வா – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வா 31
வாஅ 1
வாஅய 1
வாஅல் 2
வாஅள் 1
வாஅன் 1
வாக்க 1
வாக்கல் 1
வாக்கி 2
வாக்கிய 5
வாக்கில் 1
வாக்கிற்கு 1
வாக்கின் 2
வாக்கினால் 11
வாக்கினாளுடன் 1
வாக்கினின் 1
வாக்கு 4
வாக்குநர் 1
வாக்குபு 2
வாக்கும் 1
வாக 1
வாகுவலயம் 1
வாகை 31
வாகையாய் 2
வாகையினான் 1
வாகையினீர் 1
வாகையும் 1
வாகையே 1
வாங்க 22
வாங்க_வாங்க 1
வாங்க_அரிய 1
வாங்க_அரும் 1
வாங்கல் 2
வாங்கலம் 1
வாங்கலின் 1
வாங்கா 2
வாங்கா-வகை 1
வாங்கி 151
வாங்கிட 1
வாங்கிடின் 2
வாங்கிய 33
வாங்கியும் 1
வாங்கின 3
வாங்கினர் 1
வாங்கினள் 1
வாங்கினன் 12
வாங்கினார் 1
வாங்கினாரை 1
வாங்கினாள் 1
வாங்கினான் 18
வாங்கினென் 2
வாங்கு 72
வாங்கு-வயின் 1
வாங்குகின்ற 1
வாங்குதல் 1
வாங்குதி 4
வாங்குதியால் 1
வாங்குதும் 1
வாங்குநர் 3
வாங்குநள் 1
வாங்குபு 3
வாங்கும் 18
வாங்கும்படி 1
வாங்கும்மே 2
வாங்குவது 1
வாங்குவார் 4
வாங்குவான் 3
வாங்குவானை 1
வாங்குவேன் 1
வாச 42
வாசக 1
வாசகங்கள் 2
வாசகங்களும் 1
வாசகத்தை 1
வாசகம் 31
வாசகமும் 1
வாசகமே 1
வாசம் 13
வாசமும் 1
வாசல் 1
வாசல்-தோறும் 1
வாசலின் 2
வாசவன் 10
வாசவன்-தானும் 1
வாசி 15
வாசிகள் 3
வாசிப்பாடு 1
வாசியின் 6
வாசியும் 7
வாசியே 4
வாசியை 1
வாசியோடு 1
வாசுகி 4
வாசுகியோடும் 1
வாட்களும் 1
வாட்டம் 2
வாட்டல் 1
வாட்டலும் 1
வாட்டாய் 1
வாட்டாற்று 1
வாட்டி 1
வாட்டிய 2
வாட்டினார் 1
வாட்டினேன் 1
வாட்டுநர் 2
வாட்டும் 2
வாட்டொடும் 1
வாட 43
வாடல் 4
வாடல 1
வாடல-கொல்லோ 1
வாடலொடு 1
வாடவும் 1
வாடற்க 1
வாடா 22
வாடாத 1
வாடாது 1
வாடி 12
வாடிய 28
வாடின 1
வாடினன் 1
வாடினார் 1
வாடினும் 1
வாடினை 2
வாடு 15
வாடுக 1
வாடுகின்றன 1
வாடுதி 1
வாடுபு 3
வாடும் 6
வாடும்படி 1
வாடுமோ 1
வாடுவது 1
வாடுவை 1
வாடூன் 3
வாடை 44
வாடைக்கு 2
வாடையால் 1
வாடையின் 2
வாடையும் 8
வாடையே 2
வாடையொடு 10
வாடையோடு 1
வாண்மையே 1
வாணர் 2
வாணரும் 1
வாணன் 5
வாணாள் 1
வாணிக 1
வாணியின் 2
வாணியும் 1
வாணுதற்கு 1
வாத 1
வாதத்தான் 1
வாதம் 2
வாதமும் 1
வாதவி-தன் 1
வாதி 1
வாதியர் 1
வாதுவன் 1
வாதுவனாய் 1
வாம் 16
வாம 15
வாமம் 1
வாய் 816
வாய்-கொடு 1
வாய்-கொல் 1
வாய்-தொறும் 8
வாய்-தோறும் 3
வாய்-நின்று 1
வாய்-வழி 1
வாய்_சொல் 1
வாய்_மலர் 1
வாய்_முழை 1
வாய்க்க 5
வாய்க்கா 1
வாய்க்கு 1
வாய்க்குமோ 1
வாய்கள் 3
வாய்கள்-தொறும் 1
வாய்களால் 1
வாய்களில் 1
வாய்களும் 2
வாய்களை 5
வாய்கொடு 1
வாய்கொண்டு 1
வாய்ச்சியர் 10
வாய்த்த 17
வாய்த்தல்லே 1
வாய்த்தலின் 1
வாய்த்தவர் 1
வாய்த்தன்றால் 1
வாய்த்தன்று 1
வாய்த்தன 1
வாய்த்தனம் 2
வாய்த்தனை 1
வாய்த்தார் 1
வாய்த்தாள் 2
வாய்த்தானும் 1
வாய்த்தானையும் 1
வாய்த்திலரால் 1
வாய்த்து 9
வாய்த்துளர் 1
வாய்தல் 1
வாய்தலில் 1
வாய்ந்த 8
வாய்ந்தன 1
வாய்ந்து 1
வாய்ப்ப 10
வாய்ப்பட 1
வாய்ப்பது 1
வாய்ப்பு 1
வாய்ப்புடை 1
வாய்ப்புள் 1
வாய்பூசி 1
வாய்பூசுறார் 1
வாய்முகத்தின் 1
வாய்முகம் 1
வாய்மை 38
வாய்மைக்கு 3
வாய்மைக்கும் 1
வாய்மையன் 3
வாய்மையாய் 1
வாய்மையால் 9
வாய்மையான் 3
வாய்மையில் 1
வாய்மையின் 1
வாய்மையினாய் 1
வாய்மையும் 6
வாய்மையே 1
வாய்மையை 1
வாய்மொழி 29
வாய்மொழியால் 2
வாய்மொழியே 1
வாய்வதின் 1
வாய்வது 5
வாய்வாய் 1
வாய்வாளா 1
வாய்வாளாது 1
வாய்வாளேன் 2
வாய்விட்டு 3
வாய்விடா 1
வாய்விடூஉம் 1
வாய்வைத்தான் 1
வாய்வைத்து 1
வாய 10
வாயகத்து 1
வாயடை 1
வாயது 2
வாயர் 7
வாயவளும் 1
வாயள் 3
வாயன் 2
வாயன 3
வாயா 4
வாயாது 2
வாயார் 2
வாயார 1
வாயால் 25
வாயாவோ 1
வாயாள் 4
வாயாளோ 2
வாயாறு 1
வாயான் 1
வாயிட்டு 1
வாயிடும் 1
வாயிடை 9
வாயில் 113
வாயில்-தொறும் 1
வாயில்-தோறும் 1
வாயில்-நின்று 1
வாயில்கள் 2
வாயில்கள்-தோறும் 2
வாயிலாய் 1
வாயிலில் 11
வாயிலின் 10
வாயிலும் 8
வாயிலூடு 4
வாயிலூடும் 1
வாயிலே 2
வாயிலை 3
வாயிலொடு 2
வாயிலோ 1
வாயிலோயே 3
வாயின் 20
வாயின்-வாய் 1
வாயின 4
வாயினர் 5
வாயினள் 4
வாயினன் 5
வாயினார் 2
வாயினால் 6
வாயினாள் 1
வாயினான் 4
வாயினிர் 1
வாயினில் 2
வாயினின் 1
வாயினும் 4
வாயினூடு 2
வாயினை 1
வாயினையும் 1
வாயினோடும் 1
வாயு 2
வாயும் 23
வாயுவின் 3
வாயுவேகன் 1
வாயுள் 2
வாயுறை 1
வாயூடு 3
வாயே 4
வாயை 4
வாயையும் 1
வாயொடு 2
வாயோடும் 1
வார் 235
வார்-உற்று 3
வார்-உறு 4
வார்_முகம் 1
வார்க்கவே 1
வார்க்கும் 1
வார்க்குறு 1
வார்த்தது 1
வார்த்து 3
வார்த்தை 30
வார்த்தைகள் 1
வார்த்தையின் 2
வார்த்தையும் 4
வார்த்தையே 1
வார்த்தையை 3
வார்தர 1
வார்ந்த 8
வார்ந்து 27
வார்பு 8
வார்பு-உறு 1
வார்பு-உறுபு 1
வார 18
வாரண 4
வாரணங்களை 1
வாரணத்தினை 1
வாரணத்து 3
வாரணம் 25
வாரணவாசி 1
வாரம் 4
வாரல் 14
வாரலரே 2
வாரலன் 2
வாரலனே 1
வாரலிர் 1
வாரலென் 3
வாரலையோ 1
வாரலோ 1
வாரவே 1
வாரற்க 5
வாரா 25
வாராதாய் 1
வாராதீமே 1
வாராது 18
வாராதே 5
வாராதோ 1
வாராதோர் 1
வாராதோரே 2
வாராதோன் 1
வாராதோனே 1
வாராநின்றனள் 1
வாராநின்றார் 1
வாராநின்றாரோ 1
வாராமாறே 1
வாராமை 3
வாராமையின் 1
வாராமையே 1
வாராய் 9
வாராய்-ஆகில் 1
வாராயோ 4
வாரார் 43
வாரார்-கொல் 1
வாரார்-கொல்லோ 2
வாராரோ 1
வாரான் 4
வாரி 84
வாரிக்கு 1
வாரிக்கொண்டு 1
வாரிடை 1
வாரிய 2
வாரியில் 1
வாரியின் 6
வாரியும் 4
வாரியே 3
வாரியே-கொல் 1
வாரியொடு 1
வாரியோடு 1
வாரின் 1
வாரின 2
வாரினன் 1
வாரினும் 1
வாருணம் 1
வாரும் 18
வாரூஉ 1
வாரேன் 5
வாரேன்-மன் 1
வாரை 1
வாரொடு 2
வாரோம் 1
வால் 150
வால்-கொடு 1
வால்-போல் 1
வால 1
வாலத்து 1
வாலதி 1
வாலதிய 1
வாலம் 1
வாலா 2
வாலால் 3
வாலி 59
வாலி-கொலாம் 1
வாலி-தன் 5
வாலி-தன்னை 1
வாலி-பால் 5
வாலி-மேல் 1
வாலி_சேய் 1
வாலிக்கும்மே 1
வாலிடை 4
வாலிடைப்பட்டும் 1
வாலிதின் 5
வாலிது 2
வாலிதும் 1
வாலிய 5
வாலியது 1
வாலியும் 7
வாலியே 1
வாலியை 8
வாலியையும் 2
வாலியொடு 1
வாலியோற்கு 1
வாலியோன் 1
வாலியோனை 1
வாலின் 11
வாலினால் 4
வாலினான் 1
வாலினும் 5
வாலினை 2
வாலுக 2
வாலுகத்தால் 1
வாலுகத்தோடு 1
வாலுகம் 1
வாலும் 5
வாலுவன் 2
வாலை 2
வாலொடு 1
வாலொடும் 1
வாலோடு 1
வாவல் 5
வாவலும் 1
வாவலுற்றான் 1
வாவி 9
வாவி-தோறும் 1
வாவி-வாய் 1
வாவிகள் 2
வாவிகளும் 2
வாவியும் 2
வாவியூடு 1
வாவினான் 1
வாவு 4
வாவும் 6
வாவுவ 1
வாவுவான் 1
வாவுறு 1
வாவுறும் 1
வாவே 1
வாழ் 67
வாழ்க்கை 85
வாழ்க்கை_நாள் 1
வாழ்க்கைக்கு 2
வாழ்க்கையள் 2
வாழ்க்கையன் 2
வாழ்க்கையாளை 1
வாழ்க்கையான் 1
வாழ்க்கையின் 5
வாழ்க்கையும் 2
வாழ்க்கையே 1
வாழ்க்கையேமை 1
வாழ்க்கையை 3
வாழ்க்கையொடு 1
வாழ்க்கையோ 1
வாழ்க 28
வாழ்கல்லா 1
வாழ்கிலரால் 1
வாழ்கிலன் 2
வாழ்கிலான் 1
வாழ்கிலேன் 2
வாழ்கிற்பாரும் 1
வாழ்கின்ற 3
வாழ்கின்றார் 1
வாழ்கின்றானை 1
வாழ்குவள் 1
வாழ்ச்சி 1
வாழ்த்த 19
வாழ்த்தலால் 1
வாழ்த்தவும் 1
வாழ்த்தவே 1
வாழ்த்தி 43
வாழ்த்தினர் 4
வாழ்த்தினன் 1
வாழ்த்தினார் 7
வாழ்த்தினாள் 1
வாழ்த்தினான் 3
வாழ்த்தினெம் 1
வாழ்த்தினேம் 2
வாழ்த்தினேன் 1
வாழ்த்து 9
வாழ்த்து-அரோ 1
வாழ்த்தும் 2
வாழ்த்துவார் 1
வாழ்த்துற 1
வாழ்தர 1
வாழ்தரு 1
வாழ்தல் 16
வாழ்தலின் 2
வாழ்தலும் 1
வாழ்தலோ 1
வாழ்தி 11
வாழ்தி-போல் 1
வாழ்தியால் 1
வாழ்திரோ 1
வாழ்தும் 2
வாழ்துமேல் 1
வாழ்துமோ 2
வாழ்ந்த 7
வாழ்ந்தது 1
வாழ்ந்தவன் 1
வாழ்ந்தவாறு 1
வாழ்ந்தன 2
வாழ்ந்தனள் 1
வாழ்ந்தனன் 1
வாழ்ந்தனெம் 1
வாழ்ந்தாய் 1
வாழ்ந்தான் 1
வாழ்ந்தானுக்கு 1
வாழ்ந்தானே 1
வாழ்ந்திலை 1
வாழ்ந்தே 1
வாழ்ந்தேம் 2
வாழ்ந்தேன் 1
வாழ்ந்தோம் 1
வாழ்ந்தோர் 2
வாழ்நர் 14
வாழ்நர்க்கு 4
வாழ்நரின் 1
வாழ்நாட்கு 2
வாழ்நாள் 7
வாழ்நாளும் 2
வாழ்பவர் 2
வாழ்பவர்க்கு 1
வாழ்பவன் 1
வாழ்மைதான் 1
வாழ்வது 7
வாழ்வதே 1
வாழ்வதோ 1
வாழ்வர் 1
வாழ்வரேல் 1
வாழ்வரோ 1
வாழ்வல் 1
வாழ்வன 1
வாழ்வன-போல் 1
வாழ்வாய் 1
வாழ்வார் 7
வாழ்வார்க்கு 1
வாழ்வார்கட்கு 1
வாழ்வாரும் 1
வாழ்வாரே 1
வாழ்வாரை 1
வாழ்வாளோ 2
வாழ்வான் 1
வாழ்வானாம் 1
வாழ்விக்கும் 2
வாழ்விடம் 1
வாழ்வித்தீர் 2
வாழ்வித்து 1
வாழ்வின் 5
வாழ்வினன் 1
வாழ்வினின் 1
வாழ்வினை 5
வாழ்வு 34
வாழ்வும் 8
வாழ்வுற 1
வாழ்வெனே 1
வாழ்வெனோ 3
வாழ்வே 4
வாழ்வேற்கு 1
வாழ்வேன் 3
வாழ்வை 8
வாழ்வையும் 2
வாழ்வோர் 4
வாழ்வோர்க்கே 1
வாழ்வோரே 2
வாழ 12
வாழலளே 1
வாழலாம் 1
வாழலும் 1
வாழலென் 4
வாழலெனே 1
வாழலேன் 1
வாழவோ 1
வாழா 4
வாழாதாள் 1
வாழாமையின் 1
வாழாள் 6
வாழான் 1
வாழி 303
வாழிய 60
வாழியர் 26
வாழியரோ 1
வாழியவே 4
வாழியாதன் 1
வாழியாய் 8
வாழியார்க்கு 1
வாழியான் 1
வாழியோ 29
வாழினும் 1
வாழு 3
வாழுதி 3
வாழுநர் 1
வாழும் 54
வாழுமா 1
வாழுமால் 2
வாழுமோ 1
வாழுமோரே 1
வாழேம் 2
வாழேன் 9
வாழை 43
வாழைகள் 1
வாழையில் 1
வாழையின் 1
வாள் 610
வாள்-கொடு 3
வாள்-தனின் 1
வாள்-உற்ற 1
வாள்-உற்று 1
வாள்_கண் 1
வாள்_கணாள் 1
வாள்_நுதல் 16
வாள்_நுதலே 1
வாள்_வீரம் 1
வாள்கள் 3
வாள்களால் 3
வாள்களின் 2
வாள்களும் 1
வாள்களோடு 1
வாளங்கள் 1
வாளம் 2
வாளமே 1
வாளர் 4
வாளரம் 1
வாளவன் 2
வாளவை 1
வாளன் 1
வாளன 1
வாளா 11
வாளாதி 1
வாளாது 2
வாளால் 21
வாளாலே 1
வாளான் 1
வாளி 146
வாளி-மேல் 1
வாளி-வாயிடை 1
வாளி_இனம் 1
வாளிக்கு 5
வாளிகள் 27
வாளிகளால் 1
வாளிகளின் 1
வாளிடை 2
வாளிதான் 1
வாளியர் 1
வாளியால் 13
வாளியான் 1
வாளியில் 1
வாளியின் 17
வாளியினால் 1
வாளியினான் 1
வாளியும் 7
வாளியே 1
வாளியை 5
வாளியொடும் 1
வாளியோடு 2
வாளில் 2
வாளிவாய்-தோறும் 1
வாளின் 24
வாளினர் 6
வாளினன் 3
வாளினால் 6
வாளினில் 1
வாளினின் 1
வாளினும் 1
வாளினை 3
வாளுக்கு 1
வாளுடை 1
வாளும் 27
வாளே 1
வாளை 34
வாளை_மீன் 1
வாளைக்கு 1
வாளைகள் 2
வாளையின் 1
வாளையும் 2
வாளையே 1
வாளையொடு 2
வாளொடு 16
வாளொடும் 7
வாளோடு 1
வாளோடும் 2
வாளோர் 1
வான் 513
வான்-கொலோ 1
வான்-தனில் 1
வான்-நின்று 1
வான்-நின்றும் 1
வான்-மிசை 1
வான்_அக 1
வான்_அகம் 1
வான்_அர_மகளிர் 1
வான்_அர_மகளிர்-தம் 1
வான்மீகன் 1
வான்மீகி 1
வான 67
வானக 5
வானகத்தினிடை 1
வானகத்து 3
வானகத்தை 1
வானகத்தோடும் 1
வானகம் 23
வானத்தவர் 1
வானத்தன 1
வானத்தார் 1
வானத்தில் 1
வானத்தின் 1
வானத்து 66
வானத்தும் 1
வானதோ 1
வானம் 113
வானம்பாடி 1
வானமீன் 1
வானமும் 23
வானமே 8
வானமொடு 2
வானயாற்று 1
வானர 92
வானர_கோனும் 1
வானர_மன்னன் 1
வானரங்கள் 4
வானரங்களும் 1
வானரத்தின் 1
வானரத்து 2
வானரத்தை 1
வானரம் 40
வானரமே 1
வானரர் 10
வானரர்க்கு 1
வானரரும் 2
வானரரை 2
வானராதிபர் 1
வானரேசர் 1
வானரேசனும் 1
வானரேந்திரன் 1
வானவ 2
வானவர் 122
வானவர்-தம் 2
வானவர்-தன்னை 1
வானவர்_பிரான் 1
வானவர்க்கு 7
வானவர்க்கும் 6
வானவர்கள் 6
வானவர்கள்-தாம் 1
வானவர்களோடும் 1
வானவரம்ப 1
வானவரம்பன் 4
வானவரின் 1
வானவருக்கும் 1
வானவரும் 7
வானவரே 1
வானவரை 4
வானவரோடு 1
வானவன் 31
வானவனும் 2
வானவில் 1
வானவில்லு 1
வானவில்லொடும் 1
வானி 1
வானிடை 23
வானில் 34
வானிலும் 1
வானின் 38
வானின்-நின்று 1
வானினன் 1
வானினிடை 2
வானினிடையோர் 1
வானினில் 1
வானினும் 11
வானினூடு 1
வானினை 3
வானினோடு 1
வானுக்கு 1
வானுடை 1
வானும் 12
வானுள் 2
வானுளோர் 4
வானுளோர்கள் 2
வானுளோர்களும் 1
வானுளோர்களையும் 1
வானுளோரும் 2
வானுற 2
வானே 5
வானை 8
வானையும் 3
வானொடு 2
வானோ 1
வானோடும் 1
வானோர் 41
வானோர்கட்கு 1
வானோர்களும் 1

வா (31)

வா பறை விரும்பினை ஆயினும் தூ சிறை – நற் 54/2
வரை அழி வால் அருவி வா தாலாட்ட – பரி 6/52
பாடுகம் வா வாழி தோழி வய களிற்று – கலி 41/1
பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடு-உற்று – கலி 41/4
பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடு-உற்று – கலி 41/17
வள்ளை அகவுவம் வா இகுளை நாம் – கலி 42/8
வள்ளை அகவுவம் வா
காணிய வா வாழி தோழி வரை தாழ்பு – கலி 42/9,10
காணிய வா வாழி தோழி வரை தாழ்பு – கலி 42/10
வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என – கலி 47/22
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என யானும் – கலி 51/8
வலம் கொளீஇ வா என சென்றாய் விலங்கினை – கலி 84/7
இல்லத்து வா என மெய் கொளீஇ எல்லா நின் – கலி 94/15
பசும் கால் வெண்_குருகு வா பறை வளைஇ – அகம் 273/2
மாறி வா என மொழியலன் மாதோ – புறம் 138/7
வளி நடந்து அன்ன வா செலல் இவுளியொடு – புறம் 197/1
புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா என – புறம் 222/3
ஐயனை ஒல்லை வா என்று அழைப்பது போன்றது அம்மா – கம்.பால:10 1/4
ஏழ்_இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள் – கம்.அயோ:3 111/4
துணைவா துணை வா என்றான் தோன்றால் தோன்றால் என்றான் – கம்.அயோ:4 54/4
சந்தம் கமழும் தோளாய் தழுவிக்கொள வா எனவே – கம்.அயோ:4 79/4
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அது அன்றேல் – கம்.அயோ:4 147/3
மானவனும் மந்திரி சுமந்திரனை வா வென்று – கம்.அயோ:5 17/2
பொருந்துழி வா என தொழுது போயினான் – கம்.கிட்:11 136/4
என்று இவை இயம்பி வா என்று ஏவினன் என்னை எண்ணி – கம்.யுத்1:14 37/1
வருதியேல் வா வா என்பான் மேல் மலை ஒன்று வாங்கி – கம்.யுத்2:15 133/3
வருதியேல் வா வா என்பான் மேல் மலை ஒன்று வாங்கி – கம்.யுத்2:15 133/3
நாளை வா என நல்கினன் நாகு இளம் கமுகின் – கம்.யுத்2:15 255/3
வா நீ மயிடன் ஒரு வல் விசையில் – கம்.யுத்2:18 32/1
நல்லை போர் வா வா என்றான் நமனுக்கும் நமனாய் நின்றான் – கம்.யுத்3:27 90/4
நல்லை போர் வா வா என்றான் நமனுக்கும் நமனாய் நின்றான் – கம்.யுத்3:27 90/4
அம்புலி அம்ம வா என்று அழைத்தலும் அவிர் வெண் திங்கள் – கம்.யுத்3:29 50/1

மேல்


வாஅ (1)

வாஅ பாணி வயங்கு தொழில் கலி_மா – அகம் 134/7

மேல்


வாஅய (1)

தவளை வாஅய பொலம் செய் கிண்கிணி – குறு 148/2

மேல்


வாஅல் (2)

வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு – அகம் 107/9
கரும் கால் மராத்து வாஅல் மெல் இணர் – அகம் 127/13

மேல்


வாஅள் (1)

வாஅள் வாய்த்த வடு வாழ் யாக்கையொடு – புறம் 167/3

மேல்


வாஅன் (1)

வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவி – நற் 369/8

மேல்


வாக்க (1)

வாக்க உக்க தே கள் தேறல் – புறம் 115/3

மேல்


வாக்கல் (1)

கவை கதிர் வரகின் அவைப்பு-உறு வாக்கல்
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய – புறம் 215/1,2

மேல்


வாக்கி (2)

அடர் பொன் சிரகத்தால் வாக்கி சுடர்_இழாய் – கலி 51/7
நிழல் காண் தேறல் நிறைய வாக்கி
யான் உண அருளல் அன்றியும் தான் உண் – புறம் 398/22,23

மேல்


வாக்கிய (5)

சோறு வாக்கிய கொழும் கஞ்சி – பட் 44
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல் – மலை 463
முட்டு_இல் அட்டில் முழங்குற வாக்கிய
நெட்டு_உலை கழுநீர் நெடு நீத்தம் தான் – கம்.பால:2 26/1,2
வாக்கிய பசு நறா மாந்தல் மேயினார் – கம்.பால:19 6/4
வறைக்கு அமைந்தன ஊனொடு வாக்கிய
நறை குடங்கள் பெறான் கடை நக்குவான் – கம்.யுத்2:16 54/2,3

மேல்


வாக்கில் (1)

வாக்கில் பொய்யான் வரும் வரும் என்று உயிர் – கம்.யுத்4:41 49/3

மேல்


வாக்கிற்கு (1)

வாக்கிற்கு ஒக்க புகை முத்து வாயினான் – கம்.ஆரண்:7 3/1

மேல்


வாக்கின் (2)

வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே – கம்.பால:2 57/4
வாக்கின் கூட புதைத்து ஒரு மாற்றம் நீ – கம்.யுத்4:41 82/3

மேல்


வாக்கினால் (11)

வாக்கினால் வரம் தர கொண்டு மைந்தனை – கம்.அயோ:11 64/1
வாக்கினால் அன்றியே உணர்ந்த மா தவன் – கம்.அயோ:12 4/2
வாக்கினால் உங்கள் வாழ்வையும் நாளையும் – கம்.ஆரண்:9 30/3
வாக்கினால் அன்னான் சொல்ல மாயையால் வஞ்ச மான் ஒன்று – கம்.ஆரண்:12 81/1
வாக்கினால் உரையாம் என களித்தன மான்கள் – கம்.கிட்:10 38/4
வாக்கினால் ஒரு மொழி வழங்குறாத முன் – கம்.கிட்:16 29/2
வாக்கினால் உரை-வைக்கலும் ஆகுமோ – கம்.சுந்:2 147/4
வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா – கம்.யுத்1:3 155/3
வாங்குவார் இல்லை வாக்கினால் தெருட்டுவார் இல்லை – கம்.யுத்3:22 197/2
வாக்கினால் மாண்டார் என்ன வானர வீரர் முற்றும் – கம்.யுத்3:24 2/2
மனத்தினால் வாக்கினால் மறு உற்றேன் எனின் – கம்.யுத்4:40 71/2

மேல்


வாக்கினாளுடன் (1)

வந்தனன் மலர் அயன் வாக்கினாளுடன்
அந்தரம் புகுந்தனன் அழகு காணவே – கம்.பால:23 82/3,4

மேல்


வாக்கினின் (1)

வாக்கினின் மனத்தின் கையின் மற்று இவர் நலியா வண்ணம் – கம்.யுத்1:9 38/3

மேல்


வாக்கு (4)

வல்லவன் தைஇய வாக்கு அமை கடு விசை – கலி 137/10
வாக்கு தேன் நுகர் மாக்களை மானுமே – கம்.பால:1 10/4
வாக்கு மாத்திரம் அல்லது வல்லியில் – கம்.பால:17 35/3
வாக்கு இழந்தது என்று அயர்வுறுவேன் செவி-தன்னொடு மாற்றாரால் – கம்.யுத்2:16 322/3

மேல்


வாக்குநர் (1)

உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர்
அரவு செறி உவவு மதி என அங்கையில் தாங்கி – பரி 10/75,76

மேல்


வாக்குபு (2)

வாக்குபு தர_தர வருத்தம் வீட – பொரு 87
பூ கமழ் தேறல் வாக்குபு தர_தர – பொரு 157

மேல்


வாக்கும் (1)

பளிக்கு வள்ளத்து வாக்கும் பசு நறும் தேறல் மாந்தி – கம்.பால:10 15/1

மேல்


வாக (1)

வாக மால் ஐயன் நின்று எனல் ஆகுமால் – கம்.பால:16 33/2

மேல்


வாகுவலயம் (1)

மேகலை காஞ்சி வாகுவலயம்
எல்லம் கவரும் இயல்பிற்றாய் தென்னவன் – பரி 7/47,48

மேல்


வாகை (31)

புகழா வாகை பூவின் அன்ன – பெரும் 109
வடவனம் வாகை வான் பூ குடசம் – குறி 67
வாகை வெண் நெற்று ஒலிக்கும் – குறு 7/5
குமரி வாகை கோல் உடை நறு வீ – குறு 347/2
அத்த வாகை அமலை வால் நெற்று – குறு 369/1
கூகை கோழி வாகை பறந்தலை – குறு 393/3
சுடர் வீ வாகை கடி முதல் தடிந்த – பதி 40/15
துய் வீ வாகை நுண் கொடி உழிஞை – பதி 43/23
கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப – பதி 66/15
சுடர் வீ வாகை நன்னன் தேய்த்து – பதி 88/10
வாகை ஒண் பூ புரையும் முச்சிய – பரி 14/7
சூடா வாகை பறந்தலை ஆடு பெற – அகம் 125/19
மென் பூ வாகை புன் புற கவட்டு இலை – அகம் 136/10
இரும் பொன் வாகை பெருந்துறை செருவில் – அகம் 199/19
வண் கை எயினன் வாகை அன்ன – புறம் 351/6
மனத்து உறை காதலே வாகை கொண்டதே – கம்.பால:19 61/4
சான்றோர் புகழும் தனி தாதையை வாகை கொண்டோ – கம்.அயோ:4 134/3
வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீ கொள – கம்.அயோ:11 106/3
வேதனை கொடுத்தன வாகை வேய்ந்தன – கம்.ஆரண்:7 36/4
கொண்டனென் வாகை என்று படைஞரை குறித்து சொன்னான் – கம்.ஆரண்:7 66/4
வாகை என்று ஒரு பொருள் வழுவல்-பாலதோ – கம்.கிட்:10 99/4
வாகை வெம் சிலை கை வீர மலர் குழல் புலர்த்த மாலை – கம்.யுத்1:10 20/1
வேய்ந்தது வாகை வீரற்கு இளையவன் வரி வில் வெம்பி – கம்.யுத்2:15 155/3
மூடினார் மூடினாரை முறைமுறை துணித்து வாகை
சூடினான் இராமன் பாதம் சூடிய தோன்றல் தம்பி – கம்.யுத்2:19 92/3,4
ஆரியன் வாகை வில்லும் அச்சு உடை தேரும் அ தேர் – கம்.யுத்2:19 172/3
சூடலை துறு மலர் வாகை என தொழுதனன் அவ்வளவில் அழகனும் அ – கம்.யுத்3:28 21/2
வாகை நாள் மலர் என்னும் மற்று ஓர் தலை – கம்.யுத்3:29 20/4
வாரணத்தினை நிறுத்தியே சூடினர் வாகை – கம்.யுத்3:30 21/4
புனைந்தனென் வாகை என்னா இந்திரன் உவகை பூத்தான் – கம்.யுத்3:31 227/2
மலக்கம் உண்டாகின் ஆக வாகை என் வயத்தது என்றான் – கம்.யுத்4:34 17/4
வாகை மாலையும் மருங்கு உற வரி வண்டொடு அளவி – கம்.யுத்4:35 16/3

மேல்


வாகையாய் (2)

புனையும் வாகையாய் பொறுத்தி என் உரை என புகன்றான் – கம்.ஆரண்:7 72/4
வாகையாய் என்றனன் வரம்பு_இல் ஆற்றலான் – கம்.கிட்:16 18/4

மேல்


வாகையினான் (1)

புகை ஆடிய நாள் புனை வாகையினான்
மிகை ஆர் உயிர் உண் என வீசிய வெம் – கம்.யுத்2:18 60/2,3

மேல்


வாகையினீர் (1)

கொற்ற வாகையினீர் என கூறினான் – கம்.கிட்:13 11/4

மேல்


வாகையும் (1)

புறத்து இனி யார் திறம் புகழும் வாகையும் – கம்.கிட்:10 100/4

மேல்


வாகையே (1)

மாலினார் கெட வாகையே
சூலமே கொடு சூடினான் – கம்.யுத்2:16 112/3,4

மேல்


வாங்க (22)

பேஎய் வாங்க கைவிட்டு ஆங்கு – நற் 15/8
வாங்க_வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே – நற் 30/10
வாங்க_வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே – நற் 30/10
பெரும் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ – குறு 112/3
உள்ளம் வாங்க தந்த நின் குணனே – ஐங் 356/4
கண்ட பொழுதில் கடும் புனல் கை வாங்க
நெஞ்சம் அவள் வாங்க நீடு புணை வாங்க – பரி 11/107,108
நெஞ்சம் அவள் வாங்க நீடு புணை வாங்க – பரி 11/108
நெஞ்சம் அவள் வாங்க நீடு புணை வாங்க
நேர்_இழை நின்று-உழி கண் நிற்ப நீர் அவன் – பரி 11/108,109
மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க
உகாஅ வலியின் ஒரு தோழம் காலம் – பரி 23/75,76
நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல ஞாயிறு – கலி 8/1,2
பேதையோன் வினை வாங்க பீடு இலா அரசன் நாட்டு – கலி 27/7
ஒருத்தி அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க
ஒருத்தி வரி ஆர் அகல் அல்குல் காழகம் – கலி 92/36,37
ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்க
புரை தீர் புது புனல் வெள்ளத்தின் இன்னும் – கலி 98/27,28
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது – அகம் 36/6
ஆண்மை வாங்க காமம் தட்ப – அகம் 339/7
வாங்க_அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான் – கம்.பால:2 1/1
மன்னற்கு அல்லார் வனம் போன மைந்தற்கு அல்லார் வாங்க_அரிய – கம்.அயோ:6 37/1
மீட்டும் வாள் அரக்கர் என்னும் தீவினை வேரின் வாங்க
கேட்டு உணர் கல்வியோடு ஞானமும் கிடைத்தது ஒத்தார் – கம்.கிட்:3 22/3,4
வாலி ஆர் உயிர் காலனும் வாங்க வில் – கம்.கிட்:11 29/1
மின்மினி ஒளியின் மாயும் பிறவியை வேரின் வாங்க
செம் மணி மகுடம் நீக்கி திருவடி புனைந்த செல்வன் – கம்.யுத்1:4 135/1,2
மலையை வேரொடும் வாங்க அன்று அங்கையால் வாரி – கம்.யுத்3:30 37/2
மன்றல் ஆகம் ஆம் காத்த மா மணி இன்று வாங்க – கம்.யுத்4:40 104/4

மேல்


வாங்க_வாங்க (1)

வாங்க_வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே – நற் 30/10

மேல்


வாங்க_அரிய (1)

மன்னற்கு அல்லார் வனம் போன மைந்தற்கு அல்லார் வாங்க_அரிய
இன்னல் சிறையின் இடைப்பட்டார் இருந்தார் நின்ற அரும் தவனும் – கம்.அயோ:6 37/1,2

மேல்


வாங்க_அரும் (1)

வாங்க_அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான் – கம்.பால:2 1/1

மேல்


வாங்கல் (2)

மாற்றம் துறந்தான் மறை நான்கு என வாங்கல் செல்லா – கம்.அயோ:4 137/2
வாவும் வாசிகள் தூங்கின வாங்கல் இல் – கம்.யுத்4:37 20/1

மேல்


வாங்கலம் (1)

வாங்கலம் என்று அழும் மாதரார் பலர் – கம்.சுந்:12 5/4

மேல்


வாங்கலின் (1)

பூண்டு உயர் வடம் இரு புடையும் வாங்கலின்
நீண்டன கிடந்து என நிமிர்ந்த கையினான் – கம்.ஆரண்:15 12/3,4

மேல்


வாங்கா (2)

கழுத்து அமை கை வாங்கா காதலர் புல்ல – பரி 11/116
மறித்து ஆங்கு ஓர் சுடர் தோமரம் வாங்கா மிசை ஓங்கா – கம்.யுத்2:18 167/3

மேல்


வாங்கா-வகை (1)

வாங்கும் சரம் வாங்கா-வகை அறுத்தான் அறம் மறுத்தான் – கம்.யுத்2:15 159/4

மேல்


வாங்கி (151)

புலி குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ் – பெரும் 156,157
இளம் பல் செல்வர் வளம் தப வாங்கி
நுண் தாது உண்டு வறும் பூ துறக்கும் – மது 572,573
கிளி கடி மரபின ஊழ்_ஊழ் வாங்கி
உரவு கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து – குறி 44,45
உடு உறும் பகழி வாங்கி கடு விசை – குறி 170
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம் பால் – நற் 57/5
கொடு வரி புற்றம் வாய்ப்ப வாங்கி
நல்_அரா நடுங்க உரறி கொல்லன் – நற் 125/2,3
கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கி
இரும் பிணர் தட கை நீட்டி நீர் நொண்டு – நற் 186/1,2
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர் – நற் 186/6
கை புனை சிறு நெறி வாங்கி பையென – நற் 222/3
வார் கோல் எல் வளை உடைய வாங்கி
முயங்கு என கலுழ்ந்த இ ஊர் – நற் 239/10,11
மறம் கெழு தட கையின் வாங்கி உயங்கு நடை – குறு 255/3
பூ உடை பெரும் சினை வாங்கி பிளந்து தன் – பதி 41/9
மாண் வினை சாபம் மார்பு உற வாங்கி
ஞாண் பொர விளங்கிய வலி கெழு தட கை – பதி 90/32,33
வாங்கி முயங்கி வய பிடி கால்கோத்து – பரி 10/51
இழையினை கை யாத்து இறுகிறுக்கி வாங்கி
பிழையினை என்ன பிழை ஒன்றும் காணான் – பரி 12/59,60
வம்பு அணி பூ கயிறு வாங்கி மரன் அசைப்பார் – பரி 19/31
திகழ்பு எழ வாங்கி தம் சீர் சிரத்து ஏற்றி – பரி 23/71
காதலான் மார்பின் கமழ் தார் புனல் வாங்கி
ஏதிலாள் கூந்தலிடை கண்டு மற்று அது – பரி 24/34,35
கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர் – கலி 39/14
வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு_வைகல் – கலி 50/1
நெடும் கய மலர் வாங்கி நெறித்து தந்தனைத்தற்கோ – கலி 76/11
புரி புனை பூம் கயிற்றின் பைபய வாங்கி
அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து ஈங்கே – கலி 80/7,8
ஐய எம் காதில் கனம் குழை வாங்கி பெயர்-தொறும் – கலி 80/22
குட வாய் கொடி பின்னல் வாங்கி தளரும் – கலி 83/9
பூ கொடி வாங்கி இணர் கொய்ய ஆங்கே – கலி 92/26
மென் தோள் தட கையின் வாங்கி தன் கண்டார் – கலி 97/19
கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின் – கலி 134/4
முலை இடை வாங்கி முயங்கினன் நீத்த – கலி 147/24
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி
பெரும் களம் தொகுத்த உழவர் போல – அகம் 30/7,8
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி
குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை – அகம் 72/4,5
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி
தாழ் பெயல் பெரு_நீர் வலன் ஏர்பு வளைஇ – அகம் 84/2,3
எரி புரை பன் மலர் பிறழ வாங்கி
அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு – அகம் 84/11,12
மண் புனை நெடும் கோடு உடைய வாங்கி
இரை நசைஇ பரிக்கும் அரைநாள் கங்குல் – அகம் 112/3,4
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி
கான யானை கவளம் கொள்ளும் – அகம் 157/7,8
அணங்கு உடை நோன் சிலை வணங்க வாங்கி
பல் ஆன் நெடு நிரை தழீஇ கல்லென – அகம் 159/6,7
அடும்பு கொடி சிதைய வாங்கி கொடும் கழி – அகம் 160/3
அடி அமை பகழி ஆர வாங்கி
வம்பலர் செகுத்த அஞ்சுவரு கவலை – அகம் 161/3,4
கதிர் கை ஆக வாங்கி ஞாயிறு – அகம் 164/1
ஊர் கண்டு அன்ன ஆரம் வாங்கி
அரும் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள் – அகம் 191/5,6
செம் வாய் சிறு கிளி சிதைய வாங்கி
பொறை மெலிந்திட்ட புன் புற பெரும் குரல் – அகம் 192/5,6
கறங்கு பறை சீரின் இரங்க வாங்கி
களை கால் கழீஇய பெரும் புன வரகின் – அகம் 194/8,9
வியல் அறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து – அகம் 357/5
கனி கவின் சிதைய வாங்கி கொண்டு தன் – அகம் 380/5
ஏந்தல் வெண் கோடு வாங்கி குருகு அருந்தும் – அகம் 381/3
செம் புல மருங்கில் தன் கால் வாங்கி
வலம் படு வென்றியொடு சிலம்பு_அகம் சிலம்ப – அகம் 389/21,22
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கி
பாணன் சூடான் பாடினி அணியாள் – புறம் 242/2,3
கையின் வாங்கி தழீஇ – புறம் 274/6
படு பிண பல் போர்பு அழிய வாங்கி
எருது களிறு ஆக வாள் மடல் ஓச்சி – புறம் 370/15,16
மதியினை வாங்கி ஒப்பு காண்குவர் குறவர் மன்னோ – கம்.பால:16 6/4
ஏந்து இழை அரம்பை மாதர் எரி மணி கடகம் வாங்கி
காந்தள் அம் போதில் பெய்து கைகளோடு ஒப்பு காண்பார் – கம்.பால:16 12/3,4
மணியின் அணி நீக்கி வயங்கு ஒளி முத்தம் வாங்கி
அணியும் முலையார் அகில் ஆவி புலர்த்தும் நல்லார் – கம்.பால:16 45/1,2
வள்ளத்தை மறித்து வாங்கி மணி நிற இதழின் வைத்தாள் – கம்.பால:19 18/4
வயிர வான் பூண் அணி வாங்கி நீக்கினான் – கம்.பால:19 40/2
துன்று இரும் சடையோன் அஞ்ச தோள் உற வாங்கி சொல்லும் – கம்.பால:24 35/4
வரி சிலை வாங்கி ஓர் வசையை நல்கிய – கம்.பால:24 43/2
ஈர் வாளை வாங்கி மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான் – கம்.அயோ:4 140/2
முருகு நாறு செந்தேனினை முழை-நின்றும் வாங்கி
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை – கம்.அயோ:10 10/2,3
நின்று வாங்கி உருகிய நெஞ்சினான் – கம்.அயோ:11 4/3
வாங்கி வாளொடு வாளி பெய் புட்டிலும் – கம்.ஆரண்:7 18/1
எடுத்து வாங்கி வலம் கொண்டு இட கையில் – கம்.ஆரண்:9 18/2
மரா மரம் கையில் வாங்கி வந்து எய்தினான் – கம்.ஆரண்:9 23/3
தறையிடை உகாத-முன்னம் தாங்கினன் தழுவி வாங்கி
துறை-தொறும் தொடர்ந்து நின்று சமீரணன் துடைப்ப-மன்னோ – கம்.ஆரண்:10 15/3,4
மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி
வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் என பொலிந்தான் – கம்.ஆரண்:13 29/2,3
வாளால் ஒறுத்தான் சிலை வாயிடை நின்றும் வாங்கி
தாளால் இறுத்தான் தழல் வண்ணன் தட கை வில்லை – கம்.ஆரண்:13 30/2,3
அறிந்தான் முனிந்து ஆண்டது ஓர் ஆடக தண்டு வாங்கி
பொறிந்து ஆங்கு எரியின் சிகை பொங்கி எழ புடைத்தான் – கம்.ஆரண்:13 35/2,3
வைத்த மா நிதி மண்ணொடும் மறைந்தன வாங்கி
பொய்த்துளோர் கொள திகைத்து நின்றானையும் போன்றான் – கம்.ஆரண்:13 72/3,4
அங்கியின் நெடும் படை வாங்கி அங்கு அது – கம்.ஆரண்:14 79/1
மொய் கொள் வார் சிலை நாணினை முறை உற வாங்கி
வெய்ய வாளியை ஆள் உடை வில்லியும் விட்டான் – கம்.கிட்:4 15/3,4
மரத்தினால் அடித்து உரப்புவர் பொருப்பு_இனம் வாங்கி
சிரத்தின்-மேல் எறிந்து ஒறுக்குவர் தெழிப்பர் தீ விழிப்பர் – கம்.கிட்:7 55/3,4
மடுத்து மீ கொண்ட வாலி-மேல் கோல் ஒன்று வாங்கி
தொடுத்து நாணொடு தோள் உறுத்து இராகவன் துரந்தான் – கம்.கிட்:7 63/3,4
வரி சிலை குழைய வாங்கி வாய் அம்பு மருமத்து எய்தல் – கம்.கிட்:7 89/3
கற்பகம் கொடுக்க வாங்கி கலன் தெரிந்து அணிகின்றாரை – கம்.சுந்:2 107/4
அன்னவன்-தன்னை உம் கோன் அம்பு ஒன்றால் ஆவி வாங்கி
பின்னவற்கு அரசு நல்கி துணை என பிடித்தான் எங்கள் – கம்.சுந்:4 31/1,2
ஆயானை ஓர் அம்பினில் ஆர் உயிர் வாங்கி அன்பின் – கம்.சுந்:4 93/1
செறி குழல் சீதைக்கு அன்று ஓர் சிகாமணி தெரிந்து வாங்கி
எறி கடல் ஈவது என்ன எழுந்தனன் இரவி என்பான் – கம்.சுந்:6 45/3,4
வள் உகிர் தட கை-தன்னால் மண்-நின்றும் வாங்கி அண்ணல் – கம்.சுந்:6 53/4
வில் இடு வேரம்-தன்னை வேரொடு வாங்கி வீச – கம்.சுந்:6 57/3
தேட அரு வேரம் வாங்கி இலங்கையும் சிதைத்தது அம்மா – கம்.சுந்:6 58/2
கலித்தான் சிலையை கையால் வாங்கி கழுத்தினிடை இட்டு – கம்.சுந்:8 47/3
வார் மத கரிகளின் கோடு வாங்கி மா – கம்.சுந்:9 33/1
மா இரு நெடு வரை வாங்கி மண்ணில் இட்டு – கம்.சுந்:9 35/1
வைத்த பின் துகிலின் வைத்த மா மணிக்கு அரசை வாங்கி
கைத்தலத்து இனிதின் ஈந்தாள் தாமரை கண்கள் ஆர – கம்.சுந்:14 46/1,2
மலைகளின் புரண்டு வீழ வள் உகிர் நுதியால் வாங்கி
தலைகளை கிள்ளும் அள்ளி தழல் எழ பிசையும் தக்க – கம்.யுத்1:3 141/1,2
கொலைகளின் கொல்லும் வாங்கி உயிர்களை குடிக்கும் வான – கம்.யுத்1:3 141/3
வயிர வாள் உறையின் வாங்கி வானகம் மறைக்கும் வட்ட – கம்.யுத்1:3 144/1
மலையினை மு முடி வாங்கி ஓங்கு நீர் – கம்.யுத்1:5 17/3
வெள்ளி அம் பெரும் கிரியினை வேரொடும் வாங்கி
அள்ளி விண் தொட எடுத்தனன் உலகு எலாம் அனுங்க – கம்.யுத்1:5 53/3,4
வாய்த்த அக்கனை வரி சிலை மலையொடும் வாங்கி
தேய்த்த அ குழம்பு உலர்ந்தில இலங்கையின் தெருவில் – கம்.யுத்1:5 64/3,4
வாங்கி வெம் சிலை வாளி பெய் புட்டிலும் மலை போல் – கம்.யுத்1:6 13/1
வரி கொள் வெம் சிலை வளர் பிறையாம் என வாங்கி
திரிவ நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும் – கம்.யுத்1:6 15/2,3
மேலிடை மலையினை வாங்கி விண் தொடும் – கம்.யுத்1:8 7/2
கறங்கு என திரியும் வேக கவி குலம் கையின் வாங்கி
பிறங்கு இரும் கடலில் பெய்த போழ்தத்தும் பெரிய பாந்தள் – கம்.யுத்1:8 20/1,2
நல் நலம் ஆக வாங்கி நால் வகை சதுரம் நாட்டி – கம்.யுத்1:9 15/2
மேல் உறு பகழி தூர்க்க வெகுண்டனன் விரைவின் வாங்கி
கால் உற வளைத்த காமன் வில் என காட்டிற்று அன்றே – கம்.யுத்1:9 19/3,4
வெவ் வலி வேறு வாங்கி விரிஞ்சனே விதித்த மேல் நாள் – கம்.யுத்1:9 74/2
வெதிர் கொள் குன்று எலாம் வேரொடும் வாங்கி மேதினியை – கம்.யுத்1:11 33/1
வன் திறல் அரக்கன் மௌலி மணிகளை வலியால் வாங்கி
பொன்றினென் ஆகின் நன்று என்று அவன் வெள்க இவனும் போந்தான் – கம்.யுத்1:12 32/3,4
வீங்கிய புகழை எல்லாம் வேரொடும் வாங்கி விட்டாய் – கம்.யுத்1:12 44/4
வடி மணி வயிர வெவ் வாள் சிவன்-வயின் வாங்கி கொண்டான் – கம்.யுத்1:12 47/2
திரிய வாங்கி நிருதர் வெம் சேனை போய் – கம்.யுத்2:15 60/3
வாங்கி வார் சிலை வானர மா படை – கம்.யுத்2:15 69/1
மண்_மகள் வயிறு கீற மரம் ஒன்று வாங்கி கொண்டான் – கம்.யுத்2:15 129/4
திக்கு இரிதர போர் வென்ற சிலையினை வளைய வாங்கி
சுக்கிரீவன்-தன் மார்பில் புங்கமும் தோன்றா-வண்ணம் – கம்.யுத்2:15 131/2,3
வருதியேல் வா வா என்பான் மேல் மலை ஒன்று வாங்கி
சுருதியே அனைய தோளால் வீசினான் காலின் தோன்றல் – கம்.யுத்2:15 133/3,4
மீட்டு ஒரு சிகரம் வாங்கி வீங்கு தோள் விசையின் வீசி – கம்.யுத்2:15 135/1
மை வரை வாங்குவானை வரி சிலை வளைய வாங்கி
கையினும் தோளின் மேலும் மார்பினும் கரக்க வாளி – கம்.யுத்2:15 136/2,3
மாருதி பின்னும் அங்கு ஓர் மராமரம் கையின் வாங்கி
வேரொடும் சுழற்றி விட்டான் விடுதலும் இலங்கை வேந்தன் – கம்.யுத்2:15 137/2,3
வல் வன் வார் சிலை பத்து உடன் இட கையின் வாங்கி
தொல் வன் மாரியின் தொடர்வன சுடு சரம் துரந்தான் – கம்.யுத்2:15 196/3,4
முரண் தொகும் சிலை இமைப்பினில் முறையுற வாங்கி
புரண்டு தோள் உற பொலன் கொள் நாண் வலம்பட போக்கி – கம்.யுத்2:15 239/1,2
மறு இலாதது ஓர் வடி கணை தொடுத்து உற வாங்கி
இறுதி எய்தும் நாள் கால் பொர மந்தரம் இடையிட்டு – கம்.யுத்2:15 240/2,3
வன் திறல் இரு கரம் வாங்கி மாந்தியே – கம்.யுத்2:16 102/3
காலம் மேல் எழுந்த கால் போல் கையினால் கடிதின் வாங்கி
நீலன் மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு என திரிந்து விட்டான் – கம்.யுத்2:16 179/2,3
நீண்டது ஓர் நெடும் திண் குன்றம் நில முதுகு ஆற்ற வாங்கி
மாண்டனன் அரக்கன் தம்பி என்று உலகு ஏழும் வாழ்த்த – கம்.யுத்2:16 182/2,3
தடுக்கல் ஆம் தரத்தது அல்லா வலியது தருக்கின் வாங்கி
மடக்குவாய் உயிரை என்னா வீசினன் அதனை மைந்தன் – கம்.யுத்2:16 184/2,3
மலையினை கையின் வாங்கி மாருதி வயிர மார்பின் – கம்.யுத்2:16 193/2
கவ்வியது அனையது ஆங்கு ஓர் நெடு வரை கடிதின் வாங்கி
எவ்வம் இல் ஆற்றலானை நோக்கி நின்று இனைய சொன்னான் – கம்.யுத்2:16 194/3,4
சூலம் ஒன்று அரக்கனும் வாங்கி தோன்றினான் – கம்.யுத்2:16 311/4
மா கூடு படர் வேலை மறி மகர திரை வாங்கி
மேக்கூடு கிழக்கூடு மிக்கு இரண்டு திக்கூடு – கம்.யுத்2:16 355/1,2
மாற்று ஒரு தடம் தேர் ஏறி மாறு ஒரு சிலையும் வாங்கி
ஏற்ற வல் அரக்கன்-தன்-மேல் எரி முக கடவுள் என்பான் – கம்.யுத்2:18 200/1,2
கால்முகம் குழைய வாங்கி சொரிகின்ற காளை வீரன்-பால் – கம்.யுத்2:18 203/2
நன்று என உவந்த வீரன் நான்முகன் படையை வாங்கி
மின் தனி திரண்டது என்ன சரத்தொடும் கூட்டி விட்டான் – கம்.யுத்2:18 204/1,2
மரம் ஒன்று விரைவின் வாங்கி வாய் மடித்து உருத்து வள்ளல் – கம்.யுத்2:18 210/1
முதுகு உற சென்று நின்ற கணை எலாம் முறையின் வாங்கி
விதுவிதுப்பு ஆற்றலுற்றான் விளைகின்றது உணர்ந்திலாதான் – கம்.யுத்2:19 188/3,4
வட்ட வான் வயிர திண் தோள் மலைகளை உளைய வாங்கி – கம்.யுத்2:19 189/4
சீரிய அனலி தெய்வ படைக்கலம் தெரிந்து வாங்கி
பாரிய விடுத்தலோடு பகை இருள் இரிந்து பாற – கம்.யுத்2:19 218/2,3
மானிடை கயலில் வாளில் மலரிடை நயனம் வாங்கி
மேல் நடை அனைய மற்றும் நல் வழி நல்க வேண்டி – கம்.யுத்2:19 283/2,3
மை நிற அரக்கர் வன் கை வயிர வாள் வலியின் வாங்கி
மெய் நிறத்து எறிந்து கொல்வர் வானர வீரர் வீரர் – கம்.யுத்3:21 14/1,2
கை நிறைத்து எடுத்த கல்லும் மரனும் தம் கரத்தின் வாங்கி
மொய் நிறத்து எறிவர் எற்றி முருக்குவர் அரக்கர் முன்பர் – கம்.யுத்3:21 14/3,4
மன்னனும் முறுவல் செய்து வாய் அம்பு ஓர் ஆறு வாங்கி
பொன் நெடும் தடம் தேர் பூண்ட புரவியின் குரங்கள் போக்கி – கம்.யுத்3:21 22/2,3
அன்று அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி
ஒன்று அல பகழி மாரி ஊழி தீ என்ன உய்த்தான் – கம்.யுத்3:21 33/1,2
கரந்தது வயிற்று கால வலம்புரி கையில் வாங்கி
சிரம் பொதிர்ந்து அமரர் அஞ்ச ஊதினான் திசைகள் சிந்த – கம்.யுத்3:22 12/3,4
தன்னையே தொழுது வாழ்த்தி சரங்களை தெரிந்து வாங்கி
பொன் மலை வில்லினான் தன் படைக்கலம் பொருந்த பற்றி – கம்.யுத்3:22 153/2,3
விண்டு உதிர் புண்ணின்-நின்று மெல்லென விரைவின் வாங்கி
கொண்டல் நீர் கொணர்ந்து கோல முகத்தினை குளிர செய்தான் – கம்.யுத்3:24 11/3,4
துயல்வரு கனக நாணும் காஞ்சியும் துகிலும் வாங்கி
புயல் பொரு கூந்தல் பார கற்றையின் புனையலுற்றார் – கம்.யுத்3:25 16/3,4
நீரினை கடக்க வாங்கி இலங்கையாய் நின்ற குன்றை – கம்.யுத்3:26 4/1
அம்பரத்து அமைந்த வல் வில் சம்பரன் ஆவி வாங்கி
உம்பருக்கு உதவி செய்த ஒருவனுக்கு உதயம் செய்த – கம்.யுத்3:27 72/1,2
மாறு ஒரு குன்றம் வாங்கி மறுகுவான் மார்பில் தோளில் – கம்.யுத்3:27 94/1
வேல் ஒன்று வாங்கி விட்டான் வெயில் ஒன்று விழுவது என்ன – கம்.யுத்3:27 179/2
புல்லிய பகழி வாங்கி போர் தொழில் சிரமம் போக்கி – கம்.யுத்3:28 12/2
மலை அறாது ஒழியாது என்னா வரி சிலை ஒன்று வாங்கி
கலை அறா திங்கள் அன்ன வாளியால் கையை கொய்தான் – கம்.யுத்3:28 43/2,3
நிறை உற வாங்கி விட்டான் உலகு எலாம் நிறுத்தி நின்றான் – கம்.யுத்3:28 51/4
தூக்கிய தூணி வாங்கி தோளொடு மார்பை சுற்றி – கம்.யுத்3:28 68/1
வில்லினை தொழுது வாங்கி ஏற்றினான் வில் நாண் மேரு – கம்.யுத்3:31 69/1
மருத்தின் காதலன் மார்பிடை அம்பு எலாம் வாங்கி
இருத்தியோ கடிது ஏகலை இளவலை இங்ஙன் – கம்.யுத்4:32 40/1,2
வைத்தது வாங்கி கொண்டு வருதலில் வருத்தம் உண்டோ – கம்.யுத்4:32 41/4
கல் ஒன்று தோளும் ஒன்றால் கழுத்து ஒன்றால் கடிதின் வாங்கி
செல் ஒன்று கணைகள் ஐயன் சிந்தினான் செப்பி வந்த – கம்.யுத்4:37 15/2,3
பார வெம் படை வாங்கி இ பாதகன் – கம்.யுத்4:37 191/2
அந்தணன் படை வாங்கி அருச்சியா – கம்.யுத்4:37 192/2
மோதிரம் வாங்கி தன் முகத்தின்-மேல் அணைத்து – கம்.யுத்4:41 89/1
பின் இணை குரிசில் தன்னை பெரும் கையால் வாங்கி வீங்கும் – கம்.யுத்4:41 119/1
மரபுளோன் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி – கம்.யுத்4:42 16/4

மேல்


வாங்கிட (1)

வார் குலாம் முலை வைத்த கண் வாங்கிட
பேர்கிலாது பிறங்கு முகத்தினான் – கம்.பால:14 30/1,2

மேல்


வாங்கிடின் (2)

இரை உண்டு துயில் சென்றார் வாங்கிடின் இறப்பம் என்பார் – கம்.யுத்2:19 168/2
சூலம் வாங்கிடின் சுடர் மழு எறிந்திடின் சுடர் வாள் – கம்.யுத்3:31 11/1

மேல்


வாங்கிய (33)

கணை கால் வாங்கிய நுசுப்பின் பணை தோள் – திரு 14
செம் பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு – திரு 105
எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள் – முல் 64
துய் தலை வாங்கிய புனிறு தீர் பெரும் குரல் – குறி 37
முன்னோன் வாங்கிய கடு விசை கணை கோல் – மலை 380
இறை பட வாங்கிய முழவு முதல் புன்னை – நற் 307/6
தோடு தலை வாங்கிய நீடு குரல் பைம் தினை – நற் 317/3
செழும் கோள் வாங்கிய மா சினை கொக்கு_இனம் – நற் 326/2
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினை – குறு 10/3
இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன் – கலி 38/1
பல் கதிர் வாங்கிய படு_சுடர் அமையத்து – அகம் 213/12
வாங்கிய துயர் உடை மன்னன் பின்னரும் – கம்.பால:5 97/1
இமைய வில் வாங்கிய ஈசன் பங்கு உறை – கம்.பால:13 12/1
வாங்கிய மருங்குலை வருத்தும் கொங்கையர் – கம்.அயோ:4 191/1
வில்லி வாங்கிய சிலை என பொலி நுதல் விளக்கே – கம்.அயோ:10 13/1
கொல்லி வாங்கிய குன்றவர் கொடி நெடும் கவலை – கம்.அயோ:10 13/3
கல்லி வாங்கிய குழிகளை நிறைப்பன காணாய் – கம்.அயோ:10 13/4
தெள்ளிய அமுது எழ தேவர் வாங்கிய
வெள் எயிற்று அரவம்தான் வேறு ஓர் நாகம்தான் – கம்.ஆரண்:15 9/1,2
தோளும் வாங்கிய தோமுடை யாக்கையை துறவா – கம்.ஆரண்:15 38/3
வாங்கிய சிலையினர் வழங்கினார் படை – கம்.சுந்:9 29/3
புரம் சுட வரி சிலை பொருப்பு வாங்கிய
பரஞ்சுடர் ஒருவனை பொருவும் பான்மையான் – கம்.சுந்:11 2/3,4
வாங்கிய ஆழி-தன்னை வஞ்சர் ஊர் வந்ததாம் என்று – கம்.சுந்:14 43/1
வலம் கையில் வாள் சிவன் கொடுக்க வாங்கிய
அலங்கல் அம் தோளவன் துணைவர் அந்தம்_இல் – கம்.யுத்1:5 32/2,3
மூரி வானரம் வாங்கிய மொய்ம் மலை – கம்.யுத்1:8 34/2
வாங்கிய மணிகள் அன்னான் தலை மிசை மௌலி மேலே – கம்.யுத்1:12 44/1
வாங்கிய வரி சிலை மற்றொன்றே-கொலாம் – கம்.யுத்2:15 116/4
வாங்கிய வரி வில் அன்ன மாலியவான் என்று ஓதும் – கம்.யுத்2:16 12/2
வாங்கிய சிரத்தின் மற்றை வயிர வான் கோட்டை வவ்வி – கம்.யுத்2:18 222/1
வாங்கிய கடல்-போல் நின்றான் அருவி நீர் வழங்கு கண்ணான் – கம்.யுத்2:18 261/4
வாங்கிய மருங்குல் மாதர் அனந்தரால் மயங்கி வந்தார் – கம்.யுத்2:19 280/4
மாயோன் நெடும் படை வாங்கிய வளை வாள் எயிற்று அரக்கன் – கம்.யுத்3:27 145/1
வாங்கிய துயரன் மீ போய் வளர்கின்ற புகழன் வந்துற்று – கம்.யுத்3:28 60/3
வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும் – கம்.யுத்4:40 66/2

மேல்


வாங்கியும் (1)

தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும் – அகம் 188/11

மேல்


வாங்கின (3)

மயக்குறுத்து அமரரை வலியின் வாங்கின
துயக்கு_இல் கந்தர்ப்பரை துரந்து வாரின – கம்.ஆரண்:7 46/2,3
வாங்கின கொண்டு பாரில் மண்டும் மால் யாறு மான – கம்.கிட்:10 29/2
வளையம் வன் கையில் வாங்கின வானரம் – கம்.யுத்2:15 6/4

மேல்


வாங்கினர் (1)

அருகு ஒன்றும் இல்லா-வண்ணம் வாங்கினர் அடுக்கி மற்றும் – கம்.கிட்:11 81/3

மேல்


வாங்கினள் (1)

வாங்கினள் முலை குவையில் வைத்தனள் சிரத்தால் – கம்.சுந்:4 66/1

மேல்


வாங்கினன் (12)

வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால் – கலி 79/16
வேல் நகு சரமும் வில்லும் வாங்கினன் விரையலுற்றான் – கம்.ஆரண்:11 67/4
வாங்கினன் தேரிடை வைத்த மண்ணொடும் – கம்.ஆரண்:13 50/3
வன் துணை தட கை நீட்டி வாங்கினன் தழுவி மைந்த – கம்.கிட்:7 136/2
தொழுது வாங்கினன் சுற்றிய தூசினன் முற்ற – கம்.சுந்:5 84/1
தோளில் நாண் உற வாங்கினன் துரந்தனன் சுருதி – கம்.யுத்2:15 228/3
மாற்று வெம் சிலை வாங்கினன் வடிம்பு உடை நெடு நாண் – கம்.யுத்2:15 241/1
மற்றும் வெம் படை வாங்கினன் வழங்குறா-முன்னம் – கம்.யுத்2:15 242/1
மண்டல சுடராம் என கேடகம் வாங்கினன் வாளோடும் – கம்.யுத்2:16 331/4
மாறு ஆங்கு ஒரு மலை வாங்கினன் வய வானர குலத்தோர்க்கு – கம்.யுத்2:18 166/1
வன் தாள் வயிர சிலை வாங்கினன் வானை வென்றான் – கம்.யுத்2:19 15/4
வட்ட வேல்-அது வலம்-கொடு வாங்கினன் வணங்கி – கம்.யுத்4:32 27/3

மேல்


வாங்கினார் (1)

பற்றி அ-வயின் பரிவின் வாங்கினார்
சுற்றும் நான்மறை துறை செய் கேள்வியார் – கம்.அயோ:11 119/1,2

மேல்


வாங்கினாரை (1)

மங்கலம் நீங்கினாரை ஆர் உயிர் வாங்கினாரை
நங்கை இ கடவுள் மானம் தாங்குறும் நவையிற்று அன்றால் – கம்.யுத்3:23 29/1,2

மேல்


வாங்கினாள் (1)

வாங்கினாள் தன் மலர்_கையில் மன்னனை முன்னா – கம்.சுந்:5 80/1

மேல்


வாங்கினான் (18)

சூத்திரம் இது என தோளின் வாங்கினான்
ஏத்தினர் இமையவர் இழிந்த பூ_மழை – கம்.பால:13 61/2,3
வேறு ஒரு புல_மகன் விரும்பி வாங்கினான்
மாறு அதிர் கழலினான் வாசி என்றனன் – கம்.பால:14 3/3,4
ஆத்த நாணின் அரு வரை வாங்கினான் – கம்.ஆரண்:7 17/4
இலை கொள் வெம் பகழி ஏழ் இரண்டும் வாங்கினான்
கொலை கொள் வெம் சிலையொடு புருவம் கோட்டினான் – கம்.ஆரண்:7 108/2,3
தொடுத்து நின்று உயர் தோள் உற வாங்கினான்
பிடித்த திண் சிலை பேர் அகல் வானிடை – கம்.ஆரண்:9 14/2,3
வாங்கினான் மற்று அ வாளியை ஆளி போல் வாலி – கம்.கிட்:7 73/2
வன்பு அடைத்த வரி சிலை வாங்கினான் – கம்.யுத்2:15 68/4
வல் நெடும் சூலத்தை வலத்து வாங்கினான்
இன்னம் ஒன்று உரை உளது என்ன கூறினான் – கம்.யுத்2:16 89/3,4
வாங்கினான் நெடு வட_வரை புரைவது ஓர் வரி வில் – கம்.யுத்2:16 228/4
வல் முகம் காண்பது ஓர் வாளும் வாங்கினான் – கம்.யுத்2:16 294/4
மா இரும் கேடகம் இடத்து வாங்கினான்
பேய் இரண்டாயிரம் சுமந்து பேர்வது ஓர் – கம்.யுத்2:16 295/2,3
மற்று ஒரு வயிர வாள் கடிதின் வாங்கினான்
முற்றினென் முற்றினென் என்று முன்பு வந்து – கம்.யுத்2:16 305/2,3
வாலி மைந்தன் ஓர் மால் வரை வாங்கினான்
காலின் வந்த அரக்கனை கா இது – கம்.யுத்2:19 147/1,2
வாங்கினான் மலரின் மேலான் வானக மணி நீர் கங்கை – கம்.யுத்2:19 186/1
வன் கையை தன் கையின் வலியின் வாங்கினான் – கம்.யுத்4:37 157/4
காமரத்தால் சிவன் கரத்து வாங்கினான் – கம்.யுத்4:37 159/4
மாறி மாறி வரி சிலை வாங்கினான்
நூறு நூறினொடு ஐ_இருநூறு-அவை – கம்.யுத்4:37 187/1,2
மந்தரம் புரை தோள் உற வாங்கினான் – கம்.யுத்4:37 192/4

மேல்


வாங்கினென் (2)

வாங்கினென் இ அணி வருவித்தே எனா – கம்.கிட்:6 11/4
வாங்கினென் சீதையை என்னும் வன்மையால் – கம்.யுத்2:15 108/2

மேல்


வாங்கு (72)

வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் – திரு 106
வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த – சிறு 48
நீங்கா யாணர் வாங்கு கதிர் கழனி – பெரும் 228
கூடம் குத்தி கயிறு வாங்கு இருக்கை – முல் 40
வாங்கு வில் அரணம் அரணம் ஆக – முல் 42
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின் – முல் 98
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின் – நெடு 150
அசை மென் சாயல் அம் வாங்கு உந்தி – குறி 140
கவடு பட கவைஇய சென்று வாங்கு உந்தி – மலை 34
வனை புனை எழில் முலை வாங்கு அமை திரள் தோள் – மலை 57
மயிர் நிரைத்து அன்ன வார் கோல் வாங்கு கதிர் – நற் 73/7
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர் சினை – நற் 113/1
செல் சுடர் மழுங்க சிவந்து வாங்கு மண்டிலம் – நற் 117/5
வாங்கு மடல் குடம்பை தூங்கு இருள் துவன்றும் – நற் 123/3
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது – நற் 148/6
கரும் கோட்டு புன்னை குடக்கு வாங்கு பெரும் சினை – நற் 167/1
வாங்கு விசை தூண்டில் ஊங்கு_ஊங்கு ஆகி – நற் 199/7
கரும் கால் வேங்கை செம் வீ வாங்கு சினை – நற் 222/1
வாங்கு அமை பழுனிய நறவு உண்டு – நற் 276/9
மன்ற பெண்ணை வாங்கு மடல் குடம்பை – நற் 303/4
வாங்கு சினை மருத தூங்கு துணர் உதிரும் – நற் 350/3
திரை தோய் வாங்கு சினை இருக்கும் – குறு 125/6
உலை வாங்கு மிதி தோல் போல – குறு 172/6
தாங்கு அரு நீர் சுரத்து எறிந்து வாங்கு விசை – குறு 304/3
வாங்கு கதிர் தொகுப்ப கூம்பி ஐயென – குறு 376/4
வணர் இரும் கதுப்பின் வாங்கு அமை மென் தோள் – பதி 12/22
இழைக்கு விளக்கு ஆகிய அம் வாங்கு உந்தி – பதி 31/26
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை பழுனிய – பதி 66/1
ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும் – பரி 2/28
வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு – பரி 7/14
வாங்கு அமை மென் தோள் குறவர் மட மகளிர் – கலி 39/17
வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு_வைகல் – கலி 50/1
வாங்கு எழில் நல்லாரும் மைந்தரும் மல்லல் ஊர் – கலி 104/61
நரம்பு ஆர்த்து அன்ன வாங்கு வள் பரிய – அகம் 4/9
வாங்கு அமை கண் இடை கடுப்ப யாய் – அகம் 18/17
வாங்கு கை தடுத்த பின்றை ஓங்கிய – அகம் 37/14
விசை வாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும் – அகம் 96/7
வாங்கு சினை பொலிய ஏறி புதல – அகம் 104/7
அம் வாங்கு உந்தி அம் சொல் பாண்_மகள் – அகம் 126/9
வண்டு வாய் திறந்த வாங்கு கழி நெய்தல் – அகம் 130/12
பெரும் செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்து – அகம் 141/17
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர் – அகம் 175/2
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ – அகம் 182/2
வல் இலை குருந்தின் வாங்கு சினை இருந்து – அகம் 194/14
வில் வகுப்பு-உற்ற நல் வாங்கு குடைச்சூல் – அகம் 198/9
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து – அகம் 221/7
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா – அகம் 224/3
வாங்கு துளை துகிரின் ஈங்கை பூப்ப – அகம் 243/2
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூ – அகம் 264/3
பராஅரை புன்னை வாங்கு சினை தோயும் – அகம் 270/6
ஓங்கு திரை பரப்பின் வாங்கு விசை கொளீஇ – அகம் 320/1
விசித்து வாங்கு பறையின் விடர்_அகத்து இயம்ப – அகம் 321/3
வாங்கு அமை புரையும் வீங்கு இறை பணை தோள் – அகம் 343/1
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய – அகம் 376/15
அம் வாங்கு உந்தி அமை தோளாய் நின் – அகம் 390/10
வாங்கு அமை கழையின் நரலும் அவர் – அகம் 398/24
வயல் உழை மருதின் வாங்கு சினை வலக்கும் – புறம் 52/10
வாங்கு அமை பழுனிய தேறல் மகிழ்ந்து – புறம் 129/2
வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க – புறம் 281/2
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை சீறியாழ் – புறம் 285/3
பசும் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி – புறம் 376/2
வடி மணி வாங்கு உருள – புறம் 377/25
வசிந்து வாங்கு நுசுப்பின் அம் வாங்கு உந்தி – புறம் 383/12
வசிந்து வாங்கு நுசுப்பின் அம் வாங்கு உந்தி – புறம் 383/12
வஞ்சி போல் மருங்குல் குரும்பை போல் கொங்கை வாங்கு வேய் வைத்த மென் பணை தோள் – கம்.பால:3 9/2
வாங்கு வேய்ங்கழை துணித்தனன் மாணையின் கொடியால் – கம்.அயோ:9 36/1
வாங்கு வில்லன் வரும் வரும் என்று இரு – கம்.ஆரண்:14 10/1
நள்ளி வாங்கு கடை இள நவ்வியர் – கம்.கிட்:15 44/1
வாங்கு கோல வட வரை வார் சிலை – கம்.சுந்:3 21/2
தும்பை அம் தொடையலர் தட கை தூணி வாங்கு
அம்பொடும் துணிந்தன சிலையொடு அற்றன – கம்.யுத்3:22 52/3,4
அரிந்தன வடிம்பு பொன் கொண்டு அணிந்தன வாங்கு கண்ண – கம்.யுத்3:22 129/4
வாங்கு சிந்தையர் செய்கை மறந்துளார் – கம்.யுத்4:37 36/4

மேல்


வாங்கு-வயின் (1)

கடும் பரி நன் மான் வாங்கு-வயின் ஒல்கி – புறம் 368/5

மேல்


வாங்குகின்ற (1)

வாங்குகின்ற வல கை ஓர் வாளியால் – கம்.ஆரண்:9 21/3

மேல்


வாங்குதல் (1)

வரி சிலை நாணில் கோத்து வாங்குதல் விடுதல் ஒன்றும் – கம்.யுத்2:16 21/1

மேல்


வாங்குதி (4)

வரி சிலை இது நீ நொய்தின் வாங்குதி ஆயின் மைந்த – கம்.பால:24 31/2
மலைகுவென் வல்லைஆகின் வாங்குதி தனுவை என்றான் – கம்.பால:24 34/4
வன் பெரும் சிலை ஈது ஆகும் வாங்குதி வலமும் கொள்வாய் – கம்.யுத்3:27 8/4
வாங்குதி விரைந்து என மன்னன் வேண்டினான் – கம்.யுத்4:41 100/4

மேல்


வாங்குதியால் (1)

மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதியால்
ஆண்பாலோ பெண்பாலோ அப்பாலோ எப்பாலோ – கம்.ஆரண்:15 42/3,4

மேல்


வாங்குதும் (1)

வாங்குதும் துகில்கள் என்னும் மனம் இலர் கரத்தின் பல்-கால் – கம்.யுத்4:42 7/1

மேல்


வாங்குநர் (3)

வைத்தனர் வாங்குநர் யாவரோ எனா – கம்.பால:13 10/3
சந்திரன் தூண் எதிர் தருக்கின் வாங்குநர்
இந்திரன் முதலிய அமரர் ஏனையோர் – கம்.கிட்:7 26/3,4
அங்கையின் வாங்குநர் எவரும் இன்றியே – கம்.சுந்:3 48/2

மேல்


வாங்குநள் (1)

புன் தலை ஓரி வாங்குநள் பரியவும் – குறு 229/2

மேல்


வாங்குபு (3)

வரு விசை தவிராது வாங்குபு குடை-தொறும் – மலை 295
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும் – நற் 292/3
வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண் – பதி 23/4

மேல்


வாங்கும் (18)

முரவு வாய் வள் உகிர் இடப்ப வாங்கும்
ஊக்கு அரும் கவலை நீந்தி மற்று இவள் – நற் 325/5,6
ஓதம் வாங்கும் துறைவன் – ஐங் 145/2
வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு_குழை_ஒருவனை – பரி 1/5
கள்ளொடு காமம் கலந்து கரை வாங்கும்
வெள்ளம் தரும் இ புனல் – பரி 10/69,70
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் உற்றாரின் – கலி 40/28
உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ உணராயோ – கலி 56/26
ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும்
மற்று இ நோய் தீரும் மருந்து அருளாய் ஒண்_தொடீ – கலி 60/17,18
எவ்வம் தீர வாங்கும் தந்தை – அகம் 140/13
வெள் அரா மிளிர வாங்கும்
பிள்ளை எண்கின் மலை வயினானே – அகம் 257/20,21
புவனம் அனைத்தையும் ஒரு தன் பூம் கணையால் உயிர் வாங்கும்
அவனும் உனக்கு இளையானோ இவனே போல் அருள் இலனால் – கம்.ஆரண்:6 124/3,4
வைத்த சிந்தையர் வாங்கும் உயிர்ப்பிலர் – கம்.சுந்:2 168/2
மாட்டும் புரவி ஆயம் எலாம் மருவி வாங்கும் தொடை அழிந்த – கம்.சுந்:12 114/3
காள வார் உறையின் வாங்கும் கண்ணடி விசும்பில் கவ்வி – கம்.யுத்1:10 18/3
வர பல் நகம்-தன்னையும் வேரொடு வேண்டின் வாங்கும்
சரபன் அவன் இவன் சதவலி ஆய தக்கோன் – கம்.யுத்1:11 31/3,4
வாங்கும் சரம் வாங்கா-வகை அறுத்தான் அறம் மறுத்தான் – கம்.யுத்2:15 159/4
வாங்கும் என்று இனைய சொன்னான் அவன் அது மனத்து கொண்டான் – கம்.யுத்2:16 41/4
வாங்கும் வாள் அரக்கன் ஆற்ற மனம் மகிழ்ந்து இனிதின் நோக்கி – கம்.யுத்2:17 48/2
வம்புறும் மறுவை பற்றி முயல் என வாங்கும் வண்ணம் – கம்.யுத்3:29 50/3

மேல்


வாங்கும்படி (1)

மறுகா-வகை வலித்தான் அது வாங்கும்படி வல்லான் – கம்.யுத்3:27 160/2

மேல்


வாங்கும்மே (2)

உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே – நற் 209/9
விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே
நீர் அலை கலைஇய கூழை வடியா – நற் 398/2,3

மேல்


வாங்குவது (1)

மா இரு ஞாலத்தை சுமப்ப வாங்குவது
ஏய் இரும் சுடர் மணி தேர் ஒன்று ஏறினான் – கம்.யுத்2:16 99/3,4

மேல்


வாங்குவார் (4)

வரி சிலை வளைய மார்பு உற வாங்குவார்
வாளி வாளிகள் நிலைபெற மறலுவார் – பரி 9/53,54
வண் தார் புரவி வழி நீங்க வாங்குவார்
திண் தேர் வழியின் செல நிறுப்பார் கண்ட – பரி 19/32,33
கொற்ற வெம் சிலை சரம் கோத்து வாங்குவார்
இற்றவர் இறாதவர் எழுந்து விண்ணினை – கம்.ஆரண்:7 117/2,3
வாங்குவார் இல்லை வாக்கினால் தெருட்டுவார் இல்லை – கம்.யுத்3:22 197/2

மேல்


வாங்குவான் (3)

ஆடி நின்று அ குடர் வாங்குவான் பீடு காண் – கலி 103/29
மை உற உயிர் எலாம் இறுதி வாங்குவான்
கை உறு கவர் அயில் பிடித்த காலன் தான் – கம்.அயோ:13 8/1,2
வழுவி வீழ்வன கால்களின் வாங்குவான் – கம்.யுத்1:8 47/4

மேல்


வாங்குவானை (1)

மை வரை வாங்குவானை வரி சிலை வளைய வாங்கி – கம்.யுத்2:15 136/2

மேல்


வாங்குவேன் (1)

மனத்து மாசு என் உயிரொடும் வாங்குவேன் – கம்.யுத்4:41 58/4

மேல்


வாச (42)

வாச நறு நெய் ஆடி வான் துகள் – பரி 12/19
வாச மண துவர் வாய் கொள்வோரும் – பரி 12/22
ஓசனை கமழும் வாச மேனியர் – பரி 12/25
வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத – கம்.பால:7 53/1
வடகமும் மகர யாழும் வட்டினி கொடுத்து வாச
தொடையல் அம் கோதை சோர பளிக்கு நாய் சிவப்ப தொட்டு – கம்.பால:10 17/2,3
வாச மென் கலவை களி வாரி மேல் – கம்.பால:10 80/1
மாலையும் இழையும் சாந்தும் சுண்ணமும் வாச நெய்யும் – கம்.பால:13 37/1
பந்தி அம் புரவி-நின்றும் பாரிடை இழிந்தோர் வாச
குந்தள பாரம் சோர குலமணி கலன்கள் சிந்த – கம்.பால:14 54/1,2
வாச நகை மங்கையர் முகம் பொலிவ வானில் – கம்.பால:15 18/2
ஊற்று ஆர் நறை நாள்_மலர் மாதர் ஒருங்கு வாச
சேற்றால் விளையாத செந்தாமரை கைகள் நீட்டி – கம்.பால:17 19/1,2
வண்டு உண கமழும் சுண்ணம் வாச நெய் நானத்தோடும் – கம்.பால:18 5/1
உழலும் வாச மது மலர் ஓதியர் – கம்.பால:21 50/2
பண்டியில் நிறை வாச பனி மலர் கொணர்வாரும் – கம்.பால:23 28/1
துப்பு உறழ் இள வாச சுண்ணமும் உதிர் தாதும் – கம்.பால:23 30/3
இன மலர்_குலம் வாய் விரித்து இள வாச மாருதம் வீச முன் – கம்.அயோ:3 56/1
வந்தவள்-தன்னை சென்னி மண் உற வணங்கி வாச
சிந்துர பவள செ வாய் செம் கையின் புதைத்து மற்றை – கம்.அயோ:3 108/1,2
வாவி விரி தாமரையின் மா மலரின் வாச
காவி விரி நாள்_மலர் முகிழ்த்து அனைய கண்ணார் – கம்.அயோ:5 10/1,2
மணம் கிளர் மலர் வாச மாருதம் வர வீச – கம்.அயோ:9 15/1
கொடியினொடு இள வாச கொம்புகள் குயிலே உன் – கம்.அயோ:9 16/3
கோள் புரை இருள் வாச குழல் புரை மழை காணாய் – கம்.அயோ:9 17/3
மரவம் கிளர் கோங்கு ஒளிர் வாச வனம் – கம்.ஆரண்:2 1/4
மேனி நனி பெற்று விளை காமம் நிறை வாச
தேனின் மொழி உற்று இனிய செவ்வி நனி பெற்று ஓர் – கம்.ஆரண்:6 26/2,3
பூக்க வாச வாடை வீச சீத நீர் பொதிந்த மென் – கம்.ஆரண்:10 90/2
வண்ண நறும் தாமரை மலரும் வாச குவளை நாள்_மலரும் – கம்.கிட்:1 24/1
வான் இழுக்கும் ஏல வாச மன்றல் நாறு குன்றமே – கம்.கிட்:7 8/4
வாச தாரவன் மார்பு எனும் மலை வழங்கு அருவி – கம்.கிட்:7 75/1
வாச மணம் நாறல் இல ஆன மணி வன் கால் – கம்.கிட்:10 76/2
மங்கல அணியை நீக்கி மணி அணி துறந்து வாச
கொங்கு அலர் கோதை மாற்றி குங்குமம் சாந்தம் கொட்டா – கம்.கிட்:11 51/1,2
வாச மாலையாய் யாவரே முடிவு எண்ண வல்லார் – கம்.கிட்:12 36/4
மங்கையர்க்கு ஓதி வைத்த இலக்கணம் வண்ண வாச
பங்கயத்தவட்கும் ஐயா நிரம்பல பற்றி நோக்கின் – கம்.கிட்:13 61/1,2
வாவி உள பொய்கை உள வாச மலர் நாறும் – கம்.கிட்:14 38/1
பொற்பு அளவு இல்லா வாச புனை நறும் கலவை பூசி – கம்.சுந்:2 107/2
புழையும் வாச பொதும்பும் பொலன் கொள் தேன் – கம்.சுந்:6 28/3
வாச மை குழல் பற்ற மயங்கினார் – கம்.சுந்:13 19/3
புல்லினால் தொடுத்து வாச பூவினால் வேய்ந்துவிட்டான் – கம்.யுத்1:9 16/4
வானகத்து உறும் உருப்பசி வாச
தேன் அக திரு திலோத்தமை செ வாய் – கம்.யுத்1:11 6/1,2
தொய்யில் வாச துவர் துதைந்து ஆடிய – கம்.யுத்2:16 70/2
வாச தார் மாலை மார்பன் வாய் திறந்து அரற்றலுற்றான் – கம்.யுத்2:19 209/4
வாச தார் மாலை மார்ப வான் உறை கலுழன் வந்தான் – கம்.யுத்2:19 294/4
வாச நாள் மலரோன்-தன் உலகு அளவும் நிமிர்ந்தன மேல் வானம் ஆன – கம்.யுத்3:24 40/1
வாச நாள் மலரோன் சொல மான்முகன் – கம்.யுத்4:39 5/1
சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை கேள் இது நீள் – கம்.யுத்4:41 32/1

மேல்


வாசக (1)

சொற்ற வாசக துணிவு உணர்ந்த பின் – கம்.அயோ:14 102/1

மேல்


வாசகங்கள் (2)

கல் நெடு மனத்தி சொல்லும் கள்ள வாசகங்கள் என்னா – கம்.ஆரண்:6 62/2
அன்ன வாசகங்கள் கேளா அனல் உயிர்த்து அலங்கல் பொன் தோள் – கம்.யுத்3:27 79/1

மேல்


வாசகங்களும் (1)

அன்பினால் அவர் மொழிந்த வாசகங்களும் அவர்கள் – கம்.யுத்4:41 13/1

மேல்


வாசகத்தை (1)

ஒரு வாசகத்தை வாய் திறந்து இங்கு உதவாய் பொய்கை குவிந்து ஒடுங்கும் – கம்.கிட்:1 29/1

மேல்


வாசகம் (31)

குருவின் வாசகம் கொண்டு கொற்றவன் – கம்.பால:6 17/1
வாசகம் வல்லார் முன் நின்று யாவர் வாய் திறக்க வல்லார் – கம்.பால:17 6/4
மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும் மகனை – கம்.அயோ:1 41/1
என்ற வாசகம் சுமந்திரன் இயம்பலும் இறைவன் – கம்.அயோ:1 47/1
புகல நீர் புகன்ற இ பொம்மல் வாசகம்
உகவையின் மொழிந்ததோ உள்ளம் நோக்கியோ – கம்.அயோ:1 78/2,3
ஒப்பதே முன்பு பின்பு அ வாசகம் உணர கேட்ட – கம்.அயோ:3 112/3
ஆங்கு அ வாசகம் என்னும் அனல் குழை – கம்.அயோ:4 8/1
தஞ்சம் ஆக நீ தாங்கு என்ற வாசகம்
நஞ்சமோ இனி நான் உயிர் வாழ்வெனோ – கம்.அயோ:4 9/2,3
இ திறத்த எனை பல வாசகம்
உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா – கம்.அயோ:4 26/1,2
தூய வாசகம் சொன்ன தோன்றலை – கம்.அயோ:11 114/1
மல்கிய கேகயன் மடந்தை வாசகம்
நல்கியது அரிவையர் நடுவிற்கே-கொலாம் – கம்.அயோ:12 41/1,2
உரைத்த வாசகம் கேட்டலும் உள் எழுந்து – கம்.அயோ:14 5/1
உரைத்த வாசகம் கேட்டு உவந்து ஓங்கிட – கம்.ஆரண்:3 23/1
உரைத்த வாசகம் கேட்டலும் உலகு எலாம் உலைய – கம்.ஆரண்:7 73/1
என்று இவை விளம்பிய இளவல் வாசகம்
நன்று என நினைந்தனன் நடந்த நாயகன் – கம்.ஆரண்:15 10/1,2
வந்தனென் வந்தனென் என்ற வாசகம்
இந்திரி முதல் திசை எட்டும் கேட்டன – கம்.கிட்:7 18/1,2
கூறிய வாசகம் கேட்டு கோது_இலான் – கம்.கிட்:16 32/1
வள்ளல் மொழி வாசகம் மன துயர் மறந்தாள் – கம்.சுந்:4 62/2
உத்தம எனா இனைய வாசகம் உரைத்தாள் – கம்.சுந்:4 70/4
மருளும் மன்னவற்கு யான் சொலும் வாசகம்
அருளுவாய் என்று அடியின் இறைஞ்சினான் – கம்.சுந்:5 28/3,4
தோகையும் சில வாசகம் இன்னன சொன்னாள் – கம்.சுந்:5 75/4
தேடி வந்தது ஓர் குரங்கு எனும் வாசகம் சிறிதோ – கம்.சுந்:12 53/4
சிங்க ஏறு அனையான் சொன்ன வாசகம் செவி புகா-முன் – கம்.யுத்1:4 122/1
ஒன்ற வந்தன வாசகம் இனையன உரைத்தான் – கம்.யுத்2:15 250/4
வன் திறல் அரக்கன் அன்ன வாசகம் மனத்து கொள்ளா – கம்.யுத்2:17 70/1
மற்று அ வாசகம் கேட்டலும் மாலியவான் வந்து – கம்.யுத்3:30 39/1
முனிவரர் வாசகம் கேட்புறாத-முன் – கம்.யுத்4:40 38/1
ஐயன் வாசகம் கேட்டலும் அரி_குலத்து அரசும் – கம்.யுத்4:41 14/1
சொன்ன வாசகம் பிற்பட சூரியன் மகனும் – கம்.யுத்4:41 16/1
பின் ஒர் வாசகம் உரைத்தனன் தபோதரின் பெரியோன் – கம்.யுத்4:41 40/4
வந்த வாசகம் கூறி மேல் வான் வழி போனான் – கம்.யுத்4:41 44/4

மேல்


வாசகமும் (1)

மெய் ஆகிய வாசகமும் விதியும் – கம்.யுத்3:23 18/3

மேல்


வாசகமே (1)

வம்போ மரம் ஒன்று எனும் வாசகமே – கம்.யுத்1:3 111/4

மேல்


வாசம் (13)

சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட – குறு 309/2
வானவர் மகளிர் ஆடும் வாசம் நாறு ஊசல் கண்டார் – கம்.பால:16 20/4
தணியும் மது மல்லிகை தாமம் வெறுத்து வாசம்
திணியும் இதழ் பித்திகை கத்திகை சேர்த்துவாரும் – கம்.பால:16 45/3,4
மன்றல் குளிர் வாசம் வயங்கு அனல் வாய் – கம்.பால:23 7/1
பூ நகு மணி வாசம் புனை நகர் அணிவீர் என்று – கம்.பால:23 19/3
வண்டு உறை கமல செவ்வி வாள் முகம் பொலிய வாசம்
உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி ஊழின் – கம்.ஆரண்:5 2/1,2
வாசம் நாறு ஓதியாளை கண்டவன் வவ்வல் ஆற்றான் – கம்.ஆரண்:10 71/2
நேர் இழை மகளிர் கூந்தல் நிறை நறை வாசம் நீந்தி – கம்.ஆரண்:10 163/1
தசும்பினில் வாசம் ஊட்டி சார்த்திய தண்ணீர் என்ன – கம்.யுத்1:8 17/3
வாய் உரைத்த கலவை களி வாசம்
வேய் உரைப்பது என வந்து விளம்ப – கம்.யுத்1:11 15/3,4
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதி-தன் வாசம் நாறு – கம்.யுத்2:19 81/3
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று – கம்.யுத்2:19 263/1
வாசம் மென் கலவை சாந்து என்று இனையன மயக்கம்-தன்னால் – கம்.யுத்4:42 8/3

மேல்


வாசமும் (1)

மழையினை நீலம் ஊட்டி வாசமும் புகையும் ஆட்டி – கம்.யுத்2:19 282/1

மேல்


வாசல் (1)

வாசல் இட்ட எரி மணி மாளிகை – கம்.சுந்:13 2/1

மேல்


வாசல்-தோறும் (1)

வாசல்-தோறும் முறையின் வகுத்திரால் – கம்.யுத்2:15 1/4

மேல்


வாசலின் (2)

மானவற்கு இளையோன் வந்து உன் வாசலின் புறத்தான் சீற்றம் – கம்.கிட்:11 78/3
வாசலின் புறத்திடை நிறுவி வன்மையால் – கம்.சுந்:2 124/2

மேல்


வாசவன் (10)

வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துற – கம்.பால:5 102/2
வட திசை-கண் சதவலி வாசவன்
மிடல் திசை-கண் வினதன் விறல் தரு – கம்.கிட்:13 10/2,3
வாசவன் முதலோர் வந்து மலையினும் இலங்கை வாழும் – கம்.கிட்:17 22/3
வாசவன் மணி முடி கவித்த மண்டபம் – கம்.சுந்:2 120/2
வாசவன் வய குலிசமும் வருணன் வன் கயிறும் – கம்.சுந்:9 16/1
வாசவன் திருவும் கொண்டான் வழி_அலா வழி-மேல் செல்வான் – கம்.யுத்1:14 4/4
வாசவன் மாயன் மற்றை மலருளோன் மழு வாள் அங்கை – கம்.யுத்2:16 31/1
வாசவன் மலரின் மேலான் மழுவலான் மைந்தன் மற்று அ – கம்.யுத்2:17 21/1
வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான் – கம்.யுத்4:37 31/4
வரத்து வாசவன் வணங்குறு சித்திரகூடம் – கம்.யுத்4:41 32/3

மேல்


வாசவன்-தானும் (1)

வாசவன்-தானும் ஈண்டு வந்தனர் மகிழ்ந்து நோக்கி – கம்.ஆரண்:16 4/2

மேல்


வாசி (15)

மாறு அதிர் கழலினான் வாசி என்றனன் – கம்.பால:14 3/4
மழை கலித்து என வாசி கலித்தவே – கம்.பால:14 47/4
சில்லிகள் இடிப்ப வாசி சிரித்திட செறி பொன் தாரும் – கம்.சுந்:8 8/2
வரு திரை நிரையை எண்ணில் எண்ணலாம் வாவும் வாசி – கம்.சுந்:10 8/4
வாள் உடை தட கைய வாசி மேலன – கம்.யுத்2:18 113/4
மாரி கலித்து என வாசி கலித்த – கம்.யுத்3:20 25/4
பேர் வீரனை வாசி பிடித்தவனை – கம்.யுத்3:20 84/2
போர் மேலினன் வாசி எனும் பொறியான் – கம்.யுத்3:20 94/4
முழங்கின யானை வாசி ஒலித்தன முரசின் பண்ணை – கம்.யுத்3:21 11/1
சிங்கத்தின் முழக்கம் வாசி சிரிப்பு தேர் இடிப்பு திண் கைம் – கம்.யுத்3:22 7/3
வான யாறுகள் வாசி வாய் நுரையொடு மயங்கி – கம்.யுத்3:22 99/2
நில் அடா நில்லு நில்லு நீ அடா வாசி பேசி – கம்.யுத்3:27 90/1
தலை விழுந்தவா விழுந்த தாய வாசி தாள் அறும் – கம்.யுத்3:31 81/2
மறித்த வாசி துணித்து அவர் மா படை – கம்.யுத்3:31 132/3
தேரும் மதமாவும் வரை ஆளியொடு வாசி மிகு சீயம் முதலா – கம்.யுத்3:31 146/1

மேல்


வாசிகள் (3)

உய்க்கும் வாசிகள் இழிந்து இள அன்னத்தின் ஒதுங்கி – கம்.பால:15 10/1
மாருதம் நிரைத்த என வாசிகள் நிரைத்தார் – கம்.பால:15 14/4
வாவும் வாசிகள் தூங்கின வாங்கல் இல் – கம்.யுத்4:37 20/1

மேல்


வாசிப்பாடு (1)

வாசிப்பாடு அழியாத மனத்தினான் – கம்.சுந்:3 98/2

மேல்


வாசியின் (6)

மா துறு மாடம்-தோறும் வாசியின் பந்தி-தோறும் – கம்.சுந்:2 99/2
வழங்கு தேர்களின் இடிப்பொடு வாசியின் ஆர்ப்பும் – கம்.சுந்:9 10/1
வார் மத கரியினின் தேரின் வாசியின்
மூரி வெம் கடல் புக கடிதின் முந்தின – கம்.சுந்:9 42/2,3
வாரணத்து எதிர் வாசியின் நேர் வய – கம்.யுத்2:15 44/1
வான் உயர் முடி தலை தடிந்து வாசியின்
கால் நிரை அறுத்து வெம் கறைக்கண் மொய்ம்பரை – கம்.யுத்2:18 103/2,3
கார் திண் மால் கரி முழக்கமோ வாசியின் கலிப்போ – கம்.யுத்3:31 19/2

மேல்


வாசியும் (7)

வளை முகத்தன வாசியும் வந்தவே – கம்.அயோ:11 11/4
தேரும் பாகரும் வாசியும் செம் முக – கம்.யுத்2:15 61/1
படுத்த வாசியும் பதாகையும் பாழ்பட – கம்.யுத்2:15 64/4
சுற்றும் வாசியும் துமிந்தன அமர்_களம் தொடர்ந்த – கம்.யுத்2:15 233/4
மற்று எலாம் நிற்க வாசியும் மானமும் மறத்துறை வழுவாத – கம்.யுத்2:16 321/1
மையல் தார் கரியும் தேரும் வாசியும் மற்றும் அற்றார் – கம்.யுத்2:19 99/3
சூழி பெற்ற மா அழுந்தும் வாசியும் சுரிக்குமால் – கம்.யுத்3:31 94/2

மேல்


வாசியே (4)

மழை ஒலித்தன போல் கலித்த மனத்தின் முந்துறு வாசியே – கம்.அயோ:3 62/4
வளை குளப்பின் மணி நிற வாசியே – கம்.சுந்:13 17/4
வரதன் அன்று உவந்து ஏறிய வாசியே – கம்.யுத்2:19 143/4
வரம் துணிந்த வீரர் போரின் முந்த உந்து வாசியே – கம்.யுத்3:31 85/4

மேல்


வாசியை (1)

வாசியை பார்க்கும் இ மண்ணை பார்க்குமால் – கம்.யுத்2:16 293/3

மேல்


வாசியோடு (1)

வெறித்து இரிந்த வாசியோடு சீய மாவும் மீளியும் – கம்.யுத்3:31 78/1

மேல்


வாசுகி (4)

மந்தர நெடு வரை மத்து வாசுகி
அந்தம்_இல் கடை கயிறு அடை கல் ஆழியான் – கம்.கிட்:7 26/1,2
திரைக்கும் மாசுணம் வாசுகி ஒத்தது தேவர் – கம்.சுந்:11 60/3
உம்பர் மீதில் நிமிர் வாசுகி ஒத்தான் – கம்.யுத்1:11 3/4
வடவை தீயினில் வாசுகி கான்ற மா கடுவை – கம்.யுத்3:30 27/1

மேல்


வாசுகியோடும் (1)

மந்தரத்தினொடும் வாசுகியோடும்
சுந்தர பெரிய தோள்கள் திரித்தான் – கம்.யுத்1:11 24/3,4

மேல்


வாட்களும் (1)

கூடு உறை நீக்கிய குருதி வாட்களும்
ஆடவர் பெயர்-தொறும் ஆசை யானையின் – கம்.கிட்:10 9/2,3

மேல்


வாட்டம் (2)

வண்ணமும் இலைகளாலே காட்டலால் வாட்டம் தீர்ந்தேன் – கம்.பால:13 46/2
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய் நின் தாள் வணங்கா வானோர் – கம்.அயோ:4 81/3

மேல்


வாட்டல் (1)

இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர் – புறம் 196/6

மேல்


வாட்டலும் (1)

செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு – அகம் 231/1

மேல்


வாட்டாய் (1)

இரந்தது நசை வாட்டாய் என்பது கெடாதோ தான் – கலி 100/12

மேல்


வாட்டாற்று (1)

வள நீர் வாட்டாற்று எழினியாதன் – புறம் 396/13

மேல்


வாட்டி (1)

மை படு திண் தோள் மலிர வாட்டி
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய – அகம் 89/11,12

மேல்


வாட்டிய (2)

முகை அவிழ் கோதை வாட்டிய
பகைவன்-மன் யான் மறந்து அமைகலனே – நற் 260/9,10
செறு பகை வாட்டிய செம்மலொடு அறு கால் – அகம் 332/7

மேல்


வாட்டினார் (1)

வாட்டினார் வனத்தில் உள்ளார் மானிடர் என்ற வார்த்தை – கம்.ஆரண்:12 82/3

மேல்


வாட்டினேன் (1)

வாட்டினேன் என்னை கொல்ல வந்தார்களை – கம்.சுந்:12 104/2

மேல்


வாட்டுநர் (2)

தகை எழில் வாட்டுநர் அல்லர் – ஐங் 462/4
புனை நலம் வாட்டுநர் அல்லர் மனை-வயின் – கலி 11/20

மேல்


வாட்டும் (2)

வாடா வஞ்சி வாட்டும் நின் – புறம் 39/17
வாட்டும் கலுழன் என வன் தலை பத்தின் மீதும் – கம்.ஆரண்:13 24/2

மேல்


வாட்டொடும் (1)

மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் – பெரும் 256

மேல்


வாட (43)

வடவர் வாட குடவர் கூம்ப – பட் 276
கோடு ஏந்து அல்குல் அம் வரி வாட
நன் நுதல் சாய படர் மலி அரு நோய் – நற் 282/2,3
தேறா நெஞ்சம் கையறுபு வாட
நீடு இன்று விரும்பார் ஆயின் – நற் 345/8,9
பெரும் தோள் நெகிழ அம் வரி வாட
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர – நற் 358/1,2
பைம் தழை சிதைய கோதை வாட
நன்னர் மாலை நெருநை நின்னொடு – நற் 363/7,8
அம் வரி வாட துறந்தோர் – குறு 180/6
பல் காழ் அல்குல் அம் வரி வாட
குழலினும் இனைகுவள் பெரிதே – ஐங் 306/2,3
தேர் அகல் அல்குல் அம் வரி வாட
இறந்தோர் மன்ற தாமே பிறங்கு மலை – ஐங் 316/2,3
எல் வளை நெகிழ மேனி வாட
பல் இதழ் உண்கண் பனி அலை கலங்க – ஐங் 471/1,2
நிலம் கண் வாட நாஞ்சில் கடிந்து நீ – பதி 19/17
அடங்கார் ஆர் அரண் வாட செல்லும் – பதி 39/7
எய்தும் களவு இனி நின் மார்பின் தார் வாட
கொய்ததும் வாயாளோ கொய் தழை கை பற்றி – பரி 6/65,66
தான் வாட வாடாத தன்மைத்தே தென்னவன் – பரி 29/3
செல்லு நீள் ஆற்று இடை சேர்ந்து எழுந்த மரம் வாட
புல்லு விட்டு இறைஞ்சிய பூ_கொடி தகைப்பன – கலி 3/12,13
கல் மிசை வேய் வாட கனை கதிர் தெறுதலான் – கலி 11/14
தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி தகை வாட
முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த – கலி 13/19,20
சினை வாட சிறக்கும் நின் சினம் தணிந்தீக என – கலி 16/11
ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ – கலி 17/9
அடர் பொன் அவிர் ஏய்க்கும் அம் வரி வாட
சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எம்-கண் – கலி 22/19,20
உறல் யாம் ஒளி வாட உயர்ந்தவன் விழவினுள் – கலி 30/13
நீள் கழை நிவந்த பூ நிறம் வாட தூற்றுபு – கலி 31/15
தளிர் அன்ன எழில் மேனி தகை வாட நோய் செய்தான் – கலி 40/20
தடையின திரண்ட தோள் தகை வாட சிதைத்ததை – கலி 45/15
காமரு நல் எழில் கவின் வாட சிதைத்ததை – கலி 45/19
நனவினால் நலம் வாட நலிதந்த நடுங்கு அஞர் – கலி 53/18
உருள்_இழாய் ஒளி வாட இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/14
அணை மென் தோள் யாம் வாட அமர் துணை புணர்ந்து நீ – கலி 66/9
மனை வரின் பெற்று உவந்து மற்று எம் தோள் வாட
இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்று ஆங்கு – கலி 68/22,23
முடி உற்ற கோதை போல் யாம் வாட ஏதிலார் – கலி 78/21
கால் பொரு பூவின் கவின் வாட நுந்தை போல் – கலி 86/19
வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை – கலி 99/16
காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு ஆங்கே – கலி 124/7
நுண் வரி வாட வாராது விடுவாய் – கலி 125/18
அன்று தான் ஈர்த்த கரும்பு அணி வாட என் – கலி 131/29
வண்ணமும் வனப்பும் வரியும் வாட
வருந்துவள் இவள் என திருந்துபு நோக்கி – அகம் 119/2,3
மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட
அலங்கு கதிர் வேய்ந்த அழல் திகழ் நனம் தலை – அகம் 169/1,2
கழை அமல் சிலம்பின் வழை தலை வாட
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறி இடை – அகம் 177/7,8
அகல் எழில் அல்குல் அம் வரி வாட
பகலும் கங்குலும் மயங்கி பையென – அகம் 307/2,3
செய்வோர் ஏ சொல் வாட காதலர் – அகம் 323/2
வட புல மன்னர் வாட அடல் குறித்து – புறம் 52/5
ஒன்னார் வாட அரும் கலம் தந்து நும் – புறம் 198/15
கொய் அடகு வாட தரு விறகு உணங்க – புறம் 318/1
ஒளிறு ஒள் வாட குழைந்த பைம் தும்பை – புறம் 347/3

மேல்


வாடல் (4)

வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் – அகம் 45/1
வலித்து வல்லினர் காதலர் வாடல்
ஒலி கழை நிவந்த நெல் உடை நெடு வெதிர் – அகம் 185/5,6
நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம் – அகம் 257/2
வாடல் மென் மலரே ஒத்த ஆர்ப்பு ஒலி வருதலோடும் – கம்.யுத்3:25 18/4

மேல்


வாடல (1)

வாடல நறவு அறாத வயின்வயின் வயங்கும் மாதோ – கம்.பால:16 11/4

மேல்


வாடல-கொல்லோ (1)

வாடல-கொல்லோ தாமே அவன் மலை – நற் 359/7

மேல்


வாடலொடு (1)

இரும் கழி கொண்ட இறவின் வாடலொடு
நிலவு நிற வெண் மணல் புலவ பலவுடன் – குறு 320/2,3

மேல்


வாடவும் (1)

திதலை அல்குல் அம் வரி வாடவும்
அத்தம் ஆர் அழுவம் நம் துறந்து அருளார் – அகம் 183/2,3

மேல்


வாடற்க (1)

வாடற்க வையை நினக்கு – பரி 6/106

மேல்


வாடா (22)

வாடா மாலை ஓடையொடு துயல்வர – திரு 79
வாடா தும்பை வயவர் பெருமகன் – பெரும் 101
வாடா வள்ளியின் வளம் பல தரூஉம் – பெரும் 370
வாடா பூவின் இமையா நாட்டத்து – மது 457
வாடா பூவின் பொய்கை நாப்பண் – நற் 16/5
வாடா மாலை துயல்வர ஓடி – நற் 90/5
வாடா வள்ளி அம் காடு இறந்தோரே – குறு 216/2
வாடா பைம் மயிர் இளைய ஆடு நடை – பதி 12/11
கண்டு மதி மருளும் வாடா சொன்றி – பதி 24/22
வாடா யாணர் நாடு திறை கொடுப்ப – பதி 53/2
வலியினான் வணக்கிய வாடா சீர் தென்னவன் – கலி 104/4
வாடா வெகுளி எழில் ஏறு கண்டை இஃது ஒன்று – கலி 104/42
வாடா வேம்பின் வழுதி கூடல் – அகம் 93/9
வாடா பூவின் கொங்கர் ஓட்டி – அகம் 253/4
வாடா வஞ்சி வாட்டும் நின் – புறம் 39/17
வாடா பூவின் இமையா நாட்டத்து – புறம் 62/16
வாடா தாமரை சூட்டிய விழு சீர் – புறம் 126/3
வாடா யாணர் நாடும் ஊரும் – புறம் 240/2
வாடா தாமரை சூட்டுவன் நினக்கே – புறம் 319/15
வாடா மாலை பாடினி அணிய – புறம் 364/1
வாடா வஞ்சி பாடினேன் ஆக – புறம் 394/9
வருந்தினை மனமும் தோளும் வாடினை நாளும் வாடா
பெரும் தவம் உடைய ஐயா என் உற்ற பெற்றி என்றான் – கம்.யுத்2:16 13/3,4

மேல்


வாடாத (1)

தான் வாட வாடாத தன்மைத்தே தென்னவன் – பரி 29/3

மேல்


வாடாது (1)

கோடை ஒற்றினும் வாடாது ஆகும் – குறு 388/2

மேல்


வாடி (12)

தீ தெறுவின் கவின் வாடி
நீர் செறுவின் நீள் நெய்தல் – பட் 10,11
வரி மரல் நுகும்பின் வாடி அவண – நற் 92/3
நுதல் பசப்பு இவர்ந்து திதலை வாடி
நெடு மென் பணை தோள் சாஅய் தொடி நெகிழ்ந்து – குறு 185/1,2
கொய்திடு தளிரின் வாடி நின் – ஐங் 216/5
கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போல கவின் வாடி
எரி பொத்தி என் நெஞ்சம் சுடும் ஆயின் எவன் செய்கோ – கலி 34/10,11
அ திறத்து நீ நீங்க அணி வாடி அ ஆயம் – கலி 136/7
புது நலம் பூ வாடி அற்று தாம் வீழ்வார் – கலி 147/15
உண்ணாமையின் ஊன் வாடி
தெண் நீரின் கண் மல்கி – புறம் 136/6,7
தொடி_கழி_மகளிரின் தொல் கவின் வாடி
பாடுநர் கடும்பும் பையென்றனவே – புறம் 238/6,7
ஆடு_மகள் அல்குல் ஒப்ப வாடி
கோடை ஆயினும் கோடி – புறம் 393/21,22
மனம் நெகும்படி வாடி ஓர் வாள்_நுதல் – கம்.பால:21 26/2
வாடி போயினன் நீ இனி வஞ்சனை மதியால் – கம்.யுத்4:32 35/2

மேல்


வாடிய (28)

பிணங்கு அரில் வாடிய பழ விறல் நனம் தலை – நற் 37/1
வாடிய வரியும் நோக்கி நீடாது – நற் 130/8
வரி அணி பந்தும் வாடிய வயலையும் – நற் 305/1
நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும் – நற் 309/1
சாடிய சாந்தினை வாடிய கோதையை – நற் 350/8
நீடிய வரம்பின் வாடிய விடினும் – குறு 309/3
நல் எழில் அல்குல் வாடிய நிலையே – ஐங் 351/5
தொடி நிலை கலங்க வாடிய தோளும் – ஐங் 475/1
வாடிய நுதலள் ஆகி பிறிது நினைந்து – ஐங் 478/2
அடையொடு வாடிய அணி மலர் தகைப்பன – கலி 3/9
அணி செல வாடிய அம் தளிர் தகைப்பன – கலி 3/17
வறியவன் இளமை போல் வாடிய சினையவாய் – கலி 10/1
வாடிய மென் தோளும் வீங்கின – கலி 43/30
வாடிய பூவொடு வாரல் எம் மனை என – கலி 75/18
கொம்மை வாடிய இயவுள் யானை – அகம் 29/16
உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை – அகம் 53/8
வண்ணம் வாடிய வரியும் நோக்கி – அகம் 69/3
ஆடிய பின்னும் வாடிய மேனி – அகம் 98/23
வரி மரல் வாடிய வான் நீங்கு நனம் தலை – அகம் 271/4
கண்ணி வாடிய மண்ணா மருங்குல் – அகம் 343/6
பிசைந்து தின வாடிய முலையள் பெரிது அழிந்து – புறம் 159/8
அவிழ் புகுவு அறியாது ஆகலின் வாடிய
நெறி கொள் வரி குடர் குனிப்ப தண்ணென – புறம் 160/5,6
வாடிய பசியர் ஆகி பிறர் – புறம் 240/13
வாடிய மாலை மலைந்த சென்னியன் – புறம் 285/6
வயலை கொடியின் வாடிய மருங்கின் – புறம் 305/1
பள்ளம் வாடிய பயன் இல் காலை – புறம் 388/2
வாடிய கையர் ஆகி மன்னவற்கு உரைப்ப பின்னும் – கம்.யுத்2:16 47/3
வாடிய இல்லையால் உணர்த்துமாறு உண்டோ – கம்.யுத்4:40 74/2

மேல்


வாடின (1)

திதலை அல்குல் வரியும் வாடின
என் ஆகுவள்-கொல் இவள் என பல் மாண் – அகம் 227/2,3

மேல்


வாடினன் (1)

பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என – புறம் 165/10

மேல்


வாடினார் (1)

வாடினார் தோள் எலாம் வளர மற்று அவர் எலாம் – கம்.கிட்:4 21/4

மேல்


வாடினும் (1)

தெற்றி உலறினும் வயலை வாடினும்
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும் – அகம் 259/13,14

மேல்


வாடினை (2)

வாடினை வாழியோ வயலை நாள்-தொறும் – அகம் 383/6
வருந்தினை மனமும் தோளும் வாடினை நாளும் வாடா – கம்.யுத்2:16 13/3

மேல்


வாடு (15)

வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த – பெரும் 353
சிறியிலை சந்தின வாடு பெரும் காட்டே – நற் 7/9
வாடு பூ சினையின் கிடக்கும் – குறு 343/6
உள் நீர் வறப்ப புலர் வாடு நாவிற்கு – கலி 6/4
வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக – கலி 31/3
தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம் – கலி 68/11
வாடு பல் அகல் இலை கோடைக்கு ஒய்யும் – அகம் 143/4
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே – அகம் 155/16
தாழி குவளை வாடு மலர் சூட்டி – அகம் 165/11
கோடை நீடலின் வாடு புலத்து உக்க – அகம் 377/1
வாடு புலம் புக்கு என கோடு துவைத்து அகற்றி – அகம் 399/9
என்றூழ் வாடு வறல் போல நன்றும் – புறம் 75/9
வணர் கோட்டு சீறியாழ் வாடு புடை தழீஇ – புறம் 155/1
வாடு பசி அருத்திய பழி தீர் ஆற்றல் – புறம் 227/7
வாடு முலை ஊறி சுரந்தன – புறம் 295/7

மேல்


வாடுக (1)

வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார் – புறம் 6/21

மேல்


வாடுகின்றன (1)

வாடுகின்றன மருளுறு காதலின் மயங்கி – கம்.கிட்:10 39/2

மேல்


வாடுதி (1)

எவன் இனைபு வாடுதி சுடர் நுதல் குறு_மகள் – நற் 208/4

மேல்


வாடுபு (3)

வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர – கலி 16/2
வாடுபு வனப்பு ஓடி வயக்கு-உறா மணி போன்றாள் – கலி 132/14
வறன்-உறு செய்யின் வாடுபு வருந்தி – அகம் 301/1

மேல்


வாடும் (6)

செயலை அம் பகை தழை வாடும் அன்னாய் – ஐங் 211/3
வல்லை நீ துறப்பாயேல் வகை வாடும் இவள் என – கலி 3/10
போழ்து உள்ளார் துறந்தார் கண் புரி வாடும் கொள்கையை – கலி 29/14
மாரிக்கு அவா-உற்று பீள் வாடும் நெல்லிற்கு ஆங்கு – கலி 71/24
பணை எழில் அழிய வாடும் நாளும் – அகம் 171/3
வாடும் வகை சோரும் மயங்குறுமால் – கம்.ஆரண்:14 74/3

மேல்


வாடும்படி (1)

பல காலும் தம் மெய் நனி வாடும்படி நோற்றார் – கம்.பால:10 29/2

மேல்


வாடுமோ (1)

ஆய் நலம் வாடுமோ அருளுதி எனினே – ஐங் 275/5

மேல்


வாடுவது (1)

வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார் – கலி 26/14

மேல்


வாடுவை (1)

வளி உறின் அ எழில் வாடுவை அல்லையோ – கலி 13/21

மேல்


வாடூன் (3)

வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 100
வாடூன் கொழும் குறை – புறம் 328/9
சூடு கிழித்து வாடூன் மிசையவும் – புறம் 386/4

மேல்


வாடை (44)

அல்கலும் அலைக்கும் நல்கா வாடை
பரும யானை அயா உயிர்த்து ஆஅங்கு – நற் 89/7,8
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில் – நற் 109/6
இரும் புறம் தழூஉம் பெரும் தண் வாடை
நினக்கு தீது அறிந்தன்றோ இலமே – நற் 193/4,5
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின் – நற் 241/4
வாடை பெரும் பனிக்கு என்னள்-கொல் எனவே – நற் 312/9
வேறு புல வாடை அலைப்ப – நற் 341/9
தண் வரல் வாடை தூக்கும் – குறு 76/5
ஓம்பு-மதி வாழியோ வாடை பாம்பின் – குறு 235/1
வாடை வந்ததன் தலையும் நோய் பொர – குறு 240/4
மின் இடை நடுங்கும் கடை பெயல் வாடை
எ-கால் வருவது என்றி – குறு 277/6,7
வந்த வாடை சில் பெயல் கடை நாள் – குறு 332/1
வருவை அல்லை வாடை நனி கொடிதே – ஐங் 233/1
அரும் பனி கலந்த அருள் இல் வாடை
தனிமை எள்ளும் பொழுதில் – ஐங் 479/3,4
வாடை தூக்கும் நாடு கெழு பெரு விறல் – பதி 61/2
ஒருதிறம் வாடை உளர்-வயின் பூ கொடி நுடங்க – பரி 17/16
வாடை உளர் கொம்பர் போன்ம் – பரி 21/63
நோய் சேர்ந்த வைகலான் வாடை வந்து அலைத்தரூஉம் – கலி 29/13
வயங்கு இழை தண்ணென வந்த இ அசை வாடை
தாள் வலம்பட வென்று தகை நன் மா மேல்கொண்டு – கலி 31/12,13
வாடை தூக்க வணங்கிய தாழை – கலி 128/2
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை
இலங்கு பூ கரும்பின் ஏர் கழை இருந்த – அகம் 13/21,22
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை – அகம் 24/6
தண் வரல் அசைஇய பண்பு இல் வாடை
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி – அகம் 58/11,12
வாடை தூக்கும் வரு பனி அற்சிரம் – அகம் 78/10
அசைவரல் வாடை தூக்கலின் ஊதுலை – அகம் 96/6
ஓடுவை-மன்னால் வாடை நீ எமக்கே – அகம் 125/22
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை
எனக்கே வந்தனை போறி புனல் கால் – அகம் 163/9,10
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய – அகம் 235/15,16
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை
நெடிது வந்தனை என நில்லாது ஏங்கி – அகம் 243/8,9
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை
கடி மனை மாடத்து கங்குல் வீச – அகம் 255/15,16
மை வான் நிறத்து மீன் எயிற்று வாடை உயிர்ப்பின் வளர் செக்கர் – கம்.பால:10 66/1
பூக்க வாச வாடை வீச சீத நீர் பொதிந்த மென் – கம்.ஆரண்:10 90/2
பருவத்தால் வாடை தந்த பசும் பனி அனங்கன் வாளி – கம்.ஆரண்:10 99/1
தேறுதி நாளையே அ இருபது திண் தோள் வாடை
வீறிய பொழுது பூளை வீ என வீவன் அன்றே – கம்.ஆரண்:12 59/3,4
கூதிர் வாடை வெம் கூற்றினை நோக்கினன் – கம்.ஆரண்:14 15/1
விழுங்குறு பேய் என வாடை வீங்கிற்றே – கம்.கிட்:10 12/4
வாடை ஆய் கூற்றினாரும் உருவினை மாற்றி வந்தார் – கம்.கிட்:10 59/3
வீசியது வாடை எரி வெந்த விரி புண் வீழ் – கம்.கிட்:10 71/3
மந்தாரம் உந்து மகரந்தம் மணந்த வாடை
செந்தாமரை வாள் முகத்தில் செறி வேர் சிதைப்ப – கம்.சுந்:1 62/1,2
போக்கினுக்கு இடையூறு ஆக புயலொடு பொதிந்த வாடை
தாக்குற தகர்ந்து சாயும் கலம் என தக்கது அன்றே – கம்.சுந்:1 78/3,4
தழல் வீசி உலாவரு வாடை தழீஇ – கம்.சுந்:4 5/1
மலை_தலை கால மாரி மறித்து எறி வாடை மோத – கம்.யுத்2:19 197/1
நல் பெரு வாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்தா – கம்.யுத்3:26 57/2
வாடை நாலு பாலும் வீச மாசு மேக மாலை வெம் – கம்.யுத்3:31 82/1
வாம் போர் நெடு வாடை மலைந்து அகல – கம்.யுத்3:31 202/3

மேல்


வாடைக்கு (2)

வட புல வாடைக்கு பிரிவோர் – நற் 366/11
வட புல வாடைக்கு அழி மழை – குறு 317/6

மேல்


வாடையால் (1)

மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால்
கையாறு கடைக்கூட்ட கலக்கு-உறூஉம் பொழுது-மன் – கலி 31/6,7

மேல்


வாடையின் (2)

பெரும் தண் வாடையின் முந்து வந்தனனே – ஐங் 252/5
மழைத்த மேகம் வீழ்வ என்ன வான மானம் வாடையின்
சுழித்து வந்து வீழ்வ என்ன மண்ணின் மீது துன்னுமால் – கம்.யுத்3:31 96/1,2

மேல்


வாடையும் (8)

வாடையும் கண்டிரோ வந்து நின்றதுவே – நற் 229/11
தண் வரல் வாடையும் பிரிந்திசினோர்க்கு அழலே – குறு 35/5
தூஉம் துவலை துயர் கூர் வாடையும்
வாரார் போல்வர் நம் காதலர் – குறு 103/4,5
பெரும் தண் வாடையும் வாரார் – குறு 160/5
இன்னா வாடையும் மலையும் – ஐங் 236/3
இன்னா வாடையும் அலைக்கும் – ஐங் 460/4
வை அராவிய மாரன் வாளியும் வான் நிலா நெடு வாடையும்
மெய் அராவிட ஆவி சோர வெதும்பு மாதர்-தம் மென் செவி – கம்.அயோ:3 58/2,3
வாம மா மதியும் பனி வாடையும்
காமனும் தனை கண்டு உணரா-வகை – கம்.ஆரண்:6 74/1,2

மேல்


வாடையே (2)

மந்த மந்த நடந்தது வாடையே – கம்.அயோ:14 14/4
வீசின நறும் பொடி விண்டு வாடையே – கம்.கிட்:10 109/4

மேல்


வாடையொடு (10)

இளையர் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழை கண் பயந்த தூதே – நற் 5/8,9
ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வர – நற் 262/2
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப – நற் 364/4
இன்னாது எறிதரும் வாடையொடு
என் ஆயினள்-கொல் என்னாதோரே – குறு 110/7,8
கோடை பூளையின் வாடையொடு துயல்வர – அகம் 217/5
வாடையொடு நிவந்த ஆய் இதழ் தோன்றி – அகம் 235/7
தலை வரம்பு அறியா தகை வரல் வாடையொடு
முலை இடை தோன்றிய நோய் வளர் இள முளை – அகம் 273/10,11
ஆனாது எறிதரும் வாடையொடு
நோனேன் தோழி என் தனிமையானே – அகம் 294/15,16
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு
பனி மீக்கூரும் பைதல் பானாள் – அகம் 305/3,4
இரும் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே – அகம் 337/21

மேல்


வாடையோடு (1)

மழை வாடையோடு ஆடி வலிந்து உயிர்-மேல் – கம்.கிட்:10 54/1

மேல்


வாண்மையே (1)

வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர் – கம்.பால:7 38/2

மேல்


வாணர் (2)

நகை_புல_வாணர் நல்குரவு அகற்றி – புறம் 387/13
ஓம நெறி வாணர் மறை வாய்மை ஒரு தானே – கம்.யுத்1:9 11/1

மேல்


வாணரும் (1)

அல்லா நெடும் பெரும் தேவரும் மறை வாணரும் அஞ்சி – கம்.யுத்4:37 51/1

மேல்


வாணன் (5)

வாணன் வைத்த விழு நிதி பெறினும் – மது 203
வாணன் சிறுகுடி அன்ன என் – நற் 340/9
வாணன் சிறுகுடி வடாஅது – அகம் 117/18
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடி – அகம் 204/12
வாணன் சிறுகுடி வணங்கு கதிர் நெல்லின் – அகம் 269/22

மேல்


வாணாள் (1)

வாணாள் அளித்தி முடியாமல் நீதி வழுவாமல் நிற்றி மறையோய் – கம்.யுத்2:19 254/1

மேல்


வாணிக (1)

வாணிக பரிசிலன் அல்லேன் பேணி – புறம் 208/7

மேல்


வாணியின் (2)

வங்கியம் பல தேன் விளம்பின பாணி முந்துறு வாணியின்
பங்கி அம்பரம் எங்கும் விம்மின பம்பை பம்பின பல் வகை – கம்.அயோ:3 64/1,2
வாணியின் நாரதன் செவியின் வார்க்கவே – கம்.ஆரண்:10 13/4

மேல்


வாணியும் (1)

மருள் இல் வாணியும் வல்லவர் மூவர்க்கும் – கம்.அயோ:2 19/2

மேல்


வாணுதற்கு (1)

வாணுதற்கு அமைந்த கண்ணின் மணி என வயங்குவானை – கம்.யுத்1:4 131/4

மேல்


வாத (1)

மஞ்சு சுற்றிய வயங்கு கிரி வாத விசையில் – கம்.ஆரண்:1 6/3

மேல்


வாதத்தான் (1)

வாதத்தான் வந்த வளி குதிரை ஆதி – கலி 96/36

மேல்


வாதம் (2)

மா வாதம் சாய்த்த மராமரமே போல்கின்றார் – கம்.அயோ:4 95/4
திண் திறல் வீரன் வாயில் திறத்தலும் சுவாத வாதம்
மண்டுற வீரர் எல்லாம் வருவது போவதாக – கம்.யுத்2:16 44/1,2

மேல்


வாதமும் (1)

மூசிய உயிர்ப்பு எனும் முடுகு வாதமும்
வாசலின் புறத்திடை நிறுவி வன்மையால் – கம்.சுந்:2 124/1,2

மேல்


வாதவி-தன் (1)

மாய_வினை வாள் அவுணன் வாதவி-தன் வன்மை – கம்.ஆரண்:3 38/3

மேல்


வாதி (1)

வாதி கை அன்ன கவை கதிர் இறைஞ்சி – மலை 112

மேல்


வாதியர் (1)

மாலையின் மலர் புரை சமய வாதியர்
சூலையின் திருக்கு அலால் சொல்லுவோர்க்கு எலாம் – கம்.யுத்1:3 77/2,3

மேல்


வாதுவன் (1)

வாதுவன் வாழிய நீ – கலி 96/21

மேல்


வாதுவனாய் (1)

பரி ஆக வாதுவனாய் என்றும் மற்று அ சார் – கலி 96/38

மேல்


வாம் (16)

வாம் பரிய கடும் திண் தேர் – மது 51
சினம் மிகு முன்பின் வாம் மான் அஞ்சி – அகம் 115/14
புனல் பாய்ந்து அன்ன வாம் மான் திண் தேர் – அகம் 400/13
ஆடு வாம் புரவியின் குரத்தை யாப்பன – கம்.பால:3 55/1
வாம் பரி வேள்வியும் மகாரை நல்குவது – கம்.பால:5 90/1
வாம் பரி விரி திரை கடலை வள்ளுவன் – கம்.பால:14 8/1
சுழி கொள் வாம் பரி துள்ள ஓர் தோகையாள் – கம்.பால:14 31/1
மிதந்தன வாம் பரி மிதந்தன வய போர் – கம்.ஆரண்:7 83/3
துனையும் வாம் பரி தேரினன் தூடணன் சொன்னான் – கம்.ஆரண்:8 1/4
வாம் பரி தானையோடு வளைத்து அதன் மறனை மாற்றி – கம்.சுந்:8 1/3
மரம் கிடந்தன மலை குவை கிடந்தன வாம் என மாறாடி – கம்.யுத்2:16 312/2
வாம் பரி மதமா மான் தேர் வாள் எயிற்று அரக்கர் மான – கம்.யுத்2:19 57/1
அச்சு இற செல்கில ஆடல் வாம் பரி – கம்.யுத்3:20 45/2
கேடு இல் வாம் பரி கணக்கையும் கடந்தன கிளர்ந்த – கம்.யுத்3:22 96/4
வாம் புனல் பரவை ஏழும் இறுதியின் வளர்ந்தது என்னா – கம்.யுத்3:30 2/3
வாம் போர் நெடு வாடை மலைந்து அகல – கம்.யுத்3:31 202/3

மேல்


வாம (15)

வாம மாளிகை மலை ஆக மன்னற்கு – கம்.பால:4 7/3
வாம மேகலையாரிடை வாலதி – கம்.பால:14 39/1
வாம வேல் வருணனை மான வெம் சிலை – கம்.பால:24 45/2
வாம மேகலை மங்கையரால் வரும் – கம்.அயோ:2 29/2
வாம மா மதியும் பனி வாடையும் – கம்.ஆரண்:6 74/1
வாம மால் வரை மரன் இவை மடிதர வயவர் – கம்.ஆரண்:13 77/3
வாம மேகலை வானவர் மங்கையர் – கம்.கிட்:13 14/1
வள்ளை கத்தரிகை வாம மயிர் வினை கருவி என்ன – கம்.கிட்:13 53/1
வாம கூட சுடர் மணி வயங்குறும் – கம்.கிட்:14 11/3
வாம நறையின் துறை மயங்கினர் மறந்தார் – கம்.சுந்:2 159/1
வாம வில் வல்லையம் கணையம் மற்று உள – கம்.யுத்2:16 100/3
வாம போர் வய பிசாசனும் பனசனும் மலைந்தார் – கம்.யுத்3:20 49/4
வாம கரி தான் அழி வார் குழி வன் – கம்.யுத்3:27 32/1
வாம மந்திர தொழில் மறந்து மற்று அவன் – கம்.யுத்3:27 57/3
வாம பெரும் தோள் மேலன வதனத்தன வயிர – கம்.யுத்3:27 115/2

மேல்


வாமம் (1)

வாமம் மேகலை மங்கையோடு வனத்துள் யாரும் மறக்கிலா – கம்.அயோ:3 53/2

மேல்


வாய் (816)

மகர_பகு_வாய் தாழ மண்-உறுத்து – திரு 25
உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்
சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின் – திரு 47,48
இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த – திரு 72
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து – திரு 139
அளியன்தானே முது வாய் இரவலன் – திரு 284
துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி – பொரு 10
அண்நா இல்லா அமைவரு வறு வாய்
பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின் – பொரு 12,13
இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய்
பல உறு முத்தின் பழி தீர் வெண் பல் – பொரு 27,28
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர் – பொரு 34
ஊழின்_ஊழின் வாய் வெய்து ஒற்றி – பொரு 106
அர வாய் வேம்பின் அம் குழை தெரியலும் – பொரு 144
பேரியாழ் முறையுளி கழிப்பி நீர் வாய்
தண் பணை தழீஇய தளரா இருக்கை – பொரு 168,169
கூனி குயத்தின் வாய் நெல் அரிந்து – பொரு 242
முனிவு இகந்திருந்த முது வாய் இரவல – சிறு 40
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை – சிறு 42
நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து – சிறு 51
அறை வாய் குறும் துணி அயில் உளி பொருத – சிறு 52
வாள் வாய் எருந்தின் வயிற்று அகத்து அடக்கி – சிறு 58
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள் – சிறு 121
புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல் – சிறு 181
மணி நிரைத்து அன்ன வனப்பின் வாய் அமைத்து – சிறு 223
ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு – சிறு 253
சுனை வறந்து அன்ன இருள் தூங்கு வறு வாய்
பிறை பிறந்து அன்ன பின் ஏந்து கவை கடை – பெரும் 10,11
புல்லென் யாக்கை புலவு வாய் பாண – பெரும் 22
ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் – பெரும் 50
உளி வாய் சுரையின் மிளிர மிண்டி – பெரும் 92
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி – பெரும் 99
பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி – பெரும் 112
தொகு வாய் வேலி தொடர் வலை மாட்டி – பெரும் 113
வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் – பெரும் 119
மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப – பெரும் 144
புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ – பெரும் 159
மடி வாய் கோவலர் குடி-வயின் சேப்பின் – பெரும் 166
பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில் – பெரும் 199
பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில் – பெரும் 199
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி – பெரும் 215
கொடு வாய் கிள்ளை படு பகை வெரூஉம் – பெரும் 227
மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி – பெரும் 276
வல் வாய் சாடியின் வழைச்சு அற விளைந்த – பெரும் 280
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப – பெரும் 286
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை – பெரும் 287
வளை வாய் கிள்ளை மறை விளி பயிற்றும் – பெரும் 300
சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல் – பெரும் 385
அம் வாய் வளர் பிறை சூடி செ வாய் – பெரும் 412
அம் வாய் வளர் பிறை சூடி செ வாய்
அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப – பெரும் 412,413
நிண வாய் பெய்த பேய்_மகளிர் – மது 25
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே – மது 198
சேணோன் அகழ்ந்த மடி வாய் பயம்பின் – மது 294
கல் பொளிந்து அன்ன இட்டு வாய் கரண்டை – மது 482
கல் இடித்து இயற்றிய இட்டு வாய் கிடங்கின் – மது 730
பலர்_வாய் புகர் அறு சிறப்பின் தோன்றி – மது 765
கடந்து அடு வாய் வாள் இளம் பல் கோசர் – மது 773
நேர் வாய் கட்டளை திரியாது திண் நிலை – நெடு 62
போர் வாய் கதவம் தாழொடு துறப்ப – நெடு 63
தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் – நெடு 65
பகு வாய் தடவில் செம் நெருப்பு ஆர – நெடு 66
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம் – நெடு 73
கிம்புரி பகு வாய் அம்பணம் நிறைய – நெடு 96
வாளை பகு வாய் கடுப்ப வணக்கு-உறுத்து – நெடு 143
சேமம் மடிந்த பொழுதின் வாய் மடுத்து – குறி 156
ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில் – குறி 219
வானம் மா மலை வாய் சூழ்பு கறுப்ப கானம் – குறி 227
நெல்லொடு வந்த வல் வாய் பஃறி – பட் 30
வளி நுழையும் வாய் பொருந்தி – பட் 151
வடு அஞ்சி வாய் மொழிந்து – பட் 208
வேறு_வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல் – பட் 214
முது வாய் கோடியர் முழவொடு புணர்ந்த – பட் 253
அழல் வாய் ஓரி அஞ்சுவர கதிர்ப்பவும் – பட் 257
வளை வாய் கூகை நன் பகல் குழறவும் – பட் 268
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி – மலை 10
அடங்கு மயிர் ஒழுகிய அம் வாய் கடுப்ப – மலை 32
வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி – மலை 578
அகல் வாய் பைம் சுனை பயிர் கால்யாப்ப – நற் 5/2
வருந்தினன் என்பது ஓர் வாய்_சொல் தேறாய் – நற் 32/4
படு_சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை – நற் 33/1
அலர் வாய் பெண்டிர் அம்பலொடு ஒன்றி – நற் 36/6
நன் வாய் அல்லா வாழ்க்கை – நற் 46/10
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல் – நற் 61/8
முல்லை முகை வாய் திறப்ப பல் வயின் – நற் 69/5
மாணா விரல வல் வாய் பேஎய் – நற் 73/2
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும் – நற் 78/8
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும் – நற் 78/8
தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர் – நற் 83/3
வாய் பறை அசாஅம் வலி முந்து கூகை – நற் 83/4
தாய் பயிர் பிள்ளை வாய் பட சொரியும் – நற் 91/7
அழுந்துபடு விழுப்புண் வழும்பு வாய் புலரா – நற் 97/1
கொடும் குரல் குறைத்த செம் வாய் பைம் கிளி – நற் 102/1
பூ பொறி உழுவை பேழ் வாய் ஏற்றை – நற் 104/1
வாள் வாய் சுறவொடு வய மீன் கெண்டி – நற் 111/7
இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை – நற் 125/1
மடி வாய் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப – நற் 130/2
திருந்து வாய் சுறவம் நீர் கான்று ஒய்யென – நற் 132/2
வெம் வாய் பெண்டிர் கவ்வை தூற்ற – நற் 133/6
செம் வாய் பாசினம் கடீஇயர் கொடிச்சி – நற் 134/4
அ வாய் தட்டையொடு அவணை ஆக என – நற் 134/5
இரும் சேறு ஆடிய கொடும் கவுள் கய வாய்
மாரி யானையின் மருங்குல் தீண்டி – நற் 141/1,2
அம்பல் மூதூர் அலர் வாய் பெண்டிர் – நற் 143/7
ஈங்கு ஆகின்றால் தோழி பகு வாய்
பிணவு புலி வழங்கும் அணங்கு அரும் கவலை – நற் 144/5,6
செம் வாய் பைம் கிளி கவர நீ மற்று – நற் 147/3
எ வாய் சென்றனை அவண் என கூறி – நற் 147/4
வெம் சின உழுவை பேழ் வாய் ஏற்றை – நற் 154/5
குருதி பருகிய கொழும் கவுள் கய வாய்
வேங்கை முதலொடு துடைக்கும் – நற் 158/7,8
நின் வாய் பணிமொழி களையா பன் மாண் – நற் 167/7
கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகை – நற் 188/2
கான புறவின் சேவல் வாய் நூல் – நற் 189/8
சில் மொழி துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே – நற் 190/9
யாது செய்வாம்-கொல் நாமே கய வாய்
கன்று உடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும் – நற் 194/2,3
சாறு என நுவலும் முது வாய் குயவ – நற் 200/4
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ – நற் 204/2
செம் வாய் பாசினம் கவரும் என்று அ வாய் – நற் 206/4
செம் வாய் பாசினம் கவரும் என்று அ வாய்
தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என – நற் 206/4,5
காண்-தொறும் பொலியும் கதழ் வாய் வேழம் – நற் 217/2
நகை வாய் கொளீஇ நகு-தொறும் விளிக்கும் – நற் 218/4
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம் – நற் 238/3
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும் – நற் 248/7
நகுகம் வாராய் பாண பகு வாய்
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில் – நற் 250/1,2
பூ நாறு செம் வாய் சிதைத்த சாந்தமொடு – நற் 250/4
அரும்பு வாய் அவிழ்ந்த கரும் கால் வேங்கை – நற் 257/5
செ வாய் பைம் கிளி ஓப்பி அ வாய் – நற் 259/4
செ வாய் பைம் கிளி ஓப்பி அ வாய்
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி – நற் 259/4,5
கழனி ஒழிந்த கொடு வாய் பேடைக்கு – நற் 263/6
பால் ஆர் துவர் வாய் பைம் பூண் புதல்வன் – நற் 269/2
அம் எயிறு ஒழுகிய அம் வாய் மாண் நகை – நற் 269/4
கடல் அம் காக்கை செ வாய் சேவல் – நற் 272/1
பெரும் கையற்ற என் சிறுமை பலர் வாய்
அம்பல் மூதூர் அலர்ந்து – நற் 272/8,9
படு மழை பொழிந்த பகு வாய் குன்றத்து – நற் 274/2
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் – நற் 275/5
கோடு துவையா கோள் வாய் நாயொடு – நற் 276/1
அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ – நற் 278/2
அதர் உழந்து அசையின-கொல்லோ ததர்_வாய் – நற் 279/9
அணங்கு உறு கழங்கின் முது வாய் வேலன் – நற் 282/5
மனை_வாய் ஞமலி ஒருங்கு புடை ஆட – நற் 285/5
களிறு பொர கரைந்த கய வாய் குண்டு கரை – நற் 292/5
மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்ட – நற் 298/3
மூத்து வினை போகிய முரி வாய் அம்பி – நற் 315/3
பவள செம் வாய் பைம் கிளி கவரும் – நற் 317/4
கான முல்லை கய வாய் அலரி – நற் 321/3
முரவு வாய் வள் உகிர் இடப்ப வாங்கும் – நற் 325/5
கொடு வாய் பேடை குடம்பை சேரிய – நற் 338/10
என் வாய் நின் மொழி மாட்டேன் நின்-வயின் – நற் 342/3
பேழ் வாய் தண்ணுமை இடம் தொட்டு அன்ன – நற் 347/6
முலை வாய் உறுக்கும் கை போல் காந்தள் – நற் 355/2
குலை_வாய் தோயும் கொழு மடல் வாழை – நற் 355/3
அம் கண் அறைய அகல் வாய் பைம் சுனை – நற் 357/7
பகலே பலரும் காண வாய் விட்டு – நற் 365/3
கொடும் கண் காக்கை கூர் வாய் பேடை – நற் 367/1
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை – நற் 369/4
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை – நற் 373/6
கிளையோடு உண்ணும் வளை வாய் பாசினம் – நற் 376/4
இரவு இறந்து எல்லை தோன்றலது அலர் வாய்
அயல் இல் பெண்டிர் பசலை பாட – நற் 378/6,7
வாய் ஆகின்றே தோழி ஆய் கழல் – குறு 15/4
தே கொக்கு அருந்தும் முள் எயிற்று துவர் வாய்
வரை ஆடு வன் பறழ் தந்தை – குறு 26/6,7
வாய் தகை பொய் கனா மருட்ட ஏற்று எழுந்து – குறு 30/3
அதலை குன்றத்து அகல் வாய் குண்டு சுனை – குறு 59/2
வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம் – குறு 67/2
யார் வாய் கேட்டனை காதலர் வரவே – குறு 75/5
பா அடி உரல பகு வாய் வள்ளை – குறு 89/1
ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்து – குறு 92/1
கவிர் இதழ் அன்ன தூவி செ வாய்
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆக – குறு 103/2,3
வளை வாய் சிறு கிளி விளை தினை கடீஇயர் – குறு 141/1
ஊது உலை பெய்த பகு வாய் தெண் மணி – குறு 155/4
இறவின் அன்ன கொடு வாய் பெடையொடு – குறு 160/2
குவை உடை பசும் கழை தின்ற கய வாய்
பேதை யானை சுவைத்த – குறு 179/5,6
இட்டு வாய் சுனைய பகு வாய் தேரை – குறு 193/2
இட்டு வாய் சுனைய பகு வாய் தேரை – குறு 193/2
வாய் புணர்வு இன்மையின் வாரார்-கொல்லோ – குறு 232/2
கவலை கெண்டிய அகல் வாய் சிறு குழி – குறு 233/1
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பன் மலர் – குறு 240/2
நீ அளந்து அறிவை நின் புரைமை வாய் போல் – குறு 259/6
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே – குறு 260/2
வண்டு வாய் திறக்கும் பொழுதில் பண்டும் – குறு 265/2
துறத்தல் வல்லியோர் புள்_வாய் தூதே – குறு 266/5
வரு மிடறு யாத்த பகு வாய் தெண் மணி – குறு 279/2
அமிழ்தம் ஊறும் செம் வாய் கமழ் அகில் – குறு 286/2
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்
குண்டு நீர் தாமரை கொங்கின் அன்ன – குறு 300/2,3
கொல் வினை பொலிந்த கூர் வாய் எறி-உளி – குறு 304/1
செம் வாய் வானத்து ஐயென தோன்றி – குறு 307/2
குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன் – குறு 328/3
சிறு_வெண்_காக்கை செ வாய் பெரும் தோடு – குறு 334/1
மிகு வலி இரும் புலி பகு வாய் ஏற்றை – குறு 343/3
சுவர் வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க – குறு 358/3
முருகு அயர்ந்து வந்த முது வாய் வேல – குறு 362/1
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு – குறு 370/2
வெம் வாய் பெண்டிர் கௌவை அஞ்சி – குறு 373/3
சுடர் வாய் நெடு வேல் காளையொடு – குறு 378/4
செ வாய் குறு_மகள் இனைய – ஐங் 52/3
எ வாய் முன்னின்று மகிழ்ந நின் தேரே – ஐங் 52/4
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய்
அரம் போழ் அம் வளை குறு_மகள் – ஐங் 185/2,3
அளிய தாமே செ வாய் பைம் கிளி – ஐங் 284/1
பைம் சுனை பூத்த பகு வாய் குவளையும் – ஐங் 299/2
உலறு தலை பருந்தின் உளி வாய் பேடை – ஐங் 321/1
பனி வளர் தளவின் சிரல் வாய் செம் முகை – ஐங் 447/2
செம் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப – பதி 11/7
அமிர்து பொதி துவர் வாய் அமர்த்த நோக்கின் – பதி 16/12
சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல் – பதி 22/13
புலி_உறை கழித்த புலவு வாய் எஃகம் – பதி 24/2
வல் வாய் உருளி கதுமென மண்ட – பதி 27/11
சீர் உடை வியன் புலம் வாய் பரந்து மிகீஇயர் – பதி 28/11
வெண் தலை செம் புனல் பரந்து வாய் மிகுக்கும் – பதி 30/17
செ வாய் எஃகம் வளைஇய அகழின் – பதி 33/9
சுரம் பல கடவும் கரை வாய் பருதி – பதி 46/8
அமிழ்து பொதி துவர் வாய் அசை நடை விறலியர் – பதி 51/21
வலம் படு முரசின் வாய் வாள் கொற்றத்து – பதி 64/1
மதில் வாய் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர் – பதி 71/11
பெரு_வாய்_மலரொடு பசும்பிடி மகிழ்ந்து – பதி 81/25
வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு_குழை_ஒருவனை – பரி 1/5
செ வாய் உவணத்து உயர் கொடியோயே – பரி 2/60
ஆயிர அணர் தலை அரவு வாய் கொண்ட – பரி 3/59
மன்றல மலர மலர் காந்தள் வாய் நாற – பரி 8/25
கய வாய் நெய்தல் அலர் கமழ் முகை மண நகை – பரி 8/74
ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல் – பரி 8/84
செ வாய் ஆம்பல் செல் நீர் தாமரை – பரி 8/116
வதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்து அன்னார் – பரி 10/20
மதி உண் அர_மகள் என ஆம்பல் வாய் மடுப்ப – பரி 10/78
அரம் தின் வாய் போன்ம் போன்ம் போன்ம் – பரி 10/98
தென் திசை நோக்கி திரிதர்_வாய் மண்டு கால் சார்வா – பரி 10/121
வாச மண துவர் வாய் கொள்வோரும் – பரி 12/22
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும் – பரி 13/34
பல் வரி வண்டு_இனம் வாய் சூழ் கவினொடும் – பரி 16/41
பசும்பிடி இள முகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல் – பரி 19/75
வாய் வாளா நின்றாள் – பரி 20/46
துற்றவ துற்றும் துணை இதழ் வாய் தொட்டி – பரி 20/51
வண்ண வரி இதழ் போதின் வாய் வண்டு ஆர்ப்ப – பரி 23/11
வாய் இருள் பனிச்சை வரி சிலை புருவத்து – பரி 23/36
வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கை – பரி 23/68
அணி பவள செம் வாய் அறம் காவல் பெண்டிர் – பரி 24/48
வலம் படு திகிரி வாய் நீவுதியே – கலி 7/14
எரி மேய்ந்த கரி வறல் வாய் புகவு காணாவாய் – கலி 13/2
இன் தீம் கிளவியாய் வாய் மன்ற நின் கேள் – கலி 24/3
வாய் விரிபு பனி ஏற்ற விரவு பன் மலர் தீண்டி – கலி 29/12
நெடு நிலா திறந்து உண்ண நிரை இதழ் வாய் விட்ட – கலி 29/20
வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு – கலி 46/3
வாய் நில்லா வலி முன்பின் வண்டு ஊது புகர் முகம் – கலி 48/3
பொலம் புனை மகர_வாய் நுங்கிய சிகழிகை – கலி 54/6
இன் நகை இலங்கு எயிற்று தே மொழி துவர் செம் வாய்
நன்_நுதால் நினக்கு ஒன்று கூறுவாம் கேள் இனி – கலி 55/4,5
கூறும் சொல் வாய் என கொண்டு அதன் பண்பு உணராம் – கலி 60/24
ஐ_வாய்_அரவின் இடைப்பட்டு நைவாரா – கலி 62/13
என பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப – கலி 65/19
சீர் முற்றி புலவர் வாய் சிறப்பு எய்தி இரு நிலம் – கலி 67/2
வளையின் வாய் விடல் மாலை மகளிரை நோவேமோ – கலி 68/9
இல்லின் எழீஇய யாழ் தழீஇ கல்லா வாய்
பாணன் புகுதரா-கால் – கலி 70/22,23
வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் – கலி 71/3
வடி தீண்ட வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர – கலி 72/8
மணி புரை செம் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால் – கலி 79/8
மை அற விளங்கிய மணி மருள் அம் வாய் தன் – கலி 81/1
வாய் ஓடி ஏனாதிப்பாடியம் என்று அற்றா – கலி 81/17
வாய் உள்ளின் போகான் அரோ – கலி 81/21
இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின் – கலி 83/3
குட வாய் கொடி பின்னல் வாங்கி தளரும் – கலி 83/9
நுந்தை வாய் மாய சூள் தேறி மயங்கு நோய் கைமிக – கலி 85/26
நலம் கிளர் ஒண் பூண் நனைத்தரும் அம் வாய்
கலந்து கண் நோக்கு ஆர காண்பு இன் துகிர் மேல் – கலி 86/4,5
தேரை வாய் கிண்கிணி ஆர்ப்ப இயலும் என் – கலி 86/9
நிலை பாலுள் ஒத்த குறி என் வாய் கேட்டு ஒத்தி – கலி 86/12
வினை கெட்டு வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின் – கலி 88/6
வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை – கலி 92/12
வாய் ஆக யாம் கூற வேட்டு ஈவாய் கேள் இனி – கலி 93/16
தாரின் வாய் கொண்டு முயங்கி பிடி மாண்டு – கலி 95/15
ஏந்து எழில் மார்ப எதிர் அல்ல நின் வாய் சொல் – கலி 96/1
யாரை நீ எம் இல் புகுதர்_வாய் ஓரும் – கலி 98/1
பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை – கலி 98/10
சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து நோக்கும் வாய் எல்லாம் – கலி 102/15
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்-கொல் – கலி 103/54
நளி வாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு – கலி 103/69
நாள்_மீன் வாய் சூழ்ந்த மதி போல் மிடை மிசை – கலி 104/27
வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போல – கலி 105/9
கொள்வாரை கொள்வாரை கோட்டு வாய் சா குத்தி – கலி 105/35
வாள் பொரு வானத்து அரவின் வாய் கோட்பட்டு – கலி 105/45
வை வாய் மருப்பினான் மாறாது குத்தலின் – கலி 106/12
அழல் வாய் மருப்பினால் குத்தி உழலை – கலி 106/21
ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ – கலி 106/27
இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல – கலி 108/1
வாய் ஆவது ஆயின் தலைப்பட்டாம் பொய் ஆயின் – கலி 112/22
அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக – கலி 119/1
வால் எக்கர் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப – கலி 124/4
வரி மணல் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப – கலி 127/5
துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப – கலி 132/7
பாயல் கொள்பவை போல கய மலர் வாய் கூம்ப – கலி 134/8
கோடு வாய் கூடா பிறையை பிறிது ஒன்று – கலி 142/24
வேண்டிய வேண்டி ஆங்கு எய்துதல் வாய் எனின் – கலி 143/46
வாள் வாய் நன்று ஆயினும் அஃது எறியாது விடாதே காண் – கலி 149/11
கொடு வாய் பேடைக்கு அல்கு_இரை தரீஇய – அகம் 3/4
பின் நின்று துரக்கும் நெஞ்சம் நின் வாய்
வாய் போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா – அகம் 3/13,14
வாய் போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா – அகம் 3/14
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செ வாய்
அம் தீம் கிளவி ஆய் இழை மடந்தை – அகம் 3/15,16
வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள் – அகம் 5/5
கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றை – அகம் 8/6
இழுதின் அன்ன தீம் புழல் துய் வாய்
உழுது காண் துளைய ஆகி ஆர் கழல்பு – அகம் 9/5,6
வள் வாய் அம்பின் கோடை பொருநன் – அகம் 13/10
மாசு இல் அங்கை மணி மருள் அம் வாய்
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல் – அகம் 16/3,4
மராஅம் அலைத்த மண வாய் தென்றல் – அகம் 21/12
வல் வாய் கணிச்சி கூழ் ஆர் கோவலர் – அகம் 21/22
முது வாய் பெண்டிர் அது வாய் கூற – அகம் 22/7
முது வாய் பெண்டிர் அது வாய் கூற – அகம் 22/7
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்
தகைப்ப தங்கலர் ஆயினும் இகப்ப – அகம் 27/10,11
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க – அகம் 29/13
வளை வாய் பேடை வரு_திறம் பயிரும் – அகம் 33/6
தெளியா நோக்கம் உள்ளினை உளி வாய்
வெம் பரல் அதர குன்று பல நீந்தி – அகம் 33/10,11
பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்து – அகம் 36/1
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி – அகம் 36/2
முள் எயிற்று துவர் வாய் முறுவல் அழுங்க – அகம் 39/3
வறும் கை காட்டிய வாய் அல் கனவின் – அகம் 39/23
மை ஈர் ஓதி மடவீர் நும் வாய்
பொய்யும் உளவோ என்றனன் பையென – அகம் 48/18,19
வெவ் வாய் பெண்டிர் கௌவை தூற்றினும் – அகம் 50/3
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் – அகம் 50/11
வள் வாய் ஆழி உள் உறுபு உருள – அகம் 54/5
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்
ஆகத்து அரும்பிய முலையள் பணை தோள் – அகம் 62/2,3
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி – அகம் 65/10
மணி புரை செ வாய் மார்பு_அகம் சிவண – அகம் 66/14
அகல் வாய் பாந்தள் படாஅர் – அகம் 68/20
அலர் வாய் பெண்டிர் அம்பல் தூற்ற – அகம் 70/6
மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம் – அகம் 72/3
பிடி கை அமைந்த கனல் வாய் கொள்ளி – அகம் 73/15
வல் வாய் சிறு குழல் வருத்தா-காலே – அகம் 74/17
செயிர் தீர் கொள்கை சில் மொழி துவர் வாய்
அவிர் தொடி முன்கை ஆய் இழை மகளிர் – அகம் 75/10,11
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாத்து – அகம் 78/3
வளை வாய் பருந்தின் வான் கண் பேடை – அகம் 79/12
ஆடு-தொறு கனையும் அம் வாய் கடும் துடி – அகம் 79/13
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடும் கோடு – அகம் 81/4
கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும் – அகம் 87/2
பகு வாய் பல்லி பாடு ஓர்த்து குறுகும் – அகம் 88/3
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து – அகம் 93/17
அர வாய் அன்ன அம் முள் நெடும் கொடி – அகம் 96/4
அலர் ஆகின்றது பலர் வாய் பட்டே – அகம் 96/18
வாய் பகை கடியும் மண்ணொடு கடும் திறல் – அகம் 101/6
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் – அகம் 107/16
அன்னை அறியினும் அறிக அலர் வாய்
அம் மென் சேரி கேட்பினும் கேட்க – அகம் 110/1,2
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் – அகம் 115/7
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்
பெரும் கை யானை கோள் பிழைத்து இரீஇய – அகம் 118/7,8
செ வாய் வானம் தீண்டி மீன் அருந்தும் – அகம் 120/2
அரவ வாய் ஞமலி மகிழாது மடியின் – அகம் 122/9
அகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மே – அகம் 122/11
இல் எலி வல்சி வல் வாய் கூகை – அகம் 122/13
படாஅ பைம் கண் பா அடி கய வாய்
கடாஅம் மாறிய யானை போல – அகம் 125/7,8
நின வாய் செத்து நீ பல உள்ளி – அகம் 126/1
சிறிய மிழற்றும் செம் வாய் பெரிய – அகம் 126/18
ஒன்று வாய் நிறைய குவைஇ அன்று அவண் – அகம் 127/9
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர் – அகம் 129/17
வண்டு வாய் திறந்த வாங்கு கழி நெய்தல் – அகம் 130/12
பொய்யா வாய் வாள் புனை கழல் பிட்டன் – அகம் 143/12
வை வாய் வான் முகை அவிழ்ந்த கோதை – அகம் 144/4
பொறி கிளர் உழுவை போழ் வாய் ஏற்றை – அகம் 147/6
நனைத்த செருந்தி போது வாய் அவிழ – அகம் 150/9
கணி வாய் பல்லிய காடு இறந்தோரே – அகம் 151/15
நெடு நீர் அவல பகு வாய் தேரை – அகம் 154/2
கொடு வாய் பத்தல் வார்ந்து உகு சிறு குழி – அகம் 155/9
பகு வாய் பாளை குவி முலை சுரந்த – அகம் 157/2
பார்ப்பு இடன் ஆகும் அளவை பகு வாய்
கணவன் ஓம்பும் கானல் அம் சேர்ப்பன் – அகம் 160/7,8
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய்
அரவ சீறூர் காண – அகம் 160/16,17
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய்
கோல் அமை விழு தொடி விளங்க வீசி – அகம் 162/13,14
ஒய்யென எழுந்த செம் வாய் குழவி – அகம் 165/3
குயில் காழ் சிதைய மண்டி அயில் வாய்
கூர் முக சிதலை வேய்ந்த – அகம் 167/18,19
விடு-தொறும் விளிக்கும் வெம் வாய் வாளி – அகம் 175/3
வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது – அகம் 179/5
விடு வாய் செம் கணை கொடு வில் ஆடவர் – அகம் 179/7
முருந்து என திரண்ட முள் எயிற்று துவர் வாய்
குவளை நாள்_மலர் புரையும் உண்கண் இ – அகம் 179/11,12
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம் – அகம் 183/12
வாள் வாய் சுறவின் பனி துறை நீந்தி – அகம் 187/21
செம் வாய் சிறு கிளி சிதைய வாங்கி – அகம் 192/5
பொரு_களத்து ஒழிந்த குருதி செம் வாய்
பொறித்த போலும் வால் நிற எருத்தின் – அகம் 193/4,5
விரைந்து வாய் வழுக்கிய கொழும் கண் ஊன் தடி – அகம் 193/9
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள் – அகம் 199/21
பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை – அகம் 201/16
யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய்
அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர் – அகம் 203/2,3
அன்னேன் அன்மை நன் வாய் ஆக – அகம் 203/12
வெண்ணெல் அரிநர் மடி வாய் தண்ணுமை – அகம் 204/10
முளை ஓர் அன்ன முள் எயிற்று துவர் வாய்
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் – அகம் 212/5,6
வலம் படு வென்றி வாய் வாள் சோழர் – அகம் 213/21
படு சுவல் கொண்ட பகு வாய் தெண் மணி – அகம் 214/11
கூர் நுதி செம் வாய் எருவை சேவல் – அகம் 215/12
வல் வாய் பேடைக்கு சொரியும் ஆங்கண் – அகம் 215/15
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும் – அகம் 216/4
அன்னை அறியினும் அறிக அலர் வாய்
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க – அகம் 218/18,19
களிற்று இரை பிழைத்தலின் கய வாய் வேங்கை – அகம் 221/11
காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு – அகம் 227/6
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் – அகம் 227/13
புலி பொறி கடுப்ப தோன்றலின் கய வாய்
இரும் பிடி இரியும் சோலை – அகம் 228/11,12
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்து என – அகம் 229/2
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது – அகம் 242/2
முகை வாய் திறந்த நகை வாய் முல்லை – அகம் 244/4
முகை வாய் திறந்த நகை வாய் முல்லை – அகம் 244/4
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை – அகம் 246/1
இரும் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை – அகம் 247/4
குறுகினன் தொடுத்த கூர் வாய் பகழி – அகம் 248/7
புலவு களம் துழைஇய துகள் வாய் கோடை – அகம் 249/14
வெவ் வாய் பெண்டிர் கவ்வையின் கலங்கி – அகம் 250/12
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர் – அகம் 251/14
பகு வாய் நிறைய நுங்கின் கள்ளின் – அகம் 256/4
நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம் – அகம் 257/2
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள் – அகம் 260/12
வல் வாய் கடும் துடி பாணியும் கேட்டே – அகம் 261/15
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார் – அகம் 266/11
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து – அகம் 269/17
யாணர் தண் பணை போது வாய் அவிழ்ந்த – அகம் 269/23
பேழ் வாய் பிணவின் விழு பசி நோனாது – அகம் 277/6
வாரா அளவை ஆய்_இழை கூர் வாய்
அழல் அகைந்து அன்ன காமர் துதை மயிர் – அகம் 277/13,14
எந்தையும் எதிர்ந்தனன் கொடையே அலர் வாய்
அம்பல் ஊரும் அவனொடு மொழியும் – அகம் 282/12,13
பகு வாய் பல்லி படு-தொறும் பரவி – அகம் 289/15
அகல் இடம் குழித்த அகல் வாய் கூவல் – அகம் 295/11
அலர் ஆகின்று அது பலர் வாய் பட்டே – அகம் 296/14
ஆரை வேய்ந்த அறை வாய் சகடத்து – அகம் 301/7
பராரை பெண்ணை சேக்கும் கூர் வாய்
ஒரு தனி அன்றில் உயவு குரல் கடைஇய – அகம் 305/12,13
வாய் செல வணக்கிய தா பரி நெடும் தேர் – அகம் 314/10
மணி வாய் காக்கை மா நிற பெரும் கிளை – அகம் 319/1
அலர் வாய் நீங்க நீ அருளாய் பொய்ப்பினும் – அகம் 320/7
ஊரல் அம் வாய் உருத்த தித்தி – அகம் 326/1
வாள் வாய் அன்ன வறும் சுரம் இறந்தே – அகம் 331/14
நின் வாய் இன் மொழி நன் வாய் ஆக – அகம் 333/16
நின் வாய் இன் மொழி நன் வாய் ஆக – அகம் 333/16
அமிழ்தம் ஊறும் செம் வாய்
ஒண் தொடி குறு_மகள் கொண்டனம் செலினே – அகம் 335/25,26
சின் மொழி பொலிந்த துவர் வாய்
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே – அகம் 343/18,19
வருத்தி கொண்ட வல் வாய் கொடும் சிறை – அகம் 346/9
கவ்வை தூற்றும் வெவ் வாய் சேரி – அகம் 347/6
ஞெமை இலை உதிர்த்த எரி வாய் கோடை – அகம் 353/8
குழல் வாய் வைத்தனர் கோவலர் வல் விரைந்து – அகம் 354/5
உகு வார் அருந்த பகு வாய் யாமை – அகம் 356/2
வளை வாய் பருந்தின் வள் உகிர் சேவல் – அகம் 363/13
பகு வாய் பைம் சுனை மா உண மலிர – அகம் 364/8
அகல் வாய் வானம் ஆல் இருள் பரப்ப – அகம் 365/1
அலர் ஆகின்று அது பலர் வாய் பட்டே – அகம் 368/19
வளை வாய் கோதையர் வண்டல் தைஇ – அகம் 370/1
செம் வாய் பகழி செயிர் நோக்கு ஆடவர் – அகம் 371/2
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில் – அகம் 373/17
உள்ளாது கழிந்த முள் எயிற்று துவர் வாய்
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ – அகம் 385/16,17
இரை நசைஇ கிடந்த முது வாய் பல்லி – அகம் 387/16
அமை அறுத்து இயற்றிய வெம் வாய் தட்டையின் – அகம் 388/2
அன்னை தந்த முது வாய் வேலன் – அகம் 388/19
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தட கை – அகம் 391/12
வல் வாய் கவணின் கடு வெடி ஒல்லென – அகம் 392/15
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய் புற்றத்து – அகம் 394/4
புது கலத்து அன்ன செம் வாய் சிற்றில் – அகம் 394/9
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே – அகம் 399/18
திருந்து சிறை வளை வாய் பருந்து இருந்து உயவும் – புறம் 3/22
வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டி – புறம் 15/2
வாய் காவாது பரந்து பட்ட – புறம் 22/24
வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே – புறம் 26/15
பேழ் வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை – புறம் 33/9
கரும் கை கொல்லன் அரம் செய் அம் வாய்
நெடும் கை நவியம் பாய்தலின் நிலை அழிந்து – புறம் 36/6,7
நீ உடன்று நோக்கும் வாய் எரி தவழ – புறம் 38/5
நீ நயந்து நோக்கும் வாய் பொன் பூப்ப – புறம் 38/6
எம்மும் உள்ளுமோ முது வாய் இரவல – புறம் 48/7
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை – புறம் 50/9
மாசு உண் உடுக்கை மடி வாய் இடையன் – புறம் 54/11
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன் – புறம் 60/10
வினவல் ஆனா முது வாய் இரவல – புறம் 70/5
வலம் படு வாய் வாள் ஏந்தி ஒன்னார் – புறம் 91/1
என் வாய் சொல்லும் அன்ன ஒன்னார் – புறம் 92/4
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து – புறம் 93/12
தடவு வாய் கலித்த மா இதழ் குவளை – புறம் 105/2
மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும் – புறம் 113/1
வழை பூ கண்ணி வாய் வாள் அண்டிரன் – புறம் 131/2
பேழ் வாய் உழுவையை பெரும்பிறிது உறீஇ – புறம் 152/2
முது முதல்வன் வாய் போகாது – புறம் 166/2
உலக இடைகழி அறை வாய் நிலைஇய – புறம் 175/8
மலர் வாய் மண்டிலத்து அன்ன நாளும் – புறம் 175/9
நீயும் வம்மோ முது வாய் இரவல – புறம் 180/9
வலாஅரோனே வாய் வாள் பண்ணன் – புறம் 181/6
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும் – புறம் 184/4
மடவோள் பயந்த மணி மருள் அம் வாய்
கிண்கிணி புதல்வர் பொலிக என்று ஏத்தி – புறம் 198/4,5
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே – புறம் 212/10
கடையோர் விடு வாய் பிசிரொடு சுடு கிழங்கு நுகர – புறம் 225/3
ஒரு சிறை கொளீஇய திரி வாய் வலம்புரி – புறம் 225/12
இன்னும் காண்குவை நன் வாய் ஆகுதல் – புறம் 227/3
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க – புறம் 237/12
வாய் வன் காக்கையும் கூகையும் கூடி – புறம் 238/3
பொத்த அறையுள் போழ் வாய் கூகை – புறம் 240/7
வரையா பெரும் சோற்று முரி வாய் முற்றம் – புறம் 261/3
குயில் வாய் அன்ன கூர் முகை அதிரல் – புறம் 269/1
நா நவில் புலவர் வாய் உளானே – புறம் 282/11
திரிந்த வாய் வாள் திருத்தா – புறம் 284/7
மடி வாய் தண்ணுமை இழிசினன் குரலே – புறம் 289/10
வாய் வாள் பற்றி நின்றனென் என்று – புறம் 292/3
வெந்து வாய் மடித்து வேல் தலைப்பெயரி – புறம் 295/2
வரு படை போழ்ந்து வாய் பட விலங்கி – புறம் 295/4
வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே – புறம் 298/5
சென்று வாய் சிவந்து மேல் வருக – புறம் 316/11
முன்றில் இருந்த முது வாய் சாடி – புறம் 319/3
ஈங்கு இருந்தீமோ முது வாய் பாண – புறம் 319/9
புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய்
வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர் – புறம் 324/2,3
வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர் – புறம் 324/3
குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த – புறம் 324/9
குரல் உணங்கு விதை தினை உரல் வாய் பெய்து – புறம் 333/12
ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே – புறம் 336/5
பைம் கால் கொக்கின் பகு வாய் பிள்ளை – புறம் 342/7
ஒள் வேல் நல்லன் அது வாய் ஆகுதல் – புறம் 346/4
கதுவாய் போகிய நுதி வாய் எஃகமொடு – புறம் 353/14
வேறு படு குரல வெம் வாய் கூகையொடு – புறம் 359/2
அழல் வாய் புக்க பின்னும் – புறம் 360/20
வாய் வன் காக்கை கூகையொடு கூடி – புறம் 362/17
நறவு உண் செம் வாய் நா திறம் பெயர்ப்ப – புறம் 364/6
பறையொடு தகைத்த கல பையென் முரவு வாய்
ஆடு-உறு குழிசி பாடு இன்று தூக்கி – புறம் 371/5,6
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப – புறம் 371/10
வெம் வாய் பெய்த பூத நீர் சால்க என – புறம் 372/11
முழா அரை போந்தை அர வாய் மா மடல் – புறம் 375/4
வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டி – புறம் 392/9
வாய் வாள் வளவன் வாழ்க என – புறம் 393/24
வலி துஞ்சு தட கை வாய் வாள் குட்டுவன் – புறம் 394/3
தீயொடு விளங்கும் நாடன் வாய் வாள் – புறம் 397/21
சாறு பாய் ஓதை வேலை சங்கின் வாய் பொங்கும் ஓசை – கம்.பால:2 3/2
ஆலை_வாய் கரும்பின் தேனும் அரி தலை பாளை தேனும் – கம்.பால:2 9/1
வேலை_வாய் மடுப்ப உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ – கம்.பால:2 9/4
பண்கள் வாய் மிழற்றும் இன் சொல் கடைசியர் பரந்து நீண்ட – கம்.பால:2 10/1
கண் கை கால் முகம் வாய் ஒக்கும் களை அலால் களை இலாமை – கம்.பால:2 10/2
மது பொதி மழலை செ வாய் வாள் கடை கண்ணின் மைந்தர் – கம்.பால:2 11/3
மாலை வாய் அமுது ஒழுகு மக்களை – கம்.பால:2 58/2
பேர மின்னி வாய் விரித்து எரிந்த கண் பிறங்கு தீ – கம்.பால:3 17/2
கல் அடித்து அடுக்கி வாய் பளிங்கு அரிந்து கட்டி மீது – கம்.பால:3 23/1
குல கொடி மாதர் வாய் குமுதம் நாறுவ – கம்.பால:3 57/2
வந்து இளையவரொடு வாவி ஆடி வாய்
செம் துவர் அழிதர தேறல் மாந்தி சூது – கம்.பால:3 68/2,3
சோதி நுதல் கரு நெடும் கண் துவர் இதழ் வாய் தரள நகை துணை மென் கொங்கை – கம்.பால:5 35/3
ஏங்கும் இடை தடித்த முலை இருண்ட குழல் மருண்ட விழி இலவ செ வாய்
பூங்கொடியீர் ஏகும் என தொழுது இறைஞ்சி இரதம் மிசை போயினாரே – கம்.பால:5 36/3,4
கோமுனி இவண் அடைந்தனன்-கொல் கொவ்வை வாய்
தாமரை மலர் முக தரள வாள் நகை – கம்.பால:5 45/2,3
மாகதர்கள் அரு மறை நூல் வேதியர்கள் வாழ்த்து எடுப்ப மதுர செ வாய்
தோகையர் பல்லாண்டு இசைப்ப கடல் தானை புடை சூழ சுடரோன் என்ன – கம்.பால:5 55/2,3
தூம மென் சுரி குழல் தொண்டை தூய வாய்
காமரு கோசலை கரத்தில் ஓர் பகிர் – கம்.பால:5 86/2,3
வாய் பிளந்து உக்க செம் மணியுமே வனம் எலாம் – கம்.பால:7 8/4
பார்த்து எயிறு தின்று பகு வாய்_முழை திறந்து ஓர் – கம்.பால:7 32/3
மன்னும் பல் உயிர் வாரி தன் வாய் பெய்து – கம்.பால:7 42/1
தடி உடை எயிற்று பேழ் வாய் தாடகை தலைகள்-தோறும் – கம்.பால:7 51/2
பை வாய் அந்தி பட அரவே என்னை வளைத்து பகைத்தியால் – கம்.பால:10 66/2
வாள் நிலா முறுவல் கனி வாய் மதி – கம்.பால:11 6/3
அல் ஆழி கரை கண்டான் ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கை – கம்.பால:11 17/3
சிலை கோட்டு நுதல் குதலை செம் கனி வாய் கரு நெடும் கண் – கம்.பால:12 17/1
கரும் கடலை செம் கனி வாய் கவுசலை என்பாள் பயந்தாள் – கம்.பால:12 22/4
வண்ண மாத்துவர் வாய் கனி வாய்ச்சியர் – கம்.பால:14 49/2
அறல் இயல் கூந்தல் கண் வாள் அமுது உகு குமுத செ வாய்
விறலியரோடு நல் யாழ் செயிரியர் புரவி மேலார் – கம்.பால:14 60/1,2
வெள் எயிற்று இலவ செ வாய் முகத்தை வெண் மதியம் என்று – கம்.பால:14 65/1
பண் மலர் பவள செ வாய் பனி மலர் குவளை அன்ன – கம்.பால:16 3/1
பானல் அம் கண்கள் ஆட பவள வாய் முறுவல் ஆட – கம்.பால:16 20/1
பண் சிலம்பு அணி வாய் ஆர்ப்ப நாணினால் பறந்த கிள்ளை – கம்.பால:17 4/3
வாசகம் வல்லார் முன் நின்று யாவர் வாய் திறக்க வல்லார் – கம்.பால:17 6/4
தொண்டை வாய் பெய்து தூ நீர் கொழுநர் மேல் தூகின்றாரும் – கம்.பால:18 5/3
வண்ண வாய் குவளை வாள் கண் மருங்கு இலா கரும்பின் அன்னார் – கம்.பால:18 7/2
தொடி உலாம் கமல செம் கை தூ நகை துவர்த்த செ வாய்
கொடி உலாம் மருங்குல் நல்லார் குழாத்து ஒரு குரிசில் நின்றான் – கம்.பால:18 13/1,2
செய்ய வாய் வெளுப்ப கண் சிவப்பு உற – கம்.பால:18 19/1
மை கணும் சிவந்தது ஓர் மடந்தை வாய் வழி – கம்.பால:19 8/3
நச்சு வேல் கரும் கண் செ வாய் நளிர் முகம் மதுவுள் தோன்ற – கம்.பால:19 11/2
பால் உள பவள செ வாய் பல் வளை பணைத்த வேய் தோள் – கம்.பால:19 60/1
பைம் கரும் கூந்தல் செ வாய் வாள் நுதல் ஒருத்தி உள்ளம் – கம்.பால:21 14/1
வண்ண வாய் ஒரு வாள்_நுதல் மானிடற்கு – கம்.பால:21 25/1
மன்றல் குளிர் வாசம் வயங்கு அனல் வாய்
மின் தொத்து நிலா நகை வீழ் மலய – கம்.பால:23 7/1,2
மண்டபம் வையமும் வானும் வாய் மடுத்து – கம்.பால:23 46/3
எண் கீறிய உயிர் யாவையும் யமன் வாய் இட என்றோ – கம்.பால:24 9/2
வயிர பணை துணிய தொடு வடி வாய் மழு உடையான் – கம்.பால:24 12/4
ஒளி வாய் மழு உடையாய் பொர உரியாரிடை அல்லால் – கம்.பால:24 20/3
காதல் பொங்கிட கண் பனி உகுத்திட கனி வாய்
சீதை கொண்கனை திரு உறை மார்பகம் சேர்த்தான் – கம்.அயோ:1 58/3,4
தொண்டை வாய் கேகயன் தோகை கோயில் மேல் – கம்.அயோ:2 48/1
சிவந்த வாய் சீதையும் கரிய செம்மலும் – கம்.அயோ:2 62/1
வாய் கயப்பு உற மந்தரை வழங்கிய வெம் சொல் – கம்.அயோ:2 70/1
காதல் உன் பெரும் கணவனை அஞ்சி அ கனி வாய்
சீதை தந்தை உன் தாதையை தெறுகிலன் இராமன் – கம்.அயோ:2 81/1,2
கையொடு கைகள் புடைக்கும் வாய் கடிக்கும் – கம்.அயோ:3 27/1
வாய் தந்தேன் என்றேன் இனி யானோ அது மாற்றேன் – கம்.அயோ:3 33/1
இன மலர்_குலம் வாய் விரித்து இள வாச மாருதம் வீச முன் – கம்.அயோ:3 56/1
வாய் அடங்கின என்ன வந்து குவிந்த வண் குமுதங்களே – கம்.அயோ:3 57/4
பாகு இயல் பவள செ வாய் பணை முலை பரவை அல்குல் – கம்.அயோ:3 72/1
தொண்டை வாய் மடந்தைமாரின் சொல்ல மற்று அவரும் சொல்ல – கம்.அயோ:3 83/3
குன்று இவர் தோளினானை தொழுது வாய் புதைத்து கூறும் – கம்.அயோ:3 84/4
சிந்துர பவள செ வாய் செம் கையின் புதைத்து மற்றை – கம்.அயோ:3 108/2
கண்டேன் நெஞ்சம் கனிவாய் கனி வாய் விடம் நான் நெடு நாள் – கம்.அயோ:4 47/1
சேதாம்பல் போது அனைய செம் கனி வாய் வெண் தளவ – கம்.அயோ:4 97/1
கள் ஊறு செம் வாய் கணிகையரும் கைகேசி – கம்.அயோ:4 105/3
வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால் – கம்.அயோ:4 131/2
நீட்டில களிறு கை நீரின் வாய் புதல் – கம்.அயோ:4 207/1
மானம் அரவின் வாய் தீய வளை வான் தொளை வாள் எயிற்றின்-வழி – கம்.அயோ:6 34/1
பால் பாய்வன நறை பாய்வன மலர் வாய் அளி படர – கம்.அயோ:7 8/2
மண் உற பணிந்து மேனி வளைத்து வாய் புதைத்து நின்றான் – கம்.அயோ:8 12/4
மாலை வாய் நியமம் செய்து மரபுளி இயற்றி வைகல் – கம்.அயோ:8 20/1
வேலை வாய் அமுது அன்னாளும் வீரனும் விரித்த நாணல் – கம்.அயோ:8 20/2
மாலை வாய் பாரின் பாயல் வைகினர் வரி வில் ஏந்தி – கம்.அயோ:8 20/3
காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான் – கம்.அயோ:8 20/4
சேந்து ஒளி விரி செ வாய் பைம் கிளி செறி கோல – கம்.அயோ:9 5/1
உவரி_வாய் அன்றி பாற்கடல் உதவிய அமுதே – கம்.அயோ:10 5/1
கை வணத்த வாய் கிள்ளை தந்து அளிப்பன காணாய் – கம்.அயோ:10 34/4
வாய் ஒளி மழுங்க தன் மலர்ந்த தாமரை – கம்.அயோ:11 45/1
மடித்தது வாய் நெடு மழை கை மண் பக – கம்.அயோ:11 66/3
கீண்டிலென் வாய் அது கேட்டும் நின்ற யான் – கம்.அயோ:11 70/3
ஆனனம் கமலத்து அன்ன மின் அன்ன அமுத செம் வாய்
தேன் நனை குழலார் ஏறும் அம்பிகள் சிந்து முத்தம் – கம்.அயோ:13 59/1,2
கோது_இல் செல்வத்து வைகினர் கொவ்வை வாய்
தீது இல் தெய்வ மடந்தையர் சேடியர் – கம்.அயோ:14 13/2,3
மின் உயிர்க்கும் தீ வாய் வெயில் உயிர்க்கும் வெள் வேலோய் – கம்.அயோ:14 60/4
பல்லும் வல் எயிறும் மின்னு பகு வாய் முழை திறந்து – கம்.ஆரண்:1 19/2
தோளில் வெம் சிலை இடம் கொடு தொடர்ந்து சுடர் வாய்
வாளி தங்கிய வலம் கையவர் வஞ்சனை அடா – கம்.ஆரண்:1 20/2,3
வாய் முகத்திடை நிமிர்ந்து வட வேலை பருகும் – கம்.ஆரண்:1 25/3
அழுது வாய் குழறி ஆர் உயிர் அழுங்கி அலையா – கம்.ஆரண்:1 40/1
வல் வாய் மடியா வயிர படையான் – கம்.ஆரண்:2 13/4
வாய் வெரீஇ அலமரும் மறுக்கம் நீங்கினார் – கம்.ஆரண்:3 5/2
குயில் தொடர் குதலை ஓர் கொவ்வை வாய் இள – கம்.ஆரண்:6 22/3
ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி உருவில் நாறும் – கம்.ஆரண்:6 51/1
அ கணத்து அவள் வாய் திறந்து அரற்றிய அமலை – கம்.ஆரண்:6 87/1
வெல்லலாம் அவர் இயற்றும் வினை எல்லாம் கடக்கலாம் மேல் வாய் நீங்கி – கம்.ஆரண்:6 130/2
வாய் புலர்ந்து அழிந்த மெய்யின் வருத்தத்த வழியில் யாண்டும் – கம்.ஆரண்:7 57/1
பாலம் அற்றன அற்றன பகழி வெம் பகு வாய்
வேலும் அற்றன அற்றன வில்லொடு பல்லம் – கம்.ஆரண்:7 76/3,4
குழை தாழ் திரை குருதி கடல் குளித்தார் சிலர் கொலை வாய்
மழை தாரைகள் பட பாரிடை மடிந்தார் சிலர் உடைந்தார் – கம்.ஆரண்:7 94/3,4
பேய் ஏறின செரு வேட்டு எழு பித்து ஏறினர் பின் வாய்
நாய் ஏறின தலை மேல் நெடு நரி ஏறின எரி கால் – கம்.ஆரண்:7 100/1,2
வாய் ஏறின வடி வாளியின் வால் ஏறினர் வந்தார் – கம்.ஆரண்:7 100/3
தீ உருவ கால் விசைய செவ்வியன வெவ் வாய்
ஆயிரம் வடி கணை அரக்கர்_பதி எய்தான் – கம்.ஆரண்:9 11/1,2
தீ உருவ கால் விசைய செவ்வியன் வெவ் வாய்
ஆயிரம் வடி கணை இராமனும் அறுத்தான் – கம்.ஆரண்:9 11/3,4
சேலையால் செறிய வாய் புதைத்த செங்கையன் – கம்.ஆரண்:10 17/2
நெருப்பு எழ விழித்து வாய் மடித்து நிற்கின்றார் – கம்.ஆரண்:10 27/4
துப்பு அழி செ வாய் வஞ்சியை வௌவ துணை கொண்டிட்டு – கம்.ஆரண்:11 6/3
சிந்துர பவள செ வாய் முறுவலன் சிகர செவ்வி – கம்.ஆரண்:11 69/3
வாள் தாரை நெருப்பு உக வாய் மடியா – கம்.ஆரண்:13 17/2
புன் சொற்கள் தந்த பகு வாய் அரக்கன் உரை பொய் எனாது புலர்வாள் – கம்.ஆரண்:13 64/1
வல் வாய் அரக்கன் உரை ஆகும் என்ன மதியாள் மறுக்கம் உறுவாள் – கம்.ஆரண்:13 66/2
மந்திர இமையவர் குருவின் வாய் மொழி – கம்.ஆரண்:13 110/3
தொண்டை அம் சே ஒளி துவர்த்த வாய் அமுது – கம்.ஆரண்:14 97/2
வயிற்றிடை வாய் எனும் மகர வேலையான் – கம்.ஆரண்:15 11/4
வவ்விய தன் கையின் வளைத்து வாய் பெயும் – கம்.ஆரண்:15 21/3
எண்_இல் அன்னவன் குணங்களை வாய் திறந்து இசைத்தான் – கம்.ஆரண்:15 39/3
ஒரு வாசகத்தை வாய் திறந்து இங்கு உதவாய் பொய்கை குவிந்து ஒடுங்கும் – கம்.கிட்:1 29/1
திரு வாய் அனைய சேதாம்பற்கு அயலே கிடந்த செம் கிடையே – கம்.கிட்:1 29/2
வெருவாது எதிர் நின்று அமுது உயிர்க்கும் வீழி செவ்வி கொழும் கனி வாய்
தருவாய் அ வாய் இன் அமுதும் தண்ணென் மொழியும் தாராயோ – கம்.கிட்:1 29/3,4
தருவாய் அ வாய் இன் அமுதும் தண்ணென் மொழியும் தாராயோ – கம்.கிட்:1 29/4
தன் கன்று கண்டு அன்ன தன்மைய தறுகண் பேழ் வாய்
மின் கன்றும் எயிற்று கோள் மா வேங்கை என்று இனையவேயும் – கம்.கிட்:2 10/1,2
வால் செலாத வாய் அலது இராவணன் – கம்.கிட்:3 41/3
வையம் நுங்கிய வாய் இதழ் துடித்தது மலர் கண் – கம்.கிட்:3 70/3
உலைய வாய் முழை திறந்து உதிர ஆறு ஒழுக மா – கம்.கிட்:5 11/2
வாய் திறந்து ஆர்த்தது வள்ளல் ஓங்கிய – கம்.கிட்:6 1/2
அடித்தலங்கள் கொட்டி வாய் மடித்து அடுத்து அலங்கு தோள் – கம்.கிட்:7 12/2
கடித்த வாய் எயிறு உகு கனல்கள் கார் விசும்பு – கம்.கிட்:7 20/1
இடித்த வாய் உகும் உரும் இனத்தின் சிந்தின – கம்.கிட்:7 20/2
வெவ் வாய் எயிற்றால் மிடல் வீரர் கடிப்ப மீ சென்று – கம்.கிட்:7 53/1
அ வாய் எழு சோரி அது ஆசைகள்-தோறும் வீச – கம்.கிட்:7 53/2
வரி சிலை குழைய வாங்கி வாய் அம்பு மருமத்து எய்தல் – கம்.கிட்:7 89/3
துப்பு உரு குமுத வாய் அமுதம் துய்த்த யான் – கம்.கிட்:10 90/4
மனத்தினின் உலகு எலாம் வகுத்து வாய் பெயும் – கம்.கிட்:10 97/1
அயில் விழி குமுத செம் வாய் சிலை நுதல் அன்ன போக்கின் – கம்.கிட்:11 76/1
சீல மங்கையர் வாய் என தீம் கனி – கம்.கிட்:13 18/3
வெள்ளிய முறுவல் செ வாய் விளங்கு இழை இளம் பொன்_கொம்பின் – கம்.கிட்:13 47/1
குவளை உண் கண்ணி வண்ண வாய் அது குறியும் அஃதே – கம்.கிட்:13 49/4
செம் கயல் கரும் கண் செ வாய் தேவரும் வணங்கும் தெய்வ – கம்.கிட்:13 61/3
வாய் செலல் நன்று என மனத்தின் எண்ணினார் – கம்.கிட்:14 24/3
உண்ண ஆம்பல் இன் அமிழ்தம் ஊறு வாய்
வண்ண வெண் நகை தரள் வாள் முக – கம்.கிட்:15 12/2,3
பண் உறு கிளவி செ வாய் படை உறும் நோக்கினாளை – கம்.கிட்:15 26/3
கொடிறு தாங்கிய வாய் குழு நாரை வாழ் – கம்.கிட்:15 47/1
இடம் கெட வெவ் வாய் ஊறு கிடைத்தால் இடையாதீர் – கம்.கிட்:17 17/4
பேழ் வாய் ஒர் அரக்கி உருக்கொடு பெட்பின் ஓங்கி – கம்.சுந்:1 54/1
கோள் வாய் அரியின் குலத்தாய் கொடும் கூற்றும் உட்க – கம்.சுந்:1 54/2
நீள் வாய் விசும்பும் தனது உச்சி நெருக்க நின்றாள் – கம்.சுந்:1 54/4
ஓர்ந்தானும் உவந்து ஒருவேன் நினது ஊழ் இல் பேழ் வாய்
சேர்ந்து ஏகுகின்றேன் வலையாம் எனின் தின்றிடு என்றான் – கம்.சுந்:1 57/3,4
புக்கால் நிறையாத புழை பெரு வாய் திறந்து – கம்.சுந்:1 58/2
திக்கு ஆர் அவள் வாய் சிறிது ஆம் வகை சேணில் நீண்டான் – கம்.சுந்:1 58/4
கள் வாய் அரக்கி கதற குடர் கணத்தில் – கம்.சுந்:1 71/1
முள் வாய் பொருப்பின் முழை எய்தி மிக நொய்தின் – கம்.சுந்:1 71/3
மாண்டாள் அரக்கி அவள் வாய் வயிறு-காறும் – கம்.சுந்:1 74/1
பானம் வாய் உற வெறுத்த தாள் ஆறு உடை பறவை – கம்.சுந்:2 5/2
தேறல் மாந்தினர் தேன் இசை மாந்தினர் செ வாய்
ஊறல் மாந்தினர் இன உரை மாந்தினர் ஊடல் – கம்.சுந்:2 29/1,2
கடும் திசையின் வாய் அனைய வாயில் எதிர் கண்டான் – கம்.சுந்:2 63/4
மலர்_கையால் மாடத்து உம்பர் மழையின் வாய் பொத்துவாரை – கம்.சுந்:2 103/4
தூதுளம் கனியை வென்று துவர்த்த வாய் வெண்மை தோன்ற – கம்.சுந்:2 106/2
உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து வாய் வெண்மை ஊறி – கம்.சுந்:2 109/1
வேலையில் கொள_ஒணாத வேல்_கணார் குமுத செ வாய்
வால் எயிற்று ஊறு தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை – கம்.சுந்:2 110/3,4
கொங்கு அலர் கூந்தல் செ வாய் அரம்பையர் பாணி கொட்டி – கம்.சுந்:2 113/3
அகை_இல் பேழ் வாய் மடுத்து அருந்துவான் என – கம்.சுந்:2 126/2
மயிர் சிலிர்த்து உடலம் கூசி வாய் விரித்து ஒடுங்குவாரும் – கம்.சுந்:2 188/4
மலர் கரும் குழல் சோர்ந்து வாய் வெரீஇ சில மாற்றங்கள் பறைகின்றாள் – கம்.சுந்:2 200/3
உண்டது தெவிட்டி பேழ் வாய் கடைகள்-தோறு ஒழுகி பாயும் – கம்.சுந்:2 209/3
பன்னி வாய் புலர்ந்து உணர்வு தேய்ந்து ஆர் உயிர் பதைப்பாள் – கம்.சுந்:3 14/4
மருப்பு உடை பொருப்பு ஏர் மாதிர களிற்றின் வரிக்கை வாய் மூக்கிடை மடுப்ப – கம்.சுந்:3 75/4
அளை உறும் அரவும் அமுது வாய் உகுப்ப அண்டமும் வையமும் அளப்ப – கம்.சுந்:3 84/4
மின் இடை செ வாய் குவி முலை பணை தோள் வீங்கு தேர் அல்குலார் தாங்கி – கம்.சுந்:3 85/3
அந்தியில் அநங்கன் அழல்பட துரந்த அயில் முக பகழி வாய் அறுத்த – கம்.சுந்:3 87/1
குழை புகு கமலம் கோட்டினர் நோக்கும் குறு நகை குமுத வாய் மகளிர் – கம்.சுந்:3 88/3
சார்தரும் கடுவின் எயிறு உடை பகு வாய் அனந்தனும் தலை தடுமாற – கம்.சுந்:3 90/3
வாய் வழி குருதி சோர குத்தி வான் சிறையில் வைத்த – கம்.சுந்:3 131/2
மின் திறப்பன ஒத்தன வெயில் விடு பகு வாய்
குன்று இற தெழித்து உரப்பின குறிப்பது என் காமத்தின் – கம்.சுந்:3 133/2,3
தொண்டை வாய் மயிலினை தொழுது தோன்றினான் – கம்.சுந்:4 22/4
ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செ வாய்
நாரம் உண்டு அலர்ந்த செம் கேழ் நளினம் என்று உரைக்க நாணும் – கம்.சுந்:4 52/1,2
சீறி இ உலகம் மூன்றும் தீந்து உக சின வாய் அம்பால் – கம்.சுந்:4 80/1
தொண்டை அம் கனி வாய் சீதை துயக்கினால் என்னை சுட்டாய் – கம்.சுந்:6 40/1
பீரிடும் உருவர் தெற்றி பிணங்கிடு தாளர் பேழ் வாய்
ஊர் இடு பூசல் ஆர உளைத்தனர் ஓடி உற்றார் – கம்.சுந்:6 55/2,3
தொண்டை வாய் அரக்கிமார்கள் சூல் வயிறு உடைந்து சோர – கம்.சுந்:6 60/3
மல்லொடு மலை மலை தோளரை வளை வாய்
பல்லொடும் நெடும் கர பகட்டொடும் பரும் தாள் – கம்.சுந்:8 32/1,2
வலித்தான் பகு வாய் மடித்து மலை போல் தலை மண்ணிடை வீழ – கம்.சுந்:8 47/4
ஓய்வு_இல புரவி வாய் உதிரம் கால்வன – கம்.சுந்:9 40/3
பாகு இயல் கிளவி செ வாய் படை விழி பணைத்த வேய் தோள் – கம்.சுந்:10 13/3
ஆழி பொரு படை நிருத பெரு வலி அடலோர் ஆய்_மகள் அடு பேழ் வாய்
தாழி படு தயிர் ஒத்தார் மாருதி தனி மத்து என்பது ஓர் தகை ஆனான் – கம்.சுந்:10 30/1,2
சென்றான் வன் திறல் அயில் வாய் அம்புகள் தெரிகின்றான் விழி எரிகின்றான் – கம்.சுந்:10 31/4
எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன ஈர்_ஏழ் எதிர் அவை பார் சேர – கம்.சுந்:10 33/1
வந்தேம் வானவர் என்று ஏகினர் சிலர் சிலர் மானுயர் என வாய் விட்டார் – கம்.சுந்:10 41/2
விண்டு அலத்தக விரை குமுத வாய் விரிதலால் – கம்.சுந்:10 42/3
வம்பு இயல் சிலையை நோக்கி வாய் மடித்து உருத்து நக்கான் – கம்.சுந்:11 5/2
மண்ணுளே நோக்கி நின்று வாய் மடித்து உருத்து மாயா – கம்.சுந்:11 17/3
என்னுடை ஈட்டினான் அ வாலியை எறுழ் வாய் அம்பால் – கம்.சுந்:12 80/1
வாய் வெரீஇ நின்ற வென்றி வானர வீரர்-மன்னோ – கம்.சுந்:14 3/2
மடித்தது மணி வாய் ஆவி வருவது போவது ஆகி – கம்.சுந்:14 48/3
தலை மேல் கொண்ட கற்பினாள் மணி வாய் எள்ள தனி தோன்றி – கம்.யுத்1:1 6/3
வாய் தந்தன சொல்லி வணங்கினனால் – கம்.யுத்1:3 113/4
அடங்கலும் பகு வாய் யாக்கை அ புறத்து அகத்தது அம்மா – கம்.யுத்1:3 134/4
உயிர் உடை மேரு என்ன வாய் மடித்து உருத்து நின்றான் – கம்.யுத்1:3 144/4
ஆர்ப்பு ஒலி முழக்கின் வெவ் வாய் வள் உகிர் பாரம் ஆன்ற – கம்.யுத்1:3 149/1
துப்பு உற சிவந்த வாய் நினைந்து சோர்குவான் – கம்.யுத்1:4 24/3
தண் நிற பவள வாய் இதழை தன் பொதி – கம்.யுத்1:4 31/3
அழிந்தது என்று அறனும் தன் வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே – கம்.யுத்1:4 147/4
மணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனோ – கம்.யுத்1:5 12/4
குணிப்ப_அரும் கொடும் பகழிகள் குருதி வாய் மடுப்ப – கம்.யுத்1:6 25/1
மழை_குலம் கதறின வருணன் வாய் உலர்ந்து – கம்.யுத்1:6 57/1
வெய்ய வாய் மகரம் பற்ற வெருவின விளிப்ப மேல்_நாள் – கம்.யுத்1:8 16/2
மறம் கிளர் மான யானை வயிற்றின ஆக வாய் சோர்ந்து – கம்.யுத்1:8 20/3
வாய் சொரி இப்பியோடும் வலம்புரி உமிழ்ந்த முத்தம் – கம்.யுத்1:8 25/4
பல் நெடும் காதத்தேயும் சுட வல்ல பவள செ வாய்
அ நெடும் கரும் கண் தீயை அணுகினால் தணிவது உண்டோ – கம்.யுத்1:9 22/3,4
வாய் தெரிந்து உணரா-வண்ணம் கழறுவார் வணங்கி மாய் – கம்.யுத்1:9 32/3
கொள்ள வாய் வெருவும் கொடும் கூற்று அனா – கம்.யுத்1:9 56/4
தேன் அக திரு திலோத்தமை செ வாய்
மேனகை குல அரம்பையர் மேல் ஆம் – கம்.யுத்1:11 6/2,3
மஞ்சு உக குமுறு சொல்லினர் வல் வாய்
கிஞ்சுகத்த கிரி ஒத்தனர் கிட்ட – கம்.யுத்1:11 14/3,4
வாய் உரைத்த கலவை களி வாசம் – கம்.யுத்1:11 15/3
பையுயிர்த்து அயரும் பேழ் வாய் பல் தலை பரப்பினாலும் – கம்.யுத்1:13 2/2
பிணி பறித்து இவனை யாவர் முடிப்பவர் படிக்கண் பேழ் வாய்
பணி பறித்து எழுந்த மான கலுழனின் இவனை பற்றி – கம்.யுத்1:14 18/2,3
வாய் தரத்தக்க சொல்லி என்னை உன் வசஞ்செய்வாயேல் – கம்.யுத்1:14 29/1
வாய் மடித்து அழல் கண்-தொறும் வந்து உக – கம்.யுத்2:15 74/1
அன்ன காலை அயிந்திர வாய் முதல் – கம்.யுத்2:15 82/1
வாழிய உலகு எலாம் வளைத்து வாய் இடும் – கம்.யுத்2:15 101/3
கல் கொண்டும் மரங்கள் கொண்டும் கை கொண்டும் களித்து நும் வாய்
சொல் கொண்டும் மயிரின் புன் தோல் தோள் கொண்டும் தள்ளி வெள்ளி – கம்.யுத்2:15 139/1,2
என்று உரைத்து எயிற்று பேழ் வாய் எரி உக நகை செய்து யாணர் – கம்.யுத்2:15 140/1
இறுக்கி பல நெடு வாய் மடித்து எரி கண்-தொறும் இழிய – கம்.யுத்2:15 184/2
மண்ணும் வானமும் மற்றைய பிறவும் தன் வாய் பெய்து – கம்.யுத்2:15 224/3
ஆர்ப்பு அடங்கின வாய் எலாம் அழல் கொழுந்து ஒழுகும் – கம்.யுத்2:15 236/1
தூ அகலாத வை வாய் எஃகு உற தொளை கை யானை – கம்.யுத்2:16 9/3
பண் நிறை பவள செ வாய் பைம் தொடி சீதை என்னும் – கம்.யுத்2:16 10/1
வேல் நகு நெடும் கண் செ வாய் மெல் இயல் மிதிலை வந்த – கம்.யுத்2:16 11/3
சிவையின் வாய் என்ன செம் தீ உயிர்ப்பு உற திறந்த மூக்கன் – கம்.யுத்2:16 14/2
சொரிந்த சோரி தன் வாய் வர தூங்குவான் – கம்.யுத்2:16 57/4
கவிஞரின் அறிவு மிக்கோய் காலன் வாய் களிக்கின்றேம்-பால் – கம்.யுத்2:16 126/3
உலை கொடும் கனல் வெதும்பிட வாய் எரிந்து ஓடி – கம்.யுத்2:16 205/3
கண்டனன் வதனம் வாய் கண் கை கால் என – கம்.யுத்2:16 274/1
மடித்த வாய் கொழும் புகை வழங்க மாறு இதழ் – கம்.யுத்2:16 275/1
அந்தி வந்து என அகல் நெடு வாய் விரித்து அடி ஒன்று கடிது ஓட்டி – கம்.யுத்2:16 342/3
சுந்தர குமுத செ வாய் அமுது அலால் அமுத சொல்லீர் – கம்.யுத்2:17 16/4
தான் உள பத்து பேழ் வாய் தகாதன உரைக்க தக்க – கம்.யுத்2:17 20/3
வாய் திறந்து அரற்ற பற்றி மகோதரன் கடிதின் வந்து – கம்.யுத்2:17 31/2
அன்றில் அம் பேடை போல வாய் திறந்து அரற்றலுற்றாள் – கம்.யுத்2:17 36/4
சுந்தர பவள வாய் ஓர் அருள் மொழி சிறிது சொல்லின் – கம்.யுத்2:17 52/4
இரும்பு இயல் வயிர வாளி இடறிட எயிற்று பேழ் வாய்
பெரும் பியல் தலைகள் சிந்தி பிழைப்பிலை முடிந்தாய் என்ன – கம்.யுத்2:17 58/2,3
கை பல பிசைந்து பேழ் வாய் எயிறு புக்கு அழுந்த கவ்வி – கம்.யுத்2:17 60/2
மழு வாய் நிகர் வெம் சொல் வழங்குதலும் – கம்.யுத்2:18 53/2
வாய் மடித்து ஒடுங்கின மகர வேலையே – கம்.யுத்2:18 88/4
ஒற்றை சரம் அதனோடு ஒரு கரி பட்டு உக ஒளிர் வாய்
வெற்றி கணை உரும் ஒப்பன வெயில் ஒப்பன அயில்-போல் – கம்.யுத்2:18 151/1,2
மரம் ஒன்று விரைவின் வாங்கி வாய் மடித்து உருத்து வள்ளல் – கம்.யுத்2:18 210/1
ஐ வாய் அரவம் முழை புக்கு என ஐயன் – கம்.யுத்2:18 245/2
கை வாய் வழி சென்று அவன் ஆர் உயிர் கக்க – கம்.யுத்2:18 245/3
பை வாய் நெடு நாவை முனிந்து பறித்தான் – கம்.யுத்2:18 245/4
வான மகளிரும் தம் வாய் திறந்து மாழ்கினார் – கம்.யுத்2:18 273/4
கழிக்குமேல் உயர ஓடுமேல் நெடிய கால வீசின் நிமிர் கைய வாய்
தெழிக்குமேல் அகவும் நாவ சிந்தையின் உன்னுமேல் சிகரம் யாவையும் – கம்.யுத்2:19 67/2,3
ஆகம் எங்கும் வெளி ஆக வெம் குருதி ஆறு பாய அனல் அஞ்சு வாய்
நாக வெம் கண் நகு வாளி பாய்-தொறும் நடுங்கினான் மலை பிடுங்கினான் – கம்.யுத்2:19 84/3,4
கடித்தன கணைகளோடு கணைகள் தம் அயில் வாய் கவ்வி – கம்.யுத்2:19 102/4
அலை கிளர் வாலால் பாரின் அடிப்பர் வாய் மடிப்பர் ஆண்மை – கம்.யுத்2:19 193/3
வாச தார் மாலை மார்பன் வாய் திறந்து அரற்றலுற்றான் – கம்.யுத்2:19 209/4
கல்லுவென் வேரோடு என்னும் பவள வாய் கறிக்கும் கற்றோர் – கம்.யுத்2:19 224/3
பிழை உடை விதியார் செய்த பெரும் குழல் கரும் கண் செ வாய்
இழை அணி மகளிர் சூழ்ந்தார் அனந்தரால் இடங்கள்-தோறும் – கம்.யுத்2:19 282/3,4
புழை பிறை எயிற்று பேழ் வாய் இடி குலம் பொடிப்ப ஆர்த்து – கம்.யுத்3:20 30/2
பலரும் வாய் மடித்து உயிர் துறந்தார்களை பார்த்தார் – கம்.யுத்3:20 65/2
அலைய திருகி பகு வாய் அனல் கால் – கம்.யுத்3:20 72/3
போனகம் நுகரும் பேய்கள் வாய் புற புடைப்பொடு ஆர்ப்ப – கம்.யுத்3:21 13/4
மன்னனும் முறுவல் செய்து வாய் அம்பு ஓர் ஆறு வாங்கி – கம்.யுத்3:21 22/2
பின்றல் இல் வெள்ள தானை முறை பட பரப்பி பேழ் வாய்
அன்றிலின் உருவம் ஆய அணி வகுத்து அமைந்து நின்றான் – கம்.யுத்3:22 11/3,4
எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய் தலை இலா ஆக்கை ஈட்டம் – கம்.யுத்3:22 29/3
படைக்கலங்களும் பரு மணி பூண்களும் பரு வாய்
இடை கலந்த பேர் எயிற்று இளம் பிறைகளும் எறிப்ப – கம்.யுத்3:22 97/1,2
வான யாறுகள் வாசி வாய் நுரையொடு மயங்கி – கம்.யுத்3:22 99/2
படுகள பரப்பை நோக்கி பாழி வாய் மடித்து நூழில் – கம்.யுத்3:22 128/1
மார்பினும் தோளின்-மேலும் வாளி வாய் மடுத்த வாயில் – கம்.யுத்3:22 130/1
மடித்து வாய் இடத்து கையால் மார்பிடை குத்த வாயால் – கம்.யுத்3:22 136/3
வாய் மடித்து இரண்டு கையும் முறுக்கி தன் வயிர செம் கண் – கம்.யுத்3:24 10/1
பெயர்த்து வாய் புனல் வந்து ஊற விக்கலும் பிறந்ததாக – கம்.யுத்3:24 12/3
ஏடு உண்ட பசும் பொன் பூவும் திலதமும் இலவ செ வாய்
மூடுண்ட முறுவல் முத்தும் முள்ளுண்ட முளரி செம்_கண் – கம்.யுத்3:25 4/2,3
சிலை நிகர் புருவம் நெற்றி குனித்தன விளர்த்த செ வாய் – கம்.யுத்3:25 7/4
தொழுகுவார் துயில்வர் துள்ளி தூங்குவர் துவர் வாய் இன் தேன் – கம்.யுத்3:25 13/2
சேப்புற அரத்த செ வாய் செம் கிடை வெண்மை சேர – கம்.யுத்3:25 15/2
பதைத்தான் உடல் நிலைத்தான் சில பகு வாய் அயில் பகழி – கம்.யுத்3:27 123/1
எல்லியும் கழித்தி என்னா எழுந்தனன் எழுந்து பேழ் வாய்
வல்லியம் முனிந்தால்-அன்னான் வருக தேர் தருக என்றான் – கம்.யுத்3:28 12/3,4
வணங்குவார் வாழ்த்துவார் தன் வடிவினை நோக்கி தம் வாய்
உணங்குவார் உயிர்ப்பார் உள்ளம் உருகுவார் வெருவலுற்ற – கம்.யுத்3:28 16/1,2
ஆயிர அளவின அயில் முக வாய் அடு கணை அவன் விட இவன் விட அ – கம்.யுத்3:28 22/1
பாக வான் பிறை போல் வெவ் வாய் சுடு கணை படுதலோடும் – கம்.யுத்3:28 44/1
பிறை எயிற்று இவனை கோறி என்று ஒரு பிறை வாய் வாளி – கம்.யுத்3:28 51/3
அழுந்துற மடித்த பேழ் வாய் தலை அடியுறை ஒன்று ஆக – கம்.யுத்3:28 65/4
தாக்கிய பகழி கூர் வாய் தடிந்த புண் தழும்பும் இன்றி – கம்.யுத்3:28 68/3
வாய் பிறந்தும் உயிர்ப்பின் வளர்ந்தும் வான் – கம்.யுத்3:29 6/1
அயர்த்தனள் அரிதின் தேறி வாய் திறந்து அரற்றலுற்றாள் – கம்.யுத்3:29 46/4
வள்ளி அம் மருங்குல் செ வாய் மாதர்-மேல் வைத்த போது – கம்.யுத்3:29 57/3
விண்ணின் மேகத்தை வாரி வாய் பிழிந்திடும் விடாயர் – கம்.யுத்3:31 9/4
தலைவன் வாய் ஒத்த இலங்கையின் வாயில்கள் தருவ – கம்.யுத்3:31 16/4
நஞ்சு வாய் இட்டால் அன்ன அமுது அன்றோ நம்மை அம்மா – கம்.யுத்3:31 47/3
மதம் புலர்ந்த நின்ற வீரர் வாய் புலர்ந்த மா எலாம் – கம்.யுத்3:31 77/2
மடித்த வாய் செழும் தலை குலம் புரண்ட வானின் மின் – கம்.யுத்3:31 92/3
வாய் விளித்து எழு பல் தலை வாளியில் – கம்.யுத்3:31 133/1
எண் வாய் உற மொய்த்தன இன் நறை உற்று – கம்.யுத்3:31 206/3
உண் வாய் வரி வண்டு_இனம் ஒத்தனவால் – கம்.யுத்3:31 206/4
வாய் படைத்துடையார் எல்லாம் வாழ்த்தினார் வணக்கம் செய்தார் – கம்.யுத்3:31 228/4
அரக்கன் ஏகினன் வீடணன் வாய் திறந்து அரற்றி – கம்.யுத்4:32 37/1
பூ வாய் வாளி செல் எறி காலை பரி பொன்ற – கம்.யுத்4:33 8/1
மா வாய் திண் தேர் மண்டுதலால் நீர் மறி வேலை – கம்.யுத்4:33 8/3
மழுவின் கூர் வாய் வன் பல் இடுக்கின் வய வீரர் – கம்.யுத்4:33 10/1
நகை பிறக்கின்ற வாயன் நாக்கொடு கடை வாய் நக்க – கம்.யுத்4:34 25/1
வேலை_வாய் வந்து வெய்யவர் அனைவரும் விடியும் – கம்.யுத்4:35 12/1
பகுத்த பல் வள குன்றினில் முழை அன்ன பகு வாய்
வகுத்த வான் கடை கடை-தொறும் வளை எயிற்று ஈட்டம் – கம்.யுத்4:35 13/1,2
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின் வன் காற்றின் – கம்.யுத்4:35 19/3
தொழும் கையொடு வாய் குழறி மெய்ம் முறை துளங்கி – கம்.யுத்4:36 1/1
மன் நெடும் தேர் என்று உன்னி வாய் மடித்து எயிறு தின்றான் – கம்.யுத்4:37 3/2
என்றலும் எயிற்று பேழ் வாய் மடிந்து அடா எடுத்து நின்னை – கம்.யுத்4:37 12/1
வக்கிலா திசைகளும் உதிரம் வாய் வழி – கம்.யுத்4:37 65/3
வீக்கு வாய் அயில் வெள் எயிற்று அரவின் வெவ் விடத்தை – கம்.யுத்4:37 122/1
வல் வாய் வெம் கண் சூலம் எனும் காலனை வள்ளால் – கம்.யுத்4:37 128/3
வாய் வாய்-தோறும் மா கடல் போலும் விட வாரி – கம்.யுத்4:37 139/1
பேய் வாய் என்ன வெள் எயிறு எங்கும் பிறழ்கின்ற – கம்.யுத்4:37 139/4
துளங்கினன் வாய் வழி உதிரம் தூவுவான் – கம்.யுத்4:37 158/4
வாய் நிறைந்தன கண்கள் மறைந்தன – கம்.யுத்4:37 168/1
ஆவலும் துயரும் தீர அரற்றினான் பகு வாய் ஆர – கம்.யுத்4:38 3/4
அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஓதையே – கம்.யுத்4:38 13/4
மறந்திலையோ இனும் எமக்கு உன் வாய்_மலர் – கம்.யுத்4:38 20/2
மரங்களும் மலைகளும் உருக வாய் திறந்து – கம்.யுத்4:38 21/3
துப்பு உற செய்ய வாய் மணி தோகை-பால் – கம்.யுத்4:40 1/3
பாகு அடர்ந்து அமுது பில்கும் பவள வாய் தரள பத்தி – கம்.யுத்4:40 31/1
சிந்துர பவள செ வாய் தேம் பசும் பாகு தீற்றி – கம்.யுத்4:40 33/3
துப்பு உற சிவந்த வாய் விஞ்சை தோகையர் – கம்.யுத்4:40 35/2
அனைவரும் வாய் திறந்து அரற்றினார்-அரோ – கம்.யுத்4:40 56/4
வாய் திறந்து அரற்றின மறைகள் நான்கொடும் – கம்.யுத்4:40 67/3
படம் குறைந்தது படி சுமந்த பாம்பு வாய்
விடம் பரந்துளது என வெதும்பிற்றால் உலகு – கம்.யுத்4:40 70/2,3
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர் எலாம் வழுத்தி – கம்.யுத்4:40 115/4
வெவ் விடம் பொருது நீண்டு மிளிர்தரும் கரும் கண் செ வாய்
நொவ் இடை மயில் அனாட்கு நுவன்றுழி வருணன் நோனாது – கம்.யுத்4:41 24/2,3
அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன – கம்.யுத்4:41 88/1

மேல்


வாய்-கொடு (1)

பூத்தானும் அம் மழுவாளியும் முழு வாய்-கொடு புகழ்ந்தார் – கம்.யுத்3:27 148/4

மேல்


வாய்-கொல் (1)

வாய்-கொல் வாழி தோழி வேய் உயர்ந்து – நற் 322/3

மேல்


வாய்-தொறும் (8)

உருண்ட வாய்-தொறும் பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி – கம்.பால:15 8/3
ஈறு இல் வாய்-தொறும் உமிழ்வதே ஒத்தது அ இலங்கை – கம்.சுந்:7 39/4
நிறம் செருக்குற வாய்-தொறும் நெருப்பு உமிழ்கின்றான் – கம்.சுந்:7 57/4
பூட்டி வாய்-தொறும் பிறை குலம் வெண் நிலா பொழிய – கம்.யுத்1:2 100/2
வண்டு இரிந்தன வாய்-தொறும் முட்டையை – கம்.யுத்2:15 8/3
வெடித்த வாய்-தொறும் பொங்கின மீ செல – கம்.யுத்3:29 9/4
துளக்க_அரும் வாய்-தொறும் எரிய தொட்டன – கம்.யுத்4:37 143/2
அங்கு அ வெம் கடும் கணை அயிலின் வாய்-தொறும்
வெம் கணை பட பட விசையின் வீழ்ந்தன – கம்.யுத்4:37 146/1,2

மேல்


வாய்-தோறும் (3)

வல் வாய்-தோறும் வெம் கனல் பொங்க மதி வானில் – கம்.சுந்:2 85/3
வாய் வாய்-தோறும் மா கடல் போலும் விட வாரி – கம்.யுத்4:37 139/1
எல் வாய்-தோறும் எய்தின என்னா எதிர் எய்தான் – கம்.யுத்4:37 141/3

மேல்


வாய்-நின்று (1)

குருதி வாய்-நின்று ஒழுகவும் கூசலன் – கம்.யுத்2:15 77/1

மேல்


வாய்-வழி (1)

பொழிந்த நெய் ஆகுதி வாய்-வழி பொங்கி – கம்.பால:13 26/1

மேல்


வாய்_சொல் (1)

வருந்தினன் என்பது ஓர் வாய்_சொல் தேறாய் – நற் 32/4

மேல்


வாய்_மலர் (1)

மறந்திலையோ இனும் எமக்கு உன் வாய்_மலர்
திறந்திலை விழித்திலை அருளும் செய்கிலை – கம்.யுத்4:38 20/2,3

மேல்


வாய்_முழை (1)

பார்த்து எயிறு தின்று பகு வாய்_முழை திறந்து ஓர் – கம்.பால:7 32/3

மேல்


வாய்க்க (5)

வல்லே நெஞ்சம் வாய்க்க நின் வினையே – நற் 126/12
வருந்தேன் தோழி வாய்க்க அவர் செலவே – நற் 148/12
மாரி வாய்க்க வளம் நனி சிறக்க – ஐங் 10/2
வாரேன் நெஞ்சம் வாய்க்க நின் வினையே – அகம் 131/15
வாய்க்க தில் வாழி தோழி வாயாது – அகம் 347/9

மேல்


வாய்க்கா (1)

செய்_பொருள் வாய்க்கா என செவி சார்த்துவோரும் – பரி 8/107

மேல்


வாய்க்கு (1)

பவர்ந்த வாள் நுதலினால் தன் பவள வாய்க்கு உவமை பாவித்து – கம்.கிட்:13 50/3

மேல்


வாய்க்குமோ (1)

வாழ்மைதான் அறம் பிழைத்தவர்க்கு வாய்க்குமோ – கம்.யுத்1:4 10/4

மேல்


வாய்கள் (3)

பூண்டன நடுக்கம் வாய்கள் புலர்ந்தன மயிரும் பொங்க – கம்.யுத்3:22 14/3
தெழித்த வாய்கள் செல்லலுற்ற தாள்கள் தோள்கள் செல்லினை – கம்.யுத்3:31 83/2
பாம தொல் நீர் அன்ன நிறத்தோர் பகு வாய்கள்
தூமத்தோடும் வெம் கனல் இன்னும் சுடர்கின்ற – கம்.யுத்4:33 12/2,3

மேல்


வாய்கள்-தொறும் (1)

மடித்த பில வாய்கள்-தொறும் வந்து புகை முந்த – கம்.ஆரண்:10 49/1

மேல்


வாய்களால் (1)

மகன்-வயின் இரங்குறும் மகளிர் வாய்களால்
அகல் மதில் நெடு மனை அரத்த ஆம்பல்கள் – கம்.அயோ:4 176/2,3

மேல்


வாய்களில் (1)

வட்ட வாய்களில் வதிந்தன வருண சாமரைகள் – கம்.யுத்2:16 214/4

மேல்


வாய்களும் (2)

எரிந்தன உரும் எலாம் இருவர் வாய்களும்
சொரிந்தன குருதி தாம் இறையும் சோர்ந்திலார் – கம்.யுத்2:16 261/3,4
இடிக்கின்றன சிலை நாண் ஒலி இரு வாய்களும் எதிரா – கம்.யுத்3:27 110/2

மேல்


வாய்களை (5)

கொவ்வை நோக்கிய வாய்களை இந்திர கோபம் – கம்.பால:15 9/1
வாளின் வாய்களை ஈ வளைக்கின்றன வயவர் – கம்.ஆரண்:7 70/1
வகிர் படுத்து உரக்கும் பற்றி வாய்களை பிளக்கும் வன் தோல் – கம்.யுத்1:3 138/1
என்ன என்ன எயிற்று அகல் வாய்களை
தின்ன தின்ன எரிந்தன திக்கு எலாம் – கம்.யுத்2:15 89/3,4
பிணங்கு பேய்களின் வாய்களை பிளந்தனர் பிடித்தே – கம்.யுத்3:20 61/4

மேல்


வாய்கொடு (1)

விழையும் போகமே இங்கு இது வாய்கொடு விளம்பின் – கம்.சுந்:2 25/3

மேல்


வாய்கொண்டு (1)

வாய்கொண்டு சொற்றற்கு ஏற்ற வலி கொண்டு பலி உண் வாழ்க்கை – கம்.யுத்2:18 230/1

மேல்


வாய்ச்சியர் (10)

குதை வரி சிலை நுதல் கொவ்வை வாய்ச்சியர்
பதயுக தொழில்-கொடு பழிப்பு_இலாதன – கம்.பால:3 48/1,2
தித்தியாநின்ற சொல் சிவந்த வாய்ச்சியர்
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே – கம்.பால:14 16/3,4
வண்ண மாத்துவர் வாய் கனி வாய்ச்சியர்
திண்ணம் மாத்து ஒளிர் செ இளநீர் இழி – கம்.பால:14 49/2,3
பூவை வாய்ச்சியர் முலை சிலர் புயத்தொடும் பூட்ட – கம்.பால:15 1/3
பாகு அடர்ந்த பனி கனி வாய்ச்சியர்
வேகடம் செய் மணி என மின்னினார் – கம்.பால:18 22/3,4
ஆம்பல் ஒத்து அமுது ஊறு செ வாய்ச்சியர்
தாம் பதைத்து உயிர் உள் தடுமாறுவார் – கம்.பால:21 30/1,2
தொண்டை வாய்ச்சியர் நிறையொடும் நாணொடும் தொடர்ந்த – கம்.அயோ:1 54/3
செய்ம் மறந்தன புனல் சிவந்த வாய்ச்சியர்
கைம் மறந்தன பசும் குழவி காந்து எரி – கம்.அயோ:4 205/1,2
தித்தியாநின்ற செம் கிடை வாய்ச்சியர்
முத்த வாள் நகை முள் எயிற்று ஊறு தேன் – கம்.கிட்:11 20/1,2
சிந்துரம் பயில் வாய்ச்சியர் பலரையும் தெரிந்து – கம்.சுந்:2 136/2

மேல்


வாய்த்த (17)

வானம் வாய்த்த வளம் மலை கவாஅன் – சிறு 84
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின் – முல் 98
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி – நற் 153/4
புன்னை அம் கானல் புணர் குறி வாய்த்த
பின் ஈர் ஓதி என் தோழிக்கு அன்னோ – நற் 227/3,4
புணர் குறி வாய்த்த ஞான்றை கொண்கன் – குறு 299/4
தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை – பரி 4/21
முகை வாய்த்த தடம் போலும் இளமையும் நிலையுமோ – கலி 17/16
முகை வாய்த்த முலை பாய குழைந்த நின் தார் எள்ள – கலி 68/14
சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின் மற்று அவன் – கலி 149/10
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் – அகம் 100/15
பெரு நாள் வேட்டம் கிளை எழ வாய்த்த
பொரு_களத்து ஒழிந்த குருதி செம் வாய் – அகம் 193/3,4
நளி இரும் கங்குல் புணர் குறி வாய்த்த
களவும் கைம்மிக அலர்ந்தன்று அன்னையும் – அகம் 325/3,4
வாள் வாய்த்த வடு பரந்த நின் – புறம் 98/12
வாஅள் வாய்த்த வடு வாழ் யாக்கையொடு – புறம் 167/3
வழங்கியே ஈர்_அறு திங்கள் வாய்த்த பின் – கம்.பால:5 82/2
வாய்மை சால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும் – கம்.கிட்:9 8/1
வாய்த்த அக்கனை வரி சிலை மலையொடும் வாங்கி – கம்.யுத்1:5 64/3

மேல்


வாய்த்தல்லே (1)

தேற்றான் உற்ற சூள் வாய்த்தல்லே – ஐங் 37/4

மேல்


வாய்த்தலின் (1)

பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த – பரி 13/7

மேல்


வாய்த்தவர் (1)

வலங்களும் வரங்களும் தவத்தின் வாய்த்தவர் – கம்.யுத்1:5 32/4

மேல்


வாய்த்தன்றால் (1)

வாய்த்தன்றால் வையை வரவு – பரி 16/31

மேல்


வாய்த்தன்று (1)

வையை நினக்கு மடை வாய்த்தன்று
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து – பரி 11/87,88

மேல்


வாய்த்தன (1)

வாய்த்தன வாழி தோழி வேட்டோர்க்கு – அகம் 332/12

மேல்


வாய்த்தனம் (2)

நின் குறி வாய்த்தனம் தீர்க இனி படரே – ஐங் 494/4
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி – அகம் 66/6

மேல்


வாய்த்தனை (1)

பொய்யல் அந்தோ வாய்த்தனை அது கேட்டு – நற் 147/10

மேல்


வாய்த்தார் (1)

மற்று உடையர்தாம் உளரோ வாள் அரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார் – கம்.யுத்1:4 99/4

மேல்


வாய்த்தாள் (2)

நடுங்கு நோய் தீர நின் குறி வாய்த்தாள் என்பதோ – கலி 127/7
யாமத்து வந்து நின் குறி வாய்த்தாள் என்பதோ – கலி 127/15

மேல்


வாய்த்தானும் (1)

வஞ்சினம் வாய்த்தானும் போன்ம் – கலி 101/20

மேல்


வாய்த்தானையும் (1)

வாய்த்தானையும் மடித்தாய் அது கண்டேன் எதிர் வந்தேன் – கம்.யுத்2:18 172/3

மேல்


வாய்த்திலரால் (1)

வார் காத்த வன முலையார் மணி வயிறு வாய்த்திலரால்
நீர் காத்த கடல் புடை சூழ் நிலம் காத்தேன் என்னின் பின் – கம்.பால:12 18/2,3

மேல்


வாய்த்து (9)

சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் தோல் துமிபு – முல் 72
கீழும் மேலும் கார் வாய்த்து எதிரி – மலை 142
பழையன் வேல் வாய்த்து அன்ன நின் – நற் 10/8
ஊசல் ஒண் குழை உடை வாய்த்து அன்ன – நற் 286/1
வாய்த்து வரல் வாரா அளவை அத்த – நற் 316/7
சிதைவு இன்றி சென்று-உழி சிறப்பு எய்தி வினை வாய்த்து
துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப – கலி 132/6,7
கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என – அகம் 70/1
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய் புற்றத்து – அகம் 394/4
பலர் வாய்த்து இராஅர் பகுத்து உண்டோரே – புறம் 360/21

மேல்


வாய்த்துளர் (1)

வாய்த்துளர் அன்னவை உணரும் மாண்பினால் – கம்.யுத்1:4 92/2

மேல்


வாய்தல் (1)

கொற்ற வாய்தல் செயல் குறித்த வாயினான் – கம்.ஆரண்:15 17/4

மேல்


வாய்தலில் (1)

வடக்கு வாய்தலில் வச்சிரமுட்டியும் – கம்.யுத்2:15 83/1

மேல்


வாய்ந்த (8)

மதியம் மறைய வரு நாளில் வாய்ந்த
பொதியில் முனிவன் புரை வரை கீறி – பரி 11/10,11
மிளிர் மின் வாய்ந்த விளங்கு ஒளி நுதலார் – பரி 23/34
சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் – கலி 59/5
பிழையாது வருதல் நின் செம்மையின் தர வாய்ந்த
இழை அணி கொடி திண் தேர் இன மணி யானையாய் – கலி 99/6,7
வாய்ந்த நல் துகிலொடு வரிசைக்கு ஏற்பன – கம்.பால:5 93/2
வாய்ந்த நல் வேள்விக்கு வசிட்டன் மை அற – கம்.பால:23 83/3
வாய்ந்த வல் நெடும் தண்டு கைப்பற்றினன் வானர படை முற்றும் – கம்.யுத்2:16 329/3
மல்லின் மா மாரி அன்ன தோளினான் மழையின் வாய்ந்த
கல்லின் மா மாரி பெற்ற வரத்தினால் சொரியும்-காலை – கம்.யுத்3:28 40/1,2

மேல்


வாய்ந்தன (1)

மதியவன் கதிரின் குளிர் வாய்ந்தன
கதிரவன் கனல் வெம் கதிர் கற்றையே – கம்.யுத்1:8 61/3,4

மேல்


வாய்ந்து (1)

வாய்ந்து வாழ்வது மானிட வாழ்வு அன்றோ – கம்.சுந்:3 101/4

மேல்


வாய்ப்ப (10)

நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப
இன்னே பெறுதி நீ முன்னிய வினையே – திரு 65,66
கொடு வரி புற்றம் வாய்ப்ப வாங்கி – நற் 125/2
மீன்-வயின் நிற்ப வானம் வாய்ப்ப
அச்சு அற்று ஏமம் ஆகி இருள் தீர்ந்து – பதி 90/1,2
வருடையை படிமகன் வாய்ப்ப பொருள் தெரி – பரி 11/5
இ போழ்து போழ்து என்று அது வாய்ப்ப கூறிய – கலி 93/12
பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்ப
பறிமுறை நேர்ந்த நகார் ஆக கண்டார்க்கு – கலி 93/17,18
போர் வாய்ப்ப காணினும் போகாது கொண்டு ஆடும் – கலி 95/16
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப
இன் உயிர் குழைய முயங்கு-தொறும் மெய் மலிந்து – அகம் 22/17,18
வானம் வாய்ப்ப கவினி கானம் – அகம் 134/1
வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப
விடு-மதி அத்தை கடு மான் தோன்றல் – புறம் 382/15,16

மேல்


வாய்ப்பட (1)

வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை – புறம் 343/14

மேல்


வாய்ப்பது (1)

வாய்ப்பது ஆக என வேட்டோமே – ஐங் 8/6

மேல்


வாய்ப்பு (1)

வாய்ப்பு அறியலனே வெயில் துகள் அனைத்தும் – பதி 20/6

மேல்


வாய்ப்புடை (1)

வார் பொலி முரசின் ஓதை வாய்ப்புடை வயவர் ஓதை – கம்.யுத்4:37 5/1

மேல்


வாய்ப்புள் (1)

நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர் – முல் 18

மேல்


வாய்பூசி (1)

மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும் – பரி 24/88

மேல்


வாய்பூசுறார் (1)

ஐயர் வாய்பூசுறார் ஆறு – பரி 24/63

மேல்


வாய்முகத்தின் (1)

அமிழ் பெரும் குருதி வெள்ளம் ஆற்று வாய்முகத்தின் தேக்கி – கம்.யுத்4:34 22/3

மேல்


வாய்முகம் (1)

வாய்முகம் வரி அரவு அனையன வருவ – கம்.யுத்4:37 90/4

மேல்


வாய்மை (38)

ஓங்கு மலை நாட ஒழிக நின் வாய்மை
காம்பு தலைமணந்த கல் அதர் சிறு நெறி – நற் 55/1,2
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே – நற் 283/8
நகையினும் பொய்யா வாய்மை பகைவர் – பதி 70/12
வாய்மை வயங்கிய வைகல் சிறந்த – பரி 2/54
கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ – பரி 3/64
வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே – கலி 35/25
வாய்மை கண் பெரியது ஓர் வஞ்சமாய் கிடவாதோ – கலி 135/11
வரு கலை பிறவும் நீதி மனுநெறி வரம்பும் வாய்மை
தரு கலை மறையும் எண்ணின் சதுமுகற்கு உவமை சான்றோன் – கம்.பால:5 30/1,2
மாறும் ஓர் அளவை சால் வாய்மை கூறினான் – கம்.அயோ:1 77/4
வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை – கம்.அயோ:3 10/1
வையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன் – கம்.அயோ:3 27/4
மறுப்பினும் அந்தரம் என்று வாய்மை மன்னன் – கம்.அயோ:3 28/2
வரிந்து ஆர் வில்லாய் வாய்மை வளர்ப்பான் வரம் நல்கி – கம்.அயோ:3 47/2
பொய்யா வாய்மை புதல்வன் புனல் மொண்டிடும் ஓதையின் மேல் – கம்.அயோ:4 80/3
பேராத வாய்மை பெரியோன் உரை செவியில் – கம்.அயோ:4 92/3
வாய்மை என்னும் ஈது அன்றி வையகம் – கம்.அயோ:14 113/1
மறக்க முற்றாத தன் வாய்மை காத்து அவன் – கம்.ஆரண்:4 19/1
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி – கம்.ஆரண்:5 3/3
ஏத்து வாய்மை இராமன் இளவலை – கம்.ஆரண்:7 17/1
வான் தொடர் மழை என வாய்மை யாவர்க்கும் – கம்.ஆரண்:7 127/2
நின்றால் அன்றோ நிற்பது வாய்மை நிலை அம்மா – கம்.ஆரண்:15 29/4
வார் கழல் இளைய வீரன் மரபுளி வாய்மை யாதும் – கம்.கிட்:2 25/3
மறை திறம்பாத வாய்மை மன்னர்க்கு மனுவில் சொல்லும் – கம்.கிட்:7 80/3
ஒன்றும் இன்மை உன் வாய்மை உணர்த்துமால் – கம்.கிட்:7 117/4
வாய்மை சால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும் – கம்.கிட்:9 8/1
மாருதேயன் மற்று அவனும் வாய்மை சால் – கம்.கிட்:15 9/3
வல்லீர் வாய்மை வளர்க்கும் மாண்பினீர் – கம்.கிட்:16 48/4
வல்லீரேல் ஒருவர் ஏகி மறைந்து அவண் ஒழுகி வாய்மை
சொல்லீரே துயரை நீக்கி தோகையை தெருட்டி மீள்திர் – கம்.கிட்:16 61/2,3
நீதியில் நின்றீர் வாய்மை அமைந்தீர் நினைவாலும் – கம்.கிட்:17 15/1
மழு வாள் நேமி குலிசத்தின் வாய்மை துடைத்த மார்பானை – கம்.சுந்:2 214/4
வாய்மை நீக்கினை மா தவத்தால் வந்த – கம்.சுந்:12 90/2
தீண்டிலன் என்னும் வாய்மை திசைமுகன் செய்த முட்டை – கம்.சுந்:14 33/1
தொன்மையின் தொடர்ந்த வாய்மை அறத்தொடும் துறந்திலோரை – கம்.யுத்1:3 136/2
ஓம நெறி வாணர் மறை வாய்மை ஒரு தானே – கம்.யுத்1:9 11/1
மற்றும் யாவையும் வாய்மை அ மானவன் – கம்.யுத்1:9 65/1
மதி நெறி அறிவு சான்ற மாலியவான் நல் வாய்மை
பொது நெறி நிலையது ஆக புணர்த்துதல் புலமைத்து என்னா – கம்.யுத்1:9 71/1,2
மதியேன் மதியேன் உனை வாய்மை இலா – கம்.யுத்3:23 11/3
மாண்ட சோதிட வாய்மை புலவரை – கம்.யுத்4:41 52/2

மேல்


வாய்மைக்கு (3)

வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப – நற் 393/9
என்னே மன்னா யார் உளர் வாய்மைக்கு இனி என்றாள் – கம்.அயோ:3 34/4
அந்தோ இனி வாய்மைக்கு ஆர் உளரே மற்று என்றான் – கம்.அயோ:14 58/4

மேல்


வாய்மைக்கும் (1)

மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன் – கம்.சுந்:14 26/2

மேல்


வாய்மையன் (3)

கல்லா வாய்மையன் இவன் என தத்தம் – பதி 48/7
அரிது என மாற்றான் வாய்மையன் ஆதலின் – பரி 5/33
வாய்மையன் மறு_இலன் மதியின் கூர்மையன் – கம்.ஆரண்:4 5/2

மேல்


வாய்மையாய் (1)

மண்டில சடை முடி துளக்கி வாய்மையாய்
கண்டதும் கேட்டதும் கழறுவாய் என்றான் – கம்.யுத்1:4 48/3,4

மேல்


வாய்மையால் (9)

வசை நீங்கிய வாய்மையால் வேள்வியால் – பரி 17/28
வாய்மையால் உவமை ஆக மதி அறி புலவர் வைத்த – கம்.கிட்:13 34/2
வஞ்சனை நாள் வலம் துடித்த வாய்மையால்
எஞ்சல ஈண்டு தாம் இடம் துடிக்குமால் – கம்.சுந்:3 35/2,3
மங்கையும் இன் உயிர் துறத்தல் வாய்மையால்
பொங்கு வெம் செவிடை பொழுது போக்கினால் – கம்.சுந்:12 59/3,4
மறந்துளார் உளர் ஆகிலர் வாய்மையால் – கம்.சுந்:12 100/4
மாண்டிலது என்னும் தன்மை வாய்மையால் உணர்தி மன்னோ – கம்.சுந்:14 33/4
மற்றுள மந்திர கிழவர் வாய்மையால்
குற்றம் இல் கேள்வியர் அன்பு கூர்ந்தவர் – கம்.யுத்1:4 82/1,2
மந்திர அம்பினால் மடிதல் வாய்மையால்
தந்திரம் காற்று உறு சாம்பல் பின்னரும் – கம்.யுத்2:16 91/2,3
மறுத்த தம்முனை வாய்மையால்
ஒறுத்தும் ஆவது உணர்த்தினான் – கம்.யுத்2:16 120/1,2

மேல்


வாய்மையான் (3)

பின் துணை ஆகிய பிழைப்பு இல் வாய்மையான்
பொன்றினன் என்ற சொல் புலம்பும் நெஞ்சினன் – கம்.கிட்:16 22/2,3
மகன் மகன் மைந்தன் நான்முகற்கு வாய்மையான் – கம்.யுத்1:4 42/4
மாயை இ மான் என எம்பி வாய்மையான்
தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன் – கம்.யுத்3:24 71/1,2

மேல்


வாய்மையில் (1)

குன்று அகல் நன் நாடன் வாய்மையில் பொய் தோன்றின் – கலி 41/23

மேல்


வாய்மையின் (1)

ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி – குறி 210

மேல்


வாய்மையினாய் (1)

பழுது_இல் வாய்மையினாய் தரல்-பாற்று என்றான் – கம்.யுத்4:41 60/4

மேல்


வாய்மையும் (6)

நயனும் வாய்மையும் நன்னர் நடுவும் – கலி 130/1
ஒல்லையின் இயற்றி நல் உறுதி வாய்மையும்
சொல்லுதி பெரிது என தொழுது சொல்லினான் – கம்.அயோ:2 11/3,4
மை_அறு கருணையும் உணர்வும் வாய்மையும்
செய்ய தன் வில்லுமே சேமமாக கொண்டு – கம்.அயோ:5 47/2,3
முறையும் வாய்மையும் முயலும் நீதியும் – கம்.அயோ:14 103/1
வாய்மையும் மரபும் காத்து மன் உயிர் துறந்த வள்ளல் – கம்.கிட்:7 82/1
நிறைவரு நேயமும் நின்ற வாய்மையும்
மறையவர்க்கு அன்பும் என்று இனைய மா மலர் – கம்.யுத்1:4 43/2,3

மேல்


வாய்மையே (1)

உலைவு உறும் அமரருக்கு உரைத்த வாய்மையே – கம்.பால:5 6/4

மேல்


வாய்மையை (1)

அறம் துணை நுமக்கு உற்றான் தன் வாய்மையை அழிக்கும்-ஆயின் – கம்.கிட்:11 64/3

மேல்


வாய்மொழி (29)

இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப – மது 774
வரை போல் யானை வாய்மொழி முடியன் – நற் 390/9
காலை அன்ன சீர் சால் வாய்மொழி
உரு கெழு மரபின் கடவுள் பேணியர் – பதி 21/4,5
வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த – பதி 37/2
நசை சால் வாய்மொழி இசை சால் தோன்றல் – பதி 55/12
வாய்மொழி புலவ நின் தாள் நிழல் தொழுதே – பரி 1/68
மாயா வாய்மொழி உரைதர வலந்து – பரி 3/11
வாய்மொழி ஓடை மலர்ந்த – பரி 3/12
வாய்மொழி மகனொடு மலர்ந்த – பரி 3/93
வாய்மொழி புலவீர் கேண்-மின் சிறந்தது – பரி 9/13
வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல் – பரி 13/45
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி
இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை – பரி 15/63,64
வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே – கலி 26/25
வாய்மொழி கபிலன் சூழ சேய் நின்று – அகம் 78/16
கூட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி – அகம் 142/11
மாய பரத்தன் வாய்மொழி நம்பி – அகம் 146/9
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய – அகம் 162/16,17
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை – அகம் 205/8
வாய்மொழி தந்தையை கண் களைந்து அருளாது – அகம் 262/5
வைகம் வம்மோ வாய்மொழி புலவீர் – புறம் 221/10
வாய்மொழி தழும்பன் ஊணூர் அன்ன – புறம் 348/5
வெல்லும் வாய்மொழி புல் உடை விளை நிலம் – புறம் 388/9
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் – புறம் 398/8
பொய் சொல் பேணா வாய்மொழி மன்னன் பொறை கூர – கம்.அயோ:3 35/2
அந்த வாய்மொழி ஐயன் இயம்பலும் – கம்.அயோ:10 53/1
மந்திரத்து இளையோன் வாய்மொழி மனத்து கொள்ளான் – கம்.ஆரண்:11 69/1
போழ்வான் நினைத்து இனைய வாய்மொழி புகன்றான் – கம்.சுந்:1 67/4
மானுட மடந்தையால் என்னும் வாய்மொழி
தேன் உடை அலங்கலாய் இன்று தீர்ந்ததோ – கம்.யுத்1:2 77/3,4
மருளுறு மனத்தினான் என் வாய்மொழி மறுத்தான் வானத்து – கம்.யுத்1:4 124/1

மேல்


வாய்மொழியால் (2)

பொய் அறியா வாய்மொழியால்
புகழ் நிறைந்த நன் மாந்தரொடு – மது 19,20
வலியான இராகவன் வாய்மொழியால்
சலியாத நெடும் கடல் தான் எனலாய் – கம்.யுத்3:27 22/1,2

மேல்


வாய்மொழியே (1)

போதம் முதல் வாய்மொழியே புகல்வான் – கம்.யுத்2:18 46/1

மேல்


வாய்வதின் (1)

வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய் – அகம் 352/10

மேல்


வாய்வது (5)

வருதல் தலைவர் வாய்வது நீ நின் – முல் 20
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே – குறு 62/5
வருதல் வாய்வது வான் தோய் வெற்பன் – அகம் 38/5
இன்றே புகுதல் வாய்வது நன்றே – அகம் 124/5
வருவர் என்பது வாய்வது ஆக – அகம் 323/3

மேல்


வாய்வாய் (1)

வாய்வாய் மீ போய் உம்பர் இமைபு இறப்ப – பரி 17/31

மேல்


வாய்வாளா (1)

தந்து முழவின் வருவாய் நீ வாய்வாளா
எந்தை எனக்கு ஈத்த இடு வளை ஆர பூண் – பரி 20/75,76

மேல்


வாய்வாளாது (1)

யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேள் இனி – கலி 56/29

மேல்


வாய்வாளேன் (2)

வாய்வாளேன் நிற்ப கடிது அகன்று கைமாறி – கலி 65/15
அதனால் வாய்வாளேன்
முல்லை முகையும் முருந்தும் நிரைத்து அன்ன – கலி 108/14,15

மேல்


வாய்விட்டு (3)

அரிது வாய்விட்டு இனிய கூறி – குறு 298/2
தாய் உடன்று அலைக்கும்-காலையும் வாய்விட்டு
அன்னாய் என்னும் குழவி போல – குறு 397/4,5
ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும் – கம்.பால:2 28/2

மேல்


வாய்விடா (1)

பேய் ஒரு-தலை கொள பிணங்கி வாய்விடா
நாய் ஒரு-தலை கொள நகையுற்றார் சிலர் – கம்.ஆரண்:7 121/3,4

மேல்


வாய்விடூஉம் (1)

வருந்தினென் என பல வாய்விடூஉம் தான் என்ப – கலி 46/15

மேல்


வாய்வைத்தான் (1)

வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான் – கம்.யுத்4:37 31/4

மேல்


வாய்வைத்து (1)

கோடு வாய்வைத்து கொடு மணி இயக்கி – திரு 246

மேல்


வாய (10)

செம் மறு தலைய நெய்த்தோர் வாய
வல்லிய பெரும் தலை குருளை மாலை – நற் 2/4,5
அரவு வாள் வாய முள் இலை தாழை – நற் 235/2
வாள் போல் வாய கொழு மடல் தாழை – குறு 245/3
நல்லாய் கேள் உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய
கொக்கு உரித்து அன்ன கொடு மடாய் நின்னை யான் – கலி 94/17,18
துய்த்த வாய துகள் நிலம் பரக்க – அகம் 15/14
முனியும் என்று அவிந்த வாய மூங்கையர் போன்ற அன்றே – கம்.ஆரண்:10 98/4
பகு வாய மடங்கல் வைகும் படர் வரை முழுதும் மூழ்க – கம்.கிட்:17 28/1
உகு வாய விடம் கொள் நாகத்து ஒத்த வால் சுற்றி ஊழின் – கம்.கிட்:17 28/2
நெகு வாய சிகர கோடி நெரிவன தெரிய நின்றான் – கம்.கிட்:17 28/3
வன் தந்த வரி கொள் நாகம் வயங்கு அழல் உமிழும் வாய
பொன் தந்த முழைகள்-தோறும் புறத்து உராய் புரண்டு பேர்வ – கம்.சுந்:1 3/1,2

மேல்


வாயகத்து (1)

பேழ் வாயகத்து அலது பேர் உலகம் மூடும் – கம்.சுந்:1 67/1

மேல்


வாயடை (1)

வாயடை அமிர்தம் நின் மனத்து அகத்து அடைத்தர – பரி 2/69

மேல்


வாயது (2)

வாயது கேள் என மறித்தும் கூறுவாள் – கம்.சுந்:3 38/4
மறந்திலது எழுந்தது மடித்த வாயது
சிறந்தது தவம் அலால் செயல் உண்டாகுமோ – கம்.யுத்4:37 151/3,4

மேல்


வாயர் (7)

வார்ந்த வாயர் வணங்கு இறை பணை தோள் – மது 414
வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த – பதி 37/2
புலாஅல் கையர் பூசா வாயர்
ஒராஅ உருட்டும் குடுமி குராலொடு – அகம் 265/18,19
யானையும் பிடியும் வாரி இடும் பில வாயர் ஈன்ற – கம்.சுந்:7 7/3
மையுறு விசும்பின் தோன்றும் மேனியர் மடிக்கும் வாயர்
கை பரந்து உலகு பொங்கி கடையுகம் முடியும்-காலை – கம்.சுந்:7 10/2,3
பிள்ள விரித்த பெரும் பில வாயர்
கொள்ள உருத்து அடர் கோள் அரவு ஒத்தார் – கம்.சுந்:9 60/2,3
வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர்
சங்கை இல் பெரும் பண் உற்ற துறை-தொறும் திறம்ப தள்ளி – கம்.யுத்3:25 11/1,2

மேல்


வாயவளும் (1)

கனிந்த துவர் வாயவளும் என்னை இவள்-கண் ஆய் – கம்.கிட்:14 60/2

மேல்


வாயள் (3)

நிணம் தின் வாயள் துணங்கை தூங்க – திரு 56
பிறை கடை பிறக்கிட மடித்த பில வாயள்
மறை கடை அரக்கி வடவை கனல் இரண்டு ஆய் – கம்.பால:7 30/2,3
பல் எலாம் உற தோன்றும் பகு வாயள் என்னாது பார்த்தி ஆயின் – கம்.ஆரண்:6 130/3

மேல்


வாயன் (2)

மடித்த வாயன் வயங்கும் உயிர்ப்பினன் – கம்.ஆரண்:14 9/1
நகை பிறக்கின்ற வாயன் நாக்கொடு கடை வாய் நக்க – கம்.யுத்4:34 25/1

மேல்


வாயன (3)

ஆர்த்த வாயன கையன ஆனையின் கழுத்த – கம்.யுத்2:16 209/2
பேழை ஒத்து அகல் வாயன பேய் கணம் முகக்கும் – கம்.யுத்2:16 213/1
வடவையை நிகர்த்தன உதிர வாயன – கம்.யுத்3:20 47/4

மேல்


வாயா (4)

தான் குறி வாயா தப்பற்கு – குறு 121/5
பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பின் வாயா செத்து – கலி 37/17
நன் வாயா காண்டை நறு_நுதால் பன் மாணும் – கலி 92/60
வாயா வன் கனிக்கு உலமருவோரே – புறம் 207/11

மேல்


வாயாது (2)

வேட்டம் வாயாது எமர் வாரலரே – நற் 215/12
வாய்க்க தில் வாழி தோழி வாயாது
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து – அகம் 347/9,10

மேல்


வாயார் (2)

மானவன் வாளி வாளி என்கின்ற மழலை வாயார்
போனவர் மீள வந்து புகுந்தனர் போலும் என்றார் – கம்.யுத்3:20 3/3,4
பாடலும் முழவின் தெய்வ பாணியும் பவள வாயார்
ஊடலும் கடைக்கண் நோக்கும் மழலை வெவ் உரையும் எல்லாம் – கம்.யுத்3:25 18/2,3

மேல்


வாயார (1)

வாயார நின் இசை நம்பி – புறம் 136/17

மேல்


வாயால் (25)

புற வாயால் புனல் வரையுந்து – புறம் 352/7
வேவு எழு மழுவின் வாயால் வேர் அற களைகட்டு அன்னார் – கம்.பால:24 33/2
நினைவன மனத்தால் வாயால் நிகழ்ந்தது நிகழ்த்தலுற்றாம் – கம்.அயோ:3 91/4
நாயகன் உரையான் வாயால் நான் இது பகர்வென் என்னா – கம்.அயோ:3 107/3
வாயால் மன்னன் மகனை வனம் ஏகு என்னா-முன்னம் – கம்.அயோ:4 45/1
ஒன்றும் பொய்யா மன்னனை வாயால் உயிரோடும் – கம்.அயோ:11 75/1
கொன்றேன் நான் என் தந்தையை மற்று உன் கொலை வாயால்
ஒன்றோ கானத்து அண்ணலே உய்த்தேன் உலகு ஆள்வான் – கம்.அயோ:11 82/1,2
வாயால் ஏயினன் என்னின் வாழ்வு எலாம் – கம்.கிட்:8 12/3
வாயால் அளந்து நெடு வான் வழி அடைத்தாய் – கம்.சுந்:1 68/3
நலிவிட அமுத வாயால் நச்சு உயிர்த்து அயில் கண் நல்லார் – கம்.சுந்:2 108/2
நினைந்த மாத்திரத்து எய்தின நொய்தினில் நெருப்பு உகு பகு வாயால்
வனைந்ததாம் அன்ன மேனியினான்-தன் மேல் வாள் எயிறு உற ஊன்றி – கம்.யுத்1:3 88/2,3
பூட்டிய கையர் வாயால் குருதியே பொழிகின்றாரை – கம்.யுத்1:9 26/3
மன்னவன் நீயே என்று வந்து அடைந்தவற்கு வாயால்
சொன்ன சொல் என் ஆம் முன்னம் சூளுறவு என் ஆம் தோன்றால் – கம்.யுத்1:14 6/3,4
பாதம் கைகளோடு இழந்தனன் படியிடை இருந்து தன் பகு வாயால்
காதம் நீளிய மலைகளை கடித்து இறுத்து எடுத்து வெம் கனல் பொங்கி – கம்.யுத்2:16 345/1,2
வளைத்தன மதிலை வேலை வகுத்தன வரம்பு வாயால்
உளைத்தன குரங்கு பல்-கால் என்று அகம் உவந்தது உண்டேல் – கம்.யுத்2:17 27/1,2
வருந்தினேன் நெடு நாள் உம்மை வழியொடு முடித்தேன் வாயால்
அருந்தினேன் அயோத்தி வந்த அரசர்-தம் புகழை அம்மா – கம்.யுத்2:17 41/3,4
கக்கினர் குருதி வாயால் கண்மணி சிதற காலால் – கம்.யுத்2:18 258/3
ஒருவரும் உரையார் வாயால் உயிர்த்திலர் உள்ளம் ஓய்வார் – கம்.யுத்2:18 264/1
உயங்கினான் உளைந்தான் வாயால் உதிர நீர் உமிழாநின்றான் – கம்.யுத்2:19 203/4
மருளினில் வரவே வந்த வாழ்க்கை ஈது ஆகின் வாயால்
அருளினை என்னின் எய்த அரியன உளவோ ஐய – கம்.யுத்2:19 268/3,4
மடித்து வாய் இடத்து கையால் மார்பிடை குத்த வாயால்
குடித்து நின்று உமிழ்வான் என்ன கக்கினன் குருதி வெள்ளம் – கம்.யுத்3:22 136/3,4
போயினது இல்லை வாயால் புலம்பலன் பொருமி பொங்கி – கம்.யுத்3:24 5/2
மான் அமர் நோக்கினாரை மைந்தரை காட்டி வாயால்
ஆனையை விளம்பி தேரை அபிநயம் தெரிக்கலுற்றார் – கம்.யுத்3:25 12/3,4
பெய்வர் சிலர் பிடித்தும் என கடுத்து உறுவர் படை கலங்கள் பெறாது வாயால்
வைவர் சிலர் தெழிப்பர் சிலர் வருவர் சிலர் திரிவர் சிலர் வயவர்-மன்னோ – கம்.யுத்3:31 97/3,4
அவ்வாறு உற்ற ஆடு அரவம் தன் அகல் வாயால்
கவ்வா நின்ற மால் வரை முற்றும் அவை கண்டான் – கம்.யுத்4:37 141/1,2

மேல்


வாயாவோ (1)

மன்னவர் நெஞ்சினில் வேடர் விடும் சரம் வாயாவோ – கம்.அயோ:13 16/4

மேல்


வாயாள் (4)

கேட்கும் மென் மழலை சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்த வாயாள்
தாள் கரும் குவளை தோய்ந்த தண் நறை சாடியுள் தன் – கம்.பால:19 13/2,3
மூழை என பொலி மொய் பில வாயாள்
கூழை புறத்து விரிந்தது ஓர் கொட்பால் – கம்.ஆரண்:14 45/2,3
அண்டத்தினுக்கு உறை அமைத்து அனைய வாயாள் – கம்.சுந்:1 65/4
முலை குவட்டு எற்றும் கையாள் முழை திறந்து அன்ன வாயாள்
தலை குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன குழல்கள் தத்தி – கம்.யுத்2:18 265/2,3

மேல்


வாயாளோ (2)

கொய்ததும் வாயாளோ கொய் தழை கை பற்றி – பரி 6/66
செய்ததும் வாயாளோ செப்பு – பரி 6/67

மேல்


வாயாறு (1)

வல் அரக்கன்-தனை பற்றி வாயாறு குருதி உக – கம்.சுந்:2 228/1

மேல்


வாயான் (1)

கறுழ் பொருத செம் வாயான்
எருத்து வவ்விய புலி போன்றன – புறம் 4/8,9

மேல்


வாயிட்டு (1)

வேண்டும் மீனொடு மகரங்கள் வாயிட்டு விழுங்கி – கம்.யுத்3:31 7/2

மேல்


வாயிடும் (1)

மண்ணில் நின்ற மால் யானையை வாயிடும் பசியார் – கம்.யுத்3:31 9/2

மேல்


வாயிடை (9)

வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய என்றான் – கம்.ஆரண்:10 66/4
வாயிடை மழலை இன் சொல் கிளியினின் குழறி மாழ்கி – கம்.ஆரண்:11 66/2
வாளால் ஒறுத்தான் சிலை வாயிடை நின்றும் வாங்கி – கம்.ஆரண்:13 30/2
வாயிடை மொழிந்தது அன்றி மற்று ஒரு செயலும் உண்டோ – கம்.ஆரண்:13 127/2
வார் அளி தழை மா பிடி வாயிடை
கார் அளி கலுழி கரும் கைம் மலை – கம்.கிட்:1 33/1,2
வாயிடை புகை வர வாலி கண் வரும் – கம்.கிட்:7 22/3
வாயிடை எரி உடை வடவை போன்றவை – கம்.சுந்:9 40/4
வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ – கம்.யுத்1:2 81/2
வாயிடை நெருப்பு கால உடல் நெடும் குருதி வார – கம்.யுத்2:19 121/1

மேல்


வாயில் (113)

பொருநர் தேய்த்த போர் அரு வாயில்
திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து – திரு 69,70
நசையுநர் தடையா நன் பெரு வாயில்
இசையேன் புக்கு என் இடும்பை தீர – பொரு 66,67
வேளாண் வாயில் வேட்ப கூறி – பொரு 75
வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே அதாஅன்று – சிறு 50
அடையா வாயில் அவன் அரும் கடை குறுகி – சிறு 206
நெடு நுதி வய கழு நிரைத்த வாயில்
கொடு வில் எயின குறும்பில் சேப்பின் – பெரும் 128,129
செற்றை வாயில் செறி கழி கதவின் – பெரும் 149
பைம் கொடி நுடங்கும் பலர் புகு வாயில்
செம் பூ தூய செதுக்கு உடை முன்றில் – பெரும் 337,338
அடையா வாயில் மிளை சூழ் படப்பை – பெரும் 401
வையை அன்ன வழக்கு உடை வாயில்
வகை பெற எழுந்து வானம் மூழ்கி – மது 356,357
வரையா வாயில் செறாஅது இருந்து – மது 748
குன்று குயின்று அன்ன ஓங்கு நிலை வாயில்
திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின் – நெடு 88,89
மலர திறந்த வாயில் பலர் உண – குறி 203
துஞ்சா முழவின் மூதூர் வாயில்
உண்துறை நிறுத்து பெயர்ந்தனன் அதற்கொண்டு – குறி 236,237
புழை வாயில் போகு இடைகழி – பட் 144
மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும் – பட் 160
அரும் கடி வாயில் அயிராது புகு-மின் – மலை 491
கழி சூழ் படப்பை காண்ட_வாயில் – நற் 38/7
எம் ஊர் வாயில் உண்துறை தடைஇய – நற் 83/1
தடம் கடல் வாயில் உண்டு சில் நீர் என – நற் 115/4
காப்பு உடை வாயில் போற்று ஓ என்னும் – நற் 132/8
மலி புனல் வாயில் இருப்பை அன்ன என் – நற் 260/7
தேர் வண் சோழர் குடந்தை_வாயில் – நற் 379/7
பலர் புகு வாயில் அடைப்ப கடவுநர் – குறு 118/3
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும் – குறு 354/2
மலர் அணி வாயில் பொய்கை ஊர நீ – ஐங் 81/3
புனல் வாயில் பூ பொய்கை – பதி 13/8
ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த – பதி 22/22
கழனி வாயில் பழன படப்பை – பதி 23/22
பொய்கை வாயில் புனல் பொரு புதவின் – பதி 27/9
எந்திர தகைப்பின் அம்பு உடை வாயில்
கோள் வல் முதலைய குண்டு கண் அகழி – பதி 53/7,8
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர் – பதி 81/9
நல் வாயில் போத்தந்த பொழுதினான் எல்லா – கலி 84/5
வாயில் வரை இறந்து போத்தந்து தாயர் – கலி 84/14
நன் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து – கலி 97/16
வாயில் அடைப்ப வரும் – கலி 109/26
கடு வய நாகு போல் நோக்கி தொழு வாயில்
நீங்கி சினவுவாய் மற்று – கலி 116/6,7
பழம் பல் நெல்லின் வேளூர் வாயில்
நறு விரை தெளித்த நாறு இணர் மாலை – அகம் 166/4,5
வன்கண் கதவின் வெண்மணி வாயில்
மத்தி நாட்டிய கல் கெழு பனி துறை – அகம் 211/14,15
வாயில் மாடம்-தொறும் மை விடை வீழ்ப்ப – புறம் 33/21
வாயில் விடாது கோயில் புக்கு எம் – புறம் 67/10
மூதூர் வாயில் பனி கயம் மண்ணி – புறம் 79/1
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை – புறம் 136/25
வாயில் தோன்றி வாழ்த்தி நின்று – புறம் 143/11
புகழ் குறைப்படூஉம் வாயில் அத்தை – புறம் 196/7
உலகு புக திறந்த வாயில்
பலரோடு உண்டல் மரீஇயோனே – புறம் 234/5,6
இரவலர் தடுத்த வாயில் புரவலர் – புறம் 250/2
நெடு நிலை வாயில் கொட்குவர் மாதோ – புறம் 350/6
வயல் அமர் கழனி வாயில் பொய்கை – புறம் 354/4
முடியொடு முடி பொரு வாயில் முன்னினார் – கம்.பால:14 1/4
தொண்டை வாயில் துடிப்பு ஒன்று சொல்லவே – கம்.பால:17 38/4
புக்கனன் போகா-வண்ணம் கண் எனும் புலம் கொள் வாயில்
சிக்கென அடைத்தேன் தோழி சேருதும் அமளி என்றாள் – கம்.பால:21 14/3,4
மனு குல நாயகன் வாயில் முன்னினான் – கம்.அயோ:2 12/2
தேர் மிசை நம் வாயில் கடிது ஏகுதல் செய்வானோ – கம்.அயோ:3 100/2
பொன் திணி நெடு மதில் வாயில் போயினான் – கம்.அயோ:4 164/4
தாதை வாயில் குறுகினன் சார்தலும் – கம்.அயோ:4 230/1
கூடிய நறை வாயில் கொண்டன விழி கொள்ளா – கம்.அயோ:9 13/1
மலர்ந்த வாயில் புனல் வழங்காமையால் – கம்.அயோ:11 25/2
நீண்ட வாயில் நெடு நகர் நோக்கினான் – கம்.அயோ:11 28/4
வஞ்சக கொடிய பூசை நெடு வாயில் மறுகும் – கம்.ஆரண்:1 24/1
ஒரு வாயில் விழுங்குதியால் ஓர் அடியால் ஒளித்தியால் – கம்.ஆரண்:1 57/2
சொல் என்று என் வாயில் கேட்டார் தொடர்ந்து ஏழு சேனையோடும் – கம்.ஆரண்:10 64/1
வச்சையர் நெடு மனை வாயில் மானவே – கம்.ஆரண்:10 125/4
மாண் வினை பயன்படா மாந்தர் வாயில் சேர் – கம்.ஆரண்:10 127/3
தோம் அறு சாலையின் வாயில் துன்னினான் – கம்.ஆரண்:12 24/1
வஞ்ச வாயில் மதி என மட்குவாள் – கம்.ஆரண்:14 12/2
மாறு_இல் வார் கணை இ உரை வாயில்
கூறிடின் நின் உடல் கூறிடும் என்றான் – கம்.ஆரண்:14 53/3,4
மேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும் – கம்.கிட்:11 35/2
மனையின் வாயில் வழியினை மாற்றினால் – கம்.கிட்:11 41/2
பொருகின்ற நகர வாயில் பொன் கதவு அடைத்து கல் குன்று – கம்.கிட்:11 81/2
நின்றனன் நெடிய வாயில் கடைத்தலை நிறைந்த சீரான் – கம்.கிட்:11 97/4
பொன்னின் நெடு வாயில் அதனூடு நனி புக்கார் – கம்.கிட்:14 36/4
வன் பறழ் வாயில் கவ்வி வல்லியம் இரிந்த மாதோ – கம்.சுந்:1 6/4
வாயில் இல்லது ஓர் வரம்பு அமைக்குவென் என மதியா – கம்.சுந்:2 20/2
கடும் திசையின் வாய் அனைய வாயில் எதிர் கண்டான் – கம்.சுந்:2 63/4
உள கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில்
இளக்கம் இல் கடற்படை இருக்கையை எதிர்ந்தான் – கம்.சுந்:2 69/3,4
வாயில் வழி சேறல் அரிது அன்றியும் வலத்தோர் – கம்.சுந்:2 72/1
போல்வாள் திங்கள்_போழின் எயிற்றாள் புகை வாயில்
கால்வாள் காணின் காலனும் உட்கும் கதம் மிக்காள் – கம்.சுந்:2 76/3,4
மனை ஓர் ஆயிரம் ஆயிரம் வாயில் போய் – கம்.சுந்:2 177/2
அமைய வாயில் பெய்து உமிழ்கின்ற அயில் எயிற்று அரவின் – கம்.சுந்:3 10/3
ஆண்ட நகர் ஆரையொடு வாயில் அகலா முன் – கம்.சுந்:4 61/3
மண்தலம் கிழிந்த வாயில் மறி கடல் மோழை மண்ட – கம்.சுந்:6 60/1
வாயில் தோய் கோயில் புக்கான் அருவி சோர் வயிர கண்ணான் – கம்.சுந்:11 7/4
வாயில் தீர்வு அரிதாகிய மா தவம் – கம்.சுந்:12 88/2
வன் திறலினாய் எனலும் வாள் எயிறு வாயில்
தின்றனன் முனிந்து நனி தீவினையை எல்லாம் – கம்.யுத்1:2 65/2,3
வட திசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர் – கம்.யுத்1:5 20/1
வந்தனன் என்ப மன்னோ மறி கடற்கு இறைவன் வாயில்
சிந்திய மொழியன் தீந்த சென்னியன் திகைத்த நெஞ்சன் – கம்.யுத்1:7 3/1,2
வாயில் காவலன் கூறி வணங்கலும் – கம்.யுத்1:9 54/1
தோரணத்த மணி வாயில் மிசை சூல் – கம்.யுத்1:11 17/1
மாய வல் உருவத்தான் முன் வருதலும் வாயில் காப்பான் – கம்.யுத்1:13 3/2
மாருதி மேலை வாயில் உழிஞை-மேல் வருவதானான் – கம்.யுத்1:13 5/2
தென் திசை வாயில் செய்யும் செரு எலாம் செய்வதானான் – கம்.யுத்1:13 6/2
நின்றனன் நீலன் என்பான் குண திசை வாயில் நெற்றி – கம்.யுத்1:13 6/4
கீழ் திசை வாயில் நிற்றி நின் பெரும் கிளைகளோடும் – கம்.யுத்1:13 18/4
நால் ஐம்பதோடும் சென்று நமன் திசை வாயில் நண்ணி – கம்.யுத்1:13 19/4
மேல் திசை வாயில் சேர்தி விடிவதின் முன்னம் வீர – கம்.யுத்1:13 20/4
வட திசை வாயில் காப்பேன் யான் என வகுத்து விட்டான் – கம்.யுத்1:13 22/4
வள்ளலும் விரைவின் எய்தி வட திசை வாயில் முற்றி – கம்.யுத்1:14 1/1
படிய வாயில் பருப்பதம் பாய்ந்து என – கம்.யுத்2:15 37/2
கீழை வாயில் கிளர் நிருத படை – கம்.யுத்2:15 85/1
குட திசை வாயில் நின்ற மாருதி புகுந்த கொள்கை – கம்.யுத்2:15 132/2
வட திசை வாயில் வந்து மன்னவன் முன்னர் ஆனான் – கம்.யுத்2:15 132/4
திண் திறல் வீரன் வாயில் திறத்தலும் சுவாத வாதம் – கம்.யுத்2:16 44/1
கண் துயில் எழுப்ப எண்ணி கடிது ஒரு வாயில் புக்கார் – கம்.யுத்2:16 44/4
வாயில் வல்லை நுழைந்து மதி தொடும் – கம்.யுத்2:16 65/3
இ வழி அவனும் போய் வாயில் எய்தினான் – கம்.யுத்2:16 94/4
வாயில் சென்று எய்தினான் மழையின் மேனியான் – கம்.யுத்2:16 270/4
ஓடி புகு வாயில் நெருக்கின் உலந்தார் – கம்.யுத்2:18 251/1
ஆழி அரக்கர் தம் வாயில் அடைப்பார் – கம்.யுத்3:20 13/2
மார்பினும் தோளின்-மேலும் வாளி வாய் மடுத்த வாயில்
சோர் பெரும் குருதி சோர துளங்குவான் தேறா-முன்னம் – கம்.யுத்3:22 130/1,2
மண்ணுறு காவல் திண் மதில் வாயில்
வெண் நிற மேகம் மின் இனம் வீசி – கம்.யுத்3:26 20/2,3
வாயில் கனல் வெம் கடு வாளி_இனம் – கம்.யுத்3:27 39/1
கறிக்கும் வாயில் இட்டு இன்று என காந்துமால் – கம்.யுத்3:29 32/4

மேல்


வாயில்-தொறும் (1)

தம்தம் தெருவும் வாயில்-தொறும் யாரும் அறிய சாற்றினார் – கம்.சுந்:12 120/4

மேல்


வாயில்-தோறும் (1)

உம்பியை வாயில்-தோறும் நிலை தெரிந்து உணர்த்த சொன்னான் – கம்.யுத்1:13 7/3

மேல்


வாயில்-நின்று (1)

வாயில்-நின்று அ வழி கொணர்ந்து வைத்த மா – கம்.சுந்:9 28/2

மேல்


வாயில்கள் (2)

வாயில்கள் நெருக்கம் நீங்க மா தவ கிழவன் வந்தான் – கம்.அயோ:3 80/4
தலைவன் வாய் ஒத்த இலங்கையின் வாயில்கள் தருவ – கம்.யுத்3:31 16/4

மேல்


வாயில்கள்-தோறும் (2)

வளைந்தது குரங்கின் சேனை வாயில்கள்-தோறும் வந்து – கம்.யுத்1:13 11/2
வளைத்தனர் விடிய தத்தம் வாயில்கள்-தோறும் வந்து – கம்.யுத்1:13 25/4

மேல்


வாயிலாய் (1)

மருவ_அரும் பெருமையும் பொறையும் வாயிலாய்
கருணை அம் கோயிலுள் இருந்த கண்ணனை – கம்.யுத்1:4 47/2,3

மேல்


வாயிலில் (11)

நீள் எழு தொடர் வாயிலில் குழையொடு நெகிழ்ந்த – கம்.அயோ:1 53/1
வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப வந்து ஆங்கு – கம்.அயோ:3 6/1
மணி கொள் வாயிலில் சாளர தலங்களில் மலரில் – கம்.சுந்:2 132/1
வாயிலில் மணி கவான் மேல் வயிர வாள் உகிரின் வாயின் – கம்.யுத்1:3 153/2
பொன்றுதி-ஆயின் என் பின் வாயிலில் புறப்படு என்றான் – கம்.யுத்1:14 37/4
கூவினான் அவன் கோபுர வாயிலில்
தூவினான் துகைத்தான் இவை சொல்லினான் – கம்.யுத்1:14 40/3,4
கீழை வாயிலில் கிட்டலும் முட்டினர் – கம்.யுத்2:15 56/3
தெற்கு வாயிலில் சென்ற நிசாசரர் – கம்.யுத்2:15 80/1
மேல் திண் வாயிலில் மேவினர் வீடினார் – கம்.யுத்2:15 81/3
குடக்கு வாயிலில் துன்முக குன்றமும் – கம்.யுத்2:15 83/2
தென் திசை பெரு வாயிலில் சேர்ந்துழி – கம்.யுத்2:15 84/2

மேல்


வாயிலின் (10)

மணி மலை என மன்ன வாயிலின் மிடைவாரும் – கம்.பால:23 32/4
வட திசை வாயிலின் வந்து தோன்றினாள் – கம்.ஆரண்:10 25/4
கவ்வை முது வாயிலின் நெடும் கடை கடப்பார் – கம்.சுந்:2 70/2
இந்திரன் சிறை இருந்த வாயிலின் கடை எதிர்ந்தான் – கம்.சுந்:2 136/4
குன்று போல் மணி வாயிலின் பெரும் புறத்து உய்த்தனர் மழு கூர் வாள் – கம்.யுத்1:3 81/1
மேல் திசை வாயிலின் வைகும் வெய்யவர்க்கு – கம்.யுத்1:5 21/1
தென் திசை வாயிலின் வைகும் தீயவர் – கம்.யுத்1:5 22/1
கீட்டிசை வாயிலின் வைகும் கீழவர் – கம்.யுத்1:5 23/1
வட வரை புரைவன கோயில் வாயிலின்
இடம் வலம் வருபவர் எண்_எண் கோடியால் – கம்.யுத்1:5 28/3,4
போர்-மேல் திசை நெடு வாயிலின் உளது ஆம் என போனான் – கம்.யுத்2:18 176/4

மேல்


வாயிலும் (8)

வன் தோரணங்கள் புணர் வாயிலும் வானின் உம்பர் – கம்.பால:3 70/1
வாயிலும் முன்றிலும் மறைய மொய்த்தனர் – கம்.அயோ:4 179/4
நொய்தின் நோன் கதவும் முது வாயிலும்
செய்த கல் மதிலும் திசை யோசனை – கம்.கிட்:11 36/1,2
பரிய மா மதிலும் படர் வாயிலும்
சரிய வீழ்ந்த தடித்தின் முடி தலை – கம்.கிட்:11 37/1,2
நீண்ட கல் மதிலும் கொற்ற வாயிலும் நிரைத்த குன்றும் – கம்.கிட்:11 82/3
மண்டல மதிலும் கொற்ற வாயிலும் மணியின் செய்த – கம்.சுந்:1 2/2
புக்கு நோக்கினன் புகை புகா வாயிலும் புகுவான் – கம்.சுந்:2 138/4
கதன வாயிலும் கட்டும் அட்டாலையும் – கம்.யுத்2:15 32/2

மேல்


வாயிலூடு (4)

வாயிலூடு புக்கு ஊரை வளைந்ததே – கம்.யுத்2:15 5/4
வாயிலூடு புறப்பட்டு வந்ததே – கம்.யுத்2:15 36/4
அன்ன சேனையை வாயிலூடு உமிழ்கின்ற அமைதி – கம்.யுத்3:22 101/2
நெருக்குடை வாயிலூடு புகும் எனின் நெடிது காலம் – கம்.யுத்3:30 7/1

மேல்


வாயிலூடும் (1)

நால் பெரு வாயிலூடும் இலங்கை ஊர் நடக்கும் தானை – கம்.யுத்3:30 6/2

மேல்


வாயிலே (2)

நல்ல ஆறு சொல்லும் வேதம் நாலும் அன்ன வாயிலே – கம்.பால:3 21/4
போயினன் திரு நகர் புரிசை வாயிலே – கம்.அயோ:12 53/4

மேல்


வாயிலை (3)

நல் தவ பள்ளி வாயிலை நண்ணினான் – கம்.அயோ:8 9/4
நீள் எழு தொடரும் நெடு வாயிலை
தாள் உறுத்தி தட வரை தந்தன – கம்.கிட்:11 32/2,3
மேல் திசை வாயிலை மேவிய வெம் கண் – கம்.யுத்3:26 28/1

மேல்


வாயிலொடு (2)

வாயிலொடு புழை அமைத்து – பட் 287
வேந்தன் கோயில் வாயிலொடு விரைவில் கடந்து வெள்ளிடையில் – கம்.சுந்:12 118/1

மேல்


வாயிலோ (1)

ஊர் புகு வாயிலோ இது என்று உன்னினார் – கம்.ஆரண்:15 20/4

மேல்


வாயிலோயே (3)

வாயிலோயே வாயிலோயே – புறம் 206/1
வாயிலோயே வாயிலோயே
வள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்தி தாம் – புறம் 206/1,2
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே
கடு மான் தோன்றல் நெடுமான்_அஞ்சி – புறம் 206/5,6

மேல்


வாயின் (20)

பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்கு – பதி 73/2
உதி உறு துருத்தி ஊதும் உலை உறு தீயும் வாயின்
அதி விட நீரும் நெய்யும் உண்கிலாது ஆவி உண்ணும் – கம்.பால:16 6/1,2
மான் உடை நோக்கினார் வாயின் மாந்தினார் – கம்.பால:19 7/3
நறவு என அதனை வாயின் வைத்தனள் நாண் உட்கொண்டாள் – கம்.பால:19 12/4
துப்பு உறழ் துவர் வாயின் தூய் மொழி மயிலோடும் – கம்.அயோ:9 26/1
செக்கர் அ தீயவன் வாயின் தீர்ந்து வேறு – கம்.அயோ:10 39/3
பின்றுகின்ற பிலனின் பெரிய வாயின் ஒரு-பால் – கம்.ஆரண்:1 10/3
வாயின் நீங்கி வனம் புகுந்து எய்திய – கம்.ஆரண்:4 29/2
மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி – கம்.ஆரண்:13 29/2
கண்ணினும் உளை நீ தையல் கருத்தினும் உளை நீ வாயின்
எண்ணினும் உளை நீ கொங்கை இணை குவை தன்னின் ஓவாது – கம்.சுந்:14 30/1,2
வாயின் வைதன ஒத்தன அத்துணை மழுவொடு கொலை வாளும் – கம்.யுத்1:3 82/4
பக்கம் நின்றவை பயத்தினின் புயல் கறை பசும் புனல் பரு வாயின்
கக்க வெம் சிறை கலுழனும் நடுக்குற கவ்விய காலத்துள் – கம்.யுத்1:3 89/1,2
வாயிலில் மணி கவான் மேல் வயிர வாள் உகிரின் வாயின்
மீ எழு குருதி பொங்க வெயில் விரி வயிர மார்பு – கம்.யுத்1:3 153/2,3
ஆலாலம் உண்டவனே என அகல் வாயின் இட்டு அதுக்கும் – கம்.யுத்2:18 160/3
அழைக்கும் தன் கையை வாயின் மூக்கின் வைத்து அயர்க்கும் ஐயா – கம்.யுத்2:19 222/3
பூவுண்ட கண்ணன் வாயின் புகை உண்டது உமிழ்வான் போல்வான் – கம்.யுத்3:21 21/2
கொண்டு சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயைய கூடு இயற்றி – கம்.யுத்3:22 222/3
இடித்த வாயின் இற்ற மா மலை குலங்கள் என்னவே – கம்.யுத்3:31 92/4
முகந்த வாயின் புணரியை முற்றுற – கம்.யுத்4:37 163/4
வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள் – கம்.யுத்4:40 65/2

மேல்


வாயின்-வாய் (1)

விழுங்க வந்து எழுந்து எதிர் விரித்த வாயின்-வாய்
முழங்கு திண் கரி புகும் முடுகி மீமிசை – கம்.பால:7 11/2,3

மேல்


வாயின (4)

அவற்றுள் யாவோ வாயின மாஅல் மகனே – கலி 21/9
சேடரை தழீஇயின செய்ய வாயின
நாடக தொழிலின நடுவு துய்யன – கம்.பால:3 30/2,3
வயின்-தொறும் வயின்-தொறும் மடித்த வாயின
துயின்றன இடங்கர் மா தடங்கள்-தோறுமே – கம்.கிட்:10 117/3,4
பிறை குடை எயிற்றின பிலத்தின் வாயின
கறை புனல் பொறிகளோடு உமிழும் கண்ணின – கம்.சுந்:9 43/1,2

மேல்


வாயினர் (5)

கவர் உடை எயிற்றினர் கடித்த வாயினர்
துவர் நிற பங்கியர் சுழல் கண் தீயினர் – கம்.பால:8 36/1,2
சிறுவனை தொடர்ந்தனர் திறந்த வாயினர்
எறி திரை கடல் என இரங்கி ஏங்கினார் – கம்.அயோ:4 173/3,4
மா இரு ஞாலத்தை விழுங்கும் வாயினர்
தீ எரி விழியினர் நிருதர் சேனையின் – கம்.ஆரண்:7 37/2,3
உரத்தினர் உரும் என உரறும் வாயினர்
கரத்து எறி படையினர் கமலத்தோன் தரும் – கம்.ஆரண்:7 39/1,2
மடித்த வாயினர் வாள் எயிற்று அரக்கர் தம் வலத்தின் – கம்.யுத்3:22 100/2

மேல்


வாயினள் (4)

செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே – ஐங் 255/4
தெரிந்த மூக்கினள் வாயினள் செக்கர் மேல் – கம்.ஆரண்:7 1/3
மங்குலின் ஒலி பட திறந்த வாயினள் – கம்.ஆரண்:10 24/4
முடை உடை வாயினள் முறையிட்டு ஆர்த்து எழு – கம்.ஆரண்:10 25/1

மேல்


வாயினன் (5)

கட்டிய சுரிகையன் கடித்த வாயினன்
வெட்டிய மொழியினன் விழிக்கும் தீயினன் – கம்.அயோ:13 9/1,2
வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன்
நுணங்கிய கேள்வியன் நுவல்வதாயினான் – கம்.யுத்1:4 84/3,4
மடித்த வாயினன் வயங்கு எரி வந்து – கம்.யுத்1:11 18/1
பொறிந்து எழு கண்ணினன் புகையும் வாயினன்
செறிந்து எழு கதிரவன் சிறுவன் சீறினான் – கம்.யுத்2:16 250/1,2
எரிந்த கண்ணினன் எயிற்றிடை மடித்த வாயினன் தன் – கம்.யுத்4:37 95/2

மேல்


வாயினார் (2)

குமுத வாயினார் குயிலை ஏசுவார் – கம்.கிட்:15 22/2
மாண்டன உலகம் என்று உரைக்கும் வாயினார் – கம்.யுத்4:37 68/4

மேல்


வாயினால் (6)

மலிதரு மணம் படு திருவை வாயினால்
மெலிதரும் உணர்வினேன் என் விளம்புகேன் – கம்.பால:23 81/3,4
பட்டது அப்பொழுதே பகு வாயினால்
அட்ட திக்கினும் அப்புறமும் புக – கம்.ஆரண்:11 76/2,3
விளரி சொல்லியர் வாயினால் வேலையுள் மிடைந்த – கம்.சுந்:2 31/1
வாயினால் செல வீசினன் வள்ளலும் மலர் கரம் விதிர்ப்புற்றான் – கம்.யுத்2:16 346/4
அண்டம் உண்ட தன் வாயினால் ஆர்-மின் என்று அருள – கம்.யுத்3:22 77/3
மற்று எலாம் நும்மை போல வாயினால் சொல்ல மாட்டேன் – கம்.யுத்3:27 84/1

மேல்


வாயினாள் (1)

மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள்
பண்டை நாள் இராகவன் பாணி வில் உமிழ் – கம்.அயோ:2 48/2,3

மேல்


வாயினான் (4)

வாக்கிற்கு ஒக்க புகை முத்து வாயினான்
நோக்கி கூசலர் நுன்னை இ தன்மையை – கம்.ஆரண்:7 3/1,2
கொற்ற வாய்தல் செயல் குறித்த வாயினான் – கம்.ஆரண்:15 17/4
அயிறலை தொடர் அங்கு அகல் வாயினான் – கம்.யுத்2:16 61/4
வால் உளை புரவியன் மடித்த வாயினான்
வேலையின் ஆர்ப்பினன் விண்ணை மீக்கொளும் – கம்.யுத்3:20 33/2,3

மேல்


வாயினிர் (1)

தொண்டை வாயினிர் சொல்லு-மின் ஈண்டு என்றாள் – கம்.அயோ:2 3/4

மேல்


வாயினில் (2)

பருக வாயினில் கையின்-நின்று அளிப்பது பாராய் – கம்.அயோ:10 10/4
வாயினில் கடல்கள் ஏழும் மலைகளும் மற்றும் முற்றும் – கம்.யுத்1:3 133/4

மேல்


வாயினின் (1)

பொற்றை மா முழை புலால் உடை வாயினின் புகுந்து – கம்.ஆரண்:7 134/2

மேல்


வாயினும் (4)

வாயினும் மனத்தினும் வெறுத்து வாழ்துமேல் – கம்.யுத்1:2 21/3
வாயினும் பல்லினும் புனல் வறந்து உலறினார் நிருதர் வைகும் – கம்.யுத்1:2 96/1
வாயினும் மனத்தினாலும் வாழ்த்தி மன்னுயிர்கட்கு எல்லாம் – கம்.யுத்1:9 17/1
காயத்தின் செவியினூடும் வாயினும் கண்களூடும் – கம்.யுத்3:27 73/2

மேல்


வாயினூடு (2)

இன்ன வாயினூடு எய்தும் என்ன யாம் – கம்.கிட்:3 57/2
வடி குலங்கள் வாளி ஓட வாயினூடு தீயினால் – கம்.யுத்3:31 89/4

மேல்


வாயினை (1)

வாள் உறை விதிர்க்கின்றாரும் வாயினை மடிக்கின்றாரும் – கம்.சுந்:7 14/1

மேல்


வாயினையும் (1)

வால் விசைத்து கை நிமிர்த்து வாயினையும் சிறிது அகல வகுத்து மான – கம்.யுத்3:24 32/1

மேல்


வாயினோடும் (1)

செந்தாமரை கண்ணொடும் செம் கனி வாயினோடும்
சந்து ஆர் தடம் தோளோடும் தாழ் தட கைகளோடும் – கம்.ஆரண்:10 149/1,2

மேல்


வாயு (2)

வாயு மற்று எனது கூறு மாருதி எனலும் மற்றோர் – கம்.பால:5 25/1
ஒருங்கு அரணம் மூன்றும் உழல் வாயு ஒரு பத்தும் – கம்.யுத்4:36 14/2

மேல்


வாயும் (23)

செம் வரி நாரையோடு எ வாயும் கவர – நெடு 17
செம்பு சொரி பானையின் மின்னி எ வாயும்
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி – நற் 153/3,4
அவை வாயும் அல்ல பொய்யும் அல்ல – பரி 5/16
அடியும் கையும் கண்ணும் வாயும்
தொடியும் உந்தியும் தோள் அணி வலயமும் – பரி 13/52,53
வையமும் தேரும் அமைப்போரும் எ வாயும்
பொய்யாம் போய் என்னா புடை கூட்டி போவநர் – பரி 24/17,18
புரிந்து ஆர்க்கும் வண்டொடு புலம்பு தீர்ந்து எ வாயும்
இரும் தும்பி இறைகொள எதிரிய வேனிலான் – கலி 30/3,4
இயன் எழீஇயவை போல எ வாயும் இம்மென – கலி 36/5
தாக்குபு தம்முள் பெயர்த்து ஒற்றி எ வாயும்
வை வாய் மருப்பினான் மாறாது குத்தலின் – கலி 106/11,12
இயங்கு எயில் எய பிறந்த எரி போல எ வாயும்
கனை கதிர் தெறுதலின் கடுத்து எழுந்த காம்பு தீ – கலி 150/2,3
சிறு பல் மின்மினி கடுப்ப எ வாயும்
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை – அகம் 291/8,9
உள்ளம் என்ன தம் வாயும் உலர்ந்தன – கம்.பால:14 36/3
கைகளும் முகமும் வாயும் கண்களும் காட்ட கண்டு – கம்.பால:14 53/3
சுந்தர வதன மாதர் துவர் இதழ் பவள வாயும்
அந்தம்_இல் கரும்பும் தேனும் மிஞிறும் உண்டு அல்குல் விற்கும் – கம்.பால:16 21/1,2
வாயும் நெஞ்சும் புலர மயங்குவான் – கம்.ஆரண்:14 17/4
பிணிக்கும் கையும் பெய் பில வாயும் பிழையாமல் – கம்.ஆரண்:15 33/3
நகைசெயா வாயும் கையும் வாளொடு நடந்த தாளும் – கம்.யுத்1:3 147/1
துங்க வெவ் வாயும் மூக்கும் கண்டு மெய் துணுக்கமுற்றார் – கம்.யுத்2:16 46/2
வணங்கினான் வணங்கி கண்ணும் வதனமும் மனமும் வாயும்
உணங்கினான் உயிரோடு யாக்கை ஒடுங்கினான் உரை-செய்து இன்னும் – கம்.யுத்2:16 163/1,2
பல்லும் வாயும் மனமும் தம் பாதமும் – கம்.யுத்3:29 3/1
நாவும் வாயும் உலர்ந்தன நாள்_மலர் – கம்.யுத்4:37 20/3
மெய்யும் வாயும் பெற்றன மேரு கிரி சால – கம்.யுத்4:37 138/3
ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திட – கம்.யுத்4:40 8/1
பச்சிலை வண்ணமும் பவள வாயும் ஆய் – கம்.யுத்4:40 44/3

மேல்


வாயுவின் (3)

கற்று அங்கியின் நெடு வாயுவின் நிலை கண்டவர் கதியால் – கம்.யுத்2:15 179/1
தட முலை உமைக்கு காட்டி வாயுவின் தனயன் என்றான் – கம்.யுத்3:24 44/4
சோதியான் மகன் வாயுவின் தோன்றல் மற்று – கம்.யுத்4:39 2/1

மேல்


வாயுவேகன் (1)

மன_கதி வாயுவேகன் மருத்தன் மாமேகன் என்று இ – கம்.யுத்2:16 7/1

மேல்


வாயுள் (2)

வாயுள் தப்பிய அரும் கேழ் வய புலி – அகம் 251/16
எயிற்று வன் பகு வாயுள் புக்கு இருக்குந இருக்கை எய்தி – கம்.யுத்1:3 135/3

மேல்


வாயுறை (1)

வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின் – நெடு 140

மேல்


வாயூடு (3)

ஊன்றிய பகழி வாயூடு ஒழுகிய குருதி வெள்ளம் – கம்.பால:7 52/2
பல் உடை பில வாயூடு பசும் பெரும் குருதி பாய – கம்.யுத்2:18 234/3
மின் நகு பகு வாயூடு வெயில் உக நகை போய் வீங்க – கம்.யுத்3:27 79/2

மேல்


வாயே (4)

யாணர் ஊரன் பாணன் வாயே – குறு 85/6
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி – அகம் 66/6
நனவின் வாயே போல துஞ்சுநர் – அகம் 158/10
வாயே புகுவாய் வழி மற்று இலை வானின் என்றாள் – கம்.சுந்:1 55/4

மேல்


வாயை (4)

பார் புகும் நெடும் பகு வாயை பார்த்தனர் – கம்.ஆரண்:15 20/2
செ வாயை நிகர்த்தன செக்கரை ஒத்த மேகம் – கம்.கிட்:7 53/4
தின்று வாயை விழி-வழி தீ உக – கம்.யுத்1:9 48/2
வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன் மன்ன வாயை
உலத்தினை திரிய வந்தாய் உளைகின்றது உள்ளம் அந்தோ – கம்.யுத்2:16 127/3,4

மேல்


வாயையும் (1)

வாயையும் தீய்க்கும் முன்னின் மனத்தையும் தீய்க்கும் மன்னோ – கம்.யுத்2:16 19/4

மேல்


வாயொடு (2)

தூம்பு உடை தட கை வாயொடு துமிந்து – புறம் 19/10
வாயொடு மனமும் கண்ணும் யாக்கையும் மயர்ந்து சாம்பி – கம்.யுத்3:26 59/3

மேல்


வாயோடும் (1)

ஏ உண்ட பகு வாயோடும் குருதி நீர் இழிய நின்றான் – கம்.யுத்2:19 231/1

மேல்


வார் (235)

முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும் – பெரும் 335
நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப – பெரும் 379
பனி வார் சிமைய கானம் போகி – மது 148
நெடு நீர் வார் குழை களைந்தென குறும் கண் – நெடு 139
பொலம் தொடி தின்ற மயிர் வார் முன்கை – நெடு 141
சூர்-உறு மஞ்ஞையின் நடுங்க வார் கோல் – குறி 169
வார் இரும் கூந்தல் வயங்கு_இழை ஒழிய – பட் 219
திண் வார் விசித்த முழவொடு ஆகுளி – மலை 3
புனல் கால்கழீஇய மணல் வார் புறவில் – மலை 48
பனி வார் காவின் பல் வண்டு இமிரும் – மலை 486
பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரை – நற் 35/1
மயிர் நிரைத்து அன்ன வார் கோல் வாங்கு கதிர் – நற் 73/7
கானல் வார் மணல் மரீஇ – நற் 76/8
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும் – நற் 143/4
பனி வார் உண்கண் பைதல கலுழ – நற் 162/5
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த – நற் 191/2
வார் கோல் எல் வளை உடைய வாங்கி – நற் 239/10
வருமே தோழி வார் மணல் சேர்ப்பன் – நற் 307/5
கானல் நண்ணிய வார் மணல் முன்றில் – நற் 354/4
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப – நற் 374/7
நீர் வார் நிகர் மலர் அன்ன நின் – நற் 391/9
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய – குறு 22/1
நீர் வார் பைம் புதல் கலித்த – குறு 98/4
மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை – குறு 168/1
மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை – குறு 222/5
வை வார் வாளி விறல் பகை பேணார் – குறு 297/2
வெற்பு அயல் நண்ணியதுவே வார் கோல் – குறு 335/5
செம் கோல் பதவின் வார் குரல் கறிக்கும் – குறு 363/2
நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் – குறு 401/2
நீர் வார் கூந்தல் உளரும் துறைவ – ஐங் 186/2
கடல் கோடு செறிந்த வளை வார் முன்கை – ஐங் 191/1
வலம்புரி உழுத வார் மணல் அடைகரை – ஐங் 193/1
மயிர் வார் முன்கை வளையும் செறூஉம் – ஐங் 218/2
வார் கோட்டு வய தகர் வாராது மாறினும் – ஐங் 238/1
யார்-கொல் அளியர் தாமே வார் சிறை – ஐங் 381/3
இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும் – பதி 30/7
பனி வார் விண்டு விறல் வரை அற்றே – பதி 31/17
வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ தன் – பதி 84/11
மார்பு அணி கொங்கை வார் மத்திகையா புடைப்பார் – பரி 9/46
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரை-தொறும் – பரி 14/14
கீழோர் வயல் பரக்கும் வார் வெள் அருவி பரந்து ஆனாது ஆரோ – பரி 17/40
வந்திக்க வார் என மன தக்க நோய் இது – பரி 20/70
வார் அணி கொம்மை வகை அமை மேகலை – பரி 22/30
மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல் – கலி 14/3
வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல் – கலி 27/20
வையை வார் அவிர் அறல் இடை போழும் பொழுதினான் – கலி 28/7
வளையவர் வண்டல் போல் வார் மணல் வடு கொள – கலி 29/5
வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர் – கலி 35/9
வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப இயற்றி நீ – கலி 96/17
மெய் வார் குருதிய ஏறு எல்லாம் பெய்_காலை – கலி 106/13
தொட்ட தம் புண் வார் குருதியால் கை பிசைந்து மெய் திமிரி – கலி 106/23
நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து – அகம் 11/12
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை – அகம் 34/7
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை – அகம் 36/9
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை – அகம் 59/4
அரும் துயர் தரும் இவள் பனி வார் கண்ணே – அகம் 77/19
நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேனே – அகம் 82/18
வண்டு பட தொடுத்த நீர் வார் கண்ணியன் – அகம் 94/6
அறல் அவிர் வார் மணல் அகல் யாற்று அடைகரை – அகம் 97/18
அறிந்தனள் அல்லள் அன்னை வார் கோல் – அகம் 98/6
ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி – அகம் 102/5
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும் – அகம் 104/15
அறல் வார் நெடும் கயத்து அரு நிலை கலங்க – அகம் 126/6
அரும் சுரம் அரிய அல்ல வார் கோல் – அகம் 129/14
ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடை நாள் – அகம் 139/5
வார் மணல் ஒரு சிறை பிடவு அவிழ் கொழு நிழல் – அகம் 139/11
நீர் வார் மருங்கின் ஈர் அணி திகழ – அகம் 139/15
பனி வார் கண்ணேம் வைகுதும் இனியே – அகம் 168/2
வார் கயிற்று ஒழுகை நோன் சுவல் கொளீஇ – அகம் 173/9
வார் கழல் பொலிந்த வன்கண் மழவர் – அகம் 187/7
வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம் – அகம் 224/7
நீர்க்கு இயங்கு இன நிரை பின்றை வார் கோல் – அகம் 225/7
கழி படர் உழந்த பனி வார் உண்கண் – அகம் 234/16
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர் – அகம் 239/4
பனி வார் கண்ணேம் ஆகி இனி அது – அகம் 243/13
இ ஊர் அம்பல் எவனோ வள் வார்
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை – அகம் 249/2,3
பனி வார் கண்ணேன் ஆகி நோய் அட – அகம் 252/7
அம் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல் – அகம் 281/6
நீர் வார் கண்ணின் கருவிளை மலர – அகம் 294/5
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச – அகம் 294/10
தேர் பூட்டு அயர ஏஎய் வார் கோல் – அகம் 300/6
வார் பெயல் வளர்த்த பைம் பயிர் புறவில் – அகம் 324/5
குப்பை வார் மணல் எக்கர் துஞ்சும் – அகம் 341/11
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழை கண் – அகம் 351/11
உகு வார் அருந்த பகு வாய் யாமை – அகம் 356/2
பனி வார் உண்கணும் பசந்த தோளும் – அகம் 359/1
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும் – அகம் 361/5
பெரும் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரி பனி – அகம் 373/14
வரி அணி பணை தோள் வார் செவி தன்னையர் – அகம் 393/8
பனி வார் எவ்வம் தீர இனி வரின் – அகம் 395/4
பனி வார் கண்ணள் பல புலந்து உறைய – அகம் 396/12
நீ அளந்து அறிதி நின் புரைமை வார் கோல் – புறம் 36/2
தேர் வண் கிள்ளி தம்பி வார் கோல் – புறம் 43/10
முதிர் வார் இப்பி முத்த வார் மணல் – புறம் 53/1
முதிர் வார் இப்பி முத்த வார் மணல் – புறம் 53/1
நீர் வார் கண்ணேம் தொழுது நின் பழிச்சி – புறம் 113/6
வார் அசும்பு ஒழுகும் முன்றில் – புறம் 114/5
கலுழ்ந்து வார் அரி பனி பூண் அகம் நனைப்ப – புறம் 144/5
நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழ – புறம் 247/5
கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய – புறம் 302/6
நீர்நிலை பெருத்த வார் மணல் அடைகரை – புறம் 366/20
உண் கள் வார் கடைவாய் மள்ளர் களைகு இலாது உலாவி நிற்பர் – கம்.பால:2 10/3
சாலும் வார் புனல் சரயுவும் பல – கம்.பால:2 60/3
தெள் வார் மழையும் திரை ஆழியும் உட்க நாளும் – கம்.பால:3 72/1
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள் – கம்.பால:3 72/2
இரங்கு வார் புனல் சரயு எய்தினார் – கம்.பால:6 22/4
விரியும் வார் புனல் மருதம் சூழ் மிதிலையர் கோமகன் – கம்.பால:8 48/3
கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன் – கம்.பால:11 8/1
வார் காத்த வன முலையார் மணி வயிறு வாய்த்திலரால் – கம்.பால:12 18/2
வார் சடை அரன் நிகர் வரத நீ அலால் – கம்.பால:13 15/2
வண்டு அலம்பு அலங்கல் தங்கு பங்கியோடும் வார் சிலை – கம்.பால:13 48/2
கற்றை வார் சடை முடி கணிச்சி வானவன் – கம்.பால:14 5/2
வார் உடை வன முலை மகளிர் சிந்தை போல் – கம்.பால:14 20/2
வார் குலாம் முலை வைத்த கண் வாங்கிட – கம்.பால:14 30/1
தரங்க வார் குழல் தாமரை சீறடி – கம்.பால:14 34/1
தந்த வார் குழல் சோர்பவை தாங்கலார் – கம்.பால:14 41/1
நிரைத்த வார் முரசும் நெளிந்து எங்கணும் – கம்.பால:14 44/2
வார் செறி கொங்கை அன்ன கும்பமும் மருப்பும் காண – கம்.பால:14 59/2
உலம் தரு வயிர திண் தோள் ஒழுகி வார் ஒளி கொள் மேனி – கம்.பால:17 10/1
கங்கை வார் சடையோன் அன்ன மா முனி கனல மேல்_நாள் – கம்.பால:18 2/2
சோனை வார் குழலினார்-தம் குழாத்து ஒரு தோன்றல் நின்றான் – கம்.பால:18 14/2
வார்_முகம் கெழுவு கொங்கையர் கரும் குழலின் வண்டு – கம்.பால:20 9/1
பொன்னின் வார் சிலை இற புயம் நிமிர்ந்து அருளினான் – கம்.பால:20 19/4
கரும் குழல் பாரம் வார் கொள் கன முலை கலை சூழ் அல்குல் – கம்.பால:21 17/1
நான வார் குழல் நாரியரோடு அலால் – கம்.பால:21 33/1
கல் ஆர் மலர் சூழ் கழி வார் பொழிலோடு – கம்.பால:23 18/1
வார் சடை புடையின் ஓர் மதி மிலைச்ச தான் – கம்.பால:23 53/2
பனி வார் கடல் புடை சூழ் படி நரபாலரை அருளா – கம்.பால:24 21/3
பொன்னின் வார் கழல் புரந்தரன் போலியர் அல்லர் – கம்.அயோ:1 67/2
வார் புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார் – கம்.அயோ:1 81/4
சோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை – கம்.அயோ:3 1/2
வார் ஆர் முலையாரும் மற்றுள்ள மாந்தர்களும் – கம்.அயோ:4 92/1
முன்னம் முடி என்றனள் வார் விழி சோர நின்றாள் – கம்.அயோ:4 147/4
வார் ஒலி நீத்தன மழையின் விம்முறும் – கம்.அயோ:4 202/2
வார் உடை முலையொடும் மதுகை மைந்தரை – கம்.அயோ:5 21/2
கங்கை வார் சடை கற்றையன் கற்பு உடை – கம்.அயோ:7 18/2
மங்கை வார் குழல் கற்றை மழை_குலம் – கம்.அயோ:7 23/1
தொட்ட வார் சுனை சுடர் ஒளி மணியொடும் தூவி – கம்.அயோ:10 8/1
சோனை வார் குழல் சுமை பொறாது இறும் இடை தோகாய் – கம்.அயோ:10 19/2
அலம்பு வார் குழல் ஆய் மயில் பெண் அரும் கலமே – கம்.அயோ:10 32/1
பொன்னின் வார் சடை புனிதனோடும் போய் – கம்.அயோ:11 117/2
தாவு வார் புனல் சரயு எய்தினார் – கம்.அயோ:11 122/4
வார் மிசை பம்பையும் துடியும் மற்றவும் – கம்.அயோ:12 33/2
வார் கடாம் அல்லது அ மன்னன் சேனையே – கம்.அயோ:12 47/4
வார் சிலை தட கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான் – கம்.அயோ:13 39/2
வார் மணி புனலால் மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான் – கம்.அயோ:13 39/4
முடித்த வார் சடை கற்றையை மூசு தூசு – கம்.அயோ:14 2/3
விசைய வார் சிலை இராமன் ஒரு வாளி விடவே – கம்.ஆரண்:1 26/4
எரியின் வார் கணை இராமன் விட எங்கும் நிலையாது – கம்.ஆரண்:1 33/1
பொன்னின் பொலி வார் அணி பூண் ஒளி மேல் – கம்.ஆரண்:2 3/2
வார் பொன் கொங்கை மருகியை மக்களை – கம்.ஆரண்:4 42/1
பொன்னின் வார் தளிரில் புரண்டாள்-அரோ – கம்.ஆரண்:6 75/4
வார் சிலை ஒலியின் அஞ்சி உரும் எலாம் மறுக்கம்-கொள்ள – கம்.ஆரண்:7 56/2
தீய வார் கணை முதலிய தெறு சின படைகள் – கம்.ஆரண்:7 84/2
வார் அழிந்து உமிழ் சிலை வான நாட்டுழி – கம்.ஆரண்:7 130/3
கொற்ற வார் சரத்து ஒழிந்தது ஓர் சிரத்தையும் குறைத்தான் – கம்.ஆரண்:7 134/4
குருதி நீரிடை வார் கழல் கொழும் குடர் தொடக்க – கம்.ஆரண்:7 135/4
தெருளும் வார் கணை கூற்று எதிர் ஆவி சென்று என்ன – கம்.ஆரண்:8 17/4
வாளின் வனம் வேலின் வனம் வார் சிலை வனம் திண் – கம்.ஆரண்:9 5/1
வார் விசி கருவியோர் வகுத்த பாணியின் – கம்.ஆரண்:10 22/3
வற்கலையர் வார் கழலர் மார்பின் அணி நூலர் – கம்.ஆரண்:10 54/1
வார் தந்த கொங்கையார்-தம் வயிறு தந்தாளும் அல்லள் – கம்.ஆரண்:10 78/2
தாம வார் கணை புட்டிலும் முதலிய தாங்கி – கம்.ஆரண்:13 77/2
வடு கண் வார் கூந்தலாளை இராவணன் மண்ணினோடும் – கம்.ஆரண்:13 113/1
சந்த வார் குழலினாளை துறந்தனை தணிதியேனும் – கம்.ஆரண்:13 132/2
புள் படியும் குளிர் வார் பொழில் புக்கார் – கம்.ஆரண்:14 34/4
மாறு_இல் வார் கணை இ உரை வாயில் – கம்.ஆரண்:14 53/3
பூம் கழல் வார் சிலை மீளி பொலிந்தான் – கம்.ஆரண்:14 60/2
வார் கொண்டு அணி கொங்கையை வவ்வினர்-பால் – கம்.ஆரண்:14 63/3
வருவன யாவையும் வருக வார் கழல் – கம்.ஆரண்:14 88/2
கனையும் வார் கழல் வீரர் சென்று அணுகலும் கவந்தன் – கம்.ஆரண்:15 35/2
போலும் வார் புனல் புகுந்துளவாம் என பொங்கி – கம்.கிட்:1 19/2
வார் அளி தழை மா பிடி வாயிடை – கம்.கிட்:1 33/1
சந்த வார் கொங்கையாள் தனிமைதான் நாயகன் – கம்.கிட்:1 38/2
வார் கழல் இளைய வீரன் மரபுளி வாய்மை யாதும் – கம்.கிட்:2 25/3
தூய வார் கணை துரப்பது ஓர் ஆதரம் தோன்ற – கம்.கிட்:4 12/2
மொய் கொள் வார் சிலை நாணினை முறை உற வாங்கி – கம்.கிட்:4 15/3
பொன்னின் வார் கழல் புது நறும் தாமரை பூண்டு – கம்.கிட்:4 18/3
கறங்கு வார் கழல் கலன் கலிப்ப முந்து கண் முகிழ்த்து – கம்.கிட்:7 3/3
வாள் கைகள் மயங்கிய செருவின் வார் மத – கம்.கிட்:10 5/3
துளி குரல் மேகம் வள் வார் தூரியம் துவைப்ப போன்ற – கம்.கிட்:10 31/2
வார் ஏர் முலையாளை மறைக்குநர் வாழ் – கம்.கிட்:10 51/1
பொன்னின் வார் கழல் தாதை இல் போயினான் – கம்.கிட்:11 17/4
விரை செய் வார் குழல் தாரை விலக்கினாள் – கம்.கிட்:11 43/4
பொன்னின் வார் சிலையினானும் மாருதியோடும் போனான் – கம்.கிட்:11 75/4
தேங்கு வார் புனல் தண்டகம் சேர்திரால் – கம்.கிட்:13 16/4
வார் ஆழி கலச கொங்கை வஞ்சி போல் மருங்குலாள்-தன் – கம்.கிட்:13 37/1
புனையும் வார் கழலினான் அருளொடும் போயினான் – கம்.கிட்:13 73/4
கமுக வார் நெடும் கனக ஊசலில் – கம்.கிட்:15 22/1
வினைய வார் குழல் திருவை மேவலார் – கம்.கிட்:15 23/3
தேடி வார் புனல் தெண் திரை தொண்டை நல் – கம்.கிட்:15 38/2
கற்றை வார் சிறைகள் ஆக கலுழனின் கடப்பல் காண்டீர் – கம்.கிட்:17 24/4
கொள் வார் தட கையன் விசும்பின் மிசை கொண்டான் – கம்.சுந்:1 71/2
சோனை வார் குழல் அரக்கியர் தொடர்குவார் தொடர்ந்தால் – கம்.சுந்:2 24/3
பூட்டு வார் முலை பொறாத பொய் இடை நைய பூ நீர் – கம்.சுந்:2 101/3
பன்னக மகளிர் வள் வார் தண்ணுமை பாணி பேண – கம்.சுந்:2 184/2
நகும் தகை முகத்தன் காதல் நடுக்கு உறு மனத்தன் வார் தேன் – கம்.சுந்:2 212/2
வாங்கு கோல வட வரை வார் சிலை – கம்.சுந்:3 21/2
பூம் தண் வார் குழல் பொன் கொழுந்தே புகழ் – கம்.சுந்:3 101/1
வார் குன்றா முலை என் சொல் மவுலியால் – கம்.சுந்:3 102/3
சிந்து வார் அம் புரை திரை சேர்ந்தன – கம்.சுந்:6 34/2
வார் மத கரிகளின் கோடு வாங்கி மா – கம்.சுந்:9 33/1
வார் மத கரியினின் தேரின் வாசியின் – கம்.சுந்:9 42/2
வார் கழல் அனுமன் சொல்ல வழி நெடிது எளிதின் போனார் – கம்.சுந்:14 51/4
வார் தொழில் புணரும் தெய்வ மங்கல முரசும் சங்கும் – கம்.யுத்1:4 146/2
வார் கெழு கனை கழல் அரக்கர் வன்மையும் – கம்.யுத்1:5 15/2
வார் குலாம் முலை மாதரும் மைந்தரும் – கம்.யுத்1:9 40/1
காள வார் உறையின் வாங்கும் கண்ணடி விசும்பில் கவ்வி – கம்.யுத்1:10 18/3
வார் இயங்கு மழையின் குரல் மானும் – கம்.யுத்1:11 12/2
வார் கழல் காலினாலே கல்ல வல்லவனை முன்னா – கம்.யுத்1:12 45/2
வாங்கி வார் சிலை வானர மா படை – கம்.யுத்2:15 69/1
வல் வன் வார் சிலை பத்து உடன் இட கையின் வாங்கி – கம்.யுத்2:15 196/3
மாறு வானர பெரும் கடல் ஓட தன் தோள் நின்று வார் சோரி – கம்.யுத்2:16 336/1
வார் ஏறு வய பரி ஆயிரம் வன் – கம்.யுத்2:18 17/2
வார் தங்கிய கழலான் ஒரு மரன் நின்றது நமனார் – கம்.யுத்2:18 155/3
வாள்களின் கவி_குல வீரர் வார் கழல் – கம்.யுத்2:19 44/1
வார் கழல் தம்பி தன்மை காணுமோ வள்ளல் என்பார் – கம்.யுத்2:19 195/4
வார் கடை மதுகை கொங்கை மணி குறு முறுவல் மாதர் – கம்.யுத்2:19 205/3
வார் கழல் கால மற்று அ இலக்குவன் வயிர வில்லின் – கம்.யுத்2:19 291/1
வணங்கு நுண் இடை வன முலை செக்கர் வார் கூந்தல் – கம்.யுத்3:20 61/1
உந்து வார் கணை கோடி தம் உடலம் உற்று ஒளிப்ப – கம்.யுத்3:22 175/3
மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற வதனம் என்னும் – கம்.யுத்3:25 20/3
ஊற்று வார் கண்ணீரோடும் உள் அழிந்து உற்றது எண்ணி – கம்.யுத்3:26 62/1
வாம கரி தான் அழி வார் குழி வன் – கம்.யுத்3:27 32/1
வன் தானையை வார் கணை மாரியினால் – கம்.யுத்3:27 43/1
மடக்கோ இல்லா வார் படிம கூத்து அமைவிப்பான் – கம்.யுத்4:33 9/3
வார் பொலி முரசின் ஓதை வாய்ப்புடை வயவர் ஓதை – கம்.யுத்4:37 5/1
வஞ்சன் மேனியை வார் கணை அட்டிய – கம்.யுத்4:37 167/3
மயிரின் கால்-தொறும் வார் கணை மாரி புக்கு – கம்.யுத்4:37 169/1
வாரணங்களை வென்றவன் வார் சிலை – கம்.யுத்4:37 185/3
கோட்டு வார் சிலை குரிசிலை அமரர்-தம் குழாங்கள் – கம்.யுத்4:40 120/1
வனையும் வார் கழல் இலங்கையர் மன்னனை வந்து இங்கு – கம்.யுத்4:41 15/3
கருகும் வார் குழல் சனகியோடு இளவல் கை தொழாதே – கம்.யுத்4:41 38/1
குனியும் வார் சிலை குரிசிலே என் இனி குணிப்பாம் – கம்.யுத்4:41 41/4
வண்ண வார் மதமும் நீரும் மான்_மதம் தழுவும் மாதர் – கம்.யுத்4:41 115/3

மேல்


வார்-உற்று (3)

இரும் கடல் வான் கோது புரைய வார்-உற்று
பெரும் பின் இட்ட வால் நரை கூந்தலர் – மது 407,408
யாரையோ நின் புலக்கேம் வார்-உற்று
உறை இறந்து ஒளிரும் தாழ் இரும் கூந்தல் – அகம் 46/7,8
யா பல-கொல்லோ பெரும வார்-உற்று
விசி பிணி கொண்ட மண் கனை முழவின் – புறம் 15/22,23

மேல்


வார்-உறு (4)

வார்-உறு வணர் கதுப்பு உளரி புறம் சேர்பு – குறு 82/1
வார்-உறு வணர் ஐம்பால் வணங்கு இறை நெடு மென் தோள் – கலி 58/1
ஒள் இழை வார்-உறு கூந்தல் துயில் பெறும் வை மருப்பின் – கலி 104/20
வார்-உறு கவரியின் வண்டு உண விரிய – அகம் 335/19

மேல்


வார்_முகம் (1)

வார்_முகம் கெழுவு கொங்கையர் கரும் குழலின் வண்டு – கம்.பால:20 9/1

மேல்


வார்க்கவே (1)

வாணியின் நாரதன் செவியின் வார்க்கவே – கம்.ஆரண்:10 13/4

மேல்


வார்க்கும் (1)

வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல் – நற் 74/9

மேல்


வார்க்குறு (1)

வார்க்குறு வனை கழல் தம்முன் வாழ்ந்த நாள் – கம்.யுத்1:4 63/1

மேல்


வார்த்தது (1)

வார்த்தது அன்ன மதிலின் வரம்பு-கொண்டு – கம்.யுத்2:15 13/3

மேல்


வார்த்து (3)

உந்தாது நெய் வார்த்து உதவாது கால் எறிய – கம்.அயோ:4 110/1
தேன் அளைந்து செவி உற வார்த்து என – கம்.அயோ:11 15/3
தீயிடை நெய் வார்த்து அன்ன வெகுளியான் உயிர் தீர்ந்தாலும் – கம்.யுத்2:19 121/2

மேல்


வார்த்தை (30)

வார்த்தை உண்டாகும் அளவு – பரி 33/4
வார்த்தை உரை-செய்தனள் இடிக்கும் மழை அன்னாள் – கம்.பால:7 32/4
வார்த்தை மாறு உரைத்திலன் முனிவன் மோனியாய் – கம்.பால:8 32/1
வாட்டினார் வனத்தில் உள்ளார் மானிடர் என்ற வார்த்தை
கேட்டும் இ மாயம் செய்தது அச்சத்தின் கிளர்ச்சி அன்றோ – கம்.ஆரண்:12 82/3,4
வார்த்தை எ குலத்துளோர்க்கும் மறையினும் மெய் என்று உன்னா – கம்.கிட்:3 28/4
வார்த்தை அன்னது ஆக வான் இயங்கு தேரினான் மகன் – கம்.கிட்:7 11/1
சொன்ன வார்த்தை கேட்டு அறிவு இலள் என துறந்தானோ – கம்.சுந்:3 14/2
மற்றுடை எவையும் தந்த மலர் அயன் முதலோர் வார்த்தை
வில் தொடை இராமன் கோத்து விடுதலும் விலக்குண்டு எல்லாம் – கம்.சுந்:3 117/2,3
வார்த்தை கூறுதி மன் அருளால் எனை – கம்.சுந்:5 31/2
தந்த வார்த்தை திரு செவி சாற்றுவாய் – கம்.சுந்:5 34/4
வார்த்தை கேட்டு உவப்பதன் முன்னர் மா கடல் – கம்.சுந்:5 71/2
வார்த்தை என் வந்தனை என்னா – கம்.சுந்:13 57/3
மாருதி அமுத வார்த்தை செவி மடுத்து இனிது மாந்தி – கம்.யுத்1:4 103/1
வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ – கம்.யுத்1:4 109/4
மா துயர் துடைத்த வார்த்தை மறப்பரோ மறப்பிலாதார் – கம்.யுத்1:4 110/4
வார்த்தை அஃது உரைத்தலோடும் தனி தனி வாழ்ந்தேம் என்ன – கம்.யுத்1:4 140/3
ஈசற்கும் ஈசன் வந்தான் என்பதோர் வார்த்தை இட்டார் – கம்.யுத்1:9 72/4
மானுட வடிவம் கொண்டார் என்பது ஓர் வார்த்தை இட்டார் – கம்.யுத்1:9 78/4
வன் பழி தருதி போலாம் வரன்முறை அறியா வார்த்தை
அன்பு அழி சிந்தை-தன்னால் அடாதன அறையல் என்றான் – கம்.யுத்1:13 17/2,3
மொழிகின்ற வீரர் வார்த்தை முகம்-தொறும் செவியின் மூழ்க – கம்.யுத்1:14 15/3
என்ற வார்த்தை எரி புகு நெய் என – கம்.யுத்2:15 86/1
வாள் ஒத்த மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த – கம்.யுத்2:16 4/2
விரும்பி நான் கேட்பது உண்டால் நின்னுழை வார்த்தை வீரன் – கம்.யுத்2:17 58/1
தண்டாத வாளி தடிந்த தனி வார்த்தை
உண்டாள் உடல் தடித்தாள் வேறு ஒருத்தி ஒக்கின்றாள் – கம்.யுத்2:17 89/3,4
கல்வித்து ஆம் வார்த்தை என்று கரைவித்தான் உயிரை கண்-போல் – கம்.யுத்2:19 210/4
வார்த்தை ஈது-ஆயின் நன்றால் இராவணன் வாழ்ந்த வாழ்க்கை – கம்.யுத்2:19 296/3
அ திறம் ஆனதேனும் அயோத்தி-மேல் போன வார்த்தை
சித்திரம் இதனை எல்லாம் தெரியலாம் சிறிது போழ்தின் – கம்.யுத்3:26 88/3,4
அறம் தலைநின்றார்க்கு இல்லை அழிவு எனும் அறிஞர் வார்த்தை
சிறந்தது சரங்கள் பாய சிந்திய சிரத்த ஆகி – கம்.யுத்3:28 58/1,2
வார்த்தை உண்டது இன் உயிர்களால் மறலிதன் வயிற்றை – கம்.யுத்4:37 96/2
வார்த்தை உண்டு அதனை கேட்டு நாணுறு மனத்தினேற்கு – கம்.யுத்4:37 207/2

மேல்


வார்த்தைகள் (1)

ஏது இல் வார்த்தைகள் இனையன விளம்பலை முனிவன் – கம்.யுத்1:3 56/2

மேல்


வார்த்தையின் (2)

வார்த்தையின் உணர்த்துதல் வறிது அன்றோ என – கம்.பால:19 54/2
வார்த்தையின் அறிந்தது அல்லால் தேவர்-பால் வந்திலேன் நான் – கம்.யுத்1:7 13/2

மேல்


வார்த்தையும் (4)

குரக்கு வார்த்தையும் மானிடர் கொற்றமும் – கம்.சுந்:12 103/1
இற்று இலதாகியது என்னும் வார்த்தையும்
பெற்றிலம் பிறந்திலம் என்னும் பேர் அலால் – கம்.யுத்1:2 14/2,3
ஊட்டுவென் உயிர் கொண்டு என்னும் வார்த்தையும் உணர்த்துவீரால் – கம்.யுத்1:9 36/4
வார்த்தையும் கேட்கல் ஆகும் என்று அகம் மகிழ்ந்து வள்ளல் – கம்.யுத்3:22 149/2

மேல்


வார்த்தையே (1)

மங்கினர் பகைஞர் என்ற வார்த்தையே வலியது என்னா – கம்.யுத்2:19 276/3

மேல்


வார்த்தையை (3)

மாண்டனள் அவள் இவள் மாண்ட வார்த்தையை
மீண்டு அவர்க்கு உரைத்தலின் விளிதல் நன்று எனா – கம்.சுந்:14 18/1,2
சொற்ற வார்த்தையை கேட்டலும் தொல் உயிர் – கம்.யுத்1:14 39/1
வார்த்தையை நிறுத்தி போனான் இராவணன் மருங்கு சென்றான் – கம்.யுத்3:27 182/4

மேல்


வார்தர (1)

கூர் எயிறு ஆடி குவி முலை மேல் வார்தர
தேர் வழி நின்று தெருமரும் ஆய்_இழை – கலி 146/8,9

மேல்


வார்ந்த (8)

வார்ந்த வாயர் வணங்கு இறை பணை தோள் – மது 414
வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின் – நற் 170/2
மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய் நின் கண்டார் – கலி 56/25
வயலை அம் பிணையல் வார்ந்த கவாஅன் – அகம் 189/8
கரும்பு கால் பொர கழனி வார்ந்த தேன் – கம்.பால:6 23/1
வள் உகிர் தளிர் கை நோவ மாடகம் பற்றி வார்ந்த
கள் என நரம்பு வீக்கி கையொடு மனமும் கூட்டி – கம்.பால:10 11/1,2
மரகதத்தின் கொழுந்து என வார்ந்த புல் – கம்.அயோ:14 16/3
வாள் எயிற்று அரவம் போல வான் தலை தோன்ற வார்ந்த
தாள் உடை கோடல் தம்மை தழீஇயின காதல் தங்க – கம்.கிட்:10 27/1,2

மேல்


வார்ந்து (27)

பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் – சிறு 34
மணி வார்ந்து அன்ன மா இரு மருப்பின் – பெரும் 14
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் – பெரும் 15
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் – பெரும் 340
குரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇ – மலை 25
வார்ந்து இலங்கு வால் எயிற்று பொலிந்த தாஅர் – நற் 198/7
கோடு வார்ந்து அன்ன வெண் பூ தாழை – நற் 203/4
நீர் கொள் நெடும் சுனை அமைந்து வார்ந்து உறைந்து என் – நற் 273/7
நெய் வார்ந்து அன்ன துய் அடங்கு நரம்பின் – நற் 300/8
வார்ந்து இலங்கு வை எயிற்று சின் மொழி அரிவையை – குறு 14/2
நுண் மணல் அறல் வார்ந்து அன்ன – குறு 116/3
மணி வார்ந்து அன்ன மா கொடி அறுகை – குறு 256/1
கடாஅம் வார்ந்து கடும் சினம் பொத்தி – பதி 16/7
கடாஅம் வார்ந்து கடும் சினம் பொத்தி – பதி 82/5
வார்ந்து புனைந்து அன்ன ஏந்து குவவு மொய்ம்பின் – பதி 90/34
இலங்கு தொடி மருப்பின் கடாஅம் வார்ந்து
நிலம் புடையூ எழுதரும் வலம்படு குஞ்சரம் – பதி 92/1,2
தாது இன் துவலை தளிர் வார்ந்து அன்ன – அகம் 41/14
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து தம் – அகம் 69/14
கொடு வாய் பத்தல் வார்ந்து உகு சிறு குழி – அகம் 155/9
பொன் வார்ந்து அன்ன வை வால் எயிற்று – அகம் 219/12
எமியம் நீந்தும் எம்மினும் பனி வார்ந்து
என்ன ஆம்-கொல் தாமே தெண் நீர் – அகம் 371/10,11
குரல் வார்ந்து அன்ன குவவு தலை நந்நான்கு – அகம் 400/9
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் – புறம் 135/5
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் – புறம் 308/1
வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன் – கம்.அயோ:8 6/2
மத்தகம் பிளந்து பாய் உதிரம் வார்ந்து எழ – கம்.யுத்2:16 289/1
வந்து அவண் நின்று குன்றின் வார்ந்து வீழ் அருவி மான – கம்.யுத்3:24 19/1

மேல்


வார்பு (8)

பால் வார்பு கெழீஇ பல் கவர் வளி போழ்பு – மலை 114
துய் தலை புனிற்று குரல் பால் வார்பு இறைஞ்சி – நற் 206/1
மட பிடி தட கை அன்ன பால் வார்பு
கரி குறட்டு இறைஞ்சிய செறி கோள் பைம் குரல் – குறு 198/3,4
பால் வார்பு குழவி உள்ளி நிரை இறந்து – குறு 344/5
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப – அகம் 25/14
கொய்யா முன்னும் குரல் வார்பு தினையே – அகம் 28/3
மாரி வானம் தலைஇ நீர் வார்பு
இட்டு அரும் கண்ண படுகுழி இயவின் – அகம் 128/12,13
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப – புறம் 194/4

மேல்


வார்பு-உறு (1)

மாசு அற விசித்த வார்பு-உறு வள்பின் – புறம் 50/1

மேல்


வார்பு-உறுபு (1)

வாழை மென் தோடு வார்பு-உறுபு ஊக்கும் – நற் 400/1

மேல்


வார (18)

வீங்கு நீர் வார கண்டும் – நற் 325/8
வருநர் வரையார் வார வேண்டி – பதி 21/8
இளையவர் ஐம்பால் போல் எக்கர் போழ்ந்து அறல் வார
மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல் – கலி 29/6,7
சில் நீரால் அறல் வார அகல் யாறு கவின் பெற – கலி 34/3
அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார
நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால் – கலி 35/6,7
துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார
இனிது அமர் காதலன் இறைஞ்சி தன் அடி சேர்பு – கலி 71/4,5
பனி ஒரு திறம் வார பாசடை தாமரை – கலி 71/7
கயல் புரை உண்கண் அரிப்ப அரி வார
பெயல் சேர் மதி போல வாள் முகம் தோன்ற – கலி 145/5,6
புகர் சிதை முகத்த குருதி வார
உயர் சிமை நெடும் கோட்டு உரும் என முழங்கும் – அகம் 145/8,9
கயல் உமிழ் நீரின் கண் பனி வார
பெரும் தோள் நெகிழ்ந்த செல்லலொடு – அகம் 169/12,13
அலமரல் மழை கண் மல்கு பனி வார நின் – அகம் 233/1
பெயல் உறு மலரின் கண் பனி வார
ஈங்கு இவள் உழக்கும் என்னாது வினை நயந்து – அகம் 307/4,5
உயர்_நிலை_உலகம் அவன் புக வார
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி – புறம் 249/11,12
மண்-உறு மழி தலை தெண் நீர் வார
தொன்று தாம் உடுத்த அம் பகை தெரியல் – புறம் 280/11,12
வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என வார நின்றாள் – கம்.பால:17 14/4
வார தண் குலை வாழை மடல் சூழ் – கம்.யுத்1:3 97/3
வார நெஞ்சு உருகி செம் கண் அஞ்சன மலை அன்று ஆகின் – கம்.யுத்1:4 134/2
வாயிடை நெருப்பு கால உடல் நெடும் குருதி வார
தீயிடை நெய் வார்த்து அன்ன வெகுளியான் உயிர் தீர்ந்தாலும் – கம்.யுத்2:19 121/1,2

மேல்


வாரண (4)

வாரண கொடியொடு வயின் பட நிறீஇ – திரு 219
மறியும் மஞ்ஞையும் வாரண சேவலும் – பரி 5/64
தொல்லை வாரண பாகரும் சுற்றினார் – கம்.அயோ:11 12/4
சுற்றி வாரண உரி தொகுதி நீவி தொடர – கம்.ஆரண்:1 14/2

மேல்


வாரணங்களை (1)

வாரணங்களை வென்றவன் வார் சிலை – கம்.யுத்4:37 185/3

மேல்


வாரணத்தினை (1)

வாரணத்தினை நிறுத்தியே சூடினர் வாகை – கம்.யுத்3:30 21/4

மேல்


வாரணத்து (3)

வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து
ஏந்து மருப்பின் இன வண்டு இமிர்பு ஊதும் – கலி 43/1,2
வாரணத்து உரிவையான் மதனனை சினவு நாள் – கம்.பால:7 2/1
வாரணத்து எதிர் வாசியின் நேர் வய – கம்.யுத்2:15 44/1

மேல்


வாரணம் (25)

பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப – மது 673
காமரு தகைய கான வாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் – நற் 21/8,9
சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம்
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன் – நற் 297/7,8
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம்
முதை சுவல் கிளைத்த பூழி மிக பல – நற் 389/8,9
செல்வ வாரணம் கொடுத்தோன் வானத்து – பரி 5/58
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப – பரி 8/20
கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில் – பரி 19/91
முறம் செவி வாரணம் முன் குளகு அருந்தி – கலி 42/2
விடு நெறி ஈர் மணல் வாரணம் சிதர – அகம் 64/9
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் – அகம் 172/1
வளை சிறை வாரணம் கிளையொடு கவர – அகம் 192/7
மற புலி உரற வாரணம் கதற – அகம் 392/16
கான வாரணம் ஈனும் – புறம் 52/16
பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப – புறம் 398/3
மறுப்பட ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும் – கம்.பால:2 16/4
சூட்டு உடை துணை தூ நிற வாரணம்
தாள் துணை குடைய தகை-சால் மணி – கம்.பால:2 27/1,2
மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது வானின் ஓடும் – கம்.பால:16 36/1
வாரணம் அழைக்க வந்து கரா உயிர் மாற்றும் நேமி – கம்.அயோ:3 94/1
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப நீயோ அன்று ஏன் என்றாய் – கம்.ஆரண்:1 48/4
வரை செய் மா மத வாரணம் நாண் உற – கம்.கிட்:1 35/3
மத்த வாரணம் என்ன மயங்கினான் – கம்.கிட்:11 20/4
வாரணம் முறியுமால் வலத்த வாள் மருப்பு – கம்.சுந்:3 46/2
வாரணம் காக்க வந்தான் அமரரை காக்க வந்தான் – கம்.சுந்:12 74/4
வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும் – கம்.யுத்2:16 1/1
வாரணம் அனையவன் துணிப்ப வான் படர் – கம்.யுத்3:27 45/1

மேல்


வாரணவாசி (1)

வாரணவாசி பதம் பெயர்த்தல் ஏதில – கலி 60/13

மேல்


வாரம் (4)

வாரம் என் இனி பகர்வது வைகலும் அனையான் – கம்.அயோ:1 38/1
வாரம் கொண்டார் மற்று ஒருவன்-தன் மனை வாழும் – கம்.ஆரண்:11 11/2
வாரம் அன்று நின் மண்ணினுக்கு என் உடல் – கம்.கிட்:7 90/2
வாரம் ஆவதும் மற்று ஒருவன் புணர் – கம்.கிட்:7 105/3

மேல்


வாரல் (14)

வாரல் மென் தினை புலர்வு குரல் மாந்தி – நற் 304/1
வாரல் வாழிய கவைஇ நின்றோளே – நற் 350/10
வாரல் வாழியோ வருந்துதும் யாமே – குறு 69/6
வாரல் வாழியர் ஐய எம் தெருவே – குறு 139/6
வாரல் எம் சேரி தாரல் நின் தாரே – குறு 258/1
ஆர் இருள் பெருகின வாரல்
கோட்டு_மா வழங்கும் காட்டக நெறியே – ஐங் 282/4,5
தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர் – பதி 12/4
இரவின் வாரல் ஐய விரவு வீ – கலி 49/23
வாடிய பூவொடு வாரல் எம் மனை என – கலி 75/18
வாரல் நீ வந்து ஆங்கே மாறு – கலி 89/3
வாரல் வாழியர் ஐய நேர் இறை – அகம் 92/5
தொடுகலம் குறுக வாரல் தந்தை – அகம் 196/8
இன்று தலையாக வாரல் வரினே – அகம் 318/9
வாலி சேனை மடந்தை வைகு இடம் நாட வாரல் இலாமையோ – கம்.கிட்:10 64/3

மேல்


வாரலரே (2)

வேட்டம் வாயாது எமர் வாரலரே – நற் 215/12
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே அதனால் – அகம் 122/18

மேல்


வாரலன் (2)

ஒரு நாள் வாரலன் இரு நாள் வாரலன் – குறு 176/1
ஒரு நாள் வாரலன் இரு நாள் வாரலன்
பல் நாள் வந்து பணிமொழி பயிற்றி என் – குறு 176/1,2

மேல்


வாரலனே (1)

பலர் பெறல் நசைஇ நம் இல் வாரலனே
மாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாளே – நற் 180/4,5

மேல்


வாரலிர் (1)

வாரும் வாரலிர் ஆம் எனின் வானர – கம்.கிட்:11 6/3

மேல்


வாரலென் (3)

வளம் பெரிது பெறினும் வாரலென் யானே – அகம் 199/24
சென்மோ நெஞ்சம் வாரலென் யானே – அகம் 245/21
மன் நின்ற நகர்க்கு இனி வாரலென் வாழ்வும் வேண்டேன் – கம்.யுத்2:19 9/4

மேல்


வாரலையோ (1)

வஞ்சமோ எனும் வாரலையோ எனும் – கம்.யுத்3:29 19/2

மேல்


வாரலோ (1)

சாரல் நாட வாரலோ எனவே – குறு 141/8

மேல்


வாரவே (1)

வாழி வெம் சுடர் பேர் இருள் வாரவே – கம்.யுத்4:37 195/4

மேல்


வாரற்க (5)

வாரற்க தில்ல தோழி சாரல் – நற் 85/7
வாரற்க தில்ல தோழி கடுவன் – நற் 151/5
வாரற்க தில்ல வருகுவள் யாயே – குறு 198/8
வாரற்க தில்ல தோழி சாரல் – குறு 360/4
வாரற்க தில்ல தோழி கழனி – அகம் 40/12

மேல்


வாரா (25)

குறை அறை வாரா நிவப்பின் அறை-உற்று – மலை 118
இன்னும் வருமே தோழி வாரா
வன்கணாளரோடு இயைந்த – நற் 89/9,10
கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே – நற் 98/12
வாய்த்து வரல் வாரா அளவை அத்த – நற் 316/7
பருவம் வாரா அளவை நெரிதர – குறு 66/3
இரவலர் வாரா வைகல் – குறு 137/3
மாலை வாரா அளவை கால் இயல் – குறு 250/3
தலை அலர் வந்தன வாரா தோழி – குறு 254/3
இன் இனி வாரா மாறு-கொல் – ஐங் 222/3
வாரா சேண் புலம் படர்ந்தோன் அளிக்க என – பதி 61/10
வில் குலை அறுத்து கோலின் வாரா
வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து அவர் – பதி 79/11,12
நனவின் வாரா நயன் இலாளனை – கலி 128/8
வாரா அளவை ஆய்_இழை கூர் வாய் – அகம் 277/13
மண்ணி வாரா அளவை எண்ணெய் – புறம் 50/6
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்று ஓர் அன்ன – புறம் 192/2,3
அகம் நக வாரா முகன் அழி பரிசில் – புறம் 207/4
வாரா உலகம் புகுதல் ஒன்று என – புறம் 341/14
இன்னா வைகல் வாரா முன்னே – புறம் 363/16
பண்டு அறி வாரா உருவோடு என் அரை – புறம் 376/9
கழை படு சொலியின் இழை அணி வாரா
ஒண் பூ கலிங்கம் உடீஇ நுண் பூண் – புறம் 383/10,11
கலந்தவர் போல ஒல்கி ஒசிந்தன சில கை வாரா
புலந்தவர் போல நின்று வளைகில பூத்த கொம்பர் – கம்.பால:17 10/3,4
மன்னை கொல்லிய வந்தது வாரா
மின்னை கொல்லும் வெயில் திண் எயிற்றால் – கம்.யுத்1:3 96/3,4
வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா
மேக்கு உயர் சீயம்-தன்னை கண்டனர் வெருவுகின்றார் – கம்.யுத்1:3 155/3,4
மாற்று தேர் அவண் வந்தன வந்தன வாரா
வீற்று வீற்று உக வெயில் உமிழ் கடும் கணை விட்டான் – கம்.யுத்2:15 243/1,2
வாரா அமர் செய்க என வந்தனனால் – கம்.யுத்2:18 66/4

மேல்


வாராதாய் (1)

வருவாய் போல வாராதாய் வந்தாய் என்று மனம் களிப்ப – கம்.யுத்3:22 224/1

மேல்


வாராதீமே (1)

வரை சேர் சிறு நெறி வாராதீமே – நற் 336/11

மேல்


வாராது (18)

வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 100
வரினும் நோய் மருந்து அல்லர் வாராது
அவணர் ஆகுக காதலர் இவண் நம் – நற் 64/10,11
என்னினும் வாராது மணியின் தோன்றும் – நற் 173/6
வாராது உறையுநர் வரல் நசைஇ – குறு 65/4
வாராது அமையினும் அமைக – குறு 117/5
வாராது ஆயினும் வருவது போல – குறு 301/6
வார் கோட்டு வய தகர் வாராது மாறினும் – ஐங் 238/1
வாராது அவண் உறை நீடின் நேர் வளை – ஐங் 269/3
வருவது-கொல்லோ தானே வாராது
அவண் உறை மேவலின் அமைவது-கொல்லோ – ஐங் 295/1,2
வாராது அமையலோ இலரே நேரார் – ஐங் 463/3
என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே – கலி 23/19
வாராது அமைவானோ வாராது அமைவானோ – கலி 41/28
வாராது அமைவானோ வாராது அமைவானோ – கலி 41/28
வாராது அமைகுவான் அல்லன் மலை நாடன் – கலி 41/29
நுண் வரி வாட வாராது விடுவாய் – கலி 125/18
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது
கயிறு இடு கத சே போல மதம் மிக்கு – அகம் 36/6,7
வருவர் ஆயினோ நன்றே வாராது
அவணர் காதலர் ஆயினும் இவண் நம் – அகம் 333/17,18
வாராது ஒழியான் எனும் வண்மையினால் – கம்.சுந்:4 6/1

மேல்


வாராதே (5)

தேர் வரும் என்னும் உரை வாராதே – குறு 155/7
மா வாராதே மா வாராதே – புறம் 273/1
மா வாராதே மா வாராதே
எல்லார் மாவும் வந்தன எம் இல் – புறம் 273/1,2
செல்வன் ஊரும் மா வாராதே
இரு பேர் யாற்ற ஒரு பெரும் கூடல் – புறம் 273/4,5
மாயை இது என்-கொலோ வாராதே வர வல்லாய் – கம்.ஆரண்:1 54/4

மேல்


வாராதோ (1)

வல்லே படைத்தால் வரம்பு இன்மை வாராதோ – கம்.யுத்1:3 158/4

மேல்


வாராதோர் (1)

வாராதோர் நமக்கு யாஅர் என்னாது – அகம் 50/8

மேல்


வாராதோரே (2)

அரும் பனி அற்சிரம் வாராதோரே – குறு 82/6
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே – அகம் 273/17

மேல்


வாராதோன் (1)

வளை நெகிழ வாராதோன் குன்று – கலி 41/27

மேல்


வாராதோனே (1)

மென்_புல கொண்கன் வாராதோனே – ஐங் 119/4

மேல்


வாராநின்றனள் (1)

சுரம் நனி வாராநின்றனள் என்பது – ஐங் 397/3

மேல்


வாராநின்றார் (1)

வர உற்றார் வாராநின்றார் வந்தவர் வரம்பு_இல் வெம் போர் – கம்.சுந்:10 27/1

மேல்


வாராநின்றாரோ (1)

வாராநின்றாரோ என மாரி மழையே போல் – கம்.சுந்:2 75/2

மேல்


வாராமாறே (1)

யான் அவண் வாராமாறே வரினே வான் இடை – அகம் 336/17

மேல்


வாராமை (3)

நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின் – கலி 77/19
வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின் – கலி 134/19
தன் இறந்து வாராமை விலக்கலின் பெரும் கடற்கு – புறம் 330/3

மேல்


வாராமையின் (1)

வாராமையின் புலந்த நெஞ்சமொடு – அகம் 25/15

மேல்


வாராமையே (1)

அதுவே மன்ற வாராமையே – ஐங் 261/4

மேல்


வாராய் (9)

நகுகம் வாராய் பாண பகு வாய் – நற் 250/1
வாராய் பாண நகுகம் நேர்_இழை – நற் 370/1
வாராய் ஆயின் வாழேம் தெய்யோ – ஐங் 239/5
வாராய் நீ துறத்தலின் வருந்திய எமக்கு ஆங்கே – கலி 70/15
வாராய் நீ புறம்மாற வருந்திய மேனியாட்கு – கலி 121/11
வாராய் தோழி முயங்குகம் பலவே – அகம் 285/15
எம் மனை வாராய் ஆகி முன்_நாள் – அகம் 346/16
மன்னன் தகைமை காண வாராய் மகனே என்னும் – கம்.அயோ:4 33/4
வாராய் புறம் இத்துணை வைகுதியோ – கம்.ஆரண்:14 68/4

மேல்


வாராய்-ஆகில் (1)

வையம் ஓர் ஏழும் பெற்றால் வாழ்வெனே வாராய்-ஆகில்
உய்வெனே தமியனேனுக்கு உயிர் தந்த உதவியோனே – கம்.யுத்1:12 28/3,4

மேல்


வாராயோ (4)

வாராயோ என்று ஏத்தி பேர் இலை – அகம் 219/3
மலை எடுத்த தனி மலையே இவை காண வாராயோ – கம்.ஆரண்:6 93/4
வலியானே யான் பட்ட வலி காண வாராயோ – கம்.ஆரண்:6 94/4
மருகாவோ மானிடவர் வலி காண வாராயோ – கம்.ஆரண்:6 104/4

மேல்


வாரார் (43)

ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற – குறி 23
வாரார் என்னும் புலவி உட்கொளல் – நற் 11/4
வாரார் ஆயினோ நன்றே சாரல் – நற் 154/10
இன்னும் வாரார் ஆயினும் சென்னியர் – நற் 189/2
வாரார் ஆயினோ நன்று-மன் தில்ல – நற் 255/7
வாரார் போல்வர் நம் காதலர் – குறு 103/5
வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு – குறு 110/1
வாரார் தோழி நம் காதலோரே – குறு 118/5
இன்னும் வாரார் வரூஉம் – குறு 123/4
இவணும் வாரார் எவணரோ என – குறு 126/2
பெரும் தண் வாடையும் வாரார்
இஃதோ தோழி நம் காதலர் வரவே – குறு 160/5,6
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்
மாலை வந்தன்று என் மாண் நலம் குறித்தே – குறு 188/3,4
இழிதரும் புனலும் வாரார் தோழி – குறு 200/3
வண்டு சூழ் மாலையும் வாரார்
கண்டிசின் தோழி பொருள் பிரிந்தோரே – குறு 220/6,7
அவரோ வாரார் முல்லையும் பூத்தன – குறு 221/1
ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்
சேரி வரினும் ஆர முயங்கார் – குறு 231/1,2
வைகல் வைகல் வைகவும் வாரார்
எல்லா எல்லை எல்லவும் தோன்றார் – குறு 285/1,2
வாரார் வாழி தோழி வரூஉம் – குறு 314/4
இன்னும் வாரார் ஆயின் – குறு 319/7
வாரார் ஆயினோ நன்றே சாரல் – குறு 375/2
அவரோ வாரார் தான் வந்தன்றே – ஐங் 341/1
அவரோ வாரார் தான் வந்தன்றே – ஐங் 342/1
அவரோ வாரார் தான் வந்தன்றே – ஐங் 343/1
அவரோ வாரார் தான் வந்தன்றே – ஐங் 344/1
அவரோ வாரார் தான் வந்தன்றே – ஐங் 345/1
அவரோ வாரார் தான் வந்தன்றே – ஐங் 346/1
அவரோ வாரார் தான் வந்தன்றே – ஐங் 347/1
அவரோ வாரார் தான் வந்தன்றே – ஐங் 348/1
அவரோ வாரார் தான் வந்தன்றே – ஐங் 349/1
அவரோ வாரார் தான் வந்தன்றே – ஐங் 350/1
வாரார் ஆயினும் இரவலர் வேண்டி – பதி 55/10
நின்னொடு வாரார் தம் நிலத்து ஒழிந்து – பதி 79/9
தாது அவிழ் வேனிலோ வந்தன்று வாரார் நம் – கலி 33/8
இகுபு அறல் வாரும் பருவத்தும் வாரார்
மிகுவது போலும் இ நோய் – கலி 33/20,21
வாரார் தோழி நம் காதலோரே – கலி 36/11
இன்னும் வாரார் ஆயின் நன்_நுதல் – அகம் 139/16
இன்னும் வாரார் இனி எவன் செய்கு என – அகம் 177/2
இன் இளவேனிலும் வாரார்
இன்னே வருதும் என தெளித்தோரே – அகம் 229/20,21
வரினும் வாரார் ஆயினும் ஆண்டு அவர்க்கு – அகம் 244/7
வாரார் தோழி நம் காதலோரே – அகம் 277/20
இ நிலை வாரார் ஆயின் தம் நிலை – அகம் 314/13
யான் என்பது அறிந்தால் வாரார் ஏழைமை எண்ணி நோக்கல் – கம்.சுந்:3 140/2
சொன்னவர் வாரார் யானே தோற்கினும் தோற்க தக்கேன் – கம்.யுத்2:18 189/2

மேல்


வாரார்-கொல் (1)

வாரார்-கொல் என பருவரும் – அகம் 150/13

மேல்


வாரார்-கொல்லோ (2)

வாய் புணர்வு இன்மையின் வாரார்-கொல்லோ
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை – குறு 232/2,3
இது பொழுது ஆகவும் வாரார்-கொல்லோ
மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் – குறு 279/4,5

மேல்


வாராரோ (1)

வாராரோ நம் காதலோரே – குறு 382/6

மேல்


வாரான் (4)

தெண் கடல் சேர்ப்பனொடு வாரான்
தான் வந்தனன் எம் காதலோனே – ஐங் 157/4,5
வாரான் அவன் என செலவு அழுங்கினனே – ஐங் 427/4
மரு ஒன்று கூந்தலாளை வனத்து இவன் கொண்டு வாரான்
உரு இங்கு இது உடையர் ஆக மற்றையோர் யாரும் இல்லை – கம்.ஆரண்:6 52/1,2
செவ்வழி கதிரோன் என்றும் தேரின் மேல் அன்றி வாரான்
வெவ் வழித்து எனினும் திங்கள் விமானத்தின் மேலது என்றார் – கம்.ஆரண்:10 112/3,4

மேல்


வாரி (84)

வாரி கொள்ளா வரை மருள் வேழம் – மலை 572
வகை சேர் ஐம்பால் தகைபெற வாரி
புலர்வு_இடத்து உதிர்த்த துகள் படு கூழை – நற் 140/3,4
எரி மலர் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி
விரி சடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப – பரி 9/4,5
வாரி நெறிப்பட்டு இரும் புறம் தாஅழ்ந்த – கலி 114/1
சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ – அகம் 8/16
சாந்து உளர் வணர் குரல் வாரி வகை வகுத்து – அகம் 117/10
கூந்தல் வாரி நுசுப்பு இவர்ந்து ஓம்பிய – அகம் 195/9
நுண் கேழ் அடங்க வாரி பையுள் கெட – அகம் 223/13
பொம்மல் ஓதி பொதுள வாரி
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்து – அகம் 257/5,6
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் – புறம் 35/27
பாடி சென்றோர்க்கு அன்றியும் வாரி
புரவிற்கு ஆற்றா சீறூர் – புறம் 330/5,6
இம்பர் வாரி எழுந்தது போன்றதே – கம்.பால:1 3/4
அயில் முக கணையும் வில்லும் வாரி கொண்டு அலைக்கும் நீரால் – கம்.பால:1 14/3
உறியொடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி – கம்.பால:1 15/2
மா முகில் படுவ வாரி பவளமும் வயங்கு முத்தும் – கம்.பால:2 5/3
வன் தொடர் படுக்கும் வன வாரி சூழ் – கம்.பால:2 32/2
மன்னும் பல் உயிர் வாரி தன் வாய் பெய்து – கம்.பால:7 42/1
வாச மென் கலவை களி வாரி மேல் – கம்.பால:10 80/1
வெள்ள நெடு வாரி அற வீசி உளவேனும் – கம்.பால:15 23/1
ஆடவர் ஆவி சோர அஞ்சன வாரி சோர – கம்.பால:16 11/1
மை அறு தவம் எலாம் வாரி மீண்டதே – கம்.பால:24 39/4
கண் உற்ற வாரி கடல் உற்றது அ நிலையே – கம்.அயோ:4 93/3
மதுர வாரி அமுது என மாந்துவார் – கம்.அயோ:7 12/4
வாரி இன்றிய வாலுக ஆற்றினே – கம்.அயோ:11 34/4
அ வழி அவனை நோக்கி அருள் தரு வாரி அன்ன – கம்.அயோ:13 38/1
அடைய வாரி அரவால் முடி அனேக வித வன் – கம்.ஆரண்:1 9/3
தெண் திரை கரத்தின் வாரி திரு மலர் தூவி செல்வர் – கம்.ஆரண்:5 2/3
கலங்கல் இல் கரும் கண் இணை வாரி கலுழ்கின்றார் – கம்.ஆரண்:10 44/4
அருகுறு பாலின் வேலை அமுது எலாம் அளைந்து வாரி
பருகின பரந்து பாய்ந்த நிலா சுடர் பனி மென் கற்றை – கம்.ஆரண்:10 109/1,2
வடித்த மலை நீ இது வலித்தி என வாரி
பிடித்த மலை நாண் இடை பிணித்து ஒருவன் மேல் நாள் – கம்.ஆரண்:11 22/2,3
வாள் உடை தட கையன் வாரி வைத்த வெம் – கம்.ஆரண்:12 45/3
மண்ணில் கரனே முதலோர் உதிரத்தின் வாரி
கண்ணில் கடல் என்று கவர்ந்தது கான்று மீள – கம்.ஆரண்:13 26/2,3
முற்றிய உயிர் எலாம் முருங்க வாரி தான் – கம்.ஆரண்:15 17/1
மழை படு தரளமும் மணியும் வாரி நேர் – கம்.கிட்:1 10/2
தேன் இழுக்கு சாரல் வாரி செல்லின் மீது செல்லும் நாள் – கம்.கிட்:7 8/1
மடல் உடை நறு மென் சேக்கை மலை அன்றி உதிர வாரி
கடலிடை கிடந்த காதல் தாதையை கண்ணின் கண்டான் – கம்.கிட்:7 145/3,4
மால் நிற நெடும் கடல் வாரி மூரி வான் – கம்.கிட்:10 6/3
மாக யாறு யாவையும் வாரி அற்றன – கம்.கிட்:10 107/2
மங்கை-தன் கழுத்தை நோக்கின் வளர் இளம் கழுகும் வாரி
சங்கமும் நினைதி-ஆயின் அவை என்று துணிதி தக்கோய் – கம்.கிட்:13 48/3,4
களித்தான் வாரி கலுழ்ந்த கண்ணினான் – கம்.கிட்:16 43/4
வாரி கடப்போர் யாவர் என தம் வலி சொல்வார் – கம்.கிட்:17 2/4
சால உரைத்தார் வாரி கடக்கும் தகவு இன்மை – கம்.கிட்:17 4/2
வள் உகிர் வீரன் செல்லும் விசை பொர மறுகி வாரி
தள்ளிய திரைகள் முந்துற்று இலங்கை-மேல் தவழ்ந்த மாதோ – கம்.சுந்:1 22/3,4
வாரி வானமும் வழங்கல ஆகும் தம் வளர்ச்சி – கம்.சுந்:2 18/2
ஆலையில் மலையின் சாரல் முழையினில் அமுத வாரி
சோலையில் துவசர் இல்லில் சோனகர் மனையில் தூய – கம்.சுந்:2 110/1,2
வான மீன் கையின் வாரி மணி கழங்கு ஆடுவாரும் – கம்.சுந்:2 181/4
மண்டிய செருவில் மான தோள்களால் வாரி வாரி – கம்.சுந்:2 209/2
மண்டிய செருவில் மான தோள்களால் வாரி வாரி
உண்டது தெவிட்டி பேழ் வாய் கடைகள்-தோறு ஒழுகி பாயும் – கம்.சுந்:2 209/2,3
மந்த மாருதம் போய் மலர்-தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வரு தேன் – கம்.சுந்:3 87/3
மயக்கு இல் பொன் குல வல்லிகள் வாரி நேர் – கம்.சுந்:6 38/1
திங்களை நக்குகின்ற இருள் எலாம் வாரி தின்ன – கம்.சுந்:6 51/2
யானையும் பிடியும் வாரி இடும் பில வாயர் ஈன்ற – கம்.சுந்:7 7/3
நீப்புண்ட உதிர வாரி நெடும் திரை புணரி தோன்ற – கம்.சுந்:11 19/1
வரங்களின் வாரி அன்ன தாள் இணை வந்து வீழ்ந்தான் – கம்.யுத்1:4 137/4
வாரி உண்டு அருள் செய்தவற்கு இது ஒரு வலியோ – கம்.யுத்1:6 31/2
வெள்ள வாரி விரிவொடு அ வீடண – கம்.யுத்1:9 56/1
கல் குவடு அடுக்கி வாரி கடலினை கடந்த காட்சி – கம்.யுத்1:10 5/2
நீரும் வாரி அதனை நிறைத்ததே – கம்.யுத்2:15 61/4
உதிர வாரி நுகர்வது ஒர் ஊணினான் – கம்.யுத்2:16 58/2
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும் உதைக்கும் விட்டு உழக்கும் வாரி
தின்று தின்று உமிழும் பற்றி சிரங்களை திருகும் தேய்க்கும் – கம்.யுத்2:16 173/2,3
வாரியின் அமுக்கும் கையால் மண்ணிடை தேய்க்கும் வாரி
நீரிடை குவிக்கும் அப்பால் நெருப்பிடை நிமிர வீசும் – கம்.யுத்2:16 174/1,2
மான வெள் எயிற்று அரக்கர்-தம் படைக்கல வாரி
போன போன வன் திசை-தொறும் பொறி குலம் பொடிப்ப – கம்.யுத்2:16 216/2,3
வாரி குரை கடலில் புக விலகும் நெடு மரத்தால் – கம்.யுத்2:18 159/1
வாலி சேய் மேனி-மேலும் மழை பொரு குருதி வாரி
கால் உயர் வரையின் செம் கேழ் அருவி-போல் ஒழுக கண்டான் – கம்.யுத்2:18 199/1,2
கிடைத்தார் உடலில் கிழி சோரியை வாரி
துடைத்தார் விழியில் தழல் மாரி சொரிந்தார் – கம்.யுத்2:18 236/1,2
மன்றல் நாறு தட மேனி-மேல் உதிர வாரி சோர வரும் மாருதி – கம்.யுத்2:19 82/3
வற்றி ஓடு உதிர வாரி சோர்வுற மயங்கினான் நிலம் முயங்கினான் – கம்.யுத்2:19 86/4
வாளிவாய்-தோறும் வந்து பொடித்தன குருதி வாரி – கம்.யுத்2:19 118/4
கரமும் ஆளியும் வாரி கடியவன் – கம்.யுத்2:19 152/3
காதங்கள் கோடி கடை சென்று காணும் நயனங்கள் வாரி கலுழ – கம்.யுத்2:19 245/1
மான மா மணியும் பொன்னும் முத்தமும் கொழித்து வாரி
மீன் என அங்கும் இங்கும் படைக்கலம் மிளிர வீசும் – கம்.யுத்3:22 142/2,3
மயிர்ப்புறம்-தோறும் வந்து பொடித்தன காம வாரி – கம்.யுத்3:25 14/4
வாலியை வாளி ஒன்றால் வானிடை வைத்து வாரி
வேலையை வென்று கும்பகருணனை வீட்டினானை – கம்.யுத்3:26 7/1,2
ஒழிந்தவர் உரத்தின்-மேலும் உதிர நீர் வாரி ஆக – கம்.யுத்3:27 181/3
மலையை வேரொடும் வாங்க அன்று அங்கையால் வாரி
அலை-கொள் வேலையை குடிக்க அன்று அழைத்தது மலரோடு – கம்.யுத்3:30 37/2,3
விண்ணின் மேகத்தை வாரி வாய் பிழிந்திடும் விடாயர் – கம்.யுத்3:31 9/4
மண்டு நாள் மறித்தும் காட்ட மன்னுயிர் அனைத்தும் வாரி
உண்டவன் தானே ஆன தன் ஒரு மூர்த்தி ஒத்தான் – கம்.யுத்3:31 230/3,4
புளின திட்டின் கண் அகன் வாரி கடல் பூத்த – கம்.யுத்4:33 6/3
வரை பொருத மத யானை துணை மருப்பும் கிளர் முத்தும் மணியும் வாரி
திரை பொருது புறம் குவிப்ப திறம் கொள் பணை மரம் உருட்டி சிறை புள் ஆர்ப்ப – கம்.யுத்4:33 21/1,2
மழை குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரி
இழை தொடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து – கம்.யுத்4:35 7/1,2
மரத்தொடு தொடுத்த துகில் யாவும் உள வாரி
தரத்தொடு தொடுத்த கொடி தங்கியது சங்க – கம்.யுத்4:36 11/1,2
வாய் வாய்-தோறும் மா கடல் போலும் விட வாரி
போய் வாழ்கின்ற பொங்கு அனல் கண்ணின் பொழிகின்ற – கம்.யுத்4:37 139/1,2
வாரி நீர் நின்று எதிர் மகரம் படர் – கம்.யுத்4:37 170/1
காடு உறை அண்ணல் எய்த கடாம் திறந்து உகுத்த வாரி
ஓடின உள்ளத்து உள்ள களி திறந்து உடைந்ததே-போல் – கம்.யுத்4:42 4/3,4

மேல்


வாரிக்கு (1)

சென்றனன் கரியின் வாரிக்கு எதிர் படர் சீயம் அன்னான் – கம்.யுத்3:21 33/4

மேல்


வாரிக்கொண்டு (1)

குப்பைகள் என வாரிக்கொண்டு அயல் களைவாரும் – கம்.பால:23 30/4

மேல்


வாரிடை (1)

வாரிடை தனம் மீது ஆட மூழ்கினாள் வதனம் மை தீர் – கம்.பால:18 17/3

மேல்


வாரிய (2)

பொதியொடும் வாரிய பொலன் கொள் பூணினார் – கம்.சுந்:9 19/4
மாறா மத வாரிய வண்டினொடும் – கம்.யுத்2:18 41/1

மேல்


வாரியில் (1)

தாழ்ந்த வங்க வாரியில் தடுப்ப ஒணா மதத்தினால் – கம்.பால:3 16/3

மேல்


வாரியின் (6)

மங்கல புனலும் நாலு வாரியின் நீரும் பூரித்து – கம்.அயோ:3 81/2
நையுறு சிந்தையள் நயன் வாரியின்
தொய்யல் வெம் சுழியிடை சுழிக்கும் மேனியள் – கம்.சுந்:4 96/1,2
வாரியின் எழும் சுடர் கடவுள் வானவன் – கம்.சுந்:9 39/3
வாரியின் அமுக்கும் கையால் மண்ணிடை தேய்க்கும் வாரி – கம்.யுத்2:16 174/1
மண்ட படு சோரியின் வாரியின் வீழ் – கம்.யுத்3:31 203/1
அளி முற்றிய சோரிய வாரியின் ஆழ் – கம்.யுத்3:31 204/3

மேல்


வாரியும் (4)

வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் – பொரு 23
கங்கை வாரியும் காவிரி பயனும் – பட் 190
தான வாரியும் நீரொடு மடுத்தலின் தழீஇய – கம்.சுந்:2 16/3
மான மங்கையர் குங்கும வாரியும்
நானம் ஆர்ந்த நறை குழல் ஆவியும் – கம்.சுந்:2 148/2,3

மேல்


வாரியே (3)

வணிக மாக்களை ஒத்தது அ வாரியே – கம்.பால:1 7/4
வான வில்லை நிகர்த்தது அ வாரியே – கம்.பால:1 8/4
உக்கன நீர் வறந்து உதிர வாரியே – கம்.அயோ:4 170/4

மேல்


வாரியே-கொல் (1)

அன்பு-கொல் அழு கணீர்-கொல் ஆனந்த வாரியே-கொல்
என்புகள் உருகி சோரும் கருணை-கொல் யார் அது ஓர்வார் – கம்.யுத்3:28 64/3,4

மேல்


வாரியொடு (1)

உதிர வாரியொடு ஊனொடு எலும்பு தோல் – கம்.யுத்2:16 58/1

மேல்


வாரியோடு (1)

மழை பொரு கண் இணை வாரியோடு தன் – கம்.கிட்:6 3/3

மேல்


வாரின் (1)

வாரின் பெய் கழல் மாருதி கதுமென வந்தான் – கம்.யுத்2:15 216/4

மேல்


வாரின (2)

துயக்கு_இல் கந்தர்ப்பரை துரந்து வாரின
நயப்புறு சித்தரை நலிந்து வவ்வின – கம்.ஆரண்:7 46/3,4
மேக நெடும் புனல் வாரின வீசி – கம்.யுத்3:20 27/2

மேல்


வாரினன் (1)

கண்டு ஒரு கை வாரினன் முகந்து கடல் எல்லாம் – கம்.ஆரண்:3 37/3

மேல்


வாரினும் (1)

மண் உருத்து எடுப்பினும் கடலை வாரினும்
விண் உருத்து இடிப்பினும் வேண்டின் செய்கிற்பாள் – கம்.பால:7 21/1,2

மேல்


வாருணம் (1)

வாருணம் நினைந்தனர் வான நீர் உண்டு – கம்.ஆரண்:14 92/3

மேல்


வாரும் (18)

புதல் நீர் வாரும் பூ நாறு புறவில் – குறு 242/3
பனித்து பனி வாரும் கண்ணவர் நெஞ்சம் – பரி 6/85
நீடன் மின் வாரும் என்பவர் சொல் போன்றனவே – பரி 14/9
அறல் வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின் – கலி 30/16
இகுபு அறல் வாரும் பருவத்தும் வாரார் – கலி 33/20
பொறை தளர்பு பனி வாரும் கண் ஆயின் எவன் செய்கோ – கலி 34/15
நனி அறல் வாரும் பொழுது என வெய்ய – கலி 36/14
பனி அறல் வாரும் என் கண் – கலி 36/15
நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக – கலி 98/14
மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால் – கம்.பால:1 15/3
வாரும் வாரலிர் ஆம் எனின் வானர – கம்.கிட்:11 6/3
மாக நெடு வானிடை இழிந்து புனல் வாரும்
மேகம் எனல் ஆய நெடு மா கடலின் வீழ்வ – கம்.சுந்:6 22/3,4
வாரும் வாரும் என்று அழைக்கின்ற அனுமன்-மேல் வந்தான் – கம்.சுந்:11 34/4
வாரும் வாரும் என்று அழைக்கின்ற அனுமன்-மேல் வந்தான் – கம்.சுந்:11 34/4
வாரும் உங்களுடன் வானுளோர்களையும் மண்ணுளோரையும் வர சொலும் – கம்.யுத்2:19 77/3
மார்பிடை நின்ற வாளி-வாயிடை வெயிலின் வாரும்
சோரியன் விசும்பினூடு ஓர் இமைப்பிடை தோன்றாநின்றான் – கம்.யுத்3:21 23/1,2
வாரும் வாரும் என்று அழைக்கும் மானிடற்கு இ மண்ணிடை – கம்.யுத்3:31 75/3
வாரும் வாரும் என்று அழைக்கும் மானிடற்கு இ மண்ணிடை – கம்.யுத்3:31 75/3

மேல்


வாரூஉ (1)

சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட – கலி 96/22

மேல்


வாரேன் (5)

வாரேன் வாழிய நெஞ்சே கூர் உகிர் – பட் 220
இரக்கு வாரேன் எஞ்சி கூறேன் – பதி 61/11
வாரேன் நெஞ்சம் வாய்க்க நின் வினையே – அகம் 131/15
வாரேன் வாழி என் நெஞ்சே சேரலர் – அகம் 149/7
வாரேன் என்னான் அவர் வரையன்னே – புறம் 108/6

மேல்


வாரேன்-மன் (1)

வாரேன்-மன் யான் வந்தனென் தெய்ய – நற் 267/8

மேல்


வாரை (1)

கண்ணனும் வாரை கடலும் கற்புடை – கம்.யுத்4:41 104/2

மேல்


வாரொடு (2)

வாரொடு தொடர் கழல் மைந்தர் ஆம் என – கம்.அயோ:2 44/2
வாரொடு தொடர்ந்த பைம் பொன் கழலினன் வருதலோடும் – கம்.யுத்3:22 124/3

மேல்


வாரோம் (1)

பசித்தும் வாரோம் பாரமும் இலமே – புறம் 145/4

மேல்


வால் (150)

வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல – திரு 120
வலம்புரி புரையும் வால் நரை முடியினர் – திரு 127
கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று – திரு 148
செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு – திரு 202
வால் ஒளி முத்தமொடு பாடினி அணிய – பொரு 162
வால் உளை புரவியொடு வையகம் மருள – சிறு 92
வால் உளை புரவியொடு வய களிறு முகந்துகொண்டு – பெரும் 27
சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின் – பெரும் 236
வால் உளை புரவியொடு வட வளம் தரூஉம் – பெரும் 320
வளை கண்டு அன்ன வால் உளை புரவி – பெரும் 488
பெரும் பின் இட்ட வால் நரை கூந்தலர் – மது 408
வால் இதை எடுத்த வளி தரு வங்கம் – மது 536
சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க – நெடு 59
வால் இணர் மடல் தாழை – பட் 118
வால் அரிசி பலி சிதறி – பட் 165
குற_மகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி – மலை 183
இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி – மலை 244
வருந்தாது ஏகு-மதி வால் எயிற்றோயே – நற் 9/9
வரு மழை கரந்த வால் நிற விசும்பின் – நற் 76/1
வருந்தாது ஏகு-மதி வால் இழை குறு_மகள் – நற் 76/5
கொடிறு போல் காய வால் இணர் பாலை – நற் 107/3
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி – நற் 118/9
வால் உளை பொலிந்த புரவி – நற் 135/8
வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின் – நற் 170/2
வார்ந்து இலங்கு வால் எயிற்று பொலிந்த தாஅர் – நற் 198/7
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் குறு_மகள் – நற் 240/2
வால் இழை மகளிர் சேரி தோன்றும் – நற் 380/5
வால் இழை மகளிர் தழீஇய சென்ற – குறு 45/2
நும்மொடு நக்க வால் வெள் எயிறே – குறு 169/3
வால் இழை நெகிழ்த்தோர் வாரார் – குறு 188/3
சில் நிரை வால் வளை குறு_மகள் – குறு 189/6
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர் – குறு 267/4
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி – குறு 284/6
அத்த வாகை அமலை வால் நெற்று – குறு 369/1
வால் இழை மகளிர் விழவு அணி கூட்டும் – குறு 386/3
வலை வல் பாண்_மகன் வால் எயிற்று மட_மகள் – ஐங் 48/1
வண்ண ஒண் தழை நுடங்க வால் இழை – ஐங் 73/1
அறை புனல் வால் வளை நல்லவோ தாமே – ஐங் 193/4
வளை அணி முன்கை வால் எயிற்று அமர் நகை – ஐங் 198/1
மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர் – ஐங் 301/1
வலம் சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற – ஐங் 383/3
நூலா_கலிங்கம் வால் அரை கொளீஇ – பதி 12/21
ஊனத்து அழித்த வால் நிண கொழும் குறை – பதி 21/10
வால் இணர் படு சினை குருகு இறைகொள்ளும் – பதி 30/4
இரும் களிற்று யானை இலங்கு வால் மருப்பொடு – பதி 35/3
கால் உளை கடும் பிசிர் உடைய வால் உளை – பதி 41/25
வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை – பதி 55/8
மா உடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனி – பரி 1/3
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு – பரி 2/33
வரை அழி வால் அருவி வா தாலாட்ட – பரி 6/52
கரை அழி வால் அருவி கால் பாராட்ட – பரி 6/53
சில நிரை வால் வளை செய்யாயோ என – கலி 14/6
வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு – கலி 46/3
வணங்கு இறை வால் எயிற்று அம் நல்லாய் நின் கண்டார்க்கு – கலி 56/21
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி – கலி 72/6
வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும் – கலி 119/14
வால் எக்கர் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப – கலி 124/4
கொடும் கழி வளைஇய குன்று போல் வால் எக்கர் – கலி 127/6
வால் நீர் கிடக்கை வயங்கு நீர் சேர்ப்பனை – கலி 131/43
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று – அகம் 0/9
மனை இள நொச்சி மௌவல் வால் முகை – அகம் 21/1
வரி அணி அல்குல் வால் எயிற்றோள்-வயின் – அகம் 33/16
கோல் வரைந்து அன்ன வால் அவிழ் மிதவை – அகம் 37/13
வால் இழை மகளிர் நால்வர் கூடி – அகம் 86/12
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு – அகம் 107/9
செம் கோல் வால் இணர் தயங்க தீண்டி – அகம் 121/7
ஆலி அன்ன வால் வீ தாஅய் – அகம் 125/4
வை வால் ஓதி மை அணல் ஏய்ப்ப – அகம் 125/5
வால் நிண புகவின் கானவர் தங்கை – அகம் 132/5
பொறித்த போலும் வால் நிற எருத்தின் – அகம் 193/5
வால் நிண புகவின் வடுகர் தேஎத்து – அகம் 213/8
பொன் வார்ந்து அன்ன வை வால் எயிற்று – அகம் 219/12
வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம் – அகம் 224/7
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே – அகம் 237/17
வால் வெள் அருவி புனல் மலிந்து ஒழுகலின் – அகம் 308/4
வேலி சுற்றிய வால் வீ முல்லை – அகம் 314/19
வள மழை பொழிந்த வால் நிற களரி – அகம் 344/1
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் மகளிர் – அகம் 344/4
சில் நிரை வால் வளை பொலிந்த – அகம் 390/16
ஊர்தி வால் வெள் ஏறே சிறந்த – புறம் 1/3
செலியர் அத்தை நின் வெகுளி வால் இழை – புறம் 6/23
வால் இழை மட மங்கையர் – புறம் 11/2
நஞ்சு உடை வால் எயிற்று ஐம் தலை சுமந்த – புறம் 37/1
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடை – புறம் 39/2
இழுதின் அன்ன வால் நிண கொழும் குறை – புறம் 150/9
வால் நார் தொடுத்த கண்ணியும் கலனும் – புறம் 153/8
முரசு கடிப்பு இகுப்பவும் வால் வளை துவைப்பவும் – புறம் 158/1
வால் நரை கூந்தல் முதியோள் சிறுவன் – புறம் 277/2
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும் – புறம் 287/6
சிறியிலை உடையின் சுரை உடை வால் முள் – புறம் 324/4
களிற்று கோட்டு அன்ன வால் எயிறு அழுத்தி – புறம் 371/21
வால் நிலா உற குவிவ மானுமே – கம்.பால:2 58/4
ஈரும் வாளின் வால் விதிர்த்து எயிற்று இளம் பிறை குலம் – கம்.பால:3 17/1
வரி சிலை முதலிய வழங்கி வால் உளை – கம்.பால:3 67/2
முற்ற வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று – கம்.பால:7 3/2
வால் அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய் – கம்.பால:8 11/2
சூடக வால் வளை சூட்டிட நீட்டும் – கம்.பால:13 33/3
ஒள் நித்திலம் ஈன்று ஒளிர் வால் வளை ஊர்வது ஒத்தே – கம்.பால:16 42/4
கடக்கும் வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான் – கம்.அயோ:5 26/4
விழியில் சேல் உகள் வால் நிற வெள்ளத்து – கம்.அயோ:7 24/2
கவரி பால் நிற வால் புடை பெயர்வன கடிதின் – கம்.அயோ:10 5/3
மாண்ட வால் நிற அருவி அம் மழ விடை பாகன் – கம்.அயோ:10 7/3
நெடுகு கூனல் வால் நீட்டின உருகு உறு நெஞ்ச – கம்.அயோ:10 30/3
மு குறும்பு அற எறிந்த வினை வால் முனிவனை – கம்.ஆரண்:1 2/3
அல்லேன் என வால் அறிவான் அறைவான் – கம்.ஆரண்:2 17/4
மின்னும் வால் உளை மடங்கலை முனிந்தன வேழம் – கம்.ஆரண்:7 74/3
வாய் ஏறின வடி வாளியின் வால் ஏறினர் வந்தார் – கம்.ஆரண்:7 100/3
நல்லார் முகம் ஆம் நளிர் வால் நிலவு ஈன்ற நாம – கம்.ஆரண்:10 159/2
வைதேவி தன் வால் வளை மென் கை எனும் – கம்.ஆரண்:11 45/3
காயம் கனகம் மணி கால் செவி வால்
பாயும் உருவோடு இது பண்பு அலவால் – கம்.ஆரண்:11 51/1,2
வால் செலாத வாய் அலது இராவணன் – கம்.கிட்:3 41/3
வால் விசைத்து வான் வளி நிமிர்ந்து என – கம்.கிட்:3 60/1
ஆசு இல் சுனை வால் அருவி ஆய் இழையர் ஐம்பால் – கம்.கிட்:10 76/1
உடுத்த வால் நிற துகில் ஒழிந்த போன்றவே – கம்.கிட்:10 106/4
உய்வுறுத்துவென் மனம் உலையலீர் ஊழின் வால்
மெய்யுற பற்றுதிர் விடுகிலீர் என – கம்.கிட்:14 28/1,2
வெள்ளி வால் வளை வீசிய வெண் மணி – கம்.கிட்:15 44/2
உகு வாய விடம் கொள் நாகத்து ஒத்த வால் சுற்றி ஊழின் – கம்.கிட்:17 28/2
வால் விசைத்து எடுத்து வன் தாள் மடக்கி மார்பு ஒடுக்கி மாதை – கம்.சுந்:1 16/1
வெளித்து பின் வேலை தாவும் வீரன் வால் வேதம் ஏய்க்கும் – கம்.சுந்:1 33/1
பேர்வுறுகின்றவாறும் ஒத்தது அ பிறங்கு பேழ் வால் – கம்.சுந்:1 34/4
வால் எயிற்று ஊறு தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை – கம்.சுந்:2 110/4
கொண்டு வரும் என்று இருக்கும் யான் இழைத்த கோள் இது வால்
புண்டரிக நயனத்தான்-பால் இனி யான் போவேனோ – கம்.சுந்:2 225/2,3
பிணங்கு உறு வால் முறை பிடித்து மாலைய – கம்.சுந்:5 64/3
சிந்த வால் நந்து இரிந்த திரை கடல் – கம்.சுந்:6 35/4
கைகளே கைகள் ஆக கடை கூழை திரு வால் ஆக – கம்.சுந்:8 21/4
வயிர்கள் வால் வளைகள் விம்ம வரி சிலை சிலைப்ப மாய – கம்.சுந்:8 22/1
மந்தர வால் அடி பிடித்து வல்லையேல் – கம்.சுந்:9 20/3
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று – கம்.சுந்:10 36/3
ஏந்து நெடு வால் கிழி சுற்றி முற்றும் தோய்த்தார் இழுது எண்ணெய் – கம்.சுந்:12 118/3
குளிர்ந்தது அ குரிசில் வால் என்பு கூரவே – கம்.சுந்:12 123/4
முப்புரத்து எய்த கோலே ஒத்தது அம் மூரி போர் வால் – கம்.சுந்:12 131/4
மொய் தட செவி நிறுத்தி வால் முதுகினில் முறுக்கி – கம்.சுந்:13 30/3
தரங்க வேலையின் நெடிய தன் வால் இட்ட தழலால் – கம்.சுந்:13 39/3
வால் கொடு தானும் வளைந்தான் – கம்.சுந்:13 48/4
தோய்த்தனன் வால் அது தோய – கம்.சுந்:13 53/1
முடங்கு வால் உளை அ அண்டம் முழுவதும் முடிவில் உண்ணும் – கம்.யுத்1:3 134/1
வால் நிற தரள பந்தர் மரகதம் நடுவண் வைத்த – கம்.யுத்1:10 17/3
வால் வலி காட்டி போந்த வள நகர் புக்கு மற்று என் – கம்.யுத்1:12 42/3
சுற்றி வால் கொடு தோளினும் மார்பினும் – கம்.யுத்2:15 78/2
மருப்பு இழந்தன களிறு எலாம் வால் செவி இழந்த – கம்.யுத்2:16 210/1
வால் உடை நெடும் படை இரிந்து மாய்ந்ததால் – கம்.யுத்2:16 298/4
வால் பட புரண்டனர் நிருதர் மற்று அவர் – கம்.யுத்2:18 93/3
வால் பிடித்து ஒழுகின கவியின் மாலையே – கம்.யுத்2:18 98/4
வால் சில துணிவன வயிறுகள் வெளி பட – கம்.யுத்2:18 134/2
சங்கபால குளிகாதி வால் எயிறு தந்த தீ விடம் உமிழ்ந்து சார் – கம்.யுத்2:19 62/3
வால் பிணித்து என்ன சுற்றி பிணித்தது வயிர தோளை – கம்.யுத்2:19 192/4
வால் உளை புரவியன் மடித்த வாயினான் – கம்.யுத்3:20 33/2
வால் பிடித்து அடிக்கும் வானரத்தை மால் கரி – கம்.யுத்3:20 43/1
வால் விசைத்து கை நிமிர்த்து வாயினையும் சிறிது அகல வகுத்து மான – கம்.யுத்3:24 32/1
கால் இழந்தும் வால் இழந்தும் கை இழந்தும் கழுத்து இழந்தும் பரும கட்டின் – கம்.யுத்3:31 101/1

மேல்


வால்-கொடு (1)

சுற்றும் வால்-கொடு தூவும் துவைக்கும் விட்டு – கம்.யுத்2:19 140/1

மேல்


வால்-போல் (1)

மு தலை அயிலின் உச்சி முதுகு உற மூரி வால்-போல்
கைத்தலம் காலும் தூங்க கிடத்தலை கருதி என்றான் – கம்.யுத்2:16 189/3,4

மேல்


வால (1)

கழுத்த கைய நிமிர் கால வால பல கண்டமானபடி கண்டு நேர் – கம்.யுத்2:19 65/2

மேல்


வாலத்து (1)

வேனல் வரி அணில் வாலத்து அன்ன – புறம் 307/4

மேல்


வாலதி (1)

வாம மேகலையாரிடை வாலதி
பூமி தோய் பிடி சிந்தரும் போயினார் – கம்.பால:14 39/1,2

மேல்


வாலதிய (1)

மை_அறு விசும்பினூடு நிமிர்ந்த வாலதிய மஞ்சின் – கம்.சுந்:1 5/2

மேல்


வாலம் (1)

வாலம் வாளி மழையின் வழங்கியே – கம்.யுத்2:15 57/2

மேல்


வாலா (2)

வாலா வேழம் வணர் குரல் கவர்தலின் – நற் 393/4
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை – அகம் 139/6

மேல்


வாலால் (3)

வஞ்சனை அரக்கனை நெருக்கி நெடு வாலால்
அஞ்சினொடு அஞ்சு தலை தோள் உற அசைத்தே – கம்.சுந்:6 3/1,2
வாலால் வர வளைக்கும் நெடு மலை பாம்பு என வளையா – கம்.யுத்2:18 160/1
அலை கிளர் வாலால் பாரின் அடிப்பர் வாய் மடிப்பர் ஆண்மை – கம்.யுத்2:19 193/3

மேல்


வாலி (59)

வாலி ஏவலின் வரவினார்கள் தாம் வரி சிலையர் – கம்.கிட்:2 2/2
வாலி என்ற அளவு_இலா வலியினான் உயிர் தெற – கம்.கிட்:3 2/2
வாலி என்று உளான் வரம்பு_இல் ஆற்றலான் – கம்.கிட்:3 37/4
விழுந்ததே இனி வாலி தன் வலி என விரும்பா – கம்.கிட்:3 73/3
நேடினாம் வாலி காலனை எனா நெடிது நாள் – கம்.கிட்:4 21/3
பொன்னின் நாடு இழிந்தது அன்ன வாலி வாழ் பொருப்பு இடம் – கம்.கிட்:7 9/3
அ இடத்து இராமன் நீ அழைத்து வாலி ஆனது ஓர் – கம்.கிட்:7 10/1
துடிப்ப அங்கு உறங்கு வாலி திண் செவி துளைக்கணே – கம்.கிட்:7 12/4
வாயிடை புகை வர வாலி கண் வரும் – கம்.கிட்:7 22/3
மல்லல் கிரியின் தலை வந்தனன் வாலி கீழ்-பால் – கம்.கிட்:7 37/3
தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி
குன்றூடு வந்து உற்றனன் கோள் அவுணன் குறித்த – கம்.கிட்:7 38/2,3
வல் நெடும் தடம் திரள் புயத்து அடு திறல் வாலி
சொன்ன தம்பியை தும்பியை அரி தொலைத்து என்ன – கம்.கிட்:7 60/2,3
வலம் கொள் பாரிடை எற்றுவான் உற்ற போர் வாலி
கலங்கி வல் விசை கால் கிளர்ந்து எறிவு உற கடைக்கால் – கம்.கிட்:7 65/2,3
வையம் மீதிடை கிடந்த போர் அடு திறல் வாலி
வெய்யவன் தரு மதலையை மிடல் கொடு கவரும் – கம்.கிட்:7 66/2,3
வாங்கினான் மற்று அ வாளியை ஆளி போல் வாலி
ஆங்கு நோக்கினர் அமரரும் அவுணரும் பிறரும் – கம்.கிட்:7 73/2,3
கண்ணுற்றான் வாலி நீல கார் முகில் கமலம் பூத்து – கம்.கிட்:7 81/1
அன்று அ வாலி அனையன விளம்பினான் – கம்.கிட்:7 97/3
இழைத்த வாலி இயல்பு அல இ துணை – கம்.கிட்:7 109/3
தீ உறு மெழுகின் சிந்தை உருகினன் செம் கண் வாலி
நீ இனி அயர்வாய் அல்லை என்று தன் நெஞ்சில் புல்லி – கம்.கிட்:7 151/2,3
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி
அ நிலை துறந்து வானுக்கு அ புறத்து உலகன் ஆனான் – கம்.கிட்:7 157/3,4
கை அவண் நெகிழ்தலோடும் கடும் கணை கால வாலி
வெய்ய மார்பு அகத்துள் தங்காது உருவி மேக்கு உயர மீ போய் – கம்.கிட்:7 158/1,2
சங்கை இன்று உணர்தி வாலி செய்கையால் சாலும் இன்னும் – கம்.கிட்:9 13/2
வாலி காதலனும் ஆண்டு மலர் அடி வணங்கினானை – கம்.கிட்:9 26/1
வாலி சேனை மடந்தை வைகு இடம் நாட வாரல் இலாமையோ – கம்.கிட்:10 64/3
மண்டி ஓடின வாலி மகற்கு அமர் – கம்.கிட்:11 16/2
வாலி ஆர் உயிர் காலனும் வாங்க வில் – கம்.கிட்:11 29/1
ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று-ஆயின் – கம்.கிட்:11 58/1
வல்ல மந்திரியரோடும் வாலி காதலனும் மைந்தன் – கம்.கிட்:11 77/1
என்று அவன் உரைத்தலும் இருந்த வாலி சேய் – கம்.கிட்:16 12/1
வாலி அளிக்கும் வீர வய போர் வசை_இல்லான் – கம்.கிட்:17 4/4
மற்று அவன் முன்னோன் வாலி இராவணன் வலி தன் வாலின் – கம்.சுந்:4 30/1
ஆயவன் தன்மை நிற்க அங்கதன் வாலி மைந்தன் – கம்.சுந்:4 36/1
உயர் பொன் கிரி உற்று உளன் வாலி என்று ஓங்கல் ஒப்பான் – கம்.சுந்:4 92/2
வாலி இளவல் அவன் மைந்தன் மயிந்தன் துமிந்தன் வய குமுதன் – கம்.சுந்:4 116/1
மன்னனோடு எதிர்ந்த வாலி குரங்கு என்றால் மற்றும் உண்டோ – கம்.சுந்:10 22/3
மின் திரிந்து என்ன நக்கு வாலி சேய் விடுத்த தூத – கம்.சுந்:12 78/2
வன் திறல் ஆய வாலி வலியன்-கொல் அரசின் வாழ்க்கை – கம்.சுந்:12 78/3
வெம் சின வாலி மீளான் வாலும் போய் விளிந்தது அன்றே – கம்.சுந்:12 79/2
வாலி காதலனை முந்தை வணங்கினன் எண்கின் வேந்தை – கம்.சுந்:14 7/1
வாலி விண் பெற அரசு இளையவன் பெற – கம்.யுத்1:4 89/1
வாலி மா மகன் வந்தானை வானவர்க்கு இறைவன் என்றார் – கம்.யுத்1:9 75/1
வன் திறல் வாலி சேயும் வாள் எயிறு இலங்க நக்கான் – கம்.யுத்1:14 20/4
அனுமனை வாலி சேயை அருக்கன் சேய்-தன்னை அம் பொன் – கம்.யுத்2:16 156/1
அவ்வழி வாலி சேயை அரி_குல வீரர் அஞ்சார் – கம்.யுத்2:16 194/1
மா கவந்தனும் வலி தொலைந்த வாலி ஆம் – கம்.யுத்2:16 276/1
வல்லையின் அணுக வந்து வணங்கினன் வாலி மைந்தன் – கம்.யுத்2:18 180/1
வாலி சேய் மேனி-மேலும் மழை பொரு குருதி வாரி – கம்.யுத்2:18 199/1
மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் உற வாலி காதலன் வழங்கினான் – கம்.யுத்2:19 85/2
வாலி மைந்தன் ஓர் மால் வரை வாங்கினான் – கம்.யுத்2:19 147/1
ஏல்புடை பாசம் மேல்_நாள் இராவணன் புயத்தை வாலி
வால் பிணித்து என்ன சுற்றி பிணித்தது வயிர தோளை – கம்.யுத்2:19 192/3,4
வீரனும் வாலி சேய்-தன் விறல் கெழு சிகர தோள்-மேல் – கம்.யுத்3:22 17/2
வாலி நேர் வலி மயிந்தனும் துமிந்தனும் மாண்டார் – கம்.யுத்3:22 173/2
தூக்கினன் உள்ளம் கூர்ந்த வாலி சேய் தூசி செல்ல – கம்.யுத்3:28 59/2
ஊழி கால் என கடப்பவன் வாலி என்போனை – கம்.யுத்3:30 41/2
சாம்பனை வதனம் நோக்கி வாலி_சேய் அறிவு சான்றோய் – கம்.யுத்3:31 45/1
வானவர் கடைய மாட்டா மறி கடல் கடைந்த வாலி
ஆனவன் அம்பு ஒன்றாலே உலந்தமை அயர்ந்தது என் நீ – கம்.யுத்3:31 48/2,3
வாலி சேயினை சாம்பனை பனசனை வய போர் – கம்.யுத்4:41 10/1
வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான் மகர நீர் சூழ் – கம்.யுத்4:41 26/1
மராமரம் ஏழும் வாலி மார்பமும் மகர நீரும் – கம்.யுத்4:41 42/2

மேல்


வாலி-கொலாம் (1)

வேறு ஓர் வாலி-கொலாம் விளிந்துளான் – கம்.கிட்:8 14/4

மேல்


வாலி-தன் (5)

அம்பின் போன்றனன் அன்று அடல் வாலி-தன்
தம்பி-மேல் செலும் மானவன் தம்பியே – கம்.கிட்:11 12/3,4
வாலி-தன் இறுதியும் மரத்துக்கு உற்றதும் – கம்.சுந்:12 22/1
மன்னரில் தென்-பால் வந்த தானைக்கு மன்னன் வாலி-தன்
மகன் அவன்-தன் தூதன் வந்தனென் தனியேன் என்றான் – கம்.சுந்:12 77/3,4
வாலி-தன் உறு பகை வலி தொலைத்தலால் – கம்.யுத்1:4 91/2
தும்பியை முனிந்திலேன் தொடர்ந்த வாலி-தன்
தம்பியை முனிந்திலேன் சமரம் தன்னில் யான் – கம்.யுத்2:16 277/2,3

மேல்


வாலி-தன்னை (1)

வாலி-தன்னை அ மனிதனும் மறைந்து நின்று எய்தான் – கம்.யுத்1:2 108/4

மேல்


வாலி-பால் (5)

வாலி-பால் ஏகு எனா வான் உளோர் வான் உளான் – கம்.கிட்:5 6/4
போதும் நாம் வாலி-பால் என்ன போயினார் – கம்.கிட்:6 34/4
இடம் மேவும்படி ஏவி வாலி-பால்
கடன் யாவும் கடைகண்டு கண்ணனோடு – கம்.கிட்:8 18/2,3
வாலி-பால் கண்டனம் வரம்பு_இல் ஆற்றலாய் – கம்.யுத்1:2 80/4
வரம் கொள் வாலி-பால் தோற்றனென் மற்றும் வேறு உள்ள – கம்.யுத்1:2 107/3

மேல்


வாலி-மேல் (1)

மடுத்து மீ கொண்ட வாலி-மேல் கோல் ஒன்று வாங்கி – கம்.கிட்:7 63/3

மேல்


வாலி_சேய் (1)

சாம்பனை வதனம் நோக்கி வாலி_சேய் அறிவு சான்றோய் – கம்.யுத்3:31 45/1

மேல்


வாலிக்கும்மே (1)

வாலிக்கும்மே ஆயினவாறு என் வலி அம்மா – கம்.யுத்3:22 212/4

மேல்


வாலிடை (4)

துயர்வு உற்று அ இராவணன் வாலிடை பண்டு தூங்க – கம்.சுந்:4 92/3
கொற்ற வாலிடை கொடும் தொழில் அரக்கரை அடங்க – கம்.சுந்:7 30/3
வாலிடை ஒரு மலை ஈர்த்து வந்தவால் – கம்.யுத்1:8 7/4
சுந்தர தோள்களோடும் வாலிடை தூங்க சுற்றி – கம்.யுத்1:14 24/2

மேல்


வாலிடைப்பட்டும் (1)

வாலிடைப்பட்டும் வெய்ய மருப்பிடைப்பட்டும் மாண்டு – கம்.யுத்2:18 216/2

மேல்


வாலிதின் (5)

வாலிதின் விரிந்த புன் கொடி முசுண்டை – மலை 101
வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் – மலை 115
வாலிதின் நூலின் இழையா நுண் மயிர் இழைய – பதி 39/9
வயிறு உடை போது வாலிதின் விரீஇ – அகம் 130/7
வாலிதின் விளைந்த புது வரகு அரிய – புறம் 120/9

மேல்


வாலிது (2)

வாலிது கிளர்ந்த வெண் கால் சேயும் – கலி 105/18
ஆடல் தகையள் கழுத்தினும் வாலிது
நுண்ணிதா தோன்றும் நுசுப்பு – கலி 109/15,16

மேல்


வாலிதும் (1)

கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள் – அகம் 262/7

மேல்


வாலிய (5)

வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே – ஐங் 437/3
கேளாய் எல்ல தோழி வாலிய
சுதை விரிந்து அன்ன பல் பூ மராஅம் – அகம் 211/1,2
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர – அகம் 217/8
குழை அமல் முசுண்டை வாலிய மலர – அகம் 264/2
கோலி வாலிய செல்வம் கொடுத்தவர் – கம்.கிட்:11 29/2

மேல்


வாலியது (1)

உரம் ஒருங்கியது நீர் கடையும் வாலியது மார்பு உலகை மூடும் – கம்.யுத்1:2 90/1

மேல்


வாலியும் (7)

மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும் என்ன – கம்.பால:5 24/2
ஏகி வாலியும் இருது ஏழொடு ஏழ் – கம்.கிட்:3 53/1
களித்த வாலியும் கடிதின் எய்தினான் – கம்.கிட்:3 59/2
கொற்ற வாலியும் அவன் குலவு தோள் வலியொடும் – கம்.கிட்:5 10/2
வாலியும் ஏக யார்க்கும் வரம்பு_இலா உலகில் இன்பம் – கம்.கிட்:8 1/1
வாலியும் கடப்ப அரு வனப்ப வான் உயர் – கம்.சுந்:5 55/3
ஆயிரம் தோளினானும் வாலியும் அரிதின் ஐய – கம்.யுத்4:37 210/1

மேல்


வாலியே (1)

முந்த மான் ஆயினான் வாலியே முதலினோர் முடிவு கண்டால் – கம்.யுத்1:2 97/2

மேல்


வாலியை (8)

அன்ன வாலியை காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல் – கம்.கிட்:3 75/2
கொடும் தொழில் வாலியை கொன்று கோமகன் – கம்.கிட்:6 29/1
வாலியை படுத்தாய் அலை மன் அற – கம்.கிட்:7 95/3
மறிந்து உருள போர் வாலியை வெல்லும் மதி வல்லீர் – கம்.கிட்:17 13/2
என்னுடை ஈட்டினான் அ வாலியை எறுழ் வாய் அம்பால் – கம்.சுந்:12 80/1
வாலியை உரம் கிழித்து ஏக வல்லன – கம்.யுத்2:16 81/3
வாலியை வாளி ஒன்றால் வானிடை வைத்து வாரி – கம்.யுத்3:26 7/1
மரம் துளைத்தது வாலியை மாய்த்துளது – கம்.யுத்4:37 193/2

மேல்


வாலியையும் (2)

கோ இயல் செல்வம் முன்னே கொடுத்து வாலியையும் கொன்றான் – கம்.சுந்:12 81/4
மந்தரம் என கடையும் வாலியையும் ஒத்தான் – கம்.யுத்1:12 17/4

மேல்


வாலியொடு (1)

ஐய வாலியொடு இ அண்டம் நடுங்க – கம்.யுத்1:11 23/2

மேல்


வாலியோற்கு (1)

நீயே வளையொடு புரையும் வாலியோற்கு அவன் – பரி 2/20

மேல்


வாலியோன் (1)

வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி – நற் 32/2

மேல்


வாலியோனை (1)

வலி ஒத்தீயே வாலியோனை
புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை – புறம் 56/12,13

மேல்


வாலின் (11)

கன்னி இள வாழை கனி ஈவ கதிர் வாலின்
செந்நெல் உள தேன் ஒழுகு போதும் உள தெய்வ – கம்.ஆரண்:3 58/1,2
மற்று இலேன் எனினும் மாய அரக்கனை வாலின் பற்றி – கம்.கிட்:7 134/1
நிறை அடி கோல வாலின் நிலைமையை நினையும்-தோறும் – கம்.கிட்:7 148/3
மற்று அவன் முன்னோன் வாலி இராவணன் வலி தன் வாலின்
இற்று உக கட்டி எட்டு திசையினும் எழுந்து பாய்ந்த – கம்.சுந்:4 30/1,2
தாம்பு என வாலின் வரிந்து உயர் தாளோடு – கம்.சுந்:9 61/1
மாதிரம் வாலின் வளைத்தான் – கம்.சுந்:13 49/2
நும்முனை வாலின் சுற்றி நோன் திசை நான்கும் தாவி – கம்.யுத்2:16 187/1
வெம் முனை வீரன் மைந்தன் நின்னை என் வாலின் வீக்கி – கம்.யுத்2:16 187/3
இத்தலை வந்தது என்னை இராமன்-பால் வாலின் ஈர்த்து – கம்.யுத்2:16 189/1
கதியால் பல தெழியால் பல காலால் பல வாலின்
நுதியால் பல நுதலால் பல நொடியால் பல பயிலும் – கம்.யுத்2:18 157/2,3
ஒன்றிய கழுத்து மேனி கால் உகிர் வாலின் ஒப்ப – கம்.யுத்3:22 11/2

மேல்


வாலினால் (4)

மெய்க்கொள் வாலினால் மிடல் இராவணன் – கம்.கிட்:3 48/1
வாலினால் உரம் வரிந்தனர் நெரிந்து உக வலிப்பர் – கம்.கிட்:7 57/1
வாலினால் அளந்தான் என்று வானவர் மருள சென்றான் – கம்.சுந்:1 32/4
வரிந்து உற வல்லிதின் சுற்றி வாலினால்
விரிந்து உற வீசலின் கடலின் வீழ்குநர் – கம்.சுந்:9 41/1,2

மேல்


வாலினான் (1)

சூழ விட்ட தொடு புலி வாலினான் – கம்.அயோ:8 4/4

மேல்


வாலினும் (5)

பற்றி வாலினும் காலினும் வலி உற பறிப்பான் – கம்.கிட்:7 68/3
கரம் இரண்டினும் வாலினும் காலினும் கழற்றி – கம்.கிட்:7 72/3
கருது காலினும் கையினும் வாலினும் கட்டி – கம்.சுந்:7 40/1
கரதலத்தினும் காலினும் வாலினும் கதுவ – கம்.சுந்:7 48/1
வெம் கரத்தினும் காலினும் வாலினும் வீக்கி – கம்.யுத்1:5 61/3

மேல்


வாலினை (2)

வெற்பினால் இயன்றது அன்ன வாலினை விழுங்கி வெம் தீ – கம்.சுந்:12 126/1
பொன் நகர் மீதே தன் போர் வாலினை போக விட்டான் – கம்.சுந்:12 130/4

மேல்


வாலுக (2)

பயின்று உயர் வாலுக பரப்பில் பைம் புலில் – கம்.அயோ:5 9/2
வாரி இன்றிய வாலுக ஆற்றினே – கம்.அயோ:11 34/4

மேல்


வாலுகத்தால் (1)

வாலுகத்தால் இடை பரந்த வைப்பு எலாம் – கம்.யுத்1:5 8/3

மேல்


வாலுகத்தோடு (1)

வண்ண கதிர் வெண் நிலவு ஈன்றன வாலுகத்தோடு
ஒள் நித்திலம் ஈன்று ஒளிர் வால் வளை ஊர்வது ஒத்தே – கம்.பால:16 42/3,4

மேல்


வாலுகம் (1)

வம்பு அளவு கொங்கையொடு வாலுகம் வளர்க்கும் – கம்.அயோ:5 14/3

மேல்


வாலும் (5)

வரப்பு_அறு மணியும் பொன்னும் ஆரமும் கவரி வாலும்
சுரத்து இடை அகிலும் மஞ்ஞை தோகையும் தும்பி கொம்பும் – கம்.பால:10 10/1,2
நெல் வாலும் அறாத நிறம் பிறழா – கம்.ஆரண்:2 13/3
வெம் சின வாலி மீளான் வாலும் போய் விளிந்தது அன்றே – கம்.சுந்:12 79/2
காலும் வாலும் துமிந்த கவி_குலம் – கம்.யுத்2:15 57/4
வாலும் தலையும் வயிறும் உடலும் – கம்.யுத்3:27 26/1

மேல்


வாலுவன் (2)

நெறி அறிந்த கடி வாலுவன்
அடி ஒதுங்கி பின் பெயரா – மது 36,37
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த – புறம் 372/9

மேல்


வாலை (2)

தொல்லை வாலை மூலம் அற சுட்டு நகரை சூழ்போக்கி – கம்.சுந்:12 112/3
பால் வரு பசியன் அன்பால் மாருதி வாலை பற்றி – கம்.சுந்:12 133/2

மேல்


வாலொடு (1)

தள்ள_அரு வாலொடு தலையினால் வளைத்து – கம்.ஆரண்:15 9/3

மேல்


வாலொடும் (1)

நிலை நெடும் காலொடும் நிமிர்ந்த வாலொடும்
மலையொடும் மரத்தொடும் கவியின் வல் நெடும் – கம்.யுத்3:20 39/2,3

மேல்


வாலோடு (1)

மா கால் விசைக்க வடம் மண்ணில் உற வாலோடு
ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆனான் – கம்.சுந்:1 72/3,4

மேல்


வாவல் (5)

உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல் அம் சினை தூங்கு துயில் பொழுதின் – நற் 87/1,2
வைகு பனி உழந்த வாவல் சினை-தொறும் – நற் 279/3
தாஅல் அம் சிறை நொ பறை வாவல்
பழு மரம் படரும் பையுள் மாலை – குறு 172/1,2
வாவல் உகக்கும் மாலையும் – ஐங் 339/3
வாவல் உகக்கும் மாலை யாம் புலம்ப – ஐங் 378/2

மேல்


வாவலும் (1)

வாவலும் வயின்-தொறும் பறக்கும் சேவலும் – நற் 218/3

மேல்


வாவலுற்றான் (1)

மறம் கிளர் வயிர தோளான் இலங்கை-மேல் வாவலுற்றான் – கம்.யுத்3:26 72/4

மேல்


வாவி (9)

வந்து இளையவரொடு வாவி ஆடி வாய் – கம்.பால:3 68/2
புள் உறை கமல வாவி பொரு கயல் வெருவி ஓட – கம்.பால:19 20/1
வாளை உகள கயல்கள் வாவி படி மேதி – கம்.பால:22 41/1
வாவி மா மலர் பாதம் வணங்கினாள் – கம்.அயோ:2 7/4
வாவி விரி தாமரையின் மா மலரின் வாச – கம்.அயோ:5 10/1
வாவி உள பொய்கை உள வாச மலர் நாறும் – கம்.கிட்:14 38/1
பூம்-தொறும் வாவி செல்லும் பொறி வரி வண்டின் போனான் – கம்.சுந்:2 99/4
துன்னும் துறை நீர் நிறை வாவி தொடர்ந்து – கம்.யுத்3:27 24/3
வாவி கொண்ட புண்டரீகம் அன்ன கண்ணன் வாளி ஒன்று – கம்.யுத்3:31 88/1

மேல்


வாவி-தோறும் (1)

மருவி ஆடும் வாவி-தோறும் வான யாறு பாயும் வந்து – கம்.கிட்:7 7/1

மேல்


வாவி-வாய் (1)

மணம் கிளர் கற்பக சோலை வாவி-வாய்
பிணங்கு உறு வால் முறை பிடித்து மாலைய – கம்.சுந்:5 64/2,3

மேல்


வாவிகள் (2)

மங்கையர் விரும்பி ஆடும் வாவிகள் பலவும் கண்டார் – கம்.பால:10 18/4
துணி படுத்து அயல் வாவிகள் தூர்த்து ஒளிர் – கம்.சுந்:6 24/2

மேல்


வாவிகளும் (2)

நாகமும் நரந்த காவும் நளின வாவிகளும் நண்ணி – கம்.கிட்:3 30/3
கரும்பொடு செந்நெல் காடும் கமல வாவிகளும் மல்கி – கம்.கிட்:15 31/2

மேல்


வாவியும் (2)

செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று – பட் 244
மை தவழ் பொழில்களும் வாவியும் மருவி – கம்.பால:5 125/3

மேல்


வாவியூடு (1)

மாடு நாகம் நீடு சாரல் வாளை ஓடும் வாவியூடு
ஓடு நாகம் ஓட வேங்கை ஓடும் யூகம் ஓடவே – கம்.கிட்:7 4/3,4

மேல்


வாவினான் (1)

அவனி வேலை ஏழ் அரியின் வாவினான் – கம்.கிட்:3 65/4

மேல்


வாவு (4)

நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி – அகம் 57/2
வாவு உடைமையின் வள்பின் காட்டி – அகம் 160/10
வந்து அணைந்தது ஓர் வாள் அரி வாவு தேர் – கம்.யுத்2:19 135/1
மாவொடு கரி திரள் வாவு தேர்_இனம் – கம்.யுத்4:41 102/2

மேல்


வாவும் (6)

மாதரார் கண்கள் ஊடே வாவும் மான் தேரில் செல்வான் – கம்.பால:21 6/2
வரு திரை நிரையை எண்ணில் எண்ணலாம் வாவும் வாசி – கம்.சுந்:10 8/4
மறிந்தன மடிந்த தேரும் வாவும் மா குழுவும் ஆவி – கம்.சுந்:10 25/3
மடுத்த மா கடல் வாவும் திரை எலாம் – கம்.யுத்2:15 39/3
இறவு ஒத்தன வாவும் இன பரியே – கம்.யுத்3:31 200/4
வாவும் வாசிகள் தூங்கின வாங்கல் இல் – கம்.யுத்4:37 20/1

மேல்


வாவுவ (1)

மலைகளின் பெரியன குரங்கு வாவுவ – கம்.யுத்2:19 48/4

மேல்


வாவுவான் (1)

மலையின்-நின்றும் இ மலையின் வாவுவான் – கம்.கிட்:3 39/4

மேல்


வாவுறு (1)

குன்றிடை வாவுறு கோள் அரி போல – கம்.சுந்:9 62/2

மேல்


வாவுறும் (1)

வண்டு இயம்பின வாளியின் வாவுறும்
செண்டு இயங்கு பரியும் செறிந்தவே – கம்.அயோ:11 10/3,4

மேல்


வாவே (1)

வாவே தெய்ய மணந்தனை செலற்கே – அகம் 240/15

மேல்


வாழ் (67)

அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன – பொரு 9
வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை – பெரும் 126
மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் – பெரும் 256
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் – மலை 304
வரை வாழ் வருடை வன் தலை மா தகர் – மலை 503
வடு வாழ் எக்கர் மணலினும் பலரே – மலை 556
தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே – நற் 49/10
மணி வாழ் பாவை நடை கற்று அன்ன என் – நற் 184/7
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை – நற் 314/2
அர வாழ் புற்றம் ஒழிய ஒய்யென – நற் 325/4
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த – குறு 351/2
மை அற விளங்கிய வடு வாழ் மார்பின் – பதி 38/11
நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின் – பதி 42/4
உடன் வாழ் பகை உடையார்க்கு – கலி 77/24
நீர் வாழ் முதலை ஆவித்து அன்ன – அகம் 301/6
வேறு_வேறு இனத்த வரை வாழ் வருடை – அகம் 378/6
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம் என – அகம் 390/11
கயத்து வாழ் யாமை காழ் கோத்து அன்ன – புறம் 70/2
வாஅள் வாய்த்த வடு வாழ் யாக்கையொடு – புறம் 167/3
எயினர் வாழ் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி – கம்.பால:1 14/1
பொதியினை நகுவன புணர் முலை கலை வாழ்
மதியினை நகுவன வனிதையர் வதனம் – கம்.பால:2 44/3,4
வாழ் நில குல கொழுந்தை மௌலி சூட்டி அன்னவே – கம்.பால:3 25/4
செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான் – கம்.பால:4 10/3,4
ஓத நெடும் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும் – கம்.பால:5 35/1
வரங்கள் மாசு அற தவம் செய்தோர்கள் வாழ்
புரங்கள் நேர் இலா நகரம் நீங்கி போய் – கம்.பால:6 22/1,2
தெருள் இலா உலகில் சென்று நின்று வாழ்
பொருள் எலாம் அவள் பொன் உரு ஆயவே – கம்.பால:11 5/3,4
வண்டு வாழ் குழலாள் முகம் நோக்கி ஓர் – கம்.பால:17 38/1
ஆதி வானம் கவித்த அவனி வாழ்
சோதி நீள் முடி மன்னரும் துன்னினார் – கம்.பால:21 48/3,4
தோன்றா நெறி வாழ் துணை தம்முனை போர் தொலைத்தோ – கம்.அயோ:4 134/2
வெள்ளத்திடை வாழ் வட அனலை அஞ்சி வேலை கடவாத – கம்.அயோ:6 38/1
வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே – கம்.அயோ:8 23/4
வல்லை உற்ற வேய் புற்றொடும் எரிவன மணி வாழ்
புல் எயிற்று இளம் கன்னியர் தோள் என பொலிந்த – கம்.அயோ:9 42/3,4
ஒரு வகைத்து அன்று உறு துயர் ஊழி வாழ்
திரு நகர் திரு தீர்ந்தனன் ஆம் என்றான் – கம்.அயோ:11 37/3,4
கொம்மை வெம் முலை குவையின் வைகி வாழ்
செம்மை சேர் நிலத்து அரசு செய்வெனோ – கம்.அயோ:14 108/3,4
மெய் கொள் வேத மெய்யர் வாழ்
மொய் கொள் சோலை முன்னினார் – கம்.ஆரண்:1 70/2,3
நாம வாள் எயிற்று ஓர் கத நாகம் வாழ்
சேம மால் வரையின் முழை சேருமால் – கம்.ஆரண்:6 74/3,4
வான் காப்போர் மண் காப்போர் மா நகர் வாழ் உலகம் – கம்.ஆரண்:6 118/1
வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர் மாசுணம் வர கண்டு அன்ன – கம்.ஆரண்:10 164/3
முந்தும் சுனைகாள் முழை வாழ் அரிகாள் – கம்.ஆரண்:12 79/1
பாழியால் உலகு எலாம் ஒரு வழி படர வாழ்
ஆழியான் மைந்தர் பேர் அறிவினார் அழகினார் – கம்.கிட்:3 4/2,3
ஆணை அஞ்சி இ அரசை எய்தி வாழ்
நாண்_இலாத என் நவையை நல்குவாய் – கம்.கிட்:3 63/1,2
ஐயன் நீ ஆழி-மேல் ஆழி வாழ் கையன் நீ – கம்.கிட்:4 19/2
தென் புல கிழவன் ஊர் மயிடமோ திசையின் வாழ்
வன்பு உல கரி மடிந்தது-கொலோ மகரமீன் – கம்.கிட்:5 2/1,2
பொன்னின் நாடு இழிந்தது அன்ன வாலி வாழ் பொருப்பு இடம் – கம்.கிட்:7 9/3
மடவாரால் அ மடந்தை முன்னர் வாழ்
இடம் மேவும்படி ஏவி வாலி-பால் – கம்.கிட்:8 18/1,2
வார் ஏர் முலையாளை மறைக்குநர் வாழ்
ஊரே அறியேன் உயிரோடு உழல்வேன் – கம்.கிட்:10 51/1,2
குட திசை-கண் சுடேணன் குபேரன் வாழ்
வட திசை-கண் சதவலி வாசவன் – கம்.கிட்:13 10/1,2
மண்டு பார் அதனின் வாழ் உயிர்கள் அம் மதியினார் – கம்.கிட்:14 6/3
கள்ளு நாறலின் கமல வேலி வாழ்
புள்ளும் மீன் உணா புலவு தீர்தலால் – கம்.கிட்:15 20/3,4
சமுக வாளியும் தனுவும் வாழ் முகத்து – கம்.கிட்:15 22/3
கொடிறு தாங்கிய வாய் குழு நாரை வாழ்
தடறு தாங்கிய கூன் இளம் தாழையின் – கம்.கிட்:15 47/1,2
உள் வாழ் அர கொடு எழு திண் கலுழன் ஒத்தான் – கம்.சுந்:1 71/4
நடித்து வாழ் தகைமையதோ அடிமைதான் நன்_நுதலை – கம்.சுந்:2 218/1
பிடித்து வாழ் அரக்கனார் யான் கண்டும் பிழைப்பாரோ – கம்.சுந்:2 218/2
நோற்ற நோன்பு உடைய வாழ் நாள் வரம் இவை நுனித்த எல்லாம் – கம்.சுந்:3 116/3
அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ்
வெங்கணாய் புன் தொழில் விலக்கி மேற்கொளாய் – கம்.சுந்:3 122/1,2
ஏழ் இ புவனமும் மிடை வாழ் உயிர்களும் எறி வேல் இளையவர் இனம் ஆக – கம்.சுந்:10 30/3
கூடினார் ஊடினார் உம்பர் வாழ் கொம்பு அனார் – கம்.சுந்:10 45/4
நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும் – கம்.சுந்:12 44/2
துன்று இரும் குழலை விட்டு தொழுது வாழ் சுற்றத்தொடும் – கம்.யுத்1:14 37/3
நாக்கினூடும் செவியினும் நாகம் வாழ்
மூக்கினூடும் சொரிந்தன மூளையே – கம்.யுத்2:15 21/3,4
கரும் கடல் கடந்த அ காலன் காலன் வாழ்
பெரும் கரம் பிசைந்து அவன் பின்பு சென்றனன் – கம்.யுத்2:16 268/3,4
காட்டில் வாழ் விலங்கு மாக்கள் கோள் அரி கண்ட என்ன – கம்.யுத்3:22 137/3
திரு வாழ் மார்ப நின் மாயை எம்மால் தீர்க்க தீருமோ – கம்.யுத்3:22 224/4
ஆவிக்கு ஒரு கோள் வரவோ அலர் வாழ்
தேவிக்கு அமுதே மறையின் தெளிவே – கம்.யுத்3:23 14/3,4
வண்ண கரு மேனியின்-மேல் மழை வாழ்
விண்ணை தொடு செம் மயிர் வீசுதலால் – கம்.யுத்3:27 20/1,2
ஒருவன் மாண்டனன் என்று கொண்டு ஊழி வாழ்
பெரு நிலத்து பெறல் அரும் இன் உயிர் – கம்.யுத்4:41 75/1,2

மேல்


வாழ்க்கை (85)

பரிசில் வாழ்க்கை பரிசிலர் ஏத்த – சிறு 218
கைப்பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கை
கொடியோர் இன்று அவன் கடி உடை வியன் புலம் – பெரும் 40,41
சூல்_மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை
வலி கூட்டுணவின் வாள் குடி பிறந்த – பெரும் 136,137
பழம் தேர் வாழ்க்கை பறவை போல – மது 576
புண்ணியம் முட்டா தண் நிழல் வாழ்க்கை
கொடு மேழி நசை உழவர் – பட் 204,205
அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை
அரிய ஆகும் நமக்கு என கூறின் – நற் 4/5,6
பெரு_நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே – நற் 45/9,10
நன் வாய் அல்லா வாழ்க்கை
மன்னா பொருள்_பிணி பிரிதும் யாம் எனவே – நற் 46/10,11
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே – நற் 52/7
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே – நற் 84/12
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும் ஆற்றேன் அது தானும் வந்தன்று – நற் 124/2,3
மலை உய்த்து பகரும் நிலையா வாழ்க்கை
கணம்_கொள் உமணர் உயங்கு-வயின் ஒழித்த – நற் 138/2,3
கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை இட்டு – நற் 243/5
கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறை தும்பி – குறு 2/1
மன்றல் அம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும் இன்று அவர் – குறு 177/3,4
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு என – குறு 283/2
ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை
பெரு நல குறு_மகள் வந்து என – குறு 295/4,5
மனை உறை வாழ்க்கை வல்லி ஆங்கு – குறு 322/5
வாழ்க்கை பொலிக என வேட்டேமே – ஐங் 3/6
வெய்து-உறவு அறியாது நந்திய வாழ்க்கை
செய்த மேவல் அமர்ந்த சுற்றமோடு – பதி 15/27,28
வாழ்க நின் வளனே நின் உடை வாழ்க்கை
வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த – பதி 37/1,2
பொழில் வதி வேனில் பேர் எழில் வாழ்க்கை
மேவரு சுற்றமோடு உண்டு இனிது நுகரும் – பதி 48/15,16
கொளை வல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇய – பதி 49/3
நாமம் அறியா ஏம வாழ்க்கை
வட புலம் வாழ்நரின் பெரிது அமர்ந்து அல்கலும் – பதி 68/12,13
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிது அரோ – கலி 18/11
வாழ்க்கை அது ஆக கொண்ட முது பார்ப்பான் – கலி 65/28
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கை
தமிழ் கெழு மூவர் காக்கும் – அகம் 31/13,14
வில் ஏர் வாழ்க்கை விழு தொடை மறவர் – அகம் 35/6
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை
அடு புலி முன்பின் தொடு கழல் மறவர் – அகம் 75/5,6
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி – அகம் 125/2
துஞ்சா முழவின் துய்த்து இயல் வாழ்க்கை
கூழ் உடை தந்தை இடன் உடை வரைப்பின் – அகம் 145/16,17
படு முடை நசைஇய வாழ்க்கை செம் செவி – அகம் 161/5
வானம் வேண்டா வறன் இல் வாழ்க்கை
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும் – அகம் 186/1,2
அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை
எனக்கு எளிது ஆகல் இல் என கழல் கால் – அகம் 203/8,9
அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை – அகம் 208/6
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை
நம் வலத்து அன்மை கூறி அவர் நிலை – அகம் 243/10,11
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை
வல் வில் இளையர் தலைவர் எல் உற – அகம் 245/6,7
ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை
சுர முதல் வருத்தம் மர முதல் வீட்டி – அகம் 301/8,9
கண நிரை வாழ்க்கை தான் நன்று-கொல்லோ – அகம் 390/4
வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர் – புறம் 10/8,9
கான் உறை வாழ்க்கை கத நாய் வேட்டுவன் – புறம் 33/1
வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை
பிறர்க்கு தீது அறிந்தன்றோ இன்றே திறப்பட – புறம் 47/6,7
எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே – புறம் 54/4
ஒக்கல் வாழ்க்கை தட்கும் மா காலே – புறம் 193/4
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை
இன்னும் தம் என எம்மனோர் இரப்பின் – புறம் 203/3,4
வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே – புறம் 206/4,5
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கை
பரிசிலர் செல்வம் அன்றியும் விரி தார் – புறம் 265/6,7
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை
பொறி புணர் உடம்பில் தோன்றி என் – புறம் 266/11,12
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை
முளவு_மா தொலைச்சிய முழு_சொல் ஆடவர் – புறம் 325/5,6
வில் ஏர் வாழ்க்கை சீறூர் மதவலி – புறம் 331/2
யானே பெறுக அவன் தாள் நிழல் வாழ்க்கை
அவனே பெறுக என் நா இசை நுவறல் – புறம் 379/1,2
கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற – புறம் 379/11
பதி முதல் பழகா பழங்கண் வாழ்க்கை
குறு நெடும் துணையொடும் கூமை வீதலின் – புறம் 393/1,2
மைந்த நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும் என்பார் – கம்.அயோ:3 92/2
பொய் வினைக்கு உதவும் வாழ்க்கை அரக்கரை பொருந்தி அன்னார் – கம்.அயோ:6 1/1
மறம்-தலை திரிந்த வாழ்க்கை அரக்கர் தம் வருக்கத்தோடும் – கம்.ஆரண்:12 54/3
வன் திண் கை எறிந்து நக்கான் வாழ்க்கை_நாள் வறிது வீழ்ப்பான் – கம்.ஆரண்:12 80/4
நலியும் தலை என்றது அன்றியும் வாழ்க்கை நாளும் – கம்.ஆரண்:13 42/2
பொரு குறும்பு ஏன்று வென்றி புணர்வது பூ உண் வாழ்க்கை
ஒரு குறும் குரங்கு என்று எண்ணி நெடிது நாண் உழக்கும் நெஞ்சர் – கம்.சுந்:7 5/3,4
கொய் தளிர் கோதும் வாழ்க்கை கோடரத்து உருவு கொண்டு – கம்.சுந்:10 4/1
கொம்பு இயல் மாய வாழ்க்கை குரங்கினால் குரங்கா ஆற்றல் – கம்.சுந்:11 5/3
வன் திறல் ஆய வாலி வலியன்-கொல் அரசின் வாழ்க்கை
நன்று-கொல் என்னலோடும் நாயகன் தூதன் நக்கான் – கம்.சுந்:12 78/3,4
நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா – கம்.யுத்1:0 1/4
வருவதும் குரங்கு நம் வாழ்க்கை ஊர் கடந்து – கம்.யுத்1:2 35/3
புலையின் வாழ்க்கை அரக்கர் பொருப்பு உளார் – கம்.யுத்1:8 31/1
கான வாழ்க்கை கவி குல நாதனும் – கம்.யுத்1:8 70/2
உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து வீடு அளிக்கும் அன்றே – கம்.யுத்2:16 134/4
இ உரை எந்தை கூறான் இன் உயிர் வாழ்க்கை பேணி – கம்.யுத்2:17 64/3
வழி கெட வரினும் தத்தம் வாழ்க்கை தேய்ந்து இறினும் மார்பம் – கம்.யுத்2:17 66/1
சமையும் உன் வாழ்க்கை இன்றோடு என்று தன் சங்கம் ஊதி – கம்.யுத்2:18 188/3
வாய்கொண்டு சொற்றற்கு ஏற்ற வலி கொண்டு பலி உண் வாழ்க்கை
பேய் கொண்டு வெல்ல வந்த பித்தனே மிடுக்கை பேணி – கம்.யுத்2:18 230/1,2
மக்கள் துணை அற்றனை இற்றது உன் வாழ்க்கை மன்னோ – கம்.யுத்2:19 8/4
மற்றது முடிப்பென் என்னா எண்ணினான் மனிசன் வாழ்க்கை
இற்றது குரங்கின் தானை இறந்தது என்று இரண்டு பாலும் – கம்.யுத்2:19 204/2,3
மண பெரும் களத்தில் மோடி மங்கல வாழ்க்கை வைப்பில் – கம்.யுத்2:19 220/3
மருளினில் வரவே வந்த வாழ்க்கை ஈது ஆகின் வாயால் – கம்.யுத்2:19 268/3
வார்த்தை ஈது-ஆயின் நன்றால் இராவணன் வாழ்ந்த வாழ்க்கை
மூத்தது கொள்கை போலாம் என்னுடை முயற்சி எல்லாம் – கம்.யுத்2:19 296/3,4
மிகும் படை கடலுள் செல்லும் மாருதி வீர வாழ்க்கை
அகம்பனை கண்டான் தண்டால் அரக்கரை அரைக்கும் கையான் – கம்.யுத்3:22 120/3,4
வள்ளலோ தம்பி மாள வாழ்கிலன் மாய வாழ்க்கை
கள்வனோ வென்றான் என்றான் மழை என கலுழும் கண்ணான் – கம்.யுத்3:24 7/3,4
கெட்டன எனினும் வாழ்க்கை கெடாது நல் கிளி அனாளை – கம்.யுத்3:26 9/3
மைந்தன் என் மற்றையோர் என் அஞ்சினிர் வாழ்க்கை வேட்டீர் – கம்.யுத்3:26 10/1
எந்திரம் அனைய வாழ்க்கை இனி சிலர் உகந்து என் என்றார் – கம்.யுத்3:28 46/4
மாண்டிலர் இனி மற்று உண்டோ இராவணன் வீர வாழ்க்கை – கம்.யுத்3:29 37/4
கோணல் பூ உண்ணும் வாழ்க்கை குரங்கின்-மேல் குற்றம் உண்டோ – கம்.யுத்3:31 50/4
படுத்தலும் வீர வாழ்க்கை பற்றினர்க்கு உற்ற மேல்_நாள் – கம்.யுத்3:31 55/2
விரும்பினம் வாழ்க்கை என்றால் யார் இடை விலக்கல்-பாலார் – கம்.யுத்4:32 1/2

மேல்


வாழ்க்கை_நாள் (1)

வன் திண் கை எறிந்து நக்கான் வாழ்க்கை_நாள் வறிது வீழ்ப்பான் – கம்.ஆரண்:12 80/4

மேல்


வாழ்க்கைக்கு (2)

உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும் – கலி 93/6
ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே – புறம் 51/11

மேல்


வாழ்க்கையள் (2)

கொன்று உழல் வாழ்க்கையள் கூற்றின் தோற்றத்தள் – கம்.பால:7 20/2
காடு உறை வாழ்க்கையள் கண்ணின் காண்பரேல் – கம்.பால:7 23/2

மேல்


வாழ்க்கையன் (2)

மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன்
ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன் – கம்.அயோ:8 8/2,3
நாள் உடை வாழ்க்கையன் நாரி பாகத்தன் – கம்.ஆரண்:12 45/2

மேல்


வாழ்க்கையாளை (1)

உரு இது மெய்யது அன்றால் ஊன் நுகர் வாழ்க்கையாளை
வெருவினென் எய்திடாமல் விலக்குதி வீர என்றாள் – கம்.ஆரண்:6 56/3,4

மேல்


வாழ்க்கையான் (1)

வனைந்த அல்ல அருந்தல்_இல் வாழ்க்கையான் – கம்.யுத்4:41 48/4

மேல்


வாழ்க்கையின் (5)

தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ – நற் 130/5
சிறு_மனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு – புறம் 29/20
ஆர வாழ்க்கையின் வணிகராய் அமைதிரோ அயில் வேல் – கம்.ஆரண்:8 7/1
தீர வாழ்க்கையின் தெவ்வரை செவிடை பறித்த – கம்.ஆரண்:8 7/3
முச்சு இறு வாழ்க்கையின் மூண்டுளோர் என – கம்.யுத்3:20 45/4

மேல்


வாழ்க்கையும் (2)

அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே – குறு 280/5
அறன் கடைப்படாஅ வாழ்க்கையும் என்றும் – அகம் 155/1

மேல்


வாழ்க்கையே (1)

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிது அரோ – கலி 18/11

மேல்


வாழ்க்கையேமை (1)

கள்ள நீர் வாழ்க்கையேமை கைவிட்டு காலும் விட்டான் – கம்.யுத்2:16 164/1

மேல்


வாழ்க்கையை (3)

காடு உறை வாழ்க்கையை கண்ணன் நண்ணவே – கம்.அயோ:12 50/4
வறிது வீழ்த்தனை வாழ்க்கையை மன் அறம் – கம்.சுந்:12 87/1
பொற்பினுக்கு அழகினை புகழின் வாழ்க்கையை
தன் பிரிந்து அருள் புரி தருமம் போலியை – கம்.யுத்4:40 47/2,3

மேல்


வாழ்க்கையொடு (1)

விருந்தின் வாழ்க்கையொடு பெரும் திரு அற்று என – பதி 71/19

மேல்


வாழ்க்கையோ (1)

இவண் உறை வாழ்க்கையோ அரிதே யானும் – புறம் 280/10

மேல்


வாழ்க (28)

பரியல் வாழ்க நின் கண்ணி காண்வர – நற் 121/7
யாணர் ஊரன் வாழ்க
பாணனும் வாழ்க என வேட்டேமே – ஐங் 1/5,6
பாணனும் வாழ்க என வேட்டேமே – ஐங் 1/6
நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி – பதி 20/5
பேரா யாணர்த்தால் வாழ்க நின் வளனே – பதி 24/30
செரு பல செய்குவை வாழ்க நின் வளனே – பதி 36/14
வாழ்க நின் வளனே நின் உடை வாழ்க்கை – பதி 37/1
யாங்கு வல்லுநையோ வாழ்க நின் கண்ணி – பதி 52/27
உள்ளியது முடித்தி வாழ்க நின் கண்ணி – பதி 54/2
வல்லான் அல்லன் வாழ்க அவன் கண்ணி – பதி 56/3
சினம் செல தணியுமோ வாழ்க நின் கண்ணி – பதி 59/13
திறை கொண்டு பெயர்தி வாழ்க நின் ஊழி – பதி 71/24
இனிது செய்தனையால் வாழ்க நின் கண்ணி – அகம் 314/18
எம் கோன் வளவன் வாழ்க என்று நின் – புறம் 34/16
நினைக்க வேண்டா வாழ்க அவன் தாளே – புறம் 70/19
யார்-கொல் வாழ்க அவன் கண்ணி தார் பூண்டு – புறம் 77/6
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே – புறம் 101/10
புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே – புறம் 103/12
விடுத்தனென் வாழ்க நின் கண்ணி தொடுத்த – புறம் 198/11
எழு-மதி வாழ்க நின் உள்ளம் அழிந்தோர்க்கு – புறம் 213/20
நீடு வாழ்க என்று யான் நெடும் கடை குறுகி – புறம் 237/1
உளை அணி புரவி வாழ்க என – புறம் 373/14
வாழ்க என பெயர் பெற்றோர் – புறம் 377/9
வாய் வாள் வளவன் வாழ்க என – புறம் 393/24
ஆங்கு அமைந்தன்றால் வாழ்க அவன் தாளே – புறம் 395/40
வெற்றியே பெறுக தோற்க வீக வீயாது வாழ்க
பற்றுதல் அன்றி உண்டோ அடைக்கலம் பகர்கின்றானை – கம்.யுத்1:4 105/3,4
மன்னி வாழ்க என்று உரைத்து அடல் மாருதி – கம்.யுத்4:39 13/3
புக்கு வாழ்க என புகன்றனன் ஈறு_இலா புகழோன் – கம்.யுத்4:41 9/4

மேல்


வாழ்கல்லா (1)

ஆய்_இழாய் நின்-கண் பெறின் அல்லால் இன் உயிர் வாழ்கல்லா
என்-கண் எவனோ தவறு – கலி 88/8,9

மேல்


வாழ்கிலரால் (1)

ஐயா இளையோர் அவர் வாழ்கிலரால்
மெய்யே வினை எண்ணி விடுத்த கொடும் – கம்.யுத்3:23 15/2,3

மேல்


வாழ்கிலன் (2)

வள்ளலோ தம்பி மாள வாழ்கிலன் மாய வாழ்க்கை – கம்.யுத்3:24 7/3
மன் இருந்து இனி வாழ்கிலன் என்றவன் மறுக – கம்.யுத்4:32 38/3

மேல்


வாழ்கிலான் (1)

மல் தடம் தானையான் வாழ்கிலான் என்றான் – கம்.அயோ:4 160/4

மேல்


வாழ்கிலேன் (2)

மன் உயிர் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன்
அன்னவன் தனை கொணர்ந்து அலங்கல் மா முடி – கம்.அயோ:12 17/2,3
கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொண்டேன் – கம்.யுத்2:16 155/4

மேல்


வாழ்கிற்பாரும் (1)

பழி பட வாழ்கிற்பாரும் பார்த்திவர் உளரோ பாவம் – கம்.யுத்2:17 66/4

மேல்


வாழ்கின்ற (3)

ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்-தனை உற்றான் – கம்.சுந்:2 134/4
மறுப்பு உண்டாய பின் வாழ்கின்ற வாழ்வினின் – கம்.சுந்:12 96/2
போய் வாழ்கின்ற பொங்கு அனல் கண்ணின் பொழிகின்ற – கம்.யுத்4:37 139/2

மேல்


வாழ்கின்றார் (1)

மின் அஞ்சும் வேலோய் விழி அஞ்ச வாழ்கின்றார்
தம் நெஞ்சம் தாமே தடவாரோ தானவர்கள் – கம்.யுத்2:17 80/3,4

மேல்


வாழ்கின்றானை (1)

மறந்த நாள் உண்டோ என்னை சரண் என வாழ்கின்றானை
துறந்த நாள் இறந்த நாள் ஆம் துன்னினான் சூழ்ச்சியாலே – கம்.யுத்1:4 107/2,3

மேல்


வாழ்குவள் (1)

வாழ்குவள் அல்லள் என் தோழி யாவதும் – அகம் 18/10

மேல்


வாழ்ச்சி (1)

வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்து உகு போர்_களத்து ஆடும் கோவே – பதி 56/7,8

மேல்


வாழ்த்த (19)

சூதர் வாழ்த்த மாகதர் நுவல – மது 670
வாள் வலம் புணர்ந்த நின் தாள் வலம் வாழ்த்த
வில்லை கவைஇ கணை தாங்கு மார்பின் – மது 727,728
மென் சொல் கலப்பையர் திருந்து தொடை வாழ்த்த
வெய்து-உறவு அறியாது நந்திய வாழ்க்கை – பதி 15/26,27
நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்த
தோட்டி நீவாது தொடி சேர்பு நின்று – பதி 40/26,27
அறன் வாழ்த்த நற்கு ஆண்ட – பதி 90/12
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த
தண் பெயல் பொழிந்த பைது-உறு காலை – அகம் 74/2,3
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த
இரவன் மாக்கள் ஈகை நுவல – புறம் 24/29,30
பல பிற வாழ்த்த இருந்தோர்-தம் கோன் – புறம் 387/16
யாமும் பிறரும் வாழ்த்த நாளும் – புறம் 396/29
செழும் தோடும் பல் கலனும் வெயில் வீச மாகதர்கள் திரண்டு வாழ்த்த
எழுந்து ஓடும் உவகையுடன் ஓசனை சென்றனன் அரசை எதிர்கோள் எண்ணி – கம்.பால:5 56/3,4
தெய்வ கீதங்கள் பாட தேவரும் மகிழ்ந்து வாழ்த்த
தையலார் இரைத்து நோக்க தாரணி தேரில் சென்றான் – கம்.அயோ:3 86/3,4
ஊக வெம் சேனை சூழ அறம் தொடர்ந்து உவந்து வாழ்த்த
நாகமும் நரந்த காவும் நளின வாவிகளும் நண்ணி – கம்.கிட்:3 30/2,3
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த அலர் மழை அமரர் தூவ – கம்.கிட்:17 25/3
விண்ணவர் ஏத்த வேத முனிவரர் வியந்து வாழ்த்த
மண்ணவர் இறைஞ்ச செல்லும் மாருதி மறம் உள் கூர – கம்.சுந்:1 25/1,2
இந்திரன் தொழுது வாழ்த்த இராமனும் எழுந்து சென்றான் – கம்.யுத்1:13 26/4
மாண்டனன் அரக்கன் தம்பி என்று உலகு ஏழும் வாழ்த்த
தூண்டினன் அதனை அன்னான் ஒரு தனி தோளின் ஏற்றான் – கம்.யுத்2:16 182/3,4
தட கையால் பிடித்து கொண்டான் வானவர்-தன்னை வாழ்த்த – கம்.யுத்2:16 184/4
தோள் எடுத்தது துணித்தி என்று ஒரு சரம் துரந்தனன் சுரர் வாழ்த்த – கம்.யுத்2:16 332/4
வளைத்தனர் வந்து சூழ வந்திகர் வாழ்த்த வந்தான் – கம்.யுத்2:17 6/4

மேல்


வாழ்த்தலால் (1)

அடுத்த நான்மறைகள் ஓதி வாழ்த்தலால் அவுணர் வேந்தன் – கம்.யுத்3:24 41/2

மேல்


வாழ்த்தவும் (1)

வளி_தரும்_செல்வனை வாழ்த்தவும் இயைவதோ – கலி 16/16

மேல்


வாழ்த்தவே (1)

மங்கல முறை மொழி கூறி வாழ்த்தவே – கம்.ஆரண்:10 21/4

மேல்


வாழ்த்தி (43)

நளி மலை சிலம்பில் நன் நகர் வாழ்த்தி
நறும் புகை எடுத்து குறிஞ்சி பாடி – திரு 238,239
ஓடா பூட்கை பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டி ஆங்கு எய்தினர் வழிபட – திரு 247,248
அரும் திறல் கடவுள் வாழ்த்தி சிறிது நும் – பெரும் 391
தொழுது காண் கையர் தோன்ற வாழ்த்தி
எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் நின் – முல் 56,57
வாள் உழந்து அதன் தாள் வாழ்த்தி
நாள் ஈண்டிய நல் அகவர்க்கு – மது 222,223
மீமிசை கடவுள் வாழ்த்தி கைதொழுது – குறி 209
வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி
பேஎய் கொளீஇயள் இவள் எனப்படுதல் – குறு 263/4,5
உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்தி
காண்கு வந்திசின் கழல் தொடி அண்ணல் – பதி 64/14,15
கடவுள் வாழ்த்தி பையுள் மெய் நிறுத்து – அகம் 14/16
வானம் வாழ்த்தி பாடவும் அருளாது – அகம் 67/2
வாயில் தோன்றி வாழ்த்தி நின்று – புறம் 143/11
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி
பசி படு மருங்குலை கசிபு கைதொழாஅ – புறம் 260/5,6
கொள்ளாய் என்ப கள்ளின் வாழ்த்தி
கரந்தை நீடிய அறிந்து மாறு செருவின் – புறம் 269/8,9
நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தி
துறை நனி கெழீஇ கம்புள் ஈனும் – புறம் 297/6,7
கள்ளின் வாழ்த்தி கள்ளின் வாழ்த்தி – புறம் 316/1
கள்ளின் வாழ்த்தி கள்ளின் வாழ்த்தி
காட்டொடு மிடைந்த சீயா முன்றில் – புறம் 316/1,2
நெடும் கடை நின்று பகடு பல வாழ்த்தி
தன் புகழ் ஏத்தினென் ஆக ஊன் புலந்து – புறம் 383/4,5
புலரி விடியல் பகடு பல வாழ்த்தி
தன் கடை தோன்றினும் இலனே பிறன் கடை – புறம் 385/2,3
கண்டால் கொண்டு மனை திருந்து அடி வாழ்த்தி
வான் அறியல என் பாடு பசி போக்கல் – புறம் 390/25,26
பகடு தரு பெரு வளம் வாழ்த்தி பெற்ற – புறம் 391/4
பூம் கழல் தொழுது வாழ்த்தி பூதல மன்னர்_மன்னன் – கம்.பால:5 32/2
வன் திறல் சேர் அமைச்சர் தொழ மா மணி தேர் ஏறுதலும் வானோர் வாழ்த்தி
இன்று எமது வினை முடிந்தது என சொரிந்தார் மலர் மாரி இடைவிடாமல் – கம்.பால:5 54/3,4
சிந்தையுள் மகிழ்ச்சியால் வாழ்த்தி தேர் மிசை – கம்.பால:5 96/3
எடுத்த சீற்றம் விட்டு இனிது வாழ்த்தி மேல் – கம்.பால:6 19/2
பூ_மழை பொழிந்து வாழ்த்தி விண்ணவர் போயினாரே – கம்.பால:7 54/4
அரு மறை வருக்கம் ஓதி அறுகு நீர் தெளித்து வாழ்த்தி
வரன் முறை வந்தார் கோடி மங்கல மழலை செவ்வாய் – கம்.பால:14 73/2,3
வனைந்த பொன் கழல் கால் வீரன் வணங்கலும் குழைந்து வாழ்த்தி
நினைந்தது என் இடையூறு உண்டோ நெடு முடி புனைதற்கு என்றாள் – கம்.அயோ:4 2/3,4
ஆன பின் தொழுது வாழ்த்தி அந்தரத்து அவனும் போனான் – கம்.ஆரண்:15 56/1
வந்தனன் முடிந்தது அன்றோ மன கருத்து என்ன வாழ்த்தி
சுந்தர தோளை நோக்கி இராமனை தொழுது சொன்னான் – கம்.சுந்:10 18/3,4
மன்னனை வாழ்த்தி பின்னை வயங்கு எரி மடுப்பென் என்னா – கம்.சுந்:12 130/3
பூம் கழல் தொழுது வாழ்த்தி விசும்பிடை கடிது போனான் – கம்.சுந்:14 1/4
பொரு_அரும் அமரர் வாழ்த்தி பூ_மழை பொழிவதானார் – கம்.யுத்1:4 145/4
வாயினும் மனத்தினாலும் வாழ்த்தி மன்னுயிர்கட்கு எல்லாம் – கம்.யுத்1:9 17/1
வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி
அம்பு இட்டு துன்னம் கொண்ட புண் உடை நெஞ்சோடு ஐய – கம்.யுத்2:16 155/2,3
செறித்து என சுரிக்க வீசி தீர்த்தனை வாழ்த்தி ஆர்த்தான் – கம்.யுத்2:16 192/4
வில்லையே வாழ்த்தி மீட்கின் மீளுதி மீட்சி என்பது – கம்.யுத்2:17 69/2
பூ மழை பொழிந்து வாழ்த்தி புகழ்ந்தனர் புலவர் எல்லாம் – கம்.யுத்2:18 181/4
தீர்த்தனை வாழ்த்தி ஒத்து இரண்டு சேனையும் – கம்.யுத்3:20 36/2
ஆரியற்கு இளைய கோவும் ஏறினர் அமரர் வாழ்த்தி
வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர் இடைவிடாமல் – கம்.யுத்3:22 17/3,4
தன்னையே தொழுது வாழ்த்தி சரங்களை தெரிந்து வாங்கி – கம்.யுத்3:22 153/2
காட்டு என உரைத்து வாழ்த்தி கரந்தன கமலக்கண்ணன் – கம்.யுத்3:24 62/2
மங்கலம் தேவர் கூற வானவ மகளிர் வாழ்த்தி
பங்கம்_இல் ஆசி கூறி பலாண்டு இசை பரவ பாக – கம்.யுத்3:27 11/1,2
அழுதியோ நீயும் கூட ஆர்த்தியோ அவனை வாழ்த்தி
தொழுதியோ யாதோ செய்ய துணிந்தனை விசய தோளாய் – கம்.யுத்3:27 169/3,4

மேல்


வாழ்த்தினர் (4)

வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவே – புறம் 122/7
தையலர் அறுகு தூவி வாழ்த்தினர் தழுவ சார்ந்தான் – கம்.யுத்2:19 206/4
பனி மலர் பொழிந்து ஆர்த்தனர் வாழ்த்தினர் பல்-கால் – கம்.யுத்3:22 84/4
அமைக நின் கருமம் என்று வாழ்த்தினர் அதனுக்கு அப்பால் – கம்.யுத்3:24 43/3

மேல்


வாழ்த்தினன் (1)

அயர்த்திலன் இராம நாமம் வாழ்த்தினன் அமரர் ஆர்த்தார் – கம்.யுத்3:24 12/4

மேல்


வாழ்த்தினார் (7)

சுந்தர வில்லியை தொழுது வாழ்த்தினார் – கம்.பால:8 44/4
வாழ்த்தினார் தம் மகனை மருகியை – கம்.அயோ:4 231/1
வாழிய நின் புகழ் என்று வாழ்த்தினார் – கம்.அயோ:12 20/4
மருண்டார் வானவர் கோனை வாழ்த்தினார்
வெருண்டார் சிந்தை வியந்து விம்முவார் – கம்.கிட்:16 51/3,4
வவ்வினன் அரக்கன் வாள் அவுணர் வாழ்த்தினார் – கம்.யுத்2:16 252/4
சுற்றும் மேவினார் தொழுது வாழ்த்தினார்
உற்றவாறு எலாம் உணர கூறினான் – கம்.யுத்3:24 114/3,4
வாய் படைத்துடையார் எல்லாம் வாழ்த்தினார் வணக்கம் செய்தார் – கம்.யுத்3:31 228/4

மேல்


வாழ்த்தினாள் (1)

மன்னர் மன்னவா என்று வாழ்த்தினாள்
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள் – கம்.அயோ:11 115/3,4

மேல்


வாழ்த்தினான் (3)

வாழி நல் அறம் என்று உற வாழ்த்தினான்
ஊழி-தோறும் புதிது உறும் கீர்த்தியான் – கம்.சுந்:3 96/3,4
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான் – கம்.சுந்:14 22/4
சுற்றுற நோக்கினன் தொழுது வாழ்த்தினான்
முற்றிய பொருட்கு எலாம் முடிவுளான்-தனை – கம்.யுத்2:16 285/3,4

மேல்


வாழ்த்தினெம் (1)

பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்
முன்னும் முன்னும் யாம் செய் தவ பயத்தால் – பரி 13/63,64

மேல்


வாழ்த்தினேம் (2)

கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும் – பரி 2/74,75
வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்து தலை நினை யாம் – பரி 9/83

மேல்


வாழ்த்தினேன் (1)

மன்னுயிர் இழத்தி என்று இறைஞ்சி வாழ்த்தினேன்
சொன்னவன் நாமம் என்று உணர சொல்லினான் – கம்.யுத்1:3 78/3,4

மேல்


வாழ்த்து (9)

வாழ்த்து உவப்பான் குன்றின் வகை – பரி 19/66
குற_பிணா_கொடியை கூடியோய் வாழ்த்து
சிறப்பு உணா கேட்டி செவி – பரி 19/95,96
மாகதர்கள் அரு மறை நூல் வேதியர்கள் வாழ்த்து எடுப்ப மதுர செ வாய் – கம்.பால:5 55/2
வடிவு உடை மடந்தையர் வாழ்த்து எடுப்பவே – கம்.பால:5 73/4
வந்தனை மா தவர் வாழ்த்து ஒலியோடு – கம்.பால:23 87/3
வீறு கொண்டன வேதியர் வாழ்த்து ஒலி – கம்.அயோ:11 16/2
ஓவு இல் வாழ்த்து ஒலி கார் கடல் முழக்கு என ஓங்க – கம்.ஆரண்:8 21/2
தேவர்கள் வாழ்த்து ஒலி கேட்ட செம் கணான் – கம்.யுத்3:24 103/3
அரம்பையர் வாழ்த்து ஒலி அமுத ஏழ் இசை – கம்.யுத்3:24 105/1

மேல்


வாழ்த்து-அரோ (1)

மாறு கொண்டன வந்திகர் வாழ்த்து-அரோ – கம்.அயோ:11 16/4

மேல்


வாழ்த்தும் (2)

கொடும் பறை கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும்
தண் கடல் நாடன் ஒண் பூ கோதை – மது 523,524
கண்டி நுண் கோல் கொண்டு களம் வாழ்த்தும்
அகவலன் பெறுக மாவே என்றும் – பதி 43/27,28

மேல்


வாழ்த்துவார் (1)

வணங்குவார் வாழ்த்துவார் தன் வடிவினை நோக்கி தம் வாய் – கம்.யுத்3:28 16/1

மேல்


வாழ்த்துற (1)

வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துற
பூசமும் மீனமும் பொலிய நல்கினாள் – கம்.பால:5 102/2,3

மேல்


வாழ்தர (1)

உய்த்து வாழ்தர வேறு ஒரு பொருள் இலான் உதவ – கம்.ஆரண்:13 72/2

மேல்


வாழ்தரு (1)

மான் உணாத திரை கடல் வாழ்தரு
மீன் உணாதன இல்லை விலங்கு-அரோ – கம்.யுத்1:8 28/3,4

மேல்


வாழ்தல் (16)

இனிதே காணுநர் காண்பு-உழி வாழ்தல்
கண் உறு விழுமம் கை போல் உதவி – நற் 216/2,3
வாழ்தல் மற்று எவனோ தேய்கமா தெளிவே – நற் 345/10
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே – குறு 168/7
வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல் – ஐங் 178/2
யான் உயிர் வாழ்தல் கூடும் அன்னாய் – ஐங் 213/5
வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம் – பதி 19/18
ஒரு பதி வாழ்தல் ஆற்றுப தில்ல – அகம் 279/3
வாழ்தல் வல்லுநர் ஆயின் காதலர் – அகம் 329/3
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சின – அகம் 336/13
வாழ்தல் அன்ன காதல் – அகம் 339/13
வாழ்தல் வேண்டி – புறம் 139/5
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் – புறம் 192/4,5
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல் – புறம் 367/9
நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ – கம்.யுத்1:4 7/4
புய துறை வலியரேனும் பொறையொடும் பொருந்தி வாழ்தல்
சய துறை அறனும் அஃதே என்று இவை சமைய சொன்னான் – கம்.யுத்1:14 8/3,4
மற துறை அன்று சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல்
நிறத்து உற வாளி கோத்து நேர் வந்து நிற்கும் ஆகின் – கம்.யுத்1:14 12/2,3

மேல்


வாழ்தலின் (2)

செறாஅது ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின்
சாதலும் கூடுமாம் மற்று – கலி 61/11,12
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான் – புறம் 230/12

மேல்


வாழ்தலும் (1)

வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே – குறு 32/6

மேல்


வாழ்தலோ (1)

நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே – கலி 122/24

மேல்


வாழ்தி (11)

பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 38/16
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 39/1
யாங்ஙனம் வாழ்தி என்றி தோழி – அகம் 378/17
மாண்டு போதியோ மறுத்தியோ எங்ஙனம் வாழ்தி – கம்.அயோ:2 79/4
மாக தோள் வீர பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி – கம்.ஆரண்:10 76/4
கள்ள போர் அரக்கர் என்னும் களையினை களைந்து வாழ்தி
புள்ளிற்கும் புலன் இல் பேய்க்கும் தாய் அன்ன புலவு வேலோய் – கம்.ஆரண்:13 112/3,4
மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி – கம்.கிட்:7 154/4
மாண்டவன் மைந்தனோடும் வாழ்தி நல் திருவின் வைகி – கம்.கிட்:9 7/4
என்றும் வாழ்தி இளவலொடு ஏகு என்றான் – கம்.யுத்1:9 48/4
பெருமையும் எய்தி வாழ்தி ஈறு இலா நாளும் பெற்றாய் – கம்.யுத்2:16 144/2
ஆளாயும் வாழ்தி அரசாள்தி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 256/4

மேல்


வாழ்தி-போல் (1)

ஒன்று என வாழ்தி-போல் என்று இடி உரும் ஒக்க நக்கான் – கம்.யுத்2:17 25/4

மேல்


வாழ்தியால் (1)

என்றும் வாழ்தியால் இனிது என் ஏவலால் – கம்.யுத்3:24 113/4

மேல்


வாழ்திரோ (1)

வீர வாள் கையீர் எங்ஙனம் வாழ்திரோ விளம்பீர் – கம்.ஆரண்:8 7/4

மேல்


வாழ்தும் (2)

வாழ்தும் என்ப நாமே அதன்_தலை – நற் 129/6
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும் – புறம் 163/6

மேல்


வாழ்துமேல் (1)

வாயினும் மனத்தினும் வெறுத்து வாழ்துமேல்
ஓயும் நம் வலி என உணர கூறினான் – கம்.யுத்1:2 21/3,4

மேல்


வாழ்துமோ (2)

பிரிந்தும் வாழ்துமோ நாமே – ஐங் 111/4
வலியினர் எனில் அவர்க்கு ஒதுங்கி வாழ்துமோ
ஒலி கழல் ஒருவ நம் உயிருக்கு அன்பினால் – கம்.யுத்1:2 33/3,4

மேல்


வாழ்ந்த (7)

இல் இயல் அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின் – கம்.சுந்:4 18/3
வார்க்குறு வனை கழல் தம்முன் வாழ்ந்த நாள் – கம்.யுத்1:4 63/1
அரியொடும் வாழ்ந்த பேடை அங்கணத்து அழுக்கு தின்னும் – கம்.யுத்2:17 68/3
சன்மத்தின் தன்மையானும் தருமத்தை தள்ளி வாழ்ந்த
கன்மத்தின் கடைக்கூட்டானும் வயமத்தன் கடிதின் வந்தான் – கம்.யுத்2:18 226/3,4
வார்த்தை ஈது-ஆயின் நன்றால் இராவணன் வாழ்ந்த வாழ்க்கை – கம்.யுத்2:19 296/3
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழி கடன் வகுத்தி என்ன – கம்.யுத்4:38 2/2
வாழ்ந்த சிந்தையின் மனங்களும் களிப்புற மன்னன் – கம்.யுத்4:40 103/3

மேல்


வாழ்ந்தது (1)

மருங்கு இலாதவளோடும் அன்றோ நீ நெடும் காலம் வாழ்ந்தது என்பாய் – கம்.ஆரண்:6 133/4

மேல்


வாழ்ந்தவன் (1)

மறம் கொடு மன் உயிர் கொன்று வாழ்ந்தவன்
துறந்த மா தவர்க்கு அரும் துயரம் சூழ்ந்துளோன் – கம்.அயோ:11 96/3,4

மேல்


வாழ்ந்தவாறு (1)

வந்ததே என்னை பெற்று வாழ்ந்தவாறு இதுவோ மண்ணோர் – கம்.யுத்2:17 34/2

மேல்


வாழ்ந்தன (2)

வழு இலா மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும் மைந்த – கம்.யுத்3:24 23/3
மரக்கலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன
குரக்கு_இனம் உய்ந்தது கூற வேண்டுமோ – கம்.யுத்3:24 101/3,4

மேல்


வாழ்ந்தனள் (1)

வாழ்ந்தனள் கோசலை மதியினால் என்றாள் – கம்.அயோ:2 55/4

மேல்


வாழ்ந்தனன் (1)

வந்தனன் இராகவன் தூதன் வாழ்ந்தனன்
எந்தையே இந்திரன் ஆம் என்று ஏமுறா – கம்.சுந்:2 51/1,2

மேல்


வாழ்ந்தனெம் (1)

வாழ்ந்தனெம் இனி என மகிழும் சிந்தையான் – கம்.பால:5 47/2

மேல்


வாழ்ந்தாய் (1)

பேதையன் என்ன வாழ்ந்தாய் என்பது ஓர் பிழையும் தீர்ந்தாய் – கம்.யுத்1:14 26/2

மேல்


வாழ்ந்தான் (1)

மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான் – கம்.யுத்1:3 2/4

மேல்


வாழ்ந்தானுக்கு (1)

மையல் நோய்-கொடு முடிந்தவன் நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு
உய்யுமாறு அரிது என்று தன் உள்ளத்தின் உணர்ந்து ஒரு துயருற்றான் – கம்.யுத்2:16 347/3,4

மேல்


வாழ்ந்தானே (1)

மன்னின் பின் வள நகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே பரதன் என்னும் – கம்.யுத்4:41 65/1

மேல்


வாழ்ந்திலை (1)

மறம் கிளர் செருவில் வென்று வாழ்ந்திலை மண்ணின் மேலா – கம்.யுத்2:16 143/1

மேல்


வாழ்ந்தே (1)

வாழ்ந்தே இருப்ப தரியேம் வந்தேம் வந்தேம் இனியே – கம்.அயோ:4 83/4

மேல்


வாழ்ந்தேம் (2)

மைந்த நின் பாதம் கொண்டு எம் மனை வர பெற்று வாழ்ந்தேம்
உய்ந்தனம் வினையும் தீர்ந்தேம் உறுதி வேறு இதனின் உண்டோ – கம்.கிட்:11 48/3,4
வார்த்தை அஃது உரைத்தலோடும் தனி தனி வாழ்ந்தேம் என்ன – கம்.யுத்1:4 140/3

மேல்


வாழ்ந்தேன் (1)

மூக்கு அறவும் வாழ்ந்தேன் ஒருத்தி முலை கிடந்த – கம்.யுத்2:17 83/3

மேல்


வாழ்ந்தோம் (1)

மங்கையை வஞ்சன் பற்ற வரம்பு அழியாது வாழ்ந்தோம்
இங்கும் இ துன்பம் எய்தி இருத்துமேல் எளிமை நோக்கி – கம்.யுத்3:26 68/2,3

மேல்


வாழ்ந்தோர் (2)

வசை பட வாழ்ந்தோர் பலர்-கொல் புரை இல் – புறம் 15/16
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல் இசை – புறம் 24/34

மேல்


வாழ்நர் (14)

தண் குடி வாழ்நர் அம் குடி சீறூர் – நற் 135/4
எஃகு உடை வலத்தர் நின் படை வழி வாழ்நர்
மறம் கெழு போந்தை வெண் தோடு புனைந்து – பதி 51/30,31
ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க – பதி 71/17
தாது உண் பறவை அனையர் பரிசில்_வாழ்நர் – பரி 30/6
கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர்
அல்ல புரிந்து ஒழுகலான் – கலி 39/14,15
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே – அகம் 315/18
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த – புறம் 24/29
ஏரின்_வாழ்நர் பேர் இல் அரிவையர் – புறம் 33/4
நில மிசை வாழ்நர் அலமரல் தீர – புறம் 43/1
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த – புறம் 46/4,5
என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது – புறம் 72/10
தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப – புறம் 161/30
ஏரின்_வாழ்நர் குடி முறை புகாஅ – புறம் 375/6
வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டி – புறம் 377/28

மேல்


வாழ்நர்க்கு (4)

தொல் நிலை சிறப்பின் நின் நிழல் வாழ்நர்க்கு
கோடு அற வைத்த கோடா கொள்கையும் – பதி 37/10,11
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும் – அகம் 143/11
தென் புலம் வாழ்நர்க்கு அரும் கடன் இறுக்கும் – புறம் 9/3
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் – புறம் 28/3,4

மேல்


வாழ்நரின் (1)

வட புலம் வாழ்நரின் பெரிது அமர்ந்து அல்கலும் – பதி 68/13

மேல்


வாழ்நாட்கு (2)

அறத்தினது இறுதி வாழ்நாட்கு இறுதி அஃது உறுதி அன்ப – கம்.கிட்:9 15/4
வல்லை வல்லை இன்று ஆகும் நீ படைத்துள வாழ்நாட்கு
எல்லை எல்லை என்று இந்திரசித்துவும் இசைந்தான் – கம்.சுந்:11 37/3,4

மேல்


வாழ்நாள் (7)

வாழ்நாள் அறியும் வயங்கு சுடர் நோக்கத்து – பதி 89/18
வெறுத்தாய் இனி நான் வாழ்நாள் வேண்டேன் வேண்டேன் என்றான் – கம்.அயோ:4 57/4
வாழ்நாள் அ இராவணன் மாளுதலால் – கம்.ஆரண்:11 47/3
வள்ளற்கு இளையான் பகர்வான் இவன் தம்முன் வாழ்நாள்
கொள்ள கொடும் கூற்றுவனை கொணர்ந்தான் குரங்கின் – கம்.கிட்:7 41/1,2
வகுத்த தாமரை மலர் அயன் நிசிசரர் வாழ்நாள்
உகுத்த தீவினை பொருவ_அரும் பெரு வலி உடையான் – கம்.கிட்:12 13/1,2
வாழ்நாள் அன்னாள் போவதின் மேலே வழி நின்றாள் – கம்.சுந்:2 73/2
ஊழி காண்கிற்கும் வாழ்நாள் உந்தையை உயிர் பண்டு உண்டான் – கம்.யுத்1:14 5/4

மேல்


வாழ்நாளும் (2)

கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ்நாளும் நிலையுமோ – கலி 17/12
முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்_நாள் – கம்.யுத்4:37 197/1

மேல்


வாழ்பவர் (2)

இசை பட வாழ்பவர் செல்வம் போல – நற் 217/1
குன்றில் வாழ்பவர் கோடி நால்_ஐந்தினுக்கு இறைவன் – கம்.யுத்1:5 36/1

மேல்


வாழ்பவர்க்கு (1)

மயக்கு அறும் உலகம் மூன்றின் வாழ்பவர்க்கு அனைய வல்லோர் – கம்.ஆரண்:12 53/3

மேல்


வாழ்பவன் (1)

கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று – கலி 34/18

மேல்


வாழ்மைதான் (1)

வாழ்மைதான் அறம் பிழைத்தவர்க்கு வாய்க்குமோ – கம்.யுத்1:4 10/4

மேல்


வாழ்வது (7)

சுரும்பு வாழ்வது ஓர் சோலை நண்ணினார் – கம்.பால:6 23/4
இன்றி வாழ்வது அன்றோ விலங்கின் இயல் – கம்.கிட்:7 117/2
வாய்ந்து வாழ்வது மானிட வாழ்வு அன்றோ – கம்.சுந்:3 101/4
யாண்டு வாழ்வது இடர் உழந்து ஆழ்தியோ – கம்.சுந்:3 104/4
மலை இலேம் மற்று மாறு இனி வாழ்வது ஓர் – கம்.யுத்1:8 31/3
மொழிகொடு வாழ்வது அல்லால் முறை கெட புறம் நின்று ஆர்க்கும் – கம்.யுத்2:17 66/3
நரியொடும் வாழ்வது உண்டோ நாயினும் கடைப்பட்டோனே – கம்.யுத்2:17 68/4

மேல்


வாழ்வதே (1)

வடிவினானுடன் வாழ்வதே மதி என மதியா – கம்.ஆரண்:6 82/4

மேல்


வாழ்வதோ (1)

வண்டு உறை அலங்கலாய் வணங்கி வாழ்வதோ
விண்டவர் உறு வலி அடக்கும் வெம்மைதான் – கம்.யுத்1:2 18/3,4

மேல்


வாழ்வர் (1)

பெண்டிரின் வாழ்வர் அன்றே இது அன்றோ தேவர் பெற்றி – கம்.ஆரண்:13 123/2

மேல்


வாழ்வரேல் (1)

மறத்தினார்கள் வலிந்தனர் வாழ்வரேல்
அறத்தினால் இனி ஆவது என் என்னுமால் – கம்.ஆரண்:14 24/3,4

மேல்


வாழ்வரோ (1)

மல்லல் நீர் அயோத்தி புக்கால் வாழ்வரோ பரதன் மற்றோர் – கம்.கிட்:16 14/4

மேல்


வாழ்வல் (1)

இன்னும் வாழ்வல் என் இதன் பண்பே – புறம் 245/7

மேல்


வாழ்வன (1)

நின்றும் சென்றும் வாழ்வன யாவும் நிலையாவால் – கம்.ஆரண்:11 18/1

மேல்


வாழ்வன-போல் (1)

தழங்கா கடல் வாழ்வன-போல் தகை சால் – கம்.யுத்3:27 21/3

மேல்


வாழ்வாய் (1)

வாழ்வாய் எனக்கு ஆமிடம் ஆய் வருவாய்-கொல் என்னா – கம்.சுந்:1 54/3

மேல்


வாழ்வார் (7)

வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார் மற்றையார் – பரி 34/3
என்னை நிகழ்ந்தது இ ஏழு ஞாலம் வாழ்வார்
உன்னை இகழ்ந்தவர் மாள்வர் உற்றது எல்லாம் – கம்.அயோ:3 9/2,3
மாரர் உளரே இருவர் ஓர் உலகில் வாழ்வார்
வீரர் உளரே அவரின் வில் அதனின் வல்லார் – கம்.ஆரண்:10 55/1,2
அரிந்தவரும் மானிடர் அறிந்தும் உயிர் வாழ்வார்
விருந்து அனைய வாளொடும் விழித்து இறையும் வெள்காது – கம்.ஆரண்:10 58/2,3
வவ்வுதல் கூற்றும் ஆற்றான் மாறுமாறு உலகின் வாழ்வார்
அ உலகத்து உளாரும் அஞ்சுவர் ஒளிக்க ஐயா – கம்.சுந்:11 21/2,3
வாழ்வு யாது அயல் எ வழி புறங்கொண்டு வாழ்வார் – கம்.யுத்1:3 55/4
மன்னவ மருகாந்தாரம் என்பது ஓர் தீவின் வாழ்வார்
அன்னவர் சதகோடிக்கும் மேல் உளார் அவுணர் ஆயோர் – கம்.யுத்1:7 15/1,2

மேல்


வாழ்வார்க்கு (1)

அன்றே மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே – கம்.அயோ:6 17/2

மேல்


வாழ்வார்கட்கு (1)

வாழ்வார்கட்கு எல்லாம் வரும் – கலி 145/17

மேல்


வாழ்வாரும் (1)

அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன் – கம்.யுத்2:18 268/2

மேல்


வாழ்வாரே (1)

வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார் மற்றையார் – பரி 34/3

மேல்


வாழ்வாரை (1)

அன்றி உலகத்துள் ஆருயிராய் வாழ்வாரை
கொன்று களைய குறித்த பொருள் அதுவோ – கம்.அயோ:4 106/2,3

மேல்


வாழ்வாளோ (2)

பொழுது இடைப்பட நீப்பின் வாழ்வாளோ
ஒழிக இனி பெரும நின் பொருள்_பிணி செலவே – கலி 4/24,25
நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ
என ஆங்கு – கலி 5/15,16

மேல்


வாழ்வான் (1)

வரதனும் வாழ்வான் அல்லன் தம்பியும் அனையன வாழான் – கம்.யுத்2:17 46/3

மேல்


வாழ்வானாம் (1)

வைத்தோன் இன் உயிர் வாழ்வானாம்
பொய்த்தோர் வில்லிகள் போவாராம் – கம்.சுந்:5 41/2,3

மேல்


வாழ்விக்கும் (2)

வாழ்விக்கும் என்று எண்ணினென் முன்னே வருவித்தேன் – கம்.யுத்3:22 207/2
மன்னவ நம்மை ஈண்டு வாழ்விக்கும் உபாயம் வல்லன் – கம்.யுத்3:24 16/2

மேல்


வாழ்விடம் (1)

தனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர் – கம்.யுத்4:40 23/2

மேல்


வாழ்வித்தீர் (2)

வாழ்வித்தீர் இமையோர்க்கு இன்னல் வருவித்தீர் மரபின் தீரா – கம்.கிட்:11 73/2
வாழ்வித்தீர் எனை மைந்தர் வந்து நீர் – கம்.கிட்:16 47/1

மேல்


வாழ்வித்து (1)

வன் குலம் கூற்றுக்கு ஈந்து வானவர் குலத்தை வாழ்வித்து
என் குலம் எனக்கு தந்தாள் என் இனி செய்வது எம் மோய் – கம்.சுந்:14 28/3,4

மேல்


வாழ்வின் (5)

வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார் – கம்.பால:5 4/2
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட – கம்.பால:5 104/3
மறம் அறிந்திலன் வாழ்வின் மயங்கினான் – கம்.கிட்:11 2/4
வருந்தினை இருப்ப யான் வாழ்வின் வைகினேன் – கம்.கிட்:11 130/4
வெல்வித்தும் வாழும் வாழ்வின் வெறுமையே விழுமிது அன்றோ – கம்.யுத்3:27 168/4

மேல்


வாழ்வினன் (1)

விழுந்த கண்ணீரினன் வெறுத்த வாழ்வினன்
அழிந்து அயர் சிந்தையன் அனுமற்கு ஆண்டு ஒன்று – கம்.கிட்:11 116/2,3

மேல்


வாழ்வினின் (1)

மறுப்பு உண்டாய பின் வாழ்கின்ற வாழ்வினின்
உறுப்பு உண்டாய் நடு ஓங்கிய நாசியை – கம்.சுந்:12 96/2,3

மேல்


வாழ்வினை (5)

வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள் – கம்.அயோ:4 158/1
மனையின் எய்தினான் மரபின் வாழ்வினை
வினையின் எய்தும் ஓர் பிணியின் வேலையான் – கம்.அயோ:11 133/3,4
மாய வல் அரக்கரோடு வாழ்வினை மதிக்கலாதேன் – கம்.ஆரண்:6 34/2
கைத்துணை வில்லினை காலன் வாழ்வினை
மொய்த்து எழு நாண் ஒலி முழங்க தாக்கினான் – கம்.யுத்2:18 100/3,4
வணங்கு இயல் மயிலினை கற்பின் வாழ்வினை
பணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா – கம்.யுத்4:40 48/3,4

மேல்


வாழ்வு (34)

அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வு உற – கம்.பால:5 103/3
வாள் நுதல் மங்கையும் வாழ்வு இலள் என்பார் – கம்.பால:13 28/4
உற இ கோலம் பெற்றிலென் என்றால் உடன் வாழ்வு இ – கம்.பால:17 27/2
என் இதன் மேல் அவட்கு எய்தும் வாழ்வு என்றாள் – கம்.அயோ:2 56/4
சூடுவன் நாளை வாழ்வு இது என சொல்லினாள் – கம்.அயோ:2 57/4
மாதுலன் அவன் நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ – கம்.அயோ:2 81/3
இ மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன் என் சொல் – கம்.அயோ:4 42/3
வாழ்வு செல்வம் துய்த்தி-கொல்-மன் என்றனள் வானோர் – கம்.அயோ:6 21/3
வைகுதி எனின் மேல் ஓர் வாழ்வு இலை பிறிது என்றான் – கம்.அயோ:8 29/4
மறந்து வைகினர் முன்னை தம் வாழ்வு எலாம் – கம்.அயோ:14 7/4
ஆறி நின்று அறம் ஆற்றலர் வாழ்வு என – கம்.அயோ:14 19/1
வான் அடைந்தாய் இன்னம் இருந்தேன் நான் வாழ்வு உகந்தே – கம்.அயோ:14 63/3
கள்ள மாய வாழ்வு எலாம் – கம்.ஆரண்:1 62/1
முடித்தனென் முதல் வாழ்வு என மொய் அழல் – கம்.ஆரண்:12 3/2
அமையாது-கொல் வாழ்வு அறியேன் எனுமால் – கம்.ஆரண்:14 75/4
வட்ட மண்டலத்து அரிது வாழ்வு எனா – கம்.கிட்:3 51/3
வாயால் ஏயினன் என்னின் வாழ்வு எலாம் – கம்.கிட்:8 12/3
மகனே கண்டிலையோ நம் வாழ்வு எலாம் – கம்.கிட்:8 15/4
வாய்ந்து வாழ்வது மானிட வாழ்வு அன்றோ – கம்.சுந்:3 101/4
உசாவினன் உட்கினன் ஒழிதும் வாழ்வு என்றான் – கம்.யுத்1:2 42/2
வாழ்வு யாது அயல் எ வழி புறங்கொண்டு வாழ்வார் – கம்.யுத்1:3 55/4
என் உயிர் யானே மாய்ப்பல் பின்னும் வாழ்வு உகப்பல் என்னின் – கம்.யுத்1:3 126/3
வாழியாய் கேட்டியால் வாழ்வு கைம்மிக – கம்.யுத்1:4 10/1
மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென் – கம்.யுத்1:4 17/2
மன சினத்த அனந்தனும் வாழ்வு இகந்து – கம்.யுத்1:8 43/3
வாழ்வு எலாம் தம்பி கொள்ள வயங்கு எரி நரகம் என்னும் – கம்.யுத்1:9 37/3
வாழ்வு இனி சமைந்தது அன்றே என்று மா நகரை எல்லாம் – கம்.யுத்1:10 23/3
ஏழை வாழ்வு உடை எம்முனோன் – கம்.யுத்2:16 111/2
வாழ்வு இத்தனை என்று அவன் மார்பு அகலம் – கம்.யுத்3:20 85/3
விண்டது-போலும் நம் வாழ்வு என வெந்தான் – கம்.யுத்3:26 31/2
வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று உயர்ந்த-மாதோ – கம்.யுத்3:31 227/3
மாந்தர்க்கு இல்லையால் வாழ்வு என வருகின்ற அதனை – கம்.யுத்4:37 104/2
மாண்டது இன்றொடு மாதலி வாழ்வு என – கம்.யுத்4:37 160/1
பொருத்தமே வாழ்வு என பொழுது போக்கினார் – கம்.யுத்4:38 18/2

மேல்


வாழ்வும் (8)

மசரதம் அனையவர் வரமும் வாழ்வும் ஓர் – கம்.பால:5 19/1
முன்னை மூக்கு அரிந்து விட்டான் முடிந்தது என் வாழ்வும் உன்னின் – கம்.ஆரண்:10 81/3
ஆண்தகை அதனை நோக்கி அரவினுக்கு அரசன் வாழ்வும்
காண்தகு தவத்தென் ஆனேன் யான் என கருத்துள் கொண்டான் – கம்.சுந்:1 20/3,4
தீட்டிய வாழ்வும் எய்த திருத்திய வாழ்வும் எல்லாம் – கம்.சுந்:12 71/3
தீட்டிய வாழ்வும் எய்த திருத்திய வாழ்வும் எல்லாம் – கம்.சுந்:12 71/3
மன் நின்ற நகர்க்கு இனி வாரலென் வாழ்வும் வேண்டேன் – கம்.யுத்2:19 9/4
மனையும் வாழ்வும் உறக்கமும் மாற்றினான் – கம்.யுத்2:19 153/4
எய்தினை உயிரும் வாழ்வும் ஈந்தனை எம்மனோரால் – கம்.யுத்2:19 267/2

மேல்


வாழ்வுற (1)

வருக்கம் யாவையும் வாழ்வுற வந்தது ஓர் – கம்.யுத்2:15 18/2

மேல்


வாழ்வெனே (1)

வையம் ஓர் ஏழும் பெற்றால் வாழ்வெனே வாராய்-ஆகில் – கம்.யுத்1:12 28/3

மேல்


வாழ்வெனோ (3)

உள் உறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ – கம்.அயோ:1 17/4
நஞ்சமோ இனி நான் உயிர் வாழ்வெனோ
அஞ்சும் அஞ்சும் என் ஆருயிர் அஞ்சுமால் – கம்.அயோ:4 9/3,4
மாயினும் முறைமை குன்ற வாழ்வெனோ வயிர திண் தோள் – கம்.யுத்2:17 67/2

மேல்


வாழ்வே (4)

புரவலர்-தம்_புரவலனே பொய் பகையே மெய்க்கு அணியே புகழின் வாழ்வே
இரவலரும் நல் அறமும் யானும் இனி என் பட நீத்து ஏகினாயே – கம்.ஆரண்:4 21/3,4
அம்மை ஆய் அப்பன் ஆய அத்தனே அருளின் வாழ்வே
இம்மையே மறுமை-தானும் நல்கினை இசையோடு என்றாள் – கம்.சுந்:4 71/3,4
மண்டலத்து உறையும் சோதி வள்ளலே மறையின் வாழ்வே
பண்டை நான்முகனே ஆதி சராசரத்து உள்ள பள்ள – கம்.யுத்1:7 7/2,3
வண்ணனே அறத்தின் வாழ்வே மறையவர் வலியே மாறாது – கம்.யுத்3:31 71/2

மேல்


வாழ்வேற்கு (1)

வில் அறம் துறந்தும் வாழ்வேற்கு இன்னன மேன்மை இல்லா – கம்.கிட்:9 23/2

மேல்


வாழ்வேன் (3)

வாழ்வேன் தோழி என் வன்கணானே – குறு 341/7
சுமை உடை காம வெம் நோய் துடைத்தியேல் தொழுது வாழ்வேன் – கம்.யுத்2:17 50/4
இலங்கை ஊர் இவனுக்கு ஈந்து வேறு இடத்து இருந்து வாழ்வேன்
நலம் கிளர் நிதி இரண்டும் நல்குவென் நாம தெய்வ – கம்.யுத்2:17 51/1,2

மேல்


வாழ்வை (8)

ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வை
புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் என – புறம் 375/7,8
மன்னா நீ உன் வாழ்வை முடித்தாய் மதி அற்றாய் – கம்.ஆரண்:11 8/1
கெட்டாய் கிளையோடும் நின் வாழ்வை எலாம் – கம்.ஆரண்:13 8/1
கட்டது இந்திரன் வாழ்வை கடைமுறை – கம்.யுத்2:15 91/1
நீர் கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்து பின்னை – கம்.யுத்2:16 150/1
முடிப்பேன் இன்று அவர் வாழ்வை ஓர் கணத்து என மொழிந்தான் – கம்.யுத்3:22 91/4
பழி பட வந்த வாழ்வை யாவரே நயக்கல்-பாலார் – கம்.யுத்3:27 164/4
நிலை இலா வாழ்வை இன்னும் நினைவேனோ நினைவு இலாதேன் – கம்.யுத்3:29 47/4

மேல்


வாழ்வையும் (2)

வாக்கினால் உங்கள் வாழ்வையும் நாளையும் – கம்.ஆரண்:9 30/3
வந்து நம் நகரமும் வாழ்வையும் கண்டு உவந்து அகல்வர்-மன்னோ – கம்.யுத்1:2 94/4

மேல்


வாழ்வோர் (4)

வாழ்வோர் போகிய பேர் ஊர் – நற் 153/9
வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே – புறம் 171/15
என்னை சுடும் என்னின் இ ஏழ் உலகத்தும் வாழ்வோர்
பின்னை சிலர் உய்வர் என்று அங்கு ஒரு பேச்சும் உண்டோ – கம்.ஆரண்:10 137/3,4
மந்த மாருதம் ஊர்வது ஓர் கிரி அதில் வாழ்வோர்
அந்தகாரத்தொடு ஆலகாலத்தொடு பிறந்தோர் – கம்.யுத்3:30 15/2,3

மேல்


வாழ்வோர்க்கே (1)

யாவணதோ நின் நிழல் வாழ்வோர்க்கே – புறம் 102/8

மேல்


வாழ்வோரே (2)

பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே
திரு_வில் அல்லது கொலை வில் அறியார் – புறம் 20/9,10
ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே – புறம் 26/18

மேல்


வாழ (12)

கோடியர் பெரும் கிளை வாழ ஆடு இயல் – பதி 42/14
இரந்தோர் வாழ நல்கி இரப்போர்க்கு – பதி 76/7
வாழ கண்டன்றும் இலமே தாழாது – புறம் 61/17
வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே – புறம் 171/15
வாழ செய்த நல்வினை அல்லது – புறம் 367/10
அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று – புறம் 377/6
என்றும் நீரே வாழ உவந்தீர் அவன் ஏக – கம்.அயோ:11 75/3
கரவல் அரும் கற்பகமும் உடுபதியும் கடல் இடமும் களித்து வாழ
புரவலர்-தம்_புரவலனே பொய் பகையே மெய்க்கு அணியே புகழின் வாழ்வே – கம்.ஆரண்:4 21/2,3
ஏற்ற நெடும் கொடி மூக்கும் இரு காதும் முலை இரண்டும் இழந்தும் வாழ
ஆற்றுவனே வஞ்சனையால் உமை உள்ள பரிசு அறிவான் அமைந்தது அன்றோ – கம்.ஆரண்:6 135/1,2
செம் தேன் பருகி திசைதிசையும் நீ வாழ
உய்ந்தேன் இனி இன்று நானும் உனக்கு ஆவி – கம்.யுத்2:17 86/1,2
மறம் துணை ஆக மாயா பழியொடும் வாழ மாட்டேன் – கம்.யுத்3:27 172/2
துஞ்சுமாறு அன்றி வாழ ஒண்ணுமோ நாள்-மேல் தோன்றின் – கம்.யுத்3:31 47/2

மேல்


வாழலளே (1)

மெல்லியல் ஓரும் தான் வாழலளே – அகம் 12/14

மேல்


வாழலாம் (1)

வாழலாம் எனும் ஆசை மருந்தினே – கம்.ஆரண்:6 78/4

மேல்


வாழலும் (1)

உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன் – கலி 23/7

மேல்


வாழலென் (4)

வாழலென் வாழி தோழி என்-கண் – நற் 117/9
வாழலென் வாழி தோழி ஊழின் – நற் 364/6
வாழலென் யான் என தேற்றி பல் மாண் – அகம் 29/10
வாழலென் என்றி ஆயின் ஞாழல் – அகம் 370/9

மேல்


வாழலெனே (1)

இன்று இப்பொழுதும் யான் வாழலெனே
எவன்-கொல் வாழி தோழி நம் இடை முலை – அகம் 362/10,11

மேல்


வாழலேன் (1)

வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் அவன் ஆயின் – கலி 47/15

மேல்


வாழவோ (1)

வாழவோ கருத்து அது வர வற்று ஆகுமோ – கம்.யுத்1:4 4/4

மேல்


வாழா (4)

தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன் – அகம் 54/13
வாழா வான் பகடு ஏய்ப்ப தெறுவர் – புறம் 307/9
அருக்கன் எய்த அமைந்து அடங்கி வாழா அடாத பொருள் எய்தி – கம்.ஆரண்:10 117/3
இ கணம் இற்றாய் உன் இனம் எல்லாம் இனி வாழா
சிக்க உரைத்தேம் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – கம்.சுந்:3 151/3,4

மேல்


வாழாதாள் (1)

நிலைஇய கற்பினாள் நீ நீப்பின் வாழாதாள்
முலை ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/13,14

மேல்


வாழாமையின் (1)

வாழாமையின் வழி தவ கெட்டு – மது 175

மேல்


வாழாள் (6)

வாழாள் ஆதல் நற்கு அறிந்தனை சென்மே – நற் 19/9
வாழாள் ஆதல் சூழாதோயே – நற் 183/11
உடை இவள் உயிர் வாழாள் நீ நீப்பின் என பல – கலி 3/6
இமைப்பு வரை வாழாள் மடவோள் – கலி 21/13
விலங்கு ஓரார் மெய் ஓர்ப்பின் இவள் வாழாள் இவள் அன்றி – கலி 52/20
நாள் இடைப்படின் என் தோழி வாழாள்
தோள்-இடை முயக்கம் நீயும் வெய்யை – அகம் 112/9,10

மேல்


வாழான் (1)

வரதனும் வாழ்வான் அல்லன் தம்பியும் அனையன வாழான்
விரதம் உற்று அறத்தில் நின்றார்க்கு இவை-கொலாம் விளைவ மேன்மேல் – கம்.யுத்2:17 46/3,4

மேல்


வாழி (303)

எழு-மதி வாழி ஏழின் கிழவ – பொரு 63
அன்னோன் வாழி வென் வேல் குரிசில் – பொரு 231
கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம் – மது 208
அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒண் நுதல் – குறி 1
நட்டனர் வாழி தோழி குட்டுவன் – நற் 14/3
உரியை வாழி என் நெஞ்சே பொருளே – நற் 16/4
வருவர் வாழி தோழி மூவன் – நற் 18/2
வந்தனன் வாழி தோழி உலகம் – நற் 22/8
அரிய வாழி தோழி பெரியோர் – நற் 32/7
அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர் – நற் 52/8
கேட்டிசின் வாழி தோழி தெண் கழி – நற் 78/7
அம்ம வாழி தோழி – நற் 79/9
அறவர் வாழி தோழி மறவர் – நற் 86/1
வருந்தல் வாழி தோழி யாம் சென்று – நற் 88/2
அன்பினர் வாழி தோழி நன் புகழ் – நற் 115/9
வாழலென் வாழி தோழி என்-கண் – நற் 117/9
உரையாய் வாழி தோழி இரும் கழி – நற் 123/1
இது-கொல் வாழி தோழி காதலர் – நற் 134/2
அம்ம வாழி அவர் தேர் மணி குரலே – நற் 145/11
அலந்தனென் வாழி தோழி கானல் – நற் 149/5
அம்ம வாழி தோழி நம்-வயின் – நற் 158/1
படும்-கொல் வாழி நெடும் சுவர் பல்லி – நற் 169/3
அம்ம வாழி தோழி கைம்மாறு – நற் 194/1
ஆழல் வாழி தோழி நீ நின் – நற் 197/5
உளெனே வாழி தோழி வளை நீர் – நற் 199/5
வந்தனர் வாழி தோழி கையதை – நற் 212/7
புலவேன் வாழி தோழி சிறு கால் – நற் 219/4
கூறுவென் வாழி தோழி முன் உற – நற் 233/6
உரை இனி வாழி தோழி புரை இல் – நற் 236/6
வருவர் வாழி தோழி புறவின் – நற் 246/7
அருள் இலர் வாழி தோழி மின்னு வசிபு – நற் 261/1
கொடியை வாழி தும்பி இ நோய் – நற் 277/1
நன்றால் வாழி தோழி என்றும் – நற் 285/9
அம்ம வாழி தோழி காதலர் – நற் 289/1
பற்றாய் வாழி எம் நெஞ்சே நல் தார் – நற் 298/8
உண்டு-கொல் வாழி தோழி தெண் கடல் – நற் 303/8
ஆழல் வாழி தோழி வாழை – நற் 309/4
வாய்-கொல் வாழி தோழி வேய் உயர்ந்து – நற் 322/3
அது இனி வாழி தோழி ஒரு நாள் – நற் 328/5
அல்கலர் வாழி தோழி உது காண் – நற் 329/9
இல்லை-கொல் வாழி தோழி நம் துறந்து – நற் 343/8
வருந்தல் வாழி வேண்டு அன்னை கரும் தாள் – நற் 351/5
வருந்தினை வாழி என் உள்ளம் ஒரு நாள் – நற் 356/7
வாழலென் வாழி தோழி ஊழின் – நற் 364/6
சென்மோ வாழி தோழி பல் நாள் – நற் 365/5
மடவர் வாழி இ உலகத்தானே – நற் 366/12
அறியேன் வாழி தோழி அறியேன் – நற் 369/6
காண் இனி வாழி என் நெஞ்சே நாண் விட்டு – நற் 384/9
வருவர் வாழி தோழி செரு இறந்து – நற் 387/6
அம்ம வாழி தோழி நன்_நுதற்கு – நற் 388/1
நேர்வர்-கொல் வாழி தோழி நம் காதலர் – நற் 393/11
எழு இனி வாழி என் நெஞ்சே முனாது – குறு 11/4
கேட்டிசின் வாழி தோழி அல்கல் – குறு 30/1
நன்று-மன் வாழி தோழி உண்கண் – குறு 38/4
அழியல் வாழி தோழி நன்னன் – குறு 73/2
அம்ம வாழி தோழி யாவதும் – குறு 77/1
எற்றோ வாழி தோழி முற்றுபு – குறு 90/1
நன்று-மன் வாழி தோழி நம் படப்பை – குறு 98/3
அம்ம வாழி தோழி காதலர் – குறு 104/1
வந்தன்று வாழி தோழி நாமும் – குறு 106/4
மெய்யே வாழி தோழி சாரல் – குறு 121/1
உளெனே வாழி தோழி சாரல் – குறு 125/2
அம்ம வாழி தோழி நம்மொடு – குறு 134/1
அம்ம வாழி தோழி நம் ஊர் – குறு 146/1
காண் இனி வாழி தோழி யாணர் – குறு 171/1
வருவர்-கொல் வாழி தோழி நாம் நக – குறு 177/5
அறிவர்-கொல் வாழி தோழி பொறி வரி – குறு 190/3
எஞ்சினம் வாழி தோழி எஞ்சாது – குறு 211/3
வருவர்-கொல் வாழி தோழி நீர் இல் – குறு 215/3
நல்ல-மன் வாழி தோழி அல்கலும் – குறு 226/4
அம்ம வாழி தோழி கொண்கன் – குறு 230/1
கண்டிசின் வாழி தோழி தெண் திரை – குறு 240/5
மடவ வாழி மஞ்ஞை மா இனம் – குறு 251/1
துனியல் வாழி தோழி சான்றோர் – குறு 252/6
வருவர்-கொல் வாழி தோழி பொருவார் – குறு 260/4
துஞ்சா வாழி தோழி காவலர் – குறு 261/6
கொடியர் வாழி தோழி கடுவன் – குறு 278/4
சென்றனர் வாழி தோழி என்றும் – குறு 283/4
அம்ம வாழி தோழி காதலர் – குறு 287/1
அம்ம வாழி தோழி புன்னை – குறு 296/1
மறத்தியோ வாழி என் நெஞ்சே பல உடன் – குறு 306/3
வாரார் வாழி தோழி வரூஉம் – குறு 314/4
உளெனோ வாழி தோழி விளியாது – குறு 316/3
திறப்பல் வாழி வேண்டு அன்னை நம் கதவே – குறு 321/8
இறப்பர்-கொல் வாழி தோழி நறு வடி – குறு 331/5
இனிது-மன் வாழி தோழி மா இதழ் – குறு 339/5
நினையாய் வாழி தோழி நனை கவுள் – குறு 343/1
அம்ம வாழி தோழி முன் நின்று – குறு 350/1
அம்ம வாழி தோழி அன்னைக்கு – குறு 361/1
அம்ம வாழி தோழி இன்று அவர் – குறு 375/1
எவன்-கொல் வாழி தோழி – குறு 387/4
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 1/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 1/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 2/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 2/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 3/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 3/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 4/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 4/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 5/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 5/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 6/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 6/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 7/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 7/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 8/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 8/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 9/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 9/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 10/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 10/1
அம்ம வாழி தோழி மகிழ்நன் – ஐங் 31/1
அம்ம வாழி தோழி மகிழ்நன் – ஐங் 32/1
அம்ம வாழி தோழி மகிழ்நன் – ஐங் 33/1
அம்ம வாழி தோழி நம் ஊர் – ஐங் 34/1
அம்ம வாழி தோழி நம் ஊர் – ஐங் 35/1
அம்ம வாழி தோழி ஊரன் – ஐங் 36/1
அம்ம வாழி தோழி மகிழ்நன் – ஐங் 37/1
அம்ம வாழி தோழி மகிழ்நன் – ஐங் 38/1
அம்ம வாழி தோழி ஊரன் – ஐங் 39/1
அம்ம வாழி தோழி மகிழ்நன் – ஐங் 40/1
பிறர்க்கும் அனையையால் வாழி நீயே – ஐங் 58/4
அம்ம வாழி பாண எவ்வைக்கு – ஐங் 89/1
அன்னை வாழி வேண்டு அன்னை உது காண் – ஐங் 101/1
அன்னை வாழி வேண்டு அன்னை நம் ஊர் – ஐங் 102/1
அன்னை வாழி வேண்டு அன்னை புன்னையொடு – ஐங் 103/1
அன்னை வாழி வேண்டு அன்னை நம் ஊர் – ஐங் 104/1
அன்னை வாழி வேண்டு அன்னை முழங்கு கடல் – ஐங் 105/1
அன்னை வாழி வேண்டு அன்னை அவர் நாட்டு – ஐங் 106/1
அன்னை வாழி வேண்டு அன்னை என் தோழி – ஐங் 107/1
அன்னை வாழி வேண்டு அன்னை கழிய – ஐங் 108/1
அன்னை வாழி வேண்டு அன்னை நெய்தல் – ஐங் 109/1
அன்னை வாழி வேண்டு அன்னை புன்னை – ஐங் 110/1
அம்ம வாழி தோழி பாணன் – ஐங் 111/1
அம்ம வாழி தோழி பாசிலை – ஐங் 112/1
அம்ம வாழி தோழி நென்னல் – ஐங் 113/1
அம்ம வாழி தோழி கொண்கன் – ஐங் 114/1
அம்ம வாழி தோழி பல் மாண் – ஐங் 115/1
அம்ம வாழி தோழி நாம் அழ – ஐங் 116/1
அம்ம வாழி தோழி நலனே – ஐங் 117/1
அம்ம வாழி தோழி யான் இன்று – ஐங் 118/1
அம்ம வாழி தோழி நன்றும் – ஐங் 119/1
அம்ம வாழி தோழி நலம் மிக – ஐங் 120/1
அம்ம வாழி பாண புன்னை – ஐங் 132/1
அம்ம வாழி கொண்க எம்-வயின் – ஐங் 139/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை என் ஐ – ஐங் 201/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் ஊர் – ஐங் 202/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை – ஐங் 203/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை அஃது எவன்-கொல் – ஐங் 204/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை என் தோழி – ஐங் 205/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை உவ காண் – ஐங் 206/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை நன்றும் – ஐங் 207/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை கானவர் – ஐங் 208/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை நீ மற்று – ஐங் 209/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை – ஐங் 210/1
அம்ம வாழி தோழி காதலர் – ஐங் 221/1
அம்ம வாழி தோழி நம் ஊர் – ஐங் 222/1
அம்ம வாழி தோழி நம் மலை – ஐங் 223/1
அம்ம வாழி தோழி நம் மலை – ஐங் 224/1
அம்ம வாழி தோழி பைம் சுனை – ஐங் 225/1
அம்ம வாழி தோழி நம் மலை – ஐங் 226/1
அம்ம வாழி தோழி நாளும் – ஐங் 227/1
அம்ம வாழி தோழி நம் ஊர் – ஐங் 228/1
அம்ம வாழி தோழி நாம் அழ – ஐங் 229/1
அம்ம வாழி தோழி நம்மொடு – ஐங் 230/1
அம்ம வாழி தோழி பன் மலர் – ஐங் 244/1
புரையோன் வாழி தோழி விரை பெயல் – ஐங் 252/3
சென்றனன் வாழி தோழி என் – ஐங் 274/4
அம்ம வாழி தோழி அவிழ் இணர் – ஐங் 331/1
அம்ம வாழி தோழி என்னதூஉம் – ஐங் 332/1
அம்ம வாழி தோழி யாவதும் – ஐங் 333/1
அம்ம வாழி தோழி சிறியிலை – ஐங் 334/1
அம்ம வாழி தோழி நம்-வயின் – ஐங் 335/1
அம்ம வாழி தோழி நம்-வயின் – ஐங் 336/1
அம்ம வாழி தோழி நம்-வயின் – ஐங் 337/1
அம்ம வாழி தோழி சாரல் – ஐங் 338/1
அம்ம வாழி தோழி சிறியிலை – ஐங் 339/1
அம்ம வாழி தோழி காதலர் – ஐங் 340/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை தோழி – ஐங் 366/1
பரியல் வாழி தோழி பரியின் – ஐங் 392/3
இனையல் வாழி தோழி எனையதூஉம் – ஐங் 461/3
வருவர் வாழி தோழி – ஐங் 465/4
வாழி ஆத வாழிய பலவே – பதி 63/21
ஒருவனை வாழி ஓங்கு விறல் சேஎய் – பரி 5/54
தெருமரல் வாழி தோழி நம் காதலர் – கலி 26/22
பாடுகம் வா வாழி தோழி வய களிற்று – கலி 41/1
பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடு-உற்று – கலி 41/4
பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடு-உற்று – கலி 41/17
காணிய வா வாழி தோழி வரை தாழ்பு – கலி 42/10
கோரமே வாழி குதிரை – கலி 96/26
வியமமே வாழி குதிரை – கலி 96/31
மன்றம் படர்வித்தவள் வாழி சான்றீர் – கலி 141/10
கல்லாமை காட்டியவள் வாழி சான்றீர் – கலி 141/20
அருள் இலை வாழி சுடர் – கலி 143/43
வருந்தினை வாழி என் நெஞ்சே பருந்து இருந்து – அகம் 19/2
எழு இனி வாழி என் நெஞ்சே புரி இணர் – அகம் 21/9
அனைய-கொல் வாழி தோழி மனைய – அகம் 23/10
வருவர் வாழி தோழி பொருநர் – அகம் 25/18
அன்னாய் வாழி வேண்டு அன்னை நின் மகள் – அகம் 48/1
சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை – அகம் 52/12
அறியாய் வாழி தோழி இருள் அற – அகம் 53/1
ஆழல் வாழி தோழி தாழாது – அகம் 61/5
உவ இனி வாழி தோழி அவரே – அகம் 65/7
அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை – அகம் 68/1
கேட்டியோ வாழி வேண்டு அன்னை நம் படப்பை – அகம் 68/4
வந்தனர் வாழி தோழி அந்தரத்து – அகம் 68/14
நீடலர் வாழி தோழி ஆடு இயல் – அகம் 69/13
இது-கொல் வாழி தோழி என் உயிர் – அகம் 71/16
வருந்தினை வாழி என் நெஞ்சே இரும் சிறை – அகம் 79/11
பலர் தில் வாழி தோழி அவருள் – அகம் 82/15
ஆழல் வாழி தோழி சாரல் – அகம் 85/5
எவனோ வாழி தோழி பொரி கால் – அகம் 95/5
அம்ம வாழி தோழி இம்மை – அகம் 101/1
அருளான் வாழி தோழி அல்கல் – அகம் 108/11
வருவர் வாழி தோழி அரச – அகம் 111/3
தங்கலர் வாழி தோழி செம் கோல் – அகம் 127/12
எவன்-கொல் வாழி தோழி மயங்கி – அகம் 128/5
அம்ம வாழி கேளிர் முன் நின்று – அகம் 130/1
அம்ம வாழி தோழி கைம்மிக – அகம் 141/1
வாரேன் வாழி என் நெஞ்சே சேரலர் – அகம் 149/7
ஆப-மன் வாழி தோழி கால் விரிபு – அகம் 151/5
அலையல் வாழி வேண்டு அன்னை நம் படப்பை – அகம் 158/7
யார்-கொல் வாழி தோழி நெருநல் – அகம் 166/11
இனையல் வாழி தோழி புணர்வர் – அகம் 171/5
வருவர் வாழி தோழி பல புரி – அகம் 173/8
அலையல் வாழி வேண்டு அன்னை உயர் சிமை – அகம் 190/6
உரைத்திசின் வாழி என் நெஞ்சே நிரை முகை – அகம் 191/13
இனையல் வாழி தோழி முனை எழ – அகம் 197/5
அம்ம வாழி தோழி பொன்னின் – அகம் 201/1
ஆழல் வாழி தோழி அவரே – அகம் 209/7
சென்மோ வாழி தோழி பன் நாள் – அகம் 222/13
ஆழல் வாழி தோழி கேழல் – அகம் 223/3
இனையல் வாழி தோழி நனை கவுள் – அகம் 227/5
வருவர் வாழி தோழி பொருவர் – அகம் 231/10
காண் இனி வாழி தோழி பானாள் – அகம் 232/1
அம்ம வாழி தோழி பொருள் புரிந்து – அகம் 235/1
உய்ந்தனென் வாழி தோழி அல்கல் – அகம் 236/10
நமர்-மன் வாழி தோழி உயர் மிசை – அகம் 241/5
இனிது-கொல் வாழி தோழி என தன் – அகம் 244/8
அருள் இலர் வாழி தோழி பொருள் புரிந்து – அகம் 247/3
அம்ம வாழி தோழி பல் நாள் – அகம் 249/1
எவன்-கொல் வாழி தோழி மயங்கு பிசிர் – அகம் 250/1
தங்கலர் வாழி தோழி வெல் கொடி – அகம் 251/6
ஆழல் வாழி தோழி வடாஅது – அகம் 253/9
எவன்-கொல் வாழி தோழி வயங்கு ஒளி – அகம் 265/7
அறியாய் வாழி தோழி பொறி வரி – அகம் 268/1
இனையல் வாழி தோழி நம் துறந்தவர் – அகம் 298/20
வருவர் வாழி தோழி பெரிய – அகம் 313/10
அம்ம வாழி தோழி காதலர் – அகம் 325/1
வாய்த்தன வாழி தோழி வேட்டோர்க்கு – அகம் 332/12
நீடலர் வாழி தோழி கோடையில் – அகம் 333/8
உள்ளினை வாழி என் நெஞ்சே கள்ளின் – அகம் 343/16
வாய்க்க தில் வாழி தோழி வாயாது – அகம் 347/9
எவன்-கொல் வாழி தோழி நம் இடை முலை – அகம் 362/11
எவன்-கொல் வாழி தோழி கொங்கர் – அகம் 368/16
தேம்பினை வாழி என் நெஞ்சே வேந்தர் – அகம் 372/14
அம்ம வாழி தோழி நம் மலை – அகம் 388/1
அறியாய் வாழி தோழி நெறி குரல் – அகம் 389/1
ஒல் இனி வாழி தோழி கல்லென – அகம் 392/11
நீடலர் வாழி தோழி தோடு கொள் – அகம் 393/21
நன்று-மன் வாழி தோழி தெறு கதிர் – அகம் 395/5
களைக வாழி வளவ என்று நின் – புறம் 42/8
எந்தை வாழி ஆதனுங்க என் – புறம் 175/1
உடையை வாழி எம் புணர்ந்த பாலே – புறம் 176/8
கேட்டியோ வாழி பாண பாசறை – புறம் 289/8
ஊழி வாழி பூழியர் பெருமகன் – புறம் 387/28
வாழி மாதவன் பணிந்து மனக்கு இனிய தம்பியொடும் வம்பின் மாலை – கம்.பால:11 18/3
உய்ந்தனன் அடியேன் என்னின் பிறந்தவர் உளரோ வாழி
வந்தது என் தவத்தின் ஆய வரு பயன் மற்று ஒன்று உண்டோ – கம்.அயோ:3 110/2,3
வாழி மா தவன் சொலால் மனம் தெருட்டுவாய் – கம்.அயோ:5 36/4
பழுது வாழி என ஊழி முதல்வன் பகர்வுறும் – கம்.ஆரண்:1 40/4
வள்ளல் வாழி கேள் எனா – கம்.ஆரண்:1 62/3
இன்னமும் காண்டி வாழி ஏகு என இரு கை கூப்பி – கம்.ஆரண்:11 68/3
செவ்வியோய் முனியல் வாழி தேவரும் முனிவர்-தாமும் – கம்.ஆரண்:13 121/2
வந்தனென் அடியனேன் வருந்தல் வாழி நின் – கம்.ஆரண்:14 82/1
வருந்துறு துயரம் தீர்த்தாய் அம்மானை வாழி என்றார் – கம்.ஆரண்:16 5/4
ஆண்டு எழுந்து அடியில் தாழ்ந்த அஞ்சனை சிங்கம் வாழி
தூண் திரள் தடம் தோள் மைந்த தோழனும் நீயும் வாழி – கம்.கிட்:3 29/1,2
தூண் திரள் தடம் தோள் மைந்த தோழனும் நீயும் வாழி
ஈண்டு நும் கோயில் எய்தி இனிதின் நும் இருக்கை காண – கம்.கிட்:3 29/2,3
வாழி வாழி என்று உரைத்து அலர் தூவினர் வணங்கி – கம்.கிட்:12 27/4
வாழி வாழி என்று உரைத்து அலர் தூவினர் வணங்கி – கம்.கிட்:12 27/4
வாழி வான் மின் இளம் கொடியின் வந்தாளை அன்று – கம்.கிட்:13 69/3
வாழி நண்பினை உன்னி மயங்குவாள் – கம்.சுந்:3 23/4
வாழி சானகி வாழி இராகவன் – கம்.சுந்:3 96/1
வாழி சானகி வாழி இராகவன் – கம்.சுந்:3 96/1
வாழி நான்மறை வாழியர் அந்தணர் – கம்.சுந்:3 96/2
வாழி நல் அறம் என்று உற வாழ்த்தினான் – கம்.சுந்:3 96/3
வாழி எம் கோமகன் அறிய வந்த நாள் – கம்.சுந்:3 120/2
மருந்தும் எனல் ஆகியது வாழி மணி ஆழி – கம்.சுந்:4 69/4
தேண்டி நேர் கண்டேன் வாழி தீது இலன் எம் கோன் ஆகம் – கம்.சுந்:4 77/1
வாழி போர் வலி மாருதி மேனியை மறைத்தான் – கம்.சுந்:11 43/4
வாழி காட்டும் என்று உண்டு உன் வரை புய – கம்.சுந்:12 33/3
வாழி வற்றா மறி கடலும் மண்ணும் வட-பால் வான் தோய – கம்.யுத்1:1 1/2
வாழி திக்கின் மயக்கின் மதம் தாழ் – கம்.யுத்1:3 90/3
வாழி வெம் கதிர் மணி முகம் வருடவும் வளர்ந்தான் – கம்.யுத்1:6 3/2
வாழி இ இலங்கை நெடு வன் திசையது ஆமேல் – கம்.யுத்1:9 4/3
மனக்கு நோய் துடைத்து வந்த மரபையும் விளக்கு வாழி – கம்.யுத்2:16 135/4
வாழி இலக்குவன் என்ன மறுக்குற்று – கம்.யுத்3:20 13/1
மற்று அயல் நின்றான் யாவன் என்ன மாருதியும் வாழி
கொற்றவ அனுமன் நின்றேன் தொழுதனென் என்று கூற – கம்.யுத்3:24 20/1,2
வாழி எம்பி-மேல் அன்பு மாட்ட வான் – கம்.யுத்3:24 112/2
வாழி காலனும் விதியும் வெவ் வினையுமே மள்ளர் – கம்.யுத்3:31 18/3
வாழி மற்று அவன் மூல மா தானை முன் வருவ – கம்.யுத்3:31 32/3
வாழி சுடர் வாளி வழங்கினனால் – கம்.யுத்3:31 195/4
வாழி வெம் சுடர் பேர் இருள் வாரவே – கம்.யுத்4:37 195/4
வாழி சோபனம் மங்கல சோபனம் – கம்.யுத்4:40 3/2

மேல்


வாழிய (60)

வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன் – திரு 39
வந்தேன் பெரும வாழிய நெடிது என – பெரும் 461
வாரேன் வாழிய நெஞ்சே கூர் உகிர் – பட் 220
எனைய ஆகுக வாழிய பொருளே – நற் 16/11
சென்றனள் வாழிய மடந்தை நுண் பல் – நற் 20/7
மடவை மன்ற வாழிய முருகே – நற் 34/11
பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன் – நற் 105/7
என் ஐ வாழிய பலவே பன்னிய – நற் 136/4
எய்தினை வாழிய நெஞ்சே செம் வரை – நற் 137/4
வழுதி வாழிய பல என தொழுது ஈண்டு – நற் 150/4
நோ இனி வாழிய நெஞ்சே மேவார் – நற் 190/1
வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை – நற் 232/7
நீடினை விளைமோ வாழிய தினையே – நற் 251/11
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர் வாழிய
நொடிவிடுவு அன்ன காய் விடு கள்ளி – நற் 314/8,9
வாரல் வாழிய கவைஇ நின்றோளே – நற் 350/10
அணங்கல் ஓம்பு-மதி வாழிய நீ என – நற் 358/5
உண்டு-மன் வாழிய நெஞ்சே திண் தேர் – குறு 199/2
ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே – ஐங் 110/5
வாழிய இலங்கும் அருவி – ஐங் 249/3
கிள்ளை வாழிய பலவே ஒள் இழை – ஐங் 281/2
ஆயிர வெள்ளம் வாழிய பலவே – பதி 21/38
வாழி ஆத வாழிய பலவே – பதி 63/21
நீ நீடு வாழிய பெரும நின்-வயின் – பதி 88/22
வாழிய மாயா நின் தவறு இலை எம் போலும் – பரி 9/30
வாழிய வஞ்சியும் கோழியும் போல – பரி 30/10
வாதுவன் வாழிய நீ – கலி 96/21
வாழிய கேளிர் – கலி 147/22
எழு இனி வாழிய நெஞ்சே ஒலி தலை – அகம் 47/3
சூழ்ந்திசின் வாழிய நெஞ்சே வெய்து-உற – அகம் 77/4
உவ இனி வாழிய நெஞ்சே மை அற – அகம் 87/12
இனிது செய்தனையால் எந்தை வாழிய
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும் – அகம் 104/14,15
உடை-மதி வாழிய நெஞ்சே நிலவு என – அகம் 123/8
உவ இனி வாழிய நெஞ்சே காதலி – அகம் 142/7
உவக்குநள் வாழிய நெஞ்சே விசும்பின் – அகம் 144/11
புறமும் தருதியோ வாழிய மழையே – அகம் 188/14
மாய்க தில் வாழிய நெஞ்சே நாளும் – அகம் 258/8
உள்ளினை வாழிய நெஞ்சே போது என – அகம் 291/22
கேள் இனி வாழிய நெஞ்சே நாளும் – அகம் 353/2
உள்ளினை வாழிய நெஞ்சே வென் வேல் – அகம் 365/11
எம் கோ வாழிய குடுமி தம் கோ – புறம் 9/8
வாழிய பெரும நின் வரம்பு இல் படைப்பே – புறம் 22/30
நுண் பல் துளியினும் வாழிய பலவே – புறம் 34/23
நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ் நீர் – புறம் 55/19
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய
பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை – புறம் 173/1,2
அ வழி நல்லை வாழிய நிலனே – புறம் 187/4
நீடு வாழிய நெடுந்தகை யானும் – புறம் 198/23
அவன் பாடுதும் அவன் தாள் வாழிய என – புறம் 382/7
வைகல் உழவ வாழிய பெரிது என – புறம் 392/11
வாழிய என அவர் மனன் உறு கடவுள் – கம்.பால:5 128/3
வாழிய என்று அயில் மன்னர் துன்ன வந்தான் – கம்.அயோ:3 5/3
வாழிய கரியவன் வறியன் கை என – கம்.அயோ:11 54/2
வாழிய நின் புகழ் என்று வாழ்த்தினார் – கம்.அயோ:12 20/4
வாழிய அவரொடும் வள்ளலும் மகிழ்வால் – கம்.ஆரண்:2 34/2
வாழிய உலகு எலாம் துடைக்கும் மாருதம் – கம்.சுந்:2 125/3
வாழிய உலகு இனி வரம்பு_இல் நாள் எலாம் – கம்.சுந்:3 67/4
வாழிய வள்ளலே யான் மறு இலா மனத்தேன் என்னின் – கம்.சுந்:4 72/2
வாழிய உலகு எலாம் வளைத்து வாய் இடும் – கம்.யுத்2:15 101/3
வாழிய வரி சிலை தம்பி மா படை – கம்.யுத்2:15 118/3
வாழிய வேதம் நான்கும் மனு முதல் வந்த நூலும் – கம்.யுத்2:19 179/1
வாழிய அனுமன் தோளை ஏத்தினார் மலர்கள் தூவி – கம்.யுத்4:37 1/4

மேல்


வாழியர் (26)

யார் மகள்-கொல் இவள் தந்தை வாழியர்
துயரம் உறீஇயினள் எம்மே அகல் வயல் – நற் 8/4,5
நீங்கல் வாழியர் ஐய ஈங்கை – நற் 124/4
ஏயள்-மன் யாயும் நுந்தை வாழியர்
அம் மா மேனி நிரை தொடி குறு_மகள் – நற் 134/6,7
நினை மருள்வேனோ வாழியர் மழையே – நற் 248/9
கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டு – நற் 266/7
இனை-மதி வாழியர் நெஞ்சே மனை மரத்து – குறு 19/3
வாரல் வாழியர் ஐய எம் தெருவே – குறு 139/6
இனிது செய்தனையால் நுந்தை வாழியர்
நன் மனை வதுவை அயர இவள் – ஐங் 294/3,4
நீ வாழியர் இ உலகத்தோர்க்கு என – பதி 15/24
வேறு படு திருவின் நின் வழி வாழியர்
கொடுமணம் பட்ட வினை மாண் அரும் கலம் – பதி 74/4,5
எம் கோ வாழியர் இ மலர் தலை உலகே – கலி 103/79
கூறேம் வாழியர் எந்தை செறுநர் – அகம் 46/11
வருந்தினை வாழியர் நீயே வடாஅது – அகம் 59/3
வாரல் வாழியர் ஐய நேர் இறை – அகம் 92/5
நல்கினள் வாழியர் வந்தே ஓரி – அகம் 208/21
நீ வாழியர் நின் தந்தை – புறம் 137/14
தாய் வாழியர் நின் பயந்திசினோரே – புறம் 137/15
மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே – புறம் 172/11
புலவேன் வாழியர் ஓரி விசும்பின் – புறம் 204/12
விடுத்தேன் வாழியர் குருசில் உது காண் – புறம் 210/12
உள்ளேன் வாழியர் யான் என பன் மாண் – புறம் 365/9
வயங்கு பன் மீனினும் வாழியர் பல என – புறம் 371/25
நல் அருவந்தை வாழியர் புல்லிய – புறம் 385/10
வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால் – கம்.சுந்:2 65/3
வாழி நான்மறை வாழியர் அந்தணர் – கம்.சுந்:3 96/2
வாழியர் உலகினை வளைத்து வான் உற – கம்.யுத்1:6 54/1

மேல்


வாழியரோ (1)

பல் பொறி மார்ப நின் பெயர் வாழியரோ
நின் மலை பிறந்து நின் கடல் மண்டும் – பதி 48/12,13

மேல்


வாழியவே (4)

இன்னும் கேள்-மின் நும் இசை வாழியவே
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும் – புறம் 58/19,20
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே – புறம் 169/12
வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே – புறம் 171/15
வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே – புறம் 386/25

மேல்


வாழியாதன் (1)

செல்வக்கடுங்கோ வாழியாதன்
ஒன்னா தெவ்வர் உயர் குடை பணித்து இவன் – புறம் 387/30,31

மேல்


வாழியாய் (8)

வாழியாய் அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன் – கம்.கிட்:9 21/2
வாழியாய் புரிவென் என்று வணங்கி மாருதியும் போனான் – கம்.கிட்:9 31/2
வாழியாய் கேட்டியால் வாழ்வு கைம்மிக – கம்.யுத்1:4 10/1
வாழியாய் உலகினை வளைந்த வண்ணமே – கம்.யுத்1:5 18/3
வாழியாய் அடியேன் நின்னை மறப்பெனோ வயங்கு செம் தீ – கம்.யுத்1:7 5/3
வாழியாய் வற்றி நீங்கில் வரம்பு_அறு காலம் எல்லாம் – கம்.யுத்1:7 20/3
வாழியாய் நின்னை அன்று வரம்பு_அறு துயரின் வைக – கம்.யுத்1:14 5/1
மைந்தரில் கடை என படுவன் வாழியாய் – கம்.யுத்3:22 39/4

மேல்


வாழியார்க்கு (1)

வாழியார்க்கு இல்லை வாளா மயங்கலை மண்ணில் வந்தாய் – கம்.யுத்3:23 25/4

மேல்


வாழியான் (1)

வாழியான் அவன்-தனை கண்டு மனம் மகிழ்ந்து உருகி – கம்.யுத்1:3 20/1

மேல்


வாழியோ (29)

தகாஅது வாழியோ குறு_மகள் நகாஅது – நற் 75/4
கண்டிசின் வாழியோ குறு_மகள் நுந்தை – நற் 202/8
சேறும் வாழியோ முதிர்கம் யாமே – நற் 295/9
சென்றிசின் வாழியோ பனி கடு நாளே – நற் 394/6
வாரல் வாழியோ வருந்துதும் யாமே – குறு 69/6
வந்தன்று வாழியோ மாலை – குறு 122/3
முல்லை வாழியோ முல்லை நீ நின் – குறு 162/3
ஓம்பு-மதி வாழியோ வாடை பாம்பின் – குறு 235/1
பெய்க இனி வாழியோ பெரு வான் யாமே – குறு 270/4
கேளிர் வாழியோ கேளிர் நாளும் என் – குறு 280/1
அம்ம வாழியோ மணி சிறை தும்பி – குறு 392/1
கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்று-உற – ஐங் 59/1
அம்ம வாழியோ மகிழ்ந நின் மொழிவல் – ஐங் 77/1
வந்திசின் வாழியோ மடந்தை – ஐங் 175/3
நல்கு-மதி வாழியோ நளி நீர் சேர்ப்ப – ஐங் 179/1
கூறு-மின் வாழியோ ஆறு செல் மாக்கள் – ஐங் 385/4
ஏகு-மதி வாழியோ குறு_மகள் போது கலந்து – ஐங் 395/4
இனையல் வாழியோ இகுளை வினை-வயின் – ஐங் 467/2
சான்றவிர் வாழியோ சான்றவிர் என்றும் – கலி 139/1
கேளாய் வாழியோ மகளை நின் தோழி – அகம் 63/1
கண்டிசின் வாழியோ குறு_மகள் நுந்தை – அகம் 99/11
செப்புவல் வாழியோ துணை உடையீர்க்கே – அகம் 217/15
இயக்கு-மதி வாழியோ கை உடை வலவ – அகம் 344/11
வாடினை வாழியோ வயலை நாள்-தொறும் – அகம் 383/6
உரை-மதி வாழியோ வலவ என தன் – அகம் 384/11
சேறும் வாழியோ பெரும் பெயர் பறம்பே – புறம் 113/7
நள்ளி வாழியோ நள்ளி நள்ளென் – புறம் 149/1
அனையர் வாழியோ இரவலர் அவரை – புறம் 199/4
இதன் கொண்டு அறிநை வாழியோ கிணைவ – புறம் 381/20

மேல்


வாழினும் (1)

ஓர் ஊர் வாழினும் சேரி வாரார் – குறு 231/1

மேல்


வாழு (3)

வளியினும் வரை நில்லா வாழு நாள் நும் ஆகத்து – கலி 20/9
வாழு நாள் இது என எழுந்தனர் மஞ்சு தோய் புய மஞ்சரே – கம்.அயோ:3 59/4
வான் உள அறத்தின் தோன்றும் சொல்_வழி வாழு மண்ணின் – கம்.யுத்2:17 20/1

மேல்


வாழுதி (3)

ஒன்றி வாழுதி ஊழி பல என்றாள் – கம்.அயோ:4 5/4
மரை மலர் பாதம் நீங்கா வாழுதி மன்னர் என்பார் – கம்.கிட்:7 142/2
மனத்து உளான் எனினும் கொல்வென் வாழுதி பின்னை மன்னோ – கம்.யுத்2:17 26/4

மேல்


வாழுநர் (1)

வளன் அற நிகழ்ந்து வாழுநர் பலர் பட – பதி 49/15

மேல்


வாழும் (54)

கழிந்த நாள் இவண் வாழும் நாளே – குறு 323/7
நல்கின் வாழும் நல்கூர்ந்தோர்-வயின் – குறு 327/1
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே – குறு 368/5
தொலையாது ஆக நீ வாழும் நாளே – பதி 70/27
யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின் – கலி 24/14
வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறு உண்டோ – கலி 48/9
காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை – கலி 99/13
வாழும் நாளொடு யாண்டு பல உண்மையின் – புறம் 159/1
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய – புறம் 173/1
பய குறை இல்லை தாம் வாழும் நாளே – புறம் 188/7
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே – புறம் 191/7
அல் ஆகியர் யான் வாழும் நாளே – புறம் 232/2
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள் – கம்.பால:3 72/2
கமர் உறு பொருப்பின் வாழும் விஞ்சையர் காண வந்தார் – கம்.பால:15 28/1
விண்ணோர்-காறும் வென்ற எனக்கு என் மனை வாழும்
பெண்ணால் வந்தது அந்தரம் என்ன பெறுவேனோ – கம்.அயோ:3 44/3,4
இலங்கையின் நிருதரே இ ஏழ் உலகத்து வாழும்
விலங்கலும் ஆசை நின்ற விடா மத விலங்கலேயால் – கம்.அயோ:3 75/3,4
வாழும் நாள் உள என்ற பின் மாள்வரோ – கம்.அயோ:4 224/3
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர் – கம்.அயோ:13 10/3
மா முனிவர்க்கு உறவாகி வனத்திடையே வாழும்
கோ முனிய தகும் என்று மனத்து இறை கொள்ளாதே – கம்.அயோ:13 23/1,2
வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும் – கம்.ஆரண்:3 53/1
வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும் – கம்.ஆரண்:3 53/1
வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும்
தாழும் இமையோர் உயர்வர் தானவர்கள் தாழ்வார் – கம்.ஆரண்:3 53/1,2
ஏழ் உலகும் வாழும் இனி இங்கு உறைதி என்றான் – கம்.ஆரண்:3 53/4
பொற்பு உடை அரக்கி பூவில் புனலினில் பொருப்பில் வாழும்
அற்புடை உள்ளத்தாரும் அனங்கனும் அமரர் மற்றும் – கம்.ஆரண்:6 61/1,2
வச்சை ஆம் எனும் பயம் மனத்து உண்டு என வாழும்
கொச்சை மாந்தரை கோல் வளை மகளிரும் கூசார் – கம்.ஆரண்:8 2/1,2
வள்ளலே உனக்கு நல்லேன் மற்று நின் மனையில் வாழும்
கிள்ளை போல் மொழியார்க்கு எல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றே – கம்.ஆரண்:10 77/3,4
வன் பணை மரமும் தீயும் மலைகளும் குளிர வாழும்
மென் பனி எரிந்தது என்றால் வேனிலை விளம்பலாமோ – கம்.ஆரண்:10 100/1,2
ஒப்பு இலர் என்றே போர் செயல் ஒல்லேன் உடன் வாழும்
துப்பு அழி செ வாய் வஞ்சியை வௌவ துணை கொண்டிட்டு – கம்.ஆரண்:11 6/2,3
வாரம் கொண்டார் மற்று ஒருவன்-தன் மனை வாழும்
தாரம் கொண்டார் என்ற இவர் தம்மை தருமம்தான் – கம்.ஆரண்:11 11/2,3
வாழும் ஏழையர் சிறு வலிக்கு வாள் அமர் – கம்.ஆரண்:12 6/3
மண்ணிடை புழுவின் வாழும் மானிடர் வலியர் என்றாய் – கம்.ஆரண்:12 65/2
மாதங்கம் தின்று உய்ந்து இ வனத்தின்-தலை வாழும்
பூதம் கொல்ல பொன்றுதி என்னின் பொருள் உண்டோ – கம்.ஆரண்:15 31/3,4
இ மலை இருந்து வாழும் எரி கதிர் பரிதி செல்வன் – கம்.கிட்:2 16/1
வில்லி மூன்று உலகின் வாழும் மாதரும் தோற்ற மெய்ம்மை – கம்.கிட்:13 42/3
வாசவன் முதலோர் வந்து மலையினும் இலங்கை வாழும்
நீசரை எல்லாம் நூறி நினைத்தது முடிப்பல் பின்னும் – கம்.கிட்:17 22/3,4
மற தொழில் அரக்கன் வாழும் மா நகர் மனுவின் வந்த – கம்.சுந்:1 29/2
வாழும் மன் உயிர் யாவையும் ஒரு வழி வாழும் – கம்.சுந்:2 12/1
வாழும் மன் உயிர் யாவையும் ஒரு வழி வாழும்
ஊழி நாயகன் திரு வயிறு ஒத்துளது இ ஊர் – கம்.சுந்:2 12/1,2
ஆழி அகழ் ஆக அருகா அமரர் வாழும்
ஏழ்_உலகின் மேலை வெளி-காறும் முகடு ஏறி – கம்.சுந்:2 60/1,2
ஏழ்_உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்ந்தால் – கம்.சுந்:2 65/1
வாழும் மா மன் உயிர் யான் காணாத மற்று இல்லை – கம்.சுந்:2 227/2
நந்தா விளக்கின் வரும் எம் குல நாதன் வாழும்
சந்து ஆர் தடம் குன்றினில் தன் உயிர் காதலோனும் – கம்.சுந்:4 89/2,3
குன்றின் வாழும் குரங்கு-கொலாம் இது – கம்.சுந்:12 102/2
மண்ணின் நின்று மேல் மலர் அயன் உலகு உற வாழும்
எண்_இல் பூதங்கள் நிற்பன திரிவன இவற்றின் – கம்.யுத்1:3 43/1,2
ஏவரே உலகம் தந்தார் என் பெயர் ஏத்தி வாழும்
மூவரே அல்லர் ஆகின் முனிவரே முழுதும் தோற்ற – கம்.யுத்1:3 119/1,2
வயிற்றின் வந்து அ நாள் இ நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ – கம்.யுத்1:3 135/4
வாழும் நாள் அன்று-காறும் வாள் எயிற்று அரக்கர் வைகும் – கம்.யுத்1:4 139/3
வாழும் மணி அரங்கில் பூம் பள்ளி வைகுவாய் – கம்.யுத்2:17 85/2
பின் அரன் பிரமன் என்பார் பேசுக பிறந்து வாழும்
மன்னர் நம் பதியின் வந்து வரி சிலை பிடித்த கல்வி – கம்.யுத்2:19 120/2,3
அடல் முன்னே தொடங்கிய நாள் ஆழ் கடல் சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும்
திடல் முந்நீரிடை படுத்து பறித்தனன் நம் துயர் என்றார் தேவர் எல்லாம் – கம்.யுத்3:24 35/3,4
வஞ்சனை மன்னன் வாழும் இலங்கை – கம்.யுத்3:26 22/1
வெல்வித்தும் வாழும் வாழ்வின் வெறுமையே விழுமிது அன்றோ – கம்.யுத்3:27 168/4
வரம் சுடும் வலி சுடும் வாழும் நாள் சுடும் – கம்.யுத்3:31 171/4
காவி அம் கழனி நாடும் நகரமும் கலந்து வாழும்
மா இயல் ஒண்_கணாரும் மைந்தரும் வள்ளல் எய்த – கம்.யுத்4:41 114/2,3

மேல்


வாழுமா (1)

நின்று வாழுமா நெடிது நல்கினாய் – கம்.யுத்3:24 113/2

மேல்


வாழுமால் (2)

மங்கை-தன் திருமணம் வாழுமால் என்பார் – கம்.பால:13 5/4
உள்ளம் ஒன்றி எ உயிரும் வாழுமால்
வள்ளலே அவன் வலியின் வன்மையால் – கம்.கிட்:3 46/3,4

மேல்


வாழுமோ (1)

மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ – கம்.யுத்4:41 73/4

மேல்


வாழுமோரே (1)

யார் இவண் நெடுந்தகை வாழுமோரே – பதி 71/27

மேல்


வாழேம் (2)

வாராய் ஆயின் வாழேம் தெய்யோ – ஐங் 239/5
வாழேம் என்றலும் அரிதே தாழாது – புறம் 53/10

மேல்


வாழேன் (9)

வாழேன் ஐய மை கூர் பனியே – நற் 292/9
வாழேன் போல்வல் தோழி யானே – குறு 103/6
உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன்
தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர் – கலி 23/7,8
புலம் புகழ் ஒருவ யானும் வாழேன்
அதனால் பொதி அவிழ் வைகறை வந்து நீ குறைகூறி – கலி 52/21,22
என்றானும் யானோ வாழேன் நீ இலை எனவும் கேளேன் – கம்.யுத்1:12 29/2
ஒழிவு அரும் உதவி செய்த உன்னை யான் ஒழிய வாழேன்
எழுபது வெள்ளம் தன்னின் ஈண்டு ஓர் பேர் எஞ்சாது ஏகி – கம்.யுத்1:12 31/2,3
சோம்பி துறப்பென் இனி சோறும் உவந்து வாழேன் – கம்.யுத்2:19 12/4
வந்தனென் ஐயா வந்தனென் ஐயா இனி வாழேன் – கம்.யுத்3:22 202/4
மாண்டாய் நீயோ யான் ஒரு போதும் உயிர் வாழேன்
ஆண்டான் அல்லன் நானிலம் அந்தோ பரதன் தான் – கம்.யுத்3:22 209/1,2

மேல்


வாழை (43)

வாழை முழு_முதல் துமிய தாழை – திரு 307
கோள் தெங்கின் குலை வாழை
கொழும் காந்தள் மலர் நாகத்து – பொரு 208,209
மால் வரை ஒழுகிய வாழை வாழை – சிறு 21
மால் வரை ஒழுகிய வாழை வாழை
பூ என பொலிந்த ஓதி ஓதி – சிறு 21,22
குலை முதிர் வாழை கூனி வெண் பழம் – பெரும் 359
வாழை வள்ளி நீள் நறு நெய்தல் – குறி 79
கோள் தெங்கின் குலை வாழை
காய் கமுகின் கமழ் மஞ்சள் – பட் 16,17
துறுகல் சுற்றிய சோலை வாழை
இறுகு குலை முறுக பழுத்த பயம் புக்கு – மலை 131,132
வாழை அம் சிலம்பின் வம்பு பட குவைஇ – நற் 176/7
படு நீர் சிலம்பில் கலித்த வாழை
கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகை – நற் 188/1,2
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில் – நற் 222/7
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை – நற் 225/3
சோலை வாழை முணைஇ அயலது – நற் 232/3
பிணி முதல் அரைய பெரும் கல் வாழை
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும் – நற் 251/2,3
ஆழல் வாழி தோழி வாழை
கொழு மடல் அகல் இலை தளி தலை கலாவும் – நற் 309/4,5
குலை_வாய் தோயும் கொழு மடல் வாழை
அ மடல் பட்ட அருவி தீம் நீர் – நற் 355/3,4
வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய – நற் 399/4
வாழை மென் தோடு வார்பு-உறுபு ஊக்கும் – நற் 400/1
சோலை வாழை சுரி நுகும்பு இனைய – குறு 308/1
வாழை தந்தனையால் சிலம்பு புல்லெனவே – குறு 327/7
ததை இலை வாழை முழு_முதல் அசைய – ஐங் 460/3
அவல் எறி உலக்கை வாழை சேர்த்தி – பதி 29/1
மா தீம் தளிரொடு வாழை இலை மயக்கி – பரி 10/6
குலை உடை வாழை கொழு மடல் கிழியா – கலி 41/15
கடுங்கண் உழுவை அடி போல வாழை
கொடும் காய் குலை-தொறூஉம் தூங்கும் இடும்பையால் – கலி 43/24,25
தூங்கு இலை வாழை நளி புக்கு ஞாங்கர் – கலி 50/3
கோழ் இலை வாழை கோள் முதிர் பெரும் குலை – அகம் 2/1
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில் – அகம் 8/9
வாழை வான் பூ ஊழ்-உறுபு உதிர்ந்த – அகம் 134/10
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது – அகம் 141/20
சிலம்பில் போகிய செம் முக வாழை
அலங்கல் அம் தோடு அசை வளி உறு-தொறும் – அகம் 302/1,2
வாழை அம் சிலம்பில் துஞ்சும் – அகம் 328/14
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன் – அகம் 332/9
செழும் கோள் வாழை அகல் இலை பகுக்கும் – புறம் 168/13
வாழை பூவின் வளை முறி சிதற – புறம் 237/11
மருந்தினும் இனியன வருக்கை வாழை மா – கம்.பால:5 40/2
கன்னி நல் நகர் வாழை கமுகொடு நடுவாரும் – கம்.பால:23 23/2
காயும் புள்ளி கற்கடம் நாகம் கனி வாழை
வேயும் போன்றான் என்று மயங்கா விழுகின்றாள் – கம்.அயோ:6 18/3,4
பெரிய மா கனி பலா கனி பிறங்கிய வாழை
அரிய மா கனி கடுவன்கள் அன்பு கொண்டு அளிப்ப – கம்.அயோ:10 33/2,3
கன்னி இள வாழை கனி ஈவ கதிர் வாலின் – கம்.ஆரண்:3 58/1
மாணிக்கம் பனசம் வாழை மரகதம் வயிரம் தேமா – கம்.ஆரண்:10 96/1
தண்டலை வாழை அன்ன குறங்கிடை அல்குல் தட்டில் – கம்.சுந்:2 186/1
வார தண் குலை வாழை மடல் சூழ் – கம்.யுத்1:3 97/3

மேல்


வாழைகள் (1)

மங்கையர் குறங்கு என வகுத்த வாழைகள்
அங்கு அவர் கழுத்து என கமுகம் ஆர்ந்தன – கம்.அயோ:2 37/1,2

மேல்


வாழையில் (1)

இரு குறங்கின் பிறங்கிய வாழையில்
குருகு உறங்கும் குயிலும் துயிலுமால் – கம்.கிட்:15 41/3,4

மேல்


வாழையின் (1)

அடும் கரை வாழையின் நடுங்க பெருந்தகை – குறி 179

மேல்


வாள் (610)

மறு இல் கற்பின் வாள்_நுதல் கணவன் – திரு 6
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி – திரு 8
சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ – திரு 87
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே – திரு 90
மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் – சிறு 31
வாள் வாய் எருந்தின் வயிற்று அகத்து அடக்கி – சிறு 58
மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள்
உறு புலி துப்பின் ஓவியர் பெருமகன் – சிறு 121,122
வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்த – சிறு 212
வாள் நிற விசும்பின் கோள்_மீன் சூழ்ந்த – சிறு 242
வாள் முக பாண்டில் வலவனொடு தரீஇ – சிறு 260
விரவு வரி கச்சின் வெண் கை ஒள் வாள்
வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்க – பெரும் 71,72
வலி கூட்டுணவின் வாள் குடி பிறந்த – பெரும் 137
ஒன்றல் செல்லா உரவு வாள் தட கை – பெரும் 453
கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை – பெரும் 471
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர் – முல் 46,47
வாள் மிகு மற மைந்தர் – மது 53
வாள் உழந்து அதன் தாள் வாழ்த்தி – மது 222
மழு வாள் நெடியோன் தலைவன் ஆக – மது 455
தாது படு பெரும் போது புரையும் வாள் முகத்து – மது 711
வாள் வலம் புணர்ந்த நின் தாள் வலம் வாழ்த்த – மது 727
கடந்து அடு வாய் வாள் இளம் பல் கோசர் – மது 773
ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து – நெடு 172
வாள் தோள் கோத்த வன்கண் காளை – நெடு 182
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி – குறி 131
செறிவு உடை திண் காப்பு ஏறி வாள் கழித்து – பட் 226
நின்று நோக்கினும் கண் வாள் வௌவும் – மலை 369
பருந்து பட கடக்கு ஒள் வாள் மறவர் – மலை 489
மணி ஒலி கேளாள் வாள்_நுதல் அதனால் – நற் 42/5
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை – நற் 77/9
கோள் சுறா வழங்கும் வாள் கேழ் இரும் கழி – நற் 78/1
உறு பகை தணித்தனன் உரவு வாள் வேந்தே – நற் 81/10
வாள் வாய் சுறவொடு வய மீன் கெண்டி – நற் 111/7
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே – நற் 133/2
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது – நற் 170/7
அரவு வாள் வாய முள் இலை தாழை – நற் 235/2
வய களிறு பொருத வாள் வரி உழுவை – நற் 255/4
செந்நெல் அரிநர் கூர் வாள் புண் உற – நற் 275/1
நாள் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு – நற் 279/5
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி வாள் வரி – நற் 322/6
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்று – நற் 397/2
நோக்கி_நோக்கி வாள் இழந்தனவே – குறு 44/2
இளையன் முளை வாள் எயிற்றள் – குறு 119/3
வினையே ஆடவர்க்கு உயிரே வாள் நுதல் – குறு 135/1
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே – குறு 157/4
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த – குறு 227/2
வாள் போல் வாய கொழு மடல் தாழை – குறு 245/3
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன் – குறு 258/6
ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே – குறு 393/6
தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள்
பாசி சூழ்ந்த பெரும் கழல் – ஐங் 206/3,4
வளையள் முளை வாள் எயிற்றள் – ஐங் 256/3
வாள் வனப்பு உற்ற அருவி – ஐங் 312/3
வாள் நுதல் அரிவை மகன் முலை ஊட்ட – ஐங் 404/1
வாள் நுதல் அரிவை முல்லை மலைய – ஐங் 408/2
வாள் நுதல் அரிவையொடு ஆய் நலம் படர்ந்தே – ஐங் 420/5
வாள் நுதல் பசப்ப செலவு அயர்ந்தனையே – ஐங் 423/2
பாடு சான்ற காண்கம் வாள்_நுதலே – ஐங் 447/4
நீள் வரி நெடும் கண் வாள் வனப்பு உற்றன – ஐங் 498/2
வயவர் வீழ வாள் அரில் மயக்கி – பதி 12/1
எஃகு போழ்ந்து அறுத்த வாள் நிண கொழும் குறை – பதி 12/16
நாணு மலி யாக்கை வாள் நுதல் அரிவைக்கு – பதி 19/14
வாள் மதில் ஆக வேல் மிளை உயர்த்து – பதி 33/7
யானை பட்ட வாள் மயங்கு கடும் தார் – பதி 36/6
வாள்_நுதல் கணவ மள்ளர் ஏறே – பதி 38/10
உரல் போல் பெரும் கால் இலங்கு வாள் மருப்பின் – பதி 43/3
வாள் நகை இலங்கு எயிற்று – பதி 51/20
தாங்குநர் தகைத்த ஒள் வாள்
ஓங்கல் உள்ளத்து குருசில் நின் நாளே – பதி 55/20,21
வலம் படு முரசம் துவைப்ப வாள் உயர்த்து – பதி 56/4
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர் – பதி 58/3
நல் இசை தர வந்திசினே ஒள் வாள்
உரவு களிற்று புலா அம் பாசறை – பதி 61/14,15
ஒரு முற்று இருவர் ஓட்டிய ஒள் வாள்
செரு மிகு தானை வெல் போரோயே – பதி 63/11,12
வலம் படு முரசின் வாய் வாள் கொற்றத்து – பதி 64/1
தார் புரிந்து அன்ன வாள் உடை விழவின் – பதி 66/13
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர் – பதி 67/14
எறிந்து சிதைந்த வாள்
இலை தெரிந்த வேல் – பதி 69/5,6
ஒளிறு வாள் மன்னர் துதை நிலை கொன்று – பதி 76/2
பிறக்கு அடி ஒதுங்கா பூட்கை ஒள் வாள்
ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று உரைஇ – பதி 80/8,9
வாள் நுதல் அரிவையொடு காண்வர பொலிந்தே – பதி 89/20
ஒளிறு வாள் வய வேந்தர் – பதி 90/6
வாள் வலியுறுத்து செம்மை பூஉண்டு – பதி 90/11
நயவரு நறவு இதழ் மதர் உண்கண் வாள் நுதல் – பரி 8/75
வாள் மிகு வய மொய்ம்பின் – பரி 9/57
ஒளிறு இலங்கு எஃகொடு வாள் மாறு உழக்கி – பரி 10/109
மனைமாமரம் வாள்_வீரம் – பரி 11/19
ஆற்று அணி வெள் வாள் விதிர்ப்போர் மிளிர் குந்தம் ஏந்துவோர் – பரி 11/50
ஒய்ய போவாளை உறழ்த்தோள் இ வாள்_நுதல் – பரி 20/41
ஒளிறு வாள் பொருப்பன் உடல் சமத்து இறுத்த – பரி 22/1
மது மகிழ்பு அரி மலர் மகிழ் உண்கண் வாள் நுதலோர் – பரி 23/63
மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே – கலி 7/8
வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ – கலி 31/14
வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி – கலி 36/23
வாள் நிறம் கொண்ட அருவித்தே நம் அருளா – கலி 42/11
துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த – கலி 64/15
பொலம் செய் மழுவொடு வாள் அணி கொண்ட – கலி 86/3
வள் உகிர் போழ்ந்தனவும் வாள் எயிறு உற்றனவும் – கலி 88/11
நல்லாய் கேள் உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய – கலி 94/17
நிரை தொடீஇ பொய்யா வாள் தானை புனை கழல் கால் தென்னவன் – கலி 98/30
பழி தபு வாள் முகம் பசப்பு ஊர காணும்-கால் – கலி 100/18
வாள் அகப்பட்டானை ஒவ்வான் என பெயரும் – கலி 104/49
வாள் பொரு வானத்து அரவின் வாய் கோட்பட்டு – கலி 105/45
மா வதி சேர மாலை வாள் கொள – கலி 119/11
மதி மருள் வாள் முகம் விளங்க – கலி 126/21
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை – கலி 127/17
வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல் – கலி 131/17
பெயல் சேர் மதி போல வாள் முகம் தோன்ற – கலி 145/6
வாள் வாய் நன்று ஆயினும் அஃது எறியாது விடாதே காண் – கலி 149/11
நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல் – அகம் 9/24
வேளா பார்ப்பான் வாள் அரம் துமித்த – அகம் 24/1
கழித்து உறை செறியா வாள் உடை எறுழ் தோள் – அகம் 24/16
மனை மாண் கற்பின் வாள்_நுதல் ஒழிய – அகம் 33/2
ஒளிறு வாள் தானை கொற்ற செழியன் – அகம் 46/13
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்து என – அகம் 55/12
வாள் நடந்து அன்ன வழக்கு அரும் கவலை – அகம் 72/16
ஆள் இடூஉ கடந்து வாள் அமர் உழக்கி – அகம் 78/20
திருந்து வாள் வயவர் அரும் தலை துமித்த – அகம் 89/13
ஒளிறு வாள் நல் அமர் கடந்த ஞான்றை – அகம் 96/16
வாள் வரி வய_மான் கோள் உகிர் அன்ன – அகம் 99/1
ஒளிறு வாள் தானை கொற்ற செழியன் – அகம் 106/10
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள்
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் – அகம் 115/7,8
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே – அகம் 130/14
ஒள்_வாள்_அமலை ஆடிய ஞாட்பின் – அகம் 142/14
பொய்யா வாய் வாள் புனை கழல் பிட்டன் – அகம் 143/12
கூர் வாள் குவி முகம் சிதைய நூறி – அகம் 144/15
வாள் வரி பொருத புண் கூர் யானை – அகம் 145/7
வாள் சுறா வழங்கும் வளை மேய் பெரும் துறை – அகம் 150/7
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழை கண் – அகம் 162/11
வாள் வரி வய புலி கல் முழை உரற – அகம் 168/12
மதி ஏர் வாள் நுதல் புலம்ப – அகம் 179/13
வாள் வாய் சுறவின் பனி துறை நீந்தி – அகம் 187/21
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் – அகம் 199/21,22
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்து என புள் ஒருங்கு – அகம் 208/9
வலம் படு வென்றி வாய் வாள் சோழர் – அகம் 213/21
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி – அகம் 218/3
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் – அகம் 220/5
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள்
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின் – அகம் 227/13,14
மை ஈர் ஓதி வாள் நுதல் குறு_மகள் – அகம் 230/5
வாள் வரி வய புலி தீண்டிய விளி செத்து – அகம் 249/16
வாள் வரி நடுங்க புகல்வந்து ஆளி – அகம் 252/2
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார் – அகம் 266/11
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த – அகம் 267/16
கடையல் அம் குரல வாள் வரி உழுவை – அகம் 277/5
வாள் இலங்கு அருவி தாஅய் நாளை – அகம் 278/7
வய வாள் எறிந்து வில்லின் நீக்கி – அகம் 309/1
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின் – அகம் 322/7
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை – அகம் 325/18
வாள் வாய் அன்ன வறும் சுரம் இறந்தே – அகம் 331/14
வாள் வடித்து அன்ன வயிறு உடை பொதிய – அகம் 335/16
விண் பொர கழித்த திண் பிடி ஒள் வாள்
புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன் – அகம் 338/17,18
பகல் வந்து பெயர்ந்த வாள்_நுதல் கண்டே – அகம் 386/15
கரும் கை ஒள் வாள் பெரும் பெயர் வழுதி – புறம் 3/13
வாள் வலம் தர மறு பட்டன – புறம் 4/1
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே – புறம் 6/24
புலவு வாள் புலர் சாந்தின் – புறம் 16/11
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர் – புறம் 19/12
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க – புறம் 22/13
வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே – புறம் 26/15
யாங்கனம் மொழிகோ ஓங்கு வாள் கோதையை – புறம் 49/3
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை – புறம் 50/9
ஆங்கு இனிது ஒழுகு-மதி ஓங்கு வாள் மாற – புறம் 56/21
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன் – புறம் 60/10
வாள் வடக்கிருந்தனன் ஈங்கு – புறம் 65/11
மடவரல் உண்கண் வாள் நுதல் விறலி – புறம் 89/2
வலம் படு வாய் வாள் ஏந்தி ஒன்னார் – புறம் 91/1
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ – புறம் 93/11
போர்க்கு உரைஇ புகன்று கழித்த வாள்
உடன்றவர் காப்பு உடை மதில் அழித்தலின் – புறம் 97/1,2
வாள் வாய்த்த வடு பரந்த நின் – புறம் 98/12
சே இழை பெறுகுவை வாள் நுதல் விறலி – புறம் 105/1
வழை பூ கண்ணி வாய் வாள் அண்டிரன் – புறம் 131/2
வாள் அமர் உழந்த நின் தானையும் – புறம் 161/31
வாள் தந்தனனே தலை எனக்கு ஈய – புறம் 165/12
ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர் – புறம் 177/1
படை வேண்டு-வழி வாள் உதவியும் – புறம் 179/6
மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி – புறம் 180/5
வலாஅரோனே வாய் வாள் பண்ணன் – புறம் 181/6
நாண் அலது இல்லா கற்பின் வாள் நுதல் – புறம் 196/13
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன் – புறம் 200/14
தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை – புறம் 205/5
வறுவியேன் பெயர்கோ வாள் மேம்படுந – புறம் 209/12
மனை தொலைந்திருந்த என் வாள்_நுதல் படர்ந்தே – புறம் 211/22
பூ வாள் கோவலர் பூ உடன் உதிர – புறம் 224/15
ஒளிறு வாள் மறவரும் களிறும் மாவும் – புறம் 227/4
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள்
பொய்யா எழினி பொருது களம் சேர – புறம் 230/5,6
அணில்_வரி_கொடும்_காய் வாள் போழ்ந்திட்ட – புறம் 246/4
புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயே – புறம் 259/7
வாள் மிசை கிடந்த ஆண்மையோன் திறத்தே – புறம் 270/13
திரிந்த வாய் வாள் திருத்தா – புறம் 284/7
வாய் வாள் பற்றி நின்றனென் என்று – புறம் 292/3
ஒளிறு வாள் அரும் சமம் முருக்கி – புறம் 312/5
மனைக்கு விளக்கு ஆகிய வாள்_நுதல் கணவன் – புறம் 314/1
இரும் புடை பழ வாள் வைத்தனன் இன்று இ – புறம் 316/6
வாள் வடு விளங்கிய சென்னி – புறம் 321/9
வெள் வேல் ஆவம் ஆயின் ஒள் வாள்
கறை அடி யானைக்கு அல்லது – புறம் 323/4,5
ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகி – புறம் 330/2
வாள் வலத்து ஒழிய பாடி சென்றாஅர் – புறம் 337/3
மனை செறிந்தனளே வாள்_நுதல் இனியே – புறம் 337/12
வாள் தக வைகலும் உழக்கும் – புறம் 342/14
ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ – புறம் 368/13
வாள் மின் நாக வயங்கு கடிப்பு அமைந்த – புறம் 369/4
எருது களிறு ஆக வாள் மடல் ஓச்சி – புறம் 370/16
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி – புறம் 371/15
இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி – புறம் 372/3
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள்
பிழிவது போல பிட்டை ஊறு உவப்ப – புறம் 373/5,6
வட வடுகர் வாள் ஓட்டிய – புறம் 378/2
நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின் – புறம் 379/3
வாய் வாள் வளவன் வாழ்க என – புறம் 393/24
வலி துஞ்சு தட கை வாய் வாள் குட்டுவன் – புறம் 394/3
தீயொடு விளங்கும் நாடன் வாய் வாள்
வலம் படு தீவின் பொலம் பூண் வளவன் – புறம் 397/21,22
மது பொதி மழலை செ வாய் வாள் கடை கண்ணின் மைந்தர் – கம்.பால:2 11/3
பருவ மங்கையர் பங்கய வாள் முகத்து – கம்.பால:2 23/1
வேலொடு வாள் வில் பயிற்றலின் வெய்ய சூழ்ச்சியின் வெலற்கு_அரு வலத்தின் – கம்.பால:3 10/3
சினத்து அயில் கொலை வாள் சிலை மழு தண்டு சக்கரம் தோமரம் உலக்கை – கம்.பால:3 11/1
முந்து வாள் முகங்களுக்கு உடைந்து போன மொய்ம்பு எலாம் – கம்.பால:3 15/3
வில்லிடை குயிற்றி வாள் விரிக்கும் வெள்ளி மா மரம் – கம்.பால:3 23/3
வாள் நனி மழுங்கிட மடங்கி வைகலும் – கம்.பால:3 37/3
மண்ணிடை வெட்டுவ வாள் கை மைந்தர்-தம் – கம்.பால:3 43/2
மாளிகை மலர்வன மகளிர் வாள் முகம் – கம்.பால:3 63/2
தாமரை மலர் முக தரள வாள் நகை – கம்.பால:5 45/3
வள் உறு வயிர வாள் மன்னன் பல் முறை – கம்.பால:5 49/1
கடிகையின் அடைந்தனன் கமல வாள் முக – கம்.பால:5 73/3
வென்றி வாள் புடை விசித்து மெய்ம்மை போல் – கம்.பால:6 20/1
கூசி வாள் அரக்கர்-தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி – கம்.பால:7 53/3
வில்லொடு மின்னு வாள் மிடைந்து உலாவிட – கம்.பால:8 35/1
கள்ள வாள் நெடும் கண் நிழல் கயல் என கருதா – கம்.பால:9 6/3
பட்ட வாள் நுதல் மடந்தையர் பார்ப்பு எனும் தூதால் – கம்.பால:9 8/1
படை நெடும் கண் வாள் உறை புக படர் புனல் மூழ்கி – கம்.பால:9 12/1
வரி சிலை அண்ணலும் வாள் கண் நங்கையும் – கம்.பால:10 37/3
வாள் அரா நுங்கிய மதியும் போலவே – கம்.பால:10 47/4
வாள் நிலா முறுவல் கனி வாய் மதி – கம்.பால:11 6/3
வண்ண மேகலை தேர் ஒன்று வாள் நெடும் – கம்.பால:11 7/1
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரி வாள் இரவி ஆன – கம்.பால:11 16/3
அண்ணல் வாள் அரவினுக்கு அரசனோ என்பார் – கம்.பால:13 7/3
வாள் உடை உழவன் ஓர் மன்னன்-பால் வைத்தான் – கம்.பால:13 14/4
வில் காக்கும் வாள் அமருள் மெலிகின்றான் என இரங்கி – கம்.பால:13 23/2
வாள் நுதல் மங்கையும் வாழ்வு இலள் என்பார் – கம்.பால:13 28/4
சிற்றிடை பெரிய கொங்கை சே அரி கரிய வாள் கண் – கம்.பால:13 44/3
வாள் நிலாவின் நூல் உலாவும் மாலை மார்பும் மீளவும் – கம்.பால:13 47/3
முளைக்கலா மதி கொழுந்து போலும் வாள் முகத்தினான் – கம்.பால:13 50/2
வாள் மிடைந்தன வான் மின் மிடைந்து என – கம்.பால:14 29/2
கரும் கண் வாள் உடையாளை ஓர் காளைதான் – கம்.பால:14 34/2
மண் களிப்ப நடப்பவர் வாள் முக – கம்.பால:14 48/1
திரு கிளர் கமல போதில் தீட்டின கிடந்த கூர் வாள்
நெருக்கு இடை அறுக்கும் நீவிர் நீங்கு-மின் நீங்கும் என்று என்று – கம்.பால:14 56/2,3
அறல் இயல் கூந்தல் கண் வாள் அமுது உகு குமுத செ வாய் – கம்.பால:14 60/1
திலக வாள் நுதல் பிடிகளும் குருளையும் செறிந்த – கம்.பால:15 7/2
வாள் எழ நிரைத்த படமாடம் அவை புக்கார் – கம்.பால:15 17/4
வாள் புடை இலங்க செம் கேழ் மணி அணி வலையம் மின்ன – கம்.பால:15 30/2
வாள் அரி திரிவ என்ன திரிந்தனர் மைந்தர் எல்லாம் – கம்.பால:15 30/4
வாள் நுதல் கொடிச்சி மாதர் மகவொடு தவழும்-மாதோ – கம்.பால:16 7/4
கொள்ளை வாள் கண்ணினார்-தம் குங்கும குழம்பு தங்கும் – கம்.பால:16 10/2
புகலும் வாள் அரிக்கு அண்ணியர் பொன் புயம் – கம்.பால:16 28/1
புகலும் வாள் அரி கண்ணியர் பூண் முலை – கம்.பால:16 28/2
வம்பு இயல் அலங்கல் பங்கி வாள் அரி மருளும் கோளார் – கம்.பால:17 8/2
வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என வார நின்றாள் – கம்.பால:17 14/4
ஒண் தாமரை வாள் முகத்துள் மிளிர் உண்கண் எல்லாம் – கம்.பால:17 21/2
சந்தி கலா வெண்மதி வாள் நுதலாள் தனக்கும் – கம்.பால:17 22/1
வண்ண வாய் குவளை வாள் கண் மருங்கு இலா கரும்பின் அன்னார் – கம்.பால:18 7/2
வள் உறை வயிர வாள் மகர கேதனன் – கம்.பால:19 4/3
கை கொள் வாள் ஒளிபட சிவந்து காட்ட தன் – கம்.பால:19 8/2
மடன் ஒக்கும் மடனும் உண்டோ வாள் நுதல் ஒருத்தி காண – கம்.பால:19 10/2
வாள் கணின் நிழலை கண்டாள் வண்டு என ஓச்சுகின்றாள் – கம்.பால:19 13/4
வள் உறை கழித்த வாள் போல் வசி உற வயங்கு கண்ணாள் – கம்.பால:19 20/2
ஏற்றி வாள் எயிறுகள் அதுக்கி இன் தளிர் – கம்.பால:19 21/2
கடித்த வாள் எயிறுகள் அதுக்கி கண்களால் – கம்.பால:19 22/2
மன்றல் நாறு ஒரு சிறை இருந்து ஓர் வாள்_நுதல் – கம்.பால:19 28/1
பொலிந்த வாள் முகத்தினான் பொங்கி தன்னையும் – கம்.பால:19 37/1
நலிந்த வாள் உழவன் ஓர் நங்கை கொங்கை போய் – கம்.பால:19 37/3
வாள் தொழில் மைந்தற்கு ஓர் மங்கை கொங்கையே – கம்.பால:19 39/4
சினம் கெழு வாள் கை ஓர் செம்மல்-பால் ஒரு – கம்.பால:19 43/1
கொள்ளை போர் வாள்_கணாள் அங்கு ஒருத்தி ஓர் குமரன்_அன்னான் – கம்.பால:19 59/1
வட்ட வாள் முகத்து ஒரு மயிலும் மன்னனும் – கம்.பால:19 65/1
மாம் தளிர் மேனியாள் ஓர் வாள்_நுதல் மதனன் எங்கும் – கம்.பால:21 11/1
பைம் கரும் கூந்தல் செ வாய் வாள் நுதல் ஒருத்தி உள்ளம் – கம்.பால:21 14/1
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடிய கண்டார் – கம்.பால:21 19/3
மை தவழ்ந்த கரும் கண் ஓர் வாள்_நுதல் – கம்.பால:21 22/1
வண்ண வாய் ஒரு வாள்_நுதல் மானிடற்கு – கம்.பால:21 25/1
மனம் நெகும்படி வாடி ஓர் வாள்_நுதல் – கம்.பால:21 26/2
வாள் நிலா வயங்கு செவ்வி வளர் பிறை வகிர்ந்தது என்கோ – கம்.பால:22 8/2
வில் தழை வாள் நிமிர மெய் அணிகள் மின்ன – கம்.பால:22 27/3
தன் நோக்கு எரி கால் தகை வாள் அரவின் – கம்.பால:23 17/1
வீசலின் மகரவாய் விளங்கும் வாள் முகம் – கம்.பால:23 65/3
சிலை உடை கயல் வாள் திங்கள் ஏந்தி ஓர் செம்பொன் கொம்பர் – கம்.பால:23 79/1
மின்னால் அயர்வுறும் வாள் அரவு என வெம் துயர் உற்றான் – கம்.பால:24 24/4
வாள் அரத்த வேல் வண்டொடு கொண்டைகள் மயங்க – கம்.அயோ:1 53/3
வள் உறை கழித்து ஒளிர்வன வாள் நிமிர் மதியம் – கம்.அயோ:1 56/1
மாதவன் தனை வரன்முறை வணங்கி வாள் உழவன் – கம்.அயோ:1 58/1
அணங்கு வாள் விட அரா அணுகும் எல்லையும் – கம்.அயோ:2 52/1
அளக வாள் நுதல் அரும்_பெறல் திலகமும் அழித்தாள் – கம்.அயோ:3 2/4
கூரிய வாள் கொடு கொன்று நீக்கி யானும் – கம்.அயோ:3 26/2
வாள் நிலா நகை மாதராள் செயல் கண்டு மைந்தர் முன் நிற்கவும் – கம்.அயோ:3 50/3
அஞ்சனம் என வாள் அம்புகள் இடையே – கம்.அயோ:3 68/3
வெவ் வாள் அரசன் நிலை கண்டு என் ஆம் விளைவு என்று உன்னா – கம்.அயோ:4 34/4
சொற்றாள் சொற்றா-முன்னம் சுடர் வாள் அரசர்க்கு அரசை – கம்.அயோ:4 37/1
வந்த முனியை முகம் நோக்கி வாள் வேந்தர் – கம்.அயோ:4 89/1
போர் வாள் அரசர்க்கு இறை பொய்த்தனன் ஆக்ககில்லேன் – கம்.அயோ:4 140/3
வாள் நித்தில வெண் நகையார் தர வள்ளல் தம்பி – கம்.அயோ:4 144/1
கண்டனன் இரவியும் கமல வாள் முகம் – கம்.அயோ:4 178/2
வகுத்த வாள் நுதலியர் வதன ராசி போல் – கம்.அயோ:5 4/2
வாள் விழி சனகியை வணங்கி நோக்கினான் – கம்.அயோ:5 38/4
மின்-உடன் பிறந்த வாள் பரத வேந்தற்கு என் – கம்.அயோ:5 44/1
நோயும் இன்றி நோன் கதிர் வாள் வேல் இவை இன்றி – கம்.அயோ:6 18/1
தூ நீர் ஒளி வாள் புடை இலங்க சுடர் தேர் ஏறி தோன்றினான் – கம்.அயோ:6 30/2
மானம் அரவின் வாய் தீய வளை வான் தொளை வாள் எயிற்றின்-வழி – கம்.அயோ:6 34/1
வில் துறந்து அரை வீக்கிய வாள் ஒழித்து – கம்.அயோ:8 9/2
வாள் புரை விழியாய் உன் மலர் அடி அணி மான – கம்.அயோ:9 17/1
கறுத்த வாள் அரவு எயிற்றினூடு அமுது உக களித்த – கம்.அயோ:9 40/4
குருதி வாள் என செ அரி பரந்த கண் குயிலே – கம்.அயோ:10 3/1
வில் கொள் வாள் நுதல் விளங்கு இழை இளம் தளிர் கொழுந்தே – கம்.அயோ:10 17/1
வாள் நிலா நகை தோன்ற மயிர் புறம் – கம்.அயோ:11 6/1
வில்லின் வேதியர் வாள் செறி வித்தகர் – கம்.அயோ:11 12/1
நகை இழந்தன வாள் முகம் நாறு அகில் – கம்.அயோ:11 24/1
வாள் தொடு தானையான் வானில் வைகிட – கம்.அயோ:11 92/1
துணி குறு வயிர வாள் தட கை தூக்கி போய் – கம்.அயோ:11 112/2
இடி-கண் வாள் அரா இடைவது ஆம் எனா – கம்.அயோ:11 126/1
திங்கள் வாள் முகம் திரு விளங்குற – கம்.அயோ:11 132/2
வள் உறு வயிர வாள் அரசு_இல் வையகம் – கம்.அயோ:12 7/1
வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே – கம்.அயோ:12 48/4
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்றோ – கம்.அயோ:13 19/2
வன் பணை வில்லினன் மல் உயர் தோளினன் வாள் வீரற்கு – கம்.அயோ:13 24/2
வாள் அற வரி சிலை துணிய மா கரி – கம்.அயோ:14 35/2
புக்க வாள் அரி முழங்கு செவியின் பொறி உற – கம்.ஆரண்:1 8/1
நடைய வாள் அரிகள் கோள் உழுவை நண்ணிய எலாம் – கம்.ஆரண்:1 9/2
செற்ற வாள் உழுவை வன் செறி அதள் திருகு உற – கம்.ஆரண்:1 14/1
செய்யும் மற்றும் இகல் என்று சின வாள் உருவி வன் – கம்.ஆரண்:1 34/2
வான் நாடியார் கண் எனும் வாள் உடையான் – கம்.ஆரண்:2 12/4
விலகிடு நிழலினன் வெயில் விரி அயில் வாள்
இலகிடு சுடரவன் இசையன திசை தோய் – கம்.ஆரண்:2 36/1,2
மாய_வினை வாள் அவுணன் வாதவி-தன் வன்மை – கம்.ஆரண்:3 38/3
புண்டரிக வாள் நயனம் நீர் பொழிய நின்றான் – கம்.ஆரண்:3 46/2
தூண்டு சின வாள் நிருதர் தோன்றியுளர் என்றால் – கம்.ஆரண்:3 52/3
வீட்டி வாள் அவுணரை விருந்து கூற்றினை – கம்.ஆரண்:4 6/1
வாள் இரவியின் பொலி மௌலியான்-தனை – கம்.ஆரண்:4 7/4
மன்னர் மன்னவன் மைந்த இ வாள்_நுதல் – கம்.ஆரண்:4 36/3
வண்டு உறை கமல செவ்வி வாள் முகம் பொலிய வாசம் – கம்.ஆரண்:5 2/1
அதிகம் நின்று ஒளிரும் இ அழகன் வாள் முகம் – கம்.ஆரண்:6 10/1
வாள் நிலா முறுவலன் வயங்கு சோதியை – கம்.ஆரண்:6 13/1
பின் எழில் கொள் வாள் இணை பிறழ்ந்து ஒளிர் முகத்தாள் – கம்.ஆரண்:6 25/2
ஏண் உற மிளிர்ந்து நானாவிதம் புரண்டு இருண்ட வாள்_கண் – கம்.ஆரண்:6 39/2
வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான் – கம்.ஆரண்:6 49/4
வழிந்த நாகத்தின் வன் தொளை வாள் எயிற்று – கம்.ஆரண்:6 65/3
நாம வாள் எயிற்று ஓர் கத நாகம் வாழ் – கம்.ஆரண்:6 74/3
மாற்றினையோ உன் வலத்தை சிவன் தடக்கை வாள் கொண்டாய் – கம்.ஆரண்:6 96/4
தேட்டம்தான் வாள் எயிற்றில் தின்னவோ தீவினையோர் – கம்.ஆரண்:6 113/1
வரி வில் வாள் கையர் மன்மதன் மேனியர் – கம்.ஆரண்:7 4/2
சூலம் வாள் மழு தோமரம் சக்கரம் – கம்.ஆரண்:7 11/1
முழையின் வாள் அரி அஞ்ச முழங்குவான் – கம்.ஆரண்:7 23/4
மழை என முழங்குகின்ற வாள் எயிற்று அரக்கர் காண – கம்.ஆரண்:7 64/3
சூலம் அற்றன அற்றன சுடர் மழு தொகை வாள்
மூலம் அற்றன அற்றன முரண் தண்டு பிண்டி – கம்.ஆரண்:7 76/1,2
அடைந்தார் படை தலைவீரர்கள் பதினால்வரும் அயில் வாள்
மிடைந்தார் நெடும் கடல் தானையர் மிடல் வில்லினர் விரி_நீர் – கம்.ஆரண்:7 95/2,3
பெய்தார் மழை பிதிர்த்தார் எரி பிறை வாள் எயிற்று அரக்கர் – கம்.ஆரண்:7 97/3
வாள் இடை அற்றன மழுவும் அற்றன – கம்.ஆரண்:7 115/3
வில் இழந்தனன்-என்னினும் விழித்த வாள் முகத்தின் – கம்.ஆரண்:7 132/1
வீர வாள் கொழு என மடுத்து உழுதிரோ வெறி போர் – கம்.ஆரண்:8 7/2
வீர வாள் கையீர் எங்ஙனம் வாழ்திரோ விளம்பீர் – கம்.ஆரண்:8 7/4
வான் உருவும் மண் உருவும் வாள் உருவி வந்தார் – கம்.ஆரண்:9 6/3
வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின் தொகை வழங்க வயிர குன்ற – கம்.ஆரண்:10 5/1
வனை கழல் வயங்கு வாள் வீரர் வல்லரோ – கம்.ஆரண்:10 34/2
கடித்த கதிர் வாள் எயிறு மின் கஞல மேகத்து – கம்.ஆரண்:10 49/3
மானிடர் தடிந்தனர்கள் வாள் உருவி என்றாள் – கம்.ஆரண்:10 50/4
விட வாள் எயிறு அன்று எனின் என்னை வெகுண்டு மாலை – கம்.ஆரண்:10 134/3
அட வாள் உருவிக்கொடு தோன்றியது ஆகும் அன்றே – கம்.ஆரண்:10 134/4
மை நின்ற வாள் கண் மயில் நின்று என வந்து என் முன்னர் – கம்.ஆரண்:10 148/3
தானையும் வேண்டுமோ என் தட கை வாள் தக்கது அன்றோ – கம்.ஆரண்:11 37/2
மான் ஆகுதி என்றவன் வாள் வலியால் – கம்.ஆரண்:11 40/3
மற்று அ வாள் அரக்கன் புரி மாயையால் – கம்.ஆரண்:12 4/2
வாழும் ஏழையர் சிறு வலிக்கு வாள் அமர் – கம்.ஆரண்:12 6/3
வாள் தடம் கண்ணி நீர் யாவர் மா மகள் – கம்.ஆரண்:12 38/3
வாள் உடை தட கையன் வாரி வைத்த வெம் – கம்.ஆரண்:12 45/3
வெம் கண் வாள் அரக்கர் என்ன வெருவலம் மெய்ம்மை நோக்கின் – கம்.ஆரண்:12 51/2
திங்கள் வாள் முகத்தினாளே தேவரின் தீயர் அன்றே – கம்.ஆரண்:12 51/3
வாள் அரி வள்ளல் சொன்ன மான் கணம் நிருதரானார் – கம்.ஆரண்:12 57/1
கறை வாள் பட ஆவி கலங்கினள் போல் – கம்.ஆரண்:12 71/2
வாள் தாரை நெருப்பு உக வாய் மடியா – கம்.ஆரண்:13 17/2
சண்ட பிறை வாள் எயிற்றான் சர தாரை மாரி – கம்.ஆரண்:13 23/1
செவ்வே பிழையா நெடு வாள் உறை தீர்த்து எறிந்தான் – கம்.ஆரண்:13 41/4
வாள் இமைப்பன பல உள மணி முடி பலவால் – கம்.ஆரண்:13 90/2
பெண் தனி ஒருத்தி-தன்னை பேதை வாள் அரக்கன் பற்றி – கம்.ஆரண்:13 117/1
வண்டு உளர் கோதை சீதை வாள் முகம் பொலிய வானில் – கம்.ஆரண்:14 6/1
பூண்ட பூணவள் வாள் முகம் போதலால் – கம்.ஆரண்:14 20/3
கட்டி வாள் அரக்கன் கதிரோனையும் – கம்.ஆரண்:14 22/3
மற பால் வடி வாள் கொடு மன் உயிரை – கம்.ஆரண்:14 76/3
கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை – கம்.ஆரண்:15 55/1
வலி நடத்திய வாள் என வாளைகள் பாய – கம்.கிட்:1 21/1
மீட்டும் வாள் அரக்கர் என்னும் தீவினை வேரின் வாங்க – கம்.கிட்:3 22/3
மின் எயிற்று வாள் அவுணன் வெம்மையான் – கம்.கிட்:3 50/4
வாள் தொழில் இளவலை இதனை மைந்த நீ – கம்.கிட்:5 15/2
வாள் நெடும் கண்ணி என் வரவு நோக்க யான் – கம்.கிட்:6 21/1
மால் பெரும் கட கரி முழக்கம் வாள் அரி – கம்.கிட்:7 13/1
வாள் கைகள் மயங்கிய செருவின் வார் மத – கம்.கிட்:10 5/3
கூர்த்து எழு வாள் என பிறழும் கொட்பினும் – கம்.கிட்:10 13/2
வாள் எயிற்று அரவம் போல வான் தலை தோன்ற வார்ந்த – கம்.கிட்:10 27/1
குரா அரும்பு அனைய கூர் வாள் எயிற்று வெம் குருளை நாகம் – கம்.கிட்:10 58/1
ஓடை வாள் நுதலினாளை ஒளிக்கலாம் உபாயம் உன்னி – கம்.கிட்:10 59/1
அப்பு உரு கொண்ட வாள் நெடும் கண் ஆய்_இழை – கம்.கிட்:10 90/3
வாள் உறை உற்று என மறைந்த மின் எலாம் – கம்.கிட்:10 105/4
முத்த வாள் நகை முள் எயிற்று ஊறு தேன் – கம்.கிட்:11 20/2
மடந்தை-தன் பொருட்டால் வந்த வாள் அமர் களத்து மாண்டு – கம்.கிட்:11 56/3
மண் கொள் வாள் எயிற்று ஏனத்தின் வலியின வயிர – கம்.கிட்:12 6/1
கள்ள வாள் அரக்கன் செல கண்டது – கம்.கிட்:13 8/2
செம் களி சிதறி நீலம் செருக்கிய தெய்வ வாள் கண் – கம்.கிட்:13 48/2
பவர்ந்த வாள் நுதலினால் தன் பவள வாய்க்கு உவமை பாவித்து – கம்.கிட்:13 50/3
கரிய ஆய் வெளிய ஆகும் வாள் தடம் கண்கள் அம்மா – கம்.கிட்:13 54/4
வாள் ஒக்கும் வடி_கணாள்-தன் புருவத்துக்கு உவமை வைக்கின் – கம்.கிட்:13 55/3
திங்கள் வாள் முகத்தினாட்கு செப்பு என பின்னும் செப்பும் – கம்.கிட்:13 66/4
வண்ண வெண் நகை தரள் வாள் முக – கம்.கிட்:15 12/3
வைத வெம் சொலின் மங்கையர் வாள் கணின் – கம்.கிட்:15 35/2
கூற்று ஒப்பான் கொலை வாள் அரக்கனோடு – கம்.கிட்:16 39/2
கொண்டு ஏகும் கொலை வாள் அரக்கனை – கம்.கிட்:16 41/1
தேறி தேவர்கள் தேவன் தெய்வ வாள்
வீற பொன்றினன் மெய்ம்மையோன் என்றான் – கம்.கிட்:16 42/3,4
நிறை பெற்று ஆவி நெருப்பு உயிர்க்கும் வாள்
உறை பெற்றால் எனல் ஆம் உறுப்பினான் – கம்.கிட்:16 50/3,4
அண்ணல் வாள் அரக்கன்-தன்னை அமுக்குவென் இன்னம் என்னா – கம்.சுந்:1 25/3
விரை தாமரை வாள் முகம் விட்டு விளங்க வீரன் – கம்.சுந்:1 48/2
நீண்டான் உடனே சுருங்கா நிமிர் வாள் எயிற்றின் – கம்.சுந்:1 59/1
செந்தாமரை வாள் முகத்தில் செறி வேர் சிதைப்ப – கம்.சுந்:1 62/2
தெய்வ தச்சனை புகழ்துமோ செம் கண் வாள் அரக்கன் – கம்.சுந்:2 17/1
கறுத்த வாள் அரக்கிமாரும் அரக்கரும் கழித்து வீசி – கம்.சுந்:2 37/3
மல் படை உடைத்து என்கேனோ வாள் படை வலிது என்கேனோ – கம்.சுந்:2 39/2
அந்தம்_இல் கீழ் திசை அளக வாள் நுதல் – கம்.சுந்:2 51/3
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி ஆய் கதிர் – கம்.சுந்:2 55/3
வேல் வாள் சூலம் வெம் கதை பாசம் விளி சங்கம் – கம்.சுந்:2 76/1
கோல் வாள் சாபம் கொண்ட கரத்தாள் வட குன்றம் – கம்.சுந்:2 76/2
கள்ள வாள் நெடும் கண் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை – கம்.சுந்:2 115/4
கள்ள வாள் நெடும் கண் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை – கம்.சுந்:2 115/4
வளையும் வாள் எயிற்று அரக்கனோ கணிச்சியான் மகனோ – கம்.சுந்:2 139/1
அளையில் வாள் அரி அனையவன் யாவனோ அறியேன் – கம்.சுந்:2 139/2
அயர்க்கும் வாள் முகத்து ஆர் அமுது அன்னவர் – கம்.சுந்:2 166/2
மறுகு வாள் கண்கள் சிவப்பு உற நோக்கினர் வயிர்த்தனர் உயிர்க்கின்றார் – கம்.சுந்:2 192/4
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம் – கம்.சுந்:2 193/4
மழு வாள் நேமி குலிசத்தின் வாய்மை துடைத்த மார்பானை – கம்.சுந்:2 214/4
வாள் ஆற்று கண்ணாளை வஞ்சித்தான் மணி முடி என் – கம்.சுந்:2 217/2
அன்று அ வாள் அரக்கன் சிறை அ வழி வைத்த – கம்.சுந்:3 2/3
வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள் – கம்.சுந்:3 3/1
வாரணம் முறியுமால் வலத்த வாள் மருப்பு – கம்.சுந்:3 46/2
தண்டொடு திகிரி வாள் தனு என்று இன்னன – கம்.சுந்:3 47/3
கள்ள வாள் அரக்கன் அ கமலக்கண்ணனார் – கம்.சுந்:3 61/3
ஆடக சுடர் வாள் அயில் சிலை குலிசம் முதலிய ஆயுதம் அனைத்தும் – கம்.சுந்:3 91/2
ஆண்டு அ வாள் அரக்கன் அகத்து அண்டத்தை அழிப்பான் – கம்.சுந்:3 137/1
கல்லா மதியே கதிர் வாள் நிலவே – கம்.சுந்:4 4/1
வரு நாள் தோன்றும் தனி மறுவும் வளர்வும் தேய்வும் வாள் அரவம் – கம்.சுந்:4 56/1
காட்டினன் ஓர் ஆழி அது வாள் நுதலி கண்டாள் – கம்.சுந்:4 63/4
கண்ட வாள் அரக்கன் விழி காகங்கள் – கம்.சுந்:5 15/3
சூலம் வாள் முசலம் கூர் வேல் தோமரம் தண்டு பிண்டி – கம்.சுந்:7 3/1
சக்கரம் உலக்கை தண்டு தாரை வாள் பரிசம் சங்கு – கம்.சுந்:7 8/1
வாள் உறை விதிர்க்கின்றாரும் வாயினை மடிக்கின்றாரும் – கம்.சுந்:7 14/1
தோமரம் உலக்கை கூர் வாள் சுடர் மழு குலிசம் தோட்டி – கம்.சுந்:8 6/1
செயிர் கொள் வாள் அரக்கர் சீற்றம் செருக்கினர் படைகள் சிந்தி – கம்.சுந்:8 22/3
சக்கரம் தோமரம் உலக்கை தண்டு அயில் வாள்
மிக்கன தேர் பரி குடை கொடி விரவி – கம்.சுந்:8 39/1,2
கானே காவல் வேழ கணங்கள் கத வாள் அரி கொன்ற – கம்.சுந்:8 41/1
மதித்த களிற்றினில் வாள் அரி_ஏறு – கம்.சுந்:9 55/1
ஏ மரு வரி வில் வேல் கோல் ஈட்டி வாள் எழு விட்டேறு – கம்.சுந்:10 11/2
வன் தொழில் அரக்கன் நோக்கி வாள் எயிறு இலங்க நக்கான் – கம்.சுந்:10 21/3
பற்றி கொண்டவன் வடி வாள் என ஒளிர் பல் இற்று உக நிமிர் படர் கையால் – கம்.சுந்:10 37/1
தீட்டு வாள் அனைய கண் தெரிவை ஓர் திரு அனாள் – கம்.சுந்:10 46/1
கூறு இரண்டு ஆக்கும் வாள் கை குழுவையும் குணிக்கல் ஆற்றேம் – கம்.சுந்:11 6/2
தீய வாள் நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேர தேரின் – கம்.சுந்:11 7/2
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க – கம்.சுந்:11 8/3
மறிந்து போரிடை வழி கொள்வான் வயிர வாள் படையால் – கம்.சுந்:11 45/2
அற்றம் நோக்கினர் நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர் – கம்.சுந்:11 59/2
மறத்து மாருதம் பொருத நாள் வாள் அரா அரசு – கம்.சுந்:11 61/3
பூம் துணர் சேர்த்து என பொலியும் வாள் முகம் – கம்.சுந்:12 10/2
கள் உயிர்க்கும் மென் குழலியர் முகிழ் விரல் கதிர் வாள்
வள் உகிர் பெரும் குறிகளும் புயங்களில் வயங்க – கம்.சுந்:12 38/3,4
மரகத கொழும் கதிரொடு மாணிக்க நெடு வாள்
நரக தேயத்துள் நடுக்கு உறா இருளையும் நக்க – கம்.சுந்:12 40/1,2
திங்கள் வாள் நுதல் மடந்தையர் சேயரி கிடந்த – கம்.சுந்:12 49/1
நீண்ட வாள் எயிற்று அரக்கனை கண்களின் நேரே – கம்.சுந்:12 54/1
ஏதில் வாள் அரக்கனது இருக்கை எய்தினான் – கம்.சுந்:12 60/4
தீட்டிய வாள் என தெறு கண் தேவியர் – கம்.சுந்:12 61/1
மின்னும் வாள் எயிற்றின் சினம் வீங்கினான் – கம்.சுந்:12 105/2
இற்ற வாள் அரக்கர் நூறு_ஆயிரவரும் இழந்த தோளார் – கம்.சுந்:12 129/1
மான வாள் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம் என்று – கம்.சுந்:14 5/3
நீண்ட வாள் அரக்கரோடு நிகழ்ந்ததும் நெருப்பு சிந்தி – கம்.சுந்:14 9/3
வஞ்சனை மனிதரை இயற்றி வாள் நுதல் – கம்.யுத்1:2 16/1
வன் திறலினாய் எனலும் வாள் எயிறு வாயில் – கம்.யுத்1:2 65/2
உடல் படைத்து அவுணர் ஆயினர் எலாம் மடிய வாள் உருவினானும் – கம்.யுத்1:2 83/2
நகல் மதிக்கில மறு பொலிய வாள் ஒளி இழந்து உய்தல் நண்ணும் – கம்.யுத்1:2 93/2
வாள் தடம் தவழ் ஆரமும் வயங்கு ஒளி மார்பும் – கம்.யுத்1:2 100/3
அயரும் வாள் எயிற்று ஆயிர நனம் தலை அனந்தன் – கம்.யுத்1:3 13/2
குன்று போல் மணி வாயிலின் பெரும் புறத்து உய்த்தனர் மழு கூர் வாள்
ஒன்று போல்வன ஆயிரம் மீது எடுத்து ஓச்சினர் உயிரோடும் – கம்.யுத்1:3 81/1,2
வனைந்ததாம் அன்ன மேனியினான்-தன் மேல் வாள் எயிறு உற ஊன்றி – கம்.யுத்1:3 88/3
வயிர வாள் உறையின் வாங்கி வானகம் மறைக்கும் வட்ட – கம்.யுத்1:3 144/1
வாயிலில் மணி கவான் மேல் வயிர வாள் உகிரின் வாயின் – கம்.யுத்1:3 153/2
வண்டு உளர் அலங்கலாய் வஞ்சர் வாள் முகம் – கம்.யுத்1:4 87/1
மற்று உடையர்தாம் உளரோ வாள் அரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார் – கம்.யுத்1:4 99/4
வாழும் நாள் அன்று-காறும் வாள் எயிற்று அரக்கர் வைகும் – கம்.யுத்1:4 139/3
மற்று மா தவரும் எல்லாம் வாள் எயிற்று இலங்கை வேந்தன் – கம்.யுத்1:4 151/3
ஒன்றும் உள் கறுப்பினோடு ஒளியின் வாள் உரீஇ – கம்.யுத்1:5 5/1
சரத்தொடும் பாய்ந்தது நிலவின் தாரை வாள் – கம்.யுத்1:5 10/4
வலம் கையில் வாள் சிவன் கொடுக்க வாங்கிய – கம்.யுத்1:5 32/2
வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ் மறைத்தான் – கம்.யுத்1:5 43/3
அலங்கல் வாள் கொடு காலகேயரை கொன்ற-அதன்-பின் – கம்.யுத்1:5 55/2
கலங்களோடும் அ சாத்திய துகிலொடும் கதிர் வாள்
இலங்கை வேந்தனும் ஏழு நாள் விசும்பிடை இருந்தான் – கம்.யுத்1:5 66/3,4
வாள் கொள் நோக்கியை பாக்கியம் பழுத்து அன்ன மயிலை – கம்.யுத்1:5 69/2
உயிர்ப்பு உடை வெள்ளை பிள்ளை வாள் அரா ஊர்வ போன்ற – கம்.யுத்1:9 21/4
தீட்டிய மழு வாள் வீரன் தாதையை செற்றான் சுற்றம் – கம்.யுத்1:9 36/1
வாள் அரா விழுங்கி காலும் மதியினை நிகர்த்த வண்ணம் – கம்.யுத்1:10 18/4
முழை படிந்த பிறை முள் எயிறு ஒள் வாள்
இழை படிந்த இள வெண் நிலவு ஈன – கம்.யுத்1:11 8/1,2
மாக ராக நிறை வாள் ஒளியோனை – கம்.யுத்1:11 19/2
வடி மணி வயிர வெவ் வாள் சிவன்-வயின் வாங்கி கொண்டான் – கம்.யுத்1:12 47/2
எழு மழு தண்டு வேல் வாள் இலை நெடும் சூலம் என்று இ – கம்.யுத்1:13 13/1
வன் திறல் வாலி சேயும் வாள் எயிறு இலங்க நக்கான் – கம்.யுத்1:14 20/4
வெம் கண் வாள் அரக்கன் விரை தேரினை – கம்.யுத்2:15 52/2
சூலம் வாள் அயில் தோமரம் சக்கரம் – கம்.யுத்2:15 57/1
தண்டு வாள் அயில் சக்கரம் சாயகம் – கம்.யுத்2:15 59/1
அண்ணல் வாள் அரக்கர்-தம் அரத்த பங்கிகள் – கம்.யுத்2:15 103/2
புடை உறு வயிர வாள் பொலிய வீக்கினான் – கம்.யுத்2:15 109/2
அண்ணல் வாள் அரக்கன் விட்ட அம்பினால் அழிந்து சிந்தி – கம்.யுத்2:15 129/1
விண்ட வாள் அரக்கன் மீது விசும்பு எரி பறக்க விட்டான் – கம்.யுத்2:15 130/3
கொற்ற வாள் கொலை வேல் சூலம் கொடும் சிலை முதல ஆய – கம்.யுத்2:15 153/1
வாள் ஆண்மையும் உலகு ஏழினொடு உடனே உடை வலியும் – கம்.யுத்2:15 164/2
செய்ய வாள் அரி ஏறு அனான் சிறிதினில் தேற – கம்.யுத்2:15 214/2
மாற்ற_அரும் தட மணி முடி இழந்த வாள் அரக்கன் – கம்.யுத்2:15 248/1
வாள் ஒத்த மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த – கம்.யுத்2:16 4/2
மந்திர சுற்றத்தாரும் வாள்_நுதல் சுற்றத்தாரும் – கம்.யுத்2:16 5/1
மலை உற பெரியர் ஆய வாள் எயிற்று அரக்கர் தானை – கம்.யுத்2:16 18/1
வாசவன் மாயன் மற்றை மலருளோன் மழு வாள் அங்கை – கம்.யுத்2:16 31/1
மடை பேரா சூலத்தால் மழு வாள் கொண்டு எறிந்தானும் – கம்.யுத்2:16 50/3
கதிர வாள் வயிர பணை கையினான் – கம்.யுத்2:16 58/3
கதிர வாள் வயிர கழல் காலினான் – கம்.யுத்2:16 58/4
நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு – கம்.யுத்2:16 100/2
வாளொடும் குழம்பு பட்டார் வாள் எயிற்று அரக்கர் மற்று அ – கம்.யுத்2:16 169/2
அலை புடைத்த வாள் அரக்கரை சில கழுத்து அரிவ – கம்.யுத்2:16 206/1
ஆங்கு வீரனோடு அமர் செய்வான் அமைந்த வாள் அரக்கன் – கம்.யுத்2:16 228/1
கொற்ற வாள் எழு தண்டு வேல் கோல் மழு குலிசம் – கம்.யுத்2:16 246/1
வவ்வினன் அரக்கன் வாள் அவுணர் வாழ்த்தினார் – கம்.யுத்2:16 252/4
வாள் தலை பிடர்த்தலை வயங்க வாளிகள் – கம்.யுத்2:16 282/3
காய் ஒளி வயிர வாள் பிடித்த கையினான் – கம்.யுத்2:16 295/4
ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு நாகத்தை – கம்.யுத்2:16 304/3
அற்றது தட கை வாள் அற்றது இல் என – கம்.யுத்2:16 305/1
மற்று ஒரு வயிர வாள் கடிதின் வாங்கினான் – கம்.யுத்2:16 305/2
வாள் எடுத்தலும் வானர வீரர்கள் மறுகினர் வழி-தோறும் – கம்.யுத்2:16 332/1
மை கடம் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர் – கம்.யுத்2:16 349/2
கொற்ற வாள் அரக்கர்-தம்மை அயோத்தியர் குலத்தை முற்றும் – கம்.யுத்2:17 28/1
வாங்கும் வாள் அரக்கன் ஆற்ற மனம் மகிழ்ந்து இனிதின் நோக்கி – கம்.யுத்2:17 48/2
கொன்று உயிர்குடிப்பென் என்னா சுரிகை வாள் உருவி கொண்டான் – கம்.யுத்2:17 70/4
வன் தாள் வயிர சிலை கை கொடு வாள்
பொன் தாழ் கவசம் புகுதா முகிலின் – கம்.யுத்2:18 19/2,3
மரவமும் சிலையொடு மலையும் வாள் எயிற்று – கம்.யுத்2:18 94/1
வாள் உடை தட கைய வாசி மேலன – கம்.யுத்2:18 113/4
இரு கோடு உடை மத வெம் சிலை இள வாள் அரி எதிரே – கம்.யுத்2:18 147/4
முழை வாள் அரி அனையானையும் எனையும் மிக முனிவாய் – கம்.யுத்2:18 174/3
குழுமி கொலை வாள் கண் அரக்கியர் கூந்தல் தாழ – கம்.யுத்2:19 1/1
வாம் பரி மதமா மான் தேர் வாள் எயிற்று அரக்கர் மான – கம்.யுத்2:19 57/1
சென்று சென்று உருவலோடும் வாள் எயிறு தின்று சீறி ஒரு சேம வன் – கம்.யுத்2:19 78/3
தெற்றி வாள் எயிறு தின்று கைத்துணை பிசைந்து கண்கள் எரி தீ உக – கம்.யுத்2:19 86/3
முற்கொண்டான் அரக்கன் என்னா முளரி வாள் முகங்கள் தேவர் – கம்.யுத்2:19 116/1
ஆளி ஆர்த்தன வாள் அரி ஆர்த்தன – கம்.யுத்2:19 134/1
வந்து அணைந்தது ஓர் வாள் அரி வாவு தேர் – கம்.யுத்2:19 135/1
மாவும் யானையும் வாள் உடை தானையும் – கம்.யுத்2:19 142/1
ஒன்று வாள் முகம் நோக்கி ஒரு விலான் – கம்.யுத்2:19 157/2
வேக வாள் அரக்கர் காலம் விளைந்தது விசும்பின் வஞ்சன் – கம்.யுத்2:19 180/3
ஓங்கு வாள் அரவின் நாமத்து ஒரு தனி படையை உன்னி – கம்.யுத்2:19 186/4
மற்றையோர் தமையும் எல்லாம் வாள் எயிற்று அரவம் வந்து – கம்.யுத்2:19 191/1
கிழிப்புற உயிர்ப்பு வீங்கி கிடந்த வாள் அரக்கன் கேட்டான் – கம்.யுத்2:19 274/4
ஒன்பது கோடி வாள் கை அரக்கர் வந்து உழையின் சுற்ற – கம்.யுத்2:19 279/2
மீனினும் பெரிய வாள் கண் விழிப்பது முகிழ்ப்பது ஆக – கம்.யுத்2:19 281/3
பெரிய வாள் தடம் கண்ணியர் கணவர்-தம் பெரும் தோள் – கம்.யுத்3:20 63/1
மை நிற அரக்கர் வன் கை வயிர வாள் வலியின் வாங்கி – கம்.யுத்3:21 14/1
அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம் யானை – கம்.யுத்3:22 4/3
பாற்கடல் அனைய வாள் கண் பனி கடல் படைத்தது அன்றே – கம்.யுத்3:22 9/4
ஏனை வாள் அரக்கர் யாரும் இல்லையோ எடுக்க என்றான் – கம்.யுத்3:22 23/3
முறுவல் வாள் முகத்தினன் முளரிக்கண்ணனும் – கம்.யுத்3:22 43/1
நின்ற வாள் எயிற்று அரக்கனும் உவகையின் நிமிர்ந்தான் – கம்.யுத்3:22 95/2
மடித்த வாயினர் வாள் எயிற்று அரக்கர் தம் வலத்தின் – கம்.யுத்3:22 100/2
இன்று இவன் தன்னை விண்ணாடு ஏற்றி வாள் இலங்கை வேந்தை – கம்.யுத்3:22 127/1
அனுமன் வாள் முகம் நோக்கினன் ஆழியை அகற்றி – கம்.யுத்3:22 166/1
மழு வாள் உறினும் பிளவா மனனோடு – கம்.யுத்3:23 21/1
தண்ட வாள் அரக்கர் பாவ செய்கையும் தருமம் தாங்கும் – கம்.யுத்3:23 24/2
வாள் தலை நேமி தோன்றி மறைந்தது மண்ணின்-நின்றும் – கம்.யுத்3:24 62/3
மேனகை இலங்கு வாள் கண் திலோத்தமை அரம்பை மெல்லென் – கம்.யுத்3:25 3/1
முழுகுவர் குருதி வாள் கண் முகிழ்த்து இடை மூரி போவர் – கம்.யுத்3:25 13/4
மா பிறழ் நோக்கினார்-தம் மணி நெடும் குவளை வாள் கண் – கம்.யுத்3:25 15/1
முத்து வாள் முறுவல் மூரல் முகத்தியர் முழு கண் வேலால் – கம்.யுத்3:25 20/1
பத்து வாள் மதிக்கும் அ நாள் பகல் ஒத்தது இரவும் பண்பால் – கம்.யுத்3:25 20/4
ஊன் நகு வாள் ஒரு கைக்கொடு உருத்தான் – கம்.யுத்3:26 29/3
மாறு இல் போர் அரக்கரை ஒருவன் வாள் கணை – கம்.யுத்3:27 55/2
கூற்றின்படி கொதிக்கின்ற அ கொலை வாள் எயிற்று அரக்கன் – கம்.யுத்3:27 129/1
மாயோன் நெடும் படை வாங்கிய வளை வாள் எயிற்று அரக்கன் – கம்.யுத்3:27 145/1
திணி நெடு மரம் ஒன்று ஆழி வாள் மழு தாக்க சிந்தி – கம்.யுத்3:28 38/3
தடற்று வாள் உருவி தரு தூதரை – கம்.யுத்3:29 5/2
வெள்ளிய மருப்பு சிந்த வீசிய விசயத்து ஒள் வாள்
வள்ளி அம் மருங்குல் செ வாய் மாதர்-மேல் வைத்த போது – கம்.யுத்3:29 57/2,3
என்னலும் எடுத்த கூர் வாள் இரு நிலத்து இட்டு மீண்டு – கம்.யுத்3:29 61/1
இந்த வாள் எயிற்று அரக்கர் எண் அறிந்திலம் இறைவ – கம்.யுத்3:30 15/4
வாள் இமைக்கவும் வாள் எயிறு இமைக்கவும் வருவார் – கம்.யுத்3:30 23/4
வாள் இமைக்கவும் வாள் எயிறு இமைக்கவும் வருவார் – கம்.யுத்3:30 23/4
மின்னும் வாள் எயிற்று அரக்கரை அம் கையால் விலக்கி – கம்.யுத்3:30 38/2
தானவ பெரும் கரிகளை வாள் கொண்டு தடிந்தான் – கம்.யுத்3:31 1/4
சூலம் வாங்கிடின் சுடர் மழு எறிந்திடின் சுடர் வாள்
கோல வெம் சிலை பிடித்திடின் கொற்ற வேல் கொள்ளின் – கம்.யுத்3:31 11/1,2
ஆழி வேறு இனி அ புறத்து இல்லை வாள் அரக்கர் – கம்.யுத்3:31 32/4
பதம் புலர்ந்த வேகம் ஆக வாள் அரக்கர் பண்பு சால் – கம்.யுத்3:31 77/3
மழு எழு தண்டு கோல் வலயம் நாஞ்சில் வாள்
எழு அயில் குந்தம் வேல் ஈட்டி தோமரம் – கம்.யுத்3:31 179/1,2
நறவ குருதி கடல் வீழ் நகை வாள்
சுறவு ஒத்தன மீது துடித்து எழலால் – கம்.யுத்3:31 200/2,3
மா கொலை செய்த வள்ளல் வாள் அமர் களத்தை கைவிட்டு – கம்.யுத்3:31 231/3
மரமும் கல்லுமே வில்லொடு வாள் மழு சூலம் – கம்.யுத்4:32 12/1
களியில் பட்டார் வாள் முகம் மின்னும் கரை இல்லா – கம்.யுத்4:33 6/2
நெய்க்கின்ற வாள் முகத்த விழும் குடரின் பாசடைய நிண-மேல் சேற்ற – கம்.யுத்4:33 22/3
நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிண சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின் – கம்.யுத்4:33 23/1
மைத்த களிற்று இன மாவின் வாள் நிருதர் பெரும் கடலின் மற்று இ வாளி – கம்.யுத்4:33 25/3
நெய்தலை வென்ற வாள் கண் குமுதத்தின் நீர்மை காட்ட – கம்.யுத்4:34 20/2
கொற்ற வாள் நிருதர் சேனை குழீஇயது கொடி திண் தேரும் – கம்.யுத்4:35 2/2
வாள் வலம்பட மந்தரம் சூழ்ந்த மாசுணத்தின் – கம்.யுத்4:35 5/1
இழை தொடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து – கம்.யுத்4:35 7/2
விட கயிறு என பிறழும் வாள் வலன் விசித்தான் – கம்.யுத்4:36 2/2
மாருதியை நோக்கி இள வாள் அரியை நோக்கி – கம்.யுத்4:36 26/1
பொன் தடம் தேரும் மாவும் பூட்கையும் புலவு உண் வாள் கை – கம்.யுத்4:37 13/1
கமல வாள் முக நாடியர் கண் கணை – கம்.யுத்4:37 32/3
தாம இந்துவின் பிளவு என தயங்கு வாள் எயிற்றர் – கம்.யுத்4:37 118/2
துங்க வாள் அரக்கனது உரத்தில் தோற்றல – கம்.யுத்4:37 146/4
விளங்கு ஒளி வயிர வாள் அரக்கன் வீசிய – கம்.யுத்4:37 158/1
தாம் அரத்தால் பொரா தகை கொள் வாள் படை – கம்.யுத்4:37 159/3
வாள் கடைக்கணித்து ஓச்சலும் வந்து அவன் – கம்.யுத்4:37 179/1
வேற்று ஓர் வாள் அரக்கன் என வெம்மையால் – கம்.யுத்4:37 183/3
இருப்புலக்கை வேல் தண்டு கோல் ஈட்டி வாள்
நெருப்பு உலக்க வரும் நெடும் கப்பணம் – கம்.யுத்4:37 188/1,2
உண்டை வானரரும் ஒள் வாள் அரக்கரும் புறம் சூழ்ந்து ஓட – கம்.யுத்4:40 34/3
செவ்வி வாள் முகம்-கொடு செயிர்த்து நோக்குறா – கம்.யுத்4:40 37/2
வாள் பெரும் தோளினாய் மறைகள் சொல்லுமால் – கம்.யுத்4:40 79/4
அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடை வாள் ஏந்த – கம்.யுத்4:42 16/1

மேல்


வாள்-கொடு (3)

தோள் இரண்டும் வடி வாள்-கொடு துணித்துவிசையால் – கம்.ஆரண்:1 42/1
அங்கை வாள்-கொடு அவள் ஆகம் விளங்கும் – கம்.யுத்1:11 21/3
உங்கள் தோள் தலை வாள்-கொடு துணித்து உயிர் குடித்து எம்முன் உவந்து எய்த – கம்.யுத்2:16 323/1

மேல்


வாள்-தனின் (1)

வாள்-தனின் வயங்க மின்னா மழை அதின் இருளமாட்டா – கம்.யுத்3:30 4/1

மேல்


வாள்-உற்ற (1)

வலி மிகு வெகுளியான் வாள்-உற்ற மன்னரை – கலி 46/7

மேல்


வாள்-உற்று (1)

நெல் அரி தொழுவர் கூர் வாள்-உற்று என – நற் 195/6

மேல்


வாள்_கண் (1)

ஏண் உற மிளிர்ந்து நானாவிதம் புரண்டு இருண்ட வாள்_கண்
பூண் இயல் கொங்கை அன்னாள் அம் மொழி புகறலோடும் – கம்.ஆரண்:6 39/2,3

மேல்


வாள்_கணாள் (1)

கொள்ளை போர் வாள்_கணாள் அங்கு ஒருத்தி ஓர் குமரன்_அன்னான் – கம்.பால:19 59/1

மேல்


வாள்_நுதல் (16)

மறு இல் கற்பின் வாள்_நுதல் கணவன் – திரு 6
மணி ஒலி கேளாள் வாள்_நுதல் அதனால் – நற் 42/5
வாள்_நுதல் கணவ மள்ளர் ஏறே – பதி 38/10
ஒய்ய போவாளை உறழ்த்தோள் இ வாள்_நுதல்
வையை மடுத்தால் கடல் என தெய்ய – பரி 20/41,42
மனை மாண் கற்பின் வாள்_நுதல் ஒழிய – அகம் 33/2
பகல் வந்து பெயர்ந்த வாள்_நுதல் கண்டே – அகம் 386/15
மனை தொலைந்திருந்த என் வாள்_நுதல் படர்ந்தே – புறம் 211/22
மனைக்கு விளக்கு ஆகிய வாள்_நுதல் கணவன் – புறம் 314/1
மனை செறிந்தனளே வாள்_நுதல் இனியே – புறம் 337/12
மன்றல் நாறு ஒரு சிறை இருந்து ஓர் வாள்_நுதல்
தன் துணை கிள்ளையை தழீஇ என் ஆவியை – கம்.பால:19 28/1,2
மாம் தளிர் மேனியாள் ஓர் வாள்_நுதல் மதனன் எங்கும் – கம்.பால:21 11/1
மை தவழ்ந்த கரும் கண் ஓர் வாள்_நுதல்
செய் தவன் தனி தேர் மிசை சேறல் விட்டு – கம்.பால:21 22/1,2
வண்ண வாய் ஒரு வாள்_நுதல் மானிடற்கு – கம்.பால:21 25/1
மனம் நெகும்படி வாடி ஓர் வாள்_நுதல்
அனகன் இ நகர் எய்தியது ஆதியில் – கம்.பால:21 26/2,3
மன்னர் மன்னவன் மைந்த இ வாள்_நுதல்
இன்னள் என்ன இயம்புதியால் என்றான் – கம்.ஆரண்:4 36/3,4
மந்திர சுற்றத்தாரும் வாள்_நுதல் சுற்றத்தாரும் – கம்.யுத்2:16 5/1

மேல்


வாள்_நுதலே (1)

பாடு சான்ற காண்கம் வாள்_நுதலே – ஐங் 447/4

மேல்


வாள்_வீரம் (1)

மனைமாமரம் வாள்_வீரம்
சினை வளர் வேங்கை கணவிரி காந்தள் – பரி 11/19,20

மேல்


வாள்கள் (3)

வாள்கள் இற்றன இற்றன வரி சிலை வயிர – கம்.சுந்:7 31/1
மால் கடலானது மா படை வாள்கள்
பால் கிளர் மீனிடை ஆடிய பண்பால் – கம்.யுத்3:20 24/3,4
பிடித்த வாள்கள் வேல்களோடு தோள்கள் பேர் அரா என – கம்.யுத்3:31 92/1

மேல்


வாள்களால் (3)

எழுந்த தோள்களை வாள்களால் அரிந்தனர் இட்டார் – கம்.ஆரண்:15 36/4
வாள்களால் பலர் மரங்களினால் பலர் மடிந்தார் – கம்.சுந்:7 34/4
வயின்-தொறும் கவர்ந்து-என துண்ட வாள்களால்
அயின்றன புள்_இனம் உகிரின் அள்ளின – கம்.யுத்4:37 144/3,4

மேல்


வாள்களின் (2)

வாள்களின் வேலின் வாளி மழையினின் வகிர்ந்த புண்கள் – கம்.சுந்:14 6/2
வாள்களின் கவி_குல வீரர் வார் கழல் – கம்.யுத்2:19 44/1

மேல்


வாள்களும் (1)

மழுக்களும் அயில்களும் வயிர வாள்களும்
எழுக்களும் தோமர தொகையும் ஈட்டியும் – கம்.ஆரண்:7 34/1,2

மேல்


வாள்களோடு (1)

எடுத்த வாள்களோடு தோள்கள் இற்று வீழும் மற்று உடன் – கம்.யுத்3:31 84/2

மேல்


வாளங்கள் (1)

வாளங்கள் உறைவ கண்டு மங்கை-தன் கொங்கை நோக்கும் – கம்.ஆரண்:5 4/2

மேல்


வாளம் (2)

மங்கைமார் தட முலை என பொலிவன வாளம் – கம்.கிட்:1 20/4
மருங்கு அலச வற்கலை வரிந்து வரி வாளம்
பொரும் கலசம் ஒக்கும் முலை மாசு புடை பூசி – கம்.கிட்:14 44/1,2

மேல்


வாளமே (1)

வரி ஆர் மணி கால் வாளமே மட அன்னங்காள் எனை நீங்க – கம்.கிட்:1 23/1

மேல்


வாளர் (4)

தொடலை வாளர் தொடுதோல் அடியர் – மது 636
கழி பிணி பலகையர் கதுவாய் வாளர்
குழாஅம் கொண்ட குருதி அம் புலவொடு – புறம் 345/15,16
தூக்குறு தோலர் வாளர் துரிதத்தின் எழுந்த தோற்றம் – கம்.சுந்:1 7/2
கட்டிய வாளர் இட்ட கவசத்தர் கழலர் திக்கை – கம்.சுந்:7 6/1

மேல்


வாளரம் (1)

வாளரம் பொருத வேலும் மன்மதன் சிலையும் வண்டின் – கம்.பால:10 14/1

மேல்


வாளவன் (2)

மையின் உயர் மலை நூறிய மழு வாளவன் வந்தான் – கம்.பால:24 15/2
நெய் நின்ற கூர் வாளவன் நேர் உற நோக்கு நங்காய் – கம்.ஆரண்:10 148/2

மேல்


வாளவை (1)

புகர் இணர் சூழ் வட்டத்தவை புகர் வாளவை
என ஆங்கு – பரி 15/61,62

மேல்


வாளன் (1)

மின் நின்ற சிலையன் வீர கவசத்தன் விசித்த வாளன்
பொன் நின்ற வடிம்பின் வாளி புட்டிலன் புகையும் நெஞ்சன் – கம்.ஆரண்:7 59/1,2

மேல்


வாளன (1)

வீழ்ந்த வாளன விளிவுற்ற பதாகைய வெயில் உமிழ் அயில் அம்பு – கம்.யுத்2:16 315/1

மேல்


வாளா (11)

வாய் வாளா நின்றாள் – பரி 20/46
மாறுமாறு ஆகி வாளா கிடக்கிலா மறுகில் சென்றார் – கம்.பால:10 6/4
பிச்சி நீ என் செய்தாய் இ பெரு நறவு இருக்க வாளா
எச்சிலை நுகர்தியோ என்று எயிற்று அரும்பு இலங்க நக்காள் – கம்.பால:19 11/3,4
மண்ணோர் பாராது எள்ளுவர் வாளா பழி பூண்டாய் – கம்.அயோ:11 83/2
பொழுதொடு நாளும் வாளா கழிந்தன போலும் என்றாள் – கம்.ஆரண்:6 41/4
காற்றினோன்-தன்னை வாளா முனிதலின் கண்டது இல்லை – கம்.ஆரண்:10 168/1
விண்டவரோடு உடன் வீயாது யான் வாளா விளிவேனோ – கம்.சுந்:2 225/4
பின்னே வாளா பேதுறுவீரேல் பிழை என்றாள் – கம்.சுந்:3 152/3
முன் உரைத்தேனை வாளா முனிந்தனை முனியா உம்பி – கம்.யுத்2:16 32/1
வாழியார்க்கு இல்லை வாளா மயங்கலை மண்ணில் வந்தாய் – கம்.யுத்3:23 25/4
மனையின் மாட்சியை வளர்த்த எம் மோயினை வாளா
முனையல் என்று அது முடித்தனன் முந்து நீர் முளைத்த – கம்.யுத்4:40 98/2,3

மேல்


வாளாதி (1)

வாளாதி வயங்கு_இழாய் வருந்துவள் இவள் என – கலி 31/22

மேல்


வாளாது (2)

ஊரன்-மன் உரன் அல்லன் நமக்கு என்ன உடன் வாளாது
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகி – கலி 68/6,7
வளை கண் சேவல் வாளாது மடியின் – அகம் 122/15

மேல்


வாளால் (21)

ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர் வாளால்
காய்ந்தே கடந்தான் பகை வேலை கருத்து முற்ற – கம்.பால:4 5/2,3
பொறுப்பினும் இ நிலை போகிலாளை வாளால்
இறுப்பினும் ஆவது இரப்பது என்று எழுந்தான் – கம்.அயோ:3 28/3,4
மருந்து அனைய தங்கை மணி நாசி வடி வாளால்
அரிந்தவரும் மானிடர் அறிந்தும் உயிர் வாழ்வார் – கம்.ஆரண்:10 58/1,2
வன் துணை இலா இருவர் மானிடரை வாளால்
கொன்றிலர்களா நெடிய குன்று உடைய கானில் – கம்.ஆரண்:10 62/2,3
என்னை அ இராமன் தம்பி இடை புகுந்து இலங்கு வாளால்
முன்னை மூக்கு அரிந்து விட்டான் முடிந்தது என் வாழ்வும் உன்னின் – கம்.ஆரண்:10 81/2,3
வன்மை தரித்தோர் மானிடர் மற்று அங்கு அவர் வாளால்
நின் மருகிக்கும் நாசி இழக்கும் நிலை நேர்ந்தார் – கம்.ஆரண்:11 4/1,2
மறுத்தனை என பெறினும் நின்னை வடி வாளால்
ஒறுத்து மனம் உற்றது முடிப்பென் ஒழிகல்லேன் – கம்.ஆரண்:11 30/1,2
வாளால் ஒறுத்தான் சிலை வாயிடை நின்றும் வாங்கி – கம்.ஆரண்:13 30/2
தீய்ந்து ஆசு_அற வீசி அ திண் திறல் துண்ட வாளால்
காய்ந்தான் கவர்ந்தான் உயிர் காலனும் கைவிதிர்த்தான் – கம்.ஆரண்:13 38/3,4
வலியின்-தலை தோற்றிலன் மாற்ற_அரும் தெய்வ வாளால்
நலியும் தலை என்றது அன்றியும் வாழ்க்கை நாளும் – கம்.ஆரண்:13 42/1,2
தடுத்தனேன் ஆவது எல்லாம் தவத்து அரன் தந்த வாளால்
படுத்தனன் இங்கு வீழ்ந்தேன் இது இன்று பட்டது என்றான் – கம்.ஆரண்:13 113/3,4
தணிக்கும் தன்மைத்து அன்று எனின் இன்று இ தகை வாளால்
கணிக்கும் தன்மைத்து அன்று விடத்தின் கனல் பூதம் – கம்.ஆரண்:15 33/1,2
ஏற்றவன் வாளால் வென்றாய் அன்று எனின் இறத்தி அன்றே – கம்.சுந்:3 116/2
சண்ட வான் கிரண வாளால் தயங்கு இருள் காடு சாய்க்கும் – கம்.யுத்1:7 7/1
அரம் ஒன்று வயிர வாளால் ஆயிரம் கண்டம் கண்டான் – கம்.யுத்2:18 210/4
வாளால் மடிவித்து வலித்து அடர்வான் – கம்.யுத்3:20 82/2
படிந்தது வினைய செய்கை பயந்தது பாவி வாளால்
தடிந்தனன் திருவை அந்தோ தவிர்ந்தது தருமம் அம்மா – கம்.யுத்3:26 45/3,4
ஆழ்ந்து எழு துன்பத்தாளை அரக்கன் இன்று அயில் கொள் வாளால்
போழ்ந்தனன் என்ன கூறி புரண்டனன் பொருமுகின்றான் – கம்.யுத்3:26 55/3,4
வன் தழை கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை வாளால்
கொன்று இழைத்திடுவென் என்னா ஓடினன் அரக்கர் கோமான் – கம்.யுத்3:29 54/3,4
மங்கையை குலத்துளாளை தவத்தியை முனிந்து வாளால்
சங்கை ஒன்று இன்றி கொன்றால் குலத்துக்கே தக்கான் என்று – கம்.யுத்3:29 58/1,2
இன்று நீ இவளை வாளால் எறிந்தனை இராமன்-தன்னை – கம்.யுத்3:29 60/1

மேல்


வாளாலே (1)

வாளாலே பொரல் உற்றான் இற்று அது மண் சேரா-முனம் வயிர திண் – கம்.சுந்:10 36/1

மேல்


வாளான் (1)

மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான் – கம்.அயோ:3 25/4

மேல்


வாளி (146)

செம் கோல் வாளி கொடு வில் ஆடவர் – நற் 164/6
குருதியொடு பறித்த செம் கோல் வாளி
மாறு கொண்டு அன்ன உண்கண் – குறு 272/6,7
வை வார் வாளி விறல் பகை பேணார் – குறு 297/2
வாளி வாளிகள் நிலைபெற மறலுவார் – பரி 9/54
செரு செய்த வாளி சீற்றத்தவை அன்ன – பரி 20/37
வாளி புரள்பவை போலும் துடி சீர்க்கு – பரி 21/64
அரம் போழ் நுதிய வாளி அம்பின் – அகம் 67/5
விடு-தொறும் விளிக்கும் வெம் வாய் வாளி
ஆறு செல் வம்பலர் உயிர் செல பெயர்ப்பின் – அகம் 175/3,4
வரு கணை வாளி அன்பு இன்று தலைஇ – புறம் 371/11
மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒரு வாளி – கம்.பால:12 28/4
தூண் உலாவு தோளும் வாளி ஊடு உலாவு தூணியும் – கம்.பால:13 47/2
பூம் துணர் வாளி மாரி பொழிகின்ற பூசல் நோக்கி – கம்.பால:21 11/2
வரிந்த வில் அனங்கன் வாளி மனங்களில் தைப்ப மாதர் – கம்.பால:21 18/1
புண் உற அனங்கன் வாளி புழைத்த தம் புணர் மென் கொங்கை – கம்.அயோ:3 89/3
வில் தாங்கி வாளி பெரும் புட்டில் புறத்து வீக்கி – கம்.அயோ:4 114/2
வாளி தங்கிய வலம் கையவர் வஞ்சனை அடா – கம்.ஆரண்:1 20/3
விசைய வார் சிலை இராமன் ஒரு வாளி விடவே – கம்.ஆரண்:1 26/4
கட்டு அமைந்த கதிர் வாளி எதிரே கடவலால் – கம்.ஆரண்:1 29/2
வழிபட இருப்பது இது தன்னை வடி வாளி
குழு வழு இல் புட்டிலொடு கோடி என நல்கி – கம்.ஆரண்:3 55/3,4
வாங்கி வாளொடு வாளி பெய் புட்டிலும் – கம்.ஆரண்:7 18/1
பொன் நின்ற வடிம்பின் வாளி புட்டிலன் புகையும் நெஞ்சன் – கம்.ஆரண்:7 59/2
மன்மதன் வாளி தூவி நலிவது ஓர் வலத்தன் ஆனான் – கம்.ஆரண்:10 87/3
மரம் குடைந்த தும்பி போல் அனங்கன் வாளி வந்துவந்து – கம்.ஆரண்:10 93/3
மன்றல் தங்கு அலங்கல் மாரன் வாளி போல மல்லிகை – கம்.ஆரண்:10 94/3
பருவத்தால் வாடை தந்த பசும் பனி அனங்கன் வாளி
உருவி புக்கு ஒளித்த புண்ணில் குளித்தலும் உளைந்து விம்மி – கம்.ஆரண்:10 99/1,2
பாயாநின்ற மலர் வாளி பறியாநின்றார் இன்மையால் – கம்.ஆரண்:10 114/3
புழைத்த வாளி உரம் புக புல்லியோன் – கம்.ஆரண்:11 79/1
வரும் புண்டரம் வாளி உன் மார்பு உருவி – கம்.ஆரண்:13 18/1
எழுந்தான் தட மார்பினில் ஏழினொடு ஏழு வாளி
அழுந்தாது கழன்றிட பெய்து எடுத்து ஆர்த்து அரக்கன் – கம்.ஆரண்:13 25/1,2
சேண் உற்று அகன்ற நெறியூடு சென்று சிலை வாளி அன்ன விசை போய் – கம்.ஆரண்:13 70/3
வன் தாள் சிலை ஏந்தி வாளி கடல் சுமந்து – கம்.ஆரண்:13 98/3
ஓயா வாளி ஒளித்து நின்று எய்வான் – கம்.கிட்:8 12/1
மாறு ஓர் வாளி உன் மார்பை ஈர்வதோ – கம்.கிட்:8 14/2
புண் உற வாளி தூர்த்தல் பழுது இனி போதி மார – கம்.கிட்:10 61/2
ஆசு இல் அயில் வாளி என ஆசை-புரிவார்-மேல் – கம்.கிட்:10 71/4
ஏக வாளி அ இந்திரன் காதல் மேல் – கம்.சுந்:3 28/1
வன் திண் சிலையின் வயிர காலால் வடி திண் சுடர் வாளி
ஒன்று பத்து நூறு நூறு_ஆயிரமும் உதைப்பித்தான் – கம்.சுந்:8 44/3,4
பொழிந்தனர் வாளி புகைந்தன கண்கள் – கம்.சுந்:9 51/3
பொய்தான் மணி எழு ஒன்றால் அன்று அது பொடியாய் உதிர்வு உற வடி வாளி
வெய்தாயின பல விட்டான் வீரனும் வேறு ஓர் படை இலன் மாறா வெம் – கம்.சுந்:10 33/2,3
நூறு நூறு போர் வாளி ஓர் தொடை கொடு நொய்தின் – கம்.சுந்:11 46/1
வாள்களின் வேலின் வாளி மழையினின் வகிர்ந்த புண்கள் – கம்.சுந்:14 6/2
வில்லிடை கிழித்த மிடல் வாளி வெருவி தம் – கம்.யுத்1:2 62/3
வாங்கி வெம் சிலை வாளி பெய் புட்டிலும் மலை போல் – கம்.யுத்1:6 13/1
காற்றினும் மாலை ஆன கனலினும் காமன் வாளி
கூற்றினும் வெம்மை காட்டி கொதித்தது அ குளிர் வெண் திங்கள் – கம்.யுத்1:9 20/3,4
எறி சுடர் நேமியான் வந்து எதிர்ப்பினும் என் கை வாளி
பொறி பட சுடர்கள் தீய போவன போழ்ந்து முன்_நாள் – கம்.யுத்1:9 86/2,3
துமில திண் செருவின் வாளி பெரு மழை சொரிய தோன்றும் – கம்.யுத்1:10 4/1
சக்கரம் உண்டோ கையில் தனு உண்டோ வாளி உண்டோ – கம்.யுத்1:13 15/2
தொடை கலத்து இராமன் வாளி தோன்றுதல் முன்னர் தோன்றா – கம்.யுத்1:13 16/1
நிறத்து உற வாளி கோத்து நேர் வந்து நிற்கும் ஆகின் – கம்.யுத்1:14 12/3
வாலம் வாளி மழையின் வழங்கியே – கம்.யுத்2:15 57/2
உக்கிர வயிர வாளி ஒன்று புக்கு ஒளிக்க எய்தான் – கம்.யுத்2:15 131/4
கோட்டு வெம் சிலையின் வாளி முன் சென்று கொற்ற பொன் தோள் – கம்.யுத்2:15 135/3
கையினும் தோளின் மேலும் மார்பினும் கரக்க வாளி
ஐ_இரண்டு அழுந்த எய்தான் அவன் அவை ஆற்றி நின்றான் – கம்.யுத்2:15 136/3,4
பொன் தொடர் வடிம்பின் வாளி கடை உகத்து உருமு போல – கம்.யுத்2:15 140/2
முகங்களில் புக்க வாளி அபரத்தை முற்றி மொய்ம்பர் – கம்.யுத்2:15 145/2
தொடுக்கின்றான் துரக்கின்றான் என்று உணர்ந்திலர் துரந்த வாளி
இடுக்கு ஒன்றும் காணார் காண்பது எய்த கோல் நொய்தின் எய்தி – கம்.யுத்2:15 152/2,3
வாளி ஐந்தையும் ஐந்தினால் விசும்பிடை மாற்றி – கம்.யுத்2:15 228/1
வாள் ஒத்த மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த – கம்.யுத்2:16 4/2
வளை அமை வரி வில் வாளி மெய் உற வழங்கும் ஆயின் – கம்.யுத்2:16 16/3
குலை உற குளித்த வாளி குதிரையை களிற்றை ஆளை – கம்.யுத்2:16 18/3
போய பின் அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால் – கம்.யுத்2:16 19/1
துளக்குறும் நிலையன் அல்லன் சுந்தர தோளன் வாளி
பிளக்குமேல் பிளக்கும் என்னா மாருதி பெயர்ந்து போனான் – கம்.யுத்2:16 198/3,4
மற்றும் வேறு உள படைக்கலம் இலக்குவன் வாளி
சுற்றும் ஓடுவ தொடர்ந்து இடை துணித்திட தொகையாய் – கம்.யுத்2:16 246/2,3
கண்ணுதல் பெரும் கடவுள்-தன் கவசத்தை கடந்தில கதிர் வாளி – கம்.யுத்2:16 327/4
அவண அண்ணலது ஏவலின் இயற்றிய அமைவினும் அயில் வாளி
உவண அண்ணலை ஒத்தது மந்தரம் ஒத்தது அ உயர் பொன் தோள் – கம்.யுத்2:16 339/3,4
வரம் கொண்டான் இனி மறுத்தல் வழக்கு அன்று என்று ஒரு வாளி
உரம் கொண்ட தடம் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவா – கம்.யுத்2:16 354/1,2
நகுவன நின்னோடு ஐயன் நாயகன் நாம வாளி
புகுவன போழ்ந்து உன் மார்பில் திறந்தன புண்கள் எல்லாம் – கம்.யுத்2:17 56/1,2
இரும்பு இயல் வயிர வாளி இடறிட எயிற்று பேழ் வாய் – கம்.யுத்2:17 58/2
நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க – கம்.யுத்2:17 59/3
தண்டாத வாளி தடிந்த தனி வார்த்தை – கம்.யுத்2:17 89/3
எட்டினோடு எட்டு வாளி இலக்குவ விலக்காய் என்னா – கம்.யுத்2:18 190/3
ஆர்த்து அவன் எய்த வாளி அனைத்தையும் அறுத்து மாற்றி – கம்.யுத்2:18 191/1
புடை நின்றார் புரண்டவாறும் போகின்ற புங்க வாளி
கடை நின்று கணிக்க ஆங்கு ஓர் கணக்கு இலாவாறும் கண்டான் – கம்.யுத்2:18 194/1,2
மின் நின்ற வயிர வாளி திறந்தன மேனி முற்றும் – கம்.யுத்2:18 202/2
பொன் நின்ற வடிம்பின் வாளி மழை என பொழியும் வில்லான் – கம்.யுத்2:18 202/4
குன்றினும் உயர்ந்த தோளான் தலையினை கொண்டு அ வாளி
சென்றது விசும்பினூடு தேவரும் தெரிய கண்டார் – கம்.யுத்2:18 204/3,4
பிறை தலை வயிர வாளி மழை என பெய்யும் கையான் – கம்.யுத்2:18 221/4
வாளி கடு வல் விசையால் எதிர் மண்டு – கம்.யுத்2:18 241/3
மாள புனல் வற்றினும் வாளி அறாத வன்கண் – கம்.யுத்2:19 17/3
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும் – கம்.யுத்2:19 50/2
மறி கடல் புடை சூழ் வைப்பின் மானவன் வாளி போன – கம்.யுத்2:19 56/1
நாக வெம் கண் நகு வாளி பாய்-தொறும் நடுங்கினான் மலை பிடுங்கினான் – கம்.யுத்2:19 84/4
வாளி-மேல் வாளி தூர்த்தார் மழையின்-மேல் மழை வந்து அன்னார் – கம்.யுத்2:19 101/4
தாமரை தலைய வாளி தாமரை கணக்கின் சார்ந்த – கம்.யுத்2:19 111/1
தாமரை தலைய வாளி தாமரை கணக்கின் சார்ந்த – கம்.யுத்2:19 111/3
எய்யவும் எய்த வாளி விலக்கவும் உலகம் எங்கும் – கம்.யுத்2:19 114/1
ஏழ் இருநூறு வாளி இலக்குவன் கவசத்து எய்தான் – கம்.யுத்2:19 115/4
சீறும் நூல் தெரிந்த சிந்தை இலக்குவன் சிலை கை வாளி
நூறு நூறு ஏவி வெய்தின் நுடங்கு உளை மடங்கல் மாவும் – கம்.யுத்2:19 117/1,2
தன் நிறத்து உருவ வாளி தடுப்பு இல சார்ந்த போதும் – கம்.யுத்2:19 119/3
வாளி ஆர்த்தன தேர் இவர் மண்தலம் – கம்.யுத்2:19 134/3
வரை உண்ட மதுகை மேனி மருமத்து வள்ளல் வாளி
இரை உண்டு துயில் சென்றார் வாங்கிடின் இறப்பம் என்பார் – கம்.யுத்2:19 168/1,2
எத்தனை கோடி வாளி மழை என எய்யாநின்ற – கம்.யுத்2:19 181/2
பொன் சென்ற வடிம்பின் வாளி புகையொடு பொறியும் சிந்தி – கம்.யுத்2:19 196/3
கொலை_தலை வாளி பாய குன்று அன குவவு தோளார் – கம்.யுத்2:19 197/3
நூறும் ஆயிரமும் வாளி உடலிடை நுழைய சோரி – கம்.யுத்2:19 199/2
ஆறு போல் ஒழுக அண்ணல் அங்கதன் அனந்த வாளி
ஏறிய மெய்யனேனும் இருந்தனன் இடைந்திலாதான் – கம்.யுத்2:19 199/3,4
போர் கடை கரும் கண் வாளி புயத்தொடு பொழிய புக்கான் – கம்.யுத்2:19 205/4
இனி என வயிர வாளி எண்_இல நிறத்தின் எய்தான் – கம்.யுத்2:19 230/4
செல்லா நிலத்தின் இருள் ஆதல் செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று – கம்.யுத்2:19 264/2
குழிப்ப அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி
கிழிப்புற உயிர்ப்பு வீங்கி கிடந்த வாள் அரக்கன் கேட்டான் – கம்.யுத்2:19 274/3,4
மானவன் வாளி வாளி என்கின்ற மழலை வாயார் – கம்.யுத்3:20 3/3
மானவன் வாளி வாளி என்கின்ற மழலை வாயார் – கம்.யுத்3:20 3/3
தழல் பொழி வாளி புட்டில் கட்டி வில் தாங்கி சார்வான் – கம்.யுத்3:20 30/3
ஐ_அஞ்சு அழல் வாளி அழற்கொடியோன் – கம்.யுத்3:20 69/1
தோள் ஆசு அற வாளி துரந்தனனால் – கம்.யுத்3:20 82/3
தூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி ஆர்த்தான் – கம்.யுத்3:21 21/4
ஊன் தடாநின்ற வாளி மழை துரந்து உருத்து சென்றான் – கம்.யுத்3:22 123/3
மார்பினும் தோளின்-மேலும் வாளி வாய் மடுத்த வாயில் – கம்.யுத்3:22 130/1
அருளுடை குரிசில் வாளி அந்தரம் எங்கும் தாம் ஆய் – கம்.யுத்3:22 144/1
அடல் கடந்த போர் வாளி என்று ஆகுலித்து அழுதான் – கம்.யுத்3:22 189/4
வாலியை வாளி ஒன்றால் வானிடை வைத்து வாரி – கம்.யுத்3:26 7/1
தீவம் என சில வாளி செலுத்த – கம்.யுத்3:26 25/3
உதைத்த வன் சிலையின் வாளி மருமத்தை கருதி ஓட்டி – கம்.யுத்3:27 6/3
தொடுப்பதன்-முன்னம் வாளி தொடுத்து அவை துறைகள்-தோறும் – கம்.யுத்3:27 7/1
வாயில் கனல் வெம் கடு வாளி_இனம் – கம்.யுத்3:27 39/1
தீ ஒத்த வயிர வாளி உடல் உற சிவந்த சோரி – கம்.யுத்3:27 73/1
ஏண் கலந்து அமைந்த வாளி ஏவினான் இடைவிடாமல் – கம்.யுத்3:28 41/4
பிறை எயிற்று இவனை கோறி என்று ஒரு பிறை வாய் வாளி
நிறை உற வாங்கி விட்டான் உலகு எலாம் நிறுத்தி நின்றான் – கம்.யுத்3:28 51/3,4
சொல் என தொலையா வாளி தூணியும் புறத்து தூக்கி – கம்.யுத்3:31 69/4
மின் நிமிர்த்தது அன்ன வாளி வேதநாதன் வீசினான் – கம்.யுத்3:31 79/4
வாளி மேலும் வில்லின் மேலும் மண்ணின்-மேல் வளர்ந்த மா – கம்.யுத்3:31 80/3
தூளி மேலும் ஏற ஏற வீரன் வாளி தூவினான் – கம்.யுத்3:31 80/4
கோடை மாரி போல வாளி கூட ஓடை யானையும் – கம்.யுத்3:31 82/2
பழித்த வாளி சிந்த நின்று பட்ட அன்றி விட்ட கோல் – கம்.யுத்3:31 83/3
வாவி கொண்ட புண்டரீகம் அன்ன கண்ணன் வாளி ஒன்று – கம்.யுத்3:31 88/1
வடி குலங்கள் வாளி ஓட வாயினூடு தீயினால் – கம்.யுத்3:31 89/4
போர் அரிந்தமன் துரந்த புங்க வாளி பொங்கினார் – கம்.யுத்3:31 91/1
பார ஆளி வீர ஆளி வேக வாளி பாயவே – கம்.யுத்3:31 93/4
அழித்து ஒடுங்கு கால மாரி அன்ன வாளி ஓளியால் – கம்.யுத்3:31 96/3
எயிறு வாளி பட துணிந்து யானையின் – கம்.யுத்3:31 123/2
புக்கு அணையலுற்றனர் மறைத்தனர் புயற்கு அதிகம் வாளி பொழிவார் – கம்.யுத்3:31 148/2
துன்று நெடு வாளி மழை மாரியினும் மேலன துரந்து விரைவின் – கம்.யுத்3:31 153/3
வான் தொட நிமிர்வன வாளி மா மழை – கம்.யுத்3:31 181/3
வாழி சுடர் வாளி வழங்கினனால் – கம்.யுத்3:31 195/4
தாம சுடர் வாளி தடிந்து அகல – கம்.யுத்3:31 201/1
கண் வாளி கடை சிறை காண நுழைந்து – கம்.யுத்3:31 206/2
கடைக்கு எலாம் துரந்த வாளி கணித்ததற்கு அளவை காட்டி – கம்.யுத்3:31 221/3
அளியின் பொங்கும் அங்கணன் ஏவும் அயில் வாளி
களியில் பட்டார் வாள் முகம் மின்னும் கரை இல்லா – கம்.யுத்4:33 6/1,2
பூ வாய் வாளி செல் எறி காலை பரி பொன்ற – கம்.யுத்4:33 8/1
மைத்த களிற்று இன மாவின் வாள் நிருதர் பெரும் கடலின் மற்று இ வாளி
தைத்து உளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பு அரிய தகையும் காண்-மின் – கம்.யுத்4:33 25/3,4
கட்டி உலகின் பொருள் என கரை_இல் வாளி
வட்டில் புறம் வைத்து அயல் வயங்குற வரிந்தான் – கம்.யுத்4:36 4/3,4
வற்றின இராமன் வாளி வட_அனல் பருக வன் தாள் – கம்.யுத்4:37 13/3
துமில வாளி அரக்கன் துரப்பன் – கம்.யுத்4:37 32/1
புக்கு ஓடி உயிர் பருகி புறம் போயிற்று இராகவன் தன் புனித வாளி – கம்.யுத்4:37 197/4
துப்பு அணை வயிர வாளி விசையினும் காலின் தோன்றல் – கம்.யுத்4:37 212/3
உள் இருக்கும் என கருதி உடல் புகுந்து தடவினவோ ஒருவன் வாளி – கம்.யுத்4:38 23/4

மேல்


வாளி-மேல் (1)

வாளி-மேல் வாளி தூர்த்தார் மழையின்-மேல் மழை வந்து அன்னார் – கம்.யுத்2:19 101/4

மேல்


வாளி-வாயிடை (1)

மார்பிடை நின்ற வாளி-வாயிடை வெயிலின் வாரும் – கம்.யுத்3:21 23/1

மேல்


வாளி_இனம் (1)

வாயில் கனல் வெம் கடு வாளி_இனம்
பாய பரும குலம் வேவனவால் – கம்.யுத்3:27 39/1,2

மேல்


வாளிக்கு (5)

விலக்கார் அவர் வந்து விலக்கினும் என் கை வாளிக்கு
இலக்கா எரிவித்து உலகு ஏழினொடு ஏழும் மன்னர் – கம்.அயோ:4 124/2,3
அற்புத வடி கண் வாளிக்கு அஞ்சனம் எழுதி அம் பொன் – கம்.சுந்:2 107/3
இலக்குவன் என் கை வாளிக்கு இலக்கு இவன் இவனை இன்று – கம்.யுத்2:15 141/3
என்றுதான் அனங்க வாளிக்கு இலக்கு அலாதிருக்கலாவது – கம்.யுத்2:17 9/3
தயங்கு பேர் ஆற்றலானும் தன் உடல் தைத்த வாளிக்கு
உயங்கினான் உளைந்தான் வாயால் உதிர நீர் உமிழாநின்றான் – கம்.யுத்2:19 203/3,4

மேல்


வாளிகள் (27)

வாளி வாளிகள் நிலைபெற மறலுவார் – பரி 9/54
வாளிகள் அன்னவை மலர்வ மற்று அவை – கம்.பால:3 63/3
செம்பொன் சிலை தெறியா அயில் முக வாளிகள் தெரிவான் – கம்.பால:24 8/4
சிமைய கிரி உருவ தனி வடி வாளிகள் தெரிவான் – கம்.பால:24 14/4
வைதால் அன்ன வாளிகள் கொண்டு உன் வழியோடும் – கம்.ஆரண்:11 13/3
பொழிந்தான் புகர் வாளிகள் மீளவும் போர் சடாயு – கம்.ஆரண்:13 25/3
விட்ட போர் வாளிகள் விரிஞ்சன் விண்ணையும் – கம்.கிட்:10 93/1
செப்புறல் என் பல தெய்வ வாளிகள்
இ புறத்து அரக்கரை முருக்கி ஏகின – கம்.சுந்:5 65/1,2
எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன ஈர்_ஏழ் எதிர் அவை பார் சேர – கம்.சுந்:10 33/1
சிகை எழும் சுடர் வாளிகள் இராக்கதர் சேனை – கம்.சுந்:11 33/1
உற்ற வாளிகள் உரத்து அடங்கின உக உதறா – கம்.சுந்:11 44/1
தூர்த்த வாளிகள் துணிபட முறைமுறை சுற்றி – கம்.சுந்:11 47/3
தைத்த வாளிகள் இன்று உள குன்றின் வீழ் தடித்தின் – கம்.யுத்1:2 116/4
தொடுத்த வாளிகள் வீழும் முன் சூழ்ந்து எதிர் – கம்.யுத்2:15 64/1
தூங்கு மாரி என சுடர் வாளிகள்
வீங்கு தோளினன் விட்டனனாம்-அரோ – கம்.யுத்2:15 69/3,4
ஆம் குஞ்சரம் அனையான் விடும் அயில் வாளிகள் அவைதாம் – கம்.யுத்2:15 159/1
திரண்ட வாளிகள் சேவகன் மரகத சிகரத்து – கம்.யுத்2:15 239/3
அரம் குடைந்தன அயில் நெடு வாளிகள் அம்மா – கம்.யுத்2:16 217/4
மறைத்த வாளிகள் எவற்றையும் அவற்றினால் மாற்றி – கம்.யுத்2:16 237/1
வாள் தலை பிடர்த்தலை வயங்க வாளிகள்
சேட்டு அகல் நெற்றியின் இரண்டு சேர்த்தினான் – கம்.யுத்2:16 282/3,4
வைவன முனிவர் சொல் அனைய வாளிகள்
கொய்வன தலைகள் தோள் குறைத்தலை குழாம் – கம்.யுத்2:18 114/1,2
புற்றினூடு நுழை நாகம் அன்ன புகை வேக வாளிகள் புக புக – கம்.யுத்2:19 86/2
வெப்பு உறு வாளிகள் ஓடி விரைந்தால் – கம்.யுத்3:26 39/4
மா வாளிகள் மா மழை போல் வரலால் – கம்.யுத்3:27 41/1
தாய் ஒப்பன சில வாளிகள் துரந்தான் துயில் துறந்தான் – கம்.யுத்3:27 103/4
தூயோனும் அத்துணை வாளிகள் தொடுத்தான் அவை தடுத்தான் – கம்.யுத்3:27 105/3
உய்யார் என வடி வாளிகள் சத கோடிகள் உய்த்தான் – கம்.யுத்3:27 162/3

மேல்


வாளிகளால் (1)

தழுவும் வாளிகளால் தலம் சார்த்தினான் – கம்.ஆரண்:7 19/4

மேல்


வாளிகளின் (1)

உக்கது அ கிரி சொரிந்த வாளிகளின் ஊழ் இலாத சிறு பூழியாய் – கம்.யுத்2:19 72/4

மேல்


வாளிடை (2)

செறியும் வாளொடு வாளிடை தேய்ந்து உகும் – கம்.ஆரண்:7 27/3
வீறிய வாளிடை விளிந்தது ஆம் என்றான் – கம்.கிட்:16 32/4

மேல்


வாளிதான் (1)

திருமகள்_நாயகன் தெய்வ வாளிதான்
வெருவரு தாடகை பயந்த வீரர்கள் – கம்.பால:8 41/1,2

மேல்


வாளியர் (1)

தொடுத்த வாளியர் துணை புணர் கானவர் – மலை 17

மேல்


வாளியால் (13)

விடைத்து அடர்ந்து எதிர்ந்தவர் வீரன் வாளியால்
முடைத்த வெம் குருதியின் கடலில் மூழ்கினார் – கம்.ஆரண்:7 102/3,4
நூறிய சரம் எலாம் நுறுங்க வாளியால்
ஈறுசெய்து அவர் சிலை ஏழொடு ஏழையும் – கம்.ஆரண்:7 106/1,2
பூ இயல் வாளியால் பொலம் கொள் தேர் அழித்து – கம்.ஆரண்:7 128/3
பொன் தெரி வடிம்பு உடை பொரு_இல் வாளியால்
வன் தொழில் தீயவன் மகுட மா தலை – கம்.ஆரண்:7 129/2,3
வாங்குகின்ற வல கை ஓர் வாளியால்
வீங்கு தோளோடு பாரிடை வீழ்த்தினான் – கம்.ஆரண்:9 21/3,4
விலக்கினான் ஒரு வெம் கதிர் வாளியால் – கம்.ஆரண்:9 22/4
ஏவு கூர் வாளியால் எய்து நாய் அடியனேன் – கம்.கிட்:7 127/1
காதலன் மரை மலர் கடவுள் வாளியால்
ஏதில் வானரம் பிணிப்புண்டதாம் என்றார் – கம்.சுந்:12 25/3,4
சூலம் அன்னது ஓர் வாளியால் சோம்பினன் சாம்பன் – கம்.யுத்2:15 199/4
வானர கடல் படா வகை வாளியால் மாற்றி – கம்.யுத்2:15 230/3
பேருமே கொடிய வாளியால் முறி பெறுக்கலா-வகை நுறுக்கினான் – கம்.யுத்2:19 85/4
வளைத்து வீக்கிய வாளியால் மண்ணொடும் திண்ணம் – கம்.யுத்3:22 177/3
கலை அறா திங்கள் அன்ன வாளியால் கையை கொய்தான் – கம்.யுத்3:28 43/3

மேல்


வாளியான் (1)

எ புடை மருங்கினும் எரியும் வாளியான் – கம்.யுத்2:18 127/4

மேல்


வாளியில் (1)

வாய் விளித்து எழு பல் தலை வாளியில்
போய் விளித்த குருதிகள் பொங்கு உடல் – கம்.யுத்3:31 133/1,2

மேல்


வாளியின் (17)

மண் கல திகிரி போல வாளியின் வருவ மேலோர் – கம்.பால:10 12/2
வண்டு இயம்பின வாளியின் வாவுறும் – கம்.அயோ:11 10/3
அறிந்தார் என அறியா-வகை அயில் வாளியின் அறுத்தான் – கம்.ஆரண்:7 89/2
வாய் ஏறின வடி வாளியின் வால் ஏறினர் வந்தார் – கம்.ஆரண்:7 100/3
மாயமேல் மடியும் அன்றே வாளியின் மடிந்த-போது – கம்.ஆரண்:11 62/1
விலகும் என்னினும் வில்லிடை வாளியின் வீட்டி – கம்.கிட்:3 72/2
தன் துணை தமையன் தனி வாளியின்
சென்று சேண் உயர் கிட்கிந்தை சேர்ந்தவன் – கம்.கிட்:11 15/1,2
வில் மாண் கொலை வாளியின் என்று வெகுண்டு நின்றான் – கம்.சுந்:4 87/4
வாளியின் விசை கொடு திண் கார் வரை வருவன என வந்தார் – கம்.சுந்:7 18/4
காந்தும் வாளியின் கரன் முதல் வீரரும் கவியின் – கம்.யுத்1:5 68/1
வைதால் என ஐது ஆயின வடி வாளியின் அறுத்தான் – கம்.யுத்2:15 158/2
தறையில் வைக்கிலென் நின் தலை வாளியின் தடிந்து – கம்.யுத்2:15 253/4
கூறாயின என அன்னவை கொலை வாளியின் கொன்றான் – கம்.யுத்2:18 162/3
வாளியின் தலைய பாரில் மறிவன மலையின் சூழ்ந்த – கம்.யுத்2:19 96/2
மாலை வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான் – கம்.யுத்3:22 173/4
முனையின் வாளியின் சதவலி என்பவன் முடிந்தான் – கம்.யுத்3:22 174/3
தடுத்த கூர் வாளியின் ஆரை தாங்கலேம் – கம்.யுத்3:31 177/2

மேல்


வாளியினால் (1)

புனைவென் வாளியினால் என பொங்கினான் – கம்.யுத்4:37 166/4

மேல்


வாளியினான் (1)

வயிர படை தள்ளிய வாளியினான் – கம்.யுத்2:18 61/4

மேல்


வாளியும் (7)

ஆசு அலம் புரி ஐம்பொறி வாளியும்
காசு அலம்பு முலையவர் கண் எனும் – கம்.பால:1 1/1,2
வை அராவிய மாரன் வாளியும் வான் நிலா நெடு வாடையும் – கம்.அயோ:3 58/2
கழல் பிரிந்தன சின காமன் வாளியும்
அழல் பிரிந்தன துணை பிரிந்த அன்றிலே – கம்.அயோ:4 201/3,4
சமுக வாளியும் தனுவும் வாழ் முகத்து – கம்.கிட்:15 22/3
எய்த ஐம் பெரு வாளியும் ஏன்று இற – கம்.கிட்:15 35/3
வட்ட வெம் சிலை ஓட்டிய வாளியும் வயவர் – கம்.சுந்:11 32/1
எய்த வாளியும் ஏயின படைக்கலம் யாவும் – கம்.யுத்4:32 29/1

மேல்


வாளியே (1)

மலை தடங்களொடு உர தலம் கழல ஊடு சென்ற பல வாளியே – கம்.யுத்2:19 64/4

மேல்


வாளியை (5)

மாலும் அ கணம் வாளியை தொட்டதும் – கம்.பால:7 47/1
வெய்ய வாளியை ஆள் உடை வில்லியும் விட்டான் – கம்.கிட்:4 15/4
வாங்கினான் மற்று அ வாளியை ஆளி போல் வாலி – கம்.கிட்:7 73/2
பறித்த வாளியை பரு வலி தட கையால் பற்றி – கம்.கிட்:7 76/1
எய்த வாளியை ஏழினால் ஏழினோடு ஏழு – கம்.யுத்2:15 227/1

மேல்


வாளியொடும் (1)

மாகாயன் நெடும் தலை வாளியொடும்
ஆகாயம் அளந்து விழுந்ததனை – கம்.யுத்2:18 80/2,3

மேல்


வாளியோடு (2)

ஒற்றை வாளியோடு உருண்டன கரும் களிற்று ஓங்கல் – கம்.யுத்2:15 233/3
தொடுத்த வாளியோடு வில் துணிந்து விழும் முன் துணிந்து – கம்.யுத்3:31 84/1

மேல்


வாளில் (2)

வாளில் தாக்கான் – புறம் 373/18
மானிடை கயலில் வாளில் மலரிடை நயனம் வாங்கி – கம்.யுத்2:19 283/2

மேல்


வாளிவாய்-தோறும் (1)

வாளிவாய்-தோறும் வந்து பொடித்தன குருதி வாரி – கம்.யுத்2:19 118/4

மேல்


வாளின் (24)

உறை கழி வாளின் மின்னி உது காண் – நற் 387/9
வாளை வாளின் பிறழ நாளும் – நற் 390/1
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப – அகம் 136/24
கழித்து எறி வாளின் நளிப்பன விளங்கும் – அகம் 188/6
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த – புறம் 24/29
ஆள் அன்று என்று வாளின் தப்பார் – புறம் 74/2
தாளின் கொள்ளலிர் வாளின் தாரலன் – புறம் 109/13
வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டி – புறம் 377/28
ஈரும் வாளின் வால் விதிர்த்து எயிற்று இளம் பிறை குலம் – கம்.பால:3 17/1
வாளின் மேல் வரு மா தவம் மைந்தனே – கம்.அயோ:2 22/4
கூறா-முன்னம் கூறுபடுக்கும் கொலை வாளின்
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்து இடை மூழ்க – கம்.அயோ:3 49/1,2
குரவரை மகளிரை வாளின் கொன்றுளோன் – கம்.அயோ:11 97/1
மறந்து நீதியின் திறம்பி வாளின் கொன்று – கம்.அயோ:14 99/3
கொலை துமித்து உயர் கொடும் கதிர் வாளின் அ கொடியாள் – கம்.ஆரண்:6 88/1
வாளின் வாய்களை ஈ வளைக்கின்றன வயவர் – கம்.ஆரண்:7 70/1
வாளின் வனம் வேலின் வனம் வார் சிலை வனம் திண் – கம்.ஆரண்:9 5/1
போவது குற்றம் வாளின் பொருவது நாணம் போலாம் – கம்.ஆரண்:12 84/2
வாளின் ஆற்றிய கற்பக வல்லியர் – கம்.சுந்:2 174/1
ஆகம் வந்து எனை வள் உகிர் வாளின் அளைந்த – கம்.சுந்:5 77/2
மன் உடை சேனையோடும் தாதை வந்து ஈந்த வாளின்
மின் உடை பரவையோடும் வேறுளோர் சிறப்பின் விட்ட – கம்.சுந்:8 3/2,3
துண்டங்கள் ஆக வாளின் துணிந்த பேர் உடலை தூவி – கம்.யுத்2:19 49/2
வாளின் திண் சிலை தொழிலினின் மல்லினின் மற்றை – கம்.யுத்3:22 60/1
வாளின் எறிந்தனன் மா கடல் போலும் – கம்.யுத்3:26 40/3
மன்றல் அம் கோதையாளை தம் எதிர் கொணர்ந்து வாளின்
கொன்றவர்-தம்மை கொல்லும் கோள் இலர் நாணம் கூர – கம்.யுத்3:26 69/1,2

மேல்


வாளினர் (6)

வில்லினர் வாளினர் வெறித்த குஞ்சியர் – கம்.பால:14 17/1
மழுவினர் வாளினர் வயங்கு சூலத்தர் – கம்.ஆரண்:7 48/3
வில்லினர் வாளினர் இதழின்-மீது இடும் – கம்.ஆரண்:7 49/1
பருதி வாளினர் கேடக தட கையர் பரந்த – கம்.ஆரண்:7 135/3
வெம் கரத்தர் அயில் வாளினர் வில்லோர் – கம்.யுத்1:11 10/1
அ கணனே அயில் வாளினர் நேரா – கம்.யுத்3:20 7/1

மேல்


வாளினன் (3)

கச்சொடு ஆர்த்த கறை கதிர் வாளினன்
நச்சு அராவின் நடுக்கு உறு நோக்கினன் – கம்.அயோ:8 7/1,2
ஓங்கு ஒளி வாளினன் உருமின் ஆர்ப்பினன் – கம்.ஆரண்:7 114/1
வண்ண வில் கரதலத்து அரக்கன் வாளினன்
விண்ணிடை கடிது கொண்டு ஏகும் வேலையில் – கம்.கிட்:10 19/1,2

மேல்


வாளினால் (6)

வீரரை உருட்டும் அ வீரர் வாளினால்
தார் உடை புரவியை துணிய தாக்குமால் – கம்.சுந்:9 33/3,4
நூறினான் வாளினால் நுணங்கு கல்வியான் – கம்.யுத்2:16 302/4
செரு திண் வாளினால் திற திறன் உங்களை அமர் துறை சிரம் கொய்து – கம்.யுத்2:16 324/3
ஆசைகள்-தோறும் சிந்த வாளினால் அறுத்து மாற்றி – கம்.யுத்2:18 209/2
வான் உயர் அனுமன் முன்னே வாளினால் கொன்று மாற்றி – கம்.யுத்3:26 15/2
மாய்வு நிச்சயம் வந்துழி வாளினால்
காய்வு தக்கது அன்றால் கடை காண்டியால் – கம்.யுத்4:37 181/3,4

மேல்


வாளினில் (1)

சிந்துவென் வாளினில் என்று செறுத்தான் – கம்.யுத்3:26 36/3

மேல்


வாளினின் (1)

துண்ட வாளினின் சுடர் கொடி துணிந்தது என்று உணரா – கம்.ஆரண்:13 81/3

மேல்


வாளினும் (1)

வில்லினும் வாளினும் விரிந்த ஆண்_தொழில் – கம்.அயோ:11 110/1

மேல்


வாளினை (3)

வெவ் உலை உற்ற வேலை வாளினை வென்ற கண்ணாள் – கம்.ஆரண்:10 72/3
வாளினை தொழுவது அல்லால் வணங்குதல் மகளிர் ஊடல் – கம்.யுத்1:3 146/3
வசையினை நோக்கும் கொற்ற வாளினை நோக்கும் பற்றி – கம்.யுத்2:18 262/2

மேல்


வாளுக்கு (1)

வாளுக்கு எல்லையும் வந்தன வகை கொண்டு வந்தேன் – கம்.சுந்:11 38/3

மேல்


வாளுடை (1)

மான வேந்தர் குழுவினர் வாளுடை
தானை சூழ்ந்தன சங்கம் முரன்றன – கம்.அயோ:11 8/2,3

மேல்


வாளும் (27)

பொறி வரி சாபமும் மரனும் வாளும்
செறி இலை ஈட்டியும் குடாரியும் கணிச்சியும் – பரி 5/65,66
பூண்டவை எறியா வாளும் எற்றா மழுவும் – கலி 85/8
வாளும் வேலும் மீனம் ஆக மன்னர் சேனை மானுமே – கம்.பால:3 18/4
வென்று அம் மானை தார் அயில் வேலும் கொலை வாளும்
பின்ற மான பேர் கயல் அஞ்ச பிறழ் கண்ணாள் – கம்.பால:10 26/1,2
வில் இட வாளும் வீச வேல் கிடந்து-அனைய நாட்டத்து – கம்.பால:13 38/2
கேட்க தட கையாலே கிளர் ஒளி வாளும் பற்றி – கம்.பால:14 52/1
வலம் வரு கதிர் என வாளும் வீக்கியே – கம்.பால:23 63/4
வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே – கம்.அயோ:10 2/1
ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும்
வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய் – கம்.ஆரண்:3 56/2,3
மழுவும் வாளும் வயங்கு ஒளி மு சிகை – கம்.ஆரண்:7 19/1
கச்சும் வாளும் தம் கால் தொடர்ந்து ஈர்வன காணார் – கம்.ஆரண்:7 139/1
வாளும் உளது ஓத விடம் உண்டவன் வழங்கும் – கம்.ஆரண்:10 60/3
வில்லும் வாளும் அணி-தொறும் மின்னிட – கம்.கிட்:11 45/1
முள் எயிறும் வாளும் உற முன்னம் முறை நின்றார் – கம்.சுந்:2 66/3
இழை தொடர் வில்லும் வாளும் இருளொடு மலைய யாணர் – கம்.சுந்:2 114/1
பெற்றுடை வாளும் நாளும் பிறந்துடை உரனும் பின்னும் – கம்.சுந்:3 117/1
ஆனவர் தூணியும் வாளும் அறுத்தான் – கம்.சுந்:9 59/2
வாயின் வைதன ஒத்தன அத்துணை மழுவொடு கொலை வாளும் – கம்.யுத்1:3 82/4
சுக்கிரீவற்கும் உண்டோ சூலமும் வேலும் வாளும் – கம்.யுத்1:13 15/4
தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறும் கையே மீண்டு போனான் – கம்.யுத்2:16 1/3,4
வல் முகம் காண்பது ஓர் வாளும் வாங்கினான் – கம்.யுத்2:16 294/4
வலம் கிளர் வாளும் வேண்டில் வழங்குவென் யாதும் மாற்றேன் – கம்.யுத்2:17 51/4
மழுக்களும் அயில்களும் வாளும் தோள்களும் – கம்.யுத்2:18 96/2
என்றானை வணங்கி இலங்கு அயில் வாளும் ஆர்த்திட்டு – கம்.யுத்2:19 15/1
மழுவும் சூலமும் வலயமும் நாஞ்சிலும் வாளும்
எழுவும் ஈட்டியும் தோட்டியும் எழு முனை தண்டும் – கம்.யுத்3:22 105/1,2
அற்ற வேலும் வாளும் ஆதி ஆயுதங்கள் மீது எழுந்து – கம்.யுத்3:31 90/1
வாளும் வேலும் உலக்கையும் வச்சிர – கம்.யுத்4:37 165/1

மேல்


வாளே (1)

தடிந்து மாறு பெயர்த்தது இ கரும் கை வாளே – புறம் 269/12

மேல்


வாளை (34)

பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் – பெரும் 287,288
வாளை பகு வாய் கடுப்ப வணக்கு-உறுத்து – நெடு 143
வலையோர் தந்த இரும் சுவல் வாளை
நிலையோர் இட்ட நெடு நாண் தூண்டில் – மலை 455,456
வாளை ஈர்ம் தடி வல்லிதின் வகைஇ – நற் 120/5
வாளை பிறழும் ஊரற்கு நாளை – நற் 310/4
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை
அள்ளல் அம் கழனி உள்வாய் ஓடி – நற் 340/4,5
வாளை வாளின் பிறழ நாளும் – நற் 390/1
இரும் சுவல் வாளை பிறழும் ஊர – நற் 400/4
பழன வாளை கதூஉம் ஊரன் – குறு 8/2
கணை கோட்டு வாளை கமம் சூல் மட நாகு – குறு 164/1
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன் – குறு 364/2
வாளை நாள் இரை பெறூஉம் ஊர – ஐங் 63/2
பழன வாளை பாளை உண்டு என – பரி 7/34
நத்தொடு நள்ளி நடை இறவு வய வாளை
வித்தி அலையில் விளைக பொலிக என்பார் – பரி 10/85,86
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய் – அகம் 6/18
வாளை வெண் போத்து உணீஇய நாரை தன் – அகம் 276/2
வாளை நாள் இரை தேரும் ஊர – அகம் 386/2
பூ கதூஉம் இன வாளை
நுண் ஆரல் பரு வரால் – புறம் 18/8,9
பழன வாளை பரூஉ கண் துணியல் – புறம் 61/4
கணை கோட்டு வாளை மீ நீர் பிறழ – புறம் 249/2
வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉ – புறம் 283/2
நெடு நீர் பொய்கை பிறழிய வாளை
நெல் உடை நெடு நகர் கூட்டு முதல் புரளும் – புறம் 287/8,9
இரும் சுவல் வாளை பிறழும் ஆங்கண் – புறம் 322/8
கயல் ஆர் நாரை உகைத்த வாளை
புனல் ஆடு மகளிர் வள மனை ஒய்யும் – புறம் 354/5,6
நெடு வாளை பல் உவியல் – புறம் 395/4
வாளை நின்று மதர்க்கும் மருங்கு எலாம் – கம்.பால:2 24/4
வாளை_மீன் உகள அஞ்சி மைந்தரை தழுவுவாரும் – கம்.பால:18 4/4
வாளை உகள கயல்கள் வாவி படி மேதி – கம்.பால:22 41/1
ஈர் வாளை வாங்கி மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான் – கம்.அயோ:4 140/2
மான் கொண்டு ஊடாடும் நீ உன் வாளை வலி உலகம் காண – கம்.ஆரண்:10 79/3
மாடு நாகம் நீடு சாரல் வாளை ஓடும் வாவியூடு – கம்.கிட்:7 4/3
ஈது உரைத்து அழன்று பொங்கி எரி கதிர் வாளை நோக்கி – கம்.சுந்:3 146/1
வாளை தாவின வானரம் தாவவே – கம்.யுத்2:15 9/4
வாளை தாவுறு கோசல நாடு உடை வள்ளல் – கம்.யுத்2:15 255/4

மேல்


வாளை_மீன் (1)

வாளை_மீன் உகள அஞ்சி மைந்தரை தழுவுவாரும் – கம்.பால:18 4/4

மேல்


வாளைக்கு (1)

காலை தந்த கணை கோட்டு வாளைக்கு
அம் வாங்கு உந்தி அம் சொல் பாண்_மகள் – அகம் 126/8,9

மேல்


வாளைகள் (2)

உழக்க வாளைகள் பாளையில் குதிப்பன ஓடை – கம்.பால:9 11/4
வலி நடத்திய வாள் என வாளைகள் பாய – கம்.கிட்:1 21/1

மேல்


வாளையின் (1)

சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ – பரி 7/38

மேல்


வாளையும் (2)

கீழ்_மடை கொண்ட வாளையும் உழவர் – புறம் 42/13
அ நெடு வாளையும் துணித்த ஆண்தகை – கம்.யுத்2:16 306/1

மேல்


வாளையே (1)

வாளையே சொல்லுகேனோ அல்லவை வழுத்துகேனோ – கம்.ஆரண்:10 73/2

மேல்


வாளையொடு (2)

வாளையொடு உழப்ப துறை கலுழ்ந்தமையின் – அகம் 336/5
நெடு நீர் பரப்பின் வாளையொடு உகளுந்து – புறம் 339/5

மேல்


வாளொடு (16)

பொன் புனை வாளொடு பொலிய கட்டி – மது 434
கொண்ட வாளொடு படு பிணம் பெயரா – புறம் 278/6
மறை மன்னும் மணி முடியும் ஆரமும் வாளொடு மின்ன – கம்.பால:12 8/1
வாங்கி வாளொடு வாளி பெய் புட்டிலும் – கம்.ஆரண்:7 18/1
மரங்கள் போல் நெடு வாளொடு தோள் விழ – கம்.ஆரண்:7 20/1
செறியும் வாளொடு வாளிடை தேய்ந்து உகும் – கம்.ஆரண்:7 27/3
கைகள் வாளொடு களம் பட கழுத்து அற கவச – கம்.ஆரண்:7 81/1
வேய்ந்த வாளொடு வேல் இடை மிடைந்தன வெட்ட – கம்.ஆரண்:7 137/1
உம் கை வாளொடு போய் விழுந்து ஊர் புகலுற்றீர் – கம்.ஆரண்:8 4/2
சூலம் மழு வாளொடு அயில் தோமரம் உலக்கை – கம்.சுந்:2 67/1
மீன் முறை நெருக்க ஒளி வாளொடு வில் வீச – கம்.சுந்:6 21/3
நகைசெயா வாயும் கையும் வாளொடு நடந்த தாளும் – கம்.யுத்1:3 147/1
வாளொடு தோளும் கையும் மகுடமும் மலரோன் வைத்த – கம்.யுத்1:3 150/1
நீர் உடை முகிலின் மின் போல் வாளொடு நிமிர வந்தான் – கம்.யுத்2:18 208/4
அல் ஒன்றிய வாளொடு தேரினன் ஆய் – கம்.யுத்3:20 80/3
மின்-போல் மிளிர் வாளொடு தோள் விழவும் – கம்.யுத்3:20 83/1

மேல்


வாளொடும் (7)

புண் திறந்த மா முழையிடை வாளொடும் புகுவார் – கம்.ஆரண்:7 138/2
விருந்து அனைய வாளொடும் விழித்து இறையும் வெள்காது – கம்.ஆரண்:10 58/3
தோளொடும் நிருதரை வாளொடும் துகைத்தான் – கம்.சுந்:8 31/4
வாளொடும் குழம்பு பட்டார் வாள் எயிற்று அரக்கர் மற்று அ – கம்.யுத்2:16 169/2
வல கை அற்றது வாளொடும் கோள் உடை வான மா மதி போலும் – கம்.யுத்2:16 333/3
தவ்விட உருமின் புக்கு வாளொடும் தழுவி கொண்டான் – கம்.யுத்2:18 211/4
வரி கழல் அரக்கர்-தம் தட கை வாளொடும்
உரும் என வீழ்தலும் அனலுக்கு ஓக்கிய – கம்.யுத்3:27 47/2,3

மேல்


வாளோடு (1)

வாளோடு மின் ஓடுவ போல் நெடு வானின் ஓடும் – கம்.கிட்:7 47/3

மேல்


வாளோடும் (2)

சோனை பட குடர் சூறை பட சுடர் வாளோடும்
தானை பட தனி யானை பட திரள் சாயேனோ – கம்.அயோ:13 20/3,4
மண்டல சுடராம் என கேடகம் வாங்கினன் வாளோடும் – கம்.யுத்2:16 331/4

மேல்


வாளோர் (1)

சுறவு_இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப – புறம் 13/7

மேல்


வான் (513)

வான் அர_மகளிர்க்கு வதுவை சூட்ட – திரு 117
வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி – திரு 288
முத்து உடை வான் கோடு தழீஇ தத்து-உற்று – திரு 305
வான் பொரு நெடு வரை வளனும் பாடி – சிறு 128
வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு – சிறு 249
உருவ வான் மதி ஊர்கொண்டு ஆங்கு – சிறு 251
வான் மடி பொழுதில் நீர் நசைஇ குழித்த – பெரும் 107
ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ் – பெரும் 157
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வு-உற்று – பெரும் 195
வான் தோய் மாடத்து வரி பந்து அசைஇ – பெரும் 333
மீன் பூத்து அன்ன வான் கலம் பரப்பி – பெரும் 477
வான் இயைந்த இரு முந்நீர் – மது 75
வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து – மது 243
இரும் கடல் வான் கோது புரைய வார்-உற்று – மது 407
புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ – நெடு 13
வடவர் தந்த வான் கேழ் வட்டம் – நெடு 51
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் – நெடு 60
வடவனம் வாகை வான் பூ குடசம் – குறி 67
வான் கண் கழீஇய அகல் அறை குவைஇ – குறி 98
இயல் அணி பொலிந்த ஈகை வான் கழல் – குறி 126
வசை இல் வான் திணை புரையோர் கடும்பொடு – குறி 205
வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும் – குறி 213
வான் பொய்ப்பினும் தான் பொய்யா – பட் 5
வரி அணி சுடர் வான் பொய்கை – பட் 38
வான் முகந்த நீர் மலை பொழியவும் – பட் 126
வான் வீழ்க்குவனே வளி மாற்றுவன் என – பட் 272
வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி – மலை 92
வான் கண் விரிந்த விடியல் ஏற்றெழுந்து – மலை 257
அருவி நுகரும் வான் அர_மகளிர் – மலை 294
வான் தோய் மீமிசை அயரும் குரவை – மலை 322
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடும் சினை – நற் 3/1
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே – நற் 17/12
வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர் – நற் 22/6
வான் உற நிவந்த பெரு மலை கவாஅன் – நற் 53/4
எலி வான் சூட்டொடு மலிய பேணுதும் – நற் 83/6
வான் கோல் எல் வளை வௌவிய பூசல் – நற் 100/5
வண்டு படு வான் போது கமழும் – நற் 105/9
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள் – நற் 142/1
அணங்கொடு நின்றது மலை வான் கொள்க என – நற் 165/3
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர் – நற் 172/8
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப – நற் 188/5
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூ – நற் 203/3
வண்டு படு வான் போது வெரூஉம் – நற் 211/8
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கி – நற் 234/2
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடும் கோட்டு – நற் 257/3
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை – நற் 264/2
குறும் கால் குரவின் குவி இணர் வான் பூ – நற் 266/2
கரும் கால் குறிஞ்சி மதன் இல் வான் பூ – நற் 268/3
நெடு வான் மின்னி குறும் துளி தலைஇ – நற் 274/1
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும் – நற் 292/6
ஒருமை செப்பிய அருமை வான் முகை – நற் 298/10
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ – நற் 299/2
திங்களும் திகழ் வான் ஏர்தரும் இமிழ் நீர் – நற் 335/1
வான் புகு தலைய குன்றம் முற்றி – நற் 347/4
வான் தோய் வெற்ப சான்றோய் அல்லை எம் – நற் 353/7
வான் அர_மகளிர்க்கு மேவல் ஆகும் – நற் 356/4
வான் தோய் மா மலை கிழவனை – நற் 365/8
அன்னை தந்த அலங்கல் வான் கோடு – நற் 372/8
செந்நெல் வான் பொரி சிதறி அன்ன – குறு 53/4
வான் தோய்வு அற்றே காமம் – குறு 102/3
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூ – குறு 108/3
செம் வான் செவ்வி கொண்டன்று – குறு 108/4
உரு கெழு தாமரை வான் முகை வெரூஉம் – குறு 127/2
வான் பூ கரும்பின் ஓங்கு மணல் சிறு சிறை – குறு 149/3
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ அதன்_எதிர் – குறு 194/2
பெய்க இனி வாழியோ பெரு வான் யாமே – குறு 270/4
அத்த வேம்பின் அமலை வான் பூ – குறு 281/3
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குறு 285/8
பேர் இலை பகன்றை பொதி அவிழ் வான் பூ – குறு 330/4
வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே – குறு 357/8
பகன்றை வான் மலர் மிடைந்த கோட்டை – ஐங் 97/1
தண் நறு நெய்தல் தளை அவிழ் வான் பூ – ஐங் 190/1
வான் உயர் நெடு மணல் ஏறி ஆனாது – ஐங் 199/2
மலை வான் கொண்ட சினைஇய வேலன் – ஐங் 248/2
முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ – ஐங் 320/1
கரும் கால் மராஅத்து வைகு சினை வான் பூ – ஐங் 331/2
வான் அர_மகளோ நீயே – ஐங் 418/3
வான் பிசிர் கருவியின் பிடவு முகை தகைய – ஐங் 461/1
வரை மருள் புணரி வான் பிசிர் உடைய – பதி 11/1
வான் உறை மகளிர் நலன் இகல் கொள்ளும் – பதி 14/13
வயங்கு கதிர் விரிந்து வான்_அகம் சுடர்வர – பதி 24/23
வான் தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்ப – பதி 37/6
செ உளை கலி_மா ஈகை வான் கழல் – பதி 38/7
இரும் பனம் புடையல் ஈகை வான் கழல் – பதி 42/1
வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்க – பதி 44/2
வான் தோய் வெண்குடை வேந்தர்-தம் எயிலே – பதி 52/31
வான் உற ஓங்கிய வளைந்து செய் புரிசை – பதி 53/9
இரும் பனம் புடையலொடு வான் கழல் சிவப்ப – பதி 57/2
வான் பளிங்கு விரைஇய செம் பரல் முரம்பின் – பதி 66/18
மலை உறழ் யானை வான் தோய் வெல் கொடி – பதி 69/1
வலம் படு வான் கழல் வயவர் பெரும – பதி 70/11
வான் மருப்பின் களிற்று யானை – பதி 80/1
வான் பறை குருகின் நெடு வரி பொற்ப – பதி 83/2
சாயல் நினது வான் நிறை என்னும் – பரி 2/56
கரை உடை குளம் என கழன்று வான் வயிறு அழிபு – பரி 7/3
கார் தூம்பு அற்றது வான் என ஒருசார் – பரி 7/30
இருவர் வான் கிளி ஏற்பில் மழலை – பரி 9/42
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும் – பரி 11/70
வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி – பரி 12/1
வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் – பரி 12/9
வாச நறு நெய் ஆடி வான் துகள் – பரி 12/19
வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல் – பரி 13/45
நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து – பரி 19/1
வான் ஆற்றும் மழை தலைஇ மரன் ஆற்றும் மலர் நாற்றம் – பரி 20/8
வான் ஆர் எழிலி மழை வளம் நந்த – பரி 23/1
அந்தர வான் யாற்று ஆயிரம் கண்ணினான் – பரி 24/96
வான் நீங்கு வைப்பின் வழங்கா தேர் நீர்க்கு அவாஅம் – கலி 7/2
வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள் – கலி 16/20
வான் ஊர் மதியம் வரை சேரின் அ வரை – கலி 39/9
தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டு – கலி 97/12
சுரந்த வான் பொழிந்து அற்றா சூழ நின்று யாவர்க்கும் – கலி 100/11
மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல் – கலி 103/13
வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும் – கலி 103/14
மாசு இல் வான் முந்நீர் பரந்த தொல் நிலம் – கலி 103/77
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனை_கொடி – கலி 104/7
எறி சுறா வான் மருப்பு கோத்து நெறிசெய்த – கலி 131/7
நிலவு உமிழ் வான் திங்காள் ஆய்_தொடி கொட்ப – கலி 145/47
அன்ன வான் சேவல் புணர்ச்சி போல் ஒண்_நுதல் – கலி 147/66
செ வான் அன்ன மேனி அ வான் – அகம் 0/8
செ வான் அன்ன மேனி அ வான்
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று – அகம் 0/8,9
நார் இல் முருங்கை நவிரல் வான் பூ – அகம் 1/16
வான் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – அகம் 3/6
வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய – அகம் 10/1
வான் தோய் இஞ்சி நன் நகர் புலம்ப – அகம் 35/2
வருதல் வாய்வது வான் தோய் வெற்பன் – அகம் 38/5
வான் தோய் வெற்பன் வந்த மாறே – அகம் 42/14
வறன் நிழல் அசைஇ வான் புலந்து வருந்திய – அகம் 49/11
வான் தோய் புணரி மிசை கண்டு ஆங்கு – அகம் 65/12
வளை வாய் பருந்தின் வான் கண் பேடை – அகம் 79/12
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர் – அகம் 87/13
வரை குயின்று அன்ன வான் தோய் நெடு நகர் – அகம் 93/12
வான் என பூத்த பானாள் கங்குல் – அகம் 94/3
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் – அகம் 107/16
வரையின் எவனோ வான் தோய் வெற்ப – அகம் 112/13
நெடும் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை – அகம் 114/9
வான்_அக மீனின் விளங்கி தோன்றும் – அகம் 114/11
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை – அகம் 115/13
வேனில் நீடிய வான் உயர் வழி நாள் – அகம் 121/2
அலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கி – அகம் 129/4
வான் கொள் தூவல் வளி தர உண்கும் – அகம் 133/11
வாழை வான் பூ ஊழ்-உறுபு உதிர்ந்த – அகம் 134/10
ஆடு தளிர் இருப்பை கூடு குவி வான் பூ – அகம் 135/8
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை – அகம் 139/7
வை வாய் வான் முகை அவிழ்ந்த கோதை – அகம் 144/4
புல் அரை இருப்பை தொள்ளை வான் பூ – அகம் 149/3
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடுநாள் – அகம் 162/6
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப – அகம் 168/3
கொண்டல் வான் மழை பொழிந்த வைகறை – அகம் 178/18
வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது – அகம் 179/5
மகர நெற்றி வான் தோய் புரிசை – அகம் 181/20
வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து – அகம் 185/9
வான் புகு தலைய குன்றத்து கவாஅன் – அகம் 201/15
நீடு கழை கரும்பின் கணை கால் வான் பூ – அகம் 217/4
பரூஉ உறை பல் துளி சிதறி வான் நவின்று – அகம் 218/4
பகன்றை வான் மலர் பனி நிறைந்தது போல் – அகம் 219/4
வான் உற நிவந்த நீல் நிற பெரு மலை – அகம் 222/1
வான் கண் விரிந்த பகல் மருள் நிலவின் – அகம் 228/8
சுரி முகிழ் முசுண்டை பொதி அவிழ் வான் பூ – அகம் 235/9
கிளை விரி கரும்பின் கணை கால் வான் பூ – அகம் 235/12
தேம் பாய் மராஅம் அடைச்சி வான் கோல் – அகம் 261/4
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூ – அகம் 264/3
மருப்பு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ – அகம் 267/7
வரி மரல் வாடிய வான் நீங்கு நனம் தலை – அகம் 271/4
திரள் அரை இருப்பை தொள்ளை வான் பூ – அகம் 275/11
வான் போழ் வல் வில் சுற்றி நோன் சிலை – அகம் 281/5
வை நுதி வான் மருப்பு ஒடிய உக்க – அகம் 282/6
கார் வான் முழக்கின் நீர் மிசை தெவுட்டும் – அகம் 301/18
பரூஉ பெயல் அழி துளி தலைஇ வான் நவின்று – அகம் 304/4
புலவு புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை – அகம் 309/6
கோடு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ – அகம் 331/2
யான் அவண் வாராமாறே வரினே வான் இடை – அகம் 336/17
வடவர் தந்த வான் கேழ் வட்டம் – அகம் 340/16
கரும் கால் நுணவின் பெரும் சினை வான் பூ – அகம் 345/16
பாப்பு கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டு – அகம் 348/7
வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர் – அகம் 350/11
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த – அகம் 357/2
வான் தோய் சிமையம் தோன்றலானே – அகம் 378/24
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ – அகம் 384/9
வான் மருப்பு அசைத்தல் செல்லாது யானை தன் – அகம் 391/11
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடும் கோட்டு – அகம் 397/14
வான் நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது – புறம் 17/37
வான் உட்கும் வடி நீள் மதில் – புறம் 18/11
வித்தி வான் நோக்கும் புன்_புலம் கண் அகன் – புறம் 18/24
வான் தோய்வு அன்ன புரிசை விசும்பின் – புறம் 21/3
வான் உறையும் மதி போலும் – புறம் 22/11
வான் துடைக்கும் வகைய போல – புறம் 38/2
வான் கண் அற்று அவன் மலையே வானத்து – புறம் 109/9
வட திசையதுவே வான் தோய் இமயம் – புறம் 132/7
மலை வான் கொள்க என உயர் பலி தூஉய் – புறம் 143/1
கார் வான் இன் உறை தமியள் கேளா – புறம் 147/3
வான் கதிர் திரு மணி விளங்கும் சென்னி – புறம் 150/6
பாழ் ஊர் நெருஞ்சி பசலை வான் பூ – புறம் 155/4
வான் கேழ் இரும் புடை கழாஅது ஏற்றி – புறம் 168/10
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே – புறம் 168/22
யான் தர இவரை கொண்-மதி வான் கவித்து – புறம் 201/16
கழிந்தது பொழிந்து என வான் கண்மாறினும் – புறம் 203/1
வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும் – புறம் 250/7
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கை – புறம் 265/6
வான் தோய் நீள் குடை வய_மான் சென்னி – புறம் 266/7
வான் பெய தூங்கிய சிதரினும் பலவே – புறம் 277/6
அரியல் வான் குழல் சுரியல் தங்க – புறம் 307/6
வாழா வான் பகடு ஏய்ப்ப தெறுவர் – புறம் 307/9
வான் அறியல என் பாடு பசி போக்கல் – புறம் 390/26
பாம்பு உரித்து அன்ன வான் பூ கலிங்கமொடு – புறம் 397/15
வான் தோய் உயர் சிமை தோன்றி கோவே – புறம் 399/34
நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில் – கம்.பால:1 2/1,2
புள்ளி மால் வரை பொன் என நோக்கி வான்
வெள்ளி வீழ் இடை வீழ்த்து என தாரைகள் – கம்.பால:1 4/1,2
எறிதரும் அரியின் சும்மை எடுத்து வான் இட்ட போர்கள் – கம்.பால:2 20/1
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான்
உரும் இடித்து என தாக்குறும் ஒல் ஒலி – கம்.பால:2 31/2,3
பஞ்சி வான் மதியை ஊட்டியது-அனைய படர் உகிர் பங்கய செம் கால் – கம்.பால:3 9/1
இஞ்சி வான் ஓங்கி இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்து உளதே – கம்.பால:3 9/4
ஒல்லை உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்த வான்
மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறு உறா வழக்கினால் – கம்.பால:3 21/2,3
நிழல் என பொலியுமால் நேமி வான் சுடர் – கம்.பால:3 40/4
வான் ஆறு நண்ணி புனல் வற்றிட நக்கும் மன்னோ – கம்.பால:3 69/4
வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான் – கம்.பால:4 10/1
மேய வான் கடவுளும் பிறவும் வேறும் நீ – கம்.பால:5 1/4
திரை கெழு பயோததி துயிலும் தெய்வ வான்
மரகத மலையினை வழுத்தி நெஞ்சினால் – கம்.பால:5 9/1,2
சென்னி வான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து அரி – கம்.பால:5 13/3
வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய் – கம்.பால:5 18/1
மன்னு முனிவரை அழைத்து மா தானம் கொடுத்தும் வான் வழங்காது ஆக – கம்.பால:5 34/3
பின்னும் முனிவரர் கேட்ப கலைக்கோட்டு முனி வரின் வான் பிலிற்றும் என்றார் – கம்.பால:5 34/4
களன் அமர் கடு என கருகி வான் முகில் – கம்.பால:5 43/2
வறுமை நோய் தணிதர வான் வழங்கவே – கம்.பால:5 53/1
வான் செய்த சுடர் வேலோய் அடைந்தது என மனம் மகிழா மணி தேர் ஏற்றி – கம்.பால:5 58/2
முக_மலர் ஒளிதர மொய்த்து வான் உளோர் – கம்.பால:5 83/1
முடிய வேம் முடிய மூடு இருளும் வான் முகடும் வேம் – கம்.பால:7 6/2
விஞ்சு வான் மழையின் மேல் அம்பும் வேலும் பட – கம்.பால:7 7/1
வெள்ள வான் களை களைவு உறும் கடைசியர் மிளிர்ந்த – கம்.பால:9 6/2
வரம்பு இல் வான் சிறை மதகுகள் முழவு ஒலி வழங்க – கம்.பால:9 7/1
வயிர வான் மருப்பு யானை மலை என மலைவ கண்டார் – கம்.பால:10 13/4
வயங்கு மாலை வான் நோக்கி இதுவோ கூற்றின் வடிவு என்றாள் – கம்.பால:10 64/4
மை வான் நிறத்து மீன் எயிற்று வாடை உயிர்ப்பின் வளர் செக்கர் – கம்.பால:10 66/1
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரி வாள் இரவி ஆன – கம்.பால:11 16/3
வான் தரக்கிற்றி-கொல் என்று குறை இரப்ப வரம் கொடுத்து ஆங்கு – கம்.பால:12 5/2
வான் நின்று கொணர்ந்தானும் இவர் குலத்து ஓர் மன்னவன் காண் – கம்.பால:12 11/4
மக்களில் அங்கு ஒருவன் போய் வான் புக்கான் மற்றையவன் – கம்.பால:12 29/3
வண்ண வான் கடல் பண்டு கடைந்த மத்து என்பார் – கம்.பால:13 7/2
சென்றன தரள வான் சிவிகை ஈட்டமே – கம்.பால:14 18/4
வாள் மிடைந்தன வான் மின் மிடைந்து என – கம்.பால:14 29/2
மண் உற விழுந்து நெடு வான் உற எழுந்து – கம்.பால:15 19/1
கூனல் வான் கோடு நீட்டி குத்திட குமுறி பாயும் – கம்.பால:16 4/2
வான் நாடியரின் பொலி மாதர் முகங்கள் என்னும் – கம்.பால:16 43/3
வான் தனை பிரிதல் ஆற்றா வண்டு இனம் வச்சை மாக்கள் – கம்.பால:19 19/1
துடித்த வான் துவர் இதழ் தொண்டை தூ நிலா – கம்.பால:19 22/1
வயிர வான் பூண் அணி வாங்கி நீக்கினான் – கம்.பால:19 40/2
மன் நெடும் குடை மிடைந்து அடைய வான் மறைதர – கம்.பால:20 11/1
மண் கடந்து அமரர் வைகும் வான் கடந்தானை தான் தன் – கம்.பால:21 7/3
வான் நிலா உற வந்தது மானவே – கம்.பால:21 44/4
அந்தர நெடு வான் மீன் அவண் அலர்குவது என்ன – கம்.பால:23 26/3
வான் இடு வில் என வயங்கி காட்டவே – கம்.பால:23 58/4
குலம் வரு கனக வான் குன்றை நின்று உடன் – கம்.பால:23 63/3
முகை விரி சுடர் ஒளி முத்தின் பத்தி வான்
தொகை விரி பட்டிகை சுடரும் சுற்றிட – கம்.பால:23 64/1,2
மை நிறை கண்ணியர் வான் உறை நீரார் – கம்.பால:23 100/3
நீரின் மிசை வடவை கனல் நெடு வான் உற முடுகி – கம்.பால:24 10/3
நிலத்தோடு உயர் கதிர் வான் உற நெடியாய் உனது அடியேன் – கம்.பால:24 23/3
இழிந்த வான் துயர் கடல் கரை நின்று ஏற்றினான் – கம்.பால:24 41/4
கொள்ளை வான் கொடி நிரை குழாங்கள் தோன்றுவ – கம்.அயோ:2 36/2
பிணங்கு வான் பேர் இடர் பிணிக்க நண்ணவும் – கம்.அயோ:2 52/3
மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள மறத்தார் – கம்.அயோ:2 82/1
மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென் வசை வெள்ளம் – கம்.அயோ:3 48/3
வை அராவிய மாரன் வாளியும் வான் நிலா நெடு வாடையும் – கம்.அயோ:3 58/2
கேட்டே இருந்தேன் எனினும் கிளர் வான் இன்றே அடைய – கம்.அயோ:4 63/1
பண்ணும் பரி மா உடையாய் அடைவாய் படர் வான் என்னா – கம்.அயோ:4 85/4
கார் வான் நெடும் கான் இறை கண்டு இவன் மீள்வென் என்றான் – கம்.அயோ:4 140/4
வான் புக்கிடினும் எனக்கு அன்னவை மாண் அயோத்தி – கம்.அயோ:4 141/2
வான் புனை இசையினாய் மறுக்கிலாது நீ – கம்.அயோ:4 149/3
வட்டிலும் இழந்தன மகளிர் வான் மணி – கம்.அயோ:4 199/3
பகுத்த வான் மதி கொடு பதுமத்து அண்ணலே – கம்.அயோ:5 4/1
வான் பிறங்கிய புகழ் மன்னர் தொல் குலம் – கம்.அயோ:5 30/2
வான் நீர் சுண்டி மண் அற வற்றி மறுகு உற்ற – கம்.அயோ:6 16/3
மானம் அரவின் வாய் தீய வளை வான் தொளை வாள் எயிற்றின்-வழி – கம்.அயோ:6 34/1
குளிறும் வான் மதி குழவி தன் சூல் வயிற்று ஒளிப்ப – கம்.அயோ:9 47/2
உக்க வான் தனி எயிறு ஒத்தது இந்துவே – கம்.அயோ:10 39/4
வான் எனும் மணி தடம் மலர்ந்த எங்குமே – கம்.அயோ:10 40/4
பூண வான் உயர் காதலின் பொங்கினான் – கம்.அயோ:11 6/2
உறைந்து வான் உறுவார்களை ஒக்கின்றார் – கம்.அயோ:11 14/4
வான் அளைந்தது மாகதர் பாடலே – கம்.அயோ:11 15/4
பன்னு வான் குலை பதடி ஆயினேன் – கம்.அயோ:11 129/2
ஏத்து வான் புகழினர் இன்று-காறும் கூ – கம்.அயோ:12 10/2
வான் தொடர் திருவினை மறுத்தி மன் இளம் – கம்.அயோ:12 19/3
நிவந்த வான் குருதியின் நீத்தம் நீந்தி மெய் – கம்.அயோ:14 33/1
தழைத்த வான் சிறையன தசையும் கவ்வின – கம்.அயோ:14 36/1
அழைத்த வான் பறவைகள் அலங்கு பொன் வடிம்பு – கம்.அயோ:14 36/2
இழைத்த வான் பகழி புக்கு இருவர் மார்பிடை – கம்.அயோ:14 36/3
புழைத்த வான் பெரு வழி போக காண்டியால் – கம்.அயோ:14 36/4
வான் அடைந்தாய் இன்னம் இருந்தேன் நான் வாழ்வு உகந்தே – கம்.அயோ:14 63/3
வான் தரு சேனையும் மற்றும் சுற்றுற – கம்.அயோ:14 135/3
செக்கர் வான் மழை நிகர்க்க எதிர் உற்ற செருவத்து – கம்.ஆரண்:1 8/3
முந்து வான் முகடு உற கடிது முட்டி முடுகி – கம்.ஆரண்:1 36/1
வான் நின்ற பெரும் பதம் வந்து உரு ஆய் – கம்.ஆரண்:2 7/3
வான் நாடியார் கண் எனும் வாள் உடையான் – கம்.ஆரண்:2 12/4
எல் வான் சுடர் மாலை இராவணன் மேல் – கம்.ஆரண்:2 13/2
மறுகா நெறி எய்துவென் வான் உடையாய் – கம்.ஆரண்:2 20/4
சாவப்பெற்றவரே தகை வான் உறை – கம்.ஆரண்:3 21/3
வான் தனில் வரைந்தது ஓர் மாதர் ஓவியம் – கம்.ஆரண்:6 20/1
வான் சுடர் சோதி வெள்ளம் வந்து இடை வயங்க நோக்கி – கம்.ஆரண்:6 51/2
வான் காப்போர் மண் காப்போர் மா நகர் வாழ் உலகம் – கம்.ஆரண்:6 118/1
மா போரில் புறம் காப்பேன் வான் சுமந்து செல வல்லேன் – கம்.ஆரண்:6 120/1
கொடி தழை கவிகை வான் தொங்கல் குஞ்சரம் – கம்.ஆரண்:7 47/1
வான் தொடர் மேருவை வளைத்ததாம் என – கம்.ஆரண்:7 51/2
வனம் துகள்பட்டன மலையின் வான் உயர் – கம்.ஆரண்:7 53/1
வான் தொடர் மூங்கில் தந்த வயங்கு வெம் தீ இது என்ன – கம்.ஆரண்:7 65/2
ஒடியுமால் மருப்பு உலகமும் கம்பிக்கும் உயர் வான்
இடியும் வீழ்ந்திடும் எரிந்திடும் பெரும் திசை எவர்க்கும் – கம்.ஆரண்:7 71/2,3
பால் பொத்தின நதியின் கிளர் படி பொத்தின படர் வான்
மேல் பொத்தின குழி விண்ணவர் விழி பொத்தினர் விரை வெம் – கம்.ஆரண்:7 99/2,3
வான் தொடர் மழை என வாய்மை யாவர்க்கும் – கம்.ஆரண்:7 127/2
வான் உருவும் மண் உருவும் வாள் உருவி வந்தார் – கம்.ஆரண்:9 6/3
வசை உற கயிலையை மறித்து வான் எலாம் – கம்.ஆரண்:10 12/2
மை நிலை நெடும் கண் மழை வான் நிலையது ஆக – கம்.ஆரண்:10 41/3
வான் உற நிவந்த செம் கேழ் மணி மரம் துவன்றி வான – கம்.ஆரண்:10 97/1
வந்தான் நெடு வான் உறை தச்சன் மனத்து உணர்ந்தான் – கம்.ஆரண்:10 156/1
பார் என புனல் என பவன வான் கனல் – கம்.ஆரண்:12 7/1
வான் ஆள்பவன் மைந்தன் வளைத்த விலான் – கம்.ஆரண்:13 16/1
வான் கிடந்தது போல்வது கிடந்துழி வந்தார் – கம்.ஆரண்:13 88/4
வான் படிந்து உலகிடை கிடந்த மாண்பது – கம்.கிட்:1 1/4
வான்_அர_மகளிர்-தம் வயங்கு நூபுர – கம்.கிட்:1 14/3
வைகலும் புனல் குடைபவர் வான்_அர_மகளிர் – கம்.கிட்:1 18/2
இந்து வான் உந்துவான் எரி கதிரினான் என – கம்.கிட்:1 38/4
வால் விசைத்து வான் வளி நிமிர்ந்து என – கம்.கிட்:3 60/1
பண்டு வெந்தன நெடும் பசை வறந்திடினும் வான்
மண்டலம் தொடுவது அம் மலையின்-மேல் மலை என – கம்.கிட்:5 1/2,3
வாலி-பால் ஏகு எனா வான் உளோர் வான் உளான் – கம்.கிட்:5 6/4
வாலி-பால் ஏகு எனா வான் உளோர் வான் உளான் – கம்.கிட்:5 6/4
எற்றினான் அவனும் வான் இடியின் நின்று உரறினான் – கம்.கிட்:5 10/4
மலையின்-மேல் உரும் இடித்து என்ன வான் மண்ணொடும் – கம்.கிட்:5 11/3
முட்டி வான் முகடு சென்று அளவி இ முடை உடல் – கம்.கிட்:5 14/1
வான் இழுக்கும் ஏல வாச மன்றல் நாறு குன்றமே – கம்.கிட்:7 8/4
வார்த்தை அன்னது ஆக வான் இயங்கு தேரினான் மகன் – கம்.கிட்:7 11/1
எழுந்து வான் முகடு இடித்து அகப்படுப்பல் என்று இவரும் – கம்.கிட்:7 67/1
வைகலும் புரிந்துளாரும் வான் உயர் நிலையை வள்ளல் – கம்.கிட்:7 139/2
குல வரை நேமி குன்றம் என்று வான் உயர்ந்த கோட்டின் – கம்.கிட்:7 149/1
வந்தாரோ எதிர் வான் உளோர் எலாம் – கம்.கிட்:8 11/4
மறித்து ஒரு மாற்றம் கூறான் வான் உயர் தோற்றத்து அன்னான் – கம்.கிட்:9 25/1
மால் நிற நெடும் கடல் வாரி மூரி வான்
மேல் நிரைத்து உளது என முழக்கம் மிக்கதே – கம்.கிட்:10 6/3,4
வான் இடு தனு நெடும் கருப்பு வில் மழை – கம்.கிட்:10 17/1
வாள் எயிற்று அரவம் போல வான் தலை தோன்ற வார்ந்த – கம்.கிட்:10 27/1
வான் உற பிறங்கிய வைர தோளொடும் – கம்.கிட்:10 85/2
சும்மை வான் மதியம் குன்றில் தோன்றியது எனவும் தோன்றி – கம்.கிட்:11 103/2
பொருள் உடை அ உரை கேட்ட போழ்து வான்
உருள் உடை தேரினோன் புதல்வன் ஊழியாய் – கம்.கிட்:11 128/1,2
சுர நதியின் அயலது வான் தோய் குடுமி சுடர் தொகைய தொழுதோர்க்கு எல்லாம் – கம்.கிட்:13 24/3
வான் நின்ற உலகம் மூன்றும் வரம்பு இன்றி வளர்ந்தவேனும் – கம்.கிட்:13 63/1
வாழி வான் மின் இளம் கொடியின் வந்தாளை அன்று – கம்.கிட்:13 69/3
இந்து வான் ஓடலான் இறைவன் மா மௌலி போல் – கம்.கிட்:14 3/3
மக்கள் கடை தேவர் தலை வான் உலகின் வையத்து – கம்.கிட்:14 37/2
நெடும் கைகள் சுமந்து நெடு வான் உற நிமிர்ந்தான் – கம்.கிட்:14 66/4
மழைத்த விண்ணகம் என முழங்கி வான் உற – கம்.கிட்:16 1/1
நாடி நாம் கொணருதும் நளினத்தாளை வான்
மூடிய உலகினை முற்றும் முட்டி என்று – கம்.கிட்:16 7/1,2
வான் தொடர்குவென் என மறித்தும் கூறுவான் – கம்.கிட்:16 13/4
வெய்தின் வான் சிறையினால் நீர் வேலையை கிழிய வீசி – கம்.சுந்:1 21/1
மைம் நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே – கம்.சுந்:1 39/4
வன் தாள் அலம்ப முடி வான் முகடு வவ்வ – கம்.சுந்:1 66/2
வாயால் அளந்து நெடு வான் வழி அடைத்தாய் – கம்.சுந்:1 68/3
மண் அடி உற்று மீது வான் உறு வரம்பின் தன்மை – கம்.சுந்:1 79/1
கொண்ட வான் திரை குரை கடல் இடையதாய் குடுமி – கம்.சுந்:2 22/1
முரிந்து உயர் பாற்கடல் முகந்து மூரி வான்
சொரிந்ததே ஆம் என துள்ளும் மீனொடும் – கம்.சுந்:2 53/2,3
அரும் தவன் சுரபியே ஆதி வான் மிசை – கம்.சுந்:2 54/1
வான் தொடர் மணியின் செய்த மை அறு மாட கோடி – கம்.சுந்:2 95/1
ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளை தேரோன் – கம்.சுந்:2 95/3
செக்கர் வான் தரு திங்கள் ஒத்தார் சிலர் – கம்.சுந்:2 173/4
அவிர் மதி நெற்றி ஆக அந்தி வான் ஒக்கின்றாரும் – கம்.சுந்:2 180/4
எற்பு வான் தொடர் யாக்கையால் பெறும் பயன் இழந்தனள் இது நிற்க – கம்.சுந்:2 198/1
அற்பு வான் தளை இல் பிறப்பு-அதனொடும் இகந்து தன் அரும் தெய்வ – கம்.சுந்:2 198/2
ஒடித்து வான் தோள் அனைத்தும் தலை பத்தும் உதைத்து உருட்டி – கம்.சுந்:2 218/3
வடித்து ஆய் பூம் குழலாளை வான் அறிய மண் அறிய – கம்.சுந்:2 231/1
தடி உடை முகில்_குலம் இன்றி தா இல் வான்
வெடிபட அதிருமால் உதிரும் மீன் எலாம் – கம்.சுந்:3 43/3,4
என்று இவை இனையன எண்ணி வண்ண வான்
பொன் திணி நெடு மர பொதும்பர் புக்கு அவண் – கம்.சுந்:3 73/1,2
வாய் வழி குருதி சோர குத்தி வான் சிறையில் வைத்த – கம்.சுந்:3 131/2
வன் பழி சுமக்கினும் சுமக்க வான் உயர் – கம்.சுந்:4 16/2
வெய்து உற ஒடுங்கும் மேனி வான் உற விம்மி ஓங்க – கம்.சுந்:4 37/2
வந்து அவன் மேனி நோக்கி வான் உயர் துயரின் வைகி – கம்.சுந்:4 79/1
வந்தான் இளையானொடு வான் உயர் தேரின் வைகும் – கம்.சுந்:4 89/1
ஒத்து உயர் கனக வான் கிரியின் ஓங்கிய – கம்.சுந்:4 101/1
போய் வான் அ நகர் புக்கு அன்றோ – கம்.சுந்:5 40/3
வாலியும் கடப்ப அரு வனப்ப வான் உயர் – கம்.சுந்:5 55/3
நீர்த்து எழு கணை மழை வழங்க நீல வான்
வேர்த்தது என்று இடைஇடை வீசும் தூசு போல் – கம்.சுந்:5 62/1,2
வான் இடியால் ஒடியும் மால் வரைகள் மான – கம்.சுந்:6 19/4
வான் எலாம் உயிர் மற்றும் எலாம் உயிர் சுற்றி – கம்.சுந்:7 45/4
மீன வான் இடு வில் என படைக்கலம் மிடைந்த – கம்.சுந்:9 6/4
மறைத்தன மகர தோரணத்தை வான் உற – கம்.சுந்:9 43/4
மழு என பொலிந்து ஒளிர் வயிர வான் தனி – கம்.சுந்:9 45/2
நகை எழுந்தன குளிர்ந்தன வான் உளோர் நாட்டம் – கம்.சுந்:11 33/4
வச்சிரத்தினும் வலியன வயிர வான் கணைகள் – கம்.சுந்:11 39/3
குறிது வான் என்று குறைந்திலன் நெடும் சினம் கொண்டான் – கம்.சுந்:11 40/1
செறிந்த வான் பெரு மலைகளை சிறகு அற செயிரா – கம்.சுந்:11 45/3
எறிந்த இந்திரன் இட்ட வான் சிலையினை எடுத்தான் – கம்.சுந்:11 45/4
கேட்டலும் கிளர் சுடர் கெட்ட வான் என – கம்.சுந்:12 26/1
வலம் கொள் தோளினான் மண்-நின்றும் வான் உற எடுத்த – கம்.சுந்:12 37/3
அந்தி வான் உடுத்து அல்லு வீற்றிருந்ததாம் என்ன – கம்.சுந்:12 42/4
மண்ணொடும் கொண்டு போனான் வான் உயர் கற்பினாள்-தன் – கம்.சுந்:14 32/1
மாகத்தார் தேவிமாரும் வான் சிறப்பு உற்றார் மற்றை – கம்.சுந்:14 34/2
வாழி வற்றா மறி கடலும் மண்ணும் வட-பால் வான் தோய – கம்.யுத்1:1 1/2
வான் துணை சுற்றத்து மக்கள் தம்பியர் – கம்.யுத்1:2 9/3
திருத்து வான் சித்திரம் அனைய செப்புவாய் – கம்.யுத்1:2 67/2
கூல வான் குரங்கினால் குறுகும் கோள் அது – கம்.யுத்1:2 80/3
கொள்ளை தெய்வ வான் படைக்கலம் யாவையும் கொல்லா – கம்.யுத்1:3 17/2
உள்ள வான் படை உலப்பு_இல யாவையும் உக்கன உரவோய் நின் – கம்.யுத்1:3 84/1
வான் ஏழும் நடுங்கிட வந்தனனால் – கம்.யுத்1:3 117/4
வான் தரு வள்ளல் வெள்ளை வள் உகிர் வயிர மார்பின் – கம்.யுத்1:3 152/3
படர் மழை சுமந்த காலை பருவ வான் அமரர் கோமான் – கம்.யுத்1:4 132/1
கால வான் கடும் கணை சுற்றும் கவ்வலால் – கம்.யுத்1:6 52/1
நீல வான் துகிலினை நீக்கி பூ நிற – கம்.யுத்1:6 52/2
கோல வான் களி நெடும் கூறை சுற்றினாள் – கம்.யுத்1:6 52/3
வாழியர் உலகினை வளைத்து வான் உற – கம்.யுத்1:6 54/1
தீட்டு வான் பகழி ஒன்றால் உலகங்கள் எவையும் தீய – கம்.யுத்1:7 6/3
சண்ட வான் கிரண வாளால் தயங்கு இருள் காடு சாய்க்கும் – கம்.யுத்1:7 7/1
வான் நிறை மீனொடு மாறு கொண்டவே – கம்.யுத்1:8 12/4
மா முதல் தருவோடு ஓங்கும் வான் உயர் மான குன்றம் – கம்.யுத்1:8 18/3
மயிந்தன் இட்ட நெடு வரை வான் உற – கம்.யுத்1:8 39/1
இற்ற வான் சிறைய ஆகி விழுந்து மேல் எழுந்து வீங்கா – கம்.யுத்1:9 87/3
கொற்ற வான் சிலை கை வீர கொடி மிடை மாட குன்றை – கம்.யுத்1:10 19/1
உற்ற வான் கழுத்தவான ஒட்டகம் அவற்றது உம்பர் – கம்.யுத்1:10 19/2
கூனல் தாமரையின் தோன்ற வான் தொடும் கோயில் புக்கான் – கம்.யுத்1:13 1/2
வட்ட மேரு இது என வான் முகடு – கம்.யுத்2:15 14/1
மற்றும் வான் படை வானவர் மார்பிடை – கம்.யுத்2:15 97/1
பூ உயர் மின் எலாம் பூத்த வான் நிகர் – கம்.யுத்2:15 111/1
வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடு வயிர தோளான் – கம்.யுத்2:16 11/1
வானமும் வையமும் வளர்ந்த வான் புகழ் – கம்.யுத்2:16 74/3
வான் உயர்ந்த வரத்தினான் – கம்.யுத்2:16 115/4
மறித்து அவன் அவனை தன் கை வயிர வான் சூலம் மார்பில் – கம்.யுத்2:16 192/1
தொளை கொள் வான் நுக சுடர் நெடும் தேர் மிசை தோன்றி – கம்.யுத்2:16 225/1
மனத்தினும் கடியது ஓர் விசையின் வான் செல்வான் – கம்.யுத்2:16 273/1
இடித்த வான் தெழிப்பினால் இடிந்த குன்று எலாம் – கம்.யுத்2:16 275/4
சிவண வண்ண வான் கரும் கடல் கொடு வந்த செயலினும் செறி தாரை – கம்.யுத்2:16 339/1
வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்தது ஓர் வான் குணில் வலத்து ஏந்தி – கம்.யுத்2:16 340/2
வான் உள அறத்தின் தோன்றும் சொல்_வழி வாழு மண்ணின் – கம்.யுத்2:17 20/1
வன் திறல் குரங்கின் தானை வான் உற ஆர்த்த ஓதை – கம்.யுத்2:17 73/3
வல் நெஞ்சின் என்னை நீ நீத்து போய் வான் அடைந்தால் – கம்.யுத்2:17 80/1
வான் அஞ்சுக வையகம் அஞ்சுக மாலான் – கம்.யுத்2:18 8/1
மிடல் ஒன்று சரத்தொடு மீது உயர் வான்
திடல் அன்று திசை களிறு அன்று ஒரு திண் – கம்.யுத்2:18 29/1,2
வான் என்பது என் வையகம் என்பது என் மால் – கம்.யுத்2:18 77/1
வான் உயர் முடி தலை தடிந்து வாசியின் – கம்.யுத்2:18 103/2
விளக்கு வான் கணைகளால் விளிந்து மேருவை – கம்.யுத்2:18 118/1
கால் ஏறின சிலை நாண் ஒலி கடல் ஏறுகள் பட வான்
மேல் ஏறின மிசையாளர்கள் தலை மெய்-தொறும் உருவ – கம்.யுத்2:18 153/1,2
வான் எலாம் பகழி வானின் வரம்பு எலாம் பகழி மண்ணும் – கம்.யுத்2:18 195/1
ஒத்து இரு கூறாய் வீழ வீசி வான் உலைய ஆர்த்தான் – கம்.யுத்2:18 212/4
வாங்கிய சிரத்தின் மற்றை வயிர வான் கோட்டை வவ்வி – கம்.யுத்2:18 222/1
பொறி வான் உகு தீ என வந்து புகுந்தான் – கம்.யுத்2:18 248/4
வீங்கு வான் தோளை வீக்கி வீழ்த்து அலால் மீள்கிலாத – கம்.யுத்2:19 186/3
வட்ட வான் வயிர திண் தோள் மலைகளை உளைய வாங்கி – கம்.யுத்2:19 189/4
வான் விடின் விடாது மற்று இ மண்ணினை எண்ணி என்னே – கம்.யுத்2:19 237/2
வான் உடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார் – கம்.யுத்2:19 283/4
மடங்கலின் முழக்கம் கேட்ட வான் கரி ஒத்தார் மாதர் – கம்.யுத்2:19 284/3
வாச தார் மாலை மார்ப வான் உறை கலுழன் வந்தான் – கம்.யுத்2:19 294/4
மாபெரும்பக்கனோடு வான் புகைக்கண்ணன் வந்து இங்கு – கம்.யுத்3:20 2/1
விலங்கல் அன்ன வான் பெரும் பிண குப்பையின் மேலோர் – கம்.யுத்3:20 64/2
கிடைத்தான் இகல் மாருதியை கிளர் வான்
அடைத்தான் என மீது உயர் ஆக்கையினை – கம்.யுத்3:20 91/1,2
வலம்கொண்டு வணங்கி வான் செல் ஆயிரம் மடங்கல் பூண்ட – கம்.யுத்3:22 4/1
வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின் மயக்கம் உற்றான் – கம்.யுத்3:22 23/4
மலைகளை நோக்கும் மற்று அ வான் உற குவிந்த வன் கண் – கம்.யுத்3:22 26/1
வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன – கம்.யுத்3:22 47/2
வந்தன தாதையர் வயிர வான் சிரம் – கம்.யுத்3:22 51/2
அறிந்து தெய்வ வான் படைக்கலம் தொடுப்பதற்கு அமைந்தான் – கம்.யுத்3:22 80/2
தெய்வ வான் பெரும் படைகட்கு வரன்முறை திருந்து – கம்.யுத்3:22 88/1
மிக்க வான் படை விடு கணை மா மழை விலக்கி – கம்.யுத்3:22 103/4
கும்பகன்னன் ஆண்டு இட்டது வயிர வான் குன்றின் – கம்.யுத்3:22 111/1
வான் தடாது அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும் என்னா – கம்.யுத்3:22 123/2
எற்று வான் திரை கடலொடும் பொருது சென்று ஏற – கம்.யுத்3:22 176/3
ஒற்றை வான் கணை ஆயிரம் குரங்கினை உருட்ட – கம்.யுத்3:22 176/4
குவளை கண்ணினை வான் அர_மடந்தையர் கோட்டி – கம்.யுத்3:22 178/1
துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் வரன்முறை துரக்கும் – கம்.யுத்3:22 185/2
மங்கை அழலும் வான் நாட்டு மயில்கள் அழுதார் மழ விடையோன் – கம்.யுத்3:23 5/1
தகை வான் நகர் நீ தவிர்வாய் எனவும் – கம்.யுத்3:23 16/1
ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன் பொன் தோள் இரண்டும் திசையோடு ஒக்க – கம்.யுத்3:24 30/3
வீச வான் முகடு உரிஞ்ச விசைத்து எழுவான் உடல் பிறந்த முழக்கம் விம்ம – கம்.யுத்3:24 40/3
மான்_குலம் வெரு கொள மயங்கி மண்டி வான்
தேன்_குலம் கலங்கிய நறவின் சென்றவால் – கம்.யுத்3:24 94/3,4
வாழி எம்பி-மேல் அன்பு மாட்ட வான்
ஏழும் வீயும் என் பகர்வது எல்லை நாள் – கம்.யுத்3:24 112/2,3
வான் உயர் அனுமன் முன்னே வாளினால் கொன்று மாற்றி – கம்.யுத்3:26 15/2
மாக வான் நகரம் செல்ல வல்லையின் வயிர தோளாய் – கம்.யுத்3:26 80/1
வஞ்சனை என்பது உன்னி வான் உயர் உவகை வைகும் – கம்.யுத்3:26 92/1
வான் பெரு வேள்வி காக்க வளர்கின்ற பருவ நாளில் – கம்.யுத்3:27 14/3
வாரணம் அனையவன் துணிப்ப வான் படர் – கம்.யுத்3:27 45/1
நெரிந்து ஏறின நெடு நாண் ஒலி படர் வான் நிறை உருமின் – கம்.யுத்3:27 109/2
கடிக்கின்றன கனல் வெம் கணை கலி வான் உற விசை-மேல் – கம்.யுத்3:27 110/3
வான் விட்டதும் மண் விட்டதும் மறவோன் உடல் அறுமே – கம்.யுத்3:27 136/2
செல்லும் வான் திசைகள் ஓரார் சிரத்தினோடு உடல்கள் சிந்த – கம்.யுத்3:28 40/3
பாக வான் பிறை போல் வெவ் வாய் சுடு கணை படுதலோடும் – கம்.யுத்3:28 44/1
வேக வான் கொடும் கால் எற்ற முற்றும் போய் விளியும் நாளில் – கம்.யுத்3:28 44/2
மாக வான் தட கை மண்-மேல் விழுந்தது மணி பூண் மின்ன – கம்.யுத்3:28 44/3
படித்தலம் சுமந்த நாகம் பாக வான் பிறையை பற்றி – கம்.யுத்3:28 45/1
எல்லி வான் மதியின் உற்ற கறை என என் மேல் வந்து – கம்.யுத்3:28 61/1
வாய் பிறந்தும் உயிர்ப்பின் வளர்ந்தும் வான்
காய்ப்பு உறும்-தொறும் கண்ணிடை காந்தியும் – கம்.யுத்3:29 6/1,2
பொன்னின் வான் அன்ன போர் களம் புக்கனன் – கம்.யுத்3:29 23/3
உங்கள் வான் செவி புகுந்திலதோ முழங்கு ஓதை – கம்.யுத்3:30 42/4
தூண்டு வான் உரும் ஏற்றினை செவி-தொறும் தூக்கி – கம்.யுத்3:31 7/3
மூண்ட வான் மழை உரித்து உடுத்து உலாவரும் மூர்க்கர் – கம்.யுத்3:31 7/4
சால வான் தண்டு தரித்திடின் சக்கரம் தாங்கின் – கம்.யுத்3:31 11/3
படியை பார்த்தனர் பரவையை பார்த்தனர் படர் வான்
முடியை பார்த்தனர் பார்த்தனர் நெடும் திசை முழுதும் – கம்.யுத்3:31 22/1,2
வான் தொட நிமிர்வன வாளி மா மழை – கம்.யுத்3:31 181/3
மா தட மேருவை வளைந்த வான் சுடர் – கம்.யுத்3:31 184/1
வான் ஏறினார்கள் தேரும் மலைகின்ற வயவர் தேரும் – கம்.யுத்3:31 216/3
வான் நனைய மண் நனைய வளர்ந்து எழுந்த பெரும் குருதி மகர வேலை – கம்.யுத்4:33 20/1
வலி கடன் வான் உளோரை கொண்டு நீ வகுத்த போகம் – கம்.யுத்4:34 10/1
மழை குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரி – கம்.யுத்4:35 7/1
உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம் வான் உலகின் – கம்.யுத்4:35 8/1
வகுத்த வான் கடை கடை-தொறும் வளை எயிற்று ஈட்டம் – கம்.யுத்4:35 13/2
மிகுத்த நீல வான் மேகம் சூழ் விசும்பிடை தசும்பூடு – கம்.யுத்4:35 13/3
இரிந்த வான் கவிகள் எல்லாம் இமையவர் இரதம் ஈந்தார் – கம்.யுத்4:37 4/1
வான் தொடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை மன்னை – கம்.யுத்4:37 8/4
நீண்ட மின்னொடு வான் நெடு நீல வில் – கம்.யுத்4:37 39/1
மற கண் வஞ்சன் இராமனை வான் திசை – கம்.யுத்4:37 176/2
மழை பெரும் குலம் என வான் வந்தார் சிலர் – கம்.யுத்4:38 15/4
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி – கம்.யுத்4:40 27/3
மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை – கம்.யுத்4:40 51/1
வலம்வரும் அளவையில் மறுகி வான் முதல் – கம்.யுத்4:40 68/1
மைந்தரை பெற்று வான் உயர் தோற்றத்து மலர்ந்தார் – கம்.யுத்4:40 105/1
மண் பிறந்தகம் உனக்கு நீ வான் நின்றும் வந்தாய் – கம்.யுத்4:40 110/3
வான் பிழைக்கு இது முதல் எனாது ஆள்வுற மதித்து – கம்.யுத்4:40 117/2
வியக்க வான் செலும் புட்பக விமானம் உண்டு என்றே – கம்.யுத்4:41 2/3
வணங்கு நுண் இடை திரிசடை வணங்க வான் கற்பிற்கு – கம்.யுத்4:41 5/1
வழு இலா இலங்கை வேந்தும் வான் பெரும் படையும் சூழ – கம்.யுத்4:41 18/2
தடை ஒரு சிறிது இன்று ஆகி தாவி வான் படரும் வேலை – கம்.யுத்4:41 20/3
வந்த வாசகம் கூறி மேல் வான் வழி போனான் – கம்.யுத்4:41 44/4
ஈடுறு வான் துணை இராமன் சேவடி – கம்.யுத்4:41 108/1
வான் தொடர் பேர் அரசு ஆண்ட மன்னனை – கம்.யுத்4:41 109/3
மண் உறை மாதரார்க்கும் வான் உறை மடந்தைமார்க்கும் – கம்.யுத்4:42 10/3

மேல்


வான்-கொலோ (1)

மற்று இ வானம் பிறிது ஒரு வான்-கொலோ – கம்.யுத்1:8 65/4

மேல்


வான்-தனில் (1)

வான்-தனில் நின்றது வஞ்சர் ஊர் வர – கம்.யுத்3:24 99/3

மேல்


வான்-நின்று (1)

வான்-நின்று இழிந்து வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும் – கம்.அயோ:0 1/1

மேல்


வான்-நின்றும் (1)

விரிந்த பூ உள மீன் உடை வான்-நின்றும் வீழ்வ – கம்.அயோ:1 55/4

மேல்


வான்-மிசை (1)

மிகுந்த வான்-மிசை மீனம் மலைந்தன – கம்.யுத்4:37 163/2

மேல்


வான்_அக (1)

வான்_அக மீனின் விளங்கி தோன்றும் – அகம் 114/11

மேல்


வான்_அகம் (1)

வயங்கு கதிர் விரிந்து வான்_அகம் சுடர்வர – பதி 24/23

மேல்


வான்_அர_மகளிர் (1)

வைகலும் புனல் குடைபவர் வான்_அர_மகளிர்
செய்கை அன்னங்கள் ஏந்திய சேடியர் என்ன – கம்.கிட்:1 18/2,3

மேல்


வான்_அர_மகளிர்-தம் (1)

வான்_அர_மகளிர்-தம் வயங்கு நூபுர – கம்.கிட்:1 14/3

மேல்


வான்மீகன் (1)

என்னால் அரிதேனும் இயம்பு வான்மீகன் என்னும் – கம்.யுத்2:19 24/2

மேல்


வான்மீகி (1)

வாங்க_அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான் – கம்.பால:2 1/1

மேல்


வான (67)

வான வண் கை வளம் கெழு செல்வர் – மது 442
வான மீனின் வயின்_வயின் இமைக்கும் – குறு 150/2
வான மலைத்த – பரி 22/14
வான மீனின் வயின்_வயின் இமைப்ப – அகம் 144/17
வான மீமிசை உருமு நனி உரறும் – அகம் 318/2
வான வரம்பனை நீயோ பெரும – புறம் 2/12
வலவன் ஏவா வான ஊர்தி – புறம் 27/8
வான வில்லை நிகர்த்தது அ வாரியே – கம்.பால:1 8/4
தண் மலர் என்று வான தாரகை தாவும் அன்றே – கம்.பால:16 3/4
வான நீர் ஆறு பாய்ச்சி ஐவனம் வளர்ப்பர் மாதோ – கம்.பால:16 4/4
வான யாறு அதனை நண்ணி வயின்வயின் வயங்கி தோன்றும் – கம்.பால:18 14/3
வான நாடியர் மார்பினும் தைத்தவே – கம்.பால:21 33/4
விதியது வகையால் வான மீன்_இனம் பிறையை வந்து – கம்.பால:22 5/1
கோண் இலா வான மீன்கள் இயைவன கோத்தது என்கோ – கம்.பால:22 8/1
வையக மடந்தைமார்க்கும் நாகர் கோதையர்க்கும் வான
தெய்வ மங்கையர்க்கும் எல்லாம் திலகத்தை திலகம் செய்தார் – கம்.பால:22 16/3,4
வான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள் போல் – கம்.அயோ:3 1/3
பயில் மரம் நிழல் ஈன பனி புரை துளி வான
புயல் தர இள மென் கால் பூ அளவியது எய்த – கம்.அயோ:9 2/2,3
வான யாற்று மீன் மலர்ந்தன என புனல் வறந்த – கம்.அயோ:10 19/3
வான மழை வந்தது என முந்துறு மனத்தான் – கம்.ஆரண்:3 45/4
வார் அழிந்து உமிழ் சிலை வான நாட்டுழி – கம்.ஆரண்:7 130/3
வான் உற நிவந்த செம் கேழ் மணி மரம் துவன்றி வான
மீனொடு மலர்கள்-தம்மின் வேற்றுமை தெரிதல் தேற்றா – கம்.ஆரண்:10 97/1,2
வாருணம் நினைந்தனர் வான நீர் உண்டு – கம்.ஆரண்:14 92/3
மருவி ஆடும் வாவி-தோறும் வான யாறு பாயும் வந்து – கம்.கிட்:7 7/1
மீன் இழுக்கும் அன்றி வான வில் இழுக்கும் வெண் மதி – கம்.கிட்:7 8/2
வீசல் இல வான நெடு மாரி துளி வீச – கம்.கிட்:10 76/4
மாதவத்தோர் உறை இடமும் மழை உறங்கும் மணி தடமும் வான மாதர் – கம்.கிட்:13 28/2
காலினால் அளந்த வான முகட்டையும் கடக்க கால – கம்.சுந்:1 32/3
வான யாறு தம் அரமிய தலம்-தொறும் மடுப்ப – கம்.சுந்:2 5/4
வான நாள்_மலர் கற்பக மலர்களும் வய மா – கம்.சுந்:2 16/2
வான மாதரோடு இகலுவர் விஞ்சையர் மகளிர் – கம்.சுந்:2 24/1
பாவையர் குழாங்கள் சூழ பாட்டொடு வான நாட்டு – கம்.சுந்:2 118/3
வான மீன் கையின் வாரி மணி கழங்கு ஆடுவாரும் – கம்.சுந்:2 181/4
உழை உழை பரந்த வான யாற்று-நின்று உம்பர் நாட்டு – கம்.சுந்:2 182/1
கீண்டதால் வான ஏறு எறிய கீழை நாள் – கம்.சுந்:3 42/4
சந்திரன் முதல வான மீன் எலாம் தழுவ நின்ற – கம்.சுந்:8 15/3
வான மாதரும் மற்றுள மகளிரும் மறுகி – கம்.சுந்:13 33/1
கொலைகளின் கொல்லும் வாங்கி உயிர்களை குடிக்கும் வான
நிலைகளில் பரக்க வேலை நீரினில் நிரம்ப தூர்க்கும் – கம்.யுத்1:3 141/3,4
மறிந்தன கரிந்தன வான புள் எலாம் – கம்.யுத்1:6 34/4
அசும்பு அற வறந்தன வான ஆறு எலாம் – கம்.யுத்1:6 41/3
நாணினர் வான நாட்டு உறையும் நங்கைமார் – கம்.யுத்1:8 14/4
வான யாறு இம்பர் வந்தது மானுமால் – கம்.யுத்1:8 68/4
பாரிலே பட்ட வான பரப்பிலே பட்ட எல்லாம் – கம்.யுத்1:14 38/2
வான யாறொடு மழை ஒற்றி வற்றவே – கம்.யுத்2:15 104/4
வல கை அற்றது வாளொடும் கோள் உடை வான மா மதி போலும் – கம்.யுத்2:16 333/3
முளை பிறை நெற்றி வான மடந்தையர் முன்னும் பின்னும் – கம்.யுத்2:17 6/3
வான யாறு ஆம் என கடல் மடுத்தவே – கம்.யுத்2:18 111/4
வான மகளிரும் தம் வாய் திறந்து மாழ்கினார் – கம்.யுத்2:18 273/4
மதுகை தடம் தோள் வலி காட்டிய வான வேந்தன் – கம்.யுத்2:19 22/3
மை அறு வான நாட்டு மாதரும் மற்றை நாட்டு – கம்.யுத்2:19 206/2
மங்குலின் அதிர்வு வான மழையொடு மலைந்த அன்றே – கம்.யுத்3:22 7/4
வான மானங்கள் மறிந்து என தேர் எலாம் மடிய – கம்.யுத்3:22 57/3
வான யாறுகள் வாசி வாய் நுரையொடு மயங்கி – கம்.யுத்3:22 99/2
மல்லினால் இயன்ற தோளான் வளியினால் வான தச்சன் – கம்.யுத்3:22 131/2
வான நாடியர் வயிறு அலைத்து அழுது கண் மழை நீர் – கம்.யுத்3:22 199/1
வான நாட்டு உறைகின்றார் வய கலுழன் வல் விசையால் மாயன் வைகும் – கம்.யுத்3:24 37/1
அந்தர வான நாடர் அடி தொழ முரசம் ஆர்ப்ப – கம்.யுத்3:24 52/3
மலைகளும் மழைகளும் வான மீன்களும் – கம்.யுத்3:27 44/1
வான மானமும் வானவர் ஈட்டமும் – கம்.யுத்3:29 13/1
மக்களில் ஒருவன் கொல்ல மாள்பவன் வான மேரு – கம்.யுத்3:29 52/3
பார் உளதனையும் வான பரப்பு உளதனையும் காலின் – கம்.யுத்3:29 56/2
வசையும் வன்மையும் வளர்ப்பவர் வான நாட்டு உறைவார் – கம்.யுத்3:30 11/2
மழைத்த மேகம் வீழ்வ என்ன வான மானம் வாடையின் – கம்.யுத்3:31 96/1
வான நாட்டை வருக என வல் விரைந்து – கம்.யுத்4:34 2/1
வான நாடியர் யாவரும் வந்தனர் – கம்.யுத்4:34 4/4
வான மங்கையர் விஞ்சையர் மற்றும் அ – கம்.யுத்4:38 30/1
சென்றனர் வான நாட்டு திலோத்தமை முதலோர் சேர – கம்.யுத்4:40 28/4
கொண்டனர் ஏற்றி வான மடந்தையர் தொடர்ந்து கூட – கம்.யுத்4:40 34/2

மேல்


வானக (5)

கால் வானக தேர் உடை வெய்யவன் காய் கடும் கண் – கம்.பால:16 40/1
இடிக்குமேல் நெடு வானக முகட்டையும் இடிக்கும் – கம்.கிட்:12 25/2
வாங்கினான் மலரின் மேலான் வானக மணி நீர் கங்கை – கம்.யுத்2:19 186/1
வானக மகளிர் வந்தார் சில் அரி சதங்கை பம்ப – கம்.யுத்3:25 3/3
வானக நாட்டு மாதர் யாரும் மஞ்சனத்துக்கு ஏற்ற – கம்.யுத்4:40 29/2

மேல்


வானகத்தினிடை (1)

நீள் வானகத்தினிடை ஏகு நெறி நேரா – கம்.சுந்:1 67/2

மேல்


வானகத்து (3)

உம்பர் வானகத்து நின்ற ஒலி வளர் தருவின் ஓங்கும் – கம்.பால:16 2/2
உம்பர் வானகத்து ஒரு தனி நமனை சென்று உற்றான் – கம்.யுத்1:5 62/3
வானகத்து உறும் உருப்பசி வாச – கம்.யுத்1:11 6/1

மேல்


வானகத்தை (1)

வானகத்தை நெடும் புகை மாய்த்தலால் – கம்.சுந்:13 4/1

மேல்


வானகத்தோடும் (1)

வானகத்தோடும் ஆழி அலை என வளர்ந்த அன்றே – கம்.யுத்3:22 6/4

மேல்


வானகம் (23)

தழங்கின துந்துமி தா_இல் வானகம்
விழுங்கினர் விண்ணவர் வெளி இன்று என்னவே – கம்.பால:5 82/3,4
ஒன்ற வானகம் எலாம் ஒடுக்கி உம்பரை – கம்.பால:8 25/3
வானகம் மறைத்தன வளைந்த சேனையே – கம்.பால:8 34/4
சேந்து வானகம் எப்போதும் செக்கரை ஒக்கும் அன்றே – கம்.பால:16 14/4
செக்கர் வானகம் ஒத்தது அ தீம் புனல் – கம்.பால:18 21/4
என்னும் அளவினில் வானகம் இருள் கீறிட ஒளியாய் – கம்.பால:24 7/1
உன்னின் முன்னம் புகுவேன் உயர் வானகம் யான் என்றான் – கம்.அயோ:4 58/4
அந்தியில் வெயில் ஒளி அழிய வானகம்
நந்தல்_இல் கேகயன் பயந்த நங்கை-தன் – கம்.அயோ:5 5/1,2
பரந்து மீன் அரும்பிய பசலை வானகம்
அரந்தை_இல் முனிவரன் அறைந்த சாபத்தால் – கம்.அயோ:5 6/1,2
வானகம் பற்றிலா வலிமை கூறு என்றான் – கம்.அயோ:5 43/4
வானகம் எய்தினான் வருந்தல் நீ என்றாள் – கம்.அயோ:11 43/4
தவா நெடு வானகம் தயங்கு மீனொடும் – கம்.கிட்:1 3/3
வானகம் மின்னினும் மழை முழங்கினும் – கம்.கிட்:10 87/1
மீ நெருங்கிய வானகம் மீன் எலாம் – கம்.கிட்:11 39/3
வயிர வாள் உறையின் வாங்கி வானகம் மறைக்கும் வட்ட – கம்.யுத்1:3 144/1
அந்தி வானகம் கடுத்தது அ அளப்ப_அரும் அளக்கர் – கம்.யுத்1:6 23/2
மறைந்தவால் நெடு வானகம் மாதிரம் – கம்.யுத்2:15 16/2
அந்தி வானகம் ஒத்தது அ அமர் களம் உதிரம் – கம்.யுத்2:15 198/1
வந்த வந்தன வானகம் இடம் பெறா-வண்ணம் – கம்.யுத்3:22 110/3
கால வெம் தொழில் கயவனும் வானகம் கண்டான் – கம்.யுத்3:22 173/3
மீன் உக்கது நெடு வானகம் வெயில் உக்கது சுடரும் – கம்.யுத்3:27 118/1
வெளி வானகம் இலதாம்-வகை விழுந்து ஓங்கிய பிண பேர் – கம்.யுத்3:31 118/3
ஒற்ற வானகம் உதய மண்டிலம் என ஒளிர – கம்.யுத்4:32 8/2

மேல்


வானத்தவர் (1)

அமையாது என்றார் அந்தர வானத்தவர் எல்லாம் – கம்.பால:10 25/4

மேல்


வானத்தன (1)

வானத்தன கடலின் புற வலயத்தன மதி சூழ் – கம்.ஆரண்:7 90/1

மேல்


வானத்தார் (1)

வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்று அளித்த – கம்.ஆரண்:1 58/3

மேல்


வானத்தில் (1)

பின்னரும் கூறுவான் பிலத்தில் வானத்தில்
பொன் வரை குடுமியில் புறத்துள் அண்டத்தில் – கம்.கிட்:16 20/1,2

மேல்


வானத்தின் (1)

அந்தி வானத்தின் நின்று அவிர்தலான் அரவினோடு – கம்.கிட்:14 3/2

மேல்


வானத்து (66)

பருவ வானத்து பால் கதிர் பரப்பி – சிறு 250
பருவ வானத்து பா மழை கடுப்ப – பெரும் 190
அகல் இரு வானத்து குறை_வில் ஏய்ப்ப – பெரும் 292
பெரு நல் வானத்து வட-வயின் விளங்கும் – பெரும் 302
அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப – பெரும் 413
மங்குல் வானத்து திங்கள் ஏய்க்கும் – பெரும் 480
உரவு கடல் முகந்த பருவ வானத்து
பகல் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்து ஆங்கு – பெரும் 483,484
அகல் வானத்து வெயில் கரப்பவும் – மது 50
அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப – மது 267
வானத்து அன்ன வள நகர் பொற்ப – மது 741
அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின் – குறி 48
பெரு நல் வானத்து பருந்து உலாய் நடப்ப – பட் 233
வானத்து அன்ன வளம் மலி யானை – மலை 530
ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்து
அளிய தாமே கொடும் சிறை பறவை – குறு 92/1,2
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே – குறு 251/7
செம் வாய் வானத்து ஐயென தோன்றி – குறு 307/2
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ – குறு 323/3
முழங்கு அழல் அசை வளி எடுப்ப வானத்து
உருமுப்படு கனலின் இரு நிலத்து உறைக்கும் – ஐங் 320/2,3
இரண்டு உடன் கமழும் நாற்றமொடு வானத்து
நிலை பெறு கடவுளும் விழை_தக பேணி – பதி 21/14,15
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த – பதி 31/18
அம் கண் வானத்து அணி நிலா திகழ்தரும் – பரி 1/44
கரு வளர் வானத்து இசையின் தோன்றி – பரி 2/5
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
நால் எண் தேவரும் நயந்து நின் பாடுவோர் – பரி 3/27,28
செல்வ வாரணம் கொடுத்தோன் வானத்து
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து – பரி 5/58,59
வாள் பொரு வானத்து அரவின் வாய் கோட்பட்டு – கலி 105/45
இடி உமிழ் வானத்து இரவு இருள் போழும் – கலி 141/17
வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும் – கலி 146/52
வானத்து எவன் செய்தி நீ – கலி 147/29
பேணினென் அல்லெனோ மகிழ்ந வானத்து
அணங்கு அரும் கடவுள் அன்னோள் நின் – அகம் 16/17,18
நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி – அகம் 57/2
காலை வானத்து கடும் குரல் கொண்மூ – அகம் 174/7
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்து என – அகம் 229/2
யானை செல் இனம் கடுப்ப வானத்து
வயங்கு கதிர் மழுங்க பாஅய் பாம்பின் – அகம் 323/9,10
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை – அகம் 325/18
செம் வானத்து வனப்பு போன்றன – புறம் 4/2
வானத்து அன்ன வண்மையும் மூன்றும் – புறம் 55/17
வான் கண் அற்று அவன் மலையே வானத்து
மீன் கண் அற்று அதன் சுனையே ஆங்கு – புறம் 109/9,10
நீண்டு உயர் வானத்து உறையினும் நன்றும் – புறம் 198/20
யான் அறி அளவையோ இதுவே வானத்து
வயங்கி தோன்றும் மீனினும் இம்மென – புறம் 367/15,16
ஆனா பெரு வளம் செய்தோன் வானத்து
வயங்கு பன் மீனினும் வாழியர் பல என – புறம் 371/24,25
ஓங்கல் வானத்து உறையினும் பலவே – புறம் 385/12
மாரி வானத்து மீன் நாப்பண் – புறம் 396/26
அளித்தனென் அபயம் வானத்து அரவினை அஞ்சி நீ வந்து – கம்.பால:19 14/3
புரந்தரன் கோல் கீழ் வானத்து அரம்பையர் புடைசூழ்ந்து என்ன – கம்.பால:22 22/3
எண்ணுறு சுடர் வானத்து இந்திரன் முடி சூடும் – கம்.பால:23 38/3
உலக்கை வானத்து உரும் என ஓச்சினான் – கம்.ஆரண்:9 22/2
வந்தனை முனித்தலைவர்-பால் உடையார் வானத்து
இந்துவின் முகத்தர் எறி நீரில் எழு நாள – கம்.ஆரண்:10 53/1,2
மந்தரம் வேலையில் வந்ததும் வானத்து
இந்திரன் ஊர் பிடி என்னலும் ஆனாள் – கம்.ஆரண்:14 59/1,2
வேர்க்கின்ற வானத்து உரும் ஏறு வெறித்து வீழ – கம்.கிட்:7 39/2
மடங்கலின் எழுந்து மழை ஏற அரிய வானத்து
ஒடுங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற – கம்.கிட்:14 66/2,3
மின் தொடர் வானத்து ஆன விமானங்கள் விசையின் தம்மின் – கம்.சுந்:1 35/3
அந்தர வானத்து அரம்பையர் கரும்பின் பாடலார் அருகு வந்து ஆட – கம்.சுந்:3 86/4
மலைந்து பொடி உற்றன மயங்கி நெடு வானத்து
உலைந்து விழும் மீனினொடு வெண் மலர் உதிர்ந்த – கம்.சுந்:6 12/3,4
நந்த வானத்து நாள் மலர் நாறின – கம்.சுந்:6 35/2
மருளுறு மனத்தினான் என் வாய்மொழி மறுத்தான் வானத்து
உருளுறு தேரினானும் இலங்கை மீது ஓடும் அன்றே – கம்.யுத்1:4 124/1,2
போர்த்தது வானத்து அன்று அங்கு எழுந்தது துழனி பொம்மல் – கம்.யுத்1:4 146/4
துள்ளின குதித்த வானத்து உயர் வரை குவட்டில் தூங்கும் – கம்.யுத்1:8 24/3
மல் குவடு அனைய திண் தோள் மானவன் வானத்து ஓங்கும் – கம்.யுத்1:10 5/1
வஞ்சி அஞ்சும் இடை மங்கையர் வானத்து
அம் சொல் இன் சுவை அரம்பையர் ஆடி – கம்.யுத்1:11 13/2,3
ஈட்டி வானத்து இடி என எற்றலும் – கம்.யுத்2:15 72/2
ஓட்டினான் ஓட்ட வானத்து உருமினும் கடுக ஓடி – கம்.யுத்2:15 135/2
விரிந்து சிந்தின வானத்து மீனொடு விமானம் – கம்.யுத்2:15 191/2
மயிந்தனும் துமிந்தன் தானும் மழை குலம் கிழித்து வானத்து
உயர்ந்து எழும் எருவை வேந்தர் உடன் பிறந்தவரை ஒத்தார் – கம்.யுத்2:19 59/1,2
மின் சென்றது அன்ன வானத்து உரும் இனம் வீழ்வ என்ன – கம்.யுத்2:19 196/2
அல்லினை நோக்கும் வானத்து அமரரை நோக்கும் பாரை – கம்.யுத்2:19 224/2
ஊதினான் சங்கம் வானத்து ஒண் தொடி மகளிர் ஒண் கண் – கம்.யுத்3:27 86/1

மேல்


வானத்தும் (1)

இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி – கம்.கிட்:12 5/3

மேல்


வானதோ (1)

வானதோ மண்ணதோ மற்று வெற்பதோ – கம்.கிட்:6 30/1

மேல்


வானம் (113)

கருவி வானம் கடல் கோள் மறப்பவும் – பொரு 236
வானம் வாய்த்த வளம் மலை கவாஅன் – சிறு 84
கருவி வானம் துளி சொரிந்து ஆங்கு – பெரும் 24
வானம் ஊன்றிய மதலை போல – பெரும் 346
புலவு கடல் உடுத்த வானம் சூடிய – பெரும் 409
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின் – முல் 98
இரு வானம் பெயல் ஒளிப்பினும் – மது 107
வகை பெற எழுந்து வானம் மூழ்கி – மது 357
வானம் நீங்கிய நீல் நிற விசும்பின் – மது 678
பொய்யா வானம் புது பெயல் பொழிந்து என – நெடு 2
வானம் மா மலை வாய் சூழ்பு கறுப்ப கானம் – குறி 227
வானம் மின்னு வசிவு பொழிய ஆனாது – மலை 97
தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம்
இன்னே பெய்ய மின்னுமால் தோழி – நற் 7/5,6
பெயல் ஆனாதே வானம் பெயலொடு – நற் 51/5
ஆர் கலி வானம் தலைஇ நடுநாள் – நற் 53/5
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடும் சுடர் – நற் 163/9
இன் இசை வானம் இரங்கும் அவர் – நற் 246/9
வானம் வேண்டா உழவின் எம் – நற் 254/11
வெம் சுடர் கரந்த கமம் சூல் வானம்
நெடும் பல் குன்றத்து குறும் பல மறுகி – நற் 261/3,4
சொல் புடைபெயர்தலோ இலரே வானம்
நளி கடல் முகந்து செறி_தக இருளி – நற் 289/3,4
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க – நற் 364/3
கருவி வானம் பெய்யாது ஆயினும் – நற் 365/6
பெயல் தொடங்கினவே பெய்யா வானம்
நிழல் திகழ் சுடர் தொடி ஞெகிழ ஏங்கி – நற் 371/5,6
நிலம் தொட்டு புகாஅர் வானம் ஏறார் – குறு 130/1
சுடர் செல் வானம் சேப்ப படர் கூர்ந்து – குறு 234/1
பெரும் கலி வானம் ஏர்தரும் பொழுதே – குறு 287/8
பெயல் ஆனாதே வானம் காதலர் – குறு 380/3
பெயல் தொடங்கின்றே வானம்
காண்குவம் வம்மோ பூ கணோயே – ஐங் 469/4,5
கருவி வானம் கார் சிறந்து ஆர்ப்ப – ஐங் 476/1
கருவி வானம் பெயல் தொடங்கின்றே – ஐங் 488/1
கருவி வானம் தண் தளி தலைஇய – பதி 31/15
ஆர் கலி வானம் தளி சொரிந்து ஆங்கு – பதி 43/18
கருவி வானம் தண் தளி சொரிந்து என – பதி 76/10
வானம் பொழுதொடு சுரப்ப கானம் – பதி 89/1
மீன்-வயின் நிற்ப வானம் வாய்ப்ப – பதி 90/1
பொறை தவிர்பு அசைவிட பொழிந்தன்று வானம்
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலை தலைஇ – பரி 6/2,3
மண் பரிய வானம் வறப்பினும் மன்னுகமா – பரி 8/129
கனைக்கும் அதிர் குரல் கார் வானம் நீங்க – பரி 11/74
வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல் எஞ்ஞான்றும் – பரி 16/37
மறாஅற்க வானம் மலிதந்து நீத்தம் – பரி 16/54
விடியல் வியல் வானம் போல பொலியும் – பரி 19/83
வண்மை போல் வானம் பொழிந்த நீர் மண் மிசை – பரி 22/8
ஏம நீர் எழில் வானம் இகுத்தரும் பொழுதினான் – பரி 24/2
நீ நற்கு அறிந்தனை நெடுந்தகை வானம்
துளி மாறு பொழுதின் இ உலகம் போலும் நின் – கலி 25/27,28
வறந்து என்னை செய்தியோ வானம் சிறந்த என் – கலி 145/20
கனை இருள் வானம் கடல் முகந்து என் மேல் – கலி 145/55
கருவி வானம் கதழ் உறை சிதறி – அகம் 4/6
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம் – அகம் 11/1
வானம் வாழ்த்தி பாடவும் அருளாது – அகம் 67/2
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன – அகம் 71/8
இருள் கிழிப்பது போல் மின்னி வானம்
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள் – அகம் 72/1,2
இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும் – அகம் 77/5
செ வாய் வானம் தீண்டி மீன் அருந்தும் – அகம் 120/2
மாரி வானம் தலைஇ நீர் வார்பு – அகம் 128/12
வானம் வாய்ப்ப கவினி கானம் – அகம் 134/1
செக்கர் வானம் சென்ற பொழுதில் – அகம் 184/16
வானம் வேண்டா வறன் இல் வாழ்க்கை – அகம் 186/1
வானம் வேண்டா வில் ஏர் உழவர் – அகம் 193/2
பகல் உடன் கரந்த பல் கதிர் வானம்
இரும் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி – அகம் 214/2,3
மழை இல் வானம் மீன் அணிந்து அன்ன – அகம் 264/1
இகு பெயல் அழி துளி தலைஇ வானம்
பருவம் செய்த பானாள் கங்குல் – அகம் 274/2,3
குண கடல் முகந்த கொள்ளை வானம்
பணை கெழு வேந்தர் பல் படை தானை – அகம் 278/1,2
பசும் கண் வானம் பாய் தளி பொழிந்து என – அகம் 283/12
வானம் பெயல் வளம் கரப்ப கானம் – அகம் 291/1
யானை பெரு நிரை வானம் பயிரும் – அகம் 333/12
பெயல் தொடங்கின்றால் வானம் வானின் – அகம் 334/9
பெரும் கலி வானம் தலைஇய – அகம் 337/20
அகல் வாய் வானம் ஆல் இருள் பரப்ப – அகம் 365/1
வளி இடை வழங்கா வானம் சூடிய – புறம் 35/2
வானம் நாண வரையாது சென்றோர்க்கு – புறம் 54/6
வானம் மீன் பல பூப்பின் ஆனாது – புறம் 129/7
கருவி வானம் தலைஇ ஆங்கும் – புறம் 159/19
வானம் தண் துளி தலைஇ ஆனாது – புறம் 192/7
கருவி வானம் போல – புறம் 204/13
தோன்றிய செக்கர் வானம் தொடக்கு அற்று வீழ்ந்தது ஒத்தே – கம்.பால:7 52/4
பகல் கதிர் மறைய வானம் பாற்கடல் கடுப்ப நீண்ட – கம்.பால:10 3/1
ஆண்டு அங்கு அனையாள் இனைய நினைந்து அழுங்கும் ஏல்வை அகல் வானம்
தீண்ட நிமிர்ந்த பெரும் கோயில் சீத மணியின் வேதிகைவாய் – கம்.பால:10 69/1,2
புள்ளி குறி இட்டு என ஒள் மீன் பூத்த வானம் பொலி கங்குல் – கம்.பால:10 72/1
செம் சோரி என பொலிவுற்றது செக்கர் வானம் – கம்.பால:16 36/4
மண்ணின் நீர் உலந்து வானம் மழை அற வறந்த காலத்து – கம்.பால:21 4/3
ஆதி வானம் கவித்த அவனி வாழ் – கம்.பால:21 48/3
கார் வானம் ஒப்பான்-தனை காண்-தொறும் காண்-தொறும் போய் – கம்.அயோ:4 143/1
மை விளக்கியதே அன்ன வயங்கு இருள் துரக்க வானம்
கைவிளக்கு எடுத்தது என்ன வந்தது கடவுள் திங்கள் – கம்.அயோ:6 1/3,4
மலைகள் நீடு தலம் நாகர் பிலம் வானம் முதல் ஆம் – கம்.ஆரண்:1 23/3
தேவரும் வானம் தன்னில் தேவரும் சிந்தை சிந்த – கம்.ஆரண்:10 169/4
திக்கயம் ஒளிப்ப நிலை தேவர் கெட வானம்
புக்கு அவர் இருக்கை புகைவித்து உலகம் யாவும் – கம்.ஆரண்:11 28/1,2
சென்றன திரள் தோள் வானம் தீண்டின மகுடம் திண் கை – கம்.ஆரண்:12 62/2
மற்கு நோக்கிய திரள் புயத்து அண்ணலே வானம்
விற்கு நோக்கிய பகழியின் நெடிது அன்று விம்மி – கம்.ஆரண்:13 79/2,3
பேர் அகல் வானம் எங்கும் பிறங்கு எரி பிறக்குமாறும் – கம்.ஆரண்:13 118/2
வானம் ஆள என் தம்முனை வைத்தவன் – கம்.கிட்:7 99/1
பொடி வனம் எழுந்தன வானம் போர்த்தவே – கம்.கிட்:11 120/4
வன் தோளான் சிறை வானம் தாயவே – கம்.கிட்:16 49/4
பாய்வன என்ன வானம் படர்ந்தன பழுவம் மான – கம்.சுந்:1 17/4
மழை கிழித்து உதிர மீன்கள் மறி கடல் பாய வானம்
குழைவு உற திசைகள் கீற மேருவும் குலுங்க கோட்டின் – கம்.சுந்:1 27/1,2
சவி படு தகை சால் வானம் தான் ஒரு மேனி ஆக – கம்.சுந்:2 180/1
வலம் துடித்தன மாதிரம் துடித்தன தடித்து இன்றி நெடு வானம்
கலந்து இடித்தன வெடித்தன பூரண மங்கல கலசங்கள் – கம்.சுந்:2 202/3,4
சிந்து அ வானம் திரிந்து உக செம் மணி – கம்.சுந்:6 35/3
மல்லிகை கானமும் வானம் ஒத்ததே – கம்.யுத்1:5 4/4
மற்று இ வானம் பிறிது ஒரு வான்-கொலோ – கம்.யுத்1:8 65/4
மாசு_அற துடைத்து அ வானம் விளக்குவ போல்வ மாதோ – கம்.யுத்1:10 13/4
மயிர் உக்கன எயிறு உக்கன மழை உக்கன வானம் – கம்.யுத்2:15 174/4
ஆர்த்தார் நெடு வானம் நடுங்க அடி – கம்.யுத்2:18 22/1
துறை-தொறும் தொடர்ந்து வானம் வெளி அற துவன்றி வீழும் – கம்.யுத்2:19 97/3
மாண்பு ஒரு வகையிற்று அன்று வலிக்கு இலை அவதி வானம்
சேண் பெரிது என்று சென்ற தேவரும் இருவர் செய்கை – கம்.யுத்2:19 106/2,3
போர்த்த வானம் என இடி போர்த்து எழ – கம்.யுத்2:19 133/2
வானம் தொடர்ந்த பதம் என்னும் ஒன்று மறை நாலும் அந்தம் அறியாது – கம்.யுத்2:19 255/3
அ துணை அரக்கன் நோக்கி அந்தர வானம் எல்லாம் – கம்.யுத்3:21 28/1
வாச நாள் மலரோன்-தன் உலகு அளவும் நிமிர்ந்தன மேல் வானம் ஆன – கம்.யுத்3:24 40/1
மறி கடல் குடித்து வானம் மண்ணோடும் பறிக்க வல்ல – கம்.யுத்3:26 8/1
மான் உக்கது முழு வெண் மதி மழை உக்கது வானம்
தான் உக்கது குல மால் வரை தலை உக்கது தகை சால் – கம்.யுத்3:27 118/2,3
மின் ஆர் வானம் இற்று உறும் என்றே விளி சங்கம் – கம்.யுத்3:31 187/2
என் ஆம் வையம் என்படும் வானம் திசை ஏதாம் – கம்.யுத்3:31 187/4
அதிர வானம் இடித்தது அரு வரை – கம்.யுத்4:37 19/2

மேல்


வானம்பாடி (1)

வானம்பாடி வறம் களைந்து ஆனாது – ஐங் 418/1

மேல்


வானமீன் (1)

மாகத்தின் நெறிக்கும் அப்பால் வானமீன் குலம் விளங்கும் வரம்பு நீங்கி – கம்.யுத்3:24 36/2

மேல்


வானமும் (23)

வானமும் நிலனும் தாம் முழுது உணரும் – மது 479
கானமும் கம்மென்றன்றே வானமும்
வரை கிழிப்பு அன்ன மை இருள் பரப்பி – நற் 154/1,2
கானலும் புலம்பு நனி உடைத்தே வானமும்
நம்மே போலும் மம்மர்த்து ஆகி – குறு 310/2,3
வறம் தெற மாற்றிய வானமும் போலும் – கலி 146/14
வானமும் வையமும் வவ்வுதல் செய்தான் – கம்.பால:8 8/4
ஓவு வானமும் உள் நிறை தாமரை – கம்.பால:18 31/3
நீத்தமும் வானமும் குறுக நெஞ்சிடை – கம்.ஆரண்:6 19/1
மின் வானமும் மண்ணும் விளங்குவது ஓர் – கம்.ஆரண்:11 43/2
மாற்றம் என் பகர்வது மண்ணும் வானமும்
போற்ற வன் திரிபுரம் எரிந்த புங்கவன் – கம்.ஆரண்:12 9/1,2
வானமும் கானமும் மாறு கொண்டனவே – கம்.ஆரண்:13 4/4
காரும் வானமும் கதிரும் நாகமும் – கம்.கிட்:3 42/3
திக்கும் வானமும் செறிந்த அ தரு நிழல் சீதம் – கம்.கிட்:4 5/3
சேய வானமும் திசைகளும் செவிடு உற தேவர்க்கு – கம்.கிட்:4 12/3
வாரி வானமும் வழங்கல ஆகும் தம் வளர்ச்சி – கம்.சுந்:2 18/2
கதிரும் வானமும் சுழன்றன நெடு நிலம் கம்பித்த கனகன் கண் – கம்.யுத்1:3 79/3
எய்ய எஞ்சின வானமும் இரு நில வரைப்பும் – கம்.யுத்2:15 197/3
மண்ணும் வானமும் மற்றைய பிறவும் தன் வாய் பெய்து – கம்.யுத்2:15 224/3
காரும் வானமும் தொடுவன பிண குவை கண்டான் – கம்.யுத்2:15 238/3
வானமும் வையமும் வளர்ந்த வான் புகழ் – கம்.யுத்2:16 74/3
வருக முன் வானமும் மண்ணும் மற்றவும் – கம்.யுத்2:16 88/2
மறைந்தன உலகொடு திசையும் வானமும் – கம்.யுத்2:18 126/4
போல் ஆயின வய வானமும் ஆறானது புவியே – கம்.யுத்2:18 149/4
மலையும் வானமும் வையமும் நடுக்குறும் மலைவும் – கம்.யுத்4:35 32/2

மேல்


வானமே (8)

பொன்னுலகு ஆயது அ புலவர் வானமே – கம்.பால:3 39/4
அமர மா தரை ஒத்தது அ வானமே – கம்.பால:16 26/4
வளர்ந்தில பிறந்தில செக்கர் வானமே – கம்.அயோ:2 42/4
விரித்த பந்தர் பிரித்தது ஆம் என மீன் ஒளித்தது வானமே – கம்.அயோ:3 54/4
கொப்புளம் பொடித்ததோ கொதிக்கும் வானமே – கம்.ஆரண்:14 99/4
மை எடுத்து ஒத்தது மழைத்த வானமே – கம்.கிட்:10 2/4
நெஞ்சினின் இருண்டது நீல வானமே – கம்.கிட்:10 4/4
பந்தர் ஒத்தது நெடும் பருதி வானமே – கம்.யுத்1:8 13/4

மேல்


வானமொடு (2)

கையற வீழ்ந்த மை இல் வானமொடு
அரிது காதலர் பொழுதே அதனால் – ஐங் 235/1,2
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ – அகம் 360/8

மேல்


வானயாற்று (1)

வானயாற்று வெண் திரை என வரம்பு_இல பரந்த – கம்.சுந்:9 7/4

மேல்


வானர (92)

வள அரசு எய்தி மற்றை வானர வீரர் யாரும் – கம்.கிட்:9 33/1
வாரும் வாரலிர் ஆம் எனின் வானர
பேரும் மாளும் எனும் பொருள் பேசுவாய் – கம்.கிட்:11 6/3,4
உரை-செய் வானர வீரர் உவந்து உறை – கம்.கிட்:11 43/1
வருகின்ற வேகம் நோக்கி வானர வீரர் வானை – கம்.கிட்:11 81/1
வானர வேந்தனும் இனிதின் வைகுதல் – கம்.கிட்:11 115/1
வன் திறல் தூதுவர் கொணர வானர
குன்று உறழ் நெடும் படை அடைதல் கூறுவாம் – கம்.கிட்:12 1/3,4
தேன் தெரிந்து உண்டு தெளிவுறு வானர சேனை – கம்.கிட்:12 3/2
சேறு காண்குறும் திறல் கெழு வானர சேனை – கம்.கிட்:12 4/2
புனித வெம் சின வானர படை கொடு புகுந்தான் – கம்.கிட்:12 8/4
நெடிய வானர படை கொண்டு புகுந்தனன் நீலன் – கம்.கிட்:12 9/4
உயர்ந்த வெம் சின வானர படையொடும் ஒருங்கே – கம்.கிட்:12 14/2
வையம் சாய்வர திரிதரு வானர சேனை – கம்.கிட்:12 20/3
மண்ணின்-மேல் வந்த வானர சேனையின் வரம்பே – கம்.கிட்:12 24/4
சூழும் வானர படையொடு அ தலைவரும் துவன்றி – கம்.கிட்:12 27/2
வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும் – கம்.கிட்:13 11/1
வாய் வெரீஇ நின்ற வென்றி வானர வீரர்-மன்னோ – கம்.சுந்:14 3/2
அன்னவர் தம்மொடும் வானர தலைவராய் அணுகி நின்றார் – கம்.யுத்1:2 98/2
சந்தன விமானம் ஏற்றி வானர தலைவர் தாங்க – கம்.யுத்1:4 149/2
நின்ற வானர தலைவரும் அரசும் அ நெடியோன் – கம்.யுத்1:5 73/3
வந்தனன் வானர தச்சன் மன்ன நின் – கம்.யுத்1:8 2/1
அளிக்கும் வானர வீரர் அநேகரால் – கம்.யுத்1:8 33/4
மாதிரம்-தொறும் வானர வீரர்கள் – கம்.யுத்1:8 51/2
துடைத்த வானர வீரர் தம் தோள்களை – கம்.யுத்1:9 45/2
பற்றி வானர வீரர் பனை கையால் – கம்.யுத்1:9 63/1
வன் பகை நிற்க எங்கள் வானர தொழிலுக்கு ஏற்ற – கம்.யுத்1:12 40/1
மன்னவர்_மன்னன் முன்னர் வானர_மன்னன் நிற்ப – கம்.யுத்1:12 43/2
தந்தனென் நினக்கு யானே வானர தலைமை தாழா – கம்.யுத்1:14 25/3
மடங்கல் அன்ன அ வானர மா படை – கம்.யுத்2:15 4/2
மா கை வானர வீரர் மலைந்த கல் – கம்.யுத்2:15 21/1
வென்றி வானர வீரர் விசைத்த கல் – கம்.யுத்2:15 23/2
குறைந்த வானர வீரர் குழுக்களே – கம்.யுத்2:15 26/4
தழிய வானர மா கடல் சாய்தலும் – கம்.யுத்2:15 34/1
சோனை பட்டது சொல்ல_அரும் வானர
சேனை பட்டது பட்டது செம் புண்ணீர் – கம்.யுத்2:15 50/3,4
காய்ந்த வானர வீரர் கரத்தினால் – கம்.யுத்2:15 51/1
சிந்தி வானர சேனை சிதைத்தலும் – கம்.யுத்2:15 53/2
சூழும் வானர வீரர் துவன்றியே – கம்.யுத்2:15 56/4
வென்றி வானர வீரர் விசைத்து எறி – கம்.யுத்2:15 58/1
மண்டி ஓடினர் வானர வீரரே – கம்.யுத்2:15 59/4
துரக்க வானர சேனை துணிந்தவே – கம்.யுத்2:15 62/4
வாங்கி வார் சிலை வானர மா படை – கம்.யுத்2:15 69/1
ஈறு இல் வானர மா படை எங்கணும் – கம்.யுத்2:15 70/3
கொல்வென் இ கணமே மற்று இ வானர குழுவை – கம்.யுத்2:15 196/1
பந்தி பந்தியாய் மடிந்தது வானர பகுதி – கம்.யுத்2:15 198/3
சுற்றும் வானர பெரும் கடல் தொலைந்தது தொலையாது – கம்.யுத்2:15 200/3
இரியலுற்றது வானர பெரும் படை இமையோர் – கம்.யுத்2:15 207/1
வானர கடல் படா வகை வாளியால் மாற்றி – கம்.யுத்2:15 230/3
வானர பெரும் தானையர் மானிடர் – கம்.யுத்2:16 73/1
புரிந்த வானர தானையில் புக்கன புயலின் – கம்.யுத்2:16 215/4
கூறினார் எடுத்து ஆர்த்தது வானர குழுவும் – கம்.யுத்2:16 226/2
ஒடுங்கினர் வானர தலைவர் உள் முகிழ்த்து – கம்.யுத்2:16 265/2
வாய்ந்த வல் நெடும் தண்டு கைப்பற்றினன் வானர படை முற்றும் – கம்.யுத்2:16 329/3
வாள் எடுத்தலும் வானர வீரர்கள் மறுகினர் வழி-தோறும் – கம்.யுத்2:16 332/1
எற்ற வீழ்ந்தன எயிறு இளித்து ஓடின வானர குலம் எல்லாம் – கம்.யுத்2:16 334/4
வள்ளல் காத்து உடன் நிற்கவும் வானர தானையை மற கூற்றம் – கம்.யுத்2:16 335/1
மாறு வானர பெரும் கடல் ஓட தன் தோள் நின்று வார் சோரி – கம்.யுத்2:16 336/1
முழக்கினால் என முழங்கு பேர் ஆர்ப்பினான் வானர முந்நீரை – கம்.யுத்2:16 340/3
உகும் திறல் அமரர் நாடும் வானர யூகத்தோரும் – கம்.யுத்2:17 74/1
மாறு ஆங்கு ஒரு மலை வாங்கினன் வய வானர குலத்தோர்க்கு – கம்.யுத்2:18 166/1
அ தொழில் நோக்கி ஆங்கு வானர தலைவர் ஆர்த்தார் – கம்.யுத்2:18 183/1
முற்றியது இன்றே அன்றோ வானர முழங்கு தானை – கம்.யுத்2:18 197/1
வன் தாள் மரம் வீசிய வானர வீரர் – கம்.யுத்2:18 250/3
மண்ணின் தலை வானர மேனியர் வந்தார் – கம்.யுத்2:18 256/1
வெம் கண் நெடு வானர தானையை வீற்று வீற்றாய் – கம்.யுத்2:19 10/1
வந்து மற்றைய வானர வீரரும் – கம்.யுத்2:19 151/3
போயினன் என்பது உன்னி வானர வீரர் போல்வார் – கம்.யுத்2:19 187/2
கோப்புண்டன வானர வெம் குழுவே – கம்.யுத்3:20 97/4
வானர வீரர் விட்ட மலைகளை அரக்கர் வவ்வி – கம்.யுத்3:21 13/1
மெய் நிறத்து எறிந்து கொல்வர் வானர வீரர் வீரர் – கம்.யுத்3:21 14/2
விளையும் வன் திறம் வானர வீரர்-மேல் மெய் உற்று – கம்.யுத்3:22 68/2
வெம் சினம் தரு களிப்பினர் வானர வீரர் – கம்.யுத்3:22 81/4
உடைந்த வானர சேனையும் ஓத நீர் உவரி – கம்.யுத்3:22 82/1
தொக்கதால் நெடு வானர தானையும் துவன்றி – கம்.யுத்3:22 103/2
வென்றி வானர வீரர்கள் முகம்-தொறும் வீச – கம்.யுத்3:22 104/2
குழவினோடு பட்டு உருண்டன வானர குலங்கள் – கம்.யுத்3:22 105/4
வெம் கண் வானர குழுவொடும் இளையவன் விளிந்தான் – கம்.யுத்3:22 182/1
காக்கும் வானர துணைவரை தனி தனி கண்டான் – கம்.யுத்3:22 187/4
தமையனை கொன்று தம்பிக்கு வானர தலைமை – கம்.யுத்3:22 192/1
வாக்கினால் மாண்டார் என்ன வானர வீரர் முற்றும் – கம்.யுத்3:24 2/2
குத்துவார் கூட்டம் எல்லாம் வானர குழுவின் தோன்ற – கம்.யுத்3:25 20/2
பத்துடை ஏழு சான்ற வானர பரவை பற்றி – கம்.யுத்3:26 19/3
வெற்பு_இனம் என்ன வீழ்ந்தார் வானர வீரர் எல்லாம் – கம்.யுத்3:26 57/4
புல்லினார் நிலத்தை நின்ற வானர வீரர் போகார் – கம்.யுத்3:28 40/4
கொற்ற வானர தலைவர்-தம் தகைமையும் கூற – கம்.யுத்3:30 39/3
வானர பெரும் சேனையை யான் ஒரு வழி சென்று – கம்.யுத்3:31 1/1
மற்றை வானர பெரும் கடல் பயம் கொண்டு மறுகி – கம்.யுத்3:31 27/3
மாருதியோடு நீயும் வானர_கோனும் வல்லே – கம்.யுத்3:31 61/1
கலக்கும் வானர காவலன் அனுமன் முன் கடுகும் – கம்.யுத்4:32 31/3
வானர தலைவனும் இளைய மைந்தனும் – கம்.யுத்4:37 82/1
கெட்டனம் என வானர தலைவரும் கிழிந்தார் – கம்.யுத்4:37 103/3
ஏது இல் வானர வீரரொடு ஏகி நீ – கம்.யுத்4:39 2/2
பின்னும் ஓர் வரம் வானர பெரும் கடல் பெயர்ந்து – கம்.யுத்4:40 121/1
மிக்க வானர சேனையின் இளைப்பு அற மீண்டு ஊர் – கம்.யுத்4:41 9/3

மேல்


வானர_கோனும் (1)

மாருதியோடு நீயும் வானர_கோனும் வல்லே – கம்.யுத்3:31 61/1

மேல்


வானர_மன்னன் (1)

மன்னவர்_மன்னன் முன்னர் வானர_மன்னன் நிற்ப – கம்.யுத்1:12 43/2

மேல்


வானரங்கள் (4)

வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய் – கம்.பால:5 18/1
வானரங்கள் வெருவி மலை ஒரீஇ – கம்.கிட்:11 39/1
வானரங்கள் மரங்களின் வைகுமால் – கம்.கிட்:15 49/4
மற்று எலாம் நிற்க அந்த மனிதர் வானரங்கள் வானில் – கம்.யுத்1:9 82/1

மேல்


வானரங்களும் (1)

வானரங்களும் வானவர் இருவரும் மனிதர் – கம்.சுந்:12 45/1

மேல்


வானரத்தின் (1)

வண்ண கடலினிடை கிடந்த மணலின் பலரால் வானரத்தின்
எண்ணற்கு_அரிய படை தலைவர் இராமற்கு அடியார் யான் அவர்-தம் – கம்.சுந்:4 114/2,3

மேல்


வானரத்து (2)

மண்டு அமர் தொடங்கினன் வானரத்து உரு – கம்.சுந்:12 13/3
எனைவரும் வானரத்து எவரும் வேறு உளார் – கம்.யுத்4:40 56/3

மேல்


வானரத்தை (1)

வால் பிடித்து அடிக்கும் வானரத்தை மால் கரி – கம்.யுத்3:20 43/1

மேல்


வானரம் (40)

கண்ட வானரம் காலனை கண்ட போல் – கம்.கிட்:11 16/1
புகர்_இல் வானரம் அஞ்சிய பூசலால் – கம்.கிட்:11 38/2
மொய்ம்பு மால் வரை புரை நெடு வானரம் மொய்ப்ப – கம்.கிட்:12 5/2
மறம் கொள் வானரம் ஒன்பது கோடி எண் வகுத்த – கம்.கிட்:12 16/3
வன் திறல் அ வானரம் இராமன் அருள் வந்தால் – கம்.கிட்:14 61/3
வஞ்சம் கொண்டான் வானரம் அல்லன் வரு காலன் – கம்.சுந்:2 84/1
வழு_இல செய்தற்கு ஒத்த வானரம் வானின் நீண்ட – கம்.சுந்:4 32/4
மானிடர் இருவராலும் வானரம் ஒன்றினாலும் – கம்.சுந்:11 18/3
ஏதில் வானரம் பிணிப்புண்டதாம் என்றார் – கம்.சுந்:12 25/4
மற்று இலது ஆயினும் மலைந்த வானரம்
இற்று இலதாகியது என்னும் வார்த்தையும் – கம்.யுத்1:2 14/1,2
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ – கம்.யுத்1:2 75/4
வானரம் பெரிது என மறு இல் சிந்தையான் – கம்.யுத்1:4 16/3
வருவன ஆம் என வந்த வானரம் – கம்.யுத்1:8 5/4
மூரி வானரம் வாங்கிய மொய்ம் மலை – கம்.யுத்1:8 34/2
மலை சுமந்து வருவன வானரம்
நிலையில் நின்றன செல்ல நிலம் பெறா – கம்.யுத்1:8 48/1,2
வளையம் வன் கையில் வாங்கின வானரம் – கம்.யுத்2:15 6/4
வாளை தாவின வானரம் தாவவே – கம்.யுத்2:15 9/4
தொன்மை பேர் அகழ் வானரம் தூர்த்ததால் – கம்.யுத்2:15 12/2
தூர்த்த வானரம் சுள்ளி பறித்து இடை – கம்.யுத்2:15 13/1
தொட்ட வானரம் தோன்றின மீ தொக – கம்.யுத்2:15 14/3
எதிர்த்த வானரம் மா கையொடு இற்றன – கம்.யுத்2:15 24/1
முடித்த வானரம் வெம் சினம் முற்றின – கம்.யுத்2:15 25/4
வழிந்த மா மதில் கைவிட்டு வானரம்
ஒழிந்த மேருவின் உம்பர் விட்டு இம்பரின் – கம்.யுத்2:15 31/2,3
பிடித்த வானரம் பேர் எழில் தோள்களால் – கம்.யுத்2:15 39/1
அலை கிளர்ந்து என வானரம் ஆர்த்தவே – கம்.யுத்2:15 55/4
எவ்வழி மருங்கினும் இரிந்த வானரம் – கம்.யுத்2:15 123/4
உயிர் உக்கன நிருத குலம் உயர் வானரம் எவையும் – கம்.யுத்2:15 174/3
பார்த்து உவந்தனன் குனித்தது வானரம் படியில் – கம்.யுத்2:15 202/4
வானரம் ஆர்த்தன மறையும் ஆர்த்தன – கம்.யுத்2:16 287/1
ஊத ஊதப்பட்டு உலந்தன வானரம் உருமின் வீழ் உயிர் என்ன – கம்.யுத்2:16 345/4
மட்டின அருவியின் மதத்த வானரம்
விட்டன நெடு வரை வேழம் வேழத்தை – கம்.யுத்2:18 90/2,3
அடித்தன அரைத்தன ஆர்த்த வானரம் – கம்.யுத்2:19 43/4
முழுத்தம் ஒன்றில் ஒரு வெள்ள வானரம் முடிந்து மாள்வன தடிந்து போய் – கம்.யுத்2:19 65/1
கண்ட வானரம் அனந்த கோடி முறை கண்டமானபடி கண்ட அ – கம்.யுத்2:19 69/1
மாண்டனம் அன்றோ என்ற வானரம் எவையும் மாதோ – கம்.யுத்3:22 14/4
யாவர் ஈங்கு இகல் வானரம் ஆயினர் எவரும் – கம்.யுத்3:22 108/1
முளை புடைத்தன ஒத்தன வானரம் முடிந்த – கம்.யுத்3:22 177/4
பிழைத்தது பிழைத்ததேனும் வானரம் பிழைக்கல் ஆற்றா – கம்.யுத்3:27 87/2
அந்த வானரம் அடங்கலும் எழுந்து உடன் ஆர்த்து – கம்.யுத்4:40 123/2
அம்பின் மாண்டுள வானரம் அடங்க வந்து ஆர்ப்ப – கம்.யுத்4:40 124/3

மேல்


வானரமே (1)

நம்ப சேனையும் வானரமே என நக்கார் – கம்.யுத்3:30 36/4

மேல்


வானரர் (10)

மருள் தரும் வனத்தில் மண்ணில் வானரர் ஆகி வந்தார் – கம்.பால:5 26/3
பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமன் பேரை – கம்.கிட்:16 56/3
குழுவின் வானரர் தந்த கிரி குலம் – கம்.யுத்1:8 47/2
வல் வில் கை வீர மற்று இ வானரர் வலியை நோக்கி – கம்.யுத்1:9 29/2
கூசும் வானரர் குன்று கொடு இ கடல் – கம்.யுத்1:9 51/1
வேர்த்தார் நிருதர்கள் வானரர் வியந்தார் இவன் விசயம் – கம்.யுத்2:15 178/3
மட்டித்து உயர் வானரர் வன் தலையை – கம்.யுத்2:18 12/2
மாருதி முதல்வர் ஆய வானரர் தலைவரோடும் – கம்.யுத்3:27 12/1
மண்டு போர் செய வானரர் இயற்றிய மார்க்கம் – கம்.யுத்3:30 47/2
விண் பிளந்து ஒல்க ஆர்த்த வானரர் வீக்கம் கண்டான் – கம்.யுத்4:34 24/1

மேல்


வானரர்க்கு (1)

ஆறு பத்து எழு கோடியாம் வானரர்க்கு அதிபர் – கம்.கிட்:12 26/1

மேல்


வானரரும் (2)

உண்டை வானரரும் ஒள் வாள் அரக்கரும் புறம் சூழ்ந்து ஓட – கம்.யுத்4:40 34/3
மன்னு வீரரும் எழுபது வெள்ள வானரரும்
கன்னி மா மதில் இலங்கை மன்னொடு கடற்படையும் – கம்.யுத்4:41 16/2,3

மேல்


வானரரை (2)

ஏறு கடல் ஏறி நரர் வானரரை எல்லாம் – கம்.யுத்1:2 56/2
யாரும் ஒழியாமை நரர் வானரரை எல்லாம் – கம்.யுத்1:2 64/3

மேல்


வானராதிபர் (1)

வானராதிபர் ஆயிரர் உடன் வர வகுத்த – கம்.கிட்:12 2/2

மேல்


வானரேசர் (1)

வைதனர் யாதுதானர் வலித்தனர் வானரேசர்
செய்தனர் பிறவும் வெம் போர் திகைத்தனர் தேவர் எல்லாம் – கம்.யுத்2:16 170/3,4

மேல்


வானரேசனும் (1)

வானரேசனும் வீடண குரிசிலும் மற்றை – கம்.யுத்4:41 39/1

மேல்


வானரேந்திரன் (1)

மாருதி சாம்பவன் வானரேந்திரன்
தாரை சேய் நீலன் என்று இனைய தன்மையார் – கம்.யுத்2:19 30/1,2

மேல்


வானவ (2)

வானவ மகளிர் மான கண்டோர் – மது 582
மங்கலம் தேவர் கூற வானவ மகளிர் வாழ்த்தி – கம்.யுத்3:27 11/1

மேல்


வானவர் (122)

வானவர் தனிமுதல் கிளையொடு வளர – கம்.பால:5 123/4
தந்திரம் பட தானவர் வானவர்
மந்தரம் இவள் தோள் எனின் மைந்தரோடு – கம்.பால:7 39/2,3
ஆயது அறிந்தனர் வானவர் அ நாள் – கம்.பால:8 10/1
புக்கனர் வானவர் புகாத சூழல்கள் – கம்.பால:13 13/2
வள்ளலை பயந்த நங்கை வானவர் வணங்க போனாள் – கம்.பால:14 65/4
வானவர் மகளிர் ஆடும் வாசம் நாறு ஊசல் கண்டார் – கம்.பால:16 20/4
மல் பக மலர்ந்த திண் தோள் வானவர் மணந்த கோல – கம்.பால:16 22/2
ஆதி வானவர்_பிரான் அணுகலால் அணி கொள் கார் – கம்.பால:20 32/3
நன்றி வானவர் எலாம் இருந்த நம்பியை – கம்.பால:23 80/1
வானவர் பூ_மழை மன்னவர் பொன் பூ – கம்.பால:23 88/1
வெம்பி திரிதர வானவர் வெருவு உற்று இரிதர ஓர் – கம்.பால:24 8/3
வானவர் செய்த மா தவம் உண்டு ஆதலால் – கம்.பால:24 50/3
மனிதர் வானவர் மற்றுளோர் அற்றம் காத்து அளிப்பார் – கம்.அயோ:1 40/1
மன்னர் வானவர் அல்லர் மேல் வானவர்க்கு அரசாம் – கம்.அயோ:1 67/1
அ நகர் அணிவுறும் அமலை வானவர்
பொன்_நகர் இயல்பு என பொலியும் ஏல்வையில் – கம்.அயோ:2 46/1,2
பூவின் வானவர் கொண்டனர் போகவே – கம்.அயோ:11 32/4
அஞ்சினர் வானவர் அவுணர் அச்சத்தால் – கம்.அயோ:11 68/1
வானவர் மகளிர் ஊரும் மானமே நிகர்த்த மாதோ – கம்.அயோ:13 59/4
மாதர் யாவரும் வானவர் தேவியர் – கம்.அயோ:14 13/1
காலை என்று எழுந்தது கண்டு வானவர்
வேலை அன்று அனிகமே என்று விம்முற – கம்.அயோ:14 20/1,2
வானவர் உரைத்தலும் மறுக்கல்-பாலது அன்று – கம்.அயோ:14 130/1
என்ன வானவர் விமானம் இடையிட்டு அரவிடை – கம்.ஆரண்:1 11/2
வானவர் தலைவனை வரவு எதிர்கொண்டான் – கம்.ஆரண்:2 33/2
மண் அளவிடு நெடு வலத்தர் வானவர்
எண் அளவிடல்_அரும் செரு வென்று ஏறினார் – கம்.ஆரண்:7 40/3,4
கணத்தின் மேல் நின்ற வானவர் கை புடைத்து ஆர்ப்ப – கம்.ஆரண்:7 136/1
ஆர்த்து எழுந்தனர் வானவர் அரு வரை மரத்தொடு – கம்.ஆரண்:8 13/1
வெற்றி கூறிய வானவர் வீரன் வில் – கம்.ஆரண்:9 15/1
தூர்த்து அமைந்தனர் வானவர் தூய மலர் – கம்.ஆரண்:9 25/2
கோத்த வேலை குரல் என வானவர்
ஏத்த வீரன் இனிது இருந்தான்-அரோ – கம்.ஆரண்:9 28/3,4
கேளொடு மடியுமாறும் வானவர் கிளருமாறும் – கம்.ஆரண்:12 57/2
கொடி பற்றி ஒடித்து உயர் வானவர் ஆசி கொண்டான் – கம்.ஆரண்:13 21/4
பேர்த்தனர் இனி என பேசி வானவர்
ஆர்த்து என ஆர்த்தன மேகம் ஆய் மலர் – கம்.கிட்:10 18/2,3
வாம மேகலை வானவர் மங்கையர் – கம்.கிட்:13 14/1
மருண்டார் வானவர் கோனை வாழ்த்தினார் – கம்.கிட்:16 51/3
வாலினால் அளந்தான் என்று வானவர் மருள சென்றான் – கம்.சுந்:1 32/4
மறம் புகாது இனி வானவர் புகார் என்கை வம்பே – கம்.சுந்:2 21/2
சொன்ன வானவர் தச்சன் ஆம் இ நகர் துதிப்பான் – கம்.சுந்:2 26/4
வள்ளி நுண் மருங்குல் என்ன வானவர் மகளிர் உள்ளம் – கம்.சுந்:2 36/1
வானவர் மகளிர் ஆட்ட மஞ்சனம் ஆடுவாரை – கம்.சுந்:2 102/4
வானவர் மகளிர் கால் வருட மா மதி – கம்.சுந்:2 123/1
முழு வானவர் ஆய் உலகம் ஒரு மூன்றும் காக்கும் முதல் தேவர் – கம்.சுந்:2 214/3
ஒன்றி வானவர் பூ மழை பொழிந்தனர் உவந்தார் – கம்.சுந்:3 2/2
படுத்தான் வானவர் பற்றாரை – கம்.சுந்:5 51/1
துஞ்சுதல் இல் வானவர் துறக்க நகரத்தும் – கம்.சுந்:6 14/2
விண்ட வானவர் கண் முன்னே விரி பொழில் இறுத்து வீச – கம்.சுந்:6 40/2
வானவர் எறிந்த தெய்வ அடு படை வடுக்கள் மற்றை – கம்.சுந்:7 7/1
வந்தேம் வானவர் என்று ஏகினர் சிலர் சிலர் மானுயர் என வாய் விட்டார் – கம்.சுந்:10 41/2
பச்சிரத்தம் வந்து ஒழுகிட வானவர் பதைப்ப – கம்.சுந்:11 39/2
ஆர்த்த வானவர் ஆகுலம் கொண்டு அறிவு அழிந்தார் – கம்.சுந்:11 47/1
சிந்தை செய் நலத்தினும் சீதை வானவர்
தந்து உள வரத்தினும் தறுகண் பாசமும் – கம்.சுந்:12 19/2,3
வானரங்களும் வானவர் இருவரும் மனிதர் – கம்.சுந்:12 45/1
வெம் கண் வானவர் தானவர் என்று இவர் விரியா – கம்.சுந்:12 49/3
கோன் அ வானவர் பதி கொண்ட நாள் என குலைந்தார் – கம்.சுந்:13 33/4
வன் குலம் கூற்றுக்கு ஈந்து வானவர் குலத்தை வாழ்வித்து – கம்.சுந்:14 28/3
வந்த போர்-தொறும் துரந்த நாள் வானவர் உலகை – கம்.யுத்1:2 113/3
பண்டு வானவர் தானவர் யாவரும் பற்றி – கம்.யுத்1:3 11/1
முந்தை வானவர் யாவர்க்கும் முதல்வர்க்கும் முதல்வன் – கம்.யுத்1:3 26/1
முனைவர் வானவர் முதலினர் மூன்று உலகத்தும் – கம்.யுத்1:3 48/1
வரு நான்முகனே முதல் வானவர் தாம் – கம்.யுத்1:3 106/1
கனகனும் அவனில் வந்த வானவர் களைகண் ஆன – கம்.யுத்1:3 143/1
செயிர் அறு கிடுகும் பற்றி வானவர் உள்ளம் தீய – கம்.யுத்1:3 144/2
மண்ணிடை வானவர் வருவர் என்று அவர் – கம்.யுத்1:5 24/3
ஏனை வானவர் இருக்கை விட்டு இரியலுற்று அலைய – கம்.யுத்1:5 47/3
வானவர் மலர் அயன் உலகின் வைகினார் – கம்.யுத்1:6 55/4
வானவர் நாட்டினும் மழை பொழிந்தவால் – கம்.யுத்1:8 15/4
திருத்தம் வானவர் சென்னியில் சென்றதால் – கம்.யுத்1:8 41/4
துமி தம் ஊர் புக வானவர் துள்ளினார் – கம்.யுத்1:8 42/3
கானிடை வந்ததேயும் வானவர் கடாவவே ஆம் – கம்.யுத்1:9 78/1
பார் கிழிந்து உக பாய்ந்தனன் வானவர்
போர் கிழிந்து புறம் தர போர் செய்தான் – கம்.யுத்2:15 65/3,4
அறிந்து வானவர் ஆவலம் கொட்டினார் – கம்.யுத்2:15 79/2
மா இரும் கடல் போன்றது வானவர்
தேயம் எங்கும் திரிந்தது திண் திறல் – கம்.யுத்2:15 95/2,3
மற்றும் வான் படை வானவர் மார்பிடை – கம்.யுத்2:15 97/1
ஒறுத்து வானவர் புகழுண்ட பார வில் உளைய – கம்.யுத்2:15 192/3
கற்றவாறு என்றும் வானவர் கைத்தலம் குலைந்தார் – கம்.யுத்2:15 194/4
ஆர்த்து வானவர் ஆவலம் கொட்டினர் அரக்கர் – கம்.யுத்2:15 202/1
அன்று வானவர் ஆசிகள் இயம்பினர் ஈன்ற – கம்.யுத்2:15 218/3
வைத்தலை கருதி அன்று வானவர் மார்பின் தைத்த – கம்.யுத்2:16 189/2
வைது கொன்றனனோ என வானவர் மயர்ந்தார் – கம்.யுத்2:16 239/4
இரிந்து வானவர் இரியலின் மயங்கினர் எவரும் – கம்.யுத்2:16 243/1
நோக்கு இழந்தனர் வானவர் எங்களால் அ வகை நிலை நோக்கி – கம்.யுத்2:16 322/1
நங்கை நல் நலம் கொடுக்கிய வந்த நான் வானவர் நகை செய்ய – கம்.யுத்2:16 323/2
தாள் எடுத்தனர் சமழ்த்தனர் வானவர் தலை எடுத்திலர் தாழ்ந்தார் – கம்.யுத்2:16 332/2
மந்திர மரபின் சூட்டி வானவர் மகளிர் யாரும் – கம்.யுத்2:17 52/2
தம்பியோ வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும் – கம்.யுத்2:17 78/1
பகை ஆடிய வானவர் பல் வகை ஊர் – கம்.யுத்2:18 60/1
பறித்தான் நெடும் படை வானவர் பலர் ஆர்த்திட பலவா – கம்.யுத்2:18 167/1
மறைந்தன திசைகள் எல்லாம் வானவர் மனமே போல – கம்.யுத்2:18 196/1
கூர்மத்தின் வெரிநின் வைத்து வானவர் அமுதம் கொண்ட – கம்.யுத்2:18 213/1
முடிவு ஆனவன் யார் என வானவர் மொய்த்தார் – கம்.யுத்2:18 242/2
என்-கொலாம் என்ன அஞ்சி வானவர் இரியல்போனார் – கம்.யுத்2:19 183/4
வானவர் மகளிர் போனார் மழலை அம் சதங்கை மாழ்க – கம்.யுத்2:19 281/4
தந்திரம் வானவர் தானவர் என்றும் – கம்.யுத்3:20 9/3
மால் கடல் சேனை காணும் வானவர் மகளிர் மான – கம்.யுத்3:22 9/3
முனைவர் வானவர் எவரொடும் போர் செய மூண்டான் – கம்.யுத்3:22 163/4
முனிவர் வானவர் முனிந்து வந்து எய்த யாம் முயன்ற – கம்.யுத்3:22 166/3
கண்ணில் கண்டனர் வானவர் விருந்து என கலந்தார் – கம்.யுத்3:22 179/2
அழிந்தன வானவர் மானம் ஆகாயத்திடையினில் பேர் அசனி என்ன – கம்.யுத்3:24 33/3
மாள்விக்கும் தாழ்வில் என்னும் வானவர் மறுக்கம் கண்டான் – கம்.யுத்3:26 93/2
ஒரு வீரரும் இவர் ஒக்கிலர் என வானவர் உவந்தார் – கம்.யுத்3:27 107/3
நின்றான் அது துரந்தான் அவன் நலம் வானவர் நினைந்தார் – கம்.யுத்3:27 135/4
ஊன் விட்டவன் மறம் விட்டிலன் என வானவர் உவந்தார் – கம்.யுத்3:27 136/4
அந்தரம் அதனில் நின்ற வானவர் அருக்கன் வீழா – கம்.யுத்3:28 46/1
மாடு இருந்தவர் வானவர் மாதரார் – கம்.யுத்3:29 4/1
அரந்தை வானவர் ஆர்த்தனரோ எனும் – கம்.யுத்3:29 11/2
வான மானமும் வானவர் ஈட்டமும் – கம்.யுத்3:29 13/1
கொடியை பார்த்தனர் வேர்த்தனர் வானவர் குலைந்தார் – கம்.யுத்3:31 22/4
நடுங்கி நஞ்சு அடை கண்டனை வானவர் நம்ப – கம்.யுத்3:31 24/1
வானவர் கடைய மாட்டா மறி கடல் கடைந்த வாலி – கம்.யுத்3:31 48/2
மண் நிறைந்தன பேர் உடல் வானவர்
கண் நிறைந்தன வில் தொழில் கல்வியே – கம்.யுத்3:31 126/3,4
நினைந்தன முடித்தேம் என்னா வானவர் துயரம் நீத்தார் – கம்.யுத்3:31 227/1
வினைய வானவர் வெவ் வினை பயத்தினை வீரர் – கம்.யுத்4:32 5/2
சங்க வானவர் தலை எடுத்திட நெடும் தண்டால் – கம்.யுத்4:32 33/4
கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான் – கம்.யுத்4:34 24/3
முனைவர் வானவர் முதலினர் அண்டத்து முதல்வர் – கம்.யுத்4:35 22/1
மணி கொடும் குழை வானவர் தானவர் மகளிர் – கம்.யுத்4:35 29/3
வந்ததனை வானவர் வணங்கி வலியோய் நீ – கம்.யுத்4:36 15/1
மந்தர மலையினார் என்பர் வானவர் – கம்.யுத்4:37 66/4
ஆர்ப்பு இடை இது என்பர் அறிந்த வானவர் – கம்.யுத்4:37 67/4
முனிவர் வானவர் மூ_உலகத்துளோர் யாரும் – கம்.யுத்4:41 41/1
முடித்தலம் வானவர் நோக்கின் முன்னுவான் – கம்.யுத்4:41 98/4
வானவர் திரு நகர் வருவது ஆம் என – கம்.யுத்4:41 111/2
மேல் நிறை வானவர் வீசும் பூவொடும் – கம்.யுத்4:41 111/3

மேல்


வானவர்-தம் (2)

மது கைடவர் என்பவர் வானவர்-தம்
பதி கைகொடு கட்டவர் பண்டு ஒரு நாள் – கம்.யுத்2:18 65/1,2
மா மாலியும் நீலனும் வானவர்-தம்
கோமானொடு தானவர் கோன் இகலே – கம்.யுத்3:20 79/1,2

மேல்


வானவர்-தன்னை (1)

தட கையால் பிடித்து கொண்டான் வானவர்-தன்னை வாழ்த்த – கம்.யுத்2:16 184/4

மேல்


வானவர்_பிரான் (1)

ஆதி வானவர்_பிரான் அணுகலால் அணி கொள் கார் – கம்.பால:20 32/3

மேல்


வானவர்க்கு (7)

வானவர்க்கு இரங்கி நீர் வளைந்தது ஒத்ததே – கம்.பால:7 13/4
மங்கையர் கூட்டத்தோடும் வானவர்க்கு இறைவன் செல்வம் – கம்.பால:18 2/3
மன்னர் வானவர் அல்லர் மேல் வானவர்க்கு அரசாம் – கம்.அயோ:1 67/1
மறு இலான் அது கூறலும் வானவர்க்கு இறைவன் – கம்.கிட்:4 2/1
வாலி மா மகன் வந்தானை வானவர்க்கு இறைவன் என்றார் – கம்.யுத்1:9 75/1
வருவர் மற்று இனி பகர்வது என் வானவர்க்கு அரிய – கம்.யுத்3:30 29/3
வானவர்க்கு இறைவன் திறை தந்தன – கம்.யுத்4:33 30/1

மேல்


வானவர்க்கும் (6)

மதிக்கும் மதி ஆய் முதல் வானவர்க்கும் வலீஇது ஆம் – கம்.அயோ:4 130/3
வண்மையும் மானமும் மேல் வானவர்க்கும் பேர்க்ககிலா – கம்.அயோ:14 64/1
மாயாத வானவர்க்கும் மற்று ஒழிந்த மன்னுயிர்க்கும் – கம்.ஆரண்:1 52/2
சலியாத மூவர்க்கும் தானவர்க்கும் வானவர்க்கும்
வலியானே யான் பட்ட வலி காண வாராயோ – கம்.ஆரண்:6 94/3,4
வானவர்க்கும் மற்று அவர் வலிக்கு நேர் – கம்.கிட்:15 4/1
வானவர்க்கும் நீயே இறை தொல் மறை வல்லோய் – கம்.யுத்1:3 172/4

மேல்


வானவர்கள் (6)

சென்னியின் வணங்கி நனி வானவர்கள் சேரும் – கம்.கிட்:14 64/3
ஆர்த்தார்கள் வானவர்கள் தானவர் அழுங்கா – கம்.சுந்:1 73/1
வானவர்கள் நந்தன வனத்தையும் மடித்த – கம்.சுந்:6 11/4
ஆடினார் வானவர்கள் அர_மகளிர் அமுத இசை – கம்.யுத்2:16 356/1
அங்கத ஆதியர் அனுங்க வானவர்கள் அஞ்ச வெம் சின அனந்தன் மா – கம்.யுத்2:19 62/2
ஊகம் எங்கு உயிரொடு நின்றனவும் ஓட வானவர்கள் உள்ளமும் – கம்.யுத்2:19 84/1

மேல்


வானவர்கள்-தாம் (1)

மருவ_அரும் தகையர் தானவர்கள் வானவர்கள்-தாம் – கம்.கிட்:5 8/4

மேல்


வானவர்களோடும் (1)

கண்ட வானவர்களோடும் களையுமாறு இன்று காண்டி – கம்.ஆரண்:13 117/4

மேல்


வானவரம்ப (1)

வசை இல் செல்வ வானவரம்ப
இனியவை பெறினே தனிதனி நுகர்கேம் – பதி 38/12,13

மேல்


வானவரம்பன் (4)

வானவரம்பன் என்ப கானத்து – பதி 58/12
வானவரம்பன் அடல் முனை கலங்கிய – அகம் 45/17
வானவரம்பன் வெளியத்து அன்ன நம் – அகம் 359/6
வானவரம்பன் நன் நாட்டு உம்பர் – அகம் 389/16

மேல்


வானவரின் (1)

பரம் கொள் வானவரின் தெய்வ படைக்கலம் படைத்தவாறும் – கம்.யுத்3:27 75/2

மேல்


வானவருக்கும் (1)

வானவருக்கும் நாண அடுக்கும் வசை-மன்னோ – கம்.ஆரண்:11 3/4

மேல்


வானவரும் (7)

செய்த பின் வானவரும் செயல் ஆற்றா – கம்.பால:8 9/1
பொறை மன்னு வானவரும் தானவரும் பொரும் ஒரு நாள் – கம்.பால:12 8/2
திசையும் வானவரும் நின்ற திசை மாவும் உலகும் – கம்.ஆரண்:1 26/1
தனி கை சிலையும் வானவரும் முனிவர் குழுவும் தனி அறனும் – கம்.சுந்:4 55/2
ஆறாயிர வானவரும் அறிவின் – கம்.யுத்3:20 95/2
நின்று நிலை ஆறினர்கள் வானவரும் மானவனும் நேமி எனல் ஆம் – கம்.யுத்3:31 153/2
ஆர்க்கின்ற வானவரும் அந்தணரும் முனிவர்களும் ஆசி கூறி – கம்.யுத்4:37 198/1

மேல்


வானவரே (1)

வானவரே முதலோரை வினவுவெனேல் வல் அரக்கன் – கம்.சுந்:2 229/1

மேல்


வானவரை (4)

பின்னர் வானவரை நோக்கி பிதாமகன் பேசுகின்றான் – கம்.பால:5 23/2
வானவரை பணி கொண்ட மருகாவோ மருகாவோ – கம்.ஆரண்:6 103/4
மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற – கம்.சுந்:12 115/1
கிடந்த போர் வலியார்-மாட்டே கெடாத வானவரை எல்லாம் – கம்.யுத்2:16 2/1

மேல்


வானவரோடு (1)

வானவரோடு நின்று அறமும் ஆர்த்ததே – கம்.யுத்2:16 287/4

மேல்


வானவன் (31)

வரை அகலத்தவனை வானவன் மகள் – பரி 9/58
வெல் போர் வானவன் கொல்லி மீமிசை – அகம் 33/14
வானவன் மறவன் வணங்கு வில் தட கை – அகம் 77/15
வசை இல் வெம் போர் வானவன் மறவன் – அகம் 143/10
வில் கெழு தட கை வெல் போர் வானவன்
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானை – அகம் 159/15,16
வெல் போர் வானவன் கொல்லி குட வரை – அகம் 213/15
பெரும் படை குதிரை நல் போர் வானவன்
திருந்து கழல் சேவடி நசைஇ படர்ந்து ஆங்கு – அகம் 309/10,11
தேன் இமிர் நறும் தார் வானவன் உடற்றிய – அகம் 381/15
மாண் வினை நெடும் தேர் வானவன் தொலைய – புறம் 39/16
சினம் மிகு தானை வானவன் குட கடல் – புறம் 126/14
வளநகர் முனிவரன் வரும் முன் வானவன்
களன் அமர் கடு என கருகி வான் முகில் – கம்.பால:5 43/1,2
உற்ற வானவன் இருந்து யோகு செய்தனன் எனின் – கம்.பால:7 3/3
பருதி_வானவன் நிலம் பசை அற பருகுவான் – கம்.பால:7 5/1
கண்_நுதல் வானவன் கனக சடை விரிந்தால் என விரிந்த கதிர்கள் எல்லாம் – கம்.பால:11 16/4
கற்றை வார் சடை முடி கணிச்சி வானவன்
முற்ற ஏழ் உலகையும் வென்ற மூரி வில் – கம்.பால:14 5/2,3
வானவன் குலத்து எமர் வரத்தினால் வரும் – கம்.பால:14 7/1
கார் விட கறை உடை கணிச்சி வானவன்
வார் சடை புடையின் ஓர் மதி மிலைச்ச தான் – கம்.பால:23 53/1,2
பருதி வானவன் பசும் பரி புரைவன பாராய் – கம்.அயோ:10 3/4
மா இயல் உதயம் ஆம் துளப வானவன்
மேவிய பகை இருள் அவுணர் வீந்து உக – கம்.அயோ:10 38/1,2
பருதி வானவன் ஊர் வளைப்புண்டது பாராய் – கம்.ஆரண்:7 69/2
மா இயல் வட திசை-நின்று வானவன்
ஓவியமே என ஒளி கவின் குலாம் – கம்.கிட்:10 1/1,2
கண் உடை நுதலினன் கணிச்சி வானவன்
விண்ணிடை புரம் சுட வெகுண்ட மேலை_நாள் – கம்.கிட்:10 98/1,2
வானவன் என்று சாம்பன் சாற்றினான் – கம்.கிட்:15 10/4
வலம் கொள் நேமி மழை நிற வானவன்
அலங்கு தாள் இணை தாங்கிய அ மலை – கம்.கிட்:15 36/1,2
வருந்தேன் அது என் துணை வானவன் வைத்த காதல் – கம்.சுந்:1 49/1
கரித்த மூன்று எயில் உடை கணிச்சி வானவன்
எரித்தலை அந்தணர் இழைத்த யானையை – கம்.சுந்:2 42/1,2
வாரியின் எழும் சுடர் கடவுள் வானவன்
தேரினை நிகர்த்தன புரவி தேர்களே – கம்.சுந்:9 39/3,4
கயிலையின் ஒரு தனி கணிச்சி வானவன்
மயில் இயல் சீதை-தன் கற்பின் மாட்சியால் – கம்.சுந்:12 15/1,2
வன் சிறை பறவை ஊரும் வானவன் வரம்பு_இல் மாய – கம்.யுத்2:17 38/1
வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன் மலரின் மேலான் – கம்.யுத்3:24 58/1
மானிடன் அல்லன் தொல்லை வானவன் அல்லன் மற்றும் – கம்.யுத்3:26 12/1

மேல்


வானவனும் (2)

பரிதி வானவனும் கீழ்-பால் பரு வரை பற்றா-முன்னம் – கம்.அயோ:6 6/1
வடக்கு எழுந்து இலங்கை செல்லும் பரிதி வானவனும் ஒத்தான் – கம்.சுந்:1 28/4

மேல்


வானவில் (1)

வடங்களும் குழைகளும் வானவில் இட – கம்.பால:13 56/1

மேல்


வானவில்லு (1)

வச்சிரத்தான் வானவில்லு
வில்லு சொரி பகழியின் மென் மலர் தாயின – பரி 18/39,40

மேல்


வானவில்லொடும் (1)

மண்டில வரி சிலை வானவில்லொடும்
துண்ட வெண் பிறை என தோன்ற தூவிய – கம்.யுத்4:37 78/1,2

மேல்


வானி (1)

பயினி வானி பல் இணர் குரவம் – குறி 69

மேல்


வானிடை (23)

ஒலி ஆர் கடல் சூழ் உலகத்து உயர் வானிடை நாகரினும் – கம்.அயோ:4 62/1
கற்கள் வானிடை மீன் என வீழ்வன காணாய் – கம்.அயோ:10 17/4
படர்ந்த வானிடை தாரகை நிகர்ப்பன பாராய் – கம்.அயோ:10 27/4
மறையவன் வகுத்தன மண்ணில் வானிடை
நிறை பெரும் தன்மையின் நிற்ப செல்வன – கம்.அயோ:12 9/2,3
நானம் நன்கு உரைத்தார் நளிர் வானிடை
ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார் – கம்.அயோ:14 9/1,2
பிடித்த திண் சிலை பேர் அகல் வானிடை
இடிப்பின் ஓசை பட கடிது இற்றதே – கம்.ஆரண்:9 14/3,4
மறித்தும் சென்றனர் வானிடை வயங்குற வழங்கி – கம்.ஆரண்:13 87/1
மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னை – கம்.கிட்:3 27/1
காற்று அலம்பினும் கலி நெடு வானிடை கலந்த – கம்.கிட்:4 8/3
மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல் – கம்.கிட்:16 56/1
வானிடை நடாய நெடு மானம் எனல் ஆன – கம்.சுந்:6 21/4
மாக நெடு வானிடை இழிந்து புனல் வாரும் – கம்.சுந்:6 22/3
தெரு இடம் இல் என்று எண்ணி வானிடை செல்கின்றாரும் – கம்.சுந்:7 13/1
வானிடை நின்று உயர் மல்லின் மலைந்தார் – கம்.சுந்:9 59/4
என்றலும் இளவலும் எழுந்து வானிடை
சென்றனன் துணைவரும் தானும் சிந்தியா – கம்.யுத்1:4 9/1,2
செரு பெய் வானிடை சின கடாய் கடாய் வந்து செறுத்த – கம்.யுத்1:5 34/3
செரும வானிடை கற்பக மரங்களும் தீய – கம்.யுத்1:6 18/2
பெய்யும் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது பெரும் சீற்றம் – கம்.யுத்2:16 344/4
மின் நகு வானிடை ஏகி விரைந்தான் – கம்.யுத்3:20 17/2
வாலியை வாளி ஒன்றால் வானிடை வைத்து வாரி – கம்.யுத்3:26 7/1
வானிடை புகுதி அன்றே யான் பழி மறுக்கில் என்றான் – கம்.யுத்3:27 170/4
வயிறு-தோறும் மறைவன வானிடை
புயல்-தொறும் புகு வெண் பிறை போன்றவே – கம்.யுத்3:31 123/3,4
சென்று வானிடை கண்டு இடர் தீர்வென் என்று இருந்தேன் – கம்.யுத்4:40 114/3

மேல்


வானில் (34)

வானில் அணித்த வரி ஊதும் பல் மலரால் – பரி 18/49
மன் நெடும் கால வன் காற்று அடித்தலும் இடித்து வானில்
கல் நெடு மாரி பெய்ய கடையுகத்து எழுந்த மேகம் – கம்.பால:7 50/2,3
கணம் குழையாள் எழுந்ததன் பின் கதிர் வானில் கங்கை எனும் – கம்.பால:13 18/3
வாச நகை மங்கையர் முகம் பொலிவ வானில்
மாசு இல் மதியின் கதிர் வழங்கும் நிழல் எங்கும் – கம்.பால:15 18/2,3
மீன்_இனம் மிளிர வானில் மின்_இனம் மிடைவ போன்றும் – கம்.பால:21 1/2
வஞ்சம் இல்லா மனத்தானை வானில் தொடர்வான் மனம் வலித்தார் – கம்.அயோ:6 23/4
வாள் தொடு தானையான் வானில் வைகிட – கம்.அயோ:11 92/1
வானில் பொலி தோகையர் கண்_மலர் வண் – கம்.ஆரண்:2 4/1
பேர் உழைய நாகர்_உலகில் பிறிது வானில்
பாருழையின் இல்லது ஒரு மெல் உருவு பாரா – கம்.ஆரண்:6 29/1,2
நிலைக்கும் வானில் நெடு மதி நீள் நிலா – கம்.ஆரண்:6 68/3
பராவ_அரும் கதிர்கள் எங்கும் பரப்பி மீ படர்ந்து வானில்
தராதலத்து எவரும் பேண அவனையே சலிக்கும் நீரால் – கம்.ஆரண்:10 108/1,2
செற்று வானில் செலுத்தல் உற்றான் என – கம்.ஆரண்:11 74/2
பொன் நெடும் குன்றம் வானில் வருவதே பொருவும் மெய்யான் – கம்.ஆரண்:13 1/4
வண்டு உளர் கோதை சீதை வாள் முகம் பொலிய வானில்
கண்டனென் என்று வீரற்கு ஆண்டு ஒரு காதல் காட்ட – கம்.ஆரண்:14 6/1,2
மருவி நீங்கல் செல்லா நெடு மாலைய வானில்
பருவ மேகத்தின் அருகு உற குருகு இனம் பறப்ப – கம்.கிட்:10 41/1,2
வல் வாய்-தோறும் வெம் கனல் பொங்க மதி வானில்
செல்வாய் என்னா மூ_இலை_வேலை செல விட்டாள் – கம்.சுந்:2 85/3,4
பதறின பதைத்த வானில் பறந்தன பறந்து பார் வீழ்ந்து – கம்.சுந்:6 42/3
ஒல் ஒளி வானில் தேவர் உரை தெரிவு ஒழிக்க மன்னோ – கம்.சுந்:8 8/4
தென் திசை நமனும் உள்ளம் துணுக்கென சிந்தி வானில்
பொன்றல் இல் மீன்கள் எல்லாம் பூ என உதிர பூவும் – கம்.சுந்:8 18/2,3
முற்றின வீரனை வானில் முனிந்தான் – கம்.சுந்:9 49/2
புரந்தரன் தலை பொதிர் எறிந்திட புயல் வானில்
பரந்த பல் உரும்_ஏற்று_இனம் வெறித்து உயிர் பதைப்ப – கம்.சுந்:11 35/1,2
மன்றல் அம் துளப மாலை மானுட மடங்கல் வானில்
சென்றது தெரிதல் தேற்றாம் சேவடி படியில் தீண்ட – கம்.யுத்1:3 131/1,2
மண் உளாரையும் வானில் உள்ளாரையும் வகுத்தால் – கம்.யுத்1:5 38/1
மற்று எலாம் நிற்க அந்த மனிதர் வானரங்கள் வானில்
இற்றை நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை – கம்.யுத்1:9 82/1,2
வானில் வென்ற என் மதலையும் வரி சிலை பிடித்த – கம்.யுத்2:15 204/3
மண்டலங்களை மாறுகொண்டு இமைத்தன வானில் – கம்.யுத்2:16 247/4
மலை என எழுவர் வீழ்வர் மண்ணிடை புரள்வர் வானில்
தலைகளை எடுத்து நோக்கி தழல் எழ விழிப்பர் தாவி – கம்.யுத்2:19 193/1,2
மாயத்தால் இருண்டது ஆழி உலகு எலாம் வஞ்சன் வானில்
போய் அ தானுடைய வஞ்ச வரத்தினால் ஒளிந்து பொய்யின் – கம்.யுத்2:19 232/1,2
வழங்கா சிலை நாண் ஒலி வானில் வரும் – கம்.யுத்3:27 21/1
நீயிர்கள் நின்-மின் நின்-மின் இரு முறை நெடிய வானில்
போயவன் எங்கே நின்றான் என்றனன் பொருள் செயாதான் – கம்.யுத்3:27 96/3,4
தேரினை கடாவி வானில் செல்லினும் செல்லும் செய்யும் – கம்.யுத்3:28 32/1
அச்சின் திண் தேர் ஆனையின் மா-மேல் அகல் வானில்
மொய்க்க சென்றார் மொய் குருதி தாரைகள் முட்ட – கம்.யுத்4:33 18/1,2
மண்களில் தொடர்ந்து வானில் பிடித்து வள் உகிரின் மான – கம்.யுத்4:34 23/3
பற்றி வானில் சுழற்றி படியின்-மேல் – கம்.யுத்4:37 44/3

மேல்


வானிலும் (1)

மண்ணில் சாகிலன் வானிலும் சாகிலன் வரத்தால் – கம்.யுத்1:3 14/4

மேல்


வானின் (38)

தூ துளி பொழிந்த பொய்யா வானின்
வீயாது சுரக்கும் அவன் நாள்_மகிழ் இருக்கையும் – மலை 75,76
சாந்து வரு வானின் நீரினும் – பதி 86/12
ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும் – பரி 2/28
வானின் இலங்கும் அருவித்தே தான் உற்ற – கலி 41/19
ஆலி வானின் காலொடு பாறி – அகம் 9/7
மங்குல் வானின் மாதிரம் மறைப்ப – அகம் 37/4
தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற – அகம் 136/12
மீனொடு பொலிந்த வானின் தோன்றி – அகம் 153/15
பெயல் தொடங்கின்றால் வானம் வானின்
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப – அகம் 334/9,10
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும் – அகம் 381/12
வன் தோரணங்கள் புணர் வாயிலும் வானின் உம்பர் – கம்.பால:3 70/1
பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல் அன்றே – கம்.பால:10 28/4
மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது வானின் ஓடும் – கம்.பால:16 36/1
மீன் நகு வானின் விளங்கியது இ பார் – கம்.பால:23 88/4
கால் உள சிலை பூணும் கை உள கலி வானின்
மேல் உள பொருளேனும் விரைவொடு கொணர்வேமால் – கம்.அயோ:8 28/3,4
மண்ணிடை விழுந்தனன் வானின் உம்பரான் – கம்.அயோ:14 56/4
நீசம் உற வானின் நெடு மா மலயம் நேரா – கம்.ஆரண்:3 40/3
தூரிய குரலின் வானின் முகில் கணம் துணுக்கம்-கொள்ள – கம்.ஆரண்:7 56/1
வையம் திரிந்தார் கதிரவனும் வானின் நாப்பண் வந்துற்றான் – கம்.ஆரண்:15 1/2
வாளோடு மின் ஓடுவ போல் நெடு வானின் ஓடும் – கம்.கிட்:7 47/3
வாயே புகுவாய் வழி மற்று இலை வானின் என்றாள் – கம்.சுந்:1 55/4
பூண்டான் அருக்கன் உயர் வானின் வழி போனான் – கம்.சுந்:1 74/4
மன்னவன்-தனக்கு நாயேன் மந்திரத்து உள்ளேன் வானின்
நல் நெடும் காலின் மைந்தன் நாமமும் அனுமன் என்பேன் – கம்.சுந்:4 31/3,4
வழு_இல செய்தற்கு ஒத்த வானரம் வானின் நீண்ட – கம்.சுந்:4 32/4
மால் உறு குடக வானின் வயங்கியே வந்து தோன்றும் – கம்.யுத்1:9 19/1
தூர நெடு வானின் மலையும் சுடரவன் சேய் – கம்.யுத்1:12 19/1
வான் எலாம் பகழி வானின் வரம்பு எலாம் பகழி மண்ணும் – கம்.யுத்2:18 195/1
எற்றும் வானின் எடுத்து எறியும் எதிர் – கம்.யுத்2:19 140/2
பெய் இரு தாரை கண்ணீர் பெரும் துளி பிறங்க வானின்
வெய்யவன்-தன்னை சேர்ந்த நீல் நிற மேகம் ஒத்தான் – கம்.யுத்2:19 221/3,4
மின்-பால் இயன்றது ஒரு குன்றம் வானின் மிளிர்கின்றது என்ன வெயிலோன் – கம்.யுத்2:19 247/3
மாக நெடும் கரம் வானின் வழங்கா – கம்.யுத்3:20 27/1
மிடல் கொளும் பகழி வானின் மாரியின் மும்மை வீசி – கம்.யுத்3:22 147/1
வீசின வானின் மீன் விழும் என்ன – கம்.யுத்3:26 21/4
வானின் தலை நிலை நின்றவர் மழுவாளியும் மலரோன் – கம்.யுத்3:27 132/1
நிலத்து இயல்பு அன்று வானின் நெறி அன்று நீதி அன்று – கம்.யுத்3:29 59/1
மடித்த வாய் செழும் தலை குலம் புரண்ட வானின் மின் – கம்.யுத்3:31 92/3
வரும் பழி துடைத்தும் வானின் வைகுதும் யாமும் என்னா – கம்.யுத்4:32 1/3
மட_கொடி துயர்க்கும் நெடு வானின் உறைவோர்-தம் – கம்.யுத்4:36 2/3

மேல்


வானின்-நின்று (1)

அந்தர வானின்-நின்று அரற்றுகின்றவர் – கம்.யுத்4:40 69/2

மேல்


வானினன் (1)

மழுவின் வானினன் மன்னரை மூ_எழு – கம்.சுந்:3 27/1

மேல்


வானினிடை (2)

முற்றா முடிந்த நெடு வானினிடை முந்நீரில் – கம்.சுந்:1 75/2
வானினிடை வீசிய இரும் பணை மரத்தால் – கம்.சுந்:6 19/2

மேல்


வானினிடையோர் (1)

வந்து மண்ணினிடையோன் எனினும் வானினிடையோர்
சிந்தையுள்ளும் விழியுள்ளும் உளன் என்ற திறலோன் – கம்.ஆரண்:1 16/3,4

மேல்


வானினில் (1)

மண்ணில் நோக்க அரு வானினில் மற்றினில் – கம்.ஆரண்:7 6/1

மேல்


வானினும் (11)

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று – குறு 3/1
மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும் – கம்.ஆரண்:14 98/1
மற்று இனி உதவி உண்டோ வானினும் உயர்ந்த மான – கம்.கிட்:7 131/1
வனிதையை நாடி கோடி வானினும் உயர்ந்த தோளாய் – கம்.கிட்:7 135/4
வானினும் பெரியர் மேனி மலையினும் பெரியர் மாதோ – கம்.சுந்:7 4/4
வண்மைக்கும் திரு மறைகட்கும் வானினும் பெரிய – கம்.சுந்:12 43/1
மண்ணினும் வானினும் மற்றும் முற்றும் நின் – கம்.யுத்1:2 26/1
மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும் – கம்.யுத்1:3 71/3
முன்னி வானினும் மூடி நின்றார்களை முறையால் – கம்.யுத்1:12 1/3
உம்பர் நெடு வானினும் ஒப்பு உறழா – கம்.யுத்2:18 42/2
வானினும் தொடர்ந்து கொல்வென் மருந்தினும் உய்யமாட்டீர் – கம்.யுத்3:27 82/4

மேல்


வானினூடு (1)

விழித்து எழுந்து வானினூடு மொய்த்த பொய்யர் மெய் எலாம் – கம்.யுத்3:31 96/4

மேல்


வானினை (3)

மண்ணினை எடுக்க எண்ணும் வானினை இடிக்க எண்ணும் – கம்.யுத்2:18 263/1
மோதும் மோலியின் பேர் ஒலி வானினை முட்ட – கம்.யுத்3:30 32/4
மறை_முதல் தனி நாயகன் வானினை மறைத்த – கம்.யுத்4:37 101/1

மேல்


வானினோடு (1)

வைத்தனை ஏகுவது எங்கு வானினோடு
இத்தனை திசையையும் மறைப்பென் ஈண்டு எனா – கம்.ஆரண்:13 5/2,3

மேல்


வானுக்கு (1)

அ நிலை துறந்து வானுக்கு அ புறத்து உலகன் ஆனான் – கம்.கிட்:7 157/4

மேல்


வானுடை (1)

வானுடை தந்தையார் வரவு கண்டு-என – கம்.யுத்4:41 107/2

மேல்


வானும் (12)

வானும் நிலனும் திசையும் துழாவும் என் – கலி 145/43
அல் கடந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும் போல – கம்.பால:10 5/2
மண்டபம் வையமும் வானும் வாய் மடுத்து – கம்.பால:23 46/3
வானும் நிலனும் முதல் ஈறு_இல் வரம்பு_இல் பூதம் – கம்.அயோ:4 116/1
வையம் நீ வானும் நீ மற்றும் நீ மலரின்-மேல் – கம்.கிட்:4 19/1
மறை துளங்கினும் மதி துளங்கினும் வானும் ஆழ் கடல் வையமும் – கம்.கிட்:10 65/1
குன்றமும் உலகும் வானும் கடல்களும் குலைய போனார் – கம்.சுந்:6 49/2
நீரும் நிலனும் நெடிய காலும் நிமிர் வானும்
பேர் உலகில் யாவும் ஒரு நாள் புடைபெயர்த்தே – கம்.யுத்1:2 64/1,2
வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய – கம்.யுத்3:22 66/2
மண் குலைகின்றது வானும் நடுங்கி – கம்.யுத்3:26 34/1
வருக தேர் என வந்தது வையமும் வானும்
உரக தேயமும் ஒருங்கு உடன் ஏறினும் உச்சி – கம்.யுத்4:35 18/1,2
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ – கம்.யுத்4:41 73/4

மேல்


வானுள் (2)

மிக வானுள் எரி தோன்றினும் – புறம் 395/34
வானுள் எய்திய மன்னவன் மைந்தனால் – கம்.யுத்4:41 78/2

மேல்


வானுளோர் (4)

மறையோர் ஆசி வழங்க வானுளோர்
நறை தோய் நாள்_மலர் தூவ நல் நெறிக்கு – கம்.கிட்:9 5/1,2
மன்னும் நம் பகைஞர் ஆம் வானுளோர் அவரொடும் மாறுகோடல் – கம்.யுத்1:2 98/3
வானுளோர் கணம் ஆர்த்தனர் தூர்த்தனர் மலர் மேல் – கம்.யுத்2:15 215/3
மதித்தனர் இராமனை வானுளோர் எலாம் – கம்.யுத்4:37 150/4

மேல்


வானுளோர்கள் (2)

வரும் படை வந்தது வானுளோர்கள் தம் – கம்.யுத்2:16 95/3
துன்னிமித்தம் என்று கொண்டு வானுளோர்கள் துள்ளினார் – கம்.யுத்3:31 79/2

மேல்


வானுளோர்களும் (1)

மன்னரும் முனிவரும் வானுளோர்களும்
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும் – கம்.பால:23 44/1,2

மேல்


வானுளோர்களையும் (1)

வாரும் உங்களுடன் வானுளோர்களையும் மண்ணுளோரையும் வர சொலும் – கம்.யுத்2:19 77/3

மேல்


வானுளோரும் (2)

வல கார்முகம் என் கையது ஆக அ வானுளோரும்
விலக்கார் அவர் வந்து விலக்கினும் என் கை வாளிக்கு – கம்.அயோ:4 124/1,2
மாறாய் ஓர் இலங்கை நிகர்ப்பது வானுளோரும்
தேறாதது மற்று அவன் ஏறிய தெய்வ மா தேர் – கம்.யுத்2:19 19/3,4

மேல்


வானுற (2)

வானுற நிவந்தன வரம்பு_இல் செல்வத்த – கம்.பால:3 33/1
மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து மாடு உள எலாம் வளைத்து ஏந்தி – கம்.யுத்2:16 343/1

மேல்


வானே (5)

கடும் பெயல் பொழியும் கலி கெழு வானே – நற் 387/11
வற்றே உலகம் எனினும் வானே வருந்தாது எனினும் – கம்.அயோ:4 60/2
வானே புக்கான் அரும் புதல்வன் மக்கள் அகன்றார் வரும் அளவும் – கம்.அயோ:6 30/3
வானே எய்த தனியே நின்ற மத மால் வரை ஒப்பான் – கம்.சுந்:8 41/2
வானே நிலனே முதல் மற்றும் எலாம் – கம்.யுத்3:21 5/3

மேல்


வானை (8)

வருகின்ற வேகம் நோக்கி வானர வீரர் வானை
பொருகின்ற நகர வாயில் பொன் கதவு அடைத்து கல் குன்று – கம்.கிட்:11 81/1,2
பகல் ஒளி கரப்ப வானை மறைத்தன பறவை எல்லாம் – கம்.சுந்:1 4/4
தட்டிய தோளர் மேகம் தடவிய கையர் வானை
எட்டிய முடியர் தாளால் இடறிய பொருப்பர் ஈட்டி – கம்.சுந்:7 6/2,3
வானை காவலும் மானமும் மாற்றிய மறவர் – கம்.யுத்1:5 63/2
வவ்வினர் கொண்டு போனார் மாருதி வானை முற்றும் – கம்.யுத்2:16 194/2
வன் தாள் வயிர சிலை வாங்கினன் வானை வென்றான் – கம்.யுத்2:19 15/4
வானை இ தலத்தினோடும் மறையொடும் வளர்த்தி என்றான் – கம்.யுத்3:31 66/3
வல கயிறு கட்டியது முட்டியது வானை – கம்.யுத்4:36 8/4

மேல்


வானையும் (3)

மண்ணையும் வானையும் வயங்கு திக்கையும் – கம்.அயோ:12 43/1
வல்லையின் அகலா-வண்ணம் வானையும் வழியை மாற்றி – கம்.சுந்:7 2/3
வானையும் வென்றுளோரை வல்லையின் மடிய நூறி – கம்.சுந்:9 66/3

மேல்


வானொடு (2)

மனத்தின் விசை பெற்றுளது வந்தது என வானொடு
அனைத்து உலகமும் தொழ அடைந்தது அமலன்-பால் – கம்.யுத்4:36 16/2,3
வலம் வரும் இடம் வரும் மறுகி வானொடு
நிலம் வரும் இடம் வலம் நிமிரும் வேலையும் – கம்.யுத்4:37 63/1,2

மேல்


வானோ (1)

உலகோ வானோ உம்பர்-கொலோ ஈது உணரேமால் – கம்.பால:10 29/4

மேல்


வானோடும் (1)

மாளாதோ புவி வானோடும் – கம்.சுந்:5 49/4

மேல்


வானோர் (41)

வானோர் வணங்கு வில் தானை தலைவ – திரு 260
செய்தல் வேண்டுமால் நன்றோ வானோர்
அரும்_பெறல்_உலகத்து ஆன்றவர் – புறம் 213/22,23
வன் திறல் சேர் அமைச்சர் தொழ மா மணி தேர் ஏறுதலும் வானோர் வாழ்த்தி – கம்.பால:5 54/3
வடம் கொள நுடங்கும் இடையாள் மறுகி வானோர்
இடங்களும் நெடும் திசையும் ஏழ் உலகும் யாவும் – கம்.பால:7 31/2,3
ஆர்த்தன நான்மறை ஆர்த்தனர் வானோர்
ஆர்த்தன பல் கலை ஆர்த்தன பல்லாண்டு – கம்.பால:23 93/2,3
வானோர் கொள்ளார் மன்னவர் உய்யார் இனி மற்று என் – கம்.அயோ:3 31/1
வளைக்கலாம் என்று அ வானோர் கண்ணையும் மறைத்த அன்றே – கம்.அயோ:3 79/4
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய் நின் தாள் வணங்கா வானோர்
ஈட்டம் எதிர் வந்திடவே இறந்து ஏகினன் விண்ணிடையே – கம்.அயோ:4 81/3,4
இருந்தார் வானோர் உன் அருளாலே இனிது அன்னார் – கம்.அயோ:6 20/2
வாழ்வு செல்வம் துய்த்தி-கொல்-மன் என்றனள் வானோர்
கேள்வி செல்வம் துய்க்க வயிற்று ஓர் கிளை தந்தான் – கம்.அயோ:6 21/3,4
வள்ளல் தாதை பணி என்னும் வானோர் தவத்தால் வயங்கு இருளின் – கம்.அயோ:6 38/3
பண்டு அவுணர் மூழ்கினர் படார்கள் என வானோர்
எண் தவ எமக்கு அருள்க என குறை_இரப்ப – கம்.ஆரண்:3 37/1,2
மெய் வானோர் திரு நாடு மேவினாய் – கம்.கிட்:8 9/2
தன் நெடும் தோற்றம் வானோர் கட்புலத்து எல்லை தாவ – கம்.கிட்:17 29/2
ஆண்தகை ஆண்டு அ வானோர் துறக்க நாடு அருகில் கண்டான் – கம்.சுந்:1 1/1
மயில் இயல் தளிர் கை மாதர் தழீஇ கொள பொலிந்த வானோர்
அயில் எயிற்று அரக்கன் அள்ள திரிந்த நாள் அணங்கு புல்ல – கம்.சுந்:1 11/2,3
ஆன்றுற்ற வானோர் குறை நேர அரக்கி ஆகி – கம்.சுந்:1 53/3
தூரொடு பறிந்த சில தும்பியொடு வானோர்
ஊரொடு மலைந்த சில உக்க சில நெக்க – கம்.சுந்:6 10/3,4
மனக்கொடு அன்றியும் வறியன வழங்கினை வானோர்
சின கொடும் படை செரு_களத்து என்னை என் செய்த – கம்.யுத்1:2 103/1,2
மானுட சிறு தன்மையும் காண்பரால் வானோர் – கம்.யுத்1:6 9/4
வானோர் தம் மருத்துவர் மைந்தர் வலி-கண் மிக்கார் – கம்.யுத்1:11 29/4
மிடுக்கினால் மிக்க வானோர் மேக்கு உயர் வெள்ளம் மேல்_நாள் – கம்.யுத்2:15 127/3
கழுவினில் என்று வானோர் கலங்கினார் நடுங்கினாரால் – கம்.யுத்2:16 199/3
மடல் தோகையர் வலி வென்றவன் வானோர் முகம் மலர்ந்தார் – கம்.யுத்2:18 168/4
பூ மழை பொழிந்து வானோர் போயது எம் பொருமல் என்றார் – கம்.யுத்2:18 205/1
அ தொழில் கண்ட வானோர் ஆவலம் கொட்டி ஆர்த்தார் – கம்.யுத்2:18 212/1
மங்கலம் வானோர் சொல்ல மழை என ஆர்த்து வந்தார் – கம்.யுத்2:19 176/4
அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார் ஆழி – கம்.யுத்3:21 22/1
தொடுத்த நாள்_மாலை வானோர் முனிவரே முதல தொல்லோர் – கம்.யுத்3:24 41/1
தரு வனம் ஒன்றில் வானோர் தலைத்தலை மயங்கி தாழ – கம்.யுத்3:24 50/1
திக்கு எலாம் சுட்டு வானோர் உலகு எலாம் தீய்த்து தீர்க்க – கம்.யுத்3:26 67/2
காதினான் என்ன வானோர் கலங்கினார் கயிலையானும் – கம்.யுத்3:27 86/3
பூ மழை வானோர் சிந்த பொலிந்தது அ பகழி புத்தேள் – கம்.யுத்3:28 52/4
மலையும் வேலையும் மற்று உள பொருள்களும் வானோர்
நிலையும் அ புறத்து உலகங்கள் யாவையும் நிரம்ப – கம்.யுத்3:31 16/1,2
வள்ளலே வழங்கினானோ என்றனர் மற்றை வானோர் – கம்.யுத்3:31 220/4
மருமத்தினும் நுழைகிற்பன மழை ஒப்பன வானோர்
நிருமித்தன படை பற்று அற நிமிர்வுற்றன அமிழ்த – கம்.யுத்4:37 47/2,3
வெல்வாய் வெல்வாய் என்றனர் வானோர் மெலிகின்றார் – கம்.யுத்4:37 128/4
பேர்ப்பாய் போலாம் என்றனர் வானோர் உயிர் பெற்றார் – கம்.யுத்4:37 133/4
உவண புள்ளே ஆயின வானோர் உலகு எல்லாம் – கம்.யுத்4:37 142/4
வரம் தரும் முதல் மழுவலான் முனிவரர் வானோர்
புரந்தராதி மற்று ஏனையோர் தனி தனி புகழ்ந்து ஆங்கு – கம்.யுத்4:40 122/1,2
மட்கும்தான் ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி வானோர்
உட்கும் போர் சேனை சூழ ஒருத்தியே அயோத்தி எய்தின் – கம்.யுத்4:41 27/2,3

மேல்


வானோர்கட்கு (1)

முந்தை_நாள் உலகம் தந்த மூத்த வானோர்கட்கு எல்லாம் – கம்.யுத்3:27 166/1

மேல்


வானோர்களும் (1)

வானோர்களும் மண்ணினுளோர்களும் மற்று – கம்.யுத்2:18 52/1

மேல்