சே – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 1
சேடத்தால் 1
சேடம் 2
சேடன் 1
சேணும் 1
சேதம் 1
சேதா 2
சேதிக்க 1
சேது 1
சேய் 10
சேய்-அதாம் 1
சேர் 6
சேர்க்க 1
சேர்த்தனையேல் 1
சேர்த்தாய் 1
சேர்த்து 4
சேர்ந்த 3
சேர்ந்ததுவே 1
சேர்ந்தார் 3
சேர்ந்து 7
சேர்ப்பேனோ 1
சேர்வதற்கே 1
சேர்வது 1
சேர்வதுவே 1
சேர்வாரோ 1
சேர்வேனோ 1
சேர 5
சேரவும் 2
சேரவே 1
சேரவைத்தால் 1
சேரா 2
சேராமல் 5
சேராமலே 1
சேரி 1
சேரீர் 1
சேரும் 7
சேரும்படி 1
சேரும்படிக்கு 1
சேருமோ 1
சேல் 2
சேலை 1
சேவடி 1
சேவடிக்கே 1
சேவடியை 1
சேவிப்பது 1
சேவியேன் 2
சேவை 1
சேவையும் 1
சேற்றிலே 1
சேற்றை 1
சேறு 1
சேறும் 1
சேனையுடனே 1

சே (1)

திங்கள் அணி செம் சடையாய் சே உடையாய் மங்கை ஒரு – தாயு:28 507/2
மேல்


சேடத்தால் (1)

மடத்தை காத்து இட்ட சேடத்தால் விசேடமாய் வாழ – தாயு:24 348/3
மேல்


சேடம் (2)

விரிவாய பூதங்கள் ஒன்றோடொன்றாய் அழியும் மேற்கொண்ட சேடம் அதுவே வெறு வெளி நிராலம்பம் நிறை சூன்யம் உபசாந்த வேத வேதாந்த ஞானம் – தாயு:2 5/2
கூறு அனைத்தும் கடந்த எல்லை சேடம் ஆகி குறைவு_அற நின்றிடும் நிறைவே குலவாநின்ற – தாயு:14 134/3
மேல்


சேடன் (1)

துரிய அறிவு உடை சேடன் ஈற்றின் உண்மை சொல்லானோ சொல் என்பேன் சுருதியே நீ – தாயு:14 158/3
மேல்


சேணும் (1)

சேணும் பாரும் திரிபவர் காண்பரோ – தாயு:18 198/2
மேல்


சேதம் (1)

சேதம் உறின் யாது பின்னே செல்லும் பராபரமே – தாயு:43 817/2
மேல்


சேதா (2)

கன்று ஆகி கதறினர்க்கு சேதா ஆகி கடிதினில் வந்து அருள்கூரும் கருணை விண்ணே – தாயு:14 137/4
கன்றினுக்கு சேதா கனிந்து இரங்கல் போல எனக்கு – தாயு:43 669/1
மேல்


சேதிக்க (1)

சிங்கத்தை ஒத்து என்னை பாய வரு வினையினை சேதிக்க வரு சிம்புளே சிந்தாகுல திமிரம் அகல வரு பானுவே தீனனேன் கரையேறவே – தாயு:6 56/3
மேல்


சேது (1)

சேது மேவிய ராம_நாயகன்-தனை சிந்தை செய் மட நெஞ்சே – தாயு:24 332/4
மேல்


சேய் (10)

பொல்லாத சேய் எனில் தாய் தள்ளல் நீதமோ புகலிடம் பிறிதும் உண்டோ பொய் வார்த்தை சொல்லிலோ திரு_அருட்கு அயலுமாய் புன்மையேன் ஆவன் அந்தோ – தாயு:9 79/3
பின்னம் பிறக்காது சேய் என வளர்த்திட பேயேனை நல்கவேண்டும் பிறவாத நெறி எனக்கு உண்டு என்னின் இம்மையே பேசு கர்ப்பூர தீபம் – தாயு:11 108/2
சுற்றமுமாய் நல் அன்பர்-தமை சேய் ஆக தொழும்புகொளும் கனா கனமே சோதி_குன்றே – தாயு:16 181/4
பின்புற்று அழும் சேய் என விழி நீர் பெருக்கிப்பெருக்கி பித்தாகி – தாயு:20 285/3
தாய்_இலா சேய் போல் அலைந்து அலைப்பட்டேன் தாயினும் கருணையாய் மன்றுள் – தாயு:22 306/3
தாய் உண்டு சேய் என்ன என்னை புரக்க சதானந்தமாம் – தாயு:27 421/2
சேய் என காத்தனையே பரமே நின் திரு_அருளுக்கே – தாயு:27 458/3
அன்னை_இலா சேய் போல் அலக்கணுற்றேன் கண்ணார – தாயு:43 692/1
தொட்டிலுக்குள் சேய் போல் துயின்றார் பராபரமே – தாயு:43 713/2
சேய் ஆகி எந்தை நின்னை சேரவைத்தால் ஆகாதோ – தாயு:47 1365/2
மேல்


சேய்-அதாம் (1)

சேய்-அதாம் இந்த சீவ திரள் அன்றோ – தாயு:18 236/3
மேல்


சேர் (6)

வாதியாநின்றது அன்றியும் புலன் சேர் வாயிலோ தீயினும் கொடிதே – தாயு:22 305/4
ஞான நாயக நான்மறை நாயக நலம் சேர்
மோன நாயக நின் அடிக்கு அன்பு இன்றி முற்றும் – தாயு:25 381/2,3
பலி இரந்தும் எல்லாம் பரிப்பான் மலி புனல் சேர்
பொன்_முடியான் முக்கண் புனிதன் சரண்புகுந்தோர்க்கு – தாயு:28 483/2,3
சிட்டருடன் சேர் அனந்த தெண்டன் பராபரமே – தாயு:43 701/2
பைம் பயிரை நாடும் உன் போல் பார் பூத்த பைங்கொடி சேர்
செம் பயிரை நாடி திகைத்தேன் நான் பைங்கிளியே – தாயு:44 1065/1,2
மன்று ஆடும் வாழ்வே மரகதம் சேர் மாணிக்க – தாயு:46 1327/1
மேல்


சேர்க்க (1)

சேர்க்க அறியாமல் திகைப்பேனோ பைங்கிளியே – தாயு:44 1058/2
மேல்


சேர்த்தனையேல் (1)

தே என்ற நீ கலந்து கலந்து முத்தி சேர்த்தனையேல் குறைவு ஆமோ செக விலாசம் – தாயு:40 592/2
மேல்


சேர்த்தாய் (1)

தேடி எனை அடிமை சேர்த்தாய் பராபரமே – தாயு:43 683/2
மேல்


சேர்த்து (4)

கரு மருவு காயத்தை நிர்மலமதாகவே கமலாசனாதி சேர்த்து காலை பிடித்து அனலை அம்மை குண்டலி அடி கலை மதியினூடு தாக்கி – தாயு:12 111/2
வாட்டம்_இல் நெஞ்சம் கிண்ணமா சேர்த்து வாய்மடுத்து அருந்தினன் ஆங்கே – தாயு:24 360/3
திடமுறவே நின் அருளை சேர்த்து என்னை காத்து ஆள – தாயு:33 559/1
செகத்தை எல்லாம் அணுவளவும் சிதறா வண்ணம் சேர்த்து அணுவில் வைப்பை அணு திரளை எல்லாம் – தாயு:40 593/1
மேல்


சேர்ந்த (3)

வந்தது ஓர் வாழ்வும் ஓர் இந்த்ரஜால கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மல_பாண்டமோ வஞ்சனை இலாத கனவே – தாயு:12 113/2
தேடும் திரவியமும் சேர்ந்த மணி பெட்டகமும் – தாயு:43 868/1
தந்தை இரு தாள் துணித்து தம்பிரான் தாள் சேர்ந்த
எந்தை இரு தாள் இணைக்கே இன்புறுவது எந்நாளோ – தாயு:45 1093/1,2
மேல்


சேர்ந்ததுவே (1)

சிறியேன் படும் துயர் கண்டு கல்_ஆல் நிழல் சேர்ந்ததுவே – தாயு:27 430/4
மேல்


சேர்ந்தார் (3)

திண்ணிய நல் அறிவால் இ சமயத்து அன்றோ செப்பு அரிய சித்திமுத்தி சேர்ந்தார் என்றும் – தாயு:14 139/4
சித்த நிருவிகற்பம் சேர்ந்தார் உடல் தீபம் – தாயு:43 880/1
பாங்கியை சேர்ந்தார் இறைக்கு பண்போ சொல் பைங்கிளியே – தாயு:44 1051/2
மேல்


சேர்ந்து (7)

தெருள் ஆகி மருள் ஆகி உழலும் மனமாய் மனம் சேர்ந்து வளர் சித்து ஆகி அ சித்து எலாம் சூழ்ந்த சிவ சித்தாய் விசித்ரமாய் திரம் ஆகி நானாவித – தாயு:8 68/1
தேனை தந்து எனை சேர்ந்து கலந்த மெய் – தாயு:18 216/2
தெருளின முன்னிலையாம் உன்னை சேர்ந்து யான் தெளிகின்றேனே – தாயு:24 357/4
நல் நெஞ்சத்து அன்பர் எல்லாம் நாதரை சேர்ந்து இன்பு அணைந்தார் – தாயு:44 1056/1
புன் மலத்தை சேர்ந்து மலபோதம் பொருந்துதல் போய் – தாயு:45 1158/1
நின்மலத்தை சேர்ந்து மலம் நீங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1158/2
சேராமல் சேர்ந்து நின்று சின்மயனே நின் மயத்தை – தாயு:47 1368/1
மேல்


சேர்ப்பேனோ (1)

சிந்தை மடலால் எழுதி சேர்ப்பேனோ பைங்கிளியே – தாயு:44 1035/2
மேல்


சேர்வதற்கே (1)

தீ உண்டிருந்த மெழுகு அலவோ கதி சேர்வதற்கே – தாயு:27 421/4
மேல்


சேர்வது (1)

சித்தம் மிசை புக இருத்தி பிடித்துக்கொண்டு தியக்கம்_அற இன்ப சுகம் சேர்வது என்றோ – தாயு:41 599/2
மேல்


சேர்வதுவே (1)

சேற்றை துணை என்ற நாய்க்கும் உண்டோ கதி சேர்வதுவே – தாயு:27 418/4
மேல்


சேர்வாரோ (1)

திண்ணியரும் இன்னம் வந்து சேர்வாரோ பைங்கிளியே – தாயு:44 1036/2
மேல்


சேர்வேனோ (1)

சின்முத்திரை அரசை சேர்வேனோ பைங்கிளியே – தாயு:44 1060/2
மேல்


சேர (5)

சிந்தை குழைந்து சுகம் சேர குரு அருளால் – தாயு:28 514/3
தேடும் பருவம் இது கண்டீர் சேர வாரும் சகத்தீரே – தாயு:30 553/4
தெய்வ சபையை காண்பதற்கு சேர வாரும் சகத்தீரே – தாயு:30 554/4
தேகம் விழும் முன் புசிப்பதற்கு சேர வாரும் சகத்தீரே – தாயு:30 555/4
தேகமோ திடம் இல்லை ஞானமோ கனவிலும் சிந்தியேன் பேர்_இன்பமோ சேர என்றால் கள்ள மனதுமோ மெத்தவும் சிந்திக்குது என் செய்குவேன் – தாயு:37 583/2
மேல்


சேரவும் (2)

செப்பு அரிய முத்தியாம் கரை சேரவும் கருணைசெய்வையோ சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 112/4
தெய்வ நல் அருள் படைத்த அன்பரொடு சேரவும் கருணை கூர்வையோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 125/4
மேல்


சேரவே (1)

சிந்தை அன்பு சேரவே நைந்து நின்னை நாடினேன் – தாயு:53 1418/1
மேல்


சேரவைத்தால் (1)

சேய் ஆகி எந்தை நின்னை சேரவைத்தால் ஆகாதோ – தாயு:47 1365/2
மேல்


சேரா (2)

சேராமல் சிற்றினத்தை பிரிந்து எந்நாளும் திரு_அடி பேர்_இனத்துடனே சேரா வண்ணம் – தாயு:41 600/1
சித்தர் ஒன்றும் சேரா செயல் அறிவது எந்நாளோ – தாயு:45 1250/2
மேல்


சேராமல் (5)

திட்டமுடன் மெளனியாய் அருள்செய்து இருக்கவும் சேராமல் ஆர் ஆக நான் சிறுவீடு கட்டி அதில் அடு சோற்றை உண்டுண்டு தேக்கு சிறியார்கள் போல – தாயு:6 50/2
தேகமானதை மிகவும் வாட்டுதே துன்பங்கள் சேராமல் யோக மார்க்க சித்தியோ வரவில்லை சகச நிஷ்டைக்கும் என் சிந்தைக்கும் வெகு தூரம் நான் – தாயு:10 94/3
சேராமல் சிற்றினத்தை பிரிந்து எந்நாளும் திரு_அடி பேர்_இனத்துடனே சேரா வண்ணம் – தாயு:41 600/1
தீரத்தினால் துறவு சேராமல் இ உலகில் – தாயு:43 906/1
சேராமல் சேர்ந்து நின்று சின்மயனே நின் மயத்தை – தாயு:47 1368/1
மேல்


சேராமலே (1)

சொந்தமாய் எழுத படித்தார் மெய்ஞ்ஞான சுக நிஷ்டை சேராமலே சோற்று துருத்தியை சதம் எனவும் உண்டு உண்டு தூங்கவைத்தவர் ஆர்-கொலொ – தாயு:2 10/2
மேல்


சேரி (1)

பொய் உலக வாழ்க்கை புலை சேரி வாதனை நின் – தாயு:43 820/1
மேல்


சேரீர் (1)

சேரீர் அதுவே திறம் – தாயு:28 469/4
மேல்


சேரும் (7)

சிந்தை இதம் அகிதம் சேரும் பராபரமே – தாயு:43 808/2
செல்லாமல் நல் நெறியில் சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1154/2
தீது_இல் அருள்_கடலை சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1179/2
தென்றல் வந்து வீசு வெளி சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1184/2
தேட்டாலே தேடு பொருள் சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1247/2
ஆருடனே சேரும் அறிவு என்ற அ உரையை – தாயு:45 1261/1
தேரும்படிக்கு அருள்-தான் சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1261/2
மேல்


சேரும்படி (1)

சேரும்படி இறைக்கு செப்பி வா பைங்கிளியே – தாயு:44 1028/2
மேல்


சேரும்படிக்கு (1)

கரை சேரும்படிக்கு உன் அருள் புணையை கூட்டும் கைப்பிடியே கடைப்பிடியா கருத்துள் கண்டேன் – தாயு:40 590/2
மேல்


சேருமோ (1)

திரு_உருவாளர் அநுபவ நிலையும் சேருமோ ஆவலோ மெத்த – தாயு:19 280/3
மேல்


சேல் (2)

தெட்டிலே வலிய மட மாதர் வாய் வெட்டிலே சிற்றிடையிலே நடையிலே சேல் ஒத்த விழியிலே பால் ஒத்த மொழியிலே சிறுபிறை நுதல் கீற்றிலே – தாயு:37 579/1
வெம் சேல் எனும் விழியார் வேட்கை நஞ்சுக்கு அஞ்சினரை – தாயு:45 1087/1
மேல்


சேலை (1)

தட்டுவைத்த சேலை கொய்சகத்தில் சிந்தை எல்லாம் – தாயு:45 1136/1
மேல்


சேவடி (1)

தே எனும் மெளனி செம்பொன் சேவடி சிந்தைசெய்வாம் – தாயு:24 336/4
மேல்


சேவடிக்கே (1)

சித்தான மோன சிவனே நின் சேவடிக்கே
பித்து ஆனால் உண்டோ பிறப்பு – தாயு:28 505/3,4
மேல்


சேவடியை (1)

செம் சரண சேவடியை சிந்தை வைப்பது எந்நாளோ – தாயு:45 1092/2
மேல்


சேவிப்பது (1)

சிந்தை திறை கொடுத்து சேவிப்பது எந்நாளோ – தாயு:45 1232/2
மேல்


சேவியேன் (2)

சேவியேன் கள சிந்தை திறை கொடேன் – தாயு:18 196/2
சேவியேன் விழி நீர் மல்க சிவசிவ என்று தேம்பி – தாயு:22 303/2
மேல்


சேவை (1)

ஐவரொடும் கூடாமல் அந்தரங்க சேவை தந்த – தாயு:43 887/1
மேல்


சேவையும் (1)

ஆன நெறியாம் சரியை ஆதி சோபானம் உற்று அணுபக்ஷ சம்புபக்ஷம் ஆம் இரு விகற்பமும் மாயாதி சேவையும் அறிந்து இரண்டு ஒன்று என்னும் ஓர் – தாயு:5 41/3
மேல்


சேற்றிலே (1)

சேற்றிலே இன்னம் வீழ்ந்து திளைக்கவோ சிறியனேனே – தாயு:24 337/4
மேல்


சேற்றை (1)

சேற்றை துணை என்ற நாய்க்கும் உண்டோ கதி சேர்வதுவே – தாயு:27 418/4
மேல்


சேறு (1)

மு_மல சேறு ஆன முழு கும்பிபாகம் எனும் – தாயு:45 1124/1
மேல்


சேறும் (1)

சஞ்சிதமே ஆதி சரக்கான மு_சேறும் – தாயு:45 1162/1
மேல்


சேனையுடனே (1)

தந்தை தாய் தமர் தாரம் மகவு என்னும் இவை எலாம் சந்தையில் கூட்டம் இதிலோ சந்தேகம் இல்லை மணி மாட மாளிகை மேடை சதுரங்க சேனையுடனே
வந்தது ஓர் வாழ்வும் ஓர் இந்த்ரஜால கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மல_பாண்டமோ வஞ்சனை இலாத கனவே – தாயு:12 113/1,2

மேல்