நோ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோ 17
நோ_தக்க 1
நோ_தக்கதோ 1
நோ_தக்கன்றே 2
நோ_தக்காய் 1
நோ_தக 8
நோ_தகும் 1
நோக்க 20
நோக்க_அரும் 2
நோக்கத்தான் 1
நோக்கத்து 3
நோக்கதோ 1
நோக்கம் 24
நோக்கமும் 5
நோக்கமொடு 11
நோக்கமோடு 2
நோக்கல் 7
நோக்கலம் 1
நோக்கலர் 1
நோக்கலன் 3
நோக்கலாய் 1
நோக்கலின் 2
நோக்கலும் 1
நோக்கலுற்றார் 1
நோக்கலுற்றான் 1
நோக்கலுற்றேம் 1
நோக்கலை 2
நோக்கவும் 4
நோக்கவே 1
நோக்கவோ 1
நோக்கன்-மின் 1
நோக்கன 1
நோக்கா 6
நோக்கா-வண்ணம் 2
நோக்காது 6
நோக்காமை 1
நோக்காய் 10
நோக்கார் 5
நோக்காள் 1
நோக்கான் 11
நோக்கி 612
நோக்கி-தன் 1
நோக்கி_நோக்கி 1
நோக்கிடா 1
நோக்கிநோக்கி 1
நோக்கிய 51
நோக்கிய-காலை 1
நோக்கியது 1
நோக்கியர் 8
நோக்கியும் 6
நோக்கியுள்ளான் 1
நோக்கியே 7
நோக்கியை 2
நோக்கியோ 2
நோக்கியோர் 1
நோக்கியோளே 1
நோக்கில் 1
நோக்கிலன் 1
நோக்கின் 62
நோக்கின்று 1
நோக்கின்றோ 1
நோக்கின 11
நோக்கினது 1
நோக்கினதே 1
நோக்கினர் 24
நோக்கினரே 1
நோக்கினவரோடு 1
நோக்கினள் 5
நோக்கினளே 2
நோக்கினன் 42
நோக்கினார் 11
நோக்கினார்-தம் 1
நோக்கினார்கள் 1
நோக்கினாரை 1
நோக்கினால் 6
நோக்கினாள் 12
நோக்கினாளை 2
நோக்கினான் 78
நோக்கினான்-கொலோ 1
நோக்கினின் 1
நோக்கினீர் 1
நோக்கினும் 10
நோக்கினென் 4
நோக்கினேன் 3
நோக்கினை 5
நோக்கினையே 1
நோக்கினோன் 1
நோக்கீர் 1
நோக்கு 38
நோக்கு-தொறும் 2
நோக்கு-மதி 1
நோக்குகின்றாள் 2
நோக்குகேன் 1
நோக்குடையாள் 1
நோக்குதி 3
நோக்குதிர் 1
நோக்குபு 3
நோக்கும் 83
நோக்கும்-கால் 3
நோக்கும்-தோறும் 1
நோக்குமால் 2
நோக்குமே 1
நோக்குவது 1
நோக்குவர் 1
நோக்குவன் 1
நோக்குவாய் 1
நோக்குவார் 4
நோக்குவாள் 1
நோக்குவான் 6
நோக்குவான்-தன் 1
நோக்குவீர் 1
நோக்குவென் 1
நோக்குவேமை 1
நோக்குவேன் 1
நோக்குவேனோ 1
நோக்குவோர் 1
நோக்குவோன் 1
நோக்குறா 6
நோக்குறான் 1
நோக்குறின் 6
நோக்குறு 2
நோக்குறும் 3
நோக்குறுவாரை 1
நோக்கே 9
நோக்கேன் 1
நோகின்றன 1
நோகோ 23
நோதல் 2
நோதலும் 2
நோதலே 1
நோப 1
நோம் 11
நோம்-கொல் 2
நோய் 242
நோய்-கொடு 1
நோய்-பால் 1
நோய்க்கு 18
நோய்க்கும் 5
நோய்க்கே 5
நோய்ப்பாலஃதே 1
நோய்ப்பாலேன் 1
நோய்ப்பாலேனே 1
நோய்மையால் 1
நோயால் 1
நோயியர் 1
நோயின் 3
நோயினார் 1
நோயினால் 1
நோயினும் 2
நோயினை 1
நோயீர் 1
நோயும் 10
நோயுள் 2
நோயுறு 1
நோயே 13
நோயேம் 1
நோயை 3
நோயொடு 12
நோயொடும் 1
நோயோ 1
நோயோடு 2
நோலா 1
நோவ 16
நோவ-கொல் 1
நோவது 1
நோவதுமே 1
நோவர் 1
நோவல் 4
நோவன 3
நோவாதோன்-வயின் 1
நோவாய் 2
நோவார் 1
நோவிலை 1
நோவினாலும் 1
நோவு 6
நோவும் 1
நோவும்-மார் 1
நோவுற 2
நோவுறு 1
நோவென் 1
நோவேமோ 2
நோவேன் 6
நோவை 1
நோவொடு 2
நோற்ககிற்பார் 1
நோற்கிலெம் 1
நோற்கின்றார்களும் 1
நோற்கின்றான் 1
நோற்கும் 1
நோற்பல் 1
நோற்பவர் 1
நோற்ற 5
நோற்றதன் 1
நோற்றது 1
நோற்றன 1
நோற்றனர்-கொல் 1
நோற்றனள் 3
நோற்றனை-கொல்லோ 1
நோற்றனையோ 1
நோற்றார் 2
நோற்றான் 1
நோற்றிசின் 1
நோற்றில 2
நோற்று 7
நோற்றுடை 1
நோற்றும் 1
நோற்றோர் 3
நோற்றோர்க்கு 1
நோன் 99
நோன்-மார் 2
நோன்பியர் 1
நோன்பின் 5
நோன்பினர் 2
நோன்பினால் 1
நோன்பினாளும் 1
நோன்பினோர் 1
நோன்பு 3
நோன்புகள் 1
நோன்மை 13
நோன்மைய 1
நோன்மையனாய் 1
நோன்மையாய் 1
நோன்மையாள் 1
நோன்மையின் 1
நோன்மையும் 2
நோன்மையே 1
நோன்மையோ 1
நோன்றல் 1
நோன்றல்லும் 1
நோன்றனீர் 1
நோன்று 2
நோனா 5
நோனாது 9
நோனார் 3
நோனான் 1
நோனேன் 1

நோ (17)

நோ இனி வாழிய நெஞ்சே மேவார் – நற் 190/1
நோ_தக்கன்றே காமம் யாவதும் – குறு 78/4
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக – குறு 197/1
நோ_தக செய்தது ஒன்று உடையேன்-கொல்லோ – குறு 230/4
நோ_தக்கன்றே தோழி மால் வரை – குறு 263/6
நோகோ யானே நோ_தக வருமே – பதி 26/5
நோ_தக வந்தன்றால் இளவேனில் மே தக – கலி 26/8
தூது அவர் விடுதரார் துறப்பார்-கொல் நோ_தக – கலி 33/24
தூதொடு மறந்தார்-கொல்லோ நோ_தக – கலி 36/19
நோ_தக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள் – கலி 51/4
நோ_தக்காய் என நின்னை நொந்தீவார் இல்-வழி – கலி 73/6
அன்னை நோ_தக்கதோ இல்லை-மன் நின் நெஞ்சம் – கலி 107/21
காதலர் பிரிந்த புலம்பின் நோ_தக – அகம் 71/10
நோகோ யானே நோ_தகும் உள்ளம் – அகம் 153/1
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக – அகம் 364/12
நொந்து அயர்த்தவர் அனையர் நோ உற சிறியர் அலர் – கம்.கிட்:2 6/2
நோ இலள் என்பது நோக்கினான்-கொலோ – கம்.யுத்2:15 111/4

மேல்


நோ_தக்க (1)

நோ_தக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள் – கலி 51/4

மேல்


நோ_தக்கதோ (1)

அன்னை நோ_தக்கதோ இல்லை-மன் நின் நெஞ்சம் – கலி 107/21

மேல்


நோ_தக்கன்றே (2)

நோ_தக்கன்றே காமம் யாவதும் – குறு 78/4
நோ_தக்கன்றே தோழி மால் வரை – குறு 263/6

மேல்


நோ_தக்காய் (1)

நோ_தக்காய் என நின்னை நொந்தீவார் இல்-வழி – கலி 73/6

மேல்


நோ_தக (8)

யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை – குறு 197/1,2
நோ_தக செய்தது ஒன்று உடையேன்-கொல்லோ – குறு 230/4
நோகோ யானே நோ_தக வருமே – பதி 26/5
நோ_தக வந்தன்றால் இளவேனில் மே தக – கலி 26/8
தூது அவர் விடுதரார் துறப்பார்-கொல் நோ_தக
இரும் குயில் ஆலும் அரோ – கலி 33/24,25
தூதொடு மறந்தார்-கொல்லோ நோ_தக
காதலர் காதலும் காண்பாம்-கொல்லோ – கலி 36/19,20
காதலர் பிரிந்த புலம்பின் நோ_தக
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டி – அகம் 71/10,11
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக
கொலை குறித்து அன்ன மாலை – அகம் 364/12,13

மேல்


நோ_தகும் (1)

நோகோ யானே நோ_தகும் உள்ளம் – அகம் 153/1

மேல்


நோக்க (20)

நின்னே போல மா மருண்டு நோக்க
நின்னே உள்ளி வந்தனென் – ஐங் 492/3,4
பேது உற்ற இதனை கண்டு யான் நோக்க நீ எம்மை – பரி 18/12
நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்க
தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்-மின் – பரி 20/35,36
மந்தி நல் அவை மருள்வன நோக்க
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில் – அகம் 82/8,9
அல்கு-உறு வரி நிழல் அசையினம் நோக்க
அரம்பு வந்து அலைக்கும் மாலை – அகம் 287/12,13
கொண்டல்கள் முழவின் ஏங்க குவளை கண் விழித்து நோக்க
தெண் திரை எழினி காட்ட தேம் பிழி மகர யாழின் – கம்.பால:2 4/2,3
நூல் நெறி நடக்கும் செவ்வையின் யார்க்கும் நோக்க_அரும் காவலின் வலியின் – கம்.பால:3 10/2
நோக்கினன் அவர் முகம் நோக்க நோக்கு உடை – கம்.பால:7 18/1
தையலார் இரைத்து நோக்க தாரணி தேரில் சென்றான் – கம்.அயோ:3 86/4
ஊடுகின்றனர் கொழுநரை உருகினர் நோக்க
பாடுகின்றன கின்னர மிதுனங்கள் பாராய் – கம்.அயோ:10 12/3,4
மலங்கினர் இரண்டு பாலும் மறுகினர் வெருவி நோக்க
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி அழிதர அங்கும் இங்கும் – கம்.அயோ:13 55/2,3
வல்லிகள் நுடங்க கண்டான் மங்கை-தன் மருங்குல் நோக்க
எல்லி அம் குவளை கானத்து இடை இடை மலர்ந்து நின்ற – கம்.ஆரண்:5 6/2,3
மண்ணில் நோக்க அரு வானினில் மற்றினில் – கம்.ஆரண்:7 6/1
கண்டு நோக்க_அரும் காரிகையாள்-தனை – கம்.ஆரண்:7 7/1
செய்வென் என்று அமைய நோக்க தெளிவு உடை தம்பி செப்பும் – கம்.ஆரண்:11 61/2
வாள் நெடும் கண்ணி என் வரவு நோக்க யான் – கம்.கிட்:6 21/1
விலங்கவும் உளது அன்று என்று விண்ணவர் வியந்து நோக்க
அலங்கல் தாழ் மார்பன் முன் தாழ்ந்து அடி துணை அழுத்தலோடும் – கம்.சுந்:1 15/2,3
விண்ணிடை உலகம் என்னும் மெல்லியல் மேனி நோக்க
கண்ணடி வைத்தது அன்ன இலங்கையை தெரிய கண்டான் – கம்.சுந்:1 79/3,4
அண்டர் ஏவரும் நோக்க என் ஆக்கையை – கம்.சுந்:5 15/2
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்க தான் அ – கம்.யுத்2:16 3/3

மேல்


நோக்க_அரும் (2)

நூல் நெறி நடக்கும் செவ்வையின் யார்க்கும் நோக்க_அரும் காவலின் வலியின் – கம்.பால:3 10/2
கண்டு நோக்க_அரும் காரிகையாள்-தனை – கம்.ஆரண்:7 7/1

மேல்


நோக்கத்தான் (1)

கரையா வெம் நோக்கத்தான் கை சுட்டி பெண்டின் – பரி 9/35

மேல்


நோக்கத்து (3)

கவை அடி கடு நோக்கத்து
பேய்_மகளிர் பெயர்பு ஆட – மது 162,163
வாழ்நாள் அறியும் வயங்கு சுடர் நோக்கத்து
மீனொடு புரையும் கற்பின் – பதி 89/18,19
அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப – பரி 12/57

மேல்


நோக்கதோ (1)

நுவல யாம் வர வேண்டிய நோக்கதோ
கவலை_வேலை எனும் கரை கண்டிலா – கம்.யுத்1:9 58/1,2

மேல்


நோக்கம் (24)

மான் அமர் நோக்கம் கலங்கி கையற்று – குறி 25
உறாஅ நோக்கம் உற்ற என் – நற் 75/9
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே – நற் 101/9
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை – நற் 297/4
பைதல் நோக்கம் நினையாய் தோழி – குறு 298/4
பேதை மட நோக்கம் பிறிது ஆக ஊத – பரி 9/48
வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண் – பரி 12/69
பிணி நெகிழ பைம் துகில் நோக்கம் சிவப்பு ஊர – பரி 21/58
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்-மன்னோ – கலி 10/17
இருள் நோக்கம் இடை இன்றி ஈரத்தின் இயன்ற நின் – கலி 10/18
அருள் நோக்கம் அழியினும் அவலம் கொண்டு அழிபவள் – கலி 10/19
மருளி கொள் மட நோக்கம் மயக்கப்பட்டு அயர்த்தாயோ – கலி 14/11
கொடும் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடும் சேண் ஆரிடை விலங்கும் ஞான்றே – அகம் 3/17,18
தெளியா நோக்கம் உள்ளினை உளி வாய் – அகம் 33/10
மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து – அகம் 74/10
பிணை ஏர் நோக்கம் பெரும் கவின் கொளவே – அகம் 363/19
மை அரி நெடும் கண் நோக்கம் படுதலும் கருகி வந்து – கம்.பால:10 16/3
மை அரி நெடும் கண் நோக்கம் இமைத்தலும் மயங்கி நின்றார் – கம்.பால:13 41/4
அஞ்சன நோக்கம் போர்க்க இருண்டதோ அறிகிலேமால் – கம்.பால:21 10/4
செந்தாமரை தடம் கண் செவ்வி அருள் நோக்கம்
அந்தோ பிரிதுமோ ஆ விதியே ஓ என்பார் – கம்.அயோ:4 110/3,4
புறம் காண அகம் காண பொது முகத்தின் அருள் நோக்கம்
இறங்காத தாமரை கண் எம்பெருமான் இயம்புதியால் – கம்.ஆரண்:1 49/1,2
பிணை மதர்த்து அனைய நோக்கம் பாழ்பட பிடியுண்டு அன்பின் – கம்.யுத்1:10 22/1
அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆக – கம்.யுத்1:12 51/3
அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆக – கம்.யுத்1:12 51/3

மேல்


நோக்கமும் (5)

அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே – அகம் 225/17
உடன்ற அன்னை அமரா நோக்கமும்
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிர – அகம் 378/12,13
நினைவும் நோக்கமும் நீக்கலன் கைகளால் – கம்.பால:17 37/3
மென் நோக்கியர் நோக்கமும் ஆம் என மீண்டது அ வேல் – கம்.ஆரண்:13 33/4
நன்று நோக்கமும் நன்று கை கடுமையும் நன்று – கம்.யுத்2:15 203/2

மேல்


நோக்கமொடு (11)

சிரறியவன் போல் செயிர்த்த நோக்கமொடு
துடி அடி அன்ன தூங்கு நடை குழவியொடு – பொரு 124,125
அரசு முழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு
தூ துளி பொழிந்த பொய்யா வானின் – மலை 74,75
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென் – நற் 16/10
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி – நற் 44/3
மான் அமர்ப்பு அன்ன மையல் நோக்கமொடு
யானும் தாயும் மடுப்ப தேனொடு – நற் 179/4,5
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ – நற் 400/6
நுனை இலங்கு எஃகு என சிவந்த நோக்கமொடு
துணை அணை கேள்வனை துனிப்பவள் நிலையும் – பரி 21/21,22
பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலை – அகம் 5/21,22
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு
நிலம் கிளை நினைவினை நின்ற நின் கண்டு – அகம் 39/17,18
என்னே குறித்த நோக்கமொடு நன்_நுதால் – அகம் 110/21
மா கொள் நோக்கமொடு மடம் கொள சாஅய் – அகம் 261/9

மேல்


நோக்கமோடு (2)

பருகு அன்ன அருகா நோக்கமோடு
உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ – பொரு 77,78
கதுமென உருத்த நோக்கமோடு அது நீ – பதி 52/25

மேல்


நோக்கல் (7)

ஞெரேரென நோக்கல் ஓம்பு-மின் உரித்து அன்று – மலை 240
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே – நற் 82/5
காணும் பொழுதின் நோக்கல் செல்லாது – கலி 49/8
இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன் – அகம் 297/9
பக்கம் நோக்கல் என் பருவரல் இன்பம் என்று இரண்டும் – கம்.அயோ:4 210/3
சேவகம் இது எனின் சிறுக நோக்கல் என் – கம்.கிட்:6 15/3
யான் என்பது அறிந்தால் வாரார் ஏழைமை எண்ணி நோக்கல்
தேன் என்பது அறிந்த சொல்லாய் தேவர்தாம் யாவரே எம் – கம்.சுந்:3 140/2,3

மேல்


நோக்கலம் (1)

திருமுகம் நோக்கலம் இறந்து தீர்தும் என்று – கம்.கிட்:1 7/3

மேல்


நோக்கலர் (1)

ஒன்றும் நோக்கலர் உன் வலி ஓங்கு அறன் – கம்.ஆரண்:7 5/1

மேல்


நோக்கலன் (3)

கவ்வை என்று இறையும் தன் கருத்தின் நோக்கலன்
எ அருள் என்-வயின் வைத்தது இன் சொலால் – கம்.அயோ:5 34/2,3
நினையும் வீரன் அ நீள் நெறி நோக்கலன்
வினையம் ஈது என்று அனுமன் விளம்பினான் – கம்.கிட்:11 41/3,4
இடரினை நோக்கும் மற்று யாதும் நோக்கலன்
கடலினை நோக்கும் அ கள்வன் வைகுறும் – கம்.யுத்1:5 11/2,3

மேல்


நோக்கலாய் (1)

நோய்மையால் துடைக்கின்றனை நோக்கலாய் – கம்.சுந்:12 90/4

மேல்


நோக்கலின் (2)

சிதைந்தது மன்ற நீ சிவந்தனை நோக்கலின்
தொடர்ந்த குவளை தூ நெறி அடைச்சி – பதி 27/1,2
அனையவன் இறுதியின் அமைவு நோக்கலின்
இனியவர் இன்னலின் இரங்கும் நெஞ்சினர் – கம்.ஆரண்:3 1/1,2

மேல்


நோக்கலும் (1)

சேண அந்தரம் நோக்கலும் திண் சரம் – கம்.யுத்4:37 38/1

மேல்


நோக்கலுற்றார் (1)

கண்ணுற நோக்கலுற்றார் களி உற கனிந்த காமர் – கம்.கிட்:15 26/2

மேல்


நோக்கலுற்றான் (1)

பொதுவுற நோக்கலுற்றான் ஒரு நெறி போக போக – கம்.யுத்3:30 8/2

மேல்


நோக்கலுற்றேம் (1)

முடிய நோக்கலுற்றேம் முது வேலையின் – கம்.யுத்1:9 57/2

மேல்


நோக்கலை (2)

வலை விரித்து அன்ன நோக்கலை
கடியையால் நெடுந்தகை செருவத்தானே – பதி 51/36,37
சிறிதும் நோக்கலை தீமை திருத்தினாய் – கம்.சுந்:12 87/2

மேல்


நோக்கவும் (4)

நோக்கவும் படும் அவள் ஒப்பவும் படுமே – ஐங் 290/4
எல்லை நோக்கவும் எய்திலதாம் எனும் – கம்.யுத்1:9 59/1
வில்லை நோக்கவும் வெந்தது வேலையே – கம்.யுத்1:9 59/4
நண்ணினர் நோக்கவும் அயிர்ப்பு நல்கவே – கம்.யுத்2:15 103/4

மேல்


நோக்கவே (1)

கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர் நீயும் கள பட்டாயே – கம்.யுத்4:38 4/2

மேல்


நோக்கவோ (1)

ஆண்டு வருவது இனி யார் முகத்தே நோக்கவோ – கம்.அயோ:14 62/4

மேல்


நோக்கன்-மின் (1)

என்னையே மூசி கதுமென நோக்கன்-மின் வந்து – கலி 147/17

மேல்


நோக்கன (1)

பார்த்த நோக்கன கலந்தன இலக்குவன் பகழி – கம்.யுத்2:16 209/4

மேல்


நோக்கா (6)

நெஞ்சம் வெறியா நினையா நிலன் நோக்கா
அஞ்சா அழாஅ அரற்றா இஃது ஒத்தி – கலி 143/7,8
கதி உறு பொறியின் வெய்ய காம நோய் கல்வி நோக்கா
மதியிலி மறைய செய்த தீமை போல் வளர்ந்தது அன்றே – கம்.ஆரண்:10 86/3,4
நீர் மா கடல்-மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி நோக்கா
பார் மேல் தவழ் சேவடி பாய் நடவா பதத்து என் – கம்.சுந்:1 52/1,2
தசும்பு உடை கனக நாஞ்சில் கடி மதில் தணித்து நோக்கா
அசும்பு உடை பிரச தெய்வ கற்பக நாட்டை அண்மி – கம்.சுந்:1 77/1,2
முத்தன் முகம் நோக்கா ஒரு மொழி கேள் என மொழிவான் – கம்.யுத்3:27 128/2
வெம்மையின் தருமம் நோக்கா வேட்டதே வேட்டு வீயும் – கம்.யுத்3:27 175/1

மேல்


நோக்கா-வண்ணம் (2)

ஊரினை நோக்கா-வண்ணம் உதிர வேல் நோக்கியுள்ளான் – கம்.யுத்2:16 171/4
நுனி படா நின்ற வீரன் அவன் ஒன்று நோக்கா-வண்ணம்
குனி படாநின்ற வில்லால் ஒல்லையின் நூறி கொன்றான் – கம்.யுத்4:37 17/3,4

மேல்


நோக்காது (6)

பிரிந்து செய்_பொருள்_பிணி பின் நோக்காது ஏகி நம் – கலி 29/24
என் அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த – புறம் 161/24
மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது
அன்பு கண்மாறிய அறன் இல் காட்சியொடு – புறம் 210/1,2
புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு – புறம் 329/7
கை கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோன் ஈய பெற்று – புறம் 363/13,14
புண்ணில் கோல் இட்டாலன சொல்லி பொது நோக்காது
எண்ணி காணாய் மெய்ம்மையும் என்றார் சிலர் எல்லாம் – கம்.சுந்:3 150/3,4

மேல்


நோக்காமை (1)

நோக்குவார் நோக்காமை நுன் கணையால் என் கழுத்தை – கம்.யுத்2:16 353/2

மேல்


நோக்காய் (10)

நோய் கூர நோக்காய் விடல் – கலி 86/24
ஏவம் பாராய் இல் முறை நோக்காய் அறம் எண்ணாய் – கம்.அயோ:3 42/1
நுடங்கு மாளிகை துகில் கொடி நிகர்ப்பன நோக்காய் – கம்.அயோ:10 4/4
நுழைந்து போகின்ற மதி இறால் ஒப்ப நோக்காய் – கம்.அயோ:10 9/4
என் ஒக்கும் என்னல் ஆகும் இளையவ இதனை நோக்காய்
தன் ஒக்கும் உவமை அல்லால் தனை ஒக்கும் உவமை உண்டோ – கம்.ஆரண்:11 57/1,2
புவியிடை ஒழுக்கம் நோக்காய் பொங்கு எரி புனிதர் ஈயும் – கம்.ஆரண்:12 67/3
பூசல் வில் குமர நோக்காய் புகர்_அற விளங்கும் பொற்பின் – கம்.யுத்1:10 13/1
நல் நெறி அறிஞ நோக்காய் நளி நெடும் தெருவின் நாப்பண் – கம்.யுத்1:10 15/1
கோள் அவாவு அரி ஏறு அன்ன குரிசிலே கொள்ள நோக்காய்
நாள் அவாம் மின் தோய் மாடத்து உம்பர் ஓர் நாகர் பாவை – கம்.யுத்1:10 18/1,2
மொழி இவை அல்ல என்பது உணர்கிலை முறைமை நோக்காய்
கிழிகிலை நெஞ்சம் வஞ்ச கிளையொடும் இன்று-காறும் – கம்.யுத்2:17 19/2,3

மேல்


நோக்கார் (5)

புரை தவ பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை – கலி 8/15
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் – கம்.பால:13 34/2,3
விரிந்து வீழ் கூந்தல் பாரார் மேகலை அற்ற நோக்கார்
சரிந்த பூம் துகில்கள் தாங்கார் இடை தடுமாற தாழார் – கம்.பால:21 2/1,2
முனிவரோடு உடையர் முன்னே முதிர் பகை முறைமை நோக்கார்
தனியை நீ ஆதலால் மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த – கம்.ஆரண்:6 48/1,2
உண்ட செஞ்சோறும் நோக்கார் உயிருக்கே உதவி செய்தார் – கம்.யுத்2:19 174/4

மேல்


நோக்காள் (1)

அலமரல் மழை கண் அமர்ந்து நோக்காள்
அலையல் வாழி வேண்டு அன்னை உயர் சிமை – அகம் 190/5,6

மேல்


நோக்கான் (11)

அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான் நயம் செய்யான் – கலி 120/1
என் சிறுமையின் இழித்து நோக்கான்
தன் பெருமையின் தகவு நோக்கி – புறம் 387/20,21
ஏற்றாரை நோக்கான் இடை ஏந்தினன் நின்று ஒழிந்தான் – கம்.பால:17 19/3
வேந்தர் கோன் ஆணை நோக்கான் வீரன் வில் ஆண்மை பாரான் – கம்.பால:21 11/3
ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான் தருமத்திற்கு உறுதி பார்ப்பான் – கம்.அயோ:6 8/2
மங்கையர் மேனி நோக்கான் மைந்தனும் மனத்து வந்து – கம்.கிட்:11 84/1
மாதிரம் எவையும் நோக்கான் வள நகர் நோக்கான் வந்த – கம்.யுத்2:16 3/1
மாதிரம் எவையும் நோக்கான் வள நகர் நோக்கான் வந்த – கம்.யுத்2:16 3/1
காதலர் தம்மை நோக்கான் கடல் பெரும் சேனை நோக்கான் – கம்.யுத்2:16 3/2
காதலர் தம்மை நோக்கான் கடல் பெரும் சேனை நோக்கான்
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்க தான் அ – கம்.யுத்2:16 3/2,3
மித்திரர் வதனம் நோக்கான் இளையவன் வினவ பேசான் – கம்.யுத்3:26 58/2

மேல்


நோக்கி (612)

ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கி நும் – பொரு 151
சுடர் கால் மாறிய செவ்வி நோக்கி
திறல் வேல் நுதியின் பூத்த கேணி – சிறு 171,172
நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து – சிறு 180
காழோர் இகழ் பதம் நோக்கி கீழ – பெரும் 393
மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து – பெரும் 478
உறு துயர் அலமரல் நோக்கி ஆய்_மகள் – முல் 13
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து – நெடு 77,78
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா – நெடு 163
என் முகம் நோக்கி நக்கனன் அ நிலை – குறி 183
நெடும் கால் மாடத்து ஒள் எரி நோக்கி
கொடும் திமில் பரதவர் குரூஉ சுடர் எண்ணவும் – பட் 111,112
செம் கண்ணால் செயிர்த்து நோக்கி
புன் பொதுவர் வழி பொன்ற – பட் 280,281
குறி கொண்டு மரம் கொட்டி நோக்கி
செறி தொடி விறலியர் கைதொழூஉ பழிச்ச – மலை 200,201
இடனும் வலனும் நினையினிர் நோக்கி
குறி அறிந்து அவை_அவை குறுகாது கழி-மின் – மலை 266,267
கண்டோர் எல்லாம் அமர்ந்து இனிதின் நோக்கி
விருந்து இறை அவரவர் எதிர்கொள குறுகி – மலை 495,496
உவந்த உள்ளமோடு அமர்ந்து இனிது நோக்கி
இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம் – மலை 560,561
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு – நற் 4/3,4
அகல் இரும் கானத்து அல்கு அணி நோக்கி
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு – நற் 17/3,4
பூ போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி
சென்றனள் வாழிய மடந்தை நுண் பல் – நற் 20/6,7
ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின் – நற் 30/4
மா இரும் பரப்பு_அகம் துணிய நோக்கி
சேய் இறா எறிந்த சிறு_வெண்_காக்கை – நற் 31/1,2
விம்மு-உறு கிளவியள் என் முகம் நோக்கி
நல் அக வன முலை கரை சேர்பு – நற் 33/10,11
தண்ணென உண்டு கண்ணின் நோக்கி
முனியாது ஆட பெறின் இவள் – நற் 53/9,10
கண் கோள் ஆக நோக்கி பண்டும் – நற் 55/6
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி
ஏதிலாட்டி இவள் என – நற் 56/8,9
குன்றூர் மதியம் நோக்கி நின்று நினைந்து – நற் 62/4
துஞ்சா காவலர் இகழ் பதம் நோக்கி
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே – நற் 98/9,10
கணம்_கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்து பரப்பும் – நற் 101/3,4
வாடிய வரியும் நோக்கி நீடாது – நற் 130/8
சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி – நற் 149/1,2
குண்டு நீர் நெடும் சுனை நோக்கி கவிழ்ந்து தன் – நற் 151/10
வந்ததன் செவ்வி நோக்கி பேடை – நற் 181/3
கொடிச்சி செல் புறம் நோக்கி
விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாதே – நற் 204/11,12
செம் பொன் கழல் தொடி நோக்கி மா மகன் – நற் 212/8
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கி
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள் – நற் 234/2,3
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி
பெரும் கடல் சேர்ப்பன் தொழுது நின்றதுவே – நற் 245/11,12
வம்ப மாக்கள் வரு_திறம் நோக்கி
செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் – நற் 298/1,2
உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி
இலங்கு இலை வெள் வேல் விடலையை – நற் 305/8,9
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி
யான் செய்தன்று இவள் துயர் என அன்பின் – நற் 309/2,3
புல்லென் வறு மனை நோக்கி மெல்ல – நற் 321/6
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி
கானல் இட்ட காவல் குப்பை – நற் 331/2,3
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி – நற் 368/7,8
மாயோள் இருந்த தேஎம் நோக்கி
வியல் இரு விசும்பு அகம் புதைய பாஅய் – நற் 371/3,4
அண்ணல் உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி
அன்னை தந்த அலங்கல் வான் கோடு – நற் 372/7,8
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்று – நற் 397/2
நோக்கி_நோக்கி வாள் இழந்தனவே – குறு 44/2
நோக்கி_நோக்கி வாள் இழந்தனவே – குறு 44/2
புன் தலை மன்றம் நோக்கி மாலை – குறு 64/2
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி
ஏறாது இட்ட ஏம பூசல் – குறு 241/4,5
செழும் பல் குன்றம் நோக்கி
பெரும் கலி வானம் ஏர்தரும் பொழுதே – குறு 287/7,8
சுனை பாய் சோர்வு இடை நோக்கி சினை இழிந்து – குறு 335/3
மட கண் மரையா நோக்கி வெய்து-உற்று – குறு 363/3
வள் இதழ் நீலம் நோக்கி உள் அகைபு – குறு 366/5
தாய் முகம் நோக்கி வளர்ந்திசின் ஆங்கு – ஐங் 44/2
பெயர்வு-உழி பெயர்வு-உழி தவிராது நோக்கி
நல்லள் நல்லள் என்ப – ஐங் 204/3,4
பூ கெழு குன்றம் நோக்கி நின்று – ஐங் 210/3
நம் உறு துயரம் நோக்கி அன்னை – ஐங் 241/1
நெடு மான் நோக்கி நின் உள்ளி யாம் வரவே – ஐங் 360/5
ஆய் கவின் தொலைந்த நுதலும் நோக்கி
பரியல் வாழி தோழி பரியின் – ஐங் 392/2,3
மாற்று அரும் தானை நோக்கி
ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே – ஐங் 451/3,4
பேதை அம் கொன்றை கோதை நிலை நோக்கி
எவன் இனி மடந்தை நின் கலிழ்வே நின்-வயின் – ஐங் 462/2,3
வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கி
பெரிது புலம்பினனே சீறியாழ் பாணன் – ஐங் 475/2,3
விறல் வெய்யோன் ஊர் மயில் வேல் நிழல் நோக்கி
அறவர் அடி தொடினும் ஆங்கு அவை சூளேல் – பரி 8/67,68
இல்லது நோக்கி இளிவரவு கூறா முன் – பரி 10/87
தென் திசை நோக்கி திரிதர்_வாய் மண்டு கால் சார்வா – பரி 10/121
வேய் எழில் வென்று வெறுத்த தோள் நோக்கி
சாய் குழை பிண்டி தளிர் காதில் தையினாள் – பரி 11/94,95
தேசும் ஒளியும் திகழ நோக்கி
வாச மண துவர் வாய் கொள்வோரும் – பரி 12/21,22
பூண் ஆரம் நோக்கி புணர் முலை பார்த்தான் உவன் – பரி 12/55
ஒள் ஒளி மணி பொறி ஆல் மஞ்ஞை நோக்கி தன் – பரி 18/7
அயல்_அயல் அணி நோக்கி ஆங்கு ஆங்கு வருபவர் – பரி 20/32
நிழல்_காண்_மண்டிலம் நோக்கி
அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும் – பரி 21/23,24
பொருள் நோக்கி பிரிந்து நீ போகுதி என கேட்பின் – கலி 10/16
தெய்வத்து திறன் நோக்கி தெருமரல் தே_மொழி – கலி 16/19
ஆறு நீர் இல என அறன் நோக்கி கூறுவீர் – கலி 20/12
துணி கய நிழல் நோக்கி துதைபு உடன் வண்டு ஆர்ப்ப – கலி 33/5
நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால் – கலி 35/7
வேங்கை விரிவு இடம் நோக்கி
வீங்கு இறை பணை தோள் வரைந்தனன் கொளற்கே – கலி 38/25,26
அவரும் தெரி கணை நோக்கி சிலை நோக்கி கண் சேந்து – கலி 39/23
அவரும் தெரி கணை நோக்கி சிலை நோக்கி கண் சேந்து – கலி 39/23
வெருள்பு உடன் நோக்கி வியல் அறை யூகம் – கலி 43/12
நிரை வளை முன்கை என் தோழியை நோக்கி
படி கிளி பாயும் பசும் குரல் ஏனல் – கலி 50/8,9
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம் – கலி 51/15
புலையர் போல புன்கண் நோக்கி
தொழலும் தொழுதான் தொடலும் தொட்டான் – கலி 55/18,19
இனையன கூற இறைஞ்சுபு நிலம் நோக்கி
நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல் மற்று ஆங்கே – கலி 57/21,22
பூண் ஆகம் நோக்கி இமையான் நயந்து நம் – கலி 60/29
நோக்கும்-கால் நோக்கி தொழூஉம் பிறர் காண்பார் – கலி 63/1
விட்டு அவள் வரல் நோக்கி விருந்து ஏற்றுக்கொள நின்றாய் – கலி 69/13
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி – கலி 72/6
சுடர் நோக்கி மலர்ந்து ஆங்கே படின் கூம்பும் மலர் போல் என் – கலி 78/15
முயங்கினள் முத்தினள் நோக்கி நினைந்தே – கலி 82/17
கால்கோள் என்று ஊக்கி கதுமென நோக்கி
திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப இயலி விருப்பினால் – கலி 83/15,16
மான் நோக்கி நீ அழ நீத்தவன் ஆனாது – கலி 87/11
அருக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல் – கலி 104/70
நகை சால் அவிழ் பதம் நோக்கி நறவின் – கலி 105/41
நல் ஏறு கொண்ட பொதுவன் முகன் நோக்கி
பாடு இல ஆய_மகள் கண் – கலி 105/51,52
செய் புறம் நோக்கி இருத்துமோ நீ பெரிது – கலி 111/18
கடு வய நாகு போல் நோக்கி தொழு வாயில் – கலி 116/6
வெள்ள மான் நிறம் நோக்கி கணை தொடுக்கும் கொடியான் போல் – கலி 120/11
மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி
போர் தொலைந்து இருந்தாரை பாடு எள்ளி நகுவார் போல் – கலி 120/13,14
பொன் மலை சுடர் சேர புலம்பிய இடன் நோக்கி
தன் மலைந்து உலகு ஏத்த தகை மதி ஏர்தர – கலி 126/1,2
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என் – கலி 131/1
கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர கடல் நோக்கி
அவலம் மெய் கொண்டது போலும் அஃது எவன்-கொலோ – கலி 134/13,14
நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய மணல் நோக்கி
இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்-கொலோ – கலி 134/17,18
மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால் மரன் நோக்கி
எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன்-கொலோ – கலி 134/21,22
தெருள்-உற நோக்கி தெரியும்_கால் இன்ன – கலி 140/31
கண்ணீர் துடையா கவிழ்ந்து நிலன் நோக்கி
அன்ன இடும்பை பல செய்து தன்னை – கலி 144/4,5
வேல் நுதி உற நோக்கி வெயில் உற உருகும் தன் – கலி 147/6
செவிலி கை என் புதல்வனை நோக்கி
நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் இஃதோ – அகம் 26/18,19
கொய்து ஒழி புனமும் நோக்கி நெடிது நினைந்து – அகம் 38/14
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கி
சென்றோன் மன்ற அ குன்று கிழவோனே – அகம் 48/21,22
அவன் மறை தேஎம் நோக்கி மற்று இவன் – அகம் 48/24
கடுங்கண் கறவையின் சிறுபுறம் நோக்கி
குறுக வந்து குவவு நுதல் நீவி – அகம் 49/5,6
முடை நசை இருக்கை பெடை முகம் நோக்கி
ஊன் பதித்து அன்ன வெருவரு செம் செவி – அகம் 51/4,5
என்னும் தன்னும் நோக்கி
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே – அகம் 56/15,16
நாள் இழை நெடும் சுவர் நோக்கி நோய் உழந்து – அகம் 61/4
பூ கண் புதல்வனை நோக்கி நெடும் தேர் – அகம் 66/12
வண்ணம் வாடிய வரியும் நோக்கி
ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின் – அகம் 69/3,4
வெருகு இருள் நோக்கி அன்ன கதிர் விடுபு – அகம் 73/3
புருவை பன்றி வரு-திறம் நோக்கி
கடும் கை கானவன் கழுது மிசை கொளீஇய – அகம் 88/4,5
நெடும் சுடர் விளக்கம் நோக்கி வந்து நம் – அகம் 88/6
மட மான் நோக்கி நின் மாண் நலம் மறந்தே – அகம் 91/18
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி
கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய் – அகம் 98/7,8
கொடும் சுழி புகாஅர் தெய்வம் நோக்கி
கடும் சூள் தருகுவன் நினக்கே கானல் – அகம் 110/4,5
யான் பெயர்க என்ன நோக்கி தான் தன் – அகம் 110/23
பெண்கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி
நொதுமல் விருந்தினம் போல இவள் – அகம் 112/17,18
வருந்துவள் இவள் என திருந்துபு நோக்கி
வரைவு நன்று என்னாது அகலினும் அவர் வறிது – அகம் 119/3,4
இருள் இடை மிதிப்பு-உழி நோக்கி அவர் – அகம் 128/14
அலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கி
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண் – அகம் 129/4,5
ஆய் கவின் தொலைந்த இவள் நுதலும் நோக்கி
ஏதில மொழியும் இ ஊரும் ஆகலின் – அகம் 132/2,3
கண் உருத்து எழுதரு முலையும் நோக்கி
எல்லினை பெரிது என பன் மாண் கூறி – அகம் 150/3,4
அரும் கடி காவலர் இகழ் பதம் நோக்கி
பனி மயங்கு அசை வளி அலைப்ப தந்தை – அகம் 162/7,8
பெரு நசை உள்ளமொடு வரு நசை நோக்கி
விளியும் எவ்வமொடு அளியள் என்னாது – அகம் 163/5,6
நல் வரல் இள முலை நோக்கி நெடிது நினைந்து – அகம் 180/8
பொன் நேர் நுண் தாது நோக்கி
என்னும் நோக்கும் இ அழுங்கல் ஊரே – அகம் 180/14,15
பாழ் படு மேனி நோக்கி நோய் பொர – அகம் 217/17
அரும் கடி வியன் நகர் நோக்கி
வருந்துமால் அளியள் திருந்து_இழை தானே – அகம் 224/17,18
நன் மா மேனி தொலைதல் நோக்கி
இனையல் என்றி தோழி சினைய – அகம் 229/14,15
தறுகண் பன்றி நோக்கி கானவன் – அகம் 248/6
வல்லே என் முகம் நோக்கி
நல்லை-மன் என நகூஉ பெயர்ந்தோளே – அகம் 248/15,16
புலி மருள் செம்மல் நோக்கி
வலியாய் இன்னும் தோய்க நின் முலையே – அகம் 259/17,18
கானல் அம் பெரும் துறை நோக்கி இவளே – அகம் 270/7
தன் தகவு உடைமை நோக்கி மற்று அதன் – அகம் 286/11
திண் சுவர் நோக்கி நினைந்து கண் பனி – அகம் 289/10
ஆய் இதழ் மழை கண் நோய் உற நோக்கி
தண் நறும் கமழ் தார் பரீஇயினள் நும்மொடு – அகம் 306/12,13
கண் துணை ஆக நோக்கி நெருநையும் – அகம் 315/4
இல்லை-கொல் என மெல்ல நோக்கி
நினைந்தனம் இருந்தனம் ஆக நயந்து ஆங்கு – அகம் 317/18,19
படை உடை கையர் வரு_திறம் நோக்கி
உண்ணா மருங்குல் இன்னோன் கையது – அகம் 337/8,9
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி
செம் கோல் அம்பினர் கை நொடியா பெயர – அகம் 337/12,13
மாலை மால் கொள நோக்கி பண் ஆய்ந்து – அகம் 340/3
மீது அழி கடு நீர் நோக்கி பைப்பய – அகம் 346/10
அறு கோட்டு எழில் கலை அறு கயம் நோக்கி
தெண் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து – அகம் 353/12,13
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி
அன்னை வினவினள் ஆயின் அன்னோ – அகம் 358/9,10
ஆய் மட கண்ணள் தாய் முகம் நோக்கி
பெய் சிலம்பு ஒலிப்ப பெயர்வனள் வைகலும் – அகம் 383/11,12
திறன் வேறு கிடக்கை நோக்கி நல் போர் – அகம் 386/7
அம் வரி சிதைய நோக்கி வெம் வினை – அகம் 387/8
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி
யாரீரோ எம் விலங்கியீஇர் என – அகம் 390/13,14
பெரும் பொளி சேய அரை நோக்கி ஊன் செத்து – அகம் 397/12
பசலை மேனி நோக்கி நுதல் பசந்து – அகம் 398/5
கனை எரி உரறிய மருங்கும் நோக்கி
நண்ணார் நாண நாள்-தொறும் தலைச்சென்று – புறம் 23/11,12
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகு-மதி அருள் இலர் – புறம் 27/16,17
செரு செய் முன்ப நின் வரு_திறன் நோக்கி
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர் – புறம் 41/12,13
மலையின் இழிந்து மா கடல் நோக்கி
நில வரை இழிதரும் பல் யாறு போல – புறம் 42/19,20
புன் தலை சிறாஅர் மன்று மருண்டு நோக்கி
விருந்தின் புன்கண் நோவு உடையர் – புறம் 46/6,7
இரு சுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர் – புறம் 65/7
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி
நீ அவன் கண்ட பின்றை பூவின் – புறம் 69/18,19
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால் – புறம் 150/4,5
சுவை-தொறும் அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழை கண் என் – புறம் 164/5,6
மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ – புறம் 164/7
நன்_நாள் வரு பதம் நோக்கி குறவர் – புறம் 168/5
பொய்யா எழிலி பெய்வு இடம் நோக்கி
முட்டை கொண்டு வன்_புலம் சேரும் – புறம் 173/5,6
விளை_பத சீறிடம் நோக்கி வளை கதிர் – புறம் 190/1
பேர் அஞர் கண்ணள் பெரும் காடு நோக்கி
தெருமரும் அம்ம தானே தன் கொழுநன் – புறம் 247/6,7
புல்லார் இன நிரை செல் புறம் நோக்கி
கையின் சுட்டி பையென எண்ணி – புறம் 257/8,9
உளரும் கூந்தல் நோக்கி களர – புறம் 260/4
செருமுகம் நோக்கி செல்க என விடுமே – புறம் 279/11
பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி
வீறு_வீறு ஆயும் உழவன் போல – புறம் 289/2,3
பண் கொளற்கு அருமை நோக்கி
நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோனே – புறம் 307/13,14
தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கி
தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை – புறம் 353/4,5
நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி
விருந்தினன் அளியன் இவன் என பெருந்தகை – புறம் 376/11,12
என் பெயர்ந்த நோக்கி
கல் கொண்டு – புறம் 383/14,15
தன் பெருமையின் தகவு நோக்கி
குன்று உறழ்ந்த களிறு என்கோ – புறம் 387/21,22
கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி
நார் அரி நறவின் நாள்_மகிழ் தூங்குந்து – புறம் 400/12,13
புள்ளி மால் வரை பொன் என நோக்கி வான் – கம்.பால:1 4/1
மானம் நேர்ந்து அறம் நோக்கி மனு நெறி – கம்.பால:1 5/1
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன அதனை நோக்கி
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சு உற ஆர்க்கின்றாரும் – கம்.பால:2 17/3,4
பின்னர் வானவரை நோக்கி பிதாமகன் பேசுகின்றான் – கம்.பால:5 23/2
தாழ்ந்து எழு மாதரார் தம்மை நோக்கி நீர் – கம்.பால:5 47/3
கதிர் கொண்ட சுடர் வேலான் தனை நோக்கி இவை உரைத்தான் களிப்பின் மிக்கான் – கம்.பால:5 57/4
செவ்வி நறும் சாந்து அளித்து தேர் வேந்தன் தனை நோக்கி இவண் நீ சேர்ந்த – கம்.பால:5 60/1
நின்று அளிக்கும் தனி குடையின் நிழல் ஒதுங்கி குறை இரந்து நிற்ப நோக்கி
குன்று அளிக்கும் குல மணி தோள் சம்பரனை குலத்தோடும் தொலைத்து நீ கொண்டு – கம்.பால:6 9/2,3
உரை-செய்யும் அளவில் அவன் முகம் நோக்கி உள்ளத்துள் ஒருவராலும் – கம்.பால:6 10/1
என்றலும் இராமனை நோக்கி இன் உயிர் – கம்.பால:7 20/1
ஆர்த்து அவரை நோக்கி நகை-செய்து எவரும் அஞ்ச – கம்.பால:7 32/1
விண்-தனை நோக்கி தன் வில்லை நோக்கினான் – கம்.பால:8 37/2
அ உரை இராமன் கூற அறிவனும் அவனை நோக்கி
செவ்வியோய் கேட்டி மேல்_நாள் செறி சுடர் குலிசத்து அண்ணல் – கம்.பால:9 17/1,2
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி
நவ்வி போல் விழியினாள் தன் வன முலை நணுகல் உற்றான் – கம்.பால:9 17/3,4
தீ விழி சிந்த நோக்கி செய்ததை உணர்ந்து செய்ய – கம்.பால:9 21/1
மெல்லியலாளை நோக்கி விலை_மகள் அனைய நீயும் – கம்.பால:9 22/3
வயங்கு மாலை வான் நோக்கி இதுவோ கூற்றின் வடிவு என்றாள் – கம்.பால:10 64/4
இருந்த குல குமரர்-தமை இரு கண்ணின் முகந்து அழகு பருக நோக்கி
அரும் தவனை அடி வணங்கி யாரை இவர் உரைத்திடுமின் அடிகள் என்ன – கம்.பால:12 2/1,2
போதகம் அனையவன் பொலிவை நோக்கி அ – கம்.பால:13 11/1
வேதனை தருகின்ற வில்லை நோக்கி தன் – கம்.பால:13 11/2
நாள் உடைமையின் அவர் நடுக்கம் நோக்கி இ – கம்.பால:13 14/2
வேனில் வேள் இருந்த அ மிதிலை நோக்கி நம் – கம்.பால:14 7/2
விழியை நோக்கி தன் வேலையும் நோக்கினான் – கம்.பால:14 33/4
நோக்கிய திசைகள்-தோறும் தன்னையே நோக்கி செல்ல – கம்.பால:14 79/1
தோள் என உயர்ந்த குன்றின் சூழல்கள் இனிது நோக்கி
வாள் அரி திரிவ என்ன திரிந்தனர் மைந்தர் எல்லாம் – கம்.பால:15 30/3,4
வடகத்தோடு உடுத்த தூசை மாசு இல் நீர் நனைப்ப நோக்கி
கடக கை எறிந்து தம்மில் கரும் கழல் வீரர் நக்கார் – கம்.பால:16 18/3,4
கை என மலர வேண்டி அரும்பிய காந்தள் நோக்கி
பை அரவு இது என்று அஞ்சி படை கண்கள் புதைக்கின்றாரும் – கம்.பால:16 23/1,2
பம்பு தேன் அலம்ப ஒல்கி பண்ணையின் ஆடல் நோக்கி
கொம்பொடும் கொடி_அனாரை குறித்து அறிந்து உணர்தல் தேற்றார் – கம்.பால:17 5/2,3
நஞ்சினும் கொடிய நாட்டம் அமுதினும் நயந்து நோக்கி
செஞ்செவே கமல கையால் தீண்டலும் நீண்ட கொம்பும் – கம்.பால:17 7/1,2
பூ எலாம் கொய்து கொள்ள பொலிவு இல துவள நோக்கி
யாவை ஆம் கணவர் கண்ணுக்கு அழகு இல இவை என்று எண்ணி – கம்.பால:17 11/1,2
பொய் போது தாங்கி பொலிகின்ற தன் மேனி நோக்கி
இ பாவை எம் கோற்கு உயிர் அன்னவள் என்ன உன்னி – கம்.பால:17 13/2,3
தோள் உண்ட மாலை ஒரு தோகையை சூட்ட நோக்கி
தாள் உண்ட கச்சின் தகை உண்ட முலைக்கண் ஆவி – கம்.பால:17 14/2,3
எய்தாது நின்றம் மலர் நோக்கி எனக்கு இது ஈண்ட – கம்.பால:17 16/3
செம்மாந்த தெங்கின் இளநீரை ஓர் செம்மல் நோக்கி
அம்மா இவை மங்கையர் கொங்கைகள் ஆகும் என்ன – கம்.பால:17 17/1,2
சூடிசூடி கண்ணடி நோக்கி துவள்வாளும் – கம்.பால:17 26/4
வண்டு வாழ் குழலாள் முகம் நோக்கி ஓர் – கம்.பால:17 38/1
புனை மலர் தடங்கள் நோக்கி பூசல் வண்டு ஆர்த்து பொங்க – கம்.பால:18 1/1
உள் நிறை கயலை நோக்கி ஓடு நீர் தடங்கட்கு எல்லாம் – கம்.பால:18 7/3
தானுடை கோல மேனி தடத்திடை தோன்ற நோக்கி
நான் நக நகுகின்றாள் இ நல் நுதல் தோழி ஆம் என்று – கம்.பால:18 8/2,3
வெளிப்படுகின்ற காட்சி வெண்மதி நிழலை நோக்கி
அளித்தனென் அபயம் வானத்து அரவினை அஞ்சி நீ வந்து – கம்.பால:19 14/2,3
கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன் முகத்தை நோக்கி
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி – கம்.பால:19 17/1,2
மான் அமர் நோக்கி ஓர் மதுகை வேந்தன்-பால் – கம்.பால:19 26/1
மெலிந்தவா நோக்கி தன் புயங்கள் வீங்கினான் – கம்.பால:19 37/4
மாரனை நோக்கி ஓர் மாதை நோக்கினாள் – கம்.பால:19 42/2
காரிகை இவள் அவள் கருத்தை நோக்கி ஓர் – கம்.பால:19 42/3
வள்ள தார் அகலம் தன்னை மலர்க்கையால் புதைப்ப நோக்கி
உள்ளத்து ஆர் உயிர்_அன்னாள் மேல் உதைபடும் என்று நீர் நும் – கம்.பால:19 59/2,3
பூம் துணர் வாளி மாரி பொழிகின்ற பூசல் நோக்கி
வேந்தர் கோன் ஆணை நோக்கான் வீரன் வில் ஆண்மை பாரான் – கம்.பால:21 11/2,3
ஒருத்தி மற்று அங்கு ஒருத்தியை நோக்கி என் – கம்.பால:21 37/2
தா_இல் வெண் கவிகை செங்கோல் சனகனை இனிது நோக்கி
மா இயல் நோக்கினாளை கொணர்க என வசிட்டன் சொன்னான் – கம்.பால:22 1/3,4
இழை குலாம் முலையினாளை இடை உவா மதியின் நோக்கி
மழை குலாவு ஓதி நல்லார் களி மயக்கு உற்று நின்றார் – கம்.பால:22 20/1,2
நூல் கடல் அன்னவர் சொல் கடன் நோக்கி
மால் கடல் பொங்கும் மனத்தவளோடும் – கம்.பால:23 98/1,2
அண்ணல் அ பரதனை நோக்கி ஆண்தகை – கம்.பால:24 46/3
நூல் உற நோக்கி தெய்வம் நுனித்து அறம் குணித்த மேலோர் – கம்.அயோ:1 7/2
பொருந்து மன் உயிர்க்கு உறுதியும் பொதுவுற நோக்கி
தெரிந்து நான்மறை திசைமுகன் திருமகன் செப்பும் – கம்.அயோ:1 33/3,4
ஆண்டு தன் மருங்கு இரீஇ உவந்து அன்புற நோக்கி
பூண்ட போர் மழு உடையவன் பெரும் புகழ் குறுக – கம்.அயோ:1 60/1,2
என்று பின்னும் இராமனை நோக்கி நான் – கம்.அயோ:2 14/1
வினை நிரம்பிய கூனியை விரும்பினள் நோக்கி
எனை உவந்தனை இனியை என் மகனுக்கும் அனையான் – கம்.அயோ:2 86/2,3
அடைந்து அவண் நோக்கி அரந்தை என்-கொல் வந்து – கம்.அயோ:3 7/1
இ நிலை நின்றவள்-தன்னை எய்த நோக்கி
நெய் நிலை வேலவன் நீ திசைத்தது உண்டோ – கம்.அயோ:3 22/1,2
மெய்யே என்-தன் வேர் அற நூறும் வினை நோக்கி
நையா நின்றேன் நாவும் உலர்ந்தேன் நளினம் போல் – கம்.அயோ:3 37/1,2
போழ்ந்தாள் உள்ள புன்மையை நோக்கி புலர்கின்றான் – கம்.அயோ:3 40/4
ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி
காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார் – கம்.அயோ:3 94/3,4
பூம் குழல் மகளிர் உள்ளம் புது களி ஆட நோக்கி
வீங்கு இரும் காதல் காட்டி விரி முகம் கமல பீடத்து – கம்.அயோ:3 104/2,3
புக்கவன் தன்னை நோக்கி புரவலர் முனிவர் யாரும் – கம்.அயோ:3 106/1
தூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி
நாயகன் உரையான் வாயால் நான் இது பகர்வென் என்னா – கம்.அயோ:3 107/2,3
நின்றவன்-தன்னை நோக்கி இரும்பினால் இயன்ற நெஞ்சின் – கம்.அயோ:3 109/1
தன் துணை தாதை பாதம் அ திசை நோக்கி தாழ்ந்து – கம்.அயோ:3 115/2
நின்ற மைந்தனை நோக்கி நெடும் சுரத்து – கம்.அயோ:4 11/2
நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி
பாவி நீயே வெம் கான் படர்வாய் என்று என் உயிரை – கம்.அயோ:4 46/2,3
இன்னே பலவும் பகர்வான் இரங்கா தாளை நோக்கி
சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன் – கம்.அயோ:4 49/1,2
வந்த முனியை முகம் நோக்கி வாள் வேந்தர் – கம்.அயோ:4 89/1
வழிந்த நீர் நெடும் கண்ணினள் வள்ளலை நோக்கி – கம்.அயோ:4 214/4
ஆரியன் இளவலை நோக்கி ஐய நீ – கம்.அயோ:5 45/1
காம்பு உயர் கானம் செல்லும் கரியவன் வறுமை நோக்கி
தேம்பின குவிந்த போலும் செங்கழுநீரும் சேரை – கம்.அயோ:6 3/1,2
புரை தபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி
விரத மா தவனை கண்டான் வீரன் வந்தனனோ என்றான் – கம்.அயோ:6 10/3,4
நாயகன் பின்னும் தன் தேர் பாகனை நோக்கி நம்பி – கம்.அயோ:6 12/1
அயிர்த்தனள் நோக்கி மன்னற்கு ஆருயிர் இன்மை தேறி – கம்.அயோ:6 14/2
வேத முனிவன் விதி செய்த வினையை நோக்கி விம்முவான் – கம்.அயோ:6 26/4
எண்ணி நோக்கி இயம்ப அரும் இன்பத்தை – கம்.அயோ:7 11/2
கண்ணனை கண்ணின் நோக்கி கனிந்தனன் இருண்ட குஞ்சி – கம்.அயோ:8 12/3
விருத்த மா தவரை நோக்கி முறுவலன் விளம்பலுற்றான் – கம்.அயோ:8 13/4
ஈர்கிலா கள்வனேன் யான் இன்னலின் இருக்கை நோக்கி
தீர்கிலேன் ஆனது ஐய செய்குவென் அடிமை என்றான் – கம்.அயோ:8 16/3,4
சீதையை நோக்கி தம்பி திருமுகம் நோக்கி தீரா – கம்.அயோ:8 17/2
சீதையை நோக்கி தம்பி திருமுகம் நோக்கி தீரா – கம்.அயோ:8 17/2
தம்பி நின்றானை நோக்கி தலைமகன் தன்மை நோக்கி – கம்.அயோ:8 21/3
தம்பி நின்றானை நோக்கி தலைமகன் தன்மை நோக்கி
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான் – கம்.அயோ:8 21/3,4
அஞ்சன ஞாயிறு அன்ன ஐயனை நோக்கி செய்ய – கம்.அயோ:8 23/3
ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பனை நோக்கி ஐய – கம்.அயோ:8 24/3
அ திசை உற்று ஐயன் அன்பனை முகம் நோக்கி
சித்திர கூடத்தின் செல் நெறி பகர் என்ன – கம்.அயோ:8 35/1,2
பின்னும் தம்பியை நோக்கி பெரியவன் – கம்.அயோ:10 55/1
ஈடு நோக்கி வந்து எய்திய தூதர்க்கு – கம்.அயோ:11 5/3
என்ற நாட்டினை நோக்கி இடர் உழந்து – கம்.அயோ:11 27/1
செடியொடு தொடர் வனம் நோக்கி சீதை ஆம் – கம்.அயோ:12 28/2
தோன்றிய புளிஞரை நோக்கி சூழ்ச்சியின் – கம்.அயோ:13 12/1
துன்பம் ஒரு முடிவு இல்லை திசை நோக்கி தொழுகின்றான் – கம்.அயோ:13 30/3
அ வழி அவனை நோக்கி அருள் தரு வாரி அன்ன – கம்.அயோ:13 38/1
சுந்தர வரி விலானும் சுமந்திரன் தன்னை நோக்கி
எந்தை இ தானை-தன்னை ஏற்றுதி விரைவின் என்றான் – கம்.அயோ:13 47/3,4
வரிசையின் வழாமை நோக்கி மரபுளி வகையின் ஏற்ற – கம்.அயோ:13 48/2
சுற்றத்தார் தேவரொடும் தொழ நின்ற கோசலையை தொழுது நோக்கி
கொற்ற தார் குரிசில் இவர் ஆர் என்று குகன் வினவ கோக்கள் வைகும் – கம்.அயோ:13 64/1,2
நைவீர் அலீர் மைந்தீர் இனி துயரால் நாடு இறந்து காடு நோக்கி
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே விலங்கல் திண் தோள் – கம்.அயோ:13 66/1,2
அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்-தனை நோக்கி ஐய அன்பின் – கம்.அயோ:13 67/1
என்றனன் இளவலை நோக்கி ஏந்தலும் – கம்.அயோ:14 46/1
கொற்ற குரிசில் முகம் நோக்கி கோ மலரோன் – கம்.அயோ:14 67/3
நல் நெடும் கூந்தலை நோக்கி நாயகன் – கம்.அயோ:14 83/3
நின்று தோன்றலை நெடுது நோக்கி நீ – கம்.அயோ:14 95/2
தெள்ளிய குலத்தோர் செய்கை சிக்கு_அற சிந்தை நோக்கி
வள்ளியோய் கேட்டி என்னா வசிட்ட மா முனிவன் சொன்னான் – கம்.அயோ:14 116/3,4
நன்று ஆய ஞான தனி கொழுந்தே எங்கள் நவை தீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி
நின்றாரை காத்தி அயலாரை காய்தி நிலை இல்லா தீவினையும் நீ தந்தது அன்றே – கம்.ஆரண்:2 30/3,4
அழுவதே யான் என்னா அறிவுற்றான் என எழுந்து ஆங்கு அவரை நோக்கி
முழுவது ஏழ் உலகு உடைய மைந்தன்மீர் கேண்-மின் என முறையின் சொல்வான் – கம்.ஆரண்:4 24/3,4
நின்ற வீரரை நோக்கி நினைந்தவன் – கம்.ஆரண்:4 30/2
உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி ஊழின் – கம்.ஆரண்:5 2/2
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி
அழுவதும் ஒத்ததால் அ அலங்கு நீர் ஆறு மன்னோ – கம்.ஆரண்:5 3/3,4
சீதை-தன் நடையை நோக்கி சிறியது ஓர் முறுவல் செய்தான் – கம்.ஆரண்:5 5/2
போதகம் நடப்ப நோக்கி புதியது ஓர் முறுவல் பூத்தாள் – கம்.ஆரண்:5 5/4
வான் சுடர் சோதி வெள்ளம் வந்து இடை வயங்க நோக்கி
மீன் சுடர் விண்ணும் மண்ணும் விரிந்த போர் அரக்கர் என்னும் – கம்.ஆரண்:6 51/2,3
பண்பு உற நெடிது நோக்கி படைக்குநர் சிறுமை அல்லால் – கம்.ஆரண்:6 53/1
பொரு திறத்தானை நோக்கி பூவையை நோக்கி நின்றாள் – கம்.ஆரண்:6 54/1
பொரு திறத்தானை நோக்கி பூவையை நோக்கி நின்றாள் – கம்.ஆரண்:6 54/1
ஒரு திறத்து உணர நோக்கி உருவினுக்கு உலகம் மூன்றின் – கம்.ஆரண்:6 54/3
வந்தானை முகம் நோக்கி வயிறு அலைத்து மழை கண்ணீர் – கம்.ஆரண்:6 107/1
மூரல் முறுவலன் இளைய மொய்ம்பினோன் முகம் நோக்கி
வீர விரைந்தனை இவள் தன் விடு காதும் கொடி மூக்கும் – கம்.ஆரண்:6 112/1,2
அ பழியால் உலகு அனைத்தும் நும் பொருட்டால் அழிந்தன ஆம் அறத்தை நோக்கி
ஒப்பு அழிய செய்கலார் உயர் குலத்து தோன்றினோர் உணர்ந்து நோக்கி – கம்.ஆரண்:6 126/2,3
ஒப்பு அழிய செய்கலார் உயர் குலத்து தோன்றினோர் உணர்ந்து நோக்கி
இ பழியை துடைத்து உதவி இனிது இருத்திர் என்னொடும் என்று இறைஞ்சி நின்றாள் – கம்.ஆரண்:6 126/3,4
நோக்கி கூசலர் நுன்னை இ தன்மையை – கம்.ஆரண்:7 3/2
நின்று நோக்கி நிறுத்தும் நினைப்பினார் – கம்.ஆரண்:7 5/2
கண்ணின் நோக்கி உரைப்ப_அரும் காட்சியாள் – கம்.ஆரண்:7 6/4
ஆளியும் அரியும் அஞ்சி இரிதரும் அமலை நோக்கி
மீளி மொய்ம்பினரும் சேனை மேல்வந்தது உளது என்று உன்னா – கம்.ஆரண்:7 58/3,4
நின்ற தூடணன் தன்னையும் நெடியவன் நோக்கி
நன்று நன்று நின் நிலை என அருள் இறை நயந்தான் – கம்.ஆரண்:8 18/2,3
அன்னவன் அமைச்சரை நோக்கி ஆண்டு ஒரு – கம்.ஆரண்:10 10/1
அரா அணை துயிலும் அண்ணல் காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி
இராவணன் உயிர் மேல் உய்த்த திகிரியும் என்னல் ஆன – கம்.ஆரண்:10 108/3,4
கரும் கழல் காலன் அஞ்சும் காவலன் கறுத்து நோக்கி
தரும் கதிர் சீத யாக்கை சந்திரன் தருதிர் என்ன – கம்.ஆரண்:10 111/1,2
பொய் நின்ற நெஞ்சின் கொடியாள் புகுந்தாளை நோக்கி
நெய் நின்ற கூர் வாளவன் நேர் உற நோக்கு நங்காய் – கம்.ஆரண்:10 148/1,2
மறம் தான் உணர்ந்தான் அவண் மாடு நின்றாரை நோக்கி
கறந்தால் என நீர் தரு சந்திரகாந்தத்தாலே – கம்.ஆரண்:10 155/2,3
வெ வழி அமைந்த செம் கண் வெருவுற நோக்கி வெய்யோன் – கம்.ஆரண்:10 166/2
திருந்திய செய்து செவ்வி திருமுகம் நோக்கி செப்பும் – கம்.ஆரண்:11 1/4
உன்-வயின் உறுதி நோக்கி உண்மையின் உணர்த்தினேன் மற்று – கம்.ஆரண்:11 32/1
என்-வயின் இறுதி நோக்கி அச்சத்தால் இசைத்தேன் அல்லேன் – கம்.ஆரண்:11 32/2
நோக்கிய மானை நோக்கி நுதி உடை மதியின் ஒன்றும் – கம்.ஆரண்:11 56/1
ஆரியன் அனைய கூற அன்னது தன்னை நோக்கி
சீரியது அன்று இது என்று சிந்தையில் தெளிந்த தம்பி – கம்.ஆரண்:11 59/1,2
போனவள் புலவி நோக்கி புரவலன் பொலன் கொள் தாராய் – கம்.ஆரண்:11 67/1
சந்திரற்கு உவமை சான்ற வதனத்தாள் சலத்தை நோக்கி
சிந்துர பவள செ வாய் முறுவலன் சிகர செவ்வி – கம்.ஆரண்:11 69/2,3
உன் உயிர்க்கு உறுதி நோக்கி ஒளித்தியால் ஓடி என்றாள் – கம்.ஆரண்:12 68/4
அன்னம் அயர்கின்றது நோக்கி அரக்கன் ஆக்கை – கம்.ஆரண்:13 19/2
எறிந்தான்-தனை நோக்கி இராவணன் நெஞ்சின் ஆற்றல் – கம்.ஆரண்:13 35/1
ஆகும் அன்னதே கருமம் என்று அ திசை நோக்கி
ஏகி யோசனை இரண்டு சென்றார் இடை எதிர்ந்தார் – கம்.ஆரண்:13 80/1,2
வில்லை நோக்கி நகும் மிக வீங்கு தோள் – கம்.ஆரண்:14 14/1
கல்லை நோக்கி நகும் கடைக்கால் வரும் – கம்.ஆரண்:14 14/2
சொல்லை நோக்கி துணுக்கெனும் தொல் மறை – கம்.ஆரண்:14 14/3
குழலை நோக்கி கொங்கை இணை குவட்டை நோக்கி அ குவட்டின் – கம்.ஆரண்:14 31/3
குழலை நோக்கி கொங்கை இணை குவட்டை நோக்கி அ குவட்டின் – கம்.ஆரண்:14 31/3
தொழிலை நோக்கி தன்னுடைய தோளை நோக்கி நாள் கழிப்பான் – கம்.ஆரண்:14 31/4
தொழிலை நோக்கி தன்னுடைய தோளை நோக்கி நாள் கழிப்பான் – கம்.ஆரண்:14 31/4
பெரும் துணை தம்முனை நோக்கி பின்னவன் – கம்.ஆரண்:14 81/3
வாசவன்-தானும் ஈண்டு வந்தனர் மகிழ்ந்து நோக்கி
ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது இராமற்கு ஆய – கம்.ஆரண்:16 4/2,3
அருந்தவத்து அரசி-தன்னை அன்புற நோக்கி எங்கள் – கம்.ஆரண்:16 5/3
வினை அறு நோன்பினாளும் மெய்ம்மையின் நோக்கி வெய்ய – கம்.ஆரண்:16 6/2
தரங்கம் கெண்டை வரால் ஆமை என்று இத்தகைய-தமை நோக்கி
மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நின் கண்டேன் வல் அரக்கன் – கம்.கிட்:1 25/2,3
உடையீர் பகைதான் உமை நோக்கி உவக்கின்றேனை முனிவீரோ – கம்.கிட்:1 27/4
என்பன பலவும் எண்ணி இருவரை எய்த நோக்கி
அன்பினன் உருகுகின்ற உள்ளத்தன் ஆர்வத்தோரை – கம்.கிட்:2 9/1,2
செம்மலுக்கு ஏவல் செய்வேன் தேவ நும் வரவு நோக்கி
விம்மல் உற்று அனையான் ஏவ வினவிய வந்தேன் என்றான் – கம்.கிட்:2 16/2,3
குன்று உறழ் தோளினாரை நோக்கி அ குரக்கு சீயம் – கம்.கிட்:2 35/2
கனை கடல் கரை-நின்று ஏறா கண் இணை களிப்ப நோக்கி
அனகனை குறுகினான் அ அண்ணலும் அருத்தி கூர – கம்.கிட்:3 20/2,3
ஆயது ஓர் அவதியின்-கண் அருக்கன்_சேய் அரசை நோக்கி
தீவினை தீய நோற்றார் என்னின் யார் செல்வ நின்னை – கம்.கிட்:3 23/1,2
என்ற அ குரக்கு_வேந்தை இராமனும் இரங்கி நோக்கி
உன் தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள முன்_நாள் – கம்.கிட்:3 26/1,2
இருந்து நோக்கி நொந்து இறைவன் சிந்தியா – கம்.கிட்:3 35/2
ஆய மா மரம் அனைத்தையும் நோக்கி நின்று அமலன் – கம்.கிட்:4 12/1
செ வழி நோக்கி நின் தேவியே-கொலாம் – கம்.கிட்:6 2/3
அயர்வுறல் உற்றதை நோக்கி யான் அது – கம்.கிட்:7 27/2
புண் உற்றது அனைய சோரி பொறியோடும் பொடிப்ப நோக்கி
எண்ணுற்றாய் என் செய்தாய் என்று ஏசுவான் இயம்பலுற்றான் – கம்.கிட்:7 81/3,4
இருமை நோக்கி நின்று யாவர்க்கும் ஒக்கின்ற – கம்.கிட்:7 91/1
ஒருமை நோக்கி ஒருவற்கு உதவலோ – கம்.கிட்:7 91/4
பின்னவற்கு இயம்பி நின்ற பேர் எழிலானை நோக்கி
மன்னவர்க்கு அரசன் மைந்த மற்று இவன் சுற்றத்தோடும் – கம்.கிட்:7 143/2,3
வைத்த பின் உரிமை தம்பி மா முகம் நோக்கி வல்லை – கம்.கிட்:7 144/1
நொந்தனை அதுதான் நிற்க நின் முகம் நோக்கி கூற்றம் – கம்.கிட்:7 147/3
ஆயன பலவும் பன்னி அழுங்கினன் புழுங்கி நோக்கி
தீ உறு மெழுகின் சிந்தை உருகினன் செம் கண் வாலி – கம்.கிட்:7 151/1,2
பொன் உயிர்த்து ஒளிரும் பூணாய் பொது நின்று தருமம் நோக்கி
மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி – கம்.கிட்:7 154/3,4
பொன் திணி வயிர பைம் பூண் புரவலன் தன்னை நோக்கி – கம்.கிட்:7 155/4
நின்றாள் அ நிலை நோக்கி நீதி சால் – கம்.கிட்:8 17/3
நீல மா மேகம் அன்ன நெடியவன் அருளின் நோக்கி
சீலம் நீ உடையை ஆதல் இவன் சிறு தாதை என்னா – கம்.கிட்:9 26/2,3
பின்னர் மாருதியை நோக்கி பேர் எழில் வீர நீயும் – கம்.கிட்:9 27/3
வேனிலை வென்றது அம்மா கார் என வியந்து நோக்கி
மா நில கிழத்தி கைகள் மறித்தன போன்ற-மன்னோ – கம்.கிட்:10 26/3,4
இன் இசை முரல்வ நோக்கி இரு நில_மகள் கை ஏந்தி – கம்.கிட்:10 30/3
தன்னை ஒப்பானை நோக்கி தகை அழிந்து அயர்ந்த தம்பி – கம்.கிட்:10 63/2
வெய்தின் நீ வருதல் நோக்கி வெருவுறும் சேனை வீர – கம்.கிட்:11 49/1
ஏர் குலாம் முகத்தினாளை இறை முகம் எடுத்து நோக்கி
தார் குலாம் அலங்கல் மார்பன் தாயரை நினைந்து நைந்தான் – கம்.கிட்:11 50/3,4
ஊறுமா நோக்கி தாழ்த்தான் உதவி மாறு உதவி உண்டோ – கம்.கிட்:11 54/4
வந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி
அந்தம்_இல் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகும் அன்றே – கம்.கிட்:11 60/1,2
அனையது கருதி பின்னர் அரி_குலத்தவனை நோக்கி
நினை ஒரு மாற்றம் இன்னே நிகழ்த்துவது உளது நின்-பால் – கம்.கிட்:11 68/1,2
அன்னது ஓர் அமைதியான் தன் அருள் சிறிது அறிவான் நோக்கி
பொன்னின் வார் சிலையினானும் மாருதியோடும் போனான் – கம்.கிட்:11 75/3,4
வில்லியும் அவனை நோக்கி விரைவின் என் வரவு வீர – கம்.கிட்:11 77/3
அறிவுற்று மகளிர் வெள்ளம் அலமரும் அமலை நோக்கி
பிறிவு உற்ற மயக்கத்தால் முந்து உற்றது ஓர் பெற்றி ஓரான் – கம்.கிட்:11 79/1,2
வருகின்ற வேகம் நோக்கி வானர வீரர் வானை – கம்.கிட்:11 81/1
ஆண்தகை அதனை நோக்கி அம் மலர் கமல தாளால் – கம்.கிட்:11 82/1
புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி மாருதிக்கு உரைப்பான் போனேன் – கம்.கிட்:11 87/2
திரு கிளர் செல்வம் நோக்கி தேவரும் மருள சென்றான் – கம்.கிட்:11 102/4
இன்ன சேனையை முடிவுற இருந்து இவண் நோக்கி
பின்னை காரியம் புரிதுமேல் நாள் பல பெயரும் – கம்.கிட்:12 37/1,2
திருவினையும் இடு பதம் தேர் சிறுமையையும் முறை ஒப்ப தெளிந்து நோக்கி
கரு வினையது இ பிறவிக்கு என்று உணர்ந்து அங்கு அது களையும் கடை_இல் ஞானத்து – கம்.கிட்:13 27/2,3
நீண்டவனும் மாருதியை நிறை அருளால் உற நோக்கி நீதி வல்லோய் – கம்.கிட்:13 32/3
சட்டகம் தன்னை நோக்கி யாரையும் சமைக்க தக்காள் – கம்.கிட்:13 38/1
கங்கையை நோக்கி சேறி கடலினும் நெடிது கற்றாய் – கம்.கிட்:13 40/4
நீதியை நோக்கி நீயே நினைதியால் நெடிது காண்பாய் – கம்.கிட்:13 52/4
விருப்பினால் அவனை நோக்கி விளம்பினன் எண்கின் வேந்தன் – கம்.கிட்:16 16/4
கண்ணிடை நோக்கி உற்ற கருணையான் சனகன் காதல் – கம்.கிட்:16 56/2
ஆண்தகை அதனை நோக்கி அரவினுக்கு அரசன் வாழ்வும் – கம்.சுந்:1 20/3
புறத்து உறல் அஞ்சி வேறு ஓர் அரணம் புக்கு உறைதல் நோக்கி
மற தொழில் அரக்கன் வாழும் மா நகர் மனுவின் வந்த – கம்.சுந்:1 29/1,2
கொழுந்து ஓடி நின்ற கொழும் குன்றை வியந்து நோக்கி
அழுங்கா மனத்து அண்ணல் இது என்-கொல் எனா அயிர்த்தான் – கம்.சுந்:1 41/3,4
சிரித்தான் அளவே சிறிது அ திசை செல்ல நோக்கி
வரை தாள் நெடும் பொன் குடுமி தலை மாடு கண்டான் – கம்.சுந்:1 48/3,4
விக்காது விழுங்க நின்றாள் அது நோக்கி வீரன் – கம்.சுந்:1 58/3
எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி
விண்ணிடை உலகம் என்னும் மெல்லியல் மேனி நோக்க – கம்.சுந்:1 79/2,3
என்றனன் இலங்கை நோக்கி இனையன பலவும் எண்ணி – கம்.சுந்:2 40/1
வீரனும் விரும்பி நோக்கி மெய்ம்மையே விளைவும் அஃது என்று – கம்.சுந்:2 94/1
ஆன்ற பேர் இருளை சீத்து பகல் செய்த அழகை நோக்கி
ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளை தேரோன் – கம்.சுந்:2 95/2,3
கள்ளிடை தோன்ற நோக்கி கணவரை கனல்கின்றாரை – கம்.சுந்:2 109/4
தூதியர் முறுவல் நோக்கி உயிர் வந்து துடிக்கின்றாரை – கம்.சுந்:2 112/4
குறுகி நோக்கி மற்று அவன் தலை ஒருபதும் குறித்த – கம்.சுந்:2 129/1
திண் தலை பத்தும் தோள்கள் இருபதும் தெரிய நோக்கி – கம்.சுந்:2 216/4
புள் உறையும் மானத்தை உற நோக்கி அயல் போவான் – கம்.சுந்:2 232/3
நீ அனையவர் முகம் நோக்கி தேம்பினாள் – கம்.சுந்:3 57/2
அனையது ஓர் தன்மை அஞ்சனை சிறுவன் கண்டனன் அமைவு உற நோக்கி
வினையமும் செயலும் மேல் விளை பொருளும் இ வழி விளங்கும் என்று எண்ணி – கம்.சுந்:3 93/2,3
அஞ்சினை ஆதலான் அன்று ஆரியன் அற்றம் நோக்கி
வஞ்சனை மான் ஒன்று ஏவி மாயையால் மறைந்து வந்தாய் – கம்.சுந்:3 114/1,2
ஈது உரைத்து அழன்று பொங்கி எரி கதிர் வாளை நோக்கி
தீது உயிர்க்கு இழைக்கும் நாளும் திங்கள் ஓர் இரண்டில் தேய்ந்தது – கம்.சுந்:3 146/1,2
என்று அவன் இறைஞ்ச நோக்கி இரக்கமும் முனிவும் எய்தி – கம்.சுந்:4 26/1
என நினைத்து எய்த நோக்கி இரங்கும் என் உள்ளம் கள்ளம் – கம்.சுந்:4 28/1
வந்து அவன் மேனி நோக்கி வான் உயர் துயரின் வைகி – கம்.சுந்:4 79/1
நூறுவென் என்று கை வில் நோக்கிய-காலை நோக்கி
ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை உள்ளம் – கம்.சுந்:4 80/2,3
நன் மான்களை நோக்கி நும் நாமமும் மாய்ப்பென் இன்றே – கம்.சுந்:4 87/3
மின் நேர் எயிற்று வல் அரக்கர் வீக்கம் நோக்கி வீரற்கு – கம்.சுந்:4 112/1
பின்னே பிறந்தான் அல்லது ஓர் துணை இலாத பிழை நோக்கி
உன்னாநின்றே உடைகின்றேன் ஒழிந்தேன் ஐயம் உயிர் உயிர்த்தேன் – கம்.சுந்:4 112/2,3
நின்னை நோக்கி பகர்ந்தது நீதியோய் – கம்.சுந்:5 29/2
தன்னை நோக்கி உலகம் தளர்தற்கும் – கம்.சுந்:5 37/1
என்னை நோக்கி இங்கு எங்ஙனம் எய்துமோ – கம்.சுந்:5 37/4
பொன்மலை என்ன நின்ற புனிதனை புகன்று நோக்கி
அன்னை ஈது என்னை மேனி யார்-கொல் என்று அச்சம் உற்றார் – கம்.சுந்:6 47/2,3
நன்_நுதல்-தன்னை நோக்கி அறிதியோ நங்கை என்றார் – கம்.சுந்:6 47/4
வந்திலர் அரக்கர் என்னும் மனத்தினன் வழியை நோக்கி
சந்திரன் முதல வான மீன் எலாம் தழுவ நின்ற – கம்.சுந்:8 15/2,3
சுற்றுற நோக்கி தன் தோளை நோக்கினான் – கம்.சுந்:9 26/4
மறுக்குறுகின்ற நெஞ்சின் மாதரை வைது நோக்கி
உறுக்குறும் சொல்லான் ஊழி தீ என உலகம் ஏழும் – கம்.சுந்:9 65/2,3
வனை கழல் வயிர திண் தோள் மைந்தனை மகிழ்ந்து நோக்கி
துனை பரி தேர்-மேல் ஏறி சேறி என்று இனைய சொன்னான் – கம்.சுந்:10 6/2,3
சுந்தர தோளை நோக்கி இராமனை தொழுது சொன்னான் – கம்.சுந்:10 18/4
வன் தொழில் அரக்கன் நோக்கி வாள் எயிறு இலங்க நக்கான் – கம்.சுந்:10 21/3
வம்பு இயல் சிலையை நோக்கி வாய் மடித்து உருத்து நக்கான் – கம்.சுந்:11 5/2
மண்ணுளே நோக்கி நின்று வாய் மடித்து உருத்து மாயா – கம்.சுந்:11 17/3
புணர்த்து நோக்கி பொது நின்ற நீதியை – கம்.சுந்:12 85/2
நடு உற்று அமைய உற நோக்கி முற்றும் உவந்தான் நவை அற்றான் – கம்.சுந்:12 116/4
நிற்பினும் சுடாது நின்ற நீர்மையை நினைவில் நோக்கி
அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும் சனகன் பாவை – கம்.சுந்:12 126/2,3
முழுவதும் தெரிய நோக்கி முற்றும் ஊர் முடிவில் சென்றான் – கம்.சுந்:12 128/1
ஆழி தேரவன் அரக்கரை அழல் எழ நோக்கி
ஏழுக்கு ஏழ் என அடுக்கிய உலகங்கள் எரியும் – கம்.சுந்:13 38/1,2
சூரியன் புதல்வனை நோக்கி சொல்லுவான் – கம்.சுந்:14 16/4
பொலம் குழையவரை எல்லாம் பொதுவுற நோக்கி போந்தேன் – கம்.சுந்:14 35/2
தையலை வணங்கற்கு ஒத்த இடை பெறும் தன்மை நோக்கி
ஐய யான் இருந்த காலை அலங்கல் வேல் இலங்கை வேந்தன் – கம்.சுந்:14 37/1,2
செறிவுற நோக்கி நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை – கம்.சுந்:14 41/2
சூழ்ச்சியின் கிழவரை நோக்கி சொல்லுவான் – கம்.யுத்1:2 11/4
அஞ்சல் அஞ்சல் என்று அருகு இருந்தவர் முகம் நோக்கி
நஞ்சின் வெய்யவன் கை எறிந்து உரும் என நக்கான் – கம்.யுத்1:2 117/3,4
முழுதும் நோக்கி நீ வேதியன் கேட்கிலன் முனிய – கம்.யுத்1:3 39/3
என் கணால் நோக்கி காண்டற்கு எங்கணும் உளன் காண் எந்தை – கம்.யுத்1:3 121/1
நின் கணால் நோக்கி காண்டற்கு எளியனோ நினக்கு பின்னோன் – கம்.யுத்1:3 121/3
வனை கழலவனும் மற்று அ மடங்கலின் வரவு நோக்கி – கம்.யுத்1:3 143/4
நின்றவன் தன்னை நோக்கி நிலை இது கண்டு நீயும் – கம்.யுத்1:3 145/1
எல்லை இல் உருவிற்று ஆகி இருந்ததை எதிர நோக்கி
அல்லி அம் கமலத்து அண்ணல் அவன் புகழ் விரிப்பதானான் – கம்.யுத்1:3 156/3,4
நெஞ்சு நடுங்கும் நெடும் தேவரை நோக்கி
அஞ்சன்-மின் என்னா அருள் சுரந்த நோக்கினால் – கம்.யுத்1:3 162/2,3
அன்னானை நோக்கி அருள் சுரந்த நெஞ்சினன் ஆய் – கம்.யுத்1:3 170/1
வரும் திசை நோக்கி ஓர் மழலை வெண் குருகு – கம்.யுத்1:4 29/3
ஒப்புற நோக்கி நும் உணர்வினால் என்றான் – கம்.யுத்1:4 55/4
சீலமே நோக்கி யாம் தெரிந்து தேறுதற்கு – கம்.யுத்1:4 81/3
பேர் அறிவாள நன்று நன்று என பிறரை நோக்கி
சீரிது மேல் இ மாற்றம் தெளிவுற தேர்-மின் என்னா – கம்.யுத்1:4 103/2,3
கருத்து உற நோக்கி போந்த காலமும் நன்று காதல் – கம்.யுத்1:4 104/1
பாடுறு பசியை நோக்கி தன் உடல் கொடுத்த பைம் புள் – கம்.யுத்1:4 109/3
மை அற நெறியின் நோக்கி மா மறை நெறியில் நின்ற – கம்.யுத்1:4 114/3
வீரனை நோக்கி அங்கம் மென் மயிர் சிலிர்ப்ப கண்ணீர் – கம்.யுத்1:4 134/1
ஆழியான் அவனை நோக்கி அருள் சுரந்து உவகை கூர – கம்.யுத்1:4 139/1
தீர்த்தன் நல் அருளை நோக்கி செய்ததோ சிறப்பு பெற்றான் – கம்.யுத்1:4 140/1
கூர்த்த நல் அறத்தை நோக்கி குறித்ததோ யாது-கொல்லோ – கம்.யுத்1:4 140/2
அஞ்சன மேனியானை அழகனும் அருளின் நோக்கி
தஞ்ச நல் துணைவன் ஆன தவறு_இலா புகழான்-தன்னை – கம்.யுத்1:4 141/2,3
அரு வரை என்ன நின்ற அரக்கர்-தம் அரசை நோக்கி
இருவரும் உவகை கூர்ந்தார் யாவரும் இன்பம் உற்றார் – கம்.யுத்1:4 145/2,3
கருணை அம் கடல் கிடந்தனன் கரும் கடல் நோக்கி
வருண மந்திரம் எண்ணினன் விதி முறை வணங்கி – கம்.யுத்1:6 2/3,4
வழியினை தருதி என்றான் வருணனை நோக்கி வள்ளல் – கம்.யுத்1:7 19/4
சென்றனன் இருக்கை நோக்கி வருணனும் அருளின் சென்றான் – கம்.யுத்1:7 22/4
நீலனை இனிது நோக்கி நேமியோன் விரைய நீ நம் – கம்.யுத்1:9 14/1
ஏயின இருக்கை நோக்கி எண் திசை மருங்கும் யாரும் – கம்.யுத்1:9 17/3
ஒற்றர் வந்து அளவு நோக்கி குரங்கு என உழல்கின்றாரை – கம்.யுத்1:9 23/2
நோம் பிழை செய்த-கொல்லோ குரங்கு என இரங்கி நோக்கி
தாம் பிழை செய்தாரேனும் தஞ்சம் என்று அடைந்தோர்-தம்மை – கம்.யுத்1:9 27/2,3
வல் வில் கை வீர மற்று இ வானரர் வலியை நோக்கி
வெல்விக்கை அரிது என்று எண்ணி வினையத்தால் எம்மை எல்லாம் – கம்.யுத்1:9 29/2,3
வன் கணார் தம்மை நோக்கி மணி நகை முறுவல் தோன்ற – கம்.யுத்1:9 31/2
வரவும் நோக்கி இலங்கையர் மன்னவன் – கம்.யுத்1:9 39/3
படியை நோக்கி எ பாலும் படர்குறும் – கம்.யுத்1:9 57/3
கல்லை நோக்கி கணைகளை நோக்கி தன் – கம்.யுத்1:9 59/3
கல்லை நோக்கி கணைகளை நோக்கி தன் – கம்.யுத்1:9 59/3
சோர்கின்ற அருவி கண்ணான் துணைவனை நோக்கி சொல்லும் – கம்.யுத்1:12 35/4
அன்னவன் தன்னை நோக்கி ஆழியான் அறிவதாக – கம்.யுத்1:12 43/3
முழை உறு சீயம் அன்னான் முகத்தினால் அகத்தை நோக்கி
குழையுறு மெய்யன் பைய வரன்முறை கூறலுற்றான் – கம்.யுத்1:13 4/3,4
அளந்து அறிவு அறிய வல்ல அமைச்சரை அடங்க நோக்கி
வளைந்தது குரங்கின் சேனை வாயில்கள்-தோறும் வந்து – கம்.யுத்1:13 11/1,2
என்புழி மாலி-தன்னை எரி எழ நோக்கி என்-பால் – கம்.யுத்1:13 17/1
கள்ளனை வரவு நோக்கி நின்றனன் காண்கிலாதான் – கம்.யுத்1:14 1/3
ஏழையாள் இடுக்கண் நோக்கி ஒரு தனி இகல்-மேல் சென்ற – கம்.யுத்1:14 5/3
மறந்தனை எனினும் மற்று இ இலங்கையின் வளமை நோக்கி
இறந்து இது போதல் தீது என்று இரங்கினை எனினும் எண்ணின் – கம்.யுத்1:14 7/2,3
எழுகின்ற சேனை நோக்கி இயைந்து இருந்தானை கண்டான் – கம்.யுத்1:14 15/4
நோக்கி வஞ்சன் நொறில் வய மா பரி – கம்.யுத்2:15 54/1
ஓட நோக்கி உயர் படையான் மற்று அ – கம்.யுத்2:15 90/2
தீ எழ விசும்பினூடு செல்கின்ற செயலை நோக்கி
காய் கணை ஐந்தும் ஐந்தும் கடுப்புற தொடுத்து கண்டித்து – கம்.யுத்2:15 134/2,3
பூதலம் என்னும் நங்கை-தன்னையே நோக்கி புக்கான் – கம்.யுத்2:16 3/4
இருந்தவன் இலங்கை வேந்தன் இயற்கையை எய்த நோக்கி
பொருந்த வந்துற்ற போரில் தோற்றனன் போலும் என்னா – கம்.யுத்2:16 13/1,2
வேய் என தகைய தோளி இராகவன் மேனி நோக்கி
தீ என கொடிய வீர சேவக செய்கை கண்டால் – கம்.யுத்2:16 30/2,3
தீ எழ நோக்கி என் இ சிறுமை நீ செப்பிற்று என்னா – கம்.யுத்2:16 34/3
வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன் மன்ன வாயை – கம்.யுத்2:16 127/3
ஆய் வினை உடையை அன்றே அறத்தினை நோக்கி ஈன்ற – கம்.யுத்2:16 139/3
ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய் – கம்.யுத்2:16 161/4
நின்று நின்று இரங்கி ஏங்கி நிறை கணால் நெடிது நோக்கி
இன்றொடும் தவிர்ந்தது அன்றே உடன்பிறப்பு என்று விட்டான் – கம்.யுத்2:16 162/2,3
போர் இணை ஆக ஏன்று பொருகின்ற பூசல் நோக்கி
தேரினை ஓட்டி வந்தான் திருவினை தேவர் தங்கள் – கம்.யுத்2:16 171/2,3
ஆண்டு அது நோக்கி நின்ற அங்கதன் ஆண்டு சால – கம்.யுத்2:16 182/1
நின்றவன்-தன்னை அன்னான் நெருப்பு எழ நிமிர நோக்கி
பொன்ற வந்து அடைந்த தானை புரவலன் ஒருவன் தானோ – கம்.யுத்2:16 186/1,2
எவ்வம் இல் ஆற்றலானை நோக்கி நின்று இனைய சொன்னான் – கம்.யுத்2:16 194/4
செய்த போரினை நோக்கி இ தேரிடை சேர்ந்த – கம்.யுத்2:16 239/1
தனி பட்டான் என அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன் தனி நாதன் – கம்.யுத்2:16 318/4
நோக்கு இழந்தனர் வானவர் எங்களால் அ வகை நிலை நோக்கி
தாக்கு அணங்கு அனையவள் பிறர் மனை என தடுத்தனென் தக்கோர் முன் – கம்.யுத்2:16 322/1,2
நோக்கி இங்கு இது சங்கரன் கவசம் என்று உணர்வுற நுனித்து உன்னி – கம்.யுத்2:16 328/2
கொள்ளை கொண்டிட பண்டையின் மும் மடி குமைகின்ற படி நோக்கி
வெள்ளம் இன்றொடும் வீந்துறும் என்பதோர் விம்மலுற்று உயிர் வெம்ப – கம்.யுத்2:16 335/2,3
சுந்தர பொன் தோளானை முகம் நோக்கி இவை சொன்னான் – கம்.யுத்2:16 348/4
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி
சீதையை எய்தி உள்ளம் சிறுமையின் தீரும் செய்கை – கம்.யுத்2:17 2/2,3
வாங்கும் வாள் அரக்கன் ஆற்ற மனம் மகிழ்ந்து இனிதின் நோக்கி
தாங்குவாள் அல்லள் துன்பம் இவளையும் தாங்கி தானும் – கம்.யுத்2:17 48/2,3
நீண்டனவாம் தாம் இன்னம் நின்றாராம் தோள் நோக்கி – கம்.யுத்2:17 82/4
மாறு ஓர் திசை நோக்கி போனார் மகோதரனார் – கம்.யுத்2:17 92/4
கோ_மகன் ஆற்றல் நோக்கி குளிர்கின்ற மனத்தர் ஆகி – கம்.யுத்2:18 181/3
அ தொழில் நோக்கி ஆங்கு வானர தலைவர் ஆர்த்தார் – கம்.யுத்2:18 183/1
மன்னவன் தம்பி மற்று அ இராவணன் மகனை நோக்கி
என் உனக்கு இச்சை நின்ற எறி படை சேனை எல்லாம் – கம்.யுத்2:18 186/1,2
சாந்து அகல் மார்பு திண் தோள் நோக்கி நின் தனுவை நோக்கி – கம்.யுத்2:18 207/2
சாந்து அகல் மார்பு திண் தோள் நோக்கி நின் தனுவை நோக்கி
போம் தகைக்கு உரியது அன்றால் போகலை போகல் என்னா – கம்.யுத்2:18 207/2,3
மின் கரிது என்ன மின்னும் எயிற்றினான் வெகுளி நோக்கி
பொன் கரிது என்னும் கண்கள் பொறி உக நீலன் புக்கான் – கம்.யுத்2:18 225/2,3
தூர்க்கின்றான் குரங்கு சேனை துரக்கின்றான் துணிபை நோக்கி
ஏற்கின்றார் இல்லை என்னா இடபன் வந்து அவனோடு ஏற்றான் – கம்.யுத்2:18 228/3,4
சென்றவன்-தன்னை நோக்கி சிரித்து நீ சிறியை உன்னை – கம்.யுத்2:18 229/1
பசும் கழல் கண்ண பேயும் பறந்தன பரவை நோக்கி
விசும்பிடை செல்லும் காரின் தாரை-போல் நான்ற மெய்யான் – கம்.யுத்2:18 232/3,4
இரு கணும் திறந்து நோக்கி அயல் இருந்து இரங்குகின்ற – கம்.யுத்2:18 257/1
ஆக்கிய செருவை நோக்கி அமரரோடு அசுரர் போரை – கம்.யுத்2:19 52/3
முன்பனை முன்பு நோக்கி இவன்-கொலாம் பரதன் முன்னோன் – கம்.யுத்2:19 90/3
சிறையன என்ன நோக்கி தேவரும் திகைப்ப தேற்றி – கம்.யுத்2:19 97/2
ஒன்று வாள் முகம் நோக்கி ஒரு விலான் – கம்.யுத்2:19 157/2
குறிக்கொளும் என்று கூறி அவர் முகம் குழைய நோக்கி
நெறி கொளும் கூற்றை நோக்கி ஆர் உயிர் நெடிது நீத்தார் – கம்.யுத்2:19 166/3,4
நெறி கொளும் கூற்றை நோக்கி ஆர் உயிர் நெடிது நீத்தார் – கம்.யுத்2:19 166/4
நொய்தினின் சென்று கூடி இராவணி உளைவை நோக்கி
வெய்தினின் கொன்று வீழ்ப்பல் என்பது ஓர் வெகுளி வீங்கி – கம்.யுத்2:19 170/1,2
சரங்களும் துணையாய் நின்ற நிசாசரன் தனிமை நோக்கி
இரங்கினன் என்ன மேல்-பால் குன்று புக்கு இரவி நின்றான் – கம்.யுத்2:19 178/3,4
அறு குறை களத்தை நோக்கி அந்தரம் அதனை நோக்கும் – கம்.யுத்2:19 190/4
தலைகளை எடுத்து நோக்கி தழல் எழ விழிப்பர் தாவி – கம்.யுத்2:19 193/2
வீடணன் முகத்தை நோக்கி வினை உண்டே இதனுக்கு என்பர் – கம்.யுத்2:19 194/1
ஆடக தோளை நோக்கி நகை செய்வர் விழுவர் அஞ்சார் – கம்.யுத்2:19 194/4
மாருதி பிழைத்தான்-கொல்லோ என்றனர் மறுகி நோக்கி
வீரனை கண்டு பட்டது இது-கொலாம் என்று விம்மி – கம்.யுத்2:19 195/2,3
பூட்டுறு பாசம்-தன்னை பல் முறை புரிந்து நோக்கி
வீட்டியது என்னின் பின்னை வீவென் என்று எண்ணும் வேத – கம்.யுத்2:19 242/2,3
ஆரியன் அவனை நோக்கி ஆர் உயிர் உதவி யாதும் – கம்.யுத்2:19 271/1
மாரியை நோக்கி கைம்மாறு இயற்றுமோ வையம் என்றான் – கம்.யுத்2:19 271/4
தொழும் தொழிலானை நோக்கி துணுக்குற்ற மனத்தன் தோன்றல் – கம்.யுத்2:19 286/2
ஏவுதி எம்மை என்றான் அவர் முகம் இனிதின் நோக்கி
போவது புரிதிர் என்ன புகறலும் பொறாத தூதர் – கம்.யுத்3:20 2/2,3
சுந்தர தோளினானை நோக்கி நின்று இனைய சொன்னான் – கம்.யுத்3:21 16/4
நோற்றுடை தவத்தின் நோன்மை நோக்கினர் கருணை நோக்கி
காற்றுடை செல்வன்-தானும் மழையுடை கடவுள்-தானும் – கம்.யுத்3:21 26/1,2
அ துணை அரக்கன் நோக்கி அந்தர வானம் எல்லாம் – கம்.யுத்3:21 28/1
செம்_புனல் சுவடு நோக்கி இது நெறி என்று தேவர் – கம்.யுத்3:21 30/3
சரத்தினின் துணித்து வீழ்த்த தறுகணான் தன்னை நோக்கி
உரத்தினை சுருக்கி பாரில் ஒடுங்கினான் தன்னை ஒப்பான் – கம்.யுத்3:21 34/2,3
துளக்கம்_இல் ஆற்றல் வீரர் பொருத போர் தொழிலை நோக்கி
அளப்ப_அரும் தோளை கொட்டி அஞ்சனை மதலை ஆர்த்தான் – கம்.யுத்3:22 33/3,4
துஞ்சினிர் போலும் அன்றோ என்று அவர் சுளித்து நோக்கி
மஞ்சினும் கரிய மெய்யான் இருவர்-மேல் ஒருவன் வந்தான் – கம்.யுத்3:22 35/3,4
படுகள பரப்பை நோக்கி பாழி வாய் மடித்து நூழில் – கம்.யுத்3:22 128/1
அடித்தவன் தன்னை நோக்கி அசனி ஏறு அனைய தண்டு – கம்.யுத்3:22 136/1
நோக்கினான் பெரும் திசை-தொறும் முறை முறை நோக்கி
ஊக்கினான் தடம் தாமரை திரு முகத்து உதிரம் – கம்.யுத்3:22 187/1,2
சுக்கிரீவனை நோக்கி தன் தாமரை துணை கண் – கம்.யுத்3:22 188/1
பின்வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கி பெரும் துயரால் – கம்.யுத்3:22 227/3
மூவரை கண்டால் என்ன இருவரை முறையின் நோக்கி
ஆவலிப்பு எய்துகின்றார் அயர்த்திலர் அஞ்சல் அன்னை – கம்.யுத்3:23 28/2,3
ஏயின கருமம் நோக்கி ஏகிய இலங்கை வேந்தன் – கம்.யுத்3:24 1/2
தீயினும் எரியும் நெஞ்சன் வெருவலன் தெரிய நோக்கி
நாயகன் மேனிக்கு இல்லை வடு என நடுக்கம் தீர்ந்தான் – கம்.யுத்3:24 5/3,4
நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும் நொய்தின் நோக்கி
சிந்தையின் உணர எண்ணி தீர்வது ஓர் உபாயம் தேர்வான் – கம்.யுத்3:24 6/3,4
பொய்ம் மருங்கின் நில்லாதாய் புரிகின்ற காரியத்தின் பொதுமை நோக்கி
கைம் மருங்கு உண்டாம் நின்னை காயாவாம் அப்புறம் போய் கரக்கும் என்றான் – கம்.யுத்3:24 29/3,4
உடல் முன்னே செல உள்ளம் கடை குழையாய் செல செல்வான் உருவை நோக்கி
அடல் முன்னே தொடங்கிய நாள் ஆழ் கடல் சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும் – கம்.யுத்3:24 35/2,3
தீண்டு உருவம் அல்லாத திருமாலே இவன் என்றார் தெரிய நோக்கி
காண்டும் என இமைப்பதன்-முன் கட்புலமும் கடந்து அகலும் இன்னும் காண்-மின் – கம்.யுத்3:24 38/2,3
தட வரை அதனை நோக்கி தாமரை கைகள் கூப்பி – கம்.யுத்3:24 44/2
நல் நெடு நகரம் நோக்கி அதன் நடு நாப்பண் ஆய – கம்.யுத்3:24 49/2
செத்திய இருள் இன்றாக விளங்கிய செயலை நோக்கி
வித்தகன் விடிந்தது என்னா முடிந்தது என் வேகம் என்றான் – கம்.யுத்3:24 54/3,4
பொன்னி நாட்டு உவமை வைப்பை புலன் கொள நோக்கி போனான் – கம்.யுத்3:24 58/4
நோவிலை வீடணா என்று நோக்கி பின் – கம்.யுத்3:24 68/2
இ தன்மை எய்த நோக்கி அரசு வீற்றிருந்த எல்லை – கம்.யுத்3:25 17/2
கட்டுரை அதனை கேளா கண் எரி கதுவ நோக்கி
பட்டனர் அரக்கர் என்னின் படைக்கலம் படைத்த எல்லாம் – கம்.யுத்3:26 9/1,2
அங்கும் இ அறமே நோக்கி அரசு இழந்து அடவி எய்தி – கம்.யுத்3:26 68/1
இங்கும் இ துன்பம் எய்தி இருத்துமேல் எளிமை நோக்கி
பொங்கு வன் தலையில் பூட்டி ஆட்செய புகல்வர் அன்றே – கம்.யுத்3:26 68/3,4
அமைவுற நோக்கி உற்றது அறிந்து வந்து அறைந்த பின்னர் – கம்.யுத்3:26 89/2
விடுப்பன அவற்றை நோக்கி விடுதியால் விரகின் மிக்காய் – கம்.யுத்3:27 7/4
முன்பனை நோக்கி ஐய மூ-வகை உலகும் தான் ஆய் – கம்.யுத்3:27 8/2
கண்டனன் திசை-தொறும் நோக்கி கண் அகல் – கம்.யுத்3:27 53/1
கல் எடுத்து எறிய வந்த அனுமனை கண்ணின் நோக்கி
மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என்-கொலோ வருவது என்னா – கம்.யுத்3:27 91/2,3
பூசின பிழம்பு இது என்ன வரும் அதன் புரிவை நோக்கி
கூசின உலகம் எல்லாம் குலைந்தது அ அரக்கர் கூட்டம் – கம்.யுத்3:27 92/3,4
என்று உரைத்து இளவல் தன்-மேல் எழுகின்ற இயற்கை நோக்கி
குன்றமும் மரமும் வீசி குறுகினார் குழாங்கள்-தோறும் – கம்.யுத்3:27 99/1,2
உறும் சுடர் கழுத்தை நோக்கி நூக்கினான் உருமின் வெய்யோன் – கம்.யுத்3:27 177/4
முக்கணான் சூலம் என்ன முடுகிய முடிவை நோக்கி
இ கணத்து இற்றான் இற்றான் என்கின்ற இமையோர் காண – கம்.யுத்3:27 178/2,3
அழிந்து இழிந்து ஓட நோக்கி அண்டமும் இரிய ஆர்த்தான் – கம்.யுத்3:27 181/4
கண்ணிடை கலக்க நோக்கி ஐயுறவு உழக்கும்-காலை – கம்.யுத்3:28 1/2
எண்ணிடை மகனை நோக்கி இராவணன் இனைய சொன்னான் – கம்.யுத்3:28 1/4
என்னையே நோக்கி யான் இ நெடும் பகை தேடி கொண்டேன் – கம்.யுத்3:28 8/4
எழுந்தவன் தன்னை நோக்கி இணை அடி இறைஞ்சி எந்தாய் – கம்.யுத்3:28 13/1
கடைக்கணால் நோக்கி நோக்கி இரு கண் நீர் கலுழ போனான் – கம்.யுத்3:28 14/4
கடைக்கணால் நோக்கி நோக்கி இரு கண் நீர் கலுழ போனான் – கம்.யுத்3:28 14/4
வணங்குவார் வாழ்த்துவார் தன் வடிவினை நோக்கி தம் வாய் – கம்.யுத்3:28 16/1
சேய் இரு விசும்பை நோக்கி வீடண தீயோன் அப்பால் – கம்.யுத்3:28 17/2
எயிலுடை இலங்கை நோக்கி இரிந்தனர் படையும் விட்டார் – கம்.யுத்3:28 55/4
ஓடுகின்றானை நோக்கி உயர் பெரும் பழியை உச்சி – கம்.யுத்3:29 55/1
எண்ணுற அரிய சேனை எய்தியது இலங்கை நோக்கி – கம்.யுத்3:30 3/4
வன்னி மன்னனை நோக்கி நீ இவர் எலாம் மடிய – கம்.யுத்3:30 49/1
சாம்பனை வதனம் நோக்கி வாலி_சேய் அறிவு சான்றோய் – கம்.யுத்3:31 45/1
மூண்ட வெம் படையை நோக்கி தம்பிக்கு மொழிவதானான் – கம்.யுத்3:31 57/4
தோய் படை தொழிலால் யார்க்கும் துயர் துடைத்தானை நோக்கி
வாய் படைத்துடையார் எல்லாம் வாழ்த்தினார் வணக்கம் செய்தார் – கம்.யுத்3:31 228/3,4
நூழில் வெம் சமம் நோக்கி அ இராவணன் நுவன்றான் – கம்.யுத்4:32 11/3
பொய்த்தல்_இல் குறி கெடாமே பொது அற நோக்கி பொன்-போல் – கம்.யுத்4:32 41/3
தொழும் துணையவனை நோக்கி துணுக்கமும் துயரும் நீக்கி – கம்.யுத்4:32 43/3
உற்றது முழுதும் நோக்கி ஒழிவு_அற உணர்வு உள் ஊற – கம்.யுத்4:32 46/1
தீயவர் பெருமை நோக்கி நடுக்கமும் திகைப்பும் உற்றார் – கம்.யுத்4:32 51/3
நகரம் நோக்கி செல்வன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 16/4
புண்களில் கைகள் நீட்டி புது நிணம் கவர்வ நோக்கி
மண்களில் தொடர்ந்து வானில் பிடித்து வள் உகிரின் மான – கம்.யுத்4:34 23/2,3
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி
ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை – கம்.யுத்4:35 1/2,3
மாருதியை நோக்கி இள வாள் அரியை நோக்கி – கம்.யுத்4:36 26/1
மாருதியை நோக்கி இள வாள் அரியை நோக்கி
நீர் கருதுகின்றதை நிகழ்த்தும் என நின்றான் – கம்.யுத்4:36 26/1,2
மாதலி வதனம் நோக்கி மன்னர்-தம் மன்னன் மைந்தன் – கம்.யுத்4:37 6/1
சோதனை நோக்கி செய்தி துடிப்பு இலை என்ன சொன்னான் – கம்.யுத்4:37 6/4
ஓய்வும் ஊற்றமும் நோக்கி உயிர் பொறை – கம்.யுத்4:37 181/1
அ உரைக்கு இறுதி நோக்கி வீடணன் அருவி கண்ணன் – கம்.யுத்4:37 209/1
தன்ன தோள் இணையை நோக்கி வீடணா தக்கது அன்றால் – கம்.யுத்4:37 215/2
நோக்கி நோக்கி அரிது என நொந்துளேன் – கம்.யுத்4:40 13/3
நோக்கி நோக்கி அரிது என நொந்துளேன் – கம்.யுத்4:40 13/3
உன்னி நோக்கி உரை மறந்து ஓவினேன் – கம்.யுத்4:40 14/4
மன்னும் மாருதி மா முகம் நோக்கி வேறு – கம்.யுத்4:40 21/2
தனை எழ நோக்கி நீ தகாத செய்தியோ – கம்.யுத்4:40 38/3
விருந்திடு வில்லின் செல்வன் விழா அணி விரும்பி நோக்கி
கரும் தடம் கண்ணும் நெஞ்சும் களித்திட இனைய சொன்னாள் – கம்.யுத்4:40 42/3,4
உற்று நின்று உலகினை நோக்கி ஓடு அரி – கம்.யுத்4:40 59/1
இணங்கர் இன்மையாள் நோக்கி ஓர் இடர் இன்றி இலங்கைக்கு – கம்.யுத்4:41 5/2
போலும் வீரனை நோக்கி மற்று அ மொழி புகன்றான் – கம்.யுத்4:41 10/4
துன்பம் எய்திய நடுக்கமும் நோக்கி நீர் துளங்கல் – கம்.யுத்4:41 13/2
எது என அணங்கை நோக்கி இற்று என இராமன் சொன்னான் – கம்.யுத்4:41 25/4
மெய்ம்மை சேர அனுமன்-தன்னை நோக்கி நீ விரைவின் வீர – கம்.யுத்4:41 28/2
வரிசையின் வழாமை நோக்கி மாருதி மாதர் வெள்ளம் – கம்.யுத்4:41 29/1
சூது ஆர் முலை தோகையை நோக்கி முன் தோன்று சூழல் – கம்.யுத்4:41 31/2
மின்னை நோக்கி அ வீரன் ஈது இயம்பிடும் வேலை – கம்.யுத்4:41 33/1
விரத நூல் முனிவன் சொன்ன விதி நெறி வழாமை நோக்கி
வரதனும் இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் சூட்டி – கம்.யுத்4:42 20/1,2

மேல்


நோக்கி-தன் (1)

குப்புற கருதுவான் குவளை நோக்கி-தன்
துப்பு உற சிவந்த வாய் நினைந்து சோர்குவான் – கம்.யுத்1:4 24/2,3

மேல்


நோக்கி_நோக்கி (1)

நோக்கி_நோக்கி வாள் இழந்தனவே – குறு 44/2

மேல்


நோக்கிடா (1)

வண்மையை நோக்கிடா அரிய கூற்றின்-பால் – கம்.அயோ:14 69/3

மேல்


நோக்கிநோக்கி (1)

ஊழ் கொள நோக்கிநோக்கி உயிர் உக உளைந்து உயிர்த்தார் – கம்.சுந்:14 6/4

மேல்


நோக்கிய (51)

பேடை நோக்கிய பெரும் தகு நிலையே – நற் 21/12
நோக்கிய மகளிர் பிணித்தன்று ஒன்றே – புறம் 96/5
செறுவர் நோக்கிய கண் தன் – புறம் 100/10
முத்தமிழ் துறையின் முறை நோக்கிய
உத்தம கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென் – கம்.பால:0 5/1,2
வெம் கடும் கால் பொர மேக்கு நோக்கிய
பொங்கு இரும் பாற்கடல் தரங்கம் போலுமே – கம்.பால:3 26/3,4
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை – கம்.பால:10 36/1
மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய
கோதமன் காதலன் கூறல்-மேயினான் – கம்.பால:13 11/3,4
காண்டலும் நோக்கிய கடைக்கண் அஞ்சனம் – கம்.பால:14 25/3
நுண் திரை புரை நோக்கிய நோக்கினை – கம்.பால:14 46/2
நோக்கிய திசைகள்-தோறும் தன்னையே நோக்கி செல்ல – கம்.பால:14 79/1
கொவ்வை நோக்கிய வாய்களை இந்திர கோபம் – கம்.பால:15 9/1
மதி நுதல் வல்லி பூப்ப நோக்கிய மழலை தும்பி – கம்.பால:17 9/2
வள்ளலை நோக்கிய மகளிர் மேனியின் – கம்.பால:23 76/1
ஞால மன்னற்கு நல்லவர் நோக்கிய
காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ – கம்.அயோ:2 27/3,4
திக்கு நோக்கிய தீவினை பயன் என சிந்தை – கம்.அயோ:4 210/1
ஒக்க நோக்கிய யோகரும் அரும் துயர் உழந்தார் – கம்.அயோ:4 210/4
சான்றவர் குழாத்தொடும் தருமம் நோக்கிய
தோன்றல்-பால் சுமந்திரன் தொழுது தோன்றினான் – கம்.அயோ:14 87/3,4
தாய் வர நோக்கிய கன்றின் தன்மையார் – கம்.ஆரண்:3 5/4
இந்து நோக்கிய நுதலியை காத்து அயல் இருண்ட – கம்.ஆரண்:6 83/3
கந்தம் நோக்கிய சோலையில் இருந்தது காணாள் – கம்.ஆரண்:6 83/4
கரதலத்து அண்ணலை கண்ணின் நோக்கிய
நரகினர் ஆம் என நடுங்கும் நாவினர் – கம்.ஆரண்:10 11/2,3
நோக்கிய மானை நோக்கி நுதி உடை மதியின் ஒன்றும் – கம்.ஆரண்:11 56/1
பொன் நோக்கியர் தம் புலன் நோக்கிய புன்கணோரும் – கம்.ஆரண்:13 33/1
தன் நோக்கிய நெஞ்சு உடை யோகியர் தம்மை சார்ந்த – கம்.ஆரண்:13 33/3
சொரிந்தார் அது நோக்கிய சீதை துளக்கம் உற்றாள் – கம்.ஆரண்:13 43/4
மற்கு நோக்கிய திரள் புயத்து அண்ணலே வானம் – கம்.ஆரண்:13 79/2
விற்கு நோக்கிய பகழியின் நெடிது அன்று விம்மி – கம்.ஆரண்:13 79/3
பொறியின் யாக்கையதோ புலன் நோக்கிய
அறிவின் மேலது அன்றோ அறத்தாறுதான் – கம்.கிட்:7 114/1,2
திக்கு நோக்கிய புயங்களும் சில கரந்தனையான் – கம்.சுந்:2 138/2
கான் உயர்த்த தார் இராமன்-மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு – கம்.சுந்:2 199/3
நோக்கிய கண்களை நுதி கொள் மூக்கினால் – கம்.சுந்:5 60/3
பொருக்கென நோக்கிய புரந்தராதியர் – கம்.சுந்:9 25/3
வீங்கிய வீரனை வியந்து நோக்கிய
தீங்கு இயல் அரக்கரும் திருகினார் சினம் – கம்.சுந்:9 29/1,2
கரும் திண் நாகத்தை நோக்கிய கலுழனின் கனன்றான் – கம்.சுந்:12 50/2
நோக்கிய கண்களால் நொறில் கனல் பொறி – கம்.சுந்:12 63/1
தையலை நோக்கிய தலையன் கையினன் – கம்.சுந்:14 22/3
திரு நகர் முழுவதும் திருந்த நோக்கிய
பொரு கழல் இராவணன் அயற்கு பூசனை – கம்.யுத்1:2 4/1,2
இலக்கணம் நோக்கிய இயல்பர் எய்தினார் – கம்.யுத்1:4 40/2
குலை கொள குறி நோக்கிய கொள்கையான் – கம்.யுத்1:8 46/1
சொல்லை நோக்கிய மானுடன் தோள் எனும் – கம்.யுத்1:9 59/2
எல்லை_இல் நூல் கடல் ஏற நோக்கிய
நல் இயல் நவை அறு கவிஞர் நா வரும் – கம்.யுத்2:15 114/2,3
நின்றவன் நிலை நோக்கிய நெடுந்தகை இவனை – கம்.யுத்2:15 250/1
வரி வில் ஆண்மையும் நோக்கிய புலத்தியன் மருமான் – கம்.யுத்2:16 223/2
புரிந்து நோக்கிய திசை-தொறும் பகழியின் புயலால் – கம்.யுத்2:16 235/1
எரிந்து செல்வதை நோக்கிய இராமனுக்கு இளையான் – கம்.யுத்2:16 235/2
ஏந்தலை அகம் மகிழ்ந்து எய்த நோக்கிய
வேந்தனும் சானகி இலங்கை வெம் சிறை – கம்.யுத்2:16 288/2,3
நோக்கிய இலங்கை வேந்தன் உற்றது நுவல்-மின் என்றான் – கம்.யுத்2:18 260/1
அ தேர் அழிந்தது நோக்கிய இமையோர் எடுத்து ஆர்த்தார் – கம்.யுத்3:27 122/1
பூழியில் சுரித்த தன்மை நோக்கிய புலவர் போத – கம்.யுத்4:37 1/2
இனயை தன்மையை நோக்கிய இந்திரை கொழுநன் – கம்.யுத்4:37 120/1
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள் – கம்.யுத்4:40 57/2

மேல்


நோக்கிய-காலை (1)

நூறுவென் என்று கை வில் நோக்கிய-காலை நோக்கி – கம்.சுந்:4 80/2

மேல்


நோக்கியது (1)

தெற்கு நோக்கியது எனும் பொருள் தெரிந்தது அ திண் தேர் – கம்.ஆரண்:13 79/1

மேல்


நோக்கியர் (8)

நவ்வி நோக்கியர் நலம் கொள் மேகலை பொலம் சாயல் – கம்.பால:15 9/3
மானின் நோக்கியர் மைந்தரொடு ஆடிய – கம்.பால:18 32/1
பொன் நோக்கியர் தம் புலன் நோக்கிய புன்கணோரும் – கம்.ஆரண்:13 33/1
இன் நோக்கியர் இல் வழி எய்திய நல் விருந்தும் – கம்.ஆரண்:13 33/2
மென் நோக்கியர் நோக்கமும் ஆம் என மீண்டது அ வேல் – கம்.ஆரண்:13 33/4
நவ்வி நோக்கியர் இதழ் நிகர் குமுதத்து நறும் தேன் – கம்.கிட்:1 16/1
மறித்த நோக்கியர் மலர் அடி மஞ்சுள பஞ்சி – கம்.சுந்:2 30/3
ஒக்க நோக்கியர் குழாத்திடை உறங்குகின்றானை – கம்.சுந்:2 138/3

மேல்


நோக்கியும் (6)

வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும் – நற் 148/1
கரும்பு உடை பணை தோள் நோக்கியும் ஒரு திறம் – நற் 298/7
கண்ணொடு தொடுத்து என நோக்கியும் அமையார் என் – கலி 4/18
புனை இழை நோக்கியும் புனல் ஆட புறம் சூழ்ந்தும் – கலி 76/1
சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே – புறம் 100/11
இங்கு அணைந்தேன் எனது இயற்கை நோக்கியும்
சங்கியாநிற்றியோ எவர்க்கும் சான்றுளாய் – கம்.யுத்4:40 78/3,4

மேல்


நோக்கியுள்ளான் (1)

ஊரினை நோக்கா-வண்ணம் உதிர வேல் நோக்கியுள்ளான் – கம்.யுத்2:16 171/4

மேல்


நோக்கியே (7)

அரும் தவன் தந்தையை அற்றம் நோக்கியே
கரும் தடம் கண்ணியர் கலை வலாளன் இல் – கம்.பால:5 38/1,2
வேதனை கூனி பின் வெகுண்டு நோக்கியே
பேதை நீ பித்தி நின் பிறந்த சேயொடும் – கம்.அயோ:2 61/1,2
நாரியர் அரு நடம் நடிப்ப நோக்கியே – கம்.ஆரண்:10 22/4
அ வழி இளையவன் அமர்ந்து நோக்கியே
வெவ்வியது ஒரு பெரும் பூதம் வில் வலாய் – கம்.ஆரண்:15 21/1,2
வீடு நோக்கியே செல்க என்று சிலவரை விட்டான் – கம்.சுந்:7 43/2
மூவரும் பக்கம் நோக்கியே மொழிதர முனிவான் – கம்.யுத்1:5 39/2
நிருதனும் அனையவன் நிலைமை நோக்கியே
கருதவும் இயம்பவும் அரிது உன் கை வலி – கம்.யுத்2:16 257/1,2

மேல்


நோக்கியை (2)

பிள்ளை மான் நோக்கியை பிரிந்து போகின்றான் – கம்.பால:14 26/1
வாள் கொள் நோக்கியை பாக்கியம் பழுத்து அன்ன மயிலை – கம்.யுத்1:5 69/2

மேல்


நோக்கியோ (2)

உகவையின் மொழிந்ததோ உள்ளம் நோக்கியோ
தகவு என நினைந்ததோ தன்மை யாது என்றான் – கம்.அயோ:1 78/3,4
விரை குழல் சீதை-தன் மெலிவு நோக்கியோ
இரக்கமோ அறத்தினது எளிமை எண்ணியோ – கம்.சுந்:12 17/3,4

மேல்


நோக்கியோர் (1)

பிழையல கண் அவள் நோக்கியோர் திறத்தே – அகம் 326/13

மேல்


நோக்கியோளே (1)

என் முகம் நோக்கியோளே அன்னாய் – நற் 55/9

மேல்


நோக்கில் (1)

ஒண்_தொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய் – கலி 140/19

மேல்


நோக்கிலன் (1)

நின்றிலன் ஒன்றும் நோக்கிலன் முனிவு எலாம் நீத்தான் – கம்.யுத்4:32 36/3

மேல்


நோக்கின் (62)

சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க – திரு 48,49
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் – சிறு 31
நுதி வேல் நோக்கின் நுளை_மகள் அரித்த – சிறு 158
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள்_வினைஞரும் பிறரும் கூடி – மது 517,518
பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப – குறி 154
சுடர் நுதல் மட நோக்கின்
நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும் – பட் 21,22
மயில் இயல் மான் நோக்கின்
கிளி மழலை மென் சாயலோர் – பட் 149,150
அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல் – ஐங் 375/4
அமிர்து பொதி துவர் வாய் அமர்த்த நோக்கின்
சுடர் நுதல் அசை நடை உள்ளலும் உரியள் – பதி 16/12,13
சுடர் நுதல் மட நோக்கின்
வாள் நகை இலங்கு எயிற்று – பதி 51/19,20
மாண் வரி அல்குல் மலர்ந்த நோக்கின்
வேய் புரைபு எழிலிய விளங்கு இறை பணை தோள் – பதி 65/7,8
கொடும் குழைக்கு அமர்த்த நோக்கின் நயவர – பதி 81/29
வலி முன்பின் வல்லென்ற யாக்கை புலி நோக்கின்
சுற்று அமை வில்லர் சுரி வளர் பித்தையர் – கலி 4/1,2
பேது உறு மட மொழி பிணை எழில் மான் நோக்கின்
மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப – கலி 27/3,4
மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய் நின் கண்டார் – கலி 56/17
மா வென்ற மட நோக்கின் மயில் இயல் தளர்பு ஒல்கி – கலி 57/2
பேர் எழில் மலர் உண்கண் பிணை எழில் மான் நோக்கின்
கார் எதிர் தளிர் மேனி கவின் பெறு சுடர் நுதல் – கலி 58/2,3
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும் மற்று யான் நோக்கின்
மெல்ல இறைஞ்சும் தலை – கலி 61/5,6
மருளி மட நோக்கின் நின் தோழி என்னை – கலி 61/16
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக – கலி 69/4
மாதர் மென் நோக்கின் மகளிரை நுந்தை போல் – கலி 86/23
நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு மேல் நாள் நீ – கலி 93/23
வெரூஉ பிணை மான் நோக்கின் நல்லாள் பெறூஉம் இ – கலி 104/22
நோக்கும்-கால் நோக்கின் அணங்கு ஆக்கும் சாயலாய் தாக்கி – கலி 131/5
நிரம்பா நோக்கின் நிரயம் கொள்-மார் – அகம் 67/6
மடம் கொள் மதைஇய நோக்கின்
ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே – அகம் 86/30,31
மாழை நோக்கின் காழ் இயல் வன முலை – அகம் 116/8
மான் பிணை நோக்கின் மட நல்லாளை – அகம் 195/6
அணங்கு என உருத்த நோக்கின் ஐயென – அகம் 319/6
பார்வல் இருக்கை கவி கண் நோக்கின்
செம் தொடை பிழையா வன்கண் ஆடவர் – புறம் 3/19,20
பாவு அடியான் செறல் நோக்கின்
ஒளிறு மருப்பின் களிறு அவர – புறம் 15/8,9
வேழ நோக்கின் விறல் வெம் சேஎய் – புறம் 22/29
மையல் நோக்கின் தையலை நயந்தோர் – புறம் 345/11
பொறையொடு மலிந்த கற்பின் மான் நோக்கின்
வில் என விலங்கிய புருவத்து வல்லென – புறம் 361/14,15
விடன் ஒக்கும் நெடிய நோக்கின் அமிழ்து ஒக்கும் இன்_சொலார் தம் – கம்.பால:19 10/1
கற்றவர் மானம் நோக்கின் கவரி_மா அனைய நீரார் – கம்.அயோ:1 6/4
தனக்கு நல்லையும் அல்லை அ தருமமே நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லை வந்து ஊழ்வினை தூண்ட – கம்.அயோ:2 72/2,3
செப்ப_அரும் குணத்து இராமன் திருமுக செவ்வி நோக்கின்
ஒப்பதே முன்பு பின்பு அ வாசகம் உணர கேட்ட – கம்.அயோ:3 112/2,3
வெப்பு அழியா நெடு வெகுளி வேல் அரக்கர் ஈது அறிந்து வெகுண்டு நோக்கின்
அ பழியால் உலகு அனைத்தும் நும் பொருட்டால் அழிந்தன ஆம் அறத்தை நோக்கி – கம்.ஆரண்:6 126/1,2
வெம் கண் வாள் அரக்கர் என்ன வெருவலம் மெய்ம்மை நோக்கின்
திங்கள் வாள் முகத்தினாளே தேவரின் தீயர் அன்றே – கம்.ஆரண்:12 51/2,3
ஆற்ற வெம் துயரத்து அன்னாள் ஆண்டு உற்ற அலக்கண் நோக்கின்
ஏற்றம் என் நினைக்கல் ஆகும் எதிர் அடுத்து இயம்பல் ஆகும் – கம்.ஆரண்:12 64/1,2
பொன் குன்றம் அனைய தோளாய் பொது நின்ற தலைமை நோக்கின்
என் கொன்ற வலியே சாலும் இதற்கு ஒன்றும் ஏது வேண்டா – கம்.கிட்:7 138/3,4
தோன்றலும் இறத்தல்-தானும் துகள்_அற துணிந்து நோக்கின்
மூன்று உலகத்தினோர்க்கும் மூலத்தே முடிந்த அன்றே – கம்.கிட்:7 152/1,2
திறத்துளி நோக்கின் செய்த வினை தர தெரிந்த அன்றே – கம்.கிட்:9 15/2
மங்கை-தன் கழுத்தை நோக்கின் வளர் இளம் கழுகும் வாரி – கம்.கிட்:13 48/3
தெரிய ஆயிர கால் நோக்கின் தேவர்க்கும் தேவன் என்ன – கம்.கிட்:13 54/3
பங்கயத்தவட்கும் ஐயா நிரம்பல பற்றி நோக்கின்
செம் கயல் கரும் கண் செ வாய் தேவரும் வணங்கும் தெய்வ – கம்.கிட்:13 61/2,3
உதவியை உணர நோக்கின் உயிர் கொலைக்கு உரியர் அல்லர் – கம்.சுந்:3 144/2
அம்பின் உதவும் படை தலைவர் அவரை நோக்கின் இ அரக்கர் – கம்.சுந்:4 117/3
உற்றுடைய பெரு வரமும் உகந்து உடைய தண்ணளியும் உணர்வும் நோக்கின்
மற்று உடையர்தாம் உளரோ வாள் அரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார் – கம்.யுத்1:4 99/3,4
சீரிய தன்மை நோக்கின் இதனின் மேல் சிறந்தது உண்டோ – கம்.யுத்1:4 116/2
ஆரிடை தோலார் மேலோர் அறிவிடை நோக்கின் அம்மா – கம்.யுத்1:8 23/4
ஒருமையின் உணர நோக்கின் பொறையினது ஊற்றம் அன்றே – கம்.யுத்1:12 37/2
மிகுதியை வேறு நோக்கின் எ வண்ணம் விளம்பும் தன்மை – கம்.யுத்2:15 221/2
பிறவியில் பெரிய நோக்கின் பிசிதம் உண்டு உழலும் பெற்றி – கம்.யுத்2:19 97/1
பாரின்-மேல் நோக்கின் அன்றேல் பட்டனர் பட்டார் என்னும் – கம்.யுத்3:22 22/3
செய்கின்றார் இருவர் வெம் போர் சிதைக்கின்ற சேனை நோக்கின்
ஐயம்தான் இல்லா வெள்ளம் அறுபதும் அவிக என்று – கம்.யுத்3:22 24/1,2
ஒலி கடல் மணலின் மிக்க கணக்கினர் உள்ளம் நோக்கின்
கலியினும் கொடியர் கற்ற படைக்கல கரத்தர் என்றால் – கம்.யுத்3:31 53/2,3
கடுத்தது கேட்டும் ஈண்டு இங்கு இருந்துவீர் ஏது நோக்கின் – கம்.யுத்3:31 55/4
இருமையும் நோக்கின் என்னா இராமன்-பால் எழுந்து சென்றார் – கம்.யுத்4:32 44/4
நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான் – கம்.யுத்4:41 49/1
முடித்தலம் வானவர் நோக்கின் முன்னுவான் – கம்.யுத்4:41 98/4

மேல்


நோக்கின்று (1)

பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே – புறம் 141/15

மேல்


நோக்கின்றோ (1)

மறுமை நோக்கின்றோ அன்றே – புறம் 141/14

மேல்


நோக்கின (11)

பிறை நுதலான் செறல் நோக்கின
பா அடியால் பணை எருத்தின – புறம் 22/3,4
தண் தார் அகலம் நோக்கின மலர்ந்தே – புறம் 155/8
கவ்வி நோக்கின என்று-கொல் காட்டு இன மயில்கள் – கம்.பால:15 9/2
செவ்வி நோக்கின திரிவன போல்வன திரிந்த – கம்.பால:15 9/4
வெம் சுடர் செல்வன் மேனி நோக்கின விரிந்த வேறு ஓர் – கம்.அயோ:8 23/2
மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின
தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின – கம்.அயோ:10 41/1,2
தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின
நிந்தை_இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின – கம்.அயோ:10 41/2,3
நிந்தை_இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின
அந்தியை நோக்கினான் அறிவை நோக்கினான் – கம்.அயோ:10 41/3,4
வெறிப்பு உறு நோக்கின வெருவுகின்றன – கம்.ஆரண்:15 2/3
தண்டல்_இல் உயிர் எலாம் தன்னை நோக்கின
அண்டம் என்றதின் உறை அமரர் யாரையும் – கம்.சுந்:4 104/2,3
ஒன்றை ஒன்று உற்று எரி உக நோக்கின
தின்று தீர்வன போலும் சினத்தன – கம்.யுத்4:37 33/3,4

மேல்


நோக்கினது (1)

பல் நோக்கினது என்பது பண்டு கொலாம் – கம்.பால:23 17/2

மேல்


நோக்கினதே (1)

மென் நோக்கினதே கடு வல் விடமே – கம்.பால:23 17/4

மேல்


நோக்கினர் (24)

செய்யர் செயிர்த்த நோக்கினர் மட கண் – மது 412
வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து – பதி 89/17
நோக்கினர் செகுக்கும் காளை ஊக்கி – புறம் 302/8
ஊடிய மனத்தினர் உறாத நோக்கினர்
நீடிய உயிர்ப்பினர் நெரிந்த நெற்றியர் – கம்.பால:14 21/1,2
அரத்த நோக்கினர் அல் திரள் மேனியர் – கம்.பால:14 37/1
பாவையர் பனி மென் கொம்பை நோக்கினர் பரிந்து நிற்பார் – கம்.பால:17 11/4
கண்ணின் நோக்கினர் உள்ளம் களிக்கின்றார் – கம்.அயோ:7 11/4
தெரிஞ்சுற நோக்கினர் செய்த செய் தவம் – கம்.ஆரண்:3 7/1
சுற்றுற நோக்கினர் தொடர்ந்த சேனையில் – கம்.ஆரண்:7 103/1
பொருக்கென நோக்கினர் புகல்வது ஓர்கிலர் – கம்.ஆரண்:10 27/1
நிரை வளை தளிர் கரம் நெரிந்து நோக்கினர்
பிரை உறு பால் என நிலையின் பின்றிய – கம்.ஆரண்:10 35/2,3
சென்று நோக்கினர் திரி சிகை கொடு நெடும் சூலம் – கம்.ஆரண்:13 86/2
எல்லை நோக்கினர் யாவரும் நோக்குவான் – கம்.ஆரண்:14 14/4
நோக்கினர் இருவரும் நுணங்கு கேள்வியார் – கம்.ஆரண்:15 19/4
என்னும் தன்மையை நோக்கினர் யாவரும் எவையும் – கம்.கிட்:4 18/2
ஆங்கு நோக்கினர் அமரரும் அவுணரும் பிறரும் – கம்.கிட்:7 73/3
ஞான நாயகன் நவை உற நோக்கினர் நல்க – கம்.கிட்:10 43/2
அந்தம்_இல் நோக்கினர் அழுத கண்ணினர் – கம்.கிட்:11 109/2
மறுகு வாள் கண்கள் சிவப்பு உற நோக்கினர் வயிர்த்தனர் உயிர்க்கின்றார் – கம்.சுந்:2 192/4
தரையில் நிற்கிலர் திசை-தொறும் நோக்கினர் சலிப்பார் – கம்.சுந்:7 56/3
அற்றம் நோக்கினர் நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர் – கம்.சுந்:11 59/2
ஒக்க நோக்கினர் அல்லவர் இதன் நிலை உணரார் – கம்.யுத்1:3 44/4
நோற்றுடை தவத்தின் நோன்மை நோக்கினர் கருணை நோக்கி – கம்.யுத்3:21 26/1
குழுவிய களத்தை கண்ணின் நோக்கினர் துணுக்கம் கொண்டார் – கம்.யுத்4:33 1/4

மேல்


நோக்கினரே (1)

புலவர் எல்லாம் நின் நோக்கினரே
நீயே மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்து – புறம் 42/21,22

மேல்


நோக்கினவரோடு (1)

மான் நோக்கினவரோடு மறந்து அமைகுவான்-மன்னோ – கலி 30/10

மேல்


நோக்கினள் (5)

என் முகம் நோக்கினள் எவன்-கொல் தோழி – நற் 206/8
சாஅய் நோக்கினள் மாஅயோளே – குறு 132/6
நோக்கினள் நின்றனள் நுவன்றது ஓர்கிலள் – கம்.பால:19 51/3
தோய் கயல் கண்கள் சிவப்பு உற நோக்கினள் சொல்லும் – கம்.அயோ:2 70/4
வந்து நோக்கினள் வள்ளல் போய் ஒரு மணி தடத்தில் – கம்.ஆரண்:6 83/1

மேல்


நோக்கினளே (2)

என் நோக்கினளே அன்னை நாளை – நற் 191/8
அன்னையும் அமர்ந்து நோக்கினளே என் ஐயும் – நற் 389/3

மேல்


நோக்கினன் (42)

உடன்று நோக்கினன் பெரிது எனவும் – புறம் 17/30
நோக்கினன் அவர் முகம் நோக்க நோக்கு உடை – கம்.பால:7 18/1
தீய்ந்தன நோக்கினன் திசைக்கும் சிந்தையான் – கம்.பால:19 38/4
தூய தையலை நோக்கினன் சொல்லுவான் – கம்.அயோ:4 225/4
நச்சு அராவின் நடுக்கு உறு நோக்கினன்
பிச்சராம் அன்ன பேச்சினன் இந்திரன் – கம்.அயோ:8 7/2,3
தையலை நோக்கினன் சாலை நோக்கினான் – கம்.அயோ:14 81/2
சந்தி நோக்கினன் இருந்தது கண்டனள் தம்பி – கம்.ஆரண்:6 83/2
முன் நின்ற பின்வந்தோனை நோக்கினன் மொழியலுற்றான் – கம்.ஆரண்:7 59/4
பற்ற ஆதரிப்பான் தனை நோக்கினன் பரிவான் – கம்.ஆரண்:7 134/3
நிலை கிடந்தவா நோக்கு என நோக்கினன் நின்றான் – கம்.ஆரண்:13 85/4
மிடலுண் நாட்டங்கள் தீ உக நோக்கினன் விரைவான் – கம்.ஆரண்:13 92/2
கூதிர் வாடை வெம் கூற்றினை நோக்கினன்
வேத வேள்வி விதிமுறை மேவிய – கம்.ஆரண்:14 15/1,2
இளவலை நோக்கினன் இராமன் ஏழையை – கம்.ஆரண்:15 7/1
நீர் அளிப்பது நோக்கினன் நின்றனன் – கம்.கிட்:1 33/3
தெரிவுற நோக்கினன் தெரிவை மெய் அணி – கம்.கிட்:6 5/1
ஆர்க்கின்ற பின்னோன் தனை நோக்கினன் தானும் ஆர்த்தான் – கம்.கிட்:7 39/1
திக்கு நோக்கினன் செம் கதிரோன் மகன் செருக்கி – கம்.கிட்:7 62/3
ஓசை சோரியை நோக்கினன் உடன்பிறப்பு என்னும் – கம்.கிட்:7 75/2
பொறித்த நாமத்தை அறிகுவான் நோக்கினன் புகழோன் – கம்.கிட்:7 76/4
ஏற்று எதிர் நோக்கினன் எழுந்தது அ வழி – கம்.கிட்:11 104/2
அண்ணல் தம்பியை நோக்கினன் உரை-செய்வதானான் – கம்.கிட்:12 34/4
நோக்கினன் நின்றனன் நுணங்கு கேள்வியான் – கம்.கிட்:16 29/1
முக்கண் நோக்கினன் முதல் மகன் அறு-வகை முகமும் – கம்.சுந்:2 138/1
புக்கு நோக்கினன் புகை புகா வாயிலும் புகுவான் – கம்.சுந்:2 138/4
புக்கு நின்று தன் புலன் கொள நோக்கினன் பொரு_அரும் திரு உள்ளம் – கம்.சுந்:2 203/1
நூல் பெரும் கடல் நுணங்கிய கேள்வியன் நோக்கினன் மறம் கூரும் – கம்.சுந்:2 204/1
நல் நகர் நோக்கினன் நாகம் நோக்கினான் – கம்.யுத்1:2 2/2
மன் முகம் நோக்கினன் வணங்கி வன்மையால் – கம்.யுத்1:2 31/3
வழி தெரிவு அறிவு இலாத நோக்கினன் வருணன் என்பான் – கம்.யுத்1:7 1/2
பாரில் செல்கின்ற வறுமையை நோக்கினன் பரிந்தான் – கம்.யுத்2:15 216/2
சுற்றுற நோக்கினன் தொழுது வாழ்த்தினான் – கம்.யுத்2:16 285/3
புனை மலர் சரள சோலை நோக்கினன் எழுந்து போனான் – கம்.யுத்2:17 4/3
புல்லிய கிடந்தது ஒன்றை நோக்கினன் புகல்வதானாள் – கம்.யுத்2:17 18/4
வில் இலங்கிய வீரரை நோக்கினன் வெகுண்டான் – கம்.யுத்3:22 58/3
அனுமன் வாள் முகம் நோக்கினன் ஆழியை அகற்றி – கம்.யுத்3:22 166/1
பக்கம் நோக்கினன் மாருதி தன்மையை பார்த்தான் – கம்.யுத்3:22 188/4
நோக்கினன் கரடிகட்கு அரசும் நோன் புகழ் – கம்.யுத்3:24 67/1
விரியும் வேலையும் கடந்தனர் நோக்கினன் வீரன் – கம்.யுத்3:31 30/4
பிறக்க நோக்கினன் பின்னுற நோக்கினான் – கம்.யுத்4:37 176/4
தன்னை நோக்கினன் தாயர் சொல் நோக்கினான் – கம்.யுத்4:39 13/4
நீதி வித்தகன் நடந்தமை நோக்கினன் நெடியோன் – கம்.யுத்4:41 34/4
நோக்கினன் பல் முறை கண்கள் நீர் ததும்ப – கம்.யுத்4:41 40/3

மேல்


நோக்கினார் (11)

மான் உடை நோக்கினார் வாயின் மாந்தினார் – கம்.பால:19 7/3
மான் அணி நோக்கினார் தம் மங்கல கழுத்துக்கு எல்லாம் – கம்.பால:22 7/3
செறி கழல் வீரரும் செயிர்த்து நோக்கினார் – கம்.ஆரண்:4 10/4
இரிவன மயங்குவ இயல்பு நோக்கினார் – கம்.ஆரண்:15 3/4
அனையது நோக்கினார் அமிர்த மா மயில் – கம்.கிட்:14 15/1
அழைப்பதே கடுக்கும் அ ஆழி நோக்கினார் – கம்.கிட்:16 1/4
நோக்கினார் நோக்கினார் முன் நோக்குறு முகமும் கையும் – கம்.யுத்1:3 155/1
நோக்கினார் நோக்கினார் முன் நோக்குறு முகமும் கையும் – கம்.யுத்1:3 155/1
புல குறி அற நெறி பொருந்த நோக்கினார் – கம்.யுத்1:4 40/4
குலை குலைந்து கொடி நகர் நோக்கினார்
அலை கிளர்ந்து என வானரம் ஆர்த்தவே – கம்.யுத்2:15 55/3,4
முறிந்து தத்தம் முது நகர் நோக்கினார் – கம்.யுத்2:15 79/4

மேல்


நோக்கினார்-தம் (1)

மா பிறழ் நோக்கினார்-தம் மணி நெடும் குவளை வாள் கண் – கம்.யுத்3:25 15/1

மேல்


நோக்கினார்கள் (1)

உழை குல நோக்கினார்கள் உலந்தவர்க்கு உரிய மாதர் – கம்.சுந்:10 14/1

மேல்


நோக்கினாரை (1)

மான் அமர் நோக்கினாரை மைந்தரை காட்டி வாயால் – கம்.யுத்3:25 12/3

மேல்


நோக்கினால் (6)

நோக்கினால் சுமந்திரன் நுவலல் உற்றதை – கம்.அயோ:12 4/1
சிந்தை தேர்வு உற தெரிய நோக்கினால்
தந்தை தாயர் என்று இவர்கள்தாம் அலால் – கம்.அயோ:14 105/2,3
நோக்கினால் ஐய நொய்து இவண் எய்திய நுந்தை – கம்.ஆரண்:13 82/1
நோக்கினால் நமை நோக்கு அழி கண்ட நுண் மருங்குல் – கம்.கிட்:10 38/1
அஞ்சன்-மின் என்னா அருள் சுரந்த நோக்கினால்
கஞ்ச மலர் பழிக்கும் கை அபயம் காட்டினான் – கம்.யுத்1:3 162/3,4
இன்று இவன் தன்மை எய்த நோக்கினால் எதிர்ந்த போரில் – கம்.யுத்1:14 17/1

மேல்


நோக்கினாள் (12)

ஆயிடை மா இதழ் கொண்டு ஓர் மட மாதர் நோக்கினாள்
வேய் எழில் வென்று வெறுத்த தோள் நோக்கி – பரி 11/93,94
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் – கம்.பால:10 35/4
தைக்கின்ற வேல் நோக்கினாள் தன் உயிர் அன்ன மன்னன் – கம்.பால:17 20/1
செயிர் உறு திங்களை தீய நோக்கினாள் – கம்.பால:19 40/4
மாரனை நோக்கி ஓர் மாதை நோக்கினாள்
காரிகை இவள் அவள் கருத்தை நோக்கி ஓர் – கம்.பால:19 42/2,3
வேரி அம் தெரியலான் வீடு நோக்கினாள் – கம்.பால:19 42/4
வேல் உள நோக்கினாள் ஓர் மெல்லியல் வேலை அன்ன – கம்.பால:19 60/2
முலை உருவின என முதுகை நோக்கினாள் – கம்.பால:19 62/4
கண்ட மாதரை காதலின் நோக்கினாள்
கொண்டல்_வண்ணனை நல்கிய கோசலை – கம்.அயோ:2 3/1,2
புலம்பு உறு குரிசில்-தன் புலர்வு நோக்கினாள்
குலம் பொறை கற்பு இவை சுமந்த கோசலை – கம்.அயோ:11 93/1,2
தாயினும் இனியவள்-தன்னை நோக்கினாள்
தூய நீ கேட்டி என் துணைவி ஆம் எனா – கம்.சுந்:3 31/2,3
அனையள் ஆகி அனுமனை நோக்கினாள்
இனையது இன்னது இயம்புவது என்பது ஓர் – கம்.யுத்4:40 11/1,2

மேல்


நோக்கினாளை (2)

மா இயல் நோக்கினாளை கொணர்க என வசிட்டன் சொன்னான் – கம்.பால:22 1/4
பண் உறு கிளவி செ வாய் படை உறும் நோக்கினாளை
எண்ணுறு திறத்து காணார் இடர் உறும் மனத்தர் எய்த்தார் – கம்.கிட்:15 26/3,4

மேல்


நோக்கினான் (78)

கோ மகார் திருமுகம் குறுகி நோக்கினான் – கம்.பால:5 107/4
வருந்துவர் சிறிது என மனத்தின் நோக்கினான் – கம்.பால:7 17/4
விண்-தனை நோக்கி தன் வில்லை நோக்கினான்
அண்டர் நாயக இனி காண்டி ஈண்டு அவர் – கம்.பால:8 37/2,3
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் – கம்.பால:10 35/4
நினைந்த எலாம் நினைந்து அந்த நெடும் சிலையை நோக்கினான் – கம்.பால:13 25/4
புள்ளும் மென் தாமரை பூவும் நோக்கினான்
உள்ளமும் தானும் நின்று ஊசலாடினான் – கம்.பால:14 26/3,4
விழியை நோக்கி தன் வேலையும் நோக்கினான் – கம்.பால:14 33/4
ஆன நீர் விளையாடலை நோக்கினான்
தானும் அன்னது காதலித்தான் என – கம்.பால:18 32/2,3
மன்னனும் அவர் முகம் மரபின் நோக்கினான்
உன்னிய அரும் பெறல் உறுதி ஒன்று உளது – கம்.அயோ:1 12/2,3
மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான்
புல்கு காதல் புரவலன் போர் வலாய் – கம்.அயோ:2 13/2,3
தேன் புனை தெரியலான் செய்கை நோக்கினான்
வான் புனை இசையினாய் மறுக்கிலாது நீ – கம்.அயோ:4 149/2,3
வரை தடம் தோளினான் வதனம் நோக்கினான்
விரை தடம் தாமரை கண்ணை மிக்க நீர் – கம்.அயோ:4 155/2,3
அன்னவர் முகத்தினோடு அகத்தை நோக்கினான்
பொன் அரை சீரையின் பொலிவு நோக்கினான் – கம்.அயோ:4 157/1,2
பொன் அரை சீரையின் பொலிவு நோக்கினான்
என் இனி உணர்த்துவது எடுத்த துன்பத்தால் – கம்.அயோ:4 157/2,3
வரை புயத்து அண்ணல் தன் மனையை நோக்கினான் – கம்.அயோ:4 180/4
வாள் விழி சனகியை வணங்கி நோக்கினான் – கம்.அயோ:5 38/4
அந்தியை நோக்கினான் அறிவை நோக்கினான் – கம்.அயோ:10 41/4
அந்தியை நோக்கினான் அறிவை நோக்கினான் – கம்.அயோ:10 41/4
நொந்த சிந்தை இளையவன் நோக்கினான்
எந்தை காண்டி இடரினுக்கு அங்குரம் – கம்.அயோ:10 53/2,3
ஓகை கொண்டவன் உள் இடர் நோக்கினான்
சோக பங்கம் துடைப்பு அரிதால் எனா – கம்.அயோ:10 54/3,4
நீண்ட வாயில் நெடு நகர் நோக்கினான் – கம்.அயோ:11 28/4
அன்ன தன்மை அக_நகர் நோக்கினான்
பின்னை அ பெரியோர் தம் பெருந்தகை – கம்.அயோ:11 35/1,2
பன்னு தொல் அற படிவம் நோக்கினான் – கம்.அயோ:11 117/4
முற்று உணர் முனிவனை முகத்து நோக்கினான் – கம்.அயோ:12 3/4
நின்றவனை நோக்கினான் திரு மேனி நிலை உணர்ந்தான் – கம்.அயோ:13 28/3
கழுந்து உடை வரி சிலை கடலை நோக்கினான் – கம்.அயோ:14 26/4
முழுது உணர் சிந்தையான் முடிய நோக்கினான் – கம்.அயோ:14 47/4
பல் முறை நோக்கினான் பலவும் உன்னினான் – கம்.அயோ:14 54/2
நின்றனர் இராமனும் நெறியை நோக்கினான் – கம்.அயோ:14 78/4
தையலை நோக்கினன் சாலை நோக்கினான்
கைகளின் கண்_மலர் புடைத்து கால் மிசை – கம்.அயோ:14 81/2,3
முற்ற நோக்கினான் மொழிதல் மேயினான் – கம்.அயோ:14 102/4
துன்பு இலன் அவனது துணிவை நோக்கினான்
அன்பினன் உருகினன் அன்னது ஆக என்றான் – கம்.அயோ:14 132/2,3
அனையவன் தானும் கண்டு அயிர்த்து நோக்கினான்
வினை அறு நோன்பினர் அல்லர் வில்லினர் – கம்.ஆரண்:4 11/2,3
தாதை கூறலும் தம்பியை நோக்கினான்
சீதை கேள்வன் அவனும் தன் சிற்றவை – கம்.ஆரண்:4 33/1,2
அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான்
மன்னர் மன்னவன் மைந்த இ வாள்_நுதல் – கம்.ஆரண்:4 36/2,3
கனை கழல் அரக்கனும் கண்ணின் நோக்கினான்
நினைவுறு மனத்தையும் நெருப்பின் தீய்க்குமால் – கம்.ஆரண்:10 130/2,3
நீசன் மேனியை நின்று உற நோக்கினான்
மாசு_இல் மா தவன் வேள்வியில் வந்த மாரீசனே – கம்.ஆரண்:11 78/2,3
கற்பினுக்கு அரசியை கண்ணின் நோக்கினான் – கம்.ஆரண்:12 26/4
ஆங்குறு நிலைமையும் அரக்கன் நோக்கினான்
வாங்கினன் தேரிடை வைத்த மண்ணொடும் – கம்.ஆரண்:13 50/2,3
இன்னா உயிர்ப்பான் இருவரையும் நோக்கினான் – கம்.ஆரண்:13 100/4
மேல் நின்று எய்ய விமலனை நோக்கினான்
தான் நின்று எய்யகில்லான் தடுமாறுவான் – கம்.ஆரண்:14 25/3,4
நோக்கினான் நெடிது நின்றான் நொடிவு அரும் கமலத்து அண்ணல் – கம்.கிட்:3 18/1
அருவி அம் கண் திறந்து அன்பின் நோக்கினான்
திரு உறை மார்பனும் தெளிவு தோன்றிட – கம்.கிட்:6 19/2,3
இங்கித வகையினால் எய்த நோக்கினான் – கம்.கிட்:16 28/4
நுழைந்து நொய்தினின் மெய் உற நோக்கினான்
விழைந்த வெவ் வினை வேர் அற வீசினான் – கம்.சுந்:2 167/3,4
நொவ் இடை மடந்தை-தன் இருக்கை நோக்கினான் – கம்.சுந்:3 54/4
பொருக்கென அவரிடை பொருந்த நோக்கினான் – கம்.சுந்:3 58/4
தேவரை நோக்கினான் நாணும் சிந்தையான் – கம்.சுந்:7 59/2
ஐயனும் அவர் நிலை அமைய நோக்கினான் – கம்.சுந்:9 24/4
சுற்றுற நோக்கி தன் தோளை நோக்கினான் – கம்.சுந்:9 26/4
ஆண்தகை வனை கழல் அனுமன் நோக்கினான் – கம்.சுந்:11 23/4
அன்புறு சிந்தையன் அமைய நோக்கினான் – கம்.சுந்:14 21/4
திண் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான்
வண்டு உறை ஓதியும் வலியள் மற்று இவன் – கம்.சுந்:14 23/1,2
நல் நகர் நோக்கினன் நாகம் நோக்கினான்
முன்னையின் அழகு உடைத்து என்று மொய் கழல் – கம்.யுத்1:2 2/2,3
முற்றுற நோக்கினான் முடிவும் அன்னதால் – கம்.யுத்1:2 22/3
தந்தாளை நோக்கினான் தன் ஒப்பு ஒன்று இல்லாதான் – கம்.யுத்1:3 164/4
காதலால் நோக்கினான் கண்ட முனி கணங்கள் – கம்.யுத்1:3 165/2
நோதல் ஆங்கு இல்லாத அன்பனையே நோக்கினான் – கம்.யுத்1:3 165/4
கள பெரும் தானையை கண்ணின் நோக்கினான் – கம்.யுத்1:4 15/4
பூ நிறை சோலையும் புரிந்து நோக்கினான் – கம்.யுத்1:4 25/4
புரள் நெடும் திரைகளும் புரிந்து நோக்கினான் – கம்.யுத்1:4 26/4
புன்னை அம் பொதும்பரும் புக்கு நோக்கினான் – கம்.யுத்1:4 27/4
அறிவனை நோக்கினான் அறிவின் மேல் உளான் – கம்.யுத்1:4 83/4
நொந்து சூரியன் கான்முளை நோக்கினான் – கம்.யுத்2:15 53/4
ஏந்தலை ஏந்து எழில் இராமன் நோக்கினான் – கம்.யுத்2:16 104/4
சின கொடும் திறலவன் திரிந்து நோக்கினான் – கம்.யுத்2:16 273/4
தன் படை உற்ற தன்மை நோக்கினான் தரிக்கிலாமை – கம்.யுத்2:18 217/1
நோக்கினான் பெரும் திசை-தொறும் முறை முறை நோக்கி – கம்.யுத்3:22 187/1
நோக்கினான் கண்டான் பண்டு இ உலகினை படைக்க நோற்றான் – கம்.யுத்3:24 2/1
பொன் குன்றம் அனைய தோளான் நோக்கினான் புலவன் சொன்ன – கம்.யுத்3:24 60/2
கை குலைக்கின்றதும் கண்ணின் நோக்கினான் – கம்.யுத்3:27 60/4
ஆதியன் அணுகிய அற்றம் நோக்கினான்
சாதியின் நிமிர்ந்தது ஓர் தலையை தள்ளினான் – கம்.யுத்4:37 148/2,3
பிறக்க நோக்கினன் பின்னுற நோக்கினான் – கம்.யுத்4:37 176/4
தன்னை நோக்கினன் தாயர் சொல் நோக்கினான் – கம்.யுத்4:39 13/4
அற்பின் அ தலைவனும் அமைய நோக்கினான் – கம்.யுத்4:40 47/4
பின்னும் நோக்கினான் பெரும் தகை புதல்வனை பிரிந்த – கம்.யுத்4:40 101/1
உன்னினான்-கொல் உறுவது நோக்கினான்
இன்னதே நலன் என்று இருந்தான்-அரோ – கம்.யுத்4:41 57/3,4
தானுடை உயிரினை தம்பி நோக்கினான் – கம்.யுத்4:41 107/4

மேல்


நோக்கினான்-கொலோ (1)

நோ இலள் என்பது நோக்கினான்-கொலோ – கம்.யுத்2:15 111/4

மேல்


நோக்கினின் (1)

கடை உறு நோக்கினின் காணும் காட்சியான் – கம்.யுத்2:15 109/4

மேல்


நோக்கினீர் (1)

நோக்கினீர் தானை எங்கும் நுழைந்து நீர் இனி வேறு ஒன்றும் – கம்.யுத்1:9 38/1

மேல்


நோக்கினும் (10)

நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து – மலை 289
நின்று நோக்கினும் கண் வாள் வௌவும் – மலை 369
கள்வர் போல் நோக்கினும் நோக்கும் குறித்தது – கலி 61/26
என் நோக்கினும் நெஞ்சினும் என்றும் உளார் – கம்.பால:23 17/3
நெறிதனை நோக்கினும் நிருதர் நிற்பது ஓர் – கம்.யுத்1:4 70/3
காலமே நோக்கினும் கற்ற நூல்களின் – கம்.யுத்1:4 81/1
மூலமே நோக்கினும் முனிந்து போந்தவன் – கம்.யுத்1:4 81/2
எண்ணி நோக்கினும் இ கடல் மணலினை எல்லாம் – கம்.யுத்1:11 34/3
கண்ணி நோக்கினும் கணக்கு இலை என்றனன் காட்டி – கம்.யுத்1:11 34/4
அங்கையின் நெல்லி போல் அனைத்தும் நோக்கினும்
மங்கையர் மன நிலை உணர வல்லரோ – கம்.யுத்4:40 63/3,4

மேல்


நோக்கினென் (4)

குன்றம் நோக்கினென் தோழி – குறு 249/4
மாகமே நோக்கினென் வஞ்சன் வல்லையில் – கம்.ஆரண்:13 52/3
சிக்கு_அற நோக்கினென் தீய இன்னமும் – கம்.சுந்:3 41/3
புன்மை நோக்கினென் நாணினால் பொருதிலேன் என்றான் – கம்.யுத்3:30 49/3

மேல்


நோக்கினேன் (3)

காமன் என்பவனையும் கண்ணின் நோக்கினேன்
தாமரை செம் கண் இ தடம் கை வீரர்கள் – கம்.ஆரண்:4 13/1,2
அயில்_விழி அனைய கண் அமைந்து நோக்கினேன்
பயில்வன பழுது இல பழுதின் நாடு என – கம்.சுந்:3 39/2,3
மடந்தை நின் சேவடி வந்து நோக்கினேன் – கம்.சுந்:4 23/4

மேல்


நோக்கினை (5)

கண் இயல் கண்டு ஏத்தி காரிகை நீர் நோக்கினை
பாண் ஆதரித்து பல பாட அ பாட்டு – பரி 7/65,66
ஐய காமரு நோக்கினை அத்தத்தா என்னும் நின் – கலி 80/14
பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை
திங்களுள் தோன்றி இருந்த குறு முயால் – கலி 144/17,18
நுண் திரை புரை நோக்கிய நோக்கினை
கண்டு இரைப்பன ஆடவர் கண் களி – கம்.பால:14 46/2,3
நூலினால் நுணங்கிய அறிவு நோக்கினை
போலுமால் உறு பொருள் புகலும் பூட்சியோய் – கம்.யுத்1:2 66/1,2

மேல்


நோக்கினையே (1)

மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே – புறம் 42/24

மேல்


நோக்கினோன் (1)

பன்னியை நோக்கினோன் பருகினோன் நறை – கம்.அயோ:11 107/2

மேல்


நோக்கீர் (1)

முழுகி தோன்றும் மீன் அரசு ஒக்கும் முறை நோக்கீர் – கம்.யுத்4:33 7/4

மேல்


நோக்கு (38)

நோக்கு நுழைகல்லா நுண்மைய பூ கனிந்து – பொரு 82
நோய் இகந்து நோக்கு விளங்க – மது 13
நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி – மது 486
பெண் மகிழ்வு-உற்ற பிணை நோக்கு மகளிர் – மது 555
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே – நற் 2/6
நோக்கு அரும் சிறு நெறி நினையுமோரே – நற் 104/12
செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் – நற் 298/2
பெரு மலை தழீஇயும் நோக்கு இயையுமோ மற்றே – நற் 298/12
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி – நற் 331/5
புலி நோக்கு உறழ் நிலை கண்ட – குறு 328/7
பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர் – பதி 78/10
இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே – கலி 7/12
எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை – கலி 15/5
கலந்து கண் நோக்கு ஆர காண்பு இன் துகிர் மேல் – கலி 86/5
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனை சா குத்தி – கலி 101/16
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை – கலி 108/37
மாரி வீழ் இரும் கூந்தல் மதைஇய நோக்கு எழில் உண்கண் – கலி 131/21
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண் – அகம் 29/8
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடும் தேர் – அகம் 234/8
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர் – அகம் 265/17
செம் வாய் பகழி செயிர் நோக்கு ஆடவர் – அகம் 371/2
வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை – புறம் 324/1
நோக்கினன் அவர் முகம் நோக்க நோக்கு உடை – கம்.பால:7 18/1
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை – கம்.பால:10 36/1
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து – கம்.பால:10 37/1
அந்தம்_இல் நோக்கு இமை அணைகிலாமையால் – கம்.பால:10 39/1
நிலை உருவ புய வலியை நீ உருவ நோக்கு ஐயா – கம்.பால:12 28/2
தன் நோக்கு எரி கால் தகை வாள் அரவின் – கம்.பால:23 17/1
போர் பெரும் கோலத்தை பொருந்த நோக்கு எனா – கம்.அயோ:14 48/4
நெய் நின்ற கூர் வாளவன் நேர் உற நோக்கு நங்காய் – கம்.ஆரண்:10 148/2
நிற்கும் நோக்கு இது என் பயத்தது என இளையவன் நேர்ந்தான் – கம்.ஆரண்:13 79/4
நிலை கிடந்தவா நோக்கு என நோக்கினன் நின்றான் – கம்.ஆரண்:13 85/4
நோக்கினால் நமை நோக்கு அழி கண்ட நுண் மருங்குல் – கம்.கிட்:10 38/1
தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு அங்கு தொடர்கிலாமை – கம்.யுத்2:16 4/4
நோக்கு இழந்தனர் வானவர் எங்களால் அ வகை நிலை நோக்கி – கம்.யுத்2:16 322/1
நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும் இ நொய்து இலங்கை – கம்.யுத்2:17 83/1
போரின்-மேல் நோக்கு இலாத இருவரும் பொருத பூசல் – கம்.யுத்3:22 22/4
கடி தடம் தாமரை கண்ணின் நோக்கு எனா – கம்.யுத்4:41 98/2

மேல்


நோக்கு-தொறும் (2)

நோக்கு-தொறும் நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகி – அகம் 266/7
நோக்கு-தொறும் நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகி – அகம் 266/7

மேல்


நோக்கு-மதி (1)

நோகோ யானே நோக்கு-மதி நீயே – புறம் 270/7

மேல்


நோக்குகின்றாள் (2)

நோக்குறுவாரை எல்லாம் எரி எழ நோக்குகின்றாள் – கம்.பால:21 15/4
மருங்குலின் வெளிகள் ஊடே வள்ளலை நோக்குகின்றாள் – கம்.பால:21 17/4

மேல்


நோக்குகேன் (1)

எங்கு உலப்பு உறுவர் என்று எண்ணி நோக்குகேன் – கம்.அயோ:1 16/4

மேல்


நோக்குடையாள் (1)

பெண்ணின் நோக்குடையாள் ஒரு பேதை என் – கம்.ஆரண்:7 6/3

மேல்


நோக்குதி (3)

ஏதிலா நோக்குதி என்று ஆங்கு உணர்ப்பித்தல் – பரி 18/13
செவ்வே செல நோக்குதி தானவர் தேவர் நிற்க – கம்.கிட்:7 40/2
வில் படி திரள் தோள் வீர நோக்குதி வெம் கண் யானை – கம்.யுத்1:10 12/1

மேல்


நோக்குதிர் (1)

நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர்
உய்திர் போலும் உதவி கொன்றீர் எனா – கம்.கிட்:11 27/3,4

மேல்


நோக்குபு (3)

கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு
முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்ற – கலி 37/3,4
இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ – கலி 55/8
பூ கணும் இமையார் நோக்குபு மறைய – அகம் 136/9

மேல்


நோக்கும் (83)

சுடுவான் போல நோக்கும்
அடு பால் அன்ன என் பசலை மெய்யே – நற் 175/8,9
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும் மற்று யான் நோக்கின் – கலி 61/5
கள்வர் போல் நோக்கினும் நோக்கும் குறித்தது – கலி 61/26
சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து நோக்கும் வாய் எல்லாம் – கலி 102/15
புண் இல்லார் புண் ஆக நோக்கும் முழு மெய்யும் – கலி 109/11
என்னும் நோக்கும் இ அழுங்கல் ஊரே – அகம் 180/15
ஆடு செவி நோக்கும் அத்தம் பணை தோள் – அகம் 285/12
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே – அகம் 302/15
வித்தி வான் நோக்கும் புன்_புலம் கண் அகன் – புறம் 18/24
நீ உடன்று நோக்கும் வாய் எரி தவழ – புறம் 38/5
நீ நயந்து நோக்கும் வாய் பொன் பூப்ப – புறம் 38/6
விதுப்பு உற நோக்கும் மின்னார் மிகுதியை விளம்பலாமே – கம்.பால:2 11/4
சொல்லிய பருவம் நோக்கும் தோகையின் ஆடினாரே – கம்.பால:13 38/4
நும் மகன் கையடை நோக்கும் ஈங்கு என்றான் – கம்.அயோ:1 84/4
மைந்தன் வரவே நோக்கும் வளர் மாதவர்-பால் மகவோடு – கம்.அயோ:4 79/1
பெண்ணின் நோக்கும் சுவையில் பிறர் பிறர்க்கு – கம்.அயோ:7 11/1
பண்ணின் நோக்கும் பரா அமுதை பசும் – கம்.அயோ:7 11/3
வாளங்கள் உறைவ கண்டு மங்கை-தன் கொங்கை நோக்கும்
நீளம் கொள் சிலையோன் மற்றை நேர்_இழை நெடிய நம்பி – கம்.ஆரண்:5 4/2,3
இன்ன போது இ வழி நோக்கும் என்பதை – கம்.ஆரண்:10 8/1
ஏன்று உன் எதிரே விழி நோக்கும் இடங்கள்-தோறும் – கம்.ஆரண்:10 151/3
நீள் அரத்தங்கள் சிந்தி நெருப்பு உக நோக்கும் நீரான் – கம்.ஆரண்:10 164/2
பொழிலை நோக்கும் பொழில் உறையும் புள்ளை நோக்கும் பூங்கொம்பின் – கம்.ஆரண்:14 31/1
பொழிலை நோக்கும் பொழில் உறையும் புள்ளை நோக்கும் பூங்கொம்பின் – கம்.ஆரண்:14 31/1
எழிலை நோக்கும் இள மயிலின் இயலை நோக்கும் இயல்பு ஆனாள் – கம்.ஆரண்:14 31/2
எழிலை நோக்கும் இள மயிலின் இயலை நோக்கும் இயல்பு ஆனாள் – கம்.ஆரண்:14 31/2
நீ என நின்ற நம்பி நெறியினின் நோக்கும் நேர்மை – கம்.கிட்:7 125/2
குழை புகு கமலம் கோட்டினர் நோக்கும் குறு நகை குமுத வாய் மகளிர் – கம்.சுந்:3 88/3
நோக்கும் நுவல கருதும் ஒன்றும் நுவல்கில்லாள் – கம்.சுந்:4 67/3
மரங்களும் உருக நோக்கும் காதலன் கருணை வள்ளல் – கம்.யுத்1:4 137/2
உடலினை நோக்கும் இன் உயிரை நோக்குமால் – கம்.யுத்1:5 11/1
இடரினை நோக்கும் மற்று யாதும் நோக்கலன் – கம்.யுத்1:5 11/2
கடலினை நோக்கும் அ கள்வன் வைகுறும் – கம்.யுத்1:5 11/3
திடரினை நோக்கும் தன் சிலையை நோக்குமால் – கம்.யுத்1:5 11/4
பணம் அயிர்ப்பு எய்தும் அல்குல் பாவையர் பருவம் நோக்கும்
கண மயில் குழுவின் நம்மை காண்கின்றார் தம்மை காணாய் – கம்.யுத்1:10 22/3,4
அயில் கடந்து எரிய நோக்கும் அரக்கரை கடக்க ஆழி – கம்.யுத்1:14 14/1
புகுதி கூர்ந்துள்ளார் வேதம் பொதுவுற புலத்து நோக்கும்
பகுதியை ஒத்தான் வீரன் மேலை தன் பதமே ஒத்தான் – கம்.யுத்2:15 221/3,4
திசையினை நோக்கும் நின்ற தேவரை நோக்கும் வந்த – கம்.யுத்2:18 262/1
திசையினை நோக்கும் நின்ற தேவரை நோக்கும் வந்த – கம்.யுத்2:18 262/1
வசையினை நோக்கும் கொற்ற வாளினை நோக்கும் பற்றி – கம்.யுத்2:18 262/2
வசையினை நோக்கும் கொற்ற வாளினை நோக்கும் பற்றி – கம்.யுத்2:18 262/2
அறு குறை களத்தை நோக்கி அந்தரம் அதனை நோக்கும் – கம்.யுத்2:19 190/4
தூ மலர் கண்ணை நோக்கும் மார்பிடை துடிப்பு உண்டு என்னா – கம்.யுத்2:19 223/2
ஏமுறும் விசும்பை நோக்கும் எடுக்கும் தன் மார்பின் எற்றும் – கம்.யுத்2:19 223/3
வில்லினை நோக்கும் பாச வீக்கினை நோக்கும் வீயா – கம்.யுத்2:19 224/1
வில்லினை நோக்கும் பாச வீக்கினை நோக்கும் வீயா – கம்.யுத்2:19 224/1
அல்லினை நோக்கும் வானத்து அமரரை நோக்கும் பாரை – கம்.யுத்2:19 224/2
அல்லினை நோக்கும் வானத்து அமரரை நோக்கும் பாரை – கம்.யுத்2:19 224/2
சொல்லினை நோக்கும் தன் கை பகழியை நோக்கும் தோளான் – கம்.யுத்2:19 224/4
சொல்லினை நோக்கும் தன் கை பகழியை நோக்கும் தோளான் – கம்.யுத்2:19 224/4
வீரரை எல்லாம் நோக்கும் விதியினை பார்க்கும் வீர – கம்.யுத்2:19 225/1
பார வெம் சிலையை நோக்கும் பகழியை நோக்கும் பாரில் – கம்.யுத்2:19 225/2
பார வெம் சிலையை நோக்கும் பகழியை நோக்கும் பாரில் – கம்.யுத்2:19 225/2
அம்பின் மா மழையை நோக்கும் உதிரத்தின் ஆற்றை நோக்கும் – கம்.யுத்3:22 25/1
அம்பின் மா மழையை நோக்கும் உதிரத்தின் ஆற்றை நோக்கும்
உம்பரின் அளவும் சென்ற பிண குன்றின் உயர்வை நோக்கும் – கம்.யுத்3:22 25/1,2
உம்பரின் அளவும் சென்ற பிண குன்றின் உயர்வை நோக்கும்
கொம்பு அற உதிர்ந்த முத்தின் குப்பையை நோக்கும் கொன்ற – கம்.யுத்3:22 25/2,3
கொம்பு அற உதிர்ந்த முத்தின் குப்பையை நோக்கும் கொன்ற – கம்.யுத்3:22 25/3
தும்பியை நோக்கும் வீரர் சுந்தர தோளை நோக்கும் – கம்.யுத்3:22 25/4
தும்பியை நோக்கும் வீரர் சுந்தர தோளை நோக்கும் – கம்.யுத்3:22 25/4
மலைகளை நோக்கும் மற்று அ வான் உற குவிந்த வன் கண் – கம்.யுத்3:22 26/1
தலைகளை நோக்கும் வீரர் சரங்களை நோக்கும் தாக்கி – கம்.யுத்3:22 26/2
தலைகளை நோக்கும் வீரர் சரங்களை நோக்கும் தாக்கி – கம்.யுத்3:22 26/2
உலை கொள் வெம் பொறியின் உக்க படைக்கலத்து ஒழுக்கை நோக்கும்
சிலைகளை நோக்கும் நாண் ஏற்று இடியினை செவியின் ஏற்கும் – கம்.யுத்3:22 26/3,4
சிலைகளை நோக்கும் நாண் ஏற்று இடியினை செவியின் ஏற்கும் – கம்.யுத்3:22 26/4
போயின பகழி வேக தன்மையை புரிந்து நோக்கும்
பாயும் வெம் பகழிக்கு ஒன்றும் கணக்கு_இலா பரப்பை பார்க்கும் – கம்.யுத்3:22 27/3,4
செறிவன இல்லா ஆற்றை சிந்தையால் தெரிய நோக்கும் – கம்.யுத்3:22 28/4
குயில் தலத்து உக்க என்ன குழைகின்ற குழையை நோக்கும்
எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய் தலை இலா ஆக்கை ஈட்டம் – கம்.யுத்3:22 29/2,3
ஆர்க்கின்ற அமரர்-தம்மை நோக்கும் ஆங்கு அவர்கள் அள்ளி – கம்.யுத்3:22 31/1
தூர்க்கின்ற பூவை நோக்கும் துடிக்கின்ற இட தோள் நோக்கும் – கம்.யுத்3:22 31/2
தூர்க்கின்ற பூவை நோக்கும் துடிக்கின்ற இட தோள் நோக்கும்
பார்க்கின்ற திசைகள் எங்கும் படும் பிண பரப்பை நோக்கும் – கம்.யுத்3:22 31/2,3
பார்க்கின்ற திசைகள் எங்கும் படும் பிண பரப்பை நோக்கும்
ஈர்க்கின்ற குருதி ஆற்றின் யானையின் பிணத்தை நோக்கும் – கம்.யுத்3:22 31/3,4
ஈர்க்கின்ற குருதி ஆற்றின் யானையின் பிணத்தை நோக்கும் – கம்.யுத்3:22 31/4
எண்ணுக்கும் அளவு_இலாத அறிவினோர் இருந்து நோக்கும்
கண்ணுக்கும் கருதும் தெய்வ மனத்திற்கும் கடியன் ஆனான் – கம்.யுத்3:24 47/1,2
ஊடலும் கடைக்கண் நோக்கும் மழலை வெவ் உரையும் எல்லாம் – கம்.யுத்3:25 18/3
விரதம் பூண்டு உயிரினோடும் தன்னுடை மீட்சி நோக்கும்
பரதன் போன்று இருந்தான் தம்பி வருகின்ற பரிசு பார்த்தான் – கம்.யுத்3:28 63/3,4
தலையினை நோக்கும் தம்பி கொற்றவை தழீஇய பொன் தோள் – கம்.யுத்3:28 66/1
மலையினை நோக்கும் நின்ற மாருதி வலியை நோக்கும் – கம்.யுத்3:28 66/2
மலையினை நோக்கும் நின்ற மாருதி வலியை நோக்கும்
சிலையினை நோக்கும் தேவர் செய்கையை நோக்கும் செய்த – கம்.யுத்3:28 66/2,3
சிலையினை நோக்கும் தேவர் செய்கையை நோக்கும் செய்த – கம்.யுத்3:28 66/3
சிலையினை நோக்கும் தேவர் செய்கையை நோக்கும் செய்த – கம்.யுத்3:28 66/3
கொலையினை நோக்கும் ஒன்றும் உரைத்திலன் களிப்பு கொண்டான் – கம்.யுத்3:28 66/4
கதுமென ஒருங்கு நோக்கும் பேதையின் காதல் கொண்டான் – கம்.யுத்3:30 8/4
கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான் – கம்.யுத்4:34 24/3
பொன்றினான் என்று தோளை பொது அற நோக்கும் பொற்பு – கம்.யுத்4:37 206/2

மேல்


நோக்கும்-கால் (3)

நோக்கும்-கால் நோக்கி தொழூஉம் பிறர் காண்பார் – கலி 63/1
நோக்கும்-கால் நோக்கின் அணங்கு ஆக்கும் சாயலாய் தாக்கி – கலி 131/5
கானகம் முழுவதும் கண்ணின் நோக்கும்-கால்
சானகி உரு என தோன்றும் தன்மையே – கம்.ஆரண்:14 95/3,4

மேல்


நோக்கும்-தோறும் (1)

இரங்கினன் நோக்கும்-தோறும் இரு நிலத்து இறைஞ்சுகின்றான் – கம்.யுத்1:4 137/3

மேல்


நோக்குமால் (2)

உடலினை நோக்கும் இன் உயிரை நோக்குமால்
இடரினை நோக்கும் மற்று யாதும் நோக்கலன் – கம்.யுத்1:5 11/1,2
திடரினை நோக்கும் தன் சிலையை நோக்குமால் – கம்.யுத்1:5 11/4

மேல்


நோக்குமே (1)

நஞ்சினை எதிர்ந்த-போது நோக்குமே நினது நாட்டம் – கம்.சுந்:3 114/4

மேல்


நோக்குவது (1)

ஊன வில் இறுத்த மொய்ம்பை நோக்குவது ஊக்கம் அன்றால் – கம்.பால:24 32/1

மேல்


நோக்குவர் (1)

சிலையவற்கு இளைய கோவை நோக்குவர் உள்ளம் தீவர் – கம்.யுத்2:19 193/4

மேல்


நோக்குவன் (1)

ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறே எம் கேள்வன் – கலி 147/27

மேல்


நோக்குவாய் (1)

மேயது கேட்டியால் விளைவு நோக்குவாய் – கம்.யுத்1:4 58/4

மேல்


நோக்குவார் (4)

நலம் முதல் நலியினும் நடுவு நோக்குவார்
சலம் முதல் அறுத்து அரும் தருமம் தாங்கினார் – கம்.அயோ:1 5/3,4
தேரின் சுவடு நோக்குவார் திரு மா நகரின் மிசை திரிய – கம்.அயோ:6 33/1
வீரனும் தம்பியும் விடிவு நோக்குவார்
வாருணம் நினைந்தனர் வான நீர் உண்டு – கம்.ஆரண்:14 92/2,3
நோக்குவார் நோக்காமை நுன் கணையால் என் கழுத்தை – கம்.யுத்2:16 353/2

மேல்


நோக்குவாள் (1)

மறப்பிலள் கொழுநனை வரவு நோக்குவாள்
பிறப்பினொடு இறப்பு என பெயரும் சிந்தையாள் – கம்.பால:19 52/1,2

மேல்


நோக்குவான் (6)

மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய – கம்.பால:13 11/3
புரை தபு நாளொடு பொழுது நோக்குவான்
உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு ஒரு – கம்.அயோ:1 85/2,3
தொகை முரண் சேனையை துகளின் நோக்குவான்
நகை மிக கண்கள் தீ நாற நாசியில் – கம்.அயோ:13 7/2,3
எல்லை நோக்கினர் யாவரும் நோக்குவான் – கம்.ஆரண்:14 14/4
அ இடை எய்தினன் அரிதின் நோக்குவான்
நொவ் இடை மடந்தை-தன் இருக்கை நோக்கினான் – கம்.சுந்:3 54/3,4
ஆணியை அனுமனை அமைய நோக்குவான்
சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்று எனா – கம்.சுந்:4 103/2,3

மேல்


நோக்குவான்-தன் (1)

சுறு கொள நோக்குவான்-தன் செவி தொளை தீய சொன்னார் – கம்.சுந்:9 65/4

மேல்


நோக்குவீர் (1)

பண்டு அறியாதீர் போல நோக்குவீர் கொண்டது – கலி 140/2

மேல்


நோக்குவென் (1)

நிரந்தரம் நோக்குவென் நேமியானும் அ – கம்.ஆரண்:4 12/2

மேல்


நோக்குவேமை (1)

பிறர் மனை நோக்குவேமை உறவு என பெறுதி போலாம் – கம்.யுத்2:16 129/4

மேல்


நோக்குவேன் (1)

பையென நோக்குவேன் தாழ் தானை பற்றுவேன் – கலி 147/49

மேல்


நோக்குவேனோ (1)

நாயினை நோக்குவேனோ நாண் துறந்து ஆவி நச்சி – கம்.யுத்2:17 67/4

மேல்


நோக்குவோர் (1)

நெக்கு நோக்குவோர் நல்வினை பயன் என நேர்வோர் – கம்.அயோ:4 210/2

மேல்


நோக்குவோன் (1)

கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன்
ஓட்டை மனவன் உரம் இலி என்மரும் – பரி 12/50,51

மேல்


நோக்குறா (6)

என்னலும் முனிவரன் இனிது நோக்குறா
மன்னவர்_மன்ன கேள் வசிட்டன் என்னும் ஓர் – கம்.பால:5 77/1,2
தொழும் தகை அமைச்சரை சுளித்து நோக்குறா
மொழிந்தனன் இடியொடு முகிலும் சிந்தவே – கம்.யுத்2:18 1/3,4
தோற்றமும் இராவணி துணிபும் நோக்குறா
மேல் திசை கீழ் திசை விட்டு வெம் கடும் – கம்.யுத்2:19 34/2,3
செவ்வி வாள் முகம்-கொடு செயிர்த்து நோக்குறா
இ ஒலி யாவது என்று இயம்ப இற்று எனா – கம்.யுத்4:40 37/2,3
மீட்டும் நோக்குறா வீர நீ வேண்டுவ வரங்கள் – கம்.யுத்4:40 120/2
வீடணன்-தனை அன்புற நோக்குறா விமலன் – கம்.யுத்4:41 7/1

மேல்


நோக்குறான் (1)

நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான்
ஏக்குற்று ஏக்குற்று இரவி குலத்து உளான் – கம்.யுத்4:41 49/1,2

மேல்


நோக்குறின் (6)

முறை தெரிந்து ஒரு வகை முடிய நோக்குறின்
மறையவன் வகுத்தன மண்ணில் வானிடை – கம்.அயோ:12 9/1,2
தோளொடு தோள் செல தொடர்ந்து நோக்குறின்
நீளிய அல்ல கண் நெடிய மார்பு என்பாள் – கம்.ஆரண்:6 9/3,4
எண்ணி நோக்குறின் யாவரும் நேர்கிலா – கம்.ஆரண்:7 6/2
கண்ணின் நோக்குறின் கண்ணுதலானுக்கும் கதுவா – கம்.கிட்:12 24/3
ஆடல் நோக்குறின் அரும் தவ முனிவர்க்கும் அமைந்த – கம்.சுந்:12 46/3
தோளொடு தோள் செல தொடர்ந்து நோக்குறின்
நாள் பல கழியுமால் நடுவண் நின்றது ஓர் – கம்.யுத்2:16 106/1,2

மேல்


நோக்குறு (2)

சேய்மையின் நோக்குறு சிறு கணான்-தனை – கம்.ஆரண்:4 5/4
நோக்கினார் நோக்கினார் முன் நோக்குறு முகமும் கையும் – கம்.யுத்1:3 155/1

மேல்


நோக்குறும் (3)

ஈன்றவர் மூவரோடு இருமை நோக்குறும்
சான்றவர் குழாத்தொடும் தருமம் நோக்கிய – கம்.அயோ:14 87/2,3
இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது – கம்.கிட்:7 32/1
சுற்றும் நோக்குறும் சுடு சரம்-தனை துணை கரத்தால் – கம்.கிட்:7 68/2

மேல்


நோக்குறுவாரை (1)

நோக்குறுவாரை எல்லாம் எரி எழ நோக்குகின்றாள் – கம்.பால:21 15/4

மேல்


நோக்கே (9)

குவளை உண்கண் மகிழ் மட நோக்கே – நற் 77/12
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே – நற் 113/12
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே – குறு 286/5
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே – அகம் 27/17
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே – அகம் 130/14
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே – அகம் 253/26
வருவல் என்றோள் மகிழ் மட நோக்கே – அகம் 297/19
ஆய் இதழ் மழை கண் அமர்த்த நோக்கே – அகம் 357/16
மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே – புறம் 354/10

மேல்


நோக்கேன் (1)

செல்லேன் செல்லேன் பிறர் முகம் நோக்கேன்
நெடும் கழை தூண்டில் விடு மீன் நொடுத்து – புறம் 399/14,15

மேல்


நோகின்றன (1)

நோகின்றன திசை யானைகள் செவி நாண் ஒலி நுழைய – கம்.யுத்3:27 117/4

மேல்


நோகோ (23)

நோகோ யானே நெகிழ்ந்தன வளையே – நற் 26/1
தொடர்பு யாங்கு விட்டனை நோகோ யானே – நற் 108/9
கொலை சூழ்ந்தனளால் நோகோ யானே – நற் 185/12
நடுநாள் வருதி நோகோ யானே – நற் 257/10
நோகோ யானே நோம் என் நெஞ்சே – நற் 312/1
நறும் தண்ணியன்-கொல் நோகோ யானே – நற் 394/9
பெரு விதுப்பு உற்றன்றால் நோகோ யானே – குறு 131/6
பெரிய நோன்றனீர் நோகோ யானே – குறு 178/7
விளிவது மன்ற நோகோ யானே – குறு 212/5
யாங்கு அறிந்தனையோ நோகோ யானே – குறு 355/7
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே – ஐங் 107/4
துஞ்சிய வெய்யள் நோகோ யானே – ஐங் 205/5
எய்யார் ஆகுதல் நோகோ யானே – ஐங் 472/5
நோகோ யானே நோ_தக வருமே – பதி 26/5
தொல் கவின் தொலைந்தன நோகோ யானே – அகம் 137/16
கண் பனி கலுழ்ந்தன நோகோ யானே – அகம் 143/16
நோகோ யானே நோ_தகும் உள்ளம் – அகம் 153/1
நும் ஊர் உள்ளுவை நோகோ யானே – அகம் 270/15
எ வினை செயும்-கொல் நோகோ யானே – அகம் 321/14
நோகோ யானே தேய்கமா காலை – புறம் 116/9
காலை தோன்றினும் நோகோ யானே – புறம் 225/14
நோகோ யானே தேய்கமா காலை – புறம் 234/1
நோகோ யானே நோக்கு-மதி நீயே – புறம் 270/7

மேல்


நோதல் (2)

உலைந்து ஆங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு – நற் 372/9
நோதல் ஆங்கு இல்லாத அன்பனையே நோக்கினான் – கம்.யுத்1:3 165/4

மேல்


நோதலும் (2)

நோதலும் உண்டு ஈங்கு என் கை வந்தீ – கலி 85/20
நோதலும் தணிதலும் அவற்று ஓர் அன்ன – புறம் 192/3

மேல்


நோதலே (1)

நோதலே செய்யேன் நுணங்கு இழையாய் இ செவ்வி – பரி 24/38

மேல்


நோப (1)

பிறர் உறு விழுமம் பிறரும் நோப
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம் – அகம் 382/1,2

மேல்


நோம் (11)

நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே – நற் 118/11
நோகோ யானே நோம் என் நெஞ்சே – நற் 312/1
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே – குறு 4/1
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே – குறு 4/1
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே – குறு 4/4
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே – குறு 202/1
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே – குறு 202/1
இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே – குறு 202/5
இவட்கு மருந்து அன்மை நோம் என் நெஞ்சே – ஐங் 59/4
நோம் உரும் நோய் நிலை நுவலகிற்றிலள் – கம்.பால:10 42/1
நோம் பிழை செய்த-கொல்லோ குரங்கு என இரங்கி நோக்கி – கம்.யுத்1:9 27/2

மேல்


நோம்-கொல் (2)

நோம்-கொல் அளியள் தானே தூங்கு நிலை – அகம் 287/3
நோம்-கொல் அளியள் தானே யாக்கைக்கு – அகம் 339/11

மேல்


நோய் (242)

நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின் – திரு 143
நோய் இகந்து நோக்கு விளங்க – மது 13
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் – குறி 3,4
அரவு உறழ் அம் சிலை கொளீஇ நோய் மிக்கு – குறி 158
நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து – மலை 289
மார்பு தர வந்த படர் மலி அரு நோய்
நின் அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து – நற் 34/6,7
போயின்று-கொல்லோ நோய் தலைமணந்தே – நற் 56/10
வரினும் நோய் மருந்து அல்லர் வாராது – நற் 64/10
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே – நற் 64/13
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம் – நற் 78/6
நோய் அலை கலங்கிய மதன் அழி பொழுதில் – நற் 94/1
உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப – நற் 106/5
எவ்வ நோய் பிறிது உயவு துணை இன்றே – நற் 130/12
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே – நற் 133/11
கண்ணினும் கனவினும் காட்டி இ நோய்
என்னினும் வாராது மணியின் தோன்றும் – நற் 173/5,6
ஆனா நோய் அட வருந்தி இன்னும் – நற் 218/9
துயர் மருங்கு அறியா அன்னைக்கு இ நோய்
தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்றோ – நற் 244/6,7
நோய் ஆகின்று அது நோயினும் பெரிதே – நற் 272/10
யான் நினைந்து இரங்கேன் ஆக நோய் இகந்து – நற் 275/7
கொடியை வாழி தும்பி இ நோய்
படுக தில் அம்ம யான் நினக்கு உரைத்து என – நற் 277/1,2
நன் நுதல் சாய படர் மலி அரு நோய்
காதலன் தந்தமை அறியாது உணர்த்த – நற் 282/3,4
நோய் ஆகின்றே மகளை நின் தோழி – நற் 305/5
நன் நுதல் பசந்த படர் மலி அரு நோய்
அணங்கு என உணர கூறி வேலன் – நற் 322/9,10
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே – நற் 377/9
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே பல் நாள் – நற் 396/8,9
நோய் தந்தனனே தோழி – குறு 13/4
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே – குறு 28/5
பரந்தன்று இ நோய் நோன்று கொளற்கு அரிதே – குறு 58/6
எல்லாரும் அறிய நோய் செய்தனவே – குறு 72/2
நோயை நெஞ்சே நோய் பாலோயே – குறு 128/5
உள்ளின் உள் நோய் மல்கும் – குறு 150/4
பழி படர் உள் நோய் வழிவழி சிறப்ப – குறு 173/4
அழாஅற்கோ இனியே நோய் நொந்து உறைவி – குறு 192/2
இன்றை அன்ன நட்பின் இ நோய்
இறு முறை என ஒன்று இன்றி – குறு 199/6,7
நோயினும் நோய் ஆகின்றே கூவல் – குறு 224/3
வாடை வந்ததன் தலையும் நோய் பொர – குறு 240/4
வௌவும் பண்பின் நோய் ஆகின்றே – குறு 271/5
நோய் மலி வருத்தம் அன்னை அறியின் – குறு 316/2
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து – குறு 332/2
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து – குறு 360/1
நோய் உழந்து உறைவியை நல்கலானே – குறு 400/7
உண்துறை_அணங்கு இவள் உறை நோய் ஆயின் – ஐங் 28/1
படர் மலி அரு நோய் செய்தனன் எமக்கே – ஐங் 95/4
நொந்ததன் தலையும் நோய் மிகும் துறைவ – ஐங் 160/3
காணினும் கலிழும் நோய் செத்து – ஐங் 270/4
உற்றோர் மறவா நோய் தந்து – ஐங் 278/4
தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே – ஐங் 320/5
அல்லல் அரு நோய் ஒழித்தல் எமக்கு எளிதே – ஐங் 425/4
நோய் நன்கு செய்தன எமக்கே – ஐங் 441/3
வெய்ய உயிர்க்கும் நோய் தணிய – ஐங் 450/3
யாம் வெம் காதலி நோய் மிக சாஅய் – ஐங் 478/3
சே இழை மாதரை உள்ளி நோய் விட – ஐங் 481/2
நீ புறந்தருதலின் நோய் இகந்து ஒரீஇய – பதி 15/33
நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆக – பதி 21/31
முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை – பதி 44/9
நோய் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்து – பதி 84/16
நோய் இலை ஆகியர் நீயே நின்-மாட்டு – பதி 89/13
வலந்து-உழி மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து – பரி 4/13
நோய் உடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து – பரி 5/4
வந்திக்க வார் என மன தக்க நோய் இது – பரி 20/70
ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ – கலி 17/9
நோய் மலி நெஞ்சமோடு இனையல் தோழி – கலி 27/22
அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது – கலி 28/10
வருந்த நோய் மிகும் ஆயின் வணங்கு இறை அளி என்னோ – கலி 28/11
பாயல் நோய் மிகும் ஆயின் பைம்_தொடி அளி என்னோ – கலி 28/19
தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின் – கலி 29/1
நோய் சேர்ந்த வைகலான் வாடை வந்து அலைத்தரூஉம் – கலி 29/13
தணியா நோய் உழந்து ஆனா தகையவள் தகைபெற – கலி 30/18
பசந்தவர் பைதல் நோய் பகை என தணித்து நம் – கலி 32/14
மிகுவது போலும் இ நோய்
நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல் – கலி 33/21,22
நின்னுள் நோய் நீ உரைத்து அலமரல் எல்லா நாம் – கலி 34/21
நோய் உரைக்கல்லான் பெயரும்-மன் பல் நாளும் – கலி 37/5
பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி – கலி 40/6
தளிர் அன்ன எழில் மேனி தகை வாட நோய் செய்தான் – கலி 40/20
கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ தன் மலை – கலி 42/19
கூரும் நோய் சிறப்பவும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/11
நோய் அட வருந்தியும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/14
கடை என கலுழும் நோய் கைம்மிக என் தோழி – கலி 45/14
கலந்த நோய் கைம்மிக கண்படா என்-வயின் – கலி 46/23
விளியா நோய் உழந்து ஆனா என் தோழி நின் மலை – கலி 53/21
கணையினும் நோய் செய்தல் கடப்பு அன்றோ கனம் குழாய் – கலி 57/15
உளனா என் உயிரை உண்டு உயவு நோய் கைம்மிக – கலி 58/7
களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து அணிந்து தம் – கலி 58/9
நடை மெலிந்து அயர்வு-உறீஇ நாளும் என் நலியும் நோய்
மடமையான் உணராதாய் நின் தவறு இல்லானும் – கலி 58/11,12
அல்லல் கூர்ந்து அழிவு-உற அணங்கு_ஆகி அடரும் நோய்
சொல்லினும் அறியாதாய் நின் தவறு இல்லானும் – கலி 58/15,16
ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை யான் மற்று இ நோய்
பொறுக்கலாம் வரைத்து அன்றி பெரிது ஆயின் பொலம் குழாய் – கலி 58/20,21
உருள்_இழாய் ஒளி வாட இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/14
ஆய்_தொடி ஐது உயிர்த்து இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/18
நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும்-கால் – கலி 59/19
உள் நின்ற நோய் மிக உயிர் எஞ்சு துயர் செய்தல் – கலி 60/6
மற்று இ நோய் தீரும் மருந்து அருளாய் ஒண்_தொடீ – கலி 60/18
அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும் நோய் தீர்க்கும் – கலி 63/10
கனலும் நோய் தலையும் நீ கனம் குழையவரொடு – கலி 66/13
இ நோய் உழத்தல் எமக்கு – கலி 72/26
அமர் கண் மகளிர் அலப்பிய அ நோய்
தமர்க்கு உரைப்பன போல் பல் குரல் பயிற்றும் – கலி 75/7,8
கௌவை நோய் உற்றவர் காணாது கடுத்த சொல் – கலி 76/8
நோய் சேர்ந்த திறம் பண்ணி நின் பாணன் எம் மனை – கலி 77/18
அலர் நாணி கரந்த நோய் கைம்மிக பிறர் கூந்தல் – கலி 78/17
எவ்வ நோய் யாம் காணும்-கால் – கலி 80/17
நோய் நாம் தணிக்கும் மருந்து என பாராட்ட – கலி 81/18
மயங்கு நோய் தாங்கி மகன் எதிர்வந்து – கலி 82/16
ஆங்கே அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும் – கலி 82/20
வருந்தி யாம் நோய் கூர நுந்தையை என்றும் – கலி 82/26
முந்தை இருந்து மகன் செய்த நோய் தலை – கலி 83/29
நுந்தை வாய் மாய சூள் தேறி மயங்கு நோய் கைமிக – கலி 85/26
நோய் கூர நோக்காய் விடல் – கலி 86/24
பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன் – கலி 94/11
விடலை நீ நீத்தலின் நோய் பெரிது ஏய்க்கும் – கலி 95/32
காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை – கலி 99/13
அருக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல் – கலி 104/70
இவள் தான் வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால் மருந்து அல்லள் – கலி 109/21
எல்லா கடாஅய கண்ணால் கலைஇய நோய் செய்யும் – கலி 112/5
காய்ந்த நோய் உழப்பாரை கலக்கிய வந்தாயோ – கலி 120/18
மாணா நோய் செய்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ – கலி 123/7
அல்லல் நோய் செய்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ – கலி 123/10
அரும் படர் அவல நோய் செய்தான்-கண் பெறல் நசைஇ – கலி 123/17
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் – கலி 124/6
புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் – கலி 124/10
நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் – கலி 124/14
நடுங்கு நோய் தீர நின் குறி வாய்த்தாள் என்பதோ – கலி 127/7
இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர – கலி 127/19
நோய் தெற உழப்பார்-கண் இமிழ்தியோ எம் போல – கலி 129/10
படு_சுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளை – கலி 130/18
தேயா நோய் செய்தான் திறம் கிளந்து நாம் பாடும் – கலி 131/23
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை – கலி 132/19
கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போல – கலி 132/22
தவல் இல் நோய் செய்தவர் காணாமை நினைத்தலின் – கலி 134/11
நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின் – கலி 134/15
நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய மணல் நோக்கி – கலி 134/17
நோய் மலி நிலையளா துறப்பாயால் மற்று நின் – கலி 135/10
வில்லினும் கடிது அவர் சொல்லினுள் பிறந்த நோய்
நகை முதலாக நட்பினுள் எழுந்த – கலி 137/12,13
பகைமையின் கடிது அவர் தகைமையின் நலியும் நோய்
நீயலேன் என்று என்னை அன்பினால் பிணித்து தம் – கலி 137/17,18
பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடும் சுடர் – கலி 137/20
தீயினும் கடிது அவர் சாயலின் கனலும் நோய்
ஆங்கு – கலி 137/22,23
நிறை அழி காம நோய் நீந்தி அறை உற்ற – கலி 138/15
பரிசு அழி பைதல் நோய் மூழ்கி எரி பரந்த – கலி 138/21
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் – கலி 139/2
ஓங்கு இரும் பெண்ணை மடல்_ஊர்ந்து என் எவ்வ நோய்
தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பு ஆக – கலி 139/10,11
அழல் மன்ற காம அரு நோய் நிழல் மன்ற – கலி 139/30
ஒண்_தொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய் – கலி 140/19
ஒண்_தொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய்
கண்டும் கண்ணோடாது இ ஊர் – கலி 140/19,20
கரந்து ஆங்கே இன்னா நோய் செய்யும் மற்று இஃதோ – கலி 141/15
நோய் எரி ஆக சுடினும் சுழற்றி என் – கலி 142/51
விளியா நோய் செய்து இறந்த அன்பு இலவனை – கலி 144/38
பாடுவேன் என் நோய் உரைத்து – கலி 144/50
நெஞ்சத்துள் ஓடி ஒளித்து ஆங்கே துஞ்சா நோய்
செய்யும் அறன் இல்லவன் – கலி 144/57,58
ஓஒ கடலே எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் என்று இ நோய்
உற்று அறியாதாரோ நகுக நயந்து ஆங்கே – கலி 144/63,64
பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது – கலி 145/25
வினை கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர் – கலி 145/51
நோய் உடை நெஞ்சத்து எறியா இனைபு ஏங்கி – கலி 145/60
என் மேல் நிலைஇய நோய்
நக்கு நலனும் இழந்தாள் இவள் என்னும் – கலி 146/17,18
மருள் கூர் பிணை போல் மயங்க வெம்_நோய் செய்யும் – கலி 146/32
யாமம் தலைவந்தன்று ஆயின் அதற்கு என் நோய்
பாடுவேன் பல்லாருள் சென்று – கலி 146/34,35
முதிர்பு என் மேல் முற்றிய வெம்_நோய் உரைப்பின் – கலி 146/39
போலாது என் மெய் கனலும் நோய்
இருப்பினும் நெஞ்சம் கனலும் செலினே – கலி 146/45,46
அறாஅ தணிக இ நோய்
தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல் யாவர்க்கும் – கலி 147/45,46
பிரிந்தவர்க்கு நோய் ஆகி புணர்ந்தவர்க்கு புணை ஆகி – கலி 148/18
நோய் இன்று ஆக செய்பொருள் வயிற்பட – அகம் 13/15
நோய் தணி காதலர் வர ஈண்டு – அகம் 22/20
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல் நின் – அகம் 39/4
காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து – அகம் 45/13
நோய் அசா வீட முயங்குகம் பலவே – அகம் 47/19
காம நோய் என செப்பாதீமே – அகம் 52/15
நாள் இழை நெடும் சுவர் நோக்கி நோய் உழந்து – அகம் 61/4
நின் நோய் தலையையும் அல்லை தெறுவர – அகம் 73/6
ஓய் களிறு எடுத்த நோய் உடை நெடும் கை – அகம் 111/8
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் – அகம் 115/7
உறு நோய் வருத்தமொடு உணீஇய மண்டி – அகம் 119/17
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன நோய் மலிந்து – அகம் 132/1
எழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்து – அகம் 135/4
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே – அகம் 140/15
நோய் நாம் உழக்குவம் ஆயினும் தாம் தம் – அகம் 155/5
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி – அகம் 162/16
யாமம் நும்மொடு கழிப்பி நோய் மிக – அகம் 168/1
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்பு ஊர – அகம் 205/6
பாழ் படு மேனி நோக்கி நோய் பொர – அகம் 217/17
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் – அகம் 227/13
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் – அகம் 229/11
பனி வார் கண்ணேன் ஆகி நோய் அட – அகம் 252/7
முலை இடை தோன்றிய நோய் வளர் இள முளை – அகம் 273/11
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து – அகம் 288/14
நம் நோய் அறியா அறன் இலாளர் – அகம் 294/13
நம் நோய் தன்-வயின் அறியாள் – அகம் 304/20
ஆய் இதழ் மழை கண் நோய் உற நோக்கி – அகம் 306/12
பழி எவன் ஆம்-கொல் நோய் தரு பாலே – அகம் 325/22
பூ கணும் நுதலும் பசப்ப நோய் கூர்ந்து – அகம் 329/1
பாவையும் பலி என பெறாஅ நோய் பொர – அகம் 369/8
மேய் பதம் மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து – அகம் 371/6
ஆய் இதழ் மழை கண் மல்க நோய் கூர்ந்து – அகம் 373/13
நோய் இலர் பெயர்தல் அறியின் – அகம் 375/17
எம் இறை அணங்கலின் வந்தன்று இ நோய்
தணி மருந்து அறிவல் என்னும் ஆயின் – அகம் 388/20,21
நோய் இலன் ஆகி பெயர்க தில் அம்ம – புறம் 13/9
இரும்பு சுவை கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து – புறம் 180/4
மிக பல் தீ நோய் தலைத்தலை தருமே – புறம் 185/6
நோய் இலர் ஆக நின் புதல்வர் யானும் – புறம் 196/10
நோன் சிலை வேட்டுவ நோய் இலை ஆகுக – புறம் 205/9
நோய் இலை ஆகு-மதி பெரும நம்முள் – புறம் 209/14
நோய் இலன் ஆயின் நன்று-மன் தில் என – புறம் 229/15
நோய் உழந்து வைகிய உலகினும் மிக நனி – புறம் 230/10
ஆங்கு அது நோய் இன்று ஆக ஓங்கு வரை – புறம் 237/15
யாங்கு பெரிது ஆயினும் நோய் அளவு எனைத்தே – புறம் 245/1
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே – புறம் 276/6
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி – கம்.பால:4 4/3
தீது_அற முயலின் ஐய சிந்தை_நோய் தீரும் என்றான் – கம்.பால:5 27/4
வறுமை நோய் தணிதர வான் வழங்கவே – கம்.பால:5 53/1
கால் உறு கண் வழி புகுந்த காதல் நோய்
பால் உறு பிரை என பரந்தது எங்குமே – கம்.பால:10 41/3,4
நோம் உரும் நோய் நிலை நுவலகிற்றிலள் – கம்.பால:10 42/1
வெருளும் நோய் விட கண்ணின் விழுங்கலால் – கம்.பால:11 5/2
அங்கு இயன்று அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை நோய்
பொங்குகின்ற கொங்கை மேல் விடம் பொழிந்தது என்னினும் – கம்.பால:13 51/2,3
ஊடுகெனோ உயிர் உருகு நோய் கெட – கம்.பால:19 31/2
நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே – கம்.அயோ:3 33/2
உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய் உறுகின்று உணரான் – கம்.அயோ:4 33/2
நோய் ஆற்றுகில்லா உயிர் போல நுடங்கு இடையார் – கம்.அயோ:4 142/3
மேவு தொல் அழகு எழில் கெட விம்மல் நோய் விம்ம – கம்.அயோ:4 211/2
ஒரு மகள் காதலின் உலகை நோய் செய்த – கம்.அயோ:14 37/1
நோவது ஆக இ உலகை நோய் செய்த – கம்.அயோ:14 97/1
உந்தை தீமையும் உலகு உறாத நோய்
தந்த தீவினை தாய் செய் தீமையும் – கம்.அயோ:14 101/1,2
கரக்க வந்த காம நோய்
துரக்க வந்த தோமினால் – கம்.ஆரண்:1 64/1,2
காலம் ஓர்ந்து உடன் உறை கடிய நோய் அனாள் – கம்.ஆரண்:6 1/4
அந்தகர்க்கு அளிக்கும் நோய் போல் அரக்கி முன் ஆக அம்மா – கம்.ஆரண்:7 55/4
கதி உறு பொறியின் வெய்ய காம நோய் கல்வி நோக்கா – கம்.ஆரண்:10 86/3
அணங்கினுக்கு அணங்கனாளே ஆசை நோய் அகத்து பொங்க – கம்.ஆரண்:12 70/1
தடுத்து வல்லவர் தணிவு செய்து நோய்
கெடுத்து மேலையோர் கிளத்து நீதியால் – கம்.கிட்:3 56/1,2
மருள்தரு பிரிவின் நோய் மாசுணம் கெட – கம்.கிட்:10 21/3
வேண்டுவது அன்று இது வீர நோய் தெற – கம்.கிட்:10 89/3
புண்தான் என நோய் உற விம்முறுகின்ற போழ்தின் – கம்.சுந்:4 90/2
வெயில் விரி கதிரவனும் போய் வெருவிட வெளியிடை விண் நோய்
கயிலையின்மலை என நின்றான் அனையவர் வரு தொழில் கண்டான் – கம்.சுந்:7 20/3,4
என்றவன் உவந்து விண் நோய் இந்திர சாபம் என்ன – கம்.சுந்:10 21/1
நோய் உனக்கு யான் என நுவன்றுளாள் அவள் – கம்.யுத்1:2 81/3
நோய் தந்தவனே நுவல் தீர்வும் எனா – கம்.யுத்1:3 113/3
நோய் தெரிந்து உணரான் தேடி கொண்டனன் நுவல யாங்கள் – கம்.யுத்1:9 32/2
மனக்கு நோய் துடைத்து வந்த மரபையும் விளக்கு வாழி – கம்.யுத்2:16 135/4
போக்குவென் மனத்துறு காதல் புன்கண் நோய் – கம்.யுத்2:16 279/4
ஆசை நோய் கொன்றது என்றால் ஆண்மைதான் மாசுணாதோ – கம்.யுத்2:17 13/4
சுமை உடை காம வெம் நோய் துடைத்தியேல் தொழுது வாழ்வேன் – கம்.யுத்2:17 50/4
நோய் கொண்டு மருந்து செய்யா ஒருவ நின் நோன்மை எல்லாம் – கம்.யுத்2:18 230/3
ஆவி ஒன்றிட தழுவினர் பிரிவு நோய் அகன்றார் – கம்.யுத்3:22 108/4
ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது நீ – கம்.யுத்3:24 113/3
நூல் என உடல் பொறை தொடர்ந்த நோய் என – கம்.யுத்3:27 52/2
நோய்க்கும் நோய் தரு வினைக்கும் நின் பெரும் பெயர் நொடியின் – கம்.யுத்4:37 122/3
மனக்கு நோய் செயல் என்றனள் மா மதி-தனக்கு – கம்.யுத்4:40 23/3
நோய் உறுத்து உலர்ந்து யாக்கைக்கு உயிர் புகுந்தனையது ஒத்தான் – கம்.யுத்4:41 112/4

மேல்


நோய்-கொடு (1)

மையல் நோய்-கொடு முடிந்தவன் நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு – கம்.யுத்2:16 347/3

மேல்


நோய்-பால் (1)

நோய்-பால் விளிந்த யாக்கை தழீஇ – புறம் 93/5

மேல்


நோய்க்கு (18)

யாங்கு செய்வாம் என் இடும்பை நோய்க்கு என – குறு 217/3
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா – குறு 263/3
நோய்க்கு மருந்து ஆகிய பணை தோளோளே – ஐங் 99/4
நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே – ஐங் 101/5
உள்ளு-தொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி – கலி 35/22
நீ உற்ற நோய்க்கு மருந்து – கலி 107/26
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்து செல் – கலி 113/3
இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்-கொலோ – கலி 134/18
உய்யா அரு நோய்க்கு உயவு ஆகும் மையல் – கலி 139/18
காதலன் செய்த கலக்கு-உறு நோய்க்கு ஏதிலார் – கலி 145/49
கான நாடன் உறீஇய நோய்க்கு என் – அகம் 222/2
மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய் – கம்.பால:8 1/3
ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம்-கொலோ – கம்.பால:10 80/4
மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து என வணங்கு மைந்த – கம்.கிட்:7 153/4
மருந்தும் உண்டு-கொல் யான் கொண்ட நோய்க்கு என்று மயங்கும் – கம்.சுந்:3 15/3
பெரும் தவம் இயற்றினோர்க்கும் பேர்வு_அரும் பிறவி நோய்க்கு
மருந்து என நின்றான் தானே வடி கணை தொடுத்து கொல்வான் – கம்.யுத்1:4 136/1,2
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம் மாறி செல்லும் – கம்.யுத்2:16 134/3
மந்திரம் இல்லை வேறு ஓர் மருந்து இல்லை மையல் நோய்க்கு
சுந்தர குமுத செ வாய் அமுது அலால் அமுத சொல்லீர் – கம்.யுத்2:17 16/3,4

மேல்


நோய்க்கும் (5)

இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும் – கம்.கிட்:7 77/3
அரந்தை வெம் பிறவி நோய்க்கும் அரு மருந்து அனைய ஐயா – கம்.கிட்:7 126/3
அன்னை நோய்க்கும் பரதன் அங்கு ஆற்றுறும் – கம்.சுந்:5 37/2
இன்னல் நோய்க்கும் அங்கு ஏகுவது அன்றியே – கம்.சுந்:5 37/3
நோய்க்கும் நோய் தரு வினைக்கும் நின் பெரும் பெயர் நொடியின் – கம்.யுத்4:37 122/3

மேல்


நோய்க்கே (5)

மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 80/9
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 140/11
துயர் பொறுக்கல்லேன் தோழி நோய்க்கே – குறு 224/6
மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே – ஐங் 51/4
புது மலர் மழை கண் புலம்பிய நோய்க்கே – ஐங் 243/4

மேல்


நோய்ப்பாலஃதே (1)

நயந்த நெஞ்சம் நோய்ப்பாலஃதே – ஐங் 161/4

மேல்


நோய்ப்பாலேன் (1)

தான் யாரோ என்று வினவிய நோய்ப்பாலேன்
யானே தவறு உடையேன் – கலி 84/40,41

மேல்


நோய்ப்பாலேனே (1)

யானே தோழி நோய்ப்பாலேனே – நற் 107/10

மேல்


நோய்மையால் (1)

நோய்மையால் துடைக்கின்றனை நோக்கலாய் – கம்.சுந்:12 90/4

மேல்


நோயால் (1)

வேண்டி ஈதியோ வெள்குதியோ விம்மல் நோயால்
மாண்டு போதியோ மறுத்தியோ எங்ஙனம் வாழ்தி – கம்.அயோ:2 79/3,4

மேல்


நோயியர் (1)

நோவல் குறு_மகள் நோயியர் என் உயிர் என – அகம் 25/16

மேல்


நோயின் (3)

காம நோயின் கழீஇய நெஞ்சம் – கலி 122/22
பரத்துவன் எனும் நாம பர முனி பவ நோயின்
மருத்துவன் அனையானை வரவு எதிர்கொள வந்தான் – கம்.அயோ:9 20/3,4
நோயின் நீங்கினெம் நுன்னின் என் எங்களை – கம்.ஆரண்:4 29/3

மேல்


நோயினார் (1)

புனையும் நோயினார் கடிது போயினார் – கம்.கிட்:15 23/4

மேல்


நோயினால் (1)

மயில்_இயல் பிரிந்த பின் மான நோயினால்
அயில்விலன் ஒரு பொருள் அவலம் எய்தலால் – கம்.ஆரண்:14 94/1,2

மேல்


நோயினும் (2)

நோய் ஆகின்று அது நோயினும் பெரிதே – நற் 272/10
நோயினும் நோய் ஆகின்றே கூவல் – குறு 224/3

மேல்


நோயினை (1)

நோயினை நுகரவேயும் நுணங்கி நின்று உணங்கும் ஆவி – கம்.யுத்2:17 14/1

மேல்


நோயீர் (1)

நோயீர் அல்லீர் நும் கணவன் தன் உயிர் உண்டீர் – கம்.அயோ:11 74/1

மேல்


நோயும் (10)

நோயும் நெகிழ்ச்சியும் வீட சிறந்த – நற் 82/1
நோயும் கைம்மிக பெரிதே மெய்யும் – நற் 236/1
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ – நற் 294/2
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று – நற் 397/5
கண்டது நோயும் வடுவும் கரந்து மகிழ் செருக்கி – கலி 90/5
நோயும் களைகுவை-மன் – கலி 111/24
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் – கலி 139/2
நோயும் இன்றி நோன் கதிர் வாள் வேல் இவை இன்றி – கம்.அயோ:6 18/1
தாபமும் காம_நோயும் ஆர் உயிர் கலந்த அன்றே – கம்.ஆரண்:10 82/4
நோயும் நின் முனியும் அல்லால் வெல்வரோ நுவலல்-பாலார் – கம்.யுத்4:37 210/4

மேல்


நோயுள் (2)

அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி – கலி 126/20
கரை காணா நோயுள் அழுந்தாதவனை – கலி 146/25

மேல்


நோயுறு (1)

நோயுறு வெம் நீர் தெளிப்பின் தலைக்கொண்டு – கலி 142/53

மேல்


நோயே (13)

நினைக்கு உறு பெரும் துயரம் ஆகிய நோயே – நற் 123/12
இஃது ஆகின்று யான் உற்ற நோயே – நற் 128/11
நோன்-மார் அல்லர் நோயே மற்று அவர் – நற் 208/6
அது-கொல் தோழி காம நோயே
வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை – குறு 5/1,2
களைவோர் இலை யான் உற்ற நோயே – குறு 305/8
துறை எவன் அணங்கும் யாம் உற்ற நோயே
சிறை அழி புது புனல் பாய்ந்து என கலங்கி – ஐங் 53/1,2
தணிதற்கும் உரித்து அவள் உற்ற நோயே – ஐங் 210/5
சேய் மலை நாடன் செய்த நோயே – ஐங் 242/5
குன்ற நாடன் உறீஇய நோயே – ஐங் 246/6
இலங்கு ஏர் எல் வளை இவள் உடை நோயே – கலி 46/27
நீங்க அரிது உற்றன்று அவர் உறீஇய நோயே – கலி 137/28
நன் நுதல் பாஅய பசலை நோயே – அகம் 317/24
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே – அகம் 358/15

மேல்


நோயேம் (1)

நோயேம் ஆகுதல் அறிந்தும் – குறு 64/4

மேல்


நோயை (3)

நோயை நெஞ்சே நோய் பாலோயே – குறு 128/5
ஆனா நோயை ஆக யானே – அகம் 75/21
தோற்றிய துன்ப நோயை உள்ளுற துரந்தது அம்மா – கம்.சுந்:11 22/3

மேல்


நோயொடு (12)

பரல் பகை உழந்த நோயொடு சிவணி – பொரு 44
எல்லை எல்லாம் நோயொடு புகுந்து – மது 557
பொறை அரு நோயொடு புலம்பு அலை கலங்கி – குறு 86/2
ஆனா நோயொடு கானலஃதே – குறு 97/2
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய் – குறு 289/2,3
நோயொடு பசி இகந்து ஒரீஇ – பதி 13/27
மலை இடை போயினர் வரல் நசைஇ நோயொடு
முலை இடை கனலும் என் நெஞ்சு – கலி 36/16,17
மருள் உறு நோயொடு மம்மர் அகல – கலி 140/32
மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள் – கலி 143/57
அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேனே – அகம் 45/19
ஆனா நோயொடு அழி படர் கலங்கி – அகம் 297/2
நோயொடு வைகுதி ஆயின் நுந்தை – அகம் 370/6

மேல்


நோயொடும் (1)

தொடர்ந்து நோயொடும் துணை மருப்பு இழந்து தம் காத்திரம் துணி ஆகி – கம்.யுத்2:16 314/3

மேல்


நோயோ (1)

நோயோ தோழி நின் வயினானே – குறு 36/6

மேல்


நோயோடு (2)

ஆனா நோயோடு அழி படர் கலங்கி – நற் 185/1
பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள் – கலி 3/4

மேல்


நோலா (1)

நோலா இரும் புள் போல நெஞ்சு அமர்ந்து – அகம் 220/14

மேல்


நோவ (16)

இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு உள்ளா – கலி 84/12
முள்ளும் நோவ உறாற்க தில்ல – புறம் 171/13
வள் உகிர் தளிர் கை நோவ மாடகம் பற்றி வார்ந்த – கம்.பால:10 11/1
துணைத்த தாமரை நோவ தொடர்ந்து அடர் – கம்.பால:14 32/1
கம்பிக்கின்ற நுண் இடை நோவ கசிவாளும் – கம்.பால:17 28/2
தள்ள தம் இடைகள் நோவ தமை வலித்து அவன்-பால் செல்லும் – கம்.பால:21 3/3
தேவா இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால் சிலை ஏந்தி வந்து எம்மை சேவடிகள் நோவ
காவாது ஒழியின் பழி பெரிதோ அன்றே கரும் கடலில் கண்வளராய் கைம்மாறும் உண்டோ – கம்.ஆரண்:2 28/3,4
தாழி தரை ஆக தண் தயிர் நீர் ஆக தட வரையே மத்து ஆக தாமரை கை நோவ
ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய் அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ – கம்.ஆரண்:2 29/3,4
பஞ்சின் மெல் அடிகள் நோவ பதைத்தனள் பருவ கால – கம்.ஆரண்:6 59/2
நையா இடை நோவ நடந்தனளால் – கம்.ஆரண்:11 45/2
அலத்தக தளிர்க்கை நோவ அளந்து எடுத்து அமைந்த பாடல் – கம்.சுந்:2 103/2
வேறுற்ற மனத்தவன் இன்ன விளம்பி நோவ
ஆறுற்ற நெஞ்சின் தனது ஆர் உயிர் ஆய தம்பி – கம்.சுந்:4 88/1,2
இளைப்புறும் மருங்குல் நோவ முலை சுமந்து இயங்கும் என்ன – கம்.யுத்2:17 6/2
நெஞ்சு நோவ நெடும் தனியே கிடந்து – கம்.யுத்3:29 19/3
காறின உள்ளம் நோவ கண்களால் தெரிய கண்டான் – கம்.யுத்4:34 19/4
தேம்பும் நுண் இடை நோவ திரள் முலை – கம்.யுத்4:40 8/2

மேல்


நோவ-கொல் (1)

வனைந்து ஏந்து இள முலை நோவ-கொல் என – நற் 29/7

மேல்


நோவது (1)

நோவது ஆக இ உலகை நோய் செய்த – கம்.அயோ:14 97/1

மேல்


நோவதுமே (1)

இணை ஏர் உண்கண் இவட்கு நோவதுமே – ஐங் 378/5

மேல்


நோவர் (1)

இவை காண்-தோறும் நோவர் மாதோ – நற் 12/7

மேல்


நோவல் (4)

நோவல் குறு_மகள் நோயியர் என் உயிர் என – அகம் 25/16
பெரு மலை இறந்தது நோவேன் நோவல்
கடுங்கண் யானை நெடும் கை சேர்த்தி – அகம் 63/3,4
நடக்கும்-கொல் என நோவல் யானே – அகம் 219/18
மேயினள்-கொல் என நோவல் யானே – அகம் 369/26

மேல்


நோவன (3)

பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது – புறம் 43/14
நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே – கம்.அயோ:3 33/2
நோவன செய்தல் தீது என்று உரைப்ப நுன் தாதை சீறி – கம்.யுத்3:27 174/3

மேல்


நோவாதோன்-வயின் (1)

நோவாதோன்-வயின் திரங்கி – புறம் 207/10

மேல்


நோவாய் (2)

நோவேன் தோழி நோவாய் நீ என – கலி 75/12
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும் – புறம் 43/16

மேல்


நோவார் (1)

வேனில் புனல் அன்ன நுந்தையை நோவார் யார் – கலி 84/38

மேல்


நோவிலை (1)

நோவிலை வீடணா என்று நோக்கி பின் – கம்.யுத்3:24 68/2

மேல்


நோவினாலும் (1)

எரிகின்ற மூப்பினாலும் ஏவுண்ட நோவினாலும்
அரிகின்ற துன்பத்தாலும் ஆர் உயிர்ப்பு அடங்கி ஒன்றும் – கம்.யுத்3:24 17/1,2

மேல்


நோவு (6)

விருந்தின் புன்கண் நோவு உடையர் – புறம் 46/7
உள் நோவு ஒழியா உயிரோ அகலா – கம்.பால:23 10/3
நொந்து உளாரையும் நோவு அகன்றாரையும் – கம்.அயோ:2 16/3
சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல் மற்று இ – கம்.கிட்:9 12/1
நூக்கினார் இல்லை ஒன்றும் நோவு செய்தாரும் இல்லை – கம்.யுத்2:16 200/2
நொந்தவர் நோவு தீர்க்க சிறிது அன்றோ நொடிதல் முன்னே – கம்.யுத்4:32 42/3

மேல்


நோவும் (1)

தேற்றம் வந்து எய்தி நின்ற மயக்கமும் நோவும் தீர்ந்தார் – கம்.யுத்2:19 175/3

மேல்


நோவும்-மார் (1)

மனை கெழு பெண்டிர்க்கு நோவும்-மார் பெரிதே – ஐங் 382/5

மேல்


நோவுற (2)

பொன் தலை மரகத பூகம் நோவுற
சுற்றிய மணிவடம் தூங்கும் ஊசலின் – கம்.ஆரண்:10 39/1,2
தீண்டலும் மார்பிடை திருவும் நோவுற
நீண்ட பொன் தட கையால் நெடிது புல்லினான் – கம்.கிட்:11 126/1,2

மேல்


நோவுறு (1)

சொல்விக்க வந்து போனேன் நோவுறு துயர் செய்தாரை – கம்.யுத்3:26 48/2

மேல்


நோவென் (1)

நோவென் தோழி கடன் நமக்கு எனவே – கலி 75/33

மேல்


நோவேமோ (2)

வளையின் வாய் விடல் மாலை மகளிரை நோவேமோ
கேள் அலன் நமக்கு அவன் குறுகன்-மின் என மற்று எம் – கலி 68/9,10
மால் தீர்க்கும் அவன் மார்பு என்று எழுந்த சொல் நோவேமோ
முகை வாய்த்த முலை பாய குழைந்த நின் தார் எள்ள – கலி 68/13,14

மேல்


நோவேன் (6)

போகிய அவட்கோ நோவேன் தே_மொழி – ஐங் 378/3
நோவேன் தோழி நோவாய் நீ என – கலி 75/12
பெறாஅது யான் நோவேன் அவனை என் காட்டி – கலி 147/41
பெரு மலை இறந்தது நோவேன் நோவல் – அகம் 63/3
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்
பொன் வார்ந்து அன்ன வை வால் எயிற்று – அகம் 219/11,12
ஏமுறும் உயிர்க்கு நோவேன் என் செய்கேன் யாரும் இல்லேன் – கம்.ஆரண்:6 38/3

மேல்


நோவை (1)

நொந்தனென் இராமன் என் நோவை நீக்குவான் – கம்.அயோ:1 26/2

மேல்


நோவொடு (2)

நுழைவன அன்னவை நுழைய நோவொடு
குழைவன பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையே – கம்.பால:3 46/3,4
புழுங்கும் என் நோவொடு புல்லுவென் அன்றி – கம்.ஆரண்:14 41/3

மேல்


நோற்ககிற்பார் (1)

நொந்தனென் யான் அலாதார் யார் அவை நோற்ககிற்பார் – கம்.யுத்2:16 23/4

மேல்


நோற்கிலெம் (1)

புன் தொழில் அரக்கர்க்கு ஆற்றேம் நோற்கிலெம் புகுந்த போதே – கம்.சுந்:3 129/2

மேல்


நோற்கின்றார்களும் (1)

நோற்கின்றார்களும் நுண் பொருள் நுண்ணிதின் – கம்.சுந்:3 102/1

மேல்


நோற்கின்றான் (1)

அவம் செய திரு உடம்பு அலச நோற்கின்றான்
நவம் செயத்தகைய இ நளின நாட்டத்தான் – கம்.ஆரண்:6 11/2,3

மேல்


நோற்கும் (1)

தன்னையே நினைந்து நோற்கும் சவரியை தலைப்பட்டு அன்னாட்கு – கம்.ஆரண்:16 2/2

மேல்


நோற்பல் (1)

நல் அறம் தொடர்ந்த நோன்பின் நவை அற நோற்பல் நாளும் – கம்.கிட்:9 23/4

மேல்


நோற்பவர் (1)

நுங்குவ அருந்துவ நீக்கி நோற்பவர்
எங்கு உளர் குலத்தில் வந்து இல்லின் மாண்பு உடை – கம்.சுந்:3 68/2,3

மேல்


நோற்ற (5)

முளரிகள் இராமன் செம் கை முறைமையின் தீண்ட நோற்ற
அளியன கங்குல் போதும் குவியல ஆகும் என்று ஆங்கு – கம்.பால:22 11/2,3
நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால் – கம்.அயோ:2 50/2
அந்தம்_இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி – கம்.கிட்:11 48/1
நோற்ற நோன்பு உடைய வாழ் நாள் வரம் இவை நுனித்த எல்லாம் – கம்.சுந்:3 116/3
எண்ணிய இருவர் தம்முள் ஒருவனேல் யான் முன் நோற்ற
புண்ணியம் உளதாம் எம் கோன் தவத்தொடும் பொருந்தினானே – கம்.சுந்:10 19/1,2

மேல்


நோற்றதன் (1)

ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே – பொரு 59

மேல்


நோற்றது (1)

பேண நோற்றது மனை பிறவி பெண்மை போல் – கம்.சுந்:3 69/1

மேல்


நோற்றன (1)

வற்கலை நோற்றன மாசு இலா மணி – கம்.ஆரண்:6 15/3

மேல்


நோற்றனர்-கொல் (1)

தம் நாண் தாம் தாங்குவார் என் நோற்றனர்-கொல்
புன வேங்கை தாது உறைக்கும் பொன் அறை முன்றில் – கலி 39/33,34

மேல்


நோற்றனள் (3)

நோற்றனள் நங்கையும் நொய்தின் ஐயன் வில் – கம்.பால:13 1/3
பிரிவு_அற நோற்றனள் என்னின் பின்னை அ – கம்.சுந்:4 46/3
நோற்றனள் வயிற்றின் வந்து உதித்து நும் முனாற்கு – கம்.யுத்4:41 97/2

மேல்


நோற்றனை-கொல்லோ (1)

என் நோற்றனை-கொல்லோ
நீருள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல் – கலி 94/1,2

மேல்


நோற்றனையோ (1)

என் நோற்றனையோ மாவின் தளிரே – ஐங் 365/5

மேல்


நோற்றார் (2)

பல காலும் தம் மெய் நனி வாடும்படி நோற்றார்
அலகு ஓவு இல்லா அந்தணரோ நல் அறமேயோ – கம்.பால:10 29/2,3
தீவினை தீய நோற்றார் என்னின் யார் செல்வ நின்னை – கம்.கிட்:3 23/2

மேல்


நோற்றான் (1)

நோக்கினான் கண்டான் பண்டு இ உலகினை படைக்க நோற்றான்
வாக்கினால் மாண்டார் என்ன வானர வீரர் முற்றும் – கம்.யுத்3:24 2/1,2

மேல்


நோற்றிசின் (1)

தேற்றா புன் சொல் நோற்றிசின் பெரும – புறம் 202/16

மேல்


நோற்றில (2)

பொன்_கலை நோற்றில போலுமால் என்றாள் – கம்.ஆரண்:6 15/4
காண நோற்றில அவன் கமலக்கண்களே – கம்.சுந்:3 69/4

மேல்


நோற்று (7)

வினை அற நோற்று நின்ற மேலவன் விளம்பலுற்றான் – கம்.பால:8 4/4
பிணி அற நோற்று நின்ற பெரியவன் விரைவின் ஏகி – கம்.அயோ:3 82/2
நோற்று இருந்தனன் நோன் சிலையோன் இப்பால் – கம்.அயோ:10 56/2
தீவினை தீய நோற்று தேவரின் பெற்றது என்றாள் – கம்.ஆரண்:6 34/4
நாணம் நோற்று உயர்ந்தது நங்கை தோன்றலால் – கம்.சுந்:3 69/2
மாண நோற்று ஈண்டு இவள் இருந்தவாறு எலாம் – கம்.சுந்:3 69/3
பல் நெடும் காலம் நோற்று தன்னுடை பண்பிற்கு ஏற்ற – கம்.யுத்4:42 19/1

மேல்


நோற்றுடை (1)

நோற்றுடை தவத்தின் நோன்மை நோக்கினர் கருணை நோக்கி – கம்.யுத்3:21 26/1

மேல்


நோற்றும் (1)

பெரு நில கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும் என்னா – கம்.அயோ:8 18/4

மேல்


நோற்றோர் (3)

நோற்றோர் மன்ற தோழி தண்ணென – குறு 344/1
நோற்றோர் மன்ற தாமே கூற்றம் – அகம் 61/1
நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு – புறம் 26/16

மேல்


நோற்றோர்க்கு (1)

வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும் – புறம் 367/3

மேல்


நோன் (99)

உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் – திரு 4
பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள் – பொரு 53
வெண்ணி தாக்கிய வெருவரு நோன் தாள் – பொரு 147
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த – சிறு 55
ஒருதான் தாங்கிய உரன் உடை நோன் தாள் – சிறு 115
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை – சிறு 190
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு – சிறு 252
மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள் – சிறு 259
எழூஉ புணர்ந்து அன்ன பரூஉ கை நோன் பார் – பெரும் 48
அரும் பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள் – பெரும் 68
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து – பெரும் 79
ஈன் பிணவு ஒழிய போகி நோன் காழ் – பெரும் 90
தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி – பெரும் 169
கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை – பெரும் 471
பகைவர் சுட்டிய படை கொள் நோன் விரல் – முல் 77
வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ – மது 376
பூ தலை முழவின் நோன் தலை கடுப்ப – மது 396
நோன் குறட்டு அன்ன ஊன் சாய் மார்பின் – மது 742
தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள் – நெடு 115
உள்ளி நோன் முதல் பொருத்தி அடி அமைத்து – நெடு 122
நுண் சேறு வழித்த நோன் நிலை திரள் கால் – நெடு 157
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு – நெடு 176
வலி உடை வல் அணங்கின் நோன்
புலி பொறித்து புறம் போக்கி – பட் 134,135
மன் எயில் கதுவும் மதன் உடை நோன் தாள் – பட் 278
நோனா செருவின் வலம் படு நோன் தாள் – மலை 163
தண் சேறு தாஅய மதன் உடை நோன் தாள் – நற் 8/7
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள் – நற் 81/2
ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று – நற் 95/2
நவ்வி நோன் குளம்பு அழுந்து என வெள்ளி – நற் 124/6
நெய் பட்டு அன்ன நோன் காழ் எஃகின் – நற் 324/5
அசைவு இல் நோன் பறை போல செலவர – நற் 356/6
யாங்கு ஆகின்று-கொல் பசப்பே நோன் புரி – நற் 388/2
நோன் சினை இருந்த இரும் தோட்டு புள்_இனம் – குறு 191/2
முகம் பட மடுத்த முளி வெதிர் நோன் காழ் – குறு 304/2
செய்வினை பொலிந்த செறி கழல் நோன் தாள் – ஐங் 389/1
நோன் புரி தட கை சான்றோர் மெய்ம்மறை – பதி 14/12
அடங்கிய புடையல் பொலன் கழல் நோன் தாள் – பதி 31/31
வடி மணி அணைத்த பணை மருள் நோன் தாள் – பதி 33/2
முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை – பதி 44/9
உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்தி – பதி 64/14
பொருந்து நோன் கதவு ஒற்றி புலம்பி யாம் உலமர – கலி 83/2
தொடங்கு வினை தவிரா அசைவு இல் நோன் தாள் – அகம் 29/1
ஒழுகை நோன் பகடு ஒப்ப குழீஇ – அகம் 30/6
ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து – அகம் 46/2
வரி மாண் நோன் ஞாண் வன் சிலை கொளீஇ – அகம் 61/7
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் – அகம் 64/5
கதிர் தெற கவிழ்ந்த உலறு தலை நோன் சினை – அகம் 81/7
ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு – அகம் 107/15
கல் பொரூஉ மெலியா பாடு இன் நோன் அடியன் – அகம் 113/10
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் – அகம் 119/9
அணங்கு உடை நோன் சிலை வணங்க வாங்கி – அகம் 159/6
திருத்தி கொண்ட அம்பினர் நோன் சிலை – அகம் 171/10
வார் கயிற்று ஒழுகை நோன் சுவல் கொளீஇ – அகம் 173/9
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை – அகம் 175/1
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ – அகம் 182/2
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும் – அகம் 186/2
அரும் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள் – அகம் 191/6
பறை கண்டு அன்ன பா அடி நோன் தாள் – அகம் 211/3
வான் போழ் வல் வில் சுற்றி நோன் சிலை – அகம் 281/5
நடை அரும் கானம் விலங்கி நோன் சிலை – அகம் 295/14
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப – அகம் 334/14
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில் – அகம் 339/2
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர் – அகம் 369/7
அம் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை – அகம் 371/1
கணை கழிந்து அன்ன நோன் கால் வண் பரி – அகம் 400/14
சாப நோன் ஞாண் வடு கொள வழங்கவும் – புறம் 14/9
வெளிறு இல் நோன் காழ் பணை நிலை முனைஇ – புறம் 23/1
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின் – புறம் 34/17
பீடு கெழு நோன் தாள் பாடும் காலே – புறம் 39/18
வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும் – புறம் 41/10
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி – புறம் 44/3
உரன் உடை நோன் பகட்டு அன்ன எம் கோன் – புறம் 60/9
மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள் – புறம் 75/6
வணங்கு தொடை பொலிந்த வலி கெழு நோன் தாள் – புறம் 78/1
கண் திரள் நோன் காழ் திருத்தி நெய் அணிந்து – புறம் 95/2
உழுத நோன் பகடு அழி தின்று ஆங்கு – புறம் 125/7
அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி – புறம் 148/2
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு – புறம் 161/17
தமக்கு என முயலா நோன் தாள் – புறம் 182/8
நோன் சிலை வேட்டுவ நோய் இலை ஆகுக – புறம் 205/9
மண்டு அமர் அட்ட மதன் உடை நோன் தாள் – புறம் 213/1
சீர் கெழு நோன் தாள் அகுதை-கண் தோன்றிய – புறம் 233/3
நோன் கழை துயல்வரும் வெதிரத்து – புறம் 277/5
மண்டு உற்ற மலிர் நோன் தாள் – புறம் 382/2
பிணர் மருப்பு யானை செரு மிகு நோன் தாள் – புறம் 387/29
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே – புறம் 393/25
திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேமே – புறம் 397/27
கடும் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல் – புறம் 399/27
நுனிப்ப அரு நுண் வினை சிலம்பு நோன் கழல் – கம்.பால:23 66/3
நோயும் இன்றி நோன் கதிர் வாள் வேல் இவை இன்றி – கம்.அயோ:6 18/1
நோற்று இருந்தனன் நோன் சிலையோன் இப்பால் – கம்.அயோ:10 56/2
நொய்தின் நோன் கதவும் முது வாயிலும் – கம்.கிட்:11 36/1
நொய்தினின் சேனை பின்பு ஒழிய நோன் கழல் – கம்.கிட்:11 123/2
நூறொடு நூறு பூண்ட நொறில் வய புரவி நோன் தேர் – கம்.சுந்:10 7/2
நூற்று இரண்டு எனும் வெள்ளமும் நோன் கழல் – கம்.யுத்2:15 81/1
நும்முனை வாலின் சுற்றி நோன் திசை நான்கும் தாவி – கம்.யுத்2:16 187/1
நூக்குவ கணிப்பு இல அரக்கர் நோன் பிணம் – கம்.யுத்2:18 112/4
நோக்கினன் கரடிகட்கு அரசும் நோன் புகழ் – கம்.யுத்3:24 67/1
நூறு நூறு_ஆயிர கோடி நோன் கழல் – கம்.யுத்3:27 55/1

மேல்


நோன்-மார் (2)

ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்-மார்
கல் பொளிந்து அன்ன இட்டு வாய் கரண்டை – மது 481,482
நோன்-மார் அல்லர் நோயே மற்று அவர் – நற் 208/6

மேல்


நோன்பியர் (1)

வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன் – நற் 22/6,7

மேல்


நோன்பின் (5)

சொல் பெற்ற நோன்பின் துறையோன் அருள் வேண்டி – கம்.அயோ:14 59/1
பன்ன_அரிய நோன்பின் பரத்துவனே ஆதி ஆம் – கம்.அயோ:14 66/1
நல் அறம் தொடர்ந்த நோன்பின் நவை அற நோற்பல் நாளும் – கம்.கிட்:9 23/4
பாவை நின் பொருட்டினால் ஓர் பழி பெற பயன் தீர் நோன்பின்
ஆ இயல் மனிதர்-தம்மை அடுகிலேன் அவரை ஈண்டு – கம்.சுந்:3 142/2,3
நொய்தினின் இயற்ற நோன்பின் மாதவர் நுனித்து காட்ட – கம்.யுத்4:42 15/3

மேல்


நோன்பினர் (2)

வினை அறு நோன்பினர் அல்லர் வில்லினர் – கம்.ஆரண்:4 11/3
சேகு_அறு நோன்பினர் என்னும் சிந்தையால் – கம்.ஆரண்:12 25/2

மேல்


நோன்பினால் (1)

நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால்
செய்த பேர் உவமை-சால் செம்பொன் சீறடி – கம்.அயோ:2 50/2,3

மேல்


நோன்பினாளும் (1)

வினை அறு நோன்பினாளும் மெய்ம்மையின் நோக்கி வெய்ய – கம்.ஆரண்:16 6/2

மேல்


நோன்பினோர் (1)

கொல் என எறிந்தனன் குறைவு இல் நோன்பினோர்
சொல் என பிழைப்பு இலா சூலம் சோர்வு இலான் – கம்.யுத்2:16 254/3,4

மேல்


நோன்பு (3)

பின்னும் மா தவம் தொடங்கி நோன்பு இழைத்தவர் அல்லர் – கம்.அயோ:1 67/3
பனி வரும் கானிடை பழிப்பு_இல் நோன்பு உடை – கம்.ஆரண்:10 34/3
நோற்ற நோன்பு உடைய வாழ் நாள் வரம் இவை நுனித்த எல்லாம் – கம்.சுந்:3 116/3

மேல்


நோன்புகள் (1)

அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே – கம்.அயோ:4 20/4

மேல்


நோன்மை (13)

நோன்மை நாடின் இரு நிலம் யாவர்க்கும் – பரி 2/55
இரு நிலத்து அன்ன நோன்மை
செரு மிகு சேஎய் நின் பாடுநர் கையே – புறம் 14/18,19
நுதலவன் சிலை விலின் நோன்மை நூறிய – கம்.அயோ:11 49/3
நொய்தின் ஏறினர் அதனின் நோன்மை சால் கவி அரசு – கம்.கிட்:2 1/2
பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் பழி அற்றீர் – கம்.கிட்:17 12/3
நூக்குறுத்து அங்கும் இங்கும் தள்ளுற நுடங்கும் நோன்மை
போக்கினுக்கு இடையூறு ஆக புயலொடு பொதிந்த வாடை – கம்.சுந்:1 78/2,3
நொய்ய பாசம் புறம் பிணிப்ப நோன்மை இலன் போல் உடல் நுணங்கி – கம்.சுந்:12 117/1
நோய் கொண்டு மருந்து செய்யா ஒருவ நின் நோன்மை எல்லாம் – கம்.யுத்2:18 230/3
நூறு_ஆயிரம் யாளியின் நோன்மை தெரிந்த சீயத்து – கம்.யுத்2:19 19/1
நொந்திலென் இனையது ஒன்றும் நுவன்றிலென் மனிதன் நோன்மை
மந்தரம் அனைய தோளாய் வரம்பு உடைத்து அன்று-மன்னோ – கம்.யுத்2:19 288/3,4
செப்பு அகல் வெண்ணெயின் நோன்மை தெரிந்தோய் – கம்.யுத்3:20 18/4
நோற்றுடை தவத்தின் நோன்மை நோக்கினர் கருணை நோக்கி – கம்.யுத்3:21 26/1
நுரை குடையும் வெண் குடையும் சாமரையும் என சுமந்து பிணத்தின் நோன்மை
கரை பொருது கடல் மடுக்கும் கடும் குருதி பேர் ஆறு காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 21/3,4

மேல்


நோன்மைய (1)

நூல் வரும் தகையன நுனிக்கும் நோன்மைய
சால் பெரும் செவ்விய தருமம் ஆதிய – கம்.பால:23 71/1,2

மேல்


நோன்மையனாய் (1)

மின்-மேல் படர் நோன்மையனாய் உடல் வீக்கம் நீங்கி – கம்.சுந்:1 60/1

மேல்


நோன்மையாய் (1)

நொய்தின் அங்கு அவன் கொணர்வென் நோன்மையாய்
செய்தி காவல் நீ சிறிது போழ்து எனா – கம்.கிட்:3 52/2,3

மேல்


நோன்மையாள் (1)

நொய்தின் இ உலகு எலாம் நுழையும் நோன்மையாள்
எய்தினள் இராகவன் இருந்த சூழல்-வாய் – கம்.ஆரண்:6 3/3,4

மேல்


நோன்மையின் (1)

நாளும் கண்டு நடுவுறும் நோன்மையின்
ஆளும் அ அரசே அரசு அன்னது – கம்.அயோ:2 22/2,3

மேல்


நோன்மையும் (2)

மூவா மரபும் ஓவா நோன்மையும்
சாவா மரபின் அமரர்க்கா சென்ற நின் – பரி 2/70,71
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள – பரி 4/28

மேல்


நோன்மையே (1)

நொய்தின் ஆர் அமுதம் கொண்ட நோன்மையே நுவலும் நாகர் – கம்.சுந்:1 21/2

மேல்


நோன்மையோ (1)

ஓய்வு_அறு துயர் என நுடங்கல் நோன்மையோ – கம்.ஆரண்:14 86/4

மேல்


நோன்றல் (1)

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை – கலி 133/10,11

மேல்


நோன்றல்லும் (1)

தமர் தன் தப்பின் அது நோன்றல்லும்
பிறர் கையறவு தான் நாணுதலும் – புறம் 157/1,2

மேல்


நோன்றனீர் (1)

பெரிய நோன்றனீர் நோகோ யானே – குறு 178/7

மேல்


நோன்று (2)

பரந்தன்று இ நோய் நோன்று கொளற்கு அரிதே – குறு 58/6
நம்மொடு பசலை நோன்று தம்மொடு – அகம் 103/13

மேல்


நோனா (5)

நோனா செருவின் வலம் படு நோன் தாள் – மலை 163
நோனா செருவின் நெடும் கடை துவன்றி – மலை 529
தடம் தாள் தாழை குடம்பை நோனா
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து – நற் 270/1,2
எள்ளல் நோனா பொருள் தரல் விருப்பொடு – அகம் 29/20
அ தலை நம்மை நோனா அமரர்க்கும் நகையிற்றாமால் – கம்.சுந்:12 110/2

மேல்


நோனாது (9)

கறவா பால் முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் – சிறு 131,132
இரும் புனம் நிழத்தலின் சிறுமை நோனாது
அரவு உறழ் அம் சிலை கொளீஇ நோய் மிக்கு – குறி 157,158
உயங்கு நடை மட பிடி வருத்தம் நோனாது
நிலை உயர் யாஅம் தொலைய குத்தி – குறு 307/5,6
நோனாது குத்தும் இளம் காரி தோற்றம் காண் – கலி 104/36
மாலையும் அலரும் நோனாது எம்-வயின் – கலி 118/22
பேழ் வாய் பிணவின் விழு பசி நோனாது
இரும் பனம் செறும்பின் அன்ன பரூஉ மயிர் – அகம் 277/6,7
யானை வவ்வின தினை என நோனாது
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ – அகம் 348/11,12
நோனாது அதனை நுவலற்கு அரும் கோடி வெள்ளம் – கம்.பால:16 43/2
நொவ் இடை மயில் அனாட்கு நுவன்றுழி வருணன் நோனாது
இ இடை வந்து கண்டாய் சரண் என இயம்பிற்று என்றான் – கம்.யுத்4:41 24/3,4

மேல்


நோனார் (3)

நோனார் உயிரொடு முரணிய நேமியை – பரி 4/9
ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன் அறம் நோனார்
ஈண்டார் ஈண்டு ஆர் நின்றவர் எல்லாம் இலர் அன்றோ – கம்.ஆரண்:11 16/3,4
நூபுர மடந்தையர் கிடந்து அலற நோனார்
மா புரம் அடங்கலும் இரிந்து அயர வன் தாள் – கம்.யுத்1:12 21/1,2

மேல்


நோனான் (1)

கண்டது நோனான் ஆகி திண் தேர் – அகம் 44/12

மேல்


நோனேன் (1)

நோனேன் தோழி என் தனிமையானே – அகம் 294/16

மேல்