அ – முதல் சொற்கள், தாயுமானவர் பாடல்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அ 53
அஃது 1
அஃதே 1
அக்கணமே 1
அகங்காரம் 1
அகடு 1
அகண்ட 18
அகண்டம் 2
அகண்டமாய் 1
அகண்டமே 2
அகண்டாகார 7
அகண்டாகாரம் 2
அகண்டாதீதமய 1
அகண்டானந்த 3
அகண்டானந்தனே 1
அகண்டிதமாய் 3
அகண்டிதாகார 2
அகண்டிதாகாரமாய் 2
அகண்டிதானந்தம் 1
அகத்தனாய் 1
அகத்தில் 3
அகத்து 1
அகத்துள் 1
அகத்தூடு 1
அகந்தை 4
அகந்தை-தான் 1
அகந்தையேன் 1
அகந்தையோடு 1
அகப்பட்டாய் 1
அகப்பட்டு 1
அகம் 16
அகமாய் 1
அகமும் 4
அகமுமாய் 1
அகமே 1
அகர 1
அகல் 2
அகல்வேனோ 1
அகல 11
அகலாத 1
அகலாமல் 1
அகலும் 1
அகலுமோ 1
அகற்றிலேன் 1
அகற்றும் 1
அகன்ற 3
அகன்றதுவாய் 1
அகிதம் 2
அகிதமே 1
அகில 9
அகிலத்தின் 1
அகிலத்தை 1
அகிலம் 9
அகிலமும் 1
அகிலாண்ட 5
அகிலாண்டநாயகி 1
அகிலாண்டம் 1
அகோ 1
அகோசர 1
அங்க 2
அங்கங்கு 3
அங்கணனார் 1
அங்கணா 1
அங்கபங்கம் 1
அங்கம் 2
அங்கம்-அது 1
அங்கமே 1
அங்கி 2
அங்கியை 1
அங்கு 10
அங்கும் 2
அங்குமிங்கும் 2
அங்கே-தான் 1
அங்கேஅங்கே 1
அங்கை 2
அங்கையின் 1
அங்ஙனே 7
அஷ்டகுல 1
அஷ்டாங்க 1
அச்சம் 1
அஜபா 1
அசங்க 1
அசத்தாய் 1
அசத்து 2
அசபா 1
அசர 1
அசரம் 1
அசலம் 3
அசனி 1
அசுத்த 1
அசுத்தமும் 1
அசைத்து 1
அசைதல் 1
அசையாது 4
அசையாமல் 1
அசைவு 2
அசைவு_அற 1
அஞ்சல் 4
அஞ்சல்அஞ்சல் 3
அஞ்சலிசெய்குவாம் 1
அஞ்சலிசெய்து 1
அஞ்சலிசெய்யும் 1
அஞ்சலிசெய்வாம் 1
அஞ்சலியும் 1
அஞ்சன 1
அஞ்சனத்தை 1
அஞ்சனம் 1
அஞ்சாதே 2
அஞ்சி 1
அஞ்சியே 1
அஞ்சினரை 1
அஞ்சு 3
அஞ்சு_எழுத்தின் 1
அஞ்சும் 1
அஞ்சுரு 1
அஞ்சேல் 2
அட்ட 1
அடக்க 1
அடக்கி 7
அடக்கிக்கொண்டாண்டி 1
அடக்கிடின் 1
அடக்கியும் 2
அடக்கியே 1
அடங்க 16
அடங்கா 4
அடங்காத 1
அடங்காது 1
அடங்கி 3
அடங்கிடவும் 1
அடங்கிவிட்டால் 1
அடங்கும் 6
அடங்குமோ 2
அடர் 1
அடர்ந்து 2
அடவி 1
அடாதடா 1
அடாது 1
அடி 35
அடி_தொண்டு 1
அடி_இணை 2
அடி_இணைக்கு 1
அடிக்கடி 2
அடிக்கின்ற 1
அடிக்கு 5
அடிக்கும் 4
அடிக்குள் 1
அடிக்கே 6
அடிகள் 4
அடிகளாம் 1
அடிகளே 3
அடித்து 1
அடித்தும் 1
அடிப்ப 1
அடிபட்டேனும் 1
அடிமை 28
அடிமைக்கா 1
அடிமைக்கு 3
அடிமைகள் 1
அடிமைகொண்டாய் 1
அடிமைகொளல் 1
அடிமையே 1
அடியர் 7
அடியர்க்கு 1
அடியருடன் 1
அடியரும் 1
அடியரை 1
அடியவர் 1
அடியவன் 1
அடியாம் 1
அடியார் 6
அடியார்-தம் 3
அடியார்-பால் 1
அடியார்க்கு 4
அடியார்கள் 1
அடியால் 1
அடியிட்ட 1
அடியிட்டு 1
அடியில் 4
அடியிலே 4
அடியும் 1
அடியெடுத்து 1
அடியேம் 1
அடியேன் 2
அடியை 3
அடு 1
அடுக்கடுக்கா 1
அடுக்கடுக்காய் 1
அடுக்கின்றோர்களுக்கு 1
அடுக்கும் 1
அடுத்த 6
அடுத்தன 1
அடுத்தேனே 1
அடுத்தோர் 1
அடைக்காதே 1
அடைக்காய் 1
அடைக்கும் 1
அடைத்தபடி 1
அடைத்து 1
அடைத்தும் 3
அடைந்த 1
அடைந்தடைந்து 1
அடைந்தனன் 2
அடைந்திட்டு 1
அடைந்தேன் 3
அடைந்தோர் 1
அடைந்தோர்கட்கு 1
அடைய 2
அடையார் 1
அடைவனோ 1
அடைவு 1
அண்ட 26
அண்டங்கள் 2
அண்டசம் 1
அண்டம் 8
அண்டமுமாய் 1
அண்டர் 3
அண்டருக்கும் 1
அண்டனே 2
அண்டாது 1
அண்டார் 1
அண்டியே 1
அண்ணல் 6
அண்ணலிடத்து 1
அண்ணலுக்கு 1
அண்ணலே 5
அண்ணலை 1
அண்ணற்கு 1
அண்ணா 3
அணங்கோடு 1
அணி 5
அணிந்த 1
அணிமா 1
அணியும் 1
அணியே 1
அணு 6
அணு-தன்னில் 1
அணுகல் 1
அணுகவும் 1
அணுகா 3
அணுகாத 3
அணுகாமல் 1
அணுகுதல் 1
அணுபக்ஷ 1
அணுவளவும் 1
அணுவா 1
அணுவாய் 2
அணுவில் 1
அணுவும் 1
அணை 1
அணைகடந்து 1
அணைத்துக்கொண்டு 1
அணைந்தார் 1
அணைந்து 3
அணைய 1
அணையா 2
அணையாத 1
அணையார் 1
அணையும் 2
அணைவது 5
அணைவர் 1
அணைவாரோ 1
அணைவேனோ 1
அத்தன் 1
அத்தனே 3
அத்தனை 8
அத்தனைக்கும் 2
அத்தனையும் 13
அத்தா 2
அத்தால் 1
அத்துவா 2
அத்துவித 13
அத்துவிதம் 5
அத்துவிதமான 1
அத்துவிதமானபடி 1
அத்தை 2
அதள் 1
அதள்_உடையான் 1
அதற்கு 5
அதற்கும் 1
அதன் 2
அதனால் 8
அதனிடையே 1
அதனுள் 1
அதனை 5
அதிசயம் 1
அதிசயம்-தான் 1
அதிட்ட 1
அதில் 5
அதிவருணர்க்கு 1
அதினால் 1
அதீதமயம் 1
அதீதனே 1
அது 34
அது-தான் 1
அதுவதுவாய் 1
அதுவாம் 1
அதுவாய் 7
அதுவாயிருந்தபடி 1
அதுவான 1
அதுவும் 8
அதுவே 6
அதே 1
அதை 9
அந்த 33
அந்தக்கரணம் 3
அந்தகற்கு 1
அந்தகனார்க்கு 1
அந்தகனுக்கு 1
அந்தகா 1
அந்தகாரத்தை 1
அந்தண 1
அந்தணர் 1
அந்தத்திலோ 1
அந்தந்த 1
அந்தப்படி 1
அந்தம் 13
அந்தமாய் 1
அந்தமான 1
அந்தமுடன் 1
அந்தமும் 4
அந்தர 1
அந்தரங்க 2
அந்தரங்கமாக 1
அந்தரத்தில் 1
அந்தரத்து 1
அந்தரத்தே 1
அந்தரப்புஷ்பமும் 1
அந்தரமே 1
அந்தோ 11
அந்நாளில் 1
அந்நிய 1
அந்நேரம் 1
அநந்தம் 1
அநாதி 2
அநாதியும் 1
அநித்தமும் 1
அநியாயம் 2
அநியாயமாய் 2
அநீதியும் 1
அநுசூதமும் 1
அநுதினமும் 1
அநுபவ 1
அநுபவத்தை 1
அநுபூதி 5
அநுபூதியை 1
அநேகமாய் 1
அப்படி 3
அப்படியே 1
அப்பன் 2
அப்பனே 6
அப்பா 6
அப்பால் 1
அப்பாலுக்கப்பாலாய் 1
அப்பாலுக்கப்பாலும் 1
அப்பாலும் 2
அப்பாலை 1
அப்பினிடை 1
அப்பும் 1
அப்பை 1
அப்போது 1
அப்போதைக்கப்போதே 1
அபக்குவர்க்கோ 1
அபகரிக்க 1
அபங்கனை 1
அபய 1
அபயம் 5
அபயம்அபயம் 1
அபாவமும் 1
அபிஷேக 1
அபிமானம் 1
அபேக்ஷையாய் 1
அபேத 1
அபேதம் 1
அம் 6
அம்பரம் 1
அம்பரமாம் 2
அம்பல 1
அம்பலமும் 1
அம்புலி 1
அம்போருகன் 1
அம்மட்டும் 1
அம்மம்ம 2
அம்மா 4
அம்மை 4
அம்மை-தன்னையும் 1
அம்மையே 2
அமர்கின்ற 1
அமர்ந்தது 2
அமர்ந்தாயானால் 1
அமரர் 2
அமரும் 2
அமல 11
அமலமாய் 1
அமலமே 1
அமிர்த 10
அமிர்த_வாரி 1
அமிர்த_வாரியை 1
அமிர்தத்தை 2
அமிர்தம் 3
அமிர்தமே 3
அமிர்தா 1
அமிர்து 5
அமிர்தே 1
அமிர்தை 2
அமிர்தோ 1
அமிழ்ந்து 1
அமிழும் 1
அமுத 2
அமுதம் 5
அமுதமே 1
அமுதா 2
அமுதாகவிலையோ 1
அமுதாம் 1
அமுதாய் 3
அமுதின் 1
அமுது 11
அமுதே 12
அமுதை 2
அமைத்த 2
அமைத்தனர் 1
அமைத்தனை 4
அமைத்தாய் 1
அமைத்திட்டு 2
அமைத்து 6
அமைதியொடு 1
அமைந்தது 1
அமைப்பாய் 1
அமைய 1
அமையா 1
அமையும் 2
அயர்ந்தது 1
அயர்ந்தால் 1
அயர்ந்து 2
அயர்ந்துவிடுவோம் 1
அயர்ந்தேன் 1
அயர்ந்தோர் 1
அயர்வு 1
அயர்வு_அற 1
அயர்வுறுவேன் 1
அயருவேன் 1
அயல் 1
அயலுமாய் 1
அயன் 1
அயிக்ய 1
அயிக்யபரானந்தர்-தமக்கு 1
அயிராவதத்து 1
அயிராவதமுமே 1
அர்ச்சிக்க 1
அர்த்தமே 1
அரசு 3
அரசுபண்ணி 1
அரசே 26
அரசை 2
அரமாய் 1
அரவின் 1
அரற்ற 2
அரற்றி 1
அரற்றிய 1
அரற்றும் 2
அரற்றுவது 1
அரற்றுவனே 1
அரிகர 1
அரிதரிது 2
அரிதாம் 1
அரிதாய் 2
அரிதான 2
அரிது 5
அரிதுஅரிது 1
அரிதோ 1
அரிய 75
அரியது 1
அரியாய் 1
அரிவையோர் 1
அரு 12
அருகில் 2
அருகே 1
அருட்கு 5
அருட்கே 2
அருணகிரி 1
அருணகிரியே 1
அருணைக்கோன்-தான் 1
அருந்த 2
அருந்தி 5
அருந்திடவும் 1
அருந்திடாதே 1
அருந்தினன் 1
அருந்தும் 1
அரும் 11
அரும்ப 1
அரும்பி 1
அரும்பிட 1
அரும்பிய 2
அரும்பு 2
அரும்போ 1
அருமை 2
அருமையிட்டு 1
அருமையுடன் 1
அருமையோ 1
அருவருப்பு 3
அருவாய் 1
அருவி 7
அருவு 1
அருவே 1
அருள் 233
அருள்-தனை 1
அருள்-தான் 2
அருள்_கடலை 1
அருள்_பெற்றவர்க்கு 1
அருள்_பெற்றோர்கள் 1
அருள்_வெள்ளத்து 1
அருள்_வெள்ளம் 1
அருள்_வெள்ளர் 1
அருள்_இன்மை 1
அருள்கிலையாயின் 1
அருள்கூர் 1
அருள்கூரும் 1
அருள்கொண்டு 1
அருள்செய் 3
அருள்செய்குவாய் 1
அருள்செய்து 1
அருள்செய்ய 1
அருள்செய்யாய் 1
அருள்செய்வது 1
அருள்செய்வாய் 2
அருள்செயவும் 2
அருள்தந்து 1
அருள்பாலிப்பாய் 1
அருள்வது 2
அருள்வதே 1
அருள்வரோ 1
அருள்வாய் 5
அருள்வாயே 1
அருள்வையோ 2
அருள 6
அருளாகி 1
அருளாம் 10
அருளாய் 10
அருளால் 18
அருளாளா 1
அருளான 1
அருளானோர்க்கு 1
அருளி 2
அருளிய 1
அருளில் 8
அருளில்-தானே 1
அருளின் 9
அருளினால் 3
அருளினாலே 1
அருளினுக்கு 1
அருளினை 2
அருளுக்கு 1
அருளுக்கே 1
அருளுதல் 1
அருளும் 14
அருளே 14
அருளை 33
அருளொடு 1
அருளோ 2
அரூபம் 1
அரை 1
அரையில் 1
அரோக 1
அரோசிகமாம் 1
அல் 2
அல்ல 10
அல்லது 2
அல்லர் 1
அல்லல் 18
அல்லல்-தானே 1
அல்லல்பட 1
அல்லலாம் 2
அல்லலில் 1
அல்லலிலே 2
அல்லலுற்றாய் 1
அல்லவாய் 2
அல்லவாய 1
அல்லவே 7
அல்லவோ 6
அல்லன் 3
அல்லா 1
அல்லா_வழி 1
அல்லாதார் 1
அல்லாது 11
அல்லாதே 1
அல்லாமல் 4
அல்லாமை 1
அல்லால் 53
அல்லானதும் 1
அல்லின் 1
அல்லும் 7
அல்லும்_பகலும் 6
அல்லேன் 4
அல்லை 7
அல 1
அலக்கணுற்றேன் 1
அலக்கழித்தாய் 1
அலக்கழிந்த 1
அலகு 1
அலகு_இலா 1
அலகை 1
அலங்கல் 1
அலது 9
அலந்து 1
அலந்துபோனேன் 1
அலந்தேன் 5
அலம்பின் 1
அலமந்து 2
அலரி 1
அலரோ 1
அலவோ 2
அலறிடும் 1
அலறியே 1
அலறினேன் 1
அலனோ 1
அலா 1
அலாத 1
அலாது 3
அலாமல் 2
அலால் 5
அலி 1
அலேன் 1
அலை 1
அலைந்த 1
அலைந்தலைந்து 1
அலைந்தவர் 1
அலைந்தவர்கள் 1
அலைந்தால் 1
அலைந்திடுவர் 1
அலைந்தீர் 1
அலைந்து 2
அலைந்தேன் 6
அலைந்தேனே 1
அலைப்பட்டேன் 1
அலையலாமோ 1
அலையலையாய் 1
அலையவோ 2
அலையாது 1
அலையாமல் 3
அலையும் 1
அலையோ 1
அவ்வண்ணம் 1
அவ்வாறாய் 1
அவ்விடத்து 1
அவ்விடத்தே 2
அவ்விடமும் 1
அவங்கள் 2
அவசம் 1
அவசமாகி 1
அவசமுண்டு 1
அவசமுறவே 1
அவசரத்து 1
அவத்தை 2
அவத்தைக்கு 1
அவதரிக்க 1
அவதரிப்பது 1
அவதானம் 1
அவதிப்பட 1
அவம் 2
அவம்_புரிந்திடார்க்கு 1
அவமே 1
அவர் 11
அவர்-தமக்கே 1
அவர்க்கு 2
அவர்கட்கு 2
அவர்கள் 1
அவரே 1
அவல 1
அவலமாய் 1
அவள் 2
அவற்றை 1
அவன் 11
அவன்-தான் 1
அவனாம் 1
அவனாய் 1
அவனி 1
அவனே 5
அவாவும் 1
அவிகாரமாய் 1
அவித்தை 4
அவில் 1
அவிழ் 1
அவிழ்தலும் 1
அவிழ்ந்தால் 1
அவிழ்ந்து 2
அவிழ்ந்துஅவிழ்ந்து 1
அவிழ்ந்தோர் 1
அவிழ 5
அவிழாது 1
அவிழும் 2
அவுழ்தம் 1
அவை 4
அவைக்கு 1
அவைகள் 1
அவையகத்தே 1
அவையில் 1
அழகனே 1
அழகாய் 1
அழகு 2
அழல் 1
அழலின் 1
அழி 1
அழிக்க 1
அழிக்கும் 2
அழித்தான் 1
அழித்து 1
அழிந்தது 1
அழிந்து 1
அழிய 2
அழியா 3
அழியாத 7
அழியாது 1
அழியும் 4
அழிவது 2
அழுக்காற்றால் 1
அழுக்காற்றோடு 1
அழுக்காறாய் 1
அழுக்காறு 1
அழுக்காறும் 1
அழுக்கு 3
அழுக்கேறும் 1
அழுங்காதே 1
அழுங்கிய 1
அழுங்கும் 1
அழுத்தி 1
அழுத்திடும் 1
அழுத 1
அழுதழுது 1
அழுது 1
அழுந்த 2
அழுந்தவும் 1
அழுந்தவைத்தாய் 1
அழுந்தாத 1
அழுந்தார் 1
அழுந்தி 2
அழுந்தும் 1
அழுந்துமவர்க்கே 1
அழும் 1
அழைக்கும் 1
அழைத்தால் 2
அழைத்து 1
அழைப்பது 2
அள்ள 1
அள்ளி 2
அளகேசன் 1
அளப்பு 1
அளம் 1
அளவளாவ 1
அளவாமல் 1
அளவிடா 1
அளவில் 1
அளவிலாத 1
அளவு 14
அளவு_இல் 7
அளவு_இலாத 1
அளவுபடா 1
அளவும் 2
அளவை 2
அளவைக்கு 1
அளவைகள் 1
அளவையாலும் 1
அளவோ 1
அளாவி 1
அளி 5
அளி_இலான் 1
அளிக்க 1
அளிக்கும் 1
அளிக்கையின் 1
அளித்த 6
அளித்தது 1
அளித்தவே 1
அளித்தனை 3
அளித்தார் 1
அளித்தான் 2
அளித்து 2
அளிப்பானோ 1
அளியும் 1
அளைந்து 1
அற்ப 2
அற்புத 2
அற்புதத்தை 1
அற்புதம் 1
அற்புதமாய் 2
அற்புதமே 1
அற்புதனார் 3
அற்ற 42
அற்றது 2
அற்றபடி 1
அற்றவர் 1
அற்றவர்க்கு 3
அற்றவர்கட்கு 2
அற்றவரே 1
அற்றவனே 1
அற்றார்க்கு 1
அற்றால் 2
அற்றிடா 1
அற்றிடாதே 1
அற்றிடு 1
அற்று 53
அற்றுப்போன 1
அற்றும் 1
அற்றேன் 1
அற்றோர் 2
அற 81
அறக்கண்டு 1
அறம் 2
அறம்-அது 1
அறவும் 8
அறவே 7
அறவே-தான் 1
அறா 1
அறாத 1
அறாமல் 1
அறி 4
அறிகிலா 1
அறிகிலாது 1
அறிகிலான் 1
அறிகிலேன் 4
அறிகின்ற 1
அறிஞ 1
அறிஞர் 9
அறிதற்கு 2
அறிந்த 3
அறிந்தது 1
அறிந்தபடி 1
அறிந்தவர்-தம்மை 1
அறிந்தவரும் 1
அறிந்தார்கள் 1
அறிந்தால் 6
அறிந்திட 1
அறிந்திடவே 1
அறிந்திடின் 1
அறிந்திருந்தும் 1
அறிந்து 32
அறிந்துகொண்ட 1
அறிந்துகொள்வார் 1
அறிந்தும் 1
அறிந்துவிட்டு 1
அறிந்தே 7
அறிந்தேன் 4
அறிந்தோ 1
அறிந்தோர் 2
அறிய 11
அறிய_வேண்டுவன 1
அறியலாம் 1
அறியவே 1
அறியவைத்தால் 1
அறியவொட்டாது 1
அறியா 14
அறியாத 16
அறியாதது 3
அறியாததோ 3
அறியாதபடி 1
அறியாதபடியே 1
அறியாதவரும் 1
அறியாதவன் 1
அறியாது 9
அறியாதே 1
அறியாமல் 5
அறியாமலே 1
அறியாமை 14
அறியாமையாய் 1
அறியாமையும் 1
அறியாமையை 1
அறியாயோ 2
அறியார்க்கு 1
அறியார்கள் 3
அறியும் 9
அறியுமே 2
அறியுமேல் 1
அறியேம் 1
அறியேன் 20
அறியேனே 4
அறிவதற்கு 1
அறிவது 12
அறிவதுவே 1
அறிவர் 1
அறிவா 1
அறிவாக 1
அறிவாம் 3
அறிவாய் 19
அறிவாயும் 1
அறிவார் 10
அறிவார்கள் 1
அறிவாரும் 1
அறிவாரோ 1
அறிவால் 7
அறிவாலே 1
அறிவாவது 1
அறிவாளோ 2
அறிவான 15
அறிவானந்த 1
அறிவிக்க 1
அறிவிக்கும் 1
அறிவித்த 3
அறிவித்து 1
அறிவிப்பான் 1
அறிவில் 15
அறிவில்லாத 1
அறிவிலன் 1
அறிவிலாமை 1
அறிவிலே 2
அறிவிற்கு 1
அறிவின் 7
அறிவின்-கண்ணூடே 1
அறிவின்மை 1
அறிவினர் 1
அறிவினனை 1
அறிவினால் 1
அறிவினுக்கு 1
அறிவினூடும் 1
அறிவினூடே 1
அறிவினை 3
அறிவு 57
அறிவு-தானுமே 1
அறிவு-அதாய் 1
அறிவு_அற்ற 2
அறிவு_இலா 2
அறிவு_இலான் 1
அறிவு_இலி 2
அறிவு_இன்மை 1
அறிவு_இன்றி 1
அறிவுக்கு 3
அறிவுக்குள்ளே 1
அறிவும் 5
அறிவுள் 1
அறிவூடு 2
அறிவூடுமே 1
அறிவூடே 1
அறிவே 10
அறிவேன் 3
அறிவை 14
அறிவைத்-தானே 1
அறிவையும் 1
அறிவோடு 2
அறு 5
அறு_சமய 1
அறு_சுவையில் 1
அறு_சுவையினோடு 1
அறுக்க 1
அறுத்து 1
அறுப்பது 1
அறுப்பான் 1
அறும் 3
அறுமோ 1
அறுவது 6
அறை 1
அறைக்-கண்ணூடும் 1
அறைக்கு 1
அறையவே 1
அன்பர் 34
அன்பர்-தங்கள் 1
அன்பர்-தம் 2
அன்பர்-தமை 1
அன்பர்க்கு 3
அன்பர்க்கே 1
அன்பர்கள் 1
அன்பருக்கு 5
அன்பருக்கே 3
அன்பரை 4
அன்பரொடு 1
அன்பரொடும் 1
அன்பாகி 1
அன்பாம் 1
அன்பாய் 4
அன்பால் 7
அன்பாளர்க்கு 1
அன்பான 3
அன்பில் 3
அன்பிலே 1
அன்பின் 2
அன்பினர் 1
அன்பினால் 2
அன்பினுக்கோ 1
அன்பு 31
அன்பு-தான் 2
அன்பு_வைத்தார்க்கு 1
அன்புக்கு 1
அன்புடனே 1
அன்பும் 3
அன்புருவம் 1
அன்புவைத்தும் 1
அன்புற்று 1
அன்புறுவது 2
அன்பே 4
அன்பை 3
அன்றாம் 1
அன்றி 53
அன்றியும் 2
அன்றியே 1
அன்று 25
அன்று-தானே 1
அன்று-தொட்டு 1
அன்றே 14
அன்றே-தான் 2
அன்றைக்கு 1
அன்றோ 51
அன்றோ-தான் 1
அன்றோஅன்றோ 1
அன்ன 6
அன்னதனால் 1
அன்னமும் 1
அன்னமே 1
அன்னவர்-தம் 1
அன்னவரே 2
அன்னவன்-தான் 1
அன்னே 1
அன்னை 14
அன்னை-தன்னை 1
அன்னை-பால் 1
அன்னை_இலா 1
அன்னைக்கு 1
அன்னையே 2
அன 1
அனந்த 11
அனந்தம் 14
அனந்தமே 1
அனந்தானந்த 1
அனமும் 1
அனல் 10
அனலை 2
அனாதியும் 1
அனுட்டிக்க 1
அனுதினமும் 1
அனுப்புவித்த 1
அனுபவ 1
அனுபவத்தை 1
அனுபவமே 1
அனுபூதி 1
அனுமான் 1
அனுமானம் 2
அனுமானமோ 1
அனே 1
அனேக 1
அனேன் 2
அனைத்திலுமாய் 1
அனைத்தின் 1
அனைத்தினையும் 1
அனைத்தும் 34
அனைத்துமாய் 1
அனைய 16
அனையாய் 1
அனைவருக்கும் 1
அனைவரும் 1
அனோர் 1
அனோர்க்கு 1
அனோர்க்கும் 1

அ (53)

அண்ட பகிரண்டமும் மாயா விகாரமே அ மாயை இல்லாமையே ஆம் என்னும் அறிவும் உண்டு அப்பாலும் அறிகின்ற அறிவினனை அறிந்து பார்க்கின் – தாயு:2 7/1
அந்தகாரத்தை ஓர் அகம் ஆக்கி மின் போல் என் அறிவை சுருக்கினவர் ஆர் அ அறிவு-தானுமே பற்றினது பற்றாய் அழுந்தவும் தலை மீதிலே – தாயு:2 10/1
ஆழ் ஆழி கரை இன்றி நிற்கவிலையோ கொடிய ஆலம் அமுதாகவிலையோ அ கடலின் மீது வட அனல் நிற்கவில்லையோ அந்தரத்து அகில கோடி – தாயு:2 12/1
பாராது பார்ப்பதே ஏது சாதனம் அற்ற பரம அநுபூதி வாய்க்கும் பண்பு என்று உணர்த்தியது பாராமல் அ நிலை பதிந்த நின் பழ அடியார்-தம் – தாயு:4 34/3
போனகம் அமைந்தது என அ காமதேனு நின் பொன் அடியில் நின்று சொலுமே புவிராஜர் கவிராஜர் தவராஜன் என்று உனை போற்றி ஜய போற்றி என்பார் – தாயு:5 43/2
பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே பாவித்து இறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அ பனி மலர் எடுக்க மனமும் – தாயு:6 52/1
விண்ணே விண் ஆதி ஆம் பூதமே நாதமே வேதமே வேதாந்தமே மே தக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள் வித்தே அ வித்தின் முளையே – தாயு:6 52/3
மடல் அவிழும் மலர் அனைய கை விரித்து கூப்பி வானே அ வானில் இன்ப மழையே மழை தாரை வெள்ளமே நீடூழி வாழி என வாழ்த்தி ஏத்தும் – தாயு:6 55/3
மின்னல் பெறவே சொல்ல அ சொல் கேட்டு அடிமை மனம் விகசிப்பது எந்த நாளோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 64/4
கொல்லாமை எத்தனை குண_கேட்டை நீக்கும் அ குணம் ஒன்றும் ஒன்றிலேன்-பால் கோரம் எத்தனை பக்ஷபாதம் எத்தனை வன்_குணங்கள் எத்தனை கொடிய பாழ்ம் – தாயு:8 67/1
தெருள் ஆகி மருள் ஆகி உழலும் மனமாய் மனம் சேர்ந்து வளர் சித்து ஆகி அ சித்து எலாம் சூழ்ந்த சிவ சித்தாய் விசித்ரமாய் திரம் ஆகி நானாவித – தாயு:8 68/1
பொருள் ஆகி அ பொருளை அறி பொறியும் ஆகி ஐம்_புலனுமாய் ஐம்_பூதமாய் புறமுமாய் அகமுமாய் தூரம் சமீபமாய் போக்கொடு வரத்தும் ஆகி – தாயு:8 68/2
மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
அ காலம் இ காலம் என்பது இலை எல்லாம் அதீதமயம் ஆனது அன்றோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 76/4
போதமே நிற்கும் அ போதத்தை நாடிலோ போதமும் நினால் விளக்கம் பொய் அன்று தெய்வ மறை யாவுமே நீ என்று போக்கு_வரவு அற நிகழ்த்தும் – தாயு:11 109/2
கொந்து அவிழ் மலர் சோலை நல் நீழல் வைகினும் குளிர் தீம் புனல் கை அள்ளி கொள்ளுகினும் அ நீரிடை திளைத்து ஆடினும் குளிர் சந்த வாடை மடவார் – தாயு:11 110/1
ஏகமான உருவான நீ அருளினால் அனேக உரு ஆகியே எந்த நாள் அகில கோடி சிர்ஷ்டிசெய இசையும் நாள் வரை அ நாள் முதலாக – தாயு:13 126/1
அ பரிசாளரும் அஃதே பிடித்து ஆலிப்பால் அடுத்த அ நூல்களும் விரித்தே அனுமான் ஆதி – தாயு:14 140/2
அ பரிசாளரும் அஃதே பிடித்து ஆலிப்பால் அடுத்த அ நூல்களும் விரித்தே அனுமான் ஆதி – தாயு:14 140/2
பாகம் மிக அருள ஒரு சத்தி வந்து பதித்தது என்-கொல் நான் எனும் அ பான்மை என்-கொல் – தாயு:14 145/4
அரும்போ நல் மணம் காட்டும் காம_ரசம் கன்னி அறிவாளோ அபக்குவர்க்கோ அ நலம்-தான் விளங்கும் – தாயு:17 192/4
வான் ஆக அ முதலே நிற்கும் நிலை நம்மால் மதிப்பு அரிதாம் என மோனம் வைத்ததும் உன் மனமே – தாயு:17 193/3
வரும் அ பேர்_ஒளியே உன் மனாந்தமே – தாயு:18 230/4
மதியையும் விதித்து அ மதி மாயையில் – தாயு:18 256/2
அ நிலையே நிலை அந்த நிலையிலே சித்தி முத்தி அனைத்தும் தோன்றும் – தாயு:24 329/3
காந்தம்-அதை எதிர் காணில் கரும்_தாது செல்லும் அ காந்தத்து ஒன்றாது – தாயு:24 342/1
ஏதம் அ மனம் மாயை என்றிடின் கண்ட எல்லாம் – தாயு:24 349/3
எந்தை நீ எனை இன்னம் அ அல்லலில் இருத்தில் – தாயு:25 371/3
பாய் அ புலி முனம் மான் கன்றை காட்டும்படி அகில – தாயு:27 401/1
தாராவிடின் என் பெருமூச்சுத்-தான் அ தனஞ்சயனே – தாயு:27 420/4
கண்டேன் நினது அருள் அ அருளாய் நின்று காண்பது எல்லாம் – தாயு:27 427/1
பார் ஆதி பூதம் எல்லாம் பார்க்குங்கால் அ பரத்தின் – தாயு:28 461/1
ஓராயோ உள்ளுள்ளே உற்று உணர்ந்து அ உண்மையினை – தாயு:28 470/3
நேராய் அ மெளன நிலை நில்லாமல் வாய் பேசி – தாயு:28 471/1
அ பொருளும் ஆன்மாவும் ஆரண நூல் சொன்னபடி – தாயு:28 475/1
தீது_அற்ற காயமும் அ செய்கையே போதமாய் – தாயு:28 486/2
நீ அற்ற அ நிலையே நிட்டை அதில் நீ இலையோ – தாயு:28 512/1
ஏசற்ற அ நிலையே எந்தை பரிபூரணமாய் – தாயு:29 543/1
பாராயோ அ உருவை பார்க்க நிறைவாய்விடுமே – தாயு:29 547/4
ஓயாமல் உன்னி உருகும் நெஞ்சே அ நிலைக்கே – தாயு:29 548/3
வாள் பட்ட காயம் இந்த காயம் என்றோ வன் கூற்றும் உயிர் பிடிக்க வரும் அ நீதி – தாயு:42 614/2
அ தன்மை நின் அருளும் அன்றோ பராபரமே – தாயு:43 715/2
எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அ உயிராய் – தாயு:43 719/1
உள்ளபடி யாதும் என உற்று உணர்ந்தேன் அ கணமே – தாயு:43 910/1
சுத்த நிலை அ நிலை யார் சொல்வார் பராபரமே – தாயு:43 928/2
ஆருடனே சேரும் அறிவு என்ற அ உரையை – தாயு:45 1261/1
அனைத்தும் ஆம் அ பொருளில் ஆழும் நாள் எந்நாளோ – தாயு:45 1263/2
அ வடிவுக்கு உள்ளே அடங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1307/2
அஞ்சு_எழுத்தின் உண்மை அதுவான அ பொருளை – தாயு:45 1311/1
அ உயிர் போல் எவ்வுயிரும் ஆன பிரான்-தன் அடிமை – தாயு:45 1312/1
அ உடம்புக்குள்ளே அவதரிக்க காண்பேனோ – தாயு:46 1341/2
எண் நிறைந்த மேன்மை படைத்து எவ்வுயிர்க்கும் அ உயிராய் – தாயு:50 1385/1
எவ்வுடல் எடுத்தார் அ உடல் வாழ்க்கை – தாயு:55 1451/17
மேல்


அஃது (1)

புன் செயல் மாயை மயக்கின் என் செயலா பொருந்துவேன் அஃது ஒரு காலம் – தாயு:19 279/2
மேல்


அஃதே (1)

அ பரிசாளரும் அஃதே பிடித்து ஆலிப்பால் அடுத்த அ நூல்களும் விரித்தே அனுமான் ஆதி – தாயு:14 140/2
மேல்


அக்கணமே (1)

அக்கணமே எம்மை அறிந்து கொள்வது எந்நாளோ – தாயு:45 1174/2
மேல்


அகங்காரம் (1)

கார் ஆரும் ஆணவ காட்டை களைந்து அறக்கண்டு அகங்காரம் என்னும் கல்லை பிளந்து நெஞ்சகமான பூமி வெளி காண திருத்தி மேன்மேல் – தாயு:8 72/1
மேல்


அகடு (1)

மத்த மத கரி முகில் குலம் என்ன நின்று இலகு வாயிலுடன் மதி அகடு தோய் மாட கூட சிகரம் மொய்த்த சந்திரகாந்த மணி மேடை உச்சி மீது – தாயு:11 105/1
மேல்


அகண்ட (18)

சாராதபடி அறிவின் நிருவிகற்பாங்கமாம் சாசுவத நிஷ்டை அருளாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 100/4
சடக்கை சடக்கென சதம் என்று சின்மயம் தான் ஆகி நிற்பது என்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 101/4
தாகத்திலே வாய்க்கும் அமிர்த பிரவாகமே தன்னம் தனி பெருமையே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 102/4
சமய நெறி காணாத சாக்ஷி நீ சூக்ஷ்மமா தமியனேற்கு உளவு புகலாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 103/4
தனியே இருப்பதற்கு எண்ணினேன் எண்ணம் இது சாமி நீ அறியாததோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 104/4
சத்தம் அற மோன நிலை பெற்றவர்கள் உய்வர் காண் சனகாதி துணிவு இது அன்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 105/4
சத்தம் அற எனை ஆண்ட குரு மெளனி கையினால் தமியனேற்கு உதவு பொருளே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 106/4
தாயான கருணையும் உனக்கு உண்டு எனக்கு இனி சஞ்சலம் கெட அருள்செய்வாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 107/4
தன்னந்தனி சிறியன் ஆற்றிலேன் போற்றி வளர் சன்மார்க்க முத்தி முதலே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 108/4
தாதாவும் நீ பெற்ற தாய் தந்தை-தாமும் நீ தமரும் நீ யாவும் நீ காண் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 109/4
சந்ததமும் நின் அருளை மறவா வரம் தந்து தமியேனை ரக்ஷை புரிவாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 110/4
அடி எடுத்து என் முடியில் இன்னம் வைக்கவேண்டும் அடி முடி ஒன்று இல்லாத அகண்ட வாழ்வே – தாயு:16 177/4
பாசாடவியை கடந்த அன்பர் பற்றும் அகண்ட பரப்பான – தாயு:20 284/3
பாங்காய் நடத்தும் பொருளே அகண்ட பரசிவமே – தாயு:27 409/4
அம்மா ஈது அதிசயம்-தான் அன்றோஅன்றோ அகண்ட நிலை ஆக்கி என்னை அறிவு ஆம் வண்ணம் – தாயு:42 631/1
அகண்ட சிவம் தோன்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1206/2
அல்லும்_பகலும் அகண்ட வடிவே உனை நான் – தாயு:48 1378/1
ஆங்கு என்றும் ஈங்கு என்றும் உண்டோ சச்சிதானந்த சோதி அகண்ட வடிவாய் – தாயு:54 1441/1
மேல்


அகண்டம் (2)

கவ்வை அற்ற நடை பயில அன்பர் அடி கண்டதே அருளின் வடிவமா கண்ட யாவையும் அகண்டம் என்ன இரு கை குவித்து மலர் தூவியே – தாயு:13 129/2
அகண்டம் என்ன அரு மறை ஆகமம் – தாயு:18 237/1
மேல்


அகண்டமாய் (1)

நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய் நித்தமாய் நிர்த்தொந்தமாய் நிர்க்குண விலாசமாய் வாக்கு மனம் அணுகாத நிர்மலானந்த மயமாய் – தாயு:11 100/2
மேல்


அகண்டமே (2)

சுத்த பரிபூரண அகண்டமே ஏகமே சுருதி முடிவான பொருளே சொல் அரிய உயிரினிடை அங்கங்கு நின்று அருள் சுரந்து பொழி கருணை முகிலே – தாயு:12 121/3
ஆயும் பேர்_ஒளியான அகண்டமே – தாயு:18 236/4
மேல்


அகண்டாகார (7)

மின்னும்படிக்கு அகண்டாகார அன்னை-பால் வினையேனை ஒப்புவித்து வீட்டு நெறி கூட்டிடுதல் மிகவும் நன்று இவை அன்றி விவகாரம் உண்டு என்னிலோ – தாயு:11 108/3
ஆகார புவனம் இன்பாகாரம் ஆக அங்ஙனே ஒரு மொழியால் அகண்டாகார
யோகானுபூதி பெற்ற அன்பர் ஆவிக்கு உறுதுணையே என்_அளவும் உகந்த நட்பே – தாயு:14 132/1,2
தானே அகண்டாகார மயம்-தன்னில் எழுந்து பொது நடம்செய் – தாயு:20 287/1
காகம் உறவு கலந்து உண்ண கண்டீர் அகண்டாகார சிவ – தாயு:30 555/1
கண்டது பொய் என்று அகண்டாகார சிவம் மெய் எனவே – தாயு:45 1112/1
மு_சகமே ஆதி முழுதும் அகண்டாகார
சச்சிதானந்த சிவம்-தான் என்பது எந்நாளோ – தாயு:45 1306/1,2
ஆசன மூர்த்தங்கள் அற அகண்டாகார சிவ – தாயு:45 1310/1
மேல்


அகண்டாகாரம் (2)

சின்மயம் அகண்டாகாரம் தட்சிணாதிக்க மூர்த்தம் – தாயு:24 354/4
கண்ட அறிவு அகண்டாகாரம் என மெய் அறிவில் – தாயு:43 1009/1
மேல்


அகண்டாதீதமய (1)

குறி அற்று அகண்டாதீதமய கோது_இல் அமுதே நினை குறுகி – தாயு:20 283/3
மேல்


அகண்டானந்த (3)

கருது அரும் அகண்டானந்த கடவுள் நின் காட்சி காண – தாயு:21 294/3
அறிவுக்கு அறிவாய் பூரணமாய் அகண்டானந்த மயம் ஆகி – தாயு:24 334/3
ஆற்றிலேன் அகண்டானந்த அண்ணலே அளவு_இல் மாயை – தாயு:24 337/3
மேல்


அகண்டானந்தனே (1)

அத்தனே அகண்டானந்தனே அருள் – தாயு:18 228/1
மேல்


அகண்டிதமாய் (3)

சுத்த பரிபூரணமாய் நின்மலமாய் அகண்டிதமாய் சொரூபானந்த – தாயு:24 330/3
ஆதி அந்தம் காட்டாது அகண்டிதமாய் நின்று உணர்த்தும் – தாயு:45 1090/1
ஆதியாம் வாழ்வாய் அகண்டிதமாய் நின்ற பரஞ்சோதி – தாயு:47 1366/1
மேல்


அகண்டிதாகார (2)

ஆல் அடியில் பரமகுரு வாழி வாழி அகண்டிதாகார அருள் அடியார் வாழி – தாயு:14 164/4
ஆரணமும் காணா அகண்டிதாகார பரிபூரணம் – தாயு:45 1205/1
மேல்


அகண்டிதாகாரமாய் (2)

பொய் வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய் இலா மெய்யர் அறிவில் போத பரிபூரண அகண்டிதாகாரமாய் போக்கு_வரவு அற்ற பொருளே – தாயு:4 29/3
முன் நிலை ஒழிந்திட அகண்டிதாகாரமாய் மூதறிவு மேல் உதிப்ப முன்பினொடு கீழ் மேல் நடு பக்கம் என்னாமல் முற்றும் ஆனந்த நிறைவே – தாயு:10 99/3
மேல்


அகண்டிதானந்தம் (1)

அள்ள குறையா அகண்டிதானந்தம் எனும் – தாயு:49 1382/1
மேல்


அகத்தனாய் (1)

சூது அகத்தனாய் யாதினும் இச்சை மேல் தோன்றும் – தாயு:25 382/3
மேல்


அகத்தில் (3)

விண் ஆதி பூதம் எல்லாம் தன் அகத்தில் அடக்கி வெறு வெளியாய் ஞான – தாயு:3 22/1
என் அகத்தில் தாய் போல் இருக்கும் பராபரமே – தாயு:43 692/2
அண்டருக்கும் எய்ப்பில் வைப்பாம் ஆர் அமுதை என் அகத்தில்
கண்டுகொண்டு நின்று களிக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1199/1,2
மேல்


அகத்து (1)

மனத்து அகத்து உள அழுக்கு எலாம் மாற்றி எம்பிரான் நீ – தாயு:25 362/3
மேல்


அகத்துள் (1)

அகத்துள் ஆர் அமுது ஆம் ஐய நின் முத்தி – தாயு:18 253/3
மேல்


அகத்தூடு (1)

அகத்தூடு அணு அணுவாய் அண்டம் எல்லாம் தானாய் – தாயு:43 861/1
மேல்


அகந்தை (4)

கல்லாமை எத்தனை அகந்தை எத்தனை மன கள்ளம் எத்தனை உள்ள சற்காரியம் சொல்லிடினும் அறியாமை எத்தனை கதிக்கென்று அமைத்த அருளில் – தாயு:8 67/2
நான் என்னும் ஓர் அகந்தை எவர்க்கும் வந்து நலிந்தவுடன் சக மாயை நானா ஆகி – தாயு:14 146/1
நான் நான் இங்கு எனும் அகந்தை எனக்கு ஏன் வைத்தாய் நல்_வினை தீ_வினை எனவே நடுவே நாட்டி – தாயு:16 179/1
நதி உண்ட கடல் என சமயத்தை உண்ட பர ஞான ஆனந்த ஒளியே நாதாந்த ரூபமே வேதாந்த மோனமே நான் எனும் அகந்தை தீர்த்து என் – தாயு:37 578/3
மேல்


அகந்தை-தான் (1)

எத்தனை விதங்கள்-தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை யான் எனும் அகந்தை-தான் எள்ளளவும் மாறவிலை யாதினும் அபிமானம் என் – தாயு:8 75/1
மேல்


அகந்தையேன் (1)

துன்னும் இன்னல் ஏன் யான் எனும் அகந்தையேன் சொல்லாய் – தாயு:25 376/4
மேல்


அகந்தையோடு (1)

அத்துவிதம் பெறும் பேறு என்று அறியாமல் யான் எனும் பேய்_அகந்தையோடு – தாயு:24 330/1
மேல்


அகப்பட்டாய் (1)

இடம் பொருள் ஏவலை குறித்து மடம் புகு நாய் எனவே எங்கே நீ அகப்பட்டாய் இங்கே நீ வாடா – தாயு:17 188/1
மேல்


அகப்பட்டு (1)

கவர்ந்துகொண்டு இழுப்ப அந்த கட்டிலே அகப்பட்டு ஐயோ – தாயு:22 302/3
மேல்


அகம் (16)

அந்தகாரத்தை ஓர் அகம் ஆக்கி மின் போல் என் அறிவை சுருக்கினவர் ஆர் அ அறிவு-தானுமே பற்றினது பற்றாய் அழுந்தவும் தலை மீதிலே – தாயு:2 10/1
அகம் மகிழ வரும் தேனை முக்கனியை கற்கண்டை அமிர்தை நாடி – தாயு:3 17/3
அருளானோர்க்கு அகம் புறம் என்று உன்னாத பூரண ஆனந்தம் ஆகி – தாயு:3 20/3
வேறுபடு வேடங்கள் கொள்ள அறிவார் ஒன்றை மெணமெணென்று அகம் வேறதாம் வித்தை அறிவார் எமை போலவே சந்தை போல் மெய்ந்நூல் விரிக்க அறிவார் – தாயு:8 69/2
அண்ட முடி-தன்னிலோ பகிரண்டம்-அதனிலோ அலரி மண்டல நடுவிலோ அனல் நடுவிலோ அமிர்த மதி நடுவிலோ அன்பர் அகம் உருகி மலர்கள் தூவி – தாயு:9 86/1
பூண்ட அளவைகள் மன வாக்கு ஆதி எல்லாம் பொருந்தாமல் அகம் புறமும் புணர்க்கை ஆகி – தாயு:14 144/4
நினைவு ஒன்றும் நினையாமல் நிற்கின் அகம் என்பார் நிற்கும் இடமே அருளாம் நிஷ்டை அருள் ஒட்டும் – தாயு:17 185/1
ஆதியே உனை யான் அடைந்தேன் அகம்
வாதியாது அருள்வாய் அருள் வான் ஐயே – தாயு:18 215/3,4
ஆதியாய் நடுவாய் அந்தமாய் பந்தம் யாவும் அற்று அகம் புறம் நிறைந்த – தாயு:22 305/1
தீனனாய் அகம் வாடவோ என் செய்வேன் செப்பாய் – தாயு:25 381/4
அகம் எலாம் நிறைந்து ஆனந்தம் ஆயினை அளவு_இல் – தாயு:25 385/2
அறியாத என்னை அறிவாயும் நீ என்று அகம் புறமும் – தாயு:27 430/1
மிக வளர வந்த அருள் மெய்யே அகம் நெகிழ – தாயு:28 469/2
அகம் எலாம் குழைந்து ஆனந்தமாக நல் அறிஞர் – தாயு:32 558/2
பார் ஆதி நீயா பகர்ந்தால் அகம் எனவும் – தாயு:43 739/1
அகம் மேவும் அண்ணலுக்கு என் அல்லல் எல்லாம் சொல்லி – தாயு:44 1026/1
மேல்


அகமாய் (1)

பொற்பு உறும் கருத்தே அகமாய் அதில் பொருந்த – தாயு:24 343/1
மேல்


அகமும் (4)

அந்தம் இல்லை ஆதி இல்லை நடுவும் இல்லை அகமும் இல்லை புறமும் இல்லை அனைத்தும் இல்லை – தாயு:14 151/4
அகமும் வாய்மையும் அன்பும் அளித்தவே – தாயு:18 267/2
அண்ட பிண்டம் காணேன் அகமும் புறமும் ஒன்றா – தாயு:43 914/1
அகமும் புறமும் இன்றி முறை பிறழாது – தாயு:56 1452/2
மேல்


அகமுமாய் (1)

பொருள் ஆகி அ பொருளை அறி பொறியும் ஆகி ஐம்_புலனுமாய் ஐம்_பூதமாய் புறமுமாய் அகமுமாய் தூரம் சமீபமாய் போக்கொடு வரத்தும் ஆகி – தாயு:8 68/2
மேல்


அகமே (1)

அகமே பொன் கோயில் என மகிழ்ந்தே மன்றுள் ஆடிய கற்பகமே – தாயு:27 408/2
மேல்


அகர (1)

அகர உயிர் எழுத்து அனைத்தும் ஆகி வேறாய் அமர்ந்தது என அகிலாண்டம் அனைத்தும் ஆகி – தாயு:3 25/1
மேல்


அகல் (2)

கண் அகல் நிலத்து நான் உள்ள பொழுதே அருள் ககன வட்டத்தில் நின்று கால் ஊன்றி நின்று பொழி ஆனந்த முகிலொடு கலந்து மதி அவசமுறவே – தாயு:7 60/2
கண் அகல் ஞாலம் மதிக்க தானே உள்ளங்கையில் நெல்லி கனி போல காட்சியாக – தாயு:14 139/3
மேல்


அகல்வேனோ (1)

துன்ப_கடல் விட்டு அகல்வேனோ சொரூபானந்த சுடர் கொழுந்தே – தாயு:20 285/4
மேல்


அகல (11)

கவ்வு மலம் ஆகின்ற நாகபாசத்தினால் கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை கடிது அகல வலிய வரும் ஞான சஞ்சீவியே கதியான பூமி நடுவுள் – தாயு:4 28/3
சிங்கத்தை ஒத்து என்னை பாய வரு வினையினை சேதிக்க வரு சிம்புளே சிந்தாகுல திமிரம் அகல வரு பானுவே தீனனேன் கரையேறவே – தாயு:6 56/3
ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல் விசை அடங்கி மனம் வீழ நேரே அறியாமை ஆகின்ற இருள் அகல இருள் ஒளியும் அல்லாது இருந்த வெளி போல் – தாயு:12 114/1
நீண்ட நெடுமையும் அகல குறுக்கும் காட்டா நிறை பரிபூரண அறிவாய் நித்தம் ஆகி – தாயு:14 144/2
படி இருள் அகல சின்மயம் பூத்த பசும் கொம்பை அடக்கி ஓர் கல்_ஆல் – தாயு:19 281/3
பொய் அகல மெய்யான போத நிலை கண்டோர்க்கு ஓர் – தாயு:43 950/1
உள்ள கொதிப்பு அகல உள் உள்ளே ஆனந்த – தாயு:43 1003/1
வெந்து வெடிக்கின்ற சிந்தை வெப்பு அகல தண் அருளாய் – தாயு:45 1182/1
வெய்ய பிறவி வெயில் வெப்பம் எல்லாம் விட்டு அகல
ஐயன் அடி நீழல் அணையும் நாள் எந்நாளோ – தாயு:45 1189/1,2
மாயா விகார மலம் அகல எந்தை பிரான் – தாயு:46 1319/1
ஆதி பிரானே என் அல்லல் இருள் அகல
சோதி ப்ரகாச மயம் தோற்றுவித்தால் ஆகாதோ – தாயு:47 1362/1,2
மேல்


அகலாத (1)

ஐயனே அப்பனே எனும் அறிஞர் அறிவை விட்டு அகலாத கருணை வடிவே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 74/4
மேல்


அகலாமல் (1)

பாசம் அகலாமல் பதியில் கலவாமல் – தாயு:45 1286/1
மேல்


அகலும் (1)

அம்மை திரோதை அகலும் நாள் எந்நாளோ – தாயு:45 1165/2
மேல்


அகலுமோ (1)

ஆறுமோ தாப சோபம் அகலுமோ அல்லல்-தானே – தாயு:21 298/4
மேல்


அகற்றிலேன் (1)

அவம் தரும் நினைவை எல்லாம் அகற்றிலேன் ஆசை_வெள்ளம் – தாயு:22 302/2
மேல்


அகற்றும் (1)

மன கோது அகற்றும் பரம்பொருளே என்னை வாழ்வித்திட – தாயு:27 416/2
மேல்


அகன்ற (3)

அருள் உடைய நின் அன்பர் சங்கைசெய்திடுவரோ அலது கிர்த்திய கர்த்தராய் அகிலம் படைத்து எம்மை ஆள்கின்ற பேர் சிலர் அடாது என்பரோ அகன்ற
பெருமை பெறு பூரணம் குறையுமோ பூதங்கள் பேய் கோலமாய் விதண்டை பேசுமோ அலது தான் பரிபாக காலம் பிறக்கவிலையோ தொல்லையாம் – தாயு:10 95/2,3
கண் அகன்ற இ காசினியூடு எங்கும் – தாயு:18 249/1
தத்துவம் எல்லாம் அகன்ற தன்மையர்க்கு சின்மயமா – தாயு:43 1002/1
மேல்


அகன்றதுவாய் (1)

அரு உருவம் எல்லாம் அகன்றதுவாய் ஆன – தாயு:45 1204/1
மேல்


அகிதம் (2)

நாட்டாதே என்னை ஒன்றில் நாட்டி இதம் அகிதம்
காட்டாதே எல்லாம் நீ கண்டாய் பராபரமே – தாயு:43 696/1,2
சிந்தை இதம் அகிதம் சேரும் பராபரமே – தாயு:43 808/2
மேல்


அகிதமே (1)

புவனம் படைப்பது என் கர்த்தவியம் எவ்விடம் பூத பேதங்கள் எவிடம் பொய் மெய் இதம் அகிதமே வரும் நன்மை தீமையொடு பொறை பொறாமையும் எவ்விடம் – தாயு:10 89/3
மேல்


அகில (9)

தந்தை தாய் முதலான அகில ப்ரபஞ்சம்-தனை தந்தது எனது ஆசையோ தன்னையே நோவனோ பிறரையே நோவனோ தற்காலம்-அதை நோவனோ – தாயு:2 10/3
ஆழ் ஆழி கரை இன்றி நிற்கவிலையோ கொடிய ஆலம் அமுதாகவிலையோ அ கடலின் மீது வட அனல் நிற்கவில்லையோ அந்தரத்து அகில கோடி – தாயு:2 12/1
தன் நிலைமை காட்டாது ஒருங்க இரு_வினையினால் தாவு சுக_துக்க வேலை தட்டழிய முற்றும் இல்லா மாயை அதனால் தடித்து அகில பேதமான – தாயு:10 99/2
ஏகமான உருவான நீ அருளினால் அனேக உரு ஆகியே எந்த நாள் அகில கோடி சிர்ஷ்டிசெய இசையும் நாள் வரை அ நாள் முதலாக – தாயு:13 126/1
பத்தியாய் நெடிது நம்பும் என்னை ஒரு மையல் தந்து அகில மாயையை பாருபார் என நடத்த வந்தது என் பாரதத்தினும் இது உள்ளதோ – தாயு:13 130/2
நான்முக_தேவே நின்னால் நாட்டிய அகில மாயை – தாயு:15 165/2
ஆனாமையாய் அகில நிகில பேதம் அனைத்தின் உள்ளும் தான் ஆகி அறிவு ஆனந்த – தாயு:16 179/3
பாய் அ புலி முனம் மான் கன்றை காட்டும்படி அகில
மாயை பெரும் படைக்கே இலக்கா எனை வைத்தனையோ – தாயு:27 401/1,2
அற்ப மனமே அகில வாழ்வு அத்தனையும் – தாயு:28 472/1
மேல்


அகிலத்தின் (1)

ஆணிலே பெண்ணிலே என் போல ஒரு பேதை அகிலத்தின் மிசை உள்ளதோ ஆடிய கறங்கு போல் ஓடி உழல் சிந்தையை அடக்கி ஒரு கணமேனும் யான் – தாயு:7 63/1
மேல்


அகிலத்தை (1)

ஆயும் மறை முடிவான அருள் நாடினார் அடிமை அகிலத்தை நாடல் முறையோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 70/4
மேல்


அகிலம் (9)

ஆசைக்கு ஓர் அளவு இல்லை அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம் பொன் மிக வைத்த பேரும் – தாயு:2 13/1
அருள் உடைய நின் அன்பர் சங்கைசெய்திடுவரோ அலது கிர்த்திய கர்த்தராய் அகிலம் படைத்து எம்மை ஆள்கின்ற பேர் சிலர் அடாது என்பரோ அகன்ற – தாயு:10 95/2
ஆதார ஆதேயம் முழுதும் நீ ஆதலால் அகிலம் மீது என்னை ஆட்டி ஆடல் கண்டவனும் நீ ஆடுகின்றவனும் நீ அருளும் நீ மெளன ஞான – தாயு:11 109/3
அறிவில் நின்று குருவாய் உணர்த்தியதும் அன்றி மோனகுரு ஆகியே அகிலம் மீது வர வந்த சீர் அருளை ஐய ஐய இனி என் சொல்கேன் – தாயு:13 128/3
ஆண்டவன் எவனோ என்ன அறிகிலாது அகிலம் நீயே – தாயு:15 166/3
தடம் உறும் அகிலம் அடங்கும் நாள் அம்மை-தன்னையும் ஒழித்து விண் எனவே – தாயு:19 273/2
மின்னை போன்றன அகிலம் என்று அறிந்து மெய் பொருளாம் – தாயு:24 340/1
அவனே அகிலம் அனைத்தும் அவனே தாம் – தாயு:28 522/2
நெறி பார்க்கின் நின்னை அன்றி அகிலம் வேறோ நிலம் நீர் தீ கால் வானும் நீ அலாத – தாயு:42 608/1
மேல்


அகிலமும் (1)

அண்ணா பரஞ்சோதி அப்பா உனக்கு அடிமை யான் எனவும் மேல் எழுந்த அன்பாகி நாடகம் நடித்ததோ குறைவில்லை அகிலமும் சிறிது அறியுமேல் – தாயு:10 93/2
மேல்


அகிலாண்ட (5)

அங்கு இங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தி ஆகி அருளொடு நிறைந்தது எது தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் – தாயு:1 1/1
வான் ஆதி பூதமாய் அகிலாண்ட கோடியாய் மலை ஆகி வளை கடலுமாய் மதி ஆகி இரவியாய் மற்று உள எலாம் ஆகி வான் கருணை வெள்ளம் ஆகி – தாயு:8 73/1
எண் தரும் நல் அகிலாண்ட கோடியை தன் அருள் வெளியில் இலக வைத்துக்கொண்டு – தாயு:26 390/3
ஆர் அணி சடை கடவுள் ஆரணி என புகழ அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே – தாயு:37 582/3
பேற்றை பகுத்து அருளி எனை ஆள வல்லையோ பெரிய அகிலாண்ட கோடி பெற்ற நாயகி பெரிய கபிலை மா நகர் மருவு பெரியநாயகி அம்மையே – தாயு:39 587/4
மேல்


அகிலாண்டநாயகி (1)

அட்ட சித்தியும் நல் அன்பருக்கு அருள விருது கட்டிய பொன் அன்னமே அண்ட கோடி புகழ் காவை வாழும் அகிலாண்டநாயகி என் அம்மையே – தாயு:38 586/4
மேல்


அகிலாண்டம் (1)

அகர உயிர் எழுத்து அனைத்தும் ஆகி வேறாய் அமர்ந்தது என அகிலாண்டம் அனைத்தும் ஆகி – தாயு:3 25/1
மேல்


அகோ (1)

மண்டலத்தின் மிசை ஒருவன் செய் வித்தை அகோ எனவும் வாரணாதி – தாயு:26 390/1
மேல்


அகோசர (1)

அற்புத அகோசர நிவிர்த்தி பெறும் அன்பருக்கு ஆனந்த பூர்த்தியான அத்துவித நிச்சய சொரூப சாக்ஷாத்கார அநுபூதி அநுசூதமும் – தாயு:6 47/3
மேல்


அங்க (2)

மயல் அறு மந்திரம் சிக்ஷை சோதிடாதி மற்று அங்க நூல் வணங்க மெளன மோலி – தாயு:14 141/3
அறிவாரும் இல்லையோ ஐயோ என்னை யார் என்று அறியாத அங்க தேசத்தில் – தாயு:54 1445/1
மேல்


அங்கங்கு (3)

சுத்த பரிபூரண அகண்டமே ஏகமே சுருதி முடிவான பொருளே சொல் அரிய உயிரினிடை அங்கங்கு நின்று அருள் சுரந்து பொழி கருணை முகிலே – தாயு:12 121/3
அங்கங்கு இருப்பது நீ அன்றோ பராபரமே – தாயு:43 719/2
அங்கங்கு நின்றனை எங்கும் ஆகி – தாயு:55 1451/32
மேல்


அங்கணனார் (1)

அங்கணனார் தாளில் அடங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1274/2
மேல்


அங்கணா (1)

அங்கணா உன் அடி_இணை அன்றியே – தாயு:18 262/3
மேல்


அங்கபங்கம் (1)

ஆறான கண்ணீர்க்கு என் அங்கபங்கம் ஆனதையும் – தாயு:44 1029/1
மேல்


அங்கம் (2)

அங்கம் குழைந்து உள் உருகும் அன்பாளர்க்கு அணைகடந்து – தாயு:27 452/3
பேசா இடும்பைகள் பேசி சுத்த பேய் அங்கம் ஆகி பிதற்றி திரிந்தேன் – தாயு:54 1424/1
மேல்


அங்கம்-அது (1)

அங்கை கொடு மலர் தூவி அங்கம்-அது புளகிப்ப அன்பினால் உருகி விழி நீர் ஆறாக வாராத முத்தியினது ஆவேச ஆசை கடற்குள் மூழ்கி – தாயு:4 26/1
மேல்


அங்கமே (1)

அங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ – தாயு:43 846/1
மேல்


அங்கி (2)

இன்னம் பிறப்பதற்கு இடம் என்னில் இ உடலம் இறவாது இருப்ப மூலத்து எழும் அங்கி அமிர்து ஒழுகும் மதி மண்டலத்தில் உற என் அம்மை குண்டலினி-பால் – தாயு:11 108/1
காட்டத்தில் அங்கி கடைய வந்தால் என்ன உன்னும் – தாயு:43 947/1
மேல்


அங்கியை (1)

சுத்திசெய்தும் மூல ப்ராணனோடு அங்கியை சோமவட்டத்து அடைத்தும் சொல் அரிய அமுது உண்டும் அற்ப உடல் கற்பங்கள்-தோறும் நிலைநிற்க வீறு – தாயு:4 36/3
மேல்


அங்கு (10)

அங்கு இங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தி ஆகி அருளொடு நிறைந்தது எது தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் – தாயு:1 1/1
பல் மார்க்க நெறியினிலும் கண்டதில்லை பகர்வு அரிய தில்லை மன்றுள் பார்த்த போது அங்கு
என் மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே என்ன எச்சமயத்தவர்களும் வந்து இறைஞ்சாநிற்பர் – தாயு:14 143/2,3
ஆரே அங்கு அவர் பெருமை என்னே என்பேன் அடிக்கின்ற காற்றே நீ யாராலே-தான் – தாயு:14 157/2
ஆராலும் அறியாத சத்து அன்றோ அதுவாய் அங்கு இரு நீ எங்கு இருந்தும் அது ஆவை கண்டாய் – தாயு:17 189/2
எல்லை உன்னி எனை அங்கு வைத்திலேன் – தாயு:18 200/2
இரப்பான் அங்கு ஒருவன் அவன் வேண்டுவ கேட்டு அருள்செய் என ஏசற்றே-தான் – தாயு:24 323/1
தங்கும் சுகம் நீ சலியாதே அங்கு இங்கு என்று – தாயு:28 525/2
இருள்-தான் உண்டோ அல்லால் வெளி-தான் உண்டோ இன்பம் உண்டோ துன்பம் உண்டோ யாம் அங்கு உண்டோ – தாயு:42 617/2
தீரா கரு வழக்கை தீர்வையிட்டு அங்கு என்னை இனி – தாயு:44 1053/1
உரை பற்றி உற்று அங்கு ஒடுங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1267/2
மேல்


அங்கும் (2)

இங்கு அற்றபடி அங்கும் என அறியும் நல் அறிஞர் எக்காலமும் உதவுவார் இன்_சொல் தவறார் பொய்மையாம் இழுக்கு உரையார் இரங்குவார் கொலைகள் பயிலார் – தாயு:6 56/1
அங்கும் இங்கும் எங்கும் நிறை அற்புதனார் பொற்பு அறிந்து – தாயு:50 1387/1
மேல்


அங்குமிங்கும் (2)

ஆழி துரும்பு எனவே அங்குமிங்கும் உன் அடிமை – தாயு:43 671/1
அங்குமிங்கும் என்று அலையலாமோ பராபரமே – தாயு:43 956/2
மேல்


அங்கே-தான் (1)

ஓய்ந்த இடம் எங்கே-தான் அங்கே-தான் சலிப்பு_அறவும் இருக்குமா போல் – தாயு:24 342/2
மேல்


அங்கேஅங்கே (1)

அங்கேஅங்கே எளி வந்து என்னை ஆண்ட ஆர் அமுதே உனை காண்பான் அலந்துபோனேன் – தாயு:42 612/2
மேல்


அங்கை (2)

அங்கை கொடு மலர் தூவி அங்கம்-அது புளகிப்ப அன்பினால் உருகி விழி நீர் ஆறாக வாராத முத்தியினது ஆவேச ஆசை கடற்குள் மூழ்கி – தாயு:4 26/1
சொல் மயக்கம்-அது தீர அங்கை கொடு மோன ஞானம்-அது உணர்த்தியே சுத்த நித்த அருள் இயல்பு-அதாக உள சோமசேகர கிர்பாளுவாய் – தாயு:13 131/3
மேல்


அங்கையின் (1)

ஆசை நிகளத்தினை நிர்த்தூளிபட உதறி ஆங்கார முளையை எற்றி அத்துவித மதம் ஆகி மதம் ஆறும் ஆறு ஆக அங்கையின் விலாழி ஆக்கி – தாயு:5 37/1
மேல்


அங்ஙனே (7)

வல்லான் ஒருத்தன் வரவும் த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் வல்ல தமிழ் அறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன் – தாயு:7 66/3
அன்பினால் மூர்ச்சித்த அன்பருக்கு அங்ஙனே அமிர்த சஞ்சீவி போல் வந்து ஆனந்த மழை பொழிவை உள்ளன்பு இலாத எனை யார்க்காக அடிமைகொண்டாய் – தாயு:9 80/2
வெந்நீர் பொறாது என் உடல் காலில் முள் தைக்கவும் வெடுக்கென்று அசைத்து எடுத்தால் விழி இமைத்து அங்ஙனே தண் அருளை நாடுவேன் வேறு ஒன்றை ஒருவர் கொல்லின் – தாயு:9 81/1
சாதித்த சாதனமும் யோகியர்கள் நமது என்று சங்கிப்பர் ஆதலாலே தன்னிலே தானாய் அயர்ந்துவிடுவோம் என தனி இருந்திடின் அங்ஙனே
சோதிக்க மன மாயை-தனை ஏவினால் அடிமை சுகமாவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 85/3,4
ஆகார புவனம் இன்பாகாரம் ஆக அங்ஙனே ஒரு மொழியால் அகண்டாகார – தாயு:14 132/1
அங்ஙனே உன் அருள் மயம் ஆகிலேன் – தாயு:18 225/2
பரை நிறைந்த பரப்பு எங்ஙன் அங்ஙனே
கரைகடந்து இன்பமாக கலப்பனே – தாயு:18 245/3,4
மேல்


அஷ்டகுல (1)

கைக்கு எளிய பந்தா எடுத்து விளையாடுவீர் ககன வட்டத்தை எல்லாம் கடுகிடை இருத்தியே அஷ்டகுல வெற்பையும் காட்டுவீர் மேலும்மேலும் – தாயு:7 57/3
மேல்


அஷ்டாங்க (1)

மெய் திகழும் அஷ்டாங்க யோக பூமிக்குள் வளர் வேந்தரே குண_சாந்தரே வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 61/4
மேல்


அச்சம் (1)

அச்சம் மிக உடையேன் ஐயா பராபரமே – தாயு:43 687/2
மேல்


அஜபா (1)

நியம லக்ஷணமும் இயம லக்ஷணமும் ஆசனாதி வித பேதமும் நெடிது உணர்ந்து இதய_பத்ம பீடம் மிசை நின்று இலங்கும் அஜபா நலத்து – தாயு:13 127/1
மேல்


அசங்க (1)

நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப நிர்விஷய கைவல்யமாம் நிஷ்கள அசங்க சஞ்சலரகித நிர்வசன நிர்த்தொந்த நித்த முக்த – தாயு:6 47/1
மேல்


அசத்தாய் (1)

தனந்தனி சின்மாத்திரமாய் கீழ் மேல் காட்டா சத் அசத்தாய் அருள் கோயில் தழைத்த தேவே – தாயு:14 133/2
மேல்


அசத்து (2)

வறிதில் உன்னை அசத்து என்னல் வழக்கு அன்று சத்து எனவும் வாழ்த்துவேன் என் – தாயு:26 398/3
சத் அசத்து அருள் உணர்த்த தான் உணராநின்ற – தாயு:28 481/3
மேல்


அசபா (1)

குறி-தான் அளித்தனை நல் மரவுரி கொள் அந்தண கோலமாய் அசபா நலம் கூறின பின் மெளனியாய் சும்மா இருக்க நெறி கூட்டினை எலாம் இருக்க – தாயு:12 116/3
மேல்


அசர (1)

ஐ வகை எனும் பூதம் ஆதியை வகுத்து அதனுள் அசர சர பேதமான யாவையும் வகுத்து நல் அறிவையும் வகுத்து மறை ஆதி_நூலையும் வகுத்து – தாயு:4 29/1
மேல்


அசரம் (1)

அசரம் சரம் இரண்டின் ஒருபடி ஆகி – தாயு:56 1452/25
மேல்


அசலம் (3)

அன்றி ஒரு பொருள் இலதாய் எப்பொருட்கும் தான் முதலாய் அசலம் ஆகி – தாயு:26 391/3
அணு முதல் அசலம் ஆன ஆக்கையும் – தாயு:55 1451/12
அசலம் பெற உயர்ந்து விபுலம் பெற வளர்ந்து – தாயு:56 1452/5
மேல்


அசனி (1)

அண்டார் புரத்துக்கும் அன்பர் வினைக்கும் அசனி தன்னை – தாயு:27 405/2
மேல்


அசுத்த (1)

மனை என்றும் மகன் என்றும் சுற்றம் என்றும் அசுத்த வாதனையாம் ஆசை ஒழி மன் ஒரு சொல் கொண்டே – தாயு:17 185/4
மேல்


அசுத்தமும் (1)

சுத்தமும் அசுத்தமும் துக்க சுக பேதமும் தொந்தமுடன் நிர்த்தொந்தமும் ஸ்தூலமொடு சூக்ஷ்மமும் ஆசையும் நிராசையும் சொல்லும் ஒரு சொல்லின் முடிவும் – தாயு:8 71/1
மேல்


அசைத்து (1)

வெந்நீர் பொறாது என் உடல் காலில் முள் தைக்கவும் வெடுக்கென்று அசைத்து எடுத்தால் விழி இமைத்து அங்ஙனே தண் அருளை நாடுவேன் வேறு ஒன்றை ஒருவர் கொல்லின் – தாயு:9 81/1
மேல்


அசைதல் (1)

பவ்வ வெண் திரை கொழித்த தண் தரளம் விழி உதிர்ப்ப மொழி குளறியே பாடி ஆடி உள் உடைந்துடைந்து எழுது பாவை ஒத்து அசைதல் இன்றியே – தாயு:13 129/3
மேல்


அசையாது (4)

தாங்காது மொழி பேசும் அரிகர பிரமாதி-தம்மொடு சமானம் என்னும் தடை அற்ற தேரில் அஞ்சுரு ஆணி போலவே தன்னில் அசையாது நிற்கும் – தாயு:5 45/2
காய் இலை உதிர்ந்த கனி சருகு புனல் மண்டிய கடும் பசி தனக்கு அடைத்தும் கார் வரையின் முழையில் கருங்கல் போல் அசையாது கண் மூடி நெடிது இருந்தும் – தாயு:8 70/1
அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது எனும் பெரிய ஆப்தர் மொழி ஒன்று கண்டால் அறிவாவது ஏது சில அறியாமை ஏது இவை அறிந்தார்கள் அறியார்கள் ஆர் – தாயு:10 89/1
ஆண்டான் உரைத்தபடியே சற்றும் அசையாது இருந்துகொள் அறிவு ஆகி நெஞ்சே – தாயு:54 1444/2
மேல்


அசையாமல் (1)

மேரு என அசையாமல் நிற்க வல்லீர் உமது மே தக்க சித்தி எளிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 59/4
மேல்


அசைவு (2)

ஓவியம் போல் அசைவு அறவும் தானே நிற்பேன் ஓது அரிய துயர் கெடவே உரைக்கும் முன்னே – தாயு:14 162/4
உடைந்துடைந்து எழுது சித்திர_பாவை ஒத்து நான் அசைவு_அற நிற்ப – தாயு:22 304/3
மேல்


அசைவு_அற (1)

உடைந்துடைந்து எழுது சித்திர_பாவை ஒத்து நான் அசைவு_அற நிற்ப – தாயு:22 304/3
மேல்


அஞ்சல் (4)

அஞ்சல் என்ற அருள் அறிந்தே ஐயா – தாயு:18 210/2
ஆவிக்குள் நின்ற உனக்கு அன்பு_வைத்தார்க்கு அஞ்சல் என்பாய் – தாயு:33 563/2
அஞ்சல் என வாழும் எனது ஆவி துணை நீயே – தாயு:33 566/2
அஞ்சல் எனும் பொருட்டே அன்றோ பராபரமே – தாயு:43 718/2
மேல்


அஞ்சல்அஞ்சல் (3)

அஞ்சல்அஞ்சல் என்று இரங்கும் ஆனந்த மா கடல் கீழ் – தாயு:29 546/3
ஓயும் சன்மம் இனி அஞ்சல்அஞ்சல் என்று உலகம் கண்டு தொழ ஓர் உருவிலே – தாயு:31 557/3
அஞ்சல்அஞ்சல் என்று அடிமைக்கு அப்போதைக்கப்போதே – தாயு:43 759/1
மேல்


அஞ்சலிசெய்குவாம் (1)

கங்குல் பகல அற நின்ற எல்லை உளது எது அது கருத்திற்கு இசைந்தது அதுவே கண்டன எலாம் மோன உரு வெளியதாகவும் கருதி அஞ்சலிசெய்குவாம் – தாயு:1 1/4
மேல்


அஞ்சலிசெய்து (1)

அடைந்தனன் இனி நீ கைவிடேல் உனக்கே அபயம் என்று அஞ்சலிசெய்து உள் – தாயு:22 304/2
மேல்


அஞ்சலிசெய்யும் (1)

அஞ்சலிசெய்யும் கையும் அருவி நீர் விழியுமாக – தாயு:21 295/3
மேல்


அஞ்சலிசெய்வாம் (1)

சித்தம் அறியாதபடி சித்தத்தில் நின்று இலகு திவ்ய தேசோமயத்தை சிற்பர வெளிக்குள் வளர் தற்பரமதான பரதேவதையை அஞ்சலிசெய்வாம் – தாயு:1 3/4
மேல்


அஞ்சலியும் (1)

அஞ்சலியும் கொள்ளாய் அரசே பராபரமே – தாயு:43 1013/2
மேல்


அஞ்சன (1)

நித்தமும் அநித்தமும் அஞ்சன நிரஞ்சனமும் நிஷ்களமும் நிகழ் சகளமும் நீதியும் அநீதியும் ஆதியோடு அநாதியும் நிர்விஷய விஷய வடிவும் – தாயு:8 71/3
மேல்


அஞ்சனத்தை (1)

ஞானம் எனும் அஞ்சனத்தை நான் பெறுவது எந்நாளோ – தாயு:45 1191/2
மேல்


அஞ்சனம் (1)

கண்ட வடிவு எல்லாம் கரைக்கின்ற அஞ்சனம் போல் – தாயு:43 921/1
மேல்


அஞ்சாதே (2)

மடம் பெறு பாழ் நெஞ்சாலே அஞ்சாதே நிராசை மன் இடமே இடம் அந்த மா நிலத்தே பொருளும் – தாயு:17 188/2
அஞ்சாதே என்று இன் அருள்செயவும் காண்பேனோ – தாயு:46 1335/2
மேல்


அஞ்சி (1)

அஞ்சி உனை அடைந்தேன் ஐயா பராபரமே – தாயு:43 756/2
மேல்


அஞ்சியே (1)

கைப்பரிசுகாரர் போல் அறிவான வங்கமும் கைவிட்டு மதி மயங்கி கள்ள வங்க காலர் வருவர் என்று அஞ்சியே கண் அருவி காட்டும் எளியேன் – தாயு:12 112/3
மேல்


அஞ்சினரை (1)

வெம் சேல் எனும் விழியார் வேட்கை நஞ்சுக்கு அஞ்சினரை
அஞ்சேல் எனும் கைக்கு அபயம் என்பது எந்நாளோ – தாயு:45 1087/1,2
மேல்


அஞ்சு (3)

அஞ்சு புல வேடருக்கும் ஆற்றேன் பராபரமே – தாயு:43 900/2
அஞ்சு முகம் காட்டாமல் ஆறு முகம் காட்ட வந்த – தாயு:45 1092/1
அஞ்சு_எழுத்தின் உண்மை அதுவான அ பொருளை – தாயு:45 1311/1
மேல்


அஞ்சு_எழுத்தின் (1)

அஞ்சு_எழுத்தின் உண்மை அதுவான அ பொருளை – தாயு:45 1311/1
மேல்


அஞ்சும் (1)

அருவருப்பு வாழ்க்கையை கண்டு அஞ்சும் நாள் எந்நாளோ – தாயு:45 1126/2
மேல்


அஞ்சுரு (1)

தாங்காது மொழி பேசும் அரிகர பிரமாதி-தம்மொடு சமானம் என்னும் தடை அற்ற தேரில் அஞ்சுரு ஆணி போலவே தன்னில் அசையாது நிற்கும் – தாயு:5 45/2
மேல்


அஞ்சேல் (2)

எனக்கு நீ தோற்றி அஞ்சேல் என்னும் நாள் எந்த நாளோ – தாயு:21 296/2
அஞ்சேல் எனும் கைக்கு அபயம் என்பது எந்நாளோ – தாயு:45 1087/2
மேல்


அட்ட (1)

அட்ட சித்தியும் நல் அன்பருக்கு அருள விருது கட்டிய பொன் அன்னமே அண்ட கோடி புகழ் காவை வாழும் அகிலாண்டநாயகி என் அம்மையே – தாயு:38 586/4
மேல்


அடக்க (1)

எல்லாமும் வலது இந்த மனம் மாயை ஏழையாம் என்னால் அடக்க வசமோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 92/4
மேல்


அடக்கி (7)

விண் ஆதி பூதம் எல்லாம் தன் அகத்தில் அடக்கி வெறு வெளியாய் ஞான – தாயு:3 22/1
தேசுபெற நீ வைத்த சின்முத்திராங்குச செம் கைக்கு உளே அடக்கி சின்மயானந்த சுக_வெள்ளம் படிந்து நின் திரு_அருள் பூர்த்தியான – தாயு:5 37/3
ஆணிலே பெண்ணிலே என் போல ஒரு பேதை அகிலத்தின் மிசை உள்ளதோ ஆடிய கறங்கு போல் ஓடி உழல் சிந்தையை அடக்கி ஒரு கணமேனும் யான் – தாயு:7 63/1
அந்நாளில் எவனோ பிரித்தான் அதை கேட்ட அன்று முதல் இன்று வரையும் அநியாயமாய் எமை அடக்கி குறுக்கே அடர்ந்து அரசுபண்ணி எங்கள் – தாயு:9 88/2
படி இருள் அகல சின்மயம் பூத்த பசும் கொம்பை அடக்கி ஓர் கல்_ஆல் – தாயு:19 281/3
என் அறிவை உள் அடக்கி என் போல் வரும் மவுனி-தன் – தாயு:45 1102/1
அடக்கி புலனை பிரித்தே அவன் ஆகிய மேனியில் அன்பை வளர்த்தேன் – தாயு:54 1425/1
மேல்


அடக்கிக்கொண்டாண்டி (1)

ஆசா பிசாசை துரத்தி ஐயன் அடி_இணை கீழே அடக்கிக்கொண்டாண்டி – தாயு:54 1424/2
மேல்


அடக்கிடின் (1)

வட்டமிட்டு ஒளிர் பிராணவாயு எனும் நிகளமோடு கமனம்செயும் மனம் எனும் பெரிய மத்த யானையை என் வசம் அடக்கிடின் மு_மண்டலத்து – தாயு:38 586/1
மேல்


அடக்கியும் (2)

வாயுவை அடக்கியும் மனதினை அடக்கியும் மெளனத்திலே இருந்தும் மதி மண்டலத்திலே கனல் செல்ல அமுது உண்டு வனமூடு இருந்தும் அறிஞர் – தாயு:8 70/3
வாயுவை அடக்கியும் மனதினை அடக்கியும் மெளனத்திலே இருந்தும் மதி மண்டலத்திலே கனல் செல்ல அமுது உண்டு வனமூடு இருந்தும் அறிஞர் – தாயு:8 70/3
மேல்


அடக்கியே (1)

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 118/4
மேல்


அடங்க (16)

ஐந்து வகை ஆகின்ற பூதம் முதல் நாதமும் அடங்க வெளி ஆக வெளி செய்து அறியாமை அறிவு ஆதி பிரிவாக அறிவார்கள் அறிவாக நின்ற நிலையில் – தாயு:5 38/1
அல்லாமை எத்தனை அமைத்தனை உனக்கு அடிமை ஆனேன் இவைக்கும் ஆளோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 67/4
அருள் ஆகி நின்றவர்கள் அறிவது அல்லால் ஒருவர் அறிவதற்கு எளிதாகுமோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 68/4
ஆறு சமயங்கள்-தொறும் வேறுவேறாகி விளையாடும் உனை யாவர் அறிவார் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 69/4
ஆயும் மறை முடிவான அருள் நாடினார் அடிமை அகிலத்தை நாடல் முறையோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 70/4
அத்தனையும் நீ அலது எள்ளத்தனையும் இல்லை எனில் யாங்கள் உனை அன்றி உண்டோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 71/4
ஆராரும் அறியாத சூது ஆன வெளியில் வெளி ஆகின்ற துரிய மயமே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 72/4
ஆனாலும் என் கொடுமை அநியாயம் அநியாயம் ஆர்-பால் எடுத்து மொழிவேன் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 73/4
ஐயனே அப்பனே எனும் அறிஞர் அறிவை விட்டு அகலாத கருணை வடிவே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 74/4
அத்தனை குண_கேடர் கண்டதா கேட்டதா அவனி மிசை உண்டோ சொலாய் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 75/4
அ காலம் இ காலம் என்பது இலை எல்லாம் அதீதமயம் ஆனது அன்றோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 76/4
ஐந்து பூதம் ஒரு கானல்_நீர் என அடங்க வந்த பெரு வானமே ஆதி அந்தம் நடு ஏதும் இன்றி அருளாய் நிறைந்து இலகு சோதியே – தாயு:13 124/1
ஐவர் என்ற புல வேடர் கொட்டம்-அது அடங்க மர்க்கடவன் முட்டியாய் அடவி நின்று மலை அருகில் நின்று சருகு ஆதி தின்று பனி வெயிலினால் – தாயு:13 125/1
அந்த கரணம் அடங்க துறப்பதுவே – தாயு:43 728/1
அத்துவா எல்லாம் அடங்க சோதித்தபடி – தாயு:45 1245/1
எவையும் தன் உள் அடங்க ஒரு முதல் ஆகும் – தாயு:56 1452/16
மேல்


அடங்கா (4)

ஏட்டுக்கு அடங்கா சொப்பனம் போல் எந்தாய் இருந்தது என் சொல்வேன் – தாயு:20 291/4
சொல்லுக்கு அடங்கா சுக பொருளை நாம் எனவே – தாயு:28 484/1
அடங்கா கருவி அனைத்தும் உடன் உதவ – தாயு:28 528/2
சொல்லால் அடங்கா சுக_கடலில் வாய்மடுக்கின் – தாயு:43 662/1
மேல்


அடங்காத (1)

பொல்லாத வாதனை எனும் சப்த பூமியிடை போந்துதலை சுற்றி ஆடும் புருஷனில் அடங்காத பூவை போல் தானே புறம் போந்து சஞ்சரிக்கும் – தாயு:10 92/2
மேல்


அடங்காது (1)

நாதத்திலே அடங்காது அந்த வான் பொருளே நாடிக்கொள்ளே – தாயு:27 451/4
மேல்


அடங்கி (3)

ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல் விசை அடங்கி மனம் வீழ நேரே அறியாமை ஆகின்ற இருள் அகல இருள் ஒளியும் அல்லாது இருந்த வெளி போல் – தாயு:12 114/1
விண்ணுள் வளி அடங்கி வேறு அற்றது என்ன அருள் – தாயு:44 1077/1
செம் கதிரின் முன் மதியம் தேசு அடங்கி நின்றிடல் போல் – தாயு:45 1274/1
மேல்


அடங்கிடவும் (1)

கண்ணுள் அடங்கிடவும் காண்பேனோ பைங்கிளியே – தாயு:44 1077/2
மேல்


அடங்கிவிட்டால் (1)

சிந்தையும் என் போல செயல் அற்று அடங்கிவிட்டால்
வந்தது எல்லாம் நின் செயலா வாழ்வேன் பராபரமே – தாயு:43 960/1,2
மேல்


அடங்கும் (6)

பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர் – தாயு:2 9/1
தடம் உறும் அகிலம் அடங்கும் நாள் அம்மை-தன்னையும் ஒழித்து விண் எனவே – தாயு:19 273/2
அங்கணனார் தாளில் அடங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1274/2
வானூடு அடங்கும் வளி போல இன்பு உருவாம் – தாயு:45 1275/1
கோனூடு அடங்கும் குறிப்பு அறிவது எந்நாளோ – தாயு:45 1275/2
அ வடிவுக்கு உள்ளே அடங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1307/2
மேல்


அடங்குமோ (2)

புகன்ற நின் தன்மை போதத்து அடங்குமோ
செகங்கள் எங்கும் திரிந்து நல் மோனத்தை – தாயு:18 237/2,3
கண்டவர்க்கு அன்றி காதல் அடங்குமோ
தொண்டருக்கு எளியான் என்று தோன்றுவான் – தாயு:18 263/2,3
மேல்


அடர் (1)

ஆற்று பெருக்கு அன்ன கன்ம பெருக்கை அடர் கிருமி – தாயு:27 418/3
மேல்


அடர்ந்து (2)

அந்நாளில் எவனோ பிரித்தான் அதை கேட்ட அன்று முதல் இன்று வரையும் அநியாயமாய் எமை அடக்கி குறுக்கே அடர்ந்து அரசுபண்ணி எங்கள் – தாயு:9 88/2
குற்ற சமய குறும்பு அடர்ந்து தற்போதம் – தாயு:45 1251/1
மேல்


அடவி (1)

ஐவர் என்ற புல வேடர் கொட்டம்-அது அடங்க மர்க்கடவன் முட்டியாய் அடவி நின்று மலை அருகில் நின்று சருகு ஆதி தின்று பனி வெயிலினால் – தாயு:13 125/1
மேல்


அடாதடா (1)

அல் ஆர்ந்த மேனியொடு குண்டு கண் பிறை எயிற்று ஆபாச வடிவமான அந்தகா நீ ஒரு பகட்டால் பகட்டுவது அடாதடா காசு நம்பால் – தாயு:12 119/3
மேல்


அடாது (1)

அருள் உடைய நின் அன்பர் சங்கைசெய்திடுவரோ அலது கிர்த்திய கர்த்தராய் அகிலம் படைத்து எம்மை ஆள்கின்ற பேர் சிலர் அடாது என்பரோ அகன்ற – தாயு:10 95/2
மேல்


அடி (35)

திரு மருவு கல்_ஆல் அடி கீழும் வளர்கின்ற சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 32/4
கரு மருவு காயத்தை நிர்மலமதாகவே கமலாசனாதி சேர்த்து காலை பிடித்து அனலை அம்மை குண்டலி அடி கலை மதியினூடு தாக்கி – தாயு:12 111/2
அன்பால் வியந்து உருகி அடி அற்ற மரம் என்ன அடியிலே வீழ்ந்துவீழ்ந்து எம் அடிகளே உமது அடிமை யாங்கள் எனும் நால்வருக்கு அறம் ஆதி பொருள் உரைப்ப – தாயு:12 120/3
கவ்வை அற்ற நடை பயில அன்பர் அடி கண்டதே அருளின் வடிவமா கண்ட யாவையும் அகண்டம் என்ன இரு கை குவித்து மலர் தூவியே – தாயு:13 129/2
அடி எடுத்து என் முடியில் இன்னம் வைக்கவேண்டும் அடி முடி ஒன்று இல்லாத அகண்ட வாழ்வே – தாயு:16 177/4
அடி எடுத்து என் முடியில் இன்னம் வைக்கவேண்டும் அடி முடி ஒன்று இல்லாத அகண்ட வாழ்வே – தாயு:16 177/4
எல்லாரும் அறிந்திடவே வாய்_பறை கொண்டு அடி நீ இரா_பகல் இல்லா இடமே எமக்கு இடம் என்று அறிந்தே – தாயு:17 187/4
அடி முடியும் நடுவும் அற்ற பரவெளி மேற்கொண்டால் அத்துவித ஆனந்த சித்தம் உண்டாம் நமது – தாயு:17 191/1
திரும்பி பார்க்கவொட்டாமல் திரு_அடி – தாயு:18 217/2
தெளிவு தந்த கல்_ஆல் அடி தே என்று – தாயு:18 239/3
அங்கணா உன் அடி_இணை அன்றியே – தாயு:18 262/3
பொதியும் சென்னி புனிதரின் பொன் அடி
கதியை விட்டு இந்த காமத்தில் ஆழ்ந்த என் – தாயு:18 264/2,3
பொருத்தமோ சொல்லாய் மெளன சற்குருவே போற்றி நின் பொன் அடி போதே – தாயு:19 277/4
அடி எனும் அதுவும் அருள் எனும் அதுவும் அறிந்திடின் நிர்க்குண நிறைவும் – தாயு:19 278/1
உனக்கு நான் அடி_தொண்டு ஆகி உன் அடிக்கு அன்பு செய்ய – தாயு:21 296/1
பேய்_அனேன் திரு_அடி இணை தாமரை பிடித்தேன் – தாயு:24 341/3
வைத்திடு இங்கு என்னை நின் அடி குடியா மறை முடி இருந்த வான் பொருளே – தாயு:24 358/4
ஏதும் இன்றி தன் அடி_இணைக்கு அன்பு-தான் ஈட்டும் – தாயு:25 365/1
திருந்து சீர் அடி தாமரைக்கு அன்பு-தான் செய்ய – தாயு:25 375/1
உன் பொன் அடி நீழல் கண்டால் அன்றி பாவிக்கு இந்த – தாயு:27 408/3
கோலம் படைத்து கல்_ஆல் அடி கீழ் வைகும் கோவுக்கு அன்பாம் – தாயு:27 435/3
வள்ளம் பொருந்தும் மலர்_அடி காண மன்று ஆடும் இன்ப – தாயு:27 441/3
அருள் பாய் நமக்காக ஆள வந்தார் பொன் அடி கீழ் – தாயு:29 545/3
பூதம் முதலாகவே நாத பரியந்தமும் பொய் என்று எனை காட்டி என் போதத்தின் நடு ஆகி அடி ஈறும் இல்லாத போக பூரண வெளிக்குள் – தாயு:37 580/1
அடியிட்ட செந்தமிழின் அருமையிட்டு ஆரூரில் அரிவையோர் பரவை வாயில் அம்மட்டும் அடியிட்டு நடை நடந்து அருள் அடிகள் அடி ஈது முடி ஈது என – தாயு:37 581/3
சேராமல் சிற்றினத்தை பிரிந்து எந்நாளும் திரு_அடி பேர்_இனத்துடனே சேரா வண்ணம் – தாயு:41 600/1
முன்னொடு பின் பக்கம் முடி அடி நாப்பண் அற நின்றன்னொடு – தாயு:43 706/1
கிட்டிக்கொண்டு அன்பர் உண்மை கேளா பல அடி கொள் – தாயு:44 1043/1
பல் முத்திரை சமயம் பாழ்பட கல்_ஆல் அடி வாழ் – தாயு:44 1060/1
நந்தி அடி கீழ் குடியாய் நாம் அணைவது எந்நாளோ – தாயு:45 1095/2
எனை ஆள் அடிகள் அடி எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1146/2
அடிகள் அடி கீழ் குடியாய் யாம் வாழா வண்ணம் – தாயு:45 1155/1
ஐயன் அடி நீழல் அணையும் நாள் எந்நாளோ – தாயு:45 1189/2
அடி முடி காட்டாத சுத்த அம்பரமாம் சோதி – தாயு:45 1208/1
ஆசா பிசாசை துரத்தி ஐயன் அடி_இணை கீழே அடக்கிக்கொண்டாண்டி – தாயு:54 1424/2
மேல்


அடி_தொண்டு (1)

உனக்கு நான் அடி_தொண்டு ஆகி உன் அடிக்கு அன்பு செய்ய – தாயு:21 296/1
மேல்


அடி_இணை (2)

அங்கணா உன் அடி_இணை அன்றியே – தாயு:18 262/3
ஆசா பிசாசை துரத்தி ஐயன் அடி_இணை கீழே அடக்கிக்கொண்டாண்டி – தாயு:54 1424/2
மேல்


அடி_இணைக்கு (1)

ஏதும் இன்றி தன் அடி_இணைக்கு அன்பு-தான் ஈட்டும் – தாயு:25 365/1
மேல்


அடிக்கடி (2)

அல்லலாம் தொழில் படைத்தே அடிக்கடி உரு எடுத்தே – தாயு:15 170/1
ஆராய் அடிக்கடி சுற்றுகின்றாய் உன் அவல மதிக்கு – தாயு:27 450/2
மேல்


அடிக்கின்ற (1)

ஆரே அங்கு அவர் பெருமை என்னே என்பேன் அடிக்கின்ற காற்றே நீ யாராலே-தான் – தாயு:14 157/2
மேல்


அடிக்கு (5)

ஆதி காலத்தில் உன் அடிக்கு ஆம் தவம் – தாயு:18 247/3
உனக்கு நான் அடி_தொண்டு ஆகி உன் அடிக்கு அன்பு செய்ய – தாயு:21 296/1
அற்றவர்க்கு அறாத நட்பு உடை கலப்பே அநேகமாய் நின் அடிக்கு அன்பு – தாயு:22 309/3
மோன நாயக நின் அடிக்கு அன்பு இன்றி முற்றும் – தாயு:25 381/3
அடையார் புரம் செற்ற தேவே நின் பொன் அடிக்கு அன்பு சற்றும் – தாயு:27 455/1
மேல்


அடிக்கும் (4)

மாக இந்த்ர தனு மின்னை ஒத்து இலக வேதம் ஓதிய குலாலனார் வனைய வெய்ய தடிகாரனான யமன் வந்து அடிக்கும் ஒரு மண்_கலத்து – தாயு:13 122/3
அலையலையாய் அடிக்கும் இன்ப துன்பம் என்றும் அதை விளைக்கும் வினைகள் என்றும் அதனை தீர்க்க – தாயு:14 147/2
அழுக்கு அடிக்கும் வண்ணார் போலாய் – தாயு:28 524/4
கட்டும் நமன் செங்கோல் கடா அடிக்கும் கோலாக – தாயு:45 1185/1
மேல்


அடிக்குள் (1)

செங்கமல பீடம் மேல் கல்_ஆல் அடிக்குள் வளர் சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 26/4
மேல்


அடிக்கே (6)

வானே மாய பிறப்பு_அறுப்பான் வந்து உன் அடிக்கே கரம் கூப்பி – தாயு:20 287/2
செய்யும் தவம் சற்றும் இல்லாத நான் உன் திரு_அடிக்கே – தாயு:27 403/1
காரண மூலம் கல்_ஆல் அடிக்கே உண்டு காணப்பெற்றால் – தாயு:27 425/2
சிந்தை அவிழ்ந்துஅவிழ்ந்து சின்மயமா நின் அடிக்கே
வந்தவர்க்கே இன்ப நிலை வாய்க்கும் பராபரமே – தாயு:43 710/1,2
அத்தா நின் பொன் தாள் அடிக்கே அனுதினமும் – தாயு:47 1356/1
நேசம் சிறிதும் இலேன் நின்மலனே நின் அடிக்கே
வாசம்செய இரங்கி வா என்றால் ஆகாதோ – தாயு:47 1360/1,2
மேல்


அடிகள் (4)

அடியிட்ட செந்தமிழின் அருமையிட்டு ஆரூரில் அரிவையோர் பரவை வாயில் அம்மட்டும் அடியிட்டு நடை நடந்து அருள் அடிகள் அடி ஈது முடி ஈது என – தாயு:37 581/3
குறைவு_இல் அருள் ஞானம் முதல் கொற்றங்குடி அடிகள்
நறை மலர் தாட்கு அன்பு பெற்று நாம் இருப்பது எந்நாளோ – தாயு:45 1100/1,2
எனை ஆள் அடிகள் அடி எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1146/2
அடிகள் அடி கீழ் குடியாய் யாம் வாழா வண்ணம் – தாயு:45 1155/1
மேல்


அடிகளாம் (1)

அடிகளாம் பொருளே நினக்கு அன்பு இன்றி – தாயு:18 255/2
மேல்


அடிகளே (3)

அன்பால் வியந்து உருகி அடி அற்ற மரம் என்ன அடியிலே வீழ்ந்துவீழ்ந்து எம் அடிகளே உமது அடிமை யாங்கள் எனும் நால்வருக்கு அறம் ஆதி பொருள் உரைப்ப – தாயு:12 120/3
அடிகளே அரசே அருள் அத்தனே – தாயு:18 227/4
ஆவா என்று அழுது தொழும் கையர் ஆகி அப்பனே ஆனந்த அடிகளே நீ – தாயு:41 596/1
மேல்


அடித்து (1)

அடித்து துரத்த வல்லார் ஆர் காண் பராபரமே – தாயு:43 941/2
மேல்


அடித்தும் (1)

கல்லால் எறிந்தும் கை_வில்லால் அடித்தும் கனி மதுர – தாயு:27 422/1
மேல்


அடிப்ப (1)

துப்பு இதழ் மடந்தையர் மயல் சண்டமாருத சுழல் வந்துவந்து அடிப்ப சோராத ஆசையாம் கானாறு வான் நதி சுரந்தது என மேலும் ஆர்ப்ப – தாயு:12 112/2
மேல்


அடிபட்டேனும் (1)

பல் மார்க்கமான பல அடிபட்டேனும் ஒரு – தாயு:45 1301/1
மேல்


அடிமை (28)

அருமை பெறு புகழ் பெற்ற வேதாந்த சித்தாந்தம் ஆதியாம் அந்தம் மீதும் அத்துவித நிலையராய் என்னை ஆண்டு உன் அடிமை ஆனவர்கள் அறிவினூடும் – தாயு:4 32/3
வாங்கா நிலாது அடிமை போராட முடியுமோ மெளனோபதேச குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 45/4
மிக்க சித்திகள் எலாம் வல்ல நீர் அடிமை முன் விளங்கு வரு சித்தி இலிரோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 57/4
விண் நிலவும் மதி அமுதம் ஒழியாது பொழியவே வேண்டுவேன் உமது அடிமை நான் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 60/4
மின்னல் பெறவே சொல்ல அ சொல் கேட்டு அடிமை மனம் விகசிப்பது எந்த நாளோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 64/4
அல்லாமை எத்தனை அமைத்தனை உனக்கு அடிமை ஆனேன் இவைக்கும் ஆளோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 67/4
ஆயும் மறை முடிவான அருள் நாடினார் அடிமை அகிலத்தை நாடல் முறையோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 70/4
இரும்பு நேர் நெஞ்சக கள்வன் ஆனாலும் உனை இடைவிட்டு நின்றது உண்டோ என்று நீ அன்று யான் உன் அடிமை அல்லவோ யாதேனும் அறியா வெறும் – தாயு:9 83/3
சோதிக்க மன மாயை-தனை ஏவினால் அடிமை சுகமாவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 85/4
அண்ணா பரஞ்சோதி அப்பா உனக்கு அடிமை யான் எனவும் மேல் எழுந்த அன்பாகி நாடகம் நடித்ததோ குறைவில்லை அகிலமும் சிறிது அறியுமேல் – தாயு:10 93/2
தாராது தள்ளவும் போகாது உனால் அது தள்ளினும் போகேன் யான் தடை ஏதும் இல்லை ஆண்டவன் அடிமை என்னும் இரு தன்மையிலும் என் வழக்கு – தாயு:12 117/3
அன்பால் வியந்து உருகி அடி அற்ற மரம் என்ன அடியிலே வீழ்ந்துவீழ்ந்து எம் அடிகளே உமது அடிமை யாங்கள் எனும் நால்வருக்கு அறம் ஆதி பொருள் உரைப்ப – தாயு:12 120/3
நாள் இது வரைக்கும் உன் அடிமை கூடவே சனனம் ஆனதோ அநந்தம் உண்டு நல சனன மீது இதனுள் அறிய_வேண்டுவன அறியலாம் – தாயு:13 126/2
சிறியன் ஏழை நமது அடிமை என்று உனது திரு_உளத்தினில் இருந்ததோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 128/4
ஒருபொழுதும் பெற்று அறியேன் என்னை ஆளும் ஒருவா உன் அடிமை நான் ஒருத்தனுக்கோ – தாயு:16 176/2
எந்த நாள் உனக்கு அடிமை ஆகும் நாளோ எ நாளோ கதி வரும் நாள் எளியனேன்-தன் – தாயு:16 184/1
அரும் தவா உனை பொருந்தும் நாள் எந்த நாள் அடிமை – தாயு:25 375/4
அம் பொன் மா மலர் பதத்தையே துணை என அடிமை
நம்பினேன் இனி புரப்பது எ காலமோ நவிலாய் – தாயு:25 378/3,4
உளவிலே எனக்கு உள்ளவாறு உணர்த்தி உன் அடிமை
வளரும் மா மதி போல் மதி தளர்வு_இன்றி வாழ்வேன் – தாயு:25 380/3,4
தாய் என மோனகுரு ஆகி வந்து தடுத்து அடிமை
சேய் என காத்தனையே பரமே நின் திரு_அருளுக்கே – தாயு:27 458/2,3
மன்னும் நிராசை இன்னம் வந்தது அல்ல உன் அடிமை
என்னும் நிலை எய்துமாறு என் – தாயு:28 462/3,4
அத்தனைக்கும் நான் அடிமை ஆதலினால் யான் எனது என்று – தாயு:28 477/3
அலமந்து உழலும் அடிமை நலம் மிகுந்த – தாயு:28 505/2
ஆழி துரும்பு எனவே அங்குமிங்கும் உன் அடிமை
பாழில் திரிவது என்ன பாவம் பராபரமே – தாயு:43 671/1,2
தேடி எனை அடிமை சேர்த்தாய் பராபரமே – தாயு:43 683/2
பேறாம்படிக்கு அடிமை பெற்றேன் பராபரமே – தாயு:43 1010/2
அ உயிர் போல் எவ்வுயிரும் ஆன பிரான்-தன் அடிமை
எவ்வுயிரும் என்று பணி யாம் செய்வது எந்நாளோ – தாயு:45 1312/1,2
ஐய நின் தாள் கீழே அடிமை நின்றால் ஆகாதோ – தாயு:47 1372/2
மேல்


அடிமைக்கா (1)

ஆதி அந்தம் காட்டாத முதலாய் எம்மை அடிமைக்கா வளர்த்தெடுத்த அன்னை போல – தாயு:3 24/1
மேல்


அடிமைக்கு (3)

என்னை அடிமைக்கு இருத்தினான் சொன்ன ஒரு – தாயு:28 530/2
நேச நிருவிகற்ப நிட்டை அல்லால் உன் அடிமைக்கு
ஆசை உண்டோ நீ அறியாது அன்றே பராபரமே – தாயு:43 686/1,2
அஞ்சல்அஞ்சல் என்று அடிமைக்கு அப்போதைக்கப்போதே – தாயு:43 759/1
மேல்


அடிமைகள் (1)

ஆண்ட நின்னை நீங்கா அடிமைகள் யாம் ஆணவத்தை – தாயு:43 955/1
மேல்


அடிமைகொண்டாய் (1)

அன்பினால் மூர்ச்சித்த அன்பருக்கு அங்ஙனே அமிர்த சஞ்சீவி போல் வந்து ஆனந்த மழை பொழிவை உள்ளன்பு இலாத எனை யார்க்காக அடிமைகொண்டாய்
புன் புலால் மயிர் தோல் நரம்பு என்பு மொய்த்திடு புலை குடிலில் அருவருப்பு பொய் அல்லவே இதனை மெய் என்று நம்பி என் புந்தி செலுமோ பாழிலே – தாயு:9 80/2,3
மேல்


அடிமைகொளல் (1)

அடிமைகொளல் வேண்டும் அரசே பராபரமே – தாயு:43 836/2
மேல்


அடிமையே (1)

எல்லாம் உன் அடிமையே எல்லாம் உன் உடைமையே எல்லாம் உன்னுடைய செயலே எங்கணும் வியாபி நீ என்று சொலும் இயல்பு என்று இருக்கு ஆதி வேதம் எல்லாம் – தாயு:6 49/1
மேல்


அடியர் (7)

எந்தை வட ஆல் பரமகுரு வாழ்க வாழ அருளிய நந்தி மரபு வாழ்க என்று அடியர் மனம் மகிழ வேதாகம துணிபு இரண்டு இல்லை ஒன்று என்னவே – தாயு:5 38/3
மத்தர் பேயரொடு பாலர் தன்மை-அது மருவியே துரிய வடிவமாய் மன்னு தேசமொடு காலம் ஆதியை மறந்து நின் அடியர் அடியிலே – தாயு:13 130/1
சூடி வாழ்ந்தனர் அமல நின் அடியர் யான் தொழும்பன் – தாயு:25 379/2
பற்றுகின்றனர் எந்தை நின் அடியர் யான் பாவி – தாயு:25 389/2
வெளிவந்து அடியர் களிக்க நின்று ஆடும் விழு பொருளே – தாயு:27 454/4
நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே நின் அடியர் கூட்டத்திலே நிலைபெற்ற அன்பிலே மலைவு அற்ற மெய்ஞ்ஞான ஞேயத்திலே உன் இரு தாள் – தாயு:37 579/3
நாரணி மனாதீத நாயகி குணாதீத நாதாந்த சத்தி என்று உன் நாமமே உச்சரித்திடும் அடியர் நாமமே நான் உச்சரிக்க வசமோ – தாயு:37 582/2
மேல்


அடியர்க்கு (1)

தாய் ஒத்து அடியர்க்கு அருள் சச்சிதானந்த தற்பரமே – தாயு:27 401/4
மேல்


அடியருடன் (1)

இன்று எனக்கு வெளி ஆனால் எல்லாம் வல்ல இறைவா நின் அடியருடன் இருந்து வாழ்வேன் – தாயு:42 610/2
மேல்


அடியரும் (1)

ஆயும் நீயும் நின் அருளும் நின் அடியரும் என்றோ – தாயு:24 341/2
மேல்


அடியரை (1)

நாய்க்கும் இன்பம் உண்டோ நல் அடியரை
தோய்க்கும் ஆனந்த தூ வெளி வெள்ளமே – தாயு:18 235/3,4
மேல்


அடியவர் (1)

அண்ணலே உன் அடியவர் போல் அருள் – தாயு:18 234/1
மேல்


அடியவன் (1)

ஆண்ட நீ உன் அடியவன் நான் என்று – தாயு:18 208/3
மேல்


அடியாம் (1)

ஏடு ஆர் மலர் சூடேன் எம்பெருமான் பொன் அடியாம்
வாடா_மலர் முடிக்கு வாய்க்குமோ பைங்கிளியே – தாயு:44 1037/1,2
மேல்


அடியார் (6)

ஆல் அடியில் பரமகுரு வாழி வாழி அகண்டிதாகார அருள் அடியார் வாழி – தாயு:14 164/4
நீறு ஆர் மேனி முக்கண் உடை நிமலா அடியார் நினைவினிடை – தாயு:20 288/3
கூடிய நின் சீர் அடியார் கூட்டம் என்றோ வாய்க்கும் என – தாயு:33 565/1
தேடுவதும் நின் அடியார் செய்கை பராபரமே – தாயு:43 776/2
புந்தியினால் நின் அடியை போற்றுகின்ற மெய் அடியார்
சிந்தை இறப்போ நின் தியானம் பராபரமே – தாயு:43 982/1,2
கல்லாதேன் ஆனாலும் கற்று உணர்ந்த மெய் அடியார்
சொல்லாலே நின்னை தொடர்ந்தேன் பராபரமே – தாயு:43 1018/1,2
மேல்


அடியார்-தம் (3)

பாராது பார்ப்பதே ஏது சாதனம் அற்ற பரம அநுபூதி வாய்க்கும் பண்பு என்று உணர்த்தியது பாராமல் அ நிலை பதிந்த நின் பழ அடியார்-தம்
சீராய் இருக்க நினது அருள் வேண்டும் ஐயனே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 34/3,4
அந்தம் ஆதியும் அளப்பு அரும் சோதியே ஆதியே அடியார்-தம்
சிந்தை மேவிய தாயுமானவன் எனும் சிரகிரி பெருமானே – தாயு:24 331/3,4
மெய்யையும் மெய் என்று நின் அடியார்-தம் விவேகத்தையும் – தாயு:27 453/2
மேல்


அடியார்-பால் (1)

மெய்யும் அறிவும் பெறும் பேறும் விளங்கும் எனக்கு உன் அடியார்-பால்
செய்யும் பணியும் கைகூடும் சிந்தை துயரும் தீர்ந்திடுமே – தாயு:23 317/3,4
மேல்


அடியார்க்கு (4)

பரம்பரம் ஆகி பக்குவம் பழுத்த பழ அடியார்க்கு அருள் பழுத்து – தாயு:19 276/1
திலக வாள் நுதல் பைம்_தொடி கண் இணை தேக்க நாடகம்செய்து அடியார்க்கு எலாம் – தாயு:24 328/3
தன்னை தன் அடியார்க்கு அருள் புரிந்திடும் தக்கோய் – தாயு:25 377/4
சித்தி நெறிக்கு என் கடவேன் சீர் அடியார்க்கு ஏவல்செயும் – தாயு:33 567/3
மேல்


அடியார்கள் (1)

கருதும் அடியார்கள் உளம் காண வெளி ஆகும் – தாயு:43 926/1
மேல்


அடியால் (1)

வாழாது வாழவே இராமன் அடியால் சிலையும் மட மங்கை ஆகவிலையோ மணிமந்த்ரம் ஆதியால் வேண்டு சித்திகள் உலக மார்க்கத்தில் வைக்கவிலையோ – தாயு:2 12/3
மேல்


அடியிட்ட (1)

அடியிட்ட செந்தமிழின் அருமையிட்டு ஆரூரில் அரிவையோர் பரவை வாயில் அம்மட்டும் அடியிட்டு நடை நடந்து அருள் அடிகள் அடி ஈது முடி ஈது என – தாயு:37 581/3
மேல்


அடியிட்டு (1)

அடியிட்ட செந்தமிழின் அருமையிட்டு ஆரூரில் அரிவையோர் பரவை வாயில் அம்மட்டும் அடியிட்டு நடை நடந்து அருள் அடிகள் அடி ஈது முடி ஈது என – தாயு:37 581/3
மேல்


அடியில் (4)

போனகம் அமைந்தது என அ காமதேனு நின் பொன் அடியில் நின்று சொலுமே புவிராஜர் கவிராஜர் தவராஜன் என்று உனை போற்றி ஜய போற்றி என்பார் – தாயு:5 43/2
பேதம் அபேதம் கெடவும் ஒரு பேசாமை பிறவாதோ ஆல் அடியில் பெரிய மோன – தாயு:14 163/2
ஆல் அடியில் பரமகுரு வாழி வாழி அகண்டிதாகார அருள் அடியார் வாழி – தாயு:14 164/4
கல்_ஆல் அடியில் வளர் கற்பகமே என் அளவோ – தாயு:51 1392/1
மேல்


அடியிலே (4)

அன்பால் வியந்து உருகி அடி அற்ற மரம் என்ன அடியிலே வீழ்ந்துவீழ்ந்து எம் அடிகளே உமது அடிமை யாங்கள் எனும் நால்வருக்கு அறம் ஆதி பொருள் உரைப்ப – தாயு:12 120/3
மத்தர் பேயரொடு பாலர் தன்மை-அது மருவியே துரிய வடிவமாய் மன்னு தேசமொடு காலம் ஆதியை மறந்து நின் அடியர் அடியிலே
பத்தியாய் நெடிது நம்பும் என்னை ஒரு மையல் தந்து அகில மாயையை பாருபார் என நடத்த வந்தது என் பாரதத்தினும் இது உள்ளதோ – தாயு:13 130/1,2
அடியிலே இருந்த ஆனந்த அரசே அன்பரை பருகும் ஆர் அமுதே – தாயு:19 281/4
பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனை கந்த பொடியிலே அடியிலே மேல் பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே புந்தி-தனை நுழைய விட்டு – தாயு:37 579/2
மேல்


அடியும் (1)

போதவூர் ஏறே நின் பொன் அடியும் காண்பேனோ – தாயு:46 1325/2
மேல்


அடியெடுத்து (1)

கன்னல்_அமுது எனவும் முக்கனி எனவும் வாய் ஊறு கண்டு எனவும் அடியெடுத்து கடவுளர்கள் தந்தது அல அழுதழுது பேய் போல் கருத்தில் எழுகின்ற எல்லாம் – தாயு:7 64/1
மேல்


அடியேம் (1)

காயாத மரம் மீது கல் ஏறு செல்லுமோ கடவுள் நீ யாங்கள் அடியேம் கர்ம பந்தத்தினால் சன்மபந்தம் பெற கற்பித்தது உன்னது அருளே – தாயு:11 107/1
மேல்


அடியேன் (2)

பேசா அநுபூதியை அடியேன் பெற்று பிழைக்க பேர்_அருளால் – தாயு:20 284/1
இற்றேனே ஏழை அடியேன் – தாயு:28 500/4
மேல்


அடியை (3)

புந்தியினால் நின் அடியை போற்றுகின்ற மெய் அடியார் – தாயு:43 982/1
போத வடிவாம் அடியை போற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1090/2
சாதித்தார் பொன் அடியை தான் பணிவது எந்நாளோ – தாயு:45 1098/2
மேல்


அடு (1)

திட்டமுடன் மெளனியாய் அருள்செய்து இருக்கவும் சேராமல் ஆர் ஆக நான் சிறுவீடு கட்டி அதில் அடு சோற்றை உண்டுண்டு தேக்கு சிறியார்கள் போல – தாயு:6 50/2
மேல்


அடுக்கடுக்கா (1)

ஆரார் எனக்கு என்ன போதித்தும் என்ன என் அறிவினை மயக்க வசமோ அண்ட கோடிகள் எலாம் கருப்ப அறை போலவும் அடுக்கடுக்கா அமைத்து – தாயு:12 117/1
மேல்


அடுக்கடுக்காய் (1)

அண்டம் அவை அடுக்கடுக்காய் அந்தரத்தில் நிறுத்தும் அவதானம் போல – தாயு:26 390/2
மேல்


அடுக்கின்றோர்களுக்கு (1)

அடுக்கின்றோர்களுக்கு இரங்கிடும் தண் தமிழ் அலங்கல் – தாயு:24 327/3
மேல்


அடுக்கும் (1)

அது என்றால் எது என ஒன்று அடுக்கும் சங்கை ஆதலினால் அது எனலும் அறவே விட்டு – தாயு:14 154/1
மேல்


அடுத்த (6)

அ பரிசாளரும் அஃதே பிடித்து ஆலிப்பால் அடுத்த அ நூல்களும் விரித்தே அனுமான் ஆதி – தாயு:14 140/2
ஐந்து புலன் ஐம்_பூதம் கரணம் ஆதி அடுத்த குணம் அத்தனையும் அல்லை அல்லை – தாயு:14 149/2
அடுத்த பேர் அறிவாய் அறியாமையை – தாயு:18 259/3
பொல்லாத மா மர்க்கட மனமே எனை போல் அடுத்த
எல்லாவற்றையும் பற்றிக்கொண்டனையே என்னை நின் மயமா – தாயு:27 449/1,2
அடுத்த இயல்பாக ஒன்றை யான் பகர்வது அல்லால் – தாயு:43 854/1
அடுத்தோர் அடுத்த பொருட்கு ஆர்வம் வைப்பது எந்நாளோ – தாயு:45 1248/2
மேல்


அடுத்தன (1)

ஆக்கிய சொப்பனம்-அதனில் வாயு பத்தும் அடுத்தன சத்தாதி வசனாதியாக – தாயு:24 346/3
மேல்


அடுத்தேனே (1)

மடுத்தேனே நீடுழி வாழ்ந்தே அடுத்தேனே
பெற்றேனே பெற்று பிழைத்தேனே சன்ம அல்லல் – தாயு:28 500/2,3
மேல்


அடுத்தோர் (1)

அடுத்தோர் அடுத்த பொருட்கு ஆர்வம் வைப்பது எந்நாளோ – தாயு:45 1248/2
மேல்


அடைக்காதே (1)

அன்னை வயிற்று இன்னம் அடைக்காதே பராபரமே – தாயு:43 697/2
மேல்


அடைக்காய் (1)

விந்தைபெற அறு_சுவையில் வந்தது என அமுது உண்ணும் வேளையிலும் மாலை கந்தம் வெள்ளிலை அடைக்காய் விரும்பி வேண்டிய வண்ணம் விளையாடி விழி துயிலினும் – தாயு:11 110/3
மேல்


அடைக்கும் (1)

கல்லில் பசிய நார் உரித்து கடுகில் பெரிய கடல் அடைக்கும்
அல்லின் கரிய அந்தகனார்க்கு ஆளாக்கினையோ அறியேனே – தாயு:20 282/3,4
மேல்


அடைத்தபடி (1)

காற்றை பிடித்து மண் கரகத்து அடைத்தபடி கன்ம புனற்குள் ஊறும் கடைகெட்ட நவ வாயில் பெற்ற பசு மண்கல காயத்துள் எனை இருத்தி – தாயு:39 587/1
மேல்


அடைத்து (1)

முத்தமிழ் முழக்கமுடன் முத்த நகையார்களொடு முத்துமுத்தாய் குலாவி மோகத்து இருந்தும் என் யோகத்தின் நிலை நின்று மூச்சை பிடித்து அடைத்து
கைத்தலம் நக படை விரித்த புலி சிங்கமொடு கரடி நுழை நூழை கொண்ட கான மலை உச்சியில் குகையூடு இருந்தும் என் கரதலம் ஆமலகம் என்ன – தாயு:11 105/2,3
மேல்


அடைத்தும் (3)

மத்தியிடை நின்றும் உதிர் சருகு புனல் வாயு வினை வன் பசி-தனக்கு அடைத்தும் மவுனத்து இருந்தும் உயர் மலை முழை-தனில் புக்கும் மன்னு தசநாடி முற்றும் – தாயு:4 36/2
சுத்திசெய்தும் மூல ப்ராணனோடு அங்கியை சோமவட்டத்து அடைத்தும் சொல் அரிய அமுது உண்டும் அற்ப உடல் கற்பங்கள்-தோறும் நிலைநிற்க வீறு – தாயு:4 36/3
காய் இலை உதிர்ந்த கனி சருகு புனல் மண்டிய கடும் பசி தனக்கு அடைத்தும் கார் வரையின் முழையில் கருங்கல் போல் அசையாது கண் மூடி நெடிது இருந்தும் – தாயு:8 70/1
மேல்


அடைந்த (1)

தாயினும் இனிய நின்னை சரண் என அடைந்த நாயேன் – தாயு:36 577/1
மேல்


அடைந்தடைந்து (1)

அன்று முதல் இன்றை வரை சனன கோடி அடைந்தடைந்து இங்கு யாதனையால் அழிந்தது அல்லால் – தாயு:14 161/1
மேல்


அடைந்தனன் (2)

அடைந்தனன் இனி நீ கைவிடேல் உனக்கே அபயம் என்று அஞ்சலிசெய்து உள் – தாயு:22 304/2
மெய்யன் என்று உனை ஐயனே அடைந்தனன் மெத்த – தாயு:25 372/2
மேல்


அடைந்திட்டு (1)

ஔவியம் இருக்க நான் என்கின்ற ஆணவம் அடைந்திட்டு இருக்க லோபம் அருள்_இன்மை கூட கலந்து உள் இருக்க மேல் ஆசாபிசாசம் முதல் ஆம் – தாயு:4 28/1
மேல்


அடைந்தேன் (3)

தஞ்சம் என்று உன் சரண் அடைந்தேன் எங்கும் – தாயு:18 210/3
ஆதியே உனை யான் அடைந்தேன் அகம் – தாயு:18 215/3
அஞ்சி உனை அடைந்தேன் ஐயா பராபரமே – தாயு:43 756/2
மேல்


அடைந்தோர் (1)

வாழாது வாழ உனை வந்து அடைந்தோர் எல்லாரும் – தாயு:33 561/1
மேல்


அடைந்தோர்கட்கு (1)

என்றும் அடைந்தோர்கட்கு இரங்கார் குறிப்பு அனைத்தும் – தாயு:43 937/1
மேல்


அடைய (2)

அல்லை உண்ட பகல் போல அவித்தை எல்லாம் அடைய உண்டு தடை அற உன் அறிவைத்-தானே – தாயு:14 152/3
ஆதரவு அடைய உள்ளன்பு அருள்கிலையாயின் மற்று யார் – தாயு:36 573/3
மேல்


அடையார் (1)

அடையார் புரம் செற்ற தேவே நின் பொன் அடிக்கு அன்பு சற்றும் – தாயு:27 455/1
மேல்


அடைவனோ (1)

செயம் மிகுந்து வரு சித்த யோக நிலை பெற்று ஞான நெறி அடைவனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 127/4
மேல்


அடைவு (1)

அடைவு கெட்ட பாழ் மாயை ஆழியிலே இன்னம் அல்லல்பட – தாயு:33 559/3
மேல்


அண்ட (26)

அண்ட பகிரண்டமும் மாயா விகாரமே அ மாயை இல்லாமையே ஆம் என்னும் அறிவும் உண்டு அப்பாலும் அறிகின்ற அறிவினனை அறிந்து பார்க்கின் – தாயு:2 7/1
மா திக்கொடு அண்ட பரப்பு எலாம் அறியவே வந்து அருளும் ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 39/4
அல்லாமை எத்தனை அமைத்தனை உனக்கு அடிமை ஆனேன் இவைக்கும் ஆளோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 67/4
அருள் ஆகி நின்றவர்கள் அறிவது அல்லால் ஒருவர் அறிவதற்கு எளிதாகுமோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 68/4
ஆறு சமயங்கள்-தொறும் வேறுவேறாகி விளையாடும் உனை யாவர் அறிவார் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 69/4
ஆயும் மறை முடிவான அருள் நாடினார் அடிமை அகிலத்தை நாடல் முறையோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 70/4
அத்தனையும் நீ அலது எள்ளத்தனையும் இல்லை எனில் யாங்கள் உனை அன்றி உண்டோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 71/4
ஆராரும் அறியாத சூது ஆன வெளியில் வெளி ஆகின்ற துரிய மயமே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 72/4
ஆனாலும் என் கொடுமை அநியாயம் அநியாயம் ஆர்-பால் எடுத்து மொழிவேன் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 73/4
ஐயனே அப்பனே எனும் அறிஞர் அறிவை விட்டு அகலாத கருணை வடிவே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 74/4
அத்தனை குண_கேடர் கண்டதா கேட்டதா அவனி மிசை உண்டோ சொலாய் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 75/4
அ காலம் இ காலம் என்பது இலை எல்லாம் அதீதமயம் ஆனது அன்றோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 76/4
அண்ட முடி-தன்னிலோ பகிரண்டம்-அதனிலோ அலரி மண்டல நடுவிலோ அனல் நடுவிலோ அமிர்த மதி நடுவிலோ அன்பர் அகம் உருகி மலர்கள் தூவி – தாயு:9 86/1
பார் ஆதி ககன பரப்பும் உண்டோ என்று படர் வெளியது ஆகி எழுநா பரிதி மதி காணா சுயஞ்சோதியாய் அண்ட பகிரண்ட உயிர் எவைக்கும் – தாயு:11 100/1
ஆரார் எனக்கு என்ன போதித்தும் என்ன என் அறிவினை மயக்க வசமோ அண்ட கோடிகள் எலாம் கருப்ப அறை போலவும் அடுக்கடுக்கா அமைத்து – தாயு:12 117/1
மின் மயமான அண்ட வெளி உருவான பூர்த்தி – தாயு:24 354/2
ஊறி பரந்து அண்ட கோடி எல்லாம் நின்று உலாவியதே – தாயு:27 411/4
பாழாகி அண்ட பரப்பை எலாம் வாய்மடுத்தும் – தாயு:29 544/1
அட்ட சித்தியும் நல் அன்பருக்கு அருள விருது கட்டிய பொன் அன்னமே அண்ட கோடி புகழ் காவை வாழும் அகிலாண்டநாயகி என் அம்மையே – தாயு:38 586/4
பார் அறியாது அண்ட பரப்பு அறியாது உன் பெருமை – தாயு:43 748/1
பார்க்கின் அண்ட பிண்ட பரப்பு அனைத்தும் நின் செயலே – தாயு:43 752/1
அண்ட பிண்டம் காணேன் அகமும் புறமும் ஒன்றா – தாயு:43 914/1
அண்ட பகிரண்டம் அறியாத நின் வடிவை – தாயு:43 958/1
அண்டர் அண்ட கோடி அனைத்தும் உகாந்த வெள்ளம் – தாயு:45 1218/1
அண்ட பகிரண்டம் அனைத்தும் ஒருபடித்தா – தாயு:46 1348/1
பார் முதல் அண்ட பரப்பு எலாம் நிறுவி – தாயு:55 1451/8
மேல்


அண்டங்கள் (2)

பார் ஆதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற பரவெளியின் உண்மை காட்டி பற்று மன_வெளி காட்டி மன_வெளியினில் தோய்ந்த பாவியேன் பரிசு காட்டி – தாயு:9 84/1
பெரிய அண்டங்கள் எத்தனை அமைத்து அவில் பிறங்கும் – தாயு:25 368/1
மேல்


அண்டசம் (1)

அண்டசம் முதலாம் எண் தரும் நால் வகை – தாயு:55 1451/9
மேல்


அண்டம் (8)

பார் ஆதி அண்டம் எலாம் படர் கானல்_சலம் போல் பார்த்தனையே முடிவில் நின்று பார் எது-தான் நின்றது – தாயு:17 189/1
அண்டம் அவை அடுக்கடுக்காய் அந்தரத்தில் நிறுத்தும் அவதானம் போல – தாயு:26 390/2
பூராயமாக அருள் பூரணத்தில் அண்டம் முதல் – தாயு:33 560/3
அண்டம் அனைத்திலுமாய் அப்பாலுக்கப்பாலும் – தாயு:43 749/1
அகத்தூடு அணு அணுவாய் அண்டம் எல்லாம் தானாய் – தாயு:43 861/1
அண்டம் எல்லாம் நின் அருளே அன்றோ பராபரமே – தாயு:43 921/2
தான் அவனாம் தன்மை எய்தி தண்டம் என அண்டம் எங்கும் – தாயு:45 1284/1
அண்டர் அண்டம் யாவும் நீ கொண்டு நின்ற கோலமே – தாயு:53 1419/1
மேல்


அண்டமுமாய் (1)

அண்டமுமாய் பிண்டமுமாய் அளவு_இலாத ஆர் உயிர்க்கு ஓர் உயிராய் அமர்ந்தாயானால் – தாயு:24 333/1
மேல்


அண்டர் (3)

அண்டர் அண்ட கோடி அனைத்தும் உகாந்த வெள்ளம் – தாயு:45 1218/1
அண்டனே அண்டர் அமுதே என் ஆர்_உயிரே – தாயு:49 1383/1
அண்டர் அண்டம் யாவும் நீ கொண்டு நின்ற கோலமே – தாயு:53 1419/1
மேல்


அண்டருக்கும் (1)

அண்டருக்கும் எய்ப்பில் வைப்பாம் ஆர் அமுதை என் அகத்தில் – தாயு:45 1199/1
மேல்


அண்டனே (2)

அண்டனே உனக்கு ஓர் பதினாயிரம் – தாயு:18 257/3
அண்டனே அண்டர் அமுதே என் ஆர்_உயிரே – தாயு:49 1383/1
மேல்


அண்டாது (1)

சொற்கு அண்டாது ஏது என நான் சொல்லுவேன் வில் கண்ட – தாயு:28 466/2
மேல்


அண்டார் (1)

அண்டார் புரத்துக்கும் அன்பர் வினைக்கும் அசனி தன்னை – தாயு:27 405/2
மேல்


அண்டியே (1)

பேராது நிற்றி நீ சும்மா இருந்து-தான் பேர்_இன்பம் எய்திடாமல் பேய்_மனதை அண்டியே தாய்_இலா பிள்ளை போல் பித்தாகவோ மனதை நான் – தாயு:11 100/3
மேல்


அண்ணல் (6)

இன்பு அருள ஆடை அழுக்கேறும் எமக்கு அண்ணல் சுத்த – தாயு:44 1030/1
சோதித்த அண்ணல் வந்து தோய்வாரோ பைங்கிளியே – தாயு:44 1064/2
பொய் பணி வேண்டேனை பொருட்படுத்தி அண்ணல் என்-பால் – தாயு:44 1067/1
வெட்டவெளி வீட்டில் அண்ணல் மேவுவனோ பைங்கிளியே – தாயு:44 1069/2
மெய்யில் நோய் மாற்று அவுழ்தம் மெத்த உண்டு எம் அண்ணல் தந்த – தாயு:44 1071/1
பண்ணியது எம் அண்ணல் மயல் பார்த்தாயோ பைங்கிளியே – தாயு:44 1076/2
மேல்


அண்ணலிடத்து (1)

தாவியதோர் மர்க்கடமாம் தன்மை விட்டே அண்ணலிடத்து
ஓவியம் போல் நிற்கின் எனை உள்குவரோ பைங்கிளியே – தாயு:44 1052/1,2
மேல்


அண்ணலுக்கு (1)

அகம் மேவும் அண்ணலுக்கு என் அல்லல் எல்லாம் சொல்லி – தாயு:44 1026/1
மேல்


அண்ணலே (5)

அருள்வரோ எனை ஆள் உடை அண்ணலே
மருளனேன் பட்ட வாதை விரிக்கினோ – தாயு:18 212/2,3
அண்ணலே நின் அருள் வடிவு ஆகுமே – தாயு:18 226/4
ஐயனே எனை ஆள் உடை அண்ணலே – தாயு:18 233/4
அண்ணலே உன் அடியவர் போல் அருள் – தாயு:18 234/1
ஆற்றிலேன் அகண்டானந்த அண்ணலே அளவு_இல் மாயை – தாயு:24 337/3
மேல்


அண்ணலை (1)

அறியாது அறிந்து எமை ஆள் அண்ணலை நாமாக – தாயு:45 1294/1
மேல்


அண்ணற்கு (1)

இச்சை எல்லாம் அண்ணற்கு இயம்பி வா பைங்கிளியே – தாயு:44 1061/2
மேல்


அண்ணா (3)

அண்ணா பரஞ்சோதி அப்பா உனக்கு அடிமை யான் எனவும் மேல் எழுந்த அன்பாகி நாடகம் நடித்ததோ குறைவில்லை அகிலமும் சிறிது அறியுமேல் – தாயு:10 93/2
அன்பில் கரைந்துகரைந்து உருகி அண்ணா அரசே என கூவி – தாயு:20 285/2
அண்ணா வாவா என்று அரற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1234/2
மேல்


அணங்கோடு (1)

பார் அணங்கோடு சுழல் நெஞ்சமாகிய பாதரசம் – தாயு:27 425/3
மேல்


அணி (5)

திங்கள் பாதி திகழ பணி அணி
கங்கை வார் சடை கண்_நுதல் எந்தையே – தாயு:18 225/3,4
வண் துளபம் அணி மார்பன் புதல்வனோடும் மனைவியொடும் குடியிருந்து வணங்கி போற்றும் – தாயு:24 333/3
செக்கர் அணி மேனியனே செப்பு – தாயு:28 506/4
திங்கள் அணி செம் சடையாய் சே உடையாய் மங்கை ஒரு – தாயு:28 507/2
ஆர் அணி சடை கடவுள் ஆரணி என புகழ அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே – தாயு:37 582/3
மேல்


அணிந்த (1)

முறை உணர்ந்தார் யாதை முயல்வார் பிறை அணிந்த
மிக்க கயிலாய மலை வித்தகனே வேதியனே – தாயு:28 506/2,3
மேல்


அணிமா (1)

அந்தோ ஈது அதிசயம் இ சமயம் போல் இன்று அறிஞர் எல்லாம் நடு அறிய அணிமா ஆதி – தாயு:14 142/1
மேல்


அணியும் (1)

வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 582/4
மேல்


அணியே (1)

பணியான அணியே பராபரமே – தாயு:43 650/2
மேல்


அணு (6)

தன் நேர் இலாதது ஓர் அணு என்றும் மூ வித தன்மையாம் காலம் என்றும் சாற்றிடும் சில சமயம் இவை ஆகி வேறதாய் சதாஞான ஆனந்தமாய் – தாயு:10 90/3
பேறு அனைத்தும் அணு எனவே உதறித்தள்ள பேர்_இன்பமாக வந்த பெருக்கே பேசா – தாயு:14 134/1
செகத்தை எல்லாம் அணுவளவும் சிதறா வண்ணம் சேர்த்து அணுவில் வைப்பை அணு திரளை எல்லாம் – தாயு:40 593/1
அகத்தூடு அணு அணுவாய் அண்டம் எல்லாம் தானாய் – தாயு:43 861/1
பார்க்கின் அணு போல் கிடந்த பாழ்ம் சிந்தை மாளின் என்னை – தாயு:43 998/1
அணு முதல் அசலம் ஆன ஆக்கையும் – தாயு:55 1451/12
மேல்


அணு-தன்னில் (1)

தாக்கும் நல் ஆனந்த சோதி அணு-தன்னில் சிறிய எனை தன் அருளால் – தாயு:54 1438/1
மேல்


அணுகல் (1)

உடல் குழைய என்பு எலாம் நெக்குருக விழி நீர்கள் ஊற்று என வெதும்பி ஊற்ற ஊசி காந்தத்தினை கண்டு அணுகல் போலவே ஓர் உறவும் உன்னிஉன்னி – தாயு:6 55/1
மேல்


அணுகவும் (1)

சைவ முதலாம் அளவு_இல் சமயமும் வகுத்து மேல் சமயம் கடந்த மோன சமரசம் வகுத்த நீ உன்னை யான் அணுகவும் தண் அருள் வகுக்கவிலையோ – தாயு:4 29/2
மேல்


அணுகா (3)

வடிவு_இலா வடிவாய் மன நினைவு அணுகா மார்க்கமாய் நீக்கு அரும் சுகமாய் – தாயு:19 281/1
பதி உண்டு நிதி உண்டு புத்திரர்கள் மித்திரர்கள் பக்கம் உண்டு எக்காலமும் பவிசு உண்டு தவிசு உண்டு திட்டாந்தமாக யமபடர் எனும் திமிரம் அணுகா
கதி உண்டு ஞானமாம் கதிர் உண்டு சதிர் உண்டு காயசித்திகளும் உண்டு கறை உண்ட கண்டர்-பால் அம்மை நின் தாளில் கருத்து ஒன்றும் உண்டாகுமேல் – தாயு:37 578/1,2
மயக்குறும் என் மனம் அணுகா பாதை காட்டி வல்_வினையை பறித்தனையே வாழ்வே நான் என் – தாயு:42 629/1
மேல்


அணுகாத (3)

வாக்கு மனம் அணுகாத பூரண பொருள் வந்து வாய்க்கும்படிக்கு உபாயம் வருவித்து உவட்டாத பேர்_இன்பமான சுக_வாரியினை வாய்மடுத்து – தாயு:4 27/3
பார் ஆதி அறியாத மோனமாம் வித்தை பதித்து அன்பு நீர் ஆகவே பாய்ச்சி அது பயிராகும் மட்டும் மா மாயை வன் பறவை அணுகாத வண்ணம் – தாயு:8 72/2
நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய் நித்தமாய் நிர்த்தொந்தமாய் நிர்க்குண விலாசமாய் வாக்கு மனம் அணுகாத நிர்மலானந்த மயமாய் – தாயு:11 100/2
மேல்


அணுகாமல் (1)

நாற்றை பதித்தது என ஞானமாம் பயிர்-அதனை நாட்டி புல பட்டியும் நமனான தீப்பூடும் அணுகாமல் முன் நின்று நாடு சிவபோகமான – தாயு:39 587/3
மேல்


அணுகுதல் (1)

வேண்டு விருப்பொடு வெறுப்பு சமீபம் தூரம் விலகல் அணுகுதல் முதலாம் விவகாரங்கள் – தாயு:14 144/3
மேல்


அணுபக்ஷ (1)

ஆன நெறியாம் சரியை ஆதி சோபானம் உற்று அணுபக்ஷ சம்புபக்ஷம் ஆம் இரு விகற்பமும் மாயாதி சேவையும் அறிந்து இரண்டு ஒன்று என்னும் ஓர் – தாயு:5 41/3
மேல்


அணுவளவும் (1)

செகத்தை எல்லாம் அணுவளவும் சிதறா வண்ணம் சேர்த்து அணுவில் வைப்பை அணு திரளை எல்லாம் – தாயு:40 593/1
மேல்


அணுவா (1)

கல்லோடு இரும்புக்கும் மிக வன்மை காட்டிடும் காணாது கேட்ட எல்லாம் கண்டதா காட்டியே அணுவா சுருக்கிடும் கபட_நாடக சாலமோ – தாயு:10 92/3
மேல்


அணுவாய் (2)

அகத்தூடு அணு அணுவாய் அண்டம் எல்லாம் தானாய் – தாயு:43 861/1
சென்று சென்றே அணுவாய் தேய்ந்து தேய்ந்து ஒன்றாகி – தாயு:45 1264/1
மேல்


அணுவில் (1)

செகத்தை எல்லாம் அணுவளவும் சிதறா வண்ணம் சேர்த்து அணுவில் வைப்பை அணு திரளை எல்லாம் – தாயு:40 593/1
மேல்


அணுவும் (1)

அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது எனும் பெரிய ஆப்தர் மொழி ஒன்று கண்டால் அறிவாவது ஏது சில அறியாமை ஏது இவை அறிந்தார்கள் அறியார்கள் ஆர் – தாயு:10 89/1
மேல்


அணை (1)

வண்டாய் துவண்டு மௌன மலர்_அணை மேல் – தாயு:43 745/1
மேல்


அணைகடந்து (1)

அங்கம் குழைந்து உள் உருகும் அன்பாளர்க்கு அணைகடந்து
பொங்கும் கருணை_கடலே சம்பூரண போதத்தனே – தாயு:27 452/3,4
மேல்


அணைத்துக்கொண்டு (1)

வைத்திடும் காலை பிடித்து கண்ணின் மார்பில் வைத்து அணைத்துக்கொண்டு கையால் வளைத்து கட்டி – தாயு:41 599/1
மேல்


அணைந்தார் (1)

நல் நெஞ்சத்து அன்பர் எல்லாம் நாதரை சேர்ந்து இன்பு அணைந்தார்
வல் நெஞ்சத்தாலே நான் வாழ்வு இழந்தேன் பைங்கிளியே – தாயு:44 1056/1,2
மேல்


அணைந்து (3)

சிறியனேனும் உனை வந்து அணைந்து சுகமாய் இருப்பது இனி என்று காண் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 123/4
ஆயும் அறிவு ஆகி உன்னை பிரியா வண்ணம் அணைந்து சுகம் பெற்ற அன்பர் ஐயோ என்ன – தாயு:14 156/1
பெரு நிலையை கண்டு அணைந்து பேச்சு அறுவது எந்நாளோ – தாயு:45 1257/2
மேல்


அணைய (1)

ஞானம்-தனை அணைய நல்லோர் பராபரமே – தாயு:43 793/2
மேல்


அணையா (2)

மெய்யை பொய் என்றிடவும் மெய் அணையா பொய் நெஞ்சே – தாயு:28 526/1
தீது அணையா கர்ப்பூர தீபம் என நான் கண்ட – தாயு:45 1278/1
மேல்


அணையாத (1)

என்னை அணையாத வண்ணம் எங்கு ஒளித்தார் பைங்கிளியே – தாயு:44 1050/2
மேல்


அணையார் (1)

நெஞ்சகத்தில் வாழ்வார் நினைக்கின் வேறு என்று அணையார்
வஞ்சகத்தார் அல்லர் அவர் மார்க்கம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1059/1,2
மேல்


அணையும் (2)

ஐயன் அடி நீழல் அணையும் நாள் எந்நாளோ – தாயு:45 1189/2
அப்பினிடை உப்பாய் அணையும் நாள் எந்நாளோ – தாயு:45 1276/2
மேல்


அணைவது (5)

ஐயனை கல்_ஆல் அரசை யாம் அணைவது எந்நாளோ – தாயு:45 1094/2
நந்தி அடி கீழ் குடியாய் நாம் அணைவது எந்நாளோ – தாயு:45 1095/2
போக்கு_வரவு அற்ற பொருள் அணைவது எந்நாளோ – தாயு:45 1198/2
நண்ணிய பேர்_இன்ப சுகம் நான் அணைவது எந்நாளோ – தாயு:45 1227/2
நன்மை தரும் ஞான நெறி நான் அணைவது எந்நாளோ – தாயு:45 1299/2
மேல்


அணைவர் (1)

தானே அணைவர் அவர் தன்மை என்னோ பைங்கிளியே – தாயு:44 1057/2
மேல்


அணைவாரோ (1)

ஆறும்படிக்கும் அணைவாரோ பைங்கிளியே – தாயு:44 1045/2
மேல்


அணைவேனோ (1)

அல்லும்_பகலும் அணைவேனோ பைங்கிளியே – தாயு:44 1048/2
மேல்


அத்தன் (1)

அத்தன் என்ற நின்னையே பத்திசெய்து பனுவலால் – தாயு:53 1417/1
மேல்


அத்தனே (3)

அடிகளே அரசே அருள் அத்தனே – தாயு:18 227/4
அத்தனே அகண்டானந்தனே அருள் – தாயு:18 228/1
உய்யும்படிக்கு அருள்செய்வது என்றோ புலியூர் அத்தனே – தாயு:27 403/4
மேல்


அத்தனை (8)

அத்தனை குண_கேடர் கண்டதா கேட்டதா அவனி மிசை உண்டோ சொலாய் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 75/4
அத்தனை எல்லாம் அறிந்த நீ அறிவை அறிவு_இலி அறிகிலேன் அந்தோ – தாயு:24 358/2
வேதம் எத்தனை அத்தனை சிரத்தினும் விளங்கும் – தாயு:25 366/1
ஆய்ந்த மா மறை எத்தனை அத்தனை அறிவால் – தாயு:25 386/3
அத்தனை சிற்றம்பலவனை என் உயிராகி நின்ற – தாயு:27 404/1
கடல் எத்தனை மலை எத்தனை அத்தனை கன்மம் அதற்கு – தாயு:27 438/1
உடல் எத்தனை அத்தனை கடல் நுண் மணல் ஒக்கும் இந்த – தாயு:27 438/2
ஆக்கி அளித்து துடைக்கும் தொழில் அத்தனை வைத்தும் எள்ளத்தனையேனும் – தாயு:54 1439/1
மேல்


அத்தனைக்கும் (2)

அத்தனைக்கும் நான் அடிமை ஆதலினால் யான் எனது என்று – தாயு:28 477/3
எண்ணில் பல கோடி உயிர் எத்தனையோ அத்தனைக்கும்
கண்ணில் கலந்த அருள் கண்ணே பராபரமே – தாயு:43 912/1,2
மேல்


அத்தனையும் (13)

தெரிவாக ஊர்வன நடப்பன பறப்பன செயல் கொண்டு இருப்பன முதல் தேகங்கள் அத்தனையும் மோகம்கொள் பெளதிகம் சென்மித்த ஆங்கு இறக்கும் – தாயு:2 5/1
அத்தனையும் நீ அலது எள்ளத்தனையும் இல்லை எனில் யாங்கள் உனை அன்றி உண்டோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 71/4
பார் ஆதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற பரவெளியின் உண்மை காட்டி பற்று மன_வெளி காட்டி மன_வெளியினில் தோய்ந்த பாவியேன் பரிசு காட்டி – தாயு:9 84/1
ஆறு அனைத்தும் புகும் கடல் போல் சமயகோடி அத்தனையும் தொடர்ந்து புகும் ஆதி நட்பே – தாயு:14 134/4
ஐந்து புலன் ஐம்_பூதம் கரணம் ஆதி அடுத்த குணம் அத்தனையும் அல்லை அல்லை – தாயு:14 149/2
அற்ப மனமே அகில வாழ்வு அத்தனையும்
சொற்பனம் கண்டாய் உண்மை சொன்னேன் நான் கற்பனை ஒன்று – தாயு:28 472/1,2
அன்றோ ஆமோ எனவும் சமயகோடி அத்தனையும் வெவ்வேறாய் அரற்ற நேரே – தாயு:42 607/1
போன நாட்கு இரங்குவதே தொழிலா இங்ஙன் பொருந்தும் நாள் அத்தனையும் போக்கினேன் என் – தாயு:42 613/1
கூர்த்த அறிவு அத்தனையும் கொள்ளை கொடுத்து உன் அருளை – தாயு:43 666/1
ஐயோ உனை காண்பான் ஆசைகொண்டது அத்தனையும்
பொய்யோ வெளியா புகலாய் பராபரமே – தாயு:43 673/1,2
அத்தனையும் நீ அறிந்தது அன்றோ பராபரமே – தாயு:43 679/2
கான்ற சோறு என்ன இந்த காசினி வாழ்வு அத்தனையும்
தோன்ற அருள் வெளியில் தோன்ற வா நல் அறிவே – தாயு:50 1388/1,2
அத்தனையும் என்னால் அறியும் தரம் ஆமோ – தாயு:51 1404/2
மேல்


அத்தா (2)

அத்தா விமலா அருளாளா ஆனந்த – தாயு:46 1344/1
அத்தா நின் பொன் தாள் அடிக்கே அனுதினமும் – தாயு:47 1356/1
மேல்


அத்தால் (1)

கொண்டது பரமானந்த கோது_இலா முத்தி அத்தால்
பண்டையில் படைப்பும் காப்பும் பறந்தன மாயையோடே – தாயு:15 167/2,3
மேல்


அத்துவா (2)

வந்து என் உடல் பொருள் ஆவி மூன்றும் தன் கைவசம் எனவே அத்துவா மார்க்கம் நோக்கி – தாயு:14 149/1
அத்துவா எல்லாம் அடங்க சோதித்தபடி – தாயு:45 1245/1
மேல்


அத்துவித (13)

அத்துவித வத்துவை சொப்ரகாச தனியை அரு மறைகள் முரசு அறையவே அறிவினுக்கு அறிவு ஆகி ஆனந்த மயமான ஆதியை அநாதி ஏக – தாயு:1 3/1
ஆக்கை எனும் இடிகரையை மெய் என்ற பாவி நான் அத்துவித வாஞ்சை ஆதல் அரிய கொம்பில் தேனை முடவன் இச்சித்தபடி ஆகும் அறிவு அவிழ இன்பம் – தாயு:4 27/1
அருமை பெறு புகழ் பெற்ற வேதாந்த சித்தாந்தம் ஆதியாம் அந்தம் மீதும் அத்துவித நிலையராய் என்னை ஆண்டு உன் அடிமை ஆனவர்கள் அறிவினூடும் – தாயு:4 32/3
ஆசை நிகளத்தினை நிர்த்தூளிபட உதறி ஆங்கார முளையை எற்றி அத்துவித மதம் ஆகி மதம் ஆறும் ஆறு ஆக அங்கையின் விலாழி ஆக்கி – தாயு:5 37/1
அற்புத அகோசர நிவிர்த்தி பெறும் அன்பருக்கு ஆனந்த பூர்த்தியான அத்துவித நிச்சய சொரூப சாக்ஷாத்கார அநுபூதி அநுசூதமும் – தாயு:6 47/3
வேதமுடன் ஆகம புராணம் இதிகாசம் முதல் வேறும் உள கலைகள் எல்லாம் மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே விரிவாய் எடுத்துரைக்கும் – தாயு:10 91/1
ஓது அரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டுபணும் ஞானம் ஆகும் ஊகம் அனுபவ வசனம் மூன்றுக்கும் ஒவ்வும் ஈது உலகவாதிகள் சம்மதம் – தாயு:10 91/2
ஆதலின் எனக்கு இனி சரியை ஆதிகள் போதும் யாதொன்று பாவிக்க நான் அது ஆதலால் உன்னை நான் என்று பாவிக்கின் அத்துவித மார்க்கம் உறலாம் – தாயு:10 91/3
அடி முடியும் நடுவும் அற்ற பரவெளி மேற்கொண்டால் அத்துவித ஆனந்த சித்தம் உண்டாம் நமது – தாயு:17 191/1
தாழ்வு அற என் உளத்து இருந்த தத்துவத்தை அத்துவித சாரம்-தன்னை – தாயு:26 393/2
அத்துவித அநுபவத்தை அனந்த மறை இன்னம்இன்னம் அறியேம் என்னும் – தாயு:26 396/1
விட்டு பிரியாத மேலான அத்துவித
கட்டுக்குள் ஆவது என்றோ காண் – தாயு:28 465/3,4
பொய் கண்டார் காணா புனிதம் எனும் அத்துவித
மெய்கண்டநாதன் அருள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1097/1,2
மேல்


அத்துவிதம் (5)

அத்துவிதம் பெறும் பேறு என்று அறியாமல் யான் எனும் பேய்_அகந்தையோடு – தாயு:24 330/1
ஆரும் இடத்து அத்துவிதம் ஆம் – தாயு:28 475/4
அற்றவர்கட்கு அற்ற சிவன் ஆம் என்ற அத்துவிதம்
முற்று மொழி கண்டு அருளில் மூழ்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1258/1,2
தாணுவினோடு அத்துவிதம் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1298/2
அத்துவிதம் என்ற அந்நிய சொல் கண்டு உணர்ந்து – தாயு:45 1302/1
மேல்


அத்துவிதமான (1)

அத்துவிதமான அயிக்ய அனுபவமே – தாயு:43 928/1
மேல்


அத்துவிதமானபடி (1)

ஆணவத்தொடு அத்துவிதமானபடி மெய்ஞ்ஞான – தாயு:45 1298/1
மேல்


அத்தை (2)

வேண்டுவ படைத்தாய் நுந்தை விதிப்படி புரந்தான் அத்தை
காண் தக அழித்தான் முக்கண் கடவுள்-தான் இனைய ஆற்றால் – தாயு:15 166/1,2
அருளால் எவையும் பார் என்றான் அத்தை அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன் – தாயு:54 1433/1
மேல்


அதள் (1)

புலியின் அதள்_உடையான் பூத படையான் – தாயு:28 483/1
மேல்


அதள்_உடையான் (1)

புலியின் அதள்_உடையான் பூத படையான் – தாயு:28 483/1
மேல்


அதற்கு (5)

கார் இட்ட ஆணவ கருவறையில் அறிவு அற்ற கண் இலா குழவியை போல் கட்டுண்டு இருந்த எமை வெளியில்விட்டு அல்லலாம் காப்பிட்டு அதற்கு இசைந்த – தாயு:4 31/1
தலை பலவாம் சமயம் என்றும் தெய்வம் என்றும் சாதகர் என்றும் அதற்கு சாக்ஷியாக – தாயு:14 147/3
ஆதரம்செயா பொய் அதற்கு ஐயம் உண்டாமோ – தாயு:24 349/4
கடல் எத்தனை மலை எத்தனை அத்தனை கன்மம் அதற்கு
உடல் எத்தனை அத்தனை கடல் நுண் மணல் ஒக்கும் இந்த – தாயு:27 438/1,2
ஆறுள் ஒன்றை நாடின் அதற்கு ஆறும் உண்டாம் என்று எமக்கு – தாயு:45 1103/1
மேல்


அதற்கும் (1)

பாரொடு நல் நீர் ஆதி ஒன்றொடு ஒன்றாகவே பற்றி லயம் ஆம் போதினில் பரவெளியின் மருவுவீர் கற்பாந்த வெள்ளம் பரந்திடின் அதற்கும் ஈதே – தாயு:7 59/1
மேல்


அதன் (2)

இந்த உடல் அறிவு அறியாமையும் நீ அல்லை யாது ஒன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று – தாயு:14 149/3
காடு கரையும் மன_குரங்கு கால்விட்டு ஓட அதன் பிறகே – தாயு:30 553/1
மேல்


அதனால் (8)

சீர் அனந்தம் சொர்க்க நரகமும் அனந்தம் நல் தெய்வமும் அனந்த பேதம் திகழ்கின்ற சமயமும் அனந்தம் அதனால் ஞான சிற்சத்தியால் உணர்ந்து – தாயு:1 2/2
தன் நிலைமை காட்டாது ஒருங்க இரு_வினையினால் தாவு சுக_துக்க வேலை தட்டழிய முற்றும் இல்லா மாயை அதனால் தடித்து அகில பேதமான – தாயு:10 99/2
கோன் இங்கு ஈந்த குறிப்பு அதனால் வெறும் – தாயு:18 251/3
பூரண அறிவில் கண்டிலம் அதனால் போற்றி இ புந்தியோடு இருந்து – தாயு:19 272/3
குரு உரு ஆகி மெளனியாய் மெளன கொள்கையை உணர்த்தினை அதனால்
கரு உரு ஆவது எனக்கு இலை இந்த காயமோ பொய் என கண்ட – தாயு:19 280/1,2
அரசே நின் திரு_கருணை அல்லாது ஒன்றை அறியாத சிறியேன் நான் அதனால் முத்தி – தாயு:40 590/1
பார்த்தன எல்லாம் அழியும் அதனால் சுட்டி பாராதே பார்த்திருக்க பரமே மோன – தாயு:42 621/1
சீர் மலி தெய்வ திரு_அருள் அதனால்
பார் முதல் அண்ட பரப்பு எலாம் நிறுவி – தாயு:55 1451/7,8
மேல்


அதனிடையே (1)

அழுத்திடும் மூலம்-தன்னில் துரியாதீதம் அதனிடையே புருடன் ஒன்றி அமரும் ஞானம் – தாயு:24 347/3
மேல்


அதனுள் (1)

ஐ வகை எனும் பூதம் ஆதியை வகுத்து அதனுள் அசர சர பேதமான யாவையும் வகுத்து நல் அறிவையும் வகுத்து மறை ஆதி_நூலையும் வகுத்து – தாயு:4 29/1
மேல்


அதனை (5)

துரிய நடுவூடு இருந்த பெரிய பொருள் யாது அதனை தொழுதல்செய்வாம் – தாயு:3 21/4
அலையலையாய் அடிக்கும் இன்ப துன்பம் என்றும் அதை விளைக்கும் வினைகள் என்றும் அதனை தீர்க்க – தாயு:14 147/2
உன் நெஞ்சம் மகிழ்ந்து ஒரு சொல் உரைத்தனையே அதனை உன்னி உருகேன் ஐயா – தாயு:24 325/2
நேற்று_உளார் இன்று மாளாநின்றனர் அதனை கண்டும் – தாயு:24 337/1
மதிக்கும் அதனை மதியார் அவர் மார்க்கம் துன்_மார்க்கம் சன்_மார்க்கமோ மானே – தாயு:54 1448/2
மேல்


அதிசயம் (1)

அந்தோ ஈது அதிசயம் இ சமயம் போல் இன்று அறிஞர் எல்லாம் நடு அறிய அணிமா ஆதி – தாயு:14 142/1
மேல்


அதிசயம்-தான் (1)

அம்மா ஈது அதிசயம்-தான் அன்றோஅன்றோ அகண்ட நிலை ஆக்கி என்னை அறிவு ஆம் வண்ணம் – தாயு:42 631/1
மேல்


அதிட்ட (1)

போனால் அதிட்ட வலி வெல்ல எளிதோ பகல் பொழுது புகும் முன் கண் மூடி பொய் துகில்கொள்வான்-தனை எழுப்ப வசமோ இனி போதிப்பது எந்த நெறியை – தாயு:8 73/3
மேல்


அதில் (5)

திட்டமுடன் மெளனியாய் அருள்செய்து இருக்கவும் சேராமல் ஆர் ஆக நான் சிறுவீடு கட்டி அதில் அடு சோற்றை உண்டுண்டு தேக்கு சிறியார்கள் போல – தாயு:6 50/2
கைத்தலம் விளங்கும் ஒரு நெல்லி அம் கனி என கண்ட வேதாகமத்தின் காட்சி புருஷார்த்தம் அதில் மாட்சி பெறு முத்தி-அது கருதின் அனுமானம் ஆதி – தாயு:11 106/1
பொற்பு உறும் கருத்தே அகமாய் அதில் பொருந்த – தாயு:24 343/1
நீ அற்ற அ நிலையே நிட்டை அதில் நீ இலையோ – தாயு:28 512/1
ஊற்றமுறும் என்ன அதில் உண்மை சொன்னால் ஆகாதோ – தாயு:47 1371/2
மேல்


அதிவருணர்க்கு (1)

ஐயம் அற்ற அதிவருணர்க்கு எலாம் – தாயு:18 224/1
மேல்


அதினால் (1)

போனகம் இருக்கின்ற சாலையிடை வேண்டுவ புசித்தற்கு இருக்குமது போல் புருஷர் பெறு தர்மாதி வேதமுடன் ஆகமம் புகலும் அதினால் ஆம் பயன் – தாயு:5 41/1
மேல்


அதீதமயம் (1)

அ காலம் இ காலம் என்பது இலை எல்லாம் அதீதமயம் ஆனது அன்றோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 76/4
மேல்


அதீதனே (1)

துய்யனே மெய்யனே உயிரினுக்குயிரான துணைவனே இணை ஒன்று இலா துரியனே துரியமும் காணா அதீதனே சுருதி முடி மீது இருந்த – தாயு:8 74/3
மேல்


அது (34)

எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றது எது எங்கணும் பெருவழக்காய் யாதினும் வல்ல ஒரு சித்தாகி இன்பமாய் என்றைக்கும் உள்ளது எது அது
கங்குல் பகல அற நின்ற எல்லை உளது எது அது கருத்திற்கு இசைந்தது அதுவே கண்டன எலாம் மோன உரு வெளியதாகவும் கருதி அஞ்சலிசெய்குவாம் – தாயு:1 1/3,4
கங்குல் பகல அற நின்ற எல்லை உளது எது அது கருத்திற்கு இசைந்தது அதுவே கண்டன எலாம் மோன உரு வெளியதாகவும் கருதி அஞ்சலிசெய்குவாம் – தாயு:1 1/4
பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் – தாயு:2 9/3
சிற்றறிவு அது அன்றியும் எவரேனும் ஒரு மொழி திடுக்கென்று உரைத்த போது சிந்தை செவியாகவே பறையறைய உதர வெம் தீ நெஞ்சம் அளவளாவ – தாயு:5 46/2
சந்ததமும் வேத மொழி யாதொன்று பற்றின் அது தான் வந்து முற்றும் எனலால் சகம் மீது இருந்தாலும் மரணம் உண்டு என்பது சதா_நிஷ்டர் நினைவதில்லை – தாயு:6 53/1
பார் ஆதி அறியாத மோனமாம் வித்தை பதித்து அன்பு நீர் ஆகவே பாய்ச்சி அது பயிராகும் மட்டும் மா மாயை வன் பறவை அணுகாத வண்ணம் – தாயு:8 72/2
கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவன் அருள் பெறின் முனே சொன்னவாறு என் என கருதி நகையாவள் அது போல் – தாயு:9 77/3
இந்நேரம் என்று இலை உடல் சுமை அது ஆகவும் எடுத்தால் இறக்க என்றே எங்கெங்கும் ஒரு தீர்வை ஆயம் உண்டு ஆயினும் இறைஞ்சு சுகர் ஆதியான – தாயு:9 81/3
ஆதலின் எனக்கு இனி சரியை ஆதிகள் போதும் யாதொன்று பாவிக்க நான் அது ஆதலால் உன்னை நான் என்று பாவிக்கின் அத்துவித மார்க்கம் உறலாம் – தாயு:10 91/3
ஏது பாவித்திடினும் அது ஆகி வந்து அருள்செய் எந்தை நீ குறையும் உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 91/4
தாராது தள்ளவும் போகாது உனால் அது தள்ளினும் போகேன் யான் தடை ஏதும் இல்லை ஆண்டவன் அடிமை என்னும் இரு தன்மையிலும் என் வழக்கு – தாயு:12 117/3
செல்லாதடா என்று பேசுவாய் அது தந்த செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 119/4
ஆனாலும் இதன் பெருமை எவர்க்கு ஆர் சொல்வார் அது ஆனால் அது ஆவர் அதுவே சொல்லும் – தாயு:14 153/4
ஆனாலும் இதன் பெருமை எவர்க்கு ஆர் சொல்வார் அது ஆனால் அது ஆவர் அதுவே சொல்லும் – தாயு:14 153/4
அது என்றால் எது என ஒன்று அடுக்கும் சங்கை ஆதலினால் அது எனலும் அறவே விட்டு – தாயு:14 154/1
அது என்றால் எது என ஒன்று அடுக்கும் சங்கை ஆதலினால் அது எனலும் அறவே விட்டு – தாயு:14 154/1
ஆராலும் அறியாத சத்து அன்றோ அதுவாய் அங்கு இரு நீ எங்கு இருந்தும் அது ஆவை கண்டாய் – தாயு:17 189/2
ஆணும் பெண்ணும் அது எனும் பான்மையும் – தாயு:18 198/3
அது என்று உன்னுமதுவும் அற நின்ற – தாயு:18 222/1
முதிய ஞானிகள் மோன பொருள் அது
எது என்று எண்ணி இறைஞ்சுவன் ஏழையேன் – தாயு:18 222/2,3
கத்தனே கல்வி யாது அது கற்கவே – தாயு:18 228/4
பொய் அது என்பதை ஒருவி மெய் உணருதல் போதம் – தாயு:24 350/4
பரவு அரிய பரசிவமாய் அது எனலாய் நான் எனலாய் பாச சாலம் – தாயு:26 395/1
ஞானம் அருளும் அது நானும் அது வான் ஆதி – தாயு:28 534/2
ஞானம் அருளும் அது நானும் அது வான் ஆதி – தாயு:28 534/2
நின்ற நிலையும் அது நெஞ்ச பிறப்பும் அது – தாயு:28 534/3
நின்ற நிலையும் அது நெஞ்ச பிறப்பும் அது
என்று அறிந்தேன் ஆனந்தமே – தாயு:28 534/3,4
துடியிட்ட வெம்_வினையை ஏவினான் பாவி நான் தொடரிட்ட தொழில்கள் எல்லாம் துண்டிட்ட சாண் கும்பியின் பொருட்டாய் அது உன் தொண்டர் பணி செய்வது என்றோ – தாயு:37 581/2
ஆனாலும் யான் எனது இங்கு அற்ற எல்லை அது போதும் அது கதி-தான் அல்ல என்று – தாயு:42 616/1
ஆனாலும் யான் எனது இங்கு அற்ற எல்லை அது போதும் அது கதி-தான் அல்ல என்று – தாயு:42 616/1
பொன்றிடச்செய் வல்லவன் நீ எமை படைக்கும் பொற்பு_உடையாய் என்னின் அது பொருந்திடாதே – தாயு:42 622/2
தப்பிதம் ஒன்று இன்றி அது தானாக நிற்க உண்மை – தாயு:51 1393/1
அது என்பதுவும் அன்றி எழில் கொடு உலாவும் – தாயு:56 1452/13
அறிவு ஒன்று என விளங்கும் உபயம் அது ஆக – தாயு:56 1452/23
மேல்


அது-தான் (1)

ஐய வாதனை பழக்கமே மன நினைவு அது-தான்
வையம் மீதினில் பரம்பரை யாதினும் மருவும் – தாயு:24 350/1,2
மேல்


அதுவதுவாய் (1)

ஆறு சமயத்தும் அதுவதுவாய் நின்று இலங்கும் – தாயு:45 1088/1
மேல்


அதுவாம் (1)

தனை என்றும் மறந்திருப்ப அருள் வடிவு ஆனது மேல் தட்டி எழுந்திருக்கும் இன்பம் தன்மயமே அதுவாம்
பினை ஒன்றும் இலை அந்த இன்பம் எனும் நிலயம் பெற்றாரே பிறவாமை பெற்றார் மற்றும் தான் – தாயு:17 185/2,3
மேல்


அதுவாய் (7)

சிந்தை அற நில் என்று சும்மா இருத்தி மேல் சின்மயானந்த வெள்ளம் தேக்கி திளைத்து நான் அதுவாய் இருக்க நீ செய் சித்ரம் மிக நன்று காண் – தாயு:5 38/2
ஆங்காரம் ஆன குல வேட வெம் பேய் பாழ்த்த ஆணவத்தினும் வலிது காண் அறிவினை மயக்கிடும் நடு அறியவொட்டாது யாதொன்று தொடினும் அதுவாய்
தாங்காது மொழி பேசும் அரிகர பிரமாதி-தம்மொடு சமானம் என்னும் தடை அற்ற தேரில் அஞ்சுரு ஆணி போலவே தன்னில் அசையாது நிற்கும் – தாயு:5 45/1,2
ஆராலும் அறியாத சத்து அன்றோ அதுவாய் அங்கு இரு நீ எங்கு இருந்தும் அது ஆவை கண்டாய் – தாயு:17 189/2
அறியாமை சாரின் அதுவாய் அறிவாம் – தாயு:28 481/1
நெறியான போது அதுவாய் நிற்கும் குறியால் – தாயு:28 481/2
நீதிமொழி கண்டு அதுவாய் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1265/2
வீண் பாவம் போய் அதுவாய் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1290/2
மேல்


அதுவாயிருந்தபடி (1)

குறிகளோடு குணம் ஏதும் இன்றி அனல் ஒழுக நின்றிடும் இரும்பு அனல் கூடல் இன்றி அதுவாயிருந்தபடி கொடிய ஆணவ அறைக்கு உளே – தாயு:13 123/1
மேல்


அதுவான (1)

அஞ்சு_எழுத்தின் உண்மை அதுவான அ பொருளை – தாயு:45 1311/1
மேல்


அதுவும் (8)

அல்லாமல் இல்லை என நன்றா அறிந்தேன் அறிந்தபடி நின்று சுகம் நான் ஆகாத வண்ணமே இ வண்ணம் ஆயினேன் அதுவும் நினது அருள் என்னவே – தாயு:6 49/3
அமையும் இலக்கண வடிவாய் அதுவும் போதாது அப்பாலுக்கப்பாலாய் அருள் கண் ஆகி – தாயு:14 136/2
அடி எனும் அதுவும் அருள் எனும் அதுவும் அறிந்திடின் நிர்க்குண நிறைவும் – தாயு:19 278/1
அடி எனும் அதுவும் அருள் எனும் அதுவும் அறிந்திடின் நிர்க்குண நிறைவும் – தாயு:19 278/1
முடி எனும் அதுவும் பொருள் எனும் அதுவும் மொழிந்திடில் சுகம் மன மாயை – தாயு:19 278/2
முடி எனும் அதுவும் பொருள் எனும் அதுவும் மொழிந்திடில் சுகம் மன மாயை – தாயு:19 278/2
உண்டே அதுவும் நினது ஆக்கினேன் உவட்டாத இன்பம் – தாயு:27 427/2
அன்பு நிலை என்பார் அதுவும் நினை அன்றி உண்டோ – தாயு:29 550/2
மேல்


அதுவே (6)

கங்குல் பகல அற நின்ற எல்லை உளது எது அது கருத்திற்கு இசைந்தது அதுவே கண்டன எலாம் மோன உரு வெளியதாகவும் கருதி அஞ்சலிசெய்குவாம் – தாயு:1 1/4
விரிவாய பூதங்கள் ஒன்றோடொன்றாய் அழியும் மேற்கொண்ட சேடம் அதுவே வெறு வெளி நிராலம்பம் நிறை சூன்யம் உபசாந்த வேத வேதாந்த ஞானம் – தாயு:2 5/2
ஆனாலும் இதன் பெருமை எவர்க்கு ஆர் சொல்வார் அது ஆனால் அது ஆவர் அதுவே சொல்லும் – தாயு:14 153/4
அல்லால் புகலிடம் வேறும் உண்டோ அதுவே நிலையா – தாயு:27 445/2
சேரீர் அதுவே திறம் – தாயு:28 469/4
நில்லாய் அதுவே நிலை – தாயு:28 513/4
மேல்


அதே (1)

தாக்கி நின்றவா தன்மயம் ஆம் அதே – தாயு:18 221/4
மேல்


அதை (9)

கை_தவம் அலாமல் இது செய் தவம்-அது அல்லவே கண்கெட்டபேர்க்கும் வெளியாய் கண்டது இது விண்டு இதை கண்டித்து நிற்றல் எ காலமோ அதை அறிகிலேன் – தாயு:7 61/2
அந்நாளில் எவனோ பிரித்தான் அதை கேட்ட அன்று முதல் இன்று வரையும் அநியாயமாய் எமை அடக்கி குறுக்கே அடர்ந்து அரசுபண்ணி எங்கள் – தாயு:9 88/2
அலையலையாய் அடிக்கும் இன்ப துன்பம் என்றும் அதை விளைக்கும் வினைகள் என்றும் அதனை தீர்க்க – தாயு:14 147/2
காண் அரிய அல்லல் எல்லாம் தானே கட்டுக்கட்டாக விளையும் அதை கட்டோடே-தான் – தாயு:14 148/1
ஆரிலே உளது ஆவி திரள் அதை
ஓரிலேன் எனை ஆண்ட ஒருவனே – தாயு:18 211/3,4
காலம் ஒரு மூன்றும் கருத்தில் உணர்ந்தாலும் அதை
ஞாலம்-தனக்கு உரையார் நல்லோர் பராபரமே – தாயு:43 826/1,2
ஊன் ஒன்றி நாதன் உணர்த்தும் அதை விட்டு அறிவேன் – தாயு:45 1121/1
யாது பரம் அதை நாடி அறி நீ – தாயு:56 1452/28
பதுமம்-தனை இசைந்த முலை என்று அதை உகந்து – தாயு:56 1452/36
மேல்


அந்த (33)

நேசானுசாரியாய் விவகரிப்பேன் அந்த நினைவையும் மறந்த போது நித்திரைகொள்வேன் தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன் – தாயு:2 4/2
நேராக ஒரு கோபம் ஒரு வேளை வர அந்த நிறைவு ஒன்றும் இல்லாமலே நெட்டுயிர்த்து தட்டழிந்து உளறுவார் வசன நிர்வாகர் என்ற பேரும் – தாயு:2 6/2
யாது மனம் நினையும் அந்த நினைவுக்கு நினைவு ஆகி யாதின்-பாலும் – தாயு:3 15/1
தெரிவு அரிதாய் கலந்தது எந்த பொருள் அந்த பொருளினை யாம் சிந்தைசெய்வாம் – தாயு:3 16/4
இருள் தீர விளங்கு பொருள் யாது அந்த பொருளினை யாம் இறைஞ்சிநிற்பாம் – தாயு:3 20/4
வேதாவை இ வணம் விதித்தது ஏது என்னின் உன் வினை பகுதி என்பன் அந்த வினை பேச அறியாது நிற்க இவை மனதால் விளைந்ததால் மனதை நாடில் – தாயு:11 109/1
பந்தம் அறும் மெய்ஞ்ஞானமான மோன பண்பு ஒன்றை அருளி அந்த பண்புக்கே-தான் – தாயு:14 151/1
நான் என நிற்கும் ஞானம் ஞானம் அன்று அந்த ஞானம் – தாயு:15 171/1
பினை ஒன்றும் இலை அந்த இன்பம் எனும் நிலயம் பெற்றாரே பிறவாமை பெற்றார் மற்றும் தான் – தாயு:17 185/3
ஒரு மொழியே பல மொழிக்கும் இடம்கொடுக்கும் அந்த ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்கும் என மொழிந்த – தாயு:17 186/1
மடம் பெறு பாழ் நெஞ்சாலே அஞ்சாதே நிராசை மன் இடமே இடம் அந்த மா நிலத்தே பொருளும் – தாயு:17 188/2
கவர்ந்துகொண்டு இழுப்ப அந்த கட்டிலே அகப்பட்டு ஐயோ – தாயு:22 302/3
அ நிலையே நிலை அந்த நிலையிலே சித்தி முத்தி அனைத்தும் தோன்றும் – தாயு:24 329/3
வாதனை பழக்கத்தினால் மனம் அந்த மனத்தால் – தாயு:24 349/1
மாண்டு கிடக்கினும் அந்த எல்லையையும் பூரணமாய் வணக்கம்செய்வேன் – தாயு:26 399/2
சிவம் ஆதி நான்முகக்கோ அந்த மா மறை செப்புகின்ற – தாயு:27 410/1
செல்லும் பொழுது அல்லவோ செல்லுவேன் அந்த சிற்சுகத்தே – தாயு:27 444/4
காட்டிய அந்த கரணமும் மாயை இ காயம் என்று – தாயு:27 448/1
நாதத்திலே அடங்காது அந்த வான் பொருளே நாடிக்கொள்ளே – தாயு:27 451/4
பெற்றவட்கே தெரியும் அந்த வருத்தம் பிள்ளை பெறா பேதை அறிவாளோ பேர்_ஆனந்தம் – தாயு:41 595/1
அந்த நாள் காக்க வல்லார் ஆர் காண் பராபரமே – தாயு:43 680/2
கண் ஆவாரேனும் உனை கைகுவியாராயின் அந்த
மண் ஆவார் நட்பை மதியேன் பராபரமே – தாயு:43 688/1,2
அந்த கரணம் அடங்க துறப்பதுவே – தாயு:43 728/1
அன்று அந்த நால்வருக்கும் அற்புதமாய் நீ உரைத்தது – தாயு:43 916/1
ஒன்று அந்த வார்த்தை எனக்கு உண்டோ பராபரமே – தாயு:43 916/2
கட்டும் கனமும் அந்த காலர் வரும் போது எதிர்த்து – தாயு:43 918/1
உடம்பு அறியும் என்னும் அந்த ஊழல் எல்லாம் தீர – தாயு:45 1169/1
பஞ்ச பொறியை உயிர் என்னும் அந்த பஞ்சம் அற – தாயு:45 1172/1
காண்பானும் காட்டுவதும் காட்சியுமாய் நின்ற அந்த
வீண் பாவம் போய் அதுவாய் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1290/1,2
சொன்னதுமோ ஒரு சொல்லே அந்த சொல்லால் விளைந்த சுகத்தை என் சொல்வேன் – தாயு:54 1434/2
விளையும் சிவானந்த பூமி அந்த வெட்டவெளி நண்ணி துட்ட இருளாம் – தாயு:54 1435/1
சிந்தை பிறந்ததும் ஆங்கே அந்த சிந்தை இறந்து தெளிந்ததும் ஆங்கே – தாயு:54 1440/1
வேண்டா விருப்பும் வெறுப்பும் அந்த வில்லங்கத்தாலே விளையும் சனனம் – தாயு:54 1444/1
மேல்


அந்தக்கரணம் (3)

நீக்கம்_இல் அந்தக்கரணம் புருடனோடு நின்ற முப்பான் ஐந்து நிலவும் கண்டத்து – தாயு:24 346/2
அந்தக்கரணம் எனும் ஆகாத பேய்கள் எனை – தாயு:43 886/1
அந்தக்கரணம் உயிராம் என்ற அந்தரங்க – தாயு:45 1173/1
மேல்


அந்தகற்கு (1)

அநியாயமாய் இந்த உடலை நான் என்று வரும் அந்தகற்கு ஆளாகவோ ஆடி திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய் போதல் நன்றோ – தாயு:11 104/2
மேல்


அந்தகனார்க்கு (1)

அல்லின் கரிய அந்தகனார்க்கு ஆளாக்கினையோ அறியேனே – தாயு:20 282/4
மேல்


அந்தகனுக்கு (1)

அந்தகனுக்கு எங்கும் இருள் ஆனவாறா அறிவில் – தாயு:45 1157/1
மேல்


அந்தகா (1)

அல் ஆர்ந்த மேனியொடு குண்டு கண் பிறை எயிற்று ஆபாச வடிவமான அந்தகா நீ ஒரு பகட்டால் பகட்டுவது அடாதடா காசு நம்பால் – தாயு:12 119/3
மேல்


அந்தகாரத்தை (1)

அந்தகாரத்தை ஓர் அகம் ஆக்கி மின் போல் என் அறிவை சுருக்கினவர் ஆர் அ அறிவு-தானுமே பற்றினது பற்றாய் அழுந்தவும் தலை மீதிலே – தாயு:2 10/1
மேல்


அந்தண (1)

குறி-தான் அளித்தனை நல் மரவுரி கொள் அந்தண கோலமாய் அசபா நலம் கூறின பின் மெளனியாய் சும்மா இருக்க நெறி கூட்டினை எலாம் இருக்க – தாயு:12 116/3
மேல்


அந்தணர் (1)

அந்தணர் நால்வர் காண அருள் குரு ஆகி வந்த – தாயு:15 174/1
மேல்


அந்தத்திலோ (1)

தெண்டமிட வரும் மூர்த்தி நிலையிலோ திக்கு திக்_அந்தத்திலோ வெளியிலோ திகழ் விந்து நாத நிலை-தன்னிலோ வேதாந்த சித்தாந்த நிலை-தன்னிலோ – தாயு:9 86/2
மேல்


அந்தந்த (1)

நெறிகள் தாம் பலபலவுமாய் அந்தந்த நெறிக்காம் – தாயு:25 367/1
மேல்


அந்தப்படி (1)

அந்தப்படி வருவது அன்றோ பராபரமே – தாயு:43 757/2
மேல்


அந்தம் (13)

ஆதி அந்தம் காட்டாத முதலாய் எம்மை அடிமைக்கா வளர்த்தெடுத்த அன்னை போல – தாயு:3 24/1
அருமை பெறு புகழ் பெற்ற வேதாந்த சித்தாந்தம் ஆதியாம் அந்தம் மீதும் அத்துவித நிலையராய் என்னை ஆண்டு உன் அடிமை ஆனவர்கள் அறிவினூடும் – தாயு:4 32/3
ஐந்து பூதம் ஒரு கானல்_நீர் என அடங்க வந்த பெரு வானமே ஆதி அந்தம் நடு ஏதும் இன்றி அருளாய் நிறைந்து இலகு சோதியே – தாயு:13 124/1
ஆதி அந்தம் எனும் எழுவாய் ஈறு அற்று ஓங்கி அரு மறை இன்னமும் காணாது அரற்ற நானா – தாயு:14 135/1
அந்தம் இல்லை ஆதி இல்லை நடுவும் இல்லை அகமும் இல்லை புறமும் இல்லை அனைத்தும் இல்லை – தாயு:14 151/4
அந்தம் ஆதியும் அளப்பு அரும் சோதியே ஆதியே அடியார்-தம் – தாயு:24 331/3
வான் அந்தம் மண்ணின் அந்தம் வைத்துவைத்து பார்க்க எனக்கு – தாயு:43 648/1
வான் அந்தம் மண்ணின் அந்தம் வைத்துவைத்து பார்க்க எனக்கு – தாயு:43 648/1
தான் அந்தம் ஆன சகச நிருவிகற்ப – தாயு:43 962/1
ஆதி அந்தம் காட்டாது அகண்டிதமாய் நின்று உணர்த்தும் – தாயு:45 1090/1
ஆதி அந்தம் காட்டாமல் அம்பரம் போலே நிறைந்த – தாயு:45 1179/1
ஆதி அந்தம் இல்லாத ஆதி அநாதி எனும் – தாயு:45 1219/1
ஆதி அந்தம் இல்லா அரிய பரஞ்சோதி என்ற – தாயு:45 1265/1
மேல்


அந்தமாய் (1)

ஆதியாய் நடுவாய் அந்தமாய் பந்தம் யாவும் அற்று அகம் புறம் நிறைந்த – தாயு:22 305/1
மேல்


அந்தமான (1)

மார்க்கம் நீதி திட்டாந்தம் அவன்-தான் அந்தமான சதானந்தன் அன்றோ – தாயு:54 1449/2
மேல்


அந்தமுடன் (1)

அந்தமுடன் ஆதி அளவாமல் என் அறிவில் – தாயு:44 1025/1
மேல்


அந்தமும் (4)

போதமாய் ஆதி நடு அந்தமும் இலாததாய் புனிதமாய் அவிகாரமாய் போக்கு_வரவு இல்லாத இன்பமாய் நின்ற நின் பூரணம் புகலிடம்-அதா – தாயு:4 35/1
திக்கொடு திக்_அந்தமும் மன_வேகம் என்னவே சென்று ஓடி ஆடி வருவீர் செம்பொன் மக மேருவொடு குண மேரு என்னவே திகழ் துருவம் அளவு அளாவி – தாயு:7 57/1
தெச விதம்-அதாய் நின்ற நாதங்கள் ஓலிட சிங்காசனாதிபர்களாய் திக்கு திக்_அந்தமும் பூரண மதி குடை திகழ்ந்திட வசந்த காலம் – தாயு:7 62/2
ஆதியும் அந்தமும் ஆனந்த மயமாம் – தாயு:55 1451/5
மேல்


அந்தர (1)

மர பான்மை நெஞ்சினன் யான் வேண்டுவ கேட்டு இரங்கு எனவே மெளனத்தோடு அந்தர
பான்மை அருள் நிறைவில் இருப்பதுவோ பராபரமே சகச நிட்டை – தாயு:24 323/3,4
மேல்


அந்தரங்க (2)

ஐவரொடும் கூடாமல் அந்தரங்க சேவை தந்த – தாயு:43 887/1
அந்தக்கரணம் உயிராம் என்ற அந்தரங்க
சிந்தை அழிய எம்மை தேர்ந்து அறிவது எந்நாளோ – தாயு:45 1173/1,2
மேல்


அந்தரங்கமாக (1)

ஆரும் அறியாமல் எனை அந்தரங்கமாக வந்து – தாயு:44 1028/1
மேல்


அந்தரத்தில் (1)

அண்டம் அவை அடுக்கடுக்காய் அந்தரத்தில் நிறுத்தும் அவதானம் போல – தாயு:26 390/2
மேல்


அந்தரத்து (1)

ஆழ் ஆழி கரை இன்றி நிற்கவிலையோ கொடிய ஆலம் அமுதாகவிலையோ அ கடலின் மீது வட அனல் நிற்கவில்லையோ அந்தரத்து அகில கோடி – தாயு:2 12/1
மேல்


அந்தரத்தே (1)

அந்தரத்தே நின்று ஆடும் ஆனந்த கூத்தனுக்கு என் – தாயு:45 1232/1
மேல்


அந்தரப்புஷ்பமும் (1)

ஆதிக்கம் நல்கினவர் ஆர் இந்த மாயைக்கு என் அறிவு அன்றி இடம் இல்லையோ அந்தரப்புஷ்பமும் கானலின் நீரும் ஓர் அவசரத்து உபயோகமோ – தாயு:5 39/1
மேல்


அந்தரமே (1)

துட்டனை மா மாயை சுழல் நீக்கி அந்தரமே
விட்டனையோ என்று வியக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1244/1,2
மேல்


அந்தோ (11)

பொல்லாத சேய் எனில் தாய் தள்ளல் நீதமோ புகலிடம் பிறிதும் உண்டோ பொய் வார்த்தை சொல்லிலோ திரு_அருட்கு அயலுமாய் புன்மையேன் ஆவன் அந்தோ
சொல்லால் முழக்கிலோ சுகம் இல்லை மெளனியாய் சும்மா இருக்க அருளாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 79/3,4
அயர்வு_அற சென்னியில் வைத்து ராஜாங்கத்தில் அமர்ந்தது வைதிக சைவம் அழகு இது அந்தோ – தாயு:14 141/4
அந்தோ ஈது அதிசயம் இ சமயம் போல் இன்று அறிஞர் எல்லாம் நடு அறிய அணிமா ஆதி – தாயு:14 142/1
ஒல்லை வந்து இரு-மின் என்ன உறவுசெய்திடுவன் அந்தோ – தாயு:15 173/4
ஆவியே நிறைய வந்த அமுதமே என்னேன் அந்தோ
சாவிபோம் சமயத்து ஆழ்ந்து சகத்திடை தவிக்கின்றேனே – தாயு:22 303/3,4
நேசமும் நல் வாசமும் போய் புலனாய் இல் கொடுமை பற்றி நிற்பர் அந்தோ
தேசு பழுத்து அருள் பழுத்த பராபரமே நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ – தாயு:24 322/3,4
போற்றிலேன் நின்னை அந்தோ போக்கினேன் வீணே காலம் – தாயு:24 337/2
அத்தனை எல்லாம் அறிந்த நீ அறிவை அறிவு_இலி அறிகிலேன் அந்தோ
சித்தமும் வாக்கும் தேகமும் நினவே சென்மமும் இனி எனால் ஆற்றா – தாயு:24 358/2,3
வெம் மாய காட்டில் அலைந்தேன் அந்தோ என் விதிவசமே – தாயு:27 436/4
ஞான மயம் பெற்றோர்கள் நாம் இல்லை என்பர் அந்தோ
மோன மயமான முறை – தாயு:28 484/3,4
என்றும் அழியாத இன்ப_வெள்ளம் தேக்கி இருக்க எனை தொடர்ந்துதொடர்ந்து இழுக்கும் அந்தோ – தாயு:52 1413/2
மேல்


அந்நாளில் (1)

அந்நாளில் எவனோ பிரித்தான் அதை கேட்ட அன்று முதல் இன்று வரையும் அநியாயமாய் எமை அடக்கி குறுக்கே அடர்ந்து அரசுபண்ணி எங்கள் – தாயு:9 88/2
மேல்


அந்நிய (1)

அத்துவிதம் என்ற அந்நிய சொல் கண்டு உணர்ந்து – தாயு:45 1302/1
மேல்


அந்நேரம் (1)

அந்நேரம் ஐயோ என் முகம் வாடி நிற்பதுவும் ஐய நின் அருள் அறியுமே ஆனாலும் மெத்த பயந்தவன் யான் என்னை ஆண்ட நீ கைவிடாதே – தாயு:9 81/2
மேல்


அநந்தம் (1)

நாள் இது வரைக்கும் உன் அடிமை கூடவே சனனம் ஆனதோ அநந்தம் உண்டு நல சனன மீது இதனுள் அறிய_வேண்டுவன அறியலாம் – தாயு:13 126/2
மேல்


அநாதி (2)

அத்துவித வத்துவை சொப்ரகாச தனியை அரு மறைகள் முரசு அறையவே அறிவினுக்கு அறிவு ஆகி ஆனந்த மயமான ஆதியை அநாதி ஏக – தாயு:1 3/1
ஆதி அந்தம் இல்லாத ஆதி அநாதி எனும் – தாயு:45 1219/1
மேல்


அநாதியும் (1)

நித்தமும் அநித்தமும் அஞ்சன நிரஞ்சனமும் நிஷ்களமும் நிகழ் சகளமும் நீதியும் அநீதியும் ஆதியோடு அநாதியும் நிர்விஷய விஷய வடிவும் – தாயு:8 71/3
மேல்


அநித்தமும் (1)

நித்தமும் அநித்தமும் அஞ்சன நிரஞ்சனமும் நிஷ்களமும் நிகழ் சகளமும் நீதியும் அநீதியும் ஆதியோடு அநாதியும் நிர்விஷய விஷய வடிவும் – தாயு:8 71/3
மேல்


அநியாயம் (2)

ஆனாலும் என் கொடுமை அநியாயம் அநியாயம் ஆர்-பால் எடுத்து மொழிவேன் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 73/4
ஆனாலும் என் கொடுமை அநியாயம் அநியாயம் ஆர்-பால் எடுத்து மொழிவேன் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 73/4
மேல்


அநியாயமாய் (2)

அந்நாளில் எவனோ பிரித்தான் அதை கேட்ட அன்று முதல் இன்று வரையும் அநியாயமாய் எமை அடக்கி குறுக்கே அடர்ந்து அரசுபண்ணி எங்கள் – தாயு:9 88/2
அநியாயமாய் இந்த உடலை நான் என்று வரும் அந்தகற்கு ஆளாகவோ ஆடி திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய் போதல் நன்றோ – தாயு:11 104/2
மேல்


அநீதியும் (1)

நித்தமும் அநித்தமும் அஞ்சன நிரஞ்சனமும் நிஷ்களமும் நிகழ் சகளமும் நீதியும் அநீதியும் ஆதியோடு அநாதியும் நிர்விஷய விஷய வடிவும் – தாயு:8 71/3
மேல்


அநுசூதமும் (1)

அற்புத அகோசர நிவிர்த்தி பெறும் அன்பருக்கு ஆனந்த பூர்த்தியான அத்துவித நிச்சய சொரூப சாக்ஷாத்கார அநுபூதி அநுசூதமும்
கற்பனை அற காண முக்கணுடன் வடநிழல் கண்ணூடு இருந்த குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 47/3,4
மேல்


அநுதினமும் (1)

வந்து அருளும் குரு மெளனி மலர்_தாளை அநுதினமும் வழுத்தல்செய்வாம் – தாயு:3 19/4
மேல்


அநுபவ (1)

திரு_உருவாளர் அநுபவ நிலையும் சேருமோ ஆவலோ மெத்த – தாயு:19 280/3
மேல்


அநுபவத்தை (1)

அத்துவித அநுபவத்தை அனந்த மறை இன்னம்இன்னம் அறியேம் என்னும் – தாயு:26 396/1
மேல்


அநுபூதி (5)

பாராது பார்ப்பதே ஏது சாதனம் அற்ற பரம அநுபூதி வாய்க்கும் பண்பு என்று உணர்த்தியது பாராமல் அ நிலை பதிந்த நின் பழ அடியார்-தம் – தாயு:4 34/3
அற்புத அகோசர நிவிர்த்தி பெறும் அன்பருக்கு ஆனந்த பூர்த்தியான அத்துவித நிச்சய சொரூப சாக்ஷாத்கார அநுபூதி அநுசூதமும் – தாயு:6 47/3
உன்னிய கருத்து அவிழ உரை குளறி உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து அவசமாகி உணர்வு அரிய பேர்_இன்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடி காண் – தாயு:9 77/2
பெற்றார் அநுபூதி பேசாத மோன நிலை – தாயு:43 1011/1
கந்தர் அநுபூதி பெற்று கந்தரநுபூதி சொன்ன – தாயு:45 1114/1
மேல்


அநுபூதியை (1)

பேசா அநுபூதியை அடியேன் பெற்று பிழைக்க பேர்_அருளால் – தாயு:20 284/1
மேல்


அநேகமாய் (1)

அற்றவர்க்கு அறாத நட்பு உடை கலப்பே அநேகமாய் நின் அடிக்கு அன்பு – தாயு:22 309/3
மேல்


அப்படி (3)

எந்தப்படி உன் அருள் வாய்க்கும் எனக்கு அப்படி நீ அருள்செய்வாய் – தாயு:23 318/3
நினைத்தது எப்படி அப்படி அருளுதல் நீதம் – தாயு:25 362/4
கனிவும் அப்படி ஆயினது ஆதலால் கருணை – தாயு:25 374/3
மேல்


அப்படியே (1)

மன துறவும் அப்படியே மாணா இவற்றில் – தாயு:28 516/3
மேல்


அப்பன் (2)

அன்னை அப்பன் என் ஆவி துணை எனும் – தாயு:18 218/1
அப்பன் என்றும் அன்னை என்றும் ஆரியன் என்றும் உனையே – தாயு:43 917/1
மேல்


அப்பனே (6)

ஐயனே அப்பனே எனும் அறிஞர் அறிவை விட்டு அகலாத கருணை வடிவே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 74/4
அலகு_இலா வினை தீர்க்க துசம்கட்டும் அப்பனே அருள் ஆனந்த சோதியே – தாயு:24 328/4
எழுகின்ற ஆனந்த கூத்தன் என் கண்மணி என் அப்பனே – தாயு:27 433/4
அல்லலிலே வாழ்வாரோ அப்பனே நீ அற்ற – தாயு:28 510/3
ஆவா என்றே அழுத அப்பனே நீ வாடா – தாயு:28 513/2
ஆவா என்று அழுது தொழும் கையர் ஆகி அப்பனே ஆனந்த அடிகளே நீ – தாயு:41 596/1
மேல்


அப்பா (6)

அண்ணா பரஞ்சோதி அப்பா உனக்கு அடிமை யான் எனவும் மேல் எழுந்த அன்பாகி நாடகம் நடித்ததோ குறைவில்லை அகிலமும் சிறிது அறியுமேல் – தாயு:10 93/2
சென்றிடவே பொருளை வைத்த நாவலோய் நம் சிவன் அப்பா என்ற அருள் செல்வ தேவே – தாயு:14 161/4
எனக்கு ஓர் சுதந்திரம் இல்லை அப்பா எனக்கு எய்ப்பில் வைப்பாய் – தாயு:27 416/1
ஐயா அப்பா என் அரசே முக்கண் உடை ஆர் அமுதே – தாயு:27 419/4
ஐயா அருணகிரி அப்பா உனை போல – தாயு:28 485/1
அப்பா என் எய்ப்பில் வைப்பே ஆற்றுகிலேன் போற்றி என்று – தாயு:43 660/1
மேல்


அப்பால் (1)

வாழ்வு அனைத்தும் மயக்கம் என தேர்ந்தேன் தேர்ந்தவாறே நான் அப்பால் ஓர் வழி பாராமல் – தாயு:16 178/1
மேல்


அப்பாலுக்கப்பாலாய் (1)

அமையும் இலக்கண வடிவாய் அதுவும் போதாது அப்பாலுக்கப்பாலாய் அருள் கண் ஆகி – தாயு:14 136/2
மேல்


அப்பாலுக்கப்பாலும் (1)

அண்டம் அனைத்திலுமாய் அப்பாலுக்கப்பாலும்
கொண்ட நின்னை யார் அறிந்துகொள்வார் பராபரமே – தாயு:43 749/1,2
மேல்


அப்பாலும் (2)

அண்ட பகிரண்டமும் மாயா விகாரமே அ மாயை இல்லாமையே ஆம் என்னும் அறிவும் உண்டு அப்பாலும் அறிகின்ற அறிவினனை அறிந்து பார்க்கின் – தாயு:2 7/1
குரு அருளால் காட்டிடவும் அன்பரை கோத்து அற விழுங்கிக்கொண்டு அப்பாலும்
தெரிவு அரிதாய் கலந்தது எந்த பொருள் அந்த பொருளினை யாம் சிந்தைசெய்வாம் – தாயு:3 16/3,4
மேல்


அப்பாலை (1)

காண் அவத்தைக்கு அப்பாலை காணும் நாள் எந்நாளோ – தாயு:45 1197/2
மேல்


அப்பினிடை (1)

அப்பினிடை உப்பாய் அணையும் நாள் எந்நாளோ – தாயு:45 1276/2
மேல்


அப்பும் (1)

அப்பும் உப்பும் போன்ற அயிக்யபரானந்தர்-தமக்கு – தாயு:43 782/1
மேல்


அப்பை (1)

ஒரு வனவன் யானை கெட குடத்துள் செம் கை ஓட்டுதல் போல் நான் பேதை உப்போடு அப்பை
மருவ இட்டும் கர்ப்பூரம்-அதனில் தீபம் வயங்க இட்டும் ஐக்கியம் உன்னி வருந்தி நிற்பேன் – தாயு:14 160/1,2
மேல்


அப்போது (1)

வீட்டை கருதும் அப்போது வெளியாம் உலக வியப்பு அனைத்தும் – தாயு:20 291/3
மேல்


அப்போதைக்கப்போதே (1)

அஞ்சல்அஞ்சல் என்று அடிமைக்கு அப்போதைக்கப்போதே
நெஞ்சில் உணர்த்தும் நிறைவே பராபரமே – தாயு:43 759/1,2
மேல்


அபக்குவர்க்கோ (1)

அரும்போ நல் மணம் காட்டும் காம_ரசம் கன்னி அறிவாளோ அபக்குவர்க்கோ அ நலம்-தான் விளங்கும் – தாயு:17 192/4
மேல்


அபகரிக்க (1)

என் மயம் எனக்கு காட்டாது எனை அபகரிக்க வந்த – தாயு:24 354/3
மேல்


அபங்கனை (1)

மாது காதலி_பங்கனை அபங்கனை மாட மாளிகை சூழும் – தாயு:24 332/3
மேல்


அபய (1)

மறை முழக்கு ஒலிப்ப தானே வரதமோடு அபய கைகள் – தாயு:15 169/1
மேல்


அபயம் (5)

போதித்த நிலையையும் மயக்குதே அபயம் நான் புக்க அருள் தோற்றிடாமல் பொய்யான உலகத்தை மெய்யா நிறுத்தி என் புந்திக்குள் இந்த்ரசாலம் – தாயு:5 39/2
அடைந்தனன் இனி நீ கைவிடேல் உனக்கே அபயம் என்று அஞ்சலிசெய்து உள் – தாயு:22 304/2
காலர் பயம் தீர இன்ப காற்கு அபயம் என்று எழுந்த – தாயு:43 837/1
இ காயம் பொய் என்றோர் ஈட்டத்து உனக்கு அபயம்
புக்காதார் உண்டோ புகலாய் பராபரமே – தாயு:43 892/1,2
அஞ்சேல் எனும் கைக்கு அபயம் என்பது எந்நாளோ – தாயு:45 1087/2
மேல்


அபயம்அபயம் (1)

அல்லும் பகலும் உனக்கே அபயம்அபயம் என்று – தாயு:27 444/1
மேல்


அபாவமும் (1)

பெத்தமொடு முத்தியும் பாவமொடு அபாவமும் பேதமொடு அபேத நிலையும் பெருமையொடு சிறுமையும் அருமையுடன் எளிமையும் பெண்ணினுடன் ஆணும் மற்றும் – தாயு:8 71/2
மேல்


அபிஷேக (1)

துள்ளும் அறியா மனது பலிகொடுத்தேன் கர்ம துஷ்ட_தேவதைகள் இல்லை துரிய நிறை சாந்த_தேவதையாம் உனக்கே தொழும்பன் அன்பு அபிஷேக நீர் – தாயு:6 54/1
மேல்


அபிமானம் (1)

எத்தனை விதங்கள்-தான் கற்கினும் கேட்கினும் என் இதயமும் ஒடுங்கவில்லை யான் எனும் அகந்தை-தான் எள்ளளவும் மாறவிலை யாதினும் அபிமானம் என் – தாயு:8 75/1
மேல்


அபேக்ஷையாய் (1)

சிரம்_அளவு எழுப்பியும் நீரினிடை மூழ்கியும் தேகம் நமது அல்ல என்று சிற்சுக அபேக்ஷையாய் நின் அன்பர் யோகம் செலுத்தினார் யாம் பாவியேம் – தாயு:10 97/2
மேல்


அபேத (1)

பெத்தமொடு முத்தியும் பாவமொடு அபாவமும் பேதமொடு அபேத நிலையும் பெருமையொடு சிறுமையும் அருமையுடன் எளிமையும் பெண்ணினுடன் ஆணும் மற்றும் – தாயு:8 71/2
மேல்


அபேதம் (1)

பேதம் அபேதம் கெடவும் ஒரு பேசாமை பிறவாதோ ஆல் அடியில் பெரிய மோன – தாயு:14 163/2
மேல்


அம் (6)

ஆசைக்கு ஓர் அளவு இல்லை அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம் பொன் மிக வைத்த பேரும் – தாயு:2 13/1
கற்றை அம் சடை மெளனி தானே கனிந்த கனி கனிவிக்க வந்த கனி போல் கண்டது இ நெறி என திரு_உள கனிவினொடு கனிவாய் திறந்தும் ஒன்றை – தாயு:9 82/2
கைத்தலம் விளங்கும் ஒரு நெல்லி அம் கனி என கண்ட வேதாகமத்தின் காட்சி புருஷார்த்தம் அதில் மாட்சி பெறு முத்தி-அது கருதின் அனுமானம் ஆதி – தாயு:11 106/1
கான் முயல்_கொம்பே என்கோ கானல் அம் புனலே என்கோ – தாயு:15 165/3
படருறு சோதி கருணை அம் கடலே பாய் இருள் படுகரில் கிடக்க – தாயு:19 273/3
அம் பொன் மா மலர் பதத்தையே துணை என அடிமை – தாயு:25 378/3
மேல்


அம்பரம் (1)

ஆதி அந்தம் காட்டாமல் அம்பரம் போலே நிறைந்த – தாயு:45 1179/1
மேல்


அம்பரமாம் (2)

அம்பரமாம் ஆடை அளிப்பானோ பைங்கிளியே – தாயு:44 1030/2
அடி முடி காட்டாத சுத்த அம்பரமாம் சோதி – தாயு:45 1208/1
மேல்


அம்பல (1)

பிறியாத தண் அருள் சிவஞானியாய் வந்து பேசு அரிய வாசியாலே பேர்_இன்ப உண்மையை அளித்தனை என் மனது அற பேர்_அம்பல கடவுளாய் – தாயு:12 116/1
மேல்


அம்பலமும் (1)

அறிவாய் இருந்திடும் நாத ஒலி காட்டியே அமிர்த ப்ரவாக சித்தி அருளினை அலாது திரு_அம்பலமும் ஆகி எனை ஆண்டனை பின் எய்தி நெறியாய் – தாயு:12 116/2
மேல்


அம்புலி (1)

அளி ஆரும் கொன்றை சடை ஆட அம்புலி ஆட கங்கை – தாயு:27 406/3
மேல்


அம்போருகன் (1)

நிற்பர் அம்போருகன் மால் பணி நீதர் என் நெஞ்சகமாம் – தாயு:27 402/2
மேல்


அம்மட்டும் (1)

அடியிட்ட செந்தமிழின் அருமையிட்டு ஆரூரில் அரிவையோர் பரவை வாயில் அம்மட்டும் அடியிட்டு நடை நடந்து அருள் அடிகள் அடி ஈது முடி ஈது என – தாயு:37 581/3
மேல்


அம்மம்ம (2)

அமைய ஒரு கூத்தும் சமைந்து ஆடும் மன_மாயை அம்மம்ம வெல்லல் எளிதோ அருள் பெற்ற பேர்க்கு எலாம் ஒளி பெற்று நிற்கும் ஈது அருளோ அலாது மருளோ – தாயு:11 103/3
என் போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் இருவர்களில் ஒருவர் உண்டோ என் செய்கேன் அம்மம்ம என் பாவம் என் கொடுமை ஏது என்று எடுத்து மொழிவேன் – தாயு:12 120/2
மேல்


அம்மா (4)

விண்டால் அம்மா ஒன்றும் காணாது வெட்டவெறு வெளியே – தாயு:27 405/4
அம்மா நிரந்தரம் சொல்லவும் கேட்டும் அறிவு இன்றியே – தாயு:27 436/2
மாறுபடும் கருத்து இல்லை முடிவு_இல் மோன_வாரிதியில் நதி திரள் போல் வயங்கிற்று அம்மா – தாயு:42 630/2
அம்மா ஈது அதிசயம்-தான் அன்றோஅன்றோ அகண்ட நிலை ஆக்கி என்னை அறிவு ஆம் வண்ணம் – தாயு:42 631/1
மேல்


அம்மை (4)

இன்னம் பிறப்பதற்கு இடம் என்னில் இ உடலம் இறவாது இருப்ப மூலத்து எழும் அங்கி அமிர்து ஒழுகும் மதி மண்டலத்தில் உற என் அம்மை குண்டலினி-பால் – தாயு:11 108/1
கரு மருவு காயத்தை நிர்மலமதாகவே கமலாசனாதி சேர்த்து காலை பிடித்து அனலை அம்மை குண்டலி அடி கலை மதியினூடு தாக்கி – தாயு:12 111/2
கதி உண்டு ஞானமாம் கதிர் உண்டு சதிர் உண்டு காயசித்திகளும் உண்டு கறை உண்ட கண்டர்-பால் அம்மை நின் தாளில் கருத்து ஒன்றும் உண்டாகுமேல் – தாயு:37 578/2
அம்மை திரோதை அகலும் நாள் எந்நாளோ – தாயு:45 1165/2
மேல்


அம்மை-தன்னையும் (1)

தடம் உறும் அகிலம் அடங்கும் நாள் அம்மை-தன்னையும் ஒழித்து விண் எனவே – தாயு:19 273/2
மேல்


அம்மையே (2)

அட்ட சித்தியும் நல் அன்பருக்கு அருள விருது கட்டிய பொன் அன்னமே அண்ட கோடி புகழ் காவை வாழும் அகிலாண்டநாயகி என் அம்மையே – தாயு:38 586/4
பேற்றை பகுத்து அருளி எனை ஆள வல்லையோ பெரிய அகிலாண்ட கோடி பெற்ற நாயகி பெரிய கபிலை மா நகர் மருவு பெரியநாயகி அம்மையே – தாயு:39 587/4
மேல்


அமர்கின்ற (1)

ஐந்து வகை ஆகின்ற பூத பேதத்தினால் ஆகின்ற ஆக்கை நீர் மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம் – தாயு:4 30/1
மேல்


அமர்ந்தது (2)

அகர உயிர் எழுத்து அனைத்தும் ஆகி வேறாய் அமர்ந்தது என அகிலாண்டம் அனைத்தும் ஆகி – தாயு:3 25/1
அயர்வு_அற சென்னியில் வைத்து ராஜாங்கத்தில் அமர்ந்தது வைதிக சைவம் அழகு இது அந்தோ – தாயு:14 141/4
மேல்


அமர்ந்தாயானால் (1)

அண்டமுமாய் பிண்டமுமாய் அளவு_இலாத ஆர் உயிர்க்கு ஓர் உயிராய் அமர்ந்தாயானால்
கண்டவர் ஆர் கேட்டவர் ஆர் உன்னால் உன்னை காண்பது அல்லால் என் அறிவால் காணப்போமோ – தாயு:24 333/1,2
மேல்


அமரர் (2)

அன்று ஆலின் கீழ் இருந்து மோன ஞானம் அமைத்த சின்முத்திரை கடலே அமரர் ஏறே – தாயு:16 182/4
சூழ் வெளி பொருளே முக்கண் சோதியே அமரர் ஏறே – தாயு:21 297/4
மேல்


அமரும் (2)

அழுத்திடும் மூலம்-தன்னில் துரியாதீதம் அதனிடையே புருடன் ஒன்றி அமரும் ஞானம் – தாயு:24 347/3
அமரும் நிலை இதுவே சத்தியம்சத்தியம் என நீ தமியனேற்கு – தாயு:24 353/2
மேல்


அமல (11)

ஏகமான பொயை மெய் என கருதி ஐய வையம் மிசை வாடவோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 122/4
சிறியனேனும் உனை வந்து அணைந்து சுகமாய் இருப்பது இனி என்று காண் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 123/4
சிந்தையானதை அறிந்து நீ உன் அருள்செய்ய நானும் இனி உய்வனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 124/4
தெய்வ நல் அருள் படைத்த அன்பரொடு சேரவும் கருணை கூர்வையோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 125/4
தேகமே நழுவி நானுமோ நழுவின் பின்னை உய்யும் வகை உள்ளதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 126/4
செயம் மிகுந்து வரு சித்த யோக நிலை பெற்று ஞான நெறி அடைவனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 127/4
சிறியன் ஏழை நமது அடிமை என்று உனது திரு_உளத்தினில் இருந்ததோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 128/4
திவ்ய அன்புருவம் ஆகி அன்பரொடும் இன்ப வீட்டினில் இருப்பனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 129/4
சித்தம் இப்படி மயங்குமோ அருளை நம்பினோர்கள் பெறு பேறு இதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 130/4
தென் முகத்தின் முகமாய் இருந்த கொலு எ முகத்தினும் வணங்குவேன் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 131/4
சூடி வாழ்ந்தனர் அமல நின் அடியர் யான் தொழும்பன் – தாயு:25 379/2
மேல்


அமலமாய் (1)

ஆகிய சற்காரிய ஊகத்துக்கு ஏற்ற அமலமாய் நடு ஆகி அனந்த சத்தி – தாயு:14 145/1
மேல்


அமலமே (1)

ஆடாதும் ஆடி நெஞ்சுருகி நெக்கு ஆடவே அமலமே ஏகமே எம் ஆதியே சோதியே எங்கு நிறை கடவுளே அரசே என கூவி நான் – தாயு:12 115/2
மேல்


அமிர்த (10)

சருகு சல பக்ஷணிகள் ஒரு கோடி அல்லால் சகோர பக்ஷிகள் போலவே தவள நில ஒழுகு அமிர்த தாரை உண்டு அழியாத தன்மையர் அனந்த கோடி – தாயு:5 44/1
அன்பினால் மூர்ச்சித்த அன்பருக்கு அங்ஙனே அமிர்த சஞ்சீவி போல் வந்து ஆனந்த மழை பொழிவை உள்ளன்பு இலாத எனை யார்க்காக அடிமைகொண்டாய் – தாயு:9 80/2
அண்ட முடி-தன்னிலோ பகிரண்டம்-அதனிலோ அலரி மண்டல நடுவிலோ அனல் நடுவிலோ அமிர்த மதி நடுவிலோ அன்பர் அகம் உருகி மலர்கள் தூவி – தாயு:9 86/1
தாகத்திலே வாய்க்கும் அமிர்த பிரவாகமே தன்னம் தனி பெருமையே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 102/4
அறிவாய் இருந்திடும் நாத ஒலி காட்டியே அமிர்த ப்ரவாக சித்தி அருளினை அலாது திரு_அம்பலமும் ஆகி எனை ஆண்டனை பின் எய்தி நெறியாய் – தாயு:12 116/2
வயம் மிகுந்து வரும் அமிர்த மண்டல மதிக்கு உளே மதியை வைத்து நான் வாய்மடுத்து அமிர்த_வாரியை பருகி மன்னும் ஆர் அமிர்த வடிவமாய் – தாயு:13 127/3
வயம் மிகுந்து வரும் அமிர்த மண்டல மதிக்கு உளே மதியை வைத்து நான் வாய்மடுத்து அமிர்த_வாரியை பருகி மன்னும் ஆர் அமிர்த வடிவமாய் – தாயு:13 127/3
வயம் மிகுந்து வரும் அமிர்த மண்டல மதிக்கு உளே மதியை வைத்து நான் வாய்மடுத்து அமிர்த_வாரியை பருகி மன்னும் ஆர் அமிர்த வடிவமாய் – தாயு:13 127/3
கண் அருவி வெள்ளமொடு கை கூப்பி தண் அமிர்த
வெள்ளமே ஆனந்த_வெற்பே என தொழுவோர் – தாயு:28 503/2,3
கனி அமிர்த_வாரி இன்ப கட்டி தனி முதல்வன் – தாயு:28 508/2
மேல்


அமிர்த_வாரி (1)

கனி அமிர்த_வாரி இன்ப கட்டி தனி முதல்வன் – தாயு:28 508/2
மேல்


அமிர்த_வாரியை (1)

வயம் மிகுந்து வரும் அமிர்த மண்டல மதிக்கு உளே மதியை வைத்து நான் வாய்மடுத்து அமிர்த_வாரியை பருகி மன்னும் ஆர் அமிர்த வடிவமாய் – தாயு:13 127/3
மேல்


அமிர்தத்தை (2)

உருகி வரும் அமிர்தத்தை உண்டுண்டு உறங்காமல் உணர்வான விழியை நாடி ஒன்றோடு இரண்டு எனா சமரச சொரூப சுகம் உற்றிட என் மனதின் வண்ணம் – தாயு:12 111/3
அவம்_புரிந்திடார்க்கு ஆனந்த அமிர்தத்தை அளிக்க – தாயு:25 388/3
மேல்


அமிர்தம் (3)

ஆரா அமிர்தம் விரும்பினர்கள் அறிய விடத்தை அமிர்து ஆக்கும் – தாயு:23 320/1
கண்டுகொண்டனன் மேலே அமிர்தம் பருகுவனே – தாயு:27 428/4
தானம்-அதில் ஊறும் அமிர்தம் – தாயு:28 466/4
மேல்


அமிர்தமே (3)

தீன் பொருளான அமிர்தமே நின்னை சிந்தையில் பாவனைசெய்யும் – தாயு:24 359/3
கோட்டம்_இல் குணத்தோர்க்கு எளிய நிர்க்குணமே கோது_இலா அமிர்தமே நின்னை – தாயு:24 360/2
வாத நோயாளர்க்கும் எட்டாத முக்கண் உடை மா மருந்துக்கு அமிர்தமே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 580/4
மேல்


அமிர்தா (1)

விடத்தை நல் அமிர்தா உண்டு பொன் பொது வெளிக்கே – தாயு:24 352/3
மேல்


அமிர்து (5)

இன்னம் பிறப்பதற்கு இடம் என்னில் இ உடலம் இறவாது இருப்ப மூலத்து எழும் அங்கி அமிர்து ஒழுகும் மதி மண்டலத்தில் உற என் அம்மை குண்டலினி-பால் – தாயு:11 108/1
ஆலம் உண்டும் அமிர்து உருவாய் வந்த – தாயு:18 197/3
ஆரா அமிர்தம் விரும்பினர்கள் அறிய விடத்தை அமிர்து ஆக்கும் – தாயு:23 320/1
கன்னல் முக்கனி தேன் கண்டு அமிர்து என்ன கலந்து எனை மேவிட கருணை – தாயு:24 361/2
விருந்து அமிர்து என அருந்தி வெறியாட்டுக்கு ஆளாய் நாளும் – தாயு:36 572/2
மேல்


அமிர்தே (1)

அருள் பழுத்த பழ சுவையே கரும்பே தேனே ஆர் அமிர்தே என் கண்ணே அரிய வான – தாயு:14 138/1
மேல்


அமிர்தை (2)

அகம் மகிழ வரும் தேனை முக்கனியை கற்கண்டை அமிர்தை நாடி – தாயு:3 17/3
வாழ்வு அனைத்தும் தந்த இன்ப மா கடலை நல் அமிர்தை மணியை பொன்னை – தாயு:26 393/1
மேல்


அமிர்தோ (1)

கரும்போ கண்டோ சீனி சருக்கரையோ தேனோ கனி அமிர்தோ என ருசிக்கும் கருத்து அவிழ்ந்தோர் உணர்வார் – தாயு:17 192/3
மேல்


அமிழ்ந்து (1)

புனல் ஒன்றிட அமிழ்ந்து மடிவு இலது ஊதை – தாயு:56 1452/9
மேல்


அமிழும் (1)

உக்ரம் மிகு சக்ரதரன் என்ன நிற்பீர் கையில் உழுந்து அமிழும் ஆசமனமா ஓர் ஏழு கடலையும் பருக வல்லீர் இந்த்ரன் உலகும் அயிராவதமுமே – தாயு:7 57/2
மேல்


அமுத (2)

தெள்ளி மறை வடியிட்ட அமுத பிழம்பே தெளிந்த தேனே சீனியே திவ்ய ரசம் யாவும் திரண்டு ஒழுகு பாகே தெவிட்டாத ஆனந்தமே – தாயு:6 54/3
வான் அமுத வாவி மருவும் நாள் எந்நாளோ – தாயு:45 1225/2
மேல்


அமுதம் (5)

பேரிட்டு மெய் என்று பேசு பாழ்ம் பொய் உடல் பெலக்க விளை அமுதம் ஊட்டி பெரிய புவனத்தினிடை போக்கு_வரவு உறுகின்ற பெரிய விளையாட்டு அமைத்திட்டு – தாயு:4 31/2
விண் நிலவும் மதி அமுதம் ஒழியாது பொழியவே வேண்டுவேன் உமது அடிமை நான் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 60/4
வந்து உலவுகின்றது என முன்றிலிடை உலவவே வசதி பெறு போதும் வெள்ளை வட்ட மதி பட்டப்பகல் போல நிலவு தர மகிழ் போதும் வேலை அமுதம்
விந்தைபெற அறு_சுவையில் வந்தது என அமுது உண்ணும் வேளையிலும் மாலை கந்தம் வெள்ளிலை அடைக்காய் விரும்பி வேண்டிய வண்ணம் விளையாடி விழி துயிலினும் – தாயு:11 110/2,3
திகையாதோ எந்நாளும் பேர்_ஆனந்த தெள் அமுதம் உதவாமல் திவலை காட்டி – தாயு:41 602/1
விண்ணவர்-தம் பால் அமுதம் வேப்பங்காய் ஆக என்-பால் – தாயு:44 1076/1
மேல்


அமுதமே (1)

ஆவியே நிறைய வந்த அமுதமே என்னேன் அந்தோ – தாயு:22 303/3
மேல்


அமுதா (2)

நாறும் நல் சாந்த நீறு நஞ்சமே அமுதா கொண்ட – தாயு:21 298/2
திங்கள் அமுதா நின் திரு_வாக்கை விட்டு அரசே – தாயு:51 1410/1
மேல்


அமுதாகவிலையோ (1)

ஆழ் ஆழி கரை இன்றி நிற்கவிலையோ கொடிய ஆலம் அமுதாகவிலையோ அ கடலின் மீது வட அனல் நிற்கவில்லையோ அந்தரத்து அகில கோடி – தாயு:2 12/1
மேல்


அமுதாம் (1)

ஆர் இருந்து என் ஆர் போய் என் ஆர் அமுதாம் நின் அருளின் – தாயு:43 755/1
மேல்


அமுதாய் (3)

தண் நிறைந்த பேர்_அமுதாய் சதானந்தமான பெருந்தகையே நின்-பால் – தாயு:3 23/2
உன்னற்கு அரிய பரவெளியாய் உலவா அமுதாய் ஒளி விளக்காய் – தாயு:23 312/2
இன் அமுதாய் என்னுள் இருந்தாய் பராபரமே – தாயு:43 883/2
மேல்


அமுதின் (1)

என் ஆர் அமுதின் நலன் இச்சிப்பது எந்நாளோ – தாயு:45 1084/2
மேல்


அமுது (11)

கோது_இல் அமுது ஊற்று அரும்பி குணம் குறி ஒன்று அற தன்னை கொடுத்து காட்டும் – தாயு:3 15/3
சுத்திசெய்தும் மூல ப்ராணனோடு அங்கியை சோமவட்டத்து அடைத்தும் சொல் அரிய அமுது உண்டும் அற்ப உடல் கற்பங்கள்-தோறும் நிலைநிற்க வீறு – தாயு:4 36/3
கன்னல்_அமுது எனவும் முக்கனி எனவும் வாய் ஊறு கண்டு எனவும் அடியெடுத்து கடவுளர்கள் தந்தது அல அழுதழுது பேய் போல் கருத்தில் எழுகின்ற எல்லாம் – தாயு:7 64/1
வாயுவை அடக்கியும் மனதினை அடக்கியும் மெளனத்திலே இருந்தும் மதி மண்டலத்திலே கனல் செல்ல அமுது உண்டு வனமூடு இருந்தும் அறிஞர் – தாயு:8 70/3
இன் அமுது கனி பாகு கற்கண்டு சீனி தேன் என ருசித்திட வலிய வந்து இன்பம் கொடுத்த நினை எந்நேரம் நின் அன்பர் இடையறாது உருகி நாடி – தாயு:9 77/1
விந்தைபெற அறு_சுவையில் வந்தது என அமுது உண்ணும் வேளையிலும் மாலை கந்தம் வெள்ளிலை அடைக்காய் விரும்பி வேண்டிய வண்ணம் விளையாடி விழி துயிலினும் – தாயு:11 110/3
அகத்துள் ஆர் அமுது ஆம் ஐய நின் முத்தி – தாயு:18 253/3
திடத்துடன் அறிந்து ஆனந்த தெள் அமுது அருந்திடாதே – தாயு:21 300/2
ஆரா அமுது என மோனம் வகித்து கல்_ஆல் நிழல் கீழ் – தாயு:27 420/1
குறியாத ஆனந்த கோவோ அமுது அருள் குண்டலியோ – தாயு:27 430/3
ஆரா அமுது அனைய ஆனந்த_வாரி என்-பால் – தாயு:51 1412/1
மேல்


அமுதே (12)

கரை_இல் இன்ப_கடல் அமுதே இதுவரையில் – தாயு:18 232/1
அடியிலே இருந்த ஆனந்த அரசே அன்பரை பருகும் ஆர் அமுதே – தாயு:19 281/4
குறி அற்று அகண்டாதீதமய கோது_இல் அமுதே நினை குறுகி – தாயு:20 283/3
ஈசா பொதுவில் நடம் ஆடும் இறைவா குறையா இன் அமுதே – தாயு:20 284/4
தேனே என்னை பருக வல்ல தெள் ஆர் அமுதே சிவலோக – தாயு:20 287/3
அருளை பொழியும் குண_முகிலே அறிவானந்த தார் அமுதே – தாயு:23 319/4
ஐயா அப்பா என் அரசே முக்கண் உடை ஆர் அமுதே – தாயு:27 419/4
அங்கேஅங்கே எளி வந்து என்னை ஆண்ட ஆர் அமுதே உனை காண்பான் அலந்துபோனேன் – தாயு:42 612/2
ஆரா அமுதே அரசே ஆனந்த_வெள்ள – தாயு:43 639/1
கடல் அமுதே தேனே என் கண்ணே கவலை – தாயு:43 667/1
சிந்திக்கும்-தோறும் தெவிட்டா அமுதே என் – தாயு:46 1315/1
அண்டனே அண்டர் அமுதே என் ஆர்_உயிரே – தாயு:49 1383/1
மேல்


அமுதை (2)

அண்டருக்கும் எய்ப்பில் வைப்பாம் ஆர் அமுதை என் அகத்தில் – தாயு:45 1199/1
மன்னும் இன்ப ஆர் அமுதை வாய்மடுப்பது எந்நாளோ – தாயு:45 1223/2
மேல்


அமைத்த (2)

கல்லாமை எத்தனை அகந்தை எத்தனை மன கள்ளம் எத்தனை உள்ள சற்காரியம் சொல்லிடினும் அறியாமை எத்தனை கதிக்கென்று அமைத்த அருளில் – தாயு:8 67/2
அன்று ஆலின் கீழ் இருந்து மோன ஞானம் அமைத்த சின்முத்திரை கடலே அமரர் ஏறே – தாயு:16 182/4
மேல்


அமைத்தனர் (1)

அளவு மாயை இங்கு ஆர் எனக்கு அமைத்தனர் ஐயா – தாயு:25 380/2
மேல்


அமைத்தனை (4)

அல்லாமை எத்தனை அமைத்தனை உனக்கு அடிமை ஆனேன் இவைக்கும் ஆளோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 67/4
களவு நாயினேற்கு இ வணம் அமைத்தனை கருத்து – தாயு:25 363/3
வருவது எத்தனை அமைத்தனை அமைத்து அருள் வளர்க்கும் – தாயு:25 368/3
ஏழை உயிர் திரள் வாழ அமைத்தனை
எவ்வுடல் எடுத்தார் அ உடல் வாழ்க்கை – தாயு:55 1451/16,17
மேல்


அமைத்தாய் (1)

அரிய தத்துவ எனக்கு இந்த வண்ணம் ஏன் அமைத்தாய் – தாயு:25 368/4
மேல்


அமைத்திட்டு (2)

பேரிட்டு மெய் என்று பேசு பாழ்ம் பொய் உடல் பெலக்க விளை அமுதம் ஊட்டி பெரிய புவனத்தினிடை போக்கு_வரவு உறுகின்ற பெரிய விளையாட்டு அமைத்திட்டு
ஏர் இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு இடர் உற உறுக்கி இடர் தீர்த்து இரவு பகல் இல்லாத பேர்_இன்ப வீட்டினில் இசைந்து துயில்கொள்-மின் என்று – தாயு:4 31/2,3
ஆதரவாக காதலும் அமைத்திட்டு
ஊகம் இன்றியே தேகம் நான் என – தாயு:55 1451/20,21
மேல்


அமைத்து (6)

ஆரார் எனக்கு என்ன போதித்தும் என்ன என் அறிவினை மயக்க வசமோ அண்ட கோடிகள் எலாம் கருப்ப அறை போலவும் அடுக்கடுக்கா அமைத்து
பேராமல் நின்ற பரவெளியிலே மன_வெளி பிறங்குவது அலாது ஒன்றினும் பின்னமுற மருவாது நல் நயத்தால் இனி பேர்_இன்ப முத்தி நிலையும் – தாயு:12 117/1,2
எத்தனை பிறப்போ எத்தனை இறப்போ எளியேனேற்கு இதுவரை அமைத்து
அத்தனை எல்லாம் அறிந்த நீ அறிவை அறிவு_இலி அறிகிலேன் அந்தோ – தாயு:24 358/1,2
பெரிய அண்டங்கள் எத்தனை அமைத்து அவில் பிறங்கும் – தாயு:25 368/1
உரிய பல் உயிர் எத்தனை அமைத்து அவைக்கு உறுதி – தாயு:25 368/2
வருவது எத்தனை அமைத்தனை அமைத்து அருள் வளர்க்கும் – தாயு:25 368/3
நீர்க்குமிழி பூண் அமைத்து நின்றாலும் நில்லா மெய் – தாயு:45 1117/1
மேல்


அமைதியொடு (1)

ஆராயும் வேளையில் பிரமாதி ஆனாலும் ஐய ஒரு செயலும் இல்லை அமைதியொடு பேசாத பெருமை பெறு குணசந்த்ரராம் என இருந்த பேரும் – தாயு:2 6/1
மேல்


அமைந்தது (1)

போனகம் அமைந்தது என அ காமதேனு நின் பொன் அடியில் நின்று சொலுமே புவிராஜர் கவிராஜர் தவராஜன் என்று உனை போற்றி ஜய போற்றி என்பார் – தாயு:5 43/2
மேல்


அமைப்பாய் (1)

அற்று இருப்பது என்றைக்கு அமைப்பாய் பராபரமே – தாயு:43 990/2
மேல்


அமைய (1)

அமைய ஒரு கூத்தும் சமைந்து ஆடும் மன_மாயை அம்மம்ம வெல்லல் எளிதோ அருள் பெற்ற பேர்க்கு எலாம் ஒளி பெற்று நிற்கும் ஈது அருளோ அலாது மருளோ – தாயு:11 103/3
மேல்


அமையா (1)

அமையா காதலில் சமய கோடி – தாயு:55 1451/26
மேல்


அமையும் (2)

அமையும் இலக்கண வடிவாய் அதுவும் போதாது அப்பாலுக்கப்பாலாய் அருள் கண் ஆகி – தாயு:14 136/2
கற்றதும் கேட்டதும் இதனுக்கு ஏது ஆகும் கற்பதும் கேட்பதும் அமையும் காணா நீத – தாயு:16 181/2
மேல்


அயர்ந்தது (1)

பாட்டு அளி நறவம் உண்டு அயர்ந்தது போல் பற்று அயர்ந்து இருப்பது எ நாளோ – தாயு:24 360/4
மேல்


அயர்ந்தால் (1)

நித்திரையாய் தானே நினைவு அயர்ந்தால் நித்தம்நித்தம் – தாயு:43 948/1
மேல்


அயர்ந்து (2)

உன்னிய கருத்து அவிழ உரை குளறி உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து அவசமாகி உணர்வு அரிய பேர்_இன்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடி காண் – தாயு:9 77/2
பாட்டு அளி நறவம் உண்டு அயர்ந்தது போல் பற்று அயர்ந்து இருப்பது எ நாளோ – தாயு:24 360/4
மேல்


அயர்ந்துவிடுவோம் (1)

சாதித்த சாதனமும் யோகியர்கள் நமது என்று சங்கிப்பர் ஆதலாலே தன்னிலே தானாய் அயர்ந்துவிடுவோம் என தனி இருந்திடின் அங்ஙனே – தாயு:9 85/3
மேல்


அயர்ந்தேன் (1)

விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய் சிலிர்த்து இரு கை கூப்பி விண் மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன் இனி யான் – தாயு:9 83/2
மேல்


அயர்ந்தோர் (1)

கெட்டி என்று உன் அன்பர் மலம் கெட்டு அயர்ந்தோர் பூரணமாம் – தாயு:43 713/1
மேல்


அயர்வு (1)

அயர்வு_அற சென்னியில் வைத்து ராஜாங்கத்தில் அமர்ந்தது வைதிக சைவம் அழகு இது அந்தோ – தாயு:14 141/4
மேல்


அயர்வு_அற (1)

அயர்வு_அற சென்னியில் வைத்து ராஜாங்கத்தில் அமர்ந்தது வைதிக சைவம் அழகு இது அந்தோ – தாயு:14 141/4
மேல்


அயர்வுறுவேன் (1)

அளியும் கனி ஒத்து அரு வினையால் நொந்து அயர்வுறுவேன்
தெளியும்படிக்கு பரிபாக காலமும் சித்திக்குமோ – தாயு:27 454/1,2
மேல்


அயருவேன் (1)

நேசானுசாரியாய் விவகரிப்பேன் அந்த நினைவையும் மறந்த போது நித்திரைகொள்வேன் தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன்
பேசாத ஆனந்தம் நிட்டைக்கும் அறிவு_இலா பேதைக்கும் வெகு தூரமே பேய்_குணம் அறிந்து இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேர்_இன்ப நிட்டை அருள்வாய் – தாயு:2 4/2,3
மேல்


அயல் (1)

அளி_இலான் இவன் திரு_அருட்கு அயல் என அறிந்தோ – தாயு:25 383/2
மேல்


அயலுமாய் (1)

பொல்லாத சேய் எனில் தாய் தள்ளல் நீதமோ புகலிடம் பிறிதும் உண்டோ பொய் வார்த்தை சொல்லிலோ திரு_அருட்கு அயலுமாய் புன்மையேன் ஆவன் அந்தோ – தாயு:9 79/3
மேல்


அயன் (1)

உலகம் தொழ இருந்த அயன் முதலோர்கள் – தாயு:56 1452/18
மேல்


அயிக்ய (1)

அத்துவிதமான அயிக்ய அனுபவமே – தாயு:43 928/1
மேல்


அயிக்யபரானந்தர்-தமக்கு (1)

அப்பும் உப்பும் போன்ற அயிக்யபரானந்தர்-தமக்கு
ஒப்பு உவமை சொல்லவும் வாய் உண்டோ பராபரமே – தாயு:43 782/1,2
மேல்


அயிராவதத்து (1)

புத்தமிர்த போகமும் கற்பக நல் நீழலில் பொலிவுற இருக்கும் இயல்பும் பொன்_உலகில் அயிராவதத்து ஏறு வரிசையும் பூமண்டலாதிக்கமும் – தாயு:12 121/1
மேல்


அயிராவதமுமே (1)

உக்ரம் மிகு சக்ரதரன் என்ன நிற்பீர் கையில் உழுந்து அமிழும் ஆசமனமா ஓர் ஏழு கடலையும் பருக வல்லீர் இந்த்ரன் உலகும் அயிராவதமுமே
கைக்கு எளிய பந்தா எடுத்து விளையாடுவீர் ககன வட்டத்தை எல்லாம் கடுகிடை இருத்தியே அஷ்டகுல வெற்பையும் காட்டுவீர் மேலும்மேலும் – தாயு:7 57/2,3
மேல்


அர்ச்சிக்க (1)

மரு மலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்சிக்க எனை வா என்று அழைப்பது எந்நாள் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 44/4
மேல்


அர்த்தமே (1)

முற்றும் ஓர்ந்தவர் மூதுரை அர்த்தமே – தாயு:18 244/4
மேல்


அரசு (3)

ஈங்கு ஆர் எனக்கு நிகர் என்ன ப்ரதாபித்து இராவணாகாரம் ஆகி இதய_வெளி எங்கணும் தன் அரசு நாடு செய்திருக்கும் இதனொடு எந்நேரமும் – தாயு:5 45/3
தன் அரசு நாடு ஆகி தத்துவம் கூத்தாடியதே – தாயு:51 1389/2
தன் அரசு நாடாம் சடசால பூமி மிசை – தாயு:51 1409/1
மேல்


அரசுபண்ணி (1)

அந்நாளில் எவனோ பிரித்தான் அதை கேட்ட அன்று முதல் இன்று வரையும் அநியாயமாய் எமை அடக்கி குறுக்கே அடர்ந்து அரசுபண்ணி எங்கள் – தாயு:9 88/2
மேல்


அரசே (26)

ஆடாதும் ஆடி நெஞ்சுருகி நெக்கு ஆடவே அமலமே ஏகமே எம் ஆதியே சோதியே எங்கு நிறை கடவுளே அரசே என கூவி நான் – தாயு:12 115/2
காவலுற சிவ என் வாக்குடனே வந்த அரசே சும்மா இருந்து உன் அருளை சார – தாயு:14 162/2
அன்று-தொட்டு எனை ஆள் அரசே என்று – தாயு:18 213/2
அடிகளே அரசே அருள் அத்தனே – தாயு:18 227/4
ஐயனே அரசே அருளே அருள் – தாயு:18 252/3
அடியிலே இருந்த ஆனந்த அரசே அன்பரை பருகும் ஆர் அமுதே – தாயு:19 281/4
அன்பில் கரைந்துகரைந்து உருகி அண்ணா அரசே என கூவி – தாயு:20 285/2
ஆறாய் பெருகும் பெரும் கருணை அரசே என்னை ஆள்வானே – தாயு:20 288/4
நான் பொருள் ஆனேன் நல்ல நல் அரசே நான் இறந்திருப்பது நாட்டம் – தாயு:24 359/4
ஐயா அப்பா என் அரசே முக்கண் உடை ஆர் அமுதே – தாயு:27 419/4
பேராது நால்வருடன் வாழ் முக்கண் உடை பேர்_அரசே – தாயு:27 420/2
மட்டிலே மனது செல நினது அருளும் அருள்வையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 579/4
வடியிட்ட மறை பேசு பச்சிளம் கிள்ளையே வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 581/4
வார் அணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கை புகழ் வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 582/4
மாகம் ஓடவும் வல்லன் எனை ஆள வல்லையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 583/4
அன்னை போல் அருள் பொழியும் கருணை_வாரி ஆனந்த பெரு முகிலே அரசே சொல்லாய் – தாயு:40 589/2
அரசே நின் திரு_கருணை அல்லாது ஒன்றை அறியாத சிறியேன் நான் அதனால் முத்தி – தாயு:40 590/1
ஆராக நான் அலைந்தேன் அரசே நீ-தான் அறிந்திருந்தும் மாயையில் ஏன் அழுந்தவைத்தாய் – தாயு:41 600/2
ஆரா அமுதே அரசே ஆனந்த_வெள்ள – தாயு:43 639/1
ஆனந்தம் தந்த அரசே பராபரமே – தாயு:43 648/2
ஆராய் அலைந்தேன் அரசே பராபரமே – தாயு:43 803/2
அடிமைகொளல் வேண்டும் அரசே பராபரமே – தாயு:43 836/2
அஞ்சலியும் கொள்ளாய் அரசே பராபரமே – தாயு:43 1013/2
என் அரசே கேட்டிலையோ என் செயலோ ஏதும் இலை – தாயு:51 1389/1
என் அரசே என்னை இறையாக நாட்டினையோ – தாயு:51 1409/2
திங்கள் அமுதா நின் திரு_வாக்கை விட்டு அரசே
பொங்கு விடம் அனைய பொய் நூல் புலம்புவனோ – தாயு:51 1410/1,2
மேல்


அரசை (2)

சின்முத்திரை அரசை சேர்வேனோ பைங்கிளியே – தாயு:44 1060/2
ஐயனை கல்_ஆல் அரசை யாம் அணைவது எந்நாளோ – தாயு:45 1094/2
மேல்


அரமாய் (1)

பொற்பு அரமாய் என் வினை கரும்_தாதை பொடிசெய்ததே – தாயு:27 402/4
மேல்


அரவின் (1)

புத்தி எனும் துத்தி பொறி அரவின் வாய் தேரை – தாயு:45 1149/1
மேல்


அரற்ற (2)

ஆதி அந்தம் எனும் எழுவாய் ஈறு அற்று ஓங்கி அரு மறை இன்னமும் காணாது அரற்ற நானா – தாயு:14 135/1
அன்றோ ஆமோ எனவும் சமயகோடி அத்தனையும் வெவ்வேறாய் அரற்ற நேரே – தாயு:42 607/1
மேல்


அரற்றி (1)

ஓயா உள் அன்பாய் உருகி வாய்விட்டு அரற்றி
சேய் ஆகி எந்தை நின்னை சேரவைத்தால் ஆகாதோ – தாயு:47 1365/1,2
மேல்


அரற்றிய (1)

நின்று அரற்றிய நீலனை கைவிட்டால் – தாயு:18 213/3
மேல்


அரற்றும் (2)

அண்ணா வாவா என்று அரற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1234/2
ஆற்றேன்ஆற்றேன் என்று அரற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1241/2
மேல்


அரற்றுவது (1)

அல்லும்_பகலும் அரற்றுவது என் நல்ல சிவ – தாயு:28 484/2
மேல்


அரற்றுவனே (1)

அல்லானதும் பகலானதும் வாய்விட்டு அரற்றுவனே – தாயு:27 429/4
மேல்


அரிகர (1)

தாங்காது மொழி பேசும் அரிகர பிரமாதி-தம்மொடு சமானம் என்னும் தடை அற்ற தேரில் அஞ்சுரு ஆணி போலவே தன்னில் அசையாது நிற்கும் – தாயு:5 45/2
மேல்


அரிதரிது (2)

எண் அரிய பிறவி-தனில் மானுட பிறவி-தான் யாதினும் அரிதரிது காண் இ பிறவி தப்பினால் எ பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன் – தாயு:7 60/1
ஆரும் துறக்கை அரிதரிது நேரே – தாயு:28 516/2
மேல்


அரிதாம் (1)

வான் ஆக அ முதலே நிற்கும் நிலை நம்மால் மதிப்பு அரிதாம் என மோனம் வைத்ததும் உன் மனமே – தாயு:17 193/3
மேல்


அரிதாய் (2)

தெரிவு அரிதாய் கலந்தது எந்த பொருள் அந்த பொருளினை யாம் சிந்தைசெய்வாம் – தாயு:3 16/4
தன்னை ஒருவர்க்கு அறிவு அரிதாய் தானே தானாய் எங்கும் நிறைந்து – தாயு:23 312/1
மேல்


அரிதான (2)

நோக்கற்கு அரிதான நுண்ணிய வான் மோன நிலை – தாயு:28 477/1
நினைக்க அரிதான இன்ப நிட்டை-தனை கொடுத்தே – தாயு:28 531/2
மேல்


அரிது (5)

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 118/4
எண்ணவோ அரிது ஏழை கதி பெறும் – தாயு:18 249/3
என்னை அறிவு அரிது என்ன சமயகோடிகள் இடைய இடையறாத – தாயு:26 394/3
சாற்று அரிது என்று ஏசற்றார் தன்_அனையாய் முக்கண் எந்தை – தாயு:28 485/3
துன்பம் பொறுப்பு அரிது சொன்னேன் பராபரமே – தாயு:43 987/2
மேல்


அரிதுஅரிது (1)

அறவும் அரிதுஅரிது அன்றோ இக_பரமும் உன்னை அன்றி ஆவது உண்டோ – தாயு:26 398/2
மேல்


அரிதோ (1)

மீட்டிடவும் வல்ல நீர் என் மன_கல்லை அனல் மெழுகு ஆக்கி வைப்பது அரிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 58/4
மேல்


அரிய (75)

கார் அனந்தம் கோடி வருஷித்தது என அன்பர் கண்ணும் விண்ணும் தேக்கவே கருது அரிய ஆனந்த_மழை பொழியும் முகிலை நம் கடவுளை துரிய வடிவை – தாயு:1 2/3
தெரிவு அரிய பூரணமாய் காரணம் கற்பனை கடந்த செல்வம் ஆகி – தாயு:3 21/2
கருது அரிய மலரின் மணம் எள்ளில் எண்ணைய் உடல் உயிர் போல் கலந்து எந்நாளும் – தாயு:3 21/3
பகர்வன எல்லாம் ஆகி அல்லது ஆகி பரம் ஆகி சொல் அரிய பான்மை ஆகி – தாயு:3 25/2
துங்கம் மிகு பக்குவ சனகன் முதல் முனிவோர்கள் தொழுது அருகில் வீற்றிருப்ப சொல் அரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தியே சொரூபாநுபூதி காட்டி – தாயு:4 26/3
ஆக்கை எனும் இடிகரையை மெய் என்ற பாவி நான் அத்துவித வாஞ்சை ஆதல் அரிய கொம்பில் தேனை முடவன் இச்சித்தபடி ஆகும் அறிவு அவிழ இன்பம் – தாயு:4 27/1
சுத்திசெய்தும் மூல ப்ராணனோடு அங்கியை சோமவட்டத்து அடைத்தும் சொல் அரிய அமுது உண்டும் அற்ப உடல் கற்பங்கள்-தோறும் நிலைநிற்க வீறு – தாயு:4 36/3
கற்பனை அற காண முக்கணுடன் வடநிழல் கண்ணூடு இருந்த குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 47/4
கண் ஆறு கரைபுரள நின்ற அன்பரை எலாம் கைவிடா காட்சியுறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 48/4
கல்லாத வறிஞனுக்கு உள்ளே உணர்த்தினை கதிக்கு வகை ஏது புகலாய் கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 49/4
கட்ட அறியாமலே வாடினேன் எப்போது கருணைக்கு உரித்தாவனோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 50/4
கைவிடாதே என்ற அன்பருக்கு அன்பாய் கருத்தூடு உணர்த்து குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 51/4
கண்ணே கருத்தே என் எண்ணே எழுத்தே கதிக்கான மோன வடிவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 52/4
இந்த்ராதி தேவதைகள் பிரமாதி கடவுளர் இருக்கு ஆதி வேத முனிவர் எண் அரிய கணநாதர் நவநாத சித்தர்கள் இரவி மதி ஆதியோர்கள் – தாயு:6 53/3
கந்தருவர் கின்னரர்கள் மற்றையர்கள் யாவரும் கை குவித்திடு தெய்வமே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 53/4
கள்ளன் அறிவூடுமே மெள்ளமெள வெளியாய் கலக்க வரும் நல்ல உறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 54/4
கடல் மடை திறந்து அனைய அன்பர் அன்புக்கு எளியை கல்_நெஞ்சனுக்கு எளியையோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 55/4
கங்கு அற்ற பேர்_ஆசை வெள்ளத்தின் வளர் அருள் ககன வட்ட கப்பலே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 56/4
எண் அரிய பிறவி-தனில் மானுட பிறவி-தான் யாதினும் அரிதரிது காண் இ பிறவி தப்பினால் எ பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன் – தாயு:7 60/1
உன்னிய கருத்து அவிழ உரை குளறி உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து அவசமாகி உணர்வு அரிய பேர்_இன்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடி காண் – தாயு:9 77/2
பந்தமானதில் இட்ட மெழுகு ஆகி உள்ளம் பதைத்துப்பதைத்து உருகவோ பரம சுகமானது பொறுப்பு அரிய துயரமாய் பலகாலும் மூர்ச்சிப்பதோ – தாயு:9 87/2
பின் ஏதும் அறியாமல் ஒன்றை விட்டு ஒன்றை பிதற்றிடும் சில சமயமேல் பேசு அரிய ஒளி என்றும் வெளி என்றும் நாதாதி பிறவுமே நிலயம் என்றும் – தாயு:10 90/2
ஓது அரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டுபணும் ஞானம் ஆகும் ஊகம் அனுபவ வசனம் மூன்றுக்கும் ஒவ்வும் ஈது உலகவாதிகள் சம்மதம் – தாயு:10 91/2
திரு_அருள் முடிக்க இ தேகமொடு காண்பனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 111/4
செப்பு அரிய முத்தியாம் கரை சேரவும் கருணைசெய்வையோ சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 112/4
சிந்தை-தான் தெளியாது சுழலும் வகை என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 113/4
தேடாது அழிக்க ஒரு மதி வந்தது என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 114/4
தேடாது தேடுவோர் தேட்டு அற்ற தேட்டமே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 115/4
பிறியாத தண் அருள் சிவஞானியாய் வந்து பேசு அரிய வாசியாலே பேர்_இன்ப உண்மையை அளித்தனை என் மனது அற பேர்_அம்பல கடவுளாய் – தாயு:12 116/1
சிறியேன் மயங்கி மிக அறிவின்மை ஆவனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 116/4
தீராது விடுவதிலை நடுவான கடவுளே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 117/4
சுத்த பரிபூரண அகண்டமே ஏகமே சுருதி முடிவான பொருளே சொல் அரிய உயிரினிடை அங்கங்கு நின்று அருள் சுரந்து பொழி கருணை முகிலே – தாயு:12 121/3
சித்தி நிலை முத்தி நிலை விளைகின்ற பூமியே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 121/4
ஏகமான பொயை மெய் என கருதி ஐய வையம் மிசை வாடவோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 122/4
சிறியனேனும் உனை வந்து அணைந்து சுகமாய் இருப்பது இனி என்று காண் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 123/4
சிந்தையானதை அறிந்து நீ உன் அருள்செய்ய நானும் இனி உய்வனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 124/4
தெய்வ நல் அருள் படைத்த அன்பரொடு சேரவும் கருணை கூர்வையோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 125/4
தேகமே நழுவி நானுமோ நழுவின் பின்னை உய்யும் வகை உள்ளதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 126/4
செயம் மிகுந்து வரு சித்த யோக நிலை பெற்று ஞான நெறி அடைவனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 127/4
சிறியன் ஏழை நமது அடிமை என்று உனது திரு_உளத்தினில் இருந்ததோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 128/4
திவ்ய அன்புருவம் ஆகி அன்பரொடும் இன்ப வீட்டினில் இருப்பனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 129/4
சித்தம் இப்படி மயங்குமோ அருளை நம்பினோர்கள் பெறு பேறு இதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 130/4
தென் முகத்தின் முகமாய் இருந்த கொலு எ முகத்தினும் வணங்குவேன் தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 131/4
அருள் பழுத்த பழ சுவையே கரும்பே தேனே ஆர் அமிர்தே என் கண்ணே அரிய வான – தாயு:14 138/1
கருது அரிய கருத்து-அதனுள் கருத்தாய் மேவி காலமும் தேசமும் வகுத்து கருவி ஆதி – தாயு:14 138/3
எண் அரிய சித்தர் மனு ஆதி வேந்தர் இருக்கு ஆதி மறை முனிவர் எல்லாம் இந்த – தாயு:14 139/2
திண்ணிய நல் அறிவால் இ சமயத்து அன்றோ செப்பு அரிய சித்திமுத்தி சேர்ந்தார் என்றும் – தாயு:14 139/4
செப்பு அரிய சமய நெறி எல்லாம் தந்தம் தெய்வமே தெய்வம் எனும் செயற்கையான – தாயு:14 140/1
பல் மார்க்க நெறியினிலும் கண்டதில்லை பகர்வு அரிய தில்லை மன்றுள் பார்த்த போது அங்கு – தாயு:14 143/2
காண் அரிய அல்லல் எல்லாம் தானே கட்டுக்கட்டாக விளையும் அதை கட்டோடே-தான் – தாயு:14 148/1
சொல் அரிய தன்மை-அதா யான்-தான் என்ன தோன்றாது எல்லாம் விழுங்கும் சொரூபம் ஆகி – தாயு:14 152/2
கருது அரிய விண்ணே நீ எங்கும் ஆகி கலந்தனையே உன் முடிவின் காட்சியாக – தாயு:14 158/1
ஓவியம் போல் அசைவு அறவும் தானே நிற்பேன் ஓது அரிய துயர் கெடவே உரைக்கும் முன்னே – தாயு:14 162/4
ஓது அரிய சுகர் போல ஏன்ஏன் என்ன ஒருவர் இலையோ எனவும் உரைப்பேன் தானே – தாயு:14 163/1
சொல்லற்கு அரிய பரம் பொருளே சுக_வாரிதியே சுடர் கொழுந்தே – தாயு:20 282/1
வெல்லற்கு அரிய மயலில் எனை விட்டு எங்கு ஒளித்தாய் ஆ கெட்டேன் – தாயு:20 282/2
உன்னற்கு அரிய பரவெளியாய் உலவா அமுதாய் ஒளி விளக்காய் – தாயு:23 312/2
இல்லாளியாய் உலகோடு உயிரை ஈன்றிட்டு எண் அரிய யோகினுக்கும் இவனே என்ன – தாயு:24 345/3
சுழுத்தி இதயம்-தனில் பிராணம் சித்தம் சொல் அரிய புருடனுடன் மூன்றது ஆகும் – தாயு:24 347/1
அரிய தத்துவ எனக்கு இந்த வண்ணம் ஏன் அமைத்தாய் – தாயு:25 368/4
பரவு அரிய பரசிவமாய் அது எனலாய் நான் எனலாய் பாச சாலம் – தாயு:26 395/1
யாரேனும் அறிவு அரிய சீவன் முத்தி உண்டாகும் ஐய ஐயோ – தாயு:26 400/2
ஆயும் கலையும் சுருதியும் காண்டற்கு அரிய உனை – தாயு:27 443/1
கொணடவரும் அன்னவரே கூறு அரிய முத்தி நெறி – தாயு:28 479/3
தானம் தவம் ஞானம் சாற்று அரிய சித்தி முத்தி – தாயு:28 529/1
ஞான நெறிக்கு ஏற்ற குரு நண் அரிய சித்தி முத்தி – தாயு:28 541/1
வாதமிடு பர சமயம் யாவுக்கும் உணர்வு அரிய மகிமை பெறு பெரிய பொருளே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 585/4
புகல் அரிய நின் விளையாட்டு என்னே எந்தாய் புன்மை அறிவு உடைய என்னை பொருளா பண்ணி – தாயு:42 634/1
இற்றை வரைக்கு உள்ளாக எண் அரிய சித்தி முத்தி – தாயு:43 866/1
தாங்கு அரிய மையல் எல்லாம் தந்து எனை விட்டு இன் அருளாம் – தாயு:44 1051/1
எண் அரிய சித்தர் இமையோர் முதலான – தாயு:45 1115/1
ஆதி அந்தம் இல்லா அரிய பரஞ்சோதி என்ற – தாயு:45 1265/1
செப்பு அரிய தண் கருணை சிற்சுகனார் பூரணத்தில் – தாயு:45 1276/1
சாற்று அரிய இன்ப_வெள்ளம் தாக்குமதில் நீ முளைக்கில் – தாயு:47 1371/1
கூறு அரிய சக மாயை அறவே – தாயு:56 1452/21
மேல்


அரியது (1)

வாதமிடும் சமய நெறிக்கு அரியது ஆகி மெளனத்தோர்-பால் வெளியாய் வயங்காநின்ற – தாயு:3 24/3
மேல்


அரியாய் (1)

வாக்கால் மனத்தால் மதிப்பு அரியாய் நின் அருளை – தாயு:46 1340/1
மேல்


அரிவையோர் (1)

அடியிட்ட செந்தமிழின் அருமையிட்டு ஆரூரில் அரிவையோர் பரவை வாயில் அம்மட்டும் அடியிட்டு நடை நடந்து அருள் அடிகள் அடி ஈது முடி ஈது என – தாயு:37 581/3
மேல்


அரு (12)

அத்துவித வத்துவை சொப்ரகாச தனியை அரு மறைகள் முரசு அறையவே அறிவினுக்கு அறிவு ஆகி ஆனந்த மயமான ஆதியை அநாதி ஏக – தாயு:1 3/1
சாதி குலம் பிறப்பு இறப்பு பந்தம் முத்தி அரு உருவ தன்மை நாமம் – தாயு:3 18/1
அரு மறையின் சிர பொருளாய் விண்ணவர் மா முனிவர் சித்தர் ஆதி ஆனோர் – தாயு:3 21/1
ஆதி அந்தம் எனும் எழுவாய் ஈறு அற்று ஓங்கி அரு மறை இன்னமும் காணாது அரற்ற நானா – தாயு:14 135/1
அகண்டம் என்ன அரு மறை ஆகமம் – தாயு:18 237/1
அலந்து போயினம் என்னும் அரு மறை – தாயு:18 246/3
அரு உரு ஆகி அல்லவாய் சமயம் அளவிடா ஆனந்த வடிவே – தாயு:19 280/4
பந்தமாம் என்றே அரு மறை வாயினால் பகர்ந்த – தாயு:25 371/2
அளியும் கனி ஒத்து அரு வினையால் நொந்து அயர்வுறுவேன் – தாயு:27 454/1
அரு உருவம் எல்லாம் அகன்றதுவாய் ஆன – தாயு:45 1204/1
ஆவி துணையே அரு மருந்தே என்றனை நீ – தாயு:51 1403/1
அரு என்பனவும் அன்றி உரு என்பனவும் இன்றி – தாயு:56 1452/1
மேல்


அருகில் (2)

துங்கம் மிகு பக்குவ சனகன் முதல் முனிவோர்கள் தொழுது அருகில் வீற்றிருப்ப சொல் அரிய நெறியை ஒரு சொல்லால் உணர்த்தியே சொரூபாநுபூதி காட்டி – தாயு:4 26/3
ஐவர் என்ற புல வேடர் கொட்டம்-அது அடங்க மர்க்கடவன் முட்டியாய் அடவி நின்று மலை அருகில் நின்று சருகு ஆதி தின்று பனி வெயிலினால் – தாயு:13 125/1
மேல்


அருகே (1)

கன்று கெட்டால் தாய் அருகே காண் – தாயு:28 494/4
மேல்


அருட்கு (5)

பொல்லாத சேய் எனில் தாய் தள்ளல் நீதமோ புகலிடம் பிறிதும் உண்டோ பொய் வார்த்தை சொல்லிலோ திரு_அருட்கு அயலுமாய் புன்மையேன் ஆவன் அந்தோ – தாயு:9 79/3
அளி_இலான் இவன் திரு_அருட்கு அயல் என அறிந்தோ – தாயு:25 383/2
உன் புலத்தை ஓரின் அருட்கு ஒப்பு ஆவாய் நெஞ்சே நீ – தாயு:29 550/3
வெள்ள கருணை மத வேழமாம் நின் அருட்கு என் – தாயு:43 744/1
எ நெஞ்சமேனும் இரங்குமே நின் அருட்கு
கல்_நெஞ்சரும் உளரோ காட்டாய் பராபரமே – தாயு:43 833/1,2
மேல்


அருட்கே (2)

எத்தால் பிழைப்பேனோ எந்தையே நின் அருட்கே
பித்து ஆனேன் மெத்தவும் நான் பேதை பராபரமே – தாயு:43 690/1,2
நீர்ப்புற்புதமாய் நினைவு அருட்கே நின்று அழிய – தாயு:43 838/1
மேல்


அருணகிரி (1)

ஐயா அருணகிரி அப்பா உனை போல – தாயு:28 485/1
மேல்


அருணகிரியே (1)

பூ_உலகில் வளர் அருணகிரியே மற்றை புண்ணியர்காள் ஓ என்பேன் புரை ஒன்று இல்லா – தாயு:14 162/3
மேல்


அருணைக்கோன்-தான் (1)

யான்-தான் எனல் அறவே இன்ப நிட்டை என்று அருணைக்கோன்-தான்
உரைத்த மொழி கொள்ளாயோ தோன்றி – தாயு:28 524/1,2
மேல்


அருந்த (2)

காய் இலை புன் சருகு ஆதி அருந்த கானம் கடல் மலை எங்கே எனவும் கவலையாவேன் – தாயு:14 156/3
பத்தர் அருந்தும் பரம சுகம் யான் அருந்த
எத்தனை நாள் செல்லும் இயம்பாய் பராபரமே – தாயு:43 905/1,2
மேல்


அருந்தி (5)

வரும் போம் என்பனவும் இன்றி என்றும் ஒருபடித்தாய் வான் ஆதி தத்துவத்தை வளைந்து அருந்தி வெளி ஆம் – தாயு:17 192/1
மொண்டே அருந்தி இளைப்பாறினேன் நல்ல முத்தி பெற்றுக்கொண்டேன் – தாயு:27 427/3
விருந்து அமிர்து என அருந்தி வெறியாட்டுக்கு ஆளாய் நாளும் – தாயு:36 572/2
தண்ணீர் அருந்தி தளர்வு ஒழிவது எந்நாளோ – தாயு:45 1187/2
சிட்டர் போல் யான் அருந்தி தேக்கவைத்தால் ஆகாதோ – தாயு:47 1355/2
மேல்


அருந்திடவும் (1)

அன்பர் எல்லாம் இன்பம் அருந்திடவும் யான் ஒருவன் – தாயு:43 889/1
மேல்


அருந்திடாதே (1)

திடத்துடன் அறிந்து ஆனந்த தெள் அமுது அருந்திடாதே
விட திரள் அனைய காம வேட்கையில் அழுந்தி மாயை – தாயு:21 300/2,3
மேல்


அருந்தினன் (1)

வாட்டம்_இல் நெஞ்சம் கிண்ணமா சேர்த்து வாய்மடுத்து அருந்தினன் ஆங்கே – தாயு:24 360/3
மேல்


அருந்தும் (1)

பத்தர் அருந்தும் பரம சுகம் யான் அருந்த – தாயு:43 905/1
மேல்


அரும் (11)

பேர்_அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும் பெரிய மெளனத்தின் வைப்பை பேசு அரும் அனந்த பத ஞான ஆனந்தமாம் பெரிய பொருளை பணிகுவாம் – தாயு:1 2/4
அரும் பொனே மணியே என் அன்பே என் அன்பான அறிவே என் அறிவில் ஊறும் ஆனந்த_வெள்ளமே என்றுஎன்று பாடினேன் ஆடினேன் நாடிநாடி – தாயு:9 83/1
கார் ஆர எண் அரும் அனந்த கோடிகள் நின்று கால் ஊன்றி மழை பொழிதல் போல் கால் வீசி மின்னி படர்ந்து பரவெளி எலாம் கம்மி ஆனந்த_வெள்ளம் – தாயு:9 84/3
வடிவு_இலா வடிவாய் மன நினைவு அணுகா மார்க்கமாய் நீக்கு அரும் சுகமாய் – தாயு:19 281/1
கருது அரும் அகண்டானந்த கடவுள் நின் காட்சி காண – தாயு:21 294/3
கூறு அரும் குணத்தோய உன்றன் குரை கழல் குறுகின் அல்லால் – தாயு:21 298/3
தனி வளர் பொருளே மாறா தண் அரும் கருணை பூத்த – தாயு:21 301/1
அந்தம் ஆதியும் அளப்பு அரும் சோதியே ஆதியே அடியார்-தம் – தாயு:24 331/3
போத நித்திய புண்ணிய எண் அரும் புவன – தாயு:25 365/3
அரும் தவா உனை பொருந்தும் நாள் எந்த நாள் அடிமை – தாயு:25 375/4
செக மாயையான அரும் கோடை நீங்கும் திறம் இலையே – தாயு:27 408/4
மேல்


அரும்ப (1)

அரும்ப செய் எனது அன்னை ஒப்பாம் மனே – தாயு:18 217/4
மேல்


அரும்பி (1)

கோது_இல் அமுது ஊற்று அரும்பி குணம் குறி ஒன்று அற தன்னை கொடுத்து காட்டும் – தாயு:3 15/3
மேல்


அரும்பிட (1)

முகம் எலாம் கணீர் முத்து அரும்பிட செம் கை முகிழ்ப்ப – தாயு:32 558/1
மேல்


அரும்பிய (2)

கற்று அரும்பிய கேள்வியால் மதித்திட கதி சீர் – தாயு:24 355/3
முற்று அரும்பிய மெளனியாய் பரத்திடை முளைப்பான் – தாயு:24 355/4
மேல்


அரும்பு (2)

மற்று அரும்பு என மலர் என பேர்_அறிவு ஆகி – தாயு:24 355/2
அரும்பு மலர் காய் கனி போல் அன்றோ பராபரமே – தாயு:43 792/2
மேல்


அரும்போ (1)

அரும்போ நல் மணம் காட்டும் காம_ரசம் கன்னி அறிவாளோ அபக்குவர்க்கோ அ நலம்-தான் விளங்கும் – தாயு:17 192/4
மேல்


அருமை (2)

அருமை பெறு புகழ் பெற்ற வேதாந்த சித்தாந்தம் ஆதியாம் அந்தம் மீதும் அத்துவித நிலையராய் என்னை ஆண்டு உன் அடிமை ஆனவர்கள் அறிவினூடும் – தாயு:4 32/3
அருமை சீர் அன்பர்க்கு அன்னை ஒப்பாகவே – தாயு:18 230/3
மேல்


அருமையிட்டு (1)

அடியிட்ட செந்தமிழின் அருமையிட்டு ஆரூரில் அரிவையோர் பரவை வாயில் அம்மட்டும் அடியிட்டு நடை நடந்து அருள் அடிகள் அடி ஈது முடி ஈது என – தாயு:37 581/3
மேல்


அருமையுடன் (1)

பெத்தமொடு முத்தியும் பாவமொடு அபாவமும் பேதமொடு அபேத நிலையும் பெருமையொடு சிறுமையும் அருமையுடன் எளிமையும் பெண்ணினுடன் ஆணும் மற்றும் – தாயு:8 71/2
மேல்


அருமையோ (1)

பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 12/4
மேல்


அருவருப்பு (3)

புன் புலால் மயிர் தோல் நரம்பு என்பு மொய்த்திடு புலை குடிலில் அருவருப்பு பொய் அல்லவே இதனை மெய் என்று நம்பி என் புந்தி செலுமோ பாழிலே – தாயு:9 80/3
அன்பர் யார்க்கும் அருவருப்பு அல்லவோ – தாயு:18 206/2
அருவருப்பு வாழ்க்கையை கண்டு அஞ்சும் நாள் எந்நாளோ – தாயு:45 1126/2
மேல்


அருவாய் (1)

குன்றாத மூ_உருவாய் அருவாய் ஞான கொழுந்து ஆகி அறு_சமய கூத்தும் ஆடி – தாயு:16 182/1
மேல்


அருவி (7)

கைப்பரிசுகாரர் போல் அறிவான வங்கமும் கைவிட்டு மதி மயங்கி கள்ள வங்க காலர் வருவர் என்று அஞ்சியே கண் அருவி காட்டும் எளியேன் – தாயு:12 112/3
அஞ்சலிசெய்யும் கையும் அருவி நீர் விழியுமாக – தாயு:21 295/3
கரைந்துகரைந்து உருகி கண் அருவி காட்ட – தாயு:28 497/3
விண் அருவி மேன்மேல் விளங்குவ போலே இரண்டு – தாயு:28 503/1
கண் அருவி வெள்ளமொடு கை கூப்பி தண் அமிர்த – தாயு:28 503/2
சொல்லாலே வாய் துடிப்பது அல்லால் நெஞ்சம் துடித்து இரு கண் நீர் அருவி சொரிய தேம்பி – தாயு:40 594/1
கையும் குவித்து இரண்டு கண் அருவி பெய்ய அருள் – தாயு:47 1372/1
மேல்


அருவு (1)

நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் கருதி நாடில் அருவு என்பர் சிலபேர் – தாயு:2 9/2
மேல்


அருவே (1)

ஒன்றே பலவே உருவே அருவே ஓ – தாயு:43 753/1
மேல்


அருள் (233)

அங்கு இங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தி ஆகி அருளொடு நிறைந்தது எது தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் – தாயு:1 1/1
பாசாடவிக்குளே செல்லாதவர்க்கு அருள் பழுத்து ஒழுகு தேவதருவே பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 4/4
பிரியாத பேர்_ஒளி பிறக்கின்ற அருள் அருள்_பெற்றோர்கள் பெற்ற பெருமை பிறவாமை என்றைக்கும் இறவாமையாய் வந்து பேசாமையாகும் எனவே – தாயு:2 5/3
பிரியாத பேர்_ஒளி பிறக்கின்ற அருள் அருள்_பெற்றோர்கள் பெற்ற பெருமை பிறவாமை என்றைக்கும் இறவாமையாய் வந்து பேசாமையாகும் எனவே – தாயு:2 5/3
எண் திசை விளக்கும் ஒரு தெய்வ அருள் அல்லாமல் இல்லை எனும் நினைவு உண்டு இங்கு யான் எனது அற துரிய நிறைவாகி நிற்பதே இன்பம் எனும் அன்பும் உண்டு – தாயு:2 7/2
பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் – தாயு:2 9/3
நீராளமாய் உருக உள்ளன்பு தந்ததும் நின்னது அருள் இன்னும் இன்னும் நின்னையே துணை என்ற என்னையே காக்க ஒரு நினைவு சற்று உண்டாகிலோ – தாயு:2 11/3
சங்கர சுயம்புவே சம்புவே எனவும் மொழி தழுதழுத்திட வணங்கும் சன்மார்க்க நெறி இலா துன்மார்க்கனேனையும் தண் அருள் கொடுத்து ஆள்வையோ – தாயு:4 26/2
ஔவியம் இருக்க நான் என்கின்ற ஆணவம் அடைந்திட்டு இருக்க லோபம் அருள்_இன்மை கூட கலந்து உள் இருக்க மேல் ஆசாபிசாசம் முதல் ஆம் – தாயு:4 28/1
சைவ முதலாம் அளவு_இல் சமயமும் வகுத்து மேல் சமயம் கடந்த மோன சமரசம் வகுத்த நீ உன்னை யான் அணுகவும் தண் அருள் வகுக்கவிலையோ – தாயு:4 29/2
புந்தி மகிழ் உற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன் பூராயமாக நினது அருள் வந்து உணர்த்த இவை போன வழி தெரியவில்லை – தாயு:4 30/2
தாராத அருள் எலாம் தந்து அருள மெளனியாய் தாய் அனைய கருணைகாட்டி தாள்_இணை என் முடி சூட்டி அறிவில் சமாதியே சாசுவத சம்ப்ரதாயம் – தாயு:4 34/1
சீராய் இருக்க நினது அருள் வேண்டும் ஐயனே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 34/4
ஆதரவுவையாமல் அறிவினை மறைப்பது நின் அருள் பின்னும் அறிவு_இன்மை தீர்த்து அறிவித்து நிற்பது நின் அருள் ஆகில் எளியனேற்கு அறிவு ஆவதே அறிவு இலா – தாயு:4 35/2
ஆதரவுவையாமல் அறிவினை மறைப்பது நின் அருள் பின்னும் அறிவு_இன்மை தீர்த்து அறிவித்து நிற்பது நின் அருள் ஆகில் எளியனேற்கு அறிவு ஆவதே அறிவு இலா – தாயு:4 35/2
தீது_இல் அருள் கொண்டு இனி உணர்த்தி எனை ஆள்வையோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 35/4
தேசுபெற நீ வைத்த சின்முத்திராங்குச செம் கைக்கு உளே அடக்கி சின்மயானந்த சுக_வெள்ளம் படிந்து நின் திரு_அருள் பூர்த்தியான – தாயு:5 37/3
போதித்த நிலையையும் மயக்குதே அபயம் நான் புக்க அருள் தோற்றிடாமல் பொய்யான உலகத்தை மெய்யா நிறுத்தி என் புந்திக்குள் இந்த்ரசாலம் – தாயு:5 39/2
எல்லாம் அறிந்த நீ அறியாதது அன்று எனக்கு எ வண்ணம் உய் வண்ணமோ இருளை இருள் என்றவர்க்கு ஒளி தாரகம் பெறும் எனக்கு நின் அருள் தாரகம் – தாயு:5 42/3
பற்று வெகு விதம் ஆகி ஒன்றை விட்டு ஒன்றனை பற்றி உழல் கிருமி போல பாழ்ம் சிந்தை பெற்ற நான் வெளியாக நின் அருள் பகர்ந்தும் அறியேன் துவிதமோ – தாயு:5 46/1
பண் ஆரும் இசையினொடு பாடி படித்து அருள் பான்மை நெறி நின்று தவறா பக்குவ விசேஷராய் நெக்குநெக்குருகி பணிந்து எழுந்து இரு கை கூப்பி – தாயு:6 48/3
அல்லாமல் இல்லை என நன்றா அறிந்தேன் அறிந்தபடி நின்று சுகம் நான் ஆகாத வண்ணமே இ வண்ணம் ஆயினேன் அதுவும் நினது அருள் என்னவே – தாயு:6 49/3
கங்கு அற்ற பேர்_ஆசை வெள்ளத்தின் வளர் அருள் ககன வட்ட கப்பலே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 56/4
கண் அகல் நிலத்து நான் உள்ள பொழுதே அருள் ககன வட்டத்தில் நின்று கால் ஊன்றி நின்று பொழி ஆனந்த முகிலொடு கலந்து மதி அவசமுறவே – தாயு:7 60/2
அருள் ஆகி நின்றவர்கள் அறிவது அல்லால் ஒருவர் அறிவதற்கு எளிதாகுமோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 68/4
ஆயும் மறை முடிவான அருள் நாடினார் அடிமை அகிலத்தை நாடல் முறையோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 70/4
நேராக நின்று விளை போகம் புசித்து உய்ந்த நின் அன்பர் கூட்டம் எய்த நினைவின்படிக்கு நீ முன் நின்று காப்பதே நின் அருள் பாரம் என்றும் – தாயு:8 72/3
பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின் அருள் புலப்பட அறிந்து நிலையா புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மை போல் பொருள் அலா பொருளை நாடும் – தாயு:8 74/1
பொய்த்த மொழி அல்லால் மருந்துக்கும் மெய்ம் மொழி புகன்றிடேன் பிறர் கேட்கவே போதிப்பது அல்லாது சும்மா இருந்து அருள் பொருந்திடா பேதை நானே – தாயு:8 75/3
கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும் கைக்கொள்வள் பக்குவத்தில் கணவன் அருள் பெறின் முனே சொன்னவாறு என் என கருதி நகையாவள் அது போல் – தாயு:9 77/3
அந்நேரம் ஐயோ என் முகம் வாடி நிற்பதுவும் ஐய நின் அருள் அறியுமே ஆனாலும் மெத்த பயந்தவன் யான் என்னை ஆண்ட நீ கைவிடாதே – தாயு:9 81/2
தொல் நீர்மையாளர்க்கு மானுடன் வகுத்த அருள் துணை என்று நம்புகின்றேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 81/4
சொன்னாலும் நின் அருள் இரங்கவிலையே இனி சுகம் வருவது எப்படி சொலாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 88/4
தண் ஆரும் நின்னது அருள் அறியாதது அல்லவே சற்றேனும் இனிது இரங்கி சாசுவத முத்தி நிலை ஈது என்று உணர்த்தியே சக நிலை தந்து வேறு ஒன்று – தாயு:10 93/3
தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ தமியனேற்கு அருள் தாகமோ சற்றும் இலை என்பதுவும் வெளியாச்சு வினை எலாம் சங்கேதமாய் கூடியே – தாயு:10 94/2
அருள் உடைய நின் அன்பர் சங்கைசெய்திடுவரோ அலது கிர்த்திய கர்த்தராய் அகிலம் படைத்து எம்மை ஆள்கின்ற பேர் சிலர் அடாது என்பரோ அகன்ற – தாயு:10 95/2
என் நிலைமையாய் நிற்க இயல்பு கூர் அருள் வடிவம் எந்நாளும் வாழிவாழி இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 99/4
அமைய ஒரு கூத்தும் சமைந்து ஆடும் மன_மாயை அம்மம்ம வெல்லல் எளிதோ அருள் பெற்ற பேர்க்கு எலாம் ஒளி பெற்று நிற்கும் ஈது அருளோ அலாது மருளோ – தாயு:11 103/3
இனி ஏது எமக்கு உன் அருள் வருமோ என கருதி ஏங்குதே நெஞ்சம் ஐயோ இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடம் இல்லையே – தாயு:11 104/1
திரு_அருள் முடிக்க இ தேகமொடு காண்பனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 111/4
எந்த நாளும் சரி என தேர்ந்துதேர்ந்துமே இரவு_பகல் இல்லா இடத்து ஏகமாய் நின்ற நின் அருள்_வெள்ளம் மீதிலே யான் என்பது அறவும் மூழ்கி – தாயு:12 113/3
பிறியாத தண் அருள் சிவஞானியாய் வந்து பேசு அரிய வாசியாலே பேர்_இன்ப உண்மையை அளித்தனை என் மனது அற பேர்_அம்பல கடவுளாய் – தாயு:12 116/1
மத்த வெறியினர் வேண்டும் மால் என்று தள்ளவும் எம்மாலும் ஒரு சுட்டும் அறவே வைக்கின்ற வைப்பாளன் மெளன தேசிகன் என்ன வந்த நின் அருள் வழி காண் – தாயு:12 121/2
சுத்த பரிபூரண அகண்டமே ஏகமே சுருதி முடிவான பொருளே சொல் அரிய உயிரினிடை அங்கங்கு நின்று அருள் சுரந்து பொழி கருணை முகிலே – தாயு:12 121/3
பிறிவு இலாத வணம் நின்றிடாதபடி பல நிறம் கவரும் உபலமாய் பெரிய மாயையில் அழுந்தி நின்னது ப்ரசாத நல் அருள் மறந்திடும் – தாயு:13 123/3
தொந்த ரூபமுடன் அரூபம் ஆதி குறி குணம் இறந்து வளர் வஸ்துவே துரியமே துரிய உயிரினுக்கு உணர்வு தோன்ற நின்று அருள் சுபாவமே – தாயு:13 124/2
தெய்வ நல் அருள் படைத்த அன்பரொடு சேரவும் கருணை கூர்வையோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 125/4
சொல் மயக்கம்-அது தீர அங்கை கொடு மோன ஞானம்-அது உணர்த்தியே சுத்த நித்த அருள் இயல்பு-அதாக உள சோமசேகர கிர்பாளுவாய் – தாயு:13 131/3
தனந்தனி சின்மாத்திரமாய் கீழ் மேல் காட்டா சத் அசத்தாய் அருள் கோயில் தழைத்த தேவே – தாயு:14 133/2
சாதக மோனத்தில் என்ன வட ஆல் நீழல் தண் அருள் சந்திரமெளலி தட கைக்கு ஏற்க – தாயு:14 135/3
அமையும் இலக்கண வடிவாய் அதுவும் போதாது அப்பாலுக்கப்பாலாய் அருள் கண் ஆகி – தாயு:14 136/2
அருள் பழுத்த பழ சுவையே கரும்பே தேனே ஆர் அமிர்தே என் கண்ணே அரிய வான – தாயு:14 138/1
கோண் அற ஓர் மான் காட்டி மானை ஈர்க்கும் கொள்கை என அருள் மெளனகுருவாய் வந்து – தாயு:14 148/4
அருள் உடைய பரம் என்றோ அன்று-தானே யான் உளன் என்றும் எனக்கே ஆணவாதி – தாயு:14 160/3
பெருகு வினை கட்டு என்றும் என்னால் கட்டி பேசியது அன்றே அருள் நூல் பேசிற்று அன்றே – தாயு:14 160/4
சென்றிடவே பொருளை வைத்த நாவலோய் நம் சிவன் அப்பா என்ற அருள் செல்வ தேவே – தாயு:14 161/4
மால் அறவும் சைவம் முதல் மதங்கள் ஆகி மதாதீதமான அருள் மரபு வாழி – தாயு:14 164/2
சாலம் மிகும் எளியேன் இ வழக்கு பேச தயவுவைத்து வளர்த்த அருள் தன்மை வாழி – தாயு:14 164/3
ஆல் அடியில் பரமகுரு வாழி வாழி அகண்டிதாகார அருள் அடியார் வாழி – தாயு:14 164/4
அந்தணர் நால்வர் காண அருள் குரு ஆகி வந்த – தாயு:15 174/1
நல் துணையே அருள் தாயே இன்பமான நாதாந்த பரம்பொருளே நாரணாதி – தாயு:16 181/3
நினைவு ஒன்றும் நினையாமல் நிற்கின் அகம் என்பார் நிற்கும் இடமே அருளாம் நிஷ்டை அருள் ஒட்டும் – தாயு:17 185/1
தனை என்றும் மறந்திருப்ப அருள் வடிவு ஆனது மேல் தட்டி எழுந்திருக்கும் இன்பம் தன்மயமே அதுவாம் – தாயு:17 185/2
நில்லாத ஆக்கை நிலை அன்று எனவே கண்டாய் நேய அருள் மெய் அன்றோ நிலயம்-அதா நிற்க – தாயு:17 187/1
விடியும் உதயம் போல அருள் உதயம் பெற்ற வித்தகரோடும் கூடி விளையாடல் ஆகும் – தாயு:17 191/3
ஆனாலும் மனம் சடம் என்று அழுங்காதே உண்மை அறிவித்த இடம் குருவாம் அருள் இலது ஒன்று இலையே – தாயு:17 193/4
உன்னை நாடுவன் உன் அருள் தூ வெளி-தன்னை – தாயு:18 194/3
கோலம் இன்றி குணம் இன்றி நின் அருள்
சீலம் இன்றி சிறியன் பிழைப்பனோ – தாயு:18 197/1,2
நிற்கும் நல் நிலை நிற்கப்பெற்றார் அருள்
வர்க்கம் அன்றி மனிதர் அன்றே ஐயா – தாயு:18 199/1,2
சொல்லை உன்னி துடித்தது அலால் அருள்
எல்லை உன்னி எனை அங்கு வைத்திலேன் – தாயு:18 200/1,2
துன்ற வைத்தனனே அருள் சோதி நீ – தாயு:18 202/2
பித்தன் நான் அருள் பெற்றும் திடம் இலேன் – தாயு:18 203/2
வைத்த ஐய அருள் செம்பொன் சோதியே – தாயு:18 203/4
வேண்டும் சீர் அருள் மெய்_அன்பர்க்கே அன்பு – தாயு:18 208/1
கனத்த சீர் அருள் காட்சி அலால் ஒன்றை – தாயு:18 209/3
அஞ்சல் என்ற அருள் அறிந்தே ஐயா – தாயு:18 210/2
மன்றம் எப்படி நின் அருள் வாழ்த்துமே – தாயு:18 213/4
வாழ்த்தும் நின் அருள் வாரம் வைத்தால் அன்றி – தாயு:18 214/1
ஆழ்த்தும் முக்கண் அருள் செம்பொன் சோதியே – தாயு:18 214/4
வாதியாது அருள்வாய் அருள் வான் ஐயே – தாயு:18 215/4
அங்ஙனே உன் அருள் மயம் ஆகிலேன் – தாயு:18 225/2
அண்ணலே நின் அருள் வடிவு ஆகுமே – தாயு:18 226/4
அடிகளே அரசே அருள் அத்தனே – தாயு:18 227/4
அத்தனே அகண்டானந்தனே அருள்
சுத்தனே என உன்னை தொடர்ந்திலேன் – தாயு:18 228/1,2
அண்ணலே உன் அடியவர் போல் அருள்
கண்ணினால் உனை காணவும் வா என – தாயு:18 234/1,2
திரு_அருள் தெய்வ செல்வி மலை_மகள் – தாயு:18 241/1
என் மனோரதம் எய்தும்படிக்கு அருள்
நன்மை கூர் முக்கண் நாதன் இருக்கவே – தாயு:18 242/3,4
கற்றை வார் சடை கண்_நுதலோன் அருள்
பெற்றபேர் அவரே பெரியோர் எலாம் – தாயு:18 244/2,3
எந்த நாளைக்கும் ஈன்று அருள் தாய் என – தாயு:18 248/1
வந்த சீர் அருள் வாழ்க என்று உன்னுவேன் – தாயு:18 248/2
காக்கும் நின் அருள் காட்சி அல்லால் ஒரு – தாயு:18 250/1
தீனன் செய்கை திரு_அருள் செய்கையே – தாயு:18 251/4
ஐயனே அரசே அருளே அருள்
தையல் ஓர் புறம் வாழ் சக_நாதனே – தாயு:18 252/3,4
பதியவைத்த பசுபதி நின் அருள்
கதியை எப்படி கண்டு களிப்பதே – தாயு:18 256/3,4
என்று நீ எனக்கு இன் அருள் செய்வதே – தாயு:18 260/4
அருள் எலாம் திரண்டு ஓர் வடிவு ஆகிய – தாயு:18 261/1
வெள்ளமே பொழியும் கருணை வான் முகிலே வெப்பு_இலா தண் அருள் விளக்கே – தாயு:19 275/2
பள்ளமே வீழாது எனை கரையேற்றி பாலிப்பது உன் அருள் பரமே – தாயு:19 275/4
பரம்பரம் ஆகி பக்குவம் பழுத்த பழ அடியார்க்கு அருள் பழுத்து – தாயு:19 276/1
அடி எனும் அதுவும் அருள் எனும் அதுவும் அறிந்திடின் நிர்க்குண நிறைவும் – தாயு:19 278/1
வம்பனேன் கள்ளம் கண்டு மன் அருள்_வெள்ளர் ஆய – தாயு:21 292/1
துறவு-அது வேண்டும் மெளனியாய் எனக்கு தூய நல் அருள் தரின் இன்னம் – தாயு:22 308/3
எந்தப்படி உன் அருள் வாய்க்கும் எனக்கு அப்படி நீ அருள்செய்வாய் – தாயு:23 318/3
தேசு பழுத்து அருள் பழுத்த பராபரமே நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ – தாயு:24 322/4
புரப்பான்-தன் அருள் நாடி இருப்பது போல் எங்கு நிறை பொருளே கேளாய் – தாயு:24 323/2
பான்மை அருள் நிறைவில் இருப்பதுவோ பராபரமே சகச நிட்டை – தாயு:24 323/4
தேட்டம் ஒன்று அற அருள் செயலில் நிற்றியேல் – தாயு:24 324/3
சூழ வந்து அருள் தோற்றமும் சோபனம் – தாயு:24 326/2
ஆழி போல் அருள் ஐயன் மவுனத்தால் – தாயு:24 326/3
உலக மாயையிலே எளியேன்-தனை உழல விட்டனையே உடையாய் அருள்
இலகு பேர்_இன்ப வீட்டினில் என்னையும் இருத்திவைப்பது எ காலம் சொலாய் எழில் – தாயு:24 328/1,2
அலகு_இலா வினை தீர்க்க துசம்கட்டும் அப்பனே அருள் ஆனந்த சோதியே – தாயு:24 328/4
சத்திகள் நீங்காத வணம் தன்மயமாய் அருள் பழுத்து தழைத்த ஒன்றே – தாயு:24 330/4
சொல்லாலும் பொருளாலும் அளவையாலும் தொடரவொண்ணா அருள் நெறியை தொடர்ந்து நாடி – தாயு:24 345/1
விடத்தை காத்திட்ட கண்டத்தோய் நின் அருள் வேண்டும் – தாயு:24 348/4
தன்மயம் சுபாவம் சுத்தம் தன் அருள் வடிவம் சாந்தம் – தாயு:24 354/1
அருள் வடிவு ஏழு மூர்த்தம் அவைகள் சோபானம் என்றே – தாயு:24 357/1
தன்னது வழி அற்று என்-உழை கிடப்ப தண் அருள் வரம்-அது வேண்டும் – தாயு:24 361/4
தன்னை தான் அறிந்திட அருள் புரிதியேல் தக்கோய் – தாயு:25 364/2
பின்னைத்-தான் நின்றன் அருள் பெற்ற மா தவ பெரியோர் – தாயு:25 364/3
வருவது எத்தனை அமைத்தனை அமைத்து அருள் வளர்க்கும் – தாயு:25 368/3
துய்யன் தண் அருள் வடிவினன் பொறுமையால் துலங்கும் – தாயு:25 372/1
தனி இருந்து அருள் சகசமே பொருந்திட தமியேற்கு – தாயு:25 374/1
மன்னும் தண் அருள் வடிவமே உனக்கு அன்புவைத்தும் – தாயு:25 376/3
தன்னை தன் அடியார்க்கு அருள் புரிந்திடும் தக்கோய் – தாயு:25 377/4
நண்ணுகின்ற நின் அருள் எனக்கு எந்த நாள் நணுகும் – தாயு:25 384/2
ஏய்ந்த நல் அருள்_பெற்றவர்க்கு ஏவலாய் எளியேன் – தாயு:25 386/1
தக்க நின் அருள் கேள்வியோ சிறிது இன்றி தமியேன் – தாயு:25 387/1
பவம் புரிந்திடும் பாவியேற்கு அருள் நிலை பதிய – தாயு:25 388/1
எண் தரும் நல் அகிலாண்ட கோடியை தன் அருள் வெளியில் இலக வைத்துக்கொண்டு – தாயு:26 390/3
ஆண்ட குரு மெளனி-தன்னால் யான் எனது அற்று அவன் அருள் நான் ஆவேன் பூவில் – தாயு:26 399/3
தாய் ஒத்து அடியர்க்கு அருள் சச்சிதானந்த தற்பரமே – தாயு:27 401/4
கிடக்கினும் செவ்விது இருக்கினும் நல் அருள் கேள்வியிலே – தாயு:27 412/2
வாய் உண்டு வாழ்த்த மவுனம் செய் போது மவுன அருள்
தாய் உண்டு சேய் என்ன என்னை புரக்க சதானந்தமாம் – தாயு:27 421/1,2
ஆரணம் ஆகமம் எல்லாம் உரைத்த அருள் மவுன – தாயு:27 425/1
கண்டேன் நினது அருள் அ அருளாய் நின்று காண்பது எல்லாம் – தாயு:27 427/1
குறியாத ஆனந்த கோவோ அமுது அருள் குண்டலியோ – தாயு:27 430/3
நில்லேன் நல் யோக நெறியும் செயேன் அருள் நீதி ஒன்றும் – தாயு:27 431/3
அழுக்கு ஆர்ந்த நெஞ்சு_உடையேனுக்கு ஐயா நின் அருள் வழங்கின் – தாயு:27 434/1
படைத்து தளர்ந்தனையே என்றும் தண் அருள் கூர் – தாயு:27 435/2
நில்லாய் அருள் வெளி நீ நான் நிற்பேன் அருள் நிட்டை ஒரு – தாயு:27 449/3
நில்லாய் அருள் வெளி நீ நான் நிற்பேன் அருள் நிட்டை ஒரு – தாயு:27 449/3
பாராய் உனை கொல்லுவேன் வெல்லுவேன் அருள் பாங்கு கொண்டே – தாயு:27 450/4
மிக வளர வந்த அருள் மெய்யே அகம் நெகிழ – தாயு:28 469/2
சத் அசத்து அருள் உணர்த்த தான் உணராநின்ற – தாயு:28 481/3
கரு ஒன்றும் மேனி நம்-பால் காட்டாது அருள் என்று – தாயு:28 482/2
வைத்த அருள் மௌன வள்ளலையே நித்தம் அன்பு – தாயு:28 488/2
ஆதிக்க மோன அருள் தாயே சோதியாம் – தாயு:28 495/2
அருள் என்ற தருணத்தில் அன்னை பெற்ற – தாயு:28 519/2
தாழாயோ எந்தை அருள் தாள் கீழ் நெஞ்சே எனை போல் – தாயு:29 544/3
அருள் பாய் நமக்காக ஆள வந்தார் பொன் அடி கீழ் – தாயு:29 545/3
தாயான மோனன் அருள் சந்திக்க வந்திடுமே – தாயு:29 548/4
சகம் எலாம் பெற நல் அருள் உதரமா சமைந்தோய் – தாயு:32 558/4
ஆராமை கண்டு இங்கு அருள் குருவாய் நீ ஒரு கால் – தாயு:33 560/1
பூராயமாக அருள் பூரணத்தில் அண்டம் முதல் – தாயு:33 560/3
ஆழ் ஆழி என்ன அருள் ஆனார் அழுக்காற்றோடு – தாயு:33 561/2
போக்கொடு வரவும் இன்றி புனித நல் அருள் ஆனந்தம் – தாயு:35 570/3
அடியிட்ட செந்தமிழின் அருமையிட்டு ஆரூரில் அரிவையோர் பரவை வாயில் அம்மட்டும் அடியிட்டு நடை நடந்து அருள் அடிகள் அடி ஈது முடி ஈது என – தாயு:37 581/3
சோற்றை சுமத்தி நீ பந்தித்து வைக்க துருத்திக்குள் மது என்னவே துள்ளி துடித்து என்ன பேறு பெற்றேன் அருள் தோய நீ பாய்ச்சல்செய்து – தாயு:39 587/2
தந்தை தாய் மகவு மனை வாழ்க்கை யாக்கை சகம் அனைத்தும் மௌனி அருள் தழைத்த போதே – தாயு:40 588/1
அன்னை போல் அருள் பொழியும் கருணை_வாரி ஆனந்த பெரு முகிலே அரசே சொல்லாய் – தாயு:40 589/2
கரை சேரும்படிக்கு உன் அருள் புணையை கூட்டும் கைப்பிடியே கடைப்பிடியா கருத்துள் கண்டேன் – தாயு:40 590/2
விண்டேன் என்று எனை புறம்பா தள்ளவேண்டாம் விண்டது நின் அருள் களிப்பின் வியப்பால் அன்றோ – தாயு:40 591/2
நின்றாயே நினை பெறுமாறு எவ்வாறு ஆங்கே நின் அருள் கொண்டு அறிவது அல்லால் நெறி வேறு உண்டோ – தாயு:42 607/2
எங்கேஎங்கே அருள் என்று எமை இரந்தான் ஏழை இவன் எனவும் எண்ணி இச்சைகூரும் – தாயு:42 612/1
கோலமே எனை வாவா என்று கூவி குறைவு_அற நின் அருள் கொடுத்தால் குறைவோ சொல்லாய் – தாயு:42 624/2
கண்ணார கண்டோர் கரு பொருள் காணாமல் அருள்
விண்ணூடு இருந்த இன்ப_வெற்பே பராபரமே – தாயு:43 637/1,2
வரம் எனக்கு தந்து அருள் என் வாழ்வே பராபரமே – தாயு:43 698/2
தெய்வ அருள் கருணை செய்யாய் பராபரமே – தாயு:43 700/2
காட்ட அருள் இருக்க காணாது இருள் மலத்து – தாயு:43 714/1
நேரே நினது அருள் என் நெஞ்சை கவரின் ஒன்றும் – தாயு:43 734/1
பாரகமும் விண்ணகமும் பற்றாக நிற்பது அருள்
தாரகத்தை பற்றி அன்றோ சாற்றாய் பராபரமே – தாயு:43 737/1,2
சிந்தை குடிகொண்ட அருள் தேவே பராபரமே – தாயு:43 758/2
பரந்த அருள் வாழி பதியே பராபரமே – தாயு:43 771/2
தூய அருள் பற்றா தொடர்வார் பராபரமே – தாயு:43 781/2
தம் உயிர் போல் எவ்வுயிரும் தான் என்று தண் அருள் கூர் – தாயு:43 784/1
நேய அருள் நிலையில் நிற்பார் பராபரமே – தாயு:43 831/2
கொள்ளை வெள்ள தண் அருள் மேற்கொண்டு சுழித்து ஆர்த்து இழுத்தால் – தாயு:43 847/1
மூர்த்தி எல்லாம் வாழி எங்கள் மோனகுரு வாழி அருள்
வார்த்தை ஒன்றும் வாழி அன்பர் வாழி பராபரமே – தாயு:43 864/1,2
சொல்லும் பொருளும் தொடரா அருள் நிறைவில் – தாயு:43 865/1
செல்லும்படிக்கு அருள் நீ செய்தாய் பராபரமே – தாயு:43 865/2
ஆசை உன் மீது அல்லால் அருள் அறிய வேறும் ஒன்றில் – தாயு:43 874/1
அருள் ஆகி நின்ற சுகம் ஆகாமல் ஐயோ – தாயு:43 888/1
கண்ணில் கலந்த அருள் கண்ணே பராபரமே – தாயு:43 912/2
மலை_இலக்கா நின் அருள் நான் வாய்க்கும் பராபரமே – தாயு:43 923/2
உன்னை அறிய அருள் உண்டோ பராபரமே – தாயு:43 924/2
பொய் குவித்த நெஞ்சன் அருள் பொற்பு அறிந்து திக்கு அனைத்தும் – தாயு:43 927/1
புந்திக்குள் நின்ற அருள் பொற்பே பராபரமே – தாயு:43 936/2
தண் கருணை தோன்ற அருள் தாய் நீ பராபரமே – தாயு:43 952/2
ஆனந்த நிட்டை அருள் ஐயா பராபரமே – தாயு:43 962/2
ஓராமல் எல்லாம் ஒழிந்தேற்கு உன் தெய்வ அருள்
தாராது இருக்க தகுமோ பராபரமே – தாயு:43 979/1,2
தானே ஆம் நல் நிலையை தந்த அருள் ஆனந்த – தாயு:43 1005/1
பிறியா அருள் நிலையும் பெற்றேன் பராபரமே – தாயு:43 1007/2
தாயே அனைய அருள் தந்தாய் பராபரமே – தாயு:43 1012/2
சுத்த அருள் நிலை நீ சொல்லாய் பராபரமே – தாயு:43 1021/2
காந்தம் இரும்பை கவர்ந்து இழுத்தால் என்ன அருள்
வேந்தன் எமை இழுத்து மேவுவனோ பைங்கிளியே – தாயு:44 1041/1,2
வந்த குருநாதன் அருள் வாய்க்குமோ பைங்கிளியே – தாயு:44 1047/2
விண்ணுள் வளி அடங்கி வேறு அற்றது என்ன அருள்
கண்ணுள் அடங்கிடவும் காண்பேனோ பைங்கிளியே – தாயு:44 1077/1,2
மெய்கண்டநாதன் அருள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1097/2
குறைவு_இல் அருள் ஞானம் முதல் கொற்றங்குடி அடிகள் – தாயு:45 1100/1
கூறும் மவுனி அருள் கூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1103/2
சொல்லால் மவுனி அருள் தோற்றும் நாள் எந்நாளோ – தாயு:45 1104/2
மிக்க திருமூலன் அருள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1113/2
எந்தை அருள் நாடி இருக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1114/2
பண்ணவர்கள் பத்தர் அருள் பாலிப்பது எந்நாளோ – தாயு:45 1115/2
எம் பூதநாதன் அருள் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1142/2
ஆளும் பொறியால் அருள் வருவது எந்நாளோ – தாயு:45 1144/2
உந்து பிறப்பு இறப்பை உற்றுவிடாது எந்தை அருள்
வந்து பிறக்க மனம் இறப்பது எந்நாளோ – தாயு:45 1148/1,2
ஒத்து விடாது எந்தை அருள் ஓங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1149/2
ஏங்காமல் எந்தை அருள் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1150/2
தத்துவத்தை நீங்கி அருள் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1153/2
வறுத்த வித்து ஆம் வண்ணம் அருள் வந்திடும் நாள் எந்நாளோ – தாயு:45 1161/2
வெந்த பொரி ஆக அருள் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1162/2
தீது_இல் அருள்_கடலை சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1179/2
கன்றும் மன வெப்ப கலக்கம் எலாம் தீர அருள்
தென்றல் வந்து வீசு வெளி சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1184/1,2
மிக்க அருள் கண்டு விகசிப்பது எந்நாளோ – தாயு:45 1228/2
அருள் மயம் என்று அன்புற்று அருள் பெறுவது எந்நாளோ – தாயு:45 1314/2
அருள் மயம் என்று அன்புற்று அருள் பெறுவது எந்நாளோ – தாயு:45 1314/2
கேவலத்தில் நான் கிடந்து கீழ்ப்படாது இன்ப அருள்
காவலன்-பால் ஒன்றி கலந்திடவும் காண்பேனோ – தாயு:46 1316/1,2
தண் என்ற சாந்த அருள் சார்ந்திடவும் காண்பேனோ – தாயு:46 1338/2
சித்தா எனக்கு உன் அருள் செய்திடவும் காண்பேனோ – தாயு:46 1344/2
என்னை அறிய எனக்கு அறிவாய் நின்று அருள் நின்றன்னை – தாயு:47 1353/1
மூல இருள் கால்வாங்க மூதறிவு தோன்ற அருள்
கோலம் வெளியாக எந்தை கூடுவித்தால் ஆகாதோ – தாயு:47 1370/1,2
கையும் குவித்து இரண்டு கண் அருவி பெய்ய அருள்
ஐய நின் தாள் கீழே அடிமை நின்றால் ஆகாதோ – தாயு:47 1372/1,2
தோன்ற அருள் வெளியில் தோன்ற வா நல் அறிவே – தாயு:50 1388/2
அன்னை போல அருள் மிகுத்து மன்னும் ஞான வரதனே – தாயு:53 1420/1
அன்பருக்கு அன்பான மெய்யன் ஐயன் ஆனந்த மோனன் அருள் குருநாதன் – தாயு:54 1430/1
எனதாம் பணி அற மாற்றி அவன் இன் அருள்_வெள்ளத்து இருத்திவைத்தாண்டி – தாயு:54 1432/2
கொண்டோ பிழைப்பது இங்கு ஐயோ அருள் கோலத்தை மெய் என்று கொள்ளவேண்டாவோ – தாயு:54 1443/2
திரு_அருள் ஞானம் சிறந்து அருள் கொழிக்கும் – தாயு:55 1451/1
திரு_அருள் ஞானம் சிறந்து அருள் கொழிக்கும் – தாயு:55 1451/1
சீர் மலி தெய்வ திரு_அருள் அதனால் – தாயு:55 1451/7
நிலையும் காட்டுதல் நின் அருள் கடனே – தாயு:55 1451/38
சுழலும் பொழுது இரங்கி அருள் செயுமாறு – தாயு:56 1452/20
மேல்


அருள்-தனை (1)

தண் ஆரும் சாந்த அருள்-தனை நினைந்து கர_மலர்கள் தலை மேல் கொள்வாம் – தாயு:3 22/4
மேல்


அருள்-தான் (2)

பெற்றவர்க்கே நின் அருள்-தான் பேறு ஆம் பராபரமே – தாயு:43 724/2
தேரும்படிக்கு அருள்-தான் சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1261/2
மேல்


அருள்_கடலை (1)

தீது_இல் அருள்_கடலை சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1179/2
மேல்


அருள்_பெற்றவர்க்கு (1)

ஏய்ந்த நல் அருள்_பெற்றவர்க்கு ஏவலாய் எளியேன் – தாயு:25 386/1
மேல்


அருள்_பெற்றோர்கள் (1)

பிரியாத பேர்_ஒளி பிறக்கின்ற அருள் அருள்_பெற்றோர்கள் பெற்ற பெருமை பிறவாமை என்றைக்கும் இறவாமையாய் வந்து பேசாமையாகும் எனவே – தாயு:2 5/3
மேல்


அருள்_வெள்ளத்து (1)

எனதாம் பணி அற மாற்றி அவன் இன் அருள்_வெள்ளத்து இருத்திவைத்தாண்டி – தாயு:54 1432/2
மேல்


அருள்_வெள்ளம் (1)

எந்த நாளும் சரி என தேர்ந்துதேர்ந்துமே இரவு_பகல் இல்லா இடத்து ஏகமாய் நின்ற நின் அருள்_வெள்ளம் மீதிலே யான் என்பது அறவும் மூழ்கி – தாயு:12 113/3
மேல்


அருள்_வெள்ளர் (1)

வம்பனேன் கள்ளம் கண்டு மன் அருள்_வெள்ளர் ஆய – தாயு:21 292/1
மேல்


அருள்_இன்மை (1)

ஔவியம் இருக்க நான் என்கின்ற ஆணவம் அடைந்திட்டு இருக்க லோபம் அருள்_இன்மை கூட கலந்து உள் இருக்க மேல் ஆசாபிசாசம் முதல் ஆம் – தாயு:4 28/1
மேல்


அருள்கிலையாயின் (1)

ஆதரவு அடைய உள்ளன்பு அருள்கிலையாயின் மற்று யார் – தாயு:36 573/3
மேல்


அருள்கூர் (1)

கதி கண்டு கொள்ளவும் நின் அருள்கூர் இந்த கதி அன்றி உறங்கேன் மேல் கருமம் பாரேன் – தாயு:14 154/4
மேல்


அருள்கூரும் (1)

கன்று ஆகி கதறினர்க்கு சேதா ஆகி கடிதினில் வந்து அருள்கூரும் கருணை விண்ணே – தாயு:14 137/4
மேல்


அருள்கொண்டு (1)

பொற்பினொடு கை காலில் வள் உகிர் படைத்தலால் போந்து இடை ஒடுக்கமுறலால் பொலிவான வெண்_நீறு பூசியே அருள்கொண்டு பூரித்த எண் நீர்மையால் – தாயு:7 65/1
மேல்


அருள்செய் (3)

ஏது பாவித்திடினும் அது ஆகி வந்து அருள்செய் எந்தை நீ குறையும் உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 91/4
எண்ணாமல் உள்ளபடி சுகமா இருக்கவே ஏழையேற்கு அருள்செய் கண்டாய் இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 93/4
இரப்பான் அங்கு ஒருவன் அவன் வேண்டுவ கேட்டு அருள்செய் என ஏசற்றே-தான் – தாயு:24 323/1
மேல்


அருள்செய்குவாய் (1)

பந்தம்_அற மெய்ஞ்ஞான தீரமும் தந்து எனை பாதுகாத்து அருள்செய்குவாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 8/4
மேல்


அருள்செய்து (1)

திட்டமுடன் மெளனியாய் அருள்செய்து இருக்கவும் சேராமல் ஆர் ஆக நான் சிறுவீடு கட்டி அதில் அடு சோற்றை உண்டுண்டு தேக்கு சிறியார்கள் போல – தாயு:6 50/2
மேல்


அருள்செய்ய (1)

சிந்தையானதை அறிந்து நீ உன் அருள்செய்ய நானும் இனி உய்வனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 124/4
மேல்


அருள்செய்யாய் (1)

சிந்திக்க நின்னது அருள்செய்யாய் பராபரமே – தாயு:43 699/2
மேல்


அருள்செய்வது (1)

உய்யும்படிக்கு அருள்செய்வது என்றோ புலியூர் அத்தனே – தாயு:27 403/4
மேல்


அருள்செய்வாய் (2)

தாயான கருணையும் உனக்கு உண்டு எனக்கு இனி சஞ்சலம் கெட அருள்செய்வாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 107/4
எந்தப்படி உன் அருள் வாய்க்கும் எனக்கு அப்படி நீ அருள்செய்வாய்
பந்த துயர்_அற்றவர்க்கு எளிய பரமானந்த பழம்_பொருளே – தாயு:23 318/3,4
மேல்


அருள்செயவும் (2)

ஆள் ஆக எந்தை அருள்செயவும் காண்பேனோ – தாயு:46 1334/2
அஞ்சாதே என்று இன் அருள்செயவும் காண்பேனோ – தாயு:46 1335/2
மேல்


அருள்தந்து (1)

சமமும் உடன் கலப்பும் அவிழ்தலும் யாம் காண தண் அருள்தந்து எமை காக்கும் சாக்ஷி பேறே – தாயு:14 136/3
மேல்


அருள்பாலிப்பாய் (1)

பந்தம்_இல் சித்தி முத்தி படைக்க நின் அருள்பாலிப்பாய் – தாயு:15 174/4
மேல்


அருள்வது (2)

சாதிக்குதே இதனை வெல்லவும் உபாயம் நீ தந்து அருள்வது என்று புகல்வாய் சண்மதஸ்தாபனமும் வேதாந்த சித்தாந்த சமரச நிர்வாக நிலையும் – தாயு:5 39/3
அழுந்தாத வண்ணம் நின் பாத புணை தந்து அருள்வது என்றோ – தாயு:27 407/2
மேல்


அருள்வதே (1)

தவம்செயும்படி தயவு செய்து அருள்வதே தருமம் – தாயு:25 388/2
மேல்


அருள்வரோ (1)

அருள்வரோ எனை ஆள் உடை அண்ணலே – தாயு:18 212/2
மேல்


அருள்வாய் (5)

பேசாத ஆனந்தம் நிட்டைக்கும் அறிவு_இலா பேதைக்கும் வெகு தூரமே பேய்_குணம் அறிந்து இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேர்_இன்ப நிட்டை அருள்வாய்
பாசாடவிக்குளே செல்லாதவர்க்கு அருள் பழுத்து ஒழுகு தேவதருவே பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 4/3,4
பார் ஆதி அறியாத மோனமே இடைவிடா பற்றாக நிற்க அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 11/4
பாச_கடற்குளே வீழாமல் மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 13/4
வாதியாது அருள்வாய் அருள் வான் ஐயே – தாயு:18 215/4
இன்று எனக்கு அருள்வாய் இருள் ஏகவே – தாயு:18 265/4
மேல்


அருள்வாயே (1)

நான் ஏது என்று இங்கு அறியேனே நம்பினேன் கண்டு அருள்வாயே – தாயு:20 289/4
மேல்


அருள்வையோ (2)

மட்டிலே மனது செல நினது அருளும் அருள்வையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 579/4
வேதனை வளர்த்திட சதுர்வேத வஞ்சன் விதித்தான் இ அல்லல் எல்லாம் வீழும்படிக்கு உனது மௌன மந்த்ராதிக்ய வித்தையை வியந்து அருள்வையோ
நாத வடிவாகிய மஹா மந்த்ர ரூபியே நாதாந்த வெட்டவெளியே நல் சமயமான பயிர் தழைய வரும் மேகமே ஞான ஆனந்த மயிலே – தாயு:37 585/2,3
மேல்


அருள (6)

தாராத அருள் எலாம் தந்து அருள மெளனியாய் தாய் அனைய கருணைகாட்டி தாள்_இணை என் முடி சூட்டி அறிவில் சமாதியே சாசுவத சம்ப்ரதாயம் – தாயு:4 34/1
பயன் அருள பொருள்கள் பரிவாரம் ஆகி பண்புறவும் செளபான பக்ஷம் காட்டி – தாயு:14 141/2
பாகம் மிக அருள ஒரு சத்தி வந்து பதித்தது என்-கொல் நான் எனும் அ பான்மை என்-கொல் – தாயு:14 145/4
நீ என நான் என வேறு இல்லை என்னும் நினைவு அருள
தாய் என மோனகுரு ஆகி வந்து தடுத்து அடிமை – தாயு:27 458/1,2
அட்ட சித்தியும் நல் அன்பருக்கு அருள விருது கட்டிய பொன் அன்னமே அண்ட கோடி புகழ் காவை வாழும் அகிலாண்டநாயகி என் அம்மையே – தாயு:38 586/4
இன்பு அருள ஆடை அழுக்கேறும் எமக்கு அண்ணல் சுத்த – தாயு:44 1030/1
மேல்


அருளாகி (1)

எண்ணி அருளாகி இருக்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1271/2
மேல்


அருளாம் (10)

நினைவு ஒன்றும் நினையாமல் நிற்கின் அகம் என்பார் நிற்கும் இடமே அருளாம் நிஷ்டை அருள் ஒட்டும் – தாயு:17 185/1
நின்னை பெறுமாறு எனக்கு அருளாம் நிலையை கொடுக்க நினையாயோ – தாயு:23 312/4
சீர் ஆரும் தெய்வ திரு_அருளாம் பூமி முதல் – தாயு:43 636/1
திக்கொடு கீழ் மேலும் திரு_அருளாம் பொற்பு_அறிந்தோர் – தாயு:43 643/1
வித்து அன்றி யாதும் விளைவது உண்டோ நின் அருளாம்
சித்து அன்றி யாங்கள் உண்டோ செப்பாய் பராபரமே – தாயு:43 708/1,2
கண் மூடி கண் விழித்து காண்பது உண்டோ நின் அருளாம்
விண் மூடின் எல்லாம் வெளி ஆம் பராபரமே – தாயு:43 733/1,2
பேசாத மோன நிலை பெற்று அன்றோ நின் அருளாம்
வாசாமகோசரம்-தான் வாய்க்கும் பராபரமே – தாயு:43 919/1,2
தாங்கு அரிய மையல் எல்லாம் தந்து எனை விட்டு இன் அருளாம்
பாங்கியை சேர்ந்தார் இறைக்கு பண்போ சொல் பைங்கிளியே – தாயு:44 1051/1,2
பொய் காட்சியான புவனத்தை விட்டு அருளாம்
மெய் காட்சியாம் புவனம் மேவும் நாள் எந்நாளோ – தாயு:45 1178/1,2
இ உடம்பு நீங்கும் முனே எந்தாய் கேள் இன் அருளாம்
அ உடம்புக்குள்ளே அவதரிக்க காண்பேனோ – தாயு:46 1341/1,2
மேல்


அருளாய் (10)

சொல்லால் முழக்கிலோ சுகம் இல்லை மெளனியாய் சும்மா இருக்க அருளாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 79/4
சாராதபடி அறிவின் நிருவிகற்பாங்கமாம் சாசுவத நிஷ்டை அருளாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 100/4
ஐந்து பூதம் ஒரு கானல்_நீர் என அடங்க வந்த பெரு வானமே ஆதி அந்தம் நடு ஏதும் இன்றி அருளாய் நிறைந்து இலகு சோதியே – தாயு:13 124/1
அனைத்தும் இருந்தும் இலவாக அருளாய் நில்லாது அழி வழக்காய் – தாயு:23 321/2
கண்டேன் நினது அருள் அ அருளாய் நின்று காண்பது எல்லாம் – தாயு:27 427/1
அவ்வண்ணம் நிட்டை அருளாய் பராபரமே – தாயு:43 707/2
ஆனந்த வாழ்க்கை அருளாய் பராபரமே – தாயு:43 980/2
கற்கும் நிலை கற்றால் கருவி அவிழாது அருளாய்
நிற்கும் நிலை கற்பதுவே நீதம் பராபரமே – தாயு:43 988/1,2
வெந்து வெடிக்கின்ற சிந்தை வெப்பு அகல தண் அருளாய்
வந்து பொழிகின்ற மழை காண்பது எந்நாளோ – தாயு:45 1182/1,2
சிந்தை மறந்து திரு_அருளாய் நிற்பவர்-பால் – தாயு:45 1202/1
மேல்


அருளால் (18)

குரு அருளால் காட்டிடவும் அன்பரை கோத்து அற விழுங்கிக்கொண்டு அப்பாலும் – தாயு:3 16/3
ஓட்டினை எடுத்து ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளி விடும் பொன் ஆக்குவீர் உரகனும் இளைப்பாற யோக தண்டத்திலே உலகு சுமையாக அருளால்
மீட்டிடவும் வல்ல நீர் என் மன_கல்லை அனல் மெழுகு ஆக்கி வைப்பது அரிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 58/3,4
ஊர் என விளங்குவீர் பிரமாதி முடிவில் விடை ஊர்தி அருளால் உலவுவீர் உலகங்கள் கீழ்மேலவாக பெரும் காற்று உலாவின் நல் தாரணையினால் – தாயு:7 59/3
சீலமே நின் திரு_அருளால் இந்த்ரசாலம் – தாயு:18 254/2
பேசா அநுபூதியை அடியேன் பெற்று பிழைக்க பேர்_அருளால் – தாயு:20 284/1
கூட்டி பிடித்து வினை வழியே கூத்தாட்டினையே நினது அருளால்
வீட்டை கருதும் அப்போது வெளியாம் உலக வியப்பு அனைத்தும் – தாயு:20 291/2,3
வினையை கரைக்கும் பரம இன்ப_வெள்ள பெருக்கே நினது அருளால்
மனைவி புதல்வர் அன்னை பிதா மாடு வீடு என்றிடும் மயக்கம்-தனையும் – தாயு:23 313/2,3
நித்தியத்தை நிராமயத்தை நிர்க்குணத்தை தன் அருளால் நினைவுக்குள்ளே – தாயு:26 396/2
சிந்தை குழைந்து சுகம் சேர குரு அருளால்
வந்த வழி நல்ல வழி – தாயு:28 514/3,4
பழி பழியாம் நல் அருளால் பார்த்து ஓர் மொழி உனக்கே – தாயு:28 515/2
தன்னை அறிய தனது அருளால் தான் உணர்த்தும் – தாயு:34 569/1
ஆழ்ந்தாயே இ உலகில் அல்லல் எல்லாம் தீர்ந்து அருளால்
வாழ்ந்தாயே என்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 872/1,2
அருளால் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1107/2
முக்குணத்தை சீவன் என்னும் மூடத்தை விட்டு அருளால்
அக்கணமே எம்மை அறிந்து கொள்வது எந்நாளோ – தாயு:45 1174/1,2
எக்கணுமாம் துன்ப இருள்_கடலை விட்டு அருளால்
மிக்க கரை ஏறி வெளிப்படுவது எந்நாளோ – தாயு:45 1194/1,2
துச்ச புலனால் சுழலாமல் தண் அருளால்
உச்சி கதிர் படிகம் ஒவ்வும் நாள் எந்நாளோ – தாயு:45 1282/1,2
அருளால் எவையும் பார் என்றான் அத்தை அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன் – தாயு:54 1433/1
தாக்கும் நல் ஆனந்த சோதி அணு-தன்னில் சிறிய எனை தன் அருளால்
போக்கு_வரவு அற்று இருக்கும் சுத்த பூரணம் ஆக்கினான் புதுமை காண் மின்னே – தாயு:54 1438/1,2
மேல்


அருளாளா (1)

அத்தா விமலா அருளாளா ஆனந்த – தாயு:46 1344/1
மேல்


அருளான (1)

பருவம்-அது அறிந்து நின் அருளான குளிகை கொடு பரிசித்து வேதிசெய்து பத்து_மாற்று தங்கம் ஆக்கியே பணிகொண்ட பக்ஷத்தை என் சொல்லுகேன் – தாயு:4 32/2
மேல்


அருளானோர்க்கு (1)

அருளானோர்க்கு அகம் புறம் என்று உன்னாத பூரண ஆனந்தம் ஆகி – தாயு:3 20/3
மேல்


அருளி (2)

பந்தம் அறும் மெய்ஞ்ஞானமான மோன பண்பு ஒன்றை அருளி அந்த பண்புக்கே-தான் – தாயு:14 151/1
பேற்றை பகுத்து அருளி எனை ஆள வல்லையோ பெரிய அகிலாண்ட கோடி பெற்ற நாயகி பெரிய கபிலை மா நகர் மருவு பெரியநாயகி அம்மையே – தாயு:39 587/4
மேல்


அருளிய (1)

எந்தை வட ஆல் பரமகுரு வாழ்க வாழ அருளிய நந்தி மரபு வாழ்க என்று அடியர் மனம் மகிழ வேதாகம துணிபு இரண்டு இல்லை ஒன்று என்னவே – தாயு:5 38/3
மேல்


அருளில் (8)

கல்லாமை எத்தனை அகந்தை எத்தனை மன கள்ளம் எத்தனை உள்ள சற்காரியம் சொல்லிடினும் அறியாமை எத்தனை கதிக்கென்று அமைத்த அருளில்
செல்லாமை எத்தனை விர்தா கோஷ்டி என்னிலோ செல்வது எத்தனை முயற்சி சிந்தை எத்தனை சலனம் இந்த்ரஜாலம் போன்ற தேகத்தில் வாஞ்சை முதலாய் – தாயு:8 67/2,3
ஒருமை மனது ஆகியே அல்லல் அற நின் அருளில் ஒருவன் நான் வந்திருக்கின் உலகம் பொறாததோ மாயா விசித்ரம் என ஓயுமோ இடம் இல்லையோ – தாயு:10 95/1
நிற்கும் திரு_அருளில் நெஞ்சே யாம் நிற்பது அல்லால் – தாயு:28 461/3
வெளியாய் அருளில் விரவும் அன்பர் தேகம் – தாயு:43 825/1
கற்கும் மது உண்டு களித்தது அல்லால் நின் அருளில்
நிற்கும் மது தந்தது உண்டோ நீ-தான் பராபரமே – தாயு:43 957/1,2
நித்தம் அலையாது அருளில் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1151/2
துய்ய அருளில் துயிலும் நாள் எந்நாளோ – தாயு:45 1188/2
முற்று மொழி கண்டு அருளில் மூழ்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1258/2
மேல்


அருளில்-தானே (1)

கனம் தருமா கனமே தண் அருளில்-தானே கனி பலித்த ஆனந்த கட்டி பேறே – தாயு:14 133/4
மேல்


அருளின் (9)

கவ்வை அற்ற நடை பயில அன்பர் அடி கண்டதே அருளின் வடிவமா கண்ட யாவையும் அகண்டம் என்ன இரு கை குவித்து மலர் தூவியே – தாயு:13 129/2
மேவிய அருளின் கண்ணாய் மேவிட மேலாய் இன்பம் – தாயு:24 336/2
ஏதும் திரு_அருளின் இச்சையாம் என்றுஎன்று எப்போதும் – தாயு:28 473/1
வாதனை விட்டு உன் அருளின் மன்னின் அல்லால் வேறும் ஒரு – தாயு:43 736/1
ஆர் இருந்து என் ஆர் போய் என் ஆர் அமுதாம் நின் அருளின்
சீர் இருந்தால் உய்வேன் சிவமே பராபரமே – தாயு:43 755/1,2
மெய் அருளின் மூழ்கின் விடும் காண் பராபரமே – தாயு:43 820/2
கேட்டதையே சொல்லும் கிளி போல நின் அருளின்
நாட்டம் இன்றி வாய் பேசல் நன்றோ பராபரமே – தாயு:43 824/1,2
தாரா அருளை எல்லாம் தந்து எனையும் நின் அருளின்
வாராயோ என்றனை நீ வாழி பராபரமே – தாயு:43 873/1,2
என்னை புறப்பது அருளின் கடனாம் என் கடனாம் – தாயு:43 1004/1
மேல்


அருளினால் (3)

அறிவது ஏதும் அற அறிவிலாமை மயமாய் இருக்கும் எனை அருளினால் அளவிலாத தனு கரணம் ஆதியை அளித்த போது உனை அறிந்து நான் – தாயு:13 123/2
ஏகமான உருவான நீ அருளினால் அனேக உரு ஆகியே எந்த நாள் அகில கோடி சிர்ஷ்டிசெய இசையும் நாள் வரை அ நாள் முதலாக – தாயு:13 126/1
இயல் அறிந்து வளர் மூல குண்டலியை இனிது இறைஞ்சி அவள் அருளினால் எல்லை_அற்று வளர் சோதி மூல அனல் எங்கள் மோன மனு முறையிலே – தாயு:13 127/2
மேல்


அருளினாலே (1)

பண்ணுவது நன்மை இ நிலை பதியும் மட்டுமே பதியாய் இருந்த தேக பவுரி குலையாமலே கவுரி குண்டலி ஆயி பண்ணவி-தன் அருளினாலே
விண் நிலவும் மதி அமுதம் ஒழியாது பொழியவே வேண்டுவேன் உமது அடிமை நான் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 60/3,4
மேல்


அருளினுக்கு (1)

கல்லாத அறிவில் கடைப்பட்ட நான் அன்று கையினால் உண்மை ஞானம் கற்பித்த நின் அருளினுக்கு என்ன கைம்மாறு காட்டுவேன் குற்றேவல் நான் – தாயு:12 119/2
மேல்


அருளினை (2)

நில்லாது தேகம் எனும் நினைவு உண்டு தேக நிலை நின்றிடவும் மெளனி ஆகி நேரே உபாயம் ஒன்று அருளினை ஐயோ இதனை நின்று அனுட்டிக்க என்றால் – தாயு:10 96/1
அறிவாய் இருந்திடும் நாத ஒலி காட்டியே அமிர்த ப்ரவாக சித்தி அருளினை அலாது திரு_அம்பலமும் ஆகி எனை ஆண்டனை பின் எய்தி நெறியாய் – தாயு:12 116/2
மேல்


அருளுக்கு (1)

உன்னிலோ திரு_அருளுக்கு ஒப்பு ஆவாய் என் உயிர்க்கு ஓர் உறவும் ஆவாய் – தாயு:26 397/4
மேல்


அருளுக்கே (1)

சேய் என காத்தனையே பரமே நின் திரு_அருளுக்கே – தாயு:27 458/3
மேல்


அருளுதல் (1)

நினைத்தது எப்படி அப்படி அருளுதல் நீதம் – தாயு:25 362/4
மேல்


அருளும் (14)

வந்து அருளும் குரு மெளனி மலர்_தாளை அநுதினமும் வழுத்தல்செய்வாம் – தாயு:3 19/4
எண்ணாதபடிக்கு இரங்கி தானாக செய்து அருளும் இறையே உன்றன் – தாயு:3 22/3
மா திக்கொடு அண்ட பரப்பு எலாம் அறியவே வந்து அருளும் ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 39/4
ஆதார ஆதேயம் முழுதும் நீ ஆதலால் அகிலம் மீது என்னை ஆட்டி ஆடல் கண்டவனும் நீ ஆடுகின்றவனும் நீ அருளும் நீ மெளன ஞான – தாயு:11 109/3
ஆரண மார்க்கத்து ஆகம வாசி அற்புதமாய் நடந்து அருளும்
காரணம் உணர்த்தும் கையும் நின் மெய்யும் கண்கள் மூன்று உடைய என் கண்ணே – தாயு:19 272/1,2
ஆயும் நீயும் நின் அருளும் நின் அடியரும் என்றோ – தாயு:24 341/2
தன்னை அறிந்தவர்-தம்மை தான் ஆக செய்து அருளும் சமத்தை லோகம் – தாயு:26 394/1
ஞானம் அருளும் அது நானும் அது வான் ஆதி – தாயு:28 534/2
மட்டிலே மனது செல நினது அருளும் அருள்வையோ வளம் மருவு தேவை அரசே வரை_ராசனுக்கு இரு கண்மணியாய் உதித்த மலை வளர் காதலி பெண் உமையே – தாயு:37 579/4
வாவா என்றவர்க்கு அருளும் கருணை எந்தாய் வன்_நெஞ்சர்க்கு இரங்குவது எவ்வாறு நீயே – தாயு:41 596/2
அ தன்மை நின் அருளும் அன்றோ பராபரமே – தாயு:43 715/2
தாயர் கர்ப்பத்தூடு அன்னமும் தண்ணீரும் தந்து அருளும்
நேய உனை யாரோ நினையார் பராபரமே – தாயு:43 770/1,2
வாரா வரவாக வந்து அருளும் மோனருக்கு என் – தாயு:44 1075/1
தன்னை அறிய தனி அறிவாய் நின்று அருளும்
நின்னை அறிந்து என் அறிவை நீங்கி நிற்க வேண்டாவோ – தாயு:49 1381/1,2
மேல்


அருளே (14)

காயாத மரம் மீது கல் ஏறு செல்லுமோ கடவுள் நீ யாங்கள் அடியேம் கர்ம பந்தத்தினால் சன்மபந்தம் பெற கற்பித்தது உன்னது அருளே
வாயார உண்ட பேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதுவும் எங்கள் உலக வாய்பாடு நிற்க நின் வைதிக ஒழுங்கு நினை வாழ்த்தினால் பெறு பேறு-தான் – தாயு:11 107/1,2
பிறியாமல் தண் அருளே கோயில் ஆன பெரிய பரம் பதி-அதனை பெறவே வேண்டில் – தாயு:14 150/2
ஐயனே அரசே அருளே அருள் – தாயு:18 252/3
எல்லாம் சிவன் செயல் என்று அறிந்தால் அவன் இன் அருளே
அல்லால் புகலிடம் வேறும் உண்டோ அதுவே நிலையா – தாயு:27 445/1,2
ஆர் தண் அருளே கண்டாய் திடமுடனே – தாயு:28 460/2
அருளே ஓர் ஆலயமா ஆனந்தமாய் இருந்த – தாயு:29 551/1
எவ்விடத்தும் பூரணமாம் எந்தை பிரான் தண் அருளே
அவ்விடத்தே உன்னை நெஞ்சே ஆராயில் கண்டிலனே – தாயு:29 552/1,2
தன்னை அறிந்து அருளே தாரகமா நிற்பதுவே – தாயு:43 731/1
மெய் அருளே அன்றோ விளம்பாய் பராபரமே – தாயு:43 740/2
அண்டம் எல்லாம் நின் அருளே அன்றோ பராபரமே – தாயு:43 921/2
சென்ற இடம் எல்லாம் திரு_அருளே தாரகமாய் – தாயு:43 944/1
ஆட்சி உனது அருளே அன்றோ பராபரமே – தாயு:43 972/2
வாக்கு மனம் அற்ற மவுனி மவுனத்து அருளே
தாக்கவும் என் அல்லல் எல்லாம் தட்டழிவது எந்நாளோ – தாயு:45 1106/1,2
காட்டும் திரு_அருளே கண்ணாக கண்டு பர – தாயு:45 1200/1
மேல்


அருளை (33)

தீது_இல் பரமாம் பொருளை திரு_அருளை நினைவாக சிந்தைசெய்வாம் – தாயு:3 18/4
கண் நிறைந்த புனல் உகுப்ப கரம் முகிழ்ப்ப நின் அருளை கருத்தில்வைப்பாம் – தாயு:3 23/4
காணிலேன் திரு_அருளை அல்லாது மெளனியாய் கண் மூடி ஓடும் மூச்சை கட்டி கலா மதியை முட்டவே மூல வெம் கனலினை எழுப்ப நினைவும் – தாயு:7 63/2
வெந்நீர் பொறாது என் உடல் காலில் முள் தைக்கவும் வெடுக்கென்று அசைத்து எடுத்தால் விழி இமைத்து அங்ஙனே தண் அருளை நாடுவேன் வேறு ஒன்றை ஒருவர் கொல்லின் – தாயு:9 81/1
காகமானது கோடி கூடி நின்றாலும் ஒரு கல்லின் முன் எதிர்நிற்குமோ கர்மமானது கோடி முன்னே செய்தாலும் நின் கருணை ப்ரவாக அருளை
தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ தமியனேற்கு அருள் தாகமோ சற்றும் இலை என்பதுவும் வெளியாச்சு வினை எலாம் சங்கேதமாய் கூடியே – தாயு:10 94/1,2
சந்ததமும் நின் அருளை மறவா வரம் தந்து தமியேனை ரக்ஷை புரிவாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 110/4
அறிவில் நின்று குருவாய் உணர்த்தியதும் அன்றி மோனகுரு ஆகியே அகிலம் மீது வர வந்த சீர் அருளை ஐய ஐய இனி என் சொல்கேன் – தாயு:13 128/3
சித்தம் இப்படி மயங்குமோ அருளை நம்பினோர்கள் பெறு பேறு இதோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 130/4
சந்தான கற்பகம் போல் அருளை காட்ட தக்க நெறி இ நெறியே-தான் சன்மார்க்கம் – தாயு:14 142/4
காவலுற சிவ என் வாக்குடனே வந்த அரசே சும்மா இருந்து உன் அருளை சார – தாயு:14 162/2
அருளை பொழியும் குண_முகிலே அறிவானந்த தார் அமுதே – தாயு:23 319/4
பின்னே நடக்கவிட்டான் பேர்_அருளை நாடாதார்க்கு – தாயு:28 502/3
குரு ஆகி தண் அருளை கூறும் முன்னே மோனா – தாயு:28 536/1
ஆடும் கருணை பரஞ்சோதி அருளை பெறுதற்கு அன்பு நிலை – தாயு:30 553/3
திடமுறவே நின் அருளை சேர்த்து என்னை காத்து ஆள – தாயு:33 559/1
தேடிய நின் சீர் அருளை திக்கு அனைத்தும் கை குவித்து – தாயு:33 565/3
தாய் ஆன தண் அருளை நிரம்ப வைத்து தமியேனை புரவாமல் தள்ளித்தள்ளிப்போய் – தாயு:42 633/1
கூர்த்த அறிவு அத்தனையும் கொள்ளை கொடுத்து உன் அருளை
பார்த்தவன் நான் என்னை முகம் பாராய் பராபரமே – தாயு:43 666/1,2
மண்ணொடு விண் காட்டி மறைந்தும் மறையா அருளை
கண்ணொடு கண்ணாக என்று காண்பேன் பராபரமே – தாயு:43 717/1,2
தாயாக வந்து அருளை தந்தாய் பராபரமே – தாயு:43 761/2
மண்ணும் விண்ணும் வந்து வணங்காவோ நின் அருளை
கண்ணுறவுள் கண்டவரை கண்டால் பராபரமே – தாயு:43 774/1,2
பொங்கிய நின் தண் அருளை புட்கலமா பெற்றவர்கட்கு – தாயு:43 777/1
தாரா அருளை எல்லாம் தந்து எனையும் நின் அருளின் – தாயு:43 873/1
பூட்டு அற்று தேகம் அற்று போகும் முன்னே நின் அருளை
காட்ட தகாதோ என் கண்ணே பராபரமே – தாயு:43 930/1,2
குற்றம் குறைய குணம் மேலிட அருளை
உற்றவரே ஆவிக்கு உறவாம் பராபரமே – தாயு:43 938/1,2
தேடுவேன் நின் அருளை தேடும் முன்னே எய்தில் நடம் – தாயு:43 995/1
நில்லாமல் நின்று அருளை நேரே பார் என்ற ஒரு – தாயு:45 1104/1
நாமம் மறந்து அருளை நண்ணும் நாள் எந்நாளோ – தாயு:45 1130/2
நச்சென்று அறிந்து அருளை நண்ணும் நாள் எந்நாளோ – தாயு:45 1134/2
தோயா அருளை தொடரும் நாள் எந்நாளோ – தாயு:45 1168/2
சும்மா அருளை தொடரும் நாள் எந்நாளோ – தாயு:45 1283/2
வாக்கால் மனத்தால் மதிப்பு அரியாய் நின் அருளை
நோக்காமல் நோக்கி நிற்கும் நுண் அறிவு காண்பேனோ – தாயு:46 1340/1,2
கண்ணாடி போல எல்லாம் காட்டும் திரு_அருளை – தாயு:47 1369/1
மேல்


அருளொடு (1)

அங்கு இங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தி ஆகி அருளொடு நிறைந்தது எது தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் – தாயு:1 1/1
மேல்


அருளோ (2)

அமைய ஒரு கூத்தும் சமைந்து ஆடும் மன_மாயை அம்மம்ம வெல்லல் எளிதோ அருள் பெற்ற பேர்க்கு எலாம் ஒளி பெற்று நிற்கும் ஈது அருளோ அலாது மருளோ – தாயு:11 103/3
மனது என்பதுமோ என் வசமாய் வாராது ஐய நின் அருளோ
தனது என்பதுக்கும் இடம் காணேன் தமியேன் எவ்வாறு உய்வேனே – தாயு:23 316/3,4
மேல்


அரூபம் (1)

தொந்த ரூபமுடன் அரூபம் ஆதி குறி குணம் இறந்து வளர் வஸ்துவே துரியமே துரிய உயிரினுக்கு உணர்வு தோன்ற நின்று அருள் சுபாவமே – தாயு:13 124/2
மேல்


அரை (1)

நண்ணேன் அலாமல் இரு கை-தான் குவிக்க எனில் நாணும் என் உளம் நிற்றி நீ நான் கும்பிடும் போது அரை கும்பிடு ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ – தாயு:6 52/2
மேல்


அரையில் (1)

விரவும் அறு_சுவையினோடு வேண்டுவ புசித்து அரையில் வேண்டுவ எலாம் உடுத்து மேடை மாளிகை ஆதி வீட்டினிடை வைகியே வேறு ஒரு வருத்தம் இன்றி – தாயு:10 97/3
மேல்


அரோக (1)

ஆத்திரம் வந்தவர் போல் அலையாமல் அரோக திடகாத்திரம் – தாயு:27 459/1
மேல்


அரோசிகமாம் (1)

ஆழ்ந்து நினைக்கின் அரோசிகமாம் இ உடலில் – தாயு:45 1123/1
மேல்


அல் (2)

அல் ஆர்ந்த மேனியொடு குண்டு கண் பிறை எயிற்று ஆபாச வடிவமான அந்தகா நீ ஒரு பகட்டால் பகட்டுவது அடாதடா காசு நம்பால் – தாயு:12 119/3
சொல் ஏற பாழ்த்த துளை செவி கொண்டு அல் ஏறு – தாயு:28 474/2
மேல்


அல்ல (10)

கண்டன எலாம் அல்ல என்று கண்டனைசெய்து கருவி கரணங்கள் ஓய கண் மூடி ஒரு கணம் இருக்க என்றால் பாழ்த்த கர்மங்கள் போராடுதே – தாயு:2 7/3
தாக்கும் வகை ஏது இ நாள் சரியை கிரியா யோக சாதனம் விடித்தது எல்லாம் சன்மார்க்கம் அல்ல இவை நிற்க என் மார்க்கங்கள் சாராத பேர்_அறிவு-அதாய் – தாயு:4 27/2
சிரம்_அளவு எழுப்பியும் நீரினிடை மூழ்கியும் தேகம் நமது அல்ல என்று சிற்சுக அபேக்ஷையாய் நின் அன்பர் யோகம் செலுத்தினார் யாம் பாவியேம் – தாயு:10 97/2
இ பரிசாம் சமயமுமாய் அல்ல ஆகி யாது சமயமும் வணங்கும் இயல்பது ஆகி – தாயு:14 140/4
இல்லை இல்லை என்னின் ஒன்றும் இல்லாது அல்ல இயல்பு ஆகி என்றும் உள்ள இயற்கை ஆகி – தாயு:14 152/1
கண்டன அல்ல என்றே கழித்திடும் இறுதிக்-கண்ணே – தாயு:15 167/1
பொய் ஆர் உலக நிலை அல்ல கானல் புனல் எனவே – தாயு:27 419/1
மன்னும் நிராசை இன்னம் வந்தது அல்ல உன் அடிமை – தாயு:28 462/3
ஆனாலும் யான் எனது இங்கு அற்ற எல்லை அது போதும் அது கதி-தான் அல்ல என்று – தாயு:42 616/1
காயம் நிலை அல்ல என்று காண்பார் உறங்குவரோ – தாயு:43 781/1
மேல்


அல்லது (2)

பகர்வன எல்லாம் ஆகி அல்லது ஆகி பரம் ஆகி சொல் அரிய பான்மை ஆகி – தாயு:3 25/2
ஊழ் வலியோ அல்லது உன்றன் திரு_கூத்தோ இங்கு ஒரு தமியேன் மேல் குறையோ உணர்த்தாய் இன்னம் – தாயு:16 178/3
மேல்


அல்லர் (1)

வஞ்சகத்தார் அல்லர் அவர் மார்க்கம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1059/2
மேல்


அல்லல் (18)

ஒருமை மனது ஆகியே அல்லல் அற நின் அருளில் ஒருவன் நான் வந்திருக்கின் உலகம் பொறாததோ மாயா விசித்ரம் என ஓயுமோ இடம் இல்லையோ – தாயு:10 95/1
எறி திரை கடல் நிகர்த்த செல்வம் மிக அல்லல் என்று ஒருவர் பின் செலாது இல்லை என்னும் உரை பேசிடாது உலகில் எவரும் ஆம் என மதிக்கவே – தாயு:13 128/1
காண் அரிய அல்லல் எல்லாம் தானே கட்டுக்கட்டாக விளையும் அதை கட்டோடே-தான் – தாயு:14 148/1
ஈண்டிய அல்லல் தீர எம்_அனோர்க்கு இயம்பு கண்டாய் – தாயு:15 166/4
இருக்கின்ற எல்லைக்கு அளவு இல்லையே இந்த சன்ம அல்லல்
துறக்கின்ற நாள் எந்த நாள் பரமே நின் தொழும்பனுக்கே – தாயு:27 447/3,4
பெற்றேனே பெற்று பிழைத்தேனே சன்ம அல்லல்
இற்றேனே ஏழை அடியேன் – தாயு:28 500/3,4
வேதனை வளர்த்திட சதுர்வேத வஞ்சன் விதித்தான் இ அல்லல் எல்லாம் வீழும்படிக்கு உனது மௌன மந்த்ராதிக்ய வித்தையை வியந்து அருள்வையோ – தாயு:37 585/2
மூர்த்தி வடிவாய் உணர்த்தும் கைகாட்டு உண்மை முற்றி எனது அல்லல் வினை முடிவது என்றோ – தாயு:42 621/2
துச்சன் என வேண்டா இ தொல் உலகில் அல்லல் கண்டால் – தாயு:43 687/1
ஆழ்ந்தாயே இ உலகில் அல்லல் எல்லாம் தீர்ந்து அருளால் – தாயு:43 872/1
அல்லல் ஒழிவது என்றைக்கு ஐயா பராபரமே – தாயு:43 940/2
அல்லல் எல்லாம் தீர எனக்கு ஆனந்தமாக ஒரு – தாயு:43 963/1
அகம் மேவும் அண்ணலுக்கு என் அல்லல் எல்லாம் சொல்லி – தாயு:44 1026/1
மெய் திகழ்ந்து என் அல்லல் விடியும் நாள் எந்நாளோ – தாயு:45 1105/2
தாக்கவும் என் அல்லல் எல்லாம் தட்டழிவது எந்நாளோ – தாயு:45 1106/2
வெய்ய புவி பார்த்து விழித்திருந்த அல்லல் அற – தாயு:45 1188/1
எல்லாம் தெரியும் இறைவா என் அல்லல் எலாம் – தாயு:46 1347/1
ஆதி பிரானே என் அல்லல் இருள் அகல – தாயு:47 1362/1
மேல்


அல்லல்-தானே (1)

ஆறுமோ தாப சோபம் அகலுமோ அல்லல்-தானே – தாயு:21 298/4
மேல்


அல்லல்பட (1)

அடைவு கெட்ட பாழ் மாயை ஆழியிலே இன்னம் அல்லல்பட
முடியாது என் ஆவி பற்றே பராபரமே – தாயு:33 559/3,4
மேல்


அல்லலாம் (2)

கார் இட்ட ஆணவ கருவறையில் அறிவு அற்ற கண் இலா குழவியை போல் கட்டுண்டு இருந்த எமை வெளியில்விட்டு அல்லலாம் காப்பிட்டு அதற்கு இசைந்த – தாயு:4 31/1
அல்லலாம் தொழில் படைத்தே அடிக்கடி உரு எடுத்தே – தாயு:15 170/1
மேல்


அல்லலில் (1)

எந்தை நீ எனை இன்னம் அ அல்லலில் இருத்தில் – தாயு:25 371/3
மேல்


அல்லலிலே (2)

மோகாதி அல்லலிலே மூழ்கினையே நெஞ்சே இ – தாயு:28 476/3
அல்லலிலே வாழ்வாரோ அப்பனே நீ அற்ற – தாயு:28 510/3
மேல்


அல்லலுற்றாய் (1)

மேவு பஞ்ச வண்ணம் உற்றாய் வீண் சிறையால் அல்லலுற்றாய்
பாவி பஞ்ச வண்ணம் பகர்ந்து வா பைங்கிளியே – தாயு:44 1072/1,2
மேல்


அல்லவாய் (2)

அரு உரு ஆகி அல்லவாய் சமயம் அளவிடா ஆனந்த வடிவே – தாயு:19 280/4
பெண்ணும் ஆணுமாய் அல்லவாய் நிற்கின்ற பெரியோய் – தாயு:25 384/4
மேல்


அல்லவாய (1)

இருள் ஆகி ஒளி ஆகி நன்மை தீமையும் ஆகி இன்று ஆகி நாளை ஆகி என்றுமாய் ஒன்றுமாய் பலவுமாய் யாவுமாய் இவை அல்லவாய நின்னை – தாயு:8 68/3
மேல்


அல்லவே (7)

சிந்தை அறியார்க்கு ஈது போதிப்பது அல்லவே செப்பினும் வெகு தர்க்கமாம் திவ்ய குண மார்க்கண்டர் சுகர் ஆதி முனிவோர்கள் சித்தாந்த நித்யர் அலரோ – தாயு:6 53/2
கை_தவம் அலாமல் இது செய் தவம்-அது அல்லவே கண்கெட்டபேர்க்கும் வெளியாய் கண்டது இது விண்டு இதை கண்டித்து நிற்றல் எ காலமோ அதை அறிகிலேன் – தாயு:7 61/2
புன் புலால் மயிர் தோல் நரம்பு என்பு மொய்த்திடு புலை குடிலில் அருவருப்பு பொய் அல்லவே இதனை மெய் என்று நம்பி என் புந்தி செலுமோ பாழிலே – தாயு:9 80/3
சிந்தையானதும் அறிவை என் அறிவில் அறிவான தெய்வம் நீ அன்றி உளதோ தேக நிலை அல்லவே உடை கப்பல் கப்பலாய் திரை ஆழி ஊடு செலுமோ – தாயு:9 87/3
தண் ஆரும் நின்னது அருள் அறியாதது அல்லவே சற்றேனும் இனிது இரங்கி சாசுவத முத்தி நிலை ஈது என்று உணர்த்தியே சக நிலை தந்து வேறு ஒன்று – தாயு:10 93/3
சித்தம் உளன் நான் இல்லை எனும் வசனம் நீ அறிவை தெரியார்கள் தெரிய வசமோ செப்பு கேவல நீதி ஒப்பு உவமை அல்லவே சின்முத்திராங்க மரபில் – தாயு:11 106/3
நல் நிலை வாய்க்கும் எண்_சித்தியும் காணும் நமது அல்லவே – தாயு:27 423/4
மேல்


அல்லவோ (6)

பாராதி-தனில் உள்ள செயல் எலாம் முடிவிலே பார்க்கில் நின் செயல் அல்லவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 6/4
இரும்பு நேர் நெஞ்சக கள்வன் ஆனாலும் உனை இடைவிட்டு நின்றது உண்டோ என்று நீ அன்று யான் உன் அடிமை அல்லவோ யாதேனும் அறியா வெறும் – தாயு:9 83/3
புத்தமிர்த போகம் புசித்து விழி இமையாத பொன்_நாட்டும் வந்தது என்றால் போராட்டம் அல்லவோ பேர்_இன்ப முத்தி இ பூமியிலிருந்து காண – தாயு:10 98/3
அன்பர் யார்க்கும் அருவருப்பு அல்லவோ
என் பொலா மணியே இறையே இத்தால் – தாயு:18 206/2,3
ஆனந்தம்-தான் அல்லவோ பரமே சச்சிதானந்தமே – தாயு:27 415/4
செல்லும் பொழுது அல்லவோ செல்லுவேன் அந்த சிற்சுகத்தே – தாயு:27 444/4
மேல்


அல்லன் (3)

கோடாது எனை கண்டு எனக்குள் நிறை சாந்த வெளி கூடி இன்பாதீதமும் கூடினேனோ சரியை கிரியையில் முயன்று நெறி கூடினேனோ அல்லன் யான் – தாயு:12 114/2
அல்லன் என்றும் சொல்ல வழக்கு ஆம் – தாயு:28 487/4
கரவு புருஷனும் அல்லன் என்னை காக்கும் தலைமை கடவுள் காண் மின்னே – தாயு:54 1426/2
மேல்


அல்லா (1)

வழி இது என்றும் அல்லா_வழி இது என்றும் சொல்லில் – தாயு:28 515/1
மேல்


அல்லா_வழி (1)

வழி இது என்றும் அல்லா_வழி இது என்றும் சொல்லில் – தாயு:28 515/1
மேல்


அல்லாதார் (1)

அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே – தாயு:43 827/2
மேல்


அல்லாது (11)

பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள் பொருந்து குணம் ஏதும் அறியேன் புருஷர் வடிவானதே அல்லாது கனவிலும் புருஷார்த்தம் ஏதும் இல்லேன் – தாயு:5 42/2
பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள் பொருந்து குணம் ஏதும் அறியேன் புருஷர் வடிவானதே அல்லாது கனவிலும் புருஷார்த்தம் ஏதும் இல்லேன் – தாயு:5 42/2
காணிலேன் திரு_அருளை அல்லாது மெளனியாய் கண் மூடி ஓடும் மூச்சை கட்டி கலா மதியை முட்டவே மூல வெம் கனலினை எழுப்ப நினைவும் – தாயு:7 63/2
வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன் வினையினேன் என்று என்னை நீ விட்டுவிட நினைவையேல் தட்டழிவது அல்லாது வேறு கதி ஏது புகலாய் – தாயு:8 74/2
பொய்த்த மொழி அல்லால் மருந்துக்கும் மெய்ம் மொழி புகன்றிடேன் பிறர் கேட்கவே போதிப்பது அல்லாது சும்மா இருந்து அருள் பொருந்திடா பேதை நானே – தாயு:8 75/3
அன்னே அனே எனும் சில சமயம் நின்னையே ஐயா ஐயா என்னவே அலறிடும் சில சமயம் அல்லாது பேய் போல அலறியே ஒன்றும் இலவாய் – தாயு:10 90/1
யோகத்திலே சிறிது முயல என்றால் தேகம் ஒவ்வாது இ ஊண் வெறுத்தால் உயிர் வெறுத்திடல் ஒக்கும் அல்லாது கிரியைகள் உபாயத்தினால் செய்யவோ – தாயு:11 102/2
ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல் விசை அடங்கி மனம் வீழ நேரே அறியாமை ஆகின்ற இருள் அகல இருள் ஒளியும் அல்லாது இருந்த வெளி போல் – தாயு:12 114/1
போனாலும் கர்ப்பூர தீபம் போல போய் ஒளிப்பது அல்லாது புலம் வேறு இன்றாம் – தாயு:14 153/2
வினை என்று ஒரு முதல் நின்னை அல்லாது விளைவது உண்டோ – தாயு:27 439/2
அரசே நின் திரு_கருணை அல்லாது ஒன்றை அறியாத சிறியேன் நான் அதனால் முத்தி – தாயு:40 590/1
மேல்


அல்லாதே (1)

தூங்காமல் தூங்கின் அல்லாதே எனக்கு சுகமும் உண்டோ – தாயு:27 409/2
மேல்


அல்லாமல் (4)

எண் திசை விளக்கும் ஒரு தெய்வ அருள் அல்லாமல் இல்லை எனும் நினைவு உண்டு இங்கு யான் எனது அற துரிய நிறைவாகி நிற்பதே இன்பம் எனும் அன்பும் உண்டு – தாயு:2 7/2
அல்லாமல் இல்லை என நன்றா அறிந்தேன் அறிந்தபடி நின்று சுகம் நான் ஆகாத வண்ணமே இ வண்ணம் ஆயினேன் அதுவும் நினது அருள் என்னவே – தாயு:6 49/3
குரு_பார்வை அல்லாமல் கூட கிடைத்திடுமோ – தாயு:29 545/2
அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே – தாயு:43 856/2
மேல்


அல்லாமை (1)

அல்லாமை எத்தனை அமைத்தனை உனக்கு அடிமை ஆனேன் இவைக்கும் ஆளோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 67/4
மேல்


அல்லால் (53)

எந்த நிலை பேசினும் இணங்கவிலை அல்லால் இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சு-அது பகீரெனும் துயிலுறாது இரு விழியும் இரவு_பகலாய் – தாயு:4 30/3
சருகு சல பக்ஷணிகள் ஒரு கோடி அல்லால் சகோர பக்ஷிகள் போலவே தவள நில ஒழுகு அமிர்த தாரை உண்டு அழியாத தன்மையர் அனந்த கோடி – தாயு:5 44/1
அருள் ஆகி நின்றவர்கள் அறிவது அல்லால் ஒருவர் அறிவதற்கு எளிதாகுமோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 68/4
பொய்த்த மொழி அல்லால் மருந்துக்கும் மெய்ம் மொழி புகன்றிடேன் பிறர் கேட்கவே போதிப்பது அல்லாது சும்மா இருந்து அருள் பொருந்திடா பேதை நானே – தாயு:8 75/3
இமை_அளவும் உபகாரம் அல்லால் வேறு ஒன்று இயக்கா நிர்க்குண_கடலாய் இருந்த ஒன்றே – தாயு:14 136/4
தான் ஆன தன்மயமே அல்லால் ஒன்றை தலையெடுக்க ஒட்டாது தலைப்பட்டு ஆங்கே – தாயு:14 153/1
அன்று முதல் இன்றை வரை சனன கோடி அடைந்தடைந்து இங்கு யாதனையால் அழிந்தது அல்லால்
இன்றை வரை முக்தி இன்றே எடுத்த தேகம் எப்போதோ தெரியாதே இப்போதே-தான் – தாயு:14 161/1,2
இறையவன் எனலாம் யார்க்கும் இதய சம்மதம் ஈது அல்லால் – தாயு:15 169/4
உற்ற துணை நீ அல்லால் பற்று வேறு ஒன்று உன்னேன் பல் நாள் உலகத்து ஓடி ஆடி – தாயு:16 181/1
சிந்தை நாளது வரைக்கும் மயங்கிற்று அல்லால் தெளிந்தது உண்டோ மெளனியாய் தெளிய ஓர் சொல் – தாயு:16 184/2
தந்த நாள் முதல் இன்ப கால் சற்று அல்லால் தடை அற ஆனந்த_வெள்ளம் தானே பொங்கி – தாயு:16 184/3
காக்கும் நின் அருள் காட்சி அல்லால் ஒரு – தாயு:18 250/1
முடிவு_இலா வீட்டின் வாழ்க்கை வேண்டினர்க்கு உன் மோனம் அல்லால் வழி உண்டோ – தாயு:19 281/2
கூறு அரும் குணத்தோய உன்றன் குரை கழல் குறுகின் அல்லால்
ஆறுமோ தாப சோபம் அகலுமோ அல்லல்-தானே – தாயு:21 298/3,4
கண்டவர் ஆர் கேட்டவர் ஆர் உன்னால் உன்னை காண்பது அல்லால் என் அறிவால் காணப்போமோ – தாயு:24 333/2
அல்லால் மனம் அற பூரண நிட்டையில் ஆழ்ந்தது உண்டோ – தாயு:27 424/2
நித்த மவுனம் அல்லால் அறியேன் மற்றை நிட்டைகளே – தாயு:27 426/4
வெள்ள செம் பாத புணையே அல்லால் கதி வேறு இல்லையே – தாயு:27 441/4
அல்லால் புகலிடம் வேறும் உண்டோ அதுவே நிலையா – தாயு:27 445/2
காடும் கரையும் திரிவது அல்லால் நின் கருணை வந்து – தாயு:27 456/2
நிற்கும் திரு_அருளில் நெஞ்சே யாம் நிற்பது அல்லால்
கற்கும் நெறி யாது இனிமேல் காண் – தாயு:28 461/3,4
நிற்பர் அல்லால் இ சகத்தில் நேரார்கள் நேர்ந்திடினும் – தாயு:28 486/3
நின்றது அல்லால் மோனா நிருவிகற்ப நிட்டை நிலை – தாயு:28 491/3
கெட அன்றோ ஓர் பாத்திரத்துக்கு ஆடல் அல்லால்
ஆடுவது ஏன் ஆட்டும் அவன் – தாயு:28 521/3,4
பெற்றிலேன் மோனம் பிறந்த அன்றே மோனம் அல்லால்
கற்றிலேன் ஏதும் கதி – தாயு:28 537/3,4
சொல்லாலே வாய் துடிப்பது அல்லால் நெஞ்சம் துடித்து இரு கண் நீர் அருவி சொரிய தேம்பி – தாயு:40 594/1
நின்றாயே நினை பெறுமாறு எவ்வாறு ஆங்கே நின் அருள் கொண்டு அறிவது அல்லால் நெறி வேறு உண்டோ – தாயு:42 607/2
போனாலும் யான் போவன் அல்லால் மோன புண்ணியனே வேறும் ஒரு பொருளை நாடேன் – தாயு:42 616/2
இருள்-தான் உண்டோ அல்லால் வெளி-தான் உண்டோ இன்பம் உண்டோ துன்பம் உண்டோ யாம் அங்கு உண்டோ – தாயு:42 617/2
செய கடவேன் செயல் எல்லாம் நினதே என்று செம் கை குவிப்பேன் அல்லால் செயல் வேறு இல்லை – தாயு:42 629/2
வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின் விளங்கு பரம்பொருளே நின் விளையாட்டு அல்லால்
மாறுபடும் கருத்து இல்லை முடிவு_இல் மோன_வாரிதியில் நதி திரள் போல் வயங்கிற்று அம்மா – தாயு:42 630/1,2
சும்மாவே இருக்கவைத்தாய் ஐயா ஆங்கே சுக மயமாய் இருப்பது அல்லால் சொல்வான் என்னே – தாயு:42 631/2
சுத்த அறிவாய் சுகம் பொருந்தின் அல்லால் என் – தாயு:43 657/1
மாறா அனுபூதி வாய்க்கின் அல்லால் என் மயக்கம் – தாயு:43 658/1
செப்புவது அல்லால் வேறு என் செய்வேன் பராபரமே – தாயு:43 660/2
அல்லால் என் தாகம் அறுமோ பராபரமே – தாயு:43 662/2
சொன்னதை சொல்வது அல்லால் சொல் அற என் சொல் இறுதிக்கு – தாயு:43 684/1
நேச நிருவிகற்ப நிட்டை அல்லால் உன் அடிமைக்கு – தாயு:43 686/1
அல்லால் எனக்கு முத்தி ஆமோ பராபரமே – தாயு:43 711/2
வாதனை விட்டு உன் அருளின் மன்னின் அல்லால் வேறும் ஒரு – தாயு:43 736/1
பார்ப்பது அல்லால் வேறும் ஒன்றை பாரேன் பராபரமே – தாயு:43 838/2
அடுத்த இயல்பாக ஒன்றை யான் பகர்வது அல்லால்
தொடுத்தது ஒன்றை யான் வேண்டி சொல்லேன் பராபரமே – தாயு:43 854/1,2
ஆசை உன் மீது அல்லால் அருள் அறிய வேறும் ஒன்றில் – தாயு:43 874/1
ஆதியந்தம் நீ குருவாய் ஆண்டது அல்லால் நின்னை அன்றி – தாயு:43 875/1
சந்ததமும் நின் கருணை சாற்றுவது அல்லால் வேறு – தாயு:43 890/1
நின்னை சரண்புகுந்தால் நீ காக்கல் வேண்டும் அல்லால்
என்னை புறம் விடுதல் என்னே பராபரமே – தாயு:43 898/1,2
கற்கும் மது உண்டு களித்தது அல்லால் நின் அருளில் – தாயு:43 957/1
அல்லால் எனக்கு உளதோ ஐயா பராபரமே – தாயு:43 970/2
உரு வெளி-தான் வாதவூர் உத்தமர்க்கு அல்லால் இனமும் – தாயு:43 991/1
பரமா பரவெளியா பார்ப்பது அல்லால் மற்று எவர்க்கும் – தாயு:43 994/1
வாக்கு மனம் ஒன்றுபட்ட வார்த்தை அல்லால் வெவ்வேறாய் – தாயு:43 1015/1
செப்பியதும் அல்லால் என் சென்னி-அது தொட்டனையே – தாயு:51 1393/2
இருளான பொருள் கண்டது அல்லால் கண்ட என்னையும் கண்டிலன் என்னேடி தோழி – தாயு:54 1433/2
மேல்


அல்லானதும் (1)

அல்லானதும் பகலானதும் வாய்விட்டு அரற்றுவனே – தாயு:27 429/4
மேல்


அல்லின் (1)

அல்லின் கரிய அந்தகனார்க்கு ஆளாக்கினையோ அறியேனே – தாயு:20 282/4
மேல்


அல்லும் (7)

அல்லும் பகலும் உனக்கே அபயம்அபயம் என்று – தாயு:27 444/1
அல்லும்_பகலும் அரற்றுவது என் நல்ல சிவ – தாயு:28 484/2
அல்லும்_பகலும் பேர்_அன்புடனே தான் இருந்தால் – தாயு:28 499/1
அல்லும்_பகலும் எனக்கு ஆசை பராபரமே – தாயு:43 685/2
அல்லும்_பகலும் அறிவு ஆகி நின்றவர்க்கே – தாயு:43 726/1
அல்லும்_பகலும் அணைவேனோ பைங்கிளியே – தாயு:44 1048/2
அல்லும்_பகலும் அகண்ட வடிவே உனை நான் – தாயு:48 1378/1
மேல்


அல்லும்_பகலும் (6)

அல்லும்_பகலும் அரற்றுவது என் நல்ல சிவ – தாயு:28 484/2
அல்லும்_பகலும் பேர்_அன்புடனே தான் இருந்தால் – தாயு:28 499/1
அல்லும்_பகலும் எனக்கு ஆசை பராபரமே – தாயு:43 685/2
அல்லும்_பகலும் அறிவு ஆகி நின்றவர்க்கே – தாயு:43 726/1
அல்லும்_பகலும் அணைவேனோ பைங்கிளியே – தாயு:44 1048/2
அல்லும்_பகலும் அகண்ட வடிவே உனை நான் – தாயு:48 1378/1
மேல்


அல்லேன் (4)

பெற்றவனும் அல்லேன் பெறாதவனும் அல்லேன் பெருக்க தவித்து உளறியே பெண் நீர்மை என்ன இரு கண்ணீர் இறைத்து நான் பேய் போல் இருக்க உலகம் – தாயு:9 82/3
பெற்றவனும் அல்லேன் பெறாதவனும் அல்லேன் பெருக்க தவித்து உளறியே பெண் நீர்மை என்ன இரு கண்ணீர் இறைத்து நான் பேய் போல் இருக்க உலகம் – தாயு:9 82/3
நின்ற தன்மைக்கு இரங்கும் வயிராக்கியன் அல்லேன் நிவர்த்தி அவை வேண்டும் இந்த நீலனுக்கே – தாயு:16 180/2
வஞ்சன் அல்லேன் நீயே மதி – தாயு:28 474/4
மேல்


அல்லை (7)

ஐந்து புலன் ஐம்_பூதம் கரணம் ஆதி அடுத்த குணம் அத்தனையும் அல்லை அல்லை – தாயு:14 149/2
ஐந்து புலன் ஐம்_பூதம் கரணம் ஆதி அடுத்த குணம் அத்தனையும் அல்லை அல்லை
இந்த உடல் அறிவு அறியாமையும் நீ அல்லை யாது ஒன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று – தாயு:14 149/2,3
இந்த உடல் அறிவு அறியாமையும் நீ அல்லை யாது ஒன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று – தாயு:14 149/3
அல்லை உண்ட பகல் போல அவித்தை எல்லாம் அடைய உண்டு தடை அற உன் அறிவைத்-தானே – தாயு:14 152/3
அல்லை ஒத்த குழலினர் ஆசையால் – தாயு:18 240/2
பார் ஆதி பூதம் நீ அல்லை உன்னி பார் இந்திரியம் கரணம் நீ அல்லை – தாயு:54 1429/1
பார் ஆதி பூதம் நீ அல்லை உன்னி பார் இந்திரியம் கரணம் நீ அல்லை
ஆராய் உணர்வு நீ என்றான் ஐயன் அன்பாய் உரைத்த சொல் ஆனந்தம் தோழி – தாயு:54 1429/1,2
மேல்


அல (1)

கன்னல்_அமுது எனவும் முக்கனி எனவும் வாய் ஊறு கண்டு எனவும் அடியெடுத்து கடவுளர்கள் தந்தது அல அழுதழுது பேய் போல் கருத்தில் எழுகின்ற எல்லாம் – தாயு:7 64/1
மேல்


அலக்கணுற்றேன் (1)

அன்னை_இலா சேய் போல் அலக்கணுற்றேன் கண்ணார – தாயு:43 692/1
மேல்


அலக்கழித்தாய் (1)

வகையாக அலக்கழித்தாய் உண்டு உடுத்து வாழ்ந்தேன் நான் இரண்டு கால் மாடு போலே – தாயு:41 602/2
மேல்


அலக்கழிந்த (1)

ஐம்_பூதத்தாலே அலக்கழிந்த தோஷம் அற – தாயு:45 1142/1
மேல்


அலகு (1)

அலகு_இலா வினை தீர்க்க துசம்கட்டும் அப்பனே அருள் ஆனந்த சோதியே – தாயு:24 328/4
மேல்


அலகு_இலா (1)

அலகு_இலா வினை தீர்க்க துசம்கட்டும் அப்பனே அருள் ஆனந்த சோதியே – தாயு:24 328/4
மேல்


அலகை (1)

காகமோடு கழுகு அலகை நாய் நரிகள் சுற்று சோறிடு துருத்தியை கால் இரண்டு நவ வாசல் பெற்று வளர் காமவேள் நடன சாலையை – தாயு:13 122/1
மேல்


அலங்கல் (1)

அடுக்கின்றோர்களுக்கு இரங்கிடும் தண் தமிழ் அலங்கல்
தொடுக்கின்றோர்களை சோதியாதது பரஞ்சோதி – தாயு:24 327/3,4
மேல்


அலது (9)

சித்திசெய்தும் ஞானம் அலது கதி கூடுமோ சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 36/4
அத்தனையும் நீ அலது எள்ளத்தனையும் இல்லை எனில் யாங்கள் உனை அன்றி உண்டோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 71/4
அருள் உடைய நின் அன்பர் சங்கைசெய்திடுவரோ அலது கிர்த்திய கர்த்தராய் அகிலம் படைத்து எம்மை ஆள்கின்ற பேர் சிலர் அடாது என்பரோ அகன்ற – தாயு:10 95/2
பெருமை பெறு பூரணம் குறையுமோ பூதங்கள் பேய் கோலமாய் விதண்டை பேசுமோ அலது தான் பரிபாக காலம் பிறக்கவிலையோ தொல்லையாம் – தாயு:10 95/3
கல் நெஞ்சோ அலது மண்ணாங்கட்டி நெஞ்சோ எனது நெஞ்சம் கருதில்-தானே – தாயு:24 325/4
உற்று உணர்ந்து எலாம் நீ அலது இல்லை என்று உனையே – தாயு:25 389/1
கண்டவர்க்கே ஆனந்தம் கண்டுகொளல் ஆம் அலது
கொண்டவர்க்கு இங்கு என்ன கிடைக்கும் – தாயு:28 482/3,4
தன் பொறியாக நல்கும் தலைவ நின் அலது ஓர் தெய்வம் – தாயு:36 571/3
தன்னை அறிந்தால் தலைவன் மேல் பற்று அலது
பின்னை ஒரு பற்றும் உண்டோ பேசாய் பராபரமே – தாயு:43 729/1,2
மேல்


அலந்து (1)

அலந்து போயினம் என்னும் அரு மறை – தாயு:18 246/3
மேல்


அலந்துபோனேன் (1)

அங்கேஅங்கே எளி வந்து என்னை ஆண்ட ஆர் அமுதே உனை காண்பான் அலந்துபோனேன் – தாயு:42 612/2
மேல்


அலந்தேன் (5)

அன்பின் வழி அறியாத என்னை தொடர்ந்து என்னை அறியாத பக்குவத்தே ஆசை பெருக்கை பெருக்கி கொடுத்து நான் அற்றேன் அலந்தேன் என – தாயு:9 78/1
அளம் பெறு துரும்பு ஒத்து ஆவியோடு ஆக்கை ஆனந்தமாகவே அலந்தேன்
களம் பெறு வஞ்ச நெஞ்சினர் காணா காட்சியே சாட்சியே அறிஞர் – தாயு:19 274/2,3
ஆனந்தம் வேண்டி அலந்தேன் பராபரமே – தாயு:43 655/2
அன்பு உருவாய் நிற்க அலந்தேன் பராபரமே – தாயு:43 656/2
அலந்தேன் என்று ஏங்கி அழுங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1239/2
மேல்


அலம்பின் (1)

வைத்த சுவர் அலம்பின் மண் போமோ மாயையினோர்க்கு – தாயு:43 929/1
மேல்


அலமந்து (2)

அலமந்து உழலும் அடிமை நலம் மிகுந்த – தாயு:28 505/2
ஆடு கறங்கு ஆகி அலமந்து உழன்று மனம் – தாயு:46 1336/1
மேல்


அலரி (1)

அண்ட முடி-தன்னிலோ பகிரண்டம்-அதனிலோ அலரி மண்டல நடுவிலோ அனல் நடுவிலோ அமிர்த மதி நடுவிலோ அன்பர் அகம் உருகி மலர்கள் தூவி – தாயு:9 86/1
மேல்


அலரோ (1)

சிந்தை அறியார்க்கு ஈது போதிப்பது அல்லவே செப்பினும் வெகு தர்க்கமாம் திவ்ய குண மார்க்கண்டர் சுகர் ஆதி முனிவோர்கள் சித்தாந்த நித்யர் அலரோ
இந்த்ராதி தேவதைகள் பிரமாதி கடவுளர் இருக்கு ஆதி வேத முனிவர் எண் அரிய கணநாதர் நவநாத சித்தர்கள் இரவி மதி ஆதியோர்கள் – தாயு:6 53/2,3
மேல்


அலவோ (2)

பரிவாய் எனக்கு நீ அறிவிக்க வந்ததே பரிபாக காலம் அலவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 5/4
தீ உண்டிருந்த மெழுகு அலவோ கதி சேர்வதற்கே – தாயு:27 421/4
மேல்


அலறிடும் (1)

அன்னே அனே எனும் சில சமயம் நின்னையே ஐயா ஐயா என்னவே அலறிடும் சில சமயம் அல்லாது பேய் போல அலறியே ஒன்றும் இலவாய் – தாயு:10 90/1
மேல்


அலறியே (1)

அன்னே அனே எனும் சில சமயம் நின்னையே ஐயா ஐயா என்னவே அலறிடும் சில சமயம் அல்லாது பேய் போல அலறியே ஒன்றும் இலவாய் – தாயு:10 90/1
மேல்


அலறினேன் (1)

விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் மெய் சிலிர்த்து இரு கை கூப்பி விண் மாரி என என் இரு கண் மாரி பெய்யவே வேசற்று அயர்ந்தேன் இனி யான் – தாயு:9 83/2
மேல்


அலனோ (1)

கடன் உனக்கு என்று எண்ணி நின்னை கைகுவித்தோன் நான் அலனோ
அடைவு கெட்ட பாழ் மாயை ஆழியிலே இன்னம் அல்லல்பட – தாயு:33 559/2,3
மேல்


அலா (1)

பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின் அருள் புலப்பட அறிந்து நிலையா புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மை போல் பொருள் அலா பொருளை நாடும் – தாயு:8 74/1
மேல்


அலாத (1)

நெறி பார்க்கின் நின்னை அன்றி அகிலம் வேறோ நிலம் நீர் தீ கால் வானும் நீ அலாத
குறி யாதும் இல்லை என்றால் யாங்கள் வேறோ கோதை ஒரு கூறு_உடையாய் கூறாய் கூறாய் – தாயு:42 608/1,2
மேல்


அலாது (3)

அமைய ஒரு கூத்தும் சமைந்து ஆடும் மன_மாயை அம்மம்ம வெல்லல் எளிதோ அருள் பெற்ற பேர்க்கு எலாம் ஒளி பெற்று நிற்கும் ஈது அருளோ அலாது மருளோ – தாயு:11 103/3
அறிவாய் இருந்திடும் நாத ஒலி காட்டியே அமிர்த ப்ரவாக சித்தி அருளினை அலாது திரு_அம்பலமும் ஆகி எனை ஆண்டனை பின் எய்தி நெறியாய் – தாயு:12 116/2
பேராமல் நின்ற பரவெளியிலே மன_வெளி பிறங்குவது அலாது ஒன்றினும் பின்னமுற மருவாது நல் நயத்தால் இனி பேர்_இன்ப முத்தி நிலையும் – தாயு:12 117/2
மேல்


அலாமல் (2)

நண்ணேன் அலாமல் இரு கை-தான் குவிக்க எனில் நாணும் என் உளம் நிற்றி நீ நான் கும்பிடும் போது அரை கும்பிடு ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ – தாயு:6 52/2
கை_தவம் அலாமல் இது செய் தவம்-அது அல்லவே கண்கெட்டபேர்க்கும் வெளியாய் கண்டது இது விண்டு இதை கண்டித்து நிற்றல் எ காலமோ அதை அறிகிலேன் – தாயு:7 61/2
மேல்


அலால் (5)

பாதரசமாய் மனது சஞ்சலப்படும் அலால் பரம சுக நிஷ்டை பெறுமோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 9/4
சொல்லை உன்னி துடித்தது அலால் அருள் – தாயு:18 200/1
கனத்த சீர் அருள் காட்சி அலால் ஒன்றை – தாயு:18 209/3
வந்த தேசிக வடிவு நீ உனை அலால் மற்று ஒரு துணை காணேன் – தாயு:24 331/2
செல்லுமோ செல்லாதே செல்லும் இடம் இன்பம் அலால்
சொல்லுமோ வேத தொனி – தாயு:28 473/3,4
மேல்


அலி (1)

பெண் ஆண் அலி எனவும் பேசாமல் என் அறிவின் – தாயு:45 1212/1
மேல்


அலேன் (1)

சந்ததமும் எனது செயல் நினது செயல் யான் எனும் தன்மை நினை அன்றி இல்லா தன்மையால் வேறு அலேன் வேதாந்த சித்தாந்த சமரச சுபாவம் இதுவே – தாயு:2 8/1
மேல்


அலை (1)

ஒன்றிஒன்றி நின்றுநின்றும் என்னை என்னை உன்னி உன்னும் பொருள் அலை நீ உன்-பால் அன்பால் – தாயு:16 180/1
மேல்


அலைந்த (1)

நாட்பட்டு அலைந்த நடுக்கம் எலாம் தீர உனக்கு – தாயு:43 895/1
மேல்


அலைந்தலைந்து (1)

ஆடும் கறங்கும் திரிகையும் போல அலைந்தலைந்து
காடும் கரையும் திரிவது அல்லால் நின் கருணை வந்து – தாயு:27 456/1,2
மேல்


அலைந்தவர் (1)

கண்டேயும் எள்ளளவும் துறவும் இன்றி காசினிக்குள் அலைந்தவர் ஆர் காட்டாய் தேவே – தாயு:42 618/2
மேல்


அலைந்தவர்கள் (1)

என் போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் இருவர்களில் ஒருவர் உண்டோ என் செய்கேன் அம்மம்ம என் பாவம் என் கொடுமை ஏது என்று எடுத்து மொழிவேன் – தாயு:12 120/2
மேல்


அலைந்தால் (1)

மந்த அறிவு ஆகி இன்பம் வாயாதிருந்து அலைந்தால்
சிந்தை மயங்காதோ என் செய்வேன் பராபரமே – தாயு:43 834/1,2
மேல்


அலைந்திடுவர் (1)

நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இனும் காயகற்பம் தேடி நெஞ்சு புண் ஆவர் எல்லாம் – தாயு:2 13/2
மேல்


அலைந்தீர் (1)

ஆராய் அலைந்தீர் நீர் ஆ கெடுவீர் தேரீர் – தாயு:28 471/2
மேல்


அலைந்து (2)

தாய்_இலா சேய் போல் அலைந்து அலைப்பட்டேன் தாயினும் கருணையாய் மன்றுள் – தாயு:22 306/3
வஞ்சமோ பண்டை உள வாதனையால் நீ அலைந்து
கொஞ்சம் உற்றாய் உன்னை குறைசொல்ல வாயும் உண்டோ – தாயு:29 546/1,2
மேல்


அலைந்தேன் (6)

வந்த நாள் இல்லை மெத்த அலைந்தேன் உன்னை மறவா இன்பத்தாலே வாழ்கின்றேனே – தாயு:16 184/4
வெம் மாய காட்டில் அலைந்தேன் அந்தோ என் விதிவசமே – தாயு:27 436/4
ஏன் அலைந்தேன் மோனகுருவே – தாயு:28 533/4
ஆராக நான் அலைந்தேன் அரசே நீ-தான் அறிந்திருந்தும் மாயையில் ஏன் அழுந்தவைத்தாய் – தாயு:41 600/2
ஆராய் அலைந்தேன் அரசே பராபரமே – தாயு:43 803/2
காற்றை பிடித்து அலைந்தேன் கண்டாய் பராபரமே – தாயு:43 852/2
மேல்


அலைந்தேனே (1)

மானத மார்க்கம் புரிந்து இங்கு அலைந்தேனே பரந்தேனே வஞ்சனேனே – தாயு:24 353/4
மேல்


அலைப்பட்டேன் (1)

தாய்_இலா சேய் போல் அலைந்து அலைப்பட்டேன் தாயினும் கருணையாய் மன்றுள் – தாயு:22 306/3
மேல்


அலையலாமோ (1)

அங்குமிங்கும் என்று அலையலாமோ பராபரமே – தாயு:43 956/2
மேல்


அலையலையாய் (1)

அலையலையாய் அடிக்கும் இன்ப துன்பம் என்றும் அதை விளைக்கும் வினைகள் என்றும் அதனை தீர்க்க – தாயு:14 147/2
மேல்


அலையவோ (2)

துன்பமாய் அலையவோ உலக நடை ஐய ஒரு சொப்பனத்திலும் வேண்டிலேன் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 80/4
நாள் ஏற நாள் ஏற வார்த்திகம் எனும் கூற்றின் நட்பு ஏற உள் உடைந்து நயனங்கள் அற்றது ஓர் ஊர் ஏறு போலவே நானிலம்-தனில் அலையவோ
வேள் ஏறு தந்தியை கன தந்தியுடன் வென்று விரை ஏறு மாலை சூடி விண் ஏறு மேகங்கள் வெற்பு ஏறி மறைவுற வெருட்டிய கரும்_கூந்தலாய் – தாயு:37 584/2,3
மேல்


அலையாது (1)

நித்தம் அலையாது அருளில் நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1151/2
மேல்


அலையாமல் (3)

வீணிலே அலையாமல் மலை_இலக்கு ஆக நீர் வெளிப்பட தோற்றல் வேண்டும் வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 63/4
ஆத்திரம் வந்தவர் போல் அலையாமல் அரோக திடகாத்திரம் – தாயு:27 459/1
நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே நின் அடியர் கூட்டத்திலே நிலைபெற்ற அன்பிலே மலைவு அற்ற மெய்ஞ்ஞான ஞேயத்திலே உன் இரு தாள் – தாயு:37 579/3
மேல்


அலையும் (1)

ஆசை எனும் பெரும் காற்றூடு இலவம்_பஞ்சு எனவும் மனது அலையும் காலம் – தாயு:24 322/1
மேல்


அலையோ (1)

துலக்குபவன் நீ அலையோ சொல்லாய் பராபரமே – தாயு:43 959/2
மேல்


அவ்வண்ணம் (1)

அவ்வண்ணம் நிட்டை அருளாய் பராபரமே – தாயு:43 707/2
மேல்


அவ்வாறாய் (1)

அவ்வாறாய் நின்ற பொருட்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1211/2
மேல்


அவ்விடத்து (1)

அவ்விடத்து மாயையிலே மாண்டனையோ அவ்விடமும் – தாயு:29 552/3
மேல்


அவ்விடத்தே (2)

தான் ஆன தன்மை வந்து தாக்கினால் அவ்விடத்தே
வான் ஆதி மாயை வழங்காதோ ஞானா கேள் – தாயு:28 518/1,2
அவ்விடத்தே உன்னை நெஞ்சே ஆராயில் கண்டிலனே – தாயு:29 552/2
மேல்


அவ்விடமும் (1)

அவ்விடத்து மாயையிலே மாண்டனையோ அவ்விடமும்
செவ்விடமே நீயும் செனனம் அற்று வாழியவே – தாயு:29 552/3,4
மேல்


அவங்கள் (2)

நாள் அவங்கள் போகாமல் நாள்-தோறும் நம்-தமையே – தாயு:28 523/1
நாள் அவங்கள் போகாமல் நல் நெறியை காட்டி எமை – தாயு:45 1101/1
மேல்


அவசம் (1)

ஆனந்தம் தந்து என் அறிவை எல்லாம் உண்டு அவசம் நல்கி – தாயு:27 414/3
மேல்


அவசமாகி (1)

உன்னிய கருத்து அவிழ உரை குளறி உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து அவசமாகி உணர்வு அரிய பேர்_இன்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடி காண் – தாயு:9 77/2
மேல்


அவசமுண்டு (1)

வலையின் புடை மறிந்த மறி என்று அவசமுண்டு
வசனம் திரமும் இன்றி அவர் இதழ் ஊறல் – தாயு:56 1452/31,32
மேல்


அவசமுறவே (1)

கண் அகல் நிலத்து நான் உள்ள பொழுதே அருள் ககன வட்டத்தில் நின்று கால் ஊன்றி நின்று பொழி ஆனந்த முகிலொடு கலந்து மதி அவசமுறவே
பண்ணுவது நன்மை இ நிலை பதியும் மட்டுமே பதியாய் இருந்த தேக பவுரி குலையாமலே கவுரி குண்டலி ஆயி பண்ணவி-தன் அருளினாலே – தாயு:7 60/2,3
மேல்


அவசரத்து (1)

ஆதிக்கம் நல்கினவர் ஆர் இந்த மாயைக்கு என் அறிவு அன்றி இடம் இல்லையோ அந்தரப்புஷ்பமும் கானலின் நீரும் ஓர் அவசரத்து உபயோகமோ – தாயு:5 39/1
மேல்


அவத்தை (2)

உன் நிலையும் என் நிலையும் ஒரு நிலை என கிடந்து உளறிடும் அவத்தை ஆகி உருவு-தான் காட்டாத ஆணவமும் ஒளி கண்டு ஒளிக்கின்ற இருள் என்னவே – தாயு:10 99/1
பழுத்திடும் பக்குவர் அறிவர் அவத்தை ஐந்தில் பாங்குபெற கருவி நிற்கும் பரிசு-தானே – தாயு:24 347/4
மேல்


அவத்தைக்கு (1)

காண் அவத்தைக்கு அப்பாலை காணும் நாள் எந்நாளோ – தாயு:45 1197/2
மேல்


அவதரிக்க (1)

அ உடம்புக்குள்ளே அவதரிக்க காண்பேனோ – தாயு:46 1341/2
மேல்


அவதரிப்பது (1)

ஆனந்த நாட்டில் அவதரிப்பது எந்நாளோ – தாயு:45 1177/2
மேல்


அவதானம் (1)

அண்டம் அவை அடுக்கடுக்காய் அந்தரத்தில் நிறுத்தும் அவதானம் போல – தாயு:26 390/2
மேல்


அவதிப்பட (1)

பாழ் அவதிப்பட எனக்கு முடியாது எல்லாம் படைத்து அளித்து துடைக்க வல்ல பரிசினானே – தாயு:16 178/4
மேல்


அவம் (2)

அவம் தரும் நினைவை எல்லாம் அகற்றிலேன் ஆசை_வெள்ளம் – தாயு:22 302/2
அவம்_புரிந்திடார்க்கு ஆனந்த அமிர்தத்தை அளிக்க – தாயு:25 388/3
மேல்


அவம்_புரிந்திடார்க்கு (1)

அவம்_புரிந்திடார்க்கு ஆனந்த அமிர்தத்தை அளிக்க – தாயு:25 388/3
மேல்


அவமே (1)

அவமே தரும் ஐம்_புல பொறிக்கே என் அறிவு பொல்லா – தாயு:27 410/3
மேல்


அவர் (11)

சங்கற்ப சித்தர் அவர் உள்ள கருத்தில் உறை சாக்ஷி நீ இக_பரத்தும் சந்தான கற்பக தேவாய் இருந்தே சமஸ்த இன்பமும் உதவுவாய் – தாயு:6 56/2
சொன்னவன் யாவன் அவன் முத்தி சித்திகள் எலாம் தோய்ந்த நெறியே படித்தீர் சொல்லும் என அவர் நீங்கள் சொன்ன அவையில் சிறிது தோய்ந்த குண_சாந்தன் எனவே – தாயு:7 64/3
ஆரே அங்கு அவர் பெருமை என்னே என்பேன் அடிக்கின்ற காற்றே நீ யாராலே-தான் – தாயு:14 157/2
தொண்டாய் பணிவார் அவர் பணி நீ சூட்டி கொள்வது எவ்வாறே – தாயு:20 290/4
ஆலம் படைத்த விழியார்கள் மால்கொண்டு அவர் செய் இந்த்ரசாலம் – தாயு:27 435/1
நெட்டு_ஊரர் ஆவர் அவர் நேசம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1044/2
தானே அணைவர் அவர் தன்மை என்னோ பைங்கிளியே – தாயு:44 1057/2
வஞ்சகத்தார் அல்லர் அவர் மார்க்கம் என்னோ பைங்கிளியே – தாயு:44 1059/2
கள்ள தலைவர் அவர் கைகாட்டி பேசாமல் – தாயு:44 1082/1
மதிக்கும் அதனை மதியார் அவர் மார்க்கம் துன்_மார்க்கம் சன்_மார்க்கமோ மானே – தாயு:54 1448/2
வசனம் திரமும் இன்றி அவர் இதழ் ஊறல் – தாயு:56 1452/32
மேல்


அவர்-தமக்கே (1)

எவ்வாறு இங்கு உற்று உணர்ந்தார் யாவர் அவர்-தமக்கே
அவ்வாறாய் நின்ற பொருட்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1211/1,2
மேல்


அவர்க்கு (2)

பொருவரே அவர்க்கு என்-கொல் புகல்வதே – தாயு:18 266/4
உள்ளபடி ஒன்றை உரைக்கின் அவர்க்கு உள்_உறவாய் – தாயு:43 853/1
மேல்


அவர்கட்கு (2)

உள்ளன்பு அவர்கட்கு உண்டோ இல்லையே உலகு ஈன்ற அன்னை – தாயு:27 441/2
பொட்டிலே அவர்கட்கு பட்டிலே புனை கந்த பொடியிலே அடியிலே மேல் பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே புந்தி-தனை நுழைய விட்டு – தாயு:37 579/2
மேல்


அவர்கள் (1)

நீதி எங்கே மறை எங்கே மண் விண் எங்கே நித்தியராம் அவர்கள் எங்கே நெறி தப்பாத – தாயு:42 615/1
மேல்


அவரே (1)

பெற்றபேர் அவரே பெரியோர் எலாம் – தாயு:18 244/3
மேல்


அவல (1)

ஆராய் அடிக்கடி சுற்றுகின்றாய் உன் அவல மதிக்கு – தாயு:27 450/2
மேல்


அவலமாய் (1)

அநியாயமாய் இந்த உடலை நான் என்று வரும் அந்தகற்கு ஆளாகவோ ஆடி திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய் போதல் நன்றோ – தாயு:11 104/2
மேல்


அவள் (2)

இயல் அறிந்து வளர் மூல குண்டலியை இனிது இறைஞ்சி அவள் அருளினால் எல்லை_அற்று வளர் சோதி மூல அனல் எங்கள் மோன மனு முறையிலே – தாயு:13 127/2
அவன் என்பதுவும் அன்றி அவள் என்பதுவும் அன்றி – தாயு:56 1452/12
மேல்


அவற்றை (1)

ஆக்குவை மாயை யாவும் நொடியினில் அவற்றை மாள – தாயு:35 570/1
மேல்


அவன் (11)

சொன்னவன் யாவன் அவன் முத்தி சித்திகள் எலாம் தோய்ந்த நெறியே படித்தீர் சொல்லும் என அவர் நீங்கள் சொன்ன அவையில் சிறிது தோய்ந்த குண_சாந்தன் எனவே – தாயு:7 64/3
அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது எனும் பெரிய ஆப்தர் மொழி ஒன்று கண்டால் அறிவாவது ஏது சில அறியாமை ஏது இவை அறிந்தார்கள் அறியார்கள் ஆர் – தாயு:10 89/1
இரப்பான் அங்கு ஒருவன் அவன் வேண்டுவ கேட்டு அருள்செய் என ஏசற்றே-தான் – தாயு:24 323/1
இலம்_இலான் மைந்தர் மனைவி_இல்லான் எவன் அவன் சஞ்சலம்_இலான் – தாயு:24 351/3
ஆண்ட குரு மெளனி-தன்னால் யான் எனது அற்று அவன் அருள் நான் ஆவேன் பூவில் – தாயு:26 399/3
எல்லாம் சிவன் செயல் என்று அறிந்தால் அவன் இன் அருளே – தாயு:27 445/1
ஆடுவது ஏன் ஆட்டும் அவன் – தாயு:28 521/4
சோதி மௌனியாய் தோன்றி அவன் சொல்லாத வார்த்தையை சொன்னாண்டி தோழி – தாயு:54 1421/2
அடக்கி புலனை பிரித்தே அவன் ஆகிய மேனியில் அன்பை வளர்த்தேன் – தாயு:54 1425/1
எனதாம் பணி அற மாற்றி அவன் இன் அருள்_வெள்ளத்து இருத்திவைத்தாண்டி – தாயு:54 1432/2
அவன் என்பதுவும் அன்றி அவள் என்பதுவும் அன்றி – தாயு:56 1452/12
மேல்


அவன்-தான் (1)

மார்க்கம் நீதி திட்டாந்தம் அவன்-தான் அந்தமான சதானந்தன் அன்றோ – தாயு:54 1449/2
மேல்


அவனாம் (1)

தான் அவனாம் தன்மை எய்தி தண்டம் என அண்டம் எங்கும் – தாயு:45 1284/1
மேல்


அவனாய் (1)

நான் அவனாய் நிற்பது எந்த நாள் – தாயு:28 522/4
மேல்


அவனி (1)

அத்தனை குண_கேடர் கண்டதா கேட்டதா அவனி மிசை உண்டோ சொலாய் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 75/4
மேல்


அவனே (5)

அவனே பரமும் அவனே குருவும் – தாயு:28 522/1
அவனே பரமும் அவனே குருவும் – தாயு:28 522/1
அவனே அகிலம் அனைத்தும் அவனே தாம் – தாயு:28 522/2
அவனே அகிலம் அனைத்தும் அவனே தாம் – தாயு:28 522/2
ஆனவரே சொன்னால் அவனே குரு எனக்கு – தாயு:28 522/3
மேல்


அவாவும் (1)

பொய்யும் அவாவும் அழுக்காறும் புடைபட்டு ஓடும் நல் நெறியாம் – தாயு:23 317/2
மேல்


அவிகாரமாய் (1)

போதமாய் ஆதி நடு அந்தமும் இலாததாய் புனிதமாய் அவிகாரமாய் போக்கு_வரவு இல்லாத இன்பமாய் நின்ற நின் பூரணம் புகலிடம்-அதா – தாயு:4 35/1
மேல்


அவித்தை (4)

அல்லை உண்ட பகல் போல அவித்தை எல்லாம் அடைய உண்டு தடை அற உன் அறிவைத்-தானே – தாயு:14 152/3
நன்றொடு தீதும் அன்றி நாம் முன்னே பெறும் அவித்தை
நின்றது பெத்தம்-தானே நிரந்தர முத்தி என்னின் – தாயு:15 172/2,3
போதம் என்பதே விளக்கு ஒவ்வும் அவித்தை பொய் இருளாம் – தாயு:24 338/1
விதம் யாவும் கடந்து அவித்தை எனும் இருளை கீண்டு எழுந்து விமலம் ஆகி – தாயு:26 392/3
மேல்


அவில் (1)

பெரிய அண்டங்கள் எத்தனை அமைத்து அவில் பிறங்கும் – தாயு:25 368/1
மேல்


அவிழ் (1)

கொந்து அவிழ் மலர் சோலை நல் நீழல் வைகினும் குளிர் தீம் புனல் கை அள்ளி கொள்ளுகினும் அ நீரிடை திளைத்து ஆடினும் குளிர் சந்த வாடை மடவார் – தாயு:11 110/1
மேல்


அவிழ்தலும் (1)

சமமும் உடன் கலப்பும் அவிழ்தலும் யாம் காண தண் அருள்தந்து எமை காக்கும் சாக்ஷி பேறே – தாயு:14 136/3
மேல்


அவிழ்ந்தால் (1)

பிறிவு அற ஆனந்த மயம் பெற்று குறி அவிழ்ந்தால்
அன்றைக்கு உடல் வேண்டேன் ஐயா இ ஆக்கையையே – தாயு:28 492/2,3
மேல்


அவிழ்ந்து (2)

தன்னிலே தான் ஆக நினைந்து கனிந்து அவிழ்ந்து சுக சமாதி ஆக – தாயு:26 397/1
அறியா அறிவில் அவிழ்ந்து ஏற என்ற – தாயு:45 1268/1
மேல்


அவிழ்ந்துஅவிழ்ந்து (1)

சிந்தை அவிழ்ந்துஅவிழ்ந்து சின்மயமா நின் அடிக்கே – தாயு:43 710/1
மேல்


அவிழ்ந்தோர் (1)

கரும்போ கண்டோ சீனி சருக்கரையோ தேனோ கனி அமிர்தோ என ருசிக்கும் கருத்து அவிழ்ந்தோர் உணர்வார் – தாயு:17 192/3
மேல்


அவிழ (5)

சோதியை மா தூ வெளியை மனது அவிழ நிறைவான துரிய வாழ்வை – தாயு:3 18/3
ஆக்கை எனும் இடிகரையை மெய் என்ற பாவி நான் அத்துவித வாஞ்சை ஆதல் அரிய கொம்பில் தேனை முடவன் இச்சித்தபடி ஆகும் அறிவு அவிழ இன்பம் – தாயு:4 27/1
உன்னிய கருத்து அவிழ உரை குளறி உடல் எங்கும் ஓய்ந்து அயர்ந்து அவசமாகி உணர்வு அரிய பேர்_இன்ப அநுபூதி உணர்விலே உணர்வார்கள் உள்ளபடி காண் – தாயு:9 77/2
கடம் பெறு மா மத யானை என்னவும் நீ பாச கட்டான நிகளபந்த கட்டு அவிழ பாரே – தாயு:17 188/4
சாதனை எல்லாம் அவிழ தற்போதம் காட்டாது ஓர் – தாயு:43 934/1
மேல்


அவிழாது (1)

கற்கும் நிலை கற்றால் கருவி அவிழாது அருளாய் – தாயு:43 988/1
மேல்


அவிழும் (2)

மடல் அவிழும் மலர் அனைய கை விரித்து கூப்பி வானே அ வானில் இன்ப மழையே மழை தாரை வெள்ளமே நீடூழி வாழி என வாழ்த்தி ஏத்தும் – தாயு:6 55/3
கள் அவிழும் பூம் கொன்றை கண்ணியான் உள்ளபடி – தாயு:28 504/2
மேல்


அவுழ்தம் (1)

மெய்யில் நோய் மாற்று அவுழ்தம் மெத்த உண்டு எம் அண்ணல் தந்த – தாயு:44 1071/1
மேல்


அவை (4)

நின்ற தன்மைக்கு இரங்கும் வயிராக்கியன் அல்லேன் நிவர்த்தி அவை வேண்டும் இந்த நீலனுக்கே – தாயு:16 180/2
தந்தை தாய் தமர் மகவு எனும் அவை எலாம் சகத்தில் – தாயு:25 371/1
அண்டம் அவை அடுக்கடுக்காய் அந்தரத்தில் நிறுத்தும் அவதானம் போல – தாயு:26 390/2
என்றும் தெரிந்த இவை அவை கேள் இரவும் பகலும் – தாயு:27 432/2
மேல்


அவைக்கு (1)

உரிய பல் உயிர் எத்தனை அமைத்து அவைக்கு உறுதி – தாயு:25 368/2
மேல்


அவைகள் (1)

அருள் வடிவு ஏழு மூர்த்தம் அவைகள் சோபானம் என்றே – தாயு:24 357/1
மேல்


அவையகத்தே (1)

நல்லார்கள் அவையகத்தே இருக்கவைத்தாய் நன்னர் நெஞ்சம் தன்னலமும் நணுகுவேனோ – தாயு:24 345/2
மேல்


அவையில் (1)

சொன்னவன் யாவன் அவன் முத்தி சித்திகள் எலாம் தோய்ந்த நெறியே படித்தீர் சொல்லும் என அவர் நீங்கள் சொன்ன அவையில் சிறிது தோய்ந்த குண_சாந்தன் எனவே – தாயு:7 64/3
மேல்


அழகனே (1)

நாடுகின்ற ஞான மன்றில் ஆடுகின்ற அழகனே – தாயு:53 1416/2
மேல்


அழகாய் (1)

சுட்டு அழகாய் எண்ணும் மனம் சூறையிட்டு ஆனந்த மய – தாயு:47 1358/1
மேல்


அழகு (2)

அயர்வு_அற சென்னியில் வைத்து ராஜாங்கத்தில் அமர்ந்தது வைதிக சைவம் அழகு இது அந்தோ – தாயு:14 141/4
பருகும்படி துணிந்து குழல் அழகு ஆக – தாயு:56 1452/34
மேல்


அழல் (1)

தூள் ஏறு தூசு போல் வினை ஏறும் மெய் எனும் தொக்கினுள் சிக்கி நாளும் சுழல் ஏறு காற்றினிடை அழல் ஏறு பஞ்சு என சூறையிட்டு அறிவை எல்லாம் – தாயு:37 584/1
மேல்


அழலின் (1)

என்பு எலாம் நெக்கு உடைய ரோமம் சிலிர்ப்ப உடல் இளக மனது அழலின் மெழுகாய் இடையறாது உருக வரும் மழை போல் இரங்கியே இரு விழிகள் நீர் இறைப்ப – தாயு:9 80/1
மேல்


அழி (1)

அனைத்தும் இருந்தும் இலவாக அருளாய் நில்லாது அழி வழக்காய் – தாயு:23 321/2
மேல்


அழிக்க (1)

தேடாது அழிக்க ஒரு மதி வந்தது என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 114/4
மேல்


அழிக்கும் (2)

சொல்லானதில் சற்றும் வாராத பிள்ளையை தொட்டில் வைத்து ஆட்டிஆட்டி தொடையினை கிள்ளல் போல் சங்கற்பம் ஒன்றில் தொடுக்கும் தொடுத்து அழிக்கும்
பொல்லாத வாதனை எனும் சப்த பூமியிடை போந்துதலை சுற்றி ஆடும் புருஷனில் அடங்காத பூவை போல் தானே புறம் போந்து சஞ்சரிக்கும் – தாயு:10 92/1,2
நித்திரையாய் வந்து நினைவு அழிக்கும் கேவலமாம் – தாயு:45 1166/1
மேல்


அழித்தான் (1)

காண் தக அழித்தான் முக்கண் கடவுள்-தான் இனைய ஆற்றால் – தாயு:15 166/2
மேல்


அழித்து (1)

பூதமொடு பழகி வளர் இந்திரியமாம் பேய்கள் புந்தி முதலான பேய்கள் போராடு கோபாதி ராக்ஷச பேய்கள் என் போதத்தை ஊடு அழித்து
வேதனை வளர்த்திட சதுர்வேத வஞ்சன் விதித்தான் இ அல்லல் எல்லாம் வீழும்படிக்கு உனது மௌன மந்த்ராதிக்ய வித்தையை வியந்து அருள்வையோ – தாயு:37 585/1,2
மேல்


அழிந்தது (1)

அன்று முதல் இன்றை வரை சனன கோடி அடைந்தடைந்து இங்கு யாதனையால் அழிந்தது அல்லால் – தாயு:14 161/1
மேல்


அழிந்து (1)

வரவும் செயல் அழிந்து உள் இருமலும் ஆகி – தாயு:56 1452/51
மேல்


அழிய (2)

நீர்ப்புற்புதமாய் நினைவு அருட்கே நின்று அழிய
பார்ப்பது அல்லால் வேறும் ஒன்றை பாரேன் பராபரமே – தாயு:43 838/1,2
சிந்தை அழிய எம்மை தேர்ந்து அறிவது எந்நாளோ – தாயு:45 1173/2
மேல்


அழியா (3)

மின்னை நிகர்த்திட அழியா சொரூபானந்த சுடரை வேதம் ஆதி – தாயு:26 394/2
வாழாது வாழ்ந்து அழியா வண்ணம் இருப்பாயே – தாயு:29 544/4
வைப்பை அழியா நிலையா வையாய் பராபரமே – தாயு:43 704/2
மேல்


அழியாத (7)

சந்ததமும் சிற்பரத்தால் அழியாத தற்பரத்தை சார்ந்து வாழ்க – தாயு:3 19/2
சருகு சல பக்ஷணிகள் ஒரு கோடி அல்லால் சகோர பக்ஷிகள் போலவே தவள நில ஒழுகு அமிர்த தாரை உண்டு அழியாத தன்மையர் அனந்த கோடி – தாயு:5 44/1
இசைய மலர் மீது உறை மணம் போல ஆனந்தம் இதயம் மேல் கொள்ளும் வண்ணம் என்றைக்கும் அழியாத சிவராச யோகராய் இந்த்ராதி தேவர்கள் எலாம் – தாயு:7 62/3
துன்பமுறின் எங்ஙனே அழியாத நின் அன்பர் சுகம் வந்து வாய்க்கும் உரையாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 78/4
அறிவு ஆகி ஆனந்த மயமாய் என்றும் அழியாத நிலை ஆகி யாதின்-பாலும் – தாயு:14 150/1
கற்றாலும் கேட்டாலும் காயம் அழியாத சித்தி – தாயு:43 920/1
என்றும் அழியாத இன்ப_வெள்ளம் தேக்கி இருக்க எனை தொடர்ந்துதொடர்ந்து இழுக்கும் அந்தோ – தாயு:52 1413/2
மேல்


அழியாது (1)

பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி இ பொய் வேடம் மிகுதி காட்டி பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நல் குணம் எலாம் போக்கிலே போகவிட்டு – தாயு:5 40/2
மேல்


அழியும் (4)

விரிவாய பூதங்கள் ஒன்றோடொன்றாய் அழியும் மேற்கொண்ட சேடம் அதுவே வெறு வெளி நிராலம்பம் நிறை சூன்யம் உபசாந்த வேத வேதாந்த ஞானம் – தாயு:2 5/2
பார்த்தன எல்லாம் அழியும் அதனால் சுட்டி பாராதே பார்த்திருக்க பரமே மோன – தாயு:42 621/1
வருவான் வந்தேன் எனல் போல் மன்னி அழியும் சகத்தை – தாயு:43 741/1
என்றும் அழியும் இ காயம் இத்தை ஏதுக்கு மெய் என்று இருந்தீர் உலகீர் – தாயு:54 1442/1
மேல்


அழிவது (2)

கட்டிவைக்கும் மாய மின்னார் கட்டு அழிவது எந்நாளோ – தாயு:45 1136/2
சமர்கொண்டு அழிவது அன்று ஓர் இயல்பினது ஆகும் – தாயு:56 1452/11
மேல்


அழுக்காற்றால் (1)

அழுக்காற்றால் நெஞ்சம் அழுங்கிய புன் மாக்கள் – தாயு:43 932/1
மேல்


அழுக்காற்றோடு (1)

ஆழ் ஆழி என்ன அருள் ஆனார் அழுக்காற்றோடு
ஏழாய் என உலகம் ஏசும் இனி நான் ஒருவன் – தாயு:33 561/2,3
மேல்


அழுக்காறாய் (1)

வஞ்சனையும் பொய்யும் உள்ளே வைத்து அழுக்காறாய் உளறும் – தாயு:43 675/1
மேல்


அழுக்காறு (1)

வஞ்சனை அழுக்காறு ஆதி வைத்திடும் பாண்டமான – தாயு:21 295/1
மேல்


அழுக்காறும் (1)

பொய்யும் அவாவும் அழுக்காறும் புடைபட்டு ஓடும் நல் நெறியாம் – தாயு:23 317/2
மேல்


அழுக்கு (3)

மனத்து அகத்து உள அழுக்கு எலாம் மாற்றி எம்பிரான் நீ – தாயு:25 362/3
அழுக்கு ஆர்ந்த நெஞ்சு_உடையேனுக்கு ஐயா நின் அருள் வழங்கின் – தாயு:27 434/1
அழுக்கு அடிக்கும் வண்ணார் போலாய் – தாயு:28 524/4
மேல்


அழுக்கேறும் (1)

இன்பு அருள ஆடை அழுக்கேறும் எமக்கு அண்ணல் சுத்த – தாயு:44 1030/1
மேல்


அழுங்காதே (1)

ஆனாலும் மனம் சடம் என்று அழுங்காதே உண்மை அறிவித்த இடம் குருவாம் அருள் இலது ஒன்று இலையே – தாயு:17 193/4
மேல்


அழுங்கிய (1)

அழுக்காற்றால் நெஞ்சம் அழுங்கிய புன் மாக்கள் – தாயு:43 932/1
மேல்


அழுங்கும் (1)

அலந்தேன் என்று ஏங்கி அழுங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1239/2
மேல்


அழுத்தி (1)

நெஞ்சு அழுத்தி ஒன்றாகி நிற்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1311/2
மேல்


அழுத்திடும் (1)

அழுத்திடும் மூலம்-தன்னில் துரியாதீதம் அதனிடையே புருடன் ஒன்றி அமரும் ஞானம் – தாயு:24 347/3
மேல்


அழுத (1)

ஆவா என்றே அழுத அப்பனே நீ வாடா – தாயு:28 513/2
மேல்


அழுதழுது (1)

கன்னல்_அமுது எனவும் முக்கனி எனவும் வாய் ஊறு கண்டு எனவும் அடியெடுத்து கடவுளர்கள் தந்தது அல அழுதழுது பேய் போல் கருத்தில் எழுகின்ற எல்லாம் – தாயு:7 64/1
மேல்


அழுது (1)

ஆவா என்று அழுது தொழும் கையர் ஆகி அப்பனே ஆனந்த அடிகளே நீ – தாயு:41 596/1
மேல்


அழுந்த (2)

ஆழ் ஆழி இன்பத்து அழுந்த படியாயோ – தாயு:29 544/2
நெஞ்சமே என் போல நீ அழுந்த வாராயோ – தாயு:29 546/4
மேல்


அழுந்தவும் (1)

அந்தகாரத்தை ஓர் அகம் ஆக்கி மின் போல் என் அறிவை சுருக்கினவர் ஆர் அ அறிவு-தானுமே பற்றினது பற்றாய் அழுந்தவும் தலை மீதிலே – தாயு:2 10/1
மேல்


அழுந்தவைத்தாய் (1)

ஆராக நான் அலைந்தேன் அரசே நீ-தான் அறிந்திருந்தும் மாயையில் ஏன் அழுந்தவைத்தாய் – தாயு:41 600/2
மேல்


அழுந்தாத (1)

அழுந்தாத வண்ணம் நின் பாத புணை தந்து அருள்வது என்றோ – தாயு:27 407/2
மேல்


அழுந்தார் (1)

ஆசை_கடலில் அழுந்தார் பராபரமே – தாயு:43 942/2
மேல்


அழுந்தி (2)

பிறிவு இலாத வணம் நின்றிடாதபடி பல நிறம் கவரும் உபலமாய் பெரிய மாயையில் அழுந்தி நின்னது ப்ரசாத நல் அருள் மறந்திடும் – தாயு:13 123/3
விட திரள் அனைய காம வேட்கையில் அழுந்தி மாயை – தாயு:21 300/3
மேல்


அழுந்தும் (1)

அழுந்தும் பவம் நீ நன்மையும் நீ ஆவி யாக்கை நீ-தானே – தாயு:20 286/4
மேல்


அழுந்துமவர்க்கே (1)

அழுந்துமவர்க்கே சுகம் உண்டாகும் பராபரமே – தாயு:43 723/2
மேல்


அழும் (1)

பின்புற்று அழும் சேய் என விழி நீர் பெருக்கிப்பெருக்கி பித்தாகி – தாயு:20 285/3
மேல்


அழைக்கும் (1)

தன்-முகத்தில் உயிர் வர அழைக்கும் எமதருமனும் பகடு மேய்க்கியாய் தனி இருப்ப வட நீழலூடு வளர் சனகன் ஆதி முனிவோர்கள்-தம் – தாயு:13 131/2
மேல்


அழைத்தால் (2)

பாவியை நீ வா என்று அழைத்தால் ஆகாதோ – தாயு:20 288/2
வருக என்று அழைத்தால் அன்றி வாழ்வு உண்டோ வஞ்சனேற்கே – தாயு:21 294/4
மேல்


அழைத்து (1)

கூவி அழைத்து இன்பம் கொடுத்தால் குறைவு ஆமோ – தாயு:51 1403/2
மேல்


அழைப்பது (2)

மரு மலர் எடுத்து உன் இரு தாளை அர்ச்சிக்க எனை வா என்று அழைப்பது எந்நாள் மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 44/4
என்றே அழைப்பது உன்னை என்றோ பராபரமே – தாயு:43 753/2
மேல்


அள்ள (1)

அள்ள குறையா அகண்டிதானந்தம் எனும் – தாயு:49 1382/1
மேல்


அள்ளி (2)

கனியேனும் வறிய செங்காயேனும் உதிர் சருகு கந்த மூலங்களேனும் கனல் வாதை வந்து எய்தின் அள்ளி புசித்து நான் கண் மூடி மெளனி ஆகி – தாயு:11 104/3
கொந்து அவிழ் மலர் சோலை நல் நீழல் வைகினும் குளிர் தீம் புனல் கை அள்ளி கொள்ளுகினும் அ நீரிடை திளைத்து ஆடினும் குளிர் சந்த வாடை மடவார் – தாயு:11 110/1
மேல்


அளகேசன் (1)

ஆசைக்கு ஓர் அளவு இல்லை அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம் பொன் மிக வைத்த பேரும் – தாயு:2 13/1
மேல்


அளப்பு (1)

அந்தம் ஆதியும் அளப்பு அரும் சோதியே ஆதியே அடியார்-தம் – தாயு:24 331/3
மேல்


அளம் (1)

அளம் பெறு துரும்பு ஒத்து ஆவியோடு ஆக்கை ஆனந்தமாகவே அலந்தேன் – தாயு:19 274/2
மேல்


அளவளாவ (1)

சிற்றறிவு அது அன்றியும் எவரேனும் ஒரு மொழி திடுக்கென்று உரைத்த போது சிந்தை செவியாகவே பறையறைய உதர வெம் தீ நெஞ்சம் அளவளாவ
உற்று உணர உணர்வு அற்று உன்மத்த வெறியினர் போல உளறுவேன் முத்தி மார்க்கம் உணர்வது எப்படி இன்ப_துன்பம் சமானமாய் உறுவது எப்படி ஆயினும் – தாயு:5 46/2,3
மேல்


அளவாமல் (1)

அந்தமுடன் ஆதி அளவாமல் என் அறிவில் – தாயு:44 1025/1
மேல்


அளவிடா (1)

அரு உரு ஆகி அல்லவாய் சமயம் அளவிடா ஆனந்த வடிவே – தாயு:19 280/4
மேல்


அளவில் (1)

என்_அளவில் எந்தாய் இரங்காது இருந்ததுவே – தாயு:51 1396/2
மேல்


அளவிலாத (1)

அறிவது ஏதும் அற அறிவிலாமை மயமாய் இருக்கும் எனை அருளினால் அளவிலாத தனு கரணம் ஆதியை அளித்த போது உனை அறிந்து நான் – தாயு:13 123/2
மேல்


அளவு (14)

ஆசைக்கு ஓர் அளவு இல்லை அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம் பொன் மிக வைத்த பேரும் – தாயு:2 13/1
சைவ முதலாம் அளவு_இல் சமயமும் வகுத்து மேல் சமயம் கடந்த மோன சமரசம் வகுத்த நீ உன்னை யான் அணுகவும் தண் அருள் வகுக்கவிலையோ – தாயு:4 29/2
திக்கொடு திக்_அந்தமும் மன_வேகம் என்னவே சென்று ஓடி ஆடி வருவீர் செம்பொன் மக மேருவொடு குண மேரு என்னவே திகழ் துருவம் அளவு அளாவி – தாயு:7 57/1
சிரம்_அளவு எழுப்பியும் நீரினிடை மூழ்கியும் தேகம் நமது அல்ல என்று சிற்சுக அபேக்ஷையாய் நின் அன்பர் யோகம் செலுத்தினார் யாம் பாவியேம் – தாயு:10 97/2
இமை_அளவு போதை ஒரு கற்ப_காலம் பண்ணும் இ உலகம் எ உலகமோ என்று எண்ணம் வருவிக்கும் மாதர் சிற்றின்பமோ என்னில் மகமேரு ஆக்கி – தாயு:11 103/1
பாடாது பாடி படித்து அளவு_இல் சமயமும் பஞ்சுபடு சொல்லன் இவனை பார்-மினோ பார்-மினோ என்று சபை கூடவும் பரமார்த்தம் இது என்னவே – தாயு:12 115/1
அண்டமுமாய் பிண்டமுமாய் அளவு_இலாத ஆர் உயிர்க்கு ஓர் உயிராய் அமர்ந்தாயானால் – தாயு:24 333/1
ஆற்றிலேன் அகண்டானந்த அண்ணலே அளவு_இல் மாயை – தாயு:24 337/3
அளவு_இல் ஆனந்தம் அளித்தனை அறிவு_இலா புன்மை – தாயு:25 363/2
அளவு மாயை இங்கு ஆர் எனக்கு அமைத்தனர் ஐயா – தாயு:25 380/2
அகம் எலாம் நிறைந்து ஆனந்தம் ஆயினை அளவு_இல் – தாயு:25 385/2
இருக்கின்ற எல்லைக்கு அளவு இல்லையே இந்த சன்ம அல்லல் – தாயு:27 447/3
முன் அளவு_இல் கன்மம் முயன்றான் இவன் என்றோ – தாயு:51 1396/1
கணம் முதல் அளவு_இல் கற்ப காலமும் – தாயு:55 1451/13
மேல்


அளவு_இல் (7)

சைவ முதலாம் அளவு_இல் சமயமும் வகுத்து மேல் சமயம் கடந்த மோன சமரசம் வகுத்த நீ உன்னை யான் அணுகவும் தண் அருள் வகுக்கவிலையோ – தாயு:4 29/2
பாடாது பாடி படித்து அளவு_இல் சமயமும் பஞ்சுபடு சொல்லன் இவனை பார்-மினோ பார்-மினோ என்று சபை கூடவும் பரமார்த்தம் இது என்னவே – தாயு:12 115/1
ஆற்றிலேன் அகண்டானந்த அண்ணலே அளவு_இல் மாயை – தாயு:24 337/3
அளவு_இல் ஆனந்தம் அளித்தனை அறிவு_இலா புன்மை – தாயு:25 363/2
அகம் எலாம் நிறைந்து ஆனந்தம் ஆயினை அளவு_இல்
மகம் எலாம் புரிந்தோரை வாழ்வித்தனை மாறா – தாயு:25 385/2,3
முன் அளவு_இல் கன்மம் முயன்றான் இவன் என்றோ – தாயு:51 1396/1
கணம் முதல் அளவு_இல் கற்ப காலமும் – தாயு:55 1451/13
மேல்


அளவு_இலாத (1)

அண்டமுமாய் பிண்டமுமாய் அளவு_இலாத ஆர் உயிர்க்கு ஓர் உயிராய் அமர்ந்தாயானால் – தாயு:24 333/1
மேல்


அளவுபடா (1)

ஆழ் ஆழி என்ன அளவுபடா வஞ்ச நெஞ்ச – தாயு:45 1137/1
மேல்


அளவும் (2)

யோகானுபூதி பெற்ற அன்பர் ஆவிக்கு உறுதுணையே என்_அளவும் உகந்த நட்பே – தாயு:14 132/2
இமை_அளவும் உபகாரம் அல்லால் வேறு ஒன்று இயக்கா நிர்க்குண_கடலாய் இருந்த ஒன்றே – தாயு:14 136/4
மேல்


அளவை (2)

ஒரு தனி பொருள் அளவை ஈது என்ன வாய் உண்டோ – தாயு:24 339/2
கருத எட்டிடா நிறை பொருள் அளவை யார் காண்பார் – தாயு:24 339/4
மேல்


அளவைக்கு (1)

அனந்த பத உயிர்கள்-தொறும் உயிராய் என்றும் ஆனந்த நிலை ஆகி அளவைக்கு எட்டா – தாயு:14 133/1
மேல்


அளவைகள் (1)

பூண்ட அளவைகள் மன வாக்கு ஆதி எல்லாம் பொருந்தாமல் அகம் புறமும் புணர்க்கை ஆகி – தாயு:14 144/4
மேல்


அளவையாலும் (1)

சொல்லாலும் பொருளாலும் அளவையாலும் தொடரவொண்ணா அருள் நெறியை தொடர்ந்து நாடி – தாயு:24 345/1
மேல்


அளவோ (1)

கல்_ஆல் அடியில் வளர் கற்பகமே என் அளவோ
பொல்லா வினைக்கு பொருத்தம்-தான் சொல்லாயோ – தாயு:51 1392/1,2
மேல்


அளாவி (1)

திக்கொடு திக்_அந்தமும் மன_வேகம் என்னவே சென்று ஓடி ஆடி வருவீர் செம்பொன் மக மேருவொடு குண மேரு என்னவே திகழ் துருவம் அளவு அளாவி
உக்ரம் மிகு சக்ரதரன் என்ன நிற்பீர் கையில் உழுந்து அமிழும் ஆசமனமா ஓர் ஏழு கடலையும் பருக வல்லீர் இந்த்ரன் உலகும் அயிராவதமுமே – தாயு:7 57/1,2
மேல்


அளி (5)

பாட்டு அளி துதைந்து வளர் கற்பக நல் நீழலை பாரினிடை வரவழைப்பீர் பத்ம_நிதி சங்க_நிதி இரு பாரிசத்திலும் பணிசெய்யும் தொழிலாளர் போல் – தாயு:7 58/1
பாட்டு அளி நறவம் உண்டு அயர்ந்தது போல் பற்று அயர்ந்து இருப்பது எ நாளோ – தாயு:24 360/4
அளி_இலான் இவன் திரு_அருட்கு அயல் என அறிந்தோ – தாயு:25 383/2
அளி ஆரும் கொன்றை சடை ஆட அம்புலி ஆட கங்கை – தாயு:27 406/3
அளி புண்-தனை வளைந்து விரல் கொண்டு உற அளைந்து – தாயு:56 1452/45
மேல்


அளி_இலான் (1)

அளி_இலான் இவன் திரு_அருட்கு அயல் என அறிந்தோ – தாயு:25 383/2
மேல்


அளிக்க (1)

அவம்_புரிந்திடார்க்கு ஆனந்த அமிர்தத்தை அளிக்க
நவம் கொள் தத்துவ திரை எறி கடல் எனும் நலத்தோய் – தாயு:25 388/3,4
மேல்


அளிக்கும் (1)

தானேயும் இ உலகம் ஒரு முதலும் ஆக தன்மையினால் படைத்து அளிக்கும் தலைமையதுவான – தாயு:17 193/1
மேல்


அளிக்கையின் (1)

கண்டது அன்று மவுனோபதேசி அளிக்கையின் இப்பால் – தாயு:27 428/3
மேல்


அளித்த (6)

அறிவது ஏதும் அற அறிவிலாமை மயமாய் இருக்கும் எனை அருளினால் அளவிலாத தனு கரணம் ஆதியை அளித்த போது உனை அறிந்து நான் – தாயு:13 123/2
வான மதி காண மௌனி மௌனத்து அளித்த
தானம்-அதில் ஊறும் அமிர்தம் – தாயு:28 466/3,4
மோனகுரு அளித்த மோனமே ஆனந்தம் – தாயு:28 534/1
வைதிகமாம் சைவ மவுனி மவுனத்து அளித்த
மெய் திகழ்ந்து என் அல்லல் விடியும் நாள் எந்நாளோ – தாயு:45 1105/1,2
ஆண்டான் மௌனி அளித்த அறிவால் அறிவை – தாயு:45 1297/1
என்னையே எனக்கு அளித்த நின்னை யானும் நினைவனே – தாயு:53 1420/2
மேல்


அளித்தது (1)

என்றும் இருந்தபடிக்கு என்னை எனக்கு அளித்தது
ஒன்றும் போதாதோ உரையாய் பராபரமே – தாயு:43 767/1,2
மேல்


அளித்தவே (1)

அகமும் வாய்மையும் அன்பும் அளித்தவே
சுக விலாச துணை பொருள் தோற்றம் ஆம் – தாயு:18 267/2,3
மேல்


அளித்தனை (3)

பிறியாத தண் அருள் சிவஞானியாய் வந்து பேசு அரிய வாசியாலே பேர்_இன்ப உண்மையை அளித்தனை என் மனது அற பேர்_அம்பல கடவுளாய் – தாயு:12 116/1
குறி-தான் அளித்தனை நல் மரவுரி கொள் அந்தண கோலமாய் அசபா நலம் கூறின பின் மெளனியாய் சும்மா இருக்க நெறி கூட்டினை எலாம் இருக்க – தாயு:12 116/3
அளவு_இல் ஆனந்தம் அளித்தனை அறிவு_இலா புன்மை – தாயு:25 363/2
மேல்


அளித்தார் (1)

என்னை உன்றன் கைக்கு அளித்தார் யாவர் என்னை யான் கொடுத்து – தாயு:43 760/1
மேல்


அளித்தான் (2)

விழுகின்ற பாவிக்கும் தன் தாள் புணையை வியந்து அளித்தான்
தொழுகின்ற அன்பர் உளம் களி கூர துலங்கும் மன்றுள் – தாயு:27 433/2,3
ஆசான் மவுனி அளித்தான் நெஞ்சே உனை ஓர் – தாயு:28 531/3
மேல்


அளித்து (2)

பாழ் அவதிப்பட எனக்கு முடியாது எல்லாம் படைத்து அளித்து துடைக்க வல்ல பரிசினானே – தாயு:16 178/4
ஆக்கி அளித்து துடைக்கும் தொழில் அத்தனை வைத்தும் எள்ளத்தனையேனும் – தாயு:54 1439/1
மேல்


அளிப்பானோ (1)

அம்பரமாம் ஆடை அளிப்பானோ பைங்கிளியே – தாயு:44 1030/2
மேல்


அளியும் (1)

அளியும் கனி ஒத்து அரு வினையால் நொந்து அயர்வுறுவேன் – தாயு:27 454/1
மேல்


அளைந்து (1)

அளி புண்-தனை வளைந்து விரல் கொண்டு உற அளைந்து
சுரதம் சுகம் இது என்று பரவசமாகி – தாயு:56 1452/45,46
மேல்


அற்ப (2)

சுத்திசெய்தும் மூல ப்ராணனோடு அங்கியை சோமவட்டத்து அடைத்தும் சொல் அரிய அமுது உண்டும் அற்ப உடல் கற்பங்கள்-தோறும் நிலைநிற்க வீறு – தாயு:4 36/3
அற்ப மனமே அகில வாழ்வு அத்தனையும் – தாயு:28 472/1
மேல்


அற்புத (2)

அற்புத அகோசர நிவிர்த்தி பெறும் அன்பருக்கு ஆனந்த பூர்த்தியான அத்துவித நிச்சய சொரூப சாக்ஷாத்கார அநுபூதி அநுசூதமும் – தாயு:6 47/3
அறம்-அது கிடைக்கின் அன்றி ஆனந்த அற்புத நிட்டையின் நிமித்தம் – தாயு:22 308/2
மேல்


அற்புதத்தை (1)

நின்ற அற்புதத்தை எவராலும் நிச்சயிக்க கூடா ஒன்றை – தாயு:26 390/4
மேல்


அற்புதம் (1)

அன்று என சொல ஆம் என அற்புதம்
நன்று என சொல நண்ணிய நன்மையை – தாயு:18 265/1,2
மேல்


அற்புதமாய் (2)

ஆரண மார்க்கத்து ஆகம வாசி அற்புதமாய் நடந்து அருளும் – தாயு:19 272/1
அன்று அந்த நால்வருக்கும் அற்புதமாய் நீ உரைத்தது – தாயு:43 916/1
மேல்


அற்புதமே (1)

அற்புதமே அன்பே அறிவே பராபரமே – தாயு:43 884/2
மேல்


அற்புதனார் (3)

ஆவிக்குள் ஆவி எனும் அற்புதனார் சிற்சுகம்-தான் – தாயு:44 1027/1
ஆராரும் காணாத அற்புதனார் பொன் படி கீழ் – தாயு:45 1279/1
அங்கும் இங்கும் எங்கும் நிறை அற்புதனார் பொற்பு அறிந்து – தாயு:50 1387/1
மேல்


அற்ற (42)

பாச_கடற்குளே வீழாமல் மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 13/4
பொய் வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய் இலா மெய்யர் அறிவில் போத பரிபூரண அகண்டிதாகாரமாய் போக்கு_வரவு அற்ற பொருளே – தாயு:4 29/3
கார் இட்ட ஆணவ கருவறையில் அறிவு அற்ற கண் இலா குழவியை போல் கட்டுண்டு இருந்த எமை வெளியில்விட்டு அல்லலாம் காப்பிட்டு அதற்கு இசைந்த – தாயு:4 31/1
தேடுதலும் அற்ற இடம் நிலை என்ற மெளனியே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 33/4
பாராது பார்ப்பதே ஏது சாதனம் அற்ற பரம அநுபூதி வாய்க்கும் பண்பு என்று உணர்த்தியது பாராமல் அ நிலை பதிந்த நின் பழ அடியார்-தம் – தாயு:4 34/3
தாங்காது மொழி பேசும் அரிகர பிரமாதி-தம்மொடு சமானம் என்னும் தடை அற்ற தேரில் அஞ்சுரு ஆணி போலவே தன்னில் அசையாது நிற்கும் – தாயு:5 45/2
கங்கு அற்ற பேர்_ஆசை வெள்ளத்தின் வளர் அருள் ககன வட்ட கப்பலே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 56/4
தேடாது தேடுவோர் தேட்டு அற்ற தேட்டமே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 115/4
அன்பால் வியந்து உருகி அடி அற்ற மரம் என்ன அடியிலே வீழ்ந்துவீழ்ந்து எம் அடிகளே உமது அடிமை யாங்கள் எனும் நால்வருக்கு அறம் ஆதி பொருள் உரைப்ப – தாயு:12 120/3
பொய் முடங்கு தொழில் யாததற்கும் நல சாரதி தொழில் நடத்திடும் புத்தி யூகம் அறிவு_அற்ற மூகம் இவை பொருள் என கருதும் மருளன் யான் – தாயு:13 125/3
நெறியின் வைகி வளர் செல்வமும் உதவி நோய்கள் அற்ற சுக வாழ்க்கையாய் நியமம் ஆதி நிலை நின்று ஞான நெறி நிஷ்டை கூடவும் எந்நாளுமே – தாயு:13 128/2
கவ்வை அற்ற நடை பயில அன்பர் அடி கண்டதே அருளின் வடிவமா கண்ட யாவையும் அகண்டம் என்ன இரு கை குவித்து மலர் தூவியே – தாயு:13 129/2
ஞானாகாரத்தினொடு ஞேயம் அற்ற ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும் – தாயு:14 153/3
கள்ள மன துறவை விட்டு எல்லாம் துறந்த துறவோர் கற்பித்த மொழிப்படியே கங்குல் பகல் அற்ற
வெள்ள வெளி கடல் மூழ்கி இன்ப மய பொருளாய் விரவி எடுத்தெடுத்தெடுத்து விள்ளவும் வாய் இன்றி – தாயு:17 190/2,3
அடி முடியும் நடுவும் அற்ற பரவெளி மேற்கொண்டால் அத்துவித ஆனந்த சித்தம் உண்டாம் நமது – தாயு:17 191/1
போக்கினோடு வரவு அற்ற பூரணம் – தாயு:18 221/3
ஐயம் அற்ற அதிவருணர்க்கு எலாம் – தாயு:18 224/1
தூண்டுவார் அற்ற சோதி பிரான் நின்-பால் – தாயு:18 258/2
நவமாய் இலங்கிய ஒன்றே இரண்டு_அற்ற நன்மை பெறாது – தாயு:27 410/2
தொடக்கும் என் நெஞ்சம் மனம் அற்ற பூரண தொட்டிக்குளே – தாயு:27 412/3
எல்லாம் பிழைத்தனர் அன்பு அற்ற நான் இனி ஏது செய்வேன் – தாயு:27 422/3
நாட்டிய நான் தனக்கு என்று ஓர் அறிவு_அற்ற நான் இவற்றை – தாயு:27 448/3
தீது_அற்ற காயமும் அ செய்கையே போதமாய் – தாயு:28 486/2
அல்லலிலே வாழ்வாரோ அப்பனே நீ அற்ற
எல்லையிலே சும்மா இரு – தாயு:28 510/3,4
நீ அற்ற அ நிலையே நிட்டை அதில் நீ இலையோ – தாயு:28 512/1
மறிந்த மனம் அற்ற மவுனம் செறிந்திடவே – தாயு:28 535/2
மாசு_அற்ற ஆனந்த_வாரி வழங்கிடுமே – தாயு:29 543/2
நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே நின் அடியர் கூட்டத்திலே நிலைபெற்ற அன்பிலே மலைவு அற்ற மெய்ஞ்ஞான ஞேயத்திலே உன் இரு தாள் – தாயு:37 579/3
ஆனாலும் யான் எனது இங்கு அற்ற எல்லை அது போதும் அது கதி-தான் அல்ல என்று – தாயு:42 616/1
இரவு பகல் அற்ற இடத்து ஏகாந்த யோகம் – தாயு:43 702/1
சும்மா இருப்பதுவே சுட்டு அற்ற பூரணம் என்று – தாயு:43 705/1
அற்ற இடத்தே வெளியாம் அன்றோ பராபரமே – தாயு:43 732/2
கங்குல் பகல் அற்ற திரு_காட்சியர்கள் கண்ட வழி – தாயு:43 780/1
வாக்கு மனம் அற்ற மவுனி மவுனத்து அருளே – தாயு:45 1106/1
போக்கு_வரவு அற்ற பொருள் அணைவது எந்நாளோ – தாயு:45 1198/2
அற்றவர்கட்கு அற்ற பொருட்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1251/2
அற்றவர்கட்கு அற்ற சிவன் ஆம் என்ற அத்துவிதம் – தாயு:45 1258/1
திரை அற்ற நீர் போல் தெளிய என தேர்ந்த – தாயு:45 1267/1
போக்கு_வரவு அற்ற வெளி போல் நிறைந்த போத நிலை – தாயு:45 1289/1
மாசு_அற்ற அன்பர் நெஞ்சே மாறாத பெட்டகமா – தாயு:46 1318/1
வால் அற்ற பட்டம் என மாயா மன படலம் – தாயு:46 1321/1
ஏசற்று இருக்க மாசு_அற்ற ஞான – தாயு:55 1451/36
மேல்


அற்றது (2)

நாள் ஏற நாள் ஏற வார்த்திகம் எனும் கூற்றின் நட்பு ஏற உள் உடைந்து நயனங்கள் அற்றது ஓர் ஊர் ஏறு போலவே நானிலம்-தனில் அலையவோ – தாயு:37 584/2
விண்ணுள் வளி அடங்கி வேறு அற்றது என்ன அருள் – தாயு:44 1077/1
மேல்


அற்றபடி (1)

இங்கு அற்றபடி அங்கும் என அறியும் நல் அறிஞர் எக்காலமும் உதவுவார் இன்_சொல் தவறார் பொய்மையாம் இழுக்கு உரையார் இரங்குவார் கொலைகள் பயிலார் – தாயு:6 56/1
மேல்


அற்றவர் (1)

இக பரமும் உயிர்க்கு உயிரை யான் எனது அற்றவர் உறவை எந்தநாளும் – தாயு:3 17/1
மேல்


அற்றவர்க்கு (3)

அற்றவர்க்கு அறாத நட்பு உடை கலப்பே அநேகமாய் நின் அடிக்கு அன்பு – தாயு:22 309/3
பந்த துயர்_அற்றவர்க்கு எளிய பரமானந்த பழம்_பொருளே – தாயு:23 318/4
ஏதம்_அற்றவர்க்கு இன்பமே பொழிகின்ற இறையே – தாயு:25 382/1
மேல்


அற்றவர்கட்கு (2)

அற்றவர்கட்கு அற்ற பொருட்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1251/2
அற்றவர்கட்கு அற்ற சிவன் ஆம் என்ற அத்துவிதம் – தாயு:45 1258/1
மேல்


அற்றவரே (1)

பேச்சு_அற்றவரே பிறவார் பராபரமே – தாயு:43 989/2
மேல்


அற்றவனே (1)

வாய்_அற்றவனே மயங்காதே போய் அற்று – தாயு:28 512/2
மேல்


அற்றார்க்கு (1)

துடிப்பு_அற்றார்க்கு அன்றோ சுகம் காண் பராபரமே – தாயு:43 878/2
மேல்


அற்றால் (2)

பங்கம்செய்த பழ_வினை பற்று அற்றால்
அங்கணா உன் அடி_இணை அன்றியே – தாயு:18 262/2,3
வாக்கு அற்றால் பேசுமோ வாய் – தாயு:28 501/4
மேல்


அற்றிடா (1)

ஏய்க்கும் சொல் கொண்டு இரா பகல் அற்றிடா
நாய்க்கும் இன்பம் உண்டோ நல் அடியரை – தாயு:18 235/2,3
மேல்


அற்றிடாதே (1)

நான் ஆகி நின்றவனும் நீ ஆகி நின்றிடவும் நான் என்பது அற்றிடாதே நான்நான் என குளறி நானா விகாரியாய் நான் அறிந்து அறியாமையாய் – தாயு:8 73/2
மேல்


அற்றிடு (1)

பற்றுவன அற்றிடு நிராசை என்று ஒரு பூமி பற்றி பிடிக்கும் யோக பாங்கில் பிராணலயம் என்னும் ஒரு பூமி இவை பற்றின் மனம் அறும் என்னவே – தாயு:9 82/1
மேல்


அற்று (53)

கூடுதலுடன் பிரிதல் அற்று நிர்த்தொந்தமாய் குவிதலுடன் விரிதல் அற்று குணம் அற்று வரவினொடு போக்கு அற்று நிலையான குறி அற்று மலமும் அற்று – தாயு:4 33/1
கூடுதலுடன் பிரிதல் அற்று நிர்த்தொந்தமாய் குவிதலுடன் விரிதல் அற்று குணம் அற்று வரவினொடு போக்கு அற்று நிலையான குறி அற்று மலமும் அற்று – தாயு:4 33/1
கூடுதலுடன் பிரிதல் அற்று நிர்த்தொந்தமாய் குவிதலுடன் விரிதல் அற்று குணம் அற்று வரவினொடு போக்கு அற்று நிலையான குறி அற்று மலமும் அற்று – தாயு:4 33/1
கூடுதலுடன் பிரிதல் அற்று நிர்த்தொந்தமாய் குவிதலுடன் விரிதல் அற்று குணம் அற்று வரவினொடு போக்கு அற்று நிலையான குறி அற்று மலமும் அற்று – தாயு:4 33/1
கூடுதலுடன் பிரிதல் அற்று நிர்த்தொந்தமாய் குவிதலுடன் விரிதல் அற்று குணம் அற்று வரவினொடு போக்கு அற்று நிலையான குறி அற்று மலமும் அற்று – தாயு:4 33/1
கூடுதலுடன் பிரிதல் அற்று நிர்த்தொந்தமாய் குவிதலுடன் விரிதல் அற்று குணம் அற்று வரவினொடு போக்கு அற்று நிலையான குறி அற்று மலமும் அற்று
நாடுதலும் அற்று மேல் கீழ் நடு பக்கம் என நண்ணுதலும் அற்று விந்து நாதம் மற்று ஐ வகை பூத பேதமும் அற்று ஞாதுருவின் ஞானம் அற்று – தாயு:4 33/1,2
நாடுதலும் அற்று மேல் கீழ் நடு பக்கம் என நண்ணுதலும் அற்று விந்து நாதம் மற்று ஐ வகை பூத பேதமும் அற்று ஞாதுருவின் ஞானம் அற்று – தாயு:4 33/2
நாடுதலும் அற்று மேல் கீழ் நடு பக்கம் என நண்ணுதலும் அற்று விந்து நாதம் மற்று ஐ வகை பூத பேதமும் அற்று ஞாதுருவின் ஞானம் அற்று – தாயு:4 33/2
நாடுதலும் அற்று மேல் கீழ் நடு பக்கம் என நண்ணுதலும் அற்று விந்து நாதம் மற்று ஐ வகை பூத பேதமும் அற்று ஞாதுருவின் ஞானம் அற்று – தாயு:4 33/2
நாடுதலும் அற்று மேல் கீழ் நடு பக்கம் என நண்ணுதலும் அற்று விந்து நாதம் மற்று ஐ வகை பூத பேதமும் அற்று ஞாதுருவின் ஞானம் அற்று
வாடுதலும் அற்று மேல் ஒன்று அற்று இரண்டு அற்று வாக்கு அற்று மனமும் அற்று மன்னு பரிபூரண சுக_வாரி-தன்னிலே வாய்மடுத்து உண்ட வசமாய் – தாயு:4 33/2,3
வாடுதலும் அற்று மேல் ஒன்று அற்று இரண்டு அற்று வாக்கு அற்று மனமும் அற்று மன்னு பரிபூரண சுக_வாரி-தன்னிலே வாய்மடுத்து உண்ட வசமாய் – தாயு:4 33/3
வாடுதலும் அற்று மேல் ஒன்று அற்று இரண்டு அற்று வாக்கு அற்று மனமும் அற்று மன்னு பரிபூரண சுக_வாரி-தன்னிலே வாய்மடுத்து உண்ட வசமாய் – தாயு:4 33/3
வாடுதலும் அற்று மேல் ஒன்று அற்று இரண்டு அற்று வாக்கு அற்று மனமும் அற்று மன்னு பரிபூரண சுக_வாரி-தன்னிலே வாய்மடுத்து உண்ட வசமாய் – தாயு:4 33/3
வாடுதலும் அற்று மேல் ஒன்று அற்று இரண்டு அற்று வாக்கு அற்று மனமும் அற்று மன்னு பரிபூரண சுக_வாரி-தன்னிலே வாய்மடுத்து உண்ட வசமாய் – தாயு:4 33/3
வாடுதலும் அற்று மேல் ஒன்று அற்று இரண்டு அற்று வாக்கு அற்று மனமும் அற்று மன்னு பரிபூரண சுக_வாரி-தன்னிலே வாய்மடுத்து உண்ட வசமாய் – தாயு:4 33/3
இரு_வினைகள் அற்று இரவு_பகல் என்பது அறியாத ஏகாந்த மோன ஞான இன்ப நிஷ்டையர் கோடி மணிமந்த்ர சித்தி நிலை எய்தினர்கள் கோடி சூழ – தாயு:5 44/2
உற்று உணர உணர்வு அற்று உன்மத்த வெறியினர் போல உளறுவேன் முத்தி மார்க்கம் உணர்வது எப்படி இன்ப_துன்பம் சமானமாய் உறுவது எப்படி ஆயினும் – தாயு:5 46/3
இயல் அறிந்து வளர் மூல குண்டலியை இனிது இறைஞ்சி அவள் அருளினால் எல்லை_அற்று வளர் சோதி மூல அனல் எங்கள் மோன மனு முறையிலே – தாயு:13 127/2
ஆதி அந்தம் எனும் எழுவாய் ஈறு அற்று ஓங்கி அரு மறை இன்னமும் காணாது அரற்ற நானா – தாயு:14 135/1
எங்ஙனே உய்ய யான் எனது என்பது அற்று
அங்ஙனே உன் அருள் மயம் ஆகிலேன் – தாயு:18 225/1,2
வருத்தம் அற்று இருந்து சுகம்பெறா வண்ணம் வருந்தினேன் மதி_இன்மை தீர்ப்பார் – தாயு:19 277/2
குறி அற்று அகண்டாதீதமய கோது_இல் அமுதே நினை குறுகி – தாயு:20 283/3
பிரிவு_அற்று இருக்க வேண்டாவோ பேயேற்கு இனி நீ பேசாயே – தாயு:20 283/4
மன கிலேசங்கள் தீர்ந்த மா தவர்க்கு இரண்டு அற்று ஓங்கும் – தாயு:21 296/3
ஆதியாய் நடுவாய் அந்தமாய் பந்தம் யாவும் அற்று அகம் புறம் நிறைந்த – தாயு:22 305/1
தன்னது வழி அற்று என்-உழை கிடப்ப தண் அருள் வரம்-அது வேண்டும் – தாயு:24 361/4
அற்று இருந்திட தொழில் செய்வான்-தனை நிகர் ஆனேன் – தாயு:25 389/4
ஆண்ட குரு மெளனி-தன்னால் யான் எனது அற்று அவன் அருள் நான் ஆவேன் பூவில் – தாயு:26 399/3
அறிவின் அறியாமை அற்று அறிவாய் நின்று – தாயு:28 492/1
வாய்_அற்றவனே மயங்காதே போய் அற்று
இருந்தாலும் நீ போகாய் என்றும் உள்ளாய் சும்மா – தாயு:28 512/2,3
எங்கும் சிவமே இரண்டு அற்று நிற்கில் நெஞ்சே – தாயு:28 525/1
செவ்விடமே நீயும் செனனம் அற்று வாழியவே – தாயு:29 552/4
சொல்லும் பொருளும் அற்று சும்மா இருப்பதற்கே – தாயு:43 685/1
ஆங்காரம் அற்று உன் அறிவான அன்பருக்கே – தாயு:43 709/1
பற்று அற்று இருக்கும் நெறி பற்றில் கடல் மலையும் – தாயு:43 877/1
படிப்பு அற்று கேள்வி அற்று பற்று அற்று சிந்தை – தாயு:43 878/1
படிப்பு அற்று கேள்வி அற்று பற்று அற்று சிந்தை – தாயு:43 878/1
படிப்பு அற்று கேள்வி அற்று பற்று அற்று சிந்தை – தாயு:43 878/1
பூட்டு அற்று தேகம் அற்று போகும் முன்னே நின் அருளை – தாயு:43 930/1
பூட்டு அற்று தேகம் அற்று போகும் முன்னே நின் அருளை – தாயு:43 930/1
சிந்தையும் என் போல செயல் அற்று அடங்கிவிட்டால் – தாயு:43 960/1
அற்று இருப்பது என்றைக்கு அமைப்பாய் பராபரமே – தாயு:43 990/2
சஞ்சலம்_அற்று எல்லாம் நீ-தான் என்று உணர்ந்தேன் என் – தாயு:43 1013/1
நித்திரையும் பாழ்த்த நினைவும் அற்று நிற்பதுவோ – தாயு:43 1021/1
பார் ஆசை அற்று இறையை பற்று அற நான் பற்றி நின்ற – தாயு:44 1063/1
மூச்சு அற்று சிந்தை முயற்சி அற்று மூதறிவாய் – தாயு:45 1246/1
மூச்சு அற்று சிந்தை முயற்சி அற்று மூதறிவாய் – தாயு:45 1246/1
அறிவோடு அறியாமை அற்று அறிவினூடே – தாயு:45 1272/1
கால் அற்று வீழவும் முக்கண்_உடையாய் காண்பேனோ – தாயு:46 1321/2
பணி அற்று நின்று பதைப்பு அற என் கண்ணுள் – தாயு:48 1374/1
குற்றம்_அற கைகாட்டும் கருத்தை கண்டு குணம் குறி அற்று இன்ப நிட்டை கூட அன்றோ – தாயு:52 1415/2
போக்கு_வரவு அற்று இருக்கும் சுத்த பூரணம் ஆக்கினான் புதுமை காண் மின்னே – தாயு:54 1438/2
எந்த நிலைகளும் ஆங்கே கண்ட யான்-தான் இரண்டு அற்று இருந்ததும் ஆங்கே – தாயு:54 1440/2
மேல்


அற்றுப்போன (1)

காது அற்றுப்போன முறி கட்டிவைத்தால் ஆவது உண்டோ – தாயு:28 486/1
மேல்


அற்றும் (1)

அற்றும் இன்பம் தந்திலையே ஐயா பராபரமே – தாயு:43 661/2
மேல்


அற்றேன் (1)

அன்பின் வழி அறியாத என்னை தொடர்ந்து என்னை அறியாத பக்குவத்தே ஆசை பெருக்கை பெருக்கி கொடுத்து நான் அற்றேன் அலந்தேன் என – தாயு:9 78/1
மேல்


அற்றோர் (2)

என்னது யான் என்னல் அற்றோர் எங்கிருந்து பார்க்கினும் நின் – தாயு:43 851/1
பேச்சு_அற்றோர் பெற்ற ஒன்றை பெற்றிடும் நாள் எந்நாளோ – தாயு:45 1246/2
மேல்


அற (81)

கங்குல் பகல அற நின்ற எல்லை உளது எது அது கருத்திற்கு இசைந்தது அதுவே கண்டன எலாம் மோன உரு வெளியதாகவும் கருதி அஞ்சலிசெய்குவாம் – தாயு:1 1/4
பாசாடவிக்குளே செல்லாதவர்க்கு அருள் பழுத்து ஒழுகு தேவதருவே பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 4/4
பரிவாய் எனக்கு நீ அறிவிக்க வந்ததே பரிபாக காலம் அலவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 5/4
பாராதி-தனில் உள்ள செயல் எலாம் முடிவிலே பார்க்கில் நின் செயல் அல்லவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 6/4
எண் திசை விளக்கும் ஒரு தெய்வ அருள் அல்லாமல் இல்லை எனும் நினைவு உண்டு இங்கு யான் எனது அற துரிய நிறைவாகி நிற்பதே இன்பம் எனும் அன்பும் உண்டு – தாயு:2 7/2
பண்டை உள கர்மமே கர்த்தா எனும் பெயர் பக்ஷம் நான் இச்சிப்பனோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 7/4
பந்தம்_அற மெய்ஞ்ஞான தீரமும் தந்து எனை பாதுகாத்து அருள்செய்குவாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 8/4
பந்தம்_அற மெய்ஞ்ஞான தீரமும் தந்து எனை பாதுகாத்து அருள்செய்குவாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 8/4
பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் பேசில் அருள் என்பர் சிலபேர் பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் பிறவுமே மொழிவர் இவையால் – தாயு:2 9/3
பாதரசமாய் மனது சஞ்சலப்படும் அலால் பரம சுக நிஷ்டை பெறுமோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 9/4
பந்தமானது தந்த வினையையே நோவனோ பரமார்த்தம் ஏதும் அறியேன் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 10/4
பார் ஆதி அறியாத மோனமே இடைவிடா பற்றாக நிற்க அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 11/4
பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணுவது உனக்கு அருமையோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 12/4
பாச_கடற்குளே வீழாமல் மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 13/4
பேதம்_அற நின்று உயிருக்கு உயிர் ஆகி அன்பருக்கே பேர்_ஆனந்த – தாயு:3 15/2
கோது_இல் அமுது ஊற்று அரும்பி குணம் குறி ஒன்று அற தன்னை கொடுத்து காட்டும் – தாயு:3 15/3
குரு அருளால் காட்டிடவும் அன்பரை கோத்து அற விழுங்கிக்கொண்டு அப்பாலும் – தாயு:3 16/3
ஏதும் இன்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவு_அற நின்று இயக்கம்செய்யும் – தாயு:3 18/2
புந்தி மகிழுற நாளும் தடை அற ஆனந்த வெள்ளம் பொலிக என்றே – தாயு:3 19/3
சிந்தை அற நில் என்று சும்மா இருத்தி மேல் சின்மயானந்த வெள்ளம் தேக்கி திளைத்து நான் அதுவாய் இருக்க நீ செய் சித்ரம் மிக நன்று காண் – தாயு:5 38/2
மானத விகற்பம் அற வென்று நிற்பது நமது மரபு என்ற பரமகுருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 41/4
கற்பனை அற காண முக்கணுடன் வடநிழல் கண்ணூடு இருந்த குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 47/4
போதிக்கும் முக்கண் இறை நேர்மையாய் கைக்கொண்டு போதிப்பது ஆச்சு அறிவிலே போக்கு_வரவு அற இன்ப நீக்கம் அற வசனமா போதிப்பது எவர் ஐயனே – தாயு:9 85/2
போதிக்கும் முக்கண் இறை நேர்மையாய் கைக்கொண்டு போதிப்பது ஆச்சு அறிவிலே போக்கு_வரவு அற இன்ப நீக்கம் அற வசனமா போதிப்பது எவர் ஐயனே – தாயு:9 85/2
ஒருமை மனது ஆகியே அல்லல் அற நின் அருளில் ஒருவன் நான் வந்திருக்கின் உலகம் பொறாததோ மாயா விசித்ரம் என ஓயுமோ இடம் இல்லையோ – தாயு:10 95/1
சத்தம் அற மோன நிலை பெற்றவர்கள் உய்வர் காண் சனகாதி துணிவு இது அன்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 105/4
சத்தம் அற எனை ஆண்ட குரு மெளனி கையினால் தமியனேற்கு உதவு பொருளே சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 106/4
போதமே நிற்கும் அ போதத்தை நாடிலோ போதமும் நினால் விளக்கம் பொய் அன்று தெய்வ மறை யாவுமே நீ என்று போக்கு_வரவு அற நிகழ்த்தும் – தாயு:11 109/2
பிறியாத தண் அருள் சிவஞானியாய் வந்து பேசு அரிய வாசியாலே பேர்_இன்ப உண்மையை அளித்தனை என் மனது அற பேர்_அம்பல கடவுளாய் – தாயு:12 116/1
அறிவது ஏதும் அற அறிவிலாமை மயமாய் இருக்கும் எனை அருளினால் அளவிலாத தனு கரணம் ஆதியை அளித்த போது உனை அறிந்து நான் – தாயு:13 123/2
கூறு அனைத்தும் கடந்த எல்லை சேடம் ஆகி குறைவு_அற நின்றிடும் நிறைவே குலவாநின்ற – தாயு:14 134/3
அயர்வு_அற சென்னியில் வைத்து ராஜாங்கத்தில் அமர்ந்தது வைதிக சைவம் அழகு இது அந்தோ – தாயு:14 141/4
கோண் அற ஓர் மான் காட்டி மானை ஈர்க்கும் கொள்கை என அருள் மெளனகுருவாய் வந்து – தாயு:14 148/4
அல்லை உண்ட பகல் போல அவித்தை எல்லாம் அடைய உண்டு தடை அற உன் அறிவைத்-தானே – தாயு:14 152/3
தந்த நாள் முதல் இன்ப கால் சற்று அல்லால் தடை அற ஆனந்த_வெள்ளம் தானே பொங்கி – தாயு:16 184/3
நன்று தீது அற வைத்த நடுவதே – தாயு:18 202/4
அது என்று உன்னுமதுவும் அற நின்ற – தாயு:18 222/1
குடிகெட வேண்டில் பணி அற நிற்றல் குணம் என புன்னகை காட்டி – தாயு:19 278/3
உடைந்துடைந்து எழுது சித்திர_பாவை ஒத்து நான் அசைவு_அற நிற்ப – தாயு:22 304/3
தனக்கு ஒன்று உவமை அற நிறைந்த தனியே தன்னந்தனி முதலே – தாயு:23 321/4
தேட்டம் ஒன்று அற அருள் செயலில் நிற்றியேல் – தாயு:24 324/3
தாழ்வு அற என் உளத்து இருந்த தத்துவத்தை அத்துவித சாரம்-தன்னை – தாயு:26 393/2
அல்லால் மனம் அற பூரண நிட்டையில் ஆழ்ந்தது உண்டோ – தாயு:27 424/2
ஒன்றும் அற நில் என்று உணர்த்திய நம் மோனகுரு-தன் – தாயு:28 478/1
கண் ஒளியே மோன கரும்பே கவலை அற
பண் ஒளிக்கும் உள் ஒளியாம் பான்மையினை நண்ணிட உன் – தாயு:28 480/1,2
பிறிவு அற ஆனந்த மயம் பெற்று குறி அவிழ்ந்தால் – தாயு:28 492/2
பின்னம் அற நில்லாத பின் – தாயு:28 495/4
பொய்யைத்-தான் மெய் எனவும் போகுமோ ஐயம்_அற – தாயு:28 526/2
குறியும் குணமும் அற கூடாத கூட்டத்து – தாயு:28 539/1
ஏதும் அற நில் என்று உபாயமா வைத்து நினைவு எல்லாம் செய் வல்ல சித்தாம் இன்ப உருவை தந்த அன்னையே நின்னையே எளியேன் மறந்து உய்வனோ – தாயு:37 580/2
சித்தம் மிசை புக இருத்தி பிடித்துக்கொண்டு தியக்கம்_அற இன்ப சுகம் சேர்வது என்றோ – தாயு:41 599/2
கோலமே எனை வாவா என்று கூவி குறைவு_அற நின் அருள் கொடுத்தால் குறைவோ சொல்லாய் – தாயு:42 624/2
ஈனம் தரும் உடலம் என்னது யான் என்பது அற
ஆனந்தம் வேண்டி அலந்தேன் பராபரமே – தாயு:43 655/1,2
சொன்னதை சொல்வது அல்லால் சொல் அற என் சொல் இறுதிக்கு – தாயு:43 684/1
முன்னொடு பின் பக்கம் முடி அடி நாப்பண் அற நின்றன்னொடு – தாயு:43 706/1
கொழுந்தில் வயிரம் என கோது_அற உள் அன்பில் – தாயு:43 723/1
துளக்கம்_அற சீவன் என்று சொல்வார் பராபரமே – தாயு:43 738/2
சித்தி நெறி கேட்டல் செக மயக்கம் சன்மம்_அற – தாயு:43 902/1
சிந்தை மயக்கம்_அற சின்மயமாய் நின்ற உன்னை – தாயு:43 964/1
மை காட்டும் மாயை மயக்கம்_அற நீ குருவாய் – தாயு:43 965/1
மால் வைத்த சிந்தை மயக்கு_அற என் சென்னி மிசை – தாயு:43 966/1
பிறியாது உயிர்க்குயிராய் பின்னம்_அற ஓங்கும் – தாயு:43 974/1
நீயே நான் என்று நினைப்பும் மறப்பும் அற
தாயே அனைய அருள் தந்தாய் பராபரமே – தாயு:43 1012/1,2
பார் ஆசை அற்று இறையை பற்று அற நான் பற்றி நின்ற – தாயு:44 1063/1
ஐம்_பூதத்தாலே அலக்கழிந்த தோஷம் அற
எம் பூதநாதன் அருள் எய்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1142/1,2
பஞ்ச பொறியை உயிர் என்னும் அந்த பஞ்சம் அற
செஞ்செவே எம்மை தெரிசிப்பது எந்நாளோ – தாயு:45 1172/1,2
வெய்ய புவி பார்த்து விழித்திருந்த அல்லல் அற
துய்ய அருளில் துயிலும் நாள் எந்நாளோ – தாயு:45 1188/1,2
நினைப்பும் மறப்பும் அற நின்ற பரஞ்சோதி-தனை – தாயு:45 1213/1
நீக்கம்_அற கூடி நினைப்பு அறுவது எந்நாளோ – தாயு:45 1289/2
வாட்டம்_அற எனக்கு வாய்க்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1303/2
என்னது யான் என்பது அற எவ்விடமும் என் ஆசான் – தாயு:45 1304/1
ஆசன மூர்த்தங்கள் அற அகண்டாகார சிவ – தாயு:45 1310/1
நாட்டம்_அற எந்தை சுத்த ஞான வெளி காண்பேனோ – தாயு:46 1326/2
வீணே பிறந்து இறந்து வேசற்றேன் ஆசை அற
காணேன் இறை நின் கருணை பெற காண்பேனோ – தாயு:46 1345/1,2
பணி அற்று நின்று பதைப்பு அற என் கண்ணுள் – தாயு:48 1374/1
எம்மால் அறிவது அற எம்பெருமான் யாதும் இன்றி – தாயு:48 1375/1
குற்றம்_அற கைகாட்டும் கருத்தை கண்டு குணம் குறி அற்று இன்ப நிட்டை கூட அன்றோ – தாயு:52 1415/2
பற்றிய பற்று அற உள்ளே தன்னை பற்ற சொன்னான் பற்றி பார்த்த இடத்தே – தாயு:54 1423/1
எனதாம் பணி அற மாற்றி அவன் இன் அருள்_வெள்ளத்து இருத்திவைத்தாண்டி – தாயு:54 1432/2
தாக்கு அற நிற்கும் சமர்த்தன் உள்ள சாட்சியை சிந்திக்க தக்கது தோழி – தாயு:54 1439/2
மால்_அற வகுத்தனை ஏலும் வண்ணம் – தாயு:55 1451/25
மேல்


அறக்கண்டு (1)

கார் ஆரும் ஆணவ காட்டை களைந்து அறக்கண்டு அகங்காரம் என்னும் கல்லை பிளந்து நெஞ்சகமான பூமி வெளி காண திருத்தி மேன்மேல் – தாயு:8 72/1
மேல்


அறம் (2)

அன்பால் வியந்து உருகி அடி அற்ற மரம் என்ன அடியிலே வீழ்ந்துவீழ்ந்து எம் அடிகளே உமது அடிமை யாங்கள் எனும் நால்வருக்கு அறம் ஆதி பொருள் உரைப்ப – தாயு:12 120/3
அறம் பொருள் ஆதி திறம்படு நிலையில் – தாயு:55 1451/27
மேல்


அறம்-அது (1)

அறம்-அது கிடைக்கின் அன்றி ஆனந்த அற்புத நிட்டையின் நிமித்தம் – தாயு:22 308/2
மேல்


அறவும் (8)

எந்த நாள் கருணைக்கு உரித்தாகும் நாள் எனவும் என் இதயம் எனை வாட்டுதே ஏதென்று சொல்லுவேன் முன்னொடு பின் மலைவு அறவும் இற்றை வரை யாது பெற்றேன் – தாயு:9 87/1
எந்த நாளும் சரி என தேர்ந்துதேர்ந்துமே இரவு_பகல் இல்லா இடத்து ஏகமாய் நின்ற நின் அருள்_வெள்ளம் மீதிலே யான் என்பது அறவும் மூழ்கி – தாயு:12 113/3
ஓவியம் போல் அசைவு அறவும் தானே நிற்பேன் ஓது அரிய துயர் கெடவே உரைக்கும் முன்னே – தாயு:14 162/4
மால் அறவும் சைவம் முதல் மதங்கள் ஆகி மதாதீதமான அருள் மரபு வாழி – தாயு:14 164/2
ஓய்ந்த இடம் எங்கே-தான் அங்கே-தான் சலிப்பு_அறவும் இருக்குமா போல் – தாயு:24 342/2
அறவும் அரிதுஅரிது அன்றோ இக_பரமும் உன்னை அன்றி ஆவது உண்டோ – தாயு:26 398/2
அறிவு அறிவாய் நின்றுவிட ஆங்கே பிறிவு அறவும்
சும்மா இருத்தி சுகம் கொடுத்த மோன நின்-பால் – தாயு:28 539/2,3
மட்டற்ற ஆசை மயக்கு அறவும் காண்பேனோ – தாயு:46 1337/2
மேல்


அறவே (7)

மத்த வெறியினர் வேண்டும் மால் என்று தள்ளவும் எம்மாலும் ஒரு சுட்டும் அறவே வைக்கின்ற வைப்பாளன் மெளன தேசிகன் என்ன வந்த நின் அருள் வழி காண் – தாயு:12 121/2
அது என்றால் எது என ஒன்று அடுக்கும் சங்கை ஆதலினால் அது எனலும் அறவே விட்டு – தாயு:14 154/1
குடி முழுதும் பிழைக்கும் ஒரு குறையும் இல்லை எடுத்த கோலம் எல்லாம் நன்று ஆகும் குறைவு நிறைவு அறவே
விடியும் உதயம் போல அருள் உதயம் பெற்ற வித்தகரோடும் கூடி விளையாடல் ஆகும் – தாயு:17 191/2,3
யான்-தான் எனல் அறவே இன்ப நிட்டை என்று அருணைக்கோன்-தான் – தாயு:28 524/1
கன்மம் என்பது எல்லாம் கரிசு_அறவே மெய்ஞ்ஞான – தாயு:43 858/1
நின்னில் பணி அறவே நிற்கை பராபரமே – தாயு:43 1004/2
கூறு அரிய சக மாயை அறவே
எனது என்பதை இகழ்ந்த அறிவின் திரளில் நின்றும் – தாயு:56 1452/21,22
மேல்


அறவே-தான் (1)

நினைப்பு அறவே-தான் நினைந்தேன் என்ற நிலை நாடி – தாயு:45 1263/1
மேல்


அறா (1)

வாட்டம் அறா உற்பவ நோய் மாறுமோ நாட்டமுற்று – தாயு:28 467/2
மேல்


அறாத (1)

அற்றவர்க்கு அறாத நட்பு உடை கலப்பே அநேகமாய் நின் அடிக்கு அன்பு – தாயு:22 309/3
மேல்


அறாமல் (1)

ஓராமல் மந்திரமும் உன்னாமல் முத்தி நிலை ஒன்றோடு இரண்டு எனாமல் ஒளி எனவும் வெளி எனவும் உரு எனவும் நாதமாம் ஒலி எனவும் உணர்வு அறாமல்
பாராது பார்ப்பதே ஏது சாதனம் அற்ற பரம அநுபூதி வாய்க்கும் பண்பு என்று உணர்த்தியது பாராமல் அ நிலை பதிந்த நின் பழ அடியார்-தம் – தாயு:4 34/2,3
மேல்


அறி (4)

பூராயமாய் ஒன்று பேசும் இடம் ஒன்றை புலம்புவார் சிவராத்திரி போது துயிலோம் என்ற விரதியரும் அறி துயில் போலே இருந்து துயில்வார் – தாயு:2 6/3
பொருள் ஆகி அ பொருளை அறி பொறியும் ஆகி ஐம்_புலனுமாய் ஐம்_பூதமாய் புறமுமாய் அகமுமாய் தூரம் சமீபமாய் போக்கொடு வரத்தும் ஆகி – தாயு:8 68/2
ஆண்ட நீ-தானே அறி – தாயு:28 493/4
யாது பரம் அதை நாடி அறி நீ – தாயு:56 1452/28
மேல்


அறிகிலா (1)

என்னைத்-தான் இன்ன வண்ணம் என்று அறிகிலா ஏழை – தாயு:25 364/1
மேல்


அறிகிலாது (1)

ஆண்டவன் எவனோ என்ன அறிகிலாது அகிலம் நீயே – தாயு:15 166/3
மேல்


அறிகிலான் (1)

தெளிவொடு ஈகையோ அறிகிலான் அறிவு_இலான் சிறிதும் – தாயு:25 383/1
மேல்


அறிகிலேன் (4)

எண் அரிய பிறவி-தனில் மானுட பிறவி-தான் யாதினும் அரிதரிது காண் இ பிறவி தப்பினால் எ பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன்
கண் அகல் நிலத்து நான் உள்ள பொழுதே அருள் ககன வட்டத்தில் நின்று கால் ஊன்றி நின்று பொழி ஆனந்த முகிலொடு கலந்து மதி அவசமுறவே – தாயு:7 60/1,2
கை_தவம் அலாமல் இது செய் தவம்-அது அல்லவே கண்கெட்டபேர்க்கும் வெளியாய் கண்டது இது விண்டு இதை கண்டித்து நிற்றல் எ காலமோ அதை அறிகிலேன்
மை திகழும் முகில் இனம் குடை நிழற்றிட வட்ட வரையினொடு செம்பொன் மேரு மால் வரையின் முதுகூடும் யோகதண்ட கோல் வரைந்து சய விருது காட்டி – தாயு:7 61/2,3
சித்தம் மிசை குடிகொண்டது ஈகையொடு இரக்கம் என் சென்மத்து நான் அறிகிலேன் சீலமொடு தவ விரதம் ஒரு கனவிலாயினும் தெரிசனம் கண்டும் அறியேன் – தாயு:8 75/2
அத்தனை எல்லாம் அறிந்த நீ அறிவை அறிவு_இலி அறிகிலேன் அந்தோ – தாயு:24 358/2
மேல்


அறிகின்ற (1)

அண்ட பகிரண்டமும் மாயா விகாரமே அ மாயை இல்லாமையே ஆம் என்னும் அறிவும் உண்டு அப்பாலும் அறிகின்ற அறிவினனை அறிந்து பார்க்கின் – தாயு:2 7/1
மேல்


அறிஞ (1)

நின்றதாய் நிலை நின்றிடும் அறிஞ என் நெஞ்சம் – தாயு:25 373/3
மேல்


அறிஞர் (9)

இங்கு அற்றபடி அங்கும் என அறியும் நல் அறிஞர் எக்காலமும் உதவுவார் இன்_சொல் தவறார் பொய்மையாம் இழுக்கு உரையார் இரங்குவார் கொலைகள் பயிலார் – தாயு:6 56/1
வல்லான் ஒருத்தன் வரவும் த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் வல்ல தமிழ் அறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன் – தாயு:7 66/3
வாயுவை அடக்கியும் மனதினை அடக்கியும் மெளனத்திலே இருந்தும் மதி மண்டலத்திலே கனல் செல்ல அமுது உண்டு வனமூடு இருந்தும் அறிஞர்
ஆயும் மறை முடிவான அருள் நாடினார் அடிமை அகிலத்தை நாடல் முறையோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 70/3,4
ஐயனே அப்பனே எனும் அறிஞர் அறிவை விட்டு அகலாத கருணை வடிவே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 74/4
அந்தோ ஈது அதிசயம் இ சமயம் போல் இன்று அறிஞர் எல்லாம் நடு அறிய அணிமா ஆதி – தாயு:14 142/1
களம் பெறு வஞ்ச நெஞ்சினர் காணா காட்சியே சாட்சியே அறிஞர்
உளம் பெறும் துணையே பொதுவினில் நடிக்கும் உண்மையே உள்ளவாறு இதுவே – தாயு:19 274/3,4
அகம் எலாம் குழைந்து ஆனந்தமாக நல் அறிஞர்
இகம் எலாம் தவம் இழைக்கின்றார் என் செய்கோ ஏழை – தாயு:32 558/2,3
இட்டமுற்ற வள ராஜ_யோகம் இவன் யோகம் என்று அறிஞர் புகழவே ஏழையேன் உலகில் நீடு வாழ்வன் இனி இங்கு இதற்கும் அனுமானமோ – தாயு:38 586/2
நின்னை உணர்ந்தோர் கடமை நிந்தித்த பேய் அறிஞர்
என்ன கதி பெறுவார் எந்தாய் பராபரமே – தாயு:43 850/1,2
மேல்


அறிதற்கு (2)

எம்மால் அறிதற்கு எளிதோ பராபரமே – தாயு:43 705/2
உன்னை அறிதற்கு உபாயம் பராபரமே – தாயு:43 731/2
மேல்


அறிந்த (3)

எல்லாம் அறிந்த நீ அறியாதது அன்று எனக்கு எ வண்ணம் உய் வண்ணமோ இருளை இருள் என்றவர்க்கு ஒளி தாரகம் பெறும் எனக்கு நின் அருள் தாரகம் – தாயு:5 42/3
அத்தனை எல்லாம் அறிந்த நீ அறிவை அறிவு_இலி அறிகிலேன் அந்தோ – தாயு:24 358/2
அறிந்த அறிவு எல்லாம் அறிவு அன்றி இல்லை – தாயு:28 535/1
மேல்


அறிந்தது (1)

அத்தனையும் நீ அறிந்தது அன்றோ பராபரமே – தாயு:43 679/2
மேல்


அறிந்தபடி (1)

அல்லாமல் இல்லை என நன்றா அறிந்தேன் அறிந்தபடி நின்று சுகம் நான் ஆகாத வண்ணமே இ வண்ணம் ஆயினேன் அதுவும் நினது அருள் என்னவே – தாயு:6 49/3
மேல்


அறிந்தவர்-தம்மை (1)

தன்னை அறிந்தவர்-தம்மை தான் ஆக செய்து அருளும் சமத்தை லோகம் – தாயு:26 394/1
மேல்


அறிந்தவரும் (1)

எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் இல்லை எனும் இ உலகம் மீது ஏதும் அறியாதவன் என பெயர் தரித்து மிக ஏழைக்குள் ஏழை ஆகி – தாயு:12 119/1
மேல்


அறிந்தார்கள் (1)

அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது எனும் பெரிய ஆப்தர் மொழி ஒன்று கண்டால் அறிவாவது ஏது சில அறியாமை ஏது இவை அறிந்தார்கள் அறியார்கள் ஆர் – தாயு:10 89/1
மேல்


அறிந்தால் (6)

எல்லாம் சிவன் செயல் என்று அறிந்தால் அவன் இன் அருளே – தாயு:27 445/1
காட்டாமல் நிற்கும் கருத்து அறிந்தால் நெஞ்சே உன் – தாயு:28 523/3
என்று அறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே – தாயு:43 722/2
தன்னை அறிந்தால் தலைவன் மேல் பற்று அலது – தாயு:43 729/1
ஊகம் அறிந்தால் பயம்-தான் உண்டோ பராபரமே – தாயு:43 816/2
வள்ளல் அறிந்தால் எனக்கு வாயும் உண்டோ பைங்கிளியே – தாயு:44 1079/2
மேல்


அறிந்திட (1)

தன்னை தான் அறிந்திட அருள் புரிதியேல் தக்கோய் – தாயு:25 364/2
மேல்


அறிந்திடவே (1)

எல்லாரும் அறிந்திடவே வாய்_பறை கொண்டு அடி நீ இரா_பகல் இல்லா இடமே எமக்கு இடம் என்று அறிந்தே – தாயு:17 187/4
மேல்


அறிந்திடின் (1)

அடி எனும் அதுவும் அருள் எனும் அதுவும் அறிந்திடின் நிர்க்குண நிறைவும் – தாயு:19 278/1
மேல்


அறிந்திருந்தும் (1)

ஆராக நான் அலைந்தேன் அரசே நீ-தான் அறிந்திருந்தும் மாயையில் ஏன் அழுந்தவைத்தாய் – தாயு:41 600/2
மேல்


அறிந்து (32)

பேசாத ஆனந்தம் நிட்டைக்கும் அறிவு_இலா பேதைக்கும் வெகு தூரமே பேய்_குணம் அறிந்து இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேர்_இன்ப நிட்டை அருள்வாய் – தாயு:2 4/3
அண்ட பகிரண்டமும் மாயா விகாரமே அ மாயை இல்லாமையே ஆம் என்னும் அறிவும் உண்டு அப்பாலும் அறிகின்ற அறிவினனை அறிந்து பார்க்கின் – தாயு:2 7/1
பருவம்-அது அறிந்து நின் அருளான குளிகை கொடு பரிசித்து வேதிசெய்து பத்து_மாற்று தங்கம் ஆக்கியே பணிகொண்ட பக்ஷத்தை என் சொல்லுகேன் – தாயு:4 32/2
ஆன நெறியாம் சரியை ஆதி சோபானம் உற்று அணுபக்ஷ சம்புபக்ஷம் ஆம் இரு விகற்பமும் மாயாதி சேவையும் அறிந்து இரண்டு ஒன்று என்னும் ஓர் – தாயு:5 41/3
நான் ஆகி நின்றவனும் நீ ஆகி நின்றிடவும் நான் என்பது அற்றிடாதே நான்நான் என குளறி நானா விகாரியாய் நான் அறிந்து அறியாமையாய் – தாயு:8 73/2
பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின் அருள் புலப்பட அறிந்து நிலையா புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மை போல் பொருள் அலா பொருளை நாடும் – தாயு:8 74/1
அறிவது ஏதும் அற அறிவிலாமை மயமாய் இருக்கும் எனை அருளினால் அளவிலாத தனு கரணம் ஆதியை அளித்த போது உனை அறிந்து நான் – தாயு:13 123/2
சிந்தையானதை அறிந்து நீ உன் அருள்செய்ய நானும் இனி உய்வனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 124/4
இயல் அறிந்து வளர் மூல குண்டலியை இனிது இறைஞ்சி அவள் அருளினால் எல்லை_அற்று வளர் சோதி மூல அனல் எங்கள் மோன மனு முறையிலே – தாயு:13 127/2
காதல் மிகு மணி_இழையார் என வாடுற்றேன் கருத்து அறிந்து புரப்பது உன் மேல் கடன் முக்காலும் – தாயு:14 163/4
நல் மாலையா எடுத்து சொன்னார் நல்லோர் நலம் அறிந்து கல்லாத நானும் சொன்னேன் – தாயு:16 175/2
என் மாலை அறிந்து இங்கே வாவா என்றே எனை கலப்பாய் திரு_கருணை எம்பிரானே – தாயு:16 175/4
ஒருவர் என் உளத்து உள்ளும் குறிப்பு அறிந்து
அருள்வரோ எனை ஆள் உடை அண்ணலே – தாயு:18 212/1,2
திடத்துடன் அறிந்து ஆனந்த தெள் அமுது அருந்திடாதே – தாயு:21 300/2
ஆட்டுவான் இறை என அறிந்து நெஞ்சமே – தாயு:24 324/2
மின்னை போன்றன அகிலம் என்று அறிந்து மெய் பொருளாம் – தாயு:24 340/1
உளவு அறிந்து எலாம் நின் செயலாம் என உணர்ந்தோர்க்கு – தாயு:25 363/1
தானம் தவம் சற்றும் இல்லாத நான் உண்மை-தான் அறிந்து
மோனம் பொருள் என கண்டிட சற்குரு மோனனுமாய் – தாயு:27 415/1,2
மெய்யா அறிந்து என்ன என்னால் இதனை விடப்படுமோ – தாயு:27 419/2
தாகம் அறிந்து இன்ப நிட்டை தாராயேல் ஆ கெடுவேன் – தாயு:43 659/1
தன்னை அறிந்து அருளே தாரகமா நிற்பதுவே – தாயு:43 731/1
பொய் குவித்த நெஞ்சன் அருள் பொற்பு அறிந்து திக்கு அனைத்தும் – தாயு:43 927/1
பித்தர் இறை என்று அறிந்து பேதை-பால் தூது அனுப்புவித்த – தாயு:45 1109/1
நச்சென்று அறிந்து அருளை நண்ணும் நாள் எந்நாளோ – தாயு:45 1134/2
செம்மை அறிவால் அறிந்து தேகாதிக்குள் இசைந்த – தாயு:45 1170/1
அக்கணமே எம்மை அறிந்து கொள்வது எந்நாளோ – தாயு:45 1174/2
பொற்பு அறிந்து ஆனந்தம் பொருந்தும் நாள் எந்நாளோ – தாயு:45 1221/2
உற்று அறியா வண்ணம் அறிந்து ஓங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1287/2
அறியாது அறிந்து எமை ஆள் அண்ணலை நாமாக – தாயு:45 1294/1
அறிந்து இன்ப நலம் சாரவைத்தால் ஆகாதோ – தாயு:47 1353/2
நின்னை அறிந்து என் அறிவை நீங்கி நிற்க வேண்டாவோ – தாயு:49 1381/2
அங்கும் இங்கும் எங்கும் நிறை அற்புதனார் பொற்பு அறிந்து
பங்கயத்துள் வண்டாய் பயன் பெற வா நல் அறிவே – தாயு:50 1387/1,2
மேல்


அறிந்துகொண்ட (1)

கண்ட இடம் எல்லாம் கடவுள் மயம் என்று அறிந்துகொண்ட
நெஞ்சர் நேய நெஞ்சில் கொண்டிருப்பது எந்நாளோ – தாயு:45 1254/1,2
மேல்


அறிந்துகொள்வார் (1)

கொண்ட நின்னை யார் அறிந்துகொள்வார் பராபரமே – தாயு:43 749/2
மேல்


அறிந்தும் (1)

பொய் என்று அறிந்தும் எமை போகவொட்டாது ஐய இந்த – தாயு:46 1328/1
மேல்


அறிந்துவிட்டு (1)

மோகம் ஆதி தரு பாசம்-ஆனதை அறிந்துவிட்டு உனையும் எனையுமே முழுது உணர்ந்து பரமான இன்ப_வெளம் மூழ்கவேண்டும் இது இன்றியே – தாயு:13 126/3
மேல்


அறிந்தே (7)

எல்லாரும் அறிந்திடவே வாய்_பறை கொண்டு அடி நீ இரா_பகல் இல்லா இடமே எமக்கு இடம் என்று அறிந்தே – தாயு:17 187/4
அஞ்சல் என்ற அருள் அறிந்தே ஐயா – தாயு:18 210/2
அறிவிற்கு அறிவு தாரகம் என்று அறிந்தே அறிவோடு அறியாமை – தாயு:20 283/1
நீங்காது உயிருக்குயிராகி நின்ற நினை அறிந்தே
தூங்காமல் தூங்கின் அல்லாதே எனக்கு சுகமும் உண்டோ – தாயு:27 409/1,2
சிந்தித்த எல்லாம் என் சிந்தை அறிந்தே உதவ – தாயு:43 638/1
எண்ணம் அறிந்தே இளைப்பு அறிந்தே ஏழை உய்யும் – தாயு:43 695/1
எண்ணம் அறிந்தே இளைப்பு அறிந்தே ஏழை உய்யும் – தாயு:43 695/1
மேல்


அறிந்தேன் (4)

அல்லாமல் இல்லை என நன்றா அறிந்தேன் அறிந்தபடி நின்று சுகம் நான் ஆகாத வண்ணமே இ வண்ணம் ஆயினேன் அதுவும் நினது அருள் என்னவே – தாயு:6 49/3
என்று அறிந்தேன் ஆனந்தமே – தாயு:28 534/4
ஆறு எனவும் நன்றாய் அறிந்தேன் பராபரமே – தாயு:43 809/2
தன் பாதம் சென்னியில் வைத்தான் என்னை தான் அறிந்தேன் மனம்-தான் இறந்தேனே – தாயு:54 1430/2
மேல்


அறிந்தோ (1)

அளி_இலான் இவன் திரு_அருட்கு அயல் என அறிந்தோ
எளியன் ஆக்கினை என் செய்வேன் என் செய்வேன் எல்லா – தாயு:25 383/2,3
மேல்


அறிந்தோர் (2)

அறியும் தன்மை இங்கு ஆர் உனை அறிவினால் அறிந்தோர்
பிறியும் தன்மை இல்லா வகை கலக்கின்ற பெரியோய் – தாயு:25 367/3,4
திக்கொடு கீழ் மேலும் திரு_அருளாம் பொற்பு_அறிந்தோர் – தாயு:43 643/1
மேல்


அறிய (11)

நாள் இது வரைக்கும் உன் அடிமை கூடவே சனனம் ஆனதோ அநந்தம் உண்டு நல சனன மீது இதனுள் அறிய_வேண்டுவன அறியலாம் – தாயு:13 126/2
அந்தோ ஈது அதிசயம் இ சமயம் போல் இன்று அறிஞர் எல்லாம் நடு அறிய அணிமா ஆதி – தாயு:14 142/1
நின்றாயே மாயை எனும் திரையை நீக்கி நின்னை யார் அறிய வல்லார் நினைப்போர் நெஞ்சம் – தாயு:16 182/2
ஆரா அமிர்தம் விரும்பினர்கள் அறிய விடத்தை அமிர்து ஆக்கும் – தாயு:23 320/1
தன்னை அறிய தனது அருளால் தான் உணர்த்தும் – தாயு:34 569/1
ஆசை உன் மீது அல்லால் அருள் அறிய வேறும் ஒன்றில் – தாயு:43 874/1
கூர்த்த அறிவால் அறிய கூடாது என குரவன் – தாயு:43 904/1
உன்னை அறிய அருள் உண்டோ பராபரமே – தாயு:43 924/2
போதவூர் நாடு அறிய புத்தர்-தமை வாதில் வென்ற – தாயு:45 1110/1
என்னை அறிய எனக்கு அறிவாய் நின்று அருள் நின்றன்னை – தாயு:47 1353/1
தன்னை அறிய தனி அறிவாய் நின்று அருளும் – தாயு:49 1381/1
மேல்


அறிய_வேண்டுவன (1)

நாள் இது வரைக்கும் உன் அடிமை கூடவே சனனம் ஆனதோ அநந்தம் உண்டு நல சனன மீது இதனுள் அறிய_வேண்டுவன அறியலாம் – தாயு:13 126/2
மேல்


அறியலாம் (1)

நாள் இது வரைக்கும் உன் அடிமை கூடவே சனனம் ஆனதோ அநந்தம் உண்டு நல சனன மீது இதனுள் அறிய_வேண்டுவன அறியலாம்
மோகம் ஆதி தரு பாசம்-ஆனதை அறிந்துவிட்டு உனையும் எனையுமே முழுது உணர்ந்து பரமான இன்ப_வெளம் மூழ்கவேண்டும் இது இன்றியே – தாயு:13 126/2,3
மேல்


அறியவே (1)

மா திக்கொடு அண்ட பரப்பு எலாம் அறியவே வந்து அருளும் ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 39/4
மேல்


அறியவைத்தால் (1)

ஆதியே என்னை அறியவைத்தால் ஆகாதோ – தாயு:47 1359/2
மேல்


அறியவொட்டாது (1)

ஆங்காரம் ஆன குல வேட வெம் பேய் பாழ்த்த ஆணவத்தினும் வலிது காண் அறிவினை மயக்கிடும் நடு அறியவொட்டாது யாதொன்று தொடினும் அதுவாய் – தாயு:5 45/1
மேல்


அறியா (14)

மெய் விடா நா உள்ள மெய்யர் உள் இருந்து நீ மெய்யான மெய்யை எல்லாம் மெய் என உணர்த்தியது மெய் இதற்கு ஐயம் இலை மெய் ஏதும் அறியா வெறும் – தாயு:6 51/1
துள்ளும் அறியா மனது பலிகொடுத்தேன் கர்ம துஷ்ட_தேவதைகள் இல்லை துரிய நிறை சாந்த_தேவதையாம் உனக்கே தொழும்பன் அன்பு அபிஷேக நீர் – தாயு:6 54/1
இரும்பு நேர் நெஞ்சக கள்வன் ஆனாலும் உனை இடைவிட்டு நின்றது உண்டோ என்று நீ அன்று யான் உன் அடிமை அல்லவோ யாதேனும் அறியா வெறும் – தாயு:9 83/3
பூராயமா மேல் ஒன்று அறியா வண்ணம் புண்ணாளர் போல் நெஞ்சம் புலம்பி உள்ளே – தாயு:14 155/3
வானமே எனக்கு வந்துவந்து ஓங்கும் மார்க்கமே மருளர் தாம் அறியா
மோனமே முதலே முத்தி நல் வித்தே முடிவு_இலா இன்பமே செய்யும் – தாயு:22 307/2,3
தொண்டு அறியா பேதைமையேன் சொல்லேன் நின் தொன்மை – தாயு:33 568/3
பித்தனை ஏதும் அறியா பேதையனை ஆண்ட உனக்கு – தாயு:43 769/1
என்னை இன்னது என்று அறியா ஏழைக்கும் ஆ கெடுவேன் – தாயு:43 797/1
அறியா நான் செய் வினையை ஐயா நீ கூட்டும் – தாயு:43 798/1
ஒன்றும் அறியா இருளாம் உள்ளம் படைத்த எனக்கு – தாயு:43 935/1
சொல் அறியா ஊமர்கள் போல் சொல்லும் நாள் எந்நாளோ – தாயு:45 1217/2
அறியா அறிவில் அவிழ்ந்து ஏற என்ற – தாயு:45 1268/1
உற்று அறியா வண்ணம் அறிந்து ஓங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1287/2
தினையத்தனையும் தெளிவு அறியா பாவியேன் – தாயு:46 1350/1
மேல்


அறியாத (16)

பார் ஆதி அறியாத மோனமே இடைவிடா பற்றாக நிற்க அருள்வாய் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 11/4
ஐந்து வகை ஆகின்ற பூத பேதத்தினால் ஆகின்ற ஆக்கை நீர் மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம் – தாயு:4 30/1
இரு_வினைகள் அற்று இரவு_பகல் என்பது அறியாத ஏகாந்த மோன ஞான இன்ப நிஷ்டையர் கோடி மணிமந்த்ர சித்தி நிலை எய்தினர்கள் கோடி சூழ – தாயு:5 44/2
பார் ஆதி அறியாத மோனமாம் வித்தை பதித்து அன்பு நீர் ஆகவே பாய்ச்சி அது பயிராகும் மட்டும் மா மாயை வன் பறவை அணுகாத வண்ணம் – தாயு:8 72/2
ஆராரும் அறியாத சூது ஆன வெளியில் வெளி ஆகின்ற துரிய மயமே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 72/4
அன்பின் வழி அறியாத என்னை தொடர்ந்து என்னை அறியாத பக்குவத்தே ஆசை பெருக்கை பெருக்கி கொடுத்து நான் அற்றேன் அலந்தேன் என – தாயு:9 78/1
அன்பின் வழி அறியாத என்னை தொடர்ந்து என்னை அறியாத பக்குவத்தே ஆசை பெருக்கை பெருக்கி கொடுத்து நான் அற்றேன் அலந்தேன் என – தாயு:9 78/1
ஆராலும் அறியாத சத்து அன்றோ அதுவாய் அங்கு இரு நீ எங்கு இருந்தும் அது ஆவை கண்டாய் – தாயு:17 189/2
சொல்லவோ அறியாத தொழும்பன் யான் – தாயு:18 207/2
அறியாத என்னை அறிவாயும் நீ என்று அகம் புறமும் – தாயு:27 430/1
அரசே நின் திரு_கருணை அல்லாது ஒன்றை அறியாத சிறியேன் நான் அதனால் முத்தி – தாயு:40 590/1
ஆயிரம் சொன்னாலும் அறியாத வஞ்ச நெஞ்ச – தாயு:43 830/1
அண்ட பகிரண்டம் அறியாத நின் வடிவை – தாயு:43 958/1
நலம் ஏதும் அறியாத என்னை சுத்த நாதாந்த மோனமாம் நாட்டம் தந்தே சஞ்சலம் – தாயு:54 1437/1
ஒன்றும் அறியாத நீரோ யமன் ஓலை வந்தால் சொல்ல உத்தரம் உண்டோ – தாயு:54 1442/2
அறிவாரும் இல்லையோ ஐயோ என்னை யார் என்று அறியாத அங்க தேசத்தில் – தாயு:54 1445/1
மேல்


அறியாதது (3)

எல்லாம் அறிந்த நீ அறியாதது அன்று எனக்கு எ வண்ணம் உய் வண்ணமோ இருளை இருள் என்றவர்க்கு ஒளி தாரகம் பெறும் எனக்கு நின் அருள் தாரகம் – தாயு:5 42/3
தண் ஆரும் நின்னது அருள் அறியாதது அல்லவே சற்றேனும் இனிது இரங்கி சாசுவத முத்தி நிலை ஈது என்று உணர்த்தியே சக நிலை தந்து வேறு ஒன்று – தாயு:10 93/3
புனித நீ அறியாதது ஒன்று உள்ளதோ புகலாய் – தாயு:25 374/4
மேல்


அறியாததோ (3)

எத்தனை விகாதம் வரும் என்று சுகர் சென்ற நெறி இ உலகம் அறியாததோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 98/4
தனியே இருப்பதற்கு எண்ணினேன் எண்ணம் இது சாமி நீ அறியாததோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 104/4
பூண்ட நான் என் புலம் அறியாததோ
ஆண்ட நீ உன் அடியவன் நான் என்று – தாயு:18 208/2,3
மேல்


அறியாதபடி (1)

சித்தம் அறியாதபடி சித்தத்தில் நின்று இலகு திவ்ய தேசோமயத்தை சிற்பர வெளிக்குள் வளர் தற்பரமதான பரதேவதையை அஞ்சலிசெய்வாம் – தாயு:1 3/4
மேல்


அறியாதபடியே (1)

ஆரும் நிலை அறியாதபடியே
இருள் என்பதுவும் அன்றி ஒளி என்பதுவும் அன்றி – தாயு:56 1452/14,15
மேல்


அறியாதவரும் (1)

எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் இல்லை எனும் இ உலகம் மீது ஏதும் அறியாதவன் என பெயர் தரித்து மிக ஏழைக்குள் ஏழை ஆகி – தாயு:12 119/1
மேல்


அறியாதவன் (1)

எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் இல்லை எனும் இ உலகம் மீது ஏதும் அறியாதவன் என பெயர் தரித்து மிக ஏழைக்குள் ஏழை ஆகி – தாயு:12 119/1
மேல்


அறியாது (9)

வேதாவை இ வணம் விதித்தது ஏது என்னின் உன் வினை பகுதி என்பன் அந்த வினை பேச அறியாது நிற்க இவை மனதால் விளைந்ததால் மனதை நாடில் – தாயு:11 109/1
நினைக்கவோ அறியாது என்றன் நெஞ்சமே – தாயு:18 209/4
என்னுள் கலந்தாய் யான் அறியாது இருந்தாய் இறைவா இனியேனும் – தாயு:23 312/3
ஆசை உண்டோ நீ அறியாது அன்றே பராபரமே – தாயு:43 686/2
பார் அறியாது அண்ட பரப்பு அறியாது உன் பெருமை – தாயு:43 748/1
பார் அறியாது அண்ட பரப்பு அறியாது உன் பெருமை – தாயு:43 748/1
உள்ளம் அறியாது ஒருவர் ஒன்றை உன்னி பேசில் ஐயோ – தாயு:43 855/1
தன்னை அறியாது சகம் தானாய் இருந்துவிட்டால் – தாயு:43 924/1
அறியாது அறிந்து எமை ஆள் அண்ணலை நாமாக – தாயு:45 1294/1
மேல்


அறியாதே (1)

அருளால் எவையும் பார் என்றான் அத்தை அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன் – தாயு:54 1433/1
மேல்


அறியாமல் (5)

பின் ஏதும் அறியாமல் ஒன்றை விட்டு ஒன்றை பிதற்றிடும் சில சமயமேல் பேசு அரிய ஒளி என்றும் வெளி என்றும் நாதாதி பிறவுமே நிலயம் என்றும் – தாயு:10 90/2
அத்துவிதம் பெறும் பேறு என்று அறியாமல் யான் எனும் பேய்_அகந்தையோடு – தாயு:24 330/1
பூராயமாய் மனதை போக்க அறியாமல் ஐயோ – தாயு:43 803/1
ஆரும் அறியாமல் எனை அந்தரங்கமாக வந்து – தாயு:44 1028/1
சேர்க்க அறியாமல் திகைப்பேனோ பைங்கிளியே – தாயு:44 1058/2
மேல்


அறியாமலே (1)

கட்ட அறியாமலே வாடினேன் எப்போது கருணைக்கு உரித்தாவனோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 50/4
மேல்


அறியாமை (14)

ஐந்து வகை ஆகின்ற பூதம் முதல் நாதமும் அடங்க வெளி ஆக வெளி செய்து அறியாமை அறிவு ஆதி பிரிவாக அறிவார்கள் அறிவாக நின்ற நிலையில் – தாயு:5 38/1
என்னது அறியாமை அறிவு என்னும் இரு பகுதியால் ஈட்டு தமிழ் என் தமிழினுக்கு இன்னல் பகராது உலகம் ஆராமை மேலிட்டு இருத்தலால் இ தமிழையே – தாயு:7 64/2
கல்லாமை எத்தனை அகந்தை எத்தனை மன கள்ளம் எத்தனை உள்ள சற்காரியம் சொல்லிடினும் அறியாமை எத்தனை கதிக்கென்று அமைத்த அருளில் – தாயு:8 67/2
அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது எனும் பெரிய ஆப்தர் மொழி ஒன்று கண்டால் அறிவாவது ஏது சில அறியாமை ஏது இவை அறிந்தார்கள் அறியார்கள் ஆர் – தாயு:10 89/1
ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல் விசை அடங்கி மனம் வீழ நேரே அறியாமை ஆகின்ற இருள் அகல இருள் ஒளியும் அல்லாது இருந்த வெளி போல் – தாயு:12 114/1
செறிவான அறியாமை எல்லாம் நீங்க சிற்சுகம் பெற்றிடுக பந்தம் தீர்க என்றே – தாயு:14 150/4
அறிவிற்கு அறிவு தாரகம் என்று அறிந்தே அறிவோடு அறியாமை
நெறியில் புகுதாது ஓர்படித்தாய் நின்ற நிலையும் தெரியாது – தாயு:20 283/1,2
ஆதலால் அறிவாய் நின்ற இடத்து அறியாமை
ஏதும் இல்லை என்று எம்பிரான் சுருதியே இயம்பும் – தாயு:24 338/3,4
அறியாமை மேலிட்டு அறிவு_இன்றி நிற்கும் – தாயு:28 463/1
அறியாமை சாரின் அதுவாய் அறிவாம் – தாயு:28 481/1
அறிவின் அறியாமை அற்று அறிவாய் நின்று – தாயு:28 492/1
அறியாமை ஈது என்று அறிவித்த அன்றே-தான் – தாயு:43 1007/1
அறிவோடு அறியாமை அற்று அறிவினூடே – தாயு:45 1272/1
அறிவு போல் அறியாமை இயக்கி – தாயு:55 1451/22
மேல்


அறியாமையாய் (1)

நான் ஆகி நின்றவனும் நீ ஆகி நின்றிடவும் நான் என்பது அற்றிடாதே நான்நான் என குளறி நானா விகாரியாய் நான் அறிந்து அறியாமையாய்
போனால் அதிட்ட வலி வெல்ல எளிதோ பகல் பொழுது புகும் முன் கண் மூடி பொய் துகில்கொள்வான்-தனை எழுப்ப வசமோ இனி போதிப்பது எந்த நெறியை – தாயு:8 73/2,3
மேல்


அறியாமையும் (1)

இந்த உடல் அறிவு அறியாமையும் நீ அல்லை யாது ஒன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று – தாயு:14 149/3
மேல்


அறியாமையை (1)

அடுத்த பேர் அறிவாய் அறியாமையை
கெடுத்த இன்ப கிளர் மணி குன்றமே – தாயு:18 259/3,4
மேல்


அறியாயோ (2)

அறியாயோ என்னையும் நீ ஆண்ட நீ சுத்த – தாயு:28 494/1
ஒன்றும் அறியாயோ உரையாய் பராபரமே – தாயு:43 678/2
மேல்


அறியார்க்கு (1)

சிந்தை அறியார்க்கு ஈது போதிப்பது அல்லவே செப்பினும் வெகு தர்க்கமாம் திவ்ய குண மார்க்கண்டர் சுகர் ஆதி முனிவோர்கள் சித்தாந்த நித்யர் அலரோ – தாயு:6 53/2
மேல்


அறியார்கள் (3)

சொந்தமாய் ஆண்ட நீ அறியார்கள் போலவே துன்பத்தில் ஆழ்த்தல் முறையோ சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 87/4
அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது எனும் பெரிய ஆப்தர் மொழி ஒன்று கண்டால் அறிவாவது ஏது சில அறியாமை ஏது இவை அறிந்தார்கள் அறியார்கள் ஆர் – தாயு:10 89/1
இரவு பகல் நினைப்பு மறப்பு எனும் தொந்தம் அறியார்கள் இதயம் வேத – தாயு:26 395/3
மேல்


அறியும் (9)

இங்கு அற்றபடி அங்கும் என அறியும் நல் அறிஞர் எக்காலமும் உதவுவார் இன்_சொல் தவறார் பொய்மையாம் இழுக்கு உரையார் இரங்குவார் கொலைகள் பயிலார் – தாயு:6 56/1
அறியும் தரமோ நான் உன்னை அறிவுக்கு அறிவாய் நிற்கையினால் – தாயு:23 315/1
அறியும் தன்மை இங்கு ஆர் உனை அறிவினால் அறிந்தோர் – தாயு:25 367/3
உற்று அறியும் என் அறிவும் உட்கருவி போல் சவி மாண்டு – தாயு:43 661/1
பொய்யை பொய் என்று அறியும் போதத்துக்கு ஆதரவு உன் – தாயு:43 740/1
தன்னை அறியும் தருணம்-தனில் தலைவர் – தாயு:44 1050/1
உடம்பு அறியும் என்னும் அந்த ஊழல் எல்லாம் தீர – தாயு:45 1169/1
அத்தனையும் என்னால் அறியும் தரம் ஆமோ – தாயு:51 1404/2
அறியும் தரமும் அன்று பிறியும் தரமும் அன்று – தாயு:56 1452/24
மேல்


அறியுமே (2)

இந்த நிலை தெளிய நான் நெக்குருகி வாடிய இயற்கை திரு_உளம் அறியுமே இ நிலையிலே சற்று இருக்க என்றால் மடமை இத சத்ருவாக வந்து – தாயு:2 8/2
அந்நேரம் ஐயோ என் முகம் வாடி நிற்பதுவும் ஐய நின் அருள் அறியுமே ஆனாலும் மெத்த பயந்தவன் யான் என்னை ஆண்ட நீ கைவிடாதே – தாயு:9 81/2
மேல்


அறியுமேல் (1)

அண்ணா பரஞ்சோதி அப்பா உனக்கு அடிமை யான் எனவும் மேல் எழுந்த அன்பாகி நாடகம் நடித்ததோ குறைவில்லை அகிலமும் சிறிது அறியுமேல்
தண் ஆரும் நின்னது அருள் அறியாதது அல்லவே சற்றேனும் இனிது இரங்கி சாசுவத முத்தி நிலை ஈது என்று உணர்த்தியே சக நிலை தந்து வேறு ஒன்று – தாயு:10 93/2,3
மேல்


அறியேம் (1)

அத்துவித அநுபவத்தை அனந்த மறை இன்னம்இன்னம் அறியேம் என்னும் – தாயு:26 396/1
மேல்


அறியேன் (20)

வாசா கயிங்கரியம் அன்றி ஒரு சாதனம் மனோ வாயு நிற்கும் வண்ணம் வாலாயமாகவும் பழகி அறியேன் துறவு மார்க்கத்தின் இச்சை போல – தாயு:2 4/1
பந்தமானது தந்த வினையையே நோவனோ பரமார்த்தம் ஏதும் அறியேன் பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 10/4
பொல்லாத பொய்ம்மொழியும் அல்லாது நன்மைகள் பொருந்து குணம் ஏதும் அறியேன் புருஷர் வடிவானதே அல்லாது கனவிலும் புருஷார்த்தம் ஏதும் இல்லேன் – தாயு:5 42/2
பற்று வெகு விதம் ஆகி ஒன்றை விட்டு ஒன்றனை பற்றி உழல் கிருமி போல பாழ்ம் சிந்தை பெற்ற நான் வெளியாக நின் அருள் பகர்ந்தும் அறியேன் துவிதமோ – தாயு:5 46/1
சித்தம் மிசை குடிகொண்டது ஈகையொடு இரக்கம் என் சென்மத்து நான் அறிகிலேன் சீலமொடு தவ விரதம் ஒரு கனவிலாயினும் தெரிசனம் கண்டும் அறியேன்
பொய்த்த மொழி அல்லால் மருந்துக்கும் மெய்ம் மொழி புகன்றிடேன் பிறர் கேட்கவே போதிப்பது அல்லாது சும்மா இருந்து அருள் பொருந்திடா பேதை நானே – தாயு:8 75/2,3
ஒருபொழுதும் பெற்று அறியேன் என்னை ஆளும் ஒருவா உன் அடிமை நான் ஒருத்தனுக்கோ – தாயு:16 176/2
செல்ல வேறு ஒரு திக்கு அறியேன் எலாம் – தாயு:18 207/3
நித்த மவுனம் அல்லால் அறியேன் மற்றை நிட்டைகளே – தாயு:27 426/4
கண்டு அறியேன் கேட்டு அறியேன் காட்டும் நினையே இதயம் – தாயு:33 568/1
கண்டு அறியேன் கேட்டு அறியேன் காட்டும் நினையே இதயம் – தாயு:33 568/1
கொண்டு அறியேன் முத்தி குறிக்கும் தரமும் உண்டோ – தாயு:33 568/2
பாகமோ பெற உனை பாட அறியேன் மலபரிபாகம் வரவும் மனதில் பண்புமோ சற்றும் இலை நியமமோ செய்திட பாவியேன் பாப ரூப – தாயு:37 583/1
நன்று அறியேன் தீது அறியேன் நான் என்று நின்றவன் ஆர் – தாயு:43 677/1
நன்று அறியேன் தீது அறியேன் நான் என்று நின்றவன் ஆர் – தாயு:43 677/1
என்று அறியேன் நான் ஏழை என்னே பராபரமே – தாயு:43 677/2
வெட்டவெளி பேதையன் யான் வேறு கபடு ஒன்று அறியேன்
சிட்டருடன் சேர் அனந்த தெண்டன் பராபரமே – தாயு:43 701/1,2
அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே – தாயு:43 827/2
அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே – தாயு:43 856/2
சிந்தை அறியேன் உன்றன் சித்தம் பராபரமே – தாயு:43 890/2
ஆட்டுகின்றது ஏதோ அறியேன் பராபரமே – தாயு:43 1023/2
மேல்


அறியேனே (4)

அல்லின் கரிய அந்தகனார்க்கு ஆளாக்கினையோ அறியேனே – தாயு:20 282/4
நான் ஏது என்று இங்கு அறியேனே நம்பினேன் கண்டு அருள்வாயே – தாயு:20 289/4
இரும்போ கல்லோ மரமோ என் இதயம் யாது என்று அறியேனே – தாயு:23 314/4
என்று வருமோ அறியேனே – தாயு:28 491/4
மேல்


அறிவதற்கு (1)

அருள் ஆகி நின்றவர்கள் அறிவது அல்லால் ஒருவர் அறிவதற்கு எளிதாகுமோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 68/4
மேல்


அறிவது (12)

அருள் ஆகி நின்றவர்கள் அறிவது அல்லால் ஒருவர் அறிவதற்கு எளிதாகுமோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 68/4
அறிவது ஏதும் அற அறிவிலாமை மயமாய் இருக்கும் எனை அருளினால் அளவிலாத தனு கரணம் ஆதியை அளித்த போது உனை அறிந்து நான் – தாயு:13 123/2
நின்றாயே நினை பெறுமாறு எவ்வாறு ஆங்கே நின் அருள் கொண்டு அறிவது அல்லால் நெறி வேறு உண்டோ – தாயு:42 607/2
சத்துருவை வெல்லும் சமர்த்து அறிவது எந்நாளோ – தாயு:45 1166/2
எம்மை புலப்படவே யாம் அறிவது எந்நாளோ – தாயு:45 1170/2
சிந்தை அழிய எம்மை தேர்ந்து அறிவது எந்நாளோ – தாயு:45 1173/2
நான் கெடுத்து தேடாமல் நன்கு அறிவது எந்நாளோ – தாயு:45 1176/2
சித்து உருவாய் நின்றார் தெளிவு அறிவது எந்நாளோ – தாயு:45 1245/2
சொல் கண்டால் ஓடும் அன்பர் தோய்வு அறிவது எந்நாளோ – தாயு:45 1249/2
சித்தர் ஒன்றும் சேரா செயல் அறிவது எந்நாளோ – தாயு:45 1250/2
கோனூடு அடங்கும் குறிப்பு அறிவது எந்நாளோ – தாயு:45 1275/2
எம்மால் அறிவது அற எம்பெருமான் யாதும் இன்றி – தாயு:48 1375/1
மேல்


அறிவதுவே (1)

அறிவை அறிவதுவே ஆகும் பொருள் என்று – தாயு:45 1270/1
மேல்


அறிவர் (1)

பழுத்திடும் பக்குவர் அறிவர் அவத்தை ஐந்தில் பாங்குபெற கருவி நிற்கும் பரிசு-தானே – தாயு:24 347/4
மேல்


அறிவா (1)

இந்த வெளியினை உண்டு ஏப்பமிட பேர்_அறிவா – தாயு:43 907/1
மேல்


அறிவாக (1)

ஐந்து வகை ஆகின்ற பூதம் முதல் நாதமும் அடங்க வெளி ஆக வெளி செய்து அறியாமை அறிவு ஆதி பிரிவாக அறிவார்கள் அறிவாக நின்ற நிலையில் – தாயு:5 38/1
மேல்


அறிவாம் (3)

விண் நிறைந்த வெளியாய் என் மன_வெளியில் கலந்து அறிவாம் வெளியினூடும் – தாயு:3 23/1
பிறியாது அறிவித்த பேர்_அறிவாம் சுத்த பேர்_ஒளியோ – தாயு:27 430/2
அறியாமை சாரின் அதுவாய் அறிவாம்
நெறியான போது அதுவாய் நிற்கும் குறியால் – தாயு:28 481/1,2
மேல்


அறிவாய் (19)

நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய் நித்தமாய் நிர்த்தொந்தமாய் நிர்க்குண விலாசமாய் வாக்கு மனம் அணுகாத நிர்மலானந்த மயமாய் – தாயு:11 100/2
அறிவாய் இருந்திடும் நாத ஒலி காட்டியே அமிர்த ப்ரவாக சித்தி அருளினை அலாது திரு_அம்பலமும் ஆகி எனை ஆண்டனை பின் எய்தி நெறியாய் – தாயு:12 116/2
நீண்ட நெடுமையும் அகல குறுக்கும் காட்டா நிறை பரிபூரண அறிவாய் நித்தம் ஆகி – தாயு:14 144/2
ஆவியே உனை யான் அறிவாய் நின்று – தாயு:18 196/1
அடுத்த பேர் அறிவாய் அறியாமையை – தாயு:18 259/3
அறியும் தரமோ நான் உன்னை அறிவுக்கு அறிவாய் நிற்கையினால் – தாயு:23 315/1
அறிவுக்கு அறிவாய் பூரணமாய் அகண்டானந்த மயம் ஆகி – தாயு:24 334/3
ஆதலால் அறிவாய் நின்ற இடத்து அறியாமை – தாயு:24 338/3
அறிவின் அறியாமை அற்று அறிவாய் நின்று – தாயு:28 492/1
அறிவு அறிவாய் நின்றுவிட ஆங்கே பிறிவு அறவும் – தாயு:28 539/2
பண்டு அறிவாய் நீயே பகராய் பராபரமே – தாயு:33 568/4
சுத்த அறிவாய் சுகம் பொருந்தின் அல்லால் என் – தாயு:43 657/1
உள்ளம் அறிவாய் உழப்பு அறிவாய் நான் ஏழை – தாயு:43 668/1
உள்ளம் அறிவாய் உழப்பு அறிவாய் நான் ஏழை – தாயு:43 668/1
எந்த சமயம் இசைந்தும் அறிவூடு அறிவாய்
வந்த பொருளே பொருளா வாஞ்சிப்பது எந்நாளோ – தாயு:45 1210/1,2
என்னை அறிய எனக்கு அறிவாய் நின்று அருள் நின்றன்னை – தாயு:47 1353/1
தன்னை அறிய தனி அறிவாய் நின்று அருளும் – தாயு:49 1381/1
போலே எனது அறிவில் போந்து அறிவாய் நில்லாயோ – தாயு:51 1408/2
ஆதி அனாதியும் ஆகி எனக்கு ஆனந்தமாய் அறிவாய் நின்று இலங்கும் – தாயு:54 1421/1
மேல்


அறிவாயும் (1)

அறியாத என்னை அறிவாயும் நீ என்று அகம் புறமும் – தாயு:27 430/1
மேல்


அறிவார் (10)

மாறுபடு தர்க்கம் தொடுக்க அறிவார் சாண் வயிற்றின் பொருட்டதாக மண்டலமும் விண்டலமும் ஒன்றாகி மனது உழல மால் ஆகி நிற்க அறிவார் – தாயு:8 69/1
மாறுபடு தர்க்கம் தொடுக்க அறிவார் சாண் வயிற்றின் பொருட்டதாக மண்டலமும் விண்டலமும் ஒன்றாகி மனது உழல மால் ஆகி நிற்க அறிவார்
வேறுபடு வேடங்கள் கொள்ள அறிவார் ஒன்றை மெணமெணென்று அகம் வேறதாம் வித்தை அறிவார் எமை போலவே சந்தை போல் மெய்ந்நூல் விரிக்க அறிவார் – தாயு:8 69/1,2
வேறுபடு வேடங்கள் கொள்ள அறிவார் ஒன்றை மெணமெணென்று அகம் வேறதாம் வித்தை அறிவார் எமை போலவே சந்தை போல் மெய்ந்நூல் விரிக்க அறிவார் – தாயு:8 69/2
வேறுபடு வேடங்கள் கொள்ள அறிவார் ஒன்றை மெணமெணென்று அகம் வேறதாம் வித்தை அறிவார் எமை போலவே சந்தை போல் மெய்ந்நூல் விரிக்க அறிவார் – தாயு:8 69/2
வேறுபடு வேடங்கள் கொள்ள அறிவார் ஒன்றை மெணமெணென்று அகம் வேறதாம் வித்தை அறிவார் எமை போலவே சந்தை போல் மெய்ந்நூல் விரிக்க அறிவார்
சீறு புலி போல் சீறி மூச்சைப்பிடித்து விழி செக்க சிவக்க அறிவார் திரம் என்று தந்தம் மதத்தையே தாமத செய்கையொடும் உளற அறிவார் – தாயு:8 69/2,3
சீறு புலி போல் சீறி மூச்சைப்பிடித்து விழி செக்க சிவக்க அறிவார் திரம் என்று தந்தம் மதத்தையே தாமத செய்கையொடும் உளற அறிவார் – தாயு:8 69/3
சீறு புலி போல் சீறி மூச்சைப்பிடித்து விழி செக்க சிவக்க அறிவார் திரம் என்று தந்தம் மதத்தையே தாமத செய்கையொடும் உளற அறிவார்
ஆறு சமயங்கள்-தொறும் வேறுவேறாகி விளையாடும் உனை யாவர் அறிவார் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 69/3,4
ஆறு சமயங்கள்-தொறும் வேறுவேறாகி விளையாடும் உனை யாவர் அறிவார் அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 69/4
ஆர் அறிவார் என்ன அனந்த மறை ஓலமிடும் – தாயு:43 640/1
யார் அறிவார் நானோ அறிவேன் பராபரமே – தாயு:43 748/2
மேல்


அறிவார்கள் (1)

ஐந்து வகை ஆகின்ற பூதம் முதல் நாதமும் அடங்க வெளி ஆக வெளி செய்து அறியாமை அறிவு ஆதி பிரிவாக அறிவார்கள் அறிவாக நின்ற நிலையில் – தாயு:5 38/1
மேல்


அறிவாரும் (1)

அறிவாரும் இல்லையோ ஐயோ என்னை யார் என்று அறியாத அங்க தேசத்தில் – தாயு:54 1445/1
மேல்


அறிவாரோ (1)

யாரும்_இலார் என்னை அறிவாரோ பைங்கிளியே – தாயு:44 1032/2
மேல்


அறிவால் (7)

திண்ணிய நல் அறிவால் இ சமயத்து அன்றோ செப்பு அரிய சித்திமுத்தி சேர்ந்தார் என்றும் – தாயு:14 139/4
கண்டவர் ஆர் கேட்டவர் ஆர் உன்னால் உன்னை காண்பது அல்லால் என் அறிவால் காணப்போமோ – தாயு:24 333/2
ஆய்ந்த மா மறை எத்தனை அத்தனை அறிவால்
தோய்ந்த பேர்கட்கும் தோன்றிலா தோன்றலாம் தூயோய் – தாயு:25 386/3,4
கற்ற அறிவால் உனை நான் கண்டவன் போல் கூத்தாடில் – தாயு:43 672/1
கூர்த்த அறிவால் அறிய கூடாது என குரவன் – தாயு:43 904/1
செம்மை அறிவால் அறிந்து தேகாதிக்குள் இசைந்த – தாயு:45 1170/1
ஆண்டான் மௌனி அளித்த அறிவால் அறிவை – தாயு:45 1297/1
மேல்


அறிவாலே (1)

அருளால் எவையும் பார் என்றான் அத்தை அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன் – தாயு:54 1433/1
மேல்


அறிவாவது (1)

அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது எனும் பெரிய ஆப்தர் மொழி ஒன்று கண்டால் அறிவாவது ஏது சில அறியாமை ஏது இவை அறிந்தார்கள் அறியார்கள் ஆர் – தாயு:10 89/1
மேல்


அறிவாளோ (2)

அரும்போ நல் மணம் காட்டும் காம_ரசம் கன்னி அறிவாளோ அபக்குவர்க்கோ அ நலம்-தான் விளங்கும் – தாயு:17 192/4
பெற்றவட்கே தெரியும் அந்த வருத்தம் பிள்ளை பெறா பேதை அறிவாளோ பேர்_ஆனந்தம் – தாயு:41 595/1
மேல்


அறிவான (15)

சிந்தையானதும் அறிவை என் அறிவில் அறிவான தெய்வம் நீ அன்றி உளதோ தேக நிலை அல்லவே உடை கப்பல் கப்பலாய் திரை ஆழி ஊடு செலுமோ – தாயு:9 87/3
திரு_அருள் முடிக்க இ தேகமொடு காண்பனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 111/4
கைப்பரிசுகாரர் போல் அறிவான வங்கமும் கைவிட்டு மதி மயங்கி கள்ள வங்க காலர் வருவர் என்று அஞ்சியே கண் அருவி காட்டும் எளியேன் – தாயு:12 112/3
செப்பு அரிய முத்தியாம் கரை சேரவும் கருணைசெய்வையோ சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 112/4
சிந்தை-தான் தெளியாது சுழலும் வகை என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 113/4
தேடாது அழிக்க ஒரு மதி வந்தது என்-கொலோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 114/4
தேடாது தேடுவோர் தேட்டு அற்ற தேட்டமே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 115/4
சிறியேன் மயங்கி மிக அறிவின்மை ஆவனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 116/4
தீராது விடுவதிலை நடுவான கடவுளே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 117/4
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 118/4
செல்லாதடா என்று பேசுவாய் அது தந்த செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 119/4
தென்-பாலின் முகம் ஆகி வட ஆல் இருக்கின்ற செல்வமே சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 120/4
சித்தி நிலை முத்தி நிலை விளைகின்ற பூமியே தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 121/4
ஆங்காரம் அற்று உன் அறிவான அன்பருக்கே – தாயு:43 709/1
தூய அறிவான சுக ரூப சோதி-தன்பால் – தாயு:45 1277/1
மேல்


அறிவானந்த (1)

அருளை பொழியும் குண_முகிலே அறிவானந்த தார் அமுதே – தாயு:23 319/4
மேல்


அறிவிக்க (1)

பரிவாய் எனக்கு நீ அறிவிக்க வந்ததே பரிபாக காலம் அலவோ பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே – தாயு:2 5/4
மேல்


அறிவிக்கும் (1)

பந்தம் அறும் பளிங்கு அனைய சித்து நீ உன் பக்குவம் கண்டு அறிவிக்கும் பான்மையேம் யாம் – தாயு:14 149/4
மேல்


அறிவித்த (3)

ஆனாலும் மனம் சடம் என்று அழுங்காதே உண்மை அறிவித்த இடம் குருவாம் அருள் இலது ஒன்று இலையே – தாயு:17 193/4
பிறியாது அறிவித்த பேர்_அறிவாம் சுத்த பேர்_ஒளியோ – தாயு:27 430/2
அறியாமை ஈது என்று அறிவித்த அன்றே-தான் – தாயு:43 1007/1
மேல்


அறிவித்து (1)

ஆதரவுவையாமல் அறிவினை மறைப்பது நின் அருள் பின்னும் அறிவு_இன்மை தீர்த்து அறிவித்து நிற்பது நின் அருள் ஆகில் எளியனேற்கு அறிவு ஆவதே அறிவு இலா – தாயு:4 35/2
மேல்


அறிவிப்பான் (1)

அறிவிப்பான் நீ என்றால் ஐம்_புலன்கள் தந்தம் – தாயு:43 885/1
மேல்


அறிவில் (15)

பொய் வளரும் நெஞ்சினர்கள் காணாத காட்சியே பொய் இலா மெய்யர் அறிவில் போத பரிபூரண அகண்டிதாகாரமாய் போக்கு_வரவு அற்ற பொருளே – தாயு:4 29/3
தாராத அருள் எலாம் தந்து அருள மெளனியாய் தாய் அனைய கருணைகாட்டி தாள்_இணை என் முடி சூட்டி அறிவில் சமாதியே சாசுவத சம்ப்ரதாயம் – தாயு:4 34/1
அரும் பொனே மணியே என் அன்பே என் அன்பான அறிவே என் அறிவில் ஊறும் ஆனந்த_வெள்ளமே என்றுஎன்று பாடினேன் ஆடினேன் நாடிநாடி – தாயு:9 83/1
சிந்தையானதும் அறிவை என் அறிவில் அறிவான தெய்வம் நீ அன்றி உளதோ தேக நிலை அல்லவே உடை கப்பல் கப்பலாய் திரை ஆழி ஊடு செலுமோ – தாயு:9 87/3
கல்லாத அறிவில் கடைப்பட்ட நான் அன்று கையினால் உண்மை ஞானம் கற்பித்த நின் அருளினுக்கு என்ன கைம்மாறு காட்டுவேன் குற்றேவல் நான் – தாயு:12 119/2
அறிவில் நின்று குருவாய் உணர்த்தியதும் அன்றி மோனகுரு ஆகியே அகிலம் மீது வர வந்த சீர் அருளை ஐய ஐய இனி என் சொல்கேன் – தாயு:13 128/3
பூரண அறிவில் கண்டிலம் அதனால் போற்றி இ புந்தியோடு இருந்து – தாயு:19 272/3
கண்ட அறிவு அகண்டாகாரம் என மெய் அறிவில்
கொண்டவர்க்கே முத்தி கொடுப்பாய் பராபரமே – தாயு:43 1009/1,2
அந்தமுடன் ஆதி அளவாமல் என் அறிவில்
சுந்தர வான் சோதி துலங்குமோ பைங்கிளியே – தாயு:44 1025/1,2
அந்தகனுக்கு எங்கும் இருள் ஆனவாறா அறிவில்
வந்த இருள் வேலை வடியும் நாள் எந்நாளோ – தாயு:45 1157/1,2
புலமா என் அறிவில் சந்திப்பது எந்நாளோ – தாயு:45 1213/2
சந்திரனை நாடும் சகோர பக்ஷி போல் அறிவில்
வந்த பரஞ்சோதியை யான் வாஞ்சிப்பது எந்நாளோ – தாயு:45 1230/1,2
அறியா அறிவில் அவிழ்ந்து ஏற என்ற – தாயு:45 1268/1
நோக்கும் மவுனம் இந்த நூல்_அறிவில் உண்டாமோ – தாயு:51 1401/2
போலே எனது அறிவில் போந்து அறிவாய் நில்லாயோ – தாயு:51 1408/2
மேல்


அறிவில்லாத (1)

கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும் அறிவில்லாத என் கர்மத்தை என் சொல்கேன் மதியை என் சொல்லுகேன் கைவல்ய ஞான நீதி – தாயு:7 66/1
மேல்


அறிவிலன் (1)

நொய்யன் நுண்ணிய அறிவிலன் ஒன்றை நூறு ஆக்கும் – தாயு:25 372/3
மேல்


அறிவிலாமை (1)

அறிவது ஏதும் அற அறிவிலாமை மயமாய் இருக்கும் எனை அருளினால் அளவிலாத தனு கரணம் ஆதியை அளித்த போது உனை அறிந்து நான் – தாயு:13 123/2
மேல்


அறிவிலே (2)

போதிக்கும் முக்கண் இறை நேர்மையாய் கைக்கொண்டு போதிப்பது ஆச்சு அறிவிலே போக்கு_வரவு அற இன்ப நீக்கம் அற வசனமா போதிப்பது எவர் ஐயனே – தாயு:9 85/2
நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே நின் அடியர் கூட்டத்திலே நிலைபெற்ற அன்பிலே மலைவு அற்ற மெய்ஞ்ஞான ஞேயத்திலே உன் இரு தாள் – தாயு:37 579/3
மேல்


அறிவிற்கு (1)

அறிவிற்கு அறிவு தாரகம் என்று அறிந்தே அறிவோடு அறியாமை – தாயு:20 283/1
மேல்


அறிவின் (7)

சாராதபடி அறிவின் நிருவிகற்பாங்கமாம் சாசுவத நிஷ்டை அருளாய் சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 100/4
அறிவின் அறியாமை அற்று அறிவாய் நின்று – தாயு:28 492/1
இ மாயா யோகம் இனி ஏனடா தம் அறிவின்
சுட்டாலே ஆகுமோ சொல்லவேண்டாம் கன்ம – தாயு:28 511/2,3
ஆனந்த மோனகுரு ஆம் எனவே என் அறிவின்
மோனம்-தனக்கு இசைய முற்றியதால் தேன் உந்து – தாயு:28 532/1,2
அறிவின் விதித்த விதி ஆமோ பராபரமே – தாயு:43 810/2
பெண் ஆண் அலி எனவும் பேசாமல் என் அறிவின்
கண்ணூடே நின்ற ஒன்றை காணும் நாள் எந்நாளோ – தாயு:45 1212/1,2
எனது என்பதை இகழ்ந்த அறிவின் திரளில் நின்றும் – தாயு:56 1452/22
மேல்


அறிவின்-கண்ணூடே (1)

கண் துயிலாது என் அறிவின்-கண்ணூடே காட்சி பெற – தாயு:43 859/1
மேல்


அறிவின்மை (1)

சிறியேன் மயங்கி மிக அறிவின்மை ஆவனோ தேடு அரிய சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே – தாயு:12 116/4
மேல்


அறிவினர் (1)

சபலம்சபலம் என்று உள் அறிவினர் காண – தாயு:56 1452/6
மேல்


அறிவினனை (1)

அண்ட பகிரண்டமும் மாயா விகாரமே அ மாயை இல்லாமையே ஆம் என்னும் அறிவும் உண்டு அப்பாலும் அறிகின்ற அறிவினனை அறிந்து பார்க்கின் – தாயு:2 7/1
மேல்


அறிவினால் (1)

அறியும் தன்மை இங்கு ஆர் உனை அறிவினால் அறிந்தோர் – தாயு:25 367/3
மேல்


அறிவினுக்கு (1)

அத்துவித வத்துவை சொப்ரகாச தனியை அரு மறைகள் முரசு அறையவே அறிவினுக்கு அறிவு ஆகி ஆனந்த மயமான ஆதியை அநாதி ஏக – தாயு:1 3/1
மேல்


அறிவினூடும் (1)

அருமை பெறு புகழ் பெற்ற வேதாந்த சித்தாந்தம் ஆதியாம் அந்தம் மீதும் அத்துவித நிலையராய் என்னை ஆண்டு உன் அடிமை ஆனவர்கள் அறிவினூடும்
திரு மருவு கல்_ஆல் அடி கீழும் வளர்கின்ற சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 32/3,4
மேல்


அறிவினூடே (1)

அறிவோடு அறியாமை அற்று அறிவினூடே
குறியில் அறிவு வந்து கூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1272/1,2
மேல்


அறிவினை (3)

ஆதரவுவையாமல் அறிவினை மறைப்பது நின் அருள் பின்னும் அறிவு_இன்மை தீர்த்து அறிவித்து நிற்பது நின் அருள் ஆகில் எளியனேற்கு அறிவு ஆவதே அறிவு இலா – தாயு:4 35/2
ஆங்காரம் ஆன குல வேட வெம் பேய் பாழ்த்த ஆணவத்தினும் வலிது காண் அறிவினை மயக்கிடும் நடு அறியவொட்டாது யாதொன்று தொடினும் அதுவாய் – தாயு:5 45/1
ஆரார் எனக்கு என்ன போதித்தும் என்ன என் அறிவினை மயக்க வசமோ அண்ட கோடிகள் எலாம் கருப்ப அறை போலவும் அடுக்கடுக்கா அமைத்து – தாயு:12 117/1
மேல்


அறிவு (57)

அத்துவித வத்துவை சொப்ரகாச தனியை அரு மறைகள் முரசு அறையவே அறிவினுக்கு அறிவு ஆகி ஆனந்த மயமான ஆதியை அநாதி ஏக – தாயு:1 3/1
பேசாத ஆனந்தம் நிட்டைக்கும் அறிவு_இலா பேதைக்கும் வெகு தூரமே பேய்_குணம் அறிந்து இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேர்_இன்ப நிட்டை அருள்வாய் – தாயு:2 4/3
துகள்_அறு சங்கற்பக விகற்பங்கள் எல்லாம் தோயாத அறிவு ஆகி சுத்தம் ஆகி – தாயு:3 25/3
ஆக்கை எனும் இடிகரையை மெய் என்ற பாவி நான் அத்துவித வாஞ்சை ஆதல் அரிய கொம்பில் தேனை முடவன் இச்சித்தபடி ஆகும் அறிவு அவிழ இன்பம் – தாயு:4 27/1
கார் இட்ட ஆணவ கருவறையில் அறிவு அற்ற கண் இலா குழவியை போல் கட்டுண்டு இருந்த எமை வெளியில்விட்டு அல்லலாம் காப்பிட்டு அதற்கு இசைந்த – தாயு:4 31/1
ஆதரவுவையாமல் அறிவினை மறைப்பது நின் அருள் பின்னும் அறிவு_இன்மை தீர்த்து அறிவித்து நிற்பது நின் அருள் ஆகில் எளியனேற்கு அறிவு ஆவதே அறிவு இலா – தாயு:4 35/2
ஆதரவுவையாமல் அறிவினை மறைப்பது நின் அருள் பின்னும் அறிவு_இன்மை தீர்த்து அறிவித்து நிற்பது நின் அருள் ஆகில் எளியனேற்கு அறிவு ஆவதே அறிவு இலா – தாயு:4 35/2
ஆதரவுவையாமல் அறிவினை மறைப்பது நின் அருள் பின்னும் அறிவு_இன்மை தீர்த்து அறிவித்து நிற்பது நின் அருள் ஆகில் எளியனேற்கு அறிவு ஆவதே அறிவு இலா – தாயு:4 35/2
ஐந்து வகை ஆகின்ற பூதம் முதல் நாதமும் அடங்க வெளி ஆக வெளி செய்து அறியாமை அறிவு ஆதி பிரிவாக அறிவார்கள் அறிவாக நின்ற நிலையில் – தாயு:5 38/1
ஆதிக்கம் நல்கினவர் ஆர் இந்த மாயைக்கு என் அறிவு அன்றி இடம் இல்லையோ அந்தரப்புஷ்பமும் கானலின் நீரும் ஓர் அவசரத்து உபயோகமோ – தாயு:5 39/1
பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி இ பொய் வேடம் மிகுதி காட்டி பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நல் குணம் எலாம் போக்கிலே போகவிட்டு – தாயு:5 40/2
என்னது அறியாமை அறிவு என்னும் இரு பகுதியால் ஈட்டு தமிழ் என் தமிழினுக்கு இன்னல் பகராது உலகம் ஆராமை மேலிட்டு இருத்தலால் இ தமிழையே – தாயு:7 64/2
பொய் முடங்கு தொழில் யாததற்கும் நல சாரதி தொழில் நடத்திடும் புத்தி யூகம் அறிவு_அற்ற மூகம் இவை பொருள் என கருதும் மருளன் யான் – தாயு:13 125/3
இந்த உடல் அறிவு அறியாமையும் நீ அல்லை யாது ஒன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று – தாயு:14 149/3
அறிவு ஆகி ஆனந்த மயமாய் என்றும் அழியாத நிலை ஆகி யாதின்-பாலும் – தாயு:14 150/1
ஆயும் அறிவு ஆகி உன்னை பிரியா வண்ணம் அணைந்து சுகம் பெற்ற அன்பர் ஐயோ என்ன – தாயு:14 156/1
துரிய அறிவு உடை சேடன் ஈற்றின் உண்மை சொல்லானோ சொல் என்பேன் சுருதியே நீ – தாயு:14 158/3
ஆனாமையாய் அகில நிகில பேதம் அனைத்தின் உள்ளும் தான் ஆகி அறிவு ஆனந்த – தாயு:16 179/3
ஐய நின்னது என்று எண்ணும் அறிவு இன்றி – தாயு:18 205/2
தூயதான துரிய அறிவு எனும் – தாயு:18 236/1
அறிவிற்கு அறிவு தாரகம் என்று அறிந்தே அறிவோடு அறியாமை – தாயு:20 283/1
தன்னை ஒருவர்க்கு அறிவு அரிதாய் தானே தானாய் எங்கும் நிறைந்து – தாயு:23 312/1
தன் நெஞ்சம் நினைப்பு ஒழியாது அறிவு_இலி நான் ஞானம் எனும் தன்மை பேச – தாயு:24 325/1
மற்று அரும்பு என மலர் என பேர்_அறிவு ஆகி – தாயு:24 355/2
அத்தனை எல்லாம் அறிந்த நீ அறிவை அறிவு_இலி அறிகிலேன் அந்தோ – தாயு:24 358/2
அளவு_இல் ஆனந்தம் அளித்தனை அறிவு_இலா புன்மை – தாயு:25 363/2
தெளிவொடு ஈகையோ அறிகிலான் அறிவு_இலான் சிறிதும் – தாயு:25 383/1
என்னை அறிவு அரிது என்ன சமயகோடிகள் இடைய இடையறாத – தாயு:26 394/3
யாரேனும் அறிவு அரிய சீவன் முத்தி உண்டாகும் ஐய ஐயோ – தாயு:26 400/2
அவமே தரும் ஐம்_புல பொறிக்கே என் அறிவு பொல்லா – தாயு:27 410/3
அம்மா நிரந்தரம் சொல்லவும் கேட்டும் அறிவு இன்றியே – தாயு:27 436/2
நாட்டிய நான் தனக்கு என்று ஓர் அறிவு_அற்ற நான் இவற்றை – தாயு:27 448/3
அறியாமை மேலிட்டு அறிவு_இன்றி நிற்கும் – தாயு:28 463/1
குறியேற்கு அறிவு என்ற கோலம் வறிதேயாம் – தாயு:28 463/2
நீ உணர்த்த நான் உணரும் நேசத்தாலோ அறிவு என்றே – தாயு:28 463/3
விதம் உற்று அறிவு எனும் பேர் மெய் – தாயு:28 481/4
அறிந்த அறிவு எல்லாம் அறிவு அன்றி இல்லை – தாயு:28 535/1
அறிந்த அறிவு எல்லாம் அறிவு அன்றி இல்லை – தாயு:28 535/1
அறிவு அறிவாய் நின்றுவிட ஆங்கே பிறிவு அறவும் – தாயு:28 539/2
அம்மா ஈது அதிசயம்-தான் அன்றோஅன்றோ அகண்ட நிலை ஆக்கி என்னை அறிவு ஆம் வண்ணம் – தாயு:42 631/1
புகல் அரிய நின் விளையாட்டு என்னே எந்தாய் புன்மை அறிவு உடைய என்னை பொருளா பண்ணி – தாயு:42 634/1
இரக்கமொடு பொறை ஈதல் அறிவு ஆசாரம் இல்லேன் நான் நல்லோர்கள் ஈட்டம் கண்டால் – தாயு:42 635/1
கூர்த்த அறிவு அத்தனையும் கொள்ளை கொடுத்து உன் அருளை – தாயு:43 666/1
அல்லும்_பகலும் அறிவு ஆகி நின்றவர்க்கே – தாயு:43 726/1
ஆயும் அறிவு ஆனது நீ அன்றோ பராபரமே – தாயு:43 746/2
மந்த அறிவு ஆகி இன்பம் வாயாதிருந்து அலைந்தால் – தாயு:43 834/1
கண்ட அறிவு அகண்டாகாரம் என மெய் அறிவில் – தாயு:43 1009/1
பொல்லாத காம புலை தொழிலில் என் அறிவு
செல்லாமல் நல் நெறியில் சேரும் நாள் எந்நாளோ – தாயு:45 1154/1,2
ஆருடனே சேரும் அறிவு என்ற அ உரையை – தாயு:45 1261/1
குறியில் அறிவு வந்து கூடும் நாள் எந்நாளோ – தாயு:45 1272/2
தந்திரத்தை மந்திரத்தை சாரின் நவை ஆம் அறிவு என்று – தாயு:45 1288/1
நோக்காமல் நோக்கி நிற்கும் நுண் அறிவு காண்பேனோ – தாயு:46 1340/2
ஆண்டான் உரைத்தபடியே சற்றும் அசையாது இருந்துகொள் அறிவு ஆகி நெஞ்சே – தாயு:54 1444/2
அன்று என்றும் ஆம் என்றும் உண்டோ உனக்கு ஆனந்தம் வேண்டின் அறிவு ஆகி சற்றே – தாயு:54 1450/1
இமைப்பொழுதேனும் தமக்கு என அறிவு இலா – தாயு:55 1451/15
அறிவு போல் அறியாமை இயக்கி – தாயு:55 1451/22
அறிவு ஒன்று என விளங்கும் உபயம் அது ஆக – தாயு:56 1452/23
மேல்


அறிவு-தானுமே (1)

அந்தகாரத்தை ஓர் அகம் ஆக்கி மின் போல் என் அறிவை சுருக்கினவர் ஆர் அ அறிவு-தானுமே பற்றினது பற்றாய் அழுந்தவும் தலை மீதிலே – தாயு:2 10/1
மேல்


அறிவு-அதாய் (1)

தாக்கும் வகை ஏது இ நாள் சரியை கிரியா யோக சாதனம் விடித்தது எல்லாம் சன்மார்க்கம் அல்ல இவை நிற்க என் மார்க்கங்கள் சாராத பேர்_அறிவு-அதாய் – தாயு:4 27/2
மேல்


அறிவு_அற்ற (2)

பொய் முடங்கு தொழில் யாததற்கும் நல சாரதி தொழில் நடத்திடும் புத்தி யூகம் அறிவு_அற்ற மூகம் இவை பொருள் என கருதும் மருளன் யான் – தாயு:13 125/3
நாட்டிய நான் தனக்கு என்று ஓர் அறிவு_அற்ற நான் இவற்றை – தாயு:27 448/3
மேல்


அறிவு_இலா (2)

பேசாத ஆனந்தம் நிட்டைக்கும் அறிவு_இலா பேதைக்கும் வெகு தூரமே பேய்_குணம் அறிந்து இந்த நாய்க்கும் ஒரு வழி பெரிய பேர்_இன்ப நிட்டை அருள்வாய் – தாயு:2 4/3
அளவு_இல் ஆனந்தம் அளித்தனை அறிவு_இலா புன்மை – தாயு:25 363/2
மேல்


அறிவு_இலான் (1)

தெளிவொடு ஈகையோ அறிகிலான் அறிவு_இலான் சிறிதும் – தாயு:25 383/1
மேல்


அறிவு_இலி (2)

தன் நெஞ்சம் நினைப்பு ஒழியாது அறிவு_இலி நான் ஞானம் எனும் தன்மை பேச – தாயு:24 325/1
அத்தனை எல்லாம் அறிந்த நீ அறிவை அறிவு_இலி அறிகிலேன் அந்தோ – தாயு:24 358/2
மேல்


அறிவு_இன்மை (1)

ஆதரவுவையாமல் அறிவினை மறைப்பது நின் அருள் பின்னும் அறிவு_இன்மை தீர்த்து அறிவித்து நிற்பது நின் அருள் ஆகில் எளியனேற்கு அறிவு ஆவதே அறிவு இலா – தாயு:4 35/2
மேல்


அறிவு_இன்றி (1)

அறியாமை மேலிட்டு அறிவு_இன்றி நிற்கும் – தாயு:28 463/1
மேல்


அறிவுக்கு (3)

அறியும் தரமோ நான் உன்னை அறிவுக்கு அறிவாய் நிற்கையினால் – தாயு:23 315/1
அறிவுக்கு அறிவாய் பூரணமாய் அகண்டானந்த மயம் ஆகி – தாயு:24 334/3
அறிவுக்கு உள்ளே நான் சாரும் நாள் எந்நாளோ – தாயு:45 1102/2
மேல்


அறிவுக்குள்ளே (1)

என் அறிவுக்குள்ளே இருந்தது போல் ஐயாவே – தாயு:47 1361/1
மேல்


அறிவும் (5)

அண்ட பகிரண்டமும் மாயா விகாரமே அ மாயை இல்லாமையே ஆம் என்னும் அறிவும் உண்டு அப்பாலும் அறிகின்ற அறிவினனை அறிந்து பார்க்கின் – தாயு:2 7/1
கல்லாத அறிவும் மேல் கேளாத கேள்வியும் கருணை சிறிதேதும் இல்லா காட்சியும் கொலை களவு கள் காமம் மாட்சியா காதலித்திடும் நெஞ்சமும் – தாயு:5 42/1
மெய்யும் அறிவும் பெறும் பேறும் விளங்கும் எனக்கு உன் அடியார்-பால் – தாயு:23 317/3
உற்று அறியும் என் அறிவும் உட்கருவி போல் சவி மாண்டு – தாயு:43 661/1
என் அறிவும் யானும் எனது என்பதுவுமாம் இவைகள் – தாயு:43 747/1
மேல்


அறிவுள் (1)

நின் அறிவுள் நின்னுடன் யான் நிற்கவைத்தால் ஆகாதோ – தாயு:47 1361/2
மேல்


அறிவூடு (2)

வெவ்விய குணம் பல இருக்க என் அறிவூடு மெய்யன் நீ வீற்றிருக்க விதி இல்லை என்னிலோ பூரணன் எனும் பெயர் விரிக்கில் உரை வேறும் உளதோ – தாயு:4 28/2
எந்த சமயம் இசைந்தும் அறிவூடு அறிவாய் – தாயு:45 1210/1
மேல்


அறிவூடுமே (1)

கள்ளன் அறிவூடுமே மெள்ளமெள வெளியாய் கலக்க வரும் நல்ல உறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 54/4
மேல்


அறிவூடே (1)

ஆணவத்தை நீக்கி அறிவூடே ஐ வகையா – தாயு:45 1197/1
மேல்


அறிவே (10)

அரும் பொனே மணியே என் அன்பே என் அன்பான அறிவே என் அறிவில் ஊறும் ஆனந்த_வெள்ளமே என்றுஎன்று பாடினேன் ஆடினேன் நாடிநாடி – தாயு:9 83/1
என்னுடை உயிரே என் உளத்து அறிவே என்னுடை அன்பு எனும் நெறியாம் – தாயு:24 361/1
பேர்_அறிவே இன்ப_பெருக்கே பராபரமே – தாயு:43 640/2
அற்புதமே அன்பே அறிவே பராபரமே – தாயு:43 884/2
தெய்வ அறிவே சிவமே பராபரமே – தாயு:43 887/2
செறிவே அறிவே சிவமே பராபரமே – தாயு:43 974/2
கண் நிறைந்த சோதியை நாம் காண வா நல் அறிவே – தாயு:50 1385/2
சத்தான உண்மை-தனை சார வா நல் அறிவே – தாயு:50 1386/2
பங்கயத்துள் வண்டாய் பயன் பெற வா நல் அறிவே – தாயு:50 1387/2
தோன்ற அருள் வெளியில் தோன்ற வா நல் அறிவே – தாயு:50 1388/2
மேல்


அறிவேன் (3)

யார் அறிவார் நானோ அறிவேன் பராபரமே – தாயு:43 748/2
ஊன் ஒன்றி நாதன் உணர்த்தும் அதை விட்டு அறிவேன்
நான் என்ற பாவி தலை நாணும் நாள் எந்நாளோ – தாயு:45 1121/1,2
கொண்டு அறிவேன் எந்தை நினை கூடும் குறிப்பினையே – தாயு:51 1391/2
மேல்


அறிவை (14)

அந்தகாரத்தை ஓர் அகம் ஆக்கி மின் போல் என் அறிவை சுருக்கினவர் ஆர் அ அறிவு-தானுமே பற்றினது பற்றாய் அழுந்தவும் தலை மீதிலே – தாயு:2 10/1
ஐயனே அப்பனே எனும் அறிஞர் அறிவை விட்டு அகலாத கருணை வடிவே அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 74/4
சிந்தையானதும் அறிவை என் அறிவில் அறிவான தெய்வம் நீ அன்றி உளதோ தேக நிலை அல்லவே உடை கப்பல் கப்பலாய் திரை ஆழி ஊடு செலுமோ – தாயு:9 87/3
சித்தம் உளன் நான் இல்லை எனும் வசனம் நீ அறிவை தெரியார்கள் தெரிய வசமோ செப்பு கேவல நீதி ஒப்பு உவமை அல்லவே சின்முத்திராங்க மரபில் – தாயு:11 106/3
அத்தனை எல்லாம் அறிந்த நீ அறிவை அறிவு_இலி அறிகிலேன் அந்தோ – தாயு:24 358/2
ஆனந்தம் தந்து என் அறிவை எல்லாம் உண்டு அவசம் நல்கி – தாயு:27 414/3
என் அறிவை எல்லாம் பாழாக்கி எனை பாழாக்கும் – தாயு:36 575/2
தூள் ஏறு தூசு போல் வினை ஏறும் மெய் எனும் தொக்கினுள் சிக்கி நாளும் சுழல் ஏறு காற்றினிடை அழல் ஏறு பஞ்சு என சூறையிட்டு அறிவை எல்லாம் – தாயு:37 584/1
என் அறிவை உள் அடக்கி என் போல் வரும் மவுனி-தன் – தாயு:45 1102/1
செவ் அறிவை நாடி மிக சிந்தை வைப்பது எந்நாளோ – தாயு:45 1256/2
அறிவை அறிவதுவே ஆகும் பொருள் என்று – தாயு:45 1270/1
சிற்றறிவு மெள்ள சிதைந்து எம்மான் பேர்_அறிவை – தாயு:45 1287/1
ஆண்டான் மௌனி அளித்த அறிவால் அறிவை
தூண்டாமல் தூண்டி துலங்கும் நாள் எந்நாளோ – தாயு:45 1297/1,2
நின்னை அறிந்து என் அறிவை நீங்கி நிற்க வேண்டாவோ – தாயு:49 1381/2
மேல்


அறிவைத்-தானே (1)

அல்லை உண்ட பகல் போல அவித்தை எல்லாம் அடைய உண்டு தடை அற உன் அறிவைத்-தானே
வெல்ல உண்டு இங்கு உன்னையும் தான் ஆக கொண்டு வேதகமாய் பேசாமை விளங்கும்-தானே – தாயு:14 152/3,4
மேல்


அறிவையும் (1)

ஐ வகை எனும் பூதம் ஆதியை வகுத்து அதனுள் அசர சர பேதமான யாவையும் வகுத்து நல் அறிவையும் வகுத்து மறை ஆதி_நூலையும் வகுத்து – தாயு:4 29/1
மேல்


அறிவோடு (2)

அறிவிற்கு அறிவு தாரகம் என்று அறிந்தே அறிவோடு அறியாமை – தாயு:20 283/1
அறிவோடு அறியாமை அற்று அறிவினூடே – தாயு:45 1272/1
மேல்


அறு (5)

துகள்_அறு சங்கற்பக விகற்பங்கள் எல்லாம் தோயாத அறிவு ஆகி சுத்தம் ஆகி – தாயு:3 25/3
விரவும் அறு_சுவையினோடு வேண்டுவ புசித்து அரையில் வேண்டுவ எலாம் உடுத்து மேடை மாளிகை ஆதி வீட்டினிடை வைகியே வேறு ஒரு வருத்தம் இன்றி – தாயு:10 97/3
விந்தைபெற அறு_சுவையில் வந்தது என அமுது உண்ணும் வேளையிலும் மாலை கந்தம் வெள்ளிலை அடைக்காய் விரும்பி வேண்டிய வண்ணம் விளையாடி விழி துயிலினும் – தாயு:11 110/3
மயல் அறு மந்திரம் சிக்ஷை சோதிடாதி மற்று அங்க நூல் வணங்க மெளன மோலி – தாயு:14 141/3
குன்றாத மூ_உருவாய் அருவாய் ஞான கொழுந்து ஆகி அறு_சமய கூத்தும் ஆடி – தாயு:16 182/1
மேல்


அறு_சமய (1)

குன்றாத மூ_உருவாய் அருவாய் ஞான கொழுந்து ஆகி அறு_சமய கூத்தும் ஆடி – தாயு:16 182/1
மேல்


அறு_சுவையில் (1)

விந்தைபெற அறு_சுவையில் வந்தது என அமுது உண்ணும் வேளையிலும் மாலை கந்தம் வெள்ளிலை அடைக்காய் விரும்பி வேண்டிய வண்ணம் விளையாடி விழி துயிலினும் – தாயு:11 110/3
மேல்


அறு_சுவையினோடு (1)

விரவும் அறு_சுவையினோடு வேண்டுவ புசித்து அரையில் வேண்டுவ எலாம் உடுத்து மேடை மாளிகை ஆதி வீட்டினிடை வைகியே வேறு ஒரு வருத்தம் இன்றி – தாயு:10 97/3
மேல்


அறுக்க (1)

இந்த மயக்கை அறுக்க எனக்கு எந்தை மெய்ஞ்ஞான எழில் வாள் கொடுத்தான் – தாயு:54 1446/2
மேல்


அறுத்து (1)

நீக்கி மல கட்டு அறுத்து நேரே வெளியில் எம்மை – தாயு:45 1085/1
மேல்


அறுப்பது (1)

திரு_முகமே நோக்கி திருக்கு அறுப்பது எந்நாளோ – தாயு:45 1086/2
மேல்


அறுப்பான் (1)

வானே மாய பிறப்பு_அறுப்பான் வந்து உன் அடிக்கே கரம் கூப்பி – தாயு:20 287/2
மேல்


அறும் (3)

பற்றுவன அற்றிடு நிராசை என்று ஒரு பூமி பற்றி பிடிக்கும் யோக பாங்கில் பிராணலயம் என்னும் ஒரு பூமி இவை பற்றின் மனம் அறும் என்னவே – தாயு:9 82/1
பந்தம் அறும் பளிங்கு அனைய சித்து நீ உன் பக்குவம் கண்டு அறிவிக்கும் பான்மையேம் யாம் – தாயு:14 149/4
பந்தம் அறும் மெய்ஞ்ஞானமான மோன பண்பு ஒன்றை அருளி அந்த பண்புக்கே-தான் – தாயு:14 151/1
மேல்


அறுமோ (1)

அல்லால் என் தாகம் அறுமோ பராபரமே – தாயு:43 662/2
மேல்


அறுவது (6)

பார்க்கும் இடத்து இதன் மேல் பற்று அறுவது எந்நாளோ – தாயு:45 1117/2
சுத்த மா மாயை தொடக்கு அறுவது எந்நாளோ – தாயு:45 1164/2
கை முடங்க நான் சனன கட்டு அறுவது எந்நாளோ – தாயு:45 1242/2
பெரு நிலையை கண்டு அணைந்து பேச்சு அறுவது எந்நாளோ – தாயு:45 1257/2
சோதியுடன் ஒன்றி துரிசு அறுவது எந்நாளோ – தாயு:45 1278/2
நீக்கம்_அற கூடி நினைப்பு அறுவது எந்நாளோ – தாயு:45 1289/2
மேல்


அறை (1)

ஆரார் எனக்கு என்ன போதித்தும் என்ன என் அறிவினை மயக்க வசமோ அண்ட கோடிகள் எலாம் கருப்ப அறை போலவும் அடுக்கடுக்கா அமைத்து – தாயு:12 117/1
மேல்


அறைக்-கண்ணூடும் (1)

காரகமாம் கர்ப்ப அறைக்-கண்ணூடும் என் கண்ணே – தாயு:43 862/1
மேல்


அறைக்கு (1)

குறிகளோடு குணம் ஏதும் இன்றி அனல் ஒழுக நின்றிடும் இரும்பு அனல் கூடல் இன்றி அதுவாயிருந்தபடி கொடிய ஆணவ அறைக்கு உளே – தாயு:13 123/1
மேல்


அறையவே (1)

அத்துவித வத்துவை சொப்ரகாச தனியை அரு மறைகள் முரசு அறையவே அறிவினுக்கு அறிவு ஆகி ஆனந்த மயமான ஆதியை அநாதி ஏக – தாயு:1 3/1
மேல்


அன்பர் (34)

கார் அனந்தம் கோடி வருஷித்தது என அன்பர் கண்ணும் விண்ணும் தேக்கவே கருது அரிய ஆனந்த_மழை பொழியும் முகிலை நம் கடவுளை துரிய வடிவை – தாயு:1 2/3
தெருள் ஆகி கருதும் அன்பர் மிடி தீர பருக வந்த செழும் தேன் ஆகி – தாயு:3 20/2
கண்ணார கண்ட அன்பர் கண்ணூடே ஆனந்த_கடலாய் வேறு ஒன்று – தாயு:3 22/2
கடல் மடை திறந்து அனைய அன்பர் அன்புக்கு எளியை கல்_நெஞ்சனுக்கு எளியையோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 55/4
நேராக நின்று விளை போகம் புசித்து உய்ந்த நின் அன்பர் கூட்டம் எய்த நினைவின்படிக்கு நீ முன் நின்று காப்பதே நின் அருள் பாரம் என்றும் – தாயு:8 72/3
இன் அமுது கனி பாகு கற்கண்டு சீனி தேன் என ருசித்திட வலிய வந்து இன்பம் கொடுத்த நினை எந்நேரம் நின் அன்பர் இடையறாது உருகி நாடி – தாயு:9 77/1
துன்பமுறின் எங்ஙனே அழியாத நின் அன்பர் சுகம் வந்து வாய்க்கும் உரையாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 78/4
அண்ட முடி-தன்னிலோ பகிரண்டம்-அதனிலோ அலரி மண்டல நடுவிலோ அனல் நடுவிலோ அமிர்த மதி நடுவிலோ அன்பர் அகம் உருகி மலர்கள் தூவி – தாயு:9 86/1
அருள் உடைய நின் அன்பர் சங்கைசெய்திடுவரோ அலது கிர்த்திய கர்த்தராய் அகிலம் படைத்து எம்மை ஆள்கின்ற பேர் சிலர் அடாது என்பரோ அகன்ற – தாயு:10 95/2
சிரம்_அளவு எழுப்பியும் நீரினிடை மூழ்கியும் தேகம் நமது அல்ல என்று சிற்சுக அபேக்ஷையாய் நின் அன்பர் யோகம் செலுத்தினார் யாம் பாவியேம் – தாயு:10 97/2
கவ்வை அற்ற நடை பயில அன்பர் அடி கண்டதே அருளின் வடிவமா கண்ட யாவையும் அகண்டம் என்ன இரு கை குவித்து மலர் தூவியே – தாயு:13 129/2
யோகானுபூதி பெற்ற அன்பர் ஆவிக்கு உறுதுணையே என்_அளவும் உகந்த நட்பே – தாயு:14 132/2
இனம் பிரிந்த மான் போல் நான் இடையா வண்ணம் இன்பமுற அன்பர் பக்கல் இருத்திவைத்து – தாயு:14 133/3
ஆயும் அறிவு ஆகி உன்னை பிரியா வண்ணம் அணைந்து சுகம் பெற்ற அன்பர் ஐயோ என்ன – தாயு:14 156/1
அன்பர் யார்க்கும் அருவருப்பு அல்லவோ – தாயு:18 206/2
பாசாடவியை கடந்த அன்பர் பற்றும் அகண்ட பரப்பான – தாயு:20 284/3
தெருளத்தெருள அன்பர் நெஞ்சம் தித்தித்து உருக தெவிட்டாத – தாயு:23 319/3
சடத்தை காத்திட்ட நாயினேன் உன் அன்பர் தயங்கும் – தாயு:24 348/2
கண்ணின் உள் மணி என்னவே தொழும் அன்பர் கருத்துள் – தாயு:25 384/1
கொய்யும் புது மலர் இட்டு மெய் அன்பர் குழாத்துடனே – தாயு:27 403/2
அண்டார் புரத்துக்கும் அன்பர் வினைக்கும் அசனி தன்னை – தாயு:27 405/2
தொழுகின்ற அன்பர் உளம் களி கூர துலங்கும் மன்றுள் – தாயு:27 433/3
உரை இறந்த அன்பர் உளத்து ஓங்கு ஒளியாய் ஓங்கி – தாயு:43 641/1
கெட்டி என்று உன் அன்பர் மலம் கெட்டு அயர்ந்தோர் பூரணமாம் – தாயு:43 713/1
அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் – தாயு:43 790/1
வெளியாய் அருளில் விரவும் அன்பர் தேகம் – தாயு:43 825/1
தன்ம நிலை சார்ந்தது அன்பர் தன்மை பராபரமே – தாயு:43 858/2
வார்த்தை ஒன்றும் வாழி அன்பர் வாழி பராபரமே – தாயு:43 864/2
அன்பர் எல்லாம் இன்பம் அருந்திடவும் யான் ஒருவன் – தாயு:43 889/1
கிட்டிக்கொண்டு அன்பர் உண்மை கேளா பல அடி கொள் – தாயு:44 1043/1
நல் நெஞ்சத்து அன்பர் எல்லாம் நாதரை சேர்ந்து இன்பு அணைந்தார் – தாயு:44 1056/1
புண்ணிய பாவங்கள் பொருந்தா மெய் அன்பர் எல்லாம் – தாயு:45 1227/1
சொல் கண்டால் ஓடும் அன்பர் தோய்வு அறிவது எந்நாளோ – தாயு:45 1249/2
மாசு_அற்ற அன்பர் நெஞ்சே மாறாத பெட்டகமா – தாயு:46 1318/1
மேல்


அன்பர்-தங்கள் (1)

பாட்டுக்கோ அன்பினுக்கோ பத்திக்கோ அன்பர்-தங்கள்
நீட்டுக்கு எல்லாம் குறுகி நின்றாய் பராபரமே – தாயு:43 999/1,2
மேல்


அன்பர்-தம் (2)

பூண்ட அன்பர்-தம் பொன் பணி வாய்க்குமேல் – தாயு:18 258/3
மறம் மலி உலக வாழ்க்கையே வேண்டும் வந்து நின் அன்பர்-தம் பணியாம் – தாயு:22 308/1
மேல்


அன்பர்-தமை (1)

சுற்றமுமாய் நல் அன்பர்-தமை சேய் ஆக தொழும்புகொளும் கனா கனமே சோதி_குன்றே – தாயு:16 181/4
மேல்


அன்பர்க்கு (3)

அருமை சீர் அன்பர்க்கு அன்னை ஒப்பாகவே – தாயு:18 230/3
காதல் அன்பர்க்கு கதி நிலை ஈது என காட்டும் – தாயு:25 365/2
பார்க்கின் அன்பர்க்கு என்ன பயம் காண் பராபரமே – தாயு:43 763/2
மேல்


அன்பர்க்கே (1)

வேண்டும் சீர் அருள் மெய்_அன்பர்க்கே அன்பு – தாயு:18 208/1
மேல்


அன்பர்கள் (1)

வாழி சோபனம் வாழி நல் அன்பர்கள்
சூழ வந்து அருள் தோற்றமும் சோபனம் – தாயு:24 326/1,2
மேல்


அன்பருக்கு (5)

அற்புத அகோசர நிவிர்த்தி பெறும் அன்பருக்கு ஆனந்த பூர்த்தியான அத்துவித நிச்சய சொரூப சாக்ஷாத்கார அநுபூதி அநுசூதமும் – தாயு:6 47/3
கைவிடாதே என்ற அன்பருக்கு அன்பாய் கருத்தூடு உணர்த்து குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 51/4
அன்பினால் மூர்ச்சித்த அன்பருக்கு அங்ஙனே அமிர்த சஞ்சீவி போல் வந்து ஆனந்த மழை பொழிவை உள்ளன்பு இலாத எனை யார்க்காக அடிமைகொண்டாய் – தாயு:9 80/2
அட்ட சித்தியும் நல் அன்பருக்கு அருள விருது கட்டிய பொன் அன்னமே அண்ட கோடி புகழ் காவை வாழும் அகிலாண்டநாயகி என் அம்மையே – தாயு:38 586/4
அன்பருக்கு அன்பான மெய்யன் ஐயன் ஆனந்த மோனன் அருள் குருநாதன் – தாயு:54 1430/1
மேல்


அன்பருக்கே (3)

பேதம்_அற நின்று உயிருக்கு உயிர் ஆகி அன்பருக்கே பேர்_ஆனந்த – தாயு:3 15/2
முத்தாந்த வீதி முளரி தொழும் அன்பருக்கே
சித்தாந்த வீதி வரும் தேவே பராபரமே – தாயு:43 654/1,2
ஆங்காரம் அற்று உன் அறிவான அன்பருக்கே
தூங்காத தூக்கம்-அது தூக்கும் பராபரமே – தாயு:43 709/1,2
மேல்


அன்பரை (4)

குரு அருளால் காட்டிடவும் அன்பரை கோத்து அற விழுங்கிக்கொண்டு அப்பாலும் – தாயு:3 16/3
கண் ஆறு கரைபுரள நின்ற அன்பரை எலாம் கைவிடா காட்சியுறவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 48/4
அடியிலே இருந்த ஆனந்த அரசே அன்பரை பருகும் ஆர் அமுதே – தாயு:19 281/4
தேன் என ருசித்து உள் அன்பரை கலந்த செல்வமே சிற்பர சிவமே – தாயு:22 311/4
மேல்


அன்பரொடு (1)

தெய்வ நல் அருள் படைத்த அன்பரொடு சேரவும் கருணை கூர்வையோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 125/4
மேல்


அன்பரொடும் (1)

திவ்ய அன்புருவம் ஆகி அன்பரொடும் இன்ப வீட்டினில் இருப்பனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 129/4
மேல்


அன்பாகி (1)

அண்ணா பரஞ்சோதி அப்பா உனக்கு அடிமை யான் எனவும் மேல் எழுந்த அன்பாகி நாடகம் நடித்ததோ குறைவில்லை அகிலமும் சிறிது அறியுமேல் – தாயு:10 93/2
மேல்


அன்பாம் (1)

கோலம் படைத்து கல்_ஆல் அடி கீழ் வைகும் கோவுக்கு அன்பாம்
காலம் படைக்க தவம் படையாது என்-கொல் கல்_நெஞ்சமே – தாயு:27 435/3,4
மேல்


அன்பாய் (4)

கைவிடாதே என்ற அன்பருக்கு அன்பாய் கருத்தூடு உணர்த்து குருவே கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 51/4
கள்ளம் இன்றி அன்பாய் களிப்பேன் பராபரமே – தாயு:43 853/2
ஓயா உள் அன்பாய் உருகி வாய்விட்டு அரற்றி – தாயு:47 1365/1
ஆராய் உணர்வு நீ என்றான் ஐயன் அன்பாய் உரைத்த சொல் ஆனந்தம் தோழி – தாயு:54 1429/2
மேல்


அன்பால் (7)

உள் நிறைந்த பேர்_அன்பால் உள் உருகி மொழி குழறி உவகையாகி – தாயு:3 23/3
நிகர்_இல் பசு பதி ஆன பொருளை நாடி நெட்டுயிர்த்து பேர்_அன்பால் நினைதல்செய்வாம் – தாயு:3 25/4
அன்பால் வியந்து உருகி அடி அற்ற மரம் என்ன அடியிலே வீழ்ந்துவீழ்ந்து எம் அடிகளே உமது அடிமை யாங்கள் எனும் நால்வருக்கு அறம் ஆதி பொருள் உரைப்ப – தாயு:12 120/3
இயல்பு என்றும் திரியாமல் இயமம் ஆதி எண்_குணமும் காட்டி அன்பால் இன்பம் ஆகி – தாயு:14 141/1
தேன் என ருசிக்கும் அன்பால் சிந்தை நைந்து உருகும் வண்ணம் – தாயு:15 171/3
ஒன்றிஒன்றி நின்றுநின்றும் என்னை என்னை உன்னி உன்னும் பொருள் அலை நீ உன்-பால் அன்பால்
நின்ற தன்மைக்கு இரங்கும் வயிராக்கியன் அல்லேன் நிவர்த்தி அவை வேண்டும் இந்த நீலனுக்கே – தாயு:16 180/1,2
அன்பால் கரைந்து கண்ணீர் ஆறு கண்ட புண்ணியருக்கு – தாயு:43 730/1
மேல்


அன்பாளர்க்கு (1)

அங்கம் குழைந்து உள் உருகும் அன்பாளர்க்கு அணைகடந்து – தாயு:27 452/3
மேல்


அன்பான (3)

அரும் பொனே மணியே என் அன்பே என் அன்பான அறிவே என் அறிவில் ஊறும் ஆனந்த_வெள்ளமே என்றுஎன்று பாடினேன் ஆடினேன் நாடிநாடி – தாயு:9 83/1
யோகியர்க்கே ஞானம் ஒழுங்கு ஆம் பேர்_அன்பான – தாயு:43 725/1
அன்பருக்கு அன்பான மெய்யன் ஐயன் ஆனந்த மோனன் அருள் குருநாதன் – தாயு:54 1430/1
மேல்


அன்பில் (3)

அன்பில் கரைந்துகரைந்து உருகி அண்ணா அரசே என கூவி – தாயு:20 285/2
இன்ப_கடலில் இரும் என்ன அன்பில்
கரைந்துகரைந்து உருகி கண் அருவி காட்ட – தாயு:28 497/2,3
கொழுந்தில் வயிரம் என கோது_அற உள் அன்பில்
அழுந்துமவர்க்கே சுகம் உண்டாகும் பராபரமே – தாயு:43 723/1,2
மேல்


அன்பிலே (1)

நெட்டிலே அலையாமல் அறிவிலே பொறையிலே நின் அடியர் கூட்டத்திலே நிலைபெற்ற அன்பிலே மலைவு அற்ற மெய்ஞ்ஞான ஞேயத்திலே உன் இரு தாள் – தாயு:37 579/3
மேல்


அன்பின் (2)

மன்ன ஒரு சொல் கொண்டு எனை தடுத்தாண்டு அன்பின் வாழ்வித்த ஞான குருவே மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன் மரபில் வரும் மெளனகுருவே – தாயு:5 40/4
அன்பின் வழி அறியாத என்னை தொடர்ந்து என்னை அறியாத பக்குவத்தே ஆசை பெருக்கை பெருக்கி கொடுத்து நான் அற்றேன் அலந்தேன் என – தாயு:9 78/1
மேல்


அன்பினர் (1)

நீக்கி ஆளுகை நின் பரம் அன்பினர்
ஆக்கமே முக்கண் ஆனந்த மூர்த்தியே – தாயு:18 250/3,4
மேல்


அன்பினால் (2)

அங்கை கொடு மலர் தூவி அங்கம்-அது புளகிப்ப அன்பினால் உருகி விழி நீர் ஆறாக வாராத முத்தியினது ஆவேச ஆசை கடற்குள் மூழ்கி – தாயு:4 26/1
அன்பினால் மூர்ச்சித்த அன்பருக்கு அங்ஙனே அமிர்த சஞ்சீவி போல் வந்து ஆனந்த மழை பொழிவை உள்ளன்பு இலாத எனை யார்க்காக அடிமைகொண்டாய் – தாயு:9 80/2
மேல்


அன்பினுக்கோ (1)

பாட்டுக்கோ அன்பினுக்கோ பத்திக்கோ அன்பர்-தங்கள் – தாயு:43 999/1
மேல்


அன்பு (31)

துள்ளும் அறியா மனது பலிகொடுத்தேன் கர்ம துஷ்ட_தேவதைகள் இல்லை துரிய நிறை சாந்த_தேவதையாம் உனக்கே தொழும்பன் அன்பு அபிஷேக நீர் – தாயு:6 54/1
பார் ஆதி அறியாத மோனமாம் வித்தை பதித்து அன்பு நீர் ஆகவே பாய்ச்சி அது பயிராகும் மட்டும் மா மாயை வன் பறவை அணுகாத வண்ணம் – தாயு:8 72/2
வேண்டும் சீர் அருள் மெய்_அன்பர்க்கே அன்பு
பூண்ட நான் என் புலம் அறியாததோ – தாயு:18 208/1,2
இன்று உனக்கு அன்பு இழைத்திலன் நான் என்றே – தாயு:18 213/1
அடிகளாம் பொருளே நினக்கு அன்பு இன்றி – தாயு:18 255/2
உனக்கு நான் அடி_தொண்டு ஆகி உன் அடிக்கு அன்பு செய்ய – தாயு:21 296/1
இனிய கற்பகமே முக்கண் எந்தையே நினக்கு அன்பு இன்றி – தாயு:21 301/2
அற்றவர்க்கு அறாத நட்பு உடை கலப்பே அநேகமாய் நின் அடிக்கு அன்பு
கற்றதும் கேள்வி கேட்டதும் நின்னை கண்டிடும் பொருட்டு அன்றோ காணே – தாயு:22 309/3,4
அன்று நால்வருக்கும் ஒளி நெறி காட்டும் அன்பு உடை சோதியே செம்பொன் – தாயு:22 310/1
விடுக்கின்றோர்கள்-பால் பிரிகிலாது உள் அன்பு விடாதே – தாயு:24 327/2
என்னுடை உயிரே என் உளத்து அறிவே என்னுடை அன்பு எனும் நெறியாம் – தாயு:24 361/1
மோன நாயக நின் அடிக்கு அன்பு இன்றி முற்றும் – தாயு:25 381/3
வாய்ந்த பேர்_அன்பு வளர்க்கவும் கருணை நீ வளர்ப்பாய் – தாயு:25 386/2
நீராய் உருக உள் அன்பு தந்தே சுக நிட்டையை நீ – தாயு:27 420/3
எல்லாம் பிழைத்தனர் அன்பு அற்ற நான் இனி ஏது செய்வேன் – தாயு:27 422/3
அடையார் புரம் செற்ற தேவே நின் பொன் அடிக்கு அன்பு சற்றும் – தாயு:27 455/1
வைத்த அருள் மௌன வள்ளலையே நித்தம் அன்பு
பூண கருதும் நெஞ்சு போற்ற கரம் எழும்பும் – தாயு:28 488/2,3
போல் அன்பு தழைத்தோய் ஒரு தெய்வம் – தாயு:28 490/3
அன்பு நிலை என்பார் அதுவும் நினை அன்றி உண்டோ – தாயு:29 550/2
ஆடும் கருணை பரஞ்சோதி அருளை பெறுதற்கு அன்பு நிலை – தாயு:30 553/3
ஆவிக்குள் நின்ற உனக்கு அன்பு_வைத்தார்க்கு அஞ்சல் என்பாய் – தாயு:33 563/2
பேயேற்கும் தனக்கென ஓர் அன்பும் உண்டோ பெம்மானே இன்னம் அன்பு பெருக பாராய் – தாயு:41 597/2
கண்டிலையோ யான் படும் பாடு எல்லாம் மூன்று கண் இருந்தும் தெரியாதோ கசிந்து உள் அன்பு ஆர் – தாயு:42 627/1
அன்பு உருவாய் நிற்க அலந்தேன் பராபரமே – தாயு:43 656/2
வன்பு ஒன்றும் நீங்கா மனது இறப்ப மாறா பேர்_அன்பு – தாயு:43 977/1
நறை மலர் தாட்கு அன்பு பெற்று நாம் இருப்பது எந்நாளோ – தாயு:45 1100/2
ஆள வந்த கோலங்கட்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1101/2
அவ்வாறாய் நின்ற பொருட்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1211/2
அற்றவர்கட்கு அற்ற பொருட்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1251/2
ஆறும் உணர்ந்தோர் உணர்வுக்கு அன்பு வைப்பது எந்நாளோ – தாயு:45 1253/2
சிந்தை அன்பு சேரவே நைந்து நின்னை நாடினேன் – தாயு:53 1418/1
மேல்


அன்பு-தான் (2)

ஏதும் இன்றி தன் அடி_இணைக்கு அன்பு-தான் ஈட்டும் – தாயு:25 365/1
திருந்து சீர் அடி தாமரைக்கு அன்பு-தான் செய்ய – தாயு:25 375/1
மேல்


அன்பு_வைத்தார்க்கு (1)

ஆவிக்குள் நின்ற உனக்கு அன்பு_வைத்தார்க்கு அஞ்சல் என்பாய் – தாயு:33 563/2
மேல்


அன்புக்கு (1)

கடல் மடை திறந்து அனைய அன்பர் அன்புக்கு எளியை கல்_நெஞ்சனுக்கு எளியையோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 55/4
மேல்


அன்புடனே (1)

அல்லும்_பகலும் பேர்_அன்புடனே தான் இருந்தால் – தாயு:28 499/1
மேல்


அன்பும் (3)

எண் திசை விளக்கும் ஒரு தெய்வ அருள் அல்லாமல் இல்லை எனும் நினைவு உண்டு இங்கு யான் எனது அற துரிய நிறைவாகி நிற்பதே இன்பம் எனும் அன்பும் உண்டு – தாயு:2 7/2
அகமும் வாய்மையும் அன்பும் அளித்தவே – தாயு:18 267/2
பேயேற்கும் தனக்கென ஓர் அன்பும் உண்டோ பெம்மானே இன்னம் அன்பு பெருக பாராய் – தாயு:41 597/2
மேல்


அன்புருவம் (1)

திவ்ய அன்புருவம் ஆகி அன்பரொடும் இன்ப வீட்டினில் இருப்பனோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே – தாயு:13 129/4
மேல்


அன்புவைத்தும் (1)

மன்னும் தண் அருள் வடிவமே உனக்கு அன்புவைத்தும்
துன்னும் இன்னல் ஏன் யான் எனும் அகந்தையேன் சொல்லாய் – தாயு:25 376/3,4
மேல்


அன்புற்று (1)

அருள் மயம் என்று அன்புற்று அருள் பெறுவது எந்நாளோ – தாயு:45 1314/2
மேல்


அன்புறுவது (2)

ஆடும் சுக பொருளுக்கு அன்புறுவது எந்நாளோ – தாயு:45 1196/2
ஆன முத்தி நல்கும் என அன்புறுவது எந்நாளோ – தாயு:45 1300/2
மேல்


அன்பே (4)

அரும் பொனே மணியே என் அன்பே என் அன்பான அறிவே என் அறிவில் ஊறும் ஆனந்த_வெள்ளமே என்றுஎன்று பாடினேன் ஆடினேன் நாடிநாடி – தாயு:9 83/1
நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே – தாயு:43 786/1,2
அற்புதமே அன்பே அறிவே பராபரமே – தாயு:43 884/2
கல் ஏன் மலர் ஏன் கனிந்த அன்பே பூசை என்ற – தாயு:44 1038/1
மேல்


அன்பை (3)

அன்பை பெருக்கி எனது ஆர் உயிரை காக்க வந்த – தாயு:43 649/1
வாதவூர் ஐயன் அன்பை வாஞ்சிப்பது எந்நாளோ – தாயு:45 1110/2
அடக்கி புலனை பிரித்தே அவன் ஆகிய மேனியில் அன்பை வளர்த்தேன் – தாயு:54 1425/1
மேல்


அன்றாம் (1)

ஓயாது பெறுவர் என முறையிட்டதால் பின்னர் உளறுவது கருமம் அன்றாம் உபய நெறி ஈது என்னின் உசித நெறி எந்த நெறி உலகிலே பிழை பொறுக்கும் – தாயு:11 107/3
மேல்


அன்றி (53)

வாசா கயிங்கரியம் அன்றி ஒரு சாதனம் மனோ வாயு நிற்கும் வண்ணம் வாலாயமாகவும் பழகி அறியேன் துறவு மார்க்கத்தின் இச்சை போல – தாயு:2 4/1
சந்ததமும் எனது செயல் நினது செயல் யான் எனும் தன்மை நினை அன்றி இல்லா தன்மையால் வேறு அலேன் வேதாந்த சித்தாந்த சமரச சுபாவம் இதுவே – தாயு:2 8/1
ஆதிக்கம் நல்கினவர் ஆர் இந்த மாயைக்கு என் அறிவு அன்றி இடம் இல்லையோ அந்தரப்புஷ்பமும் கானலின் நீரும் ஓர் அவசரத்து உபயோகமோ – தாயு:5 39/1
அத்தனையும் நீ அலது எள்ளத்தனையும் இல்லை எனில் யாங்கள் உனை அன்றி உண்டோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 71/4
சிந்தையானதும் அறிவை என் அறிவில் அறிவான தெய்வம் நீ அன்றி உளதோ தேக நிலை அல்லவே உடை கப்பல் கப்பலாய் திரை ஆழி ஊடு செலுமோ – தாயு:9 87/3
அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது எனும் பெரிய ஆப்தர் மொழி ஒன்று கண்டால் அறிவாவது ஏது சில அறியாமை ஏது இவை அறிந்தார்கள் அறியார்கள் ஆர் – தாயு:10 89/1
எவர் சிறியர் எவர் பெரியர் எவர் உறவர் எவர் பகைஞர் யாதும் உனை அன்றி உண்டோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 89/4
மின்னும்படிக்கு அகண்டாகார அன்னை-பால் வினையேனை ஒப்புவித்து வீட்டு நெறி கூட்டிடுதல் மிகவும் நன்று இவை அன்றி விவகாரம் உண்டு என்னிலோ – தாயு:11 108/3
அறிவில் நின்று குருவாய் உணர்த்தியதும் அன்றி மோனகுரு ஆகியே அகிலம் மீது வர வந்த சீர் அருளை ஐய ஐய இனி என் சொல்கேன் – தாயு:13 128/3
இந்த்ராதி போக நலம் பெற்ற பேர்க்கும் இது அன்றி தாயகம் வேறு இல்லை இல்லை – தாயு:14 142/3
கதி கண்டு கொள்ளவும் நின் அருள்கூர் இந்த கதி அன்றி உறங்கேன் மேல் கருமம் பாரேன் – தாயு:14 154/4
நன்றொடு தீதும் அன்றி நாம் முன்னே பெறும் அவித்தை – தாயு:15 172/2
வர்க்கம் அன்றி மனிதர் அன்றே ஐயா – தாயு:18 199/2
துன்பம் அன்றி சுகம் ஒன்றும் இல்லையே – தாயு:18 206/4
தூண்டுவேன் அன்றி தொண்டன் என் சொல்வதே – தாயு:18 208/4
வாழ்த்தும் நின் அருள் வாரம் வைத்தால் அன்றி
பாழ்த்த சிந்தை பதகனும் உய்வனோ – தாயு:18 214/1,2
ஐயனே உனை அன்றி ஒரு தெய்வம் – தாயு:18 238/1
அன்றி யார் துணை யார் உறவு ஆர் கதி – தாயு:18 260/3
உண்டவர்க்கு அன்றி உள் பசி ஓயுமோ – தாயு:18 263/1
கண்டவர்க்கு அன்றி காதல் அடங்குமோ – தாயு:18 263/2
வருக என்று அழைத்தால் அன்றி வாழ்வு உண்டோ வஞ்சனேற்கே – தாயு:21 294/4
அறம்-அது கிடைக்கின் அன்றி ஆனந்த அற்புத நிட்டையின் நிமித்தம் – தாயு:22 308/2
செறியும் பொருள் நீ நின்னை அன்றி செறியா பொருள் நான் பெரும் பேற்றை – தாயு:23 315/3
நல் நிலை ஈது அன்றி இலை சுகம் என்றே சுகர் முதலோர் நாடினாரே – தாயு:24 329/4
தந்தவாறு உண்டோ உள்ளுணர்வு இலை அன்றி தமியேன் – தாயு:24 344/2
நீத நிர்க்குண நினை அன்றி ஒன்றும் நான் நினையேன் – தாயு:25 366/4
அன்றி ஒரு பொருள் இலதாய் எப்பொருட்கும் தான் முதலாய் அசலம் ஆகி – தாயு:26 391/3
அறவும் அரிதுஅரிது அன்றோ இக_பரமும் உன்னை அன்றி ஆவது உண்டோ – தாயு:26 398/2
உன் பொன் அடி நீழல் கண்டால் அன்றி பாவிக்கு இந்த – தாயு:27 408/3
நினையும் நினைவும் நினை அன்றி இல்லை நினைத்திடுங்கால் – தாயு:27 439/1
உடையாய் உடையபடி அன்றி யான் செய்தது ஒன்று இலையே – தாயு:27 455/4
அறிந்த அறிவு எல்லாம் அறிவு அன்றி இல்லை – தாயு:28 535/1
அன்பு நிலை என்பார் அதுவும் நினை அன்றி உண்டோ – தாயு:29 550/2
கற்பு உறு சிந்தை மாதர் கணவரை அன்றி வேறு ஓர் – தாயு:36 571/1
நெறி பார்க்கின் நின்னை அன்றி அகிலம் வேறோ நிலம் நீர் தீ கால் வானும் நீ அலாத – தாயு:42 608/1
வித்து அன்றி யாதும் விளைவது உண்டோ நின் அருளாம் – தாயு:43 708/1
சித்து அன்றி யாங்கள் உண்டோ செப்பாய் பராபரமே – தாயு:43 708/2
ஆனந்தமான நின்னை அன்றி ஒன்றை உன்னாத – தாயு:43 842/1
நீ அன்றி நான் ஆர் நினைவு ஆர் என் நெஞ்சகம் ஆர் – தாயு:43 845/1
தாய் அன்றி சூலும் உண்டோ சாற்றாய் பராபரமே – தாயு:43 845/2
ஆதியந்தம் நீ குருவாய் ஆண்டது அல்லால் நின்னை அன்றி
போதனையும் உண்டோ புகலாய் பராபரமே – தாயு:43 875/1,2
கண்டனவே காணும் அன்றி காணாவோ காணா என் – தாயு:51 1391/1
களையை களைந்து பின் பார்த்தேன் ஐயன் களை அன்றி வேறு ஒன்றும் கண்டிலன் தோழி – தாயு:54 1435/2
அரு என்பனவும் அன்றி உரு என்பனவும் இன்றி – தாயு:56 1452/1
குறியும் குணமும் அன்றி நிறைவும் குறைவும் அன்றி – தாயு:56 1452/3
குறியும் குணமும் அன்றி நிறைவும் குறைவும் அன்றி
மறை ஒன்று என விளம்ப விமலம்-அது ஆகி – தாயு:56 1452/3,4
அவன் என்பதுவும் அன்றி அவள் என்பதுவும் அன்றி – தாயு:56 1452/12
அவன் என்பதுவும் அன்றி அவள் என்பதுவும் அன்றி
அது என்பதுவும் அன்றி எழில் கொடு உலாவும் – தாயு:56 1452/12,13
அது என்பதுவும் அன்றி எழில் கொடு உலாவும் – தாயு:56 1452/13
இருள் என்பதுவும் அன்றி ஒளி என்பதுவும் அன்றி – தாயு:56 1452/15
இருள் என்பதுவும் அன்றி ஒளி என்பதுவும் அன்றி
எவையும் தன் உள் அடங்க ஒரு முதல் ஆகும் – தாயு:56 1452/15,16
உளது என்பதுவும் அன்றி இலது என்பதுவும் அன்றி – தாயு:56 1452/17
உளது என்பதுவும் அன்றி இலது என்பதுவும் அன்றி
உலகம் தொழ இருந்த அயன் முதலோர்கள் – தாயு:56 1452/17,18
மேல்


அன்றியும் (2)

சிற்றறிவு அது அன்றியும் எவரேனும் ஒரு மொழி திடுக்கென்று உரைத்த போது சிந்தை செவியாகவே பறையறைய உதர வெம் தீ நெஞ்சம் அளவளாவ – தாயு:5 46/2
வாதியாநின்றது அன்றியும் புலன் சேர் வாயிலோ தீயினும் கொடிதே – தாயு:22 305/4
மேல்


அன்றியே (1)

அங்கணா உன் அடி_இணை அன்றியே
தங்க வேறு இடம் உண்டோ சகத்திலே – தாயு:18 262/3,4
மேல்


அன்று (25)

பூராயமாய் உணர ஊகம்-அது தந்ததும் பொய் உடலை நிலை அன்று என போத நெறி தந்ததும் சாசுவத ஆனந்த போகமே வீடு என்னவே – தாயு:2 11/2
எல்லாம் அறிந்த நீ அறியாதது அன்று எனக்கு எ வண்ணம் உய் வண்ணமோ இருளை இருள் என்றவர்க்கு ஒளி தாரகம் பெறும் எனக்கு நின் அருள் தாரகம் – தாயு:5 42/3
உள் உறையில் என் ஆவி நைவேத்தியம் ப்ராணன் ஓங்கும் மதி தூப தீபம் ஒருக்காலம் அன்று இது சதா_கால பூசையா ஒப்புவித்தேன் கருணைகூர் – தாயு:6 54/2
இரும்பு நேர் நெஞ்சக கள்வன் ஆனாலும் உனை இடைவிட்டு நின்றது உண்டோ என்று நீ அன்று யான் உன் அடிமை அல்லவோ யாதேனும் அறியா வெறும் – தாயு:9 83/3
அந்நாளில் எவனோ பிரித்தான் அதை கேட்ட அன்று முதல் இன்று வரையும் அநியாயமாய் எமை அடக்கி குறுக்கே அடர்ந்து அரசுபண்ணி எங்கள் – தாயு:9 88/2
போதமே நிற்கும் அ போதத்தை நாடிலோ போதமும் நினால் விளக்கம் பொய் அன்று தெய்வ மறை யாவுமே நீ என்று போக்கு_வரவு அற நிகழ்த்தும் – தாயு:11 109/2
கல்லாத அறிவில் கடைப்பட்ட நான் அன்று கையினால் உண்மை ஞானம் கற்பித்த நின் அருளினுக்கு என்ன கைம்மாறு காட்டுவேன் குற்றேவல் நான் – தாயு:12 119/2
அன்று முதல் இன்றை வரை சனன கோடி அடைந்தடைந்து இங்கு யாதனையால் அழிந்தது அல்லால் – தாயு:14 161/1
நான் என நிற்கும் ஞானம் ஞானம் அன்று அந்த ஞானம் – தாயு:15 171/1
அன்று ஆலின் கீழ் இருந்து மோன ஞானம் அமைத்த சின்முத்திரை கடலே அமரர் ஏறே – தாயு:16 182/4
நில்லாத ஆக்கை நிலை அன்று எனவே கண்டாய் நேய அருள் மெய் அன்றோ நிலயம்-அதா நிற்க – தாயு:17 187/1
கல்லாதே ஏன் படித்தாய் கற்றது எல்லாம் மூடம் கற்றது எல்லாம் மூடம் என்றே கண்டனையும் அன்று
சொல்லாலே பயன் இல்லை சொல் முடிவை தானே தொடர்ந்து பிடி மர்க்கடம் போல் தொட்டது பற்றா நில் – தாயு:17 187/2,3
அன்று என சொல ஆம் என அற்புதம் – தாயு:18 265/1
அன்று நால்வருக்கும் ஒளி நெறி காட்டும் அன்பு உடை சோதியே செம்பொன் – தாயு:22 310/1
வறிதில் உன்னை அசத்து என்னல் வழக்கு அன்று சத்து எனவும் வாழ்த்துவேன் என் – தாயு:26 398/3
கண்டது அன்று மவுனோபதேசி அளிக்கையின் இப்பால் – தாயு:27 428/3
என்று உளை நீ அன்று உளம் யாம் என்பது என்னை இது நிற்க எல்லாம் தாம் இல்லை என்றே – தாயு:42 622/1
அன்று அந்த நால்வருக்கும் அற்புதமாய் நீ உரைத்தது – தாயு:43 916/1
இன்ப நிருவிகற்பம் இன்றே தா அன்று எனிலோ – தாயு:43 987/1
அன்று என்றும் ஆம் என்றும் உண்டோ உனக்கு ஆனந்தம் வேண்டின் அறிவு ஆகி சற்றே – தாயு:54 1450/1
அனல் ஒன்றிட எரிந்து புகை மண்டிடுவது அன்று
புனல் ஒன்றிட அமிழ்ந்து மடிவு இலது ஊதை – தாயு:56 1452/8,9
சருவும் பொழுது உயர்ந்து சலனம் படுவது அன்று
சமர்கொண்டு அழிவது அன்று ஓர் இயல்பினது ஆகும் – தாயு:56 1452/10,11
சமர்கொண்டு அழிவது அன்று ஓர் இயல்பினது ஆகும் – தாயு:56 1452/11
அறியும் தரமும் அன்று பிறியும் தரமும் அன்று – தாயு:56 1452/24
அறியும் தரமும் அன்று பிறியும் தரமும் அன்று
அசரம் சரம் இரண்டின் ஒருபடி ஆகி – தாயு:56 1452/24,25
மேல்


அன்று-தானே (1)

அருள் உடைய பரம் என்றோ அன்று-தானே யான் உளன் என்றும் எனக்கே ஆணவாதி – தாயு:14 160/3
மேல்


அன்று-தொட்டு (1)

அன்று-தொட்டு எனை ஆள் அரசே என்று – தாயு:18 213/2
மேல்


அன்றே (14)

எக்காலமும் தனக்கென்ன ஒரு செயல் இலா ஏழை நீ என்று இருந்திட்டு எனது ஆவி உடல் பொருளும் மெளனியாய் வந்து கை ஏற்று நமது என்ற அன்றே
பொய் கால தேசமும் பொய் பொருளில் வாஞ்சையும் பொய் உடலை மெய் என்னலும் பொய் உறவு பற்றலும் பொய் ஆகும் நான் என்னல் பொய்யினும் பொய் ஆகையால் – தாயு:8 76/1,2
பெருகு வினை கட்டு என்றும் என்னால் கட்டி பேசியது அன்றே அருள் நூல் பேசிற்று அன்றே – தாயு:14 160/4
பெருகு வினை கட்டு என்றும் என்னால் கட்டி பேசியது அன்றே அருள் நூல் பேசிற்று அன்றே – தாயு:14 160/4
வரவரவும் ஏழைக்கு ஓர் எட்டது ஆன மதத்தொடும் வந்து எதிர்த்த நவ வடிவம் அன்றே – தாயு:16 176/4
வர்க்கம் அன்றி மனிதர் அன்றே ஐயா – தாயு:18 199/2
களி பொருந்த அன்றே கற்ற கல்வியே – தாயு:18 239/4
விதியை எண்ணி விழி துயிலாது அன்றே – தாயு:18 264/4
வாய்ந்த பொருள் இல்லை எனில் பேசாமை நின்ற நிலை வாய்க்கும் அன்றே – தாயு:24 342/4
ஏற்றிருக்க சொன்ன அன்றே எங்கும் பெரு_வெளியாம் – தாயு:28 515/3
பெற்றிலேன் மோனம் பிறந்த அன்றே மோனம் அல்லால் – தாயு:28 537/3
இருந்தபடி என்று இருப்பது அன்றே அன்றோ எம்பெருமான் யான் கவலை எய்தா காலம் – தாயு:42 623/2
இன்று புதிது அன்றே எளியேன் படும் துயரம் – தாயு:43 678/1
ஆசை உண்டோ நீ அறியாது அன்றே பராபரமே – தாயு:43 686/2
அன்றே விளைந்தது அன்றோ ஆற்றேன் பராபரமே – தாயு:43 795/2
மேல்


அன்றே-தான் (2)

உள்ள பொருள் ஆவி உடல் மூன்றும் அன்றே-தான்
கொள்ளைகொண்ட நீ என் குறை தீர் பராபரமே – தாயு:43 871/1,2
அறியாமை ஈது என்று அறிவித்த அன்றே-தான்
பிறியா அருள் நிலையும் பெற்றேன் பராபரமே – தாயு:43 1007/1,2
மேல்


அன்றைக்கு (1)

அன்றைக்கு உடல் வேண்டேன் ஐயா இ ஆக்கையையே – தாயு:28 492/3
மேல்


அன்றோ (51)

அ காலம் இ காலம் என்பது இலை எல்லாம் அதீதமயம் ஆனது அன்றோ அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நிறைவு ஆகி ஆனந்தமான பரமே – தாயு:8 76/4
சத்தம் அற மோன நிலை பெற்றவர்கள் உய்வர் காண் சனகாதி துணிவு இது அன்றோ சர்வ பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே – தாயு:11 105/4
திண்ணிய நல் அறிவால் இ சமயத்து அன்றோ செப்பு அரிய சித்திமுத்தி சேர்ந்தார் என்றும் – தாயு:14 139/4
ஒருவரை போல் அனைவருக்கும் உண்மையா முன் உரை அன்றோ உன் முடிவை உரை நீ என்பேன் – தாயு:14 158/4
வரி சிறை வண்டு இனங்காள் ஓதிமங்காள் தூது மார்க்கம் அன்றோ நீங்கள் இதுவரையிலேயும் – தாயு:14 159/3
தந்தை நீ எம்மை காக்கும் தலைவனே நுந்தை அன்றோ
பந்தம்_இல் சித்தி முத்தி படைக்க நின் அருள்பாலிப்பாய் – தாயு:15 174/3,4
நில்லாத ஆக்கை நிலை அன்று எனவே கண்டாய் நேய அருள் மெய் அன்றோ நிலயம்-அதா நிற்க – தாயு:17 187/1
ஆராலும் அறியாத சத்து அன்றோ அதுவாய் அங்கு இரு நீ எங்கு இருந்தும் அது ஆவை கண்டாய் – தாயு:17 189/2
மன_கிலேசத்தை மாற்றல் வழக்கு அன்றோ
கனத்த சீர் அருள் காட்சி அலால் ஒன்றை – தாயு:18 209/2,3
சேய்-அதாம் இந்த சீவ திரள் அன்றோ
ஆயும் பேர்_ஒளியான அகண்டமே – தாயு:18 236/3,4
கற்றதும் கேள்வி கேட்டதும் நின்னை கண்டிடும் பொருட்டு அன்றோ காணே – தாயு:22 309/4
ஏன் பொருள் போல கிடக்கின்றேன் முன்னை இரு வினை வாதனை அன்றோ
தீன் பொருளான அமிர்தமே நின்னை சிந்தையில் பாவனைசெய்யும் – தாயு:24 359/2,3
அறவும் அரிதுஅரிது அன்றோ இக_பரமும் உன்னை அன்றி ஆவது உண்டோ – தாயு:26 398/2
சொல்லும் சொல் இன்னம் தெரிந்தது அன்றோ துதிப்பார்கள் மன – தாயு:27 444/2
சுகம் அனைத்தும் பொய் அன்றோ சோராது இக பரத்தும் – தாயு:28 465/2
கெட அன்றோ ஓர் பாத்திரத்துக்கு ஆடல் அல்லால் – தாயு:28 521/3
பூராயம் நம்மை புலப்படுத்தவேண்டி அன்றோ
ஓராயோ நெஞ்சே உருகாயோ உற்றிருந்து – தாயு:29 547/2,3
கொடுத்த போது கொடுத்தது அன்றோ பினும் குளறி நான் என்று கூத்தாட மாயையை – தாயு:31 556/2
தாக்கவும் செய்வாய் அன்றோ சச்சிதானந்த வாழ்வே – தாயு:35 570/4
புண்ணியம் நினக்கே அன்றோ பூரணானந்த வாழ்வே – தாயு:36 575/4
விண்டேன் என்று எனை புறம்பா தள்ளவேண்டாம் விண்டது நின் அருள் களிப்பின் வியப்பால் அன்றோ – தாயு:40 591/2
வீடும் என்-பால் தொடர்ச்சியோ இடைவிடாமல் மிக்க கதி வீடு அன்றோ விளங்கல் வேண்டும் – தாயு:41 603/2
சொல்லாலே சொலப்படுமோ சொல்லும் தன்மை துரும்பு பற்றி கடல் கடக்கும் துணிபே அன்றோ – தாயு:42 606/2
அன்றோ ஆமோ எனவும் சமயகோடி அத்தனையும் வெவ்வேறாய் அரற்ற நேரே – தாயு:42 607/1
இருந்தபடி என்று இருப்பது அன்றே அன்றோ எம்பெருமான் யான் கவலை எய்தா காலம் – தாயு:42 623/2
தொண்டரடித்தொண்டன் அன்றோ கருணை நீங்கா சுத்த பரிபூரணமாம் சோதி நாதா – தாயு:42 627/2
அத்தனையும் நீ அறிந்தது அன்றோ பராபரமே – தாயு:43 679/2
அ தன்மை நின் அருளும் அன்றோ பராபரமே – தாயு:43 715/2
அஞ்சல் எனும் பொருட்டே அன்றோ பராபரமே – தாயு:43 718/2
அங்கங்கு இருப்பது நீ அன்றோ பராபரமே – தாயு:43 719/2
அற்ற இடத்தே வெளியாம் அன்றோ பராபரமே – தாயு:43 732/2
தாரகத்தை பற்றி அன்றோ சாற்றாய் பராபரமே – தாயு:43 737/2
மெய் அருளே அன்றோ விளம்பாய் பராபரமே – தாயு:43 740/2
ஆயும் அறிவு ஆனது நீ அன்றோ பராபரமே – தாயு:43 746/2
நின்னவையே அன்றோ நிகழ்த்தாய் பராபரமே – தாயு:43 747/2
அந்தப்படி வருவது அன்றோ பராபரமே – தாயு:43 757/2
அரும்பு மலர் காய் கனி போல் அன்றோ பராபரமே – தாயு:43 792/2
அன்றே விளைந்தது அன்றோ ஆற்றேன் பராபரமே – தாயு:43 795/2
மடிமை எனும் ஒன்றை மறுத்து அன்றோ என்னை – தாயு:43 836/1
துடிப்பு_அற்றார்க்கு அன்றோ சுகம் காண் பராபரமே – தாயு:43 878/2
பேசாத மோன நிலை பெற்று அன்றோ நின் அருளாம் – தாயு:43 919/1
அண்டம் எல்லாம் நின் அருளே அன்றோ பராபரமே – தாயு:43 921/2
கொலை களவு கள் காமம் கோபம் விட்டால் அன்றோ
மலை_இலக்கா நின் அருள் நான் வாய்க்கும் பராபரமே – தாயு:43 923/1,2
கொள்ளாத தோஷம் அன்றோ கூறாய் பராபரமே – தாயு:43 943/2
ஆட்சி உனது அருளே அன்றோ பராபரமே – தாயு:43 972/2
பாங்கு கண்டால் அன்றோ பலன் காண்பேன் பைங்கிளியே – தாயு:44 1054/2
நிற்பது கற்று அன்றோ நிருவிகற்பம் ஆவதுவே – தாயு:51 1395/2
குற்றம்_அற கைகாட்டும் கருத்தை கண்டு குணம் குறி அற்று இன்ப நிட்டை கூட அன்றோ – தாயு:52 1415/2
மனதே கல்லால் எனக்கு அன்றோ தெய்வம் மௌனகுரு ஆகி வந்து கைகாட்டி – தாயு:54 1432/1
வேள் ஆனவனு மெய் விட்டான் என்னில் மிக்கோர் துறக்கை விதி அன்றோ தோழி – தாயு:54 1447/2
மார்க்கம் நீதி திட்டாந்தம் அவன்-தான் அந்தமான சதானந்தன் அன்றோ – தாயு:54 1449/2
மேல்


அன்றோ-தான் (1)

மெய்யான நிட்டையினை மேவினர்கட்கு அன்றோ-தான்
பொய்யாம் பிறப்பு இறப்பு போம் – தாயு:28 467/3,4
மேல்


அன்றோஅன்றோ (1)

அம்மா ஈது அதிசயம்-தான் அன்றோஅன்றோ அகண்ட நிலை ஆக்கி என்னை அறிவு ஆம் வண்ணம் – தாயு:42 631/1
மேல்


அன்ன (6)

பாச இருள் தன் நிழல் என சுளித்து ஆர்த்து மேல் பார்த்து பரந்த மனதை பாரித்த கவளமாய் பூரிக்க உண்டு முகபடாம் அன்ன மாயை நூறி – தாயு:5 37/2
மின் போலும் இடை ஒடியும்ஒடியும் என மொழிதல் போல் மென் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கி புடைத்து விழ சுமை அன்ன கொங்கை மட மின்னார்கள் பின் ஆவலால் – தாயு:12 120/1
துர்_குண கடல் சோங்கு அன்ன பாவியேற்கு – தாயு:18 199/3
புன் மலத்து புழு அன்ன பாவியேன் – தாயு:18 231/3
மின்னை அன்ன பொய் வாழ்க்கையே நிலை என மெய்யாம் – தாயு:25 377/1
ஆற்று பெருக்கு அன்ன கன்ம பெருக்கை அடர் கிருமி – தாயு:27 418/3
மேல்


அன்னதனால் (1)

என்ன பலன் நாம் உற்றிருந்தோமே அன்னதனால்
ஆனந்தம் தானே தாம் ஆகும் எம் ஐயனே – தாயு:28 496/2,3
மேல்


அன்னமும் (1)

தாயர் கர்ப்பத்தூடு அன்னமும் தண்ணீரும் தந்து அருளும் – தாயு:43 770/1
மேல்


அன்னமே (1)

அட்ட சித்தியும் நல் அன்பருக்கு அருள விருது கட்டிய பொன் அன்னமே அண்ட கோடி புகழ் காவை வாழும் அகிலாண்டநாயகி என் அம்மையே – தாயு:38 586/4
மேல்


அன்னவர்-தம் (1)

நிலை நிற்க பொருந்துவர்கள் அன்னவர்-தம்
நீதியையே ஓர் மனமே நீ – தாயு:28 468/3,4
மேல்


அன்னவரே (2)

கொணடவரும் அன்னவரே கூறு அரிய முத்தி நெறி – தாயு:28 479/3
கண்டவரும் அன்னவரே காண் – தாயு:28 479/4
மேல்


அன்னவன்-தான் (1)

இல்லன் என்றால் அன்னவன்-தான் எங்கும் வியாபகத்தான் – தாயு:28 487/3
மேல்


அன்னே (1)

அன்னே அனே எனும் சில சமயம் நின்னையே ஐயா ஐயா என்னவே அலறிடும் சில சமயம் அல்லாது பேய் போல அலறியே ஒன்றும் இலவாய் – தாயு:10 90/1
மேல்


அன்னை (14)

ஆதி அந்தம் காட்டாத முதலாய் எம்மை அடிமைக்கா வளர்த்தெடுத்த அன்னை போல – தாயு:3 24/1
சீர் இட்ட உலகு அன்னை வடிவான எந்தையே சித்தாந்த முத்தி முதலே சிரகிரி விளங்க வரு தக்ஷிணாமூர்த்தியே சின்மயானந்த குருவே – தாயு:4 31/4
அரும்ப செய் எனது அன்னை ஒப்பாம் மனே – தாயு:18 217/4
அன்னை அப்பன் என் ஆவி துணை எனும் – தாயு:18 218/1
அருமை சீர் அன்பர்க்கு அன்னை ஒப்பாகவே – தாயு:18 230/3
மனைவி புதல்வர் அன்னை பிதா மாடு வீடு என்றிடும் மயக்கம்-தனையும் – தாயு:23 313/3
உள்ளன்பு அவர்கட்கு உண்டோ இல்லையே உலகு ஈன்ற அன்னை
வள்ளம் பொருந்தும் மலர்_அடி காண மன்று ஆடும் இன்ப – தாயு:27 441/2,3
தந்து என்னையே அன்னை போலும் கருணைவைத்து இம்மாத்திரம் – தாயு:27 459/2
அருள் என்ற தருணத்தில் அன்னை பெற்ற – தாயு:28 519/2
அன்னை போல் அருள் பொழியும் கருணை_வாரி ஆனந்த பெரு முகிலே அரசே சொல்லாய் – தாயு:40 589/2
அன்னை_இலா சேய் போல் அலக்கணுற்றேன் கண்ணார – தாயு:43 692/1
அன்னை வயிற்று இன்னம் அடைக்காதே பராபரமே – தாயு:43 697/2
அப்பன் என்றும் அன்னை என்றும் ஆரியன் என்றும் உனையே – தாயு:43 917/1
அன்னை போல அருள் மிகுத்து மன்னும் ஞான வரதனே – தாயு:53 1420/1
மேல்


அன்னை-தன்னை (1)

தோன்ற கருணை பொழி தோன்றலே ஈன்ற அன்னை-தன்னை
போல் அன்பு தழைத்தோய் ஒரு தெய்வம் – தாயு:28 490/2,3
மேல்


அன்னை-பால் (1)

மின்னும்படிக்கு அகண்டாகார அன்னை-பால் வினையேனை ஒப்புவித்து வீட்டு நெறி கூட்டிடுதல் மிகவும் நன்று இவை அன்றி விவகாரம் உண்டு என்னிலோ – தாயு:11 108/3
மேல்


அன்னை_இலா (1)

அன்னை_இலா சேய் போல் அலக்கணுற்றேன் கண்ணார – தாயு:43 692/1
மேல்


அன்னைக்கு (1)

இடம் ஒரு மடவாள் உலகு அன்னைக்கு ஈந்திட்டு எ உலகத்தையும் ஈன்றும் – தாயு:19 273/1
மேல்


அன்னையே (2)

ஏதும் அற நில் என்று உபாயமா வைத்து நினைவு எல்லாம் செய் வல்ல சித்தாம் இன்ப உருவை தந்த அன்னையே நின்னையே எளியேன் மறந்து உய்வனோ – தாயு:37 580/2
ஆர் அணி சடை கடவுள் ஆரணி என புகழ அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயிலே – தாயு:37 582/3
மேல்


அன (1)

சிற்றரும்பு அன சிற்றறிவாளனே தெளிந்தால் – தாயு:24 355/1
மேல்


அனந்த (11)

சீர் அனந்தம் சொர்க்க நரகமும் அனந்தம் நல் தெய்வமும் அனந்த பேதம் திகழ்கின்ற சமயமும் அனந்தம் அதனால் ஞான சிற்சத்தியால் உணர்ந்து – தாயு:1 2/2
பேர்_அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும் பெரிய மெளனத்தின் வைப்பை பேசு அரும் அனந்த பத ஞான ஆனந்தமாம் பெரிய பொருளை பணிகுவாம் – தாயு:1 2/4
சருகு சல பக்ஷணிகள் ஒரு கோடி அல்லால் சகோர பக்ஷிகள் போலவே தவள நில ஒழுகு அமிர்த தாரை உண்டு அழியாத தன்மையர் அனந்த கோடி – தாயு:5 44/1
கார் ஆர எண் அரும் அனந்த கோடிகள் நின்று கால் ஊன்றி மழை பொழிதல் போல் கால் வீசி மின்னி படர்ந்து பரவெளி எலாம் கம்மி ஆனந்த_வெள்ளம் – தாயு:9 84/3
அனந்த பத உயிர்கள்-தொறும் உயிராய் என்றும் ஆனந்த நிலை ஆகி அளவைக்கு எட்டா – தாயு:14 133/1
ஆகிய சற்காரிய ஊகத்துக்கு ஏற்ற அமலமாய் நடு ஆகி அனந்த சத்தி – தாயு:14 145/1
அத்துவித அநுபவத்தை அனந்த மறை இன்னம்இன்னம் அறியேம் என்னும் – தாயு:26 396/1
ஆர் அறிவார் என்ன அனந்த மறை ஓலமிடும் – தாயு:43 640/1
சிட்டருடன் சேர் அனந்த தெண்டன் பராபரமே – தாயு:43 701/2
ஓர் உரையால் வாய்க்கும் உண்மைக்கு ஓர் அனந்த நூல் கோடி – தாயு:43 939/1
அனந்த யோனியில் இனம் பெற மல்க – தாயு:55 1451/11
மேல்


அனந்தம் (14)

ஊர் அனந்தம் பெற்ற பேர்_அனந்தம் சுற்றும் உறவு அனந்தம் வினையினால் உடல் அனந்தம் செயும் வினை அனந்தம் கருத்தோ அனந்தம் பெற்ற பேர் – தாயு:1 2/1
ஊர் அனந்தம் பெற்ற பேர்_அனந்தம் சுற்றும் உறவு அனந்தம் வினையினால் உடல் அனந்தம் செயும் வினை அனந்தம் கருத்தோ அனந்தம் பெற்ற பேர் – தாயு:1 2/1
ஊர் அனந்தம் பெற்ற பேர்_அனந்தம் சுற்றும் உறவு அனந்தம் வினையினால் உடல் அனந்தம் செயும் வினை அனந்தம் கருத்தோ அனந்தம் பெற்ற பேர் – தாயு:1 2/1
ஊர் அனந்தம் பெற்ற பேர்_அனந்தம் சுற்றும் உறவு அனந்தம் வினையினால் உடல் அனந்தம் செயும் வினை அனந்தம் கருத்தோ அனந்தம் பெற்ற பேர் – தாயு:1 2/1
ஊர் அனந்தம் பெற்ற பேர்_அனந்தம் சுற்றும் உறவு அனந்தம் வினையினால் உடல் அனந்தம் செயும் வினை அனந்தம் கருத்தோ அனந்தம் பெற்ற பேர் – தாயு:1 2/1
ஊர் அனந்தம் பெற்ற பேர்_அனந்தம் சுற்றும் உறவு அனந்தம் வினையினால் உடல் அனந்தம் செயும் வினை அனந்தம் கருத்தோ அனந்தம் பெற்ற பேர் – தாயு:1 2/1
சீர் அனந்தம் சொர்க்க நரகமும் அனந்தம் நல் தெய்வமும் அனந்த பேதம் திகழ்கின்ற சமயமும் அனந்தம் அதனால் ஞான சிற்சத்தியால் உணர்ந்து – தாயு:1 2/2
சீர் அனந்தம் சொர்க்க நரகமும் அனந்தம் நல் தெய்வமும் அனந்த பேதம் திகழ்கின்ற சமயமும் அனந்தம் அதனால் ஞான சிற்சத்தியால் உணர்ந்து – தாயு:1 2/2
சீர் அனந்தம் சொர்க்க நரகமும் அனந்தம் நல் தெய்வமும் அனந்த பேதம் திகழ்கின்ற சமயமும் அனந்தம் அதனால் ஞான சிற்சத்தியால் உணர்ந்து – தாயு:1 2/2
கார் அனந்தம் கோடி வருஷித்தது என அன்பர் கண்ணும் விண்ணும் தேக்கவே கருது அரிய ஆனந்த_மழை பொழியும் முகிலை நம் கடவுளை துரிய வடிவை – தாயு:1 2/3
பேர்_அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும் பெரிய மெளனத்தின் வைப்பை பேசு அரும் அனந்த பத ஞான ஆனந்தமாம் பெரிய பொருளை பணிகுவாம் – தாயு:1 2/4
பேர்_அனந்தம் பேசி மறை அனந்தம் சொலும் பெரிய மெளனத்தின் வைப்பை பேசு அரும் அனந்த பத ஞான ஆனந்தமாம் பெரிய பொருளை பணிகுவாம் – தாயு:1 2/4
குரு மணி இழைத்திட்ட சிங்காதனத்தின் மிசை கொலு வீற்றிருக்கும் நின்னை கும்பிட்டு அனந்தம் முறை தெண்டனிட்டு என் மன குறை எலாம் தீரும் வண்ணம் – தாயு:5 44/3
சிற்றின்பம் உண்ட ஊழ் சிதைய அனந்தம் கடல் போல் – தாயு:45 1216/1
மேல்


அனந்தமே (1)

ஈண்டு சன்மம் எடுப்பன் அனந்தமே – தாயு:18 258/4
மேல்


அனந்தானந்த (1)

தேகாதி உலகம் எங்கும் கலந்து தானே திகழ் அனந்தானந்த மய தெய்வ குன்றே – தாயு:14 132/4
மேல்


அனமும் (1)

அனமும் செலுதல் இன்றி விழியும் சுடர்கள் இன்று – தாயு:56 1452/52
மேல்


அனல் (10)

ஆழ் ஆழி கரை இன்றி நிற்கவிலையோ கொடிய ஆலம் அமுதாகவிலையோ அ கடலின் மீது வட அனல் நிற்கவில்லையோ அந்தரத்து அகில கோடி – தாயு:2 12/1
கரு மருவு குகை அனைய காயத்தின் நடுவுள் களிம்பு தோய் செம்பு அனைய யான் காண் தக இருக்க நீ ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள் உருக்கி – தாயு:4 32/1
மீட்டிடவும் வல்ல நீர் என் மன_கல்லை அனல் மெழுகு ஆக்கி வைப்பது அரிதோ வேதாந்த சித்தாந்த சமரச நல் நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே – தாயு:7 58/4
அண்ட முடி-தன்னிலோ பகிரண்டம்-அதனிலோ அலரி மண்டல நடுவிலோ அனல் நடுவிலோ அமிர்த மதி நடுவிலோ அன்பர் அகம் உருகி மலர்கள் தூவி – தாயு:9 86/1
முன்னாக நீ என்ன கோட்டை கொண்டாய் என்று மூட மனம் மிகவும் ஏச மூண்டு எரியும் அனல் இட்ட மெழுகாய் உளம் கருகல் முறைமையோ பதினாயிரம் – தாயு:9 88/3
மரவுரி உடுத்தும் மலை வன நெல் கொறித்தும் உதிர்வன சருகு வாயில் வந்தால் வன் பசி தவிர்த்தும் அனல் வெயில் ஆதி மழையால் வருந்தியும் மூல அனலை – தாயு:10 97/1
குறிகளோடு குணம் ஏதும் இன்றி அனல் ஒழுக நின்றிடும் இரும்பு அனல் கூடல் இன்றி அதுவாயிருந்தபடி கொடிய ஆணவ அறைக்கு உளே – தாயு:13 123/1
குறிகளோடு குணம் ஏதும் இன்றி அனல் ஒழுக நின்றிடும் இரும்பு அனல் கூடல் இன்றி அதுவாயிருந்தபடி கொடிய ஆணவ அறைக்கு உளே – தாயு:13 123/1
இயல் அறிந்து வளர் மூல குண்டலியை இனிது இறைஞ்சி அவள் அருளினால் எல்லை_அற்று வளர் சோதி மூல அனல் எங்கள் மோன மனு முறையிலே – தாயு:13 127/2
அனல் ஒன்றிட எரிந்து புகை மண்டிடுவது அன்று – தாயு:56 1452/8
மேல்


அனலை (2)

மரவுரி உடுத்தும் மலை வன நெல் கொறித்தும் உதிர்வன சருகு வாயில் வந்தால் வன் பசி தவிர்த்தும் அனல் வெயில் ஆதி மழையால் வருந்தியும் மூல அனலை
சிரம்_அளவு எழுப்பியும் நீரினிடை மூழ்கியும் தேகம் நமது அல்ல என்று சிற்சுக அபேக்ஷையாய் நின் அன்பர் யோகம் செலுத்தினார் யாம் பாவியேம் – தாயு:10 97/1,2
கரு மருவு காயத்தை நிர்மலமதாகவே கமலாசனாதி சேர்த்து காலை பிடித்து அனலை அம்மை குண்டலி அடி கலை மதியினூடு தாக்கி – தாயு:12 111/2
மேல்


அனாதியும் (1)

ஆதி அனாதியும் ஆகி எனக்கு ஆனந்தமாய் அறிவாய் நின்று இலங்கும் – தாயு:54 1421/1
மேல்


அனுட்டிக்க (1)

நில்லாது தேகம் எனும் நினைவு உண்டு தேக நிலை நின்றிடவும் மெளனி ஆகி நேரே உபாயம் ஒன்று அருளினை ஐயோ இதனை நின்று அனுட்டிக்க என்றால் – தாயு:10 96/1
மேல்


அனுதினமும் (1)

அத்தா நின் பொன் தாள் அடிக்கே அனுதினமும்
பித்தாக்கி இன்பம் பெருகவைத்தால் ஆகாதோ – தாயு:47 1356/1,2
மேல்


அனுப்புவித்த (1)

பித்தர் இறை என்று அறிந்து பேதை-பால் தூது அனுப்புவித்த
தமிழ் சமர்த்தர் மெய் புகழ்வது எந்நாளோ – தாயு:45 1109/1,2
மேல்


அனுபவ (1)

ஓது அரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டுபணும் ஞானம் ஆகும் ஊகம் அனுபவ வசனம் மூன்றுக்கும் ஒவ்வும் ஈது உலகவாதிகள் சம்மதம் – தாயு:10 91/2
மேல்


அனுபவத்தை (1)

பாரீர் ஒரு சொற்படியே அனுபவத்தை
சேரீர் அதுவே திறம் – தாயு:28 469/3,4
மேல்


அனுபவமே (1)

அத்துவிதமான அயிக்ய அனுபவமே
சுத்த நிலை அ நிலை யார் சொல்வார் பராபரமே – தாயு:43 928/1,2
மேல்


அனுபூதி (1)

மாறா அனுபூதி வாய்க்கின் அல்லால் என் மயக்கம் – தாயு:43 658/1
மேல்


அனுமான் (1)

அ பரிசாளரும் அஃதே பிடித்து ஆலிப்பால் அடுத்த அ நூல்களும் விரித்தே அனுமான் ஆதி – தாயு:14 140/2
மேல்


அனுமானம் (2)

ஞான நெறி முக்ய நெறி காட்சி அனுமானம் முதல் நானாவிதங்கள் தேர்ந்து நான் நான் என குளறுபடை புடைபெயர்ந்திடவும் நான்கு சாதனமும் ஓர்ந்திட்டு – தாயு:5 41/2
கைத்தலம் விளங்கும் ஒரு நெல்லி அம் கனி என கண்ட வேதாகமத்தின் காட்சி புருஷார்த்தம் அதில் மாட்சி பெறு முத்தி-அது கருதின் அனுமானம் ஆதி – தாயு:11 106/1
மேல்


அனுமானமோ (1)

இட்டமுற்ற வள ராஜ_யோகம் இவன் யோகம் என்று அறிஞர் புகழவே ஏழையேன் உலகில் நீடு வாழ்வன் இனி இங்கு இதற்கும் அனுமானமோ
பட்டவர்த்தனர் பராவு சக்ரதர பாக்யமான சுபயோகமும் பார காவிய கவித்வ நான்மறை பராயணம்செய் மதியூகமும் – தாயு:38 586/2,3
மேல்


அனே (1)

அன்னே அனே எனும் சில சமயம் நின்னையே ஐயா ஐயா என்னவே அலறிடும் சில சமயம் அல்லாது பேய் போல அலறியே ஒன்றும் இலவாய் – தாயு:10 90/1
மேல்


அனேக (1)

ஏகமான உருவான நீ அருளினால் அனேக உரு ஆகியே எந்த நாள் அகில கோடி சிர்ஷ்டிசெய இசையும் நாள் வரை அ நாள் முதலாக – தாயு:13 126/1
மேல்


அனேன் (2)

துரும்பு_அனேன் என்னினும் கைவிடுதல் நீதியோ தொண்டரொடு கூட்டு கண்டாய் சுத்த நிர்க்குணமான பர தெய்வமே பரஞ்சோதியே சுக_வாரியே – தாயு:9 83/4
பேய்_அனேன் திரு_அடி இணை தாமரை பிடித்தேன் – தாயு:24 341/3
மேல்


அனைத்திலுமாய் (1)

அண்டம் அனைத்திலுமாய் அப்பாலுக்கப்பாலும் – தாயு:43 749/1
மேல்


அனைத்தின் (1)

ஆனாமையாய் அகில நிகில பேதம் அனைத்தின் உள்ளும் தான் ஆகி அறிவு ஆனந்த – தாயு:16 179/3
மேல்


அனைத்தினையும் (1)

பொருந்து சகம் அனைத்தினையும் பொய்பொய் என்று புகன்றபடி மெய் என்றே போத ரூபத்து – தாயு:42 623/1
மேல்


அனைத்தும் (34)

அகர உயிர் எழுத்து அனைத்தும் ஆகி வேறாய் அமர்ந்தது என அகிலாண்டம் அனைத்தும் ஆகி – தாயு:3 25/1
அகர உயிர் எழுத்து அனைத்தும் ஆகி வேறாய் அமர்ந்தது என அகிலாண்டம் அனைத்தும் ஆகி – தாயு:3 25/1
பேறு அனைத்தும் அணு எனவே உதறித்தள்ள பேர்_இன்பமாக வந்த பெருக்கே பேசா – தாயு:14 134/1
வீறு அனைத்தும் இ நெறிக்கே என்ன என்னை மேவு என்ற வரத்தே பாழ் வெய்ய மாயை – தாயு:14 134/2
கூறு அனைத்தும் கடந்த எல்லை சேடம் ஆகி குறைவு_அற நின்றிடும் நிறைவே குலவாநின்ற – தாயு:14 134/3
ஆறு அனைத்தும் புகும் கடல் போல் சமயகோடி அத்தனையும் தொடர்ந்து புகும் ஆதி நட்பே – தாயு:14 134/4
பொருள் அனைத்தும் தரும் பொருளே கருணை நீங்கா பூரணமாய் நின்ற ஒன்றே புனித வாழ்வே – தாயு:14 138/2
அந்தம் இல்லை ஆதி இல்லை நடுவும் இல்லை அகமும் இல்லை புறமும் இல்லை அனைத்தும் இல்லை – தாயு:14 151/4
பார் ஆதி விண் அனைத்தும் நீயா சிந்தை பரிய மடலா எழுதி பார்த்துப்பார்த்து – தாயு:14 155/1
வடிவு அனைத்தும் தந்த வடிவு இல்லா சுத்த வான் பொருளே எளியனேன் மனம் ஆம் மாயை – தாயு:16 177/1
வாழ்வு அனைத்தும் மயக்கம் என தேர்ந்தேன் தேர்ந்தவாறே நான் அப்பால் ஓர் வழி பாராமல் – தாயு:16 178/1
வீட்டை கருதும் அப்போது வெளியாம் உலக வியப்பு அனைத்தும்
ஏட்டுக்கு அடங்கா சொப்பனம் போல் எந்தாய் இருந்தது என் சொல்வேன் – தாயு:20 291/3,4
அனைத்தும் இருந்தும் இலவாக அருளாய் நில்லாது அழி வழக்காய் – தாயு:23 321/2
அ நிலையே நிலை அந்த நிலையிலே சித்தி முத்தி அனைத்தும் தோன்றும் – தாயு:24 329/3
வாழ்வு அனைத்தும் தந்த இன்ப மா கடலை நல் அமிர்தை மணியை பொன்னை – தாயு:26 393/1
சகம் அனைத்தும் பொய் எனவே தான் உணர்ந்தால் துக்க – தாயு:28 465/1
சுகம் அனைத்தும் பொய் அன்றோ சோராது இக பரத்தும் – தாயு:28 465/2
திக்கு அனைத்தும் கை குவிக்கும் சின்மயராம் தன்மையர்க்கே – தாயு:28 478/3
பார் அனைத்தும் பொய் எனவே பட்டினத்துப்பிள்ளையை போல் – தாயு:28 516/1
சிந்தை நீ தேறாய் செகம் அனைத்தும் வந்த தொடர்ப்பாடு – தாயு:28 521/2
அவனே அகிலம் அனைத்தும் அவனே தாம் – தாயு:28 522/2
அடங்கா கருவி அனைத்தும் உடன் உதவ – தாயு:28 528/2
தேடிய நின் சீர் அருளை திக்கு அனைத்தும் கை குவித்து – தாயு:33 565/3
தந்தை தாய் மகவு மனை வாழ்க்கை யாக்கை சகம் அனைத்தும் மௌனி அருள் தழைத்த போதே – தாயு:40 588/1
பார்க்கின் அண்ட பிண்ட பரப்பு அனைத்தும் நின் செயலே – தாயு:43 752/1
சென்றசென்ற திக்கு அனைத்தும் செல்லும் பராபரமே – தாயு:43 775/2
தேடினேன் திக்கு அனைத்தும் தெண்டனிட்டேன் சிந்தை நைந்து – தாயு:43 835/1
விஞ்சு புல பாடு அனைத்தும் வீறு துன்பம்செய்ய வந்த – தாயு:43 900/1
பொய் குவித்த நெஞ்சன் அருள் பொற்பு அறிந்து திக்கு அனைத்தும்
கை குவித்து நிற்பது எந்த காலம் பராபரமே – தாயு:43 927/1,2
என்றும் அடைந்தோர்கட்கு இரங்கார் குறிப்பு அனைத்தும்
கன்றை உதை காலி கதை காண் பராபரமே – தாயு:43 937/1,2
அண்டர் அண்ட கோடி அனைத்தும் உகாந்த வெள்ளம் – தாயு:45 1218/1
அனைத்தும் ஆம் அ பொருளில் ஆழும் நாள் எந்நாளோ – தாயு:45 1263/2
அண்ட பகிரண்டம் அனைத்தும் ஒருபடித்தா – தாயு:46 1348/1
துன்பம் எனும் திட்டு அனைத்தும் சூறையிட ஐயாவே – தாயு:46 1351/1
மேல்


அனைத்துமாய் (1)

அனைத்துமாய் நின்றாயே யான் வேறோ நின்னை – தாயு:43 720/1
மேல்


அனைய (16)

கரு மருவு குகை அனைய காயத்தின் நடுவுள் களிம்பு தோய் செம்பு அனைய யான் காண் தக இருக்க நீ ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள் உருக்கி – தாயு:4 32/1
கரு மருவு குகை அனைய காயத்தின் நடுவுள் களிம்பு தோய் செம்பு அனைய யான் காண் தக இருக்க நீ ஞான அனல் மூட்டியே கனிவு பெற உள் உருக்கி – தாயு:4 32/1
தாராத அருள் எலாம் தந்து அருள மெளனியாய் தாய் அனைய கருணைகாட்டி தாள்_இணை என் முடி சூட்டி அறிவில் சமாதியே சாசுவத சம்ப்ரதாயம் – தாயு:4 34/1
மின் அனைய பொய் உடலை நிலை என்றும் மை இலகு விழி கொண்டு மையல் பூட்டும் மின்னார்கள் இன்பமே மெய் என்றும் வளர் மாடம் மேல்வீடு சொர்க்கம் என்றும் – தாயு:5 40/1
படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குற பாடி ஆடி குதித்து பனி மதி முகத்திலே நிலவு அனைய புன்னகை பரப்பி ஆர்த்தார்த்து எழுந்து – தாயு:6 55/2
மடல் அவிழும் மலர் அனைய கை விரித்து கூப்பி வானே அ வானில் இன்ப மழையே மழை தாரை வெள்ளமே நீடூழி வாழி என வாழ்த்தி ஏத்தும் – தாயு:6 55/3
கடல் மடை திறந்து அனைய அன்பர் அன்புக்கு எளியை கல்_நெஞ்சனுக்கு எளியையோ கருது அரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகர கடவுளே – தாயு:6 55/4
மை கால் இருட்டு அனைய இருள் இல்லை இரு_வினைகள் வந்து ஏற வழியும் இல்லை மனம் இல்லை அ மனத்து இனம் இல்லை வேறும் ஒரு வரவு இல்லை போக்கும் இல்லை – தாயு:8 76/3
முத்து அனைய மூரலும் பவள வாய் இன்_சொலும் முகத்து இலகு பசுமஞ்சளும் மூர்ச்சிக்க விரக சன்னதம் ஏற்ற இரு கும்ப முலையின் மணி மாலை நால – தாயு:10 98/1
பந்தம் அறும் பளிங்கு அனைய சித்து நீ உன் பக்குவம் கண்டு அறிவிக்கும் பான்மையேம் யாம் – தாயு:14 149/4
கரு மொழி இங்கு உனக்கு இல்லை மொழிக்கு மொழி ருசிக்க கரும்பு அனைய சொல் கொடு உனை காட்டவும் கண்டனை மேல் – தாயு:17 186/3
விட திரள் அனைய காம வேட்கையில் அழுந்தி மாயை – தாயு:21 300/3
மின் அனைய பொய் உடலை மெய் என்று நம்பி ஐயோ – தாயு:43 814/1
தாயே அனைய அருள் தந்தாய் பராபரமே – தாயு:43 1012/2
பொங்கு விடம் அனைய பொய் நூல் புலம்புவனோ – தாயு:51 1410/2
ஆரா அமுது அனைய ஆனந்த_வாரி என்-பால் – தாயு:51 1412/1
மேல்


அனையாய் (1)

சாற்று அரிது என்று ஏசற்றார் தன்_அனையாய் முக்கண் எந்தை – தாயு:28 485/3
மேல்


அனைவருக்கும் (1)

ஒருவரை போல் அனைவருக்கும் உண்மையா முன் உரை அன்றோ உன் முடிவை உரை நீ என்பேன் – தாயு:14 158/4
மேல்


அனைவரும் (1)

குருவாய் உணர்த்தி ஒருவர் போல் அனைவரும்
தத்தம் நிலையே முத்தி முடிவு என – தாயு:55 1451/28,29
மேல்


அனோர் (1)

என்னே எனே கருணை விளையாட்டு இருந்தவாறு எம்_அனோர் புகல எளிதோ இக பரம் இரண்டினிலும் உயிரினுக்கு உயிர் ஆகி எங்கும் நிறைகின்ற பொருளே – தாயு:10 90/4
மேல்


அனோர்க்கு (1)

ஈண்டிய அல்லல் தீர எம்_அனோர்க்கு இயம்பு கண்டாய் – தாயு:15 166/4
மேல்


அனோர்க்கும் (1)

வேதக சின்மாத்திரமாய் எம்_அனோர்க்கும் வெளியாக வந்த ஒன்றே விமல வாழ்வே – தாயு:14 135/4

மேல்