பாம்பின் – அகம் 323/10
மாதிரம் புதைய பாஅய் கால்வீழ்த்து – அகம் 364/1

மேல்


பாஅய (4)

பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே – நற் 167/11
அம் கலுழ் மேனி பாஅய பசப்பே – குறு 143/7
செல்லிய முயலி பாஅய சிறகர் – ஐங் 378/1
நன் நுதல் பாஅய பசலை நோயே – அகம் 317/24

மேல்


பாஅர் (1)

பாஅர் மலி சிறு கூவலின் தணியும் – நற் 41/4

மேல்


பாஅல் (8)

பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன் – குறு 181/5
பாஅல் வல்லாய் ஆயினை பாஅல் – பதி 52/26
பாஅல் வல்லாய் ஆயினை பாஅல்
யாங்கு வல்லுநையோ வாழ்க நின் கண்ணி – பதி 52/26,27
பாஅல் அம் செவி பணை தாள் மா நிரை – கலி 5/1
பாஅல் புளிப்பினும் பகல் இருளினும் – புறம் 2/17
பாஅல் நின்று கதிர் சோரும் – புறம் 22/10
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி – புறம் 164/3
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து – புறம் 211/20

மேல்