தெ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெங்கணர் 1
தெங்கிடை 1
தெங்கின் 8
தெங்கு 4
தெசம் 1
தெசரதன் 1
தெட்ட 1
தெட்டவர் 1
தெடாரி 1
தெண் 137
தெப்பம் 1
தெப்பமே 1
தெம் 5
தெய்ய 20
தெய்யோ 10
தெய்வ 135
தெய்வ_உத்தியொடு 1
தெய்வங்கள் 1
தெய்வத்தால் 1
தெய்வத்தாலும் 1
தெய்வத்தான் 1
தெய்வத்தின் 3
தெய்வத்து 8
தெய்வத்தை 1
தெய்வதங்காள் 2
தெய்வதம்-தன்னை 1
தெய்வம் 45
தெய்வம்தான் 1
தெய்வமா 1
தெய்வமும் 7
தெய்வமே 2
தெய்வமோ 2
தெரி 70
தெரி_தகு 1
தெரி_இழாய் 6
தெரிக்க 1
தெரிக்கல் 1
தெரிக்கலா 1
தெரிக்கலுற்றார் 1
தெரிக்கவே 1
தெரிக்கில் 1
தெரிக்கிலாதான் 1
தெரிக்கிலேன் 1
தெரிக்கின்றது 1
தெரிக்கின்றாரினே 1
தெரிக்கும் 4
தெரிகல்லா 1
தெரிகலா 1
தெரிகில 3
தெரிகிலம் 1
தெரிகிலர் 4
தெரிகிலவால் 1
தெரிகிலா 1
தெரிகிலாத 2
தெரிகிலாதான் 1
தெரிகிலாது 1
தெரிகிலென் 1
தெரிகிலேன் 1
தெரிகின்ற 2
தெரிகின்றது 3
தெரிகின்றான் 2
தெரிகின்றிலர் 1
தெரிகின்றிலார் 1
தெரிகுதி 1
தெரிகுதிர் 1
தெரிகேனோ 1
தெரிகோல் 1
தெரிஞ்சு 1
தெரிஞ்சுற 1
தெரித்தனெனால் 1
தெரித்தான் 1
தெரித்தி 5
தெரிதர 5
தெரிதல் 4
தெரிதலின் 1
தெரிதியே 1
தெரிதிர்-மாதோ 1
தெரிந்த 21
தெரிந்தது 10
தெரிந்தவாற்றால் 1
தெரிந்தன 1
தெரிந்தனம் 1
தெரிந்தனன் 1
தெரிந்தனென் 1
தெரிந்தனை 1
தெரிந்தாம் 1
தெரிந்தாய் 2
தெரிந்தார் 1
தெரிந்தால் 1
தெரிந்தான் 14
தெரிந்திசின் 1
தெரிந்திடின் 1
தெரிந்தில 2
தெரிந்திலம் 3
தெரிந்திலாத 1
தெரிந்திலாதான் 1
தெரிந்திலாமையால் 1
தெரிந்திலாரினே 1
தெரிந்திலென் 1
தெரிந்திலை 1
தெரிந்து 74
தெரிந்துகொண்டு 1
தெரிந்தும் 2
தெரிந்துளோர்-தம் 1
தெரிந்தேன் 1
தெரிந்தோ 1
தெரிந்தோய் 1
தெரிப்ப 2
தெரிப்பது 2
தெரிப்பான் 2
தெரிப்பின் 1
தெரிப்புறு 1
தெரிப்புறும் 1
தெரிபவன் 1
தெரிபு 3
தெரிய 64
தெரியகிலார் 1
தெரியல் 26
தெரியல 1
தெரியலாம் 1
தெரியலாய் 1
தெரியலாய்க்கே 1
தெரியலான் 6
தெரியலும் 1
தெரியலோன் 1
தெரியா 11
தெரியா-வகை 2
தெரியா-வண்ணம் 1
தெரியாத 1
தெரியாத-வகை 1
தெரியாதது 1
தெரியாதன 1
தெரியாது 1
தெரியாமை-போல் 1
தெரியார் 1
தெரியாவாறு 1
தெரியின் 7
தெரியுநர் 1
தெரியும் 10
தெரியும்-காலை 1
தெரியும்-வண்ணம் 2
தெரியும்_கால் 1
தெரியுமால் 1
தெரியுறும் 1
தெரிவ 2
தெரிவதாக 1
தெரிவது 7
தெரிவார் 1
தெரிவார்-கண் 1
தெரிவாரும் 4
தெரிவான் 4
தெரிவினின் 1
தெரிவீர் 1
தெரிவு 17
தெரிவு_அரிது 1
தெரிவு_அரியது 1
தெரிவு_அரு 2
தெரிவு_அரும் 1
தெரிவு_இல 1
தெரிவுற்றது 1
தெரிவுற்றீர் 1
தெரிவுற 8
தெரிவுறலால் 1
தெரிவுறு 2
தெரிவுறுத்துவென் 1
தெரிவுறும் 1
தெரிவென் 1
தெரிவை 6
தெரிவைமார்க்கு 1
தெரிவைமார்களும் 1
தெரிவைமாரினே 1
தெரிவைமாரும் 2
தெரிவைமாரை 1
தெரிவையர் 8
தெரிவையை 2
தெரிவோர் 1
தெரினும் 1
தெரீஇய 1
தெரு 15
தெரு-அதனில் 1
தெரு_உடன் 2
தெருட்ட 1
தெருட்டி 5
தெருட்டுதிர் 1
தெருட்டுவாய் 1
தெருட்டுவார் 1
தெருட்டுவாள் 1
தெருண்ட 2
தெருண்டான் 1
தெருண்டு 1
தெருண்டு_இலாத 1
தெருமந்தான் 1
தெருமந்திட்டு 1
தெருமந்து 2
தெருமரல் 9
தெருமரலின் 1
தெருமருகின்றது 1
தெருமரும் 2
தெருவம் 1
தெருவிடை 1
தெருவில் 26
தெருவின் 15
தெருவினும் 2
தெருவு 3
தெருவு-தொறு 2
தெருவும் 4
தெருவே 2
தெருள் 8
தெருள்-உற 1
தெருள 3
தெருளா 3
தெருளாமல் 1
தெருளாமையின் 1
தெருளினை 1
தெருளும் 6
தெருளுற 1
தெருளுறு 1
தெருளுறும் 1
தெருளேம் 1
தெலுங்கர் 1
தெவ் 23
தெவ்_வழி 1
தெவ்வர் 47
தெவ்வர்க்கு 1
தெவ்வரின் 1
தெவ்வருக்கு 1
தெவ்வரே 1
தெவ்வரை 4
தெவ்விர் 2
தெவ்வினை 1
தெவ்வு 3
தெவி 1
தெவிட்ட 5
தெவிட்டல் 2
தெவிட்டி 2
தெவிட்டினார் 1
தெவிட்டும் 2
தெவிள 1
தெவுட்டும் 2
தெழி 4
தெழிக்குநர் 2
தெழிக்கும் 2
தெழிக்குமேல் 1
தெழித்த 1
தெழித்தது 1
தெழித்தன 1
தெழித்தனர் 3
தெழித்தனள் 1
தெழித்தார் 4
தெழித்து 3
தெழித்துற 1
தெழிப்ப 2
தெழிப்பர் 2
தெழிப்பின் 1
தெழிப்பினால் 1
தெழிப்பு 1
தெழிப்பும் 2
தெழிப்போடும் 1
தெழியால் 1
தெள் 35
தெள்ள 1
தெள்ளி 1
தெள்ளிதின் 6
தெள்ளிது 1
தெள்ளிய 10
தெள்ளியேம் 1
தெள்ளியோய் 2
தெள்ளு 8
தெள்ளுறு 1
தெளி 11
தெளிக்கு 2
தெளிக்குநர் 1
தெளிக்கும் 1
தெளிகுவர்-கொல் 1
தெளித்த 9
தெளித்த-கால் 1
தெளித்தலும் 1
தெளித்தவன் 1
தெளித்தனர் 1
தெளித்தாலும் 1
தெளித்து 6
தெளித்தோர் 2
தெளித்தோரே 1
தெளிதல் 3
தெளிந்த 12
தெளிந்தது 1
தெளிந்தனம் 3
தெளிந்தாய் 1
தெளிந்தார் 2
தெளிந்தால் 1
தெளிந்தான் 1
தெளிந்திசின் 1
தெளிந்திலது 1
தெளிந்தீர் 1
தெளிந்து 8
தெளிந்தேம் 1
தெளிந்தேன் 2
தெளிந்தோய் 1
தெளிந்தோர் 2
தெளிப்ப 1
தெளிப்பவும் 3
தெளிப்பான் 1
தெளிப்பின் 1
தெளிப்பேன் 1
தெளிமே 2
தெளிய 3
தெளியரோ 1
தெளியா 1
தெளியாது 1
தெளியாய் 1
தெளியும் 1
தெளியுமாறே 1
தெளிர் 1
தெளிர்க்கும் 1
தெளிர்ப்ப 18
தெளிர 1
தெளிவது 1
தெளிவரல் 1
தெளிவாய் 2
தெளிவினை 1
தெளிவு 14
தெளிவு_இல் 1
தெளிவு_இல 1
தெளிவு_இலார் 1
தெளிவும் 2
தெளிவுற்ற 1
தெளிவுற 1
தெளிவுறல் 1
தெளிவுறு 1
தெளிவே 2
தெளிவோடும் 1
தெற்கதோ 1
தெற்கு 11
தெற்கும் 1
தெற்கொடு 1
தெற்ற 1
தெற்றா 1
தெற்றி 11
தெற்றிட 1
தெற்றிய 1
தெற்றியும் 1
தெற்றின 1
தெற்றினர் 1
தெற்று 3
தெற்றுவது 1
தெற்றென 13
தெற 11
தெறப்பட்டு 1
தெறல் 20
தெறலின் 1
தெறலும் 2
தெறலோடும் 1
தெறாமை 1
தெறாஅ 1
தெறி 7
தெறிக்க 1
தெறிக்கும் 4
தெறித்த 6
தெறித்தது 1
தெறித்தவேனும் 1
தெறித்தன 4
தெறித்தான் 3
தெறித்து 6
தெறிப்ப 9
தெறிப்பார் 1
தெறிப்புற்றான் 1
தெறியா 3
தெறியினள் 1
தெறீஇ 1
தெறு 42
தெறுகில 1
தெறுகிலன் 1
தெறுகுநர் 1
தெறுத்த 1
தெறுத்து 2
தெறுதலான் 1
தெறுதலின் 13
தெறுதலும் 2
தெறுப்ப 2
தெறும் 8
தெறும்-மார் 1
தெறுவது 2
தெறுவர் 1
தெறுவர 11
தெறுவான் 1
தெறுவின் 1
தெறுழ் 2
தெறூஉம் 2
தென் 77
தென்-பால் 3
தென்-வயின் 1
தென்_வளி 1
தென்சொல் 1
தென்மேல் 1
தென்வரை 1
தென்றல் 28
தென்றலும் 4
தென்றலை 1
தென்றலோற்கு 1
தென்னம் 2
தென்னம்பொருப்பன் 3
தென்னர் 1
தென்னவர் 3
தென்னவற்கு 1
தென்னவன் 13
தென்னன் 1
தெனாஅது 3

தெங்கணர் (1)

சீனர் தெங்கணர் செம் சகர் சோமகர் – கம்.பால:21 47/3

மேல்


தெங்கிடை (1)

தேரிடை கொண்ட அல்குல் தெங்கிடை கொண்ட கொங்கை – கம்.பால:18 17/1

மேல்


தெங்கின் (8)

கோள் தெங்கின் குலை வாழை – பொரு 208
வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த – பெரும் 353
புடை சூழ் தெங்கின் மு புடை திரள் காய் – பெரும் 364
கோள் தெங்கின் குலை வாழை – பட் 16
ஒலி தெங்கின் இமிழ் மருதின் – பதி 13/7
வெம் கள் தொலைச்சியும் அமையார் தெங்கின்
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடு – புறம் 29/15,16
செம்மாந்த தெங்கின் இளநீரை ஓர் செம்மல் நோக்கி – கம்.பால:17 17/1
பெரும் பகல் வருந்தினர் பிறங்கு முலை தெங்கின்
குரும்பைகள் பொரும் செவிலி மங்கையர் குறங்கில் – கம்.அயோ:5 11/1,2

மேல்


தெங்கு (4)

தெங்கு படு வியன் பழம் முனையின் தந்தையர் – புறம் 61/9
தெங்கு இளநீர் என தெரிந்த காட்சிய – கம்.அயோ:12 37/4
சேண் உய்க்கும் நீலம் சாலம் குருவிந்தம் தெங்கு வெள்ளி – கம்.ஆரண்:10 96/3
தேரை வன் தலை தெங்கு இளம் பாளையை – கம்.கிட்:15 43/1

மேல்


தெசம் (1)

சுக்கிரீவ நின் தோளுடை வன்மையால் தெசம் தொகு – கம்.யுத்4:41 9/1

மேல்


தெசரதன் (1)

தேசத்துக்கு இறைவன் ஆன தெசரதன் சிறுவனாக – கம்.யுத்1:9 72/2

மேல்


தெட்ட (1)

திசை கட்டிய மால் கரி தெட்ட மத – கம்.ஆரண்:2 8/1

மேல்


தெட்டவர் (1)

தெட்டவர் அல்லரேல் செல்வம் ஈண்டு என – கம்.அயோ:1 19/3

மேல்


தெடாரி (1)

தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி – புறம் 368/15

மேல்


தெண் (137)

தெண் கடல் குண்டு அகழி – மது 86
அதரி கொள்பவர் பகடு பூண் தெண் மணி – மது 94
தெண் கடல் திரையின் அசை வளி புடைப்ப – மது 450
தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பல் – மது 519
தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 26
அண்ணல் நெடும் கோட்டு இழிதரு தெண் நீர் – குறி 54
அம் தீம் தெண் நீர் குடித்தலின் நெஞ்சு அமர்ந்து – குறி 211
துகள் அற துணிந்த மணி மருள் தெண் நீர் – மலை 250
தெண் நீர் மலரின் தொலைந்த – நற் 23/8
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி – நற் 37/2
தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே – நற் 49/10
தெண் திரை மணி புறம் தைவரும் – நற் 54/10
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி – நற் 69/7
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல் – நற் 74/9
கேட்டிசின் வாழி தோழி தெண் கழி – நற் 78/7
தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர் – நற் 83/3
ஆய் மலர் மழை கண் தெண் பனி உறைப்பவும் – நற் 85/1
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர் – நற் 110/4
தெண் நீர் குமிழி இழிதரும் – நற் 124/8
வடு இன்று நிறைந்த மான் தேர் தெண் கண் – நற் 130/1
கண்டோர் தண்டா நலத்தை தெண் திரை – நற் 155/5
வினை பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்ப – நற் 171/8
அறல் போல் தெண் மணி இடை முலை நனைப்ப – நற் 208/2
ஆ பூண் தெண் மணி இயம்பும் – நற் 264/8
இரும் சேற்று அயிரை தேரிய தெண் கழி – நற் 272/5
உண்டு-கொல் வாழி தோழி தெண் கடல் – நற் 303/8
பாடு இன் தெண் மணி தோடு தலைப்பெயர – நற் 321/2
தெண் நீர் மணி சுனை ஆடின் – நற் 339/11
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த – நற் 356/1
தெண் கடல் நாட்டு செல்வென் யான் என – நற் 363/2
கண்படல் ஈயாது பெருகும் தெண் கடல் – நற் 378/2
பேர் அமர் மழை கண் தெண் பனி கொளவே – நற் 391/10
மாண் எழில் மலர் கண் தெண் பனி கொளவே – நற் 398/10
ஊது உலை பெய்த பகு வாய் தெண் மணி – குறு 155/4
பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர் – குறு 196/3
தெண் கடல் அடைகரை தெளிர் மணி ஒலிப்ப – குறு 212/2
கண்டிசின் வாழி தோழி தெண் திரை – குறு 240/5
வரு மிடறு யாத்த பகு வாய் தெண் மணி – குறு 279/2
தெண் கடல் சேர்ப்பனை கண்ட பின்னே – குறு 306/6
தெண் நீர் நிகர் மலர் புரையும் – குறு 329/6
தெண் திரை பௌவம் பாய்ந்து நின்றோளே – ஐங் 121/3
தெண் திரை பாவை வௌவ – ஐங் 125/2
தெண் கடல் பெரும் திரை மூழ்குவோளே – ஐங் 126/3
தெண் கழி பரக்கும் துறைவன் – ஐங் 156/4
தெண் கடல் சேர்ப்பனொடு வாரான் – ஐங் 157/4
தெண் கழி சே_இறா படூஉம் – ஐங் 196/3
ஒண் நுதல் பசப்ப நீ செலின் தெண் நீர் – ஐங் 424/2
புன் கால் உன்னம் சாய தெண் கண் – பதி 40/17
மா இரும் தெண் கடல் மலி திரை பௌவத்து – பதி 42/21
தெண் கடல் முத்தமொடு நன் கலம் பெறுகுவை – பதி 67/4
தெண் கடல் முன்னிய வெண் தலை செம் புனல் – பதி 87/3
தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து – பதி 88/3
வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்க – பதி 90/44
திரி உமிழ் நெய்யே போல் தெண் பனி உறைக்கும்-கால் – கலி 15/21
தேர் பூண்ட நெடு நன் மான் தெண் மணி வந்து எடுப்புமே – கலி 70/18
பண் அமை இன் சீர் குரவையுள் தெண் கண்ணி – கலி 102/35
தெண் கடல் அழுவத்து திரை நீக்கா எழுதரூஉம் – கலி 121/2
தெண் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளை – அகம் 27/13
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை – அகம் 64/15
தெண் நீர் உயர் கரை குவைஇய – அகம் 93/22
செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும் – அகம் 129/13
தோளா முத்தின் தெண் கடல் பொருநன் – அகம் 137/13
குவளை உண்கண் தெண் பனி மல்க – அகம் 138/2
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே – அகம் 149/19
மணி ஓர்த்து அன்ன தெண் குரல் – அகம் 151/14
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின் – அகம் 159/1
தெண் கண் உவரி குறை குட முகவை – அகம் 207/11
படு சுவல் கொண்ட பகு வாய் தெண் மணி – அகம் 214/11
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி – அகம் 226/15
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை – அகம் 249/3
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு – அகம் 282/7
தெண் திரை பரப்பின் தொண்டி முன்துறை – அகம் 290/13
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப – அகம் 299/15
பாடு இன் தெண் கிணை கறங்க காண்வர – அகம் 301/10
தெண் கள் தேறல் மாந்தி மகளிர் – அகம் 336/6
தெண் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கே – அகம் 340/24
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க – அகம் 344/8
தெண் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து – அகம் 353/13
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன் – அகம் 356/4
என்ன ஆம்-கொல் தாமே தெண் நீர் – அகம் 371/11
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே – அகம் 381/21
அலமரல் மழை கண் தெண் பனி மல்க – அகம் 398/8
பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை – அகம் 399/8
தெண் கழி மிசை தீ பூவின் – புறம் 17/12
தெண் கடல் திரை மிசை பாயுந்து – புறம் 24/3
நுண் கோல் தகைத்த தெண் கண் மா கிணை – புறம் 70/3
பாடு இன் தெண் கிணை கறங்க காண்_தக – புறம் 76/8
தெண் கிணை கறங்க சென்று ஆண்டு அட்டனனே – புறம் 78/12
தெண் கிணை முன்னர் களிற்றின் இயலி – புறம் 79/3
வளி பொரு தெண் கண் கேட்பின் – புறம் 89/8
தெண் நீர் சிறு குளம் கீள்வது மாதோ – புறம் 118/3
பாடு இன் தெண் கண் கனி செத்து அடிப்பின் – புறம் 128/3
தெண் நீரின் கண் மல்கி – புறம் 136/7
பாரி பறம்பின் பனி சுனை தெண் நீர் – புறம் 176/9
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி – புறம் 189/1
தெண் நீர் பரப்பின் இமிழ் திரை பெரும் கடல் – புறம் 204/5
அகல் அடை அரியல் மாந்தி தெண் கடல் – புறம் 209/4
மண்-உறு மழி தலை தெண் நீர் வார – புறம் 280/11
தெண் நீர் படுவினும் தெருவினும் திரிந்து – புறம் 332/7
என் ஆவது-கொல் தானே தெண் நீர் – புறம் 351/8
தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி – புறம் 368/15
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 374/6
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி – புறம் 381/13
எனதே கிடை காழ் அன்ன தெண் கண் மா கிணை – புறம் 382/18
தெண் கண் மா கிணை இயக்கி என்றும் – புறம் 387/4
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 397/10
வள் பரிந்து கிடந்த என் தெண் கண் மா கிணை – புறம் 399/23
கேட்டோன் எந்தை என் தெண் கிணை குரலே – புறம் 400/8
தெண் திரை எழினி காட்ட தேம் பிழி மகர யாழின் – கம்.பால:2 4/3
தெண் திரை பரவை திரு அன்னவர் – கம்.பால:14 46/1
உப்பு உடை கடலும் தெண் நீர் உண் நசை உற்றது அன்றே – கம்.பால:20 2/4
நால் தெண் திரை வேலையின் நம்பி தன் ஆணையாலே – கம்.அயோ:4 137/3
தேர் ஒலி நீத்தன தெருவும் தெண் திரை – கம்.அயோ:4 202/3
சேந்து ஒளி விரியும் தெண் திரை எனும் நிமிர் கையால் – கம்.அயோ:8 34/3
தேவிமாரொடும் கொண்டு தெண் திரை – கம்.அயோ:11 122/3
தெண் திரை கரத்தின் வாரி திரு மலர் தூவி செல்வர் – கம்.ஆரண்:5 2/3
தெண் திரை கலம் என விரைவில் செல்கின்றான் – கம்.ஆரண்:13 62/1
தெண் திரை உலகம்-தன்னில் செறுநர்-மாட்டு ஏவல் செய்து – கம்.ஆரண்:13 123/1
சிந்தினன் மணலின் வேதி தீது அற இயற்றி தெண் நீர் – கம்.ஆரண்:13 134/3
மோடு தெண் திரை முரிதரு கடல் என முழங்கி – கம்.கிட்:7 74/1
பிறங்கு தெண் திரை கடல் புடைபெயர்ந்து என பெயர்வ – கம்.கிட்:12 16/2
சிறையும் தெள்ளு பூம் தடமும் தெண் பளிக்கு – கம்.கிட்:15 13/3
இருள் உறுத்து மீது எழுந்த தெண் நிலா – கம்.கிட்:15 25/1
தேடி வார் புனல் தெண் திரை தொண்டை நல் – கம்.கிட்:15 38/2
சென்று சூழ்ந்த கிடக்கையும் தெண் திரை – கம்.கிட்:15 39/3
தேன் உகு சரள சோலை தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர் – கம்.சுந்:2 102/3
தேவு தெண் கடல் அமிழ்து கொண்டு அனங்கவேள் செய்த – கம்.சுந்:3 11/3
தெண் திரை கடல் என வளைந்த சேனையை – கம்.சுந்:7 61/2
தெண் திரை அலை கடல் இலங்கை தென் நகர் – கம்.சுந்:14 25/2
கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர் கடலில் கண்டேன் – கம்.சுந்:14 35/4
வண்டல் தெண் திரை ஆற்று நீர் சில என்று மருவான் – கம்.யுத்1:3 4/1
பண்டை தெண் திரை பரவை நீர் உவர் என்று படியான் – கம்.யுத்1:3 4/3
தெண் திரை கடல் கடைதர வலியது தேடி – கம்.யுத்1:3 11/2
பிறங்கு தெண் திரை பெரும் கடல் புக்கு இனம் பெயராது – கம்.யுத்1:3 49/3
தெண் திரை கடலின் செய்கை செப்பி என் தேவன் சென்னி – கம்.யுத்1:6 58/2
மருங்கு வளர் தெண் திரை வயங்கு பொழில் மான – கம்.யுத்1:9 6/2
தேர்கின்ற சிந்தை அன்றோ திகைத்தனை என்று தெண் நீர் – கம்.யுத்1:12 35/3

மேல்


தெப்பம் (1)

ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து அதன் உம்பரின் உலம் போல் – கம்.அயோ:9 36/2

மேல்


தெப்பமே (1)

துறப்பு எனும் தெப்பமே துணை செய்யாவிடின் – கம்.அயோ:1 20/3

மேல்


தெம் (5)

தொலையா கற்ப நின் தெம் முனையானே – பதி 80/17
தெம் முனை சிதைத்த கடும் பரி புரவி – அகம் 187/6
தெம் முனை சிதைத்த ஞான்றை மோகூர் – அகம் 251/10
தெம் முனை இராமன் பாதம் வணங்கிட செல்வென் என்றான் – கம்.யுத்2:16 187/4
தெம் முனை செரு மங்கை தன் செம் கையால் – கம்.யுத்3:31 122/3

மேல்


தெய்ய (20)

பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய
உழையின் போகாது அளிப்பினும் சிறிய – நற் 35/8,9
தங்கின் எவனோ தெய்ய பொங்கு பிசிர் – நற் 67/10
தங்கின் எவனோ தெய்ய செம் கோல் – நற் 215/9
இனிதே தெய்ய நின் காணும்-காலே – நற் 230/10
வாரேன்-மன் யான் வந்தனென் தெய்ய
சிறு நா ஒண் மணி தெள் இசை கடுப்ப – நற் 267/8,9
நடுவணதுவே தெய்ய மடவரல் – நற் 323/2
இனிதே தெய்ய எம் முனிவு இல் நல் ஊர் – நற் 331/9
உது காண் தெய்ய உள்ளல் வேண்டும் – குறு 81/5
பலரே தெய்ய எம் மறையாதீமே – ஐங் 64/4
முயங்கன்மோ தெய்ய நின் மார்பு சிதைப்பதுவே – ஐங் 65/4
சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே – ஐங் 257/4
வையை மடுத்தால் கடல் என தெய்ய
நெறி மணல் நேடினர் செல்ல சொல் ஏற்று – பரி 20/42,43
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய
ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை – அகம் 60/8,9
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் – அகம் 100/15
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ – அகம் 182/13,14
சொல் இனி தெய்ய யாம் தெளியுமாறே – அகம் 220/22
வாவே தெய்ய மணந்தனை செலற்கே – அகம் 240/15
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க – அகம் 310/13
பெரும் புலம்பினளே தெய்ய அதனால் – அகம் 360/10
ஆற்றேன் தெய்ய அலர்க இ ஊரே – அகம் 370/16

மேல்


தெய்யோ (10)

பசலை பாய பிரிவு தெய்யோ – ஐங் 231/4
பெயல் ஆனா என் கண்ணே தெய்யோ – ஐங் 232/4
கல் உடை நாட்டு செல்லல் தெய்யோ – ஐங் 233/4
நனவில் காணாள் நின் மார்பே தெய்யோ – ஐங் 234/4
பிரியலம் என்கமோ எழுகமோ தெய்யோ – ஐங் 235/4
நும் ஊர் செல்கம் எழுகமோ தெய்யோ – ஐங் 236/4
யாங்கு எனப்படுவது நும் ஊர் தெய்யோ – ஐங் 237/4
மேவரும் மாதோ இவள் நலனே தெய்யோ – ஐங் 238/5
வாராய் ஆயின் வாழேம் தெய்யோ – ஐங் 239/5
கூந்தல் நாறும் நின் மார்பே தெய்யோ – ஐங் 240/4

மேல்


தெய்வ (135)

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து – திரு 23
திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரை – சிறு 73
தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும் – பெரும் 104
தெய்வ விழவும் திருந்து விருந்து அயர்வும் – பரி 17/42
தெய்வ பிரமம் செய்குவோரும் – பரி 19/40
தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்-மார் – கலி 105/6
தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ – கலி 107/32
தெய்வ மா கவி மாட்சி தெரிக்கவே – கம்.பால:0 7/4
பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வ பூதலம் தன்னில் பொன்னின் – கம்.பால:2 19/3
மயன் முதல் தெய்வ தச்சரும் தம்தம் மன தொழில் நாணினர் மறந்தார் – கம்.பால:3 4/3
திக்கு உற நினைப்பினில் செல்லும் தெய்வ வீடு – கம்.பால:3 31/3
திரை கெழு பயோததி துயிலும் தெய்வ வான் – கம்.பால:5 9/1
கோமகற்கு இனி நீ தெய்வ படைக்கலம் கொடுத்தி என்னா – கம்.பால:7 54/2
செவித்தலம் நிறுத்தினன் சிலையின் தெய்வ நாண் – கம்.பால:8 40/2
திருமகள்_நாயகன் தெய்வ வாளிதான் – கம்.பால:8 41/1
செயிரியர் மகர யாழின் தேம் பிழி தெய்வ கீதம் – கம்.பால:13 40/2
தெய்வ மங்கையரும் நாண தேன் இசை முரல போனாள் – கம்.பால:14 63/4
திரு வளர் மார்பர் தெய்வ சிலையினர் தேரர் வீரர் – கம்.பால:14 71/3
செம்பொன் செய் சுருளும் தெய்வ குழைகளும் சேர்ந்து மின்ன – கம்.பால:17 5/1
தெய்வ பாடல் சொல் கலை என்ன தெரிவாரும் – கம்.பால:17 33/4
தெய்வ மங்கையர்க்கும் எல்லாம் திலகத்தை திலகம் செய்தார் – கம்.பால:22 16/4
தீண்டலும் உணர்ந்த அ தெய்வ கற்பினாள் – கம்.அயோ:2 51/1
தெய்வ மேனி படைத்த சேயொளி போல் மழுங்கின தீபமே – கம்.அயோ:3 63/4
தெய்வ கீதங்கள் பாட தேவரும் மகிழ்ந்து வாழ்த்த – கம்.அயோ:3 86/3
தேவியர் ஒழிந்தனர் தெய்வ மா நகர் – கம்.அயோ:5 1/3
தெய்வ மீன் ஒத்தது அ செம்பொன் தேர்-அரோ – கம்.அயோ:5 2/4
பெரும் தவம் செய்த நங்கை கணவனில் பிரிந்து தெய்வ
மருந்து இழந்தவரின் விம்மி மணி பிரி அரவின் மாழ்கி – கம்.அயோ:6 15/2,3
செவி புலம் நுகர்வது ஓர் தெய்வ தேன்-கொலாம் – கம்.அயோ:12 23/4
திருத்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர் – கம்.அயோ:12 46/3
கூந்தல் தெய்வ மகளிர் கொண்டாடினார் – கம்.அயோ:14 12/2
தீது இல் தெய்வ மடந்தையர் சேடியர் – கம்.அயோ:14 13/3
செந்நெல் உள தேன் ஒழுகு போதும் உள தெய்வ
பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள போதா – கம்.ஆரண்:3 58/2,3
பனி தரு தெய்வ பஞ்சவடி எனும் பருவ சோலை – கம்.ஆரண்:5 7/2
சேண் உற்ற இருள் சீப்ப அ தெய்வ மடந்தைமார்கள் – கம்.ஆரண்:10 158/2
வலியின்-தலை தோற்றிலன் மாற்ற_அரும் தெய்வ வாளால் – கம்.ஆரண்:13 42/1
தேனின் தெய்வ திரு நெடு நாண் சிலை – கம்.ஆரண்:14 25/1
தீண்டிய நெடு வரை தெய்வ மத்தினை – கம்.ஆரண்:15 12/2
பாரமும் மருங்கும் தெய்வ தருவும் நீர் பண்ணை ஆடும் – கம்.கிட்:3 31/3
திருமகள் அனைய அ தெய்வ கற்பினாள் – கம்.கிட்:6 13/1
சிதைவு அகல் காதல் தாயை தந்தையை குருவை தெய்வ
பதவி அந்தணரை ஆவை பாலரை பாவைமாரை – கம்.கிட்:11 61/1,2
தெய்வ தச்சன் மெய் திரு நெடும் காதலன் சேர்ந்தான் – கம்.கிட்:12 21/4
சேடு உறு தண் புனல் தெய்வ திரு நதியின் இரு கரையும் தெரிதிர்-மாதோ – கம்.கிட்:13 29/4
செம் களி சிதறி நீலம் செருக்கிய தெய்வ வாள் கண் – கம்.கிட்:13 48/2
புல்லிதழ் கமல தெய்வ பூவிற்கும் உண்டு பொற்பின் – கம்.கிட்:13 60/1
செம் கயல் கரும் கண் செ வாய் தேவரும் வணங்கும் தெய்வ
கொங்கை அ குயிலுக்கு ஒன்றும் குறைவு இலை குறியும் அஃதே – கம்.கிட்:13 61/3,4
தேறி தேவர்கள் தேவன் தெய்வ வாள் – கம்.கிட்:16 42/3
தீயையும் தீக்கும் தெய்வ செம் கதிர் செல்வன் சீறி – கம்.கிட்:16 54/4
செப்பு உறு தெய்வ பல் படையாலும் சிதையாதீர் – கம்.கிட்:17 10/2
சேண் தொடர் சிமய தெய்வ மயேந்திரத்து உம்பர் சென்றான் – கம்.கிட்:17 25/4
சீறிய மனத்தர் தெய்வ மடந்தையர் ஊடல் தீர்வுற்று – கம்.சுந்:1 12/2
கொட்புறு புரவி தெய்வ கூர் நுதி குலிசத்தாற்கும் – கம்.சுந்:1 24/1
திடல் எலாம் தொடர்ந்து செல்ல சேண் விசும்பு ஒதுங்க தெய்வ
கடல் எலாம் கலங்க தாவும் கலுழனும் அனையன் ஆனான் – கம்.சுந்:1 31/3,4
அசும்பு உடை பிரச தெய்வ கற்பக நாட்டை அண்மி – கம்.சுந்:1 77/2
திணியும் நல் நெடும் திருநகர் தெய்வ மா தச்சன் – கம்.சுந்:2 8/3
தெய்வ தச்சனை புகழ்துமோ செம் கண் வாள் அரக்கன் – கம்.சுந்:2 17/1
மற்றும் தெய்வ பல் படை கொண்டே மலைவாளை – கம்.சுந்:2 87/2
வழங்கும் தெய்வ பல் படை காணாள் மலைவான்-மேல் – கம்.சுந்:2 88/1
தேன் உகு சரள சோலை தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர் – கம்.சுந்:2 102/3
சிந்தித்தது உதவும் தெய்வ மணி விளக்கு ஒளிரும் சேக்கை – கம்.சுந்:2 104/2
அற்பு வான் தளை இல் பிறப்பு-அதனொடும் இகந்து தன் அரும் தெய்வ
கற்பு நீங்கிய கனம்_குழை இவள் எனின் காகுத்தன் புகழோடும் – கம்.சுந்:2 198/2,3
தேவரும் பிழைத்திலர் தெய்வ வேதியர் – கம்.சுந்:3 66/1
வேண்டும் அல்ல என தெய்வ வெறியே கமழும் நறும் குஞ்சி – கம்.சுந்:4 57/3
தீண்டு அளவில் வேதிகை செய் தெய்வ மணி-கொல்லோ – கம்.சுந்:4 68/4
செப்புறல் என் பல தெய்வ வாளிகள் – கம்.சுந்:5 65/1
தோட்டொடும் துதைந்த தெய்வ மரம்-தொறும் தொடுத்த புள் தம் – கம்.சுந்:6 43/1
சில் இடம் ஒழிய தெய்வ இலங்கையும் சிதைந்தது என்றார் – கம்.சுந்:6 57/4
வானவர் எறிந்த தெய்வ அடு படை வடுக்கள் மற்றை – கம்.சுந்:7 7/1
பொன் நின்று கஞலும் தெய்வ பூணினர் பொருப்பு தோளர் – கம்.சுந்:7 9/1
தேவு யாவையும் உலகமும் திருத்திய தெய்வ
கோவில் நான்முகன் படைக்கலம் தட கையில் கொண்டான் – கம்.சுந்:11 54/3,4
மேய தெய்வ படைக்கலத்தை மீட்டான் அமரர் போர் வென்றான் – கம்.சுந்:12 113/3
தேவரும் மருள்கொள தெய்வ தச்சனே – கம்.யுத்1:2 1/4
தீயிடை குளித்த அ தெய்வ கற்பினாள் – கம்.யுத்1:2 81/1
கொள்ளை தெய்வ வான் படைக்கலம் யாவையும் கொல்லா – கம்.யுத்1:3 17/2
தெய்வ பாசம் உற பிணி செய்தார் – கம்.யுத்1:3 92/2
தீ என கனலும் செம் கண் சிரம்-தொறும் மூன்றும் தெய்வ
வாயினில் கடல்கள் ஏழும் மலைகளும் மற்றும் முற்றும் – கம்.யுத்1:3 133/3,4
முரண் உடை கொடியோன் கொல்ல மொய் அமர் முடித்து தெய்வ
மரணம் என் தாதை பெற்றது என்-வயின் வழக்கு அன்று ஆமோ – கம்.யுத்1:4 113/3,4
தெய்வ நாயகனது உள்ளம் தேறிய அடைவே தேறி – கம்.யுத்1:4 118/2
வார் தொழில் புணரும் தெய்வ மங்கல முரசும் சங்கும் – கம்.யுத்1:4 146/2
தெய்வ நாயகன் தெரி கணை திசை முகத்து ஒருவன் – கம்.யுத்1:6 29/1
பாய் இருள் சீய்க்கும் தெய்வ பருதியை பழிக்கும் மாலை – கம்.யுத்1:7 10/1
விசும்பு எலாம் உலவும் தெய்வ வேரியின் மிடைந்து விம்ம – கம்.யுத்1:8 17/2
தேம் முதல் கனியும் காயும் தேனினோடு ஊனும் தெய்வ
பூ முதலாய எல்லாம் மீன் கொள பொலிந்த அன்றே – கம்.யுத்1:8 18/1,2
தெய்வ வெம் படையும் தீரா மாயமும் வல்ல தீயோன் – கம்.யுத்1:12 28/1
பானத்தான் அல்லன் தெய்வ பாடலான் அல்லன் ஆடல் – கம்.யுத்1:13 1/3
சீதை நாயகன் வேறு உள்ள தெய்வ நாயகன் நீ செப்பும் – கம்.யுத்1:14 21/2
சீறியது அனையன் ஆன செறி கழல் அரக்கன் தெய்வ
நூறு கோல் நொய்தின் எய்தான் அவை உடல் நுழைதலோடும் – கம்.யுத்2:15 138/2,3
சென்ற வன் பொறி மின் பல செறிந்திட தெய்வ
வென்றி வில் என விழு நிழல் விரிந்திட மேன்மேல் – கம்.யுத்2:15 190/2,3
தெரிந்து மற்ற அது-தன்னை ஓர் தெய்வ வெம் கணையால் – கம்.யுத்2:16 235/3
நலம் கிளர் நிதி இரண்டும் நல்குவென் நாம தெய்வ
பொலம் கிளர் மானம்-தானே பொது அற கொடுப்பென் புத்தேள் – கம்.யுத்2:17 51/2,3
பூவின்-மேல் இருந்த தெய்வ தையலும் பொதுமை உற்றாள் – கம்.யுத்2:17 62/1
திறை தந்தன தெய்வ நிதி கிழவன் – கம்.யுத்2:18 40/3
தெய்வ படையும் சினமும் திறலும் – கம்.யுத்2:18 78/1
செய்தனன் துரந்தான் தெய்வ செயல் அன்ன கணையை வெம் கோல் – கம்.யுத்2:18 192/3
தேறல் ஆம் துணையும் தெய்வ சிலை நெடும் தேரின் ஊன்றி – கம்.யுத்2:18 193/2
தேம்பல் பிறை சென்னி வைத்தான் தரு தெய்வ ஏதி – கம்.யுத்2:19 12/2
தேறாதது மற்று அவன் ஏறிய தெய்வ மா தேர் – கம்.யுத்2:19 19/4
செம் குழல் கற்றை சோர தெரிவையர் ஆற்ற தெய்வ
பொங்கு பூம் பள்ளி புக்கார் அவர் உடல் பொருந்த புல்லி – கம்.யுத்2:19 165/2,3
வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அஃதே – கம்.யுத்2:19 179/2
சித்திர தேரை தெய்வ பகழியால் சிதைத்து வீழ்ந்தான் – கம்.யுத்2:19 181/4
தீ எரி சிதறும் செம் கண் அஞ்சனை சிங்கம் தெய்வ
நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட நடுங்குகின்றான் – கம்.யுத்2:19 198/3,4
சீரிய அனலி தெய்வ படைக்கலம் தெரிந்து வாங்கி – கம்.யுத்2:19 218/2
தெய்வ வன் பாசம் செய்த செயல் இந்த மாய செய்கை – கம்.யுத்2:19 227/4
நிருமித்த என்ன உயிரோடு எழுந்து நிலை நின்ற தெய்வ நெறியால் – கம்.யுத்2:19 265/4
சென்று ஒரு கணத்தில் நாளை நான்முகன் படைத்த தெய்வ
வென்றி வெம் படையினால் உன் மன துயர் மீட்பென் என்றான் – கம்.யுத்2:19 300/2,3
மாற்றலர் ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது என்றான் – கம்.யுத்3:21 26/3
காவலன் படையும் தெய்வ கடலவன் படையும் கால் கொள் – கம்.யுத்3:21 27/1
தெய்வ போர் கணைக்கு அத்துணைக்கு அத்துணை செலுத்தி – கம்.யுத்3:22 70/2
அறிந்து தெய்வ வான் படைக்கலம் தொடுப்பதற்கு அமைந்தான் – கம்.யுத்3:22 80/2
தெய்வ வான் பெரும் படைகட்கு வரன்முறை திருந்து – கம்.யுத்3:22 88/1
தந்திரம் அதனை தெய்வ படையினால் சமைப்பின் அல்லால் – கம்.யுத்3:22 152/3
துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் வரன்முறை துரக்கும் – கம்.யுத்3:22 185/2
தெய்வ மானத்திடை ஏற்றி மனிதர்க்கு உற்ற செயல் எல்லாம் – கம்.யுத்3:23 3/1
பூவுடை அமரர் தெய்வ தரு என விசும்பில் போனான் – கம்.யுத்3:24 42/4
கண்ணுக்கும் கருதும் தெய்வ மனத்திற்கும் கடியன் ஆனான் – கம்.யுத்3:24 47/2
சென்னி நாள் தெரியல் வீரன் தியாக மா விநோதன் தெய்வ
பொன்னி நாட்டு உவமை வைப்பை புலன் கொள நோக்கி போனான் – கம்.யுத்3:24 58/3,4
எல் குன்ற எறியும் தெய்வ மருந்து அடையாளம் என்ன – கம்.யுத்3:24 60/4
சென்று மீள்வென் என்று எழுந்து தெய்வ மா – கம்.யுத்3:24 116/3
தேன் நகு மழலை இன் சொல் உருப்பசி முதலாம் தெய்வ
வானக மகளிர் வந்தார் சில் அரி சதங்கை பம்ப – கம்.யுத்3:25 3/2,3
செயிர்ப்பு அறு தெய்வ சிந்தை திரு மறை முனிவர்க்கேயும் – கம்.யுத்3:25 14/3
பாடலும் முழவின் தெய்வ பாணியும் பவள வாயார் – கம்.யுத்3:25 18/2
செறி கழல் இருவர் தெய்வ சிலை ஒலி பிறந்தது அன்றே – கம்.யுத்3:25 19/3
தீது இலர் பகைஞர் என்ன திட்கென்ற மனத்தன் தெய்வ
போது உகு பந்தர் நின்று மந்திர இருக்கை புக்கான் – கம்.யுத்3:25 21/3,4
பாதக அரக்கன் தெய்வ பத்தினி தவத்துளாளை – கம்.யுத்3:26 47/1
பரம் கொள் வானவரின் தெய்வ படைக்கலம் படைத்தவாறும் – கம்.யுத்3:27 75/2
தெய்வ படை பழுது உற்றது என கூசுதல் சிதைவால் – கம்.யுத்3:27 161/1
மொழிந்து தன் தெய்வ தேர்-மேல் ஏறினன் முடியலுற்றான் – கம்.யுத்3:28 13/4
தீரர் என்று அமரர் பேசி சிந்தினார் தெய்வ பொன் பூ – கம்.யுத்3:28 30/4
தெய்வ நெடும் படை கலங்கள் விடுவர் சிலர் சுடு கணைகள் சிலையில் கோலி – கம்.யுத்3:31 97/1
ஆண்தகை தெய்வ திண் தேர் அணுகியது அணுகும்-காலை – கம்.யுத்4:37 10/2
சீர்_மகளை திரு_மகளை தேவர்க்கும் தம் மோயை தெய்வ கற்பின் – கம்.யுத்4:38 10/2
தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட – கம்.யுத்4:39 6/2
விண் உறைவோர்-தம் தெய்வ வெறியோடும் வேறுளோர்-தம் – கம்.யுத்4:42 10/1
தெய்வ நீராடற்கு ஒத்த செய் வினை வசிட்டன் செய்ய – கம்.யுத்4:42 15/1
தெள்ளிய திருவும் தெய்வ பூமியும் சேரும் தோளான் – கம்.யுத்4:42 17/4
சித்தம் ஒத்துளன் என்று ஓதும் திரு நகர் தெய்வ நன்னூல் – கம்.யுத்4:42 18/1

மேல்


தெய்வ_உத்தியொடு (1)

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து – திரு 23

மேல்


தெய்வங்கள் (1)

இ மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால் இரங்கா யார்க்கும் – கம்.யுத்3:24 29/1

மேல்


தெய்வத்தால் (1)

செற்றதும் இல்லையேல் தெய்வத்தால் அன்றேல் – கம்.அயோ:11 63/2

மேல்


தெய்வத்தாலும் (1)

செருக்கினால் அன்று ஒரு தெய்வத்தாலும் அன்று – கம்.அயோ:11 62/2

மேல்


தெய்வத்தான் (1)

தெய்வத்தான் கண்டீ தெளிக்கு – கலி 91/8

மேல்


தெய்வத்தின் (3)

தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை – கலி 98/32
பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த-கால் – கலி 124/18
சேடனால் அன்று வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று – கம்.யுத்3:28 69/2

மேல்


தெய்வத்து (8)

நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய – திரு 160
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி – திரு 290
ஈண்டு பெரும் தெய்வத்து யாண்டு பல கழிந்து என – நற் 315/1
அர வழங்கும் பெரும் தெய்வத்து
வளை ஞரலும் பனி பௌவத்து – பதி 51/13,14
மாற்று அரும் தெய்வத்து கூட்டம் முன்னிய – பதி 88/24
அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும் – பரி 9/2
தெய்வத்து திறன் நோக்கி தெருமரல் தே_மொழி – கலி 16/19
வெருவரு கடும் திறல் இரு பெரும் தெய்வத்து
உரு உடன் இயைந்த தோற்றம் போல – அகம் 360/6,7

மேல்


தெய்வத்தை (1)

தீது இலா ஆக உலகு ஈன்ற தெய்வத்தை
காதலால் நோக்கினான் கண்ட முனி கணங்கள் – கம்.யுத்1:3 165/1,2

மேல்


தெய்வதங்காள் (2)

இற அடுத்தது என் தெய்வதங்காள் என்னும் – கம்.அயோ:4 13/2
காத்து நல்கு-மின் தெய்வதங்காள் என்றார் – கம்.அயோ:4 231/3

மேல்


தெய்வதம்-தன்னை (1)

தெய்வதம்-தன்னை மற்று உன் தேவியை திருவை தீண்டி – கம்.யுத்3:26 64/2

மேல்


தெய்வம் (45)

தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் – திரு 287
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி – நெடு 77
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய – பட் 159
வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு – நற் 9/2
தேன் உடை நெடு வரை தெய்வம் எழுதிய – நற் 185/10
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு – நற் 201/6
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி – நற் 351/4
கரும் கண் தெய்வம் குட வரை எழுதிய – குறு 89/5
வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி – குறு 263/4
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர் – பதி 73/6
பகை பெருமையின் தெய்வம் செப்ப – பதி 82/1
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்பு-உறும் – பரி 15/8
தெய்வம் பேணி திசை தொழுதனிர் செல்-மின் – பரி 15/48
வரை உறை தெய்வம் உவப்ப உவந்து – கலி 39/28
தேயா விழு புகழ் தெய்வம் பரவுதும் – கலி 103/76
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என் – கலி 131/1
வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்-கண் – கலி 132/21
கொடும் சுழி புகாஅர் தெய்வம் நோக்கி – அகம் 110/4
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்
புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்-வயின் – அகம் 166/7,8
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் – அகம் 309/4
தேன் உகு நறவ மாலை செறி குழல் தெய்வம் அன்னாள் – கம்.பால:18 8/1
தாக்கிய தெய்வம் உண்டு என்னும் தன்மையள் – கம்.பால:19 51/2
தெய்வம் என உற்ற உடல் சிந்தை வசம் அன்றோ – கம்.பால:22 34/4
நூல் உற நோக்கி தெய்வம் நுனித்து அறம் குணித்த மேலோர் – கம்.அயோ:1 7/2
தீங்கு இழைத்த அதனினோ தெய்வம் சீறியோ – கம்.அயோ:11 60/3
உன் அலால் பெரும் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே – கம்.ஆரண்:1 55/2
அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர்-மாட்டு அரும் தெய்வம்
நின் அலால் இல்லாமை நெறிநின்றார் நினையாரோ – கம்.ஆரண்:1 55/3,4
நினைவது ஓர் தெய்வம் வேறு இலாத நெஞ்சினான் – கம்.ஆரண்:12 39/2
பொங்கு பல் முரசம் ஆர்ப்ப இல் உறை தெய்வம் போற்றி – கம்.சுந்:2 113/2
பயிர் உற தெய்வம் என்-மேல் படிந்தது பார்-மின் என்னா – கம்.சுந்:2 188/2
என் பெரும் தெய்வம் ஐயா இன்னமும் கேட்டி என்பான் – கம்.சுந்:14 26/4
வந்தனை தெய்வம் நீ மற்றும் முற்றும் நீ – கம்.யுத்1:2 73/2
நந்தல்_இல் தெய்வம் ஆய் நல்கும் நான்மறை – கம்.யுத்1:3 65/3
பாடி நூறாக நூறி மீண்டது அ பகழி தெய்வம் – கம்.யுத்1:7 16/4
ஏயின தூதன் எற்ற பற்று விட்டு இலங்கை தெய்வம்
போயினது என்றும் சொன்னார் புகுந்தது போரும் என்றார் – கம்.யுத்1:9 79/3,4
ஆசி சொல்லினர் அருந்தவர் அறம் எனும் தெய்வம்
காசு_இல் நல் நெடும் கரம் எடுத்து ஆடிட கயிலை – கம்.யுத்2:15 223/1,2
தெய்வம் நாறு செம் சாந்தமும் சேர்த்தினான் – கம்.யுத்2:16 70/4
விளையாத துன்பம் விளைவித்த தெய்வம் வெளி வந்தது என்ன வியவா – கம்.யுத்2:19 266/2
செய்யும் என்று எண்ண தெய்வம் சிறிது அன்றோ தெரியின் அம்மா – கம்.யுத்2:19 292/4
தேடிய தெய்வம் அன்ன திரிசடை மறுக்கம் தீர்ப்பாள் – கம்.யுத்3:23 22/4
தீய்ந்துறும் இரவி பின்னும் திரியுமோ தெய்வம் என் ஆம் – கம்.யுத்3:23 26/2
சாய்ந்தது காக்கும் தெய்வம் சலித்தன தடுத்து வந்து – கம்.யுத்3:24 61/2
என் அமே என்னும் தெய்வம் இல்லையோ யாதும் என்னும் – கம்.யுத்3:26 43/2
தீர்வது பொருளோ துன்பம் நீ உளை தெய்வம் உண்டு – கம்.யுத்3:27 1/3
தீர்க்கல் ஆம் தகையது தெய்வம் தேறுமோ – கம்.யுத்4:40 62/4

மேல்


தெய்வம்தான் (1)

தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை என்று எண்ணும் – கம்.பால:8 6/1

மேல்


தெய்வமா (1)

உன்னையே தெய்வமா கொண்டு இத்தனை காலம் உய்ந்தேன் – கம்.யுத்3:23 30/2

மேல்


தெய்வமும் (7)

உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே – நற் 398/1
அந்தர_மகளிர்க்கு தெய்வமும் போன்றே – ஐங் 76/4
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என – பதி 74/26
இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு – புறம் 58/16
தெய்வமும் பராவி வேத பாரகர்க்கு ஈந்து செம்பொன் – கம்.பால:22 18/2
இருக்கும் தெய்வமும் இரணியனே நம என்னும் – கம்.யுத்1:3 10/4
தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும் – கம்.யுத்4:40 115/2

மேல்


தெய்வமே (2)

செயிர் தீராய் விதி ஆன தெய்வமே
உயிர் போனால் உடலாரும் உய்வரோ – கம்.கிட்:8 5/3,4
திருவினின் திரு உளார் யாவர் தெய்வமே – கம்.சுந்:4 46/4

மேல்


தெய்வமோ (2)

சிந்து என திருத்திய தெறு கண் தெய்வமோ – கம்.சுந்:12 67/4
தெய்வமோ என்னும் மெய்ம்மை சிதைந்ததோ என்னும் தீய – கம்.யுத்2:17 33/1

மேல்


தெரி (70)

நைவளம் பழுநிய நயம் தெரி பாலை – சிறு 36
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி – சிறு 228
தெரி கொள் அரிசி திரள் நெடும் புழுக்கல் – பெரும் 474
தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை – மலை 296
நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும் – நற் 12/3
பயன் தெரி பனுவல் பை தீர் பாண – நற் 167/6
தெரி மணி கேட்டலும் அரிதே – நற் 323/10
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே – குறு 250/6
தேனூர் அன்ன இவள் தெரி வளை நெகிழ – ஐங் 54/3
தெரி இழை தெளிர்ப்ப முயங்கி – ஐங் 235/3
தெரி இழை அரிவை நின் பண்பு தர விரைந்தே – ஐங் 354/4
தெரி இழை அரிவைக்கு பெரு விருந்து ஆக – ஐங் 482/1
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும் – பதி 22/4
தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை – பரி 1/9
இ நிலை தெரி பொருள் தேரின் இ நிலை – பரி 2/26
தெரி_இழாய் செல்க என்றாய் எல்லா யாம் பெற்றேம் – பரி 8/83
வருடையை படிமகன் வாய்ப்ப பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்த புலர் விடியல் – பரி 11/5,6
தெரி கோதை நல்லார் தம் கேளிர் திளைக்கும் – பரி 11/58
தெரி மலர் தாரர் தெரு இருள் சீப்ப நின் – பரி 19/14
தெரி மலர் நனை உறுவ – பரி 19/71
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி – பரி 23/62
தெரி மருதம் பாடுப பிணி கொள் யாழ் பாணர் – பரி 24/73
தெரி மாண் தமிழ் மும்மை தென்னம்பொருப்பன் – பரி 26/1
அவரும் தெரி கணை நோக்கி சிலை நோக்கி கண் சேந்து – கலி 39/23
தெரி_இழாய் நீயும் நின் கேளும் புணர – கலி 39/27
தெருள தெரி_இழாய் நீ ஒன்று பாடித்தை – கலி 43/15
தெரி வேய் தோள் கரும்பு எழுதி தொய்யில் செய்தனைத்தற்கோ – கலி 76/15
தெரி_இழாய் செய் தவறு இல்-வழி யாங்கு சினவுவாய் – கலி 87/3
தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார் – கலி 88/18
தெரி மலர் கண்ணியும் தாரும் நயந்தார் – கலி 91/3
தெரி_இழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய் நீ தீது இன்மை – கலி 91/16
ஒருத்தி தெரி முத்தம் சேர்ந்த திலகம் – கலி 92/35
தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவு-உற்றார் வண்டிற்கு – கலி 92/53
தெரி கோதை அம் நல்லாய் தேறீயல் வேண்டும் – கலி 98/9
தெளிந்தேன் தெரி_இழாய் யான் – கலி 113/22
தெரி இணர் ஞாழலும் தேம் கமழ் புன்னையும் – கலி 127/1
இரு வேறு ஆகிய தெரி_தகு வனப்பின் – அகம் 29/6
தெரி இதழ் குவளை தேம் பாய் தாரன் – அகம் 38/2
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் – அகம் 41/6
வரி அதள் படுத்த சேக்கை தெரி இழை – அகம் 58/4
நுரை தெரி மத்தம் கொளீஇ நிரை புறத்து – அகம் 101/8
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர் கோங்கின் – அகம் 153/16
தெரி வளை முன்கை பற்றியும் வினை முடித்து – அகம் 175/8
தேர் தர வந்த தெரி இழை நெகிழ் தோள் – அகம் 316/8
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ – அகம் 321/15
புகர் இல் குவளை போதொடு தெரி இதழ் – அகம் 393/24
தெரி கோல் ஞமன்ன் போல ஒரு திறம் – புறம் 6/9
தெரி இழை மகளிர் பாணி பார்க்கும் – புறம் 209/17
கந்தனை அனையவர் கலை தெரி கழகம் – கம்.பால:2 48/2
பன்ன அரும் கலை தெரி பட்டி மண்டபம் – கம்.பால:3 61/4
உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு ஒரு – கம்.அயோ:1 85/3
சிந்தை தெளிந்தோய் தெரி எமக்கு ஈது என்று உரைத்தார் – கம்.அயோ:4 89/4
பண்டை நூல் தெரி பரத்துவனும் போயினான் – கம்.அயோ:14 136/1
தெரி கணை மூழ்கலின் திறந்த மார்பினர் – கம்.ஆரண்:7 122/1
பொன் தெரி வடிம்பு உடை பொரு_இல் வாளியால் – கம்.ஆரண்:7 129/2
தான் உருவு கொண்ட தருமம் தெரி சரம்தான் – கம்.ஆரண்:9 6/1
திறம் தெரி வஞ்சன் அ சொல் செப்பலும் செப்பம் மிக்காள் – கம்.ஆரண்:12 54/1
நன்று தீது என்று இயல் தெரி நல் அறிவு – கம்.கிட்:7 117/1
சுரத நூல் தெரி விடர் என தேன் கொண்டு தொகுப்ப – கம்.கிட்:10 37/2
தெரி கணை மலரொடும் திறந்த நெஞ்சொடும் – கம்.கிட்:10 86/1
நயம் தெரி அனுமன் வேண்ட நல்கினன் நம்மை இன்னும் – கம்.கிட்:11 80/4
புலம் தெரி பொய் கரி புகலும் புன்கணார் – கம்.சுந்:7 58/3
நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார் – கம்.யுத்1:4 39/4
தெய்வ நாயகன் தெரி கணை திசை முகத்து ஒருவன் – கம்.யுத்1:6 29/1
செ வழி நாணும் சேடன் தெரி கணை ஆக செய்த – கம்.யுத்1:9 74/3
சேனையோரை அடைய தெரி என்ன – கம்.யுத்1:11 20/3
மின் தெரி எயிற்றின் ஒரு மேகம் விழும் என்ன – கம்.யுத்1:12 22/2
தெரி கணை மாரி பெய்ய தேர்களும் சிலை கைம்மாவும் – கம்.யுத்2:19 163/1
தெரி கணை விசும்பிடை துணிப்ப செம் மயிர் – கம்.யுத்3:27 47/1
தன் பெரும் தன்மை தாம் தெரி மறைகளின் தலைகள் – கம்.யுத்4:40 88/2

மேல்


தெரி_தகு (1)

இரு வேறு ஆகிய தெரி_தகு வனப்பின் – அகம் 29/6

மேல்


தெரி_இழாய் (6)

தெரி_இழாய் செல்க என்றாய் எல்லா யாம் பெற்றேம் – பரி 8/83
தெரி_இழாய் நீயும் நின் கேளும் புணர – கலி 39/27
தெருள தெரி_இழாய் நீ ஒன்று பாடித்தை – கலி 43/15
தெரி_இழாய் செய் தவறு இல்-வழி யாங்கு சினவுவாய் – கலி 87/3
தெரி_இழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய் நீ தீது இன்மை – கலி 91/16
தெளிந்தேன் தெரி_இழாய் யான் – கலி 113/22

மேல்


தெரிக்க (1)

செய் திறம் இலையால் என்றான் தேவர்க்கும் தெரிக்க ஒணாதான் – கம்.யுத்2:19 267/4

மேல்


தெரிக்கல் (1)

தாயினும் பழகினார்க்கும் தன் நிலை தெரிக்கல் ஆகா – கம்.யுத்1:13 3/1

மேல்


தெரிக்கலா (1)

தேவரும் முனிவரும் தெரிக்கலா முதல் – கம்.பால:23 60/3

மேல்


தெரிக்கலுற்றார் (1)

ஆனையை விளம்பி தேரை அபிநயம் தெரிக்கலுற்றார் – கம்.யுத்3:25 12/4

மேல்


தெரிக்கவே (1)

தெய்வ மா கவி மாட்சி தெரிக்கவே – கம்.பால:0 7/4

மேல்


தெரிக்கில் (1)

சீல செய்கையும் கவி பெரும் சேனையும் தெரிக்கில் – கம்.யுத்3:30 45/4

மேல்


தெரிக்கிலாதான் (1)

எல்லை இல் துன்பம் ஊன்ற இடை ஒன்றும் தெரிக்கிலாதான்
வெல்லவும் அரிது நாசம் இவள்-தனால் விளைந்தது என்னா – கம்.யுத்3:26 60/2,3

மேல்


தெரிக்கிலேன் (1)

தெரிக்கிலேன் இ உரு தெரியும்-வண்ணம் நீ – கம்.யுத்2:16 108/3

மேல்


தெரிக்கின்றது (1)

நிற்ப தெரிக்கின்றது நீள் சுடர் மேன்மை அன்றோ – கம்.ஆரண்:10 160/4

மேல்


தெரிக்கின்றாரினே (1)

சீற்றம் ஆம் அவிநயம் தெரிக்கின்றாரினே – கம்.பால:19 21/4

மேல்


தெரிக்கும் (4)

திருவின் நாயகன் இவன் என தே மறை தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த – கம்.கிட்:10 41/3,4
தெள்ளிய தெரிக்கும் தெவ்வர் தீர் வினை சேர்தலோடும் – கம்.யுத்1:9 30/2
பயிற்றியர் ஆயினும் தெரிக்கும் பண்பு இலார் – கம்.யுத்3:20 48/3
எங்கும் உளன் ஒருவன் என இரு நான் மறை தெரிக்கும்
செம் கண்ணவன் இவனே என திரிந்தான் கலை தெரிந்தான் – கம்.யுத்3:22 113/3,4

மேல்


தெரிகல்லா (1)

தெரிகல்லா இடையின்-கண் கண் கவர்பு ஒருங்கு ஓட – கலி 57/5

மேல்


தெரிகலா (1)

முகிலொடு வேற்றுமை தெரிகலா முழு – கம்.பால:3 35/2

மேல்


தெரிகில (3)

காளமேகமும் நாகமும் தெரிகில காணாய் – கம்.அயோ:10 2/4
கனல் பரந்தவும் தெரிகில கற்பக கானம் – கம்.சுந்:13 24/4
சேர்தலும் தெரிவ அன்றேல் தெரிகில தெரிந்த காட்சி – கம்.யுத்1:10 16/3

மேல்


தெரிகிலம் (1)

தாக்கினான் நடு அடுத்தது தெரிகிலம் தமியன் – கம்.ஆரண்:13 82/3

மேல்


தெரிகிலர் (4)

பாவகம் இன்னது என்று தெரிகிலர் பதைத்து விம்ம – கம்.யுத்2:16 9/2
தெரிகிலர் அமரரேயும் ஆர் அவன் செய்கை தேர்வார் – கம்.யுத்2:16 21/2
தெரிகிலர் செவிடு செல்ல கிழிந்தன திசைகள் எல்லாம் – கம்.யுத்2:19 104/4
போன-பின் புரிவது ஒன்றும் தெரிகிலர் துன்பம் பூண்பார் – கம்.யுத்3:26 15/4

மேல்


தெரிகிலவால் (1)

தொழில் தெரிகிலவால் தங்கண் சுடர் நெடும் கற்றை சுற்ற – கம்.யுத்1:10 8/4

மேல்


தெரிகிலா (1)

வேதம் வேதியர் விரிஞ்சன் முதலியோர் தெரிகிலா
ஆதி தேவர் அவர் எம் அறிவினுக்கு அறிவு-அரோ – கம்.ஆரண்:0 1/3,4

மேல்


தெரிகிலாத (2)

என் கொண்டு இயற்றிய என தெரிகிலாத
வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம் – கம்.சுந்:2 1/3,4
தம் நிறம் தெரிகிலாத ஒரு நிறம் சார்கிலாத – கம்.யுத்1:10 15/3

மேல்


தெரிகிலாதான் (1)

சிங்க_ஏறு அனைய வீரர் கடுமையை தெரிகிலாதான் – கம்.யுத்3:22 30/4

மேல்


தெரிகிலாது (1)

உதிரமும் தெரிகிலாது இடை பரந்து ஒழுகியே – கம்.சுந்:10 43/4

மேல்


தெரிகிலென் (1)

தெரிகிலென் உரைத்தி என்றான் சென்னி-மேல் கையன் சொல்வான் – கம்.யுத்3:22 150/4

மேல்


தெரிகிலேன் (1)

சிலை வலி வீரரை தெரிகிலேன் எனா – கம்.ஆரண்:4 14/4

மேல்


தெரிகின்ற (2)

ஒளித்து நின்றுளர் ஆயினும் உரு தெரிகின்ற
பளிக்கு அறை சில பரிமுக மாக்களை பாராய் – கம்.அயோ:10 11/3,4
தெரிகின்ற சின தீ பொங்க செரு செய்வான் செருக்கி நின்றார் – கம்.கிட்:11 81/4

மேல்


தெரிகின்றது (3)

செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது உன்னது இடையே – கம்.யுத்2:19 260/2
தெரிகின்றது இல்லா மம்மர் சிந்தையன் எனினும் வீரர் – கம்.யுத்3:24 17/3
திவசத்து எழு கதிரோன் என தெரிகின்றது ஓர் கணையால் – கம்.யுத்3:27 124/3

மேல்


தெரிகின்றான் (2)

திருத்திய வினை முற்றிற்று இன்று எனல் தெரிகின்றான்
பரத்துவன் எனும் நாம பர முனி பவ நோயின் – கம்.அயோ:9 20/2,3
சென்றான் வன் திறல் அயில் வாய் அம்புகள் தெரிகின்றான் விழி எரிகின்றான் – கம்.சுந்:10 31/4

மேல்


தெரிகின்றிலர் (1)

பெரு நாள் தெரிகின்றிலர் பேதைமையேன் – கம்.யுத்1:3 106/3

மேல்


தெரிகின்றிலார் (1)

தீ கொளுந்தினவும் தெரிகின்றிலார் – கம்.சுந்:13 5/4

மேல்


தெரிகுதி (1)

பின்னரே தெரிகுதி தெரிவு இல் பெற்றியோய் – கம்.யுத்3:24 82/4

மேல்


தெரிகுதிர் (1)

பெயரினை தெரிகுதிர் பெருமையீர் என்றாள் – கம்.ஆரண்:12 37/4

மேல்


தெரிகேனோ (1)

ஏனையர்கள் எங்கு உரைப்பார் எவ்வண்ணம் தெரிகேனோ
ஊன் அழிய நீங்காத உயிர் சுமந்த உணர்வு இல்லேன் – கம்.சுந்:2 229/3,4

மேல்


தெரிகோல் (1)

தெரிகோல் அன்ன செயிர் தீர் செம்மொழி – அகம் 349/4

மேல்


தெரிஞ்சு (1)

தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவும் ஆய் வரும் – கம்.அயோ:1 21/2

மேல்


தெரிஞ்சுற (1)

தெரிஞ்சுற நோக்கினர் செய்த செய் தவம் – கம்.ஆரண்:3 7/1

மேல்


தெரித்தனெனால் (1)

செய்யப்படுகிற்றி தெரித்தனெனால் – கம்.யுத்2:18 50/4

மேல்


தெரித்தான் (1)

சீதை காதலின் புகுந்துள பரிசு எலாம் தெரித்தான் – கம்.யுத்3:30 35/4

மேல்


தெரித்தி (5)

திரு நகர் தீர்ந்த வண்ணம் மானவ தெரித்தி என்ன – கம்.அயோ:8 18/1
செய்திதான் உணர்கிலாது திருவுளம் தெரித்தி என்றாள் – கம்.கிட்:11 49/2
சேயவர் சேனை நண்ணி செய் திறம் தெரித்தி நீ என்று – கம்.யுத்1:13 3/3
செய்தவனே-கொல் தெரித்தி இது என்றான் – கம்.யுத்3:20 29/3
தெரிந்தனென் முன்னே அன்னான் செய்தது என் தெரித்தி என்றான் – கம்.யுத்3:24 21/3

மேல்


தெரிதர (5)

கொளை பொருள் தெரிதர கொளுத்தாமல் குரல் கொண்ட – பரி 11/126
செய்_தவம் உடைமைகள் தெரிதர நதியும் – கம்.பால:5 125/2
தெரிதர கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த அன்றே – கம்.அயோ:8 14/2
உற்றது என் தெரிதர உரை-செய்வீர் என்றான் – கம்.அயோ:11 63/4
தெரிதர உணர்ந்தேம் பின்னர் என் இனி செய்தும் என்றார் – கம்.சுந்:14 10/4

மேல்


தெரிதல் (4)

மீனொடு மலர்கள்-தம்மின் வேற்றுமை தெரிதல் தேற்றா – கம்.ஆரண்:10 97/2
யாம் அது தெரிதல் தேற்றாம் இன் நகை சனகி என்னும் – கம்.ஆரண்:14 4/1
சென்றது தெரிதல் தேற்றாம் சேவடி படியில் தீண்ட – கம்.யுத்1:3 131/2
பிறிந்தனர் பொருந்தினர் என தெரிதல் பேணார் – கம்.யுத்1:12 25/2

மேல்


தெரிதலின் (1)

தெரிதலின் பொழுது போம் சிலர்க்கு அ சேண் நகர் – கம்.பால:3 67/4

மேல்


தெரிதியே (1)

புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே
இவட்கே சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல் – கலி 7/10,11

மேல்


தெரிதிர்-மாதோ (1)

சேடு உறு தண் புனல் தெய்வ திரு நதியின் இரு கரையும் தெரிதிர்-மாதோ – கம்.கிட்:13 29/4

மேல்


தெரிந்த (21)

மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் – நற் 83/5
இலை தெரிந்த வேல் – பதி 69/6
ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு – பதி 69/8
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் – புறம் 183/8
தெரிந்த கொங்கைகள் செவ்விய நூல் புடை – கம்.பால:18 27/3
சிங்கல் இல் அரு மறை தெரிந்த தீர்த்தமும் – கம்.பால:23 48/2
சிலம்பி பஞ்சினில் சிக்கு_அற தெரிந்த நூல் தே மாம் – கம்.அயோ:10 32/3
தெங்கு இளநீர் என தெரிந்த காட்சிய – கம்.அயோ:12 37/4
தெரிந்த மூக்கினள் வாயினள் செக்கர் மேல் – கம்.ஆரண்:7 1/3
தேவரும் மருள்தர தெரிந்த மேனியான் – கம்.ஆரண்:12 24/4
தே மரு தெரியல் வீரன் கண் என தெரிந்த செய்ய – கம்.ஆரண்:14 4/3
திறத்துளி நோக்கின் செய்த வினை தர தெரிந்த அன்றே – கம்.கிட்:9 15/2
சிரிப்பவும் ஒத்தன தெரிந்த மின் எலாம் – கம்.கிட்:10 7/4
தென் திசைக்கும் ஓர் மேரு உண்டாம் என தெரிந்த – கம்.சுந்:13 36/4
சேர்தலும் தெரிவ அன்றேல் தெரிகில தெரிந்த காட்சி – கம்.யுத்1:10 16/3
தெரிந்த மேனியன் திண் கடலின் திரை – கம்.யுத்2:16 57/2
நூறு_ஆயிரம் யாளியின் நோன்மை தெரிந்த சீயத்து – கம்.யுத்2:19 19/1
சீறும் நூல் தெரிந்த சிந்தை இலக்குவன் சிலை கை வாளி – கம்.யுத்2:19 117/1
தெரிந்த சேவகம் திறம்பல் இன்றி நின்ற செய்கையால் – கம்.யுத்3:31 73/3
ஆனது தெரிந்த வள்ளல் அளப்ப_அரும் கோடி அம்பால் – கம்.யுத்3:31 225/3
தெரிந்த வெம் கணை கங்க வெம் சிறை அன்ன திறத்தான் – கம்.யுத்4:37 95/3

மேல்


தெரிந்தது (10)

தெள்ளிய நலத்தினால் உன் சிந்தனை தெரிந்தது அம்மா – கம்.ஆரண்:6 57/2
தெற்கு நோக்கியது எனும் பொருள் தெரிந்தது அ திண் தேர் – கம்.ஆரண்:13 79/1
எண்_அரும் பொருள்கள் எல்லாம் என்பது தெரிந்தது அன்றே – கம்.ஆரண்:13 115/4
தெரிந்தது இல்லை திரு மலர்_கண் இமை – கம்.ஆரண்:14 18/2
சரம் எனும்படி தெரிந்தது பல பட சலித்து என் – கம்.கிட்:7 72/1
தெறித்த போது ஒத்தது அன்றி சினம் உண்மை தெரிந்தது இல்லை – கம்.யுத்2:16 17/4
சின வென்றி மதமா என்றும் தேர் என்றும் தெரிந்தது இல்லை – கம்.யுத்2:19 50/3
செப்பு உருக்கு என தெரிந்தது மீன் குலம் செருக்கி – கம்.யுத்3:20 53/3
என்ன ஓர் தன்மையும் தெரிந்தது இல்லையால் – கம்.யுத்3:22 50/3
தேன் நகு தெரியல் மன்னா சேகு அற தெரிந்தது அன்றே – கம்.யுத்3:26 12/4

மேல்


தெரிந்தவாற்றால் (1)

முன்பு என்றும் உளது என்றாலும் முழுவதும் தெரிந்தவாற்றால்
அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்தது அன்றே – கம்.யுத்3:24 4/3,4

மேல்


தெரிந்தன (1)

தெரிந்தன அசனி போல தெறு பொறி பிதிர்வ திக்கின் – கம்.யுத்3:22 129/2

மேல்


தெரிந்தனம் (1)

தேரின் ஆழியும் தெரிந்தனம் தீண்டுதல் அஞ்சி – கம்.ஆரண்:13 76/1

மேல்


தெரிந்தனன் (1)

இறுத்தவனும் வெம் கணை தெரிந்தனன் எதிர்ந்தான் – கம்.ஆரண்:9 10/4

மேல்


தெரிந்தனென் (1)

தெரிந்தனென் முன்னே அன்னான் செய்தது என் தெரித்தி என்றான் – கம்.யுத்3:24 21/3

மேல்


தெரிந்தனை (1)

கூடினர் செய்யும் மாயம் தெரிந்தனை கூறி கொற்றம் – கம்.யுத்3:31 67/2

மேல்


தெரிந்தாம் (1)

இடை கண்டிலம் அல்லது எல்லா உருவும் தெரிந்தாம்
விடம் நுங்கிய கண் உடையார் இவர் மெல்லமெல்ல – கம்.ஆரண்:10 144/2,3

மேல்


தெரிந்தாய் (2)

தீயினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தாய்
ஏயின உற தகைய இத்துணையவேயோ – கம்.யுத்1:2 48/3,4
திருவிலீ மற்று இது எம் மறை பொருள் என தெரிந்தாய் – கம்.யுத்1:3 52/4

மேல்


தெரிந்தார் (1)

சிங்கம் அன்ன போர் வீரரில் தலைவராய் தெரிந்தார்
அங்கு அமர்க்களத்து ஒருவரோடு ஒருவர் சென்று அடர்ந்தார் – கம்.யுத்3:20 51/2,3

மேல்


தெரிந்தால் (1)

சின்னம் உள்ளன இல்லன மெய்ம் முற்றும் தெரிந்தால் – கம்.யுத்3:31 14/4

மேல்


தெரிந்தான் (14)

தெரிந்தான் இன்று இளையானே இவளை நெடும் செவியொடு மூக்கு – கம்.ஆரண்:6 108/3
செய்த சே ஒளி முறுவலன் கடும் கணை தெரிந்தான்
நொய்தின் அங்கு அவன் நொறில் பரி தேர் பட நூறி – கம்.ஆரண்:8 20/2,3
தின்றாள் ஒருத்தி இவள் என்பது தெரிந்தான் – கம்.சுந்:1 66/4
சிறு தொழில் முடித்து அகல்தல் தீது எனல் தெரிந்தான்
மறித்தும் ஓர் செயற்கு உரிய காரியம் மதித்தான் – கம்.சுந்:6 1/3,4
இத இயல் இது என முந்தே இயைவு உற இனிது தெரிந்தான்
பத இயல் அறிவு பயத்தால் அதின் நல பயன் உளது உண்டோ – கம்.சுந்:7 21/1,2
செம் புணீர்-கொடு கடன் கழிப்பேன் என்று தெரிந்தான் – கம்.யுத்3:22 64/4
செம் கண்ணவன் இவனே என திரிந்தான் கலை தெரிந்தான் – கம்.யுத்3:22 113/4
தெரிந்தான் சில சுடர் வெம் கணை தேவேந்திரன் சின மா – கம்.யுத்3:27 120/1
செல்லும் கொடும் கணை யாவையும் சிதையாமையும் தெரிந்தான்
வெல்லும் தரம் இல்லாமையும் அறிந்தான் அகம் மெலிந்தான் – கம்.யுத்3:27 127/3,4
தேன் விட்டிடு மலரோன் படை தீர்ப்பாய் என தெரிந்தான்
ஊன் விட்டவன் மறம் விட்டிலன் என வானவர் உவந்தார் – கம்.யுத்3:27 136/3,4
தீக்கின்றது இ உலகு ஏழையும் என செல்வதும் தெரிந்தான்
நீக்கும் தரம் அல்லா முழு முதலோன் என நினைத்தான் – கம்.யுத்3:27 147/1,2
சிவன் நன் படை தொடுத்து ஆர் உயிர் முடிப்பேன் என தெரிந்தான் – கம்.யுத்3:27 149/4
தீர்ப்பான் படை தொடுப்பேன் என தெரிந்தான் அது தெரியா – கம்.யுத்3:27 150/2
சிட்டர்-தம் தனி தேவனும் அதன் நிலை தெரிந்தான் – கம்.யுத்4:37 103/4

மேல்


தெரிந்திசின் (1)

செய்வது தெரிந்திசின் தோழி அல்கலும் – அகம் 281/1

மேல்


தெரிந்திடின் (1)

திறம் தெரிந்திடின் அது-தானும் செய் தவம் – கம்.யுத்1:2 69/2

மேல்


தெரிந்தில (2)

பூவும் புண்களும் தெரிந்தில மாருதி புயத்தில் – கம்.சுந்:7 52/4
மீள யாவையும் தெரிந்தில முகில் கணம் விசைப்ப – கம்.சுந்:13 25/4

மேல்


தெரிந்திலம் (3)

சிந்தனை தெரிந்திலம் சிவந்த நாட்டமே – கம்.பால:19 34/4
தெரிந்திலம் திருநகர் மகளிர் செய்கையே – கம்.பால:23 75/4
குலைந்திடேல் உமை வேற்றுமை தெரிந்திலம் கொடி பூ – கம்.கிட்:7 61/3

மேல்


தெரிந்திலாத (1)

தேவரும் தெரிந்திலாத வட_மலைக்கு உம்பர் சென்றான் – கம்.யுத்3:24 48/2

மேல்


தெரிந்திலாதான் (1)

தேயத்தான் என்னா-வண்ணம் கரந்தனன் தெரிந்திலாதான்
காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன் – கம்.யுத்3:21 29/2,3

மேல்


தெரிந்திலாமையால் (1)

தேய்ந்தில அனையது தெரிந்திலாமையால்
ஆய்ந்தனர் பெருகவும் அமரர் இம்பரில் – கம்.அயோ:2 45/2,3

மேல்


தெரிந்திலாரினே (1)

தெருளுற மெய் பொருள் தெரிந்திலாரினே – கம்.ஆரண்:10 128/4

மேல்


தெரிந்திலென் (1)

பிறிந்திலன் உளன் என்று ஒன்றும் தெரிந்திலென் பெயர்ந்தேன் என்று – கம்.யுத்3:24 15/2

மேல்


தெரிந்திலை (1)

சொல்லும் மாற்றங்கள் தெரிந்திலை பல முறை தோற்று – கம்.யுத்1:2 104/1

மேல்


தெரிந்து (74)

உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து
புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ – பெரும் 158,159
இடை தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி – பெரும் 445
வண்ண வரி வில் ஏந்தி அம்பு தெரிந்து
நுண் வினை கச்சை தயக்கு அற கட்டி – குறி 124,125
இடை தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்து என – மலை 542
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா – நற் 25/9
ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால் – நற் 103/1
நம் நிலை இடை தெரிந்து உணரான் தன் மலை – நற் 344/5
தெரிந்து அது வியந்தனென் தோழி பணிந்து நம் – நற் 386/8
நன்றே செய்த உதவி நன்று தெரிந்து
யாம் எவன் செய்குவம் நெஞ்சே காமர் – ஐங் 288/1,2
நயம்படு முரற்கையின் யாத்த பயன் தெரிந்து
இன்புறு புணர்ச்சி நுகரும் – ஐங் 407/2,3
வள்பு தெரிந்து ஊர்-மதி வலவ நின் – ஐங் 486/4
வம்பு களைவு அறியா சுற்றமோடு அம்பு தெரிந்து
அ வினை மேவலை ஆகலின் – பதி 19/9,10
உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி – பதி 71/25
எங்கும் தெரிந்து அது கொள்வேன் அவன் உள்-வழி – கலி 144/16
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் – அகம் 19/4
கணை வலம் தெரிந்து துணை படர்ந்து உள்ளி – அகம் 38/4
வரி புனை வில்லன் ஒரு கணை தெரிந்து கொண்டு – அகம் 48/12
உருவ வல் வில் பற்றி அம்பு தெரிந்து
செரு செய் யானை செல் நெறி வினாஅய் – அகம் 82/11,12
விரி மலர் மராஅம் பொருந்தி கோல் தெரிந்து
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி – அகம் 172/7,8
பெறல் அரும்-குரையள் ஆயின் அறம் தெரிந்து
நாம் உறை தேஎம் மரூஉ பெயர்ந்து அவனொடு – அகம் 280/6,7
முடி உளாளோ தெரிந்து உணர்கிலாம் முளரியாள் – கம்.பால:20 8/4
ஏவரும் தெரிந்து இனிது உணர்-மின் ஈண்டு என – கம்.பால:23 60/2
காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரிந்து கற்ற – கம்.அயோ:1 7/1
தெரிந்து நான்மறை திசைமுகன் திருமகன் செப்பும் – கம்.அயோ:1 33/4
சீற்றம் துறந்தான் எதிர்நின்று தெரிந்து செப்பும் – கம்.அயோ:4 137/1
வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து – கம்.அயோ:12 1/1
முறை தெரிந்து ஒரு வகை முடிய நோக்குறின் – கம்.அயோ:12 9/1
சிந்தனை எமக்கு என தெரிந்து கூறினான் – கம்.அயோ:12 11/4
வேய் தெரிந்து உரைப்ப போன்ற புள்ளொடு விலங்கும் அம்மா – கம்.ஆரண்:7 57/4
சென்று உலைவு உறும்படி தெரிந்து கணை சிந்த – கம்.ஆரண்:9 7/2
செயலை செற்ற பகை தெறுவான் தெரிந்து
அயலை பற்றி துணை அமைந்தாய் எனின் – கம்.கிட்:7 92/1,2
இருமையும் தெரிந்து எண்ணலை எண்ணினால் – கம்.கிட்:7 107/2
தேன் தெரிந்து உண்டு தெளிவுறு வானர சேனை – கம்.கிட்:12 3/2
கரை செயா வேலையின் பெரிய கற்பினள் தெரிந்து
உரை-செய்தாள் அஃது எலாம் உணர நீ உரை-செய்வாய் – கம்.கிட்:13 68/3,4
தெள்ளு நீர் உலகு எலாம் தெரிந்து தேடி நீர் – கம்.கிட்:14 18/2
தெரிந்து உணர்தி மற்று இவள்-கொல் தேவி எனலோடும் – கம்.கிட்:14 48/4
ஆரியா தெரிந்து அறிகிலேன் என்றான் – கம்.கிட்:15 9/4
தெரிந்து ஒளிர் திங்கள் வெண் குடத்தினால் திரை – கம்.சுந்:2 53/1
கற்பகம் கொடுக்க வாங்கி கலன் தெரிந்து அணிகின்றாரை – கம்.சுந்:2 107/4
சிந்துரம் பயில் வாய்ச்சியர் பலரையும் தெரிந்து
மந்திரம் பல கடந்து தன் மனத்தின் முன் செல்வான் – கம்.சுந்:2 136/2,3
செறி குழல் சீதைக்கு அன்று ஓர் சிகாமணி தெரிந்து வாங்கி – கம்.சுந்:6 45/3
இருந்தவன் கிடந்தது ஓர் எழு தெரிந்து எடுத்தான் – கம்.சுந்:8 23/4
திறம் தெரிந்து உலகம் பூண செம் நெறி செலுத்தி தீயோர் – கம்.சுந்:12 76/2
உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும் – கம்.யுத்1:2 74/2
வெல்வர் என்பது தெரிந்து எண்ணினார் நிருதர் வேர் முதலும் வீய – கம்.யுத்1:2 91/3
தொன் முறை நெறி தெரிந்து அவனும் சொல்லுவான் – கம்.யுத்1:4 69/4
சீலமே நோக்கி யாம் தெரிந்து தேறுதற்கு – கம்.யுத்1:4 81/3
எத்தனை உளர் தெரிந்து எண்ண ஏய்ந்தவர் – கம்.யுத்1:4 85/1
உத்தமர் அது தெரிந்து உணர ஓதினார் – கம்.யுத்1:4 85/3
சீரிது என்றவை எவற்றினும் சீரிய தெரிந்து
பார் இயங்கு இரும் புனல் எலாம் முடிவினில் பருகும் – கம்.யுத்1:6 14/2,3
தாய் தெரிந்து உலகு காத்த தவத்தியை தன்னை கொல்லும் – கம்.யுத்1:9 32/1
நோய் தெரிந்து உணரான் தேடி கொண்டனன் நுவல யாங்கள் – கம்.யுத்1:9 32/2
வாய் தெரிந்து உணரா-வண்ணம் கழறுவார் வணங்கி மாய் – கம்.யுத்1:9 32/3
வேய் தெரிந்து உரைக்க வந்தேம் வினையினால் வீர என்றார் – கம்.யுத்1:9 32/4
தெரிந்து காட்டினன் நும்பி சினத்தினான் – கம்.யுத்1:9 62/4
உம்பியை வாயில்-தோறும் நிலை தெரிந்து உணர்த்த சொன்னான் – கம்.யுத்1:13 7/3
திண் திறல் நெடும் தேர் தெரிந்து ஏறினான் – கம்.யுத்2:15 94/4
சேயிரு மணி நெடும் சேம தேர் தெரிந்து
ஏயின ஆயிரத்து_இரட்டி எய்தவே – கம்.யுத்2:15 105/3,4
தெரிந்து மற்ற அது-தன்னை ஓர் தெய்வ வெம் கணையால் – கம்.யுத்2:16 235/3
சாதியோ உனக்கு உறுவது சொல்லுதி சமைவுற தெரிந்து அம்மா – கம்.யுத்2:16 319/4
கண்ணினால் மனத்தினால் கருத்தினால் தெரிந்து
எண்ணினால் பெறு பயன் எய்தும் இன்று எனா – கம்.யுத்2:19 37/1,2
வெற்றி கண்டு வலி நன்று நன்று என வியந்து வெம் கணை தெரிந்து அவன் – கம்.யுத்2:19 71/2
திங்களின் பாதி கோடி இலக்குவன் தெரிந்து விட்டான் – கம்.யுத்2:19 109/3
சேவகன் தெரிந்து ஏறிய சீயமே – கம்.யுத்2:19 142/4
தேடின தெரிந்து கையால் முகிலினை முகந்து தேக்கி – கம்.யுத்2:19 164/2
சீரிய அனலி தெய்வ படைக்கலம் தெரிந்து வாங்கி – கம்.யுத்2:19 218/2
அவசம் எய்திட மடந்தையர் உரு தெரிந்து அறியார் – கம்.யுத்3:20 66/2
தெரிந்து ஒரு பகழி பாய எய்தனன் இராமன் ஏவ – கம்.யுத்3:21 20/3
சிரன் தெரிந்து உக்கவாறும் சிங்கனது ஈறும் சேனை – கம்.யுத்3:22 1/2
தன்னையே தொழுது வாழ்த்தி சரங்களை தெரிந்து வாங்கி – கம்.யுத்3:22 153/2
திறத்தால் அது தெரிந்து யாவரும் தெரியா-வகை திரிவார் – கம்.யுத்3:27 141/4
தெறும் சிறை கலுழன் அன்ன ஒரு கணை தெரிந்து செம் பொன் – கம்.யுத்3:27 177/3
தேற்றுவாய் தெரிந்து சொல்லால் தெருட்டி இ தெருள் இலோரை – கம்.யுத்3:31 46/1
ஐ_அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து அவற்றின் – கம்.யுத்4:40 91/1

மேல்


தெரிந்துகொண்டு (1)

சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெரிந்துகொண்டு
பால் வரும் உறுதி யாவும் தலைவற்கு பயக்கும் நீரார் – கம்.அயோ:1 7/3,4

மேல்


தெரிந்தும் (2)

தேனினும் களிப்பு செய்யும் சிந்தையர் தெரிந்தும் என்னின் – கம்.சுந்:7 4/2
குரங்கு அலாமை தெரிந்தும் அ கொற்றவன் – கம்.யுத்1:9 64/3

மேல்


தெரிந்துளோர்-தம் (1)

நேடி நூல் தெரிந்துளோர்-தம் உணர்விற்கும் நிமிர நின்றான் – கம்.யுத்1:7 16/1

மேல்


தெரிந்தேன் (1)

வீரம் முன் தெரிந்தேன் அல்லேன் விளிந்திலேன் மெலிந்தேன் இஞ்ஞான்று – கம்.யுத்2:19 211/3

மேல்


தெரிந்தோ (1)

ஆயது தெரிந்தோ தங்கள் அச்சமோ அறிவோ யார்க்கும் – கம்.யுத்1:9 77/1

மேல்


தெரிந்தோய் (1)

செப்பு அகல் வெண்ணெயின் நோன்மை தெரிந்தோய் – கம்.யுத்3:20 18/4

மேல்


தெரிப்ப (2)

இலை கண்டோம் என தெரிப்ப அரும் தரத்தன ஏழும் – கம்.கிட்:4 4/4
எல் வேறு தெரிப்ப கொடு ஏகினனால் – கம்.யுத்2:18 20/2

மேல்


தெரிப்பது (2)

புலன் எலாம் தெரிப்பது ஒரு புனை மணிமண்டபம்-அதனில் பொலிய மன்னோ – கம்.ஆரண்:10 2/4
சீற்றம் தான் அன்றேல் சீற்றம் வேறு ஒன்று தெரிப்பது எங்கே – கம்.யுத்2:18 214/3

மேல்


தெரிப்பான் (2)

ஏம்பல் வர தன் சிந்தை தெரிப்பான் இவை சொன்னான் – கம்.கிட்:17 20/4
நண்ணுவர் எனும் பொருள் நவை அற தெரிப்பான்
மண்ணினும் விசும்பினும் மருங்கினும் வலித்தார் – கம்.சுந்:8 36/2,3

மேல்


தெரிப்பின் (1)

புன்மை தெரிப்பின் வேறு இனி எற்றே புகல் வேலோய் – கம்.ஆரண்:11 4/4

மேல்


தெரிப்புறு (1)

தெரிப்புறு செறி சுடர் சிகையினால் சிறை – கம்.ஆரண்:4 2/3

மேல்


தெரிப்புறும் (1)

வில் வேறு தெரிப்புறும் மேனியினான் – கம்.யுத்2:18 20/4

மேல்


தெரிபவன் (1)

சீரிது பெரிது இதன் நிலைமை என தெரிபவன் ஒரு சுடு தெறு கணையால் – கம்.யுத்3:28 27/3

மேல்


தெரிபு (3)

தேர் அணி அணி கயிறு தெரிபு வருவார் – பரி 9/52
தெரிபு தெரிபு குத்தின ஏறு – கலி 103/23
தெரிபு தெரிபு குத்தின ஏறு – கலி 103/23

மேல்


தெரிய (64)

கொல் படை தெரிய வெல் கொடி நுடங்க – பதி 67/5
தேறி தெரிய உணர் நீ பிறிதும் ஓர் – பரி 6/92
எல்லாம் தெரிய கேட்குநர் யார் அவை – பரி 12/38
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய
தளவு பிணி அவிழ்ந்த தண் பத பெரு வழி – அகம் 64/3,4
இன் நலம் தெரிய வல்லார் எழுதியது என்ன நின்றாள் – கம்.பால:21 12/2
திருமகள் மணவினை தெரிய கண்ட யான் – கம்.அயோ:1 28/2
தேர்ந்ததே தேரின் அல்லால் யாவரே தெரிய கண்டார் – கம்.அயோ:3 73/4
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினை தெரிய தீட்டி – கம்.அயோ:3 74/2
தன்னால் நிகழ்ந்த எல்லாம் தானே தெரிய சொன்னாள் – கம்.அயோ:4 36/4
சேணார் மார்பும் திருவும் தெரிய காண கடவேன் – கம்.அயோ:4 65/2
கைக்கண் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன் – கம்.அயோ:4 75/2
கை ஆர் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன் – கம்.அயோ:4 80/4
கோ குமரனுக்கு அது தெரிய கூறுவான் – கம்.அயோ:12 4/4
சிந்தை யாவதும் தெரிய கூறினான் – கம்.அயோ:14 101/4
சிந்தை தேர்வு உற தெரிய நோக்கினால் – கம்.அயோ:14 105/2
திக்கு உறும் செறி பரம் தெரிய நின்ற திரள் பொன் – கம்.ஆரண்:1 2/1
தீரும் எஞ்சி என நெஞ்சின் உறு சிந்தை தெரிய
பார வெம் சிலையின் நாண் ஒலி படைத்த பொழுதே – கம்.ஆரண்:1 22/3,4
வரை அளித்த குல மாட நகர் புகுவேம் இவை தெரிய மனக்கொள் என்றான் – கம்.ஆரண்:6 128/4
தீயவர் சேனை வந்து சேர்ந்தமை தெரிய சென்று – கம்.ஆரண்:7 57/3
தேடா-நின்ற என் உயிரை தெரிய கண்டாய் சிந்தை உவந்து – கம்.கிட்:1 26/3
செ வழி உள்ளத்தானை காட்டுதி தெரிய என்றான் – கம்.கிட்:2 20/4
செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரிய கண்டான் – கம்.கிட்:7 77/4
சேய்மையோடு அணிமை இன்றி தேவரின் தெரிய நிற்றி – கம்.கிட்:9 8/4
தெரிய ஆயிர கால் நோக்கின் தேவர்க்கும் தேவன் என்ன – கம்.கிட்:13 54/3
யான் இவன்-தனை தெரிய எண்ணினேன் – கம்.கிட்:15 10/1
திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான் – கம்.கிட்:17 26/4
நெகு வாய சிகர கோடி நெரிவன தெரிய நின்றான் – கம்.கிட்:17 28/3
கண்ணடி வைத்தது அன்ன இலங்கையை தெரிய கண்டான் – கம்.சுந்:1 79/4
திண் தலை பத்தும் தோள்கள் இருபதும் தெரிய நோக்கி – கம்.சுந்:2 216/4
சொல் இது தெரிய கேட்டி துரும்பு என கனன்று சொன்னாள் – கம்.சுந்:3 112/4
பாவமோ முன் நீ செய்த தருமமோ தெரிய பாராய் – கம்.சுந்:3 126/4
சொல் உள அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரிய சொல்லின் – கம்.சுந்:3 138/2
தெரிய எண்ணினை செய்வதும் செய்தியே – கம்.சுந்:5 12/2
சுற்றிலா அரக்கர் தாமே காட்டலின் தெரிய கண்டான் – கம்.சுந்:12 127/4
முழுவதும் தெரிய நோக்கி முற்றும் ஊர் முடிவில் சென்றான் – கம்.சுந்:12 128/1
திண் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான் – கம்.சுந்:14 23/1
அறிவுற தெரிய சொன்ன பேர் அடையாளம் யாவும் – கம்.சுந்:14 41/1
தேவரே பிறரே யாரே செப்புதி தெரிய என்றான் – கம்.யுத்1:3 119/3
தொழுது உயர் கையினான் தெரிய சொல்லினான் – கம்.யுத்1:5 16/4
சுகன் இவன் அவனும் சாரன் என்பது தெரிய சொன்னான் – கம்.யுத்1:9 28/4
என்-கொலாம் தெரிய எல்லாம் இயம்புதிர் அஞ்சல் என்றான் – கம்.யுத்1:9 31/4
செது நெறி நிலையினாரே என்பது தெரிய செப்பும் – கம்.யுத்1:9 71/4
கொன்று இவர் தின்னா-முன்னம் கூறுதி தெரிய என்றான் – கம்.யுத்1:14 20/3
செய்யலாம் வகை வேறு உண்டோ செப்புதி தெரிய என்றார் – கம்.யுத்2:16 49/4
செய் திறம் அன்னது தெரிய கேட்டியால் – கம்.யுத்2:16 83/4
உறுவது தெரிய அன்று உன்னை கூயது – கம்.யுத்2:16 85/1
சிறுத்தது ஓர் முறுவலும் தெரிய செம் கணான் – கம்.யுத்2:16 304/1
கொல்லிய வரினும் உள்ளம் கூறுவென் தெரிய என்னா – கம்.யுத்2:17 18/3
சென்றது விசும்பினூடு தேவரும் தெரிய கண்டார் – கம்.யுத்2:18 204/4
செறி பணை மரமே நின்ற மரங்களில் தெரிய செப்பும் – கம்.யுத்2:19 56/2
மாயையை தெரிய உன்னார் போர் தொழில் மாற்றி நின்றார் – கம்.யுத்2:19 187/4
சீரிது என்று அதனை உள்ள பரிசு எலாம் தெரிய சொன்னான் – கம்.யுத்2:19 234/4
தென்-பால் எழுந்து வட-பால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தெரிய – கம்.யுத்2:19 247/4
தேவ மற்று இவர்கள் செய்கை கேள் என தெரிய சொன்னார் – கம்.யுத்3:20 2/4
தீயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தெரிய கேட்டான் – கம்.யுத்3:21 18/1
செறிவன இல்லா ஆற்றை சிந்தையால் தெரிய நோக்கும் – கம்.யுத்3:22 28/4
தீயினும் எரியும் நெஞ்சன் வெருவலன் தெரிய நோக்கி – கம்.யுத்3:24 5/3
தீண்டு உருவம் அல்லாத திருமாலே இவன் என்றார் தெரிய நோக்கி – கம்.யுத்3:24 38/2
காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரிய கண்டான் – கம்.யுத்3:24 53/4
திரு உறை கமலம் அன்ன நாட்டையும் தெரிய கண்டான் – கம்.யுத்3:24 57/4
காறின உள்ளம் நோவ கண்களால் தெரிய கண்டான் – கம்.யுத்4:34 19/4
தீர்த்தன்-மேல் வர துரந்தனன் உலகு எலாம் தெரிய – கம்.யுத்4:37 96/4
காதலித்த உரு ஆகி அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரிய கண்டான் – கம்.யுத்4:37 201/4
சீரினையே மனம் உவப்ப உரு முற்றும் திருவாளன் தெரிய கண்டான் – கம்.யுத்4:37 202/4

மேல்


தெரியகிலார் (1)

செரு வென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார் உலகு அனைத்தும் தெரியும் செல்வர் – கம்.யுத்3:24 39/4

மேல்


தெரியல் (26)

தளை அவிழ் தெரியல் தகையோன் பாடி – சிறு 161
மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெரும் தெரியல்
மணி தொடர்ந்து அன்ன ஒண் பூ கோதை – மது 437,438
எருத்தம் தாழ்ந்த விரவு பூ தெரியல்
பொலம் செய பொலிந்த நலம் பெறு விளக்கம் – மது 718,719
புலர்ந்த சாந்தின் விரவு பூ தெரியல்
பெரும் செய் ஆடவர் தம்-மின் பிறரும் – மது 745,746
ஒண் குரல் நொச்சி தெரியல் சூடி – நற் 200/2
மணி குரல் நொச்சி தெரியல் சூடி – நற் 293/1
சிறியிலை உழிஞை தெரியல் சூடி – பதி 63/8
பனி துறை பகன்றை பாங்கு உடை தெரியல்
கழுவு-உறு கலிங்கம் கடுப்ப சூடி – பதி 76/12,13
வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல்
சுரியல் அம் பொருநனை காண்டிரோ என – அகம் 76/8,9
மட்டு அவிழ் தெரியல் மற போர் குட்டுவன் – அகம் 212/16
கார் நறும் கடம்பின் பாசிலை தெரியல்
சூர் நவை முருகன் சுற்றத்து அன்ன நின் – புறம் 23/3,4
புனை விளை பொலிந்த பொலன் நறும் தெரியல்
பாறு மயிர் இரும் தலை பொலிய சூடி – புறம் 29/3,4
ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம் – புறம் 43/13
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே – புறம் 82/6
ஒறுவாய் பட்ட தெரியல் ஊன் செத்து – புறம் 271/6
தொன்று தாம் உடுத்த அம் பகை தெரியல்
சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும் – புறம் 280/12,13
வண்டு தொடர் நறும் தெரியல் உயிர் அனைய கொழுநர் வர மணி தேரோடும் – கம்.பால:11 15/2
தேன் தரும் தெரியல் அ செம்மல் நால்வரை – கம்.அயோ:14 87/1
தேன் உடைய நறும் தெரியல் தேவரையும் தெறும் ஆற்றல் – கம்.ஆரண்:6 98/1
வேரி அம் தெரியல் வீர மீள்வதே மேன்மை என்றான் – கம்.ஆரண்:11 59/4
தே மரு தெரியல் வீரன் கண் என தெரிந்த செய்ய – கம்.ஆரண்:14 4/3
தோட்டு அலர் தெரியல் மாலை வண்டொடும் சுறுக்கொண்டு ஏற – கம்.சுந்:10 1/2
நாள்_மலர் தெரியல் மார்ப நம் பலம் காண்பான் மாடத்து – கம்.யுத்1:10 23/1
வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி – கம்.யுத்2:16 155/2
சென்னி நாள் தெரியல் வீரன் தியாக மா விநோதன் தெய்வ – கம்.யுத்3:24 58/3
தேன் நகு தெரியல் மன்னா சேகு அற தெரிந்தது அன்றே – கம்.யுத்3:26 12/4

மேல்


தெரியல (1)

ஒத்து வேற்று உரு தெரியல உயர் மதத்து ஓங்கல் – கம்.யுத்3:20 54/3

மேல்


தெரியலாம் (1)

சித்திரம் இதனை எல்லாம் தெரியலாம் சிறிது போழ்தின் – கம்.யுத்3:26 88/4

மேல்


தெரியலாய் (1)

தேன் உலாம் தெரியலாய் தெளிவது அன்று நாம் – கம்.கிட்:6 30/3

மேல்


தெரியலாய்க்கே (1)

பைம் துழாய் தெரியலாய்க்கே நல்வினை பயக்க என்பார் – கம்.அயோ:3 92/4

மேல்


தெரியலான் (6)

அயம் திகழ் நறும் கொன்றை அலங்கல் அம் தெரியலான்
இயங்கு எயில் எய பிறந்த எரி போல எ வாயும் – கலி 150/1,2
வேரி அம் தெரியலான் வீடு நோக்கினாள் – கம்.பால:19 42/4
தேன் புனை தெரியலான் செய்கை நோக்கினான் – கம்.அயோ:4 149/2
தேன் அமர் தெரியலான் தேவர் கைதொழ – கம்.அயோ:11 43/3
தேன் உயர் தெரியலான் தன்மை நேர்தியால் – கம்.சுந்:3 123/4
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லும்-கால் – கம்.யுத்4:41 110/2

மேல்


தெரியலும் (1)

அர வாய் வேம்பின் அம் குழை தெரியலும்
ஓங்கு இரும் சென்னி மேம்பட மிலைந்த – பொரு 144,145

மேல்


தெரியலோன் (1)

கரும் சினை வேம்பின் தெரியலோன் அல்லன் – புறம் 45/2

மேல்


தெரியா (11)

நின் நிலை தெரியா அளவை அ நிலை – பெரும் 464
இடை தெரியா ஏஎர் இருவரும் தத்தம் – கலி 109/17
பிறர் கூறிய மொழி தெரியா
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி – புறம் 366/9,10
ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன் மெள்ள – கம்.அயோ:4 70/3
திக்கயங்களும் கயங்களும் வேற்றுமை தெரியா – கம்.சுந்:13 26/4
ஈவது தெரியா உள்ளத்து இராக்கதர் ஈட்டி வைத்த – கம்.யுத்1:10 21/3
சிரமும் அன்னவை ஆதலின் வேற்றுமை தெரியா
புரவியின் தலை பூட்கையின் தலை இவை பொருத்தி – கம்.யுத்2:15 235/2,3
புண் செல்வன அல்லால் ஒரு பொருள் செல்வன தெரியா – கம்.யுத்3:27 108/4
சீற்றம் தலைத்தலை சென்று உற இது தீர் என தெரியா
காற்றின் படை தொடுத்தான் அவன் அதுவே கொடு காத்தான் – கம்.யுத்3:27 129/3,4
தீர்ப்பான் படை தொடுப்பேன் என தெரிந்தான் அது தெரியா
மீ பாவிய இமையோர்_குலம் வெருவுற்றது இப்பொழுதே – கம்.யுத்3:27 150/2,3
வெள்ளம் பல உள என்னினும் வினையம் பல தெரியா
கள்ளம் படர் பெரு மாயையின் கரந்தான் உரு பிறந்தார் – கம்.யுத்3:31 115/2,3

மேல்


தெரியா-வகை (2)

புல்லும் சிறு கொடியும் இடை தெரியா-வகை புரிய – கம்.யுத்3:27 106/2
திறத்தால் அது தெரிந்து யாவரும் தெரியா-வகை திரிவார் – கம்.யுத்3:27 141/4

மேல்


தெரியா-வண்ணம் (1)

உருவமும் தெரியா-வண்ணம் ஒளித்தனர் உறையும் மாயத்து – கம்.யுத்1:9 25/3

மேல்


தெரியாத (1)

உள்ளம் தெரியாத உனக்கு உளவோ – கம்.யுத்1:3 105/2

மேல்


தெரியாத-வகை (1)

பள்ளமொடு மேடு தெரியாத-வகை சோர் குருதி பம்பி எழலும் – கம்.யுத்3:31 144/2

மேல்


தெரியாதது (1)

ஆராயினும் தெரியாதது ஒர் நெடு மாயையின் அகத்தார் – கம்.யுத்3:27 140/3

மேல்


தெரியாதன (1)

தேறாதன மலை நின்றன தெரியாதன சின மா – கம்.யுத்2:18 146/3

மேல்


தெரியாது (1)

விளிம்பும் வெள்ளமும் மெய் தெரியாது மேல் – கம்.சுந்:2 152/2

மேல்


தெரியாமை-போல் (1)

பொய் இல் தன்னை புலன் தெரியாமை-போல் – கம்.யுத்4:37 30/4

மேல்


தெரியார் (1)

திரிந்தனன் புரிந்தனன் என நனி தெரியார்
விரிந்தவர் குவிந்தவர் விலங்கினர் கலந்தார் – கம்.சுந்:8 24/2,3

மேல்


தெரியாவாறு (1)

கதிர் மணி ஒளி கால கவர் பொருள் தெரியாவாறு
எதிரெதிர் சுடர் விம்முற்று எழுதலின் இளையோரும் – கம்.பால:23 34/1,2

மேல்


தெரியின் (7)

பொழுது இடை தெரியின் பொய்யே காமம் – குறு 32/3
திருவே அனையாள் முகமே தெரியின்
கருவே கனியே விளை காம விதைக்கு – கம்.பால:23 14/1,2
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா – கம்.அயோ:13 35/4
தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால் – கம்.சுந்:6 48/1
தீது செய்தவர் தாழ்குவர் இது மெய்ம்மை தெரியின் – கம்.யுத்1:3 53/4
செய்யும் என்று எண்ண தெய்வம் சிறிது அன்றோ தெரியின் அம்மா – கம்.யுத்2:19 292/4
செருவின் உற்றவை கொற்றவ மறத்தியோ தெரியின்
பொரு இல் மற்றவர் இற்றிலர் யாரொடும் பொருவார் – கம்.யுத்3:31 37/2,3

மேல்


தெரியுநர் (1)

தெரியுநர் கொண்ட சிரறு உடை பைம் பொறி – பதி 74/8

மேல்


தெரியும் (10)

தெருள்-உற நோக்கி தெரியும்_கால் இன்ன – கலி 140/31
செம்மையின் திறம்பல் செல்லா தோற்றத்தார் தெரியும் காலம் – கம்.அயோ:1 8/3
செவ்விதின் ஒருமுறை தெரியும் பின் என்றான் – கம்.அயோ:4 159/4
தேவரும் மருள்கொள தெரியும் காட்சியர் – கம்.அயோ:12 34/3
பின் இது தெரியும் என்னா பெய் வளை தோளி என்பால் – கம்.ஆரண்:6 37/3
நீயே உலகுக்கு ஒரு சான்று நிற்கே தெரியும் கற்பு அதனில் – கம்.சுந்:12 122/3
தெள் விளி யாழிடை தெரியும் செய்கையின் – கம்.யுத்1:3 75/2
கண்டது ஓர் பொழுதினில் தெரியும் கைதவம் – கம்.யுத்1:4 87/2
இறந்து இறந்து உய்கின்றேன் யான் யார் இது தெரியும் ஈட்டார் – கம்.யுத்2:17 15/4
செரு வென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார் உலகு அனைத்தும் தெரியும் செல்வர் – கம்.யுத்3:24 39/4

மேல்


தெரியும்-காலை (1)

அரிய பெரியோர் தெரியும்-காலை
நும்மோர் அன்னோர் மாட்டும் இன்ன – அகம் 286/14,15

மேல்


தெரியும்-வண்ணம் (2)

உற்றது தெரியும்-வண்ணம் ஒரு-வகை உரைக்கலுற்றாள் – கம்.ஆரண்:10 63/4
தெரிக்கிலேன் இ உரு தெரியும்-வண்ணம் நீ – கம்.யுத்2:16 108/3

மேல்


தெரியும்_கால் (1)

தெருள்-உற நோக்கி தெரியும்_கால் இன்ன – கலி 140/31

மேல்


தெரியுமால் (1)

தெரியுமால் மங்கல கலசம் சிந்தின – கம்.சுந்:3 45/3

மேல்


தெரியுறும் (1)

மேயினார் மேய போதே தெரியுறும் விளைந்தது என்றான் – கம்.யுத்3:22 151/3

மேல்


தெரிவ (2)

செஞ்செவே நெடு மரகத பாறையில் தெரிவ
விஞ்சை நாடியர் கொழுநரோடு ஊடிய விமல – கம்.அயோ:10 20/2,3
சேர்தலும் தெரிவ அன்றேல் தெரிகில தெரிந்த காட்சி – கம்.யுத்1:10 16/3

மேல்


தெரிவதாக (1)

சீறுமா கண்டு வந்த திறத்தினை தெரிவதாக
கூறுதி அறிய என்றான் வருணனும் தொழுது கூறும் – கம்.யுத்1:7 12/3,4

மேல்


தெரிவது (7)

திறம் தெரிவது என் என இசைத்தனர் திசைத்தார் – கம்.கிட்:14 40/4
திறம் தெரிவது என்னை-கொல் இ நல்_நுதலி செய்கை – கம்.சுந்:4 64/4
தென் புறத்து உளன் என தெரிவது ஆயினான் – கம்.சுந்:14 21/2
போய் இனி தெரிவது என்னே பொறையினால் உலகம் போலும் – கம்.யுத்2:16 30/1
என்றுதான் இரவியோடும் வேற்றுமை தெரிவது என்-பால் – கம்.யுத்2:17 9/2
செவ்விதின் துளக்கி மூரல் முறுவலும் தெரிவது ஆக்கி – கம்.யுத்3:27 171/2
செய்யுறு வினையம் எல்லாம் ஒரு முகம் தெரிவது உண்டே – கம்.யுத்3:31 218/3

மேல்


தெரிவார் (1)

பஞ்சினை அணிவார் பால் வளை தெரிவார்
அஞ்சனம் என வாள் அம்புகள் இடையே – கம்.அயோ:3 68/2,3

மேல்


தெரிவார்-கண் (1)

அருகுவித்து ஒருவரை அகற்றலின் தெரிவார்-கண்
செய நின்ற பண்ணினுள் செவி சுவை கொள்ளாது – கலி 142/2,3

மேல்


தெரிவாரும் (4)

தெய்வ பாடல் சொல் கலை என்ன தெரிவாரும் – கம்.பால:17 33/4
பன்ன அரு நிறை முத்தம் பரியன தெரிவாரும்
பொன் அணி அணிவாரும் மணி அணி புனைவாரும் – கம்.பால:23 23/3,4
கலவைகள் புனைவாரும் கலை நல தெரிவாரும்
மலர் குழல் மலைவாரும் மதி முகம் மணி ஆடி – கம்.பால:23 29/1,2
கன்னலின் மண வேலை கடிகைகள் தெரிவாரும் – கம்.பால:23 31/4

மேல்


தெரிவான் (4)

செம்பொன் சிலை தெறியா அயில் முக வாளிகள் தெரிவான் – கம்.பால:24 8/4
சிமைய கிரி உருவ தனி வடி வாளிகள் தெரிவான் – கம்.பால:24 14/4
சித்தம் கலங்கும் இது தீர மெள்ள இருளூடு வந்து தெரிவான் – கம்.யுத்2:19 243/4
தந்திரம் தெரிவான் போனான் உண்பன தாழ்க்க தாழா – கம்.யுத்3:22 158/2

மேல்


தெரிவினின் (1)

தெரிவினின் சிறியன திசைகள் சேண் விளங்கு – கம்.பால:3 62/2

மேல்


தெரிவீர் (1)

செம் சேவகனார் நிலை நீர் தெரிவீர்
மஞ்சே பொழிலே வன தேவதைகாள் – கம்.ஆரண்:12 76/1,2

மேல்


தெரிவு (17)

சிற்குணத்தர் தெரிவு_அரு நல் நிலை – கம்.பால:0 2/1
எண் உரு தெரிவு_அரும் பாவம் ஈண்டி ஓர் – கம்.பால:7 21/3
கட்புலத்து இனைய என்று தெரிவு_இல திரிய கண்டார் – கம்.பால:10 12/4
கரை தெரிவு_அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார் – கம்.பால:23 20/4
கரை தெரிவு_அரியது கனகம் வேய்ந்தது – கம்.பால:23 39/1
தெரிவு இல தேறும் தன்மை சீரியோய் செவ்விது அன்றால் – கம்.ஆரண்:6 56/2
தெரிவு அரு நிலையளாக தீ விடத்து அரவம் தானே – கம்.ஆரண்:12 63/3
கோலமோ யார்க்கும் தெரிவு அரிய கொள்கையவால் – கம்.ஆரண்:15 41/2
சிற்றின குரங்கினோடும் தெரிவு உற செய்த செய்கை – கம்.கிட்:7 131/3
கரை தெரிவு இலாத துன்பம் விளைந்தவா என கலுழ்ந்தான் – கம்.கிட்:16 15/4
நிழலும் தம்மையும் வேற்றுமை தெரிவு_அரு நிலைய – கம்.சுந்:2 6/4
ஒல் ஒளி வானில் தேவர் உரை தெரிவு ஒழிக்க மன்னோ – கம்.சுந்:8 8/4
திக்கின் அளவால் அயல் நின்று காண்போர்க்கு எல்லை தெரிவு அரிதால் – கம்.சுந்:12 119/4
வழி தெரிவு அறிவு இலாத நோக்கினன் வருணன் என்பான் – கம்.யுத்1:7 1/2
பின்னரே தெரிகுதி தெரிவு இல் பெற்றியோய் – கம்.யுத்3:24 82/4
தழும்பிய தேவரும் தெரிவு தந்திலர் – கம்.யுத்4:37 64/3
கரை தெரிவு இலாத போக களிப்பினுள் இருந்தான் மன்னோ – கம்.யுத்4:42 20/4

மேல்


தெரிவு_அரிது (1)

கரை தெரிவு_அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார் – கம்.பால:23 20/4

மேல்


தெரிவு_அரியது (1)

கரை தெரிவு_அரியது கனகம் வேய்ந்தது – கம்.பால:23 39/1

மேல்


தெரிவு_அரு (2)

சிற்குணத்தர் தெரிவு_அரு நல் நிலை – கம்.பால:0 2/1
நிழலும் தம்மையும் வேற்றுமை தெரிவு_அரு நிலைய – கம்.சுந்:2 6/4

மேல்


தெரிவு_அரும் (1)

எண் உரு தெரிவு_அரும் பாவம் ஈண்டி ஓர் – கம்.பால:7 21/3

மேல்


தெரிவு_இல (1)

கட்புலத்து இனைய என்று தெரிவு_இல திரிய கண்டார் – கம்.பால:10 12/4

மேல்


தெரிவுற்றது (1)

கண் உற தெரிவுற்றது கட்செவி – கம்.கிட்:11 11/3

மேல்


தெரிவுற்றீர் (1)

தேர் முன் நடந்தே ஆரிய நூலும் தெரிவுற்றீர் – கம்.கிட்:17 14/4

மேல்


தெரிவுற (8)

கனக மால் வரை இயல்பு எலாம் தெரிவுற காட்டும் – கம்.அயோ:10 1/4
செ வழி உள்ளத்தானும் தெரிவுற எதிர்சென்று எய்தி – கம்.கிட்:2 14/2
சோர்வு இலன் நிலைமை எல்லாம் தெரிவுற சொல்லலுற்றான் – கம்.கிட்:2 25/4
தெரிவுற நோக்கினன் தெரிவை மெய் அணி – கம்.கிட்:6 5/1
காண்டி நீ என வரன்முறை தெரிவுற காட்டி – கம்.கிட்:12 31/2
ஒத்தன தெரிவுற உணர்த்தினான்-அரோ – கம்.சுந்:5 39/4
கண் விழித்தனன் தம்பியை தெரிவுற கண்டான் – கம்.யுத்3:22 201/2
தேர் உளது எனின் இவன் வலி தொலையான் எனும் அது தெரிவுற உணர் உறுவான் – கம்.யுத்3:28 27/1

மேல்


தெரிவுறலால் (1)

ஓய்வுறுவன அது தெரிவுறலால் உரறினர் இமையவர் உவகையினால் – கம்.யுத்3:28 24/4

மேல்


தெரிவுறு (2)

தெரிவுறு துன்பம் வந்து ஊன்ற சிந்தையை – கம்.ஆரண்:13 107/1
நீதி ஆறு என தெரிவுறு நிலைமை பெற்று உடையாய் – கம்.யுத்4:41 8/1

மேல்


தெரிவுறுத்துவென் (1)

தெரிவுறுத்துவென் என்று அவர் திண் சிறை – கம்.ஆரண்:4 40/3

மேல்


தெரிவுறும் (1)

எல்லையும் தெரிவுறும் எண்ணும் தேறலாம் – கம்.சுந்:12 21/2

மேல்


தெரிவென் (1)

தெள்ளிதின் உணர்ந்த பின்னை சிந்தனை தெரிவென் அன்றே – கம்.யுத்3:24 7/2

மேல்


தெரிவை (6)

தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே – குறு 256/8
உயிர் ஒன்றும் ஒழிய எல்லாம் உகுத்து ஒரு தெரிவை நின்றாள் – கம்.பால:21 8/4
சமை திரள் முலை தெரிவை தூய் வடிவு கண்டார் – கம்.பால:22 29/2
தெரிவுற நோக்கினன் தெரிவை மெய் அணி – கம்.கிட்:6 5/1
தீட்டு வாள் அனைய கண் தெரிவை ஓர் திரு அனாள் – கம்.சுந்:10 46/1
சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை கேள் இது நீள் – கம்.யுத்4:41 32/1

மேல்


தெரிவைமார்க்கு (1)

தெரிவைமார்க்கு ஒரு கட்டளை என செய்த திருவே – கம்.அயோ:10 33/1

மேல்


தெரிவைமார்களும் (1)

சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்
வித்தக முனிவரும் விண்ணுளோர்களும் – கம்.பால:5 100/1,2

மேல்


தெரிவைமாரினே (1)

தேரொடு நடக்கும் அ தெரிவைமாரினே – கம்.அயோ:2 44/4

மேல்


தெரிவைமாரும் (2)

யாழ் மொழி தெரிவைமாரும் மைந்தரும் ஏறுகின்றார் – கம்.யுத்1:10 23/2
தேவரும் முனிவர்-தாமும் சித்தரும் தெரிவைமாரும்
மூ-வகை உலகினுள்ளார் உவகையால் தொடர்ந்து மொய்த்தார் – கம்.யுத்3:24 42/1,2

மேல்


தெரிவைமாரை (1)

அரசுடை தெரிவைமாரை இன்றியே அமைவது உண்டோ – கம்.யுத்4:40 40/2

மேல்


தெரிவையர் (8)

தெரிவையர் மூவரும் சிறிது நாள் செலீஇ – கம்.பால:5 98/1
செப்ப அரும் திருவின் நல்லார் தெரிவையர் சூழ போனார் – கம்.பால:14 69/4
செய்ய தாமரைகள் எல்லாம் தெரிவையர் முகங்கள் பூத்த – கம்.பால:18 3/3
தெரிவையர் அல்குல் தார் ஒலி இல் தேர் என – கம்.அயோ:12 40/2
பொலன் குழை தெரிவையர் புரிந்துளோர்கள் யார் – கம்.கிட்:6 20/4
சிகர மாளிகை தலம்-தொறும் தெரிவையர் தீற்றும் – கம்.சுந்:2 27/3
தெரிவையர் மனம் என கறங்கு என திரிந்தான் – கம்.சுந்:8 35/4
செம் குழல் கற்றை சோர தெரிவையர் ஆற்ற தெய்வ – கம்.யுத்2:19 165/2

மேல்


தெரிவையை (2)

சிலம்பு சூழும் கால் சோணை ஆம் தெரிவையை சேர்ந்தார் – கம்.பால:9 1/4
பெறல்_அரும் தெரிவையை நாடும் பெற்றியார் – கம்.கிட்:14 9/1

மேல்


தெரிவோர் (1)

தேவரும் முனிவரும் உறுவது தெரிவோர்
மா வரும் நறு விரை மலர் அயன் முதலோர் – கம்.ஆரண்:2 43/1,2

மேல்


தெரினும் (1)

மூலம் பார்க்குறின் உலகை முற்றுவிக்கும் முறை தெரினும்
காலம் பார்த்து இறை வேலை கடவாத கடல் ஒத்தான் – கம்.சுந்:2 220/3,4

மேல்


தெரீஇய (1)

களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் – அகம் 22/14

மேல்


தெரு (15)

மணம் கமழ் நாற்றம் தெரு_உடன் கமழ – மது 447
போது அவிழ் புது மலர் தெரு_உடன் கமழ – மது 564
பெரும் தெரு உதிர்தரு பெயல் உறு தண் வளி – நற் 132/3
நெடும் தெரு அன்ன நேர்_கொள் நெடு வழி – நற் 161/5
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் – பரி 11/3
தெரி மலர் தாரர் தெரு இருள் சீப்ப நின் – பரி 19/14
இயன்ற அணியன் இ தெரு இறப்போன் – அகம் 66/9
சந்தனம் அகில் நாறும் சாந்தொடு தெரு எங்கும் – கம்.பால:23 24/1
நீறு ஆகி சுண்ணம் நிறைந்த தெரு எல்லாம் – கம்.அயோ:4 100/2
அரும் தெரு ஒத்தது அ படை செல் ஆறு-அரோ – கம்.அயோ:12 46/4
தூய தெரு ஒன்றொடு ஒரு கோடி துருவி போய் – கம்.சுந்:2 164/2
தூய மாளிகை நெடும் தெரு துருவி போய் தொலைவு_இல் மூன்று உலகிற்கும் – கம்.சுந்:2 193/2
தெரு இடம் இல் என்று எண்ணி வானிடை செல்கின்றாரும் – கம்.சுந்:7 13/1
நீறு சேர் நெடும் தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப – கம்.சுந்:7 39/2
தெரு எலாம் உடல் தேயம் எலாம் உடல் சிதறி – கம்.சுந்:7 44/4

மேல்


தெரு-அதனில் (1)

பொன் கலன் கிடந்த மாட நெடும் தெரு-அதனில் போனார் – கம்.பால:10 5/4

மேல்


தெரு_உடன் (2)

மணம் கமழ் நாற்றம் தெரு_உடன் கமழ – மது 447
போது அவிழ் புது மலர் தெரு_உடன் கமழ – மது 564

மேல்


தெருட்ட (1)

சீரிய சொற்களால் தெருட்ட செம் கணான் – கம்.சுந்:14 14/2

மேல்


தெருட்டி (5)

சேகு_அற பல் முறை தெருட்டி செய்த பின் – கம்.கிட்:10 99/3
சொல்லீரே துயரை நீக்கி தோகையை தெருட்டி மீள்திர் – கம்.கிட்:16 61/3
சேகு அற தெருட்டி ஈண்டு சேருமேல் சேர்ப்பென் என்றான் – கம்.யுத்2:16 123/3
தேற்றுவாய் தெரிந்து சொல்லால் தெருட்டி இ தெருள் இலோரை – கம்.யுத்3:31 46/1
மன்னவன் சென்று கண்டு நின் மைந்தனை தெருட்டி
முன்னை வன் துயர் நீக்குதி மொய்ம்பினோய் என்றான் – கம்.யுத்4:40 101/3,4

மேல்


தெருட்டுதிர் (1)

தீங்கு இடையூறு எய்தாமல் தெருட்டுதிர் போய் என சொல்லி அவரை தீர்ந்தான் – கம்.யுத்3:24 30/2

மேல்


தெருட்டுவாய் (1)

வாழி மா தவன் சொலால் மனம் தெருட்டுவாய் – கம்.அயோ:5 36/4

மேல்


தெருட்டுவார் (1)

வாங்குவார் இல்லை வாக்கினால் தெருட்டுவார் இல்லை – கம்.யுத்3:22 197/2

மேல்


தெருட்டுவாள் (1)

திரிசடை தெருட்டுவாள் இனைய செப்புவாள் – கம்.யுத்2:17 93/4

மேல்


தெருண்ட (2)

தெருண்ட மேலவர் சிறியவர் சேரினும் அவர்-தம் – கம்.பால:15 8/1
தெருண்ட அறிவில்லவர் சிந்தையின் முந்தி – கம்.ஆரண்:14 36/3

மேல்


தெருண்டான் (1)

தெருண்டான் மெய் பெயர் செப்பலோடும் வந்து – கம்.கிட்:16 51/1

மேல்


தெருண்டு (1)

தெருண்டு_இலாத மத்த யானை சீறி நின்று சிந்தலால் – கம்.கிட்:7 5/2

மேல்


தெருண்டு_இலாத (1)

தெருண்டு_இலாத மத்த யானை சீறி நின்று சிந்தலால் – கம்.கிட்:7 5/2

மேல்


தெருமந்தான் (1)

சிச்சி என தன் மெய் செவி பொத்தி தெருமந்தான்
அச்சம் அகற்றி செற்ற மனத்தோடு அறைகின்றான் – கம்.ஆரண்:11 7/3,4

மேல்


தெருமந்திட்டு (1)

வளை முன்கை பற்றி நலிய தெருமந்திட்டு
அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா – கலி 51/10,11

மேல்


தெருமந்து (2)

தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ – கலி 20/14
தெருமந்து சாய்த்தார் தலை – கலி 39/26

மேல்


தெருமரல் (9)

செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப – பொரு 134
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே – குறு 250/6
தெய்வத்து திறன் நோக்கி தெருமரல் தே_மொழி – கலி 16/19
தெருமரல் வாழி தோழி நம் காதலர் – கலி 26/22
தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த – கலி 114/18
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்-வயின் – அகம் 90/7
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது – அகம் 289/6
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால் – புறம் 381/16
தேன் உக அருவி சிந்தி தெருமரல் உறுவ போல – கம்.ஆரண்:14 2/1

மேல்


தெருமரலின் (1)

சிந்தையில் சிறிது துயர் சேர்வுற தெருமரலின்
நொந்து அயர்த்தவர் அனையர் நோ உற சிறியர் அலர் – கம்.கிட்:2 6/1,2

மேல்


தெருமருகின்றது (1)

தெருமருகின்றது செறுநர் தேவரோடு – கம்.கிட்:10 94/2

மேல்


தெருமரும் (2)

தேர் வழி நின்று தெருமரும் ஆய்_இழை – கலி 146/9
தெருமரும் அம்ம தானே தன் கொழுநன் – புறம் 247/7

மேல்


தெருவம் (1)

இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து – பரி 30/3

மேல்


தெருவிடை (1)

பொன் நெடும் தெருவிடை போதல் மேயினான் – கம்.அயோ:4 181/4

மேல்


தெருவில் (26)

திண் தேர் குழித்த குண்டு நெடும் தெருவில்
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ் – பெரும் 397,398
உவலை கூரை ஒழுகிய தெருவில்
கவலை முற்றம் காவல் நின்ற – முல் 29,30
உயர் பூரிம விழு தெருவில்
பொய் அறியா வாய்மொழியால் – மது 18,19
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்
பல் வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப – மது 359,360
தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக – மது 648
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்
படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் – நெடு 30,31
வேலாழி வியன் தெருவில்
நல் இறைவன் பொருள் காக்கும் – பட் 119,120
அரு விலை நறும் பூ தூஉய் தெருவில்
முது வாய் கோடியர் முழவொடு புணர்ந்த – பட் 252,253
நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை – நற் 50/4
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்
சாறு என நுவலும் முது வாய் குயவ – நற் 200/3,4
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில்
தேர் நடைபயிற்றும் தே மொழி புதல்வன் – நற் 250/2,3
மணல் மலி மூதூர் அகல் நெடும் தெருவில்
கூகை சேவல் குராலோடு ஏறி – நற் 319/3,4
ஓரி கொன்ற ஒரு பெரும் தெருவில்
காரி புக்க நேரார் புலம் போல் – நற் 320/5,6
கடும் பாம்பு வழங்கும் தெருவில்
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே – குறு 354/5,6
வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில்
சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின் – பதி 47/4,5
சுடர் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும் – கலி 51/1
பெரும் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற – கலி 81/12
தெருவில் தவிர்ப்ப தவிர்ந்தனன் மற்று அவர் – கலி 84/15
தோள் நலம் உண்டானை கெடுத்தாள் போல் தெருவில் பட்டு – கலி 147/7
தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டே – அகம் 16/6
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்
புனிற்று ஆ பாய்ந்து என கலங்கி யாழ் இட்டு – அகம் 56/10,11
தேர் ஊர் தெருவில் ததும்பும் – அகம் 189/14
இடை நெடும் தெருவில் கதுமென கண்டு என் – அகம் 356/5
நெடும் தெருவில் தேர் வழங்கினன் – புறம் 239/14
வண்டொடு கிடந்து தேன் சோர் மணி நெடும் தெருவில் சென்றார் – கம்.பால:10 7/4
தேய்த்த அ குழம்பு உலர்ந்தில இலங்கையின் தெருவில் – கம்.யுத்1:5 64/4

மேல்


தெருவின் (15)

நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் – சிறு 201
பரதர் மலிந்த பல் வேறு தெருவின்
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின் – பெரும் 323,324
இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப – நெடு 180
யாறு என கிடந்த தெருவின் சாறு என – மலை 481
ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின் – நற் 30/4
தேர் வழங்கு தெருவின் அன்ன – நற் 227/8
தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின்
இளையோள் இறந்த அனைத்தற்கு பழ விறல் – நற் 320/3,4
தெருவின் இயலவும் தருவது-கொல்லோ – குறு 182/5
ஆசு இல் தெருவின் நாய் இல் வியன் கடை – குறு 277/1
தெருவின் கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ – கலி 60/12
ஆறு விலங்கி தெருவின் கண் நின்று ஒருவன் – கலி 60/23
தெள் அரி சிலம்பு ஆர்ப்ப தெருவின் கண் தாக்கி நின் – கலி 69/8
இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின்
விளையாட்டி கொண்டுவரற்கு என சென்றாய் – கலி 83/3,4
தெருவின் ஆர்ப்புறும் பல்_இயம் தேர் மயில் – கம்.கிட்:15 42/1
நல் நெறி அறிஞ நோக்காய் நளி நெடும் தெருவின் நாப்பண் – கம்.யுத்1:10 15/1

மேல்


தெருவினும் (2)

நால் வேறு தெருவினும் கால் உற நிற்றர – மது 522
தெண் நீர் படுவினும் தெருவினும் திரிந்து – புறம் 332/7

மேல்


தெருவு (3)

தேர் ஓட துகள் கெழுமின தெருவு
மா மறுகலின் மயக்கு-உற்றன வழி – புறம் 345/2,3
சிற்றிடை அலமர தெருவு சேர்கின்றார் – கம்.ஆரண்:10 39/4
தெருவு மும்மை நூறு_ஆயிரம் தேடினான் – கம்.சுந்:2 155/4

மேல்


தெருவு-தொறு (2)

புது மலர் தெருவு-தொறு நுவலும் – நற் 118/10
ஏர் தரு கடு நீர் தெருவு-தொறு ஒழுக – அகம் 264/8

மேல்


தெருவும் (4)

தேர் ஒலி நீத்தன தெருவும் தெண் திரை – கம்.அயோ:4 202/3
பத்தியர் உறையும் பத்தி படர் நெடும் தெருவும் பார்த்தான் – கம்.சுந்:2 189/2
சித்தியர் உறையும் மாட தெருவும் பின்னாக சென்றான் – கம்.சுந்:2 189/3
தம்தம் தெருவும் வாயில்-தொறும் யாரும் அறிய சாற்றினார் – கம்.சுந்:12 120/4

மேல்


தெருவே (2)

வாரல் வாழியர் ஐய எம் தெருவே – குறு 139/6
தெருவே திரிவார் ஒரு சேவகனார் – கம்.பால:23 8/1

மேல்


தெருள் (8)

தெருள் நடை மா களிறொடு தன் – புறம் 361/7
தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீர்ந்துழி – கம்.பால:5 91/3
தெருள் இலா உலகில் சென்று நின்று வாழ் – கம்.பால:11 5/3
தெருள் உடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி – கம்.அயோ:3 113/1
தெருள் மனத்தார் செயும் செயல் இது ஆகுமால் – கம்.அயோ:12 6/4
தெருள் உண்டாம் என எண்ணலர் சீரியோர் – கம்.சுந்:12 93/4
தெருள் உற தொடர்ந்து வீசி செல்வன தேவர் காண – கம்.யுத்3:22 144/2
தேற்றுவாய் தெரிந்து சொல்லால் தெருட்டி இ தெருள் இலோரை – கம்.யுத்3:31 46/1

மேல்


தெருள்-உற (1)

தெருள்-உற நோக்கி தெரியும்_கால் இன்ன – கலி 140/31

மேல்


தெருள (3)

தெருள நின் வரவு அறிதல் – பரி 1/32
தெருள தெரி_இழாய் நீ ஒன்று பாடித்தை – கலி 43/15
அருளுகம் யாம் யாரேம் எல்லா தெருள
அளித்து நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும் – கலி 95/29,30

மேல்


தெருளா (3)

தெருளா வினை தீயவர் சேர் நரகோ – கம்.பால:23 9/1
போவார் பிரிக்க முயல்வார் புணர்ந்த பொருள் ஆம் இது என்று தெருளா – கம்.ஆரண்:13 68/4
சேர்ந்து ஆர்தலுமே திருமால் தெருளா – கம்.ஆரண்:14 77/4

மேல்


தெருளாமல் (1)

தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/17

மேல்


தெருளாமையின் (1)

தெருளாமையின் தீதொடு கெழீஇ – அகம் 379/2

மேல்


தெருளினை (1)

தெருளினை உடையர் ஆயின் செயல் அரும் கருணை செல்வ – கம்.யுத்2:19 268/2

மேல்


தெருளும் (6)

தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/13
தெருளும் மருளும் மயங்கி வருபவள் – கலி 144/7
தெருளும் நல் அறமும் மன செம்மையும் – கம்.அயோ:2 19/3
தெருளும் வார் கணை கூற்று எதிர் ஆவி சென்று என்ன – கம்.ஆரண்:8 17/4
தெருளும் நான்முகன் செய்தது உன் சிந்தையின் – கம்.சுந்:3 103/3
தெருளும் நீ இனி சில் பகல் தங்குறின் – கம்.சுந்:5 28/2

மேல்


தெருளுற (1)

தெருளுற மெய் பொருள் தெரிந்திலாரினே – கம்.ஆரண்:10 128/4

மேல்


தெருளுறு (1)

தெருளுறு சிந்தை வந்த தேற்றம் ஈது ஆகின் செய்யும் – கம்.யுத்1:4 124/3

மேல்


தெருளுறும் (1)

மருளொடு தெருளுறும் நிலையர் மங்கையர் – கம்.ஆரண்:10 128/3

மேல்


தெருளேம் (1)

தெருளேம் இது என்னோ திணி மை இழைத்தாலும் ஒவ்வா – கம்.ஆரண்:10 143/2

மேல்


தெலுங்கர் (1)

சேதி ராசர் தெலுங்கர் கருநடர் – கம்.பால:21 48/2

மேல்


தெவ் (23)

தொலையா தும்பை தெவ்_வழி விளங்க – பதி 52/8
திடல் தோட்டம் என கிடந்தது என இரங்கி தெவ் வேந்தர் – கம்.பால:12 10/2
தெவ் அடு சிலை கை என் சிறுவர் செவ்வியர் – கம்.அயோ:2 53/2
தெவ் அடு சிலையினாய் தேவி தம்பி என்று – கம்.அயோ:11 58/3
தெவ் இடைதர நின்று ஆர்க்கும் செறி கழல் புளிஞர்_கோமாஅன் – கம்.அயோ:13 44/2
தெவ் உரை என்று ஓர் உலகும் இல்லாத சீற்றத்தான் – கம்.ஆரண்:6 109/2
தெவ் உலகத்தும் காண்டி சிரத்தினில் பணத்தினோர்கள் – கம்.ஆரண்:10 72/1
தெவ் இடை வில்லவனும் தனி சென்றான் – கம்.ஆரண்:14 38/4
தெவ் இரா-வகை நெடும் சிகை விரா மழுவினான் – கம்.கிட்:3 9/1
தெவ் அடக்கும் வென்றியானும் நன்று இது என்று சிந்தியா – கம்.கிட்:7 10/4
தெவ் ஆறு முகத்து ஒருவன் தனி கிடந்த சுவணத்தை சேர்திர்-மாதோ – கம்.கிட்:13 22/4
தெவ் அளவு இலாத இறை தேறல் அரிது அம்மா – கம்.சுந்:2 62/1
தெவ் மடங்கிய சேண் நிலம் கேகயர் – கம்.சுந்:3 19/1
தெவ் அழிதர உயர் விசய சீர்த்தியான் – கம்.சுந்:11 1/4
தெவ் உரை நீக்கினான் அறிய செப்பினார் – கம்.சுந்:12 28/2
தெவ் அடங்கும் அ வலியவர் தேறினார் – கம்.யுத்2:19 144/4
தெவ் முறை துறந்து வென்ற செங்கள மருங்கில் சேர்ந்தான் – கம்.யுத்2:19 216/4
தெவ் இடத்து அமையின் மும்மை உலகமும் தீந்து அறாவோ – கம்.யுத்3:26 81/3
தெவ் அழி ஆற்றல் வெற்றி சேனையின் செயலும் சென்ற – கம்.யுத்3:31 232/2
தெவ் மடங்க பொரு தட கை செயல் அடங்க மயல் அடங்க ஆற்றல் தேய – கம்.யுத்4:37 200/2
தெவ் அடு படைகள் அஞ்சாது இவன்-வயின் செல்லின் தேவ – கம்.யுத்4:37 213/2
தெவ் வரம்பு அறு கானிடை செலுத்தினாட்கு ஈந்த – கம்.யுத்4:40 118/2
தெவ் அடும் சிலை கை வீரன் சேதுவின் பெருமை யாவும் – கம்.யுத்4:41 24/1

மேல்


தெவ்_வழி (1)

தொலையா தும்பை தெவ்_வழி விளங்க – பதி 52/8

மேல்


தெவ்வர் (47)

செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய – பொரு 120
எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப – பொரு 133
ஒன்னா தெவ்வர் நடுங்க ஓச்சி – பெரும் 118
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து – பெரும் 419
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஒழித்த – பெரும் 491
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து – முல் 18,19
செற்ற தெவ்வர் கலங்க தலைச்சென்று – மது 139
செற்ற தெவ்வர் நின் வழி நடப்ப – மது 189
தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம் – மது 196
இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம் – மலை 86
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து என – மலை 386
ஒட்டாது அகன்ற ஒன்னா தெவ்வர்
சுட்டினும் பனிக்கும் சுரம் தவ பலவே – மலை 397,398
பொருந்தா தெவ்வர் இரும் தலை துமிய – மலை 488
தெவ்வர் தேய்த்த செ வேல் வயவன் – நற் 260/6
ஒடுங்கா தெவ்வர் ஊக்கு அற கடைஇ – பதி 31/32
கறுத்த தெவ்வர் கடி முனை அலற – பதி 39/4
வெவ்வர் ஓச்சம் பெருக தெவ்வர்
மிளகு எறி உலக்கையின் இரும் தலை இடித்து – பதி 41/20,21
முள் இடுபு அறியா ஏணி தெவ்வர்
சிலை விசை அடக்கிய மூரி வெண் தோல் – பதி 45/15,16
ஒன்னா தெவ்வர் முனை கெட விலங்கி – பதி 53/10
மலைத்த தெவ்வர் மறம் தப கடந்த – பதி 65/3
ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று உரைஇ – பதி 80/9
கையதை கொள்ளா தெவ்வர் கொள் மா முதல் தடிந்து – பரி 21/8
கன்றிய தெவ்வர் கடந்து களம் கொள்ளும் – கலி 86/13
நெறி செல் வம்பலர் கொன்ற தெவ்வர்
எறி படை கழீஇய சேய் அரி சின் நீர் – அகம் 113/18,19
ஒன்னா தெவ்வர் மன் எயில் போல – அகம் 381/16
செய்_வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து – புறம் 6/11
தேர் வழங்கினை நின் தெவ்வர் தேஎத்து – புறம் 15/6
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய அ – புறம் 20/12
கானத்தோர் நின் தெவ்வர் நீயே – புறம் 28/10
முனை தெவ்வர் முரண் அவிய – புறம் 98/1
நண்ணா தெவ்வர் தாங்கும் – புறம் 126/22
ஒன்னா தெவ்வர் முன் நின்று விலங்கி – புறம் 335/9
பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின் – புறம் 372/5
ஒன்னா தெவ்வர் உயர் குடை பணித்து இவன் – புறம் 387/31
தேன் செய்த தார் மௌலி தேர் வேந்தை செழு நகரில் கொணர்ந்தான் தெவ்வர்
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவு தோளான் – கம்.பால:5 58/3,4
செல்லும் சொல் வல்லான் எதிர் தம்பியும் தெவ்வர் சொல்லும் – கம்.அயோ:4 135/1
தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள் தனக்கு – கம்.அயோ:4 162/2
ஊன் அடைந்த தெவ்வர் உயிர் அடைந்த ஒள் வேலோய் – கம்.அயோ:14 63/4
செப்புறற்கு உரியவர் தெவ்வர் யார் உளர் – கம்.ஆரண்:10 29/1
தீரா இடர் தந்தனை தெவ்வர் தொழும் – கம்.ஆரண்:14 68/2
செய்வது ஓர்கிலன் அனையர் தெவ்வர் ஆம் என வெருவி – கம்.கிட்:2 1/3
தெவ்வர் இவர் சேமம் இது சேவகனும் யாமும் – கம்.சுந்:2 70/3
திருகுறும் சினத்து தேவர் தானவர் என்னும் தெவ்வர்
இரு குறும்பு எறிந்து நின்ற இசையினார் வசை ஆம் ஈது ஒர் – கம்.சுந்:7 5/1,2
தெள்ளிய தெரிக்கும் தெவ்வர் தீர் வினை சேர்தலோடும் – கம்.யுத்1:9 30/2
சிந்தையின் உணர்ந்து செய்யல்-பாற்று எனின் செய்தி தெவ்வர்
தந்திரம் அதனை தெய்வ படையினால் சமைப்பின் அல்லால் – கம்.யுத்3:22 152/2,3
ஊண் தொழில் உகந்து தெவ்வர் முறுவல் என் புகழை உண்ண – கம்.யுத்4:37 208/2
பாடு உளது அன்றி தெவ்வர் படைக்கலம் பட்டு என் செய்யும் – கம்.யுத்4:37 211/4

மேல்


தெவ்வர்க்கு (1)

திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய – பட் 299

மேல்


தெவ்வரின் (1)

நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே – கலி 30/21

மேல்


தெவ்வருக்கு (1)

எஃகு எறி செரு_முகத்து ஏற்ற தெவ்வருக்கு
ஒஃகினன் உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான் – கம்.அயோ:11 104/1,2

மேல்


தெவ்வரே (1)

விடுவித்து அளித்தார் தெவ்வரே வென்றேன் அன்றோ இவர் வென்றி – கம்.சுந்:12 116/2

மேல்


தெவ்வரை (4)

சிலை ஆயும் தனு வேதம் தெவ்வரை போல் பணி செய்ய – கம்.பால:12 25/2
தீர வாழ்க்கையின் தெவ்வரை செவிடை பறித்த – கம்.ஆரண்:8 7/3
அறிஞரே ஆயினும் அரிய தெவ்வரை
செறிஞரே ஆவரேல் கெடுதல் திண்ணமால் – கம்.யுத்1:4 70/1,2
தட்டவா கண்டும் தா_அற்ற தெவ்வரை
கட்டவா கண்டும் கண் எதிரே வந்து – கம்.யுத்1:9 47/2,3

மேல்


தெவ்விர் (2)

களம் புகல் ஓம்பு-மின் தெவ்விர் போர் எதிர்ந்து – புறம் 87/1
குறுகல் ஓம்பு-மின் தெவ்விர் அவனே – புறம் 170/9

மேல்


தெவ்வினை (1)

தெவ்வினை அறுத்து உனக்கு அடிமை செய்த யான் – கம்.யுத்1:2 30/2

மேல்


தெவ்வு (3)

திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றி – சிறு 246
நீர் தெவ்வு நிரை தொழுவர் – மது 89
தெவ்வு குன்றத்து திருந்து வேல் அழுத்தி – பரி 19/102

மேல்


தெவி (1)

சீர் அமை பாடல் பயத்தால் கிளர் செவி தெவி
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும் – பரி 11/69,70

மேல்


தெவிட்ட (5)

பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட
பல் வேறு பண்ணிய கடை மெழுக்கு-உறுப்ப – மது 660,661
மான் கணம் மர முதல் தெவிட்ட ஆன் கணம் – குறி 217
அவல்-தொறும் தேரை தெவிட்ட மிசை-தொறும் – ஐங் 453/1
வரி நுணல் கறங்க தேரை தெவிட்ட
கார் தொடங்கின்றே காலை இனி நின் – ஐங் 468/1,2
வண்டு தாது ஊத தேரை தெவிட்ட
தண் கமழ் புறவின் முல்லை மலர – ஐங் 494/1,2

மேல்


தெவிட்டல் (2)

வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம் – அகம் 224/7
துஞ்சு ஊர் யாமத்து தெவிட்டல் ஓம்பி – அகம் 360/12

மேல்


தெவிட்டி (2)

நிவந்த வெம் தொழில் நிருதர்-தம் நெடு நிணம் தெவிட்டி
உவந்த வன் கழுது உயிர் சுமந்து உளுக்கியது உம்பர் – கம்.ஆரண்:7 86/3,4
உண்டது தெவிட்டி பேழ் வாய் கடைகள்-தோறு ஒழுகி பாயும் – கம்.சுந்:2 209/3

மேல்


தெவிட்டினார் (1)

செவி-வயின் அமுத கேள்வி தெவிட்டினார் தேவர் நாவின் – கம்.பால:14 70/1

மேல்


தெவிட்டும் (2)

புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு – நெடு 94
வன் கலை தெவிட்டும் அரும் சுரம் இறந்தோர்க்கு – புறம் 161/11

மேல்


தெவிள (1)

நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு – நெடு 25

மேல்


தெவுட்டும் (2)

திரி-வயின் தெவுட்டும் சேண் புல குடிஞை – அகம் 283/6
கார் வான் முழக்கின் நீர் மிசை தெவுட்டும்
தேரை ஒலியின் மாண சீர் அமைத்து – அகம் 301/18,19

மேல்


தெழி (4)

வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி – கலி 108/35
கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி – அகம் 17/13
சுற்றுறு கழலும் சங்கும் தெழி தெழித்து உரப்பும் சொல்லும் – கம்.சுந்:7 12/2
திரிக திரிக என உரறு தெழி குரலர் – கம்.யுத்3:31 158/3

மேல்


தெழிக்குநர் (2)

தின்று தீர்குதும் என்குநர் உரும் என தெழிக்குநர் சின வேழ – கம்.யுத்1:3 81/3
சொல் வேறு தெழிக்குநர் சுற்றுற மா – கம்.யுத்2:18 20/3

மேல்


தெழிக்கும் (2)

சுற்றினர் உரும் என தெழிக்கும் சொல்லினார் – கம்.யுத்1:4 34/4
சொரி கணை மழையின் மும்மை சொரிந்தனன் தெழிக்கும் சொல்லான் – கம்.யுத்2:18 201/4

மேல்


தெழிக்குமேல் (1)

தெழிக்குமேல் அகவும் நாவ சிந்தையின் உன்னுமேல் சிகரம் யாவையும் – கம்.யுத்2:19 67/3

மேல்


தெழித்த (1)

தெழித்த வாய்கள் செல்லலுற்ற தாள்கள் தோள்கள் செல்லினை – கம்.யுத்3:31 83/2

மேல்


தெழித்தது (1)

வைதது தெழித்தது மழையின் ஆர்ப்பினால் – கம்.யுத்4:37 152/4

மேல்


தெழித்தன (1)

ஒக்க ஆர்த்தன உறுக்கின தெழித்தன உருமின் – கம்.யுத்3:22 103/3

மேல்


தெழித்தனர் (3)

வைதனர் தெழித்தனர் மழு கொண்டு ஓச்சினர் – கம்.பால:8 33/3
பற்றி ஈர்த்தனர் ஆர்த்தனர் தெழித்தனர் பலரால் – கம்.சுந்:11 59/4
அடைத்தனர் தெழித்தனர் அழித்தனர் தனித்து உளன் இராமன் அவரோ – கம்.யுத்3:31 149/3

மேல்


தெழித்தனள் (1)

தெழித்தனள் உரப்பினள் சிறு கண் தீ உக – கம்.அயோ:2 60/1

மேல்


தெழித்தார் (4)

வைதார் பலர் தெழித்தார் பலர் மலை ஆம் என வளைத்தார் – கம்.ஆரண்:7 97/4
தின்-மின் தின்-மின் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – கம்.சுந்:3 148/4
சிக்க உரைத்தேம் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – கம்.சுந்:3 151/4
ஈர்த்தார் முரசம் எற்றினார் இடித்தார் தெழித்தார் எ மருங்கும் – கம்.சுந்:12 121/2

மேல்


தெழித்து (3)

குன்று இற தெழித்து உரப்பின குறிப்பது என் காமத்தின் – கம்.சுந்:3 133/3
தீய வல் அரக்கிமார்கள் தெழித்து இழித்து உரப்பி சிந்தை – கம்.சுந்:3 147/3
சுற்றுறு கழலும் சங்கும் தெழி தெழித்து உரப்பும் சொல்லும் – கம்.சுந்:7 12/2

மேல்


தெழித்துற (1)

பிறப்ப ஆயிடை தெழித்துற திரிந்தனன் கறங்கு என பெரும் சாரி – கம்.யுத்2:16 330/4

மேல்


தெழிப்ப (2)

ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி – மது 666
திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து – குறி 167

மேல்


தெழிப்பர் (2)

சிரத்தின்-மேல் எறிந்து ஒறுக்குவர் தெழிப்பர் தீ விழிப்பர் – கம்.கிட்:7 55/4
வைவர் சிலர் தெழிப்பர் சிலர் வருவர் சிலர் திரிவர் சிலர் வயவர்-மன்னோ – கம்.யுத்3:31 97/4

மேல்


தெழிப்பின் (1)

வில் ஒலி வயவர் ஆர்க்கும் விளி ஒலி தெழிப்பின் ஓங்கும் – கம்.யுத்3:22 8/1

மேல்


தெழிப்பினால் (1)

இடித்த வான் தெழிப்பினால் இடிந்த குன்று எலாம் – கம்.யுத்2:16 275/4

மேல்


தெழிப்பு (1)

தேர் ஆர்ப்பு ஒலி வீரர் தெழிப்பு ஒலியும் – கம்.யுத்3:31 193/1

மேல்


தெழிப்பும் (2)

முழங்கின தெழிப்பும் ஆர்ப்பும் முழங்கின முகிலின் மும்மை – கம்.யுத்2:18 184/4
பொருப்பு மெய் வில் தெழிப்பும் உண்டு என்ப-போல் – கம்.யுத்4:37 40/2

மேல்


தெழிப்போடும் (1)

செய்ய கண் பொழி தீ சிகை இரு மடி சிறந்தன தெழிப்போடும்
பெய்யும் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது பெரும் சீற்றம் – கம்.யுத்2:16 344/3,4

மேல்


தெழியால் (1)

கதியால் பல தெழியால் பல காலால் பல வாலின் – கம்.யுத்2:18 157/2

மேல்


தெள் (35)

தெள் அரி பொன் சிலம்பு ஒலிப்ப ஒள் அழல் – மது 444
வள் உயிர் தெள் விளி இடையிடை பயிற்றி – குறி 100
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற – குறி 222
நெடும் கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி – நற் 212/2
தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய – நற் 243/1
சிறு நா ஒண் மணி தெள் இசை கடுப்ப – நற் 267/9
தேர் மணி தெள் இசை-கொல் என – நற் 287/10
வரி புற புறவின் புலம்பு கொள் தெள் விளி – நற் 305/7
வன் பரல் தெள் அறல் பருகிய இரலை தன் – குறு 65/1
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி – குறு 207/3
எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின் – பதி 27/7
தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென – பதி 31/5
தெள் அரி சிலம்பு ஆர்ப்ப தெருவின் கண் தாக்கி நின் – கலி 69/8
கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி – அகம் 17/13
கிள்ளை தெள் விளி இடையிடை பயிற்றி – அகம் 28/10
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை – அகம் 34/7
ஓதை தெள் விளி புலம்-தொறும் பரப்ப – அகம் 41/7
புள்ளு புணர்ந்து இனிய ஆக தெள் ஒளி – அகம் 136/3
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகி – அகம் 154/8
தெள் அறல் பருகிய திரி மருப்பு எழில் கலை – அகம் 184/11
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை – அகம் 214/14
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப – அகம் 269/18
செறித்து நிறுத்து அன்ன தெள் அறல் பருகி – அகம் 304/7
வறும் சுனை முகந்த கோடை தெள் விளி – அகம் 321/2
கிளை தரு தெள் விளி கெழு முடை பயிரும் – அகம் 363/14
சிறு வெதிர் தீம் குழல் புலம் கொள் தெள் விளி – அகம் 399/12
தெள் விளி சீறியாழ் பாணர் தேம் பிழி நறவம் மாந்தி – கம்.பால:2 8/1
தெள் வார் மழையும் திரை ஆழியும் உட்க நாளும் – கம்.பால:3 72/1
தெள் விளி பாணி தீம் தேன் செவி மடுத்து இனிது சென்றார் – கம்.பால:10 11/4
எழுகின்ற தெள் அமுதொடு எழுந்தவளும் இழிந்து ஒதுங்கி – கம்.பால:13 17/3
தெள் அரி பாண்டி பாணி செயிரியர் இசை தேன் சிந்த – கம்.பால:14 65/3
செய்யில் கொள்ளும் தெள் அமுத செம் சிலை ஒன்று – கம்.பால:17 33/1
தெள் ஒலி சிலம்புகள் சிலம்பு போல் மனை – கம்.அயோ:4 204/1
தெள் விளி யாழிடை தெரியும் செய்கையின் – கம்.யுத்1:3 75/2
கடைந்து தெள் அமுது கொள்ளும் வள்ளல் என மேல் நிமிர்ந்தது ஓர் கறுப்பினான் – கம்.யுத்2:19 70/2

மேல்


தெள்ள (1)

தெள்ள அரும் காலகேயர் சிரத்தொடும் திசை-கண் யானை – கம்.யுத்3:29 57/1

மேல்


தெள்ளி (1)

தீட்டிய படை கை வீர சேனையின் தலைவ தெள்ளி
ஈட்டிய அரக்கர் தானை இருநூறு வெள்ளம் கொண்டு – கம்.யுத்1:13 18/2,3

மேல்


தெள்ளிதின் (6)

உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல் – நற் 11/3,4
புள் அறிவுறீஇயின-கொல்லோ தெள்ளிதின்
காதல் கெழுமிய நலத்தள் ஏது இல் – நற் 161/9,10
தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றி காரியும் – கலி 105/10
உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல – புறம் 73/6,7
சீலமும் உணர்ந்து நின் சேர்ந்து தெள்ளிதின்
மேல் அரசு எய்துவான் விரும்பி மேயினான் – கம்.யுத்1:4 89/3,4
தெள்ளிதின் உணர்ந்த பின்னை சிந்தனை தெரிவென் அன்றே – கம்.யுத்3:24 7/2

மேல்


தெள்ளிது (1)

தெள்ளிது என் விஞ்சை என்றான் அமலனும் சீரிது என்றான் – கம்.யுத்4:37 7/4

மேல்


தெள்ளிய (10)

தெள்ளிய பளிக்கு பாறை தெளி சுனை மணியில் செய்த – கம்.பால:16 10/3
தெள்ளிய குலத்தோர் செய்கை சிக்கு_அற சிந்தை நோக்கி – கம்.அயோ:14 116/3
தெள்ளிய நலத்தினால் உன் சிந்தனை தெரிந்தது அம்மா – கம்.ஆரண்:6 57/2
தெள்ளிய அமுது எழ தேவர் வாங்கிய – கம்.ஆரண்:15 9/1
திருத்திய பளிக்கு வேதி தெள்ளிய வேல்கள் என்ன – கம்.சுந்:2 105/1
தெள்ளிய கடவுள் தச்சன் கை முயன்று அரிதின் செய்த – கம்.சுந்:12 132/2
தெள்ளிய மாருதி சென்றான் – கம்.சுந்:13 58/1
தெள்ளிய பொருள் என அரசன் செப்பினான் – கம்.யுத்1:2 72/4
தெள்ளிய தெரிக்கும் தெவ்வர் தீர் வினை சேர்தலோடும் – கம்.யுத்1:9 30/2
தெள்ளிய திருவும் தெய்வ பூமியும் சேரும் தோளான் – கம்.யுத்4:42 17/4

மேல்


தெள்ளியேம் (1)

தெள்ளியேம் என்று உரைத்து தேராது ஒரு நிலையே – கலி 142/29

மேல்


தெள்ளியோய் (2)

தெள்ளியோய் அது தென் திசை என்பது ஓர் – கம்.கிட்:13 8/3
சிந்தை வெம் துயர் தீருதி தெள்ளியோய்
முந்தை எய்தும் முறைமை இது ஆம் எனா – கம்.யுத்4:38 34/2,3

மேல்


தெள்ளு (8)

தெள்ளு தீம் குழை யாவையும் தின்கில – கம்.பால:14 36/2
தெள்ளு புனல் ஆறு சிறிதே உதவுகின்ற – கம்.பால:15 23/3
தெள்ளு நீரிடை மூழ்கு செந்தாமரை – கம்.பால:18 29/2
தெள்ளு நீரிடை கிடந்த பார் சுமக்கின்ற சேடன் – கம்.கிட்:4 10/3
தெள்ளு நீர் உலகு எலாம் தெரிந்து தேடி நீர் – கம்.கிட்:14 18/2
சிறையும் தெள்ளு பூம் தடமும் தெண் பளிக்கு – கம்.கிட்:15 13/3
தெள்ளு நுண் பொடிபட கடிது செல்கின்றான் – கம்.கிட்:16 26/2
தெள்ளு தண் திரையிற்று ஆகி பிறிது ஒரு திறனும் சாரா – கம்.யுத்1:4 130/2

மேல்


தெள்ளுறு (1)

தெள்ளுறு மதி இலா இரவும் தேர்தரின் – கம்.அயோ:12 7/3

மேல்


தெளி (11)

தெளி தீம் கிளவி யாரையோ என் – நற் 245/6
குருதி கோட்டு அழி கறை தெளி பெற கழீஇயின்று – பரி 20/5
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி – பரி 23/62
நில உலகத்து இன்மை தெளி நீ வருதி – கலி 108/54
சின்_மொழி தெளி என தேற்றிய சிறப்பு அன்றோ – கலி 132/13
கொடும் குழாய் தெளி என கொண்டதன் கொளை அன்றோ – கலி 132/17
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும் – அகம் 279/13
தெள்ளிய பளிக்கு பாறை தெளி சுனை மணியில் செய்த – கம்.பால:16 10/3
சுருதி போல் தெளி மரகத கொழும் சுடர் சுற்ற – கம்.அயோ:10 3/3
சிந்து ஆரத்தின் செச்சை அணிந்தாள் தெளி நூல் யாழ் – கம்.சுந்:2 78/1
தெளி யாளியும் முரண் சீயமும் சின வீரர்-தம் திறமும் – கம்.யுத்3:31 118/2

மேல்


தெளிக்கு (2)

தேற்ற கண்டீயாய் தெளிக்கு
இனி தேற்றேம் யாம் – கலி 88/16,17
தெய்வத்தான் கண்டீ தெளிக்கு
மற்றது அறிவல் யான் நின் சூள் அனைத்து ஆக நல்லார் – கலி 91/8,9

மேல்


தெளிக்குநர் (1)

தேன் ஆர்க்கும் பொழுது என தெளிக்குநர் உளர் ஆயின் – கலி 30/12

மேல்


தெளிக்கும் (1)

தேம் படு கிளவி அவர் தெளிக்கும் பொழுதே – ஐங் 350/3

மேல்


தெளிகுவர்-கொல் (1)

சான்றோர் உரைப்ப தெளிகுவர்-கொல் என – பதி 73/18

மேல்


தெளித்த (9)

தாம் வர தெளித்த பருவம் காண்வர – நற் 99/4
இரும்பு செய் கொல்லன் வெம் உலை தெளித்த
தோய் மடல் சில் நீர் போல – நற் 133/9,10
நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள் – கலி 100/9
தென்னவன் தெளித்த தேஎம் போல – கலி 143/59
நின்னொடு தெளித்த நன் மலை நாடன் – அகம் 138/14
நறு விரை தெளித்த நாறு இணர் மாலை – அகம் 166/5
வருதும் என்று அவர் தெளித்த போழ்தே – அகம் 194/19
சீத நீர் தெளித்த மென் பூம் சேக்கையை அரிதின் சேர்ந்தாள் – கம்.பால:13 45/4
தான் நனைய உற்று எழுமாறு அவை தெளித்த புது மழையின் துள்ளி தாங்கி – கம்.யுத்4:33 20/2

மேல்


தெளித்த-கால் (1)

பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த-கால்
அரிது என்னாள் துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர – கலி 124/18,19

மேல்


தெளித்தலும் (1)

புயல் கலந்த நீர் தெளித்தலும் புண்டரீக கண் – கம்.ஆரண்:13 94/3

மேல்


தெளித்தவன் (1)

பலவும் சூள் தேற்றி தெளித்தவன் என்னை – கலி 147/23

மேல்


தெளித்தனர் (1)

நின்னொடு தெளித்தனர் ஆயினும் என்னதூஉம் – நற் 358/4

மேல்


தெளித்தாலும் (1)

அணி கண்டுழியே அமுதம் தெளித்தாலும் ஆறா – கம்.சுந்:4 91/3

மேல்


தெளித்து (6)

சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து
பெரும் தண் கணவீர நறும் தண் மாலை – திரு 235,236
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என் – கலி 131/1
கண்ணீர் அழலால் தெளித்து
பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின் – கலி 144/44,45
அரு மறை வருக்கம் ஓதி அறுகு நீர் தெளித்து வாழ்த்தி – கம்.பால:14 73/2
தெளித்து ஆட தகு தீர்த்தன்-மாட்டு உயிர் – கம்.கிட்:16 43/2
நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை நீரால் தெளித்து நெடும் பொழுதின் – கம்.யுத்3:23 7/1

மேல்


தெளித்தோர் (2)

ஆயா காதலொடு அதர் பட தெளித்தோர்
கூறிய பருவம் கழிந்தன்று பாரிய – நற் 218/5,6
பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து – நற் 224/7

மேல்


தெளித்தோரே (1)

இன்னே வருதும் என தெளித்தோரே – அகம் 229/21

மேல்


தெளிதல் (3)

சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய் – நற் 164/5
செய்கையின் வடிவின் ஆடல் பாடலின் தெளிதல் தேற்றார் – கம்.பால:13 41/3
என் என்றும் தெளிதல் தேற்றாம் யாவது ஈது என்றும் ஓராம் – கம்.ஆரண்:11 63/2

மேல்


தெளிந்த (12)

விளிந்தன்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – நற் 178/10
அற நெறி இது என தெளிந்த என் – ஐங் 371/4
கலங்கின்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – அகம் 135/14
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி – அகம் 214/9
கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர் – அகம் 368/10
சீரியது அன்று இது என்று சிந்தையில் தெளிந்த தம்பி – கம்.ஆரண்:11 59/2
ஈர்ந்த நுண் பளிங்கு என தெளிந்த ஈர்ம் புனல் – கம்.கிட்:1 2/1
நெஞ்சு என தெளிந்த நீர் நிரந்து தோன்றுவ – கம்.கிட்:10 112/2
சீற்றம் அங்கு அது-தனை தெளிந்த சிந்தையால் – கம்.கிட்:11 104/3
திருந்து_இழை-திறத்தினால் தெளிந்த சிந்தை நீ – கம்.கிட்:11 130/3
அ ஆறு கடந்து அப்பால் அறத்து ஆறே என தெளிந்த அருளின் ஆறும் – கம்.கிட்:13 22/1
தெளிந்த சிந்தையரும் சிறியார்களோடு – கம்.சுந்:2 152/3

மேல்


தெளிந்தது (1)

தீமையும் தகைப்பும் நீங்கி தெளிந்தது குரக்கு சேனை – கம்.யுத்2:18 205/3

மேல்


தெளிந்தனம் (3)

தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் என – நற் 197/4
பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்
மை ஈர் ஓதி மட மொழியோயே – கலி 150/22,23
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின் – புறம் 192/11

மேல்


தெளிந்தாய் (1)

நீ தக்காய் தை_நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் – பரி 11/115

மேல்


தெளிந்தார் (2)

தேறினர் நின்றனர் சிந்தை தெளிந்தார்
சீறிய நெஞ்சினர் செம் கணர் ஒன்றோ – கம்.யுத்3:20 16/2,3
தேர் இது புரந்தரனது என்றனர் தெளிந்தார் – கம்.யுத்4:36 26/4

மேல்


தெளிந்தால் (1)

செம் கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப_அரும் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால்
அம் கண் மா ஞாலத்து இ நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ – கம்.பால:3 6/3,4

மேல்


தெளிந்தான் (1)

சிவன் ஐம்_முகம்_உடையான் படை தொடுப்பேன் என தெளிந்தான் – கம்.யுத்3:27 157/4

மேல்


தெளிந்திசின் (1)

தே மொழி அரிவை தெளிந்திசின் யானே – ஐங் 466/5

மேல்


தெளிந்திலது (1)

களவை ஆய்ந்து உற தெளிந்திலது ஆயினும் கண்ணால் – கம்.யுத்4:40 92/3

மேல்


தெளிந்தீர் (1)

செம்பு காட்டிய கண் இணை பால் என தெளிந்தீர்
வெம்பு காட்டிடை நுழை-தொறும் வெரிந் உற பாய்ந்த – கம்.ஆரண்:8 5/1,2

மேல்


தெளிந்து (8)

ஒருங்கு இவண் உறைதல் தெளிந்து அகன்றோரே – ஐங் 456/5
தேறி தெளிந்து செறி இருள் மால் மலை – பரி 12/82
கலங்கிய நீர் போல் தெளிந்து நலம் பெற்றாள் – கலி 142/65
தெளிந்து உணர்த்துகிற்றும் என்றல் தேவராலும் ஆவதே – கம்.பால:3 19/4
சவி உற தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தழுவி சான்றோர் – கம்.ஆரண்:5 1/3
தெளிந்து தீவினையை செற்றார் பிறவியை தீர்வர் என்ன – கம்.கிட்:11 90/1
திருவினையும் இடு பதம் தேர் சிறுமையையும் முறை ஒப்ப தெளிந்து நோக்கி – கம்.கிட்:13 27/2
அயர்வு உற்று அரிதின் தெளிந்து அம் மலைக்கு அ புறத்து ஓர் – கம்.சுந்:4 92/1

மேல்


தெளிந்தேம் (1)

ஏஎ தெளிந்தேம் யாம் காயாதி எல்லாம் வல் எல்லா – கலி 89/7

மேல்


தெளிந்தேன் (2)

தெளிந்தேன் தெரி_இழாய் யான் – கலி 113/22
சேண் உயர் பெருமை-தன்னை சிக்கு அற தெளிந்தேன் பின்னர் – கம்.கிட்:2 19/3

மேல்


தெளிந்தோய் (1)

சிந்தை தெளிந்தோய் தெரி எமக்கு ஈது என்று உரைத்தார் – கம்.அயோ:4 89/4

மேல்


தெளிந்தோர் (2)

தேன் அவாம் மலர் திசைமுகன் முதலினர் தெளிந்தோர்
ஞான நாயகன் நவை உற நோக்கினர் நல்க – கம்.கிட்:10 43/1,2
சேகு அற தெளிந்தோர் நின்னில் யார் உளர் வருத்தம் செய்யாது – கம்.யுத்2:16 161/3

மேல்


தெளிப்ப (1)

துள்ளி நறு மென் புனல் தெளிப்ப தூ நீர் குழவி முறை சுழற்றி – கம்.யுத்1:1 9/2

மேல்


தெளிப்பவும் (3)

சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய் – நற் 164/5
தண் துறை ஊரன் தெளிப்பவும்
உண்கண் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 21/3,4
இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி – கலி 81/33

மேல்


தெளிப்பான் (1)

பேதையை பெரிது என தெளிப்பான் போலவும் – கலி 128/21

மேல்


தெளிப்பின் (1)

நோயுறு வெம் நீர் தெளிப்பின் தலைக்கொண்டு – கலி 142/53

மேல்


தெளிப்பேன் (1)

தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை – கலி 98/32

மேல்


தெளிமே (2)

சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே – நற் 233/9
நாம் உளேம் ஆக பிரியலன் தெளிமே – குறு 273/8

மேல்


தெளிய (3)

ஒன்று தெளிய நசையினம் மொழிமோ – குறு 75/2
சொல்லிய வன்மை தெளிய காட்டி – குறு 283/3
தெளிய விசும்பினும் ஞாலத்து_அகத்தும் – கலி 144/39

மேல்


தெளியரோ (1)

ஐயம் தெளியரோ நீயே பல உடன் – அகம் 303/16

மேல்


தெளியா (1)

தெளியா நோக்கம் உள்ளினை உளி வாய் – அகம் 33/10

மேல்


தெளியாது (1)

தேற்ற தெளியாது அயர் சிற்றவை-பால் இருந்தான் – கம்.அயோ:4 120/2

மேல்


தெளியாய் (1)

தீராய் பிரிந்து திரிவாய் திறம்-தொறு அவை தேறும் என்று தெளியாய்
கூர் ஆழி அம் கை உடையாய் திரண்டு ஓர் உரு ஆதி கோடல் உரி-போல் – கம்.யுத்2:19 261/2,3

மேல்


தெளியும் (1)

திண்ணிதின் உணர்தியால் தெளியும் சிந்தையால் – கம்.யுத்2:19 29/4

மேல்


தெளியுமாறே (1)

சொல் இனி தெய்ய யாம் தெளியுமாறே – அகம் 220/22

மேல்


தெளிர் (1)

தெண் கடல் அடைகரை தெளிர் மணி ஒலிப்ப – குறு 212/2

மேல்


தெளிர்க்கும் (1)

நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை – அகம் 257/10

மேல்


தெளிர்ப்ப (18)

செறி தொடி தெளிர்ப்ப வீசி மறுகில் – நற் 20/5
பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடும் தேர் – நற் 394/3,4
பொலம் தொடி தெளிர்ப்ப முயங்கியவர் – ஐங் 24/4
இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி – ஐங் 197/1
தெரி இழை தெளிர்ப்ப முயங்கி – ஐங் 235/3
வருநர்க்கு வரையாது பொலன் கலம் தெளிர்ப்ப
இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால் – பதி 18/3,4
சே_இழை தெளிர்ப்ப கவைஇ நாளும் – அகம் 51/12
செறி தொடி தெளிர்ப்ப வீசி சிறிது அவண் – அகம் 106/8
பொலம் தொடி தெளிர்ப்ப வீசி சேவடி – அகம் 117/8
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி – அகம் 140/6
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி சிலம்பு நக – அகம் 261/5
இரும் பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்ப
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து – அகம் 376/9,10
தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி – புறம் 368/15
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி – புறம் 370/18
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 374/6
மதி புரை மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 393/20
ஒரு கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 394/7
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 397/10

மேல்


தெளிர (1)

வண்ணம் தெளிர முகமும் வளர் முலை – பரி 10/95

மேல்


தெளிவது (1)

தேன் உலாம் தெரியலாய் தெளிவது அன்று நாம் – கம்.கிட்:6 30/3

மேல்


தெளிவரல் (1)

கார் ஒவ்வா வேனில் கலங்கி தெளிவரல்
நீர் ஒவ்வா வையை நினக்கு – பரி 11/72,73

மேல்


தெளிவாய் (2)

மாதா அனையாய் மன்னே தெளிவாய்
ஓதாது உணர்வாருழை ஓடினை போய் – கம்.ஆரண்:12 78/2,3
சிந்தாகுலத்தொடு உரை-செய்த செய்கை அது தீரும் என்று தெளிவாய்
முந்தே தடுக்க ஒழியாது எடுத்த வினையேன் முடித்த முடிவால் – கம்.ஆரண்:13 69/2,3

மேல்


தெளிவினை (1)

தீயிடை நுழைவது ஒர் தெளிவினை உடையான் – கம்.ஆரண்:2 37/2

மேல்


தெளிவு (14)

தெளிவு இன்று தீம் நீர் புனல் – பரி 10/111
ஊக்கமே மிகுந்து உள் தெளிவு இன்றியே – கம்.பால:1 10/2
பொன் விலை மகளிர் மனம் என கீழ் போய் புன் கவி என தெளிவு இன்றி – கம்.பால:3 13/2
தெளிவு அன்னது ஓர் மொழியாள் நிறை தவம் அன்னது ஓர் செயலாள் – கம்.அயோ:7 2/2
தெளிவு_இல இன் துயில் விளையும் சேக்கையுள் – கம்.ஆரண்:10 122/3
சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன் தெளிவு_இல் நெஞ்சன் – கம்.ஆரண்:10 170/2
செய்வென் என்று அமைய நோக்க தெளிவு உடை தம்பி செப்பும் – கம்.ஆரண்:11 61/2
தான் படிகின்றது தெளிவு சான்றது – கம்.கிட்:1 1/2
திரு உறை மார்பனும் தெளிவு தோன்றிட – கம்.கிட்:6 19/3
திறம் திறம்பல் தெளிவு உடையோர்க்கு எலாம் – கம்.கிட்:7 106/4
தாய் இவள் மனைவி என்னும் தெளிவு இன்றேல் தருமம் என் ஆம் – கம்.கிட்:11 89/2
சோகம் வந்து உறுவது தெளிவு தோய்ந்து அன்றோ – கம்.சுந்:5 68/1
சிந்தனை முழுதும் சிந்த தெளிவு_இலார் போல மீள – கம்.யுத்2:16 125/3
தெளிவு அரும் களிப்பு நல்கும் தேம் பிழி தேறல் ஒத்தான் – கம்.யுத்4:41 113/4

மேல்


தெளிவு_இல் (1)

சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன் தெளிவு_இல் நெஞ்சன் – கம்.ஆரண்:10 170/2

மேல்


தெளிவு_இல (1)

தெளிவு_இல இன் துயில் விளையும் சேக்கையுள் – கம்.ஆரண்:10 122/3

மேல்


தெளிவு_இலார் (1)

சிந்தனை முழுதும் சிந்த தெளிவு_இலார் போல மீள – கம்.யுத்2:16 125/3

மேல்


தெளிவும் (2)

தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவும் ஆய் வரும் – கம்.அயோ:1 21/2
திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும் – கம்.யுத்4:40 53/2

மேல்


தெளிவுற்ற (1)

தெளிவுற்ற பளிங்கு உறு சில்லி-கொள் தேர் – கம்.யுத்3:31 204/1

மேல்


தெளிவுற (1)

சீரிது மேல் இ மாற்றம் தெளிவுற தேர்-மின் என்னா – கம்.யுத்1:4 103/3

மேல்


தெளிவுறல் (1)

தெளிவுறல் அரிது இவர் மனத்தின் தீமை நாம் – கம்.யுத்1:4 94/1

மேல்


தெளிவுறு (1)

தேன் தெரிந்து உண்டு தெளிவுறு வானர சேனை – கம்.கிட்:12 3/2

மேல்


தெளிவே (2)

வாழ்தல் மற்று எவனோ தேய்கமா தெளிவே – நற் 345/10
தேவிக்கு அமுதே மறையின் தெளிவே – கம்.யுத்3:23 14/4

மேல்


தெளிவோடும் (1)

சிந்தை உறு வெம் துயர் தவிர்ந்து தெளிவோடும்
அந்தம்_இல் அரக்கர்_குலம் அற்று அவிய நூறி – கம்.சுந்:5 9/2,3

மேல்


தெற்கதோ (1)

வடக்கதோ தெற்கதோ என்று உணர்ந்திலன் மனிதன் வல் வில் – கம்.யுத்2:16 28/3

மேல்


தெற்கு (11)

தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல் – நெடு 174
திசை திரிந்து தெற்கு ஏகினும் – பட் 2
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலையும் – நற் 5/6
வட_தெற்கு விலங்கி விலகு தலைத்து எழிலிய – பதி 31/16
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு – அகம் 13/12
தெற்கு நோக்கியது எனும் பொருள் தெரிந்தது அ திண் தேர் – கம்.ஆரண்:13 79/1
தெற்கு ஊடுருவ கடிது ஏவினன் என்னை என்ன – கம்.சுந்:4 94/3
பாழி தெற்கு உள்ளன கிரியும் நிலனும் தாழ பரந்து எழுந்த – கம்.யுத்1:1 1/3
தெற்கு அடங்க நிறைந்து செறிந்தவால் – கம்.யுத்2:15 48/4
தெற்கு வாயிலில் சென்ற நிசாசரர் – கம்.யுத்2:15 80/1
தெற்கு இது வடக்கு இது என்ன தேர்கிலார் – கம்.யுத்2:15 122/1

மேல்


தெற்கும் (1)

தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும் – புறம் 6/2,3

மேல்


தெற்கொடு (1)

தீண்டினன் தீண்டா-முன்னம் தெற்கொடு வடக்கு செல்ல – கம்.கிட்:11 82/2

மேல்


தெற்ற (1)

தேரொடு களிறும் மாவும் அரக்கரும் நெருங்கி தெற்ற
காரொடு கனலும் காலும் கிளர்ந்தது ஓர் காலம் என்ன – கம்.யுத்3:22 124/1,2

மேல்


தெற்றா (1)

கடம் கலுழ் தடம் களிறு கையொடு கை தெற்றா
வடம் கொள நுடங்கும் இடையாள் மறுகி வானோர் – கம்.பால:7 31/1,2

மேல்


தெற்றி (11)

தெற்றி உலறினும் வயலை வாடினும் – அகம் 259/13
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும் – புறம் 36/4
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் – புறம் 53/3
தெற்றி பாவை திணி மணல் அயரும் – புறம் 283/10
சிந்தொடு குறளும் கூனும் சிலதியர் குழாமும் தெற்றி
வந்து அடி வணங்கி சுற்ற மணி அணி விதான நீழல் – கம்.பால:22 23/1,2
பீரிடும் உருவர் தெற்றி பிணங்கிடு தாளர் பேழ் வாய் – கம்.சுந்:6 55/2
தரு எலாம் உடல் தெற்றி எலாம் உடல் சதுக்கத்து – கம்.சுந்:7 44/1
செ வழி சேறல் ஆற்றார் பிண பெரும் குன்றம் தெற்றி
வெவ் வழி குருதி வெள்ளம் புடை மிடைந்து உயர்ந்து வீங்க – கம்.சுந்:8 19/2,3
அலகு_இல் வெம் படைகள் தெற்றி அளவிடற்கு அரிய ஆகி – கம்.சுந்:11 15/2
தேரும் யானையும் புரவியும் அரக்கரும் தெற்றி
பேரும் ஓர் இடம் இன்று என திசை-தொறும் பிறங்கி – கம்.யுத்2:15 238/1,2
தெற்றி வாள் எயிறு தின்று கைத்துணை பிசைந்து கண்கள் எரி தீ உக – கம்.யுத்2:19 86/3

மேல்


தெற்றிட (1)

தேரும் மாவும் படைஞரும் தெற்றிட
மூரி வல் நெடும் தானையில் முற்றினான் – கம்.யுத்2:15 100/1,2

மேல்


தெற்றிய (1)

தெற்றிய பாத சிலம்பு சிலம்ப – கம்.ஆரண்:14 44/2

மேல்


தெற்றியும் (1)

மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே – நற் 184/9

மேல்


தெற்றின (1)

தெற்றின புருவத்தோன் தன் மனம் என செல்லும் தேரான் – கம்.யுத்2:19 100/3

மேல்


தெற்றினர் (1)

தெற்றினர் எயிறுகள் திருகினார் சினம் – கம்.ஆரண்:7 103/3

மேல்


தெற்று (3)

கடும் தெற்று மூடையின் இடம் கெட கிடக்கும் – பொரு 245
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின் – அகம் 328/8
கடும் தெற்று மூடையின் – புறம் 285/5

மேல்


தெற்றுவது (1)

சிறிய தெற்றுவது ஆயின் பெரிய – அகம் 387/17

மேல்


தெற்றென (13)

பெற்றவை பிறர்_பிறர்க்கு ஆர்த்தி தெற்றென
செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் பல புலந்து – பொரு 174,175
தெற்றென தூற்றலும் பழியே – குறு 32/5
தெற்றென இறீஇயரோ ஐய மற்று யாம் – குறு 169/2
என் புறங்கூறும் என்ப தெற்றென
வணங்கு இறை பணை தோள் எல் வளை மகளிர் – குறு 364/4,5
என் பார்த்து உறுவோய் கேள் இனி தெற்றென
எல்லினை வருதி எவன் குறித்தனை என – கலி 75/13,14
வினவுவீர் தெற்றென கேண்-மின் ஒருவன் – கலி 144/11
ஓஒ கடலே தெற்றென கண் உள்ளே தோன்ற இமை எடுத்து – கலி 144/55
யானும் தெற்றென உணரேன் மேல் நாள் – அகம் 48/4
மற்றும்_மற்றும் வினவுதும் தெற்றென
பசி_பிணி_மருத்துவன் இல்லம் – புறம் 173/10,11
அற்று அன்று ஆகலின் தெற்றென போற்றி – புறம் 337/13
மற்று இவர் மறனும் இற்றால் தெற்றென
யார் ஆகுவர்-கொல் தாமே நேர்_இழை – புறம் 337/19,20
தீயவன் தடம் தேர் சுற்றி தெற்றென சென்ற சேனை – கம்.சுந்:8 10/4
தெற்றென உடைய வீரர் இருந்தனர் செய்வது ஓரார் – கம்.யுத்2:19 191/4

மேல்


தெற (11)

எய் தெற இழுக்கிய கானவர் அழுகை – மலை 301
வேய் வனப்பு இழந்த தோளும் வெயில் தெற
ஆய் கவின் தொலைந்த நுதலும் நோக்கி – ஐங் 392/1,2
நோய் தெற உழப்பார்-கண் இமிழ்தியோ எம் போல – கலி 129/10
வறம் தெற மாற்றிய வானமும் போலும் – கலி 146/14
ஆள் வழக்கு அற்ற சுரத்து இடை கதிர் தெற
நீள் எரி பரந்த நெடும் தாள் யாத்து – அகம் 51/1,2
கதிர் தெற கவிழ்ந்த உலறு தலை நோன் சினை – அகம் 81/7
சுடர் தெற வருந்திய அரும் சுரம் இறந்து ஆங்கு – அகம் 291/21
அறிவுறூஉம்-கொல்லோ தானே கதிர் தெற
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை – அகம் 351/5,6
உயிர் தெற உவந்து வந்தான் ஒத்தனன் உதயம் செய்தான் – கம்.ஆரண்:10 107/4
வாலி என்ற அளவு_இலா வலியினான் உயிர் தெற
காலன் வந்தனன் இடர் கடல் கடந்தனம் எனா – கம்.கிட்:3 2/2,3
வேண்டுவது அன்று இது வீர நோய் தெற
மாண்டனன் என்றது மாட்சி-பாலது ஆம் – கம்.கிட்:10 89/3,4

மேல்


தெறப்பட்டு (1)

கடும் தாம் பதிபு ஆங்கு கை தெறப்பட்டு
வெறி நிரை வேறு ஆக சார் சாரல் ஓடி – கலி 12/5,6

மேல்


தெறல் (20)

வெம் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும் – பெரும் 17
தெறல் அரும் கடும் துப்பின் – மது 32
தெறல் அரும் தானை பொறையன் பாசறை – நற் 18/5
தெறல் அரும் கடவுள் முன்னர் சீறியாழ் – நற் 189/3
தெறல் கடுமையொடு பிறவும் இ உலகத்து – பதி 22/3
தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ – பரி 3/63
பிணி தெறல் உயக்கத்த பெரும் களிற்று இனம் தாங்கும் – கலி 20/4
வரை நில்லா விழுமம் உறீஇ நடுக்கு உரைத்து தெறல் மாலை – கலி 146/2
தெறல் அரு மரபின் கடவுள் பேணி – அகம் 13/3
நாம் நகை உடையம் நெஞ்சே கடும் தெறல்
வேனில் நீடிய வான் உயர் வழி நாள் – அகம் 121/1,2
அரும் தெறல் மரபின் கடவுள் காப்ப – அகம் 372/1
தெறல் அரும் கடவுள் முன்னர் தேற்றி – அகம் 396/7
செம் ஞாயிற்று தெறல் அல்லது – புறம் 20/8
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே – புறம் 20/9
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய – புறம் 126/9
கடும் தெறல் செம் தீ வேட்டு – புறம் 251/6
தெறல் மறவர் இறைகூர்தலின் – புறம் 345/5
கடும் தெறல் இராமன் உடன்புணர் சீதையை – புறம் 378/18
தேட அரு நலத்த புனல் ஆசை தெறல் உற்றார் – கம்.பால:23 2/1
செறிந்தார் ஆய தீவினை அன்னார் தெறல் எண்ணார் – கம்.சுந்:3 153/3

மேல்


தெறலின் (1)

தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே – நற் 236/2

மேல்


தெறலும் (2)

அளியும் தெறலும் எளிய ஆகலின் – பெரும் 422
வலியும் தெறலும் அளியும் உடையோய் – புறம் 2/8

மேல்


தெறலோடும் (1)

ஒன்றாத காம கனல் உள் தெறலோடும் நாசி – கம்.ஆரண்:10 147/3

மேல்


தெறாமை (1)

ஒண் கதிர் தெறாமை சிறகரின் கோலி – அகம் 208/11

மேல்


தெறாஅ (1)

ஞாயிறு தெறாஅ மாக நனம் தலை – மலை 272

மேல்


தெறி (7)

தெறி நடை மரை கணம் இரிய மனையோள் – அகம் 224/11
ததர் தழை முனைஇய தெறி நடை மட பிணை – அகம் 234/10
தெறி மறி பார்க்கும் குறுநரி வெரீஇ – அகம் 274/10
தினை கள் உண்ட தெறி கோல் மறவர் – அகம் 284/8
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை – அகம் 304/8
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை – புறம் 23/19
தெறி தர உரும் அதிர்கின்றார் திசை-தொறும் விசை கொடு சென்றார் – கம்.சுந்:7 19/2

மேல்


தெறிக்க (1)

செ வழி கோதையின் தெறிக்க சிந்தின – கம்.யுத்2:15 123/3

மேல்


தெறிக்கும் (4)

பூட்டு அறு வில்லின் கூட்டு முதல் தெறிக்கும்
பழன பொய்கை அடைகரை பிரம்பின் – அகம் 96/2,3
கண் விட தெறிக்கும் மண்ணா முத்தம் – அகம் 173/14
துய் தலை முடங்கு இறா தெறிக்கும் பொற்பு உடை – அகம் 376/16
தாவுபு தெறிக்கும் ஆன் மேல் – புறம் 259/6

மேல்


தெறித்த (6)

மட பால் ஆய்_மகள் வள் உகிர் தெறித்த
குட பால் சில் உறை போல – புறம் 276/4,5
தெறித்த வன் தலை தெறித்தன செறி சுடர் கவசம் – கம்.சுந்:7 32/1
தெறித்த பைம் கழல் தெறித்தன சிலம்பொடு பொலம் தார் – கம்.சுந்:7 32/2
தெறித்த பல் மணி தெறித்தன பெரும் பொறி திறங்கள் – கம்.சுந்:7 32/3
தெறித்த குண்டலம் தெறித்தன கண் மணி சிதறி – கம்.சுந்:7 32/4
தெறித்த போது ஒத்தது அன்றி சினம் உண்மை தெரிந்தது இல்லை – கம்.யுத்2:16 17/4

மேல்


தெறித்தது (1)

சீரிய பாலின் வேலை சிறு பிரை தெறித்தது அன்னான் – கம்.சுந்:2 94/4

மேல்


தெறித்தவேனும் (1)

சோர்வுறு பாலின் வேலை சிறு துளி தெறித்தவேனும்
நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆனான் – கம்.யுத்1:9 24/3,4

மேல்


தெறித்தன (4)

தெறித்த வன் தலை தெறித்தன செறி சுடர் கவசம் – கம்.சுந்:7 32/1
தெறித்த பைம் கழல் தெறித்தன சிலம்பொடு பொலம் தார் – கம்.சுந்:7 32/2
தெறித்த பல் மணி தெறித்தன பெரும் பொறி திறங்கள் – கம்.சுந்:7 32/3
தெறித்த குண்டலம் தெறித்தன கண் மணி சிதறி – கம்.சுந்:7 32/4

மேல்


தெறித்தான் (3)

சிரம் துளங்கிட அரக்கன் வெம் சிலையை நாண் தெறித்தான் – கம்.சுந்:11 35/4
செறித்தான் உடல் சில பொன் கணை சிலை நாண் அற தெறித்தான் – கம்.யுத்3:27 126/4
திணி தடம் கிரி வெடித்து உக சிலையை நாண் தெறித்தான்
மணி கொடும் குழை வானவர் தானவர் மகளிர் – கம்.யுத்4:35 29/2,3

மேல்


தெறித்து (6)

தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி – குறு 213/5
சிந்தின தெறித்து உக செறிந்த தோளினார் – கம்.ஆரண்:7 41/2
அண்ணல் வெம் கணை அறுத்திட தெறித்து எழுந்து அளக்கர் – கம்.யுத்1:6 28/1
முந்துற தெறித்து எழு முத்தம் தொத்தலால் – கம்.யுத்1:8 13/2
தீண்டினவா ஒன்றும் செயல் அற்றவாம் தெறித்து
மீண்டனவாம் மானிடவன் மெல் அம்பு மெய் உருவ – கம்.யுத்2:17 82/2,3
தெறித்து சிந்த சர மழை சிந்தினான் – கம்.யுத்3:31 132/4

மேல்


தெறிப்ப (9)

ஆக வன முலை கரை_வலம் தெறிப்ப
அழுதனள் உறையும் அம் மா அரிவை – நற் 81/6,7
அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் – கலி 77/4
பரல் அவல் அடைய இரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப – அகம் 4/4,5
நெகிழ் நூல் முத்தின் முகிழ் முலை தெறிப்ப
மை அற விரிந்த படை அமை சேக்கை – அகம் 289/11,12
விலங்கு வீழ் அரி பனி பொலம் குழை தெறிப்ப
திருந்து இழை முன்கை அணல் அசைத்து ஊன்றி – அகம் 351/12,13
தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம் – புறம் 258/2
தைத்த அ கணை தெறிப்ப மெய் சிலிர்த்து உதறவே – கம்.ஆரண்:1 32/4
சிந்தி எங்கணும் சிதறுவ-போல் பொறி தெறிப்ப
இந்திரன் மகன் புயங்களும் இரவி சேய் உரனும் – கம்.கிட்:7 54/2,3
சிந்து நுண் துளியின் சீகர திவலை உருக்கிய செம்பு என தெறிப்ப – கம்.சுந்:3 87/4

மேல்


தெறிப்பார் (1)

சிந்தி அம்பு உறு கொடும் சிலை உரும் என தெறிப்பார்
வந்து இயம்புறு முனிவர்க்கும் அமரர்க்கும் வலியார் – கம்.சுந்:9 15/2,3

மேல்


தெறிப்புற்றான் (1)

தீர்த்தானும் தன் வெம் சிலை நாணை தெறிப்புற்றான்
போர்த்தான் பொன் தோள் முற்றும் அளந்தான் புகழ் சங்கம் – கம்.யுத்3:31 188/2,3

மேல்


தெறியா (3)

வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா
கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி – திரு 37,38
செ விரல் கடை கண் சேர்த்தி சில தெறியா
புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு – நெடு 165,166
செம்பொன் சிலை தெறியா அயில் முக வாளிகள் தெரிவான் – கம்.பால:24 8/4

மேல்


தெறியினள் (1)

மெல் விரல் உகிரின் தெறியினள் வென் வேல் – அகம் 373/15

மேல்


தெறீஇ (1)

அகன் கண் பாறை செம்-வயின் தெறீஇ
வரி அணி பணை தோள் வார் செவி தன்னையர் – அகம் 393/7,8

மேல்


தெறு (42)

தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் – நற் 275/5
கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின் – ஐங் 319/1
கதிர் தெறு வெம் சுரம் நினைக்கும் – ஐங் 330/4
தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று – பதி 52/29
திங்களும் தெறு கதிர் கனலியும் நீ – பரி 1/45
தெறு கதிர் கனலியும் மாலையும் மணியும் – பரி 5/67
எல் உறு தெறு கதிர் மடங்கி தன் கதிர் மாய – கலி 129/3
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன் – அகம் 5/11
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின் – அகம் 89/1
தெறு கதிர் உலைஇய வேனில் வெம் காட்டு – அகம் 153/8
நன்று-மன் வாழி தோழி தெறு கதிர் – அகம் 395/5
தண் கதிர் மதியம் போலவும் தெறு சுடர் – புறம் 6/27
தெறு கதிர் கனலி வெம்மை தாங்கி – புறம் 43/2
தெறு கதிர் கனலி தென் திசை தோன்றினும் – புறம் 397/24
உள் தெறு வெம் பகை ஆவது உலோபம் – கம்.பால:8 22/3
வன் தெறு பாலையை மருதம் ஆம் என – கம்.அயோ:14 24/1
சிவனும் மலர் திசைமுகனும் திருமாலும் தெறு குலிசத்து – கம்.ஆரண்:6 124/1
தீய வார் கணை முதலிய தெறு சின படைகள் – கம்.ஆரண்:7 84/2
தீத்த காம தெறு கதிர் தீயினால் – கம்.கிட்:1 36/2
சிந்தியா நொந்து தேய் பொழுது தெறு சீத நீர் – கம்.கிட்:1 38/3
தெறு துயர் உழந்தனன் தேய தேய்வு சென்று – கம்.கிட்:10 102/3
தேயத்தார் தேயம் சேறல் தெறு விலோர் செருவில் சேறல் – கம்.சுந்:2 33/4
காண்டற்கு ஒத்த காலமும் ஈதே தெறு காவல் – கம்.சுந்:4 1/1
தேரே பட்டன என்றார் சிலர் சிலர் தெறு கண் செம் முக வயிர தோள் – கம்.சுந்:10 29/1
தீட்டிய வாள் என தெறு கண் தேவியர் – கம்.சுந்:12 61/1
சிந்து என திருத்திய தெறு கண் தெய்வமோ – கம்.சுந்:12 67/4
தெறு சினத்தவர்கள் முப்புரம் நெருப்புற உருத்து எய்த அம்பும் – கம்.யுத்1:2 87/3
திண் கோடை கதிரின் தெறு கண்ணான் – கம்.யுத்1:3 98/4
திருகு வெம் சினத்தன தெறு கண் தீ உக – கம்.யுத்1:4 30/3
செல்வன முடிவு_இல தெறு தொழில் மறவனை – கம்.யுத்2:18 137/2
தேரும் தெறு கரியும் பொரு சின மள்ளரும் வய வெம் – கம்.யுத்2:18 145/1
சிகை நிற கனல் பொழி தெறு கண் செக்கரான் – கம்.யுத்3:20 31/1
தெரிந்தன அசனி போல தெறு பொறி பிதிர்வ திக்கின் – கம்.யுத்3:22 129/2
மா ஆளிகள் போர் தெறு மா மறவோர் – கம்.யுத்3:27 41/2
செல்லும் நெறி-தொறும் சென்றன தெறு கால் புரை மறவோன் – கம்.யுத்3:27 106/3
தெறு காலனின் கொடியோனும் மற்று அது கண்டு அகம் திகைத்தான் – கம்.யுத்3:27 160/3
சேடனும் வெருவுற உரும் உறழ் திண் தெறு கணை முறை முறை சிதறினனால் – கம்.யுத்3:28 21/4
சீரிது பெரிது இதன் நிலைமை என தெரிபவன் ஒரு சுடு தெறு கணையால் – கம்.யுத்3:28 27/3
சென்றுழி செல்லும் அன்றே தெறு கணை வலியின் தீர்ந்தான் – கம்.யுத்3:28 33/3
தீவம் தோன்றிய முழை துணை என தெறு கண்ணர் – கம்.யுத்3:30 24/2
கண்ட தெறு கணை காற்றினை கருணை கடல் கனக – கம்.யுத்4:37 48/3
தீவினை தரு படை தெறு தொழில் மறவோன் – கம்.யுத்4:37 89/4

மேல்


தெறுகில (1)

உற்றன ஒளி கிளர் கவசம் நுழைந்து உறுகில தெறுகில அனுமன் உடல் – கம்.யுத்3:28 23/3

மேல்


தெறுகிலன் (1)

சீதை தந்தை உன் தாதையை தெறுகிலன் இராமன் – கம்.அயோ:2 81/2

மேல்


தெறுகுநர் (1)

தெறுகுநர் இன்மையின் வன் தோள் தினவுற உலகு திரிந்தார் – கம்.சுந்:7 16/4

மேல்


தெறுத்த (1)

அரும் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர் – அகம் 89/15

மேல்


தெறுத்து (2)

இரும் கண் யானையொடு அரும் கலம் தெறுத்து
பணிந்து வழிமொழிதல் அல்லது பகைவர் – பதி 91/1,2
தெறுத்து வந்த தீது எலாம் – கம்.ஆரண்:1 68/1

மேல்


தெறுதலான் (1)

கல் மிசை வேய் வாட கனை கதிர் தெறுதலான்
துன் அரூஉம் தகையவே காடு என்றார் அ காட்டுள் – கலி 11/14,15

மேல்


தெறுதலின் (13)

செம்_கதிர்_செல்வன் தெறுதலின் மண் பக – நற் 164/2
கடும் கதிர் ஞாயிறு கல் பக தெறுதலின்
வெய்ய ஆயின முன்னே இனியே – ஐங் 322/2,3
உடன்ற-கால் முகம் போல ஒண் கதிர் தெறுதலின்
சீறு அரும் கணிச்சியோன் சினவலின் அ எயில் – கலி 2/5,6
கடுகுபு கதிர் மூட்டி காய் சினம் தெறுதலின்
உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம் – கலி 8/3,4
வேரொடு மரம் வெம்ப விரி கதிர் தெறுதலின்
அலவு-உற்று குடி கூவ ஆறு இன்றி பொருள் வெஃகி – கலி 10/4,5
கனை கதிர் தெறுதலின் கடுத்து எழுந்த காம்பு தீ – கலி 150/3
அழல் போல் வெம் கதிர் பைது அற தெறுதலின்
நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு – அகம் 1/10,11
புலம்_கடை மடங்க தெறுதலின் ஞொள்கி – அகம் 31/2
காய்ந்து செலல் கனலி கல் பக தெறுதலின்
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை – அகம் 55/1,2
வளம் கெழு மா மலை பயம் கெட தெறுதலின்
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் – அகம் 91/2,3
காடு கவின் ஒழிய கடும் கதிர் தெறுதலின்
நீடு சினை வறிய ஆக ஒல்லென – அகம் 143/2,3
பைது அற தெறுதலின் பயம் கரந்து மாறி – அகம் 164/2
குன்று கோடு அகைய கடும் கதிர் தெறுதலின்
என்றூழ் நீடிய வேய் படு நனம் தலை – அகம் 295/2,3

மேல்


தெறுதலும் (2)

பெரிது ஆய பகை வென்று பேணாரை தெறுதலும்
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும் என – கலி 11/2,3
கொடியோர் தெறுதலும் செவ்வியோர்க்கு அளித்தலும் – புறம் 29/9

மேல்


தெறுப்ப (2)

விருந்தின் மன்னர் அரும் கலம் தெறுப்ப
வேந்தனும் வெம் பகை தணிந்தனன் தீம் பெயல் – அகம் 54/1,2
ஏறு உடை ஆயத்து இனம் பசி தெறுப்ப
கயன் அற வறந்த கோடையொடு நயன் அற – அகம் 291/3,4

மேல்


தெறும் (8)

உரவு கதிர் தெறும் என ஓங்கு திரை விரைபு தன் – கலி 127/20
தேவர் பகை உள்ளன இ வள்ளல் தெறும் என்பார் – கம்.அயோ:3 102/3
தேன் உடைய நறும் தெரியல் தேவரையும் தெறும் ஆற்றல் – கம்.ஆரண்:6 98/1
முறிந்தன தெறும் கரி முடிந்தன தடம் தேர் – கம்.சுந்:8 25/3
தன்னையும் தெறும் தருமம் என்று இறை மனம் தாழான் – கம்.யுத்1:5 50/1
திசை அத்தனையையும் வென்றது சிதைய புகழ் தெறும் அ – கம்.யுத்2:15 171/1
தெறும் சிறை கலுழன் அன்ன ஒரு கணை தெரிந்து செம் பொன் – கம்.யுத்3:27 177/3
தாமசத்தினில் பிறந்தவர் அறம் தெறும் தகையர் – கம்.யுத்4:37 117/1

மேல்


தெறும்-மார் (1)

துறை நணி மருதம் ஏறி தெறும்-மார்
எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின் – பதி 27/6,7

மேல்


தெறுவது (2)

தெறுவது அம்ம இ திணை பிறத்தல்லே – குறு 45/5
தெறுவது அம்ம நும் மகள் விருப்பே – ஐங் 313/1

மேல்


தெறுவர் (1)

வாழா வான் பகடு ஏய்ப்ப தெறுவர்
பேர் உயிர் கொள்ளும் மாதோ அது கண்டு – புறம் 307/9,10

மேல்


தெறுவர (11)

தமியே கண்ட தண்டலையும் தெறுவர
நோய் ஆகின்றே மகளை நின் தோழி – நற் 305/4,5
விழவு ஒழி வியன் களம் கடுப்ப தெறுவர
பைதல் ஒரு நிலை காண வைகல் – நற் 306/7,8
செறுவர்க்கு உவகை ஆக தெறுவர
ஈங்ஙனம் வருபவோ தேம் பாய் துறைவ – குறு 336/1,2
நின் நோய் தலையையும் அல்லை தெறுவர
என் ஆகுவள்-கொல் அளியள் தான் என – அகம் 73/6,7
தறுகணாளர் குடர் தரீஇ தெறுவர
செம் செவி எருவை அஞ்சுவர இகுக்கும் – அகம் 77/10,11
கண் கவின் அழித்ததன் தப்பல் தெறுவர
ஒன்றுமொழி கோசர் கொன்று முரண் போகிய – அகம் 196/9,10
இறுவரை வீழ்நரின் நடுங்கி தெறுவர
பாம்பு எறி கோலின் தமியை வைகி – அகம் 322/4,5
அறியாது ஏறிய என்னை தெறுவர
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை – புறம் 50/8,9
களம் கொளற்கு உரியோர் இன்றி தெறுவர
உடன் வீழ்ந்தன்றால் அமரே பெண்டிரும் – புறம் 62/12,13
உயிர் புறப்படாஅ அளவை தெறுவர
தெற்றி பாவை திணி மணல் அயரும் – புறம் 283/9,10
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர
நெடு வேல் பாய்ந்த நாண் உடை நெஞ்சத்து – புறம் 288/5,6

மேல்


தெறுவான் (1)

செயலை செற்ற பகை தெறுவான் தெரிந்து – கம்.கிட்:7 92/1

மேல்


தெறுவின் (1)

தீ தெறுவின் கவின் வாடி – பட் 10

மேல்


தெறுழ் (2)

நரை நிறம் படுத்த நல் இணர் தெறுழ் வீ – நற் 302/5
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப – புறம் 119/2

மேல்


தெறூஉம் (2)

உரவு கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து – குறி 45
கொடியோர் தெறூஉம் என்ப யாவதும் – குறு 87/2

மேல்


தென் (77)

தென் புலம் காவலர் மருமான் ஒன்னார் – சிறு 63
தென் குமரி வட_பெருங்கல் – மது 70
தென் பரதவர் போர் ஏறே – மது 144
தென் புல மருங்கின் விண்டு நிறைய – மது 202
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப – நெடு 52
வேனில் பள்ளி தென்_வளி தரூஉம் – நெடு 61
தென் கடல் முத்தும் குண கடல் துகிரும் – பட் 189
தென் புல மருங்கில் சென்று அற்று ஆங்கு – நற் 153/5
தென் புலம் படரும் தண் பனி நாளே – குறு 317/7
தென் திசை நோக்கி திரிதர்_வாய் மண்டு கால் சார்வா – பரி 10/121
மங்குல் மா மழை தென் புலம் படரும் – அகம் 24/8
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு – அகம் 281/9
தென் புலம் வாழ்நர்க்கு அரும் கடன் இறுக்கும் – புறம் 9/3
தென் குமரி வட_பெருங்கல் – புறம் 17/1
இலங்கு கதிர் வெள்ளி தென் புலம் படரினும் – புறம் 35/7
தென் புலம் காவலின் ஒரீஇ பிறர் – புறம் 71/18
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும் – புறம் 117/2
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின் – புறம் 132/8
தென் பரதவர் மிடல் சாய – புறம் 378/1
தென் பவ்வத்து முத்து பூண்டு – புறம் 380/1
தென் திசை நின்று குறுகாது நீடினும் – புறம் 386/23
வெள்ளி தென் புலத்து உறைய விளை வயல் – புறம் 388/1
தெறு கதிர் கனலி தென் திசை தோன்றினும் – புறம் 397/24
தென் உண் தேனின் தீம் சுவை செம் சொல் கவி இன்பம் – கம்.பால:10 23/2
தென் புல கோ_மகன் தூதின் செல்கெனோ – கம்.அயோ:5 22/4
மருங்கு அடை தென் கரை வந்து தோன்றினான் – கம்.அயோ:13 11/1
செம் வழி உள்ளத்து அண்ணல் தென் திசை செம் கை கூப்பி – கம்.அயோ:13 38/2
தென் திசை நெறியினை சேறல் மேயினான் – கம்.அயோ:14 139/4
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான் – கம்.ஆரண்:3 46/4
தென் திசை நமன்-தனொடு தேவர் குலம் எல்லாம் – கம்.ஆரண்:10 48/1
தென் புலத்து அன்றி மீளா நெறி உய்க்கும் தேவரோ-தாம் – கம்.கிட்:2 13/2
தென் புல கிழவன் ஊர் மயிடமோ திசையின் வாழ் – கம்.கிட்:5 2/1
தென் புலத்து உய்ப்பென் என்று செப்பினன் செருவில் நீயும் – கம்.கிட்:7 123/2
தேவியை நாடிய முந்தி தென் திசைக்கு – கம்.கிட்:10 1/3
செஞ்செவே வட திசை-நின்று தென் திசை செல்ல – கம்.கிட்:12 30/2
தென் திசை-கண் இராவணன் சேண் நகர் – கம்.கிட்:13 7/1
தெள்ளியோய் அது தென் திசை என்பது ஓர் – கம்.கிட்:13 8/3
வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி நான் மறையும் மற்றை நூலும் – கம்.கிட்:13 26/1
தென் தமிழ்நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ் சங்கம் சேர்கிற்பீரேல் – கம்.கிட்:13 31/1
தென் திசை சென்றுளார் திறன் எடுத்து உரை-செய்வாம் – கம்.கிட்:14 2/4
சேகு அற தென் திசை கடிது செல்கின்றார் – கம்.கிட்:14 7/2
தென் புலம் தங்கு எரி நரகில் சிந்திய – கம்.கிட்:14 21/3
இனிய தென் தமிழ்நாடு சென்று எய்தினார் – கம்.கிட்:15 50/4
என்ற தென் தமிழ்நாட்டினை எங்கணும் – கம்.கிட்:15 52/1
தென் திசை கடல் சீகர மாருதம் – கம்.கிட்:15 53/3
தென் திசை என்ன உன்னி தேடியே வந்தும் என்றார் – கம்.கிட்:16 57/3
தென் நகு குடம் உள்_பாடல் சித்தியர் இசைப்ப தீம் சொல் – கம்.சுந்:2 184/1
நண்ணினன் தென் புலம் நவை_இல் கற்பினாய் – கம்.சுந்:3 40/4
தென் தமிழ் உரைத்தோன் முன்னா தீது தீர் முனிவர் யாரும் – கம்.சுந்:3 129/1
தென் திசை சேறி என்றான் அவன் அருள் சிதைவது ஆமோ – கம்.சுந்:4 34/4
ஏயவன் தென் பால் வெள்ளம் இரண்டினோடு எழுந்து சேனை – கம்.சுந்:4 36/2
தென் திசை நமனும் உள்ளம் துணுக்கென சிந்தி வானில் – கம்.சுந்:8 18/2
ஏசு_இல் தென் திசை_கிழவன்-தன் எரி முனை எழுவும் – கம்.சுந்:9 16/2
போயவர் உயிரும் போகி தென் புலம் படர்தல் பொய்யாது – கம்.சுந்:10 26/3
தென் திசைக்கும் ஓர் வடவனல் திருத்தியது என்ன – கம்.சுந்:12 39/4
தென் திசை கிழவனோ திசை நின்று ஆட்சியர் – கம்.சுந்:12 66/3
தென் திசைக்கும் ஓர் மேரு உண்டாம் என தெரிந்த – கம்.சுந்:13 36/4
குறித்த நாள் இகந்தன குன்ற தென் திசை – கம்.சுந்:14 17/1
தென் புறத்து உளன் என தெரிவது ஆயினான் – கம்.சுந்:14 21/2
தெண் திரை அலை கடல் இலங்கை தென் நகர் – கம்.சுந்:14 25/2
வழுவல்_இல் வெள்ள தானை தென் திசை வளர்ந்தது அன்றே – கம்.சுந்:14 50/4
பன்னிரு பகலில் சென்று தென் திசை பரவை கண்டார் – கம்.சுந்:14 52/4
தென் திசை வாயிலின் வைகும் தீயவர் – கம்.யுத்1:5 22/1
தென் திசை குட திசை முதல திக்கு எலாம் – கம்.யுத்1:6 33/1
தென் திசை வாயில் செய்யும் செரு எலாம் செய்வதானான் – கம்.யுத்1:13 6/2
தென் திசை பெரு வாயிலில் சேர்ந்துழி – கம்.யுத்2:15 84/2
தென் புல கிழவனும் செய்கை கீழ்ப்பட – கம்.யுத்2:15 119/3
தென் திசை கிழவன் தூதர் தேடினர் திரிவர் என்ன – கம்.யுத்2:16 43/3
சேனை கடல் சென்றது தென் கடல்-மேல் – கம்.யுத்2:18 86/1
சென்று ஊதின தும்பிகள் தென் திசையான் – கம்.யுத்3:21 1/2
தென் நகர் இலங்கை தீமை தீர்வது திண்ணம் சேர்ந்து – கம்.யுத்3:24 45/3
தென் திசை நின்று வடாது திசை-கண் – கம்.யுத்3:26 41/1
புக்கார் நமனார் உறை தென் புலமே – கம்.யுத்3:27 30/4
தென் தலை ஆழி தொட்டோன் சேய் அருள் சிறுவன் செம்மல் – கம்.யுத்3:28 62/1
தென் திசை கரும செயல் செப்பினாம் – கம்.யுத்4:41 45/2
நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான் – கம்.யுத்4:41 49/1
தென் நகர்க்கு அ புறத்து அளவும் சென்றதால் – கம்.யுத்4:41 106/4

மேல்


தென்-பால் (3)

திருவின் நாயகனும் தென்-பால் யோசனை இரண்டு போனான் – கம்.அயோ:6 6/2
மன்னரில் தென்-பால் வந்த தானைக்கு மன்னன் வாலி-தன் – கம்.சுந்:12 77/3
தென்-பால் எழுந்து வட-பால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தெரிய – கம்.யுத்2:19 247/4

மேல்


தென்-வயின் (1)

வட திசை நின்று தென்-வயின் செலினும் – புறம் 386/22

மேல்


தென்_வளி (1)

வேனில் பள்ளி தென்_வளி தரூஉம் – நெடு 61

மேல்


தென்சொல் (1)

தென்சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான் – கம்.அயோ:4 136/4

மேல்


தென்மேல் (1)

வீசின நிருதர் சேனை வேலையில் தென்மேல் திக்கின் – கம்.யுத்3:22 139/1

மேல்


தென்வரை (1)

தென்வரை சாந்தும் நாற சேனை சென்று இறுத்தது அன்றே – கம்.பால:14 81/4

மேல்


தென்றல் (28)

தென்றல் அசைவரூஉம் செம்மற்றே அம்ம நின் – பரி 8/27
மராஅம் அலைத்த மண வாய் தென்றல்
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும் – அகம் 21/12,13
தேன் இமிர் நறும் சினை தென்றல் போழ – அகம் 237/4
விரி மலர் தென்றல் ஆம் வீசு பாசமும் – கம்.பால:10 62/1
இயங்கு தென்றல் மன்மத வேள் எய்த புண்ணின் இடை நுழைய – கம்.பால:10 64/2
தென்றல் புலியே இரை தேடுதியோ – கம்.பால:23 7/4
தென்றல் வந்து எதிர்ந்த போது சீறுவானும் ஆயினான் – கம்.ஆரண்:10 94/4
பூம் தென்றல் புகுந்து உறை சாளரமும் புனைந்தான் – கம்.ஆரண்:10 157/3
தீரினும் உதவற்கு ஒத்த தென்றல் வந்து இறுத்தது அன்றே – கம்.ஆரண்:10 163/4
ஏவலின் அன்றி தென்றல் எ வழி எய்திற்று என்னா – கம்.ஆரண்:10 165/3
தண் தமிழ் தென்றல் என்னும் கோள் அரா தவழும் சாரல் – கம்.ஆரண்:14 6/3
வேதங்கள் இயம்பினர் தென்றல் விருந்து செய்ய – கம்.சுந்:1 61/4
மா கால் வழங்கு சிறு தென்றல் என நின்ற – கம்.சுந்:2 2/4
இன் இளம் தென்றல் வந்து இழுகி ஏகவே – கம்.சுந்:2 122/4
உரிஞ்சி வரு தென்றல் உணர்வு உண்டு அயல் உலாவ – கம்.சுந்:2 161/2
துளக்கியது தென்றல் பகை சோர உயர்வோரின் – கம்.சுந்:2 162/2
ஈர தென்றல் இழுக மெலிந்து தம் – கம்.சுந்:2 172/1
பிழை-கொல் நன்மை-கொல் பெறுவது என்று ஐயுறு பீழையால் பெரும் தென்றல்
உழையர் கூவ புக்கு ஏகு என பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும் – கம்.சுந்:2 196/2,3
சாந்து அளாவிய கலவை-மேல் தவழ்வுறு தண் தமிழ் பசும் தென்றல்
ஏந்து காம வெம் கனல் உயிர்த்து இரு மடி துருத்தியின் உயிர்ப்பு ஏற – கம்.சுந்:2 208/1,2
சேறு அளாவிய சிறு நறும் சீகர தென்றல்
ஊறு அளாவிய கடு என உடலிடை நுழைய – கம்.சுந்:12 48/3,4
மாயன் வந்தான் கண்வளர்வான் என்று கருதி வரும் தென்றல்
தூய மலர் போல் நுரை தொகையும் முத்தும் சிந்தி புடை சுருட்டி – கம்.யுத்1:1 3/2,3
கொழிக்கும் கடலின் நெடும் திரை-வாய் தென்றல் தூற்றும் குறும் திவலை – கம்.யுத்1:1 4/4
பின்னல் திரை மேல் தவழ்கின்ற பிள்ளை தென்றல் கள் உயிர்க்கும் – கம்.யுத்1:1 5/3
தென்றல் என்று ஒரு புலி உயிர்த்து சென்றதால் – கம்.யுத்1:5 9/4
தூற்றும் மென் பனி நீர் தோய்ந்த சீகர தென்றல் என்னும் – கம்.யுத்1:9 20/2
தோற்பித்தீர் மதிக்கு மேனி சுடுவித்தீர் தென்றல் தூற்ற – கம்.யுத்2:17 11/1
ஏழை மகளிர் அடி வருட ஈர்ம் தென்றல்
வாழும் மணி அரங்கில் பூம் பள்ளி வைகுவாய் – கம்.யுத்2:17 85/1,2
சுந்தர மகளிர் அங்கை சாமரை தென்றல் தூற்ற – கம்.யுத்3:24 52/2

மேல்


தென்றலும் (4)

விழைவன தென்றலும் மிஞிறும் மெல்லென – கம்.பால:3 46/2
இனி வரும் தென்றலும் இரவும் என்னவே – கம்.பால:19 50/4
அன்ன காலை அழல் மிகு தென்றலும்
முன்னின் மும் மடி ஆய் முலை வெந்து உக – கம்.ஆரண்:6 75/1,2
சேர்க என்னின் அல்லால் இளம் தென்றலும்
சார்கிலா நெடு மந்திரசாலையே – கம்.யுத்1:9 40/3,4

மேல்


தென்றலை (1)

தென்றலை பகையை செய்த சீதையை தருதி என்றான் – கம்.ஆரண்:11 33/4

மேல்


தென்றலோற்கு (1)

செ வழி தென்றலோற்கு திருத்தினீர் நீர்-கொல் என்ன – கம்.ஆரண்:10 166/3

மேல்


தென்னம் (2)

தென்னம் குமரியொடு ஆயிடை – பதி 11/24
தென்னம் குமரியொடு ஆயிடை அரசர் – பதி 43/8

மேல்


தென்னம்பொருப்பன் (3)

தெரி மாண் தமிழ் மும்மை தென்னம்பொருப்பன்
பரி_மா நிரையின் பரந்தன்று வையை – பரி 26/1,2
தென்னம்பொருப்பன் நன் நாட்டுள்ளும் – புறம் 33/7
தென்னம்பொருப்பன் நன் நாட்டுள்ளும் – புறம் 215/6

மேல்


தென்னர் (1)

பொன் அணி நெடும் தேர் தென்னர் கோமான் – அகம் 209/3

மேல்


தென்னவர் (3)

வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய – பரி 7/6
தென்னவர் வய மறவன் – புறம் 380/5
சிங்களாதிபர் சேரலர் தென்னவர்
அங்க ராசர் குலிந்தர் அவந்திகர் – கம்.பால:21 46/2,3

மேல்


தென்னவற்கு (1)

உரும் உறழ் முரசின் தென்னவற்கு
ஒரு மொழி கொள்க இ உலகு உடன் எனவே – கலி 104/79,80

மேல்


தென்னவன் (13)

தென்னவன் பெயரிய துன் அரும் துப்பின் – மது 40
தென்னவன் திறல் கெட சீறி மன்னர் – பட் 277
திண் தேர் தென்னவன் நன் நாட்டு உள்ளதை – ஐங் 54/1
எல்லம் கவரும் இயல்பிற்றாய் தென்னவன்
ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்ட – பரி 7/48,49
தென்னவன் வையை சிறப்பு – பரி 20/97
தான் வாட வாடாத தன்மைத்தே தென்னவன்
நான்மாடக்கூடல் நகர் – பரி 29/3,4
பூ தண் தார் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல் – கலி 57/8
நிரை தொடீஇ பொய்யா வாள் தானை புனை கழல் கால் தென்னவன்
வையை புது புனல் ஆட தவிர்ந்ததை – கலி 98/30,31
வலியினான் வணக்கிய வாடா சீர் தென்னவன்
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய – கலி 104/4,5
தென்னவன் தெளித்த தேஎம் போல – கலி 143/59
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் – அகம் 13/6
திருந்து இலை நெடு வேல் தென்னவன் பொதியில் – அகம் 138/7
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன் – புறம் 388/13

மேல்


தென்னன் (1)

கெடாஅ நல் இசை தென்னன் தொடாஅ – அகம் 342/10

மேல்


தெனாஅது (3)

அம் மா அரிவையோ அல்லள் தெனாஅது
ஆஅய் நன் நாட்டு அணங்கு உடை சிலம்பில் – அகம் 198/13,14
கிளைஞன் அல்லெனோ நெஞ்சே தெனாஅது
வெல் போர் கவுரியர் நன் நாட்டு உள்ளதை – அகம் 342/3,4
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும் – புறம் 6/2

மேல்