அ – முதல் சொற்கள் பகுதி 3- சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அயில்-போல் 1
அயில்_படை 1
அயில்_விழி 1
அயில்களும் 2
அயில்கின்றனர் 1
அயில்கின்றேனுக்கு 1
அயில்விலன் 1
அயிலாதாய் 1
அயிலால் 1
அயிலின் 3
அயிலினான் 2
அயிலுடை 1
அயிலும் 7
அயிலை 2
அயிலொடும் 1
அயிறலை 1
அயின்ற 1
அயின்ற-காலை 1
அயின்றன 1
அயின்றனர் 1
அயின்றனனே 1
அயின்றனை 1
அயின்றார் 1
அயின்றிலர் 1
அயின்று 2
அயினி 5
அயினிய 1
அயினியும் 2
அயினியை 1
அயோத்தி 36
அயோத்தி-தன்னை 1
அயோத்தி-மேல் 4
அயோத்தியர் 2
அயோத்தியர்-தம் 1
அயோத்தியாளுடை 1
அயோத்தியில் 5
அயோத்தியின் 2
அயோத்தியினின் 1
அயோத்தியை 2
அயோமுகி 2
அர்ச்சித்து 1
அர 34
அர_மகள் 1
அர_மகளிர் 5
அர_மகளிர்க்கு 2
அர_மகளிரின் 5
அர_மகளிரும் 1
அர_மகளிரோடு 1
அர_மகளோ 1
அர_மங்கையர் 2
அர_மடந்தையர் 2
அரக்க 3
அரக்கத்து 2
அரக்கர் 277
அரக்கர்-தங்கள் 1
அரக்கர்-தம் 61
அரக்கர்-தம்-மேல் 2
அரக்கர்-தம்_கோமான் 1
அரக்கர்-தம்மில் 1
அரக்கர்-தம்மை 8
அரக்கர்-தாமும் 1
அரக்கர்_குலம் 2
அரக்கர்_கோமகனோடு 1
அரக்கர்_கோமான் 1
அரக்கர்_கோவே 1
அரக்கர்_கோன் 3
அரக்கர்_கோனும் 2
அரக்கர்_பதி 2
அரக்கர்_வேந்தன் 3
அரக்கர்க்கு 8
அரக்கர்க்கும் 1
அரக்கர்கள் 9
அரக்கர்தான் 1
அரக்கராய் 2
அரக்கரால் 2
அரக்கரில் 4
அரக்கரின் 3
அரக்கருக்கு 2
அரக்கரும் 26
அரக்கரே 3
அரக்கரேனும் 1
அரக்கரை 51
அரக்கரையே 1
அரக்கரோ 1
அரக்கரோடு 3
அரக்கரோடும் 1
அரக்கவும் 1
அரக்கற்கு 3
அரக்கன் 192
அரக்கன்-தன் 3
அரக்கன்-தன்-மேல் 1
அரக்கன்-தன்னை 3
அரக்கன்-தனை 1
அரக்கன்-தானும் 1
அரக்கன்-மேல் 5
அரக்கன்தான் 1
அரக்கனது 6
அரக்கனாம் 1
அரக்கனார் 1
அரக்கனால் 3
அரக்கனிடம் 1
அரக்கனின் 1
அரக்கனுக்கு 2
அரக்கனும் 29
அரக்கனே 1
அரக்கனை 30
அரக்கனையும் 1
அரக்கனோ 2
அரக்கனோடு 2
அரக்கி 24
அரக்கிமார் 1
அரக்கிமார்கள் 6
அரக்கிமாரும் 2
அரக்கிமாரை 2
அரக்கியர் 32
அரக்கியர்-தங்களை 1
அரக்கியர்க்கு 2
அரக்கியாம் 1
அரக்கியும் 2
அரக்கியை 2
அரக்கின் 4
அரக்கினை 1
அரக்கு 19
அரக்குண்ட 1
அரக்கும் 3
அரக்குவோரே 1
அரக்குற்று 1
அரகம் 1
அரங்க 7
அரங்கம் 2
அரங்கமும் 1
அரங்கிட 1
அரங்கிடை 1
அரங்கிய 3
அரங்கில் 4
அரங்கின் 4
அரங்கின்-மாடே 1
அரங்கினில் 1
அரங்கினுக்கு 2
அரங்கு 10
அரங்குகள் 1
அரங்கும் 1
அரங்கொடு 1
அரச 19
அரச_அன்னம் 1
அரசது 1
அரசர் 35
அரசர்-தம் 3
அரசர்_கோன் 1
அரசர்_பிரான் 2
அரசர்க்கு 7
அரசர்க்கு_அரசன் 1
அரசர்க்கு_அரசன்-தன் 1
அரசர்கள் 1
அரசர்களும் 1
அரசரில் 1
அரசரின் 1
அரசருக்கு 1
அரசரும் 1
அரசருள்ளும் 1
அரசவை 6
அரசவைக்கு 1
அரசற்கு 1
அரசன் 81
அரசன்-தன் 2
அரசன்-மாட்டு 1
அரசன்-மாடு 1
அரசன்_மைந்தன் 2
அரசனது 1
அரசனுக்கு 3
அரசனும் 8
அரசனை 8
அரசனோ 1
அரசனோடு 1
அரசனோடும் 2
அரசாட்சி 2
அரசாட்சியில் 1
அரசாம் 1
அரசாள்தி 1
அரசாளுதி 1
அரசாளும் 2
அரசி 5
அரசி-தன்னை 1
அரசியல் 11
அரசியற்கு 1
அரசியை 3
அரசிருந்த 1
அரசிளங்குமரனே 1
அரசிளங்கோளரி 1
அரசின் 9
அரசினது 1
அரசினான் 1
அரசினை 4
அரசு 143
அரசு_இல் 1
அரசுக்கு 3
அரசுடை 1
அரசும் 18
அரசே 9
அரசேயோ 1
அரசை 18
அரசையும் 1
அரசொடு 1
அரசொடும் 2
அரசோ 1
அரசோடு 1
அரசோடும் 1
அரண் 40
அரண்-தனை 1
அரண்கள் 1
அரண்டு 1
அரணம் 18
அரணமும் 3
அரணால் 1
அரணியன் 1
அரணும் 5
அரத்த 8
அரத்தங்கள் 1
அரத்தம் 2
அரத்தால் 1
அரந்தை 10
அரந்தை_இல் 1
அரந்தையன் 1
அரம் 26
அரம்பின் 1
அரம்பு 2
அரம்பை 10
அரம்பைமாரில் 1
அரம்பைமாரை 1
அரம்பையர் 32
அரம்பையரும் 1
அரம்பையருள் 1
அரமிய 4
அரமியம்-தோறும் 1
அரமும் 1
அரரு 1
அரலை 6
அரவ 18
அரவ_குலம் 2
அரவங்களும் 1
அரவணை 1
அரவத்தால் 1
அரவத்து 1
அரவத்தும் 1
அரவத்தொடும் 1
அரவம் 37
அரவம்தான் 1
அரவமுடன் 1
அரவமும் 4
அரவமே 3
அரவமொடு 3
அரவமோ 1
அரவால் 2
அரவிடை 1
அரவிந்த 2
அரவிந்தம் 3
அரவிந்தராகம் 1
அரவின் 41
அரவின்-மேல் 1
அரவினது 1
அரவினால் 1
அரவினுக்கு 2
அரவினை 2
அரவினோடு 2
அரவு 66
அரவு_இனம் 1
அரவுக்கு 1
அரவும் 5
அரவே 1
அரவை 3
அரவொடு 2
அரற்ற 9
அரற்றல் 1
அரற்றலுற்றாள் 3
அரற்றலுற்றான் 1
அரற்றவும் 1
அரற்றவோ 1
அரற்றா 1
அரற்றா-கால் 1
அரற்றி 7
அரற்றிய 3
அரற்றியது 1
அரற்றின 2
அரற்றினள் 1
அரற்றினன் 3
அரற்றினார்-அரோ 1
அரற்றினாள் 1
அரற்றினாள்-அரோ 1
அரற்றினான் 5
அரற்றினான்-அரோ 2
அரற்று 3
அரற்றுகின்ற 1
அரற்றுகின்றவர் 1
அரற்றுகின்றான் 1
அரற்றும் 16
அரற்றுமால் 1
அரற்றுவது 1
அரற்றுவாளை 1
அரற்றுவான் 1
அரற்றுவானை 2
அரற்றெடுப்ப 1
அரன் 12
அரன்-கொலாம் 1
அரனும் 1
அரனே 1
அரனேயோ 1
அரனையும் 1
அரா 42
அரா_அணை 3
அராகம் 3
அராவ 1
அராவ_அரும் 1
அராவிட 1
அராவிய 1
அராவின் 3
அராவினை 1
அராவு 2
அராஅ 1
அரி 275
அரி-கொலாம் 1
அரி-கொலோ 1
அரி-தன்ன 1
அரி-போல் 1
அரி_கணம் 1
அரி_குல 2
அரி_குலத்தவனை 1
அரி_குலத்து 7
அரி_குலத்து_அரசும் 1
அரி_குலம் 1
அரி_பறை 2
அரி_பறையால் 1
அரி_பறையான் 1
அரி_பறையின் 1
அரி_மா 1
அரி_அரசு 1
அரி_அனான் 1
அரி_இனம் 4
அரி_ஏறு 8
அரி_ஏறும் 1
அரிக்கு 2
அரிக்கும் 1
அரிகள் 12
அரிகள்-தம் 2
அரிகளின் 1
அரிகளோடும் 1
அரிகால் 4
அரிகாள் 1
அரிகின்ற 1
அரிகுநர் 1
அரிசி 19
அரிசியின் 1
அரிசியும் 1
அரிசியொடு 3
அரிசில் 1
அரிஞர் 2
அரித்த 4
அரித்தலின் 1
அரித்து 3
அரிதர 1
அரிதன் 1
அரிதா 1
அரிதாக 1
அரிதாகிய 1
அரிதாம் 1
அரிதால் 12
அரிதி 1
அரிதின் 26
அரிதினின் 4
அரிது 148
அரிது-கொல் 1
அரிது_செல்_உலகில் 1
அரிதும் 1
அரிதே 37
அரிதேல் 1
அரிதேனும் 1
அரிதோ 2
அரிந்த 9
அரிந்த-மன் 1
அரிந்தம 1
அரிந்தமன் 3
அரிந்தமன்-தன்னை 1
அரிந்தவரும் 1
அரிந்தன 2
அரிந்தனர் 1
அரிந்தனள் 1
அரிந்தனன் 1
அரிந்தான் 2
அரிந்தீர் 2
அரிந்து 16
அரிந்தும் 1
அரிநர் 10
அரிப்ப 3
அரிப்பன 1
அரிபு 2
அரிமணவாயில் 1
அரிமா 4
அரிமாவும் 1
அரிமான் 1
அரிய 136
அரியணை 5
அரியதா 1
அரியதாம்-வகை 1
அரியது 21
அரியதும் 1
அரியம் 1
அரியமோ 1
அரியராய் 1
அரியல் 15
அரியலாட்டியர் 1
அரியவ்வே 1
அரியவட்கு 1
அரியவற்று 1
அரியவன் 2
அரியவாம் 1
அரியவாய் 1
அரியவாய 1
அரியவால் 1
அரியவும் 3
அரியவை 1
அரியவோ 1
அரியவோதான் 1
அரியள் 5
அரியளோ 1
அரியன் 1
அரியன 5
அரியாய் 1
அரியார் 2
அரியாள் 1
அரியான் 2
அரியின் 18
அரியினுக்கு 2
அரியினை 2
அரியுண்டாள் 1
அரியும் 7
அரியே 1
அரியேயோ 1
அரியை 6
அரியையே 1
அரியொடும் 4
அரியோள் 2
அரியோளே 2
அரில் 23
அரில 1
அரிவ 1
அரிவனர் 2
அரிவாரின் 1
அரிவான் 1
அரிவு-செய் 1
அரிவை 64
அரிவைக்கு 3
அரிவைமார்கள் 1
அரிவையது 1
அரிவையர் 11
அரிவையும் 2
அரிவையை 5
அரிவையொடு 4
அரிவையோ 1
அரீஇ 1
அரு 267
அரு_மகன் 1
அருக்கர் 4
அருக்கர்க்கு 1
அருக்கன் 31
அருக்கன்-தன் 1
அருக்கன்-தன்னை 1
அருக்கன்_சேய் 1
அருக்கனார் 1
அருக்கனில் 2
அருக்கனின் 2
அருக்கனுக்கு 1
அருக்கனும் 8
அருக்கனே 2
அருக்கனை 2
அருக்கி 1
அருக்கிய 1
அருக்கியம் 3
அருக்கினான் 1
அருக 1
அருகர் 2
அருகலான் 1
அருகா 9
அருகாது 7
அருகில் 5
அருகிற்று 1
அருகின 1
அருகினில் 1
அருகு 43
அருகும் 3
அருகுவித்து 1
அருகுற 1
அருகுறு 1
அருகே 1
அருச்சனை 5
அருச்சனைக்கு 1
அருச்சிப்போரும் 1
அருச்சியா 2
அருட்கு 2
அருண 1
அருணன் 6
அருணனது 1
அருணனுக்கு 1
அருத்த 1
அருத்தலும் 1
அருத்தி 15
அருத்திய 2
அருத்தியள் 1
அருத்தியன் 2
அருத்தியால் 1
அருத்தியின் 1
அருத்தியும் 4
அருத்தியொடு 3
அருத்தினை 1
அருத்தும் 2
அருந்த 9
அருந்ததி 19
அருந்ததிக்கு 3
அருந்ததியும் 1
அருந்ததியே 2
அருந்ததியை 1
அருந்தல் 3
அருந்தல்_இல் 1
அருந்தவத்து 1
அருந்தவர் 2
அருந்தவன் 1
அருந்தா 1
அருந்தி 14
அருந்திய 8
அருந்தியோர் 1
அருந்தின் 1
அருந்தின 1
அருந்தினர் 2
அருந்தினரை 1
அருந்தினாரின் 1
அருந்தினாரை 1
அருந்தினான் 1
அருந்தினான்-அரோ 1
அருந்தினேன் 1
அருந்தினையே 1
அருந்து 21
அருந்துதற்கு 4
அருந்துபு 4
அருந்தும் 14
அருந்துவ 1
அருந்துவன 1
அருந்துவாரை 1
அருந்துவான் 1
அருந்தேன் 1
அருப்ப 1
அருப்பத்து 1
அருப்பம் 14
அருப்பம்_இல் 1
அருப்பமும் 2
அருப்பு 4
அருப்பு_அற 1
அரும் 931
அரும்-குரைத்தே 3
அரும்-குரைய 3
அரும்-குரையள் 5
அரும்-குரையை 2
அரும்_தவம் 1
அரும்_துயர் 1
அரும்_பெறல் 6
அரும்_பெறல்_உலகத்து 1
அரும்_பெறல்_உலகம் 1
அரும்ப 3
அரும்பி 1
அரும்பிய 19
அரும்பின் 3
அரும்பின 3
அரும்பினவே 2
அரும்பு 46
அரும்பும் 2
அரும்புவ 1
அரும்பே 1
அரும்பொடு 1
அருமறை 1
அருமன் 2
அருமை 24
அருமைய 1
அருமையது 1
அருமையால் 1
அருமையான 2
அருமையின் 8
அருமையும் 3
அருமையே 2
அருமையோ 1
அருவந்தை 1
அருவாளர் 1
அருவி 234
அருவி-போல் 2
அருவிகள் 2
அருவித்து 1
அருவித்தே 3
அருவிய 11
அருவியின் 24
அருவியும் 1
அருவியே 1
அருவியை 1
அருவியொடு 5
அருவியோடு 2
அருள் 172
அருள்-செய் 1
அருள்-புரிந்து 1
அருள்-உற்று 1
அருள்_இல் 2
அருள்_இல்லாள் 1
அருள்க 2
அருள்கூறும் 1
அருள்தான் 2
அருள்தி 1
அருள்புரிவாய் 1
அருள்முறை 1
அருள்வர 2
அருள்வாய் 1
அருள 12
அருளது 1
அருளல் 5
அருளலின் 1
அருளலும் 1
அருளலை 2
அருளா 4
அருளாதவர் 1
அருளாது 8
அருளாதோயே 1
அருளாதோர் 1
அருளாமை 1
அருளாய் 16
அருளார் 4
அருளால் 6
அருளாலே 1
அருளாள் 2
அருளாளர் 3
அருளான் 10
அருளான்-கொல்லோ 1
அருளி 38
அருளிட 1
அருளிநின்று 1
அருளிய 6
அருளியதும் 1
அருளியவர் 1
அருளியும் 1
அருளியோர்க்கு 1
அருளியோனே 1
அருளில் 1
அருளிற்று 2
அருளின் 22
அருளின 1
அருளின-கொல் 2
அருளினள்-கொல்லோ 1
அருளினன் 2
அருளினாய் 1
அருளினார் 1
அருளினால் 4
அருளினாள் 1
அருளினான் 2
அருளினான்-அரோ 1
அருளினானும் 1
அருளினானே 1
அருளினும் 2
அருளினை 7
அருளீமோ 1
அருளீயல் 1
அருளு 1
அருளுக்கு 1
அருளுக்கும் 1
அருளுக 6
அருளுகம் 1
அருளுடை 2
அருளுதி 3
அருளுதியால் 1
அருளுதிர் 1
அருளும் 23
அருளும்-மார் 1
அருளுவது 1
அருளுவாய் 2
அருளுவாயேல் 1
அருளுவார் 2
அருளுவான் 1
அருளுவீர் 1
அருளே 3
அருளை 3
அருளையே 1
அருளொடும் 1
அருளோடு 1
அருளோடும் 1
அரூஉம் 1
அரை 91
அரை-உற்று 1
அரைக்கின்றானை 1
அரைக்கு 2
அரைக்குநர் 1
அரைக்கும் 3
அரைக்குமால் 1
அரைச 2
அரைசர் 3
அரைசன் 4
அரைசனோடு 1
அரைசியை 1
அரைசினும் 2
அரைசு 8
அரைசும் 1
அரைசே 1
அரைத்த 2
அரைத்தன 2
அரைத்தனன் 1
அரைத்தான் 4
அரைத்திலன் 1
அரைத்தும் 1
அரைத்துளானை 1
அரைநாள் 11
அரைப்ப 1
அரைப்பட்ட 1
அரைப்பது 1
அரைப்பான் 2
அரைப்புண்ட 1
அரைபட 1
அரைய 4
அரையத்து 2
அரையது 1
அரையும்-மின் 1
அரைவித்தனை 1
அரோ 8
அல் 46
அல்_அங்காடி 1
அல்கல் 17
அல்கலர் 1
அல்கலும் 21
அல்கவும் 1
அல்கி 18
அல்கிய 5
அல்கியும் 2
அல்கியேமே 1
அல்கின்றன்றே 1
அல்கினம் 1
அல்கினர் 1
அல்கினான் 1
அல்கினும் 1
அல்கினை 2
அல்கு 26
அல்கு-உறு 5
அல்கு-உறு-காலை 1
அல்கு_இரை 4
அல்குநர் 1
அல்கும் 15
அல்குல் 132
அல்குல்-நின்றும் 1
அல்குலாய் 1
அல்குலார் 3
அல்குலார்-தம் 1
அல்குலாரும் 1
அல்குலாள் 5
அல்குலாள்-தன் 1
அல்குலில் 2
அல்குலின் 1
அல்குலும் 5
அல்குவது 1
அல்குவர 1
அல்குற்கு 2
அல்ல 55
அல்ல-மன் 2
அல்லது 185
அல்லதும் 2
அல்லதூஉம் 2
அல்லதே 1
அல்லதேல் 1
அல்லதை 21
அல்லதோ 1
அல்லம் 3
அல்லமோ 11
அல்லர் 49
அல்லர்-கொல் 1
அல்லர்கள் 1
அல்லரால் 1
அல்லரேல் 3
அல்லரை 1
அல்லரோ 3
அல்லரோதான் 1
அல்லல் 48
அல்லல்படுவான் 1
அல்லலின் 2
அல்லலும் 2
அல்லலுள் 1
அல்லவர் 12
அல்லவரே 1
அல்லவும் 12
அல்லவே 1
அல்லவேல் 3
அல்லவேனும் 1
அல்லவை 5
அல்லவோ 5
அல்லள் 18
அல்லளால் 2
அல்லளோ 4
அல்லன் 81
அல்லன்-கொல் 1
அல்லன்-கொல்லோ 1
அல்லன்னே 1
அல்லன 19
அல்லனாகில் 1
அல்லனாம் 1
அல்லனே 1
அல்லனேல் 5
அல்லனோ 9
அல்லா 16
அல்லா-கால் 4
அல்லாத 1
அல்லாதவர் 1
அல்லாது 5
அல்லாந்தார் 1
அல்லாந்தான் 1
அல்லாந்து 5
அல்லாமை 2
அல்லாமையாலும் 1
அல்லார் 8
அல்லார்-மாட்டு 1
அல்லாரும் 2
அல்லாரை 2
அல்லாரோ 1
அல்லால் 111
அல்லான் 3
அல்லி 20
அல்லிடை 1
அல்லியொடு 1
அல்லிரோ 2
அல்லில் 2
அல்லின் 4
அல்லினால் 2
அல்லினும் 1
அல்லினை 3
அல்லீர் 4
அல்லீரேல் 2
அல்லு 1
அல்லும் 4
அல்லென் 4
அல்லெனோ 12
அல்லேம் 14
அல்லேன் 29
அல்லேனோ 2
அல்லை 43
அல்லை-மன் 1
அல்லையாம் 1
அல்லையால் 3
அல்லையே 1
அல்லையேல் 1
அல்லையோ 8
அல்லோர் 3
அல்லோர்க்கு 1
அல்லோள் 1
அல்வழி 1
அல 36
அலக்கண் 16
அலக்கணில் 1
அலக்கணும் 3
அலக்கணுற்றது 1
அலக்கணுற்றான் 2
அலக்கணே 1
அலக்கும் 1
அலகிடல் 1
அலகில் 1
அலகின் 2
அலகு 27
அலகு_அற்றன 1
அலகு_இல் 10
அலகு_இலா 1
அலகை 8
அலகைகள் 1
அலகையின் 2
அலகையும் 2
அலகையை 1
அலங்க 1
அலங்கரித்து 1
அலங்கல் 82
அலங்கல்-மீது 1
அலங்கலாய் 5
அலங்கலார்க்கு 1
அலங்கலான் 3
அலங்கலானை 1
அலங்கலில் 1
அலங்கலின் 1
அலங்கலினீர் 1
அலங்கார 1
அலங்காரம் 1
அலங்கிய 1
அலங்கு 63
அலங்குபடு 1
அலங்கும் 2
அலங்குற 1
அலச 3
அலசாமே 1
அலசிய 1
அலசியன 1
அலசினாய் 1
அலசினாயோ 1
அலசினென் 2
அலத்தக 5
அலத்தகம் 1
அலத்தல் 1
அலது 44
அலந்த 1
அலந்தலை 12
அலந்தலை-வாய் 1
அலந்தவர்க்கு 2
அலந்தனர் 1
அலந்தனென் 2
அலந்தார் 1
அலந்தாள் 1
அலந்திலர் 1
அலந்து 2
அலந்தோர்க்கு 1
அலப்பிய 1
அலப்பு 1
அலப்பென் 1
அலம் 8
அலம்ப 3
அலம்பி 1
அலம்பிடு 1
அலம்பியதால் 1
அலம்பின 6
அலம்பினும் 1
அலம்பு 8
அலம்புகின்ற 1
அலம்பும் 5
அலம்புறு 1
அலம்வந்து 2
அலம்வர 1
அலம்வரல் 1
அலம்வரலால் 1
அலம்வரு 3
அலம்வரும் 1
அலமந்த 1
அலமந்தனள் 1
அலமந்து 6
அலமர 9
அலமரல் 17
அலமரலுறுகின்றார் 1
அலமரு 4
அலமருதல் 1
அலமரும் 26
அலமருவேம் 1
அலமலக்கு-உறுமே 1
அலர் 159


அயில்-போல் (1)

வெற்றி கணை உரும் ஒப்பன வெயில் ஒப்பன அயில்-போல்
வற்ற கடல் சுடுகிற்பன மழை ஒப்பன பொழியும் – கம்.யுத்2:18 151/2,3

மேல்


அயில்_படை (1)

அற்றை நாள் அவன்தான் விட்ட அயில்_படை அறுத்து மாற்ற – கம்.யுத்1:9 87/2

மேல்


அயில்_விழி (1)

அயில்_விழி அனைய கண் அமைந்து நோக்கினேன் – கம்.சுந்:3 39/2

மேல்


அயில்களும் (2)

மழுக்களும் அயில்களும் வயிர வாள்களும் – கம்.ஆரண்:7 34/1
மழுக்களும் அயில்களும் வாளும் தோள்களும் – கம்.யுத்2:18 96/2

மேல்


அயில்கின்றனர் (1)

இன் நரம்பு அயில்கின்றனர் ஏழைமார் – கம்.பால:16 29/4

மேல்


அயில்கின்றேனுக்கு (1)

அயில்கின்றேனுக்கு ஆவன நல்கி அயிலாதாய் – கம்.யுத்3:22 205/2

மேல்


அயில்விலன் (1)

அயில்விலன் ஒரு பொருள் அவலம் எய்தலால் – கம்.ஆரண்:14 94/2

மேல்


அயிலாதாய் (1)

அயில்கின்றேனுக்கு ஆவன நல்கி அயிலாதாய்
வெயில் என்று உன்னாய் நின்று தளர்ந்தாய் மெலிவு எய்தி – கம்.யுத்3:22 205/2,3

மேல்


அயிலால் (1)

ஆப்புண்டவன் ஒத்தவன் ஆர் அயிலால்
பூ புண் தர ஆவி புறத்து அகல – கம்.யுத்3:20 97/2,3

மேல்


அயிலின் (3)

அரம் சுட பொறி நிமிர் அயிலின் ஆடவர் – கம்.கிட்:10 20/3
மு தலை அயிலின் உச்சி முதுகு உற மூரி வால்-போல் – கம்.யுத்2:16 189/3
அங்கு அ வெம் கடும் கணை அயிலின் வாய்-தொறும் – கம்.யுத்4:37 146/1

மேல்


அயிலினான் (2)

இலை குலாவு அயிலினான் அனிகம் ஏழ் என உலாம் – கம்.பால:20 6/1
மு சிரத்து அயிலினான் மூரி தேரினான் – கம்.யுத்3:20 32/2

மேல்


அயிலுடை (1)

அயிலுடை சுரிகையால் அருகு தூக்கு அறுத்து – கம்.அயோ:10 47/2

மேல்


அயிலும் (7)

புனை தினை அயிலும் நாட சின போர் – புறம் 143/5
பழம் சோறு அயிலும் முழங்கு நீர் படப்பை – புறம் 399/11
அயிலும் அமுதும் சுவை தீர்த்த மொழியை பிரிந்தான் அழியானோ – கம்.ஆரண்:14 29/4
ஆம் இது ஆம்-கொலோ அன்று எனின் குன்று உருவு அயிலும்
நாம இந்திரன் வச்சிர படையும் என் நடுவண் – கம்.கிட்:7 70/2,3
புள் உயர்த்தவன் திகிரியும் புரந்தரன் அயிலும்
தள்_இல் முக்கணான் கணிச்சியும் தாக்கிய தழும்பும் – கம்.சுந்:12 38/1,2
மந்திர அயிலும் மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன் – கம்.யுத்2:16 23/2
பாலமும் பாசமும் அயிலும் பற்றுவார் – கம்.யுத்2:18 122/4

மேல்


அயிலை (2)

அயிலை துழந்த அம் புளி சொரிந்து – அகம் 60/5
கொழும் கண் அயிலை பகுக்கும் துறைவன் – அகம் 70/4

மேல்


அயிலொடும் (1)

வில்லொடும் அயிலொடும் விறலொடும் விளிக்கும் – கம்.சுந்:8 32/3

மேல்


அயிறலை (1)

அயிறலை தொடர் அங்கு அகல் வாயினான் – கம்.யுத்2:16 61/4

மேல்


அயின்ற (1)

நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர் – குறி 191

மேல்


அயின்ற-காலை (1)

அயின்ற-காலை பயின்று இனிது இருந்து – பொரு 116

மேல்


அயின்றன (1)

அயின்றன புள்_இனம் உகிரின் அள்ளின – கம்.யுத்4:37 144/4

மேல்


அயின்றனர் (1)

அறுவர் மற்றையோரும் அ நிலை அயின்றனர்
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர் – பரி 5/45,46

மேல்


அயின்றனனே (1)

அயினியும் இன்று அயின்றனனே வயின்_வயின் – புறம் 77/8

மேல்


அயின்றனை (1)

அயின்றனை கிழங்கும் காயும் அமுது என அரிய புல்லில் – கம்.அயோ:13 40/2

மேல்


அயின்றார் (1)

அனைவரும் அமரரை வென்றார் அசுரரை உயிரை அயின்றார் – கம்.சுந்:7 15/4

மேல்


அயின்றிலர் (1)

அயின்றிலர் துயின்றிலர் அழுது விம்மினார் – கம்.அயோ:5 9/4

மேல்


அயின்று (2)

கால் எறி கடிகை கண் அயின்று அன்ன – குறு 267/3
மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்று அற்றா – கலி 81/14

மேல்


அயினி (5)

திண் தேர் நன்னற்கும் அயினி சான்ம் என – மலை 467
அயினி மா இன்று அருந்த நீல – நற் 254/7
போதுடன் அயினி நீர் சுழற்றி போற்றினர் – கம்.பால:10 51/4
ஐயவி நுதலில் சேர்த்தி ஆய் நிற அயினி சுற்றி – கம்.பால:22 18/3
மந்திரத்து அயினி நீரால் வலம்செய்து காப்பும் இட்டார் – கம்.யுத்4:40 33/4

மேல்


அயினிய (1)

புது மண மகடூஉ அயினிய கடி நகர் – அகம் 141/14

மேல்


அயினியும் (2)

அயினியும் இன்று அயின்றனனே வயின்_வயின் – புறம் 77/8
பூவும் பூ நிற அயினியும் தீபமும் புகையும் – கம்.சுந்:11 54/1

மேல்


அயினியை (1)

அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும் – கம்.கிட்:14 35/1

மேல்


அயோத்தி (36)

அ உலகத்தோர் இழிவதற்கு அருத்தி புரிகின்றது அயோத்தி மா நகரம் – கம்.பால:3 1/4
அம் சொலார் பயிலும் அயோத்தி மாநகரின்அழகு உடைத்து அன்று என அறிவான் – கம்.பால:3 9/3
பூமியும் அயோத்தி மா நகரம் போலுமே – கம்.பால:4 7/4
செவ்வி முடியோய் எனலும் தேர் ஏறி சேனையொடும் அயோத்தி சேர்ந்தான் – கம்.பால:5 60/4
விறல் கொண்ட மணி மாட அயோத்தி நகர் அடைந்து இவண் நீ மீள்தல் என்றான் – கம்.பால:5 62/4
தூதுவர் அ வழி அயோத்தி துன்னினார் – கம்.பால:5 66/1
அடி குரல் முரசு அதிர் அயோத்தி மா நகர் – கம்.பால:5 73/1
அ நகரும் கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும் – கம்.பால:6 8/3
இடி குரல் முரசு அதிர் அயோத்தி எய்தினார் – கம்.பால:14 1/2
அரா அணை துறந்து போந்து அயோத்தி எய்திய – கம்.பால:23 47/3
நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான் – கம்.பால:24 45/4
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை – கம்.அயோ:3 4/3
ஐயா யான் ஓர் அரசன் அயோத்தி நகரத்து உள்ளேன் – கம்.அயோ:4 80/1
வான் புக்கிடினும் எனக்கு அன்னவை மாண் அயோத்தி
யான் புக்கது ஒக்கும் எனை யார் நலிகிற்கும் ஈட்டார் – கம்.அயோ:4 141/2,3
ஆகாதது அன்றால் உனக்கு அ வனம் இ அயோத்தி
மா காதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும் – கம்.அயோ:4 146/1,2
ஆவி நீக்கின்றது ஒத்தது அ அயோத்தி மா நகரம் – கம்.அயோ:4 211/4
கடிகை ஓர் இரண்டு மூன்றில் கடி மதில் அயோத்தி கண்டான் – கம்.அயோ:6 7/1
ஆரும் அஞ்சல் ஐயன் போய் அயோத்தி அடைந்தான் என அசனி – கம்.அயோ:6 33/3
தடங்கள்-தோறும் நின்று ஆடுவ தண்டலை அயோத்தி
நுடங்கு மாளிகை துகில் கொடி நிகர்ப்பன நோக்காய் – கம்.அயோ:10 4/3,4
மறி கடல் ஒத்தது அ அயோத்தி மா நகர் – கம்.அயோ:12 45/4
திருத்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர் – கம்.அயோ:12 46/3
போது உகும் கடி பொழில் அயோத்தி புக்கிலன் – கம்.அயோ:14 137/3
தயரதன் கனக மாட தட மதில் அயோத்தி வேந்தன் – கம்.கிட்:2 27/4
மல்லல் நீர் அயோத்தி புக்கால் வாழ்வரோ பரதன் மற்றோர் – கம்.கிட்:16 14/4
குன்று என அயோத்தி வேந்தன் புகழ் என குலவு தோளான் – கம்.சுந்:2 98/4
பள்ள நீர் அயோத்தி நண்ணி பரதனே முதலினோர் ஆண்டு – கம்.சுந்:3 145/1
ஆலமும் மலரும் வெள்ளி_பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான் – கம்.சுந்:12 75/4
துயில் கடந்து அயோத்தி வந்தான் சொல் கடவாத தூதன் – கம்.யுத்1:14 14/2
ஐய நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே – கம்.யுத்2:16 132/1
அருந்தினேன் அயோத்தி வந்த அரசர்-தம் புகழை அம்மா – கம்.யுத்2:17 41/4
இ கணத்து அயோத்தி மூதூர் எய்துவென் இடம் உண்டு என்னின் – கம்.யுத்3:26 83/3
நினைப்பின் முன் அயோத்தி எய்தி வரு நெறி பார்த்து நிற்பென் – கம்.யுத்3:26 86/2
ஏற்றது என்று அயோத்தி வேந்தற்கு இளையவன் இதனை செய்தான் – கம்.யுத்3:28 50/4
உட்கும் போர் சேனை சூழ ஒருத்தியே அயோத்தி எய்தின் – கம்.யுத்4:41 27/3
ஆயது ஓர் அளவில் செல்வத்து அண்ணலும் அயோத்தி நண்ணி – கம்.யுத்4:42 6/1
இடுக்கு ஒரு பேரும் இன்றி அயோத்தி வந்து இறுத்தார் என்றால் – கம்.யுத்4:42 12/2

மேல்


அயோத்தி-தன்னை (1)

தொடர்ந்து போய் அயோத்தி-தன்னை கிளையொடும் துணிய நூறி – கம்.யுத்3:27 70/3

மேல்


அயோத்தி-மேல் (4)

யான் நெடும் சேனையோடும் அயோத்தி-மேல் எழுந்தேன் என்ன – கம்.யுத்3:26 15/3
என்ன நின்று இரங்கி கள்வன் அயோத்தி-மேல் எழுவென் என்று – கம்.யுத்3:26 52/1
சொற்றனன் அனுமன் வஞ்சன் அயோத்தி-மேல் போன சூழ்ச்சி – கம்.யுத்3:26 73/4
அ திறம் ஆனதேனும் அயோத்தி-மேல் போன வார்த்தை – கம்.யுத்3:26 88/3

மேல்


அயோத்தியர் (2)

ஆலை பாய் வயல் அயோத்தியர் ஆண்தகைக்கு இளையான் – கம்.அயோ:9 37/1
கொற்ற வாள் அரக்கர்-தம்மை அயோத்தியர் குலத்தை முற்றும் – கம்.யுத்2:17 28/1

மேல்


அயோத்தியர்-தம் (1)

கொழுந்தா என்றாள் அயோத்தியர்-தம் கோவே என்றாள் எ உலகும் – கம்.யுத்3:23 9/3

மேல்


அயோத்தியாளுடை (1)

அழல் மணி திருத்திய அயோத்தியாளுடை
நிழல் என பொலியுமால் நேமி வான் சுடர் – கம்.பால:3 40/3,4

மேல்


அயோத்தியில் (5)

வளை மதில் அயோத்தியில் வருதும் என்றனன் – கம்.பால:5 20/4
அறம் செய் காவற்கு அயோத்தியில் தோன்றினான் – கம்.பால:21 43/4
அறம் திறம்பல் கண்டு ஐயன் அயோத்தியில்
பிறந்த பின்பும் பிரியலள் ஆயினாள் – கம்.அயோ:4 218/3,4
அன்று இசைக்கும் அரிய அயோத்தியில்
நின்று இசைத்துள தன்மை நிகழ்த்துவாம் – கம்.யுத்4:41 45/3,4
அம்பரத்து அனந்தர் நீங்கி அயோத்தியில் வந்த வள்ளல் – கம்.யுத்4:42 21/4

மேல்


அயோத்தியின் (2)

அன்று அது என்னின் அயோத்தியின் ஐயன்மீர் – கம்.ஆரண்:4 30/3
பார மா மதில் அயோத்தியின் எய்தி நின் பைம் பொன் – கம்.யுத்4:41 12/1

மேல்


அயோத்தியினின் (1)

அப்பொழுதின் அ உரை சென்று அயோத்தியினின் இசைத்தலுமே அரியை ஈன்ற – கம்.யுத்4:41 67/1

மேல்


அயோத்தியை (2)

கொன்றனென் அயோத்தியை குறுகினேன் குணத்து – கம்.யுத்3:24 80/2
ஆம் எனில் இன்னும் அயோத்தியை அண்மி – கம்.யுத்3:26 37/2

மேல்


அயோமுகி (2)

அங்கு அ வனத்துள் அயோமுகி என்னும் – கம்.ஆரண்:14 39/3
ஆசையின் வந்த அயோமுகி என்றாள் – கம்.ஆரண்:14 51/4

மேல்


அர்ச்சித்து (1)

அ பொன் படை மனத்தால் நினைந்து அர்ச்சித்து அதை அழிப்பாய் – கம்.யுத்3:27 158/1

மேல்


அர (34)

சூர்_அர_மகளிர் ஆடும் சோலை – திரு 41
வான் அர_மகளிர்க்கு வதுவை சூட்ட – திரு 117
அர வாய் வேம்பின் அம் குழை தெரியலும் – பொரு 144
வரை_அர_மகளிரின் சாஅய் விழை_தக – குறி 195
வரை அர_மகளிர் இருக்கை காணினும் – மலை 190
அருவி நுகரும் வான் அர_மகளிர் – மலை 294
அர வாழ் புற்றம் ஒழிய ஒய்யென – நற் 325/4
வான் அர_மகளிர்க்கு மேவல் ஆகும் – நற் 356/4
சூர் அர_மகளிரோடு உற்ற சூளே – குறு 53/7
வரை அர_மகளிரின் அரியள் என் – ஐங் 191/4
வரை அர_மகளிரின் நிரையுடன் குழீஇ – ஐங் 204/2
வரை அர_மகளிர் புரையும் சாயலள் – ஐங் 255/2
வான் அர_மகளோ நீயே – ஐங் 418/3
அர வழங்கும் பெரும் தெய்வத்து – பதி 51/13
மதி உண் அர_மகள் என ஆம்பல் வாய் மடுப்ப – பரி 10/78
வரி மலி அர உரி வள்பு கண்டு அன்ன – பரி 21/6
தண் தாழ் அருவி அர_மகளிர் ஆடுபவே – கலி 40/23
சூர் அர_மகளிரின் நின்ற நீ மற்று – அகம் 32/7
அர வாய் அன்ன அம் முள் நெடும் கொடி – அகம் 96/4
சூர் அர_மகளிரின் பெறற்கு அரியோளே – அகம் 162/25
இரு விசும்பு அதிர முழங்கி அர நலிந்து – அகம் 274/1
வரை அர_மகளிரின் அரியள் – அகம் 342/12
முழா அரை போந்தை அர வாய் மா மடல் – புறம் 375/4
தொடுத்த மாதவி சூழலில் சூர்_அர_மகளிர் – கம்.அயோ:10 23/3
வான்_அர_மகளிர்-தம் வயங்கு நூபுர – கம்.கிட்:1 14/3
வைகலும் புனல் குடைபவர் வான்_அர_மகளிர் – கம்.கிட்:1 18/2
சூர்_அர_மகளிர் ஊசல் துவன்றிய சும்மைத்து அன்றே – கம்.கிட்:3 31/4
உள் வாழ் அர கொடு எழு திண் கலுழன் ஒத்தான் – கம்.சுந்:1 71/4
அர_மடந்தையர் சிலதியர் அரக்கியர்க்கு அமரர் – கம்.சுந்:2 9/2
ஆழி வந்த அர_மங்கையர் ஐஞ்ஞூற்று – கம்.யுத்1:11 7/2
தான் அர_மகளிரும் தமரும் ஆர்த்தனர் – கம்.யுத்2:16 287/2
ஆடினார் வானவர்கள் அர_மகளிர் அமுத இசை – கம்.யுத்2:16 356/1
குவளை கண்ணினை வான் அர_மடந்தையர் கோட்டி – கம்.யுத்3:22 178/1
கூத்து ஆடினர் அர_மங்கையர் குனித்து ஆடினர் தவத்தோர் – கம்.யுத்3:27 148/2

மேல்


அர_மகள் (1)

மதி உண் அர_மகள் என ஆம்பல் வாய் மடுப்ப – பரி 10/78

மேல்


அர_மகளிர் (5)

வரை அர_மகளிர் இருக்கை காணினும் – மலை 190
அருவி நுகரும் வான் அர_மகளிர்
வரு விசை தவிராது வாங்குபு குடை-தொறும் – மலை 294,295
வரை அர_மகளிர் புரையும் சாயலள் – ஐங் 255/2
தண் தாழ் அருவி அர_மகளிர் ஆடுபவே – கலி 40/23
ஆடினார் வானவர்கள் அர_மகளிர் அமுத இசை – கம்.யுத்2:16 356/1

மேல்


அர_மகளிர்க்கு (2)

வான் அர_மகளிர்க்கு வதுவை சூட்ட – திரு 117
வான் அர_மகளிர்க்கு மேவல் ஆகும் – நற் 356/4

மேல்


அர_மகளிரின் (5)

வரை அர_மகளிரின் அரியள் என் – ஐங் 191/4
வரை அர_மகளிரின் நிரையுடன் குழீஇ – ஐங் 204/2
சூர் அர_மகளிரின் நின்ற நீ மற்று – அகம் 32/7
சூர் அர_மகளிரின் பெறற்கு அரியோளே – அகம் 162/25
வரை அர_மகளிரின் அரியள் – அகம் 342/12

மேல்


அர_மகளிரும் (1)

தான் அர_மகளிரும் தமரும் ஆர்த்தனர் – கம்.யுத்2:16 287/2

மேல்


அர_மகளிரோடு (1)

சூர் அர_மகளிரோடு உற்ற சூளே – குறு 53/7

மேல்


அர_மகளோ (1)

வான் அர_மகளோ நீயே – ஐங் 418/3

மேல்


அர_மங்கையர் (2)

ஆழி வந்த அர_மங்கையர் ஐஞ்ஞூற்று – கம்.யுத்1:11 7/2
கூத்து ஆடினர் அர_மங்கையர் குனித்து ஆடினர் தவத்தோர் – கம்.யுத்3:27 148/2

மேல்


அர_மடந்தையர் (2)

அர_மடந்தையர் சிலதியர் அரக்கியர்க்கு அமரர் – கம்.சுந்:2 9/2
குவளை கண்ணினை வான் அர_மடந்தையர் கோட்டி – கம்.யுத்3:22 178/1

மேல்


அரக்க (3)

அவியை நாய் வேட்டது என்ன என் சொனாய் அரக்க என்னா – கம்.ஆரண்:12 67/4
அஞ்சலை அரக்க பார் விட்டு அந்தரம் அடைந்தான் அன்றே – கம்.சுந்:12 79/1
பரிதி சேய் தேறா-முன்னம் பரு வலி அரக்க பல் போர் – கம்.யுத்2:15 133/1

மேல்


அரக்கத்து (2)

அரக்கத்து அன்ன நுண் மணல் கோடு கொண்டு – பதி 30/27
அரக்கத்து அன்ன செம் நில பெரு வழி – அகம் 14/1

மேல்


அரக்கர் (277)

ஐ_இரு தலையின் அரக்கர் கோமான் – கலி 38/3
போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலுமே – கம்.பால:3 17/4
வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால் – கம்.பால:5 12/3
எங்கள் நீள் வரங்களால் அரக்கர் என்று உளார் – கம்.பால:5 16/1
அண்டர்கள் துயரமும் அரக்கர் ஆற்றலும் – கம்.பால:5 70/1
வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால் – கம்.பால:5 105/3
அரு வலிய திறலினர் ஆய் அறம் கெடுக்கும் விறல் அரக்கர்
வெருவரு திண் திறலார்கள் வில் ஏந்திம் எனில் செம்பொன் – கம்.பால:12 24/1,2
அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் – கம்.அயோ:2 85/1
இற்றது இன்றொடு இ அரக்கர் குலம் என்று பகலே – கம்.ஆரண்:1 27/1
கனல் வரு கடும் சினத்து அரக்கர் காய ஒர் – கம்.ஆரண்:3 4/1
ஆய் வரும் பெரு வலி அரக்கர் நாமமே – கம்.ஆரண்:3 5/1
கரக்க அரும் கடும் தொழில் அரக்கர் காய்தலின் – கம்.ஆரண்:3 6/1
அரக்கர் என் கடலிடை ஆழ்கின்றார் ஒரு – கம்.ஆரண்:3 6/3
அரக்கர் என்று உளர் சிலர் அறத்தின் நீங்கினார் – கம்.ஆரண்:3 12/2
இந்திரன் எனின் அவன் அரக்கர் ஏயின – கம்.ஆரண்:3 15/1
வெம் திறல் அரக்கர் விட வேர் முதல் அறுப்பான் – கம்.ஆரண்:3 44/3
ஊன் நுகர் அரக்கர் உருமை சுடு சினத்தின் – கம்.ஆரண்:3 45/2
செருக்கு அடை அரக்கர் புரி தீமை சிதைவு எய்தி – கம்.ஆரண்:3 54/1
எண் தகும் இமையவர் அரக்கர் எங்கள் மேல் – கம்.ஆரண்:6 4/1
மீன் சுடர் விண்ணும் மண்ணும் விரிந்த போர் அரக்கர் என்னும் – கம்.ஆரண்:6 51/3
மூன்று உலோகமும் மூடும் அரக்கர் ஆம் – கம்.ஆரண்:6 81/2
உரனையோ அடல் அரக்கர் ஓய்வேயோ உற்று எதிர்ந்தார் – கம்.ஆரண்:6 99/2
அல் ஈரும் சுடர் மணி பூண் அரக்கர் குலத்து அவதரித்தீர் – கம்.ஆரண்:6 105/2
தாம் இருந்த தகை அரக்கர் புகல் ஒழிய தவம் இயற்ற – கம்.ஆரண்:6 110/1
பேடி போர் வல் அரக்கர் பெரும் குலத்தை ஒருங்கு அவிப்பான் – கம்.ஆரண்:6 115/1
வெப்பு அழியா நெடு வெகுளி வேல் அரக்கர் ஈது அறிந்து வெகுண்டு நோக்கின் – கம்.ஆரண்:6 126/1
தோள் தகைய துறு மலர் தார் இகல் அரக்கர் குலம் தொலைப்பான் தோன்றி நின்றேன் – கம்.ஆரண்:6 127/3
கரை அளித்தற்கு அரிய படை கடல் அரக்கர் குலம் தொலைத்து கண்டாய் பண்டை – கம்.ஆரண்:6 128/3
வெறி தாரை வேல் அரக்கர் விறல் இயக்கர் முதலினர் நீ மிடலோர் என்று – கம்.ஆரண்:6 129/3
ஆம் பொறி_இல் அடல் அரக்கர் அவரோடே செரு செய்வான் அமைந்தீர் ஆயின் – கம்.ஆரண்:6 131/2
அங்கு அரக்கர் அவிந்து அழிந்தார் என – கம்.ஆரண்:7 22/1
தசும்புறு சயந்தனம் அரக்கர் தாள் தர – கம்.ஆரண்:7 52/2
ஆர்கலி ஆர்ப்பின் உட்கி அசைவு உற அரக்கர் சேனை – கம்.ஆரண்:7 56/3
மழை என முழங்குகின்ற வாள் எயிற்று அரக்கர் காண – கம்.ஆரண்:7 64/3
அருவி மாலையின் தேங்கினது அவனியில் அரக்கர்
திரு_இல் மார்பகம் திறந்தன துறந்தன சிரங்கள் – கம்.ஆரண்:7 78/3,4
அலை மிதந்தன குருதியின் பெரும் கடல் அரக்கர்
தலை மிதந்தன நெடும் தடி மிதந்தன தட கை_மலை – கம்.ஆரண்:7 83/1,2
ஆய-காலையில் அனல் விழித்து ஆர்த்து இகல் அரக்கர்
தீய வார் கணை முதலிய தெறு சின படைகள் – கம்.ஆரண்:7 84/1,2
மருள் தரும் களி வஞ்சனை வளை எயிற்று அரக்கர்
கருடன் அஞ்சுறு கண் மணி காகமும் கவர்ந்த – கம்.ஆரண்:7 87/1,2
பெய்தார் மழை பிதிர்த்தார் எரி பிறை வாள் எயிற்று அரக்கர்
வைதார் பலர் தெழித்தார் பலர் மலை ஆம் என வளைத்தார் – கம்.ஆரண்:7 97/3,4
முழங்கின அரக்கர் தம் முகிலின் ஆர்ப்பு-அரோ – கம்.ஆரண்:7 110/4
திண் திறல் வளை எயிற்று அரக்கர் தேவர் ஆய் – கம்.ஆரண்:7 120/2
ஆடல் கொண்டனன் அளப்ப_அரும் பெரு வலி அரக்கர்
கூடி நின்ற அ குரை கடல் வறள்பட குறைத்தான் – கம்.ஆரண்:8 12/3,4
அந்தகனும் உட்கிட அரக்கர் கடலோடும் – கம்.ஆரண்:9 2/1
அடங்கல் இல் கொடும் தொழில் அரக்கர் அ அனந்தன் – கம்.ஆரண்:9 3/1
அடங்கலும் அரக்கர் அழிவு உற்றிட அழன்றான் – கம்.ஆரண்:9 8/2
ஆயிரம் வடி கணை அரக்கர்_பதி எய்தான் – கம்.ஆரண்:9 11/2
இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை மறந்தனள் போர் இராமன் துங்க – கம்.ஆரண்:10 1/1
ஆய்வு அரும் பெரு வலி அரக்கர் ஆதியோர் – கம்.ஆரண்:10 6/1
தோன்றலும் தொல் நகர் அரக்கர் தோகையர் – கம்.ஆரண்:10 26/1
சொன்னவனை ஏசின அரக்கர் பதி சொன்னான் – கம்.ஆரண்:11 27/2
ஆண்டையான் அனைய கூற அரக்கர் ஓர் இருவரோடும் – கம்.ஆரண்:11 34/1
ஆயவன் அனைய கூற அரக்கர் கோன் ஐய நொய்து உன் – கம்.ஆரண்:11 35/1
ஆனவன் உரைக்க நக்க அரக்கர்_கோன் அவரை வெல்ல – கம்.ஆரண்:11 37/1
மின்னு வேல் அரக்கர்_கோனும் வேறு ஒரு நெறியில் போனான் – கம்.ஆரண்:11 39/4
வெய்ய வல் அரக்கர் வஞ்சம் விரும்பினார் வினையின் செய்த – கம்.ஆரண்:11 61/3
பகை உடை அரக்கர் என்றும் பலர் என்றும் பயிலும் மாயம் – கம்.ஆரண்:11 64/1
ஆயுமேல் உறுதல் செல்லாம் ஆதலால் அரக்கர் செய்த – கம்.ஆரண்:11 73/3
வெம் கண் வாள் அரக்கர் என்ன வெருவலம் மெய்ம்மை நோக்கின் – கம்.ஆரண்:12 51/2
மாய வல் அரக்கர் வல்லர் வேண்டு உரு வரிக்க என்பது – கம்.ஆரண்:12 52/3
மறம்-தலை திரிந்த வாழ்க்கை அரக்கர் தம் வருக்கத்தோடும் – கம்.ஆரண்:12 54/3
கள்ள போர் அரக்கர் என்னும் களையினை களைந்து வாழ்தி – கம்.ஆரண்:13 112/3
அளித்தனன் அரக்கர் செற்ற சீற்றத்தான் அவலம் தீர்ந்தான் – கம்.ஆரண்:13 136/4
கண்டகர் ஆய அரக்கர் கணத்து ஓர் – கம்.ஆரண்:14 49/3
பரல் தரு கானகத்து அரக்கர் பல் கழல் – கம்.ஆரண்:14 78/1
ஆனதோ அன்று எனின் அரக்கர் மாயமோ – கம்.ஆரண்:14 95/2
தே_மொழி திறத்தினால் அரக்கர் சேனை வந்து – கம்.ஆரண்:15 6/1
முற்றிய அரக்கர் தம் முழங்கு தானையேல் – கம்.ஆரண்:15 8/1
சூர் புகல் அரியது ஓர் அரக்கர் தொல் மதில் – கம்.ஆரண்:15 20/3
தவா வலி அரக்கர் என்னும் தகா இருள் பகையை தள்ளி – கம்.கிட்:3 21/1
மீட்டும் வாள் அரக்கர் என்னும் தீவினை வேரின் வாங்க – கம்.கிட்:3 22/3
அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல் அதற்கு வேறு ஓர் – கம்.கிட்:7 85/1
அரு வினை அரக்கர் என்ன அந்தரம் அதனில் யாரும் – கம்.கிட்:10 60/1
நீல மேனி அரக்கர் வீரம் நினைந்து அழுங்கிய நீர்மையோ – கம்.கிட்:10 64/2
அற துறை திறம்பினர் அரக்கர் ஆற்றலர் – கம்.கிட்:10 100/1
வேதனை அரக்கர் ஒரு மாயை விளைவித்தார் – கம்.கிட்:14 51/1
களித்து புன் தொழில்-மேல் நின்ற அரக்கர் கண்ணுறுவராம் என்று – கம்.சுந்:1 33/3
தேறல் இல் அரக்கர் புரி தீமை அவை தீர – கம்.சுந்:1 76/2
ஆறல் மாந்தினர்அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கர் – கம்.சுந்:2 29/4
கள் இசை அரக்கர் மாதர் களி இடும் குரவை காண்பார் – கம்.சுந்:2 36/4
நின்றனன் அரக்கர் வந்து நேரினும் நேர்வர் என்னா – கம்.சுந்:2 40/2
எ வழி மருங்கினும் அரக்கர் எய்தினார் – கம்.சுந்:2 45/2
வெவ் வழி அரக்கர் ஊர் மேவல் மேயினான் – கம்.சுந்:2 59/4
கள்ள வினை வெவ் வலி அரக்கர் இரு கையும் – கம்.சுந்:2 66/2
ஆட்டுவார் அமரர் மாதர் ஆடுவார் அரக்கர் மாதர் – கம்.சுந்:2 101/4
ஆனை கமல போது பொலிதர அரக்கர் மாதர் – கம்.சுந்:2 102/2
ஆவது ஆகிய தன்மைய அரக்கனை அரக்கர்
கோ எனா நின்ற குணம்_இலி இவன் என கொண்டான் – கம்.சுந்:2 128/1,2
ஓதில் ஆயிரம் ஆயிரம் உறு வலி அரக்கர்
காது வெம் சின களியினர் காவலை கடந்தான் – கம்.சுந்:2 137/3,4
வன்கண் வஞ்சனை அரக்கர் இத்துணை பகல் வையார் – கம்.சுந்:3 16/1
இனையது ஓர் தன்மை எறுழ் வலி அரக்கர் ஏந்தல் வந்து எய்துகின்றானை – கம்.சுந்:3 93/1
பின்னை இ அரக்கர் சேனை பெருமையும் முனிவர் பேணி – கம்.சுந்:3 130/2
இனி கட்டழிந்தது அரக்கர் குலம் என்னும் சுருதி ஈர்_இரண்டும் – கம்.சுந்:4 55/3
துஞ்சினர் அரக்கர் என்று உவக்கும் சூழ்ச்சியாள் – கம்.சுந்:4 106/3
மின் நேர் எயிற்று வல் அரக்கர் வீக்கம் நோக்கி வீரற்கு – கம்.சுந்:4 112/1
கள்ள அரக்கர் கடி இலங்கை காணாத ஒழிந்ததால் அன்றோ – கம்.சுந்:4 115/3
அம்பின் உதவும் படை தலைவர் அவரை நோக்கின் இ அரக்கர்
வம்பின் முலையாய் உறை இடவும் போதார் கணக்கு வரம்பு உண்டோ – கம்.சுந்:4 117/3,4
அறிந்து இடை அரக்கர் தொடர்வார்கள் உளராமேல் – கம்.சுந்:5 4/1
அந்தம்_இல் அரக்கர்_குலம் அற்று அவிய நூறி – கம்.சுந்:5 9/3
புரை உறு புன் தொழில் அரக்கர் புண் மொழி – கம்.சுந்:5 58/1
வினை உடை அரக்கர் ஆம் இருந்தை வெந்து உக – கம்.சுந்:5 59/1
அணங்கு இள மகளிரொடு அரக்கர் ஆடுறும் – கம்.சுந்:5 64/1
அஞ்சலன் என வெம் கண் அரக்கர் அயிர்த்தார் – கம்.சுந்:5 81/2
அ பெரிய பூசல் செவி சார்தலும் அரக்கர்
வெப்புறு சினத்தர் எதிர் மேல்வருவர் வந்தால் – கம்.சுந்:6 6/2,3
அலைந்தன கடல் திரை அரக்கர் அகல் மாடம் – கம்.சுந்:6 12/1
பொய்ம் முறை அரக்கர் காக்கும் புள் உறை புது மென் சோலை – கம்.சுந்:6 44/1
ஆய மான் எய்த அம்மான் இளையவன் அரக்கர் செய்த – கம்.சுந்:6 48/3
ஆடக தருவின் சோலை பொடி படுத்து அரக்கர் காக்கும் – கம்.சுந்:6 58/1
கரு எலாம் உடல் காயம் எலாம் உடல் அரக்கர்
தெரு எலாம் உடல் தேயம் எலாம் உடல் சிதறி – கம்.சுந்:7 44/3,4
ஆக இ செரு விளைவுறும் அமைதியின் அரக்கர்
மோகம் உற்றனர் ஆம் என முறைமுறை முனிந்தார் – கம்.சுந்:7 46/1,2
வேர்க்க வெம் செரு விளைத்து எழும் வெள் எயிற்று அரக்கர்
போர் குழாத்து எழு பூசலின் ஐயனை புகழ்வுற்று – கம்.சுந்:7 51/2,3
ஆயவன் வணங்கி ஐய அளப்ப_அரும் அரக்கர் முன்னர் – கம்.சுந்:8 2/1
வந்திலர் அரக்கர் என்னும் மனத்தினன் வழியை நோக்கி – கம்.சுந்:8 15/2
கொல் இயல் அரக்கர் நெஞ்சில் குடி புக அச்சம் வீரன் – கம்.சுந்:8 17/3
அ வழி அரக்கர் எல்லாம் அலை நெடும் கடலின் ஆர்த்தார் – கம்.சுந்:8 19/1
செயிர் கொள் வாள் அரக்கர் சீற்றம் செருக்கினர் படைகள் சிந்தி – கம்.சுந்:8 22/3
சரிந்தது அரக்கர் வலி என்று எண்ணி அறமும் தளிர்த்ததால் – கம்.சுந்:8 49/4
அலகு_இல் தேர் பரி யானையோடு அடைந்த போர் அரக்கர்
தொலைவு இல் தானையை கதுமென வருக என சொன்னார் – கம்.சுந்:9 5/3,4
கருவி புக்கனர் அரக்கர் மா பல்லணம் கலின – கம்.சுந்:9 8/3
இற்றனர் அரக்கர் இ பகலுளே எனா – கம்.சுந்:9 26/1
பொறிந்து எழு படைக்கலம் அரக்கர் போக்கினார் – கம்.சுந்:9 30/2
எழுவினின் பொலம் கழல் அரக்கர் ஈண்டிய – கம்.சுந்:9 45/3
மாய அரக்கர் வலத்தை உணர்ந்தான் – கம்.சுந்:9 52/2
வெம் சின அரக்கர் ஐவர் ஒருவனே வெல்லப்பட்டார் – கம்.சுந்:9 63/3
கூறினர் அரக்கர் ஆசி குமுறின முரச கொண்மூ – கம்.சுந்:10 7/3
ஆர்த்து எழுந்து அரக்கர் சேனை அஞ்சனைக்கு உரிய குன்றை – கம்.சுந்:10 24/1
உரவு தோள் அரக்கர் எல்லாம் என்பு இலா உயிர்கள் ஒத்தார் – கம்.சுந்:10 27/4
இன்றே கடி கெட்டது அரக்கர் இலங்கை யானே – கம்.சுந்:11 26/3
அடியுண்டார்களும் அச்சமுண்டார்களும் அரக்கர் – கம்.சுந்:11 31/4
அற்றம் நோக்கினர் நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர்
சுற்றும் வந்து உடல் சுற்றிய தொளை எயிற்று அரவை – கம்.சுந்:11 59/2,3
அரக்கர் ஒத்தனர் மந்தரம் ஒத்தனன் அனுமன் – கம்.சுந்:11 60/4
எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர் – கம்.சுந்:12 8/3
வெய்ய அரக்கர் புறத்து அலைப்ப வீடும் உணர்ந்தே விரைவு இல்லா – கம்.சுந்:12 117/2
நாயே அனைய வல் அரக்கர் நலிய கண்டால் நல்காயோ – கம்.சுந்:12 122/2
சுற்றிலா அரக்கர் தாமே காட்டலின் தெரிய கண்டான் – கம்.சுந்:12 127/4
இற்ற வாள் அரக்கர் நூறு_ஆயிரவரும் இழந்த தோளார் – கம்.சுந்:12 129/1
இரங்குகின்ற வல் அரக்கர் ஈது இயம்பினர் இறையோய் – கம்.சுந்:13 39/2
வஞ்சனை அரக்கர் செய்கை இது என மனக்கொண்டேயும் – கம்.சுந்:14 40/1
கார் நிறத்து அரக்கர் என்போர் முதலிய கணிப்பு இலாத – கம்.சுந்:14 51/3
வெந்ததோ இலங்கையோடு அரக்கர் வெம்மையும் – கம்.யுத்1:2 39/4
ஆள்வினை நிலைமையும் அரக்கர் ஆற்றலும் – கம்.யுத்1:2 44/1
அன்று ஒழிவதாயின அரக்கர் புகழ் ஐயா – கம்.யுத்1:2 51/3
அல்லது செய்துமேல் அரக்கர் ஆதுமால் – கம்.யுத்1:4 19/2
அமைப்பது என் பிறிது இவர் அரக்கர் அல்லரோ – கம்.யுத்1:4 38/2
அருள் இது ஆயின் கெட்டேன் பிழைப்பரோ அரக்கர் ஆனோர் – கம்.யுத்1:4 124/4
அரும் தவம் உடையர் அம்மா அரக்கர் என்று அகத்துள் கொண்டான் – கம்.யுத்1:4 136/4
வாழும் நாள் அன்று-காறும் வாள் எயிற்று அரக்கர் வைகும் – கம்.யுத்1:4 139/3
வார் கெழு கனை கழல் அரக்கர் வன்மையும் – கம்.யுத்1:5 15/2
ஆடு பட்டது பட்டனர் அனுமனால் அரக்கர் – கம்.யுத்1:5 60/4
அளவு_அறும் அறிஞரோடு அரக்கர் கோமகற்கு – கம்.யுத்1:8 1/1
புலையின் வாழ்க்கை அரக்கர் பொருப்பு உளார் – கம்.யுத்1:8 31/1
நெற்றியின் அரக்கர்_பதி செல்ல நெறி நல் நூல் – கம்.யுத்1:9 5/1
அ பதம் அவனுக்கு ஈந்தான் அரக்கர் வேர் அறுப்பதாக – கம்.யுத்1:9 76/1
அம்பினுக்கு இலக்கம் ஆவார் அரசொடும் அரக்கர் என்ன – கம்.யுத்1:9 80/1
அங்கு அரக்கர் சதகோடி அமைந்தோர் – கம்.யுத்1:11 10/3
இறந்தனை என்ற போதும் இருந்து யான் அரக்கர் என்பார் – கம்.யுத்1:12 30/1
ஐயனை பிரிந்து வைகும் அனந்தனே அரக்கர்_வேந்தன் – கம்.யுத்1:13 2/4
ஈட்டிய அரக்கர் தானை இருநூறு வெள்ளம் கொண்டு – கம்.யுத்1:13 18/3
அரக்கர்_கோன் அதனை கேட்டான் அழகிற்றே ஆகும் என்றான் – கம்.யுத்1:14 3/1
அரக்கர் தொல் குலம் வேரற அல்லவர் – கம்.யுத்2:15 18/1
கதிர் கொடும் கண் அரக்கர் கரங்களால் – கம்.யுத்2:15 24/3
நிறைந்த வெம் கண் அரக்கர் நெருக்கலால் – கம்.யுத்2:15 26/3
ஆலம் அன்ன அரக்கர் அடர்த்தலும் – கம்.யுத்2:15 57/3
அரக்கர் சேனை அடு களம் பாழ்பட – கம்.யுத்2:15 62/1
வேணு உயர் நெடு வரை அரக்கர் வேலைக்கு ஓர் – கம்.யுத்2:15 102/1
விட்டு எழு புரவி மேலும் வெள் எயிற்று அரக்கர் மேலும் – கம்.யுத்2:15 144/2
ஆக்கிய அரக்கர் தானை ஐ_இரு கோடி கையொத்து – கம்.யுத்2:15 146/2
எறி படை அரக்கர் ஏற்றார் ஏற்ற கைம் மாற்றான் என்னா – கம்.யுத்2:15 147/3
அறுத்தனன் அரக்கர் எய்த எறிந்தன அறுத்து அறாத – கம்.யுத்2:15 148/1
வெற்றி வெம் படைகள் யாவும் வெம் தொழில் அரக்கர் மேற்கொண்டு – கம்.யுத்2:15 153/2
சுருக்கம் உற்றனர் அரக்கர் என்று இமையவர் சூழ்ந்தார் – கம்.யுத்2:15 189/4
ஆர்த்து வானவர் ஆவலம் கொட்டினர் அரக்கர்
வேர்த்து நெஞ்சமும் வெதும்பினார் வினை அறு முனிவர் – கம்.யுத்2:15 202/1,2
அறுத்து மற்று அவன் அயல் நின்ற அளப்ப_அரும் அரக்கர்
செறுத்து விட்டன படை எல்லாம் கணைகளால் சிந்தி – கம்.யுத்2:15 229/1,2
கனை கழல் அரக்கர் தானை கொணருதிர் கடிதின் என்றான் – கம்.யுத்2:16 7/4
ஆழி அம் கிரியின் மேலும் அரக்கர் ஆனவரை எல்லாம் – கம்.யுத்2:16 8/3
எறித்த போர் அரக்கர் ஆவி எண்_இலா வெள்ளம் எஞ்ச – கம்.யுத்2:16 17/1
மலை உற பெரியர் ஆய வாள் எயிற்று அரக்கர் தானை – கம்.யுத்2:16 18/1
பொரு சினத்து அரக்கர் ஆவி போகிய போக என்று – கம்.யுத்2:16 21/3
வாளொடும் குழம்பு பட்டார் வாள் எயிற்று அரக்கர் மற்று அ – கம்.யுத்2:16 169/2
பெய்தனர் அரக்கர் பற்றி பிசைந்தனர் அரிகள் பின்றா – கம்.யுத்2:16 170/2
அரக்கர் ஆக்கையை அரம்பையர் தழுவினர் விரும்பி – கம்.யுத்2:16 218/4
அறத்தின் இன் உயிர் அனையவன் கணை பட அரக்கர்
இறத்தும் இங்கு இறை நிற்பின் என்று இரியலின் மயங்கி – கம்.யுத்2:16 222/1,2
அரக்கர் செம் மயிர் கரும் தலை அடுக்கலின் அணைகள் – கம்.யுத்2:16 244/2
அரற்றின கவி குலம் அரக்கர் ஆர்த்தனர் – கம்.யுத்2:16 264/4
ஓதுகின்றது என் உம்பரும் அரக்கர் வெம் களத்து வந்து உற்றாரை – கம்.யுத்2:16 317/2
ஓடினார் அடல் அரக்கர் இராவணனுக்கு உணர்த்துவான் – கம்.யுத்2:16 356/4
இ திறம் உன்னி அரக்கர் பிரான் – கம்.யுத்2:18 13/4
ஆனையின் குருதியும் அரக்கர் சோரியும் – கம்.யுத்2:18 111/1
நூக்குவ கணிப்பு இல அரக்கர் நோன் பிணம் – கம்.யுத்2:18 112/4
தாம் அழைத்து அலறி எங்கும் இரிந்தனர் அரக்கர் தள்ளி – கம்.யுத்2:18 205/2
நடுங்கினர் அரக்கர் விண்ணோர் நன்று நன்று என்ன நக்கார் – கம்.யுத்2:18 220/4
சித்தங்கள் நடுங்கி அரக்கர் திகைத்தார் – கம்.யுத்2:18 239/4
கொன்றார் மிகு தானை அரக்கர் குறைந்தார் – கம்.யுத்2:18 250/4
உள் நின்ற அரக்கர் மலைக்க உலந்தார் – கம்.யுத்2:18 256/4
கோதை ஆர் வேல் அரக்கர் பட்டாரை கூவாயோ – கம்.யுத்2:18 270/2
அழுத்திய பெரும் சினத்து அரக்கர் ஆக்கைகள் – கம்.யுத்2:19 41/3
தண்டு கொண்டு அரக்கர் தாக்க சாய்ந்து உகு நிலைய சந்தின் – கம்.யுத்2:19 49/1
அனுமன் கை வயிர குன்றால் அரைப்புண்ட அரக்கர் தானை – கம்.யுத்2:19 50/4
படுத்தனர் அரக்கர் வேலை பட்டதும் படவும் பாரார் – கம்.யுத்2:19 53/3
வாம் பரி மதமா மான் தேர் வாள் எயிற்று அரக்கர் மான – கம்.யுத்2:19 57/1
மிக்க வெம் கண் அரக்கர் அ வீரனோடு – கம்.யுத்2:19 131/2
ஓடினர் அரக்கர் தண்ணீர் உண் தசை உலர்ந்த நாவர் – கம்.யுத்2:19 164/1
வேக வாள் அரக்கர் காலம் விளைந்தது விசும்பின் வஞ்சன் – கம்.யுத்2:19 180/3
ஒன்பது கோடி வாள் கை அரக்கர் வந்து உழையின் சுற்ற – கம்.யுத்2:19 279/2
இடங்கரின் வய போத்து அன்ன எறுழ் வலி அரக்கர் யாரும் – கம்.யுத்2:19 284/2
பார்த்தனன் அரக்கர் கோனும் போம் என பகரும்-காலை – கம்.யுத்3:20 1/4
அத்தனை வெள்ளம் அரக்கர் அவிந்தார் – கம்.யுத்3:20 11/2
ஆழி அரக்கர் தம் வாயில் அடைப்பார் – கம்.யுத்3:20 13/2
கல் பட களம் படும் அரக்கர் கார் கடல் – கம்.யுத்3:20 44/2
அரக்கர் என்ற பேர் இருளினை இராமன் ஆம் அருக்கன் – கம்.யுத்3:20 56/1
வானர வீரர் விட்ட மலைகளை அரக்கர் வவ்வி – கம்.யுத்3:21 13/1
மை நிற அரக்கர் வன் கை வயிர வாள் வலியின் வாங்கி – கம்.யுத்3:21 14/1
மொய் நிறத்து எறிவர் எற்றி முருக்குவர் அரக்கர் முன்பர் – கம்.யுத்3:21 14/4
அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம் யானை – கம்.யுத்3:22 4/3
ஏனை வாள் அரக்கர் யாரும் இல்லையோ எடுக்க என்றான் – கம்.யுத்3:22 23/3
பல் பெரும் தேரொடும் அரக்கர் பண்ணையை – கம்.யுத்3:22 44/2
விழு மழைக்கு இரட்டி விட்டு அரக்கர் வீசினார் – கம்.யுத்3:22 46/4
அரக்கர் என்பது ஓர் பெயர் படைத்தவர்க்கு எலாம் அடுத்த – கம்.யுத்3:22 65/1
அள் இலை படை அகம்பனே முதலிய அரக்கர்
எள் இல் எண்_இலர்-தம்மொடு விரைந்தனை ஏகி – கம்.யுத்3:22 93/2,3
மடித்த வாயினர் வாள் எயிற்று அரக்கர் தம் வலத்தின் – கம்.யுத்3:22 100/2
தொகும் படை அரக்கர் வெள்ளம் துறை-தொறும் அள்ளி தூவி – கம்.யுத்3:22 120/1
வான் தடாது அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும் என்னா – கம்.யுத்3:22 123/2
முகம் பயில் கலின பாய்மா முனை எயிற்று அரக்கர் மூரி – கம்.யுத்3:22 126/2
கூட்டினான் உயிரை விண்ணோர் குழாத்திடை அரக்கர் கூட்ட – கம்.யுத்3:22 137/2
அரக்கர் மானிடர் குரங்கு எனும் இவை எலாம் அல்லா – கம்.யுத்3:22 164/1
அரக்கர் குலத்தை வேரறுத்து எம் அல்லல் நீக்கியருள்வாய் என்று – கம்.யுத்3:22 220/1
முந்த நீ போய் அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு நின் – கம்.யுத்3:23 2/2
உந்த அவன் போய் அரக்கர் உடல் அடங்க கடலினுள் இட்டான் – கம்.யுத்3:23 2/4
ஐயம் நீங்காள் என்று உரைக்க அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி – கம்.யுத்3:23 3/3
இனத்தின் அரக்கர் மடவார்கள் எடுத்தார் உயிர் வந்து ஏங்கினாள் – கம்.யுத்3:23 7/2
தண்ட வாள் அரக்கர் பாவ செய்கையும் தருமம் தாங்கும் – கம்.யுத்3:23 24/2
அடல் முன்னே தொடங்கிய நாள் ஆழ் கடல் சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும் – கம்.யுத்3:24 35/3
துறு சுவல் புரவி தூங்கி துணுக்குற அரக்கர் உட்க – கம்.யுத்3:25 19/2
எறி படை அரக்கர் எல்லாம் இறந்தனர் இலங்கை ஊரும் – கம்.யுத்3:26 8/2
பட்டனர் அரக்கர் என்னின் படைக்கலம் படைத்த எல்லாம் – கம்.யுத்3:26 9/2
வெம் திறல் அரக்கர் வேந்தன் மகன் இவை விளம்பலுற்றான் – கம்.யுத்3:26 10/4
அரக்கர் என் அமரர்தாம் என் அந்தணர்தாம் என் அந்த – கம்.யுத்3:26 65/1
எஞ்சல்_இல் அரக்கர் சேனை எழுந்து எழுந்து ஏக கண்டான் – கம்.யுத்3:26 92/4
வென்றியும் அரக்கர் மேற்றே விடை அருள் இளவலோடும் – கம்.யுத்3:27 2/2
கண்டார் அ அரக்கர் கரும் கடலை – கம்.யுத்3:27 16/4
ஆர்த்தார் எதிர் ஆர்த்த அரக்கர்_குலம் – கம்.யுத்3:27 23/1
ஆடின அறு குறை அரக்கர் ஆக்கையே – கம்.யுத்3:27 51/4
கூசின உலகம் எல்லாம் குலைந்தது அ அரக்கர் கூட்டம் – கம்.யுத்3:27 92/4
ஆர் உளர் அரக்கர் நிற்பார் அரசு வீற்றிருக்க ஐயா – கம்.யுத்3:27 165/4
இடும் சுடர் விளக்கம் என்ன அரக்கர் ஆம் இருளும் வீய – கம்.யுத்3:28 35/2
மின் எயிற்று அரக்கர் சேனை யாவரும் மீளா வண்ணம் – கம்.யுத்3:28 48/2
அயில் எயிற்று அரக்கர் உள்ளார் ஆற்றலர் ஆகி ஆன்ற – கம்.யுத்3:28 55/3
கொன்று இழைத்திடுவென் என்னா ஓடினன் அரக்கர் கோமான் – கம்.யுத்3:29 54/4
அது-பொழுது அரக்கர்_கோனும் அணிகொள் கோபுரத்தின் எய்தி – கம்.யுத்3:30 8/1
இந்த வாள் எயிற்று அரக்கர் எண் அறிந்திலம் இறைவ – கம்.யுத்3:30 15/4
ஆலகாலத்தின் அமிழ்தின் முன் பிறந்த போர் அரக்கர் – கம்.யுத்3:30 26/4
ஆழி வேறு இனி அ புறத்து இல்லை வாள் அரக்கர் – கம்.யுத்3:31 32/4
தூண் ஒத்த திரள் தோள் வீர தோன்றிய அரக்கர் தோற்றம் – கம்.யுத்3:31 50/2
தனிமையும் அரக்கர் தானை பெருமையும் தரிக்கலாதார் – கம்.யுத்3:31 72/2
பதம் புலர்ந்த வேகம் ஆக வாள் அரக்கர் பண்பு சால் – கம்.யுத்3:31 77/3
அ நிமித்தம் உற்ற-போது அரக்கர் கண் அரங்க மேல் – கம்.யுத்3:31 79/3
கார் பருவ மேகம் என வேக நெடும் படை அரக்கர் கணிப்பு_இலாதார் – கம்.யுத்3:31 98/4
சொல் அறுக்கும் வலி அரக்கர் தொடு கவசம் துகள் படுக்கும் துணிக்கும் யாக்கை – கம்.யுத்3:31 100/1
கானகம் நிகர்த்தனர் அரக்கர் மலை ஒத்தன களித்த மத மா – கம்.யுத்3:31 140/2
பூழி என உக்கு உதிரும் மால் வரைகள் ஒத்தனர் அரக்கர் பொருவார் – கம்.யுத்3:31 141/2
காலம் எனல் ஆயினன் இராமன் அ அரக்கர் கடைநாளில் விளியும் – கம்.யுத்3:31 142/2
நெஞ்சம் உடையோர்கள் குலம் ஒத்தனர் அரக்கர் அறம் ஒக்கும் நெடியோன் – கம்.யுத்3:31 143/2
பஞ்சம் உறு நாளில் வறியோர்களையும் ஒத்தனர் அரக்கர் படுவார் – கம்.யுத்3:31 143/4
அ கணையை அ கணம் அறுத்தனர் செறுத்து இகல் அரக்கர் அடைய – கம்.யுத்3:31 148/1
அரக்கர் உளர் ஆர் சிலர் அ வீடணன் அலாது உலகின் ஆவி உடையார் – கம்.யுத்3:31 152/1
கடைபடும் அரக்கர் தம் பிறவி கட்டமால் – கம்.யுத்3:31 173/4
ஐ_இரு கோடியர் அரக்கர் வேந்தர்கள் – கம்.யுத்3:31 182/1
மற வெற்றி அரக்கர் வல கையொடும் – கம்.யுத்3:31 200/1
வெவ் வழி அரக்கர்_கோமான் செய்கையும் இளைய வீரன் – கம்.யுத்3:31 232/3
காண்டி நீ அரக்கர்_வேந்தன் தன்னொடும் களத்தை என்றான் – கம்.யுத்4:32 52/4
வென்றி செம் கண் வெம்மை அரக்கர் விசை ஊர்வ – கம்.யுத்4:33 5/1
வெளிறு ஈர்ந்த வரை புரையும் மிடல் அரக்கர் உடல் விழவும் வீரன் வில்லின் – கம்.யுத்4:33 24/1
ஐயன் இது கேட்டு இகல் அரக்கர் அகல் மாய – கம்.யுத்4:36 24/1
அரம் சுட சுடர் நெஞ்சன் அரக்கர்_கோன் – கம்.யுத்4:37 193/3
அனந்தம் நூறு_ஆயிரம் அரக்கர் மங்கைமார் – கம்.யுத்4:38 12/1
அன்னேயோ அன்னேயோ ஆ கொடியேற்கு அடுத்தவாறு அரக்கர்_வேந்தன் – கம்.யுத்4:38 22/1
அரக்கர்_கோமகனோடு அடி தாழ்தலும் – கம்.யுத்4:39 11/2
ஆதலான் அரக்கர்_கோவே அடுப்பது அன்று உனக்கும் இன்னே – கம்.யுத்4:40 41/1
மின்னை மீட்டுறு படை அரக்கர் வேரற – கம்.யுத்4:40 50/2

மேல்


அரக்கர்-தங்கள் (1)

கூசி வாள் அரக்கர்-தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி – கம்.பால:7 53/3

மேல்


அரக்கர்-தம் (61)

கொலை தொழில் அரக்கர்-தம் கொடுமை தீர்ப்பென் என்று – கம்.பால:5 6/3
கொதி கொள் வேல் அரக்கர்-தம் கொடுமை கூறுவார் – கம்.பால:5 14/4
தூம வேல் அரக்கர்-தம் நிணமும் சோரியும் – கம்.பால:8 38/1
குவித்தனன் அரக்கர்-தம் சிரத்தின் குன்றமே – கம்.பால:8 40/4
திரம் பயில் அரக்கர்-தம் வருக்கம் தேய்வு இன்று – கம்.பால:23 74/2
ஏற்ப சிந்தனையிட்டு அ அரக்கர்-தம்
சீர்ப்பை சிக்கு_அற தேறினன் சேக்கையில் – கம்.ஆரண்:4 42/2,3
சரங்கள் ஓடின தைக்க அரக்கர்-தம்
சிரங்கள் ஓடின தீயவள் ஓடினாள் – கம்.ஆரண்:7 20/3,4
துன்னினால் என சுடு சினத்து அரக்கர்-தம் தொகுதி – கம்.ஆரண்:7 74/4
சலம்-கொள் போர் அரக்கர்-தம் உருக்கள் தாங்கின – கம்.ஆரண்:7 125/3
ஆய்ந்த கங்கபத்திரங்கள் புக்கு அரக்கர்-தம் ஆவி – கம்.ஆரண்:8 11/1
ஒளிறு பல் படை தம் குலத்து அரக்கர்-தம் உடலம் – கம்.ஆரண்:8 15/2
பாதக அரக்கர்-தம் பதியின் வைகுதற்கு – கம்.ஆரண்:12 49/3
வெம் சினம் செய் அரக்கர்-தம் வெம்மையை – கம்.ஆரண்:14 12/3
வல்லி அ அரக்கர்-தம் மனை உளாள் என – கம்.ஆரண்:15 24/2
அடும் படை அரக்கர்-தம் இருக்கை ஆணையாய் – கம்.கிட்:6 29/4
வஞ்சனை அரக்கர்-தம் வடிவின் செய்கையின் – கம்.கிட்:10 4/3
ஈண்டு நின்று அரக்கர்-தம் இருக்கை யாம் இனி – கம்.கிட்:10 89/1
அனையது ஆம் எனின் அரக்கர்-தம் திருவுக்கும் அளவை – கம்.சுந்:2 7/3
குறித்த கோலங்கள் பொலிந்தில அரக்கர்-தம் குஞ்சி – கம்.சுந்:2 30/4
வெருவி ஓடும் அரக்கர்-தம் வெம் பதி – கம்.சுந்:2 155/2
அற்புதன் அரக்கர்-தம் வருக்கம் ஆசு அற – கம்.சுந்:4 20/1
வேண்டுமே அரக்கர்-தம் வருக்கம் வேரொடு – கம்.சுந்:4 24/3
நீல் நிற அரக்கர்-தம் குருதி நீத்தம் நீர் – கம்.சுந்:5 63/1
கரும் கடல் அரக்கர்-தம் படைக்கலம் கரத்தால் – கம்.சுந்:8 23/1
அரக்கர்-தம் ஆற்றலும் அளவு_இல் சேனையின் – கம்.சுந்:9 25/1
வேறு இலா தோழர் வென்றி அரக்கர்-தம் வேந்தர் மைந்தர் – கம்.சுந்:10 9/2
கொன்றது இ குரங்கு போலாம் அரக்கர்-தம் குழாத்தை என்றான் – கம்.சுந்:10 21/4
கொன்றனை நீயே அன்றோ அரக்கர்-தம் குழுவை எல்லாம் – கம்.சுந்:11 9/4
திண் திறல் அரக்கர்-தம் செருக்கு சிந்துவான் – கம்.சுந்:12 13/1
தூ நவின்ற வேல் அரக்கர்-தம் குழுவொடு சுற்ற – கம்.சுந்:12 45/4
செறி கழல் அரக்கர்-தம் அரசு சீரியோர் – கம்.யுத்1:4 90/1
தீ தொழில் அரக்கர்-தம் மாய செய் வினை – கம்.யுத்1:4 92/1
அரு வரை என்ன நின்ற அரக்கர்-தம் அரசை நோக்கி – கம்.யுத்1:4 145/2
காய்த்த அ கணத்து அரக்கர்-தம் உடல் உகு கறை தோல் – கம்.யுத்1:5 64/1
ஆயிரம் வெள்ளம் ஆன அரக்கர்-தம் தானை ஐய – கம்.யுத்1:9 69/1
புதைவு செய் இருளின் பொங்கும் அரக்கர்-தம் புரமும் பொற்பும் – கம்.யுத்1:10 3/2
அற்கள் ஓடும் நிறத்த அரக்கர்-தம்
விற்கள் ஓடு சரம் பட வெம் புணீர் – கம்.யுத்2:15 22/1,2
அண்ணல் வாள் அரக்கர்-தம் அரத்த பங்கிகள் – கம்.யுத்2:15 103/2
செரு பதம் பெறா அரக்கர்-தம் தலை பல சிந்தி – கம்.யுத்2:16 207/3
மான வெள் எயிற்று அரக்கர்-தம் படைக்கல வாரி – கம்.யுத்2:16 216/2
திரியும் தேர்களின் சில்லியும் அரக்கர்-தம் சிரமும் – கம்.யுத்2:16 245/2
கொன்று நின் தலைகள் சிந்தி அரக்கர்-தம் குலத்தை முற்றும் – கம்.யுத்2:17 23/3
மரமும் குன்றும் மடிந்த அரக்கர்-தம்
சிரமும் தேரும் புரவியும் திண் கரி – கம்.யுத்2:19 152/1,2
மின்னும் வெள் எயிற்று அரக்கர்-தம் சேனையில் வீரன் – கம்.யுத்3:20 52/2
அறுபது வெள்ளம் ஆய அரக்கர்-தம் ஆற்றற்கு ஏற்ற – கம்.யுத்3:22 28/1
வல் விலங்கல் போல் அரக்கர்-தம் குழாத்தொடு மடிய – கம்.யுத்3:22 58/2
அ கணத்து எரிந்து வீழ்ந்தது அரக்கர்-தம் சேனை ஆழி – கம்.யுத்3:22 154/3
அரக்கர்-தம் ஆக்கைகள் அழிவு_இல் ஆழியில் – கம்.யுத்3:24 101/1
வரி கழல் அரக்கர்-தம் தட கை வாளொடும் – கம்.யுத்3:27 47/2
கார் வரை அரக்கர்-தம் கடலின் வீழ்ந்தன – கம்.யுத்3:27 68/2
ஆடல் வென்றி அரக்கர்-தம் ஆக்கையும் – கம்.யுத்3:29 26/2
கந்தர்ப்பர் இயக்கர் சித்தர் அரக்கர்-தம் கன்னிமார்கள் – கம்.யுத்3:29 38/1
பஞ்சு எரி உற்றது என்ன அரக்கர்-தம் பரவை எல்லாம் – கம்.யுத்3:29 53/1
வெம்பு வெம் சினத்து அரக்கர்-தம் குழுவையும் வென்றார் – கம்.யுத்3:30 36/2
தீயின் வெய்ய போர் அரக்கர்-தம் சேனை அ சேனை – கம்.யுத்3:30 43/2
அடங்குமே மற்று அ பெரும் படை அரக்கர்-தம் யாக்கை – கம்.யுத்3:31 5/3
தசும்பின் பொங்கிய திரள் புயத்து அரக்கர்-தம் தானை – கம்.யுத்3:31 21/1
பல்லும் கூர்க்கின்ற கூர்க்கில அரக்கர்-தம் படைகள் – கம்.யுத்4:32 14/4
வனையும் வன் கழல் அரக்கர்-தம் வரத்தினோ மற்றோ – கம்.யுத்4:37 120/3
படை அவாவுறும் அரக்கர்-தம் குலம் முற்றும் படுத்து – கம்.யுத்4:40 125/3
கொண்டு அணைந்தனன் நொடியினின் அரக்கர்-தம்_கோமான் – கம்.யுத்4:41 3/4

மேல்


அரக்கர்-தம்-மேல் (2)

ஆசைகள்-தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர்-தம்-மேல்
வீசின பகழி அற்ற தலையொடும் விசும்பை முட்டி – கம்.யுத்3:22 143/1,2
மின் எயிற்று அரக்கர்-தம்-மேல் ஏவினான் வில்லின் செல்வன் – கம்.யுத்3:22 153/4

மேல்


அரக்கர்-தம்_கோமான் (1)

கொண்டு அணைந்தனன் நொடியினின் அரக்கர்-தம்_கோமான் – கம்.யுத்4:41 3/4

மேல்


அரக்கர்-தம்மில் (1)

வருத்தம் நீங்கு அரக்கர்-தம்மில் மானிடர் மணத்தல் நங்கை – கம்.ஆரண்:6 44/3

மேல்


அரக்கர்-தம்மை (8)

மானவள் உரைத்தலோடும் மானிடர் அரக்கர்-தம்மை
மீன் என மிளிரும் கண்ணாய் வேரற வெல்வர் என்னின் – கம்.ஆரண்:12 55/1,2
கூட்டம் ஆம் அரக்கர்-தம்மை கொன்று உங்கை கொங்கை மூக்கும் – கம்.ஆரண்:12 82/2
நின்று இனி நினைவது என்னே நெருக்கி அ அரக்கர்-தம்மை
கொன்ற பின் அன்றோ வெய்ய கொடும் துயர் குளிப்பது என்றான் – கம்.ஆரண்:13 131/3,4
தாழ்வித்தீர்_அல்லீர் பல் நாள் தருக்கிய அரக்கர்-தம்மை
வாழ்வித்தீர் இமையோர்க்கு இன்னல் வருவித்தீர் மரபின் தீரா – கம்.கிட்:11 73/1,2
அன்று அவன் மகனோ எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்-தம்மை
வென்றவன் தானோ யாரோ விளம்புதி விரைவின் என்றான் – கம்.யுத்2:16 186/3,4
கொற்ற வாள் அரக்கர்-தம்மை அயோத்தியர் குலத்தை முற்றும் – கம்.யுத்2:17 28/1
எற்றுதும் அரக்கர்-தம்மை இல்லொடும் எடுத்து என்று ஏகல் – கம்.யுத்3:26 73/2
சண்ட போர் அரக்கர்-தம்மை தொடர்ந்து கொன்று அமைந்த தன்மை – கம்.யுத்3:31 222/2

மேல்


அரக்கர்-தாமும் (1)

சுட்டன பொறிகள் வீழ துளங்கினர் அரக்கர்-தாமும்
கெட்டனர் வீரர் அம்மா பிழைப்பரோ கேடு சூழ்ந்தார் – கம்.சுந்:6 54/3,4

மேல்


அரக்கர்_குலம் (2)

அந்தம்_இல் அரக்கர்_குலம் அற்று அவிய நூறி – கம்.சுந்:5 9/3
ஆர்த்தார் எதிர் ஆர்த்த அரக்கர்_குலம்
போர் தார் முரசங்கள் புடைத்த புக – கம்.யுத்3:27 23/1,2

மேல்


அரக்கர்_கோமகனோடு (1)

அரக்கர்_கோமகனோடு அடி தாழ்தலும் – கம்.யுத்4:39 11/2

மேல்


அரக்கர்_கோமான் (1)

வெவ் வழி அரக்கர்_கோமான் செய்கையும் இளைய வீரன் – கம்.யுத்3:31 232/3

மேல்


அரக்கர்_கோவே (1)

ஆதலான் அரக்கர்_கோவே அடுப்பது அன்று உனக்கும் இன்னே – கம்.யுத்4:40 41/1

மேல்


அரக்கர்_கோன் (3)

ஆனவன் உரைக்க நக்க அரக்கர்_கோன் அவரை வெல்ல – கம்.ஆரண்:11 37/1
அரக்கர்_கோன் அதனை கேட்டான் அழகிற்றே ஆகும் என்றான் – கம்.யுத்1:14 3/1
அரம் சுட சுடர் நெஞ்சன் அரக்கர்_கோன்
உரம் சுட சுடரோன் மகன் உந்தினான் – கம்.யுத்4:37 193/3,4

மேல்


அரக்கர்_கோனும் (2)

மின்னு வேல் அரக்கர்_கோனும் வேறு ஒரு நெறியில் போனான் – கம்.ஆரண்:11 39/4
அது-பொழுது அரக்கர்_கோனும் அணிகொள் கோபுரத்தின் எய்தி – கம்.யுத்3:30 8/1

மேல்


அரக்கர்_பதி (2)

ஆயிரம் வடி கணை அரக்கர்_பதி எய்தான் – கம்.ஆரண்:9 11/2
நெற்றியின் அரக்கர்_பதி செல்ல நெறி நல் நூல் – கம்.யுத்1:9 5/1

மேல்


அரக்கர்_வேந்தன் (3)

ஐயனை பிரிந்து வைகும் அனந்தனே அரக்கர்_வேந்தன் – கம்.யுத்1:13 2/4
காண்டி நீ அரக்கர்_வேந்தன் தன்னொடும் களத்தை என்றான் – கம்.யுத்4:32 52/4
அன்னேயோ அன்னேயோ ஆ கொடியேற்கு அடுத்தவாறு அரக்கர்_வேந்தன்
பின்னேயோ இறப்பது முன் பிடித்திருந்த கருத்து அதுவும் பிடித்திலேனோ – கம்.யுத்4:38 22/1,2

மேல்


அரக்கர்க்கு (8)

துமில போர் வல் அரக்கர்க்கு சுட்டினாள் – கம்.ஆரண்:7 15/1
ஏவம் என் பழிதான் என்னே இரக்கம் இல் அரக்கர்க்கு என்றாள் – கம்.ஆரண்:12 84/4
அந்தணர்க்கு ஆகும் நாம் அரக்கர்க்கு ஆகுமோ – கம்.கிட்:10 101/3
புன் தொழில் அரக்கர்க்கு ஆற்றேம் நோற்கிலெம் புகுந்த போதே – கம்.சுந்:3 129/2
அன்றியும் துயரத்து இட்டாய் அமரரை அரக்கர்க்கு எல்லாம் – கம்.யுத்1:12 27/3
துன்ன அரும் தூதர் சென்றார் தொடு கழல் அரக்கர்க்கு எல்லாம் – கம்.யுத்2:18 259/3
என் வந்தது நீர் என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப எறி செருவில் – கம்.யுத்3:22 227/1
அன்னவன் தன்னை கண்டால் ஆணையே அரக்கர்க்கு எல்லாம் – கம்.யுத்3:24 16/1

மேல்


அரக்கர்க்கும் (1)

அனைய ஆகிய அரக்கர்க்கும் அரக்கனை அவுணர் – கம்.யுத்4:32 5/1

மேல்


அரக்கர்கள் (9)

கிடைத்தனர் அரக்கர்கள் கீழும் மேலும் மொய்த்து – கம்.ஆரண்:7 109/3
நிற கரும் கழல் அரக்கர்கள் நெறி-தொறும் பொறிகள் – கம்.சுந்:7 38/3
மேவும் வெம் சினத்து அரக்கர்கள் முறைமுறை விசையால் – கம்.சுந்:7 52/1
கள்ள அரக்கர்கள் கண்டால் – கம்.சுந்:13 58/2
ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் அனுமன்-தன் – கம்.யுத்1:3 86/3
ஆன்ற போர் அரக்கர்கள் நெருங்கி ஆர்த்து எழ – கம்.யுத்2:15 106/2
மற கொடும் தொழில் அரக்கர்கள் மறுக்கிலா மழை-போல் – கம்.யுத்2:16 219/1
தீ மொய்த்த அரக்கர்கள் செம் மயிரின் – கம்.யுத்3:27 32/2
கேட்டியால் என அரக்கர்கள் கிளர் பெரும் செருவில் – கம்.யுத்4:40 120/3

மேல்


அரக்கர்தான் (1)

அத்த நீ உணர்தி அன்றே அரக்கர்தான் அவுணரேதான் – கம்.யுத்3:31 58/1

மேல்


அரக்கராய் (2)

அயர்ந்து வீழ்ந்தனர் அழிந்தனர் அரக்கராய் உள்ளார் – கம்.சுந்:7 53/3
உய்கிலை-என்னின் மற்று இ அரக்கராய் உள்ளோர் எல்லாம் – கம்.யுத்2:16 132/2

மேல்


அரக்கரால் (2)

மெய் வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே – கம்.பால:5 15/2
ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார்-அரோ – கம்.ஆரண்:3 8/4

மேல்


அரக்கரில் (4)

எஞ்சினார் இல்லை அரக்கரில் வீரர் மற்று யாரே – கம்.சுந்:7 54/4
செம்மை_இல் அரக்கரில் யாவர் சீரியோர் – கம்.யுத்1:4 59/4
அன்னவன்னொடும் போன அரக்கரில்
நல் நகர்க்கு வந்தோம் ஐய நாங்களே – கம்.யுத்2:15 89/1,2
வெம் கண் வெள் எயிற்று அரக்கரில் கவி_குல வீர – கம்.யுத்3:20 51/1

மேல்


அரக்கரின் (3)

வல் அரக்கரின் மால் வரை போய் விழுந்து – கம்.அயோ:4 220/1
திண்ணிய அரக்கரின் தீரர் யாவரே – கம்.யுத்1:2 34/4
வில்லாளர் அரக்கரின் மேதகையார் – கம்.யுத்3:31 189/4

மேல்


அரக்கருக்கு (2)

ஒழிந்த வேறு உயிர்கள் எல்லாம் அரக்கருக்கு உறையும் போதா – கம்.சுந்:2 32/4
அரக்கருக்கு அன்று செல்வு அரியதாம்-வகை – கம்.யுத்3:31 168/3

மேல்


அரக்கரும் (26)

அரக்கரும் இரைந்தனர் அசனி ஆம் என – கம்.ஆரண்:10 27/2
திருகு வெம் சினத்து அரக்கரும் கரு நிறம் தீர்ந்தார் – கம்.சுந்:2 15/1
கறுத்த வாள் அரக்கிமாரும் அரக்கரும் கழித்து வீசி – கம்.சுந்:2 37/3
பொற்பும் யானும் இ இலங்கையும் அரக்கரும் பொன்றுதும் இன்று என்றான் – கம்.சுந்:2 198/4
அ புறத்து அரக்கரும் அவிய காண்டியால் – கம்.சுந்:5 65/4
அடல் அரக்கரும் ஆர்த்தலின் அலைத்தலின் அயர – கம்.சுந்:7 47/1
தீங்கு இயல் அரக்கரும் திருகினார் சினம் – கம்.சுந்:9 29/2
உற்று உடன்று அரக்கரும் உருத்து உடற்றினர் – கம்.சுந்:9 31/1
ஆழி அம் தேரும் மாவும் அரக்கரும் உருக்கும் செம் கண் – கம்.சுந்:11 13/1
விட்டு ஏகும் அது அன்றி அரக்கரும் வெம்மை தீர்வார் – கம்.சுந்:11 25/4
அ காலை அரக்கரும் யானையும் தேரும் மாவும் – கம்.சுந்:11 27/1
தேரும் யானையும் புரவியும் அரக்கரும் சிந்தி – கம்.சுந்:11 34/1
அரக்கரும் அரக்கியர் குழாமும் அல்லவர் – கம்.சுந்:12 17/1
அறிந்திலர் அரக்கரும் அமர் தொழில் அயர்ந்தார் – கம்.யுத்1:12 25/4
மன்னன் முன் புக வன் கண் அரக்கரும்
முன் உழந்த முழங்கு பெரும் செரு – கம்.யுத்2:15 46/2,3
அரக்கரும் அனையது ஓர் அச்சம் எய்தினார் – கம்.யுத்2:15 125/4
தேரும் யானையும் புரவியும் அரக்கரும் தெற்றி – கம்.யுத்2:15 238/1
இனி பட்டான் என வீங்கின அரக்கரும் ஏங்கினர் இவன் அந்தோ – கம்.யுத்2:16 318/3
ஆர்த்து எழும் ஓசை கேட்ட அரக்கரும் முரசம் ஆர்ப்ப – கம்.யுத்3:20 1/1
ஆனையும் பரியும் தேரும் அரக்கரும் அமைந்த ஆழி – கம்.யுத்3:20 3/1
ஆயிரம்_கோடி தேரும் அரக்கரும் ஒழிய வல்ல – கம்.யுத்3:22 32/1
எதிர் நடக்கில குரக்கு_இனம் அரக்கரும் இயங்கார் – கம்.யுத்3:22 107/4
இந்து வெள் எயிற்று அரக்கரும் யானையும் தேரும் – கம்.யுத்3:22 110/2
தேரொடு களிறும் மாவும் அரக்கரும் நெருங்கி தெற்ற – கம்.யுத்3:22 124/1
உக்கார் அ அரக்கரும் ஊர் ஒழிய – கம்.யுத்3:27 30/3
உண்டை வானரரும் ஒள் வாள் அரக்கரும் புறம் சூழ்ந்து ஓட – கம்.யுத்4:40 34/3

மேல்


அரக்கரே (3)

அரக்கரே அல்லர் என்னா அறிஞரும் அலக்கண் உற்றார் – கம்.யுத்1:6 59/4
ஏழு வேலையும் இடு வலை அரக்கரே இன மா – கம்.யுத்3:31 18/2
அண்டம் மா களமும் வீந்த அரக்கரே உயிரும் ஆக – கம்.யுத்3:31 230/1

மேல்


அரக்கரேனும் (1)

எத்தனை அரக்கரேனும் தருமம் ஆண்டு இல்லை அன்றே – கம்.யுத்3:31 49/1

மேல்


அரக்கரை (51)

வஞ்சனை அரக்கரை வெருவி மா தவர் – கம்.பால:8 39/3
ஓடின அரக்கரை உருமின் வெம் கணை – கம்.பால:8 43/1
பொய் வினைக்கு உதவும் வாழ்க்கை அரக்கரை பொருந்தி அன்னார் – கம்.அயோ:6 1/1
வஞ்சகத்து அரக்கரை வளைத்து வள்ளல்தான் – கம்.ஆரண்:7 124/3
அனையர் ஆகிய அரக்கரை ஆண்_தொழிற்கு அமைந்த – கம்.ஆரண்:8 1/1
போர்த்த வெம் சினத்து அரக்கரை புரட்டின புவியில் – கம்.ஆரண்:8 13/4
அலங்கல் வேல் கை அரக்கரை ஆசு அற – கம்.ஆரண்:9 31/1
ஆறு மனம் அஞ்சினம் அரக்கரை என சென்று – கம்.ஆரண்:10 56/1
வேரற அரக்கரை வென்று வெம் பழி – கம்.ஆரண்:13 56/1
அயல் இனி முனிவது என்னை அரக்கரை வருக்கம் தீர்க்கும் – கம்.ஆரண்:13 126/3
அன்று அது எனின் வஞ்சனை அரக்கரை அடங்க – கம்.கிட்:14 42/3
கள் உற கனிந்த பங்கி அரக்கரை கடுத்த காதல் – கம்.சுந்:2 35/1
வெம் சின அரக்கரை வீய்த்து வீயுமோ – கம்.சுந்:3 121/1
இ புறத்து அரக்கரை முருக்கி ஏகின – கம்.சுந்:5 65/2
ஓட்டி இ அரக்கரை உலைத்து என் வலி எல்லாம் – கம்.சுந்:6 5/2
கொற்ற வாலிடை கொடும் தொழில் அரக்கரை அடங்க – கம்.சுந்:7 30/3
எடுத்து அரக்கரை எறிதலும் அவர் உடல் எற்ற – கம்.சுந்:7 41/1
வீட்டியது அரக்கரை என்னும் வெவ் உரை – கம்.சுந்:7 60/3
தின்ற வல் அரக்கரை திருகி தின்றதால் – கம்.சுந்:9 27/3
பிசையுமால் அரக்கரை பெரும் கரங்களால் – கம்.சுந்:9 37/4
அரக்கரை கொன்றது அஃது உரையாய் என்றான் – கம்.சுந்:12 103/4
ஆழி தேரவன் அரக்கரை அழல் எழ நோக்கி – கம்.சுந்:13 38/1
கண்டனர் அரக்கரை கறுவு கைம்மிக – கம்.சுந்:14 19/1
வெம்பு இகல் அரக்கரை விலக்கி வினை தேரா – கம்.யுத்1:2 47/1
அரக்கரை ஆசு_அற கொன்று நல் அறம் – கம்.யுத்1:4 66/1
தீந்தவா கண்டும் அரக்கரை செருவிடை முருக்கி – கம்.யுத்1:5 68/3
அயில் கடந்து எரிய நோக்கும் அரக்கரை கடக்க ஆழி – கம்.யுத்1:14 14/1
இடித்த எற்றின எண்_இல் அரக்கரை
முடித்த வானரம் வெம் சினம் முற்றின – கம்.யுத்2:15 25/3,4
அலை புடைத்த வாள் அரக்கரை சில கழுத்து அரிவ – கம்.யுத்2:16 206/1
ஒடுக்கினை அரக்கரை உயர்த்தினாய் எனா – கம்.யுத்2:16 300/3
மரங்களின் அரக்கரை மலைகள் போன்று உயர் – கம்.யுத்2:19 45/1
வினைய வெம் கண் அரக்கரை விண்ணவர் – கம்.யுத்2:19 153/2
அன்று தன் அயல் நின்ற அரக்கரை
ஒன்று வாள் முகம் நோக்கி ஒரு விலான் – கம்.யுத்2:19 157/1,2
மின்னு படை கை அரக்கரை விட்டான் – கம்.யுத்3:20 20/2
உடம்பு அடும் அரக்கரை அனந்தன் உச்சியில் – கம்.யுத்3:20 38/3
தோல் பிடித்து அரக்கரை எறியும் சூர் முசு – கம்.யுத்3:20 43/3
அறுபது ஆகிய வெள்ளத்தின் அரக்கரை அம்பால் – கம்.யுத்3:22 63/1
அரக்கரை பெரும் தேவர்கள் ஆக்கின அமலன் – கம்.யுத்3:22 109/3
அகம்பனை கண்டான் தண்டால் அரக்கரை அரைக்கும் கையான் – கம்.யுத்3:22 120/4
கடல் கடந்து புக்கு அரக்கரை கருமுதல் கலக்கி – கம்.யுத்3:22 189/1
வெம்பு போர் அரக்கரை முருக்கி வேர் அறுத்து – கம்.யுத்3:24 76/2
அரக்கரை வென்று நின்று ஆண்மை ஆள்வெனேல் – கம்.யுத்3:24 78/2
வென்றனென் அரக்கரை வேரும் வீய்ந்து அற – கம்.யுத்3:24 80/1
அலை வேலை அரக்கரை எண்கின் உகிர் – கம்.யுத்3:27 40/1
மாறு இல் போர் அரக்கரை ஒருவன் வாள் கணை – கம்.யுத்3:27 55/2
மின்னும் வாள் எயிற்று அரக்கரை அம் கையால் விலக்கி – கம்.யுத்3:30 38/2
ஒன்றும் அஞ்சலிர் வஞ்சனை அரக்கரை ஒருங்கே – கம்.யுத்3:31 26/2
கரந்து அடங்கினர் இனி மற்று அ அரக்கரை கடப்பார் – கம்.யுத்3:31 38/3
நிலை கோடல் இல் வென்றி அரக்கரை நேர் – கம்.யுத்3:31 205/1
தீ மொய்த்த அனைய செம் கண் அரக்கரை முழுதும் சிந்தி – கம்.யுத்3:31 229/1
நட்பு அகத்து இலா அரக்கரை நருக்கி மா மேரு – கம்.யுத்4:41 35/2

மேல்


அரக்கரையே (1)

அ பாதக வஞ்ச அரக்கரையே
ஒப்பாய் உயிர் கொண்டு அலது ஓவலையோ – கம்.கிட்:10 52/3,4

மேல்


அரக்கரோ (1)

ஆலியின் மொக்குள் அன்ன அரக்கரோ அமரின் வெல்வார் – கம்.யுத்3:26 7/3

மேல்


அரக்கரோடு (3)

மாய வல் அரக்கரோடு வாழ்வினை மதிக்கலாதேன் – கம்.ஆரண்:6 34/2
நீண்ட வாள் அரக்கரோடு நிகழ்ந்ததும் நெருப்பு சிந்தி – கம்.சுந்:14 9/3
ஆவி சென்றிலர் நின்றிலர் அரக்கரோடு இயக்கர் – கம்.யுத்2:15 225/1

மேல்


அரக்கரோடும் (1)

பைம் கழல் அரக்கரோடும் உடன் சென்ற பகுதி சேனை – கம்.சுந்:11 10/2

மேல்


அரக்கவும் (1)

கரந்து யான் அரக்கவும் கை நில்லா வீங்கி – கலி 84/3

மேல்


அரக்கற்கு (3)

முடி உடை அரக்கற்கு அ நாள் முந்தி உற்பாதம் ஆக – கம்.பால:7 51/3
நெரி உறு புருவ செம் கண் அரக்கற்கு நெருப்பின் நாப்பண் – கம்.ஆரண்:10 109/3
அடல் வலி அரக்கற்கு அ போழ்து அண்டங்கள் அழுந்த மண்டும் – கம்.யுத்4:37 18/1

மேல்


அரக்கன் (192)

வலி தகை அரக்கன் வௌவிய ஞான்றை – புறம் 378/19
அஞ்சன கிரி அனான் எதிர் அரக்கன் அழலா – கம்.ஆரண்:1 24/4
அரக்கன் மைந்தன் ஆயினேன் – கம்.ஆரண்:1 64/4
அறிவு இலி அரக்கன் ஆம் அல்லனாம் எனின் – கம்.ஆரண்:4 10/2
வரம் அரக்கன் படைத்தலின் மாயையின் – கம்.ஆரண்:9 24/1
அயில் உடை அரக்கன் உள்ளம் அ வழி மெல்ல மெல்ல – கம்.ஆரண்:10 85/3
தன்மையோ அரக்கன் தன்னை அயர்த்தது ஓர் தகைமையாலோ – கம்.ஆரண்:10 87/2
நீலத்து ஆர் அரக்கன் மேனி நெய் இன்றி எரிந்தது அன்றே – கம்.ஆரண்:10 104/2
வெம் சினத்து அரக்கன் ஆண்ட வியல் நகர் மீது போதும் – கம்.ஆரண்:10 106/1
இ சொல் அனைத்தும் சொல்லி அரக்கன் எரிகின்ற – கம்.ஆரண்:11 7/1
அரக்கன் அஃது உரைத்தலோடும் அறிந்தனன் அடங்கி நெஞ்சம் – கம்.ஆரண்:11 31/1
மற்று அம் மாய அரக்கன் மனக்கொளா – கம்.ஆரண்:11 74/3
மற்று அ வாள் அரக்கன் புரி மாயையால் – கம்.ஆரண்:12 4/2
அரக்கன் அ உரை எடுத்து அரற்றினான் அதற்கு – கம்.ஆரண்:12 11/3
என்று அவள் உரைக்க நின்ற இரக்கம் இல் அரக்கன் எய்த – கம்.ஆரண்:12 69/1
அன்னம் அயர்கின்றது நோக்கி அரக்கன் ஆக்கை – கம்.ஆரண்:13 19/2
அ காலை அரக்கன் அரக்கு உருக்கு அன்ன கண்ணன் – கம்.ஆரண்:13 22/1
அழுந்தாது கழன்றிட பெய்து எடுத்து ஆர்த்து அரக்கன்
பொழிந்தான் புகர் வாளிகள் மீளவும் போர் சடாயு – கம்.ஆரண்:13 25/2,3
வெவ் வேல் அரக்கன் விடல் ஆம் படை வேறு காணான் – கம்.ஆரண்:13 41/2
வெள்கும் அரக்கன் நெடு விண் புக ஆர்த்து மிக்கான் – கம்.ஆரண்:13 44/1
ஆங்குறு நிலைமையும் அரக்கன் நோக்கினான் – கம்.ஆரண்:13 50/2
ஆரியன் தேவியை அரக்கன் நல் மலர் – கம்.ஆரண்:13 56/3
புன் சொற்கள் தந்த பகு வாய் அரக்கன் உரை பொய் எனாது புலர்வாள் – கம்.ஆரண்:13 64/1
வல் வாய் அரக்கன் உரை ஆகும் என்ன மதியாள் மறுக்கம் உறுவாள் – கம்.ஆரண்:13 66/2
தாக்கி அரக்கன் மகுட தலை நிகர்த்த – கம்.ஆரண்:13 102/3
பெண் தனி ஒருத்தி-தன்னை பேதை வாள் அரக்கன் பற்றி – கம்.ஆரண்:13 117/1
போயது அ அரக்கன் எங்கே புகல் என புள்ளின் வேந்தன் – கம்.ஆரண்:13 127/3
கட்டி வாள் அரக்கன் கதிரோனையும் – கம்.ஆரண்:14 22/3
சொன்ன அரக்கன் இருக்கும் இடம் துருவி அறிதும் தொடர்ந்து என்ன – கம்.ஆரண்:14 32/3
மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நின் கண்டேன் வல் அரக்கன்
அருந்தி அகல்வான் சிந்தினவோ ஆவி உரைத்தி ஆம் அன்றே – கம்.கிட்:1 25/3,4
தேவி வேறு அரக்கன் வைத்த சேமத்துள் இருப்ப தான் தன் – கம்.கிட்:9 22/1
வண்ண வில் கரதலத்து அரக்கன் வாளினன் – கம்.கிட்:10 19/1
மழை கரு மின் எயிற்று அரக்கன் வஞ்சனை – கம்.கிட்:10 84/1
கள்ள வாள் அரக்கன் செல கண்டது – கம்.கிட்:13 8/2
கை இல் போர் அரக்கன் மார்பினிடை பறித்து எருவை வேந்தன் – கம்.கிட்:15 29/3
நின்றானே அ அரக்கன் நின்னையும் – கம்.கிட்:16 37/3
புன் தொழில் அரக்கன் மற்று அ தேவியை கொண்டு போந்தான் – கம்.கிட்:16 57/2
பாகு ஒன்று குதலையாளை பாதக அரக்கன் பற்றி – கம்.கிட்:16 58/1
நீசன் அ அரக்கன் சீற்றம் நெருப்புக்கும் நெருப்பு நீங்கள் – கம்.கிட்:16 59/3
அயில் எயிற்று அரக்கன் அள்ள திரிந்த நாள் அணங்கு புல்ல – கம்.சுந்:1 11/3
மற தொழில் அரக்கன் வாழும் மா நகர் மனுவின் வந்த – கம்.சுந்:1 29/2
தெய்வ தச்சனை புகழ்துமோ செம் கண் வாள் அரக்கன்
மெய் ஒத்து ஆற்றிய தவத்தையே வியத்துமோ விரிஞ்சன் – கம்.சுந்:2 17/1,2
வானவரே முதலோரை வினவுவெனேல் வல் அரக்கன்
தான் ஒருவன் உளன் ஆக உரை-செய்யும் தருக்கு இலரால் – கம்.சுந்:2 229/1,2
பிடித்தான் இ அடல் அரக்கன் எனும் மாற்றம் பிழையாதால் – கம்.சுந்:2 231/2
அன்று அ வாள் அரக்கன் சிறை அ வழி வைத்த – கம்.சுந்:3 2/3
கள்ள வாள் அரக்கன் அ கமலக்கண்ணனார் – கம்.சுந்:3 61/3
துன்று பூம் சோலைவாய் அரக்கன் தோன்றினான் – கம்.சுந்:3 73/4
ஆயிடை அரக்கன் அரம்பையர் குழுவும் அல்லவும் வேறு அயல் அகல – கம்.சுந்:3 94/1
ஆண்டு அ வாள் அரக்கன் அகத்து அண்டத்தை அழிப்பான் – கம்.சுந்:3 137/1
போயினன் அரக்கன் பின்னை பொங்கு அரா நுங்கி கான்ற – கம்.சுந்:3 147/1
புன் தொழில் அரக்கன் கொண்டு போந்த நாள் பொதிந்து தூசில் – கம்.சுந்:4 34/1
மழை கரு நிறத்து மாய அரக்கன் மாரீசன் என்பான் – கம்.சுந்:4 74/2
அழைத்தது அ ஓசை உன்னை மயக்கியது அரக்கன் சொல்லால் – கம்.சுந்:4 74/4
கய தொழில் அரக்கன் தன்னை நாடி நாம் காண்டும் என்னா – கம்.சுந்:4 82/3
கண்ட வாள் அரக்கன் விழி காகங்கள் – கம்.சுந்:5 15/3
ஆண்டு-நின்றும் அரக்கன் அகழ்ந்து கொண்டு – கம்.சுந்:5 24/1
கண்டனை நின்றாய் என்று காணுமேல் அரக்கன் காய்தல் – கம்.சுந்:6 40/3
வெள்ளியங்கிரியை பண்டு வெம் தொழில் அரக்கன் வேரோடு – கம்.சுந்:6 53/1
ஆண்டு நின்று அரக்கன் வெவ்வேறு அணி வகுத்து அனிகம்-தன்னை – கம்.சுந்:8 20/1
புக்கார் அமரர் பொலம் தார் அரக்கன் பொரு_இல் பெரும் கோயில் – கம்.சுந்:8 50/1
நக்கான் அரக்கன் நடுங்கல் என்றான் ஐய நமர் எல்லாம் – கம்.சுந்:8 50/3
எறிந்த அரக்கன் ஒர் வெற்பை எடுத்தான் – கம்.சுந்:9 50/2
பழி இலது உரு என்றாலும் பல் தலை அரக்கன் அல்லன் – கம்.சுந்:10 20/1
வன் தொழில் அரக்கன் நோக்கி வாள் எயிறு இலங்க நக்கான் – கம்.சுந்:10 21/3
சிரம் துளங்கிட அரக்கன் வெம் சிலையை நாண் தெறித்தான் – கம்.சுந்:11 35/4
ஓய்ந்தது ஆம் இவன் வலி என அரக்கன் வந்துற்றான் – கம்.சுந்:11 58/4
பாழி வன் புயங்களோடு அரக்கன் பல் தலை – கம்.சுந்:12 58/2
கொல்லு-மின் இவனை என்று அரக்கன் கூறிய – கம்.யுத்1:4 94/1
மற்று உடையர்தாம் உளரோ வாள் அரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார் – கம்.யுத்1:4 99/4
அற வினை இறையும் இல்லா அறிவு_இலா அரக்கன் என்னும் – கம்.யுத்1:4 126/3
களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர – கம்.யுத்1:4 142/3
சால்பு அடுத்து அரக்கன் மாட தனி மணி நடுவண் சார்த்தி – கம்.யுத்1:10 14/3
எந்திரம் என திரி இரக்கம்_இல் அரக்கன்
மந்தரம் என கடையும் வாலியையும் ஒத்தான் – கம்.யுத்1:12 17/3,4
காரினொடு மேரு நிகர் காய் சின அரக்கன்
தார் உடைய தோள்கள் பலவும் தழுவ நின்றான் – கம்.யுத்1:12 19/2,3
மங்கல வயங்கு ஒளி மறைத்த வல் அரக்கன்
வெம் கதிர் கரந்தது ஒரு மேகம் எனல் ஆனான் – கம்.யுத்1:12 20/3,4
தின்றிடுவென் என்று எழு சின திறல் அரக்கன்
பின் தொடர வந்து இரு கர துணை பிடித்தான் – கம்.யுத்1:12 22/3,4
வன் திறல் அரக்கன் மௌலி மணிகளை வலியால் வாங்கி – கம்.யுத்1:12 32/3
புன் புலத்து அரக்கன் தன்னை தீண்டிய புன்மை போக – கம்.யுத்1:12 34/2
வெம் கழல் அரக்கன் மௌலி மிசை மணி விளக்கம் செய்ய – கம்.யுத்1:12 50/2
பிழை அற அறிந்த எல்லாம் உரைத்தி என்று அரக்கன் பேச – கம்.யுத்1:13 4/2
அலகு_இலா அரக்கன் சேனை அகப்பட அரியின் தானை – கம்.யுத்1:13 28/1
நரன்-கொலாம் உலக நாதன் என்று கொண்டு அரக்கன் நக்கான் – கம்.யுத்1:14 22/4
அடுவெனே என்ன பொங்கி ஓங்கிய அரக்கன் அந்தோ – கம்.யுத்1:14 30/1
வளை எயிற்று அரக்கன் வெம் போர்க்கு இனி எதிர் வருவது உண்டோ – கம்.யுத்1:14 33/4
வெம் கண் வாள் அரக்கன் விரை தேரினை – கம்.யுத்2:15 52/2
தீது உறு சிறு தொழில் அரக்கன் சீற்றத்தால் – கம்.யுத்2:15 107/2
அண்ணல் வாள் அரக்கன் விட்ட அம்பினால் அழிந்து சிந்தி – கம்.யுத்2:15 129/1
விண்ட வாள் அரக்கன் மீது விசும்பு எரி பறக்க விட்டான் – கம்.யுத்2:15 130/3
சீறியது அனையன் ஆன செறி கழல் அரக்கன் தெய்வ – கம்.யுத்2:15 138/2
கலக்கிய அரக்கன் வில்லின் கல்வியும் கவிகள் உற்ற – கம்.யுத்2:15 141/1
தேரில் போர் அரக்கன் செல சேவகன் தனியே – கம்.யுத்2:15 216/1
மாறு இல் பேர் அரக்கன் பொர நிலத்து நீ மலைதல் – கம்.யுத்2:15 217/2
மாற்ற_அரும் தட மணி முடி இழந்த வாள் அரக்கன்
ஏற்றம் எ உலகத்தினும் உயர்ந்துளன் எனினும் – கம்.யுத்2:15 248/1,2
பூம் கழல் அரக்கன் வந்து பொலம் கழல் இலங்கை வேந்தை – கம்.யுத்2:16 12/3
அரக்கன் அ உரு ஒழித்து அரியின் சேனையை – கம்.யுத்2:16 108/1
மாண்டனன் அரக்கன் தம்பி என்று உலகு ஏழும் வாழ்த்த – கம்.யுத்2:16 182/3
இட கையால் அரக்கன் ஆங்கு ஓர் எழு முனை வயிர தண்டு – கம்.யுத்2:16 184/1
தோற்றனென் உனக்கு என் வன்மை சுருங்கும் என்று அரக்கன் சொன்னான் – கம்.யுத்2:16 196/4
வளை கொள் வெள் எயிற்று அரக்கன் வெம் செரு தொழில் மலைய – கம்.யுத்2:16 225/2
ஆங்கு வீரனோடு அமர் செய்வான் அமைந்த வாள் அரக்கன்
தாங்கு பல் கணை புட்டிலும் தகை பெற கட்டி – கம்.யுத்2:16 228/1,2
கிழிய பாய் புனல் கிளர்ந்து என கிளர் சினத்து அரக்கன்
பழி அப்பால் இவன் பதாதி என்று அனுமன்-தன் படர் தோள் – கம்.யுத்2:16 241/2,3
நீண்ட வெள் எயிற்று அரக்கன் மற்றொரு திசை நின்றான் – கம்.யுத்2:16 249/2
முறிந்தன அரக்கன் மா முரண் திண் தோள் என – கம்.யுத்2:16 250/3
வவ்வினன் அரக்கன் வாள் அவுணர் வாழ்த்தினார் – கம்.யுத்2:16 252/4
சொன்னன புரிவல் என்று அரக்கன் சொல்லலும் – கம்.யுத்2:16 258/2
அற்றது காலையில் அரக்கன் ஆயுதம் – கம்.யுத்2:16 259/1
முறுக்கினர் முறை முறை அரக்கன் மொய்ம்பினால் – கம்.யுத்2:16 262/2
புழுங்கிய வெம் சினத்து அரக்கன் போகுவான் – கம்.யுத்2:16 266/1
போயினன் அரக்கன் என்று இசைத்த பூசலார் – கம்.யுத்2:16 269/4
காந்து இகல் அரக்கன் வெம் கரத்துள் நீங்கிய – கம்.யுத்2:16 288/1
வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன் வேரோடும் – கம்.யுத்2:16 351/1
கண்களால் அரக்கன் கண்டான் அவனை ஓர் கலக்கம் காண்பான் – கம்.யுத்2:17 7/4
வாங்கும் வாள் அரக்கன் ஆற்ற மனம் மகிழ்ந்து இனிதின் நோக்கி – கம்.யுத்2:17 48/2
வன் திறல் அரக்கன் அன்ன வாசகம் மனத்து கொள்ளா – கம்.யுத்2:17 70/1
அந்தம் இல் கொடும் தொழில் அரக்கன் ஆம் எனா – கம்.யுத்2:17 94/3
ஆற்றல் சால் படையை விட்டான் ஆரியன் அரக்கன் அம்மா – கம்.யுத்2:18 200/3
சேறலும் களிற்றின் மேலான் திண் திறல் அரக்கன் செவ்வே – கம்.யுத்2:18 218/1
பெய் கழல் அரக்கன் சேனை ஆர்த்து எழ பிறங்கு பல் பேய் – கம்.யுத்2:18 227/3
ஆடுவென் விளையாட்டு என்னா அயில் எயிற்று அரக்கன் அம் பொன் – கம்.யுத்2:18 231/2
தண்டம் கையில் வீசிய தக்க அரக்கன்
அண்டங்கள் வெடிப்பன என்ன அடித்தான் – கம்.யுத்2:18 237/1,2
அடியுண்ட அரக்கன் அரும் கனல் மின்னா – கம்.யுத்2:18 240/1
வீழ்ந்தனள் அரக்கன் தாள்-மேல் மென்மை தோள் நிலத்தை மேவ – கம்.யுத்2:18 266/1
சரிந்தது நிருதர் தானை தாக்கினன் அரக்கன் தானே – கம்.யுத்2:19 60/4
சொல் அடா என இயம்பினான் இகல் அரக்கன் ஐயன் இவை சொல்லினான் – கம்.யுத்2:19 73/4
ஆயிர கோடி பல்லம் அயில் எயிற்று அரக்கன் எய்தான் – கம்.யுத்2:19 107/1
ஆயிர கோடி நாக கணை தொடுத்து அரக்கன் எய்தான் – கம்.யுத்2:19 107/3
கோட்டியின் தலைய கோடி கோடி அம்பு அரக்கன் கோத்தான் – கம்.யுத்2:19 108/1
மீட்டு ஒரு கோடி கோடி வெம் சினத்து அரக்கன் விட்டான் – கம்.யுத்2:19 108/3
கங்கபத்திரம் ஓர் கோடி கை விசைத்து அரக்கன் எய்தான் – கம்.யுத்2:19 109/1
திங்களின் பாதி கோடி தொடுத்து அவை அரக்கன் தீர்த்தான் – கம்.யுத்2:19 109/4
கோரையின் தலைய கோடி கொடும் கணை அரக்கன் கோத்தான் – கம்.யுத்2:19 110/1
வச்சிர பகழி கோடி வளை எயிற்று அரக்கன் எய்தான் – கம்.யுத்2:19 112/1
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து இகல் அரக்கன் எய்தான் – கம்.யுத்2:19 113/1
குஞ்சரக்கன்னம் கோடி தொடுத்து அவை அரக்கன் கொய்தான் – கம்.யுத்2:19 113/4
முற்கொண்டான் அரக்கன் என்னா முளரி வாள் முகங்கள் தேவர் – கம்.யுத்2:19 116/1
அரக்கன் மைந்தனை ஆரியன் அம்பினால் – கம்.யுத்2:19 139/1
மான வெம் கண் அரக்கன் மன கொளா – கம்.யுத்2:19 154/3
மணி நிறத்து அரக்கன் செய்த மாய மந்திரத்தினானும் – கம்.யுத்2:19 185/3
விட்டனன் அரக்கன் வெய்ய படையினை விடுத்தலோடும் – கம்.யுத்2:19 189/1
என் சென்ற தன்மை சொல்லி எறுழ் வலி அரக்கன் எய்தான் – கம்.யுத்2:19 196/1
முயங்கினார் மேனி எல்லாம் மூடினான் அரக்கன் மூரி – கம்.யுத்2:19 203/2
அ உரை அருள கேட்டான் அழுகின்ற அரக்கன் தம்பி – கம்.யுத்2:19 227/1
கிழிப்புற உயிர்ப்பு வீங்கி கிடந்த வாள் அரக்கன் கேட்டான் – கம்.யுத்2:19 274/4
இன்னது நிகழ்ந்தது என்றார் அரக்கன் ஈது எடுத்து சொன்னான் – கம்.யுத்2:19 295/4
நன்று என அரக்கன் போய் தன் நளிர் மணி கோயில் புக்கான் – கம்.யுத்2:19 300/4
அ உரை மகரக்கண்ணன் அறைதலும் அரக்கன் ஐய – கம்.யுத்3:21 7/1
திண் திறல் அரக்கன் கொற்ற பொன் தடம் சில்லி தேரை – கம்.யுத்3:21 15/2
அ துணை அரக்கன் நோக்கி அந்தர வானம் எல்லாம் – கம்.யுத்3:21 28/1
அயில் படைத்து உருமின் செல்லும் அம்பொடும் அரக்கன் யாக்கை – கம்.யுத்3:21 31/1
ஆன காலையின் அயில் எயிற்று அரக்கன் நெஞ்சு அழன்று – கம்.யுத்3:22 66/1
இடங்கர் ஏறு எறுழ் வலி அரக்கன் நேர் ஈர்க்கும் – கம்.யுத்3:22 73/3
உடல் கடந்தனவோ உனை அரக்கன் வில் உதைத்த – கம்.யுத்3:22 189/3
சான்றோர் மாதை தக்க அரக்கன் சிறை தட்டால் – கம்.யுத்3:22 211/1
அந்த நெறியை அவர் செய்ய அரக்கன் மருத்தன்-தனை கூவி – கம்.யுத்3:23 2/1
அன்னது நல்லதேயால் அமைதி என்று அரக்கன் சொன்னான் – கம்.யுத்3:26 14/1
பாதக அரக்கன் தெய்வ பத்தினி தவத்துளாளை – கம்.யுத்3:26 47/1
அம் சொலாள் இருந்தாள் கண்டேன் என்ற யான் அரக்கன் கொல்ல – கம்.யுத்3:26 49/3
ஆழ்ந்து எழு துன்பத்தாளை அரக்கன் இன்று அயில் கொள் வாளால் – கம்.யுத்3:26 55/3
புக்கு இ ஊர் இமைப்பின் முன்னம் பொடிபடுத்து அரக்கன் போன – கம்.யுத்3:26 67/1
மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்-மின் என்றான் – கம்.யுத்3:26 70/4
அருந்ததி கற்பினாளுக்கு அழிவு உண்டோ அரக்கன் நம்மை – கம்.யுத்3:26 94/2
முடுகு என்றான் அரக்கன் தம்பி நம்பியும் சென்று மூண்டான் – கம்.யுத்3:27 100/4
அ அம்பினை அ அம்பினின் அறுத்தான் இகல் அரக்கன்
எ அம்பு இனி உலகத்து உளது என்னும்படி எய்தான் – கம்.யுத்3:27 104/1,2
வேர் ஒத்தன செரு ஒத்து இகல் அரக்கன் விடு விசிகம் – கம்.யுத்3:27 114/4
அரிந்து ஓடின எரிந்து ஓடின அவை கோத்து அடல் அரக்கன்
சொரிந்தான் உயர் நெடு மாருதி தோள் மேலினில் தோன்ற – கம்.யுத்3:27 120/3,4
கூற்றின்படி கொதிக்கின்ற அ கொலை வாள் எயிற்று அரக்கன்
ஏற்றும் சிலை நெடு நாண் ஒலி உலகு ஏழினும் எய்த – கம்.யுத்3:27 129/1,2
மாயோன் நெடும் படை வாங்கிய வளை வாள் எயிற்று அரக்கன்
நீயே இது தடுப்பாய் எனின் நினக்கு ஆர் எதிர் நிற்பார் – கம்.யுத்3:27 145/1,2
வெம்பு பொன் தேரில் தோன்றும் விசையினும் அரக்கன் மெய்யோடு – கம்.யுத்3:28 34/3
முடிந்தனன் அரக்கன் என்னா முழங்கினர் உம்பர் முற்றும் – கம்.யுத்3:28 35/4
பறந்தலை அதனில் மற்று அ பாதக அரக்கன் கொல்ல – கம்.யுத்3:28 58/3
ஆக்கையின்-நின்று வீழ்ந்த அரக்கன் செம் தலையை அம் கை – கம்.யுத்3:28 59/1
அரக்கன் சேனையும் ஆர் உயிர் வழங்குவான் அமைந்த – கம்.யுத்4:32 7/1
அரக்கன் ஏகினன் வீடணன் வாய் திறந்து அரற்றி – கம்.யுத்4:32 37/1
கொழுந்தியும் மீண்டாள் பட்டான் அரக்கன் என்று உவகை கொண்டான் – கம்.யுத்4:32 43/4
விழுக போர் அரக்கன் வெல்க வேந்தர்க்கு வேந்தன் விம்மி – கம்.யுத்4:37 2/2
வெம்பு இகல் அரக்கன் அஃதே செய்வென் என்று அவனின் மீண்டான் – கம்.யுத்4:37 9/4
சொல் ஒன்றாய் செய்கை ஒன்றாய் துணிந்தனன் அரக்கன் துஞ்சி – கம்.யுத்4:37 15/4
மாதிரம் எவையும் வென்ற வன் தொழில் அரக்கன் கண்டான் – கம்.யுத்4:37 16/2
துமில வாளி அரக்கன் துரப்பன் – கம்.யுத்4:37 32/1
அரக்கன் அன்று எடுத்து ஆர்க்கின்ற ஆர்ப்பும் அ – கம்.யுத்4:37 40/1
வெம் தீவினை பயன் ஒத்தன அரக்கன் சொரி விசிகம் – கம்.யுத்4:37 52/4
அந்தரத்து எழுந்தது அ அரக்கன் தேர்-அரோ – கம்.யுத்4:37 58/4
எழும் புகழ் இராமன் தேர் அரக்கன் தேர் இது என்று – கம்.யுத்4:37 64/1
அடைக்கல பொருள் என அரக்கன் வீசிய – கம்.யுத்4:37 70/3
நேரே செல்வென்-கொல் என் அரக்கன் நிமிர்வு எய்தி – கம்.யுத்4:37 136/3
முடித்தான் அன்றோ வெம் கண் அரக்கன் முழு முற்றும் – கம்.யுத்4:37 140/3
ஆரியன் சரம் பட அரக்கன் வன் தலை – கம்.யுத்4:37 149/3
விளங்கு ஒளி வயிர வாள் அரக்கன் வீசிய – கம்.யுத்4:37 158/1
வேற்று ஓர் வாள் அரக்கன் என வெம்மையால் – கம்.யுத்4:37 183/3
போழ்ந்து-என அரக்கன் செய்த புன் தொழில் பொறையிற்று ஆமால் – கம்.யுத்4:38 2/1
நின்றான் அப்புறத்து அரக்கன் நிலை கேட்டள் மயன் பயந்த நெடும் கண் பாவை – கம்.யுத்4:38 11/4
மாண்டிலை முறை திறம்பு அரக்கன் மா நகர் – கம்.யுத்4:40 49/2

மேல்


அரக்கன்-தன் (3)

மறிந்து வீழ்ந்ததும் ஒத்தது அ அரக்கன்-தன் மகுடம் – கம்.யுத்2:15 245/4
அம்பின்-வாய் ஆறு சோரும் அரக்கன்-தன் அருள் இல் யாக்கை – கம்.யுத்3:21 30/1
ஆண்ட வில்லி-தன் வில்லும் அரக்கன்-தன்
தீண்ட வல்லர் இலாத சிலையுமே – கம்.யுத்4:37 39/3,4

மேல்


அரக்கன்-தன்-மேல் (1)

ஏற்ற வல் அரக்கன்-தன்-மேல் எரி முக கடவுள் என்பான் – கம்.யுத்2:18 200/2

மேல்


அரக்கன்-தன்னை (3)

அண்ணல் வாள் அரக்கன்-தன்னை அமுக்குவென் இன்னம் என்னா – கம்.சுந்:1 25/3
பிடித்தது சுழற்றி மற்று அ பெரு வலி அரக்கன்-தன்னை
இடித்து உரும் ஏறு குன்றத்து எரி மடுத்து இயங்குமா-போல் – கம்.யுத்2:16 185/1,2
அல்லினை தழுவி நின்ற பகல் என அரக்கன்-தன்னை
கல்லினும் வலிய தோளால் கட்டியிட்டு இறுக்கும் காலை – கம்.யுத்2:18 234/1,2

மேல்


அரக்கன்-தனை (1)

வல் அரக்கன்-தனை பற்றி வாயாறு குருதி உக – கம்.சுந்:2 228/1

மேல்


அரக்கன்-தானும் (1)

ஆற்றல் சால் அரக்கன்-தானும் அயல் நின்ற வயவர் நெஞ்சம் – கம்.யுத்2:15 143/1

மேல்


அரக்கன்-மேல் (5)

அருள் உறுத்திலா அடல் அரக்கன்-மேல்
உருள் உறுத்த திண் கயிலை ஒத்ததால் – கம்.கிட்:15 25/3,4
அத்திரம் புரை யானை அரக்கன்-மேல்
வைத்த சிந்தையர் வாங்கும் உயிர்ப்பிலர் – கம்.சுந்:2 168/1,2
வீங்கிய விசையின் நீலன் அரக்கன்-மேல் செல்ல விட்டான் – கம்.யுத்2:18 222/2
அறன் இது அன்று என அரக்கன்-மேல் சரம் தொடுத்து அருளான் – கம்.யுத்3:22 71/2
வீடி போவென் என்று அரக்கன்-மேல் வீடணன் வெகுண்டான் – கம்.யுத்4:32 35/4

மேல்


அரக்கன்தான் (1)

அ இடத்து அருகு எய்தி அரக்கன்தான்
எ இடத்து எனக்கு இன் அருள் ஈவது – கம்.சுந்:3 97/1,2

மேல்


அரக்கனது (6)

வெம் தொழில் அரக்கனது ஏவல் மேயினார் – கம்.சுந்:2 46/4
ஏதில் வாள் அரக்கனது இருக்கை எய்தினான் – கம்.சுந்:12 60/4
நொதுமல் திண் திறல் அரக்கனது இலங்கையை நுவன்றேன் – கம்.யுத்1:5 67/1
எயில் கடந்து இலங்கை எய்தி அரக்கனது இருக்கை புக்கான் – கம்.யுத்1:14 14/4
அரக்கனது இலங்கை உற்ற அண்டங்கள் அனைத்தின் உள்ள – கம்.யுத்3:30 7/3
துங்க வாள் அரக்கனது உரத்தில் தோற்றல – கம்.யுத்4:37 146/4

மேல்


அரக்கனாம் (1)

விடுகின்றது அன்றோ வென்றி அரக்கனாம் காள மேகம் – கம்.யுத்3:27 100/2

மேல்


அரக்கனார் (1)

பிடித்து வாழ் அரக்கனார் யான் கண்டும் பிழைப்பாரோ – கம்.சுந்:2 218/2

மேல்


அரக்கனால் (3)

வெம் சின அரக்கனால் வெல்லல்-பாலனோ – கம்.ஆரண்:13 55/3
ஆதியை அகன்று செல்வார் அரக்கனால் வஞ்சி புண்ட – கம்.கிட்:15 27/2
கற்றுண்டாய் ஒரு கள்ள அரக்கனால்
பற்றுண்டாய் இதுவோ அற பான்மையே – கம்.சுந்:12 31/3,4

மேல்


அரக்கனிடம் (1)

புன்கண் நிருதர் பெரும் தூதர் போனார் அரக்கனிடம் புக்கார் – கம்.யுத்3:22 226/4

மேல்


அரக்கனின் (1)

அறம்-தலை நின்றிலாத அரக்கனின் ஆண்மை தீர்ந்தேன் – கம்.ஆரண்:13 130/1

மேல்


அரக்கனுக்கு (2)

ஒன்று ஒழித்து ஒன்று ஆம் என்று அ அரக்கனுக்கு ஒளிப்பான் போல – கம்.யுத்1:12 49/3
அரக்கனுக்கு அணித்து என அணுகி அன்னவன் – கம்.யுத்3:27 69/3

மேல்


அரக்கனும் (29)

கனை கழல் அரக்கனும் கண்ணின் நோக்கினான் – கம்.ஆரண்:10 130/2
அன்னாள் அது கூற அரக்கனும் அன்னது ஆக – கம்.ஆரண்:10 152/1
என்றாள் அகன்றாள் அ அரக்கனும் ஈடழிந்தான் – கம்.ஆரண்:10 154/1
அறுத்தானை அரக்கனும் ஐம்பதொடு ஐம்பது அம்பு – கம்.ஆரண்:13 28/1
ஏகினன் அரக்கனும் எருவை வேந்தனும் – கம்.ஆரண்:13 52/1
வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டுபோய் – கம்.ஆரண்:13 59/1
திண் திறல் அரக்கனும் இருக்க ஓர் திறத்தின் – கம்.சுந்:6 4/2
வெம் திறல் அரக்கனும் விலக்க அரு வலத்தால் – கம்.சுந்:6 7/2
என்று கைதொழுது இறைஞ்சினர் அரக்கனும் இசைந்தான் – கம்.சுந்:9 4/4
அனைய காலையில் அரக்கனும் அரிவையர் குழுவும் – கம்.சுந்:13 37/1
அரக்கனும் ஆங்கண் ஓர் அமைச்சர் நால்வரும் – கம்.யுத்1:4 14/1
சினம் கொள் திண் திறல் அரக்கனும் சிறு நகை செய்தான் – கம்.யுத்1:11 35/1
அம்பரத்து எறிந்து ஆர்ப்ப அரக்கனும்
இம்பர் உற்று எரியின் திரு மைந்தன் மேல் – கம்.யுத்2:15 75/1,2
தூ நவின்ற வேல் அரக்கனும் தேரினை துரந்தான் – கம்.யுத்2:15 215/4
ஆளி மொய்ம்பின் அ அரக்கனும் ஐ_இரண்டு அம்பு – கம்.யுத்2:15 228/2
அறுத்த காலையின் அரக்கனும் அமரரை நெடு நாள் – கம்.யுத்2:16 234/1
அரக்கனும் நன்று நின் ஆண்மை ஆயினும் – கம்.யுத்2:16 260/1
சூலம் ஒன்று அரக்கனும் வாங்கி தோன்றினான் – கம்.யுத்2:16 311/4
கண்டம் உற்றது மற்று அது கரும் கழல் அரக்கனும் கனன்று ஆங்கு ஓர் – கம்.யுத்2:16 331/3
தூம கண் அரக்கனும் தொல் அமர் யார்க்கும் தோலா – கம்.யுத்2:19 25/1
பாரையின் தலைய கோடி அரக்கனும் பதைக்க எய்தான் – கம்.யுத்2:19 110/4
அரக்கனும் மைந்தன் வைகும் ஆடகத்து அமைந்து மாடம் – கம்.யுத்2:19 285/1
நின்ற வாள் எயிற்று அரக்கனும் உவகையின் நிமிர்ந்தான் – கம்.யுத்3:22 95/2
அன்னதே என அரக்கனும் ஆதரித்து அமைந்தான் – கம்.யுத்3:22 184/1
அன்னது புரிதல் நன்று என்று அரக்கனும் அமைய அம் சொல் – கம்.யுத்3:26 18/1
நூக்கினான் கணை நுறுக்கினான் அரக்கனும் நூழில் – கம்.யுத்4:32 21/2
அடல் கொள் சேனையும் அரக்கனும் தேரும் வந்து ஆர்க்கும் – கம்.யுத்4:35 34/3
அன்னது கண்ணின் கண்ட அரக்கனும் அமரர் ஈந்தார் – கம்.யுத்4:37 3/1
ஆயிடை அரக்கனும் அழன்ற நெஞ்சினன் – கம்.யுத்4:37 145/1

மேல்


அரக்கனே (1)

அரக்கனே ஆக வேறு ஓர் அமரனே ஆக அன்றி – கம்.சுந்:4 27/1

மேல்


அரக்கனை (30)

நல் நலம் தொலைந்து சோரும் அரக்கனை நாளும் தோலா – கம்.ஆரண்:10 110/3
கடும் தொழில் அரக்கனை காணும் கண்ணினே – கம்.ஆரண்:12 35/4
தேண்டி அ அரக்கனை திருகி தேவியை – கம்.கிட்:6 14/3
மற்று இலேன் எனினும் மாய அரக்கனை வாலின் பற்றி – கம்.கிட்:7 134/1
கொண்டு ஏகும் கொலை வாள் அரக்கனை
கண்டான் நும்பி அறம் கடக்கிலான் – கம்.கிட்:16 41/1,2
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி ஆய் கதிர் – கம்.சுந்:2 55/3
வெவ் வள அரக்கனை மன கொள வியந்தான் – கம்.சுந்:2 62/4
ஆவது ஆகிய தன்மைய அரக்கனை அரக்கர் – கம்.சுந்:2 128/1
ஆழி வெம் சினத்து அரக்கனை அஞ்சி ஆழ் கடல்கள் – கம்.சுந்:2 145/3
அழுது செய்வது என் ஆணை அரக்கனை
எழுதலாம்-கொல் என்று எண்ணுகின்றார் சிலர் – கம்.சுந்:2 170/3,4
வளர்ந்த காதலர் மகரிகை நெடு முடி அரக்கனை வர காணார் – கம்.சுந்:2 190/1
வஞ்சனை அரக்கனை நெருக்கி நெடு வாலால் – கம்.சுந்:6 3/1
எறிந்த அரக்கனை இன் உயிர் உண்டான் – கம்.சுந்:9 50/4
வளை எயிற்று அரக்கனை உற்று மந்திரத்து – கம்.சுந்:12 20/1
ஆதலான் அரக்கனை எய்தி ஆற்றலும் – கம்.சுந்:12 23/1
மண்டு போரில் அரக்கனை மாய்த்து எனை – கம்.சுந்:12 34/2
நீண்ட வாள் எயிற்று அரக்கனை கண்களின் நேரே – கம்.சுந்:12 54/1
ஆண்டு எழுந்து நின்று அண்ணல் அரக்கனை
நீண்ட கையன் வணங்கினன் நீதியாய் – கம்.சுந்:12 106/1,2
நன்று போதி நாம் எழுக எனும் அரக்கனை நணுகி – கம்.யுத்1:2 110/2
மற்று நீலன் அரக்கனை மாடு உற – கம்.யுத்2:15 78/1
அற்றவாறு என்றும் அரக்கனை அடு சிலை கொடியோன் – கம்.யுத்2:15 194/3
கொய்தனன் அகற்றி ஆர்க்கும் அரக்கனை குரிசில் கோபம் – கம்.யுத்2:18 192/2
காலின் வந்த அரக்கனை கா இது – கம்.யுத்2:19 147/2
வென்றிலென் அரக்கனை விதியின் வெம்மையால் – கம்.யுத்3:24 74/4
தொக்கனர் அரக்கனை சூழ்ந்து சுற்றுற – கம்.யுத்3:27 58/3
கழுதும் புள்ளும் அரக்கனை காண்டலும் – கம்.யுத்3:29 25/4
அனைய ஆகிய அரக்கர்க்கும் அரக்கனை அவுணர் – கம்.யுத்4:32 5/1
அலக்கண் எய்துவித்தான் அடல் அரக்கனை அம்பால் – கம்.யுத்4:32 20/4
நொய்து என அரக்கனை நெருங்க நொந்தன – கம்.யுத்4:37 83/3
ஆழி ஆன அரக்கனை ஆரிய – கம்.யுத்4:40 3/3

மேல்


அரக்கனையும் (1)

உருக்கி எரியால் இகல் அரக்கனையும் ஒன்றா – கம்.சுந்:5 8/2

மேல்


அரக்கனோ (2)

வளையும் வாள் எயிற்று அரக்கனோ கணிச்சியான் மகனோ – கம்.சுந்:2 139/1
அரக்கனோ என்னை ஆளும் அண்ணலோ அனுமன் தானோ – கம்.யுத்3:24 18/1

மேல்


அரக்கனோடு (2)

கூற்று ஒப்பான் கொலை வாள் அரக்கனோடு
ஏற்று போர் செய்தது என் நிமித்து என – கம்.கிட்:16 39/2,3
உறவு உள தன்மை எல்லாம் உணர்த்துவென் அரக்கனோடு அ – கம்.யுத்2:19 270/2

மேல்


அரக்கி (24)

கிளப்ப_அரும் கொடுமைய அரக்கி கேடு இலா – கம்.பால:7 24/3
மறை கடை அரக்கி வடவை கனல் இரண்டு ஆய் – கம்.பால:7 30/3
மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன் – கம்.பால:9 24/3
உக்கனவோ முடிவு இல்லை ஓர் அம்பினொடும் அரக்கி
மக்களில் அங்கு ஒருவன் போய் வான் புக்கான் மற்றையவன் – கம்.பால:12 29/2,3
எயிறு உடை அரக்கி எ உயிரும் இட்டது ஓர் – கம்.ஆரண்:6 22/1
நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள் வினை மற்று எண்ணி – கம்.ஆரண்:6 42/1
வரும் இவள் மாயம் வல்லள் வஞ்சனை அரக்கி நெஞ்சம் – கம்.ஆரண்:6 56/1
கள்ள வல் அரக்கி போலாம் இவளும் நீ காண்டி என்னா – கம்.ஆரண்:6 57/3
பொற்பு உடை அரக்கி பூவில் புனலினில் பொருப்பில் வாழும் – கம்.ஆரண்:6 61/1
அதிர மா நிலத்து அடி பதைத்து அரற்றிய அரக்கி
கதிர் கொள் கால வேல் கரன் முதல் நிருதர் வெம் கத போர் – கம்.ஆரண்:6 89/1,2
என்று இன்ன பல பன்னி இகல் அரக்கி அழுது இரங்கி – கம்.ஆரண்:6 106/1
அ உரை கேட்டு அடல் அரக்கி அறியாயோ நீ என்னை – கம்.ஆரண்:6 109/1
ஏற்ற வளை வரி சிலையோன் இயம்பா முன் இகல் அரக்கி
சேற்ற வளை தன் கணவன் அருகு இருப்ப சினம் திருகி – கம்.ஆரண்:6 114/1,2
நாடு அறியா துயர் இழைத்த நவை அரக்கி நின் அன்னை-தன்னை நல்கும் – கம்.ஆரண்:6 127/1
போடு அகல புல் ஒழுக்கை வல் அரக்கி என்று இறைவன் புகலும் பின்னும் – கம்.ஆரண்:6 127/4
ஒன்றும் இவர் எனக்கு இரங்கார் உயிர் இழப்பென் நிற்கின் என அரக்கி உன்னா – கம்.ஆரண்:6 134/4
அந்தகர்க்கு அளிக்கும் நோய் போல் அரக்கி முன் ஆக அம்மா – கம்.ஆரண்:7 55/4
வெம் கண் அரக்கி விரும்பினள் கண்டாள் – கம்.ஆரண்:14 39/4
அழுந்திய சிந்தை அரக்கி அலக்கண் – கம்.ஆரண்:14 41/1
ஆன்றுற்ற வானோர் குறை நேர அரக்கி ஆகி – கம்.சுந்:1 53/3
பேழ் வாய் ஒர் அரக்கி உருக்கொடு பெட்பின் ஓங்கி – கம்.சுந்:1 54/1
கள் வாய் அரக்கி கதற குடர் கணத்தில் – கம்.சுந்:1 71/1
ஏகா அரக்கி குடர் கொண்டு உடன் எழுந்தான் – கம்.சுந்:1 72/2
மாண்டாள் அரக்கி அவள் வாய் வயிறு-காறும் – கம்.சுந்:1 74/1

மேல்


அரக்கிமார் (1)

அழுக பேர் அரக்கிமார் என்று ஆர்த்தனர் அமரர் ஆழி – கம்.யுத்4:37 2/3

மேல்


அரக்கிமார்கள் (6)

இயக்கியர் அரக்கிமார்கள் நாகியர் எஞ்சு_இல் விஞ்சை – கம்.சுந்:2 119/1
இ திறத்து அரக்கிமார்கள் ஈர்_இரு கோடி ஈட்டம் – கம்.சுந்:2 189/1
தீய வல் அரக்கிமார்கள் தெழித்து இழித்து உரப்பி சிந்தை – கம்.சுந்:3 147/3
என்றனள் அரக்கிமார்கள் வயிறு அலைத்து இரியல்போகி – கம்.சுந்:6 49/1
தொண்டை வாய் அரக்கிமார்கள் சூல் வயிறு உடைந்து சோர – கம்.சுந்:6 60/3
இயக்கியர் அரக்கிமார்கள் விஞ்சையர் ஏழைமார்கள் – கம்.யுத்3:29 51/1

மேல்


அரக்கிமாரும் (2)

கறுத்த வாள் அரக்கிமாரும் அரக்கரும் கழித்து வீசி – கம்.சுந்:2 37/3
தங்கை அழுதாள் இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார் – கம்.யுத்3:23 5/4

மேல்


அரக்கிமாரை (2)

போயினன் அரக்கிமாரை சொல்லு-மின் பொதுவின் என்று ஆங்கு – கம்.சுந்:14 38/3
மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கிமாரை
பாடு உற நீக்கி நின்ற பாவையை தழுவி கொண்டு – கம்.யுத்3:23 22/1,2

மேல்


அரக்கியர் (32)

நஞ்சு இயல் அரக்கியர் நடுவண் ஆயிடை – கம்.ஆரண்:13 59/3
மஞ்சின் அஞ்சின நிறம் மறைத்து அரக்கியர் வடித்த – கம்.சுந்:2 4/3
சோனை வார் குழல் அரக்கியர் தொடர்குவார் தொடர்ந்தால் – கம்.சுந்:2 24/3
வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள் – கம்.சுந்:3 3/1
அரும் திறல் அரக்கியர் அல்லும் நள் உற – கம்.சுந்:3 30/3
அ-வயின் அரக்கியர் அறிவுற்று அம்மவோ – கம்.சுந்:3 55/1
அரக்கியர் அயில் முதல் ஏந்தும் அங்கையர் – கம்.சுந்:3 58/1
கரு நிறத்து அரக்கியர் குழுவில் கண்டனன் – கம்.சுந்:3 59/2
கடக்க_அரும் அரக்கியர் காவல் சுற்று உளாள் – கம்.சுந்:3 60/1
முனிபவர் அரக்கியர் முறையின் நீங்கினார் – கம்.சுந்:3 70/1
நங்கையர் நாக மடந்தையர் சித்த நாரியர் அரக்கியர் முதலாம் – கம்.சுந்:3 83/2
குடக தட கை சுடு சினத்து அடு போர் அரக்கியர் தலை-தொறும் சுமப்ப – கம்.சுந்:3 91/4
என்னின் வேறு அரக்கியர் யாண்டையார்-கொலோ – கம்.சுந்:4 12/4
முற்ற நாண் இல் அரக்கியர் மூக்கொடும் – கம்.சுந்:5 16/2
இன்னன நிகழும் வேலை அரக்கியர் எழுந்து பொங்கி – கம்.சுந்:6 47/1
அரக்கரும் அரக்கியர் குழாமும் அல்லவர் – கம்.சுந்:12 17/1
கரும் கடல்-தலை வீழ்ந்தனர் அரக்கியர் கதறி – கம்.சுந்:13 28/4
அரக்கியர் அளவு_அற்றார்கள் அலகையின் குழுவும் அஞ்ச – கம்.சுந்:14 36/1
அரவ நுண் இடை அரக்கியர் கணவர்-தம் அற்ற – கம்.யுத்2:15 235/1
நாண் எறிந்தனன் சிலையினை அரக்கியர் நகு பொன் – கம்.யுத்2:16 204/1
குழுமி கொலை வாள் கண் அரக்கியர் கூந்தல் தாழ – கம்.யுத்2:19 1/1
அணங்கு வெள் எயிற்று அரக்கியர் களத்து வந்து அடைந்தார் – கம்.யுத்3:20 61/2
அரம்பையர் விஞ்சை மாதர் அரக்கியர் அவுணர் மாதர் – கம்.யுத்3:25 2/1
முன்றில் எங்கும் அரக்கியர் மொய்த்து அழ – கம்.யுத்3:29 2/2
அன்பினால் மகனை தாங்கி அரக்கியர் அரற்றி வீழ – கம்.யுத்3:29 40/2
ஆவியின் இனிய காதல் அரக்கியர் முதல்வர் ஆய – கம்.யுத்3:29 43/1
பொருது தூது உரைத்து ஏகியது அரக்கியர் புலம்ப – கம்.யுத்3:30 46/3
கள்ள நெடு மான் விழி அரக்கியர் கலக்கமொடு கால்கள் குலைவார் – கம்.யுத்3:31 144/4
கண்களை சூன்று நீக்கும் அரக்கியர் குழாமும் கண்டான் – கம்.யுத்4:34 23/4
அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஓதையே – கம்.யுத்4:38 13/4
இயக்கியர் அரக்கியர் உரகர் ஏழையர் – கம்.யுத்4:38 19/1
அடல் அரக்கியர் அன்னை நின் பாதமே – கம்.யுத்4:40 20/3

மேல்


அரக்கியர்-தங்களை (1)

தனை ஒழித்து இல் அரக்கியர்-தங்களை
வினையினில் சுட வேண்டுவென் யான் என்றான் – கம்.யுத்4:40 18/3,4

மேல்


அரக்கியர்க்கு (2)

அர_மடந்தையர் சிலதியர் அரக்கியர்க்கு அமரர் – கம்.சுந்:2 9/2
ஆடல் மா களிறு அனையவன் அரக்கியர்க்கு அருளி – கம்.சுந்:7 43/1

மேல்


அரக்கியாம் (1)

அரற்றிய குரல் அவள் அரக்கியாம் எனா – கம்.ஆரண்:14 78/4

மேல்


அரக்கியும் (2)

ஆர் அவள் என்னலோடும் அரக்கியும் ஐய ஆழி – கம்.ஆரண்:10 68/1
அக்காலை அரக்கியும் அண்டம் அனந்தம் ஆக – கம்.சுந்:1 58/1

மேல்


அரக்கியை (2)

ஆறி நின்றது அருள் அன்று அரக்கியை
கோறி என்று எதிர் அந்தணன் கூறினான் – கம்.பால:7 43/3,4
வன் தொழில் வீர போர் வலி அரக்கியை
வென்று போர் மீண்டனென் என விளம்பினாய் – கம்.ஆரண்:14 89/1,2

மேல்


அரக்கின் (4)

செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும் – நற் 341/2
நெய்த்தோர் நிற அரக்கின் நீர் எக்கி யாவையும் – பரி 10/12
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர் – கம்.அயோ:4 220/2
மெல் அரக்கின் உருகி உக வெம் தழலால் வேய்கேனோ – கம்.சுந்:2 228/4

மேல்


அரக்கினை (1)

ஊடியார் எறிதர ஒளி விட்ட அரக்கினை
வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் – கலி 72/16,17

மேல்


அரக்கு (19)

அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின் – பொரு 43
ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன – சிறு 74
உள் அரக்கு எறிந்த உருக்கு-உறு போர்வை – சிறு 256
அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி – பெரும் 293
அரக்கு விரித்து அன்ன பரேர் அம் புழகுடன் – குறி 96
அரக்கு விரித்து அன்ன செம் நில மருங்கின் – மலை 507
அம் வளை வெரிநின் அரக்கு ஈர்த்து அன்ன – நற் 25/1
ஓவ_மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய – நற் 118/7
அட்டு அரக்கு உருவின் வட்டு முகை ஈங்கை – நற் 193/1
அல்லி சேர் ஆய் இதழ் அரக்கு தோய்ந்தவை போல – கலி 13/12
கை புனை அரக்கு இல்லை கதழ் எரி சூழ்ந்து ஆங்கு – கலி 25/4
ஒள் உரு அரக்கு இல்லை வளி_மகன் உடைத்து தன் – கலி 25/7
அரக்கு நிற உருவின் ஈயல்_மூதாய் – அகம் 139/13
யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்து அன்ன நின் – அகம் 333/1
அரைசன் ஒதுங்க தலை எடுத்த குறும்பு போன்றது அரக்கு ஆம்பல் – கம்.பால:10 75/4
அ காலை அரக்கன் அரக்கு உருக்கு அன்ன கண்ணன் – கம்.ஆரண்:13 22/1
ஊட்டு அரக்கு உண்ட போலும் நயனத்தான் ஒருப்பட்டானை – கம்.சுந்:10 1/3
ஊட்டு அரக்கு ஊட்டிய அனைய ஒண் கணான் – கம்.யுத்1:4 1/4
ஊட்டு அரக்கு அனைய செம் கண் நெருப்பு உக உயிர்ப்பு வீங்க – கம்.யுத்4:34 11/3

மேல்


அரக்குண்ட (1)

சில் அரக்குண்ட சேவடி போது என்றான் – கம்.அயோ:4 220/4

மேல்


அரக்கும் (3)

கல் அரக்கும் கடுமைய அல்ல நின் – கம்.அயோ:4 220/3
கல் அரக்கும் கரதலத்தால் காட்டு என்று காண்கேனோ – கம்.சுந்:2 228/2
எல் அரக்கும் அயில் நுதி வேல் இராவணனும் இ ஊரும் – கம்.சுந்:2 228/3

மேல்


அரக்குவோரே (1)

கண் கலிழ் உகு பனி அரக்குவோரே – குறு 398/8

மேல்


அரக்குற்று (1)

அரக்குற்று எரி பொறி கண் திசை கரிக்கும் சிறிது அனுங்கா – கம்.யுத்2:15 165/2

மேல்


அரகம் (1)

அரகம் முந்தின நெடும் கவியின் ஆக்கையில் – கம்.யுத்3:20 42/3

மேல்


அரங்க (7)

பாடுவார் பாணி சீரும் ஆடுவார் அரங்க தாளமும் – பரி 8/109
பிணி அரங்க வினை அகல பெரும் காலம் தவம் பேணி – கம்.பால:12 4/1
பணி அரங்க பெரும் பாயல் பரம் சுடரை யாம் காண – கம்.பால:12 4/3
வெம் சரங்கள் நெஞ்சு அரங்க வெய்ய காமன் எய்யவே – கம்.பால:13 49/2
தாம் அரங்க அரங்கு தகர்ந்து உக – கம்.சுந்:6 27/3
அ நிமித்தம் உற்ற-போது அரக்கர் கண் அரங்க மேல் – கம்.யுத்3:31 79/3
அம்பு அரங்க அழுந்தின சோரியின் – கம்.யுத்3:31 119/3

மேல்


அரங்கம் (2)

தீ இல் அடுப்பின் அரங்கம் போல – அகம் 137/11
அணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார் – கம்.பால:12 4/4

மேல்


அரங்கமும் (1)

ஆனை தானமும் ஆடல் அரங்கமும்
பான தானமும் பாய் பரி பந்தியும் – கம்.சுந்:6 37/1,2

மேல்


அரங்கிட (1)

கோடு அரங்கிட எழும் குவி தடம் கொங்கையார் – கம்.பால:20 31/3

மேல்


அரங்கிடை (1)

அரங்கிடை மடந்தையர் ஆடுவார் அவர் – கம்.பால:3 45/1

மேல்


அரங்கிய (3)

நிலம் அரங்கிய வேரொடு நேர் பறிந்து – கம்.யுத்1:8 59/1
மஞ்சு அரங்கிய மார்பினும் தோளினும் – கம்.யுத்4:37 167/1
நஞ்சு அரங்கிய கண்ணினும் நாவினும் – கம்.யுத்4:37 167/2

மேல்


அரங்கில் (4)

மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரி வாள் இரவி ஆன – கம்.பால:11 16/3
சந்த பூம் பந்தர் வேய்ந்த தமனிய அரங்கில் தம்தம் – கம்.சுந்:2 104/1
அரங்கில் ஆடுவார்க்கு அன்பு பூண்டுடை வரம் அறியேன் – கம்.யுத்1:2 107/1
வாழும் மணி அரங்கில் பூம் பள்ளி வைகுவாய் – கம்.யுத்2:17 85/2

மேல்


அரங்கின் (4)

களி நாள் அரங்கின் அணி நலம் புரையும் – பரி 16/13
அவை புகழ் அரங்கின் மேல் ஆடுவாள் அணி நுதல் – கலி 79/4
அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று – கம்.பால:6 22/3
அரம்பையர் ஆடிய அரங்கின் ஆண்_தொழில் – கம்.சுந்:5 57/3

மேல்


அரங்கின்-மாடே (1)

வளை கையர் போன்ற மஞ்ஞை தோன்றிகள் அரங்கின்-மாடே
விளக்கு_இனம் ஒத்த காண்போர் விழி ஒத்த விளையின் மென் பூ – கம்.கிட்:10 31/3,4

மேல்


அரங்கினில் (1)

மழை கண் மங்கையர் அரங்கினில் வயிரியர் முழவம் – கம்.பால:9 11/2

மேல்


அரங்கினுக்கு (2)

அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு-செய்ய – கம்.பால:2 14/2
அரங்கினுக்கு அழகு செய்ய ஆயிரம் சாரி போந்தார் – கம்.யுத்2:18 235/2

மேல்


அரங்கு (10)

கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து – நற் 3/3
ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார் – கம்.பால:10 8/4
மணி அரங்கு நெடு முடியாய் மலர் அயனே வழிபட்டு – கம்.பால:12 4/2
பஞ்சு அரங்கு தீயின் ஆவி பற்ற நீடு கொற்ற வில் – கம்.பால:13 49/1
ஆடு அரங்கு அல்லவே அணி அரங்கு அயல் எலாம் – கம்.பால:20 31/4
ஆடு அரங்கு அல்லவே அணி அரங்கு அயல் எலாம் – கம்.பால:20 31/4
அரங்கு எழு துறக்க நாட்டுக்கு அரசு எனல் ஆகும் அன்றே – கம்.கிட்:9 18/2
தாம் அரங்க அரங்கு தகர்ந்து உக – கம்.சுந்:6 27/3
அரங்கு பட மானுடர் அலந்தலை பட பார் – கம்.யுத்1:2 61/2
அரங்கு இடந்தன அறு குறை நடிப்பன அல்ல என்று இமையோரும் – கம்.யுத்2:16 312/1

மேல்


அரங்குகள் (1)

ஆடு அரங்குகள் அம்பலம் தேவர் ஆலயங்கள் – கம்.சுந்:2 131/2

மேல்


அரங்கும் (1)

அறையும் ஆடு_அரங்கும் பட பிள்ளைகள் – கம்.பால:0 9/1

மேல்


அரங்கொடு (1)

ஆடல் நீத்த அரங்கொடு அகன் புனல் – கம்.அயோ:11 23/2

மேல்


அரச (19)

வருவர் வாழி தோழி அரச
யானை கொண்ட துகில் கொடி போல – அகம் 111/3,4
பயில் சிறை அரச_அன்னம் பல் மலர் பள்ளி-நின்றும் – கம்.பால:2 14/3
அறிஞன் ஆண்டு இருக்குநன் அரச என்றனன் – கம்.பால:5 53/4
என்றலும் அரச நீ இரங்கல் இ உலகு – கம்.பால:5 80/1
அன்று அளித்த அரசு அன்றோ புரந்தரன் இன்று ஆள்கின்றது அரச என்றான் – கம்.பால:6 9/4
புகழ்ந்தனர் அரச நின் புதல்வர் போய பின் – கம்.பால:14 2/3
எஞ்சல்_இல் உலகத்து உள்ள எறி படை அரச வெள்ளம் – கம்.பால:23 77/1
அனையது ஆதலின் அரச நிற்கு உறு பொருள் அறியின் – கம்.அயோ:1 40/3
அமிழ்து உண குழுமுகின்ற அமரரின் அரச வெள்ளம் – கம்.அயோ:3 71/4
கைதொழுது அரச வெள்ளம் கடல் என தொடர்ந்து சுற்ற – கம்.அயோ:3 86/2
அழ எழும் ஒலி அலது அரச வீதியே – கம்.அயோ:4 203/4
அரச வேலை சூழ்ந்து அழுது கைதொழ – கம்.அயோ:11 120/3
அன்று தீர்ந்த பின் அரச வேலையும் – கம்.அயோ:14 93/1
அரும் தவம் முடித்தனை அருட்கு அரச என்றான் – கம்.ஆரண்:3 49/4
மன்னவர்க்கு அரச என்று உரை-செய்தான் வசை_இலான் – கம்.கிட்:4 20/4
அன்னது கேட்டவள் அரச ஆயவற்கு – கம்.கிட்:7 30/1
அன்றியும் உனக்கு ஆள் இன்மை தோன்றுமால் அரச
வென்றி இல்லவர் மெல்லியோர்-தமை செல விட்டாய் – கம்.சுந்:9 4/1,2
வென்று பெயர்வாய் அரச நீ கொல் என வீரம் – கம்.யுத்1:2 58/3
அடி மணி இட்டாய் அன்றே அரி குலத்து அரச என்றான் – கம்.யுத்1:12 47/4

மேல்


அரச_அன்னம் (1)

பயில் சிறை அரச_அன்னம் பல் மலர் பள்ளி-நின்றும் – கம்.பால:2 14/3

மேல்


அரசது (1)

ஆய்தர தக்கது அன்றோ தூது வந்து அரசது ஆள்கை – கம்.யுத்1:14 29/2

மேல்


அரசர் (35)

தமரின் தீராள் என்மோ அரசர்
நிரை செலல் நுண் தோல் போல – குறு 392/6,7
தென்னம் குமரியொடு ஆயிடை அரசர்
முரசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ – பதி 43/8,9
அரசர் உழையர் ஆகவும் புரை தபு – புறம் 154/4
அரசர் தம் கோமகன் அனைய கூறலும் – கம்.பால:5 5/2
அதிர்கின்ற பொலம் தேர் நின்று அரசர்_பிரான் இழிந்துழி சென்று அடியில் வீழ – கம்.பால:5 57/2
கவ்வை உரைத்து அருள்தி என நிகழ்ந்த பரிசு அரசர்_பிரான் கழறலோடும் – கம்.பால:5 60/2
அதிர்ந்து எழு முரசு உடை அரசர் கோமகன் – கம்.பால:5 68/2
அறை பறை என்றனன் அரசர் கோமகன் – கம்.பால:5 108/4
கலி தானை கடலோடும் கை தான களிற்று அரசர்
ஒலித்து ஆனை என வந்து மணம் மொழிந்தார்க்கு எதிர் உருத்த – கம்.பால:13 20/1,2
கொடிக்களின் உணர்ந்து அரசர் கோ நகர் அடைந்தார் – கம்.பால:15 15/4
அனிகம் வந்து அடி தொழ கடிது சென்று அரசர்_கோன் – கம்.பால:20 23/1
போதினை வெறுத்து அரசர் பொன் மனை புகுந்தாள் – கம்.பால:22 35/4
கொல் உயர் களிற்று அரசர் கோமகன் இருந்தான் – கம்.பால:22 40/1
சொற்ற பொழுதத்து அரசர் கைதொழுது எழ தன் – கம்.பால:22 42/1
கடம் படு களிற்று அரசர் ஆதி இடை கண்டோர் – கம்.பால:23 1/2
ஆனவன் போன பின் அரசர் கோமகன் – கம்.பால:24 50/1
எந்தை நீ உவந்து இதம் சொல எம் குலத்து அரசர்
அந்தம்_இல் அரும் பெரும் புகழ் அவனியில் நிறுவி – கம்.அயோ:1 43/1,2
அரசர் இல் பிறந்து பின் அரசர் இல் வளர்ந்து – கம்.அயோ:2 68/1
அரசர் இல் பிறந்து பின் அரசர் இல் வளர்ந்து – கம்.அயோ:2 68/1
அரசர் இல் புகுந்து பேர் அரசி ஆன நீ – கம்.அயோ:2 68/2
அரசர் இனிது இருந்த நல் அவையின் ஆயினான் – கம்.அயோ:4 88/4
அழுது தாயரோடு அரும் தவர் அந்தணர் அரசர்
புழுதி ஆடிய மெய்யினர் புடை வந்து பொரும – கம்.அயோ:4 213/1,2
ஆண்தகை நெடு முடி அரசர் கோ_மகன் – கம்.அயோ:11 42/3
அருக்கனே அனைய அ அரசர் கோ_மகன் – கம்.அயோ:11 62/3
அனைய மா தவன் அரசர் கோ_மகற்கு – கம்.அயோ:11 133/1
ஆணை செல்ல நிலை அழிந்த அரசர் போன்றான் அல் ஆண்டான் – கம்.ஆரண்:10 118/4
பெரும் தகை என் குலத்து அரசர் பின் ஒரு – கம்.கிட்:6 23/3
வாழியாய் அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன் – கம்.கிட்:9 21/2
அரசர் வீதி கடந்து அகன் கோயிலை – கம்.கிட்:11 43/2
அணங்கு அரா அரசர் கோன் அளவு_இல் ஆண்டு எலாம் – கம்.சுந்:2 43/1
ஆய பொழுது அ மதில் அகத்து அரசர் வைகும் – கம்.சுந்:2 164/1
பன்னக அரசர் செம் கேழ் பணா மணி வலிதின் பற்றி – கம்.சுந்:2 183/1
ஆர் உயிர் கொடுத்து காத்தார் எண்_இலா அரசர் அம்மா – கம்.யுத்1:4 116/4
ஆதியாய் உனை அடைந்தான் அரசர் உருக்கொண்டு அமைந்த – கம்.யுத்2:16 350/3
ஈன்றாய் இடுக்கண் துடைத்து அளிப்பான் இரங்கி அரசர் இல் பிறந்தாய் – கம்.யுத்3:22 221/1

மேல்


அரசர்-தம் (3)

அரசர்-தம் பெருமகன் அகிலம் யாவையும் – கம்.பால:6 1/1
அருந்தினேன் அயோத்தி வந்த அரசர்-தம் புகழை அம்மா – கம்.யுத்2:17 41/4
அறம் கெட வழக்கு நீங்க அரசர்-தம் மரபிற்கு ஆன்ற – கம்.யுத்2:17 65/1

மேல்


அரசர்_கோன் (1)

அனிகம் வந்து அடி தொழ கடிது சென்று அரசர்_கோன்
இனிய பைம் கழல் பணிந்து எழுதலும் தழுவினான் – கம்.பால:20 23/1,2

மேல்


அரசர்_பிரான் (2)

அதிர்கின்ற பொலம் தேர் நின்று அரசர்_பிரான் இழிந்துழி சென்று அடியில் வீழ – கம்.பால:5 57/2
கவ்வை உரைத்து அருள்தி என நிகழ்ந்த பரிசு அரசர்_பிரான் கழறலோடும் – கம்.பால:5 60/2

மேல்


அரசர்க்கு (7)

அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு_அரசன் – கம்.பால:4 1/1
அம் தார் அரசர்க்கு_அரசன்-தன் அனீக வெள்ளம் – கம்.பால:16 41/2
அருள கருதுற்றது நீ அரசர்க்கு அரசே என்னும் – கம்.அயோ:4 31/4
சொற்றாள் சொற்றா-முன்னம் சுடர் வாள் அரசர்க்கு அரசை – கம்.அயோ:4 37/1
அறம்தான் இதுவோ ஐயா அரசர்க்கு அரசே என்றாள் – கம்.அயோ:4 68/4
போர் வாள் அரசர்க்கு இறை பொய்த்தனன் ஆக்ககில்லேன் – கம்.அயோ:4 140/3
அன்னவள் கூறுவாள் அரசர்க்கு அத்தையர்க்கு – கம்.அயோ:5 39/1

மேல்


அரசர்க்கு_அரசன் (1)

அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு_அரசன்
செம் மாண் தனி கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான் – கம்.பால:4 1/1,2

மேல்


அரசர்க்கு_அரசன்-தன் (1)

அம் தார் அரசர்க்கு_அரசன்-தன் அனீக வெள்ளம் – கம்.பால:16 41/2

மேல்


அரசர்கள் (1)

ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா – கலி 25/3

மேல்


அரசர்களும் (1)

ஆராத காதல் அரசர்களும் அந்தணரும் – கம்.அயோ:4 92/2

மேல்


அரசரில் (1)

அந்தணர் பாவை நீ யான் அரசரில் வந்தேன் என்றான் – கம்.ஆரண்:6 42/4

மேல்


அரசரின் (1)

வனை கழல் அரசரின் வண்மை மிக்கிடும் – கம்.சுந்:3 65/3

மேல்


அரசருக்கு (1)

ஆதியான் பணி அருள் பெற்ற அரசருக்கு அரசன் – கம்.யுத்4:40 102/1

மேல்


அரசரும் (1)

சேனையும் அரசரும் செல்க முந்து எனா – கம்.பால:14 7/3

மேல்


அரசருள்ளும் (1)

மறம் கெழு தானை அரசருள்ளும்
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன் அமர் – அகம் 338/2,3

மேல்


அரசவை (6)

அரசவை இருந்த தோற்றம் போல – பொரு 55
அரசவை பணிய அறம் புரிந்து வயங்கிய – பதி 85/9
அரசவை அடைந்துழி அயனும் நாண் உற – கம்.பால:5 94/3
அரசவை விடுத்த பின் ஆணை மன்னவன் – கம்.அயோ:1 85/1
அ-வயின் அரசவை அகன்று நெஞ்சகத்து – கம்.அயோ:4 156/1
ஆழியான் அரசவை கண்டதும் அறைகுவாய் – கம்.கிட்:13 69/4

மேல்


அரசவைக்கு (1)

தொடங்கினன் அரசவைக்கு உள்ளம் சொல்லுவான் – கம்.அயோ:12 13/4

மேல்


அரசற்கு (1)

அன்பு இழைத்த மனத்து அரசற்கு நீ – கம்.அயோ:4 12/1

மேல்


அரசன் (81)

முறை உடை அரசன் செங்கோல் அவையத்து – குறு 276/5
பேதையோன் வினை வாங்க பீடு இலா அரசன் நாட்டு – கலி 27/7
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின் – கலி 129/4
அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு_அரசன் – கம்.பால:4 1/1
அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு_அரசன் – கம்.பால:4 1/1
ஆங்கு உரை இனைய கூறும் அரும் தவர்க்கு அரசன் செய்ய – கம்.பால:5 32/1
ஆங்கு அவர் அம் மொழி உரைப்ப அரசன் மகிழ்ந்து அவர்க்கு அணி தூசு ஆதி ஆய – கம்.பால:5 36/1
அருள் தரும் அவையில் வந்து அரசன் எய்தினான் – கம்.பால:5 91/4
அரி மணி பணத்து அரா அரசன் நாட்டினும் – கம்.பால:7 16/3
இலங்கை அரசன் பணி அமைந்து ஓர் இடையூறா – கம்.பால:7 25/1
கழிந்த கங்குல் அரசன் கதிர் குடை – கம்.பால:11 11/1
திண் தேர் அரசன் ஒருவன் குல தேவிமார் தம் – கம்.பால:17 21/1
வந்தனன் அரசன் என்ன மனத்து எழும் உவகை பொங்க – கம்.பால:20 4/1
ஆவி வந்து என்ன வந்து அரசன் மாடு அணுகினான் – கம்.பால:20 22/4
ஐயன் தனை அரிதின் தரும் அரசன் அது கண்டான் – கம்.பால:24 15/3
அம் கண் அரசன் மைந்தனும் ஆரோ எனும் அளவில் – கம்.பால:24 16/4
அரசன் ஆக்கி பின் அப்புறத்து அடுத்தது புரிவாய் – கம்.அயோ:1 46/4
அனையது ஆதலின் அரும் துயர் பெரும் பரம் அரசன்
வினையின் என்-வயின் வைத்தனன் என கொளல் வேண்டா – கம்.அயோ:1 68/1,2
ஆக்கிய பொலம் கழல் அரசன் ஆணையால் – கம்.அயோ:2 66/2
அன்றது ஆம் எனில் அரசன் முன் ஆருயிர் துறந்து – கம்.அயோ:2 91/3
கேகயத்து அரசன் பயந்த விடத்தை இன்னது ஒர் கேடு சூழ் – கம்.அயோ:3 52/3
ஏழ்_இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள் – கம்.அயோ:3 111/4
வெவ் வாள் அரசன் நிலை கண்டு என் ஆம் விளைவு என்று உன்னா – கம்.அயோ:4 34/4
இறந்தான் அல்லன் அரசன் இறவாது ஒழிவான் அல்லன் – கம்.அயோ:4 35/1
அன்னாய் உரையாய் அரசன் அயர்வான் நிலை என் என்ன – கம்.அயோ:4 36/3
விம்மா அழுவாள் அரசன் மெய்யின் திரிவான் என்னில் – கம்.அயோ:4 42/2
தேற்றா நின்றாள் மகனை திரிவான் என்றாள் அரசன்
தோற்றான் மெய் என்று உலகம் சொல்லும் பழிக்கும் சோர்வாள் – கம்.அயோ:4 51/3,4
இணர் ஆர் தரு தார் அரசன் இடரால் அயர்வான் வினையேன் – கம்.அயோ:4 54/3
ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா உரை தந்து அரசன் உயிரும் – கம்.அயோ:4 66/1
முனிவன் சொல்லும் அளவில் முடியும்-கொல் என்று அரசன்
தனி நின்று உழல் தன் உயிரை சிறிதே தகைவான் இந்த – கம்.அயோ:4 67/1,2
இறந்தான்-கொல்லோ அரசன் என்னை இடர் உற்று அழிவாள் – கம்.அயோ:4 68/2
என்று என்று அரசன் மெய்யும் இரு தாள் இணையும் முகனும் – கம்.அயோ:4 70/1
ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன் மெள்ள – கம்.அயோ:4 70/3
அ நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான் – கம்.அயோ:4 72/4
ஐயா யான் ஓர் அரசன் அயோத்தி நகரத்து உள்ளேன் – கம்.அயோ:4 80/1
ஆ ஆ அரசன் அருள் இலனே ஆம் என்பார் – கம்.அயோ:4 95/1
ஆதி அரசன் அரும் கேகயன் மகள் மேல் – கம்.அயோ:4 103/1
அ அரம் பொருத வேல் அரசன் ஆய்கிலாது – கம்.அயோ:4 162/3
அறுபதினாயிரர் அரசன் தேவியர் – கம்.அயோ:4 173/1
சொல்லலும் அரசன் சோர்ந்தான் துயர் உறு முனிவன் நான் இ – கம்.அயோ:6 11/3
சோதி மணி தேர் சுமந்திரன் சென்று அரசன் தன்மை சொல வந்த – கம்.அயோ:6 26/3
புக்கார் அரசன் பொன்_உலகம் போனான் என்னும் பொருள் கேட்டார் – கம்.அயோ:6 36/1
அன்னை தீமையால் அரசன் நின்னையும் – கம்.அயோ:11 124/2
உம்பருக்கு அரசன் மால் கரியின் ஓடை எயிறு ஒண் – கம்.ஆரண்:1 12/3
ஆடவர்க்கு அரசன் அயில் அம்பு போல் – கம்.ஆரண்:6 66/2
நெய் நிலைய வேல் அரசன் நேருநரை இல்லான் – கம்.ஆரண்:10 41/1
அஞ்சலை வருதி நின்னை அழைத்தனன் அரசன் என்ன – கம்.ஆரண்:10 106/3
செயிர் உற்ற அரசன் ஆண்டு ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில் – கம்.ஆரண்:10 107/2
ஆகின்றது அரசன் தன் ஆணை நீர் மறுத்து – கம்.ஆரண்:12 16/2
எ வழி இருந்தான் சொன்ன கவி குலத்து அரசன் யாங்கள் – கம்.கிட்:2 20/1
ஐய நின் தீரும் என்ன அரி_குலத்து அரசன் சொல்வான் – கம்.கிட்:3 24/4
அன்னவன் எமக்கு அரசன் ஆகவே – கம்.கிட்:3 50/1
மன்னவர்க்கு அரசன் மைந்த மற்று இவன் சுற்றத்தோடும் – கம்.கிட்:7 143/3
குன்றினும் உயர்ந்த திண் தோள் குரக்கு_இனத்து அரசன் கொற்ற – கம்.கிட்:7 155/3
பொறிப்ப_அரும் துன்பம் முன்னா கவி குலத்து அரசன் போனான் – கம்.கிட்:9 25/4
வண்ண வில் கரத்தான் முன்னர் கவி குலத்து அரசன் வந்தான் – கம்.கிட்:11 101/4
இரு என கவி குலத்து அரசன் ஏவலும் – கம்.கிட்:11 106/2
ஆட்டினை கங்கை நீர் அரசன் தேவியை – கம்.கிட்:11 112/2
நண்ணிய கவி குலத்து அரசன் நாள்-தொறும் – கம்.கிட்:11 124/3
ஆண்தகை அதனை நோக்கி அரவினுக்கு அரசன் வாழ்வும் – கம்.சுந்:1 20/3
அறத்தகை அரசன் திண் போர் ஆழியும் அனையன் ஆனான் – கம்.சுந்:1 29/4
மாண்டு போயினன் எருவைகட்கு அரசன் மற்று உளரோ – கம்.சுந்:3 13/1
அறம் கிளர் பறவையின் அரசன் ஆடு எழில் – கம்.சுந்:4 44/1
அந்தம்_இல் திரு நகர்க்கு அரசன் ஆக்கு என்பாய் – கம்.சுந்:5 38/4
அரசன் மற்றவர் அலக்கணே உரைத்திட அறிந்தான் – கம்.சுந்:7 56/4
திசாதிசை போதும் நாம் அரசன் செய் வினை – கம்.யுத்1:2 42/1
தெள்ளிய பொருள் என அரசன் செப்பினான் – கம்.யுத்1:2 72/4
அரசன் அன்னவை உரை-செய்ய அந்தணன் அஞ்சி – கம்.யுத்1:3 37/1
அலங்கல் வேல் படை ஐ_இரு கோடிக்கும் அரசன்
வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ் மறைத்தான் – கம்.யுத்1:5 43/2,3
ஆம் அரசன் மைந்தர் திரு மேனி அலசாமே – கம்.யுத்1:9 11/2
நீலனை உலகம் உண்ணும் நெருப்பினுக்கு அரசன் என்றார் – கம்.யுத்1:9 75/2
மன்னவர்க்கு அரசன் வந்தான் வலியமால் என்று தானும் – கம்.யுத்1:9 89/3
அன்றியும் பதினேழ் வெள்ளத்து அரியொடும் அரசன்_மைந்தன் – கம்.யுத்1:13 6/1
காற்றினுக்கு அரசன்_மைந்தன் கடுமை நீ கண்டது அன்றோ – கம்.யுத்1:13 20/2
காந்திய உருமின் விட்டான் கவி_குலத்து அரசன் அ கல் – கம்.யுத்2:15 128/2
கண் நெடும் கடும் தீ கால கவி குலத்து அரசன் கையால் – கம்.யுத்2:15 129/3
ஆவி போய் அழிதல் நன்றோ அமரர்க்கும் அரசன் ஆவான் – கம்.யுத்2:17 62/3
முகம் தோன்ற நின்று காற்றினுக்கு அரசன் பண்டை – கம்.யுத்2:18 203/3
தேசத்தார் அரசன் மைந்தன் இடை இருள் சேர்ந்து நின்றே – கம்.யுத்2:19 294/2
ஆதியான் பணி அருள் பெற்ற அரசருக்கு அரசன்
காதல் மைந்தனை காணிய உவந்தது ஓர் கருத்தால் – கம்.யுத்4:40 102/1,2
காற்றினுக்கு அரசன் பால் கவி_குலத்தினுள் – கம்.யுத்4:41 97/1

மேல்


அரசன்-தன் (2)

அம் தார் அரசர்க்கு_அரசன்-தன் அனீக வெள்ளம் – கம்.பால:16 41/2
ஆகின் ஐய அரசன்-தன் ஆணையால் – கம்.அயோ:4 18/1

மேல்


அரசன்-மாட்டு (1)

ஓடினர் அரசன்-மாட்டு உவகை கூறி நின்று – கம்.பால:5 106/1

மேல்


அரசன்-மாடு (1)

ஆன தன் பொரு சினத்து அரசன்-மாடு அணுகினான் – கம்.கிட்:3 1/2

மேல்


அரசன்_மைந்தன் (2)

அன்றியும் பதினேழ் வெள்ளத்து அரியொடும் அரசன்_மைந்தன்
தென் திசை வாயில் செய்யும் செரு எலாம் செய்வதானான் – கம்.யுத்1:13 6/1,2
காற்றினுக்கு அரசன்_மைந்தன் கடுமை நீ கண்டது அன்றோ – கம்.யுத்1:13 20/2

மேல்


அரசனது (1)

அனுமன் ஆற்றலும் அரசனது ஆற்றலும் இருவர் – கம்.யுத்3:31 43/1

மேல்


அரசனுக்கு (3)

அருள் சுரந்து அரசனுக்கு ஆசியும் கொடுத்து – கம்.பால:5 50/1
அன்னர் ஆயினும் அரசனுக்கு அது அலது உறுதி – கம்.அயோ:1 32/1
ஆற்றல்-சால் அரசனுக்கு அறிவித்தான் அவன் – கம்.அயோ:2 32/3

மேல்


அரசனும் (8)

அரசனும் முனிவரும் அடைந்த ஆயிடை – கம்.பால:5 48/1
அரைசர் தம் அரசனும் அணுகல் மேயினான் – கம்.பால:23 39/4
ஆன்ற பேர் அரசனும் இருப்ப ஐயனும் – கம்.அயோ:12 19/1
உள்ளம் போல் செலும் கழுகினுக்கு அரசனும் ஒத்தான் – கம்.யுத்1:12 5/4
ஆடவர்க்கு அரசனும் தொடர அ வழி – கம்.யுத்2:16 303/1
வேந்தருக்கு அரசனும் வில்லின் ஊக்கினான் – கம்.யுத்3:31 180/2
உரவு கொற்றத்து உவணத்து அரசனும்
பொர உடன்றனர் போல பொருந்தினர் – கம்.யுத்4:37 25/2,3
மன்னவர்க்கு அரசனும் வந்து தோன்றினார் – கம்.யுத்4:41 103/4

மேல்


அரசனை (8)

உள் இடப்பட்ட அரசனை பெயர்த்து அவர் – கலி 139/35
கோ முனிக்கு அரசனை இருத்தி கொள் கடன் – கம்.பால:5 75/3
ஆற்றின அரசனை ஐய வெய்ய என் – கம்.அயோ:5 23/3
அரவினது அரசனை ஒன்றோ தரையினொடு அரையும்-மின் என்றால் – கம்.சுந்:7 17/3
கடவுளர்க்கு அரசனை கடந்த தோன்றலும் – கம்.சுந்:12 24/1
ஏயவன் எய்தினான் என்று அரசனை இறைஞ்சி சொன்னான் – கம்.யுத்1:13 3/4
சலத்த காலனை தறுகணர்க்கு அரசனை தருக்கினின் பெரியானை – கம்.யுத்2:16 341/3
அனையது ஆகிய சேனையோடு அரசனை அனிலன் – கம்.யுத்4:41 15/1

மேல்


அரசனோ (1)

அண்ணல் வாள் அரவினுக்கு அரசனோ என்பார் – கம்.பால:13 7/3

மேல்


அரசனோடு (1)

ஆடவர்க்கு அரசனோடு தம்பியும் அழுது சோர – கம்.ஆரண்:13 129/2

மேல்


அரசனோடும் (2)

ஐய நும்மோடும் எங்கள் அரி_குலத்து அரசனோடும்
மெய் உறு கேண்மை ஆக்கி மேலை_நாள் விளைவது ஆன – கம்.கிட்:11 62/1,2
அ நெறி நெடிது செல்ல அரி_குலத்து அரசனோடும்
நல் நெறி குமரர் போக நயந்து உடன் புணர்ந்த சேனை – கம்.சுந்:14 52/1,2

மேல்


அரசாட்சி (2)

வேண்டும் திறத்தாரும் வேண்டா அரசாட்சி
பூண்டு இ உலகுக்கு இடர் கொடுத்த புல்லனேன் – கம்.அயோ:14 62/1,2
யானாம் இ அரசு ஆள்வென் என்னே இ அரசாட்சி இனிதே அம்மா – கம்.யுத்4:41 64/4

மேல்


அரசாட்சியில் (1)

தனி அரசாட்சியில் தாழும் உள்ளமே – கம்.அயோ:1 22/4

மேல்


அரசாம் (1)

மன்னர் வானவர் அல்லர் மேல் வானவர்க்கு அரசாம்
பொன்னின் வார் கழல் புரந்தரன் போலியர் அல்லர் – கம்.அயோ:1 67/1,2

மேல்


அரசாள்தி (1)

ஆளாயும் வாழ்தி அரசாள்தி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 256/4

மேல்


அரசாளுதி (1)

இருமையே அரசாளுதி ஈறு இலா – கம்.யுத்4:39 12/3

மேல்


அரசாளும் (2)

மூவாது எ நாளும் உலகு ஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா – கம்.யுத்2:19 251/2
நன்று அரசாளும் அ அரசும் நன்று-அரோ – கம்.யுத்3:24 80/4

மேல்


அரசி (5)

தொழுகின்ற நல் நலத்து பெண் அரசி தோன்றினாள் – கம்.பால:13 17/4
அரும் கலன் அணங்கு அரசி ஆர் அமிழ்து அனைத்தும் – கம்.பால:22 38/3
அரசர் இல் புகுந்து பேர் அரசி ஆன நீ – கம்.அயோ:2 68/2
பெண்ணிடை அரசி தேவர் பெற்ற நல் வரத்தால் பின்னர் – கம்.ஆரண்:6 50/3
உன்னை காட்டினன் கற்பினுக்கு அரசி என்று உலகில் – கம்.யுத்4:40 109/3

மேல்


அரசி-தன்னை (1)

அருந்தவத்து அரசி-தன்னை அன்புற நோக்கி எங்கள் – கம்.ஆரண்:16 5/3

மேல்


அரசியல் (11)

அரசியல் பிழையாது அற நெறி காட்டி – மது 191
அரசியல் பிழையாது செரு மேந்தோன்றி – பதி 89/12
இன்னம் யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால் – கம்.அயோ:1 64/3
அழிவு அரும் அரசியல் எய்தி ஆகும் என்று – கம்.அயோ:11 105/1
அரசியல் பாரம் பூரித்து அயர்ந்தனை இகழாது ஐயன் – கம்.கிட்:7 142/1
தேர்ந்து இனிது இயற்றும் உன் தன் அரசியல் தருமம் தீர்தி – கம்.கிட்:9 20/4
அலகு இல் செல்வத்து அரசியல் ஆணையில் – கம்.சுந்:3 100/2
அரசியல் அழிந்தது என்று அயர்தி போலுமால் – கம்.யுத்1:2 17/4
அடுத்த நாட்டு அரசியல் உடைய ஆணையால் – கம்.யுத்1:4 79/1
சிகை பிறக்கின்ற சொல்லன் அரசியல் இருக்கை சேர்ந்தான் – கம்.யுத்4:34 25/4
என்னை இன்னும் அரசியல் இச்சையன் – கம்.யுத்4:41 57/1

மேல்


அரசியற்கு (1)

அரசியற்கு உரிய யாவும் ஆற்றுழி ஆற்றி ஆன்ற – கம்.கிட்:9 24/1

மேல்


அரசியை (3)

கற்பினுக்கு அரசியை கண்ணின் நோக்கினான் – கம்.ஆரண்:12 26/4
அரசியை ஐயனோடும் அடி இணை தொழுது நின்றார் – கம்.யுத்4:41 29/4
அங்கு அவர் வைத்து பெண்மைக்கு அரசியை தொழுது சூழ – கம்.யுத்4:41 30/2

மேல்


அரசிருந்த (1)

ஏக வெம் கனல் அரசிருந்த காட்டினில் – கம்.பால:7 12/1

மேல்


அரசிளங்குமரனே (1)

அரசிளங்குமரனே ஆகல் வேண்டுமால் – கம்.பால:10 58/4

மேல்


அரசிளங்கோளரி (1)

குரு மணி பூண் அரசிளங்கோளரி
இரு கை கூப்பி இறைஞ்சினன் எய்தியது – கம்.அயோ:11 37/1,2

மேல்


அரசின் (9)

அற நெறி முதற்றே அரசின் கொற்றம் – புறம் 55/12
ஆன்ற தொல் குலம் இனி அரசின் வைகுமால் – கம்.பால:5 76/3
முறையின் நீங்கிய அரசின் முந்துமோ – கம்.அயோ:14 98/4
மாறு அகல் முழு மணிக்கு அரசின் மாட்சிதான் – கம்.ஆரண்:6 17/3
வன் திறல் ஆய வாலி வலியன்-கொல் அரசின் வாழ்க்கை – கம்.சுந்:12 78/3
உன்னினை அரசின் மேல் ஆசை ஊன்றினை – கம்.யுத்1:4 6/3
அருத்தியும் அரசின் மேற்றே அறிவினுக்கு அவதி இல்லை – கம்.யுத்1:4 104/2
தனி அரசின் புறம் தவிர சார்ந்துளன் – கம்.யுத்3:24 86/2
மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி நீள் அரசின்
நாடு அணைந்தவர் புகழ்ந்திட வீற்றிரு நலத்தால் – கம்.யுத்4:41 7/3,4

மேல்


அரசினது (1)

பணி குலங்களுக்கு அரசினது உருவினை பற்றி – கம்.சுந்:11 56/2

மேல்


அரசினான் (1)

மடி இலா அரசினான் மார்பு உளாளோ வளர் – கம்.பால:20 8/3

மேல்


அரசினை (4)

ஆன்றவற்கு உரியது ஆய அரசினை நிறுவி அப்பால் – கம்.கிட்:9 30/1
உறு சுடர் சூடை காசுக்கு அரசினை உயிர் ஒப்பானுக்கு – கம்.சுந்:6 45/1
புன் தொழில் புலை அரசினை வெஃகினேன் பூண்டேன் – கம்.யுத்3:22 191/1
கற்பினுக்கு அரசினை பெண்மை காப்பினை – கம்.யுத்4:40 47/1

மேல்


அரசு (143)

அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை – முல் 79
அரசு பட அமர் உழக்கி – மது 128
செற்றவர் அரசு பெயர்க்குவை – மது 132
அரசு முழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு – மலை 74
அரசு நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய – மலை 378
அரசு பகை நுவலும் அரு முனை இயவின் – நற் 346/3
அரசு முறை செய்க களவு இல் ஆகுக – ஐங் 8/2
அரசு பட கடக்கும் அரும் சமத்தானே – ஐங் 426/4
அரசு பகை தணிய முரசு பட சினைஇ – ஐங் 455/1
அண்ணல் யானை அரசு விடுத்து இனியே – ஐங் 466/2
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப – பதி 12/2
முரசு முழங்கு நெடு நகர் அரசு துயில் ஈயாது – பதி 12/7
முரசு உடை பெரும் சமத்து அரசு பட கடந்து – பதி 41/19
மன்பதை மருள அரசு பட கடந்து – பதி 42/16
முரசு உடை தாயத்து அரசு பல ஓட்டி – பதி 44/20
காவற்கு அமைந்த அரசு துறைபோகிய – பதி 74/20
மன்பதை பெயர அரசு களத்து ஒழிய – பதி 77/3
அரசு உவா அழைப்ப கோடு அறுத்து இயற்றிய – பதி 79/13
அரசு புறத்து இறுப்பினும் அதிர்வு இலர் திரிந்து – பதி 81/8
அரசு பட கடந்த ஆனா சீற்றத்தவன் – பரி 22/3
வேற்று அரசு பணி தொடங்கு நின் – புறம் 17/31
அரசு எனப்படுவது நினதே பெரும – புறம் 35/5
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே – புறம் 75/12
அரசு உடன் பொருத அண்ணல் நெடு வரை – புறம் 158/2
அரசு இழந்திருந்த அல்லல் காலை – புறம் 174/6
அரசு வரின் தாங்கும் வல்லாளன்னே – புறம் 327/8
அரசு அரா பனிக்கும் அணங்கு உறு பொழுதின் – புறம் 369/6
செய் என காத்து இனிது அரசு செய்கின்றான் – கம்.பால:4 12/4
அரும் புனல் சொரிந்து போது அரசு உணர்ந்தனன் – கம்.பால:5 44/4
அஃது ஐய நினை எமது அரசு என உடையேம் – கம்.பால:5 131/1
அன்று அளித்த அரசு அன்றோ புரந்தரன் இன்று ஆள்கின்றது அரச என்றான் – கம்.பால:6 9/4
கண் கிழித்து உமிழ் விட கனல் அரா அரசு கார் – கம்.பால:7 10/1
வேந்தனுக்கு அரசு வீற்றிருக்க செய்தது ஓர் – கம்.பால:7 14/3
அனையாள் மேனி கண்ட பின் அண்டத்து அரசு ஆளும் – கம்.பால:10 28/1
மின் சேவிக்க மின் அரசு என்னும்படி நின்றாள் – கம்.பால:10 31/4
பூத கணத்து அரசு ஏந்தி அனல் நின்றும் போந்ததால் – கம்.பால:12 20/4
திறையோடும் அரசு இறைஞ்சும் செறி கழல் கால் தசரதன் ஆம் – கம்.பால:12 26/1
அம் கண் ஞாலத்து அரசு மிடைந்து அவர் – கம்.பால:14 27/1
கையின் ஆட்டும் களிற்று அரசு என்னவே – கம்.பால:18 25/4
சுடர் மணி அரசு என இரவி தோன்றினான் – கம்.பால:19 67/4
ஓவியம் உயிர் பெற்று என்ன உவந்த அரசு இருந்த-காலை – கம்.பால:22 1/2
அம் கண் அரசு ஆதலின் அ அல்லி மலர் புல்லும் – கம்.பால:22 32/3
என்றும் உலகு ஏழும் அரசு எய்தி உளனேனும் – கம்.பால:22 33/3
ஊனம் இல் பேர் அரசு உய்க்கும் நாளிடை – கம்.பால:24 50/2
உற தகும் அரசு இராமற்கு என்று உவக்கின்ற மனத்தை – கம்.அயோ:1 45/1
தத்தமக்கு உற்ற அரசு என தழைக்கின்ற மனத்தர் – கம்.அயோ:1 75/2
ஆளும் அ அரசே அரசு அன்னது – கம்.அயோ:2 22/3
மூத்தவற்கு உரித்து அரசு எனின் முறைமையின் உலகம் – கம்.அயோ:2 76/1
புரியும் தன் மகன் அரசு எனில் பூதலம் எல்லாம் – கம்.அயோ:2 78/1
கொடுத்த பேர் அரசு அவன் குல கோ_மைந்தர்-தமக்கும் – கம்.அயோ:2 83/3
இரு வரத்தினில் ஒன்றினால் அரசு கொண்டு இராமன் – கம்.அயோ:2 89/1
சேய் அரசு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றால் – கம்.அயோ:3 14/2
கொள்ளான் நின் சேய் இ அரசு அன்னான் கொண்டாலும் – கம்.அயோ:3 30/1
ஏனோர் செய்கை யாரொடு நீ இ அரசு ஆள்வாய் – கம்.அயோ:3 31/2
வரி வில் எம்பி இ மண் அரசு ஆய் அவற்கு – கம்.அயோ:4 20/1
ஆளான் பரதன் அரசு என்பார் ஐயன் இனி – கம்.அயோ:4 102/1
பின் குற்றம் மன்னும் பயக்கும் அரசு என்றல் பேணேன் – கம்.அயோ:4 128/1
தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால் – கம்.அயோ:4 136/2
விருந்து ஆகின்றாய் என்றனள் வேழத்து அரசு ஒன்றை – கம்.அயோ:6 20/3
அறந்தான் ஈது என்று அன்னவன் மைந்தன் அரசு எல்லாம் – கம்.அயோ:11 76/2
ஆளும் என்றே போயினன் அன்றோ அரசு ஆள்வான் – கம்.அயோ:11 77/4
அரசு செய்யவோ ஆவது ஆயினேன் – கம்.அயோ:11 127/4
வள் உறு வயிர வாள் அரசு_இல் வையகம் – கம்.அயோ:12 7/1
அந்தம்_இல் பேர் அரசு அளித்தி அன்னது – கம்.அயோ:12 11/3
ஆன்ற பேர் அரசு நீர் அமைதிர் ஆம் என்றான் – கம்.அயோ:13 12/4
வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே – கம்.அயோ:13 14/2
அடுத்த பேர் அரசு ஆண்டிலை ஐய நீ – கம்.அயோ:14 2/2
எம் பரத்தது ஆக்கி அரசு உரிமை இந்தியங்கள் – கம்.அயோ:14 61/1
அம்பரத்தின் நீங்கா அரசு அளித்த ஆழியாய் – கம்.அயோ:14 61/4
அறம் தின்றான் என அரசு அது ஆள்வெனோ – கம்.அயோ:14 99/4
வகை இல் வஞ்சனாய் அரசு வவ்வ யான் – கம்.அயோ:14 100/3
எந்தை நீங்க மீண்டு அரசு செய்க எனா – கம்.அயோ:14 101/3
செம்மை சேர் நிலத்து அரசு செய்வெனோ – கம்.அயோ:14 108/4
அரசு நின்னதே ஆள்க என்னவே – கம்.அயோ:14 109/4
உம்பர்க்கு அரசு எய்தினன் என்று உணரா – கம்.ஆரண்:2 22/4
சாவர் ஆக்கி தருவென் அரசு என்றான் – கம்.ஆரண்:4 32/4
ஆர்த்து ஆனைக்கு_அரசு உந்தி அமரர் கணத்தொடும் அடர்ந்த – கம்.ஆரண்:6 95/1
கொற்றம்-அது முற்றி வலியால் அரசு கொண்டேன் – கம்.ஆரண்:10 59/1
அந்தகனுக்கும் அஞ்ச அடுக்கும் அரசு ஆள்வாய் – கம்.ஆரண்:11 2/2
இளையவட்கு அளிப்பென் என் அரசு என்று எண்ணினான் – கம்.ஆரண்:12 32/4
ஆண்டையான் அரசு வீற்றிருந்த அ நகர் – கம்.ஆரண்:12 48/1
கவான் அரசு அன்னமும் பெடையும் காண்டலின் – கம்.கிட்:1 3/2
நொய்தின் ஏறினர் அதனின் நோன்மை சால் கவி அரசு
செய்வது ஓர்கிலன் அனையர் தெவ்வர் ஆம் என வெருவி – கம்.கிட்:2 1/2,3
ஊழியார் எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார் – கம்.கிட்:3 4/4
எழுது வென்றியாய் அரசு கொள்க என – கம்.கிட்:3 54/3
ஆரம் வீங்கு தோள் தம்பிக்கு தன் அரசு உரிமை – கம்.கிட்:3 71/2
அலம் பொன் தாரவனே அரசு என்றலும் – கம்.கிட்:7 98/4
யானும் மாள்வென் இருந்து அரசு ஆள்கிலென் – கம்.கிட்:7 99/3
எற்றும் நும் அரசு எய்துவையாம் என – கம்.கிட்:7 100/3
தந்தது உன் அரசு என்று தருக்கு இலான் – கம்.கிட்:7 101/3
எந்தையும் எருவைக்கு அரசு அல்லனோ – கம்.கிட்:7 116/4
கவி குலத்து அரசு அன்ன கட்டுரை கருத்தில் கொண்டான் – கம்.கிட்:7 124/1
வெற்று அரசு எய்தி எம்பி வீட்டு அரசு எனக்கு விட்டான் – கம்.கிட்:7 131/4
வெற்று அரசு எய்தி எம்பி வீட்டு அரசு எனக்கு விட்டான் – கம்.கிட்:7 131/4
மன் அரசு இயற்றி என்-கண் மருவுழி மாரி காலம் – கம்.கிட்:9 17/2
அரங்கு எழு துறக்க நாட்டுக்கு அரசு எனல் ஆகும் அன்றே – கம்.கிட்:9 18/2
நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற – கம்.கிட்:9 29/1
சீரியன் சொல்லே என்ன செவ்விதின் அரசு செய்தான் – கம்.கிட்:9 32/4
வள அரசு எய்தி மற்றை வானர வீரர் யாரும் – கம்.கிட்:9 33/1
ஆதலால் அ அரசு இளம் கோள் அரி – கம்.கிட்:11 25/1
வெம்மை சேர் பகையும் மாற்றி அரசு வீற்றிருக்கவிட்டீர் – கம்.கிட்:11 57/2
உய்ஞ்சனம் இனி என அரசு உரைத்தலும் – கம்.கிட்:11 110/3
ஆன பேர் அரசு இழந்து அடவி சேர்வாய் உனக்கு – கம்.கிட்:13 71/1
அரசு இளம் கோள் அரி அயரும் சிந்தையான் – கம்.கிட்:16 6/4
ஆண்தகை அரசு இளம் குமர அன்னது – கம்.கிட்:16 11/3
சே ஒளி சிறைய வேக கழுகினுக்கு அரசு செய்வேம் – கம்.கிட்:16 53/2
பொய் உரை-செய்யான் புள் அரசு என்றே புகலுற்றார் – கம்.கிட்:17 1/1
பன்னக அரசு என பரவைதான் என – கம்.சுந்:2 121/2
பின்னவற்கு அரசு நல்கி துணை என பிடித்தான் எங்கள் – கம்.சுந்:4 31/2
தூயான்-வயின் அ அரசு ஈந்தவன் சுற்று சேனை – கம்.சுந்:4 93/2
அரசு வீற்றிருந்து ஆளவும் ஆய் மணி – கம்.சுந்:5 36/1
மறத்து மாருதம் பொருத நாள் வாள் அரா அரசு
புறத்து சுற்றிய மேரு மால் வரையையும் போன்றான் – கம்.சுந்:11 61/3,4
அரும் தவ பயனால் அரசு ஆள்கின்றான் – கம்.சுந்:12 36/3
உரகர்_கோன் இனிது அரசு வீற்றிருந்தனன் ஒப்ப – கம்.சுந்:12 40/4
உம்பருக்கு இறைவனுக்கு அரசு அளித்து உதவினான் ஒருவன் நேமி – கம்.யுத்1:2 82/3
கூனி சூழ்ச்சியால் அரசு இழந்து உயர் வனம் குறுகி – கம்.யுத்1:2 109/2
மேரு மால் வரை உச்சி மேல் அரசு வீற்றிருக்கும் – கம்.யுத்1:3 6/4
ஏழும் ஏழும் வந்து அடி தொழ அரசு வீற்றிருந்தான் – கம்.யுத்1:3 20/4
வாலி விண் பெற அரசு இளையவன் பெற – கம்.யுத்1:4 89/1
மேல் அரசு எய்துவான் விரும்பி மேயினான் – கம்.யுத்1:4 89/4
செறி கழல் அரக்கர்-தம் அரசு சீரியோர் – கம்.யுத்1:4 90/1
அரு வரை இவர்வது ஆங்கு ஓர் அரி_அரசு அனையன் ஆனான் – கம்.யுத்1:10 2/4
அ காலம் உள்ளான் கரடிக்கு அரசு ஆகி நின்றான் – கம்.யுத்1:11 28/3
உன் அரசு உனக்கு தந்தேன் ஆளுதி ஊழி காலம் – கம்.யுத்1:14 27/2
நாய் தர கொள்ளும் சீயம் நல் அரசு என்று நக்கான் – கம்.யுத்1:14 29/4
ஒருமையே அரசு செய்வாய் உரிமையே உனதே ஒன்றும் – கம்.யுத்2:16 144/3
உக்கனன் கவி அரசு என்னும் உண்மையும் – கம்.யுத்2:16 290/2
அம்புக்கு இரை ஆக்கி ஆண்டாய் அரசு ஐய – கம்.யுத்2:18 271/4
ஐயனை கங்குல் மாலை அரசு என அறிந்து காலம் – கம்.யுத்3:22 145/3
எ மலைக்கும் அரசு ஆய வட_மலையை அ மலையின் அகலம் எண்ணின் – கம்.யுத்3:24 25/3
கிளை உறு சுற்றம் என் அரசு என் கேண்மை என் – கம்.யுத்3:24 77/3
இ தன்மை எய்த நோக்கி அரசு வீற்றிருந்த எல்லை – கம்.யுத்3:25 17/2
அங்கும் இ அறமே நோக்கி அரசு இழந்து அடவி எய்தி – கம்.யுத்3:26 68/1
ஆர் உளர் அரக்கர் நிற்பார் அரசு வீற்றிருக்க ஐயா – கம்.யுத்3:27 165/4
எந்தையார் அரசு செய்வது இ பெரும் பலம் கொண்டேயோ – கம்.யுத்3:27 166/4
செல்லாது அ இலங்கை வேந்தற்கு அரசு என களித்த தேவர் – கம்.யுத்3:28 56/2
செய்வெனே அரசு என்னும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 16/2
பாந்தளுக்கு அரசு என பறவைக்கு ஏறு என – கம்.யுத்3:31 180/3
முழுகி தோன்றும் மீன் அரசு ஒக்கும் முறை நோக்கீர் – கம்.யுத்4:33 7/4
குரக்கு வீரன் அரசு இளம் கோளரி – கம்.யுத்4:39 11/1
யானாம் இ அரசு ஆள்வென் என்னே இ அரசாட்சி இனிதே அம்மா – கம்.யுத்4:41 64/4
அ திருக்கும் கெடும் உடனே புகுந்து ஆளும் அரசு எரி போய் அமைக்க என்றான் – கம்.யுத்4:41 66/4
வான் தொடர் பேர் அரசு ஆண்ட மன்னனை – கம்.யுத்4:41 109/3

மேல்


அரசு_இல் (1)

வள் உறு வயிர வாள் அரசு_இல் வையகம் – கம்.அயோ:12 7/1

மேல்


அரசுக்கு (3)

பூண்ட பேர் அரசுக்கு ஏற்ற யாவையும் புரிந்து போரில் – கம்.கிட்:9 7/3
அன்னவன் அரசுக்கு ஏற்றது ஆற்றுதி அறிவின் என்றான் – கம்.கிட்:9 27/4
எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ அரசுக்கு ஏற்ற – கம்.யுத்2:17 68/2

மேல்


அரசுடை (1)

அரசுடை தெரிவைமாரை இன்றியே அமைவது உண்டோ – கம்.யுத்4:40 40/2

மேல்


அரசும் (18)

அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் – புறம் 183/7
முரசு முழங்கு தானை நும் அரசும் ஓம்பு-மின் – புறம் 301/5
இனி உன் புதல்வற்கு அரசும் ஏனையோர்க்கு இன் உயிரும் – கம்.அயோ:4 41/2
அள்ளல் பள்ளம் புனல் சூழ் அகல் மா நிலமும் அரசும்
கொள்ள குறையா நிதியின் குவையும் முதலாம் எவையும் – கம்.அயோ:4 61/1,2
உன்னா உணர்வு சிறிது உள் முளைப்ப புள்_அரசும் – கம்.ஆரண்:13 100/3
அ உரை அமைய கேட்ட அரி_குலத்து_அரசும் மாண்ட – கம்.கிட்:7 122/1
ஊரும் ஆளும் அரசும் உம் சுற்றமும் – கம்.கிட்:11 6/1
அயல் இனிது இருத்தி நின் அரசும் ஆணையும் – கம்.கிட்:11 127/1
ஆழியின் நடுவண் நின்ற அரு வரைக்கு அரசும் ஒத்தான் – கம்.சுந்:6 46/3
ஆட்சியும் அமைவும் என் அரசும் நன்று எனா – கம்.யுத்1:2 11/3
நின்ற வானர தலைவரும் அரசும் அ நெடியோன் – கம்.யுத்1:5 73/3
அளவு_அறு நம் குலத்து அரசும் அல்லவர் – கம்.யுத்1:8 4/2
கோடு அணை குரங்கினுக்கு அரசும் கொள்கையால் – கம்.யுத்2:15 126/2
எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம் – கம்.யுத்2:16 135/1
குரங்கினுக்கு அரசும் வென்றி கும்பனும் குறித்த வெம் போர் – கம்.யுத்2:18 235/1
நோக்கினன் கரடிகட்கு அரசும் நோன் புகழ் – கம்.யுத்3:24 67/1
நன்று அரசாளும் அ அரசும் நன்று-அரோ – கம்.யுத்3:24 80/4
ஐயன் வாசகம் கேட்டலும் அரி_குலத்து அரசும்
மொய் கொள் சேனையும் இலங்கையர் வேந்தனும் முதலோர் – கம்.யுத்4:41 14/1,2

மேல்


அரசே (9)

துஞ்சா கண்ண வட புலத்து அரசே – புறம் 31/17
ஆளும் அ அரசே அரசு அன்னது – கம்.அயோ:2 22/3
அறிவோ வினையோ என்னும் அரசே அரசே என்னும் – கம்.அயோ:4 30/4
அறிவோ வினையோ என்னும் அரசே அரசே என்னும் – கம்.அயோ:4 30/4
அருள கருதுற்றது நீ அரசர்க்கு அரசே என்னும் – கம்.அயோ:4 31/4
பொன் தேர் அரசே தமியேன் புகழே உயிரே உன்னை – கம்.அயோ:4 60/3
அறம்தான் இதுவோ ஐயா அரசர்க்கு அரசே என்றாள் – கம்.அயோ:4 68/4
ஐயன் வரினும் வருமால் அயரேல் அரசே என்றாள் – கம்.அயோ:4 69/4
அம் கண் அரசே ஒருவர்க்கு அழியாதோ அழகு என்றாள் – கம்.ஆரண்:6 111/4

மேல்


அரசேயோ (1)

தொழும் தாள் அரசேயோ என்றாள் சோர்ந்தாள் அரற்ற தொடங்கினாள் – கம்.யுத்3:23 9/4

மேல்


அரசை (18)

எழுந்து ஓடும் உவகையுடன் ஓசனை சென்றனன் அரசை எதிர்கோள் எண்ணி – கம்.பால:5 56/4
பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனை என்றாலும் – கம்.பால:24 36/1
அறிவனை வணங்கி தம் அரசை கைதொழுது – கம்.அயோ:1 11/2
இனியது போலும் இ அரசை எண்ணுமோ – கம்.அயோ:1 22/1
ஆதலால் இராமனுக்கு அரசை நல்கி இ – கம்.அயோ:1 30/1
சொற்றாள் சொற்றா-முன்னம் சுடர் வாள் அரசர்க்கு அரசை
பொன்_தாமரை போல் கையால் பொடி சூழ் படி-நின்று எழுவி – கம்.அயோ:4 37/1,2
கற்றாய் அயரேல் அவளே தரும் நின் காதற்கு அரசை
எற்றே செயல் இன்று ஒழி நீ என்று என்று இரவாநின்றான் – கம்.அயோ:4 37/3,4
படை மாண் அரசை பல கால் மழுவாள்-அதனால் எறிவான் – கம்.அயோ:4 56/1
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால் – கம்.அயோ:11 70/4
பூட்டிய கைகளால் அ புள்ளினுக்கு அரசை கொள்க என்று – கம்.ஆரண்:13 137/3
ஆயது ஓர் அவதியின்-கண் அருக்கன்_சேய் அரசை நோக்கி – கம்.கிட்:3 23/1
ஆணை அஞ்சி இ அரசை எய்தி வாழ் – கம்.கிட்:3 63/1
குரக்கு_இனத்து அரசை கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ – கம்.கிட்:7 85/2
நாட்டு ஒரு கருமம் செய்தாய் எம்பிக்கு இ அரசை நல்கி – கம்.கிட்:7 87/3
தோற்றிய அரி_குலத்து அரசை தோன்றலும் – கம்.கிட்:11 104/1
வைத்த பின் துகிலின் வைத்த மா மணிக்கு அரசை வாங்கி – கம்.சுந்:14 46/1
அரு வரை என்ன நின்ற அரக்கர்-தம் அரசை நோக்கி – கம்.யுத்1:4 145/2
ஊன் பிழைக்கிலா உயிர் நெடிது அளிக்கும் நீள் அரசை
வான் பிழைக்கு இது முதல் எனாது ஆள்வுற மதித்து – கம்.யுத்4:40 117/1,2

மேல்


அரசையும் (1)

அரசையும் இ வழி அழைத்தல் வேட்கையோ – கம்.பால:13 65/4

மேல்


அரசொடு (1)

வேந்தர்கட்கு அரசொடு வெறுக்கை தேர் பரி – கம்.பால:5 93/1

மேல்


அரசொடும் (2)

அம்பினுக்கு இலக்கம் ஆவார் அரசொடும் அரக்கர் என்ன – கம்.யுத்1:9 80/1
என் பகை தீர்த்து என் ஆவி அரசொடும் எனக்கு தந்த – கம்.யுத்1:12 40/3

மேல்


அரசோ (1)

முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம் – புறம் 73/3

மேல்


அரசோடு (1)

இணை படை தானை அரசோடு உறினும் – கலி 15/3

மேல்


அரசோடும் (1)

இசையா இலங்கை அரசோடும் அண்ணல் அருள் இன்மை கண்டு நயவான் – கம்.யுத்2:19 244/2

மேல்


அரண் (40)

நடுகல்லின் அரண் போல – பட் 79
கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின் – பட் 229
அரண் தலை மதிலர் ஆகவும் முரசு கொண்டு – நற் 39/8
ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன் – நற் 39/9
அரண் பல கடந்த முரண் கொள் தானை – நற் 150/3
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ் – நற் 190/2
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த – நற் 384/6
விண் உயர் அரண் பல வௌவிய – ஐங் 443/4
ஆர் அரண் கடந்த சீர் கெழு தானை – ஐங் 459/3
செய் அரண் சிதைத்த செரு மிகு தானையொடு – ஐங் 474/2
மனால கலவை போல அரண் கொன்று – பதி 11/10
ஆர் அரண் கடந்த தார் அரும் தகைப்பின் – பதி 24/4
கடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்க – பதி 30/31
அடங்கார் ஆர் அரண் வாட செல்லும் – பதி 39/7
தொன் மருங்கு அறுத்தல் அஞ்சி அரண் கொண்டு – பதி 81/35
மீ புடை ஆர் அரண் காப்பு உடை தேஎம் – பதி 92/13
முனை அரண் போல உடைந்தன்று அ காவில் – கலி 92/28
உடை மதில் ஓர் அரண் போல – அகம் 45/18
அம்பு உடை கையர் அரண் பல நூறி – அகம் 69/16
அரண் பல கடந்த முரண் கொள் தானை – அகம் 93/8
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெரும் தானை – அகம் 181/4
முனை அரண் கடந்த வினை வல் தானை – அகம் 381/14
எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்-மின் என – புறம் 9/5
வெப்பு உடைய அரண் கடந்து – புறம் 11/8
கடி மதில் அரண் பல கடந்து – புறம் 92/5
வேலே குறும்பு அடைந்த அரண் கடந்து அவர் – புறம் 97/4
அரண் அடு திகிரி ஏந்திய தோளே – புறம் 99/14
அரும் கடி முனை அரண் போல – புறம் 210/14
ஊர் பெரிது இகந்தன்றும் இலனே அரண் என – புறம் 257/6
மூ-வகை பகை அரண் கடந்து முத்தியில் – கம்.பால:7 15/2
அரண் தரு திரள் தோள் சால உள எனின் ஆற்றல் உண்டோ – கம்.ஆரண்:12 61/1
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன் ஆர் உயிர் துறக்கலாற்றேன் – கம்.கிட்:3 25/3
ஆவது நிற்க சேரும் அரண் உண்டோ அருள் உண்டு அன்றே – கம்.கிட்:11 63/3
அகழ் புகுந்து அரண் புகுந்து இலங்கை அன்னவன் – கம்.சுந்:2 58/3
அவ்வளவு அகன்றது அரண் அண்டம் இடை ஆக – கம்.சுந்:2 62/2
அரண் தரு விண் உறைவார்களும் அஞ்ச – கம்.சுந்:9 57/2
அரண் பிறிது இல் என அருளின் வேலையை – கம்.யுத்1:4 51/3
அரண் உனக்கு ஆவென் வஞ்சி அஞ்சல் என்று அருளின் எய்தி – கம்.யுத்1:4 113/2
இலங்கையின் அரண் இது படையின் எண் இது – கம்.யுத்1:5 32/1
பாவியை அமருக்கு அஞ்சி அரண் புக்கு பதுங்கினானை – கம்.யுத்1:14 31/2

மேல்


அரண்-தனை (1)

அரண்-தனை நாடி ஓர் அருவி மால் வரை – கம்.ஆரண்:15 14/2

மேல்


அரண்கள் (1)

அரண்கள் தாவு-உறீஇ அணங்கு நிகழ்ந்து அன்ன – பதி 44/13

மேல்


அரண்டு (1)

அரண்டு அருகும் செறி அஞ்சன புஞ்சம் – கம்.ஆரண்:14 36/1

மேல்


அரணம் (18)

அடி புதை அரணம் எய்தி படம் புக்கு – பெரும் 69
வாங்கு வில் அரணம் அரணம் ஆக – முல் 42
வாங்கு வில் அரணம் அரணம் ஆக – முல் 42
வெல் கொடி அரணம் முருக்கிய – ஐங் 429/3
நீள் மதில் அரணம் பாய்ந்து என தொடி பிளந்து – ஐங் 444/2
அரணம் காணாது மாதிரம் துழைஇய – பதி 17/8
நகைவர்க்கு அரணம் ஆகி பகைவர்க்கு – பதி 31/34
அரணம் ஆகிய வெருவரு புனல் தார் – பதி 50/11
மெய் புதை அரணம் எண்ணாது எஃகு சுமந்து – பதி 52/6
செல்வர் செல்வ சேர்ந்தோர்க்கு அரணம்
அறியாது எதிர்ந்து துப்பில் குறை-உற்று – பதி 59/10,11
கடி அரணம் பாயா நின் கை புனை வேழம் – கலி 86/7
நெஞ்சு அழிந்து அரணம் சேரும் அதன்_தலை – அகம் 158/14
அந்தகற்கும் ஓர் அரணம் இல்லையால் – கம்.கிட்:3 68/2
ஒன்றுமோ அரணம் இன்று இ உலகமும் பதினால் உள்ள – கம்.கிட்:11 72/1
புறத்து உறல் அஞ்சி வேறு ஓர் அரணம் புக்கு உறைதல் நோக்கி – கம்.சுந்:1 29/1
யாரும் உற்று அணுகலா அரணம் எய்தின – கம்.யுத்3:24 88/4
ஒருங்கு அரணம் மூன்றும் உழல் வாயு ஒரு பத்தும் – கம்.யுத்4:36 14/2
அரணம் என்று உளது உன்னை வந்து அறிவு காணாமல் – கம்.யுத்4:40 93/1

மேல்


அரணமும் (3)

அவரவர் செய் பொருட்கு அரணமும் நீயே – பரி 4/73
இரும் கடி அரணமும் பிறவும் எண்ணினால் – கம்.யுத்1:5 19/2
அது மற்று அவ்வழி அரணமும் பெருமையும் அறைந்தேன் – கம்.யுத்1:5 67/2

மேல்


அரணால் (1)

அம்பு துஞ்சும் கடி அரணால்
அறம் துஞ்சும் செங்கோலையே – புறம் 20/16,17

மேல்


அரணியன் (1)

அரணியன் என்று அவற்கு அன்பு பூண்டனை – கம்.யுத்1:4 2/3

மேல்


அரணும் (5)

ஆவதே வலி இனி அரணும் வேண்டுமோ – கம்.ஆரண்:14 87/4
பேர்வு இலா காவற்பாடும் பெருமையும் அரணும் கொற்ற – கம்.சுந்:14 51/2
வந்து நம் இருக்கையும் அரணும் வன்மையும் – கம்.யுத்1:2 36/1
ஆர்கலி இலங்கையின் அரணும் அ வழி – கம்.யுத்1:5 15/1
அடைக்கலம் புகுவது அல்லால் இனி புகும் அரணும் உண்டோ – கம்.யுத்1:13 16/4

மேல்


அரத்த (8)

அரத்த நோக்கினர் அல் திரள் மேனியர் – கம்.பால:14 37/1
வாள் அரத்த வேல் வண்டொடு கொண்டைகள் மயங்க – கம்.அயோ:1 53/3
அகல் மதில் நெடு மனை அரத்த ஆம்பல்கள் – கம்.அயோ:4 176/3
புக்கிலாதவும் பொழி அரத்த நீர் – கம்.கிட்:3 48/3
அண்ணல் அ இராவணன் அரத்த ஆடையன் – கம்.சுந்:3 40/3
பொங்கு அரத்த விழியோர் புடை சூழ – கம்.யுத்1:11 10/4
அண்ணல் வாள் அரக்கர்-தம் அரத்த பங்கிகள் – கம்.யுத்2:15 103/2
சேப்புற அரத்த செ வாய் செம் கிடை வெண்மை சேர – கம்.யுத்3:25 15/2

மேல்


அரத்தங்கள் (1)

நீள் அரத்தங்கள் சிந்தி நெருப்பு உக நோக்கும் நீரான் – கம்.ஆரண்:10 164/2

மேல்


அரத்தம் (2)

அரத்தம் உண்டனையே மேனி அகலிகைக்கு அளித்த தாளும் – கம்.பால:21 5/1
பொங்கு அரத்தம் விழி வழி போந்து உக – கம்.ஆரண்:7 22/2

மேல்


அரத்தால் (1)

தாம் அரத்தால் பொரா தகை கொள் வாள் படை – கம்.யுத்4:37 159/3

மேல்


அரந்தை (10)

அரந்தை பெண்டிர் இனைந்தனர் அகவ – மது 166
நனம் தலை உலகம் அரந்தை தூங்க – புறம் 221/11
அடைந்து அவண் நோக்கி அரந்தை என்-கொல் வந்து – கம்.அயோ:3 7/1
அரந்தை_இல் முனிவரன் அறைந்த சாபத்தால் – கம்.அயோ:5 6/2
அரந்தை வெம் பிறவி நோய்க்கும் அரு மருந்து அனைய ஐயா – கம்.கிட்:7 126/3
ஊர் அகலம் எல்லாம் அரந்தை உவா உற்ற – கம்.யுத்2:18 274/3
ஆர்த்தனன் அனையவர் அரந்தை ஆற்றுவான் – கம்.யுத்3:24 95/4
அரந்தை வானவர் ஆர்த்தனரோ எனும் – கம்.யுத்3:29 11/2
அரந்தை வெம் பகை துடைத்து அறம் நிறுத்தினை ஐய – கம்.யுத்4:40 113/4
அரந்தை வெம் பிறப்பு அறுக்கும் நாயக நினது அருளால் – கம்.யுத்4:40 122/3

மேல்


அரந்தை_இல் (1)

அரந்தை_இல் முனிவரன் அறைந்த சாபத்தால் – கம்.அயோ:5 6/2

மேல்


அரந்தையன் (1)

அரந்தையன் ஆகும் அன்றே தந்தையை நலிவதாயின் – கம்.யுத்2:17 72/4

மேல்


அரம் (26)

அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை – மது 316
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை – மலை 35
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை – நற் 77/9
அரம் போழ் அம் வளை குறு_மகள் – ஐங் 185/3
கடல் கோடு அறுத்த அரம் போழ் அம் வளை – ஐங் 194/1
அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி – பதி 60/5
அரம் தின் வாய் போன்ம் போன்ம் போன்ம் – பரி 10/98
அரம் போழ் அம் வளை பொலிந்த முன்கை – அகம் 6/2
வேளா பார்ப்பான் வாள் அரம் துமித்த – அகம் 24/1
அரம் போழ் நுதிய வாளி அம்பின் – அகம் 67/5
அரம் போழ் அம் வளை தோள் நிலை நெகிழ – அகம் 125/1
அரம் தின் ஊசி திரள் நுதி அன்ன – அகம் 199/8
அரம் போழ் அம் வளை நிலை நெகிழ்த்தோரே – அகம் 251/20
அரம் போழ் அம் வளை செறிந்த முன்கை – அகம் 349/1
கரும் கை கொல்லன் அரம் செய் அம் வாய் – புறம் 36/6
வெவ் அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன் அடி இறைஞ்சி வேந்தர் வேந்தன் – கம்.பால:5 63/2
அ அரம் பொருத வேல் அரசன் ஆய்கிலாது – கம்.அயோ:4 162/3
அரம் சுட அழல் நிமிர் அலங்கல் வேலினாய் – கம்.அயோ:14 39/1
அரம் சுட பொறி நிமிர் அயிலின் ஆடவர் – கம்.கிட்:10 20/3
தாம் அரம் தின்ற கூர் வேல் தழல் ஒளி வட்டம் சாபம் – கம்.சுந்:8 6/2
அரம் சுடர் வேல் தனது அனுசன் இற்ற சொல் – கம்.சுந்:11 2/1
அரம் குடைந்தன அயில் நெடு வாளிகள் அம்மா – கம்.யுத்2:16 217/4
அரம் கொண்ட கரும் கடலின் அழுவத்துள் அழுத்தினான் – கம்.யுத்2:16 354/4
அரம் ஒன்று வயிர வாளால் ஆயிரம் கண்டம் கண்டான் – கம்.யுத்2:18 210/4
அரம் சுடு குலிச வேல் அமரர் வேந்தனும் – கம்.யுத்3:31 171/2
அரம் சுட சுடர் நெஞ்சன் அரக்கர்_கோன் – கம்.யுத்4:37 193/3

மேல்


அரம்பின் (1)

புல் இலை வைப்பின் புலம் சிதை அரம்பின்
அறியாமையான் மறந்து துப்பு எதிர்ந்த நின் – பதி 15/13,14

மேல்


அரம்பு (2)

அரம்பு கொள் பூசல் களையுநர் காணா – அகம் 179/9
அரம்பு வந்து அலைக்கும் மாலை – அகம் 287/13

மேல்


அரம்பை (10)

ஊடலின் சிவந்த நாட்டத்து உம்பர்-தம் அரம்பை மாதர் – கம்.பால:16 11/2
ஏந்து இழை அரம்பை மாதர் எரி மணி கடகம் வாங்கி – கம்.பால:16 12/3
துன் அரம்பை நிரம்பிய தொல் வரை – கம்.பால:16 29/1
மேல் உள அரம்பை மாதர் என்பது ஓர் விருப்பை ஈந்தாள் – கம்.பால:19 60/4
அலகு_இல் பூண் அரம்பை மாதர் அடிமுறை ஏவல் செய்ய – கம்.ஆரண்:12 66/3
அரம்பை என்று அளக மாதர் குறங்கினுக்கு அமைந்த ஒப்பின் – கம்.கிட்:13 36/1
அரம்பை மேனகை திலோத்தமை உருப்பசி ஆதியர் மலர் காமன் – கம்.சுந்:2 195/1
மேனகை இலங்கு வாள் கண் திலோத்தமை அரம்பை மெல்லென் – கம்.யுத்3:25 3/1
மேனகை அரம்பை மற்றை உருப்பசி வேறும் உள்ள – கம்.யுத்4:40 29/1
வேணியை அரம்பை மெல்ல விரல் முறை சுகிர்ந்து விட்டாள் – கம்.யுத்4:40 30/4

மேல்


அரம்பைமாரில் (1)

அந்தரத்து அரம்பைமாரில் தோன்றினர் ஆதி ஆனோர் – கம்.சுந்:10 10/3

மேல்


அரம்பைமாரை (1)

இன் நகை அரம்பைமாரை ஆடல் கண்டு இருக்கின்றாரும் – கம்.சுந்:2 184/4

மேல்


அரம்பையர் (32)

ஆடினர் அரம்பையர் அமுத ஏழ் இசை – கம்.பால:5 105/1
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆட கண்டார் – கம்.பால:10 2/4
அ புறத்தேயும் காண்பார் அரம்பையர் அழகு மாதோ – கம்.பால:16 5/4
அரம்பையர் வெறுத்து நீத்த அவிர் மணி கோவை ஆரம் – கம்.பால:16 13/3
துன் அரம்பையர் ஊருவின் தோன்றுமால் – கம்.பால:16 29/2
ஆளி பொங்கும் அரம்பையர் ஓதியே – கம்.பால:16 32/4
புரந்தரன் கோல் கீழ் வானத்து அரம்பையர் புடைசூழ்ந்து என்ன – கம்.பால:22 22/3
அரம்பையர் குழாத்தொடும் ஆடல் மேயினார் – கம்.பால:23 74/4
அழித்து மேவிய அரம்பையர் அறல் புரை கூந்தல் – கம்.அயோ:10 21/3
அலவும் நுண் துளி அருவி நீர் அரம்பையர் ஆட – கம்.அயோ:10 25/2
அந்தரத்தின் அரம்பையர் அன்பினர் – கம்.அயோ:14 8/2
அம்பரத்தின் அரம்பையர் அன்பொடும் – கம்.அயோ:14 10/3
பாடகத்து அரம்பையர் மருள பல்வித – கம்.ஆரண்:7 118/3
பாசிழை அரம்பையர் பழிப்பு_இல் அகல் அல்குல் – கம்.கிட்:10 71/1
கொங்கு அலர் கூந்தல் செ வாய் அரம்பையர் பாணி கொட்டி – கம்.சுந்:2 113/3
முந்து அரம்பையர் முதலினர் முழுமதி முகத்து – கம்.சுந்:2 136/1
ஆய பொன்_தலத்து ஆய் வளை அரம்பையர் ஆயிரர் அணி நின்று – கம்.சுந்:2 206/1
செருப்பினை தாங்கி திலோத்தமை செல்ல அரம்பையர் குழாம் புடை சுற்ற – கம்.சுந்:3 75/2
அம் கயல் கரும் கண் இயக்கியர் துயக்கு இல் அரம்பையர் விஞ்சையர்க்கு அமைந்த – கம்.சுந்:3 83/1
அந்தர வானத்து அரம்பையர் கரும்பின் பாடலார் அருகு வந்து ஆட – கம்.சுந்:3 86/4
ஆயிடை அரக்கன் அரம்பையர் குழுவும் அல்லவும் வேறு அயல் அகல – கம்.சுந்:3 94/1
அரம்பையர் ஆடிய அரங்கின் ஆண்_தொழில் – கம்.சுந்:5 57/3
அரம்பையர் விஞ்சை நாட்டு அளக வல்லியர் – கம்.சுந்:12 16/1
அரம்பையர் கவரியோடு ஆடும் தாரினான் – கம்.யுத்1:2 6/4
மேனகை குல அரம்பையர் மேல் ஆம் – கம்.யுத்1:11 6/3
அம் சொல் இன் சுவை அரம்பையர் ஆடி – கம்.யுத்1:11 13/3
பெரிய கண்கள் பெற்று உவக்கின்ற அரம்பையர் பிறரும் – கம்.யுத்1:12 6/2
அரக்கர் ஆக்கையை அரம்பையர் தழுவினர் விரும்பி – கம்.யுத்2:16 218/4
மேவு காதலின் மெலிவுறும் அரம்பையர் விரும்பி – கம்.யுத்3:22 108/3
அரம்பையர் வாழ்த்து ஒலி அமுத ஏழ் இசை – கம்.யுத்3:24 105/1
அரம்பையர் விஞ்சை மாதர் அரக்கியர் அவுணர் மாதர் – கம்.யுத்3:25 2/1
மான-மீது அரம்பையர் சூழ வந்துளாள் – கம்.யுத்4:40 45/1

மேல்


அரம்பையரும் (1)

அன்னமும் அரம்பையரும் ஆர் அமிழ்தும் நாண – கம்.பால:22 28/3

மேல்


அரம்பையருள் (1)

அன்னது இது தானவன் அரம்பையருள் ஆங்கு ஓர் – கம்.கிட்:14 57/1

மேல்


அரமிய (4)

அரமிய வியல் அகத்து இயம்பும் – அகம் 124/15
ஆளகத்தினோடு அரமிய தலத்தினும் அலர்ந்த – கம்.அயோ:1 53/2
வான யாறு தம் அரமிய தலம்-தொறும் மடுப்ப – கம்.சுந்:2 5/4
அரமிய தலம்-தொறும் அம் பொன் மாளிகை – கம்.சுந்:12 14/1

மேல்


அரமியம்-தோறும் (1)

நிரை நிலை மாடத்து அரமியம்-தோறும்
மழை மாய் மதியின் தோன்றுபு மறைய – மது 451,452

மேல்


அரமும் (1)

அரமும் கல்லும் வேல் முதலிய அயில் படை அடக்கி – கம்.யுத்4:32 12/2

மேல்


அரரு (1)

வன் திறழ் யமனையும் அரரு மாற்றுவார் – கம்.யுத்1:5 22/4

மேல்


அரலை (6)

அரலை தீர உரீஇ வரகின் – மலை 24
அரலை உக்கன நெடும் தாள் ஆசினி – மலை 139
அரலை அம் காட்டு இரலையொடு வதியும் – நற் 121/4
அரலை மாலை சூட்டி – குறு 214/6
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம் – அகம் 309/8
விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின் – புறம் 381/14

மேல்


அரவ (18)

அரவ கடல் தானை அதிகனும் கரவாது – சிறு 103
அரவ வாய் ஞமலி மகிழாது மடியின் – அகம் 122/9
அரவ சீறூர் காண – அகம் 160/17
அரவ வண்டு இனம் ஊது-தொறும் குரவத்து – அகம் 317/10
தேள் இரண்டும் நெரிய சினவு செம் கண் அரவ
கோள் இரண்டு சுடரும் தொடர்வதின் குறுகலும் – கம்.ஆரண்:1 42/3,4
நீள் அரவ சரி தாழ் கை நிரைத்தாள் – கம்.ஆரண்:14 47/1
ஆள் அரவ புலி ஆரம் அணைத்தாள் – கம்.ஆரண்:14 47/2
அழைத்து அழு குரலின் வேலை அமலையின் அரவ சேனை – கம்.சுந்:10 14/2
தோல் உகுத்தால் என அரவ தொல் கடல் – கம்.யுத்1:5 8/2
அரவ மா கடல் அஞ்சிய அச்சமும் – கம்.யுத்1:9 39/1
அரவ நுண் இடை அரக்கியர் கணவர்-தம் அற்ற – கம்.யுத்2:15 235/1
அறை அரவ கழல் மாருதி ஆர்த்தான் – கம்.யுத்3:26 27/1
சிறை அரவ கலுழன் கொடு சீறும் – கம்.யுத்3:26 27/3
இறை அரவ_குலம் ஒத்தது இலங்கை – கம்.யுத்3:26 27/4
வெம்பு ஓடு அரவ_குலம் மேல் நிமிரும் – கம்.யுத்3:31 198/2
அசனி_ஏறு இருந்த கொற்ற கொடியின்-மேல் அரவ தேர்-மேல் – கம்.யுத்4:37 14/1
சாய்ந்த வல் உருமு போய் அரவ தாழ் கடல் – கம்.யுத்4:37 75/1
அரவ போர் மேகம் என்ன ஆலித்த மரங்கள் ஆன்ற – கம்.யுத்4:42 5/2

மேல்


அரவ_குலம் (2)

இறை அரவ_குலம் ஒத்தது இலங்கை – கம்.யுத்3:26 27/4
வெம்பு ஓடு அரவ_குலம் மேல் நிமிரும் – கம்.யுத்3:31 198/2

மேல்


அரவங்களும் (1)

ஆலங்களும் அரவங்களும் அசனி குலம் எவையும் – கம்.யுத்3:27 153/2

மேல்


அரவணை (1)

பாடு இமிழ் பரப்பு_அகத்து அரவணை அசைஇய – கலி 105/70

மேல்


அரவத்தால் (1)

நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ – பரி 20/15

மேல்


அரவத்து (1)

வேந்து ஊட்டு அரவத்து நின் பெண்டிர் காணாமை – கலி 108/59

மேல்


அரவத்தும் (1)

செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின் – கலி 7/18

மேல்


அரவத்தொடும் (1)

விரைசும் பல்_இயம் வில் அரவத்தொடும்
திரை செய் வேலைக்கு ஓர் ஆகுலம் செய்தவே – கம்.யுத்2:15 35/3,4

மேல்


அரவம் (37)

அம்பல் மூதூர் அரவம் ஆயினும் – நற் 85/3
மறுகு-தொறு புலாவும் சிறுகுடி அரவம்
வைகி கேட்டு பையாந்திசினே – நற் 114/3,4
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு – நற் 144/2
செல விரைவு-உற்ற அரவம் போற்றி – நற் 308/1
போர் ததும்பும் அரவம் போல் – பரி 18/44
ஐம் தலை அவிர் பொறி அரவம் மூத்த – பரி 19/72
தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே – கலி 70/14
கொன்னே செய்தியோ அரவம் பொன் என – அகம் 188/8
மழை முழங்கு அரவம் கேட்ட கழை தின் – அகம் 232/2
ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும் – புறம் 173/4
குன்று தூவ எறியும் அரவம் போல – புறம் 211/4
உரி களை அரவம் மான தானே – புறம் 260/20
வைகறை அரவம் கேளியர் பல கோள் – புறம் 397/8
ஆறு பாய் அரவம் மள்ளர் ஆலை பாய் அமலை ஆலை – கம்.பால:2 3/1
அனையவர் கேட்க ஆண்டு ஓர் அரவம் வந்து அணுகி தோன்ற – கம்.பால:8 4/2
ஏர் முழங்கு அரவம் ஏழ் இசை முழங்கு அரவமே – கம்.பால:20 9/2
தேர் முழங்கு அரவம் வெண் திரை முழங்கு அரவமே – கம்.பால:20 9/3
கார் முழங்கு அரவம் வெம் கரி முழங்கு அரவமே – கம்.பால:20 9/4
எலி எலாம் இ படை அரவம் யான் என – கம்.அயோ:13 10/1
தெரிவு அரு நிலையளாக தீ விடத்து அரவம் தானே – கம்.ஆரண்:12 63/3
அடி தடவ பட அரவம் இசைக்கும் – கம்.ஆரண்:14 46/3
வாள் எயிற்று அரவம் போல வான் தலை தோன்ற வார்ந்த – கம்.கிட்:10 27/1
வரு நாள் தோன்றும் தனி மறுவும் வளர்வும் தேய்வும் வாள் அரவம்
ஒரு நாள் கவ்வும் உறு கோளும் இறப்பும் பிறப்பும் ஒழிவுற்றால் – கம்.சுந்:4 56/1,2
புழுங்கு வெம் சினத்து அஞ்சன பொறி வரி அரவம்
விழுங்கி நீங்கியது ஒத்தது வேலை சூழ் ஞாலம் – கம்.யுத்1:6 1/3,4
அழுங்கல் இல் கோள் முகத்து அரவம் ஆயினான் – கம்.யுத்2:16 266/2
பொன் நெடும் குன்றம் சூழ்ந்த பொறி வரி அரவம் போல – கம்.யுத்2:18 219/2
ஐ வாய் அரவம் முழை புக்கு என ஐயன் – கம்.யுத்2:18 245/2
மற்றையோர் தமையும் எல்லாம் வாள் எயிற்று அரவம் வந்து – கம்.யுத்2:19 191/1
அடங்கலும் அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார் – கம்.யுத்2:19 284/4
பேர் ஒலி அரவம் விண்ணை பிளந்திட குரங்கு பேர்ந்த – கம்.யுத்2:19 291/2
அன்னவன் வரவு காணா அயில் எயிற்று அரவம் எல்லாம் – கம்.யுத்2:19 295/1
உறை அரவம் செவி உற்றுளது அ ஊர் – கம்.யுத்3:26 27/2
படம் குறை அரவம் ஒத்தாய் உற்றது பகர்தி என்றான் – கம்.யுத்3:28 2/4
ஆயிரம் புரவி பூண்ட தேரின் பேர் அரவம் கேட்டான் – கம்.யுத்3:28 17/4
புங்க வன் கணை புற்று அரவம் பொர – கம்.யுத்3:31 121/4
கலக்கு அற வகுத்தது கதத்து அரவம் எட்டின் – கம்.யுத்4:36 8/3
அவ்வாறு உற்ற ஆடு அரவம் தன் அகல் வாயால் – கம்.யுத்4:37 141/1

மேல்


அரவம்தான் (1)

வெள் எயிற்று அரவம்தான் வேறு ஓர் நாகம்தான் – கம்.ஆரண்:15 9/2

மேல்


அரவமுடன் (1)

சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து – பரி 18/43

மேல்


அரவமும் (4)

உருமும் சூரும் இரை தேர் அரவமும்
ஒடுங்கு இரும் குட்டத்து அரும் சுழி வழங்கும் – குறி 255,256
தழங்கு பேரியின் அரவமும் தகை நெடும் களிறு – கம்.சுந்:2 13/1
அரவமும் கரிகளும் பரியும் அல்லவும் – கம்.யுத்2:18 94/2
பிறை விரித்து அன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து – கம்.யுத்4:35 6/4

மேல்


அரவமே (3)

ஏர் முழங்கு அரவம் ஏழ் இசை முழங்கு அரவமே
தேர் முழங்கு அரவம் வெண் திரை முழங்கு அரவமே – கம்.பால:20 9/2,3
தேர் முழங்கு அரவம் வெண் திரை முழங்கு அரவமே
கார் முழங்கு அரவம் வெம் கரி முழங்கு அரவமே – கம்.பால:20 9/3,4
கார் முழங்கு அரவம் வெம் கரி முழங்கு அரவமே – கம்.பால:20 9/4

மேல்


அரவமொடு (3)

விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ – நற் 257/1
செவி முதல் இசைக்கும் அரவமொடு
துயில் துறந்தனவால் தோழி என் கண்ணே – குறு 301/7,8
ஊண் ஒலி அரவமொடு கைதூவாளே – புறம் 334/7

மேல்


அரவமோ (1)

போர்த்த பல்_இயத்து அரவமோ நெருக்கினால் புழுங்கி – கம்.யுத்3:31 19/3

மேல்


அரவால் (2)

அடைய வாரி அரவால் முடி அனேக வித வன் – கம்.ஆரண்:1 9/3
அசையாத சிந்தை அரவால் அனுங்க அழியாத உள்ளம் அழிவான் – கம்.யுத்2:19 244/1

மேல்


அரவிடை (1)

என்ன வானவர் விமானம் இடையிட்டு அரவிடை
துன்னு கோளினொடு தாரகை தொடுத்த துழனி – கம்.ஆரண்:1 11/2,3

மேல்


அரவிந்த (2)

அல்லின் கோதை மாதர் முக பேர் அரவிந்த
செல்வ கானில் செங்கதிர் என்ன திரிவாரும் – கம்.பால:17 32/3,4
அரவிந்த மலருள் நீங்கி அடி இணை படியில் தோய – கம்.ஆரண்:6 52/3

மேல்


அரவிந்தம் (3)

அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல் – பரி 12/78
அல்லி ஊன்றிடும் என்று அஞ்சி அரவிந்தம் துறந்தாட்கு அம் பொன் – கம்.கிட்:13 42/1
அங்கையும் அடியும் கண்டால் அரவிந்தம் நினையுமா-போல் – கம்.கிட்:13 48/1

மேல்


அரவிந்தராகம் (1)

ஆணி பொன் வேங்கை கோங்கம் அரவிந்தராகம் பூகம் – கம்.ஆரண்:10 96/2

மேல்


அரவின் (41)

மதி சேர் அரவின் மான தோன்றும் – சிறு 185
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப – நற் 157/3
அணங்கு உடை அரவின் ஆர் இருள் நடுநாள் – நற் 168/8
இரவின் அஞ்சாய் அஞ்சுவல் அரவின்
ஈர் அளை புற்றம் கார் என முற்றி – நற் 336/8,9
சிறு வெள் அரவின் அம் வரி குருளை – குறு 119/1
வெம் சின அரவின் பைம் தலை துமிய – குறு 190/4
புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின் – பதி 45/2
விடம் உடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம் – பரி 4/42
அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த – கலி 50/6
ஐ_வாய்_அரவின் இடைப்பட்டு நைவாரா – கலி 62/13
வாள் பொரு வானத்து அரவின் வாய் கோட்பட்டு – கலி 105/45
விரவு பொறி மஞ்ஞை வெரீஇ அரவின்
அணங்கு உடை அரும் தலை பை விரிப்பவை போல் – அகம் 108/12,13
வெம் சின அரவின் பை அணந்து அன்ன – அகம் 154/6
உத்தி அரவின் பை தலை துமிய – அகம் 202/10
செம் வரை கொழி நீர் கடுப்ப அரவின்
அம் வரி உரிவை அணவரும் மருங்கின் – அகம் 327/12,13
அரவின் பைம் தலை இடறி பானாள் – அகம் 328/4
எறி கோல் அஞ்சா அரவின் அன்ன – புறம் 89/5
அணங்கு உடை அரவின் அரும் தலை துமிய – புறம் 211/2
ஈன்ற அரவின் நா உரு கடுக்கும் என் – புறம் 393/15
பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே – கம்.பால:1 15/4
தன் நோக்கு எரி கால் தகை வாள் அரவின்
பல் நோக்கினது என்பது பண்டு கொலாம் – கம்.பால:23 17/1,2
மருந்து இழந்தவரின் விம்மி மணி பிரி அரவின் மாழ்கி – கம்.அயோ:6 15/3
மானம் அரவின் வாய் தீய வளை வான் தொளை வாள் எயிற்றின்-வழி – கம்.அயோ:6 34/1
செம் கண் அங்க அரவின் பொரு இல் செம் மணி விராய் – கம்.ஆரண்:1 15/1
தோள் எலாம் படி சுமந்த விட அரவின் பட நிரையின் தோன்ற ஆன்ற – கம்.ஆரண்:10 5/2
சொல் மதியா அரவின் சுடர்கிற்பாள் – கம்.ஆரண்:14 40/2
அமைய வாயில் பெய்து உமிழ்கின்ற அயில் எயிற்று அரவின்
குமையுற திரண்டு ஒரு சடை ஆகிய குழலாள் – கம்.சுந்:3 10/3,4
ஆவதே ஐயம் இல் அரவின் நீங்கிய – கம்.சுந்:3 62/3
ஒரு மணி நேடும் பல் தலை அரவின் உழை-தொறும் உழை-தொறும் உலாவி – கம்.சுந்:3 92/4
பிழை இல பட அரவின் தோள் பிடர் உற அடி இடுகின்றார் – கம்.சுந்:7 23/3
காந்துறு கதழ் எயிற்று அரவின் கட்டு ஒரு – கம்.சுந்:12 10/1
சுற்றிய கயிற்றினோடும் தோன்றுவான் அரவின் சுற்றம் – கம்.சுந்:12 129/3
பள்ளி அரவின் பேர் உலகம் பசும் கல் ஆக பனி கற்றை – கம்.யுத்1:1 9/1
அரவின் நாட்டிடை மகளிரோடு இன் அமுது அருந்தி – கம்.யுத்1:3 5/2
அரவின் நாமத்தை எலி இருந்து ஓதினால் அதற்கு – கம்.யுத்1:3 50/3
இலங்கை வேந்தன் என்று உரைத்தலும் இடி உண்ட அரவின்
கலங்குமால் இனம் தானவர் தேவியர் கருப்பம் – கம்.யுத்1:5 55/3,4
விளக்கு ஒரு விளக்கம் தாங்கி மின் அணி அரவின் சுற்றி – கம்.யுத்2:17 6/1
ஓங்கு வாள் அரவின் நாமத்து ஒரு தனி படையை உன்னி – கம்.யுத்2:19 186/4
அடுத்தது என்று என்னை வல்லை அழைத்திலை அரவின் பாசம் – கம்.யுத்2:19 226/2
இடம் மறுகிய பொடி முடுகிடவும் இருள் உளது என எழும் இகல் அரவின்
படம் மறுகிட எதிர் விரவியது அ இருள் பகல் உற வரு பகை இரதம் – கம்.யுத்3:28 19/3,4
வீக்கு வாய் அயில் வெள் எயிற்று அரவின் வெவ் விடத்தை – கம்.யுத்4:37 122/1

மேல்


அரவின்-மேல் (1)

கிளப்பது கேட்டும் அன்றே அரவின்-மேல் கிடந்து மேல்_நாள் – கம்.யுத்4:34 14/3

மேல்


அரவினது (1)

அரவினது அரசனை ஒன்றோ தரையினொடு அரையும்-மின் என்றால் – கம்.சுந்:7 17/3

மேல்


அரவினால் (1)

திரிந்தனர் செறி கயிற்று அரவினால் திரி – கம்.சுந்:9 41/3

மேல்


அரவினுக்கு (2)

அண்ணல் வாள் அரவினுக்கு அரசனோ என்பார் – கம்.பால:13 7/3
ஆண்தகை அதனை நோக்கி அரவினுக்கு அரசன் வாழ்வும் – கம்.சுந்:1 20/3

மேல்


அரவினை (2)

பால் மதி சேர்ந்த அரவினை கோள் விடுக்கும் – கலி 104/37
அளித்தனென் அபயம் வானத்து அரவினை அஞ்சி நீ வந்து – கம்.பால:19 14/3

மேல்


அரவினோடு (2)

அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வு உற – கம்.பால:5 103/3
அந்தி வானத்தின் நின்று அவிர்தலான் அரவினோடு
இந்து வான் ஓடலான் இறைவன் மா மௌலி போல் – கம்.கிட்:14 3/2,3

மேல்


அரவு (66)

அரவு உரி அன்ன அறுவை நல்கி – பொரு 83
யானை தாக்கினும் அரவு மேல் செலினும் – பெரும் 134
அரவு உறழ் அம் சிலை கொளீஇ நோய் மிக்கு – குறி 158
அரவு குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை – மலை 504
கேழ் கிளர் உத்தி அரவு தலை பனிப்ப – நற் 129/7
அரவு வாள் வாய முள் இலை தாழை – நற் 235/2
திரு மணி அரவு தேர்ந்து உழல – நற் 255/10
அரவு இரை தேரும் ஆர் இருள் நடுநாள் – நற் 285/1
அரவு கிளர்ந்து அன்ன விரவு-உறு பல் காழ் – நற் 366/1
அகல் இரு விசும்பின் அரவு குறைபடுத்த – நற் 377/6
அரவு நுங்கு மதியிற்கு இவணோர் போல – குறு 395/4
அரவு உறு துயரம் எய்துப தொண்டி – ஐங் 173/2
செயிர் உடைய அரவு எறிந்து – பதி 51/26
ஆயிர அணர் தலை அரவு வாய் கொண்ட – பரி 3/59
அரவு செறி உவவு மதி என அங்கையில் தாங்கி – பரி 10/76
அரவு உடன்றவை போல் விரிந்த குலை – பரி 20/99
ஆரிடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்த-கால் – கலி 38/10
அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து – கலி 45/3
அரவு கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப – கலி 64/4
இரவு உற்றது இன்னும் கழிப்பி அரவு உற்று – கலி 113/26
பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல் – கலி 125/17
திங்கள் அரவு உறின் தீர்க்கலார் ஆயினும் – கலி 140/17
அரவு நுங்கு மதியின் ஐயென மறையும் – அகம் 114/5
அரவு எறி உருமோடு ஒன்றி கால்வீழ்த்து – அகம் 182/9
அருவி தந்த அரவு உமிழ் திரு மணி – அகம் 192/11
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின் – அகம் 237/3
அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி – அகம் 258/10
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப – அகம் 313/7
கடு ஒடுங்கு எயிற்ற அரவு தலை பனிப்ப – புறம் 17/38
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப – புறம் 126/19
அரவு உமிழ் மணியின் குறுகார் – புறம் 294/8
அரவு உறை புற்றத்து அற்றே நாளும் – புறம் 329/6
அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப – புறம் 366/3
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே – புறம் 368/18
அரவு வெகுண்டு அன்ன தேறலொடு சூடு தருபு – புறம் 376/14
விரவு மணி ஒளிர்வரும் அரவு உறழ் ஆரமொடு – புறம் 398/27
சூடக அரவு உறழ் சூல கையினள் – கம்.பால:7 23/1
பை அரவு அல்குலார் தம் உள்ளமும் பளிங்கும் போல – கம்.பால:10 16/2
பை அரவு இது என்று அஞ்சி படை கண்கள் புதைக்கின்றாரும் – கம்.பால:16 23/2
ஆக கண்டு ஓர் ஆடு அரவு ஆம் என்று அயல் நண்ணும் – கம்.பால:17 30/2
பை அரவு அல்குலாள்-தன் பஞ்சு இன்றி பழுத்த பாதம் – கம்.பால:22 14/2
மின்னால் அயர்வுறும் வாள் அரவு என வெம் துயர் உற்றான் – கம்.பால:24 24/4
கறுத்த வாள் அரவு எயிற்றினூடு அமுது உக களித்த – கம்.அயோ:9 40/4
அடங்கு பேழ் வயிற்று அரவு உரி அமை-தொறும் தொடக்கி – கம்.அயோ:10 4/2
உரும் இனை அரவு என உணர்வு நீங்கினான் – கம்.அயோ:14 57/2
அரவு ஆகி சுமத்தியால் அயில் எயிற்றின் ஏந்துதியால் – கம்.ஆரண்:1 57/1
மூசு அரவு சூடு முதலோன் உரையின் மூவா – கம்.ஆரண்:3 40/1
சேக்கையின் அரவு நீங்கி பிறந்தது தேவர் செய்த – கம்.ஆரண்:11 56/3
கோள் அரவு என்ன பின்னி அவற்றொடும் குழைந்து சாய்ந்த – கம்.கிட்:10 27/4
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என பூதம் ஐந்தும் – கம்.சுந்:0 1/1
அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள் அரவு எல்லாம் – கம்.சுந்:2 77/1
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவி புக அலமரலுறுகின்றார் – கம்.சுந்:2 190/4
இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள் – கம்.சுந்:4 65/1
கொள்ள உருத்து அடர் கோள் அரவு ஒத்தார் – கம்.சுந்:9 60/3
முற்றி குண்டலம் முதல் ஆம் மணி உக முழை நால் அரவு இவர் குடர் நால – கம்.சுந்:10 37/3
பை தலை அரவு என கனன்று பைதலை – கம்.சுந்:12 2/2
புற்று உறை அரவு என புழுங்கு நெஞ்சினார் – கம்.யுத்1:2 46/4
பை கொடு விடத்து அரவு என பல கை பற்றி – கம்.யுத்1:12 13/2
அரவு இயல் தறுகண் வன் தாள் ஆள் விழ ஆள் மேல் வீழ்ந்த – கம்.யுத்2:15 151/1
பை அரவு அல்குலாரும் பலாண்டு இசை பரவ தங்கள் – கம்.யுத்2:19 206/3
ஆற்றினன் அரவு கொண்டு அசைப்ப ஆர் அமர் – கம்.யுத்3:22 37/3
புற்றிடை அரவு என நுழைய நெடும் பொரு சரம் அவன் அவை உணர்கிலனால் – கம்.யுத்3:28 23/4
புற்றின்-நின்று வல் அரவு_இனம் புறப்பட பொருமி – கம்.யுத்3:31 27/1
உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம் வான் உலகின் – கம்.யுத்4:35 8/1
வாய்முகம் வரி அரவு அனையன வருவ – கம்.யுத்4:37 90/4
பணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா – கம்.யுத்4:40 48/4

மேல்


அரவு_இனம் (1)

புற்றின்-நின்று வல் அரவு_இனம் புறப்பட பொருமி – கம்.யுத்3:31 27/1

மேல்


அரவுக்கு (1)

நஞ்சு இவரும் மிடற்று அரவுக்கு அமிர்து நனி கொடுத்து ஆயை கலுழன் நல்கும் – கம்.கிட்:13 25/3

மேல்


அரவும் (5)

உருமும் உரறாது அரவும் தப்பா – பெரும் 42
அரவும் புலியும் அஞ்சு_தகவு உடைய – அகம் 318/3
மலை கொளும் அரவும் மற்றும் மதியமும் பலவும் தாங்கி – கம்.கிட்:7 149/3
அளை உறும் அரவும் அமுது வாய் உகுப்ப அண்டமும் வையமும் அளப்ப – கம்.சுந்:3 84/4
கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம் களிக்கின்றோயை – கம்.சுந்:3 132/1

மேல்


அரவே (1)

பை வாய் அந்தி பட அரவே என்னை வளைத்து பகைத்தியால் – கம்.பால:10 66/2

மேல்


அரவை (3)

மந்தரம் சுற்றிய அரவை மானுமே – கம்.பால:23 55/4
படம் தாழ் அரவை ஒரு கரத்தான் பறித்தாய் எனினும் பயன் இன்றால் – கம்.சுந்:4 109/2
சுற்றும் வந்து உடல் சுற்றிய தொளை எயிற்று அரவை
பற்றி ஈர்த்தனர் ஆர்த்தனர் தெழித்தனர் பலரால் – கம்.சுந்:11 59/3,4

மேல்


அரவொடு (2)

வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும் – அகம் 340/10
பூதலத்து அரவொடு மலைந்து போன நாள் – கம்.யுத்3:24 98/1

மேல்


அரற்ற (9)

ஊர் அலர் எடுத்து அரற்ற உள்ளாய் நீ துறத்தலின் – கலி 124/5
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற
நல்காது துறந்த காதலர் என்றும் – அகம் 113/8,9
உயிர் நடுக்கு-உற்று புலா விட்டு அரற்ற
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த – புறம் 326/3,4
ஒண் சிலம்பு அரற்ற மாதர் ஒதுங்கு-தோறு ஒதுங்கும் அன்னம் – கம்.பால:17 4/4
ஆழி வேந்தன் பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற
தோழி அன்ன சுமித்திரையும் துளங்கி ஏங்கி உயிர் சோர – கம்.அயோ:6 22/1,2
கைகயன் மகள் விழுந்து அரற்ற காண்டியால் – கம்.அயோ:14 38/4
அரும் கையால் பற்றி மற்றொரு மகவு பின் அரற்ற
நெருங்கி நீண்டிடு நெறி குழல் சுறு கொள நீங்கி – கம்.சுந்:13 28/2,3
வாய் திறந்து அரற்ற பற்றி மகோதரன் கடிதின் வந்து – கம்.யுத்2:17 31/2
தொழும் தாள் அரசேயோ என்றாள் சோர்ந்தாள் அரற்ற தொடங்கினாள் – கம்.யுத்3:23 9/4

மேல்


அரற்றல் (1)

என் மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல் என்றாள் – கம்.யுத்2:17 59/4

மேல்


அரற்றலுற்றாள் (3)

அரும் துணை இழந்த அன்றில் பெடை என அரற்றலுற்றாள் – கம்.அயோ:6 15/4
அன்றில் அம் பேடை போல வாய் திறந்து அரற்றலுற்றாள் – கம்.யுத்2:17 36/4
அயர்த்தனள் அரிதின் தேறி வாய் திறந்து அரற்றலுற்றாள் – கம்.யுத்3:29 46/4

மேல்


அரற்றலுற்றான் (1)

வாச தார் மாலை மார்பன் வாய் திறந்து அரற்றலுற்றான் – கம்.யுத்2:19 209/4

மேல்


அரற்றவும் (1)

ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும்
தேயும் நுண் இடை சென்று வணங்கவும் – கம்.பால:2 28/2,3

மேல்


அரற்றவோ (1)

அந்து ஒக்க அரற்றவோ நான் கூற்றையும் ஆடல் கொண்டேன் – கம்.யுத்3:29 38/4

மேல்


அரற்றா (1)

அஞ்சா அழாஅ அரற்றா இஃது ஒத்தி – கலி 143/8

மேல்


அரற்றா-கால் (1)

கனவினால் அழிவு-உற்று கங்குலும் அரற்றா-கால்
என ஆங்கு – கலி 53/19,20

மேல்


அரற்றி (7)

கடிது அரற்றி பூசல் தொடங்கினன் ஆங்கே – கலி 65/22
நா தழும்ப அரற்றி நடுங்குவார் – கம்.அயோ:4 231/4
அழிந்தனன் அரற்றினன் அரற்றி இன்னன – கம்.அயோ:11 46/3
அரற்றி எழுந்தது அடங்க இலங்கை – கம்.யுத்3:26 24/4
அன்பினால் மகனை தாங்கி அரக்கியர் அரற்றி வீழ – கம்.யுத்3:29 40/2
அரக்கன் ஏகினன் வீடணன் வாய் திறந்து அரற்றி
இரக்கம்தான் என இலக்குவன் இணை அடி தலத்தில் – கம்.யுத்4:32 37/1,2
அந்தர மங்கையர் வணங்க அழுது அரற்றி பரதனை வந்து அடைந்தாள் அன்றே – கம்.யுத்4:41 68/4

மேல்


அரற்றிய (3)

அ கணத்து அவள் வாய் திறந்து அரற்றிய அமலை – கம்.ஆரண்:6 87/1
அதிர மா நிலத்து அடி பதைத்து அரற்றிய அரக்கி – கம்.ஆரண்:6 89/1
அரற்றிய குரல் அவள் அரக்கியாம் எனா – கம்.ஆரண்:14 78/4

மேல்


அரற்றியது (1)

அறம்தான் அரற்றியது அயர்ந்து அமரர் எய்த்தார் – கம்.சுந்:1 70/2

மேல்


அரற்றின (2)

அரற்றின கவி குலம் அரக்கர் ஆர்த்தனர் – கம்.யுத்2:16 264/4
வாய் திறந்து அரற்றின மறைகள் நான்கொடும் – கம்.யுத்4:40 67/3

மேல்


அரற்றினள் (1)

கவ்வையின் அரற்றினள் கழிந்த சேண் உளாள் – கம்.கிட்:6 2/4

மேல்


அரற்றினன் (3)

அழிந்தனன் அரற்றினன் அரற்றி இன்னன – கம்.அயோ:11 46/3
ஆசை நீளத்து அரற்றினன் வீழ்ந்த அ – கம்.ஆரண்:11 78/1
அறிவு அழிந்து அவசன் ஆகி அரற்றினன் அண்டம் முற்ற – கம்.யுத்2:17 77/4

மேல்


அரற்றினார்-அரோ (1)

அனைவரும் வாய் திறந்து அரற்றினார்-அரோ – கம்.யுத்4:40 56/4

மேல்


அரற்றினாள் (1)

அளவையில் பூசலிட்டு அரற்றினாள் என – கம்.ஆரண்:14 90/3

மேல்


அரற்றினாள்-அரோ (1)

அன்றில் அம் பெடை என அரற்றினாள்-அரோ – கம்.ஆரண்:13 45/4

மேல்


அரற்றினான் (5)

அரக்கன் அ உரை எடுத்து அரற்றினான் அதற்கு – கம்.ஆரண்:12 11/3
ஆடினான் அழுதான் பாடி அரற்றினான் சிரத்தில் செம் கை – கம்.யுத்1:3 128/3
விண் திறந்திட விம்மி அரற்றினான் – கம்.யுத்3:29 34/4
ஆவலும் துயரும் தீர அரற்றினான் பகு வாய் ஆர – கம்.யுத்4:38 3/4
அழுந்து துன்பத்தினாய் என்று அரற்றினான்
கொழுந்து விட்டு நிமிர்கின்ற கோபத்தான் – கம்.யுத்4:41 63/3,4

மேல்


அரற்றினான்-அரோ (2)

ஐயன் அ பரதன் வீழ்ந்து அரற்றினான்-அரோ – கம்.அயோ:14 81/4
அழிவுறு நெஞ்சினன் அரற்றினான்-அரோ – கம்.ஆரண்:4 20/4

மேல்


அரற்று (3)

அடி இணை சிலம்பு பூண்டு அரற்று மாளிகை – கம்.பால:3 36/2
அகல் இரும் பரவை நாண அரற்று உறு குரல ஆகி – கம்.சுந்:1 4/3
புலவி மங்கையர் பூம் சிலம்பு அரற்று அடி போக்கி – கம்.யுத்4:35 15/1

மேல்


அரற்றுகின்ற (1)

ஆலத்தினும் வெய்யன் அகற்றி அரற்றுகின்ற
வேலை குரலை தவிர்க என்று விலக்கி மேலை – கம்.ஆரண்:10 132/2,3

மேல்


அரற்றுகின்றவர் (1)

அந்தர வானின்-நின்று அரற்றுகின்றவர்
செம் தளிர் கைகளால் சேயரி பெரும் – கம்.யுத்4:40 69/2,3

மேல்


அரற்றுகின்றான் (1)

அவயம் நின் அவயம் என்னா அடுத்தடுத்து அரற்றுகின்றான் – கம்.யுத்1:7 4/4

மேல்


அரற்றும் (16)

களி சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து – சிறு 24
கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற – ஐங் 383/1
களி சுரும்பு அரற்றும் காமர் புதலின் – ஐங் 416/3
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ – கலி 1/10
இனையள் என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர் நின் சுனை – கலி 48/14
இன் நுரை செதும்பு அரற்றும் செவ்வியுள் நின் சோலை – கலி 48/18
ஆடு வண்டு அரற்றும் முச்சி – அகம் 231/14
காதல் பெறாமையின் கனவினும் அரற்றும் என் – புறம் 198/7
அளவு_இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால் – கம்.அயோ:4 175/2
பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்_மகள் புகன்ற என்-கண் – கம்.ஆரண்:6 40/2
அழுது அரற்றும் கிளை என ஆனவால் – கம்.யுத்1:8 55/4
அழும் அரற்றும் அயர்க்கும் வியர்க்கும் போய் – கம்.யுத்3:29 15/2
அஞ்சினேன் என்று அரற்றும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 19/4
புனைந்த பூம் குழல் விரித்து அரற்றும் பூசலார் – கம்.யுத்4:38 12/2
அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஓதையே – கம்.யுத்4:38 13/4
கொழுந்தினை பூசலிட்டு அரற்றும் கொள்கையான் – கம்.யுத்4:40 73/4

மேல்


அரற்றுமால் (1)

அப்பும் மார்பில் அணைக்கும் அரற்றுமால்
அ புமான் உற்றது யாவர் உற்றார்-அரோ – கம்.யுத்3:29 31/3,4

மேல்


அரற்றுவது (1)

ஆற்றலாது அரற்றுவது அரிதின் எய்திட – கம்.ஆரண்:14 83/3

மேல்


அரற்றுவாளை (1)

என்று இன்ன பலவும் பன்னி இரியலுற்று அரற்றுவாளை
பொன் துன்னும் புணர் மென் கொங்கை பொலன்_குழை போரில் என்னை – கம்.ஆரண்:12 80/1,2

மேல்


அரற்றுவான் (1)

என்று ஏங்கி அரற்றுவான் தனை எடுத்து சாம்பவனும் எண்கின் வேந்தன் – கம்.யுத்4:38 11/1

மேல்


அரற்றுவானை (2)

அனையன பலவும் பன்னி ஆகுலித்து அரற்றுவானை
வினை உள பலவும் செய்யத்தக்கன வீர நீயும் – கம்.யுத்2:19 213/1,2
அரும் துயர் அளவு இலாது அரற்றுவானை யான் – கம்.யுத்3:24 85/2

மேல்


அரற்றெடுப்ப (1)

ஆயத்தில் கூடு என்று அரற்றெடுப்ப தாக்கிற்றே – பரி 11/113

மேல்


அரன் (12)

தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே – கம்.பால:5 122/4
வார் சடை அரன் நிகர் வரத நீ அலால் – கம்.பால:13 15/2
வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய் – கம்.ஆரண்:3 56/3
அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ அண்ணாவோ – கம்.ஆரண்:6 101/4
அங்கையின் அரன் கயிலை கொண்ட திறல் ஐயன் – கம்.ஆரண்:10 43/1
தடுத்தனேன் ஆவது எல்லாம் தவத்து அரன் தந்த வாளால் – கம்.ஆரண்:13 113/3
அரன் முதல் தலைவருக்கு அதிசய திறலினான் – கம்.கிட்:3 10/4
அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்க்கு – கம்.கிட்:13 24/1
அனலனும் அனிலனும் அரன் சம்பாதியும் – கம்.யுத்1:4 13/1
அள்ளி அம் கைகள் இருபதும் பற்றி பண்டு அரன் மா – கம்.யுத்2:15 209/2
பின் அரன் பிரமன் என்பார் பேசுக பிறந்து வாழும் – கம்.யுத்2:19 120/2
ஈண்ட விடுவீர் அமரில் என்று அரன் இசைத்தான் – கம்.யுத்4:36 5/4

மேல்


அரன்-கொலாம் (1)

அரன்-கொலாம் அரி-கொலாம் மற்று அயன்-கொலாம் என்பார் அன்றி – கம்.யுத்1:14 22/1

மேல்


அரனும் (1)

அம்போருகனும் அரனும் அறியார் – கம்.யுத்1:3 111/1

மேல்


அரனே (1)

கற்பத்தின் அரனே ஒக்கும் பகைஞரை கலந்த காலை – கம்.யுத்2:16 27/2

மேல்


அரனேயோ (1)

அரனேயோ அரியேயோ அயனேயோ எனும் ஆற்றல் – கம்.ஆரண்:6 99/3

மேல்


அரனையும் (1)

அரனையும் கொண்ட காமன் அம்பினால் முன்னை பெற்ற – கம்.ஆரண்:10 83/3

மேல்


அரா (42)

நல்_அரா நடுங்க உரறி கொல்லன் – நற் 125/3
நல்_அரா கதுவி ஆங்கு என் – குறு 43/4
அரா அணர் கயம் தலை தம்முன் மார்பின் – பரி 15/19
நாம நல்_அரா கதிர்பட உமிழ்ந்த – அகம் 72/14
வெள் அரா மிளிர வாங்கும் – அகம் 257/20
இளையது ஆயினும் கிளை அரா எறியும் – புறம் 58/6
பெறாஅ உறை அரா வராஅலின் மயங்கி – புறம் 283/3
நல்_அரா உறையும் புற்றம் போலவும் – புறம் 309/3
அரசு அரா பனிக்கும் அணங்கு உறு பொழுதின் – புறம் 369/6
அரா அணையில் துயில்வோய் என அ நாள் – கம்.பால:5 115/2
வேய் பிளந்து உக்க வெண் தரளமும் விட அரா
வாய் பிளந்து உக்க செம் மணியுமே வனம் எலாம் – கம்.பால:7 8/3,4
கண் கிழித்து உமிழ் விட கனல் அரா அரசு கார் – கம்.பால:7 10/1
புழுங்கு வெம் பசியொடு புரளும் பேர் அரா
விழுங்க வந்து எழுந்து எதிர் விரித்த வாயின்-வாய் – கம்.பால:7 11/1,2
அரி மணி பணத்து அரா அரசன் நாட்டினும் – கம்.பால:7 16/3
வாள் அரா நுங்கிய மதியும் போலவே – கம்.பால:10 47/4
அரா அணை அமலன் என்று அயிர்க்கும் ஆற்றலான் – கம்.பால:13 59/2
அணை அடைந்து இடியுண்ட அரா என – கம்.பால:21 29/2
அரா அணை துறந்து போந்து அயோத்தி எய்திய – கம்.பால:23 47/3
அணங்கு வாள் விட அரா அணுகும் எல்லையும் – கம்.அயோ:2 52/1
பை அரா நுழைகின்ற போன்றன பண் கனிந்து எழு பாடலே – கம்.அயோ:3 58/4
அடி உற தழுவினன் அழுங்கு பேர் அரா
இடி உற துவளுவது என்னும் இன்னலன் – கம்.அயோ:5 25/2,3
இடி-கண் வாள் அரா இடைவது ஆம் எனா – கம்.அயோ:11 126/1
தாம் அரா_அணை துறந்து தரை நின்றவரை ஓர் – கம்.ஆரண்:1 30/3
அரா_அணை அமலன் அன்னாய் அறிவித்தேன் முன்னம் தேவர் – கம்.ஆரண்:6 45/3
அரா அழன்றது அனைய தன் ஆற்றலால் – கம்.ஆரண்:9 23/2
அரா அணை துயிலும் அண்ணல் காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி – கம்.ஆரண்:10 108/3
கொடி படித்தது என நெடும் கோள் அரா
இடிக்கு உடைந்தது என புரண்டு ஏங்கினாள் – கம்.ஆரண்:12 3/3,4
பொங்கு வெம் கோள் அரா விசும்பு பூத்தன – கம்.ஆரண்:13 109/1
தண் தமிழ் தென்றல் என்னும் கோள் அரா தவழும் சாரல் – கம்.ஆரண்:14 6/3
வெய்ய வெம் கதிர்களை விழுங்கும் வெவ் அரா
செய் தொழில் இல துயில் செவியின் தொள்ளையான் – கம்.ஆரண்:15 16/1,2
அழலும் கோள் அரா அகடு தீ விட – கம்.கிட்:3 38/3
யான் அகம் மெலிகுவென் எயிற்று அரா என – கம்.கிட்:10 87/2
பண்டு அரா_அணை பள்ளியான் உந்தியில் பயந்த – கம்.சுந்:2 22/3
அணங்கு அரா அரசர் கோன் அளவு_இல் ஆண்டு எலாம் – கம்.சுந்:2 43/1
போயினன் அரக்கன் பின்னை பொங்கு அரா நுங்கி கான்ற – கம்.சுந்:3 147/1
மறத்து மாருதம் பொருத நாள் வாள் அரா அரசு – கம்.சுந்:11 61/3
அரா அணை அமலனுக்கு அளிப்பரேல் அது – கம்.யுத்1:3 68/2
குடல் திறந்தன என கிடந்த கோள் அரா – கம்.யுத்1:6 48/4
உயிர்ப்பு உடை வெள்ளை பிள்ளை வாள் அரா ஊர்வ போன்ற – கம்.யுத்1:9 21/4
வாள் அரா விழுங்கி காலும் மதியினை நிகர்த்த வண்ணம் – கம்.யுத்1:10 18/4
மூரி வெம் சிலை இராவணன் அரா என முனிந்தான் – கம்.யுத்2:15 238/4
பிடித்த வாள்கள் வேல்களோடு தோள்கள் பேர் அரா என – கம்.யுத்3:31 92/1

மேல்


அரா_அணை (3)

தாம் அரா_அணை துறந்து தரை நின்றவரை ஓர் – கம்.ஆரண்:1 30/3
அரா_அணை அமலன் அன்னாய் அறிவித்தேன் முன்னம் தேவர் – கம்.ஆரண்:6 45/3
பண்டு அரா_அணை பள்ளியான் உந்தியில் பயந்த – கம்.சுந்:2 22/3

மேல்


அராகம் (3)

மெய் அராகம் அழிய துகில் நெக – கம்.பால:18 19/2
மொய் அராகம் நிரம்ப ஆசை முருங்கு தீயின் முழங்க மேல் – கம்.அயோ:3 58/1
வெம்பு அராகம் தனி விளைந்த மெய்யினாள் – கம்.ஆரண்:6 2/2

மேல்


அராவ (1)

அராவ_அரும் பகழி ஒன்றால் அழித்து உலகு அளித்தாய் ஐய – கம்.யுத்4:41 42/4

மேல்


அராவ_அரும் (1)

அராவ_அரும் பகழி ஒன்றால் அழித்து உலகு அளித்தாய் ஐய – கம்.யுத்4:41 42/4

மேல்


அராவிட (1)

மெய் அராவிட ஆவி சோர வெதும்பு மாதர்-தம் மென் செவி – கம்.அயோ:3 58/3

மேல்


அராவிய (1)

வை அராவிய மாரன் வாளியும் வான் நிலா நெடு வாடையும் – கம்.அயோ:3 58/2

மேல்


அராவின் (3)

ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான் – கம்.அயோ:3 15/3,4
நச்சு அராவின் நடுக்கு உறு நோக்கினன் – கம்.அயோ:8 7/2
புற்று அடைந்த கொடு வெவ் அராவின் நெடு நாகலோகம் அது புக்கவால் – கம்.யுத்2:19 66/2

மேல்


அராவினை (1)

அணைவு இல் திங்களை நுங்க அராவினை
கொணர்வென் ஓடி என கொதித்து உன்னுவாள் – கம்.ஆரண்:6 70/1,2

மேல்


அராவு (2)

பூ அராவு பொலம் கதிர் வேலினீர் – கம்.ஆரண்:4 32/3
பூ அராவு வேல் புரந்தரனோடுதான் பொன்றா – கம்.ஆரண்:8 3/1

மேல்


அராஅ (1)

நிறன் உற்ற அராஅ போலும் – புறம் 382/14

மேல்


அரி (275)

அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் – திரு 76
ஆடு அமை பணை தோள் அரி மயிர் முன்கை – பொரு 32
அறை கரும்பின் அரி நெல்லின் – பொரு 193
அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த – சிறு 215
அரி புகு பொழுதின் இரியல்_போகி – பெரும் 202
அரி செத்து உணங்கிய பெரும் செந்நெல்லின் – பெரும் 473
அரி தேர் நல்கியும் அமையான் செரு தொலைத்து – பெரும் 490
மெல் இலை அரி ஆம்பலொடு – மது 252
வன் கை வினைஞர் அரி_பறை இன் குரல் – மது 262
தெள் அரி பொன் சிலம்பு ஒலிப்ப ஒள் அழல் – மது 444
அரி கூடு இன் இயம் கறங்க நேர்நிறுத்து – மது 612
தரு மணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப – மது 684
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி – நெடு 164
அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடு_மகள் – குறி 193
ஆகத்து அரி பனி உறைப்ப நாளும் – குறி 249
நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை – மலை 9
விலங்கு மலைத்து அமர்ந்த சே அரி நாட்டத்து – மலை 45
கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து – மலை 180
பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன – மலை 413
முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண் சோறு – மலை 465
அல்கு படர் உழந்த அரி மதர் மழை கண் – நற் 8/1
அரி அமை சிலம்பு கழீஇ பன் மாண் – நற் 12/5
பகழி அன்ன சே அரி மழை கண் – நற் 13/4
கனம் குழைக்கு அமர்த்த சே அரி மழை கண் – நற் 16/9
அரி குரல் மிடற்ற அம் நுண் பல் பொறி – நற் 21/7
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரி பனி – நற் 30/6
சிறு தோள் கோத்த செ அரி_பறையின் – நற் 58/2
சே அரி பரந்த மா இதழ் மழை கண் – நற் 75/8
முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து-உற்று – நற் 110/5
அரி நரை கூந்தல் செம் முது செவிலியர் – நற் 110/6
அரி மதர் மழை கண் காணா ஊங்கே – நற் 160/10
நெல் அரி தொழுவர் கூர் வாள்-உற்று என – நற் 195/6
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில் – நற் 250/2
சிறை பனி உடைந்த சே அரி மழை கண் – குறு 86/1
கயிறு அரி எருத்தின் கதழும் துறைவன் – குறு 117/4
அரி மட பிணையோடு அல்கு நிழல் அசைஇ – குறு 338/2
அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்ப – குறு 369/2
செ விரல் சிவந்த சே அரி மழை கண் – ஐங் 52/2
அரி_பறை வினைஞர் அல்கு மிசை கூட்டும் – ஐங் 81/2
வெண் நுதல் கம்புள் அரி குரல் பேடை – ஐங் 85/1
பொங்கு அரி பரந்த உண்கண் – ஐங் 174/3
விலங்கு அரி நெடும் கண் ஞெகிழ்-மதி – ஐங் 200/3
ஆய் அரி நெடும் கண் கலிழ – ஐங் 257/3
அம் சிறை வண்டின் அரி_இனம் மொய்ப்ப – ஐங் 489/1
நார் அரி நறவின் ஆர மார்பின் – பதி 11/15
அரி மான் வழங்கும் சாரல் பிற மான் – பதி 12/5
அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும் – பதி 12/12
அரி கால் அவித்து பல பூ விழவின் – பதி 30/15
நார் அரி நறவின் கொங்கர் கோவே – பதி 88/19
நார் அரி நறவம் உகுப்ப நலன் அழிந்து – பரி 6/49
அக வயல் இள நெல் அரி கால் சூடு – பரி 7/27
வரி அரி ஆணு முகிழ் விரி சினைய – பரி 10/5
ஆட்டு அயர்ந்து அரி படும் ஐ விரை மாண் பகழி – பரி 10/97
வயவர் அரி மலர் துறை என்கோ – பரி 11/25
அரி மலர் மீ போர்வை ஆரம் தாழ் மார்பின் – பரி 11/26
தத்து அரி கண்ணார் தலைத்தலை வருமே – பரி 16/10
ஒருதிறம் ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற – பரி 17/19
சுடு பொன் ஞெகிழத்து முத்து அரி சென்று ஆர்ப்ப – பரி 21/18
நீள் தாழ்பு தோகை நித்தில அரி சிலம்பு – பரி 22/49
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடி – பரி 23/53
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி
மது மகிழ்பு அரி மலர் மகிழ் உண்கண் வாள் நுதலோர் – பரி 23/62,63
மது மகிழ்பு அரி மலர் மகிழ் உண்கண் வாள் நுதலோர் – பரி 23/63
அரி மான் இடித்து அன்ன அம் சிலை வல் வில் – கலி 15/1
தொடி செறி யாப்பு அமை அரி முன்கை அணை தோளாய் – கலி 54/3
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப அவிர் ஒளி இழை இமைப்ப – கலி 57/3
நேர் சிலம்பு அரி ஆர்ப்ப நிரை தொடி கை வீசினை – கலி 58/5
துடுப்பு என புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கை – கலி 59/4
விளையாட அரி பெய்த அழகு அமை புனை வினை – கலி 59/6
தெள் அரி சிலம்பு ஆர்ப்ப தெருவின் கண் தாக்கி நின் – கலி 69/8
அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் – கலி 77/4
அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து ஈங்கே – கலி 80/8
அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்ப – கலி 81/6
ஆங்கே அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும் – கலி 82/20
அரி நீர் அவிழ் நீலம் அல்லி அனிச்சம் – கலி 91/1
அரி மதர் உண்கண்ணார் ஆரா கவவின் – கலி 91/13
ஒருத்தி அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க – கலி 92/36
ஒருத்தி அரி ஆர் ஞெகிழத்து அணி சுறா தட்ப – கலி 92/38
ஏற்றின் அரி பரிபு அறுப்பன சுற்றி – கலி 103/24
காரி கதன் அஞ்சான் கொள்பவன் ஈர் அரி
வெரூஉ பிணை மான் நோக்கின் நல்லாள் பெறூஉம் இ – கலி 104/21,22
வரி கூழ வட்டி தழீஇ அரி குழை – கலி 109/14
கயல் புரை உண்கண் அரிப்ப அரி வார – கலி 145/5
அறாஅல் இன்று அரி முன்கை கொட்கும் – கலி 147/36
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை – அகம் 6/1
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே – அகம் 27/17
நார் அரி நறவின் எருமையூரன் – அகம் 36/17
அரி நுண் பசலை பாஅய் பீரத்து – அகம் 45/7
தோடு அமை அரி சிலம்பு ஒலிப்ப அவள் – அகம் 49/17
வெண் களர் அரி மணல் நன் பல தாஅய் – அகம் 74/7
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப – அகம் 102/10
எறி படை கழீஇய சேய் அரி சின் நீர் – அகம் 113/19
அரி மதர் மழை கண் அமை புரை பணை தோள் – அகம் 114/14
அரி பெய் புட்டில் ஆர்ப்ப பரி சிறந்து – அகம் 122/19
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா – அகம் 144/2
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே – அகம் 149/19
அரி கோல் பறையின் ஐயென ஒலிக்கும் – அகம் 151/10
செழும் செய் நெல்லின் சேய் அரி புனிற்று கதிர் – அகம் 156/3
அரி நிற கலுழி ஆர மாந்தி – அகம் 157/3
அரி மலர் ஆம்பலொடு ஆர் தழை தைஇ – அகம் 176/14
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ – அகம் 199/6
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு – அகம் 216/3
அரி_இனம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால் – அகம் 223/12
அரி வேய் உண்கண் பனி வரல் ஒடுக்கி – அகம் 230/14
அரி நிற கொழும் குறை வௌவினர் மாந்தி – அகம் 236/3
புன் கால் பாதிரி அரி நிற திரள் வீ – அகம் 237/1
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை – அகம் 249/3
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப – அகம் 257/3
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு – அகம் 271/3
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண – அகம் 276/8
அரி மதர் மழை கண் மாஅயோளொடு – அகம் 296/3
நார் அரி நறவின் மகிழ் நொடை கூட்டும் – அகம் 296/9
சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு – அகம் 301/20
அரி மதர் மழை கண் சிவப்ப நாளை – அகம் 312/6
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு – அகம் 316/2
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ – அகம் 321/15
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி – அகம் 335/21
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழை கண் – அகம் 343/17
விலங்கு வீழ் அரி பனி பொலம் குழை தெறிப்ப – அகம் 351/12
பெரும் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரி பனி – அகம் 373/14
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே – அகம் 381/21
அரி மதர் மழை கண் கலுழ செல்வீர் – அகம் 387/2
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி – அகம் 390/13
அரி மயிர் திரள் முன்கை – புறம் 11/1
செறி அரி சிலம்பின் குறும் தொடி மகளிர் – புறம் 36/3
கலுழ்ந்து வார் அரி பனி பூண் அகம் நனைப்ப – புறம் 144/5
அரி மதர் மழை கண் அம் மா அரிவை – புறம் 147/5
நெய்தல் அம் கழனி நெல் அரி தொழுவர் – புறம் 209/2
நடுகல் பீலி சூட்டி நார் அரி
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன்-கொல்லோ – புறம் 232/3,4
அரி குரல் தடாரியின் யாமை மிளிர – புறம் 249/4
மற படை நுவலும் அரி குரல் தண்ணுமை – புறம் 270/8
நூல் அரி மாலை சூடி காலின் – புறம் 284/3
கோள் இவண் வேண்டேம் புரவே நார் அரி
நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தி – புறம் 297/5,6
நடுங்கு பனி களைஇயர் நார் அரி பருகி – புறம் 304/2
அரி மதர் மழை கண் அம் மா அரிவை – புறம் 349/5
அரி குரல் தடாரி உருப்ப ஒற்றி – புறம் 369/21
அரி கூடு மா கிணை இரிய ஒற்றி – புறம் 378/8
நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின் – புறம் 379/3
கண்_அகத்து யாத்த நுண் அரி சிறு கோல் – புறம் 382/19
அரி குரல் தடாரி இரிய ஒற்றி – புறம் 390/8
அரி_பறையால் புள் ஓப்பி – புறம் 395/7
தீம் குரல் அரி குரல் தடாரியொடு – புறம் 395/25
அரி_பறையான் புள் ஓப்புந்து – புறம் 396/4
மதியத்து அன்ன என் அரி குரல் தடாரி – புறம் 398/12
நார் அரி நறவின் நாள்_மகிழ் தூங்குந்து – புறம் 400/13
ஆதி அந்தம் அரி என யாவையும் – கம்.பால:0 3/1
ஆலை_வாய் கரும்பின் தேனும் அரி தலை பாளை தேனும் – கம்.பால:2 9/1
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சு உற ஆர்க்கின்றாரும் – கம்.பால:2 17/4
சென்னி வான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து அரி
துன்னு பொன் பீடம் மேல் பொலிந்து தோன்றினான் – கம்.பால:5 13/3,4
நன்றி கொள் அரி மகம் நடத்த எண்ணியோ – கம்.பால:5 78/3
அரி மணி பணத்து அரா அரசன் நாட்டினும் – கம்.பால:7 16/3
மை அரி நெடும் கண் நோக்கம் படுதலும் கருகி வந்து – கம்.பால:10 16/3
வீ அரி தளிர் மெல் அணை மேனியில் – கம்.பால:10 81/2
அல் என்னும் திரு நிறத்த அரி என்ன அயன் என்பான் – கம்.பால:12 14/3
மை அரி நெடும் கண் நோக்கம் இமைத்தலும் மயங்கி நின்றார் – கம்.பால:13 41/4
சிற்றிடை பெரிய கொங்கை சே அரி கரிய வாள் கண் – கம்.பால:13 44/3
அரி மலர் தடம் கண் நல்லார் ஆயிரத்து_இரட்டி சூழ – கம்.பால:14 64/2
தெள் அரி பாண்டி பாணி செயிரியர் இசை தேன் சிந்த – கம்.பால:14 65/3
கோள் அரி என கரிகள் கொற்றவர் இழிந்தார் – கம்.பால:15 17/2
வாள் அரி திரிவ என்ன திரிந்தனர் மைந்தர் எல்லாம் – கம்.பால:15 30/4
பூ அணை பலவும் கண்டார் பொன் அரி மாலை கண்டார் – கம்.பால:16 19/1
புகலும் வாள் அரி கண்ணியர் பூண் முலை – கம்.பால:16 28/2
கோல் மாய் கதிர் புல் உளை கொல் சின கோள் அரி_மா – கம்.பால:16 40/2
திண் சிலை புருவம் ஆக சே அரி கரும் கண் அம்பால் – கம்.பால:17 4/1
வம்பு இயல் அலங்கல் பங்கி வாள் அரி மருளும் கோளார் – கம்.பால:17 8/2
பாய் அரி திறலான் பசும் சாந்தினால் – கம்.பால:18 23/1
சே அரி கரும் கண்கள் சிவந்தவே – கம்.பால:18 23/4
பொன் அரி மாலை கொண்டு புரி குழல் புனையலுற்றாள் – கம்.பால:19 16/4
உழுவை முந்து அரி_அனான் எவரினும் உயரினான் – கம்.பால:20 18/4
போது அரி கண் பொலன் குழை பூண் முலை – கம்.பால:21 23/3
செஞ்செவே நீண்டு மீண்டு சே அரி சிதறி தீய – கம்.பால:22 15/2
குருதி வாள் என செ அரி பரந்த கண் குயிலே – கம்.அயோ:10 3/1
அரி இனம் ஆர்க்கிலா கமலம் என்னவே – கம்.அயோ:12 40/4
அன்பனும் நின்றனன் நின்றது கண்டு அரி_ஏறு அன்ன – கம்.அயோ:13 24/3
கிளர் அகன் புனலுள் நின்று அரி ஒர் கேழல் ஆய் – கம்.அயோ:14 117/1
புக்க வாள் அரி முழங்கு செவியின் பொறி உற – கம்.ஆரண்:1 8/1
ஆன்_ஏறு என ஆள் அரி_ஏறு இது என – கம்.ஆரண்:2 23/3
சேண் உற நீண்டு மீண்டு செ அரி சிதறி வெவ்வேறு – கம்.ஆரண்:6 39/1
முழையின் வாள் அரி அஞ்ச முழங்குவான் – கம்.ஆரண்:7 23/4
குஞ்சரம் குதிரை பேய் குரங்கு கோள் அரி
வெம் சின கரடி நாய் வேங்கை யாளி என்று – கம்.ஆரண்:7 45/1,2
உழுவையோடு அரி என உடற்றும் சீற்றத்தார் – கம்.ஆரண்:7 48/4
தீ ஏறு இகல் அரி ஏறு என முகில் ஏறு என செறிந்தார் – கம்.ஆரண்:7 100/4
மெலியும் இடை தடிக்கும் முலை வேய் இளம் தோள் சே அரி கண் வென்றி மாதர் – கம்.ஆரண்:10 4/3
தளை அரி தவத்தர் வடிவம் தாங்கினான் – கம்.ஆரண்:12 20/4
வாள் அரி வள்ளல் சொன்ன மான் கணம் நிருதரானார் – கம்.ஆரண்:12 57/1
பற்றிய கோள் அரி யாளி பணிக்கண் – கம்.ஆரண்:14 44/1
அரி மலர் பங்கயத்து அன்னம் எங்கணும் – கம்.கிட்:1 7/1
ஆழியாய் அடியனேனும் அரி_குலத்து ஒருவன் என்றான் – கம்.கிட்:2 30/4
ஐய நின் தீரும் என்ன அரி_குலத்து அரசன் சொல்வான் – கம்.கிட்:3 24/4
அங்கு வந்து அரி எதிர்ந்து அமைதி என் என்றலும் – கம்.கிட்:5 4/1
ஆயிடை அரி_குலம் அசனி அஞ்சிட – கம்.கிட்:6 1/1
அறங்கள் நாறும் மேனியார் அரி கணங்களோடும் அங்கு – கம்.கிட்:7 3/1
மால் பெரும் கட கரி முழக்கம் வாள் அரி
ஏற்பது செவித்தலத்து என்ன ஓங்கிய – கம்.கிட்:7 13/1,2
குன்றோடு குன்று ஒத்தனர் கோள் அரி கொற்ற வல் ஏறு – கம்.கிட்:7 46/1
சிந்து ஓடு அரி ஒண் கண் திலோத்தமை காதல் செற்ற – கம்.கிட்:7 48/3
சொன்ன தம்பியை தும்பியை அரி தொலைத்து என்ன – கம்.கிட்:7 60/3
புயலை பற்றும் அ பொங்கு அரி போக்கி ஓர் – கம்.கிட்:7 92/3
அ உரை அமைய கேட்ட அரி_குலத்து_அரசும் மாண்ட – கம்.கிட்:7 122/1
அரி பெரும் பெயரவன் முதலினோர் அணி – கம்.கிட்:10 7/1
பல் வித சிறார் என பகர்வ பல் அரி
செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா – கம்.கிட்:10 114/2,3
ஆதலால் அ அரசு இளம் கோள் அரி
யாதும் முன் நின்று இயற்றுவது இன்மையால் – கம்.கிட்:11 25/1,2
மெல் அரி குரல் மேகலை ஆர்த்து எழ – கம்.கிட்:11 45/2
ஆயிர கோடி தூதர் அரி_கணம் அழைக்க ஆணை – கம்.கிட்:11 55/1
ஐய நும்மோடும் எங்கள் அரி_குலத்து அரசனோடும் – கம்.கிட்:11 62/1
அனையது கருதி பின்னர் அரி_குலத்தவனை நோக்கி – கம்.கிட்:11 68/1
அ நிலை கண்ட திண் தோள் அரி_குலத்து அனிகம் அம்மா – கம்.கிட்:11 83/1
தோற்றிய அரி_குலத்து அரசை தோன்றலும் – கம்.கிட்:11 104/1
விளைத்த வெம் சினத்து அரி_இனம் வெருவுற விரிந்த – கம்.கிட்:12 11/3
நீடு வெம் சினத்து அரி_இனம் இரு புடை நெருங்க – கம்.கிட்:12 15/2
அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்க்கு – கம்.கிட்:13 24/1
அரசு இளம் கோள் அரி அயரும் சிந்தையான் – கம்.கிட்:16 6/4
மாற்று சிறை என்று அரி வச்சிரம் மாண ஓச்ச – கம்.சுந்:1 44/2
பிறந்தான் என பெரிய கோள் அரி பெயர்ந்தான் – கம்.சுந்:1 70/4
மடங்கல் அரி_ஏறும் மத மால் களிறும் நாண – கம்.சுந்:2 63/1
அளையில் வாள் அரி அனையவன் யாவனோ அறியேன் – கம்.சுந்:2 139/2
போது அரி கண்ணினாளை அகத்து வைத்து உரப்பி போனான் – கம்.சுந்:3 146/4
அரி படு சீற்றத்தான்-தன் அருகு சென்று அடியின் வீழ்ந்தார் – கம்.சுந்:6 56/1
ஆனை ஒத்தனர் ஆள் அரி ஒத்தனன் அனுமன் – கம்.சுந்:7 49/4
கானே காவல் வேழ கணங்கள் கத வாள் அரி கொன்ற – கம்.சுந்:8 41/1
மதித்த களிற்றினில் வாள் அரி_ஏறு – கம்.சுந்:9 55/1
குன்றிடை வாவுறு கோள் அரி போல – கம்.சுந்:9 62/2
போய் தாழ் செறி தசை அரி சிந்தினபடி பொங்க பொரும் உயிர் போகா-முன் – கம்.சுந்:10 38/2
ஆனால் சிலர் சிலர் ஐயா நின் சரண் என்றார் நின்றவர் அரி என்றார் – கம்.சுந்:10 40/4
குன்றின்-மேல் எழு கோள் அரி_ஏறு என குதியின் – கம்.சுந்:12 55/2
தவனை உற்று அரி உருவான ஆண்தகை – கம்.சுந்:12 62/2
அ நெறி நெடிது செல்ல அரி_குலத்து அரசனோடும் – கம்.சுந்:14 52/1
செய்த மா தவம் உடைமையின் அரி அயன் சிவன் என்று – கம்.யுத்1:3 54/1
கன்று புல்லிய கோள் அரி குழு என கனல்கின்ற தறுகண்ணார் – கம்.யுத்1:3 81/4
அழுது நின்றவர் அயர்வுற ஐயனை பெய்தனர் அரி என்று – கம்.யுத்1:3 85/3
அலகு_இல் பல் பொருளும் பற்றி முற்றிய அரி காண் அத்தா – கம்.யுத்1:3 120/4
அள்ளி மீது உலகை வீசும் அரி_குல சேனை நாப்பண் – கம்.யுத்1:4 130/1
குழுக்களோடு அணை கோள் அரி யாளிகள் – கம்.யுத்1:8 32/2
அரு வரை இவர்வது ஆங்கு ஓர் அரி_அரசு அனையன் ஆனான் – கம்.யுத்1:10 2/4
அரி வென்ற வெற்றி ஆற்றல் மாருதி அமைத்த தீயால் – கம்.யுத்1:10 9/3
கோள் அவாவு அரி ஏறு அன்ன குரிசிலே கொள்ள நோக்காய் – கம்.யுத்1:10 18/1
அன்ன மா நகரின் வேந்தன் அரி குல பெருமை காண்பான் – கம்.யுத்1:10 24/3
மத கரியை உற்று அரி நெரித்து என மயக்கி – கம்.யுத்1:12 11/3
அடி மணி இட்டாய் அன்றே அரி குலத்து அரச என்றான் – கம்.யுத்1:12 47/4
பொன் அரி சுமந்த பீடத்து இமையவர் போற்றி செய்ய – கம்.யுத்1:14 27/3
அன்ன காலை அரி குல வீரரும் – கம்.யுத்2:15 46/1
அனைய காலையின் அரி குல தலைவர் அ வழியோர் – கம்.யுத்2:15 187/1
அடல் துடைத்தும் என்று அரி குல வீரர் அன்று எறிந்த – கம்.யுத்2:15 195/1
செய்ய வாள் அரி ஏறு அனான் சிறிதினில் தேற – கம்.யுத்2:15 214/2
யானை மேல் செலும் கோள் அரி_ஏறு அது என்ன – கம்.யுத்2:15 215/2
குன்றின் மேல் இவர் கோள் அரி_ஏறு என கூடி – கம்.யுத்2:15 218/2
ஆயிரம் கோள் அரி ஆளி ஆயிரம் – கம்.யுத்2:16 99/1
அற்றன தீங்கும் என்னா அரி குல தலைவர் பற்றி – கம்.யுத்2:16 176/3
அவ்வழி வாலி சேயை அரி_குல வீரர் அஞ்சார் – கம்.யுத்2:16 194/1
கொய் உளை கடும் கோள் அரி முதலிய குழுவை – கம்.யுத்2:16 239/2
இழை அஞ்சன மால் களிறு எண்_இல் அரி
முழை அஞ்ச முழங்கின மு முறை நீர் – கம்.யுத்2:18 21/1,2
தொழுவார் தொழு தாள் அரி சொல்லுதலும் – கம்.யுத்2:18 53/4
கொல்லும்படியால் அரி கூறுதலும் – கம்.யுத்2:18 70/4
இரு கோடு உடை மத வெம் சிலை இள வாள் அரி எதிரே – கம்.யுத்2:18 147/4
தோல் ஆயிரம் இமைப்போதினின் அரி_ஏறு என தொலைக்கும் – கம்.யுத்2:18 160/4
முழை வாள் அரி அனையானையும் எனையும் மிக முனிவாய் – கம்.யுத்2:18 174/3
புடைத்தார் பொருகின்றனர் கோள் அரி போல்வார் – கம்.யுத்2:18 236/4
அரி இனம் பூண்ட தேரும் அனுமனும் அனந்த சாரி – கம்.யுத்2:19 104/1
ஆளி ஆர்த்தன வாள் அரி ஆர்த்தன – கம்.யுத்2:19 134/1
வந்து அணைந்தது ஓர் வாள் அரி வாவு தேர் – கம்.யுத்2:19 135/1
அரி குல மன்னன் நீலன் அங்கதன் குமுதன் சாம்பன் – கம்.யுத்3:22 119/1
காட்டில் வாழ் விலங்கு மாக்கள் கோள் அரி கண்ட என்ன – கம்.யுத்3:22 137/3
ஆசையின் இரட்டி சென்றான் அரி குல மன்னன் அப்பால் – கம்.யுத்3:22 139/3
அரி குல வீரர் ஐய யாண்டையர் அருக்கன் மைந்தன் – கம்.யுத்3:22 150/1
வானக மகளிர் வந்தார் சில் அரி சதங்கை பம்ப – கம்.யுத்3:25 3/3
நேமி தனி அரி தான் என நினைந்தான் எதிர் நடந்தான் – கம்.யுத்3:27 146/4
அறு கால் வய கவி வீரரும் அரி என்பதை அறிந்தார் – கம்.யுத்3:27 160/4
அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை யாக்கை – கம்.யுத்3:29 36/3
தாள் அரி சதங்கை ஆர்ப்ப தவழ்கின்ற பருவம் தன்னில் – கம்.யுத்3:29 49/1
கோள் அரி இரண்டு பற்றி கொணர்ந்தனை கொணர்ந்து கோபம் – கம்.யுத்3:29 49/2
சீறு கோள் அரி_ஏறு அனானுடன் அன்று சென்ற – கம்.யுத்4:32 3/4
தூவி அம் பெடை அரி இனம் மறிதர சூழி – கம்.யுத்4:32 9/1
ஒல்லும் கோள் அரி உரும் அன்ன குரங்கினது உகிரும் – கம்.யுத்4:32 14/3
முழை கிடந்த வல் அரி இனம் முழங்குவ போல்வ – கம்.யுத்4:35 7/3
பாழி துற்று அரி பற்றிய பீடமும் – கம்.யுத்4:39 4/3
உற்று நின்று உலகினை நோக்கி ஓடு அரி
முற்றுறு நெடும் கண் நீர் ஆலி மொய்த்து உக – கம்.யுத்4:40 59/1,2
ஐயன் வாசகம் கேட்டலும் அரி_குலத்து அரசும் – கம்.யுத்4:41 14/1
விட்பு அகத்து உறை கோள் அரி என பொலி வீரன் – கம்.யுத்4:41 35/3

மேல்


அரி-கொலாம் (1)

அரன்-கொலாம் அரி-கொலாம் மற்று அயன்-கொலாம் என்பார் அன்றி – கம்.யுத்1:14 22/1

மேல்


அரி-கொலோ (1)

ஆர் அடா சிரித்தாய் சொன்ன அரி-கொலோ அஞ்சி புக்க – கம்.யுத்1:3 129/1

மேல்


அரி-தன்ன (1)

அன்ன சங்கை பொறாமையினால் அரி-தன்ன
வெண் சங்கு தானும் முழங்கிற்றால் – கம்.யுத்4:37 29/3,4

மேல்


அரி-போல் (1)

தீர்த்தன் கழல் பரவா முதல் அரி-போல் வரு திறலான் – கம்.யுத்2:18 155/2

மேல்


அரி_கணம் (1)

ஆயிர கோடி தூதர் அரி_கணம் அழைக்க ஆணை – கம்.கிட்:11 55/1

மேல்


அரி_குல (2)

அள்ளி மீது உலகை வீசும் அரி_குல சேனை நாப்பண் – கம்.யுத்1:4 130/1
அவ்வழி வாலி சேயை அரி_குல வீரர் அஞ்சார் – கம்.யுத்2:16 194/1

மேல்


அரி_குலத்தவனை (1)

அனையது கருதி பின்னர் அரி_குலத்தவனை நோக்கி – கம்.கிட்:11 68/1

மேல்


அரி_குலத்து (7)

ஆழியாய் அடியனேனும் அரி_குலத்து ஒருவன் என்றான் – கம்.கிட்:2 30/4
ஐய நின் தீரும் என்ன அரி_குலத்து அரசன் சொல்வான் – கம்.கிட்:3 24/4
ஐய நும்மோடும் எங்கள் அரி_குலத்து அரசனோடும் – கம்.கிட்:11 62/1
அ நிலை கண்ட திண் தோள் அரி_குலத்து அனிகம் அம்மா – கம்.கிட்:11 83/1
தோற்றிய அரி_குலத்து அரசை தோன்றலும் – கம்.கிட்:11 104/1
அ நெறி நெடிது செல்ல அரி_குலத்து அரசனோடும் – கம்.சுந்:14 52/1
ஐயன் வாசகம் கேட்டலும் அரி_குலத்து அரசும் – கம்.யுத்4:41 14/1

மேல்


அரி_குலத்து_அரசும் (1)

அ உரை அமைய கேட்ட அரி_குலத்து_அரசும் மாண்ட – கம்.கிட்:7 122/1

மேல்


அரி_குலம் (1)

ஆயிடை அரி_குலம் அசனி அஞ்சிட – கம்.கிட்:6 1/1

மேல்


அரி_பறை (2)

வன் கை வினைஞர் அரி_பறை இன் குரல் – மது 262
அரி_பறை வினைஞர் அல்கு மிசை கூட்டும் – ஐங் 81/2

மேல்


அரி_பறையால் (1)

அரி_பறையால் புள் ஓப்பி – புறம் 395/7

மேல்


அரி_பறையான் (1)

அரி_பறையான் புள் ஓப்புந்து – புறம் 396/4

மேல்


அரி_பறையின் (1)

சிறு தோள் கோத்த செ அரி_பறையின்
கண்_அகத்து எழுதிய குரீஇ போல – நற் 58/2,3

மேல்


அரி_மா (1)

கோல் மாய் கதிர் புல் உளை கொல் சின கோள் அரி_மா
மேல்-பால் மலையில் புக வீங்கு இருள் வேறு இருந்த – கம்.பால:16 40/2,3

மேல்


அரி_அரசு (1)

அரு வரை இவர்வது ஆங்கு ஓர் அரி_அரசு அனையன் ஆனான் – கம்.யுத்1:10 2/4

மேல்


அரி_அனான் (1)

உழுவை முந்து அரி_அனான் எவரினும் உயரினான் – கம்.பால:20 18/4

மேல்


அரி_இனம் (4)

அம் சிறை வண்டின் அரி_இனம் மொய்ப்ப – ஐங் 489/1
அரி_இனம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால் – அகம் 223/12
விளைத்த வெம் சினத்து அரி_இனம் வெருவுற விரிந்த – கம்.கிட்:12 11/3
நீடு வெம் சினத்து அரி_இனம் இரு புடை நெருங்க – கம்.கிட்:12 15/2

மேல்


அரி_ஏறு (8)

அன்பனும் நின்றனன் நின்றது கண்டு அரி_ஏறு அன்ன – கம்.அயோ:13 24/3
ஆன்_ஏறு என ஆள் அரி_ஏறு இது என – கம்.ஆரண்:2 23/3
மதித்த களிற்றினில் வாள் அரி_ஏறு
கதித்தது பாய்வது போல் கதி கொண்டு – கம்.சுந்:9 55/1,2
குன்றின்-மேல் எழு கோள் அரி_ஏறு என குதியின் – கம்.சுந்:12 55/2
யானை மேல் செலும் கோள் அரி_ஏறு அது என்ன – கம்.யுத்2:15 215/2
குன்றின் மேல் இவர் கோள் அரி_ஏறு என கூடி – கம்.யுத்2:15 218/2
தோல் ஆயிரம் இமைப்போதினின் அரி_ஏறு என தொலைக்கும் – கம்.யுத்2:18 160/4
சீறு கோள் அரி_ஏறு அனானுடன் அன்று சென்ற – கம்.யுத்4:32 3/4

மேல்


அரி_ஏறும் (1)

மடங்கல் அரி_ஏறும் மத மால் களிறும் நாண – கம்.சுந்:2 63/1

மேல்


அரிக்கு (2)

புகலும் வாள் அரிக்கு அண்ணியர் பொன் புயம் – கம்.பால:16 28/1
சரிந்து ஓடின கரும் கோள் அரிக்கு இளையான் விடு சரமே – கம்.யுத்3:27 113/4

மேல்


அரிக்கும் (1)

கள் அரிக்கும் குயம் சிறு சின் – புறம் 348/3

மேல்


அரிகள் (12)

குன்றின் முழை-தோறும் நுழை கோள் அரிகள் ஒத்தார் – கம்.பால:15 24/4
ஐய சென்று கரியோடு அரிகள் துருவி திரிவேன் – கம்.அயோ:4 73/2
நடைய வாள் அரிகள் கோள் உழுவை நண்ணிய எலாம் – கம்.ஆரண்:1 9/2
ஆளிகள் பூண்டன அரிகள் பூண்டன – கம்.ஆரண்:7 31/1
ஏகினர் இரவி சேயும் இருவரும் அரிகள் ஏறும் – கம்.கிட்:3 30/1
அடுத்த காவலும் அரிகள் ஆணையால் – கம்.கிட்:3 56/3
அங்கதன் உடன் செல அரிகள் முன் செல – கம்.கிட்:11 118/1
அ எழில் மண்டபத்து அரிகள் ஏந்திய – கம்.யுத்1:2 5/3
ஆலம் கண்டு அஞ்சி ஓடும் அமரர் போல் அரிகள் ஓட – கம்.யுத்2:16 157/1
பெய்தனர் அரக்கர் பற்றி பிசைந்தனர் அரிகள் பின்றா – கம்.யுத்2:16 170/2
கரிகள் அரிகள் பரி கடிதின் எதிர் கடவ – கம்.யுத்3:31 158/4
அரிகள் அஞ்சன்-மின் அஞ்சன்-மின் என்று அருள் வழங்கி – கம்.யுத்4:32 18/2

மேல்


அரிகள்-தம் (2)

அன்னவன் விட உவந்து அவனும் வந்து அரிகள்-தம்
மன்னவன் வருக போர் செய்க எனா மலையினை – கம்.கிட்:5 7/1,2
பூளை போன்றது அ பொரு சினத்து அரிகள்-தம் புணரி – கம்.யுத்4:32 17/4

மேல்


அரிகளின் (1)

அல்ல மற்று அரிகளின் அனிகமோ என – கம்.ஆரண்:7 30/3

மேல்


அரிகளோடும் (1)

ஆண்டு சென்று அரிகளோடும் மனிதரை அமரில் கொன்று – கம்.யுத்1:9 68/1

மேல்


அரிகால் (4)

அரிகால் மாறிய அம் கண் அகல் வயல் – நற் 210/1
அரிகால் பெரும் பயறு நிறைக்கும் ஊர – ஐங் 47/3
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் – அகம் 41/6
புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும் – புறம் 322/3

மேல்


அரிகாள் (1)

முந்தும் சுனைகாள் முழை வாழ் அரிகாள்
இந்த நிலனோடும் எடுத்த கை நால் – கம்.ஆரண்:12 79/1,2

மேல்


அரிகின்ற (1)

அரிகின்ற துன்பத்தாலும் ஆர் உயிர்ப்பு அடங்கி ஒன்றும் – கம்.யுத்3:24 17/2

மேல்


அரிகுநர் (1)

ஆய்ந்து மள்ளர் அரிகுநர் இன்மையால் – கம்.அயோ:11 20/2

மேல்


அரிசி (19)

குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி
சில் பலி செய்து பல் பிரப்பு இரீஇ – திரு 233,234
ஆய் தினை அரிசி அவையல் அன்ன – பொரு 16
முரவை போகிய முரியா அரிசி
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் – பொரு 113,114
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு – சிறு 194
அவையா அரிசி அம் களி துழவை – பெரும் 275
தெரி கொள் அரிசி திரள் நெடும் புழுக்கல் – பெரும் 474
வால் அரிசி பலி சிதறி – பட் 165
வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த – மலை 435
பொன் அறைந்து அன்ன நுண் நேர் அரிசி
வெண் எறிந்து இயற்றிய மா கண் அமலை – மலை 440,441
நெடு வெண்ணெல்லின் அரிசி முட்டாது – மலை 564
புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு – நற் 60/5
அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்ப – குறு 369/2
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப – அகம் 393/9
அரிசி வேண்டினெம் ஆக தான் பிற – புறம் 140/5
பெரும் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து தன் – புறம் 318/7
அரிசி இன்மையின் ஆரிடை நீந்தி – புறம் 371/9
தொடி மாண் உலக்கை பரூஉ குற்று அரிசி
காடி வெள் உலை கொளீஇ நீழல் – புறம் 399/2,3
நிறை வெண் முத்தின் நிறத்து அரிசி குவை – கம்.பால:2 37/3
மெய் வணக்கு உறு வேய்_இனம் ஈன்ற மெல் அரிசி
பொய் வணக்கிய மா தவர் புரை-தொறும் புகுந்து உன் – கம்.அயோ:10 34/2,3

மேல்


அரிசியின் (1)

விரவு வெள் அரிசியின் தாஅம் ஊரன் – நற் 180/3

மேல்


அரிசியும் (1)

செம் கையில் அரிசியும் மலரும் சிந்தினர் – கம்.ஆரண்:10 21/3

மேல்


அரிசியொடு (3)

ஒலி கழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு – அகம் 107/7
இதை புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய் புற்றத்து – அகம் 394/3,4
கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டு – புறம் 328/10

மேல்


அரிசில் (1)

அரிசில் அம் தண் அறல் அன்ன இவள் – நற் 141/11

மேல்


அரிஞர் (2)

அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு – அகம் 84/12
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ – புறம் 348/1

மேல்


அரித்த (4)

காழ் சோர் முது சுவர் கண சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி – சிறு 133,134
நுதி வேல் நோக்கின் நுளை_மகள் அரித்த
பழம்படு தேறல் பரதவர் மடுப்ப – சிறு 158,159
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின் – அகம் 166/2
களமர்க்கு அரித்த விளையல் வெம் கள் – புறம் 212/2

மேல்


அரித்தலின் (1)

வரி நிற சிதலை அரித்தலின் புல்லென்று – அகம் 377/9

மேல்


அரித்து (3)

முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண் சோறு – மலை 465
மீ அரித்து விளர்க்க ஓர் மெல்_இயல் – கம்.பால:18 23/3
இருந்த மா நிலம் செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள் – கம்.சுந்:3 15/4

மேல்


அரிதர (1)

சென்று அரிதர மழை சிந்துவ மதமலை – கம்.யுத்2:18 128/4

மேல்


அரிதன் (1)

பண்டு அரிதன் உந்தி அயன் வந்த பழ முந்தை – கம்.யுத்4:36 12/1

மேல்


அரிதா (1)

ஆக்கும் வெம் சமத்து ஆண்மை அ அமரர்க்கும் அரிதா
தாக்க அரும் புயத்து உம் குல தலைமகன் தங்கை – கம்.ஆரண்:8 6/2,3

மேல்


அரிதாக (1)

பேர்வு அரிதாக செய்த சிறுமையான் என்னும் பெற்றி – கம்.கிட்:11 67/4

மேல்


அரிதாகிய (1)

வாயில் தீர்வு அரிதாகிய மா தவம் – கம்.சுந்:12 88/2

மேல்


அரிதாம் (1)

எண்ண மாத்திரமும் அரிதாம் இடை – கம்.பால:14 49/1

மேல்


அரிதால் (12)

மறத்தற்கு அரிதால் பாக பல் நாள் – நற் 42/1
கொல்லாது போதல் அரிதால் அதனொடு யான் – கலி 145/30
அரிதால் பெரும நின் செவ்வி என்றும் – புறம் 169/6
அரைசன் அவன் பின்னோரை என்னாலும் அளப்பு அரிதால்
உரை குறுக நிமிர் கீர்த்தி இவர் குலத்தோன் ஒருவன்-காண் – கம்.பால:12 6/1,2
கருள் ஆர் கடலோ கரை காண்பு அரிதால்
இருளானதுதான் எனை ஊழி-கொலாம் – கம்.பால:23 9/3,4
உக்கார் நெஞ்சம் உயிர் உகுத்தார் உற்றது எம்மால் உரைப்ப அரிதால்
தக்கான் போனான் வனம் என்னும் தகையும் உணர்ந்தார் மிகை ஆவி – கம்.அயோ:6 36/2,3
சோக பங்கம் துடைப்பு அரிதால் எனா – கம்.அயோ:10 54/4
நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால் – கம்.ஆரண்:11 41/4
தானே வரின் நின்று தடுப்பு அரிதால்
நானே அவண் உய்ப்பென் இ நன்_நுதலை – கம்.ஆரண்:13 16/2,3
அணியும் காசினுக்கு அகன்றன உள எனல் அரிதால்
திணியும் நல் நெடும் திருநகர் தெய்வ மா தச்சன் – கம்.சுந்:2 8/2,3
ஐயன் மல் பெரும் புயத்தன புண் அளப்பு_அரிதால் – கம்.சுந்:7 50/4
திக்கின் அளவால் அயல் நின்று காண்போர்க்கு எல்லை தெரிவு அரிதால் – கம்.சுந்:12 119/4

மேல்


அரிதி (1)

ஈற்று கையையும் இ கணத்து அரிதி என்று இமையவர் தொழுது ஏத்த – கம்.யுத்2:16 337/1

மேல்


அரிதின் (26)

அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம் – பரி 15/17
அரிதின் அறம் செய்யா ஆன்றோர் உலகும் – கலி 92/6
பொலம் குழை மயிலை கொண்டு அரிதின் போயினார் – கம்.பால:10 45/4
சீத நீர் தெளித்த மென் பூம் சேக்கையை அரிதின் சேர்ந்தாள் – கம்.பால:13 45/4
அன்னம் அரிதின் பிரிய அண்ணலும் அகன்று ஓர் – கம்.பால:22 43/1
ஐயன் தனை அரிதின் தரும் அரசன் அது கண்டான் – கம்.பால:24 15/3
ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக என்பார் – கம்.அயோ:3 92/3
மெய் ஆர் தவமே செய்து உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற – கம்.அயோ:4 64/1
அன்ன தாயர் அரிதின் பிரிந்த பின் – கம்.அயோ:4 232/1
அங்கி மேல் வேள்வி செய்து அரிதின் பெற்ற நின் – கம்.அயோ:5 24/1
புனிதனது உறையுள்-நின்று அரிதின் போயினார் – கம்.ஆரண்:3 1/4
ஓட்டந்தாள் அரிதின் இவள் உயிர் கவர்ந்தான் என வந்தாள் – கம்.ஆரண்:6 113/4
அரிதின் எய்தினன் ஐ_ஐந்து கொய் உளை பரியால் – கம்.ஆரண்:8 17/1
ஆற்றலாது அரற்றுவது அரிதின் எய்திட – கம்.ஆரண்:14 83/3
எய்தல் காண்டும்-கொல் இன்னம் என்று அரிதின் வந்து எய்தி – கம்.கிட்:4 15/1
குன்று ஒழித்து ஒரு மா குன்றின் அரிதின் சேர் கொள்கை போல – கம்.சுந்:2 213/2
அ இடை எய்தினன் அரிதின் நோக்குவான் – கம்.சுந்:3 54/3
அயர்த்தவர் அரிதின் தேறி ஆண்_தொழில் தாதைக்கு ஆண்டு – கம்.சுந்:4 82/1
அ வழி நின்னை காணாது அயர்த்தவர் அரிதின் தேறி – கம்.சுந்:4 83/1
அயர்வு உற்று அரிதின் தெளிந்து அம் மலைக்கு அ புறத்து ஓர் – கம்.சுந்:4 92/1
தெள்ளிய கடவுள் தச்சன் கை முயன்று அரிதின் செய்த – கம்.சுந்:12 132/2
தேனொடு கிழங்கும் காயும் நறியன அரிதின் தேடி – கம்.சுந்:14 5/1
எழுந்து அடி வணங்கல் ஆற்றான் இரு கையும் அரிதின் ஏற்றி – கம்.யுத்2:19 286/1
அணங்குடை நெடு வேல் பாயும் அமர் கடந்து அரிதின் போனான் – கம்.யுத்3:28 16/4
அயர்த்தனள் அரிதின் தேறி வாய் திறந்து அரற்றலுற்றாள் – கம்.யுத்3:29 46/4
ஆயிரம் தோளினானும் வாலியும் அரிதின் ஐய – கம்.யுத்4:37 210/1

மேல்


அரிதினின் (4)

அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம் – கலி 141/1
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி – அகம் 220/6
பின்னை எய்திய நலத்தினும் அரிதினின் பெற்றேன் – கம்.அயோ:1 64/2
பன்னி நாள் பல பணி உழந்து அரிதினின் படைத்தான் – கம்.சுந்:2 26/3

மேல்


அரிது (148)

ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது – நற் 203/8
அரிது மன்று அம்ம அறத்தினும் பொருளே – நற் 243/11
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ என – நற் 245/7
அரிது மன்று அம்ம இன்மையது இளிவே – நற் 262/10
பண்ணல் மேவலம் ஆகி அரிது உற்று – நற் 377/4
அரிது அவா-உற்றனை நெஞ்சமே நன்றும் – குறு 29/4
பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடு – குறு 57/3
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும் – குறு 101/2
அரிது வேட்டனையால் நெஞ்சே காதலி – குறு 120/2
செப்பினம் செலினே செலவு அரிது ஆகும் என்று – குறு 207/1
அரிது வாய்விட்டு இனிய கூறி – குறு 298/2
ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் – குறு 308/5
அவிழ்த்தற்கு அரிது அது முடிந்து அமைந்தன்றே – குறு 313/5
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி – குறு 329/5
எம் இவண் நல்குதல் அரிது
நும் மனை மடந்தையொடு தலைப்பெய்தீமே – ஐங் 86/3,4
அரிது காதலர் பொழுதே அதனால் – ஐங் 235/2
மென் தோள் கொடிச்சியை பெறற்கு அரிது தில்ல – ஐங் 260/2
கண் போல் மலர்தலும் அரிது இவள் – ஐங் 299/4
அரிது வல்லுநர் நம் காதலோரே – ஐங் 338/5
அரிது பெறு பாயல் சிறு மகிழானும் – பதி 19/12
வெம்மை அரிது நின் அகன் தலை நாடே – பதி 28/14
பாடு அரிது இயைந்த சிறு துயில் இயலாது – பதி 50/24
புள்ளி நிலனும் புரைபடல் அரிது என – பரி 2/34
அரிது என மாற்றான் வாய்மையன் ஆதலின் – பரி 5/33
அரிது அமர் சிறப்பின் அமரர்_செல்வன் – பரி 5/51
இரவு இருள் பகல் ஆக இடம் அரிது செலவு என்னாது – பரி 7/5
தேருநர் தேரும்-கால் தேர்தற்கு அரிது காண் – பரி 22/34
அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும் – கலி 11/1
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிது அரோ – கலி 18/11
அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின் – கலி 47/10
தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிது ஆயின் – கலி 47/13
அரிது இனி ஆய்_இழாய் அது தேற்றல் புரிபு ஒருங்கு – கலி 76/19
நேர்_இழாய் கோள் அரிது ஆக நிறுத்த கொலை ஏற்று – கலி 104/73
ஞாயையும் அஞ்சுதி ஆயின் அரிது அரோ – கலி 107/25
அரிது என்னாள் துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர – கலி 124/19
நீங்க அரிது உற்றன்று அவர் உறீஇய நோயே – கலி 137/28
அரிது உற்றனையால் பெரும உரிதினின் – அகம் 10/7
உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே – அகம் 28/14
அரிது பெறு சிறப்பின் நின்-வயினானே – அகம் 75/23
அரிது செய் விழு பொருள் எளிதினின் பெறினும் – அகம் 149/6
அளப்பு அரிது ஆகிய குவை இரும் தோன்றல – அகம் 162/2
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது என – அகம் 178/19
செலவு அரிது என்னும் என்பது – அகம் 210/13
பெரு மலை விடர்_அகம் வர அரிது என்னாய் – அகம் 218/12
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே – அகம் 299/4
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும் – அகம் 353/5
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது என – புறம் 21/8
நுண் பல சிதலை அரிது முயன்று எடுத்த – புறம் 51/9
இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே – புறம் 104/6
அரிது பெறு பொலம் கலம் எளிதினின் வீசி – புறம் 160/11
நுமக்கு அரிது ஆகுக தில்ல எமக்கு எம் – புறம் 246/12
அரிது_செல்_உலகில் சென்றனன் உடம்பே – புறம் 260/21
அரிது உண் கூவல் அம் குடி சீறூர் – புறம் 306/2
எற்கு உணர்த்த அரிது எண்ணிய மூன்றினுள் – கம்.பால:0 2/2
விடக்கு அரிது என கருதியோ விதிகொடு உந்த – கம்.பால:7 33/3
எண்ணுதற்கு ஆக்க அரிது இரண்டு மூன்று நாள் – கம்.பால:8 30/1
நயந்து உரைத்து கரை ஏறல் நான்முகற்கும் அரிது ஆம் பல் – கம்.பால:12 15/3
பூம் தளிர் உறைப்ப மாழ்கி போக்கு அரிது என்ன நிற்பார் – கம்.பால:14 57/4
குண்டலம் வீழ்ந்தது என்பார் குறுக அரிது இனி சென்று என்பார் – கம்.பால:14 74/2
எண்ணற்கு அரிது ஆகி இலங்கு சிரங்களாலும் – கம்.பால:16 38/2
வரிந்த பூம் தொடையும் அன்றி வெள்ளிடை அரிது அ வீதி – கம்.பால:21 18/4
கரை தெரிவு_அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார் – கம்.பால:23 20/4
கண்ணுறல் அரிது என்றும் கருதுதல் அரிது அம்மா – கம்.பால:23 38/2
கண்ணுறல் அரிது என்றும் கருதுதல் அரிது அம்மா – கம்.பால:23 38/2
தோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது என்பார் – கம்.அயோ:3 101/4
பூண்ட பேர் அன்பினாரை போக்குவது அரிது போக்காது – கம்.அயோ:5 18/1
இறையும் ஈது அலாது இனியது ஓர் இடம் அரிது இன்னும் – கம்.அயோ:9 30/4
ஏகல் என்பது அரிது என்றும் எண்ணினான் – கம்.அயோ:10 54/2
விலக்குவது அரிது அது விளம்பல் வேண்டுமோ – கம்.அயோ:14 40/3
இன்மையின் அரிது என எண்ணி ஏங்குவான் – கம்.அயோ:14 133/2
என்னானும் விளம்ப அரிது என்று உணர்வான் – கம்.ஆரண்:2 15/2
பொன்றுவென் போக்கு இனி அரிது போன்ம் எனா – கம்.ஆரண்:6 21/3
போக்கு அரிது இ அழகை எல்லாம் புல்லிடையே உகுத்தீரே – கம்.ஆரண்:6 117/4
மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது நுனிப்பது ஒரு வரம்பு_இல் ஆற்றல் – கம்.ஆரண்:10 2/2
தும்பு மழை-கொண்டு அயல் ஒப்பு அரிது ஆய துப்பின் – கம்.ஆரண்:10 142/2
சக்கரத்தின் தகைவு அரிது ஆயது ஓர் – கம்.ஆரண்:11 75/2
யார் என கருதி சொன்னாய் இராவணற்கு அரிது என் என்றான் – கம்.ஆரண்:12 60/4
அரிவு-செய் விதியினார்க்கு அரிது உண்டாகுமோ – கம்.ஆரண்:13 107/4
புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது அன்னதே போல் – கம்.ஆரண்:15 52/3
நினைவு அரிது ஆயற்கு ஒத்த நெறி எலாம் நினைந்து சொன்னாள் – கம்.ஆரண்:16 6/4
அரைசும் அ வழி நின்று அரிது எய்தி அ – கம்.கிட்:1 35/1
வட்ட மண்டலத்து அரிது வாழ்வு எனா – கம்.கிட்:3 51/3
நெடும் படை கூட்டினால் அன்றி நேட அரிது
அடும் படை அரக்கர்-தம் இருக்கை ஆணையாய் – கம்.கிட்:6 29/3,4
வில்லினால் துரப்ப அரிது இ வெம் சரம் என வியக்கும் – கம்.கிட்:7 71/1
மாலை பகல் உற்றது என ஓர்வு அரிது மாதோ – கம்.கிட்:10 72/4
பிழைப்ப அரிது எனக்கும் இது என்ன பெற்றியோ – கம்.கிட்:10 84/4
பகரவேயும் அரிது பரிந்து எழும் – கம்.கிட்:11 38/1
இம்பர் நின்றவர்க்கு எண்ண_அரிது இராகவன் ஆவத்து – கம்.கிட்:12 22/3
அம்பு எனும் துணைக்கு உரிய மற்று உரைப்பு அரிது அளவே – கம்.கிட்:12 22/4
வெள்ளிடை அல்லது ஒன்று அரிது அ வெம் சுரம் – கம்.கிட்:14 20/4
மீ செல அரிது இனி விளியின் அல்லது – கம்.கிட்:14 24/1
இன்று பிலன் ஈது இடையின் ஏற அரிது எனின் பார் – கம்.கிட்:14 42/1
இன்னல் செய்யும் நெறி அரிது ஏகுவார் – கம்.கிட்:15 46/4
காலனுக்கேயும் சேறல் அரிது இது காவல் தன்மை – கம்.கிட்:16 60/3
உண்பேன் ஒருத்தி அது ஒழிப்பது அரிது என்றாள் – கம்.சுந்:1 69/4
இலங்கை மதில் இங்கு இதனை ஏறல் அரிது என்றே – கம்.சுந்:2 61/3
தெவ் அளவு இலாத இறை தேறல் அரிது அம்மா – கம்.சுந்:2 62/1
அளக்க அரிது ஆகிய கணக்கொடு அயல் நிற்கும் – கம்.சுந்:2 69/1
கரும் கடல் கடப்பது அரிது அன்று நகர் காவல் – கம்.சுந்:2 71/1
பெரும் கடல் கடப்பது அரிது எண்ணம் இறை பேரின் – கம்.சுந்:2 71/2
அரும் கடன் முடிப்பது அரிது ஆம் அமர் கிடைக்கின் – கம்.சுந்:2 71/3
வாயில் வழி சேறல் அரிது அன்றியும் வலத்தோர் – கம்.சுந்:2 72/1
வெளித்து வைகுதல் அரிது என அவர் உரு மேவி – கம்.சுந்:2 134/3
இனி கடப்ப அரிது ஏழ் கடல் கிடந்தது என்று இசைத்தான் – கம்.சுந்:2 144/3
போய காலத்தும் போக்கு அரிது என்பது புகன்றான் – கம்.சுந்:2 146/3
அரிது போகவோ விதி வலி கடத்தல் என்று அஞ்சி – கம்.சுந்:3 9/1
காண்டலோ அரிது என்று என்று விம்முறும் கலங்கும் – கம்.சுந்:3 13/3
அருளும் மின் மருங்கும் அரிது ஆக்கியோ – கம்.சுந்:3 103/4
நடத்தல் அரிது ஆகும் நெறி நாள்கள் சில தாயர்க்கு – கம்.சுந்:4 60/1
கண் கொள அரிது மீது கார் கொள அரிது திண் கால் – கம்.சுந்:6 50/1
கண் கொள அரிது மீது கார் கொள அரிது திண் கால் – கம்.சுந்:6 50/1
எண் கொள அரிது இராவும் இருள் கொள அரிது மாக – கம்.சுந்:6 50/2
எண் கொள அரிது இராவும் இருள் கொள அரிது மாக – கம்.சுந்:6 50/2
புண் கொள உயர்ந்தது இ பார் பொறை கொள அரிது போலாம் – கம்.சுந்:6 50/4
என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு ஈண்டு இவன் – கம்.சுந்:12 57/1
தன்னையும் வெலற்கு அரிது எனக்கு தாக்கினால் – கம்.சுந்:12 57/2
புக்கு காட்டுவது அரிது இது பொதுவுற கண்டார் – கம்.யுத்1:3 44/3
அளவையான் அளப்ப_அரிது அறிவின் அ புறத்து – கம்.யுத்1:3 62/1
எண் கோடற்கு அரிது என்ன வெகுண்டான் – கம்.யுத்1:3 98/3
தெளிவுறல் அரிது இவர் மனத்தின் தீமை நாம் – கம்.யுத்1:4 94/1
ஆழமும் அகலம் தானும் அளப்ப_அரிது எனக்கும் ஐய – கம்.யுத்1:7 20/1
ஆய்ந்து நீளம் அரிது சுமந்தன – கம்.யுத்1:8 50/1
வெல்விக்கை அரிது என்று எண்ணி வினையத்தால் எம்மை எல்லாம் – கம்.யுத்1:9 29/3
வெளிப்படல் அரிது என்று உன்னி வேதனை உழக்கும் வேலை – கம்.யுத்1:13 24/2
விரவிய களத்துள் எங்கும் வெள்ளிடை அரிது வீழ – கம்.யுத்2:15 151/4
மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி – கம்.யுத்2:15 251/2
பார் செலற்கு அரிது என விசும்பில் பாய்ந்ததால் – கம்.யுத்2:16 98/4
போதலோ அரிது போனால் புகலிடம் இல்லை வல்லே – கம்.யுத்2:16 136/1
கருதவும் இயம்பவும் அரிது உன் கை வலி – கம்.யுத்2:16 257/2
உய்யுமாறு அரிது என்று தன் உள்ளத்தின் உணர்ந்து ஒரு துயருற்றான் – கம்.யுத்2:16 347/4
இ தொழில் கலுழற்கேயும் அரிது என இமையோர் எல்லாம் – கம்.யுத்2:18 183/2
காண்பு அரிது என்று காட்சிக்கு ஐயுறவு எய்திற்று அன்னோ – கம்.யுத்2:19 106/4
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 258/4
குழிப்ப அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி – கம்.யுத்2:19 274/3
வில்லினால் இவனை வெல்லல் அரிது எனா நிருதன் வெய்ய – கம்.யுத்3:22 131/1
வெல்லவும் அரிது நாசம் இவள்-தனால் விளைந்தது என்னா – கம்.யுத்3:26 60/3
தேறுவது அரிது செய்கை மயங்கினென் திகைத்து நின்றேன் – கம்.யுத்3:26 87/3
வில்லினின் வலி தரல் அரிது எனலால் வெயிலினும் அனல் உமிழ் அயில் விரைவில் – கம்.யுத்3:28 25/1
நினையவும் குறித்து உரைக்கவும் அரிது இவர் நிறைந்த – கம்.யுத்3:30 28/2
செய்ய திருமாலொடும் உனக்கும் அரிது என்றனர் திகைத்து விழுவார் – கம்.யுத்3:31 150/4
தான் அவை தொடுத்த போது தடுப்ப அரிது உலகம் தானே – கம்.யுத்3:31 225/1
ஆக்கும் வெம் சமத்து அரிது இவன்-தனை வெல்வது அம்மா – கம்.யுத்4:32 21/3
பேர் இடம் கதுவ அரிது இனி விசும்பு என பிறந்த – கம்.யுத்4:37 116/3
தேறினால் பின்னை யாதும் செயற்கு அரிது
ஊறுதான் உற்ற-போதே உயிர்-தனை – கம்.யுத்4:37 173/1,2
வில் உண்டாகின் வெலற்கு அரிது ஆம் எனா – கம்.யுத்4:37 184/3
நோக்கி நோக்கி அரிது என நொந்துளேன் – கம்.யுத்4:40 13/3
கரணம் அ அறிவை கடந்து அகல்வு அரிது ஆக – கம்.யுத்4:40 93/2
சொரிவு அமைப்பது அரிது ஆய மழை கண்ணாள் தொடருதலும் துணுக்கம் எய்தா – கம்.யுத்4:41 69/3

மேல்


அரிது-கொல் (1)

அரிது-கொல் இராக்கதர்க்கு ஆழி நீந்துதல் – கம்.யுத்1:2 35/4

மேல்


அரிது_செல்_உலகில் (1)

அரிது_செல்_உலகில் சென்றனன் உடம்பே – புறம் 260/21

மேல்


அரிதும் (1)

உரை-செயற்கு எளிதும் ஆகி அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான் – கம்.கிட்:9 24/4

மேல்


அரிதே (37)

அரிதே காதலர் பிரிதல் இன்று செல – நற் 5/7
காணீர் என்றலோ அரிதே அது நனி – நற் 46/3
பெண்டு என அறிந்தன்று பெயர்த்தலோ அரிதே – நற் 74/11
அணி கவின் உண்மையோ அரிதே மணி கழி – நற் 191/10
வறும் தேர் போதல் அதனினும் அரிதே – நற் 191/12
நெடும் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே – நற் 311/11
தெரி மணி கேட்டலும் அரிதே
வரும் ஆறு ஈது அவண் மறவாதீமே – நற் 323/10,11
புன் மனத்து உண்மையோ அரிதே அவரும் – நற் 330/8
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே – நற் 330/11
வரையாமையோ அரிதே வரையின் – நற் 390/8
பரந்தன்று இ நோய் நோன்று கொளற்கு அரிதே – குறு 58/6
உடன் உறைவு அரிதே காமம் – குறு 206/4
அது வரல் அன்மையோ அரிதே அவன் மார்பு – குறு 248/1
தன் போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே – ஐங் 299/5
அரிதே விடலை இவள் ஆய் நுதல் கவினே – ஐங் 310/4
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே
அன்ன மரபின் அனையோய் நின்னை – பரி 1/33,34
அரிதே தோழி நாண் நிறுப்பாம் என்று உணர்தல் – கலி 137/1
பழகுவர் ஆதலோ அரிதே முனாஅது – அகம் 61/14
அலர் ஆகாமையோ அரிதே அஃதான்று – அகம் 98/25
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே – அகம் 98/30
உள்ளார் ஆதலோ அரிதே செம் வேல் – அகம் 209/11
துனைதரு போழ்தின் நீந்தலோ அரிதே – அகம் 364/14
பிரியுநன் ஆகலோ அரிதே அதாஅன்று – அகம் 392/19
வாழேம் என்றலும் அரிதே தாழாது – புறம் 53/10
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே மைந்து உடை – புறம் 73/8
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன் நாடு – புறம் 110/2,3
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே
நீலத்து இணை மலர் புரையும் உண்கண் – புறம் 111/2,3
வரிசை அறிதலோ அரிதே பெரிதும் – புறம் 121/3
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே – புறம் 128/7
ஈ என இரத்தலோ அரிதே நீ அது – புறம் 154/8
உள்ளாது இருத்தலோ அரிதே அதனால் – புறம் 210/7
அரிதே தோன்றல் அதன் பட ஒழுகல் என்று – புறம் 216/4
இவண் உறை வாழ்க்கையோ அரிதே யானும் – புறம் 280/10
வழி நினைந்திருத்தல் அதனினும் அரிதே – புறம் 280/15
இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே
காஞ்சி பனி முறி ஆரம் கண்ணி – புறம் 344/7,8
புணை கைவிட்டோர்க்கு அரிதே துணை அழ – புறம் 357/6
பிறப்பரோ எவர்க்கும் யான் பெற்ற பதம் பெறல் அரிதே
இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு இனிது உகந்தோய் – கம்.ஆரண்:1 50/3,4

மேல்


அரிதேல் (1)

தூ நின்ற சுடர் வேலாய் அனந்தனுக்கும் சொலற்கு அரிதேல்
யான் இன்று புகழ்ந்துரைத்தற்கு எளிதோ ஏடு அவிழ் கொன்றை – கம்.பால:12 11/1,2

மேல்


அரிதேனும் (1)

என்னால் அரிதேனும் இயம்பு வான்மீகன் என்னும் – கம்.யுத்2:19 24/2

மேல்


அரிதோ (2)

நொய்தின் வெல்வது அரிதோ என்னா முறுவல் உக நக்கான் – கம்.சுந்:8 45/2
கண் ஆர் நுதல் பெருமான் இவர்க்கு அரிதோ என கடை பார்த்து – கம்.யுத்3:27 139/3

மேல்


அரிந்த (9)

பிரிபு இணை அரிந்த நிறம் சிதை கவயத்து – மது 740
பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின் – புறம் 372/5
அரிந்த கூர் உகிரால் அழி சாந்து போய் – கம்.பால:18 27/2
உரன் நெரிந்து விழ என்னை உதைத்து உருட்டி மூக்கு அரிந்த
நரன் இருந்து தோள் பார்க்க நான் கிடந்து புலம்புவதோ – கம்.ஆரண்:6 101/1,2
அரும் கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம் இளையவன்தான் அரிந்த நாசி – கம்.ஆரண்:6 133/2
விரி குழல் உங்கை மூக்கு அரிந்த வீரரை – கம்.யுத்1:2 17/2
அரிந்த நாள் வந்திலாதான் இனி செய்யும் ஆண்மை உண்டோ – கம்.யுத்1:14 32/4
அரிந்த அங்குசத்து அங்கையின் கல்வியின் அமைவால் – கம்.யுத்2:16 215/2
புறவு ஒன்றின் பொருட்டா யாக்கை புண் உற அரிந்த புத்தேள் – கம்.யுத்4:32 49/1

மேல்


அரிந்த-மன் (1)

அரிந்த-மன் சிலை நாண் நெடிது ஆர்த்தலும் அமரர் – கம்.கிட்:4 14/1

மேல்


அரிந்தம (1)

அரிந்தம நின்னை அண்மி அருளுக்கும் உரியேம் ஆகி – கம்.கிட்:9 19/1

மேல்


அரிந்தமன் (3)

போர் அரிந்தமன் துரந்த புங்க வாளி பொங்கினார் – கம்.யுத்3:31 91/1
அரிந்தமன் வெல்லும் என்றற்கு ஐயுறவு இல் என்று அஞ்சார் – கம்.யுத்4:37 4/2
அரிந்தமன் திரு மேனி-மேல் அழுத்தி நின்று ஆர்த்தான் – கம்.யுத்4:37 95/4

மேல்


அரிந்தமன்-தன்னை (1)

அரிந்தமன்-தன்னை ஒன்றும் ஆற்றலது என்னும் ஆற்றல் – கம்.யுத்3:24 21/2

மேல்


அரிந்தவரும் (1)

அரிந்தவரும் மானிடர் அறிந்தும் உயிர் வாழ்வார் – கம்.ஆரண்:10 58/2

மேல்


அரிந்தன (2)

அரிந்தன ஆம் என அசனி நா என – கம்.கிட்:10 10/3
அரிந்தன வடிம்பு பொன் கொண்டு அணிந்தன வாங்கு கண்ண – கம்.யுத்3:22 129/4

மேல்


அரிந்தனர் (1)

எழுந்த தோள்களை வாள்களால் அரிந்தனர் இட்டார் – கம்.ஆரண்:15 36/4

மேல்


அரிந்தனள் (1)

தன்னையே அரிந்தனள் தான் என்றார் சிலர் – கம்.ஆரண்:10 30/4

மேல்


அரிந்தனன் (1)

அரிந்தனன் அகற்றி மற்றை ஆண்தகை அலங்கல் ஆகத்து – கம்.யுத்3:21 20/2

மேல்


அரிந்தான் (2)

அரிந்தான் முன் ஓர் மன்னவன் அன்றே அரு மேனி – கம்.அயோ:3 47/1
அரிந்தான் என்பதும் உணர்ந்தான் அவளை நீ யார் என்றான் – கம்.ஆரண்:6 108/4

மேல்


அரிந்தீர் (2)

மூக்கு அரிந்து நும் குலத்தை முதல் அரிந்தீர் இனி உமக்கு – கம்.ஆரண்:6 117/3
பின் இவளை அயல் ஒருவர் பாரார் என்றே அரிந்தீர் பிழை செய்தீரோ – கம்.ஆரண்:6 125/3

மேல்


அரிந்து (16)

கூனி குயத்தின் வாய் நெல் அரிந்து
சூடு கோடு ஆக பிறக்கி நாள்-தொறும் – பொரு 242,243
உண்ணுநர் தடுத்தன தேமா புண் அரிந்து
அரலை உக்கன நெடும் தாள் ஆசினி – மலை 138,139
அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து
செறு வினை மகளிர் மலிந்த வெக்கை – பதி 71/2,3
வள் இதழ் தாமரை நெய்தலொடு அரிந்து
மெல் இயல் மகளிர் ஒல்குவனர் இயலி – பதி 78/4,5
அரிந்து கால் குவித்த செந்நெல் வினைஞர் – அகம் 116/2
விளைந்த செழும் குரல் அரிந்து கால் குவித்து – புறம் 370/14
கல் அடித்து அடுக்கி வாய் பளிங்கு அரிந்து கட்டி மீது – கம்.பால:3 23/1
மூக்கு அரிந்து நும் குலத்தை முதல் அரிந்தீர் இனி உமக்கு – கம்.ஆரண்:6 117/3
அரிந்து போந்தன சிந்திட திசைதிசை அகற்றி – கம்.ஆரண்:7 85/2
முன்னை மூக்கு அரிந்து விட்டான் முடிந்தது என் வாழ்வும் உன்னின் – கம்.ஆரண்:10 81/3
வளை எயிறு இதழொடு அரிந்து மாற்றிய – கம்.ஆரண்:14 90/2
அன்று இழந்த கோடு அரிந்து இடும் அழகு உறு குழையார் – கம்.சுந்:9 18/2
அரிந்து வீழ்த்தலும் ஆயிரம் உரு சரம் அற்ற – கம்.யுத்2:16 235/4
குன்றினை அரிந்து யான் குறைக்கிலேன் எனின் – கம்.யுத்2:16 281/3
அற்ற பைம் தலை அரிந்து சென்றன அயில் கடும் கணை வெயில்கள்-போல் – கம்.யுத்2:19 66/1
அரிந்து ஓடின எரிந்து ஓடின அவை கோத்து அடல் அரக்கன் – கம்.யுத்3:27 120/3

மேல்


அரிந்தும் (1)

அரிவனர் அரிந்தும் தருவனர் பெற்றும் – நற் 8/6

மேல்


அரிநர் (10)

நெல்லின் ஓதை அரிநர் கம்பலை – மது 110
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ – மலை 471
செந்நெல் அரிநர் கூர் வாள் புண் உற – நற் 275/1
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ – நற் 350/1
வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும் – ஐங் 190/2
அரிநர் கொய்வாள் மடங்க அறைநர் – பதி 19/22
வெண்ணெல் அரிநர் பின்றை ததும்பும் – அகம் 40/13
வெண்ணெல் அரிநர் மடி வாய் தண்ணுமை – அகம் 204/10
வெண்ணெல் அரிநர் பெயர் நிலை பின்றை – அகம் 236/4
பெரு விறல் யாணர்த்து ஆகி அரிநர்
கீழ்_மடை கொண்ட வாளையும் உழவர் – புறம் 42/12,13

மேல்


அரிப்ப (3)

களம்-தோறும் கள் அரிப்ப
மரம்-தோறும் மை வீழ்ப்ப – மது 753,754
கயல் புரை உண்கண் அரிப்ப அரி வார – கலி 145/5
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து – புறம் 398/13

மேல்


அரிப்பன (1)

ஆடு_கள பறையின் அரிப்பன ஒலிப்ப – அகம் 45/2

மேல்


அரிபு (2)

அரிபு அரிபு இறுபு இறுபு குடர் சோர குத்தி தன் – கலி 104/40
அரிபு அரிபு இறுபு இறுபு குடர் சோர குத்தி தன் – கலி 104/40

மேல்


அரிமணவாயில் (1)

அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண் – அகம் 266/13

மேல்


அரிமா (4)

அரிமா அன்ன அணங்கு உடை துப்பின் – பட் 298
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும் – நற் 112/4
எட்டொடு எட்டு மத மா கரி இரட்டி அரிமா
வட்ட வெம் கண் வரை ஆளி பதினாறு வகையின் – கம்.ஆரண்:1 5/1,2
குளிறு கோப வெம் கோள் அரிமா அட – கம்.ஆரண்:7 21/2

மேல்


அரிமாவும் (1)

அரிமாவும் பரி_மாவும் களிறும் கராமும் – கலி 103/18

மேல்


அரிமான் (1)

வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில் – பதி 88/15

மேல்


அரிய (136)

அரிய எல்லாம் எளிதினின் கொண்டு – மது 145
அரிய தந்து குடி அகற்றி – மது 766
அரிய ஆகும் நமக்கு என கூறின் – நற் 4/6
அரிய வாழி தோழி பெரியோர் – நற் 32/7
வெறி என உணர்ந்த அரிய அன்னையை – நற் 173/4
அரிய போல காண்பேன் விரி திரை – நற் 259/8
சுரன் இறந்து அரிய என்னார் உரன் அழிந்து – நற் 333/5
நமக்கும் அரிய ஆயின அமை தோள் – நற் 352/10
அரிய கானம் சென்றோர்க்கு – குறு 77/5
மணத்தற்கு அரிய பணை பெரும் தோளே – குறு 100/7
குன்று கெழு சிறு நெறி அரிய என்னாது – குறு 151/4
அத்தம் அரிய என்னார் நம் துறந்து – குறு 174/4
அரிய ஆகுதல் மருண்டனென் யானே – ஐங் 224/5
வெம் சுரம் அரிய என்னார் – ஐங் 352/4
அரிய சுரன் வந்தனரே – ஐங் 354/3
அரிய ஆயினும் எளிய அன்றே – ஐங் 360/2
அரிய என்னாது ஓம்பாது வீசி – பதி 44/4
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து – கலி 103/66
ஒதுக்கு அரிய நெறி என்னார் ஒண் பொருட்கு அகன்றவர் – கலி 150/16
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய
வெறுத்த ஏஎர் வேய் புரை பணை தோள் – அகம் 2/10,11
அரிய அல்ல-மன் இகுளை பெரிய – அகம் 8/5
அரும் சுரம் அரிய அல்ல வார் கோல் – அகம் 129/14
அரிய வஞ்சினம் சொல்லியும் பல் மாண் – அகம் 175/7
அரிய கானம் என்னார் பகை பட – அகம் 247/7
அரிய ஆகும் என்னாமை கரி மரம் – அகம் 283/9
அரிய பெரியோர் தெரியும்-காலை – அகம் 286/14
அரிய போலும் காதல் அம் தோழி – அகம் 302/8
அரிய அல்ல-மன் நமக்கே விரி தார் – அகம் 335/9
ஊர் இல்ல உயவு அரிய
நீர் இல்ல நீள் இடைய – புறம் 3/17,18
வாலிதின் விளைந்த புது வரகு அரிய
தினை கொய்ய கவ்வை கறுப்ப அவரை – புறம் 120/9,10
ஈகை அரிய இழை அணி மகளிரொடு – புறம் 127/5
பெறுதற்கு அரிய வீறு சால் நன் கலம் – புறம் 150/18
ஈவோர் அரிய இ உலகத்து – புறம் 171/14
அரிய ஆகலும் உரிய பெரும – புறம் 364/9
பின்னை மறத்தோடு அரிய கல் செத்து – புறம் 379/4
பிலம் சுரக்கும் பெறுதற்கு அரிய தம் – கம்.பால:2 38/3
பொழுது உணர்வு அரிய அ பொரு_இல் மா நகர் – கம்.பால:3 49/1
அரிய நல் தவம் உடை வசிட்டன் ஆணையால் – கம்.பால:5 95/1
அரிய யான் சொலின் ஐய நிற்கு அரியது ஒன்று இல்லை – கம்.பால:8 48/1
எண்ண அரிய மறையினொடு கின்னரர்கள் இசை பாட உலகம் ஏத்த – கம்.பால:11 16/1
தான் தனக்கு வெலற்கு அரிய தானவரை தலை துமித்து என் – கம்.பால:12 5/1
செயற்கு அரிய பெரு வேள்வி ஒரு நூறும் செய்து அமைத்தான் – கம்.பால:12 12/4
இரும் கடக கரதலத்து இ எழுத அரிய திருமேனி – கம்.பால:12 22/3
தள்ள_அரிய பெரு நீதி தனி ஆறு புக மண்டும் – கம்.பால:12 23/1
எள்ள_அரிய குணத்தாலும் எழிலாலும் இ இருந்த – கம்.பால:12 23/3
தாங்க_அரிய பேர் ஆற்றல் தாடகையே தலைப்பட்டாள் – கம்.பால:12 27/4
ஆய்ந்து ஏற உணர் ஐய அயற்கேயும் அறிவு அரிய
காய்ந்து ஏவின் உலகு அனைத்தும் கடலோடும் மலையோடும் – கம்.பால:12 30/1,2
பேணுதற்கு அரிய கோல குருளை அம் பிடிகள் ஈன்ற – கம்.பால:16 7/1
கரை செயற்கு அரிய காதல் கடாவிட கடிது சென்றார் – கம்.பால:22 2/3
பெற்றியர் பிறப்பின் மேன்மை பெரியவர் அரிய நூலும் – கம்.அயோ:1 6/3
போன பொழுதில் புகுந்த உயிர் பொறுத்தார் ஒத்தார் பொரு_அரிய – கம்.அயோ:6 34/3
மன்னற்கு அல்லார் வனம் போன மைந்தற்கு அல்லார் வாங்க_அரிய – கம்.அயோ:6 37/1
உன்னற்கு அரிய பழிக்கு அஞ்சி அன்றோ ஒழிந்தது யான் என்று – கம்.அயோ:6 37/3
பன்னற்கு அரிய பல நெறியும் பகர்ந்து பதைப்பை நீக்கினான் – கம்.அயோ:6 37/4
அரிய தாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல் – கம்.அயோ:8 14/1
அரிய வேதியர் ஆகுதி புகையொடும் அளவி – கம்.அயோ:10 18/3
அரிய மா கனி கடுவன்கள் அன்பு கொண்டு அளிப்ப – கம்.அயோ:10 33/3
அன்று எனின் அவனொடும் அரிய கானிடை – கம்.அயோ:12 18/1
அயின்றனை கிழங்கும் காயும் அமுது என அரிய புல்லில் – கம்.அயோ:13 40/2
பன்ன_அரிய நோன்பின் பரத்துவனே ஆதி ஆம் – கம்.அயோ:14 66/1
வண்மையை நோக்கிடா அரிய கூற்றின்-பால் – கம்.அயோ:14 69/3
அ நெடும் துயர் உறும் அரிய வீரனை – கம்.அயோ:14 83/1
பொரு_அரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளிர் – கம்.ஆரண்:1 56/1
ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா முன் உவந்து உறையும் – கம்.ஆரண்:1 60/1
நீந்த அரிய நெடும் கருணைக்கு எல்லாம் நிலயமே வேதம் நெறி முறையின் நேடி – கம்.ஆரண்:2 27/2
அலகிடல் அரிய தன் அவிர் கர நிரையால் – கம்.ஆரண்:2 36/3
ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும் – கம்.ஆரண்:3 56/2
எழுவது ஓர் இசை பெருக இப்பொழுதே ஒப்பு அரிய எரியும் தீயில் – கம்.ஆரண்:4 24/1
குப்புறற்கு அரிய மா குன்றை வென்று உயர் – கம்.ஆரண்:6 14/1
கானம்-அதினிடை இருவர் காதொடு மூக்கு உடன் அரிய
மானம்-அதால் பாவியேன் இவண் மடிய கடவேனோ – கம்.ஆரண்:6 103/1,2
புரிந்தாள் என்பது தனது பொரு அரிய திருமனத்தால் – கம்.ஆரண்:6 108/2
ஆக்க அரிய மூக்கு உங்கை அரியுண்டாள் என்றாரை – கம்.ஆரண்:6 117/1
கரை அளித்தற்கு அரிய படை கடல் அரக்கர் குலம் தொலைத்து கண்டாய் பண்டை – கம்.ஆரண்:6 128/3
உன்னற்கு அரிய உடுபதியும் இரவும் ஒழிந்த ஒரு நொடியில் – கம்.ஆரண்:10 116/3
பன்னற்கு அரிய பகலவனும் பகலும் வந்து பரந்தவால் – கம்.ஆரண்:10 116/4
கோலமோ யார்க்கும் தெரிவு அரிய கொள்கையவால் – கம்.ஆரண்:15 41/2
ஈறு இடல் அரிய மால் வரை நின்று ஈர்த்து இழி – கம்.கிட்:1 15/1
யாவர் ஒப்பவர் உலகில் யாது இவர்க்கு அரிய பொருள் – கம்.கிட்:2 5/3
ஆலிகைக்கு அரிய பேர் உரு அளித்தருளினான் – கம்.கிட்:3 6/4
எல் உறுப்பு அரிய பேர் எழு சுடர் கடவுள்-தன் – கம்.கிட்:3 7/2
அந்தகன் தனக்கு அரிய ஆணையான் – கம்.கிட்:3 49/3
அன்பு உலப்பு அரிய நீ உரை-செய்வாய் என அவன் – கம்.கிட்:5 2/4
அந்தகற்கு அரிய போர் அவுணன் தேய்த்தனன் – கம்.கிட்:6 24/2
ஆவி போல் துணைவரோடும் அளவிடற்கு அரிய இன்பம் – கம்.கிட்:9 22/2
கரை செயற்கு அரிய சேனை கடலொடும் திங்கள் நான்கின் – கம்.கிட்:9 24/2
அரிய வன் துயரொடும் யானும் வைகுவேன் – கம்.கிட்:10 86/2
கோள் உறுத்தற்கு அரிய குரக்கு_இனம் – கம்.கிட்:11 32/1
ஐய நான் அஞ்சினேன் இ நறவினின் அரிய கேடு – கம்.கிட்:11 96/1
பர கதி சென்று அடைவு அரிய பரிசே போல் புகல் அரிய பண்பிற்று ஆமால் – கம்.கிட்:13 24/2
பர கதி சென்று அடைவு அரிய பரிசே போல் புகல் அரிய பண்பிற்று ஆமால் – கம்.கிட்:13 24/2
வினைவரால் அரிய கோதை பேதை மென் கணை கால் மெய்யே – கம்.கிட்:13 35/1
நினைவரால் அரிய நன்னீர் நேர்பட புலவர் போற்றும் – கம்.கிட்:13 35/2
எல்லை தீர்வு அரிய வெம் கானம் யாதோ என – கம்.கிட்:13 72/3
புள் அடையா விலங்கு அரிய புல்லொடும் – கம்.கிட்:14 20/1
துன்ன அரிய பொன் நகரியின் உறைவீர் அல்லீர் – கம்.கிட்:14 50/3
எண்ண அரிய பல் பகல் இரும் தவம் இழைத்தேன் – கம்.கிட்:14 62/4
வழுத்த அரிய மாருதியும் அன்னது வலிப்பான் – கம்.கிட்:14 65/4
மடங்கலின் எழுந்து மழை ஏற அரிய வானத்து – கம்.கிட்:14 66/2
தானவர்க்குமே அரிய தன்மையான் – கம்.கிட்:15 4/2
கேழ் அரிய பொன் கொடு சமைத்த கிளர் வெள்ளத்து – கம்.சுந்:2 60/3
அடங்கு அரிய தானை அயில் அந்தகனது ஆணை – கம்.சுந்:2 63/3
எள் அரிய காவலினை அண்ணலும் எதிர்ந்தான் – கம்.சுந்:2 66/4
அளக்கரொடு அளக்க_அரிய ஆசை உற வீசா – கம்.சுந்:2 162/3
ஒன்று ஒழித்து ஒன்றின் ஏக அரிய தோள் ஒழுக்கினானை – கம்.சுந்:2 213/4
அரிய மஞ்சினோடு அஞ்சனம் முதல் இவை அதிகம் – கம்.சுந்:3 7/1
எண்ணினுக்கு அளவிடல் அரிய ஈட்டினர் – கம்.சுந்:3 56/1
கண்ணினுக்கு அளவிடல் அரிய காட்சியர் – கம்.சுந்:3 56/2
எள் அரிய தேர் தரு சுமந்திரன் இசைப்பாய் – கம்.சுந்:4 62/1
தீட்டியது தீட்ட அரிய செய்கையது செவ்வே – கம்.சுந்:4 63/2
எண்ணற்கு_அரிய படை தலைவர் இராமற்கு அடியார் யான் அவர்-தம் – கம்.சுந்:4 114/3
அலகு_இல் வெம் படைகள் தெற்றி அளவிடற்கு அரிய ஆகி – கம்.சுந்:11 15/2
ஈர்ப்புண்டற்கு அரிய ஆய பிண குவடு இடறி செல்வான் – கம்.சுந்:11 19/2
எண்ணற்கு_அரிய ஏனையரை இகலின் பறித்த தமக்கு இயைந்த – கம்.சுந்:12 115/2
அழித்து அழித்து ஆக்குவாற்கு அரிய உண்டாகுமோ – கம்.யுத்1:2 3/4
ஆவம் ஆம் அரிய புற்று உறைவ முற்று அறிவருக்கு அழிவு செய்யும் – கம்.யுத்1:2 88/3
தொகை செயற்கு அரிய தோளால் தாள்களால் சுற்றி சூழ்ந்தான் – கம்.யுத்1:3 147/3
அறிஞரே ஆயினும் அரிய தெவ்வரை – கம்.யுத்1:4 70/1
மூவர்க்கும் முடிப்ப அரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு நின்றாய் – கம்.யுத்1:4 100/2
காதல் நான்முகனாலும் கணிப்ப_அரிய கலை அனைத்தும் கதிரோன் முன் சென்று – கம்.யுத்1:4 102/3
இந்திரற்கும் அரிய இலங்கையே – கம்.யுத்2:15 28/4
காணினும் காலின் மேல் அரிய காட்சியன் – கம்.யுத்2:16 105/3
அண்ணல் எய்வானும் ஆக்கி ஐம் கணை அரிய தக்க – கம்.யுத்2:17 12/3
தாவ அரிய பேர் உலகத்து எம்பி சவத்தோடும் – கம்.யுத்2:17 90/1
இடைந்து சென்றவனை எய்தி எய்த அரிய காவல் பெற்று இகல் இயற்றுவான் – கம்.யுத்2:19 70/3
அரிய நொந்திலர் அலத்தக சீறடி அயர்ந்தார் – கம்.யுத்3:20 63/4
எண்ணுற அரிய சேனை எய்தியது இலங்கை நோக்கி – கம்.யுத்3:30 3/4
வருவர் மற்று இனி பகர்வது என் வானவர்க்கு அரிய
நிருப என்றனர் தூதுவர் இராவணன் நிகழ்த்தும் – கம்.யுத்3:30 29/3,4
பகர அரிய பதம் விரவ அமரர் பழ – கம்.யுத்3:31 154/3
தைத்து உளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பு அரிய தகையும் காண்-மின் – கம்.யுத்4:33 25/4
அரிய அ பரி ஆயிரம் ஆயிரம் – கம்.யுத்4:33 32/2
உரை கடையிட்டு அளப்ப_அரிய பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை – கம்.யுத்4:38 27/2
திரை கடையிட்டு அளப்ப_அரிய வரம் என்னும் பாற்கடலை சீதை என்னும் – கம்.யுத்4:38 27/3
கரை செயற்கு அரிய தேவர் ஏனையோர் கலந்து காண்பான் – கம்.யுத்4:40 40/3
புகுதி யாவர்க்கும் அரிய அ புருடனும் நீ இ – கம்.யுத்4:40 87/3
கரை செயல் அரிய வண்ணம் கொணர்ந்தனன் கணத்தின் முன்னம் – கம்.யுத்4:41 29/2
அன்று இசைக்கும் அரிய அயோத்தியில் – கம்.யுத்4:41 45/3

மேல்


அரியணை (5)

தூய மெல் அரியணை பொலிந்து தோன்றினான் – கம்.பால:6 3/1
அரியணை அமைந்தது காட்டி ஐய ஈண்டு – கம்.கிட்:11 106/1
இட்ட இ அரியணை இருந்தது என் உடல் – கம்.யுத்1:2 12/4
அரியணை பொலிந்தான் தமர் ஆர்த்து எழ – கம்.யுத்4:39 7/4
அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடை வாள் ஏந்த – கம்.யுத்4:42 16/1

மேல்


அரியதா (1)

நணுகவும் அரியதா நடக்கும் ஞானத்தர் – கம்.பால:23 59/1

மேல்


அரியதாம்-வகை (1)

அரக்கருக்கு அன்று செல்வு அரியதாம்-வகை
சர கொடு நெடு மதில் சமைத்திட்டான்-அரோ – கம்.யுத்3:31 168/3,4

மேல்


அரியது (21)

பிரிய சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்று – நற் 137/3
கரை செயல் அரியது ஓர் களிப்பின் வைகும் நாள் – கம்.பால:6 1/4
நினையவும் அரியது விசும்பின் நீண்டது ஓர் – கம்.பால:6 2/3
கரை செய்ய அரியது ஒரு பேர் உவகை கடல் பெருக கரங்கள் கூப்பி – கம்.பால:6 10/2
அரிய யான் சொலின் ஐய நிற்கு அரியது ஒன்று இல்லை – கம்.பால:8 48/1
உந்த ஓத அரியது ஓர் தன்மையோடு உலகு உளோர் – கம்.பால:20 16/2
கரை தெரிவு_அரியது கனகம் வேய்ந்தது – கம்.பால:23 39/1
சூர் புகல் அரியது ஓர் அரக்கர் தொல் மதில் – கம்.ஆரண்:15 20/3
புண்ணியம் பயக்கின்றுழி அரியது எ பொருளே – கம்.ஆரண்:15 39/4
உன்னையே உடைய எற்கு அரியது எ பொருள்-அரோ – கம்.கிட்:3 16/2
என் எனக்கு அரியது எ பொருளும் எற்கு எளிது அலால் – கம்.கிட்:4 20/1
ஆவது ஆகுவது அரியது ஒன்று உளது எனல் ஆமே – கம்.கிட்:12 38/2
இடை புகல் அரியது ஓரி உறக்கம் எய்தினான் – கம்.சுந்:2 127/2
யாவது இங்கு இனி செயல் அரியது எம்பிராற்கு – கம்.சுந்:3 66/3
ஆய தன்மை அரியது அன்றால் என – கம்.சுந்:5 11/3
அரியது அன்று நின் ஆற்றலுக்கு ஏற்றதே – கம்.சுந்:5 12/1
ஏது எனக்கு அரியது என்றான் இறுதியின் எல்லை கண்டான் – கம்.யுத்1:14 26/4
ஒன்றும் இங்கு அரியது இல்லை என்பது ஓர் துணுக்கம் உந்த – கம்.யுத்2:17 29/2
அரியது என் எமக்கு என்றனர் அவன் கருத்து அறிவார் – கம்.யுத்3:30 34/4
அலையும் அரியது ஒரு திசையும் இலது அணுக – கம்.யுத்3:31 156/4
பின்னை காட்டுவது அரியது என்று எண்ணி இ பெரியோன் – கம்.யுத்4:40 109/4

மேல்


அரியதும் (1)

பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ – நற் 79/6

மேல்


அரியம் (1)

அரியம் ஆகிய-காலை – குறு 178/6

மேல்


அரியமோ (1)

நினக்கு எவன் அரியமோ யாமே எந்தை – அகம் 80/4

மேல்


அரியராய் (1)

யாவரேயும் மற்று எண்ணுதற்கு அரியராய் இயன்ற – கம்.யுத்1:3 15/2

மேல்


அரியல் (15)

வெம் நீர் அரியல் விரல் அலை நறும் பிழி – பெரும் 281
அரியல் ஆர்ந்தவர் ஆயினும் பெரியர் – நற் 156/8
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன – நற் 190/6
அரியல் அம் புகவின் அம் தோட்டு வேட்டை – குறு 258/5
அரியல் ஆர்கையர் இனிது கூடு இயவர் – பதி 27/5
வறிது கூட்டு அரியல் இரவலர் தடுப்ப – பதி 40/18
பலா அம் பழுத்த பசும் புண் அரியல்
வாடை தூக்கும் நாடு கெழு பெரு விறல் – பதி 61/1,2
அரியல் ஆர்கை வன் கை வினைஞர் – பதி 62/16
அரியல் பெண்டிர் அல்குல் கொண்ட – அகம் 157/1
அரியல் ஆர்கையர் விளை மகிழ் தூங்க – அகம் 184/14
இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல்
நெடும் கண் ஆடு அமை பழுநி கடும் திறல் – அகம் 348/5,6
அகல் அடை அரியல் மாந்தி தெண் கடல் – புறம் 209/4
அரியல் வான் குழல் சுரியல் தங்க – புறம் 307/6
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் – புறம் 391/6
அவிழ் நெல்லின் அரியல் ஆருந்து – புறம் 395/8

மேல்


அரியலாட்டியர் (1)

அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில் – அகம் 245/9

மேல்


அரியவ்வே (1)

கண்ணே காமம் கரப்பு அரியவ்வே – நற் 23/9

மேல்


அரியவட்கு (1)

அரியவட்கு அனல் தரும் அந்தி_மாலையாம் – கம்.பால:10 62/3

மேல்


அரியவற்று (1)

அறிவினால் அளப்ப அரியவற்று அருகு சென்று அணைந்தான் – கம்.கிட்:4 2/4

மேல்


அரியவன் (2)

அரியவன் உரை-செய பரதன் ஐய நின் – கம்.அயோ:14 55/1
அரியவன் உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து தோன்றும் – கம்.யுத்3:24 59/3

மேல்


அரியவாம் (1)

தம்-மின் என இன்னன மொழிந்து எதிர் பொழிந்தன தடுப்ப அரியவாம்
வெம் மின் என வெம் பகழி வேலை என ஏயினன் அ வெய்ய வினையோர் – கம்.யுத்3:31 147/2,3

மேல்


அரியவாய் (1)

ஆழம் காணுதற்கு அரியவாய் அகன்ற பேர் ஆழி – கம்.யுத்1:3 3/3

மேல்


அரியவாய (1)

சாய் உரைப்ப அரியவாய தடம் தோள் – கம்.யுத்1:11 15/2

மேல்


அரியவால் (1)

அரியவால் என அழுங்கிய செலவே – அகம் 65/20

மேல்


அரியவும் (3)

அரியவும் பெரியவும் வருவன பெயர்தலின் – மது 394
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி – பட் 192
அரியவும் உளவோ நினக்கே அதனால் – புறம் 56/16

மேல்


அரியவை (1)

அன்ன நாட்டத்து அளப்ப அரியவை
நின்னின் சிறந்த நின் தாள் இணையவை – பரி 4/61,62

மேல்


அரியவோ (1)

அருள் உடையேற்கு அவை அரியவோ என்றான் – கம்.கிட்:11 128/4

மேல்


அரியவோதான் (1)

இவை உனக்கு அரியவோதான் எனக்கு என வலி வேறு உண்டோ – கம்.யுத்1:7 4/3

மேல்


அரியள் (5)

அரியள் ஆகுதல் அறியாதோயே – குறு 120/4
வரை அர_மகளிரின் அரியள் என் – ஐங் 191/4
நீருள் நிழல் போல் கொளற்கு அரியள் போருள் – கலி 141/8
வரை அர_மகளிரின் அரியள்
அம் வரி அல்குல் அணையா-காலே – அகம் 342/12,13
காண்டற்கு அரியள் ஆகி மாண்ட – புறம் 337/7

மேல்


அரியளோ (1)

அரியளோ ஆவது அறிந்திலேன் ஈதா – பரி 8/60

மேல்


அரியன் (1)

அரியன் ஆய் எளியன் ஆய் தன் அகத்து உறை அழகனே போல் – கம்.சுந்:2 100/4

மேல்


அரியன (5)

கனவின் அரியன காணா நனவில் – புறம் 41/11
அரியன தச்சற்கும் உதவி ஆணையால் – கம்.யுத்1:2 4/4
எண்தலம் தொடற்கு அரியன தட வரை இரண்டும் – கம்.யுத்1:3 12/2
அரியன முடிப்பதற்கு அனைத்து நாட்டினும் – கம்.யுத்2:16 257/3
அருளினை என்னின் எய்த அரியன உளவோ ஐய – கம்.யுத்2:19 268/4

மேல்


அரியாய் (1)

துறந்தாயும் ஒத்தி துறவாயும் ஒத்தி ஒரு தன்மை சொல்ல அரியாய்
பிறந்தாயும் ஒத்தி பிறவாயும் ஒத்தி பிறவாமல் நல்கு பெரியோய் – கம்.யுத்2:19 258/2,3

மேல்


அரியார் (2)

உம்பர்க்கும் வெலற்கு அரியார் உரவோர் – கம்.யுத்2:18 16/4
தாங்கினர் படை தலைவர் நூறு சத கோடியர் தடுத்தல் அரியார் – கம்.யுத்3:31 145/4

மேல்


அரியாள் (1)

வனையவும் அரியாள் வனப்பின் தலை – கம்.பால:17 37/2

மேல்


அரியான் (2)

எத்தானும் வெலற்கு அரியான் மனுகுலத்தே வந்து உதித்தோன் இலங்கும் மோலி – கம்.பால:5 33/3
விதி காயினும் வீரம் வெலற்கு அரியான்
அதிகாயன் எனும் பெயரான் அறைவான் – கம்.யுத்2:18 7/3,4

மேல்


அரியின் (18)

பூ வீழ் அரியின் புலம்ப போகாது – பரி 11/118
எறிதரும் அரியின் சும்மை எடுத்து வான் இட்ட போர்கள் – கம்.பால:2 20/1
வெம் சினத்து அரியின் திண் கால் சுவட்டொடு விஞ்சை வேந்தர் – கம்.பால:16 8/2
அவா முதல் அறுத்த சிந்தை அனகனும் அரியின் வேந்தும் – கம்.கிட்:3 21/3
தள்ளல் ஆன தோள் அரியின் தானையான் – கம்.கிட்:3 46/2
அவனி வேலை ஏழ் அரியின் வாவினான் – கம்.கிட்:3 65/4
கோள் வாய் அரியின் குலத்தாய் கொடும் கூற்றும் உட்க – கம்.சுந்:1 54/2
அயில் எயிற்று அரியின் சுவடு தன் கரத்தால் அளைந்த மாக்கரியின் நின்று அஞ்ச – கம்.சுந்:3 82/4
கேள் இது நீயும் காண கிளர்ந்த கோள் அரியின் கேழ் இல் – கம்.யுத்1:3 146/1
அடைக்க வந்தான் எனை அரியின் தானையால் – கம்.யுத்1:5 7/3
அலகு_இலா அரக்கன் சேனை அகப்பட அரியின் தானை – கம்.யுத்1:13 28/1
அரக்கன் அ உரு ஒழித்து அரியின் சேனையை – கம்.யுத்2:16 108/1
ஆர்த்து எதிர் நடந்தது அ அரியின் ஆர்கலி – கம்.யுத்3:20 36/1
அ தன்மை அரியின் சேனை ஆர்கலி ஆர்த்த ஓசை – கம்.யுத்3:25 17/3
அற்றன அனல் விழி நிருதன் வழங்கு அடு கணை இடை இடை அடல் அரியின்
கொற்றவன் விடு கணை முடுகி அவன் உடல் பொதி குருதிகள் பருகின கொண்டு – கம்.யுத்3:28 23/1,2
அன்னது நிகழும் வேலை ஆர்த்து எழுந்து அரியின் வெள்ளம் – கம்.யுத்3:28 48/1
அரியின் வேந்தனும் அனுமனும் அங்கதன்-அவனும் – கம்.யுத்3:31 30/1
அம்புயம் அனைய கண்ணன் தன்னை யான் அரியின் ஏறு – கம்.யுத்4:37 9/1

மேல்


அரியினுக்கு (2)

அண்ணல் அ அரியினுக்கு அடியவர் அவன் சீர் – கம்.சுந்:8 36/1
ஆயிர நாமத்து ஆழி அரியினுக்கு அடிமை செய்வேன் – கம்.யுத்2:17 67/3

மேல்


அரியினை (2)

சிந்திட கரு நிறத்து அரியினை தேடுவான் – கம்.கிட்:5 3/4
இனங்களும் பல என் செயும் அரியினை என்றான் – கம்.யுத்1:11 35/4

மேல்


அரியுண்டாள் (1)

ஆக்க அரிய மூக்கு உங்கை அரியுண்டாள் என்றாரை – கம்.ஆரண்:6 117/1

மேல்


அரியும் (7)

நெல் அரியும் இரும் தொழுவர் – புறம் 24/1
அரியும் மற்று எனது கூறு நீலன் என்று அறைந்திட்டானால் – கம்.பால:5 24/4
சிவனும் அயன் அரியும் அலர் சிறு மானிடர் பொருளோ – கம்.பால:24 19/3
நாக்கு அரியும் தயமுகனார் நாகரிகர் அல்லாமை – கம்.ஆரண்:6 117/2
ஆளியும் அரியும் அஞ்சி இரிதரும் அமலை நோக்கி – கம்.ஆரண்:7 58/3
பித்தன் ஆகிய ஈசனும் அரியும் என் பெயர் கேட்டு – கம்.யுத்1:2 116/1
போர் உடை அரியும் வெய்ய புலிகளும் யாளி போத்தும் – கம்.யுத்1:8 23/2

மேல்


அரியே (1)

உற்பத்தி அயனே ஒக்கும் ஓடும்-போது அரியே ஒக்கும் – கம்.யுத்2:16 27/1

மேல்


அரியேயோ (1)

அரனேயோ அரியேயோ அயனேயோ எனும் ஆற்றல் – கம்.ஆரண்:6 99/3

மேல்


அரியை (6)

அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை
அறிவும் ஈரமும் பெரும் கணோட்டமும் – புறம் 20/5,6
அன்றும் பாடுநர்க்கு அரியை இன்றும் – புறம் 99/11
கோள் அரியை கொடு தாழ் குழை இட்டாள் – கம்.ஆரண்:14 47/4
சிலையினால் அரியை வெல்ல காண்பது ஓர் தவம் முன் செய்தேன் – கம்.யுத்3:29 47/2
மாருதியை நோக்கி இள வாள் அரியை நோக்கி – கம்.யுத்4:36 26/1
அப்பொழுதின் அ உரை சென்று அயோத்தியினின் இசைத்தலுமே அரியை ஈன்ற – கம்.யுத்4:41 67/1

மேல்


அரியையே (1)

அளப்பு அரியையே
நாள் கோள் திங்கள் ஞாயிறு கனை அழல் – பதி 14/2,3

மேல்


அரியொடும் (4)

பாழி வெம் புயத்து அரியொடும் இடபனும் படர்ந்தான் – கம்.கிட்:12 18/4
அன்றியும் பதினேழ் வெள்ளத்து அரியொடும் அரசன்_மைந்தன் – கம்.யுத்1:13 6/1
ஒன்று பத்து ஆறு வெள்ளத்து அரியொடும் துணைவரோடும் – கம்.யுத்1:13 6/3
அரியொடும் வாழ்ந்த பேடை அங்கணத்து அழுக்கு தின்னும் – கம்.யுத்2:17 68/3

மேல்


அரியோள் (2)

சேயள் அரியோள் படர்தி – குறு 128/4
அரும் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து – அகம் 372/5

மேல்


அரியோளே (2)

சூர் அர_மகளிரின் பெறற்கு அரியோளே – அகம் 162/25
சாதல் அன்ன பிரிவு அரியோளே – அகம் 339/14

மேல்


அரில் (23)

நூலின் வலவா நுணங்கு அரில் மாலை – பொரு 161
ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி – மது 288
பின்னி அன்ன பிணங்கு அரில் நுழை-தொறும் – மலை 379
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு – நற் 4/4
பிணங்கு அரில் வாடிய பழ விறல் நனம் தலை – நற் 37/1
எறிந்து செறித்து அன்ன பிணங்கு அரில் விடர் முகை – நற் 322/4
அரில் பவர் பிரம்பின் வரி புற விளை கனி – குறு 91/1
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி – குறு 256/2
வீ ததை வியல் அரில் துஞ்சி பொழுது செல – குறு 338/3
அரில் பவர் பிரம்பின் வரி புற நீர்நாய் – குறு 364/1
வயவர் வீழ வாள் அரில் மயக்கி – பதி 12/1
முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த – கலி 13/20
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி – அகம் 36/5
முளி அரில் புலம்ப போகி முனாஅது – அகம் 103/5
முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரி – அகம் 143/6
கிளை அரில் நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற – அகம் 212/4
செறி அரில் துடக்கலின் பரீஇ புரி அவிழ்ந்து – அகம் 248/11
பிணங்கு அரில் வள்ளை நீடு இலை பொதும்பில – அகம் 256/1
அரில் இவர் புற்றத்து அல்கு_இரை நசைஇ – அகம் 257/19
முதை படு பசும் காட்டு அரில் பவர் மயக்கி – அகம் 262/1
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ – அகம் 387/9
பெரும் பெயர் ஆதி பிணங்கு அரில் குட நாட்டு – புறம் 177/12
பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ் – புறம் 381/9

மேல்


அரில (1)

கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம் – அகம் 73/12

மேல்


அரிவ (1)

அலை புடைத்த வாள் அரக்கரை சில கழுத்து அரிவ
சில சிரத்தினை துணித்து அவை திசைகொண்டு செல்வ – கம்.யுத்2:16 206/1,2

மேல்


அரிவனர் (2)

அரிவனர் அரிந்தும் தருவனர் பெற்றும் – நற் 8/6
அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய – நற் 400/3

மேல்


அரிவாரின் (1)

இரவு அரிவாரின் தொண்டக_சிறுபறை – குறு 375/4

மேல்


அரிவான் (1)

பொன் உருவ பொரு கழலீர் புழை காண மூக்கு அரிவான் பொருள் உண்டோ – கம்.ஆரண்:6 125/1

மேல்


அரிவு-செய் (1)

அரிவு-செய் விதியினார்க்கு அரிது உண்டாகுமோ – கம்.ஆரண்:13 107/4

மேல்


அரிவை (64)

கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட – நற் 41/7
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே – நற் 42/12
நறு நுதல் அரிவை போற்றேன் – நற் 50/10
அழுதனள் உறையும் அம் மா அரிவை
விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய – நற் 81/7,8
அட்டிலோளே அம் மா அரிவை
எமக்கே வருக தில் விருந்தே சிவப்பு ஆன்று – நற் 120/9,10
அழுதனை உறையும் அம் மா அரிவை
பயம் கெழு பலவின் கொல்லி குட வரை – நற் 192/7,8
வருந்தும்-கொல்லோ திருந்து இழை அரிவை
வல்லை கடவு-மதி தேரே சென்றிக – நற் 321/7,8
மட மா அரிவை தட மென் தோளே – நற் 346/11
மெல் இயல் அரிவை நின் பல் இரும் கதுப்பின் – நற் 367/7
திருந்து இழை அரிவை தே மொழி நிலையே – நற் 374/9
ஒண் நுதல் அரிவை நலம் பாராட்டி – நற் 377/3
செறி எயிற்று அரிவை கூந்தலின் – குறு 2/4
மெல் இயல் அரிவை நின் நல் அகம் புலம்ப – குறு 137/1
மண்ணிய சென்ற ஒண் நுதல் அரிவை
புனல் தரு பசும் காய் தின்றதன் தப்பற்கு – குறு 292/1,2
மடவரல் அரிவை நின் மார்பு அமர் இன் துணை – குறு 321/4
அரிவை தோள் அணை துஞ்சி – குறு 323/6
நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே – குறு 338/8
மட மா அரிவை போகிய சுரனே – குறு 378/5
யாணர் ஊர நின் மாண் இழை அரிவை
காவிரி மலிர் நிறை அன்ன நின் – ஐங் 42/2,3
நின் மார்பு நயந்த நன் நுதல் அரிவை
வேண்டிய குறிப்பினை ஆகி – ஐங் 46/2,3
ஒண் நுதல் அரிவை பண்ணை பாய்ந்து என – ஐங் 73/2
ஒண் நுதல் அரிவை பால் ஆரும்மே – ஐங் 168/4
ஒண் தொடி அரிவை என் நெஞ்சு கொண்டோளே – ஐங் 171/4
ஒண் தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே – ஐங் 172/1
இரும் பல் கூந்தல் திருந்து இழை அரிவை
திதலை மாமை தேய – ஐங் 231/2,3
பெரும் தோள் அரிவை தகைத்தற்கும் உரியள் – ஐங் 302/2
தெரி இழை அரிவை நின் பண்பு தர விரைந்தே – ஐங் 354/4
திருந்து இழை அரிவை நின் நலம் உள்ளி – ஐங் 355/1
வாள் நுதல் அரிவை மகன் முலை ஊட்ட – ஐங் 404/1
வாள் நுதல் அரிவை முல்லை மலைய – ஐங் 408/2
பேர் இயல் அரிவை நாம் நய_தகவே – ஐங் 413/4
மெல் இயல் அரிவை கண்டிகும் – ஐங் 414/3
தே மொழி அரிவை தெளிந்திசின் யானே – ஐங் 466/5
நன் நுதல் அரிவை தன் நலம் பெறவே – ஐங் 483/4
நன் நுதல் அரிவை காரினும் விரைந்தே – ஐங் 492/5
முள் எயிற்று அரிவை யாம் வந்த மாறே – ஐங் 495/5
பேர் இயல் அரிவை நின் உள்ளி – ஐங் 497/4
ஈர் இதழ் மழை கண் பேர் இயல் அரிவை
ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடி – பதி 52/18,19
மாண் இழை அரிவை காணிய ஒரு நாள் – பதி 81/31
ஆடல் அறியா அரிவை போலவும் – பரி 7/17
மாண் இழை அரிவை காப்ப – கலி 1/16
ஆய் தொடி அரிவை நின் மாண் நலம் படர்ந்தே – அகம் 4/17
கூர் எயிற்று அரிவை குறுகினள் யாவரும் – அகம் 16/7
நாண் உடை அரிவை மாண் நலம் பெறவே – அகம் 34/18
ஒண் நுதல் அரிவை யான் என் செய்கோ எனவே – அகம் 50/14
நறு நுதல் அரிவை பாசிழை விலையே – அகம் 90/14
ஆய் தொடி அரிவை கூந்தல் – அகம் 104/16
அணங்கு சால் அரிவை இருந்த – அகம் 181/25
பெரும் தோள் அரிவை ஒழிய குடாஅது – அகம் 199/18
அம் மா அரிவை ஒழிய – அகம் 245/20
நம்-வயின் நினையும் நன் நுதல் அரிவை
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல – அகம் 254/8,9
அம் மா அரிவை உறைவு இன் ஊரே – அகம் 284/13
தட மென் பணை தோள் மட மொழி அரிவை
தளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்த – அகம் 324/2,3
ஒல்கு இயல் அரிவை நின்னொடு செல்கம் – அகம் 325/13
சின் மொழி அரிவை தோளே பன் மலை – அகம் 361/14
திருந்து இழை அரிவை விருந்து எதிர்கொளவே – அகம் 374/18
மெல் இயல் அரிவை இல்-வயின் நிறீஇ – அகம் 384/7
நன் நுதல் அரிவை இன் உறல் ஆகம் – அகம் 399/3
அரிவை தோள் அளவு அல்லதை – புறம் 122/9
அரும் துயர் உழக்கும் நின் திருந்து இழை அரிவை
கலி மயில் கலாவம் கால் குவித்து அன்ன – புறம் 146/7,8
அரி மதர் மழை கண் அம் மா அரிவை
நெய்யொடு துறந்த மை இரும் கூந்தல் – புறம் 147/5,6
ஒலி மென் கூந்தல் ஒண் நுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது – புறம் 306/3,4
அரி மதர் மழை கண் அம் மா அரிவை
மரம் படு சிறு தீ போல – புறம் 349/5,6
ஆண்டையின் அருக்கன் மைந்தன் ஐய கேள் அரிவை நம்-பால் – கம்.சுந்:14 49/1

மேல்


அரிவைக்கு (3)

புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு
இன்னா அரும் படர் தீர விறல் தந்து – நெடு 166,167
தெரி இழை அரிவைக்கு பெரு விருந்து ஆக – ஐங் 482/1
நாணு மலி யாக்கை வாள் நுதல் அரிவைக்கு
யார்-கொல் அளியை – பதி 19/14,15

மேல்


அரிவைமார்கள் (1)

ஆவி நீத்திர் என நீக்கி அரிவைமார்கள் இருவரையும் – கம்.அயோ:6 28/2

மேல்


அரிவையது (1)

அரிவையது தானை என்கோ கள் உண்ணூஉ – பரி 11/28

மேல்


அரிவையர் (11)

அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த – சிறு 215
அணங்கு எழில் அரிவையர் பிணிக்கும் – பதி 68/19
அரிவையர் அமிர்த பானம் – பரி 8/120
அ தக அரிவையர் அளத்தல் காண்-மின் – பரி 12/44
ஏரின்_வாழ்நர் பேர் இல் அரிவையர்
குள கீழ் விளைந்த கள கொள் வெண்ணெல் – புறம் 33/4,5
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே – புறம் 117/10
ஆடவர் திரிவாரும் அரிவையர் களி கூர – கம்.பால:23 33/3
நல்கியது அரிவையர் நடுவிற்கே-கொலாம் – கம்.அயோ:12 41/2
அரிவையர் மைந்தர் யாரே ஆதரம் கூர்கிலாதார் – கம்.ஆரண்:11 58/2
அரிவையர் குழுவும் நீங்க ஆசையும் தாமுமே ஆய் – கம்.சுந்:2 178/3
அனைய காலையில் அரக்கனும் அரிவையர் குழுவும் – கம்.சுந்:13 37/1

மேல்


அரிவையும் (2)

அம் மா அரிவையும் வருமோ – குறு 63/3
அரிவையும் ஐயம் எய்தா ஆர் இவன் தான் என்று ஒன்றும் – கம்.ஆரண்:12 63/2

மேல்


அரிவையை (5)

வார்ந்து இலங்கு வை எயிற்று சின் மொழி அரிவையை
பெறுக தில் அம்ம யானே பெற்று ஆங்கு – குறு 14/2,3
ஒண் நுதல் அரிவையை உள்ளு-தொறும் – ஐங் 322/4
அணங்கு சால் அரிவையை காண்குவம் – அகம் 114/15
அம் மா அரிவையை துன்னுகம் விரைந்தே – அகம் 154/15
அணங்கு சால் அரிவையை நசைஇ பெரும் களிற்று – அகம் 212/8

மேல்


அரிவையொடு (4)

நன் நுதல் அரிவையொடு மென்மெல இயலி – ஐங் 175/2
வாள் நுதல் அரிவையொடு ஆய் நலம் படர்ந்தே – ஐங் 420/5
வாள் நுதல் அரிவையொடு காண்வர பொலிந்தே – பதி 89/20
நலம் பெறு பணை தோள் நன் நுதல் அரிவையொடு
மணம் கமழ் தண் பொழில் அல்கி நெருநை – அகம் 366/13,14

மேல்


அரிவையோ (1)

அம் மா அரிவையோ அல்லள் தெனாஅது – அகம் 198/13

மேல்


அரீஇ (1)

வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ – மது 376

மேல்


அரு (267)

பொருநர் தேய்த்த போர் அரு வாயில் – திரு 69
கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின் – திரு 81
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி – திரு 186
தமிழ் நிலைபெற்ற தாங்கு அரு மரபின் – சிறு 66
பொரு புனல் தரூஉம் போக்கு அரு மரபின் – சிறு 118
தாங்கு அரு மரபின் தன்னும் தந்தை – சிறு 127
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் – சிறு 204
மாற்று அரு மரபின் உயர் பலி கொடும்-மார் – மது 459
எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை – குறி 32
அரு விடர் அமைந்த களிறு தரு புணர்ச்சி – குறி 212
அரு விலை நறும் பூ தூஉய் தெருவில் – பட் 252
பராவு அரு மரபின் கடவுள் காணின் – மலை 230
அரு விடர் வீழ்ந்த தன் கல்லா பார்ப்பிற்கு – மலை 312
மார்பு தர வந்த படர் மலி அரு நோய் – நற் 34/6
அமர் கண் ஆமான் அரு நிறம் முள்காது – நற் 165/1
நன் நுதல் சாய படர் மலி அரு நோய் – நற் 282/3
நன் நுதல் பசந்த படர் மலி அரு நோய் – நற் 322/9
வெம் பகை அரு முனை தண் பெயல் பொழிந்து என – நற் 341/7
அரசு பகை நுவலும் அரு முனை இயவின் – நற் 346/3
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய் – நற் 396/8
பொறை அரு நோயொடு புலம்பு அலை கலங்கி – குறு 86/2
தாங்கு அரு நீர் சுரத்து எறிந்து வாங்கு விசை – குறு 304/3
படர் மலி அரு நோய் செய்தனன் எமக்கே – ஐங் 95/4
நிறை அரு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே – ஐங் 191/5
அரு வரை மருங்கின் ஆய் மணி வரன்றி – ஐங் 233/2
அரு வரை நாடன் பெயர்-கொலோ அதுவே – ஐங் 247/4
அரு வரை தீம் தேன் எடுப்பி அயலது – ஐங் 272/2
தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே – ஐங் 320/5
அறம் புரி அரு மறை நவின்ற நாவில் – ஐங் 387/1
அல்லல் அரு நோய் ஒழித்தல் எமக்கு எளிதே – ஐங் 425/4
அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின் – பதி 11/8
பெரு மலை வயின்_வயின் விலங்கும் அரு மணி – பதி 51/12
அரும் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல் – பதி 71/20
அருவி அரு வரை அன்ன மார்பின் – பதி 88/35
நா வல் அந்தணர் அரு மறை பொருளே – பரி 1/13
நா வல் அந்தணர் அரு மறை பொருளே – பரி 2/57
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை – பரி 3/14
சேரி இளையர் செல அரு நிலையர் – பரி 6/38
அரு வரை சேரா தொழுநர் – பரி 8/102
அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும் – பரி 9/2
அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன் – பரி 19/3
அரு நிலை நீரின் அவள் துயர் கண்டு – பரி 21/43
அசும்பும் அருவி அரு விடர் பரந்த – பரி 21/52
ஒரு நிலையும் ஆற்ற இயையா அரு மரபின் – பரி 24/95
அறவோர் உள்ளார் அரு மறை காப்ப – பரி 25/1
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து – கலி 1/1
விறல் மலை வெம்பிய போக்கு அரு வெம் சுரம் – கலி 8/6
புயல் துளி மாறிய போக்கு அரு வெம் சுரம் – கலி 13/9
விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெம் சுரம் – கலி 23/3
அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே – கலி 39/6
அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம் – கலி 40/21
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ – கலி 101/8
அரு நெறி ஆயர்_மகளிர்க்கு – கலி 114/20
உய்யா அரு நோய்க்கு உயவு ஆகும் மையல் – கலி 139/18
அழல் மன்ற காம அரு நோய் நிழல் மன்ற – கலி 139/30
விசும்பு உற நிவந்து அழலும் விலங்கு அரு வெம் சுரம் – கலி 150/6
தெறல் அரு மரபின் கடவுள் பேணி – அகம் 13/3
ஆரம் நாற அரு விடர் ததைந்த – அகம் 22/12
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகை – அகம் 42/2
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலர் உடன் – அகம் 61/8
வெல் போர் இராமன் அரு மறைக்கு அவித்த – அகம் 70/15
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டி – அகம் 71/11
ஆறே அரு மரபினவே யாறே – அகம் 72/7
புறவு அடைந்து இருந்த அரு முனை இயவின் – அகம் 84/9
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே – அகம் 88/15
பெறல் அரு நன் கலம் எய்தி நாடும் – அகம் 93/6
வல் ஆண் அரு முனை நீந்தி அல்லாந்து – அகம் 107/12
அறல் வார் நெடும் கயத்து அரு நிலை கலங்க – அகம் 126/6
நன் நிறம் மருளும் அரு விடர் – அகம் 138/19
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய் – அகம் 142/10
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர் – அகம் 159/8
அரு மகளே என முயங்கினள் அழுமே – அகம் 165/13
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி – அகம் 172/8
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே – அகம் 202/15
இன மழை தவழும் ஏற்று அரு நெடும் கோட்டு – அகம் 213/2
ஆதன்எழினி அரு நிறத்து அழுத்திய – அகம் 216/14
அரு முனை பாக்கத்து அல்கி வைகுற – அகம் 245/13
அரு வழி விலக்கும் எம் பெரு விறல் போன்ம் என – அகம் 248/9
ஆனா அரு படர் தலைத்தந்தோயே – அகம் 258/15
அணங்கு அரு மரபின் பேஎய் போல – அகம் 265/14
அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர் – அகம் 288/11
தளிர் ஏர் அன்ன தாம் அரு மதுகையள் – அகம் 319/13
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடும் சிமை – அகம் 322/13
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த – அகம் 363/11
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன – அகம் 369/14
நீ பட்ட அரு முன்பின் – புறம் 17/20
பகைவர் உண்ணா அரு மண்ணினையே – புறம் 20/15
அரு நரை உருமின் பொருநரை பொறாஅ – புறம் 58/7
பெரு மலை விடர்_அகத்து அரு மிசை கொண்ட – புறம் 91/8
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய – புறம் 126/9
அரு விடர் சிறு நெறி ஏறலின் வருந்தி – புறம் 135/2
அரு வழி இருந்த பெரு விறல் வளவன் – புறம் 174/14
அரு விலை நன் கலம் அமைக்கும்-காலை – புறம் 218/4
அரு நிறத்து இயங்கிய வேலே – புறம் 235/15
வரை அளந்து அறியா திரை அரு நீத்தத்து – புறம் 238/17
அரு குறை ஆற்றி வீழ்ந்தான் மன்ற – புறம் 288/7
அமரின் இட்ட அரு முள் வேலி – புறம் 301/3
அரு மிளை இருக்கையதுவே வென் வேல் – புறம் 325/13
அரு மிளை இருக்கையதுவே மனைவியும் – புறம் 326/7
அரு முனை இருக்கைத்து ஆயினும் வரி மிடற்று – புறம் 329/5
கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின் – புறம் 362/7
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம் – புறம் 365/3
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே – புறம் 378/22
சிற்குணத்தர் தெரிவு_அரு நல் நிலை – கம்.பால:0 2/1
புல்லிய நெய்தல் தன்னை பொரு_அரு மருதம் ஆக்கி – கம்.பால:1 17/2
புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம் என்னும் ஈது அரு மறை பொருளே – கம்.பால:3 5/1
வேலொடு வாள் வில் பயிற்றலின் வெய்ய சூழ்ச்சியின் வெலற்கு_அரு வலத்தின் – கம்.பால:3 10/3
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம் – கம்.பால:3 61/3
என்று எழுந்து அரு மறை முனிவர் யாரொடும் – கம்.பால:5 46/1
எள்ள_அரு முனிவனை இறைஞ்சி யாரினும் – கம்.பால:5 49/2
மாகதர்கள் அரு மறை நூல் வேதியர்கள் வாழ்த்து எடுப்ப மதுர செ வாய் – கம்.பால:5 55/2
ஏகி அரு நெறி நீங்கி உரோமபதன் திருநாட்டை எதிர்ந்தான் அன்றே – கம்.பால:5 55/4
மன்னர்_பிரான் அகன்றதன் பின் வய வேந்தன் அரு மறை நூல் வடிவம் கொண்டது – கம்.பால:5 61/1
வனிதையும் அரு மறை வடிவு போன்று ஒளிர் – கம்.பால:5 64/3
வசிட்டனும் அரு மறை வடிவு போன்று ஒளிர் – கம்.பால:5 74/3
பொரு_அரு திருமுகம் அன்றி பொற்பு நீடு – கம்.பால:5 98/3
அரு மறைக்கு உணர்வு_அரும் அவனை அஞ்சன – கம்.பால:5 101/2
விலக்க_அரு மொய்ம்பின் விளங்கு ஒளி நாமம் – கம்.பால:5 117/3
உவள் அரு மறையினொடு ஒழிவு_அறு கலையும் – கம்.பால:5 122/3
அரு மறை முனிவரும் அமரரும் அவனி – கம்.பால:5 124/1
தடவுதல் அறிவு அரு தனி முதலவனும் – கம்.பால:5 129/3
ஆதலால் அரு வினை அறுக்கும் ஆரிய – கம்.பால:8 28/1
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி – கம்.பால:10 35/1
நெருக்கி உள் புகுந்து அரு நிறையும் பெண்மையும் – கம்.பால:10 54/1
அரு வலிய திறலினர் ஆய் அறம் கெடுக்கும் விறல் அரக்கர் – கம்.பால:12 24/1
தேட அரு மா மணி சீதை எனும் பொன் – கம்.பால:13 33/2
பராவ அரு முனியொடும் பதி வந்து எய்தினான் – கம்.பால:13 59/4
நீந்த அரு நெறியின் உற்ற நெருக்கினால் சுருக்கு உண்டு அற்று – கம்.பால:14 57/1
அரு வரை சூழ்ந்தது என்ன அருகு முன் பின்னும் செல்ல – கம்.பால:14 71/2
அரு மறை வருக்கம் ஓதி அறுகு நீர் தெளித்து வாழ்த்தி – கம்.பால:14 73/2
தீயவரொடு ஒன்றிய திறத்து அரு நலத்தோர் – கம்.பால:15 20/1
ஏய அரு நுண் பொடி படிந்து உடன் எழுந்து ஒண் – கம்.பால:15 20/3
புறம் எலாம் நகை-செய்து ஏச பொரு_அரு மேனி வேறு ஓர் – கம்.பால:19 12/1
அறை பறை அனைய நீரார் அரு மறைக்கு ஆவரோதான் – கம்.பால:19 56/4
பொரு_அரு மதனன் போல்வான் ஒருவனும் பூவின் மேல் அ – கம்.பால:19 58/1
அடா நெறி அறைதல்செல்லா அரு மறை அறைந்த நீதி – கம்.பால:20 1/1
பயிர் ஒன்று கலையும் சங்கும் பழிப்ப அரு நலனும் பண்பும் – கம்.பால:21 8/1
தேட அரு நலத்த புனல் ஆசை தெறல் உற்றார் – கம்.பால:23 2/1
முன் கண்டு முடிப்ப அரு வேட்கையினால் – கம்.பால:23 13/1
பன்ன அரு நிறை முத்தம் பரியன தெரிவாரும் – கம்.பால:23 23/3
சிங்கல் இல் அரு மறை தெரிந்த தீர்த்தமும் – கம்.பால:23 48/2
வேதியர்க்கு அரு மறை விதியின் நல்கியே – கம்.பால:23 49/4
எழுத_அரு வடிவு கொண்டு இருண்ட மேகத்தை – கம்.பால:23 50/3
நுனிப்ப அரு நுண் வினை சிலம்பு நோன் கழல் – கம்.பால:23 66/3
அமைவு_அரு மேனியான் அழகின் ஆயதோ – கம்.பால:23 73/1
ஒப்பு ஓத அரு தேர் மீதினில் இனிது ஏறினன் உரவோன் – கம்.பால:24 2/4
அலகு இல் மா தவங்கள் செய்து ஓர் அரு வரை இருந்தேன் ஆண்டை – கம்.பால:24 34/2
அரு_மகன் நிறை குணத்து அவனி மாது எனும் – கம்.அயோ:1 28/3
அண்ணல் ஆண்டு இருந்தான் அழகு_அரு நறவு என தன் – கம்.அயோ:1 49/3
உராவ_அரு துயரை விட்டு உறுதி காண்பரால் – கம்.அயோ:2 54/2
அரிந்தான் முன் ஓர் மன்னவன் அன்றே அரு மேனி – கம்.அயோ:3 47/1
அற்புதன் திருவை சேரும் அரு மணம் காண புக்கார் – கம்.அயோ:3 77/3
பொரு_அரு தேரில் செல்ல புறத்திடை கண்டார் போல்வார் – கம்.அயோ:3 87/4
போதம் முற்றி பொரு_அரு விஞ்சைகள் – கம்.அயோ:4 23/2
அரு மா மகனே புனல் கொண்டு அகல்வான் வருமாறு அறியேன் – கம்.அயோ:4 74/3
ஆறு ஆகி ஓடின கண்ணீர் அரு நெஞ்சம் – கம்.அயோ:4 100/3
வினைக்கு அரு மெய்ம்மையன் வனத்துள் விட்டனன் – கம்.அயோ:5 31/1
ஆன கடுவுக்கு அரு மருந்தா அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து – கம்.அயோ:6 34/2
பொரு_அரு மணி மார்பா போதுவென் உடன் என்றான் – கம்.அயோ:8 39/4
ஏந்து இள முலையாளே எழுத அரு எழிலாளே – கம்.அயோ:9 9/1
கடுவன் மா தவர்க்கு அரு நெறி காட்டுவ காணாய் – கம்.அயோ:10 30/4
இற்றது ஆகும் எழுது_அரு மேனியாய் – கம்.அயோ:11 3/3
நாவின் நீத்து_அரு நல் வளம் துன்னிய – கம்.அயோ:11 26/1
இரவலர் அரு நிதி எறிந்து வௌவினோன் – கம்.அயோ:11 97/4
மீள_அரு நரகிடை கடிது வீழ்க யான் – கம்.அயோ:11 100/4
அரு மறை முனிவனும் ஆண்டையான் என – கம்.அயோ:12 1/2
எண்ண_அரு மன்னவர் களிற்றின் ஏகினார் – கம்.அயோ:12 31/4
தா_அரு நாண் முதல் அணி அலால் தகை – கம்.அயோ:12 34/1
தீட்ட_அரு மேனி மைந்தன் சேவடி கமல பூவில் – கம்.அயோ:13 34/3
அரு நரகு ஆள்வது காண்டி ஆழியாய் – கம்.அயோ:14 37/4
புண்டரீக தனி முதற்கும் போக்கு_அரு – கம்.அயோ:14 75/3
அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ அவை உன்னை – கம்.ஆரண்:1 59/1
கண்தான் அரு நான்மறையின் கனியை – கம்.ஆரண்:2 24/4
வேதமும் அறிவு அரு மிகு பொருள் உணர்வோன் – கம்.ஆரண்:2 42/4
போவது கருதும் அ அரு நெறி புக்கான் – கம்.ஆரண்:2 43/4
அண்டமும் அகிலமும் அறிவு அரு நெறியால் – கம்.ஆரண்:2 44/1
எழுத_அரு மேனியாய் ஈண்டு எய்தியது அறிந்திலாதேன் – கம்.ஆரண்:6 41/1
மண்ணில் நோக்க அரு வானினில் மற்றினில் – கம்.ஆரண்:7 6/1
ஆத்த நாணின் அரு வரை வாங்கினான் – கம்.ஆரண்:7 17/4
கண் அளவிடல்_அரு மார்பர் காலினால் – கம்.ஆரண்:7 40/2
உந்த_அரு நிலையது ஆகி உடன் உறைந்து உயிர்கள் தம்மை – கம்.ஆரண்:7 55/3
ஆர்த்து எழுந்தனர் வானவர் அரு வரை மரத்தொடு – கம்.ஆரண்:8 13/1
நாரியர் அரு நடம் நடிப்ப நோக்கியே – கம்.ஆரண்:10 22/4
பராவ_அரு நலத்து ஒருவன் மைந்தர் பழி இல்லார் – கம்.ஆரண்:10 57/2
விராவ_அரு வனத்து அவன் விளம்ப உறைகின்றார் – கம்.ஆரண்:10 57/3
அரு மணி சாளரம் அதனினூடு புக்கு – கம்.ஆரண்:10 128/1
காப்பு_அரு நடுக்குறும் காலன் கையினன் – கம்.ஆரண்:12 22/3
மந்திரத்து அரு மறை வைகும் நாவினான் – கம்.ஆரண்:12 41/4
தெரிவு அரு நிலையளாக தீ விடத்து அரவம் தானே – கம்.ஆரண்:12 63/3
அம்மைக்கு அரு மா நரகம் தருமால் – கம்.ஆரண்:13 13/3
முரற்று அரு வெம் சமம் முயல்கின்றார் எதிர் – கம்.ஆரண்:14 78/2
பறிப்பு_அரு வலையிடை பட்ட பான்மைய – கம்.ஆரண்:15 2/4
தள்ள_அரு வாலொடு தலையினால் வளைத்து – கம்.ஆரண்:15 9/3
தோன்றி அரு வினையேன் சாப துயர் துடைத்தாய் – கம்.ஆரண்:15 40/4
ஆடினான் அன்னம் ஆய் அரு மறைகள் பாடினான் – கம்.கிட்:1 37/1
அரு மருந்து அனையது இடை அழிவு வந்துளது அதனை – கம்.கிட்:2 7/3
ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான் – கம்.கிட்:3 2/4
அரு மருந்தையும் அவன் விரும்பினான் – கம்.கிட்:3 69/2
அறிதி என்னின் உண்டு உபாயமும் அஃது அரு மரங்கள் – கம்.கிட்:3 80/2
அரந்தை வெம் பிறவி நோய்க்கும் அரு மருந்து அனைய ஐயா – கம்.கிட்:7 126/3
உய்த்தனை கொணர்தி உன்-தன் ஓங்கு_அரு மகனை என்ன – கம்.கிட்:7 144/2
அரு மைந்து அற்றம் அகற்றும் வில்லியார் – கம்.கிட்:8 16/1
அரு வினை அரக்கர் என்ன அந்தரம் அதனில் யாரும் – கம்.கிட்:10 60/1
பிறங்கு அரு நெடும் துளி பட பெயர்வு_இல் குன்றில் – கம்.கிட்:10 74/3
எள்ள_அரு மறி குருளொடு அண்டர்கள் இருந்தார் – கம்.கிட்:10 81/2
நன்றி கொன்று அரு நட்பினை நார் அறுத்து – கம்.கிட்:11 3/1
செய்திர் செய்தற்கு_அரு நெடும் தீயன – கம்.கிட்:11 27/2
அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர் ஈண்டு இருந்தும் அடி வணங்கல்-பாலார் – கம்.கிட்:13 27/4
மருந்து அரு நெடும் கடு உண்டு மாய்துமோ – கம்.கிட்:16 5/2
பொரு_அரு வேலை தாவும் புந்தியான் புவனம் தாய – கம்.கிட்:17 26/1
வேண்டு அரு விண்ணாடு என்னும் மெய்ம்மை கண்டு உள்ளம் மீட்டான் – கம்.சுந்:1 1/3
நிழலும் தம்மையும் வேற்றுமை தெரிவு_அரு நிலைய – கம்.சுந்:2 6/4
ஏனை நாகியர் அரு நட கிரியை ஆய்ந்திருப்பார் – கம்.சுந்:2 24/4
அருத்திய பயிர்க்கு நீர் போல் அரு நறவு அருந்துவாரை – கம்.சுந்:2 105/4
இளக்கர் இழுது எஞ்ச விழும் எண் அரு விளக்கை – கம்.சுந்:2 162/1
வன் தொழில் கொற்ற பொன்_தோள் மணந்து அரு மயிலே அன்னார் – கம்.சுந்:2 213/3
தூண்ட_அரு மணி விளக்கு அழலும் தொல் மனை – கம்.சுந்:3 42/3
ஆர்கலி அகழி அரு வரை இலங்கை அடி பெயர்த்து இடு-தொறும் அழுந்த – கம்.சுந்:3 90/1
பொரு_அரு மரகத பொலன் கொள் மால் வரை – கம்.சுந்:4 46/1
எட்ட அரு நெடு முகடு எய்தி நீளுமேல் – கம்.சுந்:4 99/3
வாலியும் கடப்ப அரு வனப்ப வான் உயர் – கம்.சுந்:5 55/3
விராவு_அரு நெடும் சிறை மீட்கிலான்-எனின் – கம்.சுந்:5 74/2
வெம் திறல் அரக்கனும் விலக்க அரு வலத்தால் – கம்.சுந்:6 7/2
ஆழியின் நடுவண் நின்ற அரு வரைக்கு அரசும் ஒத்தான் – கம்.சுந்:6 46/3
தேட அரு வேரம் வாங்கி இலங்கையும் சிதைத்தது அம்மா – கம்.சுந்:6 58/2
அரு வரை முழையில் முட்டும் அசனியின் இடிப்பும் ஆழி – கம்.சுந்:7 1/1
புவனியும் மலையும் விசும்பும் பொரு_அரு நகரும் உடன் போர் – கம்.சுந்:7 22/3
அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான் – கம்.சுந்:7 25/4
மானம் மாற்ற அரு மாருதி முனிய நாள் உலந்து – கம்.சுந்:9 7/2
தள்ள_அரு மனைகள்-தோறும் முறைமுறை தாவி சென்றான் – கம்.சுந்:12 132/3
ஒடுக்க அரு மனிதரை உயிர் உண்டு உன் பகை – கம்.யுத்1:2 27/3
ஆயவன் தனக்கு அரு மகன் அறிஞரின் அறிஞன் – கம்.யுத்1:3 19/1
ஆரை சொல்லுவது அந்தணர் அரு மறை அறிந்தோர் – கம்.யுத்1:3 29/1
சித்து என அரு மறை சிரத்தின் தேறிய – கம்.யுத்1:3 61/1
பராவ அரு மறை பொருள் பயனும் அன்னதால் – கம்.யுத்1:3 68/4
தள்ள_அரு மறைகளும் மருளும் தன்மையான் – கம்.யுத்1:3 75/4
அரு வரை ஒத்தான் அண்ணல் அல்லவை எல்லாம் ஒத்தான் – கம்.யுத்1:3 148/4
அரு வரை என்ன நின்ற அரக்கர்-தம் அரசை நோக்கி – கம்.யுத்1:4 145/2
மு சிரத்து அயில் தலைவற்கும் வெலற்கு_அரு மொய்ம்பன் – கம்.யுத்1:5 40/3
அன்னவற்கு இளவல் தன்னை அரு மறை பரம் என்று ஓதும் – கம்.யுத்1:9 73/1
அரு வரை இவர்வது ஆங்கு ஓர் அரி_அரசு அனையன் ஆனான் – கம்.யுத்1:10 2/4
வித்தக அரு மறை உலகை மிக்கு மேல் – கம்.யுத்2:15 110/2
சிதைவு அரு நாள் வர சிவந்த தாமரை – கம்.யுத்2:15 113/2
நீந்த_அரு நெருப்பு சிந்தி நிமிர்தலும் நிருதர்க்கும் எல்லாம் – கம்.யுத்2:15 128/3
துன்ன_அரு நெறியின் வந்து தொடர்ந்திலீர் துஞ்சினீரோ – கம்.யுத்2:17 44/4
முற்று அரு மு பகல் திங்கள் வெண் முளை – கம்.யுத்2:18 105/3
தீண்ட_அரு நெடும் தலை தழுவி சேர்ந்தன – கம்.யுத்2:18 116/2
எட்டினும் எட்ட_அரு நிலையன எவை அவன் – கம்.யுத்2:18 135/2
போர் அவன் புரிந்த போதே பொரு அரு வயிர தண்டால் – கம்.யுத்2:19 211/1
அரு என்றார் சிலர் சிலர்கள் அண்டத்தும் புறத்தும் நின்று உலகம் ஆக்கும் – கம்.யுத்3:24 39/2
பொரு அரு முனிவர் வேதம் புகழ்ந்து உரை ஓதை பொங்க – கம்.யுத்3:24 50/2
ஆதியான் உணரா-முன்னம் அரு மருந்து உதவி அல்லின் – கம்.யுத்3:24 55/1
எள்ள அரு வேள்வி நின்று இனிது இயற்றுதல் – கம்.யுத்3:27 62/3
அரு மா கனல் என நின்றது விசும்பு எங்கணும் ஆகி – கம்.யுத்3:27 137/4
அறம் துணை ஆவது அல்லால் அரு நரகு அமைய நல்கும் – கம்.யுத்3:27 172/1
மீள அரு விளையாட்டு இன்னம் காண்பெனோ விதியிலாதேன் – கம்.யுத்3:29 49/4
இளக்க_அரு நெடு வரை ஈர்க்கும் ஆறு எலாம் – கம்.யுத்3:31 178/1
காப்பு_அரு மலைகளும் பிறவும் காப்பவர் – கம்.யுத்3:31 183/3
அதிர வானம் இடித்தது அரு வரை – கம்.யுத்4:37 19/2
வழுத்த அரு மாதலி வயிர மார்பிடை – கம்.யுத்4:37 76/3
மருப்பு கல்லிய தோளவன் மீள அரு மாயம் – கம்.யுத்4:37 121/4
பொன் தழைத்த பொரு_அரு மார்பினை – கம்.யுத்4:38 29/2
நினைவு_அரு மகளிரும் நிருதர் என்று உளார் – கம்.யுத்4:40 56/2
முன்பு பின்பு இரு புடை எனும் குணிப்பு அரு முறைமை – கம்.யுத்4:40 88/1
பொய் எஞ்சா இலது என்னும் ஈது அரு மறை புகலும் – கம்.யுத்4:40 91/3
இயக்கர் வேந்தனுக்கு அரு மறை கிழவன் அன்று ஈந்த – கம்.யுத்4:41 2/1
ஆன மாதவர் குழாத்தொடும் அரு மறை புகன்றே – கம்.யுத்4:41 39/4

மேல்


அரு_மகன் (1)

அரு_மகன் நிறை குணத்து அவனி மாது எனும் – கம்.அயோ:1 28/3

மேல்


அருக்கர் (4)

மிடல் அருக்கர் தேர் மீது செல்வதும் – கம்.கிட்:3 45/2
ஆயதன் வட கீழ் பாகத்து ஆயிரம் அருக்கர் ஆன்ற – கம்.யுத்3:24 51/1
அருவி அஞ்சன குன்றிடை ஆயிரம் அருக்கர்
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர – கம்.யுத்4:35 4/1,2
அண்ட கோடிகள் அனந்தம் ஒத்து ஆயிரம் அருக்கர்
விண்டது ஆம் என விசும்பிடை திசை எலாம் விளங்க – கம்.யுத்4:41 3/1,2

மேல்


அருக்கர்க்கு (1)

அ பகல் இயற்றி உளது ஆயிரம் அருக்கர்க்கு
ஒப்பு உடையது ஊழி திரி நாளும் உலைவு இல்லா – கம்.யுத்4:36 19/2,3

மேல்


அருக்கன் (31)

அருக்கன் அன்ன முனிவனை அ வழி – கம்.ஆரண்:3 28/1
அருக்கன் இ அகல் இடத்து அலங்கு திக்கு எல்லாம் – கம்.ஆரண்:4 2/2
அருள் திரண்ட அருக்கன் தன் மேல் அழன்று – கம்.ஆரண்:7 28/3
அரும் கதிர் அருக்கன் தன்னை ஆர் அழைத்தீர்கள் என்றான் – கம்.ஆரண்:10 111/4
அருக்கன் எய்த அமைந்து அடங்கி வாழா அடாத பொருள் எய்தி – கம்.ஆரண்:10 117/3
அல் பற்று அழிய பகல் ஆக்கியதால் அருக்கன்
நிற்ப தெரிக்கின்றது நீள் சுடர் மேன்மை அன்றோ – கம்.ஆரண்:10 160/3,4
ஆயது ஓர் அவதியின்-கண் அருக்கன்_சேய் அரசை நோக்கி – கம்.கிட்:3 23/1
சென்னி-மேல் கொளூஉ அருக்கன் சேய் இவை இவை செப்பும் – கம்.கிட்:4 18/4
மறைந்தான் மாலை அருக்கன் வள்ளியோன் – கம்.கிட்:8 20/1
அருக்கன் மா உதயத்தின் நின்று அத்தம் ஆம் – கம்.கிட்:11 14/3
மானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன் அருக்கன் மைந்தன் – கம்.கிட்:11 53/2
சொற்றலும் அருக்கன் தோன்றல் சொல்லுவான் மண்ணில் விண்ணில் – கம்.கிட்:11 86/1
அனையது ஆகிய சேனை வந்து இறுத்தலும் அருக்கன்
தனையன் நொய்தினின் தயரதன் புதல்வனை சார்ந்தான் – கம்.கிட்:12 28/1,2
பூண்டான் அருக்கன் உயர் வானின் வழி போனான் – கம்.சுந்:1 74/4
ஆண்டையின் அருக்கன் மைந்தன் ஐய கேள் அரிவை நம்-பால் – கம்.சுந்:14 49/1
தருக என்றான் அதனால் நின்னை எதிர்கொளற்கு அருக்கன் தந்த – கம்.யுத்1:4 119/2
ஆயது ஓர் அளவையின் அருக்கன் மைந்தன் நீ – கம்.யுத்1:5 13/1
அந்தர அருக்கன் மகன் ஆழி அகழ் ஆக – கம்.யுத்1:12 17/1
அருக்கன் மா மகன் ஆர் அமர் ஆசையால் – கம்.யுத்2:15 42/3
அனுமனை வாலி சேயை அருக்கன் சேய்-தன்னை அம் பொன் – கம்.யுத்2:16 156/1
அங்கதன் குமுதன் நீலன் சாம்பவன் அருக்கன் மைந்தன் – கம்.யுத்2:19 176/1
சுந்தரன் அருக்கன் என்று இ தொடக்கத்தார் தொடர்ந்த போரில் – கம்.யுத்2:19 288/2
அரக்கர் என்ற பேர் இருளினை இராமன் ஆம் அருக்கன்
துரக்க வெம் சுடர் கதிரவன் புறத்து இருள் தொலைக்க – கம்.யுத்3:20 56/1,2
அரி குல வீரர் ஐய யாண்டையர் அருக்கன் மைந்தன் – கம்.யுத்3:22 150/1
அருக்கன் மா மகன் ஆடக குன்றின்-மேல் அலர்ந்த – கம்.யுத்3:22 170/1
அனையன இளவல் கூற அருக்கன் சேய் அயர்கின்றான் ஓர் – கம்.யுத்3:26 70/1
உம்பரில் செல்கின்றான் ஒத்து உதித்தனன் அருக்கன் உப்பால் – கம்.யுத்3:28 34/4
அந்தரம் அதனில் நின்ற வானவர் அருக்கன் வீழா – கம்.யுத்3:28 46/1
ஆயிரம் பரி அமுதொடு வந்தவும் அருக்கன்
பாய் வய பசும் குதிரையின் வழியவும் படர் நீர் – கம்.யுத்4:35 19/1,2
தன் உருக்கொடு துடைத்தி மற்று இது தனி அருக்கன்
முன் உருக்கொடு பகல் செயும் தரத்தது முதலாய் – கம்.யுத்4:40 96/3,4
அருக்கன் மாணாக்கனை ஐயன் மேயினன் – கம்.யுத்4:41 101/2

மேல்


அருக்கன்-தன் (1)

ஆழி அண்டத்தின் அருக்கன்-தன் அலங்கு தேர் புரவி – கம்.சுந்:2 12/3

மேல்


அருக்கன்-தன்னை (1)

மின் திரைத்து அருக்கன்-தன்னை விரித்து முன் தொகுத்த போலும் – கம்.யுத்2:17 17/3

மேல்


அருக்கன்_சேய் (1)

ஆயது ஓர் அவதியின்-கண் அருக்கன்_சேய் அரசை நோக்கி – கம்.கிட்:3 23/1

மேல்


அருக்கனார் (1)

அகம் வேரற்று உக வீசு அருக்கனார்
புகழ் மேலை கிரி புக்க போழ்தினில் – கம்.கிட்:8 19/1,2

மேல்


அருக்கனில் (2)

அருக்கனில் ஒளிரும் மேனி ஆடவர் அகல போவார் – கம்.பால:14 56/4
அருக்கனில் ஒளி விடும் ஆடக கிரி – கம்.யுத்1:6 44/1

மேல்


அருக்கனின் (2)

ஆங்கு ஒரு குடுமி குன்றை அருக்கனின் அணைந்த ஐயன் – கம்.சுந்:14 1/2
அசும்பு பாய்கின்றது அருக்கனின் ஒளிர்கின்றது அண்டம் – கம்.யுத்4:37 107/2

மேல்


அருக்கனுக்கு (1)

அயனம் இல்லை அருக்கனுக்கு அ வழி – கம்.கிட்:13 19/2

மேல்


அருக்கனும் (8)

அடைந்து அவண் இறுத்த பின்னர் அருக்கனும் உம்பர் சேர்ந்தான் – கம்.பால:17 3/1
ஒருவுகின்றனை ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது ஈண்டு நின் – கம்.அயோ:4 221/2,3
ஆதியின் அருக்கனும் அனலும் அஞ்சுறும் – கம்.ஆரண்:7 36/1
ஆடின குல கிரி அருக்கனும் வெயர்த்தான் – கம்.ஆரண்:10 46/3
ஆர்-மேல்-கொல் என்று எண்ணி அருக்கனும் ஐயம் உற்றான் – கம்.சுந்:1 52/4
அப்பு நீராடுவான் போல் அருக்கனும் அத்தம் சேர்ந்தான் – கம்.யுத்1:9 18/4
அருக்கனும் மறைந்தான் இருள் விழுங்கியது அண்டம் – கம்.யுத்2:15 189/3
நடந்து போய் நகரம் புக்கான் அருக்கனும் நாகம் சேர்ந்தான் – கம்.யுத்2:16 2/4

மேல்


அருக்கனே (2)

அருக்கனே அனைய அ அரசர் கோ_மகன் – கம்.அயோ:11 62/3
ஆழியன் நடுவண் தோன்றும் அருக்கனே அனையன் ஆனான் – கம்.சுந்:8 16/4

மேல்


அருக்கனை (2)

முனியும் ஆம் எனின் அருக்கனை முரண் அற முருக்கும் – கம்.கிட்:12 7/1
ஒள்ளிய வீரன் அருக்கனை ஒத்தான் – கம்.சுந்:9 60/4

மேல்


அருக்கி (1)

யாவரையும் கொன்று அருக்கி என்றும் இறவாத – கம்.யுத்2:17 90/2

மேல்


அருக்கிய (1)

குரூஉ பூ பைம் தார் அருக்கிய பூசல் – அகம் 208/16

மேல்


அருக்கியம் (3)

அருக்கியம் முதலினோடு ஆசனம் கொடுத்து – கம்.பால:5 39/1
அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி வேறு – கம்.பால:5 52/1
அருக்கியம் முதல ஆன அருச்சனைக்கு அமைந்த யாவும் – கம்.கிட்:11 102/1

மேல்


அருக்கினான் (1)

அருக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல் – கலி 104/70

மேல்


அருக (1)

நகரம் இடம் அருக அனையர் நலிவு பட – கம்.யுத்3:31 154/4

மேல்


அருகர் (2)

ஆண்தகை கோசலை அருகர் எய்தினன் – கம்.அயோ:11 87/1
அங்கைகள் கூப்ப நின்ற அருந்ததிக்கு அருகர் ஆனார் – கம்.கிட்:15 32/4

மேல்


அருகலான் (1)

மறையில் தான் மருவு-உற மணந்த நட்பு அருகலான்
பிறை புரை நுதல் அவர் பேணி நம் – கலி 45/22,23

மேல்


அருகா (9)

பருகு அன்ன அருகா நோக்கமோடு – பொரு 77
அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர் – சிறு 187
விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா
வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி – மலை 220,221
தாய் அருகா நின்று தவ தை_நீராடுதல் – பரி 11/91
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகா
கேடு இல் நல் இசை வய_மான் தோன்றலை – புறம் 165/7,8
பா அடி யானை பரிசிலர்க்கு அருகா
சீர் கெழு நோன் தாள் அகுதை-கண் தோன்றிய – புறம் 233/2,3
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் – புறம் 240/3
அருகா வினை புரிவான் உளன் அவனால் அமைவன-தாம் – கம்.பால:24 26/3
ஆழி அகழ் ஆக அருகா அமரர் வாழும் – கம்.சுந்:2 60/1

மேல்


அருகாது (7)

அருகாது ஆகி அவன்-கண் நெஞ்சம் – நற் 287/8
இரவலர்க்கு அரும் கலம் அருகாது ஈயா – புறம் 56/17
அருகாது ஈயும் வண்மை – புறம் 320/17
அருகாது ஈயும் வண்மை – புறம் 329/8
இழை கிளர் நெடும் தேர் இரவலர்க்கு அருகாது
கொள் என விடுவை ஆயின் வெள்ளென – புறம் 359/15,16
மடை வேண்டுநர்க்கு இடை அருகாது
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி – புறம் 366/18,19
இரவலர்க்கு அரும் கலம் அருகாது வீசி – புறம் 367/8

மேல்


அருகில் (5)

அருகில் கண்டும் அறியார் போல – புறம் 207/3
அருகில் நின்று அசைகின்ற ஆலவட்ட கால் – கம்.பால:10 52/1
அழுந்தியது அ கிரி அருகில் மால் வரை – கம்.கிட்:7 15/3
ஆண்தகை ஆண்டு அ வானோர் துறக்க நாடு அருகில் கண்டான் – கம்.சுந்:1 1/1
அ பொழுது இராமனும் அருகில் நண்பரை – கம்.யுத்1:4 55/1

மேல்


அருகிற்று (1)

அ தீர்த்தம் அகன் கோதாவரி என்பர் அம் மலையின் அருகிற்று அம்மா – கம்.கிட்:13 21/4

மேல்


அருகின (1)

அருகின பின்னை சால அலசினென் ஐய கண்கள் – கம்.யுத்2:19 287/3

மேல்


அருகினில் (1)

அறவனும் அதனை அறிந்தான் அருகினில் அழகின் அமைந்தார் – கம்.சுந்:7 24/1

மேல்


அருகு (43)

பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து – நெடு 117
அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும் – பரி 6/75
மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என – பரி 19/73
பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன – அகம் 131/2
அருகு சார்ந்தனன் அறிவின் உம்பரான் – கம்.பால:6 17/4
அன்று முதல் இன்று அளவும் ஆரும் இந்த சிலை அருகு
சென்றும் இலர் போய் ஒளித்த தேர் வேந்தர் திரிந்தும் இலார் – கம்.பால:13 24/1,2
ஆடவர் உயிர் என அருகு போயினார் – கம்.பால:14 21/4
அரு வரை சூழ்ந்தது என்ன அருகு முன் பின்னும் செல்ல – கம்.பால:14 71/2
ஆன்ற இ செல்வம் இத்தனையும் மொய்த்து அருகு உற – கம்.பால:20 27/3
அறத்தின் விளைவு ஒத்து முகடு உந்தி அருகு உய்க்கும் – கம்.பால:22 31/2
தாதை அருகு இட்ட தவிசில் தனி இருந்தாள் – கம்.பால:22 35/3
அயிலுடை சுரிகையால் அருகு தூக்கு அறுத்து – கம்.அயோ:10 47/2
சேற்ற வளை தன் கணவன் அருகு இருப்ப சினம் திருகி – கம்.ஆரண்:6 114/2
அஞ்சும் எனது ஆர் உயிர் அறிந்து அருகு நின்றார் – கம்.ஆரண்:11 24/3
அறிவினால் அளப்ப அரியவற்று அருகு சென்று அணைந்தான் – கம்.கிட்:4 2/4
நீர் முகந்த மா மேகத்தின் அருகு உற நிரைத்து – கம்.கிட்:10 40/3
பருவ மேகத்தின் அருகு உற குருகு இனம் பறப்ப – கம்.கிட்:10 41/2
அருகு ஒன்றும் இல்லா-வண்ணம் வாங்கினர் அடுக்கி மற்றும் – கம்.கிட்:11 81/3
அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து அருகு சார்ந்து – கம்.கிட்:13 66/3
அன்னம் ஆடும் துறைக்கு அருகு நின்றாளை அ – கம்.கிட்:13 67/3
அருந்ததிக்கு அருகு சென்று ஆண்டு அழகினுக்கு அழகு செய்தாள் – கம்.கிட்:15 33/1
அருகு உறங்கும் வயல் மருங்கு ஆய்ச்சியர் – கம்.கிட்:15 41/2
அருகு போகின்ற திங்களும் மறு அற்றது அழகை – கம்.சுந்:2 15/2
அந்தர வானத்து அரம்பையர் கரும்பின் பாடலார் அருகு வந்து ஆட – கம்.சுந்:3 86/4
அ இடத்து அருகு எய்தி அரக்கன்தான் – கம்.சுந்:3 97/1
அருந்ததி உரைத்தி அழகற்கு அருகு சென்று உன் – கம்.சுந்:5 6/1
அரி படு சீற்றத்தான்-தன் அருகு சென்று அடியின் வீழ்ந்தார் – கம்.சுந்:6 56/1
பின்றா நின்றனர் உதிர பெரு நதி பெருகாநின்றன அருகு ஆரும் – கம்.சுந்:10 31/2
சேறு இரண்டு அருகு செய்யும் செறி மத சிறு கண் யானை – கம்.சுந்:11 6/3
அருகு நீடிய ஆடக தாரைகள் – கம்.சுந்:13 11/2
அஞ்சல் அஞ்சல் என்று அருகு இருந்தவர் முகம் நோக்கி – கம்.யுத்1:2 117/3
சல குறி இலர் என அருகு சார்ந்தனர் – கம்.யுத்1:4 40/3
வழை தரு எடுத்து அருகு வந்தனர் அநேகர் – கம்.யுத்1:9 10/4
போதுவான் அருகு செல்ல பயந்தனர் பொறி கொள் கண்ணார் – கம்.யுத்2:16 45/4
அருகு ஓடுவ வர உந்தினர் அசனி படி கணை கால் – கம்.யுத்2:18 147/3
தேர் இரண்டு அருகு பூண்ட கழுதையும் அச்சும் சிந்த – கம்.யுத்3:22 130/3
ஏக்கமுற்று அருகு இருந்து இரங்குவார்களை – கம்.யுத்3:24 67/4
வில்லி வந்து அருகு சார்ந்து உன் சேனையை முழுதும் வீட்டி – கம்.யுத்3:27 77/2
அனையர் யாவரும் அருகு சென்று அடி முறை வணங்கி – கம்.யுத்3:30 33/1
அருகு ஆயிரம் உயிர் கொண்டு தம் ஆறு ஏகலர் அயர்த்தார் – கம்.யுத்3:31 106/4
அருகு கடல் திரிய அலகு_இல் மலை குலைய – கம்.யுத்3:31 163/1
அருகு சார்தர அரும் தவன் ஆசிகள் வழங்கி – கம்.யுத்4:41 38/2
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ – கம்.யுத்4:41 73/2

மேல்


அருகும் (3)

தொழுது இரண்டு அருகும் அன்பு உடைய தம்பியர் தொடர்ந்து – கம்.பால:20 29/1
அரண்டு அருகும் செறி அஞ்சன புஞ்சம் – கம்.ஆரண்:14 36/1
பின்னும் அருகும் உடலும் பிரியான் – கம்.யுத்3:31 213/3

மேல்


அருகுவித்து (1)

அருகுவித்து ஒருவரை அகற்றலின் தெரிவார்-கண் – கலி 142/2

மேல்


அருகுற (1)

தீயிடை அருகுற சென்று தேவர்க்கும் – கம்.யுத்4:40 67/1

மேல்


அருகுறு (1)

அருகுறு பாலின் வேலை அமுது எலாம் அளைந்து வாரி – கம்.ஆரண்:10 109/1

மேல்


அருகே (1)

அன்னதே கருமம் ஐய அன்றியும் அருகே நின்றால் – கம்.யுத்3:31 62/1

மேல்


அருச்சனை (5)

இணைந்த கமல சரண் அருச்சனை செய்து இன்றே – கம்.பால:6 6/3
தா இல் பாவனையால் கொடுத்து அருச்சனை சமைத்தான் – கம்.சுந்:11 54/2
தேவரும் அவன் தாள் அலால் அருச்சனை செய்யார் – கம்.யுத்1:3 9/4
அனைய தேரினை அருச்சனை வரன்முறை ஆற்றி – கம்.யுத்4:35 24/1
பன்னசாலையுள் புகுந்து நீடு அருச்சனை பலவும் – கம்.யுத்4:41 40/1

மேல்


அருச்சனைக்கு (1)

அருக்கியம் முதல ஆன அருச்சனைக்கு அமைந்த யாவும் – கம்.கிட்:11 102/1

மேல்


அருச்சிப்போரும் (1)

ஐ அமர் அடுக என அருச்சிப்போரும்
பாடுவார் பாணி சீரும் ஆடுவார் அரங்க தாளமும் – பரி 8/108,109

மேல்


அருச்சியா (2)

அந்தணன் படை வாங்கி அருச்சியா
சுந்தரன் சிலை நாணில் தொடுப்புறா – கம்.யுத்4:37 192/2,3
பந்தி அம் கழல் பாதம் அருச்சியா
இந்தியங்களை வென்றிருந்தான்-அரோ – கம்.யுத்4:41 46/3,4

மேல்


அருட்கு (2)

அரும் தவம் முடித்தனை அருட்கு அரச என்றான் – கம்.ஆரண்:3 49/4
அது காலத்தில் அருட்கு நாயகன் – கம்.கிட்:9 2/1

மேல்


அருண (1)

அருண செம் மணி குன்று அயலே சில – கம்.யுத்1:8 35/1

மேல்


அருணன் (6)

நதிக்கு வந்து அவர் எய்தலும் அருணன் தன் நயன – கம்.பால:9 2/1
அனையது ஓர் தேரினில் அருணன் நின்று என – கம்.பால:23 72/1
அல் பங்கம் உற வரும் அருணன் செம்மலை – கம்.ஆரண்:4 8/2
அருணன் தன் புதல்வன் யான் அவன் படரும் உலகு எல்லாம் படர்வேன் ஆழி – கம்.ஆரண்:4 25/1
அருணன் கண்களும் கண்டிலா இலங்கை பண்டு அமரில் – கம்.யுத்1:5 58/2
சரங்களும் நிற்கவே-கொல் வந்தது அ அருணன் தம்பி – கம்.யுத்2:19 298/4

மேல்


அருணனது (1)

உற்று எழும் அருணனது உதயம் போன்றனன் – கம்.யுத்2:16 283/4

மேல்


அருணனுக்கு (1)

ஆய் கதிர் கடவுள் தேர் ஊர் அருணனுக்கு அமைந்த மைந்தர் – கம்.கிட்:16 53/4

மேல்


அருத்த (1)

முளை தருபு ஊட்டி வேண்டு குளகு அருத்த
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி – அகம் 218/2,3

மேல்


அருத்தலும் (1)

புன் வயிறு அருத்தலும் செல்லான் வன் மான் – புறம் 304/7

மேல்


அருத்தி (15)

அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி
நெய் விலை கட்டி பசும்_பொன் கொள்ளாள் – பெரும் 163,164
மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை – அகம் 34/6,7
காஞ்சியின் அகத்து கரும்பு அருத்தி யாக்கும் – அகம் 156/6
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி – புறம் 47/4,5
பிறர்க்கு ஈவு இன்றி தம் வயிறு அருத்தி
உரை சால் ஓங்கு புகழ் ஒரீஇய – புறம் 127/8,9
பண் அமை நல் யாழ் பாண் கடும்பு அருத்தி
நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு – புறம் 170/13,14
அ உலகத்தோர் இழிவதற்கு அருத்தி புரிகின்றது அயோத்தி மா நகரம் – கம்.பால:3 1/4
அருத்தி உற்ற பின் நாணம் உண்டாகுமோ – கம்.பால:21 37/4
அருத்தி உண்டு எனக்கு ஐய ஈது அருளிட வேண்டும் – கம்.அயோ:1 65/4
அணி நகர் அணிந்தனர் அருத்தி மாக்களே – கம்.அயோ:2 35/4
அருத்தி கூர அணுகினன் ஆண்டு அவன் – கம்.அயோ:13 72/3
அனகனை குறுகினான் அ அண்ணலும் அருத்தி கூர – கம்.கிட்:3 20/3
அருத்தி உண்டு ஆயினும் அவலம்தான் தழீஇ – கம்.கிட்:11 111/3
அருத்தி வேதியற்கு ஆன் குலம் ஈந்து அவன் – கம்.சுந்:3 26/2
பேணாய் உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று பெறுவான் அருத்தி பிழையாய் – கம்.யுத்2:19 254/2

மேல்


அருத்திய (2)

வாடு பசி அருத்திய பழி தீர் ஆற்றல் – புறம் 227/7
அருத்திய பயிர்க்கு நீர் போல் அரு நறவு அருந்துவாரை – கம்.சுந்:2 105/4

மேல்


அருத்தியள் (1)

அருத்தியள் அனைய கூற அகத்து உறு நகையின் வெள்ளை – கம்.ஆரண்:6 44/1

மேல்


அருத்தியன் (2)

அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆக – கம்.அயோ:8 13/2
அருத்தியன் அமலன் தாழாது ஏகுதி அறிஞ என்றான் – கம்.யுத்1:4 127/4

மேல்


அருத்தியால் (1)

அ வழி அவனை காணும் அருத்தியால் அணுக வந்தேம் – கம்.கிட்:2 20/2

மேல்


அருத்தியின் (1)

அருத்தியின் அகம் விம்மும் அன்பினன் நெடு நாளில் – கம்.அயோ:9 20/1

மேல்


அருத்தியும் (4)

அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்
நல் ஆனொடு பகடு ஓம்பியும் – பட் 200,201
அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் – புறம் 99/1,2
அருத்தியும் அ துணை ஆய நீரினார் – கம்.பால:19 48/2
அருத்தியும் அரசின் மேற்றே அறிவினுக்கு அவதி இல்லை – கம்.யுத்1:4 104/2

மேல்


அருத்தியொடு (3)

அணிந்த தவிசு இட்டு இனிது அருத்தியொடு இருத்தி – கம்.பால:6 6/2
அண்ணல் மரபின் சுடர் அருத்தியொடு தான் அ – கம்.பால:22 26/3
உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து ஆண்டு – கம்.பால:22 30/3

மேல்


அருத்தினை (1)

வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்வி – பதி 70/18

மேல்


அருத்தும் (2)

அரும் பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள் – பெரும் 68
ஊன்_சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும்
செம்மற்று அம்ம நின் வெம் முனை இருக்கை – புறம் 33/14,15

மேல்


அருந்த (9)

அயினி மா இன்று அருந்த நீல – நற் 254/7
நெய் தலை கொழு மீன் அருந்த இன குருகு – நற் 291/2
ஆரல் அருந்த வயிற்ற – குறு 114/4
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு – குறு 344/3
பழன பன் மீன் அருந்த நாரை – ஐங் 70/1
அவரை அருந்த மந்தி பகர்வர் – ஐங் 271/1
உகு வார் அருந்த பகு வாய் யாமை – அகம் 356/2
இளையர் அருந்த பின்றை நீயும் – அகம் 394/7
அருந்த ஏமாந்த நெஞ்சம் – புறம் 101/9

மேல்


அருந்ததி (19)

அருந்ததி அனைய கற்பின் – ஐங் 442/4
கவிகையின் நீழல் கற்பின் அருந்ததி கணவன் வெள்ளை – கம்.பால:14 70/3
அங்கு அங்கே தோன்றலாலும் அருந்ததி அனைய கற்பின் – கம்.பால:22 21/3
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார் – கம்.பால:23 91/4
கன்னி அருந்ததி காரிகை காணா – கம்.பால:23 95/3
அருந்ததி அனையாளே அமுதினும் இனியாளே – கம்.அயோ:9 8/1
ஆரண மறையோன் எந்தை அருந்ததி கற்பின் எம் மோய் – கம்.ஆரண்:6 43/1
ஆயிடை அமுதின் வந்த அருந்ததி கற்பின் அம் சொல் – கம்.ஆரண்:6 58/1
தூ மனத்து அருந்ததி இருந்த சூழல்-வாய் – கம்.ஆரண்:12 23/4
ஆதலால் முனிவாய் அல்லை அருந்ததி அனைய கற்பின் – கம்.ஆரண்:13 125/1
வரன் அதிகம் தரும் தகைய அருந்ததி ஆம் நெடு மலையை வணங்கி அப்பால் – கம்.கிட்:13 24/4
அருந்ததி என தகைய சீதை அவளாக – கம்.கிட்:14 48/2
சந்திர வதனத்து அருந்ததி இருந்த தண் நறும் சோலையின் தனையோ – கம்.சுந்:3 77/2
அன்ன காலையில் அனுமனும் அருந்ததி கற்பின் – கம்.சுந்:3 135/1
அருந்ததி உரைத்தி அழகற்கு அருகு சென்று உன் – கம்.சுந்:5 6/1
அருந்ததி அனைய நங்கை அவ்வழி இருந்தாள் என்று – கம்.யுத்1:10 1/1
அருந்ததி கற்பினாளுக்கு அழிவு உண்டோ அரக்கன் நம்மை – கம்.யுத்3:26 94/2
அருந்ததி அனைய நங்கை அமர் களம் அணுகி ஆடல் – கம்.யுத்4:40 42/1
அருந்ததி முதலிய மகளிர் ஆடுதல் – கம்.யுத்4:40 75/3

மேல்


அருந்ததிக்கு (3)

சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே – கம்.அயோ:10 16/1
அங்கைகள் கூப்ப நின்ற அருந்ததிக்கு அருகர் ஆனார் – கம்.கிட்:15 32/4
அருந்ததிக்கு அருகு சென்று ஆண்டு அழகினுக்கு அழகு செய்தாள் – கம்.கிட்:15 33/1

மேல்


அருந்ததியும் (1)

அருந்ததியும் வந்தனை செய் அம் சொல் இள வஞ்சி – கம்.யுத்1:9 13/3

மேல்


அருந்ததியே (2)

அண்ணல் பெரியோன் அடி வணங்கி அறிய உரைப்பான் அருந்ததியே
வண்ண கடலினிடை கிடந்த மணலின் பலரால் வானரத்தின் – கம்.சுந்:4 114/1,2
பெண் பிறந்தவர் அருந்ததியே முதல் பெருமை – கம்.யுத்4:40 110/1

மேல்


அருந்ததியை (1)

அம் சொல் மயிலை அருந்ததியை நீங்கினிரோ – கம்.ஆரண்:13 103/3

மேல்


அருந்தல் (3)

அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகுமோ – கம்.அயோ:1 24/4
வனைந்த அல்ல அருந்தல்_இல் வாழ்க்கையான் – கம்.யுத்4:41 48/4
ஆதி வெம் துயர் அலால் அருந்தல் இன்மையால் – கம்.யுத்4:41 90/1

மேல்


அருந்தல்_இல் (1)

வனைந்த அல்ல அருந்தல்_இல் வாழ்க்கையான் – கம்.யுத்4:41 48/4

மேல்


அருந்தவத்து (1)

அருந்தவத்து அரசி-தன்னை அன்புற நோக்கி எங்கள் – கம்.ஆரண்:16 5/3

மேல்


அருந்தவர் (2)

வேதியர் அருந்தவர் விருத்தர் வேந்தர்கள் – கம்.அயோ:12 5/1
ஆசி சொல்லினர் அருந்தவர் அறம் எனும் தெய்வம் – கம்.யுத்2:15 223/1

மேல்


அருந்தவன் (1)

அருந்தவன் யாவன் நீர் யாரை என்றலும் – கம்.ஆரண்:12 36/2

மேல்


அருந்தா (1)

அருந்தா அந்த தேவர் இரந்தால் அமிழ்து என்னும் – கம்.பால:10 27/3

மேல்


அருந்தி (14)

அம் தளிர் குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி
மைந்து இறைகொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து – குறி 120,121
கண்டோர் மருள கடும்புடன் அருந்தி
எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ் – மலை 468,469
இறவு அருந்தி எழுந்த கரும் கால் வெண்_குருகு – நற் 67/3
கரும் கோட்டு புன்னை மலர் தாது அருந்தி
இரும் களி பிரசம் ஊத அவர் – நற் 311/9,10
ஆனாது அலைக்கும் கடலே மீன் அருந்தி
புள்_இனம் குடம்பை உடன் சேர்பு உள்ளார் – நற் 382/3,4
அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி
தடம் தாள் நாரை இருக்கும் எக்கர் – குறு 349/1,2
முறம் செவி வாரணம் முன் குளகு அருந்தி
கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும் – கலி 42/2,3
சிமைய குரல சாந்து அருந்தி இருளி – அகம் 399/1
பல் கோள் நெல்லி பைம் காய் அருந்தி
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம் – அகம் 399/14,15
வேந்தர் நாண பெயர்வேன் சாந்து அருந்தி
பல் பொறி கொண்ட ஏந்து எழில் அகலம் – புறம் 161/26,27
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி
தங்கினை சென்மோ பாண தங்காது – புறம் 320/14,15
இரும் பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய – புறம் 396/23
அருந்தி அகல்வான் சிந்தினவோ ஆவி உரைத்தி ஆம் அன்றே – கம்.கிட்:1 25/4
அரவின் நாட்டிடை மகளிரோடு இன் அமுது அருந்தி
பரவும் இந்திரன் பதியிடை பகல் பொழுது ஆற்றி – கம்.யுத்1:3 5/2,3

மேல்


அருந்திய (8)

இறவு அருந்திய இன நாரை – பொரு 204
கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து – பெரும் 46
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை – நற் 7/7
உகு பலி அருந்திய தொகு விரல் காக்கை – நற் 343/5
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை – குறு 232/3
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின் – அகம் 286/6
நெய்ம்மிதி அருந்திய கொய் சுவல் எருத்தின் – புறம் 299/4
மருந்து தேவர் அருந்திய மாலைவாய் – கம்.யுத்1:9 62/1

மேல்


அருந்தியோர் (1)

அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே – கலி 129/25

மேல்


அருந்தின் (1)

எஞ்சல்_இல் இன் அமுது அருந்தின் யாம் எலாம் – கம்.கிட்:11 110/2

மேல்


அருந்தின (1)

காட்டிய உயிர்கள் எல்லாம் அருந்தின களித்த போலாம் – கம்.ஆரண்:13 137/2

மேல்


அருந்தினர் (2)

அரும் சுரம் செல்வோர் அருந்தினர் கழியும் – ஐங் 351/2
இறைவன் சொல் எனும் இன் நறவு அருந்தினர் யாரும் – கம்.அயோ:1 74/1

மேல்


அருந்தினரை (1)

ஒருங்குடன் அருந்தினரை ஒத்து உடல் தடித்தாள் – கம்.பால:22 38/4

மேல்


அருந்தினாரின் (1)

உண் நறவு அருந்தினாரின் சிவந்து ஒளிர் கரும் கண் மாதர் – கம்.பால:13 39/1

மேல்


அருந்தினாரை (1)

கஞ்ச மெல் அணங்கும் தீரும் கள்ளினால் அருந்தினாரை
நஞ்சமும் கொல்வது அல்லால் நரகினை நல்காது அன்றே – கம்.கிட்:11 94/3,4

மேல்


அருந்தினான் (1)

அனங்கனும் அருந்தினான் ஆதல் வேண்டுமே – கம்.பால:19 55/4

மேல்


அருந்தினான்-அரோ (1)

அரும் தவ அருந்து என அருந்தினான்-அரோ – கம்.பால:5 40/4

மேல்


அருந்தினேன் (1)

அருந்தினேன் அயோத்தி வந்த அரசர்-தம் புகழை அம்மா – கம்.யுத்2:17 41/4

மேல்


அருந்தினையே (1)

அருந்தினையே நறவு அமைய உண்டியே – கம்.யுத்4:40 51/2

மேல்


அருந்து (21)

காய் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழு_குழவி – பட் 13,14
கறி வளர் அடுக்கத்து ஆங்கண் முறி அருந்து
குரங்கு ஒருங்கு இருக்கும் பெரும் கல் நாடன் – குறு 288/1,2
எருமை நல் ஏற்று_இனம் மேயல் அருந்து என – ஐங் 93/1
பல் ஆன் நன் நிரை புல் அருந்து உகள – பதி 89/5
குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும் – பரி 19/38
தாது தேர் பறவையின் அருந்து இறல் கொடுக்கும்-கால் – கலி 22/7
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள – அகம் 14/6
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் – அகம் 14/9
தண் நறும் படு நீர் மாந்தி பதவு அருந்து
வெண் புறக்கு உடைய திரி மருப்பு இரலை – அகம் 139/9,10
இரும் பிடி தட கை மான நெய் அருந்து
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் – அகம் 177/4,5
குவவு திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு – அகம் 183/7
பனை வெளிறு அருந்து பைம் கண் யானை – அகம் 187/18
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை – அகம் 229/17,18
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு – அகம் 256/5
சிறு குளகு அருந்து தாய் முலை பெறாஅ – அகம் 292/3
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு – அகம் 341/7
இன மீன் அருந்து நாரையொடு பனை மிசை – அகம் 360/16
பருந்து அருந்து உற்ற தானையொடு செரு முனிந்து – புறம் 62/6
கண நரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து
செம் செவி எருவை குழீஇ – புறம் 373/37,38
புறவே புல் அருந்து பல் ஆயத்தான் – புறம் 386/12
அரும் தவ அருந்து என அருந்தினான்-அரோ – கம்.பால:5 40/4

மேல்


அருந்துதற்கு (4)

பொதும்பர் வைகு தேன் புக்கு அருந்துதற்கு அகம் புலரும் – கம்.சுந்:12 47/1
அருந்துதற்கு இனிய மீன் கொணர அன்பினால் – கம்.யுத்1:4 29/1
உரவு நம் படை மெலிந்துளது அருந்துதற்கு உணவு – கம்.யுத்3:22 86/2
அருந்துதற்கு அமைவு ஆயின ஆக்குவான் – கம்.யுத்4:34 1/3

மேல்


அருந்துபு (4)

வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய – நற் 338/7,8
பால் கலப்பு அன்ன தே கொக்கு அருந்துபு
நீல மென் சிறை வள் உகிர் பறவை – குறு 201/2,3
ஒண் செம் குருதி உவற்றி உண்டு அருந்துபு
புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை – அகம் 3/8,9
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு
குடந்தை அம் செவிய கோள் பவர் ஒடுங்கி – அகம் 284/3,4

மேல்


அருந்தும் (14)

இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து – நற் 54/3
தே கொக்கு அருந்தும் முள் எயிற்று துவர் வாய் – குறு 26/6
செ வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்
பைம் கால் கொக்கு இனம் நிரை பறை உகப்ப – அகம் 120/2,3
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி – அகம் 191/14
கண நரி இனனொடு குழீஇ நிணன் அருந்தும்
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல் – அகம் 375/6,7
ஏந்தல் வெண் கோடு வாங்கி குருகு அருந்தும்
அஞ்சுவர தகுந ஆங்கண் மஞ்சு தப – அகம் 381/3,4
அறை கரும்பின் பூ அருந்தும்
வன்-பாலான் கரும் கால் வரகின் – புறம் 384/3,4
இரு நீர் பெரும் கழி நுழை மீன் அருந்தும்
துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும் – புறம் 391/15,16
ஆன கடுவுக்கு அரு மருந்தா அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து – கம்.அயோ:6 34/2
அருந்தும் நீர் என்று அமரரை ஊட்டினான் – கம்.அயோ:7 27/2
அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் என்று அழுங்கும் – கம்.சுந்:3 15/1
அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் என்று அழுங்கும் – கம்.சுந்:3 15/1
அருந்தும் அமுது ஆகியது அறத்தவரை அண்மும் – கம்.சுந்:4 69/2
இரும்பு அசிக்கும் அருந்தும் எயிற்றினான் – கம்.யுத்2:16 59/2

மேல்


அருந்துவ (1)

நுங்குவ அருந்துவ நீக்கி நோற்பவர் – கம்.சுந்:3 68/2

மேல்


அருந்துவன (1)

கோது_இல அருந்துவன கொள்ளையின் முகந்துற்று – கம்.யுத்1:9 7/2

மேல்


அருந்துவாரை (1)

அருத்திய பயிர்க்கு நீர் போல் அரு நறவு அருந்துவாரை – கம்.சுந்:2 105/4

மேல்


அருந்துவான் (1)

அகை_இல் பேழ் வாய் மடுத்து அருந்துவான் என – கம்.சுந்:2 126/2

மேல்


அருந்தேன் (1)

அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால் – கம்.சுந்:1 49/2

மேல்


அருப்ப (1)

அடி தொழில் நாயினேன் அருப்ப யாக்கையை – கம்.யுத்4:41 98/1

மேல்


அருப்பத்து (1)

நாடு கெழு தாயத்து நனம் தலை அருப்பத்து
கதவம் காக்கும் கணை எழு அன்ன – பதி 45/9,10

மேல்


அருப்பம் (14)

வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட – முல் 26
அம்பு உமிழ் அயில் அருப்பம்
தண்டாது தலைச்சென்று – மது 67,68
அக நாடு புக்கு அவர் அருப்பம் வௌவி – மது 149
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது – மலை 19
அருப்பம் அமைஇய அமர் கடந்து உருத்த – பதி 50/13
மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவி – பதி 90/22
அருப்பம் அழிப்ப அழிந்த மன கோட்டையர் – பரி 10/57
அருப்பம் உடைத்து என்னுள் எவ்வம் பொருத்தி – கலி 146/48
வீங்கு சிறை வியல் அருப்பம்
இழந்து வைகுதும் இனி நாம் இவன் – புறம் 17/28,29
அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம் – புறம் 224/1
அருப்பம் அன்று இது என்று ஐயுறவு எய்தினான் – கம்.அயோ:11 39/3
அருப்பம்_இல் கேடு வந்து அடையும் ஆர் உயிர் – கம்.ஆரண்:12 17/3
எய்து அருப்பம் அத்தனையும் எய்தினார் – கம்.கிட்:15 17/2
அருப்பம் என்று பகையையும் ஆர் அழல் – கம்.யுத்2:15 92/3

மேல்


அருப்பம்_இல் (1)

அருப்பம்_இல் கேடு வந்து அடையும் ஆர் உயிர் – கம்.ஆரண்:12 17/3

மேல்


அருப்பமும் (2)

அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய – மலை 222
அரசு நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய – மலை 378

மேல்


அருப்பு (4)

மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின் – அகம் 342/5
அருப்பு மென் முலையாள் அங்கு ஓர் ஆய்_இழை – கம்.பால:21 21/1
அருப்பு ஏந்திய கலச துணை அமுது ஏந்திய மத மா – கம்.அயோ:7 6/1
அருப்பு_அற பிறந்த கோபம் ஆறினான் ஆறா ஆற்றல் – கம்.யுத்1:7 11/3

மேல்


அருப்பு_அற (1)

அருப்பு_அற பிறந்த கோபம் ஆறினான் ஆறா ஆற்றல் – கம்.யுத்1:7 11/3

மேல்


அரும் (931)

அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக – திரு 269
பெறல் அரும் பரிசில் நல்கு-மதி பல உடன் – திரு 295
பெறல் அரும் கலத்தில் பெட்டு ஆங்கு உண்க என – பொரு 156
அரும் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் – சிறு 86
நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து – சிறு 180
அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர் – சிறு 187
அடையா வாயில் அவன் அரும் கடை குறுகி – சிறு 206
எறிந்து உரும் இறந்த ஏற்று அரும் சென்னி – சிறு 266
அரும் பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள் – பெரும் 68
அரும் சுரம் இறந்த அம்பர் பருந்து பட – பெரும் 117
தொடர் நாய் யாத்த துன் அரும் கடி நகர் – பெரும் 125
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த – பெரும் 315
ஏணி சாத்திய ஏற்ற அரும் சென்னி – பெரும் 347
பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும் – பெரும் 388
அரும் திறல் கடவுள் வாழ்த்தி சிறிது நும் – பெரும் 391
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை – பெரும் 431
அரும் கடி தீம் சுவை அமுதொடு பிறவும் – பெரும் 475
அரும் கடி மூதூர் மருங்கில் போகி – முல் 7
தெறல் அரும் கடும் துப்பின் – மது 32
தென்னவன் பெயரிய துன் அரும் துப்பின் – மது 40
அரும் குழு மிளை குண்டு கிடங்கின் – மது 64
அரும் கடி மா மலை தழீஇ ஒருசார் – மது 301
அரும் கடி வேலன் முருகொடு வளைஇ – மது 611
ஊர் காப்பாளர் ஊக்கு அரும் கணையினர் – மது 647
ஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின் – நெடு 107
இன்னா அரும் படர் தீர விறல் தந்து – நெடு 167
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் – குறி 3
உள் கரந்து உறையும் உய்யா அரும் படர் – குறி 11
நெடும் தேர் எந்தை அரும் கடி நீவி – குறி 20
முனை பாழ்படுக்கும் துன் அரும் துப்பின் – குறி 128
ஒடுங்கு இரும் குட்டத்து அரும் சுழி வழங்கும் – குறி 256
பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர் – பட் 57
பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும் – பட் 104
அரும் கடி பெரும் காப்பின் – பட் 133
அரும் கரை கவிய குத்தி குழி கொன்று – பட் 223
அரும் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய – பட் 269
எடுத்து நிறுத்து அன்ன இட்டு அரும் சிறு நெறி – மலை 16
முனை பாழ்படுக்கும் துன் அரும் துப்பின் – மலை 59
பலர் புறங்கண்டு அவர் அரும் கலம் தரீஇ – மலை 71
அரும் பொறி உடைய ஆறே நள்ளிருள் – மலை 195
அரும் குறும்பு எறிந்த கானவர் உவகை – மலை 318
அலகை தவிர்த்த எண் அரும் திறத்த – மலை 347
அரும் கடி வாயில் அயிராது புகு-மின் – மலை 491
அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை – மலை 538
தெறல் அரும் தானை பொறையன் பாசறை – நற் 18/5
அணங்கு உடை அரும் தலை உடலி வலன் ஏர்பு – நற் 37/9
அரும் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் – நற் 43/5
எவ்வம் மிகூஉம் அரும் சுரம் இறந்து – நற் 46/9
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் – நற் 47/5
அறன் இல் அன்னை அரும் கடி படுப்ப – நற் 63/6
வெண் கோட்டு அரும் சிறை தாஅய் கரைய – நற் 67/4
சிறை அரும் களிற்றின் பரதவர் ஒய்யும் – நற் 74/4
அரும் குறும்பு எருக்கி அயா உயிர்த்து ஆஅங்கு – நற் 77/3
ஏர்தரல் உற்ற இயக்கு அரும் கவலை – நற் 79/4
போகிய நாக போக்கு அரும் கவலை – நற் 82/6
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அரும் சுரம் – நற் 84/9
நோக்கு அரும் சிறு நெறி நினையுமோரே – நற் 104/12
அரும் சுர கவலைய என்னாய் நெடும் சேண் – நற் 105/6
அம்_சில்_ஓதி அரும் படர் உறவே – நற் 105/10
அரும் செயல் பொருள்_பிணி முன்னி யாமே – நற் 113/5
அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது – நற் 136/2
அரும் சுரம் செல்வோர்க்கு அல்கு நிழல் ஆகும் – நற் 137/8
அரும் துயர் அவலம் தீர்க்கும் – நற் 140/10
அரும் சுரம் எளிய-மன் நினக்கே பருந்து பட – நற் 141/7
பிணவு புலி வழங்கும் அணங்கு அரும் கவலை – நற் 144/6
கரை அரும் குட்டம் தமியர் நீந்தி – நற் 144/8
அரும் சுரம் இறப்ப என்ப – நற் 148/11
கொல் முரண் இரும் புலி அரும் புழை தாக்கி – நற் 151/2
இறையும் அரும் தொழில் முடித்து என பொறைய – நற் 161/1
பன் மலை அரும் சுரம் இறப்பின் நம் விட்டு – நற் 171/6
ஒதுக்கு அரும் வெம் சுரம் இறந்தனர் மற்றவர் – நற் 177/3
அரும் சுரம் இறந்தனள் என்ப தன் – நற் 179/9
பெரு மலை அரும் சுரம் நெருநல் சென்றனள் – நற் 184/3
தெறல் அரும் கடவுள் முன்னர் சீறியாழ் – நற் 189/3
அரும் செயல் பொருள்_பிணி பிரிந்தனர் ஆக – நற் 193/7
பெறல் அரும்-குரையள் அரும் கடி காப்பினள் – நற் 201/2
துன் அரும் கானம் என்னாய் நீயே – நற் 205/5
பிரிந்த நம்மினும் இரங்கி அரும் பொருள் – நற் 208/9
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் என – நற் 214/2
அலரின் அரும் கடிப்படுகுவள் அதனால் – நற் 223/5
வெம் முனை அரும் சுரம் முன்னியோர்க்கே – நற் 224/11
இன் உயிர் அன்ன பிரிவு அரும் காதலர் – நற் 237/3
உலகம் உவப்ப ஓது அரும்
வேறு பல் உருவின் ஏர்தரும் மழையே – நற் 237/9,10
அரும் பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல் என – நற் 252/4
பெரும் கவின் எய்திய அரும் காப்பினளே – நற் 253/9
சுவை காய் நெல்லி போக்கு அரும் பொங்கர் – நற் 271/5
வெம் மலை அரும் சுரம் இறந்தோர்க்கு – நற் 277/11
கரும் கல் கான்யாற்று அரும் சுழி வழங்கும் – நற் 292/7
அரும் கடி அயர்ந்தனள் காப்பே எந்தை – நற் 295/4
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும் – நற் 296/6
அரும் சுர கவலை அஞ்சுவரு நனம் தலை – நற் 298/5
வழங்கு அரும் கானம் இறந்திசினோரே – நற் 302/10
அல்லல் அரும் படர் காண்கம் நாம் சிறிதே – நற் 307/10
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி வாள் வரி – நற் 322/6
ஊக்கு அரும் கவலை நீந்தி மற்று இவள் – நற் 325/6
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து – நற் 333/7
கல் அதர் அரும் புழை அல்கி கானவன் – நற் 336/3
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது – நற் 337/9
அரும் பொருள் கூட்டம் வேண்டி – நற் 343/9
அரும் கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள் – நற் 351/2
அரும் சுர கவலை வருதலின் வருந்திய – நற் 352/9
அரும் பெறல் ஆய் கவின் தொலைய – நற் 358/11
சூர் உடை அடுக்கத்த கொயற்கு அரும் தழையே – நற் 359/9
அரும் படர் அகல நீக்கி – நற் 361/8
அரும் கடி அன்னை காவல் நீவி – நற் 365/1
அரும் துயர் உழத்தலின் உண்மை சான்ம் என – நற் 381/1
அரும் துயர் உழந்த-காலை – நற் 384/10
அணங்கு உடை அரும் சூள் தருகுவென் என நீ – நற் 386/6
துன் அரும் கவலை அரும் சுரம் இறந்தோர் – நற் 387/5
துன் அரும் கவலை அரும் சுரம் இறந்தோர் – நற் 387/5
மலை உடை அரும் சுரம் என்ப நம் – குறு 39/3
சுரம் பல விலங்கிய அரும் பொருள் – குறு 59/5
அரும் பனி அற்சிரம் தீர்க்கும் – குறு 68/3
அரும் பனி அற்சிரம் வாராதோரே – குறு 82/6
அரும் பெறல் அமிழ்தம் ஆர் பதம் ஆக – குறு 83/1
தொன் முரண் சோரும் துன் அரும் சாரல் – குறு 88/3
மறப்பு அரும் காதலி ஒழிய – குறு 151/5
அரும் சுர வைப்பின் கானம் – குறு 154/7
தணப்பு அரும் காமம் தண்டியோரே – குறு 177/7
இன்னா அரும் படர் செய்யும் ஆயின் – குறு 206/3
இறப்பு அரும் குன்றம் இறந்த யாமே – குறு 209/3
மறப்பு அரும் பணை தோள் மரீஇ – குறு 266/4
அரும் துயர் உழத்தலும் ஆற்றாம் அதன்_தலை – குறு 302/2
சென்று நாம் முயங்கற்கு அரும் காட்சியமே – குறு 305/3
பிறங்கு மலை அரும் சுரம் இறந்தவர் படர்ந்து – குறு 329/4
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே – குறு 331/8
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து – குறு 332/2
அரும் பெறல் பொருள்_பிணி போகி – குறு 344/7
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும் – குறு 360/3
இன்னா அரும் சுரம் இறத்தல் – குறு 363/5
துன் அரும் நெடு வரை ததும்பிய அருவி – குறு 365/3
மன் உயிர் அறியா துன் அரும் பொதியில் – குறு 376/1
அரும் பெறல் காதலர் வந்து என விருந்து அயர்பு – குறு 398/6
அரும் தவம் முயறல் ஆற்றாதேமே – ஐங் 111/5
அன்னை அரும் கடி வந்து நின்றோனே – ஐங் 115/4
புணர்வின் இன்னான் அரும் புணர்வினனே – ஐங் 150/3
அரும் திறல் கடவுள் அல்லன் – ஐங் 182/3
கெடல் அரும் துயரம் நல்கி – ஐங் 195/3
அன்னையும் அரும் துயர் உழந்தனள் அதனால் – ஐங் 242/2
அரும் பனி அளைஇய கூதிர் – ஐங் 252/4
நன் மனை அரும் கடி அயர – ஐங் 292/4
அரும் சுரம் செல்வோர் சென்னி கூட்டும் – ஐங் 301/2
அரும் பொருள் செய்_வினை தப்பற்கும் உரித்தே – ஐங் 302/1
போகில்-தனை தடுக்கும் வேனில் அரும் சுரம் – ஐங் 303/2
குன்று உடை அரும் சுரம் செலவு அயர்ந்தனையே – ஐங் 307/2
நீள் இடை அரும் சுரம் என்ப நம் – ஐங் 314/4
அரும் சுரம் இறந்தோர் தேஎத்து – ஐங் 317/3
ஆய் நலம் பசப்ப அரும் படர் நலிய – ஐங் 318/1
கவலை அரும் சுரம் போயினர் – ஐங் 320/4
வெம்பு அலை அரும் சுரம் நலியாது – ஐங் 325/3
வெம் முனை அரும் சுரம் நீந்தி நம்மொடு – ஐங் 329/2
அரும் சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள – ஐங் 331/3
பிரிவு அரும் காலையும் பிரிதல் – ஐங் 338/4
அரும் சுரம் செல்வோர் அருந்தினர் கழியும் – ஐங் 351/2
அரும் செயல் பொருள்_பிணி பெரும் திரு உறுக என – ஐங் 355/2
அரும் பொருள் வேட்கையம் ஆகி நின் துறந்து – ஐங் 359/1
பதுக்கைத்து ஆய ஒதுக்கு அரும் கவலை – ஐங் 362/1
திருந்து கழல் காளையொடு அரும் சுரம் கழிவோள் – ஐங் 382/2
வேறு பல் அரும் சுரம் இறந்தனள் அவள் என – ஐங் 385/3
இன்னா அரும் சுரம் தீர்ந்தனம் மென்மெல – ஐங் 395/3
அரும் பதம் கொண்ட பெரும் பத வேனில் – ஐங் 400/3
வென் வேல் வேந்தன் அரும் தொழில் துறந்து இனி – ஐங் 426/1
அரசு பட கடக்கும் அரும் சமத்தானே – ஐங் 426/4
பெரும் சின வேந்தன் அரும் தொழில் தணியின் – ஐங் 442/1
துறந்து வந்தனையே அரும் தொழில் கட்டூர் – ஐங் 445/2
பாசறை அரும் தொழில் உதவி நம் – ஐங் 446/3
முரசு மாறு இரட்டும் அரும் தொழில் பகை தணிந்து – ஐங் 450/1
மாற்று அரும் தானை நோக்கி – ஐங் 451/3
அரும் பனி அளைஇய கூதிர் – ஐங் 456/4
குருகு_இனம் நரலும் பிரிவு அரும் காலை – ஐங் 457/2
அரும் பனி அளைஇய அற்சிர காலை – ஐங் 470/2
இன்னா அரும் படர் எம்-வயின் செய்த – ஐங் 473/3
துனி மலி துயரமொடு அரும் படர் உழப்போள் – ஐங் 477/2
அரும் பனி கலந்த அருள் இல் வாடை – ஐங் 479/3
அரும் படர் அவலம் அவளும் தீர – ஐங் 485/1
அரும் படர் உழத்தல் யாவது என்றும் – ஐங் 486/2
ஆய்_தொடி அரும் படர் தீர – ஐங் 490/3
வருந்துவள் பெரிது என அரும் தொழிற்கு அகலாது – ஐங் 499/3
முனை எரி பரப்பிய துன் அரும் சீற்றமொடு – பதி 15/2
ஆடுநர் பெயர்ந்து வந்து அரும் பலி தூஉய் – பதி 17/6
ஆர் அரண் கடந்த தார் அரும் தகைப்பின் – பதி 24/4
அரும் திறல் மரபின் கடவுள் பேணியர் – பதி 30/34
உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம் – பதி 30/35
வெண் தோடு நிரைஇய வேந்து உடை அரும் சமம் – பதி 40/10
அரும் செலல் பேர் ஆற்று இரும் கரை உடைத்து – பதி 43/15
கெடல் அரும் பல் புகழ் நிலைஇ நீர் புக்கு – பதி 48/3
மாற்று அரும் சீற்றத்து மா இரும் கூற்றம் – பதி 51/35
அரும் கலம் தரீஇயர் நீர் மிசை நிவக்கும் – பதி 52/3
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு – பதி 64/5
களிறு நிலை முணைஇய தார் அரும் தகைப்பின் – பதி 64/7
உறு முரண் தாங்கிய தார் அரும் தகைப்பின் – பதி 66/10
அரும் கள் நொடைமை தீர்ந்த பின் மகிழ் சிறந்து – பதி 68/11
அரும் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல் – பதி 71/20
பெரும் களிற்று யானையொடு அரும் கலம் தராஅர் – பதி 71/21
கொடுமணம் பட்ட வினை மாண் அரும் கலம் – பதி 74/5
அரும் கடன் இறுத்த செரு புகல் முன்ப – பதி 74/22
அரும் பொறி வய_மான் அனையை பல் வேல் – பதி 75/2
அரும் பறை வினைஞர் புல் இகல் படுத்து – பதி 75/9
முரசு கடிப்பு அடைய அரும் துறை போகி – பதி 76/3
போர் அரும் கடும் சினம் எதிர்ந்து – பதி 83/8
மாற்று அரும் தெய்வத்து கூட்டம் முன்னிய – பதி 88/24
உரவு கடல் அன்ன தாங்கு அரும் தானையொடு – பதி 90/31
இரும் கண் யானையொடு அரும் கலம் தெறுத்து – பதி 91/1
எரி நிகழ்ந்து அன்ன நிறை அரும் சீற்றத்து – பதி 91/7
ஆயிரம் விரித்த அணங்கு உடை அரும் தலை – பரி 1/1
ஐம் தலை உயிரிய அணங்கு உடை அரும் திறல் – பரி 1/46
துளியின் உழந்த தோய்வு அரும் சிமை-தொறும் – பரி 7/13
அறை அணிந்த அரும் சுனையான் – பரி 9/62
புக அரும் பொங்கு உளை புள் இயல் மாவும் – பரி 10/14
அரும் கறை அறை இசை வயிரியர் உரிமை – பரி 10/130
கவை நா அரும் தலை காண்பின் சேக்கை – பரி 13/29
அணங்கு உடை அரும் தலை ஆயிரம் விரித்த – பரி 23/85
அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில் – பரி 30/4
சீறு அரும் கணிச்சியோன் சினவலின் அ எயில் – கலி 2/6
மறப்ப அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய – கலி 2/9
தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அரும் சுரம் – கலி 5/3
அ நாள் கொண்டு இறக்கும் இவள் அரும் பெறல் உயிரே – கலி 5/19
வரை ஓங்கு அரும் சுரத்து ஆரிடை செல்வோர் – கலி 6/2
தண்ணீர் பெறாஅ தடுமாற்று அரும் துயரம் – கலி 6/5
ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய – கலி 9/10
அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப – கலி 18/1
தவல் அரும் செய்_வினை முற்றாமல் ஆண்டு ஓர் – கலி 19/12
அணை அரும் வெம்மைய காடு என கூறுவீர் – கலி 20/20
அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது – கலி 28/10
அரும் துயர் களைஞர் வந்தனர் – கலி 29/25
அரும் தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல் அணி கொள – கலி 30/1
பெறல் அரும் பொழுதோடு பிறங்கு இணர் துருத்தி சூழ்ந்து – கலி 30/15
அனை அரும் பண்பினான் நின் தீமை காத்தவள் – கலி 44/19
அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும் – கலி 44/20
அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து – கலி 45/3
அரும் செலவு ஆரிடை அருளி வந்து அளி பெறாஅன் – கலி 46/14
அரும் துயர் அவலம் தூக்கின் – கலி 48/23
அரும் கடி நீவாமை கூறின் நன்று என – கலி 54/17
அரும் படர் கண்டாரை செய்து ஆங்கு இயலும் – கலி 64/5
அரும் பெறல் புதல்வனை முயங்க காணவும் – கலி 75/28
ஐயம் தீர்ந்து யார்-கண்ணும் அரும் தவ முதல்வன் போல் – கலி 100/7
ஆர் இருள் என்னான் அரும் கங்குல் வந்து தன் – கலி 101/30
ஆங்கு போர் ஏற்று அரும் தலை அஞ்சலும் ஆய்ச்சியர் – கலி 106/40
அரும் தலை ஏற்றொடு காதலர் பேணி – கலி 106/47
பாங்கு அரும் கானத்து ஒளித்தேன் அதற்கு எல்லா – கலி 115/15
பாங்கு அரும் பாட்டம்-கால் கன்றொடு செல்வேம் எம் – கலி 116/1
தாங்க அரும் காமத்தை தணந்து நீ புறம்மாற – கலி 121/7
அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளா கிடந்தான் போல் – கலி 123/4
அரும் படர் அவல நோய் செய்தான்-கண் பெறல் நசைஇ – கலி 123/17
அனை வரை நின்றது என் அரும் பெறல் உயிரே – கலி 128/26
அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும் – கலி 130/13
அரும் துயர் நீக்குவேன் போல்-மன் பொருந்துபு – கலி 131/3
அடங்கு அரும் தோற்றத்து அரும் தவம் முயன்றோர் தம் – கலி 138/30
அடங்கு அரும் தோற்றத்து அரும் தவம் முயன்றோர் தம் – கலி 138/30
பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அரும் திறை – கலி 141/24
கெடல் அரும் காதலர் துனைதர பிணி நீங்கி – கலி 144/69
அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த – கலி 150/20
அரும் கடி காவலர் சோர்_பதன் ஒற்றி – அகம் 2/14
ஒண் சுடர் நல் இல் அரும் கடி நீவி – அகம் 7/8
அணங்கு அரும் கடவுள் அன்னோள் நின் – அகம் 16/18
நெடு_மொழி தந்தை அரும் கடி நீவி – அகம் 17/7
அரும் சுர கவலைய அதர் படு மருங்கின் – அகம் 17/17
நாம அரும் துறை பேர்தந்து யாமத்து – அகம் 18/7
உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை – அகம் 29/19
உப்பு ஒய் உமணர் அரும் துறை போக்கும் – அகம் 30/5
போக்கு அரும் கவலைய புலவு நாறு அரும் சுரம் – அகம் 35/10
போக்கு அரும் கவலைய புலவு நாறு அரும் சுரம் – அகம் 35/10
அரும் செலவு ஆற்றா ஆரிடை ஞெரேரென – அகம் 39/15
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி – அகம் 44/8
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர் – அகம் 44/10
களிறு உடை அரும் சமம் ததைய நூறும் – அகம் 46/12
வெம் முனை அரும் சுரம் நீந்தி கைம்மிக்கு – அகம் 47/8
இனியே மணப்பு அரும் காமம் தணப்ப நீந்தி – அகம் 50/7
அரும் சுர கவலை நீந்தி என்றும் – அகம் 53/12
விருந்தின் மன்னர் அரும் கலம் தெறுப்ப – அகம் 54/1
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர் – அகம் 55/14
அரும் புண் உறுநரின் வருந்தினள் பெரிது அழிந்து – அகம் 57/17
அரும் செயல் பொருள்_பிணி முன்னி நம் – அகம் 59/17
அரும் கடி படுக்குவள் அறன் இல் யாயே – அகம் 60/15
ஆறு கடி கொள்ளும் அரும் சுரம் பணை தோள் – அகம் 65/17
வாள் நடந்து அன்ன வழக்கு அரும் கவலை – அகம் 72/16
ஆனா அரும் படர் செய்த – அகம் 72/21
துன் அரும் கானம் துன்னுதல் நன்று என – அகம் 77/2
பொருந்தா மன்னர் அரும் சமத்து உயர்த்த – அகம் 77/17
அரும் துயர் தரும் இவள் பனி வார் கண்ணே – அகம் 77/19
வெம் முனை அரும் சுரம் நீந்தி சிறந்த – அகம் 81/10
அரும் திறை கொடுப்பவும் கொள்ளான் சினம் சிறந்து – அகம் 84/15
அரும் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென – அகம் 87/9
திருந்து வாள் வயவர் அரும் தலை துமித்த – அகம் 89/13
அரும் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர் – அகம் 89/15
அரும் திறல் கடவுள் செல்லூர் குணாஅது – அகம் 90/9
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும் – அகம் 91/8
செயல் அரும் செய்_வினை முற்றினம் ஆயின் – அகம் 93/7
அரும் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும் – அகம் 97/8
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் – அகம் 97/17
வெம் முனை அரும் சுரம் நீந்தி தம்-வயின் – அகம் 103/10
கெடல் அரும் துப்பின் விடு தொழில் முடி-மார் – அகம் 105/11
அணங்கு உடை அரும் தலை பை விரிப்பவை போல் – அகம் 108/13
மணப்பு அரும் காமம் புணர்ந்தமை அறியார் – அகம் 112/15
அரும் கடி காப்பின் அஞ்சு வரு மூதூர் – அகம் 114/12
பிணி கோள் அரும் சிறை அன்னை துஞ்சின் – அகம் 122/5
இறும்பு பட்டு இருளிய இட்டு அரும் சிலம்பில் – அகம் 128/8
இட்டு அரும் கண்ண படுகுழி இயவின் – அகம் 128/13
அரும் சுரம் அரிய அல்ல வார் கோல் – அகம் 129/14
அரும் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் – அகம் 138/8
நெறி கெட வீழ்ந்த துன் அரும் கூர் இருள் – அகம் 138/16
நிறை அரும் தானை வெல் போர் மாந்தரம் – அகம் 142/4
வெம் மலை அரும் சுரம் நீந்தி ஐய – அகம் 143/8
அரும் சுரம் இறந்தனள் என்ப பெரும் சீர் – அகம் 145/10
அரும் சமம் கடந்து படிமம் வவ்விய – அகம் 149/12
அரும் கடிப்படுத்தனள் யாயே கடும் செலல் – அகம் 150/6
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து – அகம் 152/1
அரும் கடி காவலர் இகழ் பதம் நோக்கி – அகம் 162/7
மை_ஈர்_ஓதி அரும் படர் உழத்தல் – அகம் 173/5
துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டு – அகம் 179/3
துன் அரும் கானமும் துணிதல் ஆற்றாய் – அகம் 181/1
அரும் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு – அகம் 184/5
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி – அகம் 187/4
அரும் சமத்து எதிர்ந்த பெரும் செய் ஆடவர் – அகம் 188/5
அரும் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள் – அகம் 191/6
அரும் பொருள் நசைஇ பிரிந்து உறை வல்லி – அகம் 191/11
அரும் கவட்டு உயர் சினை பிள்ளை ஊட்ட – அகம் 193/8
அரும் சுரம் இறந்த என் பெரும் தோள் குறு_மகள் – அகம் 195/1
பன் மலை அரும் சுரம் போகிய தனக்கு யான் – அகம் 203/11
அன்னையும் அரும் துயர் உற்றனள் அலரே – அகம் 209/2
இன்னா அரும் சுரம் நீந்தி நீயே – அகம் 212/11
அழல் அவிர் அரும் சுரம் நெடிய என்னாது – அகம் 213/10
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும் – அகம் 213/18
அரும் கடி நெடும் தூண் போல யாவரும் – அகம் 220/8
அரும் சுரம் சேறல் அயர்ந்தனென் யானே – அகம் 221/14
அரும் கடி வியன் நகர் நோக்கி – அகம் 224/17
தேக்கு அமல் சோலை கடறு ஓங்கு அரும் சுரத்து – அகம் 225/9
உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை – அகம் 231/8
அரும் துயர் உடையள் இவள் என விரும்பி – அகம் 244/10
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற – அகம் 248/5
அரும் படர் எவ்வமொடு பெரும் தோள் சாஅய் – அகம் 250/10
நாம் படர் கூரும் அரும் துயர் கேட்பின் – அகம் 251/4
தொன் மூதாலத்து அரும் பணை பொதியில் – அகம் 251/8
வாயுள் தப்பிய அரும் கேழ் வய புலி – அகம் 251/16
அரும் கடி அன்னையும் துயில் மறந்தனளே – அகம் 252/14
நன்னன் உதியன் அரும் கடி பாழி – அகம் 258/1
அரும் சுரத்து அல்கியேமே இரும் புலி – அகம் 261/12
நீடு நிலை யாஅத்து கோடு கொள் அரும் சுரம் – அகம் 263/8
வெம் முனை அரும் சுரம் இறந்தோர் – அகம் 265/22
பெரும் பெயர் எந்தை அரும் கடி நீவி – அகம் 268/12
இளையர் பதி பெயரும் அரும் சுரம் இறந்தோர் – அகம் 269/13
நிலை அரும் பொருள்_பிணி நினைந்தனிர் எனினே – அகம் 271/10
வெம் மலை அரும் சுரம் நம் இவண் ஒழிய – அகம் 275/13
தணிவு அரும் துயரம் செய்தோன் – அகம் 278/14
ஆர்த்து உடன் அரும் பொருள் வவ்வலின் யாவதும் – அகம் 291/14
சுடர் தெற வருந்திய அரும் சுரம் இறந்து ஆங்கு – அகம் 291/21
நடை அரும் கானம் விலங்கி நோன் சிலை – அகம் 295/14
அரும் பொறி மஞ்ஞை ஆல வரி மணல் – அகம் 304/12
அரும் கடி காப்பின் அகல் நகர் ஒரு சிறை – அகம் 311/2
புல்லி நன் நாட்டு உம்பர் செல் அரும்
சுரம் இறந்து ஏகினும் நீடலர் – அகம் 311/12,13
அரும் கடி வியல் நகர் சிலம்பும் கழியாள் – அகம் 315/8
பிரிந்தனிர் அகறல் சூழின் அரும் பொருள் – அகம் 319/11
புகல் அரும் பொதியில் போல – அகம் 322/14
மலை கவின் அழிந்த கனை கடற்று அரும் சுரம் – அகம் 325/10
அரும் துறை முற்றிய கரும் கோட்டு சீறியாழ் – அகம் 331/10
துன் அரும் துப்பின் வென் வேல் பொறையன் – அகம் 338/13
அரும் குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்து பட – அகம் 342/8
அரும் குறும்பு எறிந்த பெரும் கல் வெறுக்கை – அகம் 349/7
பெறல் அரும் கேளிர் பின் வந்து விடுப்ப – அகம் 351/2
அரும் சுர கவலை அசைஇய கோடியர் – அகம் 359/8
அறியா தேஎத்து அரும் சுரம் மடுத்த – அகம் 369/20
அரும் கடி படுவலும் என்றி மற்று நீ – அகம் 370/7
தண் அரும் பைம் தார் துயல்வர அந்தி – அகம் 370/11
அரும் தெறல் மரபின் கடவுள் காப்ப – அகம் 372/1
அரும் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து – அகம் 372/5
அரும் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று – அகம் 373/5
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர – அகம் 379/22
அரும் சுரம் நீந்திய நம்மினும் பொருந்தார் – அகம் 381/13
இருந்த வேந்தன் அரும் தொழில் முடித்து என – அகம் 384/1
வில் ஈண்டு அரும் சமம் ததைய நூறி – அகம் 387/13
அரும் பொருள் வேட்டம் எண்ணி கறுத்தோர் – அகம் 389/13
அரும் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும் – அகம் 395/12
தெறல் அரும் கடவுள் முன்னர் தேற்றி – அகம் 396/7
தாழ் சடை பொலிந்த அரும் தவத்தோற்கே – புறம் 1/13
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும் – புறம் 2/22
துன் அரும் திறல் கமழ் கடாஅத்து – புறம் 3/8
மருந்து இல் கூற்றத்து அரும் தொழில் சாயா – புறம் 3/12
உன்ன மரத்த துன் அரும் கவலை – புறம் 3/23
தென் புலம் வாழ்நர்க்கு அரும் கடன் இறுக்கும் – புறம் 9/3
பரிசிலர்க்கு அரும் கலம் நல்கவும் குரிசில் – புறம் 14/10
அரும் சீர்த்தி பெரும் கண்ணுறை – புறம் 15/18
அரும் குறும்பு உடுத்த கானப்பேர் எயில் – புறம் 21/6
உடல் அரும் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை – புறம் 25/5
அணங்கு அரும் பறந்தலை உணங்க பண்ணி – புறம் 25/6
ஒன்னார் உட்கும் துன் அரும் கடும் திறல் – புறம் 39/5
துன் அரும் துப்பின் வய_மான் தோன்றல் – புறம் 44/10
மாற்று அரும் கணிச்சி மணி மிடற்றோனும் – புறம் 56/2
கூற்று ஒத்தீயே மாற்று அரும் சீற்றம் – புறம் 56/11
இரவலர்க்கு அரும் கலம் அருகாது ஈயா – புறம் 56/17
அரும்_பெறல்_உலகம் நிறைய – புறம் 62/18
அரும் சமம் சிதைய தாக்கி முரசமொடு – புறம் 72/8
அணங்கு அரும் கடும் திறல் என் ஐ முணங்கு நிமிர்ந்து – புறம் 78/2
மலைப்பு அரும் அகலம் மதியார் சிலைத்து எழுந்து – புறம் 78/4
பொரல் அரும் தித்தன் காண்க தில் அம்ம – புறம் 80/6
அரும் சமம் ததைய நூறி நீ – புறம் 93/14
துன் அரும் கடாஅம் போல – புறம் 94/4
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் – புறம் 99/2
அரும் சமம் ததைய தாக்கி நன்றும் – புறம் 126/21
அரும் சமம் வருகுவது ஆயின் – புறம் 139/14
இன்னாது உறைவி அரும் படர் களைமே – புறம் 145/10
அன்ன ஆக நின் அரும் கல வெறுக்கை – புறம் 146/1
அரும் துயர் உழக்கும் நின் திருந்து இழை அரிவை – புறம் 146/7
நிறை அரும் தானை வேந்தரை – புறம் 156/5
அரும் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை – புறம் 158/11
வன் கலை தெவிட்டும் அரும் சுரம் இறந்தோர்க்கு – புறம் 161/11
அரும் துயர் உழக்கும் என் பெரும் துன்புறுவி நின் – புறம் 161/14
துன் அரும் சிறப்பின் உயர்ந்த செல்வர் – புறம் 165/3
மறம் கடிந்த அரும் கற்பின் – புறம் 166/13
அரும் கடி பெரும் காலை – புறம் 166/24
அரும் தொழில் முடியரோ திருந்து வேல் கொற்றன் – புறம் 171/7
அரும் கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை – புறம் 171/10
புலாஅல் அம்பின் போர் அரும் கடி மிளை – புறம் 181/5
பணிந்து கூட்டுண்ணும் தணிப்பு அரும் கடும் திறல் – புறம் 198/13
ஒன்னார் வாட அரும் கலம் தந்து நும் – புறம் 198/15
இரும் கடல் உடுத்த இ வையகத்து அரும் திறல் – புறம் 201/17
யாங்கு அறிந்தனனோ தாங்கு அரும் காவலன் – புறம் 208/5
அரும் கடி முனை அரண் போல – புறம் 210/14
அணங்கு உடை அரவின் அரும் தலை துமிய – புறம் 211/2
அரும்_பெறல்_உலகத்து ஆன்றவர் – புறம் 213/23
அரும் தலை இரும் பாணர் அகல் மண்டை துளை உரீஇ – புறம் 235/10
கான சிற்றியாற்று அரும் கரை கால் உற்று – புறம் 260/22
இன் இசை கேட்ட துன் அரும் மறவர் – புறம் 270/9
அரும் கடன் இறுத்த பெருஞ்செயாளனை – புறம் 282/2
அரும் கடன் இறும்-மார் வயவர் எறிய – புறம் 282/5
அரும் சமம் தாங்கி முன் நின்று எறிந்த – புறம் 284/5
வேந்து தொழில் அயரும் அரும் தலை சுற்றமொடு – புறம் 285/7
மாற்று அரும் துப்பின் மாற்றோர் பாசறை – புறம் 309/5
ஒளிறு வாள் அரும் சமம் முருக்கி – புறம் 312/5
அரும் சமம் ததைய தாக்கி பெரும் சமத்து – புறம் 326/13
அடல் அரும் துப்பின் – புறம் 335/1
அன்னோ பெரும் பேது உற்றன்று இ அரும் கடி மூதூர் – புறம் 336/7
பெரும் சீர் அரும் கொண்டியளே கரும் சினை – புறம் 338/5
அரும் கலம் நீரொடு சிதறி பெருந்தகை – புறம் 361/5
கெடல் அரும் திருவ உண்மோ – புறம் 366/16
இரவலர்க்கு அரும் கலம் அருகாது வீசி – புறம் 367/8
மேம்படு சிறப்பின் அரும் கல வெறுக்கை – புறம் 378/11
அரும் படர் எவ்வம் உழந்ததன் தலையே – புறம் 378/24
அரும் கடி வியன் நகர் குறுகல் வேண்டி – புறம் 383/6
அரும் பெறல் அமிழ்தம் அன்ன – புறம் 392/20
துன் அரும் பரிசில் தரும் என – புறம் 394/17
சிறு கண் யானை பெறல் அரும் தித்தன் – புறம் 395/18
நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர் – புறம் 395/20
அரும் கலம் வரவே அருளினன் வேண்டி – புறம் 395/28
அரும் கலம் நல்கியோனே என்றும் – புறம் 397/18
அரும் சமம் கடக்கும் ஆற்றல் அவன் – புறம் 397/26
அழல் கான்று அன்ன அரும் பெறல் மண்டை – புறம் 398/21
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்ன – கம்.பால:1 19/2
வாங்க_அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான் – கம்.பால:2 1/1
எள்ள_அரும் கரும் கண் தோகை இன் துயில் எழுப்பும் அன்றே – கம்.பால:2 8/4
அமைப்பு_அரும் காதல்-அது பிடித்து உந்த அந்தரம் சந்திராதித்தர் – கம்.பால:3 3/3
எண்_அரும் குணத்தின் அவன் இனிது இருந்து இ ஏழ் உலகு ஆள் இடம் என்றால் – கம்.பால:3 5/3
செம் கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப_அரும் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால் – கம்.பால:3 6/3
நூல் வரை தொடர்ந்து பயத்தொடு பழகி நுணங்கிய நுவல அரும் உணர்வே – கம்.பால:3 7/3
மேவ_அரும் உணர்வு முடிவு இலாமையினால் வேதமும் ஒக்கும் விண் புகலால் – கம்.பால:3 8/1
நூல் நெறி நடக்கும் செவ்வையின் யார்க்கும் நோக்க_அரும் காவலின் வலியின் – கம்.பால:3 10/2
கன்னியர் அல்குல் தடம் என யார்க்கும் படிவு அரும் காப்பினது ஆகி – கம்.பால:3 13/3
ஆளும் அன்னம் வெண்குடை குலங்களா அரும் கரா – கம்.பால:3 18/1
தள்ள_அரும் தமனிய தகடு வேய்ந்தன – கம்.பால:3 27/2
எள்ள_அரும் கதிரவன் இள வெயில் குழாம் – கம்.பால:3 27/3
இளைப்பு_அரும் குரங்களால் இவுளி பாரினை – கம்.பால:3 56/1
விலக்க_அரும் கரி மதம் வேங்கை நாறுவ – கம்.பால:3 57/1
கல-கடை கணிப்ப அரும் கதிர்கள் நாறுவ – கம்.பால:3 57/3
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம் – கம்.பால:3 61/3
பன்ன அரும் கலை தெரி பட்டி மண்டபம் – கம்.பால:3 61/4
ஆகும் முதல் திண் பணை போக்கி அரும் தவத்தின் – கம்.பால:3 74/2
தள்ள_அரும் பெரும் புகழ் தயரத பெயர் – கம்.பால:4 6/3
அரும் தவ முனிவரும் அந்தணாளரும் – கம்.பால:5 4/1
அரும் துயர் வருத்தும் என் அகத்தை என்றனன் – கம்.பால:5 4/4
ஆங்கு உரை இனைய கூறும் அரும் தவர்க்கு அரசன் செய்ய – கம்.பால:5 32/1
புத்து ஆன கொடு வினையோடு அரும் துயரம் போய் ஒளிப்ப புவனம் தாங்கும் – கம்.பால:5 33/1
கோது இல் குணத்து அரும் தவனை கொணரும் வகை யாவது என குணிக்கும் வேலை – கம்.பால:5 35/2
மாதர் எழுந்து யாம் ஏகி அரும் தவனை கொணர்தும் என வணக்கம் செய்தார் – கம்.பால:5 35/4
ஆசு அறும் அரும் தவத்தவரின் வைகினார் – கம்.பால:5 37/4
அரும் தவன் தந்தையை அற்றம் நோக்கியே – கம்.பால:5 38/1
அரும் தவ அருந்து என அருந்தினான்-அரோ – கம்.பால:5 40/4
அரும் புனல் சொரிந்து போது அரசு உணர்ந்தனன் – கம்.பால:5 44/4
தள்ள_அரும் துயரமும் சமைவும் சாற்றலும் – கம்.பால:5 49/3
அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அரும் தவனை கொணர்ந்து ஆங்கண் விடுப்பென் ஆன்ற – கம்.பால:5 60/3
அ வரம் தந்தனம் இனி தேர் கொணர்தி என அரும் தவத்தோன் அறைதலோடும் – கம்.பால:5 63/1
அரு மறைக்கு உணர்வு_அரும் அவனை அஞ்சன – கம்.பால:5 101/2
இன்பம் என்ற அளக்க_அரும் அளக்கர் எய்தினார் – கம்.பால:5 111/4
எண்_இலா அரும் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த – கம்.பால:6 12/1
தா வரும் இரு வினை செற்று தள்ள_அரும் – கம்.பால:7 15/1
அரும் தவன் இவர் பெரிது அளவு இல் ஆற்றலை – கம்.பால:7 17/2
எண் உரு தெரிவு_அரும் பாவம் ஈண்டி ஓர் – கம்.பால:7 21/3
அளப்ப_அரும் குணங்களை அழிக்குமாறு போல் – கம்.பால:7 24/2
கிளப்ப_அரும் கொடுமைய அரக்கி கேடு இலா – கம்.பால:7 24/3
கடக்க அரும் வலத்து எனது காவல் இது யாவும் – கம்.பால:7 33/1
தண்ணெனும் கானம் நீங்கி தாங்க_அரும் தவத்தின் மிக்கோன் – கம்.பால:8 1/2
ஆல் அமர் வித்தின் அரும் குறள் ஆனான் – கம்.பால:8 11/4
ஏத்த_அரும் குணத்தினாய் வருவது என்று என்றான் – கம்.பால:8 31/4
அன்று தான் உவந்து அரும் தவ முனிவரோடு இருந்தான் – கம்.பால:8 47/2
சரம் தரு தபம் அல்லால் தடுப்ப அரும் சாபம் வல்ல – கம்.பால:9 20/1
அரும் தவனை அடி வணங்கி யாரை இவர் உரைத்திடுமின் அடிகள் என்ன – கம்.பால:12 2/2
கருதல் அரும் பெரும் குணத்தோர் இவர் முதலோர் கணக்கு இறந்தோர் – கம்.பால:12 7/1
அரும் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும் – கம்.பால:12 22/2
தள்ள_அரும் பரம் தாங்கிய ஒட்டகம் – கம்.பால:14 36/1
செப்ப அரும் திருவின் நல்லார் தெரிவையர் சூழ போனார் – கம்.பால:14 69/4
நோனாது அதனை நுவலற்கு அரும் கோடி வெள்ளம் – கம்.பால:16 43/2
எள்ள அரும் திசைகளோடு யாரும் யாவையும் – கம்.பால:19 4/1
மாற்ற_அரும் கரதலம் மறிக்கும் மாது ஒரு – கம்.பால:19 21/3
துறப்ப_அரும் முகிலிடை தோன்றும் மின் என – கம்.பால:19 52/3
எழுத அரும் கொங்கை மேல் அனங்கன் எய்த அம்பு – கம்.பால:19 53/1
பொன் அரும் கலனும் தூசும் புறத்து உள துறத்தல் வம்போ – கம்.பால:19 57/1
உன்ன அரும் துறவு பூண்ட உணர்வு உடை ஒருவனே போல் – கம்.பால:19 57/3
அரும் களி மால் கயிறு அனைய வீரர்க்கும் – கம்.பால:19 66/1
கரியவன் பின்பு சென்றவன் அரும் காதலின் – கம்.பால:20 25/1
பொரு_அரும் குமரர் தம் புனை நறும் குஞ்சியால் – கம்.பால:20 25/3
எழுத அரும் தகையது ஓர் தேரின் மேல் ஏகினான் – கம்.பால:20 29/4
அரும் கலம் அனைய மாதர் தேன் நுகர் அளியின் மொய்த்தார் – கம்.பால:21 2/4
அரும் கலன் அணங்கு அரசி ஆர் அமிழ்து அனைத்தும் – கம்.பால:22 38/3
ஒழிவு அரும் கருணை ஓர் உருவு கொண்டு என – கம்.பால:23 50/2
தணிவு அரும் கருணையான் கழுத்தில் சாத்திய – கம்.பால:23 59/3
மேவ_அரும் சுடர் ஒளி விளங்கும் மார்பின் நூல் – கம்.பால:23 60/1
எள்ள அரும் பூண் எலாம் இரிய நிற்கின்றார் – கம்.பால:23 76/2
நீந்த அரும் கடல் என நிறைந்த வேதியர் – கம்.பால:23 83/1
அந்தணர் ஆசி அரும் கல மின்னார் – கம்.பால:23 87/1
வண்ண_அரும் கலம் மங்கையர் வெள்ளம் – கம்.பால:23 97/2
ஆய்ந்து உணர் கேள்வி அரும் தவரோடும் – கம்.பால:23 102/2
ஆவன கடன்கள் நேர்ந்தேன் அரும் சினம் அடக்கி நின்றேன் – கம்.பால:24 33/4
குளிப்ப அரும் துயர் கடல் கோடு கண்டவன் – கம்.பால:24 42/3
எண்ண அரும் தகையது ஓர் பொருள் இயம்புவான் – கம்.பால:24 46/4
சலம் முதல் அறுத்து அரும் தருமம் தாங்கினார் – கம்.அயோ:1 5/4
பெறல்_அரும் சூழ்ச்சியர் திருவின் பெட்பினர் – கம்.அயோ:1 10/3
உன்னிய அரும் பெறல் உறுதி ஒன்று உளது – கம்.அயோ:1 12/3
அரும் பொறை இனி சிறிது ஆற்ற ஆற்றலேன் – கம்.அயோ:1 15/4
தள்ள_அரும் பகை எலாம் தவிர்த்து நின்ற யான் – கம்.அயோ:1 17/2
அரும் சிறப்பு அமைவரும் துறவும் அ வழி – கம்.அயோ:1 21/1
அண்ணலே இனி அரும் தவம் இயற்றவும் அடுக்கும் – கம்.அயோ:1 35/2
அந்தம்_இல் அரும் பெரும் புகழ் அவனியில் நிறுவி – கம்.அயோ:1 43/2
ஐய சாலவும் அலசினென் அரும் பெரு மூப்பும் – கம்.அயோ:1 61/1
அனையது ஆதலின் அரும் துயர் பெரும் பரம் அரசன் – கம்.அயோ:1 68/1
பொரு_இல் மேருவும் பொரு_அரும் கோயில் போய் புக்கான் – கம்.அயோ:1 70/4
பொன் திணிந்த தோட்டு அரும்_பெறல் இலச்சினை போக்கி – கம்.அயோ:1 72/2
அன்னவளாயும் அரும்_பெறல் ஆரமும் – கம்.அயோ:2 6/1
தேட_அரும் கதிரொடும் திரிவ போன்றவே – கம்.அயோ:2 41/4
துன்ன_அரும் கொடு மன கூனி தோன்றினாள் – கம்.அயோ:2 46/4
பராவ_அரும் புதல்வரை பயக்க யாவரும் – கம்.அயோ:2 54/1
விராவ_அரும் புவிக்கு எலாம் வேதமே அன – கம்.அயோ:2 54/3
பன்ன_அரும் பெரும் புகழ் பரதன் பார்-தனில் – கம்.அயோ:2 56/3
கரை செயற்கு அரும்_துயர் கடலில் வீழ்கின்றாய் – கம்.அயோ:2 68/3
அறன் நிரம்பிய அருள் உடை அரும் தவர்க்கேனும் – கம்.அயோ:2 77/1
பெறல்_அரும் திரு பெற்ற பின் சிந்தனை பிறிது ஆம் – கம்.அயோ:2 77/2
கெடுத்து ஒழிந்தனை உனக்கு அரும் புதல்வனை கிளர் நீர் – கம்.அயோ:2 83/1
ஆய அந்தணர் இயற்றிய அரும் தவத்தாலும் – கம்.அயோ:2 84/4
அளக வாள் நுதல் அரும்_பெறல் திலகமும் அழித்தாள் – கம்.அயோ:3 2/4
மன்றல் அரும் தொடை மன்னன் ஆவி அன்னாள் – கம்.அயோ:3 8/4
அலந்தலை உற்ற அரும் புலன்கள் ஐந்தும் – கம்.அயோ:3 17/4
போய் அடங்க நெடும் கொடும் பழி கொண்டு அரும் புகழ் சிந்தும் அ – கம்.அயோ:3 57/2
எண்_அரும் கனக மாரி எழு திரை கடலும் தூர்த்த – கம்.அயோ:3 78/4
செயல்_அரும் தவங்கள் செய்தி செம்மலை தந்த செல்வ – கம்.அயோ:3 93/3
பாவமும் அரும் துயரும் வேர் பறியும் என்பார் – கம்.அயோ:3 102/1
தாழ் இரும் சடைகள் தாங்கி தாங்க_அரும் தவம் மேற்கொண்டு – கம்.அயோ:3 111/2
செப்ப_அரும் குணத்து இராமன் திருமுக செவ்வி நோக்கின் – கம்.அயோ:3 112/2
கைத்தலத்தின் எடுத்து அரும் கற்பினோய் – கம்.அயோ:4 14/2
மா தவர்க்கு வழிபாடு இழைத்து அரும்
போதம் முற்றி பொரு_அரு விஞ்சைகள் – கம்.அயோ:4 23/1,2
மாதர் அரும் கலமும் மங்கலமும் சிந்தி தம் – கம்.அயோ:4 94/1
ஆதி அரசன் அரும் கேகயன் மகள் மேல் – கம்.அயோ:4 103/1
தன்னாலும் அளப்ப_அரும் தானும் தன் பாகம் நின்ற – கம்.அயோ:4 138/2
பொரு_அரும் குமரரும் போயினார் புறம் – கம்.அயோ:4 148/3
அந்தணர் அரும் தவர் அவனி காவலர் – கம்.அயோ:4 182/1
பொரு_அரும் துயரினன் தொடர்ந்து போகின்றான் – கம்.அயோ:4 187/2
ஒக்க நோக்கிய யோகரும் அரும் துயர் உழந்தார் – கம்.அயோ:4 210/4
அழுது தாயரோடு அரும் தவர் அந்தணர் அரசர் – கம்.அயோ:4 213/1
மனக்கு அரும் புதல்வனை என்றல் மன்னவன் – கம்.அயோ:5 31/2
தனக்கு அரும் தவம் அது தலைக்கொண்டு ஏகுதல் – கம்.அயோ:5 31/3
எனக்கு அரும் தவம் இதற்கு இரங்கல் எந்தை நீ – கம்.அயோ:5 31/4
முனிவனை எம்பியை முறையில் நின்று அரும்
புனித வேதியர்க்கும் மேல் உறை புத்தேளிர்க்கும் – கம்.அயோ:5 33/1,2
அரும் துணை இழந்த அன்றில் பெடை என அரற்றலுற்றாள் – கம்.அயோ:6 15/4
அரும் தேரானை சம்பரனை பண்டு அமர் வென்றாய் – கம்.அயோ:6 20/1
ஆனா அறிவின் அரும் தவனும் அறம் ஆர் பள்ளி அது சேர்ந்தான் – கம்.அயோ:6 29/2
வானே புக்கான் அரும் புதல்வன் மக்கள் அகன்றார் வரும் அளவும் – கம்.அயோ:6 30/3
இன்னல் சிறையின் இடைப்பட்டார் இருந்தார் நின்ற அரும் தவனும் – கம்.அயோ:6 37/2
எண்ணி நோக்கி இயம்ப அரும் இன்பத்தை – கம்.அயோ:7 11/2
ஆய கங்கை அரும் புனல் ஆடினை – கம்.அயோ:7 15/3
கன்னி நீக்க அரும் கங்கையும் கைதொழா – கம்.அயோ:7 17/1
பன்னி நீக்க அரும் பாதகம் பாருளோர் – கம்.அயோ:7 17/2
ஈரமும் உளது இல் என்று அறிவு அரும் இளவேனில் – கம்.அயோ:9 1/2
செம் கண் நாயக அயனுக்கும் அரும்_பெறல் தீர்த்தம் – கம்.அயோ:9 31/3
அளவு_இல் மூப்பினர் அரும் தவர்க்கு அருவி நீர் கொணர்ந்து – கம்.அயோ:10 29/3
அலம்பு வார் குழல் ஆய் மயில் பெண் அரும் கலமே – கம்.அயோ:10 32/1
அசும்பு பாய் வரை அரும் தவம் முடித்தவர் துணை கண் – கம்.அயோ:10 36/1
அனைய மால் வரை அரும் தவர் எதிர்வர வணங்கி – கம்.அயோ:10 37/2
உன்ன_அரும் உயிருளும் ஒக்க வைகுவான் – கம்.அயோ:10 48/4
ஆய சாலை அரும் பெறல் அன்பினன் – கம்.அயோ:10 49/3
தேவி நீத்து அரும் சேண் நெறி சென்றிட – கம்.அயோ:11 26/3
பன்ன_அரும் கொடு மன பாவிபாடு இரேன் – கம்.அயோ:11 86/2
துன்ன_அரும் துயர் கெட தூய கோசலை – கம்.அயோ:11 86/3
முடிகுவென் அரும் துயர் முடிய என்னுமால் – கம்.அயோ:11 90/4
துறந்த மா தவர்க்கு அரும் துயரம் சூழ்ந்துளோன் – கம்.அயோ:11 96/4
அழிவு அரும் அரசியல் எய்தி ஆகும் என்று – கம்.அயோ:11 105/1
அரும் பகை கவர்ந்து உண ஆவி பேணினென் – கம்.அயோ:11 113/2
அடைவு_அரும் கொடுமை என் அன்னை செய்கையை – கம்.அயோ:12 15/1
காமனும் அரும் துயர் கடலில் மூழ்கினான் – கம்.அயோ:12 42/3
அரும் தெரு ஒத்தது அ படை செல் ஆறு-அரோ – கம்.அயோ:12 46/4
ஆடவர்க்கு அரும் பெரும் கவசம் ஆயது – கம்.அயோ:12 50/3
தாயரும் அரும் தவத்தவரும் தந்தையின் – கம்.அயோ:12 53/1
எண்ண_அரும் சுரும்பு தம் இனத்துக்கு அல்லது – கம்.அயோ:13 2/1
அரும் கடையுகம்-தனில் அசனி மா மழை – கம்.அயோ:13 11/3
அரும் தவம் என் துணை ஆள இவன் புவி ஆள்வானோ – கம்.அயோ:13 18/1
நினைவு_அரும் குணம்-கொடு அன்றோ இராமன் மேல் நிமிர்ந்த காதல் – கம்.அயோ:13 37/4
அ இடை அண்ணல்-தானும் அன்று அரும் பொடியின் வைகி – கம்.அயோ:13 44/1
ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார் – கம்.அயோ:14 9/2
அழுந்தினன் அவிப்ப அரும் வெம்மை ஆறினான் – கம்.அயோ:14 21/2
தம் குலத்து ஒருவ அரும் தருமம் நீங்கினர் – கம்.அயோ:14 41/3
ஆய்வு அரும் புலத்து அறிவு மேவினாய் – கம்.அயோ:14 106/4
உளைவு அரும் பெருமை ஓர் எயிற்றின் உள்புரை – கம்.அயோ:14 117/3
நாதன் அ அகன் புனல் நல்கி நண்ண அரும்
சோதி ஆம் தன்மையின் துயிறல் மேயினான் – கம்.அயோ:14 118/3,4
ஏத்த_அரும் பெரும் குணத்து இராமன் இ வழி – கம்.அயோ:14 129/1
அத்திரி பெயர் அரும் தவன் இருந்த அமைதி – கம்.ஆரண்:1 1/3
புக்கு இறைஞ்சினர் அரும் தவன் உவந்து புகலும் – கம்.ஆரண்:1 2/4
அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து அவன் அரும்
பன்னி கற்பின் அனசூயை பணியால் அணிகலன் – கம்.ஆரண்:1 4/1,2
அடுத்த பெரும் தனி மூலத்து அரும் பரமே பரமே என்று – கம்.ஆரண்:1 48/3
அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர்-மாட்டு அரும் தெய்வம் – கம்.ஆரண்:1 55/3
இரு வினையும் உடையார் போல் அரும் தவம் நின்று இயற்றுவார் – கம்.ஆரண்:1 56/2
அப்பு உறையுள் துறந்து அடியேன் அரும் தவத்தால் அணுகுதலால் – கம்.ஆரண்:1 60/2
அற்பம் கருதேன் என் அரும் தவமோ – கம்.ஆரண்:2 18/3
கரக்க அரும் கடும் தொழில் அரக்கர் காய்தலின் – கம்.ஆரண்:3 6/1
அரும் சிறப்பு உதவ நல் அறிவு கைதர – கம்.ஆரண்:3 7/2
துரக்கவும் அரும் தவ துறையுள் நீங்கினேம் – கம்.ஆரண்:3 12/4
அமைந்த வில்லும் அரும் கணை தூணியும் – கம்.ஆரண்:3 20/3
அரும் தவம் முடித்தனை அருட்கு அரச என்றான் – கம்.ஆரண்:3 49/4
பரவல்_அரும் கொடைக்கும் நின்-தன் பனி குடைக்கும் பொறைக்கும் நெடும் பண்பு தோற்ற – கம்.ஆரண்:4 21/1
கரவல் அரும் கற்பகமும் உடுபதியும் கடல் இடமும் களித்து வாழ – கம்.ஆரண்:4 21/2
தாயின் நீங்க_அரும் தந்தையின் தண் நகர் – கம்.ஆரண்:4 29/1
அண்டசத்து அரும் துயில் துறந்த ஐயனை – கம்.ஆரண்:6 4/3
ஆம் எனல் ஆவது அன்றால் அரும் குல மகளிர்க்கு அம்மா – கம்.ஆரண்:6 38/2
பராவ_அரும் சிரத்தை ஆரும் பத்தியின் பயத்தை ஓராது – கம்.ஆரண்:6 45/1
ஒருவ அரும் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன் ஒன்றோ – கம்.ஆரண்:6 49/2
அரும் கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம் இளையவன்தான் அரிந்த நாசி – கம்.ஆரண்:6 133/2
கண்ணின் நோக்கி உரைப்ப_அரும் காட்சியாள் – கம்.ஆரண்:7 6/4
கண்டு நோக்க_அரும் காரிகையாள்-தனை – கம்.ஆரண்:7 7/1
அழிந்ததோ இல் அரும் பழி என்னுமால் – கம்.ஆரண்:7 9/4
சங்கரற்கும் தடுப்ப அரும் தன்மையான் – கம்.ஆரண்:7 22/4
எண் அளவிடல்_அரும் செரு வென்று ஏறினார் – கம்.ஆரண்:7 40/4
மீள_அரும் செருவில் விண்ணும் மண்ணும் என் மேல் வந்தாலும் – கம்.ஆரண்:7 62/1
மாற்ற_அரும் பகழியால் அறுத்து மாற்றினான் – கம்.ஆரண்:7 131/4
அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு அரும் துணை ஆமோ – கம்.ஆரண்:8 2/4
தாக்க அரும் புயத்து உம் குல தலைமகன் தங்கை – கம்.ஆரண்:8 6/3
ஆடல் கொண்டனன் அளப்ப_அரும் பெரு வலி அரக்கர் – கம்.ஆரண்:8 12/3
விராவ_அரும் கடு வெள் எயிறு இற்ற பின் – கம்.ஆரண்:9 23/1
ஆய்வு அரும் பெரு வலி அரக்கர் ஆதியோர் – கம்.ஆரண்:10 6/1
அரும் தவம் உடைமையின் அளவு_இல் ஆற்றலின் – கம்.ஆரண்:10 23/2
பன் அரும் பருவம் செய்யா யோகி போல் பற்று நீத்த – கம்.ஆரண்:10 103/2
துன்_அரும் தவத்தின் எய்தும் துறக்கம் போல் தோன்றிற்று அன்றே – கம்.ஆரண்:10 103/4
பராவ_அரும் கதிர்கள் எங்கும் பரப்பி மீ படர்ந்து வானில் – கம்.ஆரண்:10 108/1
அரும் கதிர் அருக்கன் தன்னை ஆர் அழைத்தீர்கள் என்றான் – கம்.ஆரண்:10 111/4
அரும் துறை நிரம்பிய உயிரின் அன்பரை – கம்.ஆரண்:10 123/3
எ நாளும் அரும் தவம் அன்றி இயற்றல் ஆமோ – கம்.ஆரண்:10 133/4
எந்நாள் அவன் என்னை இ தீர்வு அரும் இன்னல் செய்தான் – கம்.ஆரண்:10 152/3
பெற்றுழி இனிது உண்டாட பெறற்கு அரும் தகைமைத்து என்றாள் – கம்.ஆரண்:11 60/4
காட்டிடை அரும் பகல் கழிக்கின்றீர் என்றான் – கம்.ஆரண்:12 38/4
அறம் தரு வள்ளல் ஈண்டு இங்கு அரும் தவம் முயலும் நாளுள் – கம்.ஆரண்:12 54/2
மீள_அரும் தருமம் தன்னை வெல்லுமோ பாவம் என்றாள் – கம்.ஆரண்:12 57/4
வலியின்-தலை தோற்றிலன் மாற்ற_அரும் தெய்வ வாளால் – கம்.ஆரண்:13 42/1
நல் இயல் அரும் கடன் கழித்த நம்பியை – கம்.ஆரண்:13 49/3
அரும் சிறை உற்றனள் ஆம் எனா மனம் – கம்.ஆரண்:13 57/2
காலம் ஆம் என கடையிடு கணிக்க அரும் பொருள்கள் – கம்.ஆரண்:13 75/3
யாக்கை தேம்பிடும் எண்_அரும் பருவங்கள் இறந்தான் – கம்.ஆரண்:13 82/4
நன்று சாலவும் நடுங்க அரும் மிடுக்கினன் நாமும் – கம்.ஆரண்:13 83/1
அந்தோ வினையேன் அரும் கூற்றம் ஆனேனே – கம்.ஆரண்:13 95/4
மாற்ற அரும் துயர் இவர் மன கொளா-வகை – கம்.ஆரண்:13 105/3
தடைக்க_அரும் பெரு வலி சம்பர பெயர் – கம்.ஆரண்:13 111/1
எண்_அரும் பொருள்கள் எல்லாம் என்பது தெரிந்தது அன்றே – கம்.ஆரண்:13 115/4
பொய் உறு பிறவி போல போக்க_அரும் பொங்கு கங்குல் – கம்.ஆரண்:14 3/2
பூண்ட மானமும் போக்க_அரும் காதலும் – கம்.ஆரண்:14 13/1
மேவ_அரும் பகை எனக்கு ஆக மேல்வரின் – கம்.ஆரண்:14 87/2
பேர அரும் துயர் அற பேர்ந்துளோர் என – கம்.ஆரண்:14 92/1
அரும் கலம் மருங்கு வந்து இருப்ப ஆசையால் – கம்.ஆரண்:14 96/2
ஒழிப்ப_அரும் திறல் பல் பூத கணத்தொடும் உறையும் உண்மை – கம்.ஆரண்:15 53/4
கிளவி என்று அறிவு அரும் கிளர்ச்சித்து ஆதலின் – கம்.கிட்:1 6/3
முனைவரும் பிறரும் மேல் முடிவு_அரும் பகல் எலாம் – கம்.கிட்:3 13/1
நோக்கினான் நெடிது நின்றான் நொடிவு அரும் கமலத்து அண்ணல் – கம்.கிட்:3 18/1
எட்ட அரும் பெரும் பிலனுள் எய்தினான் – கம்.கிட்:3 51/4
ஆழி மா நிலம் தாங்கிய அரும் குல கிரிகள் – கம்.கிட்:4 3/3
தலைகண்டு ஓடுதற்கு அரும் தவம் தொடங்குறும் சாரல் – கம்.கிட்:4 4/2
இலை கண்டோம் என தெரிப்ப அரும் தரத்தன ஏழும் – கம்.கிட்:4 4/4
மருவ_அரும் தகையர் தானவர்கள் வானவர்கள்-தாம் – கம்.கிட்:5 8/4
தா அரும் பெரு வலி தம்பி நம்பி நின் – கம்.கிட்:6 15/2
துன்ன_அரும் துயரத்து சோர்கின்றான் தனை – கம்.கிட்:6 26/2
பன்ன_அரும் கதிரவன் புதல்வன் பையுள் பார்த்து – கம்.கிட்:6 26/3
அருமை உண்டு அளப்ப அரும் ஆண்டும் வேண்டுமால் – கம்.கிட்:6 32/4
ஆற்ற_அரும் உவகையால் அளித்த ஐயனை – கம்.கிட்:7 33/3
ஓங்கு அரும் பெரும் திறலினும் காலினும் உரத்தின் – கம்.கிட்:7 73/1
அறம் திறம்பல் அரும் கடி மங்கையர் – கம்.கிட்:7 106/3
ஐய நுங்கள் அரும் குல கற்பின் அ – கம்.கிட்:7 110/1
மேவ அரும் தரும துறை மேவினார் – கம்.கிட்:7 120/1
தா அரும் தவரும் பல தன்மை சால் – கம்.கிட்:7 120/3
பூவும் நல் வெறியும் ஒத்து ஒருவ அரும் பொதுமையாய் – கம்.கிட்:7 129/2
தா அரும் பதம் எனக்கு அருமையோ தனிமையோய் – கம்.கிட்:7 129/4
கைதவம் இயற்றி யாண்டும் கழிப்ப அரும் கணக்கு இல் தீமை – கம்.கிட்:7 139/1
சிதைவு_இல செய்து நொய்தின் தீர்வு_அரும் பிறவி தீர்தி – கம்.கிட்:7 141/4
போக்கி வேறு உண்மை தேறார் பொரு_அரும் புலமை நூலோர் – கம்.கிட்:9 16/2
பொறிப்ப_அரும் துன்பம் முன்னா கவி குலத்து அரசன் போனான் – கம்.கிட்:9 25/4
நண்ணுதல் அரும் கடல் நஞ்சம் நுங்கிய – கம்.கிட்:10 3/1
தள்ள_அரும் துளி பட தகர்ந்து சாய் கிரி – கம்.கிட்:10 16/3
பெண்ணினுக்கு அரும் கலம் அனைய பெய்வளை – கம்.கிட்:10 19/3
தாக்கு அணங்கு அரும் சீதைக்கு தாங்க_அரும் துன்பம் – கம்.கிட்:10 38/2
தாக்கு அணங்கு அரும் சீதைக்கு தாங்க_அரும் துன்பம் – கம்.கிட்:10 38/2
ஆக்கினான் நமது உருவின் என்று அரும் பெறல் உவகை – கம்.கிட்:10 38/3
ஆரம் என்னவும் பொலிந்தன அளப்ப_அரும் அளக்கர் – கம்.கிட்:10 40/2
திறம் நினைப்ப அரும் கார் எனும் செவ்வியோன் சேர – கம்.கிட்:10 42/2
உராவ அரும் துயரம் மூட்டி ஓய்வு_அற மலைவது ஒன்றோ – கம்.கிட்:10 58/3
இழைப்ப அரும் கொங்கையும் எதிர்வுற்று இன்னலின் – கம்.கிட்:10 84/2
தன் நிறம் பயப்பய நீங்கி தள்ள_அரும் – கம்.கிட்:10 116/3
பெறல் அரும் திரு பெற்று உதவி பெரும் – கம்.கிட்:11 2/1
கொம்பும் உண்டு அரும் கூற்றமும் உண்டு உங்கள் – கம்.கிட்:11 4/3
தூணி பூட்டி தொடு சிலை தொட்டு அரும்
சேணின் நீங்கினன் சிந்தையின் நீங்கலான் – கம்.கிட்:11 9/3,4
தந்து அளிப்ப தடுப்ப_அரும் வேகத்தான் – கம்.கிட்:11 23/3
தேவு சேவடி தீண்டலும் தீண்ட_அரும் – கம்.கிட்:11 35/3
பேர்க்க_அரும் சீற்றம் பேர முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால் – கம்.கிட்:11 46/3
கண்ணிய கணிப்ப_அரும் செல்வ காதல் விட்டு – கம்.கிட்:11 124/1
பிறிவு_அரும் தம்பியும் பிரிய பேர் உலகு – கம்.கிட்:11 125/1
ஒருவ_அரும் காலம் உன் உரிமையோர் உரை – கம்.கிட்:11 132/2
நீர் அரும் பரவையின் நெடிது சேனையான் – கம்.கிட்:11 133/4
அரும் பொருள் ஆகுமோ அமைதி நன்று எனா – கம்.கிட்:11 136/2
உகுத்த தீவினை பொருவ_அரும் பெரு வலி உடையான் – கம்.கிட்:12 13/2
ஆர்க்கும் எண்ண_அரும் கோடி கொண்டு அண்டமும் புறமும் – கம்.கிட்:12 19/3
நா அரும் கிளவி செவ்வி நடை வரும் நடையள் நல்லோய் – கம்.கிட்:13 64/4
பெறல்_அரும் தெரிவையை நாடும் பெற்றியார் – கம்.கிட்:14 9/1
எள்ள அரும் மயேந்திரத்து எம்மில் கூடும் என்று – கம்.கிட்:14 18/3
உந்த_அரும் இருள் துரந்து ஒளிர நிற்பது – கம்.கிட்:14 32/4
துணி கொழித்து அரும் சுழிகள்-தோறும் நல் – கம்.கிட்:15 14/3
கண்டகர்க்கு அரும் காலன் ஆயினார் – கம்.கிட்:15 19/2
பெரும் ததிக்கு அரும் தேன் மாறும் மரகத பெரும் குன்று எய்தி – கம்.கிட்:15 33/3
ஆய குன்றினை எய்தி அரும் தவம் – கம்.கிட்:15 37/1
அரும் துணை கவிகள் ஆம் அளவு_இல் சேனையும் – கம்.கிட்:16 2/3
அரும் தவம் புரிதுமோ அன்னது அன்று எனின் – கம்.கிட்:16 5/1
தரிப்பு இலாது உரைத்த மாற்றம் தடுப்ப_அரும் தகைத்தது ஆய – கம்.கிட்:16 16/2
தாக்க_அரும் சடாயுவை தருக்கினால் உயிர் – கம்.கிட்:16 29/3
ஏச_அரும் குணத்தீர் சேறல் எ பரிசு இயைவது என்றான் – கம்.கிட்:16 59/4
புகல்_அரும் முழையுள் துஞ்சும் பொங்கு உளை சீயம் பொங்கி – கம்.சுந்:1 4/1
உகல்_அரும் குருதி கக்கி உள்ளுற நெரிந்த ஊழின் – கம்.சுந்:1 4/2
ஆயவன் எழுதலோடும் அரும் பணை மரங்கள் யாவும் – கம்.சுந்:1 17/1
ஆழி சூழ் உலகம் எல்லாம் அரும் கனல் முருங்க உண்ணும் – கம்.சுந்:1 30/3
அளி துப்பின் அனுமன் என்று ஓர் அரும் துணை பெற்றதாயும் – கம்.சுந்:1 33/2
பொரு_அரும் உருவத்து அன்னான் போகின்ற பொழுது வேகம் – கம்.சுந்:1 38/1
ஒருவு அரும் குணத்து வள்ளல் ஓர் உயிர் தம்பி என்னும் – கம்.சுந்:1 38/3
அன்னான் அரும் காதலன் ஆதலின் அன்பு தூண்ட – கம்.சுந்:1 45/1
வழங்கு பேர் அரும் சதிகளும் வயின்-தொறும் மறையும் – கம்.சுந்:2 13/4
தா அரும் பணி முறை தழுவும் தன்மையார் – கம்.சுந்:2 48/4
தீண்ட_அரும் தீவினை தீக்க தீந்து போய் – கம்.சுந்:2 50/1
அரும் தவன் சுரபியே ஆதி வான் மிசை – கம்.சுந்:2 54/1
இகழ்வு அரும் பெரும் குணத்து இராமன் எய்தது ஓர் – கம்.சுந்:2 58/1
அரும் கடன் முடிப்பது அரிது ஆம் அமர் கிடைக்கின் – கம்.சுந்:2 71/3
ஆவியும் தாமுமே புக்கு அரும் கதவு அடைக்கின்றாரை – கம்.சுந்:2 116/4
உன்ன அரும் தீவினை உரு கொண்டு என்னவே – கம்.சுந்:2 121/4
துன்ன_அரும் கடி மா நகர் துன்னினான் – கம்.சுந்:2 154/3
அற்பு வான் தளை இல் பிறப்பு-அதனொடும் இகந்து தன் அரும் தெய்வ – கம்.சுந்:2 198/2
சென்று புக்கனன் இராவணன் எடுப்பு அரும் கிரி என திரள் தோளான் – கம்.சுந்:2 201/4
புக்கு நின்று தன் புலன் கொள நோக்கினன் பொரு_அரும் திரு உள்ளம் – கம்.சுந்:2 203/1
அப்பினால் நனைந்து அரும் துயர் உயிர்ப்பு உடை யாக்கை – கம்.சுந்:3 8/3
வெவ் விராதனை மேவு_அரும் தீவினை – கம்.சுந்:3 29/1
வவ்வி மாற்ற அரும் சாபமும் மாற்றிய – கம்.சுந்:3 29/2
அரும் திறல் அரக்கியர் அல்லும் நள் உற – கம்.சுந்:3 30/3
துன்_அரும் சுடர் சுட சுறுக்கொண்டு ஏறிற்றால் – கம்.சுந்:3 49/3
கடக்க_அரும் அரக்கியர் காவல் சுற்று உளாள் – கம்.சுந்:3 60/1
எள் அரும் உருவின் அ இலக்கணங்களும் – கம்.சுந்:3 61/1
அந்தரம் புகுந்தது உண்டு என முனிவுற்று அரும் துயில் நீங்கினான் ஆண்டை – கம்.சுந்:3 77/1
பொரு_அரும் திரு இழந்து அநாயம் பொன்றுவாய் – கம்.சுந்:3 124/4
ஒப்பு அரும் திருவும் நீங்கி உறவொடும் உலக்க உன்னி – கம்.சுந்:3 127/3
துறந்து அரும் பகைகள் மூன்றும் துடைத்தவர் பிறர் யார் சொல்லாய் – கம்.சுந்:3 128/4
ஒப்பு அரும் பெரு மறு உலகம் ஓத யான் – கம்.சுந்:4 15/3
வில் பணி கொண்டு அரும் சிறையின் மீட்ட நாள் – கம்.சுந்:4 20/2
ஐய நீ அளப்ப_அரும் அளக்கர் நீந்திலை – கம்.சுந்:4 96/3
எண்ண_அரும் பெரும் படை நாளை இ நகர் – கம்.சுந்:5 72/1
திணி சுவர் தலம் சிந்தி செயற்கு_அரும் – கம்.சுந்:6 24/3
ஆயவன் வணங்கி ஐய அளப்ப_அரும் அரக்கர் முன்னர் – கம்.சுந்:8 2/1
பிரிவு_அரும் ஒரு பெரும் கோல் என பெயரா – கம்.சுந்:8 35/1
அரும் திறல் மந்தரம் அனையர் ஆயினார் – கம்.சுந்:9 41/4
ஏந்தினாள் தலையை ஓர் எழுத_அரும் கொம்பு அனாள் – கம்.சுந்:10 47/1
தா அரும் திரு நகர் தையலார் முதல் – கம்.சுந்:10 49/1
கெட்டேம் என எண்ணி இ கேடு அரும் கற்பினாளை – கம்.சுந்:11 25/3
ஆழி பல் படை அனையன அளப்ப_அரும் சரத்தால் – கம்.சுந்:11 43/3
தணிப்ப_அரும் பெரும் படைக்கலம் தழல் உமிழ் தறுகண் – கம்.சுந்:11 56/1
கண்டம் உற்றுள அரும் கணவர்க்கு ஏங்கிய – கம்.சுந்:12 6/3
பாழி காட்டி அரும் பழி காட்டினாய் – கம்.சுந்:12 33/4
அரும் தவ பயனால் அரசு ஆள்கின்றான் – கம்.சுந்:12 36/3
ஆடல் நோக்குறின் அரும் தவ முனிவர்க்கும் அமைந்த – கம்.சுந்:12 46/3
துன்ன அரும் செரு தொழில் தொடங்கல் தூயதோ – கம்.சுந்:12 57/4
ஆதலான் அமர்_தொழில் அழகிற்று அன்று அரும்
தூதன் ஆம் தன்மையே தூய்து என்று உன்னினான் – கம்.சுந்:12 60/1,2
நினைவு அரும் இருவினை முடிக்க நின்றுளோன் – கம்.சுந்:12 70/4
ஆவி ஒன்று ஆக நட்டான் அரும் துயர் துடைத்தி என்ன – கம்.சுந்:12 81/2
உணர்த்தினால் அது உறும் என உன்ன அரும்
குணத்தினானும் இனையன கூறினான் – கம்.சுந்:12 85/3,4
காயின் தீர்வு அரும் கேடு அரும் கற்பினாள் – கம்.சுந்:12 88/3
காயின் தீர்வு அரும் கேடு அரும் கற்பினாள் – கம்.சுந்:12 88/3
புரம் பிழைப்பு அரும் தீ புக பொங்கியோன் – கம்.சுந்:12 98/1
ஆதலால் தன் அரும்_பெறல் செல்வமும் – கம்.சுந்:12 101/1
நினைவு அரும் பெரும் திசை உற விரிகின்ற நிலையால் – கம்.சுந்:13 24/2
அரும் கையால் பற்றி மற்றொரு மகவு பின் அரற்ற – கம்.சுந்:13 28/2
ஆண்தகை தேவி உள்ளத்து அரும் தவம் அமைய சொல்லி – கம்.சுந்:14 9/1
ஆவது அ அண்ணல் உள்ளத்து அரும் துயர் ஆற்றலே ஆம் – கம்.சுந்:14 11/3
மு தலை எஃகினாற்கும் முடிப்ப_அரும் கருமம் முற்றி – கம்.சுந்:14 13/1
ஆரியன் அரும் துயர் கடலுள் ஆழ்பவன் – கம்.சுந்:14 16/1
சீரியது அன்று நம் செய்கை தீர்வு அரும்
மூரி வெம் பழியொடும் முடிந்ததாம் என – கம்.சுந்:14 16/2,3
ஆறினர் அரும்_தவம் அயர்கின்றார்-கொலோ – கம்.சுந்:14 20/3
நீங்கியது அரும் துயர் காதல் நீண்டதே – கம்.சுந்:14 24/4
எண்_அரும் கூறாய் மாய்தி என்றது ஓர் மொழி உண்டு என்பார் – கம்.சுந்:14 32/4
பழிப்ப_அரும் உலகங்கள் எவையும் பல் முறை – கம்.யுத்1:2 3/3
நண்ண_அரும் வலத்தினர் யாவர் நாயக – கம்.யுத்1:2 26/3
நினைவு_அரும் தகையர் நம் வினையினால் மனிதர் ஆய் எளிது நின்றார் – கம்.யுத்1:2 85/4
தனக்கும் தன் நிலை அறிவு அரும் ஒரு தனி தலைவன் – கம்.யுத்1:3 33/2
ஏற்று நன் கலன் அரும் கலன் யாவர்க்கும் இனிய – கம்.யுத்1:3 45/2
பரவை நுண் மணல் எண்ணினும் எண்ண_அரும் பரப்பின் – கம்.யுத்1:3 50/1
வழுத்து அரும் பொகுட்டது ஓர் புரையின் வைகுமால் – கம்.யுத்1:3 70/3
அ தன்மை அறிந்த அரும் திறலோன் – கம்.யுத்1:3 114/1
ஏற்று அரும் கரங்கள் பல் வேறு எறி திரை பரப்பின் தோன்ற – கம்.யுத்1:3 149/2
துன்ன அரும் பெரும் சுழி அழிப்ப சோர்வினோடு – கம்.யுத்1:4 27/2
மருவ_அரும் பெருமையும் பொறையும் வாயிலாய் – கம்.யுத்1:4 47/2
பிறிவு அரும் கருணையும் மெய்யும் பேணினான் – கம்.யுத்1:4 90/4
ஏத்த_அரும் உறுதியும் எளிதின் எய்துமால் – கம்.யுத்1:4 92/4
தீர்வு அரும் இன்னல் தம்மை செய்யினும் செய்ய சிந்தை – கம்.யுத்1:4 125/1
பெரும் தவம் இயற்றினோர்க்கும் பேர்வு_அரும் பிறவி நோய்க்கு – கம்.யுத்1:4 136/1
அரும் தவம் உடையர் அம்மா அரக்கர் என்று அகத்துள் கொண்டான் – கம்.யுத்1:4 136/4
புகல்_அரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை – கம்.யுத்1:4 143/4
பொரு_அரும் அமரர் வாழ்த்தி பூ_மழை பொழிவதானார் – கம்.யுத்1:4 145/4
ஒப்ப அரும் பெருமையும் உரைக்க வேண்டுமோ – கம்.யுத்1:5 26/2
ஆவாரம் தகை இராவணற்கு அரும்_பெறல் புதல்வர் – கம்.யுத்1:5 51/4
அந்தி வானகம் கடுத்தது அ அளப்ப_அரும் அளக்கர் – கம்.யுத்1:6 23/2
ஐய நீர் உடைத்தாய் மருங்கு அரும் கனல் மண்ட – கம்.யுத்1:6 24/2
குணிப்ப_அரும் கொடும் பகழிகள் குருதி வாய் மடுப்ப – கம்.யுத்1:6 25/1
கணிப்ப_அரும் புனல் கடையுற குடித்தலின் காந்தும் – கம்.யுத்1:6 25/2
தணிப்ப_அரும் தழல் சொரிந்தன போன்றன தயங்கி – கம்.யுத்1:6 25/4
அரும் புறத்து அண்டமும் உருவி அ புறம் – கம்.யுத்1:6 47/3
தடுக்க_அரும் வெகுளியான் சதுமுகன் படை – கம்.யுத்1:6 56/3
இனிது அரும் தவம் நொய்தின் இயற்றலால் – கம்.யுத்1:8 30/2
அரும் கடகம் அம் கையில் அகற்றி அயர்வோடும் – கம்.யுத்1:9 12/1
அந்தரம் உணர்தல் தேற்றார் அரும் கவி புலவர் அம்மா – கம்.யுத்1:10 7/4
எழுத_அரும் தகைய ஆய மாளிகை இசைய செய்த – கம்.யுத்1:10 8/3
ஒழிவு அரும் உதவி செய்த உன்னை யான் ஒழிய வாழேன் – கம்.யுத்1:12 31/2
அம்புக்கு முன்னம் சென்று உன் அரும் பகை முடிப்பல் என்று – கம்.யுத்1:12 41/3
அளப்ப_அரும் தூளி சுண்ணம் ஆசைகள் அலைக்க பூசல் – கம்.யுத்1:13 25/2
இளைப்ப_அரும் தலைவர் முன்னம் ஏவலின் எயிலை முற்றும் – கம்.யுத்1:13 25/3
நூல் கடல் புலவராலும் நுனிப்ப_அரும் வலத்தது ஆய – கம்.யுத்1:13 27/1
சோனை பட்டது சொல்ல_அரும் வானர – கம்.யுத்2:15 50/3
அடக்க_அரும் வலத்து ஐம்பது வெள்ளமும் – கம்.யுத்2:15 83/3
எண்ண_அரும் பெரும் தனி வலி சிலையை நாண் எறிந்தான் – கம்.யுத்2:15 224/2
அறுத்து மற்று அவன் அயல் நின்ற அளப்ப_அரும் அரக்கர் – கம்.யுத்2:15 229/1
மாற்ற_அரும் தட மணி முடி இழந்த வாள் அரக்கன் – கம்.யுத்2:15 248/1
போற்ற_அரும் புகழ் இழந்த பேர் ஒருவனும் போன்றான் – கம்.யுத்2:15 248/4
அறத்தினால் அன்றி அமரர்க்கும் அரும் சமம் கடத்தல் – கம்.யுத்2:15 251/1
களைவு_அரும் தானையோடும் கழிவது காண்டி என்றான் – கம்.யுத்2:16 33/4
தா அரும் பெருமை அம்மா நீ இனி தாழ்த்தது என்னே – கம்.யுத்2:16 38/3
அரும் களில் திரிகின்றது ஓர் ஆசையான் – கம்.யுத்2:16 59/4
பின்ற அரும் பிலனிடை பெய்யுமாறு போல் – கம்.யுத்2:16 102/2
ஆதி அம் கடவுளாலே அரும் தவம் ஆற்றி பெற்றாய் – கம்.யுத்2:16 130/2
மாற்ற_அரும் தம்பி நின்றான் மற்றையோர் முற்றும் நின்றார் – கம்.யுத்2:16 131/2
பொருவ_அரும் செல்வம் துய்க்க போதுதி விரைவின் என்றான் – கம்.யுத்2:16 133/3
ஏற்ற போது அனைய குன்றம் எண்ண_அரும் துகளது ஆகி – கம்.யுத்2:16 183/1
சொரிந்த வெம் படை துணிந்திட தடுப்ப_அரும் தொழிலால் – கம்.யுத்2:16 243/2
கிடைப்ப_அரும் கொடி நகர் அடையின் கேடு என – கம்.யுத்2:16 271/2
பிழைத்ததால் உனக்கு அரும் திரு நாளொடு பெரும் துயில் நெடும் காலம் – கம்.யுத்2:16 320/3
அனைய குன்று எனும் அசனியை யாவர்க்கும் அறிவு அரும் தனி மேனி – கம்.யுத்2:16 326/1
புறந்தரு சேனை முந்நீர் அரும் சிறை போக்கி போத – கம்.யுத்2:17 75/1
விடற்கு அரும் வினை அற சிந்தி மெய் உயிர் – கம்.யுத்2:18 109/2
கடக்க_அரும் துறக்கமே கலந்தவாம் என – கம்.யுத்2:18 109/3
தூண்டு_அரும் கணை பட துமிந்து துள்ளிய – கம்.யுத்2:18 116/1
துன்ன_அரும் படைக்கலம் துணித்து தூவினன் – கம்.யுத்2:18 123/2
அடியுண்ட அரக்கன் அரும் கனல் மின்னா – கம்.யுத்2:18 240/1
துன்ன அரும் தூதர் சென்றார் தொடு கழல் அரக்கர்க்கு எல்லாம் – கம்.யுத்2:18 259/3
சூழ்ந்தனை கொடியாய் என்னா துடித்து அரும் துயர வெள்ளத்து – கம்.யுத்2:18 266/3
ஆற்றலன் ஆற்றுகின்ற அரும் சமம் இதுவே ஆகில் – கம்.யுத்2:19 55/2
விலக்க_அரும் பகழி மாரி விளைக்கின்ற விளைவை உன்னி – கம்.யுத்2:19 95/3
ஆயிரம் கணை பாய்தலும் ஆற்ற அரும்
காய் எரித்தலை நெய் என காந்தினான் – கம்.யுத்2:19 124/1,2
ஆயிரம் பெயரினானும் அரும் துயர் கடலுள் ஆழ்ந்தான் – கம்.யுத்2:19 214/4
ஐய நீ யாரை எங்கள் அரும் தவ பயத்தின் வந்து இங்கு – கம்.யுத்2:19 267/1
தெருளினை உடையர் ஆயின் செயல் அரும் கருணை செல்வ – கம்.யுத்2:19 268/2
ஏத்த அரும் தடம் தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம் – கம்.யுத்2:19 296/1
அரும் கல மின் ஒளி தேர் பரி யானை – கம்.யுத்3:20 28/2
அலை கொள் வேலையும் அரும் பிண குன்றமும் அணவி – கம்.யுத்3:20 57/4
அலங்கல் ஓதியர் அரும் துணை பிரிந்து நின்று அயரும் – கம்.யுத்3:20 64/3
அரும் துயர் கடலுள் ஆழும் அம்மனை அழுத கண்ணள் – கம்.யுத்3:21 6/1
பராவ_அரும் கோடி ஐந்தும் வெள்ளம் நால் ஐந்தும் பட்ட – கம்.யுத்3:21 39/3
அளப்ப_அரும் தேரின் உள்ள ஆயிரம்_கோடி ஆக – கம்.யுத்3:22 33/2
அளப்ப_அரும் தோளை கொட்டி அஞ்சனை மதலை ஆர்த்தான் – கம்.யுத்3:22 33/4
அந்தரத்து அரும் தலை அறுக்கலாது எனின் – கம்.யுத்3:22 39/2
போன போக்க அரும் பெருமைய புணரியுள் புக்க – கம்.யுத்3:22 99/4
களைவு அரும் துன்பம் நீங்க கண்டனன் என்ப மன்னோ – கம்.யுத்3:22 141/3
பொரு அரும் இன்பம் துய்த்து புண்ணியம் புரிந்தோர் வைகும் – கம்.யுத்3:24 57/3
தா அரும் பெரும் புகழ் சாம்பன்-தன்னையும் – கம்.யுத்3:24 68/3
உம்பியை உலப்பு அரும் உருவை ஊன்றிட – கம்.யுத்3:24 83/2
அரும் துயர் அளவு இலாது அரற்றுவானை யான் – கம்.யுத்3:24 85/2
பழியும் காத்து அரும் பகையும் காத்து எமை – கம்.யுத்3:24 111/3
ஆகியது அறிந்தால் அன்றி அரும் துயர் ஆற்றல் ஆற்றார் – கம்.யுத்3:26 17/2
அன்னமே என்னும் பெண்ணின் அரும் குல கலமே என்னும் – கம்.யுத்3:26 43/1
அரும் சிறை மீட்ட வண்ணம் அழகிது பெரிதும் அம்மா – கம்.யுத்3:26 46/4
அரும் கடல் கடந்து இ ஊரை அள் எரி மடுத்து வெள்ள – கம்.யுத்3:26 50/1
அடைப்ப_அரும் கால காற்றால் ஆற்றலது ஆகி கீறி – கம்.யுத்3:27 89/2
அரும் கல சும்மை தாங்க அகல் அல்குல் அன்றி சற்றே – கம்.யுத்3:29 44/3
ஐயனே அழகனே என் அரும் பெறல் அமிழ்தே ஆழி – கம்.யுத்3:29 48/1
தெள்ள அரும் காலகேயர் சிரத்தொடும் திசை-கண் யானை – கம்.யுத்3:29 57/1
தொலைவு அரும் தானை மேன்மேல் எழுந்தது தொடர்ந்து சுற்ற – கம்.யுத்3:30 5/2
அறத்தை தின்று அரும் கருணையை பருகி வேறு அமைந்த – கம்.யுத்3:31 6/1
அம்பரம் கம் அரும் கலம் ஆழ்ந்து என – கம்.யுத்3:31 119/4
பாப்பு_அரும் பாதலத்துள்ளும் பல் வகை – கம்.யுத்3:31 183/2
ஆனது தெரிந்த வள்ளல் அளப்ப_அரும் கோடி அம்பால் – கம்.யுத்3:31 225/3
மாதிரங்களை அளப்பன மாற்ற_அரும் கூற்றின் – கம்.யுத்4:32 16/3
ஆய பின் கவியின் வேந்தும் அளப்ப_அரும் தானையோடும் – கம்.யுத்4:32 51/1
ஈட்ட_அரும் உவகை ஈட்டி இருந்தவன் இசைத்த மாற்றம் – கம்.யுத்4:34 11/1
அளப்ப_அரும் உலகம் யாவும் அளித்து காத்து அழிக்கின்றான் தன் – கம்.யுத்4:34 14/1
ஆலம் சார் மிடற்று அரும் கறை கிடந்து-என இலங்கும் – கம்.யுத்4:35 9/2
திண்மை சான்றது தேவரும் உணர்வு அரும் செய்கை – கம்.யுத்4:35 23/3
வினையின் நல் நிதி முதலிய அளப்ப_அரும் வெறுக்கை – கம்.யுத்4:35 24/3
நினையின் நீண்டது ஓர் பெரும் கொடை அரும் கடன் நேர்ந்தான் – கம்.யுத்4:35 24/4
அரும் கரணம் ஐந்து சுடர் ஐந்து திசை நாலும் – கம்.யுத்4:36 14/1
எண்_அரும் கோடி வெம் கண் இராவணரேயும் இன்று – கம்.யுத்4:37 11/1
உந்த அரும் பெரு வலி உருமின் ஏற்றினை – கம்.யுத்4:37 74/2
அயன் படைத்த பேர் அண்டத்தின் அரும் தவம் ஆற்றி – கம்.யுத்4:37 102/1
அளக்க_அரும் புள்_இனம் அடைய ஆர் அழல் – கம்.யுத்4:37 143/1
துளக்க_அரும் வாய்-தொறும் எரிய தொட்டன – கம்.யுத்4:37 143/2
இளக்க_அரும் இலங்கை தீ இடுதும் ஈண்டு என – கம்.யுத்4:37 143/3
தா_அரும் பொறையினான்-தன் அறிவினால் தகைய தக்க – கம்.யுத்4:38 3/3
ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற – கம்.யுத்4:38 26/3
ஆன மங்கையரும் அரும் கற்புடை – கம்.யுத்4:38 30/3
அரும் தவ பயனால் அடைந்தாற்கு அறைந்து – கம்.யுத்4:39 1/3
அரும் குல கற்பினுக்கு அணியை அண்மினார் – கம்.யுத்4:40 36/1
வருந்து அரும் துயரினால் மாளலுற்ற மான் – கம்.யுத்4:40 58/2
நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை – கம்.யுத்4:40 72/1
வினை துவக்குடை வீட்ட_அரும் தளை நின்று மீள்வார் – கம்.யுத்4:40 89/4
உய்ந்தவர்க்கு அரும் துறக்கமும் புகழும் பெற்று உயர்ந்தேன் – கம்.யுத்4:40 105/4
நின்று மற்று இவை நிகழ்த்தினான் நிகழ்த்த அரும் புகழோன் – கம்.யுத்4:40 107/4
பண்பு இறந்தவர்க்கு அரும் கலம் ஆகிய பாவாய் – கம்.யுத்4:40 110/2
எண் இல் நீக்க அரும் பிறவியும் என் நெஞ்சின் இறந்த – கம்.யுத்4:40 112/3
மெய்யினோடு அரும் துறக்கம் உற்றார் என வியந்தார் – கம்.யுத்4:41 14/4
அருகு சார்தர அரும் தவன் ஆசிகள் வழங்கி – கம்.யுத்4:41 38/2
அராவ_அரும் பகழி ஒன்றால் அழித்து உலகு அளித்தாய் ஐய – கம்.யுத்4:41 42/4
சொல் நிற்கும் என்று அஞ்சி புறத்து இருந்தும் அரும் தவமே தொடங்கினாயே – கம்.யுத்4:41 65/2
பெரு நிலத்து பெறல் அரும் இன் உயிர் – கம்.யுத்4:41 75/2
பெண் அரும் கலமும் நின் பின்பு தோன்றிய – கம்.யுத்4:41 104/3
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான் – கம்.யுத்4:41 113/2
தெளிவு அரும் களிப்பு நல்கும் தேம் பிழி தேறல் ஒத்தான் – கம்.யுத்4:41 113/4

மேல்


அரும்-குரைத்தே (3)

உயிர் குறியெதிர்ப்பை பெறல் அரும்-குரைத்தே – நற் 93/12
ஈனும் உம்பரும் பெறல் அரும்-குரைத்தே – ஐங் 401/5
அளிதோ தானே அது பெறல் அரும்-குரைத்தே – புறம் 5/8

மேல்


அரும்-குரைய (3)

செலவு அரும்-குரைய என்னாது சென்று அவள் – அகம் 33/8
ஈட்டு அரும்-குரைய பொருள்-வயின் செலினே – அகம் 239/11
கெடல் அரும்-குரைய நாடு கிழவோயே – புறம் 201/20

மேல்


அரும்-குரையள் (5)

பெறல் அரும்-குரையள் அரும் கடி காப்பினள் – நற் 201/2
பெறல் அரும்-குரையள் என்னாய் வைகலும் – அகம் 212/10
பெறல் அரும்-குரையள் ஆயின் அறம் தெரிந்து – அகம் 280/6
பெறல் அரும்-குரையள் எம் அணங்கியோளே – அகம் 322/15
ஈண்டு அரும்-குரையள் நம் அணங்கியோளே – அகம் 372/16

மேல்


அரும்-குரையை (2)

அளந்து கடை அறியினும் அளப்பு அரும்-குரையை நின் – பதி 24/16
அனைய அளப்பு அரும்-குரையை அதனால் – பதி 79/8

மேல்


அரும்_தவம் (1)

ஆறினர் அரும்_தவம் அயர்கின்றார்-கொலோ – கம்.சுந்:14 20/3

மேல்


அரும்_துயர் (1)

கரை செயற்கு அரும்_துயர் கடலில் வீழ்கின்றாய் – கம்.அயோ:2 68/3

மேல்


அரும்_பெறல் (6)

பொன் திணிந்த தோட்டு அரும்_பெறல் இலச்சினை போக்கி – கம்.அயோ:1 72/2
அன்னவளாயும் அரும்_பெறல் ஆரமும் – கம்.அயோ:2 6/1
அளக வாள் நுதல் அரும்_பெறல் திலகமும் அழித்தாள் – கம்.அயோ:3 2/4
செம் கண் நாயக அயனுக்கும் அரும்_பெறல் தீர்த்தம் – கம்.அயோ:9 31/3
ஆதலால் தன் அரும்_பெறல் செல்வமும் – கம்.சுந்:12 101/1
ஆவாரம் தகை இராவணற்கு அரும்_பெறல் புதல்வர் – கம்.யுத்1:5 51/4

மேல்


அரும்_பெறல்_உலகத்து (1)

அரும்_பெறல்_உலகத்து ஆன்றவர் – புறம் 213/23

மேல்


அரும்_பெறல்_உலகம் (1)

அரும்_பெறல்_உலகம் நிறைய – புறம் 62/18

மேல்


அரும்ப (3)

வெண் கோடு இயம்ப நுண் பனி அரும்ப
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து – நற் 58/7,8
இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப
புதல் இவர் தளவம் பூ கொடி அவிழ – நற் 242/1,2
அனையது ஆகிய உவகையன் கண்கள் நீர் அரும்ப
முனிவன் மா மலர் பாதங்கள் முறைமையின் இறைஞ்சி – கம்.அயோ:1 42/1,2

மேல்


அரும்பி (1)

சாகம் தழைத்து அன்பு அரும்பி தருமம் மலர்ந்து – கம்.பால:3 74/3

மேல்


அரும்பிய (19)

ஈர்க்கின் அரும்பிய திதலையர் கூர் எயிற்று – மது 708
கொய் குழை அரும்பிய குமரி ஞாழல் – நற் 54/9
புன்னை அரும்பிய புலவு நீர் சேர்ப்பன் – நற் 94/6
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை – நற் 198/6
பணை தோள் அரும்பிய சுணங்கின் கணை கால் – நற் 262/6
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை – குறு 71/2
ஐயள் அரும்பிய முலையள் – ஐங் 255/3
ஆக வன முலை அரும்பிய சுணங்கின் – அகம் 6/12
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை – அகம் 9/3
மண்ணா முத்தம் அரும்பிய புன்னை – அகம் 30/13
ஆகத்து அரும்பிய முலையள் பணை தோள் – அகம் 62/3
ஆகத்து அரும்பிய சுணங்கும் வம்பு விட – அகம் 150/2
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள் – அகம் 174/12
ஐய அரும்பிய சுணங்கின் வை எயிற்று – அகம் 230/4
குரும்பை மென் முலை அரும்பிய சுணங்கின் – அகம் 253/22
அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே – புறம் 350/11
அல் கடந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும் போல – கம்.பால:10 5/2
கை என மலர வேண்டி அரும்பிய காந்தள் நோக்கி – கம்.பால:16 23/1
பரந்து மீன் அரும்பிய பசலை வானகம் – கம்.அயோ:5 6/1

மேல்


அரும்பின் (3)

செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து – நெடு 40
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய் – அகம் 232/8
பொரும் துணை கொங்கை அன்ன பொரு_இல் கோங்கு அரும்பின் மாடே – கம்.பால:16 17/2

மேல்


அரும்பின (3)

மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின
நரை உரும் உரறும் நாம நள்ளிருள் – நற் 122/4,5
குயில் இரங்கின குருந்து_இனம் அரும்பின முருந்தம் – கம்.அயோ:9 45/4
மூரல் மென் குறு முறுவல் ஒத்து அரும்பின முல்லை – கம்.கிட்:10 35/4

மேல்


அரும்பினவே (2)

கொழுந்து முந்துறீஇ குரவு அரும்பினவே
புணர்ந்தீர் புணர்-மினோ என்ன இணர் மிசை – நற் 224/3,4
பொன் வீ மணி அரும்பினவே
என்ன மரம்-கொல் அவர் சாரல் அவ்வே – ஐங் 201/3,4

மேல்


அரும்பு (46)

கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு
இணைப்பு-உறு பிணையல் வளைஇ துணை தக – திரு 29,30
அரும்பு அவிழ் அலரி தூஉய் கைதொழுது – முல் 10
பெரும் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு – நற் 19/3
பனி அரும்பு உடைந்த பெரும் தாள் புன்னை – நற் 87/6
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை – நற் 112/2
அரும்பு அவிழ் அலரி சுரும்பு உண் பல் போது – நற் 214/4
அரும்பு வாய் அவிழ்ந்த கரும் கால் வேங்கை – நற் 257/5
நொச்சி மா அரும்பு அன்ன கண்ண – நற் 267/1
அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ – நற் 278/2
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை – நற் 369/4
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை – நற் 373/6
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை – குறு 26/1
நுண் முள் ஈங்கை செ அரும்பு ஊழ்த்த – குறு 110/5
அரும்பு மலி கானல் இ ஊர் – ஐங் 132/2
எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர் – ஐங் 146/1
நிலவின் அன்ன நேர் அரும்பு பேணி – ஐங் 454/2
ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை – கலி 30/11
மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேய – கலி 33/6
தேம் கமழ் கதுப்பினுள் அரும்பு அவிழ் நறு முல்லை – கலி 66/6
திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆக தைஇ – கலி 80/4
அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண – கலி 85/15
அரும்பு அவிழ் பூ சினை-தோறும் இரும் குயில் – கலி 92/63
தளி பெறு தண் புலத்து தலை பெயற்கு அரும்பு ஈன்று – கலி 101/1
மீன் கண்டு அன்ன மெல் அரும்பு ஊழ்த்த – அகம் 10/2
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை – அகம் 105/1
இரம் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை – அகம் 125/3
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி – அகம் 180/6
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின் – அகம் 237/3
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினை – அகம் 242/1
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்து – அகம் 257/6
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே – அகம் 273/17
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வய பிணவு – அகம் 362/5
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை – புறம் 202/18
பெரும் தோள் கணவன் மாய்ந்து என அரும்பு அற – புறம் 246/13
அரும்பு அலர் செருந்தி நெடும் கான் மலர் கமழ் – புறம் 390/3
அரும்பு கொங்கையார் அம் மெல் ஓதி போல் – கம்.பால:6 23/3
அரும்பு நாள்_மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப – கம்.பால:9 7/2
எச்சிலை நுகர்தியோ என்று எயிற்று அரும்பு இலங்க நக்காள் – கம்.பால:19 11/4
அரும்பு அனைய கொங்கை அயில் அம்பு அனைய உண்கண் – கம்.அயோ:5 11/3
குரா அரும்பு அனைய கூர் வாள் எயிற்று வெம் குருளை நாகம் – கம்.கிட்:10 58/1
அரும்பு கண் தாரை சோர அழுங்குவேன் அறிவது உண்டோ – கம்.கிட்:13 44/2
என்றலும் அவுணர் வேந்தன் எயிற்று அரும்பு இலங்க நக்கான் – கம்.யுத்1:3 123/1
அணி பழுத்து அமைந்த முத்து அரும்பு செம்மணி – கம்.யுத்1:5 12/3
அரும்பு இயல் துளவ பைம் தார் அனுமன் வந்து அளித்த அ நாள் – கம்.யுத்2:17 58/4
அன்னது கேட்ட மைந்தன் அரும்பு இயல் முறுவல் தோன்ற – கம்.யுத்2:18 189/1
பொன் அரும்பு உறு தார் புய பொருப்பினான் பொன்ற – கம்.யுத்4:32 38/1

மேல்


அரும்பும் (2)

உடை திரை திவலை அரும்பும் தீம் நீர் – குறு 5/3
மீன் அனைய நறும் போதும் விரை அரும்பும் சிறை வண்டும் நிறம் வேறு எய்தி – கம்.யுத்4:33 20/3

மேல்


அரும்புவ (1)

அரும்புவ நலனும் தீங்கும் ஆதலின் ஐய நின் போல் – கம்.கிட்:9 29/3

மேல்


அரும்பே (1)

அரும்பே முன்னும் மிக சிவந்தனவே – குறு 94/2

மேல்


அரும்பொடு (1)

பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி – அகம் 157/7

மேல்


அருமறை (1)

நின் ஓர் அன் ஓர் அந்தணர் அருமறை
அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை – பரி 4/65,66

மேல்


அருமன் (2)

மூதில் அருமன் பேர் இசை சிறுகுடி – நற் 367/6
ஆதி அருமன் மூதூர் அன்ன – குறு 293/4

மேல்


அருமை (24)

அடைதரும்-தோறும் அருமை தனக்கு உரைப்ப – நற் 165/6
ஒருமை செப்பிய அருமை வான் முகை – நற் 298/10
அருமை நற்கு அறியினும் ஆர்வம் நின்-வயின் – பரி 1/36
பொன்னினும் அருமை நன்கு அறிந்தும் அன்னோள் – அகம் 258/3
அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த – புறம் 116/17
பண் கொளற்கு அருமை நோக்கி – புறம் 307/13
அஞ்சு தேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ – கம்.அயோ:1 18/4
அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே – கம்.அயோ:4 20/4
பெற்றேன் அருமை அறிவேன் பிழையேன் பிழையேன் என்றான் – கம்.அயோ:4 60/4
கான் புறம் சேறலில் அருமை காண்டலால் – கம்.அயோ:5 30/1
அருமை என்பது பெரிது அறிதி ஐய நீ – கம்.அயோ:12 6/2
அருமை செய் குணத்தின் என் துணைவன் ஆழியான் – கம்.ஆரண்:4 15/3
அருமை ஏது உனக்கு நின்று அவலம் கூர்தியோ – கம்.கிட்:6 16/4
அருமை உண்டு அளப்ப அரும் ஆண்டும் வேண்டுமால் – கம்.கிட்:6 32/4
அருமை ஆற்றல் அன்றோ அறம் காக்கின்ற – கம்.கிட்:7 91/2
அருமை உம்பி-தன் ஆர் உயிர் தேவியை – கம்.கிட்:7 107/3
அருமை என் விதியினாரே உதவுவான் அமைந்த-காலை – கம்.கிட்:7 140/1
அருமை இன்றியே தின்று இறை ஆறினான் – கம்.யுத்2:16 56/2
நினைந்து அவை நீக்குதல் அருமை இன்று என – கம்.யுத்2:16 273/3
ஆண்தகை நீயே இன்னும் ஆற்றுதி அருமை போர்கள் – கம்.யுத்2:19 299/3
கண்ணுற அருமை காணா கற்பத்தின் முடிவில் கார் போல் – கம்.யுத்3:30 3/3
அருமை என் இராமற்கு அம்மா அறம் வெல்லும் பாவம் தோற்கும் – கம்.யுத்4:32 44/3
அருமை சேரும் அவிஞ்சையும் விஞ்சையும் – கம்.யுத்4:37 24/2
அருமை ஒன்றும் உணர்ந்திலை ஐய நின் – கம்.யுத்4:41 72/3

மேல்


அருமைய (1)

கடும்-குரை அருமைய காடு எனின் அல்லது – கலி 13/25

மேல்


அருமையது (1)

அருமையது அன்று எனா அடி வணங்கினான் – கம்.யுத்3:24 91/3

மேல்


அருமையால் (1)

யாவையும் ஒக்கும் பெருமையால் எய்தற்கு அருமையால் ஈசனை ஒக்கும் – கம்.பால:3 8/4

மேல்


அருமையான (2)

பெண் இவண் உற்றது என்னும் பெருமையால் அருமையான
வண்ணமும் இலைகளாலே காட்டலால் வாட்டம் தீர்ந்தேன் – கம்.பால:13 46/1,2
குப்புறற்கு அருமையான குல வரை சாரல் வைகி – கம்.பால:16 5/1

மேல்


அருமையின் (8)

நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின்
நின் அடி உள்ளி வந்தனென் நின்னொடு – திரு 278,279
எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ இலனே – பதி 77/7
அளப்பு அருமையின் இரு விசும்பு அனையை – பதி 90/15
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின்
கடும் புனல் மலிந்த காவிரி பேரியாற்று – அகம் 62/8,9
அருமையின் உயிர் வர அயா_உயிர்த்து அகம் – கம்.அயோ:14 57/3
அருமையின் நின்று உயிர் அளிக்கும் ஆறு உடை – கம்.கிட்:7 32/3
அருமையின் அகன்று நீண்ட விஞ்சையுள் அடங்கி தாமும் – கம்.யுத்1:9 25/2
பற்று அங்கு அருமையின் அன்னது பயில்கின்றது ஒர் செயலால் – கம்.யுத்2:15 179/3

மேல்


அருமையும் (3)

அருமையும் பெருமையும் அறிய வல்லவர் – கம்.யுத்1:3 64/3
அருமையும் அடர்ந்து நின்ற பழியையும் அயர்ந்தாய் போலும் – கம்.யுத்1:12 37/3
அருமையும் இவற்றின் இல்லை காலமும் அடுத்தது ஐயா – கம்.யுத்2:16 144/4

மேல்


அருமையே (2)

அருமையே அருமையே யார் இது ஆற்றுவார் – கம்.சுந்:3 71/3
அருமையே அருமையே யார் இது ஆற்றுவார் – கம்.சுந்:3 71/3

மேல்


அருமையோ (1)

தா அரும் பதம் எனக்கு அருமையோ தனிமையோய் – கம்.கிட்:7 129/4

மேல்


அருவந்தை (1)

நல் அருவந்தை வாழியர் புல்லிய – புறம் 385/10

மேல்


அருவாளர் (1)

தொல் அருவாளர் தொழில் கேட்ப – பட் 275

மேல்


அருவி (234)

இழுமென இழிதரும் அருவி
பழம் முதிர் சோலை மலை கிழவோனே – திரு 316,317
அருவி மா மலை நிழத்தவும் மற்று அ – பொரு 235
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் – சிறு 90
விடர் கால் அருவி வியன் மலை மூழ்கி – சிறு 170
அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப – சிறு 200
கல் வீழ் அருவி கடல் படர்ந்து ஆங்கு – பெரும் 427
முடங்கு இறை சொரிதரும் மா திரள் அருவி
இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள் – முல் 87,88
வரை தாழ் அருவி பொருப்பின் பொருந – மது 42
கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப – மது 241
அருவி ஆன்ற அணி இல் மா மலை – மது 306
கலிழ்ந்து வீழ் அருவி பாடு விறந்து அயல – நெடு 97
அவிர் துகில் புரையும் அம் வெள் அருவி
தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடி – குறி 55,56
அருவி தந்த பழம் சிதை வெண் காழ் – மலை 174
பாடு இன் அருவி பயம் கெழு மீமிசை – மலை 278
அருவி நுகரும் வான் அர_மகளிர் – மலை 294
நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி
கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று – மலை 554,555
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப – நற் 7/2
மால் கடல் திரையின் இழிதரும் அருவி
அகல் இரும் கானத்து அல்கு அணி நோக்கி – நற் 17/2,3
மணி என இழிதரும் அருவி பொன் என – நற் 28/5
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி
அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும் – நற் 32/2,3
அருவி இன் இயத்து ஆடும் நாடன் – நற் 34/5
பொரு இல் ஆயமோடு அருவி ஆடி – நற் 44/1
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து – நற் 65/4
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும் – நற் 77/7
கண்ணீர் அருவி ஆக – நற் 88/8
வரை வெள் அருவி மாலையின் இழிதர – நற் 93/2
மா கடல் முகந்து மணி நிறத்து அருவி
தாழ் நீர் நனம் தலை அழுந்துபட பாஅய் – நற் 112/6,7
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை – நற் 137/5
அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை – நற் 147/6
அருவி முழவின் பாடொடு ஒராங்கு – நற் 176/9
அம் வெள் அருவி குட வரை_அகத்து – நற் 201/7
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து – நற் 205/1
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி – நற் 213/1
இலங்கு வெள் அருவி வியன் மலை கவாஅன் – நற் 257/4
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி – நற் 259/5
அருவி ஆர்க்கும் அணங்கு உடை நெடும் கோட்டு – நற் 288/1
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி – நற் 334/2
அருவி அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி – நற் 334/7
அருவி இழிதரும் பெரு வரை நாடன் – நற் 347/7
அ மடல் பட்ட அருவி தீம் நீர் – நற் 355/4
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் – நற் 365/7
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவி
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும் – நற் 369/8,9
சூர் உடை சிலம்பின் அருவி ஆடி – நற் 373/5
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப – நற் 396/2
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து – நற் 399/1
கருவி மா மழை வீழ்ந்து என அருவி
விடர்_அகத்து இயம்பும் நாட எம் – குறு 42/2,3
பெரு வரை மிசையது நெடு வெள் அருவி
முதுவாய் கோடியர் முழவின் ததும்பி – குறு 78/1,2
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் – குறு 88/1
வரை இழி அருவி உண்துறை தரூஉம் – குறு 90/5
அருவி மா மலை தத்த – குறு 94/6
மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
கல் முகை ததும்பும் பன் மலர் சாரல் – குறு 95/1,2
அருவி வேங்கை பெரு மலை நாடற்கு – குறு 96/1
அருவி பரப்பின் ஐவனம் வித்தி – குறு 100/1
கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி
நிலம் கொள் பாம்பின் இழிதரும் – குறு 134/5,6
அருவி தந்த நாள்_குரல் எருவை – குறு 170/2
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவி
கல் உயர் நண்ணியதுவே நெல்லி – குறு 235/2,3
அருவி ஆர்ந்த தண் நறும் காந்தள் – குறு 259/2
அருவி அன்ன பரு உறை சிதறி – குறு 271/1
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி
கொன் நிலை குரம்பையின் இழிதரும் – குறு 284/6,7
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலை நாடன் – குறு 315/2
பாடு இன் அருவி ஆடுதல் இனிதே – குறு 353/3
துன் அரும் நெடு வரை ததும்பிய அருவி
தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும் – குறு 365/3,4
பூசல் ஆயம் புகன்று இழி அருவி
மண்-உறு மணியின் தோன்றும் – குறு 367/5,6
ஆழி தலை வீசிய அயிர் சேற்று அருவி
கூழை பெய் எக்கர் குழீஇய பதுக்கை – குறு 372/4,5
கணம்_கொள் அருவி கான் கெழு நாடன் – ஐங் 183/1
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் – ஐங் 205/3
அலங்கு மழை பொழிந்த அகன் கண் அருவி
ஆடு கழை அடுக்கத்து இழிதரு நாடன் – ஐங் 220/1,2
துணி நீர் அருவி நம்மோடு ஆடல் – ஐங் 224/3
ஒல்லென இழிதரும் அருவி நின் – ஐங் 233/3
மாஅல் அருவி தண் பெரும் சிலம்ப – ஐங் 238/3
வாழிய இலங்கும் அருவி
சூர் மலை நாடனை அறியாதோனே – ஐங் 249/3,4
கடு வரல் அருவி காணினும் அழுமே – ஐங் 251/4
வாள் வனப்பு உற்ற அருவி
கோள் வல் என் ஐயை மறைத்த குன்றே – ஐங் 312/3,4
கறங்கு இசை அருவி வீழும் – ஐங் 395/5
அருவி அற்ற பெரு வறல் காலையும் – பதி 28/9
அருவி அற்ற பெரு வறல் காலையும் – பதி 43/14
அருவி ஆம்பல் மலைந்த சென்னியர் – பதி 62/17
அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல் – பதி 63/19
இழுமென இழிதரும் பறை குரல் அருவி
முழு_முதல் மிசைய கோடு-தொறும் துவன்றும் – பதி 70/24,25
அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து – பதி 71/2
அம் வெள் அருவி உ வரையதுவே – பதி 78/2
அருவி அரு வரை அன்ன மார்பின் – பதி 88/35
மலை மாசு கழிய கதழும் அருவி இழியும் – பரி 6/5
வரை அழி வால் அருவி வா தாலாட்ட – பரி 6/52
கரை அழி வால் அருவி கால் பாராட்ட – பரி 6/53
வரை_வரை தொடித்த வயங்கு வெள் அருவி
இரவு இருள் பகல் ஆக இடம் அரிது செலவு என்னாது – பரி 7/4,5
அருவி தாழ் மாலை சுனை – பரி 8/16
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம் – பரி 8/128
வேய் பயில் சோலை அருவி தூர்த்தர – பரி 11/23
அருவி உருவின் ஆரமொடு அணிந்த நின் – பரி 13/11
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய – பரி 15/21
மலையின் இழி அருவி மல்கு இணர் சார் சார் – பரி 16/32
ஒருதிறம் அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப – பரி 17/14
கீழோர் வயல் பரக்கும் வார் வெள் அருவி பரந்து ஆனாது ஆரோ – பரி 17/40
அம் வெள் அருவி அணி பரங்குன்றிற்கும் – பரி 17/43
அருவி ஆர்ப்ப முத்து அணிந்தன வரை – பரி 18/46
அருவி சொரிந்த திரையின் துரந்து – பரி 20/103
பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப – பரி 21/36
அசும்பும் அருவி அரு விடர் பரந்த – பரி 21/52
காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லை – கலி 32/16
தண் அருவி நறு முல்லை தாது உண்ணும் பொழுது அன்றோ – கலி 35/10
தண் தாழ் அருவி அர_மகளிர் ஆடுபவே – கலி 40/23
கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும் – கலி 42/3
அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ – கலி 44/3
கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின் – கலி 45/8
அயம் நந்தி அணி பெற அருவி ஆர்த்து இழிதரும் – கலி 53/6
மணி வரை மருங்கின் அருவி போல – கலி 103/11
அமை வரல் அருவி ஆர்க்கும் – கலி 105/73
கணம்_கொள் அருவி கான் கெழு நாடன் – அகம் 22/2
அருவி ஆன்ற பைம் கால்-தோறும் – அகம் 28/4
அய வெள் அருவி சூடிய உயர் வரை – அகம் 38/16
இன் இசை அருவி பாடும் என்னதூஉம் – அகம் 68/3
பாடு இன் அருவி பனி நீர் இன் இசை – அகம் 82/3
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் – அகம் 91/3
தண் பல் அருவி தாழ் நீர் ஒரு சிறை – அகம் 92/10
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி – அகம் 96/5
கறங்கு வெள் அருவி பிறங்கு மலை கவாஅன் – அகம் 118/1
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி
நேர்_கொள் நெடு வரை கவாஅன் – அகம் 162/23,24
அருவி ஆர்க்கும் பெரு வரை சிலம்பின் – அகம் 168/8
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி
இன் இசை இமிழ் இயம் கடுப்ப இம்மென – அகம் 172/2,3
அருவி ஆன்ற உயர் சிமை மருங்கில் – அகம் 185/10
அருவி தந்த அரவு உமிழ் திரு மணி – அகம் 192/11
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர் – அகம் 213/3
வரை இழி அருவி ஆரம் தீண்டி – அகம் 228/2
அருவி ஆன்ற வெருவரு நனம் தலை – அகம் 241/8
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் – அகம் 262/14
அருவி தந்த அணங்கு உடை நெடும் கோட்டு – அகம் 272/3
வாள் இலங்கு அருவி தாஅய் நாளை – அகம் 278/7
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி
அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர் – அகம் 288/10,11
நல் வரை நாடனொடு அருவி ஆடியும் – அகம் 302/4
வால் வெள் அருவி புனல் மலிந்து ஒழுகலின் – அகம் 308/4
வரை இழி அருவி பாட்டொடு பிரசம் – அகம் 318/5
சிறு வெள் அருவி துவலையின் மலர்ந்த – அகம் 345/15
பாடு இமிழ் அருவி பாறை மருங்கின் – அகம் 352/3
அருவி ஆம்பல் கலித்த முன்துறை – அகம் 356/18
பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி
ஓடை யானை உயர் மிசை எடுத்த – அகம் 358/12,13
அருவி துவலையொடு மயங்கும் – அகம் 359/15
இலங்கு வெள் அருவி போலவும் – அகம் 362/14
பாடு இன் அருவி சூடி – அகம் 378/23
அருவி பாய்ந்த கரு விரல் மந்தி – அகம் 382/9
பெய்யினும் பெய்யாது ஆயினும் அருவி
கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக – புறம் 105/4,5
ஒருசார் அருவி ஆர்ப்ப ஒருசார் – புறம் 115/1
பாடு ஆன்று இரங்கும் அருவி
பீடு கெழு மலையன் பாடியோரே – புறம் 124/4,5
பறை இசை அருவி முள்ளூர் பொருந – புறம் 126/8
சிறு வெள் அருவி பெரும் கல் நாடனை – புறம் 137/13
குணில் பாய் முரசின் இரங்கும் அருவி
நளி இரும் சிலம்பின் சீறூர் ஆங்கண் – புறம் 143/9,10
கல் முழை அருவி பன் மலை நீந்தி – புறம் 147/1
கல் மிசை அருவி தண்ணென பருகி – புறம் 150/16
சாரல் அருவி பய மலை கிழவன் – புறம் 152/11
தண் பல இழிதரும் அருவி நின் – புறம் 154/12
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் – புறம் 158/3
அருவி ஆர்க்கும் கழை பயில் நனம் தலை – புறம் 168/1
அருவி தாழ்ந்த பெரு வரை போல – புறம் 198/1
அருவி மாறி அஞ்சுவர கருகி – புறம் 224/12
பறை இசை அருவி நன் நாட்டு பொருநன் – புறம் 229/14
கழை கண் நெடு வரை அருவி ஆடி – புறம் 251/4
கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து – புறம் 252/1
எழிலி தோயும் இமிழ் இசை அருவி
பொன் உடை நெடும் கோட்டு இமையத்து அன்ன – புறம் 369/23,24
ஒலி வெள் அருவி வேங்கட நாடன் – புறம் 381/22
கல் இழி அருவி வேங்கடம் கிழவோன் – புறம் 389/11
பறை இசை அருவி பாயல் கோவே – புறம் 398/30
இழுமென இழிதரும் அருவி
வான் தோய் உயர் சிமை தோன்றி கோவே – புறம் 399/33,34
ஆடும் குளனும் அருவி சுனை குன்றும் உம்பர் – கம்.பால:3 71/2
தாறு மாய் தறுகண் குன்றம் தட மத அருவி தாழ்ப்ப – கம்.பால:10 6/1
ஆறு என சென்றன அருவி பாய் கவுள் – கம்.பால:14 22/3
அருவி பெய் வரையின் பொங்கி அங்குசம் நிமிர எங்கும் – கம்.பால:14 61/1
அலகு இல் பொன் அலம்பி ஓடி சார்ந்து வீழ் அருவி மாலை – கம்.பால:16 15/3
படா முக மலையில் தோன்றி பருவம் ஒத்து அருவி பல்கும் – கம்.பால:20 1/3
அருவி அம் கண் எனும் கலசம் ஆட்டினான் – கம்.பால:24 43/4
அஞ்சன கண்ணின் நீர் அருவி சோர்தர – கம்.அயோ:4 193/3
அருவி பாய் கண்ணும் புண்ணாய் அழிகின்ற மனமும் தானும் – கம்.அயோ:6 6/3
இரு கண் நீர் அருவி சோர குகனும் ஆண்டு இருந்தான் என்னே – கம்.அயோ:8 18/3
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான் – கம்.அயோ:8 21/4
மாண்ட வால் நிற அருவி அம் மழ விடை பாகன் – கம்.அயோ:10 7/3
அருவி நீர் கொடு வீச தான் அ புறத்து ஏறி – கம்.அயோ:10 14/3
அலவும் நுண் துளி அருவி நீர் அரம்பையர் ஆட – கம்.அயோ:10 25/2
அளவு_இல் மூப்பினர் அரும் தவர்க்கு அருவி நீர் கொணர்ந்து – கம்.அயோ:10 29/3
ஆய் மலர் நயனங்கள் அருவி சோர்தர – கம்.அயோ:11 45/2
அஞ்சினன் அயர்ந்தனன் அருவி கண்ணினான் – கம்.அயோ:12 12/4
அல் அணை நெடும் கணீர் அருவி ஆடினன் – கம்.அயோ:12 57/1
அண்ணல் வெம் கரி மதத்து அருவி பாய்தலால் – கம்.அயோ:13 2/3
அயா_உயிர்த்து அழு கணீர் அருவி மார்பிடை – கம்.அயோ:14 53/1
அருவி பாயும் வரை போல் குருதி ஆறு பெருகி – கம்.ஆரண்:1 33/3
அலை புனல் நதிகளும் அருவி சாரலும் – கம்.ஆரண்:3 2/2
பிழியும் தேனின் பிறங்கு அருவி திரள் – கம்.ஆரண்:3 35/3
அனையது ஓர் தன்மை ஆன அருவி நீர் ஆற்றின் பாங்கர் – கம்.ஆரண்:5 7/1
அருவி மாலையின் தேங்கினது அவனியில் அரக்கர் – கம்.ஆரண்:7 78/3
அருவி ஓடின என அழி குருதி ஆறு ஒழுக – கம்.ஆரண்:8 10/3
அற்று அவன் உரைத்தலோடும் அழுது இழி அருவி கண்ணள் – கம்.ஆரண்:10 63/1
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி மழை கண் நீர் அருவி சோர்வாள் – கம்.ஆரண்:12 56/4
அயிர்த்த தம்பி புக்கு அம் கையின் எடுத்தனன் அருவி
புயல் கலந்த நீர் தெளித்தலும் புண்டரீக கண் – கம்.ஆரண்:13 94/2,3
தேன் உக அருவி சிந்தி தெருமரல் உறுவ போல – கம்.ஆரண்:14 2/1
அரண்-தனை நாடி ஓர் அருவி மால் வரை – கம்.ஆரண்:15 14/2
ஆண்டு அவள் அன்பின் ஏத்தி அழுது இழி அருவி கண்ணன் – கம்.ஆரண்:16 3/1
இழை படர்ந்து அனைய நீர் அருவி எய்தலால் – கம்.கிட்:1 10/3
அருவி அம் குன்றில் என்னோடு இருந்தனன் அவன்-பால் செல்வம் – கம்.கிட்:2 22/3
அருவி அம் கண் திறந்து அன்பின் நோக்கினான் – கம்.கிட்:6 19/2
அருவி பாயும் முன்றில் ஒன்றி யானை பாயும் ஏனலில் – கம்.கிட்:7 7/3
வாச தாரவன் மார்பு எனும் மலை வழங்கு அருவி
ஓசை சோரியை நோக்கினன் உடன்பிறப்பு என்னும் – கம்.கிட்:7 75/1,2
மரம் கிளர் அருவி குன்றம் வள்ளல் நீ மனத்தின் எம்மை – கம்.கிட்:9 18/3
அளிக்கும் மன்னரின் பொன் மழை வழங்கின அருவி
வெளி-கண் வந்த கார் விருந்து என விருந்து கண்டு உள்ளம் – கம்.கிட்:10 36/2,3
ஆசு இல் சுனை வால் அருவி ஆய் இழையர் ஐம்பால் – கம்.கிட்:10 76/1
அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின – கம்.கிட்:10 106/2
அருவி அம் திரள்களும் அலங்கு தீயிடை – கம்.கிட்:14 13/3
அருவி பாய்தரும் குன்றமே அனான் – கம்.கிட்:15 3/4
அஞ்சுவார் கணீர் அருவி ஆறு-அரோ – கம்.கிட்:15 21/4
அமுத பாடலார் அருவி ஆடுவார் – கம்.கிட்:15 22/4
அனைவரும் அருவி நல் நீர் நாளும் வந்து ஆடுகின்றார் – கம்.கிட்:15 34/4
கடலினை புரையுறும் அருவி கண்ணினான் – கம்.கிட்:16 24/4
மீது உறு சுனை நீர் ஆடி அருவி போய் உலகின் வீழ்வ – கம்.சுந்:1 9/3
ஓயா அருவி திரள் உத்தரியத்தை ஒப்ப – கம்.சுந்:1 40/2
ஆணியின் கிடந்த காதல் அகம் சுட அருவி உண் கண் – கம்.சுந்:2 185/1
தழைத்த பொன் முலை தடம் கடந்து அருவி போய் தாழ – கம்.சுந்:3 6/1
உய்தல் வந்து உற்றதோ என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள் – கம்.சுந்:4 37/3
பருவரை புரைவன வன் தோள் பனிமலை அருவி நெடும் கால் – கம்.சுந்:7 25/1
உலந்த மால் வரை அருவி ஆறு ஒழுக்கு அற்றது ஒக்க – கம்.சுந்:9 1/3
வாயில் தோய் கோயில் புக்கான் அருவி சோர் வயிர கண்ணான் – கம்.சுந்:11 7/4
அஞ்சன கண்ணின் அருவி நீர் முலை முன்றில் அலைப்ப – கம்.சுந்:13 21/2
சோர்கின்ற அருவி கண்ணான் துணைவனை நோக்கி சொல்லும் – கம்.யுத்1:12 35/4
நகங்களின் பெரிய வேழ நறை மத அருவி காலும் – கம்.யுத்2:15 145/1
பொன்னரி மாலை நீல வரையில் வீழ் அருவி பொற்ப – கம்.யுத்2:17 5/3
உலை-தொறும் குருதி நீர் அருவி ஒத்து உக – கம்.யுத்2:18 89/1
வாங்கிய கடல்-போல் நின்றான் அருவி நீர் வழங்கு கண்ணான் – கம்.யுத்2:18 261/4
ஆனை என்னும் மா மலைகளின் இழி மத அருவி
வான யாறுகள் வாசி வாய் நுரையொடு மயங்கி – கம்.யுத்3:22 99/1,2
வந்து அவண் நின்று குன்றின் வார்ந்து வீழ் அருவி மான – கம்.யுத்3:24 19/1
வெம் கண் நீர் அருவி சோர மால் வரை என்ன வீழ்ந்தான் – கம்.யுத்3:26 54/4
அம் கடம் கழிந்த பேர் அருவி குன்றின்-நின்று – கம்.யுத்3:27 48/1
பெய் கண் தாரை அருவி பெரும் திரை – கம்.யுத்3:29 30/3
புயல் பொழி அருவி கண்ணன் பொருமலன் பொங்குகின்றான் – கம்.யுத்4:32 47/1
அருவி அஞ்சன குன்றிடை ஆயிரம் அருக்கர் – கம்.யுத்4:35 4/1
அ உரைக்கு இறுதி நோக்கி வீடணன் அருவி கண்ணன் – கம்.யுத்4:37 209/1
ஆழ்ந்து அழுந்திட தழுவி கண் அருவி நீராட்டி – கம்.யுத்4:40 103/2
சடில நீள் துகள் ஒழிதர தனது கண் அருவி
நெடிய காதல் அம் கலசம்-அது ஆட்டினன் நெடியோன் – கம்.யுத்4:41 37/3,4
தழுவினன் நின்ற-காலை தத்தி வீழ் அருவி சாலும் – கம்.யுத்4:41 117/1

மேல்


அருவி-போல் (2)

கால் உயர் வரையின் செம் கேழ் அருவி-போல் ஒழுக கண்டான் – கம்.யுத்2:18 199/2
கல் கொண்டு ஆர் கிரியின் நாலும் அருவி-போல் குருதி கண்டார் – கம்.யுத்2:19 116/3

மேல்


அருவிகள் (2)

ஊதையோடு அருவிகள் உமிழ்வது ஒத்தனன் – கம்.யுத்2:16 291/3
அடு புலி அவுணர்-தம் மங்கையர் அலர் விழி அருவிகள் சிந்தின – கம்.யுத்3:31 214/3

மேல்


அருவித்து (1)

இலங்கும் அருவித்து இலங்கும் அருவித்தே – கலி 41/18

மேல்


அருவித்தே (3)

இலங்கும் அருவித்து இலங்கும் அருவித்தே
வானின் இலங்கும் அருவித்தே தான் உற்ற – கலி 41/18,19
வானின் இலங்கும் அருவித்தே தான் உற்ற – கலி 41/19
வாள் நிறம் கொண்ட அருவித்தே நம் அருளா – கலி 42/11

மேல்


அருவிய (11)

ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே – பெரும் 500
இலங்கு அருவிய வரை நீந்தி – மது 57
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே – நற் 18/10
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே – நற் 228/9
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண் – நற் 251/1
நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன் – ஐங் 228/2
அயம் இழி அருவிய அணி மலை நன் நாட – கலி 46/9
கல் மிசை அருவிய காடு இறந்தோரே – அகம் 25/22
வயங்கு வெள் அருவிய குன்றத்து கவாஅன் – அகம் 202/1
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர் – அகம் 251/14
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி நின் – புறம் 148/1

மேல்


அருவியின் (24)

பெரு வரை மருங்கின் அருவியின் நுடங்க – மது 374
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் – நற் 107/5
கல் மிசை அருவியின் கழூஉம் சாரல் – நற் 151/4
அருவியின் ஒலித்தல் ஆனா – நற் 313/10
வரை இழி அருவியின் தோன்றும் நாடன் – குறு 106/2
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக – குறு 189/2
அருவியின் விளைக்கும் நாடனொடு – குறு 371/3
வரை இழி அருவியின் ஒளிறு கொடி நுடங்க – பதி 25/11
வரை மிசை இழிதரும் அருவியின் மாடத்து – பதி 47/3
வரை மிசை அருவியின் வயின்_வயின் நுடங்க – பதி 69/2
அருவியின் ஒலிக்கும் வரி புனை நெடும் தேர் – பதி 92/7
பனி புலர்பு ஆடி பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர உறை சிறை வேதியர் – பரி 11/83,84
இறுவரை இழிதரும் பொன் மணி அருவியின்
நிறனொடு மாறும் தார் புள்ளு பொறி புனை கொடி – பரி 13/3,4
அரும் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின்
ததும்பு சீர் இன் இயம் கறங்க கைதொழுது – அகம் 138/8,9
கல் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர் – அகம் 184/17
ததைந்து செல் அருவியின் அலர் எழ பிரிந்தோர் – அகம் 303/7
அருவியின் தாழ்ந்து முத்து அலங்கு தாமத்த – கம்.பால:3 34/1
அருவியின் பெரியன ஆனை தானங்கள் – கம்.பால:3 62/3
ஊற்றும் மிக்க நீர் அருவியின் ஒழுகிய குருதி – கம்.ஆரண்:6 92/1
நீல் நிற குன்றின் நெடிது உற தாழ்ந்த நீத்த வெள் அருவியின் நிமிர்ந்த – கம்.சுந்:3 78/1
ஆர மால் வரை அருவியின் அழி கொழும் குருதி – கம்.சுந்:11 48/3
தத்தி வீழ் அருவியின் திரள் சால – கம்.யுத்1:11 5/3
குன்றின் வீழ் அருவியின் குதித்து கோத்து இழி – கம்.யுத்2:16 284/1
மட்டின அருவியின் மதத்த வானரம் – கம்.யுத்2:18 90/2

மேல்


அருவியும் (1)

வேங்கையும் புலி ஈன்றன அருவியும்
தேம் படு நெடு வரை மணியின் மானும் – நற் 389/1,2

மேல்


அருவியே (1)

ஆரவாரத்தின் ஓடும் அருவியே – கம்.பால:16 27/4

மேல்


அருவியை (1)

பவள மால் வரை அருவியை பொருவிய பாராய் – கம்.அயோ:10 5/4

மேல்


அருவியொடு (5)

இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க – திரு 240
இலங்கு வெள் அருவியொடு சிலம்பு_அகத்து இரட்ட – மது 299
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும் – பதி 11/22
தண்டா அருவியொடு இரு முழவு ஆர்ப்ப – பரி 23/52
கொழித்த மா மணி அருவியொடு இழிவன கோலம் – கம்.அயோ:10 21/2

மேல்


அருவியோடு (2)

இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலை – கலி 46/25
அமைவது ஒன்று ஆற்றல் தேற்றான் அருவியோடு அழல் கால் கண்ணான் – கம்.யுத்2:18 177/2

மேல்


அருள் (172)

அமைவர பண்ணி அருள் நெறி திரியாது – மலை 38
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை – நற் 69/9
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு – நற் 186/8
அருள் இலர் வாழி தோழி மின்னு வசிபு – நற் 261/1
அருள் இலேன் அம்ம அளியேன் யானே – நற் 289/9
அன்பு இன்மையின் அருள் பொருள் என்னார் – குறு 395/2
அருள் புரி நெஞ்சம் உய்த்தர – ஐங் 362/4
அரும் பனி கலந்த அருள் இல் வாடை – ஐங் 479/3
அருள் குடை ஆக அறம் கோல் ஆக – பரி 3/74
என்னை அருளி அருள் முருகு சூள் சூளின் – பரி 8/65
நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும் – பரி 8/66
அருள் வயினான் தூங்கு மணி கையால் தாக்கி – பரி 8/88
அவை நான்கும் உறழும் அருள் செறல்-வயின் மொழி – பரி 13/46
ஆனாது இவள் போல் அருள் வந்தவை காட்டி – கலி 3/20
அருள் நோக்கம் அழியினும் அவலம் கொண்டு அழிபவள் – கலி 10/19
அருள் புறம்மாறிய ஆரிடை அத்தம் – கலி 15/9
அருள் இல் சொல்லும் நீ சொல்லினையே – கலி 21/5
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும் அ அணி – கலி 38/16
தன் எவ்வம் கூரினும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/8
கூரும் நோய் சிறப்பவும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/11
நோய் அட வருந்தியும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/14
அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால் – கலி 59/11
அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால் – கலி 59/15
ஏனை பிசாசு அருள் என்னை நலிதரின் – கலி 65/17
கையொடு கண்டாய் பிழைத்தேன் அருள் இனி – கலி 95/28
அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான் நயம் செய்யான் – கலி 120/1
அருள் உற செயின் நுமக்கு அறனும்-மார் அதுவே – கலி 140/34
அருள் இலை வாழி சுடர் – கலி 143/43
அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல – கலி 148/4
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணை ஆக – அகம் 72/18
அருள் அன்று ஆக ஆள்வினை ஆடவர் – அகம் 75/1
அருள் கண்மாறலோ மாறுக அந்தில் – அகம் 144/6
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது – அகம் 151/4
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய – அகம் 235/16
அருள் இலர் வாழி தோழி பொருள் புரிந்து – அகம் 247/3
இரவின் எய்தியும் பெறாஅய் அருள் வர – அகம் 258/11
அருள் இலாளர் பொருள்-வயின் அகல – அகம் 305/9
அருள் மொழி தேற்றி நம் அகன்றிசினோரே – அகம் 311/14
பொருள் புரிந்து அகன்றனர் ஆயினும் அருள் புரிந்து – அகம் 313/9
அருள் நன்கு உடையர் ஆயினும் ஈதல் – அகம் 335/2
பொன் நயந்து அருள் இலை ஆகி – அகம் 355/13
அருள் அற நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து – அகம் 379/3
அருள வல்லை ஆகு-மதி அருள் இலர் – புறம் 27/17
அருள் வந்தனவால் புதல்வர் தம் மழலை – புறம் 92/3
அறம் செய்தீமோ அருள் வெய்யோய் என – புறம் 145/7
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும் – புறம் 361/8
நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின் – புறம் 362/9
அருள் தரும் கமலக்கண்ணன் அருள் முறை அலர் உளோனும் – கம்.பால:5 26/1
அருள் தரும் கமலக்கண்ணன் அருள் முறை அலர் உளோனும் – கம்.பால:5 26/1
உத்தானபாதன் அருள் உரோமபதன் என்று உளன் இ உலகை ஆள்வோன் – கம்.பால:5 33/4
அருள் சுரந்து அரசனுக்கு ஆசியும் கொடுத்து – கம்.பால:5 50/1
உரைக்குவது இலது என உவந்து தான் அருள்
முருக்கு இதழ் சாந்தையாம் முக_நலாள்-தனை – கம்.பால:5 52/2,3
உறு துயர் தவிர்ந்தது அ உலகம் வேந்து அருள்
செறி குழல் போற்றிட திருந்து மா தவத்து – கம்.பால:5 53/2,3
வந்து எழ அருள் தருவான் என்று எண்ணியே – கம்.பால:5 65/4
மக அருள் ஆகுதி வழங்கினான்-அரோ – கம்.பால:5 83/4
அருள் தரும் அவையில் வந்து அரசன் எய்தினான் – கம்.பால:5 91/4
ஆறி நின்றது அருள் அன்று அரக்கியை – கம்.பால:7 43/3
அந்தணன் மூ_அடி மண் அருள் உண்டேல் – கம்.பால:8 15/2
மா தவன் அருள் உண்டாக வழிபடு படர் உறாதே – கம்.பால:9 25/3
அருள் இலாள் எனினும் மனத்து ஆசையால் – கம்.பால:11 5/1
அ உரை கேட்டு அ முனியும் அருள் சுரந்த உவகையன் ஆய் – கம்.பால:12 19/1
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருள் கொம்பு ஆயினான் – கம்.பால:14 23/2
மங்கை மா மணம் காணிய வந்து அருள்
பொங்கி ஓங்கி தழைப்பது போன்றதே – கம்.பால:21 51/3,4
அன்னவர் அருள் அமைந்து இருந்த ஆண்டையில் – கம்.அயோ:1 12/1
தழைத்த பேர் அருள் உடை தவத்தின் ஆகுமேல் – கம்.அயோ:1 24/2
இனிய சொல்லினை எம்பெருமான் அருள் அன்றோ – கம்.அயோ:1 42/3
வந்தது அ அருள் எனக்கும் என்று உரை-செய்து மகிழ்ந்தான் – கம்.அயோ:1 43/4
மைந்த நம் குல மரபினில் வந்து அருள் வேந்தர் – கம்.அயோ:1 63/1
என்-வயின் தரும் மைந்தற்கு இனி அருள்
உன்-வயத்தது என்றாள் உலகு யாவையும் – கம்.அயோ:2 8/1,2
சிந்தையால் அருள் செய்யவும் தேவருள் – கம்.அயோ:2 16/2
ஐயம் இன்றி அறம் கடவாது அருள்
மெய்யில் நின்ற பின் வேள்வியும் வேண்டுமோ – கம்.அயோ:2 25/3,4
அறன் நிரம்பிய அருள் உடை அரும் தவர்க்கேனும் – கம்.அயோ:2 77/1
துரக்க நல் அருள் துறந்தனள் தூ மொழி மட_மான் – கம்.அயோ:2 85/2
உண்டு-கொலாம் அருள் என்-கண் உன்-கண் ஒக்கின் – கம்.அயோ:3 10/3
ஆ என் பாயோ அல்லை மனத்தால் அருள் கொன்றாய் – கம்.அயோ:3 42/2
உயர் அருள் ஒண் கண் ஒக்கும் தாமரை நிறத்தை ஒக்கும் – கம்.அயோ:3 93/1
அருள் உடை ஒருவன் நீக்க அ பிணி அவிழ்ந்தது ஒத்தான் – கம்.அயோ:3 113/4
தன் அருள் தலை தாங்கிய விஞ்சையும் – கம்.அயோ:4 22/2
ஊன் அற குறைத்தான் உரவோன் அருள்
யான் மறுப்பது என்று எண்ணுவதோ என்றான் – கம்.அயோ:4 25/3,4
ஆ ஆ அரசன் அருள் இலனே ஆம் என்பார் – கம்.அயோ:4 95/1
செந்தாமரை தடம் கண் செவ்வி அருள் நோக்கம் – கம்.அயோ:4 110/3
எ அருள் என்-வயின் வைத்தது இன் சொலால் – கம்.அயோ:5 34/3
அ அருள் அவன்-வயின் அருளுக என்றியால் – கம்.அயோ:5 34/4
ஈண்டு அருள் எம்பி-பால் நிறுவி ஏகினை – கம்.அயோ:5 35/2
இருந்தான் என்றே இருந்தார்கள் எல்லாம் எழுந்தார் அருள் இருக்கும் – கம்.அயோ:6 31/2
அண்ணலும் அது கேளா அகம் நிறை அருள் மிக்கான் – கம்.அயோ:8 30/1
மக்களின் அருள் உற்றான் மைந்தரும் மகிழ்வு உற்றார் – கம்.அயோ:9 28/4
அறம் கெட முயன்றவன் அருள்_இல் நெஞ்சினன் – கம்.அயோ:11 96/1
அ வழி அவனை நோக்கி அருள் தரு வாரி அன்ன – கம்.அயோ:13 38/1
சொல் பெற்ற நோன்பின் துறையோன் அருள் வேண்டி – கம்.அயோ:14 59/1
பொறையின் நீங்கிய தவமும் பொங்கு அருள்
துறையின் நீங்கிய அறமும் தொல்லையோர் – கம்.அயோ:14 98/2,3
புறம் காண அகம் காண பொது முகத்தின் அருள் நோக்கம் – கம்.ஆரண்:1 49/1
ஆனவன் அடி தொழ அருள் வர அழுதான் – கம்.ஆரண்:2 33/3
எரி புக நினைகுவென் அருள் என இறைவன் – கம்.ஆரண்:2 38/4
ஆதலின் இது பெற அருள் என உரையா – கம்.ஆரண்:2 42/1
ஐயனும் இருந்தனன் அருள் என் என்றலும் – கம்.ஆரண்:3 11/2
உன்னின் யார் உளர் உன் அருள் எய்திய – கம்.ஆரண்:3 30/3
இறைவ நின் அருள் எ தவத்திற்கு எளிது – கம்.ஆரண்:3 32/2
உன் தன் அருள் பெற்றிலர்கள் உன் அருள் சுமந்தேன் – கம்.ஆரண்:3 50/3
உன் தன் அருள் பெற்றிலர்கள் உன் அருள் சுமந்தேன் – கம்.ஆரண்:3 50/3
இருக்கை நலம் நிற்கு அருள் என் என்றனன் இராமன் – கம்.ஆரண்:3 54/4
அவனும் உனக்கு இளையானோ இவனே போல் அருள் இலனால் – கம்.ஆரண்:6 124/4
கொன்று களையேம் என்றால் நெடிது அலைக்கும் அருள் என்-கொல் கோவே என்ன – கம்.ஆரண்:6 134/2
அருள் திரண்ட அருக்கன் தன் மேல் அழன்று – கம்.ஆரண்:7 28/3
அருள் தரும் திறத்து அறல் அன்றி வலியது உண்டாமோ – கம்.ஆரண்:7 87/4
நன்று நன்று நின் நிலை என அருள் இறை நயந்தான் – கம்.ஆரண்:8 18/3
அதிசயம் அளிப்பதற்கு அருள் அறிந்து நல் – கம்.ஆரண்:10 19/1
ஆதியாய் அஞ்சும் அன்றே அருள் அலது இயற்ற என்ன – கம்.ஆரண்:10 102/3
அவ்வழி சிலதர் அஞ்சி ஆதியாய் அருள் இல்லாரை – கம்.ஆரண்:10 112/1
அருள் தீர்ந்த நெஞ்சின் கரிது என்பது அ அந்தகாரம் – கம்.ஆரண்:10 139/4
வேல் தரும் கரும் கண் சீதை மெய் அருள் புனையேன் என்றால் – கம்.ஆரண்:10 168/3
ஆசு இல கணிப்பு இல இராமன் அருள் நிற்ப – கம்.ஆரண்:11 25/4
தந்திருந்தனர் அருள் தகை நெடும் பகைஞன் ஆம் – கம்.கிட்:3 15/1
வேண்டும் நும் அருள் என் என்றான் வீரனும் விழுமிது என்றான் – கம்.கிட்:3 29/4
சூலி-தன் அருள் துறையின் முற்றினான் – கம்.கிட்:3 37/3
முடிவு_இல் வெம் செரு எனக்கு அருள் செய்வான் முயல்க எனா – கம்.கிட்:5 5/4
அப்போதே அருள் நின்ற அண்ணலும் – கம்.கிட்:9 3/1
இருந்து அருள் தருதி எம்மோடு என்று அடி இணையின் வீழ்ந்தான் – கம்.கிட்:9 19/4
நீரே உடையாய் அருள் நின் இலையோ – கம்.கிட்:10 51/3
ஆர்-கொலோ உரை செய்தார் என்று அருள் வர சீற்றம் அஃக – கம்.கிட்:11 50/1
ஆவது நிற்க சேரும் அரண் உண்டோ அருள் உண்டு அன்றே – கம்.கிட்:11 63/3
அன்னது ஓர் அமைதியான் தன் அருள் சிறிது அறிவான் நோக்கி – கம்.கிட்:11 75/3
அருள் உடையேற்கு அவை அரியவோ என்றான் – கம்.கிட்:11 128/4
இன் அருள் உதவிய செல்வம் எய்தினேன் – கம்.கிட்:11 129/2
வன் திறல் அ வானரம் இராமன் அருள் வந்தால் – கம்.கிட்:14 61/3
பிழைத்து உயிர் உயிர்ப்ப அருள் செய்த பெரியோனே – கம்.கிட்:14 65/2
அருள் உறுத்திலா அடல் அரக்கன்-மேல் – கம்.கிட்:15 25/3
அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள் அருள்_இல்லாள் – கம்.சுந்:2 77/2
அழுந்தா நின்றாள் நான்முகனார்-தம் அருள் ஊன்றி – கம்.சுந்:2 90/2
ஐய கேள் வையம் நல்கும் அயன் அருள் அமைதி ஆக – கம்.சுந்:2 91/1
எ இடத்து எனக்கு இன் அருள் ஈவது – கம்.சுந்:3 97/2
அறம் திறம்பினரும் மக்கட்கு அருள் திறம்பினரும் அன்றே – கம்.சுந்:3 128/2
கொன்று அருள் நின்னால் அன்னார் குறைவது சரதம் கோவே – கம்.சுந்:3 129/3
அண்டர்_நாயகன் அருள் தூதன் யான் எனா – கம்.சுந்:4 22/3
தென் திசை சேறி என்றான் அவன் அருள் சிதைவது ஆமோ – கம்.சுந்:4 34/4
நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி நிறை செல்வம் – கம்.சுந்:4 61/1
பேறு பெற என்கண் அருள் தந்தருளு பின் போய் – கம்.சுந்:5 10/2
அறத்தின் நாயகன்-பால் அருள் இன்மையால் – கம்.சுந்:5 33/3
அறம் தலைநிறுத்தி வேதம் அருள் சுரந்து அறைந்த நீதி – கம்.சுந்:12 76/1
அருள்_இல் வஞ்சரை தஞ்சம் என்று அடைந்தவர் அனைய – கம்.சுந்:13 31/4
ஈசன் அருள் செய்தனவும் ஏடு அவிழ் மலர் பேர் – கம்.யுத்1:2 59/1
அஞ்சுகின்றிலர்கள் நின் அருள் அலால் சரண் இலா அமரர் அம்மா – கம்.யுத்1:2 92/4
தரு பரன் அருள் இனி சான்று வேண்டுமோ – கம்.யுத்1:3 67/4
அனந்தனே முதலாகிய நாகங்கள் அருள் என்-கொல் என அன்னான் – கம்.யுத்1:3 88/1
அஞ்சன்-மின் என்னா அருள் சுரந்த நோக்கினால் – கம்.யுத்1:3 162/3
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் என்றான் – கம்.யுத்1:3 169/4
அன்னானை நோக்கி அருள் சுரந்த நெஞ்சினன் ஆய் – கம்.யுத்1:3 170/1
அருள் நெறி எய்தி சென்று அடி வணங்கினான் – கம்.யுத்1:4 47/4
வஞ்சனுக்கு இளைய என்னை வருக என்று அருள் செய்தானோ – கம்.யுத்1:4 123/2
அருள் இது ஆயின் கெட்டேன் பிழைப்பரோ அரக்கர் ஆனோர் – கம்.யுத்1:4 124/4
ஆர் அருள் சுரக்கும் நீதி அற நிறம் கரிதோ என்றான் – கம்.யுத்1:4 134/4
ஆழியான் அவனை நோக்கி அருள் சுரந்து உவகை கூர – கம்.யுத்1:4 139/1
வாரி உண்டு அருள் செய்தவற்கு இது ஒரு வலியோ – கம்.யுத்1:6 31/2
வவ் விலங்கு வளர்த்தவர்-மாட்டு அருள்
செ விலங்கல் இல் சிந்தையின் தீர்வரோ – கம்.யுத்1:8 29/1,2
ஆவியை விடுக என்றான் அருள் இனம் விடுகிலாதான் – கம்.யுத்1:14 31/4
இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் சுரந்த வீரன் – கம்.யுத்2:16 134/1
சுந்தர பவள வாய் ஓர் அருள் மொழி சிறிது சொல்லின் – கம்.யுத்2:17 52/4
இசையா இலங்கை அரசோடும் அண்ணல் அருள் இன்மை கண்டு நயவான் – கம்.யுத்2:19 244/2
பருந்தினுக்கு இனிய வேலாய் இன் அருள் பணித்தி என்றான் – கம்.யுத்3:21 6/4
அம்பின்-வாய் ஆறு சோரும் அரக்கன்-தன் அருள் இல் யாக்கை – கம்.யுத்3:21 30/1
அன்பின் விளைவும் அருள் விளைவும் அறிவின் விளைவும் அவை எல்லாம் – கம்.யுத்3:22 223/3
அடியேன் உயிரே அருள் நாயகனே – கம்.யுத்3:23 12/4
வென்றியும் அரக்கர் மேற்றே விடை அருள் இளவலோடும் – கம்.யுத்3:27 2/2
தென் தலை ஆழி தொட்டோன் சேய் அருள் சிறுவன் செம்மல் – கம்.யுத்3:28 62/1
யாது காரணம் அருள் என அனையவர் இசைத்தார் – கம்.யுத்3:30 35/3
அரிகள் அஞ்சன்-மின் அஞ்சன்-மின் என்று அருள் வழங்கி – கம்.யுத்4:32 18/2
வென்றி வீரன் விடை அருள் வேலையில் – கம்.யுத்4:39 3/2
எனக்கு நீ அருள் இ வரம் தீவினை – கம்.யுத்4:40 23/1
தன் பிரிந்து அருள் புரி தருமம் போலியை – கம்.யுத்4:40 47/3
ஆதியான் பணி அருள் பெற்ற அரசருக்கு அரசன் – கம்.யுத்4:40 102/1
பேரவே அருள் என்றனர் உள் அன்பு பிணிப்பார் – கம்.யுத்4:41 12/4
அது திகழ் அனந்த வெற்பு என்று அருள் தர அனுமன் தோன்றிற்று – கம்.யுத்4:41 25/3

மேல்


அருள்-செய் (1)

கண் அருள்-செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் – கம்.ஆரண்:6 28/4

மேல்


அருள்-புரிந்து (1)

இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து அருள்-புரிந்து வீந்த – கம்.அயோ:8 19/3

மேல்


அருள்-உற்று (1)

என ஆங்கு பாட அருள்-உற்று
வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும் – கலி 146/51,52

மேல்


அருள்_இல் (2)

அறம் கெட முயன்றவன் அருள்_இல் நெஞ்சினன் – கம்.அயோ:11 96/1
அருள்_இல் வஞ்சரை தஞ்சம் என்று அடைந்தவர் அனைய – கம்.சுந்:13 31/4

மேல்


அருள்_இல்லாள் (1)

அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள் அருள்_இல்லாள்
அம் சுவணத்தின் உத்தரியத்தாள் அலை ஆரும் – கம்.சுந்:2 77/2,3

மேல்


அருள்க (2)

ஐய நீதான் யாவன் அந்தோ அருள்க என்று அயர – கம்.அயோ:4 76/3
எண் தவ எமக்கு அருள்க என குறை_இரப்ப – கம்.ஆரண்:3 37/2

மேல்


அருள்கூறும் (1)

ஆக்குவென் ஓர் நொடி வரையில் அழகு அமைவென் அருள்கூறும்
பாக்கியம் உண்டு எனின் அதனால் பெண்மைக்கு ஓர் பழுது உண்டோ – கம்.ஆரண்:6 122/2,3

மேல்


அருள்தான் (2)

இரு என்றனை இன் அருள்தான் இதுவோ – கம்.சுந்:4 7/3
அறமே கொடியாய் இதுவோ அருள்தான் – கம்.யுத்3:23 10/4

மேல்


அருள்தி (1)

கவ்வை உரைத்து அருள்தி என நிகழ்ந்த பரிசு அரசர்_பிரான் கழறலோடும் – கம்.பால:5 60/2

மேல்


அருள்புரிவாய் (1)

புவனம் முழுவதும் வென்று ஒரு முனிவற்கு அருள்புரிவாய்
சிவனும் அயன் அரியும் அலர் சிறு மானிடர் பொருளோ – கம்.பால:24 19/2,3

மேல்


அருள்முறை (1)

அருள்முறை அவரும் நின்றார் ஆண்தகை வீரர் ஆழி – கம்.யுத்3:22 21/1

மேல்


அருள்வர (2)

வெருவரு கவலை ஆங்கண் அருள்வர
கரும் கால் ஓமை ஏறி வெண் தலை – அகம் 117/5,6
நன்று உணர் கேள்வியாளன் அருள்வர நாண் உட்கொண்டான் – கம்.கிட்:11 59/2

மேல்


அருள்வாய் (1)

பொறுத்தே அருள்வாய் என்னா இரு தாள் சென்னி புனைந்தேன் – கம்.அயோ:4 82/4

மேல்


அருள (12)

பார்வை வேட்டுவன் காழ் களைந்து அருள
மாரி நின்ற மையல் அற்சிரம் – நற் 312/4,5
பெண்டிர் அருள கிடந்தது எவன்-கொலோ – கலி 61/19
அருள வல்லை ஆகு-மதி அருள் இலர் – புறம் 27/17
வெண் நிண மூரி அருள நாள் உற – புறம் 393/14
அருள கருதுற்றது நீ அரசர்க்கு அரசே என்னும் – கம்.அயோ:4 31/4
அசைந்த எந்தையார் அருள அன்று நான் – கம்.அயோ:14 112/3
விண் அருள வந்தது ஒரு மெல் அமுதம் என்ன – கம்.ஆரண்:6 28/1
அன்று அவன் அருள பெற்ற ஆண்தகை அலங்கல் பொன் தோள் – கம்.யுத்1:14 10/3
அ உரை அருள கேட்டான் அழுகின்ற அரக்கன் தம்பி – கம்.யுத்2:19 227/1
அண்டம் உண்ட தன் வாயினால் ஆர்-மின் என்று அருள
விண்டது அண்டது என்று உலைந்திட ஆர்த்தனர் வீரர் – கம்.யுத்3:22 77/3,4
இரக்கம் உற்று அருள வந்த தேவரோ முனிவரேயோ – கம்.யுத்3:24 18/2
தாழ்ந்தது ஓர் கருணை-தன்னால் தலைமகன் அருள தள்ளி – கம்.யுத்4:38 2/3

மேல்


அருளது (1)

ஆண்தகை அனுமனும் அருளது ஆம் எனா – கம்.சுந்:4 108/1

மேல்


அருளல் (5)

அருளல் வேண்டும் அன்பு உடையோய் என – நற் 342/5
திரு_மறு_மார்ப நீ அருளல் வேண்டும் – பரி 1/39
நெடுமான்_அஞ்சி நீ அருளல் மாறே – புறம் 92/6
அதற்பட அருளல் வேண்டுவல் விறல் புகழ் – புறம் 159/26
யான் உண அருளல் அன்றியும் தான் உண் – புறம் 398/23

மேல்


அருளலின் (1)

கான்_அமர்_செல்வி அருளலின் வெண் கால் – அகம் 345/4

மேல்


அருளலும் (1)

புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு – அகம் 108/1

மேல்


அருளலை (2)

அன்ன தன்மை அறிந்து அருளலை
பின்னவன் இவன் என்பதும் பேணலை – கம்.கிட்:7 104/1,2
ஆதலால் அஞ்சினேன் என்று அருளலை ஆசைதான் அ – கம்.யுத்3:28 6/1

மேல்


அருளா (4)

வாள் நிறம் கொண்ட அருவித்தே நம் அருளா
நாண் இலி நாட்டு மலை – கலி 42/11,12
பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளா
கொன்னாளன் நாட்டு மலை – கலி 42/17,18
மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி – கலி 120/13
பனி வார் கடல் புடை சூழ் படி நரபாலரை அருளா
முனிவு ஆறினை முனிகின்றது முறையோ என மொழிவான் – கம்.பால:24 21/3,4

மேல்


அருளாதவர் (1)

தோள் துறந்து அருளாதவர் போல் நின்று – கலி 128/1

மேல்


அருளாது (8)

ஈண்டு நீ அருளாது ஆண்டு உறைதல்லே – ஐங் 46/4
அஞ்சல் என்று அகன்று நீ அருளாது துறத்தலின் – கலி 53/16
காதல் செய்து அருளாது துறந்தார் மாட்டு ஏது இன்றி – கலி 122/3
மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது
அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச – கலி 143/10,11
வானம் வாழ்த்தி பாடவும் அருளாது
உறை துறந்து எழிலி நீங்கலின் பறைபு உடன் – அகம் 67/2,3
சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம் – அகம் 145/19,20
வாய்மொழி தந்தையை கண் களைந்து அருளாது
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின் – அகம் 262/5,6
ஒலி பல் கூந்தல் நம்-வயின் அருளாது
கொன்றனன் ஆயினும் கொலை பழுது அன்றே – அகம் 356/16,17

மேல்


அருளாதோயே (1)

பூசல் கேட்டும் அருளாதோயே – ஐங் 480/5

மேல்


அருளாதோர் (1)

அறவர் அல்லர் நம் அருளாதோர் என – அகம் 304/19

மேல்


அருளாமை (1)

அடி உறை அருளாமை ஒத்ததோ நினக்கு என்ன – கலி 54/4

மேல்


அருளாய் (16)

அருளாய் ஆகலோ கொடிதே இரும் கழி – நற் 195/1
முனிவு இல் பரத்தையை என் துறந்து அருளாய்
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க – நற் 230/6,7
நன் மலை நாட நயந்தனை அருளாய்
இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறி – நற் 257/7,8
அருளினை போலினும் அருளாய் அன்றே – நற் 383/6
ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே – நற் 396/11
தஞ்சம் அருளாய் நீயே நின் – ஐங் 50/3
மணந்தனை அருளாய் ஆயினும் பைபய – ஐங் 83/1
அறிந்தனை அருளாய் ஆயின் – பதி 71/26
மற்று இ நோய் தீரும் மருந்து அருளாய் ஒண்_தொடீ – கலி 60/18
அலர் வாய் நீங்க நீ அருளாய் பொய்ப்பினும் – அகம் 320/7
அருளாய் ஆகலோ கொடிதே இருள் வர – புறம் 144/1
கறுத்தே அருளாய் யானோ கண்ணின் கண்டேன் அல்லேன் – கம்.அயோ:4 82/2
அஞ்சன கிரியே அருளாய் எனும் – கம்.ஆரண்:6 79/3
ஆவது ஒன்று அருளாய் எனது ஆவியை – கம்.சுந்:2 171/1
ஆளுடையாய் அருளாய் அருளாய் என்று – கம்.யுத்3:26 40/1
ஆளுடையாய் அருளாய் அருளாய் என்று – கம்.யுத்3:26 40/1

மேல்


அருளார் (4)

தோலா காதலர் துறந்து நம் அருளார்
அலர்வது அன்று-கொல் இது என்று நன்றும் – நற் 339/1,2
நொந்தும் நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் – குறு 211/2
துயரம் செய்து நம் அருளார் ஆயினும் – அகம் 40/9
அத்தம் ஆர் அழுவம் நம் துறந்து அருளார்
சென்று சேண் இடையர் ஆயினும் நன்றும் – அகம் 183/3,4

மேல்


அருளால் (6)

புரம் பற்றிய போர் விடையோன் அருளால்
வரம் பெற்றவும் மற்று உள விஞ்சைகளும் – கம்.ஆரண்:13 15/1,2
தவளை ஈகிலம் ஆவது செய்தும் என்று அருளால்
திவள அன்னங்கள் திரு நடை காட்டுவ செம் கண் – கம்.கிட்:1 17/2,3
நீண்டவனும் மாருதியை நிறை அருளால் உற நோக்கி நீதி வல்லோய் – கம்.கிட்:13 32/3
வார்த்தை கூறுதி மன் அருளால் எனை – கம்.சுந்:5 31/2
நின்னுளே என்னை நிருமித்தாய் நின் அருளால்
என்னுளே எ பொருளும் யாவரையும் யான் ஈன்றேன் – கம்.யுத்1:3 160/1,2
அரந்தை வெம் பிறப்பு அறுக்கும் நாயக நினது அருளால்
குரங்கு_இனம் பெறுக என்றனர் உள்ளமும் குளிர்ப்பார் – கம்.யுத்4:40 122/3,4

மேல்


அருளாலே (1)

இருந்தார் வானோர் உன் அருளாலே இனிது அன்னார் – கம்.அயோ:6 20/2

மேல்


அருளாள் (2)

அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்து – நற் 140/8
தான் எம் அருளாள் ஆயினும் – ஐங் 298/3

மேல்


அருளாளர் (3)

பேர் அருளாளர் தம்தம் செய்கையின் பிழைப்பது உண்டோ – கம்.யுத்1:4 125/2
உய்விடம் அளிக்கும் அருளாளர் முறை உய்த்தார் – கம்.யுத்1:9 9/3
பிற வினை உரைப்பது என்னே பேர் அருளாளர் என்பார் – கம்.யுத்4:32 49/3

மேல்


அருளான் (10)

அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து – நற் 56/7
அளி புறம்மாறி அருளான் துறந்த அ – கலி 145/48
அருளான் வாழி தோழி அல்கல் – அகம் 108/11
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும் – அகம் 195/7
உரு வினை நன்னன் அருளான் கரப்ப – அகம் 208/14
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான்
நும்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று – அகம் 398/6,7
அருளான் நெறி ஓடும் அவாவதுவோ – கம்.பால:23 9/2
அலங்கு தோள் வலி அழிந்த அ தம்பியை அருளான்
வலம் கொள் பாரிடை எற்றுவான் உற்ற போர் வாலி – கம்.கிட்:7 65/1,2
அடைந்தவர்க்கு அருளான் ஆயின் அறம் என் ஆம் ஆண்மை என் ஆம் – கம்.யுத்1:4 108/4
அறன் இது அன்று என அரக்கன்-மேல் சரம் தொடுத்து அருளான்
இறவு கண்டிலர் இருவரும் ஒருவரை ஒருவர் – கம்.யுத்3:22 71/2,3

மேல்


அருளான்-கொல்லோ (1)

அருளான்-கொல்லோ தானே கானவன் – நற் 228/5

மேல்


அருளி (38)

ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி
நெய் கனிந்து இருளிய கதுப்பின் கதுப்பு என – சிறு 13,14
வேண்டுப_வேண்டுப வேண்டினர்க்கு அருளி
இடை தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி – பெரும் 444,445
தம் இன்று அமையா நம் நயந்து அருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சி – நற் 1/7,8
அருளி கூடும் ஆர்வ மாக்கள் – நற் 146/7
தன் வழி படூஉம் நம் நயந்து அருளி
வெறி என உணர்ந்த அரிய அன்னையை – நற் 173/3,4
கூரல் இருக்கை அருளி நெடிது நினைந்து – நற் 181/7
தம் அலது இல்லா நம் நயந்து அருளி
இன்னும் வாரார் ஆயினும் சென்னியர் – நற் 189/1,2
பகைவர் ஆர பழங்கண் அருளி
நகைவர் ஆர நன் கலம் சிதறி – பதி 37/3,4
நல்கினை ஆகு-மதி எம் என்று அருளி
கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின் – பதி 53/3,4
என்னை அருளி அருள் முருகு சூள் சூளின் – பரி 8/65
தன் மலை பாட நயவந்து கேட்டு அருளி
மெய்ம் மலி உவகையன் புகுதந்தான் புணர்ந்து ஆரா – கலி 40/31,32
ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி
மென் தோள் கிழவனும் வந்தனன் நுந்தையும் – கலி 41/41,42
அரும் செலவு ஆரிடை அருளி வந்து அளி பெறாஅன் – கலி 46/14
நீ அருளி நல்க பெறின் – கலி 116/12
அருளி அவன் சிறிது அளித்த-கால் என் – கலி 122/14
தீண்டற்கு அருளி திறன் அறிந்து எழீஇ – கலி 136/19
அன்பு உறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின் – கலி 138/27
அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளி
வெறி கமழ் நெடுவேள் நல்குவன் எனினே – அகம் 98/26,27
இவண் உறைபு எவனோ அளியள் என்று அருளி
ஆடு நடை பொலிந்த புகற்சியின் நாடு கோள் – அகம் 325/6,7
மட_தகை மா மயில் பனிக்கும் என்று அருளி
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை – புறம் 145/1,2
ஊருடன் இரவலர்க்கு அருளி தேருடன் – புறம் 201/2
நின்ற என் நயந்து அருளி ஈது கொண்டு – புறம் 208/3
சுரம் பல வந்த எமக்கும் அருளி
வியல் மலர் அகன் பொழில் ஈம தாழி – புறம் 256/4,5
சிறப்பு உடையாளன் மாண்பு கண்டு அருளி
வாடு முலை ஊறி சுரந்தன – புறம் 295/6,7
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி
நீர்நிலை பெருத்த வார் மணல் அடைகரை – புறம் 366/19,20
அகன் கண் தடாரி பாடு கேட்டு அருளி
வறன் யான் நீங்கல் வேண்டி என் அரை – புறம் 385/4,5
பாங்கு உள மற்றவை அருளி பனி பிறையை பழித்த நுதல் பணைத்த வேய் தோள் – கம்.பால:5 36/2
ஆனா மறை நெறி ஆசிகள் முனி கோசிகன் அருளி
போனான் வட திசை-வாய் உயர் பொன் மால் வரை புக்கான் – கம்.பால:24 1/3,4
எண் அருளி ஏழைமை துடைத்து எழு மெய்ஞ்ஞான – கம்.ஆரண்:6 28/3
இன்னுரை அருளி தீது இன்று இருந்தனை போலும் என்றான் – கம்.ஆரண்:16 2/3
அங்கதற்கு இனியன அருளி ஐய போய் – கம்.கிட்:11 137/1
ஆடல் மா களிறு அனையவன் அரக்கியர்க்கு அருளி
வீடு நோக்கியே செல்க என்று சிலவரை விட்டான் – கம்.சுந்:7 43/1,2
என்று வரம் அருளி எ உலகும் கைகூப்ப – கம்.யுத்1:3 174/1
கை புகுந்து உறு சரண் அருளி காத்துமேல் – கம்.யுத்1:4 73/1
உற உவந்து அருளி மீளா அடைக்கலம் உதவினானே – கம்.யுத்1:4 126/2
அ வகை அருளி வள்ளல் அனைத்து உலகங்களோடும் – கம்.யுத்4:38 1/1
சாதுகை மாந்தர்-தம்மை தடுப்பது என்று அருளி செம் கண் – கம்.யுத்4:40 41/2
அண்டர் நாதன் அருளி அளித்துளது – கம்.யுத்4:41 86/1

மேல்


அருளிட (1)

அருத்தி உண்டு எனக்கு ஐய ஈது அருளிட வேண்டும் – கம்.அயோ:1 65/4

மேல்


அருளிநின்று (1)

ஆளியின் துப்பினாய் இ அமர் எனக்கு அருளிநின்று என் – கம்.ஆரண்:7 62/3

மேல்


அருளிய (6)

துவரினர் அருளிய துறையே அதுவே – நற் 96/6
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய
பழம் கண்ணோட்டமும் நலிய – அகம் 66/24,25
ஆடல் வென்றியான் அருளிய வரம் அவை இரண்டும் – கம்.அயோ:2 88/3
சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே – கம்.அயோ:10 16/1
அடைந்தவர்க்கு அபயம் நீவிர் அருளிய அளவில் செல்வம் – கம்.கிட்:11 56/1
காலின் வேலையை தாவி மீண்டு அருளிய கருணை – கம்.யுத்4:41 10/3

மேல்


அருளியதும் (1)

அம்பரீடற்கு அருளியதும் அயனார் மகனுக்கு அளித்ததுவும் – கம்.யுத்3:22 225/1

மேல்


அருளியவர் (1)

ஆடி_ஆடி அருளியவர்
ஊடி_ஊடி உணர்த்த புகன்று – பரி 24/75,76

மேல்


அருளியும் (1)

அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும்
உருள் நடை பஃறேர் ஒன்னார் கொன்ற தன் – புறம் 361/8,9

மேல்


அருளியோர்க்கு (1)

அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும் – கலி 11/1

மேல்


அருளியோனே (1)

உரை செல அருளியோனே
பறை இசை அருவி பாயல் கோவே – புறம் 398/29,30

மேல்


அருளில் (1)

போன்று ஒளிர் புனித நின் அருளில் பூத்த என் – கம்.பால:5 76/2

மேல்


அருளிற்று (2)

அன்பு இல் அறனும் அருளிற்று மன்ற – ஐங் 394/2
ஆசை கண்டு அருளிற்று உண்டோ அன்று எனல் உண்டோ என்னும் – கம்.ஆரண்:6 40/3

மேல்


அருளின் (22)

ஆறலை கள்வர் படை விட அருளின்
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை – பொரு 21,22
ஆனனம் மலர்ந்தனன் அருளின் ஆழியான் – கம்.பால:5 18/4
ஆவியும் உடலமும் இலது என அருளின்
மேவினன் உலகு உடை வேந்தர்-தம் வேந்தன் – கம்.பால:5 120/3,4
எனை பலர் அவன் தனது அருளின் இச்சையோர் – கம்.ஆரண்:12 47/2
அம்பு இடை தொடுக்குமோ அருளின் ஆழியான் – கம்.கிட்:7 35/4
நீல மா மேகம் அன்ன நெடியவன் அருளின் நோக்கி – கம்.கிட்:9 26/2
ஆரியன் அருளின் போய் தன் அகல் மலை அகத்தன் ஆன – கம்.கிட்:9 32/1
அல்லும் நன் பகலும் நீங்கா அனங்க நீ அருளின் தீர்ந்தாய் – கம்.கிட்:10 62/3
ஆனவன் அமைதி வல்லை அறி என அருளின் வந்தேன் – கம்.கிட்:11 53/3
ஆரியன் அருளின் தீர்ந்தான்_அல்லன் வந்து அடுத்த செல்வம் – கம்.கிட்:11 67/3
அ ஆறு கடந்து அப்பால் அறத்து ஆறே என தெளிந்த அருளின் ஆறும் – கம்.கிட்:13 22/1
அம்மை ஆய் அப்பன் ஆய அத்தனே அருளின் வாழ்வே – கம்.சுந்:4 71/3
அரண் பிறிது இல் என அருளின் வேலையை – கம்.யுத்1:4 51/3
ஆயினும் விளம்புவென் அருளின் ஆழியாய் – கம்.யுத்1:4 58/1
ஆர்க்கு உறவு ஆகுவன் அருளின் ஆழியாய் – கம்.யுத்1:4 63/4
அரண் உனக்கு ஆவென் வஞ்சி அஞ்சல் என்று அருளின் எய்தி – கம்.யுத்1:4 113/2
நஞ்சு என சிறந்தேன் அன்றோ நாயகன் அருளின் நாயேன் – கம்.யுத்1:4 123/4
அஞ்சன மேனியானை அழகனும் அருளின் நோக்கி – கம்.யுத்1:4 141/2
சென்றனன் இருக்கை நோக்கி வருணனும் அருளின் சென்றான் – கம்.யுத்1:7 22/4
ஆர் அழியாத குலத்து அந்தணன் அருளின் ஈந்த – கம்.யுத்3:28 36/1
ஆலம் கொண்டு இருண்ட கண்டத்து அமரர்_கோன் அருளின் பெற்ற – கம்.யுத்3:28 49/2
அண்டர் நாயகன்-பால் அண்ணல் வீடணன் அருளின் சென்றான் – கம்.யுத்4:40 34/4

மேல்


அருளின (1)

இரவு எலாம் தோழி அருளின என்பவை – கலி 131/36

மேல்


அருளின-கொல் (2)

அருளின-கொல் தோழி அருளின-கொல் தோழி – கலி 131/35
அருளின-கொல் தோழி அருளின-கொல் தோழி – கலி 131/35

மேல்


அருளினள்-கொல்லோ (1)

அறிந்தனள்-கொல்லோ அருளினள்-கொல்லோ
எவன்-கொல் தோழி அன்னை கண்ணியது – நற் 53/2,3

மேல்


அருளினன் (2)

அரும் கலம் வரவே அருளினன் வேண்டி – புறம் 395/28
இந்திரன் அருளினன் இறுதி செய் பகலா – கம்.ஆரண்:2 41/1

மேல்


அருளினாய் (1)

ஆவி போம் வேலை-வாய் அறிவு தந்து அருளினாய்
மூவர் நீ முதல்வன் நீ முற்றும் நீ மற்றும் நீ – கம்.கிட்:7 127/2,3

மேல்


அருளினார் (1)

ஆவ நீ ஆவது என்று அறிவினார் அருளினார்
தா அரும் பதம் எனக்கு அருமையோ தனிமையோய் – கம்.கிட்:7 129/3,4

மேல்


அருளினால் (4)

நீள் நாக நறும் தண் தார் தயங்க பாய்ந்து அருளினால்
பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் அகன் அகலம் – கலி 39/3,4
இங்கு நின் அருளினால் இனிதின் ஓம்பினேன் – கம்.பால:5 2/4
எந்தை நின் அருளினால் இடரின் நீங்கியே – கம்.பால:5 96/1
நிரந்தரம் தோன்றி நின்றார் அருளினால் நிறைந்த நெஞ்சர் – கம்.யுத்3:28 57/3

மேல்


அருளினாள் (1)

அம் சொற்கள் கிள்ளைக்கு எல்லாம் அருளினாள் அழகை மாந்தி – கம்.பால:22 19/2

மேல்


அருளினான் (2)

பொன்னின் வார் சிலை இற புயம் நிமிர்ந்து அருளினான் – கம்.பால:20 19/4
ஈன்ற நல் தாய் என கருது பேர் அருளினான்
ஆன்ற இ செல்வம் இத்தனையும் மொய்த்து அருகு உற – கம்.பால:20 27/2,3

மேல்


அருளினான்-அரோ (1)

ஆவி வந்தனை-கொல் என்று அருளினான்-அரோ – கம்.யுத்3:24 68/4

மேல்


அருளினானும் (1)

அடல் படைத்து அவனியை பெரு வளம் தருக என்று அருளினானும்
கடல் படைத்தவரொடும் கங்கை தந்தவன் வழி கடவுள் மன்னன் – கம்.யுத்1:2 83/3,4

மேல்


அருளினானே (1)

அண்ணல்-தன் சொல்லே அன்ன படைக்கலம் அருளினானே – கம்.பால:8 1/4

மேல்


அருளினும் (2)

அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்து – நற் 140/8
எந்தையது அருளினும் இராமன் சேவடி – கம்.சுந்:12 19/1

மேல்


அருளினை (7)

பெரும் கல் நாடனை அருளினை ஆயின் – நற் 233/4
அருளினை போலினும் அருளாய் அன்றே – நற் 383/6
எமக்கு நயந்து அருளினை ஆயின் பணை தோள் – ஐங் 175/1
அருளினை என்பதோ இனிது மற்று இன்னாதே – கலி 49/19
அளி பெற்றேம் எம்மை நீ அருளினை விளியாது – கலி 66/22
உரவு நீர் சேர்ப்ப அருளினை அளிமே – கலி 127/22
அருளினை என்னின் எய்த அரியன உளவோ ஐய – கம்.யுத்2:19 268/4

மேல்


அருளீமோ (1)

அக்குளுத்து புல்லலும் ஆற்றேன் அருளீமோ
பக்கத்து புல்ல சிறிது – கலி 94/20,21

மேல்


அருளீயல் (1)

அருளீயல் வேண்டுவல் யான் – கலி 61/17

மேல்


அருளு (1)

தவ்விட தனி அருளு தாழ் சடை கடவுள் என – கம்.கிட்:2 3/3

மேல்


அருளுக்கு (1)

அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ – கம்.யுத்4:41 73/2

மேல்


அருளுக்கும் (1)

அரிந்தம நின்னை அண்மி அருளுக்கும் உரியேம் ஆகி – கம்.கிட்:9 19/1

மேல்


அருளுக (6)

அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென் மற்று இனி செய்வது அருளுக என்று – கம்.பால:6 10/3
அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக என்றான் – கம்.பால:9 16/4
அழல்தரும் கடவுள் அன்னாய் முடிவு இதற்கு அருளுக என்ன – கம்.பால:9 23/2
அ அருள் அவன்-வயின் அருளுக என்றியால் – கம்.அயோ:5 34/4
எந்தை கேட்டு அருளுக என்ன இயம்பினன் இயம்ப வல்லான் – கம்.கிட்:11 60/4
பார் புகழ் தவத்தினை பணித்து அருளுக என்றான் – கம்.கிட்:14 55/3

மேல்


அருளுகம் (1)

அருளுகம் யாம் யாரேம் எல்லா தெருள – கலி 95/29

மேல்


அருளுடை (2)

அருளுடை வீர நின் அபயம் யாம் என்றார் – கம்.ஆரண்:3 16/4
அருளுடை குரிசில் வாளி அந்தரம் எங்கும் தாம் ஆய் – கம்.யுத்3:22 144/1

மேல்


அருளுதி (3)

ஆய் நலம் வாடுமோ அருளுதி எனினே – ஐங் 275/5
ஈங்கு யான் கொணரும் தன்மை அருளுதி இறைவ என்றான் – கம்.பால:5 32/4
எம்பி பிரியானாக அருளுதி யான் வேண்டினேன் – கம்.யுத்2:16 352/4

மேல்


அருளுதியால் (1)

அடிமை கோடி அருளுதியால் எனா – கம்.சுந்:3 110/2

மேல்


அருளுதிர் (1)

அந்தணர்-தமை எல்லாம் அருளுதிர் விடை என்னா – கம்.அயோ:8 31/3

மேல்


அருளும் (23)

அருளும் அன்பும் நீக்கி துணை துறந்து – குறு 20/1
அலர் ஆகின்று அவர் அருளும் ஆறே – ஐங் 132/3
அறனும் ஆர்வலர்க்கு அருளும் நீ – பரி 1/41
அருளும் அன்பும் அறனும் மூன்றும் – பரி 5/80
அருளும் அன்பும் நீக்கி நீங்கா – புறம் 5/5
தங்கு பேர் அருளும் தருமமும் துணையா தம் பகை புலன்கள் ஐந்து அவிக்கும் – கம்.பால:3 6/1
ஆதி மதியும் அருளும் அறனும் அமைவும் – கம்.பால:4 2/1
காசிபன் அருளும் மைந்தன் விபாண்டகன் கங்கை சூடும் – கம்.பால:5 29/2
என்னை என அடியேற்கு ஓர் வரம் அருளும் அடிகள் என யாவது என்றான் – கம்.பால:5 61/4
துறை அறி பெருமையான் அருளும் சூடினார் – கம்.அயோ:1 11/4
அருளும் நீத்த பின் ஆவது உண்டாகுமோ – கம்.அயோ:2 19/4
முகமும் அவர் அருளும் நுகர்கிலர்கள் துயர் முடுக – கம்.அயோ:5 15/2
நிருதர்-தம் அருளும் பெற்றேன் நின் நலம் பெற்றேன் நின்னோடு – கம்.ஆரண்:6 49/1
வேதமும் வேதியர் அருளும் வெஃகலா – கம்.ஆரண்:12 49/1
இற்றை நும் அருளும் எம் கோன் ஏவலும் இரண்டு-பாலும் – கம்.கிட்:17 24/3
அருளும் மின் மருங்கும் அரிது ஆக்கியோ – கம்.சுந்:3 103/4
ஆழி நெடும் கை ஆண்தகை-தன் அருளும் புகழும் அழிவு இன்றி – கம்.சுந்:4 110/1
அருளும் காதலின் தீர்தலும் அல்லது ஓர் – கம்.சுந்:12 93/3
ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின் அருளும் செய்ய – கம்.சுந்:14 38/1
நல் அறமும் மெய்ம்மையும் நான்மறையும் நல் அருளும்
எல்லை இலா ஞானமும் ஈறு இலா எ பொருளும் – கம்.யுத்1:3 173/1,2
வேதியர் அருளும் நான் விரும்பி பெற்றனென் – கம்.யுத்1:4 21/3
அருளும் நீ சேரின் ஒன்றோ அவயமும் அளிக்கும் அன்றி – கம்.யுத்2:16 134/2
திறந்திலை விழித்திலை அருளும் செய்கிலை – கம்.யுத்4:38 20/3

மேல்


அருளும்-மார் (1)

அறவன் போலும் அருளும்-மார் அதுவே – ஐங் 152/5

மேல்


அருளுவது (1)

மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும் உள நீ வீர – கம்.யுத்3:24 27/3

மேல்


அருளுவாய் (2)

ஆர் உளர் எனின் உளம் அருளுவாய் என்றான் – கம்.அயோ:4 152/4
அருளுவாய் என்று அடியின் இறைஞ்சினான் – கம்.சுந்:5 28/4

மேல்


அருளுவாயேல் (1)

அன்னவன் தனக்கு மாதை விடில் உயிர் அருளுவாயேல்
என்னுடைய நாமம் நிற்கும் அளவு எலாம் இலங்கை மூதூர் – கம்.யுத்1:14 6/1,2

மேல்


அருளுவார் (2)

வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார்
நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரை தாங்கி தம் – கலி 26/14,15
திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார்
ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி – கலி 26/18,19

மேல்


அருளுவான் (1)

பரமுக பகை துமித்து அருளுவான் பரமர் ஆம் – கம்.கிட்:3 10/3

மேல்


அருளுவீர் (1)

ஆயதன் முன்னரோ அருளுவீர் என்றான் – கம்.அயோ:11 61/4

மேல்


அருளே (3)

கௌவை ஆகின்றது ஐய நின் அருளே – நற் 227/9
அருளே மன்ற ஆரும் இல்லதுவே – குறு 174/7
அருளே காதலர் என்றி நீயே – அகம் 53/16

மேல்


அருளை (3)

அறம்-தனை வேர் அறுத்து அருளை கொன்றனை – கம்.அயோ:11 47/1
அறம்-தனை நினைந்திலை அருளை நீத்தனை – கம்.அயோ:14 51/1
தீர்த்தன் நல் அருளை நோக்கி செய்ததோ சிறப்பு பெற்றான் – கம்.யுத்1:4 140/1

மேல்


அருளையே (1)

அறத்தை சீறும்-கொல் அருளையே சீறும்-கொல் அமரர் – கம்.ஆரண்:13 74/1

மேல்


அருளொடும் (1)

புனையும் வார் கழலினான் அருளொடும் போயினான் – கம்.கிட்:13 73/4

மேல்


அருளோடு (1)

அத்திரம் நிழற்ற அருளோடு அவனி ஆள்வார் – கம்.அயோ:3 99/2

மேல்


அருளோடும் (1)

அன்று ஆய்திறத்தவன் அறத்தை அருளோடும்
தின்றாள் ஒருத்தி இவள் என்பது தெரிந்தான் – கம்.சுந்:1 66/3,4

மேல்


அரூஉம் (1)

துன் அரூஉம் தகையவே காடு என்றார் அ காட்டுள் – கலி 11/15

மேல்


அரை (91)

செய்யன் சிவந்த ஆடையன் செ அரை
செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் – திரு 206,207
முள் அரை தாமரை முகிழ் விரி நாள்_போது – சிறு 183
பரி அரை கமுகின் பாளை அம் பசும் பூ – பெரும் 7
துளை அரை சீறுரல் தூங்க தூக்கி – பெரும் 54
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த – பெரும் 83
முள் அரை தாமரை புல் இதழ் புரையும் – பெரும் 114
குளகு அரை யாத்த குறும் கால் குரம்பை – பெரும் 148
திரள் அரை பெண்ணை நுங்கொடு பிறவும் – பெரும் 360
அ நிலை அணுகல் வேண்டி நின் அரை
பாசி அன்ன சிதர்வை நீக்கி – பெரும் 467,468
திணி நிலை கடம்பின் திரள் அரை வளைஇய – குறி 176
கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த – மலை 395
புல் அரை காஞ்சி புனல் பொரு புதவின் – மலை 449
எள் அறு சிறப்பின் வெள் அரை கொளீஇ – மலை 562
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல் – நற் 3/2
அரை செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ – நற் 21/2
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை
விண்டு புரையும் புணர் நிலை நெடும் கூட்டு – நற் 26/2,3
உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள் – நற் 68/8
முளி கொடி வலந்த முள் அரை இலவத்து – நற் 105/1
புல் அரை இரத்தி பொதி புற பசும் காய் – நற் 113/2
மா அரை புதைத்த மணல் மலி முன்றில் – நற் 135/2
பொரி அரை ஞெமிர்ந்த புழல் காய் கொன்றை – நற் 141/3
மா அரை மறைகம் வம்-மதி பானாள் – நற் 307/7
ஆடு அரை பெண்ணை தோடு மடல் ஏறி – நற் 338/9
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை – நற் 354/2
நல் அரை முழு_முதல் அ-வயின் தொடுத்த – நற் 354/6
நரை உரும் உரரும் அரை இருள் நடுநாள் – குறு 190/5
ஆடு அரை புதைய கோடை இட்ட – குறு 248/4
பொரி அரை முழு_முதல் உருவ குத்தி – குறு 255/2
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே – குறு 280/5
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும் – குறு 363/4
புல் அரை ஓமை நீடிய – ஐங் 316/4
முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ – ஐங் 320/1
பொரி அரை கோங்கின் பொன் மருள் பசு வீ – ஐங் 367/1
நூலா_கலிங்கம் வால் அரை கொளீஇ – பதி 12/21
கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின் – பதி 53/4
கறங்கு இசை சிதடி பொரி அரை பொருந்திய – பதி 58/13
விடை அரை அசைத்த வேலன் கடி_மரம் – பரி 17/3
அரை வரை மேகலை அணி நீர் சூழி – பரி 21/14
முள் அரை தாமரை முழு_முதல் சாய்த்து அதன் – கலி 79/2
முள் அரை பிரம்பின் மூதரில் செறியும் – அகம் 6/19
பெரும் களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து – அகம் 17/16
நீள் அரை இலவத்து ஊழ் கழி பன் மலர் – அகம் 17/18
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின் – அகம் 53/9
புல் அரை இத்தி புகர் படு நீழல் – அகம் 77/13
பொகுட்டு அரை இருப்பை குவி குலை கழன்ற – அகம் 95/6
புகர் அரை தேக்கின் அகல் இலை மாந்தும் – அகம் 107/10
பேஎய் தலைய பிணர் அரை தாழை – அகம் 130/5
புல் அரை இருப்பை தொள்ளை வான் பூ – அகம் 149/3
கள்ளி முள் அரை பொருந்தி செல்லுநர்க்கு – அகம் 151/12
பொரி அரை விளவின் புன் புற விளை புழல் – அகம் 219/14
கயிறு அரை யாத்த காண்_தகு வனப்பின் – அகம் 220/7
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து – அகம் 221/7
நிழல் பட கவின்ற நீள் அரை இலவத்து – அகம் 245/14
நார் அரை மருங்கின் நீர் வர பொளித்து – அகம் 257/15
திரள் அரை இருப்பை தொள்ளை வான் பூ – அகம் 275/11
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து – அகம் 287/7
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த – அகம் 327/14
தேன் தேர் சுவைய திரள் அரை மாஅத்து – அகம் 348/2
திருந்து அரை நிவந்த கரும் கால் வேங்கை – அகம் 349/10
அணை அணைந்து இனையை ஆகல் கணை அரை
புல் இலை நெல்லி புகர் இல் பசும் காய் – அகம் 363/5,6
பூதம் தந்த பொரி அரை வேங்கை – அகம் 365/13
மணி அரை யாத்து மறுகின் ஆடும் – அகம் 368/17
அரை சேர் யாத்த வெண் திரள் வினை விறல் – அகம் 375/9
திருந்து அரை ஞெமைய பெரும் புன குன்றத்து – அகம் 395/13
போழ் புண் படுத்த பொரி அரை ஓமை – அகம் 397/11
பெரும் பொளி சேய அரை நோக்கி ஊன் செத்து – அகம் 397/12
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி – புறம் 44/3
இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை
மன்ற வேம்பின் மா சினை ஒண் தளிர் – புறம் 76/3,4
முழா அரை போந்தை பொருந்தி நின்று – புறம் 85/7
களிறு இல ஆகிய புல் அரை நெடு வெளில் – புறம் 127/3
ஆர் இருள் அரை இரவில் – புறம் 229/2
கவை முள் கள்ளி பொரி அரை பொருந்தி – புறம் 322/2
அரை மண் இஞ்சி நாள்_கொடி நுடங்கும் – புறம் 341/5
முழா அரை போந்தை அர வாய் மா மடல் – புறம் 375/4
பண்டு அறி வாரா உருவோடு என் அரை
தொன்றுபடு துளையொடு பரு இழை போகி – புறம் 376/9,10
வறன் யான் நீங்கல் வேண்டி என் அரை
நிலம் தின சிதைந்த சிதாஅர் களைந்து – புறம் 385/5,6
தன் உழை குறுகல் வேண்டி என் அரை
முது நீர் பாசி அன்ன உடை களைந்து – புறம் 390/13,14
விரும்பிய முகத்தன் ஆகி என் அரை
துரும்பு படு சிதாஅர் நீக்கி தன் அரை – புறம் 398/18,19
துரும்பு படு சிதாஅர் நீக்கி தன் அரை
புகை விரிந்து அன்ன பொங்கு துகில் உடீஇ – புறம் 398/19,20
கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி – புறம் 400/12
முள் அரை முளரி வெள்ளை முளை இற முத்தும் பொன்னும் – கம்.பால:2 18/1
திரு அரை துகில் ஒரீஇ சீரை சாத்தியே – கம்.அயோ:4 148/4
பொன் அரை சீரையின் பொலிவு நோக்கினான் – கம்.அயோ:4 157/2
திரு அரை சுற்றிய சீரை ஆடையன் – கம்.அயோ:4 187/1
ஆழம் இட்ட நெடுமையினான் அரை
தாழ விட்ட செம் தோலன் தயங்குற – கம்.அயோ:8 4/2,3
வில் துறந்து அரை வீக்கிய வாள் ஒழித்து – கம்.அயோ:8 9/2
தன்னுடை திரு அரை சீரை சாத்தினான் – கம்.அயோ:12 52/2
எல் கலை திரு அரை எய்தி ஏமுற – கம்.ஆரண்:6 15/2
அரை கடை இட்ட முக்கோடி ஆயுவும் – கம்.ஆரண்:12 30/1
வேம் அரை கணத்தின் இ ஊர் இராவணி விளிதல் முன்னம் – கம்.யுத்2:19 167/2
அரை கடை இட்டு அமைவுற்ற கோடி மூன்று ஆயு பேர் அறிஞர்க்கேயும் – கம்.யுத்4:38 27/1

மேல்


அரை-உற்று (1)

அரை-உற்று அமைந்த ஆரம் நீவி – அகம் 100/1

மேல்


அரைக்கின்றானை (1)

ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு அரைக்கின்றானை – கம்.சுந்:2 211/4

மேல்


அரைக்கு (2)

அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும் – புறம் 378/16
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும் – புறம் 378/17

மேல்


அரைக்குநர் (1)

அவி அமர் அழல் என அரைக்குநர்
நத்தொடு நள்ளி நடை இறவு வய வாளை – பரி 10/84,85

மேல்


அரைக்கும் (3)

மதிக்கும் வல் எழுவினால் அரைக்கும் மண்ணிடை – கம்.சுந்:9 36/3
சாரித்து அலைத்து உருட்டும் நெடும் தலத்தில் படுத்து அரைக்கும்
பாரில் பிடித்து அடிக்கும் குடர் பறிக்கும் படர் விசும்பின் – கம்.யுத்2:18 159/2,3
அகம்பனை கண்டான் தண்டால் அரக்கரை அரைக்கும் கையான் – கம்.யுத்3:22 120/4

மேல்


அரைக்குமால் (1)

ஆயிரம் தேர் பட அரைக்குமால் அழித்து – கம்.சுந்:9 35/2

மேல்


அரைச (2)

உறாஅ அரைச நின் ஓலை-கண் கொண்டீ – கலி 147/43
மறாஅ அரைச நின் மாலையும் வந்தன்று – கலி 147/44

மேல்


அரைசர் (3)

குப்பை வெண் மணல் ஏறி அரைசர்
ஒண் படை தொகுதியின் இலங்கி தோன்றும் – நற் 291/3,4
அரைசர் தம் அரசனும் அணுகல் மேயினான் – கம்.பால:23 39/4
அரைசர் ஆதி அடியவர் அந்தமா – கம்.யுத்4:34 6/1

மேல்


அரைசன் (4)

அரைசன் ஒதுங்க தலை எடுத்த குறும்பு போன்றது அரக்கு ஆம்பல் – கம்.பால:10 75/4
அரைசன் அவன் பின்னோரை என்னாலும் அளப்பு அரிதால் – கம்.பால:12 6/1
அரைசன் அவனிடை வந்து இனிது ஆராதனை புரிவான் – கம்.பால:24 17/1
அரைசன் என்று இன்னம் ஒன்று அறையல்-பாலதோ – கம்.அயோ:5 42/4

மேல்


அரைசனோடு (1)

அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழி செல்வம் போல் – கலி 130/4

மேல்


அரைசியை (1)

அரைசியை தருதிர் ஈண்டு என்று ஆய் இழையவரை ஏவ – கம்.பால:22 2/2

மேல்


அரைசினும் (2)

அரைசினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ – கலி 8/17
அரைசினும் அன்பு இன்றாம் காமம் புரை தீர – கலி 146/3

மேல்


அரைசு (8)

அரைசு பட கடக்கும் ஆற்றல் – பதி 34/11
அரைசு பட கடந்து அட்டு ஆற்றின் தந்த – கலி 105/1
அரைசு கால்கிளர்ந்து அன்ன உரவு நீர் சேர்ப்ப கேள் – கலி 149/3
அரைசு பட அமர் உழக்கி – புறம் 26/6
அரைசு தலை பனிக்கும் ஆற்றலை ஆதலின் – புறம் 42/5
அரைசு பட கடக்கும் உரை சால் தோன்றல் நின் – புறம் 211/6
அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா – புறம் 354/1
அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென் மற்று இனி செய்வது அருளுக என்று – கம்.பால:6 10/3

மேல்


அரைசும் (1)

அரைசும் அ வழி நின்று அரிது எய்தி அ – கம்.கிட்:1 35/1

மேல்


அரைசே (1)

அரைசே யான் இது காண அஞ்சினேன் – கம்.கிட்:8 4/4

மேல்


அரைத்த (2)

அரைத்த சாந்து கொடு அப்பியது என்னவே – கம்.அயோ:14 5/4
அரைத்த அம்மி ஆம் அலங்கு எழில் தோள் அமர் வேண்டி – கம்.ஆரண்:7 73/3

மேல்


அரைத்தன (2)

தாம் அரைத்தன ஒத்த துகைத்தலின் – கம்.சுந்:6 33/2
அடித்தன அரைத்தன ஆர்த்த வானரம் – கம்.யுத்2:19 43/4

மேல்


அரைத்தனன் (1)

சாந்து செய்குவனாம் என முறை முறை அரைத்தனன் தரையொடும் – கம்.யுத்2:16 329/4

மேல்


அரைத்தான் (4)

அடித்து ஒரு தட கையின் நிலத்திடை அரைத்தான்
இடித்து நின்று அதிர் கதத்து எயிற்று வன் பொருப்பை – கம்.சுந்:8 37/2,3
அந்தகனும் அஞ்சிட நிலத்திடை அரைத்தான்
எந்திரம் என கடிது எடுத்து அவன் எறிந்தான் – கம்.யுத்1:12 23/2,3
பார்-மேல் படுத்து அரைத்தான் அவன் பழி மேற்பட படுத்தான் – கம்.யுத்2:18 176/3
களம்தான் ஒரு குழம்பு ஆம் வகை அரைத்தான் இரு கரத்தால் – கம்.யுத்3:22 114/2

மேல்


அரைத்திலன் (1)

அரைத்திலன் உலகம் எல்லாம் அம் கையால் பொங்கி பொங்கி – கம்.யுத்2:19 215/3

மேல்


அரைத்தும் (1)

அரைத்தும் அயனாலும் அறியாத பொருள் நேர் நின்று – கம்.ஆரண்:3 43/3

மேல்


அரைத்துளானை (1)

அக்க பெயரோனை நிலத்தொடு அரைத்துளானை
விக்கல் பொரு வெவ் உரை தூதுவன் என்று விட்டாய் – கம்.யுத்2:19 8/1,2

மேல்


அரைநாள் (11)

அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள் – பெரும் 111
மழை அமைந்து-உற்ற அரைநாள் அமயமும் – மது 649
ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து – நெடு 75
நீர் இரங்கு அரைநாள் மயங்கி கூதிரொடு – நற் 341/8
இரை நசைஇ பரிக்கும் அரைநாள் கங்குல் – அகம் 112/4
குறி வரல் அரைநாள் குன்றத்து உச்சி – அகம் 138/15
அரைநாள் யாமத்து விழு மழை கரந்து – அகம் 198/4
கதுமென குழறும் கழுது வழங்கு அரைநாள்
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த – அகம் 260/13,14
சிதர் சினை தூங்கும் அற்சிர அரைநாள்
காய் சின வேந்தன் பாசறை நீடி – அகம் 294/11,12
மென் பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு இவண் – அகம் 298/13
கழுது வழங்கு அரைநாள் காவலர் மடிந்து என – அகம் 311/4

மேல்


அரைப்ப (1)

நரந்தம் அரைப்ப நறும் சாந்து மறுக – மது 553

மேல்


அரைப்பட்ட (1)

கன்று அரைப்பட்ட கயம் தலை மட பிடி – மலை 307

மேல்


அரைப்பது (1)

அள்ளி அப்ப திரை கரத்தால் அரைப்பது ஏய்க்கும் அணி ஆழி – கம்.யுத்1:1 9/4

மேல்


அரைப்பான் (2)

அழையாய் திரிசிரத்தோனையும் நிலத்தோடும் இட்டு அரைப்பான் – கம்.யுத்2:18 174/4
ஆறாய் நெடும் கடும் சோரியின் அளறு ஆம் வகை அரைப்பான்
ஏறு ஆயிரம் எனலாய் வரும் வய வீரரை இடறி – கம்.யுத்3:22 117/2,3

மேல்


அரைப்புண்ட (1)

அனுமன் கை வயிர குன்றால் அரைப்புண்ட அரக்கர் தானை – கம்.யுத்2:19 50/4

மேல்


அரைபட (1)

ஆயிரம் பெரு வெள்ளம் அரைபட
தேய நிற்பது பின் இனி என் செய – கம்.யுத்3:31 130/1,2

மேல்


அரைய (4)

திரை முதிர் அரைய தடம் தாள் தாழை – நற் 131/4
பிணி முதல் அரைய பெரும் கல் வாழை – நற் 251/2
முழவு முதல் அரைய தடவு நிலை பெண்ணை – குறு 301/1
நீடு நிலை அரைய செம் குழை இருப்பை – அகம் 331/1

மேல்


அரையத்து (2)

வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇ – ஐங் 325/1
நீடு நிலை அரையத்து கேடும் கேள் இனி – புறம் 202/8

மேல்


அரையது (1)

புரவலர் இன்மையின் பசியே அரையது
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர் – புறம் 69/2,3

மேல்


அரையும்-மின் (1)

அரவினது அரசனை ஒன்றோ தரையினொடு அரையும்-மின் என்றால் – கம்.சுந்:7 17/3

மேல்


அரைவித்தனை (1)

அசைய தரை அரைவித்தனை அழி செம்_புனல் அதுவோ – கம்.யுத்2:15 171/3

மேல்


அரோ (8)

மேலோர் இயங்குதலால் வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ
தெய்வ விழவும் திருந்து விருந்து அயர்வும் – பரி 17/41,42
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிது அரோ
சென்ற இளமை தரற்கு – கலி 18/11,12
இரும் குயில் ஆலும் அரோ
என ஆங்கு – கலி 33/25,26
வாய் உள்ளின் போகான் அரோ
உள்ளி உழையே ஒருங்கு படை விட – கலி 81/21,22
ஞாயையும் அஞ்சுதி ஆயின் அரிது அரோ
நீ உற்ற நோய்க்கு மருந்து – கலி 107/25,26
ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என் – கலி 130/9
இரும் கழி மா மலர் கூம்ப அரோ என் – கலி 130/12
கோவலர் தீம் குழல் இனைய அரோ என் – கலி 130/15

மேல்


அல் (46)

அல்_அங்காடி அழிதரு கம்பலை – மது 544
அன்று அவண் அசைஇ அல் சேர்ந்து அல்கி – மலை 158
அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி – மலை 256
ஊர்_அல்_அம்_சேரி சீறூர் வல்லோன் – நற் 77/8
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து – நற் 103/4
மிதி அல் செருப்பின் பூழியர் கோவே – பதி 21/23
கான் அல் அம் காவும் கயமும் துருத்தியும் தேன் – பரி 16/17
அணி மிக வந்து இறைஞ்ச அல் இகப்ப பிணி நீங்க – பரி 23/66
என் பால் அல் பாராட்டு உவந்தோய் குடி உண்டீத்தை என் – கலி 85/32
வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள் – அகம் 5/5
வறும் கை காட்டிய வாய் அல் கனவின் – அகம் 39/23
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி – அகம் 73/9
பொருள் என வலித்த பொருள் அல் காட்சியின் – அகம் 75/2
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் – அகம் 93/2
நன்று அல் காலையும் நட்பின் கோடார் – அகம் 113/1
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே – அகம் 268/14
உரிது அல் பண்பின் பிரியுநன் ஆயின் – அகம் 392/20
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம் – புறம் 74/4
அல் ஆகியர் யான் வாழும் நாளே – புறம் 232/2
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் வயிர குன்ற – கம்.பால:7 49/2
அல் கடந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும் போல – கம்.பால:10 5/2
அல் ஆழி கரை கண்டான் ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கை – கம்.பால:11 17/3
அல் என்னும் திரு நிறத்த அரி என்ன அயன் என்பான் – கம்.பால:12 14/3
அல் காக்கை கூகையை கண்டு அஞ்சினவாம் என அகன்றார் – கம்.பால:13 23/4
அரத்த நோக்கினர் அல் திரள் மேனியர் – கம்.பால:14 37/1
அல் பகல் ஆக்கும் சோதி பளிக்கு அறை அமளி பாங்கர் – கம்.பால:16 22/1
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர் – கம்.அயோ:4 220/2
அடியன் அல் செறிந்து அன்ன நிறத்தினான் – கம்.அயோ:8 2/2
அல் தொடுத்து அன்ன குஞ்சியன் ஆளியின் – கம்.அயோ:8 5/3
அல் அணை நெடும் கணீர் அருவி ஆடினன் – கம்.அயோ:12 57/1
அல் பங்கம் உற வரும் அருணன் செம்மலை – கம்.ஆரண்:4 8/2
அல் இறுத்தன தாடகை ஆதியா – கம்.ஆரண்:4 37/1
அல் ஈரும் சுடர் மணி பூண் அரக்கர் குலத்து அவதரித்தீர் – கம்.ஆரண்:6 105/2
ஆணை செல்ல நிலை அழிந்த அரசர் போன்றான் அல் ஆண்டான் – கம்.ஆரண்:10 118/4
அல் ஆயிர_கோடி அடுக்கியது ஒத்ததேனும் – கம்.ஆரண்:10 159/1
அல் பற்று அழிய பகல் ஆக்கியதால் அருக்கன் – கம்.ஆரண்:10 160/3
சில்_அல்_ஓதியை இருந்த உறைவிடம் தேடுவார் – கம்.கிட்:14 5/2
துன்று_அல்_ஓதியை கண்டிலர் துன்பினார் – கம்.கிட்:15 52/4
துன்று_அல் ஓதிதன் நிலை இனி சொல்லுவான் துணிந்தாம் – கம்.சுந்:3 2/4
அல் எலாம் திரண்டன நிறத்தன் ஆற்றலை – கம்.சுந்:12 56/3
அல் படி நிறத்தவேனும் ஆடக தலத்தை ஆழ – கம்.யுத்1:10 12/2
அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால் – கம்.யுத்2:18 67/4
அல் என்று நிற்றி பகல் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 257/4
அல் ஒன்றிய வாளொடு தேரினன் ஆய் – கம்.யுத்3:20 80/3
அல் குன்ற அலங்கு சோதி அ மலை அகல போனான் – கம்.யுத்3:24 60/1
அல் நேரலர் உடனே திரி நிழலே எனல் ஆனான் – கம்.யுத்3:31 114/4

மேல்


அல்_அங்காடி (1)

அல்_அங்காடி அழிதரு கம்பலை – மது 544

மேல்


அல்கல் (17)

கேளாய் எல்ல தோழி அல்கல்
வேணவா நலிய வெய்ய உயிரா – நற் 61/1,2
அளிதோ தானே தோழி அல்கல்
வந்தோன் மன்ற குன்ற நாடன் – நற் 114/5,6
வந்தனர் பெயர்வர்-கொல் தாமே அல்கல்
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ – நற் 207/6,7
கேட்டிசின் வாழி தோழி அல்கல்
பொய் வலாளன் மெய் உற மரீஇய – குறு 30/1,2
இரவில் புணர்ந்தோர் இடை முலை அல்கல்
புரைவது பூந்தாரான் குன்று என கூடார்க்கு – பரி 6/54,55
பெரு நகை அல்கல் நிகழ்ந்தது ஒரு நிலையே – கலி 65/2
ஆரா கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன் – கலி 90/10
அல்கல் கனவு-கொல் நீ கண்டது – கலி 90/21
நனவினால் போலும் நறு_நுதால் அல்கல்
கனவினால் சென்றேன் கலி கெழு கூடல் – கலி 92/10,11
ஊரவர் கவ்வை உளைந்தீயாய் அல்கல் நின் – கலி 95/14
அல்கல் அகல் அறை ஆயமொடு ஆடி – கலி 113/24
புலத்தல் கூடுமோ தோழி அல்கல்
பெரும் கதவு பொருத யானை மருப்பின் – அகம் 26/5,6
நின் வலித்து அமைகுவென்-மன்னோ அல்கல்
புன்கண் மாலையொடு பொருந்தி கொடும் கோல் – அகம் 74/14,15
அருளான் வாழி தோழி அல்கல்
விரவு பொறி மஞ்ஞை வெரீஇ அரவின் – அகம் 108/11,12
நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும் – அகம் 129/10
உய்ந்தனென் வாழி தோழி அல்கல்
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப – அகம் 236/10,11
நகை நீ கேளாய் தோழி அல்கல்
வய நாய் எறிந்து வன் பறழ் தழீஇ – அகம் 248/1,2

மேல்


அல்கலர் (1)

அல்கலர் வாழி தோழி உது காண் – நற் 329/9

மேல்


அல்கலும் (21)

அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர் – மலை 443
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை – நற் 89/7
திரு முகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும்
பெரும வள்ளியின் பிணிக்கும் என்னார் – நற் 269/6,7
செல்கம் செல வியங்கொண்மோ அல்கலும்
ஆரல் அருந்த வயிற்ற – குறு 114/3,4
நல்ல-மன் வாழி தோழி அல்கலும்
தயங்கு திரை பொருத தாழை வெண் பூ – குறு 226/4,5
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது – குறு 381/2
இரு நிலம் குளிர்ப்ப வீசி அல்கலும்
அரும் பனி அளைஇய அற்சிர காலை – ஐங் 470/1,2
சென்றாலியரோ பெரும அல்கலும்
நனம் தலை வேந்தர் தார் அழிந்து அலற – பதி 55/16,17
வட புலம் வாழ்நரின் பெரிது அமர்ந்து அல்கலும்
இன் நகை மேய பல் உறை பெறுப-கொல் – பதி 68/13,14
அல்கலும் சூழ்ந்த வினை – கலி 115/21
அறு குளம் நிறைக்குந போல அல்கலும்
அழுதல் மேவல ஆகி – அகம் 11/13,14
படு நா விளியால் நடு நின்று அல்கலும்
உரைப்ப போல ஊழ் கொள்பு கூவ – அகம் 25/7,8
அரும் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்
இரும் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த – அகம் 97/8,9
இலங்கு வளை நெகிழ சாஅய் அல்கலும்
கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய – அகம் 127/1,2
தோடும் தொடலையும் கை கொண்டு அல்கலும்
ஆடினர் ஆதல் நன்றோ நீடு – அகம் 138/12,13
தொல் நலம் சிதைய சாஅய் அல்கலும்
இன்னும் வாரார் இனி எவன் செய்கு என – அகம் 177/1,2
தனியை வந்த ஆறு நினைந்து அல்கலும்
பனியொடு கலுழும் இவள் கண்ணே அதனால் – அகம் 182/11,12
நல்குவர் நல்ல கூறினும் அல்கலும்
பிரியா காதலொடு உழையர் ஆகிய – அகம் 241/3,4
செய்வது தெரிந்திசின் தோழி அல்கலும்
அகலுள் ஆண்மை அச்சு அற கூறிய – அகம் 281/1,2
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து அல்கலும்
குளித்து பொரு கயலின் கண் பனி மல்க – அகம் 313/3,4
நல்கினை விடு-மதி பரிசில் அல்கலும்
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை – புறம் 136/24,25

மேல்


அல்கவும் (1)

கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்
வெம் கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும் – புறம் 230/1,2

மேல்


அல்கி (18)

களிறு வழங்கு அதர கானத்து அல்கி
இலை இல் மராத்த எவ்வம் தாங்கி – பொரு 49,50
கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி
அம் நுண் அவிர் புகை கமழ கை முயன்று – பெரும் 176,177
அன்று அவண் அசைஇ அல் சேர்ந்து அல்கி
கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து – மலை 158,159
அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி – மலை 256
பிற புல துணையோடு உறை புலத்து அல்கி
வந்ததன் செவ்வி நோக்கி பேடை – நற் 181/2,3
பெரும் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி
செ வாய் பைம் கிளி ஓப்பி அ வாய் – நற் 259/3,4
கல் அதர் அரும் புழை அல்கி கானவன் – நற் 336/3
ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த – குறு 283/6
மென் தோள் மேல் அல்கி நன் கலம் இன்று – பரி 9/32
ஆங்கு அவை விருந்து ஆற்ற பகல் அல்கி கங்குலான் – கலி 66/4
எல் விருந்து அயர ஏமத்து அல்கி
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன – அகம் 187/13,14
அரு முனை பாக்கத்து அல்கி வைகுற – அகம் 245/13
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி
வந்து வினை முடித்தனம் ஆயின் நீயும் – அகம் 254/10,11
வினையொடு வேறு புலத்து அல்கி நன்றும் – அகம் 304/18
தாது உகு தண் பொழில் அல்கி காதலர் – அகம் 355/7
மணம் கமழ் தண் பொழில் அல்கி நெருநை – அகம் 366/14
பல் பூ கானத்து அல்கி இன்று இவண் – அகம் 398/20
கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது – புறம் 240/9,10

மேல்


அல்கிய (5)

ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும் – நற் 131/1
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே – நற் 306/11
கானல் அல்கிய நம் களவு அகல – அகம் 400/3
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை – புறம் 220/3
பயிலாது அல்கிய பல் காழ் மாலை – புறம் 269/2

மேல்


அல்கியும் (2)

கடல் உடன் ஆடியும் கானல் அல்கியும்
தொடலை ஆயமொடு தழூஉ_அணி அயர்ந்தும் – குறு 294/1,2
கழி பூ குற்றும் கானல் அல்கியும்
வண்டல் பாவை வரி மணல் அயர்ந்தும் – அகம் 330/1,2

மேல்


அல்கியேமே (1)

அரும் சுரத்து அல்கியேமே இரும் புலி – அகம் 261/12

மேல்


அல்கின்றன்றே (1)

பல் பூ கானலும் அல்கின்றன்றே
இன மணி ஒலிப்ப பொழுது பட பூட்டி – நற் 187/3,4

மேல்


அல்கினம் (1)

பல் பூ கானல் அல்கினம் வருதல் – அகம் 20/10

மேல்


அல்கினர் (1)

எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் என – நற் 49/6

மேல்


அல்கினான் (1)

அன்னது கண்டனன் அல்கினான் என – கம்.ஆரண்:14 100/3

மேல்


அல்கினும் (1)

மனை இறந்து அல்கினும் அலர் என நயந்து – அகம் 400/2

மேல்


அல்கினை (2)

கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே – நற் 232/9
பகல் ஆண்டு அல்கினை பரத்த என்று யான் – கலி 75/22

மேல்


அல்கு (26)

அல்கு படர் உழந்த அரி மதர் மழை கண் – நற் 8/1
அகல் இரும் கானத்து அல்கு அணி நோக்கி – நற் 17/3
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய – நற் 42/2
பல் கிளை குறவர் அல்கு அயர் முன்றில் – நற் 44/8
அரும் சுரம் செல்வோர்க்கு அல்கு நிழல் ஆகும் – நற் 137/8
அல்கு பெரு நலத்து அமர்த்த கண்ணை – நற் 256/2
ஆள் இல் மன்றத்து அல்கு வளி ஆட்ட – நற் 346/5
வளரா பார்ப்பிற்கு அல்கு_இரை ஒய்யும் – நற் 356/5
பிள்ளை வெருகிற்கு அல்கு_இரை ஆகி – குறு 107/4
அரி மட பிணையோடு அல்கு நிழல் அசைஇ – குறு 338/2
அரி_பறை வினைஞர் அல்கு மிசை கூட்டும் – ஐங் 81/2
அல்கு அறை கொண்டு ஊண் அமலை சிறுகுடி – கலி 50/13
கொடு வாய் பேடைக்கு அல்கு_இரை தரீஇய – அகம் 3/4
அல்கு பதம் மிகுத்த கடி உடை வியல் நகர் – அகம் 49/14
மெல்கிடு கவுள அல்கு நிலை புகுதரும் – அகம் 56/7
அல்கு வன் சுரை பெய்த வல்சியர் – அகம் 113/11
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில் – அகம் 245/9
கடும் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் – அகம் 245/18
பல் பூ கானத்து அல்கு நிழல் அசைஇ – அகம் 249/11
அரில் இவர் புற்றத்து அல்கு_இரை நசைஇ – அகம் 257/19
அலங்கு சினை குருந்தின் அல்கு நிழல் வதிய – அகம் 304/10
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே – அகம் 345/21
ஒல்கு நிலை கடுக்கை அல்கு நிழல் அசைஇ – அகம் 399/10
பல் கனி நசைஇ அல்கு விசும்பு உகந்து – புறம் 209/7
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும் – புறம் 236/2
வல் வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றா – புறம் 353/10

மேல்


அல்கு-உறு (5)

அல்கு-உறு பொழுதில் தாது முகை தயங்க – குறு 273/1
அல்கு-உறு கானல் ஓங்கு மணல் அடைகரை – பதி 30/5
அல்கு-உறு வரி நிழல் அசைஇ நம்மொடு – அகம் 121/9
அல்கு-உறு வரி நிழல் அசையினம் நோக்க – அகம் 287/12
அல்கு-உறு பொழுதின் மெல்கு இரை மிசையாது – அகம் 290/5

மேல்


அல்கு-உறு-காலை (1)

அசை வண்டு ஆர்க்கும் அல்கு-உறு-காலை
தாழை தளர தூக்கி மாலை – அகம் 40/5,6

மேல்


அல்கு_இரை (4)

வளரா பார்ப்பிற்கு அல்கு_இரை ஒய்யும் – நற் 356/5
பிள்ளை வெருகிற்கு அல்கு_இரை ஆகி – குறு 107/4
கொடு வாய் பேடைக்கு அல்கு_இரை தரீஇய – அகம் 3/4
அரில் இவர் புற்றத்து அல்கு_இரை நசைஇ – அகம் 257/19

மேல்


அல்குநர் (1)

அல்குநர் போகிய ஊர் ஓர் அன்னர் – கலி 23/11

மேல்


அல்கும் (15)

அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறி இடை – நற் 33/7
கன்று உடை வேழம் நின்று காத்து அல்கும்
ஆர் இருள் கடுகிய அஞ்சுவரு சிறு நெறி – நற் 85/5,6
சிறு தலை தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே பொய்யா யாணர் – நற் 142/7,8
பொதும்பு-தோறு அல்கும் பூ கண் இரும் குயில் – நற் 243/4
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும்
அத்தம் இறந்தனர் ஆயினும் நம் துறந்து – நற் 329/7,8
பசி தின அல்கும் பனி நீர் சேர்ப்ப – ஐங் 159/3
மீன் உண் குருகு_இனம் கானல் அல்கும்
கடல் அணிந்தன்று அவர் ஊரே – ஐங் 184/2,3
குரு மயிர் புருவை நசையின் அல்கும்
மாஅல் அருவி தண் பெரும் சிலம்ப – ஐங் 238/2,3
அகல் அல்கும் வையை துறை – பரி 24/33
அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர் தாம் – கலி 4/3
பூ மலர்ந்தவை போல புள் அல்கும் துறைவ கேள் – கலி 133/5
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி – அகம் 103/7
படப்பை நண்ணி பழனத்து அல்கும்
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடும் தேர் – அகம் 146/4,5
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும்
சோலை அத்தம் மாலை போகி – அகம் 325/19,20
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும்
புல்வாய் இரலை நெற்றி அன்ன – புறம் 374/1,2

மேல்


அல்குல் (132)

பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல்
கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின் – திரு 16,17
பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல்
மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க – திரு 146,147
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ – திரு 204
வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல்
இரும் பிடி தட கையின் செறிந்து திரள் குறங்கின் – பொரு 39,40
துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர் – சிறு 262
கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்
ஏணி எய்தா நீள் நெடு மார்பின் – பெரும் 244,245
பைம் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க – பெரும் 329
பூ துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல்
அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு – நெடு 145,146
பை விரி அல்குல் கொய் தழை தைஇ – குறி 102
பாசிழை பகட்டு அல்குல்
தூசு உடை துகிர் மேனி – பட் 147,148
திதலை அல்குல் பெரும் தோள் குறு_மகட்கு – நற் 6/4
பல் பூ பகை தழை நுடங்கும் அல்குல்
திரு மணி புரையும் மேனி மடவோள் – நற் 8/2,3
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும் – நற் 66/9
திதலை அல்குல் குறு_மகள் – நற் 77/11
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின் – நற் 101/7
சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல்
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு என்று – நற் 133/4,5
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர் – நற் 138/9
திதலை அல்குல் தே மொழியாட்கே – நற் 161/12
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை – நற் 198/6
ஐது அகல் அல்குல் மகளிர் இவன் – நற் 200/10
கோடு ஏந்து அல்குல் நீள் தோளீரே – நற் 213/11
பசும் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கி – நற் 222/5
ஒழுகு நுண் நுசுப்பின் அகன்ற அல்குல்
தெளி தீம் கிளவி யாரையோ என் – நற் 245/5,6
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து – நற் 252/8
கோடு ஏந்து அல்குல் அம் வரி வாட – நற் 282/2
திதலை அல்குல் நலம் பாராட்டிய – நற் 307/4
தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின் – நற் 320/3
திருந்து_இழை அல்குல் பெரும் தோள் குறு_மகள் – நற் 366/3
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து நும்மொடு – நற் 368/3
திதலை அல்குல் முது பெண்டு ஆகி – நற் 370/6
ஐது அகல் அல்குல் அணி பெற தைஇ – நற் 390/5
திதலை அல்குல் என் மாமை கவினே – குறு 27/5
மாண் வரி அல்குல் குறு_மகள் – குறு 101/5
தழை அணி அல்குல் மகளிருள்ளும் – குறு 125/3
தழை அணி அல்குல் தாங்கல் செல்லா – குறு 159/1
எய்தினர்-கொல்லோ பொருளே அல்குல்
அம் வரி வாட துறந்தோர் – குறு 180/5,6
மணி மிடை அல்குல் மடந்தை – குறு 274/7
துத்தி பாந்தள் பைத்து அகல் அல்குல்
திருந்து இழை துயல்வு கோட்டு அசைத்த பசும் குழை – குறு 294/5,6
தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல – குறு 345/4
திதலை அல்குல் நின் மகள் – ஐங் 29/4
திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் – ஐங் 72/2
ஐது அமைந்து அகன்ற அல்குல்
நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே – ஐங் 135/2,3
ஐது அமைந்து அகன்ற அல்குல்
கொய் தளிர் மேனி கூறு-மதி தவறே – ஐங் 176/3,4
ஆய் தழை நுடங்கும் அல்குல்
காதலி உறையும் நனி நல் ஊரே – ஐங் 291/3,4
பல் காழ் அல்குல் அம் வரி வாட – ஐங் 306/2
பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல்
இலங்கு வளை மென் தோள் இழை நிலை நெகிழ – ஐங் 310/1,2
தேர் அகல் அல்குல் அம் வரி வாட – ஐங் 316/2
நல் எழில் அல்குல் வாடிய நிலையே – ஐங் 351/5
சாய் இறை பணை தோள் அம் வரி அல்குல்
சே இழை மாதரை உள்ளி நோய் விட – ஐங் 481/1,2
ஏந்து கோட்டு அல்குல் முகிழ் நகை மடவரல் – பதி 18/5
பூ துகில் அல்குல் தேம் பாய் கூந்தல் – பதி 54/5
மாண் வரி அல்குல் மலர்ந்த நோக்கின் – பதி 65/7
கொடுகொட்டி ஆடும்-கால் கோடு உயர் அகல் அல்குல்
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ – கலி 1/6,7
அலர் முலை ஆகத்து அகன்ற அல்குல்
சில நிரை வால் வளை செய்யாயோ என – கலி 14/5,6
இழை அணி அல்குல் என் தோழியது கவினே – கலி 50/24
கோடு எழில் அகல் அல்குல் கொடி அன்னார் முலை மூழ்கி – கலி 67/10
அல்குல் வரி யாம் காணும்-கால் – கலி 80/21
ஒருத்தி வரி ஆர் அகல் அல்குல் காழகம் – கலி 92/37
அகல் அல்குல் தோள் கண் என மூ வழி பெருகி – கலி 108/2
கண்ணி எடுக்கல்லா கோடு ஏந்து அகல் அல்குல்
புண் இல்லார் புண் ஆக நோக்கும் முழு மெய்யும் – கலி 109/10,11
பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல்
நுண் வரி வாட வாராது விடுவாய் – கலி 125/17,18
ஒலி குழை செயலை உடை மாண் அல்குல்
ஆய் சுளை பலவின் மேய் கலை உதிர்த்த – அகம் 7/19,20
அம் வயிற்று அகன்ற அல்குல் தைஇ – அகம் 21/3
வரி அணி அல்குல் வால் எயிற்றோள்-வயின் – அகம் 33/16
திதலை அல்குல் எம் காதலி – அகம் 54/21
பல் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்
மெல் இயல் குறு_மகள் புலந்து பல கூறி – அகம் 75/19,20
அம் வரி அல்குல் ஆயமும் உள்ளாள் – அகம் 117/2
அரியல் பெண்டிர் அல்குல் கொண்ட – அகம் 157/1
பசும் காழ் அல்குல் மாஅயோளொடு – அகம் 167/2
திதலை அல்குல் அம் வரி வாடவும் – அகம் 183/2
திதலை அல்குல் குறு_மகள் அவனொடு – அகம் 189/9
தழை அணி பொலிந்த கோடு ஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனி துறை பரவ – அகம் 201/6,7
திதலை அல்குல் வரியும் வாடின – அகம் 227/2
பெரும் தண் மா தழை இருந்த அல்குல்
ஐய அரும்பிய சுணங்கின் வை எயிற்று – அகம் 230/3,4
பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்
நலம் கேழ் மா குரல் குழையொடு துயல்வர – அகம் 269/15,16
ஐது அகல் அல்குல் தழை அணி கூட்டும் – அகம் 275/16
அகல் எழில் அல்குல் அம் வரி வாட – அகம் 307/2
தழை அணி அல்குல் செல்வ தங்கையர் – அகம் 320/3
அம் வரி அல்குல் அணையா-காலே – அகம் 342/13
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் – அகம் 345/9
அல்குல் தழை கூட்டு அம் குழை உதவிய – அகம் 383/8
அகல் அமை அல்குல் பற்றி கூந்தல் – அகம் 385/13
பூ துகில் இமைக்கும் பொலன் காழ் அல்குல்
அம் வரி சிதைய நோக்கி வெம் வினை – அகம் 387/7,8
ஐது அகல் அல்குல் கவின் பெற புனைந்த – அகம் 390/6
பொறி வரி அல்குல் மாஅயோட்கு என – அகம் 397/7
இழை அணி பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்
மடவரல் உண்கண் வாள் நுதல் விறலி – புறம் 89/1,2
கூம்பு அவிழ் முழு_நெறி புரள்வரும் அல்குல்
ஏந்து எழில் மழை கண் இன் நகை மகளிர் – புறம் 116/2,3
சிறு நுதல் பேர் அகல் அல்குல்
சில சொல்லின் பல கூந்தல் நின் – புறம் 166/15,16
கோடு ஏந்து அல்குல் குறும் தொடி மகளிரொடு – புறம் 240/4
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல்
தொடலை ஆகவும் கண்டனம் இனியே – புறம் 271/3,4
தொடலை அல்குல் தொடி தோள் மகளிர் – புறம் 339/6
அம் பூ தொடலை அணி தழை அல்குல்
செம் பொறி சிலம்பின் இளையோள் தந்தை – புறம் 341/2,3
கணி மேவந்தவள் அல்குல் அம் வரியே – புறம் 344/9
பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல்
ஈகை கண்ணி இலங்க தைஇ – புறம் 353/2,3
அல்குல் தாங்கா அசைஇ மெல்லென – புறம் 361/17
ஐது அகல் அல்குல் மகளிர் – புறம் 389/16
ஆடு_மகள் அல்குல் ஒப்ப வாடி – புறம் 393/21
கன்னியர் அல்குல் தடம் என யார்க்கும் படிவு அரும் காப்பினது ஆகி – கம்.பால:3 13/3
கொன் சேர் அல்குல் மேகலை தாங்கும் கொடி அன்னார் – கம்.பால:10 31/2
விலைக்கு ஓட்டும் பேர் அல்குல் மின் நுடங்கும் இடையாரை – கம்.பால:12 17/2
மை கரி மதத்த விலை மாதர் கலை அல்குல்
புக்கவரை ஒத்தன புனல் சிறைகள் ஏறா – கம்.பால:15 26/3,4
அந்தம்_இல் கரும்பும் தேனும் மிஞிறும் உண்டு அல்குல் விற்கும் – கம்.பால:16 21/2
பொது பெண்டிர் அல்குல் புனை மேகலை பூசல் ஓதை – கம்.பால:16 46/3
பாசிழை பரவை அல்குல் பண் தரு கிளவி தண் தேன் – கம்.பால:17 6/1
பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள்-தன் படர் அல்குல்
ஆக கண்டு ஓர் ஆடு அரவு ஆம் என்று அயல் நண்ணும் – கம்.பால:17 30/1,2
தேரிடை கொண்ட அல்குல் தெங்கிடை கொண்ட கொங்கை – கம்.பால:18 17/1
கலை கடந்து அகல் அல்குல் கடம் படு – கம்.பால:18 18/2
வன்ன மேகலையை நீக்கி மலர் தொடை அல்குல் சூழ்ந்தாள் – கம்.பால:19 16/3
நிறை அகல் அல்குல் புல்கும் கலன் கழித்து அகல நீத்தார் – கம்.பால:19 56/3
கரும் குழல் பாரம் வார் கொள் கன முலை கலை சூழ் அல்குல்
நெருங்கின மறைப்ப ஆண்டு ஓர் நீக்கு_இடம் பெறாது விம்மும் – கம்.பால:21 17/1,2
நிறம் செய் கோசிக நுண் தூசு நீவி நீவாத அல்குல்
புறம் செய் மேகலையின் தாழ தாரகை சும்மை பூட்டி – கம்.பால:22 13/1,2
பாகு இயல் பவள செ வாய் பணை முலை பரவை அல்குல்
தோகையர் குழாமும் மைந்தர் சும்மையும் துவன்றி எங்கும் – கம்.அயோ:3 72/1,2
பாந்தள் தேர் இவை பழிபட பரந்த பேர் அல்குல்
ஏந்து நூல் அணி மார்பினர் ஆகுதிக்கு இயைய – கம்.அயோ:10 31/1,2
தெரிவையர் அல்குல் தார் ஒலி இல் தேர் என – கம்.அயோ:12 40/2
உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு அற தளிப்ப உள்ளத்து – கம்.அயோ:13 56/3
தேர் அவள் அல்குல் கொங்கை செம்பொன் செய் குலிக செப்பு – கம்.ஆரண்:10 68/2
தேர் தந்த அல்குல் சீதை தேவர்-தம் உலகின் இம்பர் – கம்.ஆரண்:10 78/1
பணம் தாழ் அல்குல் பனி மொழியார்க்கு அன்புபட்டார் படும் காம – கம்.ஆரண்:10 113/1
படம் பரந்து அனைய அல்குல் பால் பரந்து அனைய இன் சொல் – கம்.ஆரண்:14 8/3
அல்குலின் அணிகளும் அல்குல் ஆயின – கம்.கிட்:6 6/3
பாசிழை அரம்பையர் பழிப்பு_இல் அகல் அல்குல்
தூசு தொடர் ஊசல் நனி வெம்மை தொடர்வு உற்றே – கம்.கிட்:10 71/1,2
ஆர்க்கும் நூபுரங்கள் பேரி அல்குல் ஆம் தடம் தேர் சுற்ற – கம்.கிட்:11 46/1
மயில் இயல் கொடி தேர் அல்குல் மணி நகை திணி வேய் மென் தோள் – கம்.கிட்:11 76/2
தார் ஆழி கலை சார் அல்குல் தடம் கடற்கு உவமை தக்கோய் – கம்.கிட்:13 37/2
தேர் அனைய அல்குல் செறி திண் கதலி செப்பும் – கம்.கிட்:14 45/1
தண்டலை வாழை அன்ன குறங்கிடை அல்குல் தட்டில் – கம்.சுந்:2 186/1
பிச்சரின் பிதற்றி அல்குல் பூம் துகில் கலாபம் பீறி – கம்.சுந்:2 187/2
பணி பழுத்து அமைந்த பூண் அல்குல் பண்பினால் – கம்.யுத்1:5 12/1
பணம் அயிர்ப்பு எய்தும் அல்குல் பாவையர் பருவம் நோக்கும் – கம்.யுத்1:10 22/3
ஏந்து அகல் அல்குல் தேரை இகந்துபோய் இறங்க யாணர் – கம்.யுத்3:25 8/2
அரும் கல சும்மை தாங்க அகல் அல்குல் அன்றி சற்றே – கம்.யுத்3:29 44/3
பொன் தழைத்து-அனைய அல்குல் சீதையால் புகுந்தது என்ன – கம்.யுத்3:29 54/2

மேல்


அல்குல்-நின்றும் (1)

எற்று நீர் குடையும்-தோறும் ஏந்து பேர் அல்குல்-நின்றும்
கற்றை மேகலைகள் நீங்கி சீறடி கவ்வ காலில் – கம்.பால:18 11/2,3

மேல்


அல்குலாய் (1)

வணங்கு இறை வரி முன்கை வரி ஆர்ந்த அல்குலாய்
கண் ஆர்ந்த நலத்தாரை கதுமென கண்டவர்க்கு – கலி 60/4,5

மேல்


அல்குலார் (3)

பை அரவு அல்குலார் தம் உள்ளமும் பளிங்கும் போல – கம்.பால:10 16/2
மின் இடை செ வாய் குவி முலை பணை தோள் வீங்கு தேர் அல்குலார் தாங்கி – கம்.சுந்:3 85/3
பாசிழை பரவை படர் அல்குலார் – கம்.சுந்:13 19/4

மேல்


அல்குலார்-தம் (1)

பாந்தளின் அல்குலார்-தம் பரிபுரம் புலம்பு பாத – கம்.பால:14 57/3

மேல்


அல்குலாரும் (1)

பை அரவு அல்குலாரும் பலாண்டு இசை பரவ தங்கள் – கம்.யுத்2:19 206/3

மேல்


அல்குலாள் (5)

ஐது அகல் அல்குலாள் செய் குறி நீ வரின் – கலி 52/16
தேர் முக அல்குலாள் செவ்வி கேள் எனா – கம்.பால:13 15/4
கலை உருவு அல்குலாள் கணவன் புல்குவாள் – கம்.பால:19 62/2
பனி வரும் கண் ஓர் பாசிழை அல்குலாள்
முனிவரும் குல மன்னரும் மொய்ப்பு அற – கம்.பால:21 27/2,3
தேரை கொண்ட பேர் அல்குலாள் திருமுகம் காணான் – கம்.கிட்:10 48/1

மேல்


அல்குலாள்-தன் (1)

பை அரவு அல்குலாள்-தன் பஞ்சு இன்றி பழுத்த பாதம் – கம்.பால:22 14/2

மேல்


அல்குலில் (2)

பற்றலும் அல்குலில் பரந்த மேகலை – கம்.பால:19 30/2
பூண் உறும் அல்குலில் பொருந்தி போதலால் – கம்.யுத்1:8 14/3

மேல்


அல்குலின் (1)

அல்குலின் அணிகளும் அல்குல் ஆயின – கம்.கிட்:6 6/3

மேல்


அல்குலும் (5)

திதலை அல்குலும் பல பாராட்டி – நற் 84/2
மார்பும் அல்குலும் மனத்தொடு பரியை – பரி 13/55
நுதலும் தோளும் திதலை அல்குலும்
வண்ணமும் வனப்பும் வரியும் வாட – அகம் 119/1,2
தொடி உடை மகளிர் அல்குலும் கிடத்தி – புறம் 272/5
புடை கொண்டு எழு கொங்கையும் அல்குலும் புல்கி நிற்கும் – கம்.ஆரண்:10 144/1

மேல்


அல்குவது (1)

அல்குவது ஆக நீ அமர்ந்த தேரே – நற் 159/12

மேல்


அல்குவர (1)

வல்லாங்கு வருதும் என்னாது அல்குவர
வருந்தினை வாழி என் நெஞ்சே இரும் சிறை – அகம் 79/10,11

மேல்


அல்குற்கு (2)

திருந்து இழை அல்குற்கு பெரும் தழை உதவி – குறு 214/4
திரு விளை அல்குற்கு ஏற்ப மேகலை தழுவ செய்தார் – கம்.யுத்4:40 32/4

மேல்


அல்ல (55)

கண்ணே கதவ அல்ல நண்ணார் – நற் 39/7
இனிய அல்ல நின் இடி நவில் குரலே – நற் 238/11
அ நிலை அல்ல ஆயினும் சான்றோர் – நற் 327/4
சோர்குவ அல்ல என்பர்-கொல் நமரே – குறு 282/8
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல் – பரி 3/44
அவை வாயும் அல்ல பொய்யும் அல்ல – பரி 5/16
அவை வாயும் அல்ல பொய்யும் அல்ல
நீயே வரம்பிற்று இ உலகம் ஆதலின் – பரி 5/16,17
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின் பால் – பரி 5/79
நின் நீர அல்ல நெடுந்தகாய் எம்மையும் – கலி 6/8
அல்ல புரிந்து ஒழுகலான் – கலி 39/15
முகை மாறு கொள்ளும் எயிற்றாய் இவை அல்ல
என் உழுவாய் நீ மற்று இனி – கலி 64/17,18
திறன் அல்ல யாம் கழற யாரை நகும் இ – கலி 86/26
பண்டைய அல்ல நின் பொய் சூள் நினக்கு எல்லா – கலி 90/24
ஏந்து எழில் மார்ப எதிர் அல்ல நின் வாய் சொல் – கலி 96/1
பூ அல்ல பூளை உழிஞையோடு யாத்த – கலி 140/4
ஆறு அல்ல மொழி தோற்றி அற வினை கலக்கிய – கலி 147/1
புரைய அல்ல என் மகட்கு என பரைஇ – அகம் 95/13
இவை நுமக்கு உரிய அல்ல இழிந்த – அகம் 110/16
அரும் சுரம் அரிய அல்ல வார் கோல் – அகம் 129/14
நல் அடிக்கு அமைந்த அல்ல மெல்_இயல் – அகம் 153/12
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர் – புறம் 106/1
நும்மோர்க்கு தகுவன அல்ல எம்மோன் – புறம் 157/5
சென்று தலைவருந அல்ல அன்பு இன்று – புறம் 161/10
எமக்கு என வகுத்த அல்ல மிக பல – புறம் 378/10
வல் வேல் கந்தன் நல் இசை அல்ல
சிலத்தார் பிள்ளை அம் சிறாஅர் – புறம் 380/11,12
பொன் திணி மண்டபம் அல்ல பூ தொடர் – கம்.பால:3 38/1
கூசின அல்ல பேச நாணின குயில்கள் எல்லாம் – கம்.பால:17 6/3
உன்னல் ஆவன அல்ல என்னினும் உற்ற பெற்றி உணர்த்துவாம் – கம்.அயோ:3 67/4
கல் அரக்கும் கடுமைய அல்ல நின் – கம்.அயோ:4 220/3
அனை திறம் அல்லன அல்ல அன்னது – கம்.அயோ:14 42/3
நீளிய அல்ல கண் நெடிய மார்பு என்பாள் – கம்.ஆரண்:6 9/4
நல் நுதல் மகளிர் சிந்தை நல் நெறி பால அல்ல
பின் இது தெரியும் என்னா பெய் வளை தோளி என்பால் – கம்.ஆரண்:6 37/2,3
அல்ல மற்று அரிகளின் அனிகமோ என – கம்.ஆரண்:7 30/3
மழை உலாவு முன்றில் அல்ல மன்றல் நாறு சண்பக – கம்.கிட்:7 2/3
குழை உலாவு சோலை சோலை அல்ல பொன் செய் குன்றமே – கம்.கிட்:7 2/4
மருண்ட மா மலை தடங்கள் செல்லல் ஆவ அல்ல மால் – கம்.கிட்:7 5/1
புல்லுவ அல்ல ஆற்றல் போற்றலர் குறித்தல் போலாம் – கம்.கிட்:10 62/2
உரிய ஆய் ஒருவர் உள்ளத்து ஒடுங்குவ அல்ல உண்மை – கம்.கிட்:13 54/2
வினை செய குழன்ற அல்ல விதி செய விளைந்த நீலம் – கம்.கிட்:13 57/3
சொற்றார்கள் சொற்ற தொகை அல்ல துணை ஒன்றோ – கம்.சுந்:1 75/1
ஏய்ந்தன அல்ல வெய்ய மாற்றங்கள் இனைய சொன்னாள் – கம்.சுந்:3 111/4
இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு ஏய்வன அல்ல வெய்ய – கம்.சுந்:3 112/3
சீரிய_அல்ல சொல்லி தலை பத்தும் சிந்துவாயோ – கம்.சுந்:3 113/4
மறு_இல பத்து உள_அல்ல மற்று இனி – கம்.சுந்:4 41/2
வேண்டும் அல்ல என தெய்வ வெறியே கமழும் நறும் குஞ்சி – கம்.சுந்:4 57/3
கை ஆயிரம் அல்ல கணக்கு இல என்று – கம்.யுத்1:3 116/3
அரங்கு இடந்தன அறு குறை நடிப்பன அல்ல என்று இமையோரும் – கம்.யுத்2:16 312/1
ஆயிரம் அல்ல போன ஐ_இரண்டு என்பர் பொய்யே – கம்.யுத்2:17 14/4
மொழி இவை அல்ல என்பது உணர்கிலை முறைமை நோக்காய் – கம்.யுத்2:17 19/2
மேரு மேரு என அல்ல அல்ல என வேரினொடு நெடு வெற்பு எலாம் – கம்.யுத்2:19 85/1
மேரு மேரு என அல்ல அல்ல என வேரினொடு நெடு வெற்பு எலாம் – கம்.யுத்2:19 85/1
தடை உள அல்ல தாங்கும் தன்மையிர் அல்லீர் தாக்கிற்கு – கம்.யுத்3:22 20/2
ஐ_இருநூறும் அல்ல அனந்தம் ஆம் முகங்கள் அம்மா – கம்.யுத்3:31 218/4
செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை செல்வ என்னா – கம்.யுத்4:37 209/3
வனைந்த அல்ல அருந்தல்_இல் வாழ்க்கையான் – கம்.யுத்4:41 48/4

மேல்


அல்ல-மன் (2)

அரிய அல்ல-மன் இகுளை பெரிய – அகம் 8/5
அரிய அல்ல-மன் நமக்கே விரி தார் – அகம் 335/9

மேல்


அல்லது (185)

அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும் – பொரு 94
அல்லது கடிந்த அறம் புரி செங்கோல் – பெரும் 36
வென்றி அல்லது வினை உடம்படினும் – பெரும் 452
பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது
ஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின் – நெடு 106,107
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா – பட் 26
தொழாநிர் கழியின் அல்லது வறிது – மலை 231
ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை – மலை 426
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே – நற் 32/8,9
பெரும் தோள் குறு_மகள் அல்லது
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 80/8,9
கண் அறிவுடைமை அல்லது நுண் வினை – நற் 138/8
வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே – நற் 216/11
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது
அரும் பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல் என – நற் 252/3,4
அணி தகை அல்லது பிணித்தல் தேற்றா – நற் 270/5
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே – நற் 355/11
இரை தேர் வெண்_குருகு அல்லது யாவதும் – குறு 113/3
சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தே – குறு 152/3
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா – குறு 263/3
நெஞ்சத்து அல்லது வரவு அறியானே – குறு 302/8
விளிவு ஆங்கு விளியின் அல்லது
களைவோர் இலை யான் உற்ற நோயே – குறு 305/7,8
இன் உயிர் அல்லது பிறிது ஒன்று – குறு 334/5
பால் வரைந்து அமைத்தல் அல்லது அவர்-வயின் – குறு 366/1
வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின் – குறு 368/3
அறம் நனி சிறக்க அல்லது கெடுக – ஐங் 7/2
வல்லாய் மன்ற நீ அல்லது செயலே – ஐங் 287/4
சாகாட்டாளர் கம்பலை அல்லது
பூசல் அறியா நன் நாட்டு – பதி 27/14,15
செம் நீர் பூசல் அல்லது
வெம்மை அரிது நின் அகன் தலை நாடே – பதி 28/13,14
அம்பு சேர் உடம்பினர் சேர்ந்தோர் அல்லது
தும்பை சூடாது மலைந்த மாட்சி – பதி 42/5,6
கலம் செல சுரத்தல் அல்லது கனவினும் – பதி 44/5
நின்னின் தந்த மன் எயில் அல்லது
முன்னும் பின்னும் நின் முன்னோர் ஓம்பிய – பதி 53/11,12
மண் புனை இஞ்சி மதில் கடந்து அல்லது
உண்குவம் அல்லேம் புகா என கூறி – பதி 58/6,7
பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே – பதி 63/1
நட்டோர்க்கு அல்லது கண் அஞ்சலையே – பதி 63/3
மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே – பதி 63/5
வெ வரி நிலைஇய எயில் எறிந்து அல்லது
உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய – பதி 68/5,6
இன்னார் உறையுள் தாம் பெறின் அல்லது
வேந்து ஊர் யானை வெண் கோடு கொண்டு – பதி 68/8,9
சூழாது துணிதல் அல்லது வறிது உடன் – பதி 72/2
பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்கு – பதி 73/2
நிறம் படு குருதி புறம்படின் அல்லது
மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின் – பதி 79/16,17
பணிந்து வழிமொழிதல் அல்லது பகைவர் – பதி 91/2
நின் நிழல் அன்னோர் அல்லது இன்னோர் – பரி 5/77
நின்று நிலைஇ புகழ் பூத்தல் அல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடி தேரான் – பரி 31/2,3
வையம் விளங்கி புகழ் பூத்தல் அல்லது
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான் – பரி 32/2,3
சீர்த்து விளங்கி திரு பூத்தல் அல்லது
கோத்தை உண்டாமோ மதுரை கொடி தேரான் – பரி 33/2,3
துன்பம் துணை ஆக நாடின் அது அல்லது
இன்பமும் உண்டோ எமக்கு – கலி 6/10,11
கடும்-குரை அருமைய காடு எனின் அல்லது
கொடும்_குழாய் துறக்குநர் அல்லர் – கலி 13/25,26
முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்ற – கலி 37/4
பறை அறைந்து அல்லது செல்லற்க என்னா – கலி 56/33
நின் முகம் தான் பெறின் அல்லது கொன்னே – கலி 60/20
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று – கலி 62/10
குறும்பூழ் போர் கண்டேம் அனைத்து அல்லது யாதும் – கலி 95/6
கை தோயல் மாத்திரை அல்லது செய்தி – கலி 110/18
அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா – கலி 129/5
சொல்லினான் எய்தமை அல்லது அவர் நம்மை – கலி 137/9
தகைமையின் நலிதல் அல்லது அவர் நம்மை – கலி 137/14
சாயலின் சுடுதல் அல்லது அவர் நம்மை – கலி 137/19
அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல – கலி 148/4
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும் – அகம் 13/8,9
குறுநீர் கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர் மருங்கு அறியாது அஞ்சுவர பாஅய் – அகம் 43/6,7
இரங்குநர் அல்லது பெயர்தந்து யாவரும் – அகம் 75/15
வள்பு வலித்து ஊரின் அல்லது முள் உறின் – அகம் 104/4
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே – அகம் 170/3
கான் உயர் மருங்கில் கவலை அல்லது
வானம் வேண்டா வில் ஏர் உழவர் – அகம் 193/1,2
ஏறியது அறிந்தன்று அல்லது வந்த – அகம் 384/3
மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர் – புறம் 10/9
கறி_சோறு உண்டு வருந்து தொழில் அல்லது
பிறிது தொழில் அறியா ஆகலின் நன்றும் – புறம் 14/14,15
கரும்பு அல்லது காடு அறியா – புறம் 16/15
செம் ஞாயிற்று தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே – புறம் 20/8,9
திரு_வில் அல்லது கொலை வில் அறியார் – புறம் 20/10
நாஞ்சில் அல்லது படையும் அறியார் – புறம் 20/11
வயவு-உறு மகளிர் வேட்டு உணின் அல்லது
பகைவர் உண்ணா அரு மண்ணினையே – புறம் 20/14,15
பேதைமை அல்லது ஊதியம் இல் என – புறம் 28/5
பாசறை அல்லது நீ ஒல்லாயே – புறம் 31/6
காம இருவர் அல்லது யாமத்து – புறம் 33/18
தண் புனல் பூசல் அல்லது நொந்து – புறம் 42/7
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ் – புறம் 47/9
இவண் இசை உடையோர்க்கு அல்லது அவணது – புறம் 50/14
இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து – புறம் 54/5
அடு தீ அல்லது சுடு தீ அறியாது – புறம் 70/8
ஆடு_மகள் குறுகின் அல்லது
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே – புறம் 128/6,7
கேட்பின் அல்லது காண்பு அறியலையே – புறம் 133/2
கொடை மடம்படுதல் அல்லது
படை மடம்படான் பிறர் படை மயக்கு-உறினே – புறம் 142/5,6
நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு – புறம் 170/14
அல்லது செய்தல் ஓம்பு-மின் அது தான் – புறம் 195/7
கேட்டல் மாத்திரை அல்லது யாவதும் – புறம் 216/1
ஒரு மகன் அல்லது இல்லோள் – புறம் 279/10
பலகை அல்லது களத்து ஒழியாதே – புறம் 282/9
வேந்து ஊர் யானைக்கு அல்லது
ஏந்துவன் போலான் தன் இலங்கு இலை வேலே – புறம் 301/15,16
கறை அடி யானைக்கு அல்லது
உறை கழிப்பு அறியா வேலோன் ஊரே – புறம் 323/5,6
இ நான்கு அல்லது பூவும் இல்லை – புறம் 335/3
இ நான்கு அல்லது உணாவும் இல்லை – புறம் 335/6
இ நான்கு அல்லது குடியும் இல்லை – புறம் 335/8
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்து பரவும் கடவுளும் இலவே – புறம் 335/11,12
பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே – புறம் 342/6
நெடிய அல்லது பணிந்து மொழியலனே – புறம் 349/3
வாழ செய்த நல்வினை அல்லது
ஆழும்-காலை புணை பிறிது இல்லை – புறம் 367/10,11
பிறர்க்கு உவமம் தான் அல்லது
தனக்கு உவமம் பிறர் இல் என – புறம் 377/10,11
வந்த வைகல் அல்லது
சென்ற எல்லை செலவு அறியேனே – புறம் 384/22,23
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை – புறம் 386/7,8
ஆர்வலர் குறுகின் அல்லது காவலர் – புறம் 390/5
நகைவர் குறுகின் அல்லது பகைவர்க்கு – புறம் 398/9
பாதம் அல்லது பற்றிலர் பற்று இலார் – கம்.பால:0 3/4
ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால் – கம்.பால:2 39/3
ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே – கம்.பால:2 39/4
மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது
பணி பிறிது இயன்றில பகலை வென்றன – கம்.பால:3 32/3,4
விருது மேற்கொண்டு உலாம் வேனிலே அல்லது ஓர் – கம்.பால:7 5/2
ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே – கம்.பால:8 20/4
நறையும் அல்லது நளிர் புனல் பெருகலா நதிகள் – கம்.பால:9 10/4
வாக்கு மாத்திரம் அல்லது வல்லியில் – கம்.பால:17 35/3
மாது ஒருத்தி மனத்தினை அல்லது ஓர் – கம்.பால:21 23/1
புனித மாதவம் அல்லது ஒன்று இல் என புகன்றான் – கம்.அயோ:1 40/4
அன்பின் அல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ – கம்.அயோ:2 24/4
காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ – கம்.அயோ:2 27/4
தானும் தன தம்முனும் அல்லது மும்மை ஞாலத்து – கம்.அயோ:4 116/3
என்ன வீழ்ந்து உழந்தனர் இராமன் அல்லது
மன் உயிர் புதல்வரை மற்றும் பெற்றிலார் – கம்.அயோ:4 174/3,4
வார் கடாம் அல்லது அ மன்னன் சேனையே – கம்.அயோ:12 47/4
எண்ண_அரும் சுரும்பு தம் இனத்துக்கு அல்லது
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும் – கம்.அயோ:13 2/1,2
துறத்தலும் நல் அற துறையும் அல்லது
புறத்து ஒரு துணை இலை பொருந்தும் மன் உயிர்க்கு – கம்.அயோ:14 68/1,2
இறந்துபோகினும் நன்று இது அல்லது
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ – கம்.ஆரண்:3 19/3,4
வினவிய காலையில் மெய்ம்மை அல்லது
புனை மலர் தாரவர் புகல்கிலாமையால் – கம்.ஆரண்:4 17/1,2
நல் மலை அல்லது நாம மேருவும் – கம்.ஆரண்:6 8/3
வினையம் ஈது அல்லது இல்லை விண்ணும் நின் ஆட்சி ஆக்கி – கம்.ஆரண்:6 48/3
நாள்_மதிக்கு அல்லது நடுவண் எய்திய – கம்.ஆரண்:10 127/1
இடை கண்டிலம் அல்லது எல்லா உருவும் தெரிந்தாம் – கம்.ஆரண்:10 144/2
செரு வலி வீர நின் தீரும் அல்லது
பருவரல் என்-வயின் பயிலல்-பாலதோ – கம்.ஆரண்:14 88/3,4
மலை கண்டோம் என்பது அல்லது மலர்-மிசை அயற்கும் – கம்.கிட்:4 4/3
கருமமே அல்லது பிறிது என் கண்டது – கம்.கிட்:6 16/2
தருமம் நீ அல்லது தனித்து வேறு உண்டோ – கம்.கிட்:6 16/3
தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர் – கம்.கிட்:7 35/1
கட்ட போது அல்லது மயிலை காண்டுமோ – கம்.கிட்:10 93/4
செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா – கம்.கிட்:10 114/3
அல்லது ஒன்று ஆவது இல்லை அமிர்திற்கும் உவமை உண்டோ – கம்.கிட்:13 51/3
வெள்ளிடை அல்லது ஒன்று அரிது அ வெம் சுரம் – கம்.கிட்:14 20/4
மீ செல அரிது இனி விளியின் அல்லது
தீ செல ஒழியவும் தடுக்கும் திண் பில – கம்.கிட்:14 24/1,2
பாடவம் அல்லது பழியிற்று ஆம் என்றான் – கம்.கிட்:16 21/4
உய்ந்தான் அல்லது உலந்தது உண்மையோ – கம்.கிட்:16 44/4
தா இல் மா தவம் அல்லது பிறிது ஒன்று தகுமோ – கம்.சுந்:2 10/4
ஒக்கும் ஊழ்முறை அல்லது வலியது ஒன்று இல் என உணர்வுற்றான் – கம்.சுந்:2 203/4
கலகம் அல்லது எளிமையும் காண்டியோ – கம்.சுந்:3 100/4
சித்திர இலக்கம் ஆகும் அல்லது செருவில் ஏற்கும் – கம்.சுந்:3 115/3
பின்னே பிறந்தான் அல்லது ஓர் துணை இலாத பிழை நோக்கி – கம்.சுந்:4 112/2
கொன்றால் அல்லது கொள்ளேன் நாடு – கம்.சுந்:5 44/3
துஞ்சினார் அல்லது யாவரும் மறத்தொடும் தொலைவுற்று – கம்.சுந்:7 54/3
பொன்றுவது அல்லது புறத்து போவரோ – கம்.சுந்:9 44/4
பாகம் அல்லது கண்டிலன் அனுமனை பார்த்தான் – கம்.சுந்:11 41/1
அருளும் காதலின் தீர்தலும் அல்லது ஓர் – கம்.சுந்:12 93/3
வீவது முடிவு என வீந்தது அல்லது
தேவரை வென்றவர் யாவர் தீமையோர் – கம்.யுத்1:2 70/3,4
ஆனவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர் – கம்.யுத்1:2 75/3
பேருமோ ஒருவரால் அவர்களால் அல்லது இ பெரியவேனும் – கம்.யுத்1:2 89/1
பேரை சொல்லுவது அல்லது பிறிதும் ஒன்று உளதோ – கம்.யுத்1:3 29/4
அல்லது செய்துமேல் அரக்கர் ஆதுமால் – கம்.யுத்1:4 19/2
சிறுமை கண்டவர் பெருமை கண்டு அல்லது தேறார் – கம்.யுத்1:6 11/4
அறக்கண் அல்லது ஒரு கண் இலன் ஆகி – கம்.யுத்1:11 22/1
வெல்லும் அத்தனை அல்லது தோற்றிலா விறலோன் – கம்.யுத்2:15 247/4
ஆவியை விடுதல் அன்றி அல்லது ஒன்று ஆவது உண்டோ – கம்.யுத்2:16 38/2
வில்லினால் சொல்லின் அல்லது வெம் திறல் வெள்க – கம்.யுத்2:16 231/3
அ திசை போயினன் அல்லது ஒண்ணுமோ – கம்.யுத்2:16 289/4
கிடந்த அல்லது நடந்தன கண்டிலர் கிளர் மதகிரி எங்கும் – கம்.யுத்2:16 314/4
ஆழ்ந்த அல்லது பெயர்ந்தன கண்டிலர் அதிர் குரல் மணி தேர்கள் – கம்.யுத்2:16 315/4
காதல் விண்ணிடை கண்டனர் அல்லது கணவர்-தம் உடல் நாடும் – கம்.யுத்2:16 317/3
பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது பேர் எழில் தோளோடும் – கம்.யுத்2:16 334/2
கணவனை இனைய கண்டால் அல்லது கழிகின்றேனோ – கம்.யுத்2:17 43/4
அறன் அல்லது நல்லது மாறு அறியான் – கம்.யுத்2:18 63/1
மறன் அல்லது பல் பணி மற்று அணியான் – கம்.யுத்2:18 63/2
திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான் – கம்.யுத்2:18 63/3
கொன்றான் இவன் அல்லது கொண்டு உடனே – கம்.யுத்2:18 83/3
இன்று அல்லது நெடு நாள் உனை ஒரு நாளினும் எதிரேன் – கம்.யுத்2:18 173/1
ஒன்று அல்லது செய்தாய் எமை இளையோனையும் உனையும் – கம்.யுத்2:18 173/2
வென்று அல்லது மீளாத என் மிடல் வெம் கணை மழையால் – கம்.யுத்2:18 173/3
கொன்று அல்லது செல்லேன் இது கொள் என்றனன் கொடியோன் – கம்.யுத்2:18 173/4
பின் சென்றது அல்லது ஒரு பெரும் சிறப்பு உற்ற போதும் – கம்.யுத்2:19 20/3
பொன்னொடே பொருவின் அல்லது ஒன்றொடு பொரு படா உயர் புயத்தினான் – கம்.யுத்2:19 75/4
இங்கு இவர் நின்றார் அல்லது இரிந்தது சேனை எல்லாம் – கம்.யுத்3:22 15/4
நிவந்த அல்லது பிறர் இல்லை களத்திடை நின்றார் – கம்.யுத்3:22 198/4
கரக்குவது அல்லது ஓர் கடன் உண்டாகுமோ – கம்.யுத்3:24 78/4
காண்கிலன் கல்லின் மாரி அல்லது காளை வீரன் – கம்.யுத்3:28 41/1
பெயர்த்திலள் யாக்கை ஒன்றும் பேசலள் அல்லது யாதும் – கம்.யுத்3:29 46/2
பொன்னும் நல் நெடு மணியும் கொண்டு அல்லது புனைந்த – கம்.யுத்3:31 14/3
நன்று என கருதாநின்றேன் அல்லது நாயினேன் உன் – கம்.யுத்3:31 63/3
ஈசன் எதிர் உற்று உகுவது அல்லது இகல் முற்றுவது ஓர் கொற்றம் எவனோ – கம்.யுத்3:31 139/4
வைது கொலின் அல்லது மற படை கொடி படை கடக்கும் வலிதான் – கம்.யுத்3:31 150/3
பலி கடன் அளிக்கல்-பாலை அல்லது உன் குலத்தின் பாலோர் – கம்.யுத்4:34 10/3
சொன்ன சொல்லினது அல்லது தூய்மையோய் – கம்.யுத்4:40 21/4
சரணம் அல்லது ஓர் சரண் இல்லை அன்னவை தவிர்ப்பான் – கம்.யுத்4:40 93/4
நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான் – கம்.யுத்4:41 49/1
அங்கு வைகினன் அல்லது தாழ்க்குமோ – கம்.யுத்4:41 85/3

மேல்


அல்லதும் (2)

அல்லதும் உண்டு நான் அறிந்தது ஆழியாய் – கம்.யுத்1:4 96/4
அல்லதும் உண்டு உமக்கு உரைப்பது ஆர் அமர் – கம்.யுத்2:18 6/1

மேல்


அல்லதூஉம் (2)

அல்லதூஉம் அவனுடை துணைவர் ஆயினார்க்கு – கம்.சுந்:12 21/1
உற்றுறு நெடும் பகை உடையர் அல்லதூஉம்
சிற்றினத்தவரொடும் செறிதல் சீரிதோ – கம்.யுத்1:4 71/3,4

மேல்


அல்லதே (1)

வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே – கம்.அயோ:12 48/4

மேல்


அல்லதேல் (1)

திக்கயம் அல்லதேல் புன் குரங்கின்-மேல் சேறி போலாம் – கம்.சுந்:10 2/3

மேல்


அல்லதை (21)

இரப்போர்க்கு கவிதல் அல்லதை இரைஇய – பதி 52/11
நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை
மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை – பரி 5/71,72
மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை
செறு தீ நெஞ்சத்து சினம் நீடினோரும் – பரி 5/72,73
நாறு இணர் துழாயோன் நல்கின் அல்லதை
ஏறுதல் எளிதோ வீறு பெறு துறக்கம் – பரி 15/15,16
ஏம இன் துயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போல – பரி 30/9,10
முலை ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை
இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/14,15
புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை
திடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/18,19
தட மென் தோள் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை
என இவள் – கலி 2/22,23
ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதை
கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம் – கலி 5/7,8
பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/12,13
சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/15,16
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/18,19
பொருள் கொண்டு புண் செயின் அல்லதை அன்போடு – கலி 15/8
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து – கலி 103/65,66
திரை உற பொன்றிய புலவு மீன் அல்லதை
இரை உயிர் செகுத்து உண்ணா துறைவனை யாம் பாடும் – கலி 131/32,33
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே – அகம் 29/22,23
உயிர் கொடு கழியின் அல்லதை நினையின் – அகம் 95/4
தடைஇ திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை
படாஅ ஆகும் எம் கண் என நீயும் – அகம் 218/8,9
செய்_வினை மருங்கின் எய்தல் அல்லதை
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும் – புறம் 38/13,14
அரிவை தோள் அளவு அல்லதை
நினது என இலை நீ பெருமிதத்தையே – புறம் 122/9,10
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளி சென்றோர் பழி அலர் அதனால் – புறம் 204/10,11

மேல்


அல்லதோ (1)

நாய் என திரிவது நல்லது அல்லதோ – கம்.அயோ:14 125/4

மேல்


அல்லம் (3)

ஒழி என அல்லம் ஆயினம் யாமத்து – நற் 159/9
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால் அவனொடு – கலி 62/18
புல் எடுத்தவர்கள் அல்லம் வேறு சில போர் எடுத்து எதிர் புகுந்துளோம் – கம்.யுத்2:19 74/4

மேல்


அல்லமோ (11)

கண்டனெம் அல்லமோ மகிழ்ந நின் பெண்டே – ஐங் 69/1
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே – ஐங் 121/1
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே – ஐங் 122/1
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே – ஐங் 123/1
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே – ஐங் 124/1
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே – ஐங் 125/1
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே – ஐங் 126/1
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே – ஐங் 127/1
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே – ஐங் 128/1
வருந்துவம் அல்லமோ பிரிந்திசினோர் திறத்தே – அகம் 183/15
தொழுதனம் அல்லமோ பலவே கானல் – புறம் 60/6

மேல்


அல்லர் (49)

வரினும் நோய் மருந்து அல்லர் வாராது – நற் 64/10
செல்வார் அல்லர் நம் காதலர் செலினும் – நற் 208/5
நோன்-மார் அல்லர் நோயே மற்று அவர் – நற் 208/6
செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே – குறு 43/1
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர் – குறு 87/3
சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே – குறு 102/4
மலை இடையிட்ட நாட்டரும் அல்லர்
மரம் தலை தோன்றா ஊரரும் அல்லர் – குறு 203/1,2
மரம் தலை தோன்றா ஊரரும் அல்லர்
கண்ணின் காண நண்ணு-வழி இருந்தும் – குறு 203/2,3
ஒருவரும் இருவரும் அல்லர்
பலரே தெய்ய எம் மறையாதீமே – ஐங் 64/3,4
நின் துறந்து அமைகுவர் அல்லர்
வெற்றி வேந்தன் பாசறையோரே – ஐங் 461/4,5
தகை எழில் வாட்டுநர் அல்லர்
முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே – ஐங் 462/4,5
அற்சிரம் மறக்குநர் அல்லர் நின் – ஐங் 464/3
புனை நலம் வாட்டுநர் அல்லர் மனை-வயின் – கலி 11/20
கொடும்_குழாய் துறக்குநர் அல்லர்
நடுங்குதல் காண்-மார் நகை குறித்தனரே – கலி 13/26,27
அறவர் அல்லர் அவர் என பல புலந்து – அகம் 85/4
உறும் என கொள்குநர் அல்லர்
நறு நுதல் அரிவை பாசிழை விலையே – அகம் 90/13,14
ஆண்டு அமைந்து உறையுநர் அல்லர் நின் – அகம் 159/20
ஆண்டு அமைந்து உறைநர் அல்லர் முனாஅது – அகம் 201/14
தாம் பழி உடையர் அல்லர் நாளும் – அகம் 267/14
அறவர் அல்லர் நம் அருளாதோர் என – அகம் 304/19
சென்று நீடுநர் அல்லர் அவர்-வயின் – அகம் 375/1
உய்ந்தனர் அல்லர் இவண் உடற்றியோரே – புறம் 100/9
வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொள – புறம் 124/3
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்
இரவலர் உண்மையும் காண் இனி இரவலர்க்கு – புறம் 162/2,3
தாள் இலாளர் வேளார் அல்லர்
வருக என வேண்டும் வரிசையோர்க்கே – புறம் 207/5,6
தொன்று உறை துப்பின் நின் பகைஞரும் அல்லர்
அமர் வெம் காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர் – புறம் 213/5,6
பொருதாது அமருவர் அல்லர் போர் உழந்து – புறம் 350/7
இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர்
என் ஆவது-கொல் தானே தெண் நீர் – புறம் 351/7,8
அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்
கொடுப்பவர் முன்பு கொடேல் என நின்று – கம்.பால:8 21/1,2
மன்னர் வானவர் அல்லர் மேல் வானவர்க்கு அரசாம் – கம்.அயோ:1 67/1
பொன்னின் வார் கழல் புரந்தரன் போலியர் அல்லர்
பின்னும் மா தவம் தொடங்கி நோன்பு இழைத்தவர் அல்லர் – கம்.அயோ:1 67/2,3
பின்னும் மா தவம் தொடங்கி நோன்பு இழைத்தவர் அல்லர்
சொல் மறா மக பெற்றவரே துயர் துறந்தார் – கம்.அயோ:1 67/3,4
முன்னையர் அல்லர் வெம் துயரின் மூழ்கினார் – கம்.அயோ:4 150/2
செய்ய கடவ செயற்கு உரிய சிறுவர் ஈண்டை யார் அல்லர்
எய்த கடவ பொருள் எய்தாது இகவாது என்ன இயல்பு எண்ணா – கம்.அயோ:6 27/1,2
வினை அறு நோன்பினர் அல்லர் வில்லினர் – கம்.ஆரண்:4 11/3
நலியும் வலத்தார் அல்லர் தேவரின் இங்கு யாவர் இனி நாட்டல் ஆவார் – கம்.ஆரண்:10 4/2
தூயவர் அல்லர் சொல்லின் தொல் நெறி தொடர்ந்தோர் என்றாள் – கம்.ஆரண்:12 52/2
என்-பால் இல்லை அப்பாலோ இருப்பார் அல்லர் விருப்பு உடைய – கம்.கிட்:1 28/3
இ நிலையானுடன் துயில்வார் உளர்_அல்லர் இவன் நிலையும் – கம்.சுந்:2 222/2
உதவியை உணர நோக்கின் உயிர் கொலைக்கு உரியர் அல்லர்
சிதைவுறல் அவர்க்கு வேண்டின் செய் திறன் நேர்ந்தது எண்ணின் – கம்.சுந்:3 144/2,3
மூவரே அல்லர் ஆகின் முனிவரே முழுதும் தோற்ற – கம்.யுத்1:3 119/2
பகை புலத்தோர் துணை அல்லர் என்று இவனை பற்றோமேல் அறிஞர் பார்க்கின் – கம்.யுத்1:4 101/1
அரக்கரே அல்லர் என்னா அறிஞரும் அலக்கண் உற்றார் – கம்.யுத்1:6 59/4
நகம் நிறை கானின் வைகும் நம் இனத்தவரும் அல்லர்
தகை நிறைவு இல்லா உள்ளத்து இராவணன் தந்த ஒற்றர் – கம்.யுத்1:9 28/2,3
புணரும் கேள்வியர் அல்லர் பொறி இலர் – கம்.யுத்1:9 41/2
யாவரும் பொருவர் அல்லர் எதிர்ந்துள யானும் நீயும் – கம்.யுத்2:18 187/1
பிழைத்து இவர் போவர் அல்லர் பாசத்தால் பிணிப்பன் என்னா – கம்.யுத்2:19 182/3
வைகின்றார் அல்லர் ஆக வரி சிலை வலத்தால் மாள – கம்.யுத்3:22 24/3
எய்கின்றார்_அல்லர் ஈது எ இந்திரசாலம் என்றான் – கம்.யுத்3:22 24/4

மேல்


அல்லர்-கொல் (1)

இரு வினை துறந்த மேலோர் அல்லர்-கொல் இவர் என்று எண்ணி – கம்.ஆரண்:12 63/1

மேல்


அல்லர்கள் (1)

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள் மாயாது – கம்.பால:8 20/1

மேல்


அல்லரால் (1)

அந்தணன் உலகத்தார் என்பர் அல்லரால்
மந்தர மலையினார் என்பர் வானவர் – கம்.யுத்4:37 66/3,4

மேல்


அல்லரேல் (3)

பட்டவர் அல்லரேல் பரம ஞானம் போய் – கம்.அயோ:1 19/2
தெட்டவர் அல்லரேல் செல்வம் ஈண்டு என – கம்.அயோ:1 19/3
விட்டவர் அல்லரேல் யாவர் வீடு உளார் – கம்.அயோ:1 19/4

மேல்


அல்லரை (1)

போன்றவர் அல்லரை புறத்து போக்கினான் – கம்.யுத்1:2 9/4

மேல்


அல்லரோ (3)

அன்னையும் அத்தனும் அல்லரோ
புலவி அஃது எவனோ அன்பு இலம்-கடையே – குறு 93/3,4
அமைப்பது என் பிறிது இவர் அரக்கர் அல்லரோ
சமைப்பது கொலை அலால் தக்கது யாவதோ – கம்.யுத்1:4 38/2,3
எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ அரசுக்கு ஏற்ற – கம்.யுத்2:17 68/2

மேல்


அல்லரோதான் (1)

இங்கு உற்றார் அல்லரோதான் வேறும் ஓர் இலங்கை உண்டோ – கம்.யுத்2:16 201/2

மேல்


அல்லல் (48)

அல்லல் அன்று அது காதல் அம் தோழி – நற் 25/8
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇ – நற் 56/4
செய்த அல்லல் பல்குவ வை எயிற்று – நற் 200/9
அல்லல் அரும் படர் காண்கம் நாம் சிறிதே – நற் 307/10
அல்லல் நெஞ்சம் அலமலக்கு-உறுமே – குறு 43/5
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது – குறு 381/2
அல்லல் உழப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 27/4
அல்லல் அரு நோய் ஒழித்தல் எமக்கு எளிதே – ஐங் 425/4
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து – பரி 5/57
நில வரை அல்லல் நிழத்த விரிந்த – பரி 10/3
அல்லல் களைந்தனன் தோழி நம் நகர் – கலி 54/16
அல்லல் கூர்ந்து அழிவு-உற அணங்கு_ஆகி அடரும் நோய் – கலி 58/15
அல்லல் களை தக்க கேளிர் உழை சென்று – கலி 61/3
அழிந்து உகு நெஞ்சத்தேம் அல்லல் உழப்ப – கலி 72/23
அருக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல் – கலி 104/70
நின்னை தகைத்தனென் அல்லல் காண்-மன் – கலி 108/20
அல்லல் பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ – கலி 120/12
அல்லல் நெஞ்சம் மடங்கலும் காண்பல் – கலி 122/19
அல்லல் நோய் செய்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ – கலி 123/10
ஓஒ அழி_தக பாராதே அல்லல் குறுகினம் – கலி 142/13
அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு – கலி 142/17
நின் உற்ற அல்லல் உரை என என்னை – கலி 144/10
என் அல்லல் தீராய் எனின் – கலி 144/23
அல்லல் களைவார் இலேன் – கலி 144/54
யான் வேண்டு ஒருவன் என் அல்லல் உறீஇயான் – கலி 145/41
அல்லல் தீர்ந்தன்று ஆய்_இழை பண்பே – கலி 146/55
அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளி – அகம் 98/26
அன்னை அல்லல் தாங்கி நின் ஐயர் – அகம் 259/16
புறவின் அல்லல் சொல்லிய கறை அடி – புறம் 39/1
நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும் – புறம் 46/1
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்ப – புறம் 160/26
அரசு இழந்திருந்த அல்லல் காலை – புறம் 174/6
மல்லல் நன் நாட்டு அல்லல் தீர – புறம் 174/9
அல்லல் காலை நில்லலன்-மன்னே – புறம் 215/9
வரம் கொள இத்துணை மன்னும் அல்லல் எய்தி – கம்.அயோ:3 13/1
அஞ்சலள் ஐயனது அல்லல் கண்டும் உள்ளம் – கம்.அயோ:3 21/1
அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்கு நின்று அகல போனான் – கம்.அயோ:6 11/4
அல்லல் உற்றில அலை புனல் கிடந்தன அனைய – கம்.அயோ:9 42/2
அனைவரும் எய்தினர் அல்லல் சொல்லுவான் – கம்.ஆரண்:3 10/4
ஆயிரம் இல்லை என்று அல்லல் எய்தினான் – கம்.ஆரண்:12 29/4
அல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இ – கம்.ஆரண்:13 46/1
அல்லல் செய்யல் உனக்கு அபயம் பிழை – கம்.கிட்:7 102/3
அல்லல் ஏற்ற கானகத்தும் அழியா நடையை இழிவான – கம்.சுந்:4 58/3
அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ – கம்.சுந்:5 18/1
அல்லல் நீங்கினம் என அமரர் ஆர்த்தனர் – கம்.யுத்3:22 42/2
அரக்கர் குலத்தை வேரறுத்து எம் அல்லல் நீக்கியருள்வாய் என்று – கம்.யுத்3:22 220/1
அனந்தனும் தலைகள் ஏந்தி அயா_உயிர்த்து அல்லல் தீர்ந்தான் – கம்.யுத்3:31 227/4
தினையும் அல்லல் உற்று அழுங்கன்-மின் என்று இடர் தீர்த்தான் – கம்.யுத்4:32 39/4

மேல்


அல்லல்படுவான் (1)

அல்லல்படுவான் மலை – கலி 40/18

மேல்


அல்லலின் (2)

அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர் – கம்.அயோ:12 22/2
அல்லலின் அழுங்கினை ஐய ஆள் உடை – கம்.அயோ:14 54/3

மேல்


அல்லலும் (2)

அல்லலும் உள இன்பம் அணுகலும் உள அன்றோ – கம்.அயோ:9 27/1
அங்கு அவர் திறத்தினானே அல்லலும் பழியும் ஆதல் – கம்.கிட்:9 13/3

மேல்


அல்லலுள் (1)

அன்பு உற்றார் அழ நீத்த அல்லலுள் கலங்கிய – கலி 148/10

மேல்


அல்லவர் (12)

மாண்டவர் அல்லவர் மாண்பு இலர் என்றான் – கம்.பால:8 14/4
அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும் – கம்.அயோ:2 85/1
அவனை அல்லவர் நிகர்ப்பவர் என்பதும் அறிவோ – கம்.சுந்:2 140/4
அரக்கரும் அரக்கியர் குழாமும் அல்லவர்
கரக்கிலர் நெடு மழை கண்ணின் நீர் அது – கம்.சுந்:12 17/1,2
ஒக்க நோக்கினர் அல்லவர் இதன் நிலை உணரார் – கம்.யுத்1:3 44/4
அளவு_அறு நம் குலத்து அரசும் அல்லவர்
வளைதரும் கரும் கடல் அடைக்க வம் என – கம்.யுத்1:8 4/2,3
அரக்கர் தொல் குலம் வேரற அல்லவர்
வருக்கம் யாவையும் வாழ்வுற வந்தது ஓர் – கம்.யுத்2:15 18/1,2
ஓடினர் அல்லவர் ஒளித்தது உம்பரே – கம்.யுத்2:15 126/4
நேர் நிற்பவர் உளரோ பிறர் நீ அல்லவர் இனி நின் – கம்.யுத்2:15 167/3
யானும் அல்லவர் யார் உனக்கு எதிர் என்றும் இசைத்தான் – கம்.யுத்2:15 204/4
ஆடல் இந்திரன் அல்லவர் யாவரும் அமரர் – கம்.யுத்3:22 165/2
படை பெரும் தலைவர் நின்றார் அல்லவர் இறுதி பற்றும் – கம்.யுத்3:27 89/1

மேல்


அல்லவரே (1)

உற்றார் சிலர் அல்லவரே பலர் என்பது உண்மை – கம்.கிட்:7 44/2

மேல்


அல்லவும் (12)

ஐயன் அங்கு அது கேட்டு அறன் அல்லவும்
எய்தினால் அது செய்க என்று ஏவினால் – கம்.பால:7 44/1,2
நீதி அல்லவும் நெறி முறை அல்லவும் நினைந்தாய் – கம்.அயோ:2 74/3
நீதி அல்லவும் நெறி முறை அல்லவும் நினைந்தாய் – கம்.அயோ:2 74/3
அல்லவும் சிறிது குற்றம் அகன்றில அன்னம் அன்ன – கம்.கிட்:13 60/3
ஆயிடை அரக்கன் அரம்பையர் குழுவும் அல்லவும் வேறு அயல் அகல – கம்.சுந்:3 94/1
இற்ற அல்லவும் ஈர்ப்புண்ட அல்லவும் இடை இடை முறிந்து எங்கும் – கம்.யுத்2:16 313/1
இற்ற அல்லவும் ஈர்ப்புண்ட அல்லவும் இடை இடை முறிந்து எங்கும் – கம்.யுத்2:16 313/1
துற்ற அல்லவும் துணிபட்ட அல்லவும் சுடு பொறி தொகை தூவி – கம்.யுத்2:16 313/2
துற்ற அல்லவும் துணிபட்ட அல்லவும் சுடு பொறி தொகை தூவி – கம்.யுத்2:16 313/2
வெற்ற வெம் பொடி ஆயின அல்லவும் வேறு ஒன்று நூறு ஆகி – கம்.யுத்2:16 313/3
அற்ற அல்லவும் கண்டிலர் படைக்கலம் அடு களம் திடர் ஆக – கம்.யுத்2:16 313/4
அரவமும் கரிகளும் பரியும் அல்லவும்
விரவின கவி குலம் வீச விம்மலால் – கம்.யுத்2:18 94/2,3

மேல்


அல்லவே (1)

ஆடு அரங்கு அல்லவே அணி அரங்கு அயல் எலாம் – கம்.பால:20 31/4

மேல்


அல்லவேல் (3)

வல் எழு அல்லவேல் மரகத பெரும் – கம்.பால:10 53/2
உழை உலாம் நெடும் கண் மாதர் ஊசல் ஊசல் அல்லவேல்
தழை உலாவு சந்து அலர்ந்த சாரல் சாரல் அல்லவேல் – கம்.கிட்:7 2/1,2
தழை உலாவு சந்து அலர்ந்த சாரல் சாரல் அல்லவேல்
மழை உலாவு முன்றில் அல்ல மன்றல் நாறு சண்பக – கம்.கிட்:7 2/2,3

மேல்


அல்லவேனும் (1)

பின்பு என்ப அல்லவேனும் தம்முடைய நிலையின் பேரா – கம்.யுத்3:24 4/2

மேல்


அல்லவை (5)

அல்லவை செய்யான் காக்கும் அதன்_தலை – புறம் 191/5
வாளையே சொல்லுகேனோ அல்லவை வழுத்துகேனோ – கம்.ஆரண்:10 73/2
அரு வரை ஒத்தான் அண்ணல் அல்லவை எல்லாம் ஒத்தான் – கம்.யுத்1:3 148/4
ஆழி நீ அனலும் நீயே அல்லவை எல்லாம் நீயே – கம்.யுத்1:7 5/1
அன்னை நீ அத்தன் நீயே அல்லவை எல்லாம் நீயே – கம்.யுத்1:7 9/1

மேல்


அல்லவோ (5)

பெரிய அல்லவோ பெரியவர் நிலையே – நற் 266/9
கல் உறின் அ அடி கறுக்குந அல்லவோ
நலம் பெறும் சுடர்_நுதால் எம்மொடு நீ வரின் – கலி 13/13,14
தாய் செயல் அல்லவோ தலத்து உளோர்க்கு எலாம் – கம்.அயோ:11 61/2
மேருவோ மால் வரை குலம் எலாம் அல்லவோ வில்லும் மன்னோ – கம்.யுத்1:2 89/4
ஓங்கிய அல்லவோ மற்று இனி அப்பால் உயர்ந்தது உண்டோ – கம்.யுத்1:12 44/2

மேல்


அல்லள் (18)

இவர் யார் என்குவள் அல்லள் முனாஅது – நற் 6/6
ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே – குறு 43/2
என்னொடு புரையுநள் அல்லள்
தன்னொடு புரையுநர் தான் அறிகுநளே – பதி 93/2,3
இவள் தான் வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால் மருந்து அல்லள்
யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று ஊர் பெண்டிர் – கலி 109/21,22
வாழ்குவள் அல்லள் என் தோழி யாவதும் – அகம் 18/10
அறிந்தனள் அல்லள் அன்னை வார் கோல் – அகம் 98/6
அம் மா அரிவையோ அல்லள் தெனாஅது – அகம் 198/13
ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்
கல்வியென் என்னும் வல் ஆண் சிறாஅன் – புறம் 346/2,3
இம்பர் நாட்டின் தரம் அல்லள் ஈங்கு இவள் – கம்.பால:14 40/1
அன்னவளை அல்லள் என ஆம் என அயிர்ப்பான் – கம்.பால:22 30/1
சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன் – கம்.அயோ:4 49/2
நாண் இலள் ஐயள் நொய்யள் நல்லளும் அல்லள் என்றாள் – கம்.ஆரண்:6 39/4
தாமரை இருந்த தையல் சேடி ஆம் தரமும் அல்லள்
யாம் உரை வழங்கும் என்பது ஏழைமை-பாலது அன்றோ – கம்.ஆரண்:10 69/3,4
வார் தந்த கொங்கையார்-தம் வயிறு தந்தாளும் அல்லள்
தார் தந்த கமலத்தாளை தருக்கினர் கடைய சங்க – கம்.ஆரண்:10 78/2,3
தோற்றுவாள் அல்லள் இ துன்பம் ஆர் இனி – கம்.கிட்:10 92/3
ஆகத்தாள் அல்லள் மாயன் ஆயிரம் மௌலி மேலாள் – கம்.சுந்:14 34/4
தாங்குவாள் அல்லள் துன்பம் இவளையும் தாங்கி தானும் – கம்.யுத்2:17 48/3
பேர்க்கல் ஆம் சிந்தையள் அல்லள் பேதையேன் – கம்.யுத்4:40 62/2

மேல்


அல்லளால் (2)

உண்டனென் ஈண்டு அவள் உழையள் அல்லளால்
கண் துயில் இன்றியும் கனவு உண்டாகுமோ – கம்.ஆரண்:14 97/3,4
துறக்கும் தன்மையள் அல்லளால் தொல்லை எ உலகும் – கம்.யுத்4:40 100/1

மேல்


அல்லளோ (4)

சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ
புல்லல் எம் புதல்வனை புகல் அகல் நின் மார்பில் – கலி 79/10,11
பூணினால் குறிகொண்டாள் புலக்குவள் அல்லளோ
கண்டே எம் புதல்வனை கொள்ளாதி நின் சென்னி – கலி 79/14,15
கண்ணியால் குறிகொண்டாள் காய்குவள் அல்லளோ
என ஆங்கு – கலி 79/18,19
அஞ்சுவள் அல்லளோ இவள் இது செயலே – அகம் 158/18

மேல்


அல்லன் (81)

செல்க என விடுக்குவன் அல்லன் ஒல்லென – பொரு 177
முயங்கல் பெறுகுவன் அல்லன்
புலவி கொளீஇயர் தன் மலையினும் பெரிதே – நற் 119/10,11
தான் அது துணிகுவன் அல்லன் யான் என் – குறு 230/2
அறவன் ஆயினும் அல்லன் ஆயினும் – குறு 284/4
அல்லன் என்னும் என் தட மென் தோளே – ஐங் 11/4
அரும் திறல் கடவுள் அல்லன்
பெரும் துறை கண்டு இவள் அணங்கியோனே – ஐங் 182/3,4
ஆண்டகை விறல் வேள் அல்லன் இவள் – ஐங் 250/4
வல்லான் அல்லன் வாழ்க அவன் கண்ணி – பதி 56/3
வாராது அமைகுவான் அல்லன் மலை நாடன் – கலி 41/29
துறக்குவன் அல்லன் துறக்குவன் அல்லன் – கலி 41/35
துறக்குவன் அல்லன் துறக்குவன் அல்லன்
தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன் – கலி 41/35,36
தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன்
தொடர்புள் இனையவை தோன்றின் விசும்பில் – கலி 41/36,37
அஞ்சுவது அஞ்சா அறன் இலி அல்லன் என் – கலி 42/26
ஊரன்-மன் உரன் அல்லன் நமக்கு என்ன உடன் வாளாது – கலி 68/6
வந்தோன் கொடியனும் அல்லன் தந்த – அகம் 72/19
இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன்
கரும் சினை வேம்பின் தெரியலோன் அல்லன் – புறம் 45/1,2
கரும் சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே நின்னொடு – புறம் 45/2,3
ஒல்வான் அல்லன் வெல் போரான் என – புறம் 97/21
செல்வை ஆயின் சேணோன் அல்லன்
முனை சுட எழுந்த மங்குல் மா புகை – புறம் 103/5,6
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே – புறம் 107/3,4
வல் வேல் மலையன் அல்லன் ஆயின் – புறம் 125/14
அற விலை வணிகன் ஆஅய் அல்லன்
பிறரும் சான்றோர் சென்ற நெறி என – புறம் 134/2,3
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டு – புறம் 338/9
இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன்
செலினே காணா வழியனும் அல்லன் – புறம் 389/7,8
செலினே காணா வழியனும் அல்லன்
புன் தலை மட பிடி இனைய கன்று தந்து – புறம் 389/8,9
மயல் உடைத்து உலகம் என்பார் மானிடன் அல்லன் என்பார் – கம்.பால:13 42/3
இறந்தான் அல்லன் அரசன் இறவாது ஒழிவான் அல்லன் – கம்.அயோ:4 35/1
இறந்தான் அல்லன் அரசன் இறவாது ஒழிவான் அல்லன்
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர்_கோன் மங்கை – கம்.அயோ:4 35/1,2
தழைத்த தண் துளவினோன் தலைவன் அல்லன் என்று – கம்.அயோ:11 98/1
மின்னை போல் இடையாளோடும் மேவும் மெய் உடையன் அல்லன்
தன்னை போல் தகையோர் இல்லா தளிரை போல் அடியினாளும் – கம்.ஆரண்:6 55/2,3
வினை எலாம் செய்து வெல்லல் ஆம் தன்மையன் அல்லன்
புனையும் வாகையாய் பொறுத்தி என் உரை என புகன்றான் – கம்.ஆரண்:7 72/3,4
பற்றுவான் இனி அல்லன் பகழியால் – கம்.ஆரண்:11 74/1
நாயகன் அல்லன் நம்மை நனி பயந்தெடுத்து நல்கும் – கம்.கிட்:9 14/1
ஆறுவாய் நீ அலால் மற்று ஆர் உளர் அயர்ந்தான் அல்லன்
வேறுவேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து அ வேலை – கம்.கிட்:11 54/2,3
ஆரியன் அருளின் தீர்ந்தான்_அல்லன் வந்து அடுத்த செல்வம் – கம்.கிட்:11 67/3
விதி முறை மறந்தான் அல்லன் வெம் சின சேனை வெள்ளம் – கம்.கிட்:11 85/2
வஞ்சம் கொண்டான் வானரம் அல்லன் வரு காலன் – கம்.சுந்:2 84/1
நின்றவன் நிருதன் அல்லன் நெறி நின்று பொறிகள் ஐந்தும் – கம்.சுந்:4 26/2
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன்
நினைவு உடை சொற்கள் கண்ணீர் நிலம் புக புலம்பா நின்றான் – கம்.சுந்:4 28/2,3
பழி இலது உரு என்றாலும் பல் தலை அரக்கன் அல்லன்
விழிகள் ஆயிரமும் கொண்ட வேந்தை வென்றானும் அல்லன் – கம்.சுந்:10 20/1,2
விழிகள் ஆயிரமும் கொண்ட வேந்தை வென்றானும் அல்லன்
மொழியின் மற்று அவர்க்கு மேலான் முரண் தொழில் முருகன் அல்லன் – கம்.சுந்:10 20/2,3
மொழியின் மற்று அவர்க்கு மேலான் முரண் தொழில் முருகன் அல்லன்
அழிவு இல் ஒண் குமாரன் யாரோ அஞ்சன குன்றம் அன்னான் – கம்.சுந்:10 20/3,4
கொல்லலாம் வலத்தனும் அல்லன் கொற்றமும் – கம்.சுந்:12 56/1
வெல்லலாம் தரத்தனும் அல்லன் மேலை நாள் – கம்.சுந்:12 56/2
தேவரும் பிறரும் அல்லன் திசை களிறு அல்லன் திக்கின் – கம்.சுந்:12 72/1
தேவரும் பிறரும் அல்லன் திசை களிறு அல்லன் திக்கின் – கம்.சுந்:12 72/1
காவலர் அல்லன் ஈசன் கைலை அம் கிரியும் அல்லன் – கம்.சுந்:12 72/2
காவலர் அல்லன் ஈசன் கைலை அம் கிரியும் அல்லன்
மூவரும் அல்லன் மற்றை முனிவரும் அல்லன் எல்லை – கம்.சுந்:12 72/2,3
மூவரும் அல்லன் மற்றை முனிவரும் அல்லன் எல்லை – கம்.சுந்:12 72/3
மூவரும் அல்லன் மற்றை முனிவரும் அல்லன் எல்லை – கம்.சுந்:12 72/3
பானத்தான் அல்லன் தெய்வ பாடலான் அல்லன் ஆடல் – கம்.யுத்1:13 1/3
பானத்தான் அல்லன் தெய்வ பாடலான் அல்லன் ஆடல் – கம்.யுத்1:13 1/3
தானத்தான் அல்லன் மெல்லென் சயனத்தான் உரையும் தாரான் – கம்.யுத்1:13 1/4
மாருதி அல்லன் ஆகின் நீ எனும் மாற்றம் பெற்றேன் – கம்.யுத்1:14 13/3
துளக்குறும் நிலையன் அல்லன் சுந்தர தோளன் வாளி – கம்.யுத்2:16 198/3
வரதனும் வாழ்வான் அல்லன் தம்பியும் அனையன வாழான் – கம்.யுத்2:17 46/3
நின்றவன் அல்லன் போலாம் சனகன் இ கணத்தினின் முன் – கம்.யுத்2:17 70/3
சிவன் அல்லன் எனில் திருவின் பெருமான் – கம்.யுத்2:18 82/1
அவன் அல்லன் எனில் புவி தந்தருளும் – கம்.யுத்2:18 82/2
தவன் அல்லன் எனில் தனியே வலியோன் – கம்.யுத்2:18 82/3
இவன் அல்லன் எனில் பிறர் யார் உளரோ – கம்.யுத்2:18 82/4
காற்று அலன் புனலோ அல்லன் கனல் அல்லன் இரண்டு கையால் – கம்.யுத்2:19 55/1
காற்று அலன் புனலோ அல்லன் கனல் அல்லன் இரண்டு கையால் – கம்.யுத்2:19 55/1
அ நரன் அல்லன் ஆகின் நாரணன் அனையன் அன்றேல் – கம்.யுத்2:19 120/1
மறுகுற கடவான் அல்லன் மாயம் என்று உணர்வான் அல்லன் – கம்.யுத்2:19 190/2
மறுகுற கடவான் அல்லன் மாயம் என்று உணர்வான் அல்லன்
உறு குறை துன்பம் இல்லான் ஒடுங்கினன் செய்வது ஓரான் – கம்.யுத்2:19 190/2,3
காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன்
தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல் என சிந்தை நொந்தான் – கம்.யுத்3:21 29/3,4
தம்பி அல்லன் நான் இராவணன் மகன் ஒரு தமியேன் – கம்.யுத்3:22 64/2
ஆண்டான் அல்லன் நானிலம் அந்தோ பரதன் தான் – கம்.யுத்3:22 209/2
ஏன்றும் மறந்தோம் அவன் அல்லன் மனிதன் என்றே இ மாயம் – கம்.யுத்3:22 221/3
மேல் திசை எழுவான் அல்லன் விடிந்ததும் அன்று மேரு – கம்.யுத்3:24 56/2
மானிடன் அல்லன் தொல்லை வானவன் அல்லன் மற்றும் – கம்.யுத்3:26 12/1
மானிடன் அல்லன் தொல்லை வானவன் அல்லன் மற்றும் – கம்.யுத்3:26 12/1
மேல் நிமிர் முனிவன் அல்லன் வீடணன் மெய்யின் சொன்ன – கம்.யுத்3:26 12/2
வெடித்திலன் விம்மி பாரின் வீழ்ந்திலன் வியர்த்தான் அல்லன்
அடுத்து உள துன்பம் யாவும் அறிந்திலர் அமரரேயும் – கம்.யுத்3:26 56/3,4
ஆற்றுவான் அல்லன் ஆகி அயர்கின்றான் எனினும் ஐயன் – கம்.யுத்3:26 62/2
மாற்றுவான் அல்லன் மானம் உயிர் உக வருந்தும் என்னா – கம்.யுத்3:26 62/3
சிவனோ அல்லன் நான்முகன் அல்லன் திருமாலாம் – கம்.யுத்4:37 135/1
சிவனோ அல்லன் நான்முகன் அல்லன் திருமாலாம் – கம்.யுத்4:37 135/1
அவனோ அல்லன் மெய் வரம் எல்லாம் அடுகின்றான் – கம்.யுத்4:37 135/2
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்
இவனோதான் அ வேத முதல் காரணன் என்றான் – கம்.யுத்4:37 135/3,4

மேல்


அல்லன்-கொல் (1)

அள்ளிக்கொண்டு அகன்ற காளை அல்லன்-கொல் ஆம்-கொல் என்பாள் – கம்.பால:22 6/3

மேல்


அல்லன்-கொல்லோ (1)

ஓரி-கொல்லோ அல்லன்-கொல்லோ
பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும் – புறம் 152/12,13

மேல்


அல்லன்னே (1)

ஊரன் ஆயினும் ஊரன் அல்லன்னே – ஐங் 15/4

மேல்


அல்லன (19)

இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும் – புறம் 35/28
நெல் மலை அல்லன நிரை வரு தரளம் – கம்.பால:2 47/1
சொல் மலை அல்லன தொடு கடல் அமிர்தம் – கம்.பால:2 47/2
நல் மலை அல்லன நதி தரு நிதியம் – கம்.பால:2 47/3
பொன் மலை அல்லன மணி படு புளினம் – கம்.பால:2 47/4
மன்றுகள் அல்லன மாட_மாளிகை – கம்.பால:3 38/2
குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம் – கம்.பால:3 38/3
முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே – கம்.பால:3 38/4
மணி விளக்கு அல்லன மகளிர் மேனியே – கம்.பால:3 50/4
சதங்கைகள் அல்லன புரவி தார்களே – கம்.பால:3 51/4
கட கரி அல்லன மகளிர் கண்களே – கம்.பால:3 53/4
சீலம் அல்லன நீக்கி செம்பொன் துலை – கம்.அயோ:2 27/1
சீரிய_அல்லன செப்பல் என்ற பின் – கம்.அயோ:5 45/2
அனை திறம் அல்லன அல்ல அன்னது – கம்.அயோ:14 42/3
ஆமை ஆம் என்ற போது அல்லன சொல்லினாலும் – கம்.கிட்:13 34/3
ஏழும் அல்லன ஈண்டு உள குதிரைகள் எல்லாம் – கம்.சுந்:2 12/4
இச்சை அல்லன உறுதிகள் இசைக்குவென் என்றாய் – கம்.யுத்1:2 101/1
உதிர கடல் பிண மால் வரை ஒன்று அல்லன பலவாய் – கம்.யுத்2:18 164/1
பன்னல் ஆம் தரம் அல்லன சுடர் கணை பாய்ந்த – கம்.யுத்3:22 167/4

மேல்


அல்லனாகில் (1)

வென்றவன் அல்லனாகில் விண்ணவன் ஆக வேண்டும் – கம்.சுந்:4 26/3

மேல்


அல்லனாம் (1)

அறிவு இலி அரக்கன் ஆம் அல்லனாம் எனின் – கம்.ஆரண்:4 10/2

மேல்


அல்லனே (1)

கருப்பு வில் அன்று அவன் காமன் அல்லனே – கம்.பால:10 54/4

மேல்


அல்லனேல் (5)

சிங்க ஏறு அல்லனேல் இதனை தீண்டுவான் – கம்.பால:13 5/2
அல்லனேல் இறப்பென் என்று அகத்துள் உன்னினாள் – கம்.பால:13 63/4
விரசினான் அல்லனேல் விடுவல் யான் உயிர் எனா – கம்.கிட்:13 68/2
அன்று அவன் அல்லனேல் அமரர் வேந்தனை – கம்.யுத்2:19 27/3
துறந்து நீங்கினன் அல்லனேல் தம்பியை தொலைத்து – கம்.யுத்3:22 183/2

மேல்


அல்லனோ (9)

பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே – ஐங் 18/4
உரைத்தனென் அல்லனோ அஃது என் யாய்க்கே – ஐங் 280/5
வருந்துவேன் அல்லனோ யான் – கலி 107/28
அழுங்கினன் அல்லனோ அயர்ந்த தன் மணனே – அகம் 66/26
முயங்கினேன் அல்லனோ யானே மயங்கி – புறம் 19/7
கலங்கினேன் அல்லனோ யானே பொலம் தார் – புறம் 220/5
எந்தையும் எருவைக்கு அரசு அல்லனோ – கம்.கிட்:7 116/4
மின்மினி அல்லனோ அ வெயில் கதிர் வேந்தன் அம்மா – கம்.சுந்:2 96/4
சோரும் என் நிலை அவன் தூதும் அல்லனோ – கம்.யுத்4:40 60/4

மேல்


அல்லா (16)

நன் வாய் அல்லா வாழ்க்கை – நற் 46/10
அன்னவர் பட அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ – பரி 3/56
அன்னோர் அல்லா வேறும் உள அவை – பரி 4/64
அல்லா விழுந்தாளை எய்தி எழுந்து ஏற்று யான் – பரி 6/89
அல்லா நெஞ்சம் உற பூட்ட காய்ந்தே – பரி 6/99
வினை கெட்டு வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின் – கலி 88/6
கொடை தக்காய் நீ ஆயின் நெறி அல்லா கதி ஓடி – கலி 136/11
உயிர் செகுக்க அல்லா மதுகைத்து அன்மையின் – புறம் 245/2
பேசல் ஆம் தகைமைத்து அல்லா பெரும் பிணி பிணிப்ப நீண்ட – கம்.ஆரண்:10 71/3
நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார் நடை அல்லா
வாரம் கொண்டார் மற்று ஒருவன்-தன் மனை வாழும் – கம்.ஆரண்:11 11/1,2
தடுக்கல் ஆம் தரத்தது அல்லா வலியது தருக்கின் வாங்கி – கம்.யுத்2:16 184/2
அரக்கர் மானிடர் குரங்கு எனும் இவை எலாம் அல்லா
உருக்களாய் உள யாவையும் உலகத்தின் உலவா – கம்.யுத்3:22 164/1,2
நீக்கும் தரம் அல்லா முழு முதலோன் என நினைத்தான் – கம்.யுத்3:27 147/2
வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று உயர்ந்த-மாதோ – கம்.யுத்3:31 227/3
பழகிற்று அல்லா பல் திரை தூங்கும் படர் வேலை – கம்.யுத்4:33 7/3
அல்லா நெடும் பெரும் தேவரும் மறை வாணரும் அஞ்சி – கம்.யுத்4:37 51/1

மேல்


அல்லா-கால் (4)

ஆங்கு ஆக அ திறம் அல்லா-கால் வேங்கை வீ – கலி 64/26
பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லா-கால்
இணைபு இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் – கலி 124/8,9
அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லா-கால்
இன்று இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் – கலி 124/12,13
நின்று நீர் உக கலுழும் நெடும் பெரும் கண் அல்லா-கால்
அதனால் – கலி 124/16,17

மேல்


அல்லாத (1)

தீண்டு உருவம் அல்லாத திருமாலே இவன் என்றார் தெரிய நோக்கி – கம்.யுத்3:24 38/2

மேல்


அல்லாதவர் (1)

அல்லாதவர் மூவரும் அந்தகனும் – கம்.ஆரண்:13 12/2

மேல்


அல்லாது (5)

கோடு புய்க்க அல்லாது உழக்கும் நாட கேள் – கலி 38/9
கரந்த காமம் கைந்நிறுக்க அல்லாது
நயந்து நாம் விட்ட நன் மொழி நம்பி – அகம் 198/2,3
பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ இகல் கடந்த புலவு வேலோய் – கம்.பால:6 8/4
மருந்தே அல்லாது என் இனி நல்கும் மணி ஆழி – கம்.பால:10 27/4
கடலும் அல்லாது இடை ஒன்றும் கண்டிலன் – கம்.யுத்3:27 54/4

மேல்


அல்லாந்தார் (1)

அல்லாந்தார் அலவு-உற ஈன்றவள் கிடக்கை போல் – கலி 29/2

மேல்


அல்லாந்தான் (1)

அல்லாந்தான் போல பெயர்ந்தான் அவனை நீ – கலி 111/21

மேல்


அல்லாந்து (5)

சொல்லேம் ஆதலின் அல்லாந்து கலங்கி – குறி 143
அதன் எதிர் சொல்லாள் ஆகி அல்லாந்து
என் முகம் நோக்கியோளே அன்னாய் – நற் 55/8,9
நில்லாது நீங்கி நிலம் சோர அல்லாந்து
மல் ஆர் அகலம் வடு அஞ்சி மம்மர் கூர்ந்து – பரி 12/71,72
சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்து
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும் – அகம் 32/15,16
வல் ஆண் அரு முனை நீந்தி அல்லாந்து
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து – அகம் 107/12,13

மேல்


அல்லாமை (2)

ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய் அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ – கம்.ஆரண்:2 29/4
நாக்கு அரியும் தயமுகனார் நாகரிகர் அல்லாமை
மூக்கு அரிந்து நும் குலத்தை முதல் அரிந்தீர் இனி உமக்கு – கம்.ஆரண்:6 117/2,3

மேல்


அல்லாமையாலும் (1)

காற்று வந்து அசைத்தலாலும் காலம் அல்லாமையாலும்
கூற்று வந்து உயிரை கொள்ளும் குறி இன்மை குறித்தலாலும் – கம்.யுத்2:19 175/1,2

மேல்


அல்லார் (8)

அல்லாரை அல்லார் செறுப்பவும் ஓர் சொல்லாய் – பரி 9/75
வையம் நுகர் கொற்றவனும் மா தவரும் அல்லார்
கைகள் தலைபுக்கன கருத்து உளதும் எல்லாம் – கம்.பால:22 34/2,3
மன்னற்கு அல்லார் வனம் போன மைந்தற்கு அல்லார் வாங்க_அரிய – கம்.அயோ:6 37/1
மன்னற்கு அல்லார் வனம் போன மைந்தற்கு அல்லார் வாங்க_அரிய – கம்.அயோ:6 37/1
உறங்கினர் பிணங்கி எதிர் ஊடினர்கள் அல்லார் – கம்.சுந்:2 157/4
தோற்றினர் துஞ்சினர் அல்லார்
ஏற்று இகல் வீரர் எதிர்ந்தார் – கம்.சுந்:13 51/1,2
ஐம்பதினாயிரர் அல்லார்
பைம் புனல் வேலை படிந்தார் – கம்.சுந்:13 52/3,4
தொல் பெரும் காலம் எல்லாம் பழகினும் தூயர் அல்லார்
புல்லலர் உள்ளம் தூயார் பொருந்துவர் எதிர்ந்த ஞான்றே – கம்.யுத்1:4 120/1,2

மேல்


அல்லார்-மாட்டு (1)

சீரியர்_அல்லார்-மாட்டு சேர்கிலென் தேவர்-பாலும் – கம்.ஆரண்:6 36/2

மேல்


அல்லாரும் (2)

உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி – பரி 8/125
வல்லாரும் இல்லை அவை வல்லர் அல்லாரும் இல்லை – கம்.பால:3 73/2

மேல்


அல்லாரை (2)

அல்லாரை அல்லார் செறுப்பவும் ஓர் சொல்லாய் – பரி 9/75
அன்வயித்து ஓரும் தீய அவுணர் அல்லாரை அ நாள் – கம்.யுத்1:3 136/3

மேல்


அல்லாரோ (1)

விண்டாரே அல்லாரோ வேண்டாதார் மனம் வேண்டின் – கம்.ஆரண்:6 123/1

மேல்


அல்லால் (111)

கூந்தலும் பித்தையும் சோர்ந்தன பூவினும் அல்லால்
சிறிதானும் நீர் நிறம் – பரி 24/85,86
பொருள் அல்லால் பொருளும் உண்டோ என யாழ நின் – கலி 14/10
புரி நாண் புடையின் புறங்காண்டல் அல்லால்
இணை படை தானை அரசோடு உறினும் – கலி 15/2,3
நீர் முற்றி மதில் பொரூஉம் பகை அல்லால் நேராதார் – கலி 67/4
கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல் – கலி 82/34
கள்வனால் தங்கியது அல்லால் கதியாதி – கலி 83/24
ஆய்_இழாய் நின்-கண் பெறின் அல்லால் இன் உயிர் வாழ்கல்லா – கலி 88/8
ஓஒ இவள் பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால்
திரு மா மெய் தீண்டலர் என்று கருமமா – கலி 102/9,10
இவள் தான் வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால் மருந்து அல்லள் – கலி 109/21
மென் தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால் யான் காணேன் – கலி 142/49
திருந்தாத செயின் அல்லால் இல்லையோ நினக்கு – கலி 148/19
போல் வகைத்து அல்லால் உயர்வினோடு உயர்ந்தது என்னலாம் பொன் மதில் நிலையே – கம்.பால:3 7/4
வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால்
எள்ளுவ என் சில இன் உயிரேனும் – கம்.பால:8 19/2,3
சரம் தரு தபம் அல்லால் தடுப்ப அரும் சாபம் வல்ல – கம்.பால:9 20/1
யாது என திகைக்கும் அல்லால் மதனற்கும் எழுத ஒண்ணா – கம்.பால:10 4/2
கொள் என் முன்பு கொடுப்பதை அல்லால்
வெள்ளம் அணைத்தவன் வில்லை எடுத்து இ – கம்.பால:13 30/2,3
மேவலாம் தகைமைத்து அல்லால் வேழ வில் தட கை வீரற்கு – கம்.பால:18 15/1
நிற துவர் இதழ் குயில் நினைப்பினிடை அல்லால்
புறத்தும் உளதோ என மனத்தொடு புகன்றான் – கம்.பால:22 31/3,4
கூட்டிய சீர்த்தி கொடுத்திலன் அல்லால்
ஈட்டிய மெய் பொருள் உள்ளன எல்லாம் – கம்.பால:23 101/2,3
ஒளி வாய் மழு உடையாய் பொர உரியாரிடை அல்லால்
எளியாரிடை வலியார் வலி என் ஆகுவது என்றான் – கம்.பால:24 20/3,4
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால்
பிறத்தி யாவையும் காத்தவை பின் உற துடைக்கும் – கம்.அயோ:1 36/2,3
உரியது என் அவள் உதவிய ஒரு பொருள் அல்லால் – கம்.அயோ:2 78/4
உரம்தான் அல்லால் நல் அறம் ஆமோ உரை என்றாள் – கம்.அயோ:3 38/4
பொன்றா-முன்னம் பொன்றினர் என்னும் புகழ் அல்லால்
இன்று ஓர்-காறும் எல் வளையார் தம் இறையோரை – கம்.அயோ:3 41/2,3
ஏகு-மின் ஏகும் என்று என்று இடை இடை நிற்றல் அல்லால்
போகில மீளகில்லா பொன் நகர் வீதி எல்லாம் – கம்.அயோ:3 72/3,4
தேர்ந்ததே தேரின் அல்லால் யாவரே தெரிய கண்டார் – கம்.அயோ:3 73/4
கூனீயும் அல்லால் கொடியார் பிறர் உளரோ – கம்.அயோ:4 99/3
மாண்டு முடிவது அல்லால் மாயா உடம்பு இது கொண்டு – கம்.அயோ:14 62/3
பண்பு உற நெடிது நோக்கி படைக்குநர் சிறுமை அல்லால்
எண் பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம் என்று நின்றாள் – கம்.ஆரண்:6 53/1,2
யான் காப்பென் அல்லால் அ இராவணனார் உளர் என்றாள் – கம்.ஆரண்:6 118/4
செய்தாயேனும் தீவினையோடும் பழி அல்லால்
எய்தாது எய்தாது எய்தின் இராமன் உலகு ஈன்றான் – கம்.ஆரண்:11 13/1,2
ஏவிய செய்வது அல்லால் இல்லை வேறு ஒன்று என்று எண்ணா – கம்.ஆரண்:11 38/4
தன் ஒக்கும் உவமை அல்லால் தனை ஒக்கும் உவமை உண்டோ – கம்.ஆரண்:11 57/2
இயற்கையின் நிற்பது அல்லால் இயற்றல் ஆம் நெறி என் என்றான் – கம்.ஆரண்:12 53/4
உம் பிழை என்பது அல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ – கம்.ஆரண்:13 124/4
பெற்றாருழை பெற்ற பயன் பெறும் பெற்றி அல்லால்
அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்-கொல் என்றான் – கம்.கிட்:7 44/3,4
குரங்கு உறை இருக்கை என்னும் குற்றமே குற்றம் அல்லால்
அரங்கு எழு துறக்க நாட்டுக்கு அரசு எனல் ஆகும் அன்றே – கம்.கிட்:9 18/1,2
காலம் அறிவுற்று உணர்தல் கன்னல் அளவு அல்லால்
மாலை பகல் உற்றது என ஓர்வு அரிது மாதோ – கம்.கிட்:10 72/3,4
பேர்க்க_அரும் சீற்றம் பேர முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால்
பார்க்கவும் அஞ்சினான் அ பனையினும் உயர்ந்த தோளன் – கம்.கிட்:11 46/3,4
நஞ்சமும் கொல்வது அல்லால் நரகினை நல்காது அன்றே – கம்.கிட்:11 94/4
காட்டியது அனுமன் நீதி கல்வியால் கடந்தது அல்லால்
மீட்டு இனி உரைப்பது என்னை விரைவின் வந்து அடைந்த வீரன் – கம்.கிட்:11 95/2,3
தேண்டுவார்களை வல்லையில் செலுத்துவது அல்லால்
நீண்ட நூல்_வலாய் என்றனன் இளையவன் நெடியோன் – கம்.கிட்:12 40/2,3
கோள் ஒக்கும் என்னின் அல்லால் குறி ஒக்க கூறலாமே – கம்.கிட்:13 55/2
தொடங்கியது ஒன்றோ முற்றும் முடிக்கும் தொழில் அல்லால்
இடம் கெட வெவ் வாய் ஊறு கிடைத்தால் இடையாதீர் – கம்.கிட்:17 17/3,4
அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால்
பெரும் தேன் பிழி சாலும் நின் அன்பு பிணித்த போதே – கம்.சுந்:1 49/2,3
கிழிந்திலது அண்டம் என்னும் இதனையே கிளப்பது அல்லால்
அழிந்து-நின்று ஆவது என்னே அலர் உளோன் ஆதியாக – கம்.சுந்:2 32/2,3
கோன் என்பது அறிந்த பின்னை திறம்புவார் குறையின் அல்லால் – கம்.சுந்:3 140/4
மெய் அன்பு உன்-பால் வைத்துளது அல்லால் வினை வென்றோன் – கம்.சுந்:3 149/3
ஏறு சேவகன் மேனி அல்லால் இடை – கம்.சுந்:5 19/2
தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால்
தூயவர் துணிதல் உண்டோ நும்முடை சூழல் எல்லாம் – கம்.சுந்:6 48/1,2
ஏங்கினள் இருந்தது அல்லால் இயம்பலள் எய்த்த மேனி – கம்.சுந்:14 43/3
வீங்கினள் வியந்தது அல்லால் இமைத்திலள் உயிர்ப்பு விண்டாள் – கம்.சுந்:14 43/4
வாளினை தொழுவது அல்லால் வணங்குதல் மகளிர் ஊடல் – கம்.யுத்1:3 146/3
கவயம் நின் சரணம் அல்லால் பிறிது ஒன்று கண்டது உண்டோ – கம்.யுத்1:7 4/2
வார்த்தையின் அறிந்தது அல்லால் தேவர்-பால் வந்திலேன் நான் – கம்.யுத்1:7 13/2
சேர்க என்னின் அல்லால் இளம் தென்றலும் – கம்.யுத்1:9 40/3
நாய் இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால்
நீ உருத்து எழுந்த போது குரங்கு எதிர் நிற்பது உண்டோ – கம்.யுத்1:9 69/3,4
ஏலுமேல் இடைவது அல்லால் என் செய வல்லான் என்னை – கம்.யுத்1:9 85/2
அடைக்கலம் புகுவது அல்லால் இனி புகும் அரணும் உண்டோ – கம்.யுத்1:13 16/4
துரக்குவது அல்லால் வேறு ஓர் சொல் உண்டோ என்ன சொன்னான் – கம்.யுத்1:14 3/4
கொன்றவன்-தானே வந்தான் என்றுதான் குறிப்பது அல்லால்
ஒன்று இவன்-தன்னை செய்ய வல்லரோ உயிர்க்கு நல்லார் – கம்.யுத்1:14 17/3,4
பித்து ஏறினர் அல்லால் இடை பேராது எதிர் மார்பில் – கம்.யுத்2:15 169/3
தலை உற பட்டது அல்லால் உடல்களில் தங்கிற்று உண்டோ – கம்.யுத்2:16 18/4
போய பின் அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால்
ஓயும் என்று உரைக்கலாமோ ஊழி சென்றாலும் ஊழி – கம்.யுத்2:16 19/1,2
உறங்கினை என்பது அல்லால் உற்றது ஒன்று உளதோ என் நீ – கம்.யுத்2:16 143/3
எல்லை_அற்ற செம் குருதியின் ஈர்ப்புண்ட அல்லால்
செல்லகிற்றில நின்றில கொடி நெடும் தேர்கள் – கம்.யுத்2:16 212/3,4
நீதியால் வந்தது ஒரு நெடும் தரும நெறி அல்லால்
சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி – கம்.யுத்2:16 350/1,2
எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல் இரக்கம் அல்லால்
தனக்கு உயிர் வேறு இன்று ஆகி தாமரை கண்ணது ஆகி – கம்.யுத்2:17 24/1,2
மொழிகொடு வாழ்வது அல்லால் முறை கெட புறம் நின்று ஆர்க்கும் – கம்.யுத்2:17 66/3
வரி சிலை ஒருவன் அல்லால் மைந்தர் என் மருங்கு வந்தார் – கம்.யுத்2:17 68/1
இரந்தனன் வேண்டிற்று அல்லால் இவன் பிழை இழைத்தது உண்டோ – கம்.யுத்2:17 72/1
இ தொழில் இவனுக்கு அல்லால் ஈசற்கும் இயலாது என்பார் – கம்.யுத்2:18 212/2
அ நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால்
மன் நின்ற நகர்க்கு இனி வாரலென் வாழ்வும் வேண்டேன் – கம்.யுத்2:19 9/3,4
அல்லால் புரியாதன யாவையும் ஆய்ந்து கொண்டான் – கம்.யுத்2:19 18/4
பெயர்ந்திலன் உற்றது அல்லால் கேசரி பெரும் போர் பெற்றான் – கம்.யுத்2:19 59/4
எய்தினர் எய்தினார்கள் ஈடுபட்டு இரிந்தது அல்லால்
செய்திலர் இவனை ஒன்றும் நீ இது தீர்ப்பின் அல்லால் – கம்.யுத்2:19 89/2,3
செய்திலர் இவனை ஒன்றும் நீ இது தீர்ப்பின் அல்லால்
உய் திறன் உண்டோ மற்று இ உலகினுக்கு உயிரோடு என்றான் – கம்.யுத்2:19 89/3,4
கைம்மிக கனன்றது அல்லால் தளர்ந்திலர் காளை வீரர் – கம்.யுத்2:19 114/4
ஏறி ஏறி இழிந்தது அல்லால் இகல் – கம்.யுத்2:19 129/1
உழைத்து உயிர் விடுவது அல்லால் உறு செரு வென்றேம் என்று – கம்.யுத்2:19 182/2
கொண்டிலை கொடுப்பது அல்லால் குறை இலை இது நின் கொள்கை – கம்.யுத்2:19 269/2
விளைவு கண்டு உணர்தல் அல்லால் வென்றி மேல் விளையும் என்ன – கம்.யுத்2:19 289/3
இ பகல் அன்று எனின் நாளையின் அல்லால்
மு பகல் தீர்கிலம் ஆவி முடிப்போம் – கம்.யுத்3:20 18/1,2
கரும் தலை கலத்தின் அல்லால் கடனது கழியேன் என்றாள் – கம்.யுத்3:21 6/3
பொறி வனம் வெந்த போல சாம்பராய் போயது அல்லால்
செறிவன இல்லா ஆற்றை சிந்தையால் தெரிய நோக்கும் – கம்.யுத்3:22 28/3,4
தந்திரம் அதனை தெய்வ படையினால் சமைப்பின் அல்லால்
எந்தை நின் அடியர் யாரும் எய்தலர் நின்னை என்றான் – கம்.யுத்3:22 152/3,4
அறம் தாய் தந்தை சுற்றமும் மற்றும் எனை அல்லால்
துறந்தாய் என்றும் என்னை மறாதாய் துணை வந்து – கம்.யுத்3:22 210/1,2
நின்னை வணங்கி நீ வகுத்த நெறியில் நிற்கும் இது அல்லால்
என்னை அடியோம் செயல்-பால இன்ப துன்பம் இல்லோனே – கம்.யுத்3:22 219/3,4
புண்டரீகற்கும் உண்டோ இறுதி இ புலையர்க்கு அல்லால் – கம்.யுத்3:23 24/4
ஏனை நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் ஈசன் அல்லால்
போன நாட்டிடை போக வல்லனோ இவன் மு கண் புனிதன் என்றார் – கம்.யுத்3:24 37/3,4
சிறுவனும் நீயும் அல்லால் யார் உளர் ஒருவர் தீர்ந்தார் – கம்.யுத்3:26 8/3
தும்பியை தொடர்வது அல்லால் குரங்கினை சுளிவது உண்டோ – கம்.யுத்3:27 97/2
புண் செல்வன அல்லால் ஒரு பொருள் செல்வன தெரியா – கம்.யுத்3:27 108/4
அறம் துணை ஆவது அல்லால் அரு நரகு அமைய நல்கும் – கம்.யுத்3:27 172/1
துறந்திலேன் மெய்ம்மை பொய்ம்மை உம்மையே துறப்பது அல்லால்
பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின்னவன் பிழைத்த போதே – கம்.யுத்3:27 172/3,4
இறும் சிறப்பு அல்லால் அப்பால் எங்கு இனி போவது என்னா – கம்.யுத்3:27 177/2
மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால்
சீதையை விடுவது உண்டோ இருபது திரள் தோள் உண்டால் – கம்.யுத்3:28 9/3,4
கட்டுவது அல்லால் என்னை யான் என கருதுவாரோ – கம்.யுத்3:28 11/2
வீர மெய் பகலின் அல்லால் விளிகிலன் இருளின் வெய்யோன் – கம்.யுத்3:28 32/4
பொன்றுவது அல்லால் அப்பால் இனி ஒரு போக்கும் உண்டோ – கம்.யுத்3:28 33/2
கொள்ளுமே ஆவி தானே நாணத்தால் குறைவது அல்லால் – கம்.யுத்3:29 57/4
முட்டி மற்றவர் குலத்தொடு முடிக்குவது அல்லால்
கட்டம் அ தொழில் செரு தொழில் இனி செயும் கடமை – கம்.யுத்3:30 51/3,4
அடங்கும் மாயவன் குறள் உரு தன்மையின் அல்லால் – கம்.யுத்3:31 5/4
மேல் இழந்தும் மருப்பு இழந்தும் விழுந்தன என்குநர் அல்லால் வேலை அன்ன – கம்.யுத்3:31 101/2
மேயின துறைகள்-தோறும் விம்மினார் நிற்பது அல்லால்
பாய் திரை பரவை ஏழும் காண்குறும் பதகர் என்ன – கம்.யுத்4:33 3/2,3
எய்த்தில போய் திசைகள்-தொறும் இரு நிலத்தை கிழித்து இழிந்தது என்னின் அல்லால்
மைத்த களிற்று இன மாவின் வாள் நிருதர் பெரும் கடலின் மற்று இ வாளி – கம்.யுத்4:33 25/2,3
நண்ணிய பொழுது மீண்டு நடப்பரோ கிடப்பது அல்லால்
அண்ணல்-தன் தோற்றம் கண்டால் ஐய நீ கமலம் அன்ன – கம்.யுத்4:37 11/2,3
நோயும் நின் முனியும் அல்லால் வெல்வரோ நுவலல்-பாலார் – கம்.யுத்4:37 210/4
அன்ப நின்னை அல்லால் மற்று இங்கு யாரையும் அறையா – கம்.யுத்4:40 88/4
யான் பிழைத்தது அல்லால் என்னை ஈன்ற எம் பிராட்டி – கம்.யுத்4:40 117/3
முத்தர் ஆனவர் இதன் நிலை மொழிகிவது அல்லால்
இ தராதலத்து இயம்புதற்கு உரியவர் யாரே – கம்.யுத்4:41 17/3,4

மேல்


அல்லான் (3)

மகன் அல்லான் பெற்ற மகன் என்று அகல் நகர் – கலி 84/13
மகன் அல்லான் பெற்ற மகன் – கலி 86/27
மீண்டு வரும் தரம் அல்லான் வீட்டுலகம் புகும் என்றார் மேன்மேல் உள்ளார் – கம்.யுத்3:24 38/4

மேல்


அல்லி (20)

மெல்லிய எனாஅ வெறாஅது அல்லி அம் – பரி 1/38
அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல் – பரி 12/78
அல்லி சேர் ஆய் இதழ் அரக்கு தோய்ந்தவை போல – கலி 13/12
அரி நீர் அவிழ் நீலம் அல்லி அனிச்சம் – கலி 91/1
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் – அகம் 16/2
பெரு வளம் மலர அல்லி தீண்டி – அகம் 255/12
அல்லி பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப – புறம் 33/17
அல்லி படூஉம் புல் ஆயினவே – புறம் 248/5
அல்லி உணவின் மனைவியொடு இனியே – புறம் 250/5
சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும் – புறம் 280/13
அம் கண் அரசு ஆதலின் அ அல்லி மலர் புல்லும் – கம்.பால:22 32/3
அல்லி புல்லும் அலர் அன்னம் அனையாளை ஒரு கை – கம்.ஆரண்:1 19/3
அல்லி தாமரை கண்ணனை அன்பு உற – கம்.ஆரண்:4 35/1
அல்லி அம் கமலம் கண்டாள் அண்ணல்-தன் வடிவம் கண்டாள் – கம்.ஆரண்:5 6/4
பொன் பால் பொருவும் விரை அல்லி புல்லி பொலிந்த பொலம் தாது – கம்.கிட்:1 28/1
அல்லி அம் கமலம் அன்ன அடி பணிந்து அச்சம் தீர்ந்தான் – கம்.கிட்:11 77/2
அல்லி ஊன்றிடும் என்று அஞ்சி அரவிந்தம் துறந்தாட்கு அம் பொன் – கம்.கிட்:13 42/1
அல்லி அம் கமலமே அனைய செம் கண் ஓர் – கம்.சுந்:12 69/3
அல்லி அம் கமலத்து அண்ணல் அவன் புகழ் விரிப்பதானான் – கம்.யுத்1:3 156/4
அல்லி சுற்றிய கோதையர் களம் புகுந்து அடைந்தார் – கம்.யுத்3:20 60/2

மேல்


அல்லிடை (1)

அல்லிடை மணி சிறந்து அழல் இயற்றல் போல் – கம்.கிட்:10 15/4

மேல்


அல்லியொடு (1)

நல் இள வன முலை அல்லியொடு அப்பியும் – அகம் 389/5

மேல்


அல்லிரோ (2)

அறிந்தனிர் அல்லிரோ அறன் இல் யாயே – நற் 376/12
நீட்டுவிர் அல்லிரோ நெடுந்தகையீர் என – அகம் 239/12

மேல்


அல்லில் (2)

நிறை பெயல் அறியா குறைத்து ஊண் அல்லில்
துவர் செய் ஆடை செம் தொடை மறவர் – நற் 33/5,6
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் – நற் 142/9

மேல்


அல்லின் (4)

அல்லின் மாரி அனைய நிறத்தவள் – கம்.பால:7 48/1
அல்லின் கோதை மாதர் முக பேர் அரவிந்த – கம்.பால:17 32/3
ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே – கம்.அயோ:5 47/4
ஆதியான் உணரா-முன்னம் அரு மருந்து உதவி அல்லின்
பாதியால் அனைய துன்பம் அகற்றுவான் பாவித்தேற்கு – கம்.யுத்3:24 55/1,2

மேல்


அல்லினால் (2)

அல்லினால் செய்த நிறத்தவன் அனையது பகர – கம்.யுத்2:16 231/1
அல்லினால் வகுத்தது அன்ன மேனியான் முகிலின் ஆர்ப்பான் – கம்.யுத்3:22 131/4

மேல்


அல்லினும் (1)

அல்லினும் பகலினும் அமரர் ஆட்செய்வார் – கம்.சுந்:3 72/2

மேல்


அல்லினை (3)

அல்லினை வகுத்தது ஓர் அலங்கல் காடு எனும் – கம்.பால:10 53/1
அல்லினை தழுவி நின்ற பகல் என அரக்கன்-தன்னை – கம்.யுத்2:18 234/1
அல்லினை நோக்கும் வானத்து அமரரை நோக்கும் பாரை – கம்.யுத்2:19 224/2

மேல்


அல்லீர் (4)

நோயீர் அல்லீர் நும் கணவன் தன் உயிர் உண்டீர் – கம்.அயோ:11 74/1
தாழ்வித்தீர்_அல்லீர் பல் நாள் தருக்கிய அரக்கர்-தம்மை – கம்.கிட்:11 73/1
துன்ன அரிய பொன் நகரியின் உறைவீர் அல்லீர்
என்ன வரவு யாவர் உரை-செய்க என இசைத்தாள் – கம்.கிட்:14 50/3,4
தடை உள அல்ல தாங்கும் தன்மையிர் அல்லீர் தாக்கிற்கு – கம்.யுத்3:22 20/2

மேல்


அல்லீரேல் (2)

அல்லீரேல் என் சொல் தேறி உணர்த்து-மின் அழகற்கு அம்மா – கம்.கிட்:16 61/4
செந்திரு நீர் அல்லீரேல் அவளும் வந்து ஏவல் செய்யும் – கம்.யுத்2:17 53/4

மேல்


அல்லு (1)

அந்தி வான் உடுத்து அல்லு வீற்றிருந்ததாம் என்ன – கம்.சுந்:12 42/4

மேல்


அல்லும் (4)

அல்லும் நன் பகலும் நீங்கா அனங்க நீ அருளின் தீர்ந்தாய் – கம்.கிட்:10 62/3
அரும் திறல் அரக்கியர் அல்லும் நள் உற – கம்.சுந்:3 30/3
அலங்கல் மாலை நின் புயம் நினைந்து அல்லும் தன் பகலும் – கம்.சுந்:9 2/3
அல்லும் ஒத்தனன் பகலும் ஒத்தனன் அமர் பொருமேல் – கம்.யுத்2:15 247/3

மேல்


அல்லென் (4)

உணர்குவென் அல்லென் உரையல் நின் மாயம் – அகம் 226/1
இனி யான் விடுக்குவென் அல்லென் மந்தி – அகம் 396/11
சொல்லிய அனைவரும் அல்லென் சொன்ன அ – கம்.சுந்:12 69/1
இருந்தேன்-எனின் நான் அ இராவணி அல்லென் என்றான் – கம்.யுத்2:19 13/4

மேல்


அல்லெனோ (12)

உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய – நற் 3/7
உள்ளினென் அல்லெனோ யானே முள் எயிற்று – நற் 62/5
கேட்டிசின் அல்லெனோ விசும்பின் தகவே – நற் 115/11
பரிந்தனென் அல்லெனோ இறை_இறை யானே – குறு 52/5
உள்ளினென் அல்லெனோ யானே உள்ளி – குறு 99/1
நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்து – குறு 99/2
மருண்டனென் அல்லெனோ உலகத்து பண்பே – குறு 99/3
பேணினென் அல்லெனோ மகிழ்ந வானத்து – அகம் 16/17
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த – அகம் 22/19
கிளைஞன் அல்லெனோ நெஞ்சே தெனாஅது – அகம் 342/3
வெல்லினும் தோற்றேன் யானே அல்லெனோ விளிந்திலாதேன் – கம்.யுத்1:12 36/4
அல்லெனோ எளியெனோ யான் அளியத்தேன் இறக்கலாதேன் – கம்.யுத்2:17 42/4

மேல்


அல்லேம் (14)

தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் அதனால் – நற் 380/6
கேளேம் அல்லேம் கேட்டனெம் பெரும – குறு 244/3
புலக்குவேம் அல்லேம் பொய்யாது உரைமோ – ஐங் 80/1
பைதலம் அல்லேம் பாண பணை தோள் – ஐங் 135/1
அறியேம் அல்லேம் அறிந்தனம் மாதோ – ஐங் 240/1
நினக்கு யாம் பாணரேம் அல்லேம் எமக்கு – ஐங் 480/1
உண்குவம் அல்லேம் புகா என கூறி – பதி 58/7
காணேம் அல்லேம் கண்டனம் கடத்து இடை – கலி 9/9
யாம் தன் பகையேம் அல்லேம் சேர்ந்தோர் – அகம் 186/18
செல்வேம் அல்லேம் என்னார் கல்லென் – புறம் 31/11
வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே – புறம் 126/5
யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள் இனி – புறம் 144/10
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ – புறம் 246/10
தம் தாரமும் உறு கிளையும் தமை எதிர் தழுவும்-தொறும் நும தமர் அல்லேம்
வந்தேம் வானவர் என்று ஏகினர் சிலர் சிலர் மானுயர் என வாய் விட்டார் – கம்.சுந்:10 41/1,2

மேல்


அல்லேன் (29)

பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்
கரை பொருது இழிதரும் கான்யாற்று இகு கரை – நற் 381/2,3
ஒன்றேன் அல்லேன் ஒன்றுவென் குன்றத்து – குறு 208/1
உடலினேன் அல்லேன் பொய்யாது உரைமோ – ஐங் 66/1
நின் ஒன்று இரக்குவன் அல்லேன்
தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே – ஐங் 159/4,5
அன்னவை மருண்டனென் அல்லேன் நின்-வயின் – பதி 74/23
கதுவாய் அவன் கள்வன் கள்வி நான் அல்லேன்
என ஆங்கு – பரி 20/82,83
வாணிக பரிசிலன் அல்லேன் பேணி – புறம் 208/7
ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன்
நோய் இலை ஆகு-மதி பெரும நம்முள் – புறம் 209/13,14
அணைத்தனன் கொளினே அகல் மார்பு எடுக்க அல்லேன்
என் போல் பெரு விதிர்ப்பு உறுக நின்னை – புறம் 255/2,3
கொண்டேன் அல்லேன் வேறு ஓர் கூற்றம் தேடி கொண்டேன் – கம்.அயோ:4 47/4
என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு எளியேன் அல்லேன்
உன்னின் முன்னம் புகுவேன் உயர் வானகம் யான் என்றான் – கம்.அயோ:4 58/3,4
உகுதற்கு ஒத்த உடலும் உடையேன் உன் போல் அல்லேன்
தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையை பற்றி – கம்.அயோ:4 59/2,3
கறுத்தே அருளாய் யானோ கண்ணின் கண்டேன் அல்லேன்
மறு தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால் – கம்.அயோ:4 82/2,3
இ-வயின் நின்னை நீக்கி இன் உயிர் தீர்ந்தேன் அல்லேன்
அ-வயின் அனைய காண்டற்கு அமைதலால் அளியன் என்றான் – கம்.அயோ:5 19/3,4
அல்லேன் என வால் அறிவான் அறைவான் – கம்.ஆரண்:2 17/4
என்-வயின் இறுதி நோக்கி அச்சத்தால் இசைத்தேன் அல்லேன்
நன்மையும் தீமை அன்றே நாசம் வந்து உற்ற-போது – கம்.ஆரண்:11 32/2,3
நல் பெரும் தவத்தள் ஆய நங்கையை கண்டேன் அல்லேன்
இல் பிறப்பு என்பது ஒன்றும் இரும் பொறை என்பது ஒன்றும் – கம்.சுந்:14 29/2,3
அன்னவற்கு அடியேன் அல்லேன் என்றனன் அறிவின் மிக்கான் – கம்.யுத்1:3 126/4
கேட்டிலேன் அல்லேன் இன்று கண்டும் அ கிளி_அனாளை – கம்.யுத்1:12 39/3
நாண் இலாது இருந்தேன் அல்லேன் நவை அறு குணங்கள் என்னும் – கம்.யுத்2:17 22/2
பொருந்தினேன் அல்லேன் எம் கோன் திருவடி புனைந்தேன் அல்லேன் – கம்.யுத்2:17 41/2
பொருந்தினேன் அல்லேன் எம் கோன் திருவடி புனைந்தேன் அல்லேன்
வருந்தினேன் நெடு நாள் உம்மை வழியொடு முடித்தேன் வாயால் – கம்.யுத்2:17 41/2,3
வீரம் முன் தெரிந்தேன் அல்லேன் விளிந்திலேன் மெலிந்தேன் இஞ்ஞான்று – கம்.யுத்2:19 211/3
அ தலைக்கு அல்லேன் யான் ஈண்டு அபயம் என்று அடைந்து நின்ற – கம்.யுத்2:19 212/3
இ தலைக்கு அல்லேன் அல்லேன் இரு தலை சூலம் போல்வேன் – கம்.யுத்2:19 212/4
இ தலைக்கு அல்லேன் அல்லேன் இரு தலை சூலம் போல்வேன் – கம்.யுத்2:19 212/4
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன் தனி அல்லேன்
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன் உரை காணேன் – கம்.யுத்3:22 202/2,3
பொருந்தேன் நான் இ பொய் பிறவிக்கும் பொறை அல்லேன் – கம்.யுத்3:22 213/4
நாசம் உஞற்றிய போதும் நடந்தேன் உடன் அல்லேன்
நேசமும் அற்றோர் செய்வன செய்தேன் தனி நின்றேன் – கம்.யுத்3:22 215/2,3

மேல்


அல்லேனோ (2)

அல்லேனோ யான் அன்பு உடையார் போல் அழுகின்றேன் – கம்.அயோ:11 80/4
வில் உடையேன் நின்றேன் விறல் உடையேன் அல்லேனோ – கம்.ஆரண்:13 99/4

மேல்


அல்லை (43)

துணை இலை தமியை சேக்குவை அல்லை
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி – நற் 254/9,10
வான் தோய் வெற்ப சான்றோய் அல்லை எம் – நற் 353/7
சான்றோய் அல்லை என்றனம் வரற்கே – நற் 365/9
யாரையும் அல்லை நொதுமலாளனை – நற் 395/2
நல்லை அல்லை நெடு வெண்ணிலவே – குறு 47/4
வருவை அல்லை வாடை நனி கொடிதே – ஐங் 233/1
நீயும் குருசிலை அல்லை மாதோ – ஐங் 480/2
மகன் அல்லை மன்ற இனி – கலி 19/6
ஆயனை அல்லை பிறவோ அமரருள் – கலி 108/12
எம் கேள்வன் தருதலும் தருகல்லாய் துணை அல்லை
பிரிந்தவர்க்கு நோய் ஆகி புணர்ந்தவர்க்கு புணை ஆகி – கலி 148/17,18
பேதை அல்லை மேதை அம் குறு_மகள் – அகம் 7/6
நீ தவறு உடையையும் அல்லை நின்-வயின் – அகம் 72/20
நின் நோய் தலையையும் அல்லை தெறுவர – அகம் 73/6
அறவையும் மறவையும் அல்லை ஆக – புறம் 44/13
இரவலர் புரவலை நீயும் அல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர் – புறம் 162/1,2
அனையையும் அல்லை நீயே ஒன்னார் – புறம் 203/9
அனையை அல்லை அடு_மான் தோன்றல் – புறம் 213/8
எண்ணாது இருக்குவை அல்லை
என் இடம் யாது மற்று இசை வெய்யோயே – புறம் 222/5,6
கொடியை அல்லை நீ யாரையும் கொல்கிலாய் – கம்.பால:10 77/1
உணங்குவாய் அல்லை நீ உறங்குவாய் என்றாள் – கம்.அயோ:2 52/4
எனக்கு நல்லையும் அல்லை நீ என் மகன் பரதன் – கம்.அயோ:2 72/1
தனக்கு நல்லையும் அல்லை அ தருமமே நோக்கின் – கம்.அயோ:2 72/2
உனக்கு நல்லையும் அல்லை வந்து ஊழ்வினை தூண்ட – கம்.அயோ:2 72/3
ஆ என் பாயோ அல்லை மனத்தால் அருள் கொன்றாய் – கம்.அயோ:3 42/2
அல்லை போத அமைந்தனை ஆதலின் – கம்.அயோ:4 226/3
அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச – கம்.அயோ:13 42/1
அல்லை இறையவன் நீ ஆதி என பேதுற்று அலமருவேம் முன்னை அற பயன் உண்டாக – கம்.ஆரண்:2 31/2
பெண் என பிழைத்தாய் அல்லை உன்னை யான் பிசைந்து தின்ன – கம்.ஆரண்:12 65/3
ஆதலால் முனிவாய் அல்லை அருந்ததி அனைய கற்பின் – கம்.ஆரண்:13 125/1
நீ இனி அயர்வாய் அல்லை என்று தன் நெஞ்சில் புல்லி – கம்.கிட்:7 151/3
சீறுவாய் அல்லை ஐய சிறியவர் தீமை செய்தால் – கம்.கிட்:11 54/1
ஆன்ற நூல் அறிஞ போன பொருள் மனத்து அடைப்பாய் அல்லை
ஏன்றது முடியேம் என்னின் இறத்தும் இ திறத்துக்கு எல்லாம் – கம்.கிட்:11 74/2,3
சிறிது இது என்று இகழல்-பாலை அல்லை நீ சேறி என்னா – கம்.சுந்:1 14/3
ஆலம் அன்னவர்க்கு அல்லை எற்கு அல்லையால் – கம்.சுந்:5 13/3
நீ இனி உழக்கல்-பாலை அல்லை நீடு இருத்தி என்னா – கம்.சுந்:11 12/3
அறிவு உடை அமைச்சன் நீ அல்லை அஞ்சினை – கம்.யுத்2:16 85/3
ஏவர்க்கும் சிறியை அல்லை யார் உனை நலியும் ஈட்டார் – கம்.யுத்2:16 145/2
தாழ்க்கிற்பாய் அல்லை என் சொல் தலைக்கொள தக்கது என்று – கம்.யுத்2:16 159/1
சூழ்க்கிற்பாய் அல்லை யாரும் தொழ நிற்பாய் என்ன சொன்னான் – கம்.யுத்2:16 159/4
அல்லை சுருட்டி வெயிலை பரப்பி அகல் ஆசை எங்கும் அழியா – கம்.யுத்2:19 246/1
கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை மீட்சி – கம்.யுத்2:19 267/3
அம்பு நீ துரப்பாய் அல்லை அனையது துரந்த-காலை – கம்.யுத்3:27 3/3
ஆற்றுவாய் அல்லை நீயும் அஞ்சினை போலும் ஆவி – கம்.யுத்3:31 46/2

மேல்


அல்லை-மன் (1)

பண்டு இன்னை அல்லை-மன் ஈங்கு எல்லி வந்தீய – கலி 93/3

மேல்


அல்லையாம் (1)

அல்லையாம் எனின் ஆர் அமர் ஏற்று நின்று ஆற்ற – கம்.யுத்2:15 254/1

மேல்


அல்லையால் (3)

வேட்டனை அல்லையால் நலம் தந்து சென்மே – நற் 395/10
மலர் கொம்பு அனைய மட சீதை காதே மற்று ஒன்று அல்லையால்
பொல குண்டலமும் கொடும் குழையும் புனை தாழ் முத்தின் பொன் தோடும் – கம்.கிட்:1 30/2,3
ஆலம் அன்னவர்க்கு அல்லை எற்கு அல்லையால்
சாலவும் தடுமாறும் தனிமையோய் – கம்.சுந்:5 13/3,4

மேல்


அல்லையே (1)

அல்லையே எந்தை ஆனாய் ஆகதான் அலங்கல் வீரன் – கம்.யுத்2:17 69/1

மேல்


அல்லையேல் (1)

கிடைத்தி அல்லையேல் ஒளித்தியால் சிறு தொழில் கீழோய் – கம்.யுத்2:15 252/4

மேல்


அல்லையோ (8)

விலங்கு மான் குரல் கேட்பின் வெருவுவை அல்லையோ
கிளி புரை கிளவியாய் எம்மொடு நீ வரின் – கலி 13/17,18
வளி உறின் அ எழில் வாடுவை அல்லையோ
என ஆங்கு – கலி 13/21,22
களமா கொண்டு ஆண்டாய் ஓர் கள்வியை அல்லையோ
நின் நெஞ்சம் களமா கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும் – கலி 108/29,30
எய்துவை அல்லையோ பிறர் நகு பொருளே – அகம் 33/20
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய – அகம் 353/16
இரங்குவை அல்லையோ உரம் கெட மெலிந்தே – அகம் 379/27
கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ சேவகர் கடன் ஓராய் – கம்.யுத்2:16 324/2
ஏம்பல் வந்து எய்த சொல்லி தேற்றினாய் அல்லையோ நீ – கம்.யுத்3:31 45/3

மேல்


அல்லோர் (3)

வலியர் அல்லோர் துறை_துறை அயர – பரி 6/39
மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர – பரி 6/40
புரையர் அல்லோர் வரையலள் இவள் என – புறம் 343/12

மேல்


அல்லோர்க்கு (1)

நிரல் அல்லோர்க்கு தரலோ இல் என – புறம் 345/14

மேல்


அல்லோள் (1)

எளியள் அல்லோள் கருதி – அகம் 212/22

மேல்


அல்வழி (1)

ஏகும் நல்வழி அல்வழி என் மனம் – கம்.பால:11 10/1

மேல்


அல (36)

ஒன்று இரண்டு அல பல கழிந்து திண் தேர் – பதி 41/15
இட வல குட அல கோவல காவல – பரி 3/83
ஒன்று அல பல_பல உடன் எழுந்தன்று அவை – பரி 12/37
தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப – பரி 22/41
சந்தன வனம் அல சண்பக வனம் ஆம் – கம்.பால:2 48/3
நந்தன வனம் அல நறை விரி புறவம் – கம்.பால:2 48/4
இனத்தையும் உவணத்து இறையையும் இயங்கும் காலையும் இதம் அல நினைவார் – கம்.பால:3 11/3
இஃது ஒரு பொருள் அல எமது உயிருடன் ஏழ் – கம்.பால:5 131/2
செய்தனர் ஒன்று அல தீய மாயமே – கம்.பால:8 33/4
சுந்தர மணி வரை தோளுமே அல
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே – கம்.பால:10 56/3,4
தடம் தரு தாமரை தாளுமே அல
கடம் தரு மா மத களி நல் யானை போல் – கம்.பால:10 57/2,3
ஒன்று அல பல நினைந்து உருகும் காலையே – கம்.பால:10 60/4
ஐயனை அகத்து வடிவே அல புறத்தும் – கம்.பால:22 37/3
ஊண் அல உண் வழி நாயின் உண்டவன் – கம்.அயோ:11 108/1
ஏன்ற போதும் எதிர் அல என்றலின் – கம்.ஆரண்:3 24/3
ஏயும் இறை மெய் அல என்ற அளவே – கம்.ஆரண்:11 51/4
இழைத்தவற்கு இயல்பு அல இயம்பி என் செய்தாய் – கம்.கிட்:7 31/3
முறை அல செய்தான் என்று முனிதியோ முனிவு இலாதாய் – கம்.கிட்:7 88/4
இழைத்த வாலி இயல்பு அல இ துணை – கம்.கிட்:7 109/3
உள அல கூதிரும் இறுதி உற்றதால் – கம்.கிட்:10 95/2
பழையம் யாம் என பண்பு_அல செய்வரோ பருணிதர் பயன் ஓர்வார் – கம்.சுந்:2 196/4
ஒன்று அல பல உள உயிர் உண்பான் உளன் – கம்.சுந்:9 44/2
ஒன்று அல பலப்பல உறுதி ஓதினான் – கம்.யுத்1:4 9/4
விடம் அல விழி எனும் வெகுளி கண்ணினர் – கம்.யுத்1:5 28/1
கடன் அல இமைத்தலும் என்னும் காவலர் – கம்.யுத்1:5 28/2
பேதை மானிடவரோடு குரங்கு அல பிறவே ஆக – கம்.யுத்1:9 83/1
ஒன்று அல பகழி என் கைக்கு உரியன உலகம் எல்லாம் – கம்.யுத்1:9 84/1
உற்ற போதின் இருவரும் ஒன்று அல
கற்ற போர்கள் எலாம் செய்த காலையில் – கம்.யுத்2:15 88/1,2
ஒன்று அல பற்பலர் உதவும் ஊன் நறை – கம்.யுத்2:16 102/1
உய்வலோ இன்னம் என்னும் ஒன்று அல துயரம் உற்றாள் – கம்.யுத்2:17 33/3
ஒன்று அல ஒருபதும் ஒன்பதும் ஒரு கணை – கம்.யுத்2:18 128/3
ஒன்று அல பகழி மாரி ஊழி தீ என்ன உய்த்தான் – கம்.யுத்3:21 33/2
ஒன்று அல கோடி_கோடி நுழைந்தன வலியும் ஓய்ந்தார் – கம்.யுத்3:27 99/4
உளைத்தார் உரும் ஏறு என ஒன்று அல போர் – கம்.யுத்3:31 191/3
ஒன்று அல பல என்று ஓங்கும் உயர் பிணத்து உம்பர் ஒன்று – கம்.யுத்4:32 45/1
அன்ன மாயமோ அம்பு அல என்பர் அ அம்புக்கு – கம்.யுத்4:37 100/2

மேல்


அலக்கண் (16)

ஆவி பதைப்ப அலக்கண் எய்தி நின்றான் – கம்.அயோ:3 18/4
ஆற்ற வெம் துயரத்து அன்னாள் ஆண்டு உற்ற அலக்கண் நோக்கின் – கம்.ஆரண்:12 64/1
ஆஆ அலக்கண் உறுவாள் உரைத்த பொருளோ அகத்தின் அடையாள் – கம்.ஆரண்:13 68/2
ஆரியர் சிந்தை அலக்கண் அறிந்தான் – கம்.ஆரண்:14 35/1
அழுந்திய சிந்தை அரக்கி அலக்கண்
எழுந்து உயர் காதலின் வந்து எதிர் நின்றாள் – கம்.ஆரண்:14 41/1,2
அலக்கண் உற்றேற்கு உற்று உதவற்கு அடைவு உண்டு அன்றோ கொடி வள்ளாய் – கம்.கிட்:1 30/1
அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று எடுத்து அறைகுவது இவள் யாக்கை – கம்.சுந்:2 200/2
அரக்கரே அல்லர் என்னா அறிஞரும் அலக்கண் உற்றார் – கம்.யுத்1:6 59/4
அந்தரின் அலமந்து அஞ்சி துயர் உழந்து அலக்கண் உற்றான் – கம்.யுத்1:7 3/4
அலக்கண் எய்த அமுது எழ ஆழியை – கம்.யுத்1:8 40/3
பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான் மன்னுயிர் புடைத்து தின்றான் – கம்.யுத்1:14 4/2
ஆயிரம் கூறு செய்தான் அமரரை அலக்கண் செய்தான் – கம்.யுத்2:15 134/4
ஆறு போல் சோரி சோர அனுமனும் அலக்கண் உற்றான் – கம்.யுத்2:15 138/4
அலக்கண் எய்துவித்தான் அடல் அரக்கனை அம்பால் – கம்.யுத்4:32 20/4
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ – கம்.யுத்4:32 31/4
வேதநாயகன் தான் நிற்ப வெய்து உயிர்த்து அலக்கண் எய்தி – கம்.யுத்4:40 41/3

மேல்


அலக்கணில் (1)

அலக்கணில் தலைவர் எல்லாம் அழுந்தினர் அதனை கண்டால் – கம்.யுத்4:34 17/2

மேல்


அலக்கணும் (3)

அலக்கணும் இன்பமும் அணுகும் நாள் அவை – கம்.ஆரண்:13 108/1
அலக்கணும் தலைவர் செய்த தன்மையும் அமைய கண்டான் – கம்.யுத்2:15 141/2
அலக்கணும் முனிவர்-தாமும் அமரரும் காண்பர் அன்றே – கம்.யுத்3:27 81/4

மேல்


அலக்கணுற்றது (1)

அலக்கணுற்றது தீவினை நல்வினை ஆர்த்து எழுந்தது வேர்த்து – கம்.யுத்2:16 333/1

மேல்


அலக்கணுற்றான் (2)

நின்று நின்று உன்னி உன்னி நெடிது உயிர்த்து அலக்கணுற்றான்
தன் துணை தம்பி-தன்-மேல் துணைவர்-மேல் தாழ்ந்த அன்பான் – கம்.யுத்2:19 241/3,4
அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கணுற்றான்
பொங்கிய பொருமல் வீங்கி உயிர்ப்பொடு புரத்தை போர்ப்ப – கம்.யுத்3:26 54/2,3

மேல்


அலக்கணே (1)

அரசன் மற்றவர் அலக்கணே உரைத்திட அறிந்தான் – கம்.சுந்:7 56/4

மேல்


அலக்கும் (1)

நெல்லினால் அலக்கும் காலும் நிரப்பினான் தருப்பை என்னும் – கம்.யுத்1:9 16/3

மேல்


அலகிடல் (1)

அலகிடல் அரிய தன் அவிர் கர நிரையால் – கம்.ஆரண்:2 36/3

மேல்


அலகில் (1)

ஆனதோ வெம் சமம் அலகில் கற்பு உடை – கம்.யுத்2:16 74/1

மேல்


அலகின் (2)

அலகின் அன்ன அரி நிறத்து ஆலி – அகம் 335/21
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து – புறம் 399/25

மேல்


அலகு (27)

அலகு இலா விளையாட்டு உடையார் அவர் – கம்.பால:0 1/3
ஓதினார் அலகு இல்லன உள்ளன – கம்.பால:0 3/2
அலகு இலாது அ அடிக்கு அன்பன் மெய்யதாம் – கம்.பால:8 26/2
அலகு ஓவு இல்லா அந்தணரோ நல் அறமேயோ – கம்.பால:10 29/3
உரம் பொரு_இல் நிலம் வேள்விக்கு அலகு இல் பல சால் உழுதேம் – கம்.பால:13 16/4
அலகு இல் ஆனைகள் அநேகமும் அவற்றோடு மிடைந்த – கம்.பால:15 7/1
அலகு இல் பொன் அலம்பி ஓடி சார்ந்து வீழ் அருவி மாலை – கம்.பால:16 15/3
அலகு இல் மா களிறு தேர் புரவி ஆள் என விராய் – கம்.பால:20 6/3
எண் கடந்து அலகு இலாது இன்று ஏகுறும் இவன் தேர் என்று – கம்.பால:21 7/1
அலகு இல் மா தவங்கள் செய்து ஓர் அரு வரை இருந்தேன் ஆண்டை – கம்.பால:24 34/2
அஞ்சு அம்பையும் ஐயன் தனது அலகு அம்பையும் அளவா – கம்.அயோ:7 3/1
அலகு அறும் இலக்கணம் அமைந்த மெய்யினர் – கம்.ஆரண்:4 14/2
அலகு_இல் பூண் அரம்பை மாதர் அடிமுறை ஏவல் செய்ய – கம்.ஆரண்:12 66/3
தகைவு_இல் சேனைக்கு அலகு சமைந்தது ஓர் – கம்.கிட்:13 1/3
அலகு இல் செல்வத்து அரசியல் ஆணையில் – கம்.சுந்:3 100/2
அலகு_இல் தேர் பரி யானையோடு அடைந்த போர் அரக்கர் – கம்.சுந்:9 5/3
அலகு_இல் வெம் படைகள் தெற்றி அளவிடற்கு அரிய ஆகி – கம்.சுந்:11 15/2
அலகு_இல் பல் பொருளும் பற்றி முற்றிய அரி காண் அத்தா – கம்.யுத்1:3 120/4
அன்னவன் பின்னுற அலகு_இல் கேள்வியின் – கம்.யுத்1:4 69/1
அலகு_இலா அரக்கன் சேனை அகப்பட அரியின் தானை – கம்.யுத்1:13 28/1
அலகு_அற்றன சினம் முற்றிய அனல் ஒப்பன அவையும் – கம்.யுத்2:18 148/3
அலகு_இல் பல் படை பிடித்து அமர்க்கு எழுந்தவோ அன்றேல் – கம்.யுத்3:31 23/2
அலகு_இல் பல் உரு படைத்தனவோ என அயிர்த்தார் – கம்.யுத்3:31 23/4
அலகு_இல் மலை குலைய அமரர் தலை அதிர – கம்.யுத்3:31 159/2
அருகு கடல் திரிய அலகு_இல் மலை குலைய – கம்.யுத்3:31 163/1
அலகு_இல் எ உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற – கம்.யுத்4:35 15/4
அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க – கம்.யுத்4:35 27/2

மேல்


அலகு_அற்றன (1)

அலகு_அற்றன சினம் முற்றிய அனல் ஒப்பன அவையும் – கம்.யுத்2:18 148/3

மேல்


அலகு_இல் (10)

அலகு_இல் பூண் அரம்பை மாதர் அடிமுறை ஏவல் செய்ய – கம்.ஆரண்:12 66/3
அலகு_இல் தேர் பரி யானையோடு அடைந்த போர் அரக்கர் – கம்.சுந்:9 5/3
அலகு_இல் வெம் படைகள் தெற்றி அளவிடற்கு அரிய ஆகி – கம்.சுந்:11 15/2
அலகு_இல் பல் பொருளும் பற்றி முற்றிய அரி காண் அத்தா – கம்.யுத்1:3 120/4
அன்னவன் பின்னுற அலகு_இல் கேள்வியின் – கம்.யுத்1:4 69/1
அலகு_இல் பல் படை பிடித்து அமர்க்கு எழுந்தவோ அன்றேல் – கம்.யுத்3:31 23/2
அலகு_இல் பல் உரு படைத்தனவோ என அயிர்த்தார் – கம்.யுத்3:31 23/4
அலகு_இல் மலை குலைய அமரர் தலை அதிர – கம்.யுத்3:31 159/2
அருகு கடல் திரிய அலகு_இல் மலை குலைய – கம்.யுத்3:31 163/1
அலகு_இல் எ உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற – கம்.யுத்4:35 15/4

மேல்


அலகு_இலா (1)

அலகு_இலா அரக்கன் சேனை அகப்பட அரியின் தானை – கம்.யுத்1:13 28/1

மேல்


அலகை (8)

அலகை அன்ன வெள் வேர் பீலி – மலை 234
அலகை தவிர்த்த எண் அரும் திறத்த – மலை 347
அலகை போகி சிதைந்து வேறு ஆகிய – புறம் 282/8
ஓடின கவந்த பந்தம் ஆடின அலகை மேல்மேல் – கம்.யுத்2:16 168/3
சேண் எறிந்து எழு திசை செவிடு எறிந்தன அலகை
தூண் எறிந்தன கையெடுத்து ஆடின துணங்கை – கம்.யுத்2:16 204/3,4
புல்லுவ களிப்பு கூர்ந்து புலவு நாறு அலகை எல்லாம் – கம்.யுத்2:17 57/4
சூழும் அலகை துணங்கை பறை துவைப்ப – கம்.யுத்2:17 85/3
விண்களில் சென்ற வன் தோள் கணவரை அலகை வெய்ய – கம்.யுத்4:34 23/1

மேல்


அலகைகள் (1)

நனி மடிந்திட அலகைகள் நாடகம் நடிப்ப – கம்.யுத்4:41 41/3

மேல்


அலகையின் (2)

ஆடுகின்ற அலகையின் ஆடவே – கம்.ஆரண்:7 26/4
அரக்கியர் அளவு_அற்றார்கள் அலகையின் குழுவும் அஞ்ச – கம்.சுந்:14 36/1

மேல்


அலகையும் (2)

ஆடின அலகையும் ஐயன் கீர்த்தியை – கம்.பால:8 43/3
பாடுகின்றன அலகையும் நீங்கிய பனை கை – கம்.யுத்2:15 232/2

மேல்


அலகையை (1)

ஆன்ற பாழ் வயிற்று அலகையை புகல்வது என் அமர் வேட்டு – கம்.ஆரண்:8 14/2

மேல்


அலங்க (1)

அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க
விலகு அளம் தரு கடல் தரை விசும்பொடு வியப்ப – கம்.யுத்4:35 27/2,3

மேல்


அலங்கரித்து (1)

அடைந்தனன் வள நகர் அலங்கரித்து எதிர் – கம்.பால:5 51/1

மேல்


அலங்கல் (82)

வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலை – நற் 169/8
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே – நற் 189/10
அலங்கல் அம் பாவை ஏறி புலம்பு கொள் – நற் 314/10
அன்னை தந்த அலங்கல் வான் கோடு – நற் 372/8
அலங்கல் அம் தொடலை அன்ன குருளை – நற் 383/2
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை – குறு 76/3
அலங்கல் உலவை ஏறி ஒய்யென – குறு 79/3
அலங்கல் செல்வன் சேவடி பரவி – பதி 31/9
சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின் – பதி 39/13
அயம் திகழ் நறும் கொன்றை அலங்கல் அம் தெரியலான் – கலி 150/1
கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல்
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையா துயல்வர – அகம் 13/19,20
அலங்கல் அம் சினை குடம்பை புல்லென – அகம் 113/24
அலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கி – அகம் 129/4
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ – அகம் 199/6
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை – அகம் 229/18
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினை – அகம் 242/1
அலங்கல் அம் தோடு அசை வளி உறு-தொறும் – அகம் 302/2
நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர் – புறம் 364/10
அணி இழை மகளிரும் அலங்கல் வீரரும் – கம்.பால:3 32/1
அலங்கல் முகிலே அவள் இ அங்க நிலம் எங்கும் – கம்.பால:7 25/3
அல்லினை வகுத்தது ஓர் அலங்கல் காடு எனும் – கம்.பால:10 53/1
வண்டு அலம்பு அலங்கல் தங்கு பங்கியோடும் வார் சிலை – கம்.பால:13 48/2
வம்பு அவிழ் அலங்கல் மார்பின் மைந்தரும் மயங்கி நின்றார் – கம்.பால:17 5/4
வம்பு இயல் அலங்கல் பங்கி வாள் அரி மருளும் கோளார் – கம்.பால:17 8/2
நறை கமழ் அலங்கல் மாலை நளிர் நறும் குஞ்சி மைந்தர் – கம்.பால:19 56/1
ஆதி யான் அறிந்தனென் அலங்கல் நேமியாய் – கம்.பால:24 37/2
அலங்கல் மன்னனை அடிதொழுது அவன் மனம் அனையான் – கம்.அயோ:1 48/1
நறை அலங்கல் வண்டு ஆர்த்திட தேர் மிசை நடந்தான் – கம்.அயோ:1 51/4
அண்டர்_நாயகன் வரை புரை அகலத்துள் அலங்கல்
தொண்டை வாய்ச்சியர் நிறையொடும் நாணொடும் தொடர்ந்த – கம்.அயோ:1 54/2,3
அலங்கல் மார்பையும் தனது தோள் மார்பு கொண்டு அளந்தான் – கம்.அயோ:1 59/4
அனையவன் வரவு கேட்டு அலங்கல் வீரனும் – கம்.அயோ:2 12/3
அன்னது கண்ட அலங்கல் மன்னன் அஞ்சி – கம்.அயோ:3 9/1
அன்னவன் தனை கொணர்ந்து அலங்கல் மா முடி – கம்.அயோ:12 17/3
அரம் சுட அழல் நிமிர் அலங்கல் வேலினாய் – கம்.அயோ:14 39/1
மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள் – கம்.ஆரண்:1 57/4
ஆடவர் உயிர் கவர் அலங்கல் வேலினர் – கம்.ஆரண்:7 50/3
அலங்கல் வேல் இராவணற்கு அறிவிப்பாம் என – கம்.ஆரண்:7 125/2
அலங்கல் வேல் கை அரக்கரை ஆசு அற – கம்.ஆரண்:9 31/1
மன்றல் தங்கு அலங்கல் மாரன் வாளி போல மல்லிகை – கம்.ஆரண்:10 94/3
சந்த பூண் அலங்கல் வீர தனு எனும் நாமத்தேன் ஓர் – கம்.ஆரண்:15 51/1
அறை கழல் அலங்கல் வீரர் ஆயவர் புரிவது ஆண்மை – கம்.கிட்:7 88/1
அங்கு அவன் அலங்கல் மார்பில் புரண்டனள் அகன்ற செக்கர் – கம்.கிட்:8 2/3
தார் குலாம் அலங்கல் மார்பன் தாயரை நினைந்து நைந்தான் – கம்.கிட்:11 50/4
செறி பொன் தார் அலங்கல் வீர செய்திலம் குற்றம் நம்மை – கம்.கிட்:11 79/3
ஐயன் அங்கதன் அலங்கல் மார்பினில் – கம்.கிட்:15 6/3
வெறுவிது விசயம் வைகும் விலங்கல்_தோள் அலங்கல் வீர – கம்.சுந்:1 14/2
அலங்கல் தாழ் மார்பன் முன் தாழ்ந்து அடி துணை அழுத்தலோடும் – கம்.சுந்:1 15/3
அலங்கல் அயில் வஞ்சகனை அஞ்சி எனின் அன்றால் – கம்.சுந்:2 61/2
இரு_நால் பகலின் இலங்கு மதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ் – கம்.சுந்:4 56/3
அலங்கல் மாலை நின் புயம் நினைந்து அல்லும் தன் பகலும் – கம்.சுந்:9 2/3
அலங்கல் வெண்குடை தண் நிழல் அவிர் ஒளி பரப்ப – கம்.சுந்:12 37/2
ஐய யான் இருந்த காலை அலங்கல் வேல் இலங்கை வேந்தன் – கம்.சுந்:14 37/2
அலங்கல் அம் தோளவன் துணைவர் அந்தம்_இல் – கம்.யுத்1:5 32/3
அலங்கல் வேல் படை ஐ_இரு கோடிக்கும் அரசன் – கம்.யுத்1:5 43/2
அலங்கல் வாள் கொடு காலகேயரை கொன்ற-அதன்-பின் – கம்.யுத்1:5 55/2
அலங்கல் மாலையும் சாந்தமும் அன்று தான் அணிந்த – கம்.யுத்1:5 66/2
அன்று அவன் அருள பெற்ற ஆண்தகை அலங்கல் பொன் தோள் – கம்.யுத்1:14 10/3
மின் உரைத்தாலும் ஒவ்வா விளங்கு ஒளி அலங்கல் வேலோய் – கம்.யுத்2:16 32/4
மடல் உடை அலங்கல் மார்ப மதி உடையவர்க்கு மன்னோ – கம்.யுத்2:16 141/4
வில் உமிழ் பகழி பின்னர் விலங்கு எழில் அலங்கல் மார்பம் – கம்.யுத்2:17 57/3
அல்லையே எந்தை ஆனாய் ஆகதான் அலங்கல் வீரன் – கம்.யுத்2:17 69/1
ஆம் என அமலன் தம்பி அங்கதன் அலங்கல் தோள்-மேல் – கம்.யுத்2:18 181/1
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடுருவ ஆயிரம் சரம் அழுத்தினான் – கம்.யுத்2:19 81/4
அங்கையோடு அங்கை கொட்டி அலங்கல் தோள் குலுங்க நக்கான் – கம்.யுத்2:19 276/4
தளை அவிழ் அலங்கல் மார்ப நம்-வயின் தங்கிற்று அன்றால் – கம்.யுத்2:19 289/2
அலங்கல் ஓதியர் அரும் துணை பிரிந்து நின்று அயரும் – கம்.யுத்3:20 64/3
வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகராக்கன் மழை ஏறு என்ன – கம்.யுத்3:21 15/1
அரிந்தனன் அகற்றி மற்றை ஆண்தகை அலங்கல் ஆகத்து – கம்.யுத்3:21 20/2
அன்று அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி – கம்.யுத்3:21 33/1
அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம் யானை – கம்.யுத்3:22 4/3
மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிர தோள்-மேல் – கம்.யுத்3:22 17/1
ஆயிரம் தேரை ஆடல் ஆனையை அலங்கல் மாவை – கம்.யுத்3:22 27/1
அற்ற தேர்-மிசை நின்று போர் அங்கதன் அலங்கல்
கொற்ற தோளினும் இலக்குவன் புயத்தினும் குளித்து – கம்.யுத்3:22 75/1,2
ஐயனை அலங்கல் ஆகத்து அடித்தனன் அடித்த ஓசை – கம்.யுத்3:22 135/3
மடல் கொளும் அலங்கல் மார்பன் மலைந்திட உலைந்து மாண்டார் – கம்.யுத்3:22 147/2
அலங்கல் அம் தடம் தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும் – கம்.யுத்3:26 3/3
அன்ன வாசகங்கள் கேளா அனல் உயிர்த்து அலங்கல் பொன் தோள் – கம்.யுத்3:27 79/1
அ உரை அமைய கேட்ட வீடணன் அலங்கல் மோலி – கம்.யுத்3:27 171/1
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன் இனிதின் இப்பால் – கம்.யுத்3:28 69/4
அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை யாக்கை – கம்.யுத்3:29 36/3
ஆழி அம் தடம் தேர் வீரன் ஏறலும் அலங்கல் சில்லி – கம்.யுத்4:37 1/1
அலங்கல் வீரன் அடி இணை எய்தினான் – கம்.யுத்4:39 10/4

மேல்


அலங்கல்-மீது (1)

ஈது இடை ஆக வந்தார் அலங்கல்-மீது ஏறினார் போல் – கம்.யுத்3:25 21/1

மேல்


அலங்கலாய் (5)

மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய் மண்ணிடை மாக்கள் – கம்.கிட்:12 35/3
வண்டு உறை அலங்கலாய் வணங்கி வாழ்வதோ – கம்.யுத்1:2 18/3
தேன் உடை அலங்கலாய் இன்று தீர்ந்ததோ – கம்.யுத்1:2 77/4
விரை உள அலங்கலாய் வேத வேள்வியின் – கம்.யுத்1:3 57/2
வண்டு உளர் அலங்கலாய் வஞ்சர் வாள் முகம் – கம்.யுத்1:4 87/1

மேல்


அலங்கலார்க்கு (1)

அலங்கலார்க்கு ஈது அடுப்பது அன்று ஆம்-அரோ – கம்.கிட்:7 113/4

மேல்


அலங்கலான் (3)

நறை கமழ் அலங்கலான் நயன கோசரம் – கம்.பால:10 40/2
அலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்திலாதார் – கம்.அயோ:3 75/2
அலங்கலான் படையின் என்றார் அன்னதேல் ஆகும் என்றான் – கம்.யுத்3:22 157/4

மேல்


அலங்கலானை (1)

கள் அவிழ் அலங்கலானை காற்றின் சேய் வரவு கண்டான் – கம்.சுந்:10 17/4

மேல்


அலங்கலில் (1)

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என பூதம் ஐந்தும் – கம்.சுந்:0 1/1

மேல்


அலங்கலின் (1)

அனையன் ஆய பரதன் அலங்கலின்
புனையும் தம்முனார் பாதுகை பூசனை – கம்.யுத்4:41 51/1,2

மேல்


அலங்கலினீர் (1)

தோட்டு அலங்கலினீர் துறந்தீர் வள – கம்.ஆரண்:4 38/2

மேல்


அலங்கார (1)

பல் அலங்கார பண்பே காகுத்தன் பகழி மாதோ – கம்.யுத்2:16 22/4

மேல்


அலங்காரம் (1)

அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும் தனி குடையாய் ஆழி சூழ்ந்த – கம்.ஆரண்:4 22/1

மேல்


அலங்கிய (1)

அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து – பதி 21/36

மேல்


அலங்கு (63)

பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு – திரு 298
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த – பெரும் 83
முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே – மலை 144
அலங்கு கழை நரலும் ஆரி படுகர் – மலை 161
அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலிய – நற் 118/1
அகல் இலை காந்தள் அலங்கு குலை பாய்ந்து – நற் 185/8
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்து – நற் 243/3
நெடும் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த – நற் 292/1
அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக – நற் 359/2
பூ உடை அலங்கு சினை புலம்ப தாக்கி – குறு 134/4
சிலம்பு உடன் கமழும் அலங்கு குலை காந்தள் – குறு 239/3
அலங்கு சினை இருந்த அம் சிறை நாரை – குறு 296/2
அலங்கு வெயில் பொதிந்த தாமரை – குறு 376/5
அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும் – ஐங் 8/4
அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன்துறை – ஐங் 185/1
அலங்கு மழை பொழிந்த அகன் கண் அருவி – ஐங் 220/1
அலங்கு கதிர் திரு மணி பெறூஉம் – பதி 58/18
இவட்கே அலங்கு இதழ் கோடல் வீ உகுபவை போல் – கலி 7/15
அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் – கலி 139/8
சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை – அகம் 1/15
அலங்கு கழை நரல தாக்கி விலங்கு எழுந்து – அகம் 47/4
அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு – அகம் 84/12
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலை காந்தள் – அகம் 108/15
அலங்கு கதிர் வேய்ந்த அழல் திகழ் நனம் தலை – அகம் 169/2
அலங்கு குலை அலரி தீண்டி தாது உக – அகம் 178/10
அலங்கு கதிர் திகிரி ஆழி போழ – அகம் 224/14
கரும் கோட்டு மாஅத்து அலங்கு சினை புது பூ – அகம் 236/7
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்கு தலை – அகம் 241/11
அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ – அகம் 245/15
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய – அகம் 272/17
அலங்கு சினை குருந்தின் அல்கு நிழல் வதிய – அகம் 304/10
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் – அகம் 381/5
அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ – புறம் 2/13
நீயே அலங்கு உளை பரீஇ இவுளி – புறம் 4/13
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த – புறம் 22/14
மிசை அலங்கு உளைய பனை போழ் செரீஇ – புறம் 22/21
அலங்கு கதிர் கனலி நால்-வயின் தோன்றினும் – புறம் 35/6
அலங்கு கதிர் சுமந்த கலங்கல் சூழி – புறம் 375/1
அலங்கு உளை அணி இவுளி – புறம் 382/4
அருவியின் தாழ்ந்து முத்து அலங்கு தாமத்த – கம்.பால:3 34/1
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி அழிதர அங்கும் இங்கும் – கம்.அயோ:13 55/3
ஆள் அற அலங்கு தேர் அழிய ஆடவர் – கம்.அயோ:14 35/1
அழைத்த வான் பறவைகள் அலங்கு பொன் வடிம்பு – கம்.அயோ:14 36/2
அருக்கன் இ அகல் இடத்து அலங்கு திக்கு எல்லாம் – கம்.ஆரண்:4 2/2
அழுவதும் ஒத்ததால் அ அலங்கு நீர் ஆறு மன்னோ – கம்.ஆரண்:5 3/4
அரைத்த அம்மி ஆம் அலங்கு எழில் தோள் அமர் வேண்டி – கம்.ஆரண்:7 73/3
வண்டு அலங்கு நுதல் திசைய வய களிற்றின் மருப்பு ஒடிய அடர்ந்த பொன்_தோள் – கம்.ஆரண்:10 3/1
கண்டு அலங்கு தம் கைத்தலம் விதிர்த்தனர் கவின் ஆர் – கம்.ஆரண்:13 89/1
அ புடை அலங்கு மீன் அலர்ந்ததாம் என – கம்.ஆரண்:14 99/1
அடித்தலங்கள் கொட்டி வாய் மடித்து அடுத்து அலங்கு தோள் – கம்.கிட்:7 12/2
அலங்கு தோள் வலி அழிந்த அ தம்பியை அருளான் – கம்.கிட்:7 65/1
அருவி அம் திரள்களும் அலங்கு தீயிடை – கம்.கிட்:14 13/3
அலங்கு தாள் இணை தாங்கிய அ மலை – கம்.கிட்:15 36/2
ஆழி அண்டத்தின் அருக்கன்-தன் அலங்கு தேர் புரவி – கம்.சுந்:2 12/3
மஞ்சு அலங்கு ஒளியோனும் இ மா நகர் வந்தான் – கம்.சுந்:5 81/1
அப்பு உறழ் வேலை-காறும் அலங்கு பேர் இலங்கை-தன்னை – கம்.சுந்:12 131/1
அலங்கு தண் சோலை புக்கேன் அவ்வழி அணங்கு அனாளை – கம்.சுந்:14 35/3
அ புறத்து இராமன் அ அலங்கு வேலையை – கம்.யுத்1:4 24/1
அலங்கு பல் மணி கதிரன குருதியின் அழுந்தி – கம்.யுத்3:22 56/1
அல் குன்ற அலங்கு சோதி அ மலை அகல போனான் – கம்.யுத்3:24 60/1
ஆர்த்த ஓசையோ அலங்கு தேர் ஆழியின் அதிர்ப்போ – கம்.யுத்3:31 19/1
அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க – கம்.யுத்4:35 10/2
அலங்கு ஒளி திரிதரும் உலகு அனைத்தையும் – கம்.யுத்4:37 72/2

மேல்


அலங்குபடு (1)

அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல் – புறம் 325/11

மேல்


அலங்கும் (2)

அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் என – பதி 64/10
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய – பரி 15/21

மேல்


அலங்குற (1)

ஆடி அங்கை இரண்டும் அலங்குற
சூடி நின்றனன் குன்று அன்ன தோளினான் – கம்.யுத்4:40 4/3,4

மேல்


அலச (3)

அவம் செய திரு உடம்பு அலச நோற்கின்றான் – கம்.ஆரண்:6 11/2
அஞ்சினாள் அஞ்சி அன்னம் மின் இடை அலச ஓடி – கம்.ஆரண்:6 59/1
மருங்கு அலச வற்கலை வரிந்து வரி வாளம் – கம்.கிட்:14 44/1

மேல்


அலசாமே (1)

ஆம் அரசன் மைந்தர் திரு மேனி அலசாமே
பூ மரன் இறுத்து அவை பொருத்துவ பொருத்தி – கம்.யுத்1:9 11/2,3

மேல்


அலசிய (1)

அங்கம் நொந்து அலசிய விலையின் ஆய் வளை – கம்.கிட்:1 11/3

மேல்


அலசியன (1)

அகவும் இள மயில்கள் உயிர் அலசியன அனையார் – கம்.அயோ:5 15/3

மேல்


அலசினாய் (1)

வேந்த நீ அலசினாய் விடுதியால் நடம் எனா – கம்.சுந்:10 47/3

மேல்


அலசினாயோ (1)

அயர்த்தனை உறங்குவாயோ அமர் பொருது அலசினாயோ – கம்.யுத்3:29 51/4

மேல்


அலசினென் (2)

ஐய சாலவும் அலசினென் அரும் பெரு மூப்பும் – கம்.அயோ:1 61/1
அருகின பின்னை சால அலசினென் ஐய கண்கள் – கம்.யுத்2:19 287/3

மேல்


அலத்தக (5)

அஞ்சு அடுத்த அமளி அலத்தக
பஞ்சு அடுத்த பரிபுர பல்லவ – கம்.அயோ:14 11/1,2
அலத்தக தளிர்க்கை நோவ அளந்து எடுத்து அமைந்த பாடல் – கம்.சுந்:2 103/2
அலத்தக குழம்பும் செறிந்து ஆடிய – கம்.சுந்:2 150/2
விண்டு அலத்தக விரை குமுத வாய் விரிதலால் – கம்.சுந்:10 42/3
அரிய நொந்திலர் அலத்தக சீறடி அயர்ந்தார் – கம்.யுத்3:20 63/4

மேல்


அலத்தகம் (1)

வில் படர் பவள பாதத்து அலத்தகம் எழுதி மேனி – கம்.சுந்:2 107/1

மேல்


அலத்தல் (1)

அலத்தல் காலை ஆயினும் – புறம் 103/11

மேல்


அலது (44)

தம் அலது இல்லா நம் நயந்து அருளி – நற் 189/1
நன் மலை நாட நின் அலது இலளே – குறு 115/6
நின் அலது இல்லா இவள் சிறு நுதலே – ஐங் 179/4
நீ அலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரே – ஐங் 293/5
நின்னை புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ – பரி 3/46
அளியள் தான் நின் அளி அலது இலளே – அகம் 118/14
யான் அலது இல்லை இ உலகத்தானே – அகம் 268/9
தம் அலது இல்லா நம் இவண் ஒழிய – அகம் 313/8
நாண் அலது இல்லா கற்பின் வாள் நுதல் – புறம் 196/13
ஓவிய எழில் உடை ஒருவனை அலது ஓர் – கம்.பால:5 120/2
எண்ணின் ஈது அலது என்று அறியேன் இரு – கம்.பால:11 3/3
இங்கு அலது எண்ணும்-கால் இ எழு திரை வளாகம் தன்னில் – கம்.பால:14 66/3
ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலான் – கம்.பால:24 48/3
அன்னர் ஆயினும் அரசனுக்கு அது அலது உறுதி – கம்.அயோ:1 32/1
அழ எழும் ஒலி அலது அரச வீதியே – கம்.அயோ:4 203/4
நீ அலது உரை-செய நினைப்பார்களோ என்றான் – கம்.அயோ:11 45/4
பிறந்தாய் ஆதி ஈது அலது இல்லை பிறிது என்றான் – கம்.அயோ:11 85/4
உண்டு-கொல் இது அலது உதவி நீ செய்வது – கம்.அயோ:14 75/1
ஆதியாய் அஞ்சும் அன்றே அருள் அலது இயற்ற என்ன – கம்.ஆரண்:10 102/3
இதம் எனும் பொருள் அலது ஓர் இயல்பு உணர்ந்திலர் இவர்கள் – கம்.கிட்:2 8/2
தன் பெரும் குணத்தால் தன்னை தான் அலது ஒப்பு இலாதான் – கம்.கிட்:2 9/4
வால் செலாத வாய் அலது இராவணன் – கம்.கிட்:3 41/3
ஐய நீ ஆற்றலின் ஆற்றினேன் அலது
உய்வெனே எனக்கு இதின் உறுதி வேறு உண்டோ – கம்.கிட்:6 27/1,2
ஒப்பாய் உயிர் கொண்டு அலது ஓவலையோ – கம்.கிட்:10 52/4
எண்ணின் தன் அலது ஒப்பு இலன் என நின்ற இராமன் – கம்.கிட்:12 34/2
ஈண்டு உறைந்து அலது ஏகலம் என்பது – கம்.கிட்:13 20/3
ஒப்பு உறின் ஒப்பார் நும் அலது இல்லீர் ஒருகாலே – கம்.கிட்:17 10/3
பேழ் வாயகத்து அலது பேர் உலகம் மூடும் – கம்.சுந்:1 67/1
திறன் அலது என்று உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன் – கம்.சுந்:4 14/2
அறன் அலது இயற்றி வேறு என் கொண்டு ஆற்றுகேன் – கம்.சுந்:4 14/4
பொன் அலது இல்லை பொன்னை ஒப்பு என பொறையில் நின்றாள் – கம்.சுந்:14 27/1
தன் அலது இல்லை தன்னை ஒப்பு என தனக்கு வந்த – கம்.சுந்:14 27/2
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள் – கம்.சுந்:14 27/3
என் அலது இல்லை என்னை ஒப்பு என எனக்கும் ஈந்தாள் – கம்.சுந்:14 27/4
வேரும் ஒழியாத-வகை வென்று அலது மீளேன் – கம்.யுத்1:2 64/4
ஆமே பிறர் நின் அலது ஆர் உளரே – கம்.யுத்1:3 109/4
நெறி அலது ஆதலின் நிலைக்கலாமையும் – கம்.யுத்1:4 90/2
ஏனை யாறு இனி யான் அலது ஆர் என – கம்.யுத்1:8 68/3
கூற்று அலது உயிர் அது குடிக்கும் கூர்த்த என் – கம்.யுத்2:18 5/3
தந்தாய் எனின் யான் அலது யார் தருவார் – கம்.யுத்2:18 37/3
போரும் இன்று ஒரு பகல்-கணே பொருது வெல்வென் வென்று அலது போகலேன் – கம்.யுத்2:19 77/4
காட்டாது இனி கரந்தால் அது கருமம் அலது என்னா – கம்.யுத்3:27 134/3
எற்றையோர்க்கும் இவன் அலது இல் எனா – கம்.யுத்4:38 33/3
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய் – கம்.யுத்4:41 75/4

மேல்


அலந்த (1)

மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த
ஆதிமந்தி காதலன் காட்டி – அகம் 222/9,10

மேல்


அலந்தலை (12)

அலந்தலை உன்னத்து அம் கவடு பொருந்தி – பதி 23/1
அலந்தலை வேலத்து உலவை அம் சினை – பதி 39/12
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி – அகம் 111/5
அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்து இருந்த – அகம் 171/7
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண் – அகம் 187/11
அலந்தலை மூது ஏறு ஆண் குரல் விளிப்ப – அகம் 367/3
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ் – அகம் 385/9
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல் – புறம் 325/11
அலந்தலை உற்ற அரும் புலன்கள் ஐந்தும் – கம்.அயோ:3 17/4
அலந்தலை உற்றது அ ஆழி இலங்கை – கம்.சுந்:9 46/2
அரங்கு பட மானுடர் அலந்தலை பட பார் – கம்.யுத்1:2 61/2
கொன்று அலந்தலை கொடு நெடும் துயரிடை குளித்தல் – கம்.யுத்4:35 26/2

மேல்


அலந்தலை-வாய் (1)

அங்கே உணர்கின்ற அலந்தலை-வாய்
வெம் கோப நெடும் படை வெம் சரம் விட்டு – கம்.யுத்3:31 209/2,3

மேல்


அலந்தவர்க்கு (2)

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – கலி 133/6
அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கதோ நினக்கு – கலி 148/15

மேல்


அலந்தனர் (1)

அலந்தனர் பெரும நின் உடற்றியோரே – பதி 71/8

மேல்


அலந்தனென் (2)

அலந்தனென் வாழி தோழி கானல் – நற் 149/5
அலந்தனென் உழல்வென்-கொல்லோ பொலம் தார் – அகம் 45/15

மேல்


அலந்தார் (1)

அலந்தார் நிசிசரர் ஆம் என இமையோர் எடுத்து ஆர்த்தார் – கம்.ஆரண்:7 92/4

மேல்


அலந்தாள் (1)

காமம் முனைஇயாள் அலந்தாள் என்று எனை காண – கலி 145/11

மேல்


அலந்திலர் (1)

அலந்திலர் செரு_களத்து அஞ்சினார்_அலர் – கம்.சுந்:7 58/2

மேல்


அலந்து (2)

கடி கயம் பாயும் அலந்து
ஒருத்தி கணம்_கொண்டு அவை மூச கை ஆற்றாள் பூண்ட – கலி 92/44,45
அலந்து ஆங்கு அமையலென் என்றானை பற்றி என் – கலி 128/10

மேல்


அலந்தோர்க்கு (1)

அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய் – திரு 271

மேல்


அலப்பிய (1)

அமர் கண் மகளிர் அலப்பிய அ நோய் – கலி 75/7

மேல்


அலப்பு (1)

அலப்பு நீர் உடுத்த பார் அளிக்கும் மைந்தரை – கம்.பால:5 79/3

மேல்


அலப்பென் (1)

அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே – குறு 41/6

மேல்


அலம் (8)

அலம் தலை ஞெமையத்து இருந்த குடிஞை – நற் 394/2
உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை – பரி 1/28
எடுத்த நறவின் குலை அலம் காந்தள் – கலி 40/12
பிணி வீழ் ஆலத்து அலம் சினை ஏறி – அகம் 319/2
ஆசு அலம் புரி ஐம்பொறி வாளியும் – கம்.பால:1 1/1
அலம் பொன் தாரவனே அரசு என்றலும் – கம்.கிட்:7 98/4
பாடு அலம் பெற புள்_இனம் பார்ப்பொடே – கம்.சுந்:6 31/4
கொண்டு அலம் கொள வீரர் குவித்தலால் – கம்.யுத்1:8 26/2

மேல்


அலம்ப (3)

பம்பு தேன் அலம்ப ஒல்கி பண்ணையின் ஆடல் நோக்கி – கம்.பால:17 5/2
வெள்ளத்து பெரிய கண்ணார் மென் சிலம்பு அலம்ப மென் பூ – கம்.பால:21 3/2
வன் தாள் அலம்ப முடி வான் முகடு வவ்வ – கம்.சுந்:1 66/2

மேல்


அலம்பி (1)

அலகு இல் பொன் அலம்பி ஓடி சார்ந்து வீழ் அருவி மாலை – கம்.பால:16 15/3

மேல்


அலம்பிடு (1)

சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை கேள் இது நீள் – கம்.யுத்4:41 32/1

மேல்


அலம்பியதால் (1)

அம் கங்கள் நிரம்பி அலம்பியதால் – கம்.யுத்3:27 42/4

மேல்


அலம்பின (6)

சங்கு இயம்பின கொம்பு அலம்பின சாம கீதம் நிரம்பவே – கம்.அயோ:3 64/4
கோடு அலம்பின கோதை அலம்பின – கம்.யுத்2:15 17/1
கோடு அலம்பின கோதை அலம்பின
ஆடல் அம் பரி தாரும் அலம்பின – கம்.யுத்2:15 17/1,2
ஆடல் அம் பரி தாரும் அலம்பின
மாடு அலம்பின மா மணி தேர் மணி – கம்.யுத்2:15 17/2,3
மாடு அலம்பின மா மணி தேர் மணி – கம்.யுத்2:15 17/3
பாடு அலம்பின பாய் மத யானையே – கம்.யுத்2:15 17/4

மேல்


அலம்பினும் (1)

காற்று அலம்பினும் கலி நெடு வானிடை கலந்த – கம்.கிட்:4 8/3

மேல்


அலம்பு (8)

காசு அலம்பு முலையவர் கண் எனும் – கம்.பால:1 1/2
வண்டு அலம்பு அலங்கல் தங்கு பங்கியோடும் வார் சிலை – கம்.பால:13 48/2
அலம்பு பார குழலி ஓர் ஆய்_இழை – கம்.பால:21 20/1
அலம்பு வார் குழல் ஆய் மயில் பெண் அரும் கலமே – கம்.அயோ:10 32/1
சங்கு அணங்கிய சலஞ்சலம் அலம்பு தவள – கம்.ஆரண்:1 15/3
பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன – கம்.சுந்:6 31/3
வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம் – கம்.சுந்:6 32/1
விண்டு அலம்பு கம் நீங்கிய வெண் புனல் – கம்.சுந்:6 32/3

மேல்


அலம்புகின்ற (1)

குண்டலம் அலம்புகின்ற குவவு தோள் குரிசில் திங்கள் – கம்.கிட்:7 146/2

மேல்


அலம்பும் (5)

அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின – கம்.பால:9 1/1
பொம்மென்ன வண்டு அலம்பும் புரி குழலை காதலித்த – கம்.பால:13 22/3
மந்தாரத்தின் மாலை அலம்பும் மகுடத்தாள் – கம்.சுந்:2 78/4
மகரிகை வயிர குண்டலம் அலம்பும் திண் திறல் தோள் புடை வயங்க – கம்.சுந்:3 74/2
பண்கள் புக்கு அலம்பும் நாவை உயிரொடு பறிக்கின்றாரும் – கம்.யுத்3:29 41/3

மேல்


அலம்புறு (1)

அலம்புறு பறவையும் அழுவவாம் என – கம்.ஆரண்:14 101/3

மேல்


அலம்வந்து (2)

மட கண் குழவி அலம்வந்து அன்ன – குறு 64/3
தோற்று அலம்வந்து உக துரந்து தொல் நெடும் – கம்.யுத்2:18 5/2

மேல்


அலம்வர (1)

ஆலும் மீன் கணம் அஞ்சின அலம்வர வஞ்சி – கம்.கிட்:1 19/3

மேல்


அலம்வரல் (1)

அலம்வரல் உற்றன அலறி ஐய இ – கம்.யுத்4:40 68/3

மேல்


அலம்வரலால் (1)

வேர்த்தது வெருவலொடு அலம்வரலால் விடு கணை சிதறினன் அடு தொழிலோன் – கம்.யுத்3:28 20/2

மேல்


அலம்வரு (3)

இறங்கு கதிர் அலம்வரு கழனி – புறம் 98/19
அலம்வரு நிழல் உமிழ் அம் பொன் கச்சினால் – கம்.பால:23 63/2
அலம்வரு குல வரை அனைத்தும் அண்டமும் – கம்.யுத்4:37 63/3

மேல்


அலம்வரும் (1)

குருந்தொடு அலம்வரும் பெரும் தண் காலையும் – குறு 148/4

மேல்


அலமந்த (1)

உண்டு அலமந்த கண்ணார் ஊசலிட்டு உலாவுகின்ற – கம்.சுந்:2 186/3

மேல்


அலமந்தனள் (1)

போதலோடும் அலமந்தனள் புலர்ந்து பொடியில் – கம்.ஆரண்:1 38/2

மேல்


அலமந்து (6)

அகல் ஆங்கண் அளை மாறி அலமந்து பெயரும்-கால் – கலி 108/5
வல முறை வருதலும் உண்டு என்று அலமந்து
நெஞ்சு நடுங்கு அவலம் பாய – புறம் 31/15,16
உயிர் நாடி ஒல்கும் உடல் போல் அலமந்து உழந்தாள் – கம்.பால:17 15/4
அந்தரின் அலமந்து அஞ்சி துயர் உழந்து அலக்கண் உற்றான் – கம்.யுத்1:7 3/4
தன் உணர்வு அழிந்து சிந்தை அலமந்து தளர்ந்து சாய்ந்தான் – கம்.யுத்1:12 26/4
ஒப்பு எழுத_ஒண்ணாத கற்புடையாள் வயிறு புடைத்து அலமந்து ஏங்கி – கம்.யுத்4:41 67/2

மேல்


அலமர (9)

உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர
சிலம்பி வலந்த வறும் சினை வற்றல் – அகம் 199/4,5
பல் கிளை கொடி கொம்பு அலமர மலர்ந்த – அகம் 383/7
வளம் கொள் மாலை வண்டு அலமர வழி வருந்தினர் ஆய் – கம்.பால:15 11/2
தேன் அவாவுறு வண்டு_இனம் அலமர சிதைத்தாள் – கம்.அயோ:3 1/4
சிற்றிடை அலமர தெருவு சேர்கின்றார் – கம்.ஆரண்:10 39/4
அலமர செய்யலாமோ அறிந்திருந்து அயர்ந்துளார் போல் – கம்.கிட்:7 83/4
சுற்றும் நின்று அலமர பொலிந்து தோன்றிற்றால் – கம்.சுந்:2 52/2
மெலிவு உடை மருங்குல் மின்னின் அலமர சிலம்பு விம்மி – கம்.சுந்:2 108/3
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர சாய்ந்தான் – கம்.யுத்3:22 195/3

மேல்


அலமரல் (17)

உறு துயர் அலமரல் நோக்கி ஆய்_மகள் – முல் 13
அலமரல் ஆயிடை வெரூஉதல் அஞ்சி – குறி 137
அலமரல் வருத்தம் தீர யாழ நின் – நற் 9/3
அலமரல் அசை வளி அலைப்ப என் – குறு 28/4
அலமரல் ஆயமோடு அமர் துணை தழீஇ – ஐங் 64/1
துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமே – ஐங் 448/6
நின்னுள் நோய் நீ உரைத்து அலமரல் எல்லா நாம் – கலி 34/21
அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின் – கலி 73/12
அலமரல் அமர் உண்கண் அம் நல்லாய் நீ உறீஇ – கலி 113/2
அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி – கலி 126/20
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல் – அகம் 7/3
அலமரல் மழை கண் அமர்ந்து நோக்காள் – அகம் 190/5
அலமரல் மழை கண் மல்கு பனி வார நின் – அகம் 233/1
அலமரல் மழை கண் தெண் பனி மல்க – அகம் 398/8
நில மிசை வாழ்நர் அலமரல் தீர – புறம் 43/1
அலமரல் யானை உரும் என முழங்கவும் – புறம் 44/5
அது இது என ஓராது அலமரல் உறுவாரும் – கம்.பால:23 34/4

மேல்


அலமரலுறுகின்றார் (1)

அளந்த பாடல் வெவ் அரவு தம் செவி புக அலமரலுறுகின்றார் – கம்.சுந்:2 190/4

மேல்


அலமரு (4)

ஊழ்-உற்று அலமரு உந்தூழ் அகல் அறை – மலை 133
துஞ்சாது அலமரு பொழுதின் – நற் 83/8
அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல் – ஐங் 375/4
இறங்கு கதிர் அலமரு கழனியும் – புறம் 49/5

மேல்


அலமருதல் (1)

இடைக்கு அலமருதல் செய்யும் முலையினாள்-தன்னை ஈந்து – கம்.யுத்1:13 16/2

மேல்


அலமரும் (26)

ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே – மலை 119
அழுந்துபட்டு அலமரும் புழகு அமல் சாரல் – மலை 219
திரு முகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும் – நற் 269/6
தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின் – நற் 320/3
பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து – குறு 72/1
கரும்பின் அலமரும் கழனி ஊரன் – ஐங் 18/2
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண் – பதி 21/35
யாமத்தும் துயில் அலள் அலமரும் என் தோழி – கலி 45/18
பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான் மொய் தப – கலி 78/7
வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும்
புள்ளிற்கு அது பொழிந்து ஆஅங்கு மற்று தன் – கலி 146/52,53
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழை கண் – அகம் 162/11
நுனை குழைத்து அலமரும் நொச்சி – அகம் 203/17
இரும் கதிர் அலமரும் கழனி கரும்பின் – அகம் 237/11
துஞ்சா கண்ணள் அலமரும் நீயே – அகம் 270/11
அன்னையும் பொருள் உகுத்து அலமரும் மென் முறி – அகம் 292/2
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண் – அகம் 361/3
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்
ஏதில்_மாக்கள் பொதுமொழி கொள்ளாது – புறம் 58/26,27
அலமரும் கழனி தண்ணடை ஒழிய – புறம் 285/15
ஆர் உயிர்க்கு அலமரும் ஆரா கூற்றம் – புறம் 361/2
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி – புறம் 383/18
வாய் வெரீஇ அலமரும் மறுக்கம் நீங்கினார் – கம்.ஆரண்:3 5/2
அயரும் கை குலைத்து அலமரும் ஆர் உயிர் சோரும் – கம்.ஆரண்:6 90/2
அறிவுற்று மகளிர் வெள்ளம் அலமரும் அமலை நோக்கி – கம்.கிட்:11 79/1
அலமரும் உயிரினோடும் நெடிது உயிர்த்து அயர்கின்றாரை – கம்.சுந்:2 111/4
அலமரும் துயர் எய்திய ஆயினும் – கம்.யுத்1:8 59/2
எங்கும் நின்று நின்று அலமரும் அமரர் கண்டு இரைப்ப – கம்.யுத்4:37 98/2

மேல்


அலமருவேம் (1)

அல்லை இறையவன் நீ ஆதி என பேதுற்று அலமருவேம் முன்னை அற பயன் உண்டாக – கம்.ஆரண்:2 31/2

மேல்


அலமலக்கு-உறுமே (1)

அல்லல் நெஞ்சம் அலமலக்கு-உறுமே – குறு 43/5

மேல்


அலர் (159)

தண் கமழ் அலர் இறால் சிதைய நன் பல – திரு 300
தளர் நடை வருத்தம் வீட அலர் முலை – பெரும் 250
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – நெடு 136
அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின் – மலை 290
அலர் எழ சென்றனர் ஆயினும் மலர் கவிழ்ந்து – நற் 14/6
அலர் வாய் பெண்டிர் அம்பலொடு ஒன்றி – நற் 36/6
அலர் வந்தன்று-கொல் என்னும் அதனால் – நற் 72/9
இம்மென் பேர் அலர் நும் ஊர் புன்னை – நற் 76/6
அம்பல் மூதூர் அலர் வாய் பெண்டிர் – நற் 143/7
அலர் சுமந்து ஒழிக இ அழுங்கல் ஊரே – நற் 149/10
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே – நற் 152/2
அலர் எழுந்தன்று இ ஊரே பலருளும் – நற் 191/7
அம்பல் மூதூர் அலர் எழ – நற் 249/10
ஊர் அலர் தூற்றும் கௌவையும் நாண் விட்டு – நற் 263/3
இரவு இறந்து எல்லை தோன்றலது அலர் வாய் – நற் 378/6
மறை அலர் ஆகி மன்றத்தஃதே – குறு 97/4
மாரி பீரத்து அலர் சில கொண்டே – குறு 98/5
தலை அலர் வந்தன வாரா தோழி – குறு 254/3
அலர் ஆகின்றால் பெரும காவிரி – குறு 258/2
ஊஉர் அலர் எழ சேரி கல்லென – குறு 262/1
அலர் அதற்கு அஞ்சினன்-கொல்லோ பலர் உடன் – குறு 302/6
அலர் யாங்கு ஒழிவ தோழி பெரும் கடல் – குறு 311/1
கொன் அலர் தூற்றும் தன் கொடுமையானே – குறு 320/8
அழுவம் நின்ற அலர் வேய் கண்டல் – குறு 340/4
உரிமை செப்பினர் நமரே விரி அலர்
புன்னை ஓங்கிய புலால் அம் சேரி – குறு 351/5,6
அலர் எழுந்தன்று இ அழுங்கல் ஊரே – குறு 372/7
அலர் தொடங்கின்றால் ஊரே மலர – ஐங் 75/2
பேர் ஊர் அலர் எழ நீர் அலை கலங்கி – ஐங் 77/2
அலர் ஆகின்று அவர் அருளும் ஆறே – ஐங் 132/3
நம்மோடு அமையாது அலர் பயந்தன்றே – ஐங் 164/4
அம்பல் சேரி அலர் ஆங்கட்டே – ஐங் 279/5
தட்டை தீயின் ஊர் அலர் எழவே – ஐங் 340/4
அழுங்கல் மூதூர் அலர் எழ – ஐங் 372/3
பொன் புனை பீரத்து அலர் செய்தன்றே – ஐங் 452/5
ஆறு வனப்பு எய்த அலர் தாயினவே – ஐங் 483/1
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின் – பரி 1/19
கண்ணே புகழ் சால் தாமரை அலர் இணை பிணையல் – பரி 2/53
நக்கு அலர் துழாஅய் நாறு இணர் கண்ணியை – பரி 4/58
அலர் தண் தாரவர் காதில் – பரி 7/44
அலர் ஞெமல் மகன்றில் நன்னர் புணர்ச்சி – பரி 8/44
கய வாய் நெய்தல் அலர் கமழ் முகை மண நகை – பரி 8/74
ஆய் இதழ் உண்கண் அலர் முக தாமரை – பரி 8/113
வதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்து அன்னார் – பரி 10/20
கள்ளின் களி எழ காத்த ஆங்கு அலர் அஞ்சி – பரி 10/65
பரப்பி மதர் நடுக்கி பார் அலர் தூற்ற – பரி 10/67
அலர் முகிழ் உற அவை கிடப்ப – பரி 19/70
ஊடாளோ ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து – பரி 24/56
அலர் முலை ஆகத்து அகன்ற அல்குல் – கலி 14/5
அகல் நகர் கொள்ளா அலர் தலைத்தந்து – கலி 19/4
கல் மிசை மயில் ஆல கறங்கி ஊர் அலர் தூற்ற – கலி 27/13
அயலதை அலர் ஆயின் அகன்று உள்ளார் அவர் ஆயின் – கலி 28/13
பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ வெறி கொள – கலி 32/5
ஆன்றவர் அடக்கம் போல் அலர் செல்லா சினையொடும் – கலி 32/8
அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார – கலி 35/6
ஆம் இழி அணி மலை அலர் வேங்கை தகை போல – கலி 48/1
அயல் அலர் தூற்றலின் ஆய் நலன் இழந்த கண் – கலி 53/10
ஊர் அலர் தூற்றலின் ஒளி ஓடி நறு நுதல் – கலி 53/14
பீர் அலர் அணி கொண்டு பிறை வனப்பு இழவா-கால் – கலி 53/15
தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண் – கலி 57/9
அடுக்கம் நாறும் அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் – கலி 59/3
அலர் முலை ஆய் இழை நல்லாய் கதுமென – கலி 60/15
அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய – கலி 71/20
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி – கலி 72/6
அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் – கலி 77/4
அலர் நாணி கரந்த நோய் கைம்மிக பிறர் கூந்தல் – கலி 78/17
சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத – கலி 92/27
அவருள் மலர் மலி புகல் எழ அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ – கலி 102/25
ஆர்வு-உற்று எமர் கொடை நேர்ந்தார் அலர் எடுத்த – கலி 104/75
அலர் செய்துவிட்டது இ ஊர் – கலி 105/65
ஊர் அலர் எடுத்து அரற்ற உள்ளாய் நீ துறத்தலின் – கலி 124/5
பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லா-கால் – கலி 124/8
இணைபு இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் – கலி 124/9
இன்று இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் – கலி 124/13
அலர் பதத்து அசை வளி வந்து ஒல்க கழி பூத்த – கலி 126/12
பழி பரந்து அலர் தூற்ற என் தோழி – கலி 132/23
ஊர் அலர் தூற்றும் இ உய்யா விழுமத்து – கலி 143/48
பீர் அலர் போல பெரிய பசந்தன – கலி 143/49
நீர் அலர் நீலம் என அவர்க்கு அ ஞான்று – கலி 143/50
ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உது காண் எம் – கலி 144/30
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே – அகம் 69/20
அலர் வாய் பெண்டிர் அம்பல் தூற்ற – அகம் 70/6
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – அகம் 75/12
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ – அகம் 90/4
அலர் ஆகின்றது பலர் வாய் பட்டே – அகம் 96/18
அலர் முலை ஆகம் புலம்ப பல நினைந்து – அகம் 97/14
அலர் ஆகாமையோ அரிதே அஃதான்று – அகம் 98/25
அன்னை அறியினும் அறிக அலர் வாய் – அகம் 110/1
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற – அகம் 113/8
அலர் ஆகின்றால் தானே மலர் தார் – அகம் 116/12
ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே – அகம் 190/4
அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர் – அகம் 203/3
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – அகம் 206/9
அலர் நமக்கு ஒழிய அழ பிரிந்தோரே – அகம் 211/17
பெட்டு ஆங்கு மொழிப என்ப அ அலர்
பட்டனம் ஆயின் இனி எவன் ஆகியர் – அகம் 216/6,7
அன்னை அறியினும் அறிக அலர் வாய் – அகம் 218/18
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ – அகம் 220/1
அலர் முலை நனைய அழாஅல் தோழி – அகம் 233/2
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே – அகம் 273/17
பறை அறைந்து அன்ன அலர் நமக்கு ஒழித்தே – அகம் 281/13
எந்தையும் எதிர்ந்தனன் கொடையே அலர் வாய் – அகம் 282/12
அலர் ஆகின்று அது பலர் வாய் பட்டே – அகம் 296/14
ததைந்து செல் அருவியின் அலர் எழ பிரிந்தோர் – அகம் 303/7
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப – அகம் 317/11
அலர் வாய் நீங்க நீ அருளாய் பொய்ப்பினும் – அகம் 320/7
இம்மென் பேர் அலர் இ ஊர் நம்-வயின் – அகம் 323/1
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய – அகம் 347/7
அலர் ஆகின்று அது பலர் வாய் பட்டே – அகம் 368/19
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ – அகம் 383/2
மனை இறந்து அல்கினும் அலர் என நயந்து – அகம் 400/2
அலர் பூ தும்பை அம் பகட்டு மார்பின் – புறம் 96/1
உள்ளி சென்றோர் பழி அலர் அதனால் – புறம் 204/11
அரும்பு அலர் செருந்தி நெடும் கான் மலர் கமழ் – புறம் 390/3
மலை அலர் அணியும் தலை நீர் நாடன் – புறம் 390/24
நந்தன வனத்து அலர் கொய்து நவ்வி போல் – கம்.பால:3 68/1
இரு சுடர் இரு புறத்து ஏந்தி ஏந்து அலர்
திருவொடும் பொலிய ஓர் செம்பொன் குன்றின் மேல் – கம்.பால:5 10/2,3
அருள் தரும் கமலக்கண்ணன் அருள் முறை அலர் உளோனும் – கம்.பால:5 26/1
கார் வர அலர் பயிர் பொருவுவர் களியால் – கம்.பால:5 127/4
அன்று உறைந்து அலர் கதிர் பரிதி மண்டிலம் அகன் – கம்.பால:7 4/3
அனைய கானத்து மரங்களும் அலர் மழை சொரிந்த – கம்.பால:8 45/2
அரும்பு நாள்_மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப – கம்.பால:9 7/2
அஞ்சன ஒளியானும் அலர் மிசை உறைவாளும் – கம்.பால:23 21/1
சிவனும் அயன் அரியும் அலர் சிறு மானிடர் பொருளோ – கம்.பால:24 19/3
நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால் – கம்.அயோ:2 50/2
பூ அலர் குரவோடும் புடை தவழ் பிடவு ஈனும் – கம்.அயோ:9 7/1
மா அலர் சொரி சூழல் துயில் எழு மயில் ஒன்றின் – கம்.அயோ:9 7/2
அ முனி வரலோடும் அழகனும் அலர் தூவி – கம்.அயோ:9 23/1
அம் பொன் மால் வரை அலர் கதிர் உச்சி சென்று அணுக – கம்.அயோ:10 26/3
நெறிந்து அலர் குஞ்சியான் நெடிது வீழ்ந்தனன் – கம்.அயோ:11 44/2
கரும்பு அலர் செந்நெல் அம் கழனி கான நாடு – கம்.அயோ:11 113/1
இரும்பு அலர் நெடும் தளை ஈர்த்த காலொடும் – கம்.அயோ:11 113/3
அல்லி புல்லும் அலர் அன்னம் அனையாளை ஒரு கை – கம்.ஆரண்:1 19/3
குரவம் குவி கோங்கு அலர் கொம்பினொடும் – கம்.ஆரண்:2 1/1
வெவ்வேறு அலர் கண்ணினன் விண்ணவர் கோன் – கம்.ஆரண்:2 2/4
புதிது அலர் கற்பக தருவும் பொய்_இலா – கம்.ஆரண்:10 19/2
நொய்து அலர் வலி தொழில் நுவன்ற மொழி ஒன்றோ – கம்.ஆரண்:10 51/3
கொள்ளையின் அலர் கரும் குவளை நாள்_மலர் – கம்.ஆரண்:10 120/3
அழிந்துளார் அலர் இகழ்ந்தனர் என்னை என்று அழன்றான் – கம்.ஆரண்:15 36/1
நொந்து அயர்த்தவர் அனையர் நோ உற சிறியர் அலர்
அந்தரத்து அமரர் அலர் மானிட படிவர் மயர் – கம்.கிட்:2 6/2,3
அந்தரத்து அமரர் அலர் மானிட படிவர் மயர் – கம்.கிட்:2 6/3
அனையன் உள்ளமும் ஆய்_வளை ஆய் அலர்
மனையின் வாயில் வழியினை மாற்றினால் – கம்.கிட்:11 41/1,2
கொங்கு அலர் கோதை மாற்றி குங்குமம் சாந்தம் கொட்டா – கம்.கிட்:11 51/2
வாழி வாழி என்று உரைத்து அலர் தூவினர் வணங்கி – கம்.கிட்:12 27/4
தோடு அலர் குழலி-தன் துயரின் சென்று அமர் – கம்.கிட்:16 21/2
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த அலர் மழை அமரர் தூவ – கம்.கிட்:17 25/3
ஆண்டான் வலன் என்று அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார் – கம்.சுந்:1 59/4
அழிந்து-நின்று ஆவது என்னே அலர் உளோன் ஆதியாக – கம்.சுந்:2 32/3
கொங்கு அலர் கூந்தல் செ வாய் அரம்பையர் பாணி கொட்டி – கம்.சுந்:2 113/3
புறன் அலர் அவன் உற போது போக்கி யான் – கம்.சுந்:4 14/3
அலந்திலர் செரு_களத்து அஞ்சினார்_அலர் – கம்.சுந்:7 58/2
தோட்டு அலர் இன மலர் தொங்கல் மோலியான் – கம்.சுந்:7 60/2
தோட்டு அலர் தெரியல் மாலை வண்டொடும் சுறுக்கொண்டு ஏற – கம்.சுந்:10 1/2
அண்ணல் வெம் காமன் எய்த அலர் அம்பு தொளைத்த ஆறா – கம்.சுந்:14 30/3
தாம் உற எளிவரும் தகைமையார் அலர்
நாம் உற வல்லவர் நம்மை நண்ணினால் – கம்.யுத்1:4 80/1,2
ஆவிக்கு ஒரு கோள் வரவோ அலர் வாழ் – கம்.யுத்3:23 14/3
பூ அலர் அமைந்த பொற்பின் கிரணங்கள் பொலிந்து பொங்க – கம்.யுத்3:24 53/1
மீன் அலர் வேலை பட்டது உணர்ந்திலை போலும் மேலோய் – கம்.யுத்3:31 48/4
அடு புலி அவுணர்-தம் மங்கையர் அலர் விழி அருவிகள் சிந்தின – கம்.யுத்3:31 214/3
ஆர்ப்பார் ஆனார் அச்சமும் அற்றார் அலர் மாரி – கம்.யுத்4:37 133/1
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லும்-கால் – கம்.யுத்4:41 110/2

மேல்