சொ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சொத்தின் 1
சொர்க்கத்தார் 1
சொரி 27
சொரிகின்ற 2
சொரிகின்றன 1
சொரிதர 4
சொரிதரும் 1
சொரிதலின் 3
சொரிந்த 27
சொரிந்தது 1
சொரிந்ததே 1
சொரிந்தன்றே 1
சொரிந்தன 9
சொரிந்தனர் 5
சொரிந்தனன் 4
சொரிந்தார் 9
சொரிந்தால்-என 1
சொரிந்தான் 6
சொரிந்திட்டனர் 1
சொரிந்து 21
சொரிபு 1
சொரிய 16
சொரியும் 11
சொரியும்-காலை 1
சொரியும்மே 1
சொரிவது 2
சொரிவதே 1
சொரிவன 11
சொரிவாரும் 2
சொரிவு 2
சொருகிய 1
சொருகு 1
சொல் 324
சொல்-கொடு 1
சொல்_கண் 1
சொல்_பிறந்தார்க்கு 1
சொல்_வழி 2
சொல்_இடம் 1
சொல்மலை 1
சொல்ல 45
சொல்ல_அரும் 1
சொல்லகிற்றாம் 1
சொல்லச்சொல்ல 1
சொல்லர் 2
சொல்லல் 12
சொல்லல்-பாலதோ 1
சொல்லல்-பாலரோ 1
சொல்லல்-பாலார் 1
சொல்லல்-பாற்றோ 1
சொல்லலள் 1
சொல்லலாம் 1
சொல்லலும் 4
சொல்லலுற்றாம் 2
சொல்லலுற்றான் 3
சொல்லலை-கொல்லோ 1
சொல்லலையோ 1
சொல்லலோடும் 1
சொல்லவும் 7
சொல்லவே 2
சொல்லள் 1
சொல்லன் 4
சொல்லா 3
சொல்லா-வகை 1
சொல்லா-வண்ணம் 1
சொல்லாட்டி 1
சொல்லாடி 1
சொல்லாடினன் 1
சொல்லாத 1
சொல்லாதி 1
சொல்லாது 5
சொல்லாய் 6
சொல்லார் 7
சொல்லால் 9
சொல்லாலே 1
சொல்லாள் 7
சொல்லான் 5
சொல்லி 49
சொல்லிக்காட்டி 1
சொல்லிட 2
சொல்லிடு 4
சொல்லிடை 1
சொல்லிய 30
சொல்லியது 5
சொல்லியர் 2
சொல்லியாள் 1
சொல்லியும் 1
சொல்லியை 1
சொல்லியொடு 1
சொல்லில் 1
சொல்லிற்று 1
சொல்லின் 27
சொல்லின 1
சொல்லினது 1
சொல்லினம் 1
சொல்லினர் 2
சொல்லினரால் 1
சொல்லினவும் 1
சொல்லினள் 2
சொல்லினன் 5
சொல்லினார் 7
சொல்லினார்-தம் 1
சொல்லினார்க்கு 1
சொல்லினார்கள் 1
சொல்லினால் 6
சொல்லினாலும் 1
சொல்லினாள் 8
சொல்லினான் 30
சொல்லினான்-அரோ 1
சொல்லினிர் 1
சொல்லினீர் 1
சொல்லினும் 5
சொல்லினுள் 2
சொல்லினென் 3
சொல்லினேன் 1
சொல்லினை 7
சொல்லினையே 1
சொல்லீர் 4
சொல்லீரே 1
சொல்லீரோ 1
சொல்லு 4
சொல்லு-தோறு 1
சொல்லு-மதி 1
சொல்லு-மின் 3
சொல்லுக 2
சொல்லுகின்ற 1
சொல்லுகேன் 4
சொல்லுகேனோ 2
சொல்லுதல் 1
சொல்லுதல்-உற்று 1
சொல்லுதலும் 2
சொல்லுதற்கு 1
சொல்லுதி 11
சொல்லுதியால் 1
சொல்லுதிர் 2
சொல்லுதுமால் 1
சொல்லுநர் 1
சொல்லுப 1
சொல்லுபு 2
சொல்லும் 53
சொல்லும்-கால் 2
சொல்லும்படி 1
சொல்லுமால் 2
சொல்லுமே 1
சொல்லுமோ 2
சொல்லுவ 2
சொல்லுவது 6
சொல்லுவர் 1
சொல்லுவாம் 1
சொல்லுவாய் 3
சொல்லுவார் 5
சொல்லுவாள் 4
சொல்லுவான் 25
சொல்லுவீர் 2
சொல்லுவென் 1
சொல்லுவோர்க்கு 1
சொல்லுள்ளும் 1
சொல்லுறும் 1
சொல்லே 4
சொல்லேம் 2
சொல்லை 8
சொல்லையும் 1
சொல்லையே 1
சொல்லொடும் 3
சொல்லோ 3
சொல்லோடு 1
சொல்வது 1
சொல்வரம் 1
சொல்வார் 2
சொல்வாள் 1
சொல்வான் 12
சொல்விக்க 1
சொல்வித்தும் 1
சொல 13
சொலத்தான் 1
சொலவர் 1
சொலற்கு 1
சொலாது 1
சொலாம் 1
சொலாய் 2
சொலார் 5
சொலால் 5
சொலாள் 2
சொலி 1
சொலித்த 1
சொலித்து 1
சொலிய 4
சொலியின் 1
சொலின் 5
சொலினார் 1
சொலும் 3
சொலை 3
சொற்கலை 1
சொற்கலை_முனிவன் 1
சொற்கள் 11
சொற்களால் 3
சொற்களே 1
சொற்களை 1
சொற்கு 3
சொற்கும் 2
சொற்புறுத்தற்கு 1
சொற்ற 13
சொற்றது 4
சொற்றதூஉம் 1
சொற்றதே 1
சொற்றமையின் 1
சொற்றல் 1
சொற்றலும் 1
சொற்றவாம் 1
சொற்றவாறு 1
சொற்றற்கு 1
சொற்றன 1
சொற்றனள் 1
சொற்றனன் 3
சொற்றனை 3
சொற்றா-முன்னம் 1
சொற்றார்கள் 1
சொற்றாள் 1
சொற்றும் 1
சொற்றுறு 1
சொற்றேன் 1
சொறிந்த 2
சொறிந்ததூஉம் 1
சொறிந்தனர் 1
சொறிந்து 1
சொறியும் 1
சொன்றி 7
சொன்றியொடு 1
சொன்ன 77
சொன்ன-போதும் 1
சொன்னது 6
சொன்னதும் 1
சொன்னவர் 2
சொன்னவன் 2
சொன்னவனை 1
சொன்னவா 1
சொன்னவும் 3
சொன்னவை 1
சொன்னன 3
சொன்னாய் 7
சொன்னாயே 1
சொன்னார் 18
சொன்னால் 2
சொன்னாள் 20
சொன்னான் 84
சொன்னேன் 5
சொனாய் 2
சொனார் 1

சொத்தின் (1)

சொத்தின் துள்ளி வெள்ளி இனம் தொடுத்த-கொல்லோ துறை அறத்தின் – கம்.சுந்:4 53/2

மேல்


சொர்க்கத்தார் (1)

நல்லாரும் தீயாரும் நரகத்தார் சொர்க்கத்தார் நம்பி நம்மோடு – கம்.யுத்4:38 9/3

மேல்


சொரி (27)

செம்பு சொரி பானையின் மின்னி எ வாயும் – நற் 153/3
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ – நற் 335/5
சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின் – பதி 47/5
பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பி – பரி 10/127
வில்லு சொரி பகழியின் மென் மலர் தாயின – பரி 18/40
சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன மற்றும் – கலி 82/14
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி – அகம் 39/6
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து – அகம் 121/8
கண்ணிடை கனல் சொரி களிறு கால் கொடு – கம்.பால:3 43/1
கொன்றைகள் சொரி போதின் குப்பைகள் குல மாலை – கம்.அயோ:9 3/3
மா அலர் சொரி சூழல் துயில் எழு மயில் ஒன்றின் – கம்.அயோ:9 7/2
தொடர்ந்த பாறையில் வேய்_இனம் சொரி கதிர் முத்தம் – கம்.அயோ:10 27/2
துஞ்சினர் எனை பலர் சொரி மத தொளை – கம்.அயோ:11 68/2
அளந்த தோளினன் அனல் சொரி கண்ணினன் இவளை – கம்.சுந்:3 134/2
சொரி முத்த மாலை சூழும் துகில் கொடி தடம் தேர் சுற்ற – கம்.சுந்:8 4/4
கோய் சொரி நறவம் என்ன தண் புனல் உகுக்கும் குன்றின் – கம்.யுத்1:8 25/2
வேய் சொரி முத்துக்கு அம்மா விருந்து செய்திருந்த ஈண்ட – கம்.யுத்1:8 25/3
வாய் சொரி இப்பியோடும் வலம்புரி உமிழ்ந்த முத்தம் – கம்.யுத்1:8 25/4
சார்த்தூலன் இதனை சொல்ல தழல் சொரி தறுகணானும் – கம்.யுத்1:13 8/1
காய்ந்த நெஞ்சன் கனல் சொரி கண்ணினன் – கம்.யுத்2:15 43/3
சொரி கணை மழையின் மும்மை சொரிந்தனன் தெழிக்கும் சொல்லான் – கம்.யுத்2:18 201/4
அக்காலை நிகும்பன் அனல் சொரி கண்ணன் – கம்.யுத்2:18 246/1
மத்தகத்து உகு தரளமும் வளை சொரி முத்தும் – கம்.யுத்3:20 54/4
அனைய படை நெளிய அமரர் சொரி மலர்கள் – கம்.யுத்3:31 157/3
தூவி அம்பு எடை சோர்ந்தன சொரி உடல் சுரிப்ப – கம்.யுத்4:32 9/2
கோல் சொரி தனுவும் கொற்ற அனுமன் கை கொடுத்து கொண்டல் – கம்.யுத்4:32 50/3
வெம் தீவினை பயன் ஒத்தன அரக்கன் சொரி விசிகம் – கம்.யுத்4:37 52/4

மேல்


சொரிகின்ற (2)

சொரிகின்ற சுடரின் சும்மை விசும்புற தொடரும் தோற்றம் – கம்.யுத்1:10 9/2
கால்முகம் குழைய வாங்கி சொரிகின்ற காளை வீரன்-பால் – கம்.யுத்2:18 203/2

மேல்


சொரிகின்றன (1)

சொரிகின்றன பொரு செம்_புனல் தொலைகின்றன கொலையால் – கம்.யுத்3:27 112/4

மேல்


சொரிதர (4)

வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி – கலி 44/5,6
சுற்றும் ஓடும் போய் சோரி நீர் சொரிதர சோரும் – கம்.ஆரண்:6 91/4
நேச தாரைகள் சொரிதர நெடு நிலம் சேர்ந்தான் – கம்.கிட்:7 75/4
பற்களோடும் சொரிதர பற்றிய – கம்.யுத்2:15 22/3

மேல்


சொரிதரும் (1)

முடங்கு இறை சொரிதரும் மா திரள் அருவி – முல் 87

மேல்


சொரிதலின் (3)

வளையோர் உவப்ப தருவனர் சொரிதலின்
பலம் பெறு நசையொடு பதி-வயின் தீர்ந்த நும் – மலை 410,411
செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின்
தணிவு இல் வெம் கோடைக்கு தண் நயந்து அணி கொள்ளும் – கலி 20/2,3
தேன் ஒருங்கு சொரிதலின் தேர்வு இல – கம்.கிட்:15 49/2

மேல்


சொரிந்த (27)

பரூஉ காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு – மது 681
வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த
சுவல் விளை நெல்லின் அவரை அம் புளிங்கூழ் – மலை 435,436
கைவல் வினைவன் தையுபு சொரிந்த
சுரிதக உருவின ஆகி பெரிய – நற் 86/5,6
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள் – நற் 142/1
பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல – குறு 169/4
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் – குறு 233/5
முள் எயிற்று பாண்_மகள் இன் கெடிறு சொரிந்த
அகன் பெரு வட்டி நிறைய மனையோள் – ஐங் 47/1,2
வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள் – ஐங் 48/2
அருவி சொரிந்த திரையின் துரந்து – பரி 20/103
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை – அகம் 19/15
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி – அகம் 86/15
நிதியம் சொரிந்த நீவி போல – அகம் 313/11
மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்_மகள் – புறம் 33/2
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை – புறம் 261/8
அனைய கானத்து மரங்களும் அலர் மழை சொரிந்த
முனியும் அ வழி வேள்வியை முறைமையின் முற்றி – கம்.பால:8 45/2,3
சொரிந்த சோரியள் கூந்தலள் தூம்பு என – கம்.ஆரண்:7 1/2
சொரிந்த பல் படை துணிபட துணிபட சரத்தால் – கம்.ஆரண்:7 85/1
சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே – கம்.சுந்:2 54/4
தூவும் தேவரும் மகளிரும் முனிவரும் சொரிந்த
பூவும் புண்களும் தெரிந்தில மாருதி புயத்தில் – கம்.சுந்:7 52/3,4
தூம வெம் கனல் அந்தணர் முதலினர் சொரிந்த
ஓம வேள்வியின் இமையவர் பேறு எலாம் உண்ணும் – கம்.யுத்1:3 8/3,4
துமிந்தன தலை குடர் சொரிந்த தேர் குலம் – கம்.யுத்2:15 120/1
சொரிந்த வெம் பொறி பட கடல் சுவறின தோற்றம் – கம்.யுத்2:15 191/3
சொரிந்த சோரி தன் வாய் வர தூங்குவான் – கம்.யுத்2:16 57/4
சொரிந்த வெம் படை துணிந்திட தடுப்ப_அரும் தொழிலால் – கம்.யுத்2:16 243/2
உக்கது அ கிரி சொரிந்த வாளிகளின் ஊழ் இலாத சிறு பூழியாய் – கம்.யுத்2:19 72/4
ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து ஓங்கு அலை – கம்.யுத்3:27 46/3
ஆகுலம் துறந்த தேவர் அள்ளினர் சொரிந்த வெள்ள – கம்.யுத்3:31 231/1

மேல்


சொரிந்தது (1)

உதிர மாரி சொரிந்தது உலகு எலாம் – கம்.யுத்4:37 19/1

மேல்


சொரிந்ததே (1)

சொரிந்ததே ஆம் என துள்ளும் மீனொடும் – கம்.சுந்:2 53/3

மேல்


சொரிந்தன்றே (1)

மா மழை இடியூஉ தளி சொரிந்தன்றே
வாள் நுதல் பசப்ப செலவு அயர்ந்தனையே – ஐங் 423/1,2

மேல்


சொரிந்தன (9)

சொரிந்தன நறு மலர் சுரு கொண்டு ஏறின – கம்.பால:10 50/1
குருதி மா மழை சொரிந்தன மேகங்கள் குமுறி – கம்.ஆரண்:7 69/1
சொரிந்தன கரும் கண் வரு துள்ளி தரு வெள்ளம் – கம்.சுந்:2 161/3
தூர்த்தன கனக மாரி சொரிந்தன நறு மென் சுண்ணம் – கம்.யுத்1:4 146/3
தணிப்ப_அரும் தழல் சொரிந்தன போன்றன தயங்கி – கம்.யுத்1:6 25/4
மூக்கினூடும் சொரிந்தன மூளையே – கம்.யுத்2:15 21/4
சொரிந்தன குருதி தாம் இறையும் சோர்ந்திலார் – கம்.யுத்2:16 261/4
சொரிந்தன பகழி எல்லாம் சுடர் கடும் கணைகள் தூவி – கம்.யுத்3:21 20/1
சொரிந்தன பகழி மாரி தோளினும் மார்பின் மேலும் – கம்.யுத்3:22 129/1

மேல்


சொரிந்தனர் (5)

சொரிந்தனர் மலர்_மழை சுண்ணம் தூவினர் – கம்.பால:23 75/1
மீ சொரிந்தனர் வீரரும் மாதரும் – கம்.சுந்:13 5/2
தூர்த்து நாள்_மலர் சொரிந்தனர் இராவணன் தோளை – கம்.யுத்2:15 202/3
வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர் இடைவிடாமல் – கம்.யுத்3:22 17/4
சோனை மாரியின் சொரிந்தனர் தேவரும் சோர்ந்தார் – கம்.யுத்3:22 199/2

மேல்


சொரிந்தனன் (4)

சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல் – கம்.ஆரண்:13 135/2
சொரி கணை மழையின் மும்மை சொரிந்தனன் தெழிக்கும் சொல்லான் – கம்.யுத்2:18 201/4
சோனை மாரியின் சொரிந்தனன் அனுமனை தூண்டி – கம்.யுத்3:22 57/2
உளையும் வெம் சரம் சொரிந்தனன் நாழிகை ஒன்று – கம்.யுத்3:22 68/3

மேல்


சொரிந்தார் (9)

இன்று எமது வினை முடிந்தது என சொரிந்தார் மலர் மாரி இடைவிடாமல் – கம்.பால:5 54/4
பூ_மழை சொரிந்தார் விண்ணோர் பொன் மழை பொழிந்த மேகம் – கம்.பால:13 36/1
தூய தாரைகள் சொரிவன ஆம் என சொரிந்தார் – கம்.ஆரண்:7 84/4
சொரிந்தார் அது நோக்கிய சீதை துளக்கம் உற்றாள் – கம்.ஆரண்:13 43/4
சொரிவன பல என மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார்
ஒருவரை ஒருவர் தொடர்ந்தார் உயர் தலை உடைய உருண்டார் – கம்.சுந்:7 25/2,3
தொடையொடு முதுகு துணிந்தார் சுழிபடு குருதி சொரிந்தார்
படை இடை ஒடிய நெடும் தோள் பறி தர வயிறு திறந்தார் – கம்.சுந்:7 27/2,3
துடைத்தார் விழியில் தழல் மாரி சொரிந்தார்
உடை தாரொடு பைம் கழல் ஆர்ப்ப உலாவி – கம்.யுத்2:18 236/2,3
செரு வீரரும் அறியா-வகை திரிந்தார் கணை சொரிந்தார்
ஒரு வீரரும் இவர் ஒக்கிலர் என வானவர் உவந்தார் – கம்.யுத்3:27 107/2,3
சொரிந்தார் குடல் துமிந்தார் தலை கிடந்தார் எதிர் தொடர்ந்தார் – கம்.யுத்3:31 111/4

மேல்


சொரிந்தால்-என (1)

தொத்து படு நெடும் தாரைகள் சொரிந்தால்-என துரந்தான் – கம்.யுத்4:37 56/3

மேல்


சொரிந்தான் (6)

பெய்தால் என சர மாரிகள் சொரிந்தான் துயில் பிரிந்தான் – கம்.யுத்2:15 158/4
சோனை மாரியின் இரு மடி மும் மடி சொரிந்தான் – கம்.யுத்3:22 66/4
சூர் அழிந்திட துரந்தனன் சுடு சரம் சொரிந்தான் – கம்.யுத்3:22 74/4
தும்பை மா மலர் தூவினன் காரி எள் சொரிந்தான்
கொம்பு பல்லொடு கரிய வெள்ளாட்டு இரும் குருதி – கம்.யுத்3:22 160/2,3
சொரிந்தான் உயர் நெடு மாருதி தோள் மேலினில் தோன்ற – கம்.யுத்3:27 120/4
துண்ட பட கடும் சாரிகை திரிந்தான் சரம் சொரிந்தான்
அண்டத்தினை அளந்தான் என கிளர்ந்தான் நிமிர்ந்து அகன்றான் – கம்.யுத்3:31 117/3,4

மேல்


சொரிந்திட்டனர் (1)

இழுது நெய் சொரிந்திட்டனர் நெருப்பு எழுந்திட்டது விசும்பு எட்ட – கம்.யுத்1:3 85/2

மேல்


சொரிந்து (21)

கருவி வானம் துளி சொரிந்து ஆங்கு – பெரும் 24
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து
பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி – நெடு 102,103
சில் மீன் சொரிந்து பல் நெல் பெறூஉம் – ஐங் 49/2
ஆர் கலி வானம் தளி சொரிந்து ஆங்கு – பதி 43/18
கருவி வானம் தண் தளி சொரிந்து என – பதி 76/10
பவள செப்பில் பொன் சொரிந்து அன்ன – அகம் 25/11
அயிலை துழந்த அம் புளி சொரிந்து
கொழு மீன் தடியொடு குறு_மகள் கொடுக்கும் – அகம் 60/5,6
நேர் கால் முது கொடி குழைப்ப நீர் சொரிந்து
காலை வானத்து கடும் குரல் கொண்மூ – அகம் 174/6,7
அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து
தழை அணி பொலிந்த கோடு ஏந்து அல்குல் – அகம் 201/5,6
அதிர் குரல் ஏறோடு துளி சொரிந்து ஆங்கு – புறம் 160/3
வம்ப பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்து என – புறம் 325/2
பூவும் பொன்னும் புனல் பட சொரிந்து
பாசிழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய – புறம் 367/5,6
மாரி அன்ன வண்மையின் சொரிந்து
வேனில் அன்ன என் வெப்பு நீங்க – புறம் 397/16,17
நிறை பரம் சொரிந்து வங்கம் நெடு முதுகு ஆற்றும் நெய்தல் – கம்.பால:2 19/4
அரும் புனல் சொரிந்து போது அரசு உணர்ந்தனன் – கம்.பால:5 44/4
தம் சிலம்பு அடியில் மென் பூ சொரிந்து உடன் தாழ்ந்த என்றால் – கம்.பால:17 7/3
கொண்டு நெய் சொரிந்து எரி குழும் மூட்டினன் – கம்.பால:23 84/3
காய் கனல்_தலை நெய் சொரிந்து என கதம் கனற்ற – கம்.அயோ:2 70/2
தூர்த்தனர் விண்ணோர் மேகம் சொரிந்து என அனகன் சொன்ன – கம்.கிட்:3 28/3
சொரிந்து ஏறின சுடு வெம் கணை தொடும் தாரகை முழுதும் – கம்.யுத்3:27 109/3
புனை மலர் சொரிந்து ஆர்த்தனர் ஆசிகள் புகன்றே – கம்.யுத்4:41 4/4

மேல்


சொரிபு (1)

அளறு சொரிபு நிலம் சோர – பரி 2/47

மேல்


சொரிய (16)

குடர் சொரிய குத்தி குலைப்பதன் தோற்றம் காண் – கலி 101/23
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய
இரும் பனம் குடையின் மிசையும் – புறம் 177/15,16
எண்ணும் நீர் நான்மறையோர் எரி முன் நின் மேல் சொரிய
மண்ணும் நீராய் வந்த புனலை மகனே வினையேற்கு – கம்.அயோ:4 55/2,3
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள் நீர் சொரிய கங்குல் – கம்.அயோ:13 42/3
சொரிய வேக வலி கெட்டு உணர்வு சோர்வுறுதலும் – கம்.ஆரண்:1 33/4
துள்ளி ஓங்கு செந்தாமரை நயனங்கள் சொரிய
தள்ளி ஓங்கிய அமலன் தன் தனி உயிர் தந்தை – கம்.ஆரண்:13 93/1,2
தேனே புரை கண் கனலே சொரிய சீற்றம் செருக்கினான் – கம்.சுந்:8 41/3
துமில திண் செருவின் வாளி பெரு மழை சொரிய தோன்றும் – கம்.யுத்1:10 4/1
வெம் புணீர் சொரிய நின்றான் இனையன விளம்பலுற்றான் – கம்.யுத்2:16 149/4
கூதிர் கால் நெடு மழை சொரிய கோத்து இழி – கம்.யுத்2:16 291/2
சொரிய வன் கண்ணின் மூக்கின் செவிகளின் மூளை தூங்க – கம்.யுத்3:21 35/3
தம் குடர் முதுகிடை சொரிய தள்ளுவார் – கம்.யுத்3:27 50/4
குருதி புனல் சொரிய குணம் குணிப்பு இல்லவன் குண-பால் – கம்.யுத்3:27 121/1
தூயினன் அயில் முக விசிகம் நெடும் துளைபட விழி கனல் சொரிய முனிந்து – கம்.யுத்3:28 24/2
மழைகள் முறை சொரிய அமரர் மலர் சொரிய – கம்.யுத்3:31 160/4
மழைகள் முறை சொரிய அமரர் மலர் சொரிய – கம்.யுத்3:31 160/4

மேல்


சொரியும் (11)

தாய் பயிர் பிள்ளை வாய் பட சொரியும்
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ் – நற் 91/7,8
வல் வாய் பேடைக்கு சொரியும் ஆங்கண் – அகம் 215/15
இடை புல பெரு வழி சொரியும்
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே – புறம் 30/14,15
சொல் இழந்திலன் தோள் வலி இழந்திலன் சொரியும்
கல் இழந்திலன் இழந்திலன் கறங்கு என திரிதல் – கம்.ஆரண்:7 132/3,4
சொரியும் மா நிழல் அங்கங்கே சுற்றலால் காலின் தோன்றல் – கம்.சுந்:2 100/2
சொரியும் வெம் கதிர் துணை முலை குவை சுட கொடிகளின் துடிக்கின்றார் – கம்.சுந்:2 191/4
சொரியும் சோரியின் துறை-தொறும் துறை-தொறும் கழிப்ப – கம்.யுத்2:16 245/3
சுடர்த்தலை நெடும் பொறி சொரியும் கண்ணன – கம்.யுத்2:19 46/1
சோரியும் கனலியும் சொரியும் கண்ணினான் – கம்.யுத்3:20 34/4
தன் புல நயனம் என்னும் தாமரை சொரியும் தாரை – கம்.யுத்3:28 64/2
எரிகள் சொரியும் நெடு விழியர் இழுதையர்கள் – கம்.யுத்3:31 158/2

மேல்


சொரியும்-காலை (1)

கல்லின் மா மாரி பெற்ற வரத்தினால் சொரியும்-காலை
செல்லும் வான் திசைகள் ஓரார் சிரத்தினோடு உடல்கள் சிந்த – கம்.யுத்3:28 40/2,3

மேல்


சொரியும்மே (1)

திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே
வான் கண் அற்று அவன் மலையே வானத்து – புறம் 109/8,9

மேல்


சொரிவது (2)

பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப – அகம் 108/5
ஓதிய குன்றம் கீண்டு குருதி நீர் சொரிவது ஒத்த – கம்.சுந்:1 9/4

மேல்


சொரிவதே (1)

தொழுவதே மேகம் மாரி சொரிவதே சோர்ந்து நாம் வீழ்ந்து – கம்.யுத்3:26 66/3

மேல்


சொரிவன (11)

சோர்ந்த போல சொரிவன பயிற்றி – அகம் 374/6
கோதைகள் சொரிவன குளிர் இள நறவம் – கம்.பால:2 51/1
பாதைகள் சொரிவன பரு மணி கனகம் – கம்.பால:2 51/2
ஊதைகள் சொரிவன உறை உறும் அமுதம் – கம்.பால:2 51/3
காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள் – கம்.பால:2 51/4
களப மால் கரி குண்டிகை சொரிவன காணாய் – கம்.அயோ:10 29/4
தூய தாரைகள் சொரிவன ஆம் என சொரிந்தார் – கம்.ஆரண்:7 84/4
சொரிவன பல என மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார் – கம்.சுந்:7 25/2
பொத்து உகு பொரு_இல் நல் நீர் சொரிவன போவ போல – கம்.சுந்:8 7/3
தாரையின் நெடும் கற்றைகள் சொரிவன தயங்க – கம்.சுந்:11 48/2
தோல் சில கணை பல சொரிவன மழை என – கம்.யுத்2:18 134/4

மேல்


சொரிவாரும் (2)

சிந்தினர் திரிவாரும் செழு மலர் சொரிவாரும்
இந்திர_தனு நாண எரி மணி நிரை மாடத்து – கம்.பால:23 24/2,3
தூர்-மின் நெடு வீதியினை என்று சொரிவாரும் – கம்.அயோ:3 100/4

மேல்


சொரிவு (2)

பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவு-உழி – குறி 57
சொரிவு அமைப்பது அரிது ஆய மழை கண்ணாள் தொடருதலும் துணுக்கம் எய்தா – கம்.யுத்4:41 69/3

மேல்


சொருகிய (1)

சோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை – கம்.அயோ:3 1/2

மேல்


சொருகு (1)

சொருகு பூ அன்ன சுமையது துரகம் இன்று எனினும் – கம்.யுத்4:35 18/3

மேல்


சொல் (324)

உவலை கண்ணி வன் சொல் இளைஞர் – மது 311
சொல்_இடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது – நற் 25/7
வருந்தினன் என்பது ஓர் வாய்_சொல் தேறாய் – நற் 32/4
சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் யாழ நின் – நற் 39/1
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில் – நற் 61/6
சொல் இனி மடந்தை என்றனென் அதன்_எதிர் – நற் 155/8
சேரி அம் பெண்டிர் சிறு சொல் நம்பி – நற் 175/7
பொய் பொதி கொடும் சொல் ஓம்பு-மின் எனவே – நற் 200/11
சொல் எதிர் கொள்ளாள் இளையள் அனையோள் – நற் 201/3
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உண – நற் 204/5
சொல் எதிர் பெறாஅய் உயங்கி மெல்ல – நற் 254/4
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே – நற் 283/8
சொல் புடைபெயர்தலோ இலரே வானம் – நற் 289/3
தொடர்பு நீ வெஃகினை ஆயின் என் சொல்
கொள்ளல் மாதோ முள் எயிற்றோயே – நற் 290/4,5
யாங்கு வருவது-கொல்லோ தீம் சொல்
செறி தோட்டு எல் வளை குறு_மகள் – நற் 306/9,10
காமர் நனி சொல் சொல்லி – நற் 396/10
நள்ளென்றன்றே யாமம் சொல் அவிந்து – குறு 6/1
நசை ஆகு பண்பின் ஒரு சொல்
இசையாது-கொல்லோ காதலர் தமக்கே – குறு 48/6,7
நின் சொல் கொண்ட என் சொல் தேறி – குறு 81/2
நின் சொல் கொண்ட என் சொல் தேறி – குறு 81/2
கண்டன-மன் எம் கண்ணே அவன் சொல்
கேட்டன-மன் எம் செவியே மற்று அவன் – குறு 299/5,6
நீயே அஞ்சல் என்ற என் சொல் அஞ்சலையே – குறு 300/5
தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும் – ஐங் 38/2
தன் சொல் உணர்ந்தோர் மேனி – ஐங் 41/3
செவியின் கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள் – ஐங் 84/1
கானல் அம் துறைவற்கு சொல் உகுப்போயே – ஐங் 136/3
துறைவன் சொல்லிய சொல் என் – ஐங் 165/3
வன்கண் கானவன் மென் சொல் மட_மகள் – ஐங் 283/1
இது என் பூவைக்கு இனிய சொல் பூவை என்று – ஐங் 375/3
மென் சொல் கலப்பையர் திருந்து தொடை வாழ்த்த – பதி 15/26
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று – பதி 21/1
அச்சம் பொய் சொல் அன்பு மிக உடைமை – பதி 22/2
இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து – பதி 40/25
சொல் பல நாட்டை தொல் கவின் அழித்த – பதி 43/10
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே – பதி 63/7
பெருந்தகைக்கு அமர்ந்த மென் சொல் திரு முகத்து – பதி 81/30
துனியல் மலர் உண்கண் சொல் வேறு நாற்றம் – பரி 8/53
நீடன் மின் வாரும் என்பவர் சொல் போன்றனவே – பரி 14/9
நெறி மணல் நேடினர் செல்ல சொல் ஏற்று – பரி 20/43
மைந்து உற்றாய் வெம் சொல் மட மயில் சாயலை – பரி 20/69
அ சொல் நல்லவை நாணாமல் – பரி 20/74
சொல் வரை தங்கினர் காதலோரே – கலி 2/29
ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ – கலி 14/13
பொருந்தி யான் தான் வேட்ட பொருள்-வயின் நினைந்த சொல்
திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய – கலி 17/18,19
அஞ்சியது ஆங்கே அணங்கு ஆகும் என்னும் சொல்
இன் தீம் கிளவியாய் வாய் மன்ற நின் கேள் – கலி 24/2,3
போய் இன்று சொல் என் உயிர் – கலி 24/17
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ – கலி 35/18
சொல்லும் சொல் கேட்டீ சுடர்_இழாய் பல் மாணும் – கலி 47/8
அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின் – கலி 47/10
ஏழையர் என பலர் கூறும் சொல் பழி ஆயின் – கலி 47/16
கூறும் சொல் வாய் என கொண்டு அதன் பண்பு உணராம் – கலி 60/24
கூறும் சொல் கேளான் நலிதரும் பண்டு நாம் – கலி 62/17
மால் தீர்க்கும் அவன் மார்பு என்று எழுந்த சொல் நோவேமோ – கலி 68/13
செருக்கினால் வந்து ஈங்கு சொல் உகுத்தீவாயோ – கலி 69/19
கௌவை நோய் உற்றவர் காணாது கடுத்த சொல்
ஒவ்வா என்று உணராய் நீ ஒரு நிலையே உரைத்ததை – கலி 76/8,9
விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய்யாக – கலி 76/12
புரிபு நம் ஆயத்தார் பொய்யாக எடுத்த சொல்
உரிது என உணராய் நீ உலமந்தாய் போன்றதை – கலி 76/16,17
அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி – கலி 83/28
ஏந்து எழில் மார்ப எதிர் அல்ல நின் வாய் சொல்
பாய்ந்து ஆய்ந்த தானை பரிந்து ஆனா மைந்தினை – கலி 96/1,2
அன்னை கடும் சொல் அறியாதாய் போல நீ – கலி 97/1
நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள் – கலி 100/9
நெட்டு இரும் கூந்தலாய் கண்டை இஃது ஓர் சொல்
கோட்டு_இனத்து ஆயர்_மகனொடு யாம் பட்டதற்கு – கலி 105/57,58
வழூஉ சொல் கோவலர் தத்தம் இன நிரை – கலி 106/4
சொல்லும் சொல் கேளா அளை மாறி யாம் வரும் – கலி 106/44
சொல்லாட்டி நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார் – கலி 108/18
நீ மருட்டும் சொல்_கண் மருள்வார்க்கு உரை அவை – கலி 108/47
சொல் அறியா பேதை மடவை மற்று எல்லா – கலி 114/8
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் – கலி 133/10
வல்லார் முன் சொல் வல்லேன் என்னை பிறர் முன்னர் – கலி 141/19
கல் போல் பிரியலம் என்ற சொல் தாம் – அகம் 1/6
மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன் – அகம் 14/14
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்
யாவரும் விழையும் பொலம் தொடி புதல்வனை – அகம் 16/4,5
கொடிது அறி பெண்டிர் சொல் கொண்டு அன்னை – அகம் 20/12
மழலை இன் சொல் பயிற்றும் – அகம் 34/17
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும் – அகம் 74/13
இன் சொல் அளைஇ பெயர்ந்தனன் தோழி – அகம் 102/15
எள்ளல் நெஞ்சத்து ஏஎ சொல் நாணி – அகம் 111/2
தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும் – அகம் 111/9
அம்பல் ஒழுக்கமும் ஆகியர் வெம் சொல்
சேரி அம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக – அகம் 115/3,4
வல் உரை கடும் சொல் அன்னை துஞ்சாள் – அகம் 122/4
அம் வாங்கு உந்தி அம் சொல் பாண்_மகள் – அகம் 126/9
இன் சொல் பிணிப்ப நம்பி நம்-கண் – அகம் 153/6
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே – அகம் 205/24
சொல் இனி தெய்ய யாம் தெளியுமாறே – அகம் 220/22
கலங்கா மனத்தை ஆகி என் சொல்
நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி – அகம் 259/11,12
மழலை இன் சொல் கழறல் இன்றி – அகம் 275/7
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது – அகம் 281/3
செய்வோர் ஏ சொல் வாட காதலர் – அகம் 323/2
அன்பு உரைத்து அடங்க கூறிய இன் சொல்
வாய்த்தன வாழி தோழி வேட்டோர்க்கு – அகம் 332/11,12
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே – அகம் 349/14
பல் பொருள் வேட்கையின் சொல் வரை நீவி – அகம் 379/17
விறல் மலை நாடன் சொல் நயந்தோயே – அகம் 382/13
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து – அகம் 396/8
நிலம் பெயரினும் நின் சொல் பெயரல் – புறம் 3/14
சிறு_சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை – புறம் 72/7
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை – புறம் 176/7
தேற்றா புன் சொல் நோற்றிசின் பெரும – புறம் 202/16
அம் சொல் நுண் தேர்ச்சி புலவர் நாவில் – புறம் 235/13
இரும் இடை மிடைந்த சில சொல்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே – புறம் 243/13,14
சொல் வலை வேட்டுவன் ஆயினன் முன்னே – புறம் 252/5
முளவு_மா தொலைச்சிய முழு_சொல் ஆடவர் – புறம் 325/6
சொல் நிழல் இன்மையின் நன் நிழல் சேர – புறம் 373/15
நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை – கம்.பால:0 8/1
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே – கம்.பால:0 8/4
பண்கள் வாய் மிழற்றும் இன் சொல் கடைசியர் பரந்து நீண்ட – கம்.பால:2 10/1
தினை சிலம்புவ தீம் சொல் இளம் கிளி – கம்.பால:2 29/1
சொல் மலை அல்லன தொடு கடல் அமிர்தம் – கம்.பால:2 47/2
செவ்விய மதுரம் சேர்ந்தன பொருளின் சீரிய கூரிய தீம் சொல்
வவ்விய கவிஞர் அனைவரும் வடநூல் முனிவரும் புகழ்ந்தது வரம்பு_இல் – கம்.பால:3 1/1,2
எழில் இசை மடந்தையர் இன் சொல் இன் இசை – கம்.பால:3 42/3
எண்_இலா அரும் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த – கம்.பால:6 12/1
சொல் ஒக்கும் கடிய வேக சுடு சரம் கரிய செம்மல் – கம்.பால:7 49/1
கொடியன் என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன் – கம்.பால:8 23/2
பாகு ஒக்கும் சொல் பைங்கிளியோடும் பல பேசி – கம்.பால:10 21/1
தென் உண் தேனின் தீம் சுவை செம் சொல் கவி இன்பம் – கம்.பால:10 23/2
பெரும் தேன் இன் சொல் பெண் இவள் ஒப்பாள் ஒரு பெண்ணை – கம்.பால:10 27/1
சொல் வில்லால் உலகு அளிப்பாய் போர் செய்ய தொடங்கினார் – கம்.பால:13 21/4
சுந்தரி சொல் என தொழுது சொல்லுவாள் – கம்.பால:13 57/4
தித்தியாநின்ற சொல் சிவந்த வாய்ச்சியர் – கம்.பால:14 16/3
அமரர் அம் சொல் அணங்கு_அனையார் உயிர் – கம்.பால:14 28/1
யாழ் ஒக்கும் சொல் பொன் அனையாள் ஓர் இகல் மன்னன் – கம்.பால:17 24/1
பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள்-தன் படர் அல்குல் – கம்.பால:17 30/1
மையல் பேதை மாதர் மிழற்றும் மழலை சொல்
தெய்வ பாடல் சொல் கலை என்ன தெரிவாரும் – கம்.பால:17 33/3,4
தெய்வ பாடல் சொல் கலை என்ன தெரிவாரும் – கம்.பால:17 33/4
கேட்கும் மென் மழலை சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்த வாயாள் – கம்.பால:19 13/2
இன் அமிழ்து அனைய தீம் சொல் இடை தடுமாறி என்ன – கம்.பால:19 16/2
சொல் நலம் கடந்த காம சுவையை ஓர் உருவம் ஆக்கி – கம்.பால:21 12/1
வரம்பு_அறு சும்மை தீம் சொல் மடந்தையர் தொடர்ந்து சூழ்ந்தார் – கம்.பால:22 22/4
சொல் ஆர் அமுதின் சுவையோடு இனிது ஆம் – கம்.பால:23 18/3
நூல் கடல் அன்னவர் சொல் கடன் நோக்கி – கம்.பால:23 98/1
இறையிடை வரன்முறை ஏறி ஏற்ற சொல்
துறை அறி பெருமையான் அருளும் சூடினார் – கம்.அயோ:1 11/3,4
துறந்திலன் என்பது ஓர் சொல் உண்டான பின் – கம்.அயோ:1 27/3
துறத்தி நீ எனும் சொல் சுடும் நின் குல தொல்லோர் – கம்.அயோ:1 45/2
சொல் மறா மக பெற்றவரே துயர் துறந்தார் – கம்.அயோ:1 67/4
இறைவன் சொல் எனும் இன் நறவு அருந்தினர் யாரும் – கம்.அயோ:1 74/1
திருந்தினார் அன்ன சொல் கேட்ட செய் கழல் – கம்.அயோ:2 10/2
அமைச்சர் சொல்_வழி ஆற்றுதல் ஆற்றலே – கம்.அயோ:2 23/4
புவி அமை மணி முடி புனையும் என்ற சொல்
செவி அமை நுகர்ச்சியது எனினும் தேவர்-தம் – கம்.அயோ:2 34/2,3
அன்ன சொல் அனையவள் உரைப்ப ஆய்_இழை – கம்.அயோ:2 56/1
வாய் கயப்பு உற மந்தரை வழங்கிய வெம் சொல்
காய் கனல்_தலை நெய் சொரிந்து என கதம் கனற்ற – கம்.அயோ:2 70/1,2
யாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில் – கம்.அயோ:3 5/2
உன் நிலை சொல் எனது ஆணை உண்மை என்றான் – கம்.அயோ:3 22/4
இந்த நெடும் சொல் அ ஏழை கூறு முன்னே – கம்.அயோ:3 24/1
அ சொல் கேளா ஆவி புழுங்கா அயர்கின்றான் – கம்.அயோ:3 35/1
பொய் சொல் பேணா வாய்மொழி மன்னன் பொறை கூர – கம்.அயோ:3 35/2
சூழ்ந்தாள் துன்பம் சொல் கொடியாள் சொல் கொடு நெஞ்சம் – கம்.அயோ:3 40/3
சூழ்ந்தாள் துன்பம் சொல் கொடியாள் சொல் கொடு நெஞ்சம் – கம்.அயோ:3 40/3
ஐயனும் அ சொல் கேளா ஆயிரம் மௌலி யானை – கம்.அயோ:3 86/1
தாய் உரைத்த சொல் கேட்டு தழைக்கின்ற – கம்.அயோ:4 6/1
தான் மறுத்திலன் தாதை சொல் தாயையே – கம்.அயோ:4 25/2
போதத்து அளவே தவழ்வித்து இன் சொல் புகலாநின்றான் – கம்.அயோ:4 38/2
இ மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன் என் சொல்
பொய் மாணாமற்கு இன்றே பொன்றாது ஒழியேன் என்றாள் – கம்.அயோ:4 42/3,4
வண் திண் சிலையாய் கேண்மோ எனவே ஒரு சொல் வகுத்தான் – கம்.அயோ:4 84/4
சிந்தை தளர்வு உற்று அயர்தல் சிறிதும் இலெனாய் இன் சொல்
மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால் – கம்.அயோ:4 87/1,2
மாறா தனி சொல் துளி மாரி வழங்கி வந்தான் – கம்.அயோ:4 121/2
செல்லும் சொல் வல்லான் எதிர் தம்பியும் தெவ்வர் சொல்லும் – கம்.அயோ:4 135/1
தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால் – கம்.அயோ:4 136/2
என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான் – கம்.அயோ:4 136/3
சொல் மாண்பு உடை அன்னை சுமித்திரை கோயில் புக்கான் – கம்.அயோ:4 138/4
பைம்_தொடி ஒருத்தி சொல் கொண்டு பார்_மகள் – கம்.அயோ:4 153/1
மைந்தன் என்று இனைய சொல் வழங்கினாய் எனா – கம்.அயோ:4 153/4
தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள் தனக்கு – கம்.அயோ:4 162/2
தீய வெம் சொல் செவி சுட தேம்புவாள் – கம்.அயோ:4 217/4
துறந்து போம் என சொற்ற சொல் தேறுமோ – கம்.அயோ:4 218/1
அண்ணல் அன்ன சொல் கேட்டனன் அன்றியும் – கம்.அயோ:4 222/1
கரும்பு அனைய செம் சொல் நவில் கன்னியர் துயின்றார் – கம்.அயோ:5 11/4
உன் புலக்கு உரிய சொல் உணர்த்த செல்கெனோ – கம்.அயோ:5 22/3
சுடர் உறு வடி வேலாய் சொல் முறை கடவேன் யான் – கம்.அயோ:8 42/3
எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே – கம்.அயோ:10 28/2
எறிந்தன கடிய சொல் செவியுள் எய்தலும் – கம்.அயோ:11 44/1
தீ எரி செவியில் வைத்தனைய தீய சொல்
நீ அலது உரை-செய நினைப்பார்களோ என்றான் – கம்.அயோ:11 45/3,4
தாள் உறு குரிசில் அ தாய் சொல் கேட்டலும் – கம்.அயோ:11 95/1
ஆறு தன்னுடன் வரும் அம் சொல் மாதரை – கம்.அயோ:11 103/1
சொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே – கம்.அயோ:12 22/4
முடுகுக என்ற சொல் மூரி மா நகர் – கம்.அயோ:12 24/3
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ – கம்.அயோ:13 15/3
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ – கம்.அயோ:13 15/3
சொல் முன்னே உவக்கின்ற துரிசு இலா திரு மனத்தான் – கம்.அயோ:13 27/2
எனக்கு அடுத்தது செய்திலன் என்ற சொல்
உனக்கு அடுப்பது அன்றால் உரவோய் என்றான் – கம்.அயோ:14 3/3,4
விண்ணிடை அடைந்தனன் என்ற வெய்ய சொல்
புண்ணிடை அயில் என செவி புகா-முனம் – கம்.அயோ:14 56/1,2
சொல் பெற்ற நோன்பின் துறையோன் அருள் வேண்டி – கம்.அயோ:14 59/1
வரன் நில் உந்தை சொல் மரபினால் உடை – கம்.அயோ:14 109/1
போத்தரும் தாதை சொல் புரக்கும் பூட்சியான் – கம்.அயோ:14 129/2
சொல் பொங்கு பெரும் புகழோடு தொழில் மாய் – கம்.ஆரண்:2 18/1
துவசம் ஆர் தொல் அமருள் துன்னாரை செற்றும் சுருதி பெரும் கடலின் சொல் பொருள் கற்பித்தும் – கம்.ஆரண்:2 26/1
சொல் பங்கம் உற நிமிர் இசையின் சும்மையை – கம்.ஆரண்:4 8/1
செயிர் கிடத்தல் செய்யாத திரு மனத்தாய் செப்பினாய் திறம்பா நின் சொல்
உயிர் கிடக்க உடலை விசும்பு ஏற்றினார் உணர்வு இறந்த கூற்றினாரே – கம்.ஆரண்:4 23/3,4
சொல் இறுத்தனன் தோன்றல்பின் தோன்றினான் – கம்.ஆரண்:4 37/4
அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும் – கம்.ஆரண்:6 24/3
என்ன காரியத்தை சொல் அஃது இயையுமேல் இழைப்பல் என்றான் – கம்.ஆரண்:6 37/4
ஆயிடை அமுதின் வந்த அருந்ததி கற்பின் அம் சொல்
வேய் இடை தோளினாளும் வீரனை சேரும் வேலை – கம்.ஆரண்:6 58/1,2
தரை அளித்த தனி நேமி தயரதன்-தன் புதல்வர் யாம் தாய் சொல் தாங்கி – கம்.ஆரண்:6 128/1
முற்றுவாம் இறை சொல் முறையால் எனா – கம்.ஆரண்:7 16/3
பொய் கரி கூறிய கொடும் சொல் போலவே – கம்.ஆரண்:7 123/4
சொல் இழந்திலன் தோள் வலி இழந்திலன் சொரியும் – கம்.ஆரண்:7 132/3
சொல்_பிறந்தார்க்கு இது துணிய ஒண்ணுமோ – கம்.ஆரண்:10 32/1
சொல் கலை என தொலைவு இல் தூணிகள் சுமந்தார் – கம்.ஆரண்:10 54/4
சொல் என்று என் வாயில் கேட்டார் தொடர்ந்து ஏழு சேனையோடும் – கம்.ஆரண்:10 64/1
காமரம் முரலும் பாடல் கள் என கனிந்த இன் சொல்
தே மலர் நிறைந்த கூந்தல் தேவர்க்கும் அணங்கு ஆம் என்ன – கம்.ஆரண்:10 69/1,2
ஈசனார் கண்ணின் வெந்தான் என்னும் ஈது இழுதை_சொல் இ – கம்.ஆரண்:10 71/1
சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால் சொல்லல் ஆம் உவமை உண்டோ – கம்.ஆரண்:10 74/3
பன்னு கோடி தீப மாலை பாலை யாழ் பழித்த சொல்
பொன்னனார் எடுக்க அங்கு ஓர் சோலையூடு போயினான் – கம்.ஆரண்:10 95/3,4
வனிதையர் மழலை இன் சொல் கிள்ளையும் குயிலும் வண்டும் – கம்.ஆரண்:10 98/2
இ சொல் அனைத்தும் சொல்லி அரக்கன் எரிகின்ற – கம்.ஆரண்:11 7/1
மற திறனாலோ சொல்லுதி சொல் ஆய் மறை வல்லோய் – கம்.ஆரண்:11 10/2
வாயிடை மழலை இன் சொல் கிளியினின் குழறி மாழ்கி – கம்.ஆரண்:11 66/2
செயிர் தலைக்கொண்ட சொல் செவி சேர்தலும் – கம்.ஆரண்:12 2/2
உயர் குலத்து அன்னை சொல் உச்சி ஏந்தினான் – கம்.ஆரண்:12 37/2
சொல் பகும் மற்று அவன் பெருமை சொல்லும்-கால் – கம்.ஆரண்:12 43/2
திறம் தெரி வஞ்சன் அ சொல் செப்பலும் செப்பம் மிக்காள் – கம்.ஆரண்:12 54/1
தேனிடை அமுது அளாய அன்ன மென் சில சொல் மாலை – கம்.ஆரண்:12 58/1
பாரினை எடுக்க வேண்டின் பல வினை சில சொல் ஏழாய் – கம்.ஆரண்:12 60/3
கரும்பு உண்ட சொல் மீள்கிலள் காணுதியால் – கம்.ஆரண்:13 18/4
சொல் இட்டு அவன் தோள் வலி யார் உளர் சொல்ல வல்லார் – கம்.ஆரண்:13 29/4
தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு தனியே – கம்.ஆரண்:13 64/3
என் சொல் கடந்து மனமும் தளர்ந்த இள வீரன் வந்த இயல்பே – கம்.ஆரண்:13 64/4
இல்லா நிலத்தின் இயையாத வெம் சொல் எழ வஞ்சி எவ்வம் உற யான் – கம்.ஆரண்:13 66/1
சொல் உடையார் என் போல் இனி உளரோ தொல் வினையேன் – கம்.ஆரண்:13 99/1
அம் சொல் மயிலை அருந்ததியை நீங்கினிரோ – கம்.ஆரண்:13 103/3
பிள்ளை சொல் கிளி_அனாளை பிரிவுறல் உற்ற பெற்றி – கம்.ஆரண்:13 112/1
படம் பரந்து அனைய அல்குல் பால் பரந்து அனைய இன் சொல்
தடம் பெரும் கண்ணினாள்-தன் தனிமையை நினையலுற்றான் – கம்.ஆரண்:14 8/3,4
விடி நாள் கண்டும் கிளி மிழற்றும் மென் சொல் கேளா வீரற்கு ஆண்டு – கம்.ஆரண்:14 30/2
இளிக்கு அறை இன் சொல் இயைந்தன பூவை – கம்.ஆரண்:14 37/1
சொல் மதியா அரவின் சுடர்கிற்பாள் – கம்.ஆரண்:14 40/2
அம் சொல் கிளி அன்ன அணங்கினை முன் – கம்.ஆரண்:14 64/1
தரு சொல் கருதேன் ஒரு தையலை யான் – கம்.ஆரண்:14 65/2
சொல் பெற்றால் மற்று ஆர் உயிர் பேணி துறவேமால் – கம்.ஆரண்:15 30/4
சொல் பொருள் ஆம் என தோன்றல் சான்றது – கம்.கிட்:1 5/4
தாரம் வௌவினன் என்ற சொல் தரிக்குமாறு உளதோ – கம்.கிட்:3 71/4
ஆறுடன் செல்பவர் அம் சொல் மாதரை – கம்.கிட்:6 22/1
சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை – கம்.கிட்:7 78/3
சொற்ற சொல் துறைக்கு உற்றது சொல்லுவான் – கம்.கிட்:7 112/4
பாலமை தவிர் நீ என் சொல் பற்றுதி-ஆயின் தன்னின் – கம்.கிட்:7 153/1
சொற்றேன் முந்துற அன்ன சொல் கொளாய் – கம்.கிட்:8 13/1
சொல் நிறை கேள்வியின் தொடர்ந்த மாந்தரின் – கம்.கிட்:10 116/1
சாதியாது அவர் சொல் தர தக்கனை – கம்.கிட்:11 8/3
கேட்டனென் நறவால் கேடு வரும் என கிடைத்த அ சொல்
காட்டியது அனுமன் நீதி கல்வியால் கடந்தது அல்லால் – கம்.கிட்:11 95/1,2
வில்லியும் இளைய கோவும் வீவது திண்ணம் அ சொல்
மல்லல் நீர் அயோத்தி புக்கால் வாழ்வரோ பரதன் மற்றோர் – கம்.கிட்:16 14/3,4
பொன்றினன் என்ற சொல் புலம்பும் நெஞ்சினன் – கம்.கிட்:16 22/3
ஒன்றும் சொல் கொடு உணர்ச்சி நல்கினான் – கம்.கிட்:16 38/3
நல்லீர் அ பயன் நண்ணும் நல்ல சொல்
வல்லீர் வாய்மை வளர்க்கும் மாண்பினீர் – கம்.கிட்:16 48/3,4
அல்லீரேல் என் சொல் தேறி உணர்த்து-மின் அழகற்கு அம்மா – கம்.கிட்:16 61/4
ஆய்வினை மனத்து இலான் அறிஞர் சொல் கொளான் – கம்.சுந்:2 41/2
தென் நகு குடம் உள்_பாடல் சித்தியர் இசைப்ப தீம் சொல்
பன்னக மகளிர் வள் வார் தண்ணுமை பாணி பேண – கம்.சுந்:2 184/1,2
தோள் ஆற்றல் என் ஆகும் மேல் நிற்கும் சொல் என் ஆம் – கம்.சுந்:2 217/1
வார் குன்றா முலை என் சொல் மவுலியால் – கம்.சுந்:3 102/3
சொல் இது தெரிய கேட்டி துரும்பு என கனன்று சொன்னாள் – கம்.சுந்:3 112/4
சொல் உள அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரிய சொல்லின் – கம்.சுந்:3 138/2
சொல் பிரியா பழி சுமந்து தூங்குவேன் – கம்.சுந்:4 13/1
ஆய சொல் தலை-மேல் கொண்ட அங்கையன் அன்னை நின்னை – கம்.சுந்:4 29/1
ஐய சொல் ஐயன் மேனி எப்படிக்கு அறிதி என்றாள் – கம்.சுந்:4 37/4
கூறுற்ற சொல் என்று உள கோது அறு நல் மருந்தால் – கம்.சுந்:4 88/3
தணிகின்ற நம் சொல் தொடர் தன்மையது அன்று தன்மை – கம்.சுந்:4 91/1
ஆறு துயர் அம் சொல் இள_வஞ்சி அடியன் தோள் – கம்.சுந்:5 10/3
தூய மென் சொல் இனையன சொல்லுவாள் – கம்.சுந்:5 11/4
இறக்கின்றாள் தொழுதாள் எனும் இன்ன சொல்
அறத்தின் நாயகன்-பால் அருள் இன்மையால் – கம்.சுந்:5 33/2,3
ஏறும் என்று இவை சொல்லினள் இன் சொல் இசைப்பாள் – கம்.சுந்:5 76/4
நானிலம்-அதனில் உண்டு போர் என நவிலின் அ சொல்
தேனினும் களிப்பு செய்யும் சிந்தையர் தெரிந்தும் என்னின் – கம்.சுந்:7 4/1,2
அன்னதாம் நகு சொல் கேட்ட சாரதி ஐய கேண்மோ – கம்.சுந்:10 22/1
சுரிகையால் அவன் உருவி குத்தலும் அதனை சொல் கொடு வரு தூதன் – கம்.சுந்:10 35/3
அரம் சுடர் வேல் தனது அனுசன் இற்ற சொல்
உரம் சுட எரி உயிர்த்து ஒருவன் ஓங்கினான் – கம்.சுந்:11 2/1,2
நரம்பினும் இனிய சொல் நாக நாடியர் – கம்.சுந்:12 16/2
சொல் முறை அறிய சொல்லி தோகை நீ இருந்த சூழல் – கம்.சுந்:14 44/2
வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ – கம்.யுத்1:2 81/2
அ சொல் கேட்டு அவன் ஆழியான் என்றனை ஆயின் – கம்.யுத்1:2 112/1
தீர சொல் பொருள் தேவரும் முனிவரும் செப்பும் – கம்.யுத்1:3 29/3
என்ன சொல் அவன் இயம்பியது இயம்புதி என்றான் – கம்.யுத்1:3 36/4
உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரை-செயின் உரவோய் – கம்.யுத்1:3 37/3
தொல்லை சால் எண் குணனும் நின் சொல் தொழில் செய்ய – கம்.யுத்1:3 173/3
தொகையுற கூறுவென் குரங்கின் சொல் என – கம்.யுத்1:4 76/3
மொழிந்த சொல் அமிழ்தம் அன்னாள் திறத்தினின் முறைமை நீங்கி – கம்.யுத்1:4 147/1
அருந்ததியும் வந்தனை செய் அம் சொல் இள வஞ்சி – கம்.யுத்1:9 13/3
அம் சொல் இன் சுவை அரம்பையர் ஆடி – கம்.யுத்1:11 13/3
தொடி மணி இமைக்கும் தோளாய் சொல் இதின் வேறும் உண்டோ – கம்.யுத்1:12 47/1
துரக்குவது அல்லால் வேறு ஓர் சொல் உண்டோ என்ன சொன்னான் – கம்.யுத்1:14 3/4
சொன்ன சொல் என் ஆம் முன்னம் சூளுறவு என் ஆம் தோன்றால் – கம்.யுத்1:14 6/4
துயில் கடந்து அயோத்தி வந்தான் சொல் கடவாத தூதன் – கம்.யுத்1:14 14/2
சொல் உண்டே இவனை வெல்ல தோற்றும் ஓர் கூற்றம் உண்டோ – கம்.யுத்1:14 16/2
இட்ட வெம் சொல் எரியினில் என் செவி – கம்.யுத்2:15 91/3
சொல் என தொலைவு இலா தூணி தூக்கினான் – கம்.யுத்2:15 114/4
சொல் கொண்டும் மயிரின் புன் தோல் தோள் கொண்டும் தள்ளி வெள்ளி – கம்.யுத்2:15 139/2
சொல் என செய்யுள் கொண்ட தொடை என தொடையை நீக்கி – கம்.யுத்2:16 22/2
தாழ்க்கிற்பாய் அல்லை என் சொல் தலைக்கொள தக்கது என்று – கம்.யுத்2:16 159/1
புலவர் சொல் துறை புரிந்தவும் போன்றன சரங்கள் – கம்.யுத்2:16 221/4
சொல் என பிழைப்பு இலா சூலம் சோர்வு இலான் – கம்.யுத்2:16 254/4
வான் உள அறத்தின் தோன்றும் சொல்_வழி வாழு மண்ணின் – கம்.யுத்2:17 20/1
சொல் அன்றோ என்னை சுடுகின்றது தோன்றால் – கம்.யுத்2:17 81/4
ஆய்ப்புண்டவனும் அவர் சொல் வலதால் – கம்.யுத்2:18 10/3
சொல் வேறு தெழிக்குநர் சுற்றுற மா – கம்.யுத்2:18 20/3
வந்தான் என முன் சொல் வழங்குதியால் – கம்.யுத்2:18 33/4
தூது என்று இகழாது உன சொல் வலியால் – கம்.யுத்2:18 35/3
மழு வாய் நிகர் வெம் சொல் வழங்குதலும் – கம்.யுத்2:18 53/2
சூலம்-கொல் என பகர் சொல் உடையான் – கம்.யுத்2:18 59/4
அன்றே முடிவான் இவன் அன்னவள் சொல்
குன்றேன் என ஏகிய கொள்கையினால் – கம்.யுத்2:18 79/2,3
வைவன முனிவர் சொல் அனைய வாளிகள் – கம்.யுத்2:18 114/1
சொல் அடா என இயம்பினான் இகல் அரக்கன் ஐயன் இவை சொல்லினான் – கம்.யுத்2:19 73/4
தன்னொடே பொருதியோ சொல் நுந்தை தலை தள்ள நின்ற தனி வள்ளலாம் – கம்.யுத்2:19 75/2
சொல் ஒன்று உரைத்தி பொருள் ஆதி தூய மறையும் துறந்து திரிவாய் – கம்.யுத்2:19 257/1
தேசம் கலந்த மறைவாணர் செம் சொல் அறிவாளர் என்று இ முதலோர் – கம்.யுத்2:19 263/3
தாதை சொல் தலைமேல் கொண்ட தாபதன் தரும மூர்த்தி – கம்.யுத்2:19 275/1
சொன்னார் அவர் சொல் செவியில் தொடர்வோன் – கம்.யுத்3:21 3/1
சொல் அது கேட்டு அடி தொழுது சுற்றிய – கம்.யுத்3:22 44/1
சொல் விலங்கலன் சொல்லினன் இராவணன் தோன்றல் – கம்.யுத்3:22 58/4
சொல் கொள் வேள்வி போய் தொடங்குவான் அமைந்தவன் துணிவை – கம்.யுத்3:22 83/3
அயிரா நெஞ்சும் ஆவியும் ஒன்றே எனும் அ சொல்
பயிரா எல்லை பாதகனேற்கும் பரிவு உண்டோ – கம்.யுத்3:22 206/1,2
பொழுது இறை தாழாது என் சொல் நெறி தர கடிது போதி – கம்.யுத்3:24 23/4
தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன் – கம்.யுத்3:24 71/2
தேன் நகு மழலை இன் சொல் உருப்பசி முதலாம் தெய்வ – கம்.யுத்3:25 3/2
அன்னது புரிதல் நன்று என்று அரக்கனும் அமைய அம் சொல்
பொன் உரு அமைக்கும் மாயம் இயற்றுவான் மைந்தன் போனான் – கம்.யுத்3:26 18/1,2
சொல் எடுத்து அமரர் சொன்னார் தாதையும் துணுக்கமுற்றான் – கம்.யுத்3:27 91/4
சொல் என தொலையா வாளி தூணியும் புறத்து தூக்கி – கம்.யுத்3:31 69/4
சொல் அறுக்கும் வலி அரக்கர் தொடு கவசம் துகள் படுக்கும் துணிக்கும் யாக்கை – கம்.யுத்3:31 100/1
சொல் ஒன்றாய் செய்கை ஒன்றாய் துணிந்தனன் அரக்கன் துஞ்சி – கம்.யுத்4:37 15/4
நின்றான் அ நாள் வீடணனார் சொல் நினைவுற்றான் – கம்.யுத்4:37 134/4
சொல் உண்டாயது-போல் இவன் தோளிடை – கம்.யுத்4:37 184/2
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனி தான் எண்ணுதியோ எண் இல் ஆற்றல் – கம்.யுத்4:38 4/3
தன்னை நோக்கினன் தாயர் சொல் நோக்கினான் – கம்.யுத்4:39 13/4
தூத என் இனி செய் திறம் சொல் என்றாள் – கம்.யுத்4:40 16/4
கஞ்ச நாள்_மலர் கையினாய் அன்னை சொல் கடவா – கம்.யுத்4:40 126/2
சொல் நிற்கும் என்று அஞ்சி புறத்து இருந்தும் அரும் தவமே தொடங்கினாயே – கம்.யுத்4:41 65/2
ஒன்றும் வந்து உனை உன்னி உரைத்த சொல்
பின்றும் என்று உணரேல் பிழைத்தான்-எனின் – கம்.யுத்4:41 74/2,3
தாய் சொல் கேட்டலும் தந்தை சொல் கேட்டலும் – கம்.யுத்4:41 79/1
தாய் சொல் கேட்டலும் தந்தை சொல் கேட்டலும் – கம்.யுத்4:41 79/1
துறை எனக்கு யாது என சொல்லு சொல் என்றான் – கம்.யுத்4:41 96/3
துருவ தார் புரவி எல்லாம் மூங்கையர் சொல் பெற்று-என்ன – கம்.யுத்4:42 5/1

மேல்


சொல்-கொடு (1)

கீழ்மையோர் சொல்-கொடு கெடுதல் நேர்தியோ – கம்.யுத்1:4 10/3

மேல்


சொல்_கண் (1)

நீ மருட்டும் சொல்_கண் மருள்வார்க்கு உரை அவை – கலி 108/47

மேல்


சொல்_பிறந்தார்க்கு (1)

சொல்_பிறந்தார்க்கு இது துணிய ஒண்ணுமோ – கம்.ஆரண்:10 32/1

மேல்


சொல்_வழி (2)

அமைச்சர் சொல்_வழி ஆற்றுதல் ஆற்றலே – கம்.அயோ:2 23/4
வான் உள அறத்தின் தோன்றும் சொல்_வழி வாழு மண்ணின் – கம்.யுத்2:17 20/1

மேல்


சொல்_இடம் (1)

சொல்_இடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது – நற் 25/7

மேல்


சொல்மலை (1)

அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே – திரு 263,264

மேல்


சொல்ல (45)

சேறும் நாம் என சொல்ல சே_இழை – நற் 24/6
ஒல்லுவ சொல்லாது உரை வழுவ சொல்ல
உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானை – பரி 12/65,66
சொல்ல தளரும் கிளியும் அன்று – கலி 55/14
கடியர் தமக்கு யார் சொல்ல தக்கார் மாற்று – கலி 88/5
சொல்ல கேட்டனை ஆயின் வல்லே – கலி 135/16
சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்து – அகம் 32/15
மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார் – கம்.அயோ:3 16/2
யானே சொல்ல கொள்ள இசைந்தான் முறையாலே – கம்.அயோ:3 31/3
தூய நான்மறைகள் வேத பாரகர் சொல்ல தொல்லை – கம்.அயோ:3 80/3
தொண்டை வாய் மடந்தைமாரின் சொல்ல மற்று அவரும் சொல்ல – கம்.அயோ:3 83/3
தொண்டை வாய் மடந்தைமாரின் சொல்ல மற்று அவரும் சொல்ல
பெண்டிரில் கூற்றம் அன்னாள் பிள்ளையை கொணர்க என்றாள் – கம்.அயோ:3 83/3,4
துண்ணெனும் சொல்லாள் சொல்ல சுடர் முடி துறந்து தூய – கம்.அயோ:3 88/1
பிள்ளை அழுத பெரியோரை என் சொல்ல
வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால் – கம்.அயோ:4 96/3,4
என்று சொல்ல இருந்து அழி நெஞ்சினன் – கம்.ஆரண்:4 30/1
காயாநின்றாய் ஒரு நீயும் கண்டார் சொல்ல கேட்டாயோ – கம்.ஆரண்:10 114/2
சே_இழை அன்ன சொல்ல தீயவர் சேர்தல் செய்தார் – கம்.ஆரண்:12 52/1
வாக்கினால் அன்னான் சொல்ல மாயையால் வஞ்ச மான் ஒன்று – கம்.ஆரண்:12 81/1
சொல் இட்டு அவன் தோள் வலி யார் உளர் சொல்ல வல்லார் – கம்.ஆரண்:13 29/4
துமிப்பதன் முன்பு அகல் என்பது சொல்ல
இமைத்திலள் நின்றனள் இன்ன நினைந்தாள் – கம்.ஆரண்:14 56/3,4
பண்டை நூல் கதிரோன் சொல்ல படித்தவன் படிவம் அம்மா – கம்.கிட்:2 32/4
முந்தை உற்றது சொல்ல முனிந்து நீ – கம்.கிட்:7 101/4
சுரும்பு கண்டு ஆலும் கோதை தோள் நினைந்து உவமை சொல்ல
இரும்பு கண்டு அனைய நெஞ்சம் எனக்கு இல்லை இசைப்பது என்னோ – கம்.கிட்:13 44/3,4
அறிந்தார் அன்ன முச்சடை என்பாள் அது சொல்ல
பிறிந்தார் சீற்றம் மன்னனை அஞ்சி பிறிகில்லார் – கம்.சுந்:3 153/1,2
சுந்தரி நின்னை செய்த வஞ்சனை சொல்ல சொல்ல – கம்.சுந்:4 79/3
சுந்தரி நின்னை செய்த வஞ்சனை சொல்ல சொல்ல
வெந்தன உலகம் என்ன நிமிர்ந்தது சீற்ற வெம் தீ – கம்.சுந்:4 79/3,4
வந்தவர் சொல்ல மகிழ்ந்தான் – கம்.சுந்:13 56/1
பொருதமை புண்ணே சொல்ல வென்றமை போந்த தன்மை – கம்.சுந்:14 10/1
வெய்து உரை சொல்ல சீறி கோறல் மேற்கொண்டுவிட்டான் – கம்.சுந்:14 37/4
வார் கழல் அனுமன் சொல்ல வழி நெடிது எளிதின் போனார் – கம்.சுந்:14 51/4
துஞ்சுகின்றிலர்களால் இரவும் நன் பகலும் நின் சொல்ல ஒல்கி – கம்.யுத்1:2 92/1
கல்வி-கண் மிக்கோன் சொல்ல கரு மன நிருத கள்வர் – கம்.யுத்1:9 29/1
சுருதி அன்ன தாய் சிவந்த நல் கனி என்று சொல்ல
பருதி-மேல் பண்டு பாய்ந்தவன் ஆம் என பாய்ந்தான் – கம்.யுத்1:12 3/3,4
சார்த்தூலன் இதனை சொல்ல தழல் சொரி தறுகணானும் – கம்.யுத்1:13 8/1
சோனை பட்டது சொல்ல_அரும் வானர – கம்.யுத்2:15 50/3
தகுவன இனிய சொல்ல தக்கன சாப நாணின் – கம்.யுத்2:17 56/3
என்பது சொல்ல கேட்ட இந்திரவில்லினோடும் – கம்.யுத்2:19 90/1
மங்கலம் வானோர் சொல்ல மழை என ஆர்த்து வந்தார் – கம்.யுத்2:19 176/4
துறந்தாயும் ஒத்தி துறவாயும் ஒத்தி ஒரு தன்மை சொல்ல அரியாய் – கம்.யுத்2:19 258/2
கண்டிலை முன்பு சொல்ல கேட்டிலை கடன் ஒன்று எம்-பால் – கம்.யுத்2:19 269/1
தோளோடு தோள் அகலம் ஆயிரம் யோசனை எனவும் சொல்ல ஒண்ணா – கம்.யுத்3:24 31/2
துஞ்சினாள் என்றும் சொல்ல தோன்றினேன் தோற்றம் ஈதால் – கம்.யுத்3:26 49/4
மற்று எலாம் நும்மை போல வாயினால் சொல்ல மாட்டேன் – கம்.யுத்3:27 84/1
விதம் புலர்ந்தது என்னின் வென்ற வென்றி சொல்ல வேணுமோ – கம்.யுத்3:31 77/4
தூண் திரண்டு அனைய திண் தோள் சூரியன் புதல்வன் சொல்ல
காண்டி நீ அரக்கர்_வேந்தன் தன்னொடும் களத்தை என்றான் – கம்.யுத்4:32 52/3,4
அன்னது ஆர் சொல்ல ஈது அறைதியால் என்றான் – கம்.யுத்4:40 77/4

மேல்


சொல்ல_அரும் (1)

சோனை பட்டது சொல்ல_அரும் வானர – கம்.யுத்2:15 50/3

மேல்


சொல்லகிற்றாம் (1)

சொல்லகிற்றாம் மெல் இயலோயே – குறு 368/4

மேல்


சொல்லச்சொல்ல (1)

துடைத்தது பகையை சேனை என சிலர் சொல்லச்சொல்ல
படைத்தது ஓர் உவகை-தன்னை வேறு ஒரு வினயம் பண்ணி – கம்.யுத்2:17 47/2,3

மேல்


சொல்லர் (2)

நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர் – நற் 1/1
சொல்லர் சுடரும் கனம் குழை காதினர் – கலி 103/8

மேல்


சொல்லல் (12)

சொல்லல் பாணி நின்றனன் ஆக – குறி 152
சொல்லல் ஓம்பு என்றார் எமர் – கலி 112/4
சொல்லல் ஓம்பு என்றமை அன்றி அவனை நீ – கலி 112/18
மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன் – அகம் 14/14
சொல்லல் வேண்டுமால் அலவ பல் கால் – அகம் 170/8
தூண்டிட கட்டுரை சொல்லல் மேயினாள் – கம்.அயோ:2 51/4
துன்னு காதல் துரப்ப வந்தவை சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு – கம்.அயோ:3 67/3
தோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது என்பார் – கம்.அயோ:3 101/4
தூய பாற்கடல் வைகுந்தம் சொல்லல் ஆம் – கம்.அயோ:10 49/2
சூளுறு கட்டுரை சொல்லல் மேயினான் – கம்.அயோ:11 95/4
சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால் சொல்லல் ஆம் உவமை உண்டோ – கம்.ஆரண்:10 74/3
தூக்கிலன் நன்று இது என்றான் அதன் பொருள் சொல்லல் ஆகும் – கம்.ஆரண்:11 56/2

மேல்


சொல்லல்-பாலதோ (1)

துயில்விலன் என்பது சொல்லல்-பாலதோ
உயிர் நெடிது உயிர்ப்பிடை ஊசலாடுவான் – கம்.ஆரண்:14 94/3,4

மேல்


சொல்லல்-பாலரோ (1)

தோற்றனர் எனையவர் சொல்லல்-பாலரோ
கூற்றும் என் பெயர் சொல குலையும் ஆர் இனி – கம்.கிட்:7 28/2,3

மேல்


சொல்லல்-பாலார் (1)

துஞ்சினை வள்ளியோர்கள் நின்னின் யார் சொல்லல்-பாலார் – கம்.கிட்:7 150/4

மேல்


சொல்லல்-பாற்றோ (1)

சொல்லினால் ஏவல் செய்வான் அவன் நிலை சொல்லல்-பாற்றோ – கம்.கிட்:2 34/4

மேல்


சொல்லலள் (1)

சொல்லுவான் உறும் உற நாணும் சொல்லலள்
எல்லை_இல் பொழுது எலாம் இருந்து விம்மினாள் – கம்.பால:19 46/3,4

மேல்


சொல்லலாம் (1)

சொல்லலாம் பெரு வலி இராமன் தோள்களை – கம்.யுத்2:16 76/2

மேல்


சொல்லலும் (4)

சொல்லலும் பழியோ மெல்லியலீர் என – குறி 145
சொல்லலும் அரசன் சோர்ந்தான் துயர் உறு முனிவன் நான் இ – கம்.அயோ:6 11/3
துறக்கம் உற்றான் என இராமன் சொல்லலும்
இறக்கம் உற்றான் என ஏக்கம் எய்தினான் – கம்.ஆரண்:4 19/2,3
சொன்னன புரிவல் என்று அரக்கன் சொல்லலும்
முன் இனி எதிர்க்கிலேன் என்று முற்றிய – கம்.யுத்2:16 258/2,3

மேல்


சொல்லலுற்றாம் (2)

தூண் தரு வயிர தோளான் செய்தது சொல்லலுற்றாம் – கம்.பால:20 3/4
துரித மான் தேரில் போனான் செய்தது சொல்லலுற்றாம் – கம்.அயோ:6 6/4

மேல்


சொல்லலுற்றான் (3)

சோர்வு இலன் நிலைமை எல்லாம் தெரிவுற சொல்லலுற்றான் – கம்.கிட்:2 25/4
தூண் திரள் தடம் தோளானும் உற்றது சொல்லலுற்றான் – கம்.சுந்:4 73/4
சுவை அற புலர்ந்த நாவான் இனையன சொல்லலுற்றான் – கம்.யுத்2:16 14/4

மேல்


சொல்லலை-கொல்லோ (1)

சொல்லலை-கொல்லோ நீயே வல்லை – நற் 310/8

மேல்


சொல்லலையோ (1)

நீதான் வினையேன் நிலை சொல்லலையோ – கம்.ஆரண்:12 78/4

மேல்


சொல்லலோடும் (1)

சொன்னான் நிருதர்க்கு இறை அம் மொழி சொல்லலோடும்
அ நாளில் நிரம்பிய அம் மதி ஆண்டு ஓர் வேலை – கம்.ஆரண்:10 133/1,2

மேல்


சொல்லவும் (7)

சொல்லவும் சொல்லீர் ஆயின் கல்லென – நற் 213/7
சொல்லவும் ஆகாது அஃகியோனே – குறு 346/8
செல்லல் என்று யான் சொல்லவும் ஒல்லாய் – அகம் 21/6
சொல்லவும் தேறீர் ஆயின் மெல் இயல் – புறம் 97/22
சொல்லவும் கூடும் கேட்டால் துஞ்சவும் அடுக்கும் கண்ட – கம்.கிட்:16 14/2
சொல்லவும் வல்லீர் காரியம் நீரே துணிவுற்றீர் – கம்.கிட்:17 11/2
சொல்லவும் சொல்லி நின்றேன் கொன்ற-பின் துன்பம் என்னை – கம்.யுத்3:26 85/2

மேல்


சொல்லவே (2)

தொண்டை வாயில் துடிப்பு ஒன்று சொல்லவே – கம்.பால:17 38/4
சொல்லும் தம் முகம் எனும் தூது சொல்லவே – கம்.சுந்:12 21/4

மேல்


சொல்லள் (1)

மறுத்த சொல்லள் ஆகி – அகம் 207/16

மேல்


சொல்லன் (4)

நில் நில் என்று இடித்த சொல்லன் நெருப்பு இடை பரப்பும் கண்ணன் – கம்.ஆரண்:13 1/2
சூரியன்_சேயும் செல்வன் சொற்றதே எண்ணும் சொல்லன்
ஆரியன் பின்பு போனான் அனைவரும் அதுவே நல்ல – கம்.யுத்3:31 68/1,2
சிகை பிறக்கின்ற சொல்லன் அரசியல் இருக்கை சேர்ந்தான் – கம்.யுத்4:34 25/4
இடி கொள் சொல்லன் அனலற்கு இது இயம்பினான் – கம்.யுத்4:39 9/4

மேல்


சொல்லா (3)

சொல்லா முன்னர் நில்லா ஆகி – குறு 256/6
சொல்லா வேண்டா தோன்றல் முந்து அறிந்த – புறம் 361/21
பிரை உண்ட பாலின் உள்ளம் பிறிதுற பிறர் முன் சொல்லா
உரையுண்ட நல்லோர் என்ன உயிர்த்து உயிர்த்து உழைப்பதானார் – கம்.யுத்2:19 168/3,4

மேல்


சொல்லா-வகை (1)

சொல்லா-வகை நீ உணர் தொன்மையையால் – கம்.ஆரண்:2 17/2

மேல்


சொல்லா-வண்ணம் (1)

சொன்னவா சொல்லா-வண்ணம் அதிசயம் தோன்றும் காலை – கம்.யுத்1:10 24/2

மேல்


சொல்லாட்டி (1)

சொல்லாட்டி நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார் – கலி 108/18

மேல்


சொல்லாடி (1)

இவளை சொல்லாடி காண்பேன் தகைத்து – கலி 56/13

மேல்


சொல்லாடினன் (1)

சொல்லாடினன் அன்னவை சொல்லுதுமால் – கம்.யுத்2:18 54/4

மேல்


சொல்லாத (1)

சொல்லாத முன்னம் சுடரை சுடர் தூண்டு கண்ணான் – கம்.யுத்2:19 5/1

மேல்


சொல்லாதி (1)

சொல்லாதி
நின்னை தகைத்தனென் அல்லல் காண்-மன் – கலி 108/19,20

மேல்


சொல்லாது (5)

சொல்லாது பெயர்தந்தேனே பல் பொறி – ஐங் 355/3
ஒல்லுவ சொல்லாது உரை வழுவ சொல்ல – பரி 12/65
சொல்லாது இறப்ப துணிந்தனிர்க்கு ஒரு பொருள் – கலி 8/7
சொல்லாது இருப்பேன் ஆயின் ஒல்லென – கலி 75/15
செல்க என சொல்லாது ஒழிக என விலக்கும் – புறம் 246/2

மேல்


சொல்லாய் (6)

அல்லாரை அல்லார் செறுப்பவும் ஓர் சொல்லாய்
செம்மை புது புனல் – பரி 9/75,76
துறந்தனென் தவம் செய்கேனோ துறப்பெனோ உயிரை சொல்லாய்
பிறந்தனென் பெற்று நின்ற பெற்றியால் பெற்ற தாதை – கம்.ஆரண்:13 130/2,3
துறந்து அரும் பகைகள் மூன்றும் துடைத்தவர் பிறர் யார் சொல்லாய் – கம்.சுந்:3 128/4
தேன் என்பது அறிந்த சொல்லாய் தேவர்தாம் யாவரே எம் – கம்.சுந்:3 140/3
கூவி நின்று ஏவல் கொள்வேன் காணுதி குதலை_சொல்லாய் – கம்.சுந்:3 142/4
சொல்லாய் அது சொல்லிடு சொல்லிடு எனா – கம்.யுத்2:18 48/1

மேல்


சொல்லார் (7)

துன்னினர் துன்னலர் என்பது சொல்லார்
முன்னிய நல் நெறி நூலவர் முன்வந்து – கம்.பால:8 18/1,2
தார் அணி புரவி மேலார் தலத்து உளார் கதித்த சொல்லார்
ஆர் அணங்கு அனைய மாதர் அடி முறை காத்து போனார் – கம்.பால:14 67/3,4
பிரைசம் ஒத்து இனிய சொல்லார் பேதை தாதியரில் சொன்னார் – கம்.பால:22 2/4
கொட்டிய பேரி என்ன மழை என குமுறும் சொல்லார் – கம்.சுந்:7 6/4
கரும்பினும் இனிய சொல்லார் சித்தர் தம் கன்னிமார்கள் – கம்.யுத்3:25 2/3
மாம் தளிர் எய்த நொய்தின் மயங்கினர் மழலை சொல்லார் – கம்.யுத்3:25 8/4
ஊழி வெம் காற்றின் வெய்ய கலுழனை ஒன்றும் சொல்லார்
வாழிய அனுமன் தோளை ஏத்தினார் மலர்கள் தூவி – கம்.யுத்4:37 1/3,4

மேல்


சொல்லால் (9)

சொல்லால் தரப்பட்டவள் – கலி 102/12
சில சொல்லால் பல கேள்வியர் – புறம் 360/2
தூயவன் அவனை நின் கை சுடு சரம் அனைய சொல்லால்
ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக என்று – கம்.பால:9 21/2,3
கைத்த சொல்லால் உயிர் இழந்தும் புதல்வன் பிரிந்தும் கடை ஓட – கம்.அயோ:6 25/1
சொல்லால் மனத்தின் அடையாள் சினத்தின் முனிவோடு நின்று துவள்வாள் – கம்.ஆரண்:13 66/4
தொழுகின்ற சனகன் வேள்வி தொடங்கிய சுருதி சொல்லால்
உழுகின்ற பொழுதின் ஈன்ற ஒரு மகட்கு இரங்கி ஞாலம் – கம்.கிட்:15 28/2,3
அழைத்தது அ ஓசை உன்னை மயக்கியது அரக்கன் சொல்லால் – கம்.சுந்:4 74/4
வேதியர் தேவன் சொல்லால் விளிவு இலா ஆயு பெற்றாய் – கம்.யுத்2:16 130/3
தேற்றுவாய் தெரிந்து சொல்லால் தெருட்டி இ தெருள் இலோரை – கம்.யுத்3:31 46/1

மேல்


சொல்லாலே (1)

சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்-கொல் இ சொல்லின் செல்வன் – கம்.கிட்:2 18/3

மேல்


சொல்லாள் (7)

அதன் எதிர் சொல்லாள் ஆகி அல்லாந்து – நற் 55/8
சொல்லாள் மெல்_இயல் சிலவே நல் அகத்து – நற் 398/8
யாம் பல புணர்ப்ப சொல்லாள் காம்பொடு – அகம் 385/7
துண்ணெனும் சொல்லாள் சொல்ல சுடர் முடி துறந்து தூய – கம்.அயோ:3 88/1
எய்தியது என்னை என்றாள் இசையினும் இனிய சொல்லாள் – கம்.கிட்:11 49/4
கரும்பையும் கடந்த சொல்லாள் கவாற்கு இது கருது கண்டாய் – கம்.கிட்:13 36/4
அம் தாரத்தின் நேர் வரு சொல்லாள் அறை தும்பி – கம்.சுந்:2 78/2

மேல்


சொல்லான் (5)

எ நாடோ என நாடும் சொல்லான்
யாரீரோ என பேரும் சொல்லான் – புறம் 150/22,23
யாரீரோ என பேரும் சொல்லான்
பிறர்_பிறர் கூற வழி கேட்டிசினே – புறம் 150/23,24
உறுக்குறும் சொல்லான் ஊழி தீ என உலகம் ஏழும் – கம்.சுந்:9 65/3
தொழுது எழு கையன் நொய்தின் தோன்றினன் வழுத்தும் சொல்லான் – கம்.யுத்1:7 1/4
சொரி கணை மழையின் மும்மை சொரிந்தனன் தெழிக்கும் சொல்லான் – கம்.யுத்2:18 201/4

மேல்


சொல்லி (49)

கல்லா இளைஞர் சொல்லி காட்ட – பொரு 100
எல்லி வந்தன்றோ தேர் என சொல்லி
அலர் எழுந்தன்று இ ஊரே பலருளும் – நற் 191/6,7
காமர் நனி சொல் சொல்லி
ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே – நற் 396/10,11
நல்ல சொல்லி மணந்து இனி – ஐங் 22/3
நல்ல-மன் அளியதாம் என சொல்லி
காணுநர் கை புடைத்து இரங்க – பதி 19/25,26
இனிய சொல்லி இன்_ஆங்கு பெயர்ப்பது – கலி 14/8
செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு – கலி 19/1
சேய் நின்று செய்யாத சொல்லி சினவல் நின் – கலி 81/27
மண்டாத சொல்லி தொடாஅல் தொடீஇய நின் – கலி 90/2
அணை மென் தோளாய் செய்யாத சொல்லி சினவுவது ஈங்கு எவன் – கலி 91/6
வினவுவார்க்கு ஏதில சொல்லி கனவு போல் – கலி 144/6
சிறிய சொல்லி பெரிய புலப்பினும் – அகம் 144/8
ஏதம் சொல்லி பேது பெரிது உறலே – அகம் 236/21
இகழ்ந்த சொல்லும் சொல்லி சிவந்த – அகம் 306/11
சொல்லி கழிந்த வல் வில் காளை – அகம் 388/15
வேட்டது சொல்லி வேந்தனை தொடுத்தலும் – புறம் 275/2
என்பன சொல்லி இரும்பு அன மேனியர் ஏனோர் முன் – கம்.அயோ:13 24/1
இ சொல் அனைத்தும் சொல்லி அரக்கன் எரிகின்ற – கம்.ஆரண்:11 7/1
ஓடும் பெயர் சொல்லி உளைந்து உயிர் போய் – கம்.ஆரண்:14 74/2
என்றனன் இனைய ஆய உறுதிகள் யாவும் சொல்லி
தன் துணை தட கை ஆர தனையனை தழுவி சால – கம்.கிட்:7 155/1,2
சொல்லி ஊன்றிய ஆம் வெற்றி வரை என தோன்றும் அன்றே – கம்.கிட்:13 42/4
தோகையை கண்டிலா வகையும் சொல்லி எம் – கம்.கிட்:16 18/2
சீரிய_அல்ல சொல்லி தலை பத்தும் சிந்துவாயோ – கம்.சுந்:3 113/4
புண்ணில் கோல் இட்டாலன சொல்லி பொது நோக்காது – கம்.சுந்:3 150/3
இரக்கமே ஆக வந்து இங்கு எம்பிரான் நாமம் சொல்லி
உருக்கினன் உணர்வை தந்தான் உயிர் இதின் உதவி உண்டோ – கம்.சுந்:4 27/3,4
ஆண்தகை தேவி உள்ளத்து அரும் தவம் அமைய சொல்லி
பூண்ட பேர் அடையாளம் கை கொண்டதும் புகன்று போரில் – கம்.சுந்:14 9/1,2
சொல் முறை அறிய சொல்லி தோகை நீ இருந்த சூழல் – கம்.சுந்:14 44/2
தொகை நிலை குரங்கு உடை மனிதர் சொல்லி என் – கம்.யுத்1:2 45/1
வாய் தந்தன சொல்லி வணங்கினனால் – கம்.யுத்1:3 113/4
சுருங்கிடும் என் பல சொல்லி சுற்றிய – கம்.யுத்1:5 19/3
சூரியன் காதல சொல்லி என் பல – கம்.யுத்1:8 3/2
வாய் தரத்தக்க சொல்லி என்னை உன் வசஞ்செய்வாயேல் – கம்.யுத்1:14 29/1
பெறுதியே எவையும் சொல்லி பேர் அறிவாள் சீரிற்று – கம்.யுத்2:16 42/1
என்று சொல்லி இறைஞ்சினான் – கம்.யுத்2:16 121/4
ஏற்றம் என் பலவும் சொல்லி என் பதம் இழந்தேன் என்னா – கம்.யுத்2:19 55/3
போம் என தமரை சொல்லி சிலர் உடல் துறந்து போனார் – கம்.யுத்2:19 167/4
என் சென்ற தன்மை சொல்லி எறுழ் வலி அரக்கன் எய்தான் – கம்.யுத்2:19 196/1
இனையன சொல்லி தேற்றி அனலன் மற்று இனைய செய்தான் – கம்.யுத்2:19 213/4
காயத்தான் என்ன சொல்லி வணங்கினான் கலுழும் கண்ணான் – கம்.யுத்2:19 232/4
என்பது சொல்லி பள்ளி சேக்கை-நின்று இழிந்து வேந்தன் – கம்.யுத்2:19 279/1
தொகையுள் நின்றவர்க்கு உற்றது சொல்லி என் தொடர்ந்த – கம்.யுத்3:22 200/3
தீங்கு இடையூறு எய்தாமல் தெருட்டுதிர் போய் என சொல்லி அவரை தீர்ந்தான் – கம்.யுத்3:24 30/2
சொல்லவும் சொல்லி நின்றேன் கொன்ற-பின் துன்பம் என்னை – கம்.யுத்3:26 85/2
தூணியும் கொடுத்து மற்றும் உறுதிகள் பலவும் சொல்லி
தாணுவின் தோற்றத்தானை தழுவினன் தழுவலோடும் – கம்.யுத்3:27 10/2,3
சொல்லி என் பலவும் நீ நின் இருக்கையை தொடர்ந்து தோளில் – கம்.யுத்3:28 12/1
நின்று கேட்ட-பின் நீங்கு-மின் என சொல்லி நேர்வான் – கம்.யுத்3:31 35/2
ஏம்பல் வந்து எய்த சொல்லி தேற்றினாய் அல்லையோ நீ – கம்.யுத்3:31 45/3
இழிப்பு இல சொல்லி நீ இவளை யாதும் ஓர் – கம்.யுத்4:40 84/2
என்ன சொல்லி அ ஏந்து_இழை திரு மனத்து யாதும் – கம்.யுத்4:40 111/1

மேல்


சொல்லிக்காட்டி (1)

சொல்லிக்காட்டி சோர்வு இன்றி விளக்கி – மலை 79

மேல்


சொல்லிட (2)

தோகையர் இன்னன சொல்லிட நல்லோர் – கம்.பால:13 32/1
சொல்லிட எளியது அன்றால் சோலையை காலின் கையின் – கம்.சுந்:6 57/1

மேல்


சொல்லிடு (4)

சொன்ன பின் என் செயல் காண்டி சொல்லிடு என்றான் – கம்.அயோ:3 9/4
சொன்னவை இரண்டின் ஒன்றே துணிக என சொல்லிடு என்றான் – கம்.யுத்1:14 11/4
சொல்லாய் அது சொல்லிடு சொல்லிடு எனா – கம்.யுத்2:18 48/1
சொல்லாய் அது சொல்லிடு சொல்லிடு எனா – கம்.யுத்2:18 48/1

மேல்


சொல்லிடை (1)

சொல்லிடை கிழிக்கில சுருங்கிய குரங்கு என் – கம்.யுத்1:2 62/1

மேல்


சொல்லிய (30)

சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லையும் – நற் 364/1
சொல்லிய வன்மை தெளிய காட்டி – குறு 283/3
சொல்லிய பருவமோ இதுவே பல் ஊழ் – குறு 285/4
துறைவன் சொல்லிய சொல் என் – ஐங் 165/3
நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி – கலி 31/23
நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி – கலி 33/29
சொல்லிய ஆறு எல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப – கலி 111/20
சொல்லிய சொல்லும் வியம் கொள கூறு – கலி 114/11
சொல்லிய அளவை நீடாது வல்லென – அகம் 254/18
சொல்லிய அளவை தான் பெரிது கலுழ்ந்து – அகம் 300/9
புறவின் அல்லல் சொல்லிய கறை அடி – புறம் 39/1
சிறு_சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை – புறம் 72/7
பண்ட சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய
விரி மணல் ஞெமர கல் பக நடக்கும் – புறம் 90/7,8
சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே – புறம் 305/4
சொல்லிய பருவம் நோக்கும் தோகையின் ஆடினாரே – கம்.பால:13 38/4
சொல்லிய குறியின் அ தோன்றலே அவன் – கம்.பால:13 63/3
சூது முந்துற சொல்லிய மா துயர் – கம்.அயோ:2 20/1
சொல்லிய சேனையை சுமந்ததே எனில் – கம்.அயோ:12 36/2
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ – கம்.அயோ:13 15/3
என்பது சொல்லிய பரதன் யாதும் ஓர் – கம்.அயோ:14 132/1
சொல்லிய அற நெறி துறையும் நீங்கினெம் – கம்.ஆரண்:3 13/3
தூயதேல் பற்றி கோடும் சொல்லிய இரண்டின் ஒன்று – கம்.ஆரண்:11 62/3
சொல்லிய அற நெறி தொடர்ந்த தோழமை – கம்.ஆரண்:13 49/2
சொல்லிய என் பழி அவரை சுற்றுமோ – கம்.சுந்:4 18/4
சொல்லிய அனைவரும் அல்லென் சொன்ன அ – கம்.சுந்:12 69/1
துணர்த்த தாரவன் சொல்லிய சொற்களை – கம்.சுந்:12 85/1
சொல்லிய வதனம் கோடி கோடி மேல் விளங்கி தோன்ற – கம்.யுத்1:3 156/2
தூது வந்தவன் தோள் வலி சொல்லிய
ஏது அந்தம் இலாத இருக்கவே – கம்.யுத்1:9 61/3,4
தொழுகின்ற சுற்றம் சுற்ற சொல்லிய துறைகள்-தோறும் – கம்.யுத்1:14 15/2
தூதன் யான் பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன் என்றான் – கம்.யுத்1:14 21/4

மேல்


சொல்லியது (5)

சொல்லியது உரை-மதி நீயே – ஐங் 478/4
தன் உயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது – அகம் 396/6
என்றலும் இவை சொல்லியது எற்கு ஒரு – கம்.சுந்:12 102/1
பழுது சொல்லியது என் அது பகருதி என்றான் – கம்.யுத்1:3 39/4
துவலையே வந்து சொல்லியது இல்லையோ – கம்.யுத்1:9 58/4

மேல்


சொல்லியர் (2)

விளரி சொல்லியர் வாயினால் வேலையுள் மிடைந்த – கம்.சுந்:2 31/1
கரும்பையும் சுவை கைப்பித்த சொல்லியர் காமரம் கனி யாழின் – கம்.சுந்:2 195/3

மேல்


சொல்லியாள் (1)

சொல்லியாள் அன்றே வனப்பு – கலி 109/8

மேல்


சொல்லியும் (1)

அரிய வஞ்சினம் சொல்லியும் பல் மாண் – அகம் 175/7

மேல்


சொல்லியை (1)

கரும்பு அழி சொல்லியை பகைஞன் கைக்கொள – கம்.கிட்:6 25/3

மேல்


சொல்லியொடு (1)

பாகு அனைய சொல்லியொடு தம்பி பரிவின் பின் – கம்.ஆரண்:3 59/3

மேல்


சொல்லில் (1)

சொல்லில் அங்கு ஓர் சதகோடி தொடர்ந்தோர் – கம்.யுத்1:11 11/3

மேல்


சொல்லிற்று (1)

முன்னும் நீ சொல்லிற்று அன்றோ முயன்றது முயற்று-காறும் – கம்.கிட்:11 75/1

மேல்


சொல்லின் (27)

கல்_அக வெற்பன் சொல்லின் தேறி – நற் 36/4
சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் யாழ நின் – நற் 39/1
சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய் – நற் 164/5
சொல்லின் எவனோ தோழி கொல்லை – குறு 141/3
சொல்லின் எவன் ஆம் தோழி பல் வரி – குறு 185/4
சொல்லின் எவனோ மற்றே வெல் வேல் – ஐங் 399/3
சொல்லின் மறாதீவாள்-மன்னோ இவள் – கலி 61/10
நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை-மன் – கலி 113/12
சொல்லின் எவனோ பாண எல்லி – அகம் 50/10
சில சொல்லின் பல கூந்தல் நின் – புறம் 166/16
சூடின மலர் கரம் சொல்லின் முன் செவி – கம்.அயோ:11 65/1
தூங்கல்_இல் குயில் கெழு சொல்லின் உம்பரும் – கம்.ஆரண்:12 27/1
தூயவர் அல்லர் சொல்லின் தொல் நெறி தொடர்ந்தோர் என்றாள் – கம்.ஆரண்:12 52/2
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்-கொல் இ சொல்லின் செல்வன் – கம்.கிட்:2 18/3
பெற்றிலென் கடந்த சொல்லின் பயன் இலை பிறிது ஒன்றேனும் – கம்.கிட்:7 134/3
சொன்னான் முற்றிய சொல்லின் எல்லையான் – கம்.கிட்:9 6/4
சொல் உள அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரிய சொல்லின்
ஒல்வது ஈது ஒல்லாது ஈது என்று எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ – கம்.சுந்:3 138/2,3
சொல்லின் தீர்ந்தன போல்வன தொல் உரு – கம்.சுந்:13 6/2
சிந்தையின் செய்கையின் சொல்லின் சேர்ந்துளன் – கம்.யுத்1:3 72/1
ஏற்றம் என் சொல்லின் என்-பால் இந்திரன்_பகைஞ அ நாள் – கம்.யுத்1:13 20/1
மாருதி இன்னம் சொல்லின் மற்று இவன் அன்றி வந்து – கம்.யுத்1:14 9/1
துரக்கம் மெய்யுணர்வு இரு வினைகளை எனும் சொல்லின்
கரக்கும் வீரதை தீமையை எனும் இது கண்டோம் – கம்.யுத்2:16 218/1,2
வில்லினால் சொல்லின் அல்லது வெம் திறல் வெள்க – கம்.யுத்2:16 231/3
சுந்தர பவள வாய் ஓர் அருள் மொழி சிறிது சொல்லின் – கம்.யுத்2:17 52/4
சொல்லின் பிழையாதது ஓர் சூலம் அவன் – கம்.யுத்3:20 76/3
தோன்றினன் என்பது ஓர் சொல்லின் முன்னம் வந்து – கம்.யுத்3:24 99/1
ஏழை வழங்குறு சொல்லின் இரங்கான் – கம்.யுத்3:26 40/2

மேல்


சொல்லின (1)

சொல்லின முடிக்குறும் துணிவின் நெஞ்சினார் – கம்.ஆரண்:7 49/4

மேல்


சொல்லினது (1)

சொன்ன சொல்லினது அல்லது தூய்மையோய் – கம்.யுத்4:40 21/4

மேல்


சொல்லினம் (1)

சொல்லினம் ஆயின் செல்வர்-கொல்லோ – குறு 350/3

மேல்


சொல்லினர் (2)

மஞ்சு உக குமுறு சொல்லினர் வல் வாய் – கம்.யுத்1:11 14/3
ஆசி சொல்லினர் அருந்தவர் அறம் எனும் தெய்வம் – கம்.யுத்2:15 223/1

மேல்


சொல்லினரால் (1)

சோகத்தொடு இறைஞ்சினர் சொல்லினரால் – கம்.யுத்3:21 2/4

மேல்


சொல்லினவும் (1)

நின்னை யான் சொல்லினவும் பேணாய் நினைஇ – கலி 116/13

மேல்


சொல்லினள் (2)

ஏறும் என்று இவை சொல்லினள் இன் சொல் இசைப்பாள் – கம்.சுந்:5 76/4
ஞால_நாயகன் தன் தேவி சொல்லினள் நன்மை என்றான் – கம்.சுந்:14 7/4

மேல்


சொல்லினன் (5)

இனிய சொல்லினன் ஈகையன் எண்ணினன் – கம்.அயோ:2 26/1
நண்பால் என சொல்லினன் நல் அறிவாளன் நக்காள் – கம்.சுந்:1 56/4
விசையம் இல் என சொல்லினன் அறிஞரின் மிக்கான் – கம்.யுத்1:2 99/4
யாது சொல்லினன் அவை அவை இதம் என எண்ணி – கம்.யுத்1:3 56/3
சொல் விலங்கலன் சொல்லினன் இராவணன் தோன்றல் – கம்.யுத்3:22 58/4

மேல்


சொல்லினார் (7)

துன்னிய அன்பினர் சொல்லினார் என்றாள் – கம்.கிட்:7 30/4
சூழ்ச்சியின் கிழவரும் துணிந்து சொல்லினார் – கம்.யுத்1:4 18/4
சுற்றினர் உரும் என தெழிக்கும் சொல்லினார் – கம்.யுத்1:4 34/4
சொற்ற யாவையும் சோர்வு இன்றி சொல்லினார்
குற்றம் யாவையும் கோளொடு நீங்குக – கம்.யுத்1:9 65/2,3
தூதுவர் நாயகற்கு அறிய சொல்லினார் – கம்.யுத்2:15 107/4
சொல்லினார் பயம் சுற்ற துளங்குவார் – கம்.யுத்3:29 3/4
சிந்து ஒக்கும் சொல்லினார் உன் தேவியர் திருவின் நல்லார் – கம்.யுத்3:29 38/2

மேல்


சொல்லினார்-தம் (1)

பண் எனும் சொல்லினார்-தம் தோள் எனும் பணைத்த வேயும் – கம்.அயோ:3 88/3

மேல்


சொல்லினார்க்கு (1)

தூர்த்தனர் எதிரெதிர் சொல்லினார்க்கு எலாம் – கம்.பால:5 112/3

மேல்


சொல்லினார்கள் (1)

தோல் இழந்த தொழில் ஒன்றும் சொல்லினார்கள் இல்லை நெடும் சுரர்கள் எல்லாம் – கம்.யுத்3:31 101/4

மேல்


சொல்லினால் (6)

கூற்று உறழ் சொல்லினால் கொலை செய்வேன்-கொலோ – கம்.அயோ:5 23/4
சூழ்வது ஓர் பொருள் உண்டு இவன் சொல்லினால்
மூள்வது ஏதம் அது முடியா-முனம் – கம்.ஆரண்:11 81/2,3
சொல்லினால் ஏவல் செய்வான் அவன் நிலை சொல்லல்-பாற்றோ – கம்.கிட்:2 34/4
சொல்லினால் நெடு முனிவரோ தூண்டினார் என்னும் – கம்.கிட்:7 71/2
சொல்லினால் சுடுவேன் அது தூயவன் – கம்.சுந்:5 18/3
சொல்லினால் சொல கற்றிலம் யாம் என சொன்னான் – கம்.யுத்2:16 231/4

மேல்


சொல்லினாலும் (1)

ஆமை ஆம் என்ற போது அல்லன சொல்லினாலும்
யாம யாழ் மழலையாள்-தன் புறவடிக்கு இழுக்கம்-மன்னோ – கம்.கிட்:13 34/3,4

மேல்


சொல்லினாள் (8)

தோழி கண்ணில் கடைக்கணில் சொல்லினாள் – கம்.பால:18 28/4
அழுதனள் சிரித்தனள் அற்றம் சொல்லினாள்
தொழுதனள் ஒருத்தியை தூது வேண்டுவாள் – கம்.பால:19 53/3,4
கான்று எரி நயனத்தாள் கதிக்கும் சொல்லினாள்
மூன்று உலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள் – கம்.அயோ:2 47/3,4
சூடுவன் நாளை வாழ்வு இது என சொல்லினாள் – கம்.அயோ:2 57/4
துண்டம் ஆக்கினர் மூக்கு என சொல்லினாள் – கம்.ஆரண்:7 7/4
சொல்லினாள் அஃது எலாம் உணர நீ சொல்லுவாய் – கம்.கிட்:13 72/4
தூண்டல்_இல் விளக்கு அனாள் இனைய சொல்லினாள் – கம்.சுந்:4 108/4
தூவி அன்னம் அன்னாள் இவை சொல்லினாள் – கம்.சுந்:12 30/4

மேல்


சொல்லினான் (30)

சொல்லினான் எய்தமை அல்லது அவர் நம்மை – கலி 137/9
துண்டம் வீழ்வன என தொழுது சொல்லினான் – கம்.பால:8 37/4
தோன்றலை கொண்டு முன் செல்க என சொல்லினான் – கம்.பால:20 27/4
சொல்லுதி பெரிது என தொழுது சொல்லினான் – கம்.அயோ:2 11/4
சொற்புறுத்தற்கு உரியன சொல்லினான்
கற்பு உறுத்திய கற்புடையாள்-தனை – கம்.அயோ:4 15/2,3
துடைத்து வேறு இருத்தி மற்று இனைய சொல்லினான்
அடக்கும் ஐம்பொறியொடு கரணத்து அப்புறம் – கம்.அயோ:5 26/2,3
தொட்டு அடி வணங்கி நின்று இனைய சொல்லினான் – கம்.அயோ:14 28/4
துறந்தனை முறைமையை என்னும் சொல்லினான்
மறந்தனன் மலர் அடி வந்து வீழ்ந்தனன் – கம்.அயோ:14 51/2,3
நா முதல் குழறிட நடுங்கும் சொல்லினான்
யாவர் இ இருக்கையுள் இருந்துளீர் என்றான் – கம்.ஆரண்:12 24/2,3
தொகையும் உண்டு-கொலோ என சொல்லினான் – கம்.கிட்:13 1/4
தொழுதுமோ சென்று என சாம்பன் சொல்லினான் – கம்.கிட்:16 10/4
துன்றும் தாரவர்க்கு இன்ன சொல்லினான் – கம்.கிட்:16 46/4
சோர்விலை சொல்லுதி என்ன சொல்லினான்
வேரொடும் அமரர்-தம் புகழ் விழுங்கினான் – கம்.சுந்:12 68/3,4
சோதியான் மகன் நிற்கு என சொல்லினான் – கம்.சுந்:12 101/4
யாவது உண்டு இனி நமக்கு என்ன சொல்லினான்
கோவமும் வன்மையும் குரங்குக்கே எனா – கம்.யுத்1:2 38/2,3
சூரியன்_பகைஞன் என்று ஒருவன் சொல்லினான் – கம்.யுத்1:2 43/4
சொன்னவன் நாமம் என்று உணர சொல்லினான் – கம்.யுத்1:3 78/4
தூ நிற சுடு படை துணைவர் சொல்லினான் – கம்.யுத்1:4 16/4
துறந்தனன் என விரித்து அனலன் சொல்லினான் – கம்.யுத்1:4 45/4
சொல்லு-மின் என்ன ஓர் துணைவன் சொல்லினான் – கம்.யுத்1:4 50/4
தூயவன் என்பது ஓர் பொருளும் சொல்லினான் – கம்.யுத்1:4 52/4
தூயது நினைக்கிலை என்ன சொல்லினான் – கம்.யுத்1:5 13/4
தொழுது உயர் கையினான் தெரிய சொல்லினான் – கம்.யுத்1:5 16/4
துணியும் செய் வினை யாது என சொல்லினான்
பணியும் தானவர் ஆதியர் பல் முடி – கம்.யுத்1:9 42/2,3
தூவினான் துகைத்தான் இவை சொல்லினான் – கம்.யுத்1:14 40/4
சொல்லும் நும் கருத்து என முனிந்து சொல்லினான் – கம்.யுத்2:18 6/4
சொல் அடா என இயம்பினான் இகல் அரக்கன் ஐயன் இவை சொல்லினான் – கம்.யுத்2:19 73/4
தூது பொய்க்கும் என்றோ என சொல்லினான்
நீதி வித்தகன் நங்கை நிகழ்த்தினாள் – கம்.யுத்4:40 12/3,4
சாருதி ஈண்டு என சமைய சொல்லினான்
யாரினும் மேன்மையான் இசைத்தது இல்லையோ – கம்.யுத்4:40 60/2,3
தூக்கி கொள்ள தகும் என சொல்லினான் – கம்.யுத்4:41 82/4

மேல்


சொல்லினான்-அரோ (1)

தோகை பாகற்கு உற சொல்லினான்-அரோ – கம்.பால:5 7/4

மேல்


சொல்லினிர் (1)

நன்று சொல்லினிர் நான் இ சிறார்கள் மேல் – கம்.ஆரண்:7 13/1

மேல்


சொல்லினீர் (1)

நல்லது சொல்லினீர் நாமும் வேறு இனி – கம்.யுத்1:4 19/1

மேல்


சொல்லினும் (5)

இவை மொழியாம் என சொல்லினும் அவை நீ – குறு 306/2
சொல்லினும் அறியாதாய் நின் தவறு இல்லானும் – கலி 58/16
தூணினும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இ தன்மை – கம்.யுத்1:3 124/3
சொல்லினும் வலியது ஓர் சுடு கணையால் நடு இரு துணிபட உரறினனால் – கம்.யுத்3:28 25/4
பொழுது சொல்லினும் புண்ணியம் போன பின் – கம்.யுத்4:37 164/1

மேல்


சொல்லினுள் (2)

கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ – பரி 3/64
வில்லினும் கடிது அவர் சொல்லினுள் பிறந்த நோய் – கலி 137/12

மேல்


சொல்லினென் (3)

சொல்லினென் மலை என சுமந்த தூணியென் – கம்.ஆரண்:15 24/3
வெற்றியர் தம்மை செல்ல சொல்லினென் விரைவின் என்றான் – கம்.யுத்2:17 28/4
முதுமொழி பதம் சொல்லினென் என்று உரை முடித்தான் – கம்.யுத்3:30 48/4

மேல்


சொல்லினேன் (1)

சொல்லினேன் இரக்கும் அளவை – ஐங் 364/3

மேல்


சொல்லினை (7)

இனிய சொல்லினை எம்பெருமான் அருள் அன்றோ – கம்.அயோ:1 42/3
நன்று சொல்லினை நம்பியை நளி முடி சூட்டி – கம்.அயோ:1 47/2
மனக்கு நல்லன சொல்லினை மதி_இலா மனத்தோய் – கம்.அயோ:2 72/4
நன்று சொல்லினை நம்பியை நளிர் முடி சூட்டல் – கம்.அயோ:2 91/1
பிச்சர் சொல்லுவ சொல்லினை என் பெரு விறலை – கம்.யுத்1:2 101/2
தீங்கு சொல்லினை திசைகளை உலகொடும் செருக்கால் – கம்.யுத்1:2 102/2
சொல்லினை நோக்கும் தன் கை பகழியை நோக்கும் தோளான் – கம்.யுத்2:19 224/4

மேல்


சொல்லினையே (1)

அருள் இல் சொல்லும் நீ சொல்லினையே
நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி – கலி 21/5,6

மேல்


சொல்லீர் (4)

சொல்லவும் சொல்லீர் ஆயின் கல்லென – நற் 213/7
சொல்லீர் என் சிறை தோன்றும் சோர்வு இலா – கம்.கிட்:16 48/2
சூடுவார் எய்தும் தன்மை சொல்லுவார் யாவர் சொல்லீர் – கம்.யுத்1:4 150/4
சுந்தர குமுத செ வாய் அமுது அலால் அமுத சொல்லீர் – கம்.யுத்2:17 16/4

மேல்


சொல்லீரே (1)

சொல்லீரே துயரை நீக்கி தோகையை தெருட்டி மீள்திர் – கம்.கிட்:16 61/3

மேல்


சொல்லீரோ (1)

சொலத்தான் இங்கு உரியாரை சொல்லீரோ வல்லீரேல் – கம்.ஆரண்:6 121/4

மேல்


சொல்லு (4)

சுந்தர தனு வலாய் சொல்லு நீ என்றான் – கம்.கிட்:10 101/4
அம்பும் உண்டு என்று சொல்லு நம் ஆணையே – கம்.கிட்:11 4/4
சுற்றும் வீழ் தலை குலங்கள் சொல்லு கல்லு மாரி-போல் – கம்.யுத்3:31 95/3
துறை எனக்கு யாது என சொல்லு சொல் என்றான் – கம்.யுத்4:41 96/3

மேல்


சொல்லு-தோறு (1)

சொல்லு-மதி பாண சொல்லு-தோறு இனிய – ஐங் 479/1

மேல்


சொல்லு-மதி (1)

சொல்லு-மதி பாண சொல்லு-தோறு இனிய – ஐங் 479/1

மேல்


சொல்லு-மின் (3)

தொண்டை வாயினிர் சொல்லு-மின் ஈண்டு என்றாள் – கம்.அயோ:2 3/4
போயினன் அரக்கிமாரை சொல்லு-மின் பொதுவின் என்று ஆங்கு – கம்.சுந்:14 38/3
சொல்லு-மின் என்ன ஓர் துணைவன் சொல்லினான் – கம்.யுத்1:4 50/4

மேல்


சொல்லுக (2)

சொல்லுக பாணியேம் என்றார் அறைக என்றார் பாரித்தார் – கலி 102/13
சொல்லுக என்று ஓலையும் தூதும் போக்கினான் – கம்.பால:13 66/4

மேல்


சொல்லுகின்ற (1)

சோதி சுடர் பிழம்பு நீ என்று சொல்லுகின்ற
வேதம் உரை-செய்தால் வெள்காரோ வேறு உள்ளார் – கம்.ஆரண்:15 43/3,4

மேல்


சொல்லுகேன் (4)

துப்பினில் துப்பு உடை யாதை சொல்லுகேன் – கம்.ஆரண்:6 14/4
சுட்டன என்கு எனோ யாது சொல்லுகேன் – கம்.கிட்:6 7/4
தொத்தின் தொகை-கொல் யாது என்று பல்லுக்கு உவமை சொல்லுகேன் – கம்.சுந்:4 53/4
என்று உலப்புற சொல்லுகேன் இராவணன் என்னும் – கம்.யுத்1:5 59/1

மேல்


சொல்லுகேனோ (2)

தோளையே சொல்லுகேனோ சுடர் முகத்து உலவுகின்ற – கம்.ஆரண்:10 73/1
வாளையே சொல்லுகேனோ அல்லவை வழுத்துகேனோ – கம்.ஆரண்:10 73/2

மேல்


சொல்லுதல் (1)

துன்று தாரவன் சொல்லுதல் மேயினான் – கம்.அயோ:2 14/4

மேல்


சொல்லுதல்-உற்று (1)

சொல்லுதல்-உற்று உரைக்கல்லாதவர் போல – கலி 61/4

மேல்


சொல்லுதலும் (2)

தொழுவார் தொழு தாள் அரி சொல்லுதலும் – கம்.யுத்2:18 53/4
சொல்லும்படி என்று அவர் சொல்லுதலும்
வெல்லும்படி நும்மை விளம்பும் என – கம்.யுத்2:18 70/2,3

மேல்


சொல்லுதற்கு (1)

தோன்று உரு எவையும் அம் முதலை சொல்லுதற்கு
ஏன்று உரு அமைந்தவும் இடையில் நின்றவும் – கம்.கிட்:0 1/2,3

மேல்


சொல்லுதி (11)

சொல்லுதி பெரிது என தொழுது சொல்லினான் – கம்.அயோ:2 11/4
வந்த கருத்து என் சொல்லுதி என்றான் மருள்கின்றான் – கம்.ஆரண்:11 2/4
மற திறனாலோ சொல்லுதி சொல் ஆய் மறை வல்லோய் – கம்.ஆரண்:11 10/2
சொல்லுதி நுந்தைக்கு என்றான் நன்று என தொழுது போனான் – கம்.கிட்:11 77/4
சொன்ன மெய் மொழி சொல்லுதி மெய்ம்மை தொடர்ந்தோய் – கம்.சுந்:5 78/4
சோர்விலை சொல்லுதி என்ன சொல்லினான் – கம்.சுந்:12 68/3
கற்றது ஆரொடு சொல்லுதி விரைந்து என கனன்றான் – கம்.யுத்1:3 47/4
சாதியோ உனக்கு உறுவது சொல்லுதி சமைவுற தெரிந்து அம்மா – கம்.யுத்2:16 319/4
தான் ஒத்தது சொல்லுதி தா விடை என்றான் – கம்.யுத்2:18 13/3
நல் நெடும் செரு செய்வாயோ சொல்லுதி நயந்தது என்றான் – கம்.யுத்2:18 186/4
துனி இது என்-கொலோ சொல்லுதி விரைந்து என சொன்னான் – கம்.யுத்3:22 166/4

மேல்


சொல்லுதியால் (1)

சூளுற்றதும் உண்டு அது சொல்லுதியால் – கம்.யுத்2:18 34/4

மேல்


சொல்லுதிர் (2)

சொல்லுதிர் மகர வேலை கவி குல வீரர் தூர்த்து – கம்.யுத்1:9 33/2
துன்ன சொல்லுதிர் என்னலும் தூதர் போய் – கம்.யுத்4:41 59/2

மேல்


சொல்லுதுமால் (1)

சொல்லாடினன் அன்னவை சொல்லுதுமால் – கம்.யுத்2:18 54/4

மேல்


சொல்லுநர் (1)

வல்லிதின் வணங்கி சொல்லுநர் பெறினே – நற் 68/6

மேல்


சொல்லுப (1)

சொல்லுப அன்ன முல்லை வெண் முகையே – குறு 358/7

மேல்


சொல்லுபு (2)

எல்லி விட்டு அன்று வேந்து என சொல்லுபு
பரியல் வாழ்க நின் கண்ணி காண்வர – நற் 121/6,7
இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி – புறம் 152/19

மேல்


சொல்லும் (53)

பண்பு இல சொல்லும் தேறுதல் செத்தே – ஐங் 267/5
புல்லிய சொல்லும் பொருளும் போலவும் – பரி 15/12
அருள் இல் சொல்லும் நீ சொல்லினையே – கலி 21/5
ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும் உலகம் – கலி 47/1
சொல்லும் சொல் கேட்டீ சுடர்_இழாய் பல் மாணும் – கலி 47/8
இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ – கலி 55/8
சொல்லும் சொல் கேளா அளை மாறி யாம் வரும் – கலி 106/44
சொல்லிய சொல்லும் வியம் கொள கூறு – கலி 114/11
அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம் – அகம் 65/2
இகழ்ந்த சொல்லும் சொல்லி சிவந்த – அகம் 306/11
என் வாய் சொல்லும் அன்ன ஒன்னார் – புறம் 92/4
செம் முது பெண்டின் சொல்லும் நிரம்பா – புறம் 280/7
பல் பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது அன்றே – கம்.பால:1 19/4
நல்ல ஆறு சொல்லும் வேதம் நாலும் அன்ன வாயிலே – கம்.பால:3 21/4
துணிந்தது என் வினை தொடர் என தொழுது சொல்லும் – கம்.பால:6 6/4
சொல்லும் மாத்திரையின் கடல் தூர்ப்பது ஓர் – கம்.பால:7 48/2
சொல்லும் தன்மைத்து அன்று அது குன்றும் சுவரும் திண் – கம்.பால:10 32/3
துன்று இரும் சடையோன் அஞ்ச தோள் உற வாங்கி சொல்லும் – கம்.பால:24 35/4
தொழுத கையினன் சுமந்திரன் முன் நின்று சொல்லும் – கம்.அயோ:1 44/4
தோய் கயல் கண்கள் சிவப்பு உற நோக்கினள் சொல்லும் – கம்.அயோ:2 70/4
இரந்தான் சொல்லும் இன் உரை கொள்ளாள் முனிவு எஞ்சாள் – கம்.அயோ:3 38/1
தோற்றான் மெய் என்று உலகம் சொல்லும் பழிக்கும் சோர்வாள் – கம்.அயோ:4 51/4
முனிவன் சொல்லும் அளவில் முடியும்-கொல் என்று அரசன் – கம்.அயோ:4 67/1
செல்லும் சொல் வல்லான் எதிர் தம்பியும் தெவ்வர் சொல்லும்
சொல்லும் சுமந்தேன் இரு தோள் என சோம்பி ஓங்கும் – கம்.அயோ:4 135/1,2
சொல்லும் சுமந்தேன் இரு தோள் என சோம்பி ஓங்கும் – கம்.அயோ:4 135/2
சிறந்தார் சொல்லும் நல் உரை சொன்னேன் செயல் எல்லாம் – கம்.அயோ:11 85/1
சூலமும் திகிரியும் சொல்லும் தாங்கிய – கம்.அயோ:14 71/2
சொல்லும் எல்லையில் முகந்து உயர் விசும்பு தொடர – கம்.ஆரண்:1 19/4
துண்ட மதி வைத்தவனை ஒத்த முனி சொல்லும் – கம்.ஆரண்:3 51/4
கல் நெடு மனத்தி சொல்லும் கள்ள வாசகங்கள் என்னா – கம்.ஆரண்:6 62/2
தோள் செய்த வீரம் என்னில் கண்டனை சொல்லும் உண்டோ – கம்.ஆரண்:13 122/2
வேதம் சொல்லும் தேவரும் வீயும் கடை வீயாய் – கம்.ஆரண்:15 31/2
மறை திறம்பாத வாய்மை மன்னர்க்கு மனுவில் சொல்லும்
துறை திறம்பாமல் காக்க தோன்றினான் வந்து தோன்ற – கம்.கிட்:7 80/3,4
துறைகளின் முடிவும் சொல்லும் துணி பொருள் திணி வில் தூக்கி – கம்.கிட்:7 137/2
தூவி அன்னம் அன்னாள்-திறத்து இவை இவை சொல்லும் – கம்.கிட்:10 50/4
தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை – கம்.கிட்:13 38/4
தேசமும் நூலும் சொல்லும் திமிங்கிலகிலங்களோடும் – கம்.சுந்:1 37/2
மனையின் மாட்சிய என்னின் அ சொல்லும் மாசுண்ணும் – கம்.சுந்:2 7/2
சொன்ன குறி உண்டு அடையாள சொல்லும் உளவால் அவை தோகை – கம்.சுந்:4 59/3
சுற்றுறு கழலும் சங்கும் தெழி தெழித்து உரப்பும் சொல்லும்
உற்று உடன்று ஒன்றாய் ஓங்கி ஒலித்து எழுந்து ஊழி பேர்வில் – கம்.சுந்:7 12/2,3
சொல்லும் தம் முகம் எனும் தூது சொல்லவே – கம்.சுந்:12 21/4
வேதமும் அறனும் சொல்லும் மெய் அற_மூர்த்தி வில்லோன் – கம்.சுந்:12 73/4
சொல்லும் மாற்றங்கள் தெரிந்திலை பல முறை தோற்று – கம்.யுத்1:2 104/1
சுருதி யாவையும் தொடங்குறும் எல்லையில் சொல்லும்
ஒருவன் யாவர்க்கும் நாயகன் திரு பெயர் உணர – கம்.யுத்1:3 40/1,2
சொல்லும் மாற்றத்தன் துன்முகன் என்று அறம் துறந்தோன் – கம்.யுத்1:5 42/4
சோர்கின்ற அருவி கண்ணான் துணைவனை நோக்கி சொல்லும் – கம்.யுத்1:12 35/4
சொல்லும் அத்தனை அளவையில் மணி முடி துறந்தான் – கம்.யுத்2:15 247/1
தீயையும் தீய்க்கும் செல்லும் திசையையும் தீய்க்கும் சொல்லும்
வாயையும் தீய்க்கும் முன்னின் மனத்தையும் தீய்க்கும் மன்னோ – கம்.யுத்2:16 19/3,4
சொல்லும் நும் கருத்து என முனிந்து சொல்லினான் – கம்.யுத்2:18 6/4
ஆன்றோர் சொல்லும் நல் அறம் அன்னான் வயமானால் – கம்.யுத்3:22 211/2
தருமம் என்று அறிஞர் சொல்லும் தனி பொருள்-தன்னை இன்னே – கம்.யுத்4:32 44/1
தூண்டுதி தேரை என்றான் சாரதி தொழுது சொல்லும் – கம்.யுத்4:37 10/4
பழுது சொல்லும் அன்றே மற்றை பண்பு எலாம் – கம்.யுத்4:37 164/2

மேல்


சொல்லும்-கால் (2)

சொல் பகும் மற்று அவன் பெருமை சொல்லும்-கால்
கற்பகம் முதலிய நிதியம் கையன – கம்.ஆரண்:12 43/2,3
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லும்-கால்
ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார் – கம்.யுத்4:41 110/2,3

மேல்


சொல்லும்படி (1)

சொல்லும்படி என்று அவர் சொல்லுதலும் – கம்.யுத்2:18 70/2

மேல்


சொல்லுமால் (2)

தோற்றனென் என்று கொண்டு உலகம் சொல்லுமால் – கம்.யுத்3:22 37/4
வாள் பெரும் தோளினாய் மறைகள் சொல்லுமால் – கம்.யுத்4:40 79/4

மேல்


சொல்லுமே (1)

சொன்ன நாள் அவதியை இறைவன் சொல்லுமே – கம்.கிட்:16 20/4

மேல்


சொல்லுமோ (2)

தூய்மை என்னும் ஒன்று உண்மை சொல்லுமோ
தீமைதான் அதின் தீர்தல் அன்றியே – கம்.அயோ:14 113/2,3
தோற்றம் என்று இதற்கு எண்ணி முன் சொல்லுமோ – கம்.கிட்:13 2/4

மேல்


சொல்லுவ (2)

பிச்சர் சொல்லுவ சொல்லினை என் பெரு விறலை – கம்.யுத்1:2 101/2
சொல்லுவ மதுர மாற்றம் துண்டத்தால் உண்டு உன் கண்ணை – கம்.யுத்2:17 57/1

மேல்


சொல்லுவது (6)

சொல்லுவது உடையேன் கேண்-மின் மற்று ஐஇய – கலி 8/8
சூடுகின்றனர் சொல்லுவது ஓர்கிலர் – கம்.அயோ:2 2/3
ஆரை சொல்லுவது அந்தணர் அரு மறை அறிந்தோர் – கம்.யுத்1:3 29/1
ஓர சொல்லுவது எ பொருள் உபநிடதங்கள் – கம்.யுத்1:3 29/2
பேரை சொல்லுவது அல்லது பிறிதும் ஒன்று உளதோ – கம்.யுத்1:3 29/4
என் போல்பவர் சொல்லுவது எண் உடையார் – கம்.யுத்2:18 68/3

மேல்


சொல்லுவர் (1)

சொல்லுவர் என தொழுது நெஞ்சினொடு சொன்னான் – கம்.யுத்4:36 25/4

மேல்


சொல்லுவாம் (1)

சொன்ன அண்ணலுக்கு உற்றது சொல்லுவாம் – கம்.பால:10 82/4

மேல்


சொல்லுவாய் (3)

இன்றி அமையேன் என்று இன்னவும் சொல்லுவாய்
நின்றாய் நீ சென்றீ எமர் காண்பர் நாளையும் – கலி 110/21,22
துன்பம் ஆய் முடிதியோ என்றதும் சொல்லுவாய் – கம்.கிட்:13 70/4
சொல்லினாள் அஃது எலாம் உணர நீ சொல்லுவாய் – கம்.கிட்:13 72/4

மேல்


சொல்லுவார் (5)

தொழும்-தொறும் தொழும்-தொறும் ஆசி சொல்லுவார் – கம்.ஆரண்:3 9/4
துன்னினார்கள் செய்வது என்னை என்று நின்று சொல்லுவார் – கம்.கிட்:7 9/4
சூடுவார் எய்தும் தன்மை சொல்லுவார் யாவர் சொல்லீர் – கம்.யுத்1:4 150/4
தூதர் ஓடினர் தாதையின் சொல்லுவார் – கம்.யுத்3:29 1/4
துன்னு தூதர் செவியிடை சொல்லுவார் – கம்.யுத்4:34 7/4

மேல்


சொல்லுவாள் (4)

சுந்தரி சொல் என தொழுது சொல்லுவாள் – கம்.பால:13 57/4
சூழ்ந்த தீ வினை நிகர் கூனி சொல்லுவாள்
வீழ்ந்தது நின் நலம் திருவும் வீழ்ந்தது – கம்.அயோ:2 55/2,3
தூயவன் பணியா-முன்னம் சொல்லுவாள் சோர்வு இலாள் அம் – கம்.ஆரண்:6 34/1
தூய மென் சொல் இனையன சொல்லுவாள் – கம்.சுந்:5 11/4

மேல்


சொல்லுவான் (25)

சோர் குழல் ஒருத்தி தன் வருத்தம் சொல்லுவான்
மாரனை நோக்கி ஓர் மாதை நோக்கினாள் – கம்.பால:19 42/1,2
சொல்லுவான் உறும் உற நாணும் சொல்லலள் – கம்.பால:19 46/3
தூய தையலை நோக்கினன் சொல்லுவான் – கம்.அயோ:4 225/4
துடிக்க விம்மி நின்று அழுது சொல்லுவான் – கம்.அயோ:11 126/4
தொடங்கினன் அரசவைக்கு உள்ளம் சொல்லுவான் – கம்.அயோ:12 13/4
சுந்தர தோளவன் விலக்கி சொல்லுவான் – கம்.அயோ:12 54/4
தூண்தர நிவந்த தோளான் பின்னரும் சொல்லுவான் அ – கம்.அயோ:13 41/1
அனைவரும் எய்தினர் அல்லல் சொல்லுவான் – கம்.ஆரண்:3 10/4
நவமை நீங்கிய நல் தவன் சொல்லுவான்
அவம் இலா விருந்து ஆகி என்னால் அமை – கம்.ஆரண்:3 31/2,3
சொல்லுவான் துணிகின்றது தோன்றல் நீ – கம்.ஆரண்:3 33/2
சூர நெடுந்தகை அவனை அடி வணங்கி சொல்லுவான் – கம்.ஆரண்:6 112/4
பூ முகம் நெடு நிலம் புல்லி சொல்லுவான் – கம்.ஆரண்:12 14/4
போகுதல் கண்டு அகம் புலர்ந்து சொல்லுவான் – கம்.ஆரண்:13 52/4
செய்வது என் இவண் என செம்மல் சொல்லுவான் – கம்.ஆரண்:15 21/4
சொற்ற சொல் துறைக்கு உற்றது சொல்லுவான் – கம்.கிட்:7 112/4
சொற்றலும் அருக்கன் தோன்றல் சொல்லுவான் மண்ணில் விண்ணில் – கம்.கிட்:11 86/1
அவன் அவை உரைத்த பின் அனுமன் சொல்லுவான்
புவனம் மூன்றினும் ஒரு புடையில் புக்கிலம் – கம்.கிட்:16 19/1,2
துன்று_அல் ஓதிதன் நிலை இனி சொல்லுவான் துணிந்தாம் – கம்.சுந்:3 2/4
வன் திறல் உரவோய் என்ன சொல்லுவான் மருத்தின் மைந்தன் – கம்.சுந்:14 8/4
சூரியன் புதல்வனை நோக்கி சொல்லுவான் – கம்.சுந்:14 16/4
சூழ்ச்சியின் கிழவரை நோக்கி சொல்லுவான் – கம்.யுத்1:2 11/4
துன்முகன் என்பவன் இனைய சொல்லுவான் – கம்.யுத்1:2 31/4
தொன் முறை நெறி தெரிந்து அவனும் சொல்லுவான் – கம்.யுத்1:4 69/4
தொழுத மாருதிக்கு இனைய சொல்லுவான் – கம்.யுத்3:24 109/4
கணங்கு தோய் முலையாட்கு இவை சொல்லுவான் – கம்.யுத்4:40 2/4

மேல்


சொல்லுவீர் (2)

துறந்தனென் இனி செயல் சொல்லுவீர் என்றான் – கம்.யுத்1:4 17/4
சோர்விலீர் மெய் முறை சொல்லுவீர் என்றான் – கம்.யுத்1:4 41/4

மேல்


சொல்லுவென் (1)

துப்பு ஒன்று திரள் சூது என்பென் சொல்லுவென் தும்பி கொம்பை – கம்.கிட்:13 43/2

மேல்


சொல்லுவோர்க்கு (1)

சூலையின் திருக்கு அலால் சொல்லுவோர்க்கு எலாம் – கம்.யுத்1:3 77/3

மேல்


சொல்லுள்ளும் (1)

எழுதாக்கற்பின் நின் சொல்லுள்ளும்
பிரிந்தோர் புணர்க்கும் பண்பின் – குறு 156/5,6

மேல்


சொல்லுறும் (1)

சூலம் அந்தகன் எறிந்தது அன்னது துணிந்து சிந்த இடை சொல்லுறும்
காலம் ஒன்றும் அறியாமல் அம்பு கொடு கல்லினான் நெடிய வில்லினான் – கம்.யுத்2:19 83/3,4

மேல்


சொல்லே (4)

உள் யாதும் இல்லது ஓர் போர்வை அம் சொல்லே – நற் 310/11
அண்ணல்-தன் சொல்லே அன்ன படைக்கலம் அருளினானே – கம்.பால:8 1/4
சீரியன் சொல்லே என்ன செவ்விதின் அரசு செய்தான் – கம்.கிட்:9 32/4
தொல்லோன் சொல்லே நன்று என அஃதே துணிவுற்றார் – கம்.யுத்3:31 186/4

மேல்


சொல்லேம் (2)

சொல்லேம் ஆதலின் அல்லாந்து கலங்கி – குறி 143
துறக்கம் என்பதின் பெரியது ஒன்று உளது என சொல்லேம் – கம்.யுத்2:16 219/4

மேல்


சொல்லை (8)

நல்ல என்னும் சொல்லை மன்னிய – குறு 357/4
தந்த சொல்லை தலைக்கொண்டு தாரணி – கம்.ஆரண்:4 34/2
துஞ்சுவது என்னை நீர் சொன்ன சொல்லை யான் – கம்.ஆரண்:12 15/1
புயல் நிற வண்ணன் ஆண்டு அ புண்ணியன் புகன்ற சொல்லை
தயரதன் பணி ஈது என்ன சிந்தையில் தழுவி-நின்றான் – கம்.ஆரண்:13 126/1,2
சொல்லை நோக்கி துணுக்கெனும் தொல் மறை – கம்.ஆரண்:14 14/3
சுமித்திரை சேய் அவள் சொற்றன சொல்லை
கமித்திலன் நின் இரு காதொடும் நாசி – கம்.ஆரண்:14 56/1,2
சொல்லை நோக்கிய மானுடன் தோள் எனும் – கம்.யுத்1:9 59/2
மன்னன் ஆதி என் சொல்லை மறாது என்றான் – கம்.யுத்4:41 61/4

மேல்


சொல்லையும் (1)

சொல்லையும் அமிழ்தும் பாலும் தேனும் என்று உரைக்க தோன்றும் – கம்.கிட்:13 51/2

மேல்


சொல்லையே (1)

சொல்லையே உரைத்தாய் என்றும் பழி கொண்டாய் என்ன சொன்னாள் – கம்.யுத்2:17 69/4

மேல்


சொல்லொடும் (3)

தொழுது கேகயர் கோ_மகன் சொல்லொடும்
தழுவு தேரிடை தம்பியொடு ஏறினான் – கம்.அயோ:11 7/2,3
சொல்லொடும் சினத்தொடும் உணர்வு சோர்தர – கம்.அயோ:14 49/3
சொல்லொடும் உயிரொடும் நிலத்தொடும் துகைத்தான் – கம்.சுந்:8 32/4

மேல்


சொல்லோ (3)

துறைவன் சொல்லோ பிற ஆயினவே – குறு 316/8
துறைவன் சொல்லோ பிற ஆயினவே – ஐங் 162/4
சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே – புறம் 305/4

மேல்


சொல்லோடு (1)

தூதர் வந்தனர் உந்தை சொல்லோடு என – கம்.அயோ:11 1/1

மேல்


சொல்வது (1)

தோடு அணைந்த தார் மவுலியாய் சொல்வது ஒன்று உளது உன் – கம்.யுத்4:41 7/2

மேல்


சொல்வரம் (1)

சொல்வரம் பெரிய மா முனிவர் என்பவர்கள் தம் துணை இலாதார் – கம்.யுத்1:2 91/1

மேல்


சொல்வார் (2)

வாரி கடப்போர் யாவர் என தம் வலி சொல்வார் – கம்.கிட்:17 2/4
தூதுவர் அணிகள்-தோறும் வரன்முறை காட்டி சொல்வார் – கம்.யுத்3:30 9/4

மேல்


சொல்வாள் (1)

ஊசலின் உலாவுகின்றாள் மீட்டும் ஓர் உரையை சொல்வாள் – கம்.ஆரண்:6 40/4

மேல்


சொல்வான் (12)

அவசம் ஆய் சிந்தை அழிந்து அயலே நின்றான் அறியாதான் போல அறிந்த எலாம் சொல்வான் – கம்.ஆரண்:2 26/4
முழுவது ஏழ் உலகு உடைய மைந்தன்மீர் கேண்-மின் என முறையின் சொல்வான் – கம்.ஆரண்:4 24/4
ஐய நின் தீரும் என்ன அரி_குலத்து அரசன் சொல்வான் – கம்.கிட்:3 24/4
வரம் தரும் வள்ளால் ஒன்று கேள் என மறித்தும் சொல்வான் – கம்.கிட்:7 126/4
துன்னுதி போதி என்றான் சுந்தரன் அவனும் சொல்வான் – கம்.கிட்:9 17/4
வனை கழல் வயிர திண் தோள் மன் இளம் குமரன் சொல்வான் – கம்.கிட்:11 68/4
அடி முதல் முடியின்-காறும் அறிவுற அனுமன் சொல்வான் – கம்.சுந்:4 38/4
தன்மையை உரை-செய்க என்ன சமீரணன் தனயன் சொல்வான் – கம்.சுந்:12 80/4
ஏயவன் தூதன் சொன்னான் இராவணன் இதனை சொல்வான் – கம்.சுந்:12 82/4
மாயமோ வரமோ என்றான் வீடணன் வணங்கி சொல்வான் – கம்.யுத்3:21 25/4
தெரிகிலென் உரைத்தி என்றான் சென்னி-மேல் கையன் சொல்வான் – கம்.யுத்3:22 150/4
நீ இருந்து உரைத்தி என்றார் வீடணன் நெறியின் சொல்வான் – கம்.யுத்4:33 3/4

மேல்


சொல்விக்க (1)

சொல்விக்க வந்து போனேன் நோவுறு துயர் செய்தாரை – கம்.யுத்3:26 48/2

மேல்


சொல்வித்தும் (1)

சொல்வித்தும் பழித்தும் நுங்கை மூக்கினை துணிந்தோராலே – கம்.யுத்3:27 168/1

மேல்


சொல (13)

தோண்மையே இவள் பேர் சொல தோற்குமேல் – கம்.பால:7 38/3
எந்தை நீ உவந்து இதம் சொல எம் குலத்து அரசர் – கம்.அயோ:1 43/1
சோதி மணி தேர் சுமந்திரன் சென்று அரசன் தன்மை சொல வந்த – கம்.அயோ:6 26/3
கூற்றும் என் பெயர் சொல குலையும் ஆர் இனி – கம்.கிட்:7 28/3
நக்காய் நீ யார் ஆர் சொல வந்தாய் உனது ஆவி – கம்.சுந்:2 83/2
ஆண்தகை அடியேன் தன்மை யார் சொல அறிந்தது என்றாள் – கம்.சுந்:4 73/3
சொல தகா துன்னிமித்தங்கள் எங்கணும் வர தொடர்வ தொல் நாள் – கம்.யுத்1:2 95/1
மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான் – கம்.யுத்1:3 2/4
சொல்லினால் சொல கற்றிலம் யாம் என சொன்னான் – கம்.யுத்2:16 231/4
மறலியை பண்டு தம் பெரும் தாய் சொல வலியால் – கம்.யுத்3:30 18/1
வீடணன் சொல விண்டுவின் படைக்கலம் விட்டான் – கம்.யுத்4:32 25/1
வாச நாள் மலரோன் சொல மான்முகன் – கம்.யுத்4:39 5/1
மயக்கு_இலான் சொல கொணருதி வல்லையின் என்றான் – கம்.யுத்4:41 2/4

மேல்


சொலத்தான் (1)

சொலத்தான் இங்கு உரியாரை சொல்லீரோ வல்லீரேல் – கம்.ஆரண்:6 121/4

மேல்


சொலவர் (1)

பாகு ஆய செம் சொலவர் வீசுபடு காரம் – கம்.சுந்:2 3/4

மேல்


சொலற்கு (1)

தூ நின்ற சுடர் வேலாய் அனந்தனுக்கும் சொலற்கு அரிதேல் – கம்.பால:12 11/1

மேல்


சொலாது (1)

குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது
தூம்பு உடை துய் தலை கூம்புபு திரங்கிய – அகம் 333/9,10

மேல்


சொலாம் (1)

இல் இயல்புடைய நீர் அளித்த இன் சொலாம்
வல்லி அ அரக்கர்-தம் மனை உளாள் என – கம்.ஆரண்:15 24/1,2

மேல்


சொலாய் (2)

மேயினள் வீடணன் கோயில் மென்_சொலாய் – கம்.சுந்:3 52/4
யான் உளென் கேட்க என்றால் என் சொலாய் யாது செய்யாய் – கம்.யுத்2:17 20/4

மேல்


சொலார் (5)

அம் சொலார் பயிலும் அயோத்தி மாநகரின்அழகு உடைத்து அன்று என அறிவான் – கம்.பால:3 9/3
அமர மாதரை ஒத்து ஒளிர் அம் சொலார்
அமர மா தரை ஒத்தது அ வானமே – கம்.பால:16 26/3,4
விடன் ஒக்கும் நெடிய நோக்கின் அமிழ்து ஒக்கும் இன்_சொலார் தம் – கம்.பால:19 10/1
தீம் கரும்பினும் தித்திக்கும் இன்_சொலார் – கம்.பால:21 49/1
எஞ்சல்_இல் சாளரத்து இரங்கும் இன் சொலார்
அஞ்சன கண்ணின் நீர் அருவி சோர்தர – கம்.அயோ:4 193/2,3

மேல்


சொலால் (5)

எ அருள் என்-வயின் வைத்தது இன் சொலால்
அ அருள் அவன்-வயின் அருளுக என்றியால் – கம்.அயோ:5 34/3,4
வாழி மா தவன் சொலால் மனம் தெருட்டுவாய் – கம்.அயோ:5 36/4
மாளவும் உளன் ஒரு மன்னன் வன் சொலால்
மீளவும் உளன் ஒரு வீரன் மேய பார் – கம்.அயோ:11 72/1,2
உளை வய புரவியான் உதவ உற்று ஒரு சொலால்
அளவு_இல் கற்பு உடைய சிற்றவை பணித்தருளலால் – கம்.கிட்:3 8/1,2
ஒன்றுதான் உளது உன் அடியேன் சொலால்
நின்று தாழ்த்தருள் நேமி சுடர் நெடும் – கம்.யுத்4:41 84/1,2

மேல்


சொலாள் (2)

அம் சொலாள் இருந்தாள் கண்டேன் என்ற யான் அரக்கன் கொல்ல – கம்.யுத்3:26 49/3
பேர்ப்பன செம் சொலாள் அ திரிசடை பேச பேர்ந்தாள் – கம்.யுத்3:26 91/2

மேல்


சொலி (1)

தருதி இ வரம் என சொலி உயிர் உற தழுவி – கம்.அயோ:1 70/2

மேல்


சொலித்த (1)

சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் – அகம் 393/10

மேல்


சொலித்து (1)

காம்பு சொலித்து அன்ன அறுவை உடீஇ – சிறு 236

மேல்


சொலிய (4)

படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய
பிடி படி முறுக்கிய பெரு மர பூசல் – அகம் 8/10,11
நால் முலை பிணவல் சொலிய கான் ஒழிந்து – அகம் 248/4
உண்ணா பிணவின் உயக்கம் சொலிய
நாள்_இரை தரீஇய எழுந்த நீர்நாய் – அகம் 336/3,4
ஒக்கல் ஒற்கம் சொலிய தன் ஊர் – புறம் 327/5

மேல்


சொலியின் (1)

கழை படு சொலியின் இழை அணி வாரா – புறம் 383/10

மேல்


சொலின் (5)

நிறத்து எறி புன் சொலின் திறத்து அஞ்சுவலே – நற் 229/4
அரிய யான் சொலின் ஐய நிற்கு அரியது ஒன்று இல்லை – கம்.பால:8 48/1
மொழியும் இன் சொலின் மொய் மலர் சூட்டினர் – கம்.அயோ:7 14/2
வைத வெம் சொலின் மங்கையர் வாள் கணின் – கம்.கிட்:15 35/2
இருந்தனள் திரிசடை என்னும் இன் சொலின்
திருந்தினாள் ஒழிய மற்று இருந்த தீவினை – கம்.சுந்:3 30/1,2

மேல்


சொலினார் (1)

விண் நாடியர் விஞ்சையர் அம் சொலினார்
பெண் ஆர் அமுது அன்னவர் பெய்து எவரும் – கம்.யுத்2:18 39/1,2

மேல்


சொலும் (3)

சுழியுடை தாய் சொலும் கொடிய சூழ்ச்சியால் – கம்.அயோ:11 73/1
மருளும் மன்னவற்கு யான் சொலும் வாசகம் – கம்.சுந்:5 28/3
வாரும் உங்களுடன் வானுளோர்களையும் மண்ணுளோரையும் வர சொலும்
போரும் இன்று ஒரு பகல்-கணே பொருது வெல்வென் வென்று அலது போகலேன் – கம்.யுத்2:19 77/3,4

மேல்


சொலை (3)

எந்தை வில் இறுத்தான் எனும் இன் சொலை
மைந்தர் பேச மனம் களித்து ஓடுவார் – கம்.பால:14 41/3,4
மிடல் உள் நாட்டிய தார் இளையோன் சொலை மதியா – கம்.ஆரண்:13 92/1
நடுங்கல்-மின் எனும் சொலை நவின்று நகை நாற – கம்.கிட்:14 66/1

மேல்


சொற்கலை (1)

சொற்கலை_முனிவன் உண்ட சுடர் மணி கடலும் துன்னி – கம்.பால:10 5/1

மேல்


சொற்கலை_முனிவன் (1)

சொற்கலை_முனிவன் உண்ட சுடர் மணி கடலும் துன்னி – கம்.பால:10 5/1

மேல்


சொற்கள் (11)

திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப – கலி 81/13
அம் சொற்கள் கிள்ளைக்கு எல்லாம் அருளினாள் அழகை மாந்தி – கம்.பால:22 19/2
தம் சொற்கள் குழறி தம்தம் தகை தடுமாறி நின்றார் – கம்.பால:22 19/3
நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை – கம்.அயோ:4 136/1
அம் சொற்கள் அமுதில் அள்ளி கொண்டவள் வதனம் மை தீர் – கம்.ஆரண்:10 70/3
புன் சொற்கள் தந்த பகு வாய் அரக்கன் உரை பொய் எனாது புலர்வாள் – கம்.ஆரண்:13 64/1
வன் சொற்கள் தந்து மட மங்கை ஏவ நிலை தேர வந்த மருளோ – கம்.ஆரண்:13 64/2
இழை பொரும் இடையினாள்-தன் இன் சொற்கள் இயைய செய்தான் – கம்.கிட்:13 62/3
நினைவு உடை சொற்கள் கண்ணீர் நிலம் புக புலம்பா நின்றான் – கம்.சுந்:4 28/3
கூறின கூறின சொற்கள் கோத்தலால் – கம்.சுந்:11 3/3
ஆனவன் இன்னன சொற்கள் அறைந்தான் – கம்.யுத்3:26 29/4

மேல்


சொற்களால் (3)

சீரிய சொற்களால் தெருட்ட செம் கணான் – கம்.சுந்:14 14/2
வித்தகர் சொற்களால் மெலிவு நீங்கினான் – கம்.யுத்1:4 32/2
சுட்டியதோ முனம் சொன்ன சொற்களால்
திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை – கம்.யுத்2:16 75/2,3

மேல்


சொற்களே (1)

இனையவர் அமுதினும் இனிய சொற்களே – கம்.அயோ:4 175/4

மேல்


சொற்களை (1)

துணர்த்த தாரவன் சொல்லிய சொற்களை
புணர்த்து நோக்கி பொது நின்ற நீதியை – கம்.சுந்:12 85/1,2

மேல்


சொற்கு (3)

சேறும் என்ற சிறு சொற்கு இவட்கே – அகம் 143/9
சொற்கு இழிய நல் கிளிகள் தோகையவர் தூ மென் – கம்.கிட்:10 73/2
அடுத்த பணி செய்து இவண் இருத்தி என அ சொற்கு
உடுத்த துகிலோடும் உயிர் உக்க உடலோடும் – கம்.சுந்:4 60/2,3

மேல்


சொற்கும் (2)

வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி நான் மறையும் மற்றை நூலும் – கம்.கிட்:13 26/1
வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி நான் மறையும் மற்றை நூலும் – கம்.கிட்:13 26/1

மேல்


சொற்புறுத்தற்கு (1)

சொற்புறுத்தற்கு உரியன சொல்லினான் – கம்.அயோ:4 15/2

மேல்


சொற்ற (13)

சொற்ற பொழுதத்து அரசர் கைதொழுது எழ தன் – கம்.பால:22 42/1
துறந்து போம் என சொற்ற சொல் தேறுமோ – கம்.அயோ:4 218/1
சொற்ற வாசக துணிவு உணர்ந்த பின் – கம்.அயோ:14 102/1
சொற்ற சொல் துறைக்கு உற்றது சொல்லுவான் – கம்.கிட்:7 112/4
சொற்ற தம்பி உரைக்கு உணர்ந்து உயிர் சோர்வு ஒடுங்கிய தொல்லையோன் – கம்.கிட்:10 69/1
இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய் நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு – கம்.கிட்:13 26/2
சொற்றார்கள் சொற்ற தொகை அல்ல துணை ஒன்றோ – கம்.சுந்:1 75/1
சொற்ற ஆண்டு எலாம் உறைந்தன்றி அ நகர் துன்னான் – கம்.சுந்:3 17/3
சொற்ற நாவையும் கருதிய மனத்தையும் சுடும் என் – கம்.யுத்1:3 47/2
கால வெம் கனல் கதுவிய காலையில் கற்பு உடையவள் சொற்ற
சீல நல் உரை சீதம் மிக்கு அடுத்தலின் கிழியொடு நெய் தீற்றி – கம்.யுத்1:3 86/1,2
சொற்ற யாவையும் சோர்வு இன்றி சொல்லினார் – கம்.யுத்1:9 65/2
சொற்ற வார்த்தையை கேட்டலும் தொல் உயிர் – கம்.யுத்1:14 39/1
கண்டிலன்-போலும் சொற்ற கலுழன் அன்று என்னை கண்ணால் – கம்.யுத்2:19 297/4

மேல்


சொற்றது (4)

சொன்னார் சொற்றது சிந்தை தோய்வு உற – கம்.கிட்:16 52/3
சொற்றது முடித்தேன் நாளை என் உடல் சோர்வை நீக்கி – கம்.யுத்2:19 204/1
சொற்றது செய்வென் வேறு ஓர் பிறிது இலை துணிவது என்னா – கம்.யுத்3:26 53/3
சொற்றது கேட்டலோடும் துணுக்குற உணர்வு சோர – கம்.யுத்3:26 57/1

மேல்


சொற்றதூஉம் (1)

சொறிந்ததூஉம் சொற்றதூஉம் பற்றாள் நிறம் திரிந்தாள் – பரி 12/52

மேல்


சொற்றதே (1)

சூரியன்_சேயும் செல்வன் சொற்றதே எண்ணும் சொல்லன் – கம்.யுத்3:31 68/1

மேல்


சொற்றமையின் (1)

அந்த முனி சொற்றமையின் அண்ணல் வனம் ஏகுதலும் – கம்.அயோ:4 87/3

மேல்


சொற்றல் (1)

கோடரம் ஒன்றே நன்று இது இராக்கதர் கொற்றம் சொற்றல்
மூடரும் மொழியார் என்ன மன்னனும் முறுவல் செய்தான் – கம்.சுந்:6 58/3,4

மேல்


சொற்றலும் (1)

சொற்றலும் அருக்கன் தோன்றல் சொல்லுவான் மண்ணில் விண்ணில் – கம்.கிட்:11 86/1

மேல்


சொற்றவாம் (1)

சொற்றவாம் அளவதோ மற்று இதன் தூய்மையே – கம்.பால:7 3/4

மேல்


சொற்றவாறு (1)

சொற்றவாறு அன்றியேயும் தோற்றி நீ என்றும் சொன்னாய் – கம்.யுத்1:9 82/3

மேல்


சொற்றற்கு (1)

வாய்கொண்டு சொற்றற்கு ஏற்ற வலி கொண்டு பலி உண் வாழ்க்கை – கம்.யுத்2:18 230/1

மேல்


சொற்றன (1)

சுமித்திரை சேய் அவள் சொற்றன சொல்லை – கம்.ஆரண்:14 56/1

மேல்


சொற்றனள் (1)

ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன – கம்.கிட்:3 71/1

மேல்


சொற்றனன் (3)

சொற்றனன் இளையவன் தொழுது முன் நின்றான் – கம்.ஆரண்:15 8/4
சொற்றனன் அனுமன் வஞ்சன் அயோத்தி-மேல் போன சூழ்ச்சி – கம்.யுத்3:26 73/4
சொற்றனன் சாம்பன் வீரன் அனுமனை தொடர புல்லி – கம்.யுத்4:32 46/2

மேல்


சொற்றனை (3)

விழுமியது சொற்றனை இ வில் இது இவண் மேல்_நாள் – கம்.ஆரண்:3 55/1
வீரற்கு உரியது சொற்றனை விறலோய் ஒரு தனியேன் – கம்.யுத்2:15 167/2
இரு கைத்தலம் உடையாய் எதிர் இவை சொற்றனை இனிமேல் – கம்.யுத்2:15 170/3

மேல்


சொற்றா-முன்னம் (1)

சொற்றாள் சொற்றா-முன்னம் சுடர் வாள் அரசர்க்கு அரசை – கம்.அயோ:4 37/1

மேல்


சொற்றார்கள் (1)

சொற்றார்கள் சொற்ற தொகை அல்ல துணை ஒன்றோ – கம்.சுந்:1 75/1

மேல்


சொற்றாள் (1)

சொற்றாள் சொற்றா-முன்னம் சுடர் வாள் அரசர்க்கு அரசை – கம்.அயோ:4 37/1

மேல்


சொற்றும் (1)

சொற்றும் தரம் அன்று இது சூழ் கழலாய் – கம்.ஆரண்:2 19/1

மேல்


சொற்றுறு (1)

சொற்றுறு சூழ்ச்சியின் துணிவு சோரினும் – கம்.யுத்1:2 74/3

மேல்


சொற்றேன் (1)

சொற்றேன் முந்துற அன்ன சொல் கொளாய் – கம்.கிட்:8 13/1

மேல்


சொறிந்த (2)

மரை ஏறு சொறிந்த மா தாள் கந்தின் – அகம் 287/4
சொறிந்த தன்மையும் செய்தில ஆயின தூயவன் துணிவு ஒன்றா – கம்.யுத்1:3 83/3

மேல்


சொறிந்ததூஉம் (1)

சொறிந்ததூஉம் சொற்றதூஉம் பற்றாள் நிறம் திரிந்தாள் – பரி 12/52

மேல்


சொறிந்தனர் (1)

சொறிந்தனர் என இருந்து ஐயன் தூங்கினான் – கம்.சுந்:9 30/4

மேல்


சொறிந்து (1)

சொறிந்து தீர்வு உறு தினவினர் மலைகளை சுற்றி – கம்.யுத்3:31 10/3

மேல்


சொறியும் (1)

ஓங்கு எயில் கதவம் உருமு சுவல் சொறியும்
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தட கை – சிறு 80,81

மேல்


சொன்றி (7)

சுவல் விளை நெல்லின் செ அவிழ் சொன்றி
ஞமலி தந்த மனவு சூல் உடும்பின் – பெரும் 131,132
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி
புகர் இணர் வேங்கை வீ கண்டு அன்ன – பெரும் 193,194
இழித்து ஆனா பல சொன்றி
உண்டு ஆனா கூர் நறவின் – மது 212,213
சாறு அயர்ந்து அன்ன மிடாஅ சொன்றி
வருநர்க்கு வரையா வள நகர் பொற்ப – குறி 201,202
அடங்கா சொன்றி அம் பல் யாணர் – நற் 281/5
வரை கோள் அறியா சொன்றி
நிரை கோல் குறும்_தொடி தந்தை ஊரே – குறு 233/6,7
கண்டு மதி மருளும் வாடா சொன்றி
வயங்கு கதிர் விரிந்து வான்_அகம் சுடர்வர – பதி 24/22,23

மேல்


சொன்றியொடு (1)

புன்_புல வரகின் சொன்றியொடு பெறூஉம் – புறம் 197/12

மேல்


சொன்ன (77)

சொன்ன மா தவன் தொடர்ந்து சாயை பால் – கம்.பால:6 21/3
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என போயிற்று அன்றே – கம்.பால:7 49/4
கோது இலா குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு – கம்.பால:9 25/2
சொன்ன அண்ணலுக்கு உற்றது சொல்லுவாம் – கம்.பால:10 82/4
மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும் மகனை – கம்.அயோ:1 41/1
சொன்ன பின் என் செயல் காண்டி சொல்லிடு என்றான் – கம்.அயோ:3 9/4
சொன்ன செய்ய துணிந்தது தூயதே – கம்.அயோ:4 219/2
மேல் நாம் சொன்ன மாந்தர்க்கு விளைந்தது இனி நாம் விளம்புவாம் – கம்.அயோ:6 29/4
தூய வாசகம் சொன்ன தோன்றலை – கம்.அயோ:11 114/1
சொன்ன மா தவர் பாதம் தொழுது உயர் – கம்.ஆரண்:3 25/3
சொன்ன நான்முகன்-தன் வழி தோன்றினர் – கம்.ஆரண்:3 30/1
சொன்ன நாண் இலி அந்தகன் தூது என – கம்.ஆரண்:7 14/2
சொன்ன பின் உயிரை நீப்பான் துணிந்தனென் என்ன சொன்னாள் – கம்.ஆரண்:10 81/4
துஞ்சுவது என்னை நீர் சொன்ன சொல்லை யான் – கம்.ஆரண்:12 15/1
வாள் அரி வள்ளல் சொன்ன மான் கணம் நிருதரானார் – கம்.ஆரண்:12 57/1
சொன்ன அரக்கன் இருக்கும் இடம் துருவி அறிதும் தொடர்ந்து என்ன – கம்.ஆரண்:14 32/3
உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ – கம்.ஆரண்:15 47/2
எ வழி இருந்தான் சொன்ன கவி குலத்து அரசன் யாங்கள் – கம்.கிட்:2 20/1
இ வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன
செ வழி உள்ளத்தானை காட்டுதி தெரிய என்றான் – கம்.கிட்:2 20/3,4
தூர்த்தனர் விண்ணோர் மேகம் சொரிந்து என அனகன் சொன்ன
வார்த்தை எ குலத்துளோர்க்கும் மறையினும் மெய் என்று உன்னா – கம்.கிட்:3 28/3,4
சொன்ன கேட்டு அவை கடைப்பிடிப்பாய் என சொன்னான் – கம்.கிட்:3 75/4
சொன்ன தம்பியை தும்பியை அரி தொலைத்து என்ன – கம்.கிட்:7 60/3
சொன்ன எல்லையின் ஊங்கினும் தூங்கிய – கம்.கிட்:11 1/3
சொன்ன தாரையை சுற்றினர் நின்றவர் – கம்.கிட்:11 40/3
அன்று நீர் சொன்ன மாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்றால் – கம்.கிட்:11 72/4
சொன்ன தீவினைகள் தீர்க்கும் சுவணக துறையில் புக்கார் – கம்.கிட்:15 30/4
சொன்ன நாள் அவதியை இறைவன் சொல்லுமே – கம்.கிட்:16 20/4
சொன்ன வானவர் தச்சன் ஆம் இ நகர் துதிப்பான் – கம்.சுந்:2 26/4
சொன்ன மூன்றினுள் நடுவணது அகழியை தொடர்ந்தான் – கம்.சுந்:2 143/4
சொன்ன வார்த்தை கேட்டு அறிவு இலள் என துறந்தானோ – கம்.சுந்:3 14/2
தோழன் மங்கை கொழுந்தி என சொன்ன
வாழி நண்பினை உன்னி மயங்குவாள் – கம்.சுந்:3 23/3,4
சொன்ன பின் உங்கை மூக்கும் உம்பியர் தோளும் தாளும் – கம்.சுந்:3 130/3
சொன்ன நீசன் கை தொடுவதன் முன் துகைத்து உழக்கி – கம்.சுந்:3 135/3
கொல்வென் என்று உடன்றேன் உன்னை கொல்கிலென் குறித்து சொன்ன
சொல் உள அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரிய சொல்லின் – கம்.சுந்:3 138/1,2
சொன்ன குறி உண்டு அடையாள சொல்லும் உளவால் அவை தோகை – கம்.சுந்:4 59/3
சொன்ன மெய் மொழி சொல்லுதி மெய்ம்மை தொடர்ந்தோய் – கம்.சுந்:5 78/4
போயின பதாதி சொன்ன புரவியின் இரட்டி போலாம் – கம்.சுந்:8 10/3
சொன்ன குரங்கை யானே பிடிப்பென் கடிது தொடர்ந்து என்றான் – கம்.சுந்:8 51/3
மழை குரல் இடியின் சொன்ன மாற்றங்கள் ஒழிப்ப மன்னோ – கம்.சுந்:10 14/4
சிறிய தாய் சொன்ன திருமொழி சென்னியில் சூடி – கம்.சுந்:11 40/3
சொல்லிய அனைவரும் அல்லென் சொன்ன அ – கம்.சுந்:12 69/1
அறிவுற தெரிய சொன்ன பேர் அடையாளம் யாவும் – கம்.சுந்:14 41/1
சொன்ன நம்-பொருட்டு உம்பர்-தம் சூழ்ச்சியின் துணிவால் – கம்.யுத்1:2 111/3
சிந்த வென்ற நாள் சிறியன்-கொல் நீ சொன்ன தேவன் – கம்.யுத்1:2 113/4
வேதம் எங்கனம் அங்கனம் அவை சொன்ன விதியால் – கம்.யுத்1:3 53/2
தூணினும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இ தன்மை – கம்.யுத்1:3 124/3
ஆர் அடா சிரித்தாய் சொன்ன அரி-கொலோ அஞ்சி புக்க – கம்.யுத்1:3 129/1
ஏந்து எழில் இராவணன் இனைய சொன்ன நீ – கம்.யுத்1:4 54/1
மற்று இனி உரைப்பது என்னோ மாருதி வடித்து சொன்ன
பெற்றியே பெற்றி அன்னது அன்று எனின் பிறிது ஒன்றானும் – கம்.யுத்1:4 105/1,2
வேதியர் அபயம் என்றார்க்கு அன்று நான் விரித்து சொன்ன
காதையை குறித்து நின்ற அ உரை கடக்கல் ஆமோ – கம்.யுத்1:4 115/3,4
சிங்க ஏறு அனையான் சொன்ன வாசகம் செவி புகா-முன் – கம்.யுத்1:4 122/1
சொன்ன சொன்னவர் படை துணை இரட்டியின் தொகையான் – கம்.யுத்1:5 46/3
சொன்ன மா மதில் இலங்கையின் பரப்பினில் துகைத்து – கம்.யுத்1:5 65/1
சொன்ன சொல் என் ஆம் முன்னம் சூளுறவு என் ஆம் தோன்றால் – கம்.யுத்1:14 6/4
இங்கு வந்து இதனை சொன்ன தூதன் நீ யாவன் என்றான் – கம்.யுத்1:14 23/4
சுட்டியதோ முனம் சொன்ன சொற்களால் – கம்.யுத்2:16 75/2
உம்பி உணர்வுடையான் சொன்ன உரை கேளாய் – கம்.யுத்2:18 271/1
கேளாத என்று பிற என்று சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான் – கம்.யுத்2:19 256/2
கேளாத என்று பிற என்று சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான் – கம்.யுத்2:19 256/2
சொன்ன தொகைக்கு அமை யானை சுடர் தேர் – கம்.யுத்3:20 20/3
சொன்ன நாலையும் இலக்குவன் பகழியால் தொலைந்தான் – கம்.யுத்3:20 52/4
சொன்ன நூறுடை வெள்ளம் அன்று இராவணன் துரந்த – கம்.யுத்3:22 101/1
சொன்ன மைந்தனும் தன் பெரும் கோயிலை தொடர்ந்தான் – கம்.யுத்3:22 184/2
பொன் குன்றம் அனைய தோளான் நோக்கினான் புலவன் சொன்ன
நல் குன்றம் அதனை கண்டான் உணர்ந்தனன் நாகம் முற்ற – கம்.யுத்3:24 60/2,3
தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன் – கம்.யுத்3:24 71/2
மேல் நிமிர் முனிவன் அல்லன் வீடணன் மெய்யின் சொன்ன
யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன் என்றே – கம்.யுத்3:26 12/2,3
ஒழிந்தருள் சீற்றம் சொன்ன உறுதியை பொறுத்தி யான் போய் – கம்.யுத்3:28 13/2
பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர் என்று சொன்ன
இ நிலை இதுவோ பொய்ம்மை விளம்பினீர் போலும் என்றான் – கம்.யுத்4:34 12/3,4
சொன்ன சங்கினது ஓசை துளக்குற – கம்.யுத்4:37 29/1
சொன்ன ஈம விதி முறையால் தொகுத்து – கம்.யுத்4:38 31/3
சொன்ன சொல்லினது அல்லது தூய்மையோய் – கம்.யுத்4:40 21/4
சொன்ன நான்மறை முடிவினில் துணிந்த மெய் துணிவு – கம்.யுத்4:40 86/3
சொன்ன வாசகம் பிற்பட சூரியன் மகனும் – கம்.யுத்4:41 16/1
சொன்ன நீதியின் புரிந்த பின் சூரியன் மருமான்-தன்னை – கம்.யுத்4:41 40/2
சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன் – கம்.யுத்4:41 61/2
சூழ் கடல் நான்கின் தோயம் எழு வகை ஆக சொன்ன
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று என்ன ஆம் என்று – கம்.யுத்4:42 14/1,2
விரத நூல் முனிவன் சொன்ன விதி நெறி வழாமை நோக்கி – கம்.யுத்4:42 20/1

மேல்


சொன்ன-போதும் (1)

விளைவன சொன்ன-போதும் கொள்கிலை விடுதி கண்டாய் – கம்.யுத்2:16 33/2

மேல்


சொன்னது (6)

சொன்னது செய்தி ஐய துயர் உழந்து அயரல் என்றான் – கம்.அயோ:14 115/4
சொன்னது உண்டு துணுக்கம் அகற்றுவான் – கம்.சுந்:5 22/4
சொன்னது துணிவில் கொண்டு சேறி என்று உணர சொன்னான் – கம்.சுந்:10 22/4
சொன்னது இ பெயர் என்றனன் அறிஞரின் தூயோன் – கம்.யுத்1:3 46/3
சொன்னது ஓர் சாபம் உண்டு உன்னை துன்மதி – கம்.யுத்1:4 98/2
சொன்னது ஓர் விதியினாலே கடன் செய துணிதி என்றான் – கம்.யுத்4:37 215/4

மேல்


சொன்னதும் (1)

சொன்னதும் உண்டு போன சுவடு உண்டு தொடர்ந்து செல்லின் – கம்.யுத்3:26 52/2

மேல்


சொன்னவர் (2)

சொன்ன சொன்னவர் படை துணை இரட்டியின் தொகையான் – கம்.யுத்1:5 46/3
சொன்னவர் வாரார் யானே தோற்கினும் தோற்க தக்கேன் – கம்.யுத்2:18 189/2

மேல்


சொன்னவன் (2)

சொன்னவன் நாமம் என்று உணர சொல்லினான் – கம்.யுத்1:3 78/4
சொன்னவன் தொட்ட தொட்ட இடம்-தொறும் தோன்றான் ஆயின் – கம்.யுத்1:3 126/2

மேல்


சொன்னவனை (1)

சொன்னவனை ஏசின அரக்கர் பதி சொன்னான் – கம்.ஆரண்:11 27/2

மேல்


சொன்னவா (1)

சொன்னவா சொல்லா-வண்ணம் அதிசயம் தோன்றும் காலை – கம்.யுத்1:10 24/2

மேல்


சொன்னவும் (3)

பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் – கம்.பால:0 5/3
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்ன பெறுபவோ – கம்.பால:0 5/3,4
பத்தர் சொன்னவும் பன்ன பெறுபவோ – கம்.பால:0 5/4

மேல்


சொன்னவை (1)

சொன்னவை இரண்டின் ஒன்றே துணிக என சொல்லிடு என்றான் – கம்.யுத்1:14 11/4

மேல்


சொன்னன (3)

சொன்னன சொன்னன செவியில் தூங்கவும் – கம்.சுந்:4 12/2
சொன்னன சொன்னன செவியில் தூங்கவும் – கம்.சுந்:4 12/2
சொன்னன புரிவல் என்று அரக்கன் சொல்லலும் – கம்.யுத்2:16 258/2

மேல்


சொன்னாய் (7)

நீயோ சொன்னாய் அவனோ நிமிர் கானிடை வெம் நெறியில் – கம்.அயோ:4 45/2
யார் என கருதி சொன்னாய் இராவணற்கு அரிது என் என்றான் – கம்.ஆரண்:12 60/4
சொற்றவாறு அன்றியேயும் தோற்றி நீ என்றும் சொன்னாய்
கற்றவா நன்று போ என்று இனையன கழறலுற்றான் – கம்.யுத்1:9 82/3,4
உறுதியே சொன்னாய் என்னா உள்ளமும் வேறுபட்டான் – கம்.யுத்2:16 42/3
நிறம் கெட இனைய சொன்னாய் சனகன்-கொல் நினையின் ஐயா – கம்.யுத்2:17 65/4
சொன்னாய் இது நன்று துணிந்தனை நீ – கம்.யுத்2:18 14/1
ஏயது சொன்னாய் என்றான் இசையினுக்கு இசைந்த தோளான் – கம்.யுத்3:21 18/4

மேல்


சொன்னாயே (1)

சொன்னாயே நீ யாவன் அடா தொல் புரம் அட்டான் – கம்.சுந்:2 82/2

மேல்


சொன்னார் (18)

பிரைசம் ஒத்து இனிய சொல்லார் பேதை தாதியரில் சொன்னார் – கம்.பால:22 2/4
தூதர் உலகில் திரிதும் என்னும் உரை சொன்னார் – கம்.கிட்:14 51/4
சொன்னார் சொற்றது சிந்தை தோய்வு உற – கம்.கிட்:16 52/3
உறு வலி துணைவர் சொன்னார் ஒருப்பட்டான் பொருப்பை ஒப்பான் – கம்.சுந்:1 14/4
ஆண்டான் வலன் என்று அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார் – கம்.சுந்:1 59/4
தொலைவு இல் தானையை கதுமென வருக என சொன்னார் – கம்.சுந்:9 5/4
சுறு கொள நோக்குவான்-தன் செவி தொளை தீய சொன்னார் – கம்.சுந்:9 65/4
சுட்டிலது என்பது சொன்னார் – கம்.சுந்:13 55/4
இ பதி எய்தி நின்ற இராமன் என்று எவரும் சொன்னார்
ஒப்பினால் உரைக்கின்றாரோ உண்மையே உணர்த்தினாரோ – கம்.யுத்1:9 76/2,3
போயினது என்றும் சொன்னார் புகுந்தது போரும் என்றார் – கம்.யுத்1:9 79/4
தம்பியே சாற்றி போனான் என்பதும் சமைய சொன்னார் – கம்.யுத்1:9 80/4
தூர்த்தார் நறு முழு மென் மலர் இசை ஆசிகள் சொன்னார்
வேர்த்தார் நிருதர்கள் வானரர் வியந்தார் இவன் விசயம் – கம்.யுத்2:15 178/2,3
வந்தனன் என்ன சொன்னார் வரம்பு_இலா உவகை கூர்ந்து – கம்.யுத்2:16 124/3
தேவ மற்று இவர்கள் செய்கை கேள் என தெரிய சொன்னார் – கம்.யுத்3:20 2/4
சொன்னார் அவர் சொல் செவியில் தொடர்வோன் – கம்.யுத்3:21 3/1
மேயது சொன்னார் தூதர் தாதை-பால் விரைவின் வந்தான் – கம்.யுத்3:22 2/4
சொல் எடுத்து அமரர் சொன்னார் தாதையும் துணுக்கமுற்றான் – கம்.யுத்3:27 91/4
அனைவரும் தோற்க அண்ணல் வெல்க என்று ஆசி சொன்னார் – கம்.யுத்3:31 72/4

மேல்


சொன்னால் (2)

சொன்னால் அதுவே துணை ஆம் என தூய நங்கை – கம்.அயோ:4 145/3
உன்-கண் நான் அன்பின் சொன்னால் உறுதி என்று ஒன்றும் கொள்ளாய் – கம்.யுத்1:3 121/2

மேல்


சொன்னாள் (20)

சொன்னாள் ஆகாள் என முன் தொழு கேகயர்_கோன் மகளை – கம்.அயோ:4 36/2
தன்னால் நிகழ்ந்த எல்லாம் தானே தெரிய சொன்னாள் – கம்.அயோ:4 36/4
வெருவுவென் நங்கை என்றான் மீட்டு அவள் இனைய சொன்னாள் – கம்.ஆரண்:6 46/4
தோன்றிய தோன்றல்-தன்னை சுட்டினள் காட்டி சொன்னாள்
வான் தொடர் மூங்கில் தந்த வயங்கு வெம் தீ இது என்ன – கம்.ஆரண்:7 65/1,2
சொன்ன பின் உயிரை நீப்பான் துணிந்தனென் என்ன சொன்னாள் – கம்.ஆரண்:10 81/4
நினைவு அரிது ஆயற்கு ஒத்த நெறி எலாம் நினைந்து சொன்னாள் – கம்.ஆரண்:16 6/4
தூ மன நெடும் கண் தாரை நடுங்குவாள் இனைய சொன்னாள் – கம்.கிட்:11 47/4
எங்கள்-பால் என்ன சொன்னாள் அண்ணலும் இனைய சொன்னான் – கம்.கிட்:11 84/4
சோர்_குழலும் மற்று அவனொடு உற்றபடி சொன்னாள் – கம்.கிட்:14 55/4
ஆர்ந்தே பசி தீர்வென் இது ஆணை என்று அன்னள் சொன்னாள்
ஓர்ந்தானும் உவந்து ஒருவேன் நினது ஊழ் இல் பேழ் வாய் – கம்.சுந்:1 57/2,3
தொழும் தாள் வீரன் தூதுவன் முன் நின்று இவை சொன்னாள் – கம்.சுந்:2 90/4
ஏய்ந்தன அல்ல வெய்ய மாற்றங்கள் இனைய சொன்னாள் – கம்.சுந்:3 111/4
சொல் இது தெரிய கேட்டி துரும்பு என கனன்று சொன்னாள் – கம்.சுந்:3 112/4
தோகையும் சில வாசகம் இன்னன சொன்னாள் – கம்.சுந்:5 75/4
துஞ்சுறு பொழுதில் தந்தாய் துறக்கம் என்று உவந்து சொன்னாள்
மஞ்சு என வன் மென் கொங்கை வழிகின்ற மழை கண் நீராள் – கம்.சுந்:14 40/3,4
அங்கு உள தன்மை எல்லாம் அடியனேற்கு அறிய சொன்னாள்
திங்கள் ஒன்று இருப்பென் இன்னே திரு உளம் தீர்ந்த பின்னை – கம்.சுந்:14 45/2,3
சொல்லையே உரைத்தாய் என்றும் பழி கொண்டாய் என்ன சொன்னாள் – கம்.யுத்2:17 69/4
கூடினாள் என்ன நின்று செவியிடை குறுகி சொன்னாள்
தேடிய தெய்வம் அன்ன திரிசடை மறுக்கம் தீர்ப்பாள் – கம்.யுத்3:23 22/3,4
ஏண் இலா உடலம் நீக்கல் எளிது எனக்கு எனவும் சொன்னாள் – கம்.யுத்3:23 31/4
கரும் தடம் கண்ணும் நெஞ்சும் களித்திட இனைய சொன்னாள் – கம்.யுத்4:40 42/4

மேல்


சொன்னான் (84)

ஒருவனை தந்திடுதி என உயிர் இரக்கும் கொடும் கூற்றின் உளைய சொன்னான் – கம்.பால:6 11/4
மா இயல் நோக்கினாளை கொணர்க என வசிட்டன் சொன்னான் – கம்.பால:22 1/4
யாண்டு என இனிது கேட்டான் எயினர்_கோன் இதனை சொன்னான் – கம்.அயோ:13 41/4
வள்ளியோய் கேட்டி என்னா வசிட்ட மா முனிவன் சொன்னான் – கம்.அயோ:14 116/4
கொண்டனென் வாகை என்று படைஞரை குறித்து சொன்னான் – கம்.ஆரண்:7 66/4
துனையும் வாம் பரி தேரினன் தூடணன் சொன்னான் – கம்.ஆரண்:8 1/4
சொன்னான் நிருதர்க்கு இறை அம் மொழி சொல்லலோடும் – கம்.ஆரண்:10 133/1
கோள் உற கொதித்து விம்மி உழையரை கூவி சொன்னான் – கம்.ஆரண்:10 164/4
சொன்னான் அன்றே அன்னவனுக்கு துணிவு எல்லாம் – கம்.ஆரண்:11 8/4
சொன்னவனை ஏசின அரக்கர் பதி சொன்னான்
அன்னை உயிர் செற்றவனை அஞ்சி உறைகின்றாய் – கம்.ஆரண்:11 27/2,3
மற துறை வளர்த்தி மன்ன என்ன மாரீசன் சொன்னான் – கம்.ஆரண்:11 36/4
தகை உடை தம்பிக்கு அ நாள் சதுமுகன் தாதை சொன்னான் – கம்.ஆரண்:11 64/4
சொன்ன கேட்டு அவை கடைப்பிடிப்பாய் என சொன்னான் – கம்.கிட்:3 75/4
செவியுறு கேள்வி செல்வன் சென்னியின் இறைஞ்சி சொன்னான் – கம்.கிட்:7 124/4
சொன்னான் முற்றிய சொல்லின் எல்லையான் – கம்.கிட்:9 6/4
எங்கள்-பால் என்ன சொன்னாள் அண்ணலும் இனைய சொன்னான் – கம்.கிட்:11 84/4
ஏம்பல் வர தன் சிந்தை தெரிப்பான் இவை சொன்னான் – கம்.கிட்:17 20/4
துன்னும் ஆர் உயிர் உடலொடு சுடுவது ஓர் துயர் உழந்து இவை சொன்னான் – கம்.சுந்:2 197/4
துனை பரி தேர்-மேல் ஏறி சேறி என்று இனைய சொன்னான்
புனை மலர் தாரினானும் போர் அணி அணிந்து போனான் – கம்.சுந்:10 6/3,4
சுந்தர தோளை நோக்கி இராமனை தொழுது சொன்னான் – கம்.சுந்:10 18/4
சொன்னது துணிவில் கொண்டு சேறி என்று உணர சொன்னான் – கம்.சுந்:10 22/4
தோளுக்கு எல்லை ஒன்று இல்லை என்று அனுமனும் சொன்னான் – கம்.சுந்:11 38/4
ஏயவன் தூதன் சொன்னான் இராவணன் இதனை சொல்வான் – கம்.சுந்:12 82/4
அளவு உரையாமல் செய்தி ஆதி என்று அமைய சொன்னான் – கம்.சுந்:12 111/4
தூண் திரண்டு அனைய தோளான் பொருக்கென எழுந்து சொன்னான் – கம்.சுந்:14 49/4
தோள் தடங்களும் குலுங்க நக்கு இவை இவை சொன்னான் – கம்.யுத்1:2 100/4
துன்று தாரவன் பின்னரும் இனையன சொன்னான் – கம்.யுத்1:2 110/4
தோற்ற வந்தது ஓர் கனவு கண்டனன் என சொன்னான் – கம்.யுத்1:3 34/4
தொழுதியால் விரைவின் என்று கதிரவன் சிறுவன் சொன்னான் – கம்.யுத்1:4 121/4
தோள்கள் வீங்கி தன் தூதனை பார்த்து இவை சொன்னான் – கம்.யுத்1:5 69/4
நூல் வரை வழி செய்தானுக்கு அ நிலை நொய்தின் சொன்னான் – கம்.யுத்1:9 14/4
சுகன் இவன் அவனும் சாரன் என்பது தெரிய சொன்னான் – கம்.யுத்1:9 28/4
இந்திரன் முதுகு கண்ட இராவணற்கு ஏய சொன்னான் – கம்.யுத்1:9 70/4
இன்று இது வென்றி என்று என்று இராமனும் இரங்கி சொன்னான் – கம்.யுத்1:12 48/4
ஏயவன் எய்தினான் என்று அரசனை இறைஞ்சி சொன்னான் – கம்.யுத்1:13 3/4
சூரியன் மகனை தன்னை பிரியலன் நிற்க சொன்னான் – கம்.யுத்1:13 5/4
உம்பியை வாயில்-தோறும் நிலை தெரிந்து உணர்த்த சொன்னான்
தம்பியும் தானும் நிற்பதாயினான் சமைவு ஈது என்றான் – கம்.யுத்1:13 7/3,4
மாதுல தலைவன் பின்னும் அன்பின் ஓர் மாற்றம் சொன்னான் – கம்.யுத்1:13 14/4
தொல் நெடு நகரி காக்க விருபாக்க என்ன சொன்னான் – கம்.யுத்1:13 21/4
துரக்குவது அல்லால் வேறு ஓர் சொல் உண்டோ என்ன சொன்னான் – கம்.யுத்1:14 3/4
சய துறை அறனும் அஃதே என்று இவை சமைய சொன்னான் – கம்.யுத்1:14 8/4
ஊரிலே பட்டாய் என்றால் பழி என உளைய சொன்னான் – கம்.யுத்1:14 38/4
ஓய்வுறு சிந்தையானுக்கு உறாத பேர் உறுதி சொன்னான் – கம்.யுத்2:16 34/4
வாங்கும் என்று இனைய சொன்னான் அவன் அது மனத்து கொண்டான் – கம்.யுத்2:16 41/4
சூழ்க்கிற்பாய் அல்லை யாரும் தொழ நிற்பாய் என்ன சொன்னான் – கம்.யுத்2:16 159/4
எவ்வம் இல் ஆற்றலானை நோக்கி நின்று இனைய சொன்னான் – கம்.யுத்2:16 194/4
தோற்றனென் உனக்கு என் வன்மை சுருங்கும் என்று அரக்கன் சொன்னான் – கம்.யுத்2:16 196/4
சொல்லினால் சொல கற்றிலம் யாம் என சொன்னான் – கம்.யுத்2:16 231/4
சுந்தர பொன் தோளானை முகம் நோக்கி இவை சொன்னான் – கம்.யுத்2:16 348/4
தொட்டது ஓர் சுரிகையாளன் இருந்தனன் இனைய சொன்னான் – கம்.யுத்2:17 8/4
சொன்னான் இவை அதிகாயனும் வட மேருவை துணிப்பன் – கம்.யுத்2:18 171/4
தூணி பொன் புறத்தான் திண் தேர் இளவல்-மேல் தூண்ட சொன்னான் – கம்.யுத்2:18 178/4
சொன்னான் பிறர் யார் அஃது உணர்ந்து தொகுக்க வல்லார் – கம்.யுத்2:19 24/4
இழைத்தது பழுதே அன்றோ வீடண என்ன சொன்னான் – கம்.யுத்2:19 88/4
தன் பெரும் தம்பி என்றான் ஆம் என சாரன் சொன்னான் – கம்.யுத்2:19 90/4
இன்னது என்று அறியான் அன்னான் இனையது ஓர் மாற்றம் சொன்னான் – கம்.யுத்2:19 119/4
ஏகுமேல் வெல்வன் என்பது இராவணற்கு இளவல் சொன்னான் – கம்.யுத்2:19 180/4
சீரிது என்று அதனை உள்ள பரிசு எலாம் தெரிய சொன்னான் – கம்.யுத்2:19 234/4
அறம் தரு சிந்தை ஐய ஆர்த்தும் என்று அனுமன் சொன்னான் – கம்.யுத்2:19 272/4
உளை அது அன்று என்ன சொன்னான் உற்றுளது உணர்ந்திலாதான் – கம்.யுத்2:19 289/4
என்றனன் என்ன கேட்ட இராவணன் இதனை சொன்னான் – கம்.யுத்2:19 290/4
இன்னது நிகழ்ந்தது என்றார் அரக்கன் ஈது எடுத்து சொன்னான் – கம்.யுத்2:19 295/4
காண்டலும் நாணும் என்றான் மைந்தனும் கருத்தை சொன்னான் – கம்.யுத்2:19 299/4
சுந்தர தோளினானை நோக்கி நின்று இனைய சொன்னான் – கம்.யுத்3:21 16/4
வித்தகன் ஒருவன் செய்யும் வினையம் என்று இனைய சொன்னான் – கம்.யுத்3:21 28/4
சூளுற்றேன் இது சரதம் என்று இலக்குவன் சொன்னான் – கம்.யுத்3:22 60/4
தூர்த்தனை இளைய வீரன் தழுவினன் இனைய சொன்னான் – கம்.யுத்3:22 149/4
துனி இது என்-கொலோ சொல்லுதி விரைந்து என சொன்னான் – கம்.யுத்3:22 166/4
சுமை உடல் பொறை சுமக்க வந்தனென் என சொன்னான் – கம்.யுத்3:22 192/4
ஆய்ந்தவன் உற்றது எல்லாம் அவற்றினுக்கு அறிய சொன்னான் – கம்.யுத்3:24 61/4
அந்தரம் முழுதும் தானே அனையவர்க்கு அறிய சொன்னான் – கம்.யுத்3:26 1/4
அன்னது நல்லதேயால் அமைதி என்று அரக்கன் சொன்னான்
நல் மகன் உம்பி கூற நண்ணலார் ஆண்டு நண்ணி – கம்.யுத்3:26 14/1,2
ஏயன பன்னினன் இன்னன சொன்னான் – கம்.யுத்3:26 42/4
அமைக என்று இராமன் சொன்னான் அந்தரத்து அவனும் சென்றான் – கம்.யுத்3:26 89/4
என்னதோ நீயிர் என்னை இகழ்ந்தது என்று இனைய சொன்னான் – கம்.யுத்3:27 79/4
எண்ணிடை மகனை நோக்கி இராவணன் இனைய சொன்னான் – கம்.யுத்3:28 1/4
தொல் நெறி தயிலத்தோணி வளர்த்து-மின் என்ன சொன்னான் – கம்.யுத்3:29 61/4
தூண்டுகின்றது என்று அடி மலர் தொழுது அவன் சொன்னான் – கம்.யுத்3:31 33/4
ஒத்திலது என்ன சொன்னான் அவன் இவை உரைப்பதானான் – கம்.யுத்3:31 49/4
சோருதிர் என்னின் வெம் போர் தோற்றும் நாம் என்ன சொன்னான்
வீரன் மற்று அதனை கேட்ட இளையவன் விளம்பலுற்றான் – கம்.யுத்3:31 61/3,4
சொல்லுவர் என தொழுது நெஞ்சினொடு சொன்னான் – கம்.யுத்4:36 25/4
சோதனை நோக்கி செய்தி துடிப்பு இலை என்ன சொன்னான் – கம்.யுத்4:37 6/4
எ உயிர் பொறையும் நீங்க இரங்கி நின்று இனைய சொன்னான் – கம்.யுத்4:37 209/4
எது என அணங்கை நோக்கி இற்று என இராமன் சொன்னான் – கம்.யுத்4:41 25/4

மேல்


சொன்னேன் (5)

சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன் – கம்.அயோ:4 49/2
சிறந்தார் சொல்லும் நல் உரை சொன்னேன் செயல் எல்லாம் – கம்.அயோ:11 85/1
முன்னே சொன்னேன் கண்ட கனாவின் முடிவு அம்மா – கம்.சுந்:3 152/2
வேதனை நெஞ்சின் எய்த வெம்பி யான் விளைவ சொன்னேன்
சீதையை விடுதி-ஆயின் தீரும் இ தீமை என்றான் – கம்.யுத்1:9 81/3,4
எய்து இற துணித்து வீழ்த்தல் இனிது அன்று என்று இனைய சொன்னேன்
செய் திறன் இனி வேறு உண்டோ விதியை யார் தீர்க்ககிற்பார் – கம்.யுத்2:16 166/3,4

மேல்


சொனாய் (2)

செயிர் உற புலை சிந்தையால் என் சொனாய் தீயோய் – கம்.அயோ:2 71/4
அவியை நாய் வேட்டது என்ன என் சொனாய் அரக்க என்னா – கம்.ஆரண்:12 67/4

மேல்


சொனார் (1)

கடிந்திட யார் சொனார் கருது நூல் வலாய் – கம்.யுத்4:40 39/4

மேல்