தூ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தூ 83
தூஉ 2
தூஉம் 3
தூஉய் 12
தூஉய 1
தூக்க 5
தூக்கணம் 1
தூக்கணம்_குரீஇ 1
தூக்கலின் 4
தூக்கா 1
தூக்காய் 1
தூக்கி 24
தூக்கிய 12
தூக்கியும் 1
தூக்கிலன் 1
தூக்கின் 4
தூக்கின 2
தூக்கினர் 3
தூக்கினன் 1
தூக்கினார் 1
தூக்கினால் 1
தூக்கினான் 1
தூக்கு 5
தூக்கு-தொறும் 2
தூக்கும் 8
தூக்குறு 1
தூகின்றாரும் 1
தூங்க 32
தூங்கணம் 1
தூங்கணம்_குரீஇ 1
தூங்கல் 7
தூங்கல்_இல் 1
தூங்கவும் 1
தூங்கா 1
தூங்கி 17
தூங்கிட 1
தூங்கிய 7
தூங்கியவரொடு 1
தூங்கின்று 1
தூங்கின 3
தூங்கினவால் 1
தூங்கினான் 1
தூங்கினேன் 1
தூங்கு 61
தூங்கு-வழி 1
தூங்கு_இசை 1
தூங்குதல் 1
தூங்குந்து 2
தூங்குநர் 1
தூங்குபு 2
தூங்கும் 36
தூங்குமால் 1
தூங்குவர் 1
தூங்குவன 1
தூங்குவனர் 1
தூங்குவான் 1
தூங்குவேன் 1
தூசி 2
தூசியும் 1
தூசியொடு 1
தூசில் 1
தூசின் 2
தூசினன் 1
தூசினின் 1
தூசினொடு 1
தூசு 17
தூசும் 7
தூசை 1
தூசொடு 1
தூடணர் 2
தூடணன் 6
தூண் 23
தூண்-தொறும் 1
தூண்களே 1
தூண்ட 16
தூண்ட_அரு 1
தூண்டல் 2
தூண்டல்_இல் 1
தூண்டவே 1
தூண்டற்கு 1
தூண்டாது 1
தூண்டி 7
தூண்டிட 2
தூண்டிடு 1
தூண்டிய 2
தூண்டில் 5
தூண்டிலா 1
தூண்டிலில் 1
தூண்டிலின் 2
தூண்டிலும் 1
தூண்டின் 1
தூண்டினர் 2
தூண்டினன் 4
தூண்டினார் 1
தூண்டினான் 2
தூண்டினை 1
தூண்டு 12
தூண்டு_அரும் 1
தூண்டுகின்றது 1
தூண்டுதி 1
தூண்டும் 3
தூண்டுவான் 1
தூண்டுறு 2
தூண்தர 1
தூண்தான் 1
தூணத்து 2
தூணம் 2
தூணி 19
தூணிகள் 1
தூணிடை 1
தூணியிடை 1
தூணியின் 1
தூணியினன் 1
தூணியும் 6
தூணியென் 1
தூணியை 1
தூணில் 1
தூணின் 7
தூணினும் 1
தூணுடை 1
தூணும் 1
தூணை 1
தூணொடும் 1
தூணோ 1
தூத 3
தூதர் 24
தூதர்க்கு 1
தூதரின் 1
தூதரும் 6
தூதரே 1
தூதரை 5
தூதன் 25
தூதன்-தானும் 1
தூதனும் 5
தூதனை 3
தூதால் 1
தூதியர் 1
தூதின் 1
தூதினோடு 1
தூது 38
தூது_ஆட 1
தூது_உண்_அம்_புறவு 1
தூது_உண்_அம்_புறவொடு 1
தூதும் 5
தூதுவர் 10
தூதுவன் 3
தூதுளம் 1
தூதே 12
தூதையும் 1
தூதொடு 1
தூதொடும் 1
தூபத்தின் 1
தூபம் 3
தூபமும் 1
தூபமே 1
தூம்பின் 8
தூம்பு 23
தூம்பொடு 4
தூம 14
தூமகேது 1
தூமத்தின் 1
தூமத்து 2
தூமத்தோடும் 1
தூமம் 4
தூமமும் 1
தூமிரன் 1
தூய் 7
தூய்தா 1
தூய்து 3
தூய்மை 6
தூய்மையன் 1
தூய்மையால் 2
தூய்மையாள் 1
தூய்மையே 1
தூய்மையோய் 1
தூய 67
தூயது 5
தூயதே 2
தூயதேல் 1
தூயதோ 1
தூயர் 4
தூயவர் 6
தூயவரே 1
தூயவரோடு 1
தூயவள் 2
தூயவள்-தன்-வயின் 1
தூயவளை 1
தூயவன் 14
தூயவன்-தனை 1
தூயவனை 1
தூயவை 1
தூயன் 3
தூயன 5
தூயார் 1
தூயாள் 1
தூயான் 3
தூயான்-வயின் 1
தூயினன் 2
தூயும் 1
தூயேன் 1
தூயையா 1
தூயையும் 1
தூயோர் 1
தூயோன் 3
தூயோன்-மிசை 1
தூயோனும் 1
தூர் 1
தூர்-மின் 1
தூர்க்க 2
தூர்க்கத்தூர்க்க 1
தூர்க்கவே 1
தூர்க்கின்ற 2
தூர்க்கின்றான் 1
தூர்க்கும் 5
தூர்க்குவனே 1
தூர்க 1
தூர்த்த 7
தூர்த்ததால் 2
தூர்த்தது 2
தூர்த்தர 1
தூர்த்தல் 1
தூர்த்தலால் 2
தூர்த்தலும் 1
தூர்த்தவால் 1
தூர்த்தன 6
தூர்த்தனர் 4
தூர்த்தனன் 2
தூர்த்தனை 1
தூர்த்தார் 6
தூர்த்தான் 2
தூர்த்திரால் 1
தூர்த்து 7
தூர்ந்த 2
தூர்ந்தன 1
தூர்ந்து 1
தூர்ப்ப 4
தூர்ப்பது 1
தூர்ப்பர் 1
தூர்ப்பன 2
தூர்ப்பார் 1
தூர்ப்பு 1
தூர்ப்போளே 1
தூர்பு 3
தூர 6
தூரம் 4
தூராதோ 1
தூரி 1
தூரிடை 2
தூரிய 1
தூரியம் 4
தூரும் 2
தூரும்-வகை 1
தூருமே 1
தூரொடு 2
தூவ 10
தூவல் 8
தூவலால் 1
தூவலின் 3
தூவவும் 1
தூவற்கு 1
தூவா 2
தூவாரும் 1
தூவி 51
தூவிய 5
தூவியின் 1
தூவிற்று 1
தூவின 3
தூவினர் 4
தூவினன் 3
தூவினார் 3
தூவினான் 4
தூவு 1
தூவுண்ட 2
தூவும் 5
தூவும்-காலே 1
தூவுவாரும் 1
தூவுவான் 1
தூவொடு 1
தூளி 19
தூளியால் 2
தூளியின் 10
தூளியினால் 1
தூளியும் 2
தூளியே 2
தூற்ற 12
தூற்றமே 1
தூற்றலின் 2
தூற்றலும் 1
தூற்றி 1
தூற்றினன் 1
தூற்றினான் 1
தூற்றினின் 1
தூற்றினும் 1
தூற்றுபு 1
தூற்றும் 20
தூறு 7
தூறும் 1

தூ (83)

பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி – திரு 22
புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை – திரு 138
குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி – திரு 233
சுற்றமொடு தூ அறுத்தலின் – மது 188
நெடு மயிர் எகின தூ நிற ஏற்றை – நெடு 91
துணை புணர் அன்ன தூ நிற தூவி – நெடு 132
தோடு அமை தூ மடி விரித்த சேக்கை – நெடு 135
தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின் – மலை 51
தூ துளி பொழிந்த பொய்யா வானின் – மலை 75
மா நிலம் சேவடி ஆக தூ நீர் – நற் 0/1
தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் – நற் 52/2
வா பறை விரும்பினை ஆயினும் தூ சிறை – நற் 54/2
துறை போகு அறுவை தூ மடி அன்ன – நற் 70/2
துஞ்சுதியோ இல தூ இலாட்டி – நற் 154/7
துறுகல் அயல தூ மணல் அடைகரை – நற் 243/2
மா கழி மணி பூ கூம்ப தூ திரை – குறு 55/1
மால் வரை இழிதரும் தூ வெள் அருவி – குறு 95/1
துட்கென்றன்று என் தூ நெஞ்சம் – குறு 157/2
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவி – குறு 235/2
கண் அகன் தூ மணி பெறூஉம் நாடன் – குறு 379/3
தொடர்ந்த குவளை தூ நெறி அடைச்சி – பதி 27/2
தூ இரும் போந்தை பொழில் அணி பொலிதந்து – பதி 51/9
தூ கணை கிழித்த மா கண் தண்ணுமை – பதி 51/33
தூ எதிர்ந்து பெறாஅ தா இல் மள்ளரொடு – பதி 81/34
கழிந்தோர் உடற்றும் கடும் தூ அஞ்சா – பதி 90/5
துரந்து புனல் தூவ தூ மலர் கண்கள் – பரி 7/52
சுடர் மதி கதிர் என தூ நரையோரும் – பரி 23/43
துணி நீரால் தூ மதி_நாளால் அணிபெற – கலி 32/6
துறைபோதல் ஒல்லுமோ தூ ஆகாது ஆங்கே – கலி 67/20
மாலை நீ தூ அற துறந்தாரை நினைத்தலின் கயம் பூத்த – கலி 118/9
தூ அற துறந்தனன் துறைவன் என்று அவன் திறம் – கலி 129/9
துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி – கலி 135/1
சிறந்தவன் தூ அற நீப்ப பிறங்கி வந்து – கலி 146/16
தூ நீர் பயந்த துணை அமை பிணையல் – அகம் 5/23
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை – அகம் 13/16
துறை விட்டு அன்ன தூ மயிர் எகினம் – அகம் 34/12
தூ உடை பொலிந்து மேவர துவன்றி – அகம் 136/15
துவர புலர்ந்து தூ மலர் கஞலி – அகம் 141/12
கார் விரை கமழும் கூந்தல் தூ வினை – அகம் 198/5
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர் – அகம் 355/6
தூ மலர் தாமரை பூவின் அம் கண் – அகம் 361/1
தூ விரி கடுப்ப துவன்றி மீமிசை – புறம் 154/11
தூ இயல் கொள்கை துகள் அறு மகளிரொடு – புறம் 224/6
தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே – புறம் 286/5
தூ வெள் அறுவை மாயோன் குறுகி – புறம் 291/2
புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை – புறம் 311/2
தூ மயிர் குறும் தாள் நெடும் செவி குறு முயல் – புறம் 334/2
சூட்டு உடை துணை தூ நிற வாரணம் – கம்.பால:2 27/1
தூ மணி தவிசிடை சுருதியே நிகர் – கம்.பால:5 75/2
தூ நின்ற சுடர் வேலாய் அனந்தனுக்கும் சொலற்கு அரிதேல் – கம்.பால:12 11/1
சூடுவார் களி வண்டு ஓச்சி தூ நறும் தேறல் உண்பார் – கம்.பால:16 16/2
தொண்டை வாய் பெய்து தூ நீர் கொழுநர் மேல் தூகின்றாரும் – கம்.பால:18 5/3
தொடி உலாம் கமல செம் கை தூ நகை துவர்த்த செ வாய் – கம்.பால:18 13/1
தூய பொன் புயத்து பொதி தூ குறி – கம்.பால:18 23/2
தூமம் உண் குழலியர் உண்ட தூ நறை – கம்.பால:19 9/2
துடித்த வான் துவர் இதழ் தொண்டை தூ நிலா – கம்.பால:19 22/1
தூமத்து ஆர் குழல் தூ மொழி தோகை-பால் – கம்.பால:21 39/3
தூ எழு குருதி வெள்ள துறையிடை முறையின் எந்தைக்கு – கம்.பால:24 33/3
தூ மழை தரளத்தின் தோம் இல் வெண் மழை – கம்.அயோ:2 43/2
துரக்க நல் அருள் துறந்தனள் தூ மொழி மட_மான் – கம்.அயோ:2 85/2
தூ அகல்_இல் குந்தம் மறம் மைந்தர்கள் துயின்றார் – கம்.அயோ:5 12/4
தூ நீர் ஒளி வாள் புடை இலங்க சுடர் தேர் ஏறி தோன்றினான் – கம்.அயோ:6 30/2
தூ போல கனி பலவும் சுவை உடைய தர வல்லேன் – கம்.ஆரண்:6 120/2
தூ மனத்து அருந்ததி இருந்த சூழல்-வாய் – கம்.ஆரண்:12 23/4
சொற்கு இழிய நல் கிளிகள் தோகையவர் தூ மென் – கம்.கிட்:10 73/2
தூ மருவு எயிற்றியரொடு அன்பர் துயில்வு உற்றார் – கம்.கிட்:10 80/4
தூ நிற சுடு சரம் தூணி தூங்கிட – கம்.கிட்:10 85/1
தூ மன நெடும் கண் தாரை நடுங்குவாள் இனைய சொன்னாள் – கம்.கிட்:11 47/4
தூ வடிவு உடை சுடர் கொள் விண் தலை துளைக்கும் – கம்.கிட்:14 68/2
தூ நிவந்த வேல் துமிரன் என்னும் பேரான் – கம்.கிட்:15 10/2
தூ நிற நறும் துளி முகத்தில் தூற்றமே – கம்.சுந்:2 123/4
சுமை உடை கற்றை நிலத்து இடை கிடந்த தூ மதியை – கம்.சுந்:3 10/2
தூ நவின்ற வேல் அரக்கர்-தம் குழுவொடு சுற்ற – கம்.சுந்:12 45/4
துள்ளி நறு மென் புனல் தெளிப்ப தூ நீர் குழவி முறை சுழற்றி – கம்.யுத்1:1 9/2
தூ நிற சுடு படை துணைவர் சொல்லினான் – கம்.யுத்1:4 16/4
தூ நெடும் குருதி வேல் அவுணர் துஞ்சினார் – கம்.யுத்1:6 40/3
தூ நிற முத்து_இனம் துவலையோடு போய் – கம்.யுத்1:8 12/3
துயில் சுவை மறந்தான் தோள் மேல் தூ நிலா தவழும் தோற்றம் – கம்.யுத்1:9 21/2
தூ சுடர் மாடம் ஈண்டி துறுதலால் கருமை தோன்றா – கம்.யுத்1:10 11/2
தூ அணை குருதி செக்கர் சுவடு உற பொலிந்த தோளான் – கம்.யுத்1:13 9/2
தூ நவின்ற வேல் அரக்கனும் தேரினை துரந்தான் – கம்.யுத்2:15 215/4
தூ அகலாத வை வாய் எஃகு உற தொளை கை யானை – கம்.யுத்2:16 9/3
தூ மலர் கண்ணை நோக்கும் மார்பிடை துடிப்பு உண்டு என்னா – கம்.யுத்2:19 223/2

மேல்


தூஉ (2)

தூஉ எக்கர் துயில் மடிந்து – பட் 117
தூஉ அன்ன துவலை துவற்றலின் – மலை 363

மேல்


தூஉம் (3)

பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்
வீழ் தாழ் தாழை பூ கமழ் கானல் – நற் 78/3,4
தூஉம் துவலை துயர் கூர் வாடையும் – குறு 103/4
எறி திரை திவலை தூஉம் சிறு கோட்டு – அகம் 252/12

மேல்


தூஉய் (12)

உருவ பல் பூ தூஉய் வெருவர – திரு 241
அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது – முல் 10
நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது – நெடு 43
அரு விலை நறும் பூ தூஉய் தெருவில் – பட் 252
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய்
பரவினம் வருகம் சென்மோ தோழி – நற் 358/6,7
ஆடுநர் பெயர்ந்து வந்து அரும் பலி தூஉய்
கடிப்பு கண் உறூஉம் தொடி தோள் இயவர் – பதி 17/6,7
உருவ செந்தினை குருதியொடு தூஉய்
மண்-உறு முரசம் கண் பெயர்த்து இயவர் – பதி 19/6,7
உருவ செந்தினை குருதியொடு தூஉய்
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடுநாள் – அகம் 22/10,11
உருவ செந்தினை நீரொடு தூஉய்
நெடுவேள் பரவும் அன்னை அன்னோ – அகம் 272/14,15
கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய்
புலவு புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை – அகம் 309/5,6
மலை வான் கொள்க என உயர் பலி தூஉய்
மாரி ஆன்று மழை மேக்கு உயர்க என – புறம் 143/1,2
ஆண்டான் வலன் என்று அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார் – கம்.சுந்:1 59/4

மேல்


தூஉய (1)

நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி – பதி 30/37

மேல்


தூக்க (5)

உறு கால் தூக்க தூங்கி ஆம்பல் – நற் 345/3
கையும் காலும் தூக்க தூக்கும் – குறு 8/4
நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்க
மணந்தவை போல வரை மலை எல்லாம் – பரி 19/80,81
புலவர் புல கோலால் தூக்க உலகு அனைத்தும் – பரி 29/2
வாடை தூக்க வணங்கிய தாழை – கலி 128/2

மேல்


தூக்கணம் (1)

தூக்கணம்_குரீஇ தூங்கு கூடு ஏய்ப்ப – புறம் 225/11

மேல்


தூக்கணம்_குரீஇ (1)

தூக்கணம்_குரீஇ தூங்கு கூடு ஏய்ப்ப – புறம் 225/11

மேல்


தூக்கலின் (4)

செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம் – நற் 107/4
தயங்கு இரும் கோடை தூக்கலின் நுண் தாது – நற் 299/3
அசைவரல் வாடை தூக்கலின் ஊதுலை – அகம் 96/6
அழல் எறி கோடை தூக்கலின் கோவலர் – அகம் 219/15

மேல்


தூக்கா (1)

உறுதி தூக்கா தூங்கி அறிவே – நற் 284/7

மேல்


தூக்காய் (1)

தனியோர் மதுகை தூக்காய் தண்ணென – அகம் 125/12

மேல்


தூக்கி (24)

நில்லா உலகத்து நிலைமை தூக்கி
செல்க என விடுக்குவன் அல்லன் ஒல்லென – பொரு 176,177
துளை அரை சீறுரல் தூங்க தூக்கி
நாடக மகளிர் ஆடு_களத்து எடுத்த – பெரும் 54,55
நில்லா உலகத்து நிலைமை தூக்கி
அ நிலை அணுகல் வேண்டி நின் அரை – பெரும் 466,467
கழங்கு மெய்ப்படுத்து கன்னம் தூக்கி
முருகு என மொழியும் ஆயின் – ஐங் 245/2,3
பொன் நகர் வரைப்பில் கன்னம் தூக்கி
முருகு என மொழியும் ஆயின் – ஐங் 247/2,3
துடியின் அடி பெயர்த்து தோள் அசைத்து தூக்கி
அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின் – பரி 21/19,20
இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி
ஒழுகிய கொன்றை தீம் குழல் முரற்சியர் – கலி 106/2,3
தாழை தளர தூக்கி மாலை – அகம் 40/6
மறுகு விளக்கு-உறுத்து மாலை தூக்கி
பழ விறல் மூதூர் பலருடன் துவன்றிய – அகம் 141/9,10
மூட்டு-உறு கவரி தூக்கி அன்ன – அகம் 156/2
வயங்காது ஆயினும் பயம் கெட தூக்கி
நீடலர் வாழி தோழி கோடையில் – அகம் 333/7,8
ஆய் பொன் அவிர் இழை தூக்கி அன்ன – அகம் 364/4
தூம்பு அக சிறு முழா தூங்க தூக்கி
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் என – புறம் 103/2,3
வரிசை அறிதலின் தன்னும் தூக்கி
இரும் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர் – புறம் 140/6,7
ஆடு-உறு குழிசி பாடு இன்று தூக்கி
மன்ற வேம்பின் ஒண் பூ உரைப்ப – புறம் 371/6,7
கதுவு உறுகின்றது என்ன கொழுந்து ஒளி கஞல தூக்கி
மதியினை தந்த மேகம் மருங்கு நா வளைப்பது என்ன – கம்.பால:22 5/2,3
தொளை கொள் தாழ் தட கை நெடும் துருத்தியில் தூக்கி
அளவு_இல் மூப்பினர் அரும் தவர்க்கு அருவி நீர் கொணர்ந்து – கம்.அயோ:10 29/2,3
துணி குறு வயிர வாள் தட கை தூக்கி போய் – கம்.அயோ:11 112/2
துறைகளின் முடிவும் சொல்லும் துணி பொருள் திணி வில் தூக்கி
அறை கழல் இராமன் ஆகி அற நெறி நிறுத்த வந்தது – கம்.கிட்:7 137/2,3
தூண்டு வான் உரும் ஏற்றினை செவி-தொறும் தூக்கி
மூண்ட வான் மழை உரித்து உடுத்து உலாவரும் மூர்க்கர் – கம்.யுத்3:31 7/3,4
சொல் என தொலையா வாளி தூணியும் புறத்து தூக்கி – கம்.யுத்3:31 69/4
சுடர் தயங்குற குண்டலம் செவியிடை தூக்கி – கம்.யுத்4:35 10/4
தூக்கி கொள்ள தகும் என சொல்லினான் – கம்.யுத்4:41 82/4
சுந்தர மவுலி சூடும் ஓரையும் நாளும் தூக்கி – கம்.யுத்4:42 11/4

மேல்


தூக்கிய (12)

பூணா_ஐயவி தூக்கிய மதில – பதி 16/4
நம்மினும் வலிதா தூக்கிய பொருளே – அகம் 265/23
நின்னொடு தூக்கிய வென் வேல் செழிய – புறம் 19/4
தூக்கிய வேய்களின் சுவரும் சுற்று உற – கம்.அயோ:10 45/3
தொல் மற குலத்தர் தூணி தூக்கிய புறத்தர் மார்பின் – கம்.சுந்:8 11/3
தூக்கிய கரிகளும் புரள நூக்கினான் – கம்.சுந்:9 32/4
தூக்கிய அனுமன் மெய் மயிர் சுறுக்கொள் – கம்.சுந்:12 63/2
தொடர்ந்து போம் பழியினோடும் தூக்கிய கரங்களோடும் – கம்.யுத்2:16 2/3
துண்ட வெண் பிறை துணை கவ்வி தூக்கிய
குண்டல மீன் குலம் தழுவி கோள் மதி – கம்.யுத்2:18 106/2,3
தூக்கிய தலையினர் தொழுத கையினர் – கம்.யுத்3:24 67/3
சூலியை பொருப்பினோடும் தூக்கிய விசய தோளாய் – கம்.யுத்3:26 7/4
தூக்கிய தூணி வாங்கி தோளொடு மார்பை சுற்றி – கம்.யுத்3:28 68/1

மேல்


தூக்கியும் (1)

கைதை தூக்கியும் நெய்தல் குற்றும் – நற் 349/3

மேல்


தூக்கிலன் (1)

தூக்கிலன் நன்று இது என்றான் அதன் பொருள் சொல்லல் ஆகும் – கம்.ஆரண்:11 56/2

மேல்


தூக்கின் (4)

இரண்டும் தூக்கின் சீர் சாலாவே – குறு 101/3
அரும் துயர் அவலம் தூக்கின்
மருங்கு அறிவாரா மலையினும் பெரிதே – கலி 48/23,24
வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு – புறம் 358/3
பின் தூக்கின் இது சால பிழை பயக்கும் என பெயர்ந்தான் – கம்.சுந்:2 219/4

மேல்


தூக்கின (2)

தூக்கின பாய் பரி சூதர் உலைந்தார் – கம்.சுந்:9 58/1
துறை-தொறும் கிரி தூக்கின தோய்தலால் – கம்.யுத்1:8 52/3

மேல்


தூக்கினர் (3)

குடையர் குண்டிகை தூக்கினர் குந்திய – கம்.பால:14 42/1
தந்திரி நெறியில் தாக்கு உறு கருவி தூக்கினர் எழுவிய சதியின் – கம்.சுந்:3 86/1
தூக்கினர் முனிவர் என்னை இதற்கு அது தோற்கும் என்றார் – கம்.யுத்2:19 52/4

மேல்


தூக்கினன் (1)

தூக்கினன் உள்ளம் கூர்ந்த வாலி சேய் தூசி செல்ல – கம்.யுத்3:28 59/2

மேல்


தூக்கினார் (1)

தூக்கினார் சுழற்றினார் மேல் சுற்றினார் எற்ற எற்ற – கம்.யுத்3:22 132/3

மேல்


தூக்கினால் (1)

தூக்கினால் அன்ன தோயத்தது ஆய் துயர் – கம்.சுந்:2 147/2

மேல்


தூக்கினான் (1)

சொல் என தொலைவு இலா தூணி தூக்கினான் – கம்.யுத்2:15 114/4

மேல்


தூக்கு (5)

வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ – கலி 1/10
தூக்கு இலி தூற்றும் பழி என கை கவித்து – கலி 63/2
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம் – அகம் 382/4
அயிலுடை சுரிகையால் அருகு தூக்கு அறுத்து – கம்.அயோ:10 47/2
தூக்கு தூணியும் வில்லும் தொலைத்து அவன் – கம்.யுத்2:15 54/3

மேல்


தூக்கு-தொறும் (2)

கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின் – நற் 74/8
வழி நார் ஊசலின் கோடை தூக்கு-தொறும்
துஞ்சு பிடி வருடும் அத்தம் – நற் 162/10,11

மேல்


தூக்கும் (8)

கையும் காலும் தூக்க தூக்கும்
ஆடி பாவை போல – குறு 8/4,5
தண் வரல் வாடை தூக்கும்
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே – குறு 76/5,6
கோடை தூக்கும் கானம் – குறு 369/3
வாடை தூக்கும் நாடு கெழு பெரு விறல் – பதி 61/2
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை – கலி 1/15
உறு வளி தூக்கும் உயர் சினை மாவின் – கலி 84/1
வாடை தூக்கும் வரு பனி அற்சிரம் – அகம் 78/10
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிர – அகம் 378/13

மேல்


தூக்குறு (1)

தூக்குறு தோலர் வாளர் துரிதத்தின் எழுந்த தோற்றம் – கம்.சுந்:1 7/2

மேல்


தூகின்றாரும் (1)

தொண்டை வாய் பெய்து தூ நீர் கொழுநர் மேல் தூகின்றாரும்
புண்டரீக கை கூப்பி புனல் முகந்து இறைக்கின்றாரும் – கம்.பால:18 5/3,4

மேல்


தூங்க (32)

கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க
பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு – திரு 49,50
நிணம் தின் வாயள் துணங்கை தூங்க
இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை – திரு 56,57
வரி புனை பந்தொடு பாவை தூங்க
பொருநர் தேய்த்த போர் அரு வாயில் – திரு 68,69
துணை-உற அறுத்து தூங்க நாற்றி – திரு 237
ஒண் நுதல் விறலியர் பாணி தூங்க
மகிழ் பதம் பல் நாள் கழிப்பி ஒரு நாள் – பொரு 110,111
துளை அரை சீறுரல் தூங்க தூக்கி – பெரும் 54
வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்க
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடை – பெரும் 72,73
குளிர் கொள் சினைய குரூஉ துளி தூங்க
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் – நெடு 28,29
சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் – நெடு 59,60
பிரசம் தூங்க பெரும் பழம் துணர – நற் 93/1
துய் தலை மந்தி வன் பறழ் தூங்க
கழை கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து – நற் 95/4,5
கொன்றை ஒள் இணர் கோடு-தொறும் தூங்க
வம்பு விரித்து அன்ன செம் புல புறவில் – நற் 221/4,5
மூங்கில் அம் கழை தூங்க ஒற்றும் – நற் 366/10
மின்னு செய் கருவிய பெயல் மழை தூங்க
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்து ஆங்கு – குறு 205/1,2
உழவர் களி தூங்க முழவு பணை முரல – பரி 7/16
வீழ் ஊசல் தூங்க பெறின் – கலி 131/11
கொன்றை அம் குழலர் பின்றை தூங்க
மனை_மனை படரும் நனை நகு மாலை – அகம் 54/11,12
மண் கனை முழவொடு மகிழ் மிக தூங்க
தண் துறை ஊரன் எம் சேரி வந்து என – அகம் 76/1,2
அரியல் ஆர்கையர் விளை மகிழ் தூங்க
செல் கதிர் மழுகிய உருவ ஞாயிற்று – அகம் 184/14,15
கூதள மூது இலை கொடி நிரை தூங்க
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை – அகம் 255/14,15
எடுத்து எறி அனந்தல் பறை சீர் தூங்க
பருந்து அருந்து உற்ற தானையொடு செரு முனிந்து – புறம் 62/5,6
ஒரு தலை பதலை தூங்க ஒரு தலை – புறம் 103/1
தூம்பு அக சிறு முழா தூங்க தூக்கி – புறம் 103/2
நனம் தலை உலகம் அரந்தை தூங்க
கெடு இல் நல் இசை சூடி – புறம் 221/11,12
கள் உடை கலத்தேம் யாம் மகிழ் தூங்க
சென்று வாய் சிவந்து மேல் வருக – புறம் 316/10,11
தைவரு மகர வீணை தண்ணுமை தழுவி தூங்க
கை வழி நயனம் செல்ல கண் வழி மனமும் செல்ல – கம்.பால:10 8/2,3
துள்ளிய மகர மீன்கள் துடிப்பு_அற சுறவு தூங்க
ஒள்ளிய பனைமீன் துஞ்சும் திவலைய ஊழி காலின் – கம்.சுந்:1 22/1,2
துயர்வு உற்று அ இராவணன் வாலிடை பண்டு தூங்க
மயர்வு உற்ற பொருப்பொடு மால் கடல் தாவி வந்தான் – கம்.சுந்:4 92/3,4
சுந்தர தோள்களோடும் வாலிடை தூங்க சுற்றி – கம்.யுத்1:14 24/2
தூங்க நின்று சுழற்றினான் – கம்.யுத்2:16 113/4
கைத்தலம் காலும் தூங்க கிடத்தலை கருதி என்றான் – கம்.யுத்2:16 189/4
சொரிய வன் கண்ணின் மூக்கின் செவிகளின் மூளை தூங்க
நெரிய வன் தலையை காலால் உதைத்து மா நிலத்தில் இட்டான் – கம்.யுத்3:21 35/3,4

மேல்


தூங்கணம் (1)

முடங்கல் இறைய தூங்கணம்_குரீஇ – குறு 374/5

மேல்


தூங்கணம்_குரீஇ (1)

முடங்கல் இறைய தூங்கணம்_குரீஇ
நீடு இரும் பெண்ணை தொடுத்த – குறு 374/5,6

மேல்


தூங்கல் (7)

துகில் முடித்து போர்த்த தூங்கல் ஓங்கு நடை – முல் 53
தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை – நற் 135/1
தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும் – நற் 258/9
தூங்கல் அம்பி தூவல் அம் சேர்ப்பின் – நற் 354/7
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின் – அகம் 98/20
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசை – அகம் 227/16
தூங்கல்_இல் குயில் கெழு சொல்லின் உம்பரும் – கம்.ஆரண்:12 27/1

மேல்


தூங்கல்_இல் (1)

தூங்கல்_இல் குயில் கெழு சொல்லின் உம்பரும் – கம்.ஆரண்:12 27/1

மேல்


தூங்கவும் (1)

சொன்னன சொன்னன செவியில் தூங்கவும்
மன் உயிர் காத்து இரும் காலம் வைகினேன் – கம்.சுந்:4 12/2,3

மேல்


தூங்கா (1)

பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை – பெரும் 146

மேல்


தூங்கி (17)

ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு – பெரும் 433
சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி
முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே – மலை 143,144
வளி பொரு நெடும் சினை தளியொடு தூங்கி
வெல் போர் சோழர் கழாஅர் கொள்ளும் – நற் 281/2,3
உறுதி தூக்கா தூங்கி அறிவே – நற் 284/7
கிழங்கு கீழ் வீழ்ந்து தேன் மேல் தூங்கி
சிற்சில வித்தி பற்பல விளைந்து – நற் 328/1,2
ஓங்கு கழை ஊசல் தூங்கி வேங்கை – நற் 334/3
உறு கால் தூக்க தூங்கி ஆம்பல் – நற் 345/3
கரும் கால் வேங்கை ஊசல் தூங்கி
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து நும்மொடு – நற் 368/2,3
சிறு கோட்டு பெரும் பழம் தூங்கி ஆங்கு இவள் – குறு 18/4
கொழுநன் மகிழ் தூங்கி கொய் பூ புனல் வீழ்ந்து – பரி 21/44
வலிதின் உயிர் காவா தூங்கி ஆங்கு என்னை – கலி 142/57
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி
கொண்டல் இடு மணல் குரவை முனையின் – அகம் 20/6,7
கனை குரல் கடும் துடி பாணி தூங்கி
உவலை கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் – அகம் 159/9,10
நிரம்பா நீள் இடை தூங்கி
இரங்குவை அல்லையோ உரம் கெட மெலிந்தே – அகம் 379/26,27
தழுவு-வழி தழீஇ தூங்கு-வழி தூங்கி
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு – புறம் 243/4,5
தோளும் நாட்டமும் இடம் துடிக்கின்றன தூங்கி
மீளி மொய்ம்பு உடை இவுளி வீழ்கின்றன விரவி – கம்.ஆரண்:7 70/2,3
துறு சுவல் புரவி தூங்கி துணுக்குற அரக்கர் உட்க – கம்.யுத்3:25 19/2

மேல்


தூங்கிட (1)

தூ நிற சுடு சரம் தூணி தூங்கிட
வான் உற பிறங்கிய வைர தோளொடும் – கம்.கிட்:10 85/1,2

மேல்


தூங்கிய (7)

வான் பெய தூங்கிய சிதரினும் பலவே – புறம் 277/6
துள்ளி கொள்வன தூங்கிய மாங்கனி – கம்.பால:2 33/2
துறையின் நின்று உயர் மாங்கனி தூங்கிய சாறும் – கம்.பால:9 10/2
சொன்ன எல்லையின் ஊங்கினும் தூங்கிய
மன்னன் வந்திலன் என் செய்தவாறு-அரோ – கம்.கிட்:11 1/3,4
தூங்கிய விழியார் தள்ளி துளங்கிய நடையார் வல்லி – கம்.யுத்2:19 280/3
முலை-மிசை தூங்கிய முகத்தர் மொய்த்து வந்து – கம்.யுத்4:38 16/2
கணங்கு உறு துணை முலை முன்றில் தூங்கிய
அணங்கு உறு நெடும் கணீர் ஆறு பாய்தர – கம்.யுத்4:40 48/1,2

மேல்


தூங்கியவரொடு (1)

அறல் குழல் பாணி தூங்கியவரொடு
வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் – சிறு 162,163

மேல்


தூங்கின்று (1)

விழவும் மூழ்த்தன்று முழவும் தூங்கின்று
எவன் குறித்தனள்-கொல் என்றி ஆயின் – நற் 320/1,2

மேல்


தூங்கின (3)

அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின
எடுத்த நூல் உத்தரியத்தொடு எய்தி நின்று – கம்.கிட்:10 106/2,3
தூங்கின வீழ தோளும் கண்களும் இடத்து துள்ள – கம்.சுந்:10 16/2
வாவும் வாசிகள் தூங்கின வாங்கல் இல் – கம்.யுத்4:37 20/1

மேல்


தூங்கினவால் (1)

தொழுதவால் சில தூங்கினவால் சில – கம்.யுத்3:29 25/2

மேல்


தூங்கினான் (1)

சொறிந்தனர் என இருந்து ஐயன் தூங்கினான் – கம்.சுந்:9 30/4

மேல்


தூங்கினேன் (1)

தூய்மை காட்டவும் இத்துணை தூங்கினேன் – கம்.சுந்:5 23/4

மேல்


தூங்கு (61)

துடி அடி அன்ன தூங்கு நடை குழவியொடு – பொரு 125
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தட கை – சிறு 81
சுனை வறந்து அன்ன இருள் தூங்கு வறு வாய் – பெரும் 10
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப – நெடு 120
ஈங்கை இலவம் தூங்கு இணர் கொன்றை – குறி 86
தூங்கு நாவாய் துவன்று இருக்கை – பட் 174
இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின் – மலை 212
ஓங்கல் அம் சினை தூங்கு துயில் பொழுதின் – நற் 87/2
வாங்கு மடல் குடம்பை தூங்கு இருள் துவன்றும் – நற் 123/3
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின் – நற் 257/2
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு – நற் 261/2
தூங்கு நீர் குட்டத்து துடுமென வீழும் – நற் 280/3
வாங்கு சினை மருத தூங்கு துணர் உதிரும் – நற் 350/3
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப – நற் 396/2
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவி – குறு 235/2
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல் – குறு 344/4
பிரசம் தூங்கு மலை கிழவோற்கே – குறு 392/8
பழம் தூங்கு கொழு நிழல் ஒளிக்கும் நாடற்கு – ஐங் 216/4
அம்பு களைவு அறியா தூங்கு துளங்கு இருக்கை – பதி 24/13
தூங்கு எயில் கதவம் காவல் கொண்ட – பதி 31/19
தாங்காது புகழ்ந்த தூங்கு கொளை முழவின் – பதி 43/30
அருள் வயினான் தூங்கு மணி கையால் தாக்கி – பரி 8/88
துணி கயம் துகள் பட்ட தூங்கு அழல் வெம் சுரம் – கலி 20/6
இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும் – கலி 43/13
தூங்கு இலை வாழை நளி புக்கு ஞாங்கர் – கலி 50/3
இருள் தூங்கு சோலை இலங்கு நீர் வெற்ப – கலி 50/5
தூங்கு நீர் இமிழ் திரை துணை ஆகி ஒலிக்குமே – கலி 121/8
நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முட தாழை – கலி 133/4
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின் – அகம் 8/3
பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும்பில் – அகம் 18/15
பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள் – அகம் 158/2
தூங்கு நடை குழவி துயில் புறங்காப்ப – அகம் 168/10
பழம் தூங்கு விடர்_அகத்து எழுந்த காம்பின் – அகம் 271/14
நோம்-கொல் அளியள் தானே தூங்கு நிலை – அகம் 287/3
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி பொழுது பட – அகம் 316/4
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில் – அகம் 329/12
கொடி விடு குருதி தூங்கு குடர் கறீஇ – அகம் 337/14
சிலம்பு நீடு சோலை சிதர் தூங்கு நளிப்பின் – அகம் 362/13
தேன் தூங்கு உயர் வரை நன் நாட்டு உம்பர் – அகம் 393/19
தூங்கு கையான் ஓங்கு நடைய – புறம் 22/1
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின் – புறம் 39/6
துயில் மடிந்து அன்ன தூங்கு இருள் இறும்பின் – புறம் 126/7
பழம் தூங்கு முதிரத்து கிழவன் – புறம் 163/8
தூக்கணம்_குரீஇ தூங்கு கூடு ஏய்ப்ப – புறம் 225/11
பந்தர் வேண்டா பலர் தூங்கு நீழல் – புறம் 320/2
துன்னி வேறு சூழ்_கிடந்த தூங்கு வீங்கு இருள் பிழம்பு – கம்.பால:3 20/2
தூங்கு தன் செவியில் தொடரா-முனம் – கம்.அயோ:4 8/2
சுழிபட்டு ஓங்கிய தூங்கு ஒலி ஆற்று தன் – கம்.அயோ:7 24/1
தொடர்ந்து பாணரின் தூங்கு_இசை முரன்றன தும்பி – கம்.அயோ:9 43/4
தூங்கு திரை ஆறு தவழ் சூழலது ஓர் குன்றின் – கம்.ஆரண்:3 57/3
தூங்கு தூணியிடை சுடு செம் சரம் – கம்.ஆரண்:9 21/2
சூல் அடி பலவின் சுளை தூங்கு தேன் – கம்.கிட்:15 40/1
தோட்டு அமைந்த பொதும்பரில் தூங்கு தேன் – கம்.கிட்:15 45/3
தோளின் நாற்றிய தூங்கு அமளி துயில் – கம்.சுந்:2 174/2
தொளை உறு புழை வேய் தூங்கு இசை கானம் துயலுறாது ஒரு நிலை தொடர – கம்.சுந்:3 84/1
தூங்கு கார் இருள் முற்றும் இரிந்தது சுற்றும் – கம்.சுந்:5 80/4
சுழற்றிய காலத்து இற்ற தூங்கு குண்டலங்கள் நீங்கி – கம்.யுத்1:3 151/1
தூங்கு மாரி என சுடர் வாளிகள் – கம்.யுத்2:15 69/3
ஆழித்தலை கிடந்தால்-என நெடும் தூங்கு இருள் அடைய – கம்.யுத்3:27 154/4
சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர் சுரிப்பு உற வீங்க – கம்.யுத்4:35 30/1
தூங்கு இரும் குண்டல செவியில் சூழ்வர – கம்.யுத்4:41 100/2

மேல்


தூங்கு-வழி (1)

தழுவு-வழி தழீஇ தூங்கு-வழி தூங்கி – புறம் 243/4

மேல்


தூங்கு_இசை (1)

தொடர்ந்து பாணரின் தூங்கு_இசை முரன்றன தும்பி – கம்.அயோ:9 43/4

மேல்


தூங்குதல் (1)

தூங்குதல் புரிந்தனர் நமர் என ஆங்கு அவற்கு – அகம் 382/7

மேல்


தூங்குந்து (2)

தண் குரவை சீர் தூங்குந்து
தூவல் கலித்த தேம் பாய் புன்னை – புறம் 24/6,7
நார் அரி நறவின் நாள்_மகிழ் தூங்குந்து
போது அறியேன் பதி பழகவும் – புறம் 400/13,14

மேல்


தூங்குநர் (1)

மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட – பரி 17/37

மேல்


தூங்குபு (2)

தொடுத்த போல தூங்குபு தொடரி – குறு 257/2
ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த – பதி 22/22

மேல்


தூங்கும் (36)

கடும் துடி தூங்கும் கணை கால் பந்தர் – பெரும் 124
பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை – பெரும் 146
பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர் – பெரும் 267
தேன் தூங்கும் உயர் சிமைய – மது 3
சினை-தொறும் தூங்கும் பயம் கெழு பலவின் – நற் 77/5
முழங்கு திரை இன் சீர் தூங்கும்
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே – நற் 138/10,11
வேர் கொண்டு தூங்கும் கொழும் சுளை பெரும் பழம் – நற் 213/3
நெய் கனி பசும் காய் தூங்கும் துறைவனை – நற் 278/5
தீம் பழம் தூங்கும் பலவின் – குறு 83/4
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும்
கழை நிவந்து ஓங்கிய சோலை – குறு 201/5,6
செம் பொறி சிலம்பொடு அணி தழை தூங்கும்
எந்திர தகைப்பின் அம்பு உடை வாயில் – பதி 53/6,7
கொடும் காய் குலை-தொறூஉம் தூங்கும் இடும்பையால் – கலி 43/25
பைபய தூங்கும் நின் மெல் விரல் சீறடி – கலி 85/19
மாலை போல் தூங்கும் சினை – கலி 106/29
தூங்கும் குரவையுள் நின் பெண்டிர் கேளாமை – கலி 108/61
பெரும் கை யானை நிவப்பின் தூங்கும்
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை – அகம் 57/8,9
கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும்
படலை பந்தர் புல் வேய் குரம்பை – அகம் 87/2,3
மறுகில் தூங்கும் சிறுகுடி பாக்கத்து – அகம் 118/4
மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும்
ஆர் கலி விழவு_களம் கடுப்ப நாளும் – அகம் 232/10,11
பிரசம் தூங்கும் சேண் சிமை – அகம் 242/21
மரா அம் சீறூர் மருங்கில் தூங்கும்
செம் நுதல் யானை வேங்கடம் தழீஇ – அகம் 265/20,21
தூங்கும் ஆயின் அதூஉம் நாணுவல் – அகம் 292/6
சிதர் சினை தூங்கும் அற்சிர அரைநாள் – அகம் 294/11
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின் – அகம் 336/16
முன்றில் தாழை தூங்கும்
தெண் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கே – அகம் 340/23,24
பெரும் தேன் தூங்கும் நாடு காண் நனம் தலை – அகம் 372/2
பொதுவில் தூங்கும் விசி-உறு தண்ணுமை – புறம் 89/7
ஈர்ம் தண் சிலம்பின் இருள் தூங்கும் நளி முழை – புறம் 158/10
படு திரை இன் சீர் பாணி தூங்கும்
மென்_புல வைப்பின் நன் நாட்டு பொருந – புறம் 209/5,6
புரசம் தூங்கும் அறாஅ யாணர் – புறம் 375/9
சுற்றிய மணிவடம் தூங்கும் ஊசலின் – கம்.ஆரண்:10 39/2
குழை-தொறும் கனகம் தூங்கும் கற்பகம் நிகர்த்த கொன்றை – கம்.கிட்:10 33/4
துள்ளின குதித்த வானத்து உயர் வரை குவட்டில் தூங்கும்
கள்ளினை நிறைய மாந்தி கவி என களித்த மீன்கள் – கம்.யுத்1:8 24/3,4
தூங்கும் சர நெடும் புட்டிலின் சுடர் வேலவற்கு இளையான் – கம்.யுத்2:15 159/3
தோடு உண்ட சுருளும் தூங்கும் குழைகளும் சுருளின் தோய்ந்த – கம்.யுத்3:25 4/1
பழகிற்று அல்லா பல் திரை தூங்கும் படர் வேலை – கம்.யுத்4:33 7/3

மேல்


தூங்குமால் (1)

சோரும் நாகம் நிலன் உற தூங்குமால் – கம்.யுத்1:8 34/4

மேல்


தூங்குவர் (1)

தொழுகுவார் துயில்வர் துள்ளி தூங்குவர் துவர் வாய் இன் தேன் – கம்.யுத்3:25 13/2

மேல்


தூங்குவன (1)

சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர் – பரி 20/101

மேல்


தூங்குவனர் (1)

தீம் சேற்று கூவியர் தூங்குவனர் உறங்க – மது 627

மேல்


தூங்குவான் (1)

சொரிந்த சோரி தன் வாய் வர தூங்குவான் – கம்.யுத்2:16 57/4

மேல்


தூங்குவேன் (1)

சொல் பிரியா பழி சுமந்து தூங்குவேன்
நல் பிறப்பு உடைமையும் நாணும் நன்று-அரோ – கம்.சுந்:4 13/1,2

மேல்


தூசி (2)

தூக்கினன் உள்ளம் கூர்ந்த வாலி சேய் தூசி செல்ல – கம்.யுத்3:28 59/2
தூசி வந்து அண்ணல்-தன்னை போக்கு அற வளைந்து சுற்றி – கம்.யுத்3:31 70/2

மேல்


தூசியும் (1)

தூசியும் இரண்டு கையும் நெற்றியும் சுருண்டு நீர்-மேல் – கம்.யுத்2:18 209/3

மேல்


தூசியொடு (1)

தூசியொடு நெற்றி இரு கையினொடு பேர் அணி கடை குழை தொகுத்து – கம்.யுத்3:31 139/1

மேல்


தூசில் (1)

புன் தொழில் அரக்கன் கொண்டு போந்த நாள் பொதிந்து தூசில்
குன்றின் எம் மருங்கின் இட்ட அணிகல குறியினாலே – கம்.சுந்:4 34/1,2

மேல்


தூசின் (2)

தூசின் நெடு வெண் பட முடை குடில்கள்-தோறும் – கம்.பால:15 18/1
தூசின் உத்தரிகத்தொடு சுற்றுறா – கம்.சுந்:13 19/2

மேல்


தூசினன் (1)

தொழுது வாங்கினன் சுற்றிய தூசினன் முற்ற – கம்.சுந்:5 84/1

மேல்


தூசினின் (1)

பொன்னினின் முத்தினின் புனை மென் தூசினின்
மின்னின மணியினின் பளிங்கின் வெள்ளியின் – கம்.கிட்:11 121/1,2

மேல்


தூசினொடு (1)

துன்னு தூசினொடு சந்து இவை சுமந்த சனகன் – கம்.ஆரண்:1 4/3

மேல்


தூசு (17)

தூசு உடை துகிர் மேனி – பட் 148
ஆங்கு அவர் அம் மொழி உரைப்ப அரசன் மகிழ்ந்து அவர்க்கு அணி தூசு ஆதி ஆய – கம்.பால:5 36/1
சுதை கண் நுரையை பொருவு தூசு கொடு தூய்தா – கம்.பால:15 16/2
துறை அறி கலவி செவ்வி தோகையர் தூசு வீசி – கம்.பால:19 56/2
நிறம் செய் கோசிக நுண் தூசு நீவி நீவாத அல்குல் – கம்.பால:22 13/1
விரிந்து ஒளிர் காசு பொன் தூசு வீசினர் – கம்.பால:23 75/2
துயல்வன துடுப்பு வீசும் துவலைகள் மகளிர் மென் தூசு
உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு அற தளிப்ப உள்ளத்து – கம்.அயோ:13 56/2,3
முடித்த வார் சடை கற்றையை மூசு தூசு
உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது என்றான் – கம்.அயோ:14 2/3,4
தூசு தொடர் ஊசல் நனி வெம்மை தொடர்வு உற்றே – கம்.கிட்:10 71/2
தூசு உறை இட்டது போன்று தோன்றிற்றே – கம்.சுந்:2 57/4
பொன் நிற தூசு கரு வரை மருங்கில் தழுவிய புது வெயில் பொருவ – கம்.சுந்:3 80/2
வேர்த்தது என்று இடைஇடை வீசும் தூசு போல் – கம்.சுந்:5 62/2
மதியின் ஒளிர் தூசு வகுத்தனவும் – கம்.யுத்2:18 43/3
தூசு வீசினர் நல் நெறி துன்னினார் – கம்.யுத்2:19 130/4
எல்லாரும் தூசு நீக்கி ஏறிட ஆர்த்த போது – கம்.யுத்3:28 56/3
கரு விளை மலரின் காட்சி காசு அறு தூசு காமன் – கம்.யுத்4:40 32/3
கோவொடு தூசு நல் குல மணி குழாம் – கம்.யுத்4:41 102/1

மேல்


தூசும் (7)

பொன் திணி கலங்களும் தூசும் போக்கினான் – கம்.பால:14 6/3
பொன் அரும் கலனும் தூசும் புறத்து உள துறத்தல் வம்போ – கம்.பால:19 57/1
வீக்கிய கலனும் தூசும் வேறுவேறு ஆனது ஓராள் – கம்.பால:21 15/2
கண் அகல் நாடு உயர் காசொடு தூசும்
பெண்ணின் அணங்கு_அனையாள் பெறுக என்றார் – கம்.பால:23 97/3,4
சுண்ணமும் தூசும் வீசி சூடக தொடி கை மாதர் – கம்.கிட்:11 101/1
சவியுடை தூசும் மென் சாந்தும் மாலையும் – கம்.கிட்:14 33/3
மிதித்தனர் வடகமும் தூசும் வீசினார் – கம்.யுத்4:37 150/2

மேல்


தூசை (1)

வடகத்தோடு உடுத்த தூசை மாசு இல் நீர் நனைப்ப நோக்கி – கம்.பால:16 18/3

மேல்


தூசொடு (1)

மாலையும் சாந்தும் கலவையும் பூணும் வயங்கு நுண் தூசொடு காசும் – கம்.சுந்:3 89/1

மேல்


தூடணர் (2)

கல் ஈரும் படை தட கை அடல் கர தூடணர் முதலா – கம்.ஆரண்:6 105/1
கரிய மால் வரை நிகர் கர தூடணர் கதிர் வேல் – கம்.யுத்3:30 40/2

மேல்


தூடணன் (6)

தூடணன் திரிசிரா தோன்றல் ஆதியர் – கம்.ஆரண்:7 50/1
நிருதர் ஓடினர் தூடணன் விலக்கவும் நில்லார் – கம்.ஆரண்:7 135/2
துனையும் வாம் பரி தேரினன் தூடணன் சொன்னான் – கம்.ஆரண்:8 1/4
தூடணன் விடு சுடு சரம் யாவையும் துணியா – கம்.ஆரண்:8 12/1
குளிறு தேர் கடிது ஓட்டினன் தூடணன் கொதித்தான் – கம்.ஆரண்:8 15/4
நின்ற தூடணன் தன்னையும் நெடியவன் நோக்கி – கம்.ஆரண்:8 18/2

மேல்


தூண் (23)

பரு நிலை நெடும் தூண் ஒல்க தீண்டி – பட் 250
வெடி படா ஒடி தூண் தடியொடு – பரி 4/20
அரும் கடி நெடும் தூண் போல யாவரும் – அகம் 220/8
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் – அகம் 369/24
சிற்றில் நல் தூண் பற்றி நின் மகன் – புறம் 86/1
எருவை நுகர்ச்சி யூப நெடும் தூண்
வேத வேள்வி தொழில் முடித்ததூஉம் – புறம் 224/8,9
தூண் உலாவு தோளும் வாளி ஊடு உலாவு தூணியும் – கம்.பால:13 47/2
தூண் தரு வயிர தோளான் செய்தது சொல்லலுற்றாம் – கம்.பால:20 3/4
தோரணம் நடுவாரும் தூண் உறை பொதிவாரும் – கம்.பால:23 22/1
தூண் தகு திரள் புயம் துளங்க துண்ணெனா – கம்.அயோ:4 151/2
தூண் ஆகிய தோள்-கொடு அவன் தொழுவான் – கம்.ஆரண்:2 25/4
தூண் திரள் தடம் தோள் மைந்த தோழனும் நீயும் வாழி – கம்.கிட்:3 29/2
சந்திரன் தூண் எதிர் தருக்கின் வாங்குநர் – கம்.கிட்:7 26/3
தூண் ஆம் என்னும் தோள் உடையானை சுடரோனை – கம்.சுந்:2 73/3
தூண் திரள் தடம் தோளானும் உற்றது சொல்லலுற்றான் – கம்.சுந்:4 73/4
தூண் எலாம் சுடரும் காசு சுற்று எலாம் முத்தம் செம்பொன் – கம்.சுந்:6 52/1
துண்ட தூண் அகத்து தோன்றும் கோளரி சுடர் வெண் கோட்டு – கம்.சுந்:10 5/1
தூண் திரண்டு அனைய தோளான் பொருக்கென எழுந்து சொன்னான் – கம்.சுந்:14 49/4
தூண் எறிந்தன கையெடுத்து ஆடின துணங்கை – கம்.யுத்2:16 204/4
தோல் பட துதைந்து எழு வயிர தூண் நிகர் – கம்.யுத்2:18 93/1
தூண் எறிந்து அனைய விரல்கள் கோதையொடு சுவடு எறிந்தது ஒரு தொழில் பட – கம்.யுத்2:19 61/2
தூண் ஒத்த திரள் தோள் வீர தோன்றிய அரக்கர் தோற்றம் – கம்.யுத்3:31 50/2
தூண் திரண்டு அனைய திண் தோள் சூரியன் புதல்வன் சொல்ல – கம்.யுத்4:32 52/3

மேல்


தூண்-தொறும் (1)

தூண்-தொறும் யாத்த காண்_தகு நல் இல் – நற் 120/2

மேல்


தூண்களே (1)

பனி பொதி கதிர் என பவள தூண்களே – கம்.அயோ:2 39/4

மேல்


தூண்ட (16)

பெரும் தடம் கண்ணி காணும் பேர் எழில் ஆசை தூண்ட
மருங்குலின் வெளிகள் ஊடே வள்ளலை நோக்குகின்றாள் – கம்.பால:21 17/3,4
தொத்து இனம் இருள் வர தூண்ட சோதிட – கம்.அயோ:2 40/3
உனக்கு நல்லையும் அல்லை வந்து ஊழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை மதி_இலா மனத்தோய் – கம்.அயோ:2 72/3,4
இல் பயன் சிறப்பிப்பாரின் ஈண்டிய உவகை தூண்ட
அற்புதன் திருவை சேரும் அரு மணம் காண புக்கார் – கம்.அயோ:3 77/2,3
இயல்வு உறு செலவின் நாவாய் இரு கையும் எயினர் தூண்ட
துயல்வன துடுப்பு வீசும் துவலைகள் மகளிர் மென் தூசு – கம்.அயோ:13 56/1,2
தூண்ட நின்ற தொன்மைதான் – கம்.ஆரண்:1 67/1
தூண்ட நின்று இடை தோமுறும் ஆர் உயிர் – கம்.ஆரண்:14 13/2
அன்னான் அரும் காதலன் ஆதலின் அன்பு தூண்ட
என்னால் உனக்கு ஈண்டு செயற்கு உரித்து ஆயது இன்மை – கம்.சுந்:1 45/1,2
மா துயர் காதல் தூண்ட வழியின்-மேல் வைத்த கண்ணார் – கம்.சுந்:2 112/3
தூண்ட_அரு மணி விளக்கு அழலும் தொல் மனை – கம்.சுந்:3 42/3
பொருந்திய காதல் தூண்ட பொன் நகர் காண்பான் போல – கம்.யுத்1:10 1/2
தூணி பொன் புறத்தான் திண் தேர் இளவல்-மேல் தூண்ட சொன்னான் – கம்.யுத்2:18 178/4
தம்பிரான் பகழி தூண்ட தலை அற்று தலத்தன் ஆனான் – கம்.யுத்3:21 30/4
உளைவு வந்து உள்ளம் தூண்ட ஊழி வெம் காலின் செல்வான் – கம்.யுத்3:22 141/2
தொழுதனர் தலைவர் எல்லாம் தோன்றிய காதல் தூண்ட
எழுக என விரைவின் சென்றார் இராவணற்கு இளவலோடும் – கம்.யுத்4:33 1/1,2
சூதனும் முடுகி தூண்ட சென்றது துரக திண் தேர் – கம்.யுத்4:37 16/4

மேல்


தூண்ட_அரு (1)

தூண்ட_அரு மணி விளக்கு அழலும் தொல் மனை – கம்.சுந்:3 42/3

மேல்


தூண்டல் (2)

தூண்டல் செய்யா மணி விளக்கின் சுடரால் இரவை பகல் செய்தார் – கம்.பால:10 69/4
தூண்டல்_இல் விளக்கு அனாள் இனைய சொல்லினாள் – கம்.சுந்:4 108/4

மேல்


தூண்டல்_இல் (1)

தூண்டல்_இல் விளக்கு அனாள் இனைய சொல்லினாள் – கம்.சுந்:4 108/4

மேல்


தூண்டவே (1)

கழிந்தது துயர் நெடும் காதல் தூண்டவே – கம்.அயோ:12 25/4

மேல்


தூண்டற்கு (1)

தூண்டற்கு ஒத்த சிந்தையினாரும் துயில்கில்லார் – கம்.சுந்:4 1/2

மேல்


தூண்டாது (1)

உய்வினை ஒருவன் தூண்டாது உலத்தலின் தவத்தை நண்ணி – கம்.யுத்3:28 28/1

மேல்


தூண்டி (7)

ஒருவர்-மேல் கருணை தூண்டி ஒருவர்-மேல் ஒளித்து நின்று – கம்.கிட்:7 89/2
தூதுவன் ஒருவன்-தன்னை இ வழி விரைவில் தூண்டி
மாதினை விடுதியோ என்று உணர்த்தவே மறுக்கும்-ஆகின் – கம்.யுத்1:14 2/1,2
துவசத்தின் புரவி திண் தேர் கடிதுற தூண்டி யாம் இ – கம்.யுத்2:19 171/3
சோனை மாரியின் சொரிந்தனன் அனுமனை தூண்டி
வான மானங்கள் மறிந்து என தேர் எலாம் மடிய – கம்.யுத்3:22 57/2,3
சுடு கனல் பொறிகள் வெம் கண் தோன்றிட கொடி தேர் தூண்டி
விடு கனல் பகழி மாரி மழையினும் மும்மை வீசி – கம்.யுத்3:22 128/2,3
கால் நிலத்தினிடை ஊன்றி உரம் விரித்து கழுத்தினையும் சுரித்து தூண்டி
தோல் மயிர் குந்தளம் சிலிர்ப்ப விசைத்து எழுந்தான் அ இலங்கை துளங்கி சூழ்ந்த – கம்.யுத்3:24 32/2,3
துள்ளு பாய் புரவி தேரும் முறை முறை தானே தூண்டி
அள்ளினன் பறிக்கும் தன் பேர் ஆகமே ஆவம் ஆக – கம்.யுத்3:28 29/1,2

மேல்


தூண்டிட (2)

தூண்டிட கட்டுரை சொல்லல் மேயினாள் – கம்.அயோ:2 51/4
சுடர் கொழும் புகை தீ விழி தூண்டிட
தடற்று வாள் உருவி தரு தூதரை – கம்.யுத்3:29 5/1,2

மேல்


தூண்டிடு (1)

தூண்டிடு தேர்களும் துரக ராசியும் – கம்.அயோ:12 58/3

மேல்


தூண்டிய (2)

தூண்டிய சரங்கள் பாய துணைவர் பட்டு உருள அஞ்சி – கம்.ஆரண்:11 34/3
தூண்டிய தேரர் சரங்கள் துரந்தார் – கம்.சுந்:9 56/2

மேல்


தூண்டில் (5)

நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ – பெரும் 285
நிலையோர் இட்ட நெடு நாண் தூண்டில்
பிடி கை அன்ன செம் கண் வராஅல் – மலை 456,457
வாங்கு விசை தூண்டில் ஊங்கு_ஊங்கு ஆகி – நற் 199/7
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது – அகம் 36/6
நெடும் கழை தூண்டில் விடு மீன் நொடுத்து – புறம் 399/15

மேல்


தூண்டிலா (1)

தூண்டிலா விட்டு துடக்கி தான் வேண்டியார் – கலி 85/23

மேல்


தூண்டிலில் (1)

நெடும் தூண்டிலில் காழ் சேர்த்திய – பட் 80

மேல்


தூண்டிலின் (2)

மீன் எறி தூண்டிலின் நிவக்கும் – குறு 54/4
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன் – ஐங் 278/3

மேல்


தூண்டிலும் (1)

வலையும் தூண்டிலும் பற்றி பெரும் கால் – நற் 207/10

மேல்


தூண்டின் (1)

துன்னு போர் படை முடிவு இலாது அவர்-வயின் தூண்டின்
பின்னை நின்றது புரிவென் என்று அன்னவன் பேச – கம்.யுத்3:22 92/2,3

மேல்


தூண்டினர் (2)

தூண்டினர் மருங்கு உற சுற்றினார் தொகை – கம்.யுத்2:18 124/3
தூண்டினர் கை விசைத்து எறிந்த தோமரம் – கம்.யுத்3:20 40/4

மேல்


தூண்டினன் (4)

தூண்டினன் தானும் திண் தேர் தோரணத்து இருந்த தோன்றல் – கம்.சுந்:8 20/3
தூண்டினன் அதனை அன்னான் ஒரு தனி தோளின் ஏற்றான் – கம்.யுத்2:16 182/4
தூண்டினன் பகழி மாரி தலைவர்கள் தொலைந்து சோர – கம்.யுத்2:19 229/2
தோமரத்தால் உயிர் தொலைப்ப தூண்டினன்
தாம் அரத்தால் பொரா தகை கொள் வாள் படை – கம்.யுத்4:37 159/2,3

மேல்


தூண்டினார் (1)

சொல்லினால் நெடு முனிவரோ தூண்டினார் என்னும் – கம்.கிட்:7 71/2

மேல்


தூண்டினான் (2)

தூய வெம் கணை நூறு உடன் தூண்டினான் – கம்.யுத்2:19 124/4
தூண்டினான் துகளானது தோமரம் – கம்.யுத்4:37 160/4

மேல்


தூண்டினை (1)

தூண்டினை மீள்வது ஆக்கின் சுவட்டை ஓர்ந்து என்னை அங்கே – கம்.அயோ:5 18/3

மேல்


தூண்டு (12)

தொடி மாண் உலக்கை தூண்டு உரல் பாணி – அகம் 9/12
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ – புறம் 82/4
தூண்டு புரவி பொரு_இல் சுந்தர மணி தேர் – கம்.அயோ:3 103/2
தூண்டு மா மணி சுடர் சடை கற்றையின் தோன்ற – கம்.அயோ:10 7/2
தூண்டு தேரினும் முந்து உற தூண்டுவான் – கம்.அயோ:11 28/3
தூண்டு சின வாள் நிருதர் தோன்றியுளர் என்றால் – கம்.ஆரண்:3 52/3
தூண்டு சோதி கொடு முடி தோன்றலால் – கம்.கிட்:13 12/2
சூழி வெம் கட கரி புரவி தூண்டு தேர் – கம்.யுத்2:16 310/1
தூண்டு_அரும் கணை பட துமிந்து துள்ளிய – கம்.யுத்2:18 116/1
சொல்லாத முன்னம் சுடரை சுடர் தூண்டு கண்ணான் – கம்.யுத்2:19 5/1
தூண்டு வான் உரும் ஏற்றினை செவி-தொறும் தூக்கி – கம்.யுத்3:31 7/3
தூண்டு மானம் உண்டு என்று அடல் வீடணன் தொழுதான் – கம்.யுத்4:41 1/4

மேல்


தூண்டு_அரும் (1)

தூண்டு_அரும் கணை பட துமிந்து துள்ளிய – கம்.யுத்2:18 116/1

மேல்


தூண்டுகின்றது (1)

தூண்டுகின்றது என்று அடி மலர் தொழுது அவன் சொன்னான் – கம்.யுத்3:31 33/4

மேல்


தூண்டுதி (1)

தூண்டுதி தேரை என்றான் சாரதி தொழுது சொல்லும் – கம்.யுத்4:37 10/4

மேல்


தூண்டும் (3)

தூண்டும் இன்னலும் வறுமையும் தொடர்தர துயரால் – கம்.அயோ:2 79/1
தோள் விசை துணைகள் பொங்க கழுத்தினை சுருக்கி தூண்டும்
கால் விசை தட கை நீட்டி கட்புலம் கதுவா வண்ணம் – கம்.சுந்:1 16/2,3
பாகர் கால் சிலையின் தூண்டும் உண்டை ஆம் எனவும் பற்றா – கம்.யுத்2:18 215/2

மேல்


தூண்டுவான் (1)

தூண்டு தேரினும் முந்து உற தூண்டுவான்
நீண்ட வாயில் நெடு நகர் நோக்கினான் – கம்.அயோ:11 28/3,4

மேல்


தூண்டுறு (2)

தூண்டுறு தேரின்-மேல் தோன்றும் தோன்றலை – கம்.சுந்:11 23/2
தூண்டுறு சுடர் சுட சுருங்கி தொக்க-போல் – கம்.யுத்3:31 170/4

மேல்


தூண்தர (1)

தூண்தர நிவந்த தோளான் பின்னரும் சொல்லுவான் அ – கம்.அயோ:13 41/1

மேல்


தூண்தான் (1)

தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால் – கம்.ஆரண்:12 72/3

மேல்


தூணத்து (2)

வேள்வி தூணத்து அசைஇ யவனர் – பெரும் 316
கேள்வி மலிந்த வேள்வி தூணத்து
இரும் கழி இழிதரும் ஆர்கலி வங்கம் – புறம் 400/18,19

மேல்


தூணம் (2)

தோள் மிடைந்தன தூணம் மிடைந்து என – கம்.பால:14 29/1
செ வழி செம் மணி தூணம் சேர்த்திய – கம்.யுத்1:2 5/2

மேல்


தூணி (19)

கா எரி_ஊட்டிய கவர் கணை தூணி
பூ விரி கச்சை புகழோன் தன்முன் – சிறு 238,239
ஓடா வல் வில் தூணி நாற்றி – முல் 39
விழு நீர் வியல்_அகம் தூணி ஆக – நற் 16/7
பொலம் பூ தும்பை பொறி கிளர் தூணி
புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின் – பதி 45/1,2
வில்லோர் தூணி வீங்க பெய்த – அகம் 9/2
யாத்த தூணி தலை திறந்தவை போல் – அகம் 225/10
என்றும் தேய்வு உறா தூணி யாத்து இரு – கம்.பால:6 20/2
திண் தேர் அழித்து ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி
விண்தான் மறைப்ப செறிகின்றன வில் இலாமை – கம்.ஆரண்:13 39/1,2
தூ நிற சுடு சரம் தூணி தூங்கிட – கம்.கிட்:10 85/1
தூணி பூட்டி தொடு சிலை தொட்டு அரும் – கம்.கிட்:11 9/3
சரம் பெய் தூணி போல் தளிர் அடி தாம் தொட சாமரை பணிமாற – கம்.சுந்:2 195/2
தொல் மற குலத்தர் தூணி தூக்கிய புறத்தர் மார்பின் – கம்.சுந்:8 11/3
சொல் என தொலைவு இலா தூணி தூக்கினான் – கம்.யுத்2:15 114/4
தூணி பொன் புறத்தான் திண் தேர் இளவல்-மேல் தூண்ட சொன்னான் – கம்.யுத்2:18 178/4
தாங்கு வில் கரத்தன் தூணி தழுவிய புறத்தன் தன்னுள் – கம்.யுத்2:19 184/1
தும்பை அம் தொடையலர் தட கை தூணி வாங்கு – கம்.யுத்3:22 52/3
மின்மின்-கொள் கவசம் இட்டான் வீக்கினான் தூணி வீர – கம்.யுத்3:27 85/2
தூக்கிய தூணி வாங்கி தோளொடு மார்பை சுற்றி – கம்.யுத்3:28 68/1
புகழ் என சரம் தொலைவு இலா தூணி பின் பூட்டி – கம்.யுத்4:35 17/4

மேல்


தூணிகள் (1)

சொல் கலை என தொலைவு இல் தூணிகள் சுமந்தார் – கம்.ஆரண்:10 54/4

மேல்


தூணிடை (1)

வன் தூணிடை தோன்றிட மா நரசிங்கம் என்ன – கம்.கிட்:7 38/4

மேல்


தூணியிடை (1)

தூங்கு தூணியிடை சுடு செம் சரம் – கம்.ஆரண்:9 21/2

மேல்


தூணியின் (1)

தூணியின் அடைத்த அம்பின் கொடும் தொழில் துறந்த கண்ணார் – கம்.யுத்3:25 10/4

மேல்


தூணியினன் (1)

வெம் கை சிலையன் தூணியினன் விடாத முனிவின் மேல் செல்லும் – கம்.யுத்1:1 10/2

மேல்


தூணியும் (6)

தூண் உலாவு தோளும் வாளி ஊடு உலாவு தூணியும்
வாள் நிலாவின் நூல் உலாவும் மாலை மார்பும் மீளவும் – கம்.பால:13 47/2,3
அமைந்த வில்லும் அரும் கணை தூணியும்
சுமந்த தோளும் பொறை துயர் தீருமால் – கம்.ஆரண்:3 20/3,4
ஆனவர் தூணியும் வாளும் அறுத்தான் – கம்.சுந்:9 59/2
தூக்கு தூணியும் வில்லும் தொலைத்து அவன் – கம்.யுத்2:15 54/3
தூணியும் கொடுத்து மற்றும் உறுதிகள் பலவும் சொல்லி – கம்.யுத்3:27 10/2
சொல் என தொலையா வாளி தூணியும் புறத்து தூக்கி – கம்.யுத்3:31 69/4

மேல்


தூணியென் (1)

சொல்லினென் மலை என சுமந்த தூணியென்
வில்லினென் செல்வேனோ மிதிலை வேந்தன்-பால் – கம்.ஆரண்:15 24/3,4

மேல்


தூணியை (1)

தூணியை உரும் உறழ் பகழிகளால் துணிபட முறை முறை சிதறினனால் – கம்.யுத்3:28 26/4

மேல்


தூணில் (1)

நன்று அது கண்டு பின்னர் நல்லவா புரிதும் தூணில்
நின்றுளன் என்னின் கள்வன் நிரப்புதி நிலைமை என்றான் – கம்.யுத்1:3 123/3,4

மேல்


தூணின் (7)

பந்தி செய் தூணின் மேல் பவள போதிகை – கம்.பால:3 29/2
துனி அறு செம்மணி தூணின் நீல் நிறம் – கம்.அயோ:2 39/1
நாயக மணியின் செய்த நனி நெடும் தூணின் நாப்பண் – கம்.கிட்:11 99/2
பொன் நெடும் தூணின் பாத சிலை என பொலிந்து நின்றான் – கம்.கிட்:17 29/4
விசை திறந்து உருமு வீழ்ந்தது என்ன ஓர் தூணின் வென்றி – கம்.யுத்1:3 127/2
தீ சிகை சிவணும் சோதி செம் மணி செய்த தூணின்
தூ சுடர் மாடம் ஈண்டி துறுதலால் கருமை தோன்றா – கம்.யுத்1:10 11/1,2
சுற்றின வயிர தூணின் மலையினின் பெரிய தோள்கள் – கம்.யுத்2:19 191/2

மேல்


தூணினும் (1)

தூணினும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இ தன்மை – கம்.யுத்1:3 124/3

மேல்


தூணுடை (1)

தூணுடை நிரை புரை கரம் அவை-தொறும் அ – கம்.யுத்4:37 84/1

மேல்


தூணும் (1)

பிளந்தது தூணும் ஆங்கே பிறந்தது சீயம் பின்னை – கம்.யுத்1:3 130/1

மேல்


தூணை (1)

நெடிய தூணை தழுவி நெடும் சுவர் – கம்.சுந்:13 1/2

மேல்


தூணொடும் (1)

சந்திர பெரும் தூணொடும் சார்த்தியது அதில் ஒன்றும் தவறு ஆகாது – கம்.யுத்2:16 338/1

மேல்


தூணோ (1)

சோர்வு இல நிலைக்க நடு இட்டது ஒரு தூணோ
நீர் புகு கடற்கு வழியோ என நினைந்தான் – கம்.சுந்:2 64/3,4

மேல்


தூத (3)

மின் திரிந்து என்ன நக்கு வாலி சேய் விடுத்த தூத
வன் திறல் ஆய வாலி வலியன்-கொல் அரசின் வாழ்க்கை – கம்.சுந்:12 78/2,3
நடுவனே செய்யத்தக்க நாள் உலந்தார்க்கு தூத
படுவதே துணிந்தாய் ஆகில் வந்தது பகர்தி என்றான் – கம்.யுத்1:14 30/3,4
தூத என் இனி செய் திறம் சொல் என்றாள் – கம்.யுத்4:40 16/4

மேல்


தூதர் (24)

துன்றிய கனை கழல் தூதர் கொள்க எனா – கம்.பால:14 6/2
தூதர் வந்தனர் உந்தை சொல்லோடு என – கம்.அயோ:11 1/1
ஆயிர கோடி தூதர் அரி_கணம் அழைக்க ஆணை – கம்.கிட்:11 55/1
தூதர் உலகில் திரிதும் என்னும் உரை சொன்னார் – கம்.கிட்:14 51/4
ஆயிர கோடி தூதர் உளர்-கொலோ நமனுக்கு அம்மா – கம்.சுந்:10 26/4
ஈண்டு நம் தூதர் தம்மை இவ்வழி தருதி என்றான் – கம்.யுத்2:16 6/3
தென் திசை கிழவன் தூதர் தேடினர் திரிவர் என்ன – கம்.யுத்2:16 43/3
பறந்தனர் அனைய தூதர் செவி மருங்கு எய்தி பைய – கம்.யுத்2:17 75/2
துன்ன அரும் தூதர் சென்றார் தொடு கழல் அரக்கர்க்கு எல்லாம் – கம்.யுத்2:18 259/3
போவது புரிதிர் என்ன புகறலும் பொறாத தூதர்
தேவ மற்று இவர்கள் செய்கை கேள் என தெரிய சொன்னார் – கம்.யுத்3:20 2/3,4
இராவணன் தூதர் போனார் படைக்கலம் எடுத்திலாதார் – கம்.யுத்3:21 39/4
மேயது சொன்னார் தூதர் தாதை-பால் விரைவின் வந்தான் – கம்.யுத்3:22 2/4
பூ வர்க்கம் இமையோர் தூவ பொலிந்தனன் தூதர் போனார் – கம்.யுத்3:22 156/4
புன்கண் நிருதர் பெரும் தூதர் போனார் அரக்கனிடம் புக்கார் – கம்.யுத்3:22 226/4
பொய்யார் தூதர் என்பதனால் பொங்கி எழுந்த உவகையன் ஆய் – கம்.யுத்3:23 1/1
பொய் உடல் கொண்டு செல்லும் நமனுடை தூதர் போன்றார் – கம்.யுத்3:23 32/4
தூதர் ஓடினர் தாதையின் சொல்லுவார் – கம்.யுத்3:29 1/4
கெட்ட தூதர் கிளத்தினவாறு ஒரு – கம்.யுத்3:29 14/1
பொத்திய நிருதர் தானை கொணரிய போய தூதர்
ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர் இலங்கை உன் ஊர் – கம்.யுத்3:30 1/2,3
தூதர் கூறிட திசை-தொறும் திசை-தொறும் தொடர்ந்தார் – கம்.யுத்3:30 32/1
துன்னு தூதர் செவியிடை சொல்லுவார் – கம்.யுத்4:34 7/4
ஓட்டு உறு தூதர் பொய்யே உரைப்பரோ உலகம் யாவும் – கம்.யுத்4:34 13/2
துன்ன சொல்லுதிர் என்னலும் தூதர் போய் – கம்.யுத்4:41 59/2
அடுக்கிய உலகம் மூன்றும் ஆதர தூதர் கூற – கம்.யுத்4:42 12/1

மேல்


தூதர்க்கு (1)

ஈடு நோக்கி வந்து எய்திய தூதர்க்கு
கோடி மேலும் நிதியம் கொடுத்தனன் – கம்.அயோ:11 5/3,4

மேல்


தூதரின் (1)

போயின தூதரின் புகுதும் சேனையை – கம்.கிட்:11 117/1

மேல்


தூதரும் (6)

கடுகிய தூதரும் காலில் காலின் சென்று – கம்.பால:14 1/1
கூறிய தூதரும் கொணர்ந்த ஓலையை – கம்.பால:14 3/1
அ உரை தூதரும் ஆணையால் வரும் – கம்.சுந்:12 28/1
வன் தூதரும் ஏகினர் வஞ்சனையான் – கம்.யுத்3:21 1/3
தன் தூதரும் ஏகினர் தம் நகர்வாய் – கம்.யுத்3:21 1/4
வரு காலனும் அவன் தூதரும் நமன்-தானும் அ வரைப்பின் – கம்.யுத்3:31 106/2

மேல்


தூதரே (1)

அனங்கனோ யார்-கொலோ அழைத்த தூதரே – கம்.பால:19 43/4

மேல்


தூதரை (5)

வேறுவேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து அ வேலை – கம்.கிட்:11 54/3
தூதரை கொன்றுளார்கள் யாவரே தொல்லை நல்லோர் – கம்.சுந்:12 108/4
எல்லையில் தூதரை எறிதல் என்பது – கம்.யுத்1:4 94/2
தூதரை கோறலும் தூய்து அன்றாம் என – கம்.யுத்1:4 95/3
தடற்று வாள் உருவி தரு தூதரை
மிடற்று வீசல் உறா விழுந்தான்-அரோ – கம்.யுத்3:29 5/2,3

மேல்


தூதன் (25)

நடுக்கு உற விசும்பில் செல்லும் நாயகன் தூதன் நாகம் – கம்.சுந்:1 23/2
வந்தனன் இராகவன் தூதன் வாழ்ந்தனன் – கம்.சுந்:2 51/1
என்று சோலை புக்கு எய்தினன் இராகவன் தூதன்
ஒன்றி வானவர் பூ மழை பொழிந்தனர் உவந்தார் – கம்.சுந்:3 2/1,2
அண்டர்_நாயகன் அருள் தூதன் யான் எனா – கம்.சுந்:4 22/3
சுரிகையால் அவன் உருவி குத்தலும் அதனை சொல் கொடு வரு தூதன்
பொரு கையால் இடை பிதிர்வித்தான் முறி பொறி ஓடும்படி பறியாவே – கம்.சுந்:10 35/3,4
தூதன் ஆம் தன்மையே தூய்து என்று உன்னினான் – கம்.சுந்:12 60/2
வில்லிதன் தூதன் யான் இலங்கை மேயினேன் – கம்.சுந்:12 69/4
மகன் அவன்-தன் தூதன் வந்தனென் தனியேன் என்றான் – கம்.சுந்:12 77/4
நன்று-கொல் என்னலோடும் நாயகன் தூதன் நக்கான் – கம்.சுந்:12 78/4
ஏயவன் தூதன் சொன்னான் இராவணன் இதனை சொல்வான் – கம்.சுந்:12 82/4
வித்தக தூதன் மீண்டது இறுதியாய் விளைந்த தன்மை – கம்.சுந்:14 13/2
தூதன் வந்தான் என துணுக்கம் கொண்டதால் – கம்.யுத்1:6 43/4
தூதன் இட்ட மலையின் துவலையால் – கம்.யுத்1:8 37/3
காலனை ஒக்கும் தூதன் காற்று எனும் கடவுள் என்றார் – கம்.யுத்1:9 75/3
ஏயின தூதன் எற்ற பற்று விட்டு இலங்கை தெய்வம் – கம்.யுத்1:9 79/3
நூல் வலி காட்டும் சிந்தை நும் பெரும் தூதன் வெம் போர் – கம்.யுத்1:12 42/1
துயில் கடந்து அயோத்தி வந்தான் சொல் கடவாத தூதன்
வெயில் கடந்திலாத காவல் மேருவின் மேலும் நீண்ட – கம்.யுத்1:14 14/2,3
நெடுந்தகை விடுத்த தூதன் இனையன நிரம்ப எண்ணி – கம்.யுத்1:14 19/1
தூதன் யான் பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன் என்றான் – கம்.யுத்1:14 21/4
இங்கு வந்து இதனை சொன்ன தூதன் நீ யாவன் என்றான் – கம்.யுத்1:14 23/4
நிந்தனை இதன்-மேல் உண்டோ நீ அவன் தூதன் ஆதல் – கம்.யுத்1:14 25/2
தூதன் இவனை சுளியன்-மின் எனா – கம்.யுத்2:18 46/3
மன்னவன் இராமன் தூதன் மருந்தின்-மேல் வந்தான் வஞ்சர் – கம்.யுத்3:24 45/2
கல்விக்கு நிமிர்ந்த கீர்த்தி காகுத்தன் தூதன் ஆகி – கம்.யுத்3:26 48/1
சூடு-மின் சூடு-மின் தூதன் தாள் எனும் – கம்.யுத்4:41 92/4

மேல்


தூதன்-தானும் (1)

நந்தனவனத்துள் நின்ற நாயகன் தூதன்-தானும்
வந்திலர் அரக்கர் என்னும் மனத்தினன் வழியை நோக்கி – கம்.சுந்:8 15/1,2

மேல்


தூதனும் (5)

வெவ் விடை அனைய போர் வீர தூதனும்
அ இடை எய்தினன் அரிதின் நோக்குவான் – கம்.சுந்:3 54/2,3
நாயகன் தூதனும் விரைவில் நண்ணினான் – கம்.சுந்:3 57/3
ஆண்ட நாயகன் தூதனும் அயன் உடை அண்டம் – கம்.சுந்:11 36/1
ஏறு சேவகன் தூதனும் சிறிது போது இருந்தான் – கம்.சுந்:11 46/4
கோமான் தனி பெரும் தூதனும் எதிரே செரு கொடுத்தான் – கம்.யுத்2:18 175/2

மேல்


தூதனை (3)

தோள்கள் வீங்கி தன் தூதனை பார்த்து இவை சொன்னான் – கம்.யுத்1:5 69/4
சிவன் காண் அயன் காண் எனும் தூதனை பெற்ற செல்வன் – கம்.யுத்1:11 30/3
தூதனை முறை முறை தொழுது துள்ளுவான் – கம்.யுத்4:41 89/4

மேல்


தூதால் (1)

பட்ட வாள் நுதல் மடந்தையர் பார்ப்பு எனும் தூதால்
எட்ட ஆதரித்து உழல்பவர் இதயங்கள் கொதிப்ப – கம்.பால:9 8/1,2

மேல்


தூதியர் (1)

தூதியர் முறுவல் நோக்கி உயிர் வந்து துடிக்கின்றாரை – கம்.சுந்:2 112/4

மேல்


தூதின் (1)

தென் புல கோ_மகன் தூதின் செல்கெனோ – கம்.அயோ:5 22/4

மேல்


தூதினோடு (1)

போக்கின தூதினோடு உணர்வும் போக்கினாள் – கம்.பால:19 51/4

மேல்


தூது (38)

தூது_உண்_அம்_புறவொடு துச்சில் சேக்கும் – பட் 58
தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர் – பரி 8/36
நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா நம்மினும் – கலி 28/22
தூது வந்தன்றே தோழி – கலி 32/18
தூது அவர் விடுதரார் துறப்பார்-கொல் நோ_தக – கலி 33/24
தூது_உண்_அம்_புறவு என துதைந்த நின் எழில் நலம் – கலி 56/16
நாடி நின் தூது ஆடி துறை செல்லாள் ஊரவர் – கலி 72/13
ஏதில் பெரும் பாணன் தூது_ஆட ஆங்கே ஓர் – கலி 96/35
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே – அகம் 333/22
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலை – அகம் 337/7
வேந்து விடு விழு தூது ஆங்காங்கு இசைப்ப – புறம் 284/2
தரம் பிறர் இன்மை உன்னி தருமமே தூது செல்ல – கம்.பால:10 2/2
சுந்தரன் ஒருவன்-பால் தூது போக்கினாள் – கம்.பால:19 34/2
புல்லிய கையினள் போதி தூது என – கம்.பால:19 46/2
தொழுதனள் ஒருத்தியை தூது வேண்டுவாள் – கம்.பால:19 53/4
தூது பெற்றிலள் இன் உயிர் சோர்கின்றாள் – கம்.பால:21 23/2
தூது சென்று உரைப்பன போன்று தோன்றவே – கம்.பால:23 52/4
தூது சென்றில வந்தில தோழர்-பால் – கம்.அயோ:11 22/2
தூது என பரதனும் தொழுது தோன்றினான் – கம்.அயோ:14 50/4
சொன்ன நாண் இலி அந்தகன் தூது என – கம்.ஆரண்:7 14/2
ஏவிய தூது என இரவி ஏகினான் – கம்.கிட்:10 1/4
கதுமென கொணரும் தூது கல் அதர் செல்ல ஏவி – கம்.கிட்:11 85/3
கோடி ஓர் ஆயிரம் குறித்த கோது_இல் தூது
ஓடின நெடும் படை கொணர்தல் உற்றதால் – கம்.கிட்:11 134/1,2
ஏயது தூது வந்து எதிரும் என்னுமால் – கம்.சுந்:3 38/2
மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூது ஆய் – கம்.சுந்:4 71/1
சொல்லும் தம் முகம் எனும் தூது சொல்லவே – கம்.சுந்:12 21/4
எம் முனை தூது வந்தாய் இகல் புரி தன்மை என்னை – கம்.சுந்:12 84/3
தூது வந்தது சூரியன் கான்முளை – கம்.சுந்:12 86/1
புரத்தினுள் தரும் தூது புகுந்த பின் – கம்.சுந்:12 103/3
இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன் நீ இயம்பு தூது
வந்தனென் என்ற பின்னும் கோறியோ மறைகள் வல்லோய் – கம்.சுந்:12 107/3,4
தூது வந்தவன் தோள் வலி சொல்லிய – கம்.யுத்1:9 61/3
உள்ளமே தூது செல்ல உயிர் அனார் உறையுள் நாடும் – கம்.யுத்1:9 88/1
ஆய்தர தக்கது அன்றோ தூது வந்து அரசது ஆள்கை – கம்.யுத்1:14 29/2
தூது என்று இகழாது உன சொல் வலியால் – கம்.யுத்2:18 35/3
தூது நடந்தவனை தொழுது அ நாள் – கம்.யுத்3:20 14/1
பொருது தூது உரைத்து ஏகியது அரக்கியர் புலம்ப – கம்.யுத்3:30 46/3
தூது போல்வன சுடு கணை முறை முறை துரந்தான் – கம்.யுத்4:32 16/4
தூது பொய்க்கும் என்றோ என சொல்லினான் – கம்.யுத்4:40 12/3

மேல்


தூது_ஆட (1)

ஏதில் பெரும் பாணன் தூது_ஆட ஆங்கே ஓர் – கலி 96/35

மேல்


தூது_உண்_அம்_புறவு (1)

தூது_உண்_அம்_புறவு என துதைந்த நின் எழில் நலம் – கலி 56/16

மேல்


தூது_உண்_அம்_புறவொடு (1)

தூது_உண்_அம்_புறவொடு துச்சில் சேக்கும் – பட் 58

மேல்


தூதும் (5)

இரும் கலி வெற்பன் தூதும் தோன்றா – ஐங் 460/2
தூதும் சென்றன தோளும் செற்றும் – அகம் 251/1
சொல்லுக என்று ஓலையும் தூதும் போக்கினான் – கம்.பால:13 66/4
புலந்தவர்க்கு உதவி செய் புதிய தூதும் ஆய் – கம்.பால:19 2/3
சோரும் என் நிலை அவன் தூதும் அல்லனோ – கம்.யுத்4:40 60/4

மேல்


தூதுவர் (10)

தூதுவர் அ வழி அயோத்தி துன்னினார் – கம்.பால:5 66/1
கால் பொத்தினர் நமன் தூதுவர் கடிது உற்று உயிர் கவர்வார் – கம்.ஆரண்:7 99/4
வன் திறல் தூதுவர் கொணர வானர – கம்.கிட்:12 1/3
தூதுவர் ஓடினர் தொழுது தொல்லை நாள் – கம்.சுந்:12 25/1
துன்னு போர் கண்ட தூதுவர் ஓடினார் – கம்.யுத்2:15 82/2
தூதுவர் நாயகற்கு அறிய சொல்லினார் – கம்.யுத்2:15 107/4
தூதுவர் விரைவின் வந்தார் புகுந்து அடி தொழுதலோடும் – கம்.யுத்2:19 293/2
தூதுவர் அணிகள்-தோறும் வரன்முறை காட்டி சொல்வார் – கம்.யுத்3:30 9/4
நிருப என்றனர் தூதுவர் இராவணன் நிகழ்த்தும் – கம்.யுத்3:30 29/4
ஆண்டு அது கண்டு நின்ற தூதுவர் ஐய மெய்யே – கம்.யுத்4:34 18/1

மேல்


தூதுவன் (3)

தொழும் தாள் வீரன் தூதுவன் முன் நின்று இவை சொன்னாள் – கம்.சுந்:2 90/4
தூதுவன் ஒருவன்-தன்னை இ வழி விரைவில் தூண்டி – கம்.யுத்1:14 2/1
விக்கல் பொரு வெவ் உரை தூதுவன் என்று விட்டாய் – கம்.யுத்2:19 8/2

மேல்


தூதுளம் (1)

தூதுளம் கனியை வென்று துவர்த்த வாய் வெண்மை தோன்ற – கம்.சுந்:2 106/2

மேல்


தூதே (12)

மயங்கு இதழ் மழை கண் பயந்த தூதே – நற் 5/9
ஒல்காது ஒழி மிக பல்கின தூதே – நற் 165/9
தான் மணந்து அனையம் என விடுகம் தூதே – குறு 106/6
மெலிந்திலள் நாம் விடற்கு அமைந்த தூதே – குறு 182/7
எய்தினரால் என வரூஉம் தூதே – குறு 254/7
துறத்தல் வல்லியோர் புள்_வாய் தூதே – குறு 266/5
இனி வரின் எளியள் என்னும் தூதே – குறு 269/8
இன்று புகுதரும் என வந்தன்று தூதே – ஐங் 400/6
வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே – கலி 26/25
பாணன் வந்தனன் தூதே நீயும் – அகம் 244/11
போது வந்தன்று தூதே நீயும் – அகம் 259/10
அறாஅலியரோ தூதே பொறாஅர் – அகம் 338/16

மேல்


தூதையும் (1)

சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் – கலி 59/5

மேல்


தூதொடு (1)

தூதொடு மறந்தார்-கொல்லோ நோ_தக – கலி 36/19

மேல்


தூதொடும் (1)

தண்ணம் துறைவன் தூதொடும் வந்த – நற் 167/5

மேல்


தூபத்தின் (1)

தூபத்தின் உயிர்ப்பர் தொடர்ந்தனரால் – கம்.யுத்3:20 73/4

மேல்


தூபம் (3)

தோய்ந்த மா கடல் நறும் தூபம் நாறு மேல் – கம்.பால:3 41/3
தூபம் முற்றிய கார் இருள் பகை துள்ளி ஓடிட உள் எழும் – கம்.அயோ:3 65/1
அகில் இடு தூபம் அன்ன ஆய் மயில் பீலி ஆர்த்த – கம்.அயோ:13 58/1

மேல்


தூபமும் (1)

மனத்தால் மலர் புனல் சாந்தமொடு அவி தூபமும் வகுத்தான் – கம்.யுத்3:27 152/1

மேல்


தூபமே (1)

தூபமே பெருகும் வண்ணம் எரி எழ சுட்டது அன்றே – கம்.யுத்1:7 18/2

மேல்


தூம்பின் (8)

கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின்
இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு – மலை 6,7
கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர – மலை 533
நீர் படர் தூம்பின் பூ கெழு துறைவன் – ஐங் 109/2
இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம் – ஐங் 377/2
விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப – பரி 21/33
தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும் – அகம் 111/9
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடு-மின் – புறம் 152/15
துள்ளி மீன் துடிப்ப ஆமை தலை புடை கரிப்ப தூம்பின்
உள் வரால் ஒளிப்ப மள்ளர் உழு பகடு உரப்புவாரும் – கம்.பால:2 18/3,4

மேல்


தூம்பு (23)

கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று – திரு 148
தூம்பு உடை திரள் தாள் துமித்த வினைஞர் – பெரும் 231
நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால் – நற் 6/1
ஏந்து எழில் மலர தூம்பு உடை திரள் கால் – குறு 178/2
வெண்கூதாளத்து அம் தூம்பு புது மலர் – குறு 282/6
ஓங்கு பூ வேழத்து தூம்பு உடை திரள் கால் – ஐங் 16/1
காம்பு கண்டு அன்ன தூம்பு உடை வேழத்து – ஐங் 20/3
தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி – பதி 81/21
கார் தூம்பு அற்றது வான் என ஒருசார் – பரி 7/30
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி – அகம் 6/17
அம் தூம்பு வள்ளை மயக்கி தாமரை – அகம் 46/5
ஆலி ஒப்பின் தூம்பு உடை திரள் வீ – அகம் 95/7
கழை கண்டு அன்ன தூம்பு உடை திரள் கால் – அகம் 176/3
அம் தூம்பு அகல் அமை கமம் செல பெய்த – அகம் 253/15
தூம்பு உடை துய் தலை கூம்புபு திரங்கிய – அகம் 333/10
அம் தூம்பு வள்ளை அழல் கொடி மயக்கி – அகம் 376/14
தூம்பு உடை தட கை வாயொடு துமிந்து – புறம் 19/10
தூம்பு அக சிறு முழா தூங்க தூக்கி – புறம் 103/2
தூம்பு கால சுரி வளை மேய்வன – கம்.பால:2 35/2
சொரிந்த சோரியள் கூந்தலள் தூம்பு என – கம்.ஆரண்:7 1/2
தொகை கனல் கரு_மகன் துருத்தி தூம்பு என – கம்.ஆரண்:15 13/1
தூம்பு உறங்கும் முகத்தின் துய்த்து உடல் – கம்.யுத்2:16 64/2
தூம்பு உறழ் குருதி மண்ட தொடர் நெடு மரங்கள் சுற்றி – கம்.யுத்2:19 57/3

மேல்


தூம்பொடு (4)

இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ – மலை 7,8
கண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கி – பதி 41/4
கண கலை இகுக்கும் கடும் குரல் தூம்பொடு
மலை பூ சாரல் வண்டு யாழ் ஆக – அகம் 82/5,6
குறு நெடும் தூம்பொடு முழவு புணர்ந்து இசைப்ப – அகம் 301/17

மேல்


தூம (14)

தூம மென் குழலினர் புணர்த்த சூழ்ச்சியால் – கம்.பால:5 45/4
தூம மென் சுரி குழல் தொண்டை தூய வாய் – கம்.பால:5 86/2
தூம வேல் அரக்கர்-தம் நிணமும் சோரியும் – கம்.பால:8 38/1
தூம வெம் காட்டு எரி தொடர்கின்றாள்-தனை – கம்.ஆரண்:12 14/2
தள்ளுற தலைவர்-தம்மை பிரிந்து அவர் தழீஇய தூம
கள் உடை ஓதியார் தம் கலவியில் பல-கால் கான்ற – கம்.கிட்:10 28/2,3
தூம மேனி அசுணம் துயில்வு உறும் – கம்.கிட்:13 14/3
தூம நறையின் துறை பயின்றிலர் துயின்றார் – கம்.சுந்:2 159/4
தம்பன் தூம தனி பெயரோன் ததியின் வதனன் சதவலி என்று – கம்.சுந்:4 117/1
தூம வெம் கனல் அந்தணர் முதலினர் சொரிந்த – கம்.யுத்1:3 8/3
தூம நாட்டத்தன் என்று உளன் தேவரை துரந்தான் – கம்.யுத்1:5 44/4
தூம கண் அரக்கனும் தொல் அமர் யார்க்கும் தோலா – கம்.யுத்2:19 25/1
தூம கண்ணனும் அனுமனும் எதிரெதிர் தொடர்ந்தார் – கம்.யுத்3:20 49/1
தூம வெம் கனல் என பொலிந்து தோன்றினான் – கம்.யுத்3:27 57/4
தொடங்கிய வேள்வியின் தூம வெம் கனல் – கம்.யுத்3:27 63/1

மேல்


தூமகேது (1)

தூமகேது புவிக்கு என தோன்றிய – கம்.அயோ:2 29/1

மேல்


தூமத்தின் (1)

அகரு தூமத்தின் அழுந்தின முகில் குலம் அனைத்தும் – கம்.சுந்:2 27/4

மேல்


தூமத்து (2)

தூமத்து ஆர் குழல் தூ மொழி தோகை-பால் – கம்.பால:21 39/3
தோகையர் இட்ட தூமத்து அகில் புகை முழுதும் சுற்ற – கம்.யுத்1:10 20/2

மேல்


தூமத்தோடும் (1)

தூமத்தோடும் வெம் கனல் இன்னும் சுடர்கின்ற – கம்.யுத்4:33 12/3

மேல்


தூமம் (4)

வெரு வரு தூமம் எடுப்ப வெகுண்டு – கலி 104/43
மைம்_மீன் புகையினும் தூமம் தோன்றினும் – புறம் 117/1
தூமம் உண் குழலியர் உண்ட தூ நறை – கம்.பால:19 9/2
தூமம் கால்வன வீரன் சுடு சரம் – கம்.யுத்1:14 41/2

மேல்


தூமமும் (1)

தூமமும் கனலும் போல் தொடர்ந்த தோற்றத்தான் – கம்.யுத்1:3 76/4

மேல்


தூமிரன் (1)

எண்கின் ஈட்டம் கொண்டு எறுழ் வலி தூமிரன் இறுத்தான் – கம்.கிட்:12 6/4

மேல்


தூய் (7)

துணை புறா இரிக்கும் தூய் மழை நனம் தலை – அகம் 287/9
சமை திரள் முலை தெரிவை தூய் வடிவு கண்டார் – கம்.பால:22 29/2
துப்பு உறழ் துவர் வாயின் தூய் மொழி மயிலோடும் – கம்.அயோ:9 26/1
துய்ய நீர் கடலுள் தோய்ந்து தூய் மலர் அமரர் சூட்ட – கம்.கிட்:7 158/3
உணங்கா நாள்_மலர் தூய் உள் அன்பினால் – கம்.கிட்:8 7/2
தூய் எழு பகழி மாரி மழை துளி தொகையின் மேல – கம்.யுத்3:31 217/2
தூர்க்கின்ற மலர் மாரி தொடர போய் பாற்கடலில் தூய் நீர் ஆடி – கம்.யுத்4:37 198/2

மேல்


தூய்தா (1)

சுதை கண் நுரையை பொருவு தூசு கொடு தூய்தா
உதிர்த்தனர் இளம் குமரர் ஓவியரின் ஓவம் – கம்.பால:15 16/2,3

மேல்


தூய்து (3)

நிலம் பொறை ஆற்றலன் நெஞ்சம் தூய்து எனா – கம்.அயோ:11 93/3
தூதன் ஆம் தன்மையே தூய்து என்று உன்னினான் – கம்.சுந்:12 60/2
தூதரை கோறலும் தூய்து அன்றாம் என – கம்.யுத்1:4 95/3

மேல்


தூய்மை (6)

தூய்மை என்னும் ஒன்று உண்மை சொல்லுமோ – கம்.அயோ:14 113/2
தூய்மை சால் புணர்ச்சி பேணி துகள்_அறு தொழிலை ஆகி – கம்.கிட்:9 8/3
தூய்மை காட்டவும் இத்துணை தூங்கினேன் – கம்.சுந்:5 23/4
தூய்மை தூயவள்-தன்-வயின் தோன்றிய – கம்.சுந்:12 90/3
பொன்னை தீயிடை பெய்வது அ பொன்னுடை தூய்மை
தன்னை காட்டுதற்கு என்பது மன கொளல் தகுதி – கம்.யுத்4:40 109/1,2
மற்று இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது மலர்-கண் வந்தாய் – கம்.யுத்4:41 23/4

மேல்


தூய்மையன் (1)

தூய்மையன் இரும் கலை துணிந்த கேள்வியன் – கம்.ஆரண்:4 5/1

மேல்


தூய்மையால் (2)

குறையும் அற்றன தூய்மையால் குலவியது எம்மோடு – கம்.அயோ:9 30/2
செம் சர தூய்மையால் தேவர் ஆக்கினான் – கம்.ஆரண்:7 124/4

மேல்


தூய்மையாள் (1)

துறக்கை-தானும் என்றாள் மனம் தூய்மையாள் – கம்.யுத்4:41 76/4

மேல்


தூய்மையே (1)

சொற்றவாம் அளவதோ மற்று இதன் தூய்மையே – கம்.பால:7 3/4

மேல்


தூய்மையோய் (1)

சொன்ன சொல்லினது அல்லது தூய்மையோய் – கம்.யுத்4:40 21/4

மேல்


தூய (67)

துன்னல் சிதாஅர் நீக்கி தூய
கொட்டை கரைய பட்டு உடை நல்கி – பொரு 154,155
செம் பூ தூய செதுக்கு உடை முன்றில் – பெரும் 338
உள் நின்று தூய பனி நீருடன் கலந்து – பரி 10/124
தூய மா முனிவனை தொழுது தொல் குல – கம்.பால:5 1/2
தூய மா மலர் உளோனும் சுடர் மதி சூடினோனும் – கம்.பால:5 22/2
தூய நல் புனல் படீஇ சுருதி நூல் முறை – கம்.பால:5 81/3
தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று சூழ் – கம்.பால:5 84/2
தூம மென் சுரி குழல் தொண்டை தூய வாய் – கம்.பால:5 86/2
தூய கற்கடகமும் எழுந்து துள்ளவே – கம்.பால:5 99/4
தூய மெல் அரியணை பொலிந்து தோன்றினான் – கம்.பால:6 3/1
தூய தவங்கள் தொடங்கிய தொல்லோன் – கம்.பால:13 27/1
தூய தண் நிழல் சோலை துறு மலர் – கம்.பால:17 39/2
தூய பொன் புயத்து பொதி தூ குறி – கம்.பால:18 23/2
சுழி ஒன்றி நின்றது அன்ன உந்தியாள் தூய செந்தேன் – கம்.பால:19 15/2
தூய சுமித்திரை தாள் தொழலோடும் – கம்.பால:23 94/4
தூய தம்பியும் தானும் அ சுமந்திரன் தேர் மேல் – கம்.அயோ:1 57/3
தூய சிந்தையும் திரிந்தது சூழ்ச்சியின் இமையோர் – கம்.அயோ:2 84/2
தூய நான்மறைகள் வேத பாரகர் சொல்ல தொல்லை – கம்.அயோ:3 80/3
துண்ணெனும் சொல்லாள் சொல்ல சுடர் முடி துறந்து தூய
மண் எனும் திருவை நீங்கி வழிக்கொளா-முன்னம் வள்ளல் – கம்.அயோ:3 88/1,2
தூய சிந்தை அ தோம்_இல் குணத்தினான் – கம்.அயோ:4 6/2
சொன்னால் அதுவே துணை ஆம் என தூய நங்கை – கம்.அயோ:4 145/3
துளி துறந்தன முகில் தொகையும் தூய மா – கம்.அயோ:4 200/2
தூய தையலை நோக்கினன் சொல்லுவான் – கம்.அயோ:4 225/4
தூய தேடி கொணர்ந்தனர் தோன்றல் நீ – கம்.அயோ:7 15/2
தூய கங்கை துறை விடும் தொன்மையான் – கம்.அயோ:8 1/3
தூய பாற்கடல் வைகுந்தம் சொல்லல் ஆம் – கம்.அயோ:10 49/2
தூய தாயை தொழல் உறுவான்-தனை – கம்.அயோ:11 40/2
துன்ன_அரும் துயர் கெட தூய கோசலை – கம்.அயோ:11 86/3
தூய வாசகம் சொன்ன தோன்றலை – கம்.அயோ:11 114/1
தூய அந்தணர்களும் தொடர்ந்து சூழ்வர – கம்.அயோ:12 53/3
தூய சாலை உறைவிடம் துன்னினான் – கம்.அயோ:14 6/2
தூய நீர் ஆட்டினர் துயரம் நீக்கினர் – கம்.அயோ:14 86/3
தூய கடல் நீர் அடிசில் உண்டு அது துரந்தான் – கம்.ஆரண்:3 38/1
தூய சிந்தை அ தோம்_இல் குணத்தினான் – கம்.ஆரண்:4 41/2
தூய தாரைகள் சொரிவன ஆம் என சொரிந்தார் – கம்.ஆரண்:7 84/4
தூய வெம் கடும் கணை துணித்த தங்கள் தோள் – கம்.ஆரண்:7 121/2
தூர்த்து அமைந்தனர் வானவர் தூய மலர் – கம்.ஆரண்:9 25/2
தூய செம் கமல பாதம் தோய்-தொறும் குழைந்து தோன்றும் – கம்.கிட்:2 12/2
தூய பூ அணை பொலிந்து தோன்றினார் – கம்.கிட்:3 33/3
தூய வார் கணை துரப்பது ஓர் ஆதரம் தோன்ற – கம்.கிட்:4 12/2
தூய நல் சோலையில் இருந்த சூழல்-வாய் – கம்.கிட்:6 1/3
தூய திண் பளிங்கின் செய்த சுவர்களின் தலத்தில் சுற்றில் – கம்.கிட்:11 99/1
தூய நல் தவர் பாதங்கள் சூடினார் – கம்.கிட்:15 37/4
துள் இடை புருவம் கோட்டி துடிப்ப வேர் பொடிப்ப தூய
வெள்ளிடை மருங்குலார் தம் மதி_முகம் வேறு ஒன்று ஆகி – கம்.சுந்:2 109/2,3
சோலையில் துவசர் இல்லில் சோனகர் மனையில் தூய
வேலையில் கொள_ஒணாத வேல்_கணார் குமுத செ வாய் – கம்.சுந்:2 110/2,3
தூய தெரு ஒன்றொடு ஒரு கோடி துருவி போய் – கம்.சுந்:2 164/2
தூய மாளிகை நெடும் தெரு துருவி போய் தொலைவு_இல் மூன்று உலகிற்கும் – கம்.சுந்:2 193/2
தூய வெண் கவரி திரள் இயக்கிட சுழி படு பசும் காற்றின் – கம்.சுந்:2 206/2
தூய நீ கேட்டி என் துணைவி ஆம் எனா – கம்.சுந்:3 31/3
தூய வெண் மதியம் ஒத்த தோகையை தொடர்ந்து சுற்றி – கம்.சுந்:3 147/2
துணி கொண்டு இலங்கும் சுடர் வேலவன் தூய நின்-கண் – கம்.சுந்:4 91/2
சுருங்கு_இடை உன் ஒரு துணைவன் தூய தாள் – கம்.சுந்:4 97/1
தூய மென் சொல் இனையன சொல்லுவாள் – கம்.சுந்:5 11/4
தூய பாசம் எனை பலவும் கொணர்ந்து பிணி-மின் தோள் என்னா – கம்.சுந்:12 113/2
சோலை அங்கு அதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய
சாலையில் இருந்தாள் ஐய தவம் செய்த தவம் ஆம் தையல் – கம்.சுந்:14 31/3,4
தூய நல் அறனும் என்று இங்கு இனையன தொடர்ந்து காப்ப – கம்.சுந்:14 38/2
தூய மலர் போல் நுரை தொகையும் முத்தும் சிந்தி புடை சுருட்டி – கம்.யுத்1:1 3/3
தூய அன்று என்னினும் துணிவு அன்று எண்ணினும் – கம்.யுத்1:4 58/3
துப்பு உற கடல் தூய துவலையால் – கம்.யுத்1:8 60/1
துப்பு நீர் ஆய தூய சுடர்களும் கறுக்க வந்திட்டு – கம்.யுத்1:9 18/2
தூய வெள்ளம் துணை செய்வது ஆம் என – கம்.யுத்2:15 5/3
தூய வெம் கணை நூறு உடன் தூண்டினான் – கம்.யுத்2:19 124/4
சொல் ஒன்று உரைத்தி பொருள் ஆதி தூய மறையும் துறந்து திரிவாய் – கம்.யுத்2:19 257/1
தூய பொன் சுடர்கள் எல்லாம் சுற்றுற நடுவண் தோன்றும் – கம்.யுத்3:22 10/3
தூய பேர் உலகம் மூன்றும் தூவிய மலரின் சூழ்ந்த – கம்.யுத்3:24 51/3
தூய காதல் நீர் துளங்கு கண்ணினான் – கம்.யுத்3:24 108/4
தூய கொற்றவர் சுடு சரத்தால் முன்பு துணிந்தார் – கம்.யுத்4:37 111/4

மேல்


தூயது (5)

மங்கைமார் சிந்தை போல தூயது மற்றும் கேளாய் – கம்.பால:8 6/2
தூயது துறக்கம் என நெஞ்சு துணிவுற்றார் – கம்.கிட்:14 39/4
தூயது நினைந்தது தொல்லை யாவர்க்கும் – கம்.யுத்1:4 22/2
தூயது நினைக்கிலை என்ன சொல்லினான் – கம்.யுத்1:5 13/4
துயக்கு இலாதவர் மனம் என தூயது சுரர்கள் – கம்.யுத்4:41 2/2

மேல்


தூயதே (2)

சொன்ன செய்ய துணிந்தது தூயதே
என்னை என்னை இருத்தி என்றான் எனா – கம்.அயோ:4 219/2,3
தூயவர் துணி திறன் நன்று தூயதே
ஆயினும் ஒரு பொருள் உரைப்பென் ஆழியாய் – கம்.யுத்1:4 86/1,2

மேல்


தூயதேல் (1)

தூயதேல் பற்றி கோடும் சொல்லிய இரண்டின் ஒன்று – கம்.ஆரண்:11 62/3

மேல்


தூயதோ (1)

துன்ன அரும் செரு தொழில் தொடங்கல் தூயதோ – கம்.சுந்:12 57/4

மேல்


தூயர் (4)

தூயர் நறியர் நின் பெண்டிர் – ஐங் 70/4
தூயர் என்றிலர் வைகு இடம் துன்னினால் – கம்.சுந்:13 14/3
தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயான் – கம்.யுத்1:3 19/2
தொல் பெரும் காலம் எல்லாம் பழகினும் தூயர் அல்லார் – கம்.யுத்1:4 120/1

மேல்


தூயவர் (6)

தூயவர் அல்லர் சொல்லின் தொல் நெறி தொடர்ந்தோர் என்றாள் – கம்.ஆரண்:12 52/2
தூயவர் துணிதல் உண்டோ நும்முடை சூழல் எல்லாம் – கம்.சுந்:6 48/2
தூயவர் முறைமையே தொடங்கும் தொன்மையோர் – கம்.யுத்1:2 68/1
தூயவர் துணி திறன் நன்று தூயதே – கம்.யுத்1:4 86/1
துறவியின் உறவு பூண்ட தூயவர் துணைவன் என்னை – கம்.யுத்1:4 126/1
தொழுது அயல் நாணி நின்றான் தூயவர் இருவரோடும் – கம்.யுத்1:12 33/3

மேல்


தூயவரே (1)

துறக்கம் எய்திய தூயவரே என – கம்.பால:16 35/3

மேல்


தூயவரோடு (1)

ஆன தூயவரோடு உடன் ஆடினார் – கம்.பால:18 20/1

மேல்


தூயவள் (2)

தூயவள் உவகை போய் மிக சுடர்க்கு எலாம் – கம்.அயோ:2 59/3
தூயவள் அமிர்தினோடும் தோன்றினாள் என்றும் தோன்றா – கம்.யுத்1:9 77/3

மேல்


தூயவள்-தன்-வயின் (1)

தூய்மை தூயவள்-தன்-வயின் தோன்றிய – கம்.சுந்:12 90/3

மேல்


தூயவளை (1)

தீயின் தூயவளை துயர் செய்ததால் – கம்.சுந்:12 88/4

மேல்


தூயவன் (14)

தூயவன் அவனை நின் கை சுடு சரம் அனைய சொல்லால் – கம்.பால:9 21/2
தூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி – கம்.அயோ:3 107/2
சுற்றமும் தானும் உள்ளம் தூயவன் தாயின் நல்லான் – கம்.அயோ:8 11/3
தொக்க நல் முறை கூறி தூயவன் உயிர் போலும் – கம்.அயோ:9 28/3
தூயவன் பணியா-முன்னம் சொல்லுவாள் சோர்வு இலாள் அம் – கம்.ஆரண்:6 34/1
தூயவன் மைந்தனே நீ பரதன் முன் தோன்றினாயே – கம்.கிட்:7 82/2
தூயவன் வயிர தோள்கள் துணித்தவன் தொலைந்த மாற்றம் – கம்.சுந்:3 131/3
தூயவன் பிரிந்த பின்பு தேடிய துணைவன் தொல்லை – கம்.சுந்:4 29/2
சொல்லினால் சுடுவேன் அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் – கம்.சுந்:5 18/3,4
சொறிந்த தன்மையும் செய்தில ஆயின தூயவன் துணிவு ஒன்றா – கம்.யுத்1:3 83/3
தூயவன் என்பது ஓர் பொருளும் சொல்லினான் – கம்.யுத்1:4 52/4
தூயவன் சுடர் தோள் இணை-மேல் சுடர் – கம்.யுத்2:19 128/3
தூயவன் நெஞ்சு துயர்ந்து சுருண்டான் – கம்.யுத்3:26 42/2
தூயவன் சிலை வலி தொழிலும் துன்பமும் – கம்.யுத்3:27 59/3

மேல்


தூயவன்-தனை (1)

தூயவன்-தனை துணை என உடைய அ ஒருவனை துன்னாதார் – கம்.யுத்1:3 82/3

மேல்


தூயவனை (1)

தொழுது பிழை கேட்கும் தூயவனை காண்-மின் – பரி 12/61

மேல்


தூயவை (1)

தூயவை துணிந்த போது பழி வந்து தொடர்வது உண்டோ – கம்.யுத்2:16 137/4

மேல்


தூயன் (3)

வினையன் தூயன் விழுமியன் வென்றியன் – கம்.அயோ:2 26/2
துய் அடை கனலி அன்ன தோளினன் தொழிலும் தூயன்
பொய் அடை உள்ளத்தார்க்கு புலப்படா புலவ மற்று உன் – கம்.கிட்:7 156/2,3
நன்று உணர்வு உரையன் தூயன் நவை இலன் போலும் என்னா – கம்.சுந்:4 26/4

மேல்


தூயன (5)

துறக்கமே முதல ஆய தூயன யாவையேனும் – கம்.அயோ:8 22/1
தூயன உறை கானம் துருவினென் வர வல்லேன் – கம்.அயோ:8 37/2
கனியும் கந்தமும் காயும் தூயன
இனிய யாவையும் கொணர யாரினும் – கம்.கிட்:3 34/1,2
தூயன சுமந்து பின் தொடர சுற்று ஒளிர் – கம்.யுத்2:15 105/2
தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன் – கம்.யுத்3:24 71/2

மேல்


தூயார் (1)

புல்லலர் உள்ளம் தூயார் பொருந்துவர் எதிர்ந்த ஞான்றே – கம்.யுத்1:4 120/2

மேல்


தூயாள் (1)

தோன்றுற்று நின்றாள் சுரசை பெயர் சிந்தை தூயாள் – கம்.சுந்:1 53/4

மேல்


தூயான் (3)

தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயான்
நாயகன் தனி ஞானி நல் அறத்துக்கு நாதன் – கம்.யுத்1:3 19/2,3
தொக ஒருங்கிய ஞானம் ஒன்று எவரினும் தூயான்
தகவு கொண்டது ஓர் அன்பு எனும் தனி துணை அதனால் – கம்.யுத்2:15 213/1,2
தொழுதனன் உலகம் மூன்றும் தலையின்-மேல் கொள்ளும் தூயான் – கம்.யுத்3:24 13/4

மேல்


தூயான்-வயின் (1)

தூயான்-வயின் அ அரசு ஈந்தவன் சுற்று சேனை – கம்.சுந்:4 93/2

மேல்


தூயினன் (2)

தூயினன் அயில் முக விசிகம் நெடும் துளைபட விழி கனல் சொரிய முனிந்து – கம்.யுத்3:28 24/2
தூயினன் சுடு சரம் உருமின் தோற்றத்த – கம்.யுத்4:37 145/4

மேல்


தூயும் (1)

பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும்
வேறு பல் உருவின் கடவுள் பேணி – குறி 5,6

மேல்


தூயேன் (1)

தூயேன் என்னின் தொழுகின்றேன் எரியே அவனை சுடல் என்றாள் – கம்.சுந்:12 122/4

மேல்


தூயையா (1)

தூயையா உடையையால் உறவினை துணிகுவார் – கம்.கிட்:3 14/4

மேல்


தூயையும் (1)

துறந்தாய் ஆகின் தூயையும் ஆதி உலகத்தே – கம்.அயோ:11 85/3

மேல்


தூயோர் (1)

முன் பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி முற்றி – கம்.யுத்3:25 6/2

மேல்


தூயோன் (3)

சொன்னது இ பெயர் என்றனன் அறிஞரின் தூயோன்
மின் உயிர்க்கும் வேல் இரணியன் தழல் எழ விழித்தான் – கம்.யுத்1:3 46/3,4
தொல் நிலை பிரிந்தான் என்ன பல வகை நின்ற தூயோன்
இன் அணை என்ன யாரும் இயம்புவர் ஏது யாதோ – கம்.யுத்1:9 73/3,4
கோது இலா மனனும் மெய்யும் குலைந்தனன் குணங்கள் தூயோன் – கம்.யுத்4:40 41/4

மேல்


தூயோன்-மிசை (1)

தூயோன்-மிசை உலகு யாவையும் தடுமாறிட துரந்தான் – கம்.யுத்3:27 145/4

மேல்


தூயோனும் (1)

தூயோனும் அத்துணை வாளிகள் தொடுத்தான் அவை தடுத்தான் – கம்.யுத்3:27 105/3

மேல்


தூர் (1)

நிலை தொலைபு வேர் தூர் மடல் – பரி 2/42

மேல்


தூர்-மின் (1)

தூர்-மின் நெடு வீதியினை என்று சொரிவாரும் – கம்.அயோ:3 100/4

மேல்


தூர்க்க (2)

மேல் உறு பகழி தூர்க்க வெகுண்டனன் விரைவின் வாங்கி – கம்.யுத்1:9 19/3
தூர்க்க வெம் சேனையும் தானும் தோன்றினான் – கம்.யுத்2:15 117/2

மேல்


தூர்க்கத்தூர்க்க (1)

தூர்த்தன சில சில தூர்க்கத்தூர்க்க நின்று – கம்.யுத்1:8 6/3

மேல்


தூர்க்கவே (1)

சுரும்பு அடை மலர் முடி தூளி தூர்க்கவே – கம்.யுத்2:16 95/4

மேல்


தூர்க்கின்ற (2)

தூர்க்கின்ற பூவை நோக்கும் துடிக்கின்ற இட தோள் நோக்கும் – கம்.யுத்3:22 31/2
தூர்க்கின்ற மலர் மாரி தொடர போய் பாற்கடலில் தூய் நீர் ஆடி – கம்.யுத்4:37 198/2

மேல்


தூர்க்கின்றான் (1)

தூர்க்கின்றான் குரங்கு சேனை துரக்கின்றான் துணிபை நோக்கி – கம்.யுத்2:18 228/3

மேல்


தூர்க்கும் (5)

இரும் களிற்று இன நிரை தூர்க்கும்
பெரும் கல் அத்தம் விலங்கிய காடே – அகம் 21/26,27
மலை குலங்களின் தூர்க்கும் மனத்தினாள் – கம்.ஆரண்:6 68/2
நிலைகளில் பரக்க வேலை நீரினில் நிரம்ப தூர்க்கும் – கம்.யுத்1:3 141/4
தூர்க்கும் வேலையை தோள் புடை கொட்டி நின்று – கம்.யுத்2:19 141/2
சூழி கொடும் கடும் காற்று அதன் உடனே வர தூர்க்கும்
ஏழிற்கும் அ புறத்தாய் உள பெரும் போர் கடல் இழிந்தாங்கு – கம்.யுத்3:27 154/2,3

மேல்


தூர்க்குவனே (1)

மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே
வான் வீழ்க்குவனே வளி மாற்றுவன் என – பட் 271,272

மேல்


தூர்க (1)

பாழ் ஊர் கிணற்றின் தூர்க என் செவியே – புறம் 132/3

மேல்


தூர்த்த (7)

இல்லி தூர்த்த பொல்லா வறு முலை – புறம் 164/4
கண் அகல் முரசின் அதை கண்டவர் செவிகள் தூர்த்த
எண்_அரும் கனக மாரி எழு திரை கடலும் தூர்த்த – கம்.அயோ:3 78/3,4
எண்_அரும் கனக மாரி எழு திரை கடலும் தூர்த்த – கம்.அயோ:3 78/4
தூர்த்த செம் சரம் திசை-தொறும் திசை-தொறும் தொடர்ந்து – கம்.ஆரண்:8 13/3
தூர்த்த வாளிகள் துணிபட முறைமுறை சுற்றி – கம்.சுந்:11 47/3
தூர்த்த வானரம் சுள்ளி பறித்து இடை – கம்.யுத்2:15 13/1
தூர்த்த ஓதையும் விண்ணினை தூர்த்தவால் – கம்.யுத்2:19 133/4

மேல்


தூர்த்ததால் (2)

தொடங்கி வேலை அகழியை தூர்த்ததால் – கம்.யுத்2:15 4/4
தொன்மை பேர் அகழ் வானரம் தூர்த்ததால்
இன்மைக்கும் ஒன்று உடைமைக்கும் யாவர்க்கும் – கம்.யுத்2:15 12/2,3

மேல்


தூர்த்தது (2)

தூர்த்தது சகரரோடு பகைத்து என தூளி வெள்ளம் – கம்.பால:14 76/4
தூர்த்தது இந்திரன் துணுக்குறு தொழிலது தொடுத்து – கம்.யுத்4:37 96/3

மேல்


தூர்த்தர (1)

வேய் பயில் சோலை அருவி தூர்த்தர
பாய் திரை உந்தி தருதலான் ஆய் கோல் – பரி 11/23,24

மேல்


தூர்த்தல் (1)

புண் உற வாளி தூர்த்தல் பழுது இனி போதி மார – கம்.கிட்:10 61/2

மேல்


தூர்த்தலால் (2)

கணத்திடை விசும்பினை கவித்து தூர்த்தலால்
பிணத்திடை நடந்து இவர் பிடிப்பர் ஈண்டு எனா – கம்.பால:8 42/2,3
மீது நின்று அகன்றன விசும்பு தூர்த்தலால் – கம்.யுத்2:16 272/4

மேல்


தூர்த்தலும் (1)

ஆய வெள்ளத்து அகழியை தூர்த்தலும்
தூய வெள்ளம் துணை செய்வது ஆம் என – கம்.யுத்2:15 5/2,3

மேல்


தூர்த்தவால் (1)

தூர்த்த ஓதையும் விண்ணினை தூர்த்தவால் – கம்.யுத்2:19 133/4

மேல்


தூர்த்தன (6)

தூர்த்தன ஒத்தன துள்ளி வெள்ளமே – கம்.கிட்:10 18/4
தூவின கீழும் மேலும் தூர்த்தன சுருதி அன்ன – கம்.சுந்:1 19/3
தூர்த்தன இலங்கையை சூழ்ந்து மா குரங்கு – கம்.சுந்:5 71/3
தூர்த்தன கனக மாரி சொரிந்தன நறு மென் சுண்ணம் – கம்.யுத்1:4 146/3
தூர்த்தன சில சில தூர்க்கத்தூர்க்க நின்று – கம்.யுத்1:8 6/3
தூர்த்தன வேலையை காலின் தோன்றலும் – கம்.யுத்3:24 95/3

மேல்


தூர்த்தனர் (4)

தூர்த்தனர் எதிரெதிர் சொல்லினார்க்கு எலாம் – கம்.பால:5 112/3
தூர்த்தனர் விண்ணோர் மேகம் சொரிந்து என அனகன் சொன்ன – கம்.கிட்:3 28/3
தூர்த்தனர் அஞ்சனை தோன்றலும் நின்றான் – கம்.சுந்:9 47/4
வானுளோர் கணம் ஆர்த்தனர் தூர்த்தனர் மலர் மேல் – கம்.யுத்2:15 215/3

மேல்


தூர்த்தனன் (2)

தூர்த்தனன் இராமன் தம்பி அவை எலாம் துணித்து சிந்தி – கம்.யுத்2:18 191/3
முற்ற எண் இலா முரண் கணை தூர்த்தனன் முரண் போர் – கம்.யுத்3:22 75/3

மேல்


தூர்த்தனை (1)

தூர்த்தனை இளைய வீரன் தழுவினன் இனைய சொன்னான் – கம்.யுத்3:22 149/4

மேல்


தூர்த்தார் (6)

விண்ணவர் விசும்பு தூர்த்தார் விரி திரை உடுத்த கோல – கம்.அயோ:3 78/1
மண்ணவர் திசைகள் தூர்த்தார் மங்கலம் இசைக்கும் சங்கம் – கம்.அயோ:3 78/2
தூர்த்தார் நறு முழு மென் மலர் இசை ஆசிகள் சொன்னார் – கம்.யுத்2:15 178/2
தூர்த்தார் நெடு வேலைகள் தூளியினால் – கம்.யுத்2:18 22/3
வாளி-மேல் வாளி தூர்த்தார் மழையின்-மேல் மழை வந்து அன்னார் – கம்.யுத்2:19 101/4
தூர்த்தார் இவர் கல் படை சூல் முகிலின் – கம்.யுத்3:27 23/3

மேல்


தூர்த்தான் (2)

தூர்த்தான் அகன் கயிலையில் தொலைவு இலோனும் – கம்.சுந்:1 73/3
தொடை நின்ற பகழி மாரி மாரியின் மும்மை தூர்த்தான் – கம்.யுத்2:18 194/4

மேல்


தூர்த்திரால் (1)

சுற்றும் நின்ற அகழியை தூர்த்திரால் – கம்.யுத்2:15 2/4

மேல்


தூர்த்து (7)

தூர்த்து அமைந்தனர் வானவர் தூய மலர் – கம்.ஆரண்:9 25/2
துணி படுத்து அயல் வாவிகள் தூர்த்து ஒளிர் – கம்.சுந்:6 24/2
நெடும் பல் மால் வரை தூர்த்து நெருக்கவும் – கம்.யுத்1:8 53/1
சொல்லுதிர் மகர வேலை கவி குல வீரர் தூர்த்து
கல்லினின் கடந்தவாறும் கழறுதிர் காலம் தாழ்த்த – கம்.யுத்1:9 33/2,3
தூர்த்து நாள்_மலர் சொரிந்தனர் இராவணன் தோளை – கம்.யுத்2:15 202/3
தொடை பெரும் பகழியின் மாரி தூர்த்து உற – கம்.யுத்2:16 271/3
உன்னை மீட்பான்-பொருட்டு உவரி தூர்த்து ஒளிர் – கம்.யுத்4:40 50/1

மேல்


தூர்ந்த (2)

துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி – பொரு 10
தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில் – புறம் 350/1

மேல்


தூர்ந்தன (1)

கனம் துகள்பட்டன கடல்கள் தூர்ந்தன
இனம் தொகு தூளியால் இசைப்பது என் இனி – கம்.ஆரண்:7 53/2,3

மேல்


தூர்ந்து (1)

வழங்குநர் அற்று என மருங்கு கெட தூர்ந்து
பெரும் கவின் அழிந்த ஆற்ற ஏறு புணர்ந்து – பதி 23/12,13

மேல்


தூர்ப்ப (4)

புன் தலை மந்தி தூர்ப்ப தந்தை – நற் 373/2
கரை உறு நெடும் கடல் தூர்ப்ப காண்டியால் – கம்.சுந்:5 58/4
உளைப்புறும் ஓத வேலை ஓங்கு அலை ஒடுங்க தூர்ப்ப
அளப்ப_அரும் தூளி சுண்ணம் ஆசைகள் அலைக்க பூசல் – கம்.யுத்1:13 25/1,2
துப்பு நீர்த்து அன தூளியின் படலம் மீ தூர்ப்ப
தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது கரி மதம் தழுவ – கம்.யுத்3:31 15/2,3

மேல்


தூர்ப்பது (1)

சொல்லும் மாத்திரையின் கடல் தூர்ப்பது ஓர் – கம்.பால:7 48/2

மேல்


தூர்ப்பர் (1)

தூர்ப்பர் பலர் மூ_இலை_வேல் துரப்பர் பலர் கரப்பர் பலர் சுடு தீ தோன்ற – கம்.யுத்3:31 98/2

மேல்


தூர்ப்பன (2)

சுண்ணம் அ குழிகளை தொடர்ந்து தூர்ப்பன – கம்.பால:3 43/4
விசும்பு தூர்ப்பன ஆம் என வெயில் உக விளங்கும் – கம்.அயோ:10 36/3

மேல்


தூர்ப்பார் (1)

தூர்ப்பார் ஆனார் துள்ளல் புரிந்தார் தொழுகின்றார் – கம்.யுத்4:37 133/2

மேல்


தூர்ப்பு (1)

தூர்ப்பு அடங்கின கை எலாம் தூளியின் படலை – கம்.யுத்2:15 236/3

மேல்


தூர்ப்போளே (1)

நுண் பொடி அளைஇ கடல் தூர்ப்போளே – ஐங் 124/3

மேல்


தூர்பு (3)

கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள் – நற் 228/3
தூர்பு எழு துதை புதை துகள் விசும்பு உற எய்த – கலி 105/28
இருள் தூர்பு புலம்பு ஊர கனை சுடர் கல் சேர – கலி 120/3

மேல்


தூர (6)

விசும்பு இடை தூர ஆடி மொசிந்து உடன் – அகம் 181/10
தூர வட்ட எண் திசைகளை தனித்தனி சுமக்கும் – கம்.ஆரண்:8 19/1
தொடர்ந்தன துரந்தன படிந்து நெறி தூர
கடந்து செலவு என்பது கடந்தது இரு காலால் – கம்.சுந்:6 18/2,3
அ கரும் கடல் தூர அயல் கடல் – கம்.யுத்1:8 57/3
தூர நெடு வானின் மலையும் சுடரவன் சேய் – கம்.யுத்1:12 19/1
தூர ஒன்று நூறு கூறுபட்டு உகும் துயக்கு அலால் – கம்.யுத்3:31 86/3

மேல்


தூரம் (4)

செல்லுவென் நெறி தூரம் செறி புனல் தர வல்லேன் – கம்.அயோ:8 38/2
தூரம் போதல்-முன் தொடர்தும் என்று இளையவன் தொழலும் – கம்.ஆரண்:13 76/4
தூரம் இல்லை மயில் இருந்த சூழல் என்று மனம் செல்ல – கம்.யுத்1:1 7/1
தூரம் போயின ஒருவன் சிலை துரந்த சரங்களே போரில் தோற்று – கம்.யுத்4:38 24/2

மேல்


தூராதோ (1)

துன்று திரை கடல் கங்கை மடுத்து இடை தூராதோ – கம்.அயோ:13 21/4

மேல்


தூரி (1)

பம்பை தார் முரசம் சங்கம் பாண்டில் போர் பணவம் தூரி
கம்பலி உறுமை தக்கை கரடிகை துடி வேய் கண்டை – கம்.யுத்3:22 5/2,3

மேல்


தூரிடை (2)

தூரிடை உறங்கும் ஆமை துறையிடை உறங்கும் இப்பி – கம்.பால:2 6/3
தூரிடை மரத்து மோதும் மலைகளில் புடைக்கும் சுற்றி – கம்.யுத்2:16 174/4

மேல்


தூரிய (1)

தூரிய குரலின் வானின் முகில் கணம் துணுக்கம்-கொள்ள – கம்.ஆரண்:7 56/1

மேல்


தூரியம் (4)

அந்தி விழவில் தூரியம் கறங்க – மது 460
துளி குரல் மேகம் வள் வார் தூரியம் துவைப்ப போன்ற – கம்.கிட்:10 31/2
தூரியம் அடங்கின தொடங்கியது உறக்கம் – கம்.சுந்:2 156/4
தூரியம் கடலின் நின்று துவைப்ப – கம்.யுத்1:11 12/4

மேல்


தூரும் (2)

வேரும் தூரும் காயும் கிழங்கும் – பரி 6/47
வெறுத்த பூண் வெறுக்கையாலே தூரும் இ வீதி எல்லாம் – கம்.சுந்:2 37/4

மேல்


தூரும்-வகை (1)

தூரும்-வகை தூவினர் துரந்தனர்கள் எய்தனர் தொடர்ந்தனர்களால் – கம்.யுத்3:31 146/4

மேல்


தூருமே (1)

தூருமே அவன் பெரிய தோள்களால் – கம்.கிட்:3 42/4

மேல்


தூரொடு (2)

தூரொடு பறிந்த சில தும்பியொடு வானோர் – கம்.சுந்:6 10/3
வேர்த்தன தூரொடு விசும்பை மீ செல – கம்.யுத்3:24 95/1

மேல்


தூவ (10)

போர் அமை கதவ புரை-தொறும் தூவ
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நன் நகர் – நற் 132/4,5
வடந்தை துவலை தூவ குடம்பை – நற் 152/6
துரந்து புனல் தூவ தூ மலர் கண்கள் – பரி 7/52
ஒரு கை மணல் கொண்டு மேல் தூவ கண்டே – கலி 65/21
குன்று தூவ எறியும் அரவம் போல – புறம் 211/4
சுண்ணமும் மலரும் சாந்தும் கனகமும் தூவ வந்து – கம்.அயோ:3 89/1
மா தவர்கள் வீசி நெடு மா மலர்கள் தூவ
போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான் – கம்.ஆரண்:3 48/3,4
நறை தோய் நாள்_மலர் தூவ நல் நெறிக்கு – கம்.கிட்:9 5/2
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த அலர் மழை அமரர் தூவ
சேண் தொடர் சிமய தெய்வ மயேந்திரத்து உம்பர் சென்றான் – கம்.கிட்:17 25/3,4
பூ வர்க்கம் இமையோர் தூவ பொலிந்தனன் தூதர் போனார் – கம்.யுத்3:22 156/4

மேல்


தூவல் (8)

குளிர் பொதும்பர் நளி தூவல்
நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை – மது 115,116
தூவல் கலித்த புது முகை ஊன் செத்து – மலை 146
தூவல் கலித்த இவர் நனை வளர் கொடி – மலை 514
தூங்கல் அம்பி தூவல் அம் சேர்ப்பின் – நற் 354/7
வான் கொள் தூவல் வளி தர உண்கும் – அகம் 133/11
துவலை தூவல் கழிய அகல் வயல் – அகம் 217/3
தூவல் கள்ளின் துனை தேர் எந்தை – அகம் 298/15
தூவல் கலித்த தேம் பாய் புன்னை – புறம் 24/7

மேல்


தூவலால் (1)

தொல் நிற சிறையில் துளி தூவலால்
பல் நிறத்த பதாகை பரப்பு எலாம் – கம்.யுத்2:15 30/2,3

மேல்


தூவலின் (3)

கல்லென் துவலை தூவலின் யாவரும் – நெடு 64
தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள் – ஐங் 206/3
சிதரல் அம் துவலை தூவலின் மலரும் – அகம் 24/4

மேல்


தூவவும் (1)

தூவவும் வல்லன் அவன் தூவும்-காலே – புறம் 331/13

மேல்


தூவற்கு (1)

வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய – அகம் 10/1

மேல்


தூவா (2)

தாய் இல் தூவா குழவி போல – புறம் 4/18
தாய் இல் தூவா குழவி போல ஆங்கு அ – புறம் 379/15

மேல்


தூவாரும் (1)

கண்டல் தண் தாது திரை நுரை தூவாரும்
வெய்ய திமிலின் விரை புனலோடு ஓய்வாரும் – பரி 10/101,102

மேல்


தூவி (51)

துணை புணர் அன்ன தூ நிற தூவி
இணை அணை மேம்பட பாய் அணை இட்டு – நெடு 132,133
நிறம் கிளர் தூவி சிறு வெள்ளாங்குருகே – நற் 70/3
தோடு அமை தூவி தடம் தாள் நாரை – நற் 178/2
இறகு புடைத்து இற்ற பறை புன் தூவி
செம் கணை செறித்த வன்கண் ஆடவர் – நற் 329/5,6
விலங்கு மென் தூவி செம் கால் அன்னம் – நற் 356/2
கவிர் இதழ் அன்ன தூவி செ வாய் – குறு 103/2
துதை மென் தூவி துணை புறவு இரிக்கும் – குறு 174/3
மின்னின் தூவி இரும் குயில் பொன்னின் – குறு 192/3
உளர ஒழிந்த தூவி குலவு மணல் – ஐங் 153/3
பதைப்ப ஒழிந்த செம் மறு தூவி
தெண் கழி பரக்கும் துறைவன் – ஐங் 156/3,4
மறு இல் தூவி சிறு_கரும்_காக்கை – ஐங் 391/1
இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள் – கலி 13/15
ஆய் தூவி அனம் என அணி மயில் பெடை என – கலி 56/15
ஆய் தூவி அன்னம் தன் அணி நடை பெடையொடு – கலி 69/6
துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ – கலி 72/2
சிறு பைம் தூவி செம் கால் பேடை – அகம் 57/1
தோகை தூவி தொடை தார் மழவர் – அகம் 249/12
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ – அகம் 289/13
வளரா பிள்ளை தூவி அன்ன – அகம் 324/4
மீன் உண் கொக்கின் தூவி அன்ன – புறம் 277/1
துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும் – புறம் 391/16
அக விரை நறு மலர் தூவி ஆர்த்து எழ – கம்.பால:5 83/2
தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர – கம்.பால:9 9/1
முன்னே முன்னே மொய்ம் மலர் தூவி முறை சார – கம்.பால:10 30/3
பாம மா கடல்கள் எல்லாம் பல் மணி தூவி ஆர்த்த – கம்.பால:13 36/2
நெய் வளர் விளக்கம் ஆட்டி நீரொடு பூவும் தூவி
தெய்வமும் பராவி வேத பாரகர்க்கு ஈந்து செம்பொன் – கம்.பால:22 18/1,2
அ முனி வரலோடும் அழகனும் அலர் தூவி
மு முறை தொழுதான் அ முதல்வனும் எதிர் புல்லி – கம்.அயோ:9 23/1,2
தொட்ட வார் சுனை சுடர் ஒளி மணியொடும் தூவி
விட்ட சென்றன விடா மத மழை அன வேழம் – கம்.அயோ:10 8/1,2
கோல வேங்கையின் கொம்பர்கள் பொன் மலர் தூவி
காலினில் தொழுது எழுவன நிகர்ப்பன காணாய் – கம்.அயோ:10 16/3,4
தெண் திரை கரத்தின் வாரி திரு மலர் தூவி செல்வர் – கம்.ஆரண்:5 2/3
மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான் – கம்.ஆரண்:10 87/3
தொடுத்த வெம் பகழி தூவி தொடர்ந்தனென் விரைந்து சென்று – கம்.ஆரண்:11 65/3
தூவி அன்னம் அன்னாள்-திறத்து இவை இவை சொல்லும் – கம்.கிட்:10 50/4
தூவி மட அன்னம் உள தோகையர்கள் இல்லை – கம்.கிட்:14 38/4
காசொடு கனகம் தூவி கவின் உற கிடந்த கான் யாறு – கம்.கிட்:15 29/2
தொத்து உறு மலரும் சாந்தும் சுண்ணமும் இனைய தூவி
வித்தக சேறி என்றார் வீரனும் விரைவது ஆனான் – கம்.சுந்:1 13/3,4
தூவி அம் பேடை என்ன மின் இடை துவள ஏகி – கம்.சுந்:2 116/3
தூவி அன்னம் மென் புனலிடை தோய்கிலா மெய்யாள் – கம்.சுந்:3 11/2
பத்து உள தலையும் தோளும் பல பல பகழி தூவி
வித்தக வில்லினாற்கு திருவிளையாடற்கு ஏற்ற – கம்.சுந்:3 115/1,2
தூவி அன்னம் அன்னாள் இவை சொல்லினாள் – கம்.சுந்:12 30/4
துற்ற அல்லவும் துணிபட்ட அல்லவும் சுடு பொறி தொகை தூவி
வெற்ற வெம் பொடி ஆயின அல்லவும் வேறு ஒன்று நூறு ஆகி – கம்.யுத்2:16 313/2,3
துண்டங்கள் ஆக வாளின் துணிந்த பேர் உடலை தூவி
கொண்டு எழும் அலைகளோடும் குரக்கு_இன பிணத்தின் குப்பை – கம்.யுத்2:19 49/2,3
சூழ் எழு அனைய தோள்-மேல் ஆயிரம் பகழி தூவி
ஊழியின் நிமிர்ந்த செம் தீ உருமினை உமிழ்வது என்ன – கம்.யுத்2:19 115/2,3
தையலர் அறுகு தூவி வாழ்த்தினர் தழுவ சார்ந்தான் – கம்.யுத்2:19 206/4
சொரிந்தன பகழி எல்லாம் சுடர் கடும் கணைகள் தூவி
அரிந்தனன் அகற்றி மற்றை ஆண்தகை அலங்கல் ஆகத்து – கம்.யுத்3:21 20/1,2
தூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி ஆர்த்தான் – கம்.யுத்3:21 21/4
தொகும் படை அரக்கர் வெள்ளம் துறை-தொறும் அள்ளி தூவி
நகம் படை ஆக கொல்லும் நரசிங்கம் நடந்தது என்ன – கம்.யுத்3:22 120/1,2
உள்ளுற பகழி தூவி ஆர்த்தனன் எவரும் உட்க – கம்.யுத்3:28 29/4
தூவி அம் பெடை அரி இனம் மறிதர சூழி – கம்.யுத்4:32 9/1
தூவி அம்பு எடை சோர்ந்தன சொரி உடல் சுரிப்ப – கம்.யுத்4:32 9/2
வாழிய அனுமன் தோளை ஏத்தினார் மலர்கள் தூவி – கம்.யுத்4:37 1/4

மேல்


தூவிய (5)

தூவிய சரம் எலாம் துணிய வெம் கணை – கம்.ஆரண்:7 128/1
தூவிய நறு மலர் குப்பை துன்னவே – கம்.ஆரண்:10 7/4
தூவிய மலர்_தொகை சுமந்து திசை-தோறும் – கம்.சுந்:6 17/1
தூய பேர் உலகம் மூன்றும் தூவிய மலரின் சூழ்ந்த – கம்.யுத்3:24 51/3
துண்ட வெண் பிறை என தோன்ற தூவிய
உண்டை வெம் கடும் கணை ஒருங்கு மூடலால் – கம்.யுத்4:37 78/2,3

மேல்


தூவியின் (1)

தூவியின் மணம் நாற துணை பிரி பெடை தான் அ – கம்.அயோ:9 7/3

மேல்


தூவிற்று (1)

மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று – பரி 24/60

மேல்


தூவின (3)

தூவின கீழும் மேலும் தூர்த்தன சுருதி அன்ன – கம்.சுந்:1 19/3
தூவின மணியும் சாந்தும் சுண்ணமும் மலரும் தொத்த – கம்.யுத்3:24 42/3
சுற்றும் முற்றும் வளைந்தன தூவின
ஒற்றை மால் வரை-மேல் உயர் தாரைகள் – கம்.யுத்3:31 131/2,3

மேல்


தூவினர் (4)

சொரிந்தனர் மலர்_மழை சுண்ணம் தூவினர்
விரிந்து ஒளிர் காசு பொன் தூசு வீசினர் – கம்.பால:23 75/1,2
வாழி வாழி என்று உரைத்து அலர் தூவினர் வணங்கி – கம்.கிட்:12 27/4
போது தூவினர் வணங்கினர் இராவணன் பொலன் தாள் – கம்.யுத்3:30 32/3
தூரும்-வகை தூவினர் துரந்தனர்கள் எய்தனர் தொடர்ந்தனர்களால் – கம்.யுத்3:31 146/4

மேல்


தூவினன் (3)

தாள் நிலாம் மலர் தூவினன் தம்முனை – கம்.அயோ:11 6/3
துன்ன_அரும் படைக்கலம் துணித்து தூவினன்
நல் நெடும் தலைகளை துணித்து நால் வகை – கம்.யுத்2:18 123/2,3
தும்பை மா மலர் தூவினன் காரி எள் சொரிந்தான் – கம்.யுத்3:22 160/2

மேல்


தூவினார் (3)

சுண்ணமும் தூவினார் வீதி-தோறுமே – கம்.பால:5 113/4
தொழுவினில் புலி அனான் உடலில் தூவினார் – கம்.யுத்3:31 179/4
நாவில் ஆசி நறை மலர் தூவினார் – கம்.யுத்4:39 8/4

மேல்


தூவினான் (4)

துணர்த்த பூம் தொடையலான் பகழி தூவினான்
கணத்திடை விசும்பினை கவித்து தூர்த்தலால் – கம்.பால:8 42/1,2
தோன்றல்-தன் திரு உரு மறைய தூவினான் – கம்.ஆரண்:7 127/4
தூவினான் துகைத்தான் இவை சொல்லினான் – கம்.யுத்1:14 40/4
தூளி மேலும் ஏற ஏற வீரன் வாளி தூவினான் – கம்.யுத்3:31 80/4

மேல்


தூவு (1)

தூவு தண் சுண்ணமும் கனக நுண் தூளியும் – கம்.பால:20 12/3

மேல்


தூவுண்ட (2)

தூவுண்ட தானை முற்றும் பட ஒரு தமியன் சோர்வான் – கம்.யுத்2:19 231/2
தூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி ஆர்த்தான் – கம்.யுத்3:21 21/4

மேல்


தூவும் (5)

ஏனையர் தூவும் இலங்கு ஒளி முத்தம் – கம்.பால:23 88/2
சோதிய சோரியும் தூவும் துன்னிய – கம்.ஆரண்:7 36/2
தூவும் தேவரும் மகளிரும் முனிவரும் சொரிந்த – கம்.சுந்:7 52/3
சுற்றும் வால்-கொடு தூவும் துவைக்கும் விட்டு – கம்.யுத்2:19 140/1
தூவும் அள்ளி பிசையும் துகைக்குமால் – கம்.யுத்2:19 142/3

மேல்


தூவும்-காலே (1)

தூவவும் வல்லன் அவன் தூவும்-காலே – புறம் 331/13

மேல்


தூவுவாரும் (1)

வண்ண மேகலையும் நாணும் வளைகளும் தூவுவாரும்
புண் உற அனங்கன் வாளி புழைத்த தம் புணர் மென் கொங்கை – கம்.அயோ:3 89/2,3

மேல்


தூவுவான் (1)

துளங்கினன் வாய் வழி உதிரம் தூவுவான் – கம்.யுத்4:37 158/4

மேல்


தூவொடு (1)

தூவொடு மலிந்த காய கானவர் – மலை 155

மேல்


தூளி (19)

விசை ஆடல் பசும் புரவி குரம் மிதிப்ப உதயகிரி விரிந்த தூளி
பசை ஆக மறையவர் கை நறை மலரும் நிறை புனலும் பரந்து பாய – கம்.பால:11 14/1,2
விசையொடு கடுக பொங்கி வீங்கிய தூளி விம்மி – கம்.பால:14 51/2
தூர்த்தது சகரரோடு பகைத்து என தூளி வெள்ளம் – கம்.பால:14 76/4
ஆக்கிய தூளி விண்ணும் மண்ணுலகு ஆக்க போனான் – கம்.பால:14 79/4
மண் குடை தூளி விண் மறைப்ப ஏகினான் – கம்.பால:23 40/4
அடி மிசை தூளி புக்கு அடைந்த தேவர்-தம் – கம்.அயோ:13 3/1
பொன் நகர் தகர்ந்து பொங்கி ஆர்த்து எழு தூளி போர்ப்ப – கம்.சுந்:8 9/4
துன்று இரும் தூளி பொங்கி துறுதலால் இறுதிசெல்லா – கம்.சுந்:10 12/3
போர் தூளி துடைப்பென் நாளை அவர் உடல் பொறையின் நின்றும் – கம்.யுத்1:13 8/3
அளப்ப_அரும் தூளி சுண்ணம் ஆசைகள் அலைக்க பூசல் – கம்.யுத்1:13 25/2
குறைந்த தூளி குழுமி விண்ணூடு புக்கு – கம்.யுத்2:15 16/3
சுரும்பு அடை மலர் முடி தூளி தூர்க்கவே – கம்.யுத்2:16 95/4
போர் கொடும் தூளி போய் துறக்கம் பண்புற – கம்.யுத்2:16 96/3
தனி நெடும் தூளி ஆர்த்தது ஆர்த்தில பரவை தள்ளி – கம்.யுத்2:16 167/4
தூளி ஆர்த்திலதால் பிணம் துன்னலால் – கம்.யுத்2:19 134/4
பின்னுடைத்தாக பேரி கடல் பட பெயர்ந்த தூளி
பொன்னுடை சிமயத்து உச்சிக்கு உச்சியும் புதைய போனான் – கம்.யுத்3:21 8/3,4
மேல் கடுந்து எழுந்த தூளி விசும்பின்-மேல் தொடர்ந்து வீச – கம்.யுத்3:22 9/2
மண் உற நடந்த தானை வளர்ந்த மா தூளி மண்ட – கம்.யுத்3:30 3/1
தூளி மேலும் ஏற ஏற வீரன் வாளி தூவினான் – கம்.யுத்3:31 80/4

மேல்


தூளியால் (2)

விசும்புறு தூளியால் வெண்மை மேயின – கம்.ஆரண்:7 52/3
இனம் தொகு தூளியால் இசைப்பது என் இனி – கம்.ஆரண்:7 53/3

மேல்


தூளியின் (10)

கிளைப்பன அ வழி கிளர்ந்த தூளியின்
ஒளிப்பன மணி அவை ஒளிர மீது தேன் – கம்.பால:3 56/2,3
மிதிக்க நிமிர் தூளியின் விளக்கம் அறு மெய்யை – கம்.பால:15 16/1
தூளியின் படலையும் துரகம் தேரொடு – கம்.அயோ:14 25/1
தூளியின் படலை வந்து தொடர்வு உற மரமும் தூறும் – கம்.ஆரண்:7 58/1
தொட்டு மேல் எழுந்து ஓங்கிய தூளியின் பூழி – கம்.கிட்:12 32/3
தூளியின் நிமிர் படலம் போய் இமையவர் விழி துற வெம் போர் – கம்.சுந்:7 18/1
தூர்ப்பு அடங்கின கை எலாம் தூளியின் படலை – கம்.யுத்2:15 236/3
தூளியின் தொகைய வள்ளல் சுடு கணை தொகையும் அம்மா – கம்.யுத்2:19 96/4
விண்ணை விழுங்கிய தூளியின் விண்ணோர் – கம்.யுத்3:20 23/1
துப்பு நீர்த்து அன தூளியின் படலம் மீ தூர்ப்ப – கம்.யுத்3:31 15/2

மேல்


தூளியினால் (1)

தூர்த்தார் நெடு வேலைகள் தூளியினால்
வேர்த்தார் அது கண்டு விசும்பு உறைவோர் – கம்.யுத்2:18 22/3,4

மேல்


தூளியும் (2)

சுண்ணம் ஆத்தன தூளியும் ஆத்தவே – கம்.பால:14 49/4
தூவு தண் சுண்ணமும் கனக நுண் தூளியும்
பூவின் மென் தாது உகும் பொடியுமே பொடி எலாம் – கம்.பால:20 12/3,4

மேல்


தூளியே (2)

தொத்தி மீண்டிலவால் நெடும் தூளியே – கம்.யுத்2:15 41/4
விசும்பையும் கடந்தது விரிந்த தூளியே – கம்.யுத்2:18 87/4

மேல்


தூற்ற (12)

வெம் வாய் பெண்டிர் கவ்வை தூற்ற
நாம் உறு துயரம் செய்யலர் என்னும் – நற் 133/6,7
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப – நற் 149/3,4
பரப்பி மதர் நடுக்கி பார் அலர் தூற்ற
கரப்பார் களி மதரும் போன்ம் – பரி 10/67,68
கல் மிசை மயில் ஆல கறங்கி ஊர் அலர் தூற்ற
தொல் நலம் நனி சாய நம்மையோ மறந்தைக்க – கலி 27/13,14
இணைபு இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் – கலி 124/9
இன்று இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் – கலி 124/13
பழி பரந்து அலர் தூற்ற என் தோழி – கலி 132/23
அலர் வாய் பெண்டிர் அம்பல் தூற்ற
பலரும் ஆங்கு அறிந்தனர்-மன்னே இனியே – அகம் 70/6,7
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற
பனி அலை கலங்கிய நெஞ்சமொடு – அகம் 183/13,14
தோற்பித்தீர் மதிக்கு மேனி சுடுவித்தீர் தென்றல் தூற்ற
வேர்ப்பித்தீர் வயிர தோளை மெலிவித்தீர் வேனில் வேளை – கம்.யுத்2:17 11/1,2
தொல் வன யானை அம் கை விலாழி நீர் துவலை தூற்ற
செல்வன கவியின் சேனை அமர் தொழில் சிரமம் தீர்ந்த – கம்.யுத்3:21 10/3,4
சுந்தர மகளிர் அங்கை சாமரை தென்றல் தூற்ற
அந்தர வான நாடர் அடி தொழ முரசம் ஆர்ப்ப – கம்.யுத்3:24 52/2,3

மேல்


தூற்றமே (1)

தூ நிற நறும் துளி முகத்தில் தூற்றமே – கம்.சுந்:2 123/4

மேல்


தூற்றலின் (2)

அயல் அலர் தூற்றலின் ஆய் நலன் இழந்த கண் – கலி 53/10
ஊர் அலர் தூற்றலின் ஒளி ஓடி நறு நுதல் – கலி 53/14

மேல்


தூற்றலும் (1)

தெற்றென தூற்றலும் பழியே – குறு 32/5

மேல்


தூற்றி (1)

நீடினம் என்று கொடுமை தூற்றி
வாடிய நுதலள் ஆகி பிறிது நினைந்து – ஐங் 478/1,2

மேல்


தூற்றினன் (1)

தூற்றினன் இமையவர் துணுக்கம் எய்தினார் – கம்.யுத்2:16 253/4

மேல்


தூற்றினான் (1)

தூற்றினான் வலி மு மடி தோற்றினான் – கம்.யுத்4:37 183/2

மேல்


தூற்றினின் (1)

தூற்றினின் எழுப்பி ஆண்டு தொகுத்து என கழல் பைம் கண்ண – கம்.சுந்:8 5/3

மேல்


தூற்றினும் (1)

வெவ் வாய் பெண்டிர் கௌவை தூற்றினும்
மாண் இழை நெடும் தேர் பாணி நிற்ப – அகம் 50/3,4

மேல்


தூற்றுபு (1)

நீள் கழை நிவந்த பூ நிறம் வாட தூற்றுபு
தோள் அதிர்பு அகம் சேர துவற்றும் இ சில் மழை – கலி 31/15,16

மேல்


தூற்றும் (20)

ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப – நற் 15/3
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே – நற் 73/11
ஊர் அலர் தூற்றும் கௌவையும் நாண் விட்டு – நற் 263/3
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே – நற் 382/9
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து – குறு 86/4
கொன் அலர் தூற்றும் தன் கொடுமையானே – குறு 320/8
தூற்றும் துவலை பனி கடும் திங்கள் – குறு 344/2
ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப – குறு 397/3
தூற்றும் திவலை துயர் கூர் காலை – குறு 398/2
அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும் – கலி 3/1
புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல் – கலி 25/16
தூக்கு இலி தூற்றும் பழி என கை கவித்து – கலி 63/2
கொண்டு பலர் தூற்றும் கௌவை அஞ்சாய் – கலி 136/18
ஊர் அலர் தூற்றும் இ உய்யா விழுமத்து – கலி 143/48
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும்
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில் – அகம் 21/13,14
கவ்வை தூற்றும் வெவ் வாய் சேரி – அகம் 347/6
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக – புறம் 72/12
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்
நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் – புறம் 280/5,6
கொழிக்கும் கடலின் நெடும் திரை-வாய் தென்றல் தூற்றும் குறும் திவலை – கம்.யுத்1:1 4/4
தூற்றும் மென் பனி நீர் தோய்ந்த சீகர தென்றல் என்னும் – கம்.யுத்1:9 20/2

மேல்


தூறு (7)

இரு வெதிர் பைம் தூறு கூர் எரி நைப்ப – மது 302
தூறு இவர் துறுகல் போல போர் வேட்டு – பட் 234
தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அரும் சுரம் – கலி 5/3
முள் உடை குறும் தூறு இரிய போகும் – அகம் 274/11
துன்று இளம் கொடி முதல் தூறு நீங்கிய – கம்.அயோ:12 38/3
கான் நெடு மரத்தொடு தூறு கல் இவை – கம்.ஆரண்:13 4/2
தூறு மா மரமும் மலையும் தொடர் – கம்.யுத்2:15 10/1

மேல்


தூறும் (1)

தூளியின் படலை வந்து தொடர்வு உற மரமும் தூறும்
தாள் இடை ஒடியும் ஓசை சடசட ஒலிப்ப கானத்து – கம்.ஆரண்:7 58/1,2

மேல்