போ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போ 7
போ-மின் 5
போஒய 1
போஒர் 3
போக்க 5
போக்க_அரும் 2
போக்கது 1
போக்கல் 1
போக்கலாம் 1
போக்கவும் 1
போக்காது 1
போக்கி 40
போக்கிய 10
போக்கியது 1
போக்கியதே 1
போக்கிலா 1
போக்கிலார் 1
போக்கிற்று 1
போக்கின் 2
போக்கின 3
போக்கினர் 1
போக்கினள் 1
போக்கினன் 1
போக்கினாய் 1
போக்கினார் 2
போக்கினால் 2
போக்கினாள் 4
போக்கினான் 8
போக்கினீர் 1
போக்கினுக்கு 1
போக்கினேன் 2
போக்கு 36
போக்கு_அரு 1
போக்கு_அற 1
போக்குகின்றேன் 1
போக்குதி 1
போக்குதும் 1
போக்கும் 5
போக்கும்-கால் 1
போக்குமால் 1
போக்குவது 1
போக்குவல் 1
போக்குவாய் 1
போக்குவாரும் 1
போக்குவாள் 1
போக்குவான் 2
போக்குவென் 1
போக்கூடு 1
போக 57
போகங்கள் 1
போகத்தின் 1
போகத்து 1
போகம் 10
போகமும் 3
போகமே 1
போகல் 3
போகலது 1
போகலம் 1
போகலர் 1
போகலா 1
போகலின் 1
போகலும் 1
போகலுற்றான் 1
போகலென் 1
போகலேன் 1
போகலை 4
போகவே 2
போகவோ 1
போகா 11
போகா-முன் 1
போகா-வண்ணம் 2
போகாதன 1
போகாதால் 1
போகாது 11
போகாதே 2
போகாமல் 1
போகாய் 1
போகார் 2
போகாளேல் 1
போகான் 2
போகி 68
போகிய 77
போகியார் 1
போகியும் 1
போகியோனே 1
போகில் 2
போகில்-தனை 1
போகில 2
போகிலன் 1
போகிலார்கள் 1
போகிலாளை 1
போகின் 2
போகின்ற 7
போகின்றதே 1
போகின்றன 1
போகின்றாய் 1
போகின்றார் 1
போகின்றால் 1
போகின்றாள் 1
போகின்றாளை 1
போகின்றான் 5
போகின்றேன் 2
போகினும் 2
போகு 10
போகு-உறு-காலை 1
போகுக 1
போகுதல் 1
போகுதி 2
போகுநர் 1
போகும் 6
போகுமால் 1
போகுவது 3
போகுவர்-கொல்லோ 1
போகுவாய் 1
போகுவான் 3
போகேன் 1
போகை 1
போங்கம் 1
போச்சு 1
போட்டு 1
போடு 2
போத்தந்த 4
போத்தந்தான் 1
போத்தந்து 4
போத்தரும் 2
போத்தின் 1
போத்து 16
போத்தும் 2
போத 12
போதகத்தின் 1
போதகம் 7
போதகமே 1
போதத்த 2
போதத்தது 1
போதத்தானும் 1
போதத்து 2
போதம் 9
போதமும் 2
போதர் 1
போதர 1
போதரின் 1
போதரு 1
போதரும் 3
போதல் 19
போதல்-முன் 1
போதலால் 3
போதலின் 1
போதலினும் 1
போதலும் 1
போதலுற்றான் 1
போதலுறு 1
போதலே 3
போதலை 3
போதலோ 1
போதலோடும் 2
போதவும் 1
போதற்கு 1
போதா 10
போதாது 2
போதாதோ 1
போதாய் 1
போதார் 1
போதி 23
போதி-கொலாம் 1
போதிகை 3
போதியாததும் 1
போதியாது 1
போதியால் 3
போதியோ 3
போதிர் 1
போதிரால் 1
போதில் 6
போதிலும் 1
போதின் 11
போதின்-வாய் 1
போதினாள் 1
போதினாளும் 1
போதினான் 1
போதினில் 4
போதினின் 2
போதினும் 11
போதினை 1
போதினோடு 1
போது 188
போது-மின் 1
போதுக 1
போதுகின்றில 1
போதுடன் 1
போதுதி 3
போதுதியால் 3
போதும் 54
போதும்-கொல் 1
போதுமால் 1
போதுமே 2
போதுமோ 4
போதுவாய் 1
போதுவான் 3
போதுவென் 1
போதுற 1
போதுறு 1
போதே 10
போதை 1
போதொடு 5
போதொடும் 1
போதோ 1
போதோடு 1
போதோன் 1
போந்த 14
போந்ததால் 2
போந்தது 6
போந்ததுவும் 1
போந்ததே 1
போந்ததோ 1
போந்தவர் 3
போந்தவன் 3
போந்தவா 1
போந்தன 2
போந்தனம் 3
போந்தனளாம் 1
போந்தனன் 5
போந்தனென் 1
போந்தாய் 3
போந்தார் 1
போந்தாள் 1
போந்தான் 7
போந்திலம் 1
போந்திலர் 1
போந்து 28
போந்துளான் 1
போந்தேன் 5
போந்தை 14
போந்தையின் 1
போந்தையும் 1
போந்தொடு 1
போம் 29
போம்படி 2
போமால் 3
போமே 1
போமேல் 1
போமோ 2
போய் 272
போய்த்து 2
போய்விடின் 1
போய 16
போயதால் 5
போயது 10
போயதே 4
போயவர் 1
போயவன் 1
போயவாறும் 1
போயிட 1
போயிற்று 10
போயின்று 1
போயின்று-கொல்லோ 2
போயின 21
போயினது 4
போயினர் 9
போயினரால் 2
போயினவாம் 1
போயினள் 1
போயினன் 23
போயினனால் 3
போயினாய் 1
போயினாயே 1
போயினார் 26
போயினாரே 2
போயினால் 1
போயினாள் 5
போயினாற்கு 1
போயினான் 37
போயினிர் 1
போயினென் 1
போயினை 2
போயினையோ 1
போயும் 1
போயுற 1
போயே 2
போயோ 2
போர் 504
போர்-கண் 1
போர்-தொறும் 1
போர்-தோறும் 1
போர்-மேல் 2
போர்-மேலும் 1
போர்-எனின் 1
போர்_களத்தான் 1
போர்_களத்தானே 1
போர்_களத்து 2
போர்_களம் 1
போர்_மகளை 1
போர்க்க 3
போர்க்களத்து 1
போர்க்களத்தே 1
போர்க்களம் 2
போர்க்கின்றது 1
போர்க்கு 12
போர்க்குநர் 1
போர்க்கும் 1
போர்க்குமால் 1
போர்கள் 3
போர்த்த 16
போர்த்தது 5
போர்த்தலால் 3
போர்த்தலும் 1
போர்த்தலை 1
போர்த்தவன் 1
போர்த்தவே 1
போர்த்தன 13
போர்த்தனவே 1
போர்த்தார் 1
போர்த்தான் 1
போர்த்து 11
போர்ப்ப 7
போர்ப்பது 1
போர்ப்பான் 1
போர்ப்பித்திலதே 1
போர்ப்பு 2
போர்ப்பு-உறு 5
போர்பு 7
போர்மத்தன் 1
போர்முக 1
போர்முகத்து 1
போர்வலான் 1
போர்வில் 4
போர்விலான் 1
போர்வின் 2
போர்வை 13
போர்வையான் 2
போர்வையின் 1
போர 1
போரா 1
போரால் 2
போராள 1
போரான் 1
போரிடை 16
போரில் 23
போரிலே 1
போரின் 14
போரின்-மேல் 1
போரினில் 2
போரினும் 1
போரினை 2
போரும் 8
போருள் 1
போரெழுந்து 1
போரே 4
போரை 4
போரையும் 1
போரொடு 3
போரோயே 2
போல் 708
போல்-மன் 1
போல்க 1
போல்கிலாது 1
போல்கிலாமையால் 1
போல்கின்றார் 2
போல்கின்றான் 1
போல்கின்றானை 1
போல்கின்றேன் 1
போல்பவர் 8
போல்பவன் 1
போல்பவன்-வயின் 1
போல்வ 6
போல்வது 5
போல்வர் 4
போல்வல் 5
போல்வன 24
போல்வனவும் 1
போல்வார் 6
போல்வார்கள் 1
போல்வாள் 2
போல்வான் 15
போல்வேன் 1
போல 588
போல-மாதோ 1
போலவும் 27
போலவே 9
போலா 2
போலாது 3
போலாதே 1
போலாம் 36
போலாய் 2
போலாள் 2
போலான் 3
போலி 1
போலியர் 5
போலியர்க்கு 1
போலியை 3
போலினும் 1
போலும் 175
போலுமால் 17
போலுமே 11
போலுமோ 1
போவ 9
போவதாக 2
போவதின் 1
போவது 20
போவதும் 2
போவதே 1
போவதே-கொல் 1
போவநர் 1
போவர் 4
போவரோ 1
போவன் 1
போவன 14
போவாது 1
போவாய் 2
போவார் 7
போவாராம் 2
போவாரோ 1
போவாள் 2
போவாளை 1
போவான் 5
போவானே 1
போவீர் 1
போவுண்டது 1
போவென் 2
போவெனே 1
போவெனேல் 1
போவேனோ 1
போவோய் 1
போவோரும் 1
போழ் 27
போழ்க 1
போழ்கல்லா 1
போழ்களின் 1
போழ்தத்து 1
போழ்தத்தும் 1
போழ்தத்தே 1
போழ்தில் 8
போழ்தின் 8
போழ்தின்-கண் 1
போழ்தின்-வாய் 1
போழ்தினான் 2
போழ்தினில் 1
போழ்தினின் 1
போழ்தினின்-வாய் 1
போழ்தினே 1
போழ்து 13
போழ்தும் 2
போழ்தே 5
போழ்ந்த 12
போழ்ந்தனவும் 1
போழ்ந்தனள் 1
போழ்ந்தனன் 1
போழ்ந்தனிர் 1
போழ்ந்தாய் 1
போழ்ந்தாள் 1
போழ்ந்திட்ட 1
போழ்ந்து 18
போழ்ந்து-என 1
போழ்பட 2
போழ்பு 1
போழ்வது 1
போழ்வாய் 1
போழ்வான் 1
போழ்வித்தனன் 1
போழ்வித்தீர் 1
போழ்வில் 1
போழ 7
போழில் 1
போழின் 1
போழு-மின் 1
போழும் 9
போழொடு 1
போற்ற 8
போற்ற_அரும் 1
போற்றலர் 1
போற்றலாய் 1
போற்றலை 3
போற்றலையே 2
போற்றவே 1
போற்றாது 2
போற்றாமையே 1
போற்றாய் 4
போற்றார் 4
போற்றாரை 1
போற்றி 21
போற்றிட 1
போற்றிய 3
போற்றியும் 1
போற்றினர் 2
போற்றினாய் 1
போற்றினான் 1
போற்றினும் 1
போற்றினேன் 1
போற்று 3
போற்று-மதி 1
போற்று-மின் 3
போற்றுகேனோ 1
போற்றுதல் 1
போற்றுதி 1
போற்றுநர் 2
போற்றுபு 1
போற்றும் 3
போற்றுவாய் 1
போற்றுறு 1
போற்றேன் 1
போறல் 1
போறி 8
போறிர் 2
போன்ம் 27
போன்மே 1
போன்ற 24
போன்ற-மன்னோ 1
போன்றதால் 1
போன்றது 17
போன்றதுவே 1
போன்றதே 14
போன்றதை 1
போன்றவ்வே 1
போன்றவர் 3
போன்றவால் 1
போன்றவே 30
போன்றவை 1
போன்றன 35
போன்றனம் 1
போன்றனர் 3
போன்றனவால் 1
போன்றனவே 4
போன்றனள் 3
போன்றனன் 7
போன்றனை 1
போன்றார் 2
போன்றாள் 3
போன்றான் 9
போன்றிசினே 2
போன்று 34
போன்றும் 5
போன்றுளாய் 1
போன்றுளான் 1
போன்றே 5
போன 70
போன-பின் 1
போனக 1
போனகம் 3
போனகற்கு 1
போனதால் 1
போனது 3
போனதும் 1
போனதோ 2
போனபோன 1
போனவர் 6
போனவள் 1
போனவன் 6
போனவாறும் 1
போனாய் 1
போனார் 49
போனார்கள் 1
போனால் 4
போனாள் 11
போனான் 92
போனானும் 1
போனானை 1
போனேன் 4

போ (7)

போ சீத்தை மக்கள் முரியே நீ மாறு இனி தொக்க – கலி 94/22
ஓடி போ என்று உரைத்த உரைகள் தந்தாற்கு அவள் உரைப்பாள் – கம்.ஆரண்:6 115/4
போ நீ கடிது என்று புகன்றிடலும் – கம்.ஆரண்:13 16/4
கற்றவா நன்று போ என்று இனையன கழறலுற்றான் – கம்.யுத்1:9 82/4
போ நீ அ இலக்குவனில் புகல்வாய் – கம்.யுத்2:18 32/2
பொன் திண் கழலாய் நனி போ எனலோடு – கம்.யுத்2:18 44/3
போ என உரைக்க போந்தேன் நரகதில் பொருந்துவேனோ – கம்.யுத்3:27 174/4

மேல்


போ-மின் (5)

போ-மின் போ-மின் புறத்து என்று போயினான் – கம்.யுத்1:14 41/4
போ-மின் போ-மின் புறத்து என்று போயினான் – கம்.யுத்1:14 41/4
அஞ்சினிர் போ-மின் இன்று ஓர் ஆர்ப்பு ஒலிக்கு அழியல்-பாலிர் – கம்.யுத்3:22 35/1
போ-மின் அடா வினை போயது போலாம் – கம்.யுத்3:26 37/1
போ-மின் நீர் என்று விடை தர தக்கனை புரப்போய் – கம்.யுத்3:31 44/3

மேல்


போஒய (1)

போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய் – கலி 134/7

மேல்


போஒர் (3)

வெண் கோட்டு யானை போஒர் கிழவோன் – நற் 10/7
காவிரி வைப்பின் போஒர் அன்ன என் – அகம் 186/16
புனல் மலி புதவின் போஒர் கிழவோன் – அகம் 326/11

மேல்


போக்க (5)

பொய் உறு பிறவி போல போக்க_அரும் பொங்கு கங்குல் – கம்.ஆரண்:14 3/2
பூண்ட மானமும் போக்க_அரும் காதலும் – கம்.ஆரண்:14 13/1
போன போக்க அரும் பெருமைய புணரியுள் புக்க – கம்.யுத்3:22 99/4
பொழிந்தனன் இளைய வீரன் கணைகளால் துணித்து போக்க
மொழிந்து இறா-வகையில் விண்ணை முட்டினான் உலகம் மூன்றும் – கம்.யுத்3:28 39/2,3
பொன்றுமால் அவன் எரியிடை அன்னது போக்க
வென்றி வீர போதியால் என்பது விளம்பா – கம்.யுத்4:40 127/2,3

மேல்


போக்க_அரும் (2)

பொய் உறு பிறவி போல போக்க_அரும் பொங்கு கங்குல் – கம்.ஆரண்:14 3/2
பூண்ட மானமும் போக்க_அரும் காதலும் – கம்.ஆரண்:14 13/1

மேல்


போக்கது (1)

வகுதியின் வயத்தன வரவு போக்கது
புகுதி இல்லாதவர் புலத்திற்று ஆகுமோ – கம்.யுத்1:3 69/3,4

மேல்


போக்கல் (1)

வான் அறியல என் பாடு பசி போக்கல்
அண்ணல் யானை வேந்தர் – புறம் 390/26,27

மேல்


போக்கலாம் (1)

போக்கலாம் புகலாம் பின்னை நரகு அன்றி பொருந்திற்று உண்டோ – கம்.யுத்2:16 142/4

மேல்


போக்கவும் (1)

போக்கவும் கற்றிலன் ஒருவன் போய் பிணி – கம்.யுத்3:22 38/2

மேல்


போக்காது (1)

பூண்ட பேர் அன்பினாரை போக்குவது அரிது போக்காது
ஈண்டு-நின்று ஏகல் பொல்லாது எந்தை நீ இரதம் இன்னே – கம்.அயோ:5 18/1,2

மேல்


போக்கி (40)

ஆர உண்டு பேர் அஞர் போக்கி
செருக்கொடு நின்ற காலை மற்று அவன் – பொரு 88,89
புலி பொறித்து புறம் போக்கி
மதி நிறைந்த மலி பண்டம் – பட் 135,136
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி
கோயிலொடு குடி நிறீஇ – பட் 285,286
சிறு கண் பன்றி பழுதுளி போக்கி
பொருது தொலை யானை கோடு சீர் ஆக – மலை 153,154
கொடு முடி அம் வலை பரிய போக்கி
கடு முரண் எறி சுறா வழங்கும் – நற் 303/10,11
தலை புடை போக்கி தண் கயத்து இட்ட – குறு 330/2
போக்கி சிறைப்பிடித்தாள் ஓர் பொன் அம் கொம்பு – பரி 7/56
பிரிவு கொண்டு இடை போக்கி இனத்தோடு புனத்து ஏற்றி – கலி 106/16
பல் கவர் மருப்பின் முது மான் போக்கி
சில் உணா தந்த சீறூர் பெண்டிர் – அகம் 283/4,5
தேம் பாய் முல்லையொடு ஞாங்கர் போக்கி
தண் நறும் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என் – அகம் 391/5,6
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி
உரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை – அகம் 393/11,12
எயினர் வாழ் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி
வயின்வயின் எயிற்றி மாதர் வயிறு அலைத்து ஓட ஓடி – கம்.பால:1 14/1,2
ஆகும் முதல் திண் பணை போக்கி அரும் தவத்தின் – கம்.பால:3 74/2
போக்கி நிற்கு இது பொருள் என உணர்கிலென் புவனம் – கம்.பால:8 46/2
பொன் திணிந்த தோட்டு அரும்_பெறல் இலச்சினை போக்கி
நன்று சித்திர நளிர் முடி கவித்தற்கு நல்லோய் – கம்.அயோ:1 72/2,3
போக்கி மண் எறிந்து அவை புனலின் தீற்றியே – கம்.அயோ:10 45/4
போக்கினேன் வனத்திடை போக்கி பார் உனக்கு – கம்.அயோ:11 64/2
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன போக்கி போக்கி – கம்.அயோ:13 57/3
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன போக்கி போக்கி
அ கணத்து உவரி மீளும் அகல் மழை நிகர்த்த அம்மா – கம்.அயோ:13 57/3,4
போக்கி போக்கிய சினத்தொடும் புரி குழல் விட்டான் – கம்.ஆரண்:6 86/4
பூணொடும் புலம்பினென் பொழுது போக்கி இ – கம்.கிட்:6 21/3
புயலை பற்றும் அ பொங்கு அரி போக்கி ஓர் – கம்.கிட்:7 92/3
போக்கி வேறு உண்மை தேறார் பொரு_அரும் புலமை நூலோர் – கம்.கிட்:9 16/2
புக்கு உயர்ந்தது எனும் புகழ் போக்கி வேறு – கம்.சுந்:3 108/3
புறன் அலர் அவன் உற போது போக்கி யான் – கம்.சுந்:4 14/3
வஞ்சனை மானின் பின் மன்னை போக்கி என் – கம்.சுந்:4 17/1
பொருளும் காமமும் என்று இவை போக்கி வேறு – கம்.சுந்:12 93/1
புரண்டு தோள் உற பொலன் கொள் நாண் வலம்பட போக்கி
திரண்ட வாளிகள் சேவகன் மரகத சிகரத்து – கம்.யுத்2:15 239/2,3
புறந்தரு சேனை முந்நீர் அரும் சிறை போக்கி போத – கம்.யுத்2:17 75/1
புங்கமும் தோன்றா-வண்ணம் பொரு சரம் பலவும் போக்கி
வெம் கணை இரண்டும் ஒன்றும் வீரன்-மேல் ஏவி மேக – கம்.யுத்2:18 198/2,3
அங்கு அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார் – கம்.யுத்2:19 165/4
பொன் நெடும் தடம் தேர் பூண்ட புரவியின் குரங்கள் போக்கி
வில் நடு அறுத்து பாகன் தலையையும் நிலத்தில் வீழ்த்தான் – கம்.யுத்3:21 22/3,4
போகலர் என்ற போதும் அனுமனை ஆண்டு போக்கி
ஆகியது அறிந்தால் அன்றி அரும் துயர் ஆற்றல் ஆற்றார் – கம்.யுத்3:26 17/1,2
புல்லிய பகழி வாங்கி போர் தொழில் சிரமம் போக்கி
எல்லியும் கழித்தி என்னா எழுந்தனன் எழுந்து பேழ் வாய் – கம்.யுத்3:28 12/2,3
பொன்னுடை வரி வில் ஆற்றல் புறன் நின்று காண்டல் போக்கி – கம்.யுத்3:31 62/4
புலவி மங்கையர் பூம் சிலம்பு அரற்று அடி போக்கி
தலைமை கண்ணினர் தாழ்கிலா மணி முடி தலங்கள் – கம்.யுத்4:35 15/1,2
பூண் தக்க கோலம் வல்லை புனைந்தனை வருத்தம் போக்கி
ஈண்ட கொண்டு அணைதி என்றான் எழுந்தருள் இறைவி என்றான் – கம்.யுத்4:40 26/3,4
புடை அவாவுற சேனையை வளைப்பு உற போக்கி
படை அவாவுறும் அரக்கர்-தம் குலம் முற்றும் படுத்து – கம்.யுத்4:40 125/2,3
போக்கி போக்கி உழக்கும் பொருமலான் – கம்.யுத்4:41 49/4
போக்கி போக்கி உழக்கும் பொருமலான் – கம்.யுத்4:41 49/4

மேல்


போக்கிய (10)

நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழி கோசர் போல – குறு 73/3,4
போக்கிய புணர்த்த அறன் இல் பாலே – ஐங் 376/5
முழவில் போக்கிய வெண்கை – பதி 61/17
பூ கமழ் ஓதியர் போது போக்கிய
சேக்கையின் விளை செரு செருக்கும் சிந்தையர் – கம்.பால:19 6/1,2
பூ எழு மழுவினால் பொருது போக்கிய
சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு – கம்.அயோ:1 76/2,3
போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால் – கம்.அயோ:2 66/4
புகர் இல் யாக்கையின் இன் உயிர் போக்கிய
நிகர் இல் மா புகழ் நின்றது அன்றோ எனா – கம்.அயோ:4 24/3,4
போக்கி போக்கிய சினத்தொடும் புரி குழல் விட்டான் – கம்.ஆரண்:6 86/4
பொருந்துதிர் மயேந்திரத்து என்று போக்கிய
அரும் துணை கவிகள் ஆம் அளவு_இல் சேனையும் – கம்.கிட்:16 2/2,3
போக்கிய சேனை-தன்னில் புகுந்துள இறையும் போதா – கம்.யுத்2:18 260/2

மேல்


போக்கியது (1)

போர்த்த மென் பனி போக்கியது என்னவே – கம்.ஆரண்:9 25/4

மேல்


போக்கியதே (1)

கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர் நீயும் கள பட்டாயே – கம்.யுத்4:38 4/2

மேல்


போக்கிலா (1)

பொருளுடை மன்னவன் புதல்வ போக்கிலா
இருளுடை வைகலெம் இரவி தோன்றினாய் – கம்.ஆரண்:3 16/2,3

மேல்


போக்கிலார் (1)

பொங்கு உடல் துணிந்த தம் புதல்வர் போக்கிலார்
தொங்கு உடல் தோள்-மிசை இருந்து சோர்வுற – கம்.யுத்3:27 50/1,2

மேல்


போக்கிற்று (1)

போரை கொண்டு இருந்த முன்_நாள் இளையவன் தன்னை போக்கிற்று
ஆரை கொண்டு உன்னால் அன்றே வென்றது அங்கு அவனை இன்னம் – கம்.யுத்3:31 65/2,3

மேல்


போக்கின் (2)

பொலம் குழை மகளிர் நாவாய் போக்கின் ஒன்றுஒன்று தாக்க – கம்.அயோ:13 55/1
அயில் விழி குமுத செம் வாய் சிலை நுதல் அன்ன போக்கின்
மயில் இயல் கொடி தேர் அல்குல் மணி நகை திணி வேய் மென் தோள் – கம்.கிட்:11 76/1,2

மேல்


போக்கின (3)

போக்கின தூதினோடு உணர்வும் போக்கினாள் – கம்.பால:19 51/4
சோரி ஆக்கின போக்கின வனம் எனும் தொன்மை – கம்.ஆரண்:7 82/4
பொன்றின கரிகளும் கவிகள் போக்கின
சென்றன பெரும் படை இரிந்து சிந்தின – கம்.யுத்3:27 66/3,4

மேல்


போக்கினர் (1)

பொன் அணி மணி அணி மெய்யின் போக்கினர்
மின் என மின் என விளங்கும் மெய் விலை – கம்.அயோ:4 189/1,2

மேல்


போக்கினள் (1)

பொன் தாழ் குழை-தன்னொடும் போக்கினள் போய் புகுந்தாள் – கம்.ஆரண்:10 147/4

மேல்


போக்கினன் (1)

போக்கினன் தழுவி பல்-கால் பொன் தடம் தோளின் ஒற்றி – கம்.யுத்3:28 68/4

மேல்


போக்கினாய் (1)

போக்கினாய் புகுந்து கொண்டு போகின்றாய் பொருது நின்னை – கம்.ஆரண்:12 81/3

மேல்


போக்கினார் (2)

பொறிந்து எழு படைக்கலம் அரக்கர் போக்கினார்
செறிந்தன மயிர்ப்புறம் தினவு தீர்வுற – கம்.சுந்:9 30/2,3
பொருத்தமே வாழ்வு என பொழுது போக்கினார்
ஒருத்தர்-மேல் ஒருத்தர் வீழ்ந்து உயிரின் புல்லினார் – கம்.யுத்4:38 18/2,3

மேல்


போக்கினால் (2)

பொங்கு வெம் செவிடை பொழுது போக்கினால் – கம்.சுந்:12 59/4
பொன்றினர் என்பர் ஆவி போக்கினால் பொதுமை பார்க்கின் – கம்.யுத்3:26 69/3

மேல்


போக்கினாள் (4)

போனவர் போனவர் தொடர போக்கினாள்
தானும் அங்கு அவர்கள் பின் தமியள் ஏகினாள் – கம்.பால:19 26/3,4
சுந்தரன் ஒருவன்-பால் தூது போக்கினாள்
வந்தனன் என கடை அடைத்து மாற்றினாள் – கம்.பால:19 34/2,3
போக்கின தூதினோடு உணர்வும் போக்கினாள் – கம்.பால:19 51/4
புன துழாய் கணவற்கும் வணக்கம் போக்கினாள் – கம்.யுத்4:40 71/4

மேல்


போக்கினான் (8)

சொல்லுக என்று ஓலையும் தூதும் போக்கினான் – கம்.பால:13 66/4
பொன் திணி கலங்களும் தூசும் போக்கினான்
குன்று என உயரிய குவவு தோளினான் – கம்.பால:14 6/3,4
பொன்னின் மேனி பொடி உற போக்கினான் – கம்.அயோ:14 17/4
புனை குழல் மகளிரோடு இளைஞர் போக்கினான்
நினைவுறு காரியம் நிகழ்த்தும் நெஞ்சினான் – கம்.யுத்1:2 7/3,4
போன்றவர் அல்லரை புறத்து போக்கினான் – கம்.யுத்1:2 9/4
போக்கினான் ஆண்மையாலே புதுக்கினான் புகழை அம்மா – கம்.யுத்2:16 200/4
புத்திரற்கும் ஓர் ஆயிரம் போக்கினான் – கம்.யுத்2:19 123/4
போக்கினான் நிண பறந்தலை அழுவத்துள் புக்கான் – கம்.யுத்3:22 187/3

மேல்


போக்கினீர் (1)

போக்கினீர் என் நாசி போய்த்து என் நீர் பொறுக்குவிரேல் – கம்.ஆரண்:6 122/1

மேல்


போக்கினுக்கு (1)

போக்கினுக்கு இடையூறு ஆக புயலொடு பொதிந்த வாடை – கம்.சுந்:1 78/3

மேல்


போக்கினேன் (2)

போக்கினேன் வனத்திடை போக்கி பார் உனக்கு – கம்.அயோ:11 64/2
போக்கினேன் கொடியேன் என்று போயினாள் – கம்.ஆரண்:9 30/4

மேல்


போக்கு (36)

போக்கு இல் பொலம் கலம் நிறைய பல் கால் – பொரு 86
பொரு புனல் தரூஉம் போக்கு அரு மரபின் – சிறு 118
நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ – பெரும் 115
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை – பெரும் 431
போகிய நாக போக்கு அரும் கவலை – நற் 82/6
போக்கு அற விலங்கிய சாரல் – நற் 104/11
போக்கு இல் பொலம் தொடி செறீஇயோனே – நற் 136/9
பணைத்த பகழி போக்கு நினைந்து கானவன் – நற் 165/2
சுவை காய் நெல்லி போக்கு அரும் பொங்கர் – நற் 271/5
புரி மாண் புரவியர் போக்கு அமை தேரர் – பரி 19/13
விறல் மலை வெம்பிய போக்கு அரு வெம் சுரம் – கலி 8/6
புயல் துளி மாறிய போக்கு அரு வெம் சுரம் – கலி 13/9
புரிபு நீ புறம்மாறி போக்கு எண்ணி புதிது ஈண்டி – கலி 15/10
விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெம் சுரம் – கலி 23/3
போக்கும்-கால் போக்கு நினைந்து இருக்கும் மற்று நாம் – கலி 63/3
போக்கு அரும் கவலைய புலவு நாறு அரும் சுரம் – அகம் 35/10
பூம் தளிர் உறைப்ப மாழ்கி போக்கு அரிது என்ன நிற்பார் – கம்.பால:14 57/4
புண்டரீக தனி முதற்கும் போக்கு_அரு – கம்.அயோ:14 75/3
பொன்றுவென் போக்கு இனி அரிது போன்ம் எனா – கம்.ஆரண்:6 21/3
போக்கு அரிது இ அழகை எல்லாம் புல்லிடையே உகுத்தீரே – கம்.ஆரண்:6 117/4
புக்க தேயம் புக்கு இன் உயிர் போக்கு எனா – கம்.ஆரண்:11 75/4
பூதங்கள் விளியும் நாளும் போக்கு இலா உலகம் புக்கான் – கம்.ஆரண்:13 128/4
புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது அன்னதே போல் – கம்.ஆரண்:15 52/3
போக்கு எனக்கு அடுத்த நண்பீர் நல்லது புரி-மின் என்னா – கம்.கிட்:16 62/3
போய காலத்தும் போக்கு அரிது என்பது புகன்றான் – கம்.சுந்:2 146/3
புடைத்தவாறும் புணரியை போக்கு_அற – கம்.யுத்1:9 45/3
போக்கு இன்று உனக்கு அணித்தால் என புகன்றான் புகை உயிர்ப்பான் – கம்.யுத்2:15 157/2
பொன்றினை ஆகவே கோடி போக்கு இலாய் – கம்.யுத்2:16 82/4
போக்கு அறவும் மாதுலனார் பொன்றவும் என் பின் பிறந்தாள் – கம்.யுத்2:17 83/2
போக்கு இலா வகை புறம் வளைத்து பொங்கினார் – கம்.யுத்2:18 125/1
போர் தொழில் புரிந்தன புலவர் போக்கு இலார் – கம்.யுத்3:20 36/3
போக்கு அற போகி தம்தம் உறைவிடம் புகுதல் உண்டால் – கம்.யுத்3:31 59/2
தூசி வந்து அண்ணல்-தன்னை போக்கு அற வளைந்து சுற்றி – கம்.யுத்3:31 70/2
புக்கு போக பொடிப்பன போக்கு இல – கம்.யுத்4:37 43/4
பொங்கில திமிர்த்தன விசும்பில் போக்கு இல – கம்.யுத்4:37 80/2
புகுந்த மா மகர குலம் போக்கு அற – கம்.யுத்4:37 163/3

மேல்


போக்கு_அரு (1)

புண்டரீக தனி முதற்கும் போக்கு_அரு
விண்டுவின் உலகிடை விளங்கினான்-அரோ – கம்.அயோ:14 75/3,4

மேல்


போக்கு_அற (1)

புடைத்தவாறும் புணரியை போக்கு_அற
அடைத்தவாறும் என் உள்ளத்து அடைத்தவால் – கம்.யுத்1:9 45/3,4

மேல்


போக்குகின்றேன் (1)

போக்குகின்றேன் கண்ணுற்றேன் புண்ணியரே வம்-மின் என்று – கம்.ஆரண்:13 102/2

மேல்


போக்குதி (1)

போக்குதி விரைவின் என்றான் உய்ந்தனம் என்று போனார் – கம்.யுத்1:9 38/4

மேல்


போக்குதும் (1)

புல்லுதும் புல்லி இ பிறவி போக்குதும் – கம்.யுத்1:4 19/4

மேல்


போக்கும் (5)

உப்பு ஒய் உமணர் அரும் துறை போக்கும்
ஒழுகை நோன் பகடு ஒப்ப குழீஇ – அகம் 30/5,6
ஆரை சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரன் உடை நோன் பகட்டு அன்ன எம் கோன் – புறம் 60/8,9
கறை அடி யானை இரியல்_போக்கும் – புறம் 135/12
அனகனுக்கு அறிவி என்று அறிய போக்கும் ஓர் – கம்.பால:19 25/2
பொன்றுவது அல்லால் அப்பால் இனி ஒரு போக்கும் உண்டோ – கம்.யுத்3:28 33/2

மேல்


போக்கும்-கால் (1)

போக்கும்-கால் போக்கு நினைந்து இருக்கும் மற்று நாம் – கலி 63/3

மேல்


போக்குமால் (1)

பொய்த்த சிந்தையார் இறுதல் போக்குமால்
மொய்த்த குன்றை அம் மூல ஊழிவாய் – கம்.யுத்3:24 115/2,3

மேல்


போக்குவது (1)

பூண்ட பேர் அன்பினாரை போக்குவது அரிது போக்காது – கம்.அயோ:5 18/1

மேல்


போக்குவல் (1)

அறிந்து போக்குவல் அஞ்சல் நீ என்று இடை அணைந்தான் – கம்.யுத்4:32 28/4

மேல்


போக்குவாய் (1)

போக்குவாய் இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான் – கம்.யுத்2:16 353/4

மேல்


போக்குவாரும் (1)

புண் கொள திறந்து மார்பின் ஈருளை போக்குவாரும்
பண்கள் புக்கு அலம்பும் நாவை உயிரொடு பறிக்கின்றாரும் – கம்.யுத்3:29 41/2,3

மேல்


போக்குவாள் (1)

பொய்த்தது ஓர் மூரியால் நிமிர்ந்து போக்குவாள்
எத்தனை இறந்தன கடிகை ஈண்டு என்றாள் – கம்.பால:19 35/3,4

மேல்


போக்குவான் (2)

பொருந்த ஆயிரம் கற்பங்கள் போக்குவான்
இருந்தும் கண்டிலன் கங்குலின் ஈறு-அரோ – கம்.ஆரண்:14 18/3,4
பொன் கயிற்று ஊர்தியான் வலியை போக்குவான்
முன்கையில் துறு மயிர் முள்ளின் துள்ளுற – கம்.யுத்4:37 157/1,2

மேல்


போக்குவென் (1)

போக்குவென் மனத்துறு காதல் புன்கண் நோய் – கம்.யுத்2:16 279/4

மேல்


போக்கூடு (1)

போக்கூடு கவித்து இரு கண் செவியூடும் புகை உயிர்க்கும் – கம்.யுத்2:16 355/3

மேல்


போக (57)

மாசு போக புனல் படிந்தும் – பட் 100
தொழுதி போக வலிந்து அகப்பட்ட – மலை 499
கொண்டு உடன் போக வலித்த – நற் 293/8
துப்பு துவர் போக பெரும் கிளை உவப்ப – பதி 32/5
வகை எழில் வனப்பு எஞ்ச வரை போக வலித்து நீ – கலி 17/13
எழு நின் கிளையொடு போக என்று தத்தம் – கலி 109/24
புறங்காலின் போக இறைப்பேன் முயலின் – கலி 144/47
மையல் வேழம் மெய் உளம் போக
ஊட்டி அன்ன ஊன் புரள் அம்பொடு – அகம் 388/23,24
இன்றே போக நும் புணர்ச்சி வென்று_வென்று – புறம் 58/28
வெளிறு கண் போக பன் நாள் திரங்கி – புறம் 177/2
மாறு செறு நெடு வேல் மார்பு உளம் போக
நிணம் பொதி கழலொடு நிலம் சேர்ந்தனனே – புறம் 285/11,12
இடுக்கண் இரியல்_போக உடைய – புறம் 388/6
தோய்ந்தே கடந்தான் திருவின் தொடர் போக பௌவம் – கம்.பால:4 5/4
போக மா மலர் உறை புனிதன் மீட்டமை – கம்.பால:5 7/3
போக கண்டு வண்டு_இனம் ஆர்க்கும் பொழில் கண்டார் – கம்.பால:10 21/4
போக பூமியில் பொன் நகர் அன்னது ஓர் – கம்.பால:11 1/3
உயிர் உறு தலைவன்-பால் போக உன்னினாள் – கம்.பால:19 40/3
பொன்னையும் பொருவு நீராள் புனைந்தன எல்லாம் போக
தன்னையும் தாங்கலாதாள் துகில் ஒன்றும் தாங்கி நின்றாள் – கம்.பால:21 12/3,4
பொரு_இல் தேர் மிசை அந்தணர் குழாத்தொடும் போக
நிருபர் கேண்-மின்கள் இராமற்கு நெறி முறைமையினால் – கம்.அயோ:1 73/2,3
புகுத கண்ட கண்ணால் போக காணேன் என்றான் – கம்.அயோ:4 59/4
ஆவது போக என் ஆருயிர் தோழமை தந்தான் மேல் – கம்.அயோ:13 17/3
புழைத்த வான் பெரு வழி போக காண்டியால் – கம்.அயோ:14 36/4
போக முனி சிந்தை தொடர கடிது போனான் – கம்.ஆரண்:3 59/4
போக கண்டு புலம்பும் அ புன்மையாள் – கம்.ஆரண்:6 77/3
அனிக வெம் சமத்து ஆர் உயிர் போக தான் – கம்.ஆரண்:9 26/3
சென்றன போக மேல் வந்து உறுவன தீர்ப்பல் அன்ன – கம்.கிட்:3 26/3
போக பூமியையும் ஏசும் புது மலர் சோலை புக்கார் – கம்.கிட்:3 30/4
போக ஆறு ஒழுகலான் செல்வம் போன்றவே – கம்.கிட்:10 107/4
போக பூமி புகுந்திட வல்ல நின் – கம்.கிட்:13 6/3
போக ஏவி அது கண் பொடித்த நாள் – கம்.சுந்:3 28/2
பூண்ட மெய் உயிரே போக அ பொய் உயிர் போயே நின்ற – கம்.சுந்:4 77/2
தந்தனை போக என தடுக்கின்றார் பலர் – கம்.சுந்:12 4/2
பொன் நகர் மீதே தன் போர் வாலினை போக விட்டான் – கம்.சுந்:12 130/4
நல் நெறி குமரர் போக நயந்து உடன் புணர்ந்த சேனை – கம்.சுந்:14 52/2
சிந்தினர் இரிந்து போக சேனையும் யானும் சென்று – கம்.யுத்1:9 70/2
புன் புலத்து அரக்கன் தன்னை தீண்டிய புன்மை போக
அன்பனை அமர புல்லி மஞ்சனம் ஆட்டி விட்டான் – கம்.யுத்1:12 34/2,3
கொண்டு போக போய் குரை கடல் குளித்த அ கொள்கை – கம்.யுத்2:15 246/2
பொறித்த போது அன்னான் அந்த கூனி கூன் போக உண்டை – கம்.யுத்2:16 17/3
பொரு சினத்து அரக்கர் ஆவி போகிய போக என்று – கம்.யுத்2:16 21/3
யான் அது புரிகிலேன் எழுக போக என்றான் – கம்.யுத்2:16 87/4
மேகம் ஒப்பானும் நன்று போக என்று விடையும் ஈந்தான் – கம்.யுத்2:16 123/4
தந்தேன் பிரியேன் தனி போக தாழ்க்கிலேன் – கம்.யுத்2:17 86/3
போர் ஒலி முரசின் ஓதை திசைகளின் புறத்து போக
தார் ஒலி கழல் கால் மைந்தன் தானையும் தானும் சென்றான் – கம்.யுத்2:18 179/2,3
இரும் களி யானை ஆன மகரமும் இரியல் போக
நெருங்கிய படைகள் ஆன மீன் குலம் நெரிந்து சிந்த – கம்.யுத்2:19 58/2,3
தந்து போக என சாற்றலுற்றான்-தனை – கம்.யுத்2:19 151/2
போக விலங்கின உண்டன போலாம் – கம்.யுத்3:20 27/3
போக தாம் ஒருவர் மற்று இ குரங்கொடு பொர கற்றாரே – கம்.யுத்3:22 122/3
போன நாட்டிடை போக வல்லனோ இவன் மு கண் புனிதன் என்றார் – கம்.யுத்3:24 37/4
பொன்_மலை-மீது போய் போக பூமியின் – கம்.யுத்3:24 92/1
புறத்தினில் புகழே ஆக பழியோடும் புணர்க போக
சிறப்பு இனி பெறுக தீர்க என்றனன் சீற்றம் இல்லான் – கம்.யுத்3:27 176/3,4
பொதுவுற நோக்கலுற்றான் ஒரு நெறி போக போக – கம்.யுத்3:30 8/2
பொதுவுற நோக்கலுற்றான் ஒரு நெறி போக போக
விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான் வேலை ஏழும் – கம்.யுத்3:30 8/2,3
பொன்னின் மார்பிடை ஏற்றனன் முதுகிடை போக – கம்.யுத்4:32 32/4
புக்கு போக பொடிப்பன போக்கு இல – கம்.யுத்4:37 43/4
ஈண்டு போக ஓர் ஊர்தி உண்டோ என இன்றே – கம்.யுத்4:41 1/3
நைந்து போக உயிர் நிலை நச்சிலேன் – கம்.யுத்4:41 77/3
கரை தெரிவு இலாத போக களிப்பினுள் இருந்தான் மன்னோ – கம்.யுத்4:42 20/4

மேல்


போகங்கள் (1)

துன்னு போகங்கள் துய்த்தனர் தோன்றல்தான் – கம்.அயோ:14 17/2

மேல்


போகத்தின் (1)

போகத்தின் நெறிகள் தந்தார் புகலிடங்கள் பிற்பட போய் பூவின் வந்த – கம்.யுத்3:24 36/3

மேல்


போகத்து (1)

புணர்ந்து அவளும் அன்னவனும் அன்றில் விழை போகத்து
உணர்ந்திலர் நெடும் பகல் இ மா நகர் உறைந்தார் – கம்.கிட்:14 58/1,2

மேல்


போகம் (10)

போகம் வேண்டி பொதுச்சொல் பொறாஅது – புறம் 8/2
ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு போகம் உறைவிடம் உண்டு என உரைத்தல் – கம்.பால:3 5/4
போகம் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே – கம்.பால:3 74/4
மெய் வரு போகம் ஒக்க உடன் உண்டு விலையும் கொள்ளும் – கம்.பால:10 16/1
உறும் போகம் எல்லாம் நலன் உள் வழி உண்பர் அன்றே – கம்.பால:17 12/4
பொறுத்தனன் பகழி மாரி பொழிந்தனன் உயிரின் போகம்
வெறுத்தனன் நமனும் வேலை உதிரத்தின் வெள்ளம் மீள – கம்.யுத்2:15 148/2,3
போகம் எத்தனை அத்தனை புரவியின் ஈட்டம் – கம்.யுத்3:31 13/3
ஆன நாட்டு அந்த போகம் அமைத்திர் மற்று – கம்.யுத்4:34 2/3
விரைவின் இந்திர போகம் விளைவுற – கம்.யுத்4:34 6/3
வலி கடன் வான் உளோரை கொண்டு நீ வகுத்த போகம்
கலி கடன் அளிப்பென் என்று நிருதர்க்கு கருதினாயேல் – கம்.யுத்4:34 10/1,2

மேல்


போகமும் (3)

பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின் பால் – பரி 5/79
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார் – கம்.பால:23 85/4
நானா விதம் உறு போகமும் நுகர்கின்ற அ நாள்-வாய் – கம்.பால:24 1/2

மேல்


போகமே (1)

விழையும் போகமே இங்கு இது வாய்கொடு விளம்பின் – கம்.சுந்:2 25/3

மேல்


போகல் (3)

புனத்து உழி போகல் உறுமோ மற்று என – அகம் 388/13
போகல் நன்று என நினைந்தனென் இவன் பொரு_இலோய் – கம்.ஆரண்:1 41/2
போம் தகைக்கு உரியது அன்றால் போகலை போகல் என்னா – கம்.யுத்2:18 207/3

மேல்


போகலது (1)

பொன்றான் என்னின் போகலது என்னும் பொருள் கொண்டான் – கம்.யுத்4:37 134/2

மேல்


போகலம் (1)

இன்று நாம் பதி போகலம் மாருதி ஈண்ட – கம்.யுத்4:41 43/1

மேல்


போகலர் (1)

போகலர் என்ற போதும் அனுமனை ஆண்டு போக்கி – கம்.யுத்3:26 17/1

மேல்


போகலா (1)

பொருநர் தண்ணுமைக்கு அன்னமும் போகலா
மருவினார்க்கும் மயக்கம் உண்டாம்-கொலோ – கம்.கிட்:15 42/3,4

மேல்


போகலின் (1)

எழுது அணி கடவுள் போகலின் புல்லென்று – அகம் 167/15

மேல்


போகலும் (1)

உமணர் போகலும் இன்னாது ஆகும் – நற் 183/5

மேல்


போகலுற்றான் (1)

புரந்தரன் நடுங்கி ஆங்கு ஓர் பூசை ஆய் போகலுற்றான் – கம்.பால:9 20/4

மேல்


போகலென் (1)

புக்கால் அன்றி போகலென் என்றான் புகழ் கொண்டான் – கம்.சுந்:2 83/4

மேல்


போகலேன் (1)

போரும் இன்று ஒரு பகல்-கணே பொருது வெல்வென் வென்று அலது போகலேன் – கம்.யுத்2:19 77/4

மேல்


போகலை (4)

காப்பும் பூண்டிசின் கடையும் போகலை
பேதை அல்லை மேதை அம் குறு_மகள் – அகம் 7/5,6
பொன் மலைக்கு அவன் நண்ணலின் போகலை – கம்.கிட்:7 104/4
போம் தகைக்கு உரியது அன்றால் போகலை போகல் என்னா – கம்.யுத்2:18 207/3
கழிந்து போகலை நில் என கை கணை – கம்.யுத்2:19 150/3

மேல்


போகவே (2)

பூவின் வானவர் கொண்டனர் போகவே – கம்.அயோ:11 32/4
போகவே என் தன் மனத்து இடர் போம் என புகன்றான் – கம்.கிட்:4 1/4

மேல்


போகவோ (1)

அரிது போகவோ விதி வலி கடத்தல் என்று அஞ்சி – கம்.சுந்:3 9/1

மேல்


போகா (11)

ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை – பொரு 36
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா
குரல் ஓர்த்து தொடுத்த சுகிர் புரி நரம்பின் – மலை 22,23
கொள்ளாது போகா குணன் உடையன் எந்தை தன் – கலி 61/27
சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை – கலி 65/8
முன்றில் போகா முதுர்வினள் யாயும் – புறம் 159/5
நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்த – புறம் 222/2
அதிசயம் எய்தி புக்கு வீழ்ந்தன அலைக்க போகா
புதியன கண்ட போழ்து விடுவரோ புதுமை பார்ப்பார் – கம்.பால:17 9/3,4
போகா உயிர் தாயர் நம் பூம் குழல் சீதை என்றே – கம்.அயோ:4 146/3
வீயும் நல் அறமும் போகா விதியை யார் விலக்கல்-பாலார் – கம்.கிட்:11 70/4
பூவிலோன் ஆதியாக புலன்கள் போம் நெறியில் போகா
தேவரோ அவுணர்-தாமோ நிலை நின்று வினையின் தீர்ந்தார் – கம்.சுந்:3 126/1,2
பொங்கு நீர் நதிகள் யாவும் படிந்து அலால் புன்மை போகா
சங்கு எறி தரங்க வேலை தட்ட இ சேது என்னும் – கம்.யுத்4:41 22/2,3

மேல்


போகா-முன் (1)

போய் தாழ் செறி தசை அரி சிந்தினபடி பொங்க பொரும் உயிர் போகா-முன்
மீ தாம் நிமிர் சுடர் வயிர கைகொடு பிடியா விண்ணொடு மண் காண – கம்.சுந்:10 38/2,3

மேல்


போகா-வண்ணம் (2)

புக்கனன் போகா-வண்ணம் கண் எனும் புலம் கொள் வாயில் – கம்.பால:21 14/3
புக்கது ஓர் ஊழி தீயின் புறத்து ஒன்றும் போகா-வண்ணம்
அ கணத்து எரிந்து வீழ்ந்தது அரக்கர்-தம் சேனை ஆழி – கம்.யுத்3:22 154/2,3

மேல்


போகாதன (1)

புக்கு இற்றன போகாதன புறம் உக்கன புகழின் – கம்.யுத்2:15 176/4

மேல்


போகாதால் (1)

பொன்றாத பொழுது எனக்கு இ கொடும் துயரம் போகாதால் – கம்.சுந்:2 224/4

மேல்


போகாது (11)

பல் மயிர் பிணவொடு பாயம் போகாது
நெல்மா வல்சி தீற்றி பல் நாள் – பெரும் 342,343
உழையின் போகாது அளிப்பினும் சிறிய – நற் 35/9
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது
எரி அகைந்து அன்ன வீ ததை இணர – நற் 379/2,3
பூ வீழ் அரியின் புலம்ப போகாது
யாம் வீழ்வார் ஏமம் எய்துக என்மாரும் – பரி 11/118,119
வை காண் முது பகட்டின் பக்கத்தின் போகாது
தையால் தம்பலம் தின்றியோ என்று தன் – கலி 65/12,13
போர் வாய்ப்ப காணினும் போகாது கொண்டு ஆடும் – கலி 95/16
விடிந்த பொழுதினும் இல்-வயின் போகாது
கொடும் தொழுவினுள் பட்ட கன்றிற்கு சூழும் – கலி 110/12,13
முது முதல்வன் வாய் போகாது
ஒன்று புரிந்த ஈர்_இரண்டின் – புறம் 166/2,3
புனிதன் போனால் இவனால் போகாது ஒழிவான் என்னா – கம்.அயோ:4 67/3
போகாது இருக்கின் இறவாதிருக்கை புணராள் எனக்கொடு உணரா – கம்.ஆரண்:13 67/3
புல்லிய வடுவும் போகாது என்று அகம் புலம்புகின்றேன் – கம்.யுத்3:28 61/2

மேல்


போகாதே (2)

பொருந்திய கேண்மை உகந்தவர்-தம்மொடு போகாதே
இருந்தது நன்று கழிக்குவென் என் கடன் இன்றோடே – கம்.அயோ:13 18/3,4
புன்னை குறும் பூ நறும் சுண்ணம் பூசாது ஒரு கால் போகாதே – கம்.யுத்1:1 5/4

மேல்


போகாமல் (1)

கொழுநரை போகாமல் காத்து முழு நாளும் – கலி 109/25

மேல்


போகாய் (1)

போகாய் என்றாள் பொங்கு அழல் என்ன புகை கண்ணாள் – கம்.சுந்:2 80/4

மேல்


போகார் (2)

போரிடை செல்லார் நின்று நடுங்கினர் புறத்தும் போகார் – கம்.யுத்2:19 169/4
புல்லினார் நிலத்தை நின்ற வானர வீரர் போகார் – கம்.யுத்3:28 40/4

மேல்


போகாளேல் (1)

நன்று அதுவே ஆம் அன்றோ போகாளேல் ஆக என நாதன் கூற – கம்.ஆரண்:6 134/3

மேல்


போகான் (2)

தழையினும் உழையின் போகான்
தான் தந்தனன் யாய் காத்து ஓம்பல்லே – குறு 294/7,8
வாய் உள்ளின் போகான் அரோ – கலி 81/21

மேல்


போகி (68)

ஈன் பிணவு ஒழிய போகி நோன் காழ் – பெரும் 90
நள்ளிருள் விடியல் புள் எழ போகி
புலி குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி – பெரும் 155,156
புல் ஆர் வியன் புலம் போகி முள் உடுத்து – பெரும் 184
அரி புகு பொழுதின் இரியல்_போகி – பெரும் 202
நீர்ப்பெயற்று எல்லை போகி பால் கேழ் – பெரும் 319
துறை பிறக்கு ஒழிய போகி கறை அடி – பெரும் 351
பல் மரம் நீள் இடை போகி நன் நகர் – பெரும் 368
அரும் கடி மூதூர் மருங்கில் போகி
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு – முல் 7,8
பனி வார் சிமைய கானம் போகி
அக நாடு புக்கு அவர் அருப்பம் வௌவி – மது 148,149
மா இரும் பெடையோடு இரியல்_போகி – பட் 56
சேந்த செயலை செப்பம் போகி
அலங்கு கழை நரலும் ஆரி படுகர் – மலை 160,161
கழுதில் சேணோன் ஏவொடு போகி
இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி – மலை 243,244
மலையன் மா ஊர்ந்து போகி புலையன் – நற் 77/1
தனி நிலை இதணம் புலம்ப போகி
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை – நற் 194/6,7
இரை தேர் வேட்கையின் இரவில் போகி
நீடு செயல் சிதலை தோடு புனைந்து எடுத்த – நற் 325/2,3
பெரும் கடை இறந்து மன்றம் போகி
பகலே பலரும் காண வாய் விட்டு – நற் 365/2,3
நடுநாள் வேட்டம் போகி வைகறை – நற் 388/5
கோட்டொடு போகி ஆங்கு நாடன் – குறு 121/4
இரும் பல் குன்றம் போகி
திருந்து இறை பணை தோள் உள்ளாதோரே – குறு 279/7,8
உறை அறு மையின் போகி சாரல் – குறு 339/2
அரும் பெறல் பொருள்_பிணி போகி
பிரிந்து உறை காதலர் வர காண்போரே – குறு 344/7,8
கழலோன் காப்ப கடுகுபு போகி
அறு சுனை மருங்கின் மறுகுபு வெந்த – குறு 356/2,3
திரி காய் விடத்தரொடு கார் உடை போகி
கவை தலை பேய்_மகள் கழுது ஊர்ந்து இயங்க – பதி 13/14,15
நின் படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகி
நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா – பதி 25/4,5
முரசு கடிப்பு அடைய அரும் துறை போகி
பெரும் கடல் நீந்திய மரம் வலி-உறுக்கும் – பதி 76/3,4
நெடு மலை வெம் சுரம் போகி நடு நின்று – கலி 24/11
தேன் செய் இறாஅல் துளைபட போகி
நறு வடி மாவின் பைம் துணர் உழக்கி – கலி 41/13,14
அவட்கு இனிது ஆகி விடுத்தனன் போகி
தலை கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர் – கலி 82/22,23
வலை காண் பிணையின் போகி ஈங்கு ஓர் – அகம் 7/11
குன்று பின் ஒழிய போகி உரம் துரந்து – அகம் 9/14
செறிந்த காப்பு இகந்து அவனொடு போகி
அத்த இருப்பை ஆர் கழல் புது பூ – அகம் 15/12,13
பூ வீ கொடியின் புல்லென போகி
அடர் செய் ஆய் அகல் சுடர் துணை ஆக – அகம் 19/16,17
ஏதில் பொருள்_பிணி போகி தம் – அகம் 43/14
வன்_புலம் துமிய போகி கொங்கர் – அகம் 79/5
கல் பிறங்கு அத்தம் போகி
நில்லா பொருள்_பிணி பிரிந்த நீயே – அகம் 79/16,17
தலை குரல் விடியல் போகி முனாஅது – அகம் 87/6
முளி அரில் புலம்ப போகி முனாஅது – அகம் 103/5
அறு துறை அயிர் மணல் படு_கரை போகி
சேயர் என்றலின் சிறுமை உற்ற என் – அகம் 113/20,21
மெய் இவண் ஒழிய போகி அவர் – அகம் 113/26
வளம் கெழு திரு நகர் புலம்ப போகி
வெருவரு கவலை ஆங்கண் அருள்வர – அகம் 117/4,5
மால் இருள் நடுநாள் போகி தன் ஐயர் – அகம் 126/7
அத்த நீள் இடை போகி நன்றும் – அகம் 149/5
ஒடுங்கு அளை புலம்ப போகி கடுங்கண் – அகம் 168/11
விசும்பு அணி வில்லின் போகி பசும் பிசிர் – அகம் 210/4
நெடும் சேண் இடைய குன்றம் போகி
பொய் வலாளர் முயன்று செய் பெரும் பொருள் – அகம் 229/7,8
பகல் உறை முது மரம் புலம்ப போகி
முகை வாய் திறந்த நகை வாய் முல்லை – அகம் 244/3,4
நிரம்பா நீள் இடை போகி
அரம் போழ் அம் வளை நிலை நெகிழ்த்தோரே – அகம் 251/19,20
நொடி விடு கல்லின் போகி அகன் துறை – அகம் 256/3
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு – அகம் 271/2,3
இன் துயில் எழுந்து துணையொடு போகி
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும் – அகம் 284/5,6
விசைத்த வில்லர் வேட்டம் போகி
முல்லை படப்பை புல்வாய் கெண்டும் – அகம் 284/9,10
உடு உறு கணையின் போகி சாரல் – அகம் 292/12
நிரை பறை குரீஇ இனம் காலை போகி
முடங்கு புற செந்நெல் தரீஇயர் ஓராங்கு – அகம் 303/11,12
கூர் வேல் விடலை பொய்ப்ப போகி
சேக்குவள்-கொல்லோ தானே தேக்கின் – அகம் 315/14,15
சோலை அத்தம் மாலை போகி
ஒழிய சென்றோர் மன்ற – அகம் 325/20,21
கால் கண்டு அன்ன வழிபட போகி
அயிர் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண் – அகம் 400/16,17
வள்ளியோர் படர்ந்து புள்ளின் போகி
நெடிய என்னாது சுரம் பல கடந்து – புறம் 47/1,2
கரும் தாள் போகி ஒருங்கு பீள் விரிந்து – புறம் 120/7
நாள் அன்று போகி புள் இடை தட்ப – புறம் 124/1
இரப்போர் கையுளும் போகி
புரப்போர் புன்கண் பாவை சோர – புறம் 235/11,12
அலகை போகி சிதைந்து வேறு ஆகிய – புறம் 282/8
களரி பரந்து கள்ளி போகி
பகலும் கூஉம் கூகையொடு பிறழ் பல் – புறம் 356/1,2
காடு பதி ஆக போகி தத்தம் – புறம் 363/5
தொன்றுபடு துளையொடு பரு இழை போகி
நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி – புறம் 376/10,11
ஆண்டு நின்று எழுந்து போகி அகன் பணை மிதிலை என்னும் – கம்.பால:20 3/1
அண்டத்தை கடந்து போகி அ புறத்து அகலின் என்-பால் – கம்.சுந்:10 5/3
போயவர் உயிரும் போகி தென் புலம் படர்தல் பொய்யாது – கம்.சுந்:10 26/3
போக்கு அற போகி தம்தம் உறைவிடம் புகுதல் உண்டால் – கம்.யுத்3:31 59/2

மேல்


போகிய (77)

வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் – பொரு 17
கேள்வி போகிய நீள் விசி தொடையல் – பொரு 18
முரவை போகிய முரியா அரிசி – பொரு 113
செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய
செல்வ சேறும் எம் தொல் பதி பெயர்ந்து என – பொரு 120,121
அடி படு மண்டிலத்து ஆதி போகிய
கொடி படு சுவல இடுமயிர் புரவியும் – மது 390,391
கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ் – மலை 105
புயல் புனிறு போகிய பூ மலி புறவின் – மலை 120
புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர் – மலை 203
புள் கை போகிய புன் தலை மகாரோடு – மலை 253
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் – நற் 21/9
குரை இலை போகிய விரவு மணல் பந்தர் – நற் 40/2
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள் – நற் 81/2
போகிய நாக போக்கு அரும் கவலை – நற் 82/6
மாயா வேட்டம் போகிய கணவன் – நற் 103/7
வாழ்வோர் போகிய பேர் ஊர் – நற் 153/9
காமர் பொருள்_பிணி போகிய
நாம் வெம் காதலர் சென்ற ஆறே – நற் 186/9,10
கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய
கான புறவின் சேவல் வாய் நூல் – நற் 189/7,8
கரும் கால் குருகின் கோள் உய்ந்து போகிய
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை – நற் 211/4,5
கொடு முடி அம் வலை பரிய போகிய
கோள் சுறா குறித்த முன்பொடு – நற் 215/10,11
எல்லை போகிய பொழுதின் எல் உற – நற் 241/9
கழி பெயர் களரில் போகிய மட மான் – நற் 242/7
சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை – நற் 261/8
மூத்து வினை போகிய முரி வாய் அம்பி – நற் 315/3
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் – நற் 331/7
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம் – நற் 389/8
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் – குறு 41/4
தேரோன் போகிய கானலானே – குறு 227/4
காமர் பொருள்_பிணி போகிய
நாம் வெம் காதலர் சென்ற ஆறே – குறு 255/7,8
கடு மா நெடும் தேர் நேமி போகிய
இரும் கழி நெய்தல் போல – குறு 336/4,5
மட மா அரிவை போகிய சுரனே – குறு 378/5
பிறை நுதல் குறு_மகள் போகிய சுரனே – ஐங் 371/5
போகிய அவட்கோ நோவேன் தே_மொழி – ஐங் 378/3
அத்த நீள் இடை அவனொடு போகிய
முத்து ஏர் வெண் பல் முகிழ் நகை மடவரல் – ஐங் 380/1,2
அம்பண அளவை விரிந்து உறை போகிய
ஆர் பதம் நல்கும் என்ப கறுத்தோர் – பதி 66/8,9
பருதி போகிய புடை கிளை கட்டி – பதி 74/12
தம் பெயர் போகிய ஒன்னார் தேய – பதி 88/4
அல்குநர் போகிய ஊர் ஓர் அன்னர் – கலி 23/11
வீ அகம் புலம்ப வேட்டம் போகிய
மாஅல் அம் சிறை மணி நிற தும்பி – கலி 46/1,2
தாழ்பு துறந்து தொடி நெகிழ்த்தான் போகிய கானம் – கலி 145/18
ஊசி போகிய சூழ் செய் மாலையன் – அகம் 48/9
வைகுறு விடியல் போகிய எருமை – அகம் 100/16
உறையுநர் போகிய ஓங்கு இலை வியன் மனை – அகம் 103/8
ஆதி போகிய பாய் பரி நன் மா – அகம் 122/20
வேட்டம் போகிய குறவன் காட்ட – அகம் 182/6
ஒன்றுமொழி கோசர் கொன்று முரண் போகிய
கடும் தேர் திதியன் அழுந்தை கொடும் குழை – அகம் 196/10,11
பன் மலை அரும் சுரம் போகிய தனக்கு யான் – அகம் 203/11
கழை கவின் போகிய மழை உயர் நனம் தலை – அகம் 221/10
எல்லை போகிய புல்லென் மாலை – அகம் 234/14
நெருநை போகிய பெரு மட தகுவி – அகம் 275/15
பெரு மலை சிலம்பின் வேட்டம் போகிய
செறி மடை அம்பின் வல் வில் கானவன் – அகம் 282/1,2
இரும் சேற்று அள்ளல் நாள்_புலம் போகிய
கொழு மீன் வல்சி புன் தலை சிறாஅர் – அகம் 290/2,3
சிலம்பில் போகிய செம் முக வாழை – அகம் 302/1
கடவுள் போகிய கரும் தாள் கந்தத்து – அகம் 307/12
துறையே மருங்கின் போகிய மா கவை மருப்பின் – அகம் 350/3
சினவல் போகிய புன்கண் மாலை – அகம் 365/3
கடும் காற்று எறிய போகிய துரும்பு உடன் – அகம் 366/4
கொழும் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து – அகம் 377/6
முன்_நாள் போகிய துறைவன் நெருநை – அகம் 380/3
மலைத்தல் போகிய சிலை தார் மார்ப – புறம் 10/10
துன்னல் போகிய துணிவினோன் என – புறம் 23/14
புலி சேர்ந்து போகிய கல் அளை போல – புறம் 86/4
வட்கர் போகிய வளர் இளம் போந்தை – புறம் 100/3
கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து – புறம் 161/13
மூ_ஏழ் துறையும் முட்டு இன்று போகிய
உரை சால் சிறப்பின் உரவோர் மருக – புறம் 166/8,9
தேர் வண் கிள்ளி போகிய
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே – புறம் 220/6,7
கள்ளி போகிய களரி அம் பறந்தலை – புறம் 225/7
கள்ளி போகிய களரி அம் பறந்தலை – புறம் 237/13
கள்ளி போகிய களரி அம் பறந்தலை – புறம் 245/3
கதுவாய் போகிய நுதி வாய் எஃகமொடு – புறம் 353/14
கள்ளி போகிய களரி மருங்கின் – புறம் 360/16
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண் – புறம் 363/11
துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர் – புறம் 398/11
ஆறு போகிய ஆறு போம் ஆறு போன்றதுவே – கம்.பால:15 5/4
பொன் நிலை மானின் பின் தொடர்ந்து போகிய
மன் நிலை அறிக என மங்கை ஏவிய – கம்.ஆரண்:13 60/2,3
வெள்ளி வெண் படம் குடைந்து கீழ் போகிய வேர – கம்.கிட்:4 10/4
பொரு சினத்து அரக்கர் ஆவி போகிய போக என்று – கம்.யுத்2:16 21/3
கானிடை போகிய கமலக்கண்ணனை – கம்.யுத்4:41 107/3

மேல்


போகியார் (1)

நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும் – கலி 145/14

மேல்


போகியும் (1)

வெள்ள வரம்பின் ஊழி போகியும்
கிள்ளை வாழிய பலவே ஒள் இழை – ஐங் 281/1,2

மேல்


போகியோனே (1)

வரை முதிர் தேனின் போகியோனே
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 176/4,5

மேல்


போகில் (2)

போகில் புகா உண்ணாது பிறிது புலம் படரும் – ஐங் 325/2
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ் – அகம் 129/9

மேல்


போகில்-தனை (1)

போகில்-தனை தடுக்கும் வேனில் அரும் சுரம் – ஐங் 303/2

மேல்


போகில (2)

போகில மீளகில்லா பொன் நகர் வீதி எல்லாம் – கம்.அயோ:3 72/4
மண்ணிடை வீழ்கில மறித்தும் போகில
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி ஆய் கதிர் – கம்.சுந்:2 55/2,3

மேல்


போகிலன் (1)

போல்வன குரங்கு உள சீதை போகிலன்
வாலியை உரம் கிழித்து ஏக வல்லன – கம்.யுத்2:16 81/2,3

மேல்


போகிலார்கள் (1)

கிட்டின் உய்ந்து போகிலார்கள் என்ன நின்ற கேள்வியால் – கம்.யுத்3:31 87/2

மேல்


போகிலாளை (1)

பொறுப்பினும் இ நிலை போகிலாளை வாளால் – கம்.அயோ:3 28/3

மேல்


போகின் (2)

கல் அதர் கவலை போகின் சீறூர் – அகம் 77/12
போகின் நின்னொடும் கொண்டனை போகு என்றாள் – கம்.அயோ:4 18/4

மேல்


போகின்ற (7)

நுழைந்து போகின்ற மதி இறால் ஒப்ப நோக்காய் – கம்.அயோ:10 9/4
வெம்பு கானிடை போகின்ற வேகத்தால் – கம்.கிட்:11 12/1
போகின்ற பொழுது கண்டேன் புக்கனன் இலங்கை புக்கு – கம்.கிட்:16 58/2
பொரு_அரும் உருவத்து அன்னான் போகின்ற பொழுது வேகம் – கம்.சுந்:1 38/1
அருகு போகின்ற திங்களும் மறு அற்றது அழகை – கம்.சுந்:2 15/2
புடை நின்றார் புரண்டவாறும் போகின்ற புங்க வாளி – கம்.யுத்2:18 194/1
இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி – கம்.யுத்4:32 18/1

மேல்


போகின்றதே (1)

பொருள் நயந்திலன் போகின்றதே இவன் – கம்.பால:21 34/2

மேல்


போகின்றன (1)

போகின்றன சுடர் வெந்தன இமையோர்களும் புலர்ந்தார் – கம்.யுத்3:27 117/2

மேல்


போகின்றாய் (1)

போக்கினாய் புகுந்து கொண்டு போகின்றாய் பொருது நின்னை – கம்.ஆரண்:12 81/3

மேல்


போகின்றார் (1)

போர் கெழு வீரரே குழுமி போகின்றார்
நீர் எனும் பெயரும் அ நெறியின் நீங்கலால் – கம்.கிட்:14 19/2,3

மேல்


போகின்றால் (1)

துன்னல் போகின்றால் பொழிலே யாம் எம் – குறு 113/4

மேல்


போகின்றாள் (1)

சீதை போகின்றாள் கூந்தல் வழீஇ வந்து புவனம் சேர்ந்த – கம்.கிட்:15 27/3

மேல்


போகின்றாளை (1)

போகின்றாளை தொழுது புரவலன் – கம்.அயோ:4 28/1

மேல்


போகின்றான் (5)

பிள்ளை மான் நோக்கியை பிரிந்து போகின்றான்
அள்ளல் நீர் மருத வைப்பு அதனில் அன்னம் ஆம் – கம்.பால:14 26/1,2
பொழியும் மா மத யானையின் போகின்றான்
கழிய கூரிய என்று ஒரு காரிகை – கம்.பால:14 33/2,3
பொரு_அரும் துயரினன் தொடர்ந்து போகின்றான்
இருவரை பயந்தவள் ஈன்ற கான்முளை – கம்.அயோ:4 187/2,3
பொய்யை மெய் போல் நடிக்கின்ற யோகி போன்றான் போகின்றான் – கம்.சுந்:12 117/4
பொன் மதில் புறத்து நாளும் போகின்றான் போர் மேற்கொண்டு – கம்.யுத்1:9 89/2

மேல்


போகின்றேன் (2)

மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன் – கம்.அயோ:3 114/4
போகின்றேன் அடியனேன் புகுந்து வந்து கேடு – கம்.ஆரண்:12 16/1

மேல்


போகினும் (2)

புது புள் வரினும் பழம் புள் போகினும்
விதுப்பு உறவு அறியா ஏம காப்பினை – புறம் 20/18,19
கண்ணினை அப்புறம் கரந்து போகினும்
பெண் நிறம் உண்டு எனின் பிடிப்பல் ஈண்டு எனா – கம்.யுத்1:5 6/1,2

மேல்


போகு (10)

பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி – பெரும் 65
புழை வாயில் போகு இடைகழி – பட் 144
துறை போகு அறுவை தூ மடி அன்ன – நற் 70/2
அளம் போகு ஆகுலம் கடுப்ப – நற் 354/10
பெய்து போகு எழிலி வைகு மலை சேர – நற் 396/1
நல் எருது முயலும் அளறு போகு விழுமத்து – பதி 27/13
ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறி – அகம் 390/3
போகு பலி வெண் சோறு போல – புறம் 331/12
போகின் நின்னொடும் கொண்டனை போகு என்றாள் – கம்.அயோ:4 18/4
ஒண் தார் முகிலை வனம் போகு என்று ஒருப்படுத்தாள் – கம்.அயோ:4 90/3

மேல்


போகு-உறு-காலை (1)

ஏலா வெண்பொன் போகு-உறு-காலை
எம்மும் உள்ளுமோ பிள்ளை அம் பொருநன் – புறம் 389/4,5

மேல்


போகுக (1)

உடன் உயிர் போகுக தில்ல கடன் அறிந்து – குறு 57/4

மேல்


போகுதல் (1)

போகுதல் கண்டு அகம் புலர்ந்து சொல்லுவான் – கம்.ஆரண்:13 52/4

மேல்


போகுதி (2)

பொருள் நோக்கி பிரிந்து நீ போகுதி என கேட்பின் – கலி 10/16
பொன் தட மகுடம் சூட போகுதி விரைவின் என்றான் – கம்.அயோ:3 85/4

மேல்


போகுநர் (1)

போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு – அகம் 283/8

மேல்


போகும் (6)

பெரு நீர் போகும் இரியல் மாக்கள் – பெரும் 432
பகல் உறை முது மரம் புலம்ப போகும்
சிறு புன் மாலை உண்மை – குறு 352/4,5
சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எம்-கண் – கலி 22/20
அறை போகும் நெஞ்சு உடையார்க்கு – கலி 67/21
என்றூழ் விடர குன்றம் போகும்
கதழ் கோல் உமணர் காதல் மட_மகள் – அகம் 140/4,5
முள் உடை குறும் தூறு இரிய போகும்
தண் நறு புறவினதுவே நறு மலர் – அகம் 274/11,12

மேல்


போகுமால் (1)

புடைபட வலம்கொடு விலங்கி போகுமால்
படை படும் கோடி ஓர் பகழியால் பழி – கம்.யுத்3:31 173/2,3

மேல்


போகுவது (3)

போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம் – கம்.யுத்2:16 161/2
புக்கான் இனி எங்கு அட போகுவது என்னா – கம்.யுத்2:18 246/2
ஓடி போகுவது எங்கு அடா உன்னொடும் உடனே – கம்.யுத்4:32 35/3

மேல்


போகுவர்-கொல்லோ (1)

கங்கை வங்கம் போகுவர்-கொல்லோ
எ வினை செய்வர்-கொல் தாமே வெம் வினை – நற் 189/5,6

மேல்


போகுவாய் (1)

வேற்றுமை கொண்டு பொருள்-வயின் போகுவாய்
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு – கலி 12/17,18

மேல்


போகுவான் (3)

உள்ளத்து கிளைகளோடு உய போகுவான் போல – கலி 25/8
புழுங்கிய வெம் சினத்து அரக்கன் போகுவான்
அழுங்கல் இல் கோள் முகத்து அரவம் ஆயினான் – கம்.யுத்2:16 266/1,2
பொங்கிய விசும்பிடை கடிது போகுவான் – கம்.யுத்3:24 63/4

மேல்


போகேன் (1)

போர் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்கு போகேன்
தார் கோல மேனி மைந்த என் துயர் தவிர்த்தி-ஆகின் – கம்.யுத்2:16 150/2,3

மேல்


போகை (1)

போகை நன்று இவன் என்பது புந்தியின் வைத்தாள் – கம்.சுந்:5 75/3

மேல்


போங்கம் (1)

போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரி – குறி 74

மேல்


போச்சு (1)

போச்சு இத்தனை போலும் நின் ஆற்றல் என புகன்றான் – கம்.ஆரண்:13 40/4

மேல்


போட்டு (1)

வீரமும் களத்தே போட்டு வெறும் கையே மீண்டு போனான் – கம்.யுத்2:16 1/4

மேல்


போடு (2)

பொய்கையும் போடு கண் விழித்தன பைபய – புறம் 397/3
போடு அகல புல் ஒழுக்கை வல் அரக்கி என்று இறைவன் புகலும் பின்னும் – கம்.ஆரண்:6 127/4

மேல்


போத்தந்த (4)

வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் – கலி 58/10
உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் – கலி 58/14
செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் – கலி 58/18
நல் வாயில் போத்தந்த பொழுதினான் எல்லா – கலி 84/5

மேல்


போத்தந்தான் (1)

பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் அகன் அகலம் – கலி 39/4

மேல்


போத்தந்து (4)

பெரும் புலர் விடியலின் விரும்பி போத்தந்து
தழையும் தாரும் தந்தனன் இவன் என – நற் 80/4,5
நாற்றத்தின் போற்றி நகையொடும் போத்தந்து
இரும் கடற்கு ஊங்கு இவரும் யாறு என தங்கான் – பரி 16/26,27
வாயில் வரை இறந்து போத்தந்து தாயர் – கலி 84/14
அச்சத்தான் மாறி அசைவினான் போத்தந்து
நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்_மகள் – கலி 110/8,9

மேல்


போத்தரும் (2)

இன் உயிர் போத்தரும் மருத்துவர் ஆயின் – கலி 137/25
போத்தரும் தாதை சொல் புரக்கும் பூட்சியான் – கம்.அயோ:14 129/2

மேல்


போத்தின் (1)

குறிகொளும் போத்தின் கொல்வார் கொன்ற நெல் குவைகள் செய்வார் – கம்.பால:2 20/2

மேல்


போத்து (16)

புலி போத்து அன்ன புல் அணல் காளை – பெரும் 138
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து
பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர் – நற் 186/5,6
தட மருப்பு எருமை பிணர் சுவல் இரும் போத்து
மட நடை நாரை பல் இனம் இரிய – நற் 330/1,2
வேதின வெரிநின் ஓதி முது போத்து
ஆறு செல் மாக்கள் புள் கொள பொருந்தும் – குறு 140/1,2
முதலை போத்து முழு_மீன் ஆரும் – ஐங் 5/4
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து
வெறி மலர் பொய்கை ஆம்பல் மயக்கும் – ஐங் 91/1,2
பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்து
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி – அகம் 36/1,2
பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து
மட கண் ஆமான் மாதிரத்து அலற – அகம் 238/5,6
வாளை வெண் போத்து உணீஇய நாரை தன் – அகம் 276/2
ஈர்ம் தண் எருமை சுவல் படு முது போத்து
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி பொழுது பட – அகம் 316/3,4
பொய்கை நீர்நாய் புலவு நாறு இரும் போத்து
வாளை நாள் இரை தேரும் ஊர – அகம் 386/1,2
குய வரி இரும் போத்து பொருத புண் கூர்ந்து – அகம் 398/22
இரும் புலி புகர் போத்து ஓர்க்கும் – புறம் 157/12
மை விடை இரும் போத்து செம் தீ சேர்த்தி – புறம் 364/4
இடங்கரின் வய போத்து அன்ன எறுழ் வலி அரக்கர் யாரும் – கம்.யுத்2:19 284/2
போத்து ஓர் புலி போல் பனசன் புரள – கம்.யுத்3:20 93/2

மேல்


போத்தும் (2)

பொருது உறை சேர் வேலினாய் புலி போத்தும் புல்வாயும் – கம்.பால:12 7/3
போர் உடை அரியும் வெய்ய புலிகளும் யாளி போத்தும்
நீரிடை தோற்ற அன்றே தம் நிலை நீங்கி சென்றால் – கம்.யுத்1:8 23/2,3

மேல்


போத (12)

வளை முரல் தானையான் மருங்கு போத போய் – கம்.பால:24 49/2
அல்லை போத அமைந்தனை ஆதலின் – கம்.அயோ:4 226/3
போத உளது எம்முழை ஓர் புண்ணியம் அது அன்றோ – கம்.ஆரண்:6 31/2
புகை எழுந்தன எரிந்தன கரிந்தன போத
நகை எழுந்தன குளிர்ந்தன வான் உளோர் நாட்டம் – கம்.சுந்:11 33/3,4
போத நீதியர் ஆர் உளர் போயினார் – கம்.சுந்:12 95/2
போத தன் செவி தொளை இரு கைகளால் பொத்தி – கம்.யுத்1:3 22/2
புறந்தரு சேனை முந்நீர் அரும் சிறை போக்கி போத
பறந்தனர் அனைய தூதர் செவி மருங்கு எய்தி பைய – கம்.யுத்2:17 75/1,2
போர் ஆனை புறத்தின் அவற்றின் இரட்டி போத
தார் ஆர் புரவி கடல் பின் செல தானை வீர – கம்.யுத்2:19 26/2,3
பிழைத்தது கொள்கை போத பெரும் படை தலைவர் யாரும் – கம்.யுத்2:19 88/1
பிழிந்து அது காலம் ஆக காளிமை பிழம்பு போத
பொழிந்தது போன்றது அன்றே பொங்கு இருள் கங்குல் போர்வை – கம்.யுத்2:19 217/3,4
புயங்களும் குலுங்க நக்கு போர்க்கு இனி ஒழி நீ போத
மயங்கினை மனமும் அஞ்சி வருந்தினை வருந்தல் ஐய – கம்.யுத்3:28 7/2,3
பூழியில் சுரித்த தன்மை நோக்கிய புலவர் போத
ஊழி வெம் காற்றின் வெய்ய கலுழனை ஒன்றும் சொல்லார் – கம்.யுத்4:37 1/2,3

மேல்


போதகத்தின் (1)

போதகத்தின் மழ கன்றும் புலி பறழும் உறங்கு இடனும் பொருந்திற்று அம்மா – கம்.கிட்:13 28/4

மேல்


போதகம் (7)

போதகம் அனையவன் பொலிவை நோக்கி அ – கம்.பால:13 11/1
கை போதகம் நிகர் காவலர் குழு வந்து அடி கதுவ – கம்.பால:24 2/3
புக்கு பெரு நீர் நுகரும் பொரு போதகம் என்று ஒலி மேல் – கம்.அயோ:4 75/1
போதகம் நடப்ப நோக்கி புதியது ஓர் முறுவல் பூத்தாள் – கம்.ஆரண்:5 5/4
போதகம் என பொம்மென் உயிர்ப்பினான் – கம்.ஆரண்:14 15/4
போதகம் ஒன்று கன்றி இடங்கர் மா பொருத போரின் – கம்.யுத்1:4 110/1
கை போதகம் என முந்து அவன் கடும் தேர் எதிர் நடந்தான் – கம்.யுத்2:15 160/3

மேல்


போதகமே (1)

போதல் மேயினன் போதகமே அனான் – கம்.கிட்:11 25/4

மேல்


போதத்த (2)

வென்ற போதத்த வீரனும் வீழ்ந்தனன் – கம்.யுத்4:41 53/3
கொன்ற போதத்த உயிர்ப்பு குறைந்துளான் – கம்.யுத்4:41 53/4

மேல்


போதத்தது (1)

சென்ற போதத்தது அ உரை செல்வத்தை – கம்.யுத்4:41 53/2

மேல்


போதத்தானும் (1)

போதத்தானும் அ புறத்துள எ பொருளானும் – கம்.யுத்1:3 30/2

மேல்


போதத்து (2)

போதத்து அளவே தவழ்வித்து இன் சொல் புகலாநின்றான் – கம்.அயோ:4 38/2
என்ற போதத்து இராமன் வனத்திடை – கம்.யுத்4:41 53/1

மேல்


போதம் (9)

போதம் முற்றி பொரு_அரு விஞ்சைகள் – கம்.அயோ:4 23/2
போதம் கொள் நெடும் தனி பொரு_இல் கூம்பொடு – கம்.அயோ:11 67/2
நின்று போதம் வந்துறுத்தலும் நிறை பிறை எயிற்றை – கம்.சுந்:11 49/1
போதம் கண்ணிய வரம் எலாம் தர கொண்டு போந்தான் – கம்.யுத்1:3 1/2
போதம் ஒத்தனன் இராமன் வேறு இதின் இலை பொருவே – கம்.யுத்2:15 220/4
போதம் முதல் வாய்மொழியே புகல்வான் – கம்.யுத்2:18 46/1
போதம் நின்று ஆர்த்தன புகழும் ஆர்த்தன – கம்.யுத்3:24 106/2
போதம் வந்து எய்தல்-பால யாவையும் புரிந்து பொன் பூம் – கம்.யுத்3:26 61/2
போதம் முற்றிய தண்டு ஒரு கையினில் பொலிய – கம்.யுத்4:41 34/2

மேல்


போதமும் (2)

கண்டான் உயர் போதமும் வேதமும் காண்கிலாதான் – கம்.சுந்:4 90/4
போதமும் பொருந்து கேள்வி புரை அறு பயனும் பொய் தீர் – கம்.சுந்:12 73/1

மேல்


போதர் (1)

போதர் அகடு ஆர புல்லி முயங்குவேம் – கலி 94/41

மேல்


போதர (1)

போதர விட்ட நுமரும் தவறு இலர் – கலி 56/31

மேல்


போதரின் (1)

போதரின் காண்குவேன்-மன்னோ பனியொடு – கலி 145/33

மேல்


போதரு (1)

புந்தியின் பெருமையாய் போதரு என்று உரை செய்தான் – கம்.கிட்:3 15/3

மேல்


போதரும் (3)

காதல் நன் நாட்டு போதரும் பொழுதே – ஐங் 446/4
போதரும் பால் மதியும் போன்ம் – கலி 105/46
சிலை உடை இடத்தர் போதரும் நாடன் – அகம் 52/8

மேல்


போதல் (19)

வறும் தேர் போதல் அதனினும் அரிதே – நற் 191/12
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே – நற் 201/12
புணர்ந்து உடன் போதல் பொருள் என – குறு 297/6
போதல் உண்டாம்-கொல் அறிந்து புனல் புணர்த்தது – பரி 24/39
கொல்லாது போதல் அரிதால் அதனொடு யான் – கலி 145/30
போதல் செல்லா என் உயிரொடு புலந்தே – அகம் 55/17
பொன் நெடும் தெருவிடை போதல் மேயினான் – கம்.அயோ:4 181/4
உந்தியே போதல் கண்டு இளவல் ஓடி ஆர்த்து – கம்.அயோ:12 54/2
ஊடு போதல் உற்றதனை ஒத்து உயர்ந்து உளது உதிரம் – கம்.கிட்:7 74/4
போதல் மேயினன் போதகமே அனான் – கம்.கிட்:11 25/4
மொழிந்தனன் அவனுழை போதல் முன்னுவான் – கம்.கிட்:11 116/4
தளை ஆனேன் உயிர் போதல் தக்கதால் – கம்.கிட்:16 34/2
போதல் காரியம் என்றனள் பூவை அ – கம்.சுந்:5 26/3
போதல் செய்குநரும் புகுவார்களும் – கம்.யுத்1:8 51/1
இறந்து இது போதல் தீது என்று இரங்கினை எனினும் எண்ணின் – கம்.யுத்1:14 7/3
பொருக வெம் போர் என போதல் மேயினான் – கம்.யுத்2:16 88/4
போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம் – கம்.யுத்2:16 161/2
பொழுது இறை தாழ்ப்பது என்னோ புட்பகம் போதல் முன்னம் – கம்.யுத்3:26 84/3
புன துழாய் மாலை மார்பீர் புட்பகம் போதல் முன்னம் – கம்.யுத்3:26 86/4

மேல்


போதல்-முன் (1)

தூரம் போதல்-முன் தொடர்தும் என்று இளையவன் தொழலும் – கம்.ஆரண்:13 76/4

மேல்


போதலால் (3)

பூண்ட பூணவள் வாள் முகம் போதலால்
ஈண்டு சால விளங்கினை என்னுமால் – கம்.ஆரண்:14 20/3,4
பூண் உறும் அல்குலில் பொருந்தி போதலால்
நாணினர் வான நாட்டு உறையும் நங்கைமார் – கம்.யுத்1:8 14/3,4
பொழிந்தன சர மழை உருவி போதலால்
ஒழிந்ததும் ஒழிகிலது என்ன ஒல்லென – கம்.யுத்4:37 59/2,3

மேல்


போதலின் (1)

பொழுது இடை போதலின் புரிசை பொன் நகர் – கம்.பால:3 40/2

மேல்


போதலினும் (1)

போதலினும் அன்ன படை பொன்னி எனல் ஆன – கம்.யுத்1:9 7/4

மேல்


போதலும் (1)

போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பர் உன்-மேல் – கம்.யுத்3:28 6/3

மேல்


போதலுற்றான் (1)

புலம்புற்று உன் வழி போதலுற்றான் தனை – கம்.கிட்:7 98/2

மேல்


போதலுறு (1)

பூண்டு அதனை நீங்கி நெறி போதலுறு நாளின் – கம்.சுந்:4 61/2

மேல்


போதலே (3)

புல் நுனை நீரின் நொய்தா போதலே புரிந்து நின்ற – கம்.ஆரண்:12 68/1
போதலே கருமம் என்று அனுமன் போயினான் – கம்.சுந்:12 23/4
பொன்றுதும் அவனோடு என்றான் போதலே அழகிற்று என்றான் – கம்.யுத்3:31 56/4

மேல்


போதலை (3)

போதலை மருவினன் ஒரு நெறி புகலா – கம்.ஆரண்:2 42/3
உன்னி நாள்-தொறும் விலங்கினன் போதலை உணரார் – கம்.சுந்:2 19/4
போதலை புரிந்த யாக்கை பொறுத்தனன் புகுத கண்டார் – கம்.யுத்3:29 42/2

மேல்


போதலோ (1)

போதலோ அரிது போனால் புகலிடம் இல்லை வல்லே – கம்.யுத்2:16 136/1

மேல்


போதலோடும் (2)

போதலோடும் அலமந்தனள் புலர்ந்து பொடியில் – கம்.ஆரண்:1 38/2
போதா விசும்பில் திகழ் புட்பகம் போதலோடும்
சூது ஆர் முலை தோகையை நோக்கி முன் தோன்று சூழல் – கம்.யுத்4:41 31/1,2

மேல்


போதவும் (1)

புரசை யானையின் வீதியில் போதவும்
விரசு கோலங்கள் காண விதி இலேன் – கம்.சுந்:5 36/2,3

மேல்


போதற்கு (1)

மீண்டே போதற்கு ஆம் எனின் நன்று என் வினை என்றான் – கம்.ஆரண்:15 26/4

மேல்


போதா (10)

போன படை தலை வீரர்-தமக்கு இரை போதா இ – கம்.அயோ:13 20/1
பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள போதா
அன்னம் உள பொன் இவளொடு அன்பின் விளையாட – கம்.ஆரண்:3 58/3,4
பொன் உரு கொண்ட மேரு புயத்திற்கும் உவமை போதா
தன் உரு கொண்டு நின்றான் தருமத்தின் தனிமை தீர்ப்பான் – கம்.கிட்:2 31/3,4
பொன் நிறம் கருகும் என்றால் மணி நிறம் உவமை போதா
மின் நிறம் நாணி எங்கும் வெளிப்படாது ஒளிக்கும் வேண்டின் – கம்.கிட்:13 65/2,3
ஒழிந்த வேறு உயிர்கள் எல்லாம் அரக்கருக்கு உறையும் போதா – கம்.சுந்:2 32/4
போக்கிய சேனை-தன்னில் புகுந்துள இறையும் போதா
ஆக்கிய போரின் ஐய அதிகாயன் முதல்வர் ஆய – கம்.யுத்2:18 260/2,3
பூசல் முகத்து ஒரு கான்முளை போதா
நீசரை ஈருதியோ நெடு நாசி – கம்.யுத்3:20 12/3,4
போதா நெறி எம்மொடு போதுறு நாள் – கம்.யுத்3:23 19/2
நீளோடு திசை போதா விசைத்து எழுவான் உருவத்தின் நிலை ஈது அம்மா – கம்.யுத்3:24 31/4
போதா விசும்பில் திகழ் புட்பகம் போதலோடும் – கம்.யுத்4:41 31/1

மேல்


போதாது (2)

நீர் அடா போதாது என்று நெடும் தறி நேடினாயோ – கம்.யுத்1:3 129/2
போதாது உம்-தமக்கு எழு வகையாய் நின்ற புவனம் – கம்.யுத்3:30 19/2

மேல்


போதாதோ (1)

போதாதோ என் தாய் இவள் கொண்ட பொருள் அம்மா – கம்.அயோ:11 78/4

மேல்


போதாய் (1)

போதாய் ஐயா பொன் முடி என்னை புனைவிப்பான் – கம்.யுத்3:22 214/4

மேல்


போதார் (1)

வம்பின் முலையாய் உறை இடவும் போதார் கணக்கு வரம்பு உண்டோ – கம்.சுந்:4 117/4

மேல்


போதி (23)

புல்லிய கையினள் போதி தூது என – கம்.பால:19 46/2
பூண் இயல் மொய்ம்பினாய் போதி என்றனன் – கம்.பால:24 47/4
போதி என் எதிர்நின்று நின் புன் பொறி நாவை – கம்.அயோ:2 74/1
பொன்றி நீங்குதல் புரிவென் யான் போதி நீ என்றாள் – கம்.அயோ:2 91/4
பூண்டாய் பகையால் இழந்தே வனம் போதி என்றால் – கம்.அயோ:4 126/3
உண்டு போதி என்று ஒண் கதிர் செல்வனை – கம்.அயோ:11 29/2
பூ மாண் குழலாள் தனை வவ்வுதி போதி என்றாள் – கம்.ஆரண்:10 153/4
நில்லாது மற்று இது அறி போதி என்ன நெடியோய் புயத்தின் வலி என் – கம்.ஆரண்:13 66/3
புண்டரிக புது மலரில் தேன் போதி
தொண்டை அம் சே ஒளி துவர்த்த வாய் அமுது – கம்.ஆரண்:14 97/1,2
துன்னுதி போதி என்றான் சுந்தரன் அவனும் சொல்வான் – கம்.கிட்:9 17/4
போன்ற நீ யானே வேண்ட அ தலை போதி என்றான் – கம்.கிட்:9 30/4
புண் உற வாளி தூர்த்தல் பழுது இனி போதி மார – கம்.கிட்:10 61/2
போதி ஆதி என்றான் புகழ் பூணினான் – கம்.கிட்:11 8/4
பொன் ஆர் சிகரத்து இறை ஆறினை போதி என்னா – கம்.சுந்:1 45/3
உஞ்சனை போதி ஆயின் விடுதி உன் குலத்துக்கு எல்லாம் – கம்.சுந்:3 114/3
போதி என்றான் பூத்த மரம் போல் புண்ணால் பொலிகின்றான் – கம்.சுந்:8 43/4
நன்று போதி நாம் எழுக எனும் அரக்கனை நணுகி – கம்.யுத்1:2 110/2
ஓது போதி என உரைத்தனன் உலகு எலாம் உயர்ந்தோன் – கம்.யுத்1:3 56/4
போதி நீ ஐய பின்னை பொன்றினார்க்கு எல்லாம் நின்ற – கம்.யுத்2:16 160/1
பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி பிறியாது நிற்றி பெரியோய் – கம்.யுத்2:19 260/3
எங்கு அடா போதி என்னா எய்தினன் எதிர் இலாத – கம்.யுத்3:21 36/3
பொழுது இறை தாழாது என் சொல் நெறி தர கடிது போதி – கம்.யுத்3:24 23/4
பூண்டனர் தழுவி புக்கார் காணுதி போதி என்றார் – கம்.யுத்4:34 18/4

மேல்


போதி-கொலாம் (1)

உஞ்சு போதி-கொலாம் என்று உருத்து எழா – கம்.யுத்4:37 178/4

மேல்


போதிகை (3)

மரகதத்து இலங்கு போதிகை தலத்து வச்சிரம் – கம்.பால:3 24/1
செயிர் அற போதிகை கிடத்தி சித்திரம் – கம்.பால:3 28/2
பந்தி செய் தூணின் மேல் பவள போதிகை
செம் தனி மணி துலாம் செறிந்த திண் சுவர் – கம்.பால:3 29/2,3

மேல்


போதியாததும் (1)

போதியாததும் இல்லை என்று இவை இவை புகன்றான் – கம்.யுத்1:3 27/4

மேல்


போதியாது (1)

போதியாது அளவு_இலா உணர்வினார் புகழினார் – கம்.கிட்:3 5/3

மேல்


போதியால் (3)

போதியால் என்றனன் புலவர் புந்தியான் – கம்.யுத்4:40 55/4
வென்றி வீர போதியால் என்பது விளம்பா – கம்.யுத்4:40 127/3
போதியால் என புகன்றனன் நான் மறை புகன்றான் – கம்.யுத்4:41 8/4

மேல்


போதியோ (3)

மாண்டு போதியோ மறுத்தியோ எங்ஙனம் வாழ்தி – கம்.அயோ:2 79/4
உம்பர் மேல் இன்று உருத்தனை போதியோ
இம்பர் மேல் இனி யாம் உளெமோ என்றார் – கம்.ஆரண்:7 12/3,4
போதியோ பின்றை வருதியோ அன்று எனின் போர் புரிந்து இப்போதே – கம்.யுத்2:16 319/3

மேல்


போதிர் (1)

போதிர் மாது இவளை உந்தி இனிது என்று புகல – கம்.ஆரண்:1 21/4

மேல்


போதிரால் (1)

பொய்கையின் கரை பிற்பட போதிரால்
செய்ய பெண்ணை கரிய பெண்ணை சில – கம்.கிட்:13 15/2,3

மேல்


போதில் (6)

திரு கிளர் கமல போதில் தீட்டின கிடந்த கூர் வாள் – கம்.பால:14 56/2
காந்தள் அம் போதில் பெய்து கைகளோடு ஒப்பு காண்பார் – கம்.பால:16 12/4
மாலை போதில் மால் விடை என்ன வருவாரும் – கம்.பால:17 34/4
நல் நெடும் காந்தள் போதில் நறை விரி கடுக்கை மென் பூ – கம்.கிட்:10 30/1
கணத்தினும் பாதி போதில் தம்பியை சென்று கண்டான் – கம்.யுத்2:19 220/4
பூதலத்தது ஆக்குவாயாக இனி பொலம் தேரை என்ற போதில்
மாதலி பேரவன் கடவ மண் தலத்தின் அ பொழுதே வருதலோடும் – கம்.யுத்4:37 201/1,2

மேல்


போதிலும் (1)

இட்ட போதிலும் என் இனி செய தக்கது என்றனர் இகல் வெய்யோர் – கம்.யுத்1:3 87/2

மேல்


போதின் (11)

புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின்
நிறம் பெறும் ஈர் இதழ் பொலிந்த உண்கண் – நற் 284/1,2
ஏதிலாளர் இவண் வரின் போதின்
பொம்மல் ஓதியும் புனையல் – குறு 191/5,6
வண்ண வரி இதழ் போதின் வாய் வண்டு ஆர்ப்ப – பரி 23/11
தகை வண்டு புதிது உண்ண தாது அவிழ் தண் போதின்
முகை வாய்த்த தடம் போலும் இளமையும் நிலையுமோ – கலி 17/15,16
மெய் போதின் நங்கைக்கு அணி அன்னவள் வெண் பளிங்கில் – கம்.பால:17 13/1
ஐய ஆம் அனிச்ச போதின் அதிகமும் நொய்ய ஆடல் – கம்.பால:22 14/1
ஊழி ஆயினவாறு எனா உயர் போதின் மேல் உறை பேதையும் – கம்.அயோ:3 59/2
கொன்றைகள் சொரி போதின் குப்பைகள் குல மாலை – கம்.அயோ:9 3/3
எய்தினர் என்ற போதின் வேறு இனி எண்ண வேண்டும் – கம்.யுத்1:9 66/3
உற்ற போதின் இருவரும் ஒன்று அல – கம்.யுத்2:15 88/1
என்ற போதின் இறைஞ்சினன் எம்பிரான் – கம்.யுத்4:40 24/1

மேல்


போதின்-வாய் (1)

புறஞ்செய்து ஆவது என் என்கின்ற போதின்-வாய் – கம்.கிட்:11 31/4

மேல்


போதினாள் (1)

பாங்குற நடந்தனள் பதும போதினாள் – கம்.யுத்4:40 66/4

மேல்


போதினாளும் (1)

பொன் திணி போதினாளும் பூமியும் புலம்பி நைய – கம்.அயோ:3 115/3

மேல்


போதினான் (1)

போதினான் தானும் இன்று புகுந்தது பெரும் போர் என்றார் – கம்.யுத்3:27 86/4

மேல்


போதினில் (4)

துறும் போதினில் தேன் துவைத்து உண்டு உழல் தும்பி ஈட்டம் – கம்.பால:17 12/1
அ போதினில் முடி மன்னவன் அணி மா நகர் செலவே – கம்.பால:24 2/1
பொன் மனை புக்க அ பொரு_இல் போதினில்
என்னை நீ உணர்த்தினை முடிந்தது இல் என – கம்.சுந்:3 53/1,2
கிட்டிய போதினில் தவமும் கேள்வியும் – கம்.யுத்1:4 64/3

மேல்


போதினின் (2)

பொன்னின் சோதி போதினின் நாற்றம் பொலிவே போல் – கம்.பால:10 23/1
விட்ட போதினின் ஒருவனை வீட்டியே மீளும் – கம்.யுத்4:32 27/1

மேல்


போதினும் (11)

முற்றிய உவகையன் முளரி போதினும்
குற்றம் இல் முகத்தினன் கொள்கை கண்டவர் – கம்.அயோ:4 165/2,3
நினைந்த போதினும் அமிழ்து ஒக்கும் நேர்_இழை நிறை தேன் – கம்.அயோ:10 24/1
மெய் திருப்பதம் மேவு என்ற போதினும்
இ திரு துறந்து ஏகு என்ற போதினும் – கம்.சுந்:3 20/1,2
இ திரு துறந்து ஏகு என்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை – கம்.சுந்:3 20/2,3
மாண்ட போதினும் புகழ் அன்றி மற்றும் ஒன்று உண்டோ – கம்.சுந்:12 54/4
பொய் கொடு வஞ்சனை புணர்த்த போதினும்
மெய் கொள விளியினும் விடுதும் என்னினும் – கம்.யுத்1:4 73/2,3
செல்லிய போதினும் திரிந்த போதினும் – கம்.யுத்1:4 96/2
செல்லிய போதினும் திரிந்த போதினும்
நல்லன நிமித்தங்கள் நனி நயந்துள – கம்.யுத்1:4 96/2,3
விட்டனை மாதை என்ற போதினும் வெருவி வேந்தன் – கம்.யுத்1:9 67/1
அழைத்த போதினும் வந்திலை அந்தகன் ஆணையின் வழி நின்றாய் – கம்.யுத்2:16 320/2
உற்ற போதினும் யாதும் ஒன்று உற்றிலன் – கம்.யுத்2:19 125/2

மேல்


போதினை (1)

போதினை வெறுத்து அரசர் பொன் மனை புகுந்தாள் – கம்.பால:22 35/4

மேல்


போதினோடு (1)

கை போதினோடு நெடும் கண் பனி சோர நின்றாள் – கம்.பால:17 13/4

மேல்


போது (188)

நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்து – சிறு 108
முள் அரை தாமரை முகிழ் விரி நாள்_போது – சிறு 183
தாது அணி தாமரை போது பிடித்து ஆங்கு – மது 463
போது அவிழ் புது மலர் தெரு_உடன் கமழ – மது 564
போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கை – மது 654
தாது உண் தும்பி போது முரன்று ஆங்கு – மது 655
தாது படு பெரும் போது புரையும் வாள் முகத்து – மது 711
போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து – நெடு 83
முல்லை பல் போது உறழ பூ நிரைத்து – நெடு 130
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா – நற் 25/9
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய – நற் 42/9
ஏதிலாளனும் என்ப போது அவிழ் – நற் 74/6
வண்டு படு வான் போது கமழும் – நற் 105/9
போது ஏர் உண்கண் கலுழவும் ஏது இல் – நற் 144/3
போது பொதி உடைந்த ஒண் செம்_காந்தள் – நற் 176/6
வண்டு படு வான் போது வெரூஉம் – நற் 211/8
அரும்பு அவிழ் அலரி சுரும்பு உண் பல் போது
அணிய வருதும் நின் மணி இரும் கதுப்பு என – நற் 214/4,5
கணை கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது
குணக்கு தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும் – நற் 230/3,4
பெரும் போது அவிழ்ந்த கரும் தாள் புன்னை – நற் 231/7
இரும் போது கமழும் கூந்தல் – நற் 298/11
தாயம் ஆகலும் உரித்தே போது அவிழ் – நற் 327/7
நீல பைம் போது உளரி புதல – குறு 110/3
காசின் அன்ன போது ஈன் கொன்றை – குறு 148/3
தளை அவிழ் பல் போது கமழும் – குறு 209/6
நக்கதோர் பழியும் இலமே போது அவிழ் – குறு 320/5
போது ஆர் கூந்தல் இருந்தன எனவே – ஐங் 82/4
போது அவிழ் முச்சி ஊதும் வண்டே – ஐங் 93/5
போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்க – ஐங் 232/1
ஏகு-மதி வாழியோ குறு_மகள் போது கலந்து – ஐங் 395/4
போது ஆர் புறவின் நாடு கிழவோனே – ஐங் 406/4
போது அவிழ் தளவொடு பிடவு அலர்ந்து கவினி – ஐங் 412/2
போது ஆர் நறும் துகள் கவினி புறவில் – ஐங் 416/1
போது ஆர் கூந்தல் முயங்கினள் எம்மே – ஐங் 417/4
போது அவிழ் தாமரை அன்ன நின் – ஐங் 424/3
போது அவிழ் கூந்தலும் பூ விரும்புகவே – ஐங் 496/5
நனை சேர் கதுப்பினுள் தண் போது மைந்தர் – பரி 16/34
போது அவிழ் மரத்தொடு பொரு கரை கவின் பெற – கலி 26/7
போது ஆர கொள்ளும் கமழ் குரற்கு என்னும் – கலி 32/17
போது எழில் உண்கண் புலம்ப நீத்தவர் – கலி 33/9
போது எழில் மலர் உண்கண் இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/10
நறாஅ அவிழ்ந்து அன்ன என் மெல் விரல் போது கொண்டு – கலி 54/9
போது அவிழ் பனி பொய்கை புதுவது தளைவிட்ட – கலி 69/1
பொன் என பசந்த கண் போது எழில் நலம் செல – கலி 77/12
போது இல் வறும் கூந்தல் கொள்வதை நின்னை யாம் – கலி 80/23
நீல நிரை போது உறு காற்கு உலைவன போல் – கலி 83/12
நீருள் அடை மறை ஆய் இதழ் போது போல் கொண்ட – கலி 84/10
பெய் போது அறியா தன் கூழையுள் ஏதிலான் – கலி 107/14
பூ தாமரை போது தந்த விரவு தார் – கலி 112/2
போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய் – கலி 118/10
உறையொடு வைகிய போது போல் ஒய்யென – கலி 121/9
போது எழில் உண்கண் புகழ் நலன் இழப்ப – கலி 122/2
போது அவிழ் அலரின் நாறும் – அகம் 4/16
பைம் தாது அணிந்த போது மலி எக்கர் – அகம் 25/4
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில் – அகம் 74/8
போது குரல் அணிய வேய்தந்தோயே – அகம் 104/17
யான் போது துணைப்ப தகரம் மண்ணாள் – அகம் 117/11
தாது உறு குவளை போது பிணி அவிழ – அகம் 125/6
வயிறு உடை போது வாலிதின் விரீஇ – அகம் 130/7
போது புறங்கொடுத்த உண்கண் – அகம் 130/13
சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது – அகம் 145/19
நனைத்த செருந்தி போது வாய் அவிழ – அகம் 150/9
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து – அகம் 229/17
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றை – அகம் 243/3
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு – அகம் 246/5
போது வந்தன்று தூதே நீயும் – அகம் 259/10
யாணர் தண் பணை போது வாய் அவிழ்ந்த – அகம் 269/23
உள்ளினை வாழிய நெஞ்சே போது என – அகம் 291/22
போது அவிழ் நறும் தாது அணிந்த கூந்தல் – அகம் 296/2
போது உறழ் கொண்ட உண்கண் – அகம் 354/13
மூது இலை ஒழித்த போது அவிழ் பெரும் சினை – அகம் 355/3
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே – அகம் 371/14
எதிர் மலர் இணை போது அன்ன தன் – அகம் 381/20
சாந்து ஆர் கூந்தல் உளரி போது அணிந்து – அகம் 389/2
பூ போது சிதைய வீழ்ந்து என கூத்தர் – புறம் 28/13
போது விரி பன் மரனுள்ளும் சிறந்த – புறம் 272/2
போது அவிழ் அலரி நாரின் தொடுத்து – புறம் 371/3
போது விரி பகன்றை புது மலர் அன்ன – புறம் 393/17
போது அறியேன் பதி பழகவும் – புறம் 400/14
போது அவிழ் பொய்கை-தோறும் புது மணல் தடங்கள்-தோறும் – கம்.பால:1 20/2
அரும் புனல் சொரிந்து போது அரசு உணர்ந்தனன் – கம்.பால:5 44/4
போது நீ அன்னை என்ன பொன் அடி வணங்கி போனாள் – கம்.பால:9 25/4
போது என பொலிந்து தோன்றும் பொன் மதில் மிதிலை புக்கார் – கம்.பால:10 4/4
அ பெண் தானே ஆயின போது இங்கு அயல் வேறு ஓர் – கம்.பால:10 24/3
வண்டு ஆய் அயன் நான்மறை பாட மலர்ந்தது ஒரு தாமரை போது
பண்டு ஆலிலையின் மிசை கிடந்து பாரும் நீரும் பசித்தான் போல் – கம்.பால:10 71/1,2
விரை செய் கமல பெரும் போது விரும்பி புகுந்த திருவினொடும் – கம்.பால:10 75/1
போது மொய்த்த அமளி புரண்டாள்-அரோ – கம்.பால:10 78/4
போது வென்றது என பொலிந்த பொலம் கழல் கால் பொடி கண்டாய் – கம்.பால:12 31/2
சஞ்சலம் கலந்த போது தையலாரை உய்ய வந்து – கம்.பால:13 49/3
பொய் போது தாங்கி பொலிகின்ற தன் மேனி நோக்கி – கம்.பால:17 13/2
மடல் உடை போது காட்டும் வளர் கொடி பலவும் சூழ – கம்.பால:18 16/3
பூ கமழ் ஓதியர் போது போக்கிய – கம்.பால:19 6/1
இழைத்தனள் அது அவள் இட்ட போது எலாம் – கம்.பால:19 33/2
இருவரது உணர்வும் ஒன்றே என்ற போது யாவர் வெல்வார் – கம்.பால:19 58/4
கிட்டிய போது உடல் கிடைக்க புல்லினார் – கம்.பால:19 65/2
ஊறு பேர் உவகையான் அனிகம் வந்து உற்ற போது
ஈறு இல் ஓதையினொடும் எறி திரை பரவை மேல் – கம்.பால:20 15/2,3
எரிந்த பூண் இனமும் கொங்கை வெயர்த்த போது இழிந்த சாந்தும் – கம்.பால:21 18/2
போது அரி கண் பொலன் குழை பூண் முலை – கம்.பால:21 23/3
தான் அணி ஆன போது தனக்கு அணி யாது-மாதோ – கம்.பால:22 7/4
சின்ன பூ செருகும் மென் பூ சேகர போது கோது இல் – கம்.பால:22 17/1
பங்குனி உத்தரம் ஆன பகல் போது
அங்க இருக்கினில் ஆயிர நாம – கம்.பால:23 99/1,2
அவந்தனாய் வெறு நிலத்து இருக்கல் ஆன போது
உவந்தவாறு என் இதற்கு உறுதி யாது என்றாள் – கம்.அயோ:2 62/3,4
செற்ற போது இவர் சென்று உதவார் எனில் செருவில் – கம்.அயோ:2 82/2
பொன்றும் போது உற்றது உற்றனன் போலுமே – கம்.அயோ:4 11/4
சேதாம்பல் போது அனைய செம் கனி வாய் வெண் தளவ – கம்.அயோ:4 97/1
போது ஆம் பல் தோன்ற புணர் முலை மேல் பூம் தரளம் – கம்.அயோ:4 97/2
உண்டு இடர் உற்ற போது என் உறாதன – கம்.அயோ:4 178/4
சில் அரக்குண்ட சேவடி போது என்றான் – கம்.அயோ:4 220/4
ஆம்பலும் என்ற-போது நின்ற போது அலர்வது உண்டோ – கம்.அயோ:6 3/4
வந்த போது அவர் மனம் என குளிர்ந்தது அ வனமே – கம்.அயோ:9 46/4
என்றனன் என்ற போது இருந்த பேர் அவை – கம்.அயோ:12 18/4
மண் முதல் பூதங்கள் மாயும் என்ற போது
எண் முதல் உயிர்க்கு நீ இரங்கல் வேண்டுமோ – கம்.அயோ:14 72/3,4
போது உகும் கடி பொழில் அயோத்தி புக்கிலன் – கம்.அயோ:14 137/3
போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான் – கம்.ஆரண்:3 48/4
இற்ற போது துணுக்கம் உற்று ஏங்கினார் – கம்.ஆரண்:9 15/2
பிடித்த போது நெறி பிழைத்தோர்க்கு எலாம் – கம்.ஆரண்:9 18/3
இன்ன போது இ வழி நோக்கும் என்பதை – கம்.ஆரண்:10 8/1
போது கொண்டு அடுத்தபோது பொங்கு தீ மருந்தினால் – கம்.ஆரண்:10 91/2
பாவியாத போது இலாத பாவி மாழை பானல் வேல் – கம்.ஆரண்:10 92/2
தென்றல் வந்து எதிர்ந்த போது சீறுவானும் ஆயினான் – கம்.ஆரண்:10 94/4
அடைந்த போது அழைக்குமே அழைக்குமாம் எனின் – கம்.ஆரண்:12 8/2
பொன்னையே பொருவுவாய் போது என போதுவான் – கம்.கிட்:3 16/3
செய்ய தாமரை ஆம்பல் அம் போது என சிவந்த – கம்.கிட்:3 70/4
நாற்றம் மல்கு போது அடை கனி காய் முதல் நானா – கம்.கிட்:4 8/1
போது பிற்படல் உண்டு இது ஓர் பொருள் அன்று நின்று புணர்த்தியேல் – கம்.கிட்:10 68/3
தரும் தகைய போது கிளையில் புடை தயங்க – கம்.கிட்:10 77/2
சுட்ட போது இமையவர் முதல் தொல்லையோர் – கம்.கிட்:10 93/2
பட்ட போது உலகமும் உயிரும் பற்று அற – கம்.கிட்:10 93/3
கட்ட போது அல்லது மயிலை காண்டுமோ – கம்.கிட்:10 93/4
உள்கிய பொருள் எலாம் உதவி அற்ற போது
எள்கல் இல் இரவலர்க்கு ஈவது இன்மையால் – கம்.கிட்:10 103/2,3
ஆமை ஆம் என்ற போது அல்லன சொல்லினாலும் – கம்.கிட்:13 34/3
கவர்ந்த போது அன்றி உள்ளம் நினைப்ப ஓர் களிப்பு நல்கா – கம்.கிட்:13 50/2
பொலம் குழை மயிலை கொண்டு போது என புகன்றிட்டாலும் – கம்.கிட்:17 21/3
போது உகு பொலன் தாது என்று இ தொடக்கத்த யாவும் பூசி – கம்.சுந்:1 9/2
ஆனை கமல போது பொலிதர அரக்கர் மாதர் – கம்.சுந்:2 102/2
உய்த்த போது தருப்பையில் ஒண் பதம் – கம்.சுந்:3 24/3
முடிக்குநர் என்ற போது முடிவு அன்றி முடிவது உண்டோ – கம்.சுந்:3 132/4
போது அரி கண்ணினாளை அகத்து வைத்து உரப்பி போனான் – கம்.சுந்:3 146/4
புறன் அலர் அவன் உற போது போக்கி யான் – கம்.சுந்:4 14/3
போது உலாம் மாதவி பொதும்பர் எய்தினாள் – கம்.சுந்:4 21/4
கொற்றவற்கு ஆண்டு காட்டி கொடுத்த போது அடுத்த தன்மை – கம்.சுந்:4 35/1
போது ஆயின போது உன் தண் புனல் ஆடல் பொய்யோ – கம்.சுந்:4 85/1
போது ஆயின போது உன் தண் புனல் ஆடல் பொய்யோ – கம்.சுந்:4 85/1
அற்ற நாணினர் ஆயின போது அன்றி – கம்.சுந்:5 16/3
ஏறு சேவகன் தூதனும் சிறிது போது இருந்தான் – கம்.சுந்:11 46/4
மீண்ட போது உண்டு வசைப்பொருள் வென்றிலேன் எனினும் – கம்.சுந்:12 54/3
போது நீ முன்னர் என்றார் நன்று என அனுமன் போனான் – கம்.சுந்:14 12/4
வெய்யார் முடிவு இல்லவர் வீசிய போது
உய்யான் எனும் வேலையினுள் உறைவோன் – கம்.யுத்1:3 116/1,2
போது உறு கிழவனை தவம் முன் பூண்ட நாள் – கம்.யுத்1:4 21/4
மிகை புலம் தருமமே வேட்ட போது அவர் – கம்.யுத்1:4 62/1
போர்க்கு உறவு அன்றியே போந்த போது இவன் – கம்.யுத்1:4 63/3
அமை வனம் ஒத்த போது அறைய வேண்டுமோ – கம்.யுத்1:6 35/2
போது வந்த புது வலியோ ஒரு – கம்.யுத்1:9 61/2
கிட்டிய போது செய்வது என் இனி கிளத்தல் வேண்டும் – கம்.யுத்1:9 67/4
நீ உருத்து எழுந்த போது குரங்கு எதிர் நிற்பது உண்டோ – கம்.யுத்1:9 69/4
முழு முதல் படைகள் ஏந்தி இராக்கதர் முனைந்த போது
தொழுது தம் படைகள் கைவிட்டு ஓடுவார் சுரர்கள் என்றால் – கம்.யுத்1:13 13/2,3
உற்ற போது அவன் உள்ள கருத்து எலாம் – கம்.யுத்1:14 43/1
போது உறு பெரும் களம் புகுந்துளான் என – கம்.யுத்2:15 107/3
வில் கொண்டு நின்ற போது விறல் கொண்டு மீள்திர் போலாம் – கம்.யுத்2:15 139/4
பறித்த போது என்னை அந்த பரிபவம் முதுகில் பற்ற – கம்.யுத்2:16 17/2
பொறித்த போது அன்னான் அந்த கூனி கூன் போக உண்டை – கம்.யுத்2:16 17/3
தெறித்த போது ஒத்தது அன்றி சினம் உண்மை தெரிந்தது இல்லை – கம்.யுத்2:16 17/4
பார்த்த போது அவனும் மற்று அ தாபதன் தம்பி பாதத்து – கம்.யுத்2:16 25/3
தூயவை துணிந்த போது பழி வந்து தொடர்வது உண்டோ – கம்.யுத்2:16 137/4
ஏற்ற போது அனைய குன்றம் எண்ண_அரும் துகளது ஆகி – கம்.யுத்2:16 183/1
பல் வினை தீயன பரந்த போது ஒரு – கம்.யுத்2:16 308/3
பூசலின் எதிர்ந்தேன் என்றாய் போர்க்களம் புக்க போது என் – கம்.யுத்2:17 21/3
போவாய் இது போது பொலம் கழலோய் – கம்.யுத்2:18 15/1
போது என்று உடனே கொடு போதுதியால் – கம்.யுத்2:18 35/4
உமை_ஓரு_பாகனேனும் இவன் முனிந்து உருத்த போது
கமையிலன் ஆற்றல் என்னா கதத்தொடும் குலைக்கும் கையான் – கம்.யுத்2:18 177/3,4
மா கால் வரி வெம் சிலையோடும் வளைத்த போது
சேகு ஆகும் என்று எண்ணி இ இன்னலின் சிந்தை செய்தேன் – கம்.யுத்2:19 14/3,4
நன் பால் விளங்கு மணி கோடியோடு நளிர் போது செம்பொன் முதலா – கம்.யுத்2:19 247/1
போது உகு பந்தர் நின்று மந்திர இருக்கை புக்கான் – கம்.யுத்3:25 21/4
மீண்ட போது அதனை எல்லாம் மறத்திரோ விளிதல் வேண்டி – கம்.யுத்3:27 80/2
மாண்ட போது உயிர் தந்தீயும் மருந்து வைத்தனையோ மான – கம்.யுத்3:27 80/4
மாட்டான் இவன் மலரோன் படை முதல் போது தன்வலத்தால் – கம்.யுத்3:27 134/1
சூரர் என்று உரைக்கல்-பாலார் துஞ்சும் போது உணர்வின் சோரா – கம்.யுத்3:28 30/3
எல்லாரும் தூசு நீக்கி ஏறிட ஆர்த்த போது
கொல்லாத விரதத்தார்-தம் கடவுளர் கூட்டம் ஒத்தார் – கம்.யுத்3:28 56/3,4
துஞ்சும் போது துணை பிரிந்தேன் எனும் – கம்.யுத்3:29 19/1
வியர்த்திலள் நெடிது போது விம்மலள் மெல்ல மெல்ல – கம்.யுத்3:29 46/3
வள்ளி அம் மருங்குல் செ வாய் மாதர்-மேல் வைத்த போது
கொள்ளுமே ஆவி தானே நாணத்தால் குறைவது அல்லால் – கம்.யுத்3:29 57/3,4
போது தூவினர் வணங்கினர் இராவணன் பொலன் தாள் – கம்.யுத்3:30 32/3
போற்றுவாய் என்ற போது புகழ் என் ஆம் புலமை என் ஆம் – கம்.யுத்3:31 46/3
நாணத்தால் சிறிது போது நலங்கினன் இருந்து பின்னர் – கம்.யுத்3:31 50/1
என் உனக்கு உதவி செய்வது இது படை என்ற போது
சென்னியில் சுமந்த கையர் தேவரே போல யாமும் – கம்.யுத்3:31 62/2,3
தான் அவை தொடுத்த போது தடுப்ப அரிது உலகம் தானே – கம்.யுத்3:31 225/1
ஆளி போன்று உளன் எதிர்ந்த போது அமர் களத்து அடைந்த – கம்.யுத்4:32 17/1
பட்ட போது அவன் நான்முகன் ஆயினும் படுக்கும் – கம்.யுத்4:32 27/2
உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம் வான் உலகின் – கம்.யுத்4:35 8/1

மேல்


போது-மின் (1)

புரிதிர் மா தவம் போது-மின் யான் அது – கம்.ஆரண்:4 40/2

மேல்


போதுக (1)

போதுக ஈங்கு என புக்கு அவர் கைதொழ – கம்.அயோ:11 1/3

மேல்


போதுகின்றில (1)

போதுகின்றில பொன் அணி வீதியே – கம்.அயோ:11 22/4

மேல்


போதுடன் (1)

போதுடன் அயினி நீர் சுழற்றி போற்றினர் – கம்.பால:10 51/4

மேல்


போதுதி (3)

பூசனை விரும்பி எம்-பால் போதுதி என்று போனார் – கம்.ஆரண்:16 4/4
பொருவ_அரும் செல்வம் துய்க்க போதுதி விரைவின் என்றான் – கம்.யுத்2:16 133/3
புக்கவன் ஆவி கொண்டு போதுதி புகழின் மிக்கோய் – கம்.யுத்3:27 4/4

மேல்


போதுதியால் (3)

பொன் ஆர் சடை மாதவ போதுதியால் – கம்.ஆரண்:2 15/4
போது என்று உடனே கொடு போதுதியால் – கம்.யுத்2:18 35/4
பொன் மேனிய என்னொடு போதுதியால் – கம்.யுத்2:18 49/4

மேல்


போதும் (54)

போதும் பணையும் போலும் யாழ நின் – நற் 166/3
கடைசியர் முகமும் போதும் கண்மலர்ந்து ஒளிரும் மாதோ – கம்.பால:2 7/4
எண்ணுளே இருந்த போதும் யாவர் என்று தேர்கிலென் – கம்.பால:13 53/3
கண்ணுளே இருந்த போதும் என்-கொல் காண்கிலாதவே – கம்.பால:13 53/4
நெய்தலும் குமுத பூவும் நெகிழ்ந்த செங்கமல போதும்
கைகளும் முகமும் வாயும் கண்களும் காட்ட கண்டு – கம்.பால:14 53/2,3
வெறும் கூந்தல் மொய்க்கின்றன வேண்டல வேண்டு போதும்
உறும் போகம் எல்லாம் நலன் உள் வழி உண்பர் அன்றே – கம்.பால:17 12/3,4
அளியன கங்குல் போதும் குவியல ஆகும் என்று ஆங்கு – கம்.பால:22 11/3
இரு போதும் விடார் இது என்னை-கொலாம் – கம்.பால:23 8/2
ஒப்பனை புரி போதும் ஊடலின் உகு போதும் – கம்.பால:23 30/2
ஒப்பனை புரி போதும் ஊடலின் உகு போதும்
துப்பு உறழ் இள வாச சுண்ணமும் உதிர் தாதும் – கம்.பால:23 30/2,3
தம் உயிர்க்கு இறுதி எண்ணார் தலை_மகன் வெகுண்ட போதும்
வெம்மையை தாங்கி நீதி விடாது நின்று உரைக்கும் வீரர் – கம்.அயோ:1 8/1,2
போதும் அது அன்றேல் புகுதும் எரி என்பார் – கம்.அயோ:4 103/4
பொன் திணி திரள் தோளான் போயினன் நெறி போதும்
சென்றது குட-பால் அ திரு மலை இது அன்றோ – கம்.அயோ:9 19/2,3
ஏன்ற போதும் எதிர் அல என்றலின் – கம்.ஆரண்:3 24/3
செந்நெல் உள தேன் ஒழுகு போதும் உள தெய்வ – கம்.ஆரண்:3 58/2
வெம் சினத்து அரக்கன் ஆண்ட வியல் நகர் மீது போதும்
நெஞ்சு இலன் ஒதுங்குகின்ற நிறை மதியோனை தேடி – கம்.ஆரண்:10 106/1,2
தாமரை கங்குல் போதும் குவிந்திலா தன்மை என்னோ – கம்.ஆரண்:14 4/4
தரியாள் நடந்தாள் இல்லளேல் தளர்ந்த போதும் தகவேயோ – கம்.கிட்:1 23/2
போதும் நாம் வாலி-பால் என்ன போயினார் – கம்.கிட்:6 34/4
பொன்னினை நாடிய போதும் என்ப போல் – கம்.கிட்:10 110/3
போலும் என்று உரைத்த போதும் புனைந்துரை பொதுமை பார்க்கின் – கம்.கிட்:13 39/3
பவளமும் கிடையும் கொவ்வை பழனும் பைம் குமுத போதும்
துவள்வு_இல் இலவம் கோபம் முருக்கு என்று இ தொடக்கம் சால – கம்.கிட்:13 49/1,2
எய்தினான் இமையா முக்கண் ஈசனே என்ற போதும்
நொய்தினின் வென்று பற்றி தருகுவென் நொடியில் நுன்-பால் – கம்.சுந்:10 4/3,4
திசாதிசை போதும் நாம் அரசன் செய் வினை – கம்.யுத்1:2 42/1
எத்துணை போதும் கை என்று இயம்பினால் எண்ணற்கு ஏற்ற – கம்.யுத்1:3 132/1
காது வெம் செரு வேட்டு என்னை காந்தினர் கலந்த போதும்
சீதை-தன் திறத்தின்-ஆயின் அமர் தொழில் திறம்புவேனோ – கம்.யுத்1:9 83/3,4
இறந்தனை என்ற போதும் இருந்து யான் அரக்கர் என்பார் – கம்.யுத்1:12 30/1
சென்றன எல்லை_இல்லை திரிந்தில சிறிது போதும்
நின்றன இல்லை எல்லாம் கிடந்தன நெளிந்து பார் மேல் – கம்.யுத்2:15 154/3,4
நாசம் வந்து உற்ற போதும் நல்லது ஓர் பகையை பெற்றேன் – கம்.யுத்2:16 31/3
இருந்த போதும் இராவணன் நின்றென – கம்.யுத்2:16 57/1
துறப்பது துணியார் தங்கள் ஆர் உயிர் துறந்த போதும்
இறப்பு எனும் பதத்தை விட்டாய் இராமன் என்பளவும் மற்று இ – கம்.யுத்2:16 128/2,3
வேர் அற மிதிலையோரை விளிகிலேன் விளிந்த போதும்
ஆர் உயிர் இவனை உண்ணேன் அஞ்சலை அன்னம் அன்னாய் – கம்.யுத்2:17 49/3,4
என்றவன் எதிர்ந்த போதும் இராவணன் மகனை இன்று – கம்.யுத்2:18 229/3
பின் சென்றது அல்லது ஒரு பெரும் சிறப்பு உற்ற போதும்
முன் சென்று அறியாதது மூன்று உலகத்தினுள்ளும் – கம்.யுத்2:19 20/3,4
பொன் உறு தடம் தேர் பூண்ட மடங்கல் மா புரண்ட போதும்
மின் உறு பதாகையோடு சாரதி வீழ்ந்த போதும் – கம்.யுத்2:19 119/1,2
மின் உறு பதாகையோடு சாரதி வீழ்ந்த போதும்
தன் நிறத்து உருவ வாளி தடுப்பு இல சார்ந்த போதும் – கம்.யுத்2:19 119/2,3
தன் நிறத்து உருவ வாளி தடுப்பு இல சார்ந்த போதும்
இன்னது என்று அறியான் அன்னான் இனையது ஓர் மாற்றம் சொன்னான் – கம்.யுத்2:19 119/3,4
இறுகுற பிணித்தலோடும் யாவையும் எதிர்ந்த போதும்
மறுகுற கடவான் அல்லன் மாயம் என்று உணர்வான் அல்லன் – கம்.யுத்2:19 190/1,2
போயின போதும் ஒன்றும் துடித்திலன் பொடித்து மான – கம்.யுத்2:19 198/2
மாண்டாய் நீயோ யான் ஒரு போதும் உயிர் வாழேன் – கம்.யுத்3:22 209/1
பாசமும் முற்ற சுற்றிய போதும் பகையாலே – கம்.யுத்3:22 215/1
நாசம் உஞற்றிய போதும் நடந்தேன் உடன் அல்லேன் – கம்.யுத்3:22 215/2
போகலர் என்ற போதும் அனுமனை ஆண்டு போக்கி – கம்.யுத்3:26 17/1
கூசினோம் போதும் போதும் கூற்றினார் குறுக வந்தார் – கம்.யுத்3:27 74/4
கூசினோம் போதும் போதும் கூற்றினார் குறுக வந்தார் – கம்.யுத்3:27 74/4
கிட்டிய போதும் காத்தான் இன்னமும் கிளர வல்லான் – கம்.யுத்3:28 5/3
வென்றிலென் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும் – கம்.யுத்3:28 10/1
பட்டனென் என்ற போதும் எளிமையின் படுகிலேன் யான் – கம்.யுத்3:28 11/3
தேர் அழியாத போதும் சிலை கரத்து இருந்த போதும் – கம்.யுத்3:28 36/2
தேர் அழியாத போதும் சிலை கரத்து இருந்த போதும்
போர் அழியான் இ வெய்யோன் புகழ் அழியாத பொன் தோள் – கம்.யுத்3:28 36/2,3
பூண்ட வெம் பழியினோடும் போந்தனம் போதும் என்னா – கம்.யுத்3:31 57/2
மீன் அனைய நறும் போதும் விரை அரும்பும் சிறை வண்டும் நிறம் வேறு எய்தி – கம்.யுத்4:33 20/3
பொன்றினான் என்ற போதும் புலப்படார் பொய்-கொல் என்பர் – கம்.யுத்4:37 214/4
தாங்கினர் என்ற போதும் மைந்தரும் தையலாரும் – கம்.யுத்4:42 7/2

மேல்


போதும்-கொல் (1)

பறந்து போதும்-கொல் என்று பதைக்கின்றார் – கம்.அயோ:11 14/2

மேல்


போதுமால் (1)

உடைத்து போதுமால் அவர் தொடராமல் என்று உரைத்த – கம்.யுத்3:31 29/2

மேல்


போதுமே (2)

பூ கொய்வாள் புருவ கடை போதுமே – கம்.பால:17 35/4
புரை தபு தவத்தின் யான் படைத்த போதுமே
நிரை வளை முன் கை இ நின்ற நங்கையின் – கம்.ஆரண்:12 30/2,3

மேல்


போதுமோ (4)

பாதியான் பிடித்த வில் பற்ற போதுமோ – கம்.பால:24 37/4
போம் எனும் துணை போதுமோ யாது என புழுங்கும் – கம்.கிட்:7 70/4
தின்ன போதுமோ தேவரின் வலியமோ சிறியேம் – கம்.யுத்3:31 40/2
உன்னி பார்த்து நின்று உறையிட போதுமோ யூகம் – கம்.யுத்3:31 40/4

மேல்


போதுவாய் (1)

போதுவாய் நீயே என்ன பொன் அடி இரண்டும் பூண்டான் – கம்.யுத்2:16 148/4

மேல்


போதுவான் (3)

பொன்னையே பொருவுவாய் போது என போதுவான்
தன்னையே அனையவன் சரணம் வந்து அணுகினான் – கம்.கிட்:3 16/3,4
என் பினே போதுவான் நினைதியோ ஏழை நீ – கம்.கிட்:13 70/2
போதுவான் அருகு செல்ல பயந்தனர் பொறி கொள் கண்ணார் – கம்.யுத்2:16 45/4

மேல்


போதுவென் (1)

பொரு_அரு மணி மார்பா போதுவென் உடன் என்றான் – கம்.அயோ:8 39/4

மேல்


போதுற (1)

ஆரியன் முன்னர் போதுற உற்ற அதனாலும் – கம்.கிட்:17 8/1

மேல்


போதுறு (1)

போதா நெறி எம்மொடு போதுறு நாள் – கம்.யுத்3:23 19/2

மேல்


போதே (10)

கூதிர் நின்றன்றால் போதே மாதிரம் – நெடு 72
தொல்லை முதல் முனிவர் சூளுற்ற போதே தொகை நின்ற ஐயம் துடைத்திலையோ எந்தாய் – கம்.ஆரண்:2 31/4
மோதும் கடலிற்கிடை முந்து பிறந்த போதே
ஓதும் கடுவை தன் மிடற்றில் ஒளித்த தக்கோன் – கம்.ஆரண்:10 135/2,3
வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை வல்லீர் – கம்.கிட்:17 18/4
பெரும் தேன் பிழி சாலும் நின் அன்பு பிணித்த போதே
இருந்தேன் நுகர்ந்தேன் இதன்-மேல் இனி ஈவது என்னோ – கம்.சுந்:1 49/3,4
புன் தொழில் அரக்கர்க்கு ஆற்றேம் நோற்கிலெம் புகுந்த போதே
கொன்று அருள் நின்னால் அன்னார் குறைவது சரதம் கோவே – கம்.சுந்:3 129/2,3
போர் அவன் புரிந்த போதே பொரு அரு வயிர தண்டால் – கம்.யுத்2:19 211/1
மேயினார் மேய போதே தெரியுறும் விளைந்தது என்றான் – கம்.யுத்3:22 151/3
ஆய்ந்தவை உள்ள போதே அவர் உளர் அறமும் உண்டால் – கம்.யுத்3:23 26/4
பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின்னவன் பிழைத்த போதே – கம்.யுத்3:27 172/4

மேல்


போதை (1)

நெய் தவழ் வயிர பாறை நிழலிடை தோன்றும் போதை
கொய்து இவை தருதிர் என்று கொழுநரை தொழுகின்றாரும் – கம்.பால:16 23/3,4

மேல்


போதொடு (5)

விதை குறு வட்டி போதொடு பொதுள – குறு 155/2
நன் முகை அதிரல் போதொடு குவளை – அகம் 223/14
ஆர்கலி வள-வயின் போதொடு பரப்ப – அகம் 273/3
புகர் இல் குவளை போதொடு தெரி இதழ் – அகம் 393/24
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய – புறம் 215/2

மேல்


போதொடும் (1)

சினை விரிந்து உதிர்ந்த வீ புதல் விரி போதொடும்
அருவி சொரிந்த திரையின் துரந்து – பரி 20/102,103

மேல்


போதோ (1)

கடலோ மழையோ முழு நீல கல்லோ காயா நறும் போதோ
படர் பூம் குவளை நாள் மலரோ நீலோற்பலமோ பானலோ – கம்.பால:10 65/1,2

மேல்


போதோடு (1)

கோடு உலாம் நாக போதோடு இலவங்க மலரும் கூட்டி – கம்.பால:16 16/1

மேல்


போதோன் (1)

புடைத்து செல்குவர் விசும்பினும் என்றன போதோன்
படைத்த திக்கு எலாம் பரந்தனர் என்றன பயத்தால் – கம்.யுத்3:31 29/3,4

மேல்


போந்த (14)

போர் தொழில் குமரனும் தொழுது போந்த பின் – கம்.பால:8 32/2
போந்த புண்ணியன் கண் அகன் கோயிலுள் புக்கான் – கம்.சுந்:2 133/4
புக்க வழிக்கும் போந்த வழிக்கும் புகை வெம் தீ – கம்.சுந்:3 151/1
புன் தொழில் அரக்கன் கொண்டு போந்த நாள் பொதிந்து தூசில் – கம்.சுந்:4 34/1
நன்_நுதல்-தன்னை தேடி நால் பெரும் திசையும் போந்த
மன்னரில் தென்-பால் வந்த தானைக்கு மன்னன் வாலி-தன் – கம்.சுந்:12 77/2,3
பொருதமை புண்ணே சொல்ல வென்றமை போந்த தன்மை – கம்.சுந்:14 10/1
போர்க்கு உறவு அன்றியே போந்த போது இவன் – கம்.யுத்1:4 63/3
கருத்து உற நோக்கி போந்த காலமும் நன்று காதல் – கம்.யுத்1:4 104/1
போந்த மா மலையின் முழை புக்கவே – கம்.யுத்1:8 36/4
நல் தவ பயன் தந்து உய்ப்ப முந்துற போந்த நம்பி – கம்.யுத்1:9 23/4
புன்கணார் புன்கண் நீக்கும் புரவலன் போந்த தன்மை – கம்.யுத்1:9 31/3
வால் வலி காட்டி போந்த வள நகர் புக்கு மற்று என் – கம்.யுத்1:12 42/3
போந்த பின் வந்திலாதான் இனி பொரும் போரும் உண்டோ – கம்.யுத்1:14 34/4
சேனையை காத்து என் பின்னே திரு நகர் தீர்ந்து போந்த
யானையை காத்து மற்றை இறைவனை காத்து எண் தீர்ந்த – கம்.யுத்3:31 66/1,2

மேல்


போந்ததால் (2)

பூத கணத்து அரசு ஏந்தி அனல் நின்றும் போந்ததால் – கம்.பால:12 20/4
போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால் – கம்.அயோ:2 66/4

மேல்


போந்தது (6)

போந்தது வையை புனல் – பரி 10/8
பூண் இயல் மொய்ம்பினாய் போந்தது ஈண்டு எனை – கம்.அயோ:14 45/3
போந்தது என்னுடை புண்ணியத்தால் என்றான் – கம்.ஆரண்:3 18/4
போந்தது என்னை புகுந்த என் புந்தி போய் – கம்.ஆரண்:4 31/3
புக்கனர் அ புலம் போந்தது இல்லையால் – கம்.சுந்:3 41/2
போந்தது போல் பொலம் தேரில் பொங்கிய – கம்.யுத்2:16 104/3

மேல்


போந்ததுவும் (1)

போந்ததுவும் கடைமுறையே புரந்தரனார் பெரும் தவமாய் போயிற்று அம்மா – கம்.யுத்4:38 25/4

மேல்


போந்ததே (1)

போந்ததே பெரிது என்பாரும் புகுவதே பெரிது என்பாரும் – கம்.அயோ:3 73/3

மேல்


போந்ததோ (1)

போந்ததோ உயிரும் கொண்டே ஆயினும் புதுமை அன்றே – கம்.யுத்3:27 71/4

மேல்


போந்தவர் (3)

போந்தவர் போந்திலம் என்னும் புந்தியால் – கம்.அயோ:2 45/4
பொங்கினர் கொன்றவர்க்கு எளியர் போந்தவர்
மங்கையர் திறத்தினில் வயிர்த்த சிந்தையர் – கம்.யுத்1:4 77/2,3
போரிடை புறங்கொடுத்து அஞ்சி போந்தவர்
நேர் வரு தாயத்து நிரப்பினோர் பிறர் – கம்.யுத்1:4 78/2,3

மேல்


போந்தவன் (3)

பூண்டவன் தொடர்ந்து பின்னே போந்தவன் பொழுது நீத்தது – கம்.அயோ:13 41/3
கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்-கொல் குல மணி மனைக்கு எல்லாம் – கம்.சுந்:2 194/3
மூலமே நோக்கினும் முனிந்து போந்தவன்
சீலமே நோக்கி யாம் தெரிந்து தேறுதற்கு – கம்.யுத்1:4 81/2,3

மேல்


போந்தவா (1)

போந்தவா கண்டும் நான் இங்கு புகுந்தது புகழோய் – கம்.யுத்1:5 68/4

மேல்


போந்தன (2)

பூவின் மெல்லிய பாதமும் போந்தன
தா இல் எம்பி கை சாலை சமைத்தன – கம்.அயோ:10 50/2,3
அரிந்து போந்தன சிந்திட திசைதிசை அகற்றி – கம்.ஆரண்:7 85/2

மேல்


போந்தனம் (3)

தேடி போந்தனம் இன்று தீ மாற்றம் சில விளம்பி – கம்.ஆரண்:6 115/2
போயினிர் நாடும் என்ன போந்தனம் புகுந்தது ஈது என்று – கம்.சுந்:12 82/3
பூண்ட வெம் பழியினோடும் போந்தனம் போதும் என்னா – கம்.யுத்3:31 57/2

மேல்


போந்தனளாம் (1)

போந்தனளாம் என பொருமல் நீங்கினான் – கம்.யுத்2:16 288/4

மேல்


போந்தனன் (5)

பொன்னொடும் பொரு கழல் பரதன் போந்தனன்
நல் நெடும் பெரும் படை நல்கல் அன்றியே – கம்.அயோ:14 44/1,2
புக்கனன் புனலிடை முழுகி போந்தனன்
தக்க நல் மறையவன் சடங்கு காட்ட தான் – கம்.அயோ:14 79/1,2
புகல் அவன் கழல் அடைந்து உய்ய போந்தனன்
தகவு உறு சிந்தையன் தரும நீதியன் – கம்.யுத்1:4 42/2,3
போந்தனன் என்றனன் புகுந்தது ஈது என்றான் – கம்.யுத்1:4 54/4
உங்கள்-பால் நின்றும் எம்-பால் போந்தனன் உம்பி என்றான் – கம்.யுத்1:14 28/4

மேல்


போந்தனென் (1)

புக்க இடம் அறிந்திலேன் போந்தனென் என் வினை முடித்தே – கம்.பால:12 29/4

மேல்


போந்தாய் (3)

போந்தாய் எனை விட்டனை போயினையோ – கம்.ஆரண்:14 72/4
புரக்கும் மன்னர் குடி பிறந்து போந்தாய் அறத்தை பொறை தீர்ப்பான் – கம்.யுத்3:22 220/3
புண்ணும் நீக்கினை தமையனை தொடர்ந்து உடன் போந்தாய் – கம்.யுத்4:40 112/4

மேல்


போந்தார் (1)

அரங்கினுக்கு அழகு செய்ய ஆயிரம் சாரி போந்தார்
மரம் கொடும் தண்டு கொண்டும் மலை என மலையாநின்றார் – கம்.யுத்2:18 235/2,3

மேல்


போந்தாள் (1)

தன்மையன் இராமனோ தாமரை தவிர போந்தாள்
மின்-வயின் மருங்குல் கொண்டாள் வேய்-வயின் மென் தோள் கொண்டாள் – கம்.ஆரண்:10 67/2,3

மேல்


போந்தான் (7)

புன் தொழில் அரக்கன் மற்று அ தேவியை கொண்டு போந்தான்
தென் திசை என்ன உன்னி தேடியே வந்தும் என்றார் – கம்.கிட்:16 57/2,3
போயினன் அமரர் கோவை புகழொடு கொண்டு போந்தான் – கம்.சுந்:11 12/4
போதம் கண்ணிய வரம் எலாம் தர கொண்டு போந்தான்
காதும் கண்ணுதல் மலர் அயன் கடைமுறை காணா – கம்.யுத்1:3 1/2,3
பொன்றினென் ஆகின் நன்று என்று அவன் வெள்க இவனும் போந்தான் – கம்.யுத்1:12 32/4
பிணங்கினால் ஆவது இல்லை பெயர்வது என்று உணர்ந்து போந்தான்
குணங்களால் உயர்ந்தான் சேனை கடல் எலாம் கரங்கள் கூப்ப – கம்.யுத்2:16 163/3,4
புரக்கும் நன் கடன் செய உளன் வீடணன் போந்தான்
சுரக்கும் நுந்தைக்கு நீ செய கடவன கடன்கள் – கம்.யுத்3:22 65/2,3
புண் பிளந்து-அனைய நெஞ்சன் கோபுரத்து இழிந்து போந்தான் – கம்.யுத்4:34 24/4

மேல்


போந்திலம் (1)

போந்தவர் போந்திலம் என்னும் புந்தியால் – கம்.அயோ:2 45/4

மேல்


போந்திலர் (1)

போயின நிருதர் யாரும் போந்திலர் போலும் என்றான் – கம்.யுத்3:22 2/2

மேல்


போந்து (28)

ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து
வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி – நெடு 172,173
காணார் முதலொடு போந்து என பூவே – நற் 275/2
வெம் திறல் கடும் வளி பொங்கர் போந்து என – குறு 39/1
மன்றம் போந்து மறுகு சிறை பாடும் – பதி 23/5
நெடு மால் கருங்கை நடு வழி போந்து
கடு மா களிறு அணைத்து கைவிடு நீர் போலும் – பரி 20/104,105
கல்லிடை பிறந்து போந்து கடலிடை கலந்த நீத்தம் – கம்.பால:1 19/1
செவ்வி நுதல் திருவினொடும் போந்து ஏறுக என ஏறி சிறந்தான்-மன்னோ – கம்.பால:5 63/4
இன் தளிர் கற்பக நறும் தேன் இடை துளிக்கும் நிழல் இருக்கை இழந்து போந்து
நின்று அளிக்கும் தனி குடையின் நிழல் ஒதுங்கி குறை இரந்து நிற்ப நோக்கி – கம்.பால:6 9/1,2
அரா அணை துறந்து போந்து அயோத்தி எய்திய – கம்.பால:23 47/3
பொய்_இல் மா கடன் கழித்தி போந்து என்றார் – கம்.அயோ:11 123/4
மன்ன போந்து நீ மகுடம் சூடு எனா – கம்.அயோ:14 110/4
கலங்குறா-வணம் காத்தி போந்து எனா – கம்.அயோ:14 111/3
நன்று போந்து அளி உனக்கு உரிய நாடு என்றான் – கம்.அயோ:14 122/4
பொங்கு அரத்தம் விழி வழி போந்து உக – கம்.ஆரண்:7 22/2
பிறந்து போந்து இது படும் பேதையேன் எனா – கம்.ஆரண்:12 18/4
பரிவு_இலன் சீற போந்து பருவரற்கு ஒருவன் ஆகி – கம்.கிட்:2 22/2
புனை மலர் தட கை நீட்டி போந்து இனிது இருத்தி என்றான் – கம்.கிட்:3 20/4
பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்கு கொடுத்து போந்து
நாட்டு ஒரு கருமம் செய்தாய் எம்பிக்கு இ அரசை நல்கி – கம்.கிட்:7 87/2,3
போந்து அவண் இருப்பின் எம்மை போற்றவே பொழுது போமால் – கம்.கிட்:9 20/3
ஏழ்_இரண்டு ஆண்டு யான் போந்து எரி வனத்து இருக்க ஏன்றேன் – கம்.கிட்:9 21/1
தேயம் எங்கணும் திரிந்தன போந்து இடை தேடி – கம்.கிட்:10 45/3
சான்று இனி அறனே போந்து உன் தம்முனை சார்தி என்றான் – கம்.கிட்:11 74/4
பொருந்தில நிலனொடு போந்து கானிடை – கம்.சுந்:4 42/1
போந்து புறம் நின்று இரைக்கின்ற பொறை தீர் மறவர் புறம் சுற்ற – கம்.சுந்:12 118/2
பொடித்தன உரோமம் போந்து பொழிந்தன கண்ணீர் பொங்கி – கம்.சுந்:14 48/1
துணைவரை பிரிந்து போந்து மருங்கு என துவளும் உள்ள – கம்.யுத்1:10 22/2
பொரும் தேவர் குழாம் நகைசெய்திட போந்து பாரின் – கம்.யுத்2:19 13/3
போந்து உருத்தது நெருப்பு அனைய போர் கணை – கம்.யுத்3:31 180/4

மேல்


போந்துளான் (1)

போன்றவர் மடிதர போந்துளான் என – கம்.கிட்:16 13/2

மேல்


போந்தேன் (5)

உலகு எலாம் முனிவற்கு ஈந்தேன் உறு பகை ஒடுக்கி போந்தேன்
அலகு இல் மா தவங்கள் செய்து ஓர் அரு வரை இருந்தேன் ஆண்டை – கம்.பால:24 34/1,2
பண்ணைக்கு ஒருவன் என போந்தேன் ஏவல் கூவல் பணி செய்வேன் – கம்.சுந்:4 114/4
பொலம் குழையவரை எல்லாம் பொதுவுற நோக்கி போந்தேன்
அலங்கு தண் சோலை புக்கேன் அவ்வழி அணங்கு அனாளை – கம்.சுந்:14 35/2,3
கால் வலி காட்டி போந்தேன் கை வலிக்கு அவதி உண்டோ – கம்.யுத்1:12 42/4
போ என உரைக்க போந்தேன் நரகதில் பொருந்துவேனோ – கம்.யுத்3:27 174/4

மேல்


போந்தை (14)

இரும் பனம் போந்தை தோடும் கரும் சினை – பொரு 143
புள் இரியும் புகர் போந்தை
பறழ் பன்றி பல் கோழி – பட் 74,75
ஆள் இல் அத்த தாள் அம் போந்தை
கோள் உடை நெடும் சினை ஆண் குரல் விளிப்பின் – நற் 174/2,3
கொம்மை போந்தை குடுமி வெண் தோட்டு – குறு 281/2
தூ இரும் போந்தை பொழில் அணி பொலிதந்து – பதி 51/9
மறம் கெழு போந்தை வெண் தோடு புனைந்து – பதி 51/31
வண்டு இசை கடாவா தண் பனம் போந்தை
குவி முகிழ் ஊசி வெண் தோடு கொண்டு – பதி 70/6,7
போந்தை முழு_முதல் நிலைஇய காந்தள் – அகம் 238/16
முழா அரை போந்தை பொருந்தி நின்று – புறம் 85/7
வட்கர் போகிய வளர் இளம் போந்தை
உச்சி கொண்ட ஊசி வெண் தோட்டு – புறம் 100/3,4
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து – புறம் 265/3
நெடுவேள் ஆதன் போந்தை அன்ன – புறம் 338/4
முழா அரை போந்தை அர வாய் மா மடல் – புறம் 375/4
உழுவை போந்தை உழை உயிர் உண்பதே – கம்.யுத்3:29 17/3

மேல்


போந்தையின் (1)

மடல் வன் போந்தையின் நிற்குமோர்க்கே – புறம் 297/10

மேல்


போந்தையும் (1)

வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் – புறம் 338/6

மேல்


போந்தொடு (1)

போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த – பதி 66/14

மேல்


போம் (29)

குழுவொடு புணர்ந்து போம் குன்று அழல் வெம் சுரம் – கலி 25/11
சூடவும் பொழுது போம் சிலர்க்கு அ தொல் நகர் – கம்.பால:3 65/4
வழங்கவும் பொழுது போம் சிலர்க்கு அம் மா நகர் – கம்.பால:3 66/4
தெரிதலின் பொழுது போம் சிலர்க்கு அ சேண் நகர் – கம்.பால:3 67/4
உந்தலின் பொழுது போம் சிலர்க்கு அ ஒள் நகர் – கம்.பால:3 68/4
ஆறு போகிய ஆறு போம் ஆறு போன்றதுவே – கம்.பால:15 5/4
புற்று உடைய காடு எல்லாம் நாடாகி போம் என்பார் – கம்.அயோ:4 107/4
துறந்து போம் என சொற்ற சொல் தேறுமோ – கம்.அயோ:4 218/1
பூட்டினன் புரவி அ புரவி போம் நெறி – கம்.அயோ:5 46/2
மூக்கொடு அன்றி நும் முதுகொடும் போம் பழி முயன்றீர் – கம்.ஆரண்:8 6/4
போம் வகை புணர்ப்பன் என்று புத்தியால் புகல்கின்றேற்கும் – கம்.ஆரண்:11 38/2
துறந்து போம் இதனையே துணிவென் தொல் வினை – கம்.ஆரண்:12 18/3
போகவே என் தன் மனத்து இடர் போம் என புகன்றான் – கம்.கிட்:4 1/4
ஆடு நாகம் ஓட மானை யானை ஓட ஆளி போம்
மாடு நாகம் நீடு சாரல் வாளை ஓடும் வாவியூடு – கம்.கிட்:7 4/2,3
போம் எனும் துணை போதுமோ யாது என புழுங்கும் – கம்.கிட்:7 70/4
ஆவி போம் வேலை-வாய் அறிவு தந்து அருளினாய் – கம்.கிட்:7 127/2
போம் என வைப்போம் என்பது புன்மை புகழ் அன்றே – கம்.கிட்:17 7/2
பூவிலோன் ஆதியாக புலன்கள் போம் நெறியில் போகா – கம்.சுந்:3 126/1
கொண்டு மன்னவன் போம் எனும் கொள்கையை – கம்.சுந்:12 34/3
பொரு களத்து உயிரொடும் புரண்டு போம் சில – கம்.யுத்2:15 124/4
பெய்து போம் வகை இராகவன் சிலை நின்று பெயர்ந்தான் – கம்.யுத்2:15 227/4
தொடர்ந்து போம் பழியினோடும் தூக்கிய கரங்களோடும் – கம்.யுத்2:16 2/3
போம் அத்தனை வெம் புரவி கடலே – கம்.யுத்2:18 18/4
இப்போது இவன் உயிர் போம் என உரும் ஏறு என எறிந்தான் – கம்.யுத்2:18 165/2
போம் தகைக்கு உரியது அன்றால் போகலை போகல் என்னா – கம்.யுத்2:18 207/3
போம் என தமரை சொல்லி சிலர் உடல் துறந்து போனார் – கம்.யுத்2:19 167/4
பார்த்தனன் அரக்கர் கோனும் போம் என பகரும்-காலை – கம்.யுத்3:20 1/4
தலையொடும் போம் விசைத்து எறிந்த சக்கரம் – கம்.யுத்3:20 39/4
பூ நனி வடவை தீயின் புக்கு என பொரித்து போம் என்று – கம்.யுத்3:31 225/2

மேல்


போம்படி (2)

காரை ஒத்தவன் போம்படி கண்ட அ – கம்.அயோ:4 228/3
பொய்யின் போம்படி ஆக்கினன் கடிதினின் புக்கான் – கம்.யுத்3:22 70/4

மேல்


போமால் (3)

போந்து அவண் இருப்பின் எம்மை போற்றவே பொழுது போமால்
தேர்ந்து இனிது இயற்றும் உன் தன் அரசியல் தருமம் தீர்தி – கம்.கிட்:9 20/3,4
போயின திசைகள் எங்கும் கறங்கு என சாரி போமால்
மீ எழின் உயரும் தாழின் தாழும் விண் செல்லின் செல்லும் – கம்.யுத்2:18 182/2,3
புண்டரிக நின் சரம் என கடிது போமால் – கம்.யுத்4:36 20/4

மேல்


போமே (1)

போமே பொருள் என்ற புராதனர் தாம் – கம்.யுத்1:3 109/2

மேல்


போமேல் (1)

ஓம்பி திரிந்தேன் எனக்கு இன்று உதவாது போமேல்
சோம்பி துறப்பென் இனி சோறும் உவந்து வாழேன் – கம்.யுத்2:19 12/3,4

மேல்


போமோ (2)

பாக்கியம் உடைமை அன்றோ அன்னது பழுது போமோ – கம்.ஆரண்:11 56/4
வந்தது இங்கு யாதோ யாரொடும் போமோ என்று தம் மனம் மறுகுதலால் – கம்.சுந்:3 77/3

மேல்


போய் (272)

காலை போய் மாலை வரவு – பரி 8/50
வாய்வாய் மீ போய் உம்பர் இமைபு இறப்ப – பரி 17/31
பொய்யாம் போய் என்னா புடை கூட்டி போவநர் – பரி 24/18
ஓடுவார் ஓடி தளர்வார் போய் உற்றவரை – பரி 24/22
போய் இன்று சொல் என் உயிர் – கலி 24/17
போய் அவர் மண் வௌவி வந்தனர் – கலி 148/23
பட்ட மென் கமுகு ஓங்கு படப்பை போய்
நட்ட செந்நெலின் நாறு வளர்க்குமே – கம்.பால:2 26/3,4
பொன் விலை மகளிர் மனம் என கீழ் போய் புன் கவி என தெளிவு இன்றி – கம்.பால:3 13/2
வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய்
தோய்ந்த மா கடல் நறும் தூபம் நாறு மேல் – கம்.பால:3 41/2,3
ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள் மீ போய்
வான் ஆறு நண்ணி புனல் வற்றிட நக்கும் மன்னோ – கம்.பால:3 69/3,4
அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடும்-மின் என்றான் – கம்.பால:5 23/4
புத்து ஆன கொடு வினையோடு அரும் துயரம் போய் ஒளிப்ப புவனம் தாங்கும் – கம்.பால:5 33/1
பொருக்கென எழுந்து போய் புரையுள் புக்கனர் – கம்.பால:5 39/4
உள் உறு வெகுளி போய் ஒளித்த தாம்-அரோ – கம்.பால:5 49/4
இழிந்து போய் இரதம் ஆண்டு இணை கொள் தாள் மலர் – கம்.பால:5 71/1
ஈரமொடு உறைதரு முனிவரரிடை போய்
சோர் பொழுது அணி_நகர் துறுகுவர் எதிர்வார் – கம்.பால:5 127/2,3
சென்றன வந்தது நகையும் சிவந்தன கண் இருண்டன போய் திசைகள் எல்லாம் – கம்.பால:6 14/4
பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய்
மொய் கொள் வேலை-வாய் முடுகும் ஆறு போல் – கம்.பால:6 16/1,2
அடுத்த வேள்வி போய் முடித்தும் நாம் எனா – கம்.பால:6 19/3
புரங்கள் நேர் இலா நகரம் நீங்கி போய்
அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று – கம்.பால:6 22/2,3
ஏழும் ஏற போய் ஆறும் ஏறினார் – கம்.பால:6 24/4
பற்று அவா வேரொடும் பசை அற பிறவி போய்
முற்ற வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று – கம்.பால:7 3/1,2
உரியது இந்திரற்கு இது என்று உலகம் ஈந்து போய்
விரி திரை பாற்றுடல் பள்ளி மேவினான் – கம்.பால:8 27/1,2
கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கி போய்
பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ – கம்.பால:10 38/3,4
நல் நெடும் கரங்களை நடுக்கி ஓடி போய்
முன்னை வெம் கதிரவன் கடலில் மூழ்கினான் – கம்.பால:10 61/3,4
வெளி நின்றவரோ போய் மறைந்தார் விலக்க ஒருவர்-தமை காணேன் – கம்.பால:10 68/1
நீங்கா மாயை-அவர்-தமக்கு நிறமே தோற்று புறமே போய்
ஏங்கா கிடக்கும் எறி கடற்கும் எனக்கும் கொடியை ஆனாயே – கம்.பால:10 76/1,2
முனியும் தம்பியும் போய் முறையால் தமக்கு – கம்.பால:11 2/1
கொழுந்து சேர் நுதல் கோது அறு சுட்டி போய்
அழிந்தது என்னவும் ஆழ்ந்தது திங்களே – கம்.பால:11 11/3,4
மக்களில் அங்கு ஒருவன் போய் வான் புக்கான் மற்றையவன் – கம்.பால:12 29/3
சென்றும் இலர் போய் ஒளித்த தேர் வேந்தர் திரிந்தும் இலார் – கம்.பால:13 24/2
பாசிழை மகளிர் சூழ போய் ஒரு பளிக்கு மாட – கம்.பால:13 45/2
கொழுந்து போய் கொடி மதில் மிதிலை கூடிற்றே – கம்.பால:14 23/4
பாளை விரி ஒத்து உலவு சாமரை பட போய்
வாள் எழ நிரைத்த படமாடம் அவை புக்கார் – கம்.பால:15 17/3,4
அரிந்த கூர் உகிரால் அழி சாந்து போய்
தெரிந்த கொங்கைகள் செவ்விய நூல் புடை – கம்.பால:18 27/2,3
இன்று போய் கொணர்கிலை என் செய்வாய் எனக்கு – கம்.பால:19 28/3
நலிந்த வாள் உழவன் ஓர் நங்கை கொங்கை போய்
மெலிந்தவா நோக்கி தன் புயங்கள் வீங்கினான் – கம்.பால:19 37/3,4
ஆன பூசல் அறிந்திலம் அம்பு போய்
வான நாடியர் மார்பினும் தைத்தவே – கம்.பால:21 33/3,4
மாதர் இன்னணம் எய்த்திட வள்ளல் போய்
கோது இல் சிந்தை வசிட்டனும் கோசிக – கம்.பால:21 41/1,2
பொன் தட முடி புது வெயில் பொழிதர போய்
நல் தவர் அனுச்சை கொடு நல் மனை புகுந்தான் – கம்.பால:22 42/3,4
கரு நாயிறு போல்பவர் காலொடு போய்
வரு நாள் அயலே வருவாய் மனனே – கம்.பால:23 4/1,2
ஏவலும் இறைஞ்சி போய் இராமன் சேவடி – கம்.பால:24 48/1
வளை முரல் தானையான் மருங்கு போத போய்
இளையவன் தன்னொடும் ஏழு நாளிடை – கம்.பால:24 49/2,3
தம் குல புதல்வரே தரணி தாங்க போய்
வெம் குல புலன் கெட வீடு நண்ணினார் – கம்.அயோ:1 16/2,3
பட்டவர் அல்லரேல் பரம ஞானம் போய்
தெட்டவர் அல்லரேல் செல்வம் ஈண்டு என – கம்.அயோ:1 19/2,3
போய் அகம் குளிர் புரவலன் இருந்துழி புக்கான் – கம்.அயோ:1 57/4
பொரு_இல் மேருவும் பொரு_அரும் கோயில் போய் புக்கான் – கம்.அயோ:1 70/4
நிறையும் நெஞ்சிடை உவகை போய் மயிர் வழி நிமிர – கம்.அயோ:1 74/3
துன்னு காதல் சுமித்திரையோடும் போய்
மின்னு நேமியன் மேவு இடம் மேவினாள் – கம்.அயோ:2 6/3,4
நூல் தட மார்பனும் நொய்தின் எய்த போய்
ஆற்றல்-சால் அரசனுக்கு அறிவித்தான் அவன் – கம்.அயோ:2 32/2,3
தூயவள் உவகை போய் மிக சுடர்க்கு எலாம் – கம்.அயோ:2 59/3
பரதனும் இளவலும் பதியின் நீங்கி போய்
விரத மா தவம் செய விடுதல் நன்று என்றாள் – கம்.அயோ:2 64/3,4
பிறந்து இறந்து போய் பெறுவதும் இழப்பதும் புகழே – கம்.அயோ:2 73/1
போய் வனம் ஆள்வது என புகன்று நின்றாள் – கம்.அயோ:3 14/3
மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென் வசை வெள்ளம் – கம்.அயோ:3 48/3
போய் அடங்க நெடும் கொடும் பழி கொண்டு அரும் புகழ் சிந்தும் அ – கம்.அயோ:3 57/2
நீண்ட கொடி மாட நிரை வீதி நிறைய போய்
பூண்ட புகழ் மன்னன் உறை கோயில் புகலோடும் – கம்.அயோ:3 103/3,4
ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்
தாழ் இரும் சடைகள் தாங்கி தாங்க_அரும் தவம் மேற்கொண்டு – கம்.அயோ:3 111/1,2
தண்ணீர் கொடு போய் அளித்து என் சாவும் உரைத்து உம் புதல்வன் – கம்.அயோ:4 78/2
போழ்ந்தாய் நெஞ்சை என்றார் பொன்_நாடு அதனில் போய் நீ – கம்.அயோ:4 83/3
காந்தன் ஒரு முறை போய் காடு உறைவான் ஆயினான் – கம்.அயோ:4 91/4
கார் வானம் ஒப்பான்-தனை காண்-தொறும் காண்-தொறும் போய்
நீர் ஆய் உக கண்ணினும் நெஞ்சு அழிகின்ற நீரார் – கம்.அயோ:4 143/1,2
இருவர் ஆணையும் ஏந்தினென் இன்று போய்
கருவி மா மழை கல்_தடம் கண்டு நான் – கம்.அயோ:4 216/2,3
வல் அரக்கரின் மால் வரை போய் விழுந்து – கம்.அயோ:4 220/1
மறைகளை மறைந்து போய் வனத்துள் வைகுவான் – கம்.அயோ:5 37/4
ஊனகம் பற்றிய உயிர் கொடு இன்னும் போய்
வானகம் பற்றிலா வலிமை கூறு என்றான் – கம்.அயோ:5 43/3,4
ஆரும் அஞ்சல் ஐயன் போய் அயோத்தி அடைந்தான் என அசனி – கம்.அயோ:6 33/3
பொங்கும் நின் சுற்றத்தோடும் போய் உவந்து இனிது உன் ஊரில் – கம்.அயோ:8 15/3
இடர் உறு பகை யா போய் யான் என உரியாய் நீ – கம்.அயோ:8 42/2
துணி குறு வயிர வாள் தட கை தூக்கி போய்
மணி குறு_நகை இள மங்கைமார்கள் முன் – கம்.அயோ:11 112/2,3
பொன்னின் வார் சடை புனிதனோடும் போய்
தன்னை நல்கி அ தருமம் நல்கினான் – கம்.அயோ:11 117/2,3
அழிந்தது கேகயன் மடந்தை ஆசை போய்
கழிந்தது துயர் நெடும் காதல் தூண்டவே – கம்.அயோ:12 25/3,4
போவது சேனையும் ஆர் உயிரும் கொடு போய் அன்றோ – கம்.அயோ:13 17/4
மண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே – கம்.அயோ:14 52/4
உரிய மெய் நிறுவி போய் உம்பரான் என்றான் – கம்.அயோ:14 55/4
என் பெற்று நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கலோ – கம்.அயோ:14 59/3
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை போய்
மண்ணு நீர் உகுத்தி நீ மலர்க்கையால் என்றான் – கம்.அயோ:14 77/3,4
பொன் திணிந்தன சடை புனிதனோடும் போய்
சென்றனர் செறி திரை புனலில் செய்க என – கம்.அயோ:14 78/2,3
மறப்பரோ நின் தன்மை அது ஆகின் மற்று அவர் போய்
பிறப்பரோ எவர்க்கும் யான் பெற்ற பதம் பெறல் அரிதே – கம்.ஆரண்:1 50/2,3
போந்தது என்னை புகுந்த என் புந்தி போய்
காந்துகின்றது கட்டுரையீர் என்றான் – கம்.ஆரண்:4 31/3,4
பொன்னொடும் புனிதன் போய் அ பூம் பொழில் சாலை புக்கான் – கம்.ஆரண்:6 62/4
வந்து நோக்கினள் வள்ளல் போய் ஒரு மணி தடத்தில் – கம்.ஆரண்:6 83/1
சுற்றும் ஓடும் போய் சோரி நீர் சொரிதர சோரும் – கம்.ஆரண்:6 91/4
இரு வினை கடந்து போய் உம்பர் எய்தினார் – கம்.ஆரண்:7 122/2
உம் கை வாளொடு போய் விழுந்து ஊர் புகலுற்றீர் – கம்.ஆரண்:8 4/2
புண்ணின் நீரும் பொடிகளும் போய் உக – கம்.ஆரண்:9 27/2
வெருவி போய் சிசிரம் நீக்கி வேனில் வந்து இறுத்தது அன்றே – கம்.ஆரண்:10 99/4
பொன் தாழ் குழை-தன்னொடும் போக்கினள் போய் புகுந்தாள் – கம்.ஆரண்:10 147/4
போய் ஐயா புணர்ப்பது என்னே என்பது பொருந்திற்று ஒன்றோ – கம்.ஆரண்:11 35/3
பறையும் துணை அன்னது பல் நெறி போய்
மறையும் என ஏழை வருந்தினளால் – கம்.ஆரண்:11 54/3,4
நிலையே உயிரே நிலை தேடினிர் போய்
உலையா வலியாருழை நீர் உரையீர் – கம்.ஆரண்:12 75/3,4
ஓதாது உணர்வாருழை ஓடினை போய்
நீதான் வினையேன் நிலை சொல்லலையோ – கம்.ஆரண்:12 78/3,4
சேண் உற்று அகன்ற நெறியூடு சென்று சிலை வாளி அன்ன விசை போய்
ஆணி பசும்பொன் அனையாள் இருந்த அவிர் சோலை வல்லை அணுகா – கம்.ஆரண்:13 70/3,4
கொம்பு இழை மானின் பின் போய் குல பழி கூட்டி கொண்டீர் – கம்.ஆரண்:13 124/2
கடிய கார் இருள் கங்குலின் கற்பம் போய்
முடியும் ஆகின் முடியும் இ மூரி நீர் – கம்.ஆரண்:14 23/2,3
நீர் கண்டனை இ வழி நேடினை போய்
சார் கொண்டு என இத்துணை சார்கிலனால் – கம்.ஆரண்:14 63/1,2
ஓடும் பெயர் சொல்லி உளைந்து உயிர் போய்
வாடும் வகை சோரும் மயங்குறுமால் – கம்.ஆரண்:14 74/2,3
ஆற்றின் வீழ்ந்து போய் அலை கடல் பாய்தரும் இயல்ப – கம்.கிட்:4 8/4
போய் எழுந்தது முழக்கு உடன் எழுந்தது புகை – கம்.கிட்:5 9/2
பொன் உடை சிலையினாய் விரைந்து போய் என்றான் – கம்.கிட்:6 18/4
போய் பொடித்தன மயிர் புறத்த வெம் பொறி – கம்.கிட்:7 16/1
மாகங்களை நண்ணிய விண்ணவர் போய் மறைந்தார் – கம்.கிட்:7 50/4
வெய்ய மார்பு அகத்துள் தங்காது உருவி மேக்கு உயர மீ போய்
துய்ய நீர் கடலுள் தோய்ந்து தூய் மலர் அமரர் சூட்ட – கம்.கிட்:7 158/2,3
ஆரியன் அருளின் போய் தன் அகல் மலை அகத்தன் ஆன – கம்.கிட்:9 32/1
அறுதியை அடைந்தது அ பருவம் ஆண்டு போய் – கம்.கிட்:10 102/4
மூண்டு எழு வெகுளி போய் ஒளிப்ப முன்பு போல் – கம்.கிட்:11 126/3
அங்கதற்கு இனியன அருளி ஐய போய்
தங்குதி உந்தையோடு என்று தாமரை – கம்.கிட்:11 137/1,2
மஞ்சு இவரும் நெடும் கிரியும் வள நாடும் பிற்பட போய் வழி-மேல் சென்றால் – கம்.கிட்:13 25/2
விண்டு போய் இழிவர் மேல் நிமிர்வர் விண் படர்வர் வேர் – கம்.கிட்:14 6/1
போய் சில அறிதும் என்று அதனில் போயினார் – கம்.கிட்:14 24/4
பாரிடை நடந்து பகல் எல்லை படர போய்
நீர் உடைய பொய்கையினின் நீள் கரை அடைந்தார் – கம்.கிட்:14 71/2,3
உடலினை வழிந்து போய் உவரி நீர் உக – கம்.கிட்:16 24/3
போய் இது புரிதி என்று புலமை தீர் புன்மை காண்டற்கு – கம்.கிட்:17 23/3
மீது உறு சுனை நீர் ஆடி அருவி போய் உலகின் வீழ்வ – கம்.சுந்:1 9/3
போர் இயன்றன தோற்ற என்று இகழ்தலின் புறம் போய்
நேர் இயன்ற வன் திசை-தொறும் நின்ற மா நிற்க – கம்.சுந்:2 11/1,2
தீண்ட_அரும் தீவினை தீக்க தீந்து போய்
மாண்டு அற உலர்ந்தது மாருதி பெயர் – கம்.சுந்:2 50/1,2
செ வழி ஒதுங்கினன் தேவர் ஏத்த போய்
வெவ் வழி அரக்கர் ஊர் மேவல் மேயினான் – கம்.சுந்:2 59/3,4
போய் இ நகர் புக்கிடுவென் என்று ஓர் அயல் போனான் – கம்.சுந்:2 72/4
பூழியின் தொகை விசும்பு அணவ போய் புகும் – கம்.சுந்:2 125/1
அக்கன் மாளிகை கடந்து போய் மேல் அதிகாயன் – கம்.சுந்:2 142/1
தூய தெரு ஒன்றொடு ஒரு கோடி துருவி போய்
தீயவன் இருக்கை அயல் செய்த அகழ் இஞ்சி – கம்.சுந்:2 164/2,3
மனை ஓர் ஆயிரம் ஆயிரம் வாயில் போய்
அனையவன் குலத்து ஆய் இழையார் இடம் – கம்.சுந்:2 177/2,3
தூய மாளிகை நெடும் தெரு துருவி போய் தொலைவு_இல் மூன்று உலகிற்கும் – கம்.சுந்:2 193/2
ஒன்றானும் உணரகிலேன் மீண்டு இனி போய் என் உரைக்கேன் – கம்.சுந்:2 224/3
தழைத்த பொன் முலை தடம் கடந்து அருவி போய் தாழ – கம்.சுந்:3 6/1
மந்த மாருதம் போய் மலர்-தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வரு தேன் – கம்.சுந்:3 87/3
காந்தன் மாண்டிலன் காடு கடந்து போய்
வாய்ந்து வாழ்வது மானிட வாழ்வு அன்றோ – கம்.சுந்:3 101/3,4
இழை தட மார்பத்து அண்ணல் எய்ய போய் வையம் சேர்வான் – கம்.சுந்:4 74/3
பேறு பெற என்கண் அருள் தந்தருளு பின் போய்
ஆறு துயர் அம் சொல் இள_வஞ்சி அடியன் தோள் – கம்.சுந்:5 10/2,3
சுந்தர தோளனை தொடர்ந்து காத்து போய்
அந்தம்_இல் திரு நகர்க்கு அரசன் ஆக்கு என்பாய் – கம்.சுந்:5 38/3,4
போய் வான் அ நகர் புக்கு அன்றோ – கம்.சுந்:5 40/3
மேல் நிமிர விட்டன விசும்பின் வழி மீ போய்
வானவர்கள் நந்தன வனத்தையும் மடித்த – கம்.சுந்:6 11/3,4
தூளியின் நிமிர் படலம் போய் இமையவர் விழி துற வெம் போர் – கம்.சுந்:7 18/1
எறிதரு கடையும் வன் கால் இடறிட உடுவின் இனம் போய்
மறிதர மழை அகல் விண் போல் வடிவு அழி பொழிலை வளைந்தார் – கம்.சுந்:7 19/3,4
வெயில் விரி கதிரவனும் போய் வெருவிட வெளியிடை விண் நோய் – கம்.சுந்:7 20/3
மழைகளும் மறி கடலும் போய் மதம் அற முரசம் அறைந்தார் – கம்.சுந்:7 23/1
ஆங்கு அது கண்டு அவர் போய் அகலா-முன் – கம்.சுந்:9 58/3
விரவி போய் கதிரோன் ஊழி இறுதியின் வெய்யன் ஆனான் – கம்.சுந்:10 27/3
போய் தாழ் செறி தசை அரி சிந்தினபடி பொங்க பொரும் உயிர் போகா-முன் – கம்.சுந்:10 38/2
மீண்டு போய் விழ வீசி ஆங்கு அவன் மிடல் தடம் தேர் – கம்.சுந்:11 42/3
முறிந்த வில்லின் வல் ஓசை போய் முடிவதன் முன்னர் – கம்.சுந்:11 45/1
வெம் சின வாலி மீளான் வாலும் போய் விளிந்தது அன்றே – கம்.சுந்:12 79/2
போய் இற்றீர் நும் புலன் வென்று போற்றிய – கம்.சுந்:12 88/1
கொல்லல் பழுதே போய் அவரை கூறி கொணர்தி கடிது என்னா – கம்.சுந்:12 112/2
போய் எழுந்து பரந்தது வெம் புகை – கம்.சுந்:13 7/4
போய் சிலர் பொன்றினர் போனார் – கம்.சுந்:13 53/3
போய் வரும் கருமம் முற்றிற்று என்பது ஓர் பொம்மல் பொங்க – கம்.சுந்:14 3/1
போயின குரங்கினை தொடர்ந்து போய் இவண் – கம்.யுத்1:2 21/1
போய் இனி மனிதரை குரங்கை பூமியில் – கம்.யுத்1:2 29/1
மண்டலம் தரு கதிரவன் வந்து போய் மறையும் – கம்.யுத்1:3 12/1
கட்டி கல்லொடு கால் விசையின் போய்
இட்டிட்டார் கடலின் நடு எந்தாய் – கம்.யுத்1:3 100/3,4
தொகை குலம் துறந்து போய் துறத்தல் இன்றியே – கம்.யுத்1:4 62/2
தூ நிற முத்து_இனம் துவலையோடு போய்
வான் நிறை மீனொடு மாறு கொண்டவே – கம்.யுத்1:8 12/3,4
ஓடும் ஓட்டரின் ஒன்றின் முன் ஒன்று போய்
காடும் நாடும் மரங்களும் கற்களும் – கம்.யுத்1:8 63/1,2
போய் அவன் புகல புகுந்தார்-அரோ – கம்.யுத்1:9 54/4
பள்ளம் போய் புகும் புனல் என படியிடை படிந்து – கம்.யுத்1:12 5/1
பாறு பொருகின்றன பருந்து இவை என போய்
ஏறினர் விசும்பிடை இரிந்த உலகு எல்லாம் – கம்.யுத்1:12 18/3,4
பொங்கிய தோளினானும் இழிந்து போய் இருக்கை புக்கான் – கம்.யுத்1:12 50/4
காலன்-தன் களிப்பு தீர்த்த மகோதர காலையே போய்
மால் ஒன்றும் மனத்து வீரன் மாபெரும்பக்கனோடும் – கம்.யுத்1:13 19/1,2
கூவி இன்று என்னை நீ போய் தன் குலம் முழுதும் கொல்லும் – கம்.யுத்1:14 31/1
தாவினான் அவர்-தம் தலை போய் அற – கம்.யுத்1:14 40/2
குரக்கு_இன பெரும் தானை குலைந்து போய்
அருக்கன் மா மகன் ஆர் அமர் ஆசையால் – கம்.யுத்2:15 42/2,3
திரிய வாங்கி நிருதர் வெம் சேனை போய்
நெரிய ஊழி நெருப்பு என வீசினான் – கம்.யுத்2:15 60/3,4
போய் அடித்தலும் நீலன் புகைந்து எதிர் – கம்.யுத்2:15 74/2
எடுத்தான் வல தட கையினை இது போய் உலகு எல்லாம் – கம்.யுத்2:15 162/1
அள் ஆடிய கவசத்து அவிர் மணி அற்றன திசை போய்
விள்ளா நெடு முழு மீன் என விழி வெம் பொறி எழ நின்று – கம்.யுத்2:15 177/1,2
உற்று அங்கு அது புறம் போய் உடல் புகுந்தால் என உணர்ந்தான் – கம்.யுத்2:15 179/4
பொறிந்து போய் உக தீ உக விசையினின் பொங்கி – கம்.யுத்2:15 206/2
மகவு கொண்டு போய் மரம் புகும் மந்தியை நிகர்த்தான் – கம்.யுத்2:15 213/4
கொண்டு போக போய் குரை கடல் குளித்த அ கொள்கை – கம்.யுத்2:15 246/2
பூளை ஆயின கண்டனை இன்று போய் போர்க்கு – கம்.யுத்2:15 255/2
கடந்து போய் உலகம் மூன்றும் காக்கின்ற காவலாளன் – கம்.யுத்2:16 2/2
நடந்து போய் நகரம் புக்கான் அருக்கனும் நாகம் சேர்ந்தான் – கம்.யுத்2:16 2/4
நினைவதன் முன்னம் நீர் போய் நெடும் திசை எட்டும் நீந்தி – கம்.யுத்2:16 7/3
போய் இனி தெரிவது என்னே பொறையினால் உலகம் போலும் – கம்.யுத்2:16 30/1
போனக தொழில் முற்றுதி போய் என்றான் – கம்.யுத்2:16 73/4
உறங்குதி போய் என உளைய கூறினான் – கம்.யுத்2:16 86/4
இ வழி அவனும் போய் வாயில் எய்தினான் – கம்.யுத்2:16 94/4
போர் கொடும் தூளி போய் துறக்கம் பண்புற – கம்.யுத்2:16 96/3
கரம் குடைந்தன தொடர்ந்து போய் கொய் உளை கடு மா – கம்.யுத்2:16 217/1
உடை பெரும் துணைவனை உயிரின் கொண்டு போய்
கிடைப்ப_அரும் கொடி நகர் அடையின் கேடு என – கம்.யுத்2:16 271/1,2
கொண்டனன் எழுந்து போய் தமரை கூடினான் – கம்.யுத்2:16 286/4
உண்ணகிற்பன உருமையும் சுடுவன மேருவை உருவி போய்
விண்ணகத்தையும் கடப்பன பிழைப்பு இலா மெய்யன மேல் சேர்ந்த – கம்.யுத்2:16 327/2,3
ஆவி போய் அழிதல் நன்றோ அமரர்க்கும் அரசன் ஆவான் – கம்.யுத்2:17 62/3
வல் நெஞ்சின் என்னை நீ நீத்து போய் வான் அடைந்தால் – கம்.யுத்2:17 80/1
போய் தாவினை நெடு மா கடல் பிழைத்தாய் கடல் புகுந்தாய் – கம்.யுத்2:18 172/2
பாரிடை குதியா-முன்னம் இடபனும் பதக நீ போய்
ஆரிடை புகுதி என்னா அந்தரத்து ஆர்த்து சென்றான் – கம்.யுத்2:18 233/3,4
ஏனை மகளிர் நிலை என் ஆகும் போய் இரங்கி – கம்.யுத்2:18 273/3
போய் ஆர்த்தவன் வந்தனன் வந்தனன் என்று பூசல் – கம்.யுத்2:19 21/3
வெற்றி வெம் கணை பட பட தலைகள் விண்ணினூடு திசை மீது போய்
அற்று எழுந்தன விழுந்து மண்ணிடை அழுந்துகின்றன அனந்தமால் – கம்.யுத்2:19 63/3,4
முழுத்தம் ஒன்றில் ஒரு வெள்ள வானரம் முடிந்து மாள்வன தடிந்து போய்
கழுத்த கைய நிமிர் கால வால பல கண்டமானபடி கண்டு நேர் – கம்.யுத்2:19 65/1,2
ஒன்று போல்வன ஓராயிரம் பகழி ஊடு போய் உருவ ஆடக – கம்.யுத்2:19 82/1
போய் இனி உய்வது எங்கே என்று எரி விழித்து புக்கார் – கம்.யுத்2:19 91/4
செத்திலென் வலியென் நின்றேன் என்று போய் வையம் சேர்ந்தான் – கம்.யுத்2:19 208/4
நீ இவண் இருத்தி யான் போய் நெடியவற்கு உரைப்பென் என்னா – கம்.யுத்2:19 214/1
போயினன் அனலன் போய் அ புண்ணியவன் பொலன் கொள் பாதம் – கம்.யுத்2:19 214/2
உழைக்கும் வெய்து உயிர்க்கும் ஆவி உருகும் போய் உணர்வு சோரும் – கம்.யுத்2:19 222/1
பூமியில் வளர்த்தும் கள்வன் போய் அகன்றானோ என்னும் – கம்.யுத்2:19 223/4
போய் அ தானுடைய வஞ்ச வரத்தினால் ஒளிந்து பொய்யின் – கம்.யுத்2:19 232/2
ஊன் விட உயிர் போய் நீங்க நீங்கும் வேறு உய்தி இல்லை – கம்.யுத்2:19 237/3
இ தன்மை எய்தும் அளவின்-கண் நின்ற இமையோர்கள் அஞ்சி இது போய்
எ தன்மை எய்தி முடியும்-கொல் என்று குலைகின்ற எல்லை-இதன்-வாய் – கம்.யுத்2:19 243/1,2
என்று இன்ன பன்னி அழிவான் எறிந்த எரி சோதி கீற இருள் போய்
பொன் துன்னி அன்ன வெயில் வீசுகின்ற பொருள் கண்டு நின்ற புகழோன் – கம்.யுத்2:19 262/1,2
நன்று என அரக்கன் போய் தன் நளிர் மணி கோயில் புக்கான் – கம்.யுத்2:19 300/4
வெற்றி கிளர் கைக்கொடு மெய் வலி போய்
முற்ற தனி குத்த முடிந்தனனால் – கம்.யுத்3:20 92/3,4
போக்கவும் கற்றிலன் ஒருவன் போய் பிணி – கம்.யுத்3:22 38/2
கான் எலாம் துணிந்து போய் தகர்ந்து காந்தின – கம்.யுத்3:22 47/3
கண் இமைப்பதன் முன்பு போய் விசும்பிடை கரந்தான் – கம்.யுத்3:22 78/1
சொல் கொள் வேள்வி போய் தொடங்குவான் அமைந்தவன் துணிவை – கம்.யுத்3:22 83/3
ஆர்த்த சேனையின் அமலை போய் விசும்பினை அலைக்க – கம்.யுத்3:22 85/1
போய் உருத்து அவர் உயிர் குடித்து உதவு என புகன்றான் – கம்.யுத்3:22 94/4
முன்வந்தவனும் முடிந்தான் உன் பகை போய் முடிந்தது என மொழிந்தார் – கம்.யுத்3:22 227/4
முந்த நீ போய் அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு நின் – கம்.யுத்3:23 2/2
உந்த அவன் போய் அரக்கர் உடல் அடங்க கடலினுள் இட்டான் – கம்.யுத்3:23 2/4
பாசம் போய் இற்றால் போல பதுமத்தோன் படையும் இன்னே – கம்.யுத்3:24 8/1
நாசம் போய் எய்தும் நம்பி தம்பிக்கும் நாசம் இல்லை – கம்.யுத்3:24 8/2
கொன் இயல் வயிர தோளாய் மருந்து போய் கொணர்தி என்றான் – கம்.யுத்3:24 22/4
கைம் மருங்கு உண்டாம் நின்னை காயாவாம் அப்புறம் போய் கரக்கும் என்றான் – கம்.யுத்3:24 29/4
தீங்கு இடையூறு எய்தாமல் தெருட்டுதிர் போய் என சொல்லி அவரை தீர்ந்தான் – கம்.யுத்3:24 30/2
விழுந்தன நீர் கடல் அழுந்த ஏறின மேல் கீறின போய் திசைகள் எல்லாம் – கம்.யுத்3:24 33/4
போகத்தின் நெறிகள் தந்தார் புகலிடங்கள் பிற்பட போய் பூவின் வந்த – கம்.யுத்3:24 36/3
பொன்_மலை-மீது போய் போக பூமியின் – கம்.யுத்3:24 92/1
இனையல் நீ மூண்டு யான் போய் நிகும்பலை விரைவின் எய்தி – கம்.யுத்3:26 13/3
போய் அவன் மாறி நிகும்பலை புக்கான் – கம்.யுத்3:26 42/1
விழுந்து வெய்து உயிர்த்து விம்மி வீங்கும் போய் மெலியும் வெம் தீ – கம்.யுத்3:26 44/2
போய் கண்டு கோடி அன்றே என்றனன் புழுங்குகின்றான் – கம்.யுத்3:26 82/4
திக்கு அனைத்தினிலும் செல்வென் யானே போய் பகையும் தீர்வென் – கம்.யுத்3:26 83/4
இமை இடையாக யான் போய் ஏந்து_இழை இருக்கை எய்தி – கம்.யுத்3:26 89/1
மந்திர வேள்வி போய் மடிந்ததாம் என – கம்.யுத்3:27 65/1
தொடர்ந்து போய் அயோத்தி-தன்னை கிளையொடும் துணிய நூறி – கம்.யுத்3:27 70/3
பாய போய் இலங்கை புக்கு வஞ்சனை பரப்ப செய்யும் – கம்.யுத்3:27 73/3
மின் நகு பகு வாயூடு வெயில் உக நகை போய் வீங்க – கம்.யுத்3:27 79/2
போய் ஓடிட துரந்தான் அவை பொறியோ என மறிய – கம்.யுத்3:27 105/2
புரிந்து ஓடின பொரிந்து ஓடின புகைந்து ஓடின புகை போய்
எரிந்து ஓடின கரிந்து ஓடின இடம் ஓடின வலமே – கம்.யுத்3:27 113/1,2
ஒழிந்தருள் சீற்றம் சொன்ன உறுதியை பொறுத்தி யான் போய்
கழிந்தனென் என்ற பின்னர் நல்லவா காண்டி என்னா – கம்.யுத்3:28 13/2,3
போரினை கடந்து மாயம் புணர்க்கினும் புணர்க்கும் போய் அ – கம்.யுத்3:28 32/2
மறைந்தன திசைகள் எங்கும் மாறு போய் மலையும் ஆற்றல் – கம்.யுத்3:28 42/1
வேக வான் கொடும் கால் எற்ற முற்றும் போய் விளியும் நாளில் – கம்.யுத்3:28 44/2
வாங்கிய துயரன் மீ போய் வளர்கின்ற புகழன் வந்துற்று – கம்.யுத்3:28 60/3
வரதன் போய் மறுகாநின்ற மனத்தினன் மாயத்தோனை – கம்.யுத்3:28 63/1
போய் பிறந்து இ உலகை பொதியும் வெம் – கம்.யுத்3:29 6/3
அழும் அரற்றும் அயர்க்கும் வியர்க்கும் போய்
விழும் விழிக்கும் முகிழ்க்கும் தன் மேனியால் – கம்.யுத்3:29 15/2,3
உலகினுக்கு உலகு போய் போய் ஒன்றின் ஒன்று ஒதுங்கலுற்ற – கம்.யுத்3:30 5/1
உலகினுக்கு உலகு போய் போய் ஒன்றின் ஒன்று ஒதுங்கலுற்ற – கம்.யுத்3:30 5/1
குன்றை கொண்டு போய் குரை கடல் இட அற குலைந்தோர் – கம்.யுத்3:30 13/3
ஊன் அற குறைத்து உயிர் உண்பென் நீயிர் போய் ஒருங்கே – கம்.யுத்3:31 1/2
இடம் பொறாமை உற்று இரிந்து போய் வட வரை இறுத்த – கம்.யுத்3:31 17/4
விலகு நீர் திரை வேலை ஓர் ஏழும் போய் விதியால் – கம்.யுத்3:31 23/3
திருவில்லிகள் தலை போய் நெடு மலை-போல் உடல் சிதைவார் – கம்.யுத்3:31 103/4
தீ ஒத்தன உரும் ஒத்தன சரம் சிந்திட சிரம் போய்
மாய தமர் மடிகின்றனர் எனவும் மறம் குறையா – கம்.யுத்3:31 109/1,2
போய் விளித்த குருதிகள் பொங்கு உடல் – கம்.யுத்3:31 133/2
தொடுப்பது சுடர் பகழி ஆயிரம் நிரைத்தவை துரந்த துறை போய்
படுப்பது வய பகைஞர் ஆயிரரை அன்று பதினாயிரவரை – கம்.யுத்3:31 138/1,2
போய் ஒருங்கு அண்டத்தோடும் கோடி யோசனைகள் பொங்கி – கம்.யுத்3:31 226/4
துயர் தமக்கு உதவி மீளா துறக்கம் போய் வந்த தொல்லை – கம்.யுத்4:32 47/3
எய்த்தில போய் திசைகள்-தொறும் இரு நிலத்தை கிழித்து இழிந்தது என்னின் அல்லால் – கம்.யுத்4:33 25/2
சாய்ந்த வல் உருமு போய் அரவ தாழ் கடல் – கம்.யுத்4:37 75/1
போய் வாழ்கின்ற பொங்கு அனல் கண்ணின் பொழிகின்ற – கம்.யுத்4:37 139/2
போரிடை ஒடிந்து போய் புணரி புக்கு-என – கம்.யுத்4:37 149/2
நீரிடை விழுந்தது நெருப்பொடு அன்று போய் – கம்.யுத்4:37 149/4
போய் அகன்று புரள பொரு கணை – கம்.யுத்4:37 161/2
போய் நிறைந்தன அண்ட புறம் எலாம் – கம்.யுத்4:37 168/4
தூர்க்கின்ற மலர் மாரி தொடர போய் பாற்கடலில் தூய் நீர் ஆடி – கம்.யுத்4:37 198/2
குன்று அனைய நெடும் தோளாய் கூறினேன் அது மனத்துள் கொள்ளாதே போய்
உன்-தனது குலம் அடங்க உருத்து அமரில் பட கண்டும் உறவு ஆகாதே – கம்.யுத்4:38 6/2,3
வீரம் போய் உரம் குறைந்து வரம் குறைந்து வீழ்ந்தானே வேறே கெட்டேன் – கம்.யுத்4:38 24/3
செப்புறு இப்படி போய் என செப்பினான் – கம்.யுத்4:40 1/4
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த – கம்.யுத்4:40 126/3
என்னை ஆளுடை நாயகன் வல்லையின் எதிர் போய்
பன்னு மா மறை தபோதனன் தாள்-மிசை பணிந்தான் – கம்.யுத்4:41 36/3,4
துன்ன சொல்லுதிர் என்னலும் தூதர் போய்
உன்னை கூயினன் உம்முன் எனா முனம் – கம்.யுத்4:41 59/2,3
அ திருக்கும் கெடும் உடனே புகுந்து ஆளும் அரசு எரி போய் அமைக்க என்றான் – கம்.யுத்4:41 66/4
பொன்றும் தன்மை புகுந்தது போய் என்றாள் – கம்.யுத்4:41 74/4
யானும் மெய்யினுக்கு இன் உயிர் ஈந்து போய்
வானுள் எய்திய மன்னவன் மைந்தனால் – கம்.யுத்4:41 78/1,2
ஊதுற பறப்பதாய் உலர்ந்த யாக்கை போய்
ஏதிலன் ஒருவன்-கொல் என்னல் ஆயது – கம்.யுத்4:41 90/2,3
விழும் அழிந்து ஏங்கும் போய் வீங்கும் வேர்க்கும் அ – கம்.யுத்4:41 91/3

மேல்


போய்த்து (2)

போக்கினீர் என் நாசி போய்த்து என் நீர் பொறுக்குவிரேல் – கம்.ஆரண்:6 122/1
போய்த்து அங்கு அது கனல் மாண்டது புகை வீய்ந்தது பொதுவே – கம்.யுத்3:27 147/4

மேல்


போய்விடின் (1)

உஞ்சு இவர் போய்விடின் நாய் குகன் என்று எனை ஓதாரோ – கம்.அயோ:13 14/4

மேல்


போய (16)

காலை கடல் படிந்து காய் கதிரோன் போய வழி – பரி 20/6
போய என் ஒளியே போல் ஒரு நிலையே பகல் மாய – கலி 143/39
என்னை ஆள் உடைய ஐயன் கலுழன் மீது எழுந்து போய
பின்னர் வானவரை நோக்கி பிதாமகன் பேசுகின்றான் – கம்.பால:5 23/1,2
விண்ணவர் போய பின்றை விரிந்த பூ_மழையினாலே – கம்.பால:8 1/1
புல்லிய பழியினோடும் புரந்தரன் போய பின்றை – கம்.பால:9 22/2
புகழ்ந்தனர் அரச நின் புதல்வர் போய பின் – கம்.பால:14 2/3
போய பின்னை பொரு சிலை வீரரும் – கம்.ஆரண்:4 41/3
போய தையலை தருதிர் என்று இராகவன் புகல – கம்.கிட்:10 45/2
போய காலத்தும் போக்கு அரிது என்பது புகன்றான் – கம்.சுந்:2 146/3
இமைப்பதன் முன் விசும்பு எழுந்து போய பின் – கம்.யுத்1:4 38/1
போய சில பொங்கு-தொறு பொங்கு-தொறு பூசல் – கம்.யுத்1:9 8/3
போர் எலாம் துமிந்த கொண்ட புகழ் எலாம் துமிந்து போய – கம்.யுத்2:15 150/4
போய பின் அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால் – கம்.யுத்2:16 19/1
போய நாள் நாகபாசம் பிணித்தது போனவாறும் – கம்.யுத்3:23 23/2
பொத்திய நிருதர் தானை கொணரிய போய தூதர் – கம்.யுத்3:30 1/2
வெப்பு அணை குத்தினாலும் வெரிநிடை போய அன்றே – கம்.யுத்4:37 212/4

மேல்


போயதால் (5)

புண்ணியம் என்று ஒரு பொருள் என்னுழை-நின்றும் போயதால் – கம்.சுந்:2 226/4
பொன் நிற தும்பி வந்து ஊதி போயதால் – கம்.சுந்:3 37/4
புரம் புக இருந்தது ஓர் மயிலும் போயதால் – கம்.சுந்:3 51/4
பொருப்பை உற்றது ஓர் பொருப்பு என கடிது ஒடிந்து இடிந்து திசை போயதால்
நெருப்பை உற்றது ஓர் இரும்பு கூடம் உற நீறு பட்டது நிகர்த்ததால் – கம்.யுத்2:19 80/3,4
அந்தணன் படையும் நின்று அகன்று போயதால் – கம்.யுத்3:24 107/4

மேல்


போயது (10)

போயது எம் பொருமல் என்னா இந்திரன் உவகை பூத்தான் – கம்.பால:5 22/1
பூம் கழல் காலவன் வனத்து போயது
தீங்கு இழைத்த அதனினோ தெய்வம் சீறியோ – கம்.அயோ:11 60/2,3
போயது தாதை விண் புக்க பின்னரோ – கம்.அயோ:11 61/3
போயது அ அரக்கன் எங்கே புகல் என புள்ளின் வேந்தன் – கம்.ஆரண்:13 127/3
பூண்ட மா தவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள் – கம்.ஆரண்:16 3/3
பூ மழை பொழிந்து வானோர் போயது எம் பொருமல் என்றார் – கம்.யுத்2:18 205/1
புரந்தரன் செருவில் தந்து போயது புணரி ஏழும் – கம்.யுத்3:22 12/1
பொறி வனம் வெந்த போல சாம்பராய் போயது அல்லால் – கம்.யுத்3:22 28/3
போ-மின் அடா வினை போயது போலாம் – கம்.யுத்3:26 37/1
போயது அந்தகன் புரம் புக நிறைந்தது போலாம் – கம்.யுத்3:30 43/3

மேல்


போயதே (4)

நிறை எனும் அங்குசம் நிமிர்ந்து போயதே – கம்.பால:10 40/4
புடை பெயர் கடல் என எழுந்து போயதே – கம்.பால:14 9/4
பூழை ஊடே பொடித்து அப்புறம் போயதே – கம்.பால:20 10/4
புற நிலத்தையும் கைம்மிக போயதே – கம்.சுந்:6 30/4

மேல்


போயவர் (1)

போயவர் உயிரும் போகி தென் புலம் படர்தல் பொய்யாது – கம்.சுந்:10 26/3

மேல்


போயவன் (1)

போயவன் எங்கே நின்றான் என்றனன் பொருள் செயாதான் – கம்.யுத்3:27 96/4

மேல்


போயவாறும் (1)

போயினார் போயவாறும் போயினது அன்றி போரில் – கம்.யுத்3:22 151/1

மேல்


போயிட (1)

போயிட துணிந்தோம் என்றார் புராரி மற்று யானும் காற்றின் – கம்.பால:5 25/3

மேல்


போயிற்று (10)

புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என போயிற்று அன்றே – கம்.பால:7 49/4
வீழ்ந்தார் அயர்ந்தார் புரண்டார் விழி போயிற்று இன்று என்றார் – கம்.அயோ:4 83/1
பொங்கு வெம் களிறு நூக்க கரை ஒரீஇ போயிற்று அம்மா – கம்.அயோ:13 50/3
மன்றல் அம் கோதை மாதர் மனம் என போயிற்று அம்மா – கம்.ஆரண்:11 72/4
பூட்டிய வலயத்தோடும் பூழியாய் போயிற்று அன்றே – கம்.யுத்2:15 135/4
வலம் செய்து போயிற்று என்றால் மற்று இனி வலியது உண்டோ – கம்.யுத்3:28 4/2
புரந்தரன் பகை போயிற்று அன்றோ எனும் – கம்.யுத்3:29 11/1
புக்கு ஓடி உயிர் பருகி புறம் போயிற்று இராகவன் தன் புனித வாளி – கம்.யுத்4:37 197/4
போந்ததுவும் கடைமுறையே புரந்தரனார் பெரும் தவமாய் போயிற்று அம்மா – கம்.யுத்4:38 25/4
போனானும் ஒரு தம்பி போனவன் தான் வரும் அவதி போயிற்று என்னா – கம்.யுத்4:41 64/2

மேல்


போயின்று (1)

புலம்பல் போயின்று பூத்த என் கடும்பே – புறம் 380/15

மேல்


போயின்று-கொல்லோ (2)

போயின்று-கொல்லோ நோய் தலைமணந்தே – நற் 56/10
போயின்று-கொல்லோ தானே படப்பை – நற் 205/8

மேல்


போயின (21)

புன மான் அனையாரொடு போயின என் – கம்.பால:23 16/3
போயின இரு வினை புகலுறு விதியால் – கம்.ஆரண்:2 40/3
போயின திசைகள்-தோறும் மரனொடு புல்லும் எல்லாம் – கம்.கிட்:2 12/3
போயின தூதரின் புகுதும் சேனையை – கம்.கிட்:11 117/1
போயின உயிரளாம் என நடுங்கி பொறி வரி எறுழ் வலி புகை கண் – கம்.சுந்:3 94/3
போயின பதாதி சொன்ன புரவியின் இரட்டி போலாம் – கம்.சுந்:8 10/3
போயின குரங்கினை தொடர்ந்து போய் இவண் – கம்.யுத்1:2 21/1
வேதலும் இலங்கையும் மீள போயின
தூதன் வந்தான் என துணுக்கம் கொண்டதால் – கம்.யுத்1:6 43/3,4
ஒருங்கு நனி போயின உயர்ந்த கரையூடே – கம்.யுத்1:9 6/3
போயின திசைகள் எங்கும் கறங்கு என சாரி போமால் – கம்.யுத்2:18 182/2
அன்னானொடு போயின தானை அளந்து கூற – கம்.யுத்2:19 24/1
போயின போதும் ஒன்றும் துடித்திலன் பொடித்து மான – கம்.யுத்2:19 198/2
போயின திசைகள் எங்கும் புகையொடு நெருப்பு போர்ப்ப – கம்.யுத்3:21 25/1
போயின நிருதர் யாரும் போந்திலர் போலும் என்றான் – கம்.யுத்3:22 2/2
போயின பகழி வேக தன்மையை புரிந்து நோக்கும் – கம்.யுத்3:22 27/3
போயின குரக்கு தானை புகுந்திலது அன்றே பொன் தேர் – கம்.யுத்3:22 32/3
புல்லுற பொருத்துவது ஒன்று போயின
நல் உயிர் ஈகுவது ஒன்று நல் நிறம் – கம்.யுத்3:24 90/2,3
போர் இனி பொருவது எங்கே போயின அனுமன் பொன் மா – கம்.யுத்3:26 4/3
போயின போயின திசை நிறைய புரள்பவர் முடிவு இலர் பொரு திறலோர் – கம்.யுத்3:28 22/3
போயின போயின திசை நிறைய புரள்பவர் முடிவு இலர் பொரு திறலோர் – கம்.யுத்3:28 22/3
தூரம் போயின ஒருவன் சிலை துரந்த சரங்களே போரில் தோற்று – கம்.யுத்4:38 24/2

மேல்


போயினது (4)

போயினது என்றும் சொன்னார் புகுந்தது போரும் என்றார் – கம்.யுத்1:9 79/4
மஞ்சின் மா மழை போயினது ஆம் என மாற – கம்.யுத்3:22 81/2
போயினார் போயவாறும் போயினது அன்றி போரில் – கம்.யுத்3:22 151/1
போயினது இல்லை வாயால் புலம்பலன் பொருமி பொங்கி – கம்.யுத்3:24 5/2

மேல்


போயினர் (9)

கவலை அரும் சுரம் போயினர்
தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே – ஐங் 320/4,5
மலை இடை போயினர் வரல் நசைஇ நோயொடு – கலி 36/16
உய்ந்து போயினர் ஊழி-நின்று எண்ணினும் உலவார் – கம்.அயோ:1 63/4
கழிந்து போயினர் மானிடர் என்னும்-கால் – கம்.ஆரண்:7 9/3
பொழிந்தன பூவின் மாரி போயினர் புறத்தோர் எல்லாம் – கம்.ஆரண்:10 88/3
பொருள் தர போயினர் பிரிந்த பொய் உடற்கு – கம்.கிட்:10 21/1
போயினர் புகுதும் நாளும் புகுந்தது புகல் புக்கோர்க்கு – கம்.கிட்:11 55/2
போயினர் பன்னசாலை இராமனும் இனிது புக்கான் – கம்.யுத்1:9 17/4
பொறி கொடும் பகழி மார்பர் போயினர் இடங்கள் புக்கார் – கம்.யுத்2:19 166/1

மேல்


போயினரால் (2)

போவாய் அகல்வான் என்னா பொன்_நாட்டிடை போயினரால் – கம்.அயோ:4 86/4
மின்னும் சிலையார் மலை தொடர்ந்த வெயில் வெம் கானம் போயினரால் – கம்.ஆரண்:14 32/4

மேல்


போயினவாம் (1)

புகழும் மேன்மையும் போயினவாம் என – கம்.யுத்2:15 7/2

மேல்


போயினள் (1)

போயினள் தையல் இப்பால் புரிக என புலவர் கோமான் – கம்.யுத்3:24 1/1

மேல்


போயினன் (23)

பொருள தரும் முனிவரும் தொடர போயினன்
மருள் ஒழி உணர்வு உடை வரத மா தவன் – கம்.பால:5 50/3,4
போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான் – கம்.அயோ:6 12/4
பொன் திணி திரள் தோளான் போயினன் நெறி போதும் – கம்.அயோ:9 19/2
ஆளும் என்றே போயினன் அன்றோ அரசு ஆள்வான் – கம்.அயோ:11 77/4
போயினன் திரு நகர் புரிசை வாயிலே – கம்.அயோ:12 53/4
மாண்டு போயினன் எருவைகட்கு அரசன் மற்று உளரோ – கம்.சுந்:3 13/1
போயினன் அரக்கன் பின்னை பொங்கு அரா நுங்கி கான்ற – கம்.சுந்:3 147/1
போயினன் இலங்கை வேந்தன் போர் சினம் போவது ஒப்பான் – கம்.சுந்:8 2/4
போயினன் அமரர் கோவை புகழொடு கொண்டு போந்தான் – கம்.சுந்:11 12/4
போயினன் அரக்கிமாரை சொல்லு-மின் பொதுவின் என்று ஆங்கு – கம்.சுந்:14 38/3
போயினன் நகர் பொம்மென்று இரைத்து எழ – கம்.யுத்2:16 65/2
கொண்டனன் போயினன் நிருதர்_கோ நகர் – கம்.யுத்2:16 263/4
போயினன் அரக்கன் என்று இசைத்த பூசலார் – கம்.யுத்2:16 269/4
அ திசை போயினன் அல்லது ஒண்ணுமோ – கம்.யுத்2:16 289/4
போயினன் என்பது உன்னி வானர வீரர் போல்வார் – கம்.யுத்2:19 187/2
போயினன் அனலன் போய் அ புண்ணியவன் பொலன் கொள் பாதம் – கம்.யுத்2:19 214/2
விசும்பு போயினன் மாயையின் பெருமையான் மேலை – கம்.யுத்3:22 162/1
மன்னன் ஆணையின் போயினன் மகோதரன் வந்தான் – கம்.யுத்3:22 184/3
போயினன் என்ற மாற்றம் செவி துளை புகுதலோடும் – கம்.யுத்3:26 74/2
போயினன் ஆதல் வேண்டும் புரிந்திலன் ஒன்றும் என்பான் – கம்.யுத்3:28 17/3
போயினன் செரு முடிந்தது என்று இலங்கை ஊர் புகுவான் – கம்.யுத்4:32 34/4
வாடி போயினன் நீ இனி வஞ்சனை மதியால் – கம்.யுத்4:32 35/2
பேர்த்து சாரதி போயினன் பின்றுவான் – கம்.யுத்4:37 171/4

மேல்


போயினனால் (3)

பொன் மான் உருவம் கொடு போயினனால்
நன் மான் அனையாள்-தனை நாடுறுவான் – கம்.ஆரண்:11 43/3,4
புன் போர் என நின்று அயல் போயினனால் – கம்.யுத்3:20 83/4
போழ்வித்தனன் ஆர் உயிர் போயினனால் – கம்.யுத்3:20 85/4

மேல்


போயினாய் (1)

புதல்வனை எங்ஙனம் பிரிந்து போயினாய் – கம்.அயோ:11 49/4

மேல்


போயினாயே (1)

பொன்றினையே இராகவனார் புய வலியை இன்று அறிந்து போயினாயே – கம்.யுத்4:38 6/4

மேல்


போயினார் (26)

பொலம் குழை மயிலை கொண்டு அரிதின் போயினார் – கம்.பால:10 45/4
புல்லிய களிறு என மைந்தர் போயினார் – கம்.பால:14 17/4
ஆடவர் உயிர் என அருகு போயினார் – கம்.பால:14 21/4
பூமி தோய் பிடி சிந்தரும் போயினார்
காமர் தாமரை நாள்_மலர் கானத்துள் – கம்.பால:14 39/2,3
பொரு_அரும் குமரரும் போயினார் புறம் – கம்.அயோ:4 148/3
போர் என்று ஒல்லொலி கைம்மிக போயினார் – கம்.அயோ:4 229/4
புரசை யானையில் கொண்டு போயினார் – கம்.அயோ:11 120/4
பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார் – கம்.அயோ:12 34/4
மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார்
விண்டு உறை தேவரும் விலகி போயினார் – கம்.அயோ:14 136/2,3
விண்டு உறை தேவரும் விலகி போயினார்
கொண்டல்-தன் ஆணையால் குகனும் போயினான் – கம்.அயோ:14 136/3,4
புனிதனது உறையுள்-நின்று அரிதின் போயினார் – கம்.ஆரண்:3 1/4
பொழியும் சோலை விரைவினில் போயினார் – கம்.ஆரண்:3 35/4
புலம்புறு விடியலில் கடிது போயினார் – கம்.ஆரண்:14 101/4
போதும் நாம் வாலி-பால் என்ன போயினார் – கம்.கிட்:6 34/4
பொங்கு நாகமும் துவன்று சாரலூடு போயினார் – கம்.கிட்:7 1/4
பொங்கு வில் தலைவரை தொழுது முன் போயினார்
செங்கதிர் செல்வனை பணிவுறும் சென்னியார் – கம்.கிட்:13 74/3,4
போயினார் போன பின் புற நெடும் திசைகள்-தோறு – கம்.கிட்:14 1/1
போய் சில அறிதும் என்று அதனில் போயினார் – கம்.கிட்:14 24/4
புனையும் நோயினார் கடிது போயினார் – கம்.கிட்:15 23/4
பொன்றுவாரின் பொருந்தினர் போயினார்
துன்று_அல்_ஓதியை கண்டிலர் துன்பினார் – கம்.கிட்:15 52/3,4
போத நீதியர் ஆர் உளர் போயினார்
வேத நீதி விதி வழி மேல்வரும் – கம்.சுந்:12 95/2,3
பொருக்கென எழுதும் என்று எண்ணி போயினார் – கம்.யுத்1:4 14/4
கண் இலர் கரை இலர் கரந்து போயினார் – கம்.யுத்1:5 24/4
பொங்கு வெம் கனல் எனும் புனலில் போயினார் – கம்.யுத்1:6 32/4
பொன்றினான் அ சுபாரிசன் போயினார்
இன்று போன இடம் அறியோம் என்றார் – கம்.யுத்2:15 84/3,4
போயினார் போயவாறும் போயினது அன்றி போரில் – கம்.யுத்3:22 151/1

மேல்


போயினாரே (2)

பூங்கொடியீர் ஏகும் என தொழுது இறைஞ்சி இரதம் மிசை போயினாரே – கம்.பால:5 36/4
பூ_மழை பொழிந்து வாழ்த்தி விண்ணவர் போயினாரே – கம்.பால:7 54/4

மேல்


போயினால் (1)

புண்ணியம் எனும் நின் உயிர் போயினால்
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ – கம்.யுத்4:41 73/3,4

மேல்


போயினாள் (5)

நீங்கி புறங்கடை போயினாள் யானும் என் – கலி 115/12
கனம் குழை மயில்_அனாள் கடிது போயினாள்
மனம் குழை நறவமோ மாலைதான்-கொலோ – கம்.பால:19 43/2,3
புலம்பு சேடியர் கை மிசை போயினாள் – கம்.பால:21 20/4
புவனி நாதன் தொழுது என்று போயினாள் – கம்.அயோ:4 27/4
போக்கினேன் கொடியேன் என்று போயினாள் – கம்.ஆரண்:9 30/4

மேல்


போயினாற்கு (1)

புக்கு எரி மடுத்து இ ஊரை பொடி செய்து போயினாற்கு
சக்கரம் உண்டோ கையில் தனு உண்டோ வாளி உண்டோ – கம்.யுத்1:13 15/1,2

மேல்


போயினான் (37)

மைந்தனும் முனியொடு மறைய போயினான் – கம்.பால:10 39/4
புண்ணிய விடை என தொழுது போயினான் – கம்.பால:24 40/4
பூவினை சென்னியில் புனைந்து போயினான்
ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலான் – கம்.பால:24 48/2,3
வரை பொரு மண்டபம் மருங்கு போயினான் – கம்.அயோ:1 85/4
பொன் திணி நெடு மதில் வாயில் போயினான் – கம்.அயோ:4 164/4
பொன்னும் தானும் ஒர் தேர் மிசை போயினான் – கம்.அயோ:4 232/4
ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே – கம்.அயோ:5 47/4
பொழுதும் நாளும் குறித்திலன் போயினான் – கம்.அயோ:11 7/4
பொன் அடி தொழுவென் என்று எழுந்து போயினான் – கம்.அயோ:11 86/4
போயினான் வர கண்ட பொம்மலாள் – கம்.அயோ:11 114/3
துன்னு துன்பத்தால் துறந்து போயினான்
முன்னரே என முனிவன் கூறினான் – கம்.அயோ:11 124/3,4
துறந்து போயினான் நுந்தை தோன்றல் நீ – கம்.அயோ:11 125/1
இறந்து போயினான் இருந்தது ஆண்டு அது – கம்.அயோ:11 125/3
பொழிந்த கண்ணின் புது புனல் போயினான்
ஒழிந்திலன் குகனும் உடன் ஏகினான் – கம்.அயோ:13 71/2,3
படித்தலத்து இறைஞ்சினன் பரதன் போயினான்
பொடி தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான் – கம்.அயோ:14 134/3,4
மூன்று நூல் கிடந்த தோள் முனியும் போயினான் – கம்.அயோ:14 135/4
பண்டை நூல் தெரி பரத்துவனும் போயினான்
மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார் – கம்.அயோ:14 136/1,2
கொண்டல்-தன் ஆணையால் குகனும் போயினான் – கம்.அயோ:14 136/4
பொறுத்தி என்று போயினான் – கம்.ஆரண்:1 68/4
ஆவி போயினான் எனா – கம்.ஆரண்:1 69/2
பொன்னனார் எடுக்க அங்கு ஓர் சோலையூடு போயினான் – கம்.ஆரண்:10 95/4
புனை_இழை காட்டு அது என்று போயினான் பொறாத சிந்தை – கம்.ஆரண்:11 55/2
பொன்னின் வார் கழல் தாதை இல் போயினான் – கம்.கிட்:11 17/4
பொருந்துழி வா என தொழுது போயினான் – கம்.கிட்:11 136/4
புனையும் வார் கழலினான் அருளொடும் போயினான் – கம்.கிட்:13 73/4
பொடிபட கிடந்தன கண்டு போயினான் – கம்.சுந்:12 7/4
போதலே கருமம் என்று அனுமன் போயினான் – கம்.சுந்:12 23/4
குடை கெழு மன்னன் இல் கொண்டு போயினான் – கம்.சுந்:12 24/4
உத்தமன் அ நகர் ஒழிய போயினான் – கம்.யுத்1:4 12/4
பித்தரின் ஒரு வகை பெயர்ந்து போயினான் – கம்.யுத்1:4 32/4
போ-மின் போ-மின் புறத்து என்று போயினான் – கம்.யுத்1:14 41/4
பெற்றனென் விடை என பெயர்ந்து போயினான் – கம்.யுத்2:16 93/4
பின் இகல் பழுது என பெயர்ந்து போயினான் – கம்.யுத்2:16 258/4
திக்கு அனைத்தும் போர் கடந்தான் போயினான் தீ விழியான் – கம்.யுத்2:17 91/4
பொன்றினர் நமர் எலாம் இளவல் போயினான்
வென்றிலென் அரக்கனை விதியின் வெம்மையால் – கம்.யுத்3:24 74/3,4
பொருந்தினன் வட திசை கடிது போயினான் – கம்.யுத்3:24 85/4
குன்று தாங்கி அ குரிசில் போயினான் – கம்.யுத்3:24 116/4

மேல்


போயினிர் (1)

போயினிர் நாடும் என்ன போந்தனம் புகுந்தது ஈது என்று – கம்.சுந்:12 82/3

மேல்


போயினென் (1)

போயினென் பெண் உரை மறாது போனதால் – கம்.யுத்3:24 71/3

மேல்


போயினை (2)

போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால் – கம்.அயோ:13 35/3
கண்டு போயினை நீள் நெறி காட்டிட – கம்.சுந்:12 34/1

மேல்


போயினையோ (1)

போந்தாய் எனை விட்டனை போயினையோ – கம்.ஆரண்:14 72/4

மேல்


போயும் (1)

அ புறம் போயும் தேட அவதியின் அமைந்து போன – கம்.சுந்:4 33/4

மேல்


போயுற (1)

எஞ்சல்_இல் மறுக்கினோடு இரியல் போயுற
வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீ கொள – கம்.அயோ:11 106/2,3

மேல்


போயே (2)

பூண்ட மெய் உயிரே போக அ பொய் உயிர் போயே நின்ற – கம்.சுந்:4 77/2
போயே விசும்பு அடைவாய் இது பிழையாது என புகலா – கம்.யுத்3:27 145/3

மேல்


போயோ (2)

போயோ புகலோ தவிரான் புகழோடு உயிரை சுடு வெம் – கம்.அயோ:4 45/3
போயோ நின்றாய் என்னை இகந்தாய் புகழ் பாராய் – கம்.யுத்3:22 203/3

மேல்


போர் (504)

பொருநர் தேய்த்த போர் அரு வாயில் – திரு 69
வெற்றி வெல் போர் கொற்றவை சிறுவ – திரு 258
போர் மிகு பொருந குருசில் என பல – திரு 276
முக்கோல் அசை நிலை கடுப்ப நல் போர்
ஓடா வல் வில் தூணி நாற்றி – முல் 38,39
அஞ்சுவந்த போர்_களத்தான் – மது 28
தென் பரதவர் போர் ஏறே – மது 144
மேம்பட மரீஇய வெல் போர் குருசில் – மது 151
கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல் – மது 207
அண்ணல் யானை அடு போர் வேந்தர் – மது 348
நெய் பட கரிந்த திண் போர் கதவின் – மது 354
பெரு நல் யானை போர்_களத்து ஒழிய – மது 735
போர் வாய் கதவம் தாழொடு துறப்ப – நெடு 63
தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின் – நெடு 84
புலி பொறி போர் கதவின் – பட் 40
பொதி மூடை போர் ஏறி – பட் 137
தூறு இவர் துறுகல் போல போர் வேட்டு – பட் 234
விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ – மலை 461
வெல் போர் சேஎய் பெரு விறல் உள்ளி – மலை 493
ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன் – நற் 39/9
அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர்
மழவர் பெருமகன் மா வள் ஓரி – நற் 52/8,9
வெல் போர் சோழர் அழிசி அம் பெரும் காட்டு – நற் 87/3
மென் தினை நெடும் போர் புரி-மார் – நற் 125/11
போர் அமை கதவ புரை-தொறும் தூவ – நற் 132/4
உண்டல் அளித்து என் உடம்பே விறல் போர்
வெம் சின வேந்தன் பகை அலை கலங்கி – நற் 153/7,8
வெல் போர் சோழர் கழாஅர் கொள்ளும் – நற் 281/3
போர் உடை வருடையும் பாயா – நற் 359/8
அஞ்சுவது உடையள் ஆயின் வெம் போர்
நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி – குறு 80/4,5
படு கிளி கடிகம் சேறும் அடு போர்
எஃகு விளங்கு தட கை மலையன் கானத்து – குறு 198/5,6
குப்பை கோழி தனி போர் போல – குறு 305/6
வெல் போர் சோழர் ஆமூர் அன்ன இவள் – ஐங் 56/2
வெல் போர் குருசில் நீ வியன் சுரம் இறப்பின் – ஐங் 306/1
போர் உடை வேந்தன் பாசறை – ஐங் 427/3
வெல் போர் வேந்தனொடு சென்ற – ஐங் 459/4
வெம் முரண் யானை விறல் போர் வேந்தே – ஐங் 467/5
போர் வெம் குருசில் வந்த மாறே – ஐங் 497/5
தொல் கவின் பெற்றன இவட்கே வெல் போர்
வியல் நெடும் பாசறை நீடிய – ஐங் 500/3,4
வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர்
நார் அரி நறவின் ஆர மார்பின் – பதி 11/14,15
போர் அடு தானை சேரலாத – பதி 11/16
போர் தலைமிகுத்த ஈர்_ஐம்பதின்மரொடு – பதி 14/5
போர் பீடு அழித்த செரு புகல் முன்ப – பதி 14/9
போர் வல் யானை சேரலாத – பதி 15/23
மாரி அம் கள்ளின் போர் வல் யானை – பதி 21/17
பொன் புனை உழிஞை வெல் போர் குட்டுவ – பதி 22/27
போர் அடு தானை பொலம் தார் குட்டுவ – பதி 23/10
போர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின் – பதி 23/17
போர் மிகு குருசில் நீ மாண்டனை பலவே – பதி 31/36
மாண்டனை பலவே போர் மிகு குருசில் நீ – பதி 32/1
கொன் ஒன்று மருண்டனென் அடு போர் கொற்றவ – பதி 32/9
போர் எதிர் வேந்தர் ஒரூஉப நின்னே – பதி 33/12
பேஎய் ஆடும் வெல் போர்
வீயா யாணர் நின்-வயினானே – பதி 35/9,10
நார்முடிச்சேரல் நின் போர் நிழல் புகன்றே – பதி 39/17
போர் நிழல் புகன்ற சுற்றமொடு ஊர்முகத்து – பதி 40/1
தண்டு உடை வலத்தர் போர் எதிர்ந்து ஆங்கு – பதி 41/12
அண்ணல் யானை அடு போர் குட்டுவ – பதி 42/8
போர் அடு தானை பொலம் தார் குட்டுவ – பதி 43/11
நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை – பதி 44/10
வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து – பதி 49/7
நின் நயந்து வந்தனென் அடு போர் கொற்றவ – பதி 55/2
வீந்து உகு போர்_களத்து ஆடும் கோவே – பதி 56/8
போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த – பதி 66/14
தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல் – பதி 70/22
போர் சுடு கமழ் புகை மாதிரம் மறைப்ப – பதி 71/10
எனை பெரும் படையனோ சின போர் பொறையன் – பதி 77/1
வெல் போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் – பதி 78/8
வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து அவர் – பதி 79/12
புல வரை தோன்றல் யாவது சின போர்
நிலவரை நிறீஇய நல் இசை – பதி 80/15,16
வேறு புலத்து இறுத்த வெல் போர் அண்ணல் – பதி 81/18
போர் அரும் கடும் சினம் எதிர்ந்து – பதி 83/8
வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்க – பதி 90/44
போர் அடு குரிசில் நீ ஏந்திய படையே – பரி 2/49
அன்று போர் அணி அணியின் புகர்_முகம் சிறந்த என – பரி 6/25
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும் – பரி 9/72
களிறு போர் உற்ற களம் போல நாளும் – பரி 10/110
போர் அடு தானையான் யாறு – பரி 12/86
போர் ஏற்றன்று நவின்று தகரம் – பரி 12/96
அவையும் நீயே அடு போர் அண்ணால் – பரி 13/15
செரு மிகு திகிரி_செல்வ வெல் போர்
எரி நகை இடை இடுபு இழைத்த நறும் தார் – பரி 13/59,60
கார் மலிந்தன்று நின் குன்று போர் மலிந்து – பரி 14/17
பிணிமுகம் ஊர்ந்த வெல் போர் இறைவ – பரி 17/49
போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப – பரி 18/1
போர் தோற்று கட்டுண்டார் கை போல்வ கார் தோற்றும் – பரி 18/34
வல்லு போர் வல்லாய் மலை மேல் மரம் – பரி 18/41
போர் ததும்பும் அரவம் போல் – பரி 18/44
புலத்தினும் போரினும் போர் தோலா கூடல் – பரி 19/8
போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத – பரி 22/11
மாறா போர் மணி மிடற்று எண் கையாய் கேள் இனி – கலி 1/4
பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர் – கலி 26/23
போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன் – கலி 67/5
பொலம் புனை செம்பாகம் போர் கொண்டு இமைப்ப – கலி 86/6
போர் யானை வந்தீக ஈங்கு – கலி 86/10
தார் மயங்கி வந்த தவறு அஞ்சி போர் மயங்கி – கலி 88/19
போர் எதிர்ந்த அற்றா புலவல் நீ கூறின் என் – கலி 89/5
மாண மறந்து உள்ளா நாண் இலிக்கு இ போர்
புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே உறழ்ந்து இவனை – கலி 89/12,13
போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ – கலி 90/12
குறும்பூழ் போர் கண்டேம் அனைத்து அல்லது யாதும் – கலி 95/6
குறும்பூழ் போர் கண்டமை கேட்டேன் நீ என்றும் – கலி 95/8
ஈகை போர் கண்டாயும் போறி மெய் எண்ணின் – கலி 95/12
போர் வாய்ப்ப காணினும் போகாது கொண்டு ஆடும் – கலி 95/16
பார்வை போர் கண்டாயும் போறி நின் தோள் மேலாம் – கலி 95/17
ஒட்டிய போர் கண்டாயும் போறி முகம் தானே – கலி 95/21
திண் தோள் திறல் ஒளி மாய போர் மா மேனி – கலி 102/36
போர் புகல் ஏற்று பிணர் எருத்தில் தத்துபு – கலி 103/34
மா கடல் கலக்கு-உற மா கொன்ற மடங்கா போர்
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும் ஆங்கு அ – கலி 104/13,14
ஆங்கு போர் ஏற்று அரும் தலை அஞ்சலும் ஆய்ச்சியர் – கலி 106/40
போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இளம் பாண்டில் – கலி 109/4
போர் தொலைந்து இருந்தாரை பாடு எள்ளி நகுவார் போல் – கலி 120/14
பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அரும் திறை – கலி 141/24
முருகன் நல் போர் நெடுவேள் ஆவி – அகம் 1/3
மற போர் பாண்டியர் அறத்தின் காக்கும் – அகம் 27/8
வெல் போர் வானவன் கொல்லி மீமிசை – அகம் 33/14
போர் வல் யானை பொலம் பூண் எழினி – அகம் 36/16
வெல் போர் இராமன் அரு மறைக்கு அவித்த – அகம் 70/15
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த – அகம் 74/2
ஆரம் கண்ணி அடு போர் சோழர் – அகம் 93/4
அண்ணல் யானை அடு போர் சோழர் – அகம் 96/13
மை அணி யானை மற போர் செழியன் – அகம் 116/13
காடு இறந்தனரே காதலர் அடு போர்
வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை – அகம் 135/10,11
வென்று எறி முரசின் விறல் போர் சோழர் – அகம் 137/5
வெல் போர் சோழன் இடையாற்று அன்ன – அகம் 141/23
நிறை அரும் தானை வெல் போர் மாந்தரம் – அகம் 142/4
வசை இல் வெம் போர் வானவன் மறவன் – அகம் 143/10
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை – அகம் 144/14
நெடு நல் யானை அடு போர் செழியன் – அகம் 149/13
வில் கெழு தட கை வெல் போர் வானவன் – அகம் 159/15
போர் மடி நல் இறை பொதியிலானே – அகம் 167/20
போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல் – அகம் 175/15
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ – அகம் 181/5
கார்-மன் இதுவால் தோழி போர் மிக – அகம் 194/16
வினை நவில் யானை விறல் போர் பாண்டியன் – அகம் 201/3
அடு போர் வேளிர் வீரை முன்துறை – அகம் 206/13
மாஅல் யானை மற போர் புல்லி – அகம் 209/8
மட்டு அவிழ் தெரியல் மற போர் குட்டுவன் – அகம் 212/16
வினை நவில் யானை விறல் போர் தொண்டையர் – அகம் 213/1
வெல் போர் வானவன் கொல்லி குட வரை – அகம் 213/15
போர் அடு தானை கட்டி – அகம் 226/16
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர் – அகம் 265/4
போர் புரி எருத்தம் போல கஞலிய – அகம் 277/16
வெண் கோட்டு யானை விறல் போர் குட்டுவன் – அகம் 290/12
பெரும் படை குதிரை நல் போர் வானவன் – அகம் 309/10
வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த – அகம் 312/12
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன் – அகம் 316/7
ஆடு கொள் முரசின் அடு போர் செழியன் – அகம் 335/10
தொகு போர் சோழன் பொருள் மலி பாக்கத்து – அகம் 338/19
வெல் போர் கவுரியர் நன் நாட்டு உள்ளதை – அகம் 342/4
அண்ணல் யானை அடு போர் வேந்தர் – அகம் 373/16
திறன் வேறு கிடக்கை நோக்கி நல் போர்
கணையன் நாணிய ஆங்கு மறையினள் – அகம் 386/7,8
அடு போர் செழிய இகழாது வல்லே – புறம் 18/27
அடு_களம் வேட்ட அடு போர் செழிய – புறம் 26/11
நல் இசை வேட்டம் வேண்டி வெல் போர்
பாசறை அல்லது நீ ஒல்லாயே – புறம் 31/5,6
போர் எனின் புகலும் புனை கழல் மறவர் – புறம் 31/9
வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்தே – புறம் 41/3
ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின் – புறம் 42/1
அவற்று ஓர் அன்ன சின போர் வழுதி – புறம் 51/4
தண் தமிழ் பொது என பொறாஅன் போர் எதிர்ந்து – புறம் 51/5
இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி – புறம் 52/6
குறை கண் நெடு போர் ஏறி விசைத்து எழுந்து – புறம் 61/10
அறத்தின் மண்டிய மற போர் வேந்தர் – புறம் 62/7
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் – புறம் 67/2
வெம் போர் செழியனும் வந்தனன் எதிர்ந்த – புறம் 79/4
நல்கினும் நல்கான் ஆயினும் வெல் போர்
பொரல் அரும் தித்தன் காண்க தில் அம்ம – புறம் 80/5,6
போர் எதிர்ந்து என் ஐ போர்_களம் புகினே – புறம் 84/3
போர் எதிர்ந்து என் ஐ போர்_களம் புகினே – புறம் 84/3
தோன்றுவன் மாதோ போர்_களத்தானே – புறம் 86/6
களம் புகல் ஓம்பு-மின் தெவ்விர் போர் எதிர்ந்து – புறம் 87/1
விழவு மேம்பட்ட நல் போர்
முழவு தோள் என் ஐயை காணா ஊங்கே – புறம் 88/5,6
அது போர் என்னும் என் ஐயும் உளனே – புறம் 89/9
போர் அடு திருவின் பொலம் தார் அஞ்சி – புறம் 91/4
அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த – புறம் 116/17
ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல் – புறம் 129/5
புனை தினை அயிலும் நாட சின போர்
கைவள் ஈகை கடு மான் பேக – புறம் 143/5,6
அவை பெறல் வேண்டேம் அடு போர் பேக – புறம் 146/2
அடு போர் ஆனா ஆதன் ஓரி – புறம் 153/4
நல்கினும் நல்காய் ஆயினும் வெல் போர்
எறி படைக்கு ஓடா ஆண்மை அறுவை – புறம் 154/9,10
மாரி ஈகை மற போர் மலையனும் – புறம் 158/7
நின் படர்ந்திசினே நல் போர் குமண – புறம் 164/8
ஒவ்வா யா உள மற்றே வெல் போர்
கழல் புனை திருந்து அடி கடு மான் கிள்ளி – புறம் 167/9,10
பருந்து பசி தீர்க்கும் நல் போர்
திருந்து வேல் நாகன் கூறினர் பலரே – புறம் 179/11,12
புலாஅல் அம்பின் போர் அரும் கடி மிளை – புறம் 181/5
நினக்கு யான் கொடுப்ப கொண்-மதி சின போர்
அடங்கா மன்னரை அடக்கும் – புறம் 200/15,16
வேளிருள் வேளே விறல் போர் அண்ணல் – புறம் 201/12
போர் அடு தானை எவ்வி மார்பின் – புறம் 233/6
இவற்கு ஈந்து உண்-மதி கள்ளே சின போர்
இன களிற்று யானை இயல் தேர் குருசில் – புறம் 290/1,2
போர் மலைந்து ஒரு சிறை நிற்ப யாவரும் – புறம் 294/7
வலம் படு முரசின் வெல் போர் வேந்தன் – புறம் 304/9
பொறி புற பூழின் போர் வல் சேவல் – புறம் 321/1
மணம் நாறு மார்பின் மற போர் அகுதை – புறம் 347/5
பொருதாது அமருவர் அல்லர் போர் உழந்து – புறம் 350/7
வினவல் ஆனா வெல் போர் அண்ணல் – புறம் 353/6
வெறுப்பு இல களிப்பின் வெம் போர் மதுகைய வீர ஆக்கை – கம்.பால:2 16/3
வந்து போர் மலைக்க மா மதில் வளைந்தது ஒக்குமே – கம்.பால:3 15/4
போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலுமே – கம்.பால:3 17/4
புரவியில் பொரு_இல் செண்டு ஆடி போர் கலை – கம்.பால:3 67/3
போர் தொழில் குமரனும் தொழுது போந்த பின் – கம்.பால:8 32/2
சொல் வில்லால் உலகு அளிப்பாய் போர் செய்ய தொடங்கினார் – கம்.பால:13 21/4
புனைந்த சடை_முடி துளக்கி போர் ஏற்றின் முகம் பார்த்தான் – கம்.பால:13 25/2
பொரும் குலிகம் அப்பியன போர் மணிகள் ஆர்ப்ப – கம்.பால:15 25/2
போர் என்ன வீங்கும் பொருப்பு அன்ன பொலம் கொள் திண் தோள் – கம்.பால:17 18/1
கொள்ளை போர் வாள்_கணாள் அங்கு ஒருத்தி ஓர் குமரன்_அன்னான் – கம்.பால:19 59/1
அழி போர் இறைவன் பட அஞ்சியவன் – கம்.பால:23 15/3
மீட்டும் போர் தொடங்கும் வேலை விண்ணவர் விலக்க வல் வில் – கம்.பால:24 30/1
பூண்ட போர் மழு உடையவன் பெரும் புகழ் குறுக – கம்.அயோ:1 60/2
புல்கு காதல் புரவலன் போர் வலாய் – கம்.அயோ:2 13/3
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது தன் – கம்.அயோ:2 21/2
தேவ தேவர் பிடித்த போர் வில் ஒடித்த சேவகர் சேண் நிலம் – கம்.அயோ:3 66/2
போர் கெழு புலவர்க்கு ஆகி அசுரரை பொருது வென்றோர் – கம்.அயோ:3 96/2
பொறுத்தாய் பொறையே இறைவன் புரம் மூன்று எரித்த போர் வில் – கம்.அயோ:4 57/2
காவும் அழுத களிறு அழுத கால் வய போர்
மாவும் அழுத அ மன்னவனை மானவே – கம்.அயோ:4 98/3,4
தோன்றா நெறி வாழ் துணை தம்முனை போர் தொலைத்தோ – கம்.அயோ:4 134/2
போர் வாள் அரசர்க்கு இறை பொய்த்தனன் ஆக்ககில்லேன் – கம்.அயோ:4 140/3
பூண பிறந்தானும் நின்றான் அவை போர் விலோடும் – கம்.அயோ:4 144/3
போர் என்று ஒல்லொலி கைம்மிக போயினார் – கம்.அயோ:4 229/4
போர் வலான் தடுக்கவும் பொருமி விம்மினான் – கம்.அயோ:5 40/3
நாயகன் போர் குகன் எனும் நாமத்தான் – கம்.அயோ:8 1/2
போர் பெரும் கோலத்தை பொருந்த நோக்கு எனா – கம்.அயோ:14 48/4
போர் அறிந்திலன் இவன் தனது பொற்பும் முரணும் – கம்.ஆரண்:1 22/2
போர் ஒடுங்கலன் மறம்-கொடு புழுங்கி நிருதன் – கம்.ஆரண்:1 28/2
பசை கட்டின கிட்டின பற்பல போர்
விசை கட்டழி தானவர் விட்டு அகல் பேர் – கம்.ஆரண்:2 8/2,3
போர் வித்தகன் நேமி பொறுத்தவன் மா – கம்.ஆரண்:2 9/3
போர் அணி பொலம் கொள் வேலாய் பொருந்தலை இகழ்தற்கு ஒத்த – கம்.ஆரண்:6 43/3
மீன் சுடர் விண்ணும் மண்ணும் விரிந்த போர் அரக்கர் என்னும் – கம்.ஆரண்:6 51/3
கதிர் கொள் கால வேல் கரன் முதல் நிருதர் வெம் கத போர்
எதிர் இலாதவர் இறுதியின் நிமித்தமா எழுந்து ஆண்டு – கம்.ஆரண்:6 89/2,3
போர் தானை இந்திரனை பொருது அவனை போர் தொலைத்து – கம்.ஆரண்:6 95/2
போர் தானை இந்திரனை பொருது அவனை போர் தொலைத்து – கம்.ஆரண்:6 95/2
பேடி போர் வல் அரக்கர் பெரும் குலத்தை ஒருங்கு அவிப்பான் – கம்.ஆரண்:6 115/1
சென்று போர் செயின் தேவர் சிரிப்பரால் – கம்.ஆரண்:7 13/2
துமில போர் வல் அரக்கர்க்கு சுட்டினாள் – கம்.ஆரண்:7 15/1
அழை என் தேர் எனக்கு ஆங்கு வெம் போர் படை – கம்.ஆரண்:7 23/1
போர் பெரும் பணை பொம்மென் முழக்கமா – கம்.ஆரண்:7 25/1
போர் வனத்து இருந்த வீரர் உறைவிடம் புக்கது அன்றே – கம்.ஆரண்:7 56/4
மிதந்தன வாம் பரி மிதந்தன வய போர்
சிலை மிதந்தன மிதந்தன கொடி நெடும் தேர்கள் – கம்.ஆரண்:7 83/3,4
வலம் கொள் போர் மானிடன் வலிந்து கொன்றமை – கம்.ஆரண்:7 125/1
சலம்-கொள் போர் அரக்கர்-தம் உருக்கள் தாங்கின – கம்.ஆரண்:7 125/3
வீர வாள் கொழு என மடுத்து உழுதிரோ வெறி போர்
தீர வாழ்க்கையின் தெவ்வரை செவிடை பறித்த – கம்.ஆரண்:8 7/2,3
படம் கிழிதர படிதனில் பலவித போர்
கடம் கலுழ் தடம் களிறு தேர் பரி கடாவி – கம்.ஆரண்:9 3/2,3
தோளின் வனம் என்று இவை துவன்றி நிருத போர்
ஆளின் வனம் நின்றதனை அம்பின் வனம் என்னும் – கம்.ஆரண்:9 5/2,3
பண்டு போர் மழுவாளியை பண்பினால் – கம்.ஆரண்:9 17/3
கலங்கு சூறை வன் போர் நெடும் கால் என – கம்.ஆரண்:9 31/3
இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை மறந்தனள் போர் இராமன் துங்க – கம்.ஆரண்:10 1/1
குண்டலம் முதலிய குலம் கொள் போர் அணி – கம்.ஆரண்:10 20/1
போர் இலான் புரந்தரன் ஏவல் பூண்டனன் – கம்.ஆரண்:10 31/1
ஒப்பு இலர் என்றே போர் செயல் ஒல்லேன் உடன் வாழும் – கம்.ஆரண்:11 6/2
அம்பு உய்க்கும் போர் வில்லி-தனக்கும் அயல் நிற்கும் – கம்.ஆரண்:11 17/2
புரம் பற்றிய போர் விடையோன் அருளால் – கம்.ஆரண்:13 15/1
பொழிந்தான் புகர் வாளிகள் மீளவும் போர் சடாயு – கம்.ஆரண்:13 25/3
கள்ள போர் அரக்கர் என்னும் களையினை களைந்து வாழ்தி – கம்.ஆரண்:13 112/3
வீங்கிய வெம் சின வீழ் மத வெம் போர்
ஓங்கல் உரிக்குள் உருத்திரன் ஒத்தான் – கம்.ஆரண்:14 60/3,4
போர் கொண்டனனோ பொருள் உண்டு இது எனா – கம்.ஆரண்:14 63/4
வன் தொழில் வீர போர் வலி அரக்கியை – கம்.ஆரண்:14 89/1
வென்று போர் மீண்டனென் என விளம்பினாய் – கம்.ஆரண்:14 89/2
மூலமே வீரமே மூடினாயோடு போர்
ஏலுமே தேவர்-பால் ஏகு எனா ஏவினான் – கம்.கிட்:5 6/1,2
சால நாள் போர் செய்வாய் ஆதியேல் சாரல் போர் – கம்.கிட்:5 6/3
சால நாள் போர் செய்வாய் ஆதியேல் சாரல் போர்
வாலி-பால் ஏகு எனா வான் உளோர் வான் உளான் – கம்.கிட்:5 6/3,4
மன்னவன் வருக போர் செய்க எனா மலையினை – கம்.கிட்:5 7/2
அந்தகற்கு அரிய போர் அவுணன் தேய்த்தனன் – கம்.கிட்:6 24/2
வெவ் விடத்தின் வந்து போர் விளைக்கும் ஏல்வை வேறு நின்று – கம்.கிட்:7 10/2
இடித்து உரப்பி வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பென் என்று – கம்.கிட்:7 12/1
பெற்றிலன் பெரும் திறல் பெயர்த்தும் போர் செயற்கு – கம்.கிட்:7 24/3
எள்ளற்குறு போர் செய எண்ணினன் என்னும் இன்னல் – கம்.கிட்:7 41/3
வலம் கொள் பாரிடை எற்றுவான் உற்ற போர் வாலி – கம்.கிட்:7 65/2
வையம் மீதிடை கிடந்த போர் அடு திறல் வாலி – கம்.கிட்:7 66/2
இருவர் போர் எதிரும் காலை இருவரும் நல் உற்றாரே – கம்.கிட்:7 89/1
மெய் போர் மாருதி-தன்னை வீர நீ – கம்.கிட்:9 3/2
போர் பெரும் களம் என பொலிந்தது உம்பரே – கம்.கிட்:10 13/4
விட்ட போர் வாளிகள் விரிஞ்சன் விண்ணையும் – கம்.கிட்:10 93/1
ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று-ஆயின் – கம்.கிட்:11 58/1
போர் கெழு வீரரே குழுமி போகின்றார் – கம்.கிட்:14 19/2
கை இல் போர் அரக்கன் மார்பினிடை பறித்து எருவை வேந்தன் – கம்.கிட்:15 29/3
சாகையும் உணர்த்துதி தவிர்த்தி சோகம் போர்
வாகையாய் என்றனன் வரம்பு_இல் ஆற்றலான் – கம்.கிட்:16 18/3,4
ஏற்று போர் செய்தது என் நிமித்து என – கம்.கிட்:16 39/3
நீலன் முதல் பேர் போர் கெழு கொற்ற நெடு வீரர் – கம்.கிட்:17 4/1
வாலி அளிக்கும் வீர வய போர் வசை_இல்லான் – கம்.கிட்:17 4/4
ஆலம் நுகர்ந்தான் என்ன வய போர் அடர்கிற்பீர் – கம்.கிட்:17 9/4
மறிந்து உருள போர் வாலியை வெல்லும் மதி வல்லீர் – கம்.கிட்:17 13/2
போர் முன் எதிர்ந்தால் மூ_உலகேனும் பொருள் ஆகா – கம்.கிட்:17 14/1
போர் நிழல் பரப்பும் மேலோர் புகழ் என உலகம் புக்கு – கம்.கிட்:17 27/2
அறத்தகை அரசன் திண் போர் ஆழியும் அனையன் ஆனான் – கம்.சுந்:1 29/4
போர் இயன்றன தோற்ற என்று இகழ்தலின் புறம் போய் – கம்.சுந்:2 11/1
உளைய உள்ள போர் இவனொடும் உளது என உணர்ந்தான் – கம்.சுந்:2 139/4
இவனை இன் துணை உடைய போர் இராவணன் என்னே – கம்.சுந்:2 140/1
வடம் தரு தடம் கொள் புய மைந்தர் கலவி போர்
கடந்தனர் இடைந்தனர் களித்த மயில் போலும் – கம்.சுந்:2 158/1,2
போர் இயற்கை இராவணன் பொன் மனை – கம்.சுந்:2 165/1
இற்றை போர் பெரும் சீற்றம் என்னோடும் முடிந்திடுக – கம்.சுந்:2 221/1
முற்ற போர் முடித்தது ஒரு குரங்கு என்றால் முனை வீரன் – கம்.சுந்:2 221/3
கொற்ற போர் சிலை தொழிற்கு குறை உண்டாம் என குறைந்தான் – கம்.சுந்:2 221/4
வெவ் விடை அனைய போர் வீர தூதனும் – கம்.சுந்:3 54/2
குடக தட கை சுடு சினத்து அடு போர் அரக்கியர் தலை-தொறும் சுமப்ப – கம்.சுந்:3 91/4
பொற்கணான் தம்பி என்று இனைய போர் தொழில் – கம்.சுந்:3 125/1
வெல்லினும் வெல்க போர் விளிந்து வீடுக – கம்.சுந்:4 18/2
பொன்னே ஓங்கிய போர் வில்லான் – கம்.சுந்:5 48/2
பொங்கு வெம்_கதிர் என பொலிய போர் படை – கம்.சுந்:5 73/2
காட்டும் இதுவே கருமம் அன்னவர் கடும் போர்
மூட்டும் வகை யாவது-கொல் என்று முயல்கின்றான் – கம்.சுந்:6 5/3,4
சோனை முதல் மற்றவை சுழற்றிய திசை போர்
ஆனன நுகர குளரும் ஆன அடி பற்றா – கம்.சுந்:6 11/1,2
சாகம் நெடு மா பணை தழைத்தன தனி போர்
நாகம் அனையான் எறிய மேல் நிமிர்வ நாளும் – கம்.சுந்:6 22/1,2
நானிலம்-அதனில் உண்டு போர் என நவிலின் அ சொல் – கம்.சுந்:7 4/1
குறுகின கவசரும் மின் போல் குரை கழல் உரகரும் வன் போர்
முறுகின பொழுதின் உடைந்தார் முதுகிட முறுவல் பயின்றார் – கம்.சுந்:7 16/1,2
தூளியின் நிமிர் படலம் போய் இமையவர் விழி துற வெம் போர்
மீளியின் இனம் என வன் தாள் விரை புவி நிரை என விண் தோய் – கம்.சுந்:7 18/1,2
உயிர் உலைவு உற நிமிரும் போர் உறும் ஒலி செவியின் உணர்ந்தான் – கம்.சுந்:7 20/2
சிதவு இயல் கடி பொழில் ஒன்றே சிதறிய செயல் தரு திண் போர்
உதவு இயல் இனிதின் உவந்தான் எவரினும் அதிகம் உயர்ந்தான் – கம்.சுந்:7 21/3,4
புவனியும் மலையும் விசும்பும் பொரு_அரு நகரும் உடன் போர்
துவனியில் அதிர விடம் போல் சுடர் விடு படைகள் துரந்தார் – கம்.சுந்:7 22/3,4
போர் குழாத்து எழு பூசலின் ஐயனை புகழ்வுற்று – கம்.சுந்:7 51/3
போயினன் இலங்கை வேந்தன் போர் சினம் போவது ஒப்பான் – கம்.சுந்:8 2/4
பின் உடை அனிகத்தோடும் பெயர்ந்தனன் பெரும் போர் பெற்றான் – கம்.சுந்:8 3/4
போர் கெழு படையும் கற்ற வித்தக புலவர் போரில் – கம்.சுந்:8 13/2
அலகு_இல் தேர் பரி யானையோடு அடைந்த போர் அரக்கர் – கம்.சுந்:9 5/3
சோனை மா மழை முகில் என போர் பணை துவைத்த – கம்.சுந்:9 6/3
புனை மலர் தாரினானும் போர் அணி அணிந்து போனான் – கம்.சுந்:10 6/4
வர உற்றார் வாராநின்றார் வந்தவர் வரம்பு_இல் வெம் போர்
பொர உற்ற பொழுது வீரன் மு மடங்கு ஆற்றல் பொங்க – கம்.சுந்:10 27/1,2
உலகமே ஒத்தது அம்மா போர் பெரும் களம் என்று உன்னா – கம்.சுந்:11 15/4
வாழி போர் வலி மாருதி மேனியை மறைத்தான் – கம்.சுந்:11 43/4
முற்றி வென்ற போர் மூரி வெம் சிலையினை முறித்தான் – கம்.சுந்:11 44/4
நூறு நூறு போர் வாளி ஓர் தொடை கொடு நொய்தின் – கம்.சுந்:11 46/1
பெரும் தகை பெரியோனை பிணித்த போர்
முருந்தன் மற்றை உலகு ஒரு மூன்றையும் – கம்.சுந்:12 36/1,2
புவனம் எத்தனை அவை அனைத்தும் போர் கடம் – கம்.சுந்:12 62/1
போர் அணங்கு இடங்கர் கவ்வ பொது நின்று முதலே என்ற – கம்.சுந்:12 74/3
மேய தெய்வ படைக்கலத்தை மீட்டான் அமரர் போர் வென்றான் – கம்.சுந்:12 113/3
பூட்டும் வல்லி மூட்டோடும் புரசை இழந்த போர் யானை – கம்.சுந்:12 114/4
பொன் நகர் மீதே தன் போர் வாலினை போக விட்டான் – கம்.சுந்:12 130/4
முப்புரத்து எய்த கோலே ஒத்தது அம் மூரி போர் வால் – கம்.சுந்:12 131/4
நன்று நன்று போர் வலி என இராவணன் நக்கான் – கம்.சுந்:13 40/4
போர் கெழு மாலை புனைந்தார் – கம்.சுந்:13 45/3
போர் தொழில் மாருதி போனான் – கம்.சுந்:13 57/4
சென்று படையோடு சிறு மானுடர் சின போர்
வென்று பெயர்வாய் அரச நீ கொல் என வீரம் – கம்.யுத்1:2 58/2,3
குரங்கு பட மேதினி குறைந்தலை நட போர்
அரங்கு பட மானுடர் அலந்தலை பட பார் – கம்.யுத்1:2 61/1,2
போர் அடா பொருதி-ஆயின் புறப்படு புறப்படு என்றான் – கம்.யுத்1:3 129/3
பொரு தொழில் எம்மொடும் பொருதி போர் என்பார் – கம்.யுத்1:4 36/3
போர் அது புரிதிரோ புறத்து ஒர் எண்ணமோ – கம்.யுத்1:4 41/2
புல்லிது பழியொடும் புணரும் போர் தொழில் – கம்.யுத்1:4 94/3
புடைக்கை வன் திரை எடுத்து ஆர்க்கும் போர் கடல் – கம்.யுத்1:5 7/1
சுகம் பல் போர் அலால் வேறு இலன் பொரு படை தொகையான் – கம்.யுத்1:5 33/2
பொன் செய் தோளினாய் போர் பெரும் படையொடும் புக்கோம் – கம்.யுத்1:5 71/3
போர் தொழில் விலக்க போனேன் அறிந்திலேன் புகுந்தது ஒன்றும் – கம்.யுத்1:7 13/4
போர் உடை அரியும் வெய்ய புலிகளும் யாளி போத்தும் – கம்.யுத்1:8 23/2
வென்றன ஒருவன் செய்த வினையினும் வலிய வெம் போர்
முன் தருக என்ற தேவர் முதுகு புக்கு அமரில் முன்னம் – கம்.யுத்1:9 84/2,3
பொன் மதில் புறத்து நாளும் போகின்றான் போர் மேற்கொண்டு – கம்.யுத்1:9 89/2
பொலிந்தது ஆங்கு மிகு போர் எனலோடும் – கம்.யுத்1:11 2/1
நூல் வலி காட்டும் சிந்தை நும் பெரும் தூதன் வெம் போர்
வேல் வலி காட்டினார்க்கும் வில் வலி காட்டினார்க்கும் – கம்.யுத்1:12 42/1,2
போர் தூளி துடைப்பென் நாளை அவர் உடல் பொறையின் நின்றும் – கம்.யுத்1:13 8/3
விளைந்தது பெரும் போர் என்று விட்டது விடாது நம்மை – கம்.யுத்1:13 11/3
புடை உள பொருது கொண்டு போர் பெறா பொங்குகின்ற – கம்.யுத்1:13 22/2
புறத்து உற எதிரே வந்து போர் தர புகல்தி என்றான் – கம்.யுத்1:14 12/4
பொழியும் வெம் படை போர் கடல் ஆர்த்தவால் – கம்.யுத்2:15 34/2
போர் கிழிந்து புறம் தர போர் செய்தான் – கம்.யுத்2:15 65/4
போர் கிழிந்து புறம் தர போர் செய்தான் – கம்.யுத்2:15 65/4
துன்னு போர் கண்ட தூதுவர் ஓடினார் – கம்.யுத்2:15 82/2
ஆன்ற போர் அரக்கர்கள் நெருங்கி ஆர்த்து எழ – கம்.யுத்2:15 106/2
பொன் குவை நிகர்த்தன நிருதர் போர் சவம் – கம்.யுத்2:15 122/3
திக்கு இரிதர போர் வென்ற சிலையினை வளைய வாங்கி – கம்.யுத்2:15 131/2
பரிதி சேய் தேறா-முன்னம் பரு வலி அரக்க பல் போர்
புரிதியோ என்னோடு என்னா புகை எழ விழித்து பொங்கி – கம்.யுத்2:15 133/1,2
போர் எலாம் துமிந்த கொண்ட புகழ் எலாம் துமிந்து போய – கம்.யுத்2:15 150/4
பொய் போர் சில புரியேல் இனி என வந்து இடை புகுந்தான் – கம்.யுத்2:15 160/2
இ போர் ஒழி பின் போர் உள இவை கேள் என இசைத்தான் – கம்.யுத்2:15 160/4
இ போர் ஒழி பின் போர் உள இவை கேள் என இசைத்தான் – கம்.யுத்2:15 160/4
நன்று போர் வலி நன்று போர் ஆள் வலி வீரம் – கம்.யுத்2:15 203/1
நன்று போர் வலி நன்று போர் ஆள் வலி வீரம் – கம்.யுத்2:15 203/1
போன காலையில் புக்கனன் புங்கவன் போர் வேட்டு – கம்.யுத்2:15 215/1
தேரில் போர் அரக்கன் செல சேவகன் தனியே – கம்.யுத்2:15 216/1
அன்ன காய் கதிர் இரவி-மேல் பாய்ந்த போர் அனுமன் – கம்.யுத்2:15 244/2
கிடந்த போர் வலியார்-மாட்டே கெடாத வானவரை எல்லாம் – கம்.யுத்2:16 2/1
எறித்த போர் அரக்கர் ஆவி எண்_இலா வெள்ளம் எஞ்ச – கம்.யுத்2:16 17/1
பொருக வெம் போர் என போதல் மேயினான் – கம்.யுத்2:16 88/4
போர் கொடும் தூளி போய் துறக்கம் பண்புற – கம்.யுத்2:16 96/3
போர் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்கு போகேன் – கம்.யுத்2:16 150/2
செய்தனர் பிறவும் வெம் போர் திகைத்தனர் தேவர் எல்லாம் – கம்.யுத்2:16 170/4
போர் இணை ஆக ஏன்று பொருகின்ற பூசல் நோக்கி – கம்.யுத்2:16 171/2
பூத்து இழி மதமலை மிடைந்த போர் படை – கம்.யுத்2:16 309/2
போதியோ பின்றை வருதியோ அன்று எனின் போர் புரிந்து இப்போதே – கம்.யுத்2:16 319/3
ஏந்து வல் நெடும் தோள் புடைத்து ஆர்த்து அங்கு ஓர் எழு முனை வயிர போர்
வாய்ந்த வல் நெடும் தண்டு கைப்பற்றினன் வானர படை முற்றும் – கம்.யுத்2:16 329/2,3
திக்கு அனைத்தும் போர் கடந்தான் போயினான் தீ விழியான் – கம்.யுத்2:17 91/4
நான் அஞ்சினேன் என்று உனை நாணுக போர்
யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ – கம்.யுத்2:18 8/3,4
போர் ஏறிட ஏறுவ பூணுறு திண் – கம்.யுத்2:18 17/3
போர் முற்று களத்திடை புக்கனனால் – கம்.யுத்2:18 26/4
வில்லானொடு போர் செய வேண்டும் எனா – கம்.யுத்2:18 54/2
போர் உவந்து உழக்குவான் புகுந்து தாங்கினான் – கம்.யுத்2:18 119/3
போர் தண்டினும் வலிது ஆயது கொண்டான் புகழ் கொண்டான் – கம்.யுத்2:18 155/4
எதிர கடு நெடும் போர் களத்து ஒரு தான் புகுந்து ஏற்றான் – கம்.யுத்2:18 164/2
போர் ஒலி முரசின் ஓதை திசைகளின் புறத்து போக – கம்.யுத்2:18 179/2
பட்டிலன் தானே தன் போர் கரியினை படுத்து வீழ்த்தான் – கம்.யுத்2:18 224/4
கோடு உறு வயிர போர் வில் காலொடு புருவம் கோட்டி – கம்.யுத்2:18 231/3
குரங்கினுக்கு அரசும் வென்றி கும்பனும் குறித்த வெம் போர்
அரங்கினுக்கு அழகு செய்ய ஆயிரம் சாரி போந்தார் – கம்.யுத்2:18 235/1,2
ஏயா தனி போர் வலி காட்டிய இந்திரன்-தன் – கம்.யுத்2:19 21/1
ஒத்து ஏய்வன சேமமதாய் வர உள்ளம் வெம் போர்
பித்து ஏறினன் என்ன நடந்தனன் பின்பு அலால் மற்று – கம்.யுத்2:19 23/2,3
போர் ஆனை புறத்தின் அவற்றின் இரட்டி போத – கம்.யுத்2:19 26/2
போர் கடந்தவன் இன்று வலிது போர் என்றான் – கம்.யுத்2:19 28/4
போர் கடந்தவன் இன்று வலிது போர் என்றான் – கம்.யுத்2:19 28/4
போர் செய்த குருதியால் புகழின் பூணினாய் – கம்.யுத்2:19 30/4
பெயர்ந்திலன் உற்றது அல்லால் கேசரி பெரும் போர் பெற்றான் – கம்.யுத்2:19 59/4
புல் எடுத்தவர்கள் அல்லம் வேறு சில போர் எடுத்து எதிர் புகுந்துளோம் – கம்.யுத்2:19 74/4
விதிர்ந்தன அமரர் கைகள் விளைந்தது கொடிய வெம் போர் – கம்.யுத்2:19 93/4
ஆசை எங்கணும் அம்பு உக வெம்பு போர்
ஓசை விம்ம உருத்திரரும் உடல் – கம்.யுத்2:19 122/1,2
திவசத்தின் முடித்தும் வெம் போர் என சினம் திருகி சென்றார் – கம்.யுத்2:19 171/4
மாயையை தெரிய உன்னார் போர் தொழில் மாற்றி நின்றார் – கம்.யுத்2:19 187/4
போர் கடை கரும் கண் வாளி புயத்தொடு பொழிய புக்கான் – கம்.யுத்2:19 205/4
போர் அவன் புரிந்த போதே பொரு அரு வயிர தண்டால் – கம்.யுத்2:19 211/1
எடுத்த போர் இலங்கை வேந்தன் மைந்தனோடு இளைய கோவுக்கு – கம்.யுத்2:19 226/1
இடிக்கின்ற அசனி என்ன இரைக்கின்றது இராமன் போர் வில் – கம்.யுத்2:19 277/1
போர் ஒலி ஒன்றும் ஐய அறிந்திலை போலும் என்றான் – கம்.யுத்2:19 291/4
போர் தொழில் வேட்கை பூண்டு பொங்கினர் புகுந்து மொய்த்தார் – கம்.யுத்3:20 1/2
விட்டனை எம்மை விடுத்து இனி வெம் போர்
பட்டனர் ஒன்று படுத்தனர் ஒன்றோ – கம்.யுத்3:20 19/1,2
முழை குல சீயம் வெம் போர் வேட்டது முனிந்தது என்ன – கம்.யுத்3:20 30/1
போர் தொழில் புரிந்தன புலவர் போக்கு இலார் – கம்.யுத்3:20 36/3
வாம போர் வய பிசாசனும் பனசனும் மலைந்தார் – கம்.யுத்3:20 49/4
சிங்கம் அன்ன போர் வீரரில் தலைவராய் தெரிந்தார் – கம்.யுத்3:20 51/2
போர் யாக்கைகள் நாடி அ பொரு களம் புகுந்தார் – கம்.யுத்3:20 67/2
தன் போர் தவிராதவனை சலியா – கம்.யுத்3:20 83/2
புன் போர் என நின்று அயல் போயினனால் – கம்.யுத்3:20 83/4
போர் வீரர் உவந்து புகழ்ந்தனரால் – கம்.யுத்3:20 84/4
போர் மேலினன் வாசி எனும் பொறியான் – கம்.யுத்3:20 94/4
வெய்தினின் உற்ற தானை முறை விடா நூழில் வெம் போர்
செய்தன செருக்கி சென்று நெருக்கினர் தலைவர் செற்றி – கம்.யுத்3:21 12/1,2
பொலம் கொடி நெடும் தேர் ஏறி போர் பணை முழங்க போனான் – கம்.யுத்3:22 4/2
பம்பை தார் முரசம் சங்கம் பாண்டில் போர் பணவம் தூரி – கம்.யுத்3:22 5/2
செய்கின்றார் இருவர் வெம் போர் சிதைக்கின்ற சேனை நோக்கின் – கம்.யுத்3:22 24/1
துளக்கம்_இல் ஆற்றல் வீரர் பொருத போர் தொழிலை நோக்கி – கம்.யுத்3:22 33/3
புல்லி மண்ணிடை புரண்டன சில சில போர் ஆள் – கம்.யுத்3:22 55/3
தெய்வ போர் கணைக்கு அத்துணைக்கு அத்துணை செலுத்தி – கம்.யுத்3:22 70/2
அற்ற தேர்-மிசை நின்று போர் அங்கதன் அலங்கல் – கம்.யுத்3:22 75/1
முற்ற எண் இலா முரண் கணை தூர்த்தனன் முரண் போர்
ஒன்றை சங்கு எடுத்து ஊதினான் உலகு எலாம் உலைய – கம்.யுத்3:22 75/3,4
அ நல் போர் அவர் அறிவுறாவகை மறைந்து அயன்-தன் – கம்.யுத்3:22 90/3
வெல் நல் போர் படை விடுதலே நலம் இது விதியால் – கம்.யுத்3:22 90/4
துன்னு போர் படை முடிவு இலாது அவர்-வயின் தூண்டின் – கம்.யுத்3:22 92/2
புக்கதால் பெரும் போர் படை பறந்தலை புறத்தில் – கம்.யுத்3:22 103/1
போர் ஏறினர் புகழ் ஏறினர் புகுந்தார் புடை வளைந்தார் – கம்.யுத்3:22 118/3
பொரு சினம் திருகி வென்றி போர் கள மருங்கில் புக்கார் – கம்.யுத்3:22 119/3
போர் குன்றம் அனைய தோளான் வெய்யது ஓர் பொருமல் உற்றான் – கம்.யுத்3:22 138/4
காவல் போர் குரக்கு சேனை கடல் என கிளர்ந்து சுற்ற – கம்.யுத்3:22 156/3
முனைவர் வானவர் எவரொடும் போர் செய மூண்டான் – கம்.யுத்3:22 163/4
மொய்கொள் போர் களத்து எய்துவாம் இனி என முயன்றான் – கம்.யுத்3:22 185/4
அடல் கடந்த போர் வாளி என்று ஆகுலித்து அழுதான் – கம்.யுத்3:22 189/4
உய்யும் உணர்வு நீத்தாளை நெடும் போர் களத்தின்-மிசை உய்த்தார் – கம்.யுத்3:23 3/4
வீசும் போர் களத்து வீய்ந்த வீரரும் மீள்வர் வெய்ய – கம்.யுத்3:24 8/3
நீசன் போர் வெல்வது உண்டோ என்றனன் நெறியில் நின்றான் – கம்.யுத்3:24 8/4
நன்னுதல் நாமும் வெம் போர் காணுதும் நாளை என்றான் – கம்.யுத்3:24 45/4
வெம்பு போர் அரக்கரை முருக்கி வேர் அறுத்து – கம்.யுத்3:24 76/2
வெம்பு போர் களத்திடை வீழ்த்த வென்றியான் – கம்.யுத்3:24 83/3
போர் இனி பொருவது எங்கே போயின அனுமன் பொன் மா – கம்.யுத்3:26 4/3
போர் தார் முரசங்கள் புடைத்த புக – கம்.யுத்3:27 23/2
மா ஆளிகள் போர் தெறு மா மறவோர் – கம்.யுத்3:27 41/2
மாறு இல் போர் அரக்கரை ஒருவன் வாள் கணை – கம்.யுத்3:27 55/2
புக்கது கவி பெரும் சேனை போர் கடல் – கம்.யுத்3:27 58/4
பொங்கு போர் ஆற்ற என் தோளும் போனதோ – கம்.யுத்3:27 64/4
போர் நெடும் கால் பொர பொழியும் மா மழை – கம்.யுத்3:27 68/3
மாய போர் ஆற்றல் எல்லாம் இன்றொடு மாளும் அன்றே – கம்.யுத்3:27 73/4
பொன் மின்-கொள் கோதை கையில் பூட்டினான் பொறுத்தான் போர் வில் – கம்.யுத்3:27 85/3
போதினான் தானும் இன்று புகுந்தது பெரும் போர் என்றார் – கம்.யுத்3:27 86/4
நல்லை போர் வா வா என்றான் நமனுக்கும் நமனாய் நின்றான் – கம்.யுத்3:27 90/4
அம்பினை மாட்டி என்னே சிறிது போர் ஆற்ற வல்லான் – கம்.யுத்3:27 97/3
தொள்ளாயிரம் கடும் போர் கணை துரந்தான் அவை சுடர்-போல் – கம்.யுத்3:27 125/3
ஏழிற்கும் அ புறத்தாய் உள பெரும் போர் கடல் இழிந்தாங்கு – கம்.யுத்3:27 154/3
போர் தொழில் புரியலாகாது என்பது ஓர் பொருளை உன்னி – கம்.யுத்3:27 182/2
புல்லிய பகழி வாங்கி போர் தொழில் சிரமம் போக்கி – கம்.யுத்3:28 12/2
போர் தொழில் புரிதலும் உலகு கடும் புகையொடு சிகை அனல் பொதுளியதால் – கம்.யுத்3:28 20/4
வீடணன் அமலனை விறல் கெழு போர் விடலையை இனி இடை விடல் உளதேல் – கம்.யுத்3:28 21/1
போர் உறு புரவிகள் படுகிலவால் புனை பிணி துணிகில பொரு கணையால் – கம்.யுத்3:28 27/2
போர் அழியான் இ வெய்யோன் புகழ் அழியாத பொன் தோள் – கம்.யுத்3:28 36/3
வென்று அலைத்து என்னை ஆர்த்து போர் தொழில் கடந்த வெய்யோன் – கம்.யுத்3:28 62/2
சரதம் போர் வென்று மீளும் தருமமே தாங்க என்பான் – கம்.யுத்3:28 63/2
பொன்னின் வான் அன்ன போர் களம் புக்கனன் – கம்.யுத்3:29 23/3
புக்க போர் எல்லாம் வென்று நின்ற என் புதல்வன் போலாம் – கம்.யுத்3:29 52/2
போர் உளதனையும் வென்று புகழ் உளதனையும் உள்ளாய் – கம்.யுத்3:29 56/4
ஆலகாலத்தின் அமிழ்தின் முன் பிறந்த போர் அரக்கர் – கம்.யுத்3:30 26/4
தீயின் வெய்ய போர் அரக்கர்-தம் சேனை அ சேனை – கம்.யுத்3:30 43/2
மண்டு போர் செய வானரர் இயற்றிய மார்க்கம் – கம்.யுத்3:30 47/2
கொன்று போர் கடக்கும் ஆயின் கொள்ளுதும் வென்றி அன்றேல் – கம்.யுத்3:31 56/3
சோருதிர் என்னின் வெம் போர் தோற்றும் நாம் என்ன சொன்னான் – கம்.யுத்3:31 61/3
போர் அரிந்தமன் துரந்த புங்க வாளி பொங்கினார் – கம்.யுத்3:31 91/1
துடித்த யானை மீது இருந்து போர் தொடங்கு சூரர்-தம் – கம்.யுத்3:31 92/2
ஒன்னார் பெரும் படை போர் கடல் உடைக்கின்றனன்-எனினும் – கம்.யுத்3:31 114/3
போந்து உருத்தது நெருப்பு அனைய போர் கணை – கம்.யுத்3:31 180/4
வல்லே வல்ல போர் வலி முற்றி மலையோமேல் – கம்.யுத்3:31 186/2
எல்லா உலகங்களும் ஏறிய போர்
வில்லாளர் அரக்கரின் மேதகையார் – கம்.யுத்3:31 189/3,4
உளைத்தார் உரும் ஏறு என ஒன்று அல போர்
விளைத்தார் இமையோர்கள் வெதும்பினரால் – கம்.யுத்3:31 191/3,4
போர் ஆர் சிலை நாணி புடைப்பு ஒலியும் – கம்.யுத்3:31 193/3
ஊழி கனல் போல்பவர் உந்தின போர்
ஆழி படை அம்பொடும் அற்று அகல – கம்.யுத்3:31 195/1,2
வாம் போர் நெடு வாடை மலைந்து அகல – கம்.யுத்3:31 202/3
சண்ட போர் அரக்கர்-தம்மை தொடர்ந்து கொன்று அமைந்த தன்மை – கம்.யுத்3:31 222/2
முற்றும் வையகம் போர் களம் ஆம் என முயன்ற – கம்.யுத்4:32 8/4
சாலிகை முதல ஆன போர் பரம் தாங்கிற்று எல்லாம் – கம்.யுத்4:32 50/1
நாம திண் போர் முற்றிய கோப நகை நாறும் – கம்.யுத்4:33 12/1
மின்னும் ஓடை ஆடல் வய போர் மிடல் வேழ – கம்.யுத்4:33 13/1
புயலவன் திசை போர் மத ஆனையின் – கம்.யுத்4:33 28/3
போர் இயற்கை நினைந்து எழு பொம்மலார் – கம்.யுத்4:33 34/2
பொருந்து பொன் பெரும் கோயிலுள் போர் தொழில் – கம்.யுத்4:34 1/1
ஆசு அற நல்கி ஒல்கா போர் தொழிற்கு அமைவது ஆனான் – கம்.யுத்4:35 3/4
அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க – கம்.யுத்4:35 10/2
விழுக போர் அரக்கன் வெல்க வேந்தர்க்கு வேந்தன் விம்மி – கம்.யுத்4:37 2/2
போர் தொழில் களத்து மற்றும் முற்றிய பொம்மல் ஓதை – கம்.யுத்4:37 5/2
ஏன்று இருவருக்கும் வெம் போர் எய்தியது இடையே யான் ஓர் – கம்.யுத்4:37 8/2
சென்றது அ இராமன் திண் தேர் விளைந்தது திமில திண் போர் – கம்.யுத்4:37 12/4
திண் போர் தொழில் என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான் – கம்.யுத்4:37 50/4
வில்லால் சரம் துரக்கின்றவற்கு உடனே மிடல் வெம் போர்
வல்லான் எழு மழு தோமரம் மணி தண்டு இருப்பு உலக்கை – கம்.யுத்4:37 54/1,2
இன்னம் உண்டு-கொல் இடம் என்பர் சிலர் சிலர் இகல் போர்
முன்னம் இத்தனை முயன்றிலனாம் என்பர் முனிவர் – கம்.யுத்4:37 100/3,4
பயன் படைத்தவர் யாரினும் படைத்தவன் பல் போர்
வியன் படைக்கலம் தொடுப்பென் நான் இனி என விரைந்தான் – கம்.யுத்4:37 102/2,3
சுவண கோல துண்டம் நகம் தொல் சிறை வெல் போர்
உவண புள்ளே ஆயின வானோர் உலகு எல்லாம் – கம்.யுத்4:37 142/3,4
கடை துறந்தது போர் என் கருத்து என்றான் – கம்.யுத்4:37 174/4
போர் நின்ற விழி-நின்றும் பொறி-நின்று புகையோடும் குருதி பொங்க – கம்.யுத்4:37 199/3
போரிடை மீண்டு ஒருவருக்கும் புறங்கொடா போர் வீரன் பொருது வீழ்ந்த – கம்.யுத்4:37 202/3
பூண் தொழில் உடைய மார்பா போர் புறங்கொடுத்தோர் போன்ற – கம்.யுத்4:37 208/3
போர் ஆசைப்பட்டு எழுந்த குலம் முற்றும் பொன்றவும்தான் பொங்கி நின்ற – கம்.யுத்4:38 5/3
போர்_மகளை கலை_மகளை புகழ்_மகளை தழுவிய கை பொறாமை கூர – கம்.யுத்4:38 10/1
ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் என திறந்து இ உலகுக்கு அப்பால் – கம்.யுத்4:38 24/1
புரந்தான் பெரும் பகைஞனை போர் வென்ற உன் தன் – கம்.யுத்4:40 113/1
கும்பகன்னனோடு இந்திரசித்து வெம் குல போர்
வெம்பு வெம் சினத்து இராவணன் முதலிய வீரர் – கம்.யுத்4:40 124/1,2
வாலி சேயினை சாம்பனை பனசனை வய போர்
நீலன் ஆதிய நெடும் படை தலைவரை நெடிய – கம்.யுத்4:41 10/1,2
உட்கும் போர் சேனை சூழ ஒருத்தியே அயோத்தி எய்தின் – கம்.யுத்4:41 27/3
அரவ போர் மேகம் என்ன ஆலித்த மரங்கள் ஆன்ற – கம்.யுத்4:42 5/2

மேல்


போர்-கண் (1)

தணி புனல் ஆடும் தகை மிகு போர்-கண்
துணி புனல் ஆக துறை வேண்டும் மைந்தின் – பரி 6/29,30

மேல்


போர்-தொறும் (1)

வந்த போர்-தொறும் துரந்த நாள் வானவர் உலகை – கம்.யுத்1:2 113/3

மேல்


போர்-தோறும் (1)

மூண்ட போர்-தோறும் பட்டு முடிந்த நீர் முறையின் தீர்ந்து – கம்.யுத்3:27 80/1

மேல்


போர்-மேல் (2)

போர்-மேல் திசை நெடு வாயிலின் உளது ஆம் என போனான் – கம்.யுத்2:18 176/4
பொங்கினன் என்ன தோன்றி பொலிந்தனன் போர்-மேல் போவான் – கம்.யுத்3:27 11/4

மேல்


போர்-மேலும் (1)

போர்-மேலும் இராமர் புகுந்து அடர்வார் – கம்.யுத்3:31 212/4

மேல்


போர்-எனின் (1)

என் போலியர் போர்-எனின் நன்று இது ஓர் – கம்.யுத்3:20 83/3

மேல்


போர்_களத்தான் (1)

அஞ்சுவந்த போர்_களத்தான்
ஆண் தலை அணங்கு அடுப்பின் – மது 28,29

மேல்


போர்_களத்தானே (1)

தோன்றுவன் மாதோ போர்_களத்தானே – புறம் 86/6

மேல்


போர்_களத்து (2)

பெரு நல் யானை போர்_களத்து ஒழிய – மது 735
வீந்து உகு போர்_களத்து ஆடும் கோவே – பதி 56/8

மேல்


போர்_களம் (1)

போர் எதிர்ந்து என் ஐ போர்_களம் புகினே – புறம் 84/3

மேல்


போர்_மகளை (1)

போர்_மகளை கலை_மகளை புகழ்_மகளை தழுவிய கை பொறாமை கூர – கம்.யுத்4:38 10/1

மேல்


போர்க்க (3)

அஞ்சன நோக்கம் போர்க்க இருண்டதோ அறிகிலேமால் – கம்.பால:21 10/4
புற்று ஆம் என ஓங்கிய தோளொடு மார்பு போர்க்க – கம்.அயோ:4 114/4
போவது புரியும் வீரன் விசையினால் புணரி போர்க்க
தூவின கீழும் மேலும் தூர்த்தன சுருதி அன்ன – கம்.சுந்:1 19/2,3

மேல்


போர்க்களத்து (1)

கல் எடாநின்றது என்னே போர்க்களத்து அமரர் காண – கம்.யுத்3:27 90/2

மேல்


போர்க்களத்தே (1)

பூழி அணை-மேல் துயின்றனையோ போர்க்களத்தே – கம்.யுத்2:17 85/4

மேல்


போர்க்களம் (2)

பூசலின் எதிர்ந்தேன் என்றாய் போர்க்களம் புக்க போது என் – கம்.யுத்2:17 21/3
கைகொள் சேனையை கா என போர்க்களம் கடந்தான் – கம்.யுத்3:22 88/4

மேல்


போர்க்கின்றது (1)

போர்க்கின்றது எல்லா உலகும் பொதிர்வு உற்ற பூசல் – கம்.கிட்:7 39/3

மேல்


போர்க்கு (12)

போர்க்கு உரைஇ புகன்று கழித்த வாள் – புறம் 97/1
போர்க்கு உறவு அன்றியே போந்த போது இவன் – கம்.யுத்1:4 63/3
போன்று நின்றவன் பனசன் இ போர்க்கு எலாம் தானே – கம்.யுத்1:11 32/2
வளை எயிற்று அரக்கன் வெம் போர்க்கு இனி எதிர் வருவது உண்டோ – கம்.யுத்1:14 33/4
தடு-மின் போர்க்கு வருக என சாற்று-மின் – கம்.யுத்2:15 3/2
உறைந்தது ஆங்கு அவர் போர்க்கு எழும் ஓதையே – கம்.யுத்2:15 16/4
பூளை ஆயின கண்டனை இன்று போய் போர்க்கு
நாளை வா என நல்கினன் நாகு இளம் கமுகின் – கம்.யுத்2:15 255/2,3
பொருது உனக்கு உடைந்து போனார் மானிடர் பொருத போர்க்கு
வெருவுதி போலும் மன்ன கயிலையை வெருவல் கண்டாய் – கம்.யுத்2:16 36/3,4
பொன்றினன் இராவணன் புதல்வன் போர்க்கு இனி – கம்.யுத்2:19 27/2
முந்து போர்க்கு முறைமுறை முற்றினார் – கம்.யுத்2:19 151/4
தருக்கு போர்க்கு உடன் வந்துளவாம் என சமைத்தான் – கம்.யுத்3:22 164/3
புயங்களும் குலுங்க நக்கு போர்க்கு இனி ஒழி நீ போத – கம்.யுத்3:28 7/2

மேல்


போர்க்குநர் (1)

மீ பால் வெண் துகில் போர்க்குநர் பூ பால் – பரி 10/79

மேல்


போர்க்கும் (1)

போர்க்கும் பூழியில் மறைதர முறையினின் புகுந்தார் – கம்.கிட்:12 19/4

மேல்


போர்க்குமால் (1)

ஊழியில் கடல் என உலகம் போர்க்குமால்
ஆழியை குடிப்பினும் அயன் செய் அண்டத்தை – கம்.கிட்:6 33/2,3

மேல்


போர்கள் (3)

எறிதரும் அரியின் சும்மை எடுத்து வான் இட்ட போர்கள்
குறிகொளும் போத்தின் கொல்வார் கொன்ற நெல் குவைகள் செய்வார் – கம்.பால:2 20/1,2
கற்ற போர்கள் எலாம் செய்த காலையில் – கம்.யுத்2:15 88/2
ஆண்தகை நீயே இன்னும் ஆற்றுதி அருமை போர்கள்
காண்டலும் நாணும் என்றான் மைந்தனும் கருத்தை சொன்னான் – கம்.யுத்2:19 299/3,4

மேல்


போர்த்த (16)

துகில் முடித்து போர்த்த தூங்கல் ஓங்கு நடை – முல் 53
கொல் ஏற்று பைம் தோல் சீவாது போர்த்த
மா கண் முரசம் ஓவு இல கறங்க – மது 732,733
புதுவது போர்த்த பொன் போல் பச்சை – மலை 29
போர்த்த சினத்தான் புருவ திரை இடா – கலி 98/23
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண் பிணி முரசம் இடை புலத்து இரங்க – புறம் 288/3,4
புதை இருளின் எழுகின்ற புகர் முக யானையின் உரிவை போர்வை போர்த்த
உதைய கிரி எனும் கடவுள் நுதல் கிழித்த விழியே போல் உதயம் செய்தான் – கம்.பால:11 13/3,4
போர்த்த வெம் சினத்து அரக்கரை புரட்டின புவியில் – கம்.ஆரண்:8 13/4
போர்த்த மென் பனி போக்கியது என்னவே – கம்.ஆரண்:9 25/4
பஞ்சி போர்த்த மெல் அடி என பொலிந்தன பதுமம் – கம்.கிட்:10 44/3
பொங்கு வெம் முலைகள் பூக கழுத்தொடு மறைய போர்த்த
நங்கையை கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நைந்தான் – கம்.கிட்:11 51/3,4
போர்த்த பொன் நெடு மணி முடி தலையிடை புடைத்தான் – கம்.சுந்:11 47/4
வேக வெம் களிற்றின் வன் தோல் மெய்யுற போர்த்த தையல் – கம்.யுத்1:10 20/3
போர்த்த சங்க படகம் புடைத்திட – கம்.யுத்2:15 99/1
போர்த்த பேரியின் கண்ணன காளத்தின் பொகுட்ட – கம்.யுத்2:16 209/1
போர்த்த வானம் என இடி போர்த்து எழ – கம்.யுத்2:19 133/2
போர்த்த பல்_இயத்து அரவமோ நெருக்கினால் புழுங்கி – கம்.யுத்3:31 19/3

மேல்


போர்த்தது (5)

போர்த்தது அங்கு ஒருவர் தம்மை ஒருவர் கட்புலம் கொளாமை – கம்.பால:14 76/2
பொடித்தன மயிர் தொளை புகையும் போர்த்தது
மடித்தது வாய் நெடு மழை கை மண் பக – கம்.அயோ:11 66/2,3
போர்த்தது பொழிந்தது அம்மா பொரு படை பருவ மாரி – கம்.சுந்:10 24/2
போர்த்தது வானத்து அன்று அங்கு எழுந்தது துழனி பொம்மல் – கம்.யுத்1:4 146/4
பொன் நெடும் கேடகம் புரட்டி போர்த்தது ஓர் – கம்.யுத்2:16 306/2

மேல்


போர்த்தலால் (3)

பொங்கு வெண்குடை சாமரை போர்த்தலால்
கங்கை யாறு கடுத்தது கார் என – கம்.பால:14 27/2,3
புக்க மங்கையர் குங்குமம் போர்த்தலால்
ஒக்க நீல முகில் தலை ஓடிய – கம்.பால:18 21/2,3
சாந்தமும் ஆய் ஒளி தழுவ போர்த்தலால்
பூம் துகில் ஆய அ பூவை பூண்களே – கம்.கிட்:6 8/3,4

மேல்


போர்த்தலும் (1)

புன் தலை குருதி நீர் முகத்தை போர்த்தலும்
இன் துயில் உணர்ந்து என உணர்ச்சி எய்தினான் – கம்.யுத்2:16 284/2,3

மேல்


போர்த்தலை (1)

போர்த்தலை புறகிட்டு ஏற்ற புண்ணுடை தழும்பும் போலாம் – கம்.யுத்4:37 207/3

மேல்


போர்த்தவன் (1)

திண் போர் தொழில் என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான் – கம்.யுத்4:37 50/4

மேல்


போர்த்தவே (1)

பொடி வனம் எழுந்தன வானம் போர்த்தவே – கம்.கிட்:11 120/4

மேல்


போர்த்தன (13)

போர்த்தன புளகம் வேர் பொடித்த நீள் நிதி – கம்.பால:5 112/2
போர்த்தன பொடித்து உரோம புளகங்கள் பூவின் மாரி – கம்.கிட்:3 28/2
போர்த்தன மயிர் புறம் புளகம் பொங்கு தோள் – கம்.கிட்:6 9/2
போர்த்தன மலையொடு மரனும் முன்பு போல் – கம்.யுத்3:24 95/2
விண் போர்த்தன திசை போர்த்தன மலை போர்த்தன விசை ஓர் – கம்.யுத்4:37 50/1
விண் போர்த்தன திசை போர்த்தன மலை போர்த்தன விசை ஓர் – கம்.யுத்4:37 50/1
விண் போர்த்தன திசை போர்த்தன மலை போர்த்தன விசை ஓர் – கம்.யுத்4:37 50/1
கண் போர்த்தன கடல் போர்த்தன படி போர்த்தன கலையோர் – கம்.யுத்4:37 50/2
கண் போர்த்தன கடல் போர்த்தன படி போர்த்தன கலையோர் – கம்.யுத்4:37 50/2
கண் போர்த்தன கடல் போர்த்தன படி போர்த்தன கலையோர் – கம்.யுத்4:37 50/2
எண் போர்த்தன எரி போர்த்தன இருள் போர்த்தன என்னே – கம்.யுத்4:37 50/3
எண் போர்த்தன எரி போர்த்தன இருள் போர்த்தன என்னே – கம்.யுத்4:37 50/3
எண் போர்த்தன எரி போர்த்தன இருள் போர்த்தன என்னே – கம்.யுத்4:37 50/3

மேல்


போர்த்தனவே (1)

பூ போல் உண்கண் பொன் போர்த்தனவே – ஐங் 16/4

மேல்


போர்த்தார் (1)

போர்த்தார் அடர் கவி வீரரும் அவன் தாள் நிழல் புகுந்தார் – கம்.யுத்3:27 156/4

மேல்


போர்த்தான் (1)

போர்த்தான் பொன் தோள் முற்றும் அளந்தான் புகழ் சங்கம் – கம்.யுத்3:31 188/3

மேல்


போர்த்து (11)

போர்த்து எறிந்த பறையால் புனல் செறுக்குநரும் – பதி 22/28
பொய் போர்த்து பாண் தலை இட்ட பல வல் புலையனை – கலி 85/22
பன் மலர் போர்த்து நாணு மிக ஒடுங்கி – அகம் 398/13
மீன் நகு திரை கடல் விசும்பு போர்த்து என – கம்.பால:8 34/3
எஞ்சல்_இல் பொன் போர்த்து அன்ன இளவலும் இந்து என்பான் – கம்.அயோ:6 4/2
போர்த்து எழு பொலம் கொடி இலங்கை பூழியோடு – கம்.சுந்:5 62/3
புடை வரும் பெரும் படை புணரி போர்த்து எழ – கம்.சுந்:12 24/2
புரிந்தனர் நெடும் செரு புகையும் போர்த்து எழ – கம்.யுத்2:16 261/2
போர்த்த வானம் என இடி போர்த்து எழ – கம்.யுத்2:19 133/2
பூதரோதரம் புக்கு என போர்த்து இழி – கம்.யுத்3:29 1/2
போர்த்து பொய்த்தனன் என்று பொலம் கொள் தேர் – கம்.யுத்4:37 171/3

மேல்


போர்ப்ப (7)

பொங்கு வெம் குருதி போர்ப்ப புரி குழல் சிவப்ப பொன் தோள் – கம்.கிட்:8 2/2
பூ இயல் புறவம் எங்கும் பொறி வரி வண்டு போர்ப்ப
தீவிய களிய ஆகி செருக்கின காம செவ்வி – கம்.கிட்:10 34/1,2
வேல் கண் வில் புருவம் போர்ப்ப மெல்லியர் வளைந்த-போது – கம்.கிட்:11 46/2
பொன் நகர் தகர்ந்து பொங்கி ஆர்த்து எழு தூளி போர்ப்ப – கம்.சுந்:8 9/4
புகர்_இல் நல் மரத்து உறு வெறி உலகு எலாம் போர்ப்ப
பகரும் ஊழியில் கால வெம் கடும் கனல் பருகும் – கம்.சுந்:13 23/2,3
போயின திசைகள் எங்கும் புகையொடு நெருப்பு போர்ப்ப
தீ_இனம் அமைய செல்லும் மாய மா மாரி சிந்த – கம்.யுத்3:21 25/1,2
பொங்கிய பொருமல் வீங்கி உயிர்ப்பொடு புரத்தை போர்ப்ப
வெம் கண் நீர் அருவி சோர மால் வரை என்ன வீழ்ந்தான் – கம்.யுத்3:26 54/3,4

மேல்


போர்ப்பது (1)

போர்ப்பது போலும் பசப்பு – கலி 33/15

மேல்


போர்ப்பான் (1)

மேக்கு உற விசையின் சென்றான் சிறையினால் விசும்பு போர்ப்பான் – கம்.கிட்:16 62/4

மேல்


போர்ப்பித்திலதே (1)

தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே – புறம் 286/5

மேல்


போர்ப்பு (2)

போர்ப்பு உற செயலினை புகழ்கின்றார் பலர் – கம்.சுந்:12 9/2
போர்ப்பு அடங்கின உலகு எலாம் முரசு எலாம் போன – கம்.யுத்2:15 236/4

மேல்


போர்ப்பு-உறு (5)

போர்ப்பு-உறு முரசம் கறங்க ஆர்ப்பு சிறந்து – பதி 21/18
போர்ப்பு-உறு முரசம் கண் அதிர்ந்து ஆங்கு – பதி 84/2
போர்ப்பு-உறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல – பதி 84/15
போர்ப்பு-உறு முரசின் இரங்கி முறை புரிந்து – அகம் 188/3
போர்ப்பு-உறு முரசும் கறங்க – புறம் 241/4

மேல்


போர்பு (7)

நீர் சூழ் வியன் களம் பொலிய போர்பு அழித்து – அகம் 366/2
கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா – புறம் 342/13
குன்று கண்டு அன்ன நிலை பல் போர்பு
நாள் கடா அழித்த நனம் தலை குப்பை – புறம் 353/8,9
பேய்_மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு
கண நரியோடு கழுது களம் படுப்ப – புறம் 369/15,16
படு பிண பல் போர்பு அழிய வாங்கி – புறம் 370/15
குறை தலை படு பிணன் எதிர போர்பு அழித்து – புறம் 371/14
அஞ்சா மறவர் ஆள் போர்பு அழித்து – புறம் 373/25

மேல்


போர்மத்தன் (1)

போர்மத்தன் என்பான் வந்தான் புகர் மத்த பூட்கை மேலான் – கம்.யுத்2:18 213/4

மேல்


போர்முக (1)

போர்முக குருதியின் புணரி புக்கன – கம்.யுத்2:18 107/3

மேல்


போர்முகத்து (1)

புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப – பதி 40/4

மேல்


போர்வலான் (1)

பொற்பு அழியா வலம் பொருந்தும் போர்வலான்
வில் பழியுண்டது வினையினேன் வந்த – கம்.ஆரண்:13 48/2,3

மேல்


போர்வில் (4)

கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் – நற் 8/8
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் – ஐங் 9/4
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் – புறம் 24/20
பொய்கை நாரை போர்வில் சேக்கும் – புறம் 209/1

மேல்


போர்விலான் (1)

புகை உற குனிப்புறும் புருவ போர்விலான் – கம்.அயோ:13 7/4

மேல்


போர்வின் (2)

விண்டு அன்ன வெண்ணெல் போர்வின்
கைவண் விராஅன் இருப்பை அன்ன – ஐங் 58/1,2
போர்வின் பெறூஉம் துறைவன் கேண்மை – ஐங் 153/4

மேல்


போர்வை (13)

பொல்லம் பொத்திய பொதி-உறு போர்வை
அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன – பொரு 8,9
உள் அரக்கு எறிந்த உருக்கு-உறு போர்வை
கரும் தொழில் வினைஞர் கைவினை முற்றி – சிறு 256,257
உருக்கி அன்ன பொருத்து-உறு போர்வை
சுனை வறந்து அன்ன இருள் தூங்கு வறு வாய் – பெரும் 9,10
உள் யாதும் இல்லது ஓர் போர்வை அம் சொல்லே – நற் 310/11
பல உறு போர்வை பரு மணல் மூஉய் – பரி 10/4
அரி மலர் மீ போர்வை ஆரம் தாழ் மார்பின் – பரி 11/26
அம் துகில் போர்வை அணி பெற தைஇ நம் – கலி 65/4
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின் – அகம் 136/23
வேய்வை காணா விருந்தின் போர்வை
அரி குரல் தடாரி உருப்ப ஒற்றி – புறம் 369/20,21
வீங்கு விசி புது போர்வை
தெண் கண் மா கிணை இயக்கி என்றும் – புறம் 387/3,4
விசிப்பு-உறுத்து அமைந்த புது காழ் போர்வை
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து – புறம் 399/24,25
புதை இருளின் எழுகின்ற புகர் முக யானையின் உரிவை போர்வை போர்த்த – கம்.பால:11 13/3
பொழிந்தது போன்றது அன்றே பொங்கு இருள் கங்குல் போர்வை – கம்.யுத்2:19 217/4

மேல்


போர்வையான் (2)

புலி தானை களிற்று உரிவை போர்வையான் வரி சிலையை – கம்.பால:13 20/3
புக்கதும் உணர்ந்தனன் உதிர போர்வையான் – கம்.யுத்2:16 290/4

மேல்


போர்வையின் (1)

சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின்
இலங்கு மணி மிடைந்த பசும்_பொன் படலத்து – பதி 39/13,14

மேல்


போர (1)

போர ஆளினோடு தேர்கள் நூறு கோடி பொன்றுமால் – கம்.யுத்3:31 93/2

மேல்


போரா (1)

உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் – புறம் 141/10

மேல்


போரால் (2)

போரால் வறும் கைக்கு புரந்தரன் உடைய – பரி 5/56
புதையுண்டன யானை புரண்டன யானை போரால்
வதையுண்டன யானை மறிந்தன யானை மண்-மேல் – கம்.சுந்:11 28/3,4

மேல்


போராள (1)

அடும் போராள நின் குன்றின் மிசை – பரி 9/71

மேல்


போரான் (1)

ஒல்வான் அல்லன் வெல் போரான் என – புறம் 97/21

மேல்


போரிடை (16)

போரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்கும் தோகை – கம்.பால:2 6/4
சினத்தொடு காதல்கள் செய்த போரிடை
மனத்து உறை காதலே வாகை கொண்டதே – கம்.பால:19 61/3,4
ஒட்டிய பகைஞர் வந்து உருத்த போரிடை
பட்டவர் அல்லரேல் பரம ஞானம் போய் – கம்.அயோ:1 19/1,2
போரிடை மடிந்தார் என்ற உரை செவி புகாத-முன்னம் – கம்.ஆரண்:10 65/2
மறிந்து போரிடை வழி கொள்வான் வயிர வாள் படையால் – கம்.சுந்:11 45/2
கொச்சை துன்மதி எத்தனை போரிடை குறைந்தான் – கம்.யுத்1:2 112/2
தம் குல கிளைஞரை தருக்கும் போரிடை
பொங்கினர் கொன்றவர்க்கு எளியர் போந்தவர் – கம்.யுத்1:4 77/1,2
போரிடை புறங்கொடுத்து அஞ்சி போந்தவர் – கம்.யுத்1:4 78/2
பொன் முகம் காண்பது ஓர் தோலும் போரிடை
வல் முகம் காண்பது ஓர் வாளும் வாங்கினான் – கம்.யுத்2:16 294/3,4
போரிடை கொண்டாரேனும் வஞ்சனை புணர்ந்தாரேனும் – கம்.யுத்2:17 45/3
புக்கு முந்தினர் போரிடை பொன்றுவான் – கம்.யுத்2:19 131/4
போரிடை செல்லார் நின்று நடுங்கினர் புறத்தும் போகார் – கம்.யுத்2:19 169/4
பொங்கு போரிடை புகுந்துள பொருள் எலாம் புகன்றான் – கம்.யுத்3:22 182/4
மண்டு போரிடை மடிவதே நலம் என மதித்தார் – கம்.யுத்4:32 6/4
போரிடை ஒடிந்து போய் புணரி புக்கு-என – கம்.யுத்4:37 149/2
போரிடை மீண்டு ஒருவருக்கும் புறங்கொடா போர் வீரன் பொருது வீழ்ந்த – கம்.யுத்4:37 202/3

மேல்


போரில் (23)

போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலுமே – கம்.பால:3 17/4
காசு உலாம் கனக பைம் பூண் காகுத்தன் கன்னி போரில்
கூசி வாள் அரக்கர்-தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி – கம்.பால:7 53/2,3
மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன் – கம்.பால:9 24/3
திருவினுக்கு உவமை சால்வாள் ஒருத்தியும் சேக்கை போரில்
ஒருவருக்கு ஒருவர் தோலார் ஒத்தனர் உயிரும் ஒன்றே – கம்.பால:19 58/2,3
புவி பாவை பரம் கெட போரில் வந்தோரை எல்லாம் – கம்.அயோ:4 117/1
மா போரில் புறம் காப்பேன் வான் சுமந்து செல வல்லேன் – கம்.ஆரண்:6 120/1
பொன் துன்னும் புணர் மென் கொங்கை பொலன்_குழை போரில் என்னை – கம்.ஆரண்:12 80/2
கேட்டார் கொள்ளார் கண்டவர் பேணார் கிளர் போரில்
தோட்டார் கோதை சோர் குழல்-தன்னை துவளாமல் – கம்.ஆரண்:15 32/1,2
பூண்ட பேர் அரசுக்கு ஏற்ற யாவையும் புரிந்து போரில்
மாண்டவன் மைந்தனோடும் வாழ்தி நல் திருவின் வைகி – கம்.கிட்:9 7/3,4
முட்டி போரில் மூ_உலகத்தை முதலோடும் – கம்.சுந்:2 74/3
போர் கெழு படையும் கற்ற வித்தக புலவர் போரில்
தேர் கெழு மறவர் யானை சேவகர் சிரத்தில் செல்லும் – கம்.சுந்:8 13/2,3
கலந்த போரில் நின் கட்புல கடும் கனல் கதுவ – கம்.சுந்:9 1/2
மண்டு போரில் அரக்கனை மாய்த்து எனை – கம்.சுந்:12 34/2
பூண்ட பேர் அடையாளம் கை கொண்டதும் புகன்று போரில்
நீண்ட வாள் அரக்கரோடு நிகழ்ந்ததும் நெருப்பு சிந்தி – கம்.சுந்:14 9/2,3
இன்று இவன் தன்மை எய்த நோக்கினால் எதிர்ந்த போரில்
வென்ற என் தாதை மார்பில் வில்லின்-மேல் கணை ஒன்று ஏவி – கம்.யுத்1:14 17/1,2
பொருந்த வந்துற்ற போரில் தோற்றனன் போலும் என்னா – கம்.யுத்2:16 13/2
மூண்டு எழு போரில் பாரில் முறைமுறை முடித்தான் பின்னர் – கம்.யுத்2:19 229/3
பொங்கியது என்ன மன்னன் பொருக்கென எழுந்து போரில்
மங்கினர் பகைஞர் என்ற வார்த்தையே வலியது என்னா – கம்.யுத்2:19 276/2,3
சுந்தரன் அருக்கன் என்று இ தொடக்கத்தார் தொடர்ந்த போரில்
நொந்திலென் இனையது ஒன்றும் நுவன்றிலென் மனிதன் நோன்மை – கம்.யுத்2:19 288/2,3
போயினார் போயவாறும் போயினது அன்றி போரில்
ஆயினார் ஆயது ஒன்றும் அறிந்திலென் ஐய யாரும் – கம்.யுத்3:22 151/1,2
போரில் செல்வது பொன் நெடு முகட்டிடை விரிஞ்சன் – கம்.யுத்4:35 20/3
குன்றி ஆசுற்றது அன்றே இவன் எதிர் குறித்த போரில்
பின்றியான் முதுகில் பட்ட பிழம்பு உள தழும்பின் அம்மா – கம்.யுத்4:37 206/3,4
தூரம் போயின ஒருவன் சிலை துரந்த சரங்களே போரில் தோற்று – கம்.யுத்4:38 24/2

மேல்


போரிலே (1)

போரிலே பட்டு வீழ பொருத நீ ஒளித்து புக்கு உன் – கம்.யுத்1:14 38/3

மேல்


போரின் (14)

குழுமு நிலை போரின் முழு_முதல் தொலைச்சி – பெரும் 237
உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன் – கலி 75/9
உண்ட-பின் கலவி போரின் ஒசிந்த மென் மகளிரே போல் – கம்.பால:10 7/2
போரின் மிசை எழுகின்றது ஓர் மழுவின் சிகை புகைய – கம்.பால:24 10/1
இல்லறம் துறந்திலாதோர் இயற்கையை இழந்தும் போரின்
வில் அறம் துறந்தும் வாழ்வேற்கு இன்னன மேன்மை இல்லா – கம்.கிட்:9 23/1,2
கொண்ட போரின் எம் கொற்றவன் வில் தொழில் – கம்.சுந்:5 15/1
வெம் சினம் தரு போரின் எம்முடன் எழ வேண்டா – கம்.யுத்1:2 117/1
போதகம் ஒன்று கன்றி இடங்கர் மா பொருத போரின்
ஆதி அம் பரமே யான் உன் அபயம் என்று அழைத்த அ நாள் – கம்.யுத்1:4 110/1,2
போரின் மத்தனும் பொரு வயமத்தனும் புலவர் – கம்.யுத்1:5 45/1
புன் மகன் கேட்டி கேட்டற்கு உரியது புகுந்த போரின்
உன் மகன் உயிரை எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற – கம்.யுத்2:17 59/1,2
போரின் தலை உகள்கின்றன புரவி குலம் எவையும் – கம்.யுத்2:18 145/2
ஆக்கிய போரின் ஐய அதிகாயன் முதல்வர் ஆய – கம்.யுத்2:18 260/3
வரம் துணிந்த வீரர் போரின் முந்த உந்து வாசியே – கம்.யுத்3:31 85/4
பூவின் அண்டர் கோனும் எண் மயங்கும் அன்ன போரின் வந்து – கம்.யுத்3:31 88/3

மேல்


போரின்-மேல் (1)

போரின்-மேல் நோக்கு இலாத இருவரும் பொருத பூசல் – கம்.யுத்3:22 22/4

மேல்


போரினில் (2)

எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரினில்
அம்பு இடை தொடுக்குமோ அருளின் ஆழியான் – கம்.கிட்:7 35/3,4
ஒட்டிய போரினில் ஆர் உளர் ஓடார் – கம்.யுத்3:20 15/2

மேல்


போரினும் (1)

புலத்தினும் போரினும் போர் தோலா கூடல் – பரி 19/8

மேல்


போரினை (2)

செய்த போரினை நோக்கி இ தேரிடை சேர்ந்த – கம்.யுத்2:16 239/1
போரினை கடந்து மாயம் புணர்க்கினும் புணர்க்கும் போய் அ – கம்.யுத்3:28 32/2

மேல்


போரும் (8)

குரிசில்கள் நின்னோடு ஒப்பார் இல்லை யான் குறித்த போரும்
புரிகிலென் நின்னொடு இன்னம் புகல்வது கேட்டி என்றான் – கம்.பால:24 31/3,4
சீர்த்தது போரும் என்னா தேவர்க்கும் தேவர் ஆய – கம்.சுந்:11 4/3
போயினது என்றும் சொன்னார் புகுந்தது போரும் என்றார் – கம்.யுத்1:9 79/4
போந்த பின் வந்திலாதான் இனி பொரும் போரும் உண்டோ – கம்.யுத்1:14 34/4
போரும் இன்று ஒரு பகல்-கணே பொருது வெல்வென் வென்று அலது போகலேன் – கம்.யுத்2:19 77/4
சாக மற்று இலங்கை போரும் தவிர்க அ சழக்கன் கண்கள் – கம்.யுத்3:26 80/3
பல் பெரும் போரும் செய்து வருந்தின அற்றம் பார்த்து – கம்.யுத்3:27 5/3
எவ்வம் இல் ஆற்றல் போரும் முற்றும் நாம் இயம்பலுற்றாம் – கம்.யுத்3:31 232/4

மேல்


போருள் (1)

நீருள் நிழல் போல் கொளற்கு அரியள் போருள்
அடல் மா மேல் ஆற்றுவேன் என்னை மடல்_மா மேல் – கலி 141/8,9

மேல்


போரெழுந்து (1)

போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர் – பரி 1/26

மேல்


போரே (4)

மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே – குறு 364/8
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே – புறம் 82/6
எனை நாள் தங்கும் நும் போரே அனை நாள் – புறம் 301/7
சிறந்தது போரே என்றான் சேவகன் முறுவல் செய்தான் – கம்.யுத்1:14 7/4

மேல்


போரை (4)

புன் தவர் இருவர் போரை புகழ்தியோ புகழ்க்கு மேலோய் – கம்.யுத்2:16 37/4
போரை கொடு வந்து புகுந்தது நாம் – கம்.யுத்2:18 81/3
ஆக்கிய செருவை நோக்கி அமரரோடு அசுரர் போரை
தூக்கினர் முனிவர் என்னை இதற்கு அது தோற்கும் என்றார் – கம்.யுத்2:19 52/3,4
போரை கொண்டு இருந்த முன்_நாள் இளையவன் தன்னை போக்கிற்று – கம்.யுத்3:31 65/2

மேல்


போரையும் (1)

விளைந்த போரையும் ஆவதும் விளம்புவதும் விசையால் – கம்.ஆரண்:7 75/2

மேல்


போரொடு (3)

மறவை ஆயின் போரொடு திறத்தல் – புறம் 44/12
பகடு தரு செந்நெல் போரொடு நல்கி – புறம் 390/22
போரொடு நிகர்வன பொலன் வரை அணை சூழ் – கம்.பால:2 46/2

மேல்


போரோயே (2)

செரு மிகு தானை வெல் போரோயே
ஆடு பெற்று அழிந்த மள்ளர் மாறி – பதி 63/12,13
மகிழ்கம் வம்மோ மற போரோயே
அரிய ஆகலும் உரிய பெரும – புறம் 364/8,9

மேல்


போல் (708)

கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் – திரு 75
குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின் – திரு 101
அறல் போல் கூந்தல் பிறை போல் திரு நுதல் – பொரு 25
அறல் போல் கூந்தல் பிறை போல் திரு நுதல் – பொரு 25
உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ – பொரு 78
சிரறியவன் போல் செயிர்த்த நோக்கமொடு – பொரு 124
துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல்
சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின் – பெரும் 235,236
கொன்றை மென் சினை பனி தவழ்பவை போல்
பைம் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க – பெரும் 328,329
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்
நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப – பெரும் 378,379
பூ போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப – முல் 23
பொன் போல் பீரமொடு புதல்_புதல் மலர – நெடு 14
புதுவது போர்த்த பொன் போல் பச்சை – மலை 29
மலர் போல் மழை கண் மங்கையர் கணவன் – மலை 58
தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை – மலை 296
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் – நற் 8/8
பூ போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி – நற் 20/6
கண் போல் பூத்தமை கண்டு நுண் பல – நற் 27/10
கொடிறு போல் காய வால் இணர் பாலை – நற் 107/3
மலை இமைப்பது போல் மின்னி – நற் 112/8
உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை – நற் 138/1
கண் போல் நீலம் சுனை-தொறும் மலர – நற் 161/2
நல் கவின் இழந்த என் தோள் போல் சாஅய் – நற் 196/7
அறல் போல் தெண் மணி இடை முலை நனைப்ப – நற் 208/2
கண் உறு விழுமம் கை போல் உதவி – நற் 216/3
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய – நற் 241/8
தண் புன கருவிளை கண் போல் மா மலர் – நற் 262/1
உணங்கு தினை துழவும் கை போல் ஞாழல் – நற் 267/4
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும் – நற் 273/8
பூ கண் ஆயம் காண்-தொறும் எம் போல்
பெரு விதுப்பு உறுக மாதோ எம் இல் – நற் 293/5,6
அசுணம் கொல்பவர் கை போல் நன்றும் – நற் 304/8
தவறும் நன்கு அறியாய் ஆயின் எம் போல்
ஞெகிழ் தோள் கலுழ்ந்த கண்ணர் – நற் 315/10,11
காரி புக்க நேரார் புலம் போல்
கல்லென்றன்றால் ஊரே அதற்கொண்டு – நற் 320/6,7
பொன் போல் மேனி தன் மகள் நயந்தோள் – நற் 324/3
பூ போல் உண்கண் புது நலம் சிதைய – நற் 325/7
அளிய பெரிய கேண்மை நும் போல்
சால்பு எதிர்கொண்ட செம்மையோரும் – நற் 345/6,7
அழல் போல் செவிய சேவல் ஆட்டி – நற் 352/4
முலை வாய் உறுக்கும் கை போல் காந்தள் – நற் 355/2
வேல் போல் வெண் முகை விரிய தீண்டி – நற் 366/8
வரை போல் யானை வாய்மொழி முடியன் – நற் 390/9
பயறு போல் இணர பைம் தாது படீஇயர் – குறு 10/2
பூ போல் உண்கண் பொன் போல் மேனி – குறு 101/4
பூ போல் உண்கண் பொன் போல் மேனி – குறு 101/4
புனவன் துடவை பொன் போல் சிறுதினை – குறு 105/1
புனவன் துடவை பொன் போல் சிறுதினை – குறு 133/1
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே – குறு 157/4
நம் போல் பசக்கும்-காலை தம் போல் – குறு 183/2
நம் போல் பசக்கும்-காலை தம் போல்
சிறு தலை பிணையின் தீர்ந்த நெறி கோட்டு – குறு 183/2,3
உரவு களிறு போல் வந்து இரவு கதவு முயறல் – குறு 244/2
வாள் போல் வாய கொழு மடல் தாழை – குறு 245/3
நீ அளந்து அறிவை நின் புரைமை வாய் போல்
பொய்ம்மொழி கூறல் அஃது எவனோ – குறு 259/6,7
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல் – குறு 286/3
பூ போல் உண்கண் பொன் போர்த்தனவே – ஐங் 16/4
பொன் போல் செய்யும் ஊர் கிழவோனே – ஐங் 41/4
ஒல்லேம் போல் யாம் அது வேண்டுதுமே – ஐங் 88/4
பூ போல் உண்கண் மரீஇய – ஐங் 101/4
மிதிப்ப நக்க கண் போல் நெய்தல் – ஐங் 151/3
பொன் போல் விறல் கவின் கொள்ளும் நின் நுதலே – ஐங் 229/4
பொன் போல் விறல் கவின் தொலைத்த – ஐங் 230/4
பொன் போல் புதல்வனோடு என் நீத்தோனே – ஐங் 265/4
கண் போல் மலர்தலும் அரிது இவள் – ஐங் 299/4
தன் போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே – ஐங் 299/5
நம் போல் நயவர புணர்ந்தன – ஐங் 419/3
கடி புகுவனர் போல் மள்ளரும் உடைத்தே – ஐங் 432/3
உரல் போல் பெரும் கால் இலங்கு வாள் மருப்பின் – பதி 43/3
வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல் – பதி 51/17
புனல் பொரு கிடங்கின் வரை போல் இஞ்சி – பதி 62/10
கடல் போல் தானை கடும் குரல் முரசம் – பதி 69/3
நின் போல் அசைவு இல் கொள்கையர் ஆகலின் அசையாது – பதி 69/11
பல பதினாயிரம் குலை தரை உதிர்வ போல்
நில்லாது ஒரு முறை கொய்பு கூடி – பரி 2/44,45
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலை தலைஇ – பரி 6/3
ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார் போல்
யாம் வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல் – பரி 10/39,40
ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல்
நாளின்_நாளின் நளி வரை சிலம்பு தொட்டு – பரி 11/31,32
நில்லிகா என்பாள் போல் நெய்தல் தொடுத்தாளே – பரி 11/104
துகில் சேர் மலர் போல் மணி நீர் நிறைந்தன்று – பரி 12/93
கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல்
கான் அல் அம் காவும் கயமும் துருத்தியும் தேன் – பரி 16/16,17
மாறுமாறு உற்றன போல் மாறு எதிர் கோடல் – பரி 17/20
கார் எதிர்ந்து ஏற்ற கமம் சூல் எழிலி போல்
நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து – பரி 18/2,3
போர் ததும்பும் அரவம் போல்
கருவி ஆர்ப்ப கருவி நின்றன குன்றம் – பரி 18/44,45
கை போல் பூத்த கமழ் குலை காந்தள் – பரி 19/76
கொடி இயலார் கை போல் குவிந்த முகை – பரி 20/98
அரவு உடன்றவை போல் விரிந்த குலை – பரி 20/99
கண் ஒளிர் திகழ் அடர் இடு சுடர் படர் கொடி மின்னு போல்
ஒண் நகை தகை வகை நெறிபெற இடையிடை இழைத்து யாத்த – பரி 21/54,55
இன்று போல் இயைக என பரவுதும் – பரி 21/69
களிறு நிரைத்தவை போல் கொண்மூ நெரிதர – பரி 22/2
முரசு அதிர்பவை போல் முழங்கு இடி பயிற்றி – பரி 22/4
வண்மை போல் வானம் பொழிந்த நீர் மண் மிசை – பரி 22/8
போல் ஆற்று முன்பின் புனை கழல் மைந்தரொடு – பரி 22/27
அணி போல் பொறுத்தாரும் தாஅம் பணிபு இல் சீர் – பரி 23/81
செய்யாட்கு இழைத்த திலகம் போல் சீர்க்கு ஒப்ப – பரி 32/1
கார்த்திகை காதில் கன மகர குண்டலம் போல்
சீர்த்து விளங்கி திரு பூத்தல் அல்லது – பரி 33/1,2
மடங்கல் போல் சினைஇ மாயம் செய் அவுணரை – கலி 2/3
ஏறு பெற்று உதிர்வன போல் வரை பிளந்து இயங்குநர் – கலி 2/7
வட_மீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் – கலி 2/21
ஆனாது இவள் போல் அருள் வந்தவை காட்டி – கலி 3/20
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல் நீ செல்லும் – கலி 3/21
ஆள்பவர் கலக்கு-உற அலைபெற்ற நாடு போல்
பாழ்பட்ட முகத்தோடு பைதல் கொண்டு அமைவாளோ – கலி 5/12,13
இவட்கே செய்வு-உறு மண்டிலம் மையாப்பது போல்
மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே – கலி 7/7,8
இவட்கே சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல்
இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே – கலி 7/11,12
இவட்கே அலங்கு இதழ் கோடல் வீ உகுபவை போல்
இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே – கலி 7/15,16
வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர – கலி 8/5
வறியவன் இளமை போல் வாடிய சினையவாய் – கலி 10/1
சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி – கலி 10/2
யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல்
வேரொடு மரம் வெம்ப விரி கதிர் தெறுதலின் – கலி 10/3,4
உலகு போல் உலறிய உயர் மர வெம் சுரம் – கலி 10/7
உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை – கலி 13/6
திரி உமிழ் நெய்யே போல் தெண் பனி உறைக்கும்-கால் – கலி 15/21
நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் நிலையாது – கலி 17/7
கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ்நாளும் நிலையுமோ – கலி 17/12
மருந்து போல் மருந்து ஆகி மனன் உவப்ப – கலி 17/20
புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல்
ஈங்கு நீர் அளிக்கும்-கால் இறை சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/16,17
ஒல்கத்து நல்கிலா உணர்வு இலார் தொடர்பு போல்
ஒரு நாள் நீர் அளிக்கும்-கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/20,21
பிரிந்த-கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல்
என ஆங்கு – கலி 25/24,25
ஒரு_குழை_ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅமும் – கலி 26/1
பருதி_அம்_செல்வன் போல் நனை ஊழ்த்த செருந்தியும் – கலி 26/2
மீன் ஏற்று கொடியோன் போல் மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும் – கலி 26/3
ஏனோன் போல் நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும் – கலி 26/4
ஆன்_ஏற்று_கொடியோன் போல் எதிரிய இலவமும் ஆங்கு – கலி 26/5
தீது இலான் செல்வம் போல் தீம் கரை மரம் நந்த – கலி 27/2
மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப – கலி 27/4
காதலர் புணர்ந்தவர் கதுப்பு போல் கழல்குபு – கலி 27/5
நாடினர் கொயல் வேண்டா நயந்து தாம் கொடுப்ப போல்
தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார் கண் – கலி 28/2,3
தொய்யகம் தாழ்ந்த கதுப்பு போல் துவர் மணல் – கலி 28/6
அல்லாந்தார் அலவு-உற ஈன்றவள் கிடக்கை போல்
பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம் – கலி 29/2,3
வளையவர் வண்டல் போல் வார் மணல் வடு கொள – கலி 29/5
இளையவர் ஐம்பால் போல் எக்கர் போழ்ந்து அறல் வார – கலி 29/6
மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல்
ஆய் இதழ் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர – கலி 29/7,8
அரும் தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல் அணி கொள – கலி 30/1
வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக – கலி 31/3
எஃகு இடை தொட்ட கார் கவின் பெற்ற ஐம்பால் போல்
மை அற விளங்கிய துவர் மணல் அது அது – கலி 32/1,2
அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல்
பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ வெறி கொள – கலி 32/4,5
ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும் – கலி 32/7
ஆன்றவர் அடக்கம் போல் அலர் செல்லா சினையொடும் – கலி 32/8
நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும் – கலி 32/10
உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும் – கலி 32/11
புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவு உற்ற கொடியொடும் – கலி 32/12
யாறு கண் விழித்த போல் கயம் நந்தி கவின் பெற – கலி 33/2
நொந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்து உள்ளி – கலி 33/16
உகுவன போலும் வளை என் கண் போல்
இகுபு அறல் வாரும் பருவத்தும் வாரார் – கலி 33/19,20
நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல்
இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊத – கலி 33/22,23
பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல்
பன் மலர் சினை உக சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப – கலி 34/5,6
கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று – கலி 34/18
மடி இலான் செல்வம் போல் மரன் நந்த அ செல்வம் – கலி 35/1
படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப – கலி 35/2
மாயவள் மேனி போல் தளிர் ஈன அ மேனி – கலி 35/3
தாய சுணங்கு போல் தளிர் மிசை தாது உக – கலி 35/4
கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல் மராத்து – கலி 36/1
வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப – கலி 36/3
தொடி_மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர – கலி 36/4
மலர் ஆய்ந்து வயின்_வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப – கலி 36/7
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்-மன் ஆயிடை – கலி 37/19
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள் வைகறை – கலி 38/11
கார் பெற்ற புலமே போல் கவின் பெறும் அ கவின் – கலி 38/12
பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள் வைகறை – கலி 38/15
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும் அ அணி – கலி 38/16
அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை – கலி 38/19
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் அ திரு – கலி 38/20
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்-மன்-கொலோ – கலி 39/39
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை – கலி 39/40
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்-மன்-கொலோ – கலி 39/41
நகை மொழி நல்லவர் நாணும் நிலை போல்
தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ – கலி 40/2,3
கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல்
எடுத்த நறவின் குலை அலம் காந்தள் – கலி 40/11,12
பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளா – கலி 42/17
மழை நுழை திங்கள் போல் தோன்றும் இழை நெகிழ – கலி 42/23
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும் – கலி 46/8
சிலம்பு போல் கூறுவ கூறும் – கலி 46/26
ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும் உலகம் – கலி 47/1
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல்
நல்லார்-கண் தோன்றும் அடக்கமும் உடையன் – கலி 47/3,4
ஊழ்-உறு கோடல் போல் எல் வளை உகுபவால் – கலி 48/11
கனை பெயல் நீலம் போல் கண் பனி கலுழ்பவால் – கலி 48/15
கடு மா கடவு-உறூஉம் கோல் போல் எனைத்தும் – கலி 50/19
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம் – கலி 51/15
குறங்கு அறுத்திடுவான் போல் கூர் நுதி மடுத்து அதன் – கலி 52/3
மல்லரை மறம் சாய்த்த மால் போல் தன் கிளை நாப்பண் – கலி 52/5
மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல்
பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டு – கலி 55/1,2
நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல் மற்று ஆங்கே – கலி 57/22
எல்லா நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை – கலி 61/7
நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய் – கலி 61/8
கள்வர் போல் நோக்கினும் நோக்கும் குறித்தது – கலி 61/26
மதி மொழி இடல் மாலை வினைவர் போல் வல்லவர் – கலி 68/2
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல்
ஆய் தூவி அன்னம் தன் அணி நடை பெடையொடு – கலி 69/5,6
பணிந்தாய் போல் வந்து ஈண்டு பயனில மொழிவாயோ – கலி 69/11
தாழ்ந்தாய் போல் வந்து தகவு இல செய்யாது – கலி 69/22
மெல்லியான் செவி முதல் மேல்வந்தான் காலை போல்
எல்லாம் துயிலோ எடுப்புக நின் பெண்டிர் – கலி 70/20,21
அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய – கலி 71/20
யார் நீ வரு நாள் போல் அமைகுவம் யாம் புக்கீமோ – கலி 71/23
தமர்க்கு உரைப்பன போல் பல் குரல் பயிற்றும் – கலி 75/8
அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல்
தகை மலர் பழனத்த புள் ஒற்ற ஒசிந்து ஒல்கி – கலி 77/4,5
சுடர் நோக்கி மலர்ந்து ஆங்கே படின் கூம்பும் மலர் போல் என் – கலி 78/15
பெயின் நந்தி வறப்பின் சாம் புலத்திற்கு பெயல் போல் யான் – கலி 78/19
முடி உற்ற கோதை போல் யாம் வாட ஏதிலார் – கலி 78/21
வகை பெற செரீஇய வயந்தகம் போல் தோன்றும் – கலி 79/5
ஆ போல் படர் தக நாம் – கலி 81/37
காலத்தில் தோன்றிய கொண்மூ போல் எம் முலை – கலி 82/2
நீல நிரை போது உறு காற்கு உலைவன போல்
சாலகத்து ஒல்கிய கண்ணர் உயர் சீர்த்தி – கலி 83/12,13
நறு வடி ஆர் இற்றவை போல் அழிய – கலி 84/2
நீருள் அடை மறை ஆய் இதழ் போது போல் கொண்ட – கலி 84/10
மை படு சென்னி மழ களிற்று ஓடை போல்
கை புனை முக்காழ் கயம் தலை தாழ – கலி 86/1,2
ஒன்றினேம் யாம் என்று உணர்ந்தாரை நுந்தை போல்
மென் தோள் நெகிழ விடல் – கலி 86/15,16
பால் கொளல் இன்றி பகல் போல் முறைக்கு ஒல்கா – கலி 86/17
கால் பொரு பூவின் கவின் வாட நுந்தை போல்
சால்பு ஆய்ந்தார் சாய விடல் – கலி 86/19,20
மாதர் மென் நோக்கின் மகளிரை நுந்தை போல்
நோய் கூர நோக்காய் விடல் – கலி 86/23,24
இஃது ஒத்தன் புள்ளி களவன் புனல் சேர் பொதுக்கம் போல்
வள் உகிர் போழ்ந்தனவும் வாள் எயிறு உற்றனவும் – கலி 88/10,11
ஓர்த்தது இசைக்கும் பறை போல் நின் நெஞ்சத்து – கலி 92/21
காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் ஓராங்கு மூச – கலி 92/31
கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல்
தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவு-உற்றார் வண்டிற்கு – கலி 92/52,53
நீருள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல் – கலி 94/2
மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி – கலி 94/9
இன்று கண்டாய் போல் எவன் எம்மை பொய்ப்பது நீ – கலி 97/21
புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ – கலி 98/2
குழவியை பார்த்து உறூஉம் தாய் போல் உலகத்து – கலி 99/4
ஈண்டு நீர் மிசை தோன்றி இருள் சீக்கும் சுடரே போல்
வேண்டாதார் நெஞ்சு உட்க வெரு வந்த கொடுமையும் – கலி 100/1,2
ஐயம் தீர்ந்து யார்-கண்ணும் அரும் தவ முதல்வன் போல்
பொய் கூறாய் என நின்னை புகழ்வது கெடாதோ தான் – கலி 100/7,8
உறை வரை நிறுத்த கோல் உயிர் திறம் பெயர்ப்பான் போல்
முறை செய்தி என நின்னை மொழிவது கெடாதோ தான் – கலி 100/15,16
களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று – கலி 101/3
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ – கலி 101/8
மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல்
வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும் – கலி 103/13,14
கொலைவன் சூடிய குழவி திங்கள் போல்
வளையுபு மலிந்த கோடு அணி சேயும் – கலி 103/15,16
தார் போல் தழீஇயவன் – கலி 103/35
ஊர்வான் போல் தோன்றும் அவன் – கலி 103/39
மறு போல் பொருந்தியவன் – கலி 103/49
பால்நிறவண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும் – கலி 104/8
திருமறு_மார்பன் போல் திறல் சான்ற காரியும் – கலி 104/10
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும் – கலி 104/12
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும் ஆங்கு அ – கலி 104/14
நாள்_மீன் வாய் சூழ்ந்த மதி போல் மிடை மிசை – கலி 104/27
அருக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல் – கலி 104/70
ஒரு_குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிக – கலி 105/11
உடங்கு கொட்பன போல் புகுத்தனர் தொழூஉ – கலி 105/22
மரத்தை போல் தொட்டன ஏறு – கலி 106/22
மாலை போல் தூங்கும் சினை – கலி 106/29
அதனை கெடுத்தது பெற்றார் போல் கொண்டு யான் முடித்தது – கலி 107/10
ஆ முனியா ஏறு போல் வைகல் பதின்மரை – கலி 108/48
தேர் ஊர செம்மாந்தது போல் மதைஇனள் – கலி 109/5
பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல்
மோரோடு வந்தாள் தகை கண்டை யாரோடும் – கலி 109/6,7
மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம் – கலி 110/10
கடும் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும் – கலி 110/14
ஓஒ வழங்கா பொழுது நீ கன்று மேய்ப்பாய் போல்
வழங்கல் அறிவார் உரையாரேல் எம்மை – கலி 112/12,13
உருமின் அதிரும் குரல் போல் பொரு முரண் – கலி 113/27
கடு வய நாகு போல் நோக்கி தொழு வாயில் – கலி 116/6
தொல்_வினை பயன் துய்ப்ப துறக்கம் வேட்டு எழுந்தால் போல்
பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர – கலி 118/3,4
ஏனையான் அளிப்பான் போல் இகல் இருள் மதி சீப்ப – கலி 118/6
இடை நின்ற காலம் போல் இறுத்தந்த மருள் மாலை – கலி 118/8
போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய் – கலி 118/10
ஆய் சிறை வண்டு ஆர்ப்ப சினை பூ போல் தளைவிட்ட – கலி 118/11
கண் பாயல் பெற்ற போல் கணை கால மலர் கூம்ப – கலி 119/5
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச – கலி 119/6
வெருவு-உற உய்த்தவன் நெஞ்சம் போல் பைபய – கலி 120/2
இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று புறம்மாறி – கலி 120/5
கரப்பவன் நெஞ்சம் போல் மரம் எல்லாம் இலை கூம்ப – கலி 120/6
வெள்ள மான் நிறம் நோக்கி கணை தொடுக்கும் கொடியான் போல்
அல்லல் பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ – கலி 120/11,12
போர் தொலைந்து இருந்தாரை பாடு எள்ளி நகுவார் போல்
ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ – கலி 120/14,15
வெந்தது ஓர் புண்ணின் கண் வேல் கொண்டு நுழைப்பான் போல்
காய்ந்த நோய் உழப்பாரை கலக்கிய வந்தாயோ – கலி 120/17,18
உறையொடு வைகிய போது போல் ஒய்யென – கலி 121/9
நண்பகல் மதியம் போல் நலம் சாய்ந்த அணியாட்கு – கலி 121/18
அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளா கிடந்தான் போல்
பெரும் கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறும் கானல் – கலி 123/4,5
இரும் கழி ஓதம் போல் தடுமாறி – கலி 123/18
முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல்
எக்கர் மேல் இறைகொள்ளும் இலங்கு நீர் தண் சேர்ப்ப – கலி 126/4,5
கொடும் கழி வளைஇய குன்று போல் வால் எக்கர் – கலி 127/6
தோள் துறந்து அருளாதவர் போல் நின்று – கலி 128/1
பல்-வயின் உயிர் எல்லாம் படைத்தான்-கண் பெயர்ப்பான் போல்
எல் உறு தெறு கதிர் மடங்கி தன் கதிர் மாய – கலி 129/2,3
மெல்லியான் பருவம் போல் மயங்கு இருள் தலை வர – கலி 129/6
அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழி செல்வம் போல்
நிரை கதிர் கனலி பாடொடு பகல் செல – கலி 130/4,5
கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல்
புல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை – கலி 130/6,7
நிரை களிறு இடைபட நெறி யாத்த இருக்கை போல்
சிதைவு இன்றி சென்று-உழி சிறப்பு எய்தி வினை வாய்த்து – கலி 132/5,6
நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முட தாழை – கலி 133/4
கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல்
கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின் – கலி 134/3,4
எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன்-கொலோ – கலி 134/22
எயில் இடு களிறே போல் இடு மணல் நெடும் கோட்டை – கலி 135/4
வித்தத்தால் தோற்றான் போல் வெய் துயர் உழப்பவோ – கலி 136/8
உடை பொதி இழந்தான் போல் உறு துயர் உழப்பவோ – கலி 136/12
சிறு_வித்தம் இட்டான் போல் செறி துயர் உழப்பவோ – கலி 136/16
மின் அவிர் நுடக்கமும் கனவும் போல் மெய் காட்டி – கலி 138/5
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் – கலி 139/2
துளி இடை மின்னு போல் தோன்றி ஒருத்தி – கலி 139/5
நீருள் நிழல் போல் கொளற்கு அரியள் போருள் – கலி 141/8
கலங்கிய நீர் போல் தெளிந்து நலம் பெற்றாள் – கலி 142/65
பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல் நகல் இன்று – கலி 143/2
நினையும் என் உள்ளம் போல் நெடும் கழி மலர் கூம்ப – கலி 143/36
இனையும் என் நெஞ்சம் போல் இனம் காப்பார் குழல் தோன்ற – கலி 143/37
சாய என் கிளவி போல் செவ்வழி யாழ் இசை நிற்ப – கலி 143/38
போய என் ஒளியே போல் ஒரு நிலையே பகல் மாய – கலி 143/39
காலன் போல் வந்த கலக்கத்தோடு என்_தலை – கலி 143/40
வினவுவார்க்கு ஏதில சொல்லி கனவு போல்
தெருளும் மருளும் மயங்கி வருபவள் – கலி 144/6,7
துனையுநர் விழை-தக்க சிறப்பு போல் கண்டார்க்கு – கலி 145/1
மறந்தாள் போல் ஆலி நகூஉம் மருளும் – கலி 145/9
ஊழ் செய்து இரவும் பகலும் போல் வேறு ஆகி – கலி 145/15
மாயவன் மார்பில் திரு போல் அவள் சேர – கலி 145/64
மருள் கூர் பிணை போல் மயங்க வெம்_நோய் செய்யும் – கலி 146/32
கதிர்கள் மழுங்கி மதியும் அதிர்வது போல்
ஓடி சுழல்வது-மன் – கலி 146/40,41
தேறு கள் நறவு உண்டார் மயக்கம் போல் காமம் – கலி 147/2
தோள் நலம் உண்டானை கெடுத்தாள் போல் தெருவில் பட்டு – கலி 147/7
சில மழை போல் தாழ்ந்து இருண்ட கூந்தல் அவற்றை – கலி 147/19
அன்ன வான் சேவல் புணர்ச்சி போல் ஒண்_நுதல் – கலி 147/66
வல்லவன் கூறிய வினை தலை வைத்தான் போல்
கல் அடைபு கதிர் ஊன்றி கண் பயம் கெட பெயர – கலி 148/2,3
இல்லவர் ஒழுக்கம் போல் இரும் கழி மலர் கூம்ப – கலி 148/6
தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால் – கலி 149/5
தாள் இலான் குடியே போல் தமியவே தேயுமால் – கலி 149/9
கல் போல் பிரியலம் என்ற சொல் தாம் – அகம் 1/6
அழல் போல் வெம் கதிர் பைது அற தெறுதலின் – அகம் 1/10
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே – அகம் 1/19
வாய் போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா – அகம் 3/14
விசும்பு உரிவது போல் வியல் இடத்து ஒழுகி – அகம் 24/7
மண் போல் நெகிழ்ந்து அவன் கலுழ்ந்தே – அகம் 26/25
கிளி போல் காய கிளை துணர் வடித்து – அகம் 37/8
ஒண் செங்கழுநீர் கண் போல் ஆய் இதழ் – அகம் 48/8
இருள் கிழிப்பது போல் மின்னி வானம் – அகம் 72/1
வரை முதல் சிதறிய வை போல் யானை – அகம் 108/3
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப – அகம் 108/5
அணங்கு உடை அரும் தலை பை விரிப்பவை போல்
காயா மென் சினை தோய நீடி – அகம் 108/13,14
பரப்பியவை போல் பாஅய் பல உடன் – அகம் 139/14
யார்-கொல் அளியள் தானே எம் போல்
மாய பரத்தன் வாய்மொழி நம்பி – அகம் 146/8,9
கனைத்த நெய்தல் கண் போல் மா மலர் – அகம் 150/8
இரும் கழி மலர்ந்த கண் போல் நெய்தல் – அகம் 170/4
பழம் போல் சேற்ற தீம் புழல் உணீஇய – அகம் 171/13
போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல்
திருவில் தேஎத்து குலைஇ உரு கெழு – அகம் 175/15,16
உடன்றனள் போலும் நின் காதலி எம் போல்
புல் உளை குடுமி புதல்வன் பயந்து – அகம் 176/18,19
இரலை நன் மான் இனம் பரந்தவை போல்
கோடு உடை தலைக்குடை சூடிய வினைஞர் – அகம் 194/6,7
கடல் போல் கானம் பிற்பட பிறர் போல் – அகம் 199/13
கடல் போல் கானம் பிற்பட பிறர் போல்
செல்வேம் ஆயின் எம் செலவு நன்று என்னும் – அகம் 199/13,14
நீ செலற்கு உரியை நெஞ்சே வேய் போல்
தடையின மன்னும் தண்ணிய திரண்ட – அகம் 199/16,17
கடல் போல் தானை கலி_மா வழுதி – அகம் 204/2
பகன்றை வான் மலர் பனி நிறைந்தது போல்
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி – அகம் 219/4,5
யாத்த தூணி தலை திறந்தவை போல்
பூத்த இருப்பை குழை பொதி குவி இணர் – அகம் 225/10,11
சிறு கரு நெய்தல் கண் போல் மா மலர் – அகம் 230/2
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல்
பரந்து வெளிப்படாது ஆகி – அகம் 276/13,14
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்
சூர் பனிப்பு அன்ன தண் வரல் ஆலியொடு – அகம் 304/2,3
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை – அகம் 315/16
பழையன் ஓக்கிய வேல் போல்
பிழையல கண் அவள் நோக்கியோர் திறத்தே – அகம் 326/12,13
தாமும் பிறரும் உளர் போல் சேறல் – அகம் 336/15
இல் போல் நீழல் செல் வெயில் ஒழி-மார் – அகம் 343/11
கல் போல் நாவினேன் ஆகி மற்று அது – அகம் 356/10
பொன் போல் புதல்வர் பெறாஅதீரும் – புறம் 9/4
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே – புறம் 43/17
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த – புறம் 65/9
நாள் போல் கழியல ஞாயிற்று பகலே – புறம் 65/12
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த – புறம் 71/15
என் போல் பெரு விதுப்பு உறுக என்றும் – புறம் 83/4
பூ போல் உண்கண் பசந்து தோள் நுணுகி – புறம் 96/4
குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே – புறம் 143/15
எம் போல் ஒருத்தி நலன் நயந்து என்றும் – புறம் 144/11
சில் நீர் வினவுவர் மாந்தர் அது போல்
அரசர் உழையர் ஆகவும் புரை தபு – புறம் 154/3,4
நீர் வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர் – புறம் 192/9
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன் – புறம் 202/11
கை உள்ளது போல் காட்டி வழி நாள் – புறம் 211/11
ஆள் இல் வரை போல் யானையும் மருப்பு இழந்தனவே – புறம் 238/9
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது – புறம் 246/5
என் போல் பெரு விதிர்ப்பு உறுக நின்னை – புறம் 255/3
என் போல் பெரு விதுப்பு உறுக வேந்தே – புறம் 291/5
பொன் போல் மடந்தையை காட்டி இவனை – புறம் 395/30
என் போல் போற்று என்றோனே அதன் கொண்டு – புறம் 395/31
பல் பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது அன்றே – கம்.பால:1 19/4
இடம் கொள் சாயல் கண்டு இளைஞர் சிந்தை போல்
தடம் கொள் சோலை-வாய் மலர் பெய் தாழ் குழல் – கம்.பால:2 52/1,2
பெயரும் பல் கதி பிறக்குமாறு போல்
அயிரும் தேனும் இன் பாகும் ஆயர் ஊர் – கம்.பால:2 55/2,3
போல் வகைத்து அல்லால் உயர்வினோடு உயர்ந்தது என்னலாம் பொன் மதில் நிலையே – கம்.பால:3 7/4
வஞ்சி போல் மருங்குல் குரும்பை போல் கொங்கை வாங்கு வேய் வைத்த மென் பணை தோள் – கம்.பால:3 9/2
வஞ்சி போல் மருங்குல் குரும்பை போல் கொங்கை வாங்கு வேய் வைத்த மென் பணை தோள் – கம்.பால:3 9/2
காண்வரு நெடு வரை கதலி கானம் போல்
தாள் நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன – கம்.பால:3 37/1,2
மருங்குல் போல் தேய்வன வளர்வது ஆசையே – கம்.பால:3 45/4
நந்தன வனத்து அலர் கொய்து நவ்வி போல்
வந்து இளையவரொடு வாவி ஆடி வாய் – கம்.பால:3 68/1,2
மீன் நாறு வேலை புனல் வெண் முகில் உண்ணுமா போல்
ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள் மீ போய் – கம்.பால:3 69/2,3
வருவ போல் கலுழன் மேல் வந்து தோன்றினான் – கம்.பால:5 10/4
மடங்கல் போல் மொய்ம்பினான் முன்னர் மன்னுயிர் – கம்.பால:6 4/1
மொய் கொள் வேலை-வாய் முடுகும் ஆறு போல்
ஐய நின் மகற்கு அளவு_இல் விஞ்சை வந்து – கம்.பால:6 16/2,3
வென்றி வாள் புடை விசித்து மெய்ம்மை போல்
என்றும் தேய்வு உறா தூணி யாத்து இரு – கம்.பால:6 20/1,2
அரும்பு கொங்கையார் அம் மெல் ஓதி போல்
சுரும்பு வாழ்வது ஓர் சோலை நண்ணினார் – கம்.பால:6 23/3,4
சூழி யானை போல் தோன்றும் மால் வரை – கம்.பால:6 24/2
அஞ்சினார் நெஞ்சு போல் என்றும் ஆறாது-அரோ – கம்.பால:7 7/4
பாவையர் மனமும் போல் பசையும் அற்றதே – கம்.பால:7 15/4
அளப்ப_அரும் குணங்களை அழிக்குமாறு போல்
கிளப்ப_அரும் கொடுமைய அரக்கி கேடு இலா – கம்.பால:7 24/2,3
ஏற்றும் விண் என்பது அன்றி இவளை போல்
நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஓர் – கம்.பால:7 41/2,3
மாறிய பிறப்பில் தேடி வருவ போல் வந்த அன்றே – கம்.பால:8 2/4
பூவை போல் நிறத்தினாற்கு புறத்தொழில் புரிந்த அன்றே – கம்.பால:8 3/4
பார்த்தனன் விசும்பினை பருவ மேகம் போல்
ஆர்த்தனர் இடித்தனர் அசனி அஞ்சவே – கம்.பால:8 32/3,4
கானகம் மறைத்தன கால மாரி போல்
மீன் நகு திரை கடல் விசும்பு போர்த்து என – கம்.பால:8 34/2,3
செம் சடை கடவுளை அடையும் தேவர் போல்
வஞ்சனை அரக்கரை வெருவி மா தவர் – கம்.பால:8 39/2,3
குன்று போல் குணத்தான் எதிர் கோசலை குருசில் – கம்.பால:8 47/3
கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான் போல் கடல் குளித்தான் – கம்.பால:9 2/4
நவ்வி போல் விழியினாள் தன் வன முலை நணுகல் உற்றான் – கம்.பால:9 17/4
உண்ட-பின் கலவி போரின் ஒசிந்த மென் மகளிரே போல்
பண் தரு கிளவியார் தம் புலவியில் பரிந்த கோதை – கம்.பால:10 7/2,3
ஒளிப்பினும் ஒளிக்க ஒட்டா ஊடலை உணர்த்துமா போல்
களிப்பினை உணர்த்தும் செவ்வி கமலங்கள் பலவும் கண்டார் – கம்.பால:10 15/3,4
பொன்னின் சோதி போதினின் நாற்றம் பொலிவே போல்
தென் உண் தேனின் தீம் சுவை செம் சொல் கவி இன்பம் – கம்.பால:10 23/1,2
நூல் உறு மருங்குல் போல் நுடங்குவாள் நெடும் – கம்.பால:10 41/2
மலை முகட்டு இடத்து உகு மழை-கண் ஆலி போல்
முலை முகட்டு உதிர்ந்தன நெடும் கண் முத்து_இனம் – கம்.பால:10 48/1,2
கடம் தரு மா மத களி நல் யானை போல்
நடந்தது கிடந்தது என் உள்ளம் நண்ணியே – கம்.பால:10 57/3,4
பண்டு ஆலிலையின் மிசை கிடந்து பாரும் நீரும் பசித்தான் போல்
உண்டான் உந்தி கடல் பூத்தது ஓத கடலும் தான் வேறு ஓர் – கம்.பால:10 71/2,3
பண்ணை வெண்ணெய் சடையன் தன் புகழ் போல் எங்கும் பரந்து உளதால் – கம்.பால:10 73/4
வெள்ள பாற்கடல் போல் மிளிர் கண்ணினாள் – கம்.பால:11 4/2
பாகு போல் மொழி பைம் தொடி கன்னியே – கம்.பால:11 10/3
உதைய கிரி எனும் கடவுள் நுதல் கிழித்த விழியே போல் உதயம் செய்தான் – கம்.பால:11 13/4
திசை ஆளும் மத கரியை சிந்தூரம் அப்பிய போல் சிவந்த மாதோ – கம்.பால:11 14/4
கண்டு மனம் களி சிறப்ப ஒளி சிறந்து மெலிவு அகலும் கற்பினார் போல்
புண்டரிகம் முகம் மலர அகம் மலர்ந்து பொலிந்தன பூம் பொய்கை எல்லாம் – கம்.பால:11 15/3,4
இடி குரலின் முரச இயம்ப இந்திரன் போல் சந்திரன் தோய் கோயில் எய்தி – கம்.பால:12 1/2
சிலை ஆயும் தனு வேதம் தெவ்வரை போல் பணி செய்ய – கம்.பால:12 25/2
செம் மன்னர் புகழ் வேட்ட பொருளே போல் தேய்ந்ததால் – கம்.பால:13 22/2
அம் மன்னர் சேனை தமது ஆசை போல் ஆயிற்றால் – கம்.பால:13 22/4
வெண் நிற மேகம் மேன்மேல் விரி கடல் பருகுமா போல்
மண் உறு வேந்தன் செல்வம் வறியவர் முகந்து கொண்டார் – கம்.பால:13 39/3,4
ஐய பொன் கலத்தொடு அங்கை விட்டு இருந்த ஆதர் போல்
மொய் கிடங்கும் அண்ணல் தோள் முயங்கிடாது முன்னமே – கம்.பால:13 54/2,3
ஒன்று அலா முழுமதி ஊரும் மானம் போல்
சென்றன தரள வான் சிவிகை ஈட்டமே – கம்.பால:14 18/3,4
வார் உடை வன முலை மகளிர் சிந்தை போல்
தாரொடும் சதியொடும் தாவும் ஆயினும் – கம்.பால:14 20/2,3
வஞ்சி போல் மருங்குலார்-மாட்டு யாவரே வணங்கலாதார் – கம்.பால:17 7/4
மயில் போல் வருவாள் மனம் காணிய காதல் மன்னன் – கம்.பால:17 15/1
உயிர் நாடி ஒல்கும் உடல் போல் அலமந்து உழந்தாள் – கம்.பால:17 15/4
மாற்றான் உதவான் கடு வச்சையன் போல் ஓர் மன்னன் – கம்.பால:17 19/4
தன்னை கண்டாள் மென் நடை கண்டாள் தமரை போல்
துன்ன கண்டாள் தோழமை கொண்டாள் துணை என்றாள் – கம்.பால:17 29/1,2
தண்டு போல் புயத்தான் தடுமாறினான் – கம்.பால:17 38/2
வேற்று மன்னர் தம் மேல் வரும் வேந்தர் போல்
ஏற்று மாதர் முகங்களொடு எங்கணும் – கம்.பால:18 33/2,3
வள் உறை கழித்த வாள் போல் வசி உற வயங்கு கண்ணாள் – கம்.பால:19 20/2
வேய்ந்த போல் எங்கணும் அனங்கன் வெம் கணை – கம்.பால:19 38/2
உன்ன அரும் துறவு பூண்ட உணர்வு உடை ஒருவனே போல்
தன்னையும் துறக்கும் தன்மை காமத்தே தங்கிற்று அன்றே – கம்.பால:19 57/3,4
மருங்குல் போல் தேய்ந்தது அ மாலை கங்குலே – கம்.பால:19 66/4
பங்கயத்து அணங்கை தந்த பாற்கடல் எதிர்வதே போல்
மங்கையை பயந்த மன்னன் வள நகர் வந்தது அன்றே – கம்.பால:20 5/3,4
ஆறு பாய்கின்றது ஓர் அமலை போல் ஆனதே – கம்.பால:20 15/4
சால் வரும் செல்வம் என்று உணர் பெரும் தாதை போல்
மேல் வரும் தன்மையால் மிக விளங்கினர்கள் தாம் – கம்.பால:20 26/2,3
வீதி-வாய் செல்கின்றான் போல் விழித்து இமையாது நின்ற – கம்.பால:21 6/1
மழை உறா மின்னின் அன்ன மருங்குல் போல் நுடங்கி நின்றாள் – கம்.பால:21 9/4
தேம்பு சிற்றிடை சீதையை போல் சிறிது – கம்.பால:21 30/3
தொய்யில் வெய்ய முலை துடி போல் இடை – கம்.பால:21 35/1
பூக ஊசல் புரிபவர் போல் ஒரு – கம்.பால:21 36/1
பருவ மேகம் படிந்தது போல் படிந்து – கம்.பால:21 42/3
நிறைஞ்ச பூம் தவிசு ஏறி நிழல்கள் போல்
புறஞ்செய் தம்பியருள் பொலிந்தான்-அரோ – கம்.பால:21 43/2,3
அமிழ் இமை துணைகள் கண்ணுக்கு அணி என அமைக்குமா போல்
உமிழ் சுடர் கலன்கள் நங்கை உருவினை மறைப்பது ஓரார் – கம்.பால:22 3/1,2
கனை ஏழ் கடல் போல் கரு நாழிகைதான் – கம்.பால:23 5/1
மலையிடை உதிக்கின்றாள் போல் மண்டபம் அதனில் வந்தாள் – கம்.பால:23 79/4
கார் கடல் போல் கருணை கடல் பண்டை – கம்.பால:23 98/3
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப – கம்.அயோ:0 1/2
கொண்டல் போல் அவன் கொடி நெடும் தேர் மிசை கொண்டான் – கம்.அயோ:1 50/4
திணி சுடர் இரவியை திருத்துமாறு போல்
பணியிடை பள்ளியான் பரந்த மார்பிடை – கம்.அயோ:2 35/1,2
மணியினை வேகடம் வகுக்குமாறு போல்
அணி நகர் அணிந்தனர் அருத்தி மாக்களே – கம்.அயோ:2 35/3,4
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமை போல்
துன்ன_அரும் கொடு மன கூனி தோன்றினாள் – கம்.அயோ:2 46/3,4
போல் கடைக்கண் அளி பொழிய பொங்கு அணை – கம்.அயோ:2 49/3
குணம் கெடாது ஒளி விரி குளிர் வெண் திங்கள் போல்
பிணங்கு வான் பேர் இடர் பிணிக்க நண்ணவும் – கம்.அயோ:2 52/2,3
புல்லிடை உகுத்த அமுது ஏயும் போல் என்றாள் – கம்.அயோ:2 69/4
வான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள் போல்
தேன் அவாவுறு வண்டு_இனம் அலமர சிதைத்தாள் – கம்.அயோ:3 1/3,4
வளை துறந்தனள் மதியினில் மறு துடைப்பாள் போல்
அளக வாள் நுதல் அரும்_பெறல் திலகமும் அழித்தாள் – கம்.அயோ:3 2/3,4
மடந்தையை மானை எடுக்கும் ஆனையே போல்
தடம் கைகள் கொண்டு தழீஇ எடுக்கலுற்றான் – கம்.அயோ:3 7/3,4
போல் மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை என்னா – கம்.அயோ:3 29/2
முச்சு அற்றார் போல் பின்னும் இரந்தே மொழிகின்றான் – கம்.அயோ:3 35/4
நையா நின்றேன் நாவும் உலர்ந்தேன் நளினம் போல்
கையான் இன்று என் கண் எதிர்நின்றும் கழிவானேல் – கம்.அயோ:3 37/2,3
இடி ஏறுண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தான் – கம்.அயோ:3 39/4
பரிந்தால் என் ஆம் என்றனள் பாயும் கனலே போல்
எரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும் எரி அன்னாள் – கம்.அயோ:3 47/3,4
யாமும் இ மண் இறத்தும் என்பன போல் எழுந்தன யானையே – கம்.அயோ:3 53/4
மழை ஒலித்தன போல் கலித்த மனத்தின் முந்துறு வாசியே – கம்.அயோ:3 62/4
தெய்வ மேனி படைத்த சேயொளி போல் மழுங்கின தீபமே – கம்.அயோ:3 63/4
அன்பு உருகு சிந்தையொடும் ஆ உருகுமா போல்
என்பு உருக நெஞ்சு உருகியார் உருககில்லார் – கம்.அயோ:3 98/3,4
மின் நின்று அனைய மேனி வெறிதாய் விட நின்றது போல்
உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய் உறுகின்று உணரான் – கம்.அயோ:4 33/1,2
பொன்_தாமரை போல் கையால் பொடி சூழ் படி-நின்று எழுவி – கம்.அயோ:4 37/2
தீயோய் நின் போல் தீயார் உளரோ செயல் என் என்றான் – கம்.அயோ:4 45/4
உகுதற்கு ஒத்த உடலும் உடையேன் உன் போல் அல்லேன் – கம்.அயோ:4 59/2
கண்ணுள் மணி போல் மகவை இழந்தும் உயிர் காதலியா – கம்.அயோ:4 85/1
விண்ணின்-தலை சேருதும் யாம் எம் போல் விடலை பிரிய – கம்.அயோ:4 85/3
ஏவா மகவை பிரிந்து இன்று எம் போல் இடர் உற்றனை நீ – கம்.அயோ:4 86/3
சாராத-முன்னம் தயரதனை போல் வீழ்ந்தார் – கம்.அயோ:4 92/4
உள் ஊறு காதல் இலள் போல் என்று உள் அழிந்தார் – கம்.அயோ:4 105/4
வேலை திரிகின்றது போல் திரிகின்ற வேலை – கம்.அயோ:4 119/4
பூம் கொடி ஒதுங்குவ போல் ஒதுங்கினர் – கம்.அயோ:4 191/2
தெள் ஒலி சிலம்புகள் சிலம்பு போல் மனை – கம்.அயோ:4 204/1
வகுத்த வாள் நுதலியர் வதன ராசி போல்
உகுத்த கண்ணீரினின் ஒளியும் நீங்கிட – கம்.அயோ:5 4/2,3
ஆறினன் போல் சிறிது அவலம் அ வழி – கம்.அயோ:5 41/1
ஏறி ஒடுங்கும் எறி கடல் போல் எயில் மா நகரம் எய்தினார் – கம்.அயோ:6 35/4
விளை கட்டியின் மதுரித்து எழு கிளவி கிளி விழி போல்
களை கட்டவர் தளை விட்டு எறி குவளை தொகை கண்டான் – கம்.அயோ:7 5/3,4
போல் பாய் புனல் மடவார் படி நெடு நாடு அவை போனார் – கம்.அயோ:7 8/4
அனையர் வந்துற ஆண்டு எதிர்ந்தார்கள் போல்
இனிய மா தவ பள்ளிகொண்டு எய்தினார் – கம்.அயோ:7 13/3,4
இறக்குமாறு இது என்பான் போல் முன்னை நாள் இறந்தான் பின் நாள் – கம்.அயோ:8 22/3
பிறக்குமாறு இது என்பான் போல் பிறந்தனன் பிறவா வெய்யோன் – கம்.அயோ:8 22/4
போல் உள பரண் வைகும் புரை உள கடிது ஓடும் – கம்.அயோ:8 28/2
வெயில் இள நிலவே போல் விரி கதிர் இடை வீச – கம்.அயோ:9 2/1
ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து அதன் உம்பரின் உலம் போல்
வீங்கு தோள் அண்ணல் தேவியோடு இனிது வீற்றிருப்ப – கம்.அயோ:9 36/2,3
சுருதி போல் தெளி மரகத கொழும் சுடர் சுற்ற – கம்.அயோ:10 3/3
களிப்பு இல் இந்தியத்து யோகியை கரக்கிலன் அது போல்
ஒளித்து நின்றுளர் ஆயினும் உரு தெரிகின்ற – கம்.அயோ:10 11/2,3
ஏவிய திகிரி போல் இரவி ஏகினான் – கம்.அயோ:10 38/4
என்று கற்றனை நீ இது போல் என்றான் – கம்.அயோ:10 51/3
அல்லேனோ யான் அன்பு உடையார் போல் அழுகின்றேன் – கம்.அயோ:11 80/4
கரை செய் வேலை போல் நகரி கை எடுத்து – கம்.அயோ:11 120/1
முழையில் மஞ்ஞை போல் எரியில் மூழ்கினார் – கம்.அயோ:11 131/4
தன் புகழ் கற்றை மற்றை ஒளிகளை தவிர்க்குமா போல்
மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் – கம்.அயோ:13 36/2,3
உவந்தன குனிப்பன காண்டி உம்பர் போல் – கம்.அயோ:14 33/4
கை குறும் கண் மலை போல் குமரர் காமம் முதல் ஆம் – கம்.ஆரண்:1 2/2
வெற்ற விண்ணினிடை நின்று நெடு மீன் விழுவ போல்
சுற்று அமைந்த சுடர் எஃகம் அது இரண்டு துணியா – கம்.ஆரண்:1 27/2,3
அருவி பாயும் வரை போல் குருதி ஆறு பெருகி – கம்.ஆரண்:1 33/3
இரு வினையும் உடையார் போல் அரும் தவம் நின்று இயற்றுவார் – கம்.ஆரண்:1 56/2
ஒரு வினையும் இல்லார் போல் உறங்குதியால் உறங்காதாய் – கம்.ஆரண்:1 56/4
மின்னின் செறி கற்றை விரிந்தன போல்
பின்னி சுடரும் பிறழ் பேர் ஒளியான் – கம்.ஆரண்:2 3/3,4
வெற்றி திருவின் குளிர் வெண் நகை போல்
சுற்றி கிளரும் சுடர் தோள்_வளையான் – கம்.ஆரண்:2 10/3,4
கண் தாமரை போல் கரு ஞாயிறு என – கம்.ஆரண்:2 24/2
போல் நிறம் பொலிந்து என பொலிகின்றான்-தனை – கம்.ஆரண்:4 4/4
தோட்டி போல் தேய்ந்து ஒளிர் துண்டத்தான்-தனை – கம்.ஆரண்:4 6/4
ஆளுறு திகிரி போல் ஆரத்தான் தனை – கம்.ஆரண்:4 7/2
விழுவதே நிற்க மட மெல்லியலார் தம்மை போல் நிலத்தின் மேல் வீழ்ந்து – கம்.ஆரண்:4 24/2
பொன்னை போல் ஒளிரும் மேனி பூவை பூ வண்ணத்தான் இ – கம்.ஆரண்:6 55/1
மின்னை போல் இடையாளோடும் மேவும் மெய் உடையன் அல்லன் – கம்.ஆரண்:6 55/2
தன்னை போல் தகையோர் இல்லா தளிரை போல் அடியினாளும் – கம்.ஆரண்:6 55/3
தன்னை போல் தகையோர் இல்லா தளிரை போல் அடியினாளும் – கம்.ஆரண்:6 55/3
என்னை போல் இடையே வந்தாள் இகழ்விப்பென் இவளை என்னா – கம்.ஆரண்:6 55/4
மின்னொடு தொடர்ந்து செல்லும் மேகம் போல் மிதிலை வேந்தன் – கம்.ஆரண்:6 62/3
ஆடவர்க்கு அரசன் அயில் அம்பு போல்
பாடவ தொழில் மன்மதன் பாய் கணை – கம்.ஆரண்:6 66/2,3
சந்திரன் போல் தனி குடை கீழ் நீ இருக்கும் சவை நடுவே – கம்.ஆரண்:6 100/3
கொல் ஈரும் படை கும்பகருணனை போல் குவலயத்துள் – கம்.ஆரண்:6 105/3
செம் கயல் போல் கரு நெடும் கண் தே மரு தாமரை உறையும் – கம்.ஆரண்:6 111/1
நிலத்தாரும் விசும்பாரும் நேர்_இழையார் என்னை போல்
சொலத்தான் இங்கு உரியாரை சொல்லீரோ வல்லீரேல் – கம்.ஆரண்:6 121/3,4
அவனும் உனக்கு இளையானோ இவனே போல் அருள் இலனால் – கம்.ஆரண்:6 124/4
மரங்கள் போல் நெடு வாளொடு தோள் விழ – கம்.ஆரண்:7 20/1
மலை மிசை மலை இனம் வருவ போல் மலை – கம்.ஆரண்:7 54/2
அந்தகர்க்கு அளிக்கும் நோய் போல் அரக்கி முன் ஆக அம்மா – கம்.ஆரண்:7 55/4
கல் ஆர் மழை கண மா முகில் கடை நாள் விழுவன போல்
எல்லாம் ஒரு தொடையா உடன் எய்தார் வினை செய்தார் – கம்.ஆரண்:7 88/3,4
மலை சிந்தினபடி சிந்தின வரி சிந்துரம் மழை போல்
சிலை சிந்தின கணை சிந்தின திசை சிந்தின திசையூடு – கம்.ஆரண்:7 101/2,3
தஞ்சு என தன் மயம் ஆக்கும் தன்மை போல்
வஞ்சகத்து அரக்கரை வளைத்து வள்ளல்தான் – கம்.ஆரண்:7 124/2,3
ஓவலர் உதவிய பரிசின் ஓங்கல் போல்
தேவரும் அவுணரும் முதலினோர் திசை – கம்.ஆரண்:10 7/2,3
காரிகையார் முதல் கலாப மஞ்ஞை போல்
வார் விசி கருவியோர் வகுத்த பாணியின் – கம்.ஆரண்:10 22/2,3
பொற்பு அறையாக்கினன் போல் என்றார் சிலர் – கம்.ஆரண்:10 32/4
பிள்ளை போல் பேச்சினாளை பெற்ற பின் பிழைக்கல் ஆற்றாய் – கம்.ஆரண்:10 77/1
கிள்ளை போல் மொழியார்க்கு எல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றே – கம்.ஆரண்:10 77/4
பாபம் நின்ற இடத்து நில்லா பெற்றி போல் பற்று விட்ட – கம்.ஆரண்:10 82/2
வெயில் உடை நாளில் உற்ற வெண்ணெய் போல் வெதும்பிற்று அன்றே – கம்.ஆரண்:10 85/4
மதியிலி மறைய செய்த தீமை போல் வளர்ந்தது அன்றே – கம்.ஆரண்:10 86/4
ஊது வன் துருத்தி போல் உயிர்த்து உயிர்த்து உயங்கினான் – கம்.ஆரண்:10 91/4
மரம் குடைந்த தும்பி போல் அனங்கன் வாளி வந்துவந்து – கம்.ஆரண்:10 93/3
பன் அரும் பருவம் செய்யா யோகி போல் பற்று நீத்த – கம்.ஆரண்:10 103/2
துன்_அரும் தவத்தின் எய்தும் துறக்கம் போல் தோன்றிற்று அன்றே – கம்.ஆரண்:10 103/4
வயிரம் உற்று உடைந்து சென்றோர் வலியவன் செல்லுமா போல்
உயிர் தெற உவந்து வந்தான் ஒத்தனன் உதயம் செய்தான் – கம்.ஆரண்:10 107/3,4
உருக்கி அனைய கதிர் பாய அனல் போல் விரிந்தது உயர் கமலம் – கம்.ஆரண்:10 117/2
பணைகளை தழுவிய பவள வல்லி போல்
இணை மலர் கைகளின் இறுக இன் உயிர் – கம்.ஆரண்:10 121/2,3
தாமரை வனத்திடை தாவும் அன்னம் போல்
தூம வெம் காட்டு எரி தொடர்கின்றாள்-தனை – கம்.ஆரண்:12 14/1,2
கறை வாள் பட ஆவி கலங்கினள் போல்
இறைவா இளையோய் என ஏங்கினளால் – கம்.ஆரண்:12 71/2,3
கொடி போல் புரள்வாள் குலைவாள் அயர்வாள் – கம்.ஆரண்:12 74/2
நிருதாதியர் வேரற நீல் முகில் போல்
சர தாரைகள் வீசினிர் சார்கிலிரோ – கம்.ஆரண்:12 77/1,2
முத்து உக்கன போல் முகத்து ஆலி முலை-கண் வீழ – கம்.ஆரண்:13 20/1
புண் மேல் நுழைய துடிக்கின்றனள் போல் புரண்டாள் – கம்.ஆரண்:13 36/4
கொள் கொம்பு ஒடிய கொடி வீழ்ந்தது போல் குலைந்தாள் – கம்.ஆரண்:13 44/4
ஓரும் தன்மை ஈது என் என்பது உரன் இலாதவர் போல்
தூரம் போதல்-முன் தொடர்தும் என்று இளையவன் தொழலும் – கம்.ஆரண்:13 76/3,4
நின்றேனும் நின்றேன் நெடு மரம் போல் நின்றேனே – கம்.ஆரண்:13 98/4
சொல் உடையார் என் போல் இனி உளரோ தொல் வினையேன் – கம்.ஆரண்:13 99/1
கடி நாள் கமலத்து என அவிழ்த்து காட்டுவான் போல் கதிர் வெய்யோன் – கம்.ஆரண்:14 30/4
முரண்டன போல் இருள் எங்கணும் முந்த – கம்.ஆரண்:14 36/2
மருங்குல் போல் ஆனதோ வடிவம் மெல்லவே – கம்.ஆரண்:14 96/4
போல் திசை சுற்றிய கரத்து புக்குளார் – கம்.ஆரண்:15 5/4
இனையர் ஆகிய இருவரும் முகத்து இரு கண் போல்
கனையும் வார் கழல் வீரர் சென்று அணுகலும் கவந்தன் – கம்.ஆரண்:15 35/1,2
பூண்பாய் போல் நிற்றியால் யாது ஒன்றும் பூணாதாய் – கம்.ஆரண்:15 42/2
புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது அன்னதே போல்
துணை இலாதவருக்கு இன்னா பகை புலம் தொலைத்து நீக்கல் – கம்.ஆரண்:15 52/3,4
மஞ்சு பூத்த மழை அனைய குழலாள் கண் போல் மணி குவளாய் – கம்.கிட்:1 31/3
காய் எரி கனலும் கற்கள் கள் உடை மலர்களே போல்
தூய செம் கமல பாதம் தோய்-தொறும் குழைந்து தோன்றும் – கம்.கிட்:2 12/1,2
சாய்வு உறும் தொழுவ போல் இங்கு இவர்களோ தருமம் ஆவார் – கம்.கிட்:2 12/4
புண் உளார் ஆர் உயிர்க்கு அமுதமே போல் உளார் – கம்.கிட்:3 3/4
அ கவந்தனும் நினைந்து அமரர் தாழ் சவரி போல் – கம்.கிட்:3 12/4
நாரம் நின்றன போல் தோன்றி நவ மணி தடங்கள் நீடும் – கம்.கிட்:3 31/2
பயில்வு_இல் கல்வியார் பொலிவு_இல் பான்மை போல்
குயிலும் மா மணி குழுவு சோதியால் – கம்.கிட்:3 32/2,3
எரி கனல் எய்திய மெழுகின் யாக்கை போல்
உருகினன் என்கிலம் உயிருக்கு ஊற்றம் ஆய் – கம்.கிட்:6 5/2,3
தங்கு சாலம் மூலம் ஆர் தமாலம் ஏலம் மாலை போல்
பொங்கு நாகமும் துவன்று சாரலூடு போயினார் – கம்.கிட்:7 1/3,4
அனல் பரப்பல் ஒப்ப மீது இமைப்ப வந்து அவிப்ப போல்
புனல் பரப்பல் ஒப்பு இருந்த பொன் பரப்பும் என்பரால் – கம்.கிட்:7 6/2,3
இருவி ஆர் தடங்கள்-தோறும் ஏறு பாயுமாறு போல்
அருவி பாயும் முன்றில் ஒன்றி யானை பாயும் ஏனலில் – கம்.கிட்:7 7/2,3
வாளோடு மின் ஓடுவ போல் நெடு வானின் ஓடும் – கம்.கிட்:7 47/3
வாங்கினான் மற்று அ வாளியை ஆளி போல் வாலி – கம்.கிட்:7 73/2
அலமர செய்யலாமோ அறிந்திருந்து அயர்ந்துளார் போல் – கம்.கிட்:7 83/4
போல் இயற்கையும் சீலமும் போற்றலை – கம்.கிட்:7 95/2
பொய் இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சி போல்
செய்திலன் எமை தே மலர் மேலவன் – கம்.கிட்:7 110/2,3
தறை அடித்தது போல் தீரா தகைய இ திசைகள் தாங்கும் – கம்.கிட்:7 148/1
வேந்து அமை இருக்கை எம் போல் விரதியர் விழைதற்கு ஒவ்வா – கம்.கிட்:9 20/2
ஆவி போல் துணைவரோடும் அளவிடற்கு அரிய இன்பம் – கம்.கிட்:9 22/2
அரும்புவ நலனும் தீங்கும் ஆதலின் ஐய நின் போல்
பெரும் பொறை அறிவினோரால் நிலையினை பெறுவது அம்மா – கம்.கிட்:9 29/3,4
அல்லிடை மணி சிறந்து அழல் இயற்றல் போல் – கம்.கிட்:10 15/4
கூய ஆய் குரல் குறைந்த போல் குறைந்தன குயில்கள் – கம்.கிட்:10 45/4
இழைவாள் நுதலாள் இடை போல் இடையே – கம்.கிட்:10 54/3
மூள் அமர் தொலைவு உற முரசு அவிந்த போல்
கோள் அமை கண முகில் குமுறல் ஓவின – கம்.கிட்:10 105/1,2
படம் திறந்து உருவலின் பொலியும் பான்மை போல் – கம்.கிட்:10 108/4
பொன்னினை நாடிய போதும் என்ப போல்
அன்னமும் திசை திசை அகன்ற விண்ணின்-வாய் – கம்.கிட்:10 110/3,4
புழை அடைத்து ஒடுங்கின வச்சை மாக்கள் போல் – கம்.கிட்:10 120/4
பருப்பதத்தினை எய்திய பண்பு போல் – கம்.கிட்:11 14/4
கண்ட வானரம் காலனை கண்ட போல்
மண்டி ஓடின வாலி மகற்கு அமர் – கம்.கிட்:11 16/1,2
ஆவி நீங்கினன் போல் அயர்வான் அது – கம்.கிட்:11 30/2
என்னை கண்டனன் போல் கண்டு இங்கு இ துணை நெடிது வைகி – கம்.கிட்:11 71/2
மூண்டு எழு வெகுளி போய் ஒளிப்ப முன்பு போல்
ஈண்டிய கருணை தந்து இருக்கை ஏவியே – கம்.கிட்:11 126/3,4
பர கதி சென்று அடைவு அரிய பரிசே போல் புகல் அரிய பண்பிற்று ஆமால் – கம்.கிட்:13 24/2
புடை சுற்றும் துணை இன்றி புகழ் பொதிந்த மெய்யே போல் பூத்து நின்ற – கம்.கிட்:13 26/3
வார் ஆழி கலச கொங்கை வஞ்சி போல் மருங்குலாள்-தன் – கம்.கிட்:13 37/1
சோதி செம் பொன்னும் மின்னும் மணியும் போல் துளங்கி தோன்றா – கம்.கிட்:13 52/2
இந்து வான் ஓடலான் இறைவன் மா மௌலி போல்
விந்த நாகத்தின் மாடு எய்தினார் வெய்தினால் – கம்.கிட்:14 3/3,4
ஊதை போல் விசையின் வெம் கண் உழுவை போல் வயவர் ஓங்கல் – கம்.கிட்:15 27/1
ஊதை போல் விசையின் வெம் கண் உழுவை போல் வயவர் ஓங்கல் – கம்.கிட்:15 27/1
கோதை போல் கிடந்த கோதாவரியினை குறுகி சென்றார் – கம்.கிட்:15 27/4
பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உற பெயர்த்த தாள் போல்
உரு அறி வடிவின் உம்பர் ஓங்கினன் உவமையாலும் – கம்.கிட்:17 26/2,3
பொங்கு ஆர்கலி புனல் தர பொலிவதே போல்
இங்கு ஆர் கடத்திர் எனை என்னா எழுந்தாள் – கம்.சுந்:1 63/2,3
கற்றை வெண் கவரி போல் கடலின் வெண் திரை – கம்.சுந்:2 52/1
வாராநின்றாரோ என மாரி மழையே போல்
ஆராநின்றாள் நூபுரம் அச்சம் தரு தாளாள் – கம்.சுந்:2 75/2,3
நஞ்சம் கொண்ட கண்_நுதலை போல் நகுகின்றான் – கம்.சுந்:2 84/3
கடித்தான் நாகம் விண்ணில் முரிக்கும் கலுழன் போல்
ஒடித்தான் கையால் உம்பர் உவப்ப உயர் காலம் – கம்.சுந்:2 86/2,3
இடி_ஏறு உண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தாள் – கம்.சுந்:2 89/4
அரியன் ஆய் எளியன் ஆய் தன் அகத்து உறை அழகனே போல் – கம்.சுந்:2 100/4
அருத்திய பயிர்க்கு நீர் போல் அரு நறவு அருந்துவாரை – கம்.சுந்:2 105/4
காதல் அம் கள் உண்டார் போல் முறைமுறை களிக்கின்றாரை – கம்.சுந்:2 106/4
தடை புகு மந்திரம் தகைந்த நாகம் போல்
இடை புகல் அரியது ஓரி உறக்கம் எய்தினான் – கம்.சுந்:2 127/1,2
பாவை பேசுவது போல் கண் பனிப்பு உற – கம்.சுந்:2 171/3
சரம் பெய் தூணி போல் தளிர் அடி தாம் தொட சாமரை பணிமாற – கம்.சுந்:2 195/2
பொலம் துடிக்கு அமை மருங்குல் போல் கண்களும் புருவமும் பொன்_தோளும் – கம்.சுந்:2 202/2
ஆலம் பார்த்து உண்டவன் போல் ஆற்றல் அமைந்துளர் எனினும் – கம்.சுந்:2 220/1
உள் உறையும் ஒருவனை போல் எம் மருங்கும் உலாவுவான் – கம்.சுந்:2 232/2
நல் மருந்து போல் நலன் அற உணங்கிய நங்கை – கம்.சுந்:3 3/3
மென் மருங்குல் போல் வேறு உள அங்கமும் மெலிந்தாள் – கம்.சுந்:3 3/4
முரன் என தகும் மொய்ம்பினோர் முன் பொருதவர் போல்
வரனும் மாயமும் வஞ்சமும் வரம்பு_இல வல்லோர் – கம்.சுந்:3 18/1,2
பேண நோற்றது மனை பிறவி பெண்மை போல்
நாணம் நோற்று உயர்ந்தது நங்கை தோன்றலால் – கம்.சுந்:3 69/1,2
நல் மத்தம் நாகத்து அயல் சூடிய நம்பனே போல்
உன்மத்தன் ஆனான் தனை ஒன்றும் உணர்ந்திலாதான் – கம்.சுந்:4 84/3,4
பெரும் கடல் கடந்தனர் பெயரும் பெற்றி போல்
கரும் கடல் கடந்தனென் காலினால் என்றான் – கம்.சுந்:4 97/3,4
வேர்த்தது என்று இடைஇடை வீசும் தூசு போல்
போர்த்து எழு பொலம் கொடி இலங்கை பூழியோடு – கம்.சுந்:5 62/2,3
தண்ணென் மழை போல் இடை தழைந்தது சலத்தால் – கம்.சுந்:6 20/2
உண்டு என வெருவினான் போல் ஒளித்தனன் உடுவின் கோமான் – கம்.சுந்:6 40/4
குறுகின கவசரும் மின் போல் குரை கழல் உரகரும் வன் போர் – கம்.சுந்:7 16/1
பொறி தர விழி உயிர் ஒன்றோ புகை உக அயில் ஒளி மின் போல்
தெறி தர உரும் அதிர்கின்றார் திசை-தொறும் விசை கொடு சென்றார் – கம்.சுந்:7 19/1,2
மறிதர மழை அகல் விண் போல் வடிவு அழி பொழிலை வளைந்தார் – கம்.சுந்:7 19/4
துவனியில் அதிர விடம் போல் சுடர் விடு படைகள் துரந்தார் – கம்.சுந்:7 22/4
ஆறு போல் வரும் குருதி அ அனுமனால் அலைப்புண்டு – கம்.சுந்:7 39/3
வெயில்கள் போல் ஒளிகள் வீச வீரன் மேல் கடிது விட்டார் – கம்.சுந்:8 22/4
மடிந்தன மறிந்தன முறிந்தன மலை போல்
படிந்தன முடிந்தன கிடந்தன பரி மா – கம்.சுந்:8 28/3,4
தாளொடும் தலை உக தட நெடும் கிரி போல்
தோளொடும் நிருதரை வாளொடும் துகைத்தான் – கம்.சுந்:8 31/3,4
போதி என்றான் பூத்த மரம் போல் புண்ணால் பொலிகின்றான் – கம்.சுந்:8 43/4
வலித்தான் பகு வாய் மடித்து மலை போல் தலை மண்ணிடை வீழ – கம்.சுந்:8 47/4
உதித்து புலர்ந்த தோல் போல் உருவத்து அமரர் ஓடினார் – கம்.சுந்:8 48/4
மேக்கு உயர் கொடி உடை மேக மாலை போல்
தூக்கிய கரிகளும் புரள நூக்கினான் – கம்.சுந்:9 32/3,4
கதித்தது பாய்வது போல் கதி கொண்டு – கம்.சுந்:9 55/2
ஆம்பல் நெடும் பகை போல் அவன் நின்றான் – கம்.சுந்:9 61/4
இந்து ஆர் எயிறுகள் இறுவித்தார் சிலர் எரி போல் குஞ்சியை இருள்வித்தார் – கம்.சுந்:10 41/4
ஓடினார் உயிர்கள் நாடு உடல்கள் போல் உறுதியால் – கம்.சுந்:10 45/1
மீளி போல் மொய்ம்பினானும் விலக்கினன் விளம்பலுற்றான் – கம்.சுந்:11 8/4
சுட்ட வல் இரும்பு அடைகலை சுடுகலாதது போல்
பட்ட பட்டன திசையொடும் பொறியொடும் பரந்த – கம்.சுந்:11 32/3,4
குன்று போல் நெடு மாருதி ஆகமும் குலுங்க – கம்.சுந்:11 49/3
வந்து இரைந்தனர் மைந்தரும் மகளிரும் மழை போல்
அந்தரத்தினும் விசும்பினும் திசை-தொறும் ஆர்ப்பார் – கம்.சுந்:11 62/1,2
ஓவியம் புகையுண்டது போல் ஒளிர் – கம்.சுந்:12 30/1
நொய்ய பாசம் புறம் பிணிப்ப நோன்மை இலன் போல் உடல் நுணங்கி – கம்.சுந்:12 117/1
ஐயன் விஞ்சை-தனை அறிந்தும் அறியாதான் போல் அவிஞ்சை எனும் – கம்.சுந்:12 117/3
பொய்யை மெய் போல் நடிக்கின்ற யோகி போன்றான் போகின்றான் – கம்.சுந்:12 117/4
ஆர்த்தார் அண்டத்து அப்புறத்தும் அறிவிப்பார் போல் அங்கோடு இங்கு – கம்.சுந்:12 121/1
கல்லி தம் இயல்பு எய்தும் கருத்தர் போல் – கம்.சுந்:13 6/4
மேருவை பற்றி எரிகின்ற கால வெம் கனல் போல்
ஊரை முற்றுவித்து இராவணன் மனை புக்கது உயர் தீ – கம்.சுந்:13 32/3,4
கால் கொடு கை கொடு கார் போல்
வேல் கொடு கோலினர் வெம் தீ – கம்.சுந்:13 48/2,3
முழுதுற விழுங்குவார் போல் மொய்த்தனர் சிலவர் முற்றும் – கம்.சுந்:14 4/3
தூய மலர் போல் நுரை தொகையும் முத்தும் சிந்தி புடை சுருட்டி – கம்.யுத்1:1 3/3
என் முனும் எளியர் போல் இருத்தியோ எனா – கம்.யுத்1:2 31/2
நாரும் மூரியும் அறா நம்முடை சிலைகள் போல் நலிவ ஆமோ – கம்.யுத்1:2 89/2
பிற்பய பயன் தரும் பின்பு போல் அவன் – கம்.யுத்1:3 66/2
தூமமும் கனலும் போல் தொடர்ந்த தோற்றத்தான் – கம்.யுத்1:3 76/4
வேலையும் திரையும் போல் வேறுபாடு இலான் – கம்.யுத்1:3 77/4
குன்று போல் மணி வாயிலின் பெரும் புறத்து உய்த்தனர் மழு கூர் வாள் – கம்.யுத்1:3 81/1
உயிர் நேடுவேம் போல் உடல் அளைய கண்டும் – கம்.யுத்1:3 167/3
உன் நாள் உலவாய் நீ என் போல் உளை என்றான் – கம்.யுத்1:3 170/4
கோணுதற்கு அமைந்த கோல புருவம் போல் திரையும் கூட – கம்.யுத்1:4 131/1
பதுமத்து அண்ணலே பண்டு போல் அ நகர் படைத்தான் – கம்.யுத்1:5 67/4
வாங்கி வெம் சிலை வாளி பெய் புட்டிலும் மலை போல்
வீங்கு தோள் வலம் வீக்கினன் கோதையை விரலால் – கம்.யுத்1:6 13/1,2
தஞ்சம் என்றோர்களை தாங்கும் தன்மை போல் – கம்.யுத்1:8 9/4
இ விலங்கல் விடேம் இனி என்ப போல்
எ விலங்கும் வந்து எய்தின வேலையே – கம்.யுத்1:8 29/3,4
புண்ணியம் பொருந்தார்-தம் முயற்சி போல் – கம்.யுத்1:8 44/4
ஆசை கொண்டன போல் தொடர்ந்து ஆடிய – கம்.யுத்1:8 58/2
பாய் புரவி விண் படர்வ போல் இனிது பாய்வ – கம்.யுத்1:9 8/4
அப்பு நீராடுவான் போல் அருக்கனும் அத்தம் சேர்ந்தான் – கம்.யுத்1:9 18/4
சுற்றி ஈர்த்து அலைத்து சுடர் போல் ஒளிர் – கம்.யுத்1:9 63/3
வெள்ளம் போல் கண்ணி அழுதலும் இராவணன்-மேல் தன் – கம்.யுத்1:12 5/3
உள்ளம் போல் செலும் கழுகினுக்கு அரசனும் ஒத்தான் – கம்.யுத்1:12 5/4
பாற்கடலோடும் வந்து எதிரும் பான்மை போல் – கம்.யுத்2:15 117/4
ஆறு போல் சோரி சோர அனுமனும் அலக்கண் உற்றான் – கம்.யுத்2:15 138/4
முட்டிய மழையின் துள்ளி முறை இன்றி மொய்க்குமா போல்
பட்டன பகழி எங்கும் பரந்தது குருதி பவ்வம் – கம்.யுத்2:15 144/3,4
வசை மற்று இனி உளதே எனது உயிர் போல் வரும் மகனை – கம்.யுத்2:15 171/2
வட கடும் கனல் போல் மயிர் பங்கியான் – கம்.யுத்2:16 62/4
பின்ற அரும் பிலனிடை பெய்யுமாறு போல்
வன் திறல் இரு கரம் வாங்கி மாந்தியே – கம்.யுத்2:16 102/2,3
போந்தது போல் பொலம் தேரில் பொங்கிய – கம்.யுத்2:16 104/3
ஆலம் கண்டு அஞ்சி ஓடும் அமரர் போல் அரிகள் ஓட – கம்.யுத்2:16 157/1
காலம் மேல் எழுந்த கால் போல் கையினால் கடிதின் வாங்கி – கம்.யுத்2:16 179/2
ஊர் அழிந்தது போல் துரந்து ஊர்பவர் உலந்தார் – கம்.யுத்2:16 238/2
பொருத்தினால் அது பொருந்துமோ தக்கது புகன்றிலை போல் என்றான் – கம்.யுத்2:16 324/4
கால் பட கை பட கால பாசம் போல்
வால் பட புரண்டனர் நிருதர் மற்று அவர் – கம்.யுத்2:18 93/2,3
போல் ஆயின வய வானமும் ஆறானது புவியே – கம்.யுத்2:18 149/4
நீர் உடை முகிலின் மின் போல் வாளொடு நிமிர வந்தான் – கம்.யுத்2:18 208/4
ஆறு போல் ஒழுக அண்ணல் அங்கதன் அனந்த வாளி – கம்.யுத்2:19 199/3
வீழி கனி போல் புனல் வீச வெகுண்டு – கம்.யுத்3:20 70/2
போத்து ஓர் புலி போல் பனசன் புரள – கம்.யுத்3:20 93/2
பெரு முடி கிரியில் பெய்யும் தாரை போல் பகழி பெய்தான் – கம்.யுத்3:21 19/4
வல் விலங்கல் போல் அரக்கர்-தம் குழாத்தொடு மடிய – கம்.யுத்3:22 58/2
கடைந்த வேலை போல் கலங்குறும் இலங்கையில் கரந்தான் – கம்.யுத்3:22 82/4
விடை குலங்கள் போல் இராக்கத பதாதியும் மிடைந்த – கம்.யுத்3:22 97/4
சுற்றிய சேனை நீர்-மேல் பாசி போல் மிடைந்து சுற்ற – கம்.யுத்3:22 140/4
காசு அறு கல்லின் மாரி பொழிவ போல் விழுவ கண்டான் – கம்.யுத்3:22 143/4
துடித்தாள் மின் போல் உயிர் கரப்ப சோர்ந்தாள் சுழன்றால் துள்ளினாள் – கம்.யுத்3:23 8/3
வேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக்கலம் போல் சுரித்து உலைய விசைய தோளான் – கம்.யுத்3:24 32/4
போர்த்தன மலையொடு மரனும் முன்பு போல்
தூர்த்தன வேலையை காலின் தோன்றலும் – கம்.யுத்3:24 95/2,3
ஈது இடை ஆக வந்தார் அலங்கல்-மீது ஏறினார் போல்
ஊதினார் வேய்கள் வண்டின் உருவினார் உற்ற எல்லாம் – கம்.யுத்3:25 21/1,2
இரும் சிறகு அற்ற புள் போல் யாதும் ஒன்று இயற்றல் ஆற்றேன் – கம்.யுத்3:26 46/2
மா வாளிகள் மா மழை போல் வரலால் – கம்.யுத்3:27 41/1
பாக வான் பிறை போல் வெவ் வாய் சுடு கணை படுதலோடும் – கம்.யுத்3:28 44/1
கை அற தலை அற்றார் போல் கலங்கினார் நிருதர் கண்டார் – கம்.யுத்3:28 47/4
கடல் பெரும் திரை போல் கரம் சோரவே – கம்.யுத்3:29 5/4
குரும்பையை புடைக்கின்றாள் போல் கைகளால் முலை-மேல் கொட்டி – கம்.யுத்3:29 44/2
தலையின்-மேல் சுமந்த கையள் தழலின்-மேல் மிதிக்கின்றாள் போல்
நிலையின்-மேல் மிதிக்கும் தாளன் ஏக்கத்தால் நிறைந்த நெஞ்சள் – கம்.யுத்3:29 45/1,2
கண்ணுற அருமை காணா கற்பத்தின் முடிவில் கார் போல்
எண்ணுற அரிய சேனை எய்தியது இலங்கை நோக்கி – கம்.யுத்3:30 3/3,4
அடங்கும் மன் உயிர் அனைத்தும் அ வரைப்பிடை அவை போல்
அடங்குமே மற்று அ பெரும் படை அரக்கர்-தம் யாக்கை – கம்.யுத்3:31 5/2,3
இற்றது எம் வலி என விரைந்து இரிதரும் எலி போல்
மற்றை வானர பெரும் கடல் பயம் கொண்டு மறுகி – கம்.யுத்3:31 27/2,3
குன்று வந்து சூழ் வளைந்த போல் தொடர்ந்து கூடலும் – கம்.யுத்3:31 76/2
பட்டு வந்த போல் விழுந்த என்ன தன்மை பண்ணுமே – கம்.யுத்3:31 87/4
இடி குலங்கள் வீழ வெந்த காடு போல் எரிந்தவால் – கம்.யுத்3:31 89/2
கண்ட படு மலை போல் நெடு மரம் போல் கடும் தொழிலோர் – கம்.யுத்3:31 117/2
கண்ட படு மலை போல் நெடு மரம் போல் கடும் தொழிலோர் – கம்.யுத்3:31 117/2
அன்று போல் எனல் ஆகியது அ சிலை – கம்.யுத்3:31 136/3
போல் உயர் கயிடனை மதுவை போன்று உளார் – கம்.யுத்3:31 169/2
பாழி கடை நாள் விடு பல் மழை போல்
வாழி சுடர் வாளி வழங்கினனால் – கம்.யுத்3:31 195/3,4
ஒருவன் ஒருவன் மலை போல் உயர்வோன் – கம்.யுத்3:31 211/1
ஆறு போல் மத மா கரி ஐ_இரு கோடி – கம்.யுத்4:32 3/2
குழலும் நூலும் போல் அனுமனும் தானும் அ குமரன் – கம்.யுத்4:32 13/4
சென்று ஓங்கும் உணர்வினர் போல் தேறாது வருந்துதியோ என்ன தேறி – கம்.யுத்4:38 11/3
மலை கிடந்தன போல் மணி தோள் நிரை – கம்.யுத்4:40 5/2
அங்கையின் நெல்லி போல் அனைத்தும் நோக்கினும் – கம்.யுத்4:40 63/3
மின்னை காட்டுதல் போல் வந்து விளியும் இ உலகம் – கம்.யுத்4:40 95/1
போல் இயல் தபனன் மைந்தன் உறைதரும் புரம் ஈது என்றான் – கம்.யுத்4:41 26/4
குன்று போல் நெடு மாருதி கூடினான் – கம்.யுத்4:41 80/4
மின் ஒளிர் மேகம் போல் வீரன் தோன்றலும் – கம்.யுத்4:41 106/2

மேல்


போல்-மன் (1)

அரும் துயர் நீக்குவேன் போல்-மன் பொருந்துபு – கலி 131/3

மேல்


போல்க (1)

முன்னோர் போல்க இவர் பெரும் கண்ணோட்டம் – புறம் 198/17

மேல்


போல்கிலாது (1)

புள்ளி மான் அனையார் முகம் போல்கிலாது
உள்ளம் நாணி ஒளிப்பன போன்றவே – கம்.பால:18 29/3,4

மேல்


போல்கிலாமையால் (1)

பூ செலாதவள் நடை போல்கிலாமையால்
ஏச்சு எலாம் எய்திய எகினம் யாவையும் – கம்.யுத்1:6 36/1,2

மேல்


போல்கின்றார் (2)

மா வாதம் சாய்த்த மராமரமே போல்கின்றார் – கம்.அயோ:4 95/4
புனல் வர உயிர் வரும் உலவை போல்கின்றார் – கம்.ஆரண்:3 4/4

மேல்


போல்கின்றான் (1)

முழங்கி வந்து இழிவது ஓர் முகிலும் போல்கின்றான் – கம்.கிட்:16 25/4

மேல்


போல்கின்றானை (1)

பொன் புரை மேகம் ஒன்று வருவது போல்கின்றானை
முன்பனை முன்பு நோக்கி இவன்-கொலாம் பரதன் முன்னோன் – கம்.யுத்2:19 90/2,3

மேல்


போல்கின்றேன் (1)

பொன்னுளே தோன்றியது ஓர் பொன் கலனே போல்கின்றேன் – கம்.யுத்1:3 160/4

மேல்


போல்பவர் (8)

கரு நாயிறு போல்பவர் காலொடு போய் – கம்.பால:23 4/1
கரு மா முகில் போல்பவர் கன்னியர்-பால் – கம்.பால:23 8/3
யாளி போல்பவர் பலர் உளர் பொருதனர் இளையோய் – கம்.ஆரண்:13 90/4
தன் போல்பவர் தானும் இலாத தனி – கம்.யுத்2:18 68/1
என் போல்பவர் சொல்லுவது எண் உடையார் – கம்.யுத்2:18 68/3
உன் போல்பவர் யார் உளர் என்று உரையா – கம்.யுத்2:18 68/4
என்னை போல்பவர் ஆர் உளர் ஒருவர் என்று இசைத்தான் – கம்.யுத்3:22 190/4
ஊழி கனல் போல்பவர் உந்தின போர் – கம்.யுத்3:31 195/1

மேல்


போல்பவன் (1)

கனியும் போல்பவன் கங்குலும் திங்களும் – கம்.பால:11 2/3

மேல்


போல்பவன்-வயின் (1)

உருந்து நஞ்சு போல்பவன்-வயின் பாய்வென் என்று உடன்றான் – கம்.சுந்:12 50/4

மேல்


போல்வ (6)

போர் தோற்று கட்டுண்டார் கை போல்வ கார் தோற்றும் – பரி 18/34
மாசு_அற துடைத்து அ வானம் விளக்குவ போல்வ மாதோ – கம்.யுத்1:10 13/4
கூளி கொடும் கூற்றினுக்கு ஆவது ஓர் கூடு போல்வ – கம்.யுத்2:19 17/4
பொடித்த வெம் பொறி புகையொடும் போவன போல்வ – கம்.யுத்3:22 100/4
நண்ணின போல்வ தொல் நகர் நாண – கம்.யுத்3:26 20/4
முழை கிடந்த வல் அரி இனம் முழங்குவ போல்வ
தழைக்கும் மின் ஒளி பொன் மலர் சதங்கையும் சாத்தி – கம்.யுத்4:35 7/3,4

மேல்


போல்வது (5)

புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன் – கலி 47/2
வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன் – கலி 47/6
கண்டேன் இவர் போல்வது ஓர் பெண் உரு கண்டிலேனால் – கம்.ஆரண்:10 145/2
வான் கிடந்தது போல்வது கிடந்துழி வந்தார் – கம்.ஆரண்:13 88/4
பண்ணை கடல் போல்வது ஓர் பான்மையதை – கம்.யுத்3:27 20/4

மேல்


போல்வர் (4)

வாரார் போல்வர் நம் காதலர் – குறு 103/5
கள்வர் போல்வர் நீ அகன்றிசினோர்க்கே – குறு 127/6
காவலும் கடியுநர் போல்வர்
மால் வரை நாட வரைந்தனை கொண்மோ – ஐங் 289/3,4
புல்வாய் புலி கண்டது போல்வர் அலால் – கம்.ஆரண்:13 12/3

மேல்


போல்வல் (5)

வாழேன் போல்வல் தோழி யானே – குறு 103/6
உய்யேன் போல்வல் தோழி யானே – குறு 108/5
உள்ளி காண்பென் போல்வல் முள் எயிற்று – குறு 286/1
நிறுக்குவென் போல்வல் யான் நீ படு பழியே – கலி 58/23
விரும்பி யான் விட்டேனும் போல்வல் என் தோள் மேல் – கலி 63/7

மேல்


போல்வன (24)

செவ்வி நோக்கின திரிவன போல்வன திரிந்த – கம்.பால:15 9/4
சேண் உலாவிய நாள் எலாம் உயிர் ஒன்று போல்வன செய்து பின் – கம்.அயோ:3 50/1
பட்டம் நெற்றியில் சுற்றிய போல்வன பாராய் – கம்.அயோ:10 8/4
விண் தொடர்ந்து விலக்குவ போல்வன
கண்டிலன் கொடியின் நெடும் கானமே – கம்.அயோ:11 29/3,4
கோட்டி மாக்களை கூவுவ போல்வன
கேட்டிலன் முரசின் கிளர் ஓதையே – கம்.அயோ:11 30/3,4
கன்றும் தாயும் போல்வன கண்டும் கழியீரே – கம்.அயோ:11 75/4
மூன்று போல்வன முப்பது கோடி வந்து – கம்.ஆரண்:3 24/2
குன்று போல்வன கிடந்த கண்டு அதிசயம் கொண்டார் – கம்.ஆரண்:13 86/4
உரன் இலன் ஒருவன் நாட்டு உயிர்கள் போல்வன
வெருவுவ சிந்துவ குவிவ விம்மலோடு – கம்.ஆரண்:15 3/2,3
கறங்கு போல்வன காற்றினும் கூற்றினும் கடிய – கம்.கிட்:12 16/1
புயல் கடல்-தலை புக்கன போல்வன – கம்.சுந்:6 38/4
ஒன்று போல்வன ஆயிரம் பகழி கோத்து உய்த்தான் – கம்.சுந்:11 49/4
சொல்லின் தீர்ந்தன போல்வன தொல் உரு – கம்.சுந்:13 6/2
ஒன்று போல்வன ஆயிரம் மீது எடுத்து ஓச்சினர் உயிரோடும் – கம்.யுத்1:3 81/2
இருள் கெட சென்றன இரவி போல்வன – கம்.யுத்1:6 46/4
வேம் மின் போல்வன வீழ்வதன் முன்னமே – கம்.யுத்1:14 41/3
வீங்கும் சரம் பருவத்து இழி மழை போல்வன விலக்கா – கம்.யுத்2:15 159/2
போல்வன குரங்கு உள சீதை போகிலன் – கம்.யுத்2:16 81/2
போல்வன தம தம எதிர் எதிர் பொருவன – கம்.யுத்2:18 133/4
வருவன போல்வன மனத்தினால் சினம் – கம்.யுத்2:19 36/3
ஒன்று போல்வன ஓராயிரம் பகழி ஊடு போய் உருவ ஆடக – கம்.யுத்2:19 82/1
ஊதை போல்வன உரும் உறழ் திறலன உருவி – கம்.யுத்4:32 16/1
தூது போல்வன சுடு கணை முறை முறை துரந்தான் – கம்.யுத்4:32 16/4
அண்டம் இது போல்வன அளப்பு_இல அடுக்கி – கம்.யுத்4:36 20/1

மேல்


போல்வனவும் (1)

இனைய பிறவும் இவை போல்வனவும்
அனையவை எல்லாம் இயையும் புனை இழை – பரி 23/57,58

மேல்


போல்வார் (6)

வேண்டுவல் என்று விலக்கினை நின் போல்வார்
தீண்ட பெறுபவோ மற்று – கலி 94/7,8
பொரு_அரு தேரில் செல்ல புறத்திடை கண்டார் போல்வார் – கம்.அயோ:3 87/4
பொலியாநின்றார் உன்னை போல்வார் உளரோ பொன்னே – கம்.அயோ:4 62/2
கண்டாள் மகனும் மகனும் தன கண்கள் போல்வார்
தண்டாவனம் செல்வதற்கே சமைந்தார்கள்-தம்மை – கம்.அயோ:4 139/1,2
புடைத்தார் பொருகின்றனர் கோள் அரி போல்வார் – கம்.யுத்2:18 236/4
போயினன் என்பது உன்னி வானர வீரர் போல்வார்
நாயகற்கு இளைய கோவும் அன்னதே நினைந்து நக்கான் – கம்.யுத்2:19 187/2,3

மேல்


போல்வார்கள் (1)

பரு வரையும் நெடு வெள்ளி பருப்பதமும் போல்வார்கள்
இருவரையும் இ இருவர்க்கு இளையாளும் ஈன்று எடுத்தாள் – கம்.பால:12 24/3,4

மேல்


போல்வாள் (2)

மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல்வாள் வந்தாள் – கம்.ஆரண்:6 50/4
போல்வாள் திங்கள்_போழின் எயிற்றாள் புகை வாயில் – கம்.சுந்:2 76/3

மேல்


போல்வான் (15)

சத்து ஆன குணம் உடையோன் தயையினொடும் தண் அளியின் சாலை போல்வான்
எத்தானும் வெலற்கு அரியான் மனுகுலத்தே வந்து உதித்தோன் இலங்கும் மோலி – கம்.பால:5 33/2,3
பொரு_அரு மதனன் போல்வான் ஒருவனும் பூவின் மேல் அ – கம்.பால:19 58/1
பொன்னின் மலை வருகின்றது போல்வான் அனல் கால்வான் – கம்.பால:24 7/3
புண் நுழைகிற்க உழைக்கும் ஆனை போல்வான் – கம்.அயோ:3 19/4
வீர நீர் பணித்திர் என்றான் மெய்ம்மையின் வேலி போல்வான்
வார் கழல் இளைய வீரன் மரபுளி வாய்மை யாதும் – கம்.கிட்:2 25/2,3
மலையே போல்வான் மால் கடல் ஒப்பான் மறம் முற்ற – கம்.கிட்:15 2/1
நிலையே போல்வான் நீர்மை இலாதான் நிமிர் திங்கள் – கம்.கிட்:15 2/3
பொருப்பு உறழ் வயிர திண் தோள் பொரு சினத்து ஆளி போல்வான்
தரிப்பு இலாது உரைத்த மாற்றம் தடுப்ப_அரும் தகைத்தது ஆய – கம்.கிட்:16 16/1,2
ஓங்கலே போல்வான் மேனி காணவே ஒளிப்பர் அன்றே – கம்.யுத்2:16 41/2
பொன்னால் உயர் நெடு மால் வரை போல்வான் எதிர் புக்கான் – கம்.யுத்2:18 171/3
பூவுண்ட கண்ணன் வாயின் புகை உண்டது உமிழ்வான் போல்வான்
தேவுண்ட கீர்த்தி அண்ணல் திரு உண்ட கவசம் சேர – கம்.யுத்3:21 21/2,3
வீங்கின ஆகாசத்தை விழுங்கினனே என வளர்ந்தான் வேதம் போல்வான் – கம்.யுத்3:24 30/4
தன்மையும் கண்டு கையால் வணங்கினான் தருமம் போல்வான் – கம்.யுத்3:24 49/4
பொன் நேர் வரு வரி வில் கரத்து ஒரு கோளரி போல்வான்
ஒன்னார் பெரும் படை போர் கடல் உடைக்கின்றனன்-எனினும் – கம்.யுத்3:31 114/2,3
தேர்-நின்று நெடு நிலத்து சிரமுகம் கீழ் பட விழுந்தான் சிகரம் போல்வான் – கம்.யுத்4:37 199/4

மேல்


போல்வேன் (1)

இ தலைக்கு அல்லேன் அல்லேன் இரு தலை சூலம் போல்வேன் – கம்.யுத்2:19 212/4

மேல்


போல (588)

திங்கள் போல திசை விளக்கும்மே ஒரு முகம் – திரு 98
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல
பொல்லம் பொத்திய பொதி-உறு போர்வை – பொரு 7,8
அரசவை இருந்த தோற்றம் போல
பாடல் பற்றிய பயன் உடை எழாஅல் – பொரு 55,56
கேளிர் போல கேள் கொளல் வேண்டி – பொரு 74
அணி முலை துயல்வரூஉம் ஆரம் போல
செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று – சிறு 2,3
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல
பிணன் உகைத்து சிவந்த பேர் உகிர் பணை தாள் – சிறு 198,199
பல் மீன் நடுவண் பால் மதி போல
இன் நகை ஆயமோடு இருந்தோன் குறுகி – சிறு 219,220
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல
உள் அரக்கு எறிந்த உருக்கு-உறு போர்வை – சிறு 255,256
பழு மரம் தேரும் பறவை போல
கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும் – பெரும் 20,21
வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்ற அரும் சென்னி – பெரும் 346,347
பழம் மீக்கூறும் பலாஅ போல
புலவு கடல் உடுத்த வானம் சூடிய – பெரும் 408,409
ஆரா செருவின் ஐவர் போல
அடங்கா தானையோடு உடன்று மேல்வந்த – பெரும் 417,418
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல
பாடு இமிழ் பனி கடல் பருகி வலன் ஏர்பு – முல் 3,4
மா கால் எடுத்த முந்நீர் போல
முழங்கு இசை நன் பணை அறைவனர் நுவல – மது 361,362
நெடும் சுழி பட்ட நாவாய் போல
இரு தலை பணிலம் ஆர்ப்ப சினம் சிறந்து – மது 379,380
கரை பொருது இரங்கும் முந்நீர் போல
கொள_கொள குறையாது தர_தர மிகாது – மது 425,426
மா விசும்பு வழங்கும் பெரியோர் போல
நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி – மது 495,496
பழம் தேர் வாழ்க்கை பறவை போல
கொழும் குடி செல்வரும் பிறரும் மேஎய – மது 576,577
வய களிறு பார்க்கும் வய புலி போல
துஞ்சா கண்ணர் அஞ்சா கொள்கையர் – மது 643,644
நிலம்தருதிருவின்நெடியோன் போல
வியப்பும் சால்பும் செம்மை சான்றோர் – மது 763,764
வினை இடை நின்ற சான்றோர் போல
இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலென் – குறி 28,29
யாறு போல பரந்து ஒழுகி – பட் 45
நீறு ஆடிய களிறு போல
வேறுபட்ட வினை ஓவத்து – பட் 48,49
நாள்_மீன் விராய கோள்_மீன் போல
மலர் தலை மன்றத்து பலர் உடன் குழீஇ – பட் 68,69
நடுகல்லின் அரண் போல
நெடும் தூண்டிலில் காழ் சேர்த்திய – பட் 79,80
நிலவு அடைந்த இருள் போல
வலை உணங்கும் மணல் முன்றில் – பட் 82,83
தேர் பூண்ட மாஅ போல
வைகல்-தொறும் அசைவு இன்றி – பட் 123,124
மாரி பெய்யும் பருவம் போல
நீரின்-நின்றும் நிலத்து ஏற்றவும் – பட் 128,129
வரை ஆடு வருடை தோற்றம் போல
கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை – பட் 139,140
உரு கெழு கரும்பின் ஒண் பூ போல
கூழ் உடை கொழு மஞ்சிகை – பட் 162,163
வெளில் இளக்கும் களிறு போல
தீம் புகார் திரை முன்துறை – பட் 172,173
நெடு நுகத்து பகல் போல
நடுவு நின்ற நன் நெஞ்சினோர் – பட் 206,207
தூறு இவர் துறுகல் போல போர் வேட்டு – பட் 234
அகல் இரு விசும்பின் ஆஅல் போல
வாலிதின் விரிந்த புன் கொடி முசுண்டை – மலை 100,101
நும் இல் போல நில்லாது புக்கு – மலை 165
கிழவிர் போல கேளாது கெழீஇ – மலை 166
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை – நற் 1/4,5
நீர் இன்று அமையா உலகம் போல
தம் இன்று அமையா நம் நயந்து அருளி – நற் 1/6,7
பெய்யாது வைகிய கோதை போல
மெய் சாயினை அவர் செய் குறி பிழைப்ப – நற் 11/1,2
நுணங்கு துகில் நுடக்கம் போல கணம்_கொள – நற் 15/2
அன்னை போல இனிய கூறியும் – நற் 28/3
கள்வர் போல கொடியன் மாதோ – நற் 28/4
பலர் கொள் பலகை போல
வாங்க_வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே – நற் 30/9,10
நள்ளென் கங்குல் கள்வன் போல
அகன் துறை ஊரனும் வந்தனன் – நற் 40/10,11
ஓர் எயின் மன்னன் போல
அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே – நற் 43/11,12
கண் உள போல சுழலும் மாதோ – நற் 48/2
கண்_அகத்து எழுதிய குரீஇ போல
கோல் கொண்டு அலைப்ப படீஇயர் மாதோ – நற் 58/3,4
துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை – நற் 61/4
பச்சூன் பெய்த பகழி போல
சே அரி பரந்த மா இதழ் மழை கண் – நற் 75/7,8
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல நின் – நற் 82/4
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே – நற் 110/12,13
ஒன்று இல் காலை அன்றில் போல
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை – நற் 124/1,2
தோய் மடல் சில் நீர் போல
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே – நற் 133/10,11
ஒல்லேன் போல உரையாடுவலே – நற் 134/10
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல
என் ஐ வாழிய பலவே பன்னிய – நற் 136/3,4
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல
நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து – நற் 136/6,7
குன்று உறை தவசியர் போல பலவுடன் – நற் 141/5
அறியேன் போல உயிரேன் – நற் 143/9
புணர்ந்தனன் போல உணர கூறி – நற் 145/6
கடன் அறி மன்னர் குடை_நிழல் போல
பெரும் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து – நற் 146/4,5
மன் எயில் உடையோர் போல அஃது யாம் – நற் 150/5
இன்று என் நெஞ்சம் போல தொன்று நனி – நற் 163/6
சுடுவான் போல நோக்கும் – நற் 175/8
புன்னை விழுமம் போல
என்னொடு கழியும் இ இருவரது இகலே – நற் 180/8,9
வறும் தலை பெரும் களிறு போல
தமியன் வந்தோன் பனியலை நீயே – நற் 182/9,10
வறு நீர் நெய்தல் போல
வாழாள் ஆதல் சூழாதோயே – நற் 183/10,11
மெல் விரல் மோசை போல காந்தள் – நற் 188/4
நீர் அலை தோற்றம் போல
ஈரிய கலுழும் நீ நயந்தோள் கண்ணே – நற் 195/8,9
பொலம் தொடி போல மின்னி கணம்_கொள் – நற் 197/9
எயில் ஊர் பல் தோல் போல
செல் மழை தவழும் அவர் நன் மலை நாட்டே – நற் 197/11,12
செல் சுடர் நெடும் கொடி போல
பல் பூ கோங்கம் அணிந்த காடே – நற் 202/10,11
நகுவது போல மின்னி – நற் 214/11
இசை பட வாழ்பவர் செல்வம் போல
காண்-தொறும் பொலியும் கதழ் வாய் வேழம் – நற் 217/1,2
கைதொழும் மரபின் எழு மீன் போல
பெரும் கடல் பரப்பின் இரும் புறம் தோய – நற் 231/2,3
புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல
உலகம் உவப்ப ஓது அரும் – நற் 237/8,9
கையற துறப்போர் கழறுவ போல
மெய் உற இருந்து மேவர நுவல – நற் 243/7,8
இன மயில் மட கணம் போல
நினை மருள்வேனோ வாழியர் மழையே – நற் 248/8,9
பலவு உறு குன்றம் போல
பெரும் கவின் எய்திய அரும் காப்பினளே – நற் 253/8,9
அரிய போல காண்பேன் விரி திரை – நற் 259/8
வெய்யை போல முயங்குதி முனை எழ – நற் 260/5
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல நின் – நற் 264/4
உருள் பொறி போல எம் முனை வருதல் – நற் 270/4
தேய் புரி பழம் கயிறு போல
வீவது-கொல் என் வருந்திய உடம்பே – நற் 284/10,11
பெருந்தகை மறவன் போல கொடும் கழி – நற் 287/4
பெரு மர ஒடியல் போல
அருள் இலேன் அம்ம அளியேன் யானே – நற் 289/8,9
வில் எறி பஞ்சி போல மல்கு திரை – நற் 299/7
பிச்சை சூழ் பெரும் களிறு போல எம் – நற் 300/11
வள் உயிர் தண்ணுமை போல
உள் யாதும் இல்லது ஓர் போர்வை அம் சொல்லே – நற் 310/10,11
மீள்குவம் போல தோன்றும் தோடு புலர்ந்து – நற் 313/9
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி – நற் 324/7
புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு – நற் 349/4
பெரும் புண்ணுறுநர்க்கு பேஎய் போல
பின்னிலை முனியா நம்-வயின் – நற் 349/8,9
நுணங்கு நுண் பனுவல் போல கணம்_கொள – நற் 353/2
அசைவு இல் நோன் பறை போல செலவர – நற் 356/6
விழவு ஒழி களத்த பாவை போல
நெருநை புணர்ந்தோர் புது நலம் வௌவி – நற் 360/2,3
முனி உடை கவளம் போல நனி பெரிது – நற் 360/9
காயாம் குன்றத்து கொன்றை போல
மா மலை விடர்_அகம் விளங்க மின்னி – நற் 371/1,2
எறிவன போல வரூஉம் – நற் 375/8
வரையோன் வண்மை போல பல உடன் – நற் 376/3
பசும் கதிர் மதியத்து அகல் நிலா போல
அளகம் சேர்ந்த திரு_நுதல் – நற் 377/7,8
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை – நற் 381/4,5
தேர் வீசு இருக்கை போல
மாரி இரீஇ மான்றன்றால் மழையே – நற் 381/9,10
ஆடி பாவை போல
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே – குறு 8/5,6
மாசு அற கழீஇய யானை போல
பெரும் பெயல் உழந்த இரும் பிணர் துறுகல் – குறு 13/1,2
நால் ஊர் கோசர் நன் மொழி போல
வாய் ஆகின்றே தோழி ஆய் கழல் – குறு 15/3,4
உகிர் நுதி புரட்டும் ஓசை போல
செம் கால் பல்லி தன் துணை பயிரும் – குறு 16/3,4
பூ இல் வறும் தலை போல புல்லென்று – குறு 19/2
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போல
குழைய கொடியோர் நாவே – குறு 24/4,5
தகாஅன் போல தான் தீது மொழியானும் – குறு 26/4
பெயல் நீர்க்கு ஏற்ற பசும் கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி – குறு 29/2,3
மகவு உடை மந்தி போல
அகன் உற தழீஇ கேட்குநர் பெறினே – குறு 29/6,7
செம் புல பெயல் நீர் போல
அன்பு உடை நெஞ்சம் தாம் கலந்தனவே – குறு 40/4,5
புலப்பில் போல புல்லென்று – குறு 41/5
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல
பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடு – குறு 57/2,3
வெண்ணெய் உணங்கல் போல
பரந்தன்று இ நோய் நோன்று கொளற்கு அரிதே – குறு 58/5,6
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல
உற்று இன்புறேஎம் ஆயினும் நல் தேர் – குறு 61/3,4
ஐது தொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி – குறு 62/3,4
ஒன்றுமொழி கோசர் போல
வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே – குறு 73/4,5
வேனில் ஆன் ஏறு போல
சாயினன் என்ப நம் மாண் நலம் நயந்தே – குறு 74/4,5
முனை ஆன் பெரு நிரை போல
கிளையொடு காக்க தன் கொழுநன் மார்பே – குறு 80/6,7
நிலவும் இருளும் போல புலவு திரை – குறு 81/6
கொன் முனை இரவு ஊர் போல
சில ஆகுக நீ துஞ்சும் நாளே – குறு 91/7,8
ஓர் ஏர் உழவன் போல
பெரு விதுப்பு உற்றன்றால் நோகோ யானே – குறு 131/5,6
குளகு மென்று ஆள் மதம் போல
பாணியும் உடைத்து அது காணுநர் பெறினே – குறு 136/4,5
கடப்பாட்டாளன் உடை பொருள் போல
தங்குதற்கு உரியது அன்று நின் – குறு 143/5,6
நுண் பூண் மடந்தையை தந்தோய் போல
இன் துயில் எடுப்புதி கனவே – குறு 147/3,4
தாய் இல் முட்டை போல உள் கிடந்து – குறு 152/2
நகுவை போல காட்டல் – குறு 162/5
பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல
எமக்கும் பெரும் புலவு ஆகி – குறு 169/4,5
உலை வாங்கு மிதி தோல் போல
தலை வரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே – குறு 172/6,7
பாம்பு பை அவிந்தது போல கூம்பி – குறு 185/5
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஒரீஇனன் ஒழுகும் என் ஐக்கு – குறு 203/4,5
உயர்திணை ஊமன் போல
துயர் பொறுக்கல்லேன் தோழி நோய்க்கே – குறு 224/5,6
வீறு பெற்று மறந்த மன்னன் போல
நன்றி மறந்து அமையாய் ஆயின் மென் சீர் – குறு 225/4,5
ஏதிலாளர் சுடலை போல
காணா கழிப-மன்னே நாண் அட்டு – குறு 231/3,4
தொடுத்த போல தூங்குபு தொடரி – குறு 257/2
கடன் அறி மாக்கள் போல இடன் விட்டு – குறு 265/4
பெரும் காடு உளரும் அசை வளி போல
தண்ணிய கமழும் ஒண் நுதலோயே – குறு 273/2,3
அறியாது ஏறிய மடவோன் போல
ஏமாந்தன்று இ உலகம் – குறு 273/6,7
ஆர் கழல்பு உகுவ போல
சோர்குவ அல்ல என்பர்-கொல் நமரே – குறு 282/7,8
கடும் சூல் மகளிர் போல நீர் கொண்டு – குறு 287/5
வளர்பிறை போல வழிவழி பெருகி – குறு 289/1
கல் பொரு சிறு நுரை போல
மெல்ல_மெல்ல இல் ஆகுதுமே – குறு 290/5,6
பெண் கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்து செலீஇயரோ அன்னை – குறு 292/5,6
நொதுமலர் போல கதுமென வந்து – குறு 294/3
வாராது ஆயினும் வருவது போல
செவி முதல் இசைக்கும் அரவமொடு – குறு 301/6,7
குப்பை கோழி தனி போர் போல
விளிவு ஆங்கு விளியின் அல்லது – குறு 305/6,7
இரும் கழி நெய்தல் போல
வருந்தினள் அளியள் நீ பிரிந்திசினோளே – குறு 336/5,6
இடி_கரை பெரு மரம் போல
தீது இல் நிலைமை முயங்குகம் பலவே – குறு 368/7,8
நிரை செலல் நுண் தோல் போல
பிரசம் தூங்கு மலை கிழவோற்கே – குறு 392/7,8
அரவு நுங்கு மதியிற்கு இவணோர் போல
களையார் ஆயினும் கண் இனிது படீஇயர் – குறு 395/4,5
நெய்தல் மா மலர் பெய்த போல
ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப – குறு 397/2,3
அன்னாய் என்னும் குழவி போல
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும் – குறு 397/5,6
பாணன் போல பல பொய்த்தல்லே – ஐங் 47/5
தாமரை போல மலரும் ஊர – ஐங் 68/2
தைஇ தண் கயம் போல
பலர் படிந்து உண்ணும் நின் பரத்தை மார்பே – ஐங் 84/4,5
நல்குவன் போல கூறி – ஐங் 167/3
உரவு கடல் ஒலி திரை போல
இரவினானும் துயில் அறியேனே – ஐங் 172/3,4
வைகறை மலரும் நெய்தல் போல
தகை பெரிது உடைய காதலி கண்ணே – ஐங் 188/3,4
பார்ப்பன குறு_மக போல தாமும் – ஐங் 202/2
மதி புடைப்பது போல தோன்றும் நாட – ஐங் 280/3
கொடிச்சி கூந்தல் போல தோகை – ஐங் 300/1
பிரியலர் போல புணர்ந்தோர் மன்ற – ஐங் 336/2
எரி கொடி கவைஇய செம் வரை போல
சுடர் பூண் விளங்கும் ஏந்து எழில் அகலம் – ஐங் 353/1,2
நலம் மாண் எயிற்றி போல பல மிகு – ஐங் 365/3
மறி இடைப்படுத்த மான் பிணை போல
புதல்வன் நடுவணன் ஆக நன்றும் – ஐங் 401/1,2
நரம்பு உளர் முரற்கை போல
இனிதால் அம்ம பண்பும்-மார் உடைத்தே – ஐங் 402/3,4
ஒண் சுடர் பாண்டில் செம் சுடர் போல
மனைக்கு விளக்கு ஆயினள் மன்ற கனை பெயல் – ஐங் 405/1,2
நின்னே போல மஞ்ஞை ஆல – ஐங் 413/2
இலங்கு நிலவின் இளம் பிறை போல
காண்குவெம் தில்ல அவள் கவின் பெறு சுடர் நுதல் – ஐங் 443/2,3
பொய் வலாளர் போல
கைவல் பாண எம் மறவாதீமே – ஐங் 473/4,5
நின்னே போல மா மருண்டு நோக்க – ஐங் 492/3
குன்றக நெடும் சுனை குவளை போல
தொல் கவின் பெற்றன இவட்கே வெல் போர் – ஐங் 500/2,3
மனால கலவை போல அரண் கொன்று – பதி 11/10
கூற்று அடூஉ நின்ற யாக்கை போல
நீ சிவந்து இறுத்த நீர் அழி பாக்கம் – பதி 13/11,12
முன் திணை முதல்வர் போல நின்று நீ – பதி 14/20
ஒரீஇயின போல இரவு மலர் நின்று – பதி 21/34
வெறி-உறு நுடக்கம் போல தோன்றி – பதி 51/11
விண்டு சேர்ந்த வெண் மழை போல
சென்றாலியரோ பெரும அல்கலும் – பதி 55/15,16
அயிரை நெடு வரை போல
தொலையாது ஆக நீ வாழும் நாளே – பதி 70/26,27
பலி கொண்டு பெயரும் பாசம் போல
திறை கொண்டு பெயர்தி வாழ்க நின் ஊழி – பதி 71/23,24
பண்ணிய விலைஞர் போல புண் ஒரீஇ – பதி 76/5
கால் முளை மூங்கில் கவர் கிளை போல
உய்தல் யாவது நின் உடற்றியோரே – பதி 84/12,13
முன் திணை முதல்வர் போல நின்று – பதி 85/5
ஞாயிறு போல விளங்குதி பல் நாள் – பதி 88/38
பல் மீன் நாப்பண் திங்கள் போல
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை – பதி 90/17,18
செல் யாற்று தீம் புனலில் செல் மரம் போல
வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை – பரி 6/79,80
பின்னும் மலிரும் பிசிர் போல இன்னும் – பரி 6/83
விதி ஆற்றான் ஆக்கிய மெய் கலவை போல
பொது நாற்றம் உள்ளுள் கரந்து புது நாற்றம் – பரி 7/20,21
விதி கூட்டிய இய மென் நடை போல
பதி எதிர் சென்று பரூஉ கரை நண்ணி – பரி 10/25,26
களிறு போர் உற்ற களம் போல நாளும் – பரி 10/110
எண் மதி நிறை உவா இருள் மதி போல
நாள் குறைபடுதல் காணுநர் யாரே – பரி 11/37,38
விடு மலர் பூ கொடி போல நுடங்கி – பரி 12/89
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல
நேமியும் வளையும் ஏந்திய கையான் – பரி 13/8,9
சிறந்தோர்_உலகம் படருநர் போல
உரி மாண் புனை கலம் ஒண் துகில் தாங்கி – பரி 19/11,12
மணந்தவை போல வரை மலை எல்லாம் – பரி 19/81
விடியல் வியல் வானம் போல பொலியும் – பரி 19/83
குடை விரிந்தவை போல கோலும் மலர் – பரி 20/100
மிசை படு சாந்தாற்றி போல எழிலி – பரி 21/30
பூ கொடி போல நுடங்குவாள் ஆங்கு தன் – பரி 21/59
வாழிய வஞ்சியும் கோழியும் போல
கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே – பரி 30/10,11
உடன்ற-கால் முகம் போல ஒண் கதிர் தெறுதலின் – கலி 2/5
புல்லென்ற களம் போல புலம்பு கொண்டு அமைவாளோ – கலி 5/11
நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ – கலி 5/15
என் நீர் அறியாதீர் போல இவை கூறல் – கலி 6/7
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல ஞாயிறு – கலி 8/2
இடு முள் நெடு வேலி போல கொலைவர் – கலி 12/1
செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல
எரி மேய்ந்த கரி வறல் வாய் புகவு காணாவாய் – கலி 13/1,2
அல்லி சேர் ஆய் இதழ் அரக்கு தோய்ந்தவை போல
கல் உறின் அ அடி கறுக்குந அல்லவோ – கலி 13/12,13
பாம்பு சேர் மதி போல பசப்பு ஊர்ந்து தொலைந்த-கால் – கலி 15/17
நீள் நிழல் தளிர் போல நிறன் ஊழ்த்தல் அறிவேன் நும் – கலி 20/17
தாய் உயிர் பெய்த பாவை போல
நலன் உடையார் மொழி கண் தாவார் தாம் தம் நலம் – கலி 22/5,6
வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல
நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை – கலி 23/17,18
உள்ளத்து கிளைகளோடு உய போகுவான் போல
எழு உறழ் தட கையின் இனம் காக்கும் எழில் வேழம் – கலி 25/8,9
தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல
போது அவிழ் மரத்தொடு பொரு கரை கவின் பெற – கலி 26/6,7
ஏதிலான் படை போல இறுத்தந்தது இளவேனில் – கலி 27/8
பிரிந்தவர் நுதல் போல பீர் வீய காதலர் – கலி 31/4
புணர்ந்தவர் முகம் போல பொய்கை பூ புதிது ஈன – கலி 31/5
வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும் – கலி 32/9
நயந்தார்க்கோ நல்லை-மன் இளவேனில் எம் போல
பசந்தவர் பைதல் நோய் பகை என தணித்து நம் – கலி 32/13,14
மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போல
பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக – கலி 33/3,4
மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேய – கலி 33/6
கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போல கவின் வாடி – கலி 34/10
முறை தளர்ந்த மன்னவன் கீழ் குடி போல கலங்குபு – கலி 34/14
தளை அவிழ் பூ சினை சுரும்பு யாழ் போல இசைப்பவும் – கலி 34/16
இயன் எழீஇயவை போல எ வாயும் இம்மென – கலி 36/5
வய_மான் அடி தேர்வான் போல தொடை மாண்ட – கலி 37/2
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல
உறு புலி உரு ஏய்ப்ப பூத்த வேங்கையை – கலி 38/5,6
மணி போல தோன்றும் மணி போல தோன்றும் – கலி 41/32
மணி போல தோன்றும் மணி போல தோன்றும் – கலி 41/32
மண்ணா மணி போல தோன்றும் என் மேனியை – கலி 41/33
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் – கலி 42/31
ஐயனை ஏத்துவாம் போல அணி பெற்ற – கலி 43/5
தகையவர் கை செறித்த தாள் போல காந்தள் – கலி 43/8
நுண் பொறி மான் செவி போல வெதிர் முளை – கலி 43/16
கடுங்கண் உழுவை அடி போல வாழை – கலி 43/24
அளியரோ எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார் – கலி 47/14
கூறுவென் போல காட்டி – கலி 47/23
ஆம் இழி அணி மலை அலர் வேங்கை தகை போல
தே மூசு நனை கவுள் திசை காவல்கொளற்கு ஒத்த – கலி 48/1,2
குழவி வளர்ப்பவர் போல பாராட்டி – கலி 50/22
புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல
உயர் முகை நறும் காந்தள் நாள்-தோறும் புதிது ஈன – கலி 53/4,5
கயல் உமிழ் நீர் போல கண் பனி கலுழா-கால் – கலி 53/11
வலைவர் போல சோர் பதன் ஒற்றி – கலி 55/17
புலையர் போல புன்கண் நோக்கி – கலி 55/18
தீம் கதிர் விட்டது போல முகன் அமர்ந்து – கலி 56/5
பேது உற்றாய் போல பிறர் எவ்வம் நீ அறியாய் – கலி 56/28
சொல்லுதல்-உற்று உரைக்கல்லாதவர் போல
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும் மற்று யான் நோக்கின் – கலி 61/4,5
தார் முற்றியது போல தகை பூத்த வையை தன் – கலி 67/3
நனி விரைந்து அளித்தலின் நகுபவள் முகம் போல
பனி ஒரு திறம் வார பாசடை தாமரை – கலி 71/6,7
ஊடும் மென் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல
புது நீர புதல் ஒற்ற புணர் திரை பிதிர் மல்க – கலி 72/4,5
தண் கமழ் நறும் தேறல் உண்பவள் முகம் போல
வண் பிணி தளைவிடூஉம் வயல் அணி நல் ஊர – கலி 73/4,5
செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை – கலி 74/3
பதி படர்ந்து இறைகொள்ளும் குடி போல பிறிதும் ஒரு – கலி 78/6
போல வரும் என் உயிர் – கலி 81/10
கள்ளர் படர்தந்தது போல தாம் எம்மை – கலி 81/23
கள்வரை காணாது கண்டேம் என்பார் போல
சேய் நின்று செய்யாத சொல்லி சினவல் நின் – கலி 81/26,27
கூறுவேன் மேயாயே போல வினவி வழிமுறை – கலி 82/6
ஐயம் இல்லாதவர் இல் ஒழிய எம் போல
கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல் – கலி 82/33,34
அணை தோளாய் தீயாரை போல திறன் இன்று உடற்றுதி – கலி 87/9
முனை அரண் போல உடைந்தன்று அ காவில் – கலி 92/28
பிரிந்தீர் புணர் தம்மின் என்பன போல
அரும்பு அவிழ் பூ சினை-தோறும் இரும் குயில் – கலி 92/62,63
மர கோட்டம் சேர்ந்து எழுந்த பூ கொடி போல
நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர் எம்மை – கலி 94/23,24
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண் – கலி 96/23
குதிரை உடல் அணி போல நின் மெய் கண் – கலி 96/28
அன்னை கடும் சொல் அறியாதாய் போல நீ – கலி 97/1
மணி வரை மருங்கின் அருவி போல
அணி வரம்பு அறுத்த வெண் கால் காரியும் – கலி 103/11,12
உருவ மாலை போல
குருதி கோட்டொடு குடர் வலந்தன – கலி 103/26,27
தொழீஇஇ காற்று போல வந்த கதழ் விடை காரியை – கலி 103/40
முலை இடை போல புகின் – கலி 103/73
உருவ பல் கொண்மூ குழீஇயவை போல
புரிபு_புரிபு புகுத்தனர் தொழூஉ – கலி 104/16,17
வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போல
தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றி காரியும் – கலி 105/9,10
பெரும் பெயர் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல
இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும் – கலி 105/13,14
இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல
அகல் அல்குல் தோள் கண் என மூ வழி பெருகி – கலி 108/1,2
கண்ட பொழுதே கடவரை போல நீ – கலி 108/22
அல்லாந்தான் போல பெயர்ந்தான் அவனை நீ – கலி 111/21
பேர் ஏமுற்றார் போல முன் நின்று விலக்குவாய் – கலி 113/4
நெருப்பு கை தொட்டவர் போல விதிர்த்திட்டு – கலி 115/11
பகல் நுங்கியது போல படு_சுடர் கல் சேர – கலி 119/2
இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர – கலி 119/3
நிலவு காண்பது போல அணி மதி ஏர்தர – கலி 119/4
முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்த – கலி 119/7
சிறு வெதிர் குழல் போல சுரும்பு இமிர்ந்து இம்மென – கலி 119/8
இதழ் சோரும் குலை போல இறை நீவு வளையாட்கு – கலி 121/14
நீல நீர் உடை போல தகைபெற்ற வெண் திரை – கலி 124/3
பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த-கால் – கலி 124/18
செரு மிகு நேமியான் தார் போல பெரும் கடல் – கலி 127/4
கானல் அம் சேர்ப்பனை கண்டாய் போல
புதுவது கவினினை என்றி ஆயின் – கலி 128/6,7
நோய் தெற உழப்பார்-கண் இமிழ்தியோ எம் போல
காதல் செய்து அகன்றாரை உடையையோ நீ – கலி 129/10,11
என் துயர் அறிந்தனை நரறியோ எம் போல
இன் துணை பிரிந்தாரை உடையையோ நீ – கலி 129/14,15
தனியவர் இடும்பை கண்டு இனைதியோ எம் போல
இனிய செய்து அகன்றாரை உடையையோ நீ – கலி 129/18,19
கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போல
பழி பரந்து அலர் தூற்ற என் தோழி – கலி 132/22,23
பூ மலர்ந்தவை போல புள் அல்கும் துறைவ கேள் – கலி 133/5
இரும் கடல் ஒலித்து ஆங்கே இரவு காண்பது போல
பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர – கலி 134/5,6
பாயல் கொள்பவை போல கய மலர் வாய் கூம்ப – கலி 134/8
பத்து உருவம் பெற்றவன் மனம் போல நந்தியாள் – கலி 136/6
இடை தங்க கண்டவன் மனம் போல நந்தியாள் – கலி 136/10
மறு-வித்தம் இட்டவன் மனம் போல நந்தியாள் – கலி 136/14
உப்பு இயல் பாவை உறை உற்றது போல
உக்குவிடும் என் உயிர் – கலி 138/16,17
பண்டு அறியாதீர் போல நோக்குவீர் கொண்டது – கலி 140/2
போல கொடுத்தார் தமர் – கலி 141/25
மணியுள் பரந்த நீர் போல துணிவாம் – கலி 142/63
பீர் அலர் போல பெரிய பசந்தன – கலி 143/49
தன் உயிர் போல தழீஇ உலகத்து – கலி 143/52
தென்னவன் தெளித்த தேஎம் போல
இன் நகை எய்தினள் இழந்த தன் நலனே – கலி 143/59,60
பெயல் சேர் மதி போல வாள் முகம் தோன்ற – கலி 145/6
ஆர்வு-உற்ற பூசற்கு அறம் போல ஏய்தந்தார் – கலி 145/62
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் – கலி 145/65
உற்றனிர் போல வினவுதிர் மற்று இது – கலி 146/12
பொறி செய் புனை பாவை போல வறிது உயங்கி – கலி 146/49
ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல
நீர் உள்ளும் தோன்றுதி ஞாயிறே அ வழி – கலி 147/30,31
மடாஅ நறவு உண்டார் போல மருள – கலி 147/54
அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல
மல்லல் நீர் திரை ஊர்பு மால் இருள் மதி சீப்ப – கலி 148/4,5
பாய் இருள் பரப்பினை பகல் களைந்தது போல
போய் அவர் மண் வௌவி வந்தனர் – கலி 148/22,23
வினை வரு பருவரல் போல
துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே – கலி 149/15,16
இயங்கு எயில் எய பிறந்த எரி போல எ வாயும் – கலி 150/2
பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர் – கலி 150/21
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி – அகம் 5/12
அன்ன ஆக என்னுநள் போல
முன்னம் காட்டி முகத்தின் உரையா – அகம் 5/18,19
அறு குளம் நிறைக்குந போல அல்கலும் – அகம் 11/13
ஒளித்து இயங்கும் மரபின் வய புலி போல
நன் மனை நெடு நகர் காவலர் அறியாமை – அகம் 22/15,16
உரைப்ப போல ஊழ் கொள்பு கூவ – அகம் 25/8
மாவின் நறு வடி போல காண்-தொறும் – அகம் 29/7
பெரும் களம் தொகுத்த உழவர் போல
இரந்தோர் வறும் கலம் மல்க வீசி – அகம் 30/8,9
கயிறு இடு கத சே போல மதம் மிக்கு – அகம் 36/7
ஆதிமந்தி போல பேது உற்று – அகம் 45/14
உடை மதில் ஓர் அரண் போல
அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேனே – அகம் 45/18,19
செல்வு-உழி செல்வு-உழி மெய் நிழல் போல
கோதை ஆயமொடு ஓரை தழீஇ – அகம் 49/15,16
மரம் செல மிதித்த மாஅல் போல
புன் தலை மட பிடி உணீஇயர் அம் குழை – அகம் 59/6,7
நெடும் சுழி நீத்தம் மண்ணுநள் போல
நடுங்கு அஞர் தீர முயங்கி நெருநல் – அகம் 62/10,11
பாடி சென்ற பரிசிலர் போல
உவ இனி வாழி தோழி அவரே – அகம் 65/6,7
பயிர்வன போல வந்து இசைப்பவும் தவிரான் – அகம் 66/23
நிலம் படு மின்மினி போல பல உடன் – அகம் 67/16
பல் வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இ அழுங்கல் ஊரே – அகம் 70/16,17
நயன் இல் மாக்கள் போல வண்டு_இனம் – அகம் 71/3
அம் தண் காவிரி போல
கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே – அகம் 76/12,13
திருந்து இலை எஃகம் போல
அரும் துயர் தரும் இவள் பனி வார் கண்ணே – அகம் 77/18,19
களிறு கவர் கம்பலை போல
அலர் ஆகின்றது பலர் வாய் பட்டே – அகம் 96/17,18
கொலை வில் ஆடவர் போல பல உடன் – அகம் 97/6
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல
பகல் இடை நின்ற பல் கதிர் ஞாயிற்று – அகம் 101/12,13
யானை கொண்ட துகில் கொடி போல
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி – அகம் 111/4,5
நொதுமல் விருந்தினம் போல இவள் – அகம் 112/18
நெடுவேள் மார்பின் ஆரம் போல
செ வாய் வானம் தீண்டி மீன் அருந்தும் – அகம் 120/1,2
ஆடா படிவத்து ஆன்றோர் போல
வரை செறி சிறு நெறி நிரைபு உடன் செல்லும் – அகம் 123/2,3
பெரும் கடல் ஓதம் போல
ஒன்றில் கொள்ளாய் சென்று தரு பொருட்கே – அகம் 123/13,14
கடாஅம் மாறிய யானை போல
பெய்து வறிது ஆகிய பொங்கு செலல் கொண்மூ – அகம் 125/8,9
பீடு இல் மன்னர் போல
ஓடுவை-மன்னால் வாடை நீ எமக்கே – அகம் 125/21,22
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை-கொல்லோ நீயே கிளி என – அகம் 126/16,17
கழுவுள் காமூர் போல
கலங்கின்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – அகம் 135/13,14
தீ இல் அடுப்பின் அரங்கம் போல
பெரும் பாழ் கொண்டன்று நுதலே தோளும் – அகம் 137/11,12
துஞ்சுவது போல இருளி விண் பக – அகம் 139/1
இமைப்பது போல மின்னி உறைக்கொண்டு – அகம் 139/2
ஏறுவது போல பாடு சிறந்து உரைஇ – அகம் 139/3
குறையோர் கொள்கலம் போல நன்றும் – அகம் 142/6
தண் கமழ் நீலம் போல
கண் பனி கலுழ்ந்தன நோகோ யானே – அகம் 143/15,16
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல
உவக்குநள் வாழிய நெஞ்சே விசும்பின் – அகம் 144/10,11
நன்னர் மெல் இணர் புன்னை போல
கடு நவை படீஇயர் மாதோ களி மயில் – அகம் 145/13,14
வெள்ளி வீதியை போல நன்றும் – அகம் 147/9
நனவின் வாயே போல துஞ்சுநர் – அகம் 158/10
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து – அகம் 168/7
இரும்பின் இன் உயிர் உடையோர் போல
வலித்து வல்லினர் காதலர் வாடல் – அகம் 185/4,5
பெரு விழா விளக்கம் போல பல உடன் – அகம் 185/11
இள மழை சூழ்ந்த மட மயில் போல
வண்டு வழி படர தண் மலர் வேய்ந்து – அகம் 198/7,8
சிறு பல் மின்மினி போல பல உடன் – அகம் 202/7
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல
தையல் நின்-வயின் பிரியலம் யாம் என – அகம் 205/2,3
உப்பு சிறை நில்லா வெள்ளம் போல
நாணு வரை நில்லா காமம் நண்ணி – அகம் 208/19,20
பெரும் களிற்று எவ்வம் போல
வருந்துப மாது அவர் சேரி யாம் செலினே – அகம் 216/15,16
அரும் கடி நெடும் தூண் போல யாவரும் – அகம் 220/8
நோலா இரும் புள் போல நெஞ்சு அமர்ந்து – அகம் 220/14
ஆதிமந்தி போல
ஏதம் சொல்லி பேது பெரிது உறலே – அகம் 236/20,21
பெரும் குளம் காவலன் போல
அரும் கடி அன்னையும் துயில் மறந்தனளே – அகம் 252/13,14
மாய இருள் அளை மாய் கல் போல
மாய்க தில் வாழிய நெஞ்சே நாளும் – அகம் 258/7,8
வேய்ந்தன போல தோன்றி பல உடன் – அகம் 259/6
அன்னிமிஞிலி போல மெய்ம் மலிந்து – அகம் 262/12
அணங்கு அரு மரபின் பேஎய் போல
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க – அகம் 265/14,15
கடி இலம் புகூஉம் கள்வன் போல
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு – அகம் 276/4,5
பிடி பயின்று தரூஉம் பெரும் களிறு போல
தோள் கந்து ஆக கூந்தலின் பிணித்து அவன் – அகம் 276/10,11
பகல் அழி தோற்றம் போல பையென – அகம் 277/2
போர் புரி எருத்தம் போல கஞலிய – அகம் 277/16
நெஞ்சு அமர் குழவி போல நொந்து நொந்து – அகம் 293/12
மலிதரு கம்பலை போல
அலர் ஆகின்று அது பலர் வாய் பட்டே – அகம் 296/13,14
வைகு நிலை மதியம் போல பையென – அகம் 299/11
நொதுமலர் போல பிரியின் கதுமென – அகம் 300/11
சேணின் வருநர் போல பேணா – அகம் 300/13
மணி மிடை பவளம் போல அணி மிக – அகம் 304/13
இரும் பிடி பரிசிலர் போல கடை நின்று – அகம் 311/1
அடு புகழ் எஃகம் போல
கொடி பட மின்னி பாயின்றால் மழையே – அகம் 312/13,14
நிதியம் சொரிந்த நீவி போல
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்து இடை – அகம் 313/11,12
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல
அரவ வண்டு இனம் ஊது-தொறும் குரவத்து – அகம் 317/9,10
உள்ளிய மருங்கின் உள்ளம் போல
வந்து நின்றனரே காதலர் நம் துறந்து – அகம் 317/20,21
புகல் அரும் பொதியில் போல
பெறல் அரும்-குரையள் எம் அணங்கியோளே – அகம் 322/14,15
நன் பகல் அமையமும் இரவும் போல
வேறு_வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து – அகம் 327/2,3
கடும் செலல் கொடும் திமில் போல
நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே – அகம் 330/16,17
வேனில் வெளிற்று பனை போல கை எடுத்து – அகம் 333/11
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல
என்னொடு திரியான் ஆயின் வென் வேல் – அகம் 336/18,19
அகல் இரும் கானத்து கொல்லி போல
தவாஅலியரோ நட்பே அவள்-வயின் – அகம் 338/14,15
புணர்ந்தோர் போல போற்று-மதி நினக்கு யான் – அகம் 342/2
முழவன் போல அகப்பட தழீஇ – அகம் 352/6
உரு உடன் இயைந்த தோற்றம் போல
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ – அகம் 360/7,8
ஆடு_மகள் போல பெயர்தல் – அகம் 370/15
ஓர் எயில் மன்னன் போல
துயில் துறந்தனள்-கொல் அளியள் தானே – அகம் 373/18,19
போழ்ந்த போல பல உடன் மின்னி – அகம் 374/4
தாழ்ந்த போல நனி அணி வந்து – அகம் 374/5
சோர்ந்த போல சொரிவன பயிற்றி – அகம் 374/6
மணி மண்டு பவளம் போல காயா – அகம் 374/13
ஒன்னா தெவ்வர் மன் எயில் போல
பெரும் பாழ் கொண்ட மேனியள் நெடிது_உயிர்த்து – அகம் 381/16,17
கான் அமர் நன்னன் போல
யான் ஆகுவல் நின் நலம் தருவேனே – அகம் 392/27,28
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல
போற்றார் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும் – புறம் 2/6,7
தாய் இல் தூவா குழவி போல
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே – புறம் 4/18,19
தெரி கோல் ஞமன்ன் போல ஒரு திறம் – புறம் 6/9
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல
அம்பு சென்று இறுத்த அறும் புண் யானை – புறம் 19/8,9
தேன் சிதைந்த வரை போல
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாஅத்து – புறம் 22/5,6
சாறு கொண்ட களம் போல
வேறு_வேறு பொலிவு தோன்ற – புறம் 22/16,17
வளி புடைத்த கலம் போல
களிறு சென்று களன் அகற்றவும் – புறம் 26/2,3
மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே – புறம் 27/6
கோடியர் நீர்மை போல முறை_முறை – புறம் 29/23
சென்று அளந்து அறிந்தார் போல என்றும் – புறம் 30/6
களிறு கவுள் அடுத்த எறிகல் போல
ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட – புறம் 30/9,10
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை – புறம் 31/2,3
பசு மண் குரூஉ திரள் போல அவன் – புறம் 32/9
தோடு கொள் வேலின் தோற்றம் போல
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் – புறம் 35/9,10
வான் துடைக்கும் வகைய போல
விரவு உருவின கொடி நுடங்கும் – புறம் 38/2,3
புலி புறங்காக்கும் குருளை போல
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப – புறம் 42/10,11
நில வரை இழிதரும் பல் யாறு போல
புலவர் எல்லாம் நின் நோக்கினரே – புறம் 42/20,21
செம் புற்று ஈயல் போல
ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே – புறம் 51/10,11
உடையோர் போல இடை இன்று குறுகி – புறம் 54/2
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல
வேந்து மேம்பட்ட பூ தார் மாற – புறம் 55/5,6
முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் – புறம் 60/1,2
நாடு தலையளிக்கும் ஒண் முகம் போல
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் – புறம் 67/3,4
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போல
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர் – புறம் 68/8,9
பூட்கை இல்லோன் யாக்கை போல
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை – புறம் 69/5,6
தைஇ திங்கள் தண் கயம் போல
கொள_கொள குறைபடா கூழ் உடை வியன் நகர் – புறம் 70/6,7
துஞ்சு புலி இடறிய சிதடன் போல
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே மைந்து உடை – புறம் 73/7,8
வன் திணி நீள் முளை போல சென்று அவண் – புறம் 73/10
என்றூழ் வாடு வறல் போல நன்றும் – புறம் 75/9
பசித்து பணை முயலும் யானை போல
இரு தலை ஒசிய எற்றி – புறம் 80/7,8
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே – புறம் 86/4,5
நீல மணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே தொல் நிலை – புறம் 91/6,7
நீர் துறை படியும் பெரும் களிறு போல
இனியை பெரும எமக்கே மற்று அதன் – புறம் 94/2,3
துன் அரும் கடாஅம் போல
இன்னாய் பெரும நின் ஒன்னாதோர்க்கே – புறம் 94/4,5
தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல
ஈகை அம் கழல் கால் இரும் பனம் புடையல் – புறம் 99/4,5
வரி வயம் பொருத வய களிறு போல
இன்னும் மாறாது சினனே அன்னோ – புறம் 100/7,8
கோட்டு இடை வைத்த கவளம் போல
கையகத்தது அது பொய் ஆகாதே – புறம் 101/7,8
களிறு மென்று இட்ட கவளம் போல
நறவு பிழிந்து இட்ட கோது உடை சிதறல் – புறம் 114/3,4
நிழல் இல் நீள் இடை தனி மரம் போல
பணை கெழு வேந்தரை இறந்தும் – புறம் 119/5,6
ஊரீர் போல சுரத்து இடை இருந்தனிர் – புறம் 141/4
வரையா மரபின் மாரி போல
கடாஅ யானை கழல் கால் பேகன் – புறம் 142/3,4
மதி சேர் நாள்_மீன் போல நவின்ற – புறம் 160/8
கழை வளர் இமயம் போல
நிலீஇயர் அத்தை நீ நிலம் மிசையானே – புறம் 166/33,34
பெரு மர கம்பம் போல
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே – புறம் 169/11,12
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல
காணாது கழிந்த வைகல் காணா – புறம் 176/10,11
யானை புக்க புலம் போல
தானும் உண்ணான் உலகமும் கெடுமே – புறம் 184/10,11
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தலும் கூடும்-மன் – புறம் 193/2,3
அருவி தாழ்ந்த பெரு வரை போல
ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டா – புறம் 198/1,2
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே – புறம் 204/13,14
அருகில் கண்டும் அறியார் போல
அகம் நக வாரா முகன் அழி பரிசில் – புறம் 207/3,4
மீளி முன்பின் ஆளி போல
உள்ளம் உள் அவிந்து அடங்காது வெள்ளென – புறம் 207/8,9
பெறாது பெயரும் புள் இனம் போல நின் – புறம் 209/10
அரும் கடி முனை அரண் போல
பெரும் கையற்ற என் புலம்பு முந்துறுத்தே – புறம் 210/14,15
குன்று தூவ எறியும் அரவம் போல
முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று – புறம் 211/4,5
பாடுநர் போல கைதொழுது ஏத்தி – புறம் 226/3
ஈன்றோள் நீத்த குழவி போல
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய – புறம் 230/7,8
இம்மை போல காட்டி உம்மை – புறம் 236/10
சிறு வெண் பல்லி போல தன்னொடு – புறம் 256/3
முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல
தாவுபு தெறிக்கும் ஆன் மேல் – புறம் 259/5,6
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல
அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்றே – புறம் 260/23,24
கழி_கல_மகடூஉ போல
புல்லென்றனையால் பல் அணி இழந்தே – புறம் 261/18,19
ஆசு ஆகு என்னும் பூசல் போல
வல்லே களை-மதி அத்தை உள்ளிய – புறம் 266/9,10
விலங்கு இடு பெரு மரம் போல
உலந்தன்று-கொல் அவன் மலைந்த மாவே – புறம் 273/6,7
குட பால் சில் உறை போல
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே – புறம் 276/5,6
கழி_கல_மகளிர் போல
வழி நினைந்திருத்தல் அதனினும் அரிதே – புறம் 280/14,15
வெள்ளை வெள்யாட்டு செச்சை போல
தன்னோர் அன்ன இளையர் இருப்ப – புறம் 286/1,2
வீறு_வீறு ஆயும் உழவன் போல
பீடு பெறு தொல் குடி பாடு பல தாங்கிய – புறம் 289/3,4
உறைப்பு-உழி ஓலை போல
மறைக்குவன் பெரும நின் குறித்து வரு வேலே – புறம் 290/7,8
ஈண்டே போல வேண்டுவன் ஆயின் – புறம் 292/5
வெடி வேய் கொள்வது போல ஓடி – புறம் 302/1
நிலம் பிறக்கிடுவது போல குளம்பு குடையூஉ – புறம் 303/1
வம்பலன் போல தோன்றும் உது காண் – புறம் 307/3
இல் இறை செரீஇய ஞெலி_கோல் போல
தோன்றாது இருக்கவும் வல்லன் மற்று அதன் – புறம் 315/4,5
கான்று படு கனை எரி போல
தோன்றவும் வல்லன் தான் தோன்றும்_காலே – புறம் 315/6,7
கல்லா இடையன் போல குறிப்பின் – புறம் 331/5
இல் பொலி மகடூஉ போல சிற்சில – புறம் 331/9
போகு பலி வெண் சோறு போல
தூவவும் வல்லன் அவன் தூவும்-காலே – புறம் 331/12,13
பாரி பறம்பின் பனி சுனை போல
காண்டற்கு அரியள் ஆகி மாண்ட – புறம் 337/6,7
களிறு பொர கலங்கிய தண் கயம் போல
பெரும் கவின் இழப்பது-கொல்லோ – புறம் 341/16,17
மரம் படு சிறு தீ போல
அணங்கு ஆயினள் தான் பிறந்த ஊர்க்கே – புறம் 349/6,7
ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல
கைம்_மா எல்லாம் கணை இட தொலைந்தன – புறம் 368/2,3
வளி வழக்கு அறுத்த வங்கம் போல
குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே ஆங்க – புறம் 368/9,10
பழு மரம் உள்ளிய பறவை போல
ஒண் படை மாரி வீழ் கனி பெய்து என – புறம் 370/11,12
பிழிவது போல பிட்டை ஊறு உவப்ப – புறம் 373/6
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல
வண்மையும் உடையையோ ஞாயிறு – புறம் 374/16,17
தாய் இல் தூவா குழவி போல ஆங்கு அ – புறம் 379/15
படு மாரி துளி போல
நெய் துள்ளிய வறை முகக்கவும் – புறம் 386/2,3
ஆதனுங்கன் போல நீயும் – புறம் 389/13
புலி_இனம் மடிந்த கல் அளை போல
துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர் – புறம் 398/10,11
மின்னொடும் அசனியோடும் வீழ்வதே போல வீழ்ந்தாள் – கம்.பால:7 50/4
ஏவின செய்து நிற்றும் இளையவன் போல என்று – கம்.பால:8 3/2
மங்கைமார் சிந்தை போல தூயது மற்றும் கேளாய் – கம்.பால:8 6/2
அல் கடந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும் போல
வில் கலை நுதலினாரும் மைந்தரும் வெறுத்து நீத்த – கம்.பால:10 5/2,3
மாசு உறு பிறவி போல வருவது போவது ஆகி – கம்.பால:10 9/2
மண் கல திகிரி போல வாளியின் வருவ மேலோர் – கம்.பால:10 12/2
பை அரவு அல்குலார் தம் உள்ளமும் பளிங்கும் போல
மை அரி நெடும் கண் நோக்கம் படுதலும் கருகி வந்து – கம்.பால:10 16/2,3
தழல் இடு வல்லியே போல சாம்பினான் – கம்.பால:10 43/4
சோர்வு இடம்பெறா உணர்வினன் சூழ்ச்சியே போல
காரொடும் தொடர் கவட்டு எழில் மராமர குவட்டை – கம்.பால:15 2/2,3
புரண்டு பின் வரும் உரலொடு போனவன் போல
உருண்டு கால் தொடர் பிறகிடு தறியொடும் ஒருங்கே – கம்.பால:15 3/2,3
கலந்தவர் போல ஒல்கி ஒசிந்தன சில கை வாரா – கம்.பால:17 10/3
புலந்தவர் போல நின்று வளைகில பூத்த கொம்பர் – கம்.பால:17 10/4
வன கரி பிடிகளோடும் வருவன போல வந்தார் – கம்.பால:18 1/4
விண் தொடர் வரையின் வைகும் மென் மயில் கணங்கள் போல
வண்டு உளர் கோதை மாதர் மைந்தர்-தம் வயிர திண் தோள் – கம்.பால:18 9/2,3
சங்கு_இனம் ஆர்ப்ப வந்து சார்வன போல சார – கம்.பால:20 5/2
மனங்கள் போல முகமும் மறைக்குமே – கம்.பால:21 28/4
கஞ்சத்து களிக்கும் இன் தேன் கவர்ந்து உணும் வண்டு போல
அம் சொற்கள் கிள்ளைக்கு எல்லாம் அருளினாள் அழகை மாந்தி – கம்.பால:22 19/1,2
விழி போல வளர்ந்தது வீகிலதால் – கம்.பால:23 15/2
பழி போல வளர்ந்தது பாய் இருளே – கம்.பால:23 15/4
கோடு உயர் நெடு விஞ்சை குஞ்சரம் அது போல
ஆடவர் திரிவாரும் அரிவையர் களி கூர – கம்.பால:23 33/2,3
மின் துவள்கின்றது போல மண்ணில் வீழ்ந்தாள் – கம்.அயோ:3 8/2
இன்ன வேலையின் ஏழு வேலையும் ஒத்த போல இரைந்து எழுந்து – கம்.அயோ:3 67/1
பெற்றவன் தன்னை போல பெரும் பரிவு இயற்றி நின்றார் – கம்.அயோ:3 85/2
மேல்-நின்று கீழ்-காறும் விரிந்தன வீழ்வ போல
தானும் தன தம்முனும் அல்லது மும்மை ஞாலத்து – கம்.அயோ:4 116/2,3
நோய் ஆற்றுகில்லா உயிர் போல நுடங்கு இடையார் – கம்.அயோ:4 142/3
யானே காப்பென் இ உலகை என்பான் போல எறி கதிரோன் – கம்.அயோ:6 30/4
குன்று போல குவவிய தோளினாய் – கம்.அயோ:10 51/2
முடிவு உற முகப்ப ஊழி இறுதியின் மொய்ப்ப போல
கொடியொடு வங்கம் வேலை கூம்பொடு படர்வ போல – கம்.அயோ:13 49/2,3
கொடியொடு வங்கம் வேலை கூம்பொடு படர்வ போல
நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின நெடும் கை வேழம் – கம்.அயோ:13 49/3,4
கண்ணொடு மனம் சுழல் கறங்கு போல ஆய் – கம்.அயோ:14 56/3
அவசம் ஆய் சிந்தை அழிந்து அயலே நின்றான் அறியாதான் போல அறிந்த எலாம் சொல்வான் – கம்.ஆரண்:2 26/4
நஞ்சு நக்கினர் போல நடுங்குவாள் – கம்.ஆரண்:6 79/4
தூ போல கனி பலவும் சுவை உடைய தர வல்லேன் – கம்.ஆரண்:6 120/2
மன்றல் தங்கு அலங்கல் மாரன் வாளி போல மல்லிகை – கம்.ஆரண்:10 94/3
நின்றதே போல நீங்கும் நிதி-வழி நேயம் நீட்டும் – கம்.ஆரண்:11 72/3
மறிந்தான் எருவைக்கு இறை மால் வரை போல மண் மேல் – கம்.ஆரண்:13 35/4
நீண்டேன் மரம் போல நின்று ஒழிந்த புன் தொழிலேன் – கம்.ஆரண்:13 97/3
துளித்தன போல நீங்கா துள்ளி சோர் வெள்ள கண்ணன் – கம்.ஆரண்:13 136/2
தேன் உக அருவி சிந்தி தெருமரல் உறுவ போல
கானமும் மலையும் எல்லாம் கண்ணின் நீர் உகுக்கும் கங்குல் – கம்.ஆரண்:14 2/1,2
பொய் உறு பிறவி போல போக்க_அரும் பொங்கு கங்குல் – கம்.ஆரண்:14 3/2
ஒன்று போல உலப்பு இல் நாள்கள்-தாம் – கம்.ஆரண்:14 19/2
மொக்குளே போல முரண் இற்ற அண்டங்கள் – கம்.ஆரண்:15 46/2
குன்று போல நின்று இரு கை கூப்பினான் – கம்.கிட்:3 36/2
வாள் எயிற்று அரவம் போல வான் தலை தோன்ற வார்ந்த – கம்.கிட்:10 27/1
போல நின்று பொலிவது பூம் பொழில் – கம்.கிட்:13 18/2
நெருப்பையே விளைத்த போல நெஞ்சமும் மறுக கேட்டு – கம்.கிட்:16 16/3
வீடிய சடாயுவை போல வீடுதல் – கம்.கிட்:16 21/3
குன்று ஒழித்து ஒரு மா குன்றின் அரிதின் சேர் கொள்கை போல
வன் தொழில் கொற்ற பொன்_தோள் மணந்து அரு மயிலே அன்னார் – கம்.சுந்:2 213/2,3
புழைத்த போல நீர் நிரந்தரம் பொழிகின்ற பொலிவால் – கம்.சுந்:3 6/2
புள்ளி மா மேரு என்னும் பொன்மலை எடுப்பான் போல
வள் உகிர் தட கை-தன்னால் மண்-நின்றும் வாங்கி அண்ணல் – கம்.சுந்:6 53/3,4
பொத்து உகு பொரு_இல் நல் நீர் சொரிவன போவ போல
சித்திர பதாகை ஈட்டம் திசை-தொறும் செறிவ செல்வ – கம்.சுந்:8 7/3,4
குன்றிடை வாவுறு கோள் அரி போல
மின் திரி வன் தலை மீது குதித்தான் – கம்.சுந்:9 62/2,3
தாயை போல தளர்ந்து மயங்கினாள் – கம்.சுந்:12 35/3
மலரினில் மணமும் எள்ளில் எண்ணெயும் போல எங்கும் – கம்.யுத்1:3 120/3
எல்லியும் பகலும் போல தழுவினர் எழுவின் தோளார் – கம்.யுத்1:4 120/4
என்றது போல வந்து எழுந்தது இந்துவே – கம்.யுத்1:5 5/4
போல மா நில_மகள் பொலிந்து தோன்றினாள் – கம்.யுத்1:6 52/4
தீயிடை நடப்பான் போல செறி புனற்கு இறைவன் சென்றான் – கம்.யுத்1:7 2/4
பொன்றின சிறிய ஆய புண்ணியம் புரிந்தோர் போல
குன்றுகள் குரக்கு வீரர் குவித்தன நெருப்பு கோப்ப – கம்.யுத்1:8 22/1,2
தொல் நகர் காண்பான் போல கதிரவன் தோற்றம் செய்தான் – கம்.யுத்1:9 89/4
பொருந்திய காதல் தூண்ட பொன் நகர் காண்பான் போல
பெரும் துணை வீரர் சுற்ற தம்பியும் பின்பு செல்ல – கம்.யுத்1:10 1/2,3
ஒன்று ஒழித்து ஒன்று ஆம் என்று அ அரக்கனுக்கு ஒளிப்பான் போல
வன் தனி குன்றுக்கு அப்பால் இரவியும் மறைய போனான் – கம்.யுத்1:12 49/3,4
பொன் தொடர் வடிம்பின் வாளி கடை உகத்து உருமு போல
ஒன்றின் ஒன்று அதிகம் ஆக ஆயிர கோடி உய்த்தான் – கம்.யுத்2:15 140/2,3
தட்டுறு குறங்கு போல தடம் துயில் கொள்வதானான் – கம்.யுத்2:16 48/4
மலை கிடந்தது போல வணங்கினான் – கம்.யுத்2:16 66/4
சிந்தனை முழுதும் சிந்த தெளிவு_இலார் போல மீள – கம்.யுத்2:16 125/3
புறத்தின் ஓடினர் ஓடின குருதியே போல – கம்.யுத்2:16 222/4
அன்றில் அம் பேடை போல வாய் திறந்து அரற்றலுற்றாள் – கம்.யுத்2:17 36/4
வேரொடும் பறிந்து மண் மேல் வீழ்வதே போல வீழ்ந்தான் – கம்.யுத்2:17 76/4
மறைந்தன திசைகள் எல்லாம் வானவர் மனமே போல
குறைந்தன சுடரின் மும்மை கொழும் கதிர் குவிந்து ஒன்று ஒன்றை – கம்.யுத்2:18 196/1,2
பொன் நெடும் குன்றம் சூழ்ந்த பொறி வரி அரவம் போல
அ நெடும் கோப யானை அமரரும் வெயர்ப்ப அங்கி – கம்.யுத்2:18 219/2,3
கைத்தலை நெல்லி போல காட்டிலேன் கழிந்தும் இல்லேன் – கம்.யுத்2:19 212/2
நினைவு இலார் போல நின்று நெகிழ்தியோ நீத்தி என்னா – கம்.யுத்2:19 213/3
புரக்கும் வெய்யவர் இருவரை உடையன போல
நிரக்கும் நல் ஒளி பரந்தன உலகு எலாம் நிமிர – கம்.யுத்3:20 56/3,4
ஆய்ந்தன அசனி போல ஐ_இரண்டு அழுந்த எய்தான் – கம்.யுத்3:21 37/2
காய்ந்தனன் கனலி நெய்யால் கனன்றது போல காந்தி – கம்.யுத்3:21 37/3
பொறி வனம் வெந்த போல சாம்பராய் போயது அல்லால் – கம்.யுத்3:22 28/3
தெரிந்தன அசனி போல தெறு பொறி பிதிர்வ திக்கின் – கம்.யுத்3:22 129/2
பொன்னின் மால் வரை குரீஇ இனம் மொய்ப்பது போல
பன்னல் ஆம் தரம் அல்லன சுடர் கணை பாய்ந்த – கம்.யுத்3:22 167/3,4
வருவாய் போல வாராதாய் வந்தாய் என்று மனம் களிப்ப – கம்.யுத்3:22 224/1
பாசம் போய் இற்றால் போல பதுமத்தோன் படையும் இன்னே – கம்.யுத்3:24 8/1
வென்றி நெடும் கிரி போல விழுந்தான் – கம்.யுத்3:26 41/4
மற்று எலாம் நும்மை போல வாயினால் சொல்ல மாட்டேன் – கம்.யுத்3:27 84/1
நடுங்கினை போல சால தளர்ந்தனை கலுழன் நண்ண – கம்.யுத்3:28 2/3
பணை நெடு முதலும் நீங்க பாங்கு உறை பறவை போல – கம்.யுத்3:28 38/4
கடித்தது போல கோல விரல்களால் இறுக கட்டி – கம்.யுத்3:28 45/2
கலையினால் திங்கள் போல வளர்கின்ற காலத்தே உன் – கம்.யுத்3:29 47/1
பித்தரை போல நீயும் இவருடன் பெயர்ந்த தன்மை – கம்.யுத்3:31 49/3
சென்னியில் சுமந்த கையர் தேவரே போல யாமும் – கம்.யுத்3:31 62/3
கோடை மாரி போல வாளி கூட ஓடை யானையும் – கம்.யுத்3:31 82/2
தடவும் ஆற்றலை கூற்றையும் தமையனை போல
சுடவும் ஆற்றும் எ உலகையும் எவனுக்கும் தோலான் – கம்.யுத்4:32 22/3,4
பொர உடன்றனர் போல பொருந்தினர் – கம்.யுத்4:37 25/3
வினையம் போல சிந்தின வீரன் சரம் வெய்ய – கம்.யுத்4:37 129/4
மற்று ஓர் கை பிடித்தது போல வவ்வியது – கம்.யுத்4:37 156/3

மேல்


போல-மாதோ (1)

மடந்தையர் சூழ நின்ற மந்தரம் போல-மாதோ – கம்.பால:18 12/4

மேல்


போலவும் (27)

முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன் மீன் நடுவண் திங்கள் போலவும் – மது 768,769
பன் மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி – மது 769,770
மா மலை அணைந்த கொண்மூ போலவும்
தாய் முலை தழுவிய குழவி போலவும் – பட் 95,96
தாய் முலை தழுவிய குழவி போலவும்
தேறு நீர் புணரியோடு யாறு தலைமணக்கும் – பட் 96,97
ஆடல் அறியா அரிவை போலவும்
ஊடல் அறியா உவகையள் போலவும் – பரி 7/17,18
ஊடல் அறியா உவகையள் போலவும்
வேண்டு வழி நடந்து தாங்கு தடை பொருது – பரி 7/18,19
சிறந்தது கல் அறை கடாம் கானலும் போலவும்
புல்லிய சொல்லும் பொருளும் போலவும் – பரி 15/11,12
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்
எல்லாம் வேறு_வேறு உருவின் ஒரு தொழில் இருவர் – பரி 15/12,13
நலம் தாராயோ என தொடுப்பேன் போலவும்
கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கி – கலி 128/11,12
புலம்பல் ஓம்பு என அளிப்பான் போலவும்
முலை இடை துயிலும் மறந்தீத்தோய் என – கலி 128/13,14
நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும்
வலை உறு மயிலின் வருந்தினை பெரிது என – கலி 128/15,16
தலை உற முன் அடி பணிவான் போலவும்
கோதை கோலா இறைஞ்சி நின்ற – கலி 128/17,18
ஊதை அம் சேர்ப்பனை அலைப்பேன் போலவும்
யாது என் பிழைப்பு என நடுங்கி ஆங்கே – கலி 128/19,20
பேதையை பெரிது என தெளிப்பான் போலவும்
ஆங்கு – கலி 128/21,22
சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும்
சிலம்பு நீடு சோலை சிதர் தூங்கு நளிப்பின் – அகம் 362/12,13
இலங்கு வெள் அருவி போலவும்
நிலம் கொண்டனவால் திங்கள் அம் கதிரே – அகம் 362/14,15
தண் கதிர் மதியம் போலவும் தெறு சுடர் – புறம் 6/27
ஒண் கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெரும நீ நில மிசையானே – புறம் 6/28,29
களிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பன் மீன் நாப்பண் திங்கள் போலவும் – புறம் 13/5,6
பன் மீன் நாப்பண் திங்கள் போலவும்
சுறவு_இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப – புறம் 13/6,7
வெம்_கதிர்_செல்வன் போலவும் குட திசை – புறம் 56/23
தண் கதிர் மதியம் போலவும்
நின்று நிலைஇயர் உலகமோடு உடனே – புறம் 56/24,25
அதனால் நல்ல போலவும் நயவ போலவும் – புறம் 58/24
அதனால் நல்ல போலவும் நயவ போலவும்
தொல்லோர் சென்ற நெறியர் போலவும் – புறம் 58/24,25
தொல்லோர் சென்ற நெறியர் போலவும்
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும் – புறம் 58/25,26
நல்_அரா உறையும் புற்றம் போலவும்
கொல் ஏறு திரிதரு மன்றம் போலவும் – புறம் 309/3,4
கொல் ஏறு திரிதரு மன்றம் போலவும்
மாற்று அரும் துப்பின் மாற்றோர் பாசறை – புறம் 309/4,5

மேல்


போலவே (9)

நிலை நிலாது இறை நின்றது போலவே
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால் – கம்.பால:1 6/2,3
வாள் அரா நுங்கிய மதியும் போலவே – கம்.பால:10 47/4
பொன் பிழைக்க பொதிந்தனர் போலவே – கம்.அயோ:4 12/4
புலர்ந்து நிற்கும் பரிசிலர் போலவே – கம்.அயோ:11 25/4
பூரியர் குழாத்திடை அறிஞர் போலவே – கம்.அயோ:12 33/4
புலி எலாம் ஒரு வழி புகுந்த போலவே – கம்.அயோ:13 10/4
பொய் கரி கூறிய கொடும் சொல் போலவே – கம்.ஆரண்:7 123/4
போலவே உரை-செய் புன மானை நாடுதல் புரிஞர் – கம்.கிட்:1 42/4
புடை பெயரா நெடும் கடலும் போலவே – கம்.சுந்:2 127/4

மேல்


போலா (2)

பனி மலி கண்ணும் பண்டு போலா
இன் உயிர் அன்ன பிரிவு அரும் காதலர் – நற் 237/2,3
இன்று நக்கனை-மன் போலா என்றும் – நற் 346/7

மேல்


போலாது (3)

மரீஇ தாம் கொண்டாரை கொண்ட-கால் போலாது
பிரியும்-கால் பிறர் எள்ள பீடு இன்றி புறம்மாறும் – கலி 8/12,13
போலாது என் மெய் கனலும் நோய் – கலி 146/45
பிறர் வேல் போலாது ஆகி இ ஊர் – புறம் 332/1

மேல்


போலாதே (1)

முரைசு கெழு செல்வர் நகர் போலாதே – புறம் 127/10

மேல்


போலாம் (36)

கானலொடு அழியுநர் போலாம் பானாள் – நற் 392/9
துணிகுவன் போலாம் நாணு மிக உடையன் – அகம் 380/11
வெவ்விய தாயின் தீய விதியினின் மேலன் போலாம்
இ-வயின் நின்னை நீக்கி இன் உயிர் தீர்ந்தேன் அல்லேன் – கம்.அயோ:5 19/2,3
கள்ள வல் அரக்கி போலாம் இவளும் நீ காண்டி என்னா – கம்.ஆரண்:6 57/3
போவது குற்றம் வாளின் பொருவது நாணம் போலாம்
ஆவது கற்பினாரை வஞ்சிக்கும் ஆற்றலே ஆம் – கம்.ஆரண்:12 84/2,3
காட்டிய உயிர்கள் எல்லாம் அருந்தின களித்த போலாம்
பூட்டிய கைகளால் அ புள்ளினுக்கு அரசை கொள்க என்று – கம்.ஆரண்:13 137/2,3
வில்லினாய் இவனை போலாம் கவி குல குரிசில் வீரன் – கம்.கிட்:2 34/3
புல்லுவ அல்ல ஆற்றல் போற்றலர் குறித்தல் போலாம்
அல்லும் நன் பகலும் நீங்கா அனங்க நீ அருளின் தீர்ந்தாய் – கம்.கிட்:10 62/2,3
புண் கொள உயர்ந்தது இ பார் பொறை கொள அரிது போலாம் – கம்.சுந்:6 50/4
தனி ஒரு குரங்கு போலாம் நன்று நம் தருக்கு என்கின்றார் – கம்.சுந்:7 11/2
போயின பதாதி சொன்ன புரவியின் இரட்டி போலாம்
தீயவன் தடம் தேர் சுற்றி தெற்றென சென்ற சேனை – கம்.சுந்:8 10/3,4
திக்கயம் அல்லதேல் புன் குரங்கின்-மேல் சேறி போலாம்
இ கடன் அடியேற்கு ஈதி இருத்தி ஈண்டு இனிதின் எந்தாய் – கம்.சுந்:10 2/3,4
கொன்றது இ குரங்கு போலாம் அரக்கர்-தம் குழாத்தை என்றான் – கம்.சுந்:10 21/4
பூவலயத்தை ஆண்ட புரவலன் புதல்வன் போலாம் – கம்.சுந்:12 72/4
ஈண்டு இனும் இருத்தி போலாம் என்றனன் என்றலோடும் – கம்.சுந்:14 49/3
பொன் அடி தொழத்தொழ மறுத்தல் புகழ் போலாம் – கம்.யுத்1:2 50/4
புனம் கொள் புன் தலை குரங்கினை புகழுதி போலாம்
வனங்களும் படர் வரை-தொறும் திரிதரு மானின் – கம்.யுத்1:11 35/2,3
புன் பகை காட்டும் யானோ புகழ் பகைக்கு ஒருவன் போலாம்
என் பகை தீர்த்து என் ஆவி அரசொடும் எனக்கு தந்த – கம்.யுத்1:12 40/2,3
தழுவின என்று செய்ய தக்கது சமைதி போலாம்
அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே – கம்.யுத்1:13 12/2,3
வன் பழி தருதி போலாம் வரன்முறை அறியா வார்த்தை – கம்.யுத்1:13 17/2
வில் கொண்டு நின்ற போது விறல் கொண்டு மீள்திர் போலாம் – கம்.யுத்2:15 139/4
ஒன்றிலே நிற்றல் போலாம் உத்தமர்க்கு உரியது ஒல்கி – கம்.யுத்2:16 35/3
பிறர் மனை நோக்குவேமை உறவு என பெறுதி போலாம் – கம்.யுத்2:16 129/4
நின்றவன் அல்லன் போலாம் சனகன் இ கணத்தினின் முன் – கம்.யுத்2:17 70/3
ஈடுற தக்க போலாம் நம் எதிர் என்னா ஏந்தல் – கம்.யுத்2:19 194/3
மூத்தது கொள்கை போலாம் என்னுடை முயற்சி எல்லாம் – கம்.யுத்2:19 296/4
போக விலங்கின உண்டன போலாம்
காக நெடும் களி யானை களிப்பால் – கம்.யுத்3:20 27/3,4
போ-மின் அடா வினை போயது போலாம்
ஆம் எனில் இன்னும் அயோத்தியை அண்மி – கம்.யுத்3:26 37/1,2
புரட்டுவென் தலையை இன்று பழியொடும் ஒழிவென் போலாம் – கம்.யுத்3:27 163/4
பொரி உண உலகம் மூன்றும் பொது அற புரந்தேன் போலாம்
அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை யாக்கை – கம்.யுத்3:29 36/2,3
புக்க போர் எல்லாம் வென்று நின்ற என் புதல்வன் போலாம்
மக்களில் ஒருவன் கொல்ல மாள்பவன் வான மேரு – கம்.யுத்3:29 52/2,3
பேர் உளதனையும் பேரா பெரும் பழி பிடித்தி போலாம்
போர் உளதனையும் வென்று புகழ் உளதனையும் உள்ளாய் – கம்.யுத்3:29 56/3,4
போயது அந்தகன் புரம் புக நிறைந்தது போலாம்
ஏயும் மும்மை நூல் மார்பினர் எய்த வில் இரண்டால் – கம்.யுத்3:30 43/3,4
பூசுரர்க்கு ஒரு கடவுள்-மேல் சென்றது போலாம் – கம்.யுத்4:37 97/4
பேர்ப்பாய் போலாம் என்றனர் வானோர் உயிர் பெற்றார் – கம்.யுத்4:37 133/4
போர்த்தலை புறகிட்டு ஏற்ற புண்ணுடை தழும்பும் போலாம்
நேர்த்ததும் காணலுற்ற ஈசனார் இருக்கை நிற்க – கம்.யுத்4:37 207/3,4

மேல்


போலாய் (2)

அது மற்று உணர்ந்தனை போலாய்
இன்னும் வருதி என் அவர் தகவே – ஐங் 471/4,5
துறுகல் மறையினும் உய்குவை போலாய்
நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி – புறம் 300/2,3

மேல்


போலாள் (2)

முன்_நாள் போலாள் இறீஇயர் என் உயிர் என – அகம் 49/3
நம் அவண் விடுநள் போலாள் கைம்மிக – அகம் 302/12

மேல்


போலான் (3)

தம்மோன் போலான் பேர் அன்பினனே – ஐங் 475/5
விலைவன் போலான் வெறுக்கை நன்கு உடையன் – புறம் 152/9
ஏந்துவன் போலான் தன் இலங்கு இலை வேலே – புறம் 301/16

மேல்


போலி (1)

வஞ்சி போலி என்று அடி மிசை வீழ்ந்து உரை-வழங்கும் – கம்.அயோ:2 75/4

மேல்


போலியர் (5)

பொன்னின் வார் கழல் புரந்தரன் போலியர் அல்லர் – கம்.அயோ:1 67/2
எங்கள் போலியர் தரத்தது அன்று இருத்திர் ஈண்டு என்றான் – கம்.அயோ:9 31/4
வஞ்சி போலியர் மருங்கு என நுடங்கின வல்லி – கம்.கிட்:10 44/4
எம் போலியர் எண்ணிடின் என் பலவா – கம்.யுத்1:3 111/2
என் போலியர் போர்-எனின் நன்று இது ஓர் – கம்.யுத்3:20 83/3

மேல்


போலியர்க்கு (1)

எங்கள் போலியர்க்கு நல்லார் நிருதரே போலும் என்றான் – கம்.ஆரண்:12 51/4

மேல்


போலியை (3)

மாக நெடும் கிரி போலியை வவ்வா – கம்.ஆரண்:14 58/2
கார் மேல் துயில் மலை போலியை கரத்தால் பிடித்து எடுத்தான் – கம்.யுத்2:18 176/2
தன் பிரிந்து அருள் புரி தருமம் போலியை
அற்பின் அ தலைவனும் அமைய நோக்கினான் – கம்.யுத்4:40 47/3,4

மேல்


போலினும் (1)

அருளினை போலினும் அருளாய் அன்றே – நற் 383/6

மேல்


போலும் (175)

பொன்னும் மணியும் போலும் யாழ நின் – நற் 166/1
போதும் பணையும் போலும் யாழ நின் – நற் 166/3
வந்தன்று போலும் தோழி நொந்து_நொந்து – நற் 177/8
தருவது போலும் இ பெரு மழை குரலே – நற் 208/12
ஆர்ப்பது போலும் இ கார் பெயல் குரலே – நற் 214/12
வினை இடை விலங்கல போலும் புனை சுவர் – நற் 252/6
திருந்து_இழை பணை தோள் பெறுநர் போலும்
நீங்குக மாதோ நின் அவலம் ஓங்கு மிசை – நற் 333/8,9
அறிந்தனள் போலும் அன்னை சிறந்த – நற் 339/5
அணங்கும் அணங்கும் போலும் அணங்கி – நற் 376/10
ஆண்டும் வருகுவள் போலும் மாண்ட – குறு 222/4
நம்மே போலும் மம்மர்த்து ஆகி – குறு 310/3
நன்றே போலும் என்று உரைத்தோனே – குறு 389/5
அறவன் போலும் அருளும்-மார் அதுவே – ஐங் 152/5
புகர் இன்று நயந்தனன் போலும்
கவரும் தோழி என் மாமை கவினே – ஐங் 286/4,5
சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய – ஐங் 290/2
நின்னே போலும் மஞ்ஞை ஆல நின் – ஐங் 492/1
பொறித்த போலும் புள்ளி எருத்தின் – பதி 36/8
பொறித்த போலும் புள்ளி எருத்தின் – பதி 39/10
வாழிய மாயா நின் தவறு இலை எம் போலும்
கேழ் இலார் மாண் நலம் உண்கோ திரு உடையார் – பரி 9/30,31
பொரு_களம் போலும் தகைத்தே பரி கவரும் – பரி 11/60
நளி கடல் முன்னியது போலும் தீம் நீர் – பரி 12/7
கவர்ந்தது போலும் காண்பவர் காதல் – பரி 12/35
தொடுத்த தேன் சோரும் வரை போலும் தோற்றம் – பரி 16/46
மாறு கொள்வது போலும் மயில் கொடி வதுவை – பரி 19/7
தார் போலும் மாலை தலை நிறையால் தண் மணல் – பரி 19/17
கடு மா களிறு அணைத்து கைவிடு நீர் போலும்
நெடு நீர் மலி புனல் நீள் மாட கூடல் – பரி 20/105,106
ஓவத்து எழுது எழில் போலும் மா – பரி 21/28
வாளி புரள்பவை போலும் துடி சீர்க்கு – பரி 21/64
முகை வாய்த்த தடம் போலும் இளமையும் நிலையுமோ – கலி 17/16
துளி மாறு பொழுதின் இ உலகம் போலும் நின் – கலி 25/28
பயம் கெழு பல் கதிர் பால் போலும் பொழுதொடு – கலி 31/11
ஆர்ப்பது போலும் பொழுது என் அணி நலம் – கலி 33/14
போர்ப்பது போலும் பசப்பு – கலி 33/15
உகுவது போலும் என் நெஞ்சு எள்ளி – கலி 33/17
தொகுபு உடன் ஆடுவ போலும் மயில் கையில் – கலி 33/18
உகுவன போலும் வளை என் கண் போல் – கலி 33/19
மிகுவது போலும் இ நோய் – கலி 33/21
புதுவை போலும் நின் வரவும் இவள் – கலி 52/24
முளை நிமிர்ந்தவை போலும் முத்து கோல் அவிர் தொடி – கலி 59/2
உருகுவான் போலும் உடைந்து – கலி 60/11
எடுத்துக்கொள்வது போலும் தொடி வடு காணிய – கலி 71/16
ஆரா துவலை அளித்தது போலும் நீ – கலி 71/25
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின் – கலி 73/19
ஒடிவது போலும் நுசுப்போடு அடி தளரா – கலி 90/9
நனவினால் போலும் நறு_நுதால் அல்கல் – கலி 92/10
படு மழை ஆடும் வரை_அகம் போலும்
கொடி நறை சூழ்ந்த தொழூஉ – கலி 103/20,21
பொரு_களம் போலும் தொழூஉ – கலி 104/59
பொரு_களம் போலும் தொழூஉ – கலி 105/49
கொல் ஏறு போலும் கதம் – கலி 105/56
கூற்று நக்கது போலும் உட்குவரு கடு மாலை – கலி 120/9
பள்ளிபுக்கது போலும் பரப்பு நீர் தண் சேர்ப்ப – கலி 121/6
மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை – கலி 132/11
அவலம் மெய் கொண்டது போலும் அஃது எவன்-கொலோ – கலி 134/14
இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்-கொலோ – கலி 134/18
சிலை வல்லான் போலும் செறிவினான் நல்ல – கலி 143/34
கொள்வது போலும் கடும் பகல் ஞாயிறே – கலி 145/26
வறம் தெற மாற்றிய வானமும் போலும்
நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும் – கலி 146/14,15
நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும்
சிறந்தவன் தூ அற நீப்ப பிறங்கி வந்து – கலி 146/15,16
தக்கவிர் போலும் இழந்திலேன்-மன்னோ – கலி 146/19
புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள – அகம் 32/3
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு – அகம் 55/8
கலக்கினன் போலும் இ கொடியோன் என சென்று – அகம் 66/20
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி – அகம் 103/3
நின்றோன் போலும் என்றும் என் மகட்கே – அகம் 110/25
உடன்றனள் போலும் நின் காதலி எம் போல் – அகம் 176/18
வல்லே வருவர் போலும் வெண் வேல் – அகம் 177/13
பொறித்த போலும் வால் நிற எருத்தின் – அகம் 193/5
அணிந்த போலும் செம் செவி எருவை – அகம் 193/6
நட்ட போலும் நடாஅ நெடும் கல் – அகம் 269/7
அரிய போலும் காதல் அம் தோழி – அகம் 302/8
விருந்தும் பெறுகுநள் போலும் திருந்து இழை – அகம் 324/1
வான் உறையும் மதி போலும்
மாலை வெண்குடை நீழலான் – புறம் 22/11,12
கை உள போலும் கடிது அண்மையவே – புறம் 260/11
தன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர் – புறம் 274/4
நிறன் உற்ற அராஅ போலும்
வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப – புறம் 382/14,15
பறை அடுத்தது போலும் என் பா-அரோ – கம்.பால:0 6/4
பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே – கம்.பால:1 15/4
போகம் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே – கம்.பால:3 74/4
மடல் சேர் தாரான் நிறம் போலும் அந்தி மாலை வந்ததுவே – கம்.பால:10 65/4
பொன் உயிர்க்கும் கழலவரை யாம் போலும் புகழ்கிற்பாம் – கம்.பால:12 9/2
முளைக்கலா மதி கொழுந்து போலும் வாள் முகத்தினான் – கம்.பால:13 50/2
கூற்றம் போலும் கொலை கணினால் அன்றி – கம்.பால:14 35/1
பொன் வரை போலும் இந்துசயிலத்தின் சாரல் புக்கான் – கம்.பால:14 81/2
வீசு திரை வெண் புனல் விளங்கியன போலும் – கம்.பால:15 18/4
கூந்தல் அம் பிடிகள் எல்லாம் குங்குமம் அணிந்த போலும்
காந்து இன மணியின் சோதி கதிரொடும் கலந்து வீச – கம்.பால:16 14/2,3
புனம் கொள் கார் மயில் போலும் ஓர் பொன்_கொடி – கம்.பால:21 28/1
தனித்தனி தடுப்பன போலும் சால்பின – கம்.பால:23 66/2
இனியது போலும் இ அரசை எண்ணுமோ – கம்.அயோ:1 22/1
பெரும் பொருள் இழந்தவர் போலும் பெற்றியார் – கம்.அயோ:4 169/4
புகல் இடம் கொடு வனம் போலும் என்று தம் – கம்.அயோ:4 176/1
தேம்பின குவிந்த போலும் செங்கழுநீரும் சேரை – கம்.அயோ:6 3/2
கல் தொடுத்து அன்ன போலும் கழலினான் – கம்.அயோ:8 5/2
வச்சிராயுதம் போலும் மருங்கினான் – கம்.அயோ:8 7/4
பெரு நில கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும் என்னா – கம்.அயோ:8 18/4
தோல் உள துகில் போலும் சுவை உள தொடர் மஞ்சம் – கம்.அயோ:8 28/1
தொக்க நல் முறை கூறி தூயவன் உயிர் போலும்
மக்களின் அருள் உற்றான் மைந்தரும் மகிழ்வு உற்றார் – கம்.அயோ:9 28/3,4
மன்னன் வைகும் வள_நகர் போலும் ஈது – கம்.அயோ:11 35/3
பெற்றிலை போலும் நின் பெரிய கண்களால் – கம்.அயோ:11 55/4
பிடித்திலிர் போலும் நீர் பிழைத்திரால் எனும் – கம்.அயோ:11 89/3
குன்று எடுத்த போலும் குலவு தோள் கோளரியை – கம்.அயோ:14 65/2
பொடித்தன போலும் இ புல் என்று உன்னுவாள் – கம்.ஆரண்:6 12/4
பொழுதொடு நாளும் வாளா கழிந்தன போலும் என்றாள் – கம்.ஆரண்:6 41/4
பூ போலும் மெல்லியலால் பொருள் என்னோ புகல்வீரே – கம்.ஆரண்:6 120/4
மாண்டது போலும் கொள்கை யானுடை வன்மை வல்லை – கம்.ஆரண்:10 167/2
நாயக நீயே பற்றி நல்கலை போலும் என்னா – கம்.ஆரண்:11 66/3
எங்கள் போலியர்க்கு நல்லார் நிருதரே போலும் என்றான் – கம்.ஆரண்:12 51/4
பொன்றிய பூசல் ஒன்றும் கேட்டிலிர் போலும் என்றாள் – கம்.ஆரண்:12 56/3
ஆலம் மிடற்றான் புரம் அட்டது ஓர் அம்பு போலும்
சூலம் எடுத்து ஆர்த்து எறிந்தான் மறம் தோற்றிலாதான் – கம்.ஆரண்:13 31/3,4
போச்சு இத்தனை போலும் நின் ஆற்றல் என புகன்றான் – கம்.ஆரண்:13 40/4
முற்றிய ஞாயிறு போலும் முகத்தாள் – கம்.ஆரண்:14 44/4
இன்னுரை அருளி தீது இன்று இருந்தனை போலும் என்றான் – கம்.ஆரண்:16 2/3
வள நகர் கூலமே போலும் மாண்பது – கம்.கிட்:1 6/4
போலும் வார் புனல் புகுந்துளவாம் என பொங்கி – கம்.கிட்:1 19/2
பொலிவு உடைத்து என தேரைகள் புகழ்வன போலும் – கம்.கிட்:1 21/4
மண் உற்று வரி வில் ஏந்தி வருவதே போலும் மாலை – கம்.கிட்:7 81/2
தேவியை பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை – கம்.கிட்:7 84/4
உய்திர் போலும் உதவி கொன்றீர் எனா – கம்.கிட்:11 27/4
பார் குலாம் முழு வெண் திங்கள் பகல் வந்த படிவம் போலும்
ஏர் குலாம் முகத்தினாளை இறை முகம் எடுத்து நோக்கி – கம்.கிட்:11 50/2,3
போலும் என்று உரைத்த போதும் புனைந்துரை பொதுமை பார்க்கின் – கம்.கிட்:13 39/3
கலையே போலும் கால எயிற்றான் கனல் கண்ணான் – கம்.கிட்:15 2/4
ஆகா செய்தாய் அஞ்சலை போலும் அறிவு_இல்லாய் – கம்.சுந்:2 80/1
கடந்தனர் இடைந்தனர் களித்த மயில் போலும்
மடந்தையர் தடம் தன முகட்டிடை மயங்கி – கம்.சுந்:2 158/2,3
சத்தியை போலும் மேல் நாள் சடாயுவால் தரையில் வீழ்ந்தாய் – கம்.சுந்:3 115/4
அன்று எழுந்து உயர்ந்த ஓசை கேட்டிலை போலும் அம்மா – கம்.சுந்:3 118/4
நன்று உணர்வு உரையன் தூயன் நவை இலன் போலும் என்னா – கம்.சுந்:4 26/4
இலஞ்சியும் போலும் வேறு உவமை யாண்டு-அரோ – கம்.சுந்:4 45/4
புண்டரிகை போலும் இவள் இன்னல் புரிகின்றாள் – கம்.சுந்:5 1/2
பொன்றுவாரின் ஒருவன் என்றாய் போலும் எனை என்னா – கம்.சுந்:8 44/2
ஊட்டு அரக்கு உண்ட போலும் நயனத்தான் ஒருப்பட்டானை – கம்.சுந்:10 1/3
விடை பிணிப்புண்டது போலும் வீரனை – கம்.சுந்:12 24/3
எள்ளுதி போலும் நின் புயத்தை எம்மொடும் – கம்.யுத்1:2 25/4
இன்னம் ஏகுதி போலும் என்று அடி தொழுது இரந்தான் – கம்.யுத்1:2 111/4
ஒன்றும் உன் உள்ளத்து யாதும் உணர்ந்திலை போலும் அன்றே – கம்.யுத்1:3 145/2
கால வெம் கனல் போலும் கணைகளால் – கம்.யுத்1:9 43/1
அறிகிலை போலும் ஐய அமர் எனக்கு அஞ்சி போன – கம்.யுத்1:9 86/1
அருமையும் அடர்ந்து நின்ற பழியையும் அயர்ந்தாய் போலும்
இருமையும் கெடுக்கலுற்றாய் என் நினைந்து என் செய்தாய் நீ – கம்.யுத்1:12 37/3,4
பொறி புண்டரீகம் போலும் ஒருவனால் புனைந்த மௌலி – கம்.யுத்1:14 36/3
முற்றும் உண்பது போலும் முனிவினான் – கம்.யுத்1:14 39/2
இன்று அவிந்தது போலும் உன் தீமை என்று இசையோடு – கம்.யுத்2:15 250/3
பொருந்த வந்துற்ற போரில் தோற்றனன் போலும் என்னா – கம்.யுத்2:16 13/2
போய் இனி தெரிவது என்னே பொறையினால் உலகம் போலும்
வேய் என தகைய தோளி இராகவன் மேனி நோக்கி – கம்.யுத்2:16 30/1,2
வெருவுதி போலும் மன்ன கயிலையை வெருவல் கண்டாய் – கம்.யுத்2:16 36/4
சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும் தக்கோய் – கம்.யுத்2:16 130/4
உற்றது போலும் என்னும் ஒலிபட உலகம் உட்க – கம்.யுத்2:16 190/2
பூ கவர்ந்து உண்ணியும் போலும் என்று எனை – கம்.யுத்2:16 276/2
கலக்கமுற்றனர் இராக்கதர் கால வெம் கரும் கடல் திரை போலும்
வல கை அற்றது வாளொடும் கோள் உடை வான மா மதி போலும் – கம்.யுத்2:16 333/2,3
வல கை அற்றது வாளொடும் கோள் உடை வான மா மதி போலும்
இலக்கை அற்றது அ இலங்கைக்கும் இராவணன் தனக்கும் என்று எழுந்து ஓடி – கம்.யுத்2:16 333/3,4
பேயின் ஆர்ப்பு உடை பெரும் களம் எரிந்து எழ பிலம் திறந்தது போலும்
வாயினால் செல வீசினன் வள்ளலும் மலர் கரம் விதிர்ப்புற்றான் – கம்.யுத்2:16 346/3,4
மின் திரைத்து அருக்கன்-தன்னை விரித்து முன் தொகுத்த போலும்
நின்று இமைக்கின்றது அன்ன முடி படி நெடிதின் வைத்தான் – கம்.யுத்2:17 17/3,4
ஆசையின் கனியை கண்ணின் கண்டிலை போலும் அஞ்சி – கம்.யுத்2:17 21/4
பொய்த்தலை உடையது எல்லாம் தருமமே போலும் என்னா – கம்.யுத்2:17 30/3
கட்டுண்டாய் என்னே யானும் காண்கின்றேன் போலும் கண்ணால் – கம்.யுத்2:17 35/4
பொன்றினள் போலும் என்னா பொறை அழிந்து உயிர்ப்பு போவாள் – கம்.யுத்2:17 36/2
போலும் உன் உயிர் உண்பது புக்கு எனா – கம்.யுத்2:19 147/3
இத்தனை போலும் செய்யும் இகல் எனா முறுவல் எய்தி – கம்.யுத்2:19 177/3
போர் ஒலி ஒன்றும் ஐய அறிந்திலை போலும் என்றான் – கம்.யுத்2:19 291/4
போனவர் மீள வந்து புகுந்தனர் போலும் என்றார் – கம்.யுத்3:20 3/4
போயின நிருதர் யாரும் போந்திலர் போலும் என்றான் – கம்.யுத்3:22 2/2
இங்கு இனி உலகம் யாவும் இடம் இலை போலும் என்னும் – கம்.யுத்3:22 30/2
துஞ்சினிர் போலும் அன்றோ என்று அவர் சுளித்து நோக்கி – கம்.யுத்3:22 35/3
விலங்கினிர் போலும் வெள்ளம் நூற்றை ஓர் வில்லின் வேழ – கம்.யுத்3:22 157/2
வாளின் எறிந்தனன் மா கடல் போலும்
நீள் உறு சேனையினோடு நிமிர்ந்தான் – கம்.யுத்3:26 40/3,4
புலையனேன் இன்னும் ஆவி சுமக்கின்றேன் போலும் போலும் – கம்.யுத்3:29 35/4
புலையனேன் இன்னும் ஆவி சுமக்கின்றேன் போலும் போலும் – கம்.யுத்3:29 35/4
உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா – கம்.யுத்3:29 52/4
ஆண்ட நாயக கண்டிலை போலும் நீ அவரை – கம்.யுத்3:31 36/3
ஆற்றுவாய் அல்லை நீயும் அஞ்சினை போலும் ஆவி – கம்.யுத்3:31 46/2
மீன் அலர் வேலை பட்டது உணர்ந்திலை போலும் மேலோய் – கம்.யுத்3:31 48/4
நாளின் முற்றா வெண் பிறை போலும் நமரங்காள் – கம்.யுத்4:33 14/4
இ நிலை இதுவோ பொய்ம்மை விளம்பினீர் போலும் என்றான் – கம்.யுத்4:34 12/4
தின்று தீர்வன போலும் சினத்தன – கம்.யுத்4:37 33/4
வாய் வாய்-தோறும் மா கடல் போலும் விட வாரி – கம்.யுத்4:37 139/1
பீடு உள குன்றம் போலும் பெரும் திசை எல்லை யானை – கம்.யுத்4:37 211/2
இற்றது போலும் யான் இருந்து பெற்ற பேறு – கம்.யுத்4:40 59/3
போலும் வீரனை நோக்கி மற்று அ மொழி புகன்றான் – கம்.யுத்4:41 10/4

மேல்


போலுமால் (17)

நங்கையே கடைமுறை நல்லள் போலுமால் – கம்.அயோ:5 24/4
ஐய நீ அறிந்திலை போலுமால் என்றாள் – கம்.அயோ:11 94/4
பொன்_கலை நோற்றில போலுமால் என்றாள் – கம்.ஆரண்:6 15/4
கொன்றிலை போலுமால் கூறுவாய் என்றான் – கம்.ஆரண்:14 89/4
பொன்ற யாதும் புகல்கிலை போலுமால்
வன் தயாவிலி என்ன வருந்தினான் – கம்.கிட்:1 32/3,4
போலுமால் உம் புறத்து இருப்பார் இது – கம்.கிட்:11 29/3
யாவது என்று அறிந்திலிர் போலுமால் என்றான் – கம்.சுந்:7 59/3
புன் தலை குரங்கு இது போலுமால் அமர் – கம்.சுந்:9 27/1
அரசியல் அழிந்தது என்று அயர்தி போலுமால் – கம்.யுத்1:2 17/4
போலுமால் உறு பொருள் புகலும் பூட்சியோய் – கம்.யுத்1:2 66/2
புன் புற பிறவியின் பகைஞன் போலுமால் – கம்.யுத்1:4 20/4
புன் புல களத்திடை பொருத போலுமால் – கம்.யுத்2:15 119/4
புல்லலாம் என்பது போலுமால் ஐயா – கம்.யுத்2:16 76/4
பூண் ஒளிர் மார்பினன் யாவன் போலுமால் – கம்.யுத்2:16 105/4
பொருது பற்றிய தாமரை போலுமால் – கம்.யுத்4:33 32/4
புங்கமே தலை என புக்க போலுமால்
துங்க வாள் அரக்கனது உரத்தில் தோற்றல – கம்.யுத்4:37 146/3,4
உன்னை நீ ஒன்றும் உணர்ந்திலை போலுமால் உரவோய் – கம்.யுத்4:40 99/2

மேல்


போலுமே (11)

ஆழ்ந்த யானை மீள்கிலாது அழுந்துகின்ற போலுமே – கம்.பால:3 16/4
போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலுமே – கம்.பால:3 17/4
பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே – கம்.பால:3 20/4
பொங்கு இரும் பாற்கடல் தரங்கம் போலுமே – கம்.பால:3 26/4
வெள்ளியங்கிரி மிசை விரிந்த போலுமே – கம்.பால:3 27/4
பூமியும் அயோத்தி மா நகரம் போலுமே – கம்.பால:4 7/4
புண் கிழித்திட எழும் குருதியே போலுமே – கம்.பால:7 10/4
மேகமும் கரிந்து இடை வீழ்ந்த போலுமே – கம்.பால:7 12/4
தங்கு தாமரை உடை தானமே போலுமே – கம்.பால:20 7/4
பொன்றும் போது உற்றது உற்றனன் போலுமே – கம்.அயோ:4 11/4
நீர் ஒலி நீத்தன நீத்தம் போலுமே – கம்.அயோ:4 202/4

மேல்


போலுமோ (1)

நுமக்கு எவன் போலுமோ ஊரீர் எமக்கும் எம் – கலி 145/23

மேல்


போவ (9)

புண்டரிக தடம் போவ போன்றவே – கம்.பால:14 24/4
புன் உற தொடர்வ மேனி புலால் உற கடிது போவ
வெள் உறுப்பு எயிற்ற செய்ய தலையன கரிய மெய்ய – கம்.சுந்:2 35/2,3
பொன் திணி மணி பரு மரன் திசைகள் போவ
மின் திரிவ ஒத்தன வெயில் கதிரும் ஒத்த – கம்.சுந்:6 15/1,2
பூ நிறை மணி தரு விசும்பினிடை போவ
மீன் முறை நெருக்க ஒளி வாளொடு வில் வீச – கம்.சுந்:6 21/2,3
பொத்து உகு பொரு_இல் நல் நீர் சொரிவன போவ போல – கம்.சுந்:8 7/3
பொன் பொடி மெய்யில் பூசி பொன்மலை என்ன போவ – கம்.யுத்1:10 12/4
கொலை படைத்த வெம் களத்திடை விழா கொடு போவ
தலை படைத்தன போன்றனவால் நெடும் சரங்கள் – கம்.யுத்2:16 206/3,4
பொருப்பதங்களை உருவி மற்று அப்புறம் போவ
செரு பதம் பெறா அரக்கர்-தம் தலை பல சிந்தி – கம்.யுத்2:16 207/2,3
பொன் புகுந்து ஒளிர் வடிம்பின கடும் கணை போவ
முன்பு நின்றவர் முகத்திற்கும் கடை குழை முதுகின் – கம்.யுத்2:16 208/2,3

மேல்


போவதாக (2)

மண்டுற வீரர் எல்லாம் வருவது போவதாக
கொண்டுறு தட கை பற்றி குலம் உடை வலியினாலே – கம்.யுத்2:16 44/2,3
கோது இலா மலைகள் கூடி வருவது போவதாக
ஈது எலாம் கண்ட வீரர் ஏங்கினர் துணுக்கமுற்றார் – கம்.யுத்2:16 45/2,3

மேல்


போவதின் (1)

வாழ்நாள் அன்னாள் போவதின் மேலே வழி நின்றாள் – கம்.சுந்:2 73/2

மேல்


போவது (20)

போவது புரிபவர் மனமும் பொன் விலை – கம்.பால:7 15/3
மாசு உறு பிறவி போல வருவது போவது ஆகி – கம்.பால:10 9/2
உய்ந்தனென் போவது ஓர் உறுதி எண்ணினேன் – கம்.அயோ:1 26/4
என்று போவது எனா எழும் இன் உயிர் – கம்.அயோ:4 11/3
போவது சேனையும் ஆர் உயிரும் கொடு போய் அன்றோ – கம்.அயோ:13 17/4
போவது கருதும் அ அரு நெறி புக்கான் – கம்.ஆரண்:2 43/4
போவது புரிவல் யான் புகுந்தது உண்டு எனின் – கம்.ஆரண்:12 19/1
போவது குற்றம் வாளின் பொருவது நாணம் போலாம் – கம்.ஆரண்:12 84/2
என்னும் அ வேலையின்-கண் எங்கு அடா போவது என்னா – கம்.ஆரண்:13 1/1
எழுந்தான் உயிர்த்தான் அட எங்கு இனி போவது என்னா – கம்.ஆரண்:13 37/3
பொறி கொள் வெம் சரம் போவது காண் என புகன்றான் – கம்.கிட்:3 80/4
போவது புரியும் வீரன் விசையினால் புணரி போர்க்க – கம்.சுந்:1 19/2
புட்பக விமானம்தான் அ இலங்கை-மேல் போவது ஒத்தான் – கம்.சுந்:1 24/4
அன்று போவது என்று ஆயிரம் ஆயிரத்து அடங்கா – கம்.சுந்:2 141/2
போயினன் இலங்கை வேந்தன் போர் சினம் போவது ஒப்பான் – கம்.சுந்:8 2/4
போவது புலமை என்ன பொருக்கென எழுந்து போனார் – கம்.சுந்:14 11/4
மடித்தது மணி வாய் ஆவி வருவது போவது ஆகி – கம்.சுந்:14 48/3
வெற்ற வெள்ளிடை விரைந்து போவது ஒரு மேடு பள்ளம் வெளி இன்மையால் – கம்.யுத்2:19 66/3
போவது புரிதிர் என்ன புகறலும் பொறாத தூதர் – கம்.யுத்3:20 2/3
இறும் சிறப்பு அல்லால் அப்பால் எங்கு இனி போவது என்னா – கம்.யுத்3:27 177/2

மேல்


போவதும் (2)

புணரி மேல் பொர போவதும் போன்றதே – கம்.பால:1 11/4
பொரு தொழில் யாவையும் புரிந்து போவதும்
வருவதும் குரங்கு நம் வாழ்க்கை ஊர் கடந்து – கம்.யுத்1:2 35/2,3

மேல்


போவதே (1)

பிறிந்து போவதே கருமம் இப்பொழுது என பெயர்ந்தான் – கம்.யுத்3:22 80/3

மேல்


போவதே-கொல் (1)

போவதே-கொல் முனிவு எனும் பொம்மலான் – கம்.யுத்3:29 33/4

மேல்


போவநர் (1)

பொய்யாம் போய் என்னா புடை கூட்டி போவநர்
மெய்யாப்பு மெய் ஆர மூடுவார் வையத்துக்கு – பரி 24/18,19

மேல்


போவர் (4)

பிழைத்து இவர் போவர் அல்லர் பாசத்தால் பிணிப்பன் என்னா – கம்.யுத்2:19 182/3
முழுகுவர் குருதி வாள் கண் முகிழ்த்து இடை மூரி போவர் – கம்.யுத்3:25 13/4
போவர் மீள்வர் பதைப்பர் பொருமலால் – கம்.யுத்4:37 37/3
போவர் அஞ்சினர் அன்னது ஓர் போழ்தினின் – கம்.யுத்4:37 175/2

மேல்


போவரோ (1)

பொன்றுவது அல்லது புறத்து போவரோ – கம்.சுந்:9 44/4

மேல்


போவன் (1)

கொண்டு போவன் இலங்கையர் கோக்கு எனா – கம்.ஆரண்:7 7/2

மேல்


போவன (14)

தொடர்ந்து போவன தோகை மஞ்ஞையே – கம்.பால:2 52/4
புண் சிலை செய்வர் என்று போவன போன்ற மஞ்ஞை – கம்.பால:17 4/2
பொங்கு நீர் சுழி போவன போன்றதே – கம்.அயோ:7 23/4
பசும்பொன் மானங்கள் போவன வருவன பாராய் – கம்.அயோ:10 36/4
பொடித்து எழுந்த பெரும் பொறி போவன
இடி குலங்களின் வீழ்தலும் எங்கணும் – கம்.சுந்:13 10/1,2
பூளை வீய்ந்து அன்ன போவன புணரியில் புனல் மீன் – கம்.சுந்:13 25/3
இட்டுழி அறிகில இரியல் போவன
முட்டை என்று எடுத்தன வெளுத்த முத்து எலாம் – கம்.யுத்1:6 38/3,4
மிக்கு அடங்கலும் போவன மீன்_குலம் – கம்.யுத்1:8 57/2
புக்கு அடங்கிட போவன போன்றவே – கம்.யுத்1:8 57/4
பொறி பட சுடர்கள் தீய போவன போழ்ந்து முன்_நாள் – கம்.யுத்1:9 86/3
மிடற்றினை கடித்து உடன் விளிந்து போவன – கம்.யுத்2:19 46/4
புகட உற்ற பொறுத்தன போவன
துகள் தவ தொழில் செய் துறை கம்மியர் – கம்.யுத்2:19 146/2,3
பொடித்த வெம் பொறி புகையொடும் போவன போல்வ – கம்.யுத்3:22 100/4
நழுவி தள்ளி போவன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 10/4

மேல்


போவாது (1)

போவாது ஒழியான் என்றாள் புதல்வன்-தன்னை கணவன் – கம்.அயோ:4 53/1

மேல்


போவாய் (2)

போவாய் அகல்வான் என்னா பொன்_நாட்டிடை போயினரால் – கம்.அயோ:4 86/4
போவாய் இது போது பொலம் கழலோய் – கம்.யுத்2:18 15/1

மேல்


போவார் (7)

போவார் ஆர் புத்தேள்-உலகு – பரி 34/4
வந்தது வேழம் என்ன மயில் என இரியல் போவார் – கம்.பால:14 54/4
அருக்கனில் ஒளிரும் மேனி ஆடவர் அகல போவார் – கம்.பால:14 56/4
உய்த்து மீண்ட நாவாயில் தாமும் போவார் ஒக்கின்றார் – கம்.அயோ:6 25/4
போவார் பிரிக்க முயல்வார் புணர்ந்த பொருள் ஆம் இது என்று தெருளா – கம்.ஆரண்:13 68/4
புரை இல் பொன் கலன் வில்லிட விசும்பிடை போவார்
கரை இல் நுண் புகை படலையில் கரந்தனர் கலிங்க – கம்.சுந்:13 22/2,3
பொத்திய துன்பம் மூள சேனையும் தாமும் போவார் – கம்.யுத்3:26 16/4

மேல்


போவாராம் (2)

பொய்த்தோர் வில்லிகள் போவாராம்
இத்தோடு ஒப்பது யாது உண்டே – கம்.சுந்:5 41/3,4
போவாராம் தகை அழிவராம் என தனி பொருவார் – கம்.யுத்1:5 51/3

மேல்


போவாரோ (1)

ஆழ நெடும் திரை ஆறு கடந்து இவர் போவாரோ
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில்லாளோ – கம்.அயோ:13 15/1,2

மேல்


போவாள் (2)

ஓடி ஒளித்து ஒய்ய போவாள் நிலை காண்-மின் – பரி 20/39
பொன்றினள் போலும் என்னா பொறை அழிந்து உயிர்ப்பு போவாள்
மின் தனி நிலத்து வீழ்ந்து புரள்கின்றது அனைய மெய்யாள் – கம்.யுத்2:17 36/2,3

மேல்


போவாளை (1)

ஒய்ய போவாளை உறழ்த்தோள் இ வாள்_நுதல் – பரி 20/41

மேல்


போவான் (5)

பூணின் வெய்யோன் ஒரு திசையே புகுத போவான் புகழ் வேந்தர் – கம்.ஆரண்:10 118/3
புள் உறையும் மானத்தை உற நோக்கி அயல் போவான்
கள் உறையும் மலர் சோலை அயல் ஒன்று கண்ணுற்றான் – கம்.சுந்:2 232/3,4
பொறி குல மலர் பொழிலிடை கடிது போவான்
சிறு தொழில் முடித்து அகல்தல் தீது எனல் தெரிந்தான் – கம்.சுந்:6 1/2,3
பேர் அடாநின்ற தாளோடு உலகு எலாம் பெயர போவான் – கம்.யுத்1:3 129/4
பொங்கினன் என்ன தோன்றி பொலிந்தனன் போர்-மேல் போவான் – கம்.யுத்3:27 11/4

மேல்


போவானே (1)

புணரான் நிலமே வனமே போவானே ஆம் என்னா – கம்.அயோ:4 54/2

மேல்


போவீர் (1)

உய்ந்து நீர் போவீர் நாளை ஊழி வெம் தீயின் ஓங்கி – கம்.யுத்3:26 10/2

மேல்


போவுண்டது (1)

போவுண்டது என்னின் ஐய புணர்க்குவன் மாயம் என்று – கம்.யுத்2:19 231/3

மேல்


போவென் (2)

புனித மா தவத்து அணங்கினை சுமந்தனென் போவென்
இனிதின் என்பது நினைந்து தன் கரம் பிசைந்திருந்தான் – கம்.சுந்:3 136/3,4
வீடி போவென் என்று அரக்கன்-மேல் வீடணன் வெகுண்டான் – கம்.யுத்4:32 35/4

மேல்


போவெனே (1)

பொருப்பு அனையானிடை போவெனே எனின் – கம்.ஆரண்:12 17/2

மேல்


போவெனேல் (1)

பொன்றி நீர் மடிய யான் போவெனேல் அது – கம்.கிட்:16 12/3

மேல்


போவேனோ (1)

புண்டரிக நயனத்தான்-பால் இனி யான் போவேனோ
விண்டவரோடு உடன் வீயாது யான் வாளா விளிவேனோ – கம்.சுந்:2 225/3,4

மேல்


போவோய் (1)

பொய்கை ஊர்க்கு போவோய் ஆகி – நற் 200/7

மேல்


போவோரும் (1)

பொங்கு புரவி புடை_போவோரும் பொங்கு சீர் – பரி 24/16

மேல்


போழ் (27)

வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி – திரு 8
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை – பெரும் 287
கோடு போழ் கடைநரும் திரு மணி குயினரும் – மது 511
தண் நறும் தொடையல் வெண் போழ் கண்ணி – குறி 115
வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலை – நற் 169/8
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம் – நற் 271/9
பூ சினை இருந்த போழ் கண் மஞ்ஞை – குறு 391/7
அரம் போழ் அம் வளை குறு_மகள் – ஐங் 185/3
கடல் கோடு அறுத்த அரம் போழ் அம் வளை – ஐங் 194/1
நாறு இணர் கொன்றை வெண் போழ் கண்ணியர் – பதி 67/13
சினை போழ் பல்லவன் தீம் சுனை உதிர்ப்ப – பரி 19/68
புரி மென் பீலி போழ் புனை அடையல் – பரி 21/7
போழ் இடையிட்ட கமழ் நறும் பூ கோதை – கலி 55/3
அரம் போழ் அம் வளை பொலிந்த முன்கை – அகம் 6/2
போழ் வளி முழங்கும் புல்லென் உயர் சினை – அகம் 51/3
அரம் போழ் நுதிய வாளி அம்பின் – அகம் 67/5
வெண் போழ் கடம்பொடு சூடி இன் சீர் – அகம் 98/16
அரம் போழ் அம் வளை தோள் நிலை நெகிழ – அகம் 125/1
பொறி கிளர் உழுவை போழ் வாய் ஏற்றை – அகம் 147/6
அரம் போழ் அம் வளை நிலை நெகிழ்த்தோரே – அகம் 251/20
வான் போழ் வல் வில் சுற்றி நோன் சிலை – அகம் 281/5
அரம் போழ் அம் வளை செறிந்த முன்கை – அகம் 349/1
போழ் புண் படுத்த பொரி அரை ஓமை – அகம் 397/11
மிசை அலங்கு உளைய பனை போழ் செரீஇ – புறம் 22/21
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ – புறம் 82/4
பொத்த அறையுள் போழ் வாய் கூகை – புறம் 240/7
பிறை முக தலை பெட்பின் இரும்பு போழ்
குறை நறை கறி குப்பை பருப்பொடு – கம்.பால:2 37/1,2

மேல்


போழ்க (1)

ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே – புறம் 132/2

மேல்


போழ்கல்லா (1)

அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி – பதி 60/5

மேல்


போழ்களின் (1)

போழ்களின் புரட்டினர் நிருதர் பொங்கினார் – கம்.யுத்2:19 44/4

மேல்


போழ்தத்து (1)

வண்ண முலை கொண்டு இடை வணங்க வரு போழ்தத்து
எண் அருளி ஏழைமை துடைத்து எழு மெய்ஞ்ஞான – கம்.ஆரண்:6 28/2,3

மேல்


போழ்தத்தும் (1)

பிறங்கு இரும் கடலில் பெய்த போழ்தத்தும் பெரிய பாந்தள் – கம்.யுத்1:8 20/2

மேல்


போழ்தத்தே (1)

போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான் – கம்.அயோ:6 12/4

மேல்


போழ்தில் (8)

செரு மலைகின்ற போழ்தில் திரிபுரம் எரித்த தேவன் – கம்.பால:24 29/3
பூழி பொன் தார் முற்றும் அடங்க புரள் போழ்தில்
ஊழின் பெற்றாய் என்று உரை இன்றேல் உயிர் மாய்வென் – கம்.அயோ:3 46/2,3
மின் பொருவு தேரின் மிசை வீரன் வரு போழ்தில்
தன் பொருவு_இல் கன்று தனி தாவி வரல் கண்டு ஆங்கு – கம்.அயோ:3 98/1,2
செயிர் உற்ற அரசன் ஆண்டு ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில்
வயிரம் உற்று உடைந்து சென்றோர் வலியவன் செல்லுமா போல் – கம்.ஆரண்:10 107/2,3
சென்று அவன் தன்னை இன்னே கொணர்கின்றேன் சிறிது போழ்தில்
வென்றியிர் இருந்தீர் என்று விடைபெற்று விரைவில் போனான் – கம்.கிட்:2 35/3,4
பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில்
தீவினை இயற்றமேனும் எம்பி-மேல் சீறி என்-மேல் – கம்.கிட்:7 132/2,3
பொன் அடி வணங்கி நின்று நின் பெயர் புகன்ற போழ்தில் – கம்.சுந்:14 39/4
பொங்கு அமர் விசும்பிடை உடன்று பொரு போழ்தில்
செம் கதிரவன் சிறுவனை திரள் புயத்தால் – கம்.யுத்1:12 20/1,2

மேல்


போழ்தின் (8)

துனைதரு போழ்தின் நீந்தலோ அரிதே – அகம் 364/14
உடைந்த போழ்தின் உடல் விழுந்து என்னவே – கம்.அயோ:4 29/4
புண்தான் என நோய் உற விம்முறுகின்ற போழ்தின்
எண்தான் உழந்து இட்ட நும் ஏந்து இழை யாங்கள் காட்ட – கம்.சுந்:4 90/2,3
புகுந்துளது உண்டு என்று உள்ளம் பொருமல் வந்து உற்ற போழ்தின் – கம்.யுத்2:17 74/4
புரங்களின் தீய்த்து காண்பென் பொடி ஒரு கடிகை போழ்தின் – கம்.யுத்2:19 239/4
தன் இரு தாள் உள் அடக்கி பொலி போழ்தின் யான் முரசம் சாற்றும் வேலை – கம்.யுத்3:24 28/3
சித்திரம் இதனை எல்லாம் தெரியலாம் சிறிது போழ்தின் – கம்.யுத்3:26 88/4
ஆர்த்தவன் அனைய போழ்தின் அழிவு இலா தேர் கொண்டு அன்றி – கம்.யுத்3:27 182/1

மேல்


போழ்தின்-கண் (1)

அடக்கம் இல் போழ்தின்-கண் தந்தை காமுற்ற – கலி 82/10

மேல்


போழ்தின்-வாய் (1)

பொன் திணிந்த கொங்கை மங்கை இடரின் மூழ்கு போழ்தின்-வாய்
குன்றம் அன்ன சிலை முறிந்த கொள்கை கண்டு குளிர் மனத்து – கம்.பால:13 55/2,3

மேல்


போழ்தினான் (2)

அன்னையோ காண் தகை இல்லா குறள் நாழி போழ்தினான்
ஆண்டலைக்கு ஈன்ற பறழ்_மகனே நீ எம்மை – கலி 94/5,6
அழி_தக மாஅம் தளிர் கொண்ட போழ்தினான் இ ஊரார் – கலி 143/27

மேல்


போழ்தினில் (1)

புகழ் மேலை கிரி புக்க போழ்தினில்
நகமே ஒத்த குரக்கு_நாயகன் – கம்.கிட்:8 19/2,3

மேல்


போழ்தினின் (1)

போவர் அஞ்சினர் அன்னது ஓர் போழ்தினின்
ஏவர் அஞ்சலியாதவர் எண்ணுடை – கம்.யுத்4:37 175/2,3

மேல்


போழ்தினின்-வாய் (1)

தரு மா மகனே துணை ஆய் தவமே புரி போழ்தினின்-வாய்
அரு மா மகனே புனல் கொண்டு அகல்வான் வருமாறு அறியேன் – கம்.அயோ:4 74/2,3

மேல்


போழ்தினே (1)

பூ தொடர் சாலையின் இருந்த போழ்தினே – கம்.ஆரண்:12 34/4

மேல்


போழ்து (13)

போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார் என் – கலி 4/10
போழ்து உள்ளார் துறந்தார் கண் புரி வாடும் கொள்கையை – கலி 29/14
இ போழ்து போழ்து என்று அது வாய்ப்ப கூறிய – கலி 93/12
இ போழ்து போழ்து என்று அது வாய்ப்ப கூறிய – கலி 93/12
அண்ண அணித்து ஊராயின் நண்பகல் போழ்து ஆயின் – கலி 108/36
எல்லிற்று போழ்து ஆயின் ஈதோளி கண்டேனால் – கலி 117/13
புல்லென் மருள் மாலை போழ்து இன்று வந்து என்னை – கலி 145/29
புதியன கண்ட போழ்து விடுவரோ புதுமை பார்ப்பார் – கம்.பால:17 9/4
போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால் – கம்.அயோ:13 35/3
செய்தி காவல் நீ சிறிது போழ்து எனா – கம்.கிட்:3 52/3
பொருள் உடை அ உரை கேட்ட போழ்து வான் – கம்.கிட்:11 128/1
பூதலம் முற்றும் ஈர் அடி வைத்து பொலி போழ்து யான் – கம்.கிட்:17 5/2
அடல் வலி அரக்கற்கு அ போழ்து அண்டங்கள் அழுந்த மண்டும் – கம்.யுத்4:37 18/1

மேல்


போழ்தும் (2)

இயன்றது என் பொருட்டினால் இ இடர் உனக்கு என்ற போழ்தும்
அயின்றனை கிழங்கும் காயும் அமுது என அரிய புல்லில் – கம்.அயோ:13 40/1,2
செழு நகர் அடைந்த போழ்தும் இ துயர் தீர்வது உண்டோ – கம்.யுத்1:12 31/4

மேல்


போழ்தே (5)

கார் செய் மாலை வரூஉம் போழ்தே – நற் 37/11
பல் நாள் வரும் அவன் அளித்த போழ்தே – ஐங் 109/4
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே – அகம் 175/18
வருதும் என்று அவர் தெளித்த போழ்தே – அகம் 194/19
கட்டுரையின் தம கைத்து உள போழ்தே
இட்டு இசைகொண்டு அறன் எய்த முயன்றோர் – கம்.பால:8 22/1,2

மேல்


போழ்ந்த (12)

சுரம் போழ்ந்த இகல் ஆற்றல் – மது 58
பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானை – பரி 20/4
முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த
வளி உறின் அ எழில் வாடுவை அல்லையோ – கலி 13/20,21
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் – அகம் 41/6
வெம் சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை – அகம் 207/7
நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடும் தேர் – அகம் 320/11
தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள் – அகம் 324/12
போழ்ந்த போல பல உடன் மின்னி – அகம் 374/4
போழ்ந்த மா கிடங்கு இடை கிடந்து பொங்கு இடங்கர் மா – கம்.பால:3 16/2
பொய்த குத்தின பொதுத்தன துளைத்தன போழ்ந்த
கொய்த சுற்றின பற்றின குடைந்தன பொலிந்த – கம்.சுந்:7 50/2,3
போழ்ந்த பல் நெடும் புரவிய முறை முறை அச்சொடும் பொறி அற்று – கம்.யுத்2:16 315/2
போழ்ந்த துன்பங்கள் புறப்பட நின்று இவை புகன்றான் – கம்.யுத்4:40 103/4

மேல்


போழ்ந்தனவும் (1)

வள் உகிர் போழ்ந்தனவும் வாள் எயிறு உற்றனவும் – கலி 88/11

மேல்


போழ்ந்தனள் (1)

போழ்ந்தனள் பெரும் பாம்பு என்ன புரண்டனள் பொருமி பொங்கி – கம்.யுத்2:18 266/2

மேல்


போழ்ந்தனன் (1)

போழ்ந்தனன் என்ன கூறி புரண்டனன் பொருமுகின்றான் – கம்.யுத்3:26 55/4

மேல்


போழ்ந்தனிர் (1)

போழ்ந்தனிர் எனது இடர் புணர்ப்பினால் என்றான் – கம்.பால:5 47/4

மேல்


போழ்ந்தாய் (1)

போழ்ந்தாய் நெஞ்சை என்றார் பொன்_நாடு அதனில் போய் நீ – கம்.அயோ:4 83/3

மேல்


போழ்ந்தாள் (1)

போழ்ந்தாள் உள்ள புன்மையை நோக்கி புலர்கின்றான் – கம்.அயோ:3 40/4

மேல்


போழ்ந்திட்ட (1)

அணில்_வரி_கொடும்_காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது – புறம் 246/4,5

மேல்


போழ்ந்து (18)

அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை – மது 316
அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து
ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவா திரிதரும் – மது 384,385
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர் – நற் 338/2
பனி கால் போழ்ந்து பணை எழில் ஞெகிழ் தோள் – குறு 357/2
எஃகு போழ்ந்து அறுத்த வாள் நிண கொழும் குறை – பதி 12/16
கல் உடை நெடு நெறி போழ்ந்து சுரன் அறுப்ப – பதி 19/2
வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து அவர் – பதி 79/12
இளையவர் ஐம்பால் போல் எக்கர் போழ்ந்து அறல் வார – கலி 29/6
மணம் கமழ் மார்பினை மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து
அணங்கு உடை ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/16,17
இள மாங்காய் போழ்ந்து அன்ன கண்ணினால் என் நெஞ்சம் – கலி 108/28
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்து என – அகம் 229/2
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ – புறம் 93/11
திணி நிலை அலற கூவை போழ்ந்து தன் – புறம் 275/4
வரு படை போழ்ந்து வாய் பட விலங்கி – புறம் 295/4
கரை பொரு முந்நீர் திமிலின் போழ்ந்து அவர் – புறம் 303/7
போழ்ந்து உயிர் குடித்தலின் புரள பொங்கினான் – கம்.ஆரண்:7 126/2
பொறி பட சுடர்கள் தீய போவன போழ்ந்து முன்_நாள் – கம்.யுத்1:9 86/3
புகுவன போழ்ந்து உன் மார்பில் திறந்தன புண்கள் எல்லாம் – கம்.யுத்2:17 56/2

மேல்


போழ்ந்து-என (1)

போழ்ந்து-என அரக்கன் செய்த புன் தொழில் பொறையிற்று ஆமால் – கம்.யுத்4:38 2/1

மேல்


போழ்பட (2)

மெய்கள் போழ்பட தாள் விழ வெருவிட நிருதர் – கம்.ஆரண்:7 81/2
பொர கரு நிற நெடு விசும்பு போழ்பட
இரக்கம் இல் இராவணன் எறிந்த நாணினால் – கம்.யுத்2:15 125/1,2

மேல்


போழ்பு (1)

பால் வார்பு கெழீஇ பல் கவர் வளி போழ்பு
வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் – மலை 114,115

மேல்


போழ்வது (1)

ஊசி போழ்வது ஓர் வடு செயா நெடும் புயம் உடையார் – கம்.சுந்:9 16/4

மேல்


போழ்வாய் (1)

சுழிக்கும் வினையால் ஏக சூழ்வாய் என்னை போழ்வாய்
பழிக்கும் நாணாய் மாணா பாவி இனி என் பல உன் – கம்.அயோ:4 48/2,3

மேல்


போழ்வான் (1)

போழ்வான் நினைத்து இனைய வாய்மொழி புகன்றான் – கம்.சுந்:1 67/4

மேல்


போழ்வித்தனன் (1)

போழ்வித்தனன் ஆர் உயிர் போயினனால் – கம்.யுத்3:20 85/4

மேல்


போழ்வித்தீர் (1)

போழ்வித்தீர் உரை பொய்யின் நீங்கினீர் – கம்.கிட்:16 47/4

மேல்


போழ்வில் (1)

முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில்
கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்பு-மார் உளவே – மலை 198,199

மேல்


போழ (7)

கொடும் புணரி விலங்கு போழ
கடும் காலொடு கரை சேர – மது 77,78
நீர் அணி பெரு வழி நீள் இடை போழ
செல்க பாக நின் செய்வினை நெடும் தேர் – நற் 221/6,7
அலங்கு கதிர் திகிரி ஆழி போழ
வரும்-கொல் தோழி நம் இன் உயிர் துணை என – அகம் 224/14,15
தேன் இமிர் நறும் சினை தென்றல் போழ
குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து – அகம் 237/4,5
புலவு திரை பெரும் கடல் நீர் இடை போழ
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி – அகம் 255/2,3
கடல் மண்டு தோணியின் படை முகம் போழ
நெய்ம்மிதி அருந்திய கொய் சுவல் எருத்தின் – புறம் 299/3,4
போழ கிற்றில என்று புகன்றார் – கம்.யுத்1:3 90/2

மேல்


போழில் (1)

போழில் புனைந்த வரி புட்டில் புட்டிலுள் என் உள – கலி 117/8

மேல்


போழின் (1)

போல்வாள் திங்கள்_போழின் எயிற்றாள் புகை வாயில் – கம்.சுந்:2 76/3

மேல்


போழு-மின் (1)

எய்யு-மின் ஈரு-மின் எறி-மின் போழு-மின்
கொய்யு-மின் குடரினை கூறு கூறுகள் – கம்.சுந்:12 1/1,2

மேல்


போழும் (9)

மன்றம் போழும் புன்கண் மாலை – நற் 73/4
மன்றம் போழும் இன் மணி நெடும் தேர் – குறு 301/5
மன்றம் போழும் நாடன் தோழி – குறு 346/3
இருள் போழும் கொடி மின்னால் – பரி 18/25
வையை வார் அவிர் அறல் இடை போழும் பொழுதினான் – கலி 28/7
மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல் – கலி 55/1
இடி உமிழ் வானத்து இரவு இருள் போழும்
கொடி மின்னு கொள்வேன் என்று அன்னள் வடி நாவின் – கலி 141/17,18
நாரும் போழும் செய்து உண்டு ஓராங்கு – புறம் 370/2
நாரும் போழும் கிணையோடு சுருக்கி – புறம் 375/5

மேல்


போழொடு (1)

உருப்பு-உறு பசும் காய் போழொடு கறி கலந்து – பெரும் 307

மேல்


போற்ற (8)

வல் வில் இளையர் பக்கம் போற்ற
ஈர் மணல் காட்டாறு வரூஉம் – குறு 275/6,7
துன்று கழல் முடி_வேந்தர் அடி போற்ற சுமந்திரனே முதல்வர் ஆய – கம்.பால:5 54/2
ஆய்ந்த உணர்வின் உணர்வே பகையால் அலைப்புண்டு அடியேம் அடி போற்ற அ நாள் – கம்.ஆரண்:2 27/3
போற்ற வன் திரிபுரம் எரிந்த புங்கவன் – கம்.ஆரண்:12 9/2
போற்ற_அரும் புகழ் இழந்த பேர் ஒருவனும் போன்றான் – கம்.யுத்2:15 248/4
உம்பரும் பிறரும் போற்ற ஒருவன் மூ_உலகை ஆண்டு – கம்.யுத்2:16 153/3
பூ மொய்த்த கரத்தர் ஆகி விண்ணவர் போற்ற நின்றான் – கம்.யுத்3:31 229/2
தழுவு சீர் இளைய_கோவும் சனகன் மா மயிலும் போற்ற
விழுமிய குணத்து வீரன் விளங்கினன் விமானத்து உம்பர் – கம்.யுத்4:41 18/3,4

மேல்


போற்ற_அரும் (1)

போற்ற_அரும் புகழ் இழந்த பேர் ஒருவனும் போன்றான் – கம்.யுத்2:15 248/4

மேல்


போற்றலர் (1)

புல்லுவ அல்ல ஆற்றல் போற்றலர் குறித்தல் போலாம் – கம்.கிட்:10 62/2

மேல்


போற்றலாய் (1)

பொய் உறா மாருதி உரையும் போற்றலாய் – கம்.யுத்4:40 80/4

மேல்


போற்றலை (3)

போற்றலை இன்னன புகறல்-பாலையோ – கம்.கிட்:7 33/4
போல் இயற்கையும் சீலமும் போற்றலை
வாலியை படுத்தாய் அலை மன் அற – கம்.கிட்:7 95/2,3
போன அ பொருள் போற்றலை புந்தியோய் – கம்.யுத்4:40 22/4

மேல்


போற்றலையே (2)

உயிர் போற்றலையே செருவத்தானே – பதி 79/1
கொடை போற்றலையே இரவலர் நடுவண் – பதி 79/2

மேல்


போற்றவே (1)

போந்து அவண் இருப்பின் எம்மை போற்றவே பொழுது போமால் – கம்.கிட்:9 20/3

மேல்


போற்றாது (2)

மா பயம்பின் பொறை போற்றாது
நீடு குழி அகப்பட்ட – புறம் 17/14,15
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது என் – புறம் 73/5

மேல்


போற்றாமையே (1)

ஆற்றாமை நின் போற்றாமையே – புறம் 28/17

மேல்


போற்றாய் (4)

போற்றாய் காண் அன்னை புரையோய் புரை இன்று – பரி 20/72
போற்றாய் பெரும நீ காமம் புகர்பட – கலி 12/16
சுடர் தொடீ போற்றாய் களை நின் முதுக்குறைமை போற்றி கேள் – கலி 62/9
போற்றாய் ஆகலின் புலத்தியால் எம்மே – அகம் 39/25

மேல்


போற்றார் (4)

போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும் – பரி 4/52
போற்றார் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும் – புறம் 2/7
கூற்றத்து அனையை ஆகலின் போற்றார்
இரங்க விளிவது-கொல்லோ வரம்பு அணைந்து – புறம் 98/17,18
போற்றார் அம்ம பெரியோர் தம் கடனே – புறம் 140/10

மேல்


போற்றாரை (1)

பொறை எனப்படுவது போற்றாரை பொறுத்தல் – கலி 133/14

மேல்


போற்றி (21)

போற்றி கேள்-மதி புகழ் மேம்படுந – பொரு 60
கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி
வனை கல திகிரியின் குமிழி சுழலும் – மலை 473,474
செல விரைவு-உற்ற அரவம் போற்றி
மலர் ஏர் உண்கண் பனி வர ஆய்_இழை – நற் 308/1,2
ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக – பதி 21/2
நாற்றத்தின் போற்றி நகையொடும் போத்தந்து – பரி 16/26
அனையவை போற்றி நினைஇயன நாடி காண் – கலி 15/23
சுடர் தொடீ போற்றாய் களை நின் முதுக்குறைமை போற்றி கேள் – கலி 62/9
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் – கலி 139/2
கவவு கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடை – அகம் 26/17
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி
காப்பு கைந்நிறுத்த பல் வேல் கோசர் – அகம் 113/4,5
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி
இசை மரபு ஆக நட்பு கந்து ஆக – புறம் 217/4,5
அற்று அன்று ஆகலின் தெற்றென போற்றி
காய் நெல் கவளம் தீற்றி காவு-தொறும் – புறம் 337/13,14
அன்னே தேனே ஆர் அமிழ்தே என்று அடி போற்றி
முன்னே முன்னே மொய்ம் மலர் தூவி முறை சார – கம்.பால:10 30/2,3
பொங்கு பல் முரசம் ஆர்ப்ப இல் உறை தெய்வம் போற்றி
கொங்கு அலர் கூந்தல் செ வாய் அரம்பையர் பாணி கொட்டி – கம்.சுந்:2 113/2,3
புண்டரீகத்து வைகும் புராதனா போற்றி போற்றி – கம்.யுத்1:7 7/4
புண்டரீகத்து வைகும் புராதனா போற்றி போற்றி – கம்.யுத்1:7 7/4
புள்ளின்-மேல் வந்து தோன்றும் புராதனா போற்றி போற்றி – கம்.யுத்1:7 8/4
புள்ளின்-மேல் வந்து தோன்றும் புராதனா போற்றி போற்றி – கம்.யுத்1:7 8/4
பொய்கையின் இடங்கர் கவ்வ புராதனா போற்றி என்று – கம்.யுத்1:8 16/3
பொன் அரி சுமந்த பீடத்து இமையவர் போற்றி செய்ய – கம்.யுத்1:14 27/3
புணர்த்துவென் சீதை தானே புணர்வது ஓர் வினையம் போற்றி
கணத்து வன் சனகன்-தன்னை கட்டினென் கொணர்ந்து காட்டின் – கம்.யுத்2:17 3/2,3

மேல்


போற்றிட (1)

செறி குழல் போற்றிட திருந்து மா தவத்து – கம்.பால:5 53/3

மேல்


போற்றிய (3)

ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே – பரி 13/18
போற்றிய நின் மெய் தொடுகு – கலி 95/24
போய் இற்றீர் நும் புலன் வென்று போற்றிய
வாயில் தீர்வு அரிதாகிய மா தவம் – கம்.சுந்:12 88/1,2

மேல்


போற்றியும் (1)

ஆழியை உருட்டியும் அறங்கள் போற்றியும்
வேள்வியை இயற்றியும் வளர்க்க வேண்டுமோ – கம்.அயோ:12 20/1,2

மேல்


போற்றினர் (2)

போதுடன் அயினி நீர் சுழற்றி போற்றினர் – கம்.பால:10 51/4
போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர் – கம்.யுத்3:24 100/2

மேல்


போற்றினாய் (1)

புன்மை சால் ஒருத்தியை சுடாது போற்றினாய்
அன்னது ஆர் சொல்ல ஈது அறைதியால் என்றான் – கம்.யுத்4:40 77/3,4

மேல்


போற்றினான் (1)

பொன்னின் கால் தளிர் சூடினன் போற்றினான் – கம்.யுத்4:40 25/4

மேல்


போற்றினும் (1)

போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம் – கம்.யுத்2:16 161/2

மேல்


போற்றினேன் (1)

பொறை இருந்து ஆற்றி என் உயிரும் போற்றினேன்
அறை இரும் கழலவன் காணும் ஆசையால் – கம்.சுந்:4 11/1,2

மேல்


போற்று (3)

கேட்போர் உளர்-கொல் இல்லை-கொல் போற்று என – நற் 50/6
காப்பு உடை வாயில் போற்று ஓ என்னும் – நற் 132/8
என் போல் போற்று என்றோனே அதன் கொண்டு – புறம் 395/31

மேல்


போற்று-மதி (1)

புணர்ந்தோர் போல போற்று-மதி நினக்கு யான் – அகம் 342/2

மேல்


போற்று-மின் (3)

போற்று-மின் மறவீர் சாற்றுதும் நும்மை – புறம் 104/1
ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்று-மின்
எனை நாள் தங்கும் நும் போரே அனை நாள் – புறம் 301/6,7
பொன் நிற பூவையும் கிளியும் போற்று-மின்
என்ன மற்று எங்கையர்க்கு இயம்புவாய் என்றாள் – கம்.அயோ:5 39/3,4

மேல்


போற்றுகேனோ (1)

புன்கண் பொறி யாக்கை பொறுத்து உயிர் போற்றுகேனோ
என் கட்புலம் முன் உனக்கு ஈந்துவைத்து இல்லை என்ற – கம்.அயோ:4 127/2,3

மேல்


போற்றுதல் (1)

போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை – கலி 133/7

மேல்


போற்றுதி (1)

தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே – கலி 65/9

மேல்


போற்றுநர் (2)

போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும் – பரி 4/52
வேற்றுமை இன்று அது போற்றுநர் பெறினே – பரி 4/55

மேல்


போற்றுபு (1)

ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கி நும் – பொரு 151

மேல்


போற்றும் (3)

நினைவரால் அரிய நன்னீர் நேர்பட புலவர் போற்றும்
சினை வரால் பகழி ஆவம் நெல் சினை என்னும் செப்பம் – கம்.கிட்:13 35/2,3
பூவலயத்தை அன்றோ புகழ்வது புலவர் போற்றும்
மூவரின் ஒருவன் என்று புகல்கினும் முடிவு இலாத – கம்.சுந்:6 59/2,3
பூசனை தொழில் புரிந்து தான் முறைமையின் போற்றும்
ஈசனை தொழுது இருடியும் சந்தமும் எண்ணி – கம்.யுத்4:37 110/1,2

மேல்


போற்றுவாய் (1)

போற்றுவாய் என்ற போது புகழ் என் ஆம் புலமை என் ஆம் – கம்.யுத்3:31 46/3

மேல்


போற்றுறு (1)

பொறி மயிர் கவுதாரிகள் போற்றுறு
நெறியின் மாக்களும் முந்தி நெருங்கினார் – கம்.அயோ:11 13/3,4

மேல்


போற்றேன் (1)

நறு நுதல் அரிவை போற்றேன்
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே – நற் 50/10,11

மேல்


போறல் (1)

ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதை – கலி 5/7

மேல்


போறி (8)

இவள் அணங்கு உற்றனை போறி
பிறர்க்கும் அனையையால் வாழி நீயே – ஐங் 58/3,4
ஆறு மயங்கினை போறி நீ வந்து ஆங்கே – கலி 95/3
ஈகை போர் கண்டாயும் போறி மெய் எண்ணின் – கலி 95/12
பார்வை போர் கண்டாயும் போறி நின் தோள் மேலாம் – கலி 95/17
ஒட்டிய போர் கண்டாயும் போறி முகம் தானே – கலி 95/21
அறிகல்லாய் போறி காண் நீ – கலி 95/26
கண்ணோடினாய் போறி நீ – கலி 144/26
எனக்கே வந்தனை போறி புனல் கால் – அகம் 163/10

மேல்


போறிர் (2)

மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்
பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை – கலி 9/11,12
மறந்தனிர் போறிர் எம் என சிறந்த நின் – அகம் 29/12

மேல்


போன்ம் (27)

வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என – பதி 51/23
திசை அறி நீகானும் போன்ம்
பரு கோட்டு யாழ் பக்கம் பாடலோடு ஆடல் – பரி 10/55,56
நின்ற நிகழ்ச்சியும் போன்ம்
காமம் கனைந்து எழ கண்ணின் களி எழ – பரி 10/62,63
கரப்பார் களி மதரும் போன்ம்
கள்ளொடு காமம் கலந்து கரை வாங்கும் – பரி 10/68,69
அரம் தின் வாய் போன்ம் போன்ம் போன்ம் – பரி 10/98
அரம் தின் வாய் போன்ம் போன்ம் போன்ம் – பரி 10/98
அரம் தின் வாய் போன்ம் போன்ம் போன்ம்
பின்னும் மலர் கண் புனல் – பரி 10/98,99
பனி வளர் ஆவியும் போன்ம் மணிமாடத்து – பரி 10/123
கரையே கைவண் தோன்றல் ஈகை போன்ம் என – பரி 16/1
வாடை உளர் கொம்பர் போன்ம்
வாளி புரள்பவை போலும் துடி சீர்க்கு – பரி 21/63,64
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்
சுடர் விரிந்து அன்ன சுரி நெற்றி காரி – கலி 101/20,21
குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்
செவிமறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளை – கலி 101/26,27
தோளின் திருகுவான் போன்ம்
என ஆங்கு – கலி 101/32,33
முந்நூலா கொள்வானும் போன்ம்
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் – கலி 103/31,32
நீல்நிறவண்ணனும் போன்ம்
இரிபு எழுபு அதிர்பு_அதிர்பு இகந்து உடன் பலர் நீங்க – கலி 104/38,39
திரிதரும் கொல் களிறும் போன்ம்
தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றி தலைச்சென்று – கலி 104/44,45
மீளி மறவனும் போன்ம்
ஆங்க செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப – கலி 104/50,51
உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம்
பாடு ஏற்றவரை பட குத்தி செம் காரி – கலி 105/38,39
முகை சூழும் தும்பியும் போன்ம்
இடை பாய்ந்து எருத்தத்து கொண்டானோடு எய்தி – கலி 105/42,43
போதரும் பால் மதியும் போன்ம்
ஆங்க ஏறும் பொதுவரும் மாறு-உற்று மாறா – கலி 105/46,47
மா நிதி கிழவனும் போன்ம் என மகனொடு – அகம் 66/17
அரு வழி விலக்கும் எம் பெரு விறல் போன்ம் என – அகம் 248/9
சில நாள் உய்யலென் போன்ம் என பல நினைந்து – அகம் 253/8
ஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசைஇ – அகம் 371/12
பெரும் கல் அடாரும் போன்ம் என விரும்பி – புறம் 19/6
பொன்றுவென் போக்கு இனி அரிது போன்ம் எனா – கம்.ஆரண்:6 21/3
தலையின் மேலும் ஒர் சேது தருவ போன்ம் – கம்.யுத்1:8 48/4

மேல்


போன்மே (1)

தண்டா காதலும் தலை நாள் போன்மே – அகம் 332/15

மேல்


போன்ற (24)

தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ – புறம் 101/3
புண் சிலை செய்வர் என்று போவன போன்ற மஞ்ஞை – கம்.பால:17 4/2
சித்திரம் போன்ற அ செயல் ஓர் தோன்றற்கு – கம்.பால:19 45/3
கூழை போன்ற பொருநர் குழாங்களே – கம்.அயோ:11 33/4
வேய் தெரிந்து உரைப்ப போன்ற புள்ளொடு விலங்கும் அம்மா – கம்.ஆரண்:7 57/4
முனியும் என்று அவிந்த வாய மூங்கையர் போன்ற அன்றே – கம்.ஆரண்:10 98/4
செருக்கி இடையே திரு இழந்த சிறியோர் போன்ற சேதாம்பல் – கம்.ஆரண்:10 117/4
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே – கம்.ஆரண்:14 5/4
போன்ற நீ யானே வேண்ட அ தலை போதி என்றான் – கம்.கிட்:9 30/4
வெள்ளி வேல் எறிவன போன்ற மேகங்கள் – கம்.கிட்:10 16/2
துளி குரல் மேகம் வள் வார் தூரியம் துவைப்ப போன்ற
வளை கையர் போன்ற மஞ்ஞை தோன்றிகள் அரங்கின்-மாடே – கம்.கிட்:10 31/2,3
வளை கையர் போன்ற மஞ்ஞை தோன்றிகள் அரங்கின்-மாடே – கம்.கிட்:10 31/3
முறுவலிக்கின்றன போன்ற முத்து எலாம் – கம்.கிட்:10 115/4
விண்ணிடை தொத்தின போன்ற மீன் எலாம் – கம்.சுந்:2 55/4
பொங்கு நல் நெடும் புனல் அற பொரித்தன போன்ற – கம்.யுத்1:6 26/4
உயிர்ப்பு உடை வெள்ளை பிள்ளை வாள் அரா ஊர்வ போன்ற – கம்.யுத்1:9 21/4
குடித்து கால்வன போன்ற குதிரையே – கம்.யுத்2:15 39/4
ஆர்ப்பன துடைப்பன போன்ற ஆடுவ – கம்.யுத்2:16 96/4
மண்டலம் விழுந்தன போன்ற மண்ணினே – கம்.யுத்2:18 106/4
கடர் கிடந்தன போன்ற களத்தினே – கம்.யுத்2:19 137/4
கோளோடு தாரகைகள் கோத்து அமைந்த மணி ஆர கோவை போன்ற
தோளோடு தோள் அகலம் ஆயிரம் யோசனை எனவும் சொல்ல ஒண்ணா – கம்.யுத்3:24 31/1,2
பூ பிறழ்ந்து உருவம் வேறாய் பொலிந்தது ஓர் பழனம் போன்ற – கம்.யுத்3:25 15/4
விளக்கு_இனம் எடுத்தன போன்ற விண் எலாம் – கம்.யுத்4:37 143/4
பூண் தொழில் உடைய மார்பா போர் புறங்கொடுத்தோர் போன்ற
ஆண்_தொழிலோரின் பெற்ற வெற்றியும் அழகிற்று என்றான் – கம்.யுத்4:37 208/3,4

மேல்


போன்ற-மன்னோ (1)

மா நில கிழத்தி கைகள் மறித்தன போன்ற-மன்னோ – கம்.கிட்:10 26/4

மேல்


போன்றதால் (1)

பொற்பு உற தழுவிய தன்மை போன்றதால் – கம்.யுத்2:15 112/4

மேல்


போன்றது (17)

இமிழ்வது போன்றது இ நீர் குணக்கு சான்றீர் – பரி 24/82
ஐயனை ஒல்லை வா என்று அழைப்பது போன்றது அம்மா – கம்.பால:10 1/4
அரைசன் ஒதுங்க தலை எடுத்த குறும்பு போன்றது அரக்கு ஆம்பல் – கம்.பால:10 75/4
பொங்கு மா கடலில் செல்லும் தோற்றமே போன்றது அன்றே – கம்.பால:18 2/4
புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கமே போன்றது அன்றே – கம்.ஆரண்:16 1/4
பொன்னொடும் காசை நீட்டி கொடுப்பதே போன்றது அன்றே – கம்.கிட்:10 30/4
புண்டரிகத்தவள் வதனம் போன்றது – கம்.கிட்:14 30/4
துப்பின் செய்தது போன்றது சூழ் வரை – கம்.யுத்2:15 27/2
பந்தர் பெற்றது போன்றது பற்றுதல் – கம்.யுத்2:15 28/3
மா இரும் கடல் போன்றது வானவர் – கம்.யுத்2:15 95/2
மேருவின் சிகரம் போன்றது என்னினும் வெளிறு உண்டாமால் – கம்.யுத்2:15 222/1
பொழிந்தது போன்றது அன்றே பொங்கு இருள் கங்குல் போர்வை – கம்.யுத்2:19 217/4
போன்றது இல்லை ஆளுடையாய் பொய்யும் புகல புக்காயோ – கம்.யுத்3:22 221/4
பொய் வினை மகளிர் கற்பும் போன்றது அ பொலம் பொன் திண் தேர் – கம்.யுத்3:28 28/4
சேர்ப்பது போன்றது யாண்டும் சுமை பொறாது உலகம் என்ன – கம்.யுத்3:30 6/4
பூளை போன்றது அ பொரு சினத்து அரிகள்-தம் புணரி – கம்.யுத்4:32 17/4
அண்டமே போன்றது ஐயன் புட்பகம் அண்டத்து உம்பர் – கம்.யுத்4:41 19/1

மேல்


போன்றதுவே (1)

ஆறு போகிய ஆறு போம் ஆறு போன்றதுவே – கம்.பால:15 5/4

மேல்


போன்றதே (14)

இம்பர் வாரி எழுந்தது போன்றதே – கம்.பால:1 3/4
புணரி மேல் பொர போவதும் போன்றதே – கம்.பால:1 11/4
உள் சிலம்பிடு பொய்கையும் போன்றதே – கம்.பால:14 45/4
பொய்கை காதல் கொழுநரும் போன்றதே – கம்.பால:18 19/4
பூ எலாம் குடி போனதும் போன்றதே – கம்.பால:18 31/4
பொங்கி ஓங்கி தழைப்பது போன்றதே – கம்.பால:21 51/4
கங்குலின் ஒலிக்கும் மா கடலும் போன்றதே – கம்.பால:23 41/4
பொன் தடம் தாமரை பூத்த போன்றதே – கம்.பால:23 61/4
பொங்கு நீர் சுழி போவன போன்றதே – கம்.அயோ:7 23/4
உடுபதி வேலையின் உதயம் போன்றதே – கம்.அயோ:12 24/4
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே – கம்.அயோ:12 35/4
போன பின் பொலிவு அற்றது போன்றதே – கம்.கிட்:11 39/4
புகழ் புகுந்து உலாயது ஓர் பொலிவும் போன்றதே – கம்.சுந்:2 58/4
அகழி-தானும் அழுவது போன்றதே – கம்.யுத்2:15 7/4

மேல்


போன்றதை (1)

உரிது என உணராய் நீ உலமந்தாய் போன்றதை
என ஆங்கு – கலி 76/17,18

மேல்


போன்றவ்வே (1)

தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே – குறு 291/8

மேல்


போன்றவர் (3)

போன்றவர் ஆக மெய் புதல்வர் ஆக தான் – கம்.அயோ:14 124/2
போன்றவர் மடிதர போந்துளான் என – கம்.கிட்:16 13/2
போன்றவர் அல்லரை புறத்து போக்கினான் – கம்.யுத்1:2 9/4

மேல்


போன்றவால் (1)

சூடின மலர்கள் நீர் தோய்த்த போன்றவால் – கம்.யுத்4:40 74/4

மேல்


போன்றவே (30)

பகல் இடு மின் அணி பரப்பு போன்றவே – கம்.பால:3 35/4
வல்லை வந்து எழுந்தது ஓர் மழையும் போன்றவே – கம்.பால:8 35/4
தடம் புனல் பருகிட தாழ்வ போன்றவே – கம்.பால:14 12/4
மின் என மட பிடி மேகம் போன்றவே – கம்.பால:14 14/4
புண்டரிக தடம் போவ போன்றவே – கம்.பால:14 24/4
உள்ளம் நாணி ஒளிப்பன போன்றவே – கம்.பால:18 29/4
புக்க தேன் அமிழ்தமாய் பொலிந்த போன்றவே – கம்.பால:19 8/4
பொடித்த வேர் புறத்து உகு நறவம் போன்றவே – கம்.பால:19 22/4
பூம் கொழுந்து பொலிவன போன்றவே – கம்.பால:21 49/4
புக்கன நிறைந்து மேல் பொடிப்ப போன்றவே – கம்.பால:23 54/4
ஏ வரும் பெரும் குறி இட்ட போன்றவே – கம்.பால:23 56/4
புள் எலாம் திருநகர் புகுந்த போன்றவே – கம்.அயோ:2 36/4
தேட_அரும் கதிரொடும் திரிவ போன்றவே – கம்.அயோ:2 41/4
மா கயத்தியை உள் கொதித்து மனத்து வைவன போன்றவே – கம்.அயோ:3 52/4
பகலிடை மலர்ந்தது ஓர் பழனம் போன்றவே – கம்.அயோ:4 176/4
பொன் நெடும் கண் குழித்து அழுவ போன்றவே – கம்.அயோ:4 194/4
கைகளும் கண்களும் கமலம் போன்றவே – கம்.அயோ:10 42/4
ஓதம் கொள் கடலின்-நின்று உலைவ போன்றவே – கம்.அயோ:11 67/4
பொங்கு கண் புடைத்து அழுவ போன்றவே – கம்.அயோ:11 121/4
தோற்று இள மகளிரை சுமப்ப போன்றவே – கம்.அயோ:12 29/4
பூட்கைகள் நிறத்த புண் திறப்ப போன்றவே – கம்.கிட்:10 5/4
புள்ளி வெம் கட கரி புரள்வ போன்றவே – கம்.கிட்:10 16/4
புழுங்கின எதிர் எதிர் பொருவ போன்றவே – கம்.கிட்:10 22/4
உடுத்த வால் நிற துகில் ஒழிந்த போன்றவே – கம்.கிட்:10 106/4
போக ஆறு ஒழுகலான் செல்வம் போன்றவே – கம்.கிட்:10 107/4
பாய் உடை நெடும் கலம் படுவ போன்றவே – கம்.சுந்:9 38/4
புக்கு அடங்கிட போவன போன்றவே – கம்.யுத்1:8 57/4
படர் கடல் இன மழை படிவ போன்றவே – கம்.யுத்2:18 95/4
அம்மனை குலம் ஆடுவ போன்றவே – கம்.யுத்3:31 122/4
புயல்-தொறும் புகு வெண் பிறை போன்றவே – கம்.யுத்3:31 123/4

மேல்


போன்றவை (1)

வாயிடை எரி உடை வடவை போன்றவை – கம்.சுந்:9 40/4

மேல்


போன்றன (35)

பெயல் உறு நீலம் போன்றன விரலே – நற் 379/9
காந்தள் அம் கொழு முகை போன்றன சிவந்தே – நற் 379/13
நாள்_மலர் கொன்றையும் பொலம் தார் போன்றன
மெல் இணர் வேங்கை வியல் அறை தாயின – பரி 14/10,11
புரி நெகிழ்ப்பார் போன்றன கை – பரி 18/37
சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன மற்றும் – கலி 82/14
செம் வானத்து வனப்பு போன்றன
தாள் களம் கொள கழல் பறைந்தன – புறம் 4/2,3
கொல்ல் ஏற்றின் மருப்பு போன்றன
தோல் துவைத்து அம்பின் துளை தோன்றுவ – புறம் 4/4,5
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன
மாவே எறி_பதத்தான் இடம் காட்ட – புறம் 4/6,7
எருத்து வவ்விய புலி போன்றன
களிறே கதவு எறியா சிவந்து உராஅய் – புறம் 4/9,10
உயிர் உண்ணும் கூற்று போன்றன
நீயே அலங்கு உளை பரீஇ இவுளி – புறம் 4/12,13
பொரு மயில் கணத்தன மலையும் போன்றன – கம்.பால:3 34/4
பால் விரிந்து இடைஇடை பறப்ப போன்றன
மேல் விரிந்து எழு கொடி படலை விண் எலாம் – கம்.பால:14 11/2,3
அன்னம் உந்திய திரை ஆறு போன்றன
பொன் அணி புணர் முலை புரி மென் கூந்தலார் – கம்.பால:14 14/2,3
விளிவு தோன்ற மிதிப்பன போன்றன
நளினம் ஏறிய நாகு இள அன்னமே – கம்.பால:18 26/3,4
வீடு எனும் உலகின் வீழ் விமானம் போன்றன
ஓடை மா கட களிறு உதய மால் வரை – கம்.அயோ:2 41/2,3
கொண்டு தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றன கோழியே – கம்.அயோ:3 51/4
பை அரா நுழைகின்ற போன்றன பண் கனிந்து எழு பாடலே – கம்.அயோ:3 58/4
கிடந்த போன்றன கேகயம் தோகைகள் கிளர – கம்.அயோ:9 43/2
புல்கிய பூணும் அ கொங்கை போன்றன
அல்குலின் அணிகளும் அல்குல் ஆயின – கம்.கிட்:6 6/2,3
புற மயிர்த்தலம் பொடித்தன போன்றன பசும் புல் – கம்.கிட்:10 42/4
மானை நாடி நின்று அழைப்பன போன்றன மஞ்ஞை – கம்.கிட்:10 43/4
புல்லிய பகை என பொருவ போன்றன
மல்லிகை மலர்-தொறும் வதிந்த வண்டு எலாம் – கம்.சுந்:2 56/3,4
போன்றன இனைய தன்மை பொருவியது இனையது என்று – கம்.யுத்1:3 152/1
தணிப்ப_அரும் தழல் சொரிந்தன போன்றன தயங்கி – கம்.யுத்1:6 25/4
உடல் திறந்து உதிரம் வந்து உகுவ போன்றன
கடல் திறந்து எங்கணும் வற்ற அ கடல் – கம்.யுத்1:6 48/2,3
கை எடுத்து அழைத்த யானை போன்றன களி நல் யானை – கம்.யுத்1:8 16/4
மின் பொடித்தது போன்றன விண் எலாம் – கம்.யுத்1:8 62/4
இரவு கற்றன போன்றன இலக்குவன் பகழி – கம்.யுத்2:16 220/4
புலவர் சொல் துறை புரிந்தவும் போன்றன சரங்கள் – கம்.யுத்2:16 221/4
பார் எடுக்குறு நெடும் பன்றி போன்றன – கம்.யுத்2:18 107/4
மண் உற விண்ணின் வீழ் மானம் போன்றன – கம்.யுத்2:18 108/4
தொலைவு இல் தன்மைய தோன்றுவ போன்றன சோரி – கம்.யுத்3:20 57/3
பாரின் வீழ்ந்தன போன்றன கிடந்தன பரந்து – கம்.யுத்3:20 59/4
தொழுவில் நின்றன போன்றன சூழி மா – கம்.யுத்4:37 21/4
பூண்டு இரண்டு எதிர் நின்றவும் போன்றன
ஆண்ட வில்லி-தன் வில்லும் அரக்கன்-தன் – கம்.யுத்4:37 39/2,3

மேல்


போன்றனம் (1)

ஒரு தலை படாஅ உறவி போன்றனம்
நோம்-கொல் அளியள் தானே யாக்கைக்கு – அகம் 339/10,11

மேல்


போன்றனர் (3)

புரந்தரன் புடை வரும் அமரர் போன்றனர் – கம்.பால:23 42/4
மீளும் மாலையும் போன்றனர் வீரரே – கம்.யுத்2:15 40/4
சீயத்தின் முழக்கம் கேட்டல் போன்றனர் செறுநர் எல்லாம் – கம்.யுத்2:15 142/4

மேல்


போன்றனவால் (1)

தலை படைத்தன போன்றனவால் நெடும் சரங்கள் – கம்.யுத்2:16 206/4

மேல்


போன்றனவே (4)

மாண் நலம் இழந்த என் கண் போன்றனவே – ஐங் 458/4
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே
அடியுறை_மகளிர் ஆடும் தோளே – பரி 14/4,5
நெடு வரை அடுக்கத்து வேய் போன்றனவே
வாகை ஒண் பூ புரையும் முச்சிய – பரி 14/6,7
நீடன் மின் வாரும் என்பவர் சொல் போன்றனவே
நாள்_மலர் கொன்றையும் பொலம் தார் போன்றன – பரி 14/9,10

மேல்


போன்றனள் (3)

பைம் தொடி ஓவிய பாவை போன்றனள்
சிந்தையும் நிறையும் மெய் நலனும் பின் செல – கம்.பால:10 39/2,3
போன்றனள் புலர்ந்தனள் புழுங்கும் நெஞ்சினள் – கம்.ஆரண்:6 20/2
பொரு கலை குலம் பூத்தது போன்றனள்
பருகல் உற்ற அமுது பயந்த நாள் – கம்.யுத்4:40 7/3,4

மேல்


போன்றனன் (7)

கரை எறியாது அலை_கடலும் போன்றனன் – கம்.பால:5 48/4
அம்பின் போன்றனன் அன்று அடல் வாலி-தன் – கம்.கிட்:11 12/3
பொன் துளங்கு உளை சீயமும் போன்றனன் – கம்.கிட்:11 15/4
புண்ணியன் தொழு கழல் பரதன் போன்றனன் – கம்.கிட்:11 124/4
புக்கதும் புறத்தும் ஆம் மதியும் போன்றனன் – கம்.யுத்2:16 267/4
உற்று எழும் அருணனது உதயம் போன்றனன் – கம்.யுத்2:16 283/4
காளி போன்றனன் இராவணன் வெள்ளிடை கரந்த – கம்.யுத்4:32 17/3

மேல்


போன்றனை (1)

மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை
எவன்-கொல் என்று நினைக்கலும் நினைத்திலை – நற் 297/4,5

மேல்


போன்றார் (2)

பொலம் கொள் மா மயில் வரையின்-மேல் திரிவன போன்றார் – கம்.யுத்3:20 64/4
பொய் உடல் கொண்டு செல்லும் நமனுடை தூதர் போன்றார் – கம்.யுத்3:23 32/4

மேல்


போன்றாள் (3)

பாயின பசலையால் பகல் கொண்ட சுடர் போன்றாள்
மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை – கலி 132/10,11
வாடுபு வனப்பு ஓடி வயக்கு-உறா மணி போன்றாள்
நீடு இறை நெடு மென் தோள் நிரை வளை நெகிழ்ந்ததை – கலி 132/14,15
பொறை ஆற்றா நுசுப்பினால் பூ வீந்த கொடி போன்றாள்
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை – கலி 132/18,19

மேல்


போன்றான் (9)

வேயும் போன்றான் என்று மயங்கா விழுகின்றாள் – கம்.அயோ:6 18/4
ஆணை செல்ல நிலை அழிந்த அரசர் போன்றான் அல் ஆண்டான் – கம்.ஆரண்:10 118/4
பொய்த்துளோர் கொள திகைத்து நின்றானையும் போன்றான் – கம்.ஆரண்:13 72/4
புறத்து சுற்றிய மேரு மால் வரையையும் போன்றான் – கம்.சுந்:11 61/4
பொய்யை மெய் போல் நடிக்கின்ற யோகி போன்றான் போகின்றான் – கம்.சுந்:12 117/4
பொன் குவட்டு இடையே தோன்றும் மரகத குன்றம் போன்றான் – கம்.யுத்1:10 5/4
போற்ற_அரும் புகழ் இழந்த பேர் ஒருவனும் போன்றான் – கம்.யுத்2:15 248/4
அ பாசம் வீச ஆற்றாது அழிந்த நல் அறிவு போன்றான் – கம்.யுத்2:19 201/4
நாயக பரிதி போன்றான் தேவரை நடுக்கம் கண்டான் – கம்.யுத்3:22 10/4

மேல்


போன்றிசினே (2)

கானம் திண்ணிய மலை போன்றிசினே – நற் 240/10
விசும்பு இழி தோகை சீர் போன்றிசினே
பசும்_பொன் அவிர் இழை பைய நிழற்ற – ஐங் 74/1,2

மேல்


போன்று (34)

வனிதையும் அரு மறை வடிவு போன்று ஒளிர் – கம்.பால:5 64/3
வசிட்டனும் அரு மறை வடிவு போன்று ஒளிர் – கம்.பால:5 74/3
போன்று ஒளிர் புனித நின் அருளில் பூத்த என் – கம்.பால:5 76/2
குன்றம் போன்று உயர் தோளில் கொற்ற வில் – கம்.பால:6 20/3
வெள்ளி கும்பத்து இளம் கமுகின் பாளை போன்று விரிந்து உளதால் – கம்.பால:10 72/4
பூத்த அண்டம் பழையது என்று புதுக்குவானும் போன்று உளதால் – கம்.பால:10 74/4
தோல் உரிந்து உகுவன போன்று தோன்றுமால் – கம்.பால:14 11/4
தணியாத நறும் தளிர் தந்தன போன்று தாழ – கம்.பால:16 37/2
கயங்கள் போன்று ஒளிர் பளிங்கு அடுத்த கானமும் – கம்.பால:19 5/3
நிற நிலா கற்றை பாய நிறைந்தது போன்று தோன்ற – கம்.பால:19 12/3
தூது சென்று உரைப்பன போன்று தோன்றவே – கம்.பால:23 52/4
கறங்கு போன்று உளது ஆயினும் பிண பெரும் காட்டில் – கம்.ஆரண்:8 16/3
பாகு இயல் கிளவியாள் பவள கொம்பர் போன்று
ஏகு-மின் ஈண்டு என எதிர்வந்து எய்தினாள் – கம்.ஆரண்:12 25/3,4
மிக்கன போன்று தோன்றும் உலகங்கள் வீயுமாறும் – கம்.ஆரண்:13 119/2
உருகு பொன் பாய்வ போன்று ஒழுகுகின்றது – கம்.கிட்:14 13/4
உருகுகின்றது போன்று உளது உலகு சூழ் உவரி – கம்.சுந்:2 15/4
தூசு உறை இட்டது போன்று தோன்றிற்றே – கம்.சுந்:2 57/4
சோனை போன்று அளிகள் பம்பும் சுரி குழல் கற்றை சோர – கம்.சுந்:2 181/2
புரண்டில புகழ் இல பொருப்பு என்று ஒன்று போன்று
இரண்டு இல புயங்களுக்கு உவமம் ஏற்குமோ – கம்.சுந்:4 49/3,4
பொங்கு கைகள் ஆம் தாமரைக்கு இந்துவே போன்று – கம்.சுந்:12 49/4
வெள்ளி போன்று இருந்த செம்பும் ஆம் என வேறுபட்டார் – கம்.யுத்1:9 30/4
மால் கடற்கு இறைவன் பூண்ட மாலை போன்று உளது இ மூதூர் – கம்.யுத்1:10 14/4
போன்று நின்றவன் பனசன் இ போர்க்கு எலாம் தானே – கம்.யுத்1:11 32/2
பறித்தான் சில பகிர்ந்தான் சில வகிர்ந்தான் சில பணை போன்று
இறுத்தான் சில இடந்தான் சில பிளந்தான் சில எயிற்றால் – கம்.யுத்2:18 158/1,2
கட்டைகள் எரிவன போன்று காட்டுவ – கம்.யுத்2:19 42/4
மரங்களின் அரக்கரை மலைகள் போன்று உயர் – கம்.யுத்2:19 45/1
பரதன் போன்று இருந்தான் தம்பி வருகின்ற பரிசு பார்த்தான் – கம்.யுத்3:28 63/4
அழுதவால் சில அன்பின போன்று அடி – கம்.யுத்3:29 25/1
போல் உயர் கயிடனை மதுவை போன்று உளார் – கம்.யுத்3:31 169/2
ஆளி போன்று உளன் எதிர்ந்த போது அமர் களத்து அடைந்த – கம்.யுத்4:32 17/1
ஞாளி போன்று உள என்பது என் நள் இருள் அடைந்த – கம்.யுத்4:32 17/2
கானகமும் கடி பொழிலும் முறி ஈன்ற போன்று ஒளிர்வ காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 20/4
வட_வரை முதல ஆன மலை குலம் சலிப்ப போன்று
சுடர் மணி வலயம் சிந்த துடித்தன இடத்த பொன் தோள் – கம்.யுத்4:37 18/3,4
குன்று போன்று உள தோளினான் சீதையை குறுக – கம்.யுத்4:40 107/2

மேல்


போன்றும் (5)

மான்_இனம் வருவ போன்றும் மயில்_இனம் திரிவ போன்றும் – கம்.பால:21 1/1
மான்_இனம் வருவ போன்றும் மயில்_இனம் திரிவ போன்றும்
மீன்_இனம் மிளிர வானில் மின்_இனம் மிடைவ போன்றும் – கம்.பால:21 1/1,2
மீன்_இனம் மிளிர வானில் மின்_இனம் மிடைவ போன்றும்
தேன்_இனம் சிலம்பி ஆர்ப்ப சிலம்பு_இனம் புலம்பி ஏங்க – கம்.பால:21 1/2,3
கேடுற தளர்ந்தார் போன்றும் திரு உற கிளர்ந்தார் போன்றும் – கம்.கிட்:10 25/4
கேடுற தளர்ந்தார் போன்றும் திரு உற கிளர்ந்தார் போன்றும் – கம்.கிட்:10 25/4

மேல்


போன்றுளாய் (1)

புன களி குல மா மயில் போன்றுளாய் – கம்.யுத்4:40 17/4

மேல்


போன்றுளான் (1)

கறங்கு போன்றுளான் பிசையும் கையினான் – கம்.கிட்:15 5/2

மேல்


போன்றே (5)

பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே – நற் 153/10
அந்தர_மகளிர்க்கு தெய்வமும் போன்றே – ஐங் 76/4
ஆடு அமை வெற்பன் அளித்த-கால் போன்றே – கலி 43/31
தீம் நீர் கான்யாற்று அவிர் அறல் போன்றே – அகம் 117/19
பொன் கோட்டு இமயமும் பொதியமும் போன்றே – புறம் 2/24

மேல்


போன (70)

போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத – பரி 22/11
போன தண் குடை வேந்தன் புகழ் என – கம்.பால:1 5/2
முந்து வாள் முகங்களுக்கு உடைந்து போன மொய்ம்பு எலாம் – கம்.பால:3 15/3
பண்டு வரும் குறி பகர்ந்து பாசறையின் பொருள்-வயினின் பிரிந்து போன
வண்டு தொடர் நறும் தெரியல் உயிர் அனைய கொழுநர் வர மணி தேரோடும் – கம்.பால:11 15/1,2
உடன் தொடர்ந்து போன ஆவி வந்தவா என் உள்ளமே – கம்.பால:13 52/4
மண்ணுளே இழிந்தது என்ன வந்து போன மைந்தனார் – கம்.பால:13 53/2
இருவரும் முனி பின் போன இருவரும் என்ன போனார் – கம்.பால:14 71/4
செம் கயல் அனைய நாட்டம் சிவப்பு உற சீறி போன
மங்கை ஓர் கமல சூழல் மறைந்தனள் மறைய மைந்தன் – கம்.பால:18 10/2,3
போன பேர் இருவர் தம் புடை வரும் படையினே – கம்.பால:20 21/4
அழிந்து அவன் போன பின் அமலன் ஐ உணர்வு – கம்.பால:24 41/1
ஆனவன் போன பின் அரசர் கோமகன் – கம்.பால:24 50/1
கூனி போன பின் குல மலர் குப்பை-நின்று இழிந்தாள் – கம்.அயோ:3 1/1
போன பொழுதில் புகுந்த உயிர் பொறுத்தார் ஒத்தார் பொரு_அரிய – கம்.அயோ:6 34/3
மன்னற்கு அல்லார் வனம் போன மைந்தற்கு அல்லார் வாங்க_அரிய – கம்.அயோ:6 37/1
நள்ளில் போன வரி சிலை கை நம்பி செய்கை நடத்துவாம் – கம்.அயோ:6 38/4
பூ நனி முகிழ்த்தன புலரி போன பின் – கம்.அயோ:10 40/2
போன படை தலை வீரர்-தமக்கு இரை போதா இ – கம்.அயோ:13 20/1
போன மந்தர மணி புய நெடும் புகழினான் – கம்.கிட்:3 1/1
போன பின் பொலிவு அற்றது போன்றதே – கம்.கிட்:11 39/4
ஆன்ற நூல் அறிஞ போன பொருள் மனத்து அடைப்பாய் அல்லை – கம்.கிட்:11 74/2
போன பின் தாதை கோயில் புக்கு அவன் பொலம் கொள் பாதம் – கம்.கிட்:11 78/1
போயினார் போன பின் புற நெடும் திசைகள்-தோறு – கம்.கிட்:14 1/1
ஒரு சிறை இருந்து போன உள்ளத்தோடு ஊடுவாரும் – கம்.சுந்:2 178/4
மான் என்பது அறிந்து போன மானிடர் ஆவார் மீண்டு – கம்.சுந்:3 140/1
அ புறம் போயும் தேட அவதியின் அமைந்து போன – கம்.சுந்:4 33/4
போன புக்கன முன் உறை பொன்னகர் – கம்.சுந்:6 23/4
உதறின சிறையை மீள ஒடுக்கின உலந்து போன – கம்.சுந்:6 42/4
போன மாற்றலர் புகழ் என கால் பொர புரண்ட – கம்.சுந்:9 7/3
போன திக்கு அறியாது புலம்பினார் – கம்.சுந்:13 4/2
அறிகிலை போலும் ஐய அமர் எனக்கு அஞ்சி போன
எறி சுடர் நேமியான் வந்து எதிர்ப்பினும் என் கை வாளி – கம்.யுத்1:9 86/1,2
இன்று போன இடம் அறியோம் என்றார் – கம்.யுத்2:15 84/4
அன்னவன்னொடும் போன அரக்கரில் – கம்.யுத்2:15 89/1
போன காலையில் புக்கனன் புங்கவன் போர் வேட்டு – கம்.யுத்2:15 215/1
போர்ப்பு அடங்கின உலகு எலாம் முரசு எலாம் போன – கம்.யுத்2:15 236/4
புல்லொடு பிறவும் எல்லாம் பொடி பொடி ஆகி போன
இல்லை மற்று எறிய தக்க எற்றுவ சுற்றும் என்ன – கம்.யுத்2:16 177/2,3
ஒன்றும் ஆகின்றது இல்லை என்று இரிந்து ஓடி போன – கம்.யுத்2:16 178/4
போன போன வன் திசை-தொறும் பொறி குலம் பொடிப்ப – கம்.யுத்2:16 216/3
போன போன வன் திசை-தொறும் பொறி குலம் பொடிப்ப – கம்.யுத்2:16 216/3
மெய் இரண்டு நூறு_ஆயிரம் பகழியால் வெரிந் உற தொளை போன
செய்ய கண் பொழி தீ சிகை இரு மடி சிறந்தன தெழிப்போடும் – கம்.யுத்2:16 344/2,3
ஆயிரம் அல்ல போன ஐ_இரண்டு என்பர் பொய்யே – கம்.யுத்2:17 14/4
மறந்தன பெரிய போன வரும் எனும் மருந்து-தன்னால் – கம்.யுத்2:17 15/3
பொன் நகர் புக்கார் இப்பால் பூசல் கண்டு ஓடி போன
துன்ன அரும் தூதர் சென்றார் தொடு கழல் அரக்கர்க்கு எல்லாம் – கம்.யுத்2:18 259/2,3
போன மகவுடையார் எல்லாம் புலம்பினார் – கம்.யுத்2:18 273/2
மறி கடல் புடை சூழ் வைப்பின் மானவன் வாளி போன
செறி பணை மரமே நின்ற மரங்களில் தெரிய செப்பும் – கம்.யுத்2:19 56/1,2
மெய் எடுத்த கவி வெள்ளம் யாவையும் விழுந்து போன எனும் விம்மலால் – கம்.யுத்2:19 68/3
போன வென்றியன் தீ என பொங்கினான் – கம்.யுத்2:19 154/4
பொங்கினர் ஆர்த்த ஓசை அண்டத்தும் புறத்தும் போன
சங்கை ஒன்று இன்றி தீர்ந்தார் பாசத்தை தருமம் நல்க – கம்.யுத்2:19 278/3,4
தரிக்கிலன் மடங்கல் ஏற்றால் தொலைப்புண்டு சாய்ந்து போன
கரு கிளர் மேகம் அன்ன களிறு அனையானை கண்டான் – கம்.யுத்2:19 285/3,4
ஈது உரை நிகழும் வேலை எய்தியது அறிய போன
தூதுவர் விரைவின் வந்தார் புகுந்து அடி தொழுதலோடும் – கம்.யுத்2:19 293/1,2
புரங்களும் அழிய போன பொழுதில் என் சிலையின் பொங்கி – கம்.யுத்2:19 298/2
பொரு முறை மயங்கி சுற்றும் இரியலின் கவிகள் போன – கம்.யுத்3:21 24/4
போன போக்க அரும் பெருமைய புணரியுள் புக்க – கம்.யுத்3:22 99/4
போன நாட்டிடை போக வல்லனோ இவன் மு கண் புனிதன் என்றார் – கம்.யுத்3:24 37/4
பூதலத்து அரவொடு மலைந்து போன நாள் – கம்.யுத்3:24 98/1
சொன்னதும் உண்டு போன சுவடு உண்டு தொடர்ந்து செல்லின் – கம்.யுத்3:26 52/2
புக்கு இ ஊர் இமைப்பின் முன்னம் பொடிபடுத்து அரக்கன் போன
திக்கு எலாம் சுட்டு வானோர் உலகு எலாம் தீய்த்து தீர்க்க – கம்.யுத்3:26 67/1,2
சொற்றனன் அனுமன் வஞ்சன் அயோத்தி-மேல் போன சூழ்ச்சி – கம்.யுத்3:26 73/4
எ விடற்கு உரியான் போன இந்திரசித்தே அன்று – கம்.யுத்3:26 81/2
அ திறம் ஆனதேனும் அயோத்தி-மேல் போன வார்த்தை – கம்.யுத்3:26 88/3
போன போன திசை இடம் புக்கன – கம்.யுத்3:29 13/2
போன போன திசை இடம் புக்கன – கம்.யுத்3:29 13/2
புணைகள் தேடின சில சில நீந்தின போன
துணைகளோடு புக்கு அழுந்தின சில சில தோன்றா – கம்.யுத்3:31 28/2,3
இ வழி இயன்ற எல்லாம் இயம்பினாம் இரிந்து போன
தெவ் அழி ஆற்றல் வெற்றி சேனையின் செயலும் சென்ற – கம்.யுத்3:31 232/1,2
கொற்ற வெம் சரம் பட குறைந்து போன கை – கம்.யுத்4:37 156/1
பொழுது சொல்லினும் புண்ணியம் போன பின் – கம்.யுத்4:37 164/1
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவர் நாட்டை அணுகாநின்ற – கம்.யுத்4:38 7/2,3
உடைந்து போன மயன் மகளோடு உடன் – கம்.யுத்4:38 32/2
போன அ பொருள் போற்றலை புந்தியோய் – கம்.யுத்4:40 22/4
போன பேர் உயிரினை கண்ட பொய் உடல் – கம்.யுத்4:40 45/2
பொங்கிய விமானம் தானும் மனம் என எழுந்து போன – கம்.யுத்4:41 30/4

மேல்


போன-பின் (1)

போன-பின் புரிவது ஒன்றும் தெரிகிலர் துன்பம் பூண்பார் – கம்.யுத்3:26 15/4

மேல்


போனக (1)

போனக தொழில் முற்றுதி போய் என்றான் – கம்.யுத்2:16 73/4

மேல்


போனகம் (3)

போனகம் பற்றிய பொய்_இல் மன்னற்கு இங்கு – கம்.அயோ:5 43/2
போனகம் நுகரும் பேய்கள் வாய் புற புடைப்பொடு ஆர்ப்ப – கம்.யுத்3:21 13/4
போனகம் துறந்த தையல் மருங்குற நெருங்கி புக்கார் – கம்.யுத்4:40 29/4

மேல்


போனகற்கு (1)

போனகற்கு விளம்பி புலன் கொளீஇ – கம்.அயோ:2 30/2

மேல்


போனதால் (1)

போயினென் பெண் உரை மறாது போனதால்
ஆயது இ பழியுடை மரணம் அன்பினீர் – கம்.யுத்3:24 71/3,4

மேல்


போனது (3)

புக்க பின் போனது என்னும் உணர்வினள் பொறையுள் நீங்கி – கம்.ஆரண்:6 63/1
போனது பொற்பும் மேன்மையும் அற்றேன் புகழோடும் – கம்.ஆரண்:11 3/2
மனத்தின் முன் செல்லும் மானம் போனது வழியது ஆக – கம்.யுத்3:26 86/1

மேல்


போனதும் (1)

பூ எலாம் குடி போனதும் போன்றதே – கம்.பால:18 31/4

மேல்


போனதோ (2)

போனதோ புகுந்ததோ பொன்றும் காலமே – கம்.யுத்2:16 74/4
பொங்கு போர் ஆற்ற என் தோளும் போனதோ – கம்.யுத்3:27 64/4

மேல்


போனபோன (1)

போனபோன திக்கு அறிகிலர் அனைவரும் போனார் – கம்.சுந்:13 33/2

மேல்


போனவர் (6)

போனவர் போனவர் தொடர போக்கினாள் – கம்.பால:19 26/3
போனவர் போனவர் தொடர போக்கினாள் – கம்.பால:19 26/3
ஆற்றல் மா தவன் ஆணையின் போனவர்
கூற்றின் உற்றது கூறலுற்றாம்-அரோ – கம்.அயோ:10 56/3,4
ஆக்கி போனவர் ஆர்-கொல் என்றான் அவள் – கம்.ஆரண்:7 3/3
போனவர் தம்மில் மீண்டோம் யாம் அமர் புரிகிலாமை – கம்.சுந்:9 66/2
போனவர் மீள வந்து புகுந்தனர் போலும் என்றார் – கம்.யுத்3:20 3/4

மேல்


போனவள் (1)

போனவள் புலவி நோக்கி புரவலன் பொலன் கொள் தாராய் – கம்.ஆரண்:11 67/1

மேல்


போனவன் (6)

உருக்கி என் உயிரொடு உண்டு போனவன்
பொருப்பு உறழ் தோள் புணர் புண்ணியத்தது – கம்.பால:10 54/2,3
மண் வழி நடந்து அடி வருந்த போனவன்
கண் வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம் – கம்.பால:10 55/3,4
புரண்டு பின் வரும் உரலொடு போனவன் போல – கம்.பால:15 3/2
பொன் நெடும் தேரொடும் பவனி போனவன்
துன் நெடும் சீரையும் சுற்றி மீண்டும் அ – கம்.அயோ:4 181/2,3
போனவன் அக நிலை புலமையின் உணர்வான் – கம்.ஆரண்:2 33/1
போனானும் ஒரு தம்பி போனவன் தான் வரும் அவதி போயிற்று என்னா – கம்.யுத்4:41 64/2

மேல்


போனவாறும் (1)

போய நாள் நாகபாசம் பிணித்தது போனவாறும்
நீ அமா நினையாய் மாள நினைத்தியோ நெறி இலாரால் – கம்.யுத்3:23 23/2,3

மேல்


போனாய் (1)

உய்ந்தனை ஒருவன் போனாய் என மனம் உவக்கின்றேன்-தன் – கம்.யுத்2:16 125/2

மேல்


போனார் (49)

புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக என்று போனார் – கம்.பால:8 48/4
பொன் கலன் கிடந்த மாட நெடும் தெரு-அதனில் போனார் – கம்.பால:10 5/4
பாடக காலினாரை பயபய கொண்டு போனார் – கம்.பால:14 52/4
முறைமுறை பகர்ந்து போனார் கின்னர மிதுனம் ஒப்பார் – கம்.பால:14 60/4
மங்கையர் இல்லை என்ன மடந்தையர் மருங்கு போனார் – கம்.பால:14 66/4
ஆர் அணங்கு அனைய மாதர் அடி முறை காத்து போனார் – கம்.பால:14 67/4
பூ நிறை கூந்தல் மாதர் புடை பிடி நடையில் போனார் – கம்.பால:14 68/4
செப்ப அரும் திருவின் நல்லார் தெரிவையர் சூழ போனார் – கம்.பால:14 69/4
இருவரும் முனி பின் போன இருவரும் என்ன போனார் – கம்.பால:14 71/4
பரு மணி கலாபத்தார் பல்லாண்டு இசை பரவி போனார் – கம்.பால:14 73/4
சிந்தி கலாப மயிலின் கண் சிவந்து போனார் – கம்.பால:17 22/4
மன்னவர் பிரிந்தனர்கள் மா தவர்கள் போனார்
மின்னு சுடர் ஆதவனும் மேருவில் மறைந்தான் – கம்.பால:22 43/3,4
பஞ்சிடை படுத்தால் அன்ன வெண்ணிலா பரப்ப போனார் – கம்.அயோ:6 4/4
போனார் அவரும் கேகயர்_கோன் பொன் மா நகரம் புக எய்த – கம்.அயோ:6 29/1
பொன் உந்திய நதி கண்டு உளம் மகிழ்தந்தனர் போனார் – கம்.அயோ:7 7/4
போல் பாய் புனல் மடவார் படி நெடு நாடு அவை போனார் – கம்.அயோ:7 8/4
மயில்_இனம் நடம் ஆடும் வழி இனியன போனார் – கம்.அயோ:9 2/4
புனையும் வற்கலை பொற்பினர் நெடு நெறி போனார்
சினையும் மூலமும் முகடும் வெந்து இரு நிலம் தீய்ந்து – கம்.அயோ:9 38/2,3
வெளிறு நீங்கிய பாலையை மெல்லென போனார்
குளிறும் வான் மதி குழவி தன் சூல் வயிற்று ஒளிப்ப – கம்.அயோ:9 47/1,2
மொய் விசும்பு ஓடம் ஆக தேவரின் முனிவர் போனார் – கம்.அயோ:13 61/4
பூமி மேல் அவன் தேர் சென்ற நெடு நெறி போனார் – கம்.ஆரண்:13 77/4
பூசனை விரும்பி எம்-பால் போதுதி என்று போனார் – கம்.ஆரண்:16 4/4
பொன் அடி கழல்கள் ஆர்ப்ப புகன்ற மா நெறியில் போனார் – கம்.ஆரண்:16 8/4
தண் நறும் கானும் குன்றும் நதிகளும் தவிர போனார்
மண்ணிடை வைகல்-தோறும் வரம்பு இலாது ஆடும் மாக்கள் – கம்.ஆரண்:16 9/1,2
புயல் தொடு குடுமி குன்றும் கானமும் கடிது போனார் – கம்.சுந்:4 82/4
குன்றமும் உலகும் வானும் கடல்களும் குலைய போனார்
நின்றது ஓர் சயித்தம் கண்டான் நீக்குவன் இதனை என்னா – கம்.சுந்:6 49/2,3
தார் கெழு புரவி என்னும் தம் மனம் தாவ போனார் – கம்.சுந்:8 13/4
போனபோன திக்கு அறிகிலர் அனைவரும் போனார்
ஏனை நின்றவர் எங்கணும் இரிந்தனர் இலங்கை – கம்.சுந்:13 33/2,3
புனை மணி பொலி புட்பக விமானத்து போனார்
நினையும் மாத்திரை யாவரும் நீங்கினர் நினையும் – கம்.சுந்:13 37/2,3
போய் சிலர் பொன்றினர் போனார்
ஏச்சு என மைந்தர் எதிர்ந்தார் – கம்.சுந்:13 53/3,4
போவது புலமை என்ன பொருக்கென எழுந்து போனார் – கம்.சுந்:14 11/4
வீரரும் விரைவில் போனார் விலங்கல் மேல் இலங்கை வெய்யோன் – கம்.சுந்:14 51/1
வார் கழல் அனுமன் சொல்ல வழி நெடிது எளிதின் போனார் – கம்.சுந்:14 51/4
போக்குதி விரைவின் என்றான் உய்ந்தனம் என்று போனார் – கம்.யுத்1:9 38/4
பொருது உனக்கு உடைந்து போனார் மானிடர் பொருத போர்க்கு – கம்.யுத்2:16 36/3
வவ்வினர் கொண்டு போனார் மாருதி வானை முற்றும் – கம்.யுத்2:16 194/2
மாறு ஓர் திசை நோக்கி போனார் மகோதரனார் – கம்.யுத்2:17 92/4
புண் மேல் உடை மேனியினார் திசை போனார் – கம்.யுத்2:18 253/4
உக்கனர் என்ன வீசி தம்மை கொண்டு ஓடி போனார்
கக்கினர் குருதி வாயால் கண்மணி சிதற காலால் – கம்.யுத்2:18 258/2,3
ஒருவரும் நின்றார் இல்லை உள்ளவர் ஓடி போனார் – கம்.யுத்2:19 163/4
போம் என தமரை சொல்லி சிலர் உடல் துறந்து போனார் – கம்.யுத்2:19 167/4
வானவர் மகளிர் போனார் மழலை அம் சதங்கை மாழ்க – கம்.யுத்2:19 281/4
இராவணன் தூதர் போனார் படைக்கலம் எடுத்திலாதார் – கம்.யுத்3:21 39/4
ஒட்டினார் மாறி வட்டம் ஓடினார் சாரி போனார் – கம்.யுத்3:22 133/4
பூ வர்க்கம் இமையோர் தூவ பொலிந்தனன் தூதர் போனார் – கம்.யுத்3:22 156/4
புன்கண் நிருதர் பெரும் தூதர் போனார் அரக்கனிடம் புக்கார் – கம்.யுத்3:22 226/4
வர கடவார்கள் எல்லாம் மாற்றலர் மலைந்து போனார்
புரக்க உள்ளாரே என்ன கருதினன் பொருமல் தீர்ந்தான் – கம்.யுத்3:24 18/3,4
பூண்டு ஒரு பகை-மேல் புக்கு என் புத்திரனோடும் போனார்
மீண்டிலர் விளித்து வீழ்ந்தார் விரதியர் இருவரோடும் – கம்.யுத்3:29 37/1,2
புன் தொழில் குலம் ஆதும் என்று உரைத்தனர் போனார் – கம்.யுத்3:30 52/4

மேல்


போனார்கள் (1)

போனார்கள் நிகும்பலை புக்கனரால் – கம்.யுத்3:27 15/4

மேல்


போனால் (4)

புனிதன் போனால் இவனால் போகாது ஒழிவான் என்னா – கம்.அயோ:4 67/3
உயிர் போனால் உடலாரும் உய்வரோ – கம்.கிட்:8 5/4
போதலோ அரிது போனால் புகலிடம் இல்லை வல்லே – கம்.யுத்2:16 136/1
தன் பெருமை ஓர் இரண்டாயிரம் உளது யோசனை அது பின் தவிர போனால்
முன்பு உள யோசனை எல்லாம் முற்றினை பொற்கூடம் சென்று உறுதி மொய்ம்ப – கம்.யுத்3:24 24/3,4

மேல்


போனாள் (11)

போது நீ அன்னை என்ன பொன் அடி வணங்கி போனாள் – கம்.பால:9 25/4
தெய்வ மங்கையரும் நாண தேன் இசை முரல போனாள் – கம்.பால:14 63/4
இருவரை பயந்த நங்கை யாழ் இசை முரல போனாள் – கம்.பால:14 64/4
வள்ளலை பயந்த நங்கை வானவர் வணங்க போனாள் – கம்.பால:14 65/4
பொருப்பு ஏந்திய தோளானொடு விளையாடினள் போனாள் – கம்.அயோ:7 6/4
நின்றிலள் அவனை சேரும் நெறியினை நினைந்து போனாள்
இன்று இவன் ஆகம் புல்லேன் எனின் உயிர் இழப்பென் என்னா – கம்.ஆரண்:6 64/1,2
கூற்றுவனை இப்பொழுதே கொணர்கின்றேன் என்று சலம்கொண்டு போனாள் – கம்.ஆரண்:6 135/4
சேயரி குவளை முத்தம் சிந்துபு சீறி போனாள் – கம்.ஆரண்:11 66/4
புயல் இயல் கூந்தல் மாதர் குழாத்தொடும் தாரை போனாள் – கம்.கிட்:11 76/4
பொன் திணி விசும்பினிடை நல் நுதலி போனாள் – கம்.கிட்:14 70/4
பொன் நகர் புகுதி என்னா புகழ்ந்து அவள் இறைஞ்சி போனாள் – கம்.சுந்:2 93/4

மேல்


போனான் (92)

பத்தி ஆன் நிரையும் பாரும் பரிவுடன் நல்கி போனான்
முத்து அணி வயிர பூணான் மங்கல முகிழ்ந்த நல் நாள் – கம்.பால:14 72/3,4
மற்று ஒரு கதிரோன் என்ன மணி நெடும் தேரில் போனான் – கம்.பால:14 75/4
ஆக்கிய தூளி விண்ணும் மண்ணுலகு ஆக்க போனான் – கம்.பால:14 79/4
இறை எலாம் வணங்க போனான் எழுந்து உடன் சேனை வெள்ளம் – கம்.பால:17 2/2
போனான் வட திசை-வாய் உயர் பொன் மால் வரை புக்கான் – கம்.பால:24 1/4
ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகற்கு ஈந்து போனான் – கம்.பால:24 30/4
திருவின் நாயகனும் தென்-பால் யோசனை இரண்டு போனான்
அருவி பாய் கண்ணும் புண்ணாய் அழிகின்ற மனமும் தானும் – கம்.அயோ:6 6/2,3
துரித மான் தேரில் போனான் செய்தது சொல்லலுற்றாம் – கம்.அயோ:6 6/4
பொன் திணி மன்னன் கோயில் சுமந்திரனோடும் போனான் – கம்.அயோ:6 8/4
அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்கு நின்று அகல போனான் – கம்.அயோ:6 11/4
போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான் – கம்.அயோ:6 12/4
போனான் போனான் எங்களை நீத்து இப்பொழுது என்னா – கம்.அயோ:6 16/2
போனான் போனான் எங்களை நீத்து இப்பொழுது என்னா – கம்.அயோ:6 16/2
புக்கார் அரசன் பொன்_உலகம் போனான் என்னும் பொருள் கேட்டார் – கம்.அயோ:6 36/1
தக்கான் போனான் வனம் என்னும் தகையும் உணர்ந்தார் மிகை ஆவி – கம்.அயோ:6 36/3
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ – கம்.அயோ:7 1/2,3
தோள் முதற்கு அமைந்த வில்லான் மறையவர் தொடர போனான்
ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பனை நோக்கி ஐய – கம்.அயோ:8 24/2,3
பொன் ஒளிர் நெடு முடி புரந்தரன் போனான் – கம்.ஆரண்:2 32/4
போக முனி சிந்தை தொடர கடிது போனான் – கம்.ஆரண்:3 59/4
ஐயோ போனான் அம்பொடும் உம்பர்க்கு அவன் என்றால் – கம்.ஆரண்:11 15/2
அன்னது செய்வென் என்னா மாரீசன் அமைந்து போனான்
மின்னு வேல் அரக்கர்_கோனும் வேறு ஒரு நெறியில் போனான் – கம்.ஆரண்:11 39/3,4
மின்னு வேல் அரக்கர்_கோனும் வேறு ஒரு நெறியில் போனான் – கம்.ஆரண்:11 39/4
போனான் மனமும் செயலும் புகல்வாம் – கம்.ஆரண்:11 40/4
முன்னமும் மகவாய் வந்த மூவரில் ஒருவன் போனான்
அன்ன மாரீசன் என்றே அயிர்த்தனன் இதனை ஐய – கம்.ஆரண்:11 68/1,2
பொருது தாதையை இத்தனை நெறி கொடு போனான்
ஒருவனே அவன் இராவணன் ஆம் என உரைத்தான் – கம்.ஆரண்:13 91/3,4
ஆன பின் தொழுது வாழ்த்தி அந்தரத்து அவனும் போனான்
மானவ குமரர் தாமும் அ திசை வழி கொண்டு ஏகி – கம்.ஆரண்:15 56/1,2
வென்றியிர் இருந்தீர் என்று விடைபெற்று விரைவில் போனான் – கம்.கிட்:2 35/4
ஆல் இலை பள்ளியானும் அங்கதனோடும் போனான்
வேல் விழி தாரை கேட்டாள் வந்து அவன் மேனி வீழ்ந்தாள் – கம்.கிட்:8 1/3,4
பொறிப்ப_அரும் துன்பம் முன்னா கவி குலத்து அரசன் போனான் – கம்.கிட்:9 25/4
பொன் அடி வணங்கி மற்று அ புகழ் உடை குரிசில் போனான்
பின்னர் மாருதியை நோக்கி பேர் எழில் வீர நீயும் – கம்.கிட்:9 27/2,3
வாழியாய் புரிவென் என்று வணங்கி மாருதியும் போனான்
சூழி மால் யானை அன்ன தம்பியும் தானும் தொல்லை – கம்.கிட்:9 31/2,3
பொன்னின் வார் சிலையினானும் மாருதியோடும் போனான் – கம்.கிட்:11 75/4
சொல்லுதி நுந்தைக்கு என்றான் நன்று என தொழுது போனான் – கம்.கிட்:11 77/4
வந்தனென் மறைத்தலோடும் மற்று அவன் மறைய போனான்
வெந்து மெய் இறகு தீந்து விழுந்தனென் விளிகிலாதேன் – கம்.கிட்:16 55/3,4
பூண்டான் அவன் கட்புலம் பின்பட முன்பு போனான் – கம்.சுந்:1 51/4
பொன் மேனியனும் நெடிது ஆசி புனைந்து போனான் – கம்.சுந்:1 60/4
பூண்டான் அருக்கன் உயர் வானின் வழி போனான் – கம்.சுந்:1 74/4
போய் இ நகர் புக்கிடுவென் என்று ஓர் அயல் போனான் – கம்.சுந்:2 72/4
மெய்ம்மையை உணர்ந்து நாணா மிகை என விலங்கி போனான்
இ மதில் இலங்கை நாப்பண் எய்துமேல் தன் முன் எய்தும் – கம்.சுந்:2 96/2,3
பூம்-தொறும் வாவி செல்லும் பொறி வரி வண்டின் போனான் – கம்.சுந்:2 99/4
போது அரி கண்ணினாளை அகத்து வைத்து உரப்பி போனான் – கம்.சுந்:3 146/4
பொன் நெடும் தேரில் போனான் பொருப்பிடை நெருப்பின் பொங்கி – கம்.சுந்:8 14/2
புனை மலர் தாரினானும் போர் அணி அணிந்து போனான் – கம்.சுந்:10 6/4
போர் தொழில் மாருதி போனான் – கம்.சுந்:13 57/4
பூம் கழல் தொழுது வாழ்த்தி விசும்பிடை கடிது போனான் – கம்.சுந்:14 1/4
போது நீ முன்னர் என்றார் நன்று என அனுமன் போனான் – கம்.சுந்:14 12/4
மண்ணொடும் கொண்டு போனான் வான் உயர் கற்பினாள்-தன் – கம்.சுந்:14 32/1
புரண்டு மான் திரள் புலி கண்டது ஆம் என போனான்
இரண்டு மானமும் இலங்கை மா நகரமும் இழந்து – கம்.யுத்1:5 56/3,4
பொன் திரள் புய கரு நிற களிறு போனான் – கம்.யுத்1:9 5/4
கால் மிசை வணங்கி போனான் கல்லினால் கடலை கட்டி – கம்.யுத்1:9 14/3
தம்பியே சாற்றி போனான் என்பதும் சமைய சொன்னார் – கம்.யுத்1:9 80/4
வன் தனி குன்றுக்கு அப்பால் இரவியும் மறைய போனான் – கம்.யுத்1:12 49/4
பொன்றாது பொன்றினான் தன் புகழ் என இழிந்து போனான் – கம்.யுத்1:12 51/4
வீரன் வெம் சிலையில் கோத்த அம்பு என விசையின் போனான்
மாருதி அல்லன் ஆகின் நீ எனும் மாற்றம் பெற்றேன் – கம்.யுத்1:14 13/2,3
பொய் இலாதவன் நின்ற இடத்து அனுமனும் போனான் – கம்.யுத்2:15 214/4
வீரமும் களத்தே போட்டு வெறும் கையே மீண்டு போனான் – கம்.யுத்2:16 1/4
பிளக்குமேல் பிளக்கும் என்னா மாருதி பெயர்ந்து போனான் – கம்.யுத்2:16 198/4
புனை மலர் சரள சோலை நோக்கினன் எழுந்து போனான்
வினைகளை கற்பின் வென்ற விளக்கினை வெருவல் காண்பான் – கம்.யுத்2:17 4/3,4
போர்-மேல் திசை நெடு வாயிலின் உளது ஆம் என போனான் – கம்.யுத்2:18 176/4
நெடும் கையும் தலையும் பிய்யா நொய்தினின் நிமிர்ந்து போனான்
நடுங்கினர் அரக்கர் விண்ணோர் நன்று நன்று என்ன நக்கார் – கம்.யுத்2:18 220/3,4
புடையே கொடு கொன்று அடல் மாருதி போனான் – கம்.யுத்2:18 249/4
கொல்வித்தான் உடனே நின்று அங்கு என்பரோ கொண்டு போனான்
வெல்வித்தான் மகனை என்று பகர்வரோ விளைவிற்கு எல்லாம் – கம்.யுத்2:19 210/1,2
பொம்மென விம்மலோடும் பொருக்கென விசையின் போனான்
தெவ் முறை துறந்து வென்ற செங்கள மருங்கில் சேர்ந்தான் – கம்.யுத்2:19 216/3,4
பிறவியின் பகைஞ நல்கு விடை என பெயர்ந்து போனான் – கம்.யுத்2:19 270/4
காரியம் இல்லான் போனான் கருணையோர் கடமை ஈதால் – கம்.யுத்2:19 271/2
வவ்விய வில்லன் போனான் வரம் பெற்று வளர்ந்த தோளான் – கம்.யுத்3:21 7/4
பொன்னுடை சிமயத்து உச்சிக்கு உச்சியும் புதைய போனான் – கம்.யுத்3:21 8/4
ஆள் முதல் தானையோடும் அனைவரும் தொடர போனான்
நாள் முதல் திங்கள்-தன்னை தழுவிய அனைய நண்பான் – கம்.யுத்3:21 9/3,4
பொலம் கொடி நெடும் தேர் ஏறி போர் பணை முழங்க போனான்
அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம் யானை – கம்.யுத்3:22 4/2,3
பொன்னின் மௌலியன் வீடணன் தமரொடும் போனான்
கன்னல் ஒன்றில் ஓர் கங்குலின் வேலையை கடந்தான் – கம்.யுத்3:22 87/2,3
மா பெரும் தேரில் நின்ற மகோதரன் மறைய போனான்
ஏவரும் இரிந்தார் எல்லாம் இன மழை என்ன ஆர்த்து – கம்.யுத்3:22 155/2,3
தந்திரம் தெரிவான் போனான் உண்பன தாழ்க்க தாழா – கம்.யுத்3:22 158/2
புணரியின் உதிர வெள்ளத்து ஒரு தனி விரைவின் போனான் – கம்.யுத்3:24 9/4
பூவுடை அமரர் தெய்வ தரு என விசும்பில் போனான் – கம்.யுத்3:24 42/4
இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து இறைஞ்சி போனான் – கம்.யுத்3:24 52/4
பொன்னி நாட்டு உவமை வைப்பை புலன் கொள நோக்கி போனான் – கம்.யுத்3:24 58/4
அல் குன்ற அலங்கு சோதி அ மலை அகல போனான்
பொன் குன்றம் அனைய தோளான் நோக்கினான் புலவன் சொன்ன – கம்.யுத்3:24 60/1,2
பொன் உரு அமைக்கும் மாயம் இயற்றுவான் மைந்தன் போனான்
இன்னது இ தலையது ஆக இராமனுக்கு இரவி செம்மல் – கம்.யுத்3:26 18/2,3
பொன் திகழ் புட்பகம் மேல்கொடு போனான்
ஒன்றும் உணர்ந்திலன் மாருதி உக்கான் – கம்.யுத்3:26 41/2,3
பொன் தடம் தோளான் வீரன் பொன் அடி மருங்கில் போனான் – கம்.யுத்3:26 53/4
வெல்லவும் தரையின் வீழ்வுற்று உணர்ந்திலென் விரைந்து போனான்
இல்லை என்று உளனேல் தீயோன் பிழைக்குமோ இழுக்கம் உற்றேன் – கம்.யுத்3:26 85/3,4
வண்டினது உருவம் கொண்டான் மானவன் மனத்தின் போனான்
தண்டலை இருக்கை-தன்னை பொருக்கென சார்ந்து தானே – கம்.யுத்3:26 90/1,2
வெம் சிலை மைந்தன் போனான் நிகும்பலை வேள்வியான் என்று – கம்.யுத்3:26 92/3
வார்த்தையை நிறுத்தி போனான் இராவணன் மருங்கு சென்றான் – கம்.யுத்3:27 182/4
கடைக்கணால் நோக்கி நோக்கி இரு கண் நீர் கலுழ போனான் – கம்.யுத்3:28 14/4
அணங்குடை நெடு வேல் பாயும் அமர் கடந்து அரிதின் போனான் – கம்.யுத்3:28 16/4
பூ கிளர் பந்தர் நீழல் அனுமன்-மேல் இளவல் போனான் – கம்.யுத்3:28 59/4
பூவை வண்ணத்தன் சேனை-மேல் ஒரு புறம் போனான் – கம்.யுத்3:31 3/4
ஆரியன் பின்பு போனான் அனைவரும் அதுவே நல்ல – கம்.யுத்3:31 68/2
போனான் இடை புகுந்தான் என புலன் கொள்கிலர் மறந்தார் – கம்.யுத்3:31 116/2
வந்த வாசகம் கூறி மேல் வான் வழி போனான் – கம்.யுத்4:41 44/4
பூழியை அடக்கும் கண்ணீர் பரதன் கோல் கொள்ள போனான் – கம்.யுத்4:42 2/4

மேல்


போனானும் (1)

போனானும் ஒரு தம்பி போனவன் தான் வரும் அவதி போயிற்று என்னா – கம்.யுத்4:41 64/2

மேல்


போனானை (1)

கான் ஆள நில_மகளை கைவிட்டு போனானை காத்து பின்பு – கம்.யுத்4:41 64/1

மேல்


போனேன் (4)

புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி மாருதிக்கு உரைப்பான் போனேன்
இணர் தொகை ஈன்ற பொன் தார் எறுழ் வலி தடம் தோள் எந்தாய் – கம்.கிட்:11 87/2,3
சூழுற உலைந்து போனேன் காத்தருள் சுருதி மூர்த்தி – கம்.யுத்1:7 5/4
போர் தொழில் விலக்க போனேன் அறிந்திலேன் புகுந்தது ஒன்றும் – கம்.யுத்1:7 13/4
சொல்விக்க வந்து போனேன் நோவுறு துயர் செய்தாரை – கம்.யுத்3:26 48/2

மேல்