அ – முதல் சொற்கள் பகுதி 4 – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அலர்க 3
அலர்குவது 1
அலர்த்து 1
அலர்தரு 1
அலர்ந்த 18
அலர்ந்ததாம் 1
அலர்ந்தன்று 1
அலர்ந்தன்று-மன்னே 1
அலர்ந்தன 1
அலர்ந்தால் 1
அலர்ந்திட 1
அலர்ந்து 4
அலர்வது 2
அலர 1
அலரா 1
அலரி 29
அலரியும் 1
அலரியொடு 1
அலரியோன் 1
அலரில் 1
அலரின் 6
அலரின்-மேல் 1
அலரும் 4
அலரே 14
அலவ 1
அலவலை 1
அலவன் 25
அலவனும் 1
அலவனொடு 2
அலவால் 2
அலவு-உற்று 3
அலவு-உற 1
அலவும் 1
அலவோ 2
அலள் 1
அலளேனும் 1
அலற 15
அலறவும் 1
அலறி 12
அலறிய 3
அலறு 1
அலறும் 2
அலன் 15
அலா 7
அலாதன 3
அலாதார் 1
அலாதிருக்கலாவது 1
அலாது 19
அலாமை 2
அலார் 1
அலால் 64
அலி 2
அலியினில் 1
அலிர் 2
அலீர் 2
அலீரோ 1
அலென் 2
அலேன் 4
அலை 81
அலை-கொள் 1
அலை-மிசை 1
அலை_கடல் 4
அலை_கடலும் 1
அலை_புனல் 1
அலை_ஆழி 1
அலைக்க 5
அலைக்கல் 1
அலைக்கின்ற 1
அலைக்கு 1
அலைக்கும் 22
அலைக்கும்-காலையும் 1
அலைக்குமே 1
அலைகள் 1
அலைகளை 1
அலைகளோடும் 1
அலைத்த 15
அலைத்த-கால் 1
அலைத்ததற்கு 1
அலைத்தரும் 1
அலைத்தரூஉம் 3
அலைத்தல் 1
அலைத்தலின் 4
அலைத்தன்றே 1
அலைத்தாள் 1
அலைத்தி 1
அலைத்தீவாயோ 1
அலைத்து 25
அலைந்த 1
அலைந்தன 1
அலைந்து 2
அலைப்ப 20
அலைப்பவும் 3
அலைப்பாள் 1
அலைப்புண்டது 1
அலைப்புண்டார்-அரோ 1
அலைப்புண்டு 2
அலைப்பேன் 1
அலைபெற்ற 1
அலைய 3
அலையது 1
அலையர் 1
அலையல் 2
அலையா 3
அலையாமல் 1
அலையில் 1
அலையின் 1
அலையும் 1
அலையோ 2
அலைவாய் 2
அலைவு 1
அலைஇயர் 1
அவ்வவ் 1
அவ்வவர் 2
அவ்வவர்க்கு 3
அவ்வவை 1
அவ்வழி 11
அவ்வளவில் 1
அவ்வளவு 2
அவ்வாறு 1
அவ்விடை 1
அவ்வியம் 2
அவ்வும் 3
அவ்வே 5
அவ்வை 1
அவச 1
அவசத்தை 1
அவசம் 2
அவசன் 1
அவட்கு 6
அவட்கோ 1
அவண் 53
அவண்-நின்றும் 2
அவண 8
அவணது 3
அவணர் 2
அவணிர் 1
அவணை 1
அவத்தன் 1
அவதரித்தனை 1
அவதரித்தான் 1
அவதரித்திடும்-மின் 2
அவதரித்தீர் 1
அவதரித்து 1
அவதி 17
அவதியில் 1
அவதியின் 1
அவதியின்-கண் 1
அவதியை 1
அவந்தனாய் 1
அவந்திகர் 1
அவம் 6
அவமதித்து 1
அவயம் 6
அவயமும் 1
அவயவங்கள் 1
அவயவம் 2
அவர் 345
அவர்-தம் 8
அவர்-தம்-மேல் 1
அவர்-பால் 2
அவர்-மேல் 1
அவர்-வயின் 10
அவர்-உடை 1
அவர்_காண் 1
அவர்க்கு 31
அவர்க்கே 2
அவர்கள் 9
அவர்களால் 1
அவர்களே 1
அவர்களை 1
அவர 1
அவரது 1
அவரவர் 5
அவரால் 2
அவரிடை 1
அவரின் 1
அவரினும் 3
அவருடன் 1
அவருடை 1
அவரும் 14
அவருழை 1
அவருள் 6
அவரே 6
அவரை 43
அவரையும் 2
அவரையே 1
அவரையொடு 1
அவரொடு 6
அவரொடும் 5
அவரோ 14
அவரோடு 1
அவரோடே 1
அவல் 17
அவல்-தொறும் 1
அவல்-தோறு 1
அவல 11
அவலத்திடை 1
அவலத்து 1
அவலம் 34
அவலம்தான் 1
அவலமும் 3
அவலமொடு 4
அவலவும் 1
அவலாக 1
அவலித்திலர் 1
அவலிப்பாய் 1
அவலும் 1
அவவு 3
அவள் 90
அவள்-தன் 1
அவள்-தன்னையும் 1
அவள்-தானும் 1
அவள்-வயின் 2
அவளாக 1
அவளின் 1
அவளுக்கு 2
அவளுக்கே 1
அவளும் 14
அவளே 3
அவளை 10
அவளொடு 3
அவளோடும் 1
அவற்கு 28
அவற்றது 1
அவற்றால் 1
அவற்றிற்கும் 1
அவற்றின் 9
அவற்றினால் 2
அவற்றினுக்கு 5
அவற்றினை 1
அவற்று 7
அவற்றுக்கு 2
அவற்றுடனே 1
அவற்றுள் 5
அவற்றை 7
அவற்றையும் 2
அவற்றொடு 1
அவற்றொடும் 2
அவற்றோடு 1
அவன் 564
அவன்-கண் 1
அவன்-தன் 4
அவன்-தன்னை 3
அவன்-தனாலே 1
அவன்-தனை 4
அவன்-நின்றும் 1
அவன்-பால் 2
அவன்-மேல் 2
அவன்-மேலே 1
அவன்-வயின் 5
அவன்தான் 1
அவனது 1
அவனால் 1
அவனி 17
அவனி-நின்றும் 1
அவனிக்கு 1
அவனிடை 2
அவனியில் 5
அவனியும் 1
அவனியை 2
அவனில் 1
அவனிலும் 1
அவனின் 3
அவனினும் 1
அவனுக்கு 4
அவனுடை 3
அவனும் 36
அவனுழை 1
அவனே 8
அவனே-கொல் 1
அவனை 57
அவனை-தானும் 1
அவனையும் 1
அவனையே 2
அவனொடு 16
அவனொடும் 3
அவனோ 2
அவனோடு 3
அவனோடும் 2
அவா 3
அவா-உற்றனை 1
அவா-உற்று 1
அவாம் 8
அவாவதுவோ 1
அவாவினால் 2
அவாவு 1
அவாவும் 2
அவாவுற 1
அவாவுறு 1
அவாவுறும் 1
அவாவை 1
அவாவொடு 1
அவாஅம் 1
அவி 13
அவிக்க 1
அவிக்கின்றாரின் 1
அவிக்கும் 2
அவிக 1
அவிச்சை 1
அவிசும் 1
அவிஞ்சை 1
அவிஞ்சையர் 1
அவிஞ்சையும் 1
அவித்த 5
அவித்தவர் 2
அவித்தன்றே 1
அவித்தான் 1
அவித்து 9
அவிதர 1
அவிந்த 7
அவிந்தது 4
அவிந்தவர் 1
அவிந்தன்று 1
அவிந்தன 5
அவிந்தனர் 2
அவிந்தார் 2
அவிந்திருப்ப 1
அவிந்து 20
அவிந்துக 1
அவிந்துளது 1
அவிநயம் 1
அவிப்ப 4
அவிப்பதற்கு 1
அவிப்பான் 2
அவிப்பானும் 1
அவிய 14
அவியன் 2
அவியா 3
அவியும் 1
அவியுறு 1
அவியை 1
அவிர் 118
அவிர்-தொறும் 1
அவிர்தலான் 1
அவிர்ந்து 2
அவிர்பு 2
அவிர்வர 2
அவிர்வரும் 2
அவிர்வன 1
அவிவதற்கு 1
அவிவது 1
அவிழ் 118
அவிழ்க்கும் 2
அவிழ்த்த 3
அவிழ்த்தற்கு 1
அவிழ்த்து 1
அவிழ்ந்த 44
அவிழ்ந்தது 1
அவிழ்ந்தன 1
அவிழ்ந்தனர் 1
அவிழ்ந்து 11
அவிழ்ப்ப 2
அவிழ்பு 2
அவிழ 19
அவிழவும் 1
அவிழா 3
அவிழினும் 1
அவிழும் 3
அவினி 10
அவுணத்தேர் 1
அவுணர் 32
அவுணர்-தம் 1
அவுணர்-தாமும் 1
அவுணர்-தாமோ 1
அவுணர்க்கு 1
அவுணர்க்கும் 1
அவுணர்கள் 1
அவுணர்கள்தாம் 1
அவுணரும் 7
அவுணரேதான் 1
அவுணரை 3
அவுணரோடு 1
அவுணன் 8
அவுணனால் 1
அவை 220
அவை-தம்மை 1
அவை-தொறும் 1
அவை_களத்தானும் 1
அவை_அகம் 1
அவை_அவை 4
அவைதாம் 1
அவைப்பு 2
அவைப்பு-உறு 1
அவையத்தார் 1
அவையத்து 11
அவையல் 1
அவையா 1
அவையில் 1
அவையிற்று 1
அவையின் 1
அவையும் 8
அவையுள் 1
அவையே 4
அழ 26
அழக 1
அழகற்கு 3
அழகன் 5
அழகனும் 6
அழகனே 2
அழகனை 2
அழகிது 8
அழகிய 1
அழகியாளும் 1
அழகிற்கு 2
அழகிற்று 4
அழகிற்றே 1
அழகின் 4
அழகினார் 1
அழகினாள் 1
அழகினாளை 1
அழகினுக்கு 3
அழகினை 2
அழகு 39
அழகு-செய்ய 1
அழகு_அரு 1
அழகுக்கு 1
அழகும் 6
அழகுற 1
அழகை 5
அழகொடு 1
அழகோ 1
அழல் 117
அழல்கின்றார் 1
அழல்தரும் 1
அழல்பட 1
அழல்வாய் 1
அழல்வீர் 1
அழல 4
அழலா 1
அழலாதோ 1
அழலால் 1
அழலிற்றாய் 1
அழலின் 2
அழலும் 9
அழலே 1
அழலோடும் 1
அழவும் 1
அழற்கொடியோன் 1
அழன்ற 3
அழன்றது 1
அழன்றார் 1
அழன்றாள் 1
அழன்றான் 3
அழன்றில 1
அழன்று 7
அழாஅ 1
அழாஅதீமோ 1
அழாஅம் 1
அழாஅல் 4
அழாஅற்கோ 1
அழி 125
அழி_காலம் 1
அழி_தக்கன்றால் 1
அழி_தக்கன்றே 1
அழி_தக்காள் 1
அழி_தக 6
அழி_தகவு 1
அழிக்கின்றான் 1
அழிக்குநரும் 1
அழிக்கும் 10
அழிக்கும்-ஆயின் 1
அழிக்குமாறு 1
அழிகளின் 1
அழிகிலை 1
அழிகிற்றே 1
அழிகின்ற 3
அழிகின்றேன் 1
அழிசி 3
அழித்த 11
அழித்ததன் 1
அழித்தது 2
அழித்தரும் 1
அழித்தலின் 2
அழித்தலும் 1
அழித்தவன் 1
அழித்தனர் 3
அழித்தனரே 1
அழித்தனள் 1
அழித்தனனால் 1
அழித்தனை 1
அழித்தால் 1
அழித்தாள் 1
அழித்தான் 3
அழித்து 32
அழித்தும் 1
அழிதர 8
அழிதரு 2
அழிதல் 2
அழிந்த 32
அழிந்ததனினும் 1
அழிந்தது 14
அழிந்ததேனும் 1
அழிந்ததோ 1
அழிந்தன்றோ 1
அழிந்தன 6
அழிந்தனர் 1
அழிந்தனள் 1
அழிந்தனன் 2
அழிந்தார் 5
அழிந்தால் 1
அழிந்தான் 2
அழிந்தான்-கொல் 1
அழிந்தான்-அரோ 1
அழிந்திட 3
அழிந்திடல் 1
அழிந்திடா 1
அழிந்திலது 1
அழிந்து 82
அழிந்து-நின்று 1
அழிந்தும் 1
அழிந்துளர் 1
அழிந்துளார் 1
அழிந்தேயும் 1
அழிந்தோர் 2
அழிந்தோர்க்கு 1
அழிப்ப 3
அழிப்படுத்த 1
அழிப்பதற்கு 1
அழிப்பதனை 1
அழிப்பது 1
அழிப்பர் 2
அழிப்பவும் 1
அழிப்பாய் 1
அழிப்பான் 1
அழிப்பு 1
அழிபட 1
அழிபடு 1
அழிபவள் 1
அழிபு 4
அழிய 41
அழியரோ 1
அழியல் 2
அழியல்-பாலிர் 1
அழியலள்-மன்னே 1
அழியா 11
அழியாத 6
அழியாது 4
அழியாதோ 1
அழியாநின்ற 1
அழியாமை 2
அழியான் 1
அழியானோ 1
அழியினும் 2
அழியுநர் 1
அழியும் 13
அழியும்-கால் 1
அழியேல் 1
அழிவதற்கு 2
அழிவதற்கும் 1
அழிவதின் 1
அழிவது 6
அழிவதும் 1
அழிவர் 1
அழிவர 1
அழிவராம் 1
அழிவலோ 1
அழிவாய்-கொல் 1
அழிவார் 2
அழிவால் 1
அழிவாள் 5
அழிவான் 4
அழிவானை 1
அழிவானையும் 1
அழிவித்து 1
அழிவின் 2
அழிவினை 1
அழிவு 40
அழிவு-உற்று 1
அழிவு-உற 1
அழிவு_இல் 4
அழிவுபட 1
அழிவும் 3
அழிவுற்ற 2
அழிவுற்றவால் 1
அழிவுற்றாள் 1
அழிவுற்றான் 1
அழிவுற்றிலாதான் 1
அழிவுற்று 1
அழிவுற 1
அழிவுறு 1
அழிவேனோ 1
அழிவொடு 2
அழீஇ 2
அழு 8
அழுக்கின் 1
அழுக்கு 2
அழுக 1
அழுகல் 1
அழுகின்ற 4
அழுகின்றேன் 1
அழுகுவர் 1
அழுகை 3
அழுகையோடு 1
அழுங்க 19
அழுங்கல் 30
அழுங்கலின் 1
அழுங்கலோ 1
அழுங்கன்-மின் 1
அழுங்கா 3
அழுங்கி 7
அழுங்கிய 4
அழுங்கின் 1
அழுங்கின்று 2
அழுங்கினன் 2
அழுங்கினனே 1
அழுங்கினான் 2
அழுங்கினை 2
அழுங்கு 3
அழுங்குக 1
அழுங்குதல் 1
அழுங்கும் 3
அழுங்குமால் 1
அழுங்குவர் 2
அழுங்குவல் 1
அழுங்குவார் 1
அழுங்குவான் 1
அழுங்குவானும் 1
அழுங்குவேன் 1
அழுங்குறு 1
அழுங்குறும் 1
அழுத்த 2
அழுத்தலால் 1
அழுத்தலின் 2
அழுத்தலும் 1
அழுத்தலோடும் 1
அழுத்தி 10
அழுத்திய 12
அழுத்தியாள் 1
அழுத்தியும் 1
அழுத்தினன் 2
அழுத்தினான் 2
அழுத்து-மின் 1
அழுத 29
அழுதல் 6
அழுதலும் 2
அழுதவால் 1
அழுதன 1
அழுதனர் 6
அழுதனள் 7
அழுதனன் 1
அழுதனை 2
அழுதார் 3
அழுதாரால் 1
அழுதாள் 8
அழுதான் 4
அழுதி 1
அழுதியோ 1
அழுதிலர் 1
அழுது 39
அழுதுமோ 1
அழுந்த 21
அழுந்தா 1
அழுந்தா-முன்னம் 1
அழுந்தா-முனம் 1
அழுந்தாதவனை 1
அழுந்தாது 1
அழுந்தி 3
அழுந்திட 2
அழுந்திய 7
அழுந்தியது 2
அழுந்திலர் 1
அழுந்தின 6
அழுந்தினர் 7
அழுந்தினன் 1
அழுந்து 8
அழுந்துகின்ற 2
அழுந்துகின்றது 1
அழுந்துகின்றன 1
அழுந்துகின்றேன் 2
அழுந்துதலால் 1
அழுந்துபட்டு 2
அழுந்துபட 4
அழுந்துபடு 1
அழுந்தும் 5
அழுந்துவார் 1
அழுந்துற 4
அழுந்தூர் 1
அழுந்தேல் 1
அழுந்தை 1
அழுப 1
அழும் 11
அழும்பில் 2
அழும்பு 1
அழுமே 4
அழுவ 6
அழுவத்தான் 1
அழுவத்து 27
அழுவத்துள் 3
அழுவது 1
அழுவதும் 1
அழுவதே 3
அழுவம் 12
அழுவம்-தன்னுள் 1
அழுவவாம் 1
அழுவாய் 1
அழுவாள் 3
அழுவானை 1
அழுவேன் 2
அழுவோள் 1
அழூஉம் 4
அழை 2
அழைக்க 2
அழைக்கின்ற 1
அழைக்கின்றாரும் 1
அழைக்கும் 3
அழைக்குமாம் 1
அழைக்குமே 1
அழைத்த 6
அழைத்தது 6
அழைத்தல் 2
அழைத்தலின் 1
அழைத்தலும் 1
அழைத்தவன் 1
அழைத்தனள் 1
அழைத்தனன் 2
அழைத்தனனால் 1
அழைத்தார் 2
அழைத்தாள் 1
அழைத்தான் 1
அழைத்தி 1
அழைத்திட 1
அழைத்திலை 1
அழைத்தீர்கள் 1
அழைத்து 17
அழைத்து-உழி 1
அழைப்ப 4
அழைப்பது 1
அழைப்பதே 1
அழைப்பன 1
அழைப்பு 1
அழையா 1
அழையாய் 1
அள் 6
அள்ள 1
அள்ளப்பட்டு 1
அள்ளல் 27
அள்ளற்கு 1
அள்ளனை 1
அள்ளி 25
அள்ளிக்கொண்டு 1
அள்ளியே 1
அள்ளின 3
அள்ளினர் 1
அள்ளினள் 1
அள்ளினன் 2
அள்ளூர் 1
அளக்க 5
அளக்க_அரிய 1
அளக்க_அரும் 2
அளக்கர் 15
அளக்கரின் 1
அளக்கரை 1
அளக்கரொடு 1
அளக்கரோடும் 1
அளக்கவும் 1
அளக்கின்ற 1
அளக்கும் 3
அளக்குறல்-பாலும் 1
அளக 12
அளகத்து 1
அளகபந்தி 1
அளகம் 3
அளகின் 1
அளகு 1
அளகை 4
அளகையின் 1
அளகையும் 1
அளத்தல் 1
அளத்தலின் 1
அளத்தற்கு 1
அளத்து 1
அளந்த 14
அளந்தது 2
அளந்தவர்-வயின் 1
அளந்தவன் 4
அளந்தவன்-தன் 1
அளந்தன 1
அளந்தால் 1
அளந்தாளை 1
அளந்தான் 9
அளந்து 34
அளந்துகொண்ட 1
அளந்தோன் 1
அளப்ப 32
அளப்ப_அரிது 2
அளப்ப_அரிய 2
அளப்ப_அரும் 17
அளப்பது 1
அளப்பன 1
அளப்பு 12
அளப்பு_அரிதால் 1
அளப்பு_இல 2
அளப்பு_இலாத 1
அளம் 3
அளவது 2
அளவதோ 1
அளவல் 1
அளவளாய் 3
அளவளாவுதல் 1
அளவளாவுவார் 1
அளவா 4
அளவால் 1
அளவி 6
அளவிட 1
அளவிடல் 4
அளவிடல்_அரு 1
அளவிடல்_அரும் 1
அளவிடற்கு 3
அளவிடு 1
அளவிய 3
அளவியது 2
அளவில் 23
அளவிற்று 2
அளவிற்றேனும் 1
அளவின் 8
அளவின்-கண் 2
அளவின்று 1
அளவின 1
அளவினம் 1
அளவினில் 6
அளவினும் 4
அளவினோ 1
அளவு 92
அளவு-உறு 1
அளவு_அளவு 1
அளவு_அற்றன 1
அளவு_அற்றார்கள் 1
அளவு_அறு 5
அளவு_அறும் 1
அளவு_இல் 22
அளவு_இலா 3
அளவு_இலாத 2
அளவு_இலாதது 1
அளவு_இலாதன 1
அளவு_இறந்து 1
அளவுபு 1
அளவும் 21
அளவுறு 1
அளவே 9
அளவை 45
அளவைக்கு 1
அளவைத்து 1
அளவையது 1
அளவையாய் 1
அளவையால் 1
அளவையான் 1
அளவையில் 5
அளவையின் 14
அளவையும் 3
அளவையுள் 1
அளவையோ 1
அளற்றிடை 1
அளற்று 3
அளறது 1
அளறு 11
அளறுபட்டு 1
அளா 1
அளாம் 1
அளாய் 2
அளாய 2
அளாயது 1
அளாயின 1
அளாவி 4
அளாவிய 8
அளாவியும் 2
அளாவுற 1
அளி 41
அளி-மதி 3
அளி_குலம் 1
அளிக்க 5
அளிக்கல்-பாலை 1
அளிக்கின்ற 1
அளிக்கின்றது 1
அளிக்கின்றான் 1
அளிக்கு 1
அளிக்கும் 41
அளிக்கும்-கால் 2
அளிக்கும்மே 1
அளிக்குவை 1
அளிகள் 2
அளித்த 27
அளித்த-கால் 6
அளித்த_கால் 1
அளித்தது 7
அளித்ததுவும் 1
அளித்தருள் 1
அளித்தருளினான் 1
அளித்தல் 4
அளித்தலின் 2
அளித்தலும் 5
அளித்தவர் 1
அளித்தவன் 4
அளித்தவாறு 1
அளித்தற்கு 1
அளித்தன 3
அளித்தனம் 1
அளித்தனர் 1
அளித்தனவும் 1
அளித்தனன் 4
அளித்தனென் 1
அளித்தனை 3
அளித்தாய் 1
அளித்தார் 1
அளித்தாள் 1
அளித்தாற்கு 1
அளித்தான் 2
அளித்தானே 1
அளித்தி 9
அளித்திட்டு 1
அளித்தியால் 1
அளித்திர் 1
அளித்து 24
அளித்தும் 2
அளித்துளது 2
அளித்தே 1
அளித்தோம் 1
அளித்தோன் 1
அளிதோ 12
அளிந்த 1
அளிந்த-போது 1
அளிந்தவை 1
அளிந்து 1
அளிப்ப 7
அளிப்பதற்கு 1
அளிப்பது 4
அளிப்பரேல் 1
அளிப்பவர் 1
அளிப்பன 1
அளிப்பனன் 1
அளிப்பாய் 2
அளிப்பார் 1
அளிப்பாளை 1
அளிப்பான் 7
அளிப்பினும் 1
அளிப்பு 1
அளிப்பென் 2
அளிப்போரும் 1
அளிமே 1
அளிய 14
அளியத்தாய் 1
அளியத்தேன் 4
அளியத்தேனுக்கு 1
அளியதாம் 1
அளியது 1
அளியம் 2
அளியர் 11
அளியர்தாம் 1
அளியரோ 4
அளியவோ 1
அளியள் 25
அளியளோ 1
அளியன் 6
அளியன்தானே 1
அளியன 1
அளியாது 1
அளியால் 1
அளியிர் 1
அளியின் 3
அளியும் 5
அளியென் 4
அளியே 1
அளியேன் 4
அளியை 6
அளியொடு 1
அளை 59
அளை-வயின் 2
அளை_அகம் 1
அளைக்கு 1
அளைந்த 4
அளைந்தது 1
அளைந்தாள் 1
அளைந்து 5
அளைய 2
அளையில் 1
அளையின் 1
அளைஇ 18
அளைஇய 6
அற்கமொடு 1
அற்கள் 1
அற்கு 3
அற்சிர 5
அற்சிரத்து 2
அற்சிரம் 14
அற்பம் 1
அற்பின் 4
அற்பு 2
அற்புடை 1
அற்புத 3
அற்புதம் 2
அற்புதரே 1
அற்புதன் 3
அற்ற 55
அற்ற-கால் 1
அற்ற-போது 1
அற்றத்து 2
அற்றதால் 2
அற்றது 18
அற்றதே 1
அற்றதேல் 1
அற்றம் 19
அற்றம்தான் 2
அற்றவர் 1
அற்றவன் 1
அற்றவாம் 1
அற்றவாறு 1
அற்றன்று 1
அற்றன 41
அற்றனரே 1
அற்றனை 1
அற்றா 5
அற்றாய் 3
அற்றார் 16
அற்றார்கள் 1
அற்றாராம் 1
அற்றால் 4
அற்றாள் 1
அற்றான் 2
அற்றான்-கொல் 1
அற்றானும் 1
அற்றிட 3
அற்றில 1
அற்றிலது 1
அற்றீர் 1
அற்று 83
அற்றும் 1
அற்றே 18
அற்றேன் 4
அற்றை 4
அற்றை_நாள் 1
அற்றைய 1
அற்றோ 3
அற்றோர் 1
அற 353
அற_மூர்த்தி 1
அறக்கண் 1
அறங்கள் 4
அறங்கூறவையமும் 1
அறத்தகை 1
அறத்தவரே 1
அறத்தவரை 1
அறத்தாலும் 1
அறத்தாறு 3
அறத்தாறுதான் 1
அறத்தில் 1
அறத்தில்-நின்று 1
அறத்தின் 24
அறத்தின்-நின்று 1
அறத்தின்-ஊங்கு 1
அறத்தினது 2
அறத்தினால் 3
அறத்தினில் 1
அறத்தினுக்கு 1
அறத்தினும் 1
அறத்தினுள் 1
அறத்தினை 5
அறத்தினொடு 1
அறத்து 9
அறத்துக்கு 3
அறத்துறை 2
அறத்தை 17
அறத்தொடு 6
அறத்தொடும் 6
அறத்தோர் 2
அறந்தான் 1
அறநிலை 1
அறநெறி 4
அறம் 186
அறம்-தலை 2


அலர்க (3)

நாணும் விட்டேம் அலர்க இ ஊரே – நற் 15/10
சிறிது ஆங்கே மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க என – கலி 60/27
ஆற்றேன் தெய்ய அலர்க இ ஊரே – அகம் 370/16

மேல்


அலர்குவது (1)

அந்தர நெடு வான் மீன் அவண் அலர்குவது என்ன – கம்.பால:23 26/3

மேல்


அலர்த்து (1)

மினல் மணி குலம் துவன்றி வில் அலர்த்து விண் குலாய் – கம்.கிட்:7 6/1

மேல்


அலர்தரு (1)

ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல் – பரி 11/31

மேல்


அலர்ந்த (18)

அலர்ந்த ஆம்பல் அக மடிவையர் – பதி 27/3
அலர்ந்த புகழோன் தாதை ஆகலின் – பரி 4/14
பாலோடு அலர்ந்த முலை மறந்து முற்றத்து – கலி 81/7
தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும் – கலி 114/18,19
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே – அகம் 238/17,18
அந்த மா மதில் புறத்து அகத்து எழுந்து அலர்ந்த நீள் – கம்.பால:3 15/1
செயிர் இன்றி அலர்ந்த பொற்பும் சிந்தையும் உணர்வும் தேசும் – கம்.பால:21 8/2
ஆளகத்தினோடு அரமிய தலத்தினும் அலர்ந்த
வாள் அரத்த வேல் வண்டொடு கொண்டைகள் மயங்க – கம்.அயோ:1 53/2,3
அ பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா – கம்.அயோ:3 112/4
ஆவும் அழுத அதன் கன்று அழுத அன்று அலர்ந்த
பூவும் அழுத புனல் புள் அழுத கள் ஒழுகும் – கம்.அயோ:4 98/1,2
அலர்ந்த பைம் கூழ் அகன் குள கீழன – கம்.அயோ:11 25/1
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண யான் காற்றின் வேந்தற்கு – கம்.கிட்:2 15/3
தழை உலாவு சந்து அலர்ந்த சாரல் சாரல் அல்லவேல் – கம்.கிட்:7 2/2
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை – கம்.சுந்:3 20/3
நாரம் உண்டு அலர்ந்த செம் கேழ் நளினம் என்று உரைக்க நாணும் – கம்.சுந்:4 52/2
அருக்கன் மா மகன் ஆடக குன்றின்-மேல் அலர்ந்த
முருக்கின் கானகம் ஆம் என குருதி நீர் மூட – கம்.யுத்3:22 170/1,2
அ வழி இராமனும் அலர்ந்த தாமரை – கம்.யுத்4:40 37/1
அண்ணலே காண்டியால் அலர்ந்த தாமரை – கம்.யுத்4:41 104/1

மேல்


அலர்ந்ததாம் (1)

அ புடை அலங்கு மீன் அலர்ந்ததாம் என – கம்.ஆரண்:14 99/1

மேல்


அலர்ந்தன்று (1)

களவும் கைம்மிக அலர்ந்தன்று அன்னையும் – அகம் 325/4

மேல்


அலர்ந்தன்று-மன்னே (1)

முயங்கினன் செலினே அலர்ந்தன்று-மன்னே
துத்தி பாந்தள் பைத்து அகல் அல்குல் – குறு 294/4,5

மேல்


அலர்ந்தன (1)

புதியன அலர்ந்தன புதவ ராசியே – கம்.அயோ:2 38/4

மேல்


அலர்ந்தால் (1)

முத்து உரு கொண்டு செம் முளரி அலர்ந்தால்
ஒத்திருக்கும் எழில் உடைய இ ஒளியால் – கம்.பால:5 118/1,2

மேல்


அலர்ந்திட (1)

ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திட
தேம்பும் நுண் இடை நோவ திரள் முலை – கம்.யுத்4:40 8/1,2

மேல்


அலர்ந்து (4)

அம்பல் மூதூர் அலர்ந்து
நோய் ஆகின்று அது நோயினும் பெரிதே – நற் 272/9,10
அம் சினை பாதிரி அலர்ந்து என – ஐங் 346/2
போது அவிழ் தளவொடு பிடவு அலர்ந்து கவினி – ஐங் 412/2
ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம் – பரி 6/105

மேல்


அலர்வது (2)

அலர்வது அன்று-கொல் இது என்று நன்றும் – நற் 339/2
ஆம்பலும் என்ற-போது நின்ற போது அலர்வது உண்டோ – கம்.அயோ:6 3/4

மேல்


அலர (1)

கள் கமழ் அலர தண் நறும் காவி – நற் 123/6

மேல்


அலரா (1)

கடல் தரு முகில் ஒளிர் கமலம் அது அலரா
வட வரையுடன் வரு செயல் என மறையும் – கம்.பால:5 129/1,2

மேல்


அலரி (29)

அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது – முல் 10
பைம் கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி
அம் தொடை ஒரு காழ் வளைஇ செம் தீ – குறி 117,118
தாது அவிழ் அலரி தா சினை பிளந்து – குறி 149
தண் கமழ் அலரி தாஅய் நன் பல – குறி 197
அலரி விரிந்த விடியல் வைகினிர் கழி-மின் – மலை 196
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி – நற் 118/9
மா கொடி அடும்பின் மா இதழ் அலரி
கூந்தல் மகளிர் கோதை கூட்டும் – நற் 145/2,3
அரும்பு அவிழ் அலரி சுரும்பு உண் பல் போது – நற் 214/4
கூதிர் கூதளத்து அலரி நாறும் – நற் 244/2
அத்த குமிழின் ஆய் இதழ் அலரி
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம் – நற் 286/2,3
மாரி பித்திகத்து ஈர் இதழ் அலரி
நறும் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில் – நற் 314/3,4
கான முல்லை கய வாய் அலரி
பார்ப்பன மகளிர் சாரல் புறத்து அணிய – நற் 321/3,4
சிறு வீ முல்லை பெரிது கமழ் அலரி
தானும் சூடினன் இளைஞரும் மலைந்தனர் – நற் 361/1,2
கூதிர் முல்லை குறும் கால் அலரி
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த – நற் 366/5,6
தளை அவிழ் அலரி தண் நறும் கோதை – நற் 367/9
விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி
அரவு கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப – கலி 64/3,4
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இரும் கதுப்பின் நெல்லொடு தயங்க – அகம் 86/15,16
குறும் புதல் பிடவின் நெடும் கால் அலரி
செம் நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப – அகம் 154/4,5
அலங்கு குலை அலரி தீண்டி தாது உக – அகம் 178/10
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன் – அகம் 182/16
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம் – அகம் 183/11,12
கொய் குழை அதிரல் வைகு புலர் அலரி
சுரி இரும் பித்தை சுரும்பு பட சூடி – அகம் 213/4,5
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து – அகம் 229/17
சுரும்பு சூழ் அலரி தைஇ வேய்ந்த நின் – அகம் 257/7
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி – அகம் 353/20
போது அவிழ் அலரி நாரின் தொடுத்து – புறம் 371/3
அன்று அவண் இறுத்தனர் அலரி கீழ் திசை – கம்.கிட்:12 1/1
அலரி தனி ஆழி புனை தேர் இது எனில் அன்றால் – கம்.யுத்4:36 17/1
சூடு உறும் மேனிய அலரி தோகையை – கம்.யுத்4:40 83/3

மேல்


அலரியும் (1)

அலரியும் முந்து செல்லும் ஆறு நீத்து அஞ்சி அப்பால் – கம்.யுத்3:30 5/4

மேல்


அலரியொடு (1)

எரி இதழ் அலரியொடு இடைப்பட விரைஇ – அகம் 191/2

மேல்


அலரியோன் (1)

அம் கய தடம் தாமரைக்கு அலரியோன் ஆகி – கம்.சுந்:12 49/2

மேல்


அலரில் (1)

ஆணையின் திறக்கலா அலரில் பாய்வன – கம்.ஆரண்:10 127/2

மேல்


அலரின் (6)

அலரின் அரும் கடிப்படுகுவள் அதனால் – நற் 223/5
சிறிது ஆங்கே மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க என – கலி 60/27
போது அவிழ் அலரின் நாறும் – அகம் 4/16
தலை நாள் அலரின் நாறும் நின் – அகம் 69/19
நூற்று இதழ் அலரின் நிறை கண்டு அன்ன – புறம் 27/2
சிவன் உணர்ந்து அலரின் மேலை திசைமுகன் உணரும் தேவன் – கம்.யுத்2:16 110/2

மேல்


அலரின்-மேல் (1)

அன்னவன் தனி மகள் அலரின்-மேல் அயன் – கம்.யுத்1:4 98/1

மேல்


அலரும் (4)

அன்னையும் அறிந்தனள் அலரும் ஆயின்று – ஐங் 236/1
மாலையும் அலரும் நோனாது எம்-வயின் – கலி 118/22
அலரும் மன்று பட்டன்றே அன்னையும் – அகம் 201/10
கொங்கு அலரும் நறும் தண் தார் குகன் என்னும் குறி உடையான் – கம்.அயோ:13 25/4

மேல்


அலரே (14)

அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை – நற் 4/5
இன்னும் ஓவார் என் திறத்து அலரே – நற் 116/12
மடலே காமம் தந்தது அலரே
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே – நற் 152/1,2
நல்கிய நாள் தவ சிலவே அலரே
வில் கெழு தானை விச்சியர் பெருமகன் – குறு 328/4,5
முயங்கிய நாள் தவ சிலவே அலரே
கூகை கோழி வாகை பறந்தலை – குறு 393/2,3
ஆடினை என்ப புனலே அலரே
மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந – ஐங் 71/3,4
குறி நீ செய்தனை என்ப அலரே
குரவ நீள் சினை உறையும் – ஐங் 369/3,4
வதுவை அயர்ந்தனை என்ப அலரே
கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன் – அகம் 36/12,13
எழில் மலர் புரைதல் வேண்டும் அலரே
அன்னி குறுக்கை பறந்தலை திதியன் – அகம் 45/8,9
அன்னையும் அரும் துயர் உற்றனள் அலரே
பொன் அணி நெடும் தேர் தென்னர் கோமான் – அகம் 209/2,3
ஆடினை என்ப நெருநை அலரே
காய் சின மொய்ம்பின் பெரும் பெயர் கரிகால் – அகம் 246/7,8
அன்னையும் அமரா முகத்தினள் அலரே
வாடா பூவின் கொங்கர் ஓட்டி – அகம் 253/3,4
தாம் உளார் அலரே புகழ் திருவொடும் தரிப்பார் – கம்.யுத்3:31 44/1
கூனியின் கொடியார் அலரே இவர் – கம்.யுத்4:40 22/3

மேல்


அலவ (1)

சொல்லல் வேண்டுமால் அலவ பல் கால் – அகம் 170/8

மேல்


அலவலை (1)

அலவலை உடையை என்றி தோழீ – கலி 122/6

மேல்


அலவன் (25)

அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன – பொரு 9
கவை தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர் – சிறு 195
கவை தாள் அலவன் அளற்று அளை சிதைய – பெரும் 208
அலவன் ஆட்டியும் உரவு திரை உழக்கியும் – பட் 101
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி – நற் 11/7
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து – நற் 35/4
ஆடு வரி அலவன் ஓடு-வயின் ஆற்றாது – நற் 106/3
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் – நற் 123/10
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் – நற் 239/4
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே – நற் 363/10
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே – குறு 303/7
ஆய்ந்த அலவன் துன்புறு துனை பரி – குறு 316/6
அலவன் சிறு_மனை சிதைய புணரி – குறு 328/2
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த – குறு 351/2
அலவன் தாக்க துறை இறா பிறழும் – ஐங் 179/2
இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி – ஐங் 197/1
அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய – பதி 51/7
கையதை அலவன் கண் பெற அடங்க சுற்றிய – கலி 85/6
ஆனா பரிய அலவன் அளை புகூஉம் – கலி 131/18
உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி – கலி 136/2
கரை ஆடு அலவன் அளை-வயின் செறிய – அகம் 260/5
திணி மணல் அடைகரை அலவன் ஆட்டி – அகம் 280/3
இரும் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப – அகம் 350/4
அலவன் காட்டி நல் பாற்று இது என – அகம் 380/7
அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வு உற – கம்.பால:5 103/3

மேல்


அலவனும் (1)

அலவனும் அளை-வயின் செறிந்தன கொடும் கழி – நற் 385/3

மேல்


அலவனொடு (2)

அலவனொடு பெயரும் புலவு திரை நளி கடல் – நற் 219/5
செக்கர் அம் புள்ளி திகிரி அலவனொடு யான் – கலி 146/23

மேல்


அலவால் (2)

பாயும் உருவோடு இது பண்பு அலவால்
மாயம் எனல் அன்றி மன கொளவே – கம்.ஆரண்:11 51/2,3
உன்னா உணர்வு ஓய்வுறும் ஒன்று அலவால்
மின்னாது இடியாது இருள்-வாய் விளைவு ஈது – கம்.ஆரண்:14 73/2,3

மேல்


அலவு-உற்று (3)

நறையும் விரையும் ஓச்சியும் அலவு-உற்று
எய்யா மையலை நீயும் வருந்துதி – குறி 7,8
அலவு-உற்று குடி கூவ ஆறு இன்றி பொருள் வெஃகி – கலி 10/5
ஒருத்தி புலவியால் புல்லாது இருந்தாள் அலவு-உற்று
வண்டு_இனம் ஆர்ப்ப இடை விட்டு காதலன் – கலி 92/39,40

மேல்


அலவு-உற (1)

அல்லாந்தார் அலவு-உற ஈன்றவள் கிடக்கை போல் – கலி 29/2

மேல்


அலவும் (1)

அலவும் நுண் துளி அருவி நீர் அரம்பையர் ஆட – கம்.அயோ:10 25/2

மேல்


அலவோ (2)

பத்தும் நாலும் பகல் அலவோ என்றான் – கம்.அயோ:4 21/4
உன்னை பிரியாத உயிர்ப்பு அலவோ – கம்.ஆரண்:14 69/4

மேல்


அலள் (1)

யாமத்தும் துயில் அலள் அலமரும் என் தோழி – கலி 45/18

மேல்


அலளேனும் (1)

தாரம்தான் அலளேனும் தயா எனும் – கம்.சுந்:5 30/2

மேல்


அலற (15)

அத்தம் செல்வோர் அலற தாக்கி – பெரும் 39
வேரல் வேலி சிறுகுடி அலற
செம் கால் பலவின் தீம் பழம் மிசையும் – நற் 232/4,5
கடாஅ யானை கண நிரை அலற
வியல் இரும் பரப்பின் மா நிலம் கடந்து – பதி 20/12,13
கறுத்த தெவ்வர் கடி முனை அலற
எடுத்து எறிந்து இரங்கும் ஏவல் வியன் பணை – பதி 39/4,5
புன் புற புறவின் கண நிரை அலற
அலந்தலை வேலத்து உலவை அம் சினை – பதி 39/11,12
நனம் தலை வேந்தர் தார் அழிந்து அலற
நீடு வரை அடுக்கத்த நாடு கைக்கொண்டு – பதி 55/17,18
கறை அடி மட பிடி கானத்து அலற
களிற்று கன்று ஒழித்த உவகையர் கலி சிறந்து – அகம் 83/3,4
இரவு குறும்பு அலற நூறி நிரை பகுத்து – அகம் 97/4
மட கண் ஆமான் மாதிரத்து அலற
தட கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு – அகம் 238/6,7
காடு தேர் மட பிணை அலற கலையின் – அகம் 285/5
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும் – அகம் 389/18,19
ஆரியர் அலற தாக்கி பேர் இசை – அகம் 396/16
ஆர் அமர் அலற தாக்கி தேரோடு – புறம் 71/4
திணி நிலை அலற கூவை போழ்ந்து தன் – புறம் 275/4
நூபுர மடந்தையர் கிடந்து அலற நோனார் – கம்.யுத்1:12 21/1

மேல்


அலறவும் (1)

பால் இல் குழவி அலறவும் மகளிர் – புறம் 44/6

மேல்


அலறி (12)

அன்னை அலறி படர்தர தன்னை யான் – கலி 51/12
வேறு_வேறு கவலைய ஆறு பரிந்து அலறி
உழைமான் இன நிரை ஓடும் – அகம் 249/17,18
பொரு மா கணை விட்டிடலும் புவி மீது அலறி புரள – கம்.அயோ:4 74/4
மண்ணின் மேல் விழுந்து அலறி மாழ்குவான் – கம்.அயோ:11 118/1
அடியுண்டான் தளர்ந்து அலறி வீழ்தலும் – கம்.கிட்:15 8/2
மயன் மகள் வயிறு அலைத்து அலறி மாழ்கினாள் – கம்.சுந்:10 48/4
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க – கம்.சுந்:11 8/3
அயக்கலின் முகில் குலம் அலறி ஓடின – கம்.யுத்1:8 10/3
தாம் அழைத்து அலறி எங்கும் இரிந்தனர் அரக்கர் தள்ளி – கம்.யுத்2:18 205/2
இரியலிட்டு அலறி ஓயா பூசலிட்டு ஏங்கி வந்தாள் – கம்.யுத்2:18 264/4
உள்ளும் மதிலும் புறமும் ஒன்றும் அறியாது அலறி ஓடினர்களால் – கம்.யுத்3:31 144/3
அலம்வரல் உற்றன அலறி ஐய இ – கம்.யுத்4:40 68/3

மேல்


அலறிய (3)

அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு – அகம் 39/10
வளி முனை பூளையின் ஒய்யென்று அலறிய
கெடு மான்_இன நிரை தரீஇய கலையே – அகம் 199/10,11
வீட்டும் காலத்து அலறிய மெய் குரல் – கம்.சுந்:3 107/1

மேல்


அலறு (1)

அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறி – ஐங் 321/2

மேல்


அலறும் (2)

கை சுமந்து அலறும் பூசல் மாதிரத்து – பதி 31/3
வீட்டுண்டு அலறும் குரலால் வேழ குரல் அன்று எனவே – கம்.அயோ:4 81/1

மேல்


அலன் (15)

கேள் அலன் நமக்கு அவன் குறுகன்-மின் என மற்று எம் – கலி 68/10
உரை-செயின் தேவர்-தம் உலகு உளான் அலன்
விரை செறி தாமரை இமைக்கும் மெய்ம்மையால் – கம்.பால:10 58/1,2
வெம் வரம்பை_இல் சுரம் விரவு என்றான் அலன்
தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள் தனக்கு – கம்.அயோ:4 162/1,2
மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன்
செய்யனே என்பது தேறும் சிந்தையாள் – கம்.அயோ:11 94/1,2
ஆண் அலன் பெண் அலன் ஆர்-கொலாம் என – கம்.அயோ:11 108/2
ஆண் அலன் பெண் அலன் ஆர்-கொலாம் என – கம்.அயோ:11 108/2
நாண் அலன் நரகம் உண்டு என்னும் நல் உரை – கம்.அயோ:11 108/3
மாள்வதே பொருள் ஆக வந்தான் அலன்
சூழ்வது ஓர் பொருள் உண்டு இவன் சொல்லினால் – கம்.ஆரண்:11 81/1,2
விட்டிட்டான் அலன் என்று விரைந்தார் – கம்.யுத்1:3 100/2
தஞ்சு என நம்-வயின் சார்ந்துளான் அலன்
நஞ்சினின் கொடியனை நயந்து கோடியோ – கம்.யுத்1:4 68/2,3
அஞ்சினான் அலன் அயன் தந்த வேலினும் ஆவி – கம்.யுத்2:15 208/1
துஞ்சினான் அலன் துளங்கினான் என்பது துணியா – கம்.யுத்2:15 208/2
காற்று அலன் புனலோ அல்லன் கனல் அல்லன் இரண்டு கையால் – கம்.யுத்2:19 55/1
மீட்டான்_அலன் தடுத்தான்_அலன் முடிந்தான் என விட்டான் – கம்.யுத்3:27 134/2
மீட்டான்_அலன் தடுத்தான்_அலன் முடிந்தான் என விட்டான் – கம்.யுத்3:27 134/2

மேல்


அலா (7)

ஒன்று அலா முழுமதி ஊரும் மானம் போல் – கம்.பால:14 18/3
நெருக்கவும் யாம் படர் நெறி அலா நெறி – கம்.ஆரண்:3 12/3
வஞ்சமும் களவும் வெஃகி வழி அலா வழி-மேல் ஓடி – கம்.சுந்:9 63/1
பின்னும் வீடணன் ஐய நின் தரம் அலா பெரியோர் – கம்.யுத்1:2 118/1
வாசவன் திருவும் கொண்டான் வழி_அலா வழி-மேல் செல்வான் – கம்.யுத்1:14 4/4
உலகில் நாம் அலா உரு எலாம் இராக்கத உருவா – கம்.யுத்3:31 23/1
உரை அலா உரை உன்னை உரைத்து உராய் – கம்.யுத்4:40 19/1

மேல்


அலாதன (3)

ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையால் – கம்.அயோ:14 122/2
யான் அலாதன எலாம் இனியவோ இனி எனா – கம்.கிட்:13 71/2
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன – கம்.யுத்4:38 7/2

மேல்


அலாதார் (1)

நொந்தனென் யான் அலாதார் யார் அவை நோற்ககிற்பார் – கம்.யுத்2:16 23/4

மேல்


அலாதிருக்கலாவது (1)

என்றுதான் அனங்க வாளிக்கு இலக்கு அலாதிருக்கலாவது
என்று தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டான் – கம்.யுத்2:17 9/3,4

மேல்


அலாது (19)

ஈது அலாது இல்லை வேறு இருக்கற்பாலதே – கம்.பால:8 28/4
மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன் – கம்.அயோ:3 24/4
இறையும் ஈது அலாது இனியது ஓர் இடம் அரிது இன்னும் – கம்.அயோ:9 30/4
தன் அலாது ஒரு பொருள் தனக்கு மேல் இலான் – கம்.ஆரண்:14 85/4
பஞ்சின் மெல் அடியாள் பங்கன் பாதுகம் அலாது யாதும் – கம்.கிட்:7 150/1
காது கொற்றம் நினக்கு அலாது பிறர்க்கு எவ்வாறு கலக்குமோ – கம்.கிட்:10 68/1
இனியவள்தான் அலாது யாரும் இல்லையால் – கம்.சுந்:3 70/2
ஈது அலாது இடமும் வேறு இல்லை என்று ஒரு – கம்.சுந்:4 21/3
பாவ காரியர் உயிர் பதம் அலாது இரை பெறா பகழி நாகம் – கம்.யுத்1:2 88/4
மானுடன் வலி நீ அலாது யார் உளர் மதித்தார் – கம்.யுத்1:2 109/4
ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது உறுதி உண்டோ – கம்.யுத்1:9 68/3
கறங்கு அலாது கணக்கு_இலான் – கம்.யுத்2:16 116/2
தன்னின் நேர் பிறர் தான் அலாது இல்லவன் தோள் மேல் – கம்.யுத்2:16 227/1
ஏயின பின்னை மீள்வார் நீ அலாது யாவர் என்னா – கம்.யுத்3:22 2/3
ஒண்ணுமே நீ அலாது ஓர் ஒருவர்க்கு இ படை-மேல் ஊன்ற – கம்.யுத்3:31 71/3
அரக்கர் உளர் ஆர் சிலர் அ வீடணன் அலாது உலகின் ஆவி உடையார் – கம்.யுத்3:31 152/1
அறத்து அலாது செல்லாது நல் அறிவு வந்து அணுக – கம்.யுத்4:37 124/2
பெண் அலாது பிழைத்துளதாகும் என்று – கம்.யுத்4:40 6/3
நின் அலாது இல்லை நின்னின் வேறு உளது இலை நெடியோய் – கம்.யுத்4:40 86/4

மேல்


அலாமை (2)

விலங்கு அலாமை விளங்கியது ஆதலால் – கம்.கிட்:7 113/3
குரங்கு அலாமை தெரிந்தும் அ கொற்றவன் – கம்.யுத்1:9 64/3

மேல்


அலார் (1)

முனைவன் முது தேவரில் மூவர் அலார்
புனையும் முடி துன்று பொலம் கழலான் – கம்.ஆரண்:2 5/3,4

மேல்


அலால் (64)

கண் கை கால் முகம் வாய் ஒக்கும் களை அலால் களை இலாமை – கம்.பால:2 10/2
இமைப்பு இலர் திரிவர் இது அலால் அதனுக்கு இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ – கம்.பால:3 3/4
வார் சடை அரன் நிகர் வரத நீ அலால்
யார் உளர் அறிபவர் இவற்கு தோன்றிய – கம்.பால:13 15/2,3
நான வார் குழல் நாரியரோடு அலால்
வேனில்_வேளொடு மேல் உறைவார்களோடு – கம்.பால:21 33/1,2
கைக்கண் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன் – கம்.அயோ:4 75/2
கை ஆர் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன் – கம்.அயோ:4 80/4
மறு தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால்
பொறுத்தே அருள்வாய் என்னா இரு தாள் சென்னி புனைந்தேன் – கம்.அயோ:4 82/3,4
வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால்
சிந்தை வெம் கொடும் துயர் தீர்கலாது என்றான் – கம்.அயோ:11 57/3,4
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால்
தாய் எனும் பெயர் எனை தடுக்கல்-பாலதோ – கம்.அயோ:11 71/3,4
தா_அரு நாண் முதல் அணி அலால் தகை – கம்.அயோ:12 34/1
என்னை இன்று என் ஐயன் துறக்கும் என்று அலால்
அன்னை என்று உணர்ந்திலென் ஐய நான் என்றான் – கம்.அயோ:12 55/3,4
தந்தை தாயர் என்று இவர்கள்தாம் அலால்
எந்தை கூற வேறு எவரும் இல்லையால் – கம்.அயோ:14 105/3,4
உன் அலால் பெரும் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே – கம்.ஆரண்:1 55/2
நின் அலால் இல்லாமை நெறிநின்றார் நினையாரோ – கம்.ஆரண்:1 55/4
அனக மா நெறி படர் அடிகள் நும் அலால்
நினைவது ஓர் தெய்வம் வேறு இலாத நெஞ்சினான் – கம்.ஆரண்:12 39/1,2
புல்வாய் புலி கண்டது போல்வர் அலால்
வில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ – கம்.ஆரண்:13 12/3,4
தோன்றலின் என் உயிர் துறந்த-போது அலால்
ஊன்றிய பெரும் படர் துடைக்க ஒண்ணுமோ – கம்.ஆரண்:15 23/3,4
ஆய மால் நாகர் தாழ் ஆழியானே அலால்
காயமான் ஆயினான் ஆவனே காவலா – கம்.கிட்:3 11/1,2
தொடர மற்றவன் சுளியும் என்று அலால்
அடலின் வெற்றியாய் அயலின் ஆவவோ – கம்.கிட்:3 45/3,4
என் எனக்கு அரியது எ பொருளும் எற்கு எளிது அலால்
உன்னை இ தலை விடுத்து உதவினார் விதியினார் – கம்.கிட்:4 20/1,2
வென்றி வெம் சிலை அலால் பிறிது வேண்டுமோ – கம்.கிட்:7 34/2
உணர்வு சென்றுழி செல்லும் ஒழுக்கு அலால்
நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய் – கம்.கிட்:7 111/3,4
சரம் அலால் பிறிது வேறு உளது-அரோ தருமமே – கம்.கிட்:7 128/4
நின் அலால் பிறர் இன்மை நிகழ்த்துவாய் – கம்.கிட்:11 7/4
ஆறுவாய் நீ அலால் மற்று ஆர் உளர் அயர்ந்தான் அல்லன் – கம்.கிட்:11 54/2
ஏயின இது அலால் மற்று ஏழைமை-பாலது என்னோ – கம்.கிட்:11 89/1
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால்
வென்று இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ – கம்.கிட்:13 7/3,4
ஒக்க உறைவோர் உருவம் ஓவியம் அலால் மற்று – கம்.கிட்:14 37/3
ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட வேறு – கம்.கிட்:15 4/3
களிக்கின்றார் அலால் கவல்கின்றார் ஒருவரை காணேன் – கம்.சுந்:2 28/4
ஈட்டுவார் தவம் அலால் மற்று ஈட்டினால் இயைவது இன்மை – கம்.சுந்:2 101/1
இல் பிரிந்து உய்ந்தவர் யாவர் யான் அலால் – கம்.சுந்:4 13/4
மாண்டில ஈது அலால் மாறு வேறு உண்டோ – கம்.சுந்:4 24/4
ஏங்கலம் இவன் சிரத்து இருந்து அலால் திரு – கம்.சுந்:12 5/3
நின்று வீந்தது அலால் நிறை நிற்குமோ – கம்.சுந்:12 89/2
இறந்து இறந்து இழிந்து ஏறுவதே அலால்
அறம் திறம்பினர் ஆர் உளர் ஆயினார் – கம்.சுந்:12 91/3,4
பெற்றிலம் பிறந்திலம் என்னும் பேர் அலால்
முற்றுவது என் இனி பழியின் மூழ்கினாம் – கம்.யுத்1:2 14/3,4
பரம் ஒருங்குவது அலால் பிறிது ஒருங்காதது ஓர் பகையும் உண்டோ – கம்.யுத்1:2 90/4
அஞ்சுகின்றிலர்கள் நின் அருள் அலால் சரண் இலா அமரர் அம்மா – கம்.யுத்1:2 92/4
தேவரும் அவன் தாள் அலால் அருச்சனை செய்யார் – கம்.யுத்1:3 9/4
சூலையின் திருக்கு அலால் சொல்லுவோர்க்கு எலாம் – கம்.யுத்1:3 77/3
அடியார் அடியேன் எனும் ஆர்வம் அலால்
ஒடியா வலி யான் உடையேன் உளெனோ – கம்.யுத்1:3 104/1,2
மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென் – கம்.யுத்1:4 17/2
சமைப்பது கொலை அலால் தக்கது யாவதோ – கம்.யுத்1:4 38/3
வஞ்சனை இயற்றிட வந்தவாறு அலால்
தஞ்சு என நம்-வயின் சார்ந்துளான் அலன் – கம்.யுத்1:4 68/1,2
சுகம் பல் போர் அலால் வேறு இலன் பொரு படை தொகையான் – கம்.யுத்1:5 33/2
திண்மை ஒன்றும் அலால் திசை காவலர் – கம்.யுத்1:9 50/2
சுந்தர குமுத செ வாய் அமுது அலால் அமுத சொல்லீர் – கம்.யுத்2:17 16/4
இல்லையேல் இறந்து தீர்தி இது அலால் இயம்பல் ஆகா – கம்.யுத்2:17 69/3
பித்து ஏறினன் என்ன நடந்தனன் பின்பு அலால் மற்று – கம்.யுத்2:19 23/3
வீங்கு வான் தோளை வீக்கி வீழ்த்து அலால் மீள்கிலாத – கம்.யுத்2:19 186/3
முதியோர் உணர் வேதம் மொழிந்த அலால்
கதி ஏதும் இலார் துயர் காணுதியோ – கம்.யுத்3:23 11/1,2
யான் அலால் எந்தையாய் உலகை ஈன்றுளான் – கம்.யுத்3:24 87/1
தான் அலால் சிவன் அலால் நேமி தாங்கிய – கம்.யுத்3:24 87/2
தான் அலால் சிவன் அலால் நேமி தாங்கிய – கம்.யுத்3:24 87/2
கோன் அலால் எனைவரும் உணரும் கோள் இலர் – கம்.யுத்3:24 87/3
தூர ஒன்று நூறு கூறுபட்டு உகும் துயக்கு அலால்
தேர்கள் என்று வந்த பாவி என்ன செய்கை செய்யுமே – கம்.யுத்3:31 86/3,4
ஒருவன் ஒருவன் உயிர் உண்டது அலால்
ஒருவன் உயிர் உண்டதும் உள்ளதுவோ – கம்.யுத்3:31 211/3,4
தேரும் உளதே இது அலால் உலகு செய்தோய் – கம்.யுத்4:36 22/4
ஏங்கி நின்றது அலால் ஒன்று இழைத்திலர் – கம்.யுத்4:37 36/3
சிறந்தது தவம் அலால் செயல் உண்டாகுமோ – கம்.யுத்4:37 151/4
பொங்கு நீர் நதிகள் யாவும் படிந்து அலால் புன்மை போகா – கம்.யுத்4:41 22/2
ஆதி வெம் துயர் அலால் அருந்தல் இன்மையால் – கம்.யுத்4:41 90/1
ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால் அனையன் நீங்க – கம்.யுத்4:41 114/1

மேல்


அலி (2)

அலி என்பவர் புறம் நின்றவர் உலகு ஏழினும் அடைத்தாய் – கம்.யுத்2:15 181/2
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 254/4

மேல்


அலியினில் (1)

பெண்ணில் பேர் எழில் ஆணினில் அலியினில் பிறிதும் – கம்.யுத்1:3 14/1

மேல்


அலிர் (2)

ஆழ்வித்தீர் அலிர் துன்ப ஆழிவாய் – கம்.கிட்:16 47/2
காணும் துணையும் கழிவீர்_அலிர் நான் – கம்.சுந்:4 8/3

மேல்


அலீர் (2)

நைவீர் அலீர் மைந்தீர் இனி துயரால் நாடு இறந்து காடு நோக்கி – கம்.அயோ:13 66/1
நீர் பட கடவீர் அலீர் வரி சிலை நெடியோன் – கம்.யுத்3:22 180/2

மேல்


அலீரோ (1)

இனும் முனை நீர் அலீரோ எ வலி ஈட்டி வந்தீர் – கம்.யுத்3:27 98/3

மேல்


அலென் (2)

தன்-உடன் பிறந்திலென் தம்பி முன் அலென்
என்-உடன் பிறந்த யான் வலியன் என்றியால் – கம்.அயோ:5 44/3,4
வேற்று புலத்தோன் அலென் ஐய விலங்கல் எல்லாம் – கம்.சுந்:1 44/1

மேல்


அலேன் (4)

தேறு நீ தீயேன் அலேன் என்று மற்று அவள் – கலி 90/17
சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன்
ஆறி நின்றது அருள் அன்று அரக்கியை – கம்.பால:7 43/2,3
சாவது ஓர்கிலேன் தவம் செய்வேன் அலேன்
யாவன் ஆகி இ பழி-நின்று ஏறுவேன் – கம்.அயோ:14 97/3,4
அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன்
என்னலும் விசும்பிடை எழுந்தது ஈட்டு ஒலி – கம்.யுத்3:24 92/3,4

மேல்


அலை (81)

அலை நீர் தாழை அன்னம் பூப்பவும் – சிறு 146
வெம் நீர் அரியல் விரல் அலை நறும் பிழி – பெரும் 281
காழ் மண்டு எஃகமொடு கணை அலை கலங்கி – மது 739
நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ – நெடு 6
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப – நற் 7/4
நீர் அலை சிவந்த பேர் அமர் மழை கண் – நற் 44/2
கலங்கும் பாசி நீர் அலை கலாவ – நற் 65/3
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அரும் சுரம் – நற் 84/9
நோய் அலை கலங்கிய மதன் அழி பொழுதில் – நற் 94/1
வெம் சின வேந்தன் பகை அலை கலங்கி – நற் 153/8
நீர் அலை தோற்றம் போல – நற் 195/8
தோடு அலை கொண்டன ஏனல் என்று – நற் 206/2
நீர் அலை கலைஇய ஈர் இதழ் தொடையல் – நற் 339/7
நீர் அலை கலைஇய கண்ணி – நற் 357/9
நீர் அலை கலைஇய கூழை வடியா – நற் 398/3
பொறை அரு நோயொடு புலம்பு அலை கலங்கி – குறு 86/2
வெள் வீ தாழை திரை அலை
நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே – குறு 163/4,5
பேர் ஊர் அலர் எழ நீர் அலை கலங்கி – ஐங் 77/2
வெம்பு அலை அரும் சுரம் நலியாது – ஐங் 325/3
பல் இதழ் உண்கண் பனி அலை கலங்க – ஐங் 471/2
கைவல் இளையர் கை அலை அழுங்க – பதி 51/34
பெயல் அலை கலங்கிய மலை பூ கோதை – அகம் 142/23
பனி அலை கலங்கிய நெஞ்சமொடு – அகம் 183/14
தனியன் வந்து பனி அலை முனியான் – அகம் 272/6
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் – அகம் 393/10
அலை_கடல் தலை அன்று அணை வேண்டிய – கம்.பால:1 9/3
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி – கம்.பால:3 13/1
அலை_கடல் நடுவண் ஓர் அனந்தன் மீமிசை – கம்.பால:5 6/1
கரை எறியாது அலை_கடலும் போன்றனன் – கம்.பால:5 48/4
அலை_ஆழி என வளர்த்தார் மறை நான்கும் அனையார்கள் – கம்.பால:12 25/4
அலை உருவ கடல் உருவத்து ஆண்தகை-தன் நீண்டு உயர்ந்த – கம்.பால:12 28/1
பெரும் களிறு அலை_புனல் கலக்குவன பெட்கும் – கம்.பால:15 25/3
தள்ளி ஓடி அலை தடுமாறலால் – கம்.பால:18 29/1
அலை குழல் சோர்தர அசதி ஆடலால் – கம்.பால:19 24/3
அலை_கடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள – கம்.பால:23 79/3
கம்பித்து அலை எறி நீர் உறு கலம் ஒத்து உலகு உலைய – கம்.பால:24 8/1
இருபத்தொரு படிகால் இமிழ் கடல் ஒத்து அலை எறியும் – கம்.பால:24 13/3
அல்லல் உற்றில அலை புனல் கிடந்தன அனைய – கம்.அயோ:9 42/2
அலை நெடும் புனல் அற குடித்தலால் அகம் – கம்.அயோ:12 44/1
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன போக்கி போக்கி – கம்.அயோ:13 57/3
ஐய நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை
உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ – கம்.அயோ:14 76/1,2
அலை புனல் நதிகளும் அருவி சாரலும் – கம்.ஆரண்:3 2/2
அலை மிதந்தன குருதியின் பெரும் கடல் அரக்கர் – கம்.ஆரண்:7 83/1
அ உலகத்தும் காண்டி அலை கடல் உலகில் காண்டி – கம்.ஆரண்:10 72/2
அலை மானுறும் ஆசையின் வந்தனவால் – கம்.ஆரண்:11 44/2
ஆற்றின் வீழ்ந்து போய் அலை கடல் பாய்தரும் இயல்ப – கம்.கிட்:4 8/4
வாலியை படுத்தாய் அலை மன் அற – கம்.கிட்:7 95/3
அலை கடல் கடைய வேண்டின் ஆர் இனி கடைவர் ஐயா – கம்.கிட்:7 149/4
நின்றாள் நிமிர்ந்து அலை நெடும் கடலின் நீர் தன் – கம்.சுந்:1 66/1
அம் சுவணத்தின் உத்தரியத்தாள் அலை ஆரும் – கம்.சுந்:2 77/3
ஆளியின் அணி என அன்றேல் அலை கடல் விடம் என அஞ்சார் – கம்.சுந்:7 18/3
அ வழி அரக்கர் எல்லாம் அலை நெடும் கடலின் ஆர்த்தார் – கம்.சுந்:8 19/1
தெண் திரை அலை கடல் இலங்கை தென் நகர் – கம்.சுந்:14 25/2
அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள் அலை
தஞ்சு என மனிதர்-பால் வைத்த சார்பினை – கம்.யுத்1:4 7/1,2
அலை கடல் இட்டனன் அனுமன் தாதையே – கம்.யுத்1:5 17/4
அகம்பன் என்று உளன் அலை கடல் பருகவும் அமைவான் – கம்.யுத்1:5 33/4
அலை நெடும் கடல் அன்றியும் ஆண்டு தம் – கம்.யுத்1:8 48/3
உளைப்புறும் ஓத வேலை ஓங்கு அலை ஒடுங்க தூர்ப்ப – கம்.யுத்1:13 25/1
அலை கிளர்ந்து என வானரம் ஆர்த்தவே – கம்.யுத்2:15 55/4
ஒன்று ஆயுதம் உடையாய் அலை ஒரு நீ எனது உறவும் – கம்.யுத்2:15 168/1
அலை கிடந்த இலங்கையர் அண்ணலை – கம்.யுத்2:16 66/2
அலை புடைத்த வாள் அரக்கரை சில கழுத்து அரிவ – கம்.யுத்2:16 206/1
அண்ணல் வில் கொடும் கால் விசைத்து உகைத்தன அலை கடல் வறளாக – கம்.யுத்2:16 327/1
அந்தரத்தவர் அலை கடல் அமுது எழ கடைவுறும் அ நாளில் – கம்.யுத்2:16 338/2
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதி கடை உறு கால் – கம்.யுத்2:18 140/1
உள் நின்று அலை நிருத கடல் உலறிட்டன உளவால் – கம்.யுத்2:18 143/4
அலை அஞ்சின பிறிது என் சில தனி ஐம் கர கரியும் – கம்.யுத்2:18 152/3
அடர்த்து அலை நெடு மரம் அற்ற கையன – கம்.யுத்2:19 46/2
அலை கிளர் வாலால் பாரின் அடிப்பர் வாய் மடிப்பர் ஆண்மை – கம்.யுத்2:19 193/3
சீதம் கொள் வேலை அலை சிந்த ஞாலம் இருள் சிந்த வந்த சிறையான் – கம்.யுத்2:19 245/3
அலை கொள் வேலையும் அரும் பிண குன்றமும் அணவி – கம்.யுத்3:20 57/4
வானகத்தோடும் ஆழி அலை என வளர்ந்த அன்றே – கம்.யுத்3:22 6/4
அலை வேலை அரக்கரை எண்கின் உகிர் – கம்.யுத்3:27 40/1
ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து ஓங்கு அலை
யாறுகள் எழும் கனல் அவிய சென்றவால் – கம்.யுத்3:27 46/3,4
நாறு அலை குடலினர் பலரும் நண்ணினார் – கம்.யுத்3:27 49/4
உடலும் வன் தலைகளும் உதிரத்து ஓங்கு அலை
கடலும் அல்லாது இடை ஒன்றும் கண்டிலன் – கம்.யுத்3:27 54/3,4
ஊறும் மாரியும் ஓங்கு அலை ஓதமும் – கம்.யுத்4:33 27/2
அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும் – கம்.யுத்4:35 32/3
ஆசையும் விசும்பும் அலை ஆழியும் – கம்.யுத்4:37 31/1
அலை மேவும் கடல் புடை சூழ் அவனி எலாம் காத்து அளிக்கும் அடல் கை வீரன் – கம்.யுத்4:37 203/1
அலை கிடந்து-என ஆழி கிடந்தன – கம்.யுத்4:40 5/3

மேல்


அலை-கொள் (1)

அலை-கொள் வேலையை குடிக்க அன்று அழைத்தது மலரோடு – கம்.யுத்3:30 37/3

மேல்


அலை-மிசை (1)

அலை-மிசை கடலின் வீழ் அன்னம்-போல் அவன் – கம்.யுத்4:38 16/3

மேல்


அலை_கடல் (4)

அலை_கடல் தலை அன்று அணை வேண்டிய – கம்.பால:1 9/3
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி – கம்.பால:3 13/1
அலை_கடல் நடுவண் ஓர் அனந்தன் மீமிசை – கம்.பால:5 6/1
அலை_கடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள – கம்.பால:23 79/3

மேல்


அலை_கடலும் (1)

கரை எறியாது அலை_கடலும் போன்றனன் – கம்.பால:5 48/4

மேல்


அலை_புனல் (1)

பெரும் களிறு அலை_புனல் கலக்குவன பெட்கும் – கம்.பால:15 25/3

மேல்


அலை_ஆழி (1)

அலை_ஆழி என வளர்த்தார் மறை நான்கும் அனையார்கள் – கம்.பால:12 25/4

மேல்


அலைக்க (5)

பக்கம் இனம் ஒத்து அயல் அலைக்க நனி பாரா – கம்.பால:15 26/2
அதிசயம் எய்தி புக்கு வீழ்ந்தன அலைக்க போகா – கம்.பால:17 9/3
ஊறு கொண்டு அலைக்க தன் உயிர் கொண்டு ஓடினோன் – கம்.அயோ:11 103/2
அளப்ப_அரும் தூளி சுண்ணம் ஆசைகள் அலைக்க பூசல் – கம்.யுத்1:13 25/2
ஆர்த்த சேனையின் அமலை போய் விசும்பினை அலைக்க
ஈர்த்த தேரொடும் கடிது சென்றான் அகன்று இரவி – கம்.யுத்3:22 85/1,2

மேல்


அலைக்கல் (1)

ஆசையின் நிலைகெட அலைக்கல் ஆன்றது – கம்.சுந்:2 120/4

மேல்


அலைக்கின்ற (1)

ஆசைகள்-தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர்-தம்-மேல் – கம்.யுத்3:22 143/1

மேல்


அலைக்கு (1)

புல தகை புத்தேள் இல் புக்கான் அலைக்கு ஒரு – கலி 82/24

மேல்


அலைக்கும் (22)

பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு – திரு 50
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை – நற் 89/7
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும் – நற் 183/7
ஆனாது அலைக்கும் கடலே மீன் அருந்தி – நற் 382/3
ஓரும் அலைக்கும் அன்னை பிறரும் – குறு 246/5
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை – குறு 262/2
இன்னா வாடையும் அலைக்கும்
என் ஆகுவன்-கொல் அளியென் யானே – ஐங் 460/4,5
அணி கிளர் நெடு வரை அலைக்கும் நின் அகலத்து – கலி 135/17
அலைக்கும் கோலொடு குறுக தலைக்கொண்டு – அகம் 66/21
எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலை – அகம் 77/14
பெரும் களிற்று செவியின் அலைக்கும் ஊரனொடு – அகம் 186/6
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை – அகம் 255/15
அரம்பு வந்து அலைக்கும் மாலை – அகம் 287/13
வெண் தலை புணரி அலைக்கும் செந்தில் – புறம் 55/20
பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ – புறம் 136/9
பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ – புறம் 136/14
புல் இளை வஞ்சி புற மதில் அலைக்கும்
கல்லென் பொருநை மணலினும் ஆங்கண் – புறம் 387/33,34
அயில் முக கணையும் வில்லும் வாரி கொண்டு அலைக்கும் நீரால் – கம்.பால:1 14/3
அலைக்கும் ஆழி அடங்கிட அங்கையால் – கம்.ஆரண்:6 68/1
கொன்று களையேம் என்றால் நெடிது அலைக்கும் அருள் என்-கொல் கோவே என்ன – கம்.ஆரண்:6 134/2
ஆழியையும் ஒத்தனன் அம் மன்னுயிரும் ஒத்தனர் அலைக்கும் நிருதர் – கம்.யுத்3:31 141/4
அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும் – கம்.யுத்4:36 8/2

மேல்


அலைக்கும்-காலையும் (1)

தாய் உடன்று அலைக்கும்-காலையும் வாய்விட்டு – குறு 397/4

மேல்


அலைக்குமே (1)

ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே
கமழ் தண் தாது உதிர்ந்து உக ஊழ்-உற்ற கோடல் வீ – கலி 121/12,13

மேல்


அலைகள் (1)

அலைகள் ஒத்தன அதில் எழும் இரவியை ஒத்தான் – கம்.யுத்2:15 211/3

மேல்


அலைகளை (1)

அலைகளை நகும் நெடும் தோளர் அந்தகன் – கம்.சுந்:9 22/2

மேல்


அலைகளோடும் (1)

கொண்டு எழும் அலைகளோடும் குரக்கு_இன பிணத்தின் குப்பை – கம்.யுத்2:19 49/3

மேல்


அலைத்த (15)

பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட – மலை 497
நெடும் கடல் அலைத்த கொடும் திமில் பரதவர் – நற் 175/1
அம் வயிறு அலைத்த என் செய்வினை குறு_மகள் – நற் 179/3
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க – நற் 230/7
பெரு மட மான் பிணை அலைத்த
சிறு நுதல் குறு_மகள் காட்டிய வம்மே – ஐங் 394/4,5
கல் அலைத்த தோள் – பதி 70/4
வில் அலைத்த நல் வலத்து – பதி 70/5
ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை – பதி 88/18
அலைத்த புண் வடு காட்டி அன்பு இன்றி வரின் எல்லா – கலி 67/7
மராஅம் அலைத்த மண வாய் தென்றல் – அகம் 21/12
அமர் கண் அஞ்ஞையை அலைத்த கையே – அகம் 145/22
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர் – அகம் 159/8
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் – அகம் 372/10
எயிறு அலைத்த கரதலத்து எற்றினான் – கம்.யுத்2:16 61/2
மீது அலைத்த பெரும் தாரை விசும்பு அளப்ப கிடந்தான் தன் மேனி முற்றும் – கம்.யுத்4:37 201/3

மேல்


அலைத்த-கால் (1)

இவர் திமில் எறி திரை ஈண்டி வந்து அலைத்த-கால்
உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி – கலி 136/1,2

மேல்


அலைத்ததற்கு (1)

கண் உடை கோலள் அலைத்ததற்கு என்னை – கலி 105/63

மேல்


அலைத்தரும் (1)

இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை – கலி 120/20

மேல்


அலைத்தரூஉம் (3)

நோய் சேர்ந்த வைகலான் வாடை வந்து அலைத்தரூஉம்
போழ்து உள்ளார் துறந்தார் கண் புரி வாடும் கொள்கையை – கலி 29/13,14
யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம்
தொடி நிலை நெகிழ்த்தார் கண் தோயும் என் ஆர் உயிர் – கலி 29/17,18
கடி மலர் கமழ் நாற்றம் கங்குல் வந்து அலைத்தரூஉம்
என ஆங்கு – கலி 29/21,22

மேல்


அலைத்தல் (1)

கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது – அகம் 71/12

மேல்


அலைத்தலின் (4)

பார் துறை புணரி அலைத்தலின் புடை கொண்டு – நற் 315/2
அன்பு இல் ஆடவர் அலைத்தலின் பலருடன் – நற் 352/2
பாஅய் அம் வயிறு அலைத்தலின் ஆனாது – நற் 379/10
அடல் அரக்கரும் ஆர்த்தலின் அலைத்தலின் அயர – கம்.சுந்:7 47/1

மேல்


அலைத்தன்றே (1)

சாயல் மார்பு நனி அலைத்தன்றே – பதி 16/20

மேல்


அலைத்தாள் (1)

அடித்தாள் முலை-மேல் வயிறு அலைத்தாள் அழுதாள் தொழுதாள் அனல் வீழ்ந்த – கம்.யுத்3:23 8/1

மேல்


அலைத்தி (1)

முனிய அலைத்தி முரண் இல் காலை – அகம் 125/13

மேல்


அலைத்தீவாயோ (1)

வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்தீவாயோ
இணர் ததை தண் காவின் இயன்ற நின் குறி வந்தாள் – கலி 69/15,16

மேல்


அலைத்து (25)

கல் அலைத்து இழிதரும் கடு வரல் கான்யாற்று – நற் 7/3
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கை – அகம் 31/13
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி – அகம் 180/6
கல் அலைத்து ஒழுகும்-மன்னே பல் வேல் – புறம் 115/4
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் – புறம் 158/3
வயின்வயின் எயிற்றி மாதர் வயிறு அலைத்து ஓட ஓடி – கம்.பால:1 14/2
வந்தானை முகம் நோக்கி வயிறு அலைத்து மழை கண்ணீர் – கம்.ஆரண்:6 107/1
ஏன்று எதிர் வயிறு அலைத்து இரங்கி ஏங்கினார் – கம்.ஆரண்:10 26/2
எயிறு அலைத்து முழை திறந்து ஏங்கிய – கம்.ஆரண்:12 2/1
வயிறு அலைத்து விழுந்து மயங்கினாள் – கம்.ஆரண்:12 2/4
சூல் இரும் பெரு வயிறு அலைத்து சோர்வுறும் – கம்.சுந்:5 55/1
என்றனள் அரக்கிமார்கள் வயிறு அலைத்து இரியல்போகி – கம்.சுந்:6 49/1
வண்டு அலைத்து எழு குழல் கற்றை கால் வருடவே – கம்.சுந்:10 42/2
மயன் மகள் வயிறு அலைத்து அலறி மாழ்கினாள் – கம்.சுந்:10 48/4
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க – கம்.சுந்:11 8/3
முயிறு அலைத்து எழு முது மரத்தின் மொய்ம்பு தோள் – கம்.சுந்:12 8/1
எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர் – கம்.சுந்:12 8/3
வயிறு அலைத்து இரியலின் மயங்கினார் பலர் – கம்.சுந்:12 8/4
சுற்றி ஈர்த்து அலைத்து சுடர் போல் ஒளிர் – கம்.யுத்1:9 63/3
சாரித்து அலைத்து உருட்டும் நெடும் தலத்தில் படுத்து அரைக்கும் – கம்.யுத்2:18 159/2
ஒத்து அலைத்து ஒக்க வீடி உய்வினும் உய்வித்து உள்ளம் – கம்.யுத்2:19 212/1
வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்-மேல் மகளிர் மாழ்கி – கம்.யுத்3:22 29/1
எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய் தலை இலா ஆக்கை ஈட்டம் – கம்.யுத்3:22 29/3
வான நாடியர் வயிறு அலைத்து அழுது கண் மழை நீர் – கம்.யுத்3:22 199/1
வென்று அலைத்து என்னை ஆர்த்து போர் தொழில் கடந்த வெய்யோன் – கம்.யுத்3:28 62/2

மேல்


அலைந்த (1)

வீழி வெம் குருதியால் அலைந்த வேலைகள் – கம்.அயோ:14 34/3

மேல்


அலைந்தன (1)

அலைந்தன கடல் திரை அரக்கர் அகல் மாடம் – கம்.சுந்:6 12/1

மேல்


அலைந்து (2)

ஐந்தும் தலை பத்தும் அலைந்து உலைய – கம்.ஆரண்:12 79/3
அம் கங்கு இழி செம்_புனல் பம்ப அலைந்து
அம் கங்கள் நிரம்பி அலம்பியதால் – கம்.யுத்3:27 42/3,4

மேல்


அலைப்ப (20)

அம் தளிர் குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி – குறி 120
கோல் கொண்டு அலைப்ப படீஇயர் மாதோ – நற் 58/4
சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப
அலந்தனென் வாழி தோழி கானல் – நற் 149/4,5
வேறு புல வாடை அலைப்ப
துணை இலேம் தமியேம் பாசறையேமே – நற் 341/9,10
காழின் குத்தி கசிந்தவர் அலைப்ப
கை இடை வைத்தது மெய் இடை திமிரும் – நற் 360/7,8
சாஅய் அம் வயிறு அலைப்ப உடன் இயைந்து – நற் 398/4
அலமரல் அசை வளி அலைப்ப என் – குறு 28/4
தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப
வருமே சே_இழை அந்தில் – குறு 293/6,7
மா மலை புலம்ப கார் கலித்து அலைப்ப
பேர் அமர் கண்ணி நின் பிரிந்து உறைநர் – ஐங் 496/2,3
பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்ப
கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று நின் – பதி 52/20,21
அழி படர் அலைப்ப அகறலோ கொடிதே – கலி 132/24
யாமத்தும் எல்லையும் எவ்வ திரை அலைப்ப
மா மேலேன் என்று மடல் புணையா நீந்துவேன் – கலி 139/14,15
பனி மயங்கு அசை வளி அலைப்ப தந்தை – அகம் 162/8
ஆரா காமம் அடூஉ நின்று அலைப்ப
இறுவரை வீழ்நரின் நடுங்கி தெறுவர – அகம் 322/3,4
இலங்கு வளை நெகிழ பரந்து படர் அலைப்ப யாம் – அகம் 328/9
வெண் தலை புணரி நின் மான் குளம்பு அலைப்ப
வல முறை வருதலும் உண்டு என்று அலமந்து – புறம் 31/14,15
வெம் புண் அறிநர் கண்டு கண் அலைப்ப
வஞ்சி முற்றம் வய களன் ஆக – புறம் 373/23,24
வெய்ய அரக்கர் புறத்து அலைப்ப வீடும் உணர்ந்தே விரைவு இல்லா – கம்.சுந்:12 117/2
அஞ்சன கண்ணின் அருவி நீர் முலை முன்றில் அலைப்ப
குஞ்சரத்து அன கொழுநரை தழுவுறும் கொதிப்பால் – கம்.சுந்:13 21/2,3
கலையில் படு கம்மியர் கூடம் அலைப்ப
உலையில் படு இரும்பு என வன்மை ஒடுங்க – கம்.யுத்2:18 244/2,3

மேல்


அலைப்பவும் (3)

புள் பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும்
உள் கரந்து உறையும் உய்யா அரும் படர் – குறி 10,11
அளவு-உறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள் – அகம் 89/20
பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும்
உழை கடல் வழங்கலும் உரியன் அதன்_தலை – அகம் 190/9,10

மேல்


அலைப்பாள் (1)

சினத்தின் அலைப்பாள் என கண்ணை சிதைய கையால் மோதினாள் – கம்.யுத்3:23 7/4

மேல்


அலைப்புண்டது (1)

கயிறு அலைப்புண்டது கண்டும் காண்கிலாது – கம்.சுந்:12 8/2

மேல்


அலைப்புண்டார்-அரோ (1)

ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார்-அரோ – கம்.ஆரண்:3 8/4

மேல்


அலைப்புண்டு (2)

ஆய்ந்த உணர்வின் உணர்வே பகையால் அலைப்புண்டு அடியேம் அடி போற்ற அ நாள் – கம்.ஆரண்:2 27/3
ஆறு போல் வரும் குருதி அ அனுமனால் அலைப்புண்டு
ஈறு இல் வாய்-தொறும் உமிழ்வதே ஒத்தது அ இலங்கை – கம்.சுந்:7 39/3,4

மேல்


அலைப்பேன் (1)

ஊதை அம் சேர்ப்பனை அலைப்பேன் போலவும் – கலி 128/19

மேல்


அலைபெற்ற (1)

ஆள்பவர் கலக்கு-உற அலைபெற்ற நாடு போல் – கலி 5/12

மேல்


அலைய (3)

ஏனை வானவர் இருக்கை விட்டு இரியலுற்று அலைய
சோனை மாரியின் சுடு கணை பல முறை துரந்தான் – கம்.யுத்1:5 47/3,4
அலைய திருகி பகு வாய் அனல் கால் – கம்.யுத்3:20 72/3
அலைய வெம் கால் பொர அழிந்த ஆம் என – கம்.யுத்3:27 44/2

மேல்


அலையது (1)

நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து பார் கிழிய நீண்டு – கம்.பால:1 18/3

மேல்


அலையர் (1)

உற்கு அலையர் உன்னை ஓர் துகள் துணையும் உன்னார் – கம்.ஆரண்:10 54/3

மேல்


அலையல் (2)

அலையல் வாழி வேண்டு அன்னை நம் படப்பை – அகம் 158/7
அலையல் வாழி வேண்டு அன்னை உயர் சிமை – அகம் 190/6

மேல்


அலையா (3)

அலையா உலவை ஓச்சி சில கிளையா – நற் 341/4
அலையா தாயரொடு நற்பாலோரே – குறு 246/8
அழுது வாய் குழறி ஆர் உயிர் அழுங்கி அலையா
எழுது பாவை அனையாள் நிலை உணர்ந்து இளையவன் – கம்.ஆரண்:1 40/1,2

மேல்


அலையாமல் (1)

புத்து ஈர்த்திட்டு அலையாமல் புலவர் நாடு உதவுவது புனிதம் ஆன – கம்.கிட்:13 21/3

மேல்


அலையில் (1)

வித்தி அலையில் விளைக பொலிக என்பார் – பரி 10/86

மேல்


அலையின் (1)

அலையின் வேலை சூழ் கிடந்த ஆழி மா – கம்.கிட்:3 39/3

மேல்


அலையும் (1)

அலையும் அரியது ஒரு திசையும் இலது அணுக – கம்.யுத்3:31 156/4

மேல்


அலையோ (2)

அயிராது உடனே அகல்வாய் அலையோ
உயிரே கெடுவாய் உறவு ஓர்கிலையோ – கம்.கிட்:10 56/3,4
வென்றாய் அலையோ உன் உயிர் வீடாது உரை செய்தாய் – கம்.யுத்2:15 183/2

மேல்


அலைவாய் (2)

அலைவாய் சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று – திரு 125
திரு மணி விளக்கின் அலைவாய்
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே – அகம் 266/20,21

மேல்


அலைவு (1)

அலைவு இல் வெள் எயிற்றால் இதழ் மறைந்துளது அயலாள் – கம்.யுத்3:20 65/3

மேல்


அலைஇயர் (1)

தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே – அகம் 106/13

மேல்


அவ்வவ் (1)

அவ்வவ் இடத்தான் அவை_அவை காண – கலி 75/30

மேல்


அவ்வவர் (2)

அவ்வவர் துறை-தொறும் அறம் திறம்பவர் – கம்.அயோ:2 53/3
அவ்வவர் உறைவிடம் அறியல்-பாலதோ – கம்.கிட்:6 31/4

மேல்


அவ்வவர்க்கு (3)

அவ்வவர்க்கு அவ்வவர்க்கு அமைந்தவாறு உறும் – கம்.அயோ:1 79/3
அவ்வவர்க்கு அவ்வவர்க்கு அமைந்தவாறு உறும் – கம்.அயோ:1 79/3
அவ்வவர்க்கு அமைந்த வில்லும் குல வரை அவற்றின் ஆன்ற – கம்.யுத்1:9 74/1

மேல்


அவ்வவை (1)

அவ்வவை மேவிய வேறு_வேறு பெயரோய் – பரி 4/69

மேல்


அவ்வழி (11)

அவ்வழி சிலதர் அஞ்சி ஆதியாய் அருள் இல்லாரை – கம்.ஆரண்:10 112/1
அலங்கு தண் சோலை புக்கேன் அவ்வழி அணங்கு அனாளை – கம்.சுந்:14 35/3
அந்தம் இலாதது ஓர் உறையுள் அவ்வழி
தந்தனன் விடுத்த பின் இரவி தன் கதிர் – கம்.யுத்1:5 1/2,3
அவ்வழி உணர்வு வந்து அயர்வு நீங்கினான் – கம்.யுத்1:5 14/1
அது மற்று அவ்வழி அரணமும் பெருமையும் அறைந்தேன் – கம்.யுத்1:5 67/2
இது மற்று அவ்வழி எய்தியது இராவணன் விரைவினின் ஏவ – கம்.யுத்1:5 67/3
அருந்ததி அனைய நங்கை அவ்வழி இருந்தாள் என்று – கம்.யுத்1:10 1/1
ஆக ராகவனை அவ்வழி கண்டான் – கம்.யுத்1:11 19/1
அவ்வழி இராவணன் அமரர் அஞ்ச தன் – கம்.யுத்2:15 123/1
அவ்வழி வாலி சேயை அரி_குல வீரர் அஞ்சார் – கம்.யுத்2:16 194/1
அவ்வழி கருணன் செய்த பேர் எழில் ஆண்மை எல்லாம் – கம்.யுத்2:17 1/1

மேல்


அவ்வளவில் (1)

சூடலை துறு மலர் வாகை என தொழுதனன் அவ்வளவில் அழகனும் அ – கம்.யுத்3:28 21/2

மேல்


அவ்வளவு (2)

அவ்வளவு என்றார் ஆண்டு செய்பொருளே – அகம் 23/13
அவ்வளவு அகன்றது அரண் அண்டம் இடை ஆக – கம்.சுந்:2 62/2

மேல்


அவ்வாறு (1)

அவ்வாறு உற்ற ஆடு அரவம் தன் அகல் வாயால் – கம்.யுத்4:37 141/1

மேல்


அவ்விடை (1)

அவ்விடை எய்திய அண்ணல் இராமன் – கம்.ஆரண்:14 38/1

மேல்


அவ்வியம் (2)

அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அரும் தவனை கொணர்ந்து ஆங்கண் விடுப்பென் ஆன்ற – கம்.பால:5 60/3
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி – கம்.பால:9 17/3

மேல்


அவ்வும் (3)

அவ்வும் பிறவும் ஒத்தனை உவ்வும் – பரி 2/58
அதனால் இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும் – பரி 4/33
ஆங்க அவ்வும் பிறவும் அணிக்கு அணி ஆக நின் – கலி 85/17

மேல்


அவ்வே (5)

என்ன மரம்-கொல் அவர் சாரல் அவ்வே – ஐங் 201/4
பெரும் தோள் காவல் காட்டிய அவ்வே – ஐங் 281/4
செல்லல் ஐய என்னாது அவ்வே – ஐங் 332/5
யாங்கு பிரிந்து உறைதி என்னாது அவ்வே – ஐங் 333/5
கடி உடை வியன் நகரவ்வே அவ்வே
பகைவர் குத்தி கோடு நுதி சிதைந்து – புறம் 95/3,4

மேல்


அவ்வை (1)

அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை – கம்.அயோ:3 4/3

மேல்


அவச (1)

அவச தொழில் அடைந்தான் அதற்கு இமையோர் எடுத்து ஆர்த்தார் – கம்.யுத்3:27 124/2

மேல்


அவசத்தை (1)

அவசத்தை அடைந்த வீரன் அறிவுறும் துணையின் வீர – கம்.யுத்2:19 171/2

மேல்


அவசம் (2)

அவசம் ஆய் சிந்தை அழிந்து அயலே நின்றான் அறியாதான் போல அறிந்த எலாம் சொல்வான் – கம்.ஆரண்:2 26/4
அவசம் எய்திட மடந்தையர் உரு தெரிந்து அறியார் – கம்.யுத்3:20 66/2

மேல்


அவசன் (1)

அறிவு அழிந்து அவசன் ஆகி அரற்றினன் அண்டம் முற்ற – கம்.யுத்2:17 77/4

மேல்


அவட்கு (6)

சால்பின் அளித்தல் அறியாது அவட்கு அவள் – நற் 176/3
நீரும் அவட்கு துணை கண்ணின் நீர் விட்டோய் – பரி 24/44
நீயும் அவட்கு துணை – பரி 24/45
அவட்கு இனிது ஆகி விடுத்தனன் போகி – கலி 82/22
என் இதன் மேல் அவட்கு எய்தும் வாழ்வு என்றாள் – கம்.அயோ:2 56/4
கொண்டாள் வரம் இரண்டு கேகயர்_கோன் கொம்பு அவட்கு
தண்டாத செங்கோல் தயரதனும்தான் அளித்தான் – கம்.அயோ:4 90/1,2

மேல்


அவட்கோ (1)

போகிய அவட்கோ நோவேன் தே_மொழி – ஐங் 378/3

மேல்


அவண் (53)

அவண் முனையின் அகன்று மாறி – பொரு 198
அன்று அவண் அசைஇ அல் சேர்ந்து அல்கி – மலை 158
சேய் உயர் பெரு வரை சென்று அவண் மறைய – நற் 69/2
எ வாய் சென்றனை அவண் என கூறி – நற் 147/4
நீ அவண் வருதல் ஆற்றாய் என தாம் – நற் 148/2
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து – நற் 183/4
அவண் நீடாதல் ஓம்பு-மின் யாமத்து – நற் 229/6
என் நிலை உரையாய் சென்று அவண் வரவே – நற் 277/12
வரும் ஆறு ஈது அவண் மறவாதீமே – நற் 323/11
இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து – குறு 322/4
வாராது அவண் உறை நீடின் நேர் வளை – ஐங் 269/3
அவண் உறை மேவலின் அமைவது-கொல்லோ – ஐங் 295/2
வந்து அவண் நிறுத்த இரும் பேர் ஒக்கல் – பதி 12/14
தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து அவண்
மீ நீர் நிவந்த விறல்_இழை கேள்வனை – பரி 21/39,40
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே வந்து நனி – அகம் 19/1
மறந்து அவண் அமையார் ஆயினும் கறங்கு இசை – அகம் 37/1
அளி இன்மையின் அவண் உறை முனைஇ – அகம் 40/11
செறி தொடி தெளிர்ப்ப வீசி சிறிது அவண்
உலமந்து வருகம் சென்மோ தோழி – அகம் 106/8,9
ஒன்று வாய் நிறைய குவைஇ அன்று அவண்
நிலம் தின துறந்த நிதியத்து அன்ன – அகம் 127/9,10
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண்
தங்கலர் வாழி தோழி வெல் கொடி – அகம் 251/5,6
நம் அவண் விடுநள் போலாள் கைம்மிக – அகம் 302/12
யான் அவண் வாராமாறே வரினே வான் இடை – அகம் 336/17
திருகுபு முயங்கல் இன்றி அவண் நீடார் – அகம் 399/5
வன் திணி நீள் முளை போல சென்று அவண்
வருந்த பொரேஎன் ஆயின் பொருந்திய – புறம் 73/10,11
அன்று அவண் உண்ணாது ஆகி வழி நாள் – புறம் 190/7
அடைந்து அவண் இறுத்த பின்னர் அருக்கனும் உம்பர் சேர்ந்தான் – கம்.பால:17 3/1
அந்தர நெடு வான் மீன் அவண் அலர்குவது என்ன – கம்.பால:23 26/3
கை அவண் நெகிழ்தலும் கணையும் சென்று அவன் – கம்.பால:24 39/3
நன்று இழைத்து அவண் நல்ல தவர்க்கு எலாம் – கம்.அயோ:2 9/3
அடைந்து அவண் நோக்கி அரந்தை என்-கொல் வந்து – கம்.அயோ:3 7/1
மக்கள் குரல் என்று அயர்வென் மனம் நொந்து அவண் வந்தனெனால் – கம்.அயோ:4 75/4
கார் உறு குறி மான காட்டியது அவண் எங்கும் – கம்.அயோ:9 1/4
எண்ணினும் நெடிது அவண் எழுந்த சேனையே – கம்.அயோ:12 43/4
ஓங்கல்கள் தலைகள் தோன்ற ஒளித்து அவண் உயர்ந்த கும்பம் – கம்.அயோ:13 51/3
அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து அவன் அரும் – கம்.ஆரண்:1 4/1
ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு அவண்
மைந்தர் தீது இலர் வைகினர் மா தவர் – கம்.ஆரண்:3 26/1,2
மறம் தான் உணர்ந்தான் அவண் மாடு நின்றாரை நோக்கி – கம்.ஆரண்:10 155/2
நானே அவண் உய்ப்பென் இ நன்_நுதலை – கம்.ஆரண்:13 16/3
அனகனும் இளைய கோவும் அன்று அவண் உறைந்த பின்றை – கம்.ஆரண்:16 6/1
கை அவண் நெகிழ்தலோடும் கடும் கணை கால வாலி – கம்.கிட்:7 158/1
போந்து அவண் இருப்பின் எம்மை போற்றவே பொழுது போமால் – கம்.கிட்:9 20/3
பயின்று உடல் குளிர்ப்பவும் பாணி நீத்து அவண்
இயன்றன இள வெயில் ஏய்ந்த மெய்யின – கம்.கிட்:10 117/1,2
வேதியாத பொழுது வெகுண்டு அவண்
சாதியாது அவர் சொல் தர தக்கனை – கம்.கிட்:11 8/2,3
அன்று அவண் இறுத்தனர் அலரி கீழ் திசை – கம்.கிட்:12 1/1
அவண் அவை நீத்து ஏகிய பின் அகல் நாடு பல கடந்தால் அனந்தன் என்பான் – கம்.கிட்:13 23/3
என்றும் அவண் உறைவிடம் ஆம் ஆதலினால் அ மலையை இறைஞ்சி ஏகி – கம்.கிட்:13 31/2
வல்லீரேல் ஒருவர் ஏகி மறைந்து அவண் ஒழுகி வாய்மை – கம்.கிட்:16 61/2
பொன் திணி நெடு மர பொதும்பர் புக்கு அவண்
நின்றனன் அ வழி நிகழ்ந்தது என் எனின் – கம்.சுந்:3 73/2,3
ஊழி காற்று அன்ன ஒரு பரி தேர் அவண் உதவ – கம்.சுந்:11 43/1
மாற்று தேர் அவண் வந்தன வந்தன வாரா – கம்.யுத்2:15 243/1
யாது அவண் நிகழ்ந்தது என்ன இராவணன் இயம்ப ஈறு இன்று – கம்.யுத்2:19 293/3
வந்து அவண் நின்று குன்றின் வார்ந்து வீழ் அருவி மான – கம்.யுத்3:24 19/1
ஏகிய கருமம் முற்றி யான் அவண் விரைவின் எய்தி – கம்.யுத்3:26 17/3

மேல்


அவண்-நின்றும் (2)

யாம் அவண்-நின்றும் வருதும் நீயிரும் – சிறு 143
யாம் அவண்-நின்றும் வருதும் நீயிரும் – மலை 53

மேல்


அவண (8)

கொடும் கால் மா மலர் கொய்து கொண்டு அவண
பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி – பெரும் 216,217
புலி அஞ்சு இதணம் ஏறி அவண
சாரல் சூரல் தகைபெற வலந்த – குறி 41,42
நடுநரொடு சேறி ஆயின் அவண
சாயும் நெய்தலும் ஓம்பு-மதி எம் இல் – நற் 60/8,9
வரி மரல் நுகும்பின் வாடி அவண
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன் – நற் 92/3,4
ஆயமும் யானும் அறியாது அவண
மாய நட்பின் மாண் நலம் ஒழிந்து நின் – நற் 323/3,4
வல்லா-கொல்லோ தாமே அவண
கல் உடை நன் நாட்டு புள் இன பெரும் தோடு – ஐங் 333/2,3
அவண விண்ணிடை நிமிர்ந்து படர்கின்றவன் அறம் – கம்.ஆரண்:1 37/2
அவண அண்ணலது ஏவலின் இயற்றிய அமைவினும் அயில் வாளி – கம்.யுத்2:16 339/3

மேல்


அவணது (3)

அவணது ஆக பொருள் என்று உமணர் – அகம் 337/5
இவண் இசை உடையோர்க்கு அல்லது அவணது
உயர்_நிலை_உலகத்து உறையுள் இன்மை – புறம் 50/14,15
அவணது அறியுநர் யார் என உமணர் – புறம் 102/4

மேல்


அவணர் (2)

அவணர் ஆகுக காதலர் இவண் நம் – நற் 64/11
அவணர் காதலர் ஆயினும் இவண் நம் – அகம் 333/18

மேல்


அவணிர் (1)

சென்று நீர் அவணிர் ஆகி நின்று தரு – அகம் 271/9

மேல்


அவணை (1)

அ வாய் தட்டையொடு அவணை ஆக என – நற் 134/5

மேல்


அவத்தன் (1)

ஆவ நான் பிறந்து அவத்தன் ஆனவா – கம்.அயோ:11 128/4

மேல்


அவதரித்தனை (1)

மன்னர் தொல் குலத்து அவதரித்தனை ஒரு மனிதன் – கம்.யுத்4:40 86/1

மேல்


அவதரித்தான் (1)

அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால் – கம்.அயோ:1 36/2

மேல்


அவதரித்திடும்-மின் (2)

சேனையோடு அவதரித்திடும்-மின் சென்று என – கம்.பால:5 18/3
அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடும்-மின் என்றான் – கம்.பால:5 23/4

மேல்


அவதரித்தீர் (1)

அல் ஈரும் சுடர் மணி பூண் அரக்கர் குலத்து அவதரித்தீர்
கொல் ஈரும் படை கும்பகருணனை போல் குவலயத்துள் – கம்.ஆரண்:6 105/2,3

மேல்


அவதரித்து (1)

அன்ன மானுடன் ஆகி வந்து அவதரித்து அமைந்தான் – கம்.யுத்1:2 111/2

மேல்


அவதி (17)

சேய் என புகன்றான் மற்றை திசையுளோர்க்கு அவதி உண்டோ – கம்.பால:5 25/4
அ காலத்தே அகலுமோ அவதி என்று ஒன்று உளதானால் – கம்.அயோ:6 36/4
ஆருழை அடங்கும் அழகிற்கு அவதி உண்டோ – கம்.ஆரண்:6 29/3
பற்றினை தருதி ஆயின் பதியிடை அவதி எய்த – கம்.ஆரண்:11 60/3
அஞ்சினன் இளைய கோவும் அயல் உளோர்க்கு அவதி உண்டோ – கம்.ஆரண்:13 120/4
அன்பினுக்கு அவதி இல்லை அடைவு என்-கொல் அறிதல் தேற்றேன் – கம்.கிட்:2 13/4
நன்கு உறும் அவதி நாள் நாளை நண்ணிய – கம்.கிட்:11 135/3
ஆண்டு கடந்து அ புறத்தும் இ புறத்தும் ஒரு திங்கள் அவதி ஆக – கம்.கிட்:13 32/1
அற்றது நாள் வரை அவதி காட்சியும் – கம்.கிட்:16 4/1
அருத்தியும் அரசின் மேற்றே அறிவினுக்கு அவதி இல்லை – கம்.யுத்1:4 104/2
கால் வலி காட்டி போந்தேன் கை வலிக்கு அவதி உண்டோ – கம்.யுத்1:12 42/4
அறிதியே என்-பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ – கம்.யுத்2:16 42/2
மாண்பு ஒரு வகையிற்று அன்று வலிக்கு இலை அவதி வானம் – கம்.யுத்2:19 106/2
பேருறும் அவதி உண்டோ எம்பியர் பிழைக்கின்றாரோ – கம்.யுத்3:26 76/4
ஆகம் எத்தனை அத்தனை அவன் படை அவதி – கம்.யுத்3:31 13/4
ஆண்தகைக்கு இன்று அவதி என்றார்-அரோ – கம்.யுத்4:41 52/4
போனானும் ஒரு தம்பி போனவன் தான் வரும் அவதி போயிற்று என்னா – கம்.யுத்4:41 64/2

மேல்


அவதியில் (1)

ஆயினார் அவரும் அங்கு அன்ன நாள் அவதியில்
தாயினார் உலகினை தகை நெடும் தானையார் – கம்.கிட்:14 1/3,4

மேல்


அவதியின் (1)

அ புறம் போயும் தேட அவதியின் அமைந்து போன – கம்.சுந்:4 33/4

மேல்


அவதியின்-கண் (1)

ஆயது ஓர் அவதியின்-கண் அருக்கன்_சேய் அரசை நோக்கி – கம்.கிட்:3 23/1

மேல்


அவதியை (1)

சொன்ன நாள் அவதியை இறைவன் சொல்லுமே – கம்.கிட்:16 20/4

மேல்


அவந்தனாய் (1)

அவந்தனாய் வெறு நிலத்து இருக்கல் ஆன போது – கம்.அயோ:2 62/3

மேல்


அவந்திகர் (1)

அங்க ராசர் குலிந்தர் அவந்திகர்
வங்கர் மாளவர் சோளர் மராடரே – கம்.பால:21 46/3,4

மேல்


அவம் (6)

அன்றே மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே – கம்.அயோ:6 17/2
அவம் இலா விருந்து ஆகி என்னால் அமை – கம்.ஆரண்:3 31/3
அவம் செய திரு உடம்பு அலச நோற்கின்றான் – கம்.ஆரண்:6 11/2
திக்கு அவம் தர நெடும் திரள் கரம் சினவு தோள் – கம்.கிட்:3 12/3
வென்று அவம் உம்மை எல்லாம் விளிப்பெனோ விரிஞ்சன் தானே – கம்.யுத்2:18 229/2
உற்றதால் இன்று அவம் என்று என்று ஓதுவாள் – கம்.யுத்4:40 59/4

மேல்


அவமதித்து (1)

ஆய்ந்து மற்று இதன் ஆணையை அவமதித்து அகறல் – கம்.சுந்:11 58/2

மேல்


அவயம் (6)

அவயம் நின் அவயம் என்னா அடுத்தடுத்து அரற்றுகின்றான் – கம்.யுத்1:7 4/4
அவயம் நின் அவயம் என்னா அடுத்தடுத்து அரற்றுகின்றான் – கம்.யுத்1:7 4/4
அவயம் நீ பெற்றவாறும் அமரரும் பெறுதல் ஆற்றா – கம்.யுத்2:16 126/1
அவயம் உனக்கு அவயம் எனும் அனைவோரையும் அஞ்சல் – கம்.யுத்3:27 157/1
அவயம் உனக்கு அவயம் எனும் அனைவோரையும் அஞ்சல் – கம்.யுத்3:27 157/1
அவயம் உமக்கு அளித்தோம் என தன் கை தலத்து அமைத்தான் – கம்.யுத்3:27 157/2

மேல்


அவயமும் (1)

அருளும் நீ சேரின் ஒன்றோ அவயமும் அளிக்கும் அன்றி – கம்.யுத்2:16 134/2

மேல்


அவயவங்கள் (1)

மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நின் கண்டேன் வல் அரக்கன் – கம்.கிட்:1 25/3

மேல்


அவயவம் (2)

ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயவம் அமைக்கும் தன்மை – கம்.பால:10 4/1
தங்கள் வேறு உவமை இல்லா அவயவம் தழுவி சாலும் – கம்.பால:10 18/3

மேல்


அவர் (345)

அக நாடு புக்கு அவர் அருப்பம் வௌவி – மது 149
உறு செறுநர் புலம் புக்கு அவர்
கடி காவின் நிலை தொலைச்சி – மது 152,153
பீடு அழிய கடந்து அட்டு அவர்
நாடு அழிய எயில் வௌவி – மது 186,187
வழுவின் வழாஅ விழுமம் அவர்
குழு மலை விடர்_அகம் உடையவால் எனவே – குறி 260,261
பலர் புறங்கண்டு அவர் அரும் கலம் தரீஇ – மலை 71
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற – மலை 284
மெய் சாயினை அவர் செய் குறி பிழைப்ப – நற் 11/2
இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல் – நற் 33/8
வறிதால் இகுளை என் யாக்கை இனி அவர்
வரினும் நோய் மருந்து அல்லர் வாராது – நற் 64/9,10
ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே – நற் 68/10
சினை கெளிற்று ஆர்கையை அவர் ஊர் பெயர்தி – நற் 70/5
பெரும் துடி கறங்க பிற புலம் புக்கு அவர்
அரும் குறும்பு எருக்கி அயா உயிர்த்து ஆஅங்கு – நற் 77/2,3
அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டு – நற் 87/5
அழுமே தோழி அவர் பழம் முதிர் குன்றே – நற் 88/9
பல் கோள் பலவின் சாரல் அவர் நாட்டு – நற் 102/5
அம்ம வாழி அவர் தேர் மணி குரலே – நற் 145/11
வருந்தேன் தோழி வாய்க்க அவர் செலவே – நற் 148/12
நீர் அடு நெருப்பின் தணிய இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே சாரல் – நற் 154/9,10
விளிந்தன்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – நற் 178/10
நறும் பூ கானல் வந்து அவர்
வறும் தேர் போதல் அதனினும் அரிதே – நற் 191/11,12
செல் மழை தவழும் அவர் நன் மலை நாட்டே – நற் 197/12
நோன்-மார் அல்லர் நோயே மற்று அவர்
கொன்னும் நம்பும்-குரையர் தாமே – நற் 208/6,7
இன்னாது அன்றே அவர் இல் ஊரே – நற் 216/5
பெரும் களிறு பிளிறும் சோலை அவர்
சேண் நெடும் குன்றம் காணிய நீயே – நற் 222/9,10
அவர் நிலை அறியுமோ ஈங்கு என வருதல் – நற் 238/6
இன் இசை வானம் இரங்கும் அவர்
வருதும் என்ற பருவமோ இதுவே – நற் 246/9,10
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் இன்று அவர்
வாரார் ஆயினோ நன்று-மன் தில்ல – நற் 255/6,7
அறிவார் யார் அவர் முன்னியவ்வே – நற் 269/9
அன்றோ தோழி அவர் சென்ற திறமே – நற் 286/9
காமர் சிறுகுடி புலம்பினும் அவர்_காண் – நற் 299/5
தேறுவன்-மன் யான் அவர் உடை நட்பே – நற் 309/9
இரும் களி பிரசம் ஊத அவர்
நெடும் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே – நற் 311/10,11
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர்
நெடும் தேர் இன் ஒலி இரவும் தோன்றா – நற் 338/2,3
வதுவை என்று அவர் வந்த ஞான்றே – நற் 386/10
கவலைத்து என்ப அவர் தேர் சென்ற ஆறே – குறு 12/4
யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே – குறு 21/5
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன் நெடும் குன்றம் பாடிய பாட்டே – குறு 23/4,5
அன்பின தோழி அவர் சென்ற ஆறே – குறு 37/4
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே – குறு 41/6
ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே – குறு 43/2
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே – குறு 46/7
துறை அணிந்தன்று அவர் ஊரே இறை இறந்து – குறு 50/3
புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே – குறு 50/5
மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பே – குறு 68/4
இன் உயிர் கழியினும் உரையல் அவர் நமக்கு – குறு 93/2
இன்னள் ஆயினள் நன்_நுதல் என்று அவர்
துன்ன சென்று செப்புநர் பெறினே – குறு 98/1,2
வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு – குறு 110/1
கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனே – குறு 112/5
அன்றிலும் பையென நரலும் இன்று அவர்
வருவர்-கொல் வாழி தோழி நாம் நக – குறு 177/4,5
ஈங்கே வருவர் இனையல் அவர் என – குறு 192/1
என்றூழ் மா மலை மறையும் இன்று அவர்
வருவர்-கொல் வாழி தோழி நீர் இல் – குறு 215/2,3
பயப்பு என் மேனியதுவே நயப்பு அவர்
நார் இல் நெஞ்சத்து ஆரிடையதுவே – குறு 219/1,2
மாலை மறையும் அவர் மணி நெடும் குன்றே – குறு 240/7
படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டு – குறு 249/3
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர் – குறு 254/4
அவர் திறத்து இரங்கும் நம்மினும் – குறு 289/7
உணர்ந்தேன் மன்ற அவர் உணரா ஊங்கே – குறு 297/7
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே – குறு 305/4
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே – குறு 330/7
நாம் அவர் புலம்பின் நம்மோடு ஆகி – குறு 340/2
வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சே – குறு 340/7
அறிவேன் தோழி அவர் காணா ஊங்கே – குறு 352/6
உயர்_நிலை_உலகமும் சிறிதால் அவர் மலை – குறு 361/2
கண் பொர மற்று அதன்-கண் அவர்
மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே – குறு 364/7,8
தொய்யல் மா மழை தொடங்கலின் அவர் நாட்டு – குறு 367/4
அம்ம வாழி தோழி இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே சாரல் – குறு 375/1,2
நன் மொழிக்கு அச்சம் இல்லை அவர் நாட்டு – குறு 392/2
அவர் தினை புனம் மேய்ந்து ஆங்கு – குறு 394/5
பகை ஆகின்று அவர் நகை விளையாட்டே – குறு 394/6
ஆங்கு அவர் வதி-வயின் நீங்கப்படினே – குறு 395/8
இன்புற இசைக்கும் அவர் தேர் மணி குரலே – ஐங் 102/4
அன்னை வாழி வேண்டு அன்னை அவர் நாட்டு – ஐங் 106/1
அலர் ஆகின்று அவர் அருளும் ஆறே – ஐங் 132/3
கடல் அணிந்தன்று அவர் ஊரே – ஐங் 184/3
கடலினும் பெரிது எமக்கு அவர் உடை நட்பே – ஐங் 184/4
என்ன மரம்-கொல் அவர் சாரல் அவ்வே – ஐங் 201/4
தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு – ஐங் 203/2
மழை தலைவைத்து அவர் மணி நெடும் குன்றே – ஐங் 207/4
பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு – ஐங் 208/3
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின் – ஐங் 209/2
தோன்றல் ஆனாது அவர் மணி நெடும் குன்றே – ஐங் 209/5
புலவு சேர் துறுகல் ஏறி அவர் நாட்டு – ஐங் 210/2
விட்டனையோ அவர் உற்ற சூளே – ஐங் 227/5
இன்னாது என்ப அவர் சென்ற ஆறே – ஐங் 331/5
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாடே – ஐங் 339/4
தேம் படு கிளவி அவர் தெளிக்கும் பொழுதே – ஐங் 350/3
இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி – ஐங் 401/3
இனிது மன்ற அவர் கிடக்கை – ஐங் 409/3
நீர் தொடங்கினவால் நெடும் கண் அவர்
தேர் தொடங்கு இன்றால் நம் வயினானே – ஐங் 453/4,5
கார் நயந்து எய்தும் முல்லை அவர்
தேர் நயந்து உறையும் என் மாமை கவினே – ஐங் 454/3,4
இன்னும் வருதி என் அவர் தகவே – ஐங் 471/5
அன்பு இல் பாண அவர் சென்ற நாடே – ஐங் 476/5
அறாஅ யாணர் அவர் அகன் தலை நாடே – பதி 23/25
வென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்து அவர்
வாடா யாணர் நாடு திறை கொடுப்ப – பதி 53/1,2
பாடல் சான்ற அவர் அகன் தலை நாடே – பதி 62/19
வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து அவர்
அரசு உவா அழைப்ப கோடு அறுத்து இயற்றிய – பதி 79/12,13
மா மலையின் கணம்_கொண்டு அவர்
எடுத்து எறிந்த விறல் முரசம் – பதி 80/2,3
சாலார் தானே தரிக்க என அவர் அவி – பரி 5/40
தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர்
காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று – பரி 8/36,37
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும் – பரி 9/72
ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பார் அவர் நிலை – பரி 10/64
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர் அவர் – பரி 11/89
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர் அவர்
தீ எரி பாலும் செறி தவம் முன் பற்றியோ – பரி 11/89,90
புனல் என மூதூர் மலிந்தன்று அவர் உரை – பரி 12/94
திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும் – பரி 13/32
தாழ் கதுப்பு அணிகுவர் காதலர் மற்று அவர்
சூழ்வதை எவன்-கொல் அறியேன் என்னும் – கலி 4/11,12
ஒள் இழை திருத்துவர் காதலர் மற்று அவர்
உள்ளுவது எவன்-கொல் அறியேன் என்னும் – கலி 4/15,16
ஒண் நுதல் நீவுவர் காதலர் மற்று அவர்
எண்ணுவது எவன்-கொல் அறியேன் என்னும் – கலி 4/19,20
அறன் ஓடி விலங்கின்று அவர் ஆள்வினை திறத்தே – கலி 16/22
தொய்யில் துறந்தார் அவர் என தம்-வயின் – கலி 24/15
சிறப்பு செய்து உழையரா புகழ்பு ஏத்தி மற்று அவர்
புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல் – கலி 25/15,16
செல்வத்துள் சேர்ந்தவர் வளன் உண்டு மற்று அவர்
ஒல்கத்து நல்கிலா உணர்வு இலார் தொடர்பு போல் – கலி 25/19,20
வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே – கலி 26/25
பிரிந்து உள்ளார் அவர் ஆயின் பேது உறூஉம் பொழுது ஆயின் – கலி 28/9
அயலதை அலர் ஆயின் அகன்று உள்ளார் அவர் ஆயின் – கலி 28/13
மாவின தளிர் ஆயின் மறந்து உள்ளார் அவர் ஆயின் – கலி 28/17
தூது அவர் விடுதரார் துறப்பார்-கொல் நோ_தக – கலி 33/24
துறந்து உள்ளார் அவர் என துனி கொள்ளல் எல்லா நீ – கலி 35/8
ஒண்_நுதால் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/12
மல்கிய துருத்தியுள் மகிழ் துணை புணர்ந்து அவர்
வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுது அன்றோ – கலி 35/13,14
ஒளி_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/16
சுடர்_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/20
கூடி அவர் திறம் பாட என் தோழிக்கு – கலி 43/29
பிறை புரை நுதல் அவர் பேணி நம் – கலி 45/23
உறை வரைந்தனர் அவர் உவக்கும் நாளே – கலி 45/24
தெருவில் தவிர்ப்ப தவிர்ந்தனன் மற்று அவர்
தத்தம் கலங்களுள் கையுறை என்று இவற்கு – கலி 84/15,16
நின்னை நின் பெண்டிர் புலந்தனவும் நீ அவர்
முன் அடி ஒல்கி உணர்த்தினவும் பன் மாண் – கலி 92/55,56
அவர் மிடை கொள – கலி 103/10
கடாஅயார் நல்லாரை காணின் விலக்கி நயந்து அவர்
பல் இதழ் உண்கண்ணும் தோளும் புகழ் பாட – கலி 112/8,9
நன்று அறை கொன்றனர் அவர் என கலங்கிய – கலி 129/13
விடு-வழி விடு-வழி சென்று ஆங்கு அவர்
தொடு-வழி தொடு-வழி நீங்கின்றால் பசப்பே – கலி 130/20,21
அழல் ஆகின்று அவர் நக்கதன் பயனே – கலி 137/7
சொல்லினான் எய்தமை அல்லது அவர் நம்மை – கலி 137/9
வில்லினும் கடிது அவர் சொல்லினுள் பிறந்த நோய் – கலி 137/12
தகைமையின் நலிதல் அல்லது அவர் நம்மை – கலி 137/14
பகைமையின் கடிது அவர் தகைமையின் நலியும் நோய் – கலி 137/17
சாயலின் சுடுதல் அல்லது அவர் நம்மை – கலி 137/19
தீயினும் கடிது அவர் சாயலின் கனலும் நோய் – கலி 137/22
அன்னர் காதலர் ஆக அவர் நமக்கு – கலி 137/24
நீங்க அரிது உற்றன்று அவர் உறீஇய நோயே – கலி 137/28
உள் இடப்பட்ட அரசனை பெயர்த்து அவர்
உயர்_நிலை_உலகம் உறீஇ ஆங்கு என் – கலி 139/35,36
போய் அவர் மண் வௌவி வந்தனர் – கலி 148/23
பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர்
பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் – கலி 150/21,22
விண் தோய் விடர்_அகத்து இயம்பும் அவர் நாட்டு – அகம் 8/12
அவர் திறம் செல்வேன் கண்டனென் யானே – அகம் 14/17
அறாஅலியரோ அவர் உடை கேண்மை – அகம் 40/10
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர் – அகம் 44/10
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனை – அகம் 66/22
விடு பொறி சுடரின் மின்னி அவர்
சென்ற தேஎத்து நின்றதால் மழையே – அகம் 73/16,17
அறவர் அல்லர் அவர் என பல புலந்து – அகம் 85/4
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த – அகம் 98/2
மெய் இவண் ஒழிய போகி அவர்
செய்_வினை மருங்கில் செலீஇயர் என் உயிரே – அகம் 113/26,27
சிறு புன் மாலையும் உள்ளார் அவர் என – அகம் 114/6
இரங்கு இசை முரசம் ஒழிய பரந்து அவர்
ஓடு புறம் கண்ட ஞான்றை – அகம் 116/17,18
வரைவு நன்று என்னாது அகலினும் அவர் வறிது – அகம் 119/4
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே அதனால் – அகம் 122/18
இருள் இடை மிதிப்பு-உழி நோக்கி அவர்
தளர் அடி தாங்கிய சென்றது இன்றே – அகம் 128/14,15
கலங்கின்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – அகம் 135/14
யாது-கொல் மற்று அவர் நிலையே காதலர் – அகம் 139/17
பருவம் அன்று அவர் வருதும் என்றதுவே – அகம் 139/19
எவன்-கொல் மற்று அவர் நிலை என மயங்கி – அகம் 164/8
நினைவல் மாது அவர் பண்பு என்று ஓவாது – அகம் 171/4
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி புரிந்து அவர்
மடி விடு வீளையொடு கடிது எதிர் ஓடி – அகம் 191/7,8
வருதும் என்று அவர் தெளித்த போழ்தே – அகம் 194/19
வருந்துப மாது அவர் சேரி யாம் செலினே – அகம் 216/16
இனியர் அம்ம அவர் என முனியாது – அகம் 241/2
நம் வலத்து அன்மை கூறி அவர் நிலை – அகம் 243/11
நன்று புரி காட்சியர் சென்றனர் அவர் என – அகம் 245/2
செரு இயல் நன் மான் திதியற்கு உரைத்து அவர்
இன் உயிர் செகுப்ப கண்டு சினம் மாறிய – அகம் 262/10,11
அழி நீர் மீன் பெயர்ந்து ஆங்கு அவர்
வழி நடை சேறல் வலித்திசின் யானே – அகம் 303/19,20
குன்று விலங்கு இயவின் அவர் சென்ற நாட்டே – அகம் 309/17
இனிதின் இயைந்த நண்பு அவர் முனிதல் – அகம் 328/7
உதுவ காண் அவர் ஊர்ந்த தேரே – அகம் 330/11
உள்ளார் ஆயினும் உளனே அவர் நாட்டு – அகம் 378/19
வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர்
நீடலர் வாழி தோழி தோடு கொள் – அகம் 393/20,21
நின்னொடு புலத்தல் அஞ்சி அவர் மலை – அகம் 398/12
வாங்கு அமை கழையின் நரலும் அவர்
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே – அகம் 398/24,25
முன்னம் முகத்தின் உணர்ந்து அவர்
இன்மை தீர்த்தல் வன்மையானே – புறம் 3/25,26
பாழ் செய்தனை அவர் நனம் தலை நல் எயில் – புறம் 15/3
முனை முருங்க தலைச்சென்று அவர்
விளை வயல் கவர்பு ஊட்டி – புறம் 16/3,4
ஓம்பாது கடந்து அட்டு அவர்
முடி புனைந்த பசும்_பொன் நின் – புறம் 40/2,3
நீயே பிறர் நாடு கொள்ளும்-காலை அவர் நாட்டு – புறம் 57/5
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே – புறம் 63/15
அவர் புறங்காணேன் ஆயின் சிறந்த – புறம் 71/5
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான் ஆண்டு அவர் – புறம் 78/9
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான் ஆண்டு அவர்
மாண் இழை மகளிர் நாணினர் கழிய – புறம் 78/9,10
காதல் மறந்து அவர் தீது மருங்கு அறும்-மார் – புறம் 93/6
வேலே குறும்பு அடைந்த அரண் கடந்து அவர்
நறும் கள்ளின் நாடு நைத்தலின் – புறம் 97/4,5
களிறே எழூஉ தாங்கிய கதவம் மலைத்து அவர்
குழூஉ களிற்று குறும்பு உடைத்தலின் – புறம் 97/8,9
பெரும் புனல் படப்பை அவர் அகன் தலை நாடே – புறம் 98/20
வாரேன் என்னான் அவர் வரையன்னே – புறம் 108/6
பாணர் படுநர் பரிசிலர் ஆங்கு அவர்
தமது என தொடுக்குவர் ஆயின் எமது என – புறம் 135/16,17
நீயே அமர் காணின் அமர் கடந்து அவர்
படை விலக்கி எதிர் நிற்றலின் – புறம் 167/1,2
நும் படை செல்லும்-காலை அவர் படை – புறம் 169/1
அவர் படை வரூஉம்-காலை நும் படை – புறம் 169/3
உடைமை ஆகும் அவர் உடைமை – புறம் 199/6
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே – புறம் 199/7
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே – புறம் 199/7
ஆர் எயில் அவர் கட்டு ஆகவும் நுமது என – புறம் 203/10
தினை அனைத்து ஆயினும் இனிது அவர்
துணை அளவு அறிந்து நல்கினர் விடினே – புறம் 208/8,9
கரை பொரு முந்நீர் திமிலின் போழ்ந்து அவர்
கயம் தலை மட பிடி புலம்ப – புறம் 303/7,8
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே – கம்.பால:0 1/3,4
முற்குணத்தவரே முதலோர் அவர்
நல் குண கடல் ஆடுதல் நன்று-அரோ – கம்.பால:0 2/3,4
வெறியவும் அவர் மென் மலர் கூந்தலே – கம்.பால:2 40/4
புயல் புடைபெயர்வன பொழில் அவர் விழியின் – கம்.பால:2 42/3
கதியினை நகுவன அவர் நடை கமல – கம்.பால:2 44/2
பாகு இயல் கிளவிகள் அவர் பயில் நடமே – கம்.பால:2 48/2
அரங்கிடை மடந்தையர் ஆடுவார் அவர்
கரும் கடைக்கண் அயில் காமர் நெஞ்சினை – கம்.பால:3 45/1,2
உருங்குவ மற்று அவர் உயிர்கள் அன்னவர் – கம்.பால:3 45/3
ஆங்கு அவர் அம் மொழி உரைப்ப அரசன் மகிழ்ந்து அவர்க்கு அணி தூசு ஆதி ஆய – கம்.பால:5 36/1
வாழிய என அவர் மனன் உறு கடவுள் – கம்.பால:5 128/3
நோக்கினன் அவர் முகம் நோக்க நோக்கு உடை – கம்.பால:7 18/1
ஊக்கினன் அவை அவர் உள்ளத்து உள்ளினார் – கம்.பால:7 18/4
அண்டர் நாயக இனி காண்டி ஈண்டு அவர்
துண்டம் வீழ்வன என தொழுது சொல்லினான் – கம்.பால:8 37/3,4
நதிக்கு வந்து அவர் எய்தலும் அருணன் தன் நயன – கம்.பால:9 2/1
வெம் களி விழிக்கு ஒரு விழவும் ஆய் அவர்
கண்களின் காணவே களிப்பு நல்கலால் – கம்.பால:10 33/1,2
பெரும் தகைமை தயரதன் தன் புதல்வர் என அவர் தகைமை பேசலுற்றான் – கம்.பால:12 2/4
நாள் உடைமையின் அவர் நடுக்கம் நோக்கி இ – கம்.பால:13 14/2
அம் கண் ஞாலத்து அரசு மிடைந்து அவர்
பொங்கு வெண்குடை சாமரை போர்த்தலால் – கம்.பால:14 27/1,2
அங்கு அவர் பண்ணை நல் நீராடுவான் அமைந்த தோற்றம் – கம்.பால:18 2/1
மனங்களில் நுழைந்து அவர் மாந்து தேறலை – கம்.பால:19 55/3
வேட்டு அவர் வேட்ட-பின் வேந்தனும் மேல்_நாள் – கம்.பால:23 101/1
மன்னனும் அவர் முகம் மரபின் நோக்கினான் – கம்.அயோ:1 12/2
அந்தணாளர் முனியவும் ஆங்கு அவர்
சிந்தையால் அருள் செய்யவும் தேவருள் – கம்.அயோ:2 16/1,2
ஆவதற்கும் அழிவதற்கும் அவர்
ஏவ நிற்கும் விதியும் என்றால் இனி – கம்.அயோ:2 18/1,2
அங்கு அவர் கழுத்து என கமுகம் ஆர்ந்தன – கம்.அயோ:2 37/2
மாயையும் அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும் – கம்.அயோ:2 84/3
இன்னம் நன்று அவர் ஏயின செய்தலே – கம்.அயோ:4 22/4
விலக்கார் அவர் வந்து விலக்கினும் என் கை வாளிக்கு – கம்.அயோ:4 124/2
தாய் தந்தை என்றால் அவர் மேல் சலிக்கின்றது என்னோ – கம்.அயோ:4 131/4
அன்னான் அவர் தந்தன ஆதரத்தோடும் ஏந்தி – கம்.அயோ:4 145/1
முகமும் அவர் அருளும் நுகர்கிலர்கள் துயர் முடுக – கம்.அயோ:5 15/2
வந்த போது அவர் மனம் என குளிர்ந்தது அ வனமே – கம்.அயோ:9 46/4
போதுக ஈங்கு என புக்கு அவர் கைதொழ – கம்.அயோ:11 1/3
வலியன் என்று அவர் கூற மகிழ்ந்தனன் – கம்.அயோ:11 2/1
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ – கம்.அயோ:13 15/3
ஆதி தேவர் அவர் எம் அறிவினுக்கு அறிவு-அரோ – கம்.ஆரண்:0 1/4
மறப்பரோ நின் தன்மை அது ஆகின் மற்று அவர் போய் – கம்.ஆரண்:1 50/2
ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்
வேர் அறுப்பென் வெருவன்-மின் நீர் என்றான் – கம்.ஆரண்:3 22/3,4
வருக்க மறையோய் அவர் வரும் திசையில் முந்துற்று – கம்.ஆரண்:3 54/3
ஆங்கு அவர் அணுகினர் அயிர்க்கும் சிந்தையார் – கம்.ஆரண்:4 9/4
தரைத்தலை இழிந்து அவர் தழுவு காதலன் – கம்.ஆரண்:4 18/2
தெரிவுறுத்துவென் என்று அவர் திண் சிறை – கம்.ஆரண்:4 40/3
வெல்லலாம் அவர் இயற்றும் வினை எல்லாம் கடக்கலாம் மேல் வாய் நீங்கி – கம்.ஆரண்:6 130/2
விண்டு மேல் எழுந்தேனை வெகுண்டு அவர்
துண்டம் ஆக்கினர் மூக்கு என சொல்லினாள் – கம்.ஆரண்:7 7/3,4
கொன்று சோரி குடித்து அவர் கொள்கையை – கம்.ஆரண்:7 13/3
அழிந்தன தேர் அவர் அவனி கீண்டு உக – கம்.ஆரண்:7 105/1
ஈறுசெய்து அவர் சிலை ஏழொடு ஏழையும் – கம்.ஆரண்:7 106/2
வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய என்றான் – கம்.ஆரண்:10 66/4
அ வழி உழையர் ஓடி ஆண்டு அவர் கொணர்தலோடும் – கம்.ஆரண்:10 166/1
வன்மை தரித்தோர் மானிடர் மற்று அங்கு அவர் வாளால் – கம்.ஆரண்:11 4/1
புக்கு அவர் இருக்கை புகைவித்து உலகம் யாவும் – கம்.ஆரண்:11 28/2
மேல்_நாள் அவர் வில் வலி கண்டமையால் – கம்.ஆரண்:11 40/1
நினைத்து அவர் உருகவும் உதவ நேர்கிலன் – கம்.ஆரண்:12 47/3
ஆனாள் என்னே என்றவர் முன்னே அவர் இன்றி – கம்.ஆரண்:15 28/3
அ இடத்து அவர் மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி – கம்.கிட்:2 3/1
புரிந்த தன்மையை உரை-செயின் பழி அவர் புணரும் – கம்.கிட்:4 14/4
வாடினார் தோள் எலாம் வளர மற்று அவர் எலாம் – கம்.கிட்:4 21/4
ஏதிலாரும் எளியர் என்றால் அவர்
தீது தீர்ப்பது என் சிந்தை கருத்து-அரோ – கம்.கிட்:7 108/3,4
அங்கு அவர் திறத்தினானே அல்லலும் பழியும் ஆதல் – கம்.கிட்:9 13/3
தள்ளுற தலைவர்-தம்மை பிரிந்து அவர் தழீஇய தூம – கம்.கிட்:10 28/2
உழையே அவர் எ உழையார் உரையாய் – கம்.கிட்:10 55/4
இறைவ அங்கு அவர் இறுதி கண்டு இனிது இசை புனைந்து இமையவர்கள்தாம் – கம்.கிட்:10 67/3
சாதியாது அவர் சொல் தர தக்கனை – கம்.கிட்:11 8/3
வானவர்க்கும் மற்று அவர் வலிக்கு நேர் – கம்.கிட்:15 4/1
குன்று என நடந்து அவர் குறுகல் மேயினான் – கம்.கிட்:16 22/4
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த அலர் மழை அமரர் தூவ – கம்.கிட்:17 25/3
கலங்குவது எவரை கண்டால் அவர் என்பர் கை வில் ஏந்தி – கம்.சுந்:0 1/3
தீயோர் உளர் ஆகிய-கால் அவர் தீமை தீர்ப்பான் – கம்.சுந்:1 40/3
கூறல் மாந்தினர் அனையவர் தொழுது அவர் கோபத்து – கம்.சுந்:2 29/3
ஆயில் அவர் வைத்த வழி ஏகல் அழகு அன்றால் – கம்.சுந்:2 72/2
வெளித்து வைகுதல் அரிது என அவர் உரு மேவி – கம்.சுந்:2 134/3
செல்வமோ அது அவர் தீமையோ இது – கம்.சுந்:3 72/1
அன்னே நன்று என்றாள் அவர் எல்லாம் அமைவுற்றார் – கம்.சுந்:3 152/4
உன்னினர் பிறர் என உணர்ந்தும் உய்ந்து அவர்
சொன்னன சொன்னன செவியில் தூங்கவும் – கம்.சுந்:4 12/1,2
எடுத்து அரக்கரை எறிதலும் அவர் உடல் எற்ற – கம்.சுந்:7 41/1
கூடினார்க்கு அவர் உயிர் என சிலவரை கொடுத்தான் – கம்.சுந்:7 43/3
ஊடினார்க்கு அவர் மனை-தொறும் சிலவரை உய்த்தான் – கம்.சுந்:7 43/4
மீட்டு அவர் உரைத்திலர் பயத்தின் விம்முவார் – கம்.சுந்:7 60/1
சாதி அன்றேல் பிறிது என் செய்தி அவர் பின் தனி நின்றாய் – கம்.சுந்:8 43/3
ஐயனும் அவர் நிலை அமைய நோக்கினான் – கம்.சுந்:9 24/4
ஆங்கு அது கண்டு அவர் போய் அகலா-முன் – கம்.சுந்:9 58/3
கூறின நாள் அவர் இருக்கை கூடலம் – கம்.சுந்:14 20/1
ஏயினன் அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார் – கம்.சுந்:14 38/4
விட்டிடுதுமேல் எளியம் ஆதும் அவர் வெல்ல – கம்.யுத்1:2 53/3
மறம் துறந்து அவர் தரும் வரத்தின் வன்மையால் – கம்.யுத்1:2 69/4
விட்டான் அவன் மேல் அவர் வீசினரால் – கம்.யுத்1:3 115/4
உன் புகல் அவர் பிறிது உரைக்க வேண்டுமோ – கம்.யுத்1:4 5/4
மிகை புலம் தருமமே வேட்ட போது அவர்
தொகை குலம் துறந்து போய் துறத்தல் இன்றியே – கம்.யுத்1:4 62/1,2
சுருக்கம் உண்டு அவர் வலிக்கு என்று தோன்றுமால் – கம்.யுத்1:4 66/4
மண்ணிடை வானவர் வருவர் என்று அவர்
கண் இலர் கரை இலர் கரந்து போயினார் – கம்.யுத்1:5 24/3,4
சென்று வேண்டுவரேல் அவர் சிறுமையின் தீரார் – கம்.யுத்1:6 6/2
போர் தூளி துடைப்பென் நாளை அவர் உடல் பொறையின் நின்றும் – கம்.யுத்1:13 8/3
அங்கு அவர் நிலைமை நிற்க மனிசனுக்காக அஞ்சாது – கம்.யுத்1:14 23/3
அந்தரத்திடை ஆர்த்து எழுந்தான் அவர்
சிந்து ரத்தம் துதைந்து எழும் செச்சையான் – கம்.யுத்1:14 42/1,2
உறைந்தது ஆங்கு அவர் போர்க்கு எழும் ஓதையே – கம்.யுத்2:15 16/4
கருதலாத முன் குத்தலும் கைத்து அவர்
பொருத பூசல் புகல ஒண்ணாததே – கம்.யுத்2:15 77/3,4
ஒறுத்து மற்று அவர் தலைகளால் சில மலை உயர்த்தான் – கம்.யுத்2:15 229/4
தான் உடை சரத்தால் அவர் தலைமலை தடிந்தான் – கம்.யுத்2:15 230/4
தாழ்வு இலிர் கொணர்திர் என்றான் அவர் அது தலைமேல் கொண்டார் – கம்.யுத்2:16 8/4
கூயினன் நும் முன் என்று அவர் கூறலும் – கம்.யுத்2:16 65/1
ஏனை உற்றனர் நீ அவர் இன் உயிர் – கம்.யுத்2:16 73/3
தஞ்சமும் தருமமும் தகவுமே அவர்
நெஞ்சமும் கருமமும் உரையுமே நெடு – கம்.யுத்2:16 80/1,2
சாகர தானையும் தழுவ சார்ந்து அவர்
வேக வெம் சிலை தொழில் விலக்கி மீள்கிலீர் – கம்.யுத்2:18 2/3,4
ஆற்றலம் என்றிரேல் என்-மின் யான் அவர்
தோற்று அலம்வந்து உக துரந்து தொல் நெடும் – கம்.யுத்2:18 5/1,2
ஆய்ப்புண்டவனும் அவர் சொல் வலதால் – கம்.யுத்2:18 10/3
சொல்லும்படி என்று அவர் சொல்லுதலும் – கம்.யுத்2:18 70/2
வால் பட புரண்டனர் நிருதர் மற்று அவர்
வேல் பட புரண்டனர் கவியின் வீரரே – கம்.யுத்2:18 93/3,4
அ படை அனைத்தையும் அறுத்து வீழ்த்து அவர்
துப்பு உடை தட கைகள் துணித்து சுற்றிய – கம்.யுத்2:18 127/1,2
பிறியும் அவர் எண்_இலர் தம் மனை பெற்றார் – கம்.யுத்2:18 254/3
பொங்கு பூம் பள்ளி புக்கார் அவர் உடல் பொருந்த புல்லி – கம்.யுத்2:19 165/3
அங்கு அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார் – கம்.யுத்2:19 165/4
குறிக்கொளும் என்று கூறி அவர் முகம் குழைய நோக்கி – கம்.யுத்2:19 166/3
பாய்ந்து அவர் சுற்றம் முற்றும் படுப்பெனோ இயன்ற பண்போடு – கம்.யுத்2:19 238/3
ஏவுதி எம்மை என்றான் அவர் முகம் இனிதின் நோக்கி – கம்.யுத்3:20 2/2
அற்று அவர் கூறலும் ஆர் அழலிற்றாய் – கம்.யுத்3:20 4/1
சொன்னார் அவர் சொல் செவியில் தொடர்வோன் – கம்.யுத்3:21 3/1
துஞ்சினிர் போலும் அன்றோ என்று அவர் சுளித்து நோக்கி – கம்.யுத்3:22 35/3
அ நல் போர் அவர் அறிவுறாவகை மறைந்து அயன்-தன் – கம்.யுத்3:22 90/3
முடிப்பேன் இன்று அவர் வாழ்வை ஓர் கணத்து என மொழிந்தான் – கம்.யுத்3:22 91/4
போய் உருத்து அவர் உயிர் குடித்து உதவு என புகன்றான் – கம்.யுத்3:22 94/4
சங்கம் தரு படை வீரர்கள் உடல்-மேல் அவர் தலை-மேல் – கம்.யுத்3:22 113/2
அந்த நெறியை அவர் செய்ய அரக்கன் மருத்தன்-தனை கூவி – கம்.யுத்3:23 2/1
ஐயா இளையோர் அவர் வாழ்கிலரால் – கம்.யுத்3:23 15/2
ஆய்ந்தவை உள்ள போதே அவர் உளர் அறமும் உண்டால் – கம்.யுத்3:23 26/4
என் அவர் எய்தா-வண்ணம் இயற்றலாம் உறுதி என்றான் – கம்.யுத்3:26 14/4
தப்புவரே அவர் சங்கை இலா என் – கம்.யுத்3:26 39/3
நீர் தாரையின் அம்பு அவர் நீட்டினரால் – கம்.யுத்3:27 23/4
பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்று அவர் பெயர்வர் என்றும் – கம்.யுத்3:28 8/2
தலையும் ஆர் உயிரும் கொண்டார் அவர் உடலோடும் தங்க – கம்.யுத்3:29 35/3
திரிசிரா அவர் திரை கடல் அன பெரும் சேனை – கம்.யுத்3:30 40/3
உடைத்து போதுமால் அவர் தொடராமல் என்று உரைத்த – கம்.யுத்3:31 29/2
தைத்தான் அவர் கழல் திண் பசும் காய் ஒத்தனர் சரத்தால் – கம்.யுத்3:31 110/2
மறித்த வாசி துணித்து அவர் மா படை – கம்.யுத்3:31 132/3
ஆலம் எனலாயினன் இராமன் அவர் மீனம் எனல் ஆயினர்களால் – கம்.யுத்3:31 142/4
யாப்புறு காதலர் இராவணற்கு அவர் – கம்.யுத்3:31 183/4
ஆர்த்தார் அன்னார் அன்ன கணத்தே அவர் ஆற்றல் – கம்.யுத்3:31 188/1
வல்லார் அவர் மெய்ம்மை வழங்க வலார் – கம்.யுத்3:31 189/2
கண் திறந்தனர் கணவர்-தம் முகத்த அவர் முறுவல் – கம்.யுத்4:32 10/1
ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து அறையகிற்பார் – கம்.யுத்4:33 2/4
ஆரியனை வணங்கி அவர் ஐயம் இலை ஐயா – கம்.யுத்4:36 26/3
செவ்வையின் அவர் முன் சென்றான் வீடணன் இதனை செய்தான் – கம்.யுத்4:38 1/4
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவர் நாட்டை அணுகாநின்ற – கம்.யுத்4:38 7/3
அன்பினால் அவர் மொழிந்த வாசகங்களும் அவர்கள் – கம்.யுத்4:41 13/1
அங்கு அவர் வைத்து பெண்மைக்கு அரசியை தொழுது சூழ – கம்.யுத்4:41 30/2

மேல்


அவர்-தம் (8)

எம் மனை தந்து நீ தழீஇயினும் அவர்-தம்
புன் மனத்து உண்மையோ அரிதே அவரும் – நற் 330/7,8
தீர்த்தன் என்று அறிந்ததோ அவர்-தம் சிந்தையே – கம்.பால:5 112/4
ஆலம் உலகில் பரந்ததுவோ ஆழி கிளர்ந்ததோ அவர்-தம்
நீல நிறத்தை எல்லோரும் நினைக்க அதுவாய் நிரம்பியதோ – கம்.பால:10 67/1,2
தெருண்ட மேலவர் சிறியவர் சேரினும் அவர்-தம்
மருண்ட புன்மையை மாற்றுவர் எனும் இது வழக்கே – கம்.பால:15 8/1,2
எண்ணற்கு_அரிய படை தலைவர் இராமற்கு அடியார் யான் அவர்-தம்
பண்ணைக்கு ஒருவன் என போந்தேன் ஏவல் கூவல் பணி செய்வேன் – கம்.சுந்:4 114/3,4
தாவினான் அவர்-தம் தலை போய் அற – கம்.யுத்1:14 40/2
அயிர் ஒப்பன நுண் துகள்-செய்து அவர்-தம்
வயிர படை தள்ளிய வாளியினான் – கம்.யுத்2:18 61/3,4
காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும் அவர்-தம் கற்பும் – கம்.யுத்4:38 25/1

மேல்


அவர்-தம்-மேல் (1)

வென்றிடுவர் மானுடவரேனும் அவர்-தம்-மேல்
நின்று இடைவிடாது நெறி சென்று உற நெருக்கி – கம்.யுத்1:2 55/1,2

மேல்


அவர்-பால் (2)

தான் அவர்-பால் பட்டது ஆயின் – கலி 122/23
விண் மீது அடைவான் தொழுதான் எனவும் அவர்-பால் விளம்பு என்று – கம்.அயோ:4 78/3

மேல்


அவர்-மேல் (1)

தார் தனி வீரன் தானும் தனிமையும் அவர்-மேல் சார்ந்தான் – கம்.சுந்:10 24/4

மேல்


அவர்-வயின் (10)

அறிவும் உள்ளமும் அவர்-வயின் சென்று என – நற் 64/8
நெஞ்சம் அவர்-வயின் சென்று என ஈண்டு ஒழிந்து – நற் 153/6
ஆர் இருள் கங்குல் அவர்-வயின்
சாரல் நீள் இடை செலவு ஆனாதே – குறு 153/4,5
பால் வரைந்து அமைத்தல் அல்லது அவர்-வயின்
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ – குறு 366/1,2
ஊடியார் நலம் தேம்ப ஒடியெறிந்து அவர்-வயின்
மால் தீர்க்கும் அவன் மார்பு என்று எழுந்த சொல் நோவேமோ – கலி 68/12,13
ஆங்கே அவர்-வயின் சென்றீ அணி சிதைப்பான் – கலி 79/22
அழிவு பெரிது உடையை ஆகி அவர்-வயின்
பழி தலைத்தருதல் வேண்டுதி மொழி கொண்டு – அகம் 333/3,4
சென்று நீடுநர் அல்லர் அவர்-வயின்
இனைதல் ஆனாய் என்றிசின் இகுளை – அகம் 375/1,2
வேறு இனி அவர்-வயின் வென்றி யாவதோ – கம்.யுத்1:2 78/4
துன்னு போர் படை முடிவு இலாது அவர்-வயின் தூண்டின் – கம்.யுத்3:22 92/2

மேல்


அவர்-உடை (1)

வழிபடல் சூழ்ந்திசின் அவர்-உடை நாட்டே – குறு 11/8

மேல்


அவர்_காண் (1)

காமர் சிறுகுடி புலம்பினும் அவர்_காண்
நாம் இலம் ஆகுதல் அறிதும்-மன்னோ – நற் 299/5,6

மேல்


அவர்க்கு (31)

எளிய-மன்னால் அவர்க்கு இனி – ஐங் 224/4
இனிது புறந்தந்து அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின் – பதி 46/7
தேரின் தந்து அவர்க்கு ஆர் பதம் நல்கும் – பதி 55/11
நீர் அலர் நீலம் என அவர்க்கு அ ஞான்று – கலி 143/50
வரினும் வாரார் ஆயினும் ஆண்டு அவர்க்கு
இனிது-கொல் வாழி தோழி என தன் – அகம் 244/7,8
நினையும்-காலை நீயும் மற்று அவர்க்கு
அனையை அல்லை அடு_மான் தோன்றல் – புறம் 213/7,8
ஒழித்த தாயும் அவர்க்கு உரித்தன்றே – புறம் 213/11
அமர் வெம் செல்வ நீ அவர்க்கு உலையின் – புறம் 213/17
இரவி மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத – கம்.பால:5 24/3
ஆங்கு அவர் அம் மொழி உரைப்ப அரசன் மகிழ்ந்து அவர்க்கு அணி தூசு ஆதி ஆய – கம்.பால:5 36/1
அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே ஐயா – கம்.ஆரண்:10 75/4
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி மழை கண் நீர் அருவி சோர்வாள் – கம்.ஆரண்:12 56/4
தயிர் என கடைந்து அவர்க்கு அமுதம் தந்தது – கம்.கிட்:7 27/3
ஆவரோ அவர்க்கு ஆற்றல் உண்டோ எனும் அயலோர் – கம்.கிட்:7 69/2
மாயத்தார் அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ மற்று ஓர் – கம்.சுந்:2 33/3
சிதைவுறல் அவர்க்கு வேண்டின் செய் திறன் நேர்ந்தது எண்ணின் – கம்.சுந்:3 144/3
மொழியின் மற்று அவர்க்கு மேலான் முரண் தொழில் முருகன் அல்லன் – கம்.சுந்:10 20/3
பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை பெற்றியோய் – கம்.சுந்:14 17/4
மீண்டு அவர்க்கு உரைத்தலின் விளிதல் நன்று எனா – கம்.சுந்:14 18/2
வேறு அவர்க்கு உற்றது என் விளம்புவாய் என்றான் – கம்.சுந்:14 20/4
வலியினர் எனில் அவர்க்கு ஒதுங்கி வாழ்துமோ – கம்.யுத்1:2 33/3
அச்சமோ அவர்க்கு அன்பினோ யாவதோ ஐயா – கம்.யுத்1:2 101/4
யாமே பரம் என்றனர் என்ற அவர்க்கு
ஆமே பிறர் நின் அலது ஆர் உளரே – கம்.யுத்1:3 109/3,4
சூழ்வினை முற்றி யான் அவர்க்கு தோற்ற பின் – கம்.யுத்1:4 4/2
உண்டு-எனின் அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ – கம்.யுத்1:4 87/3
ஏற்றமும் உள அவர்க்கு இரண்டு கோடி மேல் – கம்.யுத்1:5 21/2
ஆகாதனவும் உளவோ அவர்க்கு ஆற்றலாமே – கம்.யுத்2:19 14/2
கிடைத்து நான் அவர்க்கு உற்றுள பொருள் எலாம் கிளத்தி – கம்.யுத்3:30 31/2
அன்னது ஓர் நரர் வலியர் என்றே அவர்க்கு அறைந்தான் – கம்.யுத்3:30 38/4
கிடைத்தனர் அவர்க்கு ஒரு கணக்கு இலை வளைத்தனர் கிளைத்து உலகு எலாம் – கம்.யுத்3:31 149/2
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப அவர்க்கு உன் – கம்.யுத்4:40 93/3

மேல்


அவர்க்கே (2)

நாடு உடன் ஆள்தல் யாவணது அவர்க்கே – பதி 75/14
சென்றனர் ஆயினும் செய்_வினை அவர்க்கே
வாய்க்க தில் வாழி தோழி வாயாது – அகம் 347/8,9

மேல்


அவர்கள் (9)

தானும் அங்கு அவர்கள் பின் தமியள் ஏகினாள் – கம்.பால:19 26/4
இரு கண்களும் இன்றிய தாய் தந்தைக்கும் ஈங்கு அவர்கள்
பருகும் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன் பழுது ஆயினதால் – கம்.அயோ:4 77/1,2
உண்டு அவர்கள் பின் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான் – கம்.ஆரண்:3 37/4
ஆர்க்கின்ற அமரர்-தம்மை நோக்கும் ஆங்கு அவர்கள் அள்ளி – கம்.யுத்3:22 31/1
சின்னமும் அவர்கள் தத்தம் சிரமும் கொண்டு அன்றி சேர்கேன் – கம்.யுத்3:29 61/3
அ திறத்தினை அறைதிர் என்று உரை-செய அவர்கள்
ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம் உளது என உரைத்தார் – கம்.யுத்3:30 30/2,3
அஞ்சல் இனி ஆங்கு அவர்கள் எத்தனைவர் ஆயிடினும் அத்தனைவரும் – கம்.யுத்3:31 151/1
ஐயன் அ மொழி புகன்றிட துணுக்கமோடு அவர்கள்
மெய்யும் ஆவியும் குலைதர விழிகள் நீர் ததும்ப – கம்.யுத்4:41 11/1,2
அன்பினால் அவர் மொழிந்த வாசகங்களும் அவர்கள்
துன்பம் எய்திய நடுக்கமும் நோக்கி நீர் துளங்கல் – கம்.யுத்4:41 13/1,2

மேல்


அவர்களால் (1)

பேருமோ ஒருவரால் அவர்களால் அல்லது இ பெரியவேனும் – கம்.யுத்1:2 89/1

மேல்


அவர்களே (1)

காய்த்தவர் அவர்களே கையுற்றார் நமக்கு – கம்.யுத்1:4 92/3

மேல்


அவர்களை (1)

எதிர் வரும் அவர்களை எமை உடை இறைவன் – கம்.பால:5 130/1

மேல்


அவர (1)

ஒளிறு மருப்பின் களிறு அவர
காப்பு உடைய கயம் படியினை – புறம் 15/9,10

மேல்


அவரது (1)

ஆளும் உளதாம் அவரது ஆர் உயிரும் உண்டாம் – கம்.ஆரண்:10 60/2

மேல்


அவரவர் (5)

விருந்து இறை அவரவர் எதிர்கொள குறுகி – மலை 496
அவரவர் ஏவலாளனும் நீயே – பரி 4/72
அவரவர் செய் பொருட்கு அரணமும் நீயே – பரி 4/73
கமழ் நறும் சாந்தின் அவரவர் திளைப்ப – பரி 17/24
ஆங்காங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும் – புறம் 56/15

மேல்


அவரால் (2)

பெறல் உண்டே அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி உற்றது – கம்.கிட்:11 88/2
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை அவரால் வரங்கள் பெறுவாய் – கம்.யுத்2:19 252/2

மேல்


அவரிடை (1)

பொருக்கென அவரிடை பொருந்த நோக்கினான் – கம்.சுந்:3 58/4

மேல்


அவரின் (1)

வீரர் உளரே அவரின் வில் அதனின் வல்லார் – கம்.ஆரண்:10 55/2

மேல்


அவரினும் (3)

தொல் எழில் தோய்ந்தார் தொலையின் அவரினும்
அல்லல்படுவான் மலை – கலி 40/17,18
பாடுவார் பலர் என்னின் மற்று அவரினும் பலரால் – கம்.சுந்:2 23/1
ஆடுவார்கள் மற்று அவரினும் பலர் உளர் அமைதி – கம்.சுந்:2 23/2

மேல்


அவருடன் (1)

நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன்
நேர்வர்-கொல் வாழி தோழி நம் காதலர் – நற் 393/10,11

மேல்


அவருடை (1)

மறைந்துபோய் நின்ற வஞ்சனும் அவருடை மனத்தை – கம்.யுத்3:22 80/1

மேல்


அவரும் (14)

தாமும் அவரும் ஓராங்கு விளங்க – மது 464
அவரும் பிறரும் துவன்றி – மது 777
புன் மனத்து உண்மையோ அரிதே அவரும்
பைம் தொடி மகளிரொடு சிறுவர் பயந்து – நற் 330/8,9
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த – பரி 5/63
அவரும் தெரி கணை நோக்கி சிலை நோக்கி கண் சேந்து – கலி 39/23
அவரும் பெறுகுவர்-மன்னே நயவர – அகம் 11/11
அதனால் நீயும் ஒன்று இனியை அவரும் ஒன்று இனியர் – புறம் 167/8
தொண்டை வாய் மடந்தைமாரின் சொல்ல மற்று அவரும் சொல்ல – கம்.அயோ:3 83/3
போனார் அவரும் கேகயர்_கோன் பொன் மா நகரம் புக எய்த – கம்.அயோ:6 29/1
அந்தி வந்து அணுகும்-வேலை அ வழி அவரும் நீங்கி – கம்.ஆரண்:14 1/1
ஆயினார் அவரும் அங்கு அன்ன நாள் அவதியில் – கம்.கிட்:14 1/3
ஆன புன் தொழிலோர் என இகழ்கின்ற அவரும்
ஏனை நின்றவர் இருடியர் சிலர் ஒழிந்து யாரும் – கம்.சுந்:12 45/2,3
அருள்முறை அவரும் நின்றார் ஆண்தகை வீரர் ஆழி – கம்.யுத்3:22 21/1
அ தொழில் அவரும் செய்தார் ஆயிடை அனைத்து திக்கும் – கம்.யுத்3:30 1/1

மேல்


அவருழை (1)

செல்வது ஆங்கு அவருழை சென்று தீர்ந்து அற – கம்.யுத்1:2 37/3

மேல்


அவருள் (6)

அமைந்தன ஆங்கண் அவருள் ஒருத்தி – பரி 7/53
அவருள்
ஒருத்தி செயல் அமை கோதை நகை – கலி 92/32,33
அவருள் எ கடவுள் மற்று அ கடவுளை செப்பீ-மன் – கலி 93/10
அவருள் மலர் மலி புகல் எழ அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ – கலி 102/25
பலர் தில் வாழி தோழி அவருள்
ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்தி – அகம் 82/15,16
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் – புறம் 183/6,7

மேல்


அவரே (6)

அவரே கேடு இல் விழு பொருள் தரும்-மார் பாசிலை – குறு 216/1
நெஞ்சே நிறை ஒல்லாதே அவரே
அன்பு இன்மையின் அருள் பொருள் என்னார் – குறு 395/1,2
உவ இனி வாழி தோழி அவரே
பொம்மல் ஓதி நம்மொடு ஒராங்கு – அகம் 65/7,8
ஆழல் வாழி தோழி அவரே
மாஅல் யானை மற போர் புல்லி – அகம் 209/7,8
எவன் கையற்றனை இகுளை அவரே
வானவரம்பன் வெளியத்து அன்ன நம் – அகம் 359/5,6
அவரே நின் காணின் புறங்கொடுத்தலின் – புறம் 167/5

மேல்


அவரை (43)

பைம் நனை அவரை பவழம் கோப்பவும் – சிறு 164
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வு-உற்று – பெரும் 195
பொருது அவரை செரு வென்றும் – மது 56
மணி பூ அவரை குரூஉ தளிர் மேயும் – மது 292
அடும்பு அமர் ஆத்தி நெடும் கொடி அவரை
பகன்றை பலாசம் பல் பூ பிண்டி – குறி 87,88
குளிர் புரை கொடும் காய் கொண்டன அவரை
மேதி அன்ன கல் பிறங்கு இயவின் – மலை 110,111
சுவல் விளை நெல்லின் அவரை அம் புளிங்கூழ் – மலை 436
கொழும் கொடி அவரை பூக்கும் – குறு 82/5
பனி புதல் இவர்ந்த பைம் கொடி அவரை
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பன் மலர் – குறு 240/1,2
கொண்டல் அவரை பூவின் அன்ன – ஐங் 209/3
அவரை அருந்த மந்தி பகர்வர் – ஐங் 271/1
காய்த்த அவரை படு கிளி கடியும் – ஐங் 286/2
அவரை கழல உழக்கி எதிர் சென்று சாடி – கலி 106/20
அவரை நினைத்து நிறுத்து என் கை நீட்டி – கலி 142/38
பூ கொடி அவரை பொய் அதள் அன்ன – அகம் 104/8
கோழ் இலை அவரை கொழு முகை அவிழ – அகம் 217/9
அவரை ஆய் மலர் உதிர துவரின – அகம் 243/1
அவரை பைம் பூ பயில அகல் வயல் – அகம் 294/9
என்னொடு பொருதும் என்ப அவரை
ஆர் அமர் அலற தாக்கி தேரோடு – புறம் 71/3,4
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை
அழுந்த பற்றி அகல் விசும்பு ஆர்ப்பு எழ – புறம் 77/10,11
தினை கொய்ய கவ்வை கறுப்ப அவரை
கொழும் கொடி விளர் காய் கோள் பதம் ஆக – புறம் 120/10,11
அனையர் வாழியோ இரவலர் அவரை
புரவு எதிர்கொள்ளும் பெரும் செய் ஆடவர் – புறம் 199/4,5
அவரை கொய்யுநர் ஆர மாந்தும் – புறம் 215/5
ஆர்த்து அவரை நோக்கி நகை-செய்து எவரும் அஞ்ச – கம்.பால:7 32/1
ஐவன குரல் ஏனலின் கதிர் இறுங்கு அவரை
மெய் வணக்கு உறு வேய்_இனம் ஈன்ற மெல் அரிசி – கம்.அயோ:10 34/1,2
நாமர் ஆம் அவரை நல் அறம் நிறுத்த நணுகி – கம்.ஆரண்:1 30/2
அழுவதே யான் என்னா அறிவுற்றான் என எழுந்து ஆங்கு அவரை நோக்கி – கம்.ஆரண்:4 24/3
அந்தம் இல் தவ தொழிலர் ஆர் அவரை ஒப்பார் – கம்.ஆரண்:10 53/4
ஆனவன் உரைக்க நக்க அரக்கர்_கோன் அவரை வெல்ல – கம்.ஆரண்:11 37/1
ஆன மாதரோடு ஆடுவர் இயக்கியவர் அவரை
சோனை வார் குழல் அரக்கியர் தொடர்குவார் தொடர்ந்தால் – கம்.சுந்:2 24/2,3
ஆ இயல் மனிதர்-தம்மை அடுகிலேன் அவரை ஈண்டு – கம்.சுந்:3 142/3
சொல்லிய என் பழி அவரை சுற்றுமோ – கம்.சுந்:4 18/4
அம்பின் உதவும் படை தலைவர் அவரை நோக்கின் இ அரக்கர் – கம்.சுந்:4 117/3
கொல்லல் பழுதே போய் அவரை கூறி கொணர்தி கடிது என்னா – கம்.சுந்:12 112/2
அனையவன் சிறுவர் எம் பெரும உன் பகைஞரால் அவரை அம்மா – கம்.யுத்1:2 85/1
கொல்வர் என்று உணர்தலால் அவரை வந்து அணைவது ஓர் இயைபு கொண்டார் – கம்.யுத்1:2 91/4
நீண்ட கையினால் அவரை நெஞ்சினொடு புல்லி – கம்.யுத்1:9 1/2
ஆக்குவது இல்லை-ஆயின் அஞ்சல் என்று அவரை ஐயன் – கம்.யுத்1:9 38/2
இருவரும் நிற்க மற்று அங்கு யார் உளர் அவரை எல்லாம் – கம்.யுத்2:16 158/3
தீங்கு இடையூறு எய்தாமல் தெருட்டுதிர் போய் என சொல்லி அவரை தீர்ந்தான் – கம்.யுத்3:24 30/2
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால் – கம்.யுத்3:28 8/3
கரந்திலர் அவரை யாக்கை கண்டன குரங்கும் கண்ணால் – கம்.யுத்3:28 57/4
ஆண்ட நாயக கண்டிலை போலும் நீ அவரை
மாண்டு செய்வது என் என்று உரை கூறினர் மறுப்பார் – கம்.யுத்3:31 36/3,4

மேல்


அவரையும் (2)

புரிந்து நீ எள்ளும் குயிலையும் அவரையும் புலவாதி – கலி 33/27
என்னை நீ பொருது வெல்லின் அவரையும் வென்றி என்னா – கம்.யுத்2:18 189/3

மேல்


அவரையே (1)

இரக்கம்_இல் அவரையே துணை கொண்டேம் எனின் – கம்.யுத்1:4 66/3

மேல்


அவரையொடு (1)

சிறு கொடி கொள்ளே பொறி கிளர் அவரையொடு
இ நான்கு அல்லது உணாவும் இல்லை – புறம் 335/5,6

மேல்


அவரொடு (6)

உணல் ஆய்ந்திசினால் அவரொடு சேய் நாட்டு – குறு 262/5
என்பு உற நலியினும் அவரொடு பேணி – குறு 305/2
காண் இனி தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு
காட்டு சார் கொய்த சிறு முல்லை மற்று இவை – கலி 117/10,11
அன்னவர் தொழுதலும் அவரொடு ஏகினான் – கம்.பால:5 41/4
சிவண அன்ன சிறைமுன் அவரொடு ஏகு செலவித்து – கம்.ஆரண்:1 37/3
ஆண்_தொழில் அனுமனும் அவரொடு ஏகினான் – கம்.சுந்:12 18/1

மேல்


அவரொடும் (5)

வாழிய அவரொடும் வள்ளலும் மகிழ்வால் – கம்.ஆரண்:2 34/2
தனியை நீ ஆதலால் மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த – கம்.ஆரண்:6 48/2
மன்னும் நம் பகைஞர் ஆம் வானுளோர் அவரொடும் மாறுகோடல் – கம்.யுத்1:2 98/3
கேட்கிற்பாய்-ஆகின் எய்தி அவரொடும் கெழீஇய நட்பை – கம்.யுத்2:16 159/2
தேவர் ஆதலின் அவரொடும் விசும்பிடை திரிந்தார் – கம்.யுத்3:22 108/2

மேல்


அவரோ (14)

அவரோ வாரார் முல்லையும் பூத்தன – குறு 221/1
அவரோ வாரார் தான் வந்தன்றே – ஐங் 341/1
அவரோ வாரார் தான் வந்தன்றே – ஐங் 342/1
அவரோ வாரார் தான் வந்தன்றே – ஐங் 343/1
அவரோ வாரார் தான் வந்தன்றே – ஐங் 344/1
அவரோ வாரார் தான் வந்தன்றே – ஐங் 345/1
அவரோ வாரார் தான் வந்தன்றே – ஐங் 346/1
அவரோ வாரார் தான் வந்தன்றே – ஐங் 347/1
அவரோ வாரார் தான் வந்தன்றே – ஐங் 348/1
அவரோ வாரார் தான் வந்தன்றே – ஐங் 349/1
அவரோ வாரார் தான் வந்தன்றே – ஐங் 350/1
அறை இறந்து அவரோ சென்றனர் – அகம் 281/12
கொன்றார் அவரோ கொலை சூழ்க என நீ கொடுத்தாய் – கம்.யுத்2:19 7/1
அடைத்தனர் தெழித்தனர் அழித்தனர் தனித்து உளன் இராமன் அவரோ
துடைத்தனர் எம் வெற்றி என உற்றனர் இனி செயல் பணித்தி சுடரோய் – கம்.யுத்3:31 149/3,4

மேல்


அவரோடு (1)

நடை நீர் அழிய செய்தாரே நடு இலாதார் நனி அவரோடு
உடையீர் பகைதான் உமை நோக்கி உவக்கின்றேனை முனிவீரோ – கம்.கிட்:1 27/3,4

மேல்


அவரோடே (1)

ஆம் பொறி_இல் அடல் அரக்கர் அவரோடே செரு செய்வான் அமைந்தீர் ஆயின் – கம்.ஆரண்:6 131/2

மேல்


அவல் (17)

தீம் கரும்போடு அவல் வகுத்தோர் – பொரு 216
அவல் எறி உலக்கை பாடு விறந்து அயல – பெரும் 226
துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர – மது 283
அவல் பதம் கொண்டன அம் பொதி தோரை – மலை 121
முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில் – மலை 198
மெல் அவல் இருந்த ஊர்-தொறும் நல் யாழ் – மலை 450
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல்
கான் கெழு நாடன் படர்ந்தோர்க்கு – நற் 61/8,9
மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின – நற் 122/4
வெயில் வெய்து-உற்ற பரல் அவல் ஒதுக்கில் – நற் 240/6
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின் – நற் 333/3
பரல் அவல் படு நீர் மாந்தி துணையோடு – குறு 250/1
மெல் அவல் மருங்கின் முல்லை பூப்ப – ஐங் 448/3
அவல் எறி உலக்கை வாழை சேர்த்தி – பதி 29/1
மழை நாள் புனலின் அவல் பரந்து ஒழுக – பதி 49/12
பரல் அவல் அடைய இரலை தெறிப்ப – அகம் 4/4
அவல் இழியினும் மிசை ஏறினும் – புறம் 102/3
அவல் வகுத்த பசும் குடையான் – புறம் 352/3

மேல்


அவல்-தொறும் (1)

அவல்-தொறும் தேரை தெவிட்ட மிசை-தொறும் – ஐங் 453/1

மேல்


அவல்-தோறு (1)

ஏறு உடை பெரு மழை பொழிந்து என அவல்-தோறு
ஆடு_கள பறையின் வரி நுணல் கறங்க – அகம் 364/2,3

மேல்


அவல (11)

பழ மழை பொழிந்த புது நீர் அவல
நா நவில் பல் கிளை கறங்க மாண் வினை – நற் 42/3,4
அவல நெஞ்சினம் பெயர உயர் திரை – நற் 58/9
அவல நெஞ்சமொடு உசாவா – குறு 159/6
கவலை யாத்த அவல நீள் இடை – குறு 224/1
அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது – கலி 28/10
அரும் படர் அவல நோய் செய்தான்-கண் பெறல் நசைஇ – கலி 123/17
காடே கம்மென்றன்றே அவல
கோடு உடைந்து அன்ன கோடல் பைம் பயிர் – அகம் 23/5,6
நெடு நீர் அவல பகு வாய் தேரை – அகம் 154/2
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து – அகம் 285/2
அவல நெஞ்சமொடு செல்வல் நின் கறுத்தோர் – புறம் 210/13
அவல மறு சுழி மறுகலின் – புறம் 238/18

மேல்


அவலத்திடை (1)

அழுந்தேல் அவலத்திடை அஞ்சலை அன்னம் என்னா – கம்.ஆரண்:13 37/2

மேல்


அவலத்து (1)

ஆட்டவும் அவலத்து அழிந்தான்-அரோ – கம்.யுத்4:41 54/4

மேல்


அவலம் (34)

கேள் அவன் நிலையே கெடுக நின் அவலம்
அத்தம் செல்வோர் அலற தாக்கி – பெரும் 38,39
கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம்
கெடாது நிலைஇயர் நின் சேண் விளங்கு நல் இசை – மது 208,209
நும்மின் நெஞ்சத்து அவலம் வீட – மலை 285
ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து – நற் 37/8
அரும் துயர் அவலம் தீர்க்கும் – நற் 140/10
இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று – நற் 184/4
நீங்குக மாதோ நின் அவலம் ஓங்கு மிசை – நற் 333/9
உலகமொடு பொரும்-கொல் என் அவலம் உறு நெஞ்சே – நற் 348/10
அது மற்று அவலம் கொள்ளாது – குறு 12/5
அரும் படர் அவலம் அவளும் தீர – ஐங் 485/1
அருள் நோக்கம் அழியினும் அவலம் கொண்டு அழிபவள் – கலி 10/19
அவலம் படுதலும் உண்டு – கலி 19/13
அளி என உடையேன் யான் அவலம் கொண்டு அழிவலோ – கலி 20/10
அரும் துயர் அவலம் தூக்கின் – கலி 48/23
அஃது அவலம் அன்று மன – கலி 108/8
அவலம் மெய் கொண்டது போலும் அஃது எவன்-கொலோ – கலி 134/14
ஆய் இழை மடவரல் அவலம் அகல – கலி 148/21
அவலம் கொள்ளல் மா காதல் அம் தோழி – அகம் 159/12
அவலம் அன்று-மன் எமக்கே அயல – அகம் 266/16
நின் திறத்து அவலம் வீட இன்று இவண் – அகம் 340/12
நெஞ்சு நடுங்கு அவலம் பாய – புறம் 31/16
கவலை நெஞ்சத்து அவலம் தீர – புறம் 174/22
என் திறத்து அவலம் கொள்ளல் இனியே – புறம் 253/1
தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல் – கம்.அயோ:3 12/2
காணா ஐயா இனி நீ ஒழிவாய் கழி பேர் அவலம்
ஆண் நாயகனே இனி நாடு ஆள்வான் இடையூறு உளதோ – கம்.அயோ:4 39/1,2
அறத்தினை மறத்தியோ அவலம் உண்டு எனா – கம்.அயோ:5 27/4
ஆண்தகை வேந்தனை அவலம் ஆற்றி பின் – கம்.அயோ:5 35/4
ஆறினன் போல் சிறிது அவலம் அ வழி – கம்.அயோ:5 41/1
அழுது அழி கண்ணினன் அவலம் ஈது என – கம்.அயோ:14 47/2
அஞ்சுவென் மறுக்கிலென் அவலம் தீர்ந்து இனி – கம்.ஆரண்:12 15/2
அளித்தனன் அரக்கர் செற்ற சீற்றத்தான் அவலம் தீர்ந்தான் – கம்.ஆரண்:13 136/4
அயில்விலன் ஒரு பொருள் அவலம் எய்தலால் – கம்.ஆரண்:14 94/2
அருமை ஏது உனக்கு நின்று அவலம் கூர்தியோ – கம்.கிட்:6 16/4
அவலம் எய்தி அடைத்துழி ஆர்த்து எழும் – கம்.யுத்1:9 58/3

மேல்


அவலம்தான் (1)

அருத்தி உண்டு ஆயினும் அவலம்தான் தழீஇ – கம்.கிட்:11 111/3

மேல்


அவலமும் (3)

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி – மது 489
பலரும் அறிய திகழ்தரும் அவலமும்
உயிர் கொடு கழியின் அல்லதை நினையின் – அகம் 95/3,4
இரக்கமும் அவலமும் துளக்கும் எய்தினார் – கம்.சுந்:9 25/4

மேல்


அவலமொடு (4)

நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்-கொல் – நற் 324/2
யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு
கனை இரும் கங்குலும் கண்படை இலெனே – நற் 348/7,8
உறு துயர் அவலமொடு உயிர் செல சாஅய் – ஐங் 313/2
புலம்பு கொள் அவலமொடு புது கவின் இழந்த – அகம் 299/12

மேல்


அவலவும் (1)

அவலவும் மிசையவும் துவன்றி பல உடன் – மலை 346

மேல்


அவலாக (1)

அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ – புறம் 187/2

மேல்


அவலித்திலர் (1)

ஆரும் பின்னர் அழுது அவலித்திலர்
சோரும் சிந்தையர் யாவரும் சூழ்ந்தனர் – கம்.அயோ:4 229/1,2

மேல்


அவலிப்பாய் (1)

ஐய நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை – கம்.அயோ:14 76/1

மேல்


அவலும் (1)

அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டி – மது 240

மேல்


அவவு (3)

அவவு கொள் மனத்தேம் ஆகிய நமக்கே – நற் 212/10
அவவு உறு நெஞ்சம் கவவு நனி விரும்பி – ஐங் 360/3
அவவு கைவிடுதல் அது மனும் பொருளே – கலி 14/19

மேல்


அவள் (90)

சால்பின் அளித்தல் அறியாது அவட்கு அவள்
காதலள் என்னுமோ உரைத்திசின் தோழி – நற் 176/3,4
இனையள் என்று அவள் புனை அளவு அறியேன் – குறு 70/3
அவள் பழி நுவலும் இ ஊர் – குறு 173/6
கிளி அவள் விளி என விழல் ஒல்லாவே – குறு 291/4
ஒன்பதிற்று_ஒன்பது களிற்றொடு அவள் நிறை – குறு 292/3
யார் அவள் மகிழ்ந தானே தேரொடு – ஐங் 66/2
பெண்டு என விரும்பின்று அவள் தன் பண்பே – ஐங் 89/4
தணிதற்கும் உரித்து அவள் உற்ற நோயே – ஐங் 210/5
நோக்கவும் படும் அவள் ஒப்பவும் படுமே – ஐங் 290/4
கொடுத்தோர் மன்ற அவள் ஆயத்தோரே – ஐங் 380/5
வேறு பல் அரும் சுரம் இறந்தனள் அவள் என – ஐங் 385/3
ஒன்றினவோ அவள் அம் சிலம்பு அடியே – ஐங் 389/5
தான் அவள் சிறுபுறம் கவையினன் நன்றும் – ஐங் 404/2
யாம் உறு துயரம் அவள் அறியினோ நன்றே – ஐங் 441/4
காண்குவெம் தில்ல அவள் கவின் பெறு சுடர் நுதல் – ஐங் 443/3
நெஞ்சம் அவள் வாங்க நீடு புணை வாங்க – பரி 11/108
நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்க – பரி 20/35
அரு நிலை நீரின் அவள் துயர் கண்டு – பரி 21/43
விட்டு அவள் வரல் நோக்கி விருந்து ஏற்றுக்கொள நின்றாய் – கலி 69/13
முன் பகல் தலைக்கூடி நன் பகல் அவள் நீத்து – கலி 74/10
கோல் தா நினக்கு அவள் யார் ஆகும் எல்லா – கலி 82/25
மாறாள் சினைஇ அவள் ஆங்கே நின் மார்பில் – கலி 90/15
தேறு நீ தீயேன் அலேன் என்று மற்று அவள்
சீறடி தோயா இறுத்தது அமையுமோ – கலி 90/17,18
முகிழ் செய முள்கிய தொடர்பு அவள் உண்கண் – கலி 125/9
நலம் செல நல்கிய தொடர்பு அவள் சாஅய் – கலி 125/13
இல் ஆகின்று அவள் ஆய் நுதல் பசப்பே – கலி 144/73
மாயவன் மார்பில் திரு போல் அவள் சேர – கலி 145/64
செலவு அரும்-குரைய என்னாது சென்று அவள்
மலர் பாடு ஆன்ற மை எழில் மழை கண் – அகம் 33/8,9
தோடு அமை அரி சிலம்பு ஒலிப்ப அவள்
ஆடுவழி_ஆடுவழி அகலேன்-மன்னே – அகம் 49/17,18
அவள் துணிவு அறிந்தனென் ஆயின் அன்னோ – அகம் 263/10
பிழையல கண் அவள் நோக்கியோர் திறத்தே – அகம் 326/13
அலங்கல் முகிலே அவள் இ அங்க நிலம் எங்கும் – கம்.பால:7 25/3
இ வரை இருப்பது அவள் என்பதனின் முன்பு ஓர் – கம்.பால:7 28/3
பொருள் எலாம் அவள் பொன் உரு ஆயவே – கம்.பால:11 5/4
உண்டு கோபம் என்று உள்ளத்து உணர்ந்து அவள்
தொண்டை வாயில் துடிப்பு ஒன்று சொல்லவே – கம்.பால:17 38/3,4
இழைத்தனள் அது அவள் இட்ட போது எலாம் – கம்.பால:19 33/2
காரிகை இவள் அவள் கருத்தை நோக்கி ஓர் – கம்.பால:19 42/3
ஏற்று அவள் இருதயத்து இருக்கவே-கொலாம் – கம்.அயோ:2 58/4
உரியது என் அவள் உதவிய ஒரு பொருள் அல்லால் – கம்.அயோ:2 78/4
தோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது என்பார் – கம்.அயோ:3 101/4
சரதம் உடையான் அவள் என் தனி தாதை செப்ப – கம்.அயோ:4 133/2
வனத்தினன் என்று அவள் இசைத்த மாற்றத்தை – கம்.அயோ:11 59/1
வேத முதல் பேதை அவள் தன் நிலை விரிப்பாள் – கம்.ஆரண்:6 31/4
வெருவுவென் நங்கை என்றான் மீட்டு அவள் இனைய சொன்னாள் – கம்.ஆரண்:6 46/4
கடிதின் ஓடினென் எடுத்து ஒல்லை கரந்து அவள் காதல் – கம்.ஆரண்:6 82/3
வில் எடாது அவள் வயங்கு எரி ஆம் என விரிந்த – கம்.ஆரண்:6 85/2
அ கணத்து அவள் வாய் திறந்து அரற்றிய அமலை – கம்.ஆரண்:6 87/1
ஓடி போ என்று உரைத்த உரைகள் தந்தாற்கு அவள் உரைப்பாள் – கம்.ஆரண்:6 115/4
ஆக்கி போனவர் ஆர்-கொல் என்றான் அவள்
மூக்கின் சோரி முழீஇ கொண்ட கண்ணினான் – கம்.ஆரண்:7 3/3,4
ஆர் அவள் என்னலோடும் அரக்கியும் ஐய ஆழி – கம்.ஆரண்:10 68/1
தேர் அவள் அல்குல் கொங்கை செம்பொன் செய் குலிக செப்பு – கம்.ஆரண்:10 68/2
பார் அவள் பாதம் தீண்ட பாக்கியம் படைத்தது அம்மா – கம்.ஆரண்:10 68/3
பேர் அவள் சீதை என்று வடிவு எலாம் பேசலுற்றாள் – கம்.ஆரண்:10 68/4
என்று அவள் உரைத்தலோடும் எரிந்தன நயனம் திக்கில் – கம்.ஆரண்:12 62/1
என்று அவள் உரைக்க நின்ற இரக்கம் இல் அரக்கன் எய்த – கம்.ஆரண்:12 69/1
நில் நில் என்று நெருங்கிய-போது அவள்
என் நினைந்தனளோ என எண்ணுமால் – கம்.ஆரண்:14 11/3,4
சுமித்திரை சேய் அவள் சொற்றன சொல்லை – கம்.ஆரண்:14 56/1
ஆங்கு அவள் மார்பொடு கையின் அடங்கி – கம்.ஆரண்:14 60/1
ஈர்ந்தான் அவள் நாசி பிடித்து இளையோன் – கம்.ஆரண்:14 77/2
அரற்றிய குரல் அவள் அரக்கியாம் எனா – கம்.ஆரண்:14 78/4
உண்டனென் ஈண்டு அவள் உழையள் அல்லளால் – கம்.ஆரண்:14 97/3
ஆண்டு அவள் அன்பின் ஏத்தி அழுது இழி அருவி கண்ணன் – கம்.ஆரண்:16 3/1
பின் அவள் உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியாலே – கம்.ஆரண்:16 8/1
தீய கான் நெறியின் உய்த்தனன் அவள் தேடுவார் – கம்.கிட்:3 14/2
இலங்கு வில் கரத்திலும் இருக்கவே அவள்
கலன் கழித்தனள் இது கற்பு மேவிய – கம்.கிட்:6 20/2,3
என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு – கம்.கிட்:11 59/1
அங்கு அவள் உந்தி ஒக்கும் சுழி என கணித்தது உண்டால் – கம்.கிட்:13 40/3
அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து அருகு சார்ந்து – கம்.கிட்:13 66/3
செ உழை நெடும் கண் அவள் செப்பிடுதலோடும் – கம்.கிட்:14 53/2
மாருதியும் மற்று அவள் மலர்_சரண் வணங்கி – கம்.கிட்:14 55/1
மன்னு புலன் வென்று வரு மாது அவள் மலர்த்தாள் – கம்.கிட்:14 64/2
திக்கு ஆர் அவள் வாய் சிறிது ஆம் வகை சேணில் நீண்டான் – கம்.சுந்:1 58/4
ஆழ்வான் அணுக்கன் அவள் ஆழ் பில வயிற்றை – கம்.சுந்:1 67/3
திறந்தாள் எயிற்றை அவள் அண்ணல் இடை சென்றான் – கம்.சுந்:1 70/1
மாண்டாள் அரக்கி அவள் வாய் வயிறு-காறும் – கம்.சுந்:1 74/1
பொன் நகர் புகுதி என்னா புகழ்ந்து அவள் இறைஞ்சி போனாள் – கம்.சுந்:2 93/4
மானுயர் திரு வடிவினள் அவள் இவள் மாறு கொண்டனள் கூறின் – கம்.சுந்:2 199/1
மேயினன் பெண்ணின் விளக்கு எனும் தகையாள் இருந்துழி ஆண்டு அவள் வெருவி – கம்.சுந்:3 94/2
மாண்டனள் அவள் இவள் மாண்ட வார்த்தையை – கம்.சுந்:14 18/1
கண்டதும் உண்டு அவள் கற்பும் நன்று என – கம்.சுந்:14 23/3
நோய் உனக்கு யான் என நுவன்றுளாள் அவள்
ஆயவள் சீதை பண்டு அமுதின் தோன்றினாள் – கம்.யுத்1:2 81/3,4
தாய் அவள் உலகுக்கு எல்லாம் என்பதும் சாற்றுகின்றார் – கம்.யுத்1:9 77/4
அவள் துயக்கின் மலர் அம்பு உற வெம்பும் – கம்.யுத்1:11 1/2
அங்கை வாள்-கொடு அவள் ஆகம் விளங்கும் – கம்.யுத்1:11 21/3
கொய்த கொற்றவ மற்று அவள் கூந்தல் தொட்டு ஈர்த்த – கம்.யுத்2:16 230/3
தையலோ தருமமேயோ யார் அவள் தன்மை தேர்வார் – கம்.யுத்2:17 33/4
நங்கையும் அவள் உரை நாளும் தேறுவாள் – கம்.யுத்2:17 95/1
சானகி உருவமாக சமைத்து அவள் தன்மை கண்ட – கம்.யுத்3:26 15/1
தீந்தது அ எரி அவள் கற்பின் தீயினால் – கம்.யுத்4:40 72/4
பரிவு அமைத்த திரு மனத்தான் அடி தொழுதான் அவள் புகுந்து பற்றிக்கொண்டாள் – கம்.யுத்4:41 69/4

மேல்


அவள்-தன் (1)

மாற்றவள் ஏவ மற்று அவள்-தன் மைந்தனுக்கு – கம்.கிட்:7 33/2

மேல்


அவள்-தன்னையும் (1)

ஆகம் மற்று அவள்-தன்னையும் ஆற்றி இ – கம்.அயோ:4 28/2

மேல்


அவள்-தானும் (1)

மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும் – கம்.ஆரண்:5 5/3

மேல்


அவள்-வயின் (2)

அன்ன பிறவும் பெருமான் அவள்-வயின்
துன்னுதல் ஓம்பி திறவது இல் முன்னி நீ – கலி 82/31,32
தவாஅலியரோ நட்பே அவள்-வயின்
அறாஅலியரோ தூதே பொறாஅர் – அகம் 338/15,16

மேல்


அவளாக (1)

அருந்ததி என தகைய சீதை அவளாக
பரிந்தனர் பதைத்தனர் பணித்த குறி பண்பின் – கம்.கிட்:14 48/2,3

மேல்


அவளின் (1)

அவளின் தோன்றினர் ஐ_இரு கோடியர் நொய்தின் – கம்.யுத்3:30 14/3

மேல்


அவளுக்கு (2)

அ நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான் – கம்.அயோ:4 72/4
பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து பிறந்து உலகம் – கம்.அயோ:4 107/1

மேல்


அவளுக்கே (1)

கொள்ளை மா நிதியம் எல்லாம் அவளுக்கே கொடுத்தி ஐய – கம்.ஆரண்:10 77/2

மேல்


அவளும் (14)

எழு எனின் அவளும் ஒல்லாள் யாமும் – நற் 159/8
ஒரு மகள் உடையேன்-மன்னே அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு – நற் 184/1,2
அரும் படர் அவலம் அவளும் தீர – ஐங் 485/1
தொடக்கத்து தாய் உழை புக்காற்கு அவளும்
மருப்பு பூண் கையுறை ஆக அணிந்து – கலி 82/11,12
வழிமுறை தாய் உழை புக்காற்கு அவளும்
மயங்கு நோய் தாங்கி மகன் எதிர்வந்து – கலி 82/15,16
பூ எழில் உண்கண் அவளும் தவறு இலள் – கலி 84/37
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் – கம்.பால:10 35/4
ஆற்றாது அயர்ந்தான் என்றும் அறிந்தாள் அவளும் அவனை – கம்.அயோ:4 51/2
பொன் ஆர் அடி மேல் பணிந்தான் அவளும் புகல்வாள் – கம்.அயோ:4 145/4
அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச – கம்.அயோ:13 42/1
கேட்டு அவளும் என்னுடைய கேடு_இல் தவம் இன்னே – கம்.கிட்:14 54/1
புணர்ந்து அவளும் அன்னவனும் அன்றில் விழை போகத்து – கம்.கிட்:14 58/1
பார்த்தார் ஓடி சானகிக்கும் பகர்ந்தார் அவளும் உயிர் பதைத்தாள் – கம்.சுந்:12 121/3
செந்திரு நீர் அல்லீரேல் அவளும் வந்து ஏவல் செய்யும் – கம்.யுத்2:17 53/4

மேல்


அவளே (3)

சில் வளை பல் கூந்தலளே அவளே
மை அணல் எருத்தின் முன்பின் தட கை – நற் 198/8,9
வளர வேண்டும் அவளே என்றும் – புறம் 339/10
கற்றாய் அயரேல் அவளே தரும் நின் காதற்கு அரசை – கம்.அயோ:4 37/3

மேல்


அவளை (10)

கண்டனெம் அம்ம சுரத்து இடை அவளை
இன் துணை இனிது பாராட்ட – ஐங் 387/4,5
பரிந்து அவளை கை பிணை நீக்குவான் பாய்வாள் – பரி 7/57
ஆயத்து ஒருத்தி அவளை அமர் காமம் – பரி 20/48
அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றானோ – கலி 72/18
ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு இரு நிதி அவளை
வேண்டி ஈதியோ வெள்குதியோ விம்மல் நோயால் – கம்.அயோ:2 79/2,3
அரிந்தான் என்பதும் உணர்ந்தான் அவளை நீ யார் என்றான் – கம்.ஆரண்:6 108/4
மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல் அவளை என்றான் – கம்.ஆரண்:11 35/4
என் உயிர் அனாள் அவளை யான் அவன் இரப்ப – கம்.கிட்:14 57/3
முனிந்து அவளை உற்ற செயல் முற்றும் மொழிக என்ன – கம்.கிட்:14 60/1
சீதையும் அவளை உன்னி சிந்தனை தீர்ந்தும் தீரா – கம்.யுத்2:19 275/3

மேல்


அவளொடு (3)

பெரு நீர் வையை அவளொடு ஆடி – அகம் 296/5
சுணங்கு அணி வன முலை அவளொடு நாளை – புறம் 341/10
காதலி அவளொடு கதழ் எரி முழுகி – கம்.ஆரண்:2 42/2

மேல்


அவளோடும் (1)

புக்கு அவளோடும் காம புது மண மதுவின் தேறல் – கம்.பால:9 19/1

மேல்


அவற்கு (28)

உரை அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டு – நற் 263/4
நன்கு அவற்கு அறிய உரை-மின் பிற்றை – நற் 376/9
வருந்தல் என அவற்கு மார்பு அளிப்பாளை – பரி 9/38
யாமும் காதலம் அவற்கு என சாஅய் – அகம் 26/22
தூங்குதல் புரிந்தனர் நமர் என ஆங்கு அவற்கு
அறிய கூறல் வேண்டும் தோழி – அகம் 382/7,8
நுமக்கு உரித்து ஆகல் வேண்டின் சென்று அவற்கு
இறுக்கல் வேண்டும் திறையே மறுப்பின் – புறம் 97/19,20
இன்னே வருகுவன் ஒழிக்க அவற்கு இடமே – புறம் 216/12
புதுமை ஆதலின் அவற்கு அச்சம் பூத்ததே – கம்.பால:19 49/4
தனியன் நானிலம் தாங்கியது அவற்கு இது தகாதோ – கம்.அயோ:1 42/4
எனையவாறு அன்பினன் இராமன் ஈண்டு அவற்கு
அனையவாறு அன்பின அவையும் என்றனர் – கம்.அயோ:1 82/3,4
வில் இயல் தோள் அவற்கு ஈண்டு வேண்டுவ – கம்.அயோ:2 11/2
வரி வில் எம்பி இ மண் அரசு ஆய் அவற்கு
உரிமை மா நிலம் உற்ற பின் கொற்றவன் – கம்.அயோ:4 20/1,2
ஆழியை இனி அவற்கு அளிக்க எண்ணியோ – கம்.அயோ:11 54/4
அனையவற்கு அமைவின் செய்தான் ஆர் அவற்கு அன்பு இலாதார் – கம்.அயோ:13 37/3
இறுவது கண்டு அவற்கு இரங்கல் வேண்டுமோ – கம்.அயோ:14 70/4
உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ – கம்.அயோ:14 76/2
நனி உறை என்று அவற்கு அமைய நல்கி தாம் – கம்.ஆரண்:3 10/2
ஐயனும் அவற்கு அன்பினன் கூறுவான் – கம்.ஆரண்:3 29/4
இ வழி இருந்த-காலை தடை அவற்கு இல்லை என்றார் – கம்.ஆரண்:10 166/4
கொல்லல் உற்றனை உம்பியை கோது அவற்கு
இல்லை என்பது உணர்ந்தும் இரங்கலை – கம்.கிட்:7 102/1,2
என்று அவற்கு இயம்பி பின்னர் இருந்தனன் இளவல்-தன்னை – கம்.கிட்:7 136/1
பொன்றும் தன்மை புகுந்தபோது அவற்கு
ஒன்றும் சொல் கொடு உணர்ச்சி நல்கினான் – கம்.கிட்:16 38/2,3
அரணியன் என்று அவற்கு அன்பு பூண்டனை – கம்.யுத்1:4 2/3
என் அவற்கு உரைப்பது என்ன ஏந்து_இழையாளை விட்டு – கம்.யுத்1:14 11/1
இறையில் வைத்து அவற்கு ஏவல் செய்து இருத்தியேல் இன்னும் – கம்.யுத்2:15 253/3
ஆர்த்தது ஓர் துகளுக்கு ஒவ்வான் ஆர் அவற்கு ஆற்றகிற்பார் – கம்.யுத்2:16 25/4
எ மலை உள அவற்கு எடுக்க ஒணாதன – கம்.யுத்2:16 251/4
இந்திரற்கு ஒரு பகைஞனும் அவற்கு இளையோரும் – கம்.யுத்4:37 112/1

மேல்


அவற்றது (1)

உற்ற வான் கழுத்தவான ஒட்டகம் அவற்றது உம்பர் – கம்.யுத்1:10 19/2

மேல்


அவற்றால் (1)

கண்டு ஒரு முறுவல் காட்டி அவற்றினை அவற்றால் காத்தான் – கம்.யுத்3:31 224/4

மேல்


அவற்றிற்கும் (1)

மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும் – பரி 2/11,12

மேல்


அவற்றின் (9)

மை இல் செம் துகிர் கோவை அவற்றின் மேல் – கலி 85/4
தலனுள் நீடிய அவற்றின் அ தலைவரை மாற்றி – கம்.யுத்1:3 7/2
அவ்வவர்க்கு அமைந்த வில்லும் குல வரை அவற்றின் ஆன்ற – கம்.யுத்1:9 74/1
ஆருமே அவற்றின் ஆற்றல் ஆற்றுமேல் அனந்தகோடி – கம்.யுத்2:16 20/3
போர் ஆனை புறத்தின் அவற்றின் இரட்டி போத – கம்.யுத்2:19 26/2
ஆன்ற பேர் அண்ணலே அவற்றின் ஆற்றல் கேள் – கம்.யுத்3:24 89/2
ஒக்கவே விடுமே விட்டால் அவற்றையும் அவற்றின் ஓய – கம்.யுத்3:27 4/2
வெள்ளம் ஈர்_ஐந்து நூறே விடு கணை அவற்றின் மெய்யே – கம்.யுத்3:31 220/1
ஐ_அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து அவற்றின்
மெய் எஞ்சா-வகை மேல் நின்ற நினக்குமேல் யாதும் – கம்.யுத்4:40 91/1,2

மேல்


அவற்றினால் (2)

ஆளும் நாயகன் அவற்றையும் அவற்றினால் அறுத்தான் – கம்.யுத்2:15 228/4
மறைத்த வாளிகள் எவற்றையும் அவற்றினால் மாற்றி – கம்.யுத்2:16 237/1

மேல்


அவற்றினுக்கு (5)

ஊழி காற்று அன்ன புரவி மற்று அவற்றினுக்கு இரட்டி – கம்.சுந்:9 11/3
கார்வரை அவற்றினுக்கு இரட்டி கால் வயத்து – கம்.யுத்1:5 30/2
ஊர் பரி அவற்றினுக்கு இரட்டி ஒட்டகம் – கம்.யுத்1:5 30/3
அங்கதன்-தன்-மேல் ஆயிரம் அவற்றினுக்கு இரட்டி – கம்.யுத்3:22 67/1
ஆய்ந்தவன் உற்றது எல்லாம் அவற்றினுக்கு அறிய சொன்னான் – கம்.யுத்3:24 61/4

மேல்


அவற்றினை (1)

கண்டு ஒரு முறுவல் காட்டி அவற்றினை அவற்றால் காத்தான் – கம்.யுத்3:31 224/4

மேல்


அவற்று (7)

அவற்று ஓர் அன்ன சின போர் வழுதி – புறம் 51/4
நோதலும் தணிதலும் அவற்று ஓர் அன்ன – புறம் 192/3
சூழ் சுடர் வடி கணை அவற்று எதிர் தொடுத்தே – கம்.ஆரண்:9 12/3
சூழி பூட்கைக்கு தொகை அவற்று இரட்டியின் தொகைய – கம்.சுந்:9 11/2
ஊழி நீ உலகும் நீயே அவற்று உறை உயிரும் நீயே – கம்.யுத்1:7 5/2
ஏந்து மால் வரை வைத்து அவற்று ஈண்டு தேன் – கம்.யுத்1:8 50/3
அன்னவை கண்டு உயாவுதலும் தொல் முனிவர் அவற்று இயல் எற்கு அறிவித்தாரால் – கம்.யுத்3:24 28/4

மேல்


அவற்றுக்கு (2)

சொல் உள அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரிய சொல்லின் – கம்.சுந்:3 138/2
காய் கதிர் செல்வன் மைந்தன் கவி_குலம் அவற்றுக்கு எல்லாம் – கம்.சுந்:4 29/3

மேல்


அவற்றுடனே (1)

நெய்ம் மருங்கு படரகில்லா நெடு நேமி படையும் அவற்றுடனே நிற்கும் – கம்.யுத்3:24 29/2

மேல்


அவற்றுள் (5)

பெரும் கை மத_மா புகுதரின் அவற்றுள்
விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅ – பதி 43/4,5
சேவடி தொழாரும் உளரோ அவற்றுள்
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை – பரி 3/19,20
அவற்றுள் யாவோ வாயின மாஅல் மகனே – கலி 21/9
அவற்றுள் நறா இதழ் கண்டு அன்ன செம் விரற்கு ஏற்ப – கலி 84/22
தன்னுள்ளே நின்று தான் அவற்றுள் தங்குவான் – கம்.யுத்1:3 59/2

மேல்


அவற்றை (7)

அடு புனலது செல அவற்றை இழிவர் – பரி 6/32
சில மழை போல் தாழ்ந்து இருண்ட கூந்தல் அவற்றை
விலை வளம் மாற அறியாது ஒருவன் – கலி 147/19,20
தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள் அறிந்து அவற்றை தடுப்பென் அன்றே – கம்.ஆரண்:6 131/3
அறம் தரு தவத்தை ஆயும் அறிவினால் அவற்றை முற்றும் – கம்.யுத்1:14 7/1
வரம்-தனின் வளர்வன அவற்றை வள்ளலும் – கம்.யுத்2:18 120/3
ஆங்கு அவன் அவற்றை ஆண்டு ஓர் அம்பினால் அறுத்து ஓர் அம்பால் – கம்.யுத்2:18 222/3
விடுப்பன அவற்றை நோக்கி விடுதியால் விரகின் மிக்காய் – கம்.யுத்3:27 7/4

மேல்


அவற்றையும் (2)

ஆளும் நாயகன் அவற்றையும் அவற்றினால் அறுத்தான் – கம்.யுத்2:15 228/4
ஒக்கவே விடுமே விட்டால் அவற்றையும் அவற்றின் ஓய – கம்.யுத்3:27 4/2

மேல்


அவற்றொடு (1)

செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு
பைய முயங்கிய அ ஞான்று அவை எல்லாம் – கலி 19/1,2

மேல்


அவற்றொடும் (2)

கோள் அரவு என்ன பின்னி அவற்றொடும் குழைந்து சாய்ந்த – கம்.கிட்:10 27/4
ஆடுகின்றன கவந்தமும் அவற்றொடும் ஆடி – கம்.யுத்2:15 232/1

மேல்


அவற்றோடு (1)

அலகு இல் ஆனைகள் அநேகமும் அவற்றோடு மிடைந்த – கம்.பால:15 7/1

மேல்


அவன் (564)

பழு மரம் உள்ளிய பறவையின் யானும் அவன்
இழுமென் சும்மை இடன் உடை வரைப்பின் – பொரு 64,65
செருக்கொடு நின்ற காலை மற்று அவன்
திரு கிளர் கோயில் ஒரு சிறை தங்கி – பொரு 89,90
அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின் – சிறு 188
நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் – சிறு 201
அடையா வாயில் அவன் அரும் கடை குறுகி – சிறு 206
அன்றே விடுக்கும் அவன் பரிசில் மென் தோள் – சிறு 261
கேள் அவன் நிலையே கெடுக நின் அவலம் – பெரும் 38
கொடியோர் இன்று அவன் கடி உடை வியன் புலம் – பெரும் 41
அன்றே விடுக்கும் அவன் பரிசில் இன் சீர் – பெரும் 493
விதுப்பு உறு மனத்தேம் விரைந்து அவன் பொருந்தி – குறி 168
வேலினும் வெய்ய கானம் அவன்
கோலினும் தண்ணிய தட மென் தோளே – பட் 300,301
வீற்று வளம் சுரக்கும் அவன் நாடு படு வல்சியும் – மலை 68
புலவோர்க்கு சுரக்கும் அவன் ஈகை மாரியும் – மலை 72
வீயாது சுரக்கும் அவன் நாள்_மகிழ் இருக்கையும் – மலை 76
நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும் – மலை 80
ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பும் – மலை 85
கொடை கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும் – மலை 89
உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும் – மலை 93
அனையது அன்று அவன் மலை மிசை நாடே – மலை 188
மாரி தலையும் அவன் மல்லல் வெற்பே – மலை 233
விழவின் அற்று அவன் வியன் கண் வெற்பே – மலை 351
உரை செல வெறுத்த அவன் நீங்கா சுற்றமொடு – மலை 376
மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர் – மலை 401
நன் பல உடைத்து அவன் தண் பணை நாடே – மலை 453
நனி சேய்த்து அன்று அவன் பழ விறல் மூதூர் – மலை 487
வண்டு ஓர் அன்ன அவன் தண்டா காட்சி – நற் 25/10
புலர்வது-கொல் அவன் நட்பு எனா – நற் 72/10
கண்டல் வேலிய ஊர் அவன்
பெண்டு என அறிந்தன்று பெயர்த்தலோ அரிதே – நற் 74/10,11
நன் மலை நாடனை நயவா யாம் அவன்
நனி பேர் அன்பின் நின் குரல் ஓப்பி – நற் 251/4,5
நெஞ்சு நடுக்கு-உறூஉம் அவன் பண்பு தரு படரே – நற் 273/10
வாடல-கொல்லோ தாமே அவன் மலை – நற் 359/7
அகல் வயல் படப்பை அவன் ஊர் வினவி – நற் 365/4
நல்_தோள் மணந்த ஞான்றை மற்று அவன்
தாவா வஞ்சினம் உரைத்தது – குறு 36/4,5
அது வரல் அன்மையோ அரிதே அவன் மார்பு – குறு 248/1
கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி – குறு 252/4
வைகல்-தோறும் நிறம் பெயர்ந்து உறையும் அவன்
பைதல் நோக்கம் நினையாய் தோழி – குறு 298/3,4
பிறிது ஒன்று குறித்தது அவன் நெடும் புறநிலையே – குறு 298/8
கண்டன-மன் எம் கண்ணே அவன் சொல் – குறு 299/5
கேட்டன-மன் எம் செவியே மற்று அவன்
மணப்பின் மாண் நலம் எய்தி – குறு 299/6,7
புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே – குறு 359/6
வில் அக விரலின் பொருந்தி அவன்
நல் அகம் சேரின் ஒரு மருங்கினமே – குறு 370/4,5
பெரும் கல் நாடன் வரைந்து என அவன் எதிர் – குறு 389/3
பிள்ளை தின்னும் முதலைத்து அவன் ஊர் – ஐங் 24/2
அழுப என்ப அவன் பெண்டிர் – ஐங் 32/3
வெண் பூ பொய்கைத்து அவன் ஊர் என்ப அதனால் – ஐங் 41/2
எம்மொடு புலக்கும் அவன் புதல்வன் தாயே – ஐங் 90/4
எவன்-கொல் மற்று அவன் நயந்த தோளே – ஐங் 108/4
பல் நாள் வரும் அவன் அளித்த போழ்தே – ஐங் 109/4
மடல் அம் பெண்ணை அவன் உடை நாட்டே – ஐங் 114/4
முருகு என மொழியும் வேலன் மற்று அவன்
வாழிய இலங்கும் அருவி – ஐங் 249/2,3
மருந்தும் அறியும்-கொல் தோழி அவன் விருப்பே – ஐங் 262/4
வாரான் அவன் என செலவு அழுங்கினனே – ஐங் 427/4
நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி – பதி 20/5
வயிறு மாசு இலீயர் அவன் ஈன்ற தாயே – பதி 20/27
நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து – பதி 44/15
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே – பதி 47/8
வல்லான் அல்லன் வாழ்க அவன் கண்ணி – பதி 56/3
யானை காண்பல் அவன் தானையானே – பதி 77/12
நீயே வளையொடு புரையும் வாலியோற்கு அவன்
இளையன் என்போர்க்கு இளையை ஆதலும் – பரி 2/20,21
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி – பரி 4/16
அவன் மடி மேல் வலந்தது பாம்பு – பரி 4/43
எரி கனன்று ஆனா குடாரி கொண்டு அவன் உருவு – பரி 5/34
மலர் மிசை முதல்வனும் மற்று அவன் இடை தோன்றி – பரி 8/3
நேர்_இழை நின்று-உழி கண் நிற்ப நீர் அவன்
தாழ்வு-உழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப – பரி 11/109,110
ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ – பரி 11/111
எள்ளுதல் மறைத்தல் ஓம்பு என்பாளை பெயர்த்து அவன்
காதலாய் நின் இயல் களவு எண்ணி களி மகிழ் – பரி 18/10,11
கதுவாய் அவன் கள்வன் கள்வி நான் அல்லேன் – பரி 20/82
கண் ஒளிர் எஃகின் கடிய மின்னி அவன்
வண்மை போல் வானம் பொழிந்த நீர் மண் மிசை – பரி 22/7,8
ஆனாது வந்து தொகுபு ஈண்டி மற்று அவன்
தானையின் ஊழி தா ஊக்கத்தின் – பரி 22/9,10
கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன் ஆயின் – கலி 37/8
தையால் நன்று என்று அவன் ஊக்க கை நெகிழ்பு – கலி 37/16
பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பின் வாயா செத்து – கலி 37/17
அங்கண் உடையன் அவன் – கலி 37/22
சிறந்தமை நாம் நன்கு அறிந்தனம் ஆயின் அவன் திறம் – கலி 42/6
நின் இன்றி அமையலேன் யான் என்னும் அவன் ஆயின் – கலி 47/9
அறியாய் நீ வருந்துவல் யான் என்னும் அவன் ஆயின் – கலி 47/12
வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் அவன் ஆயின் – கலி 47/15
பேணினர் எனப்படுதல் பெண்மையும் அன்று அவன்
வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என – கலி 47/21,22
மற்று அவன் மேஎ-வழி மேவாய் நெஞ்சே – கலி 47/24
தொழூஉம் தொடூஉம் அவன் தன்மை – கலி 55/21
ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின் – கலி 57/10
பணை அமை பாய் மான் தேர் அவன் செற்றார் நிறம் பாய்ந்த – கலி 57/14
மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும் – கலி 57/18
பூ குழாய் செல்லல் அவன் உழை கூஉய்_கூஉய் – கலி 63/6
அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும் நோய் தீர்க்கும் – கலி 63/10
என்னொடு நிற்றல் எளிது அன்றோ மற்று அவன்
தன்னொடு நின்று விடு – கலி 63/16,17
தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே – கலி 65/9
புலப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/8
ஊடுவென் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/12
துனிப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/16
கேள் அலன் நமக்கு அவன் குறுகன்-மின் என மற்று எம் – கலி 68/10
மால் தீர்க்கும் அவன் மார்பு என்று எழுந்த சொல் நோவேமோ – கலி 68/13
ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என உரைத்து – கலி 71/9
மடுத்து அவன் புகு-வழி மறையேன் என்று யாழொடும் – கலி 71/13
செம் விரல் சிவப்பு ஊர சேண் சென்றாய் என்று அவன்
பௌவ நீர் சாய் கொழுதி பாவை தந்தனைத்தற்கோ – கலி 76/6,7
ஒடுங்கி யாம் புகல் ஒல்லேம் பெயர்தர அவன் கண்டு – கலி 76/10
வரி தேற்றாய் நீ என வணங்கு இறை அவன் பற்றி – கலி 76/14
கேளாளன் ஆகாமை இல்லை அவன் கண்டு – கலி 101/45
ஊர்வான் போல் தோன்றும் அவன்
தொழீஇஇ காற்று போல வந்த கதழ் விடை காரியை – கலி 103/39,40
ஒல்லாது உடன்று எமர் செய்தார் அவன் கொண்ட – கலி 105/55
இன்று எவன் என்னை எமர் கொடுப்பது அன்று அவன்
மிக்கு தன் மேற்சென்ற செம் காரி கோட்டு இடை – கலி 105/67,68
அவன் கண்ணி அன்றோ அது – கலி 107/13
நின் வெய்யன் ஆயின் அவன் வெய்யை நீ ஆயின் – கலி 107/20
மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன்
கண்ணி தந்திட்டது என கேட்டு திண்ணிதா – கலி 107/30,31
தோழி அவன் உழை சென்று – கலி 114/6
அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின் நமரும் – கலி 115/17
அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை அகன் கண் – கலி 115/18
ஆனாது கலுழ் கொண்ட உலகத்து மற்று அவன்
ஏனையான் அளிப்பான் போல் இகல் இருள் மதி சீப்ப – கலி 118/5,6
மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து அவன்
காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/8,9
பேணி அவன் சிறிது அளித்த_கால் என் – கலி 122/10
இருள் உறழ் இரும் கூந்தல் மகளிரோடு அமைந்து அவன்
தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/12,13
அருளி அவன் சிறிது அளித்த-கால் என் – கலி 122/14
ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து அவன்
உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/16,17
புல்லி அவன் சிறிது அளித்த-கால் என் – கலி 122/18
தூ அற துறந்தனன் துறைவன் என்று அவன் திறம் – கலி 129/9
மென் தோள் நெகிழ்த்தானை மேஎய் அவன் ஆங்கண் – கலி 143/15
எங்கும் தெரிந்து அது கொள்வேன் அவன் உள்-வழி – கலி 144/16
அ-கால் அவன் உழை ஆங்கே ஒழிந்தன – கலி 146/21
பனை ஈன்ற மா ஊர்ந்து அவன் வர காமன் – கலி 147/59
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன்
எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண் – கலி 149/6,7
சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின் மற்று அவன்
வாள் வாய் நன்று ஆயினும் அஃது எறியாது விடாதே காண் – கலி 149/10,11
மண் போல் நெகிழ்ந்து அவன் கலுழ்ந்தே – அகம் 26/25
உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே – அகம் 28/14
உள் அவன் அறிதல் அஞ்சி உள் இல் – அகம் 32/11
வினவி நிற்றந்தோனே அவன் கண்டு – அகம் 48/14
அவன் மறை தேஎம் நோக்கி மற்று இவன் – அகம் 48/24
கழறுப என்ப அவன் பெண்டிர் அந்தில் – அகம் 76/6
இன்று எவன்-கொல்லோ கண்டிகும் மற்று அவன்
நல்காமையின் அம்பல் ஆகி – அகம் 102/16,17
என மொழிந்தனனே ஒருவன் அவன் கண்டு – அகம் 110/14
தன் மனை உய்க்குமோ யாது அவன் குறிப்பே – அகம் 195/19
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண – அகம் 276/8
தோள் கந்து ஆக கூந்தலின் பிணித்து அவன்
மார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வு-உற்று – அகம் 276/11,12
அன்னாய் என்றனென் அவன் கை விட்டனனே – அகம் 356/7
என்னும் தண்டும் ஆயின் மற்று அவன்
அழி_தக பெயர்தல் நனி இன்னாதே – அகம் 392/9,10
பசு மண் குரூஉ திரள் போல அவன்
கொண்ட குடுமித்து இ தண் பணை நாடே – புறம் 32/9,10
அஃது எம் ஊரே அவன் எம் இறைவன் – புறம் 48/5
அளியரோ அளியர் அவன் அளி இழந்தோரே – புறம் 51/8
வலி துஞ்சு தட கை அவன் உடை நாடே – புறம் 54/14
தாம் அறிகுவர் தமக்கு உறுதி யாம் அவன்
எழு உறழ் திணி தோள் வழு இன்றி மலைந்தோர் – புறம் 61/15,16
நீ அவன் கண்ட பின்றை பூவின் – புறம் 69/19
தலைப்பாடு அன்று அவன் ஈகை – புறம் 70/18
நினைக்க வேண்டா வாழ்க அவன் தாளே – புறம் 70/19
யார்-கொல் வாழ்க அவன் கண்ணி தார் பூண்டு – புறம் 77/6
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே – புறம் 81/1
யான் கண்டனன் அவன் ஆடு ஆகுதலே – புறம் 85/8
உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே – புறம் 96/9
அவன் தானும் நிலம் திரைக்கும் கடல் தானை – புறம் 97/14
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே – புறம் 101/10
புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே – புறம் 103/12
வான் கண் அற்று அவன் மலையே வானத்து – புறம் 109/9
ஆங்கு பட்டன்று அவன் கைவண்மையே – புறம் 134/4
பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே – புறம் 141/15
யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள் இனி – புறம் 144/10
நளி மலை நாடன் நள்ளி அவன் எனவே – புறம் 150/28
வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே – புறம் 171/15
ஆர் அமர் கடக்கும் வேலும் அவன் இறை – புறம் 172/9
வழி நாட்கு இரங்கும் என் நெஞ்சம் அவன்
கழி மென் சாயல் காண்-தொறும் நினைந்தே – புறம் 176/12,13
இன்னே செல்-மதி நீயே சென்று அவன்
பகை புலம் படரா அளவை நின் – புறம் 181/8,9
மேல்-பால் ஒருவனும் அவன் கண் படுமே – புறம் 183/10
ஆர்குவை-மன்னோ அவன் அமர் அடு_களத்தே – புறம் 230/16
சென்று வீழ்ந்தன்று அவன்
அரு நிறத்து இயங்கிய வேலே – புறம் 235/14,15
உயர்_நிலை_உலகம் அவன் புக வார – புறம் 249/11
உலந்தன்று-கொல் அவன் மலைந்த மாவே – புறம் 273/7
மணி மருள் மாலை சூட்டி அவன் தலை – புறம் 291/7
அறிந்தோர் யார் அவன் கண்ணிய பொருளே – புறம் 301/10
இரண்டு ஆகாது அவன் கூறியது எனவே – புறம் 304/11
எள் அமைவு இன்று அவன் உள்ளிய பொருளே – புறம் 313/7
அவன் எம் இறைவன் யாம் அவன் பாணர் – புறம் 316/4
அவன் எம் இறைவன் யாம் அவன் பாணர் – புறம் 316/4
தூவவும் வல்லன் அவன் தூவும்-காலே – புறம் 331/13
நாடு என மொழிவோர் அவன் நாடு என மொழிவோர் – புறம் 377/21
வேந்து என மொழிவோர் அவன் வேந்து என மொழிவோர் – புறம் 377/22
யானே பெறுக அவன் தாள் நிழல் வாழ்க்கை – புறம் 379/1
அவன் பாடுதும் அவன் தாள் வாழிய என – புறம் 382/7
அவன் பாடுதும் அவன் தாள் வாழிய என – புறம் 382/7
பெயர்க்கும் பண்ணன் கேட்டிரோ அவன்
வினை பகடு ஏற்ற மேழி கிணை தொடா – புறம் 388/10,11
என்றும் செல்லேன் அவன் குன்று கெழு நாட்டே – புறம் 394/18
அவன் மறவலேனே பிறர் உள்ளலேனே – புறம் 395/32
ஆங்கு அமைந்தன்றால் வாழ்க அவன் தாளே – புறம் 395/40
விளங்கி தோன்றுக அவன் கலங்கா நல் இசை – புறம் 396/28
உரை செல சுரக்க அவன் பாடல் சால் வளனே – புறம் 396/31
அரும் சமம் கடக்கும் ஆற்றல் அவன்
திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேமே – புறம் 397/26,27
கிள்ளிவளவன் உள்ளி அவன் படர்தும் – புறம் 399/13
ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி – கம்.பால:2 1/3
எண்_அரும் குணத்தின் அவன் இனிது இருந்து இ ஏழ் உலகு ஆள் இடம் என்றால் – கம்.பால:3 5/3
என்று அவன் உரைத்தபோது எழுந்து துள்ளினார் – கம்.பால:5 21/1
உரை-செய்யும் அளவில் அவன் முகம் நோக்கி உள்ளத்துள் ஒருவராலும் – கம்.பால:6 10/1
பொறுத்தி என்று அவன் புகன்று நின் மகற்கு – கம்.பால:6 15/2
பேர் என்ப அவன் செய் மாய பெரும் பிணக்கு ஒருங்கு தேர்வார் – கம்.பால:8 7/2
அன்று அவன் வந்தது அறிந்து உலகு எல்லாம் – கம்.பால:8 13/1
கருப்பு வில் அன்று அவன் காமன் அல்லனே – கம்.பால:10 54/4
ஏகி மன்னனை கண்டு எதிர்கொண்டு அவன்
ஓகையோடும் இனிது கொண்டு உய்த்திட – கம்.பால:11 1/1,2
அரைசன் அவன் பின்னோரை என்னாலும் அளப்பு அரிதால் – கம்.பால:12 6/1
அயன் புதல்வன் தயரதனை அறியாதார் இல்லை அவன்
பயந்த குல குமரர் இவர் தமக்கு உள்ள பரிசு எல்லாம் – கம்.பால:12 15/1,2
சொல்லிய குறியின் அ தோன்றலே அவன்
அல்லனேல் இறப்பென் என்று அகத்துள் உன்னினாள் – கம்.பால:13 63/3,4
இலை முக படத்து அவன் எழுதி காட்டிய – கம்.பால:14 4/1
விதங்களால் அவன் மெல்லென மெல்லென விளம்பும் – கம்.பால:15 4/3
ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள் அவன் நிற்கும் – கம்.பால:17 24/3
கூடுகெனோ அவன் குணங்கள் வீணையில் – கம்.பால:19 31/3
தழுவி நின்று அவன் இரும் கிளையையும் தமரையும் – கம்.பால:20 18/1
அவன் அன்னது பகரும் அளவையின் மன்னவன் அயர்வான் – கம்.பால:24 19/1
கை அவண் நெகிழ்தலும் கணையும் சென்று அவன்
மை அறு தவம் எலாம் வாரி மீண்டதே – கம்.பால:24 39/3,4
அழிந்து அவன் போன பின் அமலன் ஐ உணர்வு – கம்.பால:24 41/1
ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலான் – கம்.பால:24 48/3
அலங்கல் மன்னனை அடிதொழுது அவன் மனம் அனையான் – கம்.அயோ:1 48/1
கொண்டல் போல் அவன் கொடி நெடும் தேர் மிசை கொண்டான் – கம்.அயோ:1 50/4
ஆற்றல்-சால் அரசனுக்கு அறிவித்தான் அவன்
சாற்றுக நகர் அணி சமைக்க என்றனன் – கம்.அயோ:2 32/3,4
மாதுலன் அவன் நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ – கம்.அயோ:2 81/3
கொடுத்த பேர் அரசு அவன் குல கோ_மைந்தர்-தமக்கும் – கம்.அயோ:2 83/3
ஆய்தந்து அவன் அ உரை கூறலும் ஐய நின்-தன் – கம்.அயோ:4 131/1
என்னது கடன் அவன் இடரை நீக்குதல் – கம்.அயோ:4 161/2
தட கையால் எடுத்து அவன் தழுவி கண்ண நீர் – கம்.அயோ:5 26/1
வந்தனை அவன் கழல் வைத்தபோது அலால் – கம்.அயோ:11 57/3
இருக்கவே வனத்து அவன் ஏகினான் என்றாள் – கம்.அயோ:11 62/4
ஆக்கினேன் அவன் அது பொறுக்கலாமையால் – கம்.அயோ:11 64/3
என்றும் நீரே வாழ உவந்தீர் அவன் ஏக – கம்.அயோ:11 75/3
தீதா நின்ற சிந்தனை செய்தான் அவன் என்ன – கம்.அயோ:11 78/3
கொடி நகர் தரும் அவன் கொணர சேனையும் – கம்.அயோ:12 24/2
தன் முன்னே அவன் தன்மை தந்தை துணை முந்து உரைத்த – கம்.அயோ:13 27/1
என் முன்னே அவன் காண்பென் யானே சென்று என எழுந்தான் – கம்.அயோ:13 27/4
அந்தணனும் தனை வணங்கும் அவனும் அவன் அடிவீழ்ந்தான் – கம்.அயோ:13 32/2
துன்பத்துக்கு ஏது ஆனேன் அவன் அது துடைக்க நின்றான் – கம்.அயோ:13 43/3
அருத்தி கூர அணுகினன் ஆண்டு அவன்
விருத்தி வேதியரோடு எதிர் மேவினான் – கம்.அயோ:13 72/3,4
புண்டரீகம் பொழி புனல் அவன் சடா – கம்.அயோ:14 52/3
புல்லினன் நின்று அவன் புனைந்த வேடத்தை – கம்.அயோ:14 54/1
அன்று அவன் உலகினை அளிக்க ஆகியது – கம்.அயோ:14 120/1
தான் அவன் துணை மலர் தட கை பற்றினான் – கம்.அயோ:14 130/4
அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து அவன் அரும் – கம்.ஆரண்:1 4/1
விட்ட விட்ட மலை மீள அவன் மெய்யில் விசையால் – கம்.ஆரண்:1 29/3
தூண் ஆகிய தோள்-கொடு அவன் தொழுவான் – கம்.ஆரண்:2 25/4
ஆயிடை அறிஞனும் அவன் எதிர் அழுவ – கம்.ஆரண்:2 37/1
பொழிந்து எழு காதலின் பொருந்தினார் அவன்
தொழும்-தொறும் தொழும்-தொறும் ஆசி சொல்லுவார் – கம்.ஆரண்:3 9/3,4
இந்திரன் எனின் அவன் அரக்கர் ஏயின – கம்.ஆரண்:3 15/1
செல்தி ஆண்டு அவன் சேருதி சேர்ந்த பின் – கம்.ஆரண்:3 33/3
இன்று-காறும் நின்று ஏமுறுமால் அவன்
சென்று சேருதி சேருதல் செவ்வியோய் – கம்.ஆரண்:3 34/2,3
விருந்து அவன் அமைத்த பின் விரும்பினன் விரும்பி – கம்.ஆரண்:3 49/2
மறக்க முற்றாத தன் வாய்மை காத்து அவன்
துறக்கம் உற்றான் என இராமன் சொல்லலும் – கம்.ஆரண்:4 19/1,2
அருணன் தன் புதல்வன் யான் அவன் படரும் உலகு எல்லாம் படர்வேன் ஆழி – கம்.ஆரண்:4 25/1
ஆண்டு அவன் ஈது உரை-செய்ய அஞ்சலித்த மலர்_கையார் அன்பினோடும் – கம்.ஆரண்:4 26/1
சென்ற பின் அவன் சேர்குவென் யான் என்றான் – கம்.ஆரண்:4 30/4
படி இலாள் மருங்கு உள்ள அளவு எனை அவன் பாரான் – கம்.ஆரண்:6 82/2
ஆங்கு அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக தேர் – கம்.ஆரண்:7 114/3
நொய்தின் அங்கு அவன் நொறில் பரி தேர் பட நூறி – கம்.ஆரண்:8 20/3
ஏவினான் அவன் எயிறு உடை நெடும் தலை இழந்தான் – கம்.ஆரண்:8 21/4
ஆற்றினான் அவன் ஆழி அம் தேர் சரம் – கம்.ஆரண்:9 19/3
விராவ_அரு வனத்து அவன் விளம்ப உறைகின்றார் – கம்.ஆரண்:10 57/3
அற்று அவன் உரைத்தலோடும் அழுது இழி அருவி கண்ணள் – கம்.ஆரண்:10 63/1
உணர்ந்தான் உணர்வுற்று அவன் மேல் இட்டு உயிர்தந்து உய்க்க உரை-செய்வான் – கம்.ஆரண்:10 113/4
எந்நாள் அவன் என்னை இ தீர்வு அரும் இன்னல் செய்தான் – கம்.ஆரண்:10 152/3
ஐயோ போனான் அம்பொடும் உம்பர்க்கு அவன் என்றால் – கம்.ஆரண்:11 15/2
கம்பிக்கும் என் நெஞ்சு அவன் என்றே கவல்கின்றேன் – கம்.ஆரண்:11 17/4
அற்று அவன் பகரா-முன்னம் அழகனை அழகியாளும் – கம்.ஆரண்:11 60/1
மீள்வதே நலன் என்று அவன் மீண்டனன் – கம்.ஆரண்:11 81/4
பேர் எனைத்து அவை அவன் முனியின் பேருமால் – கம்.ஆரண்:12 7/2
என்று அவன் இயம்பலும் எடுத்த சீற்றத்தள் – கம்.ஆரண்:12 12/1
இனம் என களித்துளது என்பது என் அவன்
மனம் என களித்தது கண்ணின் மாலையே – கம்.ஆரண்:12 28/3,4
சொல் பகும் மற்று அவன் பெருமை சொல்லும்-கால் – கம்.ஆரண்:12 43/2
எ நகரத்தினும் இனிய ஈண்டு அவன்
நல் நகரத்தன நவை இலாதன – கம்.ஆரண்:12 44/3,4
எனை பலர் அவன் தனது அருளின் இச்சையோர் – கம்.ஆரண்:12 47/2
நீண்டனென் இருந்து அவன் பிரியும் நெஞ்சிலேன் – கம்.ஆரண்:12 48/3
தறைவாய் அவன் வந்து அடி தாழுதலும் – கம்.ஆரண்:12 71/1
ஒத்தான் உடனே உயிர்த்தான் உருத்தான் அவன் தோள் – கம்.ஆரண்:13 27/1
சொல் இட்டு அவன் தோள் வலி யார் உளர் சொல்ல வல்லார் – கம்.ஆரண்:13 29/4
விழுந்தான் அவன் தேர் மிசை விண்ணவர் பண்ணை ஆர்ப்ப – கம்.ஆரண்:13 37/4
பாய்ந்தான் அவன் பல் மணி தண்டு பறித்து எறிந்தான் – கம்.ஆரண்:13 38/1
திண் தேர் அழித்து ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி – கம்.ஆரண்:13 39/1
பூமி மேல் அவன் தேர் சென்ற நெடு நெறி போனார் – கம்.ஆரண்:13 77/4
மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடு எலாம் மாய்ந்து – கம்.ஆரண்:13 78/1
ஒருவனே அவன் இராவணன் ஆம் என உரைத்தான் – கம்.ஆரண்:13 91/4
என்று அவன் இயம்பலும் இளைய கோமகன் – கம்.ஆரண்:13 104/1
வீடு அவன் எய்தும் வேலை விரிஞ்சனே முதல மேலோர் – கம்.ஆரண்:13 129/1
மற்று அவன் அ உரை செப்ப மனத்தால் – கம்.ஆரண்:14 54/1
அற பால் உளதேல் அவன் முன்னவன் ஆய் – கம்.ஆரண்:14 76/1
கழுவினன் ஆண்டு அவன் கனக மேனியை – கம்.ஆரண்:14 84/2
என்று அவன் தோற்றம் ஆதி இராவணன் இழைத்த மாய – கம்.கிட்:2 29/1
சொல்லினால் ஏவல் செய்வான் அவன் நிலை சொல்லல்-பாற்றோ – கம்.கிட்:2 34/4
சென்று அவன் தன்னை இன்னே கொணர்கின்றேன் சிறிது போழ்தில் – கம்.கிட்:2 35/3
கால் செலாது அவன் முன்னர் கந்த வேள் – கம்.கிட்:3 41/1
வேல் செலாது அவன் மார்பில் வென்றியான் – கம்.கிட்:3 41/2
கோல் செலாது அவன் குடை செலாது-அரோ – கம்.கிட்:3 41/4
பேருமே அவன் பேருமேல் நெடும் – கம்.கிட்:3 42/2
தூருமே அவன் பெரிய தோள்களால் – கம்.கிட்:3 42/4
வள்ளலே அவன் வலியின் வன்மையால் – கம்.கிட்:3 46/4
தழை துடிப்புற சார்வு உறாது அவன்
விழைவிடத்தின்-மேல் விளிவை அஞ்சலால் – கம்.கிட்:3 47/3,4
முட்டி நின்று அவன் முரண் உரத்தின் நேர் – கம்.கிட்:3 51/1
நொய்தின் அங்கு அவன் கொணர்வென் நோன்மையாய் – கம்.கிட்:3 52/2
சென்று முன்னவன் தேடுவேன் அவன்
கொன்றுளான் தனை கொல_ஒணாது எனின் – கம்.கிட்:3 55/2,3
கால் விசைத்து அவன் கடிதின் எற்றலும் – கம்.கிட்:3 60/2
ஏறினான் அவன் எவரும் அஞ்சுற – கம்.கிட்:3 61/1
பக்கம் உற்று அவன் கடிது பற்றினான் – கம்.கிட்:3 66/4
எந்தை மற்று அவன் எயிறு அதுக்கு-மேல் – கம்.கிட்:3 68/1
அரு மருந்தையும் அவன் விரும்பினான் – கம்.கிட்:3 69/2
உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி – கம்.கிட்:3 72/1
புலமையோய் அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான் – கம்.கிட்:3 72/4
இன்ன தோன்றலே அவன் இதற்கு ஏது உண்டு இறையோய் – கம்.கிட்:3 78/4
முறுவல் செய்து அவன் முன்னிய முயற்சியை உன்னி – கம்.கிட்:4 2/2
ஆதி அண்டம் முன்பு அளித்தவன் உலகின் அங்கு அவன் ஊர் – கம்.கிட்:4 7/3
அன்பு உலப்பு அரிய நீ உரை-செய்வாய் என அவன் – கம்.கிட்:5 2/4
கொற்ற வாலியும் அவன் குலவு தோள் வலியொடும் – கம்.கிட்:5 10/2
வயிர வன் கரதலத்து அவன் வலித்து எறிய அன்று – கம்.கிட்:5 13/3
ஓட்டு என அவன் கழல் விரலின் உந்தினான் – கம்.கிட்:5 15/3
பொன் மலைக்கு அவன் நண்ணலின் போகலை – கம்.கிட்:7 104/4
ஆதலானும் அவன் எனக்கு ஆர் உயிர் – கம்.கிட்:7 108/1
வேல் விழி தாரை கேட்டாள் வந்து அவன் மேனி வீழ்ந்தாள் – கம்.கிட்:8 1/4
அங்கு அவன் அலங்கல் மார்பில் புரண்டனள் அகன்ற செக்கர் – கம்.கிட்:8 2/3
என்ன மற்று இனைய கூறி ஏகு அவன் தொடர என்றான் – கம்.கிட்:9 27/1
பூவையும் பொருவான் அவன் புலம்பினன் தளர்வான் – கம்.கிட்:10 50/2
கண்ணுறும்-ஆயின் பின்னை யார் அவன் சீற்றம் காப்பார் – கம்.கிட்:10 61/4
சென்று மற்று அவன் சிந்தையை தேர்குவாய் – கம்.கிட்:11 3/4
போன பின் தாதை கோயில் புக்கு அவன் பொலம் கொள் பாதம் – கம்.கிட்:11 78/1
என்று அவன் உரைத்தலும் இரவி காதலன் – கம்.கிட்:11 108/1
சூரியன் கான்முளை தோன்றுமால் அவன்
நீர் அரும் பரவையின் நெடிது சேனையான் – கம்.கிட்:11 133/3,4
சாம்பன் அவன் ஒன்று உரை-செய்வான் எழு சலத்தால் – கம்.கிட்:14 41/1
என் உயிர் அனாள் அவளை யான் அவன் இரப்ப – கம்.கிட்:14 57/3
அன்று முடிவு ஆகும் இடர் என்று அவன் அகன்றான் – கம்.கிட்:14 61/4
எற்றினானை நேர் எற்றினான் அவன்
முற்றினான் உயிர் உலந்து மூர்ச்சியா – கம்.கிட்:15 7/3,4
என்று அவன் உரைத்தலும் இருந்த வாலி சேய் – கம்.கிட்:16 12/1
அவன் அவை உரைத்த பின் அனுமன் சொல்லுவான் – கம்.கிட்:16 19/1
வந்தனென் மறைத்தலோடும் மற்று அவன் மறைய போனான் – கம்.கிட்:16 55/3
பூண்டான் அவன் கட்புலம் பின்பட முன்பு போனான் – கம்.சுந்:1 51/4
தன் மேனியளாய் அவன் தாயினும் அன்பு தாழ – கம்.சுந்:1 60/2
குறுகி நோக்கி மற்று அவன் தலை ஒருபதும் குறித்த – கம்.சுந்:2 129/1
நுணுகும் வீங்கும் மற்று அவன் நிலை யாவரே நுவல்வார் – கம்.சுந்:2 132/3
உற்று நின்று அவன் உணர்வை தன் உணர்வினால் உணர்ந்தான் – கம்.சுந்:2 135/1
திருவை கண்டனென் என்றான் அவன் உரையும் சிதைந்ததால் – கம்.சுந்:2 230/2
அருத்தி வேதியற்கு ஆன் குலம் ஈந்து அவன்
கருத்தின் ஆசை கரை இன்மை கண்டு இறை – கம்.சுந்:3 26/2,3
தேவனே அவன் இவள் கமல_செல்வியே – கம்.சுந்:3 62/4
காண நோற்றில அவன் கமலக்கண்களே – கம்.சுந்:3 69/4
புறன் அலர் அவன் உற போது போக்கி யான் – கம்.சுந்:4 14/3
என்று அவன் இறைஞ்ச நோக்கி இரக்கமும் முனிவும் எய்தி – கம்.சுந்:4 26/1
மற்று அவன் முன்னோன் வாலி இராவணன் வலி தன் வாலின் – கம்.சுந்:4 30/1
தென் திசை சேறி என்றான் அவன் அருள் சிதைவது ஆமோ – கம்.சுந்:4 34/4
எய்து அவன் உரைத்தலோடும் எழுந்து பேர் உவகை ஏற – கம்.சுந்:4 37/1
பெரு நாள் நிற்பின் அவன் நெற்றி பெற்றித்து ஆக பெறும் மன்னோ – கம்.சுந்:4 56/4
வந்து அவன் மேனி நோக்கி வான் உயர் துயரின் வைகி – கம்.சுந்:4 79/1
வாலி இளவல் அவன் மைந்தன் மயிந்தன் துமிந்தன் வய குமுதன் – கம்.சுந்:4 116/1
இராவணன் அவன் இவன் இராமன் என்றனன் – கம்.சுந்:5 74/4
மீட்டு அவன் கருணை-செய்தால் பெறும் பதம் விளம்பலாமோ – கம்.சுந்:6 43/4
அண்ணல் அ அரியினுக்கு அடியவர் அவன் சீர் – கம்.சுந்:8 36/1
எற்றினன் அஃது அவன் வில்லினில் ஏற்றான் – கம்.சுந்:9 49/4
ஆம்பல் நெடும் பகை போல் அவன் நின்றான் – கம்.சுந்:9 61/4
பொன்றி அவன் புவி தேரொடு புக்கான் – கம்.சுந்:9 62/4
ஒக்க ஊர் பறவை அன்றேல் அவன் துயில் உரகம் அன்றேல் – கம்.சுந்:10 2/2
நின்றார் நின்றிலர் தனி நின்றான் ஒரு நேமி தேரொடும் அவன் நேரே – கம்.சுந்:10 31/3
பாரில் சென்றது பரி பட்டன அவன் வரி வில் சிந்திய பகழி கோல் – கம்.சுந்:10 34/2
நேரில் சென்று அவன் வயிர குனி சிலை பற்றி கொண்டு எதிர் உற நின்றான் – கம்.சுந்:10 34/4
ஒரு கையால் அவன் வயிர திண் சிலை உற்று பற்றலும் உரவோனும் – கம்.சுந்:10 35/1
சுரிகையால் அவன் உருவி குத்தலும் அதனை சொல் கொடு வரு தூதன் – கம்.சுந்:10 35/3
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று – கம்.சுந்:10 36/3
நீண்ட மாதிரம் வெடிபட அவன் நெடும் சிலையில் – கம்.சுந்:11 36/3
மீண்டு போய் விழ வீசி ஆங்கு அவன் மிடல் தடம் தேர் – கம்.சுந்:11 42/3
எழுந்து மா விசும்பு எய்தினன் இடை அவன் படையில் – கம்.சுந்:11 52/2
வீக்கிய அவன் உடல் விசித்த பாம்பினே – கம்.சுந்:12 63/4
என் இவண் வரவு நீ யாரை என்று அவன்
தன்மையை வினாயினான் கூற்றின் தன்மையான் – கம்.சுந்:12 64/3,4
யாது அவன் நினைந்தான் அன்ன பயத்தன ஏது வேண்டின் – கம்.சுந்:12 73/3
திண் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான் – கம்.சுந்:14 23/1
ஆங்கு அவன் செய்கையே அளவை ஆம் எனா – கம்.சுந்:14 24/1
என்று அவன் இயம்பலும் எழுந்து இறைஞ்சினான் – கம்.யுத்1:2 15/1
மற்று அவன் பின்னுற மகோதர பெயர் – கம்.யுத்1:2 22/1
மற்று அவன் பின்னுற மற்றையோர்களும் – கம்.யுத்1:2 46/1
என்று அவன் இயம்பிடும் எல்லையினில் வல்லே – கம்.யுத்1:2 58/1
சால அன்னது நினைந்து அவன் எதிர் செலல் தவிர்ந்து – கம்.யுத்1:2 108/3
அ சொல் கேட்டு அவன் ஆழியான் என்றனை ஆயின் – கம்.யுத்1:2 112/1
தேவரும் அவன் தாள் அலால் அருச்சனை செய்யார் – கம்.யுத்1:3 9/4
குருக்களோடு கற்று ஓதுவது அவன் பெரும் கொற்றம் – கம்.யுத்1:3 10/2
கொள்ள சாகிலன் ஆர் இனி அவன் உயிர் கொள்வார் – கம்.யுத்1:3 17/4
ஈது அவன் நிலை எ உலகங்கட்கும் இறைவன் – கம்.யுத்1:3 18/4
சென்று மற்று அவன் தன்னொடும் ஒரு சிறை சேர்ந்தான் – கம்.யுத்1:3 21/3
ஓத புக்க அவன் உந்தை பேர் உரை எனலோடும் – கம்.யுத்1:3 22/1
உந்தை மற்று அவன் திருப்பெயர் உரை-செயற்கு உரிய – கம்.யுத்1:3 26/2
அன்ன கேட்டு அவன் அந்தண அந்தணர்க்கு அடாத – கம்.யுத்1:3 36/1
என்ன சொல் அவன் இயம்பியது இயம்புதி என்றான் – கம்.யுத்1:3 36/4
குரவர் நம் குலத்து உள்ளவர் அவன் கொல குறைந்தார் – கம்.யுத்1:3 50/2
தத்துவம் அவன் அது தம்மை தாம் உணர் – கம்.யுத்1:3 61/2
அந்தம்_இல் வேள்வி-மாட்டு அவிசும் ஆம் அவன் – கம்.யுத்1:3 65/4
பிற்பய பயன் தரும் பின்பு போல் அவன்
தற்பயன் தான் திரி தருமம் இல்லை அஃது – கம்.யுத்1:3 66/2,3
நாமமும் அவன் பிற நலி கொடா நெடும் – கம்.யுத்1:3 73/3
ஆம் அவன் அறிவினுக்கு அறிவும் ஆயினான் – கம்.யுத்1:3 76/2
அறிந்த நாயகன் சேவடி மறந்திலன் அயர்த்திலன் அவன் நாமம் – கம்.யுத்1:3 83/4
விட்டான் அவன் மேல் அவர் வீசினரால் – கம்.யுத்1:3 115/4
மூன்று அவன் குணங்கள் செய்கை மூன்று அவன் உருவம் மூன்று – கம்.யுத்1:3 122/1
மூன்று அவன் குணங்கள் செய்கை மூன்று அவன் உருவம் மூன்று – கம்.யுத்1:3 122/1
மூன்று கண் சுடர் கொள் சோதி மூன்று அவன் உலகம் மூன்று – கம்.யுத்1:3 122/2
சான்று அவன் இதுவே வேத முடிவு இது சரதம் என்றான் – கம்.யுத்1:3 122/4
அன்று அவன் உந்தி வந்தானாம் என தோன்றினானால் – கம்.யுத்1:3 131/4
ஆயவன்-தன்னை மாயன் அந்தியின் அவன் பொன் கோயில் – கம்.யுத்1:3 153/1
அல்லி அம் கமலத்து அண்ணல் அவன் புகழ் விரிப்பதானான் – கம்.யுத்1:3 156/4
என்பு உற குளிரும் நெஞ்சு உருகுமேல் அவன்
புன் புற பிறவியின் பகைஞன் போலுமால் – கம்.யுத்1:4 20/3,4
புகல் அவன் கழல் அடைந்து உய்ய போந்தனன் – கம்.யுத்1:4 42/2
திரிகின்ற உள்ளத்தானும் அகம் மலர்ந்து அவன் முன் சென்றான் – கம்.யுத்1:4 119/4
வழுவல்_இல் அபயம் நின்-பால் வழங்கினன் அவன் பொன் பாதம் – கம்.யுத்1:4 121/3
சிறப்பு அவன் செய்திட செல்வம் எய்தினார் – கம்.யுத்1:5 27/1
அன்றியும் அவன் அகன் கோயில் ஆய் மணி – கம்.யுத்1:5 29/1
பேயனேன் என் பல பிதற்றி பேர்த்து அவன்
மா இரு ஞாலத்து வைத்த மா படை – கம்.யுத்1:5 31/1,2
அங்கம் வெந்திலர் அவன் அடிகள் எண்ணலால் – கம்.யுத்1:6 32/3
போய் அவன் புகல புகுந்தார்-அரோ – கம்.யுத்1:9 54/4
மனை-கண் வந்து அவன் பாதம் வணங்கினார் – கம்.யுத்1:9 55/1
கை அவன் தொட அமைந்த கரத்தான் – கம்.யுத்1:11 23/1
உவன் காண் குமுதன் குமுதாக்கனும் ஊங்கு அவன் காண் – கம்.யுத்1:11 30/1
அவன் காண் நெடும் கேசரி என்பவன் ஆற்றல் மிக்கான் – கம்.யுத்1:11 30/4
சரபன் அவன் இவன் சதவலி ஆய தக்கோன் – கம்.யுத்1:11 31/4
ததிமுகன் அவன் சங்கன் என்று உரைக்கின்ற சிங்கம் – கம்.யுத்1:11 33/4
எந்திரம் என கடிது எடுத்து அவன் எறிந்தான் – கம்.யுத்1:12 23/3
என்று அவன் இரங்கும் காலத்து இருவரும் ஒருவர்-தம்மின் – கம்.யுத்1:12 32/1
பொன்றினென் ஆகின் நன்று என்று அவன் வெள்க இவனும் போந்தான் – கம்.யுத்1:12 32/4
பின் பழி எய்த நின்றான் அவன் பின்னை பேச்சு விட்டான் – கம்.யுத்1:13 17/4
அன்று அவன் அருள பெற்ற ஆண்தகை அலங்கல் பொன் தோள் – கம்.யுத்1:14 10/3
நிந்தனை இதன்-மேல் உண்டோ நீ அவன் தூதன் ஆதல் – கம்.யுத்1:14 25/2
கூவினான் அவன் கோபுர வாயிலில் – கம்.யுத்1:14 40/3
உற்ற போது அவன் உள்ள கருத்து எலாம் – கம்.யுத்1:14 43/1
தூக்கு தூணியும் வில்லும் தொலைத்து அவன்
யாக்கையும் சிதைத்துவிட்டு எழுந்து ஏகினான் – கம்.யுத்2:15 54/3,4
கொண்டு சீறி அவன் எதிர் குப்புறா – கம்.யுத்2:15 63/4
சென்று எறிந்து அவன் சேனை சிதைத்தலும் – கம்.யுத்2:15 71/2
மறித்தும் ஆர் அவன் ஆர் உயிர் வவ்வினான் – கம்.யுத்2:15 87/1
ஆங்கு அவன் அமர் தொழிற்கு அணுகினான் என – கம்.யுத்2:15 108/1
நீங்கியது யாவது நினைக்கிலோம் அவன்
வாங்கிய வரி சிலை மற்றொன்றே-கொலாம் – கம்.யுத்2:15 116/3,4
ஐ_இரண்டு அழுந்த எய்தான் அவன் அவை ஆற்றி நின்றான் – கம்.யுத்2:15 136/4
கை போதகம் என முந்து அவன் கடும் தேர் எதிர் நடந்தான் – கம்.யுத்2:15 160/3
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான் – கம்.யுத்2:15 161/4
ஆரத்தொடு கவசத்து உடல் பொடி பட்டு உக அவன் மா – கம்.யுத்2:15 173/3
இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா வலி செய்தாய் – கம்.யுத்2:15 180/2
எடுக்கல் உற்று அவன் மேனியை ஏந்துதற்கு ஏற்ற – கம்.யுத்2:15 212/1
அறுத்து மற்று அவன் அயல் நின்ற அளப்ப_அரும் அரக்கர் – கம்.யுத்2:15 229/1
என்னல் ஆயது ஓர் விசையினின் சென்று அவன் தலையில் – கம்.யுத்2:15 244/3
போய பின் அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால் – கம்.யுத்2:16 19/1
தெரிகிலர் அமரரேயும் ஆர் அவன் செய்கை தேர்வார் – கம்.யுத்2:16 21/2
வாங்கும் என்று இனைய சொன்னான் அவன் அது மனத்து கொண்டான் – கம்.யுத்2:16 41/4
தையலை விட்டு அவன் சரணம் தாழ்ந்து நின் – கம்.யுத்2:16 83/1
அன்னது கண்டு அவன் தம்பியானவன் – கம்.யுத்2:16 89/1
கூரிய சூலத்தான் என்று அவன் நிலை கூறலுற்றான் – கம்.யுத்2:16 109/4
அவன் உணர்ந்து எழுந்த காலத்து அசுரர்கள் படுவது எல்லாம் – கம்.யுத்2:16 110/3
என்று அவன் உரைத்தலோடும் இரவி சேய் இவனை இன்று – கம்.யுத்2:16 122/1
எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம் – கம்.யுத்2:16 135/1
வென்றி வெம் திறலினானும் அவன் அடித்தலத்து வீழ்ந்தான் – கம்.யுத்2:16 162/4
அன்று அவன் மகனோ எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்-தம்மை – கம்.யுத்2:16 186/3
அற்று அவன் உரைத்தலோடும் அனல் விழித்து அசனி குன்றத்து – கம்.யுத்2:16 190/1
மறித்து அவன் அவனை தன் கை வயிர வான் சூலம் மார்பில் – கம்.யுத்2:16 192/1
பறித்து அவன் நெற்றி முற்ற பரப்பிடை பாகம் உள்ளே – கம்.யுத்2:16 192/3
திற திறம் பட துணித்து அவன் தேரையும் சிதைத்தான் – கம்.யுத்2:16 237/4
பெரும் கரம் பிசைந்து அவன் பின்பு சென்றனன் – கம்.யுத்2:16 268/4
மீட்டு அவன் சரங்களால் விலங்கலானையே – கம்.யுத்2:16 282/1
அண்ணலும் தானையின் அழிவும் ஆங்கு அவன்
திண் நெடும் கொற்றமும் வலியும் சிந்தியா – கம்.யுத்2:16 301/1,2
மறித்து ஒரு வடி கணை தொடுக்க மற்று அவன்
ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு நாகத்தை – கம்.யுத்2:16 304/2,3
தனி பட்டான் என அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன் தனி நாதன் – கம்.யுத்2:16 318/4
ஆக்கி அங்கு அவன் அடு படை தொடுத்து விட்டு அறுத்தனன் அது சிந்தி – கம்.யுத்2:16 328/3
அற்று வீழ்ந்த கை அறாத வெம் கையினால் எடுத்து அவன் ஆர்த்து ஓடி – கம்.யுத்2:16 334/3
மந்தரத்தையும் கடுத்தது மற்று அவன் மணி அணி வயிர தோள் – கம்.யுத்2:16 338/4
கொல்லுமால் அவன் இவனை குறிக்கோடி கோடாதாய் – கம்.யுத்2:16 351/4
என அவன் உரைத்தலோடும் எழுந்து மார்பு இறுக புல்லி – கம்.யுத்2:17 4/1
என்று அவன் உரைத்த-காலை என்னை இ மாயம் செய்தாற்கு – கம்.யுத்2:17 29/1
நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க – கம்.யுத்2:17 59/3
அன்று அவன் விலக்க மீண்டான் ஆசனத்து இருக்க ஆவி – கம்.யுத்2:17 61/1
என்று அவன் விலக்க மீண்டு ஆண்டு இருந்தது ஓர் இறுதியின்-கண் – கம்.யுத்2:17 73/1
நல் மேருவின் நின்றனன் நாடி அவன்
தன் மேல் எதிரும் வலி தக்குளையேல் – கம்.யுத்2:18 49/2,3
அவன் அல்லன் எனில் புவி தந்தருளும் – கம்.யுத்2:18 82/2
புக்கான் அவன் வந்து புகுந்த களம் – கம்.யுத்2:18 85/4
அண்ணல்-தன் வடி கணை துணிப்ப அற்று அவன்
கண் அகல் நெடும் தலை விசையின் கார் என – கம்.யுத்2:18 121/1,2
எட்டினும் எட்ட_அரு நிலையன எவை அவன்
விட்டன விட்டன விடு கணை படு-தொறும் – கம்.யுத்2:18 135/2,3
கறுவினர் அவன் எதிர் கடவினர் கடல் என – கம்.யுத்2:18 136/4
ஆராய்வது என் அவன் வில் தொழில் அமரேசரும் அறியார் – கம்.யுத்2:18 144/4
தவ்வேலென வந்தான் அவன் தனி வேல் என தகையான் – கம்.யுத்2:18 154/4
பாறு ஆங்கு என புக பாய்ந்து அவன் நெடு வில்லினை பறித்தான் – கம்.யுத்2:18 166/4
முறித்தான் அவன் வலி கண்டு உயர் தேவாந்தகன் முனிந்தான் – கம்.யுத்2:18 167/2
செறித்தான் அவன் இட தோள் மிசை இமையோர்களும் திகைத்தார் – கம்.யுத்2:18 167/4
புடைத்தான் அவன் தடம் தேரொடு நெடும் சாரதி புரண்டான் – கம்.யுத்2:18 168/3
காலற்கு இரு கண்ணான் தன கையால் அவன் கதுப்பின் – கம்.யுத்2:18 169/3
திண் தேரினை கடிது ஏவு என சென்றான் அவன் நின்றான் – கம்.யுத்2:18 170/4
பார்-மேல் படுத்து அரைத்தான் அவன் பழி மேற்பட படுத்தான் – கம்.யுத்2:18 176/3
சில்லி அம் தேரின் மேலான் அவன் அமர் செவ்விது அன்றால் – கம்.யுத்2:18 180/2
ஆர்த்து அவன் எய்த வாளி அனைத்தையும் அறுத்து மாற்றி – கம்.யுத்2:18 191/1
நொய்து அவன் கவசம் கீறி நுழைவன பிழைப்பு இலாத – கம்.யுத்2:18 192/4
குத்து ஒழித்து அவன் கைவாள் தன் கூர் உகிர் தட கை கொண்டான் – கம்.யுத்2:18 212/3
ஆங்கு அவன் அவற்றை ஆண்டு ஓர் அம்பினால் அறுத்து ஓர் அம்பால் – கம்.யுத்2:18 222/3
செய்வாய் இகல் என்று அவன் நின்று சிரித்தான் – கம்.யுத்2:18 245/1
கை வாய் வழி சென்று அவன் ஆர் உயிர் கக்க – கம்.யுத்2:18 245/3
அ நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால் – கம்.யுத்2:19 9/3
தேறாதது மற்று அவன் ஏறிய தெய்வ மா தேர் – கம்.யுத்2:19 19/4
அன்று அவன் அல்லனேல் அமரர் வேந்தனை – கம்.யுத்2:19 27/3
என்று அவன் இறைஞ்சினன் இளைய வள்ளலும் – கம்.யுத்2:19 33/1
பழிக்கும் மேனிய குரங்கின்-மேல் அவன் விடும் கொடும் பகழி பாயவே – கம்.யுத்2:19 67/4
வெற்றி கண்டு வலி நன்று நன்று என வியந்து வெம் கணை தெரிந்து அவன்
நெற்றியின் தலை இரண்டு மார்பிடை ஓர் அஞ்சு நஞ்சு என நிறுத்தினான் – கம்.யுத்2:19 71/2,3
இ கணத்து அவன் இறக்கும் என்பது ஒரு குன்று எடுத்து மிசை ஏவினான் – கம்.யுத்2:19 72/3
உதையினால் அவன் தேரை உருட்டினான் – கம்.யுத்2:19 127/4
தண்டு அவன் கையது ஆன தன்மையை தறுகணாளர் – கம்.யுத்2:19 174/1
போர் அவன் புரிந்த போதே பொரு அரு வயிர தண்டால் – கம்.யுத்2:19 211/1
இ வழி அவன் வந்து ஏற்பது அறிந்திலம் எதிர்ந்த-போதும் – கம்.யுத்2:19 227/2
சொல்லின் பிழையாதது ஓர் சூலம் அவன்
மல்லின் பொலி மார்பின் வழங்கினனால் – கம்.யுத்3:20 76/3,4
கல் ஒன்று கடாவிய காலை அவன்
வில் ஒன்று இரு கூறின் விழுந்திடலும் – கம்.யுத்3:20 80/1,2
வாழ்வு இத்தனை என்று அவன் மார்பு அகலம் – கம்.யுத்3:20 85/3
அன்று அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி – கம்.யுத்3:21 33/1
அங்கு அவன் உலத்தலோடும் அழல் கொழுந்து ஒழுகும் கண்ணான் – கம்.யுத்3:21 36/1
பாரிடை வீழ்தலோடும் அவன் சிரம் பறித்து மாயா – கம்.யுத்3:21 38/3
இரக்கம் உற்று உனக்கு அவன் செயும் என்றனன் இளையோன் – கம்.யுத்3:22 65/4
விடம் கொள் வெள்ளத்தின்-மேல் அவன் விடுவன விலக்கி – கம்.யுத்3:22 73/2
மல் கொள் தோளவர் உணர்ந்திலர் அவன் தொழில் மறந்தார் – கம்.யுத்3:22 83/4
தீர்த்தன்-மேல் அவன் திசைமுகன் படைக்கலம் செலுத்த – கம்.யுத்3:22 85/3
மறந்து நிற்குமோ மற்று அவன் திறன் என்றான் மதலை – கம்.யுத்3:22 183/4
ஏன்றும் மறந்தோம் அவன் அல்லன் மனிதன் என்றே இ மாயம் – கம்.யுத்3:22 221/3
உந்த அவன் போய் அரக்கர் உடல் அடங்க கடலினுள் இட்டான் – கம்.யுத்3:23 2/4
விழுவேன் அவன் மேனியின் மீதில் எனா – கம்.யுத்3:23 21/3
போய் அவன் மாறி நிகும்பலை புக்கான் – கம்.யுத்3:26 42/1
வெற்றி வெம் பாசம் வீசி விசித்து அவன் கொன்று வீழ்ந்தால் – கம்.யுத்3:26 79/2
சென்று அவன் ஆவி உண்டு வேள்வியும் சிதைப்பென் என்றான் – கம்.யுத்3:27 2/3
பதைத்து அவன் வெம்மை ஓடி பல் பெரும் பகழி மாரி – கம்.யுத்3:27 6/1
வாம மந்திர தொழில் மறந்து மற்று அவன்
தூம வெம் கனல் என பொலிந்து தோன்றினான் – கம்.யுத்3:27 57/3,4
என்று அவன் பகர்கின்ற எல்லை வல் விசை – கம்.யுத்3:27 66/1
இடுகின்ற வேள்வி மாண்டது இனி அவன் பிழைப்புறாமே – கம்.யுத்3:27 100/3
சிந்தாகுலம் துறந்தார் அவன் நெடும் சாரிகை திரிந்தான் – கம்.யுத்3:27 101/4
ஒரு திக்கிலும் பெயரா-வகை அவன் தேரினை உதிர்த்தான் – கம்.யுத்3:27 121/3
மு தேவரும் உவந்தார் அவன் உரும் ஏறு என முனிந்தார் – கம்.யுத்3:27 122/2
விதைத்தான் அவன் விலக்காத-முன் விடை-மேல் வரு விமலன் – கம்.யுத்3:27 123/2
உதைத்தால்-என தனித்து ஓர் கணை அவன் மார்பிடை உய்த்தான் – கம்.யுத்3:27 123/4
துவசத்தையும் துணித்தே அவன் மணி தோளையும் துளைத்தான் – கம்.யுத்3:27 124/4
அ தன்மையை அறிந்தான் அவன் சிறுதாதையும் அணுகா – கம்.யுத்3:27 128/1
காற்றின் படை தொடுத்தான் அவன் அதுவே கொடு காத்தான் – கம்.யுத்3:27 129/4
அனலின் படை தொடுத்தான் அவன் அதுவே கொடு தடுத்தான் – கம்.யுத்3:27 130/1
புனலின் படை தொடுத்தான் அவன் அதுவே கொடு பொறுத்தான் – கம்.யுத்3:27 130/2
நின்றான் அது துரந்தான் அவன் நலம் வானவர் நினைந்தார் – கம்.யுத்3:27 135/4
அயிரா நிலை உடையான் இவன் அவன் இ உலகு அனைத்தும் – கம்.யுத்3:27 142/2
அறிந்தே இருந்து அறியேம் அவன் நெடு மாயையின் அயர்ப்போம் – கம்.யுத்3:27 144/1
அவன் அன்னது கண்டான் இவன் ஆரோ என அயிர்த்தான் – கம்.யுத்3:27 149/1
போர்த்தார் அடர் கவி வீரரும் அவன் தாள் நிழல் புகுந்தார் – கம்.யுத்3:27 156/4
பொழிந்தது அவன் தோளின்-மேலும் இலக்குவன் புயத்தின்-மேலும் – கம்.யுத்3:27 181/2
தீர்த்தனும் அவன் எதிர் முடுகி நெடும் திசை செவிடு எறிதர விசை கெழு திண் – கம்.யுத்3:28 20/3
ஆயிர அளவின அயில் முக வாய் அடு கணை அவன் விட இவன் விட அ – கம்.யுத்3:28 22/1
கொற்றவன் விடு கணை முடுகி அவன் உடல் பொதி குருதிகள் பருகின கொண்டு – கம்.யுத்3:28 23/2
புற்றிடை அரவு என நுழைய நெடும் பொரு சரம் அவன் அவை உணர்கிலனால் – கம்.யுத்3:28 23/4
ஆயிடை இளையவன் விடம் அனையான் அவன் இடு கவசமும் அழிவுபட – கம்.யுத்3:28 24/1
தீ முகம் கதுவ ஓடி சென்று அவன் சிரத்தை தள்ளி – கம்.யுத்3:28 52/3
அரியது என் எமக்கு என்றனர் அவன் கருத்து அறிவார் – கம்.யுத்3:30 34/4
ஆகம் எத்தனை அத்தனை அவன் படை அவதி – கம்.யுத்3:31 13/4
வாழி மற்று அவன் மூல மா தானை முன் வருவ – கம்.யுத்3:31 32/3
தூண்டுகின்றது என்று அடி மலர் தொழுது அவன் சொன்னான் – கம்.யுத்3:31 33/4
அம்பு தாங்கவும் மிடுக்கு இலம் அவன் செய்தது அறிதி – கம்.யுத்3:31 42/2
ஒத்திலது என்ன சொன்னான் அவன் இவை உரைப்பதானான் – கம்.யுத்3:31 49/4
என்று அவன் ஏகலுற்ற-காலையின் அனுமன் எந்தாய் – கம்.யுத்3:31 63/1
கேடு உளது ஆகும் என்றான் அவன் அது கேட்பதானான் – கம்.யுத்3:31 67/4
வரு காலனும் அவன் தூதரும் நமன்-தானும் அ வரைப்பின் – கம்.யுத்3:31 106/2
பட்ட போது அவன் நான்முகன் ஆயினும் படுக்கும் – கம்.யுத்4:32 27/2
பாய் கடும் கணை பத்து அவன் உடல் புக பாய்ச்சி – கம்.யுத்4:32 34/2
ஆரியன் தொழுது ஆங்கு அவன் பாங்கரும் – கம்.யுத்4:33 34/1
சிட்டது செய்தி என்றான் அதற்கு அவன் சீற்றம் செய்தான் – கம்.யுத்4:34 16/4
மெய் அவன் உரைத்தது என வேண்டி இடை பூண்ட – கம்.யுத்4:36 24/3
நுனி படா நின்ற வீரன் அவன் ஒன்று நோக்கா-வண்ணம் – கம்.யுத்4:37 17/3
கருதி தன்-பால் வந்தது அவன் கைக்கொடு காலன் – கம்.யுத்4:37 137/2
வாள் கடைக்கணித்து ஓச்சலும் வந்து அவன்
தாள் கடைக்கு அணியா தலை தாழ்வுறா – கம்.யுத்4:37 179/1,2
கோள் கடை கணித்து என்று அவன் கூறுவான் – கம்.யுத்4:37 179/4
ஆரியன் அவன் ஆவி அகற்றுவான் – கம்.யுத்4:37 191/4
அலை-மிசை கடலின் வீழ் அன்னம்-போல் அவன்
மலை-மிசை தோள்கள்-மேல் வீழ்ந்து மாழ்கினார் – கம்.யுத்4:38 16/3,4
என்று அழைத்தனள் ஏங்கி எழுந்து அவன்
பொன் தழைத்த பொரு_அரு மார்பினை – கம்.யுத்4:38 29/1,2
என்ன தீமை இவர் இழைத்தார் அவன்
சொன்ன சொல்லினது அல்லது தூய்மையோய் – கம்.யுத்4:40 21/3,4
சோரும் என் நிலை அவன் தூதும் அல்லனோ – கம்.யுத்4:40 60/4
களைகணை தொழ அவன் கண்ணின் கூறினான் – கம்.யுத்4:40 65/4
வேத வேந்தனும் அவன் மலர் தாள் மிசை விழுந்தான் – கம்.யுத்4:40 102/4
கண்ணின் நீர் பெரும் தாரை மற்று அவன் சடை கற்றை – கம்.யுத்4:40 112/1
தான் பிழைத்தது உண்டோ என்றான் அவன் சலம் தவிர்ந்தான் – கம்.யுத்4:40 117/4
பொன்றுமால் அவன் எரியிடை அன்னது போக்க – கம்.யுத்4:40 127/2
நன்று எனா அவன் மோதிரம் கை கொடு நடந்தான் – கம்.யுத்4:41 43/4
மனையின் வந்து அவன் எய்த மதித்த நாள் – கம்.யுத்4:41 51/4
அன்னன் ஆகின் அவன் அது கொள்க என்று – கம்.யுத்4:41 57/2
சத்துருக்கன் அஃது உரைப்ப அவன் இங்கு தாழ்க்கின்ற தன்மை யான் இங்கு – கம்.யுத்4:41 66/2
உய்யுமே அவன் என்று உரைத்து உள் புகா – கம்.யுத்4:41 81/3
ஆக்கி மற்று அவன் ஆய் மலர் தாள்களை – கம்.யுத்4:41 82/1
ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால் அனையன் நீங்க – கம்.யுத்4:41 114/1

மேல்


அவன்-கண் (1)

அருகாது ஆகி அவன்-கண் நெஞ்சம் – நற் 287/8

மேல்


அவன்-தன் (4)

மகன் அவன்-தன் தூதன் வந்தனென் தனியேன் என்றான் – கம்.சுந்:12 77/4
தாய் அடுத்து அவன்-தன் கையின் தண்டொடும் – கம்.யுத்2:15 74/3
ஆங்கு அவன்-தன் மூதாதை ஆகிய மூப்பின் யாக்கை – கம்.யுத்2:16 12/1
என் முகம் காண்பதன் முன்னம் யான் அவன்-தன்
முகம் காண்பது சரதம்தான் என – கம்.யுத்2:16 294/1,2

மேல்


அவன்-தன்னை (3)

ஆங்கு அவன்-தன்னை கூவி ஏவுதி-என்னின் ஐய – கம்.யுத்2:16 41/1
என்று அவன்-தன்னை மீட்டும் எடுத்து மார்பு இறுக புல்லி – கம்.யுத்2:16 162/1
உயர் வெம் சிலை அ சிலை பண்டு அவன்-தன்னை ஓட்டி – கம்.யுத்2:19 16/3

மேல்


அவன்-தனாலே (1)

அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று அவன்-தனாலே
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி மற்றும் – கம்.யுத்2:16 129/1,2

மேல்


அவன்-தனை (4)

நில் நில் என்று அவன்-தனை விலக்கி நீ இவை – கம்.யுத்1:2 31/1
வாழியான் அவன்-தனை கண்டு மனம் மகிழ்ந்து உருகி – கம்.யுத்1:3 20/1
முரணியன் அவன்-தனை முருக்கி முற்றினான் – கம்.யுத்1:4 2/2
அங்கு அவன்-தனை மலைந்து கொன்று முனிவு ஆற வந்தனென் அது அன்றியும் – கம்.யுத்2:19 76/3

மேல்


அவன்-நின்றும் (1)

யாம் அவன்-நின்றும் வருதும் நீயிரும் – பெரும் 28

மேல்


அவன்-பால் (2)

தள்ள தம் இடைகள் நோவ தமை வலித்து அவன்-பால் செல்லும் – கம்.பால:21 3/3
அருவி அம் குன்றில் என்னோடு இருந்தனன் அவன்-பால் செல்வம் – கம்.கிட்:2 22/3

மேல்


அவன்-மேல் (2)

ஐயன்தான் அவன்-மேல் வீழ்ந்தான் அழுந்துற மார்பின் புல்லி – கம்.யுத்2:19 221/1
வீழ்ந்தனன் அவன்-மேல் வீழ்ந்த மலையின்-மேல் மலை வீழ்ந்து-என்ன – கம்.யுத்4:38 2/4

மேல்


அவன்-மேலே (1)

எழுந்து அவன்-மேலே பாய எண்ணும் பேர் இடரில் தள்ளி – கம்.யுத்3:26 44/1

மேல்


அவன்-வயின் (5)

பாயல் பெறேஎன் படர் கூர்ந்து அவன்-வயின்
சேயேன்-மன் யானும் துயர் உழப்பேன் ஆயிடை – கலி 37/6,7
நாண் இலன் ஆயின் நலிதந்து அவன்-வயின்
ஊடுதல் என்னோ இனி – கலி 87/12,13
அ அருள் அவன்-வயின் அருளுக என்றியால் – கம்.அயோ:5 34/4
இரங்கி யான் நிற்ப என் வலி அவன்-வயின் எய்த – கம்.யுத்1:2 107/2
ஏலும் அன்னவருடை வலி அவன்-வயின் எய்தும் – கம்.யுத்1:2 108/2

மேல்


அவன்தான் (1)

அற்றை நாள் அவன்தான் விட்ட அயில்_படை அறுத்து மாற்ற – கம்.யுத்1:9 87/2

மேல்


அவனது (1)

துன்பு இலன் அவனது துணிவை நோக்கினான் – கம்.அயோ:14 132/2

மேல்


அவனால் (1)

அருகா வினை புரிவான் உளன் அவனால் அமைவன-தாம் – கம்.பால:24 26/3

மேல்


அவனி (17)

அரு மறை முனிவரும் அமரரும் அவனி
திருவும் அ நகர் உறை செனமும் நம் இடரோடு – கம்.பால:5 124/1,2
அற்று உகு முத்தின் முன்பு அவனி சேர்ந்தன – கம்.பால:19 30/3
ஆதி வானம் கவித்த அவனி வாழ் – கம்.பால:21 48/3
அரு_மகன் நிறை குணத்து அவனி மாது எனும் – கம்.அயோ:1 28/3
ஆடல் மான் தேர் குழாம் அவனி காணிய – கம்.அயோ:2 41/1
அம் கணன் அவனி காத்தற்கு ஆம் இவன் என்னல் ஆமோ – கம்.அயோ:3 90/1
அத்திரம் நிழற்ற அருளோடு அவனி ஆள்வார் – கம்.அயோ:3 99/2
அவனி காவல் பரதனது ஆகுக – கம்.அயோ:4 27/1
அன்னமும் சிறை இழந்து அவனி சேர்ந்தன – கம்.அயோ:4 174/2
அந்தணர் அரும் தவர் அவனி காவலர் – கம்.அயோ:4 182/1
அண்ணல் ஆழியான் அவனி காவலான் – கம்.அயோ:11 118/2
அழித்து வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை – கம்.அயோ:13 63/3
அழிந்தன தேர் அவர் அவனி கீண்டு உக – கம்.ஆரண்:7 105/1
அவனி வேலை ஏழ் அரியின் வாவினான் – கம்.கிட்:3 65/4
அ மலை நின்று வந்து அவனி எய்திய – கம்.யுத்2:16 251/1
அலை மேவும் கடல் புடை சூழ் அவனி எலாம் காத்து அளிக்கும் அடல் கை வீரன் – கம்.யுத்4:37 203/1
ஆனனம் காட்டுற அவனி எய்தினாள் – கம்.யுத்4:40 45/4

மேல்


அவனி-நின்றும் (1)

இட்டவன் அவனி-நின்றும் எழுவதன் முன்னம் யானை – கம்.யுத்2:18 224/1

மேல்


அவனிக்கு (1)

அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம் மயிர் – கம்.ஆரண்:6 12/3

மேல்


அவனிடை (2)

அரைசன் அவனிடை வந்து இனிது ஆராதனை புரிவான் – கம்.பால:24 17/1
வெவ் விடம் என்ன பொங்கி அவனிடை எறிந்த வீச்சு – கம்.யுத்2:18 211/3

மேல்


அவனியில் (5)

அலை_கடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள – கம்.பால:23 79/3
அந்தம்_இல் அரும் பெரும் புகழ் அவனியில் நிறுவி – கம்.அயோ:1 43/2
ஆர்கலி அகழ்ந்தோர் கங்கை அவனியில் கொணர்ந்தோர் முந்தை – கம்.அயோ:3 96/1
அருவி மாலையின் தேங்கினது அவனியில் அரக்கர் – கம்.ஆரண்:7 78/3
ஆழியில் பட்ட அன்றே அவனியில் பட்ட எல்லாம் – கம்.யுத்2:16 172/4

மேல்


அவனியும் (1)

அவனியும் கடந்து எயில் அடைந்தனன் – கம்.கிட்:3 65/2

மேல்


அவனியை (2)

அடல் படைத்து அவனியை பெரு வளம் தருக என்று அருளினானும் – கம்.யுத்1:2 83/3
அனைய புட்பக விமானம் வந்து அவனியை அணுக – கம்.யுத்4:41 4/1

மேல்


அவனில் (1)

கனகனும் அவனில் வந்த வானவர் களைகண் ஆன – கம்.யுத்1:3 143/1

மேல்


அவனிலும் (1)

அனுமனை கண்டிலீரோ அவனிலும் வலியரோ என் – கம்.யுத்3:27 98/1

மேல்


அவனின் (3)

எதிர் எதிர் தழுவி நட்பின் இனிது அமர்ந்து அவனின் ஈண்ட – கம்.ஆரண்:15 55/2
எந்தை மற்று அவனின் வந்து உதித்த யான் உளேன் – கம்.கிட்:6 24/3
வெம்பு இகல் அரக்கன் அஃதே செய்வென் என்று அவனின் மீண்டான் – கம்.யுத்4:37 9/4

மேல்


அவனினும் (1)

அன்னியும் பெரியன் அவனினும் விழுமிய – நற் 180/6

மேல்


அவனுக்கு (4)

அ பதம் அவனுக்கு ஈந்தான் அரக்கர் வேர் அறுப்பதாக – கம்.யுத்1:9 76/1
பின்றுமேல் அவனுக்கு அன்றோ பழியொடு நரகம் பின்னை – கம்.யுத்2:16 35/4
உம்பியை முனிந்திலேன் அவனுக்கு ஊர்தியாம் – கம்.யுத்2:16 277/1
இறும் திறம் அவனுக்கு இல்லை நாடுதும் ஏகி என்றான் – கம்.யுத்3:24 15/4

மேல்


அவனுடை (3)

அல்லதூஉம் அவனுடை துணைவர் ஆயினார்க்கு – கம்.சுந்:12 21/1
மாணியாய் உலகு அளந்த நாள் அவனுடை வடிவை – கம்.யுத்2:15 219/1
ஆறினான் அது-காலத்து அங்கு அவனுடை அனிகம் எல்லாம் – கம்.யுத்2:18 193/3

மேல்


அவனும் (36)

அவனும் தான் – கலி 39/7
தனியன் வருதல் அவனும் அஞ்சான் – அகம் 252/6
தேவர்-தம் படைகள் செப்ப செவ்விது என்று அவனும் நேர – கம்.பால:8 3/3
ஒல்லையில் அவனும் வந்துறுதல் நன்று என – கம்.பால:13 66/2
அ ஆறு அறிவாய் என்ன வந்தான் முனிவன் அவனும்
வெவ் வாள் அரசன் நிலை கண்டு என் ஆம் விளைவு என்று உன்னா – கம்.அயோ:4 34/3,4
ஏவினாயோ அவனும் ஏகினானோ என்றான் – கம்.அயோ:4 46/4
உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு என்றான் – கம்.அயோ:4 49/4
அடி இணை தொழுதான் ஆதி முனிவனை அவனும் உற்ற – கம்.அயோ:6 7/2
அந்தணனும் தனை வணங்கும் அவனும் அவன் அடிவீழ்ந்தான் – கம்.அயோ:13 32/2
மீள்தி எங்கு அகல்தி என்பது விளம்ப அவனும் – கம்.ஆரண்:1 20/4
ஆறும் ஆறும் அயில் வெம் கணை அழுத்த அவனும் – கம்.ஆரண்:1 31/4
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால் – கம்.ஆரண்:3 46/2
சீதை கேள்வன் அவனும் தன் சிற்றவை – கம்.ஆரண்:4 33/2
அவனும் அடுத்து ஒன்றாகி நின்று அன்ன உருவோனே – கம்.ஆரண்:6 124/2
அவனும் உனக்கு இளையானோ இவனே போல் அருள் இலனால் – கம்.ஆரண்:6 124/4
ஆராய் என அவனும் ஆர்-கொலோ நீ என்றான் – கம்.ஆரண்:15 50/4
ஆன பின் தொழுது வாழ்த்தி அந்தரத்து அவனும் போனான் – கம்.ஆரண்:15 56/1
கடிது சென்று அவனும் அ கடவுள்-தன் கயிலையை – கம்.கிட்:5 5/1
அன்னவன் விட உவந்து அவனும் வந்து அரிகள்-தம் – கம்.கிட்:5 7/1
எற்றினான் அவனும் வான் இடியின் நின்று உரறினான் – கம்.கிட்:5 10/4
துன்னுதி போதி என்றான் சுந்தரன் அவனும் சொல்வான் – கம்.கிட்:9 17/4
ஆடல் அம் தானையோடு அவனும் எய்துமால் – கம்.கிட்:11 134/4
அவனும் அண்ணல் அனுமனை ஐய நீ – கம்.கிட்:13 5/1
மாருதேயன் மற்று அவனும் வாய்மை சால் – கம்.கிட்:15 9/3
அஞ்சு எனும் புலன்கள் ஒத்தார் அவனும் நல் அறிவை ஒத்தான் – கம்.சுந்:9 63/4
அவனும் மற்று உள அமரரும் உடன் உறைந்து அடங்க – கம்.யுத்1:2 114/2
தொன் முறை நெறி தெரிந்து அவனும் சொல்லுவான் – கம்.யுத்1:4 69/4
சுகன் இவன் அவனும் சாரன் என்பது தெரிய சொன்னான் – கம்.யுத்1:9 28/4
ஒட்ட உடனே அவனும் வந்து இவனை உற்றான் – கம்.யுத்1:12 15/3
பார்த்த போது அவனும் மற்று அ தாபதன் தம்பி பாதத்து – கம்.யுத்2:16 25/3
இ வழி அவனும் போய் வாயில் எய்தினான் – கம்.யுத்2:16 94/4
அங்கதன் அவனும் ஆர்த்தான் அந்தரம் ஆர்க்கின்றானும் – கம்.யுத்2:19 278/1
அமைக என்று இராமன் சொன்னான் அந்தரத்து அவனும் சென்றான் – கம்.யுத்3:26 89/4
அவனும் அமரர் குலம் எவரும் முனிவரொடு – கம்.யுத்3:31 164/2
மூ_உலகு அளித்த அவனும் முதல்வ முன் நின்று – கம்.யுத்4:36 23/2
அவனும் அ சிவனும் எனல் ஆயினார் – கம்.யுத்4:37 27/4

மேல்


அவனுழை (1)

மொழிந்தனன் அவனுழை போதல் முன்னுவான் – கம்.கிட்:11 116/4

மேல்


அவனே (8)

நீயே பெரு நலத்தையே அவனே
நெடு நீர் பொய்கை நடுநாள் எய்தி – நற் 290/6,7
குழை விளங்கு ஆய்_நுதல் கிழவனும் அவனே – குறு 34/8
புனல் ஆடு கேண்மை அனைத்தே அவனே
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட – அகம் 186/9,10
யாயும் அவனே என்னும் யாமும் – அகம் 282/15
குறுகல் ஓம்பு-மின் தெவ்விர் அவனே
சிறு கண் யானை வெண் கோடு பயந்த – புறம் 170/9,10
அவனே பெறுக என் நா இசை நுவறல் – புறம் 379/2
துன்றி வந்து அன்பு செய்யும் துணைவனும் அவனே பின்னை – கம்.யுத்1:4 106/3
கொன்றான் அவனே இவன் என்று கொள்வார் – கம்.யுத்3:31 208/4

மேல்


அவனே-கொல் (1)

ஆம் அவனே-கொல் என்று ஐயம் நீங்கினாள் – கம்.பால:13 62/3

மேல்


அவனை (57)

நாணாள் அவனை இ நாரிகை என்மரும் – பரி 12/56
அவனை
நாண் அட பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது – கலி 47/19,20
அல்லாந்தான் போல பெயர்ந்தான் அவனை நீ – கலி 111/21
சொல்லல் ஓம்பு என்றமை அன்றி அவனை நீ – கலி 112/18
மாணா நோய் செய்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ – கலி 123/7
அல்லல் நோய் செய்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ – கலி 123/10
செறி வளை நெகிழ்த்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ – கலி 123/13
பறை அறைந்து ஆங்கு ஒருவன் நீத்தான் அவனை
அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின் யானும் – கலி 143/12,13
துறந்தானை உள்ளி அழூஉம் அவனை
மறந்தாள் போல் ஆலி நகூஉம் மருளும் – கலி 145/8,9
வரைபவன் என்னின் அகலான் அவனை
திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம் – கலி 146/27,28
செறாஅது உளன் ஆயின் கொள்வேன் அவனை
பெறாஅது யான் நோவேன் அவனை என் காட்டி – கலி 147/40,41
பெறாஅது யான் நோவேன் அவனை என் காட்டி – கலி 147/41
ஒய்யென பூசல் இடுவேன்-மன் யான் அவனை
மெய்யாக கள்வனோ என்று – கலி 147/51,52
காதலன் மன்ற அவனை வர கண்டு ஆங்கு – கலி 147/67
அரு மறைக்கு உணர்வு_அரும் அவனை அஞ்சன – கம்.பால:5 101/2
அ உரை இராமன் கூற அறிவனும் அவனை நோக்கி – கம்.பால:9 17/1
தூயவன் அவனை நின் கை சுடு சரம் அனைய சொல்லால் – கம்.பால:9 21/2
பொன்றும் அளவில் அவனை புனை மா மகுடம் புனைவித்து – கம்.அயோ:4 40/2
ஆற்றாது அயர்ந்தான் என்றும் அறிந்தாள் அவளும் அவனை
தேற்றா நின்றாள் மகனை திரிவான் என்றாள் அரசன் – கம்.அயோ:4 51/2,3
மென் தோல் மார்பின் முனிவன் வேந்தே அயரேல் அவனை
இன்று ஏகாத-வண்ணம் தகைவென் உலகோடு என்னா – கம்.அயோ:4 66/3,4
தையல் கடல்-நின்று எடுத்து அவனை தயில கடலின் தலை உய்த்தான் – கம்.அயோ:6 27/4
அண்ணலும் விரும்பி என்-பால் அழைத்தி நீ அவனை என்ன – கம்.அயோ:8 12/1
அ வழி அவனை நோக்கி அருள் தரு வாரி அன்ன – கம்.அயோ:13 38/1
எண் தவ நெடிது எனின் இறுதியில் அவனை
கண்டவர் உறு பொருள் கருதுவது எளிதோ – கம்.ஆரண்:2 44/3,4
மீண்டனன் வந்தான் அவனை கண்டனரே ஒத்தனர் அ விலங்கல் தோளார் – கம்.ஆரண்:4 26/4
நின்றிலள் அவனை சேரும் நெறியினை நினைந்து போனாள் – கம்.ஆரண்:6 64/1
போர் தானை இந்திரனை பொருது அவனை போர் தொலைத்து – கம்.ஆரண்:6 95/2
சூர நெடுந்தகை அவனை அடி வணங்கி சொல்லுவான் – கம்.ஆரண்:6 112/4
அ வழி அவனை காணும் அருத்தியால் அணுக வந்தேம் – கம்.கிட்:2 20/2
ஆதரித்து அவனை காண்டற்கு அணுகினிர் என்னின் அன்னான் – கம்.கிட்:2 21/3
ஆவி உண்டனன் அவனை அன்னவன் – கம்.கிட்:3 58/4
அடல் கடந்த தோள் அவனை அஞ்சி வெம் – கம்.கிட்:3 64/1
அ தலை அவனை ஏவி அழைத்தலின் அணைந்தான் என்ப – கம்.கிட்:7 144/3
தொடங்கினான் அவனை துயில் நீக்குவான் – கம்.கிட்:11 22/4
வில்லியும் அவனை நோக்கி விரைவின் என் வரவு வீர – கம்.கிட்:11 77/3
கணத்திடை அவனை நீயும் காணுதல் கருமம் என்றான் – கம்.கிட்:11 87/4
நன்று கொண்டு இன்னும் நீயே நணுகு என அவனை ஏவி – கம்.கிட்:11 97/2
விருப்பினால் அவனை நோக்கி விளம்பினன் எண்கின் வேந்தன் – கம்.கிட்:16 16/4
அவனை அல்லவர் நிகர்ப்பவர் என்பதும் அறிவோ – கம்.சுந்:2 140/4
வீட்டியிடுமேல் அவனை வேறல் வினை அன்றால் – கம்.சுந்:5 2/2
தூயேன் என்னின் தொழுகின்றேன் எரியே அவனை சுடல் என்றாள் – கம்.சுந்:12 122/4
காவலன் கண் எதிர் அவனை கை கவித்து – கம்.யுத்1:2 38/1
கரன் படை படுத்து அவனை வென்று களை கட்டான் – கம்.யுத்1:2 54/2
ஆழியான் அவனை நோக்கி அருள் சுரந்து உவகை கூர – கம்.யுத்1:4 139/1
நன்று என அவனை கூவி நம்பி நீ நண்ணலார்-பால் – கம்.யுத்1:14 10/1
ஆகின் மற்று அடியனே சென்று அறிவினால் அவனை உள்ளம் – கம்.யுத்2:16 123/2
ஆதலால் அவனை காண அறத்தொடும் திறம்பாது ஐய – கம்.யுத்2:16 148/3
மறித்து அவன் அவனை தன் கை வயிர வான் சூலம் மார்பில் – கம்.யுத்2:16 192/1
கண்களால் அரக்கன் கண்டான் அவனை ஓர் கலக்கம் காண்பான் – கம்.யுத்2:17 7/4
தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து அவனை
கம்பிப்பது ஓர் வன் துயர் கண்டிலனேல் – கம்.யுத்2:18 11/2,3
குறு நின்றது பறித்து எடுத்து அவனை எய்தி நொய்தின் இது கூறினான் – கம்.யுத்2:19 78/4
ஆரியன் அவனை நோக்கி ஆர் உயிர் உதவி யாதும் – கம்.யுத்2:19 271/1
தழுவினன் அவனை தானும் அன்பொடு தழுவி தக்கோய் – கம்.யுத்3:24 13/2
அறிந்திலென் அவனை யாண்டும் கண்டிலென் ஆவி யாக்கை – கம்.யுத்3:24 15/1
அழுதியோ நீயும் கூட ஆர்த்தியோ அவனை வாழ்த்தி – கம்.யுத்3:27 169/3
தப்பு அற கொன்று நீக்கில் அவனை யார் தடுக்க வல்லார் – கம்.யுத்3:31 60/3
ஆரை கொண்டு உன்னால் அன்றே வென்றது அங்கு அவனை இன்னம் – கம்.யுத்3:31 65/3

மேல்


அவனை-தானும் (1)

வெய்யவன் அவனை-தானும் மேற்கொளா வில்லினோடு – கம்.யுத்2:18 223/3

மேல்


அவனையும் (1)

விலக்கி அங்கதன் மேற்செலும் அவனையும் விலக்கி – கம்.யுத்4:32 31/2

மேல்


அவனையே (2)

உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார் – கம்.அயோ:1 39/4
தராதலத்து எவரும் பேண அவனையே சலிக்கும் நீரால் – கம்.ஆரண்:10 108/2

மேல்


அவனொடு (16)

அம்பல் ஊரும் அவனொடு மொழிமே – குறு 51/6
கழை திரங்கு ஆரிடை அவனொடு செலவே – குறு 396/7
அத்த நீள் இடை அவனொடு போகிய – ஐங் 380/1
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால் அவனொடு
மாறு உண்டோ நெஞ்சே நமக்கு – கலி 62/18,19
செறிந்த காப்பு இகந்து அவனொடு போகி – அகம் 15/12
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர் – அகம் 55/14
திரு நகர் வரைப்பு_அகம் புலம்ப அவனொடு
பெரு மலை இறந்தது நோவேன் நோவல் – அகம் 63/2,3
ஆள் இல் அத்தத்து அளியள் அவனொடு
வாள் வரி பொருத புண் கூர் யானை – அகம் 145/6,7
திதலை அல்குல் குறு_மகள் அவனொடு
சென்று பிறள் ஆகிய அளவை என்றும் – அகம் 189/9,10
தண் நறு முச்சி புனைய அவனொடு
கழை கவின் போகிய மழை உயர் நனம் தலை – அகம் 221/9,10
நாம் உறை தேஎம் மரூஉ பெயர்ந்து அவனொடு
இரு நீர் சேர்ப்பின் உப்பு உடன் உழுதும் – அகம் 280/7,8
அம்பல் ஊரும் அவனொடு மொழியும் – அகம் 282/13
காடும் கானமும் அவனொடு துணிந்து – அகம் 383/3
நகை நன்று அம்ம தானே அவனொடு
மனை இறந்து அல்கினும் அலர் என நயந்து – அகம் 400/1,2
சோர்_குழலும் மற்று அவனொடு உற்றபடி சொன்னாள் – கம்.கிட்:14 55/4
ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட வேறு – கம்.கிட்:15 4/3

மேல்


அவனொடும் (3)

எந்தையை அவனொடும் எய்தி ஆண்டு என – கம்.அயோ:5 32/3
அன்று எனின் அவனொடும் அரிய கானிடை – கம்.அயோ:12 18/1
தீவினை ஒருவன் செய்ய அவனொடும் தீங்கு இலாதோர் – கம்.யுத்2:16 139/1

மேல்


அவனோ (2)

நீயோ சொன்னாய் அவனோ நிமிர் கானிடை வெம் நெறியில் – கம்.அயோ:4 45/2
அவனோ அல்லன் மெய் வரம் எல்லாம் அடுகின்றான் – கம்.யுத்4:37 135/2

மேல்


அவனோடு (3)

வென்று எனை இராமன் உன்னை மீட்ட பின் அவனோடு ஆவி – கம்.யுத்2:17 25/3
ஏற்கின்றார் இல்லை என்னா இடபன் வந்து அவனோடு ஏற்றான் – கம்.யுத்2:18 228/4
பொன்றுதும் அவனோடு என்றான் போதலே அழகிற்று என்றான் – கம்.யுத்3:31 56/4

மேல்


அவனோடும் (2)

துறந்தான் தாயின் சூழ்ச்சியின் ஞாலம் அவனோடும்
பிறந்தான் ஆண்டான் என்னும் இது என்னால் பெறலாமே – கம்.அயோ:11 76/3,4
ஒறுத்து மற்று அவனோடும் வந்து உற்றனன் – கம்.யுத்2:15 87/4

மேல்


அவா (3)

இன்னும் ஓர் யான் அவா அறியேனே – புறம் 137/3
பற்று அவா வேரொடும் பசை அற பிறவி போய் – கம்.பால:7 3/1
அவா முதல் அறுத்த சிந்தை அனகனும் அரியின் வேந்தும் – கம்.கிட்:3 21/3

மேல்


அவா-உற்றனை (1)

அரிது அவா-உற்றனை நெஞ்சமே நன்றும் – குறு 29/4

மேல்


அவா-உற்று (1)

மாரிக்கு அவா-உற்று பீள் வாடும் நெல்லிற்கு ஆங்கு – கலி 71/24

மேல்


அவாம் (8)

மை அவாம் குவளை எல்லாம் மாதர் கண்_மலர்கள் பூத்த – கம்.பால:18 3/1
கை அவாம் உருவத்தார்-தம் கண் மலர் குவளை பூத்த – கம்.பால:18 3/2
பனை அவாம் நெடும் கர பரும யானையாய் – கம்.அயோ:1 82/1
நினை அவாம் தன்மையை நிமிர்ந்த மன் உயிர்க்கு – கம்.அயோ:1 82/2
மீனோடு கடுத்து உயர் வென்றி அவாம்
வான் நாடியார் கண் எனும் வாள் உடையான் – கம்.ஆரண்:2 12/3,4
தேன் அவாம் மலர் திசைமுகன் முதலினர் தெளிந்தோர் – கம்.கிட்:10 43/1
தேன் அவாம் விரை செழும் கழுநீர் துயில்-செய்ய – கம்.சுந்:2 5/3
நாள் அவாம் மின் தோய் மாடத்து உம்பர் ஓர் நாகர் பாவை – கம்.யுத்1:10 18/2

மேல்


அவாவதுவோ (1)

அருளான் நெறி ஓடும் அவாவதுவோ
கருள் ஆர் கடலோ கரை காண்பு அரிதால் – கம்.பால:23 9/2,3

மேல்


அவாவினால் (2)

குழீஇ அவாவினால் தேம்புவார் இல் கடை ஆறா – கலி 97/24
ஐயுறும் சுடர் மேனி யான் எழில் காண மூளும் அவாவினால்
கொய்யுறும் குல மா மலர் குவை-நின்று எழுந்தனர் கூர்மை கூர் – கம்.அயோ:3 60/1,2

மேல்


அவாவு (1)

கோள் அவாவு அரி ஏறு அன்ன குரிசிலே கொள்ள நோக்காய் – கம்.யுத்1:10 18/1

மேல்


அவாவும் (2)

வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும்
பூ மலி சோலை அ பகல் கழிப்பி – குறி 213,214
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் – கம்.பால:7 23/3

மேல்


அவாவுற (1)

புடை அவாவுற சேனையை வளைப்பு உற போக்கி – கம்.யுத்4:40 125/2

மேல்


அவாவுறு (1)

தேன் அவாவுறு வண்டு_இனம் அலமர சிதைத்தாள் – கம்.அயோ:3 1/4

மேல்


அவாவுறும் (1)

படை அவாவுறும் அரக்கர்-தம் குலம் முற்றும் படுத்து – கம்.யுத்4:40 125/3

மேல்


அவாவை (1)

முறை அறிந்து அவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும் – கம்.பால:2 19/1

மேல்


அவாவொடு (1)

பேர் அவாவொடு மாசுணம் பேர வே – கம்.பால:16 27/1

மேல்


அவாஅம் (1)

வான் நீங்கு வைப்பின் வழங்கா தேர் நீர்க்கு அவாஅம்
கானம் கடத்திர் என கேட்பின் யான் ஒன்று – கலி 7/2,3

மேல்


அவி (13)

சாலார் தானே தரிக்க என அவர் அவி
உடன் பெய்தோரே அழல் வேட்டு அ அவி – பரி 5/40,41
உடன் பெய்தோரே அழல் வேட்டு அ அவி
தடவு நிமிர் முத்தீ பேணிய மன் எச்சில் – பரி 5/41,42
புகை பூ அவி ஆராதனை அழல் பல ஏந்தி – பரி 6/11
மிக ஏற்றுதும் மலர் ஊட்டுதும் அவி
கேட்டுதும் பாணி எழுதும் கிணை முருகன் – பரி 8/80,81
அவி அமர் அழல் என அரைக்குநர் – பரி 10/84
உப்பு இலாஅ அவி புழுக்கல் – புறம் 363/12
அவி உணவினோர் புறம்காப்ப – புறம் 377/5
அவி கையின் அளிக்கும் நீரார் ஆயிரத்து_இரட்டி சூழ – கம்.பால:14 70/2
அவி அமுது ஆனது அ நகர் உளார்க்கு எலாம் – கம்.அயோ:2 34/4
அவி அக துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவி – கம்.ஆரண்:5 1/2
அவி கொள் நான்மறை அகப்பொருள் புறப்பொருள் அறிவார் – கம்.யுத்1:3 32/2
மனத்தால் மலர் புனல் சாந்தமொடு அவி தூபமும் வகுத்தான் – கம்.யுத்3:27 152/1
அடங்க வெம் கனலுக்கு அவி ஆக்கினான் – கம்.யுத்4:38 32/3

மேல்


அவிக்க (1)

நீரினை கலக்க வேண்டின் நெருப்பினை அவிக்க வேண்டின் – கம்.ஆரண்:12 60/2

மேல்


அவிக்கின்றாரின் (1)

அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின் – கம்.கிட்:11 90/4

மேல்


அவிக்கும் (2)

தங்கு பேர் அருளும் தருமமும் துணையா தம் பகை புலன்கள் ஐந்து அவிக்கும்
பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகல்_இடம் ஆன – கம்.பால:3 6/1,2
கடம் கொள் வெம் கால செம் தீ அதனை வந்து அவிக்கும் கால – கம்.யுத்1:3 134/2

மேல்


அவிக (1)

ஐயம்தான் இல்லா வெள்ளம் அறுபதும் அவிக என்று – கம்.யுத்3:22 24/2

மேல்


அவிச்சை (1)

அணங்கு உறும் அவிச்சை கெட விச்சையின் அகம்பாடு – கம்.பால:22 39/3

மேல்


அவிசும் (1)

அந்தம்_இல் வேள்வி-மாட்டு அவிசும் ஆம் அவன் – கம்.யுத்1:3 65/4

மேல்


அவிஞ்சை (1)

ஐயன் விஞ்சை-தனை அறிந்தும் அறியாதான் போல் அவிஞ்சை எனும் – கம்.சுந்:12 117/3

மேல்


அவிஞ்சையர் (1)

தாம் அவிஞ்சையர் கடல் பெரும் தகையினர் தரள – கம்.யுத்4:37 118/3

மேல்


அவிஞ்சையும் (1)

அருமை சேரும் அவிஞ்சையும் விஞ்சையும் – கம்.யுத்4:37 24/2

மேல்


அவித்த (5)

வெல் போர் இராமன் அரு மறைக்கு அவித்த
பல் வீழ் ஆலம் போல – அகம் 70/15,16
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி – கம்.பால:9 17/3
அவித்த ஐம்புலத்தவர் ஆதியாய் உள – கம்.அயோ:12 23/1
இந்தியம் அவித்த தனி யோகியின் இருந்த – கம்.கிட்:10 75/4
ஆழி மால் வரைக்கு அ புறத்து இருளையும் அவித்த – கம்.யுத்1:6 17/4

மேல்


அவித்தவர் (2)

அவிப்பானும் அவித்தவர் ஆக்கையை அண்ட முற்ற – கம்.அயோ:4 117/2
இந்தியம் அவித்தவர் என இருந்தனர் – கம்.கிட்:11 109/3

மேல்


அவித்தன்றே (1)

தீ ஓர் அன்ன என் உரன் அவித்தன்றே – குறு 95/5

மேல்


அவித்தான் (1)

அறிவு எனும் பெரும் பரவை அம் புனலினால் அவித்தான் – கம்.சுந்:2 129/4

மேல்


அவித்து (9)

கல்லென் சுற்ற கடும் குரல் அவித்து எம் – குறி 151
அரி கால் அவித்து பல பூ விழவின் – பதி 30/15
ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக என்பார் – கம்.அயோ:3 92/3
சின குறும்பு எறிந்து எழு காம தீ அவித்து
இன குறும்பு யாவையும் எற்றி யாவர்க்கும் – கம்.அயோ:11 48/1,2
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான் – கம்.அயோ:14 138/3
கான அனலை கடிது அவித்து உலகு அளிப்பான் – கம்.ஆரண்:3 45/3
தீது அவித்து அமைய செய்த செய் தவ செல்வம் நன்றே – கம்.கிட்:2 21/4
மூட்டிய பழி எனும் முருங்கு தீ அவித்து
ஆட்டினை கங்கை நீர் அரசன் தேவியை – கம்.கிட்:11 112/1,2
அவித்து நின்று எவன் ஆயினும் ஆக என்று அங்கை – கம்.சுந்:2 130/1

மேல்


அவிதர (1)

அளவு_இல் சேனை அவிதர ஆரியற்கு – கம்.யுத்2:19 162/3

மேல்


அவிந்த (7)

பாடு ஆன்று அவிந்த பனி கடல் புரைய – மது 629
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை – குறு 356/1
திரு மணி திரை பாடு அவிந்த முந்நீர் – பரி 4/6
பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள் – அகம் 158/2
முனியும் என்று அவிந்த வாய மூங்கையர் போன்ற அன்றே – கம்.ஆரண்:10 98/4
மூள் அமர் தொலைவு உற முரசு அவிந்த போல் – கம்.கிட்:10 105/1
நல் அறிவாளரின் அவிந்த நா எலாம் – கம்.கிட்:10 114/4

மேல்


அவிந்தது (4)

பாம்பு பை அவிந்தது போல கூம்பி – குறு 185/5
அன்ன மா நகர் அவிந்தது அ குருதியால் அன்று – கம்.யுத்1:5 65/4
இன்று அவிந்தது போலும் உன் தீமை என்று இசையோடு – கம்.யுத்2:15 250/3
எய் எனும் மாத்திரத்து அவிந்தது என்பரால் – கம்.யுத்3:31 182/3

மேல்


அவிந்தவர் (1)

நாமத்து ஆழ் கடல் ஞாலத்து அவிந்தவர்
ஈமத்தால் மறைந்தார் இள மாதர்-பால் – கம்.சுந்:12 92/1,2

மேல்


அவிந்தன்று (1)

ஒலி அவிந்தன்று இ அழுங்கல் ஊரே – அகம் 70/17

மேல்


அவிந்தன (5)

பிடி குலங்களும் புரவியும் அவிந்தன பெரிய – கம்.சுந்:7 41/4
அவிந்தன புரவியும் ஆளும் அற்றன – கம்.யுத்2:15 120/2
இற்று அவிந்தன பெரும் பதாதி உயிர் உள்ள எங்கணும் இரிந்த அ – கம்.யுத்2:19 87/3
ஆயிரம்_கோடி மேலும் அவிந்தன கவிகள் ஐயன் – கம்.யுத்3:21 25/3
படு மத கரி பரி சிந்தின பனி வரை இரதம் அவிந்தன
விடு படை திசைகள் பிளந்தன விரி கடல் அளறது எழுந்தன – கம்.யுத்3:31 214/1,2

மேல்


அவிந்தனர் (2)

குலங்களின் அவிந்தனர் குரங்கினால் என்றார் – கம்.சுந்:7 58/4
அம்புகளோடும் அவிந்தனர் அம்மா – கம்.யுத்3:26 38/4

மேல்


அவிந்தார் (2)

யானை கால் பட்ட செல் என ஒல்லையின் அவிந்தார் – கம்.யுத்1:5 63/4
அத்தனை வெள்ளம் அரக்கர் அவிந்தார்
ஒத்து ஒரு மூவர் பிழைத்தனர் உய்ந்தார் – கம்.யுத்3:20 11/2,3

மேல்


அவிந்திருப்ப (1)

இந்திரன் முதலோர் இமைப்பிலா நாட்டத்து யாவரும் உயிர்ப்பு அவிந்திருப்ப – கம்.சுந்:3 77/4

மேல்


அவிந்து (20)

பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்து – மது 621
ஒலி அவிந்து அடங்கி யாமம் நள்ளென – நற் 303/1
நள்ளென்றன்றே யாமம் சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்று – குறு 6/1,2
கடல் பாடு அவிந்து கானல் மயங்கி – குறு 177/1
ஆன்று அவிந்து அடங்கிய செயிர் தீர் செம்மால் – பதி 37/5
மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்க – பதி 40/8
ஆங்கு அவிந்து ஒழியும் என் புலவி தாங்காது – கலி 75/29
கடல் பாடு அவிந்து தோணி நீங்கி – அகம் 50/1
பெரும் திரை முழக்கமொடு இயக்கு அவிந்து இருந்த – அகம் 100/5
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே – அகம் 128/1
வள் உயிர் மா கிணை கண் அவிந்து ஆங்கு – அகம் 325/9
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கை – புறம் 191/6
உள்ளம் உள் அவிந்து அடங்காது வெள்ளென – புறம் 207/9
நைய நைய நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி நடுங்குவான் – கம்.அயோ:3 63/3
அங்கு அரக்கர் அவிந்து அழிந்தார் என – கம்.ஆரண்:7 22/1
நடுங்கின மலைகளும் மரனும் நா அவிந்து
அடங்கின பறவையும் விலங்கும் அஞ்சின – கம்.ஆரண்:12 35/1,2
ஆயிடை உரை அவிந்து அழகன் தேவியும் – கம்.சுந்:3 57/1
ஓம வெம் கனல் அவிந்து உழை கலப்பையும் – கம்.யுத்3:27 57/1
ஆயிர வெள்ளத்தோரும் அடு களத்து அவிந்து வீழ்ந்தார் – கம்.யுத்3:31 226/1
தாம் அவிந்து மீது எழுந்தவர்க்கு இரட்டியின் தகையர் – கம்.யுத்4:37 118/1

மேல்


அவிந்துக (1)

இற்று அவிந்துக எரி கணை இடை அற எய்தான் – கம்.யுத்2:15 242/2

மேல்


அவிந்துளது (1)

அடங்கியது அவிந்துளது அமையுமாம் அன்றே – கம்.யுத்3:27 63/2

மேல்


அவிநயம் (1)

சீற்றம் ஆம் அவிநயம் தெரிக்கின்றாரினே – கம்.பால:19 21/4

மேல்


அவிப்ப (4)

அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப
நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் – சிறு 200,201
என்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப
எல்லார் புறனும் தான் கண்டு உலகத்து – புறம் 356/6,7
அழுந்தினன் அவிப்ப அரும் வெம்மை ஆறினான் – கம்.அயோ:14 21/2
அனல் பரப்பல் ஒப்ப மீது இமைப்ப வந்து அவிப்ப போல் – கம்.கிட்:7 6/2

மேல்


அவிப்பதற்கு (1)

அமைய நல்கினென் அடங்கலும் அவிப்பதற்கு அமைந்தேன் – கம்.யுத்3:22 192/2

மேல்


அவிப்பான் (2)

பேடி போர் வல் அரக்கர் பெரும் குலத்தை ஒருங்கு அவிப்பான்
தேடி போந்தனம் இன்று தீ மாற்றம் சில விளம்பி – கம்.ஆரண்:6 115/1,2
இறு காலையின் உலகு யாவையும் அவிப்பான் இகல் படையை – கம்.யுத்3:27 160/1

மேல்


அவிப்பானும் (1)

அவிப்பானும் அவித்தவர் ஆக்கையை அண்ட முற்ற – கம்.அயோ:4 117/2

மேல்


அவிய (14)

இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய
வெண்ணி தாக்கிய வெருவரு நோன் தாள் – பொரு 146,147
ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய
பேர் அமர் கடந்த கொடுஞ்சி நெடும் தேர் – பெரும் 415,416
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே – குறு 391/3,4
அனற்றினை துன்பு அவிய நீ அடைந்த-கண்ணும் – பரி 6/84
திரை பாடு அவிய திமில் தொழில் மறப்ப – அகம் 260/4
முனை தெவ்வர் முரண் அவிய
பொர குறுகிய நுதி மருப்பின் நின் – புறம் 98/1,2
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவிய
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர் – புறம் 374/3,4
ஓத கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒருவாறு அவிய
காதல் புதல்வன் பெயரே புகல்வான் உயிரும் கண்டான் – கம்.அயோ:4 38/3,4
அந்தம்_இல் அரக்கர்_குலம் அற்று அவிய நூறி – கம்.சுந்:5 9/3
அ புறத்து அரக்கரும் அவிய காண்டியால் – கம்.சுந்:5 65/4
உற்றனன் ஊழி தீ அவிய ஊதுவான் – கம்.யுத்2:16 305/4
நாயகர் ஆளொடும் அவிய நவ்வி தம் – கம்.யுத்3:20 46/3
யாறுகள் எழும் கனல் அவிய சென்றவால் – கம்.யுத்3:27 46/4
ஆய தன் பெரும் படையொடும் அடு களத்து அவிய
மாயையின் படை தொடுப்பென் என்று இராவணன் மதித்தான் – கம்.யுத்4:37 109/3,4

மேல்


அவியன் (2)

களி மலி கள்ளின் நல் தேர் அவியன்
ஆடு இயல் இள மழை சூடி தோன்றும் – அகம் 271/12,13
கான் கெழு நாடன் கடும் தேர் அவியன் என – புறம் 383/21

மேல்


அவியா (3)

யாமம் காவலர் அவியா மாறே – குறு 375/6
ஆறு செல் வளியின் அவியா விளக்கமும் – பரி 8/98
ஆள்வினை மாரியின் அவியா நாளும் – அகம் 279/8

மேல்


அவியும் (1)

பூத்த புகையும் அவியும் புலராமை – பரி 16/53

மேல்


அவியுறு (1)

அவியுறு மனத்தன் ஆகி அற திறன் அழிய செய்யான் – கம்.கிட்:7 124/2

மேல்


அவியை (1)

அவியை நாய் வேட்டது என்ன என் சொனாய் அரக்க என்னா – கம்.ஆரண்:12 67/4

மேல்


அவிர் (118)

ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – திரு 3
நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை – திரு 18
அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்-தொறும் – திரு 144
யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி – சிறு 25
உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை – சிறு 174
அம் நுண் அவிர் புகை கமழ கை முயன்று – பெரும் 177
ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம் – பெரும் 469
ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை – பெரும் 481
அவிர் அறல் வையை துறை_துறை-தோறும் – மது 340
தா அற விளங்கிய ஆய் பொன் அவிர் இழை – மது 445
ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்து – மது 494
தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பல் – மது 519
ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசி – மது 563
ஆய் பொன் அவிர் தொடி பாசிழை மகளிர் – மது 579
ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி – மது 666
அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு – நெடு 146
இன்னே முடிக தில் அம்ம மின் அவிர்
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை – நெடு 168,169
உரவு கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து – குறி 45
அவிர் துகில் புரையும் அம் வெள் அருவி – குறி 55
எரி அவிர் உருவின் அம் குழை செயலை – குறி 105
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும் – பட் 54
அழல் அவிர் நீள் இடை நிழல்_இடம் பெறாஅது – நற் 29/2
துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின் – நற் 43/1
துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின் – நற் 99/2
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான்யாற்று – நற் 144/7
மின் ஒளிர் அவிர் இழை நன் நகர் விளங்க – நற் 221/9
உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி – நற் 305/8
உரி நிமிர்ந்து அன்ன உருப்பு அவிர் அமையத்து – குறு 154/2
பொன் கோல் அவிர் தொடி தன் கெழு தகுவி – குறு 364/3
பசும்_பொன் அவிர் இழை பைய நிழற்ற – ஐங் 74/2
அழல் அவிர் மணி பூண் நனைய – ஐங் 232/3
மின் அவிர் வயங்கு இழை ஞெகிழ சாஅய் – ஐங் 234/1
அவிர் தொடி கொட்ப கழுது புகவு அயர – ஐங் 314/1
அழல் அவிர் நனம் தலை நிழல் இடம் பெறாது – ஐங் 326/1
அவிர் கோல் ஆய்_தொடி உள்ளத்து படரே – ஐங் 330/5
உயர் கரை கான்யாற்று அவிர் மணல் அகன் துறை – ஐங் 361/1
நெருப்பு அவிர் கனலி உருப்பு சினம் தணிய – ஐங் 388/1
அவிர் இழை தைஇ மின் உமிழ்பு இலங்க – பதி 39/15
காடு தலைக்கொண்ட நாடு காண் அவிர் சுடர் – பதி 40/29
உளை அவிர் கலி_மா பொழிந்தவை எண்ணின் – பதி 42/15
சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன்கை – பதி 46/2
அமர் கண் அமைந்த அவிர் நிண பரப்பின் – பதி 67/8
பொன் அவிர் புனை செயல் இலங்கும் பெரும் பூண் – பதி 85/2
பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே – பரி 2/51
மின் அவிர் ஒளி இழை வேயுமோரும் – பரி 12/11
கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண் – பரி 13/10
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த – பரி 13/28
பொலம் புனை அவிர் இழை கலங்கல் அம் புனல் மணி – பரி 16/6
ஐம் தலை அவிர் பொறி அரவம் மூத்த – பரி 19/72
அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும் – பரி 21/24
அவிர் நிமிர் புகழ் கூந்தல் – பரி 23/61
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆரிடை – கலி 2/8
இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள் – கலி 13/15
நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் நிலையாது – கலி 17/7
அடர் பொன் அவிர் ஏய்க்கும் அம் வரி வாட – கலி 22/19
வையை வார் அவிர் அறல் இடை போழும் பொழுதினான் – கலி 28/7
ஐது ஆக நெறித்து அன்ன அறல் அவிர் நீள் ஐம்பால் – கலி 32/3
அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து – கலி 45/3
மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல் – கலி 55/1
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப அவிர் ஒளி இழை இமைப்ப – கலி 57/3
முளை நிமிர்ந்தவை போலும் முத்து கோல் அவிர் தொடி – கலி 59/2
பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி – கலி 85/7
மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண் – கலி 85/11
ஒருத்தி அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க – கலி 92/36
ஒண் நுதல் யாத்த திலக அவிர் ஓடை – கலி 97/11
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊர காணும்-கால் – கலி 100/14
மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல் – கலி 103/13
பல் கால் யாம் கான்யாற்று அவிர் மணல் தண் பொழில் – கலி 113/23
ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என் – கலி 130/9
அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப உலமந்து – கலி 137/5
மின் அவிர் நுடக்கமும் கனவும் போல் மெய் காட்டி – கலி 138/5
அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரம் கண்ணி – கலி 140/7
நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு – அகம் 11/2
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் – அகம் 16/2
பழங்கண் கொண்ட கலிழ்ந்து வீழ் அவிர் அறல் – அகம் 19/13
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறை – அகம் 25/2
நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் மண்டிலம் – அகம் 31/1
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டு என – அகம் 39/13
வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது – அகம் 57/3
அவிர் தொடி முன்கை ஆய் இழை மகளிர் – அகம் 75/11
ஆடு அமை குயின்ற அவிர் துளை மருங்கின் – அகம் 82/1
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனம் தலை – அகம் 91/7
அறல் அவிர் வார் மணல் அகல் யாற்று அடைகரை – அகம் 97/18
தீம் நீர் கான்யாற்று அவிர் அறல் போன்றே – அகம் 117/19
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை – அகம் 201/2
அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து – அகம் 201/5
அழல் அவிர் அரும் சுரம் நெடிய என்னாது – அகம் 213/10
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை – அகம் 242/4
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே – அகம் 253/26
ஆரா காதல் அவிர் தளிர் பரப்பி – அகம் 273/14
தண் கதிர் மண்டிலம் அவிர் அற சாஅய் – அகம் 277/1
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய – அகம் 279/4
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெரும் சினை – அகம் 298/5
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்து – அகம் 317/15
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற – அகம் 338/9
ஆய் பொன் அவிர் இழை தூக்கி அன்ன – அகம் 364/4
அவிர் அறல் கடுக்கும் அம் மென் – புறம் 25/13
அவிர் சடை முனிவரும் மருள கொடும் சிறை – புறம் 43/4
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை – புறம் 56/1
அழல் அவிர் வயங்கு இழை பொலிந்த மேனி – புறம் 222/1
இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி – புறம் 372/3
புகர் நுதல் அவிர் பொன் கோட்டு யானையர் – புறம் 377/23
பணிந்து மணி செற்றுபு குயிற்றி அவிர் பைம் பொன் – கம்.பால:6 6/1
அரம்பையர் வெறுத்து நீத்த அவிர் மணி கோவை ஆரம் – கம்.பால:16 13/3
அலகிடல் அரிய தன் அவிர் கர நிரையால் – கம்.ஆரண்:2 36/3
மின் அவிர் மணி முடி விஞ்சை வேந்தர்கள் – கம்.ஆரண்:10 8/3
இருக்கின் மொழியார் எரிமுகத்தின் ஈந்த நெய்யின் அவிர் செம்பொன் – கம்.ஆரண்:10 117/1
ஆணி பசும்பொன் அனையாள் இருந்த அவிர் சோலை வல்லை அணுகா – கம்.ஆரண்:13 70/4
ஆரமும் அகிலும் துன்றி அவிர் பளிக்கு அறை அளாவி – கம்.கிட்:3 31/1
அ நெடும் குன்றமோடு அவிர் மணி சிகரமும் – கம்.கிட்:14 4/1
அந்தரத்து அவிர் சுடர் அவை இன்று ஆயினும் – கம்.கிட்:14 32/3
அவிர் இழை குப்பையும் அளவு_இலாதது – கம்.கிட்:14 33/4
அவிர் மதி நெற்றி ஆக அந்தி வான் ஒக்கின்றாரும் – கம்.சுந்:2 180/4
மின் நிற கதிரின் சுற்றிய பசும்பொன் விரல்-தலை அவிர் ஒளி காசின் – கம்.சுந்:3 80/3
அயில் கர அணிகள் நீல அவிர் ஒளி பருக அஃதும் – கம்.சுந்:10 15/2
அலங்கல் வெண்குடை தண் நிழல் அவிர் ஒளி பரப்ப – கம்.சுந்:12 37/2
அள் ஆடிய கவசத்து அவிர் மணி அற்றன திசை போய் – கம்.யுத்2:15 177/1
அம்புலி அம்ம வா என்று அழைத்தலும் அவிர் வெண் திங்கள் – கம்.யுத்3:29 50/1

மேல்


அவிர்-தொறும் (1)

அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்-தொறும்
பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை – திரு 144,145

மேல்


அவிர்தலான் (1)

அந்தி வானத்தின் நின்று அவிர்தலான் அரவினோடு – கம்.கிட்:14 3/2

மேல்


அவிர்ந்து (2)

எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை – அகம் 0/10
அறல் அவிர்ந்து அன்ன தேர் நசைஇ ஓடி – அகம் 395/9

மேல்


அவிர்பு (2)

உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை – அகம் 101/14
வெயில் அவிர்பு நுடங்கும் வெவ்வெம் களரி – அகம் 293/5

மேல்


அவிர்வர (2)

புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர
விரவு பணை முழங்கு ஒலி வெரீஇய வேந்தர்க்கு – பதி 50/9,10
நெடும் தேர் நுடங்கு கொடி அவிர்வர பொலிந்து – பதி 83/4

மேல்


அவிர்வரும் (2)

வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில் – பதி 47/4
அறல் என அவிர்வரும் கூந்தல் மலர் என – அகம் 162/10

மேல்


அவிர்வன (1)

அகலா மீனின் அவிர்வன இமைப்ப – திரு 88

மேல்


அவிவதற்கு (1)

அண்ணலே அவிவதற்கு ஐயம் யாவதோ – கம்.அயோ:14 73/4

மேல்


அவிவது (1)

சீலத்தால் அவிவது அன்றி செய்யத்தான் ஆயது உண்டோ – கம்.ஆரண்:10 104/4

மேல்


அவிழ் (118)

அவிழ் பதம் கொள்க என்று இரப்ப முகிழ் தகை – பொரு 112
அவிழ் தளவின் அகன் தோன்றி – பொரு 199
தளை அவிழ் தெரியல் தகையோன் பாடி – சிறு 161
சுவல் விளை நெல்லின் செ அவிழ் சொன்றி – பெரும் 131
குறும் தாள் வரகின் குறள் அவிழ் சொன்றி – பெரும் 193
அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது – முல் 10
வள் இதழ் அவிழ் நீலம் – மது 251
போது அவிழ் புது மலர் தெரு_உடன் கமழ – மது 564
அ இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து – நெடு 41
போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து – நெடு 83
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம் – குறி 65
தாது அவிழ் அலரி தா சினை பிளந்து – குறி 149
குற_மகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி – மலை 183
மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர் – நற் 20/2
அவிழ் பூ முடியினள் கவைஇய – நற் 42/11
ஏதிலாளனும் என்ப போது அவிழ்
புது மணல் கானல் புன்னை நுண் தாது – நற் 74/6,7
அரும்பு அவிழ் அலரி சுரும்பு உண் பல் போது – நற் 214/4
முகை அவிழ் கோதை வாட்டிய – நற் 260/9
குருந்து அவிழ் குறும்_பொறை பயிற்ற – நற் 321/9
தாயம் ஆகலும் உரித்தே போது அவிழ்
புன்னை ஓங்கிய கானல் – நற் 327/7,8
தளை அவிழ் அலரி தண் நறும் கோதை – நற் 367/9
தளை அவிழ் பல் போது கமழும் – குறு 209/6
இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல் – குறு 299/3
நக்கதோர் பழியும் இலமே போது அவிழ்
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர் – குறு 320/5,6
பேர் இலை பகன்றை பொதி அவிழ் வான் பூ – குறு 330/4
அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி – குறு 349/1
பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு – குறு 362/3
மகிழ்நன் மார்பின் அவிழ் இணர் நறும் தார் – ஐங் 82/2
போது அவிழ் முச்சி ஊதும் வண்டே – ஐங் 93/5
எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர் – ஐங் 146/1
பொன் இணர் ஞாழல் முனையின் பொதி அவிழ்
புன்னை அம் பூ சினை சேக்கும் துறைவன் – ஐங் 169/2,3
தண் நறு நெய்தல் தளை அவிழ் வான் பூ – ஐங் 190/1
இளையர் ஆடும் தளை அவிழ் கானல் – ஐங் 198/2
அம்ம வாழி தோழி அவிழ் இணர் – ஐங் 331/1
போது அவிழ் தளவொடு பிடவு அலர்ந்து கவினி – ஐங் 412/2
போது அவிழ் தாமரை அன்ன நின் – ஐங் 424/3
முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே – ஐங் 462/5
போது அவிழ் கூந்தலும் பூ விரும்புகவே – ஐங் 496/5
இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால் – பதி 18/4
ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடி – பதி 52/19
நின் அஞ்சி கடல் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் – பரி 3/55
மண் மிசை அவிழ் துழாய் மலர் தரு செல்வத்து – பரி 8/1
நன்று அவிழ் பல் மலர் நாற நன் பனிப்ப – பரி 8/26
சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று – பரி 17/27
முரல் குரல் தும்பி அவிழ் மலர் ஊத – பரி 21/34
புரி அவிழ் நறு நீலம் புரை உண்கண் கலுழ்பு ஆனா – கலி 15/20
தகை வண்டு புதிது உண்ண தாது அவிழ் தண் போதின் – கலி 17/15
போது அவிழ் மரத்தொடு பொரு கரை கவின் பெற – கலி 26/7
தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார் கண் – கலி 28/3
ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை – கலி 30/11
தாது அவிழ் வேனிலோ வந்தன்று வாரார் நம் – கலி 33/8
தளை அவிழ் பூ சினை சுரும்பு யாழ் போல இசைப்பவும் – கலி 34/16
அதனால் பொதி அவிழ் வைகறை வந்து நீ குறைகூறி – கலி 52/22
தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண் – கலி 57/9
வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்ட – கலி 66/1
தேம் கமழ் கதுப்பினுள் அரும்பு அவிழ் நறு முல்லை – கலி 66/6
போது அவிழ் பனி பொய்கை புதுவது தளைவிட்ட – கலி 69/1
அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண – கலி 85/15
அரி நீர் அவிழ் நீலம் அல்லி அனிச்சம் – கலி 91/1
அரும்பு அவிழ் பூ சினை-தோறும் இரும் குயில் – கலி 92/63
நகை சால் அவிழ் பதம் நோக்கி நறவின் – கலி 105/41
அவிழ் பனி உறைப்பவும் நல்காது விடுவாய் – கலி 125/10
புரி அவிழ் பூவின கைதையும் செருந்தியும் – கலி 127/2
போது அவிழ் அலரின் நாறும் – அகம் 4/16
மெல் அவிழ் அம் சினை புலம்ப வல்லோன் – அகம் 21/10
கோல் வரைந்து அன்ன வால் அவிழ் மிதவை – அகம் 37/13
மின் இலை பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன் – அகம் 80/11
தளை அவிழ் தாழை கானல் அம் பெரும் துறை – அகம் 90/3
புன்கு அவிழ் அகன் துறை பொலிய ஒண் நுதல் – அகம் 116/6
வார் மணல் ஒரு சிறை பிடவு அவிழ் கொழு நிழல் – அகம் 139/11
சால் அவிழ் நெடும் குழி நிறைய வீசும் – அகம் 152/20
மட்டு அவிழ் தெரியல் மற போர் குட்டுவன் – அகம் 212/16
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து – அகம் 229/17
சுரி முகிழ் முசுண்டை பொதி அவிழ் வான் பூ – அகம் 235/9
துய் அவிழ் பனி மலர் உதிர வீசி – அகம் 252/10
போது அவிழ் நறும் தாது அணிந்த கூந்தல் – அகம் 296/2
மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர் – அகம் 336/8
மூது இலை ஒழித்த போது அவிழ் பெரும் சினை – அகம் 355/3
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம் – அகம் 393/16
பொதி அவிழ் தண் மலர் கண்டும் நன்றும் – அகம் 400/23
கூம்பு அவிழ் முழு_நெறி புரள்வரும் அல்குல் – புறம் 116/2
அவிழ் பதம் மறந்து பாசடகு மிசைந்து – புறம் 159/12
அவிழ் புகுவு அறியாது ஆகலின் வாடிய – புறம் 160/5
புல்_அகத்து இட்ட சில் அவிழ் வல்சி – புறம் 360/18
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி – புறம் 366/19
போது அவிழ் அலரி நாரின் தொடுத்து – புறம் 371/3
அவிழ் நெல்லின் அரியல் ஆருந்து – புறம் 395/8
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்து அன்ன – புறம் 399/7
மூழ்ப்ப பெய்த முழு அவிழ் புழுக்கல் – புறம் 399/9
போது அவிழ் பொய்கை-தோறும் புது மணல் தடங்கள்-தோறும் – கம்.பால:1 20/2
தளை அவிழ் தருவு உடை சயிலகோபனும் – கம்.பால:5 103/1
யான் இன்று புகழ்ந்துரைத்தற்கு எளிதோ ஏடு அவிழ் கொன்றை – கம்.பால:12 11/2
ஏடு அவிழ் மாலை இது என்ன எடுத்தான் – கம்.பால:13 33/4
தோடு அவிழ் கோதையும் துறந்த கூந்தலர் – கம்.பால:14 21/3
கள் அவிழ் கோதை மாதர் காதொடும் உறவு செய்யும் – கம்.பால:16 10/1
தோடு அவிழ் கோதை-நின்றும் துறந்த மந்தார மாலை – கம்.பால:16 11/3
வம்பு அவிழ் அலங்கல் மார்பின் மைந்தரும் மயங்கி நின்றார் – கம்.பால:17 5/4
கதம்ப நாள் விரை கள் அவிழ் தாதொடும் – கம்.பால:18 24/1
தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி தோன்றலோடு – கம்.பால:19 31/1
தோடு அவிழ் மலர் கரம் சிவப்ப தொட்டனள் – கம்.பால:19 32/2
தலை அவிழ் கோதை ஓதி சானகி தளிர் கை என்னும் – கம்.பால:22 11/1
பூண்ட காதலர் பூட்டு அவிழ் கொங்கையர் – கம்.அயோ:2 1/2
கள் அவிழ் கோதையான் செல்வம் காணிய – கம்.அயோ:2 36/3
எய்தி அ கேகயன் மடந்தை ஏடு அவிழ்
நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால் – கம்.அயோ:2 50/1,2
கள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன் – கம்.அயோ:3 11/1
பொதி அவிழ் தாமரை பூவை ஒப்பதோ – கம்.ஆரண்:6 10/2
தளை அவிழ் குழல் இவள் கண்டு தந்த என் – கம்.ஆரண்:12 32/3
தளை அவிழ் கோதையை தாங்கல் ஆற்றலன் – கம்.ஆரண்:15 25/1
என்று அயா உயிர்க்கின்றவன் ஏடு அவிழ்
கொன்றை ஆவி புறத்து இவை கூறி யான் – கம்.கிட்:1 32/1,2
கள் அவிழ் மாலை தும்பி வண்டொடும் கரிந்து சாம்ப – கம்.சுந்:2 210/3
பின் அவிழ் ஓதியும் பிறங்கி வீழ்ந்தன – கம்.சுந்:3 49/2
கள் அவிழ் அலங்கலானை காற்றின் சேய் வரவு கண்டான் – கம்.சுந்:10 17/4
மட்டு அவிழ் மலர் குழலினாளை இனி மன்னா – கம்.யுத்1:2 53/2
ஈசன் அருள் செய்தனவும் ஏடு அவிழ் மலர் பேர் – கம்.யுத்1:2 59/1
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்க தான் அ – கம்.யுத்2:16 3/3
இடையே தடைகொண்டு தன் ஏடு அவிழ் அம் கை – கம்.யுத்2:18 249/3
தளை அவிழ் அலங்கல் மார்ப நம்-வயின் தங்கிற்று அன்றால் – கம்.யுத்2:19 289/2
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன் இனிதின் இப்பால் – கம்.யுத்3:28 69/4

மேல்


அவிழ்க்கும் (2)

வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும்
காலை ஆவது அறியார் – கலி 119/14,15
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில் – அகம் 74/8

மேல்


அவிழ்த்த (3)

ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒண் நீலம் – பரி 11/22
கூம்பு முகை அவிழ்த்த குறும் சிறை பறவை – அகம் 132/10
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல் – புறம் 383/7

மேல்


அவிழ்த்தற்கு (1)

அவிழ்த்தற்கு அரிது அது முடிந்து அமைந்தன்றே – குறு 313/5

மேல்


அவிழ்த்து (1)

கடி நாள் கமலத்து என அவிழ்த்து காட்டுவான் போல் கதிர் வெய்யோன் – கம்.ஆரண்:14 30/4

மேல்


அவிழ்ந்த (44)

இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முள் தாள் தாமரை துஞ்சி வைகறை – திரு 72,73
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து – திரு 139
விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறும் கான் – திரு 198
குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின் மெல் இயல் – சிறு 29,30
திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரை – சிறு 73
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல – சிறு 255
மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும் – மது 531
ஒண் பூம் பிண்டி அவிழ்ந்த காவில் – மது 701
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை – நெடு 24
மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல் – நற் 14/7
கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியா குவளை மலரொடு காந்தள் – நற் 34/1,2
நுண் முகை அவிழ்ந்த புறவின் – நற் 59/9
பெரும் போது அவிழ்ந்த கரும் தாள் புன்னை – நற் 231/7
அரும்பு வாய் அவிழ்ந்த கரும் கால் வேங்கை – நற் 257/5
செம் புடை கொழு முகை அவிழ்ந்த காந்தள் – நற் 294/7
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ – நற் 299/2
கமழ் குலை அவிழ்ந்த நயவரும் சாரல் – நற் 313/7
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை – நற் 373/6
குறு முகை அவிழ்ந்த நறு மலர் புறவின் – குறு 220/5
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் – குறு 254/2
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன் – குறு 265/5
பைம் கண் மா சுனை பல் பிணி அவிழ்ந்த
வள் இதழ் நீலம் நோக்கி உள் அகைபு – குறு 366/4,5
கெண்டை பாய்தர அவிழ்ந்த
வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே – ஐங் 40/4,5
வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல் – பதி 51/17
அவிழ்ந்த மலர் மீது உற்று என ஒருசார் – பரி 7/24
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ் தாமரை – பரி 13/51
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரை-தொறும் – பரி 14/14
புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி – கலி 71/2
கரு நனை அவிழ்ந்த ஊழ்-உறு முருக்கின் – அகம் 41/2
தளவு பிணி அவிழ்ந்த தண் பத பெரு வழி – அகம் 64/4
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் – அகம் 99/2
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ நனை – அகம் 99/5
வண் பெயற்கு அவிழ்ந்த பைம் கொடி முல்லை – அகம் 124/11
வை வாய் வான் முகை அவிழ்ந்த கோதை – அகம் 144/4
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து – அகம் 178/9
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் – அகம் 184/7
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றை – அகம் 243/3
யாணர் தண் பணை போது வாய் அவிழ்ந்த
ஒண் செங்கழுநீர் அன்ன நின் – அகம் 269/23,24
மென் பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு இவண் – அகம் 298/13
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம் – அகம் 357/14
கூம்பு விடு மெய் பிணி அவிழ்ந்த ஆம்பல் – புறம் 209/3
வள் இதழ் அவிழ்ந்த தாமரை – புறம் 246/14
அஞ்சன நயனத்தின் அவிழ்ந்த கூந்தலின் – கம்.கிட்:10 4/2
தளை அவிழ்ந்த கொழும் தடம் தாமரை – கம்.யுத்2:15 6/3

மேல்


அவிழ்ந்தது (1)

அருள் உடை ஒருவன் நீக்க அ பிணி அவிழ்ந்தது ஒத்தான் – கம்.அயோ:3 113/4

மேல்


அவிழ்ந்தன (1)

பூ பொதி அவிழ்ந்தன நடையன் பூதலம் – கம்.ஆரண்:12 22/1

மேல்


அவிழ்ந்தனர் (1)

நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர் – அகம் 129/17

மேல்


அவிழ்ந்து (11)

அம் கோட்டு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின் – சிறு 222
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் – நற் 63/4
ஆய் மணி பொதி அவிழ்ந்து ஆங்கு நெய்தல் – நற் 239/6
முகை அவிழ்ந்து ஆனா நாறும் நறு நுதல் – குறு 259/3
எரி அவிழ்ந்து அன்ன விரி உளை சூட்டி – பதி 92/3
வதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்து அன்னார் – பரி 10/20
நறாஅ அவிழ்ந்து அன்ன என் மெல் விரல் போது கொண்டு – கலி 54/9
ஒண் செம்_காந்தள் அவிழ்ந்து ஆங்கண் – அகம் 92/9
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த – அகம் 238/17
செறி அரில் துடக்கலின் பரீஇ புரி அவிழ்ந்து
ஏந்து குவவு மொய்ம்பின் பூ சோர் மாலை – அகம் 248/11,12
முதிர்ந்து கொய்யுநர் இன்மையின் மூக்கு அவிழ்ந்து
உதிர்ந்து உலர்ந்தன ஒண் மலர் ஈட்டமே – கம்.அயோ:11 19/3,4

மேல்


அவிழ்ப்ப (2)

ஆடு சிறை வண்டு அவிழ்ப்ப
பாடு சான்ற காண்கம் வாள்_நுதலே – ஐங் 447/3,4
கவின் முகை கட்டு அவிழ்ப்ப தும்பி கட்டு யாழின் – பரி 18/36

மேல்


அவிழ்பு (2)

கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா – பதி 20/8
முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த – கலி 119/7

மேல்


அவிழ (19)

கோடல் குவி முகை அங்கை அவிழ
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப – முல் 95,96
கோங்கம் குவி முகை அவிழ ஈங்கை – நற் 86/7
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ
கார் எதிர்ந்தன்றால் காலை காதலர் – நற் 115/6,7
புதல் இவர் தளவம் பூ கொடி அவிழ
பொன் என கொன்றை மலர மணி என – நற் 242/2,3
பொன் வீ கொன்றையொடு பிடவு தளை அவிழ
இன் இசை வானம் இரங்கும் அவர் – நற் 246/8,9
களவுடன் கமழ பிடவு தளை அவிழ
கார் பெயல் செய்த காமர் காலை – நற் 256/6,7
அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ
பொன்னின் அன்ன தாது படு பன் மலர் – நற் 278/2,3
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு – நற் 335/5,6
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ
நுண் உறை அழி துளி தலைஇய – குறு 35/3,4
பொழுது கொள் மரபின் மென் பிணி அவிழ
எவன் பல கழியுமோ பெரும பல் நாள் – பதி 50/21,22
பைம் கால் கொன்றை மென் பிணி அவிழ
இரும்பு திரித்து அன்ன மா இரு மருப்பின் – அகம் 4/2,3
நெருங்கு குலை பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ
காடே கம்மென்றன்றே அவல – அகம் 23/4,5
தாது உறு குவளை போது பிணி அவிழ
படாஅ பைம் கண் பா அடி கய வாய் – அகம் 125/6,7
நனைத்த செருந்தி போது வாய் அவிழ
மாலை மணி இதழ் கூம்ப காலை – அகம் 150/9,10
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகி – அகம் 154/7,8
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ
கொடியோர் சென்ற தேஎத்து மடியாது – அகம் 163/11,12
கோழ் இலை அவரை கொழு முகை அவிழ
ஊழ்-உறு தோன்றி ஒண் பூ தளைவிட – அகம் 217/9,10
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ
சுரி முகிழ் முசுண்டை பொதி அவிழ் வான் பூ – அகம் 235/8,9
சுரும்பு இமிர்பு ஊத பிடவு தளை அவிழ
அரும் பொறி மஞ்ஞை ஆல வரி மணல் – அகம் 304/11,12

மேல்


அவிழவும் (1)

கரு நனை காயா கண மயில் அவிழவும்
கொழும் கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும் – சிறு 165,166

மேல்


அவிழா (3)

ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா
காழ் அகில் அம் புகை கொளீஇ யாழ் இசை – குறி 109,110
தளை பிணி அவிழா சுரி முக பகன்றை – அகம் 24/3
ஊன் பொதி அவிழா கோட்டு உகிர் குருளை – அகம் 147/3

மேல்


அவிழினும் (1)

அவிழினும் உயவும் ஆய் மட தகுவி – அகம் 289/8

மேல்


அவிழும் (3)

அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை – நற் 369/4
குருகு உளர் இறகின் விரிபு தோடு அவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில் – குறு 228/2,3
ஒண் செம்_காந்தள் அவிழும் நாடன் – குறு 284/3

மேல்


அவினி (10)

வாழி ஆதன் வாழி அவினி
நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க – ஐங் 1/1,2
வாழி ஆதன் வாழி அவினி
விளைக வயலே வருக இரவலர் – ஐங் 2/1,2
வாழி ஆதன் வாழி அவினி
பால் பல ஊறுக பகடு பல சிறக்க – ஐங் 3/1,2
வாழி ஆதன் வாழி அவினி
பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக – ஐங் 4/1,2
வாழி ஆதன் வாழி அவினி
பசி இல் ஆகுக பிணி சேண் நீங்குக – ஐங் 5/1,2
வாழி ஆதன் வாழி அவினி
வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக – ஐங் 6/1,2
வாழி ஆதன் வாழி அவினி
அறம் நனி சிறக்க அல்லது கெடுக – ஐங் 7/1,2
வாழி ஆதன் வாழி அவினி
அரசு முறை செய்க களவு இல் ஆகுக – ஐங் 8/1,2
வாழி ஆதன் வாழி அவினி
நன்று பெரிது சிறக்க தீது இல் ஆகுக – ஐங் 9/1,2
வாழி ஆதன் வாழி அவினி
மாரி வாய்க்க வளம் நனி சிறக்க – ஐங் 10/1,2

மேல்


அவுணத்தேர் (1)

வெம் சினத்து அவுணத்தேர் பத்தும் வென்றுளேற்கு – கம்.அயோ:1 18/2

மேல்


அவுணர் (32)

அவுணர் நல் வலம் அடங்க கவிழ் இணர் – திரு 59
கணம்_கொள் அவுணர் கடந்த பொலம் தார் – மது 590
செம் களம் பட கொன்று அவுணர் தேய்த்த – குறு 1/1
அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்கும் – பதி 11/4
மாய அவுணர் மருங்கு அற தபுத்த வேல் – பரி 5/7
அணங்கு உடை அவுணர் கணம்_கொண்டு ஒளித்து என – புறம் 174/1
அறன் ஒன்றும் திருமனத்தான் அமரர்களுக்கு இடர் இழைக்கும் அவுணர் ஆயோர் – கம்.பால:5 62/2
மேவிய பகை இருள் அவுணர் வீந்து உக – கம்.அயோ:10 38/2
அஞ்சினர் வானவர் அவுணர் அச்சத்தால் – கம்.அயோ:11 68/1
பண்டு அவுணர் மூழ்கினர் படார்கள் என வானோர் – கம்.ஆரண்:3 37/1
இயக்கரின் பறித்தன அவுணர் இட்டன – கம்.ஆரண்:7 46/1
ஈண்டிய புலவரொடு அவுணர் இந்துவை – கம்.ஆரண்:15 12/1
மயல் தரும் அவுணர் யாரும் மடிதர வரி வில் கொண்ட – கம்.கிட்:2 27/2
கழறு தேவரோடு அவுணர் கண்ணின் நின்று – கம்.கிட்:3 38/1
ஆற்றல் இல் அமரரும் அவுணர் யாவரும் – கம்.கிட்:7 28/1
குடல் எலாம் அவுணர் சிந்த குன்று என குறித்து நின்ற – கம்.சுந்:1 31/2
எ அமரர் எ அவுணர் ஏவர் உளர் என்னே – கம்.சுந்:2 70/1
வில் கொள் நாண் பொருத தோள் அவுணர் வேறு உளார் – கம்.சுந்:3 125/2
ஆயவர் நிற்க மற்று அவுணர் ஆதியாம் – கம்.யுத்1:2 68/2
உடல் படைத்து அவுணர் ஆயினர் எலாம் மடிய வாள் உருவினானும் – கம்.யுத்1:2 83/2
என்றலும் அவுணர் வேந்தன் எயிற்று அரும்பு இலங்க நக்கான் – கம்.யுத்1:3 123/1
அன்வயித்து ஓரும் தீய அவுணர் அல்லாரை அ நாள் – கம்.யுத்1:3 136/3
பேர் உடை அவுணர் தம்மை பிறை எயிற்று அடக்கும் பேரா – கம்.யுத்1:3 137/1
இ புறத்து அண்டத்து யாரும் அவுணர் இல்லாமை எற்றி – கம்.யுத்1:3 142/3
அனகனும் ஒழிய பல் வேறு அவுணர் ஆனவரை எல்லாம் – கம்.யுத்1:3 143/2
தூ நெடும் குருதி வேல் அவுணர் துஞ்சினார் – கம்.யுத்1:6 40/3
அன்னவர் சதகோடிக்கும் மேல் உளார் அவுணர் ஆயோர் – கம்.யுத்1:7 15/2
வவ்வினன் அரக்கன் வாள் அவுணர் வாழ்த்தினார் – கம்.யுத்2:16 252/4
அடுத்த நான்மறைகள் ஓதி வாழ்த்தலால் அவுணர் வேந்தன் – கம்.யுத்3:24 41/2
அரம்பையர் விஞ்சை மாதர் அரக்கியர் அவுணர் மாதர் – கம்.யுத்3:25 2/1
கைகள் என அவுணர் கால்கள் கதி குலைவ – கம்.யுத்3:31 166/4
அனைய ஆகிய அரக்கர்க்கும் அரக்கனை அவுணர்
வினைய வானவர் வெவ் வினை பயத்தினை வீரர் – கம்.யுத்4:32 5/1,2

மேல்


அவுணர்-தம் (1)

அடு புலி அவுணர்-தம் மங்கையர் அலர் விழி அருவிகள் சிந்தின – கம்.யுத்3:31 214/3

மேல்


அவுணர்-தாமும் (1)

தேவரும் அவுணர்-தாமும் செரு பண்டு செய்த காலம் – கம்.யுத்3:31 51/1

மேல்


அவுணர்-தாமோ (1)

தேவரோ அவுணர்-தாமோ நிலை நின்று வினையின் தீர்ந்தார் – கம்.சுந்:3 126/2

மேல்


அவுணர்க்கு (1)

ஆயிரம்_கோடி வெள்ளத்து அயில் எயிற்று அவுணர்க்கு அங்கங்கு – கம்.யுத்1:3 133/1

மேல்


அவுணர்க்கும் (1)

அன்னவர் பட அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ – பரி 3/56

மேல்


அவுணர்கள் (1)

மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும் – கம்.அயோ:12 8/2

மேல்


அவுணர்கள்தாம் (1)

ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய் அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ – கம்.ஆரண்:2 29/4

மேல்


அவுணரும் (7)

யாவரும் பிறரும் அமரரும் அவுணரும்
மேவரு முதுமொழி விழு தவ முதல்வரும் – பரி 8/8,9
தேவரும் அவுணரும் முதலினோர் திசை – கம்.ஆரண்:10 7/3
தேவரும் அவுணரும் தேவிமாரொடும் – கம்.ஆரண்:12 31/1
ஆங்கு நோக்கினர் அமரரும் அவுணரும் பிறரும் – கம்.கிட்:7 73/3
தேவரும் அவுணரும் செம் கண் நாகரும் – கம்.சுந்:2 48/1
தின்று தேவரும் முனிவரும் அவுணரும் திகைப்ப – கம்.சுந்:11 49/2
வெல தகா அமரரும் அவுணரும் செருவில் விட்டன விடாத – கம்.யுத்1:2 95/2

மேல்


அவுணரேதான் (1)

அத்த நீ உணர்தி அன்றே அரக்கர்தான் அவுணரேதான்
எத்தனை உளர் என்றாலும் யான் சிலை எடுத்த-போது – கம்.யுத்3:31 58/1,2

மேல்


அவுணரை (3)

மடங்கல் போல் சினைஇ மாயம் செய் அவுணரை
கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூ எயிலும் – கலி 2/3,4
வீட்டி வாள் அவுணரை விருந்து கூற்றினை – கம்.ஆரண்:4 6/1
கோடி நூறு ஆய தீய அவுணரை குலங்களோடும் – கம்.யுத்1:7 16/2

மேல்


அவுணரோடு (1)

எறுழ் வலி பொரு இல் தோள் அவுணரோடு அமரர் பண்டு இகல் செய் காலத்து – கம்.யுத்1:2 87/1

மேல்


அவுணன் (8)

மாய_வினை வாள் அவுணன் வாதவி-தன் வன்மை – கம்.ஆரண்:3 38/3
மின் எயிற்று வாள் அவுணன் வெம்மையான் – கம்.கிட்:3 50/4
துந்துபி பெயர் உடை சுடு சினத்து அவுணன் மீது – கம்.கிட்:5 3/1
அந்தகற்கு அரிய போர் அவுணன் தேய்த்தனன் – கம்.கிட்:6 24/2
குன்றூடு வந்து உற்றனன் கோள் அவுணன் குறித்த – கம்.கிட்:7 38/3
வெருவரும் தோற்றத்து அஞ்சா வெம் சின அவுணன் மேரு – கம்.யுத்1:3 148/3
கொலை தொழில் அவுணன் பின்னை இராக்கத வேடம் கொண்டான் – கம்.யுத்3:22 121/3
தொண்டு கொண்டது மது எனும் அவுணன் முன் தொட்டது – கம்.யுத்4:37 105/2

மேல்


அவுணனால் (1)

கடை தொழில் அவுணனால் குலிசக்கையினான் – கம்.ஆரண்:13 111/2

மேல்


அவை (220)

அவை_அவை முனிகுவம் எனினே சுவைய – பொரு 107
அவை_அவை முனிகுவம் எனினே சுவைய – பொரு 107
அவை புகு பொழுதில் தம் பகை முரண் செலவும் – பொரு 188
அவை இருந்த பெரும் பொதியில் – மது 161
ஏங்குவனர் இருந்து அவை நீங்கிய பின்றை – மது 404
பழையன் மோகூர் அவை_அகம் விளங்க – மது 508
பொற்பு விளங்கு புகழ் அவை நின் புகழ்ந்து ஏத்த – மது 778
குறி அறிந்து அவை_அவை குறுகாது கழி-மின் – மலை 267
குறி அறிந்து அவை_அவை குறுகாது கழி-மின் – மலை 267
வண் மகிழ் நாள்_அவை பரிசில் பெற்ற – நற் 167/3
ஆங்கு அவை நலியவும் நீங்கி யாங்கும் – நற் 378/5
இவை மொழியாம் என சொல்லினும் அவை நீ – குறு 306/2
கொடுத்து அவை தா என கூறலின் – குறு 349/6
ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக – பதி 21/2
ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல் – பதி 24/6
பரிசிலர் வெறுக்கை பாணர் நாள்_அவை – பதி 38/9
நின் புகழ் விரித்தனர் கிளக்கும்-கால் அவை நினக்கு – பரி 4/3
அன்னோர் அல்லா வேறும் உள அவை
நின் ஓர் அன் ஓர் அந்தணர் அருமறை – பரி 4/64,65
அவை வாயும் அல்ல பொய்யும் அல்ல – பரி 5/16
அறவர் அடி தொடினும் ஆங்கு அவை சூளேல் – பரி 8/68
ஒன்று அல பல_பல உடன் எழுந்தன்று அவை
எல்லாம் தெரிய கேட்குநர் யார் அவை – பரி 12/37,38
எல்லாம் தெரிய கேட்குநர் யார் அவை
கில்லா கேள்வி கேட்டன சில_சில – பரி 12/38,39
அவை_அவை கொள்ளும் கருவியும் நீயே – பரி 13/16
அவை_அவை கொள்ளும் கருவியும் நீயே – பரி 13/16
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை – பரி 13/44
அவை நான்கும் உறழும் அருள் செறல்-வயின் மொழி – பரி 13/46
முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும் – பரி 13/47
கடந்து அவை அமைந்த கழலின் நிழலவை – பரி 13/48
இன்னும் இன்னும் அவை ஆகுக – பரி 14/31
பல எனின் ஆங்கு அவை பலவே பலவினும் – பரி 15/5
நின்று பெற நிகழும் குன்று அவை சிலவே – பரி 15/7
அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும் – பரி 17/52
அலர் முகிழ் உற அவை கிடப்ப – பரி 19/70
ஆங்கு அவை தத்தம் தொழில் மாறு கொள்ளும் – பரி 22/44
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/13
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/16
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/19
பைய முயங்கிய அ ஞான்று அவை எல்லாம் – கலி 19/2
ஆங்கு அவை விருந்து ஆற்ற பகல் அல்கி கங்குலான் – கலி 66/4
அவ்வவ் இடத்தான் அவை_அவை காண – கலி 75/30
அவ்வவ் இடத்தான் அவை_அவை காண – கலி 75/30
அவை புகழ் அரங்கின் மேல் ஆடுவாள் அணி நுதல் – கலி 79/4
ஒருத்தி கணம்_கொண்டு அவை மூச கை ஆற்றாள் பூண்ட – கலி 92/45
நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து – கலி 99/1
நீ மருட்டும் சொல்_கண் மருள்வார்க்கு உரை அவை
ஆ முனியா ஏறு போல் வைகல் பதின்மரை – கலி 108/47,48
உள் ஆன்ற ஒலியவாய் இருப்ப கண்டு அவை கானல் – கலி 126/8
பாம்பும் அவை படில் உய்யுமாம் பூ கண் – கலி 140/22
அவை புகு பொருநர் பறையின் ஆனாது – அகம் 76/5
மந்தி நல் அவை மருள்வன நோக்க – அகம் 82/8
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன – அகம் 93/5
தித்தன்_வெளியன் உறந்தை நாள்_அவை – அகம் 226/14
நாள்_அவை இருந்த நனை மகிழ் திதியன் – அகம் 331/12
அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை – புறம் 20/5
செம்மல் நாள்_அவை அண்ணாந்து புகுதல் – புறம் 54/3
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே – புறம் 83/3
அவை பெறல் வேண்டேம் அடு போர் பேக – புறம் 146/2
சிலையின் மாற்றியோனே அவை தாம் – புறம் 257/10
வலம்புரி கோசர் அவை_களத்தானும் – புறம் 283/6
சிறு புல்லாளர் முகத்து அவை கூறி – புறம் 327/6
மனை என்னா அவை பலவும் – புறம் 384/12
ஆங்கு அவை கனவு என மருள வல்லே நனவின் – புறம் 387/26
சிந்துவ முத்து_இனம் அவை திரட்டுவார் – கம்.பால:3 44/2
ஒளிப்பன மணி அவை ஒளிர மீது தேன் – கம்.பால:3 56/3
வாளிகள் அன்னவை மலர்வ மற்று அவை
ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே – கம்.பால:3 63/3,4
வல்லாரும் இல்லை அவை வல்லர் அல்லாரும் இல்லை – கம்.பால:3 73/2
செய்ம் முறை கடன் அவை திறம்பல் இன்றியே – கம்.பால:5 92/1
ஊக்கினன் அவை அவர் உள்ளத்து உள்ளினார் – கம்.பால:7 18/4
மேகம் அவை இற்று உக விழிந்தனள் புழுங்கா – கம்.பால:7 34/1
பெரிய காரியம் உள அவை முடிப்பது பின்னர் – கம்.பால:8 48/2
ஏயினன் அவை எலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம் – கம்.பால:9 21/4
நீண்ட சோதி நெய் விளக்கம் வெய்ய என்று அங்கு அவை நீக்கி – கம்.பால:10 69/3
மீ தன் கரங்கள் அவை பரப்பி மிகு வெண் நிலவு ஆம் வெண் சுதையால் – கம்.பால:10 74/2
குணங்களை என் கூறுவது கொம்பினை சேர்ந்து அவை உய்ய – கம்.பால:13 18/1
கொய்து அவை தருதிர் என்று கொழுநரை தொழுகின்றாரால் – கம்.பால:14 53/4
வாள் எழ நிரைத்த படமாடம் அவை புக்கார் – கம்.பால:15 17/4
அந்தம்-தோறும் அற்று உகும் முத்தம் அவை பாரார் – கம்.பால:17 23/3
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள் – கம்.பால:22 28/4
இவ்வகை உரை-செய இருந்த வேந்து_அவை – கம்.அயோ:1 79/1
ஓதும் மூலம் அவை என ஓர்தியே – கம்.அயோ:2 20/4
ஆடல் வென்றியான் அருளிய வரம் அவை இரண்டும் – கம்.அயோ:2 88/3
எத்தனைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை
பத்தும் நாலும் பகல் அலவோ என்றான் – கம்.அயோ:4 21/3,4
பூண பிறந்தானும் நின்றான் அவை போர் விலோடும் – கம்.அயோ:4 144/3
காண பிறந்தேனும் நின்றேன் அவை காட்டும் என்றான் – கம்.அயோ:4 144/4
போல் பாய் புனல் மடவார் படி நெடு நாடு அவை போனார் – கம்.அயோ:7 8/4
சுணங்கு_இனம் அவை மான துறுவன அவை காணாய் – கம்.அயோ:9 15/4
சுணங்கு_இனம் அவை மான துறுவன அவை காணாய் – கம்.அயோ:9 15/4
துடி புரை இடை நாணி துவள்வன அவை காணாய் – கம்.அயோ:9 16/4
தோள் புரை இள வேயின் தொகுதிகள் அவை காணாய் – கம்.அயோ:9 17/4
போக்கி மண் எறிந்து அவை புனலின் தீற்றியே – கம்.அயோ:10 45/4
தீயன இராமனே செய்யுமேல் அவை
தாய் செயல் அல்லவோ தலத்து உளோர்க்கு எலாம் – கம்.அயோ:11 61/1,2
என்றனன் என்ற போது இருந்த பேர் அவை – கம்.அயோ:12 18/4
எனைத்து உள மறை அவை இயம்பல்-பாலன – கம்.அயோ:14 42/1
எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால் – கம்.அயோ:14 73/3
பன்னகாதிபர் பணா மணி பறித்து அவை பகுத்து – கம்.ஆரண்:1 11/1
பாத லக்கம் மதவெற்பு அவை படைத்த வலியான் – கம்.ஆரண்:1 17/4
அற்ற கண்டம் அவை ஆசையினது அந்தம் உறவே – கம்.ஆரண்:1 27/4
பூதங்கள்-தொறும் உறைந்தால் அவை உன்னை பொறுக்குமோ – கம்.ஆரண்:1 47/4
நீ அறிதி எ பொருளும் அவை உன்னை நிலை அறியா – கம்.ஆரண்:1 54/3
அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ அவை உன்னை – கம்.ஆரண்:1 59/1
கண்தாம் அவை ஆயிரமும் கதுவ – கம்.ஆரண்:2 24/1
மேகத்தை தழுவும் அவை வெந்தன – கம்.ஆரண்:6 77/2
ஆழியும் புரவியும் ஆளும் அற்று அவை
ஊழி வெம் கால் எறி ஓங்கல் ஒத்தவே – கம்.ஆரண்:7 104/3,4
சூழும் ஏழ் மலை அவை தொடர்ந்த சூழல்-வாய் – கம்.ஆரண்:12 6/2
பேர் எனைத்து அவை அவன் முனியின் பேருமால் – கம்.ஆரண்:12 7/2
கண்ணொடு மனம் அவை சுழன்ற கற்பினாள் – கம்.ஆரண்:13 51/2
அலக்கணும் இன்பமும் அணுகும் நாள் அவை
விலக்குவம் என்பது மெய்யிற்று ஆகுமோ – கம்.ஆரண்:13 108/1,2
தீயும் அங்கு அவை தீய்தலும் செ இருந்து – கம்.ஆரண்:14 17/2
மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நின் கண்டேன் வல் அரக்கன் – கம்.கிட்:1 25/3
சொன்ன கேட்டு அவை கடைப்பிடிப்பாய் என சொன்னான் – கம்.கிட்:3 75/4
தோன்றினும் தோற்று அவை தொலையும் என்றலின் – கம்.கிட்:7 25/3
அருள் உடையேற்கு அவை அரியவோ என்றான் – கம்.கிட்:11 128/4
அவண் அவை நீத்து ஏகிய பின் அகல் நாடு பல கடந்தால் அனந்தன் என்பான் – கம்.கிட்:13 23/3
சங்கமும் நினைதி-ஆயின் அவை என்று துணிதி தக்கோய் – கம்.கிட்:13 48/4
தேன் ஒன்றோ அமிழ்தம் ஒன்றோ அவை செவிக்கு இன்பம் செய்யா – கம்.கிட்:13 63/4
அந்தரத்து அவிர் சுடர் அவை இன்று ஆயினும் – கம்.கிட்:14 32/3
அண்ணல் அவை முற்றும் அற விட்டு வினை வெல்வான் – கம்.கிட்:14 62/3
அவன் அவை உரைத்த பின் அனுமன் சொல்லுவான் – கம்.கிட்:16 19/1
தேறல் இல் அரக்கர் புரி தீமை அவை தீர – கம்.சுந்:1 76/2
இளம் கொடி பவளமும் கிடக்க என் அவை
துளங்கு ஒளி விரற்கு எதிர் உதிக்கும் சூரியன் – கம்.சுந்:4 40/2,3
சொன்ன குறி உண்டு அடையாள சொல்லும் உளவால் அவை தோகை – கம்.சுந்:4 59/3
எத்தனை உள அவை எண்ணும் ஈட்டவோ – கம்.சுந்:5 69/4
முரண் தரு தேர் அவை ஆண்டு ஒருமூன்றினில் – கம்.சுந்:9 57/3
எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன ஈர்_ஏழ் எதிர் அவை பார் சேர – கம்.சுந்:10 33/1
புவனம் எத்தனை அவை அனைத்தும் போர் கடம் – கம்.சுந்:12 62/1
சீரை ஞூறு அவை சேமம் செலுத்துமோ – கம்.சுந்:12 97/4
ஆசு_இல் பர தாரம் அவை அம் சிறை அடைப்பேம் – கம்.யுத்1:2 52/1
மை உரைத்து உலவு கண் மனைவி-பால் வரம் அளித்து அவை மறாதே – கம்.யுத்1:2 84/3
வந்த சாபங்கள் எனை பல அவை செய்த வலி என் – கம்.யுத்1:2 106/2
சிந்தியாதவர் யார் அவை நம்மை என் செய்த – கம்.யுத்1:2 106/4
கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பு இல என்று அவை குடையான் – கம்.யுத்1:3 4/2
தாமரை தடம் கண்ணினான் பேர் அவை தவிர – கம்.யுத்1:3 8/1
மூவரும் அவை முடிக்கிலர் பிடிக்கிலர் முறைமை – கம்.யுத்1:3 9/2
வேதம் எங்கனம் அங்கனம் அவை சொன்ன விதியால் – கம்.யுத்1:3 53/2
யாது சொல்லினன் அவை அவை இதம் என எண்ணி – கம்.யுத்1:3 56/3
யாது சொல்லினன் அவை அவை இதம் என எண்ணி – கம்.யுத்1:3 56/3
தன்னுளே உலகங்கள் எவையும் தந்து அவை
தன்னுள்ளே நின்று தான் அவற்றுள் தங்குவான் – கம்.யுத்1:3 59/1,2
சீலமும் அவை தரும் திருவும் ஆய் உளன் – கம்.யுத்1:3 74/3
பேதிப்பன நீ அவை பேர்கிலையால் – கம்.யுத்1:3 110/3
பின் செய்தோம் சில அவை இனி பீடு இன்று பெறுமோ – கம்.யுத்1:5 71/2
ஊழி சென்றன ஒப்பன ஒரு பகல் அவை ஓர் – கம்.யுத்1:6 3/3
காட்டுவாய் உலகம் காட்டி காத்து அவை கடையில் செம் தீ – கம்.யுத்1:7 6/1
ஓசை ஒண் கடல் குன்றொடு அவை புக – கம்.யுத்1:8 58/3
பூ மரன் இறுத்து அவை பொருத்துவ பொருத்தி – கம்.யுத்1:9 11/3
தக்க பூதம் அவை ஐந்தொடு துன்னிட்டு – கம்.யுத்1:11 4/1
ஐ_இரண்டு அழுந்த எய்தான் அவன் அவை ஆற்றி நின்றான் – கம்.யுத்2:15 136/4
நூறு கோல் நொய்தின் எய்தான் அவை உடல் நுழைதலோடும் – கம்.யுத்2:15 138/3
திடல் துடைத்தன தசமுகன் சரம் அவை திசை சூழ் – கம்.யுத்2:15 195/2
நொந்தனென் யான் அலாதார் யார் அவை நோற்ககிற்பார் – கம்.யுத்2:16 23/4
கண்ணெனும் அவை இரண்டும் கடல்களின் பெரிய ஆகும் – கம்.யுத்2:16 53/2
பந்தியில் பந்தியில் படையை விட்டு அவை
சிந்துதல் கண்டு நீ இருந்து தேம்புதல் – கம்.யுத்2:16 84/1,2
தாய் அவை தந்தைமார் என்று உணர்வரோ தருமம் பார்ப்பார் – கம்.யுத்2:16 137/2
நீ அவை அறிதி அன்றே நினக்கு நான் உரைப்பது என்னோ – கம்.யுத்2:16 137/3
சில சிரத்தினை துணித்து அவை திசைகொண்டு செல்வ – கம்.யுத்2:16 206/2
நினைந்து அவை நீக்குதல் அருமை இன்று என – கம்.யுத்2:16 273/3
தோற்று கையகன்று ஒழிந்தவன் நாள் அவை தொலையவும் தோன்றாத – கம்.யுத்2:16 337/2
திடரிடை சென்று அவை ஒழுக்க சேர்ந்தன – கம்.யுத்2:18 97/3
அறுவன அவை அவை கடவினர் தடி தலை – கம்.யுத்2:18 131/3
அறுவன அவை அவை கடவினர் தடி தலை – கம்.யுத்2:18 131/3
வேறு ஆயின அவை யாவையும் உடனே வர விட்டான் – கம்.யுத்2:18 146/4
உலகத்து உள மலை எத்தனை அவை அத்தனை உடனே – கம்.யுத்2:18 148/1
கரும் கார் புரை நெடும் கையன களி யானைகள் அவை சென்று – கம்.யுத்2:18 156/1
தூர்த்தனன் இராமன் தம்பி அவை எலாம் துணித்து சிந்தி – கம்.யுத்2:18 191/3
ஏறாம் அவை அன்னவை ஆயிரம் பூண்டது என்ப – கம்.யுத்2:19 19/2
இனி அவை மறையுமோ இந்திரன் புய – கம்.யுத்2:19 32/1
குன்று நின்று-அனைய வீர மாருதி-தன் மேனி-மேல் அவை குழுக்களாய் – கம்.யுத்2:19 78/2
தும்பி என்று உலகின் உள்ள யாவை அவை ஏவையும் தொகுபு துள்ளு தாள் – கம்.யுத்2:19 79/1
சேருமே அவை தனு கை நிற்க எதிர் செல்லுமே கடிது செல்லினும் – கம்.யுத்2:19 85/3
ஆயிர கோடி பல்லத்து அவை துணித்து அறுத்தான் ஐயன் – கம்.யுத்2:19 107/2
மீட்டு ஒரு கோடி கோடி கொண்டு அவை தடுத்தான் வீரன் – கம்.யுத்2:19 108/4
திங்களின் பாதி கோடி தொடுத்து அவை அரக்கன் தீர்த்தான் – கம்.யுத்2:19 109/4
கோரையின் தலைய கோடி தொடுத்து அவை இளவல் கொய்தான் – கம்.யுத்2:19 110/2
வச்சிர பகழி கோடி துரந்து அவை அனகன் மாய்த்தான் – கம்.யுத்2:19 112/2
மு சிர பகழி கோடி தொடுத்து அவை தடுத்தான் முன்பன் – கம்.யுத்2:19 112/4
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து அவை அறுத்தான் ஐயன் – கம்.யுத்2:19 113/2
குஞ்சரக்கன்னம் கோடி தொடுத்து அவை அரக்கன் கொய்தான் – கம்.யுத்2:19 113/4
மேவாத இன்பம் அவை மேவி மேவ நெடு வீடு காட்டு அம் முடியாய் – கம்.யுத்2:19 251/3
வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி அவை எய்தி என்றும் விளையா – கம்.யுத்2:19 259/1
தீராய் பிரிந்து திரிவாய் திறம்-தொறு அவை தேறும் என்று தெளியாய் – கம்.யுத்2:19 261/2
பல்லாயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்து படர் கால் – கம்.யுத்2:19 264/1
ஐய நான் அவை ஆற்றினென் வருவது ஓர் அளவும் – கம்.யுத்3:22 88/3
அன்பின் விளைவும் அருள் விளைவும் அறிவின் விளைவும் அவை எல்லாம் – கம்.யுத்3:22 223/3
மேயின உணவு கொண்டு மீண்டு அவை உறையுள் விட்ட – கம்.யுத்3:24 1/3
கேட்டு அவை ஐய வேண்டிற்று இயற்றி பின் கெடாமல் எம்-பால் – கம்.யுத்3:24 62/1
ஈண்டு இவண் இருந்து அவை இயம்பும் ஏழைமை – கம்.யுத்3:24 75/1
தான் அவை உருவில் தோன்றும் பாவனை தகைமை சான்றோர் – கம்.யுத்3:25 12/2
தொடுப்பதன்-முன்னம் வாளி தொடுத்து அவை துறைகள்-தோறும் – கம்.யுத்3:27 7/1
போய் ஓடிட துரந்தான் அவை பொறியோ என மறிய – கம்.யுத்3:27 105/2
தூயோனும் அத்துணை வாளிகள் தொடுத்தான் அவை தடுத்தான் – கம்.யுத்3:27 105/3
அரிந்து ஓடின எரிந்து ஓடின அவை கோத்து அடல் அரக்கன் – கம்.யுத்3:27 120/3
பத்து ஏவினன் அவை பாய்தலின் இளம் கோளரி பதைத்தான் – கம்.யுத்3:27 122/4
தொள்ளாயிரம் கடும் போர் கணை துரந்தான் அவை சுடர்-போல் – கம்.யுத்3:27 125/3
குறித்து ஆயிரம் பரி தேரவன் விடுத்தான் அவை குறி பார்த்து – கம்.யுத்3:27 126/2
புற்றிடை அரவு என நுழைய நெடும் பொரு சரம் அவன் அவை உணர்கிலனால் – கம்.யுத்3:28 23/4
அடங்கும் மன் உயிர் அனைத்தும் அ வரைப்பிடை அவை போல் – கம்.யுத்3:31 5/2
கால் செல்வன சத கோடிகள் ஒருவன் அவை கடிவான் – கம்.யுத்3:31 102/4
ஆறு ஆயிரம் உளவாகுதல் அழி செம்_புனல் அவை புக்கு – கம்.யுத்3:31 104/3
ஊசி நுழையா வகை சரத்து அணி வகுக்கும் அவை உண்ணும் உயிரை – கம்.யுத்3:31 139/2
ஊரும் அவை யாவையும் நடாயினர் கடாயினர்கள் உந்தினர்களால் – கம்.யுத்3:31 146/2
தான் அவை தொடுத்த போது தடுப்ப அரிது உலகம் தானே – கம்.யுத்3:31 225/1
கடவுள் மா படை தொடுக்கின் மற்று அவை முற்றும் கடக்க – கம்.யுத்4:32 22/1
தான் நனைய உற்று எழுமாறு அவை தெளித்த புது மழையின் துள்ளி தாங்கி – கம்.யுத்4:33 20/2
பூதம் அவை ஐந்தின் வலியின் பொலிவது அம்மா – கம்.யுத்4:36 10/4
ஓதம் அவை ஏழும் மலை ஏழும் உலகு ஏழும் – கம்.யுத்4:36 13/2
பூதம் அவை ஐந்தும் எரி மூன்றும் நனி பொய் தீர் – கம்.யுத்4:36 13/3
கொண்டு பெயரும் குறுகும் நீளும் அவை கோளுற்று – கம்.யுத்4:36 20/2
நீரும் உளவே அவை ஒர் ஏழு நிமிர்கிற்கும் – கம்.யுத்4:36 22/1
பாரும் உளவே அதின் இரட்டி அவை பண்பின் – கம்.யுத்4:36 22/2
சண்ட சர மழை கொண்டு அவை இடையே அற தடுத்தான் – கம்.யுத்4:37 48/4
தொடை ஊறிய கணை மாரிகள் தொகை தீர்த்து அவை துரந்தான் – கம்.யுத்4:37 49/3
வில்லாளனும் அது கண்டு அவை விலக்கும் தொழில் வேட்டான் – கம்.யுத்4:37 51/4
ஆறா விறல் மறவோன் அவை தனி நாயகன் அறுப்பான் – கம்.யுத்4:37 53/2
பிறை முக கடு வெம் சரம் அவை கொண்டு பிளந்தான் – கம்.யுத்4:37 101/4
பொய்யும் துய்யும் ஒத்து அவை சிந்தும் புவி தந்தான் – கம்.யுத்4:37 130/2
கவ்வா நின்ற மால் வரை முற்றும் அவை கண்டான் – கம்.யுத்4:37 141/2
அவை அனைத்தும் அறுத்து அகன் வேலையில் – கம்.யுத்4:37 189/1
ஆர் அனார் உலகு இயற்கை அறிதக்கார் அவை ஏழும் ஏழும் அஞ்சும் – கம்.யுத்4:38 28/1
விலை இலாமையும் உன்னினென் மேல் அவை
நிலை இலாமை நினைந்தனென் நின்னை என் – கம்.யுத்4:40 15/2,3
புணர்த்தும் மாயையில் பொதுவுற நின்று அவை உணரா – கம்.யுத்4:40 85/2
காற்றை முன்னுடை பூதங்கள் அவை சென்று கடைக்கால் – கம்.யுத்4:40 94/3
அ வரங்களும் இரண்டு அவை ஆற்றினாற்கு ஈந்த – கம்.யுத்4:40 118/3

மேல்


அவை-தம்மை (1)

தழுவி கொள்ள கள்ள மன பேய் அவை-தம்மை
நழுவி தள்ளி போவன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 10/3,4

மேல்


அவை-தொறும் (1)

தூணுடை நிரை புரை கரம் அவை-தொறும் அ – கம்.யுத்4:37 84/1

மேல்


அவை_களத்தானும் (1)

வலம்புரி கோசர் அவை_களத்தானும்
மன்றுள் என்பது கெட தானே பாங்கற்கு – புறம் 283/6,7

மேல்


அவை_அகம் (1)

பழையன் மோகூர் அவை_அகம் விளங்க – மது 508

மேல்


அவை_அவை (4)

அவை_அவை முனிகுவம் எனினே சுவைய – பொரு 107
குறி அறிந்து அவை_அவை குறுகாது கழி-மின் – மலை 267
அவை_அவை கொள்ளும் கருவியும் நீயே – பரி 13/16
அவ்வவ் இடத்தான் அவை_அவை காண – கலி 75/30

மேல்


அவைதாம் (1)

ஆம் குஞ்சரம் அனையான் விடும் அயில் வாளிகள் அவைதாம்
வீங்கும் சரம் பருவத்து இழி மழை போல்வன விலக்கா – கம்.யுத்2:15 159/1,2

மேல்


அவைப்பு (2)

அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு – சிறு 194
இதை புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு – அகம் 394/3

மேல்


அவைப்பு-உறு (1)

கவை கதிர் வரகின் அவைப்பு-உறு வாக்கல் – புறம் 215/1

மேல்


அவையத்தார் (1)

துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை – கலி 94/42

மேல்


அவையத்து (11)

நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து
வல்லார் ஆயினும் புறம் மறைத்து சென்றோரை – மலை 77,78
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம் கெட அறியாது ஆங்கு சிறந்த – நற் 400/7,8
முறை உடை அரசன் செங்கோல் அவையத்து
யான் தன் கடவின் யாங்கு ஆவது-கொல் – குறு 276/5,6
மத்திகை மாலையா மோதி அவையத்து
தொடர்ந்தேம் எருது தொழில் செய்யாது ஓட – பரி 20/61,62
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே – அகம் 256/21
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம் நின்று நிலையிற்று ஆகலின் அதனால் – புறம் 39/8,9
அறன் நிலை திரியா அன்பின் அவையத்து
திறன் இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து – புறம் 71/7,8
வேந்து உடை அவையத்து ஓங்குபு நடத்தலும் – புறம் 157/4
அறம் அற கண்ட நெறி மாண் அவையத்து
முறை நற்கு அறியுநர் முன் உற புகழ்ந்த – புறம் 224/4,5
வேந்து உடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன் – புறம் 239/10
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன் – புறம் 266/8

மேல்


அவையல் (1)

ஆய் தினை அரிசி அவையல் அன்ன – பொரு 16

மேல்


அவையா (1)

அவையா அரிசி அம் களி துழவை – பெரும் 275

மேல்


அவையில் (1)

அருள் தரும் அவையில் வந்து அரசன் எய்தினான் – கம்.பால:5 91/4

மேல்


அவையிற்று (1)

தண் பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர் தருபு – பரி 2/9,10

மேல்


அவையின் (1)

அரசர் இனிது இருந்த நல் அவையின் ஆயினான் – கம்.அயோ:4 88/4

மேல்


அவையும் (8)

அவையும் நீயே அடு போர் அண்ணால் – பரி 13/15
அழகு எனும் அவையும் ஓர் அழகு பெற்றதே – கம்.பால:10 34/4
அனையவாறு அன்பின அவையும் என்றனர் – கம்.அயோ:1 82/4
மீளல அவையும் அன்ன விழைவன உணர்வு வீந்த – கம்.கிட்:10 27/3
வல்லி மூன்று உளவால் கோல வயிற்றில் மற்று அவையும் மார – கம்.கிட்:13 42/2
ஈடு உற துரந்தனன் அவையும் இற்று உக – கம்.யுத்2:16 303/3
அலகு_அற்றன சினம் முற்றிய அனல் ஒப்பன அவையும்
தலை அற்றன கரம் அற்றன தனி வில் தொழில் அதனால் – கம்.யுத்2:18 148/3,4
கை வித்தகம் அதனால் சில கணை வித்தினன் அவையும்
மொய் வித்தகன் தடம் தோளினும் நுதல் சூட்டினும் மூழ்க – கம்.யுத்3:27 161/3,4

மேல்


அவையுள் (1)

நல் அவையுள் பட கெட்டு ஆங்கு – கலி 144/72

மேல்


அவையே (4)

ஆய் வளை கூட்டும் அணியும்-மார் அவையே – நற் 60/11
பயன் இன்று அம்ம இ வேந்து உடை அவையே – நற் 90/12
இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே – குறு 146/5
பிணையும் காணிரோ பிரியுமோ அவையே – கலி 20/23

மேல்


அழ (26)

நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ
கலை ஒழி பிணையின் கலங்கி மாறி – நற் 37/5,6
அத்த நீள் இடை அழ பிரிந்தோரே – குறு 307/9
பொருந்து மலர் அன்ன என் கண் அழ
பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே – ஐங் 18/3,4
ஒண் தொடி முன்கை யாம் அழ பிரிந்தே – ஐங் 38/4
ஒண் தொடி முன்கை யாம் அழ பிரிந்து தன் – ஐங் 40/2
அம்ம வாழி தோழி நாம் அழ
நீல இரும் கழி நீலம் கூம்பும் – ஐங் 116/1,2
அம்ம வாழி தோழி நாம் அழ
பல் நாள் பிரிந்த அறன் இலாளன் – ஐங் 229/1,2
இணை_ஈர்_ஓதி நீ அழ
துணை நனி இழக்குவென் மடமையானே – ஐங் 269/4,5
மெல்லம்புலம்ப இவள் அழ பிரிந்தே – ஐங் 302/4
பல் இதழ் உண்கண் அழ பிரிந்தோரே – ஐங் 334/5
பாவை சிதைத்தது என அழ ஒருசார் – பரி 7/26
கண்ணி நீ கடி கொண்டார் கனை-தொறும் யாம் அழ
பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ – கலி 72/9,10
மான் நோக்கி நீ அழ நீத்தவன் ஆனாது – கலி 87/11
புலந்து அழ புல்லாது விடுவாய் – கலி 125/14
அன்பு உற்றார் அழ நீத்த அல்லலுள் கலங்கிய – கலி 148/10
கானம் கடிய என்னார் நாம் அழ
நின்றது இல் பொருள்_பிணி சென்று இவண் தரும்-மார் – அகம் 27/3,4
தணி மருங்கு அறியாள் யாய் அழ
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே – அகம் 156/16,17
நாம் அழ துறந்தனர் ஆயினும் தாமே – அகம் 205/7
அலர் நமக்கு ஒழிய அழ பிரிந்தோரே – அகம் 211/17
மூதில் பெண்டிர் கசிந்து அழ நாணி – புறம் 19/15
உள் இல் வரும் கலம் திறந்து அழ கண்டு – புறம் 160/21
புணை கைவிட்டோர்க்கு அரிதே துணை அழ
தொக்கு உயிர் வௌவும்-காலை – புறம் 357/6,7
அழ எழும் ஒலி அலது அரச வீதியே – கம்.அயோ:4 203/4
ஆழ்ந்தனள் புலம்பலுற்றாள் அழ கண்டும் அறிந்திலாதாள் – கம்.யுத்2:18 266/4
முன்றில் எங்கும் அரக்கியர் மொய்த்து அழ
இன்று இலங்கை அழிந்தது என்று ஏங்குவார் – கம்.யுத்3:29 2/2,3
நூபுரம் புலம்பிட சிலம்பு நொந்து அழ
கோபுரம்-தொறும் புறம் குறுகினார் சிலர் – கம்.யுத்4:38 14/1,2

மேல்


அழக (1)

அண்டமூலத்து ஓர் ஆசனத்து இருத்தினை அழக – கம்.யுத்4:40 106/4

மேல்


அழகற்கு (3)

அஞ்சன மேனி இ அழகற்கு எய்திய – கம்.அயோ:4 183/1
அல்லீரேல் என் சொல் தேறி உணர்த்து-மின் அழகற்கு அம்மா – கம்.கிட்:16 61/4
அருந்ததி உரைத்தி அழகற்கு அருகு சென்று உன் – கம்.சுந்:5 6/1

மேல்


அழகன் (5)

அஞ்சன குன்றம் அன்ன அழகனும் அழகன் தன்னை – கம்.அயோ:6 4/1
அதிகம் நின்று ஒளிரும் இ அழகன் வாள் முகம் – கம்.ஆரண்:6 10/1
ஆயிடை உரை அவிந்து அழகன் தேவியும் – கம்.சுந்:3 57/1
அழகிது அழகிது என அழகன் உவகையொடு – கம்.யுத்3:31 160/1
ஆயினும் உனக்கு அமைந்தது ஒன்று உரை என அழகன்
தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும் – கம்.யுத்4:40 115/1,2

மேல்


அழகனும் (6)

அஞ்சன குன்றம் அன்ன அழகனும் அழகன் தன்னை – கம்.அயோ:6 4/1
அ முனி வரலோடும் அழகனும் அலர் தூவி – கம்.அயோ:9 23/1
அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச – கம்.அயோ:13 42/1
அ-வயின் அழகனும் வைகினன் அறிஞன் – கம்.ஆரண்:2 35/1
அஞ்சன மேனியானை அழகனும் அருளின் நோக்கி – கம்.யுத்1:4 141/2
சூடலை துறு மலர் வாகை என தொழுதனன் அவ்வளவில் அழகனும் அ – கம்.யுத்3:28 21/2

மேல்


அழகனே (2)

அரியன் ஆய் எளியன் ஆய் தன் அகத்து உறை அழகனே போல் – கம்.சுந்:2 100/4
ஐயனே அழகனே என் அரும் பெறல் அமிழ்தே ஆழி – கம்.யுத்3:29 48/1

மேல்


அழகனை (2)

அற்று அவன் பகரா-முன்னம் அழகனை அழகியாளும் – கம்.ஆரண்:11 60/1
வரம் இரண்டு அளித்து அழகனை இளவலை மலர்-மேல் – கம்.யுத்4:40 119/1

மேல்


அழகிது (8)

அழுவதே அழகிது எம் அன்பு என்றார் சிலர் – கம்.அயோ:4 185/4
அன்பத்துக்கு எல்லை உண்டோ அழகிது என் அடிமை என்றான் – கம்.அயோ:13 43/4
அழகிது என்று அண்ணல் கூற ஆர்த்தனர் கடல்கள் அஞ்சி – கம்.யுத்2:19 273/1
அடைக்கல பொருள் காத்தவாறு அழகிது என்று அழுதான் – கம்.யுத்3:22 193/4
அரும் சிறை மீட்ட வண்ணம் அழகிது பெரிதும் அம்மா – கம்.யுத்3:26 46/4
ஆகினும் ஐயம் வேண்டா அழகிது அன்று அமரின் அஞ்சி – கம்.யுத்3:31 54/1
அழகிது அழகிது என அழகன் உவகையொடு – கம்.யுத்3:31 160/1
அழகிது அழகிது என அழகன் உவகையொடு – கம்.யுத்3:31 160/1

மேல்


அழகிய (1)

ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே – கம்.அயோ:10 12/1

மேல்


அழகியாளும் (1)

அற்று அவன் பகரா-முன்னம் அழகனை அழகியாளும்
கொற்றவன் மைந்த மற்றை குழைவு உடை உழையை வல்லை – கம்.ஆரண்:11 60/1,2

மேல்


அழகிற்கு (2)

ஆருழை அடங்கும் அழகிற்கு அவதி உண்டோ – கம்.ஆரண்:6 29/3
எண் பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம் என்று நின்றாள் – கம்.ஆரண்:6 53/2

மேல்


அழகிற்று (4)

ஆதலான் அமர்_தொழில் அழகிற்று அன்று அரும் – கம்.சுந்:12 60/1
அந்தரத்திடையன் என்றார் இராவணி அழகிற்று என்றான் – கம்.யுத்3:22 158/4
பொன்றுதும் அவனோடு என்றான் போதலே அழகிற்று என்றான் – கம்.யுத்3:31 56/4
ஆண்_தொழிலோரின் பெற்ற வெற்றியும் அழகிற்று என்றான் – கம்.யுத்4:37 208/4

மேல்


அழகிற்றே (1)

அரக்கர்_கோன் அதனை கேட்டான் அழகிற்றே ஆகும் என்றான் – கம்.யுத்1:14 3/1

மேல்


அழகின் (4)

அமைவு_அரு மேனியான் அழகின் ஆயதோ – கம்.பால:23 73/1
தரங்களின் அமைந்து தாழ்ந்து அழகின் சார்பின – கம்.ஆரண்:6 7/1
அறவனும் அதனை அறிந்தான் அருகினில் அழகின் அமைந்தார் – கம்.சுந்:7 24/1
பூவில் திருவை அழகின் புனை கலத்தை – கம்.யுத்1:3 163/1

மேல்


அழகினார் (1)

ஆழியான் மைந்தர் பேர் அறிவினார் அழகினார்
ஊழியார் எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார் – கம்.கிட்:3 4/3,4

மேல்


அழகினாள் (1)

ஓங்கிய அழகினாள் உருவம் காண்டலும் – கம்.ஆரண்:12 27/2

மேல்


அழகினாளை (1)

வரம்பு இல் பேர் அழகினாளை மணம் செய்வான் வருகின்றான் என்று – கம்.பால:10 2/3

மேல்


அழகினுக்கு (3)

அமிழ்தினை சுவை செய்து என்ன அழகினுக்கு அழகு செய்தார் – கம்.பால:22 3/3
அருந்ததிக்கு அருகு சென்று ஆண்டு அழகினுக்கு அழகு செய்தாள் – கம்.கிட்:15 33/1
அழகினுக்கு இனி யார் உளர் ஆவரே – கம்.சுந்:3 105/4

மேல்


அழகினை (2)

பரிந்தனர் அழகினை பருகினார்-கொலோ – கம்.பால:23 75/3
பொற்பினுக்கு அழகினை புகழின் வாழ்க்கையை – கம்.யுத்4:40 47/2

மேல்


அழகு (39)

ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி – சிறு 13
அமளி துஞ்சும் அழகு உடை நல் இல் – பெரும் 252
வேள்வியின் அழகு இயல் விளம்புவோரும் – பரி 19/43
விளையாட அரி பெய்த அழகு அமை புனை வினை – கலி 59/6
அழகு எனும் அவையும் ஓர் அழகு பெற்றதே – கம்.பால:10 34/4
அழகு எனும் அவையும் ஓர் அழகு பெற்றதே – கம்.பால:10 34/4
இருந்த குல குமரர்-தமை இரு கண்ணின் முகந்து அழகு பருக நோக்கி – கம்.பால:12 2/1
பிணங்குவன அழகு இவளை தவம் செய்து பெற்றது-காண் – கம்.பால:13 18/2
அ புறத்தேயும் காண்பார் அரம்பையர் அழகு மாதோ – கம்.பால:16 5/4
யாவை ஆம் கணவர் கண்ணுக்கு அழகு இல இவை என்று எண்ணி – கம்.பால:17 11/2
ஆரிடை சென்றும் கொள்ள ஒண்கிலா அழகு கொண்டாள் – கம்.பால:18 17/2
அமிழ்தினை சுவை செய்து என்ன அழகினுக்கு அழகு செய்தார் – கம்.பால:22 3/3
அழகு எலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்றவல்லார் – கம்.பால:22 20/4
அன்றினும் இன்று உடைத்து அழகு என்றார்-அரோ – கம்.பால:23 80/4
அந்தரம் புகுந்தனன் அழகு காணவே – கம்.பால:23 82/4
அண்ணல் ஆண்டு இருந்தான் அழகு_அரு நறவு என தன் – கம்.அயோ:1 49/3
மேவு தொல் அழகு எழில் கெட விம்மல் நோய் விம்ம – கம்.அயோ:4 211/2
முகிழ்த்து அழகு இழந்தன முளரி ஈட்டமே – கம்.அயோ:5 4/4
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான் – கம்.அயோ:7 1/4
அன்னையார் எனக்கு அழகு செய்தவா – கம்.அயோ:11 129/4
அற்கு ஆணி கண்டு அனைய அழகு அமைந்த மேனியான் – கம்.அயோ:13 26/2
அம் கண் அரசே ஒருவர்க்கு அழியாதோ அழகு என்றாள் – கம்.ஆரண்:6 111/4
ஆக்குவென் ஓர் நொடி வரையில் அழகு அமைவென் அருள்கூறும் – கம்.ஆரண்:6 122/2
அனைத்து உலகினும் அழகு அமைந்த நங்கையர் – கம்.ஆரண்:12 47/1
அண்ட பெரும் கோயிற்கு எல்லாம் அழகு ஆய – கம்.ஆரண்:15 44/2
அருந்ததிக்கு அருகு சென்று ஆண்டு அழகினுக்கு அழகு செய்தாள் – கம்.கிட்:15 33/1
துணிவின் வந்தனன் தொட்டு அழகு இழைத்த அ தொழில்கள் – கம்.சுந்:2 8/4
ஆயில் அவர் வைத்த வழி ஏகல் அழகு அன்றால் – கம்.சுந்:2 72/2
அம் கை பத்து இரட்டியான்-தன் ஆணையால் அழகு மாண – கம்.சுந்:6 51/3
அன்று இழந்த கோடு அரிந்து இடும் அழகு உறு குழையார் – கம்.சுந்:9 18/2
அறுப்புண்டால் அது அழகு எனல் ஆகுமே – கம்.சுந்:12 96/4
மூ-வகை உலகினும் அழகு முற்றுற – கம்.யுத்1:2 1/2
முன்னையின் அழகு உடைத்து என்று மொய் கழல் – கம்.யுத்1:2 2/3
ஆனவரும் மானுடர் நம் ஆண்மை அழகு அன்றோ – கம்.யுத்1:2 63/4
செயிர்ப்பினும் அழகு செய்யும் திரு முகத்து அணங்கை தீர்ந்து – கம்.யுத்1:9 21/1
சானகிக்கு அழகு தந்து அயல் சார – கம்.யுத்1:11 6/4
அணி பறித்து அழகு செய்யும் அணங்கின்-மேல் வைத்த காதல் – கம்.யுத்1:14 18/1
அரங்கினுக்கு அழகு செய்ய ஆயிரம் சாரி போந்தார் – கம்.யுத்2:18 235/2
அழைப்பு ஒலி முழக்கு எழ அழகு மின்னிட – கம்.யுத்4:38 15/1

மேல்


அழகு-செய்ய (1)

அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு-செய்ய
பயில் சிறை அரச_அன்னம் பல் மலர் பள்ளி-நின்றும் – கம்.பால:2 14/2,3

மேல்


அழகு_அரு (1)

அண்ணல் ஆண்டு இருந்தான் அழகு_அரு நறவு என தன் – கம்.அயோ:1 49/3

மேல்


அழகுக்கு (1)

அனையன எனினும் தாம் தம் அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா – கம்.கிட்:13 57/2

மேல்


அழகும் (6)

ஏய்ந்து எழு செல்வமும் அழகும் இன்பமும் – கம்.அயோ:2 45/1
வில் வினை உரிமையும் அழகும் வீரமும் – கம்.அயோ:2 69/2
பெண்மையும் அழகும் பிறழா மன – கம்.சுந்:3 106/1
அற துறை அன்று வீரர்க்கு அழகும் அன்று ஆண்மை அன்று – கம்.யுத்1:14 12/1
காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும் அவர்-தம் கற்பும் – கம்.யுத்4:38 25/1
ஆர மா முடி கோலமும் செவ்வியும் அழகும்
சோர்வு இலாது யாம் காண்குறும் அளவையும் தொடர்ந்து – கம்.யுத்4:41 12/2,3

மேல்


அழகுற (1)

சேறு கொண்டு அழகுற திருத்தி திண் சுவர் – கம்.அயோ:10 46/3

மேல்


அழகை (5)

அம் சொற்கள் கிள்ளைக்கு எல்லாம் அருளினாள் அழகை மாந்தி – கம்.பால:22 19/2
எவன் செய இனிய இ அழகை எய்தினோன் – கம்.ஆரண்:6 11/1
போக்கு அரிது இ அழகை எல்லாம் புல்லிடையே உகுத்தீரே – கம்.ஆரண்:6 117/4
அருகு போகின்ற திங்களும் மறு அற்றது அழகை
பருகும் இ நகர் துன் ஒளி பாய்தலின் பசும்பொன் – கம்.சுந்:2 15/2,3
ஆன்ற பேர் இருளை சீத்து பகல் செய்த அழகை நோக்கி – கம்.சுந்:2 95/2

மேல்


அழகொடு (1)

ஏற்றமும் பெரு வலி அழகொடு எய்தினார் – கம்.யுத்3:24 100/3

மேல்


அழகோ (1)

உரையா இதுதான் அழகோ உலகு ஏழ் உடையாய் என்னும் – கம்.அயோ:4 32/4

மேல்


அழல் (117)

அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் – திரு 149
விளக்கு அழல் உருவின் விசி-உறு பச்சை – பொரு 5
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடு வேல் – சிறு 94
ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை – பெரும் 481
தெள் அரி பொன் சிலம்பு ஒலிப்ப ஒள் அழல்
தா அற விளங்கிய ஆய் பொன் அவிர் இழை – மது 444,445
அழல் வாய் ஓரி அஞ்சுவர கதிர்ப்பவும் – பட் 257
பொரி பூ புன்கின் அழல் தகை ஒண் முறி – நற் 9/5
அழல் அவிர் நீள் இடை நிழல்_இடம் பெறாஅது – நற் 29/2
பூம் பொறி பொலிந்த அழல் உமிழ் அகன் பை – நற் 75/2
காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த – நற் 256/3
அழல் போல் செவிய சேவல் ஆட்டி – நற் 352/4
அழல் தொடங்கினளே ஆய்_இழை அதன்_எதிர் – நற் 371/7
அழல் அவிர் மணி பூண் நனைய – ஐங் 232/3
ஞெலி கழை முழங்கு அழல் வய_மா வெரூஉம் – ஐங் 307/1
முழங்கு அழல் அசை வளி எடுப்ப வானத்து – ஐங் 320/2
அழல் அவிர் நனம் தலை நிழல் இடம் பெறாது – ஐங் 326/1
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது – பதி 13/25
நாள் கோள் திங்கள் ஞாயிறு கனை அழல்
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை – பதி 14/3,4
அழல் கவர் மருங்கின் உரு அற கெடுத்து – பதி 15/7
அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து – பதி 19/20
அழல் மருள் பூவின் தாமரை வளை_மகள் – பதி 23/23
பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின் – பதி 25/7
அழல் விடுபு மரீஇய மைந்தின் – பதி 40/30
வந்து புறத்து இறுக்கும் பசும் பிசிர் ஒள் அழல்
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு – பதி 62/5,6
அழல் வினை அமைந்த நிழல் விடு கட்டி – பதி 81/16
பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே – பரி 2/51
அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை – பரி 4/66
தீ அழல் துவைப்ப திரிய விட்டெறிந்து – பரி 5/3
மூ வகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய – பரி 5/25
உடன் பெய்தோரே அழல் வேட்டு அ அவி – பரி 5/41
புகை பூ அவி ஆராதனை அழல் பல ஏந்தி – பரி 6/11
அவி அமர் அழல் என அரைக்குநர் – பரி 10/84
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின் – பரி 11/85
அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும் – பரி 21/24
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆரிடை – கலி 2/8
அடி தாங்கும் அளவு இன்றி அழல் அன்ன வெம்மையால் – கலி 11/6
முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த – கலி 13/20
துணி கயம் துகள் பட்ட தூங்கு அழல் வெம் சுரம் – கலி 20/6
முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல்
ஒள் உரு அரக்கு இல்லை வளி_மகன் உடைத்து தன் – கலி 25/6,7
அழுவம் சூழ் புகை அழல் அதர்பட மிதித்து தம் – கலி 25/10
குழுவொடு புணர்ந்து போம் குன்று அழல் வெம் சுரம் – கலி 25/11
பொடி அழல் புறந்தந்த பூவா பூ பொலன் கோதை – கலி 54/2
பொடி அழல் புறந்தந்த செய்வு-உறு கிண்கிணி – கலி 85/2
அழல் வாய் மருப்பினால் குத்தி உழலை – கலி 106/21
செம் தீ செ அழல் தொடங்க வந்ததை – கலி 119/13
ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என் – கலி 130/9
அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப உலமந்து – கலி 137/5
அழல் ஆகின்று அவர் நக்கதன் பயனே – கலி 137/7
அழல் மன்ற காம அரு நோய் நிழல் மன்ற – கலி 139/30
மலை பரந்து தலைக்கொண்டு முழங்கிய முழங்கு அழல்
மயங்கு அதர் மறுகலின் மலை தலைக்கொண்டு என – கலி 150/4,5
அழல் போல் வெம் கதிர் பைது அற தெறுதலின் – அகம் 1/10
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற – அகம் 13/18
அழல் தொடங்கினளே பெரும அதனால் – அகம் 120/9
அழல் கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க – அகம் 162/4
அலங்கு கதிர் வேய்ந்த அழல் திகழ் நனம் தலை – அகம் 169/2
அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும் – அகம் 188/12
அழல் அவிர் அரும் சுரம் நெடிய என்னாது – அகம் 213/10
அழல் எறி கோடை தூக்கலின் கோவலர் – அகம் 219/15
அழல் பொழி யானையின் ஐயென தோன்றும் – அகம் 223/7
அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ – அகம் 245/15
இரும் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை – அகம் 247/4
பனி ஊர் அழல் கொடி கடுப்ப தோன்றும் – அகம் 265/2
அழல் அகைந்து அன்ன காமர் துதை மயிர் – அகம் 277/14
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி – அகம் 277/17
முளரி தீயின் முழம் அழல் விளக்கத்து – அகம் 301/13
அழல் அகைந்து அன்ன அம் குழை பொதும்பில் – அகம் 351/7
அழல் எழு தித்தியம் மடுத்த யாமை – அகம் 361/11
அம் தூம்பு வள்ளை அழல் கொடி மயக்கி – அகம் 376/14
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் – அகம் 381/5
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின் – அகம் 395/7
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ – அகம் 398/17
ஒள் அழல் புரிந்த தாமரை – புறம் 11/17
அழல் புரிந்த அடர் தாமரை – புறம் 29/1
அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே – புறம் 122/3
அழல் அவிர் வயங்கு இழை பொலிந்த மேனி – புறம் 222/1
ஆடு இயல் அழல் குட்டத்து – புறம் 229/1
கரி புற விறகின் ஈம ஒள் அழல்
குறுகினும் குறுகுக குறுகாது சென்று – புறம் 231/2,3
அட்ட குழிசி அழல் பயந்து ஆஅங்கு – புறம் 237/7
ஒள் அழல் பள்ளி பாயல் சேர்த்தி – புறம் 245/5
அழல் வாய் புக்க பின்னும் – புறம் 360/20
அழல் கான்று அன்ன அரும் பெறல் மண்டை – புறம் 398/21
அழல் மணி திருத்திய அயோத்தியாளுடை – கம்.பால:3 40/3
முழங்கு அழல் மும்மையும் முடுகி ஆகுதி – கம்.பால:5 82/1
அழல் இடா மிளிர்ந்திடும் அயில் கொள் கண்ணினாள் – கம்.பால:10 43/2
நெய் ஆர் அழல் உற்றது உற்றார் அ நீள் நகரார் – கம்.அயோ:4 104/4
அழல் பிரிந்தன துணை பிரிந்த அன்றிலே – கம்.அயோ:4 201/4
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர் – கம்.அயோ:4 220/2
புகை இழந்தன மாளிகை பொங்கு அழல்
சிகை இழந்தன தீவிகை தே மலர் – கம்.அயோ:11 24/2,3
ஆடின உயிர்ப்பினோடு அழல் கொழுந்துகள் – கம்.அயோ:11 65/3
அரம் சுட அழல் நிமிர் அலங்கல் வேலினாய் – கம்.அயோ:14 39/1
அளிக்கும் மெய் உயிர் காந்து அழல் அஞ்சினாள் – கம்.ஆரண்:6 72/1
அன்ன காலை அழல் மிகு தென்றலும் – கம்.ஆரண்:6 75/1
அழல் உறு குஞ்சியர் அமரை வேட்டு உவந்து – கம்.ஆரண்:7 43/3
புடைத்து அடர்ந்து எதிர் அழல் புரையும் கண்ணினார் – கம்.ஆரண்:7 109/2
முடித்தனென் முதல் வாழ்வு என மொய் அழல்
கொடி படித்தது என நெடும் கோள் அரா – கம்.ஆரண்:12 3/2,3
கண்ணிய வினைகள் என்னும் கட்டு அழல் கதுவலாலே – கம்.ஆரண்:16 9/3
அல்லிடை மணி சிறந்து அழல் இயற்றல் போல் – கம்.கிட்:10 15/4
முந்திய எம்பி மேனி முருங்கு அழல் முடுகும் வேலை – கம்.கிட்:16 55/1
வன் தந்த வரி கொள் நாகம் வயங்கு அழல் உமிழும் வாய – கம்.சுந்:1 3/1
அழல் உலாம் கண்ணும் இல்லா ஆடவர் இல்லை அன்னார் – கம்.சுந்:2 34/2
போகாய் என்றாள் பொங்கு அழல் என்ன புகை கண்ணாள் – கம்.சுந்:2 80/4
வெவ் அழல் உற்ற மெல்லென் மெழுகு என அழியும் மெய்யன் – கம்.சுந்:4 83/3
அழுந்து பட்டுளர் ஒத்து அயர்ந்தார் அழல்
விழுந்து முற்றினர் கூற்றை விழுங்குவார் – கம்.சுந்:13 18/3,4
ஆழி தேரவன் அரக்கரை அழல் எழ நோக்கி – கம்.சுந்:13 38/1
அழல் தரு கதிரோன் தோன்றும் உதயத்தோடு அத்தம் ஆன – கம்.யுத்1:3 151/3
வாய் மடித்து அழல் கண்-தொறும் வந்து உக – கம்.யுத்2:15 74/1
அருப்பம் என்று பகையையும் ஆர் அழல்
நெருப்பையும் இகழ்ந்தால் அது நீதியோ – கம்.யுத்2:15 92/3,4
அப்போதையின் அயர்வு ஆறிய அனுமான் அழல் விழியா – கம்.யுத்2:15 160/1
ஆர்ப்பு அடங்கின வாய் எலாம் அழல் கொழுந்து ஒழுகும் – கம்.யுத்2:15 236/1
அமைவது ஒன்று ஆற்றல் தேற்றான் அருவியோடு அழல் கால் கண்ணான் – கம்.யுத்2:18 177/2
அ இடத்தினில் ஆய் மருந்தால் அழல்
வெவ் விடத்தினை உண்டவர் மீண்டு என – கம்.யுத்2:19 144/1,2
நெய் அழல் வேள்வி நெடும் பகை நேர் விண் – கம்.யுத்3:20 21/1
ஐ_அஞ்சு அழல் வாளி அழற்கொடியோன் – கம்.யுத்3:20 69/1
அங்கு அவன் உலத்தலோடும் அழல் கொழுந்து ஒழுகும் கண்ணான் – கம்.யுத்3:21 36/1
முருங்கு அழல் வேள்வி முற்றி முதல் அற முடிக்க மூண்டான் – கம்.யுத்3:26 94/4
அளக்கரின் பாய்ந்து-என பதங்கம் ஆர் அழல்
விளக்கினில் வீழ்ந்து-என விதிகொடு உந்தலால் – கம்.யுத்3:31 178/2,3
அளக்க_அரும் புள்_இனம் அடைய ஆர் அழல்
துளக்க_அரும் வாய்-தொறும் எரிய தொட்டன – கம்.யுத்4:37 143/1,2

மேல்


அழல்கின்றார் (1)

அந்தரம் இது என அழல்கின்றார் சிலர் – கம்.ஆரண்:10 28/4

மேல்


அழல்தரும் (1)

அழல்தரும் கடவுள் அன்னாய் முடிவு இதற்கு அருளுக என்ன – கம்.பால:9 23/2

மேல்


அழல்பட (1)

அந்தியில் அநங்கன் அழல்பட துரந்த அயில் முக பகழி வாய் அறுத்த – கம்.சுந்:3 87/1

மேல்


அழல்வாய் (1)

ஆலம் கொள் மிடற்றவன் ஆர் அழல்வாய்
வேல் அங்கு எறிய கொடு விட்டது நீள் – கம்.யுத்2:18 59/2,3

மேல்


அழல்வீர் (1)

அழல்வீர் எனது ஆவி அறிந்திலிரோ – கம்.சுந்:4 5/2

மேல்


அழல (4)

பாவை_விளக்கில் பரூஉ சுடர் அழல
இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து – முல் 85,86
பாண்டில்_விளக்கில் பரூஉ சுடர் அழல
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு – நெடு 175,176
பாண்டில் விளக்கு பரூஉ சுடர் அழல
நன் நுதல் விறலியர் ஆடும் – பதி 47/6,7
மாதிரம் அழல எய்து அமரர் வேள்வி – பரி 5/26

மேல்


அழலா (1)

அஞ்சன கிரி அனான் எதிர் அரக்கன் அழலா – கம்.ஆரண்:1 24/4

மேல்


அழலாதோ (1)

மாற்றவளை கண்ட-கால் அழலாதோ மனம் என்றாள் – கம்.ஆரண்:6 114/4

மேல்


அழலால் (1)

கண்ணீர் அழலால் தெளித்து – கலி 144/44

மேல்


அழலிற்றாய் (1)

அற்று அவர் கூறலும் ஆர் அழலிற்றாய்
முற்றிய கோபம் முருங்க முனிந்தான் – கம்.யுத்3:20 4/1,2

மேல்


அழலின் (2)

அந்தம்_இல் சுடர் மணி அழலின் தோன்றலால் – கம்.பால:23 55/2
நெய்த்தலை அழலின் காந்தி எரிகின்ற நீலன்-தன்னை – கம்.யுத்2:16 181/2

மேல்


அழலும் (9)

விசும்பு உற நிவந்து அழலும் விலங்கு அரு வெம் சுரம் – கலி 150/6
அல் ஆழி கரை கண்டான் ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கை – கம்.பால:11 17/3
பன்னக மணி விளக்கு அழலும் பாயலுள் – கம்.பால:23 67/3
அழலும் கோள் அரா அகடு தீ விட – கம்.கிட்:3 38/3
ஐயன் அ மாருதி அழலும் கண்ணினான் – கம்.கிட்:16 27/2
தூண்ட_அரு மணி விளக்கு அழலும் தொல் மனை – கம்.சுந்:3 42/3
மங்கை அழலும் வான் நாட்டு மயில்கள் அழுதார் மழ விடையோன் – கம்.யுத்3:23 5/1
அழலும் கண் களிற்று அணியொடும் துணி படும் ஆவி – கம்.யுத்4:32 13/1
நெற்றியின் அழலும் செம் கண் நீறு அணி கடவுள் நீடு – கம்.யுத்4:41 23/1

மேல்


அழலே (1)

தண் வரல் வாடையும் பிரிந்திசினோர்க்கு அழலே – குறு 35/5

மேல்


அழலோடும் (1)

துன்றி நெறி பங்கிகள் துளங்க அழலோடும்
மின் திரிவ என்ன மணி ஆரம் மிளிர் மார்பர் – கம்.பால:15 24/1,2

மேல்


அழவும் (1)

திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்
அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது – நற் 136/1,2

மேல்


அழற்கொடியோன் (1)

ஐ_அஞ்சு அழல் வாளி அழற்கொடியோன்
மெய் அஞ்சனை கான்முளை மேனியின்-மேல் – கம்.யுத்3:20 69/1,2

மேல்


அழன்ற (3)

தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் – சிறு 234
ஆலமே என இருண்டு அழன்ற ஆக்கையான் – கம்.ஆரண்:15 18/2
ஆயிடை அரக்கனும் அழன்ற நெஞ்சினன் – கம்.யுத்4:37 145/1

மேல்


அழன்றது (1)

அரா அழன்றது அனைய தன் ஆற்றலால் – கம்.ஆரண்:9 23/2

மேல்


அழன்றார் (1)

ஆகத்து எழு கனல் கண்வழி உக உற்று எதிர் அழன்றார்
மேகத்தினை நிகர் வில்லியை வளைத்தார் செரு விளைத்தார் – கம்.ஆரண்:7 96/3,4

மேல்


அழன்றாள் (1)

ஆகம் உற உய்த்து எறிவென் என்று எதிர் அழன்றாள் – கம்.பால:7 34/4

மேல்


அழன்றான் (3)

அடங்கலும் அரக்கர் அழிவு உற்றிட அழன்றான்
ஒடுங்கல் இல் நிண குருதி ஓதம் அதில் உள்ளான் – கம்.ஆரண்:9 8/2,3
அழிந்துளார் அலர் இகழ்ந்தனர் என்னை என்று அழன்றான்
பொழிந்த கோபத்தன் பொறி கனல் விழி-தொறும் பொடிப்ப – கம்.ஆரண்:15 36/1,2
ஆயிடை வீரனும் உள்ளம் அழன்றான்
மாய அரக்கர் வலத்தை உணர்ந்தான் – கம்.சுந்:9 52/1,2

மேல்


அழன்றில (1)

அழன்றில குளிர்ந்தன அங்கம் செம் கண்கள் – கம்.யுத்3:24 102/2

மேல்


அழன்று (7)

அடர்ந்த வந்து அனங்கன் நெஞ்சு அழன்று சிந்தும் அம்பு எனும் – கம்.பால:13 52/1
அந்தரத்து எற்றுவான் அழன்று பற்றலும் – கம்.அயோ:12 54/3
அருள் திரண்ட அருக்கன் தன் மேல் அழன்று
இருள் திரண்டு வந்து ஈண்டியது என்னவே – கம்.ஆரண்:7 28/3,4
ஈது உரைத்து அழன்று பொங்கி எரி கதிர் வாளை நோக்கி – கம்.சுந்:3 146/1
மெய் எரிந்து அழன்று பொங்கி வெம் கணான் விம்மி மீட்டு ஓர் – கம்.யுத்2:15 136/1
கொழுந்து விட்டு அழன்று எரி மடங்கல் கூட்டு அற – கம்.யுத்2:18 1/1
ஆன காலையின் அயில் எயிற்று அரக்கன் நெஞ்சு அழன்று
வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய – கம்.யுத்3:22 66/1,2

மேல்


அழாஅ (1)

அஞ்சா அழாஅ அரற்றா இஃது ஒத்தி – கலி 143/8

மேல்


அழாஅதீமோ (1)

அழாஅதீமோ நொதுமலர் தலையே – நற் 13/2

மேல்


அழாஅம் (1)

அழாஅம் உறைதலும் உரியம் பராரை – அகம் 113/23

மேல்


அழாஅல் (4)

அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார் – குறு 82/2
அழாஅல் தோழி அழுங்குவர் செலவே – குறு 135/4
அலர் முலை நனைய அழாஅல் தோழி – அகம் 233/2
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த – புறம் 46/5

மேல்


அழாஅற்கோ (1)

அழாஅற்கோ இனியே நோய் நொந்து உறைவி – குறு 192/2

மேல்


அழி (125)

அழி பசி வருத்தம் வீட பொழி கவுள் – சிறு 140
ஆண் அணி புகுதலும் அழி படை தாங்கலும் – சிறு 211
நிலை துறை வழீஇய மதன் அழி மாக்கள் – மலை 280
அழி_தக்கன்றால் தானே கொண்கன் – நற் 72/5
அழி துளி கழிப்பிய வழி பெயல் கடை நாள் – நற் 89/4
நோய் அலை கலங்கிய மதன் அழி பொழுதில் – நற் 94/1
பண் அழி பழம் பார் வெண்_குருகு ஈனும் – நற் 138/4
கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ – நற் 175/2
ஆனா நோயோடு அழி படர் கலங்கி – நற் 185/1
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற – நற் 241/3
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி – நற் 247/3
பொறி அழி பாவையின் கலங்கி நெடிது நினைந்து – நற் 308/7
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்-கொல் – நற் 324/2
அழி துளி தலைஇய பொழுதில் புலையன் – நற் 347/5
அழி_தக்கன்றே தோழி கழி சேர்பு – நற் 372/1
நுண் உறை அழி துளி தலைஇய – குறு 35/4
நன் மா மேனி அழி படர் நிலையே – குறு 185/8
வட புல வாடைக்கு அழி மழை – குறு 317/6
சிறை அழி புது புனல் பாய்ந்து என கலங்கி – ஐங் 53/2
சிறை அழி புது புனல் ஆடுகம் – ஐங் 78/3
நுண் பல் அழி துளி பொழியும் நாட – ஐங் 251/2
ஆர் குரல் எழிலி அழி துளி சிதறி – ஐங் 411/1
அழி துளி தலைஇய புறவின் காண்வர – ஐங் 418/2
நீ சிவந்து இறுத்த நீர் அழி பாக்கம் – பதி 13/12
தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து – பதி 13/17
பரந்து ஆடு கழங்கு அழி மன் மருங்கு அறுப்ப – பதி 15/5
முருகு உடன்று கறுத்த கலி அழி மூதூர் – பதி 26/12
அழி தவ படிவத்து அயரியோரும் – பரி 5/75
வரை அழி வால் அருவி வா தாலாட்ட – பரி 6/52
கரை அழி வால் அருவி கால் பாராட்ட – பரி 6/53
மலை வரை மாலை அழி பெயல் காலை – பரி 10/1
மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று – பரி 12/97
குருதி கோட்டு அழி கறை தெளி பெற கழீஇயின்று – பரி 20/5
அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை – கலி 38/19
நெஞ்சு அழி துயர் அட நிறுப்பவும் இயையும்-மன் – கலி 53/17
நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டு ஆங்கு – கலி 56/32
பாடு அழி சாந்தினன் பண்பு இன்றி வரின் எல்லா – கலி 67/11
சாந்து அழி வேரை சுவல் தாழ்ந்த கண்ணியை – கலி 96/3
அழி படர் வருத்த நின் அளி வேண்டி கலங்கியாள் – கலி 100/17
நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும் – கலி 128/15
அழி படர் அலைப்ப அகறலோ கொடிதே – கலி 132/24
நிறை அழி காம நோய் நீந்தி அறை உற்ற – கலி 138/15
பரிசு அழி பைதல் நோய் மூழ்கி எரி பரந்த – கலி 138/21
ஓஒ அழி_தக பாராதே அல்லல் குறுகினம் – கலி 142/13
அழி_தக மாஅம் தளிர் கொண்ட போழ்தினான் இ ஊரார் – கலி 143/27
மணி உரு இழந்த அணி அழி தோற்றம் – அகம் 5/25
அழி_தக வந்த கொண்டலொடு கழி படர் – அகம் 40/7
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்து என – அகம் 55/12
உருமு சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் – அகம் 92/11
ஒழிகோ யான் என அழி_தக கூறி – அகம் 110/22
கழுது வழங்கு யாமத்து அழி_தக குழறும் – அகம் 122/14
கான யானை கவின் அழி குன்றம் – அகம் 123/4
ஒழியின் வறுமை அஞ்சுதி அழி_தகவு – அகம் 123/7
வினை அழி பாவையின் உலறி – அகம் 157/13
களிறு உயிர்த்து அன்ன கண் அழி துவலை – அகம் 163/7
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில – அகம் 190/13
பிணர் அழி பெரும் கை புரண்ட கூவல் – அகம் 207/10
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது – அகம் 214/4
கழியாமையே அழி படர் அகல – அகம் 255/8
இகு பெயல் அழி துளி தலைஇ வானம் – அகம் 274/2
பகல் அழி தோற்றம் போல பையென – அகம் 277/2
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து – அகம் 285/2
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள் – அகம் 289/14
கழி சேர் புன்னை அழி பூ கானல் – அகம் 290/9
ஆனா நோயொடு அழி படர் கலங்கி – அகம் 297/2
அழி நீர் மீன் பெயர்ந்து ஆங்கு அவர் – அகம் 303/19
பரூஉ பெயல் அழி துளி தலைஇ வான் நவின்று – அகம் 304/4
ஆலி அழி துளி பொழிந்த வைகறை – அகம் 308/3
ஆலி அழி துளி தலைஇ – அகம் 323/12
குருதி செம் கோட்டு அழி துளி கழாஅ – அகம் 332/5
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள் – அகம் 341/5
மீது அழி கடு நீர் நோக்கி பைப்பய – அகம் 346/10
இன் குரல் அழி துளி தலைஇ நன் பல – அகம் 374/9
அழி_தக பெயர்தல் நனி இன்னாதே – அகம் 392/10
மேய் பிணை பயிரும் மெலிந்து அழி படர் குரல் – அகம் 395/11
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை – அகம் 398/23
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல் – அகம் 399/16
உழுத நோன் பகடு அழி தின்று ஆங்கு – புறம் 125/7
அகம் நக வாரா முகன் அழி பரிசில் – புறம் 207/4
கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா – புறம் 342/13
உழவு ஒழி பெரும் பகடு அழி தின்று ஆங்கு – புறம் 366/13
தேர் மா அழி துளி தலைஇ நாம் உற – புறம் 373/3
அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா – புறம் 373/17
அறையும் மென் கரும்பு ஆட்டிய அமுதமும் அழி தேம் – கம்.பால:9 10/3
ஆடகத்து ஓடை யானை அழி மதத்து இழுக்கல் ஆற்றில் – கம்.பால:14 52/3
அஞ்சன கிரியின் அன்ன அழி கவுள் யானை கொன்ற – கம்.பால:16 8/1
அரிந்த கூர் உகிரால் அழி சாந்து போய் – கம்.பால:18 27/2
அழி போர் இறைவன் பட அஞ்சியவன் – கம்.பால:23 15/3
அழி வரு தவத்தினோடு அறத்தை ஆக்குவான் – கம்.பால:23 50/1
அம்பன் அம்பிக்கு நாதன் அழி கவுள் – கம்.அயோ:8 3/3
ஆவும் மாவும் அழி கவுள் வேழமும் – கம்.அயோ:11 32/2
கன்னியை அழி செய கருதினோன் குரு – கம்.அயோ:11 107/1
அழுது அழி கண்ணினன் அவலம் ஈது என – கம்.அயோ:14 47/2
என்று சொல்ல இருந்து அழி நெஞ்சினன் – கம்.ஆரண்:4 30/1
அருவி ஓடின என அழி குருதி ஆறு ஒழுக – கம்.ஆரண்:8 10/3
துப்பு அழி செ வாய் வஞ்சியை வௌவ துணை கொண்டிட்டு – கம்.ஆரண்:11 6/3
ஊசல் உழன்று அழி சிந்தையளும்தான் – கம்.ஆரண்:14 51/2
இன்னன இன்னன பன்னி ஈடு அழி
மன்னவர் மன்னவன் மதி மயங்கினான் – கம்.ஆரண்:14 100/1,2
அ இடத்து அவர் மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி – கம்.கிட்:2 3/1
கரும்பு அழி சொல்லியை பகைஞன் கைக்கொள – கம்.கிட்:6 25/3
நோக்கினால் நமை நோக்கு அழி கண்ட நுண் மருங்குல் – கம்.கிட்:10 38/1
அன்பு அழி சிந்தையர் ஆய் ஆடவர் – கம்.சுந்:4 16/1
துன்பு அழி பெரும் புகழ் குலத்துள் தோன்றினேன் – கம்.சுந்:4 16/3
மறிதர மழை அகல் விண் போல் வடிவு அழி பொழிலை வளைந்தார் – கம்.சுந்:7 19/4
அள்ளப்பட்டு அழி குருதி பொரு புனல் ஆறாக படி சேறு ஆக – கம்.சுந்:10 28/2
ஆர மால் வரை அருவியின் அழி கொழும் குருதி – கம்.சுந்:11 48/3
சங்கரற்கு அழி முப்புரத்தவர் என சமைந்தார் – கம்.யுத்1:5 61/4
அழுது அழி கண்ணன் அன்பால் உருகிய நெஞ்சன் அஞ்சி – கம்.யுத்1:7 1/3
அன்பு அழி சிந்தை-தன்னால் அடாதன அறையல் என்றான் – கம்.யுத்1:13 17/3
யானை பட்ட அழி புனல் யாறு எலாம் – கம்.யுத்2:15 50/1
ஐது ஆதலின் அறுத்தாய் இனி அறுப்பாய் என அழி கார் – கம்.யுத்2:15 158/3
அசைய தரை அரைவித்தனை அழி செம்_புனல் அதுவோ – கம்.யுத்2:15 171/3
இறங்கு கண்ணினன் எல் அழி முகத்தினன் தலையன – கம்.யுத்2:15 249/3
ஆள் அழி குருதி வெள்ளத்து அழுந்தின கவிகள் அம் பொன் – கம்.யுத்2:16 169/3
நெரி பட்டு அழி தேரிடையே பலர் நின்றார் – கம்.யுத்2:18 255/3
வாம கரி தான் அழி வார் குழி வன் – கம்.யுத்3:27 32/1
ஆகின்றது ஒர் அழி_காலம் இது ஆம் அன்று என அயிர்த்தார் – கம்.யுத்3:27 117/3
நெரிந்து ஆங்கு அழி குரங்கு உற்றது பகரும் துணை நெடிதே – கம்.யுத்3:27 155/3
அழி படை தாங்கல் ஆற்றும் ஆடவர் யாண்டும் வெஃகா – கம்.யுத்3:27 164/3
விழுந்து அழி கண்ணின் நீரும் உவகையும் களிப்பும் வீங்க – கம்.யுத்3:28 65/1
ஆறு ஆயிரம் உளவாகுதல் அழி செம்_புனல் அவை புக்கு – கம்.யுத்3:31 104/3
அடுக்குற்றன மத யானையும் அழி தேர்களும் பரியும் – கம்.யுத்3:31 107/1
குத்தான் அழி குழம்பு ஆம்-வகை வழுவா சர குழுவால் – கம்.யுத்3:31 110/4
அங்கதம் களத்து அற்று அழி தாரொடும் – கம்.யுத்3:31 121/1
தெவ் அழி ஆற்றல் வெற்றி சேனையின் செயலும் சென்ற – கம்.யுத்3:31 232/2

மேல்


அழி_காலம் (1)

ஆகின்றது ஒர் அழி_காலம் இது ஆம் அன்று என அயிர்த்தார் – கம்.யுத்3:27 117/3

மேல்


அழி_தக்கன்றால் (1)

அழி_தக்கன்றால் தானே கொண்கன் – நற் 72/5

மேல்


அழி_தக்கன்றே (1)

அழி_தக்கன்றே தோழி கழி சேர்பு – நற் 372/1

மேல்


அழி_தக்காள் (1)

அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை – கலி 38/19

மேல்


அழி_தக (6)

ஓஒ அழி_தக பாராதே அல்லல் குறுகினம் – கலி 142/13
அழி_தக மாஅம் தளிர் கொண்ட போழ்தினான் இ ஊரார் – கலி 143/27
அழி_தக வந்த கொண்டலொடு கழி படர் – அகம் 40/7
ஒழிகோ யான் என அழி_தக கூறி – அகம் 110/22
கழுது வழங்கு யாமத்து அழி_தக குழறும் – அகம் 122/14
அழி_தக பெயர்தல் நனி இன்னாதே – அகம் 392/10

மேல்


அழி_தகவு (1)

ஒழியின் வறுமை அஞ்சுதி அழி_தகவு
உடை-மதி வாழிய நெஞ்சே நிலவு என – அகம் 123/7,8

மேல்


அழிக்கின்றான் (1)

அளப்ப_அரும் உலகம் யாவும் அளித்து காத்து அழிக்கின்றான் தன் – கம்.யுத்4:34 14/1

மேல்


அழிக்குநரும் (1)

நீர் தரு பூசலின் அம்பு அழிக்குநரும்
ஒலி தலை விழவின் மலியும் யாணர் – பதி 22/29,30

மேல்


அழிக்கும் (10)

மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும்
துஞ்சு_மரம் கடுக்கும் மாசுணம் விலங்கி – மலை 260,261
நுதல் கவின் அழிக்கும் பசலையும் – நற் 73/10
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி – நற் 114/10
உரு அழிக்கும் அ குதிரை ஊரல் நீ ஊரின் பரத்தை – கலி 96/37
பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் – அகம் 77/8
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான் மேல் – புறம் 303/2
ஈசன் இ உலகினை அழிக்கும் நாள் எழும் – கம்.அயோ:12 27/1
ஒருவன் அன்றே உலகு அழிக்கும் ஊழியான் – கம்.சுந்:3 124/2
கற்றை அம் சடை கடவுளும் காத்து அளித்து அழிக்கும்
ஒற்றை அண்டத்தின் அளவினோ அதன் புறத்து உலவா – கம்.யுத்1:3 2/2,3
அறிந்த சிந்தையன் ஐய ஈது என் உயிர் அழிக்கும்
பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலை என்றலும் பெரியோன் – கம்.யுத்4:32 28/2,3

மேல்


அழிக்கும்-ஆயின் (1)

அறம் துணை நுமக்கு உற்றான் தன் வாய்மையை அழிக்கும்-ஆயின்
பிறந்திலன் அன்றே ஒன்றோ நரகமும் பிழைப்பது அன்றால் – கம்.கிட்:11 64/3,4

மேல்


அழிக்குமாறு (1)

அளப்ப_அரும் குணங்களை அழிக்குமாறு போல் – கம்.பால:7 24/2

மேல்


அழிகளின் (1)

அழிகளின் படுநர் களி அட வைகின் – புறம் 399/10

மேல்


அழிகிலை (1)

அழிகிலை என்ற-போது என் கற்பு என் ஆம் அறம்தான் என் ஆம் – கம்.யுத்2:17 19/4

மேல்


அழிகிற்றே (1)

ஆனதே உள என் வீரம் அழிகிற்றே அம்ம என்றான் – கம்.சுந்:11 18/4

மேல்


அழிகின்ற (3)

அழிகின்ற அறிவினாலோ பேதமையாலோ ஆற்றில் – கம்.பால:19 15/1
நீர் ஆய் உக கண்ணினும் நெஞ்சு அழிகின்ற நீரார் – கம்.அயோ:4 143/2
அருவி பாய் கண்ணும் புண்ணாய் அழிகின்ற மனமும் தானும் – கம்.அயோ:6 6/3

மேல்


அழிகின்றேன் (1)

ஆறாநின்றேன் ஆவி சுமந்தேன் அழிகின்றேன்
ஏறே இன்னும் உய்யினும் உய்வேன் இரு கூறா – கம்.யுத்3:22 204/2,3

மேல்


அழிசி (3)

வெல் போர் சோழர் அழிசி அம் பெரும் காட்டு – நற் 87/3
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி
வண்டு மூசு நெய்தல் நெல் இடை மலரும் – நற் 190/4,5
அழிசி ஆர்க்காடு அன்ன இவள் – குறு 258/7

மேல்


அழித்த (11)

படிவ மகளிர் கொடி கொய்து அழித்த
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை – நற் 272/2,3
போர் பீடு அழித்த செரு புகல் முன்ப – பதி 14/9
ஊனத்து அழித்த வால் நிண கொழும் குறை – பதி 21/10
சொல் பல நாட்டை தொல் கவின் அழித்த
போர் அடு தானை பொலம் தார் குட்டுவ – பதி 43/10,11
புலவு பொருது அழித்த பூ நாறு பரப்பின் – அகம் 130/8
கொய்து கட்டு அழித்த வேங்கையின் – புறம் 224/16
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு – புறம் 225/5
நாள் கடா அழித்த நனம் தலை குப்பை – புறம் 353/9
கீறி தோள்கள் கிழித்து அழித்த பின் – கம்.கிட்:16 42/2
ஊர் அழித்த உயர் வலி தோளவன் – கம்.யுத்2:19 148/3
அழித்த தேர் அழுந்தா-முன்னம் அம்பொடு கிடந்து வெம்பி – கம்.யுத்2:19 182/1

மேல்


அழித்ததன் (1)

கண் கவின் அழித்ததன் தப்பல் தெறுவர – அகம் 196/9

மேல்


அழித்தது (2)

நல் வீரத்தை அழித்தது நண்ணுற்று – கம்.யுத்1:3 95/2
ஏர் அழித்தது செய்தவன் ஈண்டு எழில் – கம்.யுத்2:19 148/1

மேல்


அழித்தரும் (1)

ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும்
மாண் இழை மாதராள் ஏஎர் என காமனது – கலி 139/21,22

மேல்


அழித்தலின் (2)

உடன்றவர் காப்பு உடை மதில் அழித்தலின்
ஊன் உற மூழ்கி உரு இழந்தனவே – புறம் 97/2,3
காப்பு உடை புரிசை புக்கு மாறு அழித்தலின்
ஊர் புறங்கொடாஅ நெடுந்தகை – புறம் 272/6,7

மேல்


அழித்தலும் (1)

அடக்கும் வண்ணமும் அழித்தலும் ஒரு பொருள் அன்றால் – கம்.யுத்1:5 74/2

மேல்


அழித்தவன் (1)

சீர் அழித்தவன் ஆம் என தேவர்கள் – கம்.யுத்2:19 148/2

மேல்


அழித்தனர் (3)

பொங்கு மூ_உலகையும் புடைத்து அழித்தனர்
செம் கண் நாயக இது தீர்த்தி இல்லையேல் – கம்.பால:5 16/2,3
ஆசை மாதர் அழித்தனர் என்னவே – கம்.பால:11 12/4
அடைத்தனர் தெழித்தனர் அழித்தனர் தனித்து உளன் இராமன் அவரோ – கம்.யுத்3:31 149/3

மேல்


அழித்தனரே (1)

மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே வரத்தினாலே – கம்.யுத்4:38 28/4

மேல்


அழித்தனள் (1)

அழித்தனள் அழுதனள் அம் பொன் மாலையால் – கம்.அயோ:2 60/3

மேல்


அழித்தனனால் (1)

ஆழி பெரும் தேரை அழித்தனனால்
ஊழி பெயர் கார் நிகர் ஒண் திறலான் – கம்.யுத்3:20 70/3,4

மேல்


அழித்தனை (1)

அனைய தன்மை அறிந்தும் அழித்தனை
மனையின் மாட்சி என்றான் மனு நீதியான் – கம்.கிட்:7 121/3,4

மேல்


அழித்தால் (1)

கொங்கைகளும் குழை காதும் கொடி மூக்கும் குறைந்து அழித்தால்
அம் கண் அரசே ஒருவர்க்கு அழியாதோ அழகு என்றாள் – கம்.ஆரண்:6 111/3,4

மேல்


அழித்தாள் (1)

அளக வாள் நுதல் அரும்_பெறல் திலகமும் அழித்தாள் – கம்.அயோ:3 2/4

மேல்


அழித்தான் (3)

நெற்றி சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில் – கலி 104/65
வேனில் மதனை மதன் அழித்தான் மீண்டான் என்ன ஆண்டையோர் – கம்.அயோ:6 34/4
அள்ளி நுங்கலாம் ஆர் இருள் பிழம்பினை அழித்தான்
வெள்ள வெம் கள பரப்பினை பொருக்கென விழித்தான் – கம்.யுத்3:22 186/2,3

மேல்


அழித்து (32)

அழித்து ஆனா கொழும் திற்றி – மது 211
அரை செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ – நற் 21/2
அம்பு உடை ஆர் எயில் உள் அழித்து உண்ட – பதி 20/19
பண்டும்_பண்டும் தாம் உள் அழித்து உண்ட – பதி 45/8
அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம் – கலி 40/21
தன்னை புறம்பு அழித்து நீவ மற்று என்னை – கலி 51/14
பக்கு அழித்து கொண்டீ என தரலும் யாது ஒன்றும் – கலி 65/14
நாணு சிறை அழித்து நன் பகல் வந்த அ – கலி 98/17
அசை வரல் ஊசல் சீர் அழித்து ஒன்று பாடித்தை – கலி 131/34
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை – அகம் 215/11
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் – அகம் 253/23
நீர் சூழ் வியன் களம் பொலிய போர்பு அழித்து
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி – அகம் 366/2,3
குறை தலை படு பிணன் எதிர போர்பு அழித்து
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி – புறம் 371/14,15
அஞ்சா மறவர் ஆள் போர்பு அழித்து
கொண்டனை பெரும குட புலத்து அதரி – புறம் 373/25,26
அழித்து பிறந்தனென் ஆகி அ வழி – புறம் 383/16
வள பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள் – கம்.பால:7 24/4
மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி – கம்.பால:9 13/3
அழித்து மேவிய அரம்பையர் அறல் புரை கூந்தல் – கம்.அயோ:10 21/3
சிறந்த நின் தண் அளி திருவை தேசு அழித்து
இறந்தனை ஆம் எனின் இறைவ நீதியை – கம்.அயோ:11 47/2,3
அழித்து வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை – கம்.அயோ:13 63/3
பூ இயல் வாளியால் பொலம் கொள் தேர் அழித்து
ஆவி வெம் பாகனை அழித்து மாற்றினான் – கம்.ஆரண்:7 128/3,4
ஆவி வெம் பாகனை அழித்து மாற்றினான் – கம்.ஆரண்:7 128/4
காற்று இடை அழித்து என கார்முகத்தையும் – கம்.ஆரண்:7 131/3
திண் தேர் அழித்து ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி – கம்.ஆரண்:13 39/1
கருத்து அழித்து எய்துவென் கலங்கல் என்றனன் – கம்.கிட்:7 36/3
ஆயிரம் தேர் பட அரைக்குமால் அழித்து
ஆயிரம் களிற்றை ஓர் மரத்தினால் அடித்து – கம்.சுந்:9 35/2,3
அழித்து அழித்து ஆக்குவாற்கு அரிய உண்டாகுமோ – கம்.யுத்1:2 3/4
அழித்து அழித்து ஆக்குவாற்கு அரிய உண்டாகுமோ – கம்.யுத்1:2 3/4
தேர் அழித்து ஓர் இமைப்பிடை சென்றதால் – கம்.யுத்2:19 148/4
அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் ஆர்கலிக்கு இரட்டி ஆர்த்தான் – கம்.யுத்3:22 148/4
அழித்து ஒடுங்கு கால மாரி அன்ன வாளி ஓளியால் – கம்.யுத்3:31 96/3
அராவ_அரும் பகழி ஒன்றால் அழித்து உலகு அளித்தாய் ஐய – கம்.யுத்4:41 42/4

மேல்


அழித்தும் (1)

அழித்தும் ஓர் பிறப்பு உறா நெறி சென்று அண்ம யாம் – கம்.யுத்3:31 176/3

மேல்


அழிதர (8)

செம் துவர் அழிதர தேறல் மாந்தி சூது – கம்.பால:3 68/3
சிலை உரு அழிதர செறிந்த மார்பில் தன் – கம்.பால:19 62/3
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி அழிதர அங்கும் இங்கும் – கம்.அயோ:13 55/3
தருக்கு அழிதர கடிது கொல்வது சமைந்தேன் – கம்.ஆரண்:3 54/2
ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதர முழுதும் வீசும் – கம்.ஆரண்:13 2/3
தெவ் அழிதர உயர் விசய சீர்த்தியான் – கம்.சுந்:11 1/4
திருதி என்பது ஒன்று அழிதர ஊழியில் சினவும் – கம்.யுத்1:6 12/1
புலவர்க்கு இந்திரன் பொன்னகர் அழிதர பொருதார் – கம்.யுத்3:30 12/2

மேல்


அழிதரு (2)

அல்_அங்காடி அழிதரு கம்பலை – மது 544
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே – நற் 177/10

மேல்


அழிதல் (2)

என் உயிர் இழத்தல் அஞ்சி இல் பிறப்பு அழிதல் உண்டோ – கம்.ஆரண்:12 68/2
ஆவி போய் அழிதல் நன்றோ அமரர்க்கும் அரசன் ஆவான் – கம்.யுத்2:17 62/3

மேல்


அழிந்த (32)

பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே – நற் 291/9
கழை கவின் அழிந்த கல் அதர் சிறு நெறி – நற் 333/2
அழிந்த வேலி அம் குடி சீறூர் – நற் 346/4
பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை – நற் 349/6
தொல் கவின் அழிந்த கண் அகன் வைப்பின் – பதி 15/8
பெரும் கவின் அழிந்த ஆற்ற ஏறு புணர்ந்து – பதி 23/13
இதழ் கவின் அழிந்த மாலையொடு சாந்து புலர் – பதி 48/11
ஆடு பெற்று அழிந்த மள்ளர் மாறி – பதி 63/13
அருப்பம் அழிப்ப அழிந்த மன கோட்டையர் – பரி 10/57
அறியாமையின் அழிந்த நெஞ்சின் – அகம் 236/13
பருவரல் எவ்வமொடு அழிந்த
பெரு விதுப்பு உறுவி பேது உறு நிலையே – அகம் 299/20,21
செய்_வினை அழிந்த மையல் நெஞ்சின் – அகம் 314/16
மலை கவின் அழிந்த கனை கடற்று அரும் சுரம் – அகம் 325/10
அழிந்த நெஞ்சம் மடி உளம் பரப்ப – புறம் 229/16
ஆவியின் இனிய கொண்கர் பிரிந்து அறிவு அழிந்த விஞ்சை – கம்.பால:16 19/3
அழிந்த சிந்தையள் அன்னமும் இன்னது என்று அறியாள் – கம்.அயோ:4 214/3
அழிந்த சிந்தையளாய் அயர்வாள்-வயின் – கம்.ஆரண்:6 65/1
வாய் புலர்ந்து அழிந்த மெய்யின் வருத்தத்த வழியில் யாண்டும் – கம்.ஆரண்:7 57/1
ஆணை செல்ல நிலை அழிந்த அரசர் போன்றான் அல் ஆண்டான் – கம்.ஆரண்:10 118/4
உருண்ட-போது அழிந்த தேன் ஒழுக்கு பேர் இழுக்கினே – கம்.கிட்:7 5/4
அலங்கு தோள் வலி அழிந்த அ தம்பியை அருளான் – கம்.கிட்:7 65/1
மாட்டும் புரவி ஆயம் எலாம் மருவி வாங்கும் தொடை அழிந்த
பூட்டும் வல்லி மூட்டோடும் புரசை இழந்த போர் யானை – கம்.சுந்:12 114/3,4
மாட்சி ஓர் குரங்கினால் அழிந்த மாநகர் – கம்.யுத்1:2 11/2
அங்கதன் மரம் கொண்டு எற்ற அளறுபட்டு அழிந்த தானை – கம்.யுத்2:19 51/4
அழிந்த தேரின்-நின்று அந்தரத்து அ கணத்து – கம்.யுத்2:19 150/1
அ பாசம் வீச ஆற்றாது அழிந்த நல் அறிவு போன்றான் – கம்.யுத்2:19 201/4
அதிர் பிண பெரும் குன்றுகள் பட பட அழிந்த
உதிரம் உற்ற பேர் ஆறுகள் திசை திசை ஓட – கம்.யுத்3:22 107/2,3
ஆணியின் அழிந்த பாடல் நவின்றனர் அனங்க வேடன் – கம்.யுத்3:25 10/3
அலைய வெம் கால் பொர அழிந்த ஆம் என – கம்.யுத்3:27 44/2
அம் கடம் கிழிந்திலர் அழிந்த ஆடவர் – கம்.யுத்3:27 48/2
அழிந்த தேர்-மீது நின்றான் ஆயிர கோடி அம்பு – கம்.யுத்3:27 181/1
அழிந்த தேர் தட்டின்-நின்றும் ஆங்கு உள படைகள் அள்ளி – கம்.யுத்3:28 39/1

மேல்


அழிந்ததனினும் (1)

பேர் அழிந்ததனினும் மறம் பிழைத்திலன் – கம்.ஆரண்:7 130/2

மேல்


அழிந்தது (14)

அழிந்தது என்னவும் ஆழ்ந்தது திங்களே – கம்.பால:11 11/4
அழிந்தது வில் என விண்ணவர் ஆர்த்தார் – கம்.பால:13 26/3
அழிந்தது கேகயன் மடந்தை ஆசை போய் – கம்.அயோ:12 25/3
அரசியல் அழிந்தது என்று அயர்தி போலுமால் – கம்.யுத்1:2 17/4
கோ இயல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன் – கம்.யுத்1:2 49/2
நல் நகர் அழிந்தது என நாணினை நயத்தால் – கம்.யுத்1:2 50/1
அழிந்தது பிறவி என்னும் அகத்து இயல் முகத்து காட்ட – கம்.யுத்1:4 138/1
அழிந்தது என்று அறனும் தன் வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே – கம்.யுத்1:4 147/4
குலத்து இயல்பு அழிந்தது கொற்றம் முற்றுமோ – கம்.யுத்2:16 77/2
தேர் அழிந்தது செம் கதிர் செல்வனை சூழ்ந்த – கம்.யுத்2:16 238/1
ஊர் அழிந்தது போல் துரந்து ஊர்பவர் உலந்தார் – கம்.யுத்2:16 238/2
பார் அழிந்தது குரங்கு எனும் பெயர் என பதைத்தார் – கம்.யுத்3:22 74/3
அ தேர் அழிந்தது நோக்கிய இமையோர் எடுத்து ஆர்த்தார் – கம்.யுத்3:27 122/1
இன்று இலங்கை அழிந்தது என்று ஏங்குவார் – கம்.யுத்3:29 2/3

மேல்


அழிந்ததேனும் (1)

குலத்து இயல்பு அழிந்ததேனும் குமர மற்று உன்னை கொண்டே – கம்.யுத்2:16 127/1

மேல்


அழிந்ததோ (1)

அழிந்ததோ இல் அரும் பழி என்னுமால் – கம்.ஆரண்:7 9/4

மேல்


அழிந்தன்றோ (1)

கழிந்ததற்கு அழிந்தன்றோ இலெனே ஒழிந்து யாம் – அகம் 55/6

மேல்


அழிந்தன (6)

குறி அழிந்தன குங்கும தோள்களே – கம்.பால:2 40/2
சிதர்ந்து சிந்தி அழிந்தன தேம் கனி – கம்.அயோ:11 19/2
அ பழியால் உலகு அனைத்தும் நும் பொருட்டால் அழிந்தன ஆம் அறத்தை நோக்கி – கம்.ஆரண்:6 126/2
அழிந்தன தேர் அவர் அவனி கீண்டு உக – கம்.ஆரண்:7 105/1
சாய் அழிந்தன அடித்தலம் எடுத்திடுதலால் – கம்.கிட்:5 9/4
அழிந்தன வானவர் மானம் ஆகாயத்திடையினில் பேர் அசனி என்ன – கம்.யுத்3:24 33/3

மேல்


அழிந்தனர் (1)

அயர்ந்து வீழ்ந்தனர் அழிந்தனர் அரக்கராய் உள்ளார் – கம்.சுந்:7 53/3

மேல்


அழிந்தனள் (1)

என் புலந்து அழிந்தனள் ஆகி தன் தக – அகம் 369/12

மேல்


அழிந்தனன் (2)

அழிந்தனன் அரற்றினன் அரற்றி இன்னன – கம்.அயோ:11 46/3
உக நேர் சிந்தி உலந்து அழிந்தனன்
மகனே கண்டிலையோ நம் வாழ்வு எலாம் – கம்.கிட்:8 15/3,4

மேல்


அழிந்தார் (5)

தேறாது அறிவு அழிந்தார் எங்கு உலப்பார் தேர் ஓட – கம்.அயோ:4 100/1
உள் ஊறு காதல் இலள் போல் என்று உள் அழிந்தார் – கம்.அயோ:4 105/4
அங்கு அரக்கர் அவிந்து அழிந்தார் என – கம்.ஆரண்:7 22/1
அழைத்தார் சிலர் அயர்த்தார் சிலர் அழிந்தார் சிலர் கழிந்தார் – கம்.ஆரண்:7 94/1
ஆர்த்த வானவர் ஆகுலம் கொண்டு அறிவு அழிந்தார்
பார்த்த மாருதி தாரு ஒன்று அங்கையில் பற்றி – கம்.சுந்:11 47/1,2

மேல்


அழிந்தால் (1)

மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் வெற்றி ஆக வற்று ஆமோ – கம்.ஆரண்:10 115/4

மேல்


அழிந்தான் (2)

காதல் முதிர கருத்து அழிந்தான் ஆம் என்பார் – கம்.அயோ:4 103/2
ஆரை கண்டு உயிர் ஆற்றுவான் உணர்வு அழிந்தான்
மாரற்கு எண்_இல் பல் ஆயிரம் மலர் கணை வகுத்த – கம்.கிட்:10 48/2,3

மேல்


அழிந்தான்-கொல் (1)

பட்டான்-கொல் அது அன்று எனின் பட்டு அழிந்தான்-கொல் பண்டு – கம்.யுத்2:19 2/2

மேல்


அழிந்தான்-அரோ (1)

ஆட்டவும் அவலத்து அழிந்தான்-அரோ – கம்.யுத்4:41 54/4

மேல்


அழிந்திட (3)

தேர் அழிந்திட சேம தேர் பிறிது இலன் செறிந்த – கம்.யுத்3:22 74/1
ஊர் அழிந்திட தனி நின்ற கதிரவன் ஒத்தான் – கம்.யுத்3:22 74/2
சூர் அழிந்திட துரந்தனன் சுடு சரம் சொரிந்தான் – கம்.யுத்3:22 74/4

மேல்


அழிந்திடல் (1)

உறையும் உம்பரும் உதவி நின்றருள் உணர்வு அழிந்திடல் உறுதியோ – கம்.கிட்:10 67/4

மேல்


அழிந்திடா (1)

நீர் அழிந்திடா நெடு மழை குழாத்திடை நிமிர்ந்த – கம்.யுத்2:16 238/3

மேல்


அழிந்திலது (1)

அன்னை நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது ஆதலானே – கம்.யுத்3:23 30/1

மேல்


அழிந்து (82)

கண் விடுபு உடையூஉ தட்டை கவின் அழிந்து
அருவி ஆன்ற அணி இல் மா மலை – மது 305,306
அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து – நற் 56/7
பின் இரும் கூந்தலின் மறையினள் பெரிது அழிந்து
உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின் – நற் 113/8,9
அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்து
பின்னிலை முனியல் மா நெஞ்சே என்னதூஉம் – நற் 140/8,9
பிரியாது ஒரு வழி உறையினும் பெரிது அழிந்து
உயங்கினை மடந்தை என்றி தோழி – நற் 174/6,7
விளிவு இல கலுழும் கண்ணொடு பெரிது அழிந்து
எவன் இனைபு வாடுதி சுடர் நுதல் குறு_மகள் – நற் 208/3,4
கண் அழிந்து உலறிய பன் மர நெடு நெறி – நற் 224/9
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து
எனவ கேளாய் நினையினை நீ நனி – நற் 253/3,4
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் – நற் 295/2
சுரன் இறந்து அரிய என்னார் உரன் அழிந்து
உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி – நற் 333/5,6
சுரனே சென்றனர் காதலர் உரன் அழிந்து
ஈங்கு யான் அழுங்கிய எவ்வம் – குறு 140/3,4
பழ மழை பொழிந்து என பதன் அழிந்து உருகிய – குறு 261/1
அணங்கு உடை இரும் தலை நீவலின் மதன் அழிந்து
மயங்கு துயர்-உற்ற மையல் வேழம் – குறு 308/2,3
இதழ் அழிந்து ஊறும் கண்பனி மதர் எழில் – குறு 348/4
போர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின் – பதி 23/17
நனம் தலை வேந்தர் தார் அழிந்து அலற – பதி 55/17
நெஞ்சு புகல் அழிந்து நிலை தளர்பு ஒரீஇ – பதி 92/14
நாறுபு நிகழும் யாறு கண்டு அழிந்து
வேறுபடு புனல் என விரை மண்ணு கலிழை – பரி 6/43,44
நார் அரி நறவம் உகுப்ப நலன் அழிந்து
வேறு ஆகின்று இ விரி புனல் வரவு என – பரி 6/49,50
அழிந்து உகு நெஞ்சத்தேம் அல்லல் உழப்ப – கலி 72/23
அழிந்து நின் பேணி கொளலின் இழிந்ததோ – கலி 72/25
பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு யானும் – கலி 91/14
அழிந்து அயல் அறிந்த எவ்வம் மேற்பட – கலி 129/21
அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே – கலி 129/25
அரும் புண் உறுநரின் வருந்தினள் பெரிது அழிந்து
பானாள் கங்குலும் பகலும் – அகம் 57/17,18
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து
இது-கொல் வாழி தோழி என் உயிர் – அகம் 71/15,16
நெஞ்சு அழிந்து அரணம் சேரும் அதன்_தலை – அகம் 158/14
திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து
நிரை திமில் மருங்கில் படர்தரும் துறைவன் – அகம் 210/5,6
நெடும் கை நவியம் பாய்தலின் நிலை அழிந்து
வீ கமழ் நெடும் சினை புலம்ப காவு-தொறும் – புறம் 36/7,8
நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து
திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே – புறம் 109/7,8
பிசைந்து தின வாடிய முலையள் பெரிது அழிந்து
குப்பை கீரை கொய் கண் அகைத்த – புறம் 159/8,9
கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து
அரும் துயர் உழக்கும் என் பெரும் துன்புறுவி நின் – புறம் 161/13,14
படை அழிந்து மாறினன் என்று பலர் கூற – புறம் 278/3
நிறை அழிந்து எழுதரு தானைக்கு – புறம் 314/6
நெடும் பீடு அழிந்து நிலம் சேர்ந்தனவே – புறம் 368/6
ஆறும் ஆய் கலின மா விலாழியால் அழிந்து ஓர் ஆறு ஆய் – கம்.பால:10 6/2
அழிந்து மன்றல் கொண்டாடலின் அன்புதான் – கம்.பால:21 53/3
அழிந்து அவன் போன பின் அமலன் ஐ உணர்வு – கம்.பால:24 41/1
ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின் – கம்.அயோ:3 15/3
நெய் எரி உற்று என நெஞ்சு அழிந்து சோரும் – கம்.அயோ:3 27/3
எண்ணும் பூதம் எலாம் அழிந்து ஏகினும் – கம்.அயோ:4 17/2
அவசம் ஆய் சிந்தை அழிந்து அயலே நின்றான் அறியாதான் போல அறிந்த எலாம் சொல்வான் – கம்.ஆரண்:2 26/4
தேர் அழிந்து அ வழி திரிசிரா எனும் – கம்.ஆரண்:7 130/1
வார் அழிந்து உமிழ் சிலை வான நாட்டுழி – கம்.ஆரண்:7 130/3
ஆசையால் அழிந்து தேய்ந்தான் அனங்கன் அ உருவம் அம்மா – கம்.ஆரண்:10 71/4
அழிந்து ஒழி சிந்தையோடும் ஆடக கோயில் புக்கான் – கம்.ஆரண்:10 88/4
நின்றது உண்டு கண்டது என்று அழிந்து அழுங்கும் நீர்மையான் – கம்.ஆரண்:10 94/2
உள் நிறை உணர்வு அழிந்து ஒன்றும் ஓர்ந்திலள் – கம்.ஆரண்:13 51/3
அம் சிறை குருதி ஆறு அழிந்து சோரவும் – கம்.ஆரண்:13 58/1
ஓடாநின்ற களி மயிலே சாயற்கு ஒதுங்கி உள் அழிந்து
கூடாதாரின் திரிகின்ற நீயும் ஆகம் குளிர்ந்தாயோ – கம்.கிட்:1 26/1,2
தொள்கொடும் கிடந்தது என்ன துயர் உழந்து அழிந்து சோர்வான் – கம்.கிட்:7 79/4
பாரம் அன்று பகை அன்று பண்பு அழிந்து
ஈரம் இன்றி இது என் செய்தவாறு-அரோ – கம்.கிட்:7 90/3,4
தேரில் நல் நெடும் திசை செல செருக்கு அழிந்து ஒடுங்கும் – கம்.கிட்:10 35/1
என்ன இ தகைய பன்னி ஈடு அழிந்து இரங்குகின்ற – கம்.கிட்:10 63/1
தன்னை ஒப்பானை நோக்கி தகை அழிந்து அயர்ந்த தம்பி – கம்.கிட்:10 63/2
பாவம் ஆம் என பற்று அழிந்து இற்றவால் – கம்.கிட்:11 35/4
மேல் நிலை அழிந்து உயிர் விம்மினான்-அரோ – கம்.கிட்:11 115/4
அழிந்து அயர் சிந்தையன் அனுமற்கு ஆண்டு ஒன்று – கம்.கிட்:11 116/3
துப்பு அழிந்து உய்வது துறக்கம் துன்னவோ – கம்.சுந்:4 15/4
இ வழி இனைய பன்னி அறிவு அழிந்து இரங்கலுற்றான் – கம்.சுந்:4 83/4
மேல் உற இராவணற்கு அழிந்து வெள்கிய – கம்.சுந்:5 61/1
கதி துப்பு அழிந்து கழிந்தார் பெருமை கண்டு களத்து அஞ்சி – கம்.சுந்:8 48/3
ஆற்றலன் ஆகி அன்பால் அறிவு அழிந்து அயரும் வேலை – கம்.சுந்:11 22/1
வெந்து அழிந்து உருகும் மெய்யன் விழு புகை படலம் விம்ம – கம்.யுத்1:7 3/3
தன் உணர்வு அழிந்து சிந்தை அலமந்து தளர்ந்து சாய்ந்தான் – கம்.யுத்1:12 26/4
தேர் அழிந்து சிலையும் அழிந்து உக – கம்.யுத்2:15 65/1
தேர் அழிந்து சிலையும் அழிந்து உக – கம்.யுத்2:15 65/1
அண்ணல் வாள் அரக்கன் விட்ட அம்பினால் அழிந்து சிந்தி – கம்.யுத்2:15 129/1
அழிந்து மீன் உக ஆழி நீர் – கம்.யுத்2:16 114/3
ஆகுவது ஆகும் காலத்து அழிவதும் அழிந்து சிந்தி – கம்.யுத்2:16 161/1
அட்டி வைத்தன பாலிகை நிகர்த்தன அழிந்து
நட்டவாம் என வீழ்ந்தன துடிகளின் நவை தீர் – கம்.யுத்2:16 214/2,3
பார வெம் சிலை அழிந்து என துமிந்தது அ பரு வில் – கம்.யுத்2:16 238/4
பொன்றினள் போலும் என்னா பொறை அழிந்து உயிர்ப்பு போவாள் – கம்.யுத்2:17 36/2
அறிவு அழிந்து அவசன் ஆகி அரற்றினன் அண்டம் முற்ற – கம்.யுத்2:17 77/4
அம்பு எலாம் கதிர்கள் ஆக அழிந்து அழிந்து இழியும் ஆக – கம்.யுத்2:19 202/1
அம்பு எலாம் கதிர்கள் ஆக அழிந்து அழிந்து இழியும் ஆக – கம்.யுத்2:19 202/1
ஊற்று வார் கண்ணீரோடும் உள் அழிந்து உற்றது எண்ணி – கம்.யுத்3:26 62/1
அழிந்து இழிந்து ஓட நோக்கி அண்டமும் இரிய ஆர்த்தான் – கம்.யுத்3:27 181/4
பவள குன்றினின் உறைபவர் வெள்ளி பண்பு அழிந்து ஓர் – கம்.யுத்3:30 14/1
அண்ட கோடிகள் அடுக்கு அழிந்து உலைவுற ஆர்த்தார் – கம்.யுத்4:32 6/3
ஒடுங்குகின்ற உயிர்ப்பினர் உள் அழிந்து
இடுங்குகின்ற விழியினர் ஏங்கினார் – கம்.யுத்4:34 8/2,3
விழும் அழிந்து ஏங்கும் போய் வீங்கும் வேர்க்கும் அ – கம்.யுத்4:41 91/3

மேல்


அழிந்து-நின்று (1)

அழிந்து-நின்று ஆவது என்னே அலர் உளோன் ஆதியாக – கம்.சுந்:2 32/3

மேல்


அழிந்தும் (1)

முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார் – நற் 314/1

மேல்


அழிந்துளர் (1)

அம் சமம் அஞ்சி அழிந்துளர் ஆனோர் – கம்.யுத்3:20 8/1

மேல்


அழிந்துளார் (1)

அழிந்துளார் அலர் இகழ்ந்தனர் என்னை என்று அழன்றான் – கம்.ஆரண்:15 36/1

மேல்


அழிந்தேயும் (1)

ஆற்றல் இன்மையினால் அழிந்தேயும் தம் – கம்.பால:18 33/1

மேல்


அழிந்தோர் (2)

ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதை – கலி 5/7
அழிந்தோர் அழிய ஒழிந்தோர் ஒக்கல் – புறம் 346/5

மேல்


அழிந்தோர்க்கு (1)

எழு-மதி வாழ்க நின் உள்ளம் அழிந்தோர்க்கு
ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது – புறம் 213/20,21

மேல்


அழிப்ப (3)

அருப்பம் அழிப்ப அழிந்த மன கோட்டையர் – பரி 10/57
வய சுறா எறிந்து என வலவன் அழிப்ப
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில – அகம் 190/12,13
துன்ன அரும் பெரும் சுழி அழிப்ப சோர்வினோடு – கம்.யுத்1:4 27/2

மேல்


அழிப்படுத்த (1)

ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ – புறம் 368/13

மேல்


அழிப்பதற்கு (1)

அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும் அறிதிர் அன்றே – கம்.ஆரண்:15 53/3

மேல்


அழிப்பதனை (1)

பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவ பயனின் பெருமை பார்ப்பேன் – கம்.யுத்4:38 27/4

மேல்


அழிப்பது (1)

ஆகம் அற்றது கொற்றமும் சிவன்-தனை அழிப்பது
ஏகம் முற்றிய விஞ்சையை இவன்-வயின் ஏவி – கம்.யுத்4:32 23/2,3

மேல்


அழிப்பர் (2)

தன் எழில் அழிப்பர் திரள் தாலின் வலி-தன்னால் – கம்.ஆரண்:10 52/2
நல் மதம் அழிப்பர் ஓர் இமைப்பின் நனி வில்லால் – கம்.ஆரண்:10 52/4

மேல்


அழிப்பவும் (1)

ஆன் பயத்தான் முற்று அழிப்பவும்
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது – புறம் 386/6,7

மேல்


அழிப்பாய் (1)

அ பொன் படை மனத்தால் நினைந்து அர்ச்சித்து அதை அழிப்பாய்
இ பொன் படை-தனை மற்றொரு தொழில் செய்கிலை என்னா – கம்.யுத்3:27 158/1,2

மேல்


அழிப்பான் (1)

ஆண்டு அ வாள் அரக்கன் அகத்து அண்டத்தை அழிப்பான்
மூண்ட கால வெம் தீ என முற்றிய சீற்றம் – கம்.சுந்:3 137/1,2

மேல்


அழிப்பு (1)

அழிப்பு இல சான்று நீ உலகுக்கு ஆதலால் – கம்.யுத்4:40 84/1

மேல்


அழிபட (1)

மருமமும் அழிபட நுழைவன வடி கணை – கம்.யுத்2:18 130/2

மேல்


அழிபடு (1)

ஆணியின் நிலையவன் விசிகம் நுழைந்து ஆயிரம் உடல் புக அழிபடு செம் – கம்.யுத்3:28 26/1

மேல்


அழிபவள் (1)

அருள் நோக்கம் அழியினும் அவலம் கொண்டு அழிபவள்
என ஆங்கு – கலி 10/19,20

மேல்


அழிபு (4)

நனி முரல் வளை முடி அழிபு இழிபு – பரி 2/40
கரை உடை குளம் என கழன்று வான் வயிறு அழிபு
வரை_வரை தொடித்த வயங்கு வெள் அருவி – பரி 7/3,4
விரைபு இரை விரை துறை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல் – பரி 24/64
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும் – அகம் 73/8

மேல்


அழிய (41)

பீடு அழிய கடந்து அட்டு அவர் – மது 186
நாடு அழிய எயில் வௌவி – மது 187
அரும் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய
பெரும் பாழ் செய்தும் அமையான் மருங்கு அற – பட் 269,270
அகப்பா அழிய நூறி செம்பியன் – நற் 14/4
தளிர் ஏர் மேனி தொல் கவின் அழிய
பலி பெறு கடவுள் பேணி கலி சிறந்து – நற் 251/7,8
பயந்த நுதல் அழிய சாஅய் – ஐங் 161/3
நாடு கவின் அழிய நாமம் தோற்றி – பதி 13/10
உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து – பதி 13/18
மன் உயிர் அழிய யாண்டு பல துளக்கி – பதி 18/8
மன் உயிர் அழிய யாண்டு பல மாறி – பதி 20/24
கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளை காளை – பரி 11/46
கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று – கலி 34/18
ஆர்வு-உற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ – கலி 42/13
நறு வடி ஆர் இற்றவை போல் அழிய
கரந்து யான் அரக்கவும் கை நில்லா வீங்கி – கலி 84/2,3
கோடு அழிய கொண்டானை ஆட்டி திரிபு உழக்கும் – கலி 104/41
நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய மணல் நோக்கி – கலி 134/17
அழிய துறந்தானை சீறும்-கால் என்னை – கலி 143/25
கடல் பாடு அழிய இன மீன் முகந்து – அகம் 30/2
பணை எழில் அழிய வாடும் நாளும் – அகம் 171/3
காடு கவின் அழிய உரைஇ கோடை – அகம் 173/12
நல் எழில் பணை தோள் இரும் கவின் அழிய
பெரும் கையற்ற நெஞ்சமொடு நம் துறந்து – அகம் 185/2,3
விசும்பு கண் அழிய வேனில் நீடி – அகம் 189/2
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய
வரி நிற சிதலை அரித்தலின் புல்லென்று – அகம் 377/8,9
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய
தெருளாமையின் தீதொடு கெழீஇ – அகம் 379/1,2
அழிந்தோர் அழிய ஒழிந்தோர் ஒக்கல் – புறம் 346/5
படு பிண பல் போர்பு அழிய வாங்கி – புறம் 370/15
மெய் அராகம் அழிய துகில் நெக – கம்.பால:18 19/2
அந்தியில் வெயில் ஒளி அழிய வானகம் – கம்.அயோ:5 5/1
ஆள் அற அலங்கு தேர் அழிய ஆடவர் – கம்.அயோ:14 35/1
ஒப்பு அழிய செய்கலார் உயர் குலத்து தோன்றினோர் உணர்ந்து நோக்கி – கம்.ஆரண்:6 126/3
அல் பற்று அழிய பகல் ஆக்கியதால் அருக்கன் – கம்.ஆரண்:10 160/3
நடை நீர் அழிய செய்தாரே நடு இலாதார் நனி அவரோடு – கம்.கிட்:1 27/3
அவியுறு மனத்தன் ஆகி அற திறன் அழிய செய்யான் – கம்.கிட்:7 124/2
நாமம் அழிய புலனும் நல் அறிவு புல்ல – கம்.கிட்:14 46/4
ஊன் அழிய நீங்காத உயிர் சுமந்த உணர்வு இல்லேன் – கம்.சுந்:2 229/4
ஆழியும் இலங்கையும் அழிய தாழுமோ – கம்.சுந்:3 120/3
ஆர் அழிய அண்ணலும் அஃது இசையா – கம்.யுத்2:18 66/3
புரங்களும் அழிய போன பொழுதில் என் சிலையின் பொங்கி – கம்.யுத்2:19 298/2
திண் தேர் அழிய சிலை விட்டு ஒரு தன் – கம்.யுத்3:20 89/1
கால் தலத்தொடு துணிந்து அழிய காய் கதிர் – கம்.யுத்3:27 49/1
ஆர்ப்பர் நல்லவர் அடைக்கலம் புகுந்தவன் அழிய
பார்ப்பது என் நெடும் பழி வந்து தொடர்வ தன் முன்னம் – கம்.யுத்4:32 30/2,3

மேல்


அழியரோ (1)

கூர் மதன் அழியரோ நெஞ்சே ஆனாது – அகம் 212/21

மேல்


அழியல் (2)

அழியல் வாழி தோழி நன்னன் – குறு 73/2
அழியல் ஆய்_இழை அன்பு பெரிது உடையன் – குறு 143/1

மேல்


அழியல்-பாலிர் (1)

அஞ்சினிர் போ-மின் இன்று ஓர் ஆர்ப்பு ஒலிக்கு அழியல்-பாலிர்
வெம் சமம் விளைப்பது என்னோ நீரும் இ வீரரோடு – கம்.யுத்3:22 35/1,2

மேல்


அழியலள்-மன்னே (1)

வேய் மருள் பணை தோள் அழியலள்-மன்னே – நற் 188/9

மேல்


அழியா (11)

அழியா மரபின் நம் மூதூர் நன்றே – நற் 311/5
அழியா விழவின் இழியா திவவின் – பதி 29/7
அழியா விழவின் அஞ்சுவரு மூதூர் – அகம் 115/1
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான் – கம்.அயோ:7 1/4
வெப்பு அழியா நெடு வெகுளி வேல் அரக்கர் ஈது அறிந்து வெகுண்டு நோக்கின் – கம்.ஆரண்:6 126/1
பொற்பு அழியா வலம் பொருந்தும் போர்வலான் – கம்.ஆரண்:13 48/2
கொன்றானோ கற்பு அழியா குல மகளை கொடும் தொழிலால் – கம்.சுந்:2 224/1
அல்லல் ஏற்ற கானகத்தும் அழியா நடையை இழிவான – கம்.சுந்:4 58/3
அல்லை சுருட்டி வெயிலை பரப்பி அகல் ஆசை எங்கும் அழியா
வில்லை செலுத்தி நிலவை திரட்டி விரிகின்ற சோதி மிளிர – கம்.யுத்2:19 246/1,2
ஓகை பொருள் இன்று என உள் அழியா
வேகத்து அடல் வீரர் விளிந்த எலாம் – கம்.யுத்3:21 2/2,3
அண்ணல் குண்டிகை கலசமும் அழியினும் அழியா
திண்மை சான்றது தேவரும் உணர்வு அரும் செய்கை – கம்.யுத்4:35 23/2,3

மேல்


அழியாத (6)

அந்தோ கெடுத்தது என உன்னி உன்னி அழியாத உள்ளம் அழிவான் – கம்.ஆரண்:13 69/4
வாசிப்பாடு அழியாத மனத்தினான் – கம்.சுந்:3 98/2
அசையாத சிந்தை அரவால் அனுங்க அழியாத உள்ளம் அழிவான் – கம்.யுத்2:19 244/1
ஆர் அழியாத குலத்து அந்தணன் அருளின் ஈந்த – கம்.யுத்3:28 36/1
தேர் அழியாத போதும் சிலை கரத்து இருந்த போதும் – கம்.யுத்3:28 36/2
போர் அழியான் இ வெய்யோன் புகழ் அழியாத பொன் தோள் – கம்.யுத்3:28 36/3

மேல்


அழியாது (4)

பிரிகுவர் என பெரிது அழியாது திரிபு உறீஇ – கலி 13/24
பணை கவின் அழியாது துணை புணர்ந்து என்றும் – அகம் 178/15
வெப்பு அழியாது என் நெஞ்சம் உலர்ந்தேன் விளிகின்றேன் – கம்.ஆரண்:11 6/1
மங்கையை வஞ்சன் பற்ற வரம்பு அழியாது வாழ்ந்தோம் – கம்.யுத்3:26 68/2

மேல்


அழியாதோ (1)

அம் கண் அரசே ஒருவர்க்கு அழியாதோ அழகு என்றாள் – கம்.ஆரண்:6 111/4

மேல்


அழியாநின்ற (1)

வெம்பி வெந்து அழியாநின்ற நெஞ்சினன் விழித்த கண்ணன் – கம்.அயோ:8 21/2

மேல்


அழியாமை (2)

கற்பு அழியாமை என் கடமை ஆயினும் – கம்.ஆரண்:13 48/1
அறிந்து திறத்து ஆறு எண்ணி அறத்து ஆறு அழியாமை
மறிந்து உருள போர் வாலியை வெல்லும் மதி வல்லீர் – கம்.கிட்:17 13/1,2

மேல்


அழியான் (1)

போர் அழியான் இ வெய்யோன் புகழ் அழியாத பொன் தோள் – கம்.யுத்3:28 36/3

மேல்


அழியானோ (1)

அயிலும் அமுதும் சுவை தீர்த்த மொழியை பிரிந்தான் அழியானோ – கம்.ஆரண்:14 29/4

மேல்


அழியினும் (2)

அருள் நோக்கம் அழியினும் அவலம் கொண்டு அழிபவள் – கலி 10/19
அண்ணல் குண்டிகை கலசமும் அழியினும் அழியா – கம்.யுத்4:35 23/2

மேல்


அழியுநர் (1)

கானலொடு அழியுநர் போலாம் பானாள் – நற் 392/9

மேல்


அழியும் (13)

தோளும் அழியும் நாளும் சென்று என – நற் 397/1
பறை பண் அழியும் பாடு சால் நெடு வரை – பதி 67/21
எ வயினானும் மீது_மீது அழியும்
துறையே முத்து நேர்பு புணர் காழ் மத்தக நித்திலம் – பரி 16/4,5
பாம்பு மதன் அழியும் பானாள் கங்குலும் – அகம் 8/4
ஆழி புனல் எரி கால் நிலம் ஆகாயமும் அழியும்
ஊழி கடை முடிவில் தனி உமை கேள்வனை ஒப்பான் – கம்.பால:24 11/3,4
நாள் உலந்து அழியும் அன்றே நான் உனக்கு உரைப்பது என்னே – கம்.ஆரண்:7 62/2
விடு தேர் என வெம் கனல் வெந்து அழியும்
கொடி போல் புரள்வாள் குலைவாள் அயர்வாள் – கம்.ஆரண்:12 74/1,2
இம்மைக்கு உறவோடும் இறந்து அழியும்
வெம்மை தொழில் இங்கு இதன் மேல் இலையால் – கம்.ஆரண்:13 13/1,2
வெவ் அழல் உற்ற மெல்லென் மெழுகு என அழியும் மெய்யன் – கம்.சுந்:4 83/3
ஐயன் அங்கும் இங்கும் காலால் அழியும் மழை என்ன – கம்.சுந்:8 45/3
அழியும் மா கடல் ஆர்ப்பு எடுத்து என்னவே – கம்.யுத்2:15 34/4
சென்று சென்று அழியும் ஆவி திரிக்குமால் செருவில் செம்பொன் – கம்.யுத்2:17 23/1
வில்லை செல வீசி விழுந்து அழியும்
எல்லின் பொலி தேரிடை நின்று இழியா – கம்.யுத்3:20 76/1,2

மேல்


அழியும்-கால் (1)

அழியும்-கால் தரும் உதவிக்கு ஐயனே – கம்.யுத்3:24 111/1

மேல்


அழியேல் (1)

ஒண்ணுமோ இதற்கு உள் அழியேல் என்றான் – கம்.அயோ:4 17/4

மேல்


அழிவதற்கு (2)

அ நரர் இன்று நாளை அழிவதற்கு ஐயம் இல்லை – கம்.யுத்1:14 27/1
வலத்து இயல் அழிவதற்கு ஏது மை அறு – கம்.யுத்2:16 77/3

மேல்


அழிவதற்கும் (1)

ஆவதற்கும் அழிவதற்கும் அவர் – கம்.அயோ:2 18/1

மேல்


அழிவதின் (1)

மதி நிறைவு அழிவதின் வரவு சுருங்க – பரி 11/36

மேல்


அழிவது (6)

ஆர் உயிர் அழிவது ஆயினும் நேர்_இழை – நற் 382/6
அழிவது எவன்-கொல் இ பேதை ஊர்க்கே – குறு 89/3
அழிவது என் காரணம் அறிஞ கூறு என்றான் – கம்.பால:7 19/4
அழிவது செய்தாய் ஐய அன்பினால் அளியத்தேனுக்கு – கம்.யுத்1:12 31/1
ஆவதை இசைந்திலென் அழிவது என்-வயின் – கம்.யுத்3:24 73/3
வீடி நின்று அழிவது என்னே விண்ணவர் படைகள் வீசி – கம்.யுத்3:31 223/3

மேல்


அழிவதும் (1)

ஆகுவது ஆகும் காலத்து அழிவதும் அழிந்து சிந்தி – கம்.யுத்2:16 161/1

மேல்


அழிவர் (1)

பஞ்சி எரி உற்றது என வெந்து அழிவர் இந்த உரை பண்டும் உளதால் – கம்.யுத்3:31 151/2

மேல்


அழிவர (1)

எழுவர் மாய்ந்த பின்றை அழிவர
பாடி வருநரும் பிறரும் கூடி – புறம் 158/17,18

மேல்


அழிவராம் (1)

போவாராம் தகை அழிவராம் என தனி பொருவார் – கம்.யுத்1:5 51/3

மேல்


அழிவலோ (1)

அளி என உடையேன் யான் அவலம் கொண்டு அழிவலோ
ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின் – கலி 20/10,11

மேல்


அழிவாய்-கொல் (1)

ஆ ஆ வருந்தி அழிவாய்-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 251/4

மேல்


அழிவார் (2)

அச்சம் என்பது ஒன்று உருவு கொண்டால் என அழிவார்
உச்ச வீரன் கை சுடு சரம் நிருதர் நெஞ்சு உருவ – கம்.ஆரண்:7 139/2,3
வெதும்புவார் அகம் வெந்து அழிவார் நகில் விழி நீர் – கம்.சுந்:12 47/3

மேல்


அழிவால் (1)

ஆதியின் தலை செயத்தக்கது இனி செயல் அழிவால்
காதல் இந்திரசித்தையும் மாய்வித்தல் கண்டும் – கம்.யுத்3:30 50/3,4

மேல்


அழிவாள் (5)

நாமத்தால் அழிவாள் ஒரு நல்_நுதல் – கம்.பால:21 39/1
என்னா உன்னா முனிவன் இடரால் அழிவாள் துயரம் – கம்.அயோ:4 36/1
காவாய் என்னாள் மகனை கணவன் புகழுக்கு அழிவாள்
ஆ ஆ உயர் கோசலை ஆம் அன்னம் என் உற்றனளே – கம்.அயோ:4 53/3,4
இறந்தான்-கொல்லோ அரசன் என்னை இடர் உற்று அழிவாள்
துறந்தான் மகன் முன் எனையும் துறந்தாய் நீயும் துணைவா – கம்.அயோ:4 68/2,3
என்று என்று உயிர் விம்மி இருந்து அழிவாள்
மின் துன்னும் மருங்குல் விளங்கு இழையாள் – கம்.சுந்:4 10/1,2

மேல்


அழிவான் (4)

அந்தோ கெடுத்தது என உன்னி உன்னி அழியாத உள்ளம் அழிவான் – கம்.ஆரண்:13 69/4
அசையாத சிந்தை அரவால் அனுங்க அழியாத உள்ளம் அழிவான்
இசையா இலங்கை அரசோடும் அண்ணல் அருள் இன்மை கண்டு நயவான் – கம்.யுத்2:19 244/1,2
அடி-மேல் விழுந்து பணியாமல் நின்ற நிலை உன்னி உன்னி அழிவான்
கொடி-மேல் இருந்து இ உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற கோளும் இலனாய் – கம்.யுத்2:19 249/2,3
என்று இன்ன பன்னி அழிவான் எறிந்த எரி சோதி கீற இருள் போய் – கம்.யுத்2:19 262/1

மேல்


அழிவானை (1)

நிலம் கொண்டு படர நின்று நெஞ்சு அழிவானை தம்பி – கம்.யுத்3:27 13/2

மேல்


அழிவானையும் (1)

ஆசையால் உயிர் ஆசு அழிவானையும்
காசு இல் கண் இணை சான்று என கண்டனன் – கம்.சுந்:3 95/2,3

மேல்


அழிவித்து (1)

அந்த நகரும் கடி காவும் அழிவித்து அக்கன் முதலாயோர் – கம்.சுந்:12 120/1

மேல்


அழிவின் (2)

நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய – அகம் 242/15
ஆலம் உண்டவன் நன்று ஊட்ட உலகு எலாம் அழிவின் உண்ணும் – கம்.சுந்:12 133/3

மேல்


அழிவினை (1)

அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான் – கம்.யுத்1:4 8/4

மேல்


அழிவு (40)

அழிவு இலர் முயலும் ஆர்வ மாக்கள் – நற் 9/1
அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே – நற் 43/12
அம்_மெல்_ஓதி அழிவு இலள் எனினே – ஐங் 368/5
ஆடு எழில் அழிவு அஞ்சாது அகன்றவர் திறத்து இனி – கலி 16/3
அழிவு இல் உள்ளம் வழிவழி சிறப்ப – அகம் 47/1
தொழு_தகு மெய்யை அழிவு முந்துறுத்து – அகம் 310/3
அழிவு பெரிது உடையை ஆகி அவர்-வயின் – அகம் 333/3
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன் அழிவு கொண்டு – புறம் 399/17
அழிவு இல் சிந்தையின் உவந்து ஆடல் மாமிசை வர – கம்.பால:20 29/2
ஈடு அழிவு உற தளர்வொடு ஏமுறுவர் அன்றே – கம்.பால:23 2/3
அழிவு_இல் அன்பு எனும் ஆர் அமிழ்து ஊட்டினர் – கம்.அயோ:7 14/3
ஆனவன் உரை செய அழிவு_இல் சிந்தையாள் – கம்.அயோ:11 43/1
அழிவு அரும் அரசியல் எய்தி ஆகும் என்று – கம்.அயோ:11 105/1
அடங்கலும் அரக்கர் அழிவு உற்றிட அழன்றான் – கம்.ஆரண்:9 8/2
அறம்-தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம் – கம்.ஆரண்:12 18/1
பின்றாது எய்தி பேர் இசையாளற்கு அழிவு உண்டேல் – கம்.ஆரண்:15 29/2
அரு மருந்து அனையது இடை அழிவு வந்துளது அதனை – கம்.கிட்:2 7/3
அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல் அதற்கு வேறு ஓர் – கம்.கிட்:7 85/1
கறையடிக்கு அழிவு செய்த கண்டகன் நெஞ்சம் உன்-தன் – கம்.கிட்:7 148/2
ஆகையால் தகவு இழந்து அழிவு_இல் நன் பொருள் – கம்.கிட்:10 107/3
அனையன எனினும் தாம் தம் அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா – கம்.கிட்:13 57/2
அழிவு உற கடுக்கும் வேக தாதையும் அனையன் ஆனான் – கம்.சுந்:1 27/4
ஆண்தகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை அழிவு உண்டாமோ – கம்.சுந்:4 77/3
ஆழி நெடும் கை ஆண்தகை-தன் அருளும் புகழும் அழிவு இன்றி – கம்.சுந்:4 110/1
ஆலமே அனைய மெய்யர் அகலிடம் அழிவு செய்யும் – கம்.சுந்:7 3/3
உறுவது என்-கொலோ உரன் அழிவு என்பது ஒன்று உடையார் – கம்.சுந்:9 3/1
அழிவு இல் ஒண் குமாரன் யாரோ அஞ்சன குன்றம் அன்னான் – கம்.சுந்:10 20/4
ஆவம் ஆம் அரிய புற்று உறைவ முற்று அறிவருக்கு அழிவு செய்யும் – கம்.யுத்1:2 88/3
ஆதரை கோறலும் அழிவு செய்யினும் – கம்.யுத்1:4 95/2
என்றாலும் இன்று அழிவு உன்-வயின் எய்தும் என இசையா – கம்.யுத்2:15 161/3
ஆர் உயிர் நீங்கல் நின்-பால் கற்புக்கும் அழிவு உண்டாமே – கம்.யுத்3:23 27/2
ஆயினும் இவருக்கு இல்லை அழிவு எனும் அதனால் ஆவி – கம்.யுத்3:24 5/1
ஐயன்மீர் நம் குலத்து அழிவு இது ஆதலின் – கம்.யுத்3:24 69/1
அரக்கர்-தம் ஆக்கைகள் அழிவு_இல் ஆழியில் – கம்.யுத்3:24 101/1
பன்மை தொடங்கல் புகழ்க்கு அழிவு அன்றோ – கம்.யுத்3:26 35/4
அருந்ததி கற்பினாளுக்கு அழிவு உண்டோ அரக்கன் நம்மை – கம்.யுத்3:26 94/2
அறத்தாறு அழிவு உளது ஆம் என அறிவும் தொடர்ந்து அணுகா – கம்.யுத்3:27 141/1
ஆர்த்தவன் அனைய போழ்தின் அழிவு இலா தேர் கொண்டு அன்றி – கம்.யுத்3:27 182/1
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது அழிவு இல் யாக்கை – கம்.யுத்3:28 2/2
அறம் தலைநின்றார்க்கு இல்லை அழிவு எனும் அறிஞர் வார்த்தை – கம்.யுத்3:28 58/1

மேல்


அழிவு-உற்று (1)

கனவினால் அழிவு-உற்று கங்குலும் அரற்றா-கால் – கலி 53/19

மேல்


அழிவு-உற (1)

அல்லல் கூர்ந்து அழிவு-உற அணங்கு_ஆகி அடரும் நோய் – கலி 58/15

மேல்


அழிவு_இல் (4)

அழிவு_இல் அன்பு எனும் ஆர் அமிழ்து ஊட்டினர் – கம்.அயோ:7 14/3
ஆனவன் உரை செய அழிவு_இல் சிந்தையாள் – கம்.அயோ:11 43/1
ஆகையால் தகவு இழந்து அழிவு_இல் நன் பொருள் – கம்.கிட்:10 107/3
அரக்கர்-தம் ஆக்கைகள் அழிவு_இல் ஆழியில் – கம்.யுத்3:24 101/1

மேல்


அழிவுபட (1)

ஆயிடை இளையவன் விடம் அனையான் அவன் இடு கவசமும் அழிவுபட
தூயினன் அயில் முக விசிகம் நெடும் துளைபட விழி கனல் சொரிய முனிந்து – கம்.யுத்3:28 24/1,2

மேல்


அழிவும் (3)

அனைய மன்னற்கு அழிவும் உண்டாம்-கொலோ – கம்.அயோ:2 26/4
உலக்கும் இங்கு இவள் கணவனும் அழிவும் இ வியன் நகர்க்கு உளது என்றான் – கம்.சுந்:2 200/4
அண்ணலும் தானையின் அழிவும் ஆங்கு அவன் – கம்.யுத்2:16 301/1

மேல்


அழிவுற்ற (2)

சீலம் அழிவுற்ற புனல் உற்று உருவு செப்பின் – கம்.கிட்:10 72/2
ஆயின கருமம் மீள அழிவுற்ற அதனை பார்த்தும் – கம்.யுத்3:26 59/2

மேல்


அழிவுற்றவால் (1)

அம் கதம் களத்து அற்று அழிவுற்றவால்
புங்கவன் கணை புட்டில் பொருந்திய – கம்.யுத்3:31 121/2,3

மேல்


அழிவுற்றாள் (1)

அஞ்சா நின்றாள் பல் நெடு நாளும் அழிவுற்றாள்
எஞ்சா அன்பால் இன்ன பகர்ந்து ஆங்கு இடர் உற்றாள் – கம்.சுந்:4 2/3,4

மேல்


அழிவுற்றான் (1)

அந்தரம் உற்றான் அகலிகை பொற்பால் அழிவுற்றான்
இந்திரன் ஒப்பார் எத்தனையோர்தாம் இழிவுற்றார் – கம்.ஆரண்:11 12/1,2

மேல்


அழிவுற்றிலாதான் (1)

எ காலமும் இன்னது ஓர் ஈடு அழிவுற்றிலாதான்
நக்கான் உலகு ஏழும் நடுங்கிட நாகம் அன்ன – கம்.ஆரண்:13 22/2,3

மேல்


அழிவுற்று (1)

ஈசற்கு ஆயினும் ஈடு அழிவுற்று இறை – கம்.சுந்:3 98/1

மேல்


அழிவுற (1)

கருத்து அழிவுற திரி திறத்து எயில் கணத்து அன்று – கம்.யுத்1:12 14/3

மேல்


அழிவுறு (1)

அழிவுறு நெஞ்சினன் அரற்றினான்-அரோ – கம்.ஆரண்:4 20/4

மேல்


அழிவேனோ (1)

ஆழி தாய் இடர்_ஆழியிடையே வீழ்ந்து அழிவேனோ – கம்.சுந்:2 227/4

மேல்


அழிவொடு (2)

அழிவொடு கலங்கிய எவ்வத்தள் ஒரு நாள் நீர் – கலி 4/23
அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும் – கலி 130/13

மேல்


அழீஇ (2)

வெள் வசி படீஇயர் மொய்த்த வள்பு அழீஇ
கோள் நாய் கொண்ட கொள்ளை – நற் 82/9,10
கல் இடை அறுத்து மா கடிந்து தேர் அழீஇ
கொல் இயல் யானையை கொல்லும் கூற்றினே – கம்.யுத்2:18 104/3,4

மேல்


அழு (8)

அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும் – பட் 258
ஊர் சுடு விளக்கத்து அழு விளி கம்பலை – புறம் 7/8
அழு குரல் பேய்_மகள் அயர கழுகொடு – புறம் 370/25
அயா_உயிர்த்து அழு கணீர் அருவி மார்பிடை – கம்.அயோ:14 53/1
அழு குரல் பிறந்தது அ இலங்கைக்கு அன்று-அரோ – கம்.ஆரண்:10 36/4
சிரித்த செய்கை நினைந்து அழு செய்கையாள் – கம்.சுந்:3 26/4
அழைத்து அழு குரலின் வேலை அமலையின் அரவ சேனை – கம்.சுந்:10 14/2
அன்பு-கொல் அழு கணீர்-கொல் ஆனந்த வாரியே-கொல் – கம்.யுத்3:28 64/3

மேல்


அழுக்கின் (1)

முன்னை தான் தன்னை ஓரா முழு பிணி அழுக்கின் மேலே – கம்.கிட்:11 91/3

மேல்


அழுக்கு (2)

புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் – புறம் 126/11
அரியொடும் வாழ்ந்த பேடை அங்கணத்து அழுக்கு தின்னும் – கம்.யுத்2:17 68/3

மேல்


அழுக (1)

அழுக பேர் அரக்கிமார் என்று ஆர்த்தனர் அமரர் ஆழி – கம்.யுத்4:37 2/3

மேல்


அழுகல் (1)

குளவி மொய்த்த அழுகல் சில் நீர் – குறு 56/2

மேல்


அழுகின்ற (4)

அழுகின்ற கலுழி மாரி ஆம் என பொலிந்தது அன்றே – கம்.கிட்:15 28/4
அழுகின்ற கண்ணர் ஆகி அனுமன்-கொல் என்ன அஞ்சி – கம்.யுத்1:14 15/1
அ உரை அருள கேட்டான் அழுகின்ற அரக்கன் தம்பி – கம்.யுத்2:19 227/1
அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன – கம்.யுத்4:41 88/1

மேல்


அழுகின்றேன் (1)

அல்லேனோ யான் அன்பு உடையார் போல் அழுகின்றேன் – கம்.அயோ:11 80/4

மேல்


அழுகுவர் (1)

அழுகுவர் நகுவர் பாடி ஆடுவர் அயல் நின்றாரை – கம்.யுத்3:25 13/1

மேல்


அழுகை (3)

எய் தெற இழுக்கிய கானவர் அழுகை
கொடு_வரி பாய்ந்து என கொழுநர் மார்பில் – மலை 301,302
அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப – பரி 14/12
இரிந்தது இலங்கை எழுந்தது அழுகை இன்று இங்கு இவனாலே – கம்.சுந்:8 49/3

மேல்


அழுகையோடு (1)

அழுகையோடு உவகை உற்ற வீடணன் ஆர்வம் கூர – கம்.யுத்3:24 13/1

மேல்


அழுங்க (19)

மலர்ந்த பொய்கை பூ குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர் – நற் 115/1,2
கதழ் பரி நெடும் தேர் வரவு ஆண்டு அழுங்க
செய்த தன் தப்பல் அன்றியும் – நற் 203/9,10
போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்க
ஏதிலாளனை நீ பிரிந்ததற்கே – ஐங் 232/1,2
தேர் செலவு அழுங்க திருவில் கோலி – ஐங் 428/1
கைவல் இளையர் கை அலை அழுங்க
மாற்று அரும் சீற்றத்து மா இரும் கூற்றம் – பதி 51/34,35
காட்சி அழுங்க நம் ஊர்க்கு எலாஅம் – கலி 65/26
கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான் விச்சை-கண் – கலி 149/4
கேளிர்கள் நெஞ்சு அழுங்க கெழு உற்ற செல்வங்கள் – கலி 149/8
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி – அகம் 29/13,14
முள் எயிற்று துவர் வாய் முறுவல் அழுங்க
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல் நின் – அகம் 39/3,4
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க
ஈனல் எண்கின் இரும் கிளை கவரும் – அகம் 95/8,9
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்ப – அகம் 135/1,2
சுடர் கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறு – அகம் 378/14
பிணன் அழுங்க களன் உழக்கி – புறம் 98/5
மண் முழுது அழுங்க செல்லினும் செல்லும் ஆங்கு – புறம் 332/8
உணர்வு அழுங்க உயிர்த்தனள் ஆவியே – கம்.பால:21 29/4
அங்கை அணையில் பொலிவு அழுங்க முகம் எல்லாம் – கம்.அயோ:5 16/3
ஆற்றாது பின்னும் பகர்வான் அறத்தாறு அழுங்க
தேற்றாது செய்வார்களை தேறுதல் செவ்வியது அன்றால் – கம்.கிட்:7 42/1,2
வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த – கம்.யுத்1:1 4/1

மேல்


அழுங்கல் (30)

தான் என் இழந்தது இ அழுங்கல் ஊரே – நற் 36/9
வெண் மணல் படப்பை எம் அழுங்கல் ஊரே – நற் 38/10
அழுங்கல் ஊரோ அறன் இன்று அதனால் – நற் 63/5
ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர் – நற் 90/1
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே – நற் 138/11
அலர் சுமந்து ஒழிக இ அழுங்கல் ஊரே – நற் 149/10
உயவு புணர்ந்தன்று இ அழுங்கல் ஊரே – நற் 203/11
நொதுமல் கழறும் இ அழுங்கல் ஊரே – குறு 12/6
யாங்கு அறிந்தன்று இ அழுங்கல் ஊரே – குறு 140/5
ஏமுற்றன்று இ அழுங்கல் ஊரே – குறு 214/7
அளிதோ தானே இ அழுங்கல் ஊரே – குறு 276/8
நம் திறத்து இரங்கும் இ அழுங்கல் ஊரே – குறு 289/8
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் – குறு 307/8
இன்னும் அற்றோ இ அழுங்கல் ஊரே – குறு 351/8
அலர் எழுந்தன்று இ அழுங்கல் ஊரே – குறு 372/7
புதுவோர்த்து அம்ம இ அழுங்கல் ஊரே – குறு 385/7
உறைவு இனிது அம்ம இ அழுங்கல் ஊரே – ஐங் 181/5
அழுங்கல் மூதூர் அலர் எழ – ஐங் 372/3
இன்பமும் கவினும் அழுங்கல் மூதூர் – பரி 12/100
நகு_தக்கு அன்று இ அழுங்கல் ஊர்க்கே – கலி 23/5
ஒலி அவிந்தன்று இ அழுங்கல் ஊரே – அகம் 70/17
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே – அகம் 100/18
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற – அகம் 113/8
இரும் பிழி மகாஅர் இ அழுங்கல் மூதூர் – அகம் 122/1
என்னும் நோக்கும் இ அழுங்கல் ஊரே – அகம் 180/15
அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும் – அகம் 301/25
நீடு இரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே – அகம் 400/26
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை – புறம் 220/3
அழுங்கல் இல் சிந்தையாய் ஆர்-கொலாம் இவன் – கம்.யுத்2:16 107/4
அழுங்கல் இல் கோள் முகத்து அரவம் ஆயினான் – கம்.யுத்2:16 266/2

மேல்


அழுங்கலின் (1)

அகில் இடு கொழும் புகை அழுங்கலின் முழங்கா – கம்.பால:15 27/3

மேல்


அழுங்கலோ (1)

கதம் பெரிது உடையள் யாய் அழுங்கலோ இலளே – நற் 150/11

மேல்


அழுங்கன்-மின் (1)

தினையும் அல்லல் உற்று அழுங்கன்-மின் என்று இடர் தீர்த்தான் – கம்.யுத்4:32 39/4

மேல்


அழுங்கா (3)

விளையாடு இன் நகை அழுங்கா பால் மடுத்து – நற் 341/3
அழுங்கா மனத்து அண்ணல் இது என்-கொல் எனா அயிர்த்தான் – கம்.சுந்:1 41/4
ஆர்த்தார்கள் வானவர்கள் தானவர் அழுங்கா
வேர்த்தார் விரிஞ்சனும் வியந்து மலர் வெள்ளம் – கம்.சுந்:1 73/1,2

மேல்


அழுங்கி (7)

சிறு விளையாடலும் அழுங்கி
நினைக்கு உறு பெரும் துயரம் ஆகிய நோயே – நற் 123/11,12
பனி கடுமையின் நனி பெரிது அழுங்கி
துஞ்சாம் ஆகலும் அறிவோர் – நற் 281/9,10
மா துயர் உழந்து உழந்து அழுங்கி மாழ்கினர் – கம்.பால:10 51/2
மன் நெடும் குமரன்-மாட்டு அழுங்கி மாடமும் – கம்.அயோ:4 194/3
அஞ்சி அழுங்கி விழுந்திலரால் அன்பின் தறுகண் பிறிது உண்டோ – கம்.அயோ:6 23/3
அழுது வாய் குழறி ஆர் உயிர் அழுங்கி அலையா – கம்.ஆரண்:1 40/1
அனந்தர் இள மங்கையர் அழுங்கி அயர்கின்றார் – கம்.ஆரண்:10 42/4

மேல்


அழுங்கிய (4)

ஈங்கு யான் அழுங்கிய எவ்வம் – குறு 140/4
அரியவால் என அழுங்கிய செலவே – அகம் 65/20
அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர் – கம்.அயோ:12 22/2
நீல மேனி அரக்கர் வீரம் நினைந்து அழுங்கிய நீர்மையோ – கம்.கிட்:10 64/2

மேல்


அழுங்கின் (1)

அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள் – பெரும் 111

மேல்


அழுங்கின்று (2)

ஆயமும் அழுங்கின்று யாயும் அஃது அறிந்தனள் – நற் 295/3
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று தாயும் – அகம் 165/7

மேல்


அழுங்கினன் (2)

அழுங்கினன் அல்லனோ அயர்ந்த தன் மணனே – அகம் 66/26
ஆயன பலவும் பன்னி அழுங்கினன் புழுங்கி நோக்கி – கம்.கிட்:7 151/1

மேல்


அழுங்கினனே (1)

வாரான் அவன் என செலவு அழுங்கினனே – ஐங் 427/4

மேல்


அழுங்கினான் (2)

புழுங்குவான் அழுங்கினான் புடவி மீதினில் – கம்.கிட்:16 25/3
அயர்வு தோன்ற துளங்கி அழுங்கினான் – கம்.யுத்4:37 169/4

மேல்


அழுங்கினை (2)

அல்லலின் அழுங்கினை ஐய ஆள் உடை – கம்.அயோ:14 54/3
அழுங்கினை வந்தது என்னை அடுத்தது என்று எடுத்து கேட்டான் – கம்.யுத்2:19 286/3

மேல்


அழுங்கு (3)

அடி உற தழுவினன் அழுங்கு பேர் அரா – கம்.அயோ:5 25/2
அழுங்கு நாள் இது என்று அந்தகன் ஆணையால் – கம்.ஆரண்:7 2/1
அன்ன காலை அங்கு நின்று எழுந்து அழுங்கு சிந்தையான் – கம்.ஆரண்:10 95/1

மேல்


அழுங்குக (1)

அழுங்குக செய் பொருள் செலவு என விரும்பி நின் – ஐங் 357/3

மேல்


அழுங்குதல் (1)

எண்ணி நீ அழுங்குதல் இழுதை-பாலதால் – கம்.அயோ:14 77/2

மேல்


அழுங்கும் (3)

ஆண்டு அங்கு அனையாள் இனைய நினைந்து அழுங்கும் ஏல்வை அகல் வானம் – கம்.பால:10 69/1
நின்றது உண்டு கண்டது என்று அழிந்து அழுங்கும் நீர்மையான் – கம்.ஆரண்:10 94/2
அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் என்று அழுங்கும்
விருந்து கண்ட-போது என் உறுமோ என்று விம்மும் – கம்.சுந்:3 15/1,2

மேல்


அழுங்குமால் (1)

ஆயும் ஆவி புழுங்க அழுங்குமால்
வாயும் நெஞ்சும் புலர மயங்குவான் – கம்.ஆரண்:14 17/3,4

மேல்


அழுங்குவர் (2)

ஆழல் மடந்தை அழுங்குவர் செலவே – நற் 391/1
அழாஅல் தோழி அழுங்குவர் செலவே – குறு 135/4

மேல்


அழுங்குவல் (1)

அழுதல் ஆன்றிசின் அழுங்குவல் செலவே – ஐங் 430/4

மேல்


அழுங்குவார் (1)

ஆனவர் அது குறித்து அழுங்குவார் எனின் – கம்.யுத்1:2 40/3

மேல்


அழுங்குவான் (1)

குறைந்தான் நெஞ்சு குழைந்து அழுங்குவான்
நிறைந்து ஆர் கங்குலின் வேலை நீந்தினான் – கம்.கிட்:8 20/3,4

மேல்


அழுங்குவானும் (1)

ஆவி சால நொந்து நொந்து அழுங்குவானும் ஆயினான் – கம்.ஆரண்:10 92/4

மேல்


அழுங்குவேன் (1)

அரும்பு கண் தாரை சோர அழுங்குவேன் அறிவது உண்டோ – கம்.கிட்:13 44/2

மேல்


அழுங்குறு (1)

அழுங்குறு மகளிர் தம் அன்பர் தீர்ந்தவர் – கம்.கிட்:10 12/1

மேல்


அழுங்குறும் (1)

அழுது அழுங்குறும் இவனை அன்பினின் – கம்.கிட்:3 54/1

மேல்


அழுத்த (2)

நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின் – நற் 60/7
ஆறும் ஆறும் அயில் வெம் கணை அழுத்த அவனும் – கம்.ஆரண்:1 31/4

மேல்


அழுத்தலால் (1)

மலையினை மண் உற அழுத்தலால் தமிழ் – கம்.அயோ:12 44/3

மேல்


அழுத்தலின் (2)

அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின்
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதர – குறி 171,172
அழுந்துற அழுத்தலின் இலங்கை ஆழ் கடல் – கம்.சுந்:4 105/2

மேல்


அழுத்தலும் (1)

அ சிரத்தினும் மார்பினும் அழுத்தலும் அனுமன் – கம்.சுந்:11 39/4

மேல்


அழுத்தலோடும் (1)

அலங்கல் தாழ் மார்பன் முன் தாழ்ந்து அடி துணை அழுத்தலோடும்
பொலன் கெழு மலையும் தாளும் பூதலம் புக்க மாதோ – கம்.சுந்:1 15/3,4

மேல்


அழுத்தி (10)

விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய – நற் 172/1,2
சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்தி
குருதியொடு பறித்த செம் கோல் வாளி – குறு 272/5,6
தெவ்வு குன்றத்து திருந்து வேல் அழுத்தி
அ வரை உடைத்தோய் நீ இ வரை மருங்கில் – பரி 19/102,103
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு தன் – அகம் 172/8,9
சில் ஐம்_கூந்தல் அழுத்தி மெல் இணர் – அகம் 261/3
களிற்று கோட்டு அன்ன வால் எயிறு அழுத்தி
விழுக்கொடு விரைஇய வெள் நிண சுவையினள் – புறம் 371/21,22
அம்பும் ஆயிரத்து ஆயிரம் இவன் புயத்து அழுத்தி
உம்பர் வானகத்து ஒரு தனி நமனை சென்று உற்றான் – கம்.யுத்1:5 62/2,3
ஆறு_இரண்டு வெம் கடும் கணை அனுமன்-மேல் அழுத்தி
ஏறு வெம் சரம் இரண்டு இளம் குமரன்-மேல் ஏற்றி – கம்.யுத்2:16 236/1,2
ஆயிரம் சரம் அனுமன் தன் உடலினில் அழுத்தி
போயினன் செரு முடிந்தது என்று இலங்கை ஊர் புகுவான் – கம்.யுத்4:32 34/3,4
அரிந்தமன் திரு மேனி-மேல் அழுத்தி நின்று ஆர்த்தான் – கம்.யுத்4:37 95/4

மேல்


அழுத்திய (12)

முடி நாறு அழுத்திய நெடு நீர் செறுவில் – பெரும் 212
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின் – நெடு 140
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின் – நற் 18/3
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய
அ நிலை புகுதலின் மெய் வருத்து-உறாஅ – நற் 42/9,10
துப்பு அமை துவர் நீர் துறை மறை அழுத்திய
வெரிந தோலொடு முழு மயிர் மிடைந்த – பரி 21/4,5
கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல் – கலி 134/3
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலர் உடன் – அகம் 61/8
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில் – அகம் 211/13,14
ஆதன்எழினி அரு நிறத்து அழுத்திய
பெரும் களிற்று எவ்வம் போல – அகம் 216/14,15
ஆர குத்தி அழுத்திய நாகம் – கம்.யுத்1:3 97/2
ஊன்று கோடு இற திரள் புயத்து அழுத்திய ஒண்மை – கம்.யுத்1:5 54/2
அழுத்திய பெரும் சினத்து அரக்கர் ஆக்கைகள் – கம்.யுத்2:19 41/3

மேல்


அழுத்தியாள் (1)

உள் அழுத்தியாள் எவளோ தோய்ந்தது யாது என – பரி 6/91

மேல்


அழுத்தியும் (1)

அறைந்தும் வெவ் அயில் ஆகத்து அழுத்தியும்
நிறைந்த வெம் கண் அரக்கர் நெருக்கலால் – கம்.யுத்2:15 26/2,3

மேல்


அழுத்தினன் (2)

அழுத்தினன் கொடும் சரம் ஆறொடு ஆறு-அரோ – கம்.யுத்4:37 76/4
அழுத்தினன் அசனி ஏறு அயிர்க்கும் ஆர்ப்பினான் – கம்.யுத்4:37 154/4

மேல்


அழுத்தினான் (2)

அரம் கொண்ட கரும் கடலின் அழுவத்துள் அழுத்தினான் – கம்.யுத்2:16 354/4
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடுருவ ஆயிரம் சரம் அழுத்தினான் – கம்.யுத்2:19 81/4

மேல்


அழுத்து-மின் (1)

உச்சியின் அழுத்து-மின் உருத்து அது அன்று எனின் – கம்.சுந்:12 3/3

மேல்


அழுத (29)

எழுது எழில் சிதைய அழுத கண்ணே – நற் 379/6
அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார் – குறு 82/2
அது புலந்து அழுத கண்ணே சாரல் – குறு 291/5
அழுத கண்ணள் ஆகி – குறு 366/6
அழுத கண்ணள் ஆய் நலம் சிதைய – ஐங் 330/3
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர் – புறம் 356/5
நிலமகள் அழுத காஞ்சியும் – புறம் 365/10
அந்தம்_இல் சோகத்து அழுத குரல் தான் என்ன – கம்.அயோ:4 89/3
விண் உற்றது எம் மருங்கும் விட்டு அழுத பேர் ஓசை – கம்.அயோ:4 93/4
கிள்ளையொடு பூவை அழுத கிளர் மாடத்து – கம்.அயோ:4 96/1
உள் உறையும் பூசை அழுத உரு அறியா – கம்.அயோ:4 96/2
பிள்ளை அழுத பெரியோரை என் சொல்ல – கம்.அயோ:4 96/3
ஆவும் அழுத அதன் கன்று அழுத அன்று அலர்ந்த – கம்.அயோ:4 98/1
ஆவும் அழுத அதன் கன்று அழுத அன்று அலர்ந்த – கம்.அயோ:4 98/1
பூவும் அழுத புனல் புள் அழுத கள் ஒழுகும் – கம்.அயோ:4 98/2
பூவும் அழுத புனல் புள் அழுத கள் ஒழுகும் – கம்.அயோ:4 98/2
காவும் அழுத களிறு அழுத கால் வய போர் – கம்.அயோ:4 98/3
காவும் அழுத களிறு அழுத கால் வய போர் – கம்.அயோ:4 98/3
மாவும் அழுத அ மன்னவனை மானவே – கம்.அயோ:4 98/4
அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான் – கம்.அயோ:14 134/1
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால் – கம்.ஆரண்:3 46/2
அந்தம்_இல் நோக்கினர் அழுத கண்ணினர் – கம்.கிட்:11 109/2
அண்டம் உற்றுளது அ ஊர் அழுத பேர் அமலையே – கம்.சுந்:10 42/4
அகன் உற பொலிந்த வள்ளல் கருணையால் அழுத கண்ணன் – கம்.யுத்1:9 28/1
ஆர்கலியே ஒத்தது அழுத குரல் ஓசை – கம்.யுத்2:18 274/4
அரும் துயர் கடலுள் ஆழும் அம்மனை அழுத கண்ணள் – கம்.யுத்3:21 6/1
குன்றா மறையும் தருமமும் மெய் குலைந்து குலைந்து தளர்ந்து அழுத
பின்றாது உடற்றும் பெரும் பாவம் அழுத பின் என் பிறர் செய்கை – கம்.யுத்3:23 6/2,3
பின்றாது உடற்றும் பெரும் பாவம் அழுத பின் என் பிறர் செய்கை – கம்.யுத்3:23 6/3
ஆக்கிய நிருதனும் அழுத கண்ணினார் – கம்.யுத்3:24 67/2

மேல்


அழுதல் (6)

அழுதல் ஆன்றிசின் ஆய்_இழை ஒலி குரல் – நற் 128/6
நீர் விலங்கு அழுதல் ஆனா – குறு 256/7
அழுதல் ஆன்றிசின் அழுங்குவல் செலவே – ஐங் 430/4
அழுதல் மேவல ஆகி – அகம் 11/14
அழுதல் ஆனா கண்ணள் – புறம் 249/13
அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள் – கம்.சுந்:3 5/4

மேல்


அழுதலும் (2)

பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம் தோழி ஓர் – கலி 147/10
வெள்ளம் போல் கண்ணி அழுதலும் இராவணன்-மேல் தன் – கம்.யுத்1:12 5/3

மேல்


அழுதவால் (1)

அழுதவால் சில அன்பின போன்று அடி – கம்.யுத்3:29 25/1

மேல்


அழுதன (1)

கெழுதகைமையின் அழுதன தோழி – குறு 241/2

மேல்


அழுதனர் (6)

ஆடினர் அழுதனர் அமுத ஏழ் இசை – கம்.அயோ:4 206/1
பாடினர் அழுதனர் பரிந்த கோதையர் – கம்.அயோ:4 206/2
ஊடினர் அழுதனர் உயிரின் அன்பரை – கம்.அயோ:4 206/3
கூடினர் அழுதனர் குழாம் குழாம் கொடே – கம்.அயோ:4 206/4
தேவரும் அழுதனர் களிக்கும் சிந்தையார் – கம்.சுந்:10 49/4
அழுதனர் சிலவர் முன் நின்று ஆர்த்தனர் சிலவர் அண்மி – கம்.சுந்:14 4/1

மேல்


அழுதனள் (7)

அழுதனள் உறையும் அம் மா அரிவை – நற் 81/7
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி – நற் 90/8
இனைந்து நொந்து அழுதனள் நினைந்து நீடு உயிர்த்தனள் – கலி 142/60
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி – அகம் 176/22
குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே – புறம் 143/15
அழுதனள் சிரித்தனள் அற்றம் சொல்லினாள் – கம்.பால:19 53/3
அழித்தனள் அழுதனள் அம் பொன் மாலையால் – கம்.அயோ:2 60/3

மேல்


அழுதனன் (1)

ஓரி புதல்வன் அழுதனன் என்பவோ – கலி 114/2

மேல்


அழுதனை (2)

அழுதனை உறையும் அம் மா அரிவை – நற் 192/7
பலவும் நூறு அடுக்கினை இனைபு ஏங்கி அழுதனை
அலவலை உடையை என்றி தோழீ – கலி 122/5,6

மேல்


அழுதார் (3)

மங்கை அழலும் வான் நாட்டு மயில்கள் அழுதார் மழ விடையோன் – கம்.யுத்3:23 5/1
தங்கை அழுதாள் இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார் – கம்.யுத்3:23 5/4
நின்றார் நின்றபடி அழுதார் நினைப்பும் உயிர்ப்பும் நீங்கினார் – கம்.யுத்3:23 6/4

மேல்


அழுதாரால் (1)

அன்னோ கண்டார் உம்பரும் வெய்துற்று அழுதாரால் – கம்.ஆரண்:15 34/4

மேல்


அழுதாள் (8)

வேர்த்தாள் உலந்தாள் விம்மினாள் விழுந்தாள் அழுதாள் வெய்து_உயிர்த்தாள் – கம்.சுந்:12 121/4
பங்கின் உறையும் குயில் அழுதாள் பதுமத்து இருந்த மாது அழுதாள் – கம்.யுத்3:23 5/2
பங்கின் உறையும் குயில் அழுதாள் பதுமத்து இருந்த மாது அழுதாள்
கங்கை அழுதாள் நாமடந்தை அழுதாள் கமல தடம் கண்ணன் – கம்.யுத்3:23 5/2,3
கங்கை அழுதாள் நாமடந்தை அழுதாள் கமல தடம் கண்ணன் – கம்.யுத்3:23 5/3
கங்கை அழுதாள் நாமடந்தை அழுதாள் கமல தடம் கண்ணன் – கம்.யுத்3:23 5/3
தங்கை அழுதாள் இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார் – கம்.யுத்3:23 5/4
பொன் தாழ் குழையாள்-தனை ஈன்ற பூ மா மடந்தை புரிந்து அழுதாள்
குன்றா மறையும் தருமமும் மெய் குலைந்து குலைந்து தளர்ந்து அழுத – கம்.யுத்3:23 6/1,2
அடித்தாள் முலை-மேல் வயிறு அலைத்தாள் அழுதாள் தொழுதாள் அனல் வீழ்ந்த – கம்.யுத்3:23 8/1

மேல்


அழுதான் (4)

ஆனவன் அடி தொழ அருள் வர அழுதான்
தானுடை இட வகை தழுவினன் நுழைவான் – கம்.ஆரண்:2 33/3,4
ஆடினான் அழுதான் பாடி அரற்றினான் சிரத்தில் செம் கை – கம்.யுத்1:3 128/3
அடல் கடந்த போர் வாளி என்று ஆகுலித்து அழுதான் – கம்.யுத்3:22 189/4
அடைக்கல பொருள் காத்தவாறு அழகிது என்று அழுதான் – கம்.யுத்3:22 193/4

மேல்


அழுதி (1)

என்பு உற உருகுதி அழுதி ஏத்துதி – கம்.யுத்1:4 5/3

மேல்


அழுதியோ (1)

அழுதியோ நீயும் கூட ஆர்த்தியோ அவனை வாழ்த்தி – கம்.யுத்3:27 169/3

மேல்


அழுதிலர் (1)

அழுதிலர் உயிர்த்திலர் ஆவி நீத்திலார் – கம்.யுத்4:38 17/4

மேல்


அழுது (39)

மனை அழுது ஒழிந்த புன் தலை சிறாஅர் – நற் 392/3
உண்கண் சிவப்ப அழுது நின்றோளே – ஐங் 69/4
உண்கண் சிவப்ப அழுது நின்றோளே – ஐங் 125/3
அகல நீ துறத்தலின் அழுது ஓவா உண்கண் எம் – கலி 70/11
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழை கண் – அகம் 351/11
அன்றிலோடு ஒத்தி என்று அழுது சீறினாள் – கம்.பால:19 28/4
அழுது வெய்து_உயிர்த்து அன்பு உடை தோழியை – கம்.பால:21 24/2
அழுது தாயரோடு அரும் தவர் அந்தணர் அரசர் – கம்.அயோ:4 213/1
ஆரும் பின்னர் அழுது அவலித்திலர் – கம்.அயோ:4 229/1
அயின்றிலர் துயின்றிலர் அழுது விம்மினார் – கம்.அயோ:5 9/4
கொம்பு அழுது ஒசிந்தன என சிலர் குழைந்தார் – கம்.அயோ:5 14/2
ஆழி வேந்தன் பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற – கம்.அயோ:6 22/1
அந்தரத்து அமரரும் அழுது சோரவே – கம்.அயோ:11 88/4
ஆய காதலால் அழுது புல்லினாள் – கம்.அயோ:11 114/4
அரச வேலை சூழ்ந்து அழுது கைதொழ – கம்.அயோ:11 120/3
துடிக்க விம்மி நின்று அழுது சொல்லுவான் – கம்.அயோ:11 126/4
அழுது அழி கண்ணினன் அவலம் ஈது என – கம்.அயோ:14 47/2
அழுது வாய் குழறி ஆர் உயிர் அழுங்கி அலையா – கம்.ஆரண்:1 40/1
என்று இன்ன பல பன்னி இகல் அரக்கி அழுது இரங்கி – கம்.ஆரண்:6 106/1
அற்று அவன் உரைத்தலோடும் அழுது இழி அருவி கண்ணள் – கம்.ஆரண்:10 63/1
ஆடவர்க்கு அரசனோடு தம்பியும் அழுது சோர – கம்.ஆரண்:13 129/2
ஆண்டு அவள் அன்பின் ஏத்தி அழுது இழி அருவி கண்ணன் – கம்.ஆரண்:16 3/1
அழுது அழுங்குறும் இவனை அன்பினின் – கம்.கிட்:3 54/1
அழுது செய்வது என் ஆணை அரக்கனை – கம்.சுந்:2 170/3
அழுது மும்மை வலம் கொடு இறைஞ்சினன் அன்போடு – கம்.சுந்:5 84/3
புக்கு மீண்டிலர் என்று அழுது இரங்கினர் புலம்பி – கம்.சுந்:9 13/4
எதிர் எழுந்து அடி விழுந்து அழுது சோர் இள நலார் – கம்.சுந்:10 43/2
காட்டுவாயாதி என்று அழுது கை கூப்பினாள் – கம்.சுந்:10 46/4
தோள் இணை பற்றி ஏந்தி தழுவினன் அழுது சோர்ந்தான் – கம்.சுந்:11 8/2
அழுது நின்றவர் அயர்வுற ஐயனை பெய்தனர் அரி என்று – கம்.யுத்1:3 85/3
சரண் எனக்கு யார்-கொல் என்று சானகி அழுது சாம்ப – கம்.யுத்1:4 113/1
அழுது அழி கண்ணன் அன்பால் உருகிய நெஞ்சன் அஞ்சி – கம்.யுத்1:7 1/3
அழுது அரற்றும் கிளை என ஆனவால் – கம்.யுத்1:8 55/4
அழுது அயர்கின்ற அண்ணல் அடித்தலத்து அமர சூட்டி – கம்.யுத்1:12 33/2
வான நாடியர் வயிறு அலைத்து அழுது கண் மழை நீர் – கம்.யுத்3:22 199/1
அப்பு மாரி அழுது இழி யாக்கையின் – கம்.யுத்3:29 31/2
அழுது வேண்டுவது உண்டு ஐய அ வரம் – கம்.யுத்4:41 60/3
அந்தர மங்கையர் வணங்க அழுது அரற்றி பரதனை வந்து அடைந்தாள் அன்றே – கம்.யுத்4:41 68/4
ஆவியும் உடலும் ஒன்ற தழுவினன் அழுது சோர்வான் – கம்.யுத்4:41 116/4

மேல்


அழுதுமோ (1)

அழுதுமோ இருந்து நம் அன்பு பாழ்பட – கம்.கிட்:16 10/3

மேல்


அழுந்த (21)

முழங்கு திரை புது மணல் அழுந்த கொட்கும் – நற் 135/7
நீர் மாண் எஃகம் நிறத்து சென்று அழுந்த
கூர் மதன் அழியரோ நெஞ்சே ஆனாது – அகம் 212/20,21
அழுந்த பற்றி அகல் விசும்பு ஆர்ப்பு எழ – புறம் 77/11
சுவல் அழுந்த பல காய – புறம் 139/1
நதம் உலாவு நளி நீர்-வயின் அழுந்த நவை தீர் – கம்.ஆரண்:1 44/2
மின் துன்னு நூலின் மணி மார்பு அழுந்த விரைவோடு புல்லி உருகா – கம்.ஆரண்:13 65/3
ஆர்கலி அகழி அரு வரை இலங்கை அடி பெயர்த்து இடு-தொறும் அழுந்த
நேர்தரும் பரவை பிறழ் திரை தவழ்ந்து நெடும் தடம் திசை-தொறும் நிமிர – கம்.சுந்:3 90/1,2
ஆகமும் புயங்களும் அழுந்த ஐம் தலை – கம்.சுந்:5 68/3
மீள் இரும் குழைபட கரி விழுந்து அழுந்த
தாளொடும் தலை உக தட நெடும் கிரி போல் – கம்.சுந்:8 31/2,3
அழுந்த உய்த்த அடுக்கல் தகர்ந்து அயல் – கம்.யுத்1:8 54/2
ஐ_இரண்டு அழுந்த எய்தான் அவன் அவை ஆற்றி நின்றான் – கம்.யுத்2:15 136/4
கை பல பிசைந்து பேழ் வாய் எயிறு புக்கு அழுந்த கவ்வி – கம்.யுத்2:17 60/2
ஆறு நூறு அம்பு செம்பொன் கவசம் புக்கு அழுந்த எய்தான் – கம்.யுத்2:19 117/4
ஆய்ந்தன அசனி போல ஐ_இரண்டு அழுந்த எய்தான் – கம்.யுத்3:21 37/2
அங்கதன் பதினாயிரம் அயில் கணை அழுந்த
சிங்க ஏறு இடியுண்டு என நெடு நிலம் சேர்ந்தான் – கம்.யுத்3:22 171/1,2
விழுந்தன நீர் கடல் அழுந்த ஏறின மேல் கீறின போய் திசைகள் எல்லாம் – கம்.யுத்3:24 33/4
அ காலையின் அயில் வெம் கணை ஐ_ஐந்து புக்கு அழுந்த
திக்கு ஆசு அற வென்றான் மகன் இளங்கோ உடல் செறிந்தான் – கம்.யுத்3:27 119/1,2
முறித்து எழுந்து அழுந்த யானை வீசும் மூசு பாகரை – கம்.யுத்3:31 78/3
கைத்தார் கடும் களிறும் கன தேரும் களத்து அழுந்த
குத்தான் அழி குழம்பு ஆம்-வகை வழுவா சர குழுவால் – கம்.யுத்3:31 110/3,4
மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான் – கம்.யுத்4:34 24/2
அடல் வலி அரக்கற்கு அ போழ்து அண்டங்கள் அழுந்த மண்டும் – கம்.யுத்4:37 18/1

மேல்


அழுந்தா (1)

அழுந்தா நின்றாள் நான்முகனார்-தம் அருள் ஊன்றி – கம்.சுந்:2 90/2

மேல்


அழுந்தா-முன்னம் (1)

அழித்த தேர் அழுந்தா-முன்னம் அம்பொடு கிடந்து வெம்பி – கம்.யுத்2:19 182/1

மேல்


அழுந்தா-முனம் (1)

கோல் விழுந்து அழுந்தா-முனம் கூடி யாம் – கம்.யுத்3:31 129/1

மேல்


அழுந்தாதவனை (1)

கரை காணா நோயுள் அழுந்தாதவனை
புரை தவ கூறி கொடுமை நுவல்வீர் – கலி 146/25,26

மேல்


அழுந்தாது (1)

அழுந்தாது கழன்றிட பெய்து எடுத்து ஆர்த்து அரக்கன் – கம்.ஆரண்:13 25/2

மேல்


அழுந்தி (3)

அடுத்து அகன் மார்பின் அழுந்தி அகன்ற – கம்.சுந்:9 53/2
நீரிடை அழுந்தி பின்னும் நெருப்பொடு நிமிர வந்தான் – கம்.யுத்2:18 233/2
அலங்கு பல் மணி கதிரன குருதியின் அழுந்தி
விலங்கு செம் சுடர் விடுவன வெளி இன்றி மிடைந்த – கம்.யுத்3:22 56/1,2

மேல்


அழுந்திட (2)

இரண்டு தோளினும் இரண்டு புக்கு அழுந்திட எய்தான் – கம்.யுத்2:15 239/4
ஆழ்ந்து அழுந்திட தழுவி கண் அருவி நீராட்டி – கம்.யுத்4:40 103/2

மேல்


அழுந்திய (7)

மா மூது அள்ளல் அழுந்திய சாகாட்டு – அகம் 140/12
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருள் கொம்பு ஆயினான் – கம்.பால:14 23/2
ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய துன்பம் மாறி – கம்.ஆரண்:10 66/1
அழுந்திய சிந்தை அரக்கி அலக்கண் – கம்.ஆரண்:14 41/1
ஆறு கீழ் பட அளறு பட்டு அழுந்திய அளக்கர் – கம்.யுத்1:6 21/3
அழுந்திய பாலின் வெள்ளத்து ஆழி-நின்று அனந்தர் நீங்கி – கம்.யுத்3:26 75/1
அப்பு மாரி அழுந்திய மார்பை தன் – கம்.யுத்3:29 31/1

மேல்


அழுந்தியது (2)

அழுந்தியது அ கிரி அருகில் மால் வரை – கம்.கிட்:7 15/3
வேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக்கலம் போல் சுரித்து உலைய விசைய தோளான் – கம்.யுத்3:24 32/4

மேல்


அழுந்திலர் (1)

அழுந்தினர் அழுந்திலர் அகன்றிலர் அகன்றார் – கம்.யுத்1:12 16/2

மேல்


அழுந்தின (6)

மண் உற புக்கு அழுந்தின மாதிரம் – கம்.கிட்:11 11/2
அகரு தூமத்தின் அழுந்தின முகில் குலம் அனைத்தும் – கம்.சுந்:2 27/4
ஆள் அழி குருதி வெள்ளத்து அழுந்தின கவிகள் அம் பொன் – கம்.யுத்2:16 169/3
துணைகளோடு புக்கு அழுந்தின சில சில தோன்றா – கம்.யுத்3:31 28/3
அம்பு அரங்க அழுந்தின சோரியின் – கம்.யுத்3:31 119/3
அழுந்தின நங்கையை அங்கையால் சுமந்து – கம்.யுத்4:40 73/1

மேல்


அழுந்தினர் (7)

அழுந்தினர் சிலர் பதைத்து அளக வல்லியின் – கம்.அயோ:4 168/3
நிணத்தின் மேல் விழுந்து அழுந்தினர் சிலர் சிலர் நிவந்த – கம்.ஆரண்:7 136/3
பாய்ந்து கால் பறித்து அழுந்தினர் சிலர் சிலர் பயத்தால் – கம்.ஆரண்:7 137/3
தேர் துணை ஆழி அழுந்தினர் சென்றார் – கம்.சுந்:9 47/2
அழுந்தினர் அழுந்திலர் அகன்றிலர் அகன்றார் – கம்.யுத்1:12 16/2
சோரி ஆற்றிடை அழுந்தினர் இன் உயிர் துறந்தார் – கம்.யுத்3:20 67/4
அலக்கணில் தலைவர் எல்லாம் அழுந்தினர் அதனை கண்டால் – கம்.யுத்4:34 17/2

மேல்


அழுந்தினன் (1)

அழுந்தினன் அவிப்ப அரும் வெம்மை ஆறினான் – கம்.அயோ:14 21/2

மேல்


அழுந்து (8)

நவ்வி நோன் குளம்பு அழுந்து என வெள்ளி – நற் 124/6
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என – பரி 21/41
நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும் – கலி 93/14
அழுந்து துன்பினுக்கு அ கரை கண்டனன் அனையான் – கம்.கிட்:3 73/2
அழுந்து பட்டுளர் ஒத்து அயர்ந்தார் அழல் – கம்.சுந்:13 18/3
அழுந்து பணி-மீது அமளி அஞ்சல் என அ நாள் – கம்.யுத்4:36 1/3
அழுந்து துயரத்து அமரர் அந்தணர் கை முந்துற்று – கம்.யுத்4:36 27/3
அழுந்து துன்பத்தினாய் என்று அரற்றினான் – கம்.யுத்4:41 63/3

மேல்


அழுந்துகின்ற (2)

ஆழ்ந்த யானை மீள்கிலாது அழுந்துகின்ற போலுமே – கம்.பால:3 16/4
பாரிடை அழுந்துகின்ற படர் நெடும் பனி மா குன்றம் – கம்.சுந்:1 8/2

மேல்


அழுந்துகின்றது (1)

அழுந்துகின்றது நம் பலம் அமரரும் அஞ்சி – கம்.யுத்4:35 35/3

மேல்


அழுந்துகின்றன (1)

அற்று எழுந்தன விழுந்து மண்ணிடை அழுந்துகின்றன அனந்தமால் – கம்.யுத்2:19 63/4

மேல்


அழுந்துகின்றேன் (2)

ஆர் உறவு ஆக தக்கேன் அளியத்தேன் அழுந்துகின்றேன் – கம்.யுத்2:19 211/4
இரும் சிறை அழுந்துகின்றேன் எம்பிரான் தேவி பட்ட – கம்.யுத்3:26 46/3

மேல்


அழுந்துதலால் (1)

அன்னார் உதிரத்துள் அழுந்துதலால்
ஒன்னார் முழு வெண் குடை ஒத்தனவால் – கம்.யுத்3:27 36/2,3

மேல்


அழுந்துபட்டு (2)

அழுந்துபட்டு இருந்த பெரும்பாண் இருக்கையும் – மது 342
அழுந்துபட்டு அலமரும் புழகு அமல் சாரல் – மலை 219

மேல்


அழுந்துபட (4)

அழுந்துபட வீழ்ந்த பெரும் தண் குன்றத்து – நற் 2/1
தாழ் நீர் நனம் தலை அழுந்துபட பாஅய் – நற் 112/7
அழுந்துபட விடர்_அகத்து இயம்பும் – நற் 228/8
பெரும் பொளி வெண் நார் அழுந்துபட பூட்டி – அகம் 83/6

மேல்


அழுந்துபடு (1)

அழுந்துபடு விழுப்புண் வழும்பு வாய் புலரா – நற் 97/1

மேல்


அழுந்தும் (5)

அழுந்தும் இ சரம் எய்தவன் ஆர்-கொல் என்று அயிர்க்கும் – கம்.கிட்:7 67/4
நின்று அந்தம்_இல்லான் ஊன்ற நெரிந்து கீழ் அழுந்தும் நீல – கம்.சுந்:1 3/3
ஆழி பெற்ற தேர் அழுந்தும் ஆள் அழுந்தும் ஆளொடும் – கம்.யுத்3:31 94/1
ஆழி பெற்ற தேர் அழுந்தும் ஆள் அழுந்தும் ஆளொடும் – கம்.யுத்3:31 94/1
சூழி பெற்ற மா அழுந்தும் வாசியும் சுரிக்குமால் – கம்.யுத்3:31 94/2

மேல்


அழுந்துவார் (1)

இன்னல் வேலை புக்கு இழிந்து அழுந்துவார் – கம்.அயோ:14 90/4

மேல்


அழுந்துற (4)

அழுந்துற அழுத்தலின் இலங்கை ஆழ் கடல் – கம்.சுந்:4 105/2
ஐயன்தான் அவன்-மேல் வீழ்ந்தான் அழுந்துற மார்பின் புல்லி – கம்.யுத்2:19 221/1
ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துற தழுவி ஐய – கம்.யுத்3:27 1/2
அழுந்துற மடித்த பேழ் வாய் தலை அடியுறை ஒன்று ஆக – கம்.யுத்3:28 65/4

மேல்


அழுந்தூர் (1)

தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே – அகம் 246/14

மேல்


அழுந்தேல் (1)

அழுந்தேல் அவலத்திடை அஞ்சலை அன்னம் என்னா – கம்.ஆரண்:13 37/2

மேல்


அழுந்தை (1)

கடும் தேர் திதியன் அழுந்தை கொடும் குழை – அகம் 196/11

மேல்


அழுப (1)

அழுப என்ப அவன் பெண்டிர் – ஐங் 32/3

மேல்


அழும் (11)

காதலன் புதல்வன் அழும் இனி முலைக்கே – ஐங் 424/4
ஆய் இதழ் மல்க அழும்
ஓஒ அழி_தக பாராதே அல்லல் குறுகினம் – கலி 142/12,13
பஞ்சரத்து இருந்து அழும் கிளியின் பன்னினார் – கம்.அயோ:4 193/4
அன்னா பல பலவும் பன்னி அழும் மயங்கும் – கம்.ஆரண்:13 100/1
கலந்தது அழும் குரலின் கடல் ஓதை – கம்.சுந்:9 46/3
வாங்கலம் என்று அழும் மாதரார் பலர் – கம்.சுந்:12 5/4
அம் தார் இளவற்கு அயர்வு எய்தி அழும்
தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான் – கம்.யுத்2:18 33/1,2
நசையிடை கண்டான் என்ன நகும் அழும் முனியும் நாணும் – கம்.யுத்2:18 262/4
அழும் இ தொழில் யாது-கொல் என்று ஓர் அயிர்ப்பும் உற்றான் – கம்.யுத்2:19 1/3
அழும் அரற்றும் அயர்க்கும் வியர்க்கும் போய் – கம்.யுத்3:29 15/2
அழும் நகும் அனுமனை ஆழி கைகளால் – கம்.யுத்4:41 91/1

மேல்


அழும்பில் (2)

அழும்பில் அன்ன நாடு இழந்தனரும் – மது 345
அழும்பில் அன்ன அறாஅ யாணர் – அகம் 44/15

மேல்


அழும்பு (1)

அழும்பு இலன் அடங்கான் தகையும் என்றும் – புறம் 283/5

மேல்


அழுமே (4)

அழுமே தோழி அவர் பழம் முதிர் குன்றே – நற் 88/9
நெஞ்சம் பெற்ற இவளும்-மார் அழுமே – ஐங் 50/4
கடு வரல் அருவி காணினும் அழுமே – ஐங் 251/4
அரு மகளே என முயங்கினள் அழுமே – அகம் 165/13

மேல்


அழுவ (6)

நீர் அழுவ நிவப்பு குறித்து – புறம் 14/6
பொன் நெடும் கண் குழித்து அழுவ போன்றவே – கம்.அயோ:4 194/4
பொங்கு கண் புடைத்து அழுவ போன்றவே – கம்.அயோ:11 121/4
ஆயிடை அறிஞனும் அவன் எதிர் அழுவ
தீயிடை நுழைவது ஒர் தெளிவினை உடையான் – கம்.ஆரண்:2 37/1,2
அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே – கம்.யுத்1:13 12/3
தொய்யல் படர் அழுவ கொழும் சேறாய் உக துகைப்பான் – கம்.யுத்2:18 161/4

மேல்


அழுவத்தான் (1)

நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து – பரி 19/1

மேல்


அழுவத்து (27)

உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் – பெரும் 350
குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து
நின்று நோக்கினும் கண் வாள் வௌவும் – மலை 368,369
கடல் மண்டு அழுவத்து கயவாய் கடுப்ப – மலை 528
வெம் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து
எவ்வம் மிகூஉம் அரும் சுரம் இறந்து – நற் 46/8,9
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து
குன்றூர் மதியம் நோக்கி நின்று நினைந்து – நற் 62/3,4
ஒளிறு வேல் அழுவத்து களிறு பட பொருத – நற் 349/7
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து
வேய் உறழ் பணை தோள் இவளோடு – பதி 21/36,37
வியன் பணை முழங்கும் வேல் மூசு அழுவத்து
அடங்கிய புடையல் பொலன் கழல் நோன் தாள் – பதி 31/30,31
பிணம் பிறங்கு அழுவத்து துணங்கை ஆடி – பதி 45/12
கொன்று புறம்பெற்ற பிணம் பயில் அழுவத்து
தொன்று திறை தந்த களிற்றொடு நெல்லின் – பதி 66/6,7
நோய் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்து
முனை புகல் புகல்வின் மாறா மைந்தரொடு – பதி 84/16,17
நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து
சூர் நிரந்து சுற்றிய மா தபுத்த வேலோய் நின் – பரி 18/3,4
தெண் கடல் அழுவத்து திரை நீக்கா எழுதரூஉம் – கலி 121/2
பெரு_நீர் அழுவத்து எந்தை தந்த – அகம் 20/1
மண்டு அமர் அழுவத்து எல்லி கொண்ட – அகம் 111/13
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனம் தலை – அகம் 277/9
வேய் பயில் அழுவத்து பிரிந்த நின் – அகம் 318/14
அயிர் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண் – அகம் 400/17
பங்குனி உயர் அழுவத்து
தலை நாள்_மீன் நிலை திரிய – புறம் 229/5,6
தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து
இறையும் பெயரும் தோற்றி நுமருள் – புறம் 294/4,5
இடை படை அழுவத்து சிதைந்து வேறு ஆகிய – புறம் 295/5
அழுவத்து அன்று எழுவாள் எனல் ஆயினாள் – கம்.அயோ:7 24/4
ஆன்று அமை எறி படை அழுவத்து ஆர்கலி – கம்.ஆரண்:7 51/1
ஆர் கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே – கம்.சுந்:1 8/4
ஆய் பெரும் திரை கடல் அழுவத்து ஆழ்வன – கம்.சுந்:9 40/2
வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த – கம்.யுத்1:1 4/1
பாற்கடல் அழுவத்து உள்ளது ஒத்தது அ பதகன் மூதூர் – கம்.யுத்1:13 27/4

மேல்


அழுவத்துள் (3)

சுட்டது இல்லை நின் தோன்றலை சுடர் கனல் சுழி படர் அழுவத்துள்
இட்ட போதிலும் என் இனி செய தக்கது என்றனர் இகல் வெய்யோர் – கம்.யுத்1:3 87/1,2
அரம் கொண்ட கரும் கடலின் அழுவத்துள் அழுத்தினான் – கம்.யுத்2:16 354/4
போக்கினான் நிண பறந்தலை அழுவத்துள் புக்கான் – கம்.யுத்3:22 187/3

மேல்


அழுவது (1)

அகழி-தானும் அழுவது போன்றதே – கம்.யுத்2:15 7/4

மேல்


அழுவதும் (1)

அழுவதும் ஒத்ததால் அ அலங்கு நீர் ஆறு மன்னோ – கம்.ஆரண்:5 3/4

மேல்


அழுவதே (3)

அழுவதே அழகிது எம் அன்பு என்றார் சிலர் – கம்.அயோ:4 185/4
அழுவதே யான் என்னா அறிவுற்றான் என எழுந்து ஆங்கு அவரை நோக்கி – கம்.ஆரண்:4 24/3
அழுவதே நன்று நம்-தம் வில் தொழில் ஆற்றல் அம்மா – கம்.யுத்3:26 66/4

மேல்


அழுவம் (12)

வேய் பயில் அழுவம் முன்னியோரே – குறு 7/6
அழுவம் நின்ற அலர் வேய் கண்டல் – குறு 340/4
அழுவம் சூழ் புகை அழல் அதர்பட மிதித்து தம் – கலி 25/10
நனம் தலை அழுவம் நம்மொடு துணைப்ப – அகம் 79/9
ஒளிறு வேல் அழுவம் களிறு பட கடக்கும் – அகம் 81/12
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப – அகம் 119/14
அத்தம் ஆர் அழுவம் நம் துறந்து அருளார் – அகம் 183/3
திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து – அகம் 210/5
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே – அகம் 327/19
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம்
எளிய ஆக ஏந்து கொடி பரந்த – அகம் 397/5,6
நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு – புறம் 161/1
ஆர் கலி அழுவம் தந்த அமிழ்து என ஒருவர் ஆவி – கம்.ஆரண்:10 163/3

மேல்


அழுவம்-தன்னுள் (1)

வீங்கு நீர் அழுவம்-தன்னுள் விழு மத கலுழி வெள்ளத்து – கம்.அயோ:13 51/2

மேல்


அழுவவாம் (1)

அலம்புறு பறவையும் அழுவவாம் என – கம்.ஆரண்:14 101/3

மேல்


அழுவாய் (1)

அழுவாய் ஒருத்தன் உளை-போலும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 252/4

மேல்


அழுவாள் (3)

இவ்வாறு அழுவாள் இரியல் குரல் சென்று இசையா-முன்னம் – கம்.அயோ:4 34/1
விம்மா அழுவாள் அரசன் மெய்யின் திரிவான் என்னில் – கம்.அயோ:4 42/2
துடியா எழுவாள் துயரால் அழுவாள்
கடிதா அறனே இது கா எனுமால் – கம்.ஆரண்:12 74/3,4

மேல்


அழுவானை (1)

என்றலுமே அடியின் மிசை நெடிது வீழ்ந்து அழுவானை இவன் யார் என்று – கம்.அயோ:13 65/1

மேல்


அழுவேன் (2)

நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும் – கலி 128/15
அழுவேன் இனி இன் இடர் ஆறிட யான் – கம்.யுத்3:23 21/2

மேல்


அழுவோள் (1)

ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே – அகம் 57/19

மேல்


அழூஉம் (4)

துறந்தானை உள்ளி அழூஉம் அவனை – கலி 145/8
பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம் தோழி ஓர் – கலி 147/10
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த – புறம் 46/5
சுவை-தொறும் அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி – புறம் 164/5

மேல்


அழை (2)

அழை என் தேர் எனக்கு ஆங்கு வெம் போர் படை – கம்.ஆரண்:7 23/1
அழை என எய்தி பாதம் வணங்கிய அறிஞன்-தன்னை – கம்.யுத்1:13 4/1

மேல்


அழைக்க (2)

வாரணம் அழைக்க வந்து கரா உயிர் மாற்றும் நேமி – கம்.அயோ:3 94/1
ஆயிர கோடி தூதர் அரி_கணம் அழைக்க ஆணை – கம்.கிட்:11 55/1

மேல்


அழைக்கின்ற (1)

வாரும் வாரும் என்று அழைக்கின்ற அனுமன்-மேல் வந்தான் – கம்.சுந்:11 34/4

மேல்


அழைக்கின்றாரும் (1)

அன்னத்தை வருதி என்னோடு ஆட என்று அழைக்கின்றாரும்
பொன் ஒத்த முலையின் வந்து பூ ஒற்ற உளைகின்றாரும் – கம்.பால:18 6/3,4

மேல்


அழைக்கும் (3)

அழைக்கும் தன் கையை வாயின் மூக்கின் வைத்து அயர்க்கும் ஐயா – கம்.யுத்2:19 222/3
விட்டு அழைக்கும் உழைக்கும் வெதும்புமால் – கம்.யுத்3:29 14/4
வாரும் வாரும் என்று அழைக்கும் மானிடற்கு இ மண்ணிடை – கம்.யுத்3:31 75/3

மேல்


அழைக்குமாம் (1)

அடைந்த போது அழைக்குமே அழைக்குமாம் எனின் – கம்.ஆரண்:12 8/2

மேல்


அழைக்குமே (1)

அடைந்த போது அழைக்குமே அழைக்குமாம் எனின் – கம்.ஆரண்:12 8/2

மேல்


அழைத்த (6)

அனங்கனோ யார்-கொலோ அழைத்த தூதரே – கம்.பால:19 43/4
அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகுமோ – கம்.அயோ:1 24/4
அழைத்த வான் பறவைகள் அலங்கு பொன் வடிம்பு – கம்.அயோ:14 36/2
ஆதி அம் பரமே யான் உன் அபயம் என்று அழைத்த அ நாள் – கம்.யுத்1:4 110/2
கை எடுத்து அழைத்த யானை போன்றன களி நல் யானை – கம்.யுத்1:8 16/4
அழைத்த போதினும் வந்திலை அந்தகன் ஆணையின் வழி நின்றாய் – கம்.யுத்2:16 320/2

மேல்


அழைத்தது (6)

இன்று எனை அழைத்தது இங்கு இயம்புவாய் என்றான் – கம்.பால:5 78/4
அழைத்தது உண்டு அது கேட்டு அயர்வு எய்துமால் – கம்.ஆரண்:11 79/3
அழைத்தது அ ஓசை உன்னை மயக்கியது அரக்கன் சொல்லால் – கம்.சுந்:4 74/4
அன்றே முடுகி கடிது எய்த அழைத்தது அம்மா – கம்.சுந்:11 24/2
அழைத்தது விதியே-கொல் என்று அஞ்சினார் அம்பினோடும் – கம்.யுத்3:27 87/3
அலை-கொள் வேலையை குடிக்க அன்று அழைத்தது மலரோடு – கம்.யுத்3:30 37/3

மேல்


அழைத்தல் (2)

அரசையும் இ வழி அழைத்தல் வேட்கையோ – கம்.பால:13 65/4
எல்லீரும் உறங்குதிரோ யான் அழைத்தல் கேளீரோ – கம்.ஆரண்:6 105/4

மேல்


அழைத்தலின் (1)

அ தலை அவனை ஏவி அழைத்தலின் அணைந்தான் என்ப – கம்.கிட்:7 144/3

மேல்


அழைத்தலும் (1)

அம்புலி அம்ம வா என்று அழைத்தலும் அவிர் வெண் திங்கள் – கம்.யுத்3:29 50/1

மேல்


அழைத்தவன் (1)

அழைத்தவன் அற நெறி அந்தணாளரில் – கம்.அயோ:11 98/2

மேல்


அழைத்தனள் (1)

என்று அழைத்தனள் ஏங்கி எழுந்து அவன் – கம்.யுத்4:38 29/1

மேல்


அழைத்தனன் (2)

அஞ்சலை வருதி நின்னை அழைத்தனன் அரசன் என்ன – கம்.ஆரண்:10 106/3
அழைத்தனன் உலகினில் அடைத்த ஆறு எலாம் – கம்.யுத்1:6 57/2

மேல்


அழைத்தனனால் (1)

அ நான்முகன் நின்னை அழைத்தனனால்
பொன் ஆர் சடை மாதவ போதுதியால் – கம்.ஆரண்:2 15/3,4

மேல்


அழைத்தார் (2)

அழைத்தார் சிலர் அயர்த்தார் சிலர் அழிந்தார் சிலர் கழிந்தார் – கம்.ஆரண்:7 94/1
அன்னார் செரு விளைத்தார் என இமையோர் எடுத்து அழைத்தார்
பொன் ஆர் சிலை இரு கால்களும் ஒரு-கால் பொறை உயிரா – கம்.யுத்3:27 116/2,3

மேல்


அழைத்தாள் (1)

ஆற்றுகிற்கிலள் பற்பல பன்னி நின்று அழைத்தாள் – கம்.ஆரண்:6 92/4

மேல்


அழைத்தான் (1)

தீர்த்தா என அழைத்தான் அதற்கு இளம் கோளரி சிரித்தான் – கம்.யுத்3:27 156/3

மேல்


அழைத்தி (1)

அண்ணலும் விரும்பி என்-பால் அழைத்தி நீ அவனை என்ன – கம்.அயோ:8 12/1

மேல்


அழைத்திட (1)

புக்கு அழைத்திட புகுந்துளது இராக்கத புணரி – கம்.யுத்3:31 31/4

மேல்


அழைத்திலை (1)

அடுத்தது என்று என்னை வல்லை அழைத்திலை அரவின் பாசம் – கம்.யுத்2:19 226/2

மேல்


அழைத்தீர்கள் (1)

அரும் கதிர் அருக்கன் தன்னை ஆர் அழைத்தீர்கள் என்றான் – கம்.ஆரண்:10 111/4

மேல்


அழைத்து (17)

மன்னு முனிவரை அழைத்து மா தானம் கொடுத்தும் வான் வழங்காது ஆக – கம்.பால:5 34/3
விட்டு அழைத்து ஒரு குன்று என வீழ்ந்தனன் – கம்.ஆரண்:11 76/4
அ இடத்து இராமன் நீ அழைத்து வாலி ஆனது ஓர் – கம்.கிட்:7 10/1
அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம் – கம்.கிட்:7 31/2
அழைத்து அழு குரலின் வேலை அமலையின் அரவ சேனை – கம்.சுந்:10 14/2
கை எடுத்து அழைத்து ஓடின ஓடை வெம் களி மா – கம்.சுந்:13 30/4
எங்குற்றார் எங்குற்றார் என்று எடுத்து அழைத்து இமையோர் அஞ்ச – கம்.யுத்2:16 201/3
எங்கை-போல் எடுத்து அழைத்து நான் வீழ்வெனோ இராவணன் எதிர் அம்மா – கம்.யுத்2:16 323/4
அண்டத்து அளவும் இனைய பகர்ந்து அழைத்து
பண்டை தன் நாமத்தின் காரணத்தை பாரித்தான் – கம்.யுத்2:17 87/1,2
தாம் அழைத்து அலறி எங்கும் இரிந்தனர் அரக்கர் தள்ளி – கம்.யுத்2:18 205/2
என்று பலப்பலவும் பன்னி எடுத்து அழைத்து
கன்று பட பதைத்த தாய்-போல் கவல்வாளை – கம்.யுத்2:18 272/1,2
அழைத்து இவன்-தன்னை யானே ஆர் உயிர் கொளப்படாதே – கம்.யுத்2:19 88/3
இன்னவாறு அழைத்து ஏங்குகின்றான் எழுந்து – கம்.யுத்3:29 23/1
என்பன பலவும் பன்னி எடுத்து அழைத்து இரங்கி ஏங்கி – கம்.யுத்3:29 40/1
என்று அழைத்து இரங்கி ஏங்க இ துயர் நமர்கட்கு எல்லாம் – கம்.யுத்3:29 54/1
நின்று அழைத்து உயிர்த்தாள் உயிர் நீங்கினாள் – கம்.யுத்4:38 29/4
இளையவன்-தனை அழைத்து இடுதி தீ என – கம்.யுத்4:40 65/1

மேல்


அழைத்து-உழி (1)

அ இசை முழை ஏற்று அழைப்ப அழைத்து-உழி
செல்குவள் ஆங்கு தமர் காணாமை – பரி 19/63,64

மேல்


அழைப்ப (4)

அரசு உவா அழைப்ப கோடு அறுத்து இயற்றிய – பதி 79/13
அ இசை முழை ஏற்று அழைப்ப அழைத்து-உழி – பரி 19/63
உழை குரல் கூகை அழைப்ப ஆட்டி – புறம் 261/12
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப நீயோ அன்று ஏன் என்றாய் – கம்.ஆரண்:1 48/4

மேல்


அழைப்பது (1)

ஐயனை ஒல்லை வா என்று அழைப்பது போன்றது அம்மா – கம்.பால:10 1/4

மேல்


அழைப்பதே (1)

அழைப்பதே கடுக்கும் அ ஆழி நோக்கினார் – கம்.கிட்:16 1/4

மேல்


அழைப்பன (1)

மானை நாடி நின்று அழைப்பன போன்றன மஞ்ஞை – கம்.கிட்:10 43/4

மேல்


அழைப்பு (1)

அழைப்பு ஒலி முழக்கு எழ அழகு மின்னிட – கம்.யுத்4:38 15/1

மேல்


அழையா (1)

நின்றே நெறி உணர்வான் ஒரு நினைவாளனை அழையா
நன்றோ பழுது உளதோ நடு உரை நீ நயம் என்ன – கம்.பால:24 6/1,2

மேல்


அழையாய் (1)

அழையாய் திரிசிரத்தோனையும் நிலத்தோடும் இட்டு அரைப்பான் – கம்.யுத்2:18 174/4

மேல்


அள் (6)

வல்லா கூறி இருக்கும் அள் இலை – குறு 219/5
அள் இலை பலவின் கனி கவர் கைய – அகம் 378/20
அள் இலை தாளி கொய்யுமோனே – புறம் 252/3
அள் ஆடிய கவசத்து அவிர் மணி அற்றன திசை போய் – கம்.யுத்2:15 177/1
அள் இலை படை அகம்பனே முதலிய அரக்கர் – கம்.யுத்3:22 93/2
அரும் கடல் கடந்து இ ஊரை அள் எரி மடுத்து வெள்ள – கம்.யுத்3:26 50/1

மேல்


அள்ள (1)

அயில் எயிற்று அரக்கன் அள்ள திரிந்த நாள் அணங்கு புல்ல – கம்.சுந்:1 11/3

மேல்


அள்ளப்பட்டு (1)

அள்ளப்பட்டு அழி குருதி பொரு புனல் ஆறாக படி சேறு ஆக – கம்.சுந்:10 28/2

மேல்


அள்ளல் (27)

அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம் – மது 259
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல்
கழி சுரம் நிவக்கும் இரும் சிறை இவுளி – நற் 63/8,9
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து – நற் 199/4
அள்ளல் ஆடிய புள்ளி வரி கலை – நற் 265/2
நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்
நெய் தலை கொழு மீன் அருந்த இன குருகு – நற் 291/1,2
அள்ளல் அம் கழனி உள்வாய் ஓடி – நற் 340/5
அள்ளல் இரும் சேற்று ஆழ பட்டு என – நற் 372/4
கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல்
கவிர் இதழ் அன்ன தூவி செ வாய் – குறு 103/1,2
அள்ளல் ஆடிய புள்ளி களவன் – ஐங் 22/1
அணி நடை எருமை ஆடிய அள்ளல்
மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் – ஐங் 96/1,2
அள்ளல் பட்டு துள்ளுபு துரப்ப – பதி 27/12
மா மூது அள்ளல் அழுந்திய சாகாட்டு – அகம் 140/12
ஒலித்த பகன்றை இரும் சேற்று அள்ளல்
திதலையின் வரிப்ப ஓடி விரைந்து தன் – அகம் 176/10,11
இரும் சேற்று அள்ளல் நாள்_புலம் போகிய – அகம் 290/2
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி பொழுது பட – அகம் 316/4
இரும் சேற்று அள்ளல் எறி செரு கண்டு – அகம் 366/9
அயிர் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண் – அகம் 400/17
பகை கூழ் அள்ளல் பட்டு – புறம் 185/5
அள்ளல் யாமை கூன் புறத்து உரிஞ்சும் – புறம் 379/5
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து – புறம் 395/15
அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும் – கம்.பால:2 53/3
அள்ளல் பூ_மகள் ஆகும்-கொலோ எனது – கம்.பால:11 4/3
அள்ளல் நீர் மருத வைப்பு அதனில் அன்னம் ஆம் – கம்.பால:14 26/2
அள்ளல் பள்ளம் புனல் சூழ் அகல் மா நிலமும் அரசும் – கம்.அயோ:4 61/1
அள்ளல் நீர் எலாம் அமரர் மாதரார் – கம்.கிட்:15 20/1
அள்ளல் வெம் சர மாரனை அஞ்சியோ – கம்.சுந்:2 169/1
ஆற்று குருதி நிணத்தோடு அடுத்த அள்ளல் பெரும் கொள்ளை – கம்.சுந்:8 42/2

மேல்


அள்ளற்கு (1)

கடும் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல் – புறம் 399/27

மேல்


அள்ளனை (1)

அள்ளனை பணித்த அதியன் பின்றை – அகம் 325/8

மேல்


அள்ளி (25)

அள்ளி நாண் உறும் அகன் பணை மிதிலை நாடு அணைந்தார் – கம்.பால:9 6/4
அம் சொற்கள் அமுதில் அள்ளி கொண்டவள் வதனம் மை தீர் – கம்.ஆரண்:10 70/3
உருகிய வெள்ளி அள்ளி வீசினால் ஒத்தது அன்றே – கம்.ஆரண்:10 109/4
ஆகாய கங்கையினை அங்கையினின் அள்ளி
பாகு ஆய செம் சொலவர் வீசுபடு காரம் – கம்.சுந்:2 3/3,4
பள்ளம் ஒரு கை நீர் அள்ளி குடிக்க சாலும் பான்மையதோ – கம்.சுந்:4 115/2
ஆசைகள்-தோறும் ஐயன் கைகளால் அள்ளி அள்ளி – கம்.சுந்:6 41/3
ஆசைகள்-தோறும் ஐயன் கைகளால் அள்ளி அள்ளி
வீசிய விளக்கலாலே விளங்கின உலகம் எல்லாம் – கம்.சுந்:6 41/3,4
தொழுதனர் சிலவர் ஆடி துள்ளினர் சிலவர் அள்ளி
முழுதுற விழுங்குவார் போல் மொய்த்தனர் சிலவர் முற்றும் – கம்.சுந்:14 4/2,3
அள்ளி அப்ப திரை கரத்தால் அரைப்பது ஏய்க்கும் அணி ஆழி – கம்.யுத்1:1 9/4
அள்ளி விண் தொட எடுத்து ஆர்த்த ஆற்றலாய் – கம்.யுத்1:2 25/2
அத்தனை கடலும் மாள தனித்தனி அள்ளி கொண்ட – கம்.யுத்1:3 132/4
தலைகளை கிள்ளும் அள்ளி தழல் எழ பிசையும் தக்க – கம்.யுத்1:3 141/2
அள்ளி மீது உலகை வீசும் அரி_குல சேனை நாப்பண் – கம்.யுத்1:4 130/1
அள்ளி விண் தொட எடுத்தனன் உலகு எலாம் அனுங்க – கம்.யுத்1:5 53/4
வேத கீத அமுது அள்ளி விழுங்க – கம்.யுத்1:11 9/4
அள்ளி அம் கைகள் இருபதும் பற்றி பண்டு அரன் மா – கம்.யுத்2:15 209/2
கோல் முகந்து அள்ளி அள்ளி கொடும் சிலை நாணில் கோத்து – கம்.யுத்2:18 203/1
கோல் முகந்து அள்ளி அள்ளி கொடும் சிலை நாணில் கோத்து – கம்.யுத்2:18 203/1
தூவும் அள்ளி பிசையும் துகைக்குமால் – கம்.யுத்2:19 142/3
ஆர்க்கின்ற அமரர்-தம்மை நோக்கும் ஆங்கு அவர்கள் அள்ளி
தூர்க்கின்ற பூவை நோக்கும் துடிக்கின்ற இட தோள் நோக்கும் – கம்.யுத்3:22 31/1,2
தொகும் படை அரக்கர் வெள்ளம் துறை-தொறும் அள்ளி தூவி – கம்.யுத்3:22 120/1
அள்ளி நுங்கலாம் ஆர் இருள் பிழம்பினை அழித்தான் – கம்.யுத்3:22 186/2
அழிந்த தேர் தட்டின்-நின்றும் ஆங்கு உள படைகள் அள்ளி
பொழிந்தனன் இளைய வீரன் கணைகளால் துணித்து போக்க – கம்.யுத்3:28 39/1,2
ஆர்ப்பர் பலர் அடர்ப்பர் பலர் அடுத்து அடுத்தே படை கலங்கள் அள்ளி அள்ளி – கம்.யுத்3:31 98/1
ஆர்ப்பர் பலர் அடர்ப்பர் பலர் அடுத்து அடுத்தே படை கலங்கள் அள்ளி அள்ளி
தூர்ப்பர் பலர் மூ_இலை_வேல் துரப்பர் பலர் கரப்பர் பலர் சுடு தீ தோன்ற – கம்.யுத்3:31 98/1,2

மேல்


அள்ளிக்கொண்டு (1)

அள்ளிக்கொண்டு அகன்ற காளை அல்லன்-கொல் ஆம்-கொல் என்பாள் – கம்.பால:22 6/3

மேல்


அள்ளியே (1)

மேக்கு உயர்ந்து அமரர் வெள்ளம் அள்ளியே தொடர்ந்து வீசும் – கம்.யுத்3:28 59/3

மேல்


அள்ளின (3)

அம்பு கற்களை அள்ளின அம்பு எலாம் – கம்.யுத்2:15 20/1
ஆசைகள்-தோறும் அள்ளின கொள்ளி – கம்.யுத்3:26 21/1
அயின்றன புள்_இனம் உகிரின் அள்ளின – கம்.யுத்4:37 144/4

மேல்


அள்ளினர் (1)

ஆகுலம் துறந்த தேவர் அள்ளினர் சொரிந்த வெள்ள – கம்.யுத்3:31 231/1

மேல்


அள்ளினள் (1)

ஐய தண் பனி அள்ளினள் அப்பினாள் – கம்.ஆரண்:6 71/2

மேல்


அள்ளினன் (2)

அள்ளினன் என்ன கேட்டான் அ தொழிற்கு இழிவு தோன்ற – கம்.சுந்:6 53/2
அள்ளினன் பறிக்கும் தன் பேர் ஆகமே ஆவம் ஆக – கம்.யுத்3:28 29/2

மேல்


அள்ளூர் (1)

பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என் – அகம் 46/14

மேல்


அளக்க (5)

இன்பம் என்ற அளக்க_அரும் அளக்கர் எய்தினார் – கம்.பால:5 111/4
அளக்க அரிது ஆகிய கணக்கொடு அயல் நிற்கும் – கம்.சுந்:2 69/1
அளக்கரொடு அளக்க_அரிய ஆசை உற வீசா – கம்.சுந்:2 162/3
வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா – கம்.யுத்1:3 155/3
அளக்க_அரும் புள்_இனம் அடைய ஆர் அழல் – கம்.யுத்4:37 143/1

மேல்


அளக்க_அரிய (1)

அளக்கரொடு அளக்க_அரிய ஆசை உற வீசா – கம்.சுந்:2 162/3

மேல்


அளக்க_அரும் (2)

இன்பம் என்ற அளக்க_அரும் அளக்கர் எய்தினார் – கம்.பால:5 111/4
அளக்க_அரும் புள்_இனம் அடைய ஆர் அழல் – கம்.யுத்4:37 143/1

மேல்


அளக்கர் (15)

அளக்கர் திணை விளக்கு ஆக – புறம் 229/10
ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர் வாளால் – கம்.பால:4 5/2
இன்பம் என்ற அளக்க_அரும் அளக்கர் எய்தினார் – கம்.பால:5 111/4
ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ – கம்.அயோ:2 59/1
அளக்கர் வெண் முத்த மூரல் முறுவலார் அணியின் சோதி – கம்.அயோ:3 79/3
அளம் கொள் அளக்கர் இரும் பரப்பில் அண்டர் உலகில் அப்புறத்தில் – கம்.அயோ:6 24/1
அன்ன வெம் துயர் எனும் அளக்கர் நீக்கினான் – கம்.கிட்:6 26/4
ஆரம் என்னவும் பொலிந்தன அளப்ப_அரும் அளக்கர்
நீர் முகந்த மா மேகத்தின் அருகு உற நிரைத்து – கம்.கிட்:10 40/2,3
ஐய நீ அளப்ப_அரும் அளக்கர் நீந்திலை – கம்.சுந்:4 96/3
ஆடும் மங்கையர் கரும் குழல் விளர்த்தன அளக்கர்
கோடு தீந்து எழ கொழும் புகை பிழம்பு மீ கொள்ள – கம்.யுத்1:6 19/3,4
ஆறு கீழ் பட அளறு பட்டு அழுந்திய அளக்கர்
சேறு தீய்ந்து எழ காந்தின சேடன் தன் சிரங்கள் – கம்.யுத்1:6 21/3,4
அந்தி வானகம் கடுத்தது அ அளப்ப_அரும் அளக்கர்
பந்தி பந்திகளாய் நெடும் கடும் கணை படர – கம்.யுத்1:6 23/2,3
அண்ணல் வெம் கணை அறுத்திட தெறித்து எழுந்து அளக்கர்
பண்ணை வெம் புனல் பட பட நெருப்பொடும் பற்றி – கம்.யுத்1:6 28/1,2
அப்பு வேலையாய் நிறைந்தது குறைந்ததோ அளக்கர் – கம்.யுத்1:6 30/4
அகழும் வேலையை காலத்தை அளக்கர் நுண் மணலை – கம்.யுத்4:35 17/1

மேல்


அளக்கரின் (1)

அளக்கரின் பாய்ந்து-என பதங்கம் ஆர் அழல் – கம்.யுத்3:31 178/2

மேல்


அளக்கரை (1)

அளக்கரை கடந்து மேல் அறிந்து நம்பியும் – கம்.யுத்1:4 15/1

மேல்


அளக்கரொடு (1)

அளக்கரொடு அளக்க_அரிய ஆசை உற வீசா – கம்.சுந்:2 162/3

மேல்


அளக்கரோடும் (1)

அளக்கரோடும் அ கயன் என்பவனும் வந்து அடைந்தான் – கம்.கிட்:12 11/4

மேல்


அளக்கவும் (1)

வரிசையின் அளக்கவும் வல்லன் உரிதினின் – புறம் 331/10

மேல்


அளக்கின்ற (1)

கருதி மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள் – கம்.சுந்:3 9/4

மேல்


அளக்கும் (3)

எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும் – நற் 16/8
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன் – புறம் 376/19
மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம் – கம்.பால:3 61/1

மேல்


அளக்குறல்-பாலும் (1)

அளக்குறல்-பாலும் ஆகா குலவரை அமரின் ஆற்றா – கம்.யுத்2:16 198/2

மேல்


அளக (12)

மடை பெயர் அனம் என மட நடை அளக
கடைசியர் முகம் என மலர்வன கமலம் – கம்.பால:2 43/3,4
சின்னத்தின் அளக பந்தி திருமுகம் மறைப்ப நீக்கி – கம்.பால:18 6/2
பொதி இருள் அளக பந்தி பூட்டிய பூட்டும் இட்டார் – கம்.பால:22 5/4
அளக வாள் நுதல் அரும்_பெறல் திலகமும் அழித்தாள் – கம்.அயோ:3 2/4
அழுந்தினர் சிலர் பதைத்து அளக வல்லியின் – கம்.அயோ:4 168/3
அன்ன மென் நடையாய் நின் அளக நல் நுதல் அப்பும் – கம்.அயோ:9 14/3
மஞ்சு ஒக்கும் அளக ஓதி மழை ஒக்கும் வடிந்த கூந்தல் – கம்.ஆரண்:10 70/1
அம் சிறை அறுபத அளக ஓதிய – கம்.கிட்:10 118/2
அரம்பை என்று அளக மாதர் குறங்கினுக்கு அமைந்த ஒப்பின் – கம்.கிட்:13 36/1
அறல் நறும் கூந்தலும் அளக வண்டு சூழ் – கம்.கிட்:14 9/2
அந்தம்_இல் கீழ் திசை அளக வாள் நுதல் – கம்.சுந்:2 51/3
அரம்பையர் விஞ்சை நாட்டு அளக வல்லியர் – கம்.சுந்:12 16/1

மேல்


அளகத்து (1)

தேன் முரன்று அளகத்து ஆட திரு மணி குழைகள் ஆட – கம்.பால:16 20/3

மேல்


அளகபந்தி (1)

அச்ச நுண் மருங்குலாள் ஓர் அணங்கு_அனாள் அளகபந்தி
நச்சு வேல் கரும் கண் செ வாய் நளிர் முகம் மதுவுள் தோன்ற – கம்.பால:19 11/1,2

மேல்


அளகம் (3)

அளகம் சேர்ந்த திரு_நுதல் – நற் 377/8
மா கந்தமும் மகரந்தமும் அளகம் தரும் மதியின் – கம்.அயோ:7 4/1
புனை மணி அளகம் என்றும் புதுமை ஆம் உவமை பூணா – கம்.கிட்:13 57/4

மேல்


அளகின் (1)

மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் – பெரும் 256

மேல்


அளகு (1)

அளகு உடை சேவல் கிளை புகா ஆர – பதி 35/5

மேல்


அளகை (4)

ஆவணம் கண்டபின் அளகை தோற்றதே – கம்.பால:3 58/4
இறுகின நிதியின் கிழவன் இசை கெட அளகை எறிந்தார் – கம்.சுந்:7 16/3
அயல் அயல் மலையொடு அறைந்தான் அடு பகை அளகை அடைந்தார் – கம்.சுந்:7 29/1
எரி உண அளகை மூதூர் இந்திரன் இருக்கை எல்லாம் – கம்.யுத்3:29 36/1

மேல்


அளகையின் (1)

குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்து உறை குபேரன் – கம்.யுத்1:5 56/1

மேல்


அளகையும் (1)

அயில் முக குலிசத்து அமரர்_கோன் நகரும் அளகையும் என்று இவை அயனார் – கம்.பால:3 4/1

மேல்


அளத்தல் (1)

அ தக அரிவையர் அளத்தல் காண்-மின் – பரி 12/44

மேல்


அளத்தலின் (1)

கோலிடை உலகம் அளத்தலின் பகைஞர் முடி தலை கோடலின் மனுவின் – கம்.பால:3 10/1

மேல்


அளத்தற்கு (1)

அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை – புறம் 20/5

மேல்


அளத்து (1)

அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும் – கம்.பால:2 53/3

மேல்


அளந்த (14)

ஒல்லை உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்த வான் – கம்.பால:3 21/2
ஆழியான் உலகு அளந்த அன்று தாள் சென்ற அ – கம்.பால:20 10/3
நின்று உலகு அளந்த நேமி நெடிய மால் நெறியின் கொண்டான் – கம்.பால:24 27/2
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம் தன் மனத்தே நினைந்து செய்யும் – கம்.அயோ:13 68/3
நீட்டினான் உலகம் மூன்றும் நின்று எடுத்து அளந்த பாதம் – கம்.ஆரண்:11 71/1
அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்க்கு – கம்.கிட்:13 24/1
காலினால் அளந்த வான முகட்டையும் கடக்க கால – கம்.சுந்:1 32/3
பாணிகள் அளந்த பாடல் அமிழ்து உக பாடுவாரும் – கம்.சுந்:2 185/4
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவி புக அலமரலுறுகின்றார் – கம்.சுந்:2 190/4
அளந்த தோளினன் அனல் சொரி கண்ணினன் இவளை – கம்.சுந்:3 134/2
நாண் உறும் உலகு எலாம் அளந்த நாயகன் – கம்.சுந்:4 103/4
மாணியாய் உலகு அளந்த நாள் அவனுடை வடிவை – கம்.யுத்2:15 219/1
அரியவன் உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து தோன்றும் – கம்.யுத்3:24 59/3
மாண் கலந்து அளந்த மாயன் வடிவு என முழுதும் வௌவ – கம்.யுத்3:28 41/3

மேல்


அளந்தது (2)

ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப இரும் கடல் இனிது தாவி – கம்.கிட்:17 22/2
அளந்தது அ புறத்து செய்கை யார் அறிந்து அறையகிற்பார் – கம்.யுத்1:3 130/3

மேல்


அளந்தவர்-வயின் (1)

உடையதை எவன்-கொல் என்று ஊறு அளந்தவர்-வயின்
நடை செல்லாய் நனி ஏங்கி நடுங்கல் காண் நறு_நுதால் – கலி 17/3,4

மேல்


அளந்தவன் (4)

அடியினால் உலகு அளந்தவன் அண்டத்துக்கு அப்பால் – கம்.கிட்:4 9/1
ஏழினொடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான் – கம்.சுந்:6 46/2
வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்தது ஓர் வான் குணில் வலத்து ஏந்தி – கம்.யுத்2:16 340/2
உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான் – கம்.யுத்4:35 27/4

மேல்


அளந்தவன்-தன் (1)

உலகு அளந்தவன்-தன் மார்பின் உத்தரீயத்தை ஒத்த – கம்.பால:16 15/4

மேல்


அளந்தன (1)

சென்று திக்கினை அளந்தன பணைகளின் தேவர் – கம்.கிட்:4 11/1

மேல்


அளந்தால் (1)

ஊழி பலபலவும் நின்று அளந்தால் என்றும் உலவா பெரும் குணத்து எம் உத்தமனே மேல்_நாள் – கம்.ஆரண்:2 29/2

மேல்


அளந்தாளை (1)

கொடுமையால் அளந்தாளை ஆர் இவர் என்று உரை என்ன குரிசில் கூறும் – கம்.அயோ:13 68/4

மேல்


அளந்தான் (9)

அலங்கல் மார்பையும் தனது தோள் மார்பு கொண்டு அளந்தான் – கம்.அயோ:1 59/4
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் – கம்.ஆரண்:3 36/4
வாலினால் அளந்தான் என்று வானவர் மருள சென்றான் – கம்.சுந்:1 32/4
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான் – கம்.யுத்2:15 161/4
அடுத்தான் குறள் அளந்தான் திருவடியின் வரவு அன்னான் – கம்.யுத்2:15 162/2
அளந்தான் வலி நன்று என அங்கதனே – கம்.யுத்3:20 78/4
அளந்தான் முனம் இவனே என இமையோர்களும் அயிர்த்தார் – கம்.யுத்3:22 114/4
அண்டத்தினை அளந்தான் என கிளர்ந்தான் நிமிர்ந்து அகன்றான் – கம்.யுத்3:31 117/4
போர்த்தான் பொன் தோள் முற்றும் அளந்தான் புகழ் சங்கம் – கம்.யுத்3:31 188/3

மேல்


அளந்து (34)

நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் – திரு 278
பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள் – முல் 55
அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு – மது 697
அளந்து அறியா பல பண்டம் – பட் 131
நீ அளந்து அறிவை நின் புரைமை வாய் போல் – குறு 259/6
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ – குறு 366/2
அளந்து கடை அறியினும் அளப்பு அரும்-குரையை நின் – பதி 24/16
குழல் அளந்து நிற்ப முழவு எழுந்து ஆர்ப்ப – பரி 7/79
ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார் – பரி 12/42
கழை அளந்து அறியா காவிரி படப்பை – அகம் 326/10
அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை – புறம் 20/5
சென்று அளந்து அறிந்தார் போல என்றும் – புறம் 30/6
நீ அளந்து அறிதி நின் புரைமை வார் கோல் – புறம் 36/2
வரை அளந்து அறியா பொன் படு நெடும் கோட்டு – புறம் 39/14
என் அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த – புறம் 161/24
நின் அளந்து அறி-மதி பெரும என்றும் – புறம் 161/25
அளந்து கொடை அறியா ஈகை – புறம் 229/26
வரை அளந்து அறியா திரை அரு நீத்தத்து – புறம் 238/17
அடி ஒரு மூன்றும் நீ அளந்து கொள்க என – கம்.பால:8 23/3
ஆசையை ஒளிகளால் அளந்து காட்டவே – கம்.பால:23 65/4
பாணியின் அளந்து இசை படிக்கின்றான் என – கம்.ஆரண்:12 21/3
அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து அருகு சார்ந்து – கம்.கிட்:13 66/3
வாயால் அளந்து நெடு வான் வழி அடைத்தாய் – கம்.சுந்:1 68/3
அலத்தக தளிர்க்கை நோவ அளந்து எடுத்து அமைந்த பாடல் – கம்.சுந்:2 103/2
தாய் அளந்து உலகங்கள் தர கொள்வான் – கம்.சுந்:13 7/2
அளந்து அறிவு அறிய வல்ல அமைச்சரை அடங்க நோக்கி – கம்.யுத்1:13 11/1
மண்ணினை அளந்து நின்ற மால் என வளர்ந்து நின்றான் – கம்.யுத்2:16 53/4
ஆகாயம் அளந்து விழுந்ததனை – கம்.யுத்2:18 80/3
அன்னானொடு போயின தானை அளந்து கூற – கம்.யுத்2:19 24/1
உண்டும் உமிழ்ந்தும் அளந்து இடந்தும் உள்ளும் புறத்தும் உளை ஆகி – கம்.யுத்3:22 222/2
கொடுத்த நாள் அளந்து கொண்ட குறளனார் குறிய பாதம் – கம்.யுத்3:24 41/3
அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க – கம்.யுத்4:35 27/2
அளவையால் அளந்து ஆம் அன்று என்று அறிவுறும் அமைதி – கம்.யுத்4:40 92/1
கோல் முகத்து அளந்து குற்றம் செற்று உலகு எல்லாம் கொள்ளும் – கம்.யுத்4:42 13/3

மேல்


அளந்துகொண்ட (1)

ஆம் பரிசு உலகு எலாம் அளந்துகொண்ட நாள் – கம்.பால:14 8/3

மேல்


அளந்தோன் (1)

பண்டு உலகு அளந்தோன் நல்க பாற்கடல் அமுதம் அ நாள் – கம்.ஆரண்:13 123/3

மேல்


அளப்ப (32)

நிறம் பெயர் கண்ணி பருந்து ஊறு அளப்ப
தூ கணை கிழித்த மா கண் தண்ணுமை – பதி 51/32,33
விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப
நலம் பெறு திரு மணி கூட்டும் நல் தோள் – பதி 74/15,16
அன்ன நாட்டத்து அளப்ப அரியவை – பரி 4/61
செம் கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப_அரும் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால் – கம்.பால:3 6/3
அளப்ப_அரும் குணங்களை அழிக்குமாறு போல் – கம்.பால:7 24/2
களிப்பன மதர்ப்ப நீண்டு கதுப்பினை அளப்ப கள்ளம் – கம்.பால:21 16/1
தன்னாலும் அளப்ப_அரும் தானும் தன் பாகம் நின்ற – கம்.அயோ:4 138/2
ஆடல் கொண்டனன் அளப்ப_அரும் பெரு வலி அரக்கர் – கம்.ஆரண்:8 12/3
அறிவினால் அளப்ப அரியவற்று அருகு சென்று அணைந்தான் – கம்.கிட்:4 2/4
அருமை உண்டு அளப்ப அரும் ஆண்டும் வேண்டுமால் – கம்.கிட்:6 32/4
கிளைஞரின் உதவ ஆணை கிளர் திசை அளப்ப கேளோடு – கம்.கிட்:9 33/2
ஆரம் என்னவும் பொலிந்தன அளப்ப_அரும் அளக்கர் – கம்.கிட்:10 40/2
இருக்கு_இனம் முனிவர் ஓத இசை திசை அளப்ப யாணர் – கம்.கிட்:11 102/3
அளை உறும் அரவும் அமுது வாய் உகுப்ப அண்டமும் வையமும் அளப்ப – கம்.சுந்:3 84/4
ஐய நீ அளப்ப_அரும் அளக்கர் நீந்திலை – கம்.சுந்:4 96/3
ஆயவன் வணங்கி ஐய அளப்ப_அரும் அரக்கர் முன்னர் – கம்.சுந்:8 2/1
ஆழி பல் படை அனையன அளப்ப_அரும் சரத்தால் – கம்.சுந்:11 43/3
அளவையான் அளப்ப_அரிது அறிவின் அ புறத்து – கம்.யுத்1:3 62/1
அந்தி வானகம் கடுத்தது அ அளப்ப_அரும் அளக்கர் – கம்.யுத்1:6 23/2
ஆழமும் அகலம் தானும் அளப்ப_அரிது எனக்கும் ஐய – கம்.யுத்1:7 20/1
அளப்ப_அரும் தூளி சுண்ணம் ஆசைகள் அலைக்க பூசல் – கம்.யுத்1:13 25/2
ஆழி நீரையும் குடிப்பன திசைகளை அளப்ப
வீழின் மீச்செலின் மண்ணையும் விண்ணையும் தொளைப்ப – கம்.யுத்2:15 226/2,3
அறுத்து மற்று அவன் அயல் நின்ற அளப்ப_அரும் அரக்கர் – கம்.யுத்2:15 229/1
அளப்ப_அரும் தேரின் உள்ள ஆயிரம்_கோடி ஆக – கம்.யுத்3:22 33/2
அளப்ப_அரும் தோளை கொட்டி அஞ்சனை மதலை ஆர்த்தான் – கம்.யுத்3:22 33/4
ஆனது தெரிந்த வள்ளல் அளப்ப_அரும் கோடி அம்பால் – கம்.யுத்3:31 225/3
ஆய பின் கவியின் வேந்தும் அளப்ப_அரும் தானையோடும் – கம்.யுத்4:32 51/1
அளப்ப_அரும் உலகம் யாவும் அளித்து காத்து அழிக்கின்றான் தன் – கம்.யுத்4:34 14/1
வினையின் நல் நிதி முதலிய அளப்ப_அரும் வெறுக்கை – கம்.யுத்4:35 24/3
மீது அலைத்த பெரும் தாரை விசும்பு அளப்ப கிடந்தான் தன் மேனி முற்றும் – கம்.யுத்4:37 201/3
உரை கடையிட்டு அளப்ப_அரிய பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை – கம்.யுத்4:38 27/2
திரை கடையிட்டு அளப்ப_அரிய வரம் என்னும் பாற்கடலை சீதை என்னும் – கம்.யுத்4:38 27/3

மேல்


அளப்ப_அரிது (2)

அளவையான் அளப்ப_அரிது அறிவின் அ புறத்து – கம்.யுத்1:3 62/1
ஆழமும் அகலம் தானும் அளப்ப_அரிது எனக்கும் ஐய – கம்.யுத்1:7 20/1

மேல்


அளப்ப_அரிய (2)

உரை கடையிட்டு அளப்ப_அரிய பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை – கம்.யுத்4:38 27/2
திரை கடையிட்டு அளப்ப_அரிய வரம் என்னும் பாற்கடலை சீதை என்னும் – கம்.யுத்4:38 27/3

மேல்


அளப்ப_அரும் (17)

செம் கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப_அரும் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால் – கம்.பால:3 6/3
அளப்ப_அரும் குணங்களை அழிக்குமாறு போல் – கம்.பால:7 24/2
தன்னாலும் அளப்ப_அரும் தானும் தன் பாகம் நின்ற – கம்.அயோ:4 138/2
ஆடல் கொண்டனன் அளப்ப_அரும் பெரு வலி அரக்கர் – கம்.ஆரண்:8 12/3
ஆரம் என்னவும் பொலிந்தன அளப்ப_அரும் அளக்கர் – கம்.கிட்:10 40/2
ஐய நீ அளப்ப_அரும் அளக்கர் நீந்திலை – கம்.சுந்:4 96/3
ஆயவன் வணங்கி ஐய அளப்ப_அரும் அரக்கர் முன்னர் – கம்.சுந்:8 2/1
ஆழி பல் படை அனையன அளப்ப_அரும் சரத்தால் – கம்.சுந்:11 43/3
அந்தி வானகம் கடுத்தது அ அளப்ப_அரும் அளக்கர் – கம்.யுத்1:6 23/2
அளப்ப_அரும் தூளி சுண்ணம் ஆசைகள் அலைக்க பூசல் – கம்.யுத்1:13 25/2
அறுத்து மற்று அவன் அயல் நின்ற அளப்ப_அரும் அரக்கர் – கம்.யுத்2:15 229/1
அளப்ப_அரும் தேரின் உள்ள ஆயிரம்_கோடி ஆக – கம்.யுத்3:22 33/2
அளப்ப_அரும் தோளை கொட்டி அஞ்சனை மதலை ஆர்த்தான் – கம்.யுத்3:22 33/4
ஆனது தெரிந்த வள்ளல் அளப்ப_அரும் கோடி அம்பால் – கம்.யுத்3:31 225/3
ஆய பின் கவியின் வேந்தும் அளப்ப_அரும் தானையோடும் – கம்.யுத்4:32 51/1
அளப்ப_அரும் உலகம் யாவும் அளித்து காத்து அழிக்கின்றான் தன் – கம்.யுத்4:34 14/1
வினையின் நல் நிதி முதலிய அளப்ப_அரும் வெறுக்கை – கம்.யுத்4:35 24/3

மேல்


அளப்பது (1)

இனி பரந்து உலகினை அளப்பது எங்கு என – கம்.பால:23 66/1

மேல்


அளப்பன (1)

மாதிரங்களை அளப்பன மாற்ற_அரும் கூற்றின் – கம்.யுத்4:32 16/3

மேல்


அளப்பு (12)

அளப்பு அரியையே – பதி 14/2
அளந்து கடை அறியினும் அளப்பு அரும்-குரையை நின் – பதி 24/16
அனைய அளப்பு அரும்-குரையை அதனால் – பதி 79/8
அளப்பு அருமையின் இரு விசும்பு அனையை – பதி 90/15
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர் – அகம் 44/10
அளப்பு அரிது ஆகிய குவை இரும் தோன்றல – அகம் 162/2
நிலன் அளப்பு அன்ன நில்லா குறு நெறி – புறம் 301/12
அரைசன் அவன் பின்னோரை என்னாலும் அளப்பு அரிதால் – கம்.பால:12 6/1
ஐயன் மல் பெரும் புயத்தன புண் அளப்பு_அரிதால் – கம்.சுந்:7 50/4
அத்தனையோரும் குன்றம் அளப்பு_இல அசனி ஏற்றோடு – கம்.யுத்2:19 177/1
பருகின அளப்பு_இலாத பகழிகள் கவசம் பற்று அற்று – கம்.யுத்2:19 287/2
அண்டம் இது போல்வன அளப்பு_இல அடுக்கி – கம்.யுத்4:36 20/1

மேல்


அளப்பு_அரிதால் (1)

ஐயன் மல் பெரும் புயத்தன புண் அளப்பு_அரிதால் – கம்.சுந்:7 50/4

மேல்


அளப்பு_இல (2)

அத்தனையோரும் குன்றம் அளப்பு_இல அசனி ஏற்றோடு – கம்.யுத்2:19 177/1
அண்டம் இது போல்வன அளப்பு_இல அடுக்கி – கம்.யுத்4:36 20/1

மேல்


அளப்பு_இலாத (1)

பருகின அளப்பு_இலாத பகழிகள் கவசம் பற்று அற்று – கம்.யுத்2:19 287/2

மேல்


அளம் (3)

அளம் போகு ஆகுலம் கடுப்ப – நற் 354/10
அளம் கொள் அளக்கர் இரும் பரப்பில் அண்டர் உலகில் அப்புறத்தில் – கம்.அயோ:6 24/1
விலகு அளம் தரு கடல் தரை விசும்பொடு வியப்ப – கம்.யுத்4:35 27/3

மேல்


அளவது (2)

அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில் நெடும் காலம் அளவது ஆக – கம்.பால:5 34/1
இ அளவது என ஒரு கரை பிறிது இலவா – கம்.பால:5 122/2

மேல்


அளவதோ (1)

சொற்றவாம் அளவதோ மற்று இதன் தூய்மையே – கம்.பால:7 3/4

மேல்


அளவல் (1)

அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு – நற் 32/6

மேல்


அளவளாய் (3)

வழு இல் சிந்தனையினான் வரிசையின் அளவளாய்
எழுக முந்துற எனா இனிது வந்து எய்தினான் – கம்.பால:20 18/2,3
உள் நிற்கும் பெரும் களிப்பினர் அளவளாய் உவந்தார் – கம்.யுத்3:22 179/3
அடைத்த நல் உரை விளம்பினென் அளவளாய் அமைவுற்று – கம்.யுத்3:30 31/3

மேல்


அளவளாவுதல் (1)

ஐயறு தம்பியோடு அளவளாவுதல்
உய் திறம் அன்று எனின் உளது வேறும் ஓர் – கம்.யுத்2:16 83/2,3

மேல்


அளவளாவுவார் (1)

ஆய அன்பினோடு அளவளாவுவார் – கம்.கிட்:3 33/4

மேல்


அளவா (4)

ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவா திரிதரும் – மது 385
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ பறை அறைய – பரி 10/7
அடு_மகள் முகந்த அளவா வெண்ணெல் – புறம் 399/1
அஞ்சு அம்பையும் ஐயன் தனது அலகு அம்பையும் அளவா
நஞ்சங்களை வெல ஆகிய நயனங்களை உடையான் – கம்.அயோ:7 3/1,2

மேல்


அளவால் (1)

திக்கின் அளவால் அயல் நின்று காண்போர்க்கு எல்லை தெரிவு அரிதால் – கம்.சுந்:12 119/4

மேல்


அளவி (6)

சீத பனி நீர் அளவி திண் கால் உக்கம் மென் கால் – கம்.அயோ:4 38/1
அரிய வேதியர் ஆகுதி புகையொடும் அளவி
கரிய மால் வரை கொழுந்து என படர்வன காணாய் – கம்.அயோ:10 18/3,4
முட்டி வான் முகடு சென்று அளவி இ முடை உடல் – கம்.கிட்:5 14/1
அளவி ஒன்று ஆவரே அன்றி ஐயம் இல் – கம்.கிட்:6 17/3
ஆனையின் கொடிகளும் அளவி தோய்தலால் – கம்.யுத்2:15 104/3
வாகை மாலையும் மருங்கு உற வரி வண்டொடு அளவி
தோகை அன்னவர் விழி தொடர் தும்பையும் சூட்டி – கம்.யுத்4:35 16/3,4

மேல்


அளவிட (1)

விண் அளவிட நிமிர்ந்து உயர்ந்த மேனியர் – கம்.ஆரண்:7 40/1

மேல்


அளவிடல் (4)

கண் அளவிடல்_அரு மார்பர் காலினால் – கம்.ஆரண்:7 40/2
எண் அளவிடல்_அரும் செரு வென்று ஏறினார் – கம்.ஆரண்:7 40/4
எண்ணினுக்கு அளவிடல் அரிய ஈட்டினர் – கம்.சுந்:3 56/1
கண்ணினுக்கு அளவிடல் அரிய காட்சியர் – கம்.சுந்:3 56/2

மேல்


அளவிடல்_அரு (1)

கண் அளவிடல்_அரு மார்பர் காலினால் – கம்.ஆரண்:7 40/2

மேல்


அளவிடல்_அரும் (1)

எண் அளவிடல்_அரும் செரு வென்று ஏறினார் – கம்.ஆரண்:7 40/4

மேல்


அளவிடற்கு (3)

ஆவி போல் துணைவரோடும் அளவிடற்கு அரிய இன்பம் – கம்.கிட்:9 22/2
அலகு_இல் வெம் படைகள் தெற்றி அளவிடற்கு அரிய ஆகி – கம்.சுந்:11 15/2
நாவினால் உலகை நக்கிடுவ திக்கு அளவிடற்கு உரிய நாளும் – கம்.யுத்1:2 88/1

மேல்


அளவிடு (1)

மண் அளவிடு நெடு வலத்தர் வானவர் – கம்.ஆரண்:7 40/3

மேல்


அளவிய (3)

புலத்தோடு அளவிய புகழ் அணிந்தோரும் – பரி 23/38
நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும் – பரி 23/39
ஆரியன் வரலோடும் அமுது அளவிய சீத – கம்.அயோ:9 1/3

மேல்


அளவியது (2)

புயல் தர இள மென் கால் பூ அளவியது எய்த – கம்.அயோ:9 2/3
அளவியது அயர்வது என் ஆணை ஆழியாய் – கம்.கிட்:10 95/4

மேல்


அளவில் (23)

உரை-செய்யும் அளவில் அவன் முகம் நோக்கி உள்ளத்துள் ஒருவராலும் – கம்.பால:6 10/1
மாத்திரை அளவில் தாள் மடுத்து முன் பயில் – கம்.பால:13 61/1
அம் கண் அரசன் மைந்தனும் ஆரோ எனும் அளவில் – கம்.பால:24 16/4
பொன்றும் அளவில் அவனை புனை மா மகுடம் புனைவித்து – கம்.அயோ:4 40/2
முனிவன் சொல்லும் அளவில் முடியும்-கொல் என்று அரசன் – கம்.அயோ:4 67/1
எ அளவில் செல எண்ணல் ஆகுமோ – கம்.அயோ:14 74/4
ஆசைகள் சுமந்த பேர் அளவில் யானைகள் – கம்.ஆரண்:12 42/3
மொழிதரும் அளவில் நங்கை கேள் இது முரண் இல் யாக்கை – கம்.ஆரண்:12 83/1
என்னும் அளவில் பயம் முன்னின் இரட்டி எய்த – கம்.ஆரண்:13 19/1
கோட்டும் அளவில் மணி குண்டலம் கொண்டு எழுந்தான் – கம்.ஆரண்:13 24/4
அடைந்தவர்க்கு அபயம் நீவிர் அருளிய அளவில் செல்வம் – கம்.கிட்:11 56/1
தீண்டு அளவில் வேதிகை செய் தெய்வ மணி-கொல்லோ – கம்.சுந்:4 68/4
என்னும் அளவில் எரிந்து வீங்கி எழுந்த வெகுளியான் – கம்.சுந்:8 51/1
ஏ எனும் அளவில் கொல்லும் நிருதர்க்கு ஓர் எல்லை இல்லை – கம்.சுந்:10 26/2
ஏ எனும் அளவில் வந்தான் இராவணன் இருந்த யாணர் – கம்.சுந்:11 7/3
ஏ எனும் அளவில் பற்றி தருகுவென் இடர் என்று ஒன்றும் – கம்.சுந்:11 12/2
எழுக வெம் படைகள் என்றான் ஏ எனும் அளவில் எங்கும் – கம்.சுந்:14 50/1
ஈசனின் பெறு படைக்கலம் இமைப்பு அளவில் எ உலகில் யாவும் – கம்.யுத்1:2 86/3
எறிகுவென் இதனை நின்-மேல் இமைப்புறும் அளவில் ஆற்றல் – கம்.யுத்2:16 195/1
அதிரும் வெம் செரு அன்னது ஒன்று அமைகின்ற அளவில்
கதிரவன் செழும் சே ஒளி கற்றை அம் கரத்தால் – கம்.யுத்3:20 55/1,2
ஆயிரம் பெரு வெள்ளம் உண்டு இலங்கையின் அளவில்
தீயின் வெய்ய போர் அரக்கர்-தம் சேனை அ சேனை – கம்.யுத்3:30 43/1,2
மூண்ட செரு இன்று அளவில் முற்றும் இனி வெற்றி – கம்.யுத்4:36 5/1
ஆயது ஓர் அளவில் செல்வத்து அண்ணலும் அயோத்தி நண்ணி – கம்.யுத்4:42 6/1

மேல்


அளவிற்று (2)

இலங்கையின் அளவிற்று அன்றால் இ உரு எடுத்த தோற்றம் – கம்.சுந்:1 15/1
ஆயிரம் பருவம் கண்டும் காட்சிக்கு ஓர் அளவிற்று அன்றால் – கம்.யுத்4:33 3/1

மேல்


அளவிற்றேனும் (1)

கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள் – கம்.ஆரண்:10 70/4

மேல்


அளவின் (8)

கவ்விய நிசி ஒரு கடையுறும் அளவின் – கம்.ஆரண்:2 35/4
எ அளவின் உண்டு வெளி ஈறும் அது என்னா – கம்.சுந்:2 62/3
ஐயனும் அமைந்து நின்றான் ஆழியான் அளவின் நாமம் – கம்.சுந்:8 21/1
அன்னான் வரும் அளவின் தலை நிலைநின்றன அனிகம் – கம்.யுத்2:18 171/1
நூறும் இரு நூறும் நொடிப்பு அளவின்
ஏறும் நுதி வேலின் இறைப்பொழுதில் – கம்.யுத்3:20 98/1,2
இனைய செரு நிகழும் அளவின் எதிர் பொருத – கம்.யுத்3:31 157/1
மீண்டது அ அளவின் ஆவி மாருதி மருந்து மெய்யில் – கம்.யுத்4:34 18/2
ஒத்து செரு விளைக்கின்றது ஒர் அளவின் தலை உடனே – கம்.யுத்4:37 56/1

மேல்


அளவின்-கண் (2)

நின்று தேறும் அளவின்-கண் வெம் கண் அடல் நீலன் வந்து இடை நெருக்கினான் – கம்.யுத்2:19 82/4
இ தன்மை எய்தும் அளவின்-கண் நின்ற இமையோர்கள் அஞ்சி இது போய் – கம்.யுத்2:19 243/1

மேல்


அளவின்று (1)

அன்னது கண்ட வீரர் அதிசயம் அளவின்று எய்தி – கம்.ஆரண்:16 8/3

மேல்


அளவின (1)

ஆயிர அளவின அயில் முக வாய் அடு கணை அவன் விட இவன் விட அ – கம்.யுத்3:28 22/1

மேல்


அளவினம் (1)

அளவினம் அடைந்தோர்க்கு ஆகி மன் உயிர் கொடுத்த வண்மை – கம்.யுத்4:32 48/2

மேல்


அளவினில் (6)

அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது – மலை 33
என்னும் அளவினில் வானகம் இருள் கீறிட ஒளியாய் – கம்.பால:24 7/1
அற்றது ஆகிய செரு புரிவுறும் அளவினில்
கொற்ற வாலியும் அவன் குலவு தோள் வலியொடும் – கம்.கிட்:5 10/1,2
அன்ன காலம் அகலும் அளவினில்
முன்னை வீரன் இளவலை மொய்ம்பினோய் – கம்.கிட்:11 1/1,2
ஈறு_இல் வேலையை இமைப்புறும் அளவினில் கலக்கி – கம்.கிட்:12 4/1
ஏ எனும் அளவினில் இலங்கை மா நகர் – கம்.யுத்2:16 270/3

மேல்


அளவினும் (4)

இன்று அளவினும் முறை இகந்துளார் இலை – கம்.அயோ:14 120/3
பேர் உலாவும் அளவினும் பெற்றனன் – கம்.யுத்1:9 60/3
அனைய பேர் உகம் ஆயிரத்து அளவினும் அடங்கா – கம்.யுத்3:30 28/4
அண்டர் நாயகன் ஆயிரத்து அளவினும் அடங்கா – கம்.யுத்4:37 108/2

மேல்


அளவினோ (1)

ஒற்றை அண்டத்தின் அளவினோ அதன் புறத்து உலவா – கம்.யுத்1:3 2/3

மேல்


அளவு (92)

பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் – நெடு 123
அறு_கால்_பறவை அளவு இல மொய்த்தலின் – நற் 55/5
வையக வரை அளவு இறந்த – நற் 130/11
தாம் செய் பொருள் அளவு அறியார் தாம் கசிந்து – நற் 226/5
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை – நற் 314/2
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல் – குறு 3/2
இனையள் என்று அவள் புனை அளவு அறியேன் – குறு 70/3
மாந்தர் அளவு இறந்தன என பல் நாள் – பதி 73/16
புகும் அளவு_அளவு இயல் இசை சிறை தணிவு இன்று வெள்ள மிகை – பரி 24/67
புகும் அளவு_அளவு இயல் இசை சிறை தணிவு இன்று வெள்ள மிகை – பரி 24/67
குன்றம் உண்டாகும் அளவு – பரி 31/4
வையை உண்டாகும் அளவு – பரி 32/4
வார்த்தை உண்டாகும் அளவு – பரி 33/4
அடி தாங்கும் அளவு இன்றி அழல் அன்ன வெம்மையால் – கலி 11/6
செய்_பொருள் முற்றும் அளவு என்றார் ஆய்_இழாய் – கலி 24/12
உளைவு இலை ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவு எல்லாம் – கலி 83/5
அதன் அளவு உண்டு கோள் மதி வல்லோர்க்கே – அகம் 48/26
எம் அளவு எவனோ மற்றே இன் நிலை – புறம் 38/11
அரிவை தோள் அளவு அல்லதை – புறம் 122/9
துணை அளவு அறிந்து நல்கினர் விடினே – புறம் 208/9
யாங்கு பெரிது ஆயினும் நோய் அளவு எனைத்தே – புறம் 245/1
அயிர் உற இமைப்பன அளவு_இல் கோடியே – கம்.பால:3 28/4
ஆடக தோற்றத்த அளவு_இலாதன – கம்.பால:3 30/4
காதல் என்ற அளவு அறும் கடலுள் ஆழ்ந்தனன் – கம்.பால:5 66/4
உகு பகல் அளவு என உரை நனி புகல்வார் – கம்.பால:5 131/4
ஐய நின் மகற்கு அளவு_இல் விஞ்சை வந்து – கம்.பால:6 16/3
அரும் தவன் இவர் பெரிது அளவு இல் ஆற்றலை – கம்.பால:7 17/2
அறுபதினாயிரர் அளவு_இல் ஆற்றலர் – கம்.பால:13 3/3
ஐயன் பொற்புக்கு அளவு இலை ஆதலால் – கம்.பால:21 32/2
வேட்டவர் வேட்டவை வேண்டு அளவு ஈந்தான் – கம்.பால:23 101/4
ஈந்து அளவு இல்லது ஓர் இன்பம் நுகர்ந்தே – கம்.பால:23 102/1
அம் தண் புனல் கொண்டு அணுக ஐயா இது-போது அளவு ஆய் – கம்.அயோ:4 79/2
அளவு_இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால் – கம்.அயோ:4 175/2
வம்பு அளவு கொங்கையொடு வாலுகம் வளர்க்கும் – கம்.அயோ:5 14/3
அளவு_இல் மூப்பினர் அரும் தவர்க்கு அருவி நீர் கொணர்ந்து – கம்.அயோ:10 29/3
அண்ணல் வெம் கதிரவன் அளவு_இல் மூர்த்தி ஆய் – கம்.அயோ:12 31/2
ஆம் என நிகழ்ந்தது அ அளவு_இல் சேனையை – கம்.அயோ:12 42/4
ஆய மந்திரியரும் அளவு_இல் சுற்றமும் – கம்.அயோ:12 53/2
படி இலாள் மருங்கு உள்ள அளவு எனை அவன் பாரான் – கம்.ஆரண்:6 82/2
அ தலை தானையன் அளவு_இல் ஆற்றலன் – கம்.ஆரண்:7 112/1
அரும் தவம் உடைமையின் அளவு_இல் ஆற்றலின் – கம்.ஆரண்:10 23/2
அன்னது ஆம் இருக்கை நண்ணி ஆண்டு-நின்று அளவு_இல் காலம் – கம்.ஆரண்:16 2/1
என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவு_இல் காதல் – கம்.கிட்:2 13/3
வாலி என்ற அளவு_இலா வலியினான் உயிர் தெற – கம்.கிட்:3 2/2
போதியாது அளவு_இலா உணர்வினார் புகழினார் – கம்.கிட்:3 5/3
அளவு_இல் கற்பு உடைய சிற்றவை பணித்தருளலால் – கம்.கிட்:3 8/2
அளவு_இலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம் கொள் செல்வத்து – கம்.கிட்:9 33/3
அளவு_இல் கார் எனும் அ பெரும் பருவம் வந்து அணைந்தால் – கம்.கிட்:10 49/1
அனுமன் என்பவன் அளவு அறிந்தனம் அறிஞ அங்கதன் ஆதியோர் – கம்.கிட்:10 66/1
காலம் அறிவுற்று உணர்தல் கன்னல் அளவு அல்லால் – கம்.கிட்:10 72/3
ஐ_இரண்டின் அளவு அடி அற்று உக – கம்.கிட்:11 36/3
அவிர் இழை குப்பையும் அளவு_இலாதது – கம்.கிட்:14 33/4
அரும் துணை கவிகள் ஆம் அளவு_இல் சேனையும் – கம்.கிட்:16 2/3
இலங்கையின் அளவு அன்று என்னா இம்பர் நாடு இரிந்தது அன்றே – கம்.சுந்:1 36/4
ஆயத்தார் வரத்தின் தன்மை அளவு அற்றார் அறிதல் தேற்றா – கம்.சுந்:2 33/2
அணங்கு அரா அரசர் கோன் அளவு_இல் ஆண்டு எலாம் – கம்.சுந்:2 43/1
தெவ் அளவு இலாத இறை தேறல் அரிது அம்மா – கம்.சுந்:2 62/1
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை என்றான் – கம்.சுந்:2 65/4
பொற்பு அளவு இல்லா வாச புனை நறும் கலவை பூசி – கம்.சுந்:2 107/2
அனகன் கை அம்பு எனும் அளவு இல் ஊதையால் – கம்.சுந்:5 59/3
அனைவரும் மலை என நின்றார் அளவு_அறு படைகள் பயின்றார் – கம்.சுந்:7 15/1
அரக்கர்-தம் ஆற்றலும் அளவு_இல் சேனையின் – கம்.சுந்:9 25/1
ஐம்பதினாயிரர் அளவு_இல் ஆற்றலர் – கம்.சுந்:12 12/3
அளவு உரையாமல் செய்தி ஆதி என்று அமைய சொன்னான் – கம்.சுந்:12 111/4
அரக்கியர் அளவு_அற்றார்கள் அலகையின் குழுவும் அஞ்ச – கம்.சுந்:14 36/1
ஏழும் தன் இரு தாள் அளவு என கடந்து ஏறும் – கம்.யுத்1:3 3/4
அளவு_அறு பெருமை செல்வம் அளித்தனை ஆயின் ஐய – கம்.யுத்1:4 142/2
அற பெரும் பகைஞர்கள் அளவு_இல் ஆற்றலர் – கம்.யுத்1:5 27/2
அனையவன் திறம் யான் அறி_அளவு எலாம் அறைவென் – கம்.யுத்1:5 52/2
அளவு_அறும் அறிஞரோடு அரக்கர் கோமகற்கு – கம்.யுத்1:8 1/1
அளவு_அறு நம் குலத்து அரசும் அல்லவர் – கம்.யுத்1:8 4/2
ஒற்றர் வந்து அளவு நோக்கி குரங்கு என உழல்கின்றாரை – கம்.யுத்1:9 23/2
என்னுடைய நாமம் நிற்கும் அளவு எலாம் இலங்கை மூதூர் – கம்.யுத்1:14 6/2
அளவு_அறு செம் சுடர் பட்டம் ஆர்த்தனன் – கம்.யுத்2:15 115/2
ஆற்றிய குன்றம் என்று அளவு_இல் ஆற்றலான் – கம்.யுத்2:16 253/2
எண்களால் அளவு ஆம் மான குணம் தொகுத்து இயற்றினாளை – கம்.யுத்2:17 7/3
இருந்து நான் பகையை எல்லாம் ஈறு கண்டு அளவு_இல் இன்பம் – கம்.யுத்2:17 41/1
அதிர தனி அதிர்கை கரி அளவு_அற்றன உளவா – கம்.யுத்2:18 142/2
அளவு_இல் சேனை அவிதர ஆரியற்கு – கம்.யுத்2:19 162/3
செம் மலை அ மலைக்கும் அளவு அத்தனையே அது கடந்தால் சென்று காண்டி – கம்.யுத்3:24 25/2
எண்ணுக்கும் அளவு_இலாத அறிவினோர் இருந்து நோக்கும் – கம்.யுத்3:24 47/1
அளவு_அறு சீர்த்தி என் அறன் என் ஆண்மை என் – கம்.யுத்3:24 77/2
அரும் துயர் அளவு இலாது அரற்றுவானை யான் – கம்.யுத்3:24 85/2
அளவு இலது அமைய விட்டது இராமனை நீக்கி அன்றால் – கம்.யுத்3:26 11/3
கடுப்பினும் அளவு_இலாத கதியினும் கணைகள் காற்றின் – கம்.யுத்3:27 7/3
அது காப்பதற்கு அதுவே அளவு என்னா தொடுத்து அமைந்தான் – கம்.யுத்3:27 131/2
இனையர் இன்னவர் என்பது ஓர் அளவு இலர் ஐய – கம்.யுத்3:30 28/1
அளவு இயல் அன்று செய்தற்கு அடுப்பதே ஆகும் அன்றே – கம்.யுத்4:32 48/4
அடையுறு கொடி-மிசை அணுகினன் அளவு_இல் – கம்.யுத்4:37 87/3
பெய்யும் கோடி பல் தலையோடும் அளவு இல்லா – கம்.யுத்4:37 138/2
வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான் மகர நீர் சூழ் – கம்.யுத்4:41 26/1
தாயர் எம் அளவு அன்று தனி அறம் – கம்.யுத்4:41 71/3

மேல்


அளவு-உறு (1)

அளவு-உறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள் – அகம் 89/20

மேல்


அளவு_அளவு (1)

புகும் அளவு_அளவு இயல் இசை சிறை தணிவு இன்று வெள்ள மிகை – பரி 24/67

மேல்


அளவு_அற்றன (1)

அதிர தனி அதிர்கை கரி அளவு_அற்றன உளவா – கம்.யுத்2:18 142/2

மேல்


அளவு_அற்றார்கள் (1)

அரக்கியர் அளவு_அற்றார்கள் அலகையின் குழுவும் அஞ்ச – கம்.சுந்:14 36/1

மேல்


அளவு_அறு (5)

அனைவரும் மலை என நின்றார் அளவு_அறு படைகள் பயின்றார் – கம்.சுந்:7 15/1
அளவு_அறு பெருமை செல்வம் அளித்தனை ஆயின் ஐய – கம்.யுத்1:4 142/2
அளவு_அறு நம் குலத்து அரசும் அல்லவர் – கம்.யுத்1:8 4/2
அளவு_அறு செம் சுடர் பட்டம் ஆர்த்தனன் – கம்.யுத்2:15 115/2
அளவு_அறு சீர்த்தி என் அறன் என் ஆண்மை என் – கம்.யுத்3:24 77/2

மேல்


அளவு_அறும் (1)

அளவு_அறும் அறிஞரோடு அரக்கர் கோமகற்கு – கம்.யுத்1:8 1/1

மேல்


அளவு_இல் (22)

அயிர் உற இமைப்பன அளவு_இல் கோடியே – கம்.பால:3 28/4
ஐய நின் மகற்கு அளவு_இல் விஞ்சை வந்து – கம்.பால:6 16/3
அறுபதினாயிரர் அளவு_இல் ஆற்றலர் – கம்.பால:13 3/3
அளவு_இல் மூப்பினர் அரும் தவர்க்கு அருவி நீர் கொணர்ந்து – கம்.அயோ:10 29/3
அண்ணல் வெம் கதிரவன் அளவு_இல் மூர்த்தி ஆய் – கம்.அயோ:12 31/2
ஆம் என நிகழ்ந்தது அ அளவு_இல் சேனையை – கம்.அயோ:12 42/4
ஆய மந்திரியரும் அளவு_இல் சுற்றமும் – கம்.அயோ:12 53/2
அ தலை தானையன் அளவு_இல் ஆற்றலன் – கம்.ஆரண்:7 112/1
அரும் தவம் உடைமையின் அளவு_இல் ஆற்றலின் – கம்.ஆரண்:10 23/2
அன்னது ஆம் இருக்கை நண்ணி ஆண்டு-நின்று அளவு_இல் காலம் – கம்.ஆரண்:16 2/1
என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவு_இல் காதல் – கம்.கிட்:2 13/3
அளவு_இல் கற்பு உடைய சிற்றவை பணித்தருளலால் – கம்.கிட்:3 8/2
அளவு_இல் கார் எனும் அ பெரும் பருவம் வந்து அணைந்தால் – கம்.கிட்:10 49/1
அரும் துணை கவிகள் ஆம் அளவு_இல் சேனையும் – கம்.கிட்:16 2/3
அணங்கு அரா அரசர் கோன் அளவு_இல் ஆண்டு எலாம் – கம்.சுந்:2 43/1
அரக்கர்-தம் ஆற்றலும் அளவு_இல் சேனையின் – கம்.சுந்:9 25/1
ஐம்பதினாயிரர் அளவு_இல் ஆற்றலர் – கம்.சுந்:12 12/3
அற பெரும் பகைஞர்கள் அளவு_இல் ஆற்றலர் – கம்.யுத்1:5 27/2
ஆற்றிய குன்றம் என்று அளவு_இல் ஆற்றலான் – கம்.யுத்2:16 253/2
இருந்து நான் பகையை எல்லாம் ஈறு கண்டு அளவு_இல் இன்பம் – கம்.யுத்2:17 41/1
அளவு_இல் சேனை அவிதர ஆரியற்கு – கம்.யுத்2:19 162/3
அடையுறு கொடி-மிசை அணுகினன் அளவு_இல்
கடை உக முடிவு எழு கடல் புரை கலுழன் – கம்.யுத்4:37 87/3,4

மேல்


அளவு_இலா (3)

வாலி என்ற அளவு_இலா வலியினான் உயிர் தெற – கம்.கிட்:3 2/2
போதியாது அளவு_இலா உணர்வினார் புகழினார் – கம்.கிட்:3 5/3
அளவு_இலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம் கொள் செல்வத்து – கம்.கிட்:9 33/3

மேல்


அளவு_இலாத (2)

எண்ணுக்கும் அளவு_இலாத அறிவினோர் இருந்து நோக்கும் – கம்.யுத்3:24 47/1
கடுப்பினும் அளவு_இலாத கதியினும் கணைகள் காற்றின் – கம்.யுத்3:27 7/3

மேல்


அளவு_இலாதது (1)

அவிர் இழை குப்பையும் அளவு_இலாதது – கம்.கிட்:14 33/4

மேல்


அளவு_இலாதன (1)

ஆடக தோற்றத்த அளவு_இலாதன – கம்.பால:3 30/4

மேல்


அளவு_இறந்து (1)

அளவு_இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால் – கம்.அயோ:4 175/2

மேல்


அளவுபு (1)

அளவுபு கலந்து மெல்லிது பருகி – புறம் 381/3

மேல்


அளவும் (21)

ஆற்றின் அளவும் அசையும் நன் புலமும் – மலை 67
அன்று முதல் இன்று அளவும் ஆரும் இந்த சிலை அருகு – கம்.பால:13 24/1
அந்தரத்து அளவும் நின்று அளிக்கும் ஆணையான் – கம்.அயோ:1 3/2
வானே புக்கான் அரும் புதல்வன் மக்கள் அகன்றார் வரும் அளவும்
யானே காப்பென் இ உலகை என்பான் போல எறி கதிரோன் – கம்.அயோ:6 30/3,4
காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான் – கம்.அயோ:8 20/4
எல்லை காண்பு அளவும் நின்றான் இமைப்பு_இலன் நயனம் என்றான் – கம்.அயோ:13 42/4
இற்றை நாள் அளவும் அன்னாய் அன்று நீ இழிந்து நீத்த – கம்.சுந்:4 35/3
எ புறத்து அளவும் தீய ஒரு கணத்து எரித்த கொட்பால் – கம்.சுந்:12 131/2
இற்றை நாள் அளவும் யாரும் இருடிகள் இமையோர் ஞானம் – கம்.யுத்1:4 151/1
தார் கெழு தானையின் அளவும் தன்மையும் – கம்.யுத்1:5 15/3
இற்றை நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை – கம்.யுத்1:9 82/2
அண்ணல் கேள் இவர்க்கு உவமையும் அளவும் ஒன்று உளதோ – கம்.யுத்1:11 34/1
ஆசையின் அளவும் எல்லா உலகமும் தானே ஆள்வான் – கம்.யுத்1:14 4/3
அண்டத்து அளவும் இனைய பகர்ந்து அழைத்து – கம்.யுத்2:17 87/1
உம்பரின் அளவும் சென்ற பிண குன்றின் உயர்வை நோக்கும் – கம்.யுத்3:22 25/2
ஐய நான் அவை ஆற்றினென் வருவது ஓர் அளவும்
கைகொள் சேனையை கா என போர்க்களம் கடந்தான் – கம்.யுத்3:22 88/3,4
வாச நாள் மலரோன்-தன் உலகு அளவும் நிமிர்ந்தன மேல் வானம் ஆன – கம்.யுத்3:24 40/1
மண்ணின் நீர் அளவும் கல்லி நெடு மலை பறித்து மண்டும் – கம்.யுத்4:34 21/2
ஒரு திசை முதல் கடை ஒரு திசை அளவும்
இரு திசை எயிறு உற வருவன பெரிய – கம்.யுத்4:37 91/1,2
பொறை சிகை பெரும் தலை-நின்றும் புங்கத்தின் அளவும்
பிறை முக கடு வெம் சரம் அவை கொண்டு பிளந்தான் – கம்.யுத்4:37 101/3,4
தென் நகர்க்கு அ புறத்து அளவும் சென்றதால் – கம்.யுத்4:41 106/4

மேல்


அளவுறு (1)

அளவுறு முதியரும் அறிய ஆணையால் – கம்.சுந்:12 20/2

மேல்


அளவே (9)

நாடாது இயைந்த நண்பினது அளவே – நற் 378/12
போதத்து அளவே தவழ்வித்து இன் சொல் புகலாநின்றான் – கம்.அயோ:4 38/2
அமரர் யாவரொடும் எ உலகும் வந்த அளவே
எமரின் யார் தவம் முயன்றவர்கள் என்று உருகினன் – கம்.ஆரண்:1 3/2,3
ஏயும் இறை மெய் அல என்ற அளவே – கம்.ஆரண்:11 51/4
அம்பு எனும் துணைக்கு உரிய மற்று உரைப்பு அரிது அளவே – கம்.கிட்:12 22/4
சிரித்தான் அளவே சிறிது அ திசை செல்ல நோக்கி – கம்.சுந்:1 48/3
ஆழியினது ஆழம் உரை-செய்யும் அளவே அன்றே – கம்.யுத்1:9 4/2
பேருக்கு உலகு அளவே இனி உளவோ பிற என்றான் – கம்.யுத்2:15 167/4
கை வைப்பு அளவே இறல் காணுதியால் – கம்.யுத்2:18 78/4

மேல்


அளவை (45)

அதன் பயம் எய்திய அளவை மான – பொரு 92
கையது கேளா அளவை ஒய்யென – பொரு 152
நீ சில மொழியா அளவை மாசு இல் – சிறு 235
நின் நிலை தெரியா அளவை அ நிலை – பெரும் 464
இரவலர் வரூஉம் அளவை அண்டிரன் – நற் 237/7
இவை மகன் என்னா அளவை
வய_மான் தோன்றல் வந்து நின்றனனே – நற் 267/11,12
வாய்த்து வரல் வாரா அளவை அத்த – நற் 316/7
பருவம் வாரா அளவை நெரிதர – குறு 66/3
தாங்கும் அளவை தாங்கி – குறு 149/5
மாலை வாரா அளவை கால் இயல் – குறு 250/3
புலர் பதம் கொள்ளா அளவை
அலர் எழுந்தன்று இ அழுங்கல் ஊரே – குறு 372/6,7
அறிவு காழ்க்கொள்ளும் அளவை செறி_தொடி – குறு 379/4
இன்றை அளவை சென்றைக்க என்றி – குறு 383/3
சொல்லினேன் இரக்கும் அளவை
வெல் வேல் விடலை விரையாதீமே – ஐங் 364/3,4
கதுப்பு அயல் அணியும் அளவை பைபய – ஐங் 396/2
அம்பண அளவை விரிந்து உறை போகிய – பதி 66/8
அம்பண அளவை உறை குவித்து ஆங்கு – பதி 71/5
கொள்ளா அளவை எழும் தேற்றாள் கோதையின் – பரி 6/90
தோற்றம் சால் தொகு பொருள் முயறி-மன் முயல்வு அளவை
நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்கு – கலி 17/10,11
பகை அறு பய வினை முயறி-மன் முயல்வு அளவை
தகை வண்டு புதிது உண்ண தாது அவிழ் தண் போதின் – கலி 17/14,15
கண்ணியது உணரா அளவை ஒண்_நுதல் – அகம் 5/6
பார்ப்பு இடன் ஆகும் அளவை பகு வாய் – அகம் 160/7
சென்று பிறள் ஆகிய அளவை என்றும் – அகம் 189/10
மறி உயிர் வழங்கா அளவை சென்று யாம் – அகம் 242/12
சொல்லிய அளவை நீடாது வல்லென – அகம் 254/18
வாரா அளவை ஆய்_இழை கூர் வாய் – அகம் 277/13
சொல்லிய அளவை தான் பெரிது கலுழ்ந்து – அகம் 300/9
எல் இடை உறாஅ அளவை வல்லே – அகம் 344/7
மண்ணி வாரா அளவை எண்ணெய் – புறம் 50/6
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இ உலகத்தானே – புறம் 74/6,7
காண்டல் வேண்டிய அளவை வேண்டார் – புறம் 135/20
தாம் வந்து எய்தா அளவை ஒய்யென – புறம் 150/11
பகை புலம் படரா அளவை நின் – புறம் 181/9
ஒரு முறை உண்ணா அளவை பெரு நிரை – புறம் 258/7
உயிர் புறப்படாஅ அளவை தெறுவர – புறம் 283/9
பாணர் ஆரும் அளவை யான் தன் – புறம் 376/5
ஒன்று யான் பெட்டா அளவை அன்றே – புறம் 399/29
மாறும் ஓர் அளவை சால் வாய்மை கூறினான் – கம்.அயோ:1 77/4
ஆசு இல் பேர் உலகு காண்போர் அளவை நூல் எனலும் ஆகி – கம்.கிட்:15 29/1
அனையது ஆம் எனின் அரக்கர்-தம் திருவுக்கும் அளவை
நினையலாம் அன்றி உவமையும் அன்னதாய் நிற்கும் – கம்.சுந்:2 7/3,4
ஆங்கு அவன் செய்கையே அளவை ஆம் எனா – கம்.சுந்:14 24/1
பித்து இன்றி உணர்தியேல் அளவை பெய்குவென் – கம்.யுத்1:3 58/2
இங்கு இவை அளவை ஆக இடர் கடல் கடத்தி என்றாள் – கம்.யுத்3:23 29/3
விண்ணுக்கும் அளவை ஆன மேருவின்-மீது சென்றான் – கம்.யுத்3:24 47/4
கடைக்கு எலாம் துரந்த வாளி கணித்ததற்கு அளவை காட்டி – கம்.யுத்3:31 221/3

மேல்


அளவைக்கு (1)

ஆறு இடையிட்ட அளவைக்கு வேறு உணர்ந்து – நற் 318/7

மேல்


அளவைத்து (1)

இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி – குறு 102/2

மேல்


அளவையது (1)

அளவையது ஆகுதல் அறிதி ஐய நம் – கம்.ஆரண்:15 7/3

மேல்


அளவையாய் (1)

ஐயுறவு எல்லாம் தீரும் அளவையாய் அமைந்தது அன்றே – கம்.யுத்1:4 118/1

மேல்


அளவையால் (1)

அளவையால் அளந்து ஆம் அன்று என்று அறிவுறும் அமைதி – கம்.யுத்4:40 92/1

மேல்


அளவையான் (1)

அளவையான் அளப்ப_அரிது அறிவின் அ புறத்து – கம்.யுத்1:3 62/1

மேல்


அளவையில் (5)

அளவையில் பூசலிட்டு அரற்றினாள் என – கம்.ஆரண்:14 90/3
தன் மணி கழுத்தில் சார்த்தும் அளவையில் தடுத்து நாயேன் – கம்.சுந்:14 39/3
தருதி வில் எனும் அளவையில் தம்பியும் வெம்பி – கம்.யுத்1:6 12/3
சொல்லும் அத்தனை அளவையில் மணி முடி துறந்தான் – கம்.யுத்2:15 247/1
வலம்வரும் அளவையில் மறுகி வான் முதல் – கம்.யுத்4:40 68/1

மேல்


அளவையின் (14)

யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது – திரு 277
குறித்தது மொழியா அளவையின் குறித்து உடன் – திரு 281
ஒன்று யான் பெட்டா அளவையின் ஒன்றிய – பொரு 73
தன் அறி அளவையின் தர_தர யானும் – பொரு 127
என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு – பொரு 128
எம் வரை அளவையின் பெட்குவம் – அகம் 200/13
ஏகும் அளவையின் வந்தன வலமும் மயில் இடமும் – கம்.பால:24 5/1
அவன் அன்னது பகரும் அளவையின் மன்னவன் அயர்வான் – கம்.பால:24 19/1
நாசியின் அளவையின் நடத்த கண்டவன் – கம்.சுந்:2 124/3
ஆயது ஓர் அளவையின் அருக்கன் மைந்தன் நீ – கம்.யுத்1:5 13/1
இன்னது ஓர் தன்மை எய்தும் அளவையின் எழிலி வண்ணன் – கம்.யுத்1:12 26/1
நேரிது பெரிது என்று ஓதும் அளவையின் நிமிர நின்றான் – கம்.யுத்2:19 225/4
அன்னது ஓர் அளவையின் விசும்பின் ஆயிரம் – கம்.யுத்4:41 103/1
ஆனது ஓர் அளவையின் அமரர்_கோனொடும் – கம்.யுத்4:41 111/1

மேல்


அளவையும் (3)

முந்தை_நாள் முதல் கடை முறை அளவையும் முடிந்த – கம்.யுத்4:40 123/1
சோர்வு இலாது யாம் காண்குறும் அளவையும் தொடர்ந்து – கம்.யுத்4:41 12/3
எண் பக தினை அளவையும் கருணையோடு இசைந்த – கம்.யுத்4:41 35/1

மேல்


அளவையுள் (1)

வேண்டுவ அளவையுள் யாண்டு பல கழிய – பதி 55/13

மேல்


அளவையோ (1)

யான் அறி அளவையோ இதுவே வானத்து – புறம் 367/15

மேல்


அளற்றிடை (1)

அங்கம் வெந்து பேர் அளற்றிடை அடுக்கிய கிடந்த – கம்.யுத்1:6 26/3

மேல்


அளற்று (3)

கவை தாள் அலவன் அளற்று அளை சிதைய – பெரும் 208
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின் – அகம் 116/3
எற்றுண்டும் அளற்று நீங்கா விழு சிறு குண்டை என்ன – கம்.யுத்2:17 40/2

மேல்


அளறது (1)

விடு படை திசைகள் பிளந்தன விரி கடல் அளறது எழுந்தன – கம்.யுத்3:31 214/2

மேல்


அளறு (11)

அளறு பட்ட நறும் சென்னிய – மது 45
நல் எருது முயலும் அளறு போகு விழுமத்து – பதி 27/13
அளறு சொரிபு நிலம் சோர – பரி 2/47
நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட – பரி 6/18
குளிர் பொய்கை அளறு நிறைய – பரி 8/93
நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து – பரி 10/73
மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று – பரி 12/97
ஆறு கீழ் பட அளறு பட்டு அழுந்திய அளக்கர் – கம்.யுத்1:6 21/3
ஆறாய் நெடும் கடும் சோரியின் அளறு ஆம் வகை அரைப்பான் – கம்.யுத்3:22 117/2
அசும்பின் சேறு பட்டு அளறு பட்டு அமிழுமால் அடங்க – கம்.யுத்3:31 21/3
மாறு பட உலக நிரைகள் அளறு பட – கம்.யுத்3:31 162/4

மேல்


அளறுபட்டு (1)

அங்கதன் மரம் கொண்டு எற்ற அளறுபட்டு அழிந்த தானை – கம்.யுத்2:19 51/4

மேல்


அளா (1)

தொடி நெகிழ்ந்த தோள் அளா துறப்பாயால் மற்று நின் – கலி 135/7

மேல்


அளாம் (1)

சிங்கல் இல் அமுதினோடும் புளி அளாம் தேறல் என்ன – கம்.யுத்3:25 11/3

மேல்


அளாய் (2)

புகலும் வேள்வியில் பூம் புகையோடு அளாய்
முகிலின் விம்மி முயங்கின எங்கணும் – கம்.பால:2 41/3,4
அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின – கம்.பால:3 35/1

மேல்


அளாய (2)

தேனிடை அமுது அளாய அன்ன மென் சில சொல் மாலை – கம்.ஆரண்:12 58/1
மற்று இனி பல என் வேலை வட அனல் புவி அளாய
கற்றை வெம் கனலி மற்றை காய தீ முனிவர் காக்கும் – கம்.சுந்:12 124/1,2

மேல்


அளாயது (1)

ஆசுற எங்கணும் நுழைந்து அளாயது
காசு உறு கடி மதில் இலங்கை காவல் ஊர் – கம்.சுந்:2 57/2,3

மேல்


அளாயின (1)

வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே – கம்.அயோ:10 2/1

மேல்


அளாவி (4)

அவி அக துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவி
சவி உற தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தழுவி சான்றோர் – கம்.ஆரண்:5 1/2,3
நாகமும் சுரந்த தீம் தேன் புனலோடும் அளாவி நவ்வி – கம்.ஆரண்:10 14/2
நயம் கிளர் நான நெய் அளாவி நந்தல்_இல் – கம்.ஆரண்:10 18/1
ஆரமும் அகிலும் துன்றி அவிர் பளிக்கு அறை அளாவி
நாரம் நின்றன போல் தோன்றி நவ மணி தடங்கள் நீடும் – கம்.கிட்:3 31/1,2

மேல்


அளாவிய (8)

மஞ்சு அளாவிய மாணிக்க பாறையில் மறைவ – கம்.அயோ:10 20/1
பஞ்சு அளாவிய சீறடி சுவடிகள் பாராய் – கம்.அயோ:10 20/4
அனல் வரு கானகத்து அமுது அளாவிய
புனல் வர உயிர் வரும் உலவை போல்கின்றார் – கம்.ஆரண்:3 4/3,4
சாந்து அளாவிய கலவை-மேல் தவழ்வுறு தண் தமிழ் பசும் தென்றல் – கம்.சுந்:2 208/1
மாறு அளாவிய மகரந்த நறவு உண்டு மகளிர் – கம்.சுந்:12 48/1
வீறு அளாவிய முகிழ் முலை மெழுகிய சாந்தின் – கம்.சுந்:12 48/2
சேறு அளாவிய சிறு நறும் சீகர தென்றல் – கம்.சுந்:12 48/3
ஊறு அளாவிய கடு என உடலிடை நுழைய – கம்.சுந்:12 48/4

மேல்


அளாவியும் (2)

தேன் அளாவியும் செம்பொன் விராவியும் – கம்.பால:1 8/2
ஆனை மா மத ஆற்றொடு அளாவியும்
வான வில்லை நிகர்த்தது அ வாரியே – கம்.பால:1 8/3,4

மேல்


அளாவுற (1)

புயல் மகிழ் புரி குழல் பொடி அளாவுற
அயன் மகன் மகன் மகன் அடியின் வீழ்ந்தனள் – கம்.சுந்:10 48/2,3

மேல்


அளி (41)

கானல் பெண்ணை தேன் உடை அளி பழம் – நற் 372/2
ஆர் அளி இலையோ நீயே பேர் இசை – குறு 158/4
நல்ல கமழ் தேன் அளி வழக்கம் எல்லாமும் – பரி 10/118
விண் அளி கொண்ட வியன் மதி அணி கொள – பரி 13/5
தண் அளி கொண்ட அணங்கு உடை நேமி மால் – பரி 13/6
அளி ஒரீஇ காதலர் அகன்று ஏகும் ஆரிடை – கலி 16/14
அளி என உடையேன் யான் அவலம் கொண்டு அழிவலோ – கலி 20/10
அளி மாறு பொழுதின் இ ஆய்-இழை கவினே – கலி 25/29
வருந்த நோய் மிகும் ஆயின் வணங்கு இறை அளி என்னோ – கலி 28/11
நுதல் ஊரும் பசப்பு ஆயின் நுணங்கு_இறை அளி என்னோ – கலி 28/15
பாயல் நோய் மிகும் ஆயின் பைம்_தொடி அளி என்னோ – கலி 28/19
அரும் செலவு ஆரிடை அருளி வந்து அளி பெறாஅன் – கலி 46/14
அளி நசைஇ ஆர்வு-உற்ற அன்பினேன் யான் ஆக – கலி 46/21
அளி பெற நந்தும் இவள் ஆய் நுதல் கவினே – கலி 53/24
அளி பெற்றேம் எம்மை நீ அருளினை விளியாது – கலி 66/22
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டு ஆங்கு அளி இன்மை – கலி 74/8
அழி படர் வருத்த நின் அளி வேண்டி கலங்கியாள் – கலி 100/17
அளி இன்று பிணி இன்று விளியாது நரலும் – கலி 128/5
அளி புறம்மாறி அருளான் துறந்த அ – கலி 145/48
அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள் – அகம் 5/1
அளி இன்மையின் அவண் உறை முனைஇ – அகம் 40/11
அளியரோ அளியர் தாமே அளி இன்று – அகம் 43/13
அளியள் தான் நின் அளி அலது இலளே – அகம் 118/14
அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை – அகம் 208/6
அளியரோ அளியர் அவன் அளி இழந்தோரே – புறம் 51/8
துளி நசை புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி நின் – புறம் 198/25
போல் கடைக்கண் அளி பொழிய பொங்கு அணை – கம்.அயோ:2 49/3
அளி அன்னது ஓர் அறல் துன்னிய குழலாள் கடல் அமிழ்தின் – கம்.அயோ:7 2/1
பால் பாய்வன நறை பாய்வன மலர் வாய் அளி படர – கம்.அயோ:7 8/2
சிறந்த நின் தண் அளி திருவை தேசு அழித்து – கம்.அயோ:11 47/2
மான்று அளி_குலம் மா மதம் வந்து உண – கம்.அயோ:14 15/1
நன்று போந்து அளி உனக்கு உரிய நாடு என்றான் – கம்.அயோ:14 122/4
அளி இனம் கடம்-தொறும் ஆர்ப்ப ஆய் கதிர் – கம்.ஆரண்:10 122/1
வார் அளி தழை மா பிடி வாயிடை – கம்.கிட்:1 33/1
கார் அளி கலுழி கரும் கைம் மலை – கம்.கிட்:1 33/2
இந்திரன் தனி புதல்வன் இன் அளி
சந்திரன் தழைத்து அனைய தன்மையான் – கம்.கிட்:3 49/1,2
அளி துப்பின் அனுமன் என்று ஓர் அரும் துணை பெற்றதாயும் – கம்.சுந்:1 33/2
அன்னாரேனும் அஞ்சுவர் எய்தற்கு அளி உற்றால் – கம்.சுந்:2 82/3
அளி தகவு இல்லா ஆற்றல் அமைந்தவன் கொடுமை அஞ்சி – கம்.யுத்1:13 24/1
அளி முற்றிய சோரிய வாரியின் ஆழ் – கம்.யுத்3:31 204/3
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான் – கம்.யுத்4:41 113/2

மேல்


அளி-மதி (3)

என் கண் ஓடி அளி-மதி
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே – நற் 355/10,11
புலவி தீர அளி-மதி இலை கவர்பு – குறு 115/3
அனையள் என்று அளி-மதி பெரும நின் இன்று – கலி 125/21

மேல்


அளி_குலம் (1)

மான்று அளி_குலம் மா மதம் வந்து உண – கம்.அயோ:14 15/1

மேல்


அளிக்க (5)

வாரா சேண் புலம் படர்ந்தோன் அளிக்க என – பதி 61/10
ஆழியை இனி அவற்கு அளிக்க எண்ணியோ – கம்.அயோ:11 54/4
ஈன்று அளிக்க நுகர்ந்தன யானையே – கம்.அயோ:14 15/4
அன்று அவன் உலகினை அளிக்க ஆகியது – கம்.அயோ:14 120/1
ஆண்தகை மாரி வந்து அளிக்க ஆயிடை – கம்.சுந்:2 50/3

மேல்


அளிக்கல்-பாலை (1)

பலி கடன் அளிக்கல்-பாலை அல்லது உன் குலத்தின் பாலோர் – கம்.யுத்4:34 10/3

மேல்


அளிக்கின்ற (1)

மழலை மென் மொழி கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர் – கம்.சுந்:2 6/2

மேல்


அளிக்கின்றது (1)

யாரை படைக்கின்றது யாரை அளிக்கின்றது
ஆரை துடைக்கின்றது ஐயா அறியேமால் – கம்.யுத்1:3 159/3,4

மேல்


அளிக்கின்றான் (1)

வினையின் நல் மருந்து அளிக்கின்றான் உயிர்க்கின்றான் வீரன் – கம்.யுத்4:32 39/3

மேல்


அளிக்கு (1)

பேர் அளிக்கு பிறந்த இல் ஆயினான் – கம்.கிட்:1 33/4

மேல்


அளிக்கும் (41)

அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய் – திரு 271
எவன் பெரிது அளிக்கும் என்ப பழனத்து – ஐங் 89/2
சேறு செய் மாரியின் அளிக்கும் நின் – பதி 65/16
தன் நிழலை கொடுத்து அளிக்கும் கலை எனவும் உரைத்தனரே – கலி 11/17
தொய்யல் அம் தட கையின் வீழ் பிடி அளிக்கும்
மையல் யானையின் மருட்டலும் மருட்டினன் – கலி 54/13,14
பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும்
மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே – கலி 131/38,39
பின் பெரிது அளிக்கும் தன் பண்பினானே – அகம் 178/22
பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி – கம்.பால:5 27/3
அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில் நெடும் காலம் அளவது ஆக – கம்.பால:5 34/1
அலப்பு நீர் உடுத்த பார் அளிக்கும் மைந்தரை – கம்.பால:5 79/3
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம் – கம்.பால:5 80/3
நின்று அளிக்கும் தனி குடையின் நிழல் ஒதுங்கி குறை இரந்து நிற்ப நோக்கி – கம்.பால:6 9/2
குன்று அளிக்கும் குல மணி தோள் சம்பரனை குலத்தோடும் தொலைத்து நீ கொண்டு – கம்.பால:6 9/3
குன்றம் ஆட கோவின் அளிக்கும் கடல் அன்றி – கம்.பால:10 26/3
அன்று அ மாடத்து உம்பர் அளிக்கும் அமுது ஒத்தாள் – கம்.பால:10 26/4
இ உலகம் அன்றியே எ உலகும் இனிது அளிக்கும்
செவ்வி இளம் சிறுவர்களை தருகின்றேன் இனி தேவர் – கம்.பால:12 19/2,3
அவி கையின் அளிக்கும் நீரார் ஆயிரத்து_இரட்டி சூழ – கம்.பால:14 70/2
அந்தரத்து அளவும் நின்று அளிக்கும் ஆணையான் – கம்.அயோ:1 3/2
அந்தரம் தீர்ந்து உலகு அளிக்கும் நீரினால் – கம்.அயோ:2 67/2
அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன் எனினும் – கம்.அயோ:10 11/1
பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும் – கம்.அயோ:11 99/2
வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய் தவம் – கம்.ஆரண்:3 8/1
அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும் தனி குடையாய் ஆழி சூழ்ந்த – கம்.ஆரண்:4 22/1
அளிக்கும் மெய் உயிர் காந்து அழல் அஞ்சினாள் – கம்.ஆரண்:6 72/1
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட கேள் என்று நிருதி கூறும் – கம்.ஆரண்:6 130/4
அந்தகர்க்கு அளிக்கும் நோய் போல் அரக்கி முன் ஆக அம்மா – கம்.ஆரண்:7 55/4
அருமையின் நின்று உயிர் அளிக்கும் ஆறு உடை – கம்.கிட்:7 32/3
அளிக்கும் மன்னரின் பொன் மழை வழங்கின அருவி – கம்.கிட்:10 36/2
வாலி அளிக்கும் வீர வய போர் வசை_இல்லான் – கம்.கிட்:17 4/4
அளிக்கும் தேறல் உண்டு ஆடுநர் பாடுநர் ஆகி – கம்.சுந்:2 28/3
பின்னும் வீடு அளிக்கும் என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ – கம்.யுத்1:4 111/4
அளிக்கும் வானர வீரர் அநேகரால் – கம்.யுத்1:8 33/4
உய்விடம் அளிக்கும் அருளாளர் முறை உய்த்தார் – கம்.யுத்1:9 9/3
அருளும் நீ சேரின் ஒன்றோ அவயமும் அளிக்கும் அன்றி – கம்.யுத்2:16 134/2
உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து வீடு அளிக்கும் அன்றே – கம்.யுத்2:16 134/4
மிக்கது நலனே ஆக வீடுபேறு அளிக்கும் அன்றே – கம்.யுத்2:16 138/4
கரு ஆய் அளிக்கும் களைகண்ணே நீயே இடரை காவாயேல் – கம்.யுத்3:22 224/3
அலை மேவும் கடல் புடை சூழ் அவனி எலாம் காத்து அளிக்கும் அடல் கை வீரன் – கம்.யுத்4:37 203/1
எனக்கு அளிக்கும் வரம் எம்பிராட்டி நின் – கம்.யுத்4:40 17/1
தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ – கம்.யுத்4:40 17/3
ஊன் பிழைக்கிலா உயிர் நெடிது அளிக்கும் நீள் அரசை – கம்.யுத்4:40 117/1

மேல்


அளிக்கும்-கால் (2)

ஈங்கு நீர் அளிக்கும்-கால் இறை சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/17
ஒரு நாள் நீர் அளிக்கும்-கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/21

மேல்


அளிக்கும்மே (1)

நரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே
கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல் – பரி 16/15,16

மேல்


அளிக்குவை (1)

நீ வந்து அளிக்குவை எனினே மால் வரை – அகம் 192/9

மேல்


அளிகள் (2)

தாள் இணை கழல்கள் ஆர்ப்ப தார் இடை அளிகள் ஆர்ப்ப – கம்.பால:15 30/1
சோனை போன்று அளிகள் பம்பும் சுரி குழல் கற்றை சோர – கம்.சுந்:2 181/2

மேல்


அளித்த (27)

பல் நாள் வரும் அவன் அளித்த போழ்தே – ஐங் 109/4
தண் பெயல் அளித்த பொழுதின் – ஐங் 440/2
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த
மறியும் மஞ்ஞையும் வாரண சேவலும் – பரி 5/63,64
பேணி அவன் சிறிது அளித்த_கால் என் – கலி 122/10
கரை அமல் அடும்பு அளித்த ஆஅங்கு – கலி 127/21
இன்முகம் கரவாது உவந்து நீ அளித்த
அண்ணல் யானை எண்ணின் கொங்கர் – புறம் 130/4,5
அன்று அளித்த அரசு அன்றோ புரந்தரன் இன்று ஆள்கின்றது அரச என்றான் – கம்.பால:6 9/4
அரத்தம் உண்டனையே மேனி அகலிகைக்கு அளித்த தாளும் – கம்.பால:21 5/1
விரை செறி குழலி-மாட்டு அளித்த மெய்யனை – கம்.அயோ:5 42/3
ஆனனம் மகளிருக்கு அளித்த தாமரை – கம்.அயோ:10 40/1
முழுது உலகு அளித்த தந்தை முந்தையோர் முறையினின்றும் – கம்.அயோ:13 33/3
அம்பரத்தின் நீங்கா அரசு அளித்த ஆழியாய் – கம்.அயோ:14 61/4
காதலித்து அயன் அளித்த கடை இட்ட கணித – கம்.ஆரண்:1 17/3
வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்று அளித்த
ஐயத்தால் சிறிது ஐயம் தவிர்ந்தாரும் உளர் ஐயா – கம்.ஆரண்:1 58/3,4
தரை அளித்த தனி நேமி தயரதன்-தன் புதல்வர் யாம் தாய் சொல் தாங்கி – கம்.ஆரண்:6 128/1
விரை அளித்த கான் புகுந்தேம் வேதியரும் மா தவரும் வேண்ட நீண்டு – கம்.ஆரண்:6 128/2
வரை அளித்த குல மாட நகர் புகுவேம் இவை தெரிய மனக்கொள் என்றான் – கம்.ஆரண்:6 128/4
கோசிகன் அளித்த கடவுள் படை கொதிப்போடு – கம்.ஆரண்:11 25/3
இல் இயல்புடைய நீர் அளித்த இன் சொலாம் – கம்.ஆரண்:15 24/1
ஆற்ற_அரும் உவகையால் அளித்த ஐயனை – கம்.கிட்:7 33/3
ஆண்தகை ஆளி மொய்ம்பின் ஐய நீர் அளித்த செல்வம் – கம்.கிட்:11 66/3
சாதல் தீர்த்து அளித்த வீர தலைமகன் மெலிவு தீர – கம்.சுந்:14 12/3
பெற்றவன் அளித்த மோலி இளையவன் பெற தான் பெற்ற – கம்.யுத்1:4 133/3
அரும்பு இயல் துளவ பைம் தார் அனுமன் வந்து அளித்த அ நாள் – கம்.யுத்2:17 58/4
வில்லாளன் கொடுத்த விரிஞ்சன் அளித்த வெம்மை – கம்.யுத்2:19 18/3
ஆழி அம் செல்வ பண்டு இ அகலிடம் அளித்த அண்ணல் – கம்.யுத்2:19 235/1
மூ_உலகு அளித்த அவனும் முதல்வ முன் நின்று – கம்.யுத்4:36 23/2

மேல்


அளித்த-கால் (6)

ஆடு அமை வெற்பன் அளித்த-கால் போன்றே – கலி 43/31
அருளி அவன் சிறிது அளித்த-கால் என் – கலி 122/14
புல்லி அவன் சிறிது அளித்த-கால் என் – கலி 122/18
முத்து உறழ் மணல் எக்கர் அளித்த-கால் முன் ஆயம் – கலி 136/5
முட தாழை முடுக்கருள் அளித்த-கால் வித்தாயம் – கலி 136/9
நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த-கால்
மறு-வித்தம் இட்டவன் மனம் போல நந்தியாள் – கலி 136/13,14

மேல்


அளித்த_கால் (1)

பேணி அவன் சிறிது அளித்த_கால் என் – கலி 122/10

மேல்


அளித்தது (7)

ஆரா துவலை அளித்தது போலும் நீ – கலி 71/25
அயர்வு உறும் மதுகை மைந்தர்க்கு அயா_உயிர்ப்பு அளித்தது அம்மா – கம்.அயோ:13 56/4
ஆர்கலி அமரர் உய்ய அமுது பண்டு அளித்தது அன்றே – கம்.யுத்1:4 125/4
நிறம் உனக்கு அளித்தது அங்கு அதனை நீக்கி நீ – கம்.யுத்2:16 79/3
ஆயிரம் பேய் சுமந்து அளித்தது ஆங்கு ஒரு – கம்.யுத்2:16 295/1
தாழ்வு உறு சிந்தையோற்கு தவத்தினால் அளித்தது ஆணை – கம்.யுத்2:19 235/3
அடைத்த பேர் அணை அளித்தது நமக்கு உயிர் அடைய – கம்.யுத்3:31 29/1

மேல்


அளித்ததுவும் (1)

அம்பரீடற்கு அருளியதும் அயனார் மகனுக்கு அளித்ததுவும்
எம்பிரானே எமக்கு இன்று பயந்தாய் என்றே ஏமுறுவோம் – கம்.யுத்3:22 225/1,2

மேல்


அளித்தருள் (1)

விராவி அளித்தருள் மெய்ப்பொருளுக்கே – கம்.பால:5 115/3

மேல்


அளித்தருளினான் (1)

ஆலிகைக்கு அரிய பேர் உரு அளித்தருளினான் – கம்.கிட்:3 6/4

மேல்


அளித்தல் (4)

சால்பின் அளித்தல் அறியாது அவட்கு அவள் – நற் 176/3
அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டி – நற் 223/2
வல்லை மன்ற நீ நயந்து அளித்தல்
தேற்றாய் பெரும பொய்யே என்றும் – புறம் 59/3,4
இளை புரந்து அளித்தல் மேல் இவர்ந்த காதலன் – கம்.ஆரண்:15 25/2

மேல்


அளித்தலின் (2)

நனி விரைந்து அளித்தலின் நகுபவள் முகம் போல – கலி 71/6
அன்பு உறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின்
துன்பத்தில் துணை ஆய மடல் இனி இவள் பெற – கலி 138/27,28

மேல்


அளித்தலும் (5)

அஞ்சினர்க்கு அளித்தலும் வெம் சினம் இன்மையும் – சிறு 210
அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்
பெரிது ஆய பகை வென்று பேணாரை தெறுதலும் – கலி 11/1,2
நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும்
ஊழ் செய்து இரவும் பகலும் போல் வேறு ஆகி – கலி 145/14,15
கொடியோர் தெறுதலும் செவ்வியோர்க்கு அளித்தலும்
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி – புறம் 29/9,10
ஆறிய அறிவன் கூறி அளித்தலும் அண்ணல்-தன்-பால் – கம்.பால:8 2/1

மேல்


அளித்தவர் (1)

அளித்தவர் அஞ்சும் நெஞ்சின் அடைத்தவர் அறிவில் மூழ்கி – கம்.கிட்:11 92/1

மேல்


அளித்தவன் (4)

அன்ன மென் சேக்கையுள் ஆராது அளித்தவன்
துன்னி அகல துறந்த அணியளாய் – கலி 146/4,5
அடரும் செல்வம் அளித்தவன் ஆணையால் – கம்.அயோ:10 52/1
பேர் உலகு அளித்தவன் பிழைப்பு இல் சாபத்தால் – கம்.ஆரண்:13 56/4
ஆதி அண்டம் முன்பு அளித்தவன் உலகின் அங்கு அவன் ஊர் – கம்.கிட்:4 7/3

மேல்


அளித்தவாறு (1)

அளித்தவாறு நன்று இளவலார் எனா – கம்.கிட்:3 59/4

மேல்


அளித்தற்கு (1)

கரை அளித்தற்கு அரிய படை கடல் அரக்கர் குலம் தொலைத்து கண்டாய் பண்டை – கம்.ஆரண்:6 128/3

மேல்


அளித்தன (3)

யாழ்க்கும் இன் குழற்கும் இன்பம் அளித்தன இவை ஆம் என்ன – கம்.பால:19 13/1
அளித்தன முத்து_இனம் தோற்ப மான் அனார் – கம்.கிட்:10 119/1
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன தேர்-மேல் ஆக்கி – கம்.யுத்3:28 14/2

மேல்


அளித்தனம் (1)

ஆறினாம் அஞ்சல் உன்-பால் அளித்தனம் அபயம் அன்பால் – கம்.யுத்1:7 12/1

மேல்


அளித்தனர் (1)

இன்று எமை அளித்தனர் என்னும் ஏம்பலால் – கம்.பால:5 21/4

மேல்


அளித்தனவும் (1)

ஆசனம் உவந்தவன் அளித்தனவும் ஆய – கம்.யுத்1:2 59/2

மேல்


அளித்தனன் (4)

தாம் உற அளித்தனன் சங்கம் ஆர்த்து எழ – கம்.பால:5 86/4
செய்கையின் அளித்தனன் தேவர் ஆர்த்து எழ – கம்.பால:5 87/2
சுமித்திரைக்கு அளித்தனன் சுரர்க்கு வேந்து இனி – கம்.பால:5 88/3
அளித்தனன் அரக்கர் செற்ற சீற்றத்தான் அவலம் தீர்ந்தான் – கம்.ஆரண்:13 136/4

மேல்


அளித்தனென் (1)

அளித்தனென் அபயம் வானத்து அரவினை அஞ்சி நீ வந்து – கம்.பால:19 14/3

மேல்


அளித்தனை (3)

என் பெரிது அளித்தனை நீயே பொற்பு உடை – நற் 270/7
இன்புற அளித்தனை இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/14
அளவு_அறு பெருமை செல்வம் அளித்தனை ஆயின் ஐய – கம்.யுத்1:4 142/2

மேல்


அளித்தாய் (1)

அராவ_அரும் பகழி ஒன்றால் அழித்து உலகு அளித்தாய் ஐய – கம்.யுத்4:41 42/4

மேல்


அளித்தார் (1)

விடுவித்து அளித்தார் தெவ்வரே வென்றேன் அன்றோ இவர் வென்றி – கம்.சுந்:12 116/2

மேல்


அளித்தாள் (1)

மீட்டாள் அளித்தாள் வனம் தம் முனை வெம்மை முற்றி – கம்.அயோ:4 111/2

மேல்


அளித்தாற்கு (1)

உந்தியில் உலகு அளித்தாற்கு என்று உன்னுவாள் – கம்.ஆரண்:6 5/4

மேல்


அளித்தான் (2)

நல் நுதலார் மூவருக்கும் நாலு கூறிட்டு அளித்தான் – கம்.பால:12 21/4
தண்டாத செங்கோல் தயரதனும்தான் அளித்தான்
ஒண் தார் முகிலை வனம் போகு என்று ஒருப்படுத்தாள் – கம்.அயோ:4 90/2,3

மேல்


அளித்தானே (1)

அளித்தானே அது நன்று நன்று எனா – கம்.கிட்:16 43/3

மேல்


அளித்தி (9)

பெரியோர் பேணி சிறியோரை அளித்தி
நின்-வயின் பிரிந்த நல் இசை கனவினும் – பதி 79/3,4
விளித்து நின் பாணனோடு ஆடி அளித்தி
விடலை நீ நீத்தலின் நோய் பெரிது ஏய்க்கும் – கலி 95/31,32
அன்னதற்கு அடியேன் செய்யும் பணி இனிது அளித்தி என்றான் – கம்.பால:5 28/4
நாட்டினை அளித்தி நீ என்று நல்லவர் – கம்.பால:19 39/2
பண்டைய இன்று பரிந்து அளித்தி என்றாள் – கம்.அயோ:3 10/4
அந்தம்_இல் பேர் அரசு அளித்தி அன்னது – கம்.அயோ:12 11/3
ஆனது ஓர் அமைதியின் அளித்தி பார் எனா – கம்.அயோ:14 130/3
உய்தி என்று அளித்தி ஆயின் உணர்த்துவல் உண்மை என்றாள் – கம்.சுந்:2 91/4
வாணாள் அளித்தி முடியாமல் நீதி வழுவாமல் நிற்றி மறையோய் – கம்.யுத்2:19 254/1

மேல்


அளித்திட்டு (1)

கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி – புறம் 400/12

மேல்


அளித்தியால் (1)

அ தகு மரபில்-நின்று அளித்தியால் என்றான் – கம்.பால:5 85/4

மேல்


அளித்திர் (1)

ஐவீரும் ஒருவீர் ஆய் அகல் இடத்தை நெடும் காலம் அளித்திர் என்றாள் – கம்.அயோ:13 66/4

மேல்


அளித்து (24)

உண்டல் அளித்து என் உடம்பே விறல் போர் – நற் 153/7
அஞ்சும்-மன் அளித்து என் நெஞ்சம் இனியே – குறு 153/3
அளித்து நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும் – கலி 95/30
ஆனாது அளித்து அமர் காதலோடு அ புனல் ஆடி – கலி 98/20
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் – கலி 99/5
அறியாது அளித்து என் உயிர் – கலி 110/19
தேயும் அளித்து என் உயிர் – கலி 138/23
வேவது அளித்து இ உலகு – கலி 142/54
நடுங்கின்று அளித்து என் நிறை இல் நெஞ்சம் – அகம் 160/2
இறந்தோன் தானே அளித்து இ உலகம் – புறம் 224/11
அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை – புறம் 396/24
செவ்வி நறும் சாந்து அளித்து தேர் வேந்தன் தனை நோக்கி இவண் நீ சேர்ந்த – கம்.பால:5 60/1
அம் முறை அளித்து நீடு அந்தணாளர்க்கும் – கம்.பால:5 92/3
முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம் – கம்.பால:7 26/1
ஒக்க நின்று உலகு அளித்து யோகின் எய்திய – கம்.அயோ:1 2/3
தண்ணீர் கொடு போய் அளித்து என் சாவும் உரைத்து உம் புதல்வன் – கம்.அயோ:4 78/2
முற்று உலகு அளித்து அது முறையின் எய்திய – கம்.அயோ:11 55/2
வனையும் மா மணி நல் மோதிரம் அளித்து அறிஞ நின் – கம்.கிட்:13 73/2
உம்பருக்கு இறைவனுக்கு அரசு அளித்து உதவினான் ஒருவன் நேமி – கம்.யுத்1:2 82/3
மை உரைத்து உலவு கண் மனைவி-பால் வரம் அளித்து அவை மறாதே – கம்.யுத்1:2 84/3
கற்றை அம் சடை கடவுளும் காத்து அளித்து அழிக்கும் – கம்.யுத்1:3 2/2
அளப்ப_அரும் உலகம் யாவும் அளித்து காத்து அழிக்கின்றான் தன் – கம்.யுத்4:34 14/1
வரம் இரண்டு அளித்து அழகனை இளவலை மலர்-மேல் – கம்.யுத்4:40 119/1
பரவும் மெய்யினுக்கு உயிர் அளித்து உறு புகழ் படைத்தோன் – கம்.யுத்4:40 119/4

மேல்


அளித்தும் (2)

திவசம் ஆர் நல் அறத்தின் செந்நெறியின் உய்த்தும் திரு அளித்தும் வீடு அளித்தும் சிங்காமை தங்கள் – கம்.ஆரண்:2 26/2
திவசம் ஆர் நல் அறத்தின் செந்நெறியின் உய்த்தும் திரு அளித்தும் வீடு அளித்தும் சிங்காமை தங்கள் – கம்.ஆரண்:2 26/2

மேல்


அளித்துளது (2)

நான்முகன் அளித்துளது இ மா நகரம் நல்லோய் – கம்.கிட்:14 56/4
அண்டர் நாதன் அருளி அளித்துளது
உண்டு ஒர் பேர் அடையாளம் உனக்கு அது – கம்.யுத்4:41 86/1,2

மேல்


அளித்தே (1)

அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே – நற் 73/11

மேல்


அளித்தோம் (1)

அவயம் உமக்கு அளித்தோம் என தன் கை தலத்து அமைத்தான் – கம்.யுத்3:27 157/2

மேல்


அளித்தோன் (1)

ஆயிரம் அளித்தோன் பன்னி அகலிகை ஆகும் என்றான் – கம்.பால:9 15/4

மேல்


அளிதோ (12)

இனிது-மன் அளிதோ தானே துனி தீர்ந்து – நற் 101/6
அளிதோ தானே தோழி அல்கல் – நற் 114/5
அளிதோ தானே நாணே நம்மொடு – குறு 149/1
அளிதோ தானே காமம் – குறு 212/4
அளிதோ தானே இ அழுங்கல் ஊரே – குறு 276/8
அளிதோ தானே நாணே – குறு 395/7
ஏழ் உலகும் ஆளி திரு_வரை மேல் அன்பு அளிதோ
என்னை அருளி அருள் முருகு சூள் சூளின் – பரி 8/64,65
அளிதோ தானே எவன் ஆவது-கொல் – அகம் 239/1
அளிதோ தானே அது பெறல் அரும்-குரைத்தே – புறம் 5/8
அளிதோ தானே பாரியது பறம்பே – புறம் 109/1
அளிதோ தானே பேர் இரும் குன்றே – புறம் 111/1
அளிதோ தானே யாண்டு உண்டு-கொல்லோ – புறம் 243/11

மேல்


அளிந்த (1)

அடுக்கலின் அளிந்த செந்தேன் அகிலொடு நாறும் அன்றே – கம்.பால:1 13/4

மேல்


அளிந்த-போது (1)

அளிந்த-போது அறிதற்கு எளிது ஆவரோ – கம்.சுந்:2 152/4

மேல்


அளிந்தவை (1)

ஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா – கலி 41/12

மேல்


அளிந்து (1)

அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின் – கம்.கிட்:11 90/4

மேல்


அளிப்ப (7)

பண்டினும் நனி பல அளிப்ப இனியே – நற் 177/7
அளிப்ப துனிப்ப ஆங்காங்கு ஆடுப – பரி 6/104
கூடு விளங்கு வியல் நகர் பரிசில் முற்று அளிப்ப
பீடு இல் மன்னர் புகழ்ச்சி வேண்டி – புறம் 148/4,5
இடம் கொடுத்து அளிப்ப மன்ற உடம்போடு – புறம் 223/4
தோடு துற்ற மலர் தாரான் விருந்து அளிப்ப இனிது உவந்தான் சுரர் நாடு ஈந்தான் – கம்.பால:5 59/4
அரிய மா கனி கடுவன்கள் அன்பு கொண்டு அளிப்ப
கரிய மா கிழங்கு அகழ்ந்தன கொணர்வன காணாய் – கம்.அயோ:10 33/3,4
தந்து அளிப்ப தடுப்ப_அரும் வேகத்தான் – கம்.கிட்:11 23/3

மேல்


அளிப்பதற்கு (1)

அதிசயம் அளிப்பதற்கு அருள் அறிந்து நல் – கம்.ஆரண்:10 19/1

மேல்


அளிப்பது (4)

பருக வாயினில் கையின்-நின்று அளிப்பது பாராய் – கம்.அயோ:10 10/4
நீர் அளிப்பது நோக்கினன் நின்றனன் – கம்.கிட்:1 33/3
அன்ன வாலியை காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல் – கம்.கிட்:3 75/2
நன்கு அளிப்பது தவத்தின் பாலதே – கம்.யுத்2:16 92/4

மேல்


அளிப்பரேல் (1)

அரா அணை அமலனுக்கு அளிப்பரேல் அது – கம்.யுத்1:3 68/2

மேல்


அளிப்பவர் (1)

வரங்கள் தந்து உலகு அளிப்பவர் யாவரும் மாட்டார் – கம்.யுத்3:31 38/2

மேல்


அளிப்பன (1)

கை வணத்த வாய் கிள்ளை தந்து அளிப்பன காணாய் – கம்.அயோ:10 34/4

மேல்


அளிப்பனன் (1)

வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி – அகம் 384/12

மேல்


அளிப்பாய் (2)

சொல் வில்லால் உலகு அளிப்பாய் போர் செய்ய தொடங்கினார் – கம்.பால:13 21/4
பல் நெடும் பகல் பார் அளிப்பாய் என – கம்.அயோ:2 4/2

மேல்


அளிப்பார் (1)

மனிதர் வானவர் மற்றுளோர் அற்றம் காத்து அளிப்பார்
இனிய மன் உயிர்க்கு இராமனின் சிறந்தவர் இல்லை – கம்.அயோ:1 40/1,2

மேல்


அளிப்பாளை (1)

வருந்தல் என அவற்கு மார்பு அளிப்பாளை
குறுகல் என்று ஒள் இழை கோதை கோல் ஆக – பரி 9/38,39

மேல்


அளிப்பான் (7)

ஏனையான் அளிப்பான் போல் இகல் இருள் மதி சீப்ப – கலி 118/6
புலம்பல் ஓம்பு என அளிப்பான் போலவும் – கலி 128/13
காலன் மேனியின் கருகு இருள் கடிந்து உலகு அளிப்பான்
நீல ஆர்கலி தேரொடு நிறை கதிர் கடவுள் – கம்.பால:9 4/1,2
அன்ன கன்னிக்கு ஆடை அளிப்பான் அமைவாளும் – கம்.பால:17 29/4
பாந்தள்-மிசை கிடந்த பார் அளிப்பான் ஆயினான் – கம்.அயோ:4 91/2
கான அனலை கடிது அவித்து உலகு அளிப்பான்
வான மழை வந்தது என முந்துறு மனத்தான் – கம்.ஆரண்:3 45/3,4
ஈன்றாய் இடுக்கண் துடைத்து அளிப்பான் இரங்கி அரசர் இல் பிறந்தாய் – கம்.யுத்3:22 221/1

மேல்


அளிப்பினும் (1)

உழையின் போகாது அளிப்பினும் சிறிய – நற் 35/9

மேல்


அளிப்பு (1)

பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே – நற் 51/7

மேல்


அளிப்பென் (2)

இளையவட்கு அளிப்பென் என் அரசு என்று எண்ணினான் – கம்.ஆரண்:12 32/4
கலி கடன் அளிப்பென் என்று நிருதர்க்கு கருதினாயேல் – கம்.யுத்4:34 10/2

மேல்


அளிப்போரும் (1)

கரும்பு கரு_முக கணக்கு அளிப்போரும்
தெய்வ பிரமம் செய்குவோரும் – பரி 19/39,40

மேல்


அளிமே (1)

உரவு நீர் சேர்ப்ப அருளினை அளிமே – கலி 127/22

மேல்


அளிய (14)

உயிர்த்தன ஆகுக அளிய நாளும் – நற் 163/1
வருந்து-மன் அளிய தாமே பெரும் கடல் – நற் 163/7
அளிய பெரிய கேண்மை நும் போல் – நற் 345/6
வேனில் தேரையின் அளிய
காண வீடுமோ தோழி என் நலனே – நற் 347/10,11
அளிய தோழி தொலையுந பலவே – நற் 390/11
அளிய தாமே கொடும் சிறை பறவை – குறு 92/2
நல்ல ஆயின அளிய மென் தோளே – ஐங் 120/2
அளிய தாமே செ வாய் பைம் கிளி – ஐங் 284/1
அளியவோ அளிய தாமே ஒளி பசந்து – ஐங் 455/3
பெரும் பாழ் ஆகும்-மன் அளிய தாமே – பதி 22/38
அகன் கண் வைப்பின் நாடு-மன் அளிய
விரவு வேறு கூலமொடு குருதி வேட்ட – பதி 29/10,11
வருந்தினை அளிய என் மடம் கெழு நெஞ்சே – கலி 123/19
அளிய என் உள்ளத்து உயவு தேர் ஊர்ந்து – கலி 144/37
அளிய தாமே சிறு வெள் ஆம்பல் – புறம் 248/1

மேல்


அளியத்தாய் (1)

அந்தம்_இலா அன்பு என் மேல் வைத்தாய் அளியத்தாய்
எந்தை இனி இதற்கு கைம்மாறு யாது என்றான் – கம்.யுத்1:3 166/3,4

மேல்


அளியத்தேன் (4)

அல்லெனோ எளியெனோ யான் அளியத்தேன் இறக்கலாதேன் – கம்.யுத்2:17 42/4
அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன்
மந்தர தோள் என் மகனை மாட்டா மனிதன்-தன் – கம்.யுத்2:18 268/2,3
அ தலை கொடியன் என்னை அட்டிலன் அளியத்தேன் நான் – கம்.யுத்2:19 208/3
ஆர் உறவு ஆக தக்கேன் அளியத்தேன் அழுந்துகின்றேன் – கம்.யுத்2:19 211/4

மேல்


அளியத்தேனுக்கு (1)

அழிவது செய்தாய் ஐய அன்பினால் அளியத்தேனுக்கு
ஒழிவு அரும் உதவி செய்த உன்னை யான் ஒழிய வாழேன் – கம்.யுத்1:12 31/1,2

மேல்


அளியதாம் (1)

நல்ல-மன் அளியதாம் என சொல்லி – பதி 19/25

மேல்


அளியது (1)

என் ஆவது-கொல் அளியது தானே – புறம் 217/13

மேல்


அளியம் (2)

ஐய அஞ்சினம் அளியம் யாமே – நற் 368/10
ஆதலால் விரைவின் செல்லல் ஆவது_அன்று அளியம் எம்மை – கம்.சுந்:14 12/2

மேல்


அளியர் (11)

அளியரோ அளியர் என் ஆயத்தோர் என – நற் 12/8
யார்-கொல் அளியர் தாமே ஆரியர் – குறு 7/3
துணை இலர் அளியர் பெண்டிர் இஃது எவனே – குறு 158/6
யார்-கொல் அளியர் தாமே வார் சிறை – ஐங் 381/3
அளியரோ அளியர் தாமே அளி இன்று – அகம் 43/13
என் ஆகுவர்-கொல் அளியர் தாம் என – அகம் 78/12
அளியரோ அளியர் அவன் அளி இழந்தோரே – புறம் 51/8
யார்-கொல் அளியர் தாமே ஊர்-தொறும் – புறம் 52/8
யார்-கொல் அளியர் தாமே ஆர் நார் – புறம் 81/3
அளியர் தாமே ஆர்க என்னா – புறம் 237/8
அளியர் தாமே இவள் தன்னைமாரே – புறம் 345/12

மேல்


அளியர்தாம் (1)

வந்தோர் மன்ற அளியர்தாம் என – மலை 494

மேல்


அளியரோ (4)

அளியரோ அளியர் என் ஆயத்தோர் என – நற் 12/8
அளியரோ எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார் – கலி 47/14
அளியரோ அளியர் தாமே அளி இன்று – அகம் 43/13
அளியரோ அளியர் அவன் அளி இழந்தோரே – புறம் 51/8

மேல்


அளியவோ (1)

அளியவோ அளிய தாமே ஒளி பசந்து – ஐங் 455/3

மேல்


அளியள் (25)

அந்தோ தானே அளியள் தாயே – நற் 324/1
யாங்கு வந்தனள்-கொல் அளியள் தானே – நற் 352/12
அளியளோ அளியள் என் நெஞ்சு அமர்ந்தோளே – குறு 56/5
அன்னள் அளியள் என்னாது மா மழை – குறு 216/5
சாயலள் அளியள் என்னாய் – குறு 327/6
வருந்தினள் அளியள் நீ பிரிந்திசினோளே – குறு 336/6
ஒளியோடு உரு என்னை காட்டி அளியள் என் – கலி 139/6
என் ஆகுவள்-கொல் அளியள் தான் என – அகம் 73/7
அளியள் தான் நின் அளி அலது இலளே – அகம் 118/14
ஆள் இல் அத்தத்து அளியள் அவனொடு – அகம் 145/6
யார்-கொல் அளியள் தானே எம் போல் – அகம் 146/8
வெம்பும்-மன் அளியள் தானே இனியே – அகம் 153/4
விளியும் எவ்வமொடு அளியள் என்னாது – அகம் 163/6
வருந்துமால் அளியள் திருந்து_இழை தானே – அகம் 169/14
இரவும் இழந்தனள் அளியள் உரவு பெயல் – அகம் 192/13
வருந்துமால் அளியள் திருந்து_இழை தானே – அகம் 224/18
என்னள்-கொல் அளியள் என்னாதோரே – அகம் 235/19
நோம்-கொல் அளியள் தானே தூங்கு நிலை – அகம் 287/3
இவண் உறைபு எவனோ அளியள் என்று அருளி – அகம் 325/6
நோம்-கொல் அளியள் தானே யாக்கைக்கு – அகம் 339/11
துயில் துறந்தனள்-கொல் அளியள் தானே – அகம் 373/19
வருந்தும்-கொல் அளியள் தானே சுரும்பு உண – அகம் 381/18
யார்-கொல் அளியள் தானே நெருநல் – புறம் 143/7
யாங்கு ஆகுவள்-கொல் அளியள் தானே – புறம் 254/11
அளியள் தானே பூ_விலை_பெண்டே – புறம் 293/6

மேல்


அளியளோ (1)

அளியளோ அளியள் என் நெஞ்சு அமர்ந்தோளே – குறு 56/5

மேல்


அளியன் (6)

யார்-கொலோ அளியன் தானே தேரின் – புறம் 257/5
விருந்தினன் அளியன் இவன் என பெருந்தகை – புறம் 376/12
புன் தலை பொருநன் அளியன் தான் என – புறம் 390/12
அளியன் ஆகலின் பொருநன் இவன் என – புறம் 391/12
அ-வயின் அனைய காண்டற்கு அமைதலால் அளியன் என்றான் – கம்.அயோ:5 19/4
வீற்று செல்லும் வெளியோ இல்லை அளியன் விரைகின்றான் – கம்.சுந்:8 42/4

மேல்


அளியன்தானே (1)

அளியன்தானே முது வாய் இரவலன் – திரு 284

மேல்


அளியன (1)

அளியன கங்குல் போதும் குவியல ஆகும் என்று ஆங்கு – கம்.பால:22 11/3

மேல்


அளியாது (1)

ஏந்து ஞாலம் இனிது அளியாது இவண் – கம்.ஆரண்:4 31/2

மேல்


அளியால் (1)

அளியால் இ ஊர் காணும் நலத்தால் அணைகின்றேன் – கம்.சுந்:2 81/3

மேல்


அளியிர் (1)

என் ஆகுவிர்-கொல் அளியிர் நுமக்கும் – புறம் 280/9

மேல்


அளியின் (3)

சத்து ஆன குணம் உடையோன் தயையினொடும் தண் அளியின் சாலை போல்வான் – கம்.பால:5 33/2
அரும் கலம் அனைய மாதர் தேன் நுகர் அளியின் மொய்த்தார் – கம்.பால:21 2/4
அளியின் பொங்கும் அங்கணன் ஏவும் அயில் வாளி – கம்.யுத்4:33 6/1

மேல்


அளியும் (5)

அளியும் தெறலும் எளிய ஆகலின் – பெரும் 422
வெம் சுடர் ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ – பரி 3/67
அளியும் அன்பும் சாயலும் இயல்பும் – அகம் 49/2
வலியும் தெறலும் அளியும் உடையோய் – புறம் 2/8
வெள்ளம் சிலம்பு பாற்கடலின் விரும்பும் துயிலை வெறுத்து அளியும்
கள்ளும் சிலம்பும் பூம் கோதை கற்பின் கடலில் படிவாற்கு – கம்.ஆரண்:14 28/1,2

மேல்


அளியென் (4)

யாங்கு ஆகுவென்-கொல் அளியென் யானே – நற் 152/9
தமியென் மன்ற அளியென் யானே – குறு 30/6
என் ஆகுவன்-கொல் அளியென் யானே – ஐங் 460/5
அளியென் செய்த தீவினையே அந்தி ஆகி வந்தாயோ – கம்.பால:10 68/4

மேல்


அளியே (1)

பல் வேல் பொறையன் வல்லனால் அளியே – பதி 87/5

மேல்


அளியேன் (4)

இன்று-கொல் அளியேன் பொன்றும் நாளே – நற் 132/11
அருள் இலேன் அம்ம அளியேன் யானே – நற் 289/9
கொழுநன் காணிய அளியேன் யானே – குறு 293/8
அந்தோ அளியேன் வந்தனென் மன்ற – புறம் 238/12

மேல்


அளியை (6)

செலவு ஒழிந்தனையால் அளியை நீ புனத்தே – நற் 147/12
யார்-கொல் அளியை
இனம் தோடு அகல ஊர் உடன் எழுந்து – பதி 19/15,16
ஆர மார்பினை அண்ணலை அளியை
ஐது அகல் அல்குலாள் செய் குறி நீ வரின் – கலி 52/15,16
யார் மற்று பெறுகுவை அளியை நீயே – அகம் 383/14
அளியை நீயே யாங்கு ஆகுவை-கொல் – புறம் 228/5
அஞ்சன வண்ணத்தான்-தன் பெயர் உரைத்து அளியை என்பால் – கம்.சுந்:14 40/2

மேல்


அளியொடு (1)

அளியொடு கைதூவலை – கலி 50/17

மேல்


அளை (59)

பெரும் கல் விடர் அளை செறிய கரும் கோட்டு – திரு 314
அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன – பொரு 9
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி – பெரும் 163
கவை தாள் அலவன் அளற்று அளை சிதைய – பெரும் 208
அளை செறி உழுவையும் ஆளியும் உளியமும் – குறி 252
இல் புக்கு அன்ன கல் அளை வதி-மின் – மலை 255
சேய் அளை பள்ளி எஃகு உறு முள்ளின் – மலை 300
அளை செறி உழுவை கோள் உற வெறுத்த – மலை 505
கல் அளை பள்ளி வதியும் நாடன் – நற் 98/7
விடர் அளை வீழ்ந்து உக்கு ஆங்கு தொடர்பு அற – நற் 116/8
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் – நற் 123/10
கல் அளை செறிந்த வள் உகிர் பிணவின் – நற் 148/7
புள் உற்று கசிந்த தீம் தேன் கல் அளை
குற குறு_மாக்கள் உண்ட மிச்சிலை – நற் 168/3,4
பாம்பு அளை செறிய முழங்கி வலன் ஏர்பு – நற் 264/1
ஈர் அளை புற்றம் கார் என முற்றி – நற் 336/9
விடர் அளை பள்ளி வேங்கை அஞ்சாது – நற் 386/4
கண்டல் வேர் அளை செலீஇயர் அண்டர் – குறு 117/3
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை
ஆறு செல் மாக்கள் சேக்கும் – குறு 253/6,7
சிறு வீ ஞாழல் வேர் அளை பள்ளி – குறு 328/1
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த – குறு 351/2
முள்ளி வேர் அளை செல்லும் ஊரன் – ஐங் 22/2
முள்ளி வேர் அளை களவன் ஆட்டி – ஐங் 23/1
தண் அக மண் அளை செல்லும் ஊரற்கு – ஐங் 27/2
தண் அக மண் அளை நிறைய நெல்லின் – ஐங் 30/2
இரும் கல் விடர் அளை வீழ்ந்து என வெற்பில் – ஐங் 214/2
அறம் புலந்து பழிக்கும் அளை கணாட்டி – ஐங் 393/2
விடு நில கரம்பை விடர் அளை நிறைய – பதி 28/7
சொல்லும் சொல் கேளா அளை மாறி யாம் வரும் – கலி 106/44
அகல் ஆங்கண் அளை மாறி அலமந்து பெயரும்-கால் – கலி 108/5
அளை மாறி பெயர்தருவாய் அறிதியோ அ ஞான்று – கலி 108/26
ஆனா பரிய அலவன் அளை புகூஉம் – கலி 131/18
உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி – கலி 136/2
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி – அகம் 20/4
ஏ கல் அடுக்கத்து இருள் அளை சிலம்பின் – அகம் 52/5
புல் அளை புற்றின் பல் கிளை சிதலை – அகம் 81/3
இரும் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் – அகம் 88/12
ஆன் நிலை பள்ளி அளை பெய்து அட்ட – அகம் 107/8
துறுகல் விடர் அளை பிணவு பசி கூர்ந்து என – அகம் 147/5
ஒடுங்கு அளை புலம்ப போகி கடுங்கண் – அகம் 168/11
நீர் மலி மண் அளை செறியும் ஊர – அகம் 176/12
களவன் மண் அளை செறிய அகல் வயல் – அகம் 235/11
மாய இருள் அளை மாய் கல் போல – அகம் 258/7
நீர் இழி மருங்கில் கல் அளை கரந்த அம் – அகம் 342/11
இரும் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப – அகம் 350/4
பைம் கண் வல்லியம் கல் அளை செறிய – அகம் 362/4
நுண் பல் எறும்பி கொண்டு அளை செறித்த – அகம் 377/3
தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம் – அகம் 380/6
அணங்கு உடை நெடும் கோட்டு அளை_அகம் முனைஇ – புறம் 52/1
அளை செறி உழுவை இரைக்கு வந்து அன்ன – புறம் 78/3
புலி சேர்ந்து போகிய கல் அளை போல – புறம் 86/4
செம் புற்று ஈயலின் இன் அளை புளித்து – புறம் 119/3
வல்சி கொண்டு அளை மல்க வைக்கும் – புறம் 190/2
புலி_இனம் மடிந்த கல் அளை போல – புறம் 398/10
அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வு உற – கம்.பால:5 103/3
அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின – கம்.பால:9 1/1
கல் அளை கிடந்து அகடு வெந்து அயர்கின்ற கதழ் பாம்பு – கம்.அயோ:9 42/1
அளை உறும் அரவும் அமுது வாய் உகுப்ப அண்டமும் வையமும் அளப்ப – கம்.சுந்:3 84/4
கல் அளை கிடந்த நாகம் உயிரொடு விடமும் கால – கம்.சுந்:8 17/2
அடங்கலும் அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார் – கம்.யுத்2:19 284/4

மேல்


அளை-வயின் (2)

அலவனும் அளை-வயின் செறிந்தன கொடும் கழி – நற் 385/3
கரை ஆடு அலவன் அளை-வயின் செறிய – அகம் 260/5

மேல்


அளை_அகம் (1)

அணங்கு உடை நெடும் கோட்டு அளை_அகம் முனைஇ – புறம் 52/1

மேல்


அளைக்கு (1)

திளைத்தற்கு எளியமா கண்டை அளைக்கு எளியாள் – கலி 110/5

மேல்


அளைந்த (4)

பூ நின்ற மவுலியையும் புக்கு அளைந்த புனல் கங்கை – கம்.பால:12 11/3
ஊன் அளைந்த உடற்கு உயிர் ஆம் என – கம்.அயோ:11 15/1
அயில் எயிற்று அரியின் சுவடு தன் கரத்தால் அளைந்த மாக்கரியின் நின்று அஞ்ச – கம்.சுந்:3 82/4
ஆகம் வந்து எனை வள் உகிர் வாளின் அளைந்த
காகம் ஒன்றை முனிந்து அயல் கல் எழு புல்லால் – கம்.சுந்:5 77/2,3

மேல்


அளைந்தது (1)

வான் அளைந்தது மாகதர் பாடலே – கம்.அயோ:11 15/4

மேல்


அளைந்தாள் (1)

ஐயன் மேனி எலாம் அளைந்தாள் இனி – கம்.அயோ:7 25/3

மேல்


அளைந்து (5)

அசையாத நெடு வரையின் முகடு-தொறும் இளம் கதிர் சென்று அளைந்து வெய்யோன் – கம்.பால:11 14/3
அம் கையும் மிடறும் கூட்டி நரம்பு அளைந்து அமுதம் ஊறும் – கம்.பால:16 9/3
தான் அளைந்து தழுவின தண்ணுமை – கம்.அயோ:11 15/2
தேன் அளைந்து செவி உற வார்த்து என – கம்.அயோ:11 15/3
அருகுறு பாலின் வேலை அமுது எலாம் அளைந்து வாரி – கம்.ஆரண்:10 109/1

மேல்


அளைய (2)

உந்தையை உன் முன் கொன்று உடலை பிளந்து அளைய
சிந்தை தளராது அறம் பிழையா செய்கையாய் – கம்.யுத்1:3 166/1,2
உயிர் நேடுவேம் போல் உடல் அளைய கண்டும் – கம்.யுத்1:3 167/3

மேல்


அளையில் (1)

அளையில் வாள் அரி அனையவன் யாவனோ அறியேன் – கம்.சுந்:2 139/2

மேல்


அளையின் (1)

எறும்பி அளையின் குறும் பல் சுனைய – குறு 12/1

மேல்


அளைஇ (18)

அன்பு உடை நன் மொழி அளைஇ விளிவு இன்று – திரு 292
பூ புற நல் அடை அளைஇ தேம் பட – பெரும் 278
கஞ்சக நறு முறி அளைஇ பைம் துணர் – பெரும் 308
அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇ
கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇ – மது 439,440
அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ
மகமுறை தடுப்ப மனை-தொறும் பெறுகுவிர் – மலை 184,185
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ
கங்குலும் கையறவு தந்தன்று – நற் 152/7,8
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ
மார்பு உற படுத்தல் மரீஇய கண்ணே – நற் 171/10,11
கேண்மையொடு அளைஇ நீயே – நற் 400/9
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇ
காலொடு வந்த கமம் சூல் மா மழை – குறு 158/2,3
நுண் பொடி அளைஇ கடல் தூர்ப்போளே – ஐங் 124/3
திரை இமிழ் இன் இசை அளைஇ அயலது – ஐங் 171/1
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ தன் – அகம் 35/12
இன் சொல் அளைஇ பெயர்ந்தனன் தோழி – அகம் 102/15
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப – அகம் 214/12,13
பயிர்ப்பு உறு பலவின் எதிர் சுளை அளைஇ
இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல் – அகம் 348/4,5
வளை உடை முன்கை அளைஇ கிளைய – அகம் 385/11
செம் கண் மகளிரொடு சிறு துளி அளைஇ
அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப – புறம் 366/14,15
கோள்_மீன் அன்ன பொலம் கலத்து அளைஇ
ஊண் முறை ஈத்தல் அன்றியும் கோள் முறை – புறம் 392/17,18

மேல்


அளைஇய (6)

அரும் பனி அளைஇய கூதிர் – ஐங் 252/4
அரும் பனி அளைஇய கூதிர் – ஐங் 456/4
அரும் பனி அளைஇய அற்சிர காலை – ஐங் 470/2
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சி – பரி 1/48
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்தி – அகம் 207/14
கலந்து அளைஇய நீள் இருக்கையால் – புறம் 361/13

மேல்


அற்கமொடு (1)

மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப – அகம் 235/6

மேல்


அற்கள் (1)

அற்கள் ஓடும் நிறத்த அரக்கர்-தம் – கம்.யுத்2:15 22/1

மேல்


அற்கு (3)

அற்கு இடை கழிதல் ஓம்பி ஆற்ற நும் – மலை 254
அற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட – மலை 437
அற்கு ஆணி கண்டு அனைய அழகு அமைந்த மேனியான் – கம்.அயோ:13 26/2

மேல்


அற்சிர (5)

தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலையும் – நற் 5/6
அற்சிர வெய்ய வெப்ப தண்ணீர் – குறு 277/4
அரும் பனி அளைஇய அற்சிர காலை – ஐங் 470/2
சிதர் சினை தூங்கும் அற்சிர அரைநாள் – அகம் 294/11
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிர
சுடர் கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறு – அகம் 378/13,14

மேல்


அற்சிரத்து (2)

கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற – அகம் 183/13
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி – அகம் 205/15

மேல்


அற்சிரம் (14)

கடும் பனி அற்சிரம் நடுங்க காண்_தக – நற் 86/4
மாரி நின்ற மையல் அற்சிரம்
யாம் தன் உழையம் ஆகவும் தானே – நற் 312/5,6
அரும் பனி அற்சிரம் தீர்க்கும் – குறு 68/3
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே – குறு 76/6
அரும் பனி அற்சிரம் வாராதோரே – குறு 82/6
பின்பனி கடை நாள் தண் பனி அற்சிரம்
வந்தன்று பெரு விறல் தேரே பணை தோள் – குறு 338/5,6
அற்சிரம் மறக்குநர் அல்லர் நின் – ஐங் 464/3
வாடை தூக்கும் வரு பனி அற்சிரம்
நம் இல் புலம்பின் தம் ஊர் தமியர் – அகம் 78/10,11
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் – அகம் 97/17
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது என – அகம் 178/19
அற்சிரம் வந்தன்று அமைந்தன்று இது என – அகம் 217/13
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம்
நலம் கவர் பசலை நலியவும் நம் துயர் – அகம் 273/4,5
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க – அகம் 317/3
அற்சிரம் நின்றன்றால் பொழுதே முற்பட – அகம் 339/5

மேல்


அற்பம் (1)

அற்பம் கருதேன் என் அரும் தவமோ – கம்.ஆரண்:2 18/3

மேல்


அற்பின் (4)

அற்பின் நின்றன அறங்கள் அன்னவர் – கம்.பால:2 59/3
அற்பின் நல் திரை புரள் ஆசை வேலையன் – கம்.ஆரண்:12 26/2
அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும் சனகன் பாவை – கம்.சுந்:12 126/3
அற்பின் அ தலைவனும் அமைய நோக்கினான் – கம்.யுத்4:40 47/4

மேல்


அற்பு (2)

கற்பு இணை நெறியூடு அற்பு இணை கிழமை – பரி 9/81
அற்பு வான் தளை இல் பிறப்பு-அதனொடும் இகந்து தன் அரும் தெய்வ – கம்.சுந்:2 198/2

மேல்


அற்புடை (1)

அற்புடை உள்ளத்தாரும் அனங்கனும் அமரர் மற்றும் – கம்.ஆரண்:6 61/2

மேல்


அற்புத (3)

அற்புத வடி கண் வாளிக்கு அஞ்சனம் எழுதி அம் பொன் – கம்.சுந்:2 107/3
அற்புத மாயையால் அறிகிலார் பலர் – கம்.யுத்1:3 66/4
அற்புத வில்லுக்கு ஐய அம்பு என கொளலும் ஆகா – கம்.யுத்2:16 26/2

மேல்


அற்புதம் (2)

அற்புதம் அமரரும் எய்தலாவது – கம்.கிட்:14 31/3
இங்கு இதின் அற்புதம் இன்னும் கேட்டியால் – கம்.சுந்:3 48/4

மேல்


அற்புதரே (1)

அற்புதன் அற்புதரே அறியும் தன் – கம்.பால:8 12/3

மேல்


அற்புதன் (3)

அற்புதன் அற்புதரே அறியும் தன் – கம்.பால:8 12/3
அற்புதன் திருவை சேரும் அரு மணம் காண புக்கார் – கம்.அயோ:3 77/3
அற்புதன் அரக்கர்-தம் வருக்கம் ஆசு அற – கம்.சுந்:4 20/1

மேல்


அற்ற (55)

கயம் கண் அற்ற பைது அறு காலை – நற் 22/9
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் – நற் 105/5
ஆள்_வழக்கு அற்ற பாழ்படு நனம் தலை – ஐங் 329/1
நிலம் பைது அற்ற புலம் கெடு காலையும் – பதி 23/3
அருவி அற்ற பெரு வறல் காலையும் – பதி 28/9
அருவி அற்ற பெரு வறல் காலையும் – பதி 43/14
மறு அற்ற மைந்தர் தோள் எய்தார் மணந்தார் – பரி 19/92
பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ – கலி 15/14
மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ – கலி 15/15
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள் வைகறை – கலி 38/11
மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன் – கலி 107/30
ஆள் வழக்கு அற்ற சுரத்து இடை கதிர் தெற – அகம் 51/1
புகல் ஏக்கு அற்ற புல்லென் உலவை – அகம் 57/5
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் – அகம் 189/3
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்க – அகம் 259/3
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து – அகம் 353/15
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் – புறம் 126/11
விரிந்து வீழ் கூந்தல் பாரார் மேகலை அற்ற நோக்கார் – கம்.பால:21 2/1
எல்லை_அற்ற இடர் தருவாய் என்றான் – கம்.அயோ:4 226/4
அற்ற கண்டம் அவை ஆசையினது அந்தம் உறவே – கம்.ஆரண்:1 27/4
அற்ற தாளொடு தோளிலன் அயில் எயிறு இலங்க – கம்.ஆரண்:7 134/1
தம்பி தலை அற்ற படியும் தயரதன் சேய் – கம்.ஆரண்:9 1/1
அற்ற பொழுதத்து இது பொருந்தும் எனல் ஆமே – கம்.ஆரண்:10 59/4
அற்ற கரத்தொடு உன் தலை நீயே அனல் முன்னில் – கம்.ஆரண்:11 9/1
உள்கிய பொருள் எலாம் உதவி அற்ற போது – கம்.கிட்:10 103/2
எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி – கம்.சுந்:1 79/2
அற்ற நாணினர் ஆயின போது அன்றி – கம்.சுந்:5 16/3
வீட்டின் ஊசல் நெடும் பாசம் அற்ற தேரும் விசி துறந்த – கம்.சுந்:12 114/2
தட்டவா கண்டும் தா_அற்ற தெவ்வரை – கம்.யுத்1:9 47/2
மாசு அற்ற சோதி வெள்ளத்து உச்சியின் வரம்பில் தோன்றும் – கம்.யுத்1:9 72/3
தலை எலாம் அற்ற முற்றும் தாள் எலாம் அற்ற தோளாம் – கம்.யுத்2:15 149/1
தலை எலாம் அற்ற முற்றும் தாள் எலாம் அற்ற தோளாம் – கம்.யுத்2:15 149/1
மலை எலாம் அற்ற பொன்_தார் மார்பு எலாம் அற்ற சூலத்து – கம்.யுத்2:15 149/2
மலை எலாம் அற்ற பொன்_தார் மார்பு எலாம் அற்ற சூலத்து – கம்.யுத்2:15 149/2
இலை எலாம் அற்ற வீரர் எயிறு எலாம் அற்ற கொற்ற – கம்.யுத்2:15 149/3
இலை எலாம் அற்ற வீரர் எயிறு எலாம் அற்ற கொற்ற – கம்.யுத்2:15 149/3
சிலை எலாம் அற்ற கற்ற செரு எலாம் அற்ற சிந்தி – கம்.யுத்2:15 149/4
சிலை எலாம் அற்ற கற்ற செரு எலாம் அற்ற சிந்தி – கம்.யுத்2:15 149/4
அற்ற ஆழிய அறுப்புண்ட அச்சின அம்போடு – கம்.யுத்2:15 233/1
அரவ நுண் இடை அரக்கியர் கணவர்-தம் அற்ற
சிரமும் அன்னவை ஆதலின் வேற்றுமை தெரியா – கம்.யுத்2:15 235/1,2
எல்லை_அற்ற செம் குருதியின் ஈர்ப்புண்ட அல்லால் – கம்.யுத்2:16 212/3
அரிந்து வீழ்த்தலும் ஆயிரம் உரு சரம் அற்ற – கம்.யுத்2:16 235/4
அற்ற துண்டங்கள் பட பட துணிந்தன அனந்தம் – கம்.யுத்2:16 246/4
அற்ற அல்லவும் கண்டிலர் படைக்கலம் அடு களம் திடர் ஆக – கம்.யுத்2:16 313/4
அற்ற எங்கை-போல் என் முகம் காட்டி நின்று ஆற்றலென் உயிர் அம்மா – கம்.யுத்2:16 321/4
உள்ள கையினும் அற்ற வெம் கரத்தையே அஞ்சின உலகு எல்லாம் – கம்.யுத்2:16 335/4
அடர்த்து அலை நெடு மரம் அற்ற கையன – கம்.யுத்2:19 46/2
அற்ற பைம் தலை அரிந்து சென்றன அயில் கடும் கணை வெயில்கள்-போல் – கம்.யுத்2:19 66/1
கல் அற்ற கழுத்தொடு கால்களொடும் – கம்.யுத்3:20 86/4
அற்ற தேர்-மிசை நின்று போர் அங்கதன் அலங்கல் – கம்.யுத்3:22 75/1
வீசின பகழி அற்ற தலையொடும் விசும்பை முட்டி – கம்.யுத்3:22 143/2
இரும் சிறகு அற்ற புள் போல் யாதும் ஒன்று இயற்றல் ஆற்றேன் – கம்.யுத்3:26 46/2
அற்ற வேலும் வாளும் ஆதி ஆயுதங்கள் மீது எழுந்து – கம்.யுத்3:31 90/1
அற்ற வன் தலை அறு குறை எழுந்து எழுந்து அண்டத்து – கம்.யுத்4:32 8/1
அற்ற கை பிறந்த கை யார் அது ஓர்குவார் – கம்.யுத்4:37 156/4

மேல்


அற்ற-கால் (1)

வீழ்ந்தார் விருப்பு அற்ற-கால் – கலி 69/24

மேல்


அற்ற-போது (1)

அற்ற-போது அன்றி ஆசை அறான் என்றான் – கம்.யுத்1:14 43/4

மேல்


அற்றத்து (2)

துளி உடை தொழுவின் துணிதல் அற்றத்து
உச்சி கட்டிய கூழை ஆவின் – நற் 109/7,8
அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு – கலி 144/66

மேல்


அற்றதால் (2)

அற்றதால் எம் வலி என அஞ்சினார் – கம்.ஆரண்:9 15/4
அற்றதால் முகத்தினில் விழித்தல் ஆரிய – கம்.யுத்2:16 93/3

மேல்


அற்றது (18)

கார் தூம்பு அற்றது வான் என ஒருசார் – பரி 7/30
சுரன் வழக்கு அற்றது என்னாது உரம் சிறந்து – அகம் 119/10
சாற்றும் நாள் அற்றது எண்ணி தருமம் பார்த்து – கம்.பால:7 41/1
குலிசம் எறிய சிறை அற்றது ஓர் குன்றின் வீழ்ந்தான் – கம்.ஆரண்:13 42/4
அற்றது ஆகிய செரு புரிவுறும் அளவினில் – கம்.கிட்:5 10/1
போன பின் பொலிவு அற்றது போன்றதே – கம்.கிட்:11 39/4
அற்றது நாள் வரை அவதி காட்சியும் – கம்.கிட்:16 4/1
அருகு போகின்ற திங்களும் மறு அற்றது அழகை – கம்.சுந்:2 15/2
உலந்த மால் வரை அருவி ஆறு ஒழுக்கு அற்றது ஒக்க – கம்.சுந்:9 1/3
அற்றது காலையில் அரக்கன் ஆயுதம் – கம்.யுத்2:16 259/1
அற்றது தட கை வாள் அற்றது இல் என – கம்.யுத்2:16 305/1
அற்றது தட கை வாள் அற்றது இல் என – கம்.யுத்2:16 305/1
வல கை அற்றது வாளொடும் கோள் உடை வான மா மதி போலும் – கம்.யுத்2:16 333/3
இலக்கை அற்றது அ இலங்கைக்கும் இராவணன் தனக்கும் என்று எழுந்து ஓடி – கம்.யுத்2:16 333/4
வில் அற்றது தேரொடு மேல் நிமிரும் – கம்.யுத்3:20 86/3
ஆகம் அற்றது கொற்றமும் சிவன்-தனை அழிப்பது – கம்.யுத்4:32 23/2
காற்று இயக்கு அற்றது கலங்கிற்று அண்டமே – கம்.யுத்4:37 79/4
ஆ புரந்தரன் பகை அற்றது ஆம் எனா – கம்.யுத்4:38 14/3

மேல்


அற்றதே (1)

பாவையர் மனமும் போல் பசையும் அற்றதே – கம்.பால:7 15/4

மேல்


அற்றதேல் (1)

பொரும் சிறை அற்றதேல் பூவை கற்பு எனும் – கம்.ஆரண்:13 57/3

மேல்


அற்றம் (19)

அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர் தாம் – கலி 4/3
நெற்றி சேவல் அற்றம் பார்க்கும் – அகம் 367/12
இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து இவண் – புறம் 158/19
அரும் தவன் தந்தையை அற்றம் நோக்கியே – கம்.பால:5 38/1
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி – கம்.பால:9 17/3
மையலால் அறிவு நீங்கி மா முனிக்கு அற்றம் செய்து – கம்.பால:9 18/3
அழுதனள் சிரித்தனள் அற்றம் சொல்லினாள் – கம்.பால:19 53/3
மனிதர் வானவர் மற்றுளோர் அற்றம் காத்து அளிப்பார் – கம்.அயோ:1 40/1
அற்றம் நீத்த மனத்தினன் அன்பினன் – கம்.அயோ:8 9/3
அரா அணை துயிலும் அண்ணல் காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி – கம்.ஆரண்:10 108/3
அற்றம் ஒன்று பெற்று இவன் அகன்றனன் – கம்.கிட்:3 67/4
அரு மைந்து அற்றம் அகற்றும் வில்லியார் – கம்.கிட்:8 16/1
அஞ்சினை ஆதலான் அன்று ஆரியன் அற்றம் நோக்கி – கம்.சுந்:3 114/1
அற்றம் நோக்கினர் நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர் – கம்.சுந்:11 59/2
பறை அற்றம் இல் விசை பெற்றன பரிய கிரி அமரர்க்கு – கம்.யுத்2:18 141/2
அறிவான் அடல் மாருதி அற்றம் உணர்ந்தான் – கம்.யுத்2:18 248/3
காத்தன கூந்தல் கற்றை அற்றம் அ தன்மை கண்டு – கம்.யுத்3:25 9/2
பல் பெரும் போரும் செய்து வருந்தின அற்றம் பார்த்து – கம்.யுத்3:27 5/3
ஆதியன் அணுகிய அற்றம் நோக்கினான் – கம்.யுத்4:37 148/2

மேல்


அற்றம்தான் (2)

ஆர்த்தியும் உற்றதும் அறிஞர்க்கு அற்றம்தான்
வார்த்தையின் உணர்த்துதல் வறிது அன்றோ என – கம்.பால:19 54/1,2
அனங்க_வேள் அது அறிந்தனன் அற்றம்தான்
மனங்கள் போல முகமும் மறைக்குமே – கம்.பால:21 28/3,4

மேல்


அற்றவர் (1)

கரன் முதல் கருணை அற்றவர் கடற்படையொடும் – கம்.கிட்:3 10/1

மேல்


அற்றவன் (1)

அற்றவன் தலை-மீது ஓங்கி அண்டம் உற்று அணுகா-முன்னம் – கம்.யுத்3:28 53/1

மேல்


அற்றவாம் (1)

தீண்டினவா ஒன்றும் செயல் அற்றவாம் தெறித்து – கம்.யுத்2:17 82/2

மேல்


அற்றவாறு (1)

அற்றவாறு என்றும் அரக்கனை அடு சிலை கொடியோன் – கம்.யுத்2:15 194/3

மேல்


அற்றன்று (1)

நல் தேர் பூட்டலும் உரியீர் அற்றன்று
சேந்தனிர் செல்குவிர் ஆயின் யாமும் – அகம் 200/11,12

மேல்


அற்றன (41)

ஏதம் அற்றன தாங்கி இமையவர் – கம்.அயோ:4 23/3
குறையும் அற்றன தூய்மையால் குலவியது எம்மோடு – கம்.அயோ:9 30/2
சூலம் அற்றன அற்றன சுடர் மழு தொகை வாள் – கம்.ஆரண்:7 76/1
சூலம் அற்றன அற்றன சுடர் மழு தொகை வாள் – கம்.ஆரண்:7 76/1
மூலம் அற்றன அற்றன முரண் தண்டு பிண்டி – கம்.ஆரண்:7 76/2
மூலம் அற்றன அற்றன முரண் தண்டு பிண்டி – கம்.ஆரண்:7 76/2
பாலம் அற்றன அற்றன பகழி வெம் பகு வாய் – கம்.ஆரண்:7 76/3
பாலம் அற்றன அற்றன பகழி வெம் பகு வாய் – கம்.ஆரண்:7 76/3
வேலும் அற்றன அற்றன வில்லொடு பல்லம் – கம்.ஆரண்:7 76/4
வேலும் அற்றன அற்றன வில்லொடு பல்லம் – கம்.ஆரண்:7 76/4
அற்றன தலை எனும் ஆக்கை கண்டிலர் – கம்.ஆரண்:7 103/2
அம்பு இடை அறுக்க சிந்தி அற்றன படும் என்று அஞ்சி – கம்.ஆரண்:7 111/2
தாள் இடை அற்றன தலையும் அற்றன – கம்.ஆரண்:7 115/1
தாள் இடை அற்றன தலையும் அற்றன
தோள் இடை அற்றன தொடையும் அற்றன – கம்.ஆரண்:7 115/1,2
தோள் இடை அற்றன தொடையும் அற்றன – கம்.ஆரண்:7 115/2
தோள் இடை அற்றன தொடையும் அற்றன
வாள் இடை அற்றன மழுவும் அற்றன – கம்.ஆரண்:7 115/2,3
வாள் இடை அற்றன மழுவும் அற்றன – கம்.ஆரண்:7 115/3
வாள் இடை அற்றன மழுவும் அற்றன
கோள் இடை அற்றன குடையும் அற்றன – கம்.ஆரண்:7 115/3,4
கோள் இடை அற்றன குடையும் அற்றன – கம்.ஆரண்:7 115/4
கோள் இடை அற்றன குடையும் அற்றன – கம்.ஆரண்:7 115/4
அற்றன சிரம் என அறிதல் தேற்றலர் – கம்.ஆரண்:7 117/1
மாக யாறு யாவையும் வாரி அற்றன
ஆகையால் தகவு இழந்து அழிவு_இல் நன் பொருள் – கம்.கிட்:10 107/2,3
அ புற கடலும் சுவை அற்றன
எ புறத்து உரும் ஏறும் குளிர்ந்தன – கம்.யுத்1:8 60/2,3
அவிந்தன புரவியும் ஆளும் அற்றன
குவிந்தன பிண குவை சுமந்து கோள் நிலம் – கம்.யுத்2:15 120/2,3
அற்றன அன்றி ஒன்றும் அறாதன இல்லை அன்றே – கம்.யுத்2:15 153/4
அள் ஆடிய கவசத்து அவிர் மணி அற்றன திசை போய் – கம்.யுத்2:15 177/1
அற்றன தீங்கும் என்னா அரி குல தலைவர் பற்றி – கம்.யுத்2:16 176/3
ஆடல் தீர்ந்தன வளை கழுத்து அற்றன அதிர் பெரும் குரல் நீத்த – கம்.யுத்2:16 316/1
அடைந்தன கவி குலம் எற்ற அற்றன
குடைந்து எறி கால் பொர பூட்கை குப்பைகள் – கம்.யுத்2:18 92/1,2
கை அற்றன மதம் முற்றிய கணிதத்து இயல் கத மா – கம்.யுத்2:18 139/4
பிறை பற்றிய எனும் நெற்றிய பிழை அற்றன பிறழ – கம்.யுத்2:18 141/1
சிறை அற்றன என இற்றன சினம் முற்றிய மதமா – கம்.யுத்2:18 141/4
அதிர தனி அதிர்கை கரி அளவு_அற்றன உளவா – கம்.யுத்2:18 142/2
அலகு_அற்றன சினம் முற்றிய அனல் ஒப்பன அவையும் – கம்.யுத்2:18 148/3
தலை அற்றன கரம் அற்றன தனி வில் தொழில் அதனால் – கம்.யுத்2:18 148/4
தலை அற்றன கரம் அற்றன தனி வில் தொழில் அதனால் – கம்.யுத்2:18 148/4
எழு தொடர்ந்த படர் தோள்களால் எறிய எற்ற அற்றன எழுந்து மேல் – கம்.யுத்2:19 65/3
அம்பொடும் துணிந்தன சிலையொடு அற்றன – கம்.யுத்3:22 52/4
அற்றன அனல் விழி நிருதன் வழங்கு அடு கணை இடை இடை அடல் அரியின் – கம்.யுத்3:28 23/1
கன்னம் மூலத்து அற்றன வெண் சாமரை காணீர் – கம்.யுத்4:33 13/2
கூசிம் மயிர் பொடிப்பு அற்றன அனல் ஆயின கொடிய – கம்.யுத்4:37 57/4

மேல்


அற்றனரே (1)

கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே
அளியரோ அளியர் அவன் அளி இழந்தோரே – புறம் 51/7,8

மேல்


அற்றனை (1)

மக்கள் துணை அற்றனை இற்றது உன் வாழ்க்கை மன்னோ – கம்.யுத்2:19 8/4

மேல்


அற்றா (5)

மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்று அற்றா
பெருந்தகாய் கூறு சில – கலி 81/14,15
வாய் ஓடி ஏனாதிப்பாடியம் என்று அற்றா
நோய் நாம் தணிக்கும் மருந்து என பாராட்ட – கலி 81/17,18
வெந்த புண் வேல் எறிந்த அற்றா இஃது ஒன்று – கலி 84/30
போர் எதிர்ந்த அற்றா புலவல் நீ கூறின் என் – கலி 89/5
சுரந்த வான் பொழிந்து அற்றா சூழ நின்று யாவர்க்கும் – கலி 100/11

மேல்


அற்றாய் (3)

மன்னா நீ உன் வாழ்வை முடித்தாய் மதி அற்றாய்
உன்னால் அன்று ஈது ஊழ்வினை என்றே உணர்கின்றேன் – கம்.ஆரண்:11 8/1,2
மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய் மதி அற்றாய் – கம்.ஆரண்:11 12/4
பிறந்தாய் என்னை பின்பு தொடர்ந்தாய் பிரிவு அற்றாய்
இறந்தாய் உன்னை கண்டும் இருந்தேன் எளியேனோ – கம்.யுத்3:22 210/3,4

மேல்


அற்றார் (16)

முச்சு அற்றார் போல் பின்னும் இரந்தே மொழிகின்றான் – கம்.அயோ:3 35/4
மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய் மதி அற்றாய் – கம்.ஆரண்:11 12/4
அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்-கொல் என்றான் – கம்.கிட்:7 44/4
ஆயத்தார் வரத்தின் தன்மை அளவு அற்றார் அறிதல் தேற்றா – கம்.சுந்:2 33/2
திண்டாடி திசை அறியா மறுகினர் செற்றார் சிலர் சிலர் செலவு அற்றார்
கண்டார் கண்டது ஓர் திசையே விசை கொடு கால் விட்டார் படை கைவிட்டார் – கம்.சுந்:10 39/3,4
கை அற்றார் காலன் அற்றார் கழுத்து அற்றார் கவசம் அற்றார் – கம்.யுத்2:19 99/1
கை அற்றார் காலன் அற்றார் கழுத்து அற்றார் கவசம் அற்றார் – கம்.யுத்2:19 99/1
கை அற்றார் காலன் அற்றார் கழுத்து அற்றார் கவசம் அற்றார் – கம்.யுத்2:19 99/1
கை அற்றார் காலன் அற்றார் கழுத்து அற்றார் கவசம் அற்றார்
மெய் அற்றார் குடர்கள் சோர விசை அற்றார் விளிவும் அற்றார் – கம்.யுத்2:19 99/1,2
மெய் அற்றார் குடர்கள் சோர விசை அற்றார் விளிவும் அற்றார் – கம்.யுத்2:19 99/2
மெய் அற்றார் குடர்கள் சோர விசை அற்றார் விளிவும் அற்றார் – கம்.யுத்2:19 99/2
மெய் அற்றார் குடர்கள் சோர விசை அற்றார் விளிவும் அற்றார்
மையல் தார் கரியும் தேரும் வாசியும் மற்றும் அற்றார் – கம்.யுத்2:19 99/2,3
மையல் தார் கரியும் தேரும் வாசியும் மற்றும் அற்றார்
உய்ய சாய்ந்து ஓடி சென்றார் உயிர் உள்ளார் ஆகி உள்ளார் – கம்.யுத்2:19 99/3,4
அங்கு அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார் – கம்.யுத்2:19 165/4
கை அற தலை அற்றார் போல் கலங்கினார் நிருதர் கண்டார் – கம்.யுத்3:28 47/4
ஆர்ப்பார் ஆனார் அச்சமும் அற்றார் அலர் மாரி – கம்.யுத்4:37 133/1

மேல்


அற்றார்கள் (1)

அரக்கியர் அளவு_அற்றார்கள் அலகையின் குழுவும் அஞ்ச – கம்.சுந்:14 36/1

மேல்


அற்றாராம் (1)

மாண்டு அற்றாராம் என்றிட எல்லாம் மயர்வு உற்றார் – கம்.சுந்:4 1/4

மேல்


அற்றால் (4)

புது கோள் யானையின் பிணித்து அற்றால் எம்மே – குறு 129/6
ஐய அற்றால் அன்பின் பாலே – குறு 196/6
ஏதில் குறு நரி பட்டு அற்றால் காதலன் – கலி 65/25
வெந்த புண் வேல் எறிந்து அற்றால் வடுவொடு – கலி 83/30

மேல்


அற்றாள் (1)

பாழி பொன் தோள் மன்னவ என்றாள் பசை அற்றாள் – கம்.அயோ:3 46/4

மேல்


அற்றான் (2)

அற்றான் அன்னது செய்கலான் எனா – கம்.கிட்:8 13/2
நடு உற்று அமைய உற நோக்கி முற்றும் உவந்தான் நவை அற்றான் – கம்.சுந்:12 116/4

மேல்


அற்றான்-கொல் (1)

முச்சு அற்றான்-கொல் அ முழுமுதலோன் என முனிந்தான் – கம்.யுத்1:2 112/4

மேல்


அற்றானும் (1)

பொய் அற்றானும் இது ஒன்று புகன்றான் – கம்.யுத்1:3 92/4

மேல்


அற்றிட (3)

கரு அற்றிட மழுவாள் கொடு களை கட்டு உயிர் கவரா – கம்.பால:24 13/2
இருள் அற்றிட உற்று ஒளிரும் இரவிக்கு எதிரும் திகிரி – கம்.அயோ:4 31/1
பொருள் அற்றிட முற்றுறும் அ பகலில் புகுதற்கு என்றோ – கம்.அயோ:4 31/3

மேல்


அற்றில (1)

கதிர் ஒப்பன கணை பட்டுள கதம் அற்றில கதழ் கார் – கம்.யுத்2:18 142/1

மேல்


அற்றிலது (1)

பசை_அற்றிலது ஒரு நீ எனது எதிர் நின்று இவை பகர்வாய் – கம்.யுத்2:15 171/4

மேல்


அற்றீர் (1)

பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் பழி அற்றீர்
சூரியனை சென்று ஒண் கையகத்தும் தொட வல்லீர் – கம்.கிட்:17 12/3,4

மேல்


அற்று (83)

செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று
அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும் – பட் 244,245
விழவின் அற்று அவன் வியன் கண் வெற்பே – மலை 351
மல் அற்று அம்ம இ மலை கெழு வெற்பு என – நற் 93/4
தென் புல மருங்கில் சென்று அற்று ஆங்கு – நற் 153/5
ஆசு இல் கலம் தழீஇ அற்று
வாரல் வாழிய கவைஇ நின்றோளே – நற் 350/9,10
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்று
கண்ணும் காட்சி தௌவின என் நீத்து – நற் 397/2,3
இறைத்து உண சென்று அற்று ஆங்கு – குறு 99/5
மாய செலவா செத்து மருங்கு அற்று
மன்னி கழிக என்றேனே அன்னோ – குறு 325/2,3
வழங்குநர் அற்று என மருங்கு கெட தூர்ந்து – பதி 23/12
சூர் நிகழ்ந்து அற்று நின் தானை – பதி 31/35
விருந்தின் வாழ்க்கையொடு பெரும் திரு அற்று என – பதி 71/19
அச்சு அற்று ஏமம் ஆகி இருள் தீர்ந்து – பதி 90/2
திங்களுள் தீ தோன்றி அற்று
இள மழை ஆடும் இள மழை ஆடும் – கலி 41/24,25
நீருள் குவளை வெந்து அற்று
மணி போல தோன்றும் மணி போல தோன்றும் – கலி 41/31,32
சுடருள் இருள் தோன்றி அற்று
என ஆங்கு – கலி 41/38,39
அறனும் அது கண்டு அற்று ஆயின் திறன் இன்றி – கலி 62/16
பருந்து எறிந்து அற்று ஆக கொள்ளும் கொண்டு ஆங்கே – கலி 82/27
வடு காட்ட கண் காணாது அற்று ஆக என் தோழி – கலி 99/19
புது நலம் பூ வாடி அற்று தாம் வீழ்வார் – கலி 147/15
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப – அகம் 295/1
கனவின் அற்று அதன் கழிவே அதனால் – அகம் 379/9
புத்தேள்_உலகத்து அற்று என கேட்டு வந்து – புறம் 22/35
நொய்தால் அம்ம தானே மை அற்று
விசும்பு உற ஓங்கிய வெண்குடை – புறம் 75/10,11
வான் கண் அற்று அவன் மலையே வானத்து – புறம் 109/9
மீன் கண் அற்று அதன் சுனையே ஆங்கு – புறம் 109/10
வெற்று யாற்று அம்பியின் எற்று அற்று ஆக – புறம் 261/4
அற்று அன்று ஆகலின் தெற்றென போற்றி – புறம் 337/13
இன்னும் அற்று அதன் பண்பே அதனால் – புறம் 360/12
ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால் இவண் எலாம் – கம்.பால:7 2/2
சூலம் அற்று வீழ் துண்டங்கள் கண்டனர் – கம்.பால:7 47/4
படியிடை அற்று வீழ்ந்த வெற்றி அம் பதாகை ஒத்தாள் – கம்.பால:7 51/4
தோன்றிய செக்கர் வானம் தொடக்கு அற்று வீழ்ந்தது ஒத்தே – கம்.பால:7 52/4
நீந்த அரு நெறியின் உற்ற நெருக்கினால் சுருக்கு உண்டு அற்று
காந்தின மணியும் முத்தும் சிந்தின கலாபம் சூழ்ந்த – கம்.பால:14 57/1,2
அந்தம்-தோறும் அற்று உகும் முத்தம் அவை பாரார் – கம்.பால:17 23/3
அற்று உகு முத்தின் முன்பு அவனி சேர்ந்தன – கம்.பால:19 30/3
கை அம்பு அற்று உடைவாளினும் கை வைத்தான் – கம்.பால:21 32/4
பார் கெழு பயன் மரம் பழுத்து அற்று ஆகவும் – கம்.அயோ:1 81/2
மா தாம்பு அற்று என்ன மழை கண்ணீர் ஆலி உக – கம்.அயோ:4 97/3
புலந்த-காலை அற்று உக்கன குங்கும பொதியில் – கம்.அயோ:10 6/3
தோன்றும் தீரா பாதகம் அற்று என் துயர் தீர – கம்.அயோ:11 84/2
வட்டம் இட்ட கிரி அற்று உக வயங்கு வயிர – கம்.ஆரண்:1 29/1
ஆழியும் புரவியும் ஆளும் அற்று அவை – கம்.ஆரண்:7 104/3
அற்று அவன் உரைத்தலோடும் அழுது இழி அருவி கண்ணள் – கம்.ஆரண்:10 63/1
அற்று அவன் பகரா-முன்னம் அழகனை அழகியாளும் – கம்.ஆரண்:11 60/1
கைகள் அற்று வெம் குருதி ஆறு ஒழுகிய கவந்தன் – கம்.ஆரண்:15 37/1
ஐ_இரண்டின் அளவு அடி அற்று உக – கம்.கிட்:11 36/3
அந்தம்_இல் அரக்கர்_குலம் அற்று அவிய நூறி – கம்.சுந்:5 9/3
வெயில் கதிர் கற்றை அற்று உற வீழ்ந்தன – கம்.சுந்:6 38/3
அற்று உலந்த குரங்கும் அனந்தமே – கம்.யுத்2:15 47/4
அற்று அவன் உரைத்தலோடும் அனல் விழித்து அசனி குன்றத்து – கம்.யுத்2:16 190/1
போழ்ந்த பல் நெடும் புரவிய முறை முறை அச்சொடும் பொறி அற்று
தாழ்ந்த வெண் நிணம் தயங்கு வெம் குழம்பிடை தலைத்தலை மாறாடி – கம்.யுத்2:16 315/2,3
காந்து வெம் சுடர் கவசம் அற்று உகுதலும் கண்-தொறும் கனல் சிந்தி – கம்.யுத்2:16 329/1
அற்று வீழ்ந்த கை அறாத வெம் கையினால் எடுத்து அவன் ஆர்த்து ஓடி – கம்.யுத்2:16 334/3
தாள் அற்று உருள கணை தள்ளிடுவான் – கம்.யுத்2:18 34/3
மை அற்று ஒழி மா தவம் மற்றும் எலாம் – கம்.யுத்2:18 78/2
அற்று எழு விசைகளின் உம்பர் அண்மின – கம்.யுத்2:18 105/2
அண்ணல்-தன் வடி கணை துணிப்ப அற்று அவன் – கம்.யுத்2:18 121/1
அற்று எழுந்தன விழுந்து மண்ணிடை அழுந்துகின்றன அனந்தமால் – கம்.யுத்2:19 63/4
அற்று உதிர்ந்தன ஆயிரம் வன் தலை – கம்.யுத்2:19 136/3
அற்று அதிகாயன் ஆக்கை தலை இலது ஆக்கி ஆண்ட – கம்.யுத்2:19 228/1
பருகின அளப்பு_இலாத பகழிகள் கவசம் பற்று அற்று
அருகின பின்னை சால அலசினென் ஐய கண்கள் – கம்.யுத்2:19 287/2,3
அற்று அவர் கூறலும் ஆர் அழலிற்றாய் – கம்.யுத்3:20 4/1
அற்று அ தொழில் எய்தலும் அ கணனே – கம்.யுத்3:20 81/1
தலை அற்று உகவும் தரை உற்றிலனால் – கம்.யுத்3:20 100/3
தம்பிரான் பகழி தூண்ட தலை அற்று தலத்தன் ஆனான் – கம்.யுத்3:21 30/4
அந்தரத்து அம்பொடும் அற்று எழுந்தன – கம்.யுத்3:22 51/4
நிச்சயம் அற்று நீங்கா என்பது நினைந்து வில்லின் – கம்.யுத்3:28 37/2
அற்று மேல் எழுந்த வன் சிரங்கள்-தம்மை அண்மி மேல் – கம்.யுத்3:31 95/1
மழு அற்று உகும் மலை அற்று உகும் வளை அற்று உகும் வயிரத்து – கம்.யுத்3:31 105/1
மழு அற்று உகும் மலை அற்று உகும் வளை அற்று உகும் வயிரத்து – கம்.யுத்3:31 105/1
மழு அற்று உகும் மலை அற்று உகும் வளை அற்று உகும் வயிரத்து – கம்.யுத்3:31 105/1
எழு அற்று உகும் எயிறு அற்று உகும் இலை அற்று உகும் எறி வேல் – கம்.யுத்3:31 105/2
எழு அற்று உகும் எயிறு அற்று உகும் இலை அற்று உகும் எறி வேல் – கம்.யுத்3:31 105/2
எழு அற்று உகும் எயிறு அற்று உகும் இலை அற்று உகும் எறி வேல் – கம்.யுத்3:31 105/2
பழு அற்று உகும் மத வெம் கரி பரி அற்று உகும் இரத – கம்.யுத்3:31 105/3
பழு அற்று உகும் மத வெம் கரி பரி அற்று உகும் இரத – கம்.யுத்3:31 105/3
குழு அற்று உகும் ஒரு வெம் கணை தொடை பெற்றது ஓர் குறியால் – கம்.யுத்3:31 105/4
அங்கதம் களத்து அற்று அழி தாரொடும் – கம்.யுத்3:31 121/1
அம் கதம் களத்து அற்று அழிவுற்றவால் – கம்.யுத்3:31 121/2
ஆழி படை அம்பொடும் அற்று அகல – கம்.யுத்3:31 195/2
அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக என்றான் – கம்.யுத்4:32 46/4
ஏவல் புரி இந்திரனும் அற்று என இசைத்தான் – கம்.யுத்4:36 6/2
வியன் படைக்கலத்தால் அற்று வீழ்தலும் – கம்.யுத்4:37 186/2

மேல்


அற்றும் (1)

அற்றும் ஆகும் அஃது அறியாதோர்க்கே – நற் 174/8

மேல்


அற்றே (18)

பல் வேறு புள்ளின் இசை எழுந்து அற்றே
அல்_அங்காடி அழிதரு கம்பலை – மது 543,544
ஆங்கனம் அற்றே நம்மனோர்க்கே – மலை 402
வான் தோய்வு அற்றே காமம் – குறு 102/3
நார் உடை ஒசியல் அற்றே
கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனே – குறு 112/4,5
பாசி அற்றே பசலை காதலர் – குறு 399/2
இன் ஒலி தொண்டி அற்றே
நின் அலது இல்லா இவள் சிறு நுதலே – ஐங் 179/3,4
பனி வார் விண்டு விறல் வரை அற்றே
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த – பதி 31/17,18
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அற – அகம் 288/15
புலி துஞ்சு வியன் புலத்து அற்றே
வலி துஞ்சு தட கை அவன் உடை நாடே – புறம் 54/13,14
யாணர் அறாஅ வியல் மலை அற்றே
அண்ணல் நெடு வரை ஏறி தந்தை – புறம் 116/14,15
மழு உடை காட்டு_அகத்து அற்றே
எ திசை செலினும் அ திசை சோறே – புறம் 206/12,13
நள் இரும் பொய்கையும் தீயும் ஓர் அற்றே – புறம் 246/15
புள் ஆர் யாணர்த்து அற்றே என் மகன் – புறம் 254/8
கழி முரி குன்றத்து அற்றே
எள் அமைவு இன்று அவன் உள்ளிய பொருளே – புறம் 313/6,7
அரவு உறை புற்றத்து அற்றே நாளும் – புறம் 329/6
ஒரு பகல் எழுவர் எய்தி அற்றே
வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு – புறம் 358/2,3
நினக்கும் வருதல் வைகல் அற்றே
வசையும் நிற்கும் இசையும் நிற்கும் – புறம் 359/9,10
நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை அற்றே
பதியின் பிழை அன்று பயந்து நமை புரந்தாள் – கம்.அயோ:4 129/1,2

மேல்


அற்றேன் (4)

கொல்லேன் மாயேன் வன் பழியாலே குறைவு அற்றேன்
அல்லேனோ யான் அன்பு உடையார் போல் அழுகின்றேன் – கம்.அயோ:11 80/3,4
போனது பொற்பும் மேன்மையும் அற்றேன் புகழோடும் – கம்.ஆரண்:11 3/2
ஒடித்தேன் அன்றே என் புகழ் நானே உணர்வு அற்றேன் – கம்.யுத்3:22 216/4
மாசு அற்றேன் இது காட்டுவென் மாண்டு என்றான் – கம்.யுத்4:41 79/4

மேல்


அற்றை (4)

அற்றை திங்கள் அ வெண் நிலவில் – புறம் 112/1
அற்றை அ இரவில் தான் தன் அறிவினால் முழுதும் உன்ன – கம்.சுந்:12 127/1
அற்றை நாள் அவன்தான் விட்ட அயில்_படை அறுத்து மாற்ற – கம்.யுத்1:9 87/2
கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு அற்றை_நாள் தன் – கம்.யுத்2:16 4/3

மேல்


அற்றை_நாள் (1)

கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு அற்றை_நாள் தன் – கம்.யுத்2:16 4/3

மேல்


அற்றைய (1)

இறை அற்றைய முனிவில் படை எறிய புடை எழு பொன் – கம்.யுத்2:18 141/3

மேல்


அற்றோ (3)

பண்டை அற்றோ கண்டிசின் நுதலே – குறு 249/5
இன்னும் அற்றோ இ அழுங்கல் ஊரே – குறு 351/8
ஒடுங்கு_ஈர்_ஓதி நினக்கும் அற்றோ
நடுங்கின்று அளித்து என் நிறை இல் நெஞ்சம் – அகம் 160/1,2

மேல்


அற்றோர் (1)

நேசமும் அற்றோர் செய்வன செய்தேன் தனி நின்றேன் – கம்.யுத்3:22 215/3

மேல்


அற (353)

ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – திரு 3
மாசு அற இமைக்கும் உருவினர் மானின் – திரு 128
நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ – பெரும் 115
பைது அற விளைந்த பெரும் செந்நெல்லின் – பெரும் 230
வையும் துரும்பும் நீக்கி பைது அற
குட காற்று எறிந்த குப்பை வட பால் – பெரும் 239,240
வல் வாய் சாடியின் வழைச்சு அற விளைந்த – பெரும் 280
அரசியல் பிழையாது அற நெறி காட்டி – மது 191
தா அற விளங்கிய ஆய் பொன் அவிர் இழை – மது 445
மாசு அற விளங்கிய யாக்கையர் சூழ் சுடர் – மது 456
அற நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின் – மது 472
அற நெறி பிழையாது ஆற்றின் ஒழுகி – மது 500
மாசு அற கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல் – குறி 16
நுண் வினை கச்சை தயக்கு அற கட்டி – குறி 125
பெரும் பாழ் செய்தும் அமையான் மருங்கு அற
மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே – பட் 270,271
துகள் அற துணிந்த மணி மருள் தெண் நீர் – மலை 250
தீது அற விளங்கிய திகிரியோனே – நற் 0/7
மண்ணா கூந்தல் மாசு அற கழீஇ – நற் 42/8
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – நற் 99/1
போக்கு அற விலங்கிய சாரல் – நற் 104/11
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை – நற் 112/2
விடர் அளை வீழ்ந்து உக்கு ஆங்கு தொடர்பு அற
சேணும் சென்று உக்கன்றே அறியாது – நற் 116/8,9
கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கி – நற் 186/1
இனி எவன் மொழிகோ யானே கயன் அற
கண் அழிந்து உலறிய பன் மர நெடு நெறி – நற் 224/8,9
மை அற விளங்கிய மணி நிற விசும்பில் – நற் 231/1
மணி ஏர் ஐம்பால் மாசு அற கழீஇ – நற் 366/4
மாசு அற கழீஇய யானை போல – குறு 13/1
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை – குறு 26/1
எள் அற விடினே உள்ளது நாணே – குறு 112/2
பைது அற வெந்த பாலை வெம் காட்டு – ஐங் 317/2
அற நெறி இது என தெளிந்த என் – ஐங் 371/4
மை அற விளங்கிய கழல் அடி – ஐங் 399/4
அழல் கவர் மருங்கின் உரு அற கெடுத்து – பதி 15/7
ஒடுங்கா தெவ்வர் ஊக்கு அற கடைஇ – பதி 31/32
கோடு அற வைத்த கோடா கொள்கையும் – பதி 37/11
மை அற விளங்கிய வடு வாழ் மார்பின் – பதி 38/11
வளன் அற நிகழ்ந்து வாழுநர் பலர் பட – பதி 49/15
உருப்பு அற நிரப்பினை ஆதலின் சாந்து புலர்பு – பதி 50/16
ஐந்து இருள் அற நீக்கி நான்கினுள் துடைத்து தம் – பரி 4/1
மாய அவுணர் மருங்கு அற தபுத்த வேல் – பரி 5/7
திரை இரும் பனி பௌவம் செவ்விதா அற முகந்து – பரி 7/1
மாசு அற கண்ணடி வயக்கி வண்ணமும் – பரி 12/20
நானிலம் துளக்கு அற முழு_முதல் நாற்றிய – பரி 13/35
அன்பு அற சூழாதே ஆற்று இடை நும்மொடு – கலி 6/9
கல் மிசை உருப்பு அற கனை துளி சிதறு என – கலி 16/7
அன்பு அற மாறி யாம் உள்ள துறந்தவள் – கலி 19/8
பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அற
செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின் – கலி 20/1,2
மை அற விளங்கிய துவர் மணல் அது அது – கலி 32/2
மறையினின் மணந்து ஆங்கே மருவு அற துறந்த பின் – கலி 53/8
மாசு அற மண்-உற்ற மணி ஏசும் இரும் கூந்தல் – கலி 77/16
மை அற விளங்கிய மணி மருள் அம் வாய் தன் – கலி 81/1
மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண் – கலி 85/11
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும் – கலி 99/2
பொரு அற பொருந்திய செம் மறு வெள்ளையும் – கலி 105/12
நல் ஆற்றின் உயிர் காத்து நடுக்கு அற தான் செய்த – கலி 118/2
மாலை நீ தூ அற துறந்தாரை நினைத்தலின் கயம் பூத்த – கலி 118/9
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின் – கலி 129/4
அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா – கலி 129/5
தூ அற துறந்தனன் துறைவன் என்று அவன் திறம் – கலி 129/9
பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடும் சுடர் – கலி 137/20
சிறந்தவன் தூ அற நீப்ப பிறங்கி வந்து – கலி 146/16
ஆறு அல்ல மொழி தோற்றி அற வினை கலக்கிய – கலி 147/1
அழல் போல் வெம் கதிர் பைது அற தெறுதலின் – அகம் 1/10
அறு நீர் பைம் சுனை ஆம் அற புலர்தலின் – அகம் 1/12
நொதுமலாளன் நெஞ்சு அற பெற்ற என் – அகம் 17/8
அறியாய் வாழி தோழி இருள் அற
விசும்பு உடன் விளங்கும் விரை செலல் திகிரி – அகம் 53/1,2
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – அகம் 53/5
எள் அற இயற்றிய நிழல்_காண்_மண்டிலத்து – அகம் 71/13
அண்ணல் நெடு வரை ஆம் அற புலர்ந்த – அகம் 75/8
உவ இனி வாழிய நெஞ்சே மை அற
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர் – அகம் 87/12,13
மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு – அகம் 136/1
பைது அற தெறுதலின் பயம் கரந்து மாறி – அகம் 164/2
பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின் – அகம் 185/8
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – அகம் 229/3
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்து – அகம் 257/6
துகள் அற விளைந்த தோப்பி பருகி – அகம் 265/16
குருதி செம் களம் புலவு அற வேங்கை – அகம் 268/3
தண் கதிர் மண்டிலம் அவிர் அற சாஅய் – அகம் 277/1
அகலுள் ஆண்மை அச்சு அற கூறிய – அகம் 281/2
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அற
கொந்தொடு உதிர்த்த கதுப்பின் – அகம் 288/15,16
மை அற விரிந்த படை அமை சேக்கை – அகம் 289/12
கயன் அற வறந்த கோடையொடு நயன் அற – அகம் 291/4
கயன் அற வறந்த கோடையொடு நயன் அற
பெரு வரை நிவந்த மருங்கில் கொடு வரி – அகம் 291/4,5
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம் – அகம் 371/9
அருள் அற நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து – அகம் 379/3
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத – அகம் 388/3
நயன் அற துறத்தல் வல்லியோரே – அகம் 398/15
மாசு அற விசித்த வார்பு-உறு வள்பின் – புறம் 50/1
அற நெறி முதற்றே அரசின் கொற்றம் – புறம் 55/12
நல் இசை முது குடி நடுக்கு அற தழீஇ – புறம் 58/5
அற விலை வணிகன் ஆஅய் அல்லன் – புறம் 134/2
மண்-உறு மணியின் மாசு அற மண்ணி – புறம் 147/7
பிறர்க்கும் அன்ன அற தகையன்னே – புறம் 171/11
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை – புறம் 202/18
அறம் அற கண்ட நெறி மாண் அவையத்து – புறம் 224/4
பெரும் தோள் கணவன் மாய்ந்து என அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை – புறம் 246/13,14
நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோனே – புறம் 307/14
ஆசு இல் கம்மியன் மாசு அற புனைந்த – புறம் 353/1
அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று – புறம் 377/6
அற பெயர் சாத்தன் கிளையேம் பெரும – புறம் 395/21
யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும் இரவி-தன் குல_முதல் நிருபர் – கம்.பால:3 12/2
செயிர் அற போதிகை கிடத்தி சித்திரம் – கம்.பால:3 28/2
மொய் மாண் கழலோன் தரு நல் அற மூர்த்தி அன்னான் – கம்.பால:4 1/4
தீது_அற முயலின் ஐய சிந்தை_நோய் தீரும் என்றான் – கம்.பால:5 27/4
சாய்வு_அற திருத்திய சாலை புக்கனன் – கம்.பால:5 81/4
திமிரம்-அது அற வரு தினகரன் எனவும் – கம்.பால:5 121/2
குமரர்கள் நில_மகள் குறைவு_அற வளர் நாள் – கம்.பால:5 121/4
தப்பு அற அடி நிழல் தழுவி ஏத்துற – கம்.பால:5 132/3
வரங்கள் மாசு அற தவம் செய்தோர்கள் வாழ் – கம்.பால:6 22/1
பற்று அவா வேரொடும் பசை அற பிறவி போய் – கம்.பால:7 3/1
பருதி_வானவன் நிலம் பசை அற பருகுவான் – கம்.பால:7 5/1
வினை அற நோற்று நின்ற மேலவன் விளம்பலுற்றான் – கம்.பால:8 4/4
பாரின்-பால் விசும்பின்-பாலும் பற்று அற படிப்பது அன்னான் – கம்.பால:8 7/1
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு உருவம் – கம்.பால:9 14/2
கலம் குழைந்து உக நெடு நாணும் கண் அற
நலம் குழைதர நகில்_முகத்தின் ஏவுண்டு – கம்.பால:10 45/1,2
பற்று அற வீசி ஏகி யோகியின் பரிவு தீர்ந்த – கம்.பால:14 58/4
ஒப்பு அற அமைத்த வையம் ஓவியம் புகழ ஏறி – கம்.பால:14 69/2
வெள்ள நெடு வாரி அற வீசி உளவேனும் – கம்.பால:15 23/1
முலை மிசை கச்சொடு கலையும் மூட்டு அற
அலை குழல் சோர்தர அசதி ஆடலால் – கம்.பால:19 24/2,3
மண்ணின் நீர் உலந்து வானம் மழை அற வறந்த காலத்து – கம்.பால:21 4/3
முனிவரும் குல மன்னரும் மொய்ப்பு அற
தனி வரும்-கொல் கனவின்-தலை என்றாள் – கம்.பால:21 27/3,4
செயிர் அற ஒளிர் தீபம் சிலதியர் கொணர்வாரும் – கம்.பால:23 27/2
வாய்ந்த நல் வேள்விக்கு வசிட்டன் மை அற
ஏய்ந்தன கலப்பையோடு இனிதின் எய்தினான் – கம்.பால:23 83/3,4
குலத்தோடு அற முடியேல் இது குறை கொண்டனென் என்றான் – கம்.பால:24 23/4
வேவு எழு மழுவின் வாயால் வேர் அற களைகட்டு அன்னார் – கம்.பால:24 33/2
யாரும் யாம் செய்த நல் அற பயன் என இருப்பார் – கம்.அயோ:1 38/4
ஐந்தொடு ஆகிய மு பகை மருங்கு அற அகற்றி – கம்.அயோ:1 63/3
எருத்தம் மேல் படி புயம் அற சுமந்து இடர் உழக்கும் – கம்.அயோ:1 65/2
பிறக்கும் பேர் உவகை கடல் பெட்பு அற
வறக்கும் மா வடவை கனல் ஆனதால் – கம்.அயோ:2 5/2,3
வன் பகை புலன் மாசு அற மாய்ப்பது என் – கம்.அயோ:2 24/2
மெய்யே என்-தன் வேர் அற நூறும் வினை நோக்கி – கம்.அயோ:3 37/1
பிணி அற நோற்று நின்ற பெரியவன் விரைவின் ஏகி – கம்.அயோ:3 82/2
ஊன் அற குறைத்தான் உரவோன் அருள் – கம்.அயோ:4 25/3
மொய் மாண் வினை வேர் அற வென்று உயர்வான் மொழியா-முன்னம் – கம்.அயோ:4 42/1
வான் நீர் சுண்டி மண் அற வற்றி மறுகு உற்ற – கம்.அயோ:6 16/3
செம் கை பற்றினன் தேவரும் துன்பு அற
பங்கயத்து அயன் பண்டு தன் பாதத்தின் – கம்.அயோ:7 16/2,3
சிலம்பி பஞ்சினில் சிக்கு_அற தெரிந்த நூல் தே மாம் – கம்.அயோ:10 32/3
கொடியவர் யாவரும் குலங்கள் வேர் அற
நொடிகுவென் யான் அது நுவல்வது எங்ஙனம் – கம்.அயோ:11 90/1,2
அழைத்தவன் அற நெறி அந்தணாளரில் – கம்.அயோ:11 98/2
அஃகல்_இல் அற நெறி ஆக்கியோன் பொருள் – கம்.அயோ:11 104/3
பன்னு தொல் அற படிவம் நோக்கினான் – கம்.அயோ:11 117/4
துறை அற அஞ்சனம் துறந்த நாட்டங்கள் – கம்.அயோ:12 39/2
குறை அற நிகர்த்தன கொற்றம் முற்றுவான் – கம்.அயோ:12 39/3
கறை அற கழுவிய கால வேலையே – கம்.அயோ:12 39/4
அலை நெடும் புனல் அற குடித்தலால் அகம் – கம்.அயோ:12 44/1
உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு அற தளிப்ப உள்ளத்து – கம்.அயோ:13 56/3
பாழி வன் புயத்து இகல் வயவர் பட்டு அற
வீழி வெம் குருதியால் அலைந்த வேலைகள் – கம்.அயோ:14 34/2,3
ஆள் அற அலங்கு தேர் அழிய ஆடவர் – கம்.அயோ:14 35/1
வாள் அற வரி சிலை துணிய மா கரி – கம்.அயோ:14 35/2
தாள் அற தலை அற புரவி தாளொடும் – கம்.அயோ:14 35/3
தாள் அற தலை அற புரவி தாளொடும் – கம்.அயோ:14 35/3
தோள் அற வடி கணை தொடுப்ப காண்டியால் – கம்.அயோ:14 35/4
கோது அற தவம் செய்து குறிப்பின் எய்திய – கம்.அயோ:14 50/1
துறத்தலும் நல் அற துறையும் அல்லது – கம்.அயோ:14 68/1
தெள்ளிய குலத்தோர் செய்கை சிக்கு_அற சிந்தை நோக்கி – கம்.அயோ:14 116/3
மு குறும்பு அற எறிந்த வினை வால் முனிவனை – கம்.ஆரண்:1 2/3
பேய்முக பிணி அற பகைஞர் பெட்பின் உதிரம் – கம்.ஆரண்:1 25/1
அல்லை இறையவன் நீ ஆதி என பேதுற்று அலமருவேம் முன்னை அற பயன் உண்டாக – கம்.ஆரண்:2 31/2
செவ்விய அற உரை செவி-வயின் உதவ – கம்.ஆரண்:2 35/2
சொல்லிய அற நெறி துறையும் நீங்கினெம் – கம்.ஆரண்:3 13/3
சீர்ப்பை சிக்கு_அற தேறினன் சேக்கையில் – கம்.ஆரண்:4 42/3
வென்றி வேல் கை நிருதரை வேர் அற
கொன்று நீக்குதும் என்று உணர் கொள்கையார் – கம்.ஆரண்:7 5/3,4
கைகள் வாளொடு களம் பட கழுத்து அற கவச – கம்.ஆரண்:7 81/1
கொடியொடு கொடுஞ்சு இற புரவி கூட்டு அற
படியொடு படிந்தன பருத்த தேர் பணை – கம்.ஆரண்:7 116/1,2
அலங்கல் வேல் கை அரக்கரை ஆசு அற
குலங்கல் வேர் அறுப்பான் குறித்தாள் உயர் – கம்.ஆரண்:9 31/1,2
வந்த மந்திரிகளோடு மாசு_அற மனத்தின் எண்ணி – கம்.ஆரண்:10 170/1
அற திறனாலே எய்தினை அன்றோ அது நீயும் – கம்.ஆரண்:11 10/3
ஓட்டினான் தொடர்ந்த தன்னை ஒழிவு_அற நிறைந்த தன்மை – கம்.ஆரண்:11 71/3
நினைத்திலிர் அற நெறி நினைக்கிலாதவர் – கம்.ஆரண்:12 50/3
தீய்ந்து ஆசு_அற வீசி அ திண் திறல் துண்ட வாளால் – கம்.ஆரண்:13 38/3
சொல்லிய அற நெறி தொடர்ந்த தோழமை – கம்.ஆரண்:13 49/2
சிந்தினன் மணலின் வேதி தீது அற இயற்றி தெண் நீர் – கம்.ஆரண்:13 134/3
அற பால் உளதேல் அவன் முன்னவன் ஆய் – கம்.ஆரண்:14 76/1
பேர அரும் துயர் அற பேர்ந்துளோர் என – கம்.ஆரண்:14 92/1
ஆயது செய்கை என்பது அற துறை நெறியின் எண்ணி – கம்.ஆரண்:15 54/1
சேண் உயர் பெருமை-தன்னை சிக்கு அற தெளிந்தேன் பின்னர் – கம்.கிட்:2 19/3
புக்கு அயன் பதி சலிப்பு அற ஒலித்தது அ பொரு வில் – கம்.கிட்:4 13/4
மயர்வு அற நாடி என் வலியும் காட்டி உன் – கம்.கிட்:6 12/2
வேலினால் அற எறிந்து என விறல் வலி உகிரால் – கம்.கிட்:7 57/3
வாலியை படுத்தாய் அலை மன் அற
வேலியை படுத்தாய் விறல் வீரனே – கம்.கிட்:7 95/3,4
நலம் கொள் தேவரின் தோன்றி நவை_அற – கம்.கிட்:7 113/1
கலங்கலா அற நல் நெறி காண்டலின் – கம்.கிட்:7 113/2
அவியுறு மனத்தன் ஆகி அற திறன் அழிய செய்யான் – கம்.கிட்:7 124/2
நாய் என நின்ற எம்-பால் நவை அற உணரலாமே – கம்.கிட்:7 125/3
அறை கழல் இராமன் ஆகி அற நெறி நிறுத்த வந்தது – கம்.கிட்:7 137/3
பறை அடிக்கின்ற அந்த பயம் அற பறந்தது அன்றே – கம்.கிட்:7 148/4
தோன்றலும் இறத்தல்-தானும் துகள்_அற துணிந்து நோக்கின் – கம்.கிட்:7 152/1
ஆயது தன்மையேனும் அற வரம்பு இகவா-வண்ணம் – கம்.கிட்:9 14/3
நல் அறம் தொடர்ந்த நோன்பின் நவை அற நோற்பல் நாளும் – கம்.கிட்:9 23/4
ஓவிய மரன்கள்-தோறும் உரைத்து அற உரிஞ்சி ஒண் கேழ் – கம்.கிட்:10 34/3
உராவ அரும் துயரம் மூட்டி ஓய்வு_அற மலைவது ஒன்றோ – கம்.கிட்:10 58/3
பட்ட போது உலகமும் உயிரும் பற்று அற
கட்ட போது அல்லது மயிலை காண்டுமோ – கம்.கிட்:10 93/3,4
சேகு_அற பல் முறை தெருட்டி செய்த பின் – கம்.கிட்:10 99/3
அற துறை திறம்பினர் அரக்கர் ஆற்றலர் – கம்.கிட்:10 100/1
சிக்கு அற கடை சேமித்த செய்கைய – கம்.கிட்:11 33/1
தேவரும் தவமும் செய்யும் நல் அற திறமும் மற்றும் – கம்.கிட்:11 63/1
முனியும் ஆம் எனின் அருக்கனை முரண் அற முருக்கும் – கம்.கிட்:12 7/1
வள் உகிர்க்கு உவமை நம்மால் மயர்வு_அற வகுக்கலாமோ – கம்.கிட்:13 47/2
சேகு அற தென் திசை கடிது செல்கின்றார் – கம்.கிட்:14 7/2
நன் புலன் நடுக்கு உற உணர்வு நைந்து அற
பொன் பொலி யாக்கைகள் புழுங்கி பொங்குவார் – கம்.கிட்:14 21/1,2
நேர் இடை சலிப்பு அற நிறுத்தி நிமிர் கொங்கை – கம்.கிட்:14 45/3
பறிந்து வினை பற்று அற மன பெரிய பாசம் – கம்.கிட்:14 47/3
ஏதம்_இல் அற துறை நிறுத்திய இராமன் – கம்.கிட்:14 51/3
அண்ணல் அவை முற்றும் அற விட்டு வினை வெல்வான் – கம்.கிட்:14 62/3
காரியம் எண்ணி சோர்வு அற முற்றும் கடனாலும் – கம்.கிட்:17 8/2
தாக்குறு செருவில் நேர்ந்தார் தாள்_அற வீச தாவி – கம்.சுந்:1 7/3
துள்ளிய மகர மீன்கள் துடிப்பு_அற சுறவு தூங்க – கம்.சுந்:1 22/1
மாண்டு அற உலர்ந்தது மாருதி பெயர் – கம்.சுந்:2 50/2
வசை அற விளங்கும் சோதி மணியினால் அமைந்த மாடத்து – கம்.சுந்:2 97/2
மயக்கு அற நாடி ஏகும் மாருதி மலையின் வைகும் – கம்.சுந்:2 119/3
துன்று மாளிகை ஒளிகள் துரிசு_அற துருவி – கம்.சுந்:2 141/3
விழைந்த வெவ் வினை வேர் அற வீசினான் – கம்.சுந்:2 167/4
பத்திரம் புரை நாட்டம் பதைப்பு அற
சித்திரங்கள் என இருந்தார் சிலர் – கம்.சுந்:2 168/3,4
நல் மருந்து போல் நலன் அற உணங்கிய நங்கை – கம்.சுந்:3 3/3
உன் நிறம் பசப்பு_அற உயிர் உயிர்ப்பு உற – கம்.சுந்:3 37/1
சிக்கு_அற நோக்கினென் தீய இன்னமும் – கம்.சுந்:3 41/3
வில்_பகல் இன்றியே இரவு விண்டு_அற – கம்.சுந்:3 44/1
என்று அற துறை கேட்டலும் இருபது நயனம் – கம்.சுந்:3 133/1
அற்புதன் அரக்கர்-தம் வருக்கம் ஆசு அற
வில் பணி கொண்டு அரும் சிறையின் மீட்ட நாள் – கம்.சுந்:4 20/1,2
பிரிவு_அற நோற்றனள் என்னின் பின்னை அ – கம்.சுந்:4 46/3
தந்து ஆரம் புதவொடு தாள் அற
தம் துவாரம் துகள் பட சாய்ந்தவே – கம்.சுந்:6 34/3,4
மழைகளும் மறி கடலும் போய் மதம் அற முரசம் அறைந்தார் – கம்.சுந்:7 23/1
ஊன் அற கொன்று துகைக்கவும் ஒழிவு இலா நிருதர் – கம்.சுந்:7 49/3
வெயர்த்திலன் மிசை உயிர்த்திலன் நல் அற வீரன் – கம்.சுந்:7 53/4
நண்ணுவர் எனும் பொருள் நவை அற தெரிப்பான் – கம்.சுந்:8 36/2
செறிந்த வான் பெரு மலைகளை சிறகு அற செயிரா – கம்.சுந்:11 45/3
பற்றுண்டாய் இதுவோ அற பான்மையே – கம்.சுந்:12 31/4
வேதமும் அறனும் சொல்லும் மெய் அற_மூர்த்தி வில்லோன் – கம்.சுந்:12 73/4
தொல்லை வாலை மூலம் அற சுட்டு நகரை சூழ்போக்கி – கம்.சுந்:12 112/3
புல்லி கொண்டன மாயை புணர்ப்பு_அற – கம்.சுந்:13 6/3
முறிவு_அற எண்ணி வண்ண மோதிரம் காட்ட கண்டாள் – கம்.சுந்:14 41/3
கொற்றமும் வீரமும் வலியும் கூட்டு அற
முற்றி மூன்று உலகுக்கும் முதல்வன் ஆயது – கம்.யுத்1:2 19/2,3
செல்வது ஆங்கு அவருழை சென்று தீர்ந்து அற
கொல்வது கருமம் என்று உணர கூறினான் – கம்.யுத்1:2 37/3,4
நன்று இனி நரரொடு குரங்கை நாம் அற
கொன்று தின்றல்லது ஓர் எண்ணம் கூடுமோ – கம்.யுத்1:2 41/2,3
பொய் உரைத்து உலகினில் சினவினார் குலம்_அற பொருது தன் வேல் – கம்.யுத்1:2 84/1
நல் நெடும் செல்வமும் நாளும் நாம் அற
மன்னுயிர் இழத்தி என்று இறைஞ்சி வாழ்த்தினேன் – கம்.யுத்1:3 78/2,3
பகிர் பட குடரை கொய்யும் பகை அற பிசையும் பல் கால் – கம்.யுத்1:3 138/3
மு புறத்து உலக துள்ளும் ஒழிவு_அற முற்றும் பற்றி – கம்.யுத்1:3 142/1
புல குறி அற நெறி பொருந்த நோக்கினார் – கம்.யுத்1:4 40/4
அற நிலை வழாமையும் ஆதி மூர்த்தி-பால் – கம்.யுத்1:4 43/1
அரக்கரை ஆசு_அற கொன்று நல் அறம் – கம்.யுத்1:4 66/1
மை அற நெறியின் நோக்கி மா மறை நெறியில் நின்ற – கம்.யுத்1:4 114/3
அற வினை இறையும் இல்லா அறிவு_இலா அரக்கன் என்னும் – கம்.யுத்1:4 126/3
ஆர் அருள் சுரக்கும் நீதி அற நிறம் கரிதோ என்றான் – கம்.யுத்1:4 134/4
தன் திருமுகத்தினால் என்னை தாழ்த்து அற
வென்றவள் துணைவனை இன்று வெல்குவேன் – கம்.யுத்1:5 5/2,3
பழுது அற வினவிய பொருளை பண்புற – கம்.யுத்1:5 16/3
அற பெரும் பகைஞர்கள் அளவு_இல் ஆற்றலர் – கம்.யுத்1:5 27/2
இருள் நன்கு ஆசு_அற எழு கதிரவன் நிற்க என்றும் – கம்.யுத்1:5 58/1
மொய்த்த மீன் குலம் முதல் அற முருங்கின மொழியின் – கம்.யுத்1:6 22/1
பொங்கு நல் நெடும் புனல் அற பொரித்தன போன்ற – கம்.யுத்1:6 26/4
அசும்பு அற வறந்தன வான ஆறு எலாம் – கம்.யுத்1:6 41/3
ஆழியின் புனல் அற மணிகள் அட்டிய – கம்.யுத்1:6 49/1
பேழையின் பொலிந்தன பரவை பேர்வு_அற – கம்.யுத்1:6 49/2
அருப்பு_அற பிறந்த கோபம் ஆறினான் ஆறா ஆற்றல் – கம்.யுத்1:7 11/3
புடைத்தவாறும் புணரியை போக்கு_அற – கம்.யுத்1:9 45/3
பழுது அற விளங்கும் செம்பொன் தலத்திடை பரிதி நாண – கம்.யுத்1:10 8/1
ஆசு_அற குயின்ற வெள்ளி அகல் மனை அன்னம் ஆக – கம்.யுத்1:10 10/3
பூசல் வில் குமர நோக்காய் புகர்_அற விளங்கும் பொற்பின் – கம்.யுத்1:10 13/1
மாசு_அற துடைத்து அ வானம் விளக்குவ போல்வ மாதோ – கம்.யுத்1:10 13/4
பிழை அற அறிந்த எல்லாம் உரைத்தி என்று அரக்கன் பேச – கம்.யுத்1:13 4/2
அற துறை அன்று வீரர்க்கு அழகும் அன்று ஆண்மை அன்று – கம்.யுத்1:14 12/1
உந்தை என் துணைவன் அன்றே ஓங்கு அற சான்றும் உண்டால் – கம்.யுத்1:14 25/1
தாவினான் அவர்-தம் தலை போய் அற
கூவினான் அவன் கோபுர வாயிலில் – கம்.யுத்1:14 40/2,3
இடு-மின் பல் மரம் எங்கும் இயக்கு அற
தடு-மின் போர்க்கு வருக என சாற்று-மின் – கம்.யுத்2:15 3/1,2
தண்டு இருந்த பைம் தாமரை தாள் அற
பண் திரிந்து சிதைய படர் சிறை – கம்.யுத்2:15 8/1,2
கடித்த குத்தின கையின் கழுத்து அற
பிடித்த வள் உகிரால் பிளவு ஆக்கின – கம்.யுத்2:15 25/1,2
களிறும் மாவும் நிருதரும் கால் அற
ஒளிறு மா மணி தேரும் உருட்டி வெம் – கம்.யுத்2:15 45/1,2
தீங்குறு பிரிவினால் தேய்ந்த தேய்வு அற
வீங்கின இராகவன் வீர தோள்களே – கம்.யுத்2:15 108/3,4
ஏற்றுறா முனம் இடை அற கணைகளால் எய்தான் – கம்.யுத்2:15 241/2
இற்று அவிந்துக எரி கணை இடை அற எய்தான் – கம்.யுத்2:15 242/2
கற்றை அம் சுடர் கவசமும் கட்டு அற கழித்தான் – கம்.யுத்2:15 242/4
சுவை அற புலர்ந்த நாவான் இனையன சொல்லலுற்றான் – கம்.யுத்2:16 14/4
மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை மாலை மான – கம்.யுத்2:16 48/2
சேகு அற தெருட்டி ஈண்டு சேருமேல் சேர்ப்பென் என்றான் – கம்.யுத்2:16 123/3
அற பெரும் துணைவர் தம்மை அபயம் என்று அடைந்த நின்னை – கம்.யுத்2:16 128/1
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி மற்றும் – கம்.யுத்2:16 129/2
சேகு அற தெளிந்தோர் நின்னில் யார் உளர் வருத்தம் செய்யாது – கம்.யுத்2:16 161/3
மூழை ஒத்தன கழுத்து அற வீழ்ந்தன முறை சால் – கம்.யுத்2:16 213/2
கவ்விய நிருதர்-தம் களிறும் கட்டு அற
அ வகை மலையினை ஏற்று ஓர் அங்கையால் – கம்.யுத்2:16 252/2,3
மூட்டு அற நீக்குவான் முயலும் வேலையில் – கம்.யுத்2:16 282/2
வேர் அற மிதிலையோரை விளிகிலேன் விளிந்த போதும் – கம்.யுத்2:17 49/3
பொலம் கிளர் மானம்-தானே பொது அற கொடுப்பென் புத்தேள் – கம்.யுத்2:17 51/3
கொழுந்து விட்டு அழன்று எரி மடங்கல் கூட்டு அற
எழுந்து எரி வெகுளியான் இரு மருங்கினும் – கம்.யுத்2:18 1/1,2
தடித்தன எயிற்றினால் தலைகள் சந்து அற
கடித்தன கவி குலம் கால்கள் மேற்பட – கம்.யுத்2:18 91/2,3
புண் உற உயிர் உகும் புரவி பூட்டு அற
கண் அகன் தேர் குலம் மறிந்த காட்சிய – கம்.யுத்2:18 108/1,2
விடற்கு அரும் வினை அற சிந்தி மெய் உயிர் – கம்.யுத்2:18 109/2
குன்று அன மதகரி கொம்பொடு கரம் அற
வன் தலை துமிதர மஞ்சு என மறிவன – கம்.யுத்2:18 128/1,2
முட்டின முட்டு அற முரண் உறு திசை நிலை – கம்.யுத்2:18 135/1
நா மாண்டு அற அயல் நின்று உற நடுவே புக நடந்தான் – கம்.யுத்2:18 175/4
உண் நீர் அற ஆவி உலந்தனர் உக்கார் – கம்.யுத்2:18 252/2
கடித்தன கழுத்து அற கைகளால் எடுத்து – கம்.யுத்2:19 43/3
துறை-தொறும் தொடர்ந்து வானம் வெளி அற துவன்றி வீழும் – கம்.யுத்2:19 97/3
தணிவு அற பண்டு செய்த தவத்தினும் தருமத்தாலும் – கம்.யுத்2:19 185/1
ஞாலம் உடையான் அது நாம் அற ஓர் – கம்.யுத்3:20 77/3
தோள் ஆசு அற வாளி துரந்தனனால் – கம்.யுத்3:20 82/3
கொம்பு அற உதிர்ந்த முத்தின் குப்பையை நோக்கும் கொன்ற – கம்.யுத்3:22 25/3
நாயகர் நெடும் தலை துமியும் நாம் அற
தீ எழும் புகை எழும் உலகும் தீயுமால் – கம்.யுத்3:22 48/3,4
சில்லி ஊடு அற சிதறின சில சில கோத்த – கம்.யுத்3:22 55/1
வல்லி ஊடு அற மறிந்தன புரவிகள் மடிய – கம்.யுத்3:22 55/2
கங்கணத்தொடு கவசமும் மூட்டு அற கழல – கம்.யுத்3:22 76/2
தீ இருள் பெரும் பிழம்பினை ஒழிவு அற திருத்தி – கம்.யுத்3:22 94/2
முழுதும் இ உலகம் மூன்றும் நல் அற மூர்த்தி-தானும் – கம்.யுத்3:24 23/2
வென்றனென் அரக்கரை வேரும் வீய்ந்து அற
கொன்றனென் அயோத்தியை குறுகினேன் குணத்து – கம்.யுத்3:24 80/1,2
நாயகன் பெரும் துயரம் நாம் அற
தூய காதல் நீர் துளங்கு கண்ணினான் – கம்.யுத்3:24 108/3,4
தேன் நகு தெரியல் மன்னா சேகு அற தெரிந்தது அன்றே – கம்.யுத்3:26 12/4
முருங்கு அழல் வேள்வி முற்றி முதல் அற முடிக்க மூண்டான் – கம்.யுத்3:26 94/4
மின் ஆர் கணை தாள் அற வீச விழுந்து – கம்.யுத்3:27 36/1
காமர் வண் தருப்பையும் பிறவும் கட்டு அற
வாம மந்திர தொழில் மறந்து மற்று அவன் – கம்.யுத்3:27 57/2,3
திக்கு ஆசு அற வென்றான் மகன் இளங்கோ உடல் செறிந்தான் – கம்.யுத்3:27 119/2
செறித்தான் உடல் சில பொன் கணை சிலை நாண் அற தெறித்தான் – கம்.யுத்3:27 126/4
மறத்தார் குலம் முதல் வேர் அற மாய்ப்பான் இவண் வந்தார் – கம்.யுத்3:27 141/3
விடும் பாக்கியம் உடையார்களை குலத்தோடு அற வீட்டி – கம்.யுத்3:27 143/2
மொய் அற மூர்த்தி அன்ன மொய்ம்பினான் அம்பினால் அ – கம்.யுத்3:28 47/1
பொய் அற சிறிது என்று எண்ணும் பெருமையான் புதல்வன் பூத்த – கம்.யுத்3:28 47/2
மை அற கரிது என்று எண்ணும் மனத்தினான் வயிரம் அன்ன – கம்.யுத்3:28 47/3
கை அற தலை அற்றார் போல் கலங்கினார் நிருதர் கண்டார் – கம்.யுத்3:28 47/4
இறையவன் இராமன் என்னும் நல் அற மூர்த்தி-என்னின் – கம்.யுத்3:28 51/2
கடித்த பல்_குலம் கல் குலம் கண் அற
இடித்த காலத்து உரும் என எங்கணும் – கம்.யுத்3:29 9/1,2
பொரி உண உலகம் மூன்றும் பொது அற புரந்தேன் போலாம் – கம்.யுத்3:29 36/2
குன்றை கொண்டு போய் குரை கடல் இட அற குலைந்தோர் – கம்.யுத்3:30 13/3
அற கண் துஞ்சிலன் ஆயிரம் பணம் தலை அனந்தன் – கம்.யுத்3:30 22/3
ஊன் அற குறைத்து உயிர் உண்பென் நீயிர் போய் ஒருங்கே – கம்.யுத்3:31 1/2
போக்கு அற போகி தம்தம் உறைவிடம் புகுதல் உண்டால் – கம்.யுத்3:31 59/2
தப்பு அற கொன்று நீக்கில் அவனை யார் தடுக்க வல்லார் – கம்.யுத்3:31 60/3
தூசி வந்து அண்ணல்-தன்னை போக்கு அற வளைந்து சுற்றி – கம்.யுத்3:31 70/2
முனிவரே முதல்வர் ஆய அற துறை முற்றினோர்கள் – கம்.யுத்3:31 72/1
அகழி அற வலிய தலைகள் அறு தலைவர் – கம்.யுத்3:31 155/2
மூவர் தலைகள் பொதிர் எறிவர் அற முதல்வ – கம்.யுத்3:31 165/3
மாண்டவர் மாண்டு அற மற்றுளோர் எலாம் – கம்.யுத்3:31 170/1
மூண்டு அற முருக்கிய ஊழி காலத்தில் – கம்.யுத்3:31 170/3
பொய்த்தல்_இல் குறி கெடாமே பொது அற நோக்கி பொன்-போல் – கம்.யுத்4:32 41/3
உற்றது முழுதும் நோக்கி ஒழிவு_அற உணர்வு உள் ஊற – கம்.யுத்4:32 46/1
நறவும் ஊனும் நவை_அற நல்லன – கம்.யுத்4:34 3/1
ஆன கோது_அற ஆட்டி அமுதொடும் – கம்.யுத்4:34 4/2
கூடுவார்கள் முதலும் குறைவு அற
தேடினார் என பண்ணையின் சேர்ந்ததால் – கம்.யுத்4:34 5/3,4
ஆசு அற நல்கி ஒல்கா போர் தொழிற்கு அமைவது ஆனான் – கம்.யுத்4:35 3/4
கலக்கு அற வகுத்தது கதத்து அரவம் எட்டின் – கம்.யுத்4:36 8/3
கோது_அற வகுத்தது மழை குழுவை எல்லாம் – கம்.யுத்4:36 10/2
படியும் விண்ணும் பரவையும் பண்பு அற
முடியும் என்பது ஒர் மூரி முழக்கினால் – கம்.யுத்4:37 34/3,4
மண்ணில் செல்வன செல்லினும் மாசு_அற – கம்.யுத்4:37 41/1
தடித்து வைத்து அன்ன வெம் கணை தாக்கு அற
வடித்து வைத்து அன்ன மானுடன் தோள் வலி – கம்.யுத்4:37 45/1,2
நிருமித்தன படை பற்று அற நிமிர்வுற்றன அமிழ்த – கம்.யுத்4:37 47/3
சண்ட சர மழை கொண்டு அவை இடையே அற தடுத்தான் – கம்.யுத்4:37 48/4
கயில் விரிவு அற வரு கவசமும் உருவி – கம்.யுத்4:37 85/1
மா இரு ஞாலமும் விசும்பும் வைப்பு அற
தூயினன் சுடு சரம் உருமின் தோற்றத்த – கம்.யுத்4:37 145/3,4
புகுந்த மா மகர குலம் போக்கு அற
முகந்த வாயின் புணரியை முற்றுற – கம்.யுத்4:37 163/3,4
பொன்றினான் என்று தோளை பொது அற நோக்கும் பொற்பு – கம்.யுத்4:37 206/2
சேகு அற விளக்கி நானம் தீட்டி மண் சேர்ந்த காசை – கம்.யுத்4:40 31/2
யாது யான் இயம்புவது உணர்வை ஈடு அற
சேதியாநின்றது உன் ஒழுக்க செய்தியால் – கம்.யுத்4:40 55/1,2
கேட்பதும் பல் பொருட்கு ஐயம் கேடு அற
மீட்பதும் என்-வயின் என்னும் மெய்ப்பொருள் – கம்.யுத்4:40 79/2,3
மிக்க வானர சேனையின் இளைப்பு அற மீண்டு ஊர் – கம்.யுத்4:41 9/3
கருவும் மாண்டு அற காணுதியோ கலை – கம்.யுத்4:41 75/3
பாசத்து அன்பினை பற்று அற நீக்கலும் – கம்.யுத்4:41 79/2
தோன்றிய பரதனை தொழுது தொல் அற
சான்று என நின்றவன் இனைய தம்பியை – கம்.யுத்4:41 109/1,2

மேல்


அற_மூர்த்தி (1)

வேதமும் அறனும் சொல்லும் மெய் அற_மூர்த்தி வில்லோன் – கம்.சுந்:12 73/4

மேல்


அறக்கண் (1)

அறக்கண் அல்லது ஒரு கண் இலன் ஆகி – கம்.யுத்1:11 22/1

மேல்


அறங்கள் (4)

அற்பின் நின்றன அறங்கள் அன்னவர் – கம்.பால:2 59/3
ஆழியை உருட்டியும் அறங்கள் போற்றியும் – கம்.அயோ:12 20/1
அறங்கள் நாறும் மேனியார் அரி கணங்களோடும் அங்கு – கம்.கிட்:7 3/1
இட்டு உண்டாய் அறங்கள் செய்தாய் எதிர்ந்துளோர் இருக்கை எல்லாம் – கம்.யுத்2:17 35/1

மேல்


அறங்கூறவையமும் (1)

சிறந்த கொள்கை அறங்கூறவையமும்
நறும் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து – மது 492,493

மேல்


அறத்தகை (1)

அறத்தகை அரசன் திண் போர் ஆழியும் அனையன் ஆனான் – கம்.சுந்:1 29/4

மேல்


அறத்தவரே (1)

ஆடு கொடி படை சாடி அறத்தவரே ஆள – கம்.அயோ:13 22/1

மேல்


அறத்தவரை (1)

அருந்தும் அமுது ஆகியது அறத்தவரை அண்மும் – கம்.சுந்:4 69/2

மேல்


அறத்தாலும் (1)

அரும் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும்
இரும் கடக கரதலத்து இ எழுத அரிய திருமேனி – கம்.பால:12 22/2,3

மேல்


அறத்தாறு (3)

இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு
அன்று என மொழிந்த தொன்றுபடு கிளவி – அகம் 5/16,17
ஆற்றாது பின்னும் பகர்வான் அறத்தாறு அழுங்க – கம்.கிட்:7 42/1
அறத்தாறு அழிவு உளது ஆம் என அறிவும் தொடர்ந்து அணுகா – கம்.யுத்3:27 141/1

மேல்


அறத்தாறுதான் (1)

அறிவின் மேலது அன்றோ அறத்தாறுதான்
நெறியும் நீர்மையும் நேரிது உணர்ந்த நீ – கம்.கிட்:7 114/2,3

மேல்


அறத்தில் (1)

விரதம் உற்று அறத்தில் நின்றார்க்கு இவை-கொலாம் விளைவ மேன்மேல் – கம்.யுத்2:17 46/4

மேல்


அறத்தில்-நின்று (1)

ஆக செய்_தக்கது இல்லை அறத்தில்-நின்று
ஏகல் என்பது அரிது என்றும் எண்ணினான் – கம்.அயோ:10 54/1,2

மேல்


அறத்தின் (24)

அறத்தின் திரியா பதி – பரி 23/21
மற போர் பாண்டியர் அறத்தின் காக்கும் – அகம் 27/8
அறத்தின் மண்டிய மற போர் வேந்தர் – புறம் 62/7
அறத்தின் விளைவு ஒத்து முகடு உந்தி அருகு உய்க்கும் – கம்.பால:22 31/2
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால் – கம்.அயோ:1 36/2
தந்தாய் தனி அறத்தின் தாயே தயா நிலையே – கம்.அயோ:14 58/2
திவசம் ஆர் நல் அறத்தின் செந்நெறியின் உய்த்தும் திரு அளித்தும் வீடு அளித்தும் சிங்காமை தங்கள் – கம்.ஆரண்:2 26/2
அரக்கர் என்று உளர் சிலர் அறத்தின் நீங்கினார் – கம்.ஆரண்:3 12/2
அந்தணர் அறத்தின் நெறி நின்றனர்கள் ஆனா – கம்.ஆரண்:3 44/2
ஈன்றவனோ எ பொருளும் எல்லை தீர் நல் அறத்தின்
சான்றவனோ தேவர் தவத்தின் தனி பயனோ – கம்.ஆரண்:15 40/1,2
அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம் – கம்.கிட்:7 31/2
சிந்தை நல் அறத்தின் வழி சேறலால் – கம்.கிட்:7 116/1
வனிதையர்க்கு ஆக நல் அறத்தின் மாண்பு எலாம் – கம்.சுந்:3 70/4
நாட்டும்-கால் நெடு நல் அறத்தின் பயன் – கம்.சுந்:3 107/3
ஆதலான் இறத்தலே அறத்தின் ஆறு எனா – கம்.சுந்:4 21/1
சொத்தின் துள்ளி வெள்ளி இனம் தொடுத்த-கொல்லோ துறை அறத்தின்
வித்து முளைத்த அங்குரம்-கொல் வேறே சில-கொல் மெய்ம் முகிழ்த்த – கம்.சுந்:4 53/2,3
அறத்தின் நாயகன்-பால் அருள் இன்மையால் – கம்.சுந்:5 33/3
அண்ணல் மாருதி அன்று தன் பின் சென்ற அறத்தின்
கண்ணின் நீரொடும் கனக தோரணத்தொடும் கடை நாள் – கம்.சுந்:11 57/2,3
அந்தணன் உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல் – கம்.சுந்:12 107/1
கடவுள் படையை கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே – கம்.சுந்:12 116/1
அறத்தின் இன் உயிர் அனையவன் கணை பட அரக்கர் – கம்.யுத்2:16 222/1
வான் உள அறத்தின் தோன்றும் சொல்_வழி வாழு மண்ணின் – கம்.யுத்2:17 20/1
வண்ணனே அறத்தின் வாழ்வே மறையவர் வலியே மாறாது – கம்.யுத்3:31 71/2
ஆணியை அமிழ்தின் வந்த அமிழ்தினை அறத்தின் தாயை – கம்.யுத்4:40 30/2

மேல்


அறத்தின்-நின்று (1)

யான் பிறந்து அறத்தின்-நின்று இழுக்கிற்று என்னவோ – கம்.அயோ:5 30/3

மேல்


அறத்தின்-ஊங்கு (1)

அறத்தின்-ஊங்கு இனி கொடிது எனல் ஆவது ஒன்று யாதோ – கம்.அயோ:1 45/4

மேல்


அறத்தினது (2)

அறத்தினது இறுதி வாழ்நாட்கு இறுதி அஃது உறுதி அன்ப – கம்.கிட்:9 15/4
இரக்கமோ அறத்தினது எளிமை எண்ணியோ – கம்.சுந்:12 17/4

மேல்


அறத்தினால் (3)

அறத்தினால் இனி ஆவது என் என்னுமால் – கம்.ஆரண்:14 24/4
தீயவர் அறத்தினால் தேவர் ஆயது – கம்.யுத்1:2 68/3
அறத்தினால் அன்றி அமரர்க்கும் அரும் சமம் கடத்தல் – கம்.யுத்2:15 251/1

மேல்


அறத்தினில் (1)

பெரு மணம் பண்ணி அறத்தினில் கொண்ட – கலி 96/33

மேல்


அறத்தினுக்கு (1)

அன்னது ஆயினும் அறத்தினுக்கு ஆர் உயிர் துணைவன் – கம்.கிட்:4 18/1

மேல்


அறத்தினும் (1)

அரிது மன்று அம்ம அறத்தினும் பொருளே – நற் 243/11

மேல்


அறத்தினுள் (1)

அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ – பரி 3/65

மேல்


அறத்தினை (5)

அறத்தினை மறத்தியோ அவலம் உண்டு எனா – கம்.அயோ:5 27/4
தயா முதல் அறத்தினை தழீஇயது என்னவே – கம்.அயோ:14 53/4
ஆய் வினை உடையை அன்றே அறத்தினை நோக்கி ஈன்ற – கம்.யுத்2:16 139/3
இன்னலுற்று அயரல் வெல்லாது அறத்தினை பாவம் என்றான் – கம்.யுத்2:19 233/4
அறத்தினை பாவம் வெல்லாது என்னும் அது அறிந்து ஞான – கம்.யுத்3:27 176/1

மேல்


அறத்தினொடு (1)

ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர் – கம்.ஆரண்:3 22/3

மேல்


அறத்து (9)

சேரா அறத்து சீர் இலோரும் – பரி 5/74
அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின் – புறம் 9/6
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல – புறம் 31/2
அன்றி யாவரே அறத்து உளோர் அதில் – கம்.அயோ:14 95/3
அறத்து உளது ஒக்கும் அன்றே அமர்த்தலை வென்று கொண்டு உன் – கம்.ஆரண்:11 36/3
அ ஆறு கடந்து அப்பால் அறத்து ஆறே என தெளிந்த அருளின் ஆறும் – கம்.கிட்:13 22/1
அறிந்து திறத்து ஆறு எண்ணி அறத்து ஆறு அழியாமை – கம்.கிட்:17 13/1
காதல் நீ அறத்து எல்லை கடத்தியோ – கம்.சுந்:12 95/4
அறத்து அலாது செல்லாது நல் அறிவு வந்து அணுக – கம்.யுத்4:37 124/2

மேல்


அறத்துக்கு (3)

ஏசுண்டது இல்லையால் அறத்துக்கு ஈறு உண்டோ – கம்.சுந்:3 64/4
அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என நின்ற அனுமன் – கம்.சுந்:11 61/2
நாயகன் தனி ஞானி நல் அறத்துக்கு நாதன் – கம்.யுத்1:3 19/3

மேல்


அறத்துறை (2)

பலர் புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே – புறம் 175/10
அறத்துறை அம்பியின் மான மறப்பு இன்று – புறம் 381/24

மேல்


அறத்தை (17)

அழி வரு தவத்தினோடு அறத்தை ஆக்குவான் – கம்.பால:23 50/1
காவா அறத்தை இனி கைவிடுவோம் யாம் என்பார் – கம்.அயோ:4 95/2
அ பழியால் உலகு அனைத்தும் நும் பொருட்டால் அழிந்தன ஆம் அறத்தை நோக்கி – கம்.ஆரண்:6 126/2
அறத்தை சீறும்-கொல் அருளையே சீறும்-கொல் அமரர் – கம்.ஆரண்:13 74/1
அன்று ஆய்திறத்தவன் அறத்தை அருளோடும் – கம்.சுந்:1 66/3
வெல்லுமோ தீவினை அறத்தை மெய்ம்மையால் – கம்.சுந்:3 72/4
தப்புதி அறத்தை ஏழாய் தருமத்தை காமியாயோ – கம்.சுந்:3 127/4
இல் இயல் அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின் – கம்.சுந்:4 18/3
கூர்த்த நல் அறத்தை நோக்கி குறித்ததோ யாது-கொல்லோ – கம்.யுத்1:4 140/2
ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும் ஆவது இல்லை – கம்.யுத்2:16 142/2
மூவர்க்கும் தலைவர் ஆன மூர்த்தியார் அறத்தை முற்றும் – கம்.யுத்2:16 145/3
ஒட்டுமோ மாருதி அறத்தை ஓம்புவான் – கம்.யுத்2:16 255/4
புரக்கும் மன்னர் குடி பிறந்து போந்தாய் அறத்தை பொறை தீர்ப்பான் – கம்.யுத்3:22 220/3
செம்மையில் பொருந்தி மேலோர் ஒழுக்கினோடு அறத்தை தேறும் – கம்.யுத்3:27 175/3
அறத்தை தின்று அரும் கருணையை பருகி வேறு அமைந்த – கம்.யுத்3:31 6/1
அத்தனை அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ – கம்.யுத்3:31 49/2
ஆ எனல் கேட்கிலை அறத்தை நீக்கி வேறு – கம்.யுத்4:40 81/3

மேல்


அறத்தொடு (6)

அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய – நற் 42/2
கேள்வியும் அறிவும் அறத்தொடு நுண்ணியை – பரி 13/56
ஒருசார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி – பரி 23/18
அறத்தொடு நின்றேனை கண்டு திறப்பட – கலி 39/21
ஆக்கமும் கேடும் தாம் செய் அறத்தொடு பாவம் ஆய – கம்.கிட்:9 16/1
வேறு காலையும் துணித்தனன் அறத்தொடு வேதங்கள் கூத்தாட – கம்.யுத்2:16 343/4

மேல்


அறத்தொடும் (6)

மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார் – கம்.பால:3 5/2
தொன்மையின் தொடர்ந்த வாய்மை அறத்தொடும் துறந்திலோரை – கம்.யுத்1:3 136/2
சாதலோ சரதம் நீதி அறத்தொடும் தழுவி நின்றாய் – கம்.யுத்2:16 136/2
ஆதலால் அவனை காண அறத்தொடும் திறம்பாது ஐய – கம்.யுத்2:16 148/3
இரக்கம் நீங்கினர் அறத்தொடும் திறம்பினர் எனினும் – கம்.யுத்2:16 218/3
குடியும் மாசு உண்டது என்னின் அறத்தொடும் உலகை கொன்று – கம்.யுத்3:26 63/3

மேல்


அறத்தோர் (2)

ஞாலம் நல் அறத்தோர் உன்னும் நல் பொருள் – கம்.கிட்:13 18/1
தானும் முனிவரரும் பிற தவத்தோர்களும் அறத்தோர்
கோனும் பிற பிற தேவர்கள் குழுவும் மனம் குலைந்தார் – கம்.யுத்3:27 132/2,3

மேல்


அறந்தான் (1)

அறந்தான் ஈது என்று அன்னவன் மைந்தன் அரசு எல்லாம் – கம்.அயோ:11 76/2

மேல்


அறநிலை (1)

ஆன்றவன் அது பகர்தலும் அறநிலை வழாதாய் – கம்.யுத்3:22 79/1

மேல்


அறநெறி (4)

தணிவன அறநெறி தணிவு இலாதன – கம்.பால:3 32/2
ஊனம்_இல் அறநெறி உற்ற எண்_இலா – கம்.பால:3 33/3
கோள் இல அறநெறி குறை உண்டாகுமோ – கம்.அயோ:11 72/4
நீள் நிலை அறநெறி நின்றுளோர்க்கு எலாம் – கம்.ஆரண்:13 47/2

மேல்


அறம் (186)

அல்லது கடிந்த அறம் புரி செங்கோல் – பெரும் 36
அறம் புணை ஆக தேற்றி பிறங்கு மலை – குறி 208
அறம் நிலைஇய அகன் அட்டில் – பட் 43
அறம் நிலைபெற்றோர் அனையேன் அதன்_தலை – நற் 166/6
அறு_மீன் பயந்த அறம் செய் திங்கள் – நற் 202/9
அறம் கெட அறியாது ஆங்கு சிறந்த – நற் 400/8
அறம் நனி சிறக்க அல்லது கெடுக – ஐங் 7/2
அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி – ஐங் 290/1
அறம் சாலியரோ அறம் சாலியரோ – ஐங் 312/1
அறம் சாலியரோ அறம் சாலியரோ – ஐங் 312/1
வறன் உண்ட ஆயினும் அறம் சாலியரோ – ஐங் 312/2
அறம் புரி அரு மறை நவின்ற நாவில் – ஐங் 387/1
அறம் புலந்து பழிக்கும் அளை கணாட்டி – ஐங் 393/2
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும் – பதி 22/4
அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி – பதி 24/8
ஒலிந்த கூந்தல் அறம் சால் கற்பின் – பதி 31/24
ஆறு முட்டு-உறாஅது அறம் புரிந்து ஒழுகும் – பதி 59/16
அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய – பதி 64/3
அரசவை பணிய அறம் புரிந்து வயங்கிய – பதி 85/9
அருள் குடை ஆக அறம் கோல் ஆக – பரி 3/74
நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை – பரி 5/71
அறம் பெரிது ஆற்றி அதன் பயன் கொள்-மார் – பரி 19/10
அணி பவள செம் வாய் அறம் காவல் பெண்டிர் – பரி 24/48
அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே – கலி 9/24
அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை – கலி 38/19
அறம் புரி நெஞ்சத்தவன் – கலி 42/15
அரிதின் அறம் செய்யா ஆன்றோர் உலகும் – கலி 92/6
அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன் – கலி 141/3
அறம் புணை ஆகலும் உண்டு – கலி 144/48
ஆர்வு-உற்ற பூசற்கு அறம் போல ஏய்தந்தார் – கலி 145/62
அறம் துறந்து ஆய்_இழாய் ஆக்கத்தில் பிரிந்தவர் – கலி 150/8
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன – அகம் 93/5
அறம் தலைப்பிரியாது ஒழுகலும் சிறந்த – அகம் 173/1
பெறல் அரும்-குரையள் ஆயின் அறம் தெரிந்து – அகம் 280/6
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன் அமர் – அகம் 338/3
அறம் துஞ்சும் செங்கோலையே – புறம் 20/17
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து அகத்தோர் – புறம் 28/11
அறம் பாடின்றே ஆய்_இழை கணவ – புறம் 34/7
அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து – புறம் 35/14
அறம் நின்று நிலையிற்று ஆகலின் அதனால் – புறம் 39/9
அறம் துஞ்சு உறந்தை பொருநனை இவனே – புறம் 58/9
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் – புறம் 93/7
பறம்பு பாடினர் அதுவே அறம் பூண்டு – புறம் 108/4
அறம் செய்தீமோ அருள் வெய்யோய் என – புறம் 145/7
மாசொடு குறைந்த உடுக்கையள் அறம் பழியா – புறம் 159/13
அறம் புகழ்ந்த வலை சூடி – புறம் 166/14
அறம் அற கண்ட நெறி மாண் அவையத்து – புறம் 224/4
அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின் – புறம் 362/10
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த – புறம் 397/20
மானம் நேர்ந்து அறம் நோக்கி மனு நெறி – கம்.பால:1 5/1
ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால் – கம்.பால:2 39/3
அறம் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமோ – கம்.பால:7 40/4
ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன் இவள் – கம்.பால:7 43/1
செய்கை அன்றோ அறம் செயும் ஆறு என்றான் – கம்.பால:7 44/4
அறம் கொள் நாள்_மலர் கோயில்கள் இதழ் கதவு அடைப்ப – கம்.பால:9 3/2
அறம் என்ன ஒரு தனியே திரிந்து அமராபதி கரத்தோன் – கம்.பால:12 8/4
அரும் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும் – கம்.பால:12 22/2
அரு வலிய திறலினர் ஆய் அறம் கெடுக்கும் விறல் அரக்கர் – கம்.பால:12 24/1
அறம் செய் காவற்கு அயோத்தியில் தோன்றினான் – கம்.பால:21 43/4
நூல் உற நோக்கி தெய்வம் நுனித்து அறம் குணித்த மேலோர் – கம்.அயோ:1 7/2
அறம் தலை நிரம்ப மூப்பு அடைந்த பின்னரும் – கம்.அயோ:1 27/2
புனையும் மா முடி புனைந்து இந்த நல் அறம் புரக்க – கம்.அயோ:1 68/3
ஐயம் இன்றி அறம் கடவாது அருள் – கம்.அயோ:2 25/3
அவ்வவர் துறை-தொறும் அறம் திறம்பவர் – கம்.அயோ:2 53/3
ஓ கொடிதே அறம் என்னும் உண்மை ஒன்றும் – கம்.அயோ:3 25/2
உரம்தான் அல்லால் நல் அறம் ஆமோ உரை என்றாள் – கம்.அயோ:3 38/4
ஏவம் பாராய் இல் முறை நோக்காய் அறம் எண்ணாய் – கம்.அயோ:3 42/1
அறம் எனக்கு இலையோ என்னும் ஆவி நைந்து – கம்.அயோ:4 13/1
அன்னையே அறம் பார்க்கிலை ஆம் என்றான் – கம்.அயோ:4 19/4
உளையா அறம் வற்றிட ஊழ் வழு உற்ற சீற்றம் – கம்.அயோ:4 125/3
தோன்றிய நல் அறம் நிறுத்த தோன்றினான் – கம்.அயோ:4 163/4
நலம் கடிந்து அறம் கெட நயத்தியோ எனா – கம்.அயோ:4 186/2
அறம் திறம்பல் கண்டு ஐயன் அயோத்தியில் – கம்.அயோ:4 218/3
பின்பும் நின்று உறுதியை பயக்கும் பேர் அறம்
இன்பம் வந்து உறும் எனின் இனியதாய் இடை – கம்.அயோ:5 28/2,3
துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே – கம்.அயோ:5 29/4
ஆனா அறிவின் அரும் தவனும் அறம் ஆர் பள்ளி அது சேர்ந்தான் – கம்.அயோ:6 29/2
படரும் நல் அறம் பாலித்து இரவியின் – கம்.அயோ:10 52/2
ஆரோடு எண்ணிற்று ஆர் உரைதந்தார் அறம் எல்லாம் – கம்.அயோ:11 81/3
சான்றும்-தானே நல் அறம் ஆக தகை ஞாலம் – கம்.அயோ:11 84/3
நாள் உறு நல் அறம் நடுங்க நாவினால் – கம்.அயோ:11 95/3
அறம் கெட முயன்றவன் அருள்_இல் நெஞ்சினன் – கம்.அயோ:11 96/1
நாளினும் அறம் மறந்தவனும் நண்ணுறும் – கம்.அயோ:11 100/3
பிறந்து பேர் அறம் பிழைத்தது என்றபோது – கம்.அயோ:11 125/2
அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்-தனை நோக்கி ஐய அன்பின் – கம்.அயோ:13 67/1
நந்தல் இல் அறம் நந்தினர் ஆம் என – கம்.அயோ:14 8/1
நரகதர்க்கு அறம் நல்கும் நலத்த நீர் – கம்.அயோ:14 16/1
ஆறி நின்று அறம் ஆற்றலர் வாழ்வு என – கம்.அயோ:14 19/1
அறம் தின்றான் என அரசு அது ஆள்வெனோ – கம்.அயோ:14 99/4
நாமர் ஆம் அவரை நல் அறம் நிறுத்த நணுகி – கம்.ஆரண்:1 30/2
அவண விண்ணிடை நிமிர்ந்து படர்கின்றவன் அறம்
சிவண அன்ன சிறைமுன் அவரொடு ஏகு செலவித்து – கம்.ஆரண்:1 37/2,3
அறம் காத்தற்கு உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றி – கம்.ஆரண்:1 49/3
அறம் தவா நெறி அந்தணர் தன்மையை – கம்.ஆரண்:3 19/1
வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும் – கம்.ஆரண்:3 53/1
ஆய்வு உறு மனத்தேன் ஆகி அறம் தலைநிற்பது ஆனேன் – கம்.ஆரண்:6 34/3
அறம் கொளாதவர் ஆக்கைகள் அடுக்கிய அடுக்கல் – கம்.ஆரண்:8 16/1
ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன் அறம் நோனார் – கம்.ஆரண்:11 16/3
வீழ் நாள் இல் அறம் புவி மேவுதலால் – கம்.ஆரண்:11 47/4
அறம் தரு வள்ளல் ஈண்டு இங்கு அரும் தவம் முயலும் நாளுள் – கம்.ஆரண்:12 54/2
இல்லையோ அறம் என இரங்கி ஏங்கினாள் – கம்.ஆரண்:13 46/4
ஆள் செய்கின்றார்கள் அன்றி அறம் செய்கின்றார்கள் யாரே – கம்.ஆரண்:13 122/4
தொடங்கினர் மற்றும் முற்ற தொல் அறம் துணிவர் அன்றே – கம்.கிட்:2 23/2
குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற காலத்தின் கூட்டம் ஒத்தார் – கம்.கிட்:3 21/2
ஊக வெம் சேனை சூழ அறம் தொடர்ந்து உவந்து வாழ்த்த – கம்.கிட்:3 30/2
இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும் – கம்.கிட்:3 76/4
வில் அறம் துறந்த வீரன் தோன்றலால் வேத நல் நூல் – கம்.கிட்:7 78/2
சொல் அறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை – கம்.கிட்:7 78/3
நல் அறம் துறந்தது என்னா நகை வர நாண் உட்கொண்டான் – கம்.கிட்:7 78/4
அருமை ஆற்றல் அன்றோ அறம் காக்கின்ற – கம்.கிட்:7 91/2
அறம் திறம்பல் அரும் கடி மங்கையர் – கம்.கிட்:7 106/3
வில் அறம் துறந்தும் வாழ்வேற்கு இன்னன மேன்மை இல்லா – கம்.கிட்:9 23/2
சில் அறம் புரிந்து நின்ற தீமைகள் தீருமாறு – கம்.கிட்:9 23/3
நல் அறம் தொடர்ந்த நோன்பின் நவை அற நோற்பல் நாளும் – கம்.கிட்:9 23/4
அளவு_இலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம் கொள் செல்வத்து – கம்.கிட்:9 33/3
அறம் கருது சிந்தை முனி அந்தணரின் ஆலி – கம்.கிட்:10 74/2
அறம் மறந்தனன் அன்பு கிடக்க நம் – கம்.கிட்:11 2/3
இம்பர் நல் அறம் செய்ய எடுத்த வில் – கம்.கிட்:11 4/2
அறம் துணை நுமக்கு உற்றான் தன் வாய்மையை அழிக்கும்-ஆயின் – கம்.கிட்:11 64/3
அறம் கொள் சிந்தையார் நெறி செல் ஆய்வினால் – கம்.கிட்:15 5/3
உலையா நீடு அறம் இன்னும் உண்டு-அரோ – கம்.கிட்:16 35/2
கண்டான் நும்பி அறம் கடக்கிலான் – கம்.கிட்:16 41/2
அறம் அன்னானுடன் எம்பி அன்பினோடு – கம்.கிட்:16 45/1
ஆணி ஆய் உலகுக்கு எல்லாம் அறம் பொருள் நிரப்பும் அண்ணல் – கம்.சுந்:1 26/2
ஊறு கடிது ஊறுவன ஊறு இல் அறம் உன்னா – கம்.சுந்:1 76/1
அறம் புகாது இந்த அணி மதில் கிடக்கை-நின்று அகத்தின் – கம்.சுந்:2 21/4
ஈண்டு அறம் முளைத்து என முளைத்தது இந்துவே – கம்.சுந்:2 50/4
அன்னதே முடிந்தது ஐய அறம் வெல்லும் பாவம் தோற்கும் – கம்.சுந்:2 93/1
அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன் – கம்.சுந்:3 34/2
வாழி நல் அறம் என்று உற வாழ்த்தினான் – கம்.சுந்:3 96/3
நற்கண் ஆர் நல் அறம் துறந்த நாளினும் – கம்.சுந்:3 125/3
அறம் திறம்பினரும் மக்கட்கு அருள் திறம்பினரும் அன்றே – கம்.சுந்:3 128/2
அறம் கிளர் பறவையின் அரசன் ஆடு எழில் – கம்.சுந்:4 44/1
மாய்வென் மன்ற அறம் வழுவாது என்றும் – கம்.சுந்:5 23/2
உன்னால் நல் அறம் உண்டானால் – கம்.சுந்:5 52/4
அறம் கொள் கொம்பினை மீட்டு உடன் அகல்வென் என்று அமைந்தான் – கம்.சுந்:12 51/4
அறம் தலைநிறுத்தி வேதம் அருள் சுரந்து அறைந்த நீதி – கம்.சுந்:12 76/1
வறிது வீழ்த்தனை வாழ்க்கையை மன் அறம்
சிறிதும் நோக்கலை தீமை திருத்தினாய் – கம்.சுந்:12 87/1,2
அறம் திறம்பினர் ஆர் உளர் ஆயினார் – கம்.சுந்:12 91/4
அறம் துறந்து அமரரை வென்ற ஆண்_தொழில் – கம்.யுத்1:2 69/1
நெய் உரைத்து உறையில் இட்டு அறம் வளர்த்து ஒருவனாய் நெறியில் நின்றான் – கம்.யுத்1:2 84/2
சிந்தை தளராது அறம் பிழையா செய்கையாய் – கம்.யுத்1:3 166/2
வாழ்மைதான் அறம் பிழைத்தவர்க்கு வாய்க்குமோ – கம்.யுத்1:4 10/4
ஆதி அம் பரமனுக்கு அன்பும் நல் அறம்
நீதியின் வழாமையும் உயிர்க்கு நேயமும் – கம்.யுத்1:4 21/1,2
அரக்கரை ஆசு_அற கொன்று நல் அறம்
புரக்க வந்தனம் எனும் பெருமை பூண்ட நாம் – கம்.யுத்1:4 66/1,2
அடைந்தவர்க்கு அருளான் ஆயின் அறம் என் ஆம் ஆண்மை என் ஆம் – கம்.யுத்1:4 108/4
சொல்லும் மாற்றத்தன் துன்முகன் என்று அறம் துறந்தோன் – கம்.யுத்1:5 42/4
ஆய்வினை உடையர் ஆகி அறம் பிழையாதார்க்கு எல்லாம் – கம்.யுத்1:7 17/1
அண்டங்கள் எவையும் தாங்கி காப்பினும் அறம் இலாதான் – கம்.யுத்1:9 35/3
அறம் தரு தவத்தை ஆயும் அறிவினால் அவற்றை முற்றும் – கம்.யுத்1:14 7/1
வாங்கும் சரம் வாங்கா-வகை அறுத்தான் அறம் மறுத்தான் – கம்.யுத்2:15 159/4
தள்ளாடிய வட மேருவின் சலித்தான் அறம் வலித்தான் – கம்.யுத்2:15 177/4
சலித்ததால் அறம் சலித்தது மெய் மொழி தகவும் – கம்.யுத்2:15 186/2
ஆசி சொல்லினர் அருந்தவர் அறம் எனும் தெய்வம் – கம்.யுத்2:15 223/1
அறம் கடந்தவர் செயல் இது என்று உலகு எலாம் ஆர்ப்ப – கம்.யுத்2:15 249/1
அறம் உனக்கு அஞ்சி இன்று ஒளித்ததால் அதன் – கம்.யுத்2:16 79/1
அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று அவன்-தனாலே – கம்.யுத்2:16 129/1
அறம் கெட உயிரை நீத்து மேற்கொள்வான் அமைந்தது ஐயா – கம்.யுத்2:16 143/4
அறம் தரும் செல்வம் அன்னீர் அமிழ்தினும் இனியீர் என்னை – கம்.யுத்2:17 15/1
அறம் கெட வழக்கு நீங்க அரசர்-தம் மரபிற்கு ஆன்ற – கம்.யுத்2:17 65/1
ஈது என்று அறம் மன் நெறி ஆம் என நீ – கம்.யுத்2:18 35/2
குதியால் பல குமையால் பல கொன்றான் அறம் நின்றான் – கம்.யுத்2:18 157/4
அறம் தரு சிந்தை ஐய ஆர்த்தும் என்று அனுமன் சொன்னான் – கம்.யுத்2:19 272/4
நல் அறம் ஆர்த்தது நமனும் ஆர்த்தனன் – கம்.யுத்3:22 42/4
ஐயற்கு ஆங்கு இளம் கோளரி அறம் இலான் அறைந்த – கம்.யுத்3:22 70/3
வேண்டாவோ நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றால் – கம்.யுத்3:22 209/4
அறம் தாய் தந்தை சுற்றமும் மற்றும் எனை அல்லால் – கம்.யுத்3:22 210/1
ஆன்றோர் சொல்லும் நல் அறம் அன்னான் வயமானால் – கம்.யுத்3:22 211/2
அறம் தரு சிந்தையோரை அடைக்கலம் புகுதும் ஐய – கம்.யுத்3:26 6/4
எழுவதே அமரர் இன்னம் இருப்பதே அறம் உண்டு என்று – கம்.யுத்3:26 66/2
அறம் கெட செய்தும் என்றே அமைந்தனம் ஆகின் ஐய – கம்.யுத்3:26 72/1
இடும் பாக்கியத்து அறம் காப்பதற்கு இசைந்தார் என இது எலாம் – கம்.யுத்3:27 143/3
பெண் ஆர்த்தனள் அறம் ஆர்த்தது புறம் ஆர்த்தது பெரிதால் – கம்.யுத்3:27 159/4
அறம் துணை ஆவது அல்லால் அரு நரகு அமைய நல்கும் – கம்.யுத்3:27 172/1
அறம் தலைநின்றார்க்கு இல்லை அழிவு எனும் அறிஞர் வார்த்தை – கம்.யுத்3:28 58/1
நெஞ்சம் உடையோர்கள் குலம் ஒத்தனர் அரக்கர் அறம் ஒக்கும் நெடியோன் – கம்.யுத்3:31 143/2
நஞ்சம் அமுதத்தை நனி வென்றிடினும் நல் அறம் நடக்கும் அதனை – கம்.யுத்3:31 151/3
இரக்கம் உளது ஆகின் அது நல் அறம் எழுந்து வளர்கின்றது இனி நீர் – கம்.யுத்3:31 152/2
அருமை என் இராமற்கு அம்மா அறம் வெல்லும் பாவம் தோற்கும் – கம்.யுத்4:32 44/3
தாமசத்தினில் பிறந்தவர் அறம் தெறும் தகையர் – கம்.யுத்4:37 117/1
உய் திறம் துணிந்தான் அறம் உன்னுவான் – கம்.யுத்4:37 172/4
காதலித்த உரு ஆகி அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரிய கண்டான் – கம்.யுத்4:37 201/4
அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதையை – கம்.யுத்4:38 20/1
பித்து எனல் ஆய் அறம் பிழைத்ததாம் அன்றே – கம்.யுத்4:40 61/3
செய்யுமே பொறை அறம் நெறியில் செல்லுமே – கம்.யுத்4:40 82/2
அரந்தை வெம் பகை துடைத்து அறம் நிறுத்தினை ஐய – கம்.யுத்4:40 113/4
நூல் இயல் தரும நீதி நுனித்து அறம் குணித்த மேலோர் – கம்.யுத்4:41 26/3
தாயர் எம் அளவு அன்று தனி அறம்
தீயின் வீழும் உலகும் திரியுமால் – கம்.யுத்4:41 71/3,4

மேல்


அறம்-தலை (2)

அறம்-தலை நின்றிலாத அரக்கனின் ஆண்மை தீர்ந்தேன் – கம்.ஆரண்:13 130/1
அறம்-தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனென் – கம்.யுத்1:4 17/1

மேல்