நீ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நீ 1100
நீஇர் 1
நீக்க 12
நீக்கம் 1
நீக்கல் 2
நீக்கல 1
நீக்கலள் 1
நீக்கலன் 1
நீக்கலால் 1
நீக்கலும் 3
நீக்கவும் 2
நீக்கா 1
நீக்கி 93
நீக்கிடு 1
நீக்கிய 9
நீக்கியருள்வாய் 1
நீக்கியும் 1
நீக்கியே 1
நீக்கில் 1
நீக்கின்றது 1
நீக்கினர் 3
நீக்கினள் 1
நீக்கினன் 2
நீக்கினாய் 2
நீக்கினார் 3
நீக்கினான் 14
நீக்கினென் 1
நீக்கினை 2
நீக்கு 2
நீக்கு_இடம் 1
நீக்குதல் 4
நீக்குதி 2
நீக்குதும் 2
நீக்குநர் 1
நீக்கும் 11
நீக்குமே 1
நீக்குவர் 1
நீக்குவன் 1
நீக்குவாய் 2
நீக்குவார் 1
நீக்குவான் 7
நீக்குவென் 2
நீக்குவேன் 1
நீக்குறும் 1
நீகான் 1
நீகானும் 1
நீங் 1
நீங்க 68
நீங்க_அரும் 1
நீங்கப்படினே 1
நீங்கல் 7
நீங்கலதாம் 1
நீங்கலது 1
நீங்கலம் 2
நீங்கலர் 2
நீங்கலன் 1
நீங்கலா 4
நீங்கலாது 1
நீங்கலாய் 1
நீங்கலால் 4
நீங்கலான் 2
நீங்கலின் 3
நீங்கலும் 3
நீங்கலோ 1
நீங்கள் 2
நீங்கற்பின் 1
நீங்கா 22
நீங்காத 2
நீங்காதவன் 1
நீங்காது 3
நீங்காமை 1
நீங்காய் 1
நீங்கார் 1
நீங்காள் 1
நீங்கான் 3
நீங்கி 84
நீங்கிட 5
நீங்கிய 62
நீங்கியது 8
நீங்கியும் 1
நீங்கியே 2
நீங்கியோய் 1
நீங்கில் 1
நீங்கின் 1
நீங்கின்றால் 2
நீங்கின 4
நீங்கினம் 1
நீங்கினர் 12
நீங்கினராய் 1
நீங்கினரோ 4
நீங்கினளோ 1
நீங்கினன் 6
நீங்கினாம் 1
நீங்கினாய் 1
நீங்கினார் 20
நீங்கினாரை 1
நீங்கினாள் 6
நீங்கினான் 19
நீங்கினிரோ 1
நீங்கினீர் 1
நீங்கினெம் 2
நீங்கினேம் 1
நீங்கினேன் 1
நீங்கினை 1
நீங்கினோம் 1
நீங்கு 14
நீங்கு-மின் 5
நீங்குக 5
நீங்குகிற்றிலள் 1
நீங்குதல் 4
நீங்குதி 3
நீங்குதியோ 1
நீங்கும் 19
நீங்கும்-கால் 2
நீங்கும்-காலை 1
நீங்குமால் 2
நீங்குமோ 1
நீங்குவது 1
நீங்குவாய் 2
நீங்குவான் 1
நீங்குவென் 2
நீங்குறும் 1
நீங்கொணா-வகை 1
நீசம் 1
நீசரை 2
நீசன் 5
நீசனை 1
நீசா 1
நீட்ட 1
நீட்டலால் 1
நீட்டவே 1
நீட்டற்கு 1
நீட்டாது 1
நீட்டி 25
நீட்டித்த 1
நீட்டித்தாய் 1
நீட்டிய 6
நீட்டியான் 1
நீட்டியும் 1
நீட்டில 1
நீட்டின 1
நீட்டினரால் 1
நீட்டினன் 2
நீட்டினான் 3
நீட்டினும் 1
நீட்டு 1
நீட்டும் 5
நீட்டுவார் 1
நீட்டுவிர் 1
நீட 3
நீடலர் 8
நீடலின் 1
நீடலும் 1
நீடலோ 3
நீடன் 1
நீடாதல் 1
நீடாது 4
நீடார் 1
நீடி 18
நீடிய 50
நீடியோரே 1
நீடின் 1
நீடினம் 2
நீடினர் 4
நீடினர்-மன்னோ 1
நீடினும் 3
நீடினை 3
நீடினோரும் 1
நீடு 92
நீடுநர் 1
நீடும் 1
நீடுவர்-கொல் 1
நீடுறு 2
நீடூர் 1
நீண்ட 56
நீண்டதால் 1
நீண்டது 4
நீண்டதே 1
நீண்டவன் 2
நீண்டவனும் 1
நீண்டன 5
நீண்டனவாம் 1
நீண்டனென் 1
நீண்டான் 4
நீண்டிடு 1
நீண்டு 17
நீண்டேன் 1
நீத்த 36
நீத்த-கடை 1
நீத்தத்தின் 1
நீத்தத்து 4
நீத்தத்துள் 1
நீத்தது 1
நீத்தம் 37
நீத்தமாய் 1
நீத்தமும் 1
நீத்தமே 6
நீத்தமொடு 1
நீத்தல் 2
நீத்தலின் 1
நீத்தலும் 2
நீத்தவர் 1
நீத்தவன் 1
நீத்தன 8
நீத்தனம் 1
நீத்தனர் 1
நீத்தனள் 1
நீத்தனன் 2
நீத்தனை 1
நீத்தார் 3
நீத்தாள் 3
நீத்தாளை 2
நீத்தான் 4
நீத்தி 1
நீத்திர் 1
நீத்திலார் 1
நீத்து 30
நீத்து_அரு 1
நீத்துள 1
நீத்தோ 1
நீத்தோர்க்கு 1
நீத்தோனே 1
நீதான் 3
நீதி 47
நீதிகள் 1
நீதியதோ 1
நீதியர் 1
நீதியன் 1
நீதியா 2
நீதியாய் 4
நீதியார் 1
நீதியால் 6
நீதியான் 3
நீதியானை 2
நீதியில் 1
நீதியின் 8
நீதியின்-தன் 1
நீதியும் 9
நீதியை 4
நீதியோ 2
நீதியோய் 2
நீதியோனுடன் 1
நீந்த 7
நீந்த_அரு 1
நீந்தலின் 1
நீந்தலோ 1
நீந்தா 1
நீந்தாமே 1
நீந்தாய் 2
நீந்தி 55
நீந்திய 3
நீந்தியது 1
நீந்திலை 1
நீந்தின 4
நீந்தினம் 1
நீந்தினாய் 1
நீந்தினார் 1
நீந்தினான் 1
நீந்து 2
நீந்துதல் 1
நீந்தும் 4
நீந்துமோ 1
நீந்துவேன் 1
நீந்துவோரே 1
நீப்ப 5
நீப்பவும் 1
நீப்பவோ 1
நீப்பார் 2
நீப்பான் 1
நீப்பின் 9
நீப்பினும் 1
நீப்புண்ட 1
நீயல் 1
நீயலென் 1
நீயலேன் 1
நீயா 1
நீயிர் 4
நீயிர்கள் 1
நீயிரும் 5
நீயின் 1
நீயீரே 1
நீயும் 79
நீயுமே 1
நீயே 145
நீயேல் 1
நீயேன் 1
நீயோ 7
நீயோதான் 1
நீர் 1173
நீர்-கொல் 1
நீர்-மேல் 2
நீர்-மேலை 1
நீர்-வயின் 1
நீர்-வாய் 1
நீர்க்கு 13
நீர்க்கும் 1
நீர்க்கோழி 1
நீர்த்த 1
நீர்த்திரள் 1
நீர்த்து 4
நீர்த்தே 2
நீர்த்தோ 1
நீர்நாய் 8
நீர்நிலை 2
நீர்ப்படு 1
நீர்ப்பெயற்று 1
நீர்மை 7
நீர்மைத்து 1
நீர்மைய-கொல் 1
நீர்மையார் 1
நீர்மையால் 1
நீர்மையான் 4
நீர்மையின் 2
நீர்மையினால் 1
நீர்மையினான் 2
நீர்மையும் 3
நீர்மையை 2
நீர்மையோ 2
நீர 10
நீரதால் 2
நீரது 1
நீரர் 2
நீரவர் 1
நீரவாய் 1
நீரவால் 1
நீரவும் 1
நீரள் 1
நீரன் 1
நீரா 1
நீராக 1
நீராட்டி 2
நீராட 1
நீராடல் 1
நீராடற்கு 1
நீராடுதல் 1
நீராடும் 2
நீராடுவான் 2
நீராய் 4
நீரார் 9
நீரால் 17
நீராள் 2
நீரான் 3
நீரானே 1
நீரிடை 17
நீரிரோ 1
நீரில் 9
நீரிலே 1
நீரின் 23
நீரின்-நின்றும் 1
நீரினார் 1
நீரினால் 6
நீரினான் 1
நீரினில் 2
நீரினும் 12
நீரினுள்-அரோ 1
நீரினை 4
நீரினையும் 1
நீருடன் 1
நீரும் 40
நீருமாய் 1
நீருள் 7
நீருளே 1
நீரே 19
நீரை 12
நீரையும் 1
நீரொடு 15
நீரொடும் 2
நீரோடு 2
நீரோடும் 1
நீல் 42
நீல்நிறவண்ணனும் 1
நீல 63
நீலகண்டன் 1
நீலகண்டனும் 1
நீலகிரிதான் 1
நீலத்த 1
நீலத்தின் 2
நீலத்து 13
நீலம் 41
நீலமான 1
நீலமும் 2
நீலமே 1
நீலமொடு 2
நீலன் 31
நீலன்-தன்னை 1
நீலனும் 2
நீலனை 5
நீலோற்பலமோ 1
நீவ 1
நீவலின் 1
நீவா 1
நீவாத 1
நீவாது 1
நீவாமை 1
நீவி 41
நீவிய 10
நீவியும் 2
நீவியோரே 1
நீவியோனே 1
நீவிர் 5
நீவிரும் 2
நீவினன் 1
நீவு 1
நீவுதியே 1
நீவும் 1
நீவுவர் 1
நீழல் 36
நீழலான் 1
நீழலில் 2
நீழலும் 1
நீள் 198
நீள்க 1
நீள்மொழி 3
நீள்வதற்கு 1
நீள 5
நீளத்த 1
நீளத்து 2
நீளம் 8
நீளிது 2
நீளிய 5
நீளினும் 1
நீளும் 2
நீளுமேல் 1
நீளுறு 1
நீளோடு 1
நீற்று 2
நீற்றை 1
நீறாய் 1
நீறு 37
நீறு-செய்ய 1
நீறுபடு 1
நீறும் 1
நீறொடு 1

நீ (1100)

செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன் – திரு 64
இன்னே பெறுதி நீ முன்னிய வினையே – திரு 66
முந்து நீ கண்டு-உழி முகன் அமர்ந்து ஏத்தி – திரு 251
ஒரு நீ ஆகி தோன்ற விழுமிய – திரு 294
நீ சில மொழியா அளவை மாசு இல் – சிறு 235
வருதல் தலைவர் வாய்வது நீ நின் – முல் 20
வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே – மது 782
நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணர – குறி 33
எல் பட வருதியர் என நீ விடுத்தலின் – குறி 39
நீ துயில் எழினும் நிலவு வெளிப்படினும் – குறி 241
கேள் இனி வேளை நீ முன்னிய திசையே – மலை 94
நீ புணர்ந்த அனையேம் அன்மையின் யாமே – நற் 15/5
அது நீ அறியின் அன்பு-மார் உடையை – நற் 54/6
நீ உணர்ந்தனையே தோழி வீ உக – நற் 91/1
மீள்வாம் எனினும் நீ துணிந்ததுவே – நற் 103/11
புறவிற்று அம்ம நீ நயந்தோள் ஊரே – நற் 121/5
எனக்கு நீ உரையாயாய் ஆயினை நினக்கு யான் – நற் 128/3
செம் வாய் பைம் கிளி கவர நீ மற்று – நற் 147/3
செலவு ஒழிந்தனையால் அளியை நீ புனத்தே – நற் 147/12
நீ அவண் வருதல் ஆற்றாய் என தாம் – நற் 148/2
அல்குவது ஆக நீ அமர்ந்த தேரே – நற் 159/12
சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரலே – நற் 168/11
துறை கெழு கொண்க நீ நல்கின் – நற் 172/9
நீ நயந்து வருதல் எவன் என பல புலந்து – நற் 192/6
ஈரிய கலுழும் நீ நயந்தோள் கண்ணே – நற் 195/9
ஆழல் வாழி தோழி நீ நின் – நற் 197/5
இன்று நீ இவணை ஆகி எம்மொடு – நற் 215/8
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ என – நற் 245/7
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ
நல்காய் ஆயினும் நயன் இல செய்யினும் – நற் 247/5,6
நின் புறங்காத்தலும் காண்போய் நீ என் – நற் 251/6
எனவ கேளாய் நினையினை நீ நனி – நற் 253/4
தொடர்பு நீ வெஃகினை ஆயின் என் சொல் – நற் 290/4
உயர் வரை நாட நீ நயந்தோள் கேண்மை – நற் 317/5
எம் மனை தந்து நீ தழீஇயினும் அவர்-தம் – நற் 330/7
நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அது நீ
என் கண் ஓடி அளி-மதி – நற் 355/9,10
அணங்கல் ஓம்பு-மதி வாழிய நீ என – நற் 358/5
நீ விளையாடுக சிறிதே யானே – நற் 362/6
ஓங்கு வரை நாட நீ வருதலானே – நற் 383/9
அணங்கு உடை அரும் சூள் தருகுவென் என நீ
நும்மோர் அன்னோர் துன்னார் இவை என – நற் 386/6,7
காவல் நீ என்றோளே சேவலொடு – நற் 389/7
யாரை எலுவ யாரே நீ எமக்கு – நற் 395/1
ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே – நற் 396/11
நறியவும் உளவோ நீ அறியும் பூவே – குறு 2/5
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய – குறு 22/1
நீ ஆகியர் எம் கணவனை – குறு 49/4
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ
அழியல் வாழி தோழி நன்னன் – குறு 73/1,2
நீ கண்டனையோ கண்டார் கேட்டனையோ – குறு 75/1
சில ஆகுக நீ துஞ்சும் நாளே – குறு 91/8
கள்வர் போல்வர் நீ அகன்றிசினோர்க்கே – குறு 127/6
செல்க என்றோளே அன்னை என நீ
சொல்லின் எவனோ தோழி கொல்லை – குறு 141/2,3
முல்லை வாழியோ முல்லை நீ நின் – குறு 162/3
விழைந்ததன் தலையும் நீ வெய்து-உற்றனை – குறு 165/2
இரவு நீ வருதலின் ஊறும் அஞ்சுவல் – குறு 217/2
விட்டு என விடுக்கும் நாள் வருக அது நீ
நேர்ந்தனை ஆயின் தந்தனை சென்மோ – குறு 236/1,2
தண் கடல் சேர்ப்ப நீ உண்ட என் நலனே – குறு 236/6
மடவை மன்ற நீ என கடவுபு – குறு 252/5
நீ அளந்து அறிவை நின் புரைமை வாய் போல் – குறு 259/6
இவை மொழியாம் என சொல்லினும் அவை நீ
மறத்தியோ வாழி என் நெஞ்சே பல உடன் – குறு 306/2,3
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும் – குறு 309/7
இன மீன் இரும் கழி நீந்தி நீ நின் – குறு 324/3
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து – குறு 332/2
வருந்தினள் அளியள் நீ பிரிந்திசினோளே – குறு 336/6
பெரும் கல் நாட நீ நயந்தோள் கண்ணே – குறு 365/6
எம் இல் வருகுவை நீ என – குறு 379/5
நீ உடம்படுதலின் யான் தர வந்து – குறு 383/1
ஈண்டு நீ அருளாது ஆண்டு உறைதல்லே – ஐங் 46/4
ஆண்டு செய் குறியோடு ஈண்டு நீ வரலே – ஐங் 48/5
பழன ஊர நீ உற்ற சூளே – ஐங் 53/4
ஊரின் ஊரனை நீ தர வந்த – ஐங் 54/4
நல் அணி நயந்து நீ துறத்தலின் – ஐங் 55/3
எவன் பயம் செய்யும் நீ தேற்றிய மொழியே – ஐங் 56/4
மடவள் அம்ம நீ இனி கொண்டோளே – ஐங் 67/1
நீ யார் மகனை எம் பற்றியோயே – ஐங் 79/4
மலர் அணி வாயில் பொய்கை ஊர நீ
என்னை நயந்தனென் என்றி நின் – ஐங் 81/3,4
மறு இல் யாணர் மலி கேழ் ஊர நீ
சிறுவரின் இனைய செய்தி – ஐங் 85/3,4
காண்-மதி பாண நீ உரைத்தற்கு உரியை – ஐங் 140/1
நீ இனிது முயங்குதி காதலோயே – ஐங் 148/3
என் கண்டு நயந்து நீ நல்கா-காலே – ஐங் 178/4
துறை கெழு கொண்க நீ தந்த – ஐங் 193/3
அன்னாய் வாழி வேண்டு அன்னை நீ மற்று – ஐங் 209/1
நம் பிரிந்து உறைந்தோர் மன்ற நீ
விட்டனையோ அவர் உற்ற சூளே – ஐங் 227/4,5
ஏதிலாளனை நீ பிரிந்ததற்கே – ஐங் 232/2
நீ இவண் வரூஉம்-காலை – ஐங் 238/4
சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே – ஐங் 257/4
பயந்தன மாதோ நீ நயந்தோள் கண்ணே – ஐங் 264/4
பனி பயந்தன நீ நயந்தோள் கண்ணே – ஐங் 266/4
இணை_ஈர்_ஓதி நீ அழ – ஐங் 269/4
நன் மலை நாட நீ செலின் – ஐங் 273/3
வரை மிசை உகளும் நாட நீ வரின் – ஐங் 279/3
வரைந்தனை நீ என கேட்டு யான் – ஐங் 280/4
வல்லாய் மன்ற நீ அல்லது செயலே – ஐங் 287/4
நின்னினும் சிறந்தனள் எமக்கே நீ நயந்து – ஐங் 292/3
நீ அலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரே – ஐங் 293/5
வெல் போர் குருசில் நீ வியன் சுரம் இறப்பின் – ஐங் 306/1
இறுவரை நாட நீ இறந்து செய் பொருளே – ஐங் 309/5
வந்த நெஞ்சம் நீ நயந்தோள் பண்பே – ஐங் 323/4
நீ இனிது முயங்க வந்தனர் – ஐங் 353/3
குறி நீ செய்தனை என்ப அலரே – ஐங் 369/3
நீ நயந்து உறையப்பட்டோள் – ஐங் 370/3
ஒண் நுதல் பசப்ப நீ செலின் தெண் நீர் – ஐங் 424/2
பல் இரும் கூந்தல் பசப்பு நீ விடின் – ஐங் 429/1
மயங்கு மலர் அகலம் நீ இனிது முயங்க – ஐங் 465/3
செலவு நீ நயந்தனை ஆயின் மன்ற – ஐங் 473/2
வய_மான் தோன்றல் நீ வந்த மாறே – ஐங் 500/5
நீ சிவந்து இறுத்த நீர் அழி பாக்கம் – பதி 13/12
பூத்தன்று பெரும நீ காத்த நாடே – பதி 13/28
முன் திணை முதல்வர் போல நின்று நீ
கெடாஅ நல் இசை நிலைஇ – பதி 14/20,21
நீ வாழியர் இ உலகத்தோர்க்கு என – பதி 15/24
நீ புறந்தருதலின் நோய் இகந்து ஒரீஇய – பதி 15/33
நிலம் கண் வாட நாஞ்சில் கடிந்து நீ
வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம் – பதி 19/17,18
நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா – பதி 25/5
கடும் பரி கதழ் சிறகு அகைப்ப நீ
நெடும் தேர் ஓட்டிய பிறர் அகன் தலை நாடே – பதி 25/12,13
சிதைந்தது மன்ற நீ சிவந்தனை நோக்கலின் – பதி 27/1
புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின் – பதி 28/6
போர் மிகு குருசில் நீ மாண்டனை பலவே – பதி 31/36
மாண்டனை பலவே போர் மிகு குருசில் நீ
மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும் – பதி 32/1,2
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே – பதி 34/12
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே – பதி 35/1
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 38/16
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 39/1
சிலைப்பு வல் ஏற்றின் தலைக்கை தந்து நீ
நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி – பதி 52/15,16
ஈ என இரப்பவும் ஒல்லாள் நீ எமக்கு – பதி 52/23
கதுமென உருத்த நோக்கமோடு அது நீ
பாஅல் வல்லாய் ஆயினை பாஅல் – பதி 52/25,26
கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே – பதி 63/7
நீ கண்டனையேம் என்றனர் நீயும் – பதி 63/14
தொலையாது ஆக நீ வாழும் நாளே – பதி 70/27
பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்கு – பதி 73/2
நீ நீடு வாழிய பெரும நின்-வயின் – பதி 88/22
திரு_மறு_மார்ப நீ அருளல் வேண்டும் – பரி 1/39
அறனும் ஆர்வலர்க்கு அருளும் நீ
திறன் இலோர் திருத்திய தீது தீர் கொள்கை – பரி 1/41,42
மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ
அம் கண் வானத்து அணி நிலா திகழ்தரும் – பரி 1/43,44
திங்களும் தெறு கதிர் கனலியும் நீ
ஐம் தலை உயிரிய அணங்கு உடை அரும் திறல் – பரி 1/45,46
மைந்து உடை ஒருவனும் மடங்கலும் நீ
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சி – பரி 1/47,48
புலமும் பூவனும் நாற்றமும் நீ
வலன் உயர் எழிலியும் மாக விசும்பும் – பரி 1/49,50
நிலனும் நீடிய இமயமும் நீ
அதனால் – பரி 1/51,52
போர் அடு குரிசில் நீ ஏந்திய படையே – பரி 2/49
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை – பரி 3/14
நின்னை புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ – பரி 3/46
அணி மணி பைம் பூண் அமரர்க்கு முதல்வன் நீ
திணி நிலம் கடந்த-கால் திரிந்து அயர்ந்து அகன்று ஓடி – பரி 3/53,54
அன்னவர் பட அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ
அதனால் பகைவர் இவர் இவர் நட்டோர் என்னும் – பரி 3/56,57
தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ – பரி 3/63
தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ – பரி 3/63,64
கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ – பரி 3/64
கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ
அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ – பரி 3/64,65
அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ – பரி 3/65
அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ
வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ – பரி 3/65,66
வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ – பரி 3/66
வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ
வெம் சுடர் ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ – பரி 3/66,67
வெம் சுடர் ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ – பரி 3/67
வெம் சுடர் ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ
அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின் – பரி 3/67,68
அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின் – பரி 3/68
அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின் – பரி 3/68
இகழ்வோன் இகழா நெஞ்சினன் ஆக நீ இகழா – பரி 4/15
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய – பரி 5/55
அனற்றினை துன்பு அவிய நீ அடைந்த-கண்ணும் – பரி 6/84
தேறி தெரிய உணர் நீ பிறிதும் ஓர் – பரி 6/92
துனியல் நனி நீ நின் சூள் – பரி 8/55
என் பாணி நில் நில் எலாஅ பாணி நீ நின் சூள் – பரி 8/56
பருவத்து பல் மாண் நீ சேறலின் காண்டை – பரி 8/85
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ
மை இருநூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று – பரி 9/7,8
இல்லத்து நீ தனி சேறல் இளிவரல் – பரி 11/44
நீ உரைத்தி வையை நதி – பரி 11/92
நீ தக்காய் தை_நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் – பரி 11/115
உள்ளியது உணர்ந்தேன் அஃது உரை இனி நீ எம்மை – பரி 18/9
பேது உற்ற இதனை கண்டு யான் நோக்க நீ எம்மை – பரி 18/12
கை வளம் பூத்த வடுவொடு காணாய் நீ
மொய் வளம் பூத்த முயக்கம் யாம் கைப்படுத்தேம் – பரி 18/17,18
படு மணி யானை நெடியாய் நீ மேய – பரி 19/28
அ வரை உடைத்தோய் நீ இ வரை மருங்கில் – பரி 19/103
தந்து முழவின் வருவாய் நீ வாய்வாளா – பரி 20/75
அதிரல் அம் கண்ணி நீ அன்பன் எற்கு அன்பன் – பரி 20/81
நிகழ்வது அறியாது நில்லு நீ நல்லாய் – பரி 20/90
படு பறை பல இயம்ப பல் உருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடும்-கால் கோடு உயர் அகல் அல்குல் – கலி 1/5,6
தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும்-கால் – கலி 1/12
நிலைஇய கற்பினாள் நீ நீப்பின் வாழாதாள் – கலி 2/13
வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும் – கலி 3/2
உடை இவள் உயிர் வாழாள் நீ நீப்பின் என பல – கலி 3/6
வல்லை நீ துறப்பாயேல் வகை வாடும் இவள் என – கலி 3/10
பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள் என – கலி 3/14
துணிபு நீ செல கண்ட ஆற்று இடை அ மரத்து – கலி 3/16
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல் நீ செல்லும் – கலி 3/21
நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ – கலி 5/15
எ நாளோ நெடுந்தகாய் நீ செல்வது – கலி 5/18
செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின் – கலி 7/18
இடை கொண்டு பொருள்-வயின் இறத்தி நீ என கேட்பின் – கலி 10/8
படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ
புடைபெயர்வாய் ஆயினும் புலம்பு கொண்டு இனைபவள் – கலி 10/10,11
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ என கேட்பின் – கலி 10/12
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆக – கலி 10/14
பொருள் நோக்கி பிரிந்து நீ போகுதி என கேட்பின் – கலி 10/16
வினை வெஃகி நீ செலின் விடும் இவள் உயிர் என – கலி 10/21
சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும் அஞ்சும் – கலி 12/8
போற்றாய் பெரும நீ காமம் புகர்பட – கலி 12/16
எல்_வளை எம்மொடு நீ வரின் யாழ நின் – கலி 13/10
நலம் பெறும் சுடர்_நுதால் எம்மொடு நீ வரின் – கலி 13/14
கிளி புரை கிளவியாய் எம்மொடு நீ வரின் – கலி 13/18
புரிபு நீ புறம்மாறி போக்கு எண்ணி புதிது ஈண்டி – கலி 15/10
பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ
மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ – கலி 15/14,15
பின்னிய தொடர் நீவி பிறர் நாட்டு படர்ந்து நீ
மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ – கலி 15/18,19
தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்ப துறந்து நீ
வல் வினை வயக்குதல் வலித்தி-மன் வலிப்பளவை – கலி 17/5,6
ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ
தோற்றம் சால் தொகு பொருள் முயறி-மன் முயல்வு அளவை – கலி 17/9,10
வகை எழில் வனப்பு எஞ்ச வரை போக வலித்து நீ
பகை அறு பய வினை முயறி-மன் முயல்வு அளவை – கலி 17/13,14
பிரிந்து உறை சூழாதி ஐய விரும்பி நீ
என் தோள் எழுதிய தொய்யிலும் யாழ நின் – கலி 18/2,3
செல் இனி சென்று நீ செய்யும் வினை முற்றி – கலி 19/7
ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின் – கலி 20/11
மாண் எழில் வேய் வென்ற தோளாய் நீ வரின் தாங்கும் – கலி 20/15
அருள் இல் சொல்லும் நீ சொல்லினையே – கலி 21/5
நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே – கலி 21/8
நீ நற்கு அறிந்தனை நெடுந்தகை வானம் – கலி 25/27
என நீ
தெருமரல் வாழி தோழி நம் காதலர் – கலி 26/21,22
நீ கூறும் வரைத்து அன்றி நிறுப்பென்-மன் நிறை நீவி – கலி 29/11
புரிந்து நீ எள்ளும் குயிலையும் அவரையும் புலவாதி – கலி 33/27
நின்னுள் நோய் நீ உரைத்து அலமரல் எல்லா நாம் – கலி 34/21
துறந்து உள்ளார் அவர் என துனி கொள்ளல் எல்லா நீ
வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர் – கலி 35/8,9
ஆரிடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்த-கால் – கலி 38/10
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்த-கால் – கலி 38/14
மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்த-கால் – கலி 38/18
வேய் நரல் விடர்_அகம் நீ ஒன்று பாடித்தை – கலி 40/10
தெருள தெரி_இழாய் நீ ஒன்று பாடித்தை – கலி 43/15
தன் எவ்வம் கூரினும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/8
கூரும் நோய் சிறப்பவும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/11
ஓரும் நீ நிலையலை என கூறல் தான் நாணி – கலி 44/13
நோய் அட வருந்தியும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/14
பல் இதழ் மலர் உண்கண் பசப்ப நீ சிதைத்ததை – கலி 45/11
புலந்தாயும் நீ ஆயின் பொய்யானே வெல்குவை – கலி 46/24
அறியாய் நீ வருந்துவல் யான் என்னும் அவன் ஆயின் – கலி 47/12
வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் அவன் ஆயின் – கலி 47/15
பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவி – கலி 48/21
போது எழில் மலர் உண்கண் இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/10
இன்னது ஓர் ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/13
இன்புற அளித்தனை இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/14
அணங்கு உடை ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/17
இருள் உறழ் இரும் கூந்தல் இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/18
களிறு இயங்கு ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/21
கடிதல் மறப்பித்தாய் ஆயின் இனி நீ
நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும் இவளே – கலி 50/10,11
நேர் இதழ் கோதையாள் செய் குறி நீ வரின் – கலி 52/8
சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய் குறி நீ வரின் – கலி 52/12
ஐது அகல் அல்குலாள் செய் குறி நீ வரின் – கலி 52/16
அதனால் பொதி அவிழ் வைகறை வந்து நீ குறைகூறி – கலி 52/22
இனிய செய்து அகன்று நீ இன்னாதா துறத்தலின் – கலி 53/12
அஞ்சல் என்று அகன்று நீ அருளாது துறத்தலின் – கலி 53/16
பேது உற்றாய் போல பிறர் எவ்வம் நீ அறியாய் – கலி 56/28
சேந்து நீ இனையையால் ஒத்ததோ சின்_மொழி – கலி 57/11
நிறுக்குவென் போல்வல் யான் நீ படு பழியே – கலி 58/23
வை எயிற்றவர் நாப்பண் வகை அணி பொலிந்து நீ
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ – கலி 59/12,13
பொய்தல மகளையாய் பிறர் மனை பாடி நீ
எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ – கலி 59/16,17
சிறு முத்தனை பேணி சிறு சோறு மடுத்து நீ
நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ – கலி 59/20,21
இனைய நீ செய்தது உதவாய் ஆயின் சே-இழாய் – கலி 59/24
தெருவின் கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ
வாரணவாசி பதம் பெயர்த்தல் ஏதில – கலி 60/12,13
நீ நின் மேல் கொள்வது எவன் – கலி 60/14
எல்லா நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை – கலி 61/7
என் நீ பெறாதது ஈது என் – கலி 61/9
யாது நீ வேண்டியது – கலி 61/14
நீ அறிதி யான் அஃது அறிகல்லேன் பூ அமன்ற – கலி 62/4
மருந்து நீ ஆகுதலான் – கலி 63/11
இன்னும் கடம் பூண்டு ஒரு-கால் நீ வந்தை உடம்பட்டாள் – கலி 63/12
என் உழுவாய் நீ மற்று இனி – கலி 64/18
எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு – கலி 64/19
முத்து ஏர் முறுவலாய் நீ படும் பொன் எல்லாம் – கலி 64/29
தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே – கலி 65/9
கைப்படுக்கப்பட்டாய் சிறுமி நீ மற்று யான் – கலி 65/16
இ ஊர் பலி நீ பெறாஅமல் கொள்வேன் – கலி 65/18
அணை மென் தோள் யாம் வாட அமர் துணை புணர்ந்து நீ
மண மனையாய் என வந்த மல்லலின் மாண்பு அன்றோ – கலி 66/9,10
கனலும் நோய் தலையும் நீ கனம் குழையவரொடு – கலி 66/13
தணந்ததன் தலையும் நீ தளர்_இயலவரொடு – கலி 66/17
அளி பெற்றேம் எம்மை நீ அருளினை விளியாது – கலி 66/22
சேரியால் சென்று நீ சேர்ந்த இல் வினாயினன் – கலி 68/16
நலம் நீப்ப துறந்து எம்மை நல்காய் நீ விடுதலின் – கலி 70/7
அகல நீ துறத்தலின் அழுது ஓவா உண்கண் எம் – கலி 70/11
வாராய் நீ துறத்தலின் வருந்திய எமக்கு ஆங்கே – கலி 70/15
ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என உரைத்து – கலி 71/9
யார் நீ வரு நாள் போல் அமைகுவம் யாம் புக்கீமோ – கலி 71/23
ஆரா துவலை அளித்தது போலும் நீ
ஓர் யாட்டு ஒரு கால் வரவு – கலி 71/25,26
கண்ணி நீ கடி கொண்டார் கனை-தொறும் யாம் அழ – கலி 72/9
செறிவு-உற்றேம் எம்மை நீ செறிய அறிவுற்று – கலி 72/22
கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்-வழி – கலி 73/10
என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல்-வழி – கலி 73/14
நோவேன் தோழி நோவாய் நீ என – கலி 75/12
இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ என – கலி 76/4
ஒவ்வா என்று உணராய் நீ ஒரு நிலையே உரைத்ததை – கலி 76/9
கடிந்ததும் இலையாய் நீ கழறிய வந்ததை – கலி 76/13
வரி தேற்றாய் நீ என வணங்கு இறை அவன் பற்றி – கலி 76/14
உரிது என உணராய் நீ உலமந்தாய் போன்றதை – கலி 76/17
கொண்டு நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்-மன் – கலி 77/9
நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள் – கலி 77/14
நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின் – கலி 77/19
திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப – கலி 81/13
எதிர் வளி நின்றாய் நீ செல் – கலி 81/32
துன்னுதல் ஓம்பி திறவது இல் முன்னி நீ
ஐயம் இல்லாதவர் இல் ஒழிய எம் போல – கலி 82/32,33
எம் இல் வருதியோ எல்லா நீ தன் மெய் கண் – கலி 83/27
சுரந்த என் மென் முலை பால் பழுது ஆக நீ
நல் வாயில் போத்தந்த பொழுதினான் எல்லா – கலி 84/4,5
சிறு பட்டி ஏதிலார் கை எம்மை எள்ளுபு நீ தொட்ட – கலி 84/20
ஒரூஉ நீ எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை – கலி 87/1
ஏடா நினக்கு தவறு உண்டோ நீ வீடு பெற்றாய் – கலி 87/5
மான் நோக்கி நீ அழ நீத்தவன் ஆனாது – கலி 87/11
தொடிய எமக்கு நீ யாரை பெரியார்க்கு – கலி 88/3
நீ உறும் பொய் சூள் அணங்கு ஆகின் மற்று இனி – கலி 88/20
வாரல் நீ வந்து ஆங்கே மாறு – கலி 89/3
போர் எதிர்ந்த அற்றா புலவல் நீ கூறின் என் – கலி 89/5
மருந்து இன்று மன்னவன் சீறின் தவறு உண்டோ நீ நயந்த – கலி 89/10
ஒண்_தொடி நீ கண்டது எவனோ தவறு – கலி 90/4
தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ – கலி 90/14
தேறு நீ தீயேன் அலேன் என்று மற்று அவள் – கலி 90/17
அல்கல் கனவு-கொல் நீ கண்டது – கலி 90/21
ஏடா குறை-உற்று நீ எம் உரையல் நின் தீமை – கலி 90/27
தெரி_இழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய் நீ தீது இன்மை – கலி 91/16
கூறி உணர்த்தலும் வேண்டாது மற்று நீ
மாணா செயினும் மறுத்து ஆங்கே நின்-வயின் – கலி 91/21,22
பேணாய் நீ பெட்ப செயல் – கலி 91/24
கண்டது எவன் மற்று நீ
கண்டது உடன் அமர் ஆயமொடு அ விசும்பு ஆயும் – கலி 92/15,16
கேட்டை விரையல் நீ மற்று வெகுள்வாய் உரை ஆண்டு – கலி 92/23
நின்னை நின் பெண்டிர் புலந்தனவும் நீ அவர் – கலி 92/55
சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர் நீ
கடவுண்மை கொண்டு ஒழுகுவார் – கலி 93/8,9
நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும் – கலி 93/14
மாயமோ கைப்படுக்கப்பட்டாய் நீ கண்டாரை – கலி 93/15
நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு மேல் நாள் நீ
பூ பலி விட்ட கடவுளை கண்டாயோ – கலி 93/23,24
தேறினேன் சென்றீ நீ செல்லா விடுவாயேல் – கலி 93/33
ஆண்டலைக்கு ஈன்ற பறழ்_மகனே நீ எம்மை – கலி 94/6
நீ நல்கின் உண்டு என் உயிர் – கலி 94/12
போ சீத்தை மக்கள் முரியே நீ மாறு இனி தொக்க – கலி 94/22
நில் ஆங்கு நில் ஆங்கு இவர்தரல் எல்லா நீ
நாறு இரும் கூந்தலார் இல் செல்வாய் இ வழி – கலி 95/1,2
ஆறு மயங்கினை போறி நீ வந்து ஆங்கே – கலி 95/3
அறிந்ததோ இல்லை நீ வேறு ஓர்ப்பது – கலி 95/7
குறும்பூழ் போர் கண்டமை கேட்டேன் நீ என்றும் – கலி 95/8
துடைத்து நீ வேண்டினும் வெல்லாது கொண்டு ஆடும் – கலி 95/20
அறிகல்லாய் போறி காண் நீ
நல்லாய் பொய் எல்லாம் ஏற்றி தவறு தலைப்பெய்து – கலி 95/26,27
அளித்து நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும் – கலி 95/30
விடலை நீ நீத்தலின் நோய் பெரிது ஏய்க்கும் – கலி 95/32
வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப இயற்றி நீ
காதலித்து ஊர்ந்த நின் காம குதிரையை – கலி 96/17,18
வாதுவன் வாழிய நீ
சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட – கலி 96/21,22
மிக நன்று இனி அறிந்தேன் இன்று நீ ஊர்ந்த குதிரை – கலி 96/32
உரு அழிக்கும் அ குதிரை ஊரல் நீ ஊரின் பரத்தை – கலி 96/37
அன்னை கடும் சொல் அறியாதாய் போல நீ
என்னை புலப்பது ஒறுக்குவென்-மன் யான் – கலி 97/1,2
இன்று கண்டாய் போல் எவன் எம்மை பொய்ப்பது நீ
எல்லா கெழீஇ தொடி செறித்த தோள் இணை தத்தி – கலி 97/21,22
தழீஇக்கொண்டு ஊர்ந்தாயும் நீ
குழீஇ அவாவினால் தேம்புவார் இல் கடை ஆறா – கலி 97/23,24
உவா அணி ஊர்ந்தாயும் நீ
மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண்கண் – கலி 97/25,26
நீர்க்கு விட்டு ஊர்ந்தாயும் நீ
சார் சார் நெறி தாழ் இரும் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம் – கலி 97/27,28
விடாஅது நீ எம் இல் வந்தாய் அ யானை – கலி 97/30
யாரை நீ எம் இல் புகுதர்_வாய் ஓரும் – கலி 98/1
நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள் – கலி 100/9
தொல் நலம் இழந்தோள் நீ துணை என புணர்ந்தவள் – கலி 100/20
விடாஅது நீ கொள்குவை ஆயின் படாஅகை – கலி 101/37
ஆயர்_மகன் ஆயின் ஆய_மகள் நீ ஆயின் – கலி 107/19
நின் வெய்யன் ஆயின் அவன் வெய்யை நீ ஆயின் – கலி 107/20
நீ உற்ற நோய்க்கு மருந்து – கலி 107/26
கண்ட பொழுதே கடவரை போல நீ
பண்டம் வினாய படிற்றால் தொடீஇய நின் – கலி 108/22,23
நீ மருட்டும் சொல்_கண் மருள்வார்க்கு உரை அவை – கலி 108/47
நீ எவன் செய்தி பிறர்க்கு – கலி 108/50
நில உலகத்து இன்மை தெளி நீ வருதி – கலி 108/54
ஆங்கு உணரார் நேர்ப அது பொய்ப்பாய் நீ ஆயின் – கலி 108/57
ஆங்கு நீ கூறின் அனைத்து ஆக நீங்குக – கலி 110/7
நின்றாய் நீ சென்றீ எமர் காண்பர் நாளையும் – கலி 110/22
முற்று இழை ஏஎர் மட நல்லாய் நீ ஆடும் – கலி 111/8
சிற்றில் புனைகோ சிறிது என்றான் எல்லா நீ
பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய் – கலி 111/9,10
கோதை புனைகோ நினக்கு என்றான் எல்லா நீ
ஏதிலார் தந்த பூ கொள்வாய் நனி மிக – கலி 111/13,14
செய் புறம் நோக்கி இருத்துமோ நீ பெரிது – கலி 111/18
அல்லாந்தான் போல பெயர்ந்தான் அவனை நீ
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து எந்தையும் – கலி 111/21,22
கல்லா பொதுவனை நீ மாறு நின்னொடு – கலி 112/3
ஓஒ வழங்கா பொழுது நீ கன்று மேய்ப்பாய் போல் – கலி 112/12
விடேன் யான் என் நீ குறித்தது இரும்_கூந்தால் – கலி 112/16
சொல்லல் ஓம்பு என்றமை அன்றி அவனை நீ
புல்லல் ஓம்பு என்றது உடையரோ மெல்ல – கலி 112/18,19
அலமரல் அமர் உண்கண் அம் நல்லாய் நீ உறீஇ – கலி 113/2
புல்_இனத்து ஆயனை நீ ஆயின் குடம் சுட்டு – கலி 113/9
ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ
தோழி அவன் உழை சென்று – கலி 114/5,6
அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின் நமரும் – கலி 115/17
முன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா நீ
என்னை ஏமுற்றாய் விடு – கலி 116/3,4
நீ நீங்கு கன்று சேர்ந்தார்-கண் கத ஈற்று ஆ சென்று ஆங்கு – கலி 116/8
நீ அருளி நல்க பெறின் – கலி 116/12
வருவையால் நாண் இலி நீ – கலி 116/17
மாலை நீ தூ அற துறந்தாரை நினைத்தலின் கயம் பூத்த – கலி 118/9
மாலை நீ தையென கோவலர் தனி குழல் இசை கேட்டு – கலி 118/13
மாலை நீ தகை மிக்க தாழ் சினை பதி சேர்ந்து புள் ஆர்ப்ப – கலி 118/17
மாலை நீ உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாரா பொழுதின்-கண் – கலி 120/10
மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி – கலி 120/13
மாலை நீ கந்து ஆதல் சான்றவர் களைதாரா பொழுதின்-கண் – கலி 120/16
தாங்க அரும் காமத்தை தணந்து நீ புறம்மாற – கலி 121/7
வாராய் நீ புறம்மாற வருந்திய மேனியாட்கு – கலி 121/11
இன் துணை நீ நீப்ப இரவினுள் துணை ஆகி – கலி 121/15
மாணா நோய் செய்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ
காணவும் பெற்றாயோ காணாயோ மட நெஞ்சே – கலி 123/7,8
அல்லல் நோய் செய்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ
புல்லவும் பெற்றாயோ புல்லாயோ மட நெஞ்சே – கலி 123/10,11
செறி வளை நெகிழ்த்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ
அறியவும் பெற்றாயோ அறியாயோ மட நெஞ்சே – கலி 123/13,14
ஊர் அலர் எடுத்து அரற்ற உள்ளாய் நீ துறத்தலின் – கலி 124/5
இணைபு இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் – கலி 124/9
இன்று இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் – கலி 124/13
பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த-கால் – கலி 124/18
இமிழ் திரை கொண்க கொடியை காண் நீ
இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை தைஇ – கலி 125/11,12
இலங்கு நீர் சேர்ப்ப கொடியை காண் நீ
இன் மணி சிலம்பின் சில் மொழி ஐம்பால் – கலி 125/15,16
தண்ணம் துறைவ தகாஅய் காண் நீ
என ஆங்கு – கலி 125/19,20
மறைய செல்லும் நீ மணந்தனை விடினே – கலி 125/24
இடும்பையோடு இனைபு ஏங்க இவளை நீ துறந்ததை – கலி 127/9
செறி வளை தோள் ஊர இவளை நீ துறந்ததை – கலி 127/13
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை – கலி 127/17
காதல் செய்து அகன்றாரை உடையையோ நீ
மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில் – கலி 129/11,12
இன் துணை பிரிந்தாரை உடையையோ நீ
பனி இருள் சூழ்தர பைதல் அம் சிறு குழல் – கலி 129/15,16
இனிய செய்து அகன்றாரை உடையையோ நீ
என ஆங்கு – கலி 129/19,20
சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை – கலி 131/24
யான் என உணர்ந்து நீ நனி மருள – கலி 131/44
அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த-கால் – கலி 132/16
அ திறத்து நீ நீங்க அணி வாடி அ ஆயம் – கலி 136/7
கொடை தக்காய் நீ ஆயின் நெறி அல்லா கதி ஓடி – கலி 136/11
நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த-கால் – கலி 136/13
அறிவித்து நீ நீங்க கருதியாய்க்கு அ பொருள் – கலி 136/15
எல்லா நீ உற்றது எவனோ மற்று என்றீரேல் என் சிதை – கலி 142/19
மை இல் சுடரே மலை சேர்தி நீ ஆயின் – கலி 142/41
மன்ற பனை மேல் மலை மா தளிரே நீ
தொன்று இ உலகத்து கேட்டும் அறிதியோ – கலி 142/47,48
எல்லா நீ என் அணங்கு உற்றனை யார் நின் இது செய்தார் – கலி 144/9
கண்ணோடினாய் போறி நீ
நீடு இலை தாழை துவர் மணல் கானலுள் – கலி 144/26,27
செல்லாது நின்றீயல் வேண்டுவல் நீ செல்லின் – கலி 145/28
ஆர் உயிர் எஞ்சும்-மன் அங்கு நீ சென்றீ – கலி 145/46
யாமம் நீ துஞ்சலை-மன் – கலி 146/37
வானத்து எவன் செய்தி நீ
ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல – கலி 147/29,30
செல் கதிர் ஞாயிறே நீ
அறாஅல் இன்று அரி முன்கை கொட்கும் – கலி 147/35,36
நனவினான் ஞாயிறே காட்டாய் நீ ஆயின் – கலி 147/58
மாலை நீ
இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்-மன் – கலி 148/8,9
மாலை நீ
கலந்தவர் காமத்தை கனற்றலோ செய்தாய்-மன் – கலி 148/12,13
மாலை நீ
எம் கேள்வன் தருதலும் தருகல்லாய் துணை அல்லை – கலி 148/16,17
பசந்து நீ இனையையாய் நீத்தலும் நீப்பவோ – கலி 150/10
குழை மாண் ஒள்_இழை நீ வெய்யோளொடு – அகம் 6/7
நல் வரை நாட நீ வரின் – அகம் 12/13
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை – அகம் 18/16
செய்தோர் மன்ற குறி என நீ நின் – அகம் 25/13
சூர் அர_மகளிரின் நின்ற நீ மற்று – அகம் 32/7
நீ உழந்து எய்தும் செய்_வினை பொருள்_பிணி – அகம் 51/8
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய – அகம் 64/3
நீ தவறு உடையையும் அல்லை நின்-வயின் – அகம் 72/20
ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து – அகம் 96/9
நல் அகம் வடு கொள முயங்கி நீ வந்து – அகம் 100/3
நீ செலவு அயர கேள்-தொறும் பல நினைந்து – அகம் 107/1
ஓடுவை-மன்னால் வாடை நீ எமக்கே – அகம் 125/22
நின வாய் செத்து நீ பல உள்ளி – அகம் 126/1
தார் ஆர் மார்ப நீ தணந்த ஞான்றே – அகம் 150/14
புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்-வயின் – அகம் 166/8
குன்ற நாட நீ அன்பு இலை ஆகுதல் – அகம் 172/14
சீர் மிகு குருசில் நீ வந்து நின்றதுவே – அகம் 184/19
நீ வந்து அளிக்குவை எனினே மால் வரை – அகம் 192/9
நீ செலற்கு உரியை நெஞ்சே வேய் போல் – அகம் 199/16
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு – அகம் 226/11
நீ நற்கு அறிந்தனை ஆயின் நீங்கி – அகம் 245/4
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு – அகம் 246/5
நகை நீ கேளாய் தோழி அல்கல் – அகம் 248/1
நன்று-மன் அது நீ நாடாய் கூறுதி – அகம் 268/7
நீ வந்ததனினும் இனிது ஆகின்றே – அகம் 298/14
ஒல்லுதும் பெரும நீ நல்குதல் பெறினே – அகம் 300/22
நீ இன்று மறத்தல் கூடுமோ மற்றே – அகம் 301/28
பரத்தைமை தாங்கலோ இலென் என வறிது நீ
புலத்தல் ஒல்லுமோ மனை கெழு மடந்தை – அகம் 316/10,11
அலர் வாய் நீங்க நீ அருளாய் பொய்ப்பினும் – அகம் 320/7
வண்டல் பாவை சிதைய வந்து நீ
தோள் புதிது உண்ட ஞான்றை – அகம் 320/12,13
நீ செல வலித்தனை ஆயின் யாவதும் – அகம் 327/7
நின் புரை தக்க சாயலன் என நீ
அன்பு உரைத்து அடங்க கூறிய இன் சொல் – அகம் 332/10,11
யாம் அது பேணின்றோ இலமே நீ நின் – அகம் 346/12
கெடு நா மொழியலன் அன்பினன் என நீ
வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய் – அகம் 352/9,10
நீடினர்-மன்னோ காதலர் என நீ
எவன் கையற்றனை இகுளை அவரே – அகம் 359/4,5
உள்ளுதல் ஓம்பு-மதி இனி நீ முள் எயிற்று – அகம் 361/13
நீ தன் பிழைத்தமை அறிந்து – அகம் 366/15
அரும் கடி படுவலும் என்றி மற்று நீ
செல்லல் என்றலும் ஆற்றாய் செலினே – அகம் 370/7,8
மேய் மணி இழந்த பாம்பின் நீ நனி – அகம் 372/13
மிகுதி கண்டன்றோ இலெனே நீ நின் – அகம் 379/16
தீது இன்று ஆக நீ புணை புகுக என – அகம் 392/8
நீ ஓர் ஆகலின் நின் ஒன்று மொழிவல் – புறம் 5/4
மன்னிய பெரும நீ நில மிசையானே – புறம் 6/29
நீ மெய் கண்ட தீமை காணின் – புறம் 10/3
தண்டமும் தணிதி நீ பண்டையின் பெரிதே – புறம் 10/6
நீ பட்ட அரு முன்பின் – புறம் 17/20
ஒரு நீ ஆகல் வேண்டினும் சிறந்த – புறம் 18/15
சோறு பட நடத்தி நீ துஞ்சாய் மாறே – புறம் 22/38
இசை புறன் ஆக நீ ஓம்பிய பொருளே – புறம் 29/26
பாசறை அல்லது நீ ஒல்லாயே – புறம் 31/6
நீ ஆங்கு கொண்ட விழவினும் பலவே – புறம் 33/22
நீ அளந்து அறிதி நின் புரைமை வார் கோல் – புறம் 36/2
நீ உடன்று நோக்கும் வாய் எரி தவழ – புறம் 38/5
நீ நயந்து நோக்கும் வாய் பொன் பூப்ப – புறம் 38/6
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப – புறம் 42/11
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே – புறம் 43/17
கெட்டனை ஆயின் நீ வேட்டது செய்ம்மே – புறம் 46/8
வலம் படு குருசில் நீ ஈங்கு இது செயலே – புறம் 50/17
இது நீ கண்ணியது ஆயின் இரு நிலத்து – புறம் 52/7
நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ் நீர் – புறம் 55/19
வல்லை மன்ற நீ நயந்து அளித்தல் – புறம் 59/3
நீ அவன் கண்ட பின்றை பூவின் – புறம் 69/19
பொருநரும் உளரோ நீ களம் புகினே – புறம் 90/13
நெடுமான்_அஞ்சி நீ அருளல் மாறே – புறம் 92/6
அரும் சமம் ததைய நூறி நீ
பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே – புறம் 93/14,15
பரணன் பாடினன்-மன்-கொல் மற்று நீ
முரண் மிகு கோவலூர் நூறி நின் – புறம் 99/12,13
நினது என இலை நீ பெருமிதத்தையே – புறம் 122/10
நல் அமிழ்து ஆக நீ நயந்து உண்ணும் நறவே – புறம் 125/8
ஒரு நீ ஆயினை பெரும பெரு மழைக்கு – புறம் 125/18
இன்முகம் கரவாது உவந்து நீ அளித்த – புறம் 130/4
மெல் இயல் விறலி நீ நல் இசை செவியின் – புறம் 133/1
நினக்கு ஒத்தது நீ நாடி – புறம் 136/23
உண்குவம் பெரும நீ நல்கிய வளனே – புறம் 136/27
நீ வாழியர் நின் தந்தை – புறம் 137/14
பரிசில் நல்குவை ஆயின் குரிசில் நீ
நல்காமையின் நைவர சாஅய் – புறம் 146/5,6
வரவு எமர் மறந்தனர் அது நீ
புரவு கடன் பூண்ட வண்மை யானே – புறம் 149/4,5
ஈ என இரத்தலோ அரிதே நீ அது – புறம் 154/8
பகை மேம்படுக நீ ஏந்திய வேலே – புறம் 158/28
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென் உவந்து நீ
இன்புற விடுதி ஆயின் சிறிது – புறம் 159/23,24
நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும் – புறம் 163/1
வினைக்கு வேண்டி நீ பூண்ட – புறம் 166/10
நிலீஇயர் அத்தை நீ நிலம் மிசையானே – புறம் 166/34
நீ தோன்றினையே நிரை தார் அண்ணல் – புறம் 174/23
பூண் கடன் எந்தை நீ இரவலர் புரவே – புறம் 203/12
பரந்து படு நல் இசை எய்தி மற்று நீ
உயர்ந்தோர்_உலகம் எய்தி பின்னும் – புறம் 213/9,10
அமர் வெம் செல்வ நீ அவர்க்கு உலையின் – புறம் 213/17
நீ இழந்தனையே அறன் இல் கூற்றம் – புறம் 230/11
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என் – புறம் 236/4
காதல் நன் மரம் நீ நிழற்றிசினே – புறம் 272/3
வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே – புறம் 298/5
நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி – புறம் 300/3
என வினவுதி கேள் நீ
எடுப்ப – புறம் 340/4,5
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும் – புறம் 359/17
ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே – புறம் 359/18
நில்லா உலகத்து நிலையாமை நீ
சொல்லா வேண்டா தோன்றல் முந்து அறிந்த – புறம் 361/20,21
செய் நீ முன்னிய வினையே – புறம் 363/17
நீ புரவலை எமக்கு என்ன – புறம் 377/15
மேய வான் கடவுளும் பிறவும் வேறும் நீ – கம்.பால:5 1/4
மாதிரம் பொருத திண் தோள் மன்ன நீ வருந்தல் ஏழ்_ஏழ் – கம்.பால:5 27/2
செவ்வி நறும் சாந்து அளித்து தேர் வேந்தன் தனை நோக்கி இவண் நீ சேர்ந்த – கம்.பால:5 60/1
மன்னு மணி முடி அணிந்து வரன்முறை செய்திட இவண் நீ வருதற்கு ஒத்தது – கம்.பால:5 61/3
விறல் கொண்ட மணி மாட அயோத்தி நகர் அடைந்து இவண் நீ மீள்தல் என்றான் – கம்.பால:5 62/4
என்றலும் அரச நீ இரங்கல் இ உலகு – கம்.பால:5 80/1
இன்று நீ இயற்றுதற்கு எழுக ஈண்டு என்றான் – கம்.பால:5 80/4
நலம் செய் வினை உண்டு எனினும் அன்று நகர் நீ யான் – கம்.பால:6 7/2
குன்று அளிக்கும் குல மணி தோள் சம்பரனை குலத்தோடும் தொலைத்து நீ கொண்டு – கம்.பால:6 9/3
கறுத்த மா முனி கருத்தை உன்னி நீ
பொறுத்தி என்று அவன் புகன்று நின் மகற்கு – கம்.பால:6 15/1,2
தந்தை நீ தனி தாயும் நீ இவர்க்கு – கம்.பால:6 18/3
தந்தை நீ தனி தாயும் நீ இவர்க்கு – கம்.பால:6 18/3
கோமகற்கு இனி நீ தெய்வ படைக்கலம் கொடுத்தி என்னா – கம்.பால:7 54/2
மேவினம் பிரிதல் ஆற்றேம் வீர நீ விதியின் எம்மை – கம்.பால:8 3/1
அடி ஒரு மூன்றும் நீ அளந்து கொள்க என – கம்.பால:8 23/3
மூத்தவன் முழுது உணர் முனியை முன்னி நீ
தீ தொழில் இயற்றுவர் என்ற தீயவர் – கம்.பால:8 31/2,3
காக்கும் நீ ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே – கம்.பால:8 46/4
போது நீ அன்னை என்ன பொன் அடி வணங்கி போனாள் – கம்.பால:9 25/4
கொடியை அல்லை நீ யாரையும் கொல்கிலாய் – கம்.பால:10 77/1
பார் காத்தற்கு உரியாரை பணி நீ என்று அடி பணிந்தான் – கம்.பால:12 18/4
நிலை உருவ புய வலியை நீ உருவ நோக்கு ஐயா – கம்.பால:12 28/2
வார் சடை அரன் நிகர் வரத நீ அலால் – கம்.பால:13 15/2
உன்னை கண்டார் எள்ளுவர் பொல்லாது உடு நீ என்று – கம்.பால:17 29/3
இன்னே என்னை காணுதி நீ என்று இகலி தன் – கம்.பால:17 31/3
பிச்சி நீ என் செய்தாய் இ பெரு நறவு இருக்க வாளா – கம்.பால:19 11/3
அளித்தனென் அபயம் வானத்து அரவினை அஞ்சி நீ வந்து – கம்.பால:19 14/3
நாட்டினை அளித்தி நீ என்று நல்லவர் – கம்.பால:19 39/2
வினையேன் வினையால் விடியாவிடின் நீ
தனியே பறவாய் தகவு ஏதும் இலாய் – கம்.பால:23 5/2,3
வெயிலே என நீ விரிவாய் நிலவே – கம்.பால:23 6/2
ஒருவேனொடு நீ உறவாகலையோ – கம்.பால:23 14/4
பூ_மகளும் பொருளும் என நீ என் – கம்.பால:23 86/2
நன்றோ பழுது உளதோ நடு உரை நீ நயம் என்ன – கம்.பால:24 6/2
நனி மாதவம் உடையாய் இது பிடி நீ என நல்கும் – கம்.பால:24 21/1
வரி சிலை இது நீ நொய்தின் வாங்குதி ஆயின் மைந்த – கம்.பால:24 31/2
சிலையை நீ இறுத்த ஓசை செவி உற சீறி வந்தேன் – கம்.பால:24 34/3
வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ விரதம் பூண்டாய் – கம்.பால:24 36/2
நீதியாய் முனிந்திடேல் நீ இங்கு யாவர்க்கும் – கம்.பால:24 37/1
கண் இழந்திலள் என செயும் நீ தந்த கழலோன் – கம்.அயோ:1 35/4
எந்தை நீ உவந்து இதம் சொல எம் குலத்து அரசர் – கம்.அயோ:1 43/1
துறத்தி நீ எனும் சொல் சுடும் நின் குல தொல்லோர் – கம்.அயோ:1 45/2
உணங்குவாய் அல்லை நீ உறங்குவாய் என்றாள் – கம்.அயோ:2 52/4
பேதை நீ பித்தி நின் பிறந்த சேயொடும் – கம்.அயோ:2 61/2
பிறந்திலன் பரதன் நீ பெற்றதால் என்றாள் – கம்.அயோ:2 63/4
அரசர் இல் புகுந்து பேர் அரசி ஆன நீ
கரை செயற்கு அரும்_துயர் கடலில் வீழ்கின்றாய் – கம்.அயோ:2 68/2,3
எனக்கு நல்லையும் அல்லை நீ என் மகன் பரதன் – கம்.அயோ:2 72/1
தரைக்கு நாயகன் தாய் இனி நீ என தணியா – கம்.அயோ:2 90/4
பொன்றி நீங்குதல் புரிவென் யான் போதி நீ என்றாள் – கம்.அயோ:2 91/4
சான்று இமையோர் குலம் ஆக மன்ன நீ அன்று – கம்.அயோ:3 12/3
நெய் நிலை வேலவன் நீ திசைத்தது உண்டோ – கம்.அயோ:3 22/2
ஏனோர் செய்கை யாரொடு நீ இ அரசு ஆள்வாய் – கம்.அயோ:3 31/2
மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற என்றான் – கம்.அயோ:3 32/4
பேய் தந்தீயும் நீ இது தந்தால் பிழை ஆமோ – கம்.அயோ:3 33/4
நின் மகன் ஆள்வான் நீ இனிது ஆள்வாய் நிலம் எல்லாம் – கம்.அயோ:3 36/1
கொன்றார் இல்லை கொல்லுதியோ நீ கொடியோளே – கம்.அயோ:3 41/4
மைந்த நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும் என்பார் – கம்.அயோ:3 92/2
ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய் – கம்.அயோ:3 111/1
நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து – கம்.அயோ:4 5/3
மீண்டு நீ வரல் வேண்டும் என்றான் என்றான் – கம்.அயோ:4 7/4
தஞ்சம் ஆக நீ தாங்கு என்ற வாசகம் – கம்.அயோ:4 9/2
அன்பு இழைத்த மனத்து அரசற்கு நீ
என் பிழைத்தனை என்று நின்று ஏங்குமால் – கம்.அயோ:4 12/1,2
மெய் திறத்து நம் வேந்தனை நீ என்றான் – கம்.அயோ:4 14/4
சித்தம் நீ திகைக்கின்றது என் தேவரும் – கம்.அயோ:4 21/1
நெறியோ அடியேன் நிலை நீ நினையா நினைவு ஏது என்னும் – கம்.அயோ:4 30/2
அருள கருதுற்றது நீ அரசர்க்கு அரசே என்னும் – கம்.அயோ:4 31/4
கரையா அயர்வேன் எனை நீ கருணாலயனே என் என்று – கம்.அயோ:4 32/3
எற்றே செயல் இன்று ஒழி நீ என்று என்று இரவாநின்றான் – கம்.அயோ:4 37/4
காணா ஐயா இனி நீ ஒழிவாய் கழி பேர் அவலம் – கம்.அயோ:4 39/1
பெண்ணோ தீயோ மாயா பேயோ கொடியாய் நீ இ – கம்.அயோ:4 44/3
உண்டேன் அதனால் நீ என் உயிரை முதலோடு உண்டாய் – கம்.அயோ:4 47/2
என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு எளியேன் அல்லேன் – கம்.அயோ:4 58/3
காட்டே உறைவாய் நீ இ கைகேசியையும் கண்டு இ – கம்.அயோ:4 63/3
பொய் ஒன்று அறியா மைந்தன் கேள் நீ என்ன புகல்வான் – கம்.அயோ:4 76/4
உருகும் துயரம் தவிர் நீ ஊழின் செயல் ஈது என்றே – கம்.அயோ:4 77/4
உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு ஒரு நீ
தண்ணீர் கொடு போய் அளித்து என் சாவும் உரைத்து உம் புதல்வன் – கம்.அயோ:4 78/1,2
ஓட்டந்து எதிரா நீ யார் என உற்ற எலாம் உரையா – கம்.அயோ:4 81/2
போழ்ந்தாய் நெஞ்சை என்றார் பொன்_நாடு அதனில் போய் நீ
வாழ்ந்தே இருப்ப தரியேம் வந்தேம் வந்தேம் இனியே – கம்.அயோ:4 83/3,4
ஏவா மகவை பிரிந்து இன்று எம் போல் இடர் உற்றனை நீ
போவாய் அகல்வான் என்னா பொன்_நாட்டிடை போயினரால் – கம்.அயோ:4 86/3,4
ஐயா இளங்கோவே ஆற்றுதியோ நீ என்பார் – கம்.அயோ:4 104/3
என் அத்த என் நீ இறையேனும் முனிந்திலாதாய் – கம்.அயோ:4 122/3
விதியின் பிழை நீ இதற்கு என்-கொல் வெகுண்டது என்றான் – கம்.அயோ:4 129/4
நீ தந்தது அன்றே நெறியோர்-கண் நிலாதது ஈன்ற – கம்.அயோ:4 131/3
நல் தாதையும் நீ தனி நாயகன் நீ வயிற்றில் – கம்.அயோ:4 132/1
நல் தாதையும் நீ தனி நாயகன் நீ வயிற்றில் – கம்.அயோ:4 132/1
வான் புனை இசையினாய் மறுக்கிலாது நீ
யான் புகல் இனையது ஓர் உறுதி கேள் எனா – கம்.அயோ:4 149/3,4
உன்னை நீ என்-பொருட்டு உதவுவாய் என்றான் – கம்.அயோ:4 150/4
உற்று அடைந்து ஐய நீ ஒருவி ஓங்கிய – கம்.அயோ:4 160/2
சான்று என நின்ற நீ தடுத்தியோ என்றான் – கம்.அயோ:4 163/3
வருவென் ஈண்டு வருந்தலை நீ என்றான் – கம்.அயோ:4 216/4
நீ வருந்தலை நீங்குவென் யான் என்ற – கம்.அயோ:4 217/3
ஈண்டு-நின்று ஏகல் பொல்லாது எந்தை நீ இரதம் இன்னே – கம்.அயோ:5 18/2
எனக்கு அரும் தவம் இதற்கு இரங்கல் எந்தை நீ – கம்.அயோ:5 31/4
ஆரியன் இளவலை நோக்கி ஐய நீ
சீரிய_அல்லன செப்பல் என்ற பின் – கம்.அயோ:5 45/1,2
தூய தேடி கொணர்ந்தனர் தோன்றல் நீ
ஆய கங்கை அரும் புனல் ஆடினை – கம்.அயோ:7 15/2,3
கூவா-முன்னம் இளையோன் குறுகி நீ
ஆவான் யார் என அன்பின் இறைஞ்சினான் – கம்.அயோ:8 10/1,2
அண்ணலும் விரும்பி என்-பால் அழைத்தி நீ அவனை என்ன – கம்.அயோ:8 12/1
தங்கி நீ நாவாயோடும் சாருதி விடியல் என்றான் – கம்.அயோ:8 15/4
நான் உளதனையும் நீ இனிது இரு நட எம்-பால் – கம்.அயோ:8 27/4
உய்குதும் அடியேம் எம் குடிலிடை ஒரு நாள் நீ
வைகுதி எனின் மேல் ஓர் வாழ்வு இலை பிறிது என்றான் – கம்.அயோ:8 29/3,4
என் உயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இ – கம்.அயோ:8 40/2
இடர் உறு பகை யா போய் யான் என உரியாய் நீ
சுடர் உறு வடி வேலாய் சொல் முறை கடவேன் யான் – கம்.அயோ:8 42/2,3
இங்கு உள கிளை காவற்கு யார் உளர் இசையாய் நீ
உன் கிளை எனது அன்றோ உறு துயர் உறல் ஆமோ – கம்.அயோ:8 43/2,3
இருந்தையின் எழு நீ ஒத்து எழுவன இயல் காணாய் – கம்.அயோ:9 8/4
என்று கற்றனை நீ இது போல் என்றான் – கம்.அயோ:10 51/3
வானகம் எய்தினான் வருந்தல் நீ என்றாள் – கம்.அயோ:11 43/4
நீ அலது உரை-செய நினைப்பார்களோ என்றான் – கம்.அயோ:11 45/4
நிற்பன பல் உயிர் உணங்க நீ நெடும் – கம்.அயோ:11 51/2
நீ இனம் இருந்தனை யானும் நின்றனென் – கம்.அயோ:11 71/1
ஐய நீ அறிந்திலை போலுமால் என்றாள் – கம்.அயோ:11 94/4
துறந்து போயினான் நுந்தை தோன்றல் நீ
பிறந்து பேர் அறம் பிழைத்தது என்றபோது – கம்.அயோ:11 125/1,2
நீதியும் தருமமும் நிறுவ நீ இது – கம்.அயோ:12 5/3
அருமை என்பது பெரிது அறிதி ஐய நீ
இருமையும் தருவதற்கு இயைவது ஈண்டு இது – கம்.அயோ:12 6/2,3
வந்ததும் அன்னை-தன் வரத்தில் மைந்த நீ
அந்தம்_இல் பேர் அரசு அளித்தி அன்னது – கம்.அயோ:12 11/2,3
தஞ்சம் இ உலகம் நீ தாங்குவாய் என – கம்.அயோ:12 12/1
ஏன்றனன் மணி முடி ஏந்த ஏந்தல் நீ
வான் தொடர் திருவினை மறுத்தி மன் இளம் – கம்.அயோ:12 19/2,3
அடுத்த பேர் அரசு ஆண்டிலை ஐய நீ
முடித்த வார் சடை கற்றையை மூசு தூசு – கம்.அயோ:14 2/2,3
பெருகிய செல்வம் நீ பிடி என்றாள்-வயின் – கம்.அயோ:14 23/1
ஒருமையும் கண்டு இனி உவத்தி உள்ளம் நீ – கம்.அயோ:14 29/4
வெருவர செய்வன காண்டி வீர நீ – கம்.அயோ:14 31/4
மண் முதுகு ஆற்றவும் காண்டி வள்ளல் நீ – கம்.அயோ:14 32/4
இலக்குவ உலகம் ஓர் ஏழும் ஏழும் நீ
கலக்குவென் என்பது கருதினால் அது – கம்.அயோ:14 40/1,2
காணிய நீ இது பின்னும் காண்டியால் – கம்.அயோ:14 45/4
ஆர்ப்பு உறு வரி சிலை இளைய ஐய நீ
தேர் பெரும் தானையால் பரதன் சீறிய – கம்.அயோ:14 48/2,3
நல் பெற்ற வேள்வி நவை நீங்க நீ இயற்றி – கம்.அயோ:14 59/2
என் பெற்று நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கலோ – கம்.அயோ:14 59/3
கான் அடைந்தேன் என்ன தரியாது காவல நீ
வான் அடைந்தாய் இன்னம் இருந்தேன் நான் வாழ்வு உகந்தே – கம்.அயோ:14 63/2,3
மறத்தியோ மறைகளின் வரம்பு கண்ட நீ – கம்.அயோ:14 68/4
எண் முதல் உயிர்க்கு நீ இரங்கல் வேண்டுமோ – கம்.அயோ:14 72/4
உண்டு-கொல் இது அலது உதவி நீ செய்வது – கம்.அயோ:14 75/1
ஐய நீ யாது ஒன்றும் அவலிப்பாய் அலை – கம்.அயோ:14 76/1
எண்ணி நீ அழுங்குதல் இழுதை-பாலதால் – கம்.அயோ:14 77/2
மண்ணு நீர் உகுத்தி நீ மலர்க்கையால் என்றான் – கம்.அயோ:14 77/4
விரத வேடம் நீ என்-கொல் வேண்டினாய் – கம்.அயோ:14 94/3
நின்று தோன்றலை நெடுது நோக்கி நீ
அன்றி யாவரே அறத்து உளோர் அதில் – கம்.அயோ:14 95/2,3
பிறந்து நீ உடை பிரிவு_இல் தொல் பதம் – கம்.அயோ:14 99/1
தொகை_இல் அன்பினால் இறைவன் துஞ்ச நீ
புகையும் வெம் சுரம் புகுத புந்தியால் – கம்.அயோ:14 100/1,2
நீ வரம் கொள தவிர்தல் நீர்மையோ – கம்.அயோ:14 106/3
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால் – கம்.அயோ:14 109/3
நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார் – கம்.அயோ:14 110/2
மன்ன போந்து நீ மகுடம் சூடு எனா – கம்.அயோ:14 110/4
மலங்கி வையகம் வருந்தி வைக நீ
உலம் கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ – கம்.அயோ:14 111/1,2
பசைந்த சிந்தை நீ பரிவின் வையம் என் – கம்.அயோ:14 112/1
வந்த காலம் நான் வனத்துள் வைக நீ
தந்த பாரகம் தன்னை மெய்ம்மையால் – கம்.அயோ:14 114/2,3
அன்னது நினைந்தும் நீ என் ஆணையை மறுக்கலாமோ – கம்.அயோ:14 115/3
அன்று எனாது இன்று எனது ஆணை ஐய நீ
நன்று போந்து அளி உனக்கு உரிய நாடு என்றான் – கம்.அயோ:14 122/3,4
ஆம் எனில் ஏழ் இரண்டு ஆண்டில் ஐய நீ
நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம் – கம்.அயோ:14 131/1,2
தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி நீ ஆகின் – கம்.ஆரண்:1 51/3
நீ ஆதி முதல் தாதை நெறி முறையால் ஈன்று எடுத்த – கம்.ஆரண்:1 52/3
நீ ஆதி பரம்பரமும் நின்னவே உலகங்கள் – கம்.ஆரண்:1 53/1
நீ அறிதி எ பொருளும் அவை உன்னை நிலை அறியா – கம்.ஆரண்:1 54/3
மெய்யை தான் சிறிது உணர்ந்து நீ விதித்த மன்னுயிர்கள் – கம்.ஆரண்:1 58/1
அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ அவை உன்னை – கம்.ஆரண்:1 59/1
துப்பு உறழும் நீர்த்த சுடர் திருவடியால் துடைத்தாய் நீ – கம்.ஆரண்:1 60/4
நிற்றலோடும் நீ இவ்வாறு – கம்.ஆரண்:1 61/2
நந்தாத பெரும் தவ நாடு-அது நீ
வந்தாய் எனின் நின் எதிரே வருவான் – கம்.ஆரண்:2 16/3,4
சொல்லா-வகை நீ உணர் தொன்மையையால் – கம்.ஆரண்:2 17/2
நல்லாளுடனே நட நீ எனலும் – கம்.ஆரண்:2 17/3
மற்று என் பல நீ இவண் வந்ததனால் – கம்.ஆரண்:2 19/3
நாழி நரை தீர் உலகு எலாம் ஆக நளினத்து நீ தந்த நான்முகனார்-தாமே – கம்.ஆரண்:2 29/1
நின்றாரை காத்தி அயலாரை காய்தி நிலை இல்லா தீவினையும் நீ தந்தது அன்றே – கம்.ஆரண்:2 30/4
அல்லை இறையவன் நீ ஆதி என பேதுற்று அலமருவேம் முன்னை அற பயன் உண்டாக – கம்.ஆரண்:2 31/2
நீ விடை தருக என நிறுவினன் நெறியால் – கம்.ஆரண்:2 37/3
வரி சிலை உழவனும் மறை உழவனை நீ
புரி தொழில் எனை அது புகலுதி எனலும் – கம்.ஆரண்:2 38/1,2
நீ இவண் வருகுதி எனும் நினைவு உடையேன் – கம்.ஆரண்:2 40/2
தோன்றல் நீ முனியின் புவன தொகை – கம்.ஆரண்:3 24/1
செய்கை யாவையும் செய்து இவண் செல்வ நீ
எய்த யான் செய்தது எ தவம் என்றனன் – கம்.ஆரண்:3 29/2,3
சொல்லுவான் துணிகின்றது தோன்றல் நீ
செல்தி ஆண்டு அவன் சேருதி சேர்ந்த பின் – கம்.ஆரண்:3 33/2,3
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய நீ உடல் நான் ஆவி என்று – கம்.ஆரண்:4 23/2
தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என் தையல் என்றான் – கம்.ஆரண்:6 35/4
அந்தணர் பாவை நீ யான் அரசரில் வந்தேன் என்றான் – கம்.ஆரண்:6 42/4
தனியை நீ ஆதலால் மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த – கம்.ஆரண்:6 48/2
கள்ள வல் அரக்கி போலாம் இவளும் நீ காண்டி என்னா – கம்.ஆரண்:6 57/3
நீ இடை வந்தது என்னை நிருதர்-தம் பாவை என்னா – கம்.ஆரண்:6 58/3
என் பெற தவம் செய்கின்றார் என்னை நீ இகழ்வது என்னே – கம்.ஆரண்:6 61/3
நிலை எடுத்து நெடு நிலத்து நீ இருக்க தாபதர்கள் – கம்.ஆரண்:6 93/1
ஆற்றினை நீ ஈண்டு இருவர் மானுடவர்க்கு ஆற்றாது – கம்.ஆரண்:6 96/3
சந்திரன் போல் தனி குடை கீழ் நீ இருக்கும் சவை நடுவே – கம்.ஆரண்:6 100/3
அரிந்தான் என்பதும் உணர்ந்தான் அவளை நீ யார் என்றான் – கம்.ஆரண்:6 108/4
அ உரை கேட்டு அடல் அரக்கி அறியாயோ நீ என்னை – கம்.ஆரண்:6 109/1
வெறி தாரை வேல் அரக்கர் விறல் இயக்கர் முதலினர் நீ மிடலோர் என்று – கம்.ஆரண்:6 129/3
மருங்கு இலாதவளோடும் அன்றோ நீ நெடும் காலம் வாழ்ந்தது என்பாய் – கம்.ஆரண்:6 133/4
தொண்டை நீங்கிய கவந்தத்தை துணைவ நீ எம்மை – கம்.ஆரண்:7 138/3
கா அடா இது வல்லையேல் நீ என கணை ஒன்று – கம்.ஆரண்:8 21/3
நீ இடை இழைத்த குற்றம் என்னை-கொல் நின்னை இன்னே – கம்.ஆரண்:10 66/3
மான் கொண்டு ஊடாடும் நீ உன் வாளை வலி உலகம் காண – கம்.ஆரண்:10 79/3
இருபதும் படைத்த செல்வம் எய்துதி இனி நீ எந்தாய் – கம்.ஆரண்:10 80/4
பெண்பால் உரு நான் இது கண்டது பேதை நீ ஈண்டு – கம்.ஆரண்:10 150/1
கோமான் உலகுக்கு ஒரு நீ குறைகின்றது என்னே – கம்.ஆரண்:10 153/3
மன்னா நீ உன் வாழ்வை முடித்தாய் மதி அற்றாய் – கம்.ஆரண்:11 8/1
என்றால் என்னே எண்ணலையே நீ கரன் என்பான் – கம்.ஆரண்:11 14/1
நையாநின்றேன் நீ இது உரைத்து நலிவாயோ – கம்.ஆரண்:11 15/4
மாண்டார் மாண்டார் நீ இனி மாள்வார் தொழில் செய்ய – கம்.ஆரண்:11 16/1
வடித்த மலை நீ இது வலித்தி என வாரி – கம்.ஆரண்:11 22/2
நெஞ்சு பறை-போதும் அது நீ நினையகில்லாய் – கம்.ஆரண்:11 24/2
காவல் செய் அமைச்சர் கடன் நீ கடவது உண்டோ – கம்.ஆரண்:11 29/4
நிற்றியோ இளையோய் ஒரு நீ என்றாள் – கம்.ஆரண்:12 4/4
பெருமகன் உலைவு உறு பெற்றி கேட்டும் நீ
வெருவலை நின்றனை வேறு என் யான் இனி – கம்.ஆரண்:12 13/2,3
மீட்டும் ஒன்று உரை-செய்வாள் நீ வீரனேல் விரைவில் மற்று உன் – கம்.ஆரண்:12 82/1
சுட்டாய் இது என்னை தொடங்கினை நீ
பட்டாய் எனவே கொடு பத்தினியை – கம்.ஆரண்:13 8/2,3
மாதா அனையாளை மனக்கொடு நீ
யாது ஆக நினைத்தனை எண்ணம் இலாய் – கம்.ஆரண்:13 9/2,3
எம்மைக்கு இதம் ஆக இது எண்ணினை நீ – கம்.ஆரண்:13 13/4
போ நீ கடிது என்று புகன்றிடலும் – கம்.ஆரண்:13 16/4
ஓட்டாய் இனி நீ உரை செய்குநரை – கம்.ஆரண்:13 17/3
பெரும் புண் திறவா-வகை பேருதி நீ
இரும்பு உண்ட நிர் மீளினும் என்னுழையின் – கம்.ஆரண்:13 18/2,3
உன் உறவு நீ தீர்த்தாய் ஓர் உறவும் இல்லாதேன் – கம்.ஆரண்:13 96/3
கொன்றானும் நின்றான் கொலையுண்டு நீ கிடந்தாய் – கம்.ஆரண்:13 98/2
கொண்டனன் ஏக நீ இ கோளுற குலுங்கல் செல்லா – கம்.ஆரண்:13 117/2
ஆய பின் அமலன்-தானும் ஐய நீ அமைதி என்ன – கம்.ஆரண்:13 127/1
எந்தை நீ இயம்பிற்று என்னை எண்மையன் ஆகி ஏழை – கம்.ஆரண்:13 132/1
கொற்றவ நீ எனை வந்து உயிர் கொள்ள – கம்.ஆரண்:14 54/3
ஏவரே கடப்பவர் எம்பி நீ உளை – கம்.ஆரண்:14 87/3
வல்லை நீ மனு முதல் மரபினோய் என – கம்.ஆரண்:14 91/3
மூலமே இல்லா முதல்வனே நீ முயலும் – கம்.ஆரண்:15 41/1
ஆதி பிரமனும் நீ ஆதி பரமனும் நீ – கம்.ஆரண்:15 43/1
ஆதி பிரமனும் நீ ஆதி பரமனும் நீ
ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ – கம்.ஆரண்:15 43/1,2
ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ
சோதி சுடர் பிழம்பு நீ என்று சொல்லுகின்ற – கம்.ஆரண்:15 43/2,3
சோதி சுடர் பிழம்பு நீ என்று சொல்லுகின்ற – கம்.ஆரண்:15 43/3
உண்பாய் நீ ஊட்டுவாய் நீ இரண்டும் ஒக்கின்ற – கம்.ஆரண்:15 45/3
உண்பாய் நீ ஊட்டுவாய் நீ இரண்டும் ஒக்கின்ற – கம்.ஆரண்:15 45/3
பின் செல்வது இல்லா பெரும் செல்வம் நீ தந்தாய் – கம்.ஆரண்:15 47/4
நேர் ஆகாயத்தின் மிசை நிற்கின்றான் நீ இவனை – கம்.ஆரண்:15 50/3
ஆராய் என அவனும் ஆர்-கொலோ நீ என்றான் – கம்.ஆரண்:15 50/4
இருந்தனென் எந்தை நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை – கம்.ஆரண்:16 5/1
எ வழி நீங்கியோய் நீ யார் என விளம்பலுற்றான் – கம்.கிட்:2 14/4
இ வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன – கம்.கிட்:2 20/3
தாழ்தலும் தகாத செய்தது என்னை நீ தருமம் அன்றால் – கம்.கிட்:2 30/1
நீ அம் மான் நேர்தியால் நேர் இல் மாரீசன் ஆம் – கம்.கிட்:3 11/3
நீ ஐயா தவம் இழைத்துடைமையால் நெடு மனம் – கம்.கிட்:3 14/3
மை_அறு தவத்தின் வந்த சவரி இ மலையில் நீ வந்து – கம்.கிட்:3 24/1
சுற்றம் உன் சுற்றம் நீ என் இன் உயிர் துணைவன் என்றான் – கம்.கிட்:3 27/4
செய்தி காவல் நீ சிறிது போழ்து எனா – கம்.கிட்:3 52/3
வையம் நீ வானும் நீ மற்றும் நீ மலரின்-மேல் – கம்.கிட்:4 19/1
வையம் நீ வானும் நீ மற்றும் நீ மலரின்-மேல் – கம்.கிட்:4 19/1
வையம் நீ வானும் நீ மற்றும் நீ மலரின்-மேல் – கம்.கிட்:4 19/1
ஐயன் நீ ஆழி-மேல் ஆழி வாழ் கையன் நீ – கம்.கிட்:4 19/2
ஐயன் நீ ஆழி-மேல் ஆழி வாழ் கையன் நீ
செய்ய தீ அனைய அ தேவும் நீ நாயினேன் – கம்.கிட்:4 19/2,3
செய்ய தீ அனைய அ தேவும் நீ நாயினேன் – கம்.கிட்:4 19/3
அன்பு உலப்பு அரிய நீ உரை-செய்வாய் என அவன் – கம்.கிட்:5 2/4
வாள் தொழில் இளவலை இதனை மைந்த நீ
ஓட்டு என அவன் கழல் விரலின் உந்தினான் – கம்.கிட்:5 15/2,3
ஈண்டு நீ இருந்தருள் ஏழொடு ஏழ் எனா – கம்.கிட்:6 14/1
தருமம் நீ அல்லது தனித்து வேறு உண்டோ – கம்.கிட்:6 16/3
ஐய நீ ஆற்றலின் ஆற்றினேன் அலது – கம்.கிட்:6 27/1
ஒன்று உளது அதனை நீ உணர்ந்து கேள் எனா – கம்.கிட்:6 28/4
அ இடத்து இராமன் நீ அழைத்து வாலி ஆனது ஓர் – கம்.கிட்:7 10/1
நீ துயர் ஒழிக என நின்று கூறினான் – கம்.கிட்:7 29/4
இருத்தி நீ இறை இவண் இமைப்பு இல் காலையில் – கம்.கிட்:7 36/1
தூயவன் மைந்தனே நீ பரதன் முன் தோன்றினாயே – கம்.கிட்:7 82/2
பரக்கழி இது நீ பூண்டால் புகழை யார் பரிக்கல்-பாலார் – கம்.கிட்:7 85/4
இறைவ நீ என்னை செய்தது ஈது எனில் இலங்கை வேந்தன் – கம்.கிட்:7 88/3
உற்ற என்னை ஒளித்து உயிர் உண்ட நீ
இற்றையில் பிறர்க்கு இகல் ஏறு என – கம்.கிட்:7 94/2,3
குலம் புக்கு ஆன்ற முதியர் குறி கொள் நீ
அலம் பொன் தாரவனே அரசு என்றலும் – கம்.கிட்:7 98/3,4
முந்தை உற்றது சொல்ல முனிந்து நீ – கம்.கிட்:7 101/4
குற்றம் உற்றிலன் நீ அது கோடியால் – கம்.கிட்:7 112/2
நெறியும் நீர்மையும் நேரிது உணர்ந்த நீ
பெறுதியோ பிழை உற்றுறு பெற்றிதான் – கம்.கிட்:7 114/3,4
நின்ற நல் நெறி நீ அறியா நெறி – கம்.கிட்:7 117/3
நீ என நின்ற நம்பி நெறியினின் நோக்கும் நேர்மை – கம்.கிட்:7 125/2
மூவர் நீ முதல்வன் நீ முற்றும் நீ மற்றும் நீ – கம்.கிட்:7 127/3
மூவர் நீ முதல்வன் நீ முற்றும் நீ மற்றும் நீ – கம்.கிட்:7 127/3
மூவர் நீ முதல்வன் நீ முற்றும் நீ மற்றும் நீ – கம்.கிட்:7 127/3
மூவர் நீ முதல்வன் நீ முற்றும் நீ மற்றும் நீ
பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ – கம்.கிட்:7 127/3,4
பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ – கம்.கிட்:7 127/4
பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ – கம்.கிட்:7 127/4
பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ – கம்.கிட்:7 127/4
பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ – கம்.கிட்:7 127/4
ஆவ நீ ஆவது என்று அறிவினார் அருளினார் – கம்.கிட்:7 129/3
நினைதி ஓர் துணைவர் இன்னோர் அனையவர் இலை நீ ஈண்டு அ – கம்.கிட்:7 135/3
நீ இனி அயர்வாய் அல்லை என்று தன் நெஞ்சில் புல்லி – கம்.கிட்:7 151/3
பாலமை தவிர் நீ என் சொல் பற்றுதி-ஆயின் தன்னின் – கம்.கிட்:7 153/1
பொன் உடைவாளை நீட்டி நீ இது பொறுத்தி என்றான் – கம்.கிட்:7 157/2
ஐயா நீ எனது ஆவி என்பதும் – கம்.கிட்:8 9/3
எந்தாய் நீ அமிழ்து ஈய யாம் எலாம் – கம்.கிட்:8 11/1
உற்றாய் உம்பியை ஊழி காணும் நீ
இற்றாய் நான் உனை என்று காண்கு எனோ – கம்.கிட்:8 13/3,4
நீறு ஆம் மேருவும் நீ நெருக்கினால் – கம்.கிட்:8 14/1
மெய் போர் மாருதி-தன்னை வீர நீ
இப்போதே கொணர்க இன்ன செய் வினைக்கு – கம்.கிட்:9 3/2,3
ஈண்டு-நின்று ஏகி நீ நின் இயல்பு அமை இருக்கை எய்தி – கம்.கிட்:9 7/1
மரம் கிளர் அருவி குன்றம் வள்ளல் நீ மனத்தின் எம்மை – கம்.கிட்:9 18/3
சீலம் நீ உடையை ஆதல் இவன் சிறு தாதை என்னா – கம்.கிட்:9 26/3
போன்ற நீ யானே வேண்ட அ தலை போதி என்றான் – கம்.கிட்:9 30/4
மயிலே எனை நீ வலி ஆடுதியோ – கம்.கிட்:10 53/4
அல்லும் நன் பகலும் நீங்கா அனங்க நீ அருளின் தீர்ந்தாய் – கம்.கிட்:10 62/3
தேற்றுவாய் நீ உளையாக தேறி நின்று – கம்.கிட்:10 92/1
சுந்தர தனு வலாய் சொல்லு நீ என்றான் – கம்.கிட்:10 101/4
வெய்தின் நீ வருதல் நோக்கி வெருவுறும் சேனை வீர – கம்.கிட்:11 49/1
ஐய நீ ஆழி வேந்தன் அடி இணை பிரிகலாதாய் – கம்.கிட்:11 49/3
ஆறுவாய் நீ அலால் மற்று ஆர் உளர் அயர்ந்தான் அல்லன் – கம்.கிட்:11 54/2
முன்னும் நீ சொல்லிற்று அன்றோ முயன்றது முயற்று-காறும் – கம்.கிட்:11 75/1
இன்னும் நீ இசைத்த செய்வான் இயைந்தனம் என்று கூறி – கம்.கிட்:11 75/2
இயைந்த நாள் எல்லை நீ சென்று எய்தலை செல்வம் எய்தி – கம்.கிட்:11 80/1
உணர்த்தினேன் முன்னர் நீ அஃது உணர்ந்திலை உணர்வின் தீர்ந்தாய் – கம்.கிட்:11 87/1
நீ உடன் கொணருதி நெறி வலோய் என – கம்.கிட்:11 117/2
புயல் பொரு தட கை நீ புரக்கும் பல் உயிர் – கம்.கிட்:11 127/3
திருந்து_இழை-திறத்தினால் தெளிந்த சிந்தை நீ
வருந்தினை இருப்ப யான் வாழ்வின் வைகினேன் – கம்.கிட்:11 130/3,4
பரதன் நீ இனையன பகரல்-பாலையோ – கம்.கிட்:11 132/4
வினையின் கூற்றுவ கண்டருள் நீ என விளம்ப – கம்.கிட்:12 28/4
காண்டி நீ என வரன்முறை தெரிவுற காட்டி – கம்.கிட்:12 31/2
அவனும் அண்ணல் அனுமனை ஐய நீ
புவனம் மூன்றும் நின் தாதையின் புக்கு உழல் – கம்.கிட்:13 5/1,2
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால் – கம்.கிட்:13 7/3
மண்டலம் வதனம் என்று வைத்தனன் விதியே நீ அ – கம்.கிட்:13 58/3
உரை-செய்தாள் அஃது எலாம் உணர நீ உரை-செய்வாய் – கம்.கிட்:13 68/4
என் பினே போதுவான் நினைதியோ ஏழை நீ
இன்பம் ஆய் ஆர் உயிர்க்கு இனியை ஆயினை இனி – கம்.கிட்:13 70/2,3
சொல்லினாள் அஃது எலாம் உணர நீ சொல்லுவாய் – கம்.கிட்:13 72/4
ஏகு நீ அ வழி எய்தி இ வழி – கம்.கிட்:16 18/1
உன்னை நீ உள்ளவாறு உரைப்பின் உற்றதை – கம்.கிட்:16 30/1
நிலை ஆர் கற்பமும் நின்றது இன்று நீ
இலையானாய் இது என்ன தன்மையோ – கம்.கிட்:16 35/3,4
அன்னானை கடிது அஞ்சலித்து நீ
முன் நாள் உற்றது முற்றும் ஓது என – கம்.கிட்:16 52/1,2
எந்தை நீ காத்தி என்றான் யான் இரு சிறையும் ஏந்தி – கம்.கிட்:16 55/2
சிறிது இது என்று இகழல்-பாலை அல்லை நீ சேறி என்னா – கம்.சுந்:1 14/3
ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை உணர்த்து நீ என்று – கம்.சுந்:1 53/2
பெண்பால் ஒரு நீ பசி பீழை ஒறுக்க நொந்தாய் – கம்.சுந்:1 56/1
நீ யாரை என்னை இவண் நின்ற நிலை என்றான் – கம்.சுந்:1 68/4
சொன்னாயே நீ யாவன் அடா தொல் புரம் அட்டான் – கம்.சுந்:2 82/2
நக்காய் நீ யார் ஆர் சொல வந்தாய் உனது ஆவி – கம்.சுந்:2 83/2
ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ
தோழன் மங்கை கொழுந்தி என சொன்ன – கம்.சுந்:3 23/2,3
தூய நீ கேட்டி என் துணைவி ஆம் எனா – கம்.சுந்:3 31/3
என்னை நீ உணர்த்தினை முடிந்தது இல் என – கம்.சுந்:3 53/2
நீ அனையவர் முகம் நோக்கி தேம்பினாள் – கம்.சுந்:3 57/2
கேட்டும் காண்டற்கு இருத்தி-கொல் கிள்ளை நீ
நாட்டும்-கால் நெடு நல் அறத்தின் பயன் – கம்.சுந்:3 107/2,3
தொக்க செல்வம் தொலையும் ஒருத்தி நீ
புக்கு உயர்ந்தது எனும் புகழ் போக்கி வேறு – கம்.சுந்:3 108/2,3
குன்று நீ எடுத்த நாள் தன் சேவடி கொழுந்தால் உன்னை – கம்.சுந்:3 118/1
நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும் நீ
சிலை எடுத்து இளையவன் நிற்க சேர்ந்திலை – கம்.சுந்:3 119/2,3
வஞ்சனை நீ செய வள்ளல் சீற்றத்தால் – கம்.சுந்:3 121/2
எங்கள் நாயகனையும் நினைந்தது ஏழை நீ – கம்.சுந்:3 122/4
பாவமோ முன் நீ செய்த தருமமோ தெரிய பாராய் – கம்.சுந்:3 126/4
என்றனர் யானே கேட்டேன் நீ அதற்கு இயைவ செய்தாய் – கம்.சுந்:3 129/4
சின்னபின்னங்கள் செய்த அதனை நீ சிந்தியாயோ – கம்.சுந்:3 130/4
நீ அறிந்திலையோ நீதி நிலை அறிந்திலாத நீசா – கம்.சுந்:3 131/4
கொன்று கோள் இழைத்தால் நீ நின் உயிர் விடின் கூற்றம் கூடும் – கம்.சுந்:3 139/2
தரு ஒன்றிய கான் அடைவாய் தவிர் நீ
வருவென் சில நாளினில் மா நகர்வாய் – கம்.சுந்:4 7/1,2
ஈண்டு நீ இருந்ததை இடரின் வைகுறும் – கம்.சுந்:4 24/1
வினவுதற்கு உரியன் என்னா வீர நீ யாவன் என்றாள் – கம்.சுந்:4 28/4
இற்றை நாள் அளவும் அன்னாய் அன்று நீ இழிந்து நீத்த – கம்.சுந்:4 35/3
ஈண்டு நீ இருந்தாய் ஆண்டு அங்கு எ உயிர் விடும் இராமன் – கம்.சுந்:4 77/4
எந்தை நீ உற்ற தன்மை இயம்பு என இலங்கை வேந்தன் – கம்.சுந்:4 79/2
நீ தா தருகிற்றிலையேல் நெருப்பு ஆதி என்னா – கம்.சுந்:4 85/3
ஐய நீ அளப்ப_அரும் அளக்கர் நீந்திலை – கம்.சுந்:4 96/3
தேவு வன் தலை சிந்துக நீ என – கம்.சுந்:5 21/2
தெருளும் நீ இனி சில் பகல் தங்குறின் – கம்.சுந்:5 28/2
மன்னன் ஆணை இதனை மன கொள் நீ – கம்.சுந்:5 29/4
மறக்கும்-ஆயினும் நீ மறவேல் ஐயா – கம்.சுந்:5 33/4
தத்துறல் ஒழிந்திலை தையல் நீ எனா – கம்.சுந்:5 39/2
வீவாய் நீ இவண் மெய் அஃதே – கம்.சுந்:5 40/1
கெட்டேன் நீ உயிர் கேதத்தால் – கம்.சுந்:5 47/1
சில் நாள் நீ இடர் தீராதாய் – கம்.சுந்:5 52/1
மெய்ம் நிலை உணர்ந்து நீ விடைதந்து ஈ என்றான் – கம்.சுந்:5 70/4
ஆர்த்தது கேட்டு உவந்து இருத்தி அன்னை நீ – கம்.சுந்:5 71/4
நண்ணிய பொழுது அதன் நடுவண் நங்கை நீ
விண் உறு கலுழன்-மேல் விளங்கும் விண்டுவின் – கம்.சுந்:5 72/2,3
இங்கு வந்து இறுக்கும் நீ இடரும் ஐயமும் – கம்.சுந்:5 73/3
குரா வரும் குழலி நீ குறித்த நாளினே – கம்.சுந்:5 74/1
நீ இது முடித்தி என்று நேர்ந்தனை நினைவின் எண்ணி – கம்.சுந்:8 2/2
உலங்கின்-மேல் உருத்து என்ன நீ குரங்கின்-மேல் உருக்கின் – கம்.சுந்:9 2/2
சிறுமை ஈது ஒப்பது யாது நீ குரங்கின்-மேல் செல்லின் – கம்.சுந்:9 3/3
கூட்டி நின் ஆர் உயிர் துணைவன் எம் கோனை நீ
காட்டுவாயாதி என்று அழுது கை கூப்பினாள் – கம்.சுந்:10 46/3,4
வேந்த நீ அலசினாய் விடுதியால் நடம் எனா – கம்.சுந்:10 47/3
ஒன்று நீ உறுதி ஓராய் உற்றிருந்து உளையகிற்றி – கம்.சுந்:11 9/1
நீ இனி உழக்கல்-பாலை அல்லை நீடு இருத்தி என்னா – கம்.சுந்:11 12/3
வல்லை வல்லை இன்று ஆகும் நீ படைத்துள வாழ்நாட்கு – கம்.சுந்:11 37/3
அடல் கடந்த திரள் புயத்து ஐய நீ
இடர்கள் தந்தனை வந்து இடர் மேலுமே – கம்.சுந்:12 32/3,4
தண்டினாய் எனக்கு ஆர் உயிர் தந்த நீ – கம்.சுந்:12 34/4
என் இவண் வரவு நீ யாரை என்று அவன் – கம்.சுந்:12 64/3
என்று இசைக்கின்றவர் யாருள் யாவன் நீ – கம்.சுந்:12 66/4
யாரை நீ என்னை இங்கு எய்து காரணம் – கம்.சுந்:12 68/1
காதல் நீ அறத்து எல்லை கடத்தியோ – கம்.சுந்:12 95/4
இருக்க நிற்க நீ என்-கொல் அடா இரும் – கம்.சுந்:12 103/2
இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன் நீ இயம்பு தூது – கம்.சுந்:12 107/3
எ தலை உலகும் காக்கும் வேந்த நீ வேற்றோர் ஏவ – கம்.சுந்:12 110/3
போது நீ முன்னர் என்றார் நன்று என அனுமன் போனான் – கம்.சுந்:14 12/4
கண்ணினும் உளை நீ தையல் கருத்தினும் உளை நீ வாயின் – கம்.சுந்:14 30/1
கண்ணினும் உளை நீ தையல் கருத்தினும் உளை நீ வாயின் – கம்.சுந்:14 30/1
எண்ணினும் உளை நீ கொங்கை இணை குவை தன்னின் ஓவாது – கம்.சுந்:14 30/2
பண்ணினும் உளை நீ நின்னை பிரிந்தமை பொருந்திற்று ஆமோ – கம்.சுந்:14 30/4
சொல் முறை அறிய சொல்லி தோகை நீ இருந்த சூழல் – கம்.சுந்:14 44/2
வரன்முறை இயற்றி நீ வழி கொள்வாய் என்றான் – கம்.யுத்1:2 4/3
பரிபவம் செய்ஞ்ஞரை படுக்கலாத நீ
அரசியல் அழிந்தது என்று அயர்தி போலுமால் – கம்.யுத்1:2 17/3,4
கூற்றும் நீ தன் உயிர் கொள்ளும் கூற்று என – கம்.யுத்1:2 24/3
நில் நில் என்று அவன்-தனை விலக்கி நீ இவை – கம்.யுத்1:2 31/1
நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய் – கம்.யுத்1:2 48/1
வென்று பெயர்வாய் அரச நீ கொல் என வீரம் – கம்.யுத்1:2 58/3
பால நீ இனையன பகரல்-பாலையோ – கம்.யுத்1:2 66/4
பிள்ளைமை விளம்பினை பேதை நீ என – கம்.யுத்1:2 72/1
எந்தை நீ யாயும் நீ எம்முன் நீ தவ – கம்.யுத்1:2 73/1
எந்தை நீ யாயும் நீ எம்முன் நீ தவ – கம்.யுத்1:2 73/1
எந்தை நீ யாயும் நீ எம்முன் நீ தவ – கம்.யுத்1:2 73/1
வந்தனை தெய்வம் நீ மற்றும் முற்றும் நீ – கம்.யுத்1:2 73/2
வந்தனை தெய்வம் நீ மற்றும் முற்றும் நீ
இந்திர பெரும் பதம் இழக்கின்றாய் என – கம்.யுத்1:2 73/2,3
நீ ஒரு தனி உலகு ஏழும் நீந்தினாய் – கம்.யுத்1:2 79/2
மானுடன் வலி நீ அலாது யார் உளர் மதித்தார் – கம்.யுத்1:2 109/4
என்று தன் உரை இழித்து நீ உணர்விலி என்னா – கம்.யுத்1:2 110/1
சிந்த வென்ற நாள் சிறியன்-கொல் நீ சொன்ன தேவன் – கம்.யுத்1:2 113/4
ஆழி ஐய நீ அறிதியால் மறை என அறைந்தான் – கம்.யுத்1:3 20/2
நன்று நீ இவற்கு உதவுதி மறை என நவின்றான் – கம்.யுத்1:3 21/2
முழுதும் நோக்கி நீ வேதியன் கேட்கிலன் முனிய – கம்.யுத்1:3 39/3
அனையர் அஞ்சுவர் மைந்த நீ யாரிடை அறிந்தாய் – கம்.யுத்1:3 48/4
பேதை பிள்ளை நீ பிழைத்தது பொறுத்தனென் பெயர்த்தும் – கம்.யுத்1:3 56/1
கள்ளம் திரிவாரவர் கைதவம் நீ
உள்ளம் தெரியாத உனக்கு உளவோ – கம்.யுத்1:3 105/1,2
மெய்யே உயிர் தீர்வது ஒர் மேல்வினை நீ
ஐயா ஒரு நாளும் அயர்த்தனையோ – கம்.யுத்1:3 107/3,4
நீ அப்புறம் நிற்க நினைக்கிலர் நின் – கம்.யுத்1:3 108/3
பேதிப்பன நீ அவை பேர்கிலையால் – கம்.யுத்1:3 110/3
நீ தந்தனை நீ உறு நெஞ்சினென் நான் – கம்.யுத்1:3 113/2
நீ தந்தனை நீ உறு நெஞ்சினென் நான் – கம்.யுத்1:3 113/2
தூணினும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இ தன்மை – கம்.யுத்1:3 124/3
உன்னை படைத்தாய் நீ என்றால் உயிர் படைப்பான் – கம்.யுத்1:3 157/3
என்னை படைத்தாய் நீ எனும் இதுவும் ஏத்து ஆமோ – கம்.யுத்1:3 157/4
உன் நாள் உலவாய் நீ என் போல் உளை என்றான் – கம்.யுத்1:3 170/4
தானவர்க்கு வேந்தன் நீ என்னும் தரத்தாயோ – கம்.யுத்1:3 172/3
மல்லல் உரு ஒளியாய் நாளும் வளர்க நீ – கம்.யுத்1:3 173/4
ஏழை நீ என் பெரும் செல்வம் எய்தி பின் – கம்.யுத்1:4 4/3
பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய் எனா – கம்.யுத்1:4 17/3
மயிந்தனும் அ உரை மனத்து வைத்து நீ
இயைந்தது நாயகற்கு இயம்புவேன் எனா – கம்.யுத்1:4 46/1,2
ஏந்து எழில் இராவணன் இனைய சொன்ன நீ
சாம் தொழிற்கு உரியை என் சார்பு நிற்றியேல் – கம்.யுத்1:4 54/1,2
மனு முதல் யாவையும் வரம்பு கண்ட நீ
இனையன கேட்கவோ எம்மனோர்களை – கம்.யுத்1:4 57/2,3
நீலனை நின் கருத்து இயம்பு நீ என – கம்.யுத்1:4 75/3
ஆயது ஓர் அளவையின் அருக்கன் மைந்தன் நீ
தேய்வது என் காரியம் நிரப்பும் சிந்தையை – கம்.யுத்1:5 13/1,2
நீ எனை நினைந்த தன்மை நெடும் கடல் முடிவில் நின்றேன் – கம்.யுத்1:7 2/1
ஆழி நீ அனலும் நீயே அல்லவை எல்லாம் நீயே – கம்.யுத்1:7 5/1
ஊழி நீ உலகும் நீயே அவற்று உறை உயிரும் நீயே – கம்.யுத்1:7 5/2
அன்னை நீ அத்தன் நீயே அல்லவை எல்லாம் நீயே – கம்.யுத்1:7 9/1
பின்னும் நீ முன்னும் நீயே பேறும் நீ இழவும் நீயே – கம்.யுத்1:7 9/2
பின்னும் நீ முன்னும் நீயே பேறும் நீ இழவும் நீயே – கம்.யுத்1:7 9/2
என்னை நீ இகழ்ந்தது என்றது எங்ஙனே ஈசன் ஆய – கம்.யுத்1:7 9/3
உன்னை நீ உணராய் நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை – கம்.யுத்1:7 9/4
நீலனை இனிது நோக்கி நேமியோன் விரைய நீ நம் – கம்.யுத்1:9 14/1
நீ உருத்து எழுந்த போது குரங்கு எதிர் நிற்பது உண்டோ – கம்.யுத்1:9 69/4
சொற்றவாறு அன்றியேயும் தோற்றி நீ என்றும் சொன்னாய் – கம்.யுத்1:9 82/3
வீர நீ பாராய் மெல்லென் பளிங்கினால் விளங்குகின்ற – கம்.யுத்1:10 16/1
கையிடை புக்காய் நீ வேறு எவ்வணம் கடத்தி காவல் – கம்.யுத்1:12 28/2
என்றானும் யானோ வாழேன் நீ இலை எனவும் கேளேன் – கம்.யுத்1:12 29/2
இருமையும் கெடுக்கலுற்றாய் என் நினைந்து என் செய்தாய் நீ – கம்.யுத்1:12 37/4
சேயவர் சேனை நண்ணி செய் திறம் தெரித்தி நீ என்று – கம்.யுத்1:13 3/3
காற்றினுக்கு அரசன்_மைந்தன் கடுமை நீ கண்டது அன்றோ – கம்.யுத்1:13 20/2
நன்று என அவனை கூவி நம்பி நீ நண்ணலார்-பால் – கம்.யுத்1:14 10/1
மாருதி அல்லன் ஆகின் நீ எனும் மாற்றம் பெற்றேன் – கம்.யுத்1:14 13/3
இன்று இவண் வந்த நீ யார் எய்திய கருமம் என்னை – கம்.யுத்1:14 20/2
சீதை நாயகன் வேறு உள்ள தெய்வ நாயகன் நீ செப்பும் – கம்.யுத்1:14 21/2
இங்கு வந்து இதனை சொன்ன தூதன் நீ யாவன் என்றான் – கம்.யுத்1:14 23/4
நிந்தனை இதன்-மேல் உண்டோ நீ அவன் தூதன் ஆதல் – கம்.யுத்1:14 25/2
நீ தர கொள்வென் யானே இதற்கு இனி நிகர் வேறு எண்ணின் – கம்.யுத்1:14 29/3
கூவி இன்று என்னை நீ போய் தன் குலம் முழுதும் கொல்லும் – கம்.யுத்1:14 31/1
போரிலே பட்டு வீழ பொருத நீ ஒளித்து புக்கு உன் – கம்.யுத்1:14 38/3
நின்றாய் எனின் நீ பின் எனை நின் கை தல நிரையால் – கம்.யுத்2:15 166/2
நேர் நிற்பவர் உளரோ பிறர் நீ அல்லவர் இனி நின் – கம்.யுத்2:15 167/3
ஒன்று ஆயுதம் உடையாய் அலை ஒரு நீ எனது உறவும் – கம்.யுத்2:15 168/1
பசை_அற்றிலது ஒரு நீ எனது எதிர் நின்று இவை பகர்வாய் – கம்.யுத்2:15 171/4
என்றான் எதிர் சென்றான் இகல் அடு மாருதி எனை நீ
வென்றாய் அலையோ உன் உயிர் வீடாது உரை செய்தாய் – கம்.யுத்2:15 183/1,2
என்று கை மறித்து இராவணன் ஒருவன் நீ என்றான் – கம்.யுத்2:15 203/4
மாறு இல் பேர் அரக்கன் பொர நிலத்து நீ மலைதல் – கம்.யுத்2:15 217/2
ஏறு நீ ஐய என்னுடை தோளின் மேல் என்றான் – கம்.யுத்2:15 217/4
படைக்கலங்களும் மற்றும் நீ தேடிய பலவும் – கம்.யுத்2:15 252/2
தீ எழ நோக்கி என் இ சிறுமை நீ செப்பிற்று என்னா – கம்.யுத்2:16 34/3
தா அரும் பெருமை அம்மா நீ இனி தாழ்த்தது என்னே – கம்.யுத்2:16 38/3
ஏனை உற்றனர் நீ அவர் இன் உயிர் – கம்.யுத்2:16 73/3
நிறம் உனக்கு அளித்தது அங்கு அதனை நீக்கி நீ
இற முன் அங்கு யார் உனை எடுத்து நாட்டுவார் – கம்.யுத்2:16 79/3,4
சிந்துதல் கண்டு நீ இருந்து தேம்புதல் – கம்.யுத்2:16 84/2
அறிவு உடை அமைச்சன் நீ அல்லை அஞ்சினை – கம்.யுத்2:16 85/3
பொன் அடி வணங்கி நீ பொறுத்தியால் என – கம்.யுத்2:16 89/2
தெரிக்கிலேன் இ உரு தெரியும்-வண்ணம் நீ
பொருக்கென வீடண புகறியால் என்றான் – கம்.யுத்2:16 108/3,4
அவயம் நீ பெற்றவாறும் அமரரும் பெறுதல் ஆற்றா – கம்.யுத்2:16 126/1
நவை உற வந்தது என் நீ அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ – கம்.யுத்2:16 126/4
ஐய நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே – கம்.யுத்2:16 132/1
அருளும் நீ சேரின் ஒன்றோ அவயமும் அளிக்கும் அன்றி – கம்.யுத்2:16 134/2
நீ அவை அறிதி அன்றே நினக்கு நான் உரைப்பது என்னோ – கம்.யுத்2:16 137/3
உறங்கினை என்பது அல்லால் உற்றது ஒன்று உளதோ என் நீ
அறம் கெட உயிரை நீத்து மேற்கொள்வான் அமைந்தது ஐயா – கம்.யுத்2:16 143/3,4
மலரின் மேல் இருந்த வள்ளல் வழு இலா வரத்தினால் நீ
உலைவு இலா தருமம் பூண்டாய் உலகு உளதனையும் உள்ளாய் – கம்.யுத்2:16 151/1,2
தலைவன் நீ உலகுக்கு எல்லாம் உனக்கு அது தக்கதேயால் – கம்.யுத்2:16 151/3
போதி நீ ஐய பின்னை பொன்றினார்க்கு எல்லாம் நின்ற – கம்.யுத்2:16 160/1
கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து நீ கொணர்ந்த குன்றை – கம்.யுத்2:16 196/2
இராமன் தம்பி நீ இராவணன் தம்பி நான் இருவேம் – கம்.யுத்2:16 229/1
ஏற்று ஒரு கையினால் இது-கொல் நீ அடா – கம்.யுத்2:16 253/1
ஒருத்தன் நீ தனி உலகு ஒரு மூன்றிற்கும் ஆயினும் பழி ஓரும் – கம்.யுத்2:16 324/1
பாவை நீ இவனின் வந்த பயன் பழுது ஆவது அன்றால் – கம்.யுத்2:17 54/3
என் மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல் என்றாள் – கம்.யுத்2:17 59/4
மொய் கழல் தாதை வேண்ட இசையும் நீ முனியல் என்றான் – கம்.யுத்2:17 60/4
வல் நெஞ்சின் என்னை நீ நீத்து போய் வான் அடைந்தால் – கம்.யுத்2:17 80/1
செம் தேன் பருகி திசைதிசையும் நீ வாழ – கம்.யுத்2:17 86/1
சொன்னாய் இது நன்று துணிந்தனை நீ
அன்னான் உயிர் தந்தனையாம் எனின் யான் – கம்.யுத்2:18 14/1,2
வா நீ மயிடன் ஒரு வல் விசையில் – கம்.யுத்2:18 32/1
போ நீ அ இலக்குவனில் புகல்வாய் – கம்.யுத்2:18 32/2
ஈது என்று அறம் மன் நெறி ஆம் என நீ
தூது என்று இகழாது உன சொல் வலியால் – கம்.யுத்2:18 35/2,3
இருவோரையும் நீ வலி உற்று எதிரே – கம்.யுத்2:18 36/2
இருவோமொடு நீ தனி இத்தனை நாள் – கம்.யுத்2:18 69/2
ஒல்வானும் இவன் உடனே ஒரு நீ
செல்வாய் என ஏவுதல் செய்தனனால் – கம்.யுத்2:18 84/3,4
என்னை நீ பொருது வெல்லின் அவரையும் வென்றி என்னா – கம்.யுத்2:18 189/3
ஏந்து எழில் ஆகத்து எம்முன் இறந்தனன் என்று நீ நின் – கம்.யுத்2:18 207/1
சென்றவன்-தன்னை நோக்கி சிரித்து நீ சிறியை உன்னை – கம்.யுத்2:18 229/1
பாரிடை குதியா-முன்னம் இடபனும் பதக நீ போய் – கம்.யுத்2:18 233/3
கொன்றார் அவரோ கொலை சூழ்க என நீ கொடுத்தாய் – கம்.யுத்2:19 7/1
வீரர் வந்து உடன் உற விமல நீ நெடும் – கம்.யுத்2:19 30/3
செய்திலர் இவனை ஒன்றும் நீ இது தீர்ப்பின் அல்லால் – கம்.யுத்2:19 89/3
சிந்தையின் உணர கூறி தீருதி இடர் நீ எந்தாய் – கம்.யுத்2:19 207/2
நீ இவண் இருத்தி யான் போய் நெடியவற்கு உரைப்பென் என்னா – கம்.யுத்2:19 214/1
கெடுத்தனை வீடணா நீ என்றனன் கேடு இலாதான் – கம்.யுத்2:19 226/4
ஐய நீ யாரை எங்கள் அரும் தவ பயத்தின் வந்து இங்கு – கம்.யுத்2:19 267/1
எந்தாய் ஒரு நீ இடர் கூருதியோ – கம்.யுத்3:21 4/4
நீ கரன் புதல்வன்-கொல்லோ நெடும் பகை நிமிர வந்தாய் – கம்.யுத்3:21 18/2
ஏயின பின்னை மீள்வார் நீ அலாது யாவர் என்னா – கம்.யுத்3:22 2/3
வணங்கி நீ ஐய நொய்தின் மாண்டனர் மக்கள் என்ன – கம்.யுத்3:22 3/1
அறிவென் நீ அடுவல் என்று அமைதி ஆம்-எனின் – கம்.யுத்3:22 43/2
சுரக்கும் நுந்தைக்கு நீ செய கடவன கடன்கள் – கம்.யுத்3:22 65/3
நீ ஒருத்தனே உலகு ஒரு மூன்றையும் நிமிர்வாய் – கம்.யுத்3:22 94/3
இடர் கடந்து நான் இருப்ப நீ நல்கியது இதுவோ – கம்.யுத்3:22 189/2
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன் உரை காணேன் – கம்.யுத்3:22 202/3
நின்னை வணங்கி நீ வகுத்த நெறியில் நிற்கும் இது அல்லால் – கம்.யுத்3:22 219/3
வெருவாதிருந்தோம் நீ இடையே துன்பம் விளைக்க மெலிகின்றோம் – கம்.யுத்3:22 224/2
வெம்பு துயரம் நீ உழக்க வெளி காணாது மெலிகின்றோம் – கம்.யுத்3:22 225/3
தம்பி துணைவா நீ இதனை தவிர்த்து எம் உணர்வை தாராயோ – கம்.யுத்3:22 225/4
முந்த நீ போய் அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு நின் – கம்.யுத்3:23 2/2
தகை வான் நகர் நீ தவிர்வாய் எனவும் – கம்.யுத்3:23 16/1
நீ அமா நினையாய் மாள நினைத்தியோ நெறி இலாரால் – கம்.யுத்3:23 23/3
ஏழை நீ காண்டி அன்றே இளையவன் வதனம் இன்னும் – கம்.யுத்3:23 25/2
அன்னை நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது ஆதலானே – கம்.யுத்3:23 30/1
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும் உள நீ வீர – கம்.யுத்3:24 27/3
உன்னை நீ உணர்கிலை அடியனேன் உனை – கம்.யுத்3:24 82/1
துனி வரு துன்பம் நீ துறத்தி தொல்லையோய் – கம்.யுத்3:24 86/4
வருவது திண்ணம் நீ வருந்தல் மாருதி – கம்.யுத்3:24 91/1
தந்தனை நீ அது நினக்கு சான்று எனா – கம்.யுத்3:24 107/2
ஊழி காணும் நீ உதவினாய்-அரோ – கம்.யுத்3:24 112/4
ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது நீ
என்றும் வாழ்தியால் இனிது என் ஏவலால் – கம்.யுத்3:24 113/3,4
இனையல் நீ மூண்டு யான் போய் நிகும்பலை விரைவின் எய்தி – கம்.யுத்3:26 13/3
கோது_இல் குலத்து ஒரு நீ குணம் மிக்காய் – கம்.யுத்3:26 32/3
நின் வயம் ஆம் உலகு யாவையும் நீ நின் – கம்.யுத்3:26 35/2
அன்று இது கருமம் என் நீ அயர்கின்றது அறிவு இலார்-போல் – கம்.யுத்3:26 69/4
தீர்வது பொருளோ துன்பம் நீ உளை தெய்வம் உண்டு – கம்.யுத்3:27 1/3
அம்பு நீ துரப்பாய் அல்லை அனையது துரந்த-காலை – கம்.யுத்3:27 3/3
வீர நீ சேறி என்று விடை கொடுத்தருளும் வேலை – கம்.யுத்3:27 12/2
வென்றி சிலை வீரனை வீடணன் நீ
நின்று இ கடை தாழுதல் நீதியதோ – கம்.யுத்3:27 27/1,2
வேந்தனை கண்டு நீ நின் வில் வலம் காட்டி மீண்டு – கம்.யுத்3:27 71/3
வல்லை நீ பொருவாய் என்று விளிக்கின்றான் வரி வில் நாணின் – கம்.யுத்3:27 77/3
நில் அடா நில்லு நில்லு நீ அடா வாசி பேசி – கம்.யுத்3:27 90/1
ஊர் உளது ஒருவன் நின்றாய் நீ உளை உறைய நின்னோடு – கம்.யுத்3:27 165/3
மனிதருக்கு அடிமையாய் நீ இராவணன் செல்வம் ஆள்வாய் – கம்.யுத்3:27 167/3
புயங்களும் குலுங்க நக்கு போர்க்கு இனி ஒழி நீ போத – கம்.யுத்3:28 7/2
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால் – கம்.யுத்3:28 8/3
சொல்லி என் பலவும் நீ நின் இருக்கையை தொடர்ந்து தோளில் – கம்.யுத்3:28 12/1
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி – கம்.யுத்3:29 39/3
இன்று நீ இவளை வாளால் எறிந்தனை இராமன்-தன்னை – கம்.யுத்3:29 60/1
பெரிய திண் புயன் நீ உளை தவ வரம் பெரிதால் – கம்.யுத்3:30 34/1
பேது உறாதவர் இல்லை நீ வருந்தினை பெரிதும் – கம்.யுத்3:30 35/2
வன்னி மன்னனை நோக்கி நீ இவர் எலாம் மடிய – கம்.யுத்3:30 49/1
என்று எழுந்தனர் இராக்கதர் இருக்க நீ யாமே – கம்.யுத்3:30 52/1
ஆண்ட நாயக கண்டிலை போலும் நீ அவரை – கம்.யுத்3:31 36/3
ஏம்பல் வந்து எய்த சொல்லி தேற்றினாய் அல்லையோ நீ
ஆம்பல் அம் பகைஞன் தன்னோடு அயிந்தரம் அமைந்தோன் அன்னாய் – கம்.யுத்3:31 45/3,4
ஆனவன் அம்பு ஒன்றாலே உலந்தமை அயர்ந்தது என் நீ
மீன் அலர் வேலை பட்டது உணர்ந்திலை போலும் மேலோய் – கம்.யுத்3:31 48/3,4
அத்த நீ உணர்தி அன்றே அரக்கர்தான் அவுணரேதான் – கம்.யுத்3:31 58/1
வெப்புறுகின்றது உள்ளம் வீர நீ அன்றி வில்லோர் – கம்.யுத்3:31 60/4
ஒண்ணுமே நீ அலாது ஓர் ஒருவர்க்கு இ படை-மேல் ஊன்ற – கம்.யுத்3:31 71/3
அறிந்து போக்குவல் அஞ்சல் நீ என்று இடை அணைந்தான் – கம்.யுத்4:32 28/4
எங்கு நீங்குதி நீ என வீடணன் எழுந்தான் – கம்.யுத்4:32 33/1
வாடி போயினன் நீ இனி வஞ்சனை மதியால் – கம்.யுத்4:32 35/2
துளவு இயல் தொங்கலாய் நீ அன்னது துணிந்தாய் என்றால் – கம்.யுத்4:32 48/3
காண்டி நீ அரக்கர்_வேந்தன் தன்னொடும் களத்தை என்றான் – கம்.யுத்4:32 52/4
நீ இருந்து உரைத்தி என்றார் வீடணன் நெறியின் சொல்வான் – கம்.யுத்4:33 3/4
வலி கடன் வான் உளோரை கொண்டு நீ வகுத்த போகம் – கம்.யுத்4:34 10/1
வந்ததனை வானவர் வணங்கி வலியோய் நீ
எந்தை தர வந்தனை எமக்கு உதவுகிற்பாய் – கம்.யுத்4:36 15/1,2
நல்லவனை நீ உனது நாமம் நவில்க என்ன – கம்.யுத்4:36 25/2
அண்ணல்-தன் தோற்றம் கண்டால் ஐய நீ கமலம் அன்ன – கம்.யுத்4:37 11/3
வஞ்ச நீ பெரும் செல்வத்து வைகினை – கம்.யுத்4:37 178/2
தேரினை நீ கொடு விசும்பில் செல்க என்ன மாதலியை செலுத்தி பின்னர் – கம்.யுத்4:37 202/1
என்னதோ இறந்துளான்-மேல் வயிர்த்தல் நீ இவனுக்கு ஈண்ட – கம்.யுத்4:37 215/3
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழி கடன் வகுத்தி என்ன – கம்.யுத்4:38 2/2
ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற – கம்.யுத்4:38 26/3
ஏது இல் வானர வீரரொடு ஏகி நீ
ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை – கம்.யுத்4:39 2/2,3
இலங்கை மா நகர் யான் வரும் எல்லை நீ
கலங்கலா நெடும் காவல் இயற்று எனா – கம்.யுத்4:39 10/2,3
முன்னை நீக்குவென் மொய் சிறை என்ற நீ
பின்னை நீக்கி உவகையும் பேசினை – கம்.யுத்4:40 14/1,2
எனக்கு நீ அருள் இ வரம் தீவினை – கம்.யுத்4:40 23/1
தனை எழ நோக்கி நீ தகாத செய்தியோ – கம்.யுத்4:40 38/3
உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால் – கம்.யுத்4:40 53/3
மாருதி வந்து எனை கண்டு வள்ளல் நீ
சாருதி ஈண்டு என சமைய சொல்லினான் – கம்.யுத்4:40 60/1,2
உத்தம நீ மனத்து உணர்ந்திலாமையால் – கம்.யுத்4:40 61/4
அநிந்தனை அங்கி நீ அயர்வு இல் என்னையும் – கம்.யுத்4:40 76/3
இன்னது ஓர் காலையில் இராமன் யாரை நீ
என்னை நீ இயம்பியது எரியுள் தோன்றி இ – கம்.யுத்4:40 77/1,2
என்னை நீ இயம்பியது எரியுள் தோன்றி இ – கம்.யுத்4:40 77/2
அழிப்பு இல சான்று நீ உலகுக்கு ஆதலால் – கம்.யுத்4:40 84/1
இழிப்பு இல சொல்லி நீ இவளை யாதும் ஓர் – கம்.யுத்4:40 84/2
என்ன உன்னலை உன்னை நீ இராம கேள் இதனை – கம்.யுத்4:40 86/2
புகுதி யாவர்க்கும் அரிய அ புருடனும் நீ இ – கம்.யுத்4:40 87/3
துளவை ஆய் முடியாய் உளை நீ என துணியும் – கம்.யுத்4:40 92/4
வீற்று வீற்று உற்று வீவுறும் நீ என்றும் விளியாய் – கம்.யுத்4:40 94/4
உன்னை நீ ஒன்றும் உணர்ந்திலை போலுமால் உரவோய் – கம்.யுத்4:40 99/2
முன்னை ஆதி ஆம் மூர்த்தி நீ மூ-வகை உலகின் – கம்.யுத்4:40 99/3
இறக்கும் பல் உயிர் இறைவ நீ இவள் திறத்து இகழ்ச்சி – கம்.யுத்4:40 100/3
மண் பிறந்தகம் உனக்கு நீ வான் நின்றும் வந்தாய் – கம்.யுத்4:40 110/3
நிரந்தரம் புகல்கின்றது நீ இந்த உலகின் – கம்.யுத்4:40 113/3
தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும் – கம்.யுத்4:40 115/2
மீட்டும் நோக்குறா வீர நீ வேண்டுவ வரங்கள் – கம்.யுத்4:40 120/2
இன்று சென்று நீ பரதனை எய்திலை என்னின் – கம்.யுத்4:40 127/1
ஏதிலார் தொழும் இலங்கை மா நகரினுள் இனி நீ
போதியால் என புகன்றனன் நான் மறை புகன்றான் – கம்.யுத்4:41 8/3,4
மெய்ம்மை சேர அனுமன்-தன்னை நோக்கி நீ விரைவின் வீர – கம்.யுத்4:41 28/2
நீ இது எண்ணினையேல் நெடு நாடு எரி – கம்.யுத்4:41 71/1
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய் – கம்.யுத்4:41 75/4
வாக்கின் கூட புதைத்து ஒரு மாற்றம் நீ
தூக்கி கொள்ள தகும் என சொல்லினான் – கம்.யுத்4:41 82/3,4
அ திறத்து ஆண்தகை அனுமன்-தன்னை நீ
எ திறத்தாய் எமக்கு இயம்பி ஈதியால் – கம்.யுத்4:41 95/1,2

மேல்


நீஇர் (1)

நீஇர் இன்மையின் கன்று மேய்ந்து உகளும் – புறம் 355/2

மேல்


நீக்க (12)

அருள் உடை ஒருவன் நீக்க அ பிணி அவிழ்ந்தது ஒத்தான் – கம்.அயோ:3 113/4
நின்-கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க
புன்கண் பொறி யாக்கை பொறுத்து உயிர் போற்றுகேனோ – கம்.அயோ:4 127/1,2
கன்னி நீக்க அரும் கங்கையும் கைதொழா – கம்.அயோ:7 17/1
பன்னி நீக்க அரும் பாதகம் பாருளோர் – கம்.அயோ:7 17/2
வழுவினன் அதனை நீக்க மன்னனை கொணர்வான் என்றான் – கம்.அயோ:13 33/4
ஏன்ற கார் இருள் நீக்க இராகவன் – கம்.ஆரண்:6 81/3
நீட்டிய பகழி ஒன்றால் முதலொடு நீக்க நின்றான் – கம்.சுந்:12 71/4
நீல் நிற நிருதர் யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க
பால் வரு பசியன் அன்பால் மாருதி வாலை பற்றி – கம்.சுந்:12 133/1,2
நெருக்கினர் காப்ப நின்-பால் நேயமே அச்சம் நீக்க
இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்து_இழை வடிவம் எய்தி – கம்.சுந்:14 36/2,3
கொங்கை குயிலை துயர் நீக்க இமையோர்க்கு உற்ற குறை முற்ற – கம்.யுத்1:1 10/1
நெஞ்சு நேரானது உம்மை நினைப்பு விட்டு ஆவி நீக்க
அஞ்சினேன் அடியனேன் நும் அடைக்கலம் அமுதின் வந்தீர் – கம்.யுத்2:17 10/3,4
எண் இல் நீக்க அரும் பிறவியும் என் நெஞ்சின் இறந்த – கம்.யுத்4:40 112/3

மேல்


நீக்கம் (1)

நீக்கம் இன்றி நிமிர்ந்த நிலா கதிர் – கம்.பால:10 79/1

மேல்


நீக்கல் (2)

துணை இலாதவருக்கு இன்னா பகை புலம் தொலைத்து நீக்கல் – கம்.ஆரண்:15 52/4
ஏண் இலா உடலம் நீக்கல் எளிது எனக்கு எனவும் சொன்னாள் – கம்.யுத்3:23 31/4

மேல்


நீக்கல (1)

நிச்சயம் பகலும் தம் இமைகள் நீக்கல
பிச்சையும் இடுதும் என்று உணர்வு பேணலா – கம்.ஆரண்:10 125/2,3

மேல்


நீக்கலள் (1)

கைத்தலம் நீக்கினள் கருத்தின் நீக்கலள்
சித்திரம் போன்ற அ செயல் ஓர் தோன்றற்கு – கம்.பால:19 45/2,3

மேல்


நீக்கலன் (1)

நினைவும் நோக்கமும் நீக்கலன் கைகளால் – கம்.பால:17 37/3

மேல்


நீக்கலால் (1)

எண் முதல் அறுத்து நான் இமைப்பின் நீக்கலால்
விண் முதுகு உளுக்கவும் வேலை ஆடையின் – கம்.அயோ:14 32/2,3

மேல்


நீக்கலும் (3)

நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா – கம்.பால:0 1/2
மூடு வெம் சின மோகத்தை நீக்கலும் முனிந்தான் – கம்.யுத்4:32 25/2
பாசத்து அன்பினை பற்று அற நீக்கலும்
ஈசற்கே கடன் யான் அஃது இழைக்கிலேன் – கம்.யுத்4:41 79/2,3

மேல்


நீக்கவும் (2)

நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர் – கம்.கிட்:11 27/3
நீக்கவும் கற்றிலன் என்று நின்றதால் – கம்.யுத்3:22 38/4

மேல்


நீக்கா (1)

தெண் கடல் அழுவத்து திரை நீக்கா எழுதரூஉம் – கலி 121/2

மேல்


நீக்கி (93)

துன்னல் சிதாஅர் துவர நீக்கி
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூ கனிந்து – பொரு 81,82
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும் – பொரு 93,94
துன்னல் சிதாஅர் நீக்கி தூய – பொரு 154
வையும் துரும்பும் நீக்கி பைது அற – பெரும் 239
பாசி அன்ன சிதர்வை நீக்கி
ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம் – பெரும் 468,469
வள்ளை நீக்கி வய மீன் முகந்து – மது 255
அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி
செற்றமும் உவகையும் செய்யாது காத்து – மது 489,490
பட்டு நீக்கி துகில் உடுத்தும் – பட் 107
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும் – பட் 108
அமர் இடை உறுதர நீக்கி நீர் – நற் 48/8
ஆல நீழல் அசைவு நீக்கி
அஞ்சு-வழி அஞ்சாது அசை-வழி அசைஇ – நற் 76/3,4
பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி
அம் வயிறு அலைத்த என் செய்வினை குறு_மகள் – நற் 179/2,3
புலம்பு சேண் அகல நீக்கி
புலவி உணர்த்தல் வன்மையானே – நற் 217/8,9
அரும் படர் அகல நீக்கி
விருந்து அயர் விருப்பினள் திருந்து இழையோளே – நற் 361/8,9
அருளும் அன்பும் நீக்கி துணை துறந்து – குறு 20/1
நெய்தல் இரும் கழி நெய்தல் நீக்கி
மீன் உண் குருகு_இனம் கானல் அல்கும் – ஐங் 184/1,2
துளங்கு பிசிர் உடைய மா கடல் நீக்கி
கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை – பதி 17/4,5
ஐந்து இருள் அற நீக்கி நான்கினுள் துடைத்து தம் – பரி 4/1
நாள் அணி நீக்கி நகை மாலை பூ வேய்ந்து – பரி 10/114
நீக்கி
கான மலைத்தரை கொன்று மணல பினறீ – பரி 22/12,13
புலியொடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டை – கலி 104/3
ஒல்லென நீக்கி ஒருவாது காத்து ஓம்பும் – கலி 120/23
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய – அகம் 46/3,4
புல் உளை சிறாஅர் வில்லின் நீக்கி
மரை கடிந்து ஊட்டும் வரை_அக சீறூர் – அகம் 107/17,18
ஆர் கழல் புது பூ உயிர்ப்பின் நீக்கி
தெள் அறல் பருகிய திரி மருப்பு எழில் கலை – அகம் 184/10,11
கொடுஞ்சி நெடும் தேர் இளையரொடு நீக்கி
தாரன் கண்ணியன் சேர வந்து ஒருவன் – அகம் 250/6,7
வய வாள் எறிந்து வில்லின் நீக்கி
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர் – அகம் 309/1,2
கடும் தேர் இளையரொடு நீக்கி நின்ற – அகம் 310/1
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி
வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர் – அகம் 350/10,11
நெடும் தேர் அகல நீக்கி பையென – அகம் 360/13
தேர் சேண் நீக்கி தமியன் வந்து நும் – அகம் 380/1
அருளும் அன்பும் நீக்கி நீங்கா – புறம் 5/5
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி
அழுதல் ஆனா கண்ணள் – புறம் 249/12,13
கூந்தல் கொய்து குறும் தொடு நீக்கி
அல்லி உணவின் மனைவியொடு இனியே – புறம் 250/4,5
அதனால் வசை நீக்கி இசை வேண்டியும் – புறம் 359/11
நின்ற முரற்கை நீக்கி நன்றும் – புறம் 376/13
வேர் புரை சிதாஅர் நீக்கி நேர் கரை – புறம் 392/14
தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி
போது விரி பகன்றை புது மலர் அன்ன – புறம் 393/16,17
துரும்பு படு சிதாஅர் நீக்கி தன் அரை – புறம் 398/19
தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி
மிக பெரும் சிறப்பின் வீறு சால் நன் கலம் – புறம் 400/10,11
முறை அறிந்து அவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும் – கம்.பால:2 19/1
கன்று உடை பிடி நீக்கி களிற்று_இனம் – கம்.பால:2 32/1
நிறை தரு சாலை தாள் நீக்கி யாவையும் – கம்.பால:5 108/2
நீள் இரும் களங்கம் நீக்கி நிரை மணி மாட நெற்றி – கம்.பால:10 14/3
நீண்ட சோதி நெய் விளக்கம் வெய்ய என்று அங்கு அவை நீக்கி
தூண்டல் செய்யா மணி விளக்கின் சுடரால் இரவை பகல் செய்தார் – கம்.பால:10 69/3,4
மணியின் அணி நீக்கி வயங்கு ஒளி முத்தம் வாங்கி – கம்.பால:16 45/1
சின்னத்தின் அளக பந்தி திருமுகம் மறைப்ப நீக்கி
அன்னத்தை வருதி என்னோடு ஆட என்று அழைக்கின்றாரும் – கம்.பால:18 6/2,3
வன்ன மேகலையை நீக்கி மலர் தொடை அல்குல் சூழ்ந்தாள் – கம்.பால:19 16/3
குழைத்தது ஓர் அமுதினை கோடல் நீக்கி வேறு – கம்.அயோ:1 24/3
சீலம் அல்லன நீக்கி செம்பொன் துலை – கம்.அயோ:2 27/1
நின்று தொடர்ந்த நெடும் கை-தம்மை நீக்கி
மின் துவள்கின்றது போல மண்ணில் வீழ்ந்தாள் – கம்.அயோ:3 8/1,2
கூரிய வாள் கொடு கொன்று நீக்கி யானும் – கம்.அயோ:3 26/2
இ-வயின் நின்னை நீக்கி இன் உயிர் தீர்ந்தேன் அல்லேன் – கம்.அயோ:5 19/3
ஆவி நீத்திர் என நீக்கி அரிவைமார்கள் இருவரையும் – கம்.அயோ:6 28/2
நெடும் சுவர் கொடியும் யாவும் நெறி வரு முறையின் நீக்கி
விடும் சுவல் புரவியோடும் வேறு வேறு ஏற்றி சென்ற – கம்.அயோ:13 52/2,3
மண்டு அமர் யானே செய்து இ மானிடன் வலியை நீக்கி
கொண்டனென் வாகை என்று படைஞரை குறித்து சொன்னான் – கம்.ஆரண்:7 66/3,4
வெருவி போய் சிசிரம் நீக்கி வேனில் வந்து இறுத்தது அன்றே – கம்.ஆரண்:10 99/4
காதலாள் துயரம் நீக்கி தேவர்-தம் கருத்தும் முற்றி – கம்.ஆரண்:13 125/2
மாய பிறவி மயல் நீக்கி மாசு இலா – கம்.ஆரண்:15 48/1
துன்பினை துடைத்து மாய தொல் வினை-தன்னை நீக்கி
தென் புலத்து அன்றி மீளா நெறி உய்க்கும் தேவரோ-தாம் – கம்.கிட்:2 13/1,2
கீழ் படாநின்ற நீக்கி கிளர் படாது ஆகி என்றும் – கம்.கிட்:2 33/2
மங்கல அணியை நீக்கி மணி அணி துறந்து வாச – கம்.கிட்:11 51/1
நெளிந்து உறை புழுவை நீக்கி நறவு உண்டு நிறைகின்றேனால் – கம்.கிட்:11 90/3
சொல்லீரே துயரை நீக்கி தோகையை தெருட்டி மீள்திர் – கம்.கிட்:16 61/3
மெள்ளவே இமையை நீக்கி அஞ்சன இழுது வேய்ந்த – கம்.சுந்:2 115/3
கைத்தலங்களை கைகளின் நீக்கி வேறு – கம்.சுந்:3 24/2
நுங்குவ அருந்துவ நீக்கி நோற்பவர் – கம்.சுந்:3 68/2
நீக்கி நிறை கண் இணை ததும்ப நெடு நீளம் – கம்.சுந்:4 67/2
தோளொடு தாளும் நீக்கி நின்னையும் துணித்து பின் என் – கம்.யுத்1:3 146/2
தீ எழ பிளந்து நீக்கி தேவர்-தம் இடுக்கண் தீர்த்தான் – கம்.யுத்1:3 153/4
செம் மணி மகுடம் நீக்கி திருவடி புனைந்த செல்வன் – கம்.யுத்1:4 135/2
நீல வான் துகிலினை நீக்கி பூ நிற – கம்.யுத்1:6 52/2
திறம்-தனை உலகின் நீக்கி பின் உயிர் தீர்வென் என்றால் – கம்.யுத்1:12 30/2
களித்தவன் களிப்பு நீக்கி காப்பவர் தம்மை கண்ணுற்று – கம்.யுத்1:13 24/3
சொல் என செய்யுள் கொண்ட தொடை என தொடையை நீக்கி
எல்லையில் சென்றும் தீரா இசை என பழுது இலாத – கம்.யுத்2:16 22/2,3
நிறம் உனக்கு அளித்தது அங்கு அதனை நீக்கி நீ – கம்.யுத்2:16 79/3
உன்னை வெம் சிறையின் நீக்கி இன்பத்துள் உய்ப்பாய் என்னா – கம்.யுத்2:17 63/3
சுட்டது ஓர் பகழி-தன்னால் விசும்பிடை துணித்து நீக்கி
எட்டினோடு எட்டு வாளி இலக்குவ விலக்காய் என்னா – கம்.யுத்2:18 190/2,3
அ நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால் – கம்.யுத்2:19 9/3
சொற்றது முடித்தேன் நாளை என் உடல் சோர்வை நீக்கி
மற்றது முடிப்பென் என்னா எண்ணினான் மனிசன் வாழ்க்கை – கம்.யுத்2:19 204/1,2
நின்றவன் நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி
சென்றனன் கரியின் வாரிக்கு எதிர் படர் சீயம் அன்னான் – கம்.யுத்3:21 33/3,4
உணங்கலை இன்று காண்டி உலப்பு அறு குரங்கை நீக்கி
பிணங்களின் குப்பை மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை – கம்.யுத்3:22 3/2,3
பாடு உற நீக்கி நின்ற பாவையை தழுவி கொண்டு – கம்.யுத்3:23 22/2
அளவு இலது அமைய விட்டது இராமனை நீக்கி அன்றால் – கம்.யுத்3:26 11/3
அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான் ஆணி நீக்கி – கம்.யுத்3:28 37/4
எல்லாரும் தூசு நீக்கி ஏறிட ஆர்த்த போது – கம்.யுத்3:28 56/3
வீக்கிய கவச பாசம் ஒழித்து அது விரைவின் நீக்கி
தாக்கிய பகழி கூர் வாய் தடிந்த புண் தழும்பும் இன்றி – கம்.யுத்3:28 68/2,3
நீண்ட தோள்களால் வேலையை புறம் செல நீக்கி
வேண்டும் மீனொடு மகரங்கள் வாயிட்டு விழுங்கி – கம்.யுத்3:31 7/1,2
நீக்கி என் இனி செய்வது என்று இராவணன் நினைந்தான் – கம்.யுத்4:32 21/4
தொழும் துணையவனை நோக்கி துணுக்கமும் துயரும் நீக்கி
கொழுந்தியும் மீண்டாள் பட்டான் அரக்கன் என்று உவகை கொண்டான் – கம்.யுத்4:32 43/3,4
நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி
கோல் சொரி தனுவும் கொற்ற அனுமன் கை கொடுத்து கொண்டல் – கம்.யுத்4:32 50/2,3
பின்னை நீக்கி உவகையும் பேசினை – கம்.யுத்4:40 14/2
ஆ எனல் கேட்கிலை அறத்தை நீக்கி வேறு – கம்.யுத்4:40 81/3

மேல்


நீக்கிடு (1)

ஏகா இது செய்து எனது இன்னலை நீக்கிடு எந்தைக்கு – கம்.யுத்2:19 14/1

மேல்


நீக்கிய (9)

செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும் – திரு 132
வினை கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர் – கலி 145/51
கழித்து நீக்கிய கற்பக நறு மலர் காணாய் – கம்.அயோ:10 21/4
முலை துமித்து உயர் மூக்கினை நீக்கிய மூத்தம் – கம்.ஆரண்:6 88/2
நீல மால் நேமியின் தலையை நீக்கிய
காலநேமியை பொரும் கவந்த காட்சியான் – கம்.ஆரண்:15 18/3,4
கூடு உறை நீக்கிய குருதி வாட்களும் – கம்.கிட்:10 9/2
மூ-வகை உலகையும் முறையின் நீக்கிய
பாவி தன் உயிர் கொள்வான் இழைத்த பண்பு இதால் – கம்.சுந்:3 62/1,2
காக்கின்ற என் நெடும் காவலின் வலி நீக்கிய கள்வா – கம்.யுத்2:15 157/1
நீக்குவாய் நீக்கிய பின் நெடும் தலையை கரும் கடலுள் – கம்.யுத்2:16 353/3

மேல்


நீக்கியருள்வாய் (1)

அரக்கர் குலத்தை வேரறுத்து எம் அல்லல் நீக்கியருள்வாய் என்று – கம்.யுத்3:22 220/1

மேல்


நீக்கியும் (1)

கொலை கடிந்தும் களவு நீக்கியும்
அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும் – பட் 199,200

மேல்


நீக்கியே (1)

பல் நிற துகிலினை பறித்து நீக்கியே
சின்ன நுண் துகிலினை செறிக்கின்றார் சிலர் – கம்.அயோ:4 189/3,4

மேல்


நீக்கில் (1)

தப்பு அற கொன்று நீக்கில் அவனை யார் தடுக்க வல்லார் – கம்.யுத்3:31 60/3

மேல்


நீக்கின்றது (1)

ஆவி நீக்கின்றது ஒத்தது அ அயோத்தி மா நகரம் – கம்.அயோ:4 211/4

மேல்


நீக்கினர் (3)

தூய நீர் ஆட்டினர் துயரம் நீக்கினர்
நாயகன் சேர்த்தினர் நவையுள் நீங்கினார் – கம்.அயோ:14 86/3,4
நீக்கினர் யார் அது நிரப்புவீர் என்றான் – கம்.கிட்:16 29/4
கவசம் நீக்கினர் கண்டு கண்டு ஆர் உயிர் கழிந்தார் – கம்.யுத்3:20 66/4

மேல்


நீக்கினள் (1)

கைத்தலம் நீக்கினள் கருத்தின் நீக்கலள் – கம்.பால:19 45/2

மேல்


நீக்கினன் (2)

மாயோள் பசலை நீக்கினன் இனியே – ஐங் 145/3
அறுத்து நீக்கினன் ஆயிர கோடி மேல் அம்பால் – கம்.யுத்2:15 192/4

மேல்


நீக்கினாய் (2)

கொல்லலை நாசியை கொய்து நீக்கினாய்
வல்லை நீ மனு முதல் மரபினோய் என – கம்.ஆரண்:14 91/2,3
நினைந்திலை என் வலி நீக்கினாய் என – கம்.யுத்4:40 76/2

மேல்


நீக்கினார் (3)

சுரிகையின் கண் மலர் சூன்று நீக்கினார் – கம்.அயோ:4 171/4
மூண்டு எழு வெகுளியை முதலின் நீக்கினார்
ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார்-அரோ – கம்.ஆரண்:3 8/3,4
நீக்கினார் நெருக்கினார் மேல் நெருக்கினார் நீங்கினார் மேல் – கம்.யுத்3:22 132/4

மேல்


நீக்கினான் (14)

பார் பொறை நீக்கினான் என்று உரைத்தது எ பரிசு-மன்னோ – கம்.பால:14 80/4
வயிர வான் பூண் அணி வாங்கி நீக்கினான்
உயிர் உறு தலைவன்-பால் போக உன்னினாள் – கம்.பால:19 40/2,3
ஈனம் இல் எந்தை சீற்றம் நீக்கினான் என்ன முன் ஓர் – கம்.பால:24 32/3
பக்கமும் பெயர்க என பரிவின் நீக்கினான்
ஒக்க நின்று உலகு அளித்து யோகின் எய்திய – கம்.அயோ:1 2/2,3
பன்னற்கு அரிய பல நெறியும் பகர்ந்து பதைப்பை நீக்கினான் – கம்.அயோ:6 37/4
நீக்கினான் தன் உயிர் நேமி வேந்து என்றான் – கம்.அயோ:11 64/4
கூறு-செய்து அமர் தொழில் கொதிப்பை நீக்கினான் – கம்.ஆரண்:7 106/4
அன்ன வெம் துயர் எனும் அளக்கர் நீக்கினான் – கம்.கிட்:6 26/4
கதவம் செய்ய கரத்தின் நீக்கினான் – கம்.கிட்:9 1/4
குழுவினை களம் பட கொன்று நீக்கினான் – கம்.சுந்:9 45/4
தெவ் உரை நீக்கினான் அறிய செப்பினார் – கம்.சுந்:12 28/2
எட்டினன் அது பிடித்து இறுத்து நீக்கினான்
ஒட்டுமோ மாருதி அறத்தை ஓம்புவான் – கம்.யுத்2:16 255/3,4
நினையும் மாத்திரத்து ஆர் உயிர் நீக்கினான்
மனையும் வாழ்வும் உறக்கமும் மாற்றினான் – கம்.யுத்2:19 153/3,4
பிடித்த பொய் உருவினை பெயர்த்து நீக்கினான்
முடித்தலம் வானவர் நோக்கின் முன்னுவான் – கம்.யுத்4:41 98/3,4

மேல்


நீக்கினென் (1)

உன்னின் நீக்கினென் உய்ந்தனென் யான் என்றாள் – கம்.அயோ:7 17/4

மேல்


நீக்கினை (2)

வாய்மை நீக்கினை மா தவத்தால் வந்த – கம்.சுந்:12 90/2
புண்ணும் நீக்கினை தமையனை தொடர்ந்து உடன் போந்தாய் – கம்.யுத்4:40 112/4

மேல்


நீக்கு (2)

நெருங்கின மறைப்ப ஆண்டு ஓர் நீக்கு_இடம் பெறாது விம்மும் – கம்.பால:21 17/2
நெஞ்சு புக்கு எனது ஆவத்து நீக்கு எனும் – கம்.ஆரண்:6 79/2

மேல்


நீக்கு_இடம் (1)

நெருங்கின மறைப்ப ஆண்டு ஓர் நீக்கு_இடம் பெறாது விம்மும் – கம்.பால:21 17/2

மேல்


நீக்குதல் (4)

என்னது கடன் அவன் இடரை நீக்குதல்
நின்னது கடன் இது நெறியும் என்றனன் – கம்.அயோ:4 161/2,3
கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ – கம்.கிட்:11 3/3
நினைந்து அவை நீக்குதல் அருமை இன்று என – கம்.யுத்2:16 273/3
சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால் – கம்.யுத்4:37 181/2

மேல்


நீக்குதி (2)

நீக்குதி நிருதர் ஆங்கு நெருக்குவார் நெருங்கா வண்ணம் – கம்.யுத்3:31 59/4
முன்னை வன் துயர் நீக்குதி மொய்ம்பினோய் என்றான் – கம்.யுத்4:40 101/4

மேல்


நீக்குதும் (2)

கொன்று நீக்குதும் என்று உணர் கொள்கையார் – கம்.ஆரண்:7 5/4
செம்மலை நீக்குதும் சிந்தை தீது என – கம்.கிட்:14 16/2

மேல்


நீக்குநர் (1)

மண் நாட்டுநர் காக்குநர் நீக்குநர் வந்தபோதும் – கம்.அயோ:4 118/3

மேல்


நீக்கும் (11)

இரு திறனா நீக்கும் பொதுவர் – கலி 106/17
பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடும் சுடர் – கலி 137/20
ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல – கலி 147/30
அறியுநர் காணின் வேட்கை நீக்கும்
சில் நீர் வினவுவர் மாந்தர் அது போல் – புறம் 154/2,3
இரதம் ஒன்று ஊர்ந்து பார் இருளை நீக்கும் அ – கம்.அயோ:11 91/1
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும் – கம்.கிட்:11 94/2
கேழ் இரு மணியும் பொன்னும் விசும்பு இருள் கிழித்து நீக்கும்
ஊழ் இரும் கதிர்களோடும் தோரணத்து உம்பர் மேலான் – கம்.சுந்:8 16/1,2
புன்கணார் புன்கண் நீக்கும் புரவலன் போந்த தன்மை – கம்.யுத்1:9 31/3
நீக்கும் தரம் அல்லா முழு முதலோன் என நினைத்தான் – கம்.யுத்3:27 147/2
கொன்று நீக்கும் அ கொற்றவன் இ குலம் எல்லாம் – கம்.யுத்3:31 26/3
கண்களை சூன்று நீக்கும் அரக்கியர் குழாமும் கண்டான் – கம்.யுத்4:34 23/4

மேல்


நீக்குமே (1)

நிச்சயம் அன்று எனின் ஐயம் நீக்குமே – கம்.சுந்:4 48/4

மேல்


நீக்குவர் (1)

என்னின் நீக்குவர் யானும் இன்று என் தந்த – கம்.அயோ:7 17/3

மேல்


நீக்குவன் (1)

நின்றது ஓர் சயித்தம் கண்டான் நீக்குவன் இதனை என்னா – கம்.சுந்:6 49/3

மேல்


நீக்குவாய் (2)

நீக்குவாய் நீக்கிய பின் நெடும் தலையை கரும் கடலுள் – கம்.யுத்2:16 353/3
நீக்குவாய் உனை நினைக்குவார் பிறப்பு என நீங்கும் – கம்.யுத்4:37 122/4

மேல்


நீக்குவார் (1)

எந்தை மற்று யார் உளர் இடுக்கண் நீக்குவார்
வந்தனை யாம் செய்த தவத்தின் மாட்சியால் – கம்.ஆரண்:3 15/3,4

மேல்


நீக்குவான் (7)

பரிந்து அவளை கை பிணை நீக்குவான் பாய்வாள் – பரி 7/57
விரி திரை நீக்குவான் வியன் குறிப்பு ஒத்தனர் – கலி 106/19
நொந்தனென் இராமன் என் நோவை நீக்குவான்
வந்தனன் இனியவன் வருந்த யான் பிழைத்து – கம்.அயோ:1 26/2,3
தொடங்கினான் அவனை துயில் நீக்குவான் – கம்.கிட்:11 22/4
நீல் நிறத்து இராவணன் முனிவு நீக்குவான்
காலனை காலினில் கையில் கட்டினார் – கம்.சுந்:9 21/3,4
தோடு சேர் குழலாள் துயர் நீக்குவான்
ஓடும் என் முதுகிட்டு என ஓங்கிய – கம்.யுத்1:8 66/2,3
மூட்டு அற நீக்குவான் முயலும் வேலையில் – கம்.யுத்2:16 282/2

மேல்


நீக்குவென் (2)

ஒன்று இனி உரைக்கின் என் உயிரை நீக்குவென்
என்றனன் என்ற போது இருந்த பேர் அவை – கம்.அயோ:12 18/3,4
முன்னை நீக்குவென் மொய் சிறை என்ற நீ – கம்.யுத்4:40 14/1

மேல்


நீக்குவேன் (1)

அரும் துயர் நீக்குவேன் போல்-மன் பொருந்துபு – கலி 131/3

மேல்


நீக்குறும் (1)

பேதைமைத்து ஆய் வரும் பிறப்பை நீக்குறும்
மா தவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன் – கம்.அயோ:1 30/2,3

மேல்


நீகான் (1)

கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான்
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய – அகம் 255/5,6

மேல்


நீகானும் (1)

திசை அறி நீகானும் போன்ம் – பரி 10/55

மேல்


நீங் (1)

மழை நீங்
மதி சேர்ந்த மக வெண் மீன் – பட் 34,35

மேல்


நீங்க (68)

கல்லென் மாலை நீங்க நாணு கொள – மது 558
பல் வேறு பள்ளி-தொறும் பாய் இருள் நீங்க
பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது – நெடு 105,106
தீது நீங்க கடல் ஆடியும் – பட் 99
பாய் இருள் நீங்க பகல் செய்யா எழுதரும் – மலை 84
பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சி – மலை 447
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க
புது வறம் கூர்ந்த செறுவில் தண்ணென – நற் 230/7,8
நன்_நுதல் பசலை நீங்க அன்ன – குறு 48/5
சுவர் வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க
வருவேம் என்ற பருவம் உது காண் – குறு 358/3,4
துன்புறு துயரம் நீங்க
இன்புற இசைக்கும் அவர் தேர் மணி குரலே – ஐங் 102/3,4
வேனில் நீங்க கார் மழை தலைஇ – ஐங் 484/1
வயிரிய மாக்கள் கடும் பசி நீங்க
பொன் செய் புனை இழை ஒலிப்ப பெரிது உவந்து – பதி 23/6,7
பாய் இருள் நீங்க பல் கதிர் பரப்பி – பதி 59/5
கனைக்கும் அதிர் குரல் கார் வானம் நீங்க
பனி படு பைதல் விதலை பருவத்து – பரி 11/74,75
வண் தார் புரவி வழி நீங்க வாங்குவார் – பரி 19/32
அணி மிக வந்து இறைஞ்ச அல் இகப்ப பிணி நீங்க
நல்லவை எல்லாம் இயைதரும் தொல் சீர் – பரி 23/66,67
வருந்தினை வதிந்த நின் வளை நீங்க சேய் நாட்டு – கலி 29/23
மாய புணர்ச்சியும் எல்லாம் உடன் நீங்க
சேய் உயர் வெற்பனும் வந்தனன் – கலி 39/50,51
நிறை புனல் நீங்க வந்து அ தும்பி அ மலர் – கலி 78/9
இரிபு எழுபு அதிர்பு_அதிர்பு இகந்து உடன் பலர் நீங்க
அரிபு அரிபு இறுபு இறுபு குடர் சோர குத்தி தன் – கலி 104/39,40
அ திறத்து நீ நீங்க அணி வாடி அ ஆயம் – கலி 136/7
அறிவித்து நீ நீங்க கருதியாய்க்கு அ பொருள் – கலி 136/15
நீங்க அரிது உற்றன்று அவர் உறீஇய நோயே – கலி 137/28
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க
அழாஅம் உறைதலும் உரியம் பராரை – அகம் 113/22,23
நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க
நூல் அறி வலவ கடவு-மதி உவ காண் – அகம் 114/7,8
ஓங்கு திரை பௌவம் நீங்க ஓட்டிய – அகம் 212/19
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்க
பெயல் நீர் தலைஇ உலவை இலை நீத்து – அகம் 259/3,4
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க
துகள் அற விளைந்த தோப்பி பருகி – அகம் 265/15,16
விசும்புடன் இருண்டு வெம்மை நீங்க
பசும் கண் வானம் பாய் தளி பொழிந்து என – அகம் 283/11,12
இரவின் வரூஉம் இடும்பை நீங்க
வரைய கருதும் ஆயின் பெரிது உவந்து – அகம் 312/2,3
செய்யோள் நீங்க சில் பதம் கொழித்து – அகம் 316/13
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க
குவி முகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று – அகம் 317/3,4
அலர் வாய் நீங்க நீ அருளாய் பொய்ப்பினும் – அகம் 320/7
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே – புறம் 91/11
கல்லா இளையர் நீங்க நீங்கான் – புறம் 263/6
வேனில் அன்ன என் வெப்பு நீங்க
அரும் கலம் நல்கியோனே என்றும் – புறம் 397/17,18
கலை கோட்டு பெயர் முனியால் துயர் நீங்க கருதினான் – கம்.பால:12 17/4
புண் உறு புலவி நீங்க கொழுநரை புல்லி கொண்டார் – கம்.பால:13 39/2
இற்று இவண் இன்னது ஆக மதியொடும் எல்லி நீங்க
பெற்று உயிர் பின்னும் காணும் ஆசையால் சிறிது பெற்ற – கம்.பால:13 44/1,2
பெற்ற ஏறு அன்ன புள்ளின் பேதையர் வெருவி நீங்க
முற்று உறு பரங்கள் எல்லாம் முறைமுறை பாசத்தோடும் – கம்.பால:14 58/2,3
நெடியான் நீங்க நீங்கும் என் ஆவி இனி என்னா – கம்.அயோ:3 39/3
வாயில்கள் நெருக்கம் நீங்க மா தவ கிழவன் வந்தான் – கம்.அயோ:3 80/4
நல் பெற்ற வேள்வி நவை நீங்க நீ இயற்றி – கம்.அயோ:14 59/2
எந்தை நீங்க மீண்டு அரசு செய்க எனா – கம்.அயோ:14 101/3
தாயின் நீங்க_அரும் தந்தையின் தண் நகர் – கம்.ஆரண்:4 29/1
கண்டனன் கனக தேர் மேல் கதிரவன் கலங்கி நீங்க
விண்டனன் நின்ற வென்றி கரன் எனும் விலங்கல் தோளான் – கம்.ஆரண்:7 66/1,2
தேவிமார் குழுவும் நீங்க சேர்ந்தனன் சேர்தலோடும் – கம்.ஆரண்:10 89/2
கூலத்து ஆர் உலகம் எல்லாம் குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க
நீலத்து ஆர் அரக்கன் மேனி நெய் இன்றி எரிந்தது அன்றே – கம்.ஆரண்:10 104/1,2
வரி ஆர் மணி கால் வாளமே மட அன்னங்காள் எனை நீங்க
தரியாள் நடந்தாள் இல்லளேல் தளர்ந்த போதும் தகவேயோ – கம்.கிட்:1 23/1,2
தேவி நீங்க அ தேவரின் சீரியோன் – கம்.கிட்:11 30/1
கோ இயல் தருமம் நீங்க கொடுமையோடு உறவு கூடி – கம்.கிட்:11 69/3
நீயும் நின் தாதையும் நீங்க நின் குல – கம்.கிட்:16 17/1
அரிவையர் குழுவும் நீங்க ஆசையும் தாமுமே ஆய் – கம்.சுந்:2 178/3
நின்றன திசை-கண் வேழம் நெடும் களி செருக்கு நீங்க
தென் திசை நமனும் உள்ளம் துணுக்கென சிந்தி வானில் – கம்.சுந்:8 18/1,2
கற்றை வெண் நிலவு நீங்க கருணை ஆம் அமிழ்தம் காலும் – கம்.யுத்1:4 133/1
ஆயினேன் அறிந்திலேன் என்று அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க
காய் எரி படலை சூழ்ந்த கரும் கடல் தரங்கத்தூடே – கம்.யுத்1:7 2/2,3
குழியினை கருதி செய்த குமண்டையை குறித்து நீங்க
வழியினை தருதி என்றான் வருணனை நோக்கி வள்ளல் – கம்.யுத்1:7 19/3,4
ஆரும் நீங்க அறிஞரொடு ஏகினான் – கம்.யுத்1:9 40/2
கள்ளம் ஆர் மகளிர் சோர நேமிப்புள் கவற்சி நீங்க
கொள்ளை பூண்டு அமரர் வைகும் குன்றையும் கோட்டில் கொண்ட – கம்.யுத்1:9 88/2,3
ஏறு சேவகன் எரி முக பகழியால் இரு நிலம் பொறை நீங்க
வேறு காலையும் துணித்தனன் அறத்தொடு வேதங்கள் கூத்தாட – கம்.யுத்2:16 343/3,4
அறம் கெட வழக்கு நீங்க அரசர்-தம் மரபிற்கு ஆன்ற – கம்.யுத்2:17 65/1
ஊன் விட உயிர் போய் நீங்க நீங்கும் வேறு உய்தி இல்லை – கம்.யுத்2:19 237/3
கையொடு தண்டு நீங்க கடல் என கலக்கம் உற்ற – கம்.யுத்3:22 135/1
களைவு அரும் துன்பம் நீங்க கண்டனன் என்ப மன்னோ – கம்.யுத்3:22 141/3
பணை நெடு முதலும் நீங்க பாங்கு உறை பறவை போல – கம்.யுத்3:28 38/4
ஈண்டிய தானை நீங்க நிற்பது என் யாமே சென்று – கம்.யுத்3:31 57/1
எ உயிர் பொறையும் நீங்க இரங்கி நின்று இனைய சொன்னான் – கம்.யுத்4:37 209/4
ஆவி அங்கு அவன் அலால் மற்று இன்மையால் அனையன் நீங்க
காவி அம் கழனி நாடும் நகரமும் கலந்து வாழும் – கம்.யுத்4:41 114/1,2
தன் நெடும் பீழை நீங்க தழுவினாள் தளிர் கை நீட்டி – கம்.யுத்4:42 19/3

மேல்


நீங்க_அரும் (1)

தாயின் நீங்க_அரும் தந்தையின் தண் நகர் – கம்.ஆரண்:4 29/1

மேல்


நீங்கப்படினே (1)

ஆங்கு அவர் வதி-வயின் நீங்கப்படினே – குறு 395/8

மேல்


நீங்கல் (7)

வீங்கு உவர் கவவின் நீங்கல் செல்லேம் – நற் 52/5
நீங்கல் வாழியர் ஐய ஈங்கை – நற் 124/4
நீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கை – அகம் 307/6
வறன் யான் நீங்கல் வேண்டி என் அரை – புறம் 385/5
நீங்கல் ஆற்றலள் சனகி என்று அண்ணலும் நினைந்தான் – கம்.அயோ:9 39/1
மருவி நீங்கல் செல்லா நெடு மாலைய வானில் – கம்.கிட்:10 41/1
ஆர் உயிர் நீங்கல் நின்-பால் கற்புக்கும் அழிவு உண்டாமே – கம்.யுத்3:23 27/2

மேல்


நீங்கலதாம் (1)

சரதம் நீங்கலதாம் என்றான் தழீஇய கை தளர – கம்.யுத்4:40 116/4

மேல்


நீங்கலது (1)

கொன்று நீங்கலது இப்பொழுது அகன்றது உன் குல பூண் – கம்.யுத்4:40 104/3

மேல்


நீங்கலம் (2)

நீங்கலம் என்பான் மலை – கலி 40/29
நீங்கலம் இன்றொடு நீங்கினாம் இனி – கம்.சுந்:12 5/2

மேல்


நீங்கலர் (2)

தங்கி நீங்கலர் தாம் இனிது ஆடுவார் – கம்.பால:16 34/4
நள் இரவிடை உறும் நடுக்கம் நீங்கலர்
கொள்ளையின் அலர் கரும் குவளை நாள்_மலர் – கம்.ஆரண்:10 120/2,3

மேல்


நீங்கலன் (1)

நின்றனன் இலக்குவன் களத்தை நீங்கலன்
பொன்றினன் இராவணன் புதல்வன் போர்க்கு இனி – கம்.யுத்2:19 27/1,2

மேல்


நீங்கலா (4)

நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர் – கம்.பால:0 1/2,3
வஞ்சனை கண்ட பின் வகிர்ந்து நீங்கலா
நெஞ்சினும் வலிது உயிர் நினைப்பது என் சில – கம்.அயோ:4 183/2,3
மா இயல் தானை அ மன்னை நீங்கலா
தேவியர் ஒழிந்தனர் தெய்வ மா நகர் – கம்.அயோ:5 1/2,3
பாழி அம் புயத்து நின் பணியின் நீங்கலா
ஆழியை இனி அவற்கு அளிக்க எண்ணியோ – கம்.அயோ:11 54/3,4

மேல்


நீங்கலாது (1)

முன்னின் தோன்றினோர் முறையின் நீங்கலாது
என்னின் தோன்றிய துயரின் ஈறு சேர் – கம்.யுத்3:24 110/1,2

மேல்


நீங்கலாய் (1)

நீயும் நீங்குதியோ நெறி நீங்கலாய் – கம்.ஆரண்:4 29/4

மேல்


நீங்கலால் (4)

ஆகம் உண்டது அடங்கலும் நீங்கலால்
பாகு அடர்ந்த பனி கனி வாய்ச்சியர் – கம்.பால:18 22/2,3
செறி பெரும் தானையும் திருவும் நீங்கலால்
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள் – கம்.அயோ:12 45/2,3
தள்ளுறும் உயிரினர் தலைவர் நீங்கலால்
நள் இரவிடை உறும் நடுக்கம் நீங்கலர் – கம்.ஆரண்:10 120/1,2
நீர் எனும் பெயரும் அ நெறியின் நீங்கலால்
சூரியன் வெருவும் ஓர் சுரத்தை நண்ணினார் – கம்.கிட்:14 19/3,4

மேல்


நீங்கலான் (2)

நெஞ்சுற துயின்றனன் உணர்வு நீங்கலான் – கம்.ஆரண்:13 58/4
சேணின் நீங்கினன் சிந்தையின் நீங்கலான் – கம்.கிட்:11 9/4

மேல்


நீங்கலின் (3)

உறை துறந்து எழிலி நீங்கலின் பறைபு உடன் – அகம் 67/3
புக்கு நீங்கலின் தளர்வு_இல் இரவி தேர் புரவி – கம்.கிட்:4 5/4
நாள்கள் சாலவும் நீங்கலின் நலம் கெட மெலிந்த – கம்.யுத்1:5 69/3

மேல்


நீங்கலும் (3)

நீல வல் இருள் நீங்கலும் நீங்குறும் – கம்.அயோ:14 18/1
ஆண்டு அ பிறை நீங்கலும் எய்தியது அந்தகாரம் – கம்.ஆரண்:10 138/1
நிலை கொள் பேர் இருள் நீங்கலும் நிலத்திடை நின்ற – கம்.யுத்3:20 57/1

மேல்


நீங்கலோ (1)

என் பெற்று நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கலோ
கொல் பெற்ற வெற்றி கொலை பெற்ற கூர் வேலோய் – கம்.அயோ:14 59/3,4

மேல்


நீங்கள் (2)

நீசன் அ அரக்கன் சீற்றம் நெருப்புக்கும் நெருப்பு நீங்கள்
ஏச_அரும் குணத்தீர் சேறல் எ பரிசு இயைவது என்றான் – கம்.கிட்:16 59/3,4
எங்கள் நாயகர் நீங்கள் என்று இமையவர் இசைத்தார் – கம்.யுத்3:22 181/4

மேல்


நீங்கற்பின் (1)

உவர் நீங்கற்பின் எம் உயிர் உடம்படுவி – அகம் 136/19

மேல்


நீங்கா (22)

நீங்கா யாணர் வாங்கு கதிர் கழனி – பெரும் 228
உரை செல வெறுத்த அவன் நீங்கா சுற்றமொடு – மலை 376
காதல் நம்மொடு நீங்கா மாறே – நற் 231/9
நீங்கா வம்பலர் கணை இட தொலைந்தோர் – அகம் 313/13
நீங்கா வஞ்சினம் செய்து நம் துறந்தோர் – அகம் 378/18
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல் – புறம் 5/5,6
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப – புறம் 68/13
நீங்கா நெஞ்சத்து துணிவு இல்லோரே – புறம் 214/3
புயங்களில் கலவை சாந்தும் புணர் முலை சுவடும் நீங்கா
பயம் கெழு குமரர் வட்டு ஆட்டு ஆடு இடம் பலவும் கண்டார் – கம்.பால:10 19/3,4
நீங்கா மாயை-அவர்-தமக்கு நிறமே தோற்று புறமே போய் – கம்.பால:10 76/1
குங்கும சுவடு நீங்கா குவவு தோள் குமரர் எல்லாம் – கம்.அயோ:3 69/4
அம்பரத்தின் நீங்கா அரசு அளித்த ஆழியாய் – கம்.அயோ:14 61/4
துளித்தன போல நீங்கா துள்ளி சோர் வெள்ள கண்ணன் – கம்.ஆரண்:13 136/2
மரை மலர் பாதம் நீங்கா வாழுதி மன்னர் என்பார் – கம்.கிட்:7 142/2
அல்லும் நன் பகலும் நீங்கா அனங்க நீ அருளின் தீர்ந்தாய் – கம்.கிட்:10 62/3
தீவினை ஐந்தின் ஒன்று ஆம் அன்றியும் திருக்கு நீங்கா
மாயையின் மயங்குகின்றோம் மயக்கின் மேல் மயக்கும் வைத்தாம் – கம்.கிட்:11 89/3,4
வண்மை நீங்கா நெடு மரபின் வந்தவன் – கம்.சுந்:2 44/1
இந்து அன்ன நுதல் பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன் – கம்.யுத்1:1 8/1
மறை உடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே – கம்.யுத்2:17 37/4
எற்றுண்டும் அளற்று நீங்கா விழு சிறு குண்டை என்ன – கம்.யுத்2:17 40/2
நிச்சயம் அற்று நீங்கா என்பது நினைந்து வில்லின் – கம்.யுத்3:28 37/2
இந்திரற்கு அஞ்சி மேல்_நாள் இரும் கடல் புக்கு நீங்கா
சுந்தர சயிலம் தன்னை கண்டவர் வினைகள் தீர்க்கும் – கம்.யுத்4:41 21/1,2

மேல்


நீங்காத (2)

பெண்மை நீங்காத கற்புடைய பேதையை – கம்.சுந்:2 44/2
ஊன் அழிய நீங்காத உயிர் சுமந்த உணர்வு இல்லேன் – கம்.சுந்:2 229/4

மேல்


நீங்காதவன் (1)

திண்மை நீங்காதவன் சிறை வைத்தான் எனும் – கம்.சுந்:2 44/3

மேல்


நீங்காது (3)

நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து – நற் 136/7
வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று நீங்காது
பாடுவேன் பாய் மா நிறுத்து – கலி 139/12,13
யாங்கு ஆகுவல்-கொல் யானே நீங்காது
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள் – அகம் 260/11,12

மேல்


நீங்காமை (1)

நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்து எனவே – பரி 7/86

மேல்


நீங்காய் (1)

நீங்காய் இகவாய் நெடும் கடை நில்லாதி – கலி 79/21

மேல்


நீங்கார் (1)

பல் பூ சேக்கையின் பகலும் நீங்கார்
மனை-வயின் இருப்பவர்-மன்னே துனைதந்து – அகம் 389/9,10

மேல்


நீங்காள் (1)

ஐயம் நீங்காள் என்று உரைக்க அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி – கம்.யுத்3:23 3/3

மேல்


நீங்கான் (3)

கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில் உமிழ் கடும் கணை மூழ்க – புறம் 263/6,7
அ நின்ற நிலையின் ஆற்றல் குறைந்திலன் ஆவி நீங்கான்
பொன் நின்ற வடிம்பின் வாளி மழை என பொழியும் வில்லான் – கம்.யுத்2:18 202/3,4
நீர் கடை மேகம்-தன்னை நீங்கியும் செருவின் நீங்கான்
வார் கடை மதுகை கொங்கை மணி குறு முறுவல் மாதர் – கம்.யுத்2:19 205/2,3

மேல்


நீங்கி (84)

மாண்பு உடை குறு_மகள் நீங்கி
யாங்கு வந்தனள்-கொல் அளியள் தானே – நற் 352/11,12
ஆங்கு அவை நலியவும் நீங்கி யாங்கும் – நற் 378/5
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி
தெருவின் இயலவும் தருவது-கொல்லோ – குறு 182/4,5
தொடு-உழி தொடு-உழி நீங்கி
விடு-உழி விடு-உழி பரத்தலானே – குறு 399/3,4
நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து என் மேல் – பரி 6/88
துனி நீங்கி ஆடல் தொடங்கு துனி நனி – பரி 6/97
நில்லாது நீங்கி நிலம் சோர அல்லாந்து – பரி 12/71
நீங்கி புறங்கடை போயினாள் யானும் என் – கலி 115/12
நீங்கி சினவுவாய் மற்று – கலி 116/7
அகல் ஆங்கண் இருள் நீங்கி அணி நிலா திகழ்ந்த பின் – கலி 143/1
கெடல் அரும் காதலர் துனைதர பிணி நீங்கி
அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனை – கலி 144/69,70
கடல் பாடு அவிந்து தோணி நீங்கி
நெடு நீர் இரும் கழி கடு_மீன் கலிப்பினும் – அகம் 50/1,2
இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும் – அகம் 77/5
நாண் உடைமையின் நீங்கி சேய் நாட்டு – அகம் 187/3
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி
நீடு அமை நிவந்த நிழல் படு சிலம்பில் – அகம் 205/15,16
பெரும் கவின் சிதைய நீங்கி ஆன்றோர் – அகம் 213/17
நீ நற்கு அறிந்தனை ஆயின் நீங்கி
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில் – அகம் 245/4,5
விசும்பு தளி பொழிந்து வெம்மை நீங்கி
தண் பதம் படுதல் செல்க என பன் மாண் – அகம் 345/1,2
அமிழ்தின் மிசைந்து காய் பசி நீங்கி
நன் மரன் நளிய நறும் தண் சாரல் – புறம் 150/14,15
யானை இனத்தொடு பெற்றனர் நீங்கி
பசியார் ஆகல் மாறு-கொல் விசி பிணி – புறம் 153/9,10
ஏகி அரு நெறி நீங்கி உரோமபதன் திருநாட்டை எதிர்ந்தான் அன்றே – கம்.பால:5 55/4
தொடை ஊற்றின் தேன் துளிக்கும் நறும் தாரான் ஒருவண்ணம் துயரம் நீங்கி
படையூற்றம் இலன் சிறியன் இவன் பெரியோய் பணி இதுவேல் பனி நீர் கங்கை – கம்.பால:6 13/1,2
புரங்கள் நேர் இலா நகரம் நீங்கி போய் – கம்.பால:6 22/2
தண்ணெனும் கானம் நீங்கி தாங்க_அரும் தவத்தின் மிக்கோன் – கம்.பால:8 1/2
மையலால் அறிவு நீங்கி மா முனிக்கு அற்றம் செய்து – கம்.பால:9 18/3
மை அறு மலரின் நீங்கி யான் செய் மா தவத்தின் வந்து – கம்.பால:10 1/1
கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கி போய் – கம்.பால:10 38/3
ஊசல் ஆடு உயிரினோடும் உருகு பூம் பள்ளி நீங்கி
பாசிழை மகளிர் சூழ போய் ஒரு பளிக்கு மாட – கம்.பால:13 45/1,2
தண் நல் கடலில் துளி சிந்து தரங்கம் நீங்கி
விண்ணில் சுடர் வெண்மதி வந்தது மீன்கள் சூழ – கம்.பால:16 42/1,2
கற்றை மேகலைகள் நீங்கி சீறடி கவ்வ காலில் – கம்.பால:18 11/3
உள் மகிழ் துணைவனோடும் ஊடு நாள் வெம்மை நீங்கி
தண் மதி ஆகின் யானும் தருவென் இ நறவை என்றாள் – கம்.பால:19 17/3,4
நனி வரும் பெரும் பகை நவையின் நீங்கி அ – கம்.அயோ:1 22/3
உரிமை மைந்தரை பெறுகின்றது உறு துயர் நீங்கி
இருமையும் பெறற்கு என்பது பெரியவர் இயற்கை – கம்.அயோ:1 62/1,2
வருத்தம் நீங்கி அ வரம்பு அறு திருவினை மருவும் – கம்.அயோ:1 65/3
பரதனும் இளவலும் பதியின் நீங்கி போய் – கம்.அயோ:2 64/3
பொன் திணி மாட வீதி பொருக்கென நீங்கி புக்கான் – கம்.அயோ:3 84/2
மண் எனும் திருவை நீங்கி வழிக்கொளா-முன்னம் வள்ளல் – கம்.அயோ:3 88/2
என்னை நீங்கி இடர் கடல் வைகுறும் – கம்.அயோ:4 19/1
திருவின் நீங்கி தவம் செயும் நாள் உடன் – கம்.அயோ:4 20/3
தீய கானகம் திருவின் நீங்கி முன் – கம்.அயோ:11 114/2
முறையின் நீங்கி முது நிலம் கொள்கிலேன் – கம்.அயோ:14 4/2
வாயின் நீங்கி வனம் புகுந்து எய்திய – கம்.ஆரண்:4 29/2
அரவிந்த மலருள் நீங்கி அடி இணை படியில் தோய – கம்.ஆரண்:6 52/3
புக்க பின் போனது என்னும் உணர்வினள் பொறையுள் நீங்கி
உக்கது ஆம் உயிரள் ஒன்றும் உயிர்த்திலள் ஒடுங்கி நின்றாள் – கம்.ஆரண்:6 63/1,2
வெல்லலாம் அவர் இயற்றும் வினை எல்லாம் கடக்கலாம் மேல் வாய் நீங்கி
பல் எலாம் உற தோன்றும் பகு வாயள் என்னாது பார்த்தி ஆயின் – கம்.ஆரண்:6 130/2,3
நீங்கி இவ்வழி நேர்-மின் அடா எனா – கம்.ஆரண்:7 18/3
யாது இது இங்கு இதனின் முன்னை சீதம் நன்று இதனை நீங்கி
கூதிர் ஆம் பருவம் தன்னை கொணருதிர் விரைவின் என்றான் – கம்.ஆரண்:10 101/3,4
என்றலும் எழுந்து புல்லி ஏறிய வெகுளி நீங்கி
குன்று என குவிந்த தோளாய் மாரவேள் கொதிக்கும் அம்பால் – கம்.ஆரண்:11 33/1,2
சேக்கையின் அரவு நீங்கி பிறந்தது தேவர் செய்த – கம்.ஆரண்:11 56/3
அ வழி இளவல் கூற அறிவனும் அயர்வு நீங்கி
இ வழி இனைய எண்ணின் ஏழைமை-பாலது என்னா – கம்.ஆரண்:13 133/1,2
அந்தி வந்து அணுகும்-வேலை அ வழி அவரும் நீங்கி
சிந்துர செம் தீ காட்டு ஓர் மை வரை சேக்கை கொண்டார் – கம்.ஆரண்:14 1/1,2
கானமும் மலையும் நீங்கி கங்குல் வந்து இறுக்கும் காலை – கம்.ஆரண்:15 56/3
தன் நிறம் பயப்பய நீங்கி தள்ள_அரும் – கம்.கிட்:10 116/3
நொய்தின் அ மலை நீங்கி நுமரொடும் – கம்.கிட்:13 15/1
நீங்கி நாடு நெடியன பிற்பட – கம்.கிட்:13 16/3
கோடு உறு மால் வரை அதனை குறுகுதிரேல் உம் நெடிய கொடுமை நீங்கி
வீடு உறுதிர் ஆதலினால் விலங்குதிர் அ புறத்து நீர் மேவு தொண்டை – கம்.கிட்:13 29/1,2
கொங்கணம் ஏழும் நீங்கி குட கடல் தரள குப்பை – கம்.கிட்:15 32/1
கெட குறி ஆக மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி
வடக்கு எழுந்து இலங்கை செல்லும் பரிதி வானவனும் ஒத்தான் – கம்.சுந்:1 28/3,4
சோர்வு உறு மனத்தது ஆகி சுற்றிய சுற்று நீங்கி
பேர்வுறுகின்றவாறும் ஒத்தது அ பிறங்கு பேழ் வால் – கம்.சுந்:1 34/3,4
மின்-மேல் படர் நோன்மையனாய் உடல் வீக்கம் நீங்கி
தன் மேனியளாய் அவன் தாயினும் அன்பு தாழ – கம்.சுந்:1 60/1,2
பள்ளியில் மைந்தரோடும் ஊடிய பண்பு நீங்கி
ஒள்ளிய கலவி பூசல் உடற்றுதற்கு உருத்த நெஞ்சர் – கம்.சுந்:2 115/1,2
ஒப்பு அரும் திருவும் நீங்கி உறவொடும் உலக்க உன்னி – கம்.சுந்:3 127/3
பூண்டு அதனை நீங்கி நெறி போதலுறு நாளின் – கம்.சுந்:4 61/2
நெருங்கி நீண்டிடு நெறி குழல் சுறு கொள நீங்கி
கரும் கடல்-தலை வீழ்ந்தனர் அரக்கியர் கதறி – கம்.சுந்:13 28/3,4
சுழற்றிய காலத்து இற்ற தூங்கு குண்டலங்கள் நீங்கி
கிழக்கொடு மேற்கும் ஓடி விழுந்தன கிடந்தன இன்றும் – கம்.யுத்1:3 151/1,2
அடிமையின் சிறந்தேன் என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கி
தொடு கழல் செம்பொன் மோலி சென்னியில் சூட்டிக்கொண்டான் – கம்.யுத்1:4 144/3,4
மொழிந்த சொல் அமிழ்தம் அன்னாள் திறத்தினின் முறைமை நீங்கி
இழிந்த என் மரபும் இன்றே உயர்ந்தது என்று ஏம்பலுற்றான் – கம்.யுத்1:4 147/1,2
ஆடுவார் பாவம் ஐந்தும் நீங்கி மேல் அமரர் ஆவார் – கம்.யுத்1:4 150/3
உப்பு வேலை என்று உலகு உறு பெரும் பழி நீங்கி
அப்பு வேலையாய் நிறைந்தது குறைந்ததோ அளக்கர் – கம்.யுத்1:6 30/3,4
நீரிடை தோற்ற அன்றே தம் நிலை நீங்கி சென்றால் – கம்.யுத்1:8 23/3
உறக்கம் அ வழி நீங்கி உண தகும் – கம்.யுத்2:16 54/1
இன் உயிர் நீங்கி என்றும் கெடா புகழ் எய்துகின்றேன் – கம்.யுத்2:17 71/3
தீமையும் தகைப்பும் நீங்கி தெளிந்தது குரக்கு சேனை – கம்.யுத்2:18 205/3
இன்று ஒரு பொழுது தாழ்த்து என் இகல் பெரும் சிரமம் நீங்கி
சென்று ஒரு கணத்தில் நாளை நான்முகன் படைத்த தெய்வ – கம்.யுத்2:19 300/1,2
மாகத்தின் நெறிக்கும் அப்பால் வானமீன் குலம் விளங்கும் வரம்பு நீங்கி
போகத்தின் நெறிகள் தந்தார் புகலிடங்கள் பிற்பட போய் பூவின் வந்த – கம்.யுத்3:24 36/2,3
நாம யோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவு நீங்கி
ஏம கூடத்தின் உம்பர் எய்தினன் இறுதி இல்லா – கம்.யுத்3:24 46/1,2
அ தடம் கிரியை நீங்கி அ தலை அடைந்த வள்ளல் – கம்.யுத்3:24 54/1
அழுந்திய பாலின் வெள்ளத்து ஆழி-நின்று அனந்தர் நீங்கி
எழுந்தனன் என்ன துன்ப கடலின் நின்று ஏறி ஆறா – கம்.யுத்3:26 75/1,2
ஊனுடை உடம்பின் நீங்கி மருந்தினால் உயிர் வந்து எய்தும் – கம்.யுத்3:27 170/1
நெறிந்தன குஞ்சிகளோடும் நெடும் தலைகள் உருண்டன பேர் இருளின் நீங்கி
பிறிந்தனன் வெய்யவன் என்ன பெயர்ந்தனன் மீது உயர்ந்த தடம் பெரிய தோளான் – கம்.யுத்3:31 99/3,4
மா இரு ஞாலத்தாள் தன் வன் பொறை பாரம் நீங்கி
மீ உயர்ந்து எழுந்தாள் அன்றே வீங்கு ஒலி வேலை நின்றும் – கம்.யுத்3:31 226/2,3
உறக்கம் நீங்கி உணர்ச்சியுற்றான் என – கம்.யுத்4:37 176/1
அன்னதோ என்னா ஈசன் ஐயமும் நாணும் நீங்கி
தன்ன தோள் இணையை நோக்கி வீடணா தக்கது அன்றால் – கம்.யுத்4:37 215/1,2
அம்பரத்து அனந்தர் நீங்கி அயோத்தியில் வந்த வள்ளல் – கம்.யுத்4:42 21/4

மேல்


நீங்கிட (5)

நிலை முக வலையங்கள் நிமிர்ந்து நீங்கிட
மலை என வளர்ந்தன வயிர தோள்களே – கம்.பால:14 4/3,4
வெளிப்படும் உணர்வினன் விழுமம் நீங்கிட
தளிர்ப்பு உறு மத கரி தானையான் இடை – கம்.பால:24 42/1,2
உகுத்த கண்ணீரினின் ஒளியும் நீங்கிட
முகிழ்த்து அழகு இழந்தன முளரி ஈட்டமே – கம்.அயோ:5 4/3,4
நீறு சென்று நெடு நெறி நீங்கிட
வேறு சென்றனன் மேன்மையின் ஓங்கிடும் – கம்.கிட்:11 10/2,3
கவித்து நீங்கிட சில பகல் என்பது கருதா – கம்.சுந்:2 130/2

மேல்


நீங்கிய (62)

கொண்டு நீங்கிய விழு சிறப்பின் – மது 69
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே – மது 198
ஏங்குவனர் இருந்து அவை நீங்கிய பின்றை – மது 404
வானம் நீங்கிய நீல் நிற விசும்பின் – மது 678
தீம் குரல் அகவ கேட்டும் நீங்கிய
ஏதிலாளர் இவண் வரின் போதின் – குறு 191/4,5
இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே – ஐங் 140/3
இறை ஏர் முன்கை நீங்கிய வளையே – ஐங் 163/4
வசை நீங்கிய வாய்மையால் வேள்வியால் – பரி 17/28
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் – அகம் 86/6
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் – அகம் 97/17
மழை கால் நீங்கிய மாக விசும்பில் – அகம் 141/6
பள்ளி நீங்கிய பங்கய பழன நல் நாரை – கம்.பால:9 6/1
விண்ணின் நீங்கிய மின் உரு இ முறை – கம்.பால:11 3/1
வினையின் நீங்கிய மேலவர் தாள் இணை – கம்.அயோ:2 17/2
தே மரு நறும் குழல் திருவின் நீங்கிய
தாமரை ஒத்தன தவள மாடமே – கம்.அயோ:4 196/3,4
மனையின் நீங்கிய மக்களை வைகலும் – கம்.அயோ:7 13/1
பள்ளி நீங்கிய பான்மையின் தோன்றினான் – கம்.அயோ:7 19/4
வெளிறு நீங்கிய பாலையை மெல்லென போனார் – கம்.அயோ:9 47/1
வினையின் நீங்கிய வேதியர் விருந்தினன் ஆனான் – கம்.அயோ:10 37/3
மாயம் நீங்கிய சிந்தனை மா மறை – கம்.அயோ:10 49/1
சேல் தடம் கண் திருவொடும் நீங்கிய
பால் தடம் கடல் ஒத்தது பார் என்றான் – கம்.அயோ:11 36/3,4
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே – கம்.அயோ:12 35/4
துன்று இளம் கொடி முதல் தூறு நீங்கிய
குன்று என பொலிந்தன குவவு தோள்களே – கம்.அயோ:12 38/3,4
நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும் – கம்.அயோ:14 98/1
பொறையின் நீங்கிய தவமும் பொங்கு அருள் – கம்.அயோ:14 98/2
துறையின் நீங்கிய அறமும் தொல்லையோர் – கம்.அயோ:14 98/3
முறையின் நீங்கிய அரசின் முந்துமோ – கம்.அயோ:14 98/4
உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு எதிர் – கம்.ஆரண்:3 31/1
நவமை நீங்கிய நல் தவன் சொல்லுவான் – கம்.ஆரண்:3 31/2
தறியின் நீங்கிய தாழ் தட கை துணை – கம்.ஆரண்:7 27/1
தொண்டை நீங்கிய கவந்தத்தை துணைவ நீ எம்மை – கம்.ஆரண்:7 138/3
வினையம் நீங்கிய மனித்தரை வெருவன்-மின் என்னா – கம்.ஆரண்:8 1/2
இருளை நீங்கிய இந்துவின் பொலிகின்ற இராமன் – கம்.ஆரண்:8 17/3
விண்ணின் நீங்கிய வெய்யவர் மேனியில் – கம்.ஆரண்:9 27/1
வெம் சிறை நீங்கிய வினையினார் என – கம்.ஆரண்:10 126/3
ஐயம் நீங்கிய பேர் எழில் உவமையன் ஆனான் – கம்.ஆரண்:15 37/4
நீளம் நீங்கிய பறவையின் விண் உற நிமிர்ந்தான் – கம்.ஆரண்:15 38/4
தன்னின் நீங்கிய தளிரியற்கு உருகினன் தளர்வான் – கம்.கிட்:1 22/3
ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன – கம்.கிட்:3 71/1
நெடும் பொழுது உணர்வினோடு உயிர்ப்பு நீங்கிய
தடம் பெரும் கண்ணனை தாங்கினான் தனது – கம்.கிட்:6 10/2,3
வினையின் நீங்கிய பண்பினர் மேயினார் – கம்.கிட்:15 50/3
வெண்மை நீங்கிய புகழ் விரிந்தது என்னவே – கம்.சுந்:2 44/4
செற்றம் நீங்கிய மனத்தினன் ஒரு சிறை சென்றான் – கம்.சுந்:2 135/3
முயல் கரும் கறை நீங்கிய மொய் மதி – கம்.சுந்:2 166/1
விழைவு நீங்கிய மேன்மையர் ஆயினும் கீழ்மையர் வெகுள்வு உற்றால் – கம்.சுந்:2 196/1
கற்பு நீங்கிய கனம்_குழை இவள் எனின் காகுத்தன் புகழோடும் – கம்.சுந்:2 198/3
பாந்தள் நீங்கிய முழை என குழைவு உறு நெஞ்சு பாழ்பட்டானை – கம்.சுந்:2 208/4
ஆவதே ஐயம் இல் அரவின் நீங்கிய
தேவனே அவன் இவள் கமல_செல்வியே – கம்.சுந்:3 62/3,4
விண்டு அலம்பு கம் நீங்கிய வெண் புனல் – கம்.சுந்:6 32/3
மொய் கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன் – கம்.சுந்:14 22/2,3
மாதரை கோறலும் மறத்து நீங்கிய
ஆதரை கோறலும் அழிவு செய்யினும் – கம்.யுத்1:4 95/1,2
கொழும் கதிர் பகை கோள் இருள் நீங்கிய கொள்கை – கம்.யுத்1:6 1/1
பாரம் நீங்கிய சிலையினன் இராவணன் பறிப்ப – கம்.யுத்1:6 7/1
தாரம் நீங்கிய தன்மையன் ஆதலின் தகை-சால் – கம்.யுத்1:6 7/2
வீரம் நீங்கிய மனிதன் என்று இகழ்ச்சி மேல் விளைய – கம்.யுத்1:6 7/3
கலங்கிய கங்குல் ஆகி நீங்கிய கற்பம் காணும் – கம்.யுத்1:13 23/1
பாடுகின்றன அலகையும் நீங்கிய பனை கை – கம்.யுத்2:15 232/2
காந்து இகல் அரக்கன் வெம் கரத்துள் நீங்கிய
ஏந்தலை அகம் மகிழ்ந்து எய்த நோக்கிய – கம்.யுத்2:16 288/1,2
தாக்கிய சரங்களின் தலைகள் நீங்கிய
ஆக்கைய புரசையோடு அணைந்த தாளன – கம்.யுத்2:18 112/1,2
கூலம் நீங்கிய இராக்கத பூசுரர் கொணர்ந்தார் – கம்.யுத்3:22 159/4
நகையும் நீங்கிய திருமுகம் கருணையின் நலிந்த – கம்.யுத்3:22 200/2
மேக்கு நீங்கிய வெள்ள உவகையால் – கம்.யுத்4:40 13/1

மேல்


நீங்கியது (8)

கழித்து நீங்கியது என கள்ள ஆசையை – கம்.அயோ:13 63/2
நீங்கியது அரும் துயர் காதல் நீண்டதே – கம்.சுந்:14 24/4
விழுங்கி நீங்கியது ஒத்தது வேலை சூழ் ஞாலம் – கம்.யுத்1:6 1/4
ஈரம் நீங்கியது எறி கடல் ஆம் என இசைத்தான் – கம்.யுத்1:6 7/4
நீங்கியது யாவது நினைக்கிலோம் அவன் – கம்.யுத்2:15 116/3
இரிந்து நீங்கியது இராக்கத பெரும் படை எங்கும் – கம்.யுத்2:15 191/1
உன்னை ஒன்று இழைத்திலது ஒழிந்து நீங்கியது
இன்னமும் உவகை ஒன்று எண்ண வேண்டுமோ – கம்.யுத்3:24 84/3,4
உப்பு நீங்கியது ஓங்கு நீர் வீங்கு ஒலி உவரி – கம்.யுத்3:31 15/4

மேல்


நீங்கியும் (1)

நீர் கடை மேகம்-தன்னை நீங்கியும் செருவின் நீங்கான் – கம்.யுத்2:19 205/2

மேல்


நீங்கியே (2)

எந்தை நின் அருளினால் இடரின் நீங்கியே
உய்ந்தனென் அடியனேன் என்ன ஒண் தவன் – கம்.பால:5 96/1,2
சிந்தையின் இருண்டது செம்மை நீங்கியே – கம்.அயோ:5 5/4

மேல்


நீங்கியோய் (1)

எ வழி நீங்கியோய் நீ யார் என விளம்பலுற்றான் – கம்.கிட்:2 14/4

மேல்


நீங்கில் (1)

வாழியாய் வற்றி நீங்கில் வரம்பு_அறு காலம் எல்லாம் – கம்.யுத்1:7 20/3

மேல்


நீங்கின் (1)

உய்கிலேம் நினை நீங்கின் என்று இனையன உரைத்தார் – கம்.யுத்4:41 11/4

மேல்


நீங்கின்றால் (2)

தொடு-வழி தொடு-வழி நீங்கின்றால் பசப்பே – கலி 130/21
நிரை_தொடி துயரம் நீங்கின்றால் விரைந்தே – கலி 134/27

மேல்


நீங்கின (4)

இருள் தரும் உலகமும் இடரின் நீங்கின
தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீர்ந்துழி – கம்.பால:5 91/2,3
நீள் அடு கணை என துளியும் நீங்கின
வாள் உறை உற்று என மறைந்த மின் எலாம் – கம்.கிட்:10 105/3,4
நின்றன சென்றில நெறியின் நீங்கின – கம்.யுத்1:6 33/4
நிலவினுக்கு இறையும் மீனும் நீங்கின நிமிர்ந்து நின்றான் – கம்.யுத்3:30 5/3

மேல்


நீங்கினம் (1)

அல்லல் நீங்கினம் என அமரர் ஆர்த்தனர் – கம்.யுத்3:22 42/2

மேல்


நீங்கினர் (12)

நீங்கினர் இருந்தனன் நேமி வேந்தனே – கம்.பால:5 97/4
நம் குலத்து உதித்தவர் நவையின் நீங்கினர்
எங்கு உலப்புறுவர்கள் எண்ணின் யாவரே – கம்.அயோ:14 41/1,2
தம் குலத்து ஒருவ அரும் தருமம் நீங்கினர்
பொங்கு உல திரளொடும் பொருத தோளினாய் – கம்.அயோ:14 41/3,4
இரிந்து நீங்கினர் கற்பத்தின் இறுதி என்று அயிர்த்தார் – கம்.கிட்:4 14/2
நெருக்கிய குழுவினர் துயிலும் நீங்கினர்
இருக்குநர் பலர் இதற்கு ஏது என் எனா – கம்.சுந்:3 58/2,3
பாம்பு என நீங்கினர் பட்டனர் வீழ்ந்தார் – கம்.சுந்:9 61/3
நினையும் மாத்திரை யாவரும் நீங்கினர் நினையும் – கம்.சுந்:13 37/3
கண்ணினும் நீங்கினர் யாவர் கண்டவர் – கம்.யுத்1:2 26/2
இரக்கம் நீங்கினர் அறத்தொடும் திறம்பினர் எனினும் – கம்.யுத்2:16 218/3
பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது பேர் எழில் தோளோடும் – கம்.யுத்2:16 334/2
ஊசல் நீங்கினர் உத்தரிகத்தொடு – கம்.யுத்2:19 130/3
நீங்கினர் நெருங்கினர் முருங்கினர் உலைந்து உலகில் நீளும் மலை-போல் – கம்.யுத்3:31 145/1

மேல்


நீங்கினராய் (1)

ஊறு நீங்கினராய் உவணத்தினோடு – கம்.யுத்3:29 12/3

மேல்


நீங்கினரோ (4)

இறந்து நீங்கினரோ இன்று என் ஆணையை இகழ்ந்து – கம்.சுந்:7 57/1
துறந்து நீங்கினரோ அன்றி வெம் சமர் தொலைந்தார் – கம்.சுந்:7 57/2
மறந்து நீங்கினரோ என்-கொல் வந்தது என்று உரைத்தான் – கம்.சுந்:7 57/3
நிரந்தரம் பகை நீங்கினரோ எனும் – கம்.யுத்3:29 11/4

மேல்


நீங்கினளோ (1)

நீங்கினளோ என் பூ கணோளே – ஐங் 375/6

மேல்


நீங்கினன் (6)

சேணின் நீங்கினன் சிந்தையின் நீங்கலான் – கம்.கிட்:11 9/4
ஆவி நீங்கினன் போல் அயர்வான் அது – கம்.கிட்:11 30/2
புக்கு நீங்கினன் இராகவன் சரம் என புகழோன் – கம்.சுந்:2 142/4
துறந்து நீங்கினன் அல்லனேல் தம்பியை தொலைத்து – கம்.யுத்3:22 183/2
யோகம் நீங்கினன் என இளவல் ஓங்கினான் – கம்.யுத்3:24 103/4
நீங்கினன் இராமனும் உலகில் நின்றில – கம்.யுத்3:24 104/3

மேல்


நீங்கினாம் (1)

நீங்கலம் இன்றொடு நீங்கினாம் இனி – கம்.சுந்:12 5/2

மேல்


நீங்கினாய் (1)

விருந்து உளவோ உரை வெறுமை நீங்கினாய் – கம்.யுத்4:40 51/4

மேல்


நீங்கினார் (20)

ஆயிரம் இல்லை என்று ஐயம் நீங்கினார் – கம்.பால:6 3/4
நம் குல குரவர்கள் நவையின் நீங்கினார்
தம் குல புதல்வரே தரணி தாங்க போய் – கம்.அயோ:1 16/1,2
நாயகன் சேர்த்தினர் நவையுள் நீங்கினார் – கம்.அயோ:14 86/4
நிலை மிகு தடங்களும் இனிது நீங்கினார் – கம்.ஆரண்:3 2/4
வாய் வெரீஇ அலமரும் மறுக்கம் நீங்கினார்
தீ வரு வனத்திடை இட்டு தீர்ந்தது ஓர் – கம்.ஆரண்:3 5/2,3
மரக்கலம் பெற்று என மறுக்கம் நீங்கினார் – கம்.ஆரண்:3 6/4
அரக்கர் என்று உளர் சிலர் அறத்தின் நீங்கினார்
நெருக்கவும் யாம் படர் நெறி அலா நெறி – கம்.ஆரண்:3 12/2,3
படரும் சில் நெறி பைப்பய நீங்கினார்
சுடரும் மேனி சுதீக்கணன் என்னும் அ – கம்.ஆரண்:3 27/2,3
நருமதை ஆம் எனும் நதியை நீங்கினார் – கம்.கிட்:14 10/4
அ மலை ஏறினார் அச்சம் நீங்கினார் – கம்.கிட்:14 16/4
உள்ளினார் உயர் நெடும் ஓங்கல் நீங்கினார் – கம்.கிட்:14 18/4
நின்று இசைக்கும் நெடு நெறி நீங்கினார் – கம்.கிட்:15 53/4
முனிபவர் அரக்கியர் முறையின் நீங்கினார்
இனியவள்தான் அலாது யாரும் இல்லையால் – கம்.சுந்:3 70/1,2
இற்கணார் இறந்திலர் இறந்து நீங்கினார் – கம்.சுந்:3 125/4
நீக்கினார் நெருக்கினார் மேல் நெருக்கினார் நீங்கினார் மேல் – கம்.யுத்3:22 132/4
நின்றார் நின்றபடி அழுதார் நினைப்பும் உயிர்ப்பும் நீங்கினார் – கம்.யுத்3:23 6/4
நீறு பூசியும் நேமியும் நீங்கினார்
மாறு குன்றொடு வேலை மறைந்துளார் – கம்.யுத்3:29 12/1,2
நீங்கினார் இரு பாலும் நெருங்கினார் – கம்.யுத்4:37 23/4
புரிந்தனர் நாணமும் பொறையும் நீங்கினார் – கம்.யுத்4:40 75/4
நின்ற தேவர்கள் நீங்கினார் இராகவன் நினைந்தான் – கம்.யுத்4:40 127/4

மேல்


நீங்கினாரை (1)

மங்கலம் நீங்கினாரை ஆர் உயிர் வாங்கினாரை – கம்.யுத்3:23 29/1

மேல்


நீங்கினாள் (6)

ஆம் அவனே-கொல் என்று ஐயம் நீங்கினாள்
பூ மிசை விட்டு மண் பொலிந்த பொற்பினாள் – கம்.பால:13 62/3,4
நகுதலும் நக்கனள் நாணும் நீங்கினாள் – கம்.பால:19 44/4
நாதனை பிரிந்தனன் நலத்தின் நீங்கினாள்
வேதனை திருமகள் மெலிகின்றாள் விடு – கம்.அயோ:14 50/2,3
வெவ் உரை நீங்கினாள் நிலை விளம்புவாம் – கம்.சுந்:12 28/4
நின்று அழைத்து உயிர்த்தாள் உயிர் நீங்கினாள் – கம்.யுத்4:38 29/4
இறப்பினும் நன்று என ஏக்கம் நீங்கினாள் – கம்.யுத்4:40 46/4

மேல்


நீங்கினான் (19)

நடத்தல் மேயினான் நவை-கண் நீங்கினான் – கம்.பால:6 19/4
பொன்னின் மா நகர் புரிசை நீங்கினான் – கம்.பால:6 21/4
நின்றனன் இவண் எனும் நீங்கினான் எனும் – கம்.பால:10 60/2
அன்னவர் தவத்தினால் அனந்தல் நீங்கினான் – கம்.பால:23 67/4
பன்னக பாயலின் பள்ளி நீங்கினான் – கம்.அயோ:4 161/4
நீங்கினான் அந்த நெடு நதி இரு கையால் நீந்தி – கம்.அயோ:9 36/4
உரும் இனை அரவு என உணர்வு நீங்கினான்
அருமையின் உயிர் வர அயா_உயிர்த்து அகம் – கம்.அயோ:14 57/2,3
படம் செய் நாகணை பள்ளி நீங்கினான்
இடம் செய் தொல் குலத்து இறைவன் ஆதலால் – கம்.அயோ:14 92/1,2
ஓது கங்குலில் நெடிது உறக்கம் நீங்கினான் – கம்.அயோ:14 137/4
உறக்கம் உற்றான் என உணர்வு நீங்கினான் – கம்.ஆரண்:4 19/4
இரும் சிறை அறாது என இடரின் நீங்கினான் – கம்.ஆரண்:13 57/4
அந்தரம் புகுந்தது உண்டு என முனிவுற்று அரும் துயில் நீங்கினான் ஆண்டை – கம்.சுந்:3 77/1
நின்ற சங்கை இடரொடு நீங்கினான் – கம்.சுந்:5 27/4
அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான் – கம்.யுத்1:4 8/4
வித்தகர் சொற்களால் மெலிவு நீங்கினான்
ஒத்தனன் இராமனும் உணர்வு தோன்றிய – கம்.யுத்1:4 32/2,3
மறம் தரு சிந்தையன் மதியின் நீங்கினான்
பிறந்தனை பின்பு அதின் பிழைத்தி பேர்குதி – கம்.யுத்1:4 45/1,2
அவ்வழி உணர்வு வந்து அயர்வு நீங்கினான்
செ வழி அறிஞனை கொணர்-மின் சென்று என – கம்.யுத்1:5 14/1,2
நடுக்கினன் நளன் எனும் நவையின் நீங்கினான் – கம்.யுத்1:8 8/4
போந்தனளாம் என பொருமல் நீங்கினான் – கம்.யுத்2:16 288/4

மேல்


நீங்கினிரோ (1)

அம் சொல் மயிலை அருந்ததியை நீங்கினிரோ
எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும் என்று உரைத்தான் – கம்.ஆரண்:13 103/3,4

மேல்


நீங்கினீர் (1)

போழ்வித்தீர் உரை பொய்யின் நீங்கினீர் – கம்.கிட்:16 47/4

மேல்


நீங்கினெம் (2)

சொல்லிய அற நெறி துறையும் நீங்கினெம்
வில் இயல் மொய்ம்பினாய் வீடு காண்டுமோ – கம்.ஆரண்:3 13/3,4
நோயின் நீங்கினெம் நுன்னின் என் எங்களை – கம்.ஆரண்:4 29/3

மேல்


நீங்கினேம் (1)

துரக்கவும் அரும் தவ துறையுள் நீங்கினேம் – கம்.ஆரண்:3 12/4

மேல்


நீங்கினேன் (1)

பராவினின் நீங்கினேன் அ பழிபடு பிறவி என்றாள் – கம்.ஆரண்:6 45/4

மேல்


நீங்கினை (1)

பெருமை நீங்கினை எய்த பெறுதியோ – கம்.கிட்:7 107/4

மேல்


நீங்கினோம் (1)

மூதெரி வளர்க்கிலெம் முறையின் நீங்கினோம்
ஆதலின் அந்தணரேயும் ஆகிலேம் – கம்.ஆரண்:3 14/3,4

மேல்


நீங்கு (14)

வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் – பெரும் 35
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில் – குறு 391/2
பூத்தனள் நீங்கு என பொய் ஆற்றால் தோழியர் – பரி 16/24
வான் நீங்கு வைப்பின் வழங்கா தேர் நீர்க்கு அவாஅம் – கலி 7/2
வடு நீங்கு கிளவியாய் வலிப்பென்-மன் வலிப்பவும் – கலி 29/19
நீ நீங்கு கன்று சேர்ந்தார்-கண் கத ஈற்று ஆ சென்று ஆங்கு – கலி 116/8
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர் – அகம் 100/7
பைது அறு சிமைய பயம் நீங்கு ஆரிடை – அகம் 153/11
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில் – அகம் 224/10
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள் – அகம் 259/8
வரி மரல் வாடிய வான் நீங்கு நனம் தலை – அகம் 271/4
வருத்தம் நீங்கு அரக்கர்-தம்மில் மானிடர் மணத்தல் நங்கை – கம்.ஆரண்:6 44/3
வண்டு ஆர் கோதையை வைத்து நீங்கு எனா – கம்.கிட்:16 41/3
நீற்று இயல் நுணுகுற பிசைந்து நீங்கு எனா – கம்.யுத்2:16 253/3

மேல்


நீங்கு-மின் (5)

நெருக்கு இடை அறுக்கும் நீவிர் நீங்கு-மின் நீங்கும் என்று என்று – கம்.பால:14 56/3
நெருங்கினர் நெருங்கி புக்கு நீங்கு-மின் நீங்கு-மின் என்று – கம்.பால:21 2/3
நெருங்கினர் நெருங்கி புக்கு நீங்கு-மின் நீங்கு-மின் என்று – கம்.பால:21 2/3
நீர் எலாம் அயல் நீங்கு-மின் நேர்ந்து யான் – கம்.கிட்:11 42/1
நின்று கேட்ட-பின் நீங்கு-மின் என சொல்லி நேர்வான் – கம்.யுத்3:31 35/2

மேல்


நீங்குக (5)

நீங்குக மாதோ நின் அவலம் ஓங்கு மிசை – நற் 333/9
பசி இல் ஆகுக பிணி சேண் நீங்குக
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 5/2,3
ஆங்கு நீ கூறின் அனைத்து ஆக நீங்குக
அச்சத்தான் மாறி அசைவினான் போத்தந்து – கலி 110/7,8
நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ – அகம் 90/8
குற்றம் யாவையும் கோளொடு நீங்குக
இற்றை நாள் முதல் ஆயு உண்டாக என்றார் – கம்.யுத்1:9 65/3,4

மேல்


நீங்குகிற்றிலள் (1)

நீண்ட கண் அனந்தரும் நீங்குகிற்றிலள்
மூண்டு எழு பெரும் பழி முடிக்கும் வெவ் வினை – கம்.அயோ:2 51/2,3

மேல்


நீங்குதல் (4)

நினை மாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே – அகம் 51/14
ஈங்கு யான் வருந்தவும் நீங்குதல் துணிந்து – அகம் 329/2
பொன்றி நீங்குதல் புரிவென் யான் போதி நீ என்றாள் – கம்.அயோ:2 91/4
தோம் உற நீங்குதல் துணிவர் ஆதலின் – கம்.யுத்1:4 80/3

மேல்


நீங்குதி (3)

சங்கையும் நீங்குதி தனிமை நீங்குவாய் – கம்.சுந்:5 73/4
ஒழி சில புகலுதல் ஒல்லை நீங்குதி
விழி எதிர் நிற்றியேல் விளிதி என்றனன் – கம்.யுத்1:4 8/2,3
எங்கு நீங்குதி நீ என வீடணன் எழுந்தான் – கம்.யுத்4:32 33/1

மேல்


நீங்குதியோ (1)

நீயும் நீங்குதியோ நெறி நீங்கலாய் – கம்.ஆரண்:4 29/4

மேல்


நீங்கும் (19)

எல் இடை நீங்கும் இளையோன் உள்ளம் – நற் 2/8
நீங்கும் பதத்தால் உருமு பெயர்த்தந்து – பரி 10/50
திரு நுதல் பசப்ப நீங்கும்
கொழுநனும் சாலும் தன் உடன் உறை பகையே – அகம் 186/19,20
நெருக்கு இடை அறுக்கும் நீவிர் நீங்கு-மின் நீங்கும் என்று என்று – கம்.பால:14 56/3
பாடலால் ஊடல் நீங்கும் பரிமுக மாக்கள் கண்டார் – கம்.பால:16 16/4
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை – கம்.அயோ:3 4/3
நெடியான் நீங்க நீங்கும் என் ஆவி இனி என்னா – கம்.அயோ:3 39/3
நறியன தொடர்ந்து சென்று நடந்தனள் நவையின் நீங்கும்
உறு வலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டு என நுவல்வது உண்டோ – கம்.அயோ:6 5/3,4
பரத்தின் நீங்கும் பரத்துவன் என்னும் பேர் – கம்.அயோ:13 72/1
நின்ன தாளின் நீங்கும் என்று – கம்.ஆரண்:1 65/3
மலைக்க நீங்கும் மிடுக்கு இலள் மாந்துவாள் – கம்.ஆரண்:6 68/4
நின்றதே போல நீங்கும் நிதி-வழி நேயம் நீட்டும் – கம்.ஆரண்:11 72/3
நெக்கு நின்றனன் நீங்கும் அந்தோ இந்த நெடு நகர் திரு என்னா – கம்.சுந்:2 203/2
என்தன் ஆர் உயிரும் நீங்கும் என்பதை இயைய எண்ணி – கம்.சுந்:3 139/3
கொன்றேன் எனின் இந்திரனும் துயர் கோளிம் நீங்கும்
இன்றே கடி கெட்டது அரக்கர் இலங்கை யானே – கம்.சுந்:11 26/2,3
நின்றது புரிதும் மற்று இ நிருதர்_கோன் இடரும் நீங்கும்
நன்று என நினைந்தேன் என்றான் நாதனும் நயன் இது என்றான் – கம்.யுத்2:16 122/3,4
ஊன் விட உயிர் போய் நீங்க நீங்கும் வேறு உய்தி இல்லை – கம்.யுத்2:19 237/3
நீக்குவாய் உனை நினைக்குவார் பிறப்பு என நீங்கும் – கம்.யுத்4:37 122/4
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே – கம்.யுத்4:41 22/4

மேல்


நீங்கும்-கால் (2)

நீங்கும்-கால் நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ – கலி 25/18
நீங்கும்-கால் நிறம் சாய்ந்து புணரும்-கால் புகழ் பூத்து – கலி 78/11

மேல்


நீங்கும்-காலை (1)

அஞ்சி நீங்கும்-காலை
ஏமம் ஆக தான் முந்துறுமே – புறம் 178/10,11

மேல்


நீங்குமால் (2)

வெம் கதிர் செல்வனை விழுங்கி நீங்குமால்
அம் கண் மா ஞாலத்தை விளக்கும் ஆய் கதிர் – கம்.ஆரண்:13 109/2,3
குலுங்கும் வன் துயர் நீங்குமால் வெள்ளியம் குன்றம் – கம்.சுந்:9 2/4

மேல்


நீங்குமோ (1)

பகை புலம் சார்தலோ பழியின் நீங்குமோ – கம்.யுத்1:4 62/4

மேல்


நீங்குவது (1)

பொன்றான் என்றால் நீங்குவது அன்றோ புகழ் அம்மா – கம்.ஆரண்:15 27/4

மேல்


நீங்குவாய் (2)

வந்து அடுத்து உளது இனி வருத்தம் நீங்குவாய்
அந்தணர்க்கு ஆகும் நாம் அரக்கர்க்கு ஆகுமோ – கம்.கிட்:10 101/2,3
சங்கையும் நீங்குதி தனிமை நீங்குவாய் – கம்.சுந்:5 73/4

மேல்


நீங்குவான் (1)

உய்த்த பூம் பள்ளியின் ஊடல் நீங்குவான்
சித்தம் உண்டு ஒருத்திக்கு அது அன்பன் தேர்கிலான் – கம்.பால:19 35/1,2

மேல்


நீங்குவென் (2)

நீ வருந்தலை நீங்குவென் யான் என்ற – கம்.அயோ:4 217/3
நீங்குவென் விரைவின் என்னும் நினைவினன் மருங்கு நின்றது – கம்.சுந்:14 1/1

மேல்


நீங்குறும் (1)

நீல வல் இருள் நீங்கலும் நீங்குறும்
மூலம் இல் கனவின் திரு முற்றுற – கம்.அயோ:14 18/1,2

மேல்


நீங்கொணா-வகை (1)

நெருக்கினன் பற்றினன் நீங்கொணா-வகை
உருக்கிய செம்பு அன உதிர கண்ணினான் – கம்.யுத்2:16 260/3,4

மேல்


நீசம் (1)

நீசம் உற வானின் நெடு மா மலயம் நேரா – கம்.ஆரண்:3 40/3

மேல்


நீசரை (2)

நீசரை எல்லாம் நூறி நினைத்தது முடிப்பல் பின்னும் – கம்.கிட்:17 22/4
நீசரை ஈருதியோ நெடு நாசி – கம்.யுத்3:20 12/4

மேல்


நீசன் (5)

நீசன் மேனியை நின்று உற நோக்கினான் – கம்.ஆரண்:11 78/2
நீசன் அ அரக்கன் சீற்றம் நெருப்புக்கும் நெருப்பு நீங்கள் – கம்.கிட்:16 59/3
சொன்ன நீசன் கை தொடுவதன் முன் துகைத்து உழக்கி – கம்.சுந்:3 135/3
நீசன் போர் வெல்வது உண்டோ என்றனன் நெறியில் நின்றான் – கம்.யுத்3:24 8/4
நீசன் விடு சர மாரியும் இடை எங்கணும் நெருங்க – கம்.யுத்4:37 57/2

மேல்


நீசனை (1)

நிலை உறு நேமியான் அறிந்து நீசனை
கலை உறு திங்களின் வடிவு காட்டிய – கம்.யுத்4:37 155/2,3

மேல்


நீசா (1)

நீ அறிந்திலையோ நீதி நிலை அறிந்திலாத நீசா – கம்.சுந்:3 131/4

மேல்


நீட்ட (1)

கள் மாறு நீட்ட நணி_நணி இருந்த – புறம் 177/6

மேல்


நீட்டலால் (1)

நின்று நூறு_ஆயிரம் பகழி நீட்டலால்
குன்று நூறு_ஆயிரம் கோடி ஆயின – கம்.யுத்1:6 50/1,2

மேல்


நீட்டவே (1)

நிதிகளும் முறைமுறை நின்று நீட்டவே – கம்.ஆரண்:10 19/4

மேல்


நீட்டற்கு (1)

மீட்டும் தாள் நீட்டற்கு அம்மா வேறும் ஓர் அண்டம் உண்டோ – கம்.ஆரண்:11 71/2

மேல்


நீட்டாது (1)

நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன் – புறம் 101/6

மேல்


நீட்டி (25)

இரும் பிணர் தட கை நீட்டி நீர் நொண்டு – நற் 186/2
அவரை நினைத்து நிறுத்து என் கை நீட்டி
தருகுவை ஆயின் தவிரும் என் நெஞ்சத்து – கலி 142/38,39
சிறு கண் யானை நெடும் கை நீட்டி
வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது – அகம் 179/4,5
குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் – புறம் 188/3,4
விடியல் புக்கு நெடிய நீட்டி நின் – புறம் 369/11
கைகளை நீட்டி அந்த கடி நகர் கமல செம் கண் – கம்.பால:10 1/3
கொம்புகள் பனை கை நீட்டி குழையொடும் ஒடித்து கோட்டு – கம்.பால:16 2/3
கூனல் வான் கோடு நீட்டி குத்திட குமுறி பாயும் – கம்.பால:16 4/2
சேற்றால் விளையாத செந்தாமரை கைகள் நீட்டி
ஏற்றாரை நோக்கான் இடை ஏந்தினன் நின்று ஒழிந்தான் – கம்.பால:17 19/2,3
நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி
இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய் – கம்.அயோ:2 90/2,3
திரை கை நீட்டி செவிலியின் ஆட்டினாள் – கம்.அயோ:7 22/4
நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின நெடும் கை வேழம் – கம்.அயோ:13 49/4
குதித்தது செவியை நீட்டி குரபதம் உரத்தை கூட்டி – கம்.ஆரண்:11 70/2
எய்யும் சிலை கை இருவரும் சென்று இருந்தே நீட்டி எ உயிரும் – கம்.ஆரண்:15 1/3
புனை மலர் தட கை நீட்டி போந்து இனிது இருத்தி என்றான் – கம்.கிட்:3 20/4
வன் துணை தட கை நீட்டி வாங்கினன் தழுவி மைந்த – கம்.கிட்:7 136/2
பொன் உடைவாளை நீட்டி நீ இது பொறுத்தி என்றான் – கம்.கிட்:7 157/2
பொன்னொடும் காசை நீட்டி கொடுப்பதே போன்றது அன்றே – கம்.கிட்:10 30/4
கால் விசை தட கை நீட்டி கட்புலம் கதுவா வண்ணம் – கம்.சுந்:1 16/3
உயிர் உயிர்த்து இரண்டு கையும் உச்சி-மேல் உயர் நீட்டி
மயிர் சிலிர்த்து உடலம் கூசி வாய் விரித்து ஒடுங்குவாரும் – கம்.சுந்:2 188/3,4
தன் தட கைகள் நீட்டி பற்றினன் தாதை ஒப்பான் – கம்.சுந்:6 49/4
நீண்ட வீரனும் நெடும் தட கைகளை நீட்டி
ஈண்டு வெம் சரம் எய்தன எய்திடா-வண்ணம் – கம்.சுந்:11 42/1,2
தன் நெடு மகனை பற்றி பிடித்தது தட கை நீட்டி – கம்.யுத்2:18 219/4
புண்களில் கைகள் நீட்டி புது நிணம் கவர்வ நோக்கி – கம்.யுத்4:34 23/2
தன் நெடும் பீழை நீங்க தழுவினாள் தளிர் கை நீட்டி
நல் நெடும் பூமி என்னும் நங்கை தன் கொங்கை ஆர – கம்.யுத்4:42 19/3,4

மேல்


நீட்டித்த (1)

நீட்டித்த காரணம் என் – கலி 83/6

மேல்


நீட்டித்தாய் (1)

நீட்டித்தாய் என்று கடாஅம் கடும் திண் தேர் – கலி 66/24

மேல்


நீட்டிய (6)

பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனை – புறம் 286/3
எழுதி நீட்டிய இங்கிதம் இறை_மகற்கு ஏற்க – கம்.அயோ:1 44/3
நீட்டிய நாவினர் நிலத்தில் தீண்டு-தோறு – கம்.கிட்:14 22/1
மெய்த்த தாதை விரும்பினன் நீட்டிய
கைத்தலங்களை கைகளின் நீக்கி வேறு – கம்.சுந்:3 24/1,2
நீட்டிய பகழி ஒன்றால் முதலொடு நீக்க நின்றான் – கம்.சுந்:12 71/4
கையை நீட்டிய தன்மையும் காட்டுமால் – கம்.யுத்1:8 67/4

மேல்


நீட்டியான் (1)

அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு நேரார் நடுவண் தன் – கலி 101/18,19

மேல்


நீட்டியும் (1)

மூடி முற்றியும் முண்டித்தும் நீட்டியும் முறையால் – கம்.யுத்1:3 31/2

மேல்


நீட்டில (1)

நீட்டில களிறு கை நீரின் வாய் புதல் – கம்.அயோ:4 207/1

மேல்


நீட்டின (1)

நெடுகு கூனல் வால் நீட்டின உருகு உறு நெஞ்ச – கம்.அயோ:10 30/3

மேல்


நீட்டினரால் (1)

நீர் தாரையின் அம்பு அவர் நீட்டினரால் – கம்.யுத்3:27 23/4

மேல்


நீட்டினன் (2)

நீட்டினன் தேவர்_கோன் கை நெற்றியில் கண்ணன் வெற்றி – கம்.பால:24 30/2
நீட்டினன் உவகையின் நிமிர்ந்த நெஞ்சினான் – கம்.சுந்:12 26/4

மேல்


நீட்டினான் (3)

நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான் – கம்.பால:8 23/4
பின் உற தன் பெரும் கரம் நீட்டினான் – கம்.ஆரண்:9 16/4
நீட்டினான் உலகம் மூன்றும் நின்று எடுத்து அளந்த பாதம் – கம்.ஆரண்:11 71/1

மேல்


நீட்டினும் (1)

நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன் – புறம் 101/6

மேல்


நீட்டு (1)

நீட்டு இது என நேர்ந்தனன் எனா நெடிய கையால் – கம்.சுந்:4 63/3

மேல்


நீட்டும் (5)

சூடக வால் வளை சூட்டிட நீட்டும்
ஏடு அவிழ் மாலை இது என்ன எடுத்தான் – கம்.பால:13 33/3,4
களிறு நீட்டும் அ சித்திரகூடத்தை கண்டார் – கம்.அயோ:9 47/4
நின்றதே போல நீங்கும் நிதி-வழி நேயம் நீட்டும்
மன்றல் அம் கோதை மாதர் மனம் என போயிற்று அம்மா – கம்.ஆரண்:11 72/3,4
நீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன் சேம வில் கால் – கம்.ஆரண்:13 24/3
நீரிடை குமிழி ஊட்டும் நெருப்பிடை சுரிக்க நீட்டும் – கம்.யுத்1:3 137/4

மேல்


நீட்டுவார் (1)

முறை முறை கைக்கொடு முடுகி நீட்டுவார் – கம்.யுத்2:16 101/4

மேல்


நீட்டுவிர் (1)

நீட்டுவிர் அல்லிரோ நெடுந்தகையீர் என – அகம் 239/12

மேல்


நீட (3)

வரை ஆம் இழிய கோடல் நீட
காதலர் பிரிந்தோர் கையற நலியும் – ஐங் 223/2,3
நீட விடுமோ மற்றே நீடு நினைந்து – ஐங் 358/2
கோடை நீட குன்றம் புல்லென – பதி 28/8

மேல்


நீடலர் (8)

நாள் துயர் கெட பின் நீடலர் மாதோ – குறு 253/4
நீடலர் வாழி தோழி ஆடு இயல் – அகம் 69/13
நீடலர் என்றி தோழி பாடு ஆன்று – அகம் 183/5
நீடலர் யாழ நின் நிரை வளை நெகிழ – அகம் 197/9
நீடலர் ஆகி வருவர் வல்லென – அகம் 298/21
சுரம் இறந்து ஏகினும் நீடலர்
அருள் மொழி தேற்றி நம் அகன்றிசினோரே – அகம் 311/13,14
நீடலர் வாழி தோழி கோடையில் – அகம் 333/8
நீடலர் வாழி தோழி தோடு கொள் – அகம் 393/21

மேல்


நீடலின் (1)

கோடை நீடலின் வாடு புலத்து உக்க – அகம் 377/1

மேல்


நீடலும் (1)

பரிசில் மறப்ப நீடலும் உரியிர் – மலை 187

மேல்


நீடலோ (3)

நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே – குறு 59/6
சென்று தாம் நீடலோ இலரே என்றும் – அகம் 213/19
பொருள்-வயின் நீடலோ இலர் நின் – அகம் 233/14

மேல்


நீடன் (1)

நீடன் மின் வாரும் என்பவர் சொல் போன்றனவே – பரி 14/9

மேல்


நீடாதல் (1)

அவண் நீடாதல் ஓம்பு-மின் யாமத்து – நற் 229/6

மேல்


நீடாது (4)

வாடிய வரியும் நோக்கி நீடாது
எவன் செய்தனள் இ பேர் அஞர் உறுவி என்று – நற் 130/8,9
ஊடி இருப்பேன் ஆயின் நீடாது
அச்சு ஆறு ஆக உணரிய வருபவன் – கலி 75/19,20
சொல்லிய அளவை நீடாது வல்லென – அகம் 254/18
பாரும் ஓடாது நீடாது எனும் பாலதே – கம்.பால:7 9/1

மேல்


நீடார் (1)

திருகுபு முயங்கல் இன்றி அவண் நீடார்
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த – அகம் 399/5,6

மேல்


நீடி (18)

அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி
முரண் பூ மலிந்த முது நீர் பொய்கை – பெரும் 293,294
ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி
இஞ்சி மஞ்சள் பைம் கறி பிறவும் – மது 288,289
வெண் பூ கரும்பொடு செந்நெல் நீடி
மா இதழ் குவளையொடு நெய்தலும் மயங்கி – பட் 240,241
கொழும் கால் புதவமொடு செருந்தி நீடி
செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று – பட் 243,244
கழி சேர் மருங்கின் கணை கால் நீடி
கண் போல் பூத்தமை கண்டு நுண் பல – நற் 27/9,10
நெடும் கழை முளிய வேனில் நீடி
கடும் கதிர் ஞாயிறு கல் பக தெறுதலின் – ஐங் 322/1,2
நீடி இவண் வருநர் சென்ற ஆறே – ஐங் 335/5
வள் இதழ் உற நீடி வயங்கிய ஒரு கதிர் – கலி 79/3
கூடி புணர்ந்தீர் பிரியன்-மின் நீடி
பிரிந்தீர் புணர் தம்மின் என்பன போல – கலி 92/61,62
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி
மனை மரம் ஒசிய ஒற்றி – அகம் 58/12,13
காயா மென் சினை தோய நீடி
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலை காந்தள் – அகம் 108/14,15
விசும்பு கண் அழிய வேனில் நீடி
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் – அகம் 189/2,3
அசைவு உடை நெஞ்சத்து உயவு திரள் நீடி
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை – அகம் 273/12,13
காய் சின வேந்தன் பாசறை நீடி
நம் நோய் அறியா அறன் இலாளர் – அகம் 294/12,13
திருந்து இழை பணை தோள் வருந்த நீடி
உள்ளாது அமைதலோ இலரே நல்குவர் – அகம் 357/11,12
மென் மயில் புனிற்று பெடை கடுப்ப நீடி
கரும் தாள் போகி ஒருங்கு பீள் விரிந்து – புறம் 120/6,7
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி
ஆசினி கவினிய பலவின் ஆர்வு-உற்று – புறம் 158/21,22
நீடி எங்கும் நிமிர்ந்த நெடும் கொடி – கம்.ஆரண்:7 26/2

மேல்


நீடிய (50)

என்றூழ் நீடிய குன்றத்து கவாஅன் – நற் 43/2
குட காய் ஆசினி படப்பை நீடிய
பன் மர உயர் சினை மின்மினி விளக்கத்து – நற் 44/9,10
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து – நற் 62/3
நீடிய சடையோடு ஆடா மேனி – நற் 141/4
எருவை நீடிய பெரு வரை சிறுகுடி – நற் 156/7
ஓமை நீடிய கான் இடை அத்தம் – நற் 198/2
கழை அமல்பு நீடிய வான் உயர் நெடும் கோட்டு – நற் 257/3
எருவை நறும் பூ நீடிய
பெரு வரை சிறு நெறி வருதலானே – நற் 261/9,10
எருவை நீடிய பெரு வரை_அகம்-தொறும் – நற் 294/4
வெளிறு இல் காழ வேலம் நீடிய
பழங்கண் முது நெறி மறைக்கும் – நற் 302/8,9
நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை – குறு 99/4
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து – குறு 180/4
நீடிய வரம்பின் வாடிய விடினும் – குறு 309/3
முள்ளி நீடிய முது நீர் அடைகரை – ஐங் 21/1
புல் அரை ஓமை நீடிய
புலி வழங்கு அதர கானத்தானே – ஐங் 316/4,5
சென்ற நெஞ்சம் நீடிய பொருளே – ஐங் 317/4
நெல்லி நீடிய கல் காய் கடத்து இடை – ஐங் 334/2
என்றூழ் நீடிய சுரன் இறந்தோரே – ஐங் 336/4
வியல் நெடும் பாசறை நீடிய
வய_மான் தோன்றல் நீ வந்த மாறே – ஐங் 500/4,5
நிலனும் நீடிய இமயமும் நீ – பரி 1/51
நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொள்-மார் – கலி 75/1,2
பாட மறை நின்று கேட்டனன் நீடிய
வால் நீர் கிடக்கை வயங்கு நீர் சேர்ப்பனை – கலி 131/42,43
கோடை நீடிய பைது அறு காலை – அகம் 42/6
கோடை நீடிய அகன் பெரும் குன்றத்து – அகம் 45/3
வேனில் நீடிய வேய் உயர் நனம் தலை – அகம் 51/7
வேனில் நீடிய வான் உயர் வழி நாள் – அகம் 121/2
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து – அகம் 149/17
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில் – அகம் 172/11
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி – அகம் 187/2
வேனில் நீடிய சுரன் இறந்தோரே – அகம் 201/19
பெரு மலை விடர்_அகம் நீடிய சிறியிலை – அகம் 242/19
என்றூழ் நீடிய வேய் படு நனம் தலை – அகம் 295/3
மலை புரை நெடு நகர் கூடல் நீடிய
மலிதரு கம்பலை போல – அகம் 296/12,13
பரந்த பொய்கை பிரம்பொடு நீடிய
முள் கொம்பு ஈங்கை துய் தலை புது வீ – அகம் 306/2,3
ஓமை நீடிய உலவை நீள் இடை – அகம் 369/17
நெல்லி நீடிய கல் அறை கவாஅன் – அகம் 385/8
வேனில் நீடிய வெம் கடற்று அடை முதல் – அகம் 389/17
பூளை நீடிய வெருவரு பறந்தலை – புறம் 23/20
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து – புறம் 34/12
மழை அண்ணாப்ப நீடிய நெடு வரை – புறம் 166/32
கோடை நீடிய பைது அறு காலை – புறம் 174/26
கரந்தை நீடிய அறிந்து மாறு செருவின் – புறம் 269/9
தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞை – புறம் 328/14
வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின் – புறம் 386/10
நீடிய உயிர்ப்பினர் நெரிந்த நெற்றியர் – கம்.பால:14 21/2
நினைத்தனள் சீறுவாள் ஒருத்தி நீடிய
சினத்தொடு காதல்கள் செய்த போரிடை – கம்.பால:19 61/2,3
அருகு நீடிய ஆடக தாரைகள் – கம்.சுந்:13 11/2
தலனுள் நீடிய அவற்றின் அ தலைவரை மாற்றி – கம்.யுத்1:3 7/2
நீடிய பரிகள் எல்லாம் நிரைத்திடும் விரைவின் என்றான் – கம்.யுத்2:16 47/4
ஏற்றம்-கொடு விசையோடு உயர் கொலை நீடிய இயல்பால் – கம்.யுத்3:22 112/2

மேல்


நீடியோரே (1)

கூடாமையின் நீடியோரே – அகம் 115/18

மேல்


நீடின் (1)

வாராது அவண் உறை நீடின் நேர் வளை – ஐங் 269/3

மேல்


நீடினம் (2)

நீடினம் என்று கொடுமை தூற்றி – ஐங் 478/1
நெடிய நீடினம் நேர்_இழை மறந்தே – ஐங் 484/4

மேல்


நீடினர் (4)

நீத்து நீடினர் என்னும் புலவி – நற் 237/4
நீடினர் தோழி நம் காதலோரே – ஐங் 463/5
சென்றோர் நீடினர் பெரிது என தங்காது – ஐங் 467/3
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும் – அகம் 177/12

மேல்


நீடினர்-மன்னோ (1)

நீடினர்-மன்னோ காதலர் என நீ – அகம் 359/4

மேல்


நீடினும் (3)

கோடை நீடினும் குறைபடல் அறியா – பெரும் 272
துனி செய்து நீடினும் துறப்பு அஞ்சி கலுழ்பவள் – கலி 10/15
தென் திசை நின்று குறுகாது நீடினும்
யாண்டும் நிற்க வெள்ளி யாம் – புறம் 386/23,24

மேல்


நீடினை (3)

நீடினை விளைமோ வாழிய தினையே – நற் 251/11
நீடினை ஆகலின் காண்கு வந்திசினே – பதி 16/9
பாடல் சான்று நீடினை உறைதலின் – பதி 51/22

மேல்


நீடினோரும் (1)

செறு தீ நெஞ்சத்து சினம் நீடினோரும்
சேரா அறத்து சீர் இலோரும் – பரி 5/73,74

மேல்


நீடு (92)

நீடு அமை விளைந்த தே கள் தேறல் – திரு 195
நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று – பொரு 62
நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று – பொரு 62
நாடு பல கழிந்த பின்றை நீடு குலை – பெரும் 371
நீடு இரும் பித்தை பொலிய சூட்டி – பெரும் 482
நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும் – முல் 82
நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர் – மது 401
நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ – நெடு 6
மாசு அறு சுடர் நுதல் நீவி நீடு நினைந்து – குறி 182
நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர் – நற் 1/1
நீடு இலை விளை தினை கொடும் கால் நிமிர – நற் 44/6
நீடு நீர் பனி துறை சேர்ப்பன் – நற் 58/10
நன்_நாள் வதுவை கூடி நீடு இன்று – நற் 125/7
பெரும் பெயர் தந்தை நீடு புகழ் நெடு நகர் – நற் 162/7
ஊடல் உறுவேன் தோழி நீடு
புலம்பு சேண் அகல நீக்கி – நற் 217/7,8
நீடு சுரி இணர சுடர் வீ கொன்றை – நற் 302/2
நீடு இரும் சிலம்பின் பிடியொடு புணர்ந்த – நற் 317/1
தோடு தலை வாங்கிய நீடு குரல் பைம் தினை – நற் 317/3
நீடு செயல் சிதலை தோடு புனைந்து எடுத்த – நற் 325/3
நீடு இன்று விரும்பார் ஆயின் – நற் 345/9
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை – நற் 354/2
நீடு சினை புன்னை நறும் தாது உதிர – நற் 375/1
பாடு மனை பாடல் கூடாது நீடு நிலை – நற் 380/10
நனி நீடு உழந்தன்று-மன்னே இனியே – குறு 149/2
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும் – குறு 354/1
கேடு எவன் உடைத்தோ தோழி நீடு மயிர் – குறு 373/4
நீடு இரும் பெண்ணை தொடுத்த – குறு 374/6
இரு வெதிர் நீடு அமை தயங்க பாயும் – குறு 385/4
நீட விடுமோ மற்றே நீடு நினைந்து – ஐங் 358/2
நீடு வரை அடுக்கத்த நாடு கைக்கொண்டு – பதி 55/18
பகல் நீடு ஆகாது இரவு பொழுது பெருகி – பதி 59/1
காடு கை_காய்த்திய நீடு நாள் இருக்கை – பதி 82/9
நீ நீடு வாழிய பெரும நின்-வயின் – பதி 88/22
நெஞ்சம் அவள் வாங்க நீடு புணை வாங்க – பரி 11/108
நீடு கிளர் கிழமை நிறை குறை தோன்ற – பரி 17/18
நெறி மயக்கு-உற்ற நிரம்பா நீடு அத்தம் – கலி 12/7
நீடு இரு விடர் அகம் சிலம்ப கூய் தன் – கலி 38/8
நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று – கலி 114/9
கடைஇ யான் இகுப்ப நீடு ஊங்காய் தட மென் தோள் – கலி 131/13
நீடு இறை நெடு மென் தோள் நிரை வளை நெகிழ்ந்ததை – கலி 132/15
இனைந்து நொந்து அழுதனள் நினைந்து நீடு உயிர்த்தனள் – கலி 142/60
நீடு இலை தாழை துவர் மணல் கானலுள் – கலி 144/27
நீடு இன்று ஆக இழுக்குவர் அதனால் – அகம் 18/12
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம் – அகம் 38/10
நீடு இதழ் நெடும் துடுப்பு ஒசிய தண்ணென – அகம் 78/9
நனி நீடு உழந்தனை-மன்னே அதனால் – அகம் 87/11
காடு கால்யாத்த நீடு மர சோலை – அகம் 109/5
ஆடினர் ஆதல் நன்றோ நீடு
நின்னொடு தெளித்த நன் மலை நாடன் – அகம் 138/13,14
நீடு சினை வறிய ஆக ஒல்லென – அகம் 143/3
பெரும் தோள் அடைய முயங்கி நீடு நினைந்து – அகம் 150/5
நீடு அமை நிவந்த நிழல் படு சிலம்பில் – அகம் 205/16
வெயில் தின வருந்திய நீடு மருப்பு ஒருத்தல் – அகம் 207/9
நீடு கழை கரும்பின் கணை கால் வான் பூ – அகம் 217/4
பிணங்கு அரில் வள்ளை நீடு இலை பொதும்பில – அகம் 256/1
நீடு நிலை யாஅத்து கோடு கொள் அரும் சுரம் – அகம் 263/8
கோடு உற நிவந்த நீடு இரும் பரப்பின் – அகம் 266/1
நீடு நிலை அரைய செம் குழை இருப்பை – அகம் 331/1
நீடு வெயில் உழந்த குறி இறை கணை கால் – அகம் 335/12
நீடு நீர் நெடும் சுனை ஆயமொடு ஆடாய் – அகம் 358/7
சிலம்பு நீடு சோலை சிதர் தூங்கு நளிப்பின் – அகம் 362/13
நீடு இணர் கொன்றை கவின் பெற காடு உடன் – அகம் 364/5
தோடு வளர் பைம் தினை நீடு குரல் காக்கும் – அகம் 368/3
உடை_கண் நீடு அமை ஊறல் உண்ட – அகம் 399/7
நீடு இரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே – அகம் 400/26
நீடு குழி அகப்பட்ட – புறம் 17/15
நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ் நீர் – புறம் 55/19
நீடு கதிர் கழனி சூடு தடுமாறும் – புறம் 61/7
திரண்டு நீடு தட கை என் ஐ இளையோற்கு – புறம் 96/2
நீடு வாழிய நெடுந்தகை யானும் – புறம் 198/23
நீடு நிலை அரையத்து கேடும் கேள் இனி – புறம் 202/8
நீடு வாழ்க என்று யான் நெடும் கடை குறுகி – புறம் 237/1
ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே – புறம் 359/18
கரு முகில் தாமரை காடு பூத்து நீடு
இரு சுடர் இரு புறத்து ஏந்தி ஏந்து அலர் – கம்.பால:5 10/1,2
அம் முறை அளித்து நீடு அந்தணாளர்க்கும் – கம்.பால:5 92/3
பொரு_அரு திருமுகம் அன்றி பொற்பு நீடு
உருவமும் மதியமோடு ஒப்ப தோன்றினார் – கம்.பால:5 98/3,4
பஞ்சு அரங்கு தீயின் ஆவி பற்ற நீடு கொற்ற வில் – கம்.பால:13 49/1
நீடு மா கடல் தானை நெருங்கலால் – கம்.பால:21 52/2
ஒன்றும் இயம்பலள் நீடு உயிர்க்கலுற்றாள் – கம்.அயோ:3 8/3
மலைகள் நீடு தலம் நாகர் பிலம் வானம் முதல் ஆம் – கம்.ஆரண்:1 23/3
நீடு நீர் முன்னை நூல் நெறி முறையின் நேமி தாள் – கம்.கிட்:1 37/2
நீடு நாள்களும் கோள்களும் என்ன மேல் நிமிர்ந்து – கம்.கிட்:4 6/1
நீடு நாகமூடு மேகம் ஓட நீரும் ஓட நேர் – கம்.கிட்:7 4/1
மாடு நாகம் நீடு சாரல் வாளை ஓடும் வாவியூடு – கம்.கிட்:7 4/3
நீடு நெஞ்சு உறு நேயத்தால் நெடிது உற பிரிந்து – கம்.கிட்:10 39/1
நீடு வெம் சினத்து அரி_இனம் இரு புடை நெருங்க – கம்.கிட்:12 15/2
உலையா நீடு அறம் இன்னும் உண்டு-அரோ – கம்.கிட்:16 35/2
கனகம் நீடு இலங்கை நின்று உருக காண்டியால் – கம்.சுந்:5 59/4
நீ இனி உழக்கல்-பாலை அல்லை நீடு இருத்தி என்னா – கம்.சுந்:11 12/3
நிரந்தரம் புவி முழுவதும் சுமந்த நீடு உரகன் – கம்.சுந்:11 35/3
விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் நீடு
அரியணை பொலிந்தான் தமர் ஆர்த்து எழ – கம்.யுத்4:39 7/3,4
நெற்றியின் அழலும் செம் கண் நீறு அணி கடவுள் நீடு
கற்றை அம் சடையில் மேவு கங்கையும் சேது ஆக – கம்.யுத்4:41 23/1,2
பன்னசாலையுள் புகுந்து நீடு அருச்சனை பலவும் – கம்.யுத்4:41 40/1

மேல்


நீடுநர் (1)

சென்று நீடுநர் அல்லர் அவர்-வயின் – அகம் 375/1

மேல்


நீடும் (1)

நாரம் நின்றன போல் தோன்றி நவ மணி தடங்கள் நீடும்
பாரமும் மருங்கும் தெய்வ தருவும் நீர் பண்ணை ஆடும் – கம்.கிட்:3 31/2,3

மேல்


நீடுவர்-கொல் (1)

நீடுவர்-கொல் என நினையும் என் நெஞ்சே – ஐங் 311/4

மேல்


நீடுறு (2)

நீடுறு கீழ் திசை நின்ற யானையின் – கம்.சுந்:4 47/1
நீடுறு தானை-தன்னை தாங்கினை நில்லாய் என்னின் – கம்.யுத்3:31 67/3

மேல்


நீடூர் (1)

யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் – அகம் 266/10

மேல்


நீண்ட (56)

நெறி இரும் கதுப்பும் நீண்ட தோளும் – நற் 387/1
சுடர் உற_உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த – கலி 45/16
பகன்றை பூ உற நீண்ட பாசடை தாமரை – கலி 73/2
இமிழ்ப்பு-உற நீண்ட பாசிலை – புறம் 283/12
பண்கள் வாய் மிழற்றும் இன் சொல் கடைசியர் பரந்து நீண்ட
கண் கை கால் முகம் வாய் ஒக்கும் களை அலால் களை இலாமை – கம்.பால:2 10/1,2
நீண்ட கையாய் இனி நின்னுழை வந்தோர் – கம்.பால:8 14/3
நீண்ட பூம் பழுவத்தை நெறியின் எய்தி பின் – கம்.பால:8 29/2
பகல் கதிர் மறைய வானம் பாற்கடல் கடுப்ப நீண்ட
துகில் கொடி மிதிலை மாடத்து உம்பரில் துவன்றி நின்ற – கம்.பால:10 3/1,2
நீண்ட சோதி நெய் விளக்கம் வெய்ய என்று அங்கு அவை நீக்கி – கம்.பால:10 69/3
செஞ்செவே கமல கையால் தீண்டலும் நீண்ட கொம்பும் – கம்.பால:17 7/2
நீண்ட தோளினாய் நின் பயந்தெடுத்த யான் நின்னை – கம்.அயோ:1 60/3
நீண்ட கூந்தலர் நீள் கலை தாங்கலர் – கம்.அயோ:2 1/3
நீண்ட கண் அனந்தரும் நீங்குகிற்றிலள் – கம்.அயோ:2 51/2
நீண்ட கொடி மாட நிரை வீதி நிறைய போய் – கம்.அயோ:3 103/3
நீண்ட மால் வரை மதி உற நெடு முடி நிவந்த – கம்.அயோ:10 7/1
நீண்ட வாயில் நெடு நகர் நோக்கினான் – கம்.அயோ:11 28/4
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் – கம்.ஆரண்:3 36/4
பேசல் ஆம் தகைமைத்து அல்லா பெரும் பிணி பிணிப்ப நீண்ட
ஆசையால் அழிந்து தேய்ந்தான் அனங்கன் அ உருவம் அம்மா – கம்.ஆரண்:10 71/3,4
மயில் உடை சாயலாளை வஞ்சியா-முன்னம் நீண்ட
எயில் உடை இலங்கை நாதன் இதயம் ஆம் சிறையில் வைத்தான் – கம்.ஆரண்:10 85/1,2
கடிப்ப கடிது உற்றவன் காண்தகும் நீண்ட வீணை – கம்.ஆரண்:13 21/3
மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர் – கம்.ஆரண்:13 34/2
நீண்ட மாலை மதியினை நித்தமும் – கம்.ஆரண்:14 20/1
நீண்ட கல் மதிலும் கொற்ற வாயிலும் நிரைத்த குன்றும் – கம்.கிட்:11 82/3
நீண்ட பொன் தட கையால் நெடிது புல்லினான் – கம்.கிட்:11 126/2
நீண்ட நூல்_வலாய் என்றனன் இளையவன் நெடியோன் – கம்.கிட்:12 40/3
நீண்ட நேமி-கொலாம் என நேர் தொழ – கம்.கிட்:13 12/3
நீண்ட மேனியான் நெடிய தாளின்-நின்று – கம்.கிட்:15 24/1
நீண்ட காம நீர் நீத்தத்தின் வீவுற நிலையின் – கம்.சுந்:3 137/3
வழு_இல செய்தற்கு ஒத்த வானரம் வானின் நீண்ட – கம்.சுந்:4 32/4
நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி நிறை செல்வம் – கம்.சுந்:4 61/1
நீண்ட விழி நேர்_இழை-தன் மின்னின் நிறம் எல்லாம் – கம்.சுந்:4 68/1
நீண்ட சாலையொடு நிலைநின்றது – கம்.சுந்:5 24/3
கரி படு திசையின் நீண்ட காவலாய் காவல் ஆற்றோம் – கம்.சுந்:6 56/2
நீண்ட மாதிரம் வெடிபட அவன் நெடும் சிலையில் – கம்.சுந்:11 36/3
நீண்ட வீரனும் நெடும் தட கைகளை நீட்டி – கம்.சுந்:11 42/1
நீண்ட வாள் எயிற்று அரக்கனை கண்களின் நேரே – கம்.சுந்:12 54/1
நீண்ட கையன் வணங்கினன் நீதியாய் – கம்.சுந்:12 106/2
நீண்ட வாள் அரக்கரோடு நிகழ்ந்ததும் நெருப்பு சிந்தி – கம்.சுந்:14 9/3
நீண்ட வில் உடை நெடும் கனல் உயிர்ப்பொடும் நெடு நாண் – கம்.யுத்1:6 5/3
நீரிடை நிமிர் பொறி பிறக்க நீண்ட ஈது – கம்.யுத்1:8 11/3
நீண்ட கையினால் அவரை நெஞ்சினொடு புல்லி – கம்.யுத்1:9 1/2
அருமையின் அகன்று நீண்ட விஞ்சையுள் அடங்கி தாமும் – கம்.யுத்1:9 25/2
மாசு அடை பரந்து நீண்ட மரகத தலத்து மான – கம்.யுத்1:10 10/1
வெயில் கடந்திலாத காவல் மேருவின் மேலும் நீண்ட
எயில் கடந்து இலங்கை எய்தி அரக்கனது இருக்கை புக்கான் – கம்.யுத்1:14 14/3,4
நீரிலே பட்ட சூழ்ந்த நெருப்பிலே பட்ட நீண்ட
பாரிலே பட்ட வான பரப்பிலே பட்ட எல்லாம் – கம்.யுத்1:14 38/1,2
எட்ட நீண்ட மதில் மிசை ஏறி விண் – கம்.யுத்2:15 14/2
நின் உரைக்கு உரை வேறு உண்டோ நெருப்பு உரைத்தாலும் நீண்ட
மின் உரைத்தாலும் ஒவ்வா விளங்கு ஒளி அலங்கல் வேலோய் – கம்.யுத்2:16 32/3,4
நீண்ட வெள் எயிற்று அரக்கன் மற்றொரு திசை நின்றான் – கம்.யுத்2:16 249/2
குன்று என நீண்ட கும்பகருணனை இராமன் கொல்ல – கம்.யுத்2:17 73/2
தன்னையும் கடந்து நீண்ட உவகையன் சமைந்த கீதம் – கம்.யுத்3:25 1/2
நின்-மின்கள் நின்-மின் என்னா நெருப்பு எழ விழித்து நீண்ட
மின்மின்-கொள் கவசம் இட்டான் வீக்கினான் தூணி வீர – கம்.யுத்3:27 85/1,2
நீர் உளதனையும் சூழ்ந்த நெருப்பு உளதனையும் நீண்ட
பார் உளதனையும் வான பரப்பு உளதனையும் காலின் – கம்.யுத்3:29 56/1,2
நீண்ட தோள்களால் வேலையை புறம் செல நீக்கி – கம்.யுத்3:31 7/1
நீண்ட புனை தாரினது நின்றுளது குன்றின் – கம்.யுத்4:36 9/4
நீண்ட மின்னொடு வான் நெடு நீல வில் – கம்.யுத்4:37 39/1
வெவ் உயிர்ப்போடு நீண்ட விம்மலன் வெதும்பும் நெஞ்சன் – கம்.யுத்4:37 209/2

மேல்


நீண்டதால் (1)

பரக்கழி ஆம் என பரந்து நீண்டதால்
அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஓதையே – கம்.யுத்4:38 13/3,4

மேல்


நீண்டது (4)

நினையவும் அரியது விசும்பின் நீண்டது ஓர் – கம்.பால:6 2/3
நீண்டது அன்று இது நிறை புனல் நாட்டுக்கு நெடு நாள் – கம்.அயோ:9 32/2
நீண்டது ஓர் நெடும் திண் குன்றம் நில முதுகு ஆற்ற வாங்கி – கம்.யுத்2:16 182/2
நினையின் நீண்டது ஓர் பெரும் கொடை அரும் கடன் நேர்ந்தான் – கம்.யுத்4:35 24/4

மேல்


நீண்டதே (1)

நீங்கியது அரும் துயர் காதல் நீண்டதே – கம்.சுந்:14 24/4

மேல்


நீண்டவன் (2)

நீண்டவன் துயின்ற சூழல் இது எனின் நிமிர்ந்த நேயம் – கம்.அயோ:13 41/2
நீண்டவன் கழல் தாழ் நெடியோய் என்றான் – கம்.கிட்:1 34/4

மேல்


நீண்டவனும் (1)

நீண்டவனும் மாருதியை நிறை அருளால் உற நோக்கி நீதி வல்லோய் – கம்.கிட்:13 32/3

மேல்


நீண்டன (5)

பிறங்கி நீண்டன கணிப்பு இல பெரும் கடு விசையால் – கம்.ஆரண்:8 16/2
நீண்டன கிடந்து என நிமிர்ந்த கையினான் – கம்.ஆரண்:15 12/4
மாகம் நீண்டன குறுகிட நிமிர்ந்தன மரங்கள் – கம்.கிட்:4 1/2
நெஞ்சு உறு மம்மரும் நினைப்பும் நீண்டன
மஞ்சு உறு நெடு மழை பிரிதலால் மயில் – கம்.கிட்:10 111/2,3
நெறியுறு செலவின தவத்தின் நீண்டன
உறு சினம் உற பல உருவு கொண்டன – கம்.யுத்1:6 42/2,3

மேல்


நீண்டனவாம் (1)

நீண்டனவாம் தாம் இன்னம் நின்றாராம் தோள் நோக்கி – கம்.யுத்2:17 82/4

மேல்


நீண்டனென் (1)

நீண்டனென் இருந்து அவன் பிரியும் நெஞ்சிலேன் – கம்.ஆரண்:12 48/3

மேல்


நீண்டான் (4)

நீண்டான் அது உரைத்தலும் நித்திலம் தோன்ற நக்கு – கம்.அயோ:4 126/1
திக்கு ஆர் அவள் வாய் சிறிது ஆம் வகை சேணில் நீண்டான் – கம்.சுந்:1 58/4
நீண்டான் உடனே சுருங்கா நிமிர் வாள் எயிற்றின் – கம்.சுந்:1 59/1
நீண்டான் வய கதி நினைப்பின் நெடிது என்ன – கம்.சுந்:1 74/3

மேல்


நீண்டிடு (1)

நெருங்கி நீண்டிடு நெறி குழல் சுறு கொள நீங்கி – கம்.சுந்:13 28/3

மேல்


நீண்டு (17)

கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளை காளை – பரி 11/46
நீண்டு தோன்று உயர் குடை நிழல் என சேர்ந்தார்க்கு – கலி 100/3
நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு – புறம் 161/1
நீண்டு உயர் வானத்து உறையினும் நன்றும் – புறம் 198/20
நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து பார் கிழிய நீண்டு
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் என பிரிந்தது அன்றே – கம்.பால:1 18/3,4
அலை உருவ கடல் உருவத்து ஆண்தகை-தன் நீண்டு உயர்ந்த – கம்.பால:12 28/1
களிப்பன மதர்ப்ப நீண்டு கதுப்பினை அளப்ப கள்ளம் – கம்.பால:21 16/1
செஞ்செவே நீண்டு மீண்டு சே அரி சிதறி தீய – கம்.பால:22 15/2
சேண் உற நீண்டு மீண்டு செ அரி சிதறி வெவ்வேறு – கம்.ஆரண்:6 39/1
விரை அளித்த கான் புகுந்தேம் வேதியரும் மா தவரும் வேண்ட நீண்டு
கரை அளித்தற்கு அரிய படை கடல் அரக்கர் குலம் தொலைத்து கண்டாய் பண்டை – கம்.ஆரண்:6 128/2,3
நெறி இகழ்ந்து யான் ஓர் தீமை இழைத்தலால் உணர்ச்சி நீண்டு
குறியது ஆம் மேனி ஆய கூனியால் குவவு தோளாய் – கம்.கிட்:9 12/2,3
நீண்டு குழன்று நெய்த்து இருண்டு நெறிந்து செறிந்து நெடு நீலம் – கம்.சுந்:4 57/1
என்னும் மாத்திரத்து ஈண்டு எரி நீண்டு உக – கம்.சுந்:12 105/1
தீர நீண்டு பரந்த திமிங்கிலம் – கம்.யுத்1:8 45/2
நீண்டு உயர் நினைப்பன் ஆகி கஞ்சுகி அயல் நின்றானை – கம்.யுத்2:16 6/2
நீண்டு உள அதனை ஐய எங்ஙனம் நிமிர்ந்தது என்ன – கம்.யுத்4:32 52/2
வெவ் விடம் பொருது நீண்டு மிளிர்தரும் கரும் கண் செ வாய் – கம்.யுத்4:41 24/2

மேல்


நீண்டேன் (1)

நீண்டேன் மரம் போல நின்று ஒழிந்த புன் தொழிலேன் – கம்.ஆரண்:13 97/3

மேல்


நீத்த (36)

கீழும் மேலும் காப்போர் நீத்த
வறும் தலை பெரும் களிறு போல – நற் 182/8,9
நன்_நாள் நீத்த பழி தீர் மாமை – குறு 368/2
கடைஇய ஆற்று இடை நீர் நீத்த வறும் சுனை – கலி 3/8
நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ – கலி 5/15
தொடி கொட்ப நீத்த கொடுமையை – கலி 99/20
நன் நுதல் நீத்த திலகத்தள் மின்னி – கலி 143/3
முலை இடை வாங்கி முயங்கினன் நீத்த
கொலைவனை காணேன்-கொல் யான் – கலி 147/24,25
அன்பு உற்றார் அழ நீத்த அல்லலுள் கலங்கிய – கலி 148/10
நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின் கண் – கலி 148/14
ஈன்றோள் நீத்த குழவி போல – புறம் 230/7
வில் கலை நுதலினாரும் மைந்தரும் வெறுத்து நீத்த
பொன் கலன் கிடந்த மாட நெடும் தெரு-அதனில் போனார் – கம்.பால:10 5/3,4
ஊழி பெயர்ந்து என கங்குல் ஒரு வண்ணம் புடை பெயர உறக்கம் நீத்த
குழி யானையின் எழுந்து தொல் நியம துறை முடித்து சுருதி அன்ன – கம்.பால:11 18/1,2
அரம்பையர் வெறுத்து நீத்த அவிர் மணி கோவை ஆரம் – கம்.பால:16 13/3
மைந்தரின் நீத்த தீம் தேன் வள்ளங்கள் பலவும் கண்டார் – கம்.பால:16 21/4
வில் பகை நுதலினார் தம் கலவியில் வெறுத்து நீத்த
கற்பகம் ஈன்ற மாலை கலனொடும் கிடப்ப கண்டார் – கம்.பால:16 22/3,4
நறும் கோதையோடு நனை சின்னமும் நீத்த நல்லார் – கம்.பால:17 12/2
அருளும் நீத்த பின் ஆவது உண்டாகுமோ – கம்.அயோ:2 19/4
மெய்யை சிதைவித்து நின் மேல் முறை நீத்த நெஞ்சம் – கம்.அயோ:4 123/1
களங்கம் நீத்த மதி முகத்தார் கான வெள்ளம் கால் கோப்ப – கம்.அயோ:6 24/3
அற்றம் நீத்த மனத்தினன் அன்பினன் – கம்.அயோ:8 9/3
இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன் எல்லை நீத்த
அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆக – கம்.அயோ:8 13/1,2
ஆடல் நீத்த அரங்கொடு அகன் புனல் – கம்.அயோ:11 23/2
ஆவி நீத்த உடல் எனல் ஆயதே – கம்.அயோ:11 26/4
நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால் – கம்.அயோ:12 10/4
பன் அரும் பருவம் செய்யா யோகி போல் பற்று நீத்த
பின்னரும் உலகம் எல்லாம் பிணி முதல் பாசம் வீசி – கம்.ஆரண்:10 103/2,3
நிற்கும் நெடு நீத்த நீரில் முளைத்து எழுந்த – கம்.ஆரண்:15 46/1
நீத்த நீரில் நெடியவன் மூழ்கலும் – கம்.கிட்:1 36/1
ஏறினர் இட்டு நீத்த பைம் கிளிக்கு இரங்குகின்றார் – கம்.சுந்:1 12/4
நீல் நிற குன்றின் நெடிது உற தாழ்ந்த நீத்த வெள் அருவியின் நிமிர்ந்த – கம்.சுந்:3 78/1
இற்றை நாள் அளவும் அன்னாய் அன்று நீ இழிந்து நீத்த
மற்றை நல் அணிகள் காண் உன் மங்கலம் காத்த மன்னோ – கம்.சுந்:4 35/3,4
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் – கம்.சுந்:5 18/2
காலமும் கணக்கும் நீத்த காரணன் கை வில் ஏந்தி – கம்.சுந்:12 75/2
நீத்த நீர் பொய்கையில் நிறைந்த நாள்_மலர் – கம்.யுத்1:5 3/3
நீத்த எக்கரின் நிறைந்துள கரும் கடல் நெருப்பின் – கம்.யுத்1:5 64/2
ஆடல் தீர்ந்தன வளை கழுத்து அற்றன அதிர் பெரும் குரல் நீத்த
தாள் துணிந்தன தறுகண் வெம் கரி நிரை தாங்கிய பிணத்து ஓங்கல் – கம்.யுத்2:16 316/1,2
இறை பெரும் செல்வம் நீத்த ஏழ்_இரண்டு ஆண்டும் யாரும் – கம்.யுத்4:42 9/1

மேல்


நீத்த-கடை (1)

மதி மருள நீத்த-கடை
என்னையே மூசி கதுமென நோக்கன்-மின் வந்து – கலி 147/16,17

மேல்


நீத்தத்தின் (1)

நீண்ட காம நீர் நீத்தத்தின் வீவுற நிலையின் – கம்.சுந்:3 137/3

மேல்


நீத்தத்து (4)

நாள் இடை படாஅ நளி நீர் நீத்தத்து
இடி_கரை பெரு மரம் போல – குறு 368/6,7
யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி – பரி 12/47
வரை அளந்து அறியா திரை அரு நீத்தத்து
அவல மறு சுழி மறுகலின் – புறம் 238/17,18
நிறை தலை வழங்கும் சோரி நீத்தத்து நெடும் குன்று என்ன – கம்.யுத்2:18 221/2

மேல்


நீத்தத்துள் (1)

வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு_ஊர்பு உழக்குநரும் – பரி 11/53

மேல்


நீத்தது (1)

பூண்டவன் தொடர்ந்து பின்னே போந்தவன் பொழுது நீத்தது
யாண்டு என இனிது கேட்டான் எயினர்_கோன் இதனை சொன்னான் – கம்.அயோ:13 41/3,4

மேல்


நீத்தம் (37)

நிவந்து செல் நீத்தம் குளம் கொள சாற்றி – மது 246
நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி – மலை 554
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப – நற் 7/4
நிவந்தது நீத்தம் கரை மேலா நீத்தம் – பரி 12/34
நிவந்தது நீத்தம் கரை மேலா நீத்தம்
கவர்ந்தது போலும் காண்பவர் காதல் – பரி 12/34,35
மறாஅற்க வானம் மலிதந்து நீத்தம்
வறாஅற்க வைகை நினக்கு – பரி 16/54,55
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என – பரி 22/33
கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம்
குழை மாண் ஒள்_இழை நீ வெய்யோளொடு – அகம் 6/6,7
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து – அகம் 18/5,6
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய – அகம் 43/4
நெடும் சுழி நீத்தம் மண்ணுநள் போல – அகம் 62/10
கன்று கால் ஒய்யும் கடும் சுழி நீத்தம்
புன் தலை மட பிடி பூசல் பல உடன் – அகம் 68/17,18
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க – அகம் 72/9
மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
தலை நாள் மா மலர் தண் துறை தயங்க – அகம் 126/3,4
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம்
காந்தள் அம் சிறுகுடி கௌவை பேணாது – அகம் 312/4,5
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள் – அகம் 341/5
கரை பொரு நீத்தம் உரை என கழறி – அகம் 398/11
விடு கணை நீத்தம் துடி புணை ஆக – புறம் 260/14
வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம்
வயிர குறட்டின் வயங்கு மணி ஆரத்து – புறம் 365/3,4
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்று – புறம் 376/1
நிலை உடை கவி நீத்தம் அ நீத்தமே – கம்.பால:1 9/4
நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து பார் கிழிய நீண்டு – கம்.பால:1 18/3
கல்லிடை பிறந்து போந்து கடலிடை கலந்த நீத்தம்
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்ன – கம்.பால:1 19/1,2
நெட்டு_உலை கழுநீர் நெடு நீத்தம் தான் – கம்.பால:2 26/2
நீத்தம் அதனில் முளைத்து எழுந்த நெடு வெண் திங்கள் எனும் தச்சன் – கம்.பால:10 74/1
நீர் ஒலி நீத்தன நீத்தம் போலுமே – கம்.அயோ:4 202/4
நிவந்த வான் குருதியின் நீத்தம் நீந்தி மெய் – கம்.அயோ:14 33/1
நீத்தம் ஓடி நெடும் திசை நேர் உற – கம்.ஆரண்:9 28/2
முத்து ஈர்த்து பொன் திரட்டி மணி உருட்டி முது நீத்தம் முன்றில் ஆயர் – கம்.கிட்:13 21/1
நேர்மையை பருமை செய்த நிறை நறும் கூந்தல் நீத்தம் – கம்.கிட்:13 59/4
நீல் நிற அரக்கர்-தம் குருதி நீத்தம் நீர் – கம்.சுந்:5 63/1
நீத்தம் வந்து வந்து இயங்கிடும் இடன் இன்றி நெருங்க – கம்.சுந்:9 12/2
நிழல் தரும் காலை மாலை நெடு மணி சுடரின் நீத்தம் – கம்.யுத்1:3 151/4
நெரியும் பல் பிண பெரும் கரை கடந்தில நீத்தம் – கம்.யுத்2:16 245/4
உதிர்ந்தன தலைகள் மண்டி ஓடின உதிர நீத்தம்
விதிர்ந்தன அமரர் கைகள் விளைந்தது கொடிய வெம் போர் – கம்.யுத்2:19 93/3,4
நிலைத்திலர் உலைந்து சாய்ந்தார் நிமிர்ந்தது குருதி நீத்தம் – கம்.யுத்2:19 197/4
மண்ணின் நீத்தம் ஒத்து இழிதர தழீஇ நின்று மைந்த – கம்.யுத்4:40 112/2

மேல்


நீத்தமாய் (1)

நீறு சேர் நெடும் தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப – கம்.சுந்:7 39/2

மேல்


நீத்தமும் (1)

நீத்தமும் வானமும் குறுக நெஞ்சிடை – கம்.ஆரண்:6 19/1

மேல்


நீத்தமே (6)

தானம் என்ன தழைத்தது நீத்தமே – கம்.பால:1 5/4
நிலை உடை கவி நீத்தம் அ நீத்தமே – கம்.பால:1 9/4
நெறி கடந்து பரந்தன நீத்தமே
குறி அழிந்தன குங்கும தோள்களே – கம்.பால:2 40/1,2
நிலை கடந்து பரந்தது நீத்தமே – கம்.பால:18 18/4
நிமிர்ந்தது பரந்தது குருதி நீத்தமே – கம்.யுத்2:15 120/4
நெடும் குரம்பு என நிறை குருதி நீத்தமே – கம்.யுத்2:15 121/4

மேல்


நீத்தமொடு (1)

தவல் இல் நீத்தமொடு ஐயென கழிய – அகம் 305/2

மேல்


நீத்தல் (2)

நீத்தல் ஓம்பு-மதி பூ கேழ் ஊர – நற் 10/4
பயப்ப நீத்தல் என் இவள் – ஐங் 277/4

மேல்


நீத்தலின் (1)

விடலை நீ நீத்தலின் நோய் பெரிது ஏய்க்கும் – கலி 95/32

மேல்


நீத்தலும் (2)

மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும்
நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும் – கலி 145/13,14
பசந்து நீ இனையையாய் நீத்தலும் நீப்பவோ – கலி 150/10

மேல்


நீத்தவர் (1)

போது எழில் உண்கண் புலம்ப நீத்தவர்
எரி உரு உறழ இலவம் மலர – கலி 33/9,10

மேல்


நீத்தவன் (1)

மான் நோக்கி நீ அழ நீத்தவன் ஆனாது – கலி 87/11

மேல்


நீத்தன (8)

தார் ஒலி நீத்தன புரவி தண்ணுமை – கம்.அயோ:4 202/1
வார் ஒலி நீத்தன மழையின் விம்முறும் – கம்.அயோ:4 202/2
தேர் ஒலி நீத்தன தெருவும் தெண் திரை – கம்.அயோ:4 202/3
நீர் ஒலி நீத்தன நீத்தம் போலுமே – கம்.அயோ:4 202/4
பாடல் நீத்தன வண்டொடு பாண் குழாம் – கம்.அயோ:11 23/1
சூடல் நீத்தன சூடிகை சூளிகை – கம்.அயோ:11 23/3
மாடம் நீத்தன மங்கல வள்ளையே – கம்.அயோ:11 23/4
ஆலி அம் கண்ணியர் அறுத்து நீத்தன
வாலியும் கடப்ப அரு வனப்ப வான் உயர் – கம்.சுந்:5 55/2,3

மேல்


நீத்தனம் (1)

நெடு நீர் புற்கை நீத்தனம் வரற்கே – புறம் 64/7

மேல்


நீத்தனர் (1)

நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர் – நற் 14/2

மேல்


நீத்தனள் (1)

நில கொடியும் துயர் நீத்தனள் இந்த – கம்.பால:5 117/2

மேல்


நீத்தனன் (2)

உந்தையோ இறந்தனன் உம்முன் நீத்தனன்
வந்ததும் அன்னை-தன் வரத்தில் மைந்த நீ – கம்.அயோ:12 11/1,2
நின்றனன் நிற்றலோடும் நீத்தனன் முனிவு என்று உன்னி – கம்.கிட்:11 59/3

மேல்


நீத்தனை (1)

அறம்-தனை நினைந்திலை அருளை நீத்தனை
துறந்தனை முறைமையை என்னும் சொல்லினான் – கம்.அயோ:14 51/1,2

மேல்


நீத்தார் (3)

நிறை அகல் அல்குல் புல்கும் கலன் கழித்து அகல நீத்தார்
அறை பறை அனைய நீரார் அரு மறைக்கு ஆவரோதான் – கம்.பால:19 56/3,4
நெறி கொளும் கூற்றை நோக்கி ஆர் உயிர் நெடிது நீத்தார் – கம்.யுத்2:19 166/4
நினைந்தன முடித்தேம் என்னா வானவர் துயரம் நீத்தார்
புனைந்தனென் வாகை என்னா இந்திரன் உவகை பூத்தான் – கம்.யுத்3:31 227/1,2

மேல்


நீத்தாள் (3)

நெஞ்சத்தை நீத்தாள் நெறி செல்வான் பின் நிறை – பரி 12/53
நல் நுதல் ஒருத்தி தன்-பால் அகத்து உள நாணும் நீத்தாள்
உன்ன அரும் துறவு பூண்ட உணர்வு உடை ஒருவனே போல் – கம்.பால:19 57/2,3
முன்னமே முடிந்தது அன்றே என்றனள் முளரி நீத்தாள் – கம்.யுத்3:23 30/4

மேல்


நீத்தாளை (2)

உய்யும் உணர்வு நீத்தாளை நெடும் போர் களத்தின்-மிசை உய்த்தார் – கம்.யுத்3:23 3/4
நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை நீரால் தெளித்து நெடும் பொழுதின் – கம்.யுத்3:23 7/1

மேல்


நீத்தான் (4)

நீத்தான் திறங்கள் பகர்ந்து – கலி 131/14
பறை அறைந்து ஆங்கு ஒருவன் நீத்தான் அவனை – கலி 143/12
விட்டு நீத்தான் நமை என்பார் வெய்ய ஐயன் வினை என்பார் – கம்.அயோ:6 32/2
நின்றிலன் ஒன்றும் நோக்கிலன் முனிவு எலாம் நீத்தான்
பொன் திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் புக்கான் – கம்.யுத்4:32 36/3,4

மேல்


நீத்தி (1)

நினைவு இலார் போல நின்று நெகிழ்தியோ நீத்தி என்னா – கம்.யுத்2:19 213/3

மேல்


நீத்திர் (1)

ஆவி நீத்திர் என நீக்கி அரிவைமார்கள் இருவரையும் – கம்.அயோ:6 28/2

மேல்


நீத்திலார் (1)

அழுதிலர் உயிர்த்திலர் ஆவி நீத்திலார் – கம்.யுத்4:38 17/4

மேல்


நீத்து (30)

நீத்து உடை நெடும் கயம் தீ பட மலர்ந்த – பெரும் 289
கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் – மது 383
நீத்து நீடினர் என்னும் புலவி – நற் 237/4
கண்ணும் காட்சி தௌவின என் நீத்து
அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே – நற் 397/3,4
நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டு – குறு 313/2
தண் மழை தலைய ஆகுக நம் நீத்து
சுடர் வாய் நெடு வேல் காளையொடு – குறு 378/3,4
நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டு – ஐங் 162/2
நறு_நுதல் நீத்து பொருள்-வயின் செல்வோய் – கலி 12/9
முன் பகல் தலைக்கூடி நன் பகல் அவள் நீத்து
பின்பகல் பிறர் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய் – கலி 74/10,11
சுனை பூ நீத்து சினை பூ படர – அகம் 71/4
நம் நீத்து உறையும் பொருள்_பிணி – அகம் 115/17
பெயல் நீர் தலைஇ உலவை இலை நீத்து
குறு முறி ஈன்றன மரனே நறு மலர் – அகம் 259/4,5
அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அரும் தவனை கொணர்ந்து ஆங்கண் விடுப்பென் ஆன்ற – கம்.பால:5 60/3
கொல் ஆழி நீத்து அங்கு ஓர் குனி வயிர சிலை தட கை கொண்ட கொண்டல் – கம்.பால:11 17/1
ஏழ்_இரண்டு ஆண்டும் நீத்து ஈண்ட வந்து உனை – கம்.அயோ:5 36/1
போனான் போனான் எங்களை நீத்து இப்பொழுது என்னா – கம்.அயோ:6 16/2
நீர் துறந்தன தாமரை நீத்து என – கம்.அயோ:11 18/3
நாவின் நீத்து_அரு நல் வளம் துன்னிய – கம்.அயோ:11 26/1
பூவின் நீத்து என நாடு பொலிவு ஒரீஇ – கம்.அயோ:11 26/2
தேவி நீத்து அரும் சேண் நெறி சென்றிட – கம்.அயோ:11 26/3
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து இது – கம்.அயோ:12 15/3
தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி – கம்.அயோ:13 35/2
இரவலரும் நல் அறமும் யானும் இனி என் பட நீத்து ஏகினாயே – கம்.ஆரண்:4 21/4
பயின்று உடல் குளிர்ப்பவும் பாணி நீத்து அவண் – கம்.கிட்:10 117/1
அவண் அவை நீத்து ஏகிய பின் அகல் நாடு பல கடந்தால் அனந்தன் என்பான் – கம்.கிட்:13 23/3
நீத்து ஆய் ஓடின உதிர பெரு நதி நீராக சிலை பாராக – கம்.சுந்:10 38/1
எ உலகத்தை உற்றாய் எம்மை நீத்து எளிதின் எந்தாய் – கம்.சுந்:11 21/4
அறம் கெட உயிரை நீத்து மேற்கொள்வான் அமைந்தது ஐயா – கம்.யுத்2:16 143/4
வல் நெஞ்சின் என்னை நீ நீத்து போய் வான் அடைந்தால் – கம்.யுத்2:17 80/1
அலரியும் முந்து செல்லும் ஆறு நீத்து அஞ்சி அப்பால் – கம்.யுத்3:30 5/4

மேல்


நீத்து_அரு (1)

நாவின் நீத்து_அரு நல் வளம் துன்னிய – கம்.அயோ:11 26/1

மேல்


நீத்துள (1)

கோ_மகன் பிரிதலின் கோலம் நீத்துள
தாமரை செல்வியும் தவத்தை மேவினாள் – கம்.அயோ:12 42/1,2

மேல்


நீத்தோ (1)

காமரு திருவை நீத்தோ முக_மதி காண்கிலாதோ – கம்.ஆரண்:14 4/2

மேல்


நீத்தோர்க்கு (1)

நொந்தும் நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் – குறு 211/2

மேல்


நீத்தோனே (1)

பொன் போல் புதல்வனோடு என் நீத்தோனே – ஐங் 265/4

மேல்


நீதான் (3)

ஐய நீதான் யாவன் அந்தோ அருள்க என்று அயர – கம்.அயோ:4 76/3
நீதான் வினையேன் நிலை சொல்லலையோ – கம்.ஆரண்:12 78/4
காய்ந்தன நீதான் யாவன் கருத்து என்-கொல் கழறுக என்ன – கம்.யுத்3:24 61/3

மேல்


நீதி (47)

நிற்பின் நின்றன நீதி மாதரார் – கம்.பால:2 59/2
மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறு உறா வழக்கினால் – கம்.பால:3 21/3
நீதி நிலையும் இவை நேமியினோர்க்கு நின்ற – கம்.பால:4 2/3
வரு கலை பிறவும் நீதி மனுநெறி வரம்பும் வாய்மை – கம்.பால:5 30/1
தள்ள_அரிய பெரு நீதி தனி ஆறு புக மண்டும் – கம்.பால:12 23/1
அடா நெறி அறைதல்செல்லா அரு மறை அறைந்த நீதி
விடா நெறி புலமை செங்கோல் வெண்குடை வேந்தர்_வேந்தன் – கம்.பால:20 1/1,2
வரதனும் எய்தி மை தீர் மா தவர் தொழுது நீதி
விரத மெய் தாதை பாதம் வணங்கி மாடு இருந்த வேலை – கம்.பால:23 78/3,4
வெம்மையை தாங்கி நீதி விடாது நின்று உரைக்கும் வீரர் – கம்.அயோ:1 8/2
நீதி எற்கு என நினைந்தும் அ பணி தலைநின்றான் – கம்.அயோ:1 69/4
நீதி மைந்த நினைக்கிலை ஆயினும் – கம்.அயோ:2 20/2
நினையும் நீதி நெறி கடவான் எனில் – கம்.அயோ:2 26/3
ஏனை நீதி இனையவும் வையக – கம்.அயோ:2 30/1
நீதி அல்லவும் நெறி முறை அல்லவும் நினைந்தாய் – கம்.அயோ:2 74/3
இளையான் இது கூற இராமன் இயைந்த நீதி
வளையா வரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே – கம்.அயோ:4 125/1,2
நின்னால் இயல் நீதி நெடும் தவம் இன்று – கம்.ஆரண்:2 15/1
வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும் – கம்.ஆரண்:3 53/1
நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள் வினை மற்று எண்ணி – கம்.ஆரண்:6 42/1
நின்றாள் அ நிலை நோக்கி நீதி சால் – கம்.கிட்:8 17/3
நீதி ஆதி நிகழ்த்தினை நின்று அது – கம்.கிட்:11 8/1
இனையன உணர்தற்கு ஏற்ற எண்ணிய நீதி என்னா – கம்.கிட்:11 68/3
காட்டியது அனுமன் நீதி கல்வியால் கடந்தது அல்லால் – கம்.கிட்:11 95/2
நீண்டவனும் மாருதியை நிறை அருளால் உற நோக்கி நீதி வல்லோய் – கம்.கிட்:13 32/3
நீர் வேலையும் என்னை உரைத்தது நீதி நின்றாய் – கம்.சுந்:1 46/4
விளியா நின்றே நீதி நலத்தின் வினை ஓர்வான் – கம்.சுந்:2 81/2
நீ அறிந்திலையோ நீதி நிலை அறிந்திலாத நீசா – கம்.சுந்:3 131/4
நெறியும் ஈதே நினைவு ஈதே நீதி ஈதே நினக்கு என்றால் – கம்.சுந்:4 111/3
நீதி அன்றால் உடன் வந்தாரை காக்கும் நிலை இல்லாய் – கம்.சுந்:8 43/2
அறம் தலைநிறுத்தி வேதம் அருள் சுரந்து அறைந்த நீதி
திறம் தெரிந்து உலகம் பூண செம் நெறி செலுத்தி தீயோர் – கம்.சுந்:12 76/1,2
ஏது ஒன்றிய நீதி இயைந்தன – கம்.சுந்:12 86/2
வேத நீதி விதி வழி மேல்வரும் – கம்.சுந்:12 95/3
நின்றனன் பின்னரும் நீதி சான்றன – கம்.யுத்1:4 9/3
விலக்கினர் படைஞரை வேதம் நீதி நூல் – கம்.யுத்1:4 40/1
ஆர் அருள் சுரக்கும் நீதி அற நிறம் கரிதோ என்றான் – கம்.யுத்1:4 134/4
நய துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல் நன்றோ – கம்.யுத்1:14 8/2
ஒன்று நீதி உணர்த்தினான் – கம்.யுத்2:16 121/2
சாதலோ சரதம் நீதி அறத்தொடும் தழுவி நின்றாய் – கம்.யுத்2:16 136/2
வாணாள் அளித்தி முடியாமல் நீதி வழுவாமல் நிற்றி மறையோய் – கம்.யுத்2:19 254/1
மாளாத நீதி இகழாமை நின்-கண் அபிமானம் இல்லை வறியோர் – கம்.யுத்2:19 256/3
நீதி உரைப்பது நேர் என ஓரா – கம்.யுத்3:26 32/2
கொல்ல வந்தானை நீதி கூறினென் விலக்கி கொள்வான் – கம்.யுத்3:26 85/1
நிலத்து இயல்பு அன்று வானின் நெறி அன்று நீதி அன்று – கம்.யுத்3:29 59/1
வருந்தல் நீதி மனு நெறி யாவையும் – கம்.யுத்4:39 1/1
பெருமை நீதி அறன் வழி பேர்கிலாது – கம்.யுத்4:39 12/2
நீதி வித்தகன் நங்கை நிகழ்த்தினாள் – கம்.யுத்4:40 12/4
நீதி ஆறு என தெரிவுறு நிலைமை பெற்று உடையாய் – கம்.யுத்4:41 8/1
நூல் இயல் தரும நீதி நுனித்து அறம் குணித்த மேலோர் – கம்.யுத்4:41 26/3
நீதி வித்தகன் நடந்தமை நோக்கினன் நெடியோன் – கம்.யுத்4:41 34/4

மேல்


நீதிகள் (1)

பன்னும் நீதிகள் பல் பல கூறி மற்று – கம்.யுத்4:39 13/1

மேல்


நீதியதோ (1)

நின்று இ கடை தாழுதல் நீதியதோ
சென்று இ கடி வேள்வி சிதைத்திலையேல் – கம்.யுத்3:27 27/2,3

மேல்


நீதியர் (1)

போத நீதியர் ஆர் உளர் போயினார் – கம்.சுந்:12 95/2

மேல்


நீதியன் (1)

தகவு உறு சிந்தையன் தரும நீதியன்
மகன் மகன் மைந்தன் நான்முகற்கு வாய்மையான் – கம்.யுத்1:4 42/3,4

மேல்


நீதியா (2)

நீல மால் வரை அனையர் நீதியா நினைதி என – கம்.கிட்:2 2/3
நடையில் படு நீதியா நல்குதலும் – கம்.யுத்2:18 71/4

மேல்


நீதியாய் (4)

நீதியாய் முனிந்திடேல் நீ இங்கு யாவர்க்கும் – கம்.பால:24 37/1
நின்ற நீதியாய் நெடிது கேட்டியால் – கம்.கிட்:3 36/3
நீதியாய் நினைந்தனென் என நிகழ்த்தினான் – கம்.கிட்:6 34/2
நீண்ட கையன் வணங்கினன் நீதியாய்
மூண்ட கோபம் முறையது அன்றாம் எனா – கம்.சுந்:12 106/2,3

மேல்


நீதியார் (1)

நீதியார் கருணையின் நெறியினார் நெறி-வயின் – கம்.கிட்:3 5/1

மேல்


நீதியால் (6)

நேர் ஒடுங்கல் இல் பகையினை நீதியால் வெல்லும் – கம்.பால:15 2/1
தா_இல் மன்னர் தம் தரும நீதியால்
தேவர் ஆயினார் சிறுவன் ஆகியே – கம்.அயோ:11 128/2,3
கெடுத்து மேலையோர் கிளத்து நீதியால்
அடுத்த காவலும் அரிகள் ஆணையால் – கம்.கிட்:3 56/2,3
நிறம் திறம்பா-வகை இயற்றும் நீதியால்
மறம் துறந்து அவர் தரும் வரத்தின் வன்மையால் – கம்.யுத்1:2 69/3,4
நீதியால் வந்தது ஒரு நெடும் தரும நெறி அல்லால் – கம்.யுத்2:16 350/1
நின்றிலென் உடன் நெறி படைக்கு நீதியால்
ஒன்றிய பூசனை இயற்ற உன்னினேன் – கம்.யுத்3:24 74/1,2

மேல்


நீதியான் (3)

மனு வென்ற நீதியான் மகவு இன்றி வருந்துவான் – கம்.பால:12 16/4
மனையின் மாட்சி என்றான் மனு நீதியான் – கம்.கிட்:7 121/4
நில்-மின் என்றனன் வீடணன் நீதியான் – கம்.சுந்:12 105/4

மேல்


நீதியானை (2)

நின்ற தோரணத்தின் உம்பர் இருந்த ஓர் நீதியானை
வன் தொழில் அரக்கன் நோக்கி வாள் எயிறு இலங்க நக்கான் – கம்.சுந்:10 21/2,3
நீதியானை நெடு முடி சூட்டுவாய் – கம்.யுத்4:39 2/4

மேல்


நீதியில் (1)

நீதியில் நின்றீர் வாய்மை அமைந்தீர் நினைவாலும் – கம்.கிட்:17 15/1

மேல்


நீதியின் (8)

மறந்து நீதியின் திறம்பி வாளின் கொன்று – கம்.அயோ:14 99/3
நினைவின் எய்தினன் நீதியின் எய்தினான் – கம்.சுந்:2 177/4
நின்று காரியம் அன்று என நீதியின் நினைந்தான் – கம்.சுந்:12 55/4
வல்லையேல் இனி ஓதுவி நீதியின் வழாத – கம்.யுத்1:3 28/4
நீதியின் வழாமையும் உயிர்க்கு நேயமும் – கம்.யுத்1:4 21/2
நீல் நிற நிருதர்_கோன் எய்த நீதியின்
சால்புடை மாதலி மார்பில் தைத்தன – கம்.யுத்4:37 77/1,2
இடை பெறும் துயர் பார்த்து இகல் நீதியின்
நடை துறந்து உயிர் கோடலும் நன்மையோ – கம்.யுத்4:37 174/2,3
சொன்ன நீதியின் புரிந்த பின் சூரியன் மருமான்-தன்னை – கம்.யுத்4:41 40/2

மேல்


நீதியின்-தன் (1)

தரும நீதியின்-தன் பயன் ஆவது உன் – கம்.யுத்4:41 72/1

மேல்


நீதியும் (9)

நீதியும் தருமமும் நிறுவ நீ இது – கம்.அயோ:12 5/3
முறையும் வாய்மையும் முயலும் நீதியும்
அறையும் மேன்மையோடு அறனும் ஆதி ஆம் – கம்.அயோ:14 103/1,2
நினைவும் கல்வியும் நீதியும் சூழ்ச்சியும் நிறைந்தார் – கம்.கிட்:3 74/2
நீதியும் மன கொள நிறுவி நின்றவும் – கம்.சுந்:12 23/2
வந்தனை நீதியும் பிறவும் மாண்பு அமைந்து – கம்.யுத்1:4 97/3
நீதியும் அஃதே என்றான் கருணையின் நிலயம் அன்னான் – கம்.யுத்1:14 2/4
சலித்த நீதியும் சலித்தன கருணையும் தவமும் – கம்.யுத்2:15 186/4
நீதியும் தருமம் நிறை நிலைமையும் புலமை-தானும் – கம்.யுத்2:16 130/1
கொற்ற நீதியும் குலமுதல் தருமமும் என்று இவை குடியாக – கம்.யுத்2:16 321/2

மேல்


நீதியை (4)

இறந்தனை ஆம் எனின் இறைவ நீதியை
மறந்தனை உனக்கு இதின் மாசு மேல் உண்டோ – கம்.அயோ:11 47/3,4
நீதியை நோக்கி நீயே நினைதியால் நெடிது காண்பாய் – கம்.கிட்:13 52/4
புணர்த்து நோக்கி பொது நின்ற நீதியை
உணர்த்தினால் அது உறும் என உன்ன அரும் – கம்.சுந்:12 85/2,3
மேல் நீதியை உன்னி விளம்பிடுவாய் – கம்.யுத்2:18 32/4

மேல்


நீதியோ (2)

தம்முனை துறந்தது தரும நீதியோ
செம்மை_இல் அரக்கரில் யாவர் சீரியோர் – கம்.யுத்1:4 59/3,4
நெருப்பையும் இகழ்ந்தால் அது நீதியோ – கம்.யுத்2:15 92/4

மேல்


நீதியோய் (2)

நினையலாவது ஒன்று அன்று அது நீதியோய் நின்ற – கம்.ஆரண்:7 72/2
நின்னை நோக்கி பகர்ந்தது நீதியோய்
பின்னை ஆவி பிடிக்ககிலேன் அந்த – கம்.சுந்:5 29/2,3

மேல்


நீதியோனுடன் (1)

நீதியோனுடன் பிறந்தனை ஆதலின் நின் உயிர் நினக்கு ஈவென் – கம்.யுத்2:16 319/2

மேல்


நீந்த (7)

துயில் இன்றி யாம் நீந்த தொழுவை அம் புனல் ஆடி – கலி 30/5
நீந்த அரு நெறியின் உற்ற நெருக்கினால் சுருக்கு உண்டு அற்று – கம்.பால:14 57/1
நீந்த அரும் கடல் என நிறைந்த வேதியர் – கம்.பால:23 83/1
நீந்த அரிய நெடும் கருணைக்கு எல்லாம் நிலயமே வேதம் நெறி முறையின் நேடி – கம்.ஆரண்:2 27/2
நீந்த_அரு நெருப்பு சிந்தி நிமிர்தலும் நிருதர்க்கும் எல்லாம் – கம்.யுத்2:15 128/3
அணையின்-மேல் சென்ற சில சில ஆழியை நீந்த
புணைகள் தேடின சில சில நீந்தின போன – கம்.யுத்3:31 28/1,2
நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை – கம்.யுத்4:40 72/1

மேல்


நீந்த_அரு (1)

நீந்த_அரு நெருப்பு சிந்தி நிமிர்தலும் நிருதர்க்கும் எல்லாம் – கம்.யுத்2:15 128/3

மேல்


நீந்தலின் (1)

செழு நீர் தண் கழி நீந்தலின் ஆழி – அகம் 160/12

மேல்


நீந்தலோ (1)

துனைதரு போழ்தின் நீந்தலோ அரிதே – அகம் 364/14

மேல்


நீந்தா (1)

நீந்தா இன்னலில் நீந்தாமே – கம்.சுந்:5 43/1

மேல்


நீந்தாமே (1)

நீந்தா இன்னலில் நீந்தாமே
தேய்ந்து ஆறாத பெரும் செல்வம் – கம்.சுந்:5 43/1,2

மேல்


நீந்தாய் (2)

நீந்தாய் நீந்தாய் நின் மகனோடும் நெடிது என்றான் – கம்.அயோ:3 48/4
நீந்தாய் நீந்தாய் நின் மகனோடும் நெடிது என்றான் – கம்.அயோ:3 48/4

மேல்


நீந்தி (55)

இலங்கு அருவிய வரை நீந்தி
சுரம் போழ்ந்த இகல் ஆற்றல் – மது 57,58
திமில் மேற்கொண்டு திரை சுரம் நீந்தி
வாள் வாய் சுறவொடு வய மீன் கெண்டி – நற் 111/6,7
கரை அரும் குட்டம் தமியர் நீந்தி
விரவு மலர் பொறித்த தோளர் – நற் 144/8,9
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து – நற் 183/3,4
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி
வந்தனர் பெயர்வர்-கொல் தாமே அல்கல் – நற் 207/5,6
நெடும் பெரும் குன்றம் நீந்தி நம்-வயின் – நற் 212/6
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி
செய்_பொருட்கு அகன்றனர் ஆயினும் பொய்யலர் – நற் 246/5,6
ஊக்கு அரும் கவலை நீந்தி மற்று இவள் – நற் 325/6
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிது அவா-உற்றனை நெஞ்சமே நன்றும் – குறு 29/3,4
இன மீன் இரும் கழி நீந்தி நீ நின் – குறு 324/3
கடுங்கண் யானை கானம் நீந்தி
இறப்பர்-கொல் வாழி தோழி நறு வடி – குறு 331/4,5
மலை உடை கானம் நீந்தி
நிலையா பொருள்_பிணி பிரிந்திசினோரே – குறு 350/7,8
வெம் சுர கவலை நீந்தி
வந்த நெஞ்சம் நீ நயந்தோள் பண்பே – ஐங் 323/3,4
வெம் முனை அரும் சுரம் நீந்தி நம்மொடு – ஐங் 329/2
வெம் துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி
வந்தனம் ஆயினும் ஒழிக இனி செலவே – ஐங் 330/1,2
கன்று புணர் பிடிய குன்று பல நீந்தி
வந்து அவண் நிறுத்த இரும் பேர் ஒக்கல் – பதி 12/13,14
வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும் – கலி 3/2
நிறை அழி காம நோய் நீந்தி அறை உற்ற – கலி 138/15
பனி இரும் கங்குலும் தமியள் நீந்தி
தம் ஊரோளே நன்_நுதல் யாமே – அகம் 24/9,10
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி
சென்றார் என்பு இலர் தோழி வென்றியொடு – அகம் 31/11,12
வெம் பரல் அதர குன்று பல நீந்தி
யாமே எமியம் ஆக நீயே – அகம் 33/11,12
வெம் முனை அரும் சுரம் நீந்தி கைம்மிக்கு – அகம் 47/8
இனியே மணப்பு அரும் காமம் தணப்ப நீந்தி
வாராதோர் நமக்கு யாஅர் என்னாது – அகம் 50/7,8
அரும் சுர கவலை நீந்தி என்றும் – அகம் 53/12
நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி
வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது – அகம் 57/2,3
அஞ்சுவர தகுந கானம் நீந்தி
கன்று காணாது புன் கண்ண செவி சாய்த்து – அகம் 63/9,10
இரும் கழி இட்டு சுரம் நீந்தி இரவின் – அகம் 80/2
வெம் முனை அரும் சுரம் நீந்தி சிறந்த – அகம் 81/10
வெம் முனை அரும் சுரம் நீந்தி தம்-வயின் – அகம் 103/10
வல் ஆண் அரு முனை நீந்தி அல்லாந்து – அகம் 107/12
வெம் மலை அரும் சுரம் நீந்தி ஐய – அகம் 143/8
வெருவரு கானம் நீந்தி பொருள் புரிந்து – அகம் 161/7
வாள் வாய் சுறவின் பனி துறை நீந்தி
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் – அகம் 187/21,22
பள்ளி கொள்ளும் பனி சுரம் நீந்தி
ஒள் இணர் கொன்றை ஓங்கு மலை அத்தம் – அகம் 197/15,16
இன்னா அரும் சுரம் நீந்தி நீயே – அகம் 212/11
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி
புள்ளி தொய்யில் பொறி படு சுணங்கின் – அகம் 239/7,8
கல் நெடும் கவலைய கானம் நீந்தி
அம் மா அரிவை ஒழிய – அகம் 245/19,20
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி
படு முடை நசைஇய பறை நெடும் கழுத்தின் – அகம் 247/10,11
குறும் பொறை மருங்கின் கோள் சுரம் நீந்தி
நெடும் சேண் வந்த நீர் நசை வம்பலர் – அகம் 271/5,6
கல் உடை அதர கானம் நீந்தி
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர் – அகம் 295/8,9
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி
இரவின் வம்மோ உரவு நீர் சேர்ப்ப – அகம் 360/14,15
கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து – அகம் 393/1,2
இருள் நீர் இட்டு சுரம் நீந்தி துறை கெழு – அகம் 400/18
மீன்_இனம் கலித்த துறை பல நீந்தி
உள்ளி வந்த வள் உயிர் சீறியாழ் – புறம் 138/3,4
கல் முழை அருவி பன் மலை நீந்தி
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை – புறம் 147/1,2
அரிசி இன்மையின் ஆரிடை நீந்தி
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப – புறம் 371/9,10
நீங்கினான் அந்த நெடு நதி இரு கையால் நீந்தி – கம்.அயோ:9 36/4
ஏறி ஏழ் பகல் நீந்தி பின் எந்திரத்து – கம்.அயோ:11 17/2
நெடிது உயிர்த்து உண்டவும் நீந்தி நின்றவும் – கம்.அயோ:13 3/3
நிவந்த வான் குருதியின் நீத்தம் நீந்தி மெய் – கம்.அயோ:14 33/1
நேர் இழை மகளிர் கூந்தல் நிறை நறை வாசம் நீந்தி
வேரி அம் சரள சோலை வேனிலான் விருந்து செய்ய – கம்.ஆரண்:10 163/1,2
நீந்தி ஏகும் நெருக்கிடை செல்வன – கம்.யுத்2:15 33/2
நினைவதன் முன்னம் நீர் போய் நெடும் திசை எட்டும் நீந்தி
கனை கழல் அரக்கர் தானை கொணருதிர் கடிதின் என்றான் – கம்.யுத்2:16 7/3,4
தந்திர கடலை நீந்தி தன் பெரும் படையை சார்ந்தான் – கம்.யுத்2:16 124/1
நிரந்த பேய்_கணம் கரை-தொறும் குவித்தன நீந்தி – கம்.யுத்2:16 248/4

மேல்


நீந்திய (3)

பெரும் கடல் நீந்திய மரம் வலி-உறுக்கும் – பதி 76/4
அரும் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று – அகம் 373/5
அரும் சுரம் நீந்திய நம்மினும் பொருந்தார் – அகம் 381/13

மேல்


நீந்தியது (1)

நீந்தியது ஓடி நிமிர்ந்தது வேகம் – கம்.சுந்:9 54/2

மேல்


நீந்திலை (1)

ஐய நீ அளப்ப_அரும் அளக்கர் நீந்திலை
எய்தியது எ பரிசு இயம்புவாய் என்றாள் – கம்.சுந்:4 96/3,4

மேல்


நீந்தின (4)

நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின நெடும் கை வேழம் – கம்.அயோ:13 49/4
சிரத்தின் மேற்கொண்டு நீந்தின சென்றவால் – கம்.யுத்1:8 49/4
இடை இடை நீந்தின இயைந்த யானையின் – கம்.யுத்2:18 97/2
புணைகள் தேடின சில சில நீந்தின போன – கம்.யுத்3:31 28/2

மேல்


நீந்தினம் (1)

உயிர் வரம்பு ஆக நீந்தினம் ஆயின் – குறு 387/3

மேல்


நீந்தினாய் (1)

நீ ஒரு தனி உலகு ஏழும் நீந்தினாய்
ஆயிரம் தோளவற்கு ஆற்றல் தோற்றனை – கம்.யுத்1:2 79/2,3

மேல்


நீந்தினார் (1)

நீந்தினார் நெடும் குருதி அம் கடல் புக்கு நிலையார் – கம்.ஆரண்:7 137/4

மேல்


நீந்தினான் (1)

நிறைந்து ஆர் கங்குலின் வேலை நீந்தினான் – கம்.கிட்:8 20/4

மேல்


நீந்து (2)

நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து – குறு 332/2
நிறை ஆனாது இழிதரூஉம் நீர் நீந்து கண்ணாட்கு – கலி 121/10

மேல்


நீந்துதல் (1)

அரிது-கொல் இராக்கதர்க்கு ஆழி நீந்துதல் – கம்.யுத்1:2 35/4

மேல்


நீந்தும் (4)

அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே – நற் 177/10
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் – நற் 339/4
நிறை அடு காமம் நீந்தும் ஆறே – நற் 369/11
எமியம் நீந்தும் எம்மினும் பனி வார்ந்து – அகம் 371/10

மேல்


நீந்துமோ (1)

தன் உறு விழுமம் நீந்துமோ எனவே – அகம் 170/14

மேல்


நீந்துவேன் (1)

மா மேலேன் என்று மடல் புணையா நீந்துவேன்
தே மொழி மாதர் உறாஅது உறீஇய – கலி 139/15,16

மேல்


நீந்துவோரே (1)

ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே – அகம் 202/15

மேல்


நீப்ப (5)

நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து – நற் 136/7
நலம் நீப்ப துறந்து எம்மை நல்காய் நீ விடுதலின் – கலி 70/7
இன் துணை நீ நீப்ப இரவினுள் துணை ஆகி – கலி 121/15
சிறந்தவன் தூ அற நீப்ப பிறங்கி வந்து – கலி 146/16
இரும் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே – அகம் 350/4,5

மேல்


நீப்பவும் (1)

களிறு மேல் கொள்ளவும் காழகம் நீப்பவும்
வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும் – புறம் 41/9,10

மேல்


நீப்பவோ (1)

பசந்து நீ இனையையாய் நீத்தலும் நீப்பவோ
கரி காய்ந்த கவலைத்தாய் கல் காய்ந்த காட்டு_அகம் – கலி 150/10,11

மேல்


நீப்பார் (2)

உடம்பட்டு நீப்பார் கிளவி மடம் பட்டு – கலி 113/15
நிரை மணி தலை நெரிந்து உக சாய்ந்து உயிர் நீப்பார்
சுரர் நடுக்கு உற அமுது கொண்டு எழுந்த நாள் தொடரும் – கம்.சுந்:7 48/2,3

மேல்


நீப்பான் (1)

சொன்ன பின் உயிரை நீப்பான் துணிந்தனென் என்ன சொன்னாள் – கம்.ஆரண்:10 81/4

மேல்


நீப்பின் (9)

இரு நீர் சேர்ப்பன் நீப்பின் ஒரு நம் – குறு 334/4
நிலைஇய கற்பினாள் நீ நீப்பின் வாழாதாள் – கலி 2/13
உடை இவள் உயிர் வாழாள் நீ நீப்பின் என பல – கலி 3/6
பொழுது இடைப்பட நீப்பின் வாழ்வாளோ – கலி 4/24
நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ – கலி 5/15
செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின்
தன் நலம் கடைகொளப்படுதலின் மற்று இவள் – கலி 7/18,19
வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் அவன் ஆயின் – கலி 47/15
தொடர் நீப்பின் தொகும் இவள் நலம் என்னும் தகையோ தான் – கலி 78/16
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே – அகம் 283/17

மேல்


நீப்பினும் (1)

பெரிய கூறி நீப்பினும்
பொய் வலை படூஉம் பெண்டு தவ பலவே – ஐங் 283/4,5

மேல்


நீப்புண்ட (1)

நீப்புண்ட உதிர வாரி நெடும் திரை புணரி தோன்ற – கம்.சுந்:11 19/1

மேல்


நீயல் (1)

வல் இருள் நீயல் அது பிழை ஆகும் என – பரி 6/100

மேல்


நீயலென் (1)

நெஞ்சு களன் ஆக நீயலென் யான் என – குறு 36/3

மேல்


நீயலேன் (1)

நீயலேன் என்று என்னை அன்பினால் பிணித்து தம் – கலி 137/18

மேல்


நீயா (1)

காணா மரப நீயா நினைவ – பரி 3/84

மேல்


நீயிர் (4)

நெறி கெட விலங்கிய நீயிர் இ சுரம் – அகம் 8/17
நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் இஃதோ – அகம் 26/19
என்னதோ நீயிர் என்னை இகழ்ந்தது என்று இனைய சொன்னான் – கம்.யுத்3:27 79/4
ஊன் அற குறைத்து உயிர் உண்பென் நீயிர் போய் ஒருங்கே – கம்.யுத்3:31 1/2

மேல்


நீயிர்கள் (1)

நீயிர்கள் நின்-மின் நின்-மின் இரு முறை நெடிய வானில் – கம்.யுத்3:27 96/3

மேல்


நீயிரும் (5)

யாம் அவண்-நின்றும் வருதும் நீயிரும்
இவண் நயந்து இருந்த இரும் பேர் ஒக்கல் – சிறு 143,144
யாம் அவன்-நின்றும் வருதும் நீயிரும்
இரு நிலம் கடந்த திரு மறு மார்பின் – பெரும் 28,29
யாம் அவண்-நின்றும் வருதும் நீயிரும்
கனி பொழி கானம் கிளையொடு உணீஇய – மலை 53,54
யாமும் சேறுகம் நீயிரும் வம்-மின் – பதி 49/1
கண்டிலர் என்-பால் உண்டே நீயிரும் காண்டிர் அன்றே – கம்.யுத்3:27 173/3

மேல்


நீயின் (1)

நீயின் அன்னவள் குதலையிர் ஆதலின் நேடி – கம்.கிட்:10 45/1

மேல்


நீயீரே (1)

நீயீரே நினைவின் முன்னம் நெடும் திரை பரவை ஏழும் – கம்.கிட்:17 23/1

மேல்


நீயும் (79)

எய்யா மையலை நீயும் வருந்துதி – குறி 8
நீயும் யானும் நெருநல் பூவின் – நற் 27/1
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி – நற் 32/5
யான் எழில் அறிதலும் உரியள் நீயும் நம் – நற் 145/8
தண் பெரும் பௌவ நீர் துறைவற்கு நீயும்
கண்டு ஆங்கு உரையாய் கொண்மோ பாண – நற் 291/5,6
நீயும் தேரொடு வந்து பேர்தல் செல்லாது – நற் 300/7
யானும் நீயும் எ வழி அறிதும் – குறு 40/3
நீயும் குருசிலை அல்லை மாதோ – ஐங் 480/2
நீ கண்டனையேம் என்றனர் நீயும்
நும் நுகம் கொண்டு இனும் வென்றோய் அதனால் – பதி 63/14,15
நீயும் அவட்கு துணை – பரி 24/45
தெரி_இழாய் நீயும் நின் கேளும் புணர – கலி 39/27
விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள் – கலி 39/38
நீயும் தவறு இலை நின்னை புறங்கடை – கலி 56/30
நின்னொடு சூழும்-கால் நீயும் நிலம் கிளையா – கலி 63/15
அஞ்சாதி நீயும் தவறு இலை நின் கை இது தந்த – கலி 84/36
சுறாஅ_கொடியான் கொடுமையை நீயும்
உறாஅ அரைச நின் ஓலை-கண் கொண்டீ – கலி 147/42,43
நீயும் தாயை இவற்கு என யான் தன் – அகம் 16/13
தோள்-இடை முயக்கம் நீயும் வெய்யை – அகம் 112/10
பாசறை வருத்தம் வீட நீயும்
மின்னு நிமிர்ந்து அன்ன பொன் இயல் புனை படை – அகம் 124/8,9
உணர்ந்தனை புணர்ந்த நீயும் நின் தோள் – அகம் 178/14
படாஅ ஆகும் எம் கண் என நீயும்
இருள் மயங்கு யாமத்து இயவு கெட விலங்கி – அகம் 218/9,10
யாயும் ஆயமோடு அயரும் நீயும்
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி – அகம் 240/9,10
பாணன் வந்தனன் தூதே நீயும்
புல் ஆர் புரவி வல் விரைந்து பூட்டி – அகம் 244/11,12
வந்து வினை முடித்தனம் ஆயின் நீயும்
பணை நிலை முனைஇய வினை நவில் புரவி – அகம் 254/11,12
போது வந்தன்று தூதே நீயும்
கலங்கா மனத்தை ஆகி என் சொல் – அகம் 259/10,11
இளையரும் புரவியும் இன்புற நீயும்
இல் உறை நல் விருந்து அயர்தல் – அகம் 300/20,21
நெடுந்தகை நீர்மையை அன்றி நீயும்
தொழு_தகு மெய்யை அழிவு முந்துறுத்து – அகம் 310/2,3
வலவன் வண் தேர் இயக்க நீயும்
செலவு விருப்பு-உறுதல் ஒழிக தில் அம்ம – அகம் 340/4,5
இளையர் அருந்த பின்றை நீயும்
இடு முள் வேலி முட கால் பந்தர் – அகம் 394/7,8
அது நற்கு அறிந்தனை ஆயின் நீயும்
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது – புறம் 35/30,31
அன்னோன் படர்தி ஆயின் நீயும்
எம்மும் உள்ளுமோ முது வாய் இரவல – புறம் 48/6,7
நன்னன் மருகன் அன்றியும் நீயும்
முயங்கற்கு ஒத்தனை-மன்னே வயங்கு மொழி – புறம் 151/8,9
இரவலர் புரவலை நீயும் அல்லை – புறம் 162/1
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடு-மதி மனை கிழவோயே – புறம் 163/6,7
அதனால் நீயும் ஒன்று இனியை அவரும் ஒன்று இனியர் – புறம் 167/8
நீயும் வம்மோ முது வாய் இரவல – புறம் 180/9
இவர் பெறும் புதல்வர் காண்-தொறும் நீயும்
புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி – புறம் 198/21,22
நினையும்-காலை நீயும் மற்று அவர்க்கு – புறம் 213/7
ஈவது இலாளன் என்னாது நீயும்
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய – புறம் 316/8,9
அதனால் நீயும் கேள்-மதி அத்தை வீயாது – புறம் 363/7
ஆதனுங்கன் போல நீயும்
பசித்த ஒக்கல் பழங்கண் வீட – புறம் 389/13,14
மெல்லியலாளை நோக்கி விலை_மகள் அனைய நீயும்
கல் இயல் ஆதி என்றான் கருங்கல் ஆய் மருங்கு வீழ்வாள் – கம்.பால:9 22/3,4
இன மணி கலையினாள் தோழி நீயும் என் – கம்.பால:19 25/3
கடலே உரை நீயும் ஓர் கன்னி-கொலாம் – கம்.பால:23 11/4
மனனே எனை நீயும் மறந்தனையோ – கம்.பால:23 16/4
துறந்தான் மகன் முன் எனையும் துறந்தாய் நீயும் துணைவா – கம்.அயோ:4 68/3
நீயும் நீங்குதியோ நெறி நீங்கலாய் – கம்.ஆரண்:4 29/4
செம் திருமகளை பெற்றான் சீதையை பெற்றாய் நீயும்
அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே ஐயா – கம்.ஆரண்:10 75/3,4
காயாநின்றாய் ஒரு நீயும் கண்டார் சொல்ல கேட்டாயோ – கம்.ஆரண்:10 114/2
அற திறனாலே எய்தினை அன்றோ அது நீயும்
புற திறனாலே பின்னும் இழக்க புகுவாயோ – கம்.ஆரண்:11 10/3,4
எந்தாயே எற்காக நீயும் இறந்தனையால் – கம்.ஆரண்:13 95/3
உள்ளாய் ஒரு நீயும் ஒளித்தனையோ – கம்.ஆரண்:14 67/2
கூடாதாரின் திரிகின்ற நீயும் ஆகம் குளிர்ந்தாயோ – கம்.கிட்:1 26/2
தூண் திரள் தடம் தோள் மைந்த தோழனும் நீயும் வாழி – கம்.கிட்:3 29/2
பிரிந்துளாய்-கொலோ நீயும் பின் என்றான் – கம்.கிட்:3 35/4
தென் புலத்து உய்ப்பென் என்று செப்பினன் செருவில் நீயும்
அன்பினை உயிருக்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி – கம்.கிட்:7 123/2,3
பின்னர் மாருதியை நோக்கி பேர் எழில் வீர நீயும்
அன்னவன் அரசுக்கு ஏற்றது ஆற்றுதி அறிவின் என்றான் – கம்.கிட்:9 27/3,4
அந்தம்_இல் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகும் அன்றே – கம்.கிட்:11 60/2
கணத்திடை அவனை நீயும் காணுதல் கருமம் என்றான் – கம்.கிட்:11 87/4
நீயும் நின் தாதையும் நீங்க நின் குல – கம்.கிட்:16 17/1
நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ – கம்.சுந்:5 14/4
நின்றவன் தன்னை நோக்கி நிலை இது கண்டு நீயும்
ஒன்றும் உன் உள்ளத்து யாதும் உணர்ந்திலை போலும் அன்றே – கம்.யுத்1:3 145/1,2
கேள் இது நீயும் காண கிளர்ந்த கோள் அரியின் கேழ் இல் – கம்.யுத்1:3 146/1
பல் நெடும் தானை சூழ பகலவன் சேயும் நீயும்
மன் நெடும் குமர பாடி வீட்டினை வலம்செய்க என்றான் – கம்.யுத்1:4 148/3,4
நீயும் நின் கிளையும் மற்று இ நெடு நில வரைப்பும் நேரே – கம்.யுத்2:17 67/1
ஏகாய் உடன் நீயும் எதிர்த்துளனாம் – கம்.யுத்2:18 80/1
யாவரும் பொருவர் அல்லர் எதிர்ந்துள யானும் நீயும்
தேவரும் பிறரும் காண செருவது செய்வ எல்லாம் – கம்.யுத்2:18 187/1,2
நீயும் நாற்பது வெள்ள நெடும் படை – கம்.யுத்2:19 158/2
வினை உள பலவும் செய்யத்தக்கன வீர நீயும்
நினைவு இலார் போல நின்று நெகிழ்தியோ நீத்தி என்னா – கம்.யுத்2:19 213/2,3
சிறுவனும் நீயும் அல்லால் யார் உளர் ஒருவர் தீர்ந்தார் – கம்.யுத்3:26 8/3
அழுதியோ நீயும் கூட ஆர்த்தியோ அவனை வாழ்த்தி – கம்.யுத்3:27 169/3
மானிடர் இலங்கை வேந்தை கொல்வரே நீயும் அன்னான் – கம்.யுத்3:27 170/2
நம்பி நீயும் உன் தனிமையை அறிந்திலை நடந்தாய் – கம்.யுத்3:31 42/4
ஆற்றுவாய் அல்லை நீயும் அஞ்சினை போலும் ஆவி – கம்.யுத்3:31 46/2
பித்தரை போல நீயும் இவருடன் பெயர்ந்த தன்மை – கம்.யுத்3:31 49/3
மாருதியோடு நீயும் வானர_கோனும் வல்லே – கம்.யுத்3:31 61/1
வீடண நீயும் மற்று உன் தம்பியோடு ஏகி வெம்மை – கம்.யுத்3:31 67/1
கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர் நீயும் கள பட்டாயே – கம்.யுத்4:38 4/2
பொன்றும் நீயும் உலகமும் பொய்_இலாய் – கம்.யுத்4:41 84/4

மேல்


நீயுமே (1)

நீயுமே நிகர் பிறர் நிகர்க்க நேர்வரோ – கம்.யுத்1:4 3/4

மேல்


நீயே (145)

மீன் எறி பரதவர் மகளே நீயே
நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர் – நற் 45/3,4
நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும் – நற் 52/6
வேய் வனப்பு உற்ற தோளை நீயே
என் உயவு அறிதியோ நன் நடை கொடிச்சி – நற் 82/2,3
நீயே சூழ்தல் வேண்டும் – நற் 122/10
சென்று சேண் அகறல் வல்லிய நீயே – நற் 137/10
நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம் – நற் 156/1
தமியன் வந்தோன் பனியலை நீயே – நற் 182/10
துன் அரும் கானம் என்னாய் நீயே
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய – நற் 205/5,6
சேண் நெடும் குன்றம் காணிய நீயே – நற் 222/10
நீயே பாடல் சான்ற பழி தபு சீறடி – நற் 256/1
என் பெரிது அளித்தனை நீயே பொற்பு உடை – நற் 270/7
சேந்தனை செல்-மதி நீயே பெரு மலை – நற் 276/8
நீயே பெரு நலத்தையே அவனே – நற் 290/6
கூறுவை-மன்னோ நீயே
தேறுவன்-மன் யான் அவர் உடை நட்பே – நற் 309/8,9
சொல்லலை-கொல்லோ நீயே வல்லை – நற் 310/8
உரைத்தல் ஆன்றிசின் நீயே விடர் முகை – நற் 332/5
கேண்மையொடு அளைஇ நீயே
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே – நற் 400/9,10
என் ஆகுவை-கொல் நன்_நுதல் நீயே – குறு 96/4
கடு நவைப்படீஇயரோ நீயே நெடு நீர் – குறு 107/5
ஆர் அளி இலையோ நீயே பேர் இசை – குறு 158/4
சேம_செப்பில் பெறீஇயரோ நீயே
மின் இடை நடுங்கும் கடை பெயல் வாடை – குறு 277/5,6
விழவொடு வருதி நீயே இஃதோ – குறு 295/3
நீயே அஞ்சல் என்ற என் சொல் அஞ்சலையே – குறு 300/5
தஞ்சம் அருளாய் நீயே நின் – ஐங் 50/3
பிறர்க்கும் அனையையால் வாழி நீயே – ஐங் 58/4
வதுவை அயர விரும்புதி நீயே – ஐங் 61/5
நாண் இலை மன்ற பாண நீயே
கோள் நேர் இலங்கு வளை நெகிழ்த்த – ஐங் 136/1,2
எம்மொடும் சென்மோ விடலை நீயே – ஐங் 303/4
செலவு அயர்ந்தனையால் நீயே நன்றும் – ஐங் 309/2
சுணங்கு என நினைதி நீயே
அணங்கு என நினையும் என் அணங்கு உறு நெஞ்சே – ஐங் 363/3,4
வான் அர_மகளோ நீயே
மாண் முலை அடைய முயங்கியோயே – ஐங் 418/3,4
பேர் அமர் மலர் கண் மடந்தை நீயே
கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயே – ஐங் 427/1,2
சொல்லியது உரை-மதி நீயே
முல்லை நல் யாழ் பாண மற்று எமக்கே – ஐங் 478/4,5
வண்டன் அனையை-மன் நீயே வண்டு பட – பதி 31/23
நன்று பெரிது உடையையால் நீயே
வெம் திறல் வேந்தே இ உலகத்தோர்க்கே – பதி 37/12,13
நோய் இலை ஆகியர் நீயே நின்-மாட்டு – பதி 89/13
நீயே வளையொடு புரையும் வாலியோற்கு அவன் – பரி 2/20
எ வயினோயும் நீயே
செ வாய் உவணத்து உயர் கொடியோயே – பரி 2/59,60
எ வயினோயும் நீயே நின் ஆர்வலர் – பரி 4/70
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே
அவரவர் ஏவலாளனும் நீயே – பரி 4/71,72
அவரவர் ஏவலாளனும் நீயே
அவரவர் செய் பொருட்கு அரணமும் நீயே – பரி 4/72,73
அவரவர் செய் பொருட்கு அரணமும் நீயே – பரி 4/73
நீயே வரம்பிற்று இ உலகம் ஆதலின் – பரி 5/17
அவையும் நீயே அடு போர் அண்ணால் – பரி 13/15
அவை_அவை கொள்ளும் கருவியும் நீயே
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும் – பரி 13/16,17
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே
இரண்டின் உணரும் வளியும் நீயே – பரி 13/18,19
இரண்டின் உணரும் வளியும் நீயே
மூன்றின் உணரும் தீயும் நீயே – பரி 13/19,20
மூன்றின் உணரும் தீயும் நீயே
நான்கின் உணரும் நீரும் நீயே – பரி 13/20,21
நான்கின் உணரும் நீரும் நீயே
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே – பரி 13/21,22
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே
அதனால் – பரி 13/22,23
நீயே செய்_வினை மருங்கில் செலவு அயர்ந்து யாழ நின் – கலி 7/5
நீயே வினை மாண் காழகம் வீங்க கட்டி – கலி 7/9
நீயே புலம்பு இல் உள்ளமொடு பொருள்-வயின் செலீஇய – கலி 7/13
நீயே வளியின் இகல் மிகும் தேரும் களிறும் – கலி 50/15
மடவை மன்ற நீயே வட-வயின் – அகம் 27/6
இருவி தோன்றின பலவே நீயே
முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி – அகம் 28/5,6
யாமே எமியம் ஆக நீயே
ஒழிய சூழ்ந்தனை ஆயின் முனாஅது – அகம் 33/12,13
அருளே காதலர் என்றி நீயே – அகம் 53/16
வருந்தினை வாழியர் நீயே வடாஅது – அகம் 59/3
ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின் – அகம் 69/4
நில்லா பொருள்_பிணி பிரிந்த நீயே – அகம் 79/17
விளிகுவை-கொல்லோ நீயே கிளி என – அகம் 126/17
மான் அதர் சிறு நெறி வருதல் நீயே – அகம் 168/14
பறைஇய தளரும் துறைவனை நீயே
சொல்லல் வேண்டுமால் அலவ பல் கால் – அகம் 170/7,8
இன்னா அரும் சுரம் நீந்தி நீயே
என்னை இன்னல் படுத்தனை மின்னு வசிபு – அகம் 212/11,12
உள்ளு-தொறும் பனிக்கும் நெஞ்சினை நீயே
நெடும் புறநிலையினை வருந்தினை ஆயின் – அகம் 220/10,11
இனைதல் ஆன்றிசின் நீயே சினை பாய்ந்து – அகம் 267/4
துஞ்சா கண்ணள் அலமரும் நீயே
கடவுள் மரத்த முள் மிடை குடம்பை – அகம் 270/11,12
ஐயம் தெளியரோ நீயே பல உடன் – அகம் 303/16
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே – அகம் 343/19
யாமே எமியம் ஆக நீயே
பொன் நயந்து அருள் இலை ஆகி – அகம் 355/12,13
என்றூழ் வெம் சுரம் தந்த நீயே
துயர் செய்து ஆற்றாய் ஆகி பெயர்பு ஆங்கு – அகம் 365/9,10
நீயே கானல் ஒழிய யானே – அகம் 370/13
அம்ம தோழி கூறு-மதி நீயே – அகம் 380/13
யார் மற்று பெறுகுவை அளியை நீயே – அகம் 383/14
நீயே அலங்கு உளை பரீஇ இவுளி – புறம் 4/13
கானத்தோர் நின் தெவ்வர் நீயே
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து அகத்தோர் – புறம் 28/10,11
நீயே பிறர் ஓம்பு-உறு மற மன் எயில் – புறம் 40/1
நீயே மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்து – புறம் 42/22
நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும் – புறம் 46/1
நீயே பிறர் நாடு கொள்ளும்-காலை அவர் நாட்டு – புறம் 57/5
நீயே தண் புனல் காவிரி கிழவனை இவனே – புறம் 58/1
செரு மாண் பஞ்சவர் ஏறே நீயே
அறம் துஞ்சு உறந்தை பொருநனை இவனே – புறம் 58/8,9
மன்னுக பெரும நீயே தொல் நிலை – புறம் 91/7
நீயே ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென – புறம் 98/15
நீயே முன் யான் அறியுமோனே துவன்றிய – புறம் 137/4
நீயே பேர் எண்ணலையே நின் இறை – புறம் 138/6
சாதல் அஞ்சாய் நீயே ஆயிடை – புறம் 139/12
நீயே அமர் காணின் அமர் கடந்து அவர் – புறம் 167/1
இன்னே செல்-மதி நீயே சென்று அவன் – புறம் 181/8
யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன் – புறம் 200/13,14
நீயே வட பால் முனிவன் தடவினுள் தோன்றி – புறம் 201/8
அனையையும் அல்லை நீயே ஒன்னார் – புறம் 203/9
புலவுதி மாதோ நீயே
பலரால் அத்தை நின் குறி இருந்தோரே – புறம் 219/3,4
அளியை நீயே யாங்கு ஆகுவை-கொல் – புறம் 228/5
நோகோ யானே நோக்கு-மதி நீயே
மற படை நுவலும் அரி குரல் தண்ணுமை – புறம் 270/7,8
பண்ணற்கு விரைதி நீயே நெருநை – புறம் 304/4
நிலீஇயர் அத்தை நீயே ஒன்றே – புறம் 375/16
இன் துயில் பெறுக தில் நீயே வளம் சால் – புறம் 391/19
உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி தோழி என்றாள் – கம்.பால:19 10/4
நின்று நின்றது செய்வது விரைவினில் நீயே
சென்று கொண்டு அணை திருமகள் கொழுநனை என்றான் – கம்.அயோ:1 47/3,4
பாவி நீயே வெம் கான் படர்வாய் என்று என் உயிரை – கம்.அயோ:4 46/3
பெற்றாயும் நீயே பிறர் இல்லை பிறர்க்கு நல்க – கம்.அயோ:4 132/2
அற்ற கரத்தொடு உன் தலை நீயே அனல் முன்னில் – கம்.ஆரண்:11 9/1
நாயக நீயே பற்றி நல்கலை போலும் என்னா – கம்.ஆரண்:11 66/3
நன்று கொண்டு இன்னும் நீயே நணுகு என அவனை ஏவி – கம்.கிட்:11 97/2
நீதியை நோக்கி நீயே நினைதியால் நெடிது காண்பாய் – கம்.கிட்:13 52/4
விட நீயே தனி சென்ற வீரமும் – கம்.கிட்:16 36/3
நீயே இனி வந்து என் நிணம் கொள் பிணங்கு எயிற்றின் – கம்.சுந்:1 55/3
ஆதலின் பின்னை நீயே அறிந்தவாறு அறிதி என்னா – கம்.சுந்:3 146/3
குனிக்க குனித்த புருவத்துக்கு உவமம் நீயே கோடியால் – கம்.சுந்:4 55/4
ஊழி பலவும் நிலைநிறுத்தற்கு ஒருவன் நீயே உளை ஆனாய் – கம்.சுந்:4 110/2
என்னே நிருதர் என் ஆவர் நீயே எம் கோன் துணை என்றால் – கம்.சுந்:4 112/4
எண் திசை வென்ற நீயே ஏவுதி என்னை என்றான் – கம்.சுந்:10 3/4
கொன்றனை நீயே அன்றோ அரக்கர்-தம் குழுவை எல்லாம் – கம்.சுந்:11 9/4
நீயே உலகுக்கு ஒரு சான்று நிற்கே தெரியும் கற்பு அதனில் – கம்.சுந்:12 122/3
வானவர்க்கும் நீயே இறை தொல் மறை வல்லோய் – கம்.யுத்1:3 172/4
கோது இலாதவனை நீயே என்-வயின் கொணர்தி என்றான் – கம்.யுத்1:4 117/4
நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக நீயே சீறின் – கம்.யுத்1:7 4/1
ஆழி நீ அனலும் நீயே அல்லவை எல்லாம் நீயே – கம்.யுத்1:7 5/1
ஆழி நீ அனலும் நீயே அல்லவை எல்லாம் நீயே
ஊழி நீ உலகும் நீயே அவற்று உறை உயிரும் நீயே – கம்.யுத்1:7 5/1,2
ஊழி நீ உலகும் நீயே அவற்று உறை உயிரும் நீயே – கம்.யுத்1:7 5/2
ஊழி நீ உலகும் நீயே அவற்று உறை உயிரும் நீயே
வாழியாய் அடியேன் நின்னை மறப்பெனோ வயங்கு செம் தீ – கம்.யுத்1:7 5/2,3
ஊட்டுவாய் உண்பாய் நீயே உனக்கும் ஒண்ணாதது உண்டோ – கம்.யுத்1:7 6/2
அன்னை நீ அத்தன் நீயே அல்லவை எல்லாம் நீயே – கம்.யுத்1:7 9/1
அன்னை நீ அத்தன் நீயே அல்லவை எல்லாம் நீயே
பின்னும் நீ முன்னும் நீயே பேறும் நீ இழவும் நீயே – கம்.யுத்1:7 9/1,2
பின்னும் நீ முன்னும் நீயே பேறும் நீ இழவும் நீயே – கம்.யுத்1:7 9/2
பின்னும் நீ முன்னும் நீயே பேறும் நீ இழவும் நீயே
என்னை நீ இகழ்ந்தது என்றது எங்ஙனே ஈசன் ஆய – கம்.யுத்1:7 9/2,3
கொன்றாயும் நீயே உன்னை கொல்லுமேல் குணங்கள் தீயோன் – கம்.யுத்1:12 29/4
மன்னவன் நீயே என்று வந்து அடைந்தவற்கு வாயால் – கம்.யுத்1:14 6/3
போதுவாய் நீயே என்ன பொன் அடி இரண்டும் பூண்டான் – கம்.யுத்2:16 148/4
சின்னபின்னங்கள் பட்டால் பொருதியோ திரிந்து நீயே
நல் நெடும் செரு செய்வாயோ சொல்லுதி நயந்தது என்றான் – கம்.யுத்2:18 186/3,4
ஆண்தகை நீயே இன்னும் ஆற்றுதி அருமை போர்கள் – கம்.யுத்2:19 299/3
தாயோ நீயே தந்தையும் நீயே தவம் நீயே – கம்.யுத்3:22 203/1
தாயோ நீயே தந்தையும் நீயே தவம் நீயே – கம்.யுத்3:22 203/1
தாயோ நீயே தந்தையும் நீயே தவம் நீயே
சேயோ நீயே தம்பியும் நீயே திரு நீயே – கம்.யுத்3:22 203/1,2
சேயோ நீயே தம்பியும் நீயே திரு நீயே – கம்.யுத்3:22 203/2
சேயோ நீயே தம்பியும் நீயே திரு நீயே – கம்.யுத்3:22 203/2
சேயோ நீயே தம்பியும் நீயே திரு நீயே
போயோ நின்றாய் என்னை இகந்தாய் புகழ் பாராய் – கம்.யுத்3:22 203/2,3
வருந்தேன் நீயே வெல்லுதி என்னும் வலி கொண்டேன் – கம்.யுத்3:22 213/3
கரு ஆய் அளிக்கும் களைகண்ணே நீயே இடரை காவாயேல் – கம்.யுத்3:22 224/3
நீயே இது தடுப்பாய் எனின் நினக்கு ஆர் எதிர் நிற்பார் – கம்.யுத்3:27 145/2
ஒல்வாய் நீயே வேறு ஒருவர்க்கும் உடையாதால் – கம்.யுத்4:37 128/2
தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வரு தீமை – கம்.யுத்4:37 133/3
அனைத்தினுக்கும் நீயே பரம் என்பதை அறிந்தார் – கம்.யுத்4:40 89/3

மேல்


நீயேல் (1)

வெல்வாய் நீயேல் வேறி என தன் விழி-தோறும் – கம்.சுந்:2 85/2

மேல்


நீயேன் (1)

நீயேன் என்றது எவன்-கொல் அன்னாய் – ஐங் 22/4

மேல்


நீயோ (7)

வான வரம்பனை நீயோ பெரும – புறம் 2/12
கானக நாடனை நீயோ பெரும – புறம் 5/3
நீயோ சொன்னாய் அவனோ நிமிர் கானிடை வெம் நெறியில் – கம்.அயோ:4 45/2
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப நீயோ அன்று ஏன் என்றாய் – கம்.ஆரண்:1 48/4
எஞ்சலர் இருந்தார் உன்னால் இன் அமுது ஈந்த நீயோ
துஞ்சினை வள்ளியோர்கள் நின்னின் யார் சொல்லல்-பாலார் – கம்.கிட்:7 150/3,4
நீயோ யானோ நின்றனென் நெஞ்சம் வலியேனால் – கம்.யுத்3:22 203/4
மாண்டாய் நீயோ யான் ஒரு போதும் உயிர் வாழேன் – கம்.யுத்3:22 209/1

மேல்


நீயோதான் (1)

கறங்கு ஆகும் என திரிய நீயோதான் கடவாயே – கம்.ஆரண்:1 49/4

மேல்


நீர் (1173)

கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு – திரு 29
நீர் பெயர் சுழியின் நிறைந்த கொப்பூழ் – பொரு 37
மரல் பழுத்து அன்ன மறுகு நீர் மொக்குள் – பொரு 45
பேரியாழ் முறையுளி கழிப்பி நீர் வாய் – பொரு 168
நகாஅர் அன்ன நளி நீர் முத்தம் – சிறு 57
தத்து நீர் வரைப்பின் கொற்கை கோமான் – சிறு 62
நறு நீர் பொய்கை அடைகரை நிவந்த – சிறு 68
துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதை – சிறு 69
அலை நீர் தாழை அன்னம் பூப்பவும் – சிறு 146
மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய – சிறு 152
பனி நீர் படுவின் பட்டினம் படரின் – சிறு 153
முந்நீர் வண்ணன் பிறங்கடை அ நீர்
திரை தரு மரபின் உரவோன் உம்பல் – பெரும் 30,31
இலங்கு நீர் பரப்பின் வளை மீக்கூறும் – பெரும் 34
வான் மடி பொழுதில் நீர் நசைஇ குழித்த – பெரும் 107
முடி நாறு அழுத்திய நெடு நீர் செறுவில் – பெரும் 212
வெம் நீர் அரியல் விரல் அலை நறும் பிழி – பெரும் 281
நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் – பெரும் 288
முரண் பூ மலிந்த முது நீர் பொய்கை – பெரும் 294
நாவாய் சூழ்ந்த நளி நீர் படப்பை – பெரும் 321
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் – பெரும் 340
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் – பெரும் 350
வீழ் இல் தாழை குழவி தீம் நீர்
கவை முலை இரும் பிடி கவுள் மருப்பு ஏய்க்கும் – பெரும் 357,358
நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப – பெரும் 379
பெரு நீர் போகும் இரியல் மாக்கள் – பெரும் 432
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல – முல் 3
படு நீர் புணரியின் பரந்த பாடி – முல் 28
எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் நின் – முல் 57
குறு நீர் கன்னல் இனைத்து என்று இசைப்ப – முல் 58
நீர் தெவ்வு நிரை தொழுவர் – மது 89
புலவு நீர் வியன் பௌவத்து – மது 113
அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டி – மது 240
துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர – மது 283
விழுமிய நாவாய் பெரு_நீர் ஓச்சுநர் – மது 321
கோதையின் ஒழுகும் விரி நீர் நல் வரல் – மது 339
மண் உற ஆழ்ந்த மணி நீர் கிடங்கின் – மது 351
நீர் ஒலித்து அன்ன நிலவு வேல் தானையொடு – மது 369
தகை செய் தீம் சேற்று இன் நீர் பசும் காய் – மது 400
செம் நீர் பசும்_பொன் புனைந்த பாவை – மது 410
நீர் திரண்டு அன்ன கோதை பிறக்கு இட்டு – மது 562
முழவின் மகிழ்ந்தனர் ஆடி குண்டு நீர்
பனி துறை குவவு மணல் முனைஇ மென் தளிர் – மது 585,586
கொழும் கொம்பு கொழுதி நீர் நனை மேவர – மது 587
வள மனை மகளிர் குள நீர் அயர – மது 603
நுண் நீர் ஆகுளி இரட்ட பல உடன் – மது 606
தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக – மது 648
சோறு அமைவு-உற்ற நீர் உடை கலிங்கம் – மது 721
நீர் யார் என்னாது முறை கருதுபு சூட்டி – மது 738
நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ – நெடு 6
நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு – நெடு 25
தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 26
நெடு நீர் வார் குழை களைந்தென குறும் கண் – நெடு 139
அண்ணல் நெடும் கோட்டு இழிதரு தெண் நீர்
அவிர் துகில் புரையும் அம் வெள் அருவி – குறி 54,55
நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர் – குறி 191
அம் தீம் தெண் நீர் குடித்தலின் நெஞ்சு அமர்ந்து – குறி 211
நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா – குறி 247
நீர் செறுவின் நீள் நெய்தல் – பட் 11
தேறு நீர் புணரியோடு யாறு தலைமணக்கும் – பட் 97
வான் முகந்த நீர் மலை பொழியவும் – பட் 126
மலை பொழிந்த நீர் கடல் பரப்பவும் – பட் 127
நிலத்தின்-நின்று நீர் பரப்பவும் – பட் 130
நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும் – பட் 194
செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று – பட் 244
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை – மலை 35
நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடும் திறல் – மலை 81
மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை – மலை 136
வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி – மலை 221
துகள் அற துணிந்த மணி மருள் தெண் நீர்
குவளை அம் பைம் சுனை அசைவு விட பருகி – மலை 250,251
நீர் இயக்கு அன்ன நிரை செலல் நெடும் தேர் – மலை 571
தலை நாள் விடுவிக்கும் பரிசில் மலை நீர்
வென்று எழு கொடியின் தோன்றும் – மலை 581,582
மா நிலம் சேவடி ஆக தூ நீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக – நற் 0/1,2
நீர் இன்று அமையா உலகம் போல – நற் 1/6
நிலம் நீர் ஆர குன்றம் குழைப்ப – நற் 5/1
நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால் – நற் 6/1
சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க – நற் 7/1
ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப – நற் 15/3
விழு நீர் வியல்_அகம் தூணி ஆக – நற் 16/7
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு – நற் 17/4
விழவு_களம் கமழும் உரவு நீர் சேர்ப்ப – நற் 19/5
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் – நற் 21/9
காண்-தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர்
முத்து படு பரப்பின் கொற்கை முன்துறை – நற் 23/5,6
தெண் நீர் மலரின் தொலைந்த – நற் 23/8
உரவு நீர் சேர்ப்பனொடு மணவா ஊங்கே – நற் 31/12
தாழ் நீர் நனம் தலை பெரும் களிறு அடூஉம் – நற் 36/3
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ – நற் 37/5
புலம்பு ஆகின்றே தோழி கலங்கு நீர்
கழி சூழ் படப்பை காண்ட_வாயில் – நற் 38/6,7
பழ மழை பொழிந்த புது நீர் அவல – நற் 42/3
நீர் அலை சிவந்த பேர் அமர் மழை கண் – நற் 44/2
பெரு_நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை – நற் 45/9
அமர் இடை உறுதர நீக்கி நீர்
எமர் இடை உறுதர ஒளித்த காடே – நற் 48/8,9
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும் – நற் 53/8
வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ – நற் 54/1
நீடு நீர் பனி துறை சேர்ப்பன் – நற் 58/10
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின் – நற் 60/7
கலங்கும் பாசி நீர் அலை கலாவ – நற் 65/3
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம் – நற் 68/5
உரவு நீர் சேர்ப்பன் தேர் மணி குரலே – நற் 78/11
பெரு_நீர் ஒப்பின் பேஎய்_வெண்_தேர் – நற் 84/4
நெடு_நீர் சேர்ப்பன் பகல் இவண் வரவே – நற் 91/12
பய நிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர் – நற் 92/6
புன்னை அரும்பிய புலவு நீர் சேர்ப்பன் – நற் 94/6
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே – நற் 97/4
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – நற் 99/1
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் – நற் 100/3
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து – நற் 103/4
உருமு சிவந்து எறியும் பொழுதொடு பெரு_நீர் – நற் 104/10
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் – நற் 105/5
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து-உற்று – நற் 110/4,5
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல – நற் 110/12
தாழ் நீர் நனம் தலை அழுந்துபட பாஅய் – நற் 112/7
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் இன் நீர்
தடம் கடல் வாயில் உண்டு சில் நீர் என – நற் 115/3,4
தடம் கடல் வாயில் உண்டு சில் நீர் என – நற் 115/4
தெண் நீர் குமிழி இழிதரும் – நற் 124/8
செம் நீர் பொது வினை செம்மல் மூதூர் – நற் 130/4
திருந்து வாய் சுறவம் நீர் கான்று ஒய்யென – நற் 132/2
தோய் மடல் சில் நீர் போல – நற் 133/10
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை – நற் 137/5
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும் – நற் 143/4
நெடும் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை – நற் 148/4
குண்டு நீர் நெடும் சுனை நோக்கி கவிழ்ந்து தன் – நற் 151/10
நீர் அடு நெருப்பின் தணிய இன்று அவர் – நற் 154/9
முது நீர் இலஞ்சி பூத்த குவளை – நற் 160/8
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை – நற் 171/1
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்
துறை கெழு கொண்க நீ நல்கின் – நற் 172/8,9
வறு நீர் நெய்தல் போல – நற் 183/10
இரும் பிணர் தட கை நீட்டி நீர் நொண்டு – நற் 186/2
படு நீர் சிலம்பில் கலித்த வாழை – நற் 188/1
நிறை நீர் புனிற்று புலம் துழைஇ ஆனாய் – நற் 193/3
நீர் அலை தோற்றம் போல – நற் 195/8
கண்பட நீர் ஆழ்ந்தன்றே தந்தை – நற் 198/4
உளெனே வாழி தோழி வளை நீர்
கடும் சுறா எறிந்த கொடும் திமில் பரதவர் – நற் 199/5,6
நீர் மலி கதழ் பெயல் தலைஇய – நற் 205/10
நீர் அணி பெரு வழி நீள் இடை போழ – நற் 221/6
நெடு_நீர் சேர்ப்பன் வரூஉம் ஆறே – நற் 235/10
மல்லல் இரும் கழி மலி நீர் சேர்ப்பற்கு – நற் 239/8
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற – நற் 241/3
துணி நீர் பௌவம் துணையோடு ஆடி – நற் 245/4
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண் – நற் 251/1
சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க – நற் 268/1
வீ சுனை சிறு நீர் குடியினள் கழிந்த – நற் 271/7
நீர் கொள் நெடும் சுனை அமைந்து வார்ந்து உறைந்து என் – நற் 273/7
பேதை நெய்தல் பெரு நீர் சேர்ப்பற்கு – நற் 275/6
தூங்கு நீர் குட்டத்து துடுமென வீழும் – நற் 280/3
பாசடை நெய்தல் பனி நீர் சேர்ப்பன் – நற் 287/5
நெடு நீர் பொய்கை நடுநாள் எய்தி – நற் 290/7
நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல் – நற் 291/1
தண் பெரும் பௌவ நீர் துறைவற்கு நீயும் – நற் 291/5
நெடு_நீர் சேர்ப்பன்-தன் நெஞ்சத்தானே – நற் 303/12
ஈர் மண் செய்கை நீர் படு பசும் கலம் – நற் 308/9
உண்துறை மகளிர் இரிய குண்டு நீர்
வாளை பிறழும் ஊரற்கு நாளை – நற் 310/3,4
வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய் சேறு புலர்ந்து – நற் 311/3
வீங்கு நீர் வார கண்டும் – நற் 325/8
நெடு நீர் தண் கயம் துடுமென பாய்ந்து – நற் 330/3
வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் – நற் 331/7
குவளை குறுநர் நீர் வேட்டு ஆங்கு – நற் 332/2
பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின் – நற் 333/3
திங்களும் திகழ் வான் ஏர்தரும் இமிழ் நீர்
பொங்கு திரை புணரியும் பாடு ஓவாதே – நற் 335/1,2
நீர் அலை கலைஇய ஈர் இதழ் தொடையல் – நற் 339/7
தெண் நீர் மணி சுனை ஆடின் – நற் 339/11
படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என – நற் 340/3
நீர் இரங்கு அரைநாள் மயங்கி கூதிரொடு – நற் 341/8
நீர் அன நிலையன் பேர் அன்பினன் என – நற் 347/8
தேர் திகழ் வறும் புலம் துழைஇ நீர் நயந்து – நற் 352/7
அ மடல் பட்ட அருவி தீம் நீர்
செம் முக மந்தி ஆரும் நாட – நற் 355/4,5
நீர் அலை கலைஇய கண்ணி – நற் 357/9
வம்மோ தோழி மலி நீர் சேர்ப்ப – நற் 363/6
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க – நற் 364/3
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப – நற் 374/7
பல் பூ கானல் மல்கு நீர் சேர்ப்ப – நற் 375/3
பாடு இமிழ் பனி நீர் சேர்ப்பனொடு – நற் 378/11
கானல் மாலை கழி நீர் மல்க – நற் 382/1
கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்பு நீர்
தண்ணம் துறைவன் நாண – நற் 382/7,8
புலவு நீர் அடைகரை யாமை பார்ப்போடு – நற் 385/2
நீர் வார் நிகர் மலர் அன்ன நின் – நற் 391/9
நீர் அலை கலைஇய கூழை வடியா – நற் 398/3
உடை திரை திவலை அரும்பும் தீம் நீர்
மெல்லம்புலம்பன் பிரிந்து என – குறு 5/3,4
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய – குறு 22/1
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் – குறு 25/4
செம் புல பெயல் நீர் போல – குறு 40/4
மணி கேழ் அன்ன மா நீர் சேர்ப்ப – குறு 49/2
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில் – குறு 52/1
குளவி மொய்த்த அழுகல் சில் நீர்
வளை உடை கையள் எம்மொடு உணீஇயர் – குறு 56/2,3
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல – குறு 57/2
குண்டு நீர் இலஞ்சி கெண்டை கதூஉம் – குறு 91/2
நீர் ஓர் அன்ன சாயல் – குறு 95/4
நீர் வார் பைம் புதல் கலித்த – குறு 98/4
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே – குறு 105/6
கடு நவைப்படீஇயரோ நீயே நெடு நீர்
யாணர் ஊரனொடு வதிந்த – குறு 107/5,6
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே – குறு 122/2
கார் புறந்தந்த நீர் உடை வியன் புலத்து – குறு 162/1
மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை – குறு 168/1
மலர்ந்த பூவின் மா நீர் சேர்ப்பற்கு – குறு 175/4
துறை நீர் இரும் கழி புல்லென்றன்றே – குறு 177/2
ஆம்பல் குறுநர் நீர் வேட்டு ஆங்கு இவள் – குறு 178/3
பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர்
தைஇ திங்கள் தண்ணிய தரினும் – குறு 196/3,4
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை – குறு 197/2
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே – குறு 211/7
வருவர்-கொல் வாழி தோழி நீர் இல் – குறு 215/3
மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை – குறு 222/5
வய சுறா வழங்கு நீர் அத்தம் – குறு 230/5
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில் – குறு 242/3
பரல் அவல் படு நீர் மாந்தி துணையோடு – குறு 250/1
கடு மா கடவு-மதி பாக நெடு நீர்
பொரு கயல் முரணிய உண்கண் – குறு 250/4,5
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர்
புது நீர் கொளீஇய உகுத்தரும் – குறு 251/5,6
புது நீர் கொளீஇய உகுத்தரும் – குறு 251/6
நீர் விலங்கு அழுதல் ஆனா – குறு 256/7
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்
கோல் அமை குறும் தொடி குறு_மகள் ஒழிய – குறு 267/4,5
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் – குறு 274/5
நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த – குறு 282/5
நெடு மூது இடைய நீர் இல் ஆறே – குறு 283/8
கடும் சூல் மகளிர் போல நீர் கொண்டு – குறு 287/5
செறி துனி பெருகிய நெஞ்சமொடு பெரு_நீர் – குறு 290/4
குண்டு நீர் பைம் சுனை பூத்த குவளை – குறு 291/6
குண்டு நீர் தாமரை கொங்கின் அன்ன – குறு 300/3
தாங்கு அரு நீர் சுரத்து எறிந்து வாங்கு விசை – குறு 304/3
நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டு – குறு 313/2
சேய் உயர் விசும்பின் நீர் உறு கமம் சூல் – குறு 314/1
எறி சுறா கலித்த இலங்கு நீர் பரப்பின் – குறு 318/1
தெண் நீர் நிகர் மலர் புரையும் – குறு 329/6
நெடும் கழை திரங்கிய நீர் இல் ஆரிடை – குறு 331/1
இரு நீர் சேர்ப்பன் நீப்பின் ஒரு நம் – குறு 334/4
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே – குறு 345/7
நெடு நீர் ஆம்பல் அடை புறத்து அன்ன – குறு 352/1
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும் – குறு 354/1
நீர் பரந்து ஒழுகலின் நிலம் காணலரே – குறு 355/2
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை – குறு 356/1
நாள் இடை படாஅ நளி நீர் நீத்தத்து – குறு 368/6
நிலம் புடைபெயரினும் நீர் திரிந்து பிறழினும் – குறு 373/1
நீர் கால்யாத்த நிரை இதழ் குவளை – குறு 388/1
தாம் நீர் நனம் தலை புலம்ப – குறு 391/8
ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப – குறு 397/3
நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் – குறு 401/2
முள்ளி நீடிய முது நீர் அடைகரை – ஐங் 21/1
நீர் உறை கோழி நீல சேவல் – ஐங் 51/1
நெடு நீர் பொய்கை துடுமென விழூஉம் – ஐங் 61/2
மா நீர் பொய்கை யாணர் ஊர – ஐங் 70/3
பேர் ஊர் அலர் எழ நீர் அலை கலங்கி – ஐங் 77/2
நீர் படர் தூம்பின் பூ கெழு துறைவன் – ஐங் 109/2
மணி நீர் சேர்ப்பனை மறவாதோர்க்கே – ஐங் 117/4
பசி தின அல்கும் பனி நீர் சேர்ப்ப – ஐங் 159/3
நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டு – ஐங் 162/2
நல்கு-மதி வாழியோ நளி நீர் சேர்ப்ப – ஐங் 179/1
சிறு நனி வரைந்தனை கொண்மோ பெரு_நீர் – ஐங் 180/1
நீர் வார் கூந்தல் உளரும் துறைவ – ஐங் 186/2
துணி நீர் அருவி நம்மோடு ஆடல் – ஐங் 224/3
ஆன் நீர் பத்தல் யானை வௌவும் – ஐங் 304/2
நீர் மருங்கு அறுத்த நிரம்பா இயவின் – ஐங் 326/3
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை – ஐங் 377/1
முன் உற விரைந்த நீர் உரை-மின் – ஐங் 397/4
மட மான் அறியா தட நீர் நிலைஇ – ஐங் 398/2
ஆய் மலர் உண்கணும் நீர் நிறைந்தனவே – ஐங் 423/4
ஒண் நுதல் பசப்ப நீ செலின் தெண் நீர்
போது அவிழ் தாமரை அன்ன நின் – ஐங் 424/2,3
நீர் பட எழிலி வீசும் – ஐங் 433/2
நீர் தொடங்கினவால் நெடும் கண் அவர் – ஐங் 453/4
நீர் இகுவு அன்ன நிமிர் பரி நெடும் தேர் – ஐங் 465/1
மணி நிற இரும் கழி நீர் நிறம் பெயர்ந்து – பதி 11/9
நீ சிவந்து இறுத்த நீர் அழி பாக்கம் – பதி 13/12
நிலம் நீர் வளி விசும்பு என்ற நான்கின் – பதி 14/1
பீர் இவர்பு பரந்த நீர் அறு நிறை முதல் – பதி 15/10
நீர் அறல் மருங்கு வழிப்படா பாகுடி – பதி 21/26
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து – பதி 21/36
சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல் – பதி 22/13
நீர் தரு பூசலின் அம்பு அழிக்குநரும் – பதி 22/29
நீர் நிலம் தீ வளி விசும்போடு ஐந்தும் – பதி 24/15
செம் நீர் பூசல் அல்லது – பதி 28/13
இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும் – பதி 30/7
நீர் இமிழ் சிலம்பின் நேரியோனே – பதி 40/20
துளங்கு நீர் வியல்_அகம் ஆண்டு இனிது கழிந்த – பதி 44/21
கெடல் அரும் பல் புகழ் நிலைஇ நீர் புக்கு – பதி 48/3
ஆண்டு நீர் பெற்ற தாரம் ஈண்டு இவர் – பதி 48/5
மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின் – பதி 48/14
துளங்கு நீர் வியல்_அகம் கலங்க கால் பொர – பதி 51/1
அரும் கலம் தரீஇயர் நீர் மிசை நிவக்கும் – பதி 52/3
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு – பதி 64/5
தீம் சுனை நீர் மலர் மலைந்து மதம் செருக்கி – பதி 70/8
நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி – பதி 72/9
ஒய்யும் நீர் வழி கரும்பினும் – பதி 87/4
ஈரம் உடைமையின் நீர் ஓர் அனையை – பதி 90/14
இரங்கு நீர் பரப்பின் மரந்தையோர் பொருந – பதி 90/28
நீர் துனைந்து அன்ன செலவின் – பதி 91/9
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும் – பரி 3/4
நிறை கடல் முகந்து உராய் நிறைந்து நீர் துளும்பும் தம் – பரி 6/1
மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை – பரி 6/6
நீர் அணி அணியின் நிரை நிரை பிடி செல – பரி 6/26
நெய்ம் மாண் சிவிறியர் நீர் மண கோட்டினர் – பரி 6/34
கண் இயல் கண்டு ஏத்தி காரிகை நீர் நோக்கினை – பரி 7/65
தாமம் தலை புனை பேஎம் நீர் வையை – பரி 7/84
நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய் – பரி 8/73
செ வாய் ஆம்பல் செல் நீர் தாமரை – பரி 8/116
நெறி நீர் அருவி அசும்பு உறு செல்வம் – பரி 8/128
நெய்த்தோர் நிற அரக்கின் நீர் எக்கி யாவையும் – பரி 10/12
முத்து நீர் சாந்து அடைந்த மூஉய் தத்தி – பரி 10/13
நீர் அணி காண்போர் நிரை மாடம் ஊர்குவோர் – பரி 10/27
தெளிவு இன்று தீம் நீர் புனல் – பரி 10/111
திருமருத நீர் பூ துறை – பரி 11/30
நிலவு பரந்து ஆங்கு நீர் நிலம் பரப்பி – பரி 11/33
ஆடற்கு நீர் அமைந்தது யாறு – பரி 11/49
வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு_ஊர்பு உழக்குநரும் – பரி 11/53
வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும் – பரி 11/55
துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும் – பரி 11/57
நீர் அணி வெறி செறி மலர் உறு கமழ் தண் – பரி 11/62
நீர் ஒவ்வா வையை நினக்கு – பரி 11/73
தண்டு தழுவா தாவு நீர் வையையுள் – பரி 11/106
நேர்_இழை நின்று-உழி கண் நிற்ப நீர் அவன் – பரி 11/109
சேய் உற்ற கார் நீர் வரவு – பரி 11/114
நீ தக்காய் தை_நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் – பரி 11/115
நறு நீர் வையை நய_தகு நிறையே – பரி 11/140
நளி கடல் முன்னியது போலும் தீம் நீர்
வளி வரல் வையை வரவு – பரி 12/7,8
உரைதர வந்தன்று வையை நீர் வையை – பரி 12/32
பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய – பரி 12/68
துறக்கத்து எழிலை தன் நீர் நிழல் காட்டும் – பரி 12/84
சுடு நீர் வினை குழையின் ஞால சிவந்த – பரி 12/87
துகில் சேர் மலர் போல் மணி நீர் நிறைந்தன்று – பரி 12/93
நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே – பரி 14/2
நீர் அயல் கலித்த நெரி முகை காந்தள் – பரி 14/13
மணி மருள் நன் நீர் சினை மட மயில் அகவ – பரி 15/40
செறுவே விடு மலர் சுமந்து பூ நீர் நிறைதலின் – பரி 16/11
குரும்பையின் முலை பட்ட பூ நீர் துடையாள் – பரி 16/21
வெல் நீர் வீ-வயின் தேன் சோர பல் நீர் – பரி 16/42
வெல் நீர் வீ-வயின் தேன் சோர பல் நீர்
அடுத்தடுத்து ஆடுவார் புல்ல குழைந்து – பரி 16/42,43
ஒருதிறம் அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப – பரி 17/14
நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து – பரி 18/3
கார் ததும்பு நீர் ததும்புவன சுனை – பரி 18/32
புனையா பூ நீர் ஊட்டி புனை கவரி சார்த்தா – பரி 19/86
கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து – பரி 20/1
நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ – பரி 20/15
காரிகை நீர் ஏர் வயல் காம களி நாஞ்சில் – பரி 20/53
கடு மா களிறு அணைத்து கைவிடு நீர் போலும் – பரி 20/105
நெடு நீர் மலி புனல் நீள் மாட கூடல் – பரி 20/106
துப்பு அமை துவர் நீர் துறை மறை அழுத்திய – பரி 21/4
அரை வரை மேகலை அணி நீர் சூழி – பரி 21/14
பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப – பரி 21/36
தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து அவண் – பரி 21/39
மீ நீர் நிவந்த விறல்_இழை கேள்வனை – பரி 21/40
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என – பரி 21/41
பூ நீர் பெய் வட்டம் எறிய புணை பெறாது – பரி 21/42
வண்மை போல் வானம் பொழிந்த நீர் மண் மிசை – பரி 22/8
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என – பரி 22/33
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய – பரி 23/4
ஏம நீர் எழில் வானம் இகுத்தரும் பொழுதினான் – பரி 24/2
நீர் அணி கொண்டன்று வையை என விரும்பி – பரி 24/5
நீர் அணி கொண்ட நிறை அணி அங்காடி – பரி 24/9
நீரும் அவட்கு துணை கண்ணின் நீர் விட்டோய் – பரி 24/44
கரையொடு கடல் இடை வரையொடு கடல் இடை நிரை_நிரை நீர் தரு நுரை – பரி 24/65
இமிழ்வது போன்றது இ நீர் குணக்கு சான்றீர் – பரி 24/82
சிறிதானும் நீர் நிறம் – பரி 24/86
மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும் – பரி 24/88
வழி நீர் விழு நீர அன்று வையை – பரி 24/90
தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீமடுத்து – கலி 1/2
கடைஇய ஆற்று இடை நீர் நீத்த வறும் சுனை – கலி 3/8
அழிவொடு கலங்கிய எவ்வத்தள் ஒரு நாள் நீர்
பொழுது இடைப்பட நீப்பின் வாழ்வாளோ – கலி 4/23,24
இறந்து நீர் செய்யும் பொருளினும் யாம் நுமக்கு – கலி 5/4
நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ – கலி 5/15
உள் நீர் வறப்ப புலர் வாடு நாவிற்கு – கலி 6/4
என் நீர் அறியாதீர் போல இவை கூறல் – கலி 6/7
இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே – கலி 7/12
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர் – கலி 9/11
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை – கலி 12/4
ஊறு நீர் அடங்கலின் உண் கயம் காணாது – கலி 13/7
பயலையால் உணப்பட்டு பண்டை நீர் ஒழிந்த-கால் – கலி 15/13
ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின் – கலி 20/11
ஆறு நீர் இல என அறன் நோக்கி கூறுவீர் – கலி 20/12
யாறு நீர் கழிந்து அன்ன இளமை நும் நெஞ்சு என்னும் – கலி 20/13
தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ – கலி 20/14
வேள் நீர் உண்ட குடை ஓர் அன்னர் – கலி 23/9
மணக்கும்-கால் மலர் அன்ன தகையவாய் சிறிது நீர்
தணக்கும்-கால் கலுழ்பு ஆனா கண் எனவும் உள அன்றோ – கலி 25/13,14
ஈங்கு நீர் அளிக்கும்-கால் இறை சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/17
ஈங்கு நீர் அளிக்கும்-கால் இறை சிறந்து ஒரு நாள் நீர்
நீங்கும்-கால் நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ – கலி 25/17,18
ஒரு நாள் நீர் அளிக்கும்-கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/21
ஒரு நாள் நீர் அளிக்கும்-கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர்
பாராட்டா-கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ – கலி 25/21,22
ஒன்னாதார் கடந்து அடூஉம் உரவு நீர் மா கொன்ற – கலி 27/15
கண் நிலா நீர் மல்க கவவி நாம் விடுத்த-கால் – கலி 35/11
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள் வைகறை – கலி 38/11
வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர – கலி 44/5
அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து – கலி 45/3
இருள் தூங்கு சோலை இலங்கு நீர் வெற்ப – கலி 50/5
உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை – கலி 51/6
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என யானும் – கலி 51/8
உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும் – கலி 51/13
கயல் உமிழ் நீர் போல கண் பனி கலுழா-கால் – கலி 53/11
கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெற – கலி 54/1
ஊர் கால் நிவந்த பொதும்பருள் நீர் கால் – கலி 56/1
முழங்கு நீர் புணை என அமைந்த நின் தட மென் தோள் – கலி 56/20
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ – கலி 59/13
கண்ணும் நீர் ஆக நடுங்கினன் இன் நகாய் – கலி 60/8
உண்பவோ நீர் உண்பவர் – கலி 62/11
வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்ட – கலி 66/1
நீர் முற்றி மதில் பொரூஉம் பகை அல்லால் நேராதார் – கலி 67/4
நீர் இதழ் புலரா கண் இமை கூம்ப இயைபவால் – கலி 70/16
துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார – கலி 71/4
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின் – கலி 73/19
நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய – கலி 75/1
பௌவ நீர் சாய் கொழுதி பாவை தந்தனைத்தற்கோ – கலி 76/7
அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் – கலி 77/4
அரி நீர் அவிழ் நீலம் அல்லி அனிச்சம் – கலி 91/1
அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு – கலி 97/10
நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக – கலி 98/14
ஆர்க்கும் ஞெகிழத்தான் நன் நீர் நடை தட்ப – கலி 98/24
ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்க – கலி 98/27
ஈண்டு நீர் மிசை தோன்றி இருள் சீக்கும் சுடரே போல் – கலி 100/1
நீர் ஆர் நிழல குடம் சுட்டு_இனத்து உள்ளும் – கலி 109/3
யார் இவன் என்னை விலக்குவான் நீர் உளர் – கலி 112/1
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும் – கலி 114/19
பள்ளிபுக்கது போலும் பரப்பு நீர் தண் சேர்ப்ப – கலி 121/6
தூங்கு நீர் இமிழ் திரை துணை ஆகி ஒலிக்குமே – கலி 121/8
நிறை ஆனாது இழிதரூஉம் நீர் நீந்து கண்ணாட்கு – கலி 121/10
நீல நீர் உடை போல தகைபெற்ற வெண் திரை – கலி 124/3
வால் எக்கர் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப – கலி 124/4
நின்று நீர் உக கலுழும் நெடும் பெரும் கண் அல்லா-கால் – கலி 124/16
இலங்கு நீர் சேர்ப்ப கொடியை காண் நீ – கலி 125/15
எக்கர் மேல் இறைகொள்ளும் இலங்கு நீர் தண் சேர்ப்ப – கலி 126/5
நீர் நீவி கஞன்ற பூ கமழும்-கால் நின் மார்பில் – கலி 126/10
வரி மணல் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப – கலி 127/5
உரவு நீர் சேர்ப்ப அருளினை அளிமே – கலி 127/22
பாய் திரை பாடு ஓவா பரப்பு நீர் பனி கடல் – கலி 129/8
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என் – கலி 131/1
வால் நீர் கிடக்கை வயங்கு நீர் சேர்ப்பனை – கலி 131/43
வால் நீர் கிடக்கை வயங்கு நீர் சேர்ப்பனை – கலி 131/43
உரவு நீர் திரை பொர ஓங்கிய எக்கர் மேல் – கலி 132/1
நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முட தாழை – கலி 133/4
பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர – கலி 134/6
உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி – கலி 136/2
பௌவ நீர் தோன்றி பகல் செய்யும் மாத்திரை – கலி 142/42
நோயுறு வெம் நீர் தெளிப்பின் தலைக்கொண்டு – கலி 142/53
மணியுள் பரந்த நீர் போல துணிவாம் – கலி 142/63
கலங்கிய நீர் போல் தெளிந்து நலம் பெற்றாள் – கலி 142/65
அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின் யானும் – கலி 143/13
ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல் ஆயின் – கலி 143/44
நீர் அலர் நீலம் என அவர்க்கு அ ஞான்று – கலி 143/50
நீர் பெய்த காலே சினம் தணியும் மற்று இஃதோ – கலி 144/60
பேர் அமர் உண்கண் நிறை மல்க அ நீர் தன் – கலி 146/7
நீர் உள்ளும் தோன்றுதி ஞாயிறே அ வழி – கலி 147/31
மல்லல் நீர் திரை ஊர்பு மால் இருள் மதி சீப்ப – கலி 148/5
அரைசு கால்கிளர்ந்து அன்ன உரவு நீர் சேர்ப்ப கேள் – கலி 149/3
பிறங்கு நீர் சடை கரந்தான் அணி அன்ன நின் நிறம் – கலி 150/9
அறு நீர் பைம் சுனை ஆம் அற புலர்தலின் – அகம் 1/12
பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு – அகம் 5/21
தூ நீர் பயந்த துணை அமை பிணையல் – அகம் 5/23
சுடர் பூ தாமரை நீர் முதிர் பழனத்து – அகம் 6/16
நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து – அகம் 11/12
நாய் உடை முது நீர் கலித்த தாமரை – அகம் 16/1
நீர் இல் அத்தத்து ஆரிடை மடுத்த – அகம் 17/12
நீர் நிறம் கரப்ப ஊழ்-உறுபு உதிர்ந்து – அகம் 18/1
பெரு_நீர் அழுவத்து எந்தை தந்த – அகம் 20/1
நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடி – அகம் 29/17
அறு நீர் அம்பியின் நெறி முதல் உணங்கும் – அகம் 29/18
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி – அகம் 43/5
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு – அகம் 45/4
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய – அகம் 46/4
நெடு நீர் இரும் கழி கடு_மீன் கலிப்பினும் – அகம் 50/2
பயின்று வரும்-மன்னே பனி நீர் சேர்ப்பன் – அகம் 50/6
கண் நிறை நீர் கொடு கரக்கும் – அகம் 50/13
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – அகம் 53/5
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி – அகம் 54/16
நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி – அகம் 57/2
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்_அகம் பொற்ப – அகம் 62/14
கடு நீர் வரித்த செம் நில மருங்கின் – அகம் 64/8
கானல் அம் பெரும் துறை கவினி மா நீர்
பாசடை கலித்த கணை கால் நெய்தல் – அகம் 70/10,11
முண்டகம் கலித்த முது நீர் அடைகரை – அகம் 80/7
பாடு இன் அருவி பனி நீர் இன் இசை – அகம் 82/3
நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேனே – அகம் 82/18
தாழ் பெயல் பெரு_நீர் வலன் ஏர்பு வளைஇ – அகம் 84/3
சூர் சுனை துழைஇ நீர் பயம் காணாது – அகம் 91/4
தண் பல் அருவி தாழ் நீர் ஒரு சிறை – அகம் 92/10
தெண் நீர் உயர் கரை குவைஇய – அகம் 93/22
வண்டு பட தொடுத்த நீர் வார் கண்ணியன் – அகம் 94/6
புகர் முகம் பொருத புது நீர் ஆலி – அகம் 108/4
எறி படை கழீஇய சேய் அரி சின் நீர்
அறு துறை அயிர் மணல் படு_கரை போகி – அகம் 113/19,20
தீம் நீர் கான்யாற்று அவிர் அறல் போன்றே – அகம் 117/19
நெடு நீர் இரும் கழி பரி மெலிந்து அசைஇ – அகம் 120/11
வறுமை கூரிய மண் நீர் சிறு குள – அகம் 121/3
மாரி வானம் தலைஇ நீர் வார்பு – அகம் 128/12
கடை மணி உகு நீர் துடைத்த ஆடவர் – அகம் 131/9
தண் நறும் படு நீர் மாந்தி பதவு அருந்து – அகம் 139/9
நீர் வார் மருங்கின் ஈர் அணி திகழ – அகம் 139/15
நீர் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளி – அகம் 142/16
இரங்கு நீர் பரப்பின் கானல் அம் பெருந்துறை – அகம் 152/6
நெடு நீர் அவல பகு வாய் தேரை – அகம் 154/2
நீர் காய் வருத்தமொடு சேர்வு_இடம் பெறாது – அகம் 155/10
செழு நீர் தண் கழி நீந்தலின் ஆழி – அகம் 160/12
சுனை கொள் தீம் நீர் சோற்று உலை கூட்டும் – அகம் 169/7
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் – அகம் 172/1
நேர் கால் முது கொடி குழைப்ப நீர் சொரிந்து – அகம் 174/6
வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு – அகம் 176/8
நீர் மலி மண் அளை செறியும் ஊர – அகம் 176/12
யாறு சேர்ந்து அன்ன ஊறு நீர் படாஅர் – அகம் 178/7
பூ விரி அகன் துறை கணை விசை கடு நீர்
காவிரி பேரியாற்று அயிர் கொண்டு ஈண்டி – அகம் 181/11,12
பனி துறை பெரும் கடல் இறந்து நீர் பருகி – அகம் 183/6
நீர் மிசை நிவந்த நெடும் தாள் அகல் இலை – அகம் 186/4
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர – அகம் 199/4
ஊர் என உணரா சிறுமையொடு நீர் உடுத்து – அகம் 200/3
நீர் ஒலித்த அன்ன பேஎர் – அகம் 211/16
நீர் மாண் எஃகம் நிறத்து சென்று அழுந்த – அகம் 212/20
நிழல் கவின் இழந்த நீர் இல் நீள் இடை – அகம் 213/9
இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த – அகம் 213/22
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை – அகம் 219/16
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை – அகம் 223/8
விடியல் வந்த பெரு நீர் காவிரி – அகம் 226/10
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி – அகம் 227/4
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – அகம் 229/3
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர்
பல் இதழ் மழை கண் பாவை மாய்ப்ப – அகம் 229/11,12
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை – அகம் 234/1
துணி நீர் இலஞ்சி கொண்ட பெரு மீன் – அகம் 236/2
பெயல் நீர் புது வரல் தவிர சினை நேர்பு – அகம் 243/5
நெடு நீர் பொய்கை துணையொடு புணரும் – அகம் 246/3
மலி நீர் அகல் வயல் யாணர் ஊர – அகம் 246/4
புலவு திரை பெரும் கடல் நீர் இடை போழ – அகம் 255/2
நார் அரை மருங்கின் நீர் வர பொளித்து – அகம் 257/15
தண் மழை தவழும் தாழ் நீர் நனம் தலை – அகம் 258/5
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்க – அகம் 259/3
பெயல் நீர் தலைஇ உலவை இலை நீத்து – அகம் 259/4
நீர் திகழ் கண்ணியர் ஊர்-வயின் பெயர்தர – அகம் 264/6
ஏர் தரு கடு நீர் தெருவு-தொறு ஒழுக – அகம் 264/8
நீர் முதல் கரந்த நிதியம்-கொல்லோ – அகம் 265/6
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழை கண் – அகம் 266/6
பெரு_நீர் கானல் தழீஇய இருக்கை – அகம் 269/21
நெடும் சேண் வந்த நீர் நசை வம்பலர் – அகம் 271/6
சென்று நீர் அவணிர் ஆகி நின்று தரு – அகம் 271/9
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற – அகம் 272/7
இரு நீர் சேர்ப்பின் உப்பு உடன் உழுதும் – அகம் 280/8
பெரு_நீர் குட்டம் புணையொடு புக்கும் – அகம் 280/9
நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன் – அகம் 282/4
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு – அகம் 282/7
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும் – அகம் 284/6
சிறு பல் தொல் குடி பெரு_நீர் சேர்ப்பன் – அகம் 290/8
நீர் வார் கண்ணின் கருவிளை மலர – அகம் 294/5
நெய் தோய்த்து அன்ன நீர் நனை அம் தளிர் – அகம் 294/7
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப – அகம் 295/1
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர் – அகம் 295/9
பெரு நீர் வையை அவளொடு ஆடி – அகம் 296/5
நீர் முள் வேலி புலவு நாறு முன்றில் – அகம் 297/12
நீர் வாழ் முதலை ஆவித்து அன்ன – அகம் 301/6
கார் வான் முழக்கின் நீர் மிசை தெவுட்டும் – அகம் 301/18
அழி நீர் மீன் பெயர்ந்து ஆங்கு அவர் – அகம் 303/19
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல் – அகம் 304/2
ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் – அகம் 306/5
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே – அகம் 310/17
நீலத்து அன்ன நீர் பொதி கருவின் – அகம் 314/1
துறை மீன் வழங்கும் பெரு நீர் பொய்கை – அகம் 316/1
கானல் அம் சிறுகுடி பெரு_நீர் சேர்ப்ப – அகம் 320/5
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக – அகம் 324/13
ஆவி அம் வரி நீர் என நசைஇ – அகம் 327/9
செம் வரை கொழி நீர் கடுப்ப அரவின் – அகம் 327/12
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட – அகம் 329/11
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய – அகம் 332/3
பாம்பு என முடுகு நீர் ஓட கூம்பி – அகம் 339/3
நீர் இழி மருங்கில் கல் அளை கரந்த அம் – அகம் 342/11
மீது அழி கடு நீர் நோக்கி பைப்பய – அகம் 346/10
சேந்தனை சென்மோ பெரு_நீர் சேர்ப்ப – அகம் 350/9
தெண் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து – அகம் 353/13
உண் நீர் இன்மையின் ஒல்குவன தளர – அகம் 353/14
மிகு பெயல் நிலைஇய தீம் நீர் பொய்கை – அகம் 357/13
நீடு நீர் நெடும் சுனை ஆயமொடு ஆடாய் – அகம் 358/7
இரவின் வம்மோ உரவு நீர் சேர்ப்ப – அகம் 360/15
பாம்பு உடை விடர பனி நீர் இட்டு துறை – அகம் 362/1
நீர் சூழ் வியன் களம் பொலிய போர்பு அழித்து – அகம் 366/2
இரு நீர் பரப்பின் பனி துறை பரதவர் – அகம் 366/6
கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர்
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி – அகம் 368/10,11
நெய்தல் அம் படுவில் சில் நீர் உண்ணாது – அகம் 371/7
என்ன ஆம்-கொல் தாமே தெண் நீர்
ஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசைஇ – அகம் 371/11,12
நெடு நீர் பயந்த நிரை இதழ் குவளை – அகம் 381/19
வினை அமை வரல் நீர் விழு தொடி தத்த – அகம் 383/9
ஆர நீர் ஊட்டி புரப்போர் – அகம் 383/13
ஈரம் நைத்த நீர் அறு நனம் தலை – அகம் 395/6
நெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின் – அகம் 396/14
இருள் நீர் இட்டு சுரம் நீந்தி துறை கெழு – அகம் 400/18
நேமி தந்த நெடு_நீர் நெய்தல் – அகம் 400/21
நீர் அறவு அறியா கரகத்து – புறம் 1/12
நீர் இல்ல நீள் இடைய – புறம் 3/18
நீர் நிலை நிவப்பின் கீழும் மேலது – புறம் 6/6
செம் நீர் பசும்_பொன் வயிரியர்க்கு ஈத்த – புறம் 9/9
நன் நீர் பஃறுளி மணலினும் பலவே – புறம் 9/11
விழு நீர் வேலி நாடு கிழவோனே – புறம் 13/13
நீர் அழுவ நிவப்பு குறித்து – புறம் 14/6
கடி துறை நீர் களிறு படீஇ – புறம் 16/6
நீர் தாழ்ந்த குறும் காஞ்சி – புறம் 18/7
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் – புறம் 18/18
மு நீர் உண்டு முந்நீர் பாயும் – புறம் 24/16
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி – புறம் 37/10
நீர் தரு மகளிர் குற்ற குவளையும் – புறம் 42/16
மிக்கு வரும் இன் நீர் காவிரி – புறம் 43/22
பூ இல் வறும் தலை முடிப்பவும் நீர் இல் – புறம் 44/7
பிறங்கு நீர் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமே – புறம் 49/6
நீர் மிகின் சிறையும் இல்லை தீ மிகின் – புறம் 51/1
நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ் நீர்
வெண் தலை புணரி அலைக்கும் செந்தில் – புறம் 55/19,20
இ நீர் ஆகலின் இனியவும் உளவோ – புறம் 58/18
நெடு நீர் கெண்டையொடு பொறித்த – புறம் 58/31
பாசடகு மிசையார் பனி நீர் மூழ்கார் – புறம் 62/14
நெடு நீர் புற்கை நீத்தனம் வரற்கே – புறம் 64/7
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர்
மன்பதை புரக்கும் நன் நாட்டு பொருநன் – புறம் 68/9,10
விழுமியோன் பெறுகுவன் ஆயின் தாழ் நீர்
அறு கய மருங்கின் சிறு கோல் வெண் கிடை – புறம் 75/7,8
நீர் துறை படியும் பெரும் களிறு போல – புறம் 94/2
மை ஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர்
கை_மான் கொள்ளுமோ என – புறம் 96/7,8
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய – புறம் 99/3
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே – புறம் 110/6
நீர் வார் கண்ணேம் தொழுது நின் பழிச்சி – புறம் 113/6
தீம் நீர் பெரும் குண்டு சுனை பூத்த குவளை – புறம் 116/1
தெண் நீர் சிறு குளம் கீள்வது மாதோ – புறம் 118/3
கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும் – புறம் 137/7
மணி அன்ன நீர் கடல் படரும் – புறம் 137/11
பளிங்கு வகுத்து அன்ன தீ நீர்
நளி மலை நாடன் நள்ளி அவன் எனவே – புறம் 150/27,28
பனி நீர் பூவா மணி மிடை குவளை – புறம் 153/7
சில் நீர் வினவுவர் மாந்தர் அது போல் – புறம் 154/3
நீர் உலையாக ஏற்றி மோர் இன்று – புறம் 159/11
நீர் சூழ் நிலவரை உயர நின் – புறம் 160/29
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றி ஆங்கு – புறம் 161/7
நீர் நாண நெய் வழங்கியும் – புறம் 166/21
பூ விரி புது நீர் காவிரி புரக்கும் – புறம் 166/28
மல்கு நீர் வரைப்பில் கயம் பல உணங்க – புறம் 174/25
பாரி பறம்பின் பனி சுனை தெண் நீர்
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல – புறம் 176/9,10
நீர் வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர் – புறம் 192/9
தெண் நீர் பரப்பின் இமிழ் திரை பெரும் கடல் – புறம் 204/5
உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே – புறம் 204/6
உண் நீர் மருங்கின் அதர் பல ஆகும் – புறம் 204/9
நீர் இன்று பெயரா ஆங்கு தேரொடு – புறம் 205/12
பொங்கு நீர் உடுத்த இ மலர் தலை உலகத்து – புறம் 213/3
நீர் நணி படி கோடு ஏறி சீர் மிக – புறம் 243/7
நெடு நீர் குட்டத்து துடுமென பாய்ந்து – புறம் 243/9
நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழ – புறம் 247/5
கணை கோட்டு வாளை மீ நீர் பிறழ – புறம் 249/2
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல் – புறம் 266/6
நீர் அறவு அறியா நில முதல் கலந்த – புறம் 271/1
நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் – புறம் 280/6
மண்-உறு மழி தலை தெண் நீர் வார – புறம் 280/11
நெடு நீர் பொய்கை பிறழிய வாளை – புறம் 287/8
பெரு நீர் மேவல் தண்ணடை எருமை – புறம் 297/1
செம் கண் சில் நீர் பெய்த சீறில் – புறம் 319/2
குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின் – புறம் 325/3
தெண் நீர் படுவினும் தெருவினும் திரிந்து – புறம் 332/7
ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின் – புறம் 338/1
நெடு நீர் பரப்பின் வாளையொடு உகளுந்து – புறம் 339/5
குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன – புறம் 347/6
என் ஆவது-கொல் தானே தெண் நீர்
பொய்கை மேய்ந்த செ வரி நாரை – புறம் 351/8,9
கை பெய்த நீர் கடல் பரப்ப – புறம் 362/12
வெம் வாய் பெய்த பூத நீர் சால்க என – புறம் 372/11
மிசை பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து – புறம் 380/6
நீர் நாண நெய் வழங்கி – புறம் 384/16
காவிரி அணையும் தாழ் நீர் படப்பை – புறம் 385/8
நீர் நுங்கின் கண் வலிப்ப – புறம் 389/1
முது நீர் பாசி அன்ன உடை களைந்து – புறம் 390/14
மலை அலர் அணியும் தலை நீர் நாடன் – புறம் 390/24
இரு நீர் பெரும் கழி நுழை மீன் அருந்தும் – புறம் 391/15
நெடு நீர் கூஉம் மணல் தண் கான் – புறம் 396/5
வள நீர் வாட்டாற்று எழினியாதன் – புறம் 396/13
பழம் சோறு அயிலும் முழங்கு நீர் படப்பை – புறம் 399/11
தேறு நீர் பரப்பின் யாறு சீத்து உய்த்து – புறம் 400/20
உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம் – கம்.பால:1 12/4
சேர்த்த நீர் திவலை பொன்னும் முத்தமும் திரையின் வீசி – கம்.பால:1 18/2
வரம்பு எலாம் முத்தம் தத்தும் மடை எலாம் பணிலம் மா நீர்
குரம்பு எலாம் செம்பொன் மேதி குழி எலாம் கழுநீர் கொள்ளை – கம்.பால:2 2/1,2
குண்டல கோல மைந்தர் குடைந்த நீர் கொள்ளை சாற்றின் – கம்.பால:2 12/2
ஈர நீர் படிந்து இ நிலத்தே சில – கம்.பால:2 25/1
வீடு சேர நீர் வேலை கால் மடுத்து – கம்.பால:2 61/1
நடை இள அன்னங்கள் நளின நீர் கயல் – கம்.பால:3 53/2
ஒன்று நீர் கேண்ம் என உரைத்தல் மேயினான் – கம்.பால:5 17/4
அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடும்-மின் என்றான் – கம்.பால:5 23/4
வீழ்ந்தனன் அடி மிசை விழிகள் நீர் தர – கம்.பால:5 47/1
தாழ்ந்து எழு மாதரார் தம்மை நோக்கி நீர்
போழ்ந்தனிர் எனது இடர் புணர்ப்பினால் என்றான் – கம்.பால:5 47/3,4
புயல் பொழி தட கையால் தொழுது பொங்கு நீர்
கயல் பொரு விழியொடும் கலை வலாளனை – கம்.பால:5 72/2,3
அலப்பு நீர் உடுத்த பார் அளிக்கும் மைந்தரை – கம்.பால:5 79/3
ஈந்தனன் பல்_இயம் துவைப்ப ஏகி நீர்
தோய்ந்தனன் சரயு நல் துறை-கண் எய்தியே – கம்.பால:5 93/3,4
படையூற்றம் இலன் சிறியன் இவன் பெரியோய் பணி இதுவேல் பனி நீர் கங்கை – கம்.பால:6 13/2
வானவர்க்கு இரங்கி நீர் வளைந்தது ஒத்ததே – கம்.பால:7 13/4
பொடி உடை கானம் எங்கும் குருதி_நீர் பொங்க வீழ்ந்த – கம்.பால:7 51/1
போதுடன் அயினி நீர் சுழற்றி போற்றினர் – கம்.பால:10 51/4
விண்ணும் மண்ணும் திசை அனைத்தும் விழுங்கி கொண்ட விரி நல் நீர்
பண்ணை வெண்ணெய் சடையன் தன் புகழ் போல் எங்கும் பரந்து உளதால் – கம்.பால:10 73/3,4
ஒரு துறையில் நீர் உண்ண உலகு ஆண்டான் உளன் ஒருவன் – கம்.பால:12 7/4
உடல் தோட்ட நெடு வேலாய் இவர் குலத்தோர் உவரி நீர்
கடல் தோட்டார் எனின் வேறு ஓர் கட்டுரையும் வேண்டுமோ – கம்.பால:12 10/3,4
நீர் காத்த கடல் புடை சூழ் நிலம் காத்தேன் என்னின் பின் – கம்.பால:12 18/3
சீத நீர் தெளித்த மென் பூம் சேக்கையை அரிதின் சேர்ந்தாள் – கம்.பால:13 45/4
அள்ளல் நீர் மருத வைப்பு அதனில் அன்னம் ஆம் – கம்.பால:14 26/2
மருங்குல் எங்கு மறந்தது நீர் என்றான் – கம்.பால:14 34/4
நாறு பூம் குழல் நங்கையர் கண்ணின் நீர்
ஊறு நேர் வந்து உருவு வெளிப்பட – கம்.பால:14 43/1,2
செய்களின் மடுவில் நல் நீர் சிறைகளில் நிறைய பூத்த – கம்.பால:14 53/1
நீர் சிறை பற்றி ஏறா நின்ற குன்று அனைய வேழம் – கம்.பால:14 59/4
அரு மறை வருக்கம் ஓதி அறுகு நீர் தெளித்து வாழ்த்தி – கம்.பால:14 73/2
நீர் உடை ஆடையாளும் நெளித்தனள் முதுகை என்றால் – கம்.பால:14 80/3
நீர் திரை நிரைத்த என நீள் திரை நிரைத்தார் – கம்.பால:15 14/1
வான நீர் ஆறு பாய்ச்சி ஐவனம் வளர்ப்பர் மாதோ – கம்.பால:16 4/4
வடகத்தோடு உடுத்த தூசை மாசு இல் நீர் நனைப்ப நோக்கி – கம்.பால:16 18/3
பாளை வீ விரிந்தது என்ன பரந்து நீர் உந்துவாரும் – கம்.பால:18 4/3
தொண்டை வாய் பெய்து தூ நீர் கொழுநர் மேல் தூகின்றாரும் – கம்.பால:18 5/3
உள் நிறை கயலை நோக்கி ஓடு நீர் தடங்கட்கு எல்லாம் – கம்.பால:18 7/3
எற்று நீர் குடையும்-தோறும் ஏந்து பேர் அல்குல்-நின்றும் – கம்.பால:18 11/2
நெய் கொள் ஓதியின் நீர் முகந்து எற்றினான் – கம்.பால:18 25/2
அனைய நீர் வறிது ஆக வந்து ஏறியே – கம்.பால:18 30/3
மேவினார் பிரிந்தார் அந்த வீங்கு நீர்
தாவு தண் மதி-தன்னொடும் தாரகை – கம்.பால:18 31/1,2
ஆன நீர் விளையாடலை நோக்கினான் – கம்.பால:18 32/2
ஆட்டு நீர் கலசமே என்னல் ஆன ஓர் – கம்.பால:19 39/3
உள்ளத்து ஆர் உயிர்_அன்னாள் மேல் உதைபடும் என்று நீர் நும் – கம்.பால:19 59/3
துப்பு உடை மணலிற்று ஆகி கங்கை நீர் சுருங்கி காட்ட – கம்.பால:20 2/2
உப்பு உடை கடலும் தெண் நீர் உண் நசை உற்றது அன்றே – கம்.பால:20 2/4
ஈண்டு நீர் நகரின் பாங்கர் இரு நில கிழவன் எய்த – கம்.பால:20 3/2
கங்கை நீர் நாடன் சேனை மற்று உள கடல்கள் எல்லாம் – கம்.பால:20 5/1
நிலை குலாம் மகர நீர் நெடிய மா கடல் எலாம் – கம்.பால:20 6/2
உன்னு பேர் அன்பு மிக்கு ஒழுகி ஒத்து ஒண் கண் நீர்
பன்னு தாரைகள் தர தொழுது எழும் பரதனை – கம்.பால:20 24/1,2
பள்ளத்து பாயும் நல் நீர் அனையவர் பானல் பூத்த – கம்.பால:21 3/1
மண்ணின் நீர் உலந்து வானம் மழை அற வறந்த காலத்து – கம்.பால:21 4/3
உண்ணும் நீர் கண்டு வீழும் உழை குலம் பலவும் ஒத்தார் – கம்.பால:21 4/4
பனி வரு மலர் கண் நீர் பரதன் கோல் கொள – கம்.பால:23 72/2
கோ_மகன் முன் சனகன் குளிர் நல் நீர்
பூ_மகளும் பொருளும் என நீ என் – கம்.பால:23 86/1,2
கம்பித்து அலை எறி நீர் உறு கலம் ஒத்து உலகு உலைய – கம்.பால:24 8/1
நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான் – கம்.பால:24 45/4
என் உணர்வு அனைய நீர் இனிது கேட்டிரால் – கம்.அயோ:1 12/4
வெள்ள நீர் உலகினில் விண்ணில் நாகரில் – கம்.அயோ:1 17/1
இம்மையின் உதவி நல் இசை நடாய நீர்
அம்மையும் உதவுதற்கு அமைய வேண்டுமால் – கம்.அயோ:1 23/3,4
அனையது ஆகிய உவகையன் கண்கள் நீர் அரும்ப – கம்.அயோ:1 42/1
நலம் கொள் மைந்தனை தழுவினன் என்பது என் நளி நீர்
நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான் – கம்.அயோ:1 59/1,2
புகல நீர் புகன்ற இ பொம்மல் வாசகம் – கம்.அயோ:1 78/2
கெடுத்து ஒழிந்தனை உனக்கு அரும் புதல்வனை கிளர் நீர்
உடுத்த பாரகம் உடையவன் ஒரு மகற்கு எனவே – கம்.அயோ:2 83/1,2
காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார் – கம்.அயோ:3 94/4
சீத பனி நீர் அளவி திண் கால் உக்கம் மென் கால் – கம்.அயோ:4 38/1
எண்ணும் நீர் நான்மறையோர் எரி முன் நின் மேல் சொரிய – கம்.அயோ:4 55/2
புக்கு பெரு நீர் நுகரும் பொரு போதகம் என்று ஒலி மேல் – கம்.அயோ:4 75/1
உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு ஒரு நீ – கம்.அயோ:4 78/1
இன்று உம் புதல்வன் இனி நீர் ஏவும் பணி செய்திடுவேன் – கம்.அயோ:4 84/2
விண்ணில் சுடரும் கெட மெய்யினில் நீர் விரிப்ப – கம்.அயோ:4 112/2
நீர் ஆய் உக கண்ணினும் நெஞ்சு அழிகின்ற நீரார் – கம்.அயோ:4 143/2
நீர் உள எனின் உள மீனும் நீலமும் – கம்.அயோ:4 152/1
விரை தடம் தாமரை கண்ணை மிக்க நீர்
நிரைத்து இடை இடை விழ நெடிது நிற்கின்றான் – கம்.அயோ:4 155/3,4
உக்கன நீர் வறந்து உதிர வாரியே – கம்.அயோ:4 170/4
ஒழுக்கிய கண்ணின் நீர் கலுழி ஊற்றிடை – கம்.அயோ:4 188/3
அஞ்சன கண்ணின் நீர் அருவி சோர்தர – கம்.அயோ:4 193/3
நல் நெடும் கண்களின் நான்ற நீர் துளி – கம்.அயோ:4 194/1
நீர் ஒலி நீத்தன நீத்தம் போலுமே – கம்.அயோ:4 202/4
பொழிந்த உண்கண் நீர் புது புனல் ஆட்டினர் புலம்ப – கம்.அயோ:4 214/2
வழிந்த நீர் நெடும் கண்ணினள் வள்ளலை நோக்கி – கம்.அயோ:4 214/4
கண்ணில் நீர் கடல் கைவிட நேர்கிலன் – கம்.அயோ:4 222/3
ஆதி மன்னனை ஆற்று-மின் நீர் என்றான் – கம்.அயோ:4 230/3
கைகள் நீர் பரந்து கால் தொடர கண் உகும் – கம்.அயோ:5 2/1
வெய்ய நீர் வெள்ளத்து மெள்ள சேறலால் – கம்.அயோ:5 2/2
உய்ய ஏழ்_உலகும் ஒன்று ஆன நீர் உழல் – கம்.அயோ:5 2/3
தட கையால் எடுத்து அவன் தழுவி கண்ண நீர்
துடைத்து வேறு இருத்தி மற்று இனைய சொல்லினான் – கம்.அயோ:5 26/1,2
நெறி இரும் கூந்தல் நங்கை சீறடி நீர் கொப்பூழின் – கம்.அயோ:6 5/2
நீர் கொண்ட நெடும் தேர் பாகன் நிலை கண்டே திருவின் தீர்ந்தார் – கம்.அயோ:6 9/4
வான் நீர் சுண்டி மண் அற வற்றி மறுகு உற்ற – கம்.அயோ:6 16/3
மீன் நீர் வேலை முரசு இயம்ப விண்ணோர் ஏத்த மண் இறைஞ்ச – கம்.அயோ:6 30/1
தூ நீர் ஒளி வாள் புடை இலங்க சுடர் தேர் ஏறி தோன்றினான் – கம்.அயோ:6 30/2
பல் நந்து உகு தரளம் தொகு படர் பந்திகள் படு நீர்
அன்னம் துயில் வதி தண்டலை அயல் நந்து உளை புளினம் – கம்.அயோ:7 7/1,2
தள்ளும் நீர் பெரும் கங்கை தரங்கத்தால் – கம்.அயோ:7 19/1
பொங்கு நீர் சுழி போவன போன்றதே – கம்.அயோ:7 23/4
அருந்தும் நீர் என்று அமரரை ஊட்டினான் – கம்.அயோ:7 27/2
நெடிய தானை நெருங்கலின் நீர் முகில் – கம்.அயோ:8 2/3
எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை குகன் ஒருவன் என்றான் – கம்.அயோ:8 11/4
இங்கு உறைந்து எறி நீர் கங்கை ஏறுதும் நாளை யாணர் – கம்.அயோ:8 15/2
இரு கண் நீர் அருவி சோர குகனும் ஆண்டு இருந்தான் என்னே – கம்.அயோ:8 18/3
சேல் உடை நெடு நல் நீர் சிந்தினர் விளையாட – கம்.அயோ:8 33/2
நிறையும் நீர் மலர் நெடும் கனி கிழங்கு காய் கிடந்து ஓர் – கம்.அயோ:9 30/1
கன்று நீர் நுகர் காளிந்தி எனும் நதி கண்டார் – கம்.அயோ:9 34/4
ஊறும் மென் கனி கிழங்கினோடு உண்டு நீர் உண்டார் – கம்.அயோ:9 35/3
காலை வேலையை கடந்தது கழிந்த நீர் கடிதின் – கம்.அயோ:9 37/3
மேலை வேலையில் பாய்ந்தது மீண்ட நீர் வெள்ளம் – கம்.அயோ:9 37/4
நீள மாலைய துயில்வன நீர் உண்ட கமம் சூல் – கம்.அயோ:10 2/3
அருவி நீர் கொடு வீச தான் அ புறத்து ஏறி – கம்.அயோ:10 14/3
அலவும் நுண் துளி அருவி நீர் அரம்பையர் ஆட – கம்.அயோ:10 25/2
அளவு_இல் மூப்பினர் அரும் தவர்க்கு அருவி நீர் கொணர்ந்து – கம்.அயோ:10 29/3
நீர் துறந்தன தாமரை நீத்து என – கம்.அயோ:11 18/3
பேயீரே நீர் இன்னம் இருக்க பெறுவீரே – கம்.அயோ:11 74/2
தாயீரே நீர் இன்னும் எனக்கு என் தருவீரே – கம்.அயோ:11 74/4
பிடித்திலிர் போலும் நீர் பிழைத்திரால் எனும் – கம்.அயோ:11 89/3
நறியன அயலவர் நாவில் நீர் வர – கம்.அயோ:11 109/3
நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால் – கம்.அயோ:12 10/4
நடைவரும் தன்மை நீர் நன்று இது என்றிரேல் – கம்.அயோ:12 15/2
வேத்தவை இருந்த நீர் விமலன் உந்தியில் – கம்.அயோ:12 16/1
சீத நீர் தொடு நெடும் கொடியும் சென்றன – கம்.அயோ:12 30/2
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை ஓர் – கம்.அயோ:12 36/3
துப்பு உடை கடலின் நீர் சுமந்த மேகத்தை – கம்.அயோ:13 6/2
ஆன்ற பேர் அரசு நீர் அமைதிர் ஆம் என்றான் – கம்.அயோ:13 12/4
வார் மணி புனலால் மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான் – கம்.அயோ:13 39/4
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள் நீர் சொரிய கங்குல் – கம்.அயோ:13 42/3
வங்க நீர் கடலும் வந்து தன் வழி படர மான – கம்.அயோ:13 50/2
வீங்கு நீர் அழுவம்-தன்னுள் விழு மத கலுழி வெள்ளத்து – கம்.அயோ:13 51/2
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி அழிதர அங்கும் இங்கும் – கம்.அயோ:13 55/3
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன போக்கி போக்கி – கம்.அயோ:13 57/3
கழித்து நீர் வரு துறை ஆற்றை சூழ் படை – கம்.அயோ:13 63/1
நரகதர்க்கு அறம் நல்கும் நலத்த நீர்
கர கத கரி கால் நிமிர்ந்து உண்டன – கம்.அயோ:14 16/1,2
வில்லொடும் கண்ண நீர் நிலத்து வீழவே – கம்.அயோ:14 49/4
விண்ணு நீர் மொக்குளின் விளியும் யாக்கையை – கம்.அயோ:14 77/1
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை போய் – கம்.அயோ:14 77/3
மண்ணு நீர் உகுத்தி நீ மலர்க்கையால் என்றான் – கம்.அயோ:14 77/4
மு கையின் நீர் விதி முறையின் ஈந்தனன் – கம்.அயோ:14 79/3
வெம் துயர் தொடர்தர விம்மி விம்மி நீர்
உந்திய நிரந்தரம் ஊற்று மாற்றில – கம்.அயோ:14 82/1,2
தூய நீர் ஆட்டினர் துயரம் நீக்கினர் – கம்.அயோ:14 86/3
சிந்தி நின்றனன் சேந்த கண்ண நீர்
முந்தை நான்முகத்தவற்கும் முந்தையான் – கம்.அயோ:14 88/3,4
பள்ள நீர் வெள்ளம் அன்ன பரதனை விலக்கி பண்டு – கம்.அயோ:14 116/2
நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம் – கம்.அயோ:14 131/2
மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார் – கம்.அயோ:14 136/2
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான் – கம்.அயோ:14 138/4
குமரர் நீர் இவண் அடைந்து உதவு கொள்கை எளிதோ – கம்.ஆரண்:1 3/1
சிலை கொள் நாண் நெடிய கோதை ஒலி ஏறு திரை நீர்
மலைகள் நீடு தலம் நாகர் பிலம் வானம் முதல் ஆம் – கம்.ஆரண்:1 23/2,3
தாழி தரை ஆக தண் தயிர் நீர் ஆக தட வரையே மத்து ஆக தாமரை கை நோவ – கம்.ஆரண்:2 29/3
தகவு இல் துன்பம் தவிருதிர் நீர் எனா – கம்.ஆரண்:3 17/3
வேர் அறுப்பென் வெருவன்-மின் நீர் என்றான் – கம்.ஆரண்:3 22/4
தூய கடல் நீர் அடிசில் உண்டு அது துரந்தான் – கம்.ஆரண்:3 38/1
புண்டரிக வாள் நயனம் நீர் பொழிய நின்றான் – கம்.ஆரண்:3 46/2
காதல் மிக நின்று எழில் கமண்டலுவின் நல் நீர்
மா தவர்கள் வீசி நெடு மா மலர்கள் தூவ – கம்.ஆரண்:3 48/2,3
வேந்தன் விண் அடைந்தான் எனின் வீரர் நீர்
ஏந்து ஞாலம் இனிது அளியாது இவண் – கம்.ஆரண்:4 31/1,2
பெரிதும் நன்று அ பெரும் துறை வைகி நீர்
புரிதிர் மா தவம் போது-மின் யான் அது – கம்.ஆரண்:4 40/1,2
அழுவதும் ஒத்ததால் அ அலங்கு நீர் ஆறு மன்னோ – கம்.ஆரண்:5 3/4
மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும் – கம்.ஆரண்:5 5/3
வில் இயல் தட கை வீரன் வீங்கு நீர் ஆற்றின் பாங்கர் – கம்.ஆரண்:5 6/1
அனையது ஓர் தன்மை ஆன அருவி நீர் ஆற்றின் பாங்கர் – கம்.ஆரண்:5 7/1
உம்பர்_ஆனவர்க்கும் ஒண் தவர்க்கும் ஓத நீர்
இம்பர்_ஆனவர்க்கும் ஓர் இறுதி ஈட்டுவாள் – கம்.ஆரண்:6 2/3,4
உடுத்த நீர் ஆடையள் உருவ செவ்வியள் – கம்.ஆரண்:6 12/1
சுற்றும் ஓடும் போய் சோரி நீர் சொரிதர சோரும் – கம்.ஆரண்:6 91/4
ஊற்றும் மிக்க நீர் அருவியின் ஒழுகிய குருதி – கம்.ஆரண்:6 92/1
சூல் தவளை நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாட – கம்.ஆரண்:6 114/3
சூல் தவளை நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாட – கம்.ஆரண்:6 114/3
ஊன் காக்க உரியார் யார் என்னை உயிர் நீர் காக்கின் – கம்.ஆரண்:6 118/3
காப்போரை கைத்து என் நீர் கருதியது தருவேன் இ – கம்.ஆரண்:6 120/3
போக்கினீர் என் நாசி போய்த்து என் நீர் பொறுக்குவிரேல் – கம்.ஆரண்:6 122/1
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட கேள் என்று நிருதி கூறும் – கம்.ஆரண்:6 130/4
நீர் தரங்கம் நெடும் தடம் தோள்களா – கம்.ஆரண்:7 25/2
மிடைந்தார் நெடும் கடல் தானையர் மிடல் வில்லினர் விரி_நீர் – கம்.ஆரண்:7 95/3
ஓய்ந்துளார் சிலர் உலந்தனர் உதிர நீர் ஆற்றில் – கம்.ஆரண்:7 137/2
என்று தானும் தன் எறி கடல் சேனையும் இறை நீர்
நின்று காண்டிர் என் நெடும் சிலை வலி என நேரா – கம்.ஆரண்:8 8/1,2
நாள் எலாம் புடை தயங்க நாம நீர் இலங்கையில் தான் நலங்க விட்ட – கம்.ஆரண்:10 5/3
சேந்த கண் அதிகமும் சிவந்து நீர் உக – கம்.ஆரண்:10 38/3
நீர் தந்தது அதனை வெல்வான் நிலம் தந்து நிமிர்ந்தது அன்றே – கம்.ஆரண்:10 78/4
பூக்க வாச வாடை வீச சீத நீர் பொதிந்த மென் – கம்.ஆரண்:10 90/2
நின்னால் அ இராமனை காண்குறும் நீர் என் என்றான் – கம்.ஆரண்:10 152/2
கறந்தால் என நீர் தரு சந்திரகாந்தத்தாலே – கம்.ஆரண்:10 155/3
கூவலின் உயிர்த்த சில் நீர் உலகினை குப்புற்று என்ன – கம்.ஆரண்:10 165/1
தேண்டி நீர் திசைகள்-தோறும் சேணுற விசையில் செல்குற்று – கம்.ஆரண்:10 167/3
உருக்கிய செம்பின் உற்ற நீர் என உரைக்கலுற்றான் – கம்.ஆரண்:11 31/4
அஞ்சுற்று மறுக்குறும் ஆழ் குழி நீர்
நஞ்சு உற்றுழி மீனின் நடுக்குறுவான் – கம்.ஆரண்:11 41/2,3
காவலன் ஈண்டு நீர் கருதிற்று எய்துமேல் – கம்.ஆரண்:12 10/1
துஞ்சுவது என்னை நீர் சொன்ன சொல்லை யான் – கம்.ஆரண்:12 15/1
ஆகின்றது அரசன் தன் ஆணை நீர் மறுத்து – கம்.ஆரண்:12 16/2
காண்டலும் கண்ணின் நீர் துடைத்த கற்பினாள் – கம்.ஆரண்:12 33/3
அருந்தவன் யாவன் நீர் யாரை என்றலும் – கம்.ஆரண்:12 36/2
கேட்டனென் கண்டிலென் கெழுவு கங்கை நீர்
நாட்டிடை ஒரு முறை நண்ணினேன் மலர் – கம்.ஆரண்:12 38/1,2
வாள் தடம் கண்ணி நீர் யாவர் மா மகள் – கம்.ஆரண்:12 38/3
பொற்பு அகம் மான நீர் இலங்கை பொன் நகர் – கம்.ஆரண்:12 43/4
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி மழை கண் நீர் அருவி சோர்வாள் – கம்.ஆரண்:12 56/4
கரண்ட நீர் இலங்கை வேந்தை சிறை-வைத்த கழல் கால் வீரன் – கம்.ஆரண்:12 61/2
உலையா வலியாருழை நீர் உரையீர் – கம்.ஆரண்:12 75/4
செம் சேவகனார் நிலை நீர் தெரிவீர் – கம்.ஆரண்:12 76/1
புண்ணின் புது நீர் பொழிய பொலி புள்ளின் வேந்தன் – கம்.ஆரண்:13 26/1
சிலை கிடந்ததால் இலக்குவ தேவர் நீர் படைத்த – கம்.ஆரண்:13 85/1
புயல் கலந்த நீர் தெளித்தலும் புண்டரீக கண் – கம்.ஆரண்:13 94/3
சிந்தினன் மணலின் வேதி தீது அற இயற்றி தெண் நீர்
தந்தனன் தாதை தன்னை தட கையான் எடுத்து சார்வான் – கம்.ஆரண்:13 134/3,4
குளித்தனன் கான ஆற்றின் குளித்த பின் கொண்ட நல் நீர்
அளித்தனன் அரக்கர் செற்ற சீற்றத்தான் அவலம் தீர்ந்தான் – கம்.ஆரண்:13 136/3,4
ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே – கம்.ஆரண்:13 137/4
ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே – கம்.ஆரண்:13 137/4
கானமும் மலையும் எல்லாம் கண்ணின் நீர் உகுக்கும் கங்குல் – கம்.ஆரண்:14 2/2
முடியும் ஆகின் முடியும் இ மூரி நீர்
நெடிய மா நிலம் என்ன நினைக்குமால் – கம்.ஆரண்:14 23/3,4
இவ்விடை நாடினை நீர் கொணர்க என்றான் – கம்.ஆரண்:14 38/3
எங்கணும் நாடினன் நீர் இடை காணான் – கம்.ஆரண்:14 39/1
நின்றனள் ஆசையின் நீர் கலுழும் கண் – கம்.ஆரண்:14 48/1
கங்கையின் நீர் கொணர்வென் கடிது என்றாள் – கம்.ஆரண்:14 55/4
வெய்து ஆகிய கானிடை மேவரும் நீர்
ஐது ஆதலினோ அயல் ஒன்று உளதோ – கம்.ஆரண்:14 62/1,2
நீர் கண்டனை இ வழி நேடினை போய் – கம்.ஆரண்:14 63/1
ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன் – கம்.ஆரண்:14 83/1
தழுவினன் பல் முறை தாரை கண்ணின் நீர்
கழுவினன் ஆண்டு அவன் கனக மேனியை – கம்.ஆரண்:14 84/1,2
வாருணம் நினைந்தனர் வான நீர் உண்டு – கம்.ஆரண்:14 92/3
ஓத நீர் மண் இவை முதல ஓதிய – கம்.ஆரண்:15 15/1
நீர் புகும் நெடும் கடல் அடங்கும் நேமி சூழ் – கம்.ஆரண்:15 20/1
இல் இயல்புடைய நீர் அளித்த இன் சொலாம் – கம்.ஆரண்:15 24/1
வினையின் எய்திய வீரர் நீர் யாவர்-கொல் என்ன – கம்.ஆரண்:15 35/3
எந்தைக்கும் எந்தை நீர் யான் இசைப்பது கேண்-மின் என்றான் – கம்.ஆரண்:15 51/4
மீன் படி மேகமும் படிந்து வீங்கு நீர்
வான் படிந்து உலகிடை கிடந்த மாண்பது – கம்.கிட்:1 1/3,4
ஓத நீர் உலகமும் உயிர்கள் யாவையும் – கம்.கிட்:1 4/1
இழை படர்ந்து அனைய நீர் அருவி எய்தலால் – கம்.கிட்:1 10/3
ஒலி நடத்திய திரை-தொறும் உகள்வன நீர் நாய் – கம்.கிட்:1 21/2
நடை நீர் அழிய செய்தாரே நடு இலாதார் நனி அவரோடு – கம்.கிட்:1 27/3
நீர் அளிப்பது நோக்கினன் நின்றனன் – கம்.கிட்:1 33/3
நீடு நீர் முன்னை நூல் நெறி முறையின் நேமி தாள் – கம்.கிட்:1 37/2
சிந்தியா நொந்து தேய் பொழுது தெறு சீத நீர்
இந்து வான் உந்துவான் எரி கதிரினான் என – கம்.கிட்:1 38/3,4
மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர் முருகன் செவ்வி – கம்.கிட்:2 24/3
வீர நீர் பணித்திர் என்றான் மெய்ம்மையின் வேலி போல்வான் – கம்.கிட்:2 25/2
பாரமும் மருங்கும் தெய்வ தருவும் நீர் பண்ணை ஆடும் – கம்.கிட்:3 31/3
நீர் கடைந்த பேர் ஆமை நேர் உளான் – கம்.கிட்:3 43/2
புக்கிலாதவும் பொழி அரத்த நீர்
உக்கிலாத வேறு உலகம் யாவதோ – கம்.கிட்:3 48/3,4
மந்தர கிரி என பெரியவன் மகர நீர்
சிந்திட கரு நிறத்து அரியினை தேடுவான் – கம்.கிட்:5 3/3,4
ஈர்த்தன செம் கண் நீர் வெள்ளம் யாவையும் – கம்.கிட்:6 9/1
நீர் தரங்க வேலை அஞ்ச நீல மேகம் நாணவே – கம்.கிட்:7 11/2
நீரும் நீர் தரு நெருப்பும் வன் காற்றும் கீழ் நிவந்த – கம்.கிட்:7 64/3
துய்ய நீர் கடலுள் தோய்ந்து தூய் மலர் அமரர் சூட்ட – கம்.கிட்:7 158/3
மண்ணும் நீர் முதல் மங்கலங்களும் – கம்.கிட்:9 4/1
நெறி பட கண்கள் பொங்கி நீர் வர நெடிது தாழ்ந்து – கம்.கிட்:9 25/3
மொய் நில தகளியில் முழங்கு நீர் நெயின் – கம்.கிட்:10 2/2
முழங்கின முறை முறை மூரி மேகம் நீர்
வழங்கின மிடைவன மான யானைகள் – கம்.கிட்:10 22/1,2
நீர் முகந்த மா மேகத்தின் அருகு உற நிரைத்து – கம்.கிட்:10 40/3
அடுத்த நீர் ஒழிந்தன அருவி தூங்கின – கம்.கிட்:10 106/2
நெஞ்சு என தெளிந்த நீர் நிரந்து தோன்றுவ – கம்.கிட்:10 112/2
உறு துணை கால் மடுத்து ஓடி ஓத நீர்
எறுழ் வலி கணவனை எய்தி யாறு எலாம் – கம்.கிட்:10 115/2,3
காவி நாள்_மலர் கண்ணியர் காதல் நீர் – கம்.கிட்:11 30/4
நீர் எலாம் அயல் நீங்கு-மின் நேர்ந்து யான் – கம்.கிட்:11 42/1
ஆண்தகை ஆளி மொய்ம்பின் ஐய நீர் அளித்த செல்வம் – கம்.கிட்:11 66/3
அன்று நீர் சொன்ன மாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்றால் – கம்.கிட்:11 72/4
எற்கு உரையாது நீர் ஈது இயற்றியது என்-கொல் என்றான் – கம்.கிட்:11 86/4
நின்றனன் விம்மினன் மலர்_கண் நீர் உக – கம்.கிட்:11 108/2
ஆட்டினை கங்கை நீர் அரசன் தேவியை – கம்.கிட்:11 112/2
நீர் அரும் பரவையின் நெடிது சேனையான் – கம்.கிட்:11 133/4
தோயின் ஆழி ஓர் ஏழும் நீர் சுவறி வெண் துகள் ஆம் – கம்.கிட்:12 23/1
தரங்க நீர் எழு தாமரை நான்முகன் தந்த – கம்.கிட்:12 39/1
வீடு உறுதிர் ஆதலினால் விலங்குதிர் அ புறத்து நீர் மேவு தொண்டை – கம்.கிட்:13 29/2
நாடு உறுதிர் உற்று அதனை நாடுறுதிர் அதன் பின்னை நளி நீர் பொன்னி – கம்.கிட்:13 29/3
துறக்கம் உற்றார் மனம் என்ன துறை கெழு நீர் சோணாடு கடந்தால் தொல்லை – கம்.கிட்:13 30/1
மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர் அ வழி நீர் வல்லை ஏகி – கம்.கிட்:13 30/2
நரம்பையும் அமிழ்த நாறும் நறவையும் நல் நீர் பண்ணை – கம்.கிட்:13 36/3
முன்னை நாள் முனியொடு முதிய நீர் மிதிலை-வாய் – கம்.கிட்:13 67/1
மீன் உலாம் நெடு மலர் கண்கள் நீர் விழ விழுந்து – கம்.கிட்:13 71/3
உண்ட மா மரனின் அம் மலையின்-வாய் உறையும் நீர்
மண்டு பார் அதனின் வாழ் உயிர்கள் அம் மதியினார் – கம்.கிட்:14 6/2,3
தெள்ளு நீர் உலகு எலாம் தெரிந்து தேடி நீர் – கம்.கிட்:14 18/2
தெள்ளு நீர் உலகு எலாம் தெரிந்து தேடி நீர்
எள்ள அரும் மயேந்திரத்து எம்மில் கூடும் என்று – கம்.கிட்:14 18/2,3
நீர் எனும் பெயரும் அ நெறியின் நீங்கலால் – கம்.கிட்:14 19/3
நின்றனள் நெடும் கண் இணை நீர் கலுழி கொள்ள – கம்.கிட்:14 52/4
காட்டியது வீடு என விரும்பி நனி சால் நீர்
ஆட்டி அமிழ்து அன்ன சுவை இன் அடிசில் அன்போடு – கம்.கிட்:14 54/2,3
நீர் உடைய பொய்கையினின் நீள் கரை அடைந்தார் – கம்.கிட்:14 71/3
கண்டார் பொய்கை கண் அகல் நல் நீர் கரை தாம் உற்று – கம்.கிட்:15 1/1
குறையும் சோலையும் குளிர்ந்த சாரல் நீர்
சிறையும் தெள்ளு பூம் தடமும் தெண் பளிக்கு – கம்.கிட்:15 13/2,3
ஆடு பெண்ணை நீர் ஆறும் ஏறினார் – கம்.கிட்:15 15/1
வீடு நண்ணினார் என்ன வீசும் நீர்
நாடு நண்ணினார் நாடு நண்ணினார் – கம்.கிட்:15 15/3,4
அள்ளல் நீர் எலாம் அமரர் மாதரார் – கம்.கிட்:15 20/1
எழுகின்ற திரையிற்று ஆகி இழிகின்ற மணி நீர் யாறு – கம்.கிட்:15 28/1
குரும்பை நீர் முரஞ்சும் சோலை குலிந்தமும் புறத்து கொண்டார் – கம்.கிட்:15 31/4
அனைவரும் அருவி நல் நீர் நாளும் வந்து ஆடுகின்றார் – கம்.கிட்:15 34/4
முழுகி நீர் கரும் காக்கை முளைக்குமே – கம்.கிட்:15 48/4
விரிந்து நீர் எண் திசை மேவி நாடினீர் – கம்.கிட்:16 2/1
பொன்றி நீர் மடிய யான் போவெனேல் அது – கம்.கிட்:16 12/3
மல்லல் நீர் அயோத்தி புக்கால் வாழ்வரோ பரதன் மற்றோர் – கம்.கிட்:16 14/4
உடலினை வழிந்து போய் உவரி நீர் உக – கம்.கிட்:16 24/3
பொங்கிய சோரி நீர் பொழியும் கண்ணினன் – கம்.கிட்:16 28/2
வாழ்வித்தீர் எனை மைந்தர் வந்து நீர்
ஆழ்வித்தீர் அலிர் துன்ப ஆழிவாய் – கம்.கிட்:16 47/1,2
நன்று நீர் வருந்தல் வேண்டா நான் இது நவில்வென் என்றான் – கம்.கிட்:16 57/4
வெப்பு உறு செம் தீ நீர் வளியாலும் விளியாதீர் – கம்.கிட்:17 10/1
சாகரம் முற்றும் தாவிடும் நீர் இ கடல் தாவும் – கம்.கிட்:17 19/3
முற்றும் நீர் உலகம் முற்றும் விழுங்குவான் முழங்கி முந்நீர் – கம்.கிட்:17 24/1
நீர் நிழல் உவரி தாவி இலங்கை-மேல் செல்ல நின்றான் – கம்.கிட்:17 27/4
மீது உறு சுனை நீர் ஆடி அருவி போய் உலகின் வீழ்வ – கம்.சுந்:1 9/3
ஓதிய குன்றம் கீண்டு குருதி நீர் சொரிவது ஒத்த – கம்.சுந்:1 9/4
கீண்டது வேலை நல் நீர் கீழ் உற கிடந்த நாகர் – கம்.சுந்:1 20/1
வெய்தின் வான் சிறையினால் நீர் வேலையை கிழிய வீசி – கம்.சுந்:1 21/1
நீர் மேல் படரா நெடும் குன்று நிமிர்ந்து நிற்றல் – கம்.சுந்:1 42/1
நீர் வேலையும் என்னை உரைத்தது நீதி நின்றாய் – கம்.சுந்:1 46/4
நீர் மா கடல்-மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி நோக்கா – கம்.சுந்:1 52/1
நின்றாள் நிமிர்ந்து அலை நெடும் கடலின் நீர் தன் – கம்.சுந்:1 66/1
முழங்கும் ஓதையும் மூரி நீர் முழக்கொடு முழங்கும் – கம்.சுந்:2 13/2
முளரி கானமும் ஒத்தது முழங்கு நீர் இலங்கை – கம்.சுந்:2 31/4
நீர் புகு கடற்கு வழியோ என நினைந்தான் – கம்.சுந்:2 64/4
பூட்டு வார் முலை பொறாத பொய் இடை நைய பூ நீர்
ஆட்டுவார் அமரர் மாதர் ஆடுவார் அரக்கர் மாதர் – கம்.சுந்:2 101/3,4
தேன் உகு சரள சோலை தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர் – கம்.சுந்:2 102/3
தேன் உகு சரள சோலை தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர்
வானவர் மகளிர் ஆட்ட மஞ்சனம் ஆடுவாரை – கம்.சுந்:2 102/3,4
அருத்திய பயிர்க்கு நீர் போல் அரு நறவு அருந்துவாரை – கம்.சுந்:2 105/4
கால் நகு காந்தம் மீ கான்ற காமர் நீர்
தூ நிற நறும் துளி முகத்தில் தூற்றமே – கம்.சுந்:2 123/3,4
புழைத்த போல நீர் நிரந்தரம் பொழிகின்ற பொலிவால் – கம்.சுந்:3 6/2
கரிய காண்டலும் கண்ணின் நீர் கடல் புக கலுழ்வாள் – கம்.சுந்:3 7/2
ஆழ நீர் கங்கை அம்பி கடாவிய – கம்.சுந்:3 23/1
பொழுதில் நூறி புலவு உறு புண்ணின் நீர்
முழுகினான் தவ மொய்ம்பொடு மூரி வில் – கம்.சுந்:3 27/2,3
பூரண குடத்து நீர் நறலின் பொங்குமால் – கம்.சுந்:3 46/4
கடல் துணை நெடிய தன் கண்ணின் நீர் பெரும் – கம்.சுந்:3 60/3
சகர நீர் வேலை தழுவிய கதிரின் தலை-தொறும் தலை-தொறும் தயங்கும் – கம்.சுந்:3 74/3
மந்த மாருதம் போய் மலர்-தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வரு தேன் – கம்.சுந்:3 87/3
மூரி நீர் ஆடை இரு நில மடந்தை முதுகு உளுக்குற்றனள் முரல – கம்.சுந்:3 90/4
தோற்றனை பறவைக்கு அன்று துள்ளு நீர் வெள்ளம் சென்னி – கம்.சுந்:3 116/1
நீண்ட காம நீர் நீத்தத்தின் வீவுற நிலையின் – கம்.சுந்:3 137/3
பள்ள நீர் அயோத்தி நண்ணி பரதனே முதலினோர் ஆண்டு – கம்.சுந்:3 145/1
வெள்ள நீர் மிதிலையோரை வேரறுத்து எளிதின் எய்தி – கம்.சுந்:3 145/3
உய்தல் வந்து உற்றதோ என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள் – கம்.சுந்:4 37/3
தாங்கு அணை பணிலமும் வளையும் தாங்கு நீர்
வீங்கு அணை பணி மிசை மேகம் அன்னவன் – கம்.சுந்:4 43/1,2
வலம் கழித்து ஒழுகு நீர் வழங்கு கங்கையின் – கம்.சுந்:4 45/1
மோக்கும் முலை வைத்து உற முயங்கும் ஒளிர் நல் நீர்
நீக்கி நிறை கண் இணை ததும்ப நெடு நீளம் – கம்.சுந்:4 67/1,2
பள்ளம் ஒரு கை நீர் அள்ளி குடிக்க சாலும் பான்மையதோ – கம்.சுந்:4 115/2
வீரன் மேனியை மானும் இ வீங்கு நீர்
நார நாள்_மலர் பொய்கையை நண்ணுவேன் – கம்.சுந்:5 25/2,3
இங்கு வந்திலனே எனின் யாணர் நீர்
கங்கை யாற்றங்கரை அடியேற்கும் தன் – கம்.சுந்:5 32/2,3
புண்ணின் நீர் புணரியில் படிந்து பூவையர் – கம்.சுந்:5 56/3
கண்ணின் நீர் ஆற்றினில் குளிப்ப காண்டியால் – கம்.சுந்:5 56/4
நீல் நிற அரக்கர்-தம் குருதி நீத்தம் நீர்
வேலை மிக்கு ஆற்றொடு மீள வேலை சூழ் – கம்.சுந்:5 63/1,2
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது நல் நீர் – கம்.சுந்:6 18/4
நீர் இடு துகிலர் அச்ச நெருப்பு இடு நெஞ்சர் நெக்கு – கம்.சுந்:6 55/1
பொத்து உகு பொரு_இல் நல் நீர் சொரிவன போவ போல – கம்.சுந்:8 7/3
வீங்கின மேகம் எங்கும் குருதி நீர் துள்ளி வீழ்ப்ப – கம்.சுந்:10 16/3
தம்பியை உன்னும்-தோறும் தாரை நீர் ததும்பும் கண்ணான் – கம்.சுந்:11 5/1
சென்று நீர் பொருதிர் என்று திற திறம் செலுத்தி தேய – கம்.சுந்:11 9/3
நீர் உக குருதி சிந்த நெருப்பு உக உயிர்த்து நின்றான் – கம்.சுந்:11 20/4
கரக்கிலர் நெடு மழை கண்ணின் நீர் அது – கம்.சுந்:12 17/2
ஒல்லையின் ஓடி நீர் உரைத்து என் ஆணையால் – கம்.சுந்:12 27/3
வெதும்புவார் அகம் வெந்து அழிவார் நகில் விழி நீர்
ததும்புவார் விழி தாரை வேல் தோள்-தொறும் தாக்க – கம்.சுந்:12 47/3,4
அஞ்சன கண்ணின் அருவி நீர் முலை முன்றில் அலைப்ப – கம்.சுந்:13 21/2
மூளும் வெம் புகை விழுங்கலின் சுற்றுற முழு நீர்
மாளும் வண்ணம் மா மலை நெடும் தலை-தொறும் மயங்கி – கம்.சுந்:13 25/1,2
நீர் கெழு வேலை நிமிர்ந்தார் – கம்.சுந்:13 45/1
வில் பெரும் தடம் தோள் வீர வீங்கு நீர் இலங்கை வெற்பில் – கம்.சுந்:14 29/1
கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர் கடலில் கண்டேன் – கம்.சுந்:14 35/4
துள்ளி நறு மென் புனல் தெளிப்ப தூ நீர் குழவி முறை சுழற்றி – கம்.யுத்1:1 9/2
உரம் ஒருங்கியது நீர் கடையும் வாலியது மார்பு உலகை மூடும் – கம்.யுத்1:2 90/1
வண்டல் தெண் திரை ஆற்று நீர் சில என்று மருவான் – கம்.யுத்1:3 4/1
கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பு இல என்று அவை குடையான் – கம்.யுத்1:3 4/2
பண்டை தெண் திரை பரவை நீர் உவர் என்று படியான் – கம்.யுத்1:3 4/3
நீர் அடா போதாது என்று நெடும் தறி நேடினாயோ – கம்.யுத்1:3 129/2
குரக்கு இனத்தவரொடும் மனிதர் கொள்ளை நீர்
கரை-கண் வந்து இறுத்தனர் என்ற காலையில் – கம்.யுத்1:4 14/2,3
சார்வு உற நின்ற நீர் சமைந்தவாறு எலாம் – கம்.யுத்1:4 41/3
நில்லு-மின் என்று நீர் யாவிர் நும் நிலை – கம்.யுத்1:4 50/3
இ பொருள் கேட்ட நீர் இயம்புவீர் இவன் – கம்.யுத்1:4 55/2
ஓதினான் ஓத நீர் கடந்து பகை கடிந்து உலகை உய்ய செய்தான் – கம்.யுத்1:4 102/4
இடைந்தவர்க்கு அபயம் யாம் என்று இரந்தவர்க்கு எறி நீர் வேலை – கம்.யுத்1:4 108/1
நாடுவான் அன்று கண்ட நான்முகன் கழீஇய நல் நீர்
ஆடுவார் பாவம் ஐந்தும் நீங்கி மேல் அமரர் ஆவார் – கம்.யுத்1:4 150/2,3
நீத்த நீர் பொய்கையில் நிறைந்த நாள்_மலர் – கம்.யுத்1:5 3/3
நீர் கெழு தன்மையாய் நிகழ்த்துவாய் என்றான் – கம்.யுத்1:5 15/4
மலையினை மு முடி வாங்கி ஓங்கு நீர்
அலை கடல் இட்டனன் அனுமன் தாதையே – கம்.யுத்1:5 17/3,4
குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்து உறை குபேரன் – கம்.யுத்1:5 56/1
வருணன் உய்ந்தனன் மகர நீர் வெள்ளத்து மறைந்து – கம்.யுத்1:5 58/4
பேன நீர் நெடு நெய் என பெய் கணை நெருப்பால் – கம்.யுத்1:6 16/3
ஐய நீர் உடைத்தாய் மருங்கு அரும் கனல் மண்ட – கம்.யுத்1:6 24/2
வெய்ய வல் நெருப்பு இடைஇடை பொறித்து எழ வெறி நீர்
பொய்கை தாமரை பூத்து என பொலிந்தது புணரி – கம்.யுத்1:6 29/3,4
ஓடி உற்றது நெருப்பு உவரி நீர் எலாம் – கம்.யுத்1:6 51/4
நெருப்பு உற பொங்கும் வெம் பால் நீர் உற்றது அன்ன நீரான் – கம்.யுத்1:7 11/4
தான் நிமிர்தர இடை குவிய தள்ளும் நீர்
மேல் நிமிர் திவலை மீ சென்று மீடலால் – கம்.யுத்1:8 15/2,3
திண் தலம் கடல் ஆனது நீர் செல – கம்.யுத்1:8 26/3
உயர்ந்து முட்டி விழ எழுந்து ஓத நீர்
தியந்தம் முட்ட திசை நிலை யானையும் – கம்.யுத்1:8 39/2,3
நறை நெடும் கடல் ஒத்தது நாம நீர் – கம்.யுத்1:8 52/4
உப்பு உறைத்தன மேகம் உகுத்த நீர் – கம்.யுத்1:8 60/4
முதிர் நெடும் கிரி வீழ முழங்கு நீர்
எதிர் எழுந்து நிரந்தரம் எய்தலால் – கம்.யுத்1:8 61/1,2
பப்பு நீர் ஆய வீரர் பரு வரை கடலில் பாய்ச்ச – கம்.யுத்1:9 18/1
துப்பு நீர் ஆய தூய சுடர்களும் கறுக்க வந்திட்டு – கம்.யுத்1:9 18/2
உப்பு நீர் அகத்து தோய்ந்த ஒளி நிறம் விளங்க அ பால் – கம்.யுத்1:9 18/3
தூற்றும் மென் பனி நீர் தோய்ந்த சீகர தென்றல் என்னும் – கம்.யுத்1:9 20/2
தத்துறு தட நீர் வேலை-தனின் ஒரு சிறையிற்று ஆதல் – கம்.யுத்1:9 34/2
நோக்கினீர் தானை எங்கும் நுழைந்து நீர் இனி வேறு ஒன்றும் – கம்.யுத்1:9 38/1
நீர் உலாவும் இலங்கை நெடும் திரு – கம்.யுத்1:9 60/4
வேலை நீர் கடைந்த மேல்_நாள் உலகு எலாம் வெருவ வந்த – கம்.யுத்1:9 85/3
வெள்ள நீர் வடிந்தது என்ன வீங்கு இருள் விடிந்தது அன்றே – கம்.யுத்1:9 88/4
நீர் அணைத்த முகில் ஆம் என நின்றான் – கம்.யுத்1:11 17/2
தேர்கின்ற சிந்தை அன்றோ திகைத்தனை என்று தெண் நீர்
சோர்கின்ற அருவி கண்ணான் துணைவனை நோக்கி சொல்லும் – கம்.யுத்1:12 35/3,4
அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே – கம்.யுத்1:13 12/3
பூத நாயகன் நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன் இ பூ-மேல் – கம்.யுத்1:14 21/1
பாளை தாது உகு நீர் நெடும் பண்ணைய – கம்.யுத்2:15 9/2
நீறு நீர் மிசை சென்று நெருக்கலான் – கம்.யுத்2:15 10/2
ஒழுகு தாமரை ஒத்தன ஓங்கு நீர்
முழுகி மீது எழு மாதர் முகத்தையே – கம்.யுத்2:15 11/3,4
நிற்க அன்னது நீர் நிறை கண்ணினான் – கம்.யுத்2:15 93/1
நீரும் நீர் நுரையும் என நின்றவன் – கம்.யுத்2:15 98/2
நீர் ஒர் ஏழும் முடிவில் நெருக்கும் நாள் – கம்.யுத்2:15 100/3
வில் சிந்தின நெடு நாண் நிமிர் கரை சிந்தின விரி நீர்
கல் சிந்தின குல மால் வரை கதிர் சிந்தின சுடரும் – கம்.யுத்2:15 175/1,2
கை குத்து அது படலும் கழல் நிருதர்க்கு இறை கறை நீர்
மை குப்பையின் எழில் கொண்டு ஒளிர் வயிர தட மார்பில் – கம்.யுத்2:15 176/1,2
உள்ளி வெம் பிணத்து உதிர நீர் வெள்ளத்தின் ஓடி – கம்.யுத்2:15 209/1
மூரி நீர் அண்டம் எல்லாம் வயிற்றிடை முன்னம் கொண்ட – கம்.யுத்2:15 222/2
நினைவதன் முன்னம் நீர் போய் நெடும் திசை எட்டும் நீந்தி – கம்.யுத்2:16 7/3
பனி உடை வேலை சில் நீர் பருகினன் பரிதி என்ன – கம்.யுத்2:16 39/3
புல் நுனை பனி நீர் அன்ன மனிசரை பொருள் என்று உன்னி – கம்.யுத்2:16 40/3
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால் – கம்.யுத்2:16 77/4
அழிந்து மீன் உக ஆழி நீர்
இழிந்து காலினின் எற்றுவான் – கம்.யுத்2:16 114/3,4
வந்தது என் தனியே என்றான் மழையின் நீர் வழங்கு கண்ணான் – கம்.யுத்2:16 125/4
கையினால் எள் நீர் நல்கி கடன் கழிப்பாரை காட்டாய் – கம்.யுத்2:16 132/4
நீர் கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்து பின்னை – கம்.யுத்2:16 150/1
கள்ள நீர் வாழ்க்கையேமை கைவிட்டு காலும் விட்டான் – கம்.யுத்2:16 164/1
வெள்ள நீர் வேலை-தன்னில் வீழ்ந்த நீர் வீழ வெம் கண் – கம்.யுத்2:16 164/3
வெள்ள நீர் வேலை-தன்னில் வீழ்ந்த நீர் வீழ வெம் கண் – கம்.யுத்2:16 164/3
உள்ள நீர் எல்லாம் மாறி உதிர நீர் ஒழுக நின்றான் – கம்.யுத்2:16 164/4
உள்ள நீர் எல்லாம் மாறி உதிர நீர் ஒழுக நின்றான் – கம்.யுத்2:16 164/4
நீர் அழிந்திடா நெடு மழை குழாத்திடை நிமிர்ந்த – கம்.யுத்2:16 238/3
உருக்கினால் அன்ன குருதி நீர் ஆறுகள் ஓட – கம்.யுத்2:16 244/4
துரந்து செல்வன குருதி நீர் ஆறுகள்-தோறும் – கம்.யுத்2:16 248/3
புன் தலை குருதி நீர் முகத்தை போர்த்தலும் – கம்.யுத்2:16 284/2
கோடு அமைந்த வெம் குருதி நீர் ஆறுகள் சுழி-தொறும் கொணர்ந்து உந்தி – கம்.யுத்2:16 316/3
செங்கை தாங்கிய சிரத்தொடும் கண்ணின் நீர் குருதியினொடு தேக்கி – கம்.யுத்2:16 323/3
இ கடன்கள் உடையீர் நீர் எம் வினை தீர்த்து உம்முடைய – கம்.யுத்2:16 349/3
பற்றி நீர் தருதிர் அன்றேல் பசும் தலை கொணர்திர் பாரித்து – கம்.யுத்2:17 28/2
கைத்தனள் உள்ளம் வெள்ள கண்ணின் நீர் கரை இலாதாள் – கம்.யுத்2:17 30/4
முன்னம் நீர் உணர்ந்திலீரோ உமக்கு வேறு உற்றது உண்டோ – கம்.யுத்2:17 44/3
நீர் உடை காவல் மூதூர் எய்தலாம் நெறியிற்று அன்றால் – கம்.யுத்2:17 45/2
செந்திரு நீர் அல்லீரேல் அவளும் வந்து ஏவல் செய்யும் – கம்.யுத்2:17 53/4
வெம்மையின் ஆண்டது நீர் என் வென்றியால் – கம்.யுத்2:18 4/2
முழை அஞ்ச முழங்கின மு முறை நீர்
குழை அஞ்ச முழங்கின நாண் ஒலி கோள் – கம்.யுத்2:18 21/2,3
நீர் ஆழி இழிந்து நெடுந்தகையை – கம்.யுத்2:18 66/1
நீரை கொடு நீர் எதிர் நிற்க ஒணுமே – கம்.யுத்2:18 81/1
உலை-தொறும் குருதி நீர் அருவி ஒத்து உக – கம்.யுத்2:18 89/1
மிடல் உடை கவி குலம் குருதி வெள்ள நீர்
இடை இடை நீந்தின இயைந்த யானையின் – கம்.யுத்2:18 97/1,2
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதி கடை உறு கால் – கம்.யுத்2:18 140/1
நீர் உடை முகிலின் மின் போல் வாளொடு நிமிர வந்தான் – கம்.யுத்2:18 208/4
நீர் மத்தின் நிமிர்ந்த தோளான் நிறை மத்த மதுவை தேக்கி – கம்.யுத்2:18 213/2
உண் நீர் அற ஆவி உலந்தனர் உக்கார் – கம்.யுத்2:18 252/2
உருகு தம் காதலோரை உண்ணும் நீர் உதவும் என்றார் – கம்.யுத்2:18 257/2
மன்னவன் அடியில் வீழ்ந்தார் மழையின் நீர் வழங்கு கண்ணார் – கம்.யுத்2:18 259/4
வாங்கிய கடல்-போல் நின்றான் அருவி நீர் வழங்கு கண்ணான் – கம்.யுத்2:18 261/4
உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள் – கம்.யுத்2:18 265/4
சங்க நீர் கடல் என தழீஇய தானையே – கம்.யுத்2:19 35/4
வாங்கினான் மலரின் மேலான் வானக மணி நீர் கங்கை – கம்.யுத்2:19 186/1
உயங்கினான் உளைந்தான் வாயால் உதிர நீர் உமிழாநின்றான் – கம்.யுத்2:19 203/4
நீர் கடை மேகம்-தன்னை நீங்கியும் செருவின் நீங்கான் – கம்.யுத்2:19 205/2
இடை உறு குருதி வெள்ளத்து எறி கடல் எழு நீர் பொங்கி – கம்.யுத்2:19 219/2
பிண பெரும் குன்றினூடும் குருதி நீர் பெருக்கினூடும் – கம்.யுத்2:19 220/1
ஏ உண்ட பகு வாயோடும் குருதி நீர் இழிய நின்றான் – கம்.யுத்2:19 231/1
உப்பு உடை கடல் மடுத்தன உதிர நீர் ஓதம் – கம்.யுத்3:20 53/1
தத்து நீர் கடல் முழுவதும் குருதியாய் தயங்க – கம்.யுத்3:20 54/1
நீர் வீரை அனான் எதிர் நேர் வரலும் – கம்.யுத்3:20 84/1
தொல் வன யானை அம் கை விலாழி நீர் துவலை தூற்ற – கம்.யுத்3:21 10/3
தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டு – கம்.யுத்3:21 15/3
கும்பகன்னன் என்று ஒருவன் நீர் அம்பிடை குறைத்த – கம்.யுத்3:22 64/1
உடைந்த வானர சேனையும் ஓத நீர் உவரி – கம்.யுத்3:22 82/1
முருக்கின் கானகம் ஆம் என குருதி நீர் மூட – கம்.யுத்3:22 170/2
துவள பாரிடை கிடந்தனர் குருதி நீர் சுற்றி – கம்.யுத்3:22 178/2
நீர் பட கடவீர் அலீர் வரி சிலை நெடியோன் – கம்.யுத்3:22 180/2
வான நாடியர் வயிறு அலைத்து அழுது கண் மழை நீர்
சோனை மாரியின் சொரிந்தனர் தேவரும் சோர்ந்தார் – கம்.யுத்3:22 199/1,2
என் வந்தது நீர் என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப எறி செருவில் – கம்.யுத்3:22 227/1
கொண்டல் நீர் கொணர்ந்து கோல முகத்தினை குளிர செய்தான் – கம்.யுத்3:24 11/4
விழுந்தன நீர் கடல் அழுந்த ஏறின மேல் கீறின போய் திசைகள் எல்லாம் – கம்.யுத்3:24 33/4
தூய காதல் நீர் துளங்கு கண்ணினான் – கம்.யுத்3:24 108/4
உய்ந்து நீர் போவீர் நாளை ஊழி வெம் தீயின் ஓங்கி – கம்.யுத்3:26 10/2
வெம் கண் நீர் அருவி சோர மால் வரை என்ன வீழ்ந்தான் – கம்.யுத்3:26 54/4
சீத நீர் முகத்தின் அப்பி சேவகன் மேனி தீண்டி – கம்.யுத்3:26 61/1
நீர் ஆழியொடு ஆழி நிறீஇயது-போல் – கம்.யுத்3:27 18/3
நீர் தாரையின் அம்பு அவர் நீட்டினரால் – கம்.யுத்3:27 23/4
துன்னும் துறை நீர் நிறை வாவி தொடர்ந்து – கம்.யுத்3:27 24/3
வீச நீர் விரும்புகின்றீர் அதற்கு நாம் வெருவி சால – கம்.யுத்3:27 74/3
வரங்கள் நீர் உடையவாறும் மாயங்கள் வல்லவாறும் – கம்.யுத்3:27 75/1
மூண்ட போர்-தோறும் பட்டு முடிந்த நீர் முறையின் தீர்ந்து – கம்.யுத்3:27 80/1
இனும் முனை நீர் அலீரோ எ வலி ஈட்டி வந்தீர் – கம்.யுத்3:27 98/3
நீர் ஒத்தன நெருப்பு ஒத்தன பொருப்பு ஒத்தன நிமிரும் – கம்.யுத்3:27 114/1
நெடும் பாற்கடல் கிடந்தாரும் பண்டு இவர் நீர் குறை நேர – கம்.யுத்3:27 143/1
நீர் உளதனையும் உள்ள மீன் என நிருதர் எல்லாம் – கம்.யுத்3:27 165/1
ஒழிந்தவர் உரத்தின்-மேலும் உதிர நீர் வாரி ஆக – கம்.யுத்3:27 181/3
கடைக்கணால் நோக்கி நோக்கி இரு கண் நீர் கலுழ போனான் – கம்.யுத்3:28 14/4
உருகு செம்பு என ஓடியது ஊற்று நீர் – கம்.யுத்3:29 8/4
அடித்த கைத்தலத்து அம் மலை ஆழி நீர்
வெடித்த வாய்-தொறும் பொங்கின மீ செல – கம்.யுத்3:29 9/3,4
மெய் கிடந்த விழி வழி நீர் உக – கம்.யுத்3:29 27/1
ஓத நீர் வேலை அன்ன கண்களால் உகுத்த வெள்ள – கம்.யுத்3:29 42/3
காதல் நீர் ஓடி ஆடல் கரும் கடல் மடுத்தது அன்றே – கம்.யுத்3:29 42/4
கோ இயல் கோயில் புக்கான் குருதி நீர் குமிழி கண்ணான் – கம்.யுத்3:29 43/4
நீர் உளதனையும் சூழ்ந்த நெருப்பு உளதனையும் நீண்ட – கம்.யுத்3:29 56/1
ஓத நீர் செல்வது அன்ன தானையை உணர்வு கூட்டி – கம்.யுத்3:30 9/2
ஆழி அன்ன நீர் அறிதிர் அன்றே கடல் அனைத்தும் – கம்.யுத்3:30 41/1
இங்கு வந்து நீர் வினாயது என் எறி திரை பரவை – கம்.யுத்3:30 42/1
கால செய்கை நீர் வந்துளீர் இனி தக்க கழலோர் – கம்.யுத்3:30 45/3
விதி விளைத்தது அ வில்லியர் வெல்க நீர் வெல்க – கம்.யுத்3:30 48/3
சென்று மற்றவர் சில் உடல் குருதி நீர் தேக்கி – கம்.யுத்3:30 52/2
தண்ணின் நீர் முறை தப்பிடின் தட கையால் தடவி – கம்.யுத்3:31 9/3
உப்பு நீங்கியது ஓங்கு நீர் வீங்கு ஒலி உவரி – கம்.யுத்3:31 15/4
விலகு நீர் திரை வேலை ஓர் ஏழும் போய் விதியால் – கம்.யுத்3:31 23/3
என்று இறைஞ்சலும் மணி மிடற்று இறைவனும் இனி நீர்
ஒன்றும் அஞ்சலிர் வஞ்சனை அரக்கரை ஒருங்கே – கம்.யுத்3:31 26/1,2
இரியலுற்றனர் மற்றையோர் யாவரும் எறி நீர்
விரியும் வேலையும் கடந்தனர் நோக்கினன் வீரன் – கம்.யுத்3:31 30/3,4
போ-மின் நீர் என்று விடை தர தக்கனை புரப்போய் – கம்.யுத்3:31 44/3
சா-மின் நீர் என்றல் தருமம் அன்று என்றனர் தளர்ந்தார் – கம்.யுத்3:31 44/4
ஒன்றும் நீர் அஞ்சல் ஐய யாம் எலாம் ஒருங்கே சென்று – கம்.யுத்3:31 56/1
வற்ற நீர் வறந்து மீன் மறிந்து மண் செறிந்தவால் – கம்.யுத்3:31 90/4
நீர் எரிந்த வண்ணமே நெருப்பு எரிந்த நீள் நெடும் – கம்.யுத்3:31 91/3
மால் விழுந்துளிர்-போலும் மயங்கி நீர் – கம்.யுத்3:31 129/4
இரக்கம் உளது ஆகின் அது நல் அறம் எழுந்து வளர்கின்றது இனி நீர்
கரக்க முழை தேடி உழல்கின்றிலிர்கள் இன்று ஒரு கடும் பகலிலே – கம்.யுத்3:31 152/2,3
சுற்றும் மேகத்தை தொத்திய குருதி நீர் துளிப்ப – கம்.யுத்4:32 8/3
கழலும் சோரி நீர் ஆற்றொடும் கடலிடை கலக்கும் – கம்.யுத்4:32 13/3
மா வாய் திண் தேர் மண்டுதலால் நீர் மறி வேலை – கம்.யுத்4:33 8/3
பாம தொல் நீர் அன்ன நிறத்தோர் பகு வாய்கள் – கம்.யுத்4:33 12/2
மன்னும் மா நீர் தாமரை மானும் வதனத்த – கம்.யுத்4:33 13/3
நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிண சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின் – கம்.யுத்4:33 23/1
எண்ணும் நீர் கடந்த யானை பெரும் பிணம் ஏந்தி யாணர் – கம்.யுத்4:34 21/1
மண்ணின் நீர் அளவும் கல்லி நெடு மலை பறித்து மண்டும் – கம்.யுத்4:34 21/2
புண்ணின் நீர் ஆறும் பல் பேய் புது புனல் ஆடும் பொம்மல் – கம்.யுத்4:34 21/3
கண்ணின் நீர் ஆறும் மாறா கரும் கடல் மடுப்ப கண்டான் – கம்.யுத்4:34 21/4
பாய் வய பசும் குதிரையின் வழியவும் படர் நீர்
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின் வன் காற்றின் – கம்.யுத்4:35 19/2,3
சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர் சுரிப்பு உற வீங்க – கம்.யுத்4:35 30/1
நீர் கருதுகின்றதை நிகழ்த்தும் என நின்றான் – கம்.யுத்4:36 26/2
கழுகும் காகமும் மொய்த்தன கண்கள் நீர்
ஒழுகுகின்றன ஓடு இகல் ஆடல் மா – கம்.யுத்4:37 21/2,3
வீங்கு தேர் செலும் வேகத்து வேலை நீர்
ஓங்கு நாளின் ஒதுங்கும் உலகு-போல் – கம்.யுத்4:37 23/1,2
தோய்ந்த நீர் ஆம் என சுருங்கிற்று ஆழியே – கம்.யுத்4:37 75/4
நீர் தரங்கங்கள்-தோறும் நிலம்-தொறும் – கம்.யுத்4:37 162/1
வாரி நீர் நின்று எதிர் மகரம் படர் – கம்.யுத்4:37 170/1
தூர்க்கின்ற மலர் மாரி தொடர போய் பாற்கடலில் தூய் நீர் ஆடி – கம்.யுத்4:37 198/2
உழை பொலி உண் கண் நீர் தாரை மீது உக – கம்.யுத்4:38 15/3
தலை-மிசை தாங்கிய கரத்தர் தாரை நீர்
முலை-மிசை தூங்கிய முகத்தர் மொய்த்து வந்து – கம்.யுத்4:38 16/1,2
தரங்க நீர் வேலையில் தடித்து வீழ்ந்து-என – கம்.யுத்4:38 21/1
உற்ற தீ கொடுத்து உண்குறு நீர் உகுத்து – கம்.யுத்4:38 33/2
உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என – கம்.யுத்4:40 2/3
அன்னை அஞ்சன்-மின் அஞ்சன்-மின் நீர் எனா – கம்.யுத்4:40 21/1
பருந்து அடர் சுரத்திடை பருகு நீர் நசை – கம்.யுத்4:40 58/1
முற்றுறு நெடும் கண் நீர் ஆலி மொய்த்து உக – கம்.யுத்4:40 59/2
சூடின மலர்கள் நீர் தோய்த்த போன்றவால் – கம்.யுத்4:40 74/4
முனையல் என்று அது முடித்தனன் முந்து நீர் முளைத்த – கம்.யுத்4:40 98/3
தன்னை தான் என தழுவினன் கண்கள் நீர் ததும்ப – கம்.யுத்4:40 111/4
கண்ணின் நீர் பெரும் தாரை மற்று அவன் சடை கற்றை – கம்.யுத்4:40 112/1
இன் உண் நீர் உளவாக என இயம்பிடுக என்றான் – கம்.யுத்4:40 121/4
மெய்யும் ஆவியும் குலைதர விழிகள் நீர் ததும்ப – கம்.யுத்4:41 11/2
துன்பம் எய்திய நடுக்கமும் நோக்கி நீர் துளங்கல் – கம்.யுத்4:41 13/2
பொங்கு நீர் நதிகள் யாவும் படிந்து அலால் புன்மை போகா – கம்.யுத்4:41 22/2
வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான் மகர நீர் சூழ் – கம்.யுத்4:41 26/1
நோக்கினன் பல் முறை கண்கள் நீர் ததும்ப – கம்.யுத்4:41 40/3
தாவு நீர் உடுத்த நல் தரணி தன்னுடன் – கம்.யுத்4:41 102/3

மேல்


நீர்-கொல் (1)

செ வழி தென்றலோற்கு திருத்தினீர் நீர்-கொல் என்ன – கம்.ஆரண்:10 166/3

மேல்


நீர்-மேல் (2)

தூசியும் இரண்டு கையும் நெற்றியும் சுருண்டு நீர்-மேல்
பாசியின் ஒதுங்க வந்தான் அங்கதன் அதனை பார்த்தான் – கம்.யுத்2:18 209/3,4
சுற்றிய சேனை நீர்-மேல் பாசி போல் மிடைந்து சுற்ற – கம்.யுத்3:22 140/4

மேல்


நீர்-மேலை (1)

நிலை மேலும் இனி உண்டோ நீர்-மேலை கோலம் எனும் நீர்மைத்து அன்றே – கம்.யுத்4:37 203/4

மேல்


நீர்-வயின் (1)

நதம் உலாவு நளி நீர்-வயின் அழுந்த நவை தீர் – கம்.ஆரண்:1 44/2

மேல்


நீர்-வாய் (1)

முடுகினன் நெடு நாவாய் முரி திரை நெடு நீர்-வாய்
கடிதினின் மட அன்ன கதி அது செல நின்றார் – கம்.அயோ:8 32/2,3

மேல்


நீர்க்கு (13)

பெயல் நீர்க்கு ஏற்ற பசும் கலம் போல – குறு 29/2
கோலம் கொள நீர்க்கு கூட்டுவார் அ புனல் – பரி 10/93
வான் நீங்கு வைப்பின் வழங்கா தேர் நீர்க்கு அவாஅம் – கலி 7/2
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/16
நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டு ஆங்கு – கலி 56/32
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று – கலி 62/10
நீர்க்கு விட்டு ஊர்ந்தாயும் நீ – கலி 97/27
தெண் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளை – அகம் 27/13
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் – அகம் 79/6
நீர்க்கு இயங்கு இன நிரை பின்றை வார் கோல் – அகம் 225/7
வான் நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது – புறம் 17/37
மண்ணும் நீர்க்கு வரம்பு கண்டால் அன்றி – கம்.யுத்4:41 50/3
கண்ணின் நீர்க்கு ஓர் கரை எங்கும் காண்கிலான் – கம்.யுத்4:41 50/4

மேல்


நீர்க்கும் (1)

உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன் – கம்.யுத்4:41 50/1

மேல்


நீர்க்கோழி (1)

நீர்க்கோழி கூய் பெயர்க்குந்து – புறம் 395/11

மேல்


நீர்த்த (1)

துப்பு உறழும் நீர்த்த சுடர் திருவடியால் துடைத்தாய் நீ – கம்.ஆரண்:1 60/4

மேல்


நீர்த்திரள் (1)

உக்க நீர்த்திரள் ஒழுகிட நெடிது நின்று உயிர்த்தான் – கம்.யுத்3:22 188/2

மேல்


நீர்த்து (4)

நின்றனன் நெடும் கணீர் நிலத்து நீர்த்து உக – கம்.அயோ:4 164/2
நீல் நிற பெரும் கரி நிரைத்த நீர்த்து என – கம்.கிட்:10 6/1
நீர்த்து எழு கணை மழை வழங்க நீல வான் – கம்.சுந்:5 62/1
துப்பு நீர்த்து அன தூளியின் படலம் மீ தூர்ப்ப – கம்.யுத்3:31 15/2

மேல்


நீர்த்தே (2)

பரி நிமிர் தானையான் பாசறை நீர்த்தே
குருகு எறி வேலோய் நின் குன்ற கீழ் நின்ற – பரி 19/35,36
கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே
முயங்கிய நல்லார் முலை இடை மூழ்கி – கலி 92/2,3

மேல்


நீர்த்தோ (1)

நீர்த்தோ நினக்கு என வெறுப்ப கூறி – புறம் 43/15

மேல்


நீர்நாய் (8)

குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி – நற் 195/2
பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும் – நற் 390/2
அரில் பவர் பிரம்பின் வரி புற நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன் – குறு 364/1,2
பொய்கை பள்ளி புலவு நாறு நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊர – ஐங் 63/1,2
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்
முள் அரை பிரம்பின் மூதரில் செறியும் – அகம் 6/18,19
நாள்_இரை தரீஇய எழுந்த நீர்நாய்
வாளையொடு உழப்ப துறை கலுழ்ந்தமையின் – அகம் 336/4,5
பொய்கை நீர்நாய் புலவு நாறு இரும் போத்து – அகம் 386/1
வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉ – புறம் 283/2

மேல்


நீர்நிலை (2)

நிலன் நெளி மருங்கில் நீர்நிலை பெருக – புறம் 18/28
நீர்நிலை பெருத்த வார் மணல் அடைகரை – புறம் 366/20

மேல்


நீர்ப்படு (1)

நீர்ப்படு பருந்தின் இரும் சிறகு அன்ன – பதி 12/19

மேல்


நீர்ப்பெயற்று (1)

நீர்ப்பெயற்று எல்லை போகி பால் கேழ் – பெரும் 319

மேல்


நீர்மை (7)

நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய் – பரி 8/73
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை
மயில் எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன – கலி 108/37,38
கோடியர் நீர்மை போல முறை_முறை – புறம் 29/23
நிலையே போல்வான் நீர்மை இலாதான் நிமிர் திங்கள் – கம்.கிட்:15 2/3
நீரினால் இயன்ற என்ன நிழல் எழுகின்ற நீர்மை – கம்.யுத்1:10 16/4
நெய்தலை வென்ற வாள் கண் குமுதத்தின் நீர்மை காட்ட – கம்.யுத்4:34 20/2
நெடிய காதலினோர்க்கு உயர் நீர்மை செய்து – கம்.யுத்4:39 9/3

மேல்


நீர்மைத்து (1)

நிலை மேலும் இனி உண்டோ நீர்-மேலை கோலம் எனும் நீர்மைத்து அன்றே – கம்.யுத்4:37 203/4

மேல்


நீர்மைய-கொல் (1)

நின் மார்பும் ஓர் ஒத்த நீர்மைய-கொல் என்னாமுன் – பரி 20/65

மேல்


நீர்மையார் (1)

நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்
மன்னர் மன்னவா என்று வாழ்த்தினாள் – கம்.அயோ:11 115/2,3

மேல்


நீர்மையால் (1)

நீர்மையால் உணர்தி ஐய நிரை வளை மகளிர்க்கு எல்லாம் – கம்.கிட்:13 34/1

மேல்


நீர்மையான் (4)

நின்று நான்மறை நெறி செய் நீர்மையான் – கம்.அயோ:11 130/4
நின்றது உண்டு கண்டது என்று அழிந்து அழுங்கும் நீர்மையான்
மன்றல் தங்கு அலங்கல் மாரன் வாளி போல மல்லிகை – கம்.ஆரண்:10 94/2,3
நிசாசரன் உரு புணர் நெருப்பின் நீர்மையான் – கம்.யுத்1:2 42/4
நின்னுடை முன்னர் யான் நெறி இல் நீர்மையான்
தன்னுடை சிரத்தை என் சரத்தின் தள்ளினால் – கம்.யுத்3:22 40/1,2

மேல்


நீர்மையின் (2)

தள்ளும் நீர்மையின் தலைமயங்குமே – கம்.பால:2 53/4
நிமி திரு மரபுளான் முன்னர் நீர்மையின்
சுமித்திரைக்கு அளித்தனன் சுரர்க்கு வேந்து இனி – கம்.பால:5 88/2,3

மேல்


நீர்மையினால் (1)

பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயன் இன்று பெறுதும் என்பார் – கம்.பால:21 4/2

மேல்


நீர்மையினான் (2)

எண் நீர்மையினான் விண்ணோர் எதிர்கொண்டிட ஏகினனால் – கம்.அயோ:4 78/4
நெடியன் குறியன் எனும் நீர்மையினான் – கம்.யுத்3:20 90/4

மேல்


நீர்மையும் (3)

நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும்
பொறையின் நீங்கிய தவமும் பொங்கு அருள் – கம்.அயோ:14 98/1,2
நெறியும் நீர்மையும் நேரிது உணர்ந்த நீ – கம்.கிட்:7 114/3
நீள் முடி தொகையும் பிற நீர்மையும்
பாழி துற்று அரி பற்றிய பீடமும் – கம்.யுத்4:39 4/2,3

மேல்


நீர்மையை (2)

நெடுந்தகை நீர்மையை அன்றி நீயும் – அகம் 310/2
நிற்பினும் சுடாது நின்ற நீர்மையை நினைவில் நோக்கி – கம்.சுந்:12 126/2

மேல்


நீர்மையோ (2)

நீ வரம் கொள தவிர்தல் நீர்மையோ
ஆய்வு அரும் புலத்து அறிவு மேவினாய் – கம்.அயோ:14 106/3,4
நீல மேனி அரக்கர் வீரம் நினைந்து அழுங்கிய நீர்மையோ
வாலி சேனை மடந்தை வைகு இடம் நாட வாரல் இலாமையோ – கம்.கிட்:10 64/2,3

மேல்


நீர (10)

இ நீர ஆகலோ இனிதால் எனின் இவள் – நற் 223/4
யார் ஆகியரோ தோழி நீர
நீல பைம் போது உளரி புதல – குறு 110/2,3
நெடு நீர துறை கலங்க – பதி 33/4
கழு நீர மஞ்சன குங்கும கலங்கல் – பரி 24/89
வழி நீர் விழு நீர அன்று வையை – பரி 24/90
நின் நீர அல்ல நெடுந்தகாய் எம்மையும் – கலி 6/8
மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப – கலி 35/5
புது நீர புதல் ஒற்ற புணர் திரை பிதிர் மல்க – கலி 72/5
தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய் – கலி 131/22
நெடு நீர நிறை கயத்து – புறம் 386/1

மேல்


நீரதால் (2)

எரிவு-செய்து ஒழியும் ஈது இழுதை நீரதால்
பிரிவு-செய்து உலகு எலாம் பெறுவிப்பான் தலை – கம்.ஆரண்:13 107/2,3
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால் – கம்.யுத்2:16 77/4

மேல்


நீரது (1)

நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால் – கம்.அயோ:12 10/4

மேல்


நீரர் (2)

தரும நீரர் தயரதன் காதலர் – கம்.ஆரண்:7 4/3
சிந்திய கண்ணின் நீரர் ஏங்குவார் தம்மை தேற்றி – கம்.யுத்3:24 19/2

மேல்


நீரவர் (1)

ஞான நீரவர் ஆகுதல் நன்று-அரோ – கம்.பால:18 20/2

மேல்


நீரவாய் (1)

நினைந்தவும் தரும் கற்பக நீரவாய்
நனைந்த தண்டலை நாட்டு இருந்தேயும் அ – கம்.யுத்4:41 48/1,2

மேல்


நீரவால் (1)

சுந்தர தோளினிர் தொன்மை நீரவால்
மந்திர இமையவர் குருவின் வாய் மொழி – கம்.ஆரண்:13 110/2,3

மேல்


நீரவும் (1)

மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும் – மது 504

மேல்


நீரள் (1)

நறும் தண் நீரள் ஆர் அணங்கினளே – குறு 70/2

மேல்


நீரன் (1)

நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆனான் – கம்.யுத்1:9 24/4

மேல்


நீரா (1)

முது மொழி நீரா புலன் நா உழவர் – கலி 68/4

மேல்


நீராக (1)

நீத்து ஆய் ஓடின உதிர பெரு நதி நீராக சிலை பாராக – கம்.சுந்:10 38/1

மேல்


நீராட்டி (2)

நன் நீராட்டி நெய் நறை கொளீஇய – புறம் 329/3
ஆழ்ந்து அழுந்திட தழுவி கண் அருவி நீராட்டி
வாழ்ந்த சிந்தையின் மனங்களும் களிப்புற மன்னன் – கம்.யுத்4:40 103/2,3

மேல்


நீராட (1)

குடைந்து வண்டு உறையும் மென் பூ கொய்து நீராட மை தீர் – கம்.பால:17 3/3

மேல்


நீராடல் (1)

இன்ன பண்பின் நின் தை_நீராடல் – பரி 11/134

மேல்


நீராடற்கு (1)

தெய்வ நீராடற்கு ஒத்த செய் வினை வசிட்டன் செய்ய – கம்.யுத்4:42 15/1

மேல்


நீராடுதல் (1)

தாய் அருகா நின்று தவ தை_நீராடுதல் – பரி 11/91

மேல்


நீராடும் (2)

குடைந்து நீராடும் மாதர் குழாம் புடை சூழ ஆழி – கம்.பால:18 12/1
கல் அன்றோ நீராடும் காலத்து உன் கால் தேய்க்கும் – கம்.யுத்2:17 81/1

மேல்


நீராடுவான் (2)

அங்கு அவர் பண்ணை நல் நீராடுவான் அமைந்த தோற்றம் – கம்.பால:18 2/1
அப்பு நீராடுவான் போல் அருக்கனும் அத்தம் சேர்ந்தான் – கம்.யுத்1:9 18/4

மேல்


நீராய் (4)

கண்ணும் நீராய் உயிரும் ஒழுக கழியாநின்றேன் – கம்.அயோ:4 55/1
மண்ணும் நீராய் வந்த புனலை மகனே வினையேற்கு – கம்.அயோ:4 55/3
உண்ணும் நீராய் உதவி உயர் கான் அடைவாய் என்றான் – கம்.அயோ:4 55/4
புன்மையின் நின்ற நீராய் செய்வது புகல்தி என்றான் – கம்.ஆரண்:11 32/4

மேல்


நீரார் (9)

அவி கையின் அளிக்கும் நீரார் ஆயிரத்து_இரட்டி சூழ – கம்.பால:14 70/2
அறை பறை அனைய நீரார் அரு மறைக்கு ஆவரோதான் – கம்.பால:19 56/4
மை நிறை கண்ணியர் வான் உறை நீரார்
மெய் நிறை மூவரை மூவரும் வேட்டார் – கம்.பால:23 100/3,4
கற்றவர் மானம் நோக்கின் கவரி_மா அனைய நீரார் – கம்.அயோ:1 6/4
பால் வரும் உறுதி யாவும் தலைவற்கு பயக்கும் நீரார் – கம்.அயோ:1 7/4
மும்மையும் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார் – கம்.அயோ:1 8/4
நீர் ஆய் உக கண்ணினும் நெஞ்சு அழிகின்ற நீரார்
பேரா இடர்ப்பட்டு அயலார் உறு பீழை கண்டும் – கம்.அயோ:4 143/2,3
மூண்ட பெரும் துன்பத்தால் முறை முறையின் நிறை மலர்_கண் மொய்த்த நீரார்
பூண்ட பெரும் புகழ் நிறுவி தம் பொருட்டால் பொன்_உலகம் புக்க தாதை – கம்.ஆரண்:4 26/2,3
நஞ்சினும் கொடியர் ஆகி நவை செயற்கு உரிய நீரார்
வெம் சின அரக்கர் ஐவர் ஒருவனே வெல்லப்பட்டார் – கம்.சுந்:9 63/2,3

மேல்


நீரால் (17)

துணி நீரால் தூ மதி_நாளால் அணிபெற – கலி 32/6
பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி இறந்த பின் – கலி 34/2
சில் நீரால் அறல் வார அகல் யாறு கவின் பெற – கலி 34/3
கீழ் நீரால் மீன் வழங்குந்து – புறம் 396/1
அயில் முக கணையும் வில்லும் வாரி கொண்டு அலைக்கும் நீரால்
செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே – கம்.பால:1 14/3,4
மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால்
பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே – கம்.பால:1 15/3,4
எல்லை_இல் பொருள்கள் எல்லாம் இடை_தடுமாறும் நீரால்
செல் உறு கதியில் செல்லும் வினை என சென்றது அன்றே – கம்.பால:1 17/3,4
சேய் ஒக்கும் முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி – கம்.பால:4 4/2,3
புனைந்திலன் மௌலி குஞ்சி மஞ்சன புனித நீரால்
நனைந்திலன் என்-கொல் என்னும் ஐயத்தால் நளினம் பாதம் – கம்.அயோ:4 2/1,2
தராதலத்து எவரும் பேண அவனையே சலிக்கும் நீரால்
அரா அணை துயிலும் அண்ணல் காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி – கம்.ஆரண்:10 108/2,3
மழை பொதுத்து ஒழுகு நீரால் மஞ்சனம் ஆடுவாரும் – கம்.சுந்:2 182/4
ஆங்கு உயர் மழை கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி – கம்.சுந்:14 43/2
தன் பெரு நயனம் என்னும் தாமரை தடத்து நீரால் – கம்.யுத்1:12 34/4
நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை நீரால் தெளித்து நெடும் பொழுதின் – கம்.யுத்3:23 7/1
நினைத்தது முடித்து நின்றேன் நேர் இழை ஒருத்தி நீரால்
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி – கம்.யுத்3:29 39/2,3
மந்திரத்து அயினி நீரால் வலம்செய்து காப்பும் இட்டார் – கம்.யுத்4:40 33/4
தண் நறு நாற்றம் தம்மில் தலைதடுமாறும் நீரால்
மண் உறை மாதரார்க்கும் வான் உறை மடந்தைமார்க்கும் – கம்.யுத்4:42 10/2,3

மேல்


நீராள் (2)

பொன்னையும் பொருவு நீராள் புனைந்தன எல்லாம் போக – கம்.பால:21 12/3
மஞ்சு என வன் மென் கொங்கை வழிகின்ற மழை கண் நீராள் – கம்.சுந்:14 40/4

மேல்


நீரான் (3)

மீ நீரான் கண் அன்ன மலர் பூக்குந்து – புறம் 396/2
நீள் அரத்தங்கள் சிந்தி நெருப்பு உக நோக்கும் நீரான்
வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர் மாசுணம் வர கண்டு அன்ன – கம்.ஆரண்:10 164/2,3
நெருப்பு உற பொங்கும் வெம் பால் நீர் உற்றது அன்ன நீரான் – கம்.யுத்1:7 11/4

மேல்


நீரானே (1)

மெழுகும் ஆப்பி கண் கலுழ் நீரானே – புறம் 249/14

மேல்


நீரிடை (17)

நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி – கம்.பால:2 6/1
ஆற்று நீரிடை அம் கைகளால் எடுத்து – கம்.பால:14 35/3
நீரிடை தோன்றும் திங்கள் நிழல் என பொலிந்தது அன்றே – கம்.பால:18 17/4
தெள்ளு நீரிடை மூழ்கு செந்தாமரை – கம்.பால:18 29/2
தங்கு நீரிடை தாழ்ந்து குழைப்பன – கம்.அயோ:7 23/2
குருதி நீரிடை வார் கழல் கொழும் குடர் தொடக்க – கம்.ஆரண்:7 135/4
நெடிய மால் எனும் நிலையன நீரிடை கிடந்த – கம்.கிட்:4 9/3
தெள்ளு நீரிடை கிடந்த பார் சுமக்கின்ற சேடன் – கம்.கிட்:4 10/3
உரிந்த மெய்யினர் ஓடினர் நீரிடை ஒளிப்பார் – கம்.சுந்:13 27/2
நீரிடை குமிழி ஊட்டும் நெருப்பிடை சுரிக்க நீட்டும் – கம்.யுத்1:3 137/4
நீரிடை புகும் அதின் நெருப்பு நன்று எனா – கம்.யுத்1:6 45/3
நீரிடை நிமிர் பொறி பிறக்க நீண்ட ஈது – கம்.யுத்1:8 11/3
நீரிடை தோற்ற அன்றே தம் நிலை நீங்கி சென்றால் – கம்.யுத்1:8 23/3
நீரிடை குவிக்கும் அப்பால் நெருப்பிடை நிமிர வீசும் – கம்.யுத்2:16 174/2
நீரிடை அழுந்தி பின்னும் நெருப்பொடு நிமிர வந்தான் – கம்.யுத்2:18 233/2
நெடு நீரிடை வங்கம் நிகர்த்தனவால் – கம்.யுத்3:27 37/4
நீரிடை விழுந்தது நெருப்பொடு அன்று போய் – கம்.யுத்4:37 149/4

மேல்


நீரிரோ (1)

இடம்-மன் தோழி எ நீரிரோ எனினே – குறு 219/7

மேல்


நீரில் (9)

ஏறு பாய் தமரம் நீரில் எருமை பாய் துழனி இன்ன – கம்.பால:2 3/3
நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான் – கம்.பால:8 23/4
கஞ்சம் நீரில் ஒளிப்ப கயல் உக – கம்.அயோ:7 20/3
துகில் புரை திரை நீரில் தோய்வன துறை ஆடும் – கம்.அயோ:9 11/3
இந்துவின் முகத்தர் எறி நீரில் எழு நாள – கம்.ஆரண்:10 53/2
நிற்கும் நெடு நீத்த நீரில் முளைத்து எழுந்த – கம்.ஆரண்:15 46/1
நீத்த நீரில் நெடியவன் மூழ்கலும் – கம்.கிட்:1 36/1
முழுக்கு நீரில் புகா முழுகி செலா – கம்.யுத்1:8 32/1
நீரில் செல்வது நெருப்பிடை செல்வது நிமிர்ந்த – கம்.யுத்4:35 20/2

மேல்


நீரிலே (1)

நீரிலே பட்ட சூழ்ந்த நெருப்பிலே பட்ட நீண்ட – கம்.யுத்1:14 38/1

மேல்


நீரின் (23)

நீரின் வந்த நிமிர் பரி புரவியும் – பட் 185
உர உரும் உரறும் நீரின் பரந்த – நற் 238/8
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி – நற் 254/10
நீரின் பிரியா பரூஉ திரி கடுக்கும் – குறு 330/3
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள – பரி 4/30
நீரின் துவண்ட சேஎய் குன்றம் காமர் – பரி 6/69
சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர் – பரி 20/101
அரு நிலை நீரின் அவள் துயர் கண்டு – பரி 21/43
கயல் உமிழ் நீரின் கண் பனி வார – அகம் 169/12
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில் – அகம் 212/9
குடை அடை நீரின் மடையினள் எடுத்த – அகம் 275/2
ஓத நீரின் பெயர்பு பொங்க – புறம் 22/23
தெண் நீரின் கண் மல்கி – புறம் 136/7
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்க – புறம் 354/2
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப – புறம் 371/10
நீரின் மிசை வடவை கனல் நெடு வான் உற முடுகி – கம்.பால:24 10/3
நீட்டில களிறு கை நீரின் வாய் புதல் – கம்.அயோ:4 207/1
புல் நுனை நீரின் நொய்தா போதலே புரிந்து நின்ற – கம்.ஆரண்:12 68/1
திக்கு உடை அண்ட கோள புறத்தவும் தீந்து நீரின்
மொக்குளின் உடையுமாறும் காண் என முனியும் வேலை – கம்.ஆரண்:13 119/3,4
காவி அம் கண்ணிதன்-பால் கண்ணிய காதல் நீரின்
ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு அரைக்கின்றானை – கம்.சுந்:2 211/3,4
நீரின் சாகிலன் நெருப்பினும் சாகிலன் நிமிர்ந்த – கம்.யுத்1:3 16/1
நீரின் மத்து எனும் பெருமையர் நெடும் கடல் படையார் – கம்.யுத்1:5 45/2
இறுத்த நீரின் செறிந்தன எங்கணும் – கம்.யுத்3:31 127/3

மேல்


நீரின்-நின்றும் (1)

நீரின்-நின்றும் நிலத்து ஏற்றவும் – பட் 129

மேல்


நீரினார் (1)

அருத்தியும் அ துணை ஆய நீரினார்
ஒருத்தியும் ஒருத்தனும் உடலும் ஒன்று என – கம்.பால:19 48/2,3

மேல்


நீரினால் (6)

கங்கையே முதலவும் கலந்த நீரினால்
மங்கல மஞ்சனம் மரபின் ஆடியே – கம்.பால:23 48/3,4
அந்தரம் தீர்ந்து உலகு அளிக்கும் நீரினால்
தந்தையும் கொடியன் நல் தாயும் தீயளால் – கம்.அயோ:2 67/2,3
கண்ண நீரினால் கழுவி ஆட்டினான் – கம்.அயோ:11 118/4
தடம் செய் தேரினான் தானும் நீரினால்
கடம் செய்வான் என கடலில் மூழ்கினான் – கம்.அயோ:14 92/3,4
கழுவினர் இருவரும் கண்ணின் நீரினால்
வழுவிய இன் உயிர் வந்த மன்னனும் – கம்.ஆரண்:4 20/2,3
நீரினால் இயன்ற என்ன நிழல் எழுகின்ற நீர்மை – கம்.யுத்1:10 16/4

மேல்


நீரினான் (1)

நீரினான் நெருப்பினான் பொருப்பினான் இனி – கம்.ஆரண்:10 31/3

மேல்


நீரினில் (2)

கண்ணின் நீரினில் பாதம் கழுவினார் – கம்.ஆரண்:9 27/4
நிலைகளில் பரக்க வேலை நீரினில் நிரம்ப தூர்க்கும் – கம்.யுத்1:3 141/4

மேல்


நீரினும் (12)

நீரினும் ஆர் அளவு இன்றே சாரல் – குறு 3/2
சாந்து வரு வானின் நீரினும்
தீம் தண் சாயலன் மன்ற தானே – பதி 86/12,13
நீரினும் சாயல் உடையன் நயந்தோர்க்கு – கலி 42/20
நீரினும் இனிய ஆகி கூர் எயிற்று – அகம் 335/24
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது என – புறம் 21/8
நீரினும் இனிய சாயல் – புறம் 105/7
பெரும் கடல் நீரினும் அ கடல் மணலினும் – புறம் 198/19
உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார் – கம்.அயோ:1 39/4
அங்கி நீரினும் குளிர அம்புய – கம்.அயோ:11 132/1
நீரினும் முழக்கினன் நெருப்பின் வெம்மையான் – கம்.யுத்3:20 34/2
எண்ணும் நெடு நீரினும் நெருப்பிடையும் எந்தாய் – கம்.யுத்4:36 21/4
குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான் – கம்.யுத்4:38 32/4

மேல்


நீரினுள்-அரோ (1)

ஊழி பெற்ற ஆழி என்ன சோரி நீரினுள்-அரோ – கம்.யுத்3:31 94/4

மேல்


நீரினை (4)

நீரினை கலக்க வேண்டின் நெருப்பினை அவிக்க வேண்டின் – கம்.ஆரண்:12 60/2
நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆனான் – கம்.யுத்1:9 24/4
நீரினை ஓட்டும் காற்றும் காற்று எதிர் நிற்கும் நீரும் – கம்.யுத்2:16 171/1
நீரினை கடக்க வாங்கி இலங்கையாய் நின்ற குன்றை – கம்.யுத்3:26 4/1

மேல்


நீரினையும் (1)

நஞ்ச நெடு நீரினையும் ஒத்தனன் அடுத்து அதனை நக்கினரையும் – கம்.யுத்3:31 143/3

மேல்


நீருடன் (1)

உள் நின்று தூய பனி நீருடன் கலந்து – பரி 10/124

மேல்


நீரும் (40)

நீரும் நிலனும் தீயும் வளியும் – மது 453
நான்கின் உணரும் நீரும் நீயே – பரி 13/21
நீரும் அவட்கு துணை கண்ணின் நீர் விட்டோய் – பரி 24/44
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா – அகம் 144/2
தீ முரணிய நீரும் என்று ஆங்கு – புறம் 2/5
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு – புறம் 18/22
இரும் பனையின் குரும்பை நீரும்
பூ கரும்பின் தீம் சாறும் – புறம் 24/12,13
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என – புறம் 58/10
பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும்
மண் முழா அமை-மின் பண் யாழ் நிறு-மின் – புறம் 152/13,14
நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே – புறம் 186/1
நீரும் புல்லும் ஈயாது உமணர் – புறம் 307/7
பண்டு ஆலிலையின் மிசை கிடந்து பாரும் நீரும் பசித்தான் போல் – கம்.பால:10 71/2
அதி விட நீரும் நெய்யும் உண்கிலாது ஆவி உண்ணும் – கம்.பால:16 6/2
மங்கல புனலும் நாலு வாரியின் நீரும் பூரித்து – கம்.அயோ:3 81/2
குளிக்கும் நீரும் கொதித்து எழ கூசுமால் – கம்.ஆரண்:6 72/2
புண்ணின் நீரும் பொடிகளும் போய் உக – கம்.ஆரண்:9 27/2
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல் – கம்.ஆரண்:13 135/2
நிலனும் நீரும் மாய் நெருப்பும் காற்றும் என்று – கம்.கிட்:3 39/1
நீடு நாகமூடு மேகம் ஓட நீரும் ஓட நேர் – கம்.கிட்:7 4/1
நீரும் நீர் தரு நெருப்பும் வன் காற்றும் கீழ் நிவந்த – கம்.கிட்:7 64/3
கண்ட கண் கனலும் நீரும் குருதியும் கால மாலை – கம்.கிட்:7 146/1
நீரும் ஆளுதிரே எனின் நேர்ந்த நாள் – கம்.கிட்:11 6/2
பயனும் இன்பமும் நீரும் பயக்குமால் – கம்.கிட்:13 19/4
நீரும் வையமும் நெருப்பும் மேல் நிமிர் நெடும் காலும் – கம்.சுந்:2 18/1
நீரும் நிலனும் நெடிய காலும் நிமிர் வானும் – கம்.யுத்1:2 64/1
நிலனும் நீரும் வெம் கனலொடு காலும் ஆய் நிமிர்ந்த – கம்.யுத்1:3 7/1
கரும் கடல் அகழது நீரும் காண்டிரால் – கம்.யுத்1:5 19/4
குண்டிகை இருந்த நீரும் குளுகுளு கொதித்தது அன்றே – கம்.யுத்1:6 58/4
நீரும் வாரி அதனை நிறைத்ததே – கம்.யுத்2:15 61/4
நீரும் நீர் நுரையும் என நின்றவன் – கம்.யுத்2:15 98/2
நீரினை ஓட்டும் காற்றும் காற்று எதிர் நிற்கும் நீரும்
போர் இணை ஆக ஏன்று பொருகின்ற பூசல் நோக்கி – கம்.யுத்2:16 171/1,2
சிறை உடை காண நீரும் சிறையொடும் சேர்ந்தவாறே – கம்.யுத்2:17 37/3
பூவும் நீரும் புனை தளிரும் என – கம்.யுத்2:19 142/2
வெம் சமம் விளைப்பது என்னோ நீரும் இ வீரரோடு – கம்.யுத்3:22 35/2
உடல்களும் உதிர நீரும் ஒளிர் படைக்கலமும் உற்ற – கம்.யுத்3:22 147/3
விழுந்து அழி கண்ணின் நீரும் உவகையும் களிப்பும் வீங்க – கம்.யுத்3:28 65/1
நீரும் உளவே அவை ஒர் ஏழு நிமிர்கிற்கும் – கம்.யுத்4:36 22/1
மராமரம் ஏழும் வாலி மார்பமும் மகர நீரும்
இராவணன் உரமும் கும்பகருணனது ஏற்றம்-தானும் – கம்.யுத்4:41 42/2,3
வண்ண வார் மதமும் நீரும் மான்_மதம் தழுவும் மாதர் – கம்.யுத்4:41 115/3
ஏழ் திசை நீரும் தந்தான் இடர் கெட மருந்து தந்தான் – கம்.யுத்4:42 14/4

மேல்


நீருமாய் (1)

எய்தனர் எறிந்தனர் எரியும் நீருமாய்
பெய்தனர் பெரு வரை பிடுங்கி வீசினர் – கம்.பால:8 33/1,2

மேல்


நீருள் (7)

நீருள் குவளை வெந்து அற்று – கலி 41/31
மதி நிழல் நீருள் கண்டு அது என உவந்து ஓடி – கலி 70/4
நீருள் அடை மறை ஆய் இதழ் போது போல் கொண்ட – கலி 84/10
நீருள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல் – கலி 94/2
நீருள் நிழல் போல் கொளற்கு அரியள் போருள் – கலி 141/8
நீருள் புகினும் சுடும் – கலி 144/62
நீருள் பட்ட மாரி பேர் உறை – புறம் 333/1

மேல்


நீருளே (1)

நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/16

மேல்


நீரே (19)

உரைத்த தோழி உண்கண் நீரே – நற் 263/10
பெரும் களிற்று அடி_வழி நிலைஇய நீரே – குறு 262/8
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே – ஐங் 203/4
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே – அகம் 237/17
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே – அகம் 278/15
உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு – புறம் 18/21,22
எந்தையே ஏவ நீரே உரை-செய இயைவது உண்டேல் – கம்.அயோ:3 110/1
தந்தையும் தாயும் நீரே தலைநின்றேன் பணி-மின் என்றான் – கம்.அயோ:3 110/4
மேனீயும் இன்றி வெறு நீரே ஆயினார் – கம்.அயோ:4 99/4
என்றும் நீரே வாழ உவந்தீர் அவன் ஏக – கம்.அயோ:11 75/3
மருவ இனிய குணத்தவரை இரு சிறகால் உற தழுவி மக்காள் நீரே
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர் உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான் – கம்.ஆரண்:4 27/1,2
நீரே உடையாய் அருள் நின் இலையோ – கம்.கிட்:10 51/3
தாயினும் நல்ல நீரே தணிதிரால் தருமம் அஃதலால் – கம்.கிட்:11 55/3
யாவையும் நீரே என்பது என்-வயின் கிடந்தது எந்தாய் – கம்.கிட்:11 63/2
எள்ளுதிர் நீரே மூக்கை என்று கொண்டு இவறி என்றும் – கம்.கிட்:13 47/3
சொல்லவும் வல்லீர் காரியம் நீரே துணிவுற்றீர் – கம்.கிட்:17 11/2
பாண்டிதர் நீரே பார்த்து இனிது உய்க்கும்படி வல்லீர் – கம்.கிட்:17 18/3
பெண் எலாம் நீரே ஆக்கி பேர் எலாம் உமதே ஆக்கி – கம்.யுத்2:17 12/1
மறை உடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே – கம்.யுத்2:17 37/4

மேல்


நீரை (12)

முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரை
கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார் என் – கலி 4/13,14
துடி அடி கயந்தலை கலக்கிய சில் நீரை
பிடி ஊட்டி பின் உண்ணும் களிறு எனவும் உரைத்தனரே – கலி 11/8,9
நீரை செறுத்து நிறைவு உற ஓம்பு-மின் – கலி 146/43
பிதிர்வை நீரை வெண் நீறு ஆக என – அகம் 275/5
இடிபடு முழக்கம் பொங்க இன மழை மகர நீரை
முடிவு உற முகப்ப ஊழி இறுதியின் மொய்ப்ப போல – கம்.அயோ:13 49/1,2
கைத்தலத்து உவரி நீரை கலக்கினான் பயந்த காளை – கம்.கிட்:7 144/4
நீரை வற்றிட பருகி மா நெடு நிலம் தடவி – கம்.சுந்:13 32/1
நீரை உண்பது நெருப்பு எனும் அ பொருள் நிறுத்தான் – கம்.யுத்1:6 31/4
வைது-என கொல்லும் வில் கை மானிடர் மகர நீரை
நொய்தினின் அடைத்து மான தானையான் நுவன்ற நம் ஊர் – கம்.யுத்1:9 66/1,2
நீரை கொடு நீர் எதிர் நிற்க ஒணுமே – கம்.யுத்2:18 81/1
தீ எழ உவரி நீரை கலக்கினான் சிறுவன் அம்மா – கம்.யுத்2:18 182/4
கரைத்திலன் கண்ணின் நீரை கண்டிலன் யாதும் கண்ணால் – கம்.யுத்2:19 215/2

மேல்


நீரையும் (1)

ஆழி நீரையும் குடிப்பன திசைகளை அளப்ப – கம்.யுத்2:15 226/2

மேல்


நீரொடு (15)

சீர் உடை நன் மொழி நீரொடு சிதறி – பொரு 24
நீரொடு ஒராங்கு தணப்ப – குறு 38/5
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் – குறு 233/5
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி – அகம் 86/15
உருவ செந்தினை நீரொடு தூஉய் – அகம் 272/14
நீரொடு பொருத ஈர் இதழ் மழை கண் – அகம் 299/14
ஆங்கண் இரும் சுனை நீரொடு முகவா – அகம் 393/13
நீரொடு நிறைந்த பேர் அமர் மழை கண் – அகம் 395/3
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழை கண் என் – புறம் 164/6
அரும் கலம் நீரொடு சிதறி பெருந்தகை – புறம் 361/5
நீரொடு நிகர்வன நிறை கடல் நிதி சால் – கம்.பால:2 46/3
நெய் வளர் விளக்கம் ஆட்டி நீரொடு பூவும் தூவி – கம்.பால:22 18/1
நீரொடு நெருப்பு கான்ற நிரை நெடும் கண்கள் எல்லாம் – கம்.ஆரண்:10 65/4
நீரொடு நிலனும் காலும் நின்றவும் திரிந்த யாவும் – கம்.ஆரண்:13 118/3
தான வாரியும் நீரொடு மடுத்தலின் தழீஇய – கம்.சுந்:2 16/3

மேல்


நீரொடும் (2)

கண்ணின் நீரொடும் கனக தோரணத்தொடும் கடை நாள் – கம்.சுந்:11 57/3
செ வழி நீரொடும் குருதி தேக்கினான் – கம்.யுத்2:16 94/2

மேல்


நீரோடு (2)

தீம் நீரோடு உடன் விராஅய் – புறம் 24/15
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று என்ன ஆம் என்று – கம்.யுத்4:42 14/2

மேல்


நீரோடும் (1)

குமிழி நீரோடும் சோரி கனலொடும் கொழிக்கும் கண்ணான் – கம்.யுத்4:34 22/1

மேல்


நீல் (42)

நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை – திரு 116
நீல் நிற முல்லை பல் திணை நுவல – பொரு 221
நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும் – பெரும் 135
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ் – பெரும் 402
நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும் – மது 581
வானம் நீங்கிய நீல் நிற விசும்பின் – மது 678
நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும் – பட் 67
நீல் நிற ஓரி பாய்ந்து என நெடு வரை – மலை 524
நீல் நிற புன்னை கொழு நிழல் அசைஇ – நற் 4/2
நீல் நிற பெரும் கடல் கலங்க உள் புக்கு – நற் 45/2
நீல் நிற புன்னை தமி ஒண் கைதை – நற் 163/8
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய – நற் 199/9
நீல் நிற பரப்பில் தயங்கு திரை உதைப்ப – நற் 215/6
நீல் நிற இரும் கழி உட்பட வீழ்ந்து என – நற் 345/2
நிலவே நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி – நற் 348/1
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த – நற் 382/2
நீல் நிற பெரும் கடல் புக்கனன் யாயும் – குறு 269/4
நீல் நிற பெரும் கடல் புள்ளின் ஆனாது – ஐங் 102/2
நீல் நிற வியல்_அகம் கவைஇய – ஐங் 401/4
நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது – பரி 11/124
நீல் இதழ் உண்கணாய் நெறி கூந்தல் பிணி விட – கலி 33/28
நீல் நிற பெரும் கடல் பாடு எழுந்து ஒலிப்ப – அகம் 40/2
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய – அகம் 217/7
வான் உற நிவந்த நீல் நிற பெரு மலை – அகம் 222/1
நீல் நிற உருவின் நேமியோனும் என்று – புறம் 58/15
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண் – புறம் 144/4
நிறை_மதி தோற்றம் கண்ட நீல் நெடும் கடலிற்று ஆகி – கம்.பால:14 62/1
துனி அறு செம்மணி தூணின் நீல் நிறம் – கம்.அயோ:2 39/1
நீல் நிற வரையினில் பவள நீள் கொடி – கம்.ஆரண்:4 4/3
நிருதாதியர் வேரற நீல் முகில் போல் – கம்.ஆரண்:12 77/1
நீல் நிறத்து விண் நெடு முகட்டவும் – கம்.கிட்:3 60/3
நெய் அடை நெடு வேல் தானை நீல் நிற நிருதர் என்னும் – கம்.கிட்:7 156/1
நீல் நிற பெரும் கரி நிரைத்த நீர்த்து என – கம்.கிட்:10 6/1
நீல் நிற குன்றின் நெடிது உற தாழ்ந்த நீத்த வெள் அருவியின் நிமிர்ந்த – கம்.சுந்:3 78/1
நீல் உறு திசை கரி திரிந்து நிற்பன – கம்.சுந்:5 61/2
நீல் நிற அரக்கர்-தம் குருதி நீத்தம் நீர் – கம்.சுந்:5 63/1
நீல் நிறத்து இராவணன் முனிவு நீக்குவான் – கம்.சுந்:9 21/3
நீல் நிறத்து இராவணன் நெஞ்சில் நிற்குமால் – கம்.சுந்:12 22/4
நீல் நிற நிருதர் யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க – கம்.சுந்:12 133/1
வெய்யவன்-தன்னை சேர்ந்த நீல் நிற மேகம் ஒத்தான் – கம்.யுத்2:19 221/4
நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி – கம்.யுத்4:32 50/2
நீல் நிற நிருதர்_கோன் எய்த நீதியின் – கம்.யுத்4:37 77/1

மேல்


நீல்நிறவண்ணனும் (1)

நீல்நிறவண்ணனும் போன்ம் – கலி 104/38

மேல்


நீல (63)

நெடும் பெரும் சிமையத்து நீல பைம் சுனை – திரு 253
கொங்கு கவர் நீல செம் கண் சேவல் – சிறு 184
நீல பைம் குடம் தொலைச்சி நாளும் – பெரும் 382
நிறம் கவர்பு புனைந்த நீல கச்சினர் – மது 639
அயினி மா இன்று அருந்த நீல
கணம் நாறு பெரும் தொடை புரளும் மார்பின் – நற் 254/7,8
நீல பைம் போது உளரி புதல – குறு 110/3
நீல மென் சிறை வள் உகிர் பறவை – குறு 201/3
நீர் உறை கோழி நீல சேவல் – ஐங் 51/1
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து – ஐங் 91/1
நீல இரும் கழி நீலம் கூம்பும் – ஐங் 116/2
நிவந்து ஓங்கு இமயத்து நீல பைம் சுனை – பரி 5/48
முற்று எழில் நீல மலர் என உற்ற – கலி 64/20
இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள் – கலி 72/1
நீல நிரை போது உறு காற்கு உலைவன போல் – கலி 83/12
நீல மணி கடிகை வல்லிகை யாப்பின் கீழ் – கலி 96/10
நீல நீர் உடை போல தகைபெற்ற வெண் திரை – கலி 124/3
நூல் அமை பிறப்பின் நீல உத்தி – அகம் 400/5
நீல மணி மிடற்று ஒருவன் போல – புறம் 91/6
நீல கச்சை பூ ஆர் ஆடை – புறம் 274/1
பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே – கம்.பால:3 20/4
நீல நிறத்து நெடுந்தகை வந்து ஓர் – கம்.பால:8 11/3
நீல ஆர்கலி தேரொடு நிறை கதிர் கடவுள் – கம்.பால:9 4/2
கேளொடு கிடந்த நீல சுருளும் செம் கிடையும் கொண்டு – கம்.பால:10 14/2
கடலோ மழையோ முழு நீல கல்லோ காயா நறும் போதோ – கம்.பால:10 65/1
நீல நிறத்தை எல்லோரும் நினைக்க அதுவாய் நிரம்பியதோ – கம்.பால:10 67/2
நெடும் தடம் கிடந்த கண் நீல மாலையே – கம்.பால:13 56/4
குஞ்சி அம் தலத்தும் நீல குல மணி தலத்தும் மாதர் – கம்.பால:16 8/3
நல் நீல கண் கையின் மறைத்து நகுவாளும் – கம்.பால:17 31/4
ஒக்க நீல முகில் தலை ஓடிய – கம்.பால:18 21/3
நீல மா முகில்_அனான்-தன் நிறைவினோடு அறிவு நிற்க – கம்.அயோ:3 95/1
நீல வண்டு_இனம் படிந்து எழ வளைந்து உடன் நிமிர்வ – கம்.அயோ:10 16/2
நீல வல் இருள் நீங்கலும் நீங்குறும் – கம்.அயோ:14 18/1
நீல மா மணி நிற நிருதர் வேந்தனை – கம்.ஆரண்:6 1/1
குருத்து எழுகின்ற நீல கொண்டல் உண்டாட்டம் கொண்டான் – கம்.ஆரண்:6 44/2
நீல சிகர கிரி அன்னவன் நின்ற வெய்யோன் – கம்.ஆரண்:10 132/1
இருளூடு இரு குண்டலம் கொண்டும் இருண்ட நீல
சுருளோடும் வந்து ஓர் சுடர் மா மதி தோன்றும் அன்றே – கம்.ஆரண்:10 143/3,4
நீல மேனி அ நெடியவன் மன நிலை திரிய – கம்.ஆரண்:13 75/1
நீல மால் நேமியின் தலையை நீக்கிய – கம்.ஆரண்:15 18/3
நீல மால் வரை அனையர் நீதியா நினைதி என – கம்.கிட்:2 2/3
நீர் தரங்க வேலை அஞ்ச நீல மேகம் நாணவே – கம்.கிட்:7 11/2
கண்ணுற்றான் வாலி நீல கார் முகில் கமலம் பூத்து – கம்.கிட்:7 81/1
நீல மா மேகம் அன்ன நெடியவன் அருளின் நோக்கி – கம்.கிட்:9 26/2
நெஞ்சினின் இருண்டது நீல வானமே – கம்.கிட்:10 4/4
நீல மேனி அரக்கர் வீரம் நினைந்து அழுங்கிய நீர்மையோ – கம்.கிட்:10 64/2
நின்றார் நின்றுழி நீல மேனியான் – கம்.கிட்:16 49/2
நின்று அந்தம்_இல்லான் ஊன்ற நெரிந்து கீழ் அழுந்தும் நீல
குன்றம் தன் வயிறு கீறி பிதுங்கின குடர்கள் மான – கம்.சுந்:1 3/3,4
நீர்த்து எழு கணை மழை வழங்க நீல வான் – கம்.சுந்:5 62/1
அயில் கர அணிகள் நீல அவிர் ஒளி பருக அஃதும் – கம்.சுந்:10 15/2
நின்று அசைத்து உயிர் கவர் நீல காலனோ – கம்.சுந்:12 66/1
நீல வான் துகிலினை நீக்கி பூ நிற – கம்.யுத்1:6 52/2
தேவர்-தம் தச்சன் நீல காசினால் திருந்த செய்தது – கம்.யுத்1:10 21/2
நீல மலை முன் கயிலை நின்றது என நின்றான் – கம்.யுத்1:12 7/3
மா அணை நீல குன்றத்து இள வெயில் வளர்ந்தது என்ன – கம்.யுத்1:13 9/1
பொன்னரி மாலை நீல வரையில் வீழ் அருவி பொற்ப – கம்.யுத்2:17 5/3
என்று உரைத்து எழுந்து சென்று அங்கு இருபது என்று உரைக்கும் நீல
குன்று உரைத்தாலும் நேரா குவவு தோள் நிலத்தை கூட – கம்.யுத்2:17 17/1,2
நீல கிரி-மேல் நிமிர் பொன்_கிரி நேர்வான் – கம்.யுத்2:18 247/4
நீலன் நின்றது ஒரு நீல மால் வரை நெடும் தட கையின் இடந்து நேர் – கம்.யுத்2:19 83/1
ஒழிந்தன நீல வண்ணம் உள்ளன எல்லாம் ஒக்க – கம்.யுத்2:19 217/2
நின்றனர் ஆயிடை நீல நிறத்தான் – கம்.யுத்3:20 5/3
கரியவன் என்ன நின்ற நீல மால் வரையை கண்டான் – கம்.யுத்3:24 59/4
மிகுத்த நீல வான் மேகம் சூழ் விசும்பிடை தசும்பூடு – கம்.யுத்4:35 13/3
நீண்ட மின்னொடு வான் நெடு நீல வில் – கம்.யுத்4:37 39/1
என்றனள் இறைவி கேட்ட இராக்கதர்க்கு இறைவன் நீல
குன்று அன தோளினான்-தன் பணியினின் குறிப்பு இது என்றான் – கம்.யுத்4:40 28/1,2

மேல்


நீலகண்டன் (1)

நேமிதான்-கொலோ நீலகண்டன் நெடும் சூலம் – கம்.கிட்:7 70/1

மேல்


நீலகண்டனும் (1)

நீலகண்டனும் நேமியும் நேர் நின்று பொரினும் – கம்.யுத்1:2 108/1

மேல்


நீலகிரிதான் (1)

நேர் அணுகும் நீலகிரிதான் இரண்டாயிரம் உள யோசனையின் நிற்கும் – கம்.யுத்3:24 26/2

மேல்


நீலத்த (1)

இந்திர நீலத்த எண்_இல் கோடியே – கம்.பால:3 29/4

மேல்


நீலத்தின் (2)

பத்தியின் இள வெயில் பரப்ப நீலத்தின்
தொத்து இனம் இருள் வர தூண்ட சோதிட – கம்.அயோ:2 40/2,3
கல் மலை நிகர்க்கல கனிந்த நீலத்தின்
நல் மலை அல்லது நாம மேருவும் – கம்.ஆரண்:6 8/2,3

மேல்


நீலத்து (13)

நீலத்து அன்ன பைம் பயிர் மிசை-தொறும் – மது 279
நீலத்து அன்ன விதை புன மருங்கில் – மலை 102
நீலத்து அன்ன பாசிலை அகம்-தொறும் – நற் 249/2
துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண்கண் – கலி 14/2
தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண் – கலி 57/9
அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண – கலி 85/15
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
எதிர் மலர் பிணையல் அன்ன இவள் – அகம் 149/17,18
நீலத்து அன்ன அகல் இலை சேம்பின் – அகம் 178/4
நீலத்து அன்ன நீர் பொதி கருவின் – அகம் 314/1
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின் – அகம் 358/1
நீலத்து இணை மலர் புரையும் உண்கண் – புறம் 111/3
நீலத்து உண்கண் மங்கையர் சூழ நிரை ஆவின் – கம்.பால:17 34/3
நீலத்து ஆர் அரக்கன் மேனி நெய் இன்றி எரிந்தது அன்றே – கம்.ஆரண்:10 104/2

மேல்


நீலம் (41)

நீலம் நாகம் நல்கிய கலிங்கம் – சிறு 96
அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி – பெரும் 293
வள் இதழ் அவிழ் நீலம்
மெல் இலை அரி ஆம்பலொடு – மது 251,252
கண் போல் நீலம் சுனை-தொறும் மலர – நற் 161/2
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும் – நற் 273/8
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி – நற் 357/8
பெயல் உறு நீலம் போன்றன விரலே – நற் 379/9
வள் இதழ் நீலம் நோக்கி உள் அகைபு – குறு 366/5
நீல இரும் கழி நீலம் கூம்பும் – ஐங் 116/2
ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒண் நீலம்
வேய் பயில் சோலை அருவி தூர்த்தர – பரி 11/22,23
பாய் குழை நீலம் பகல் ஆக தையினாள் – பரி 11/96
சுனை எலாம் நீலம் மலர சுனை சூழ் – பரி 15/30
மேலோர் இயங்குதலால் வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ – பரி 17/41
இவட்கே சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல் – கலி 7/11
புரி அவிழ் நறு நீலம் புரை உண்கண் கலுழ்பு ஆனா – கலி 15/20
கனை பெயல் நீலம் போல் கண் பனி கலுழ்பவால் – கலி 48/15
வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்ட – கலி 66/1
அரி நீர் அவிழ் நீலம் அல்லி அனிச்சம் – கலி 91/1
ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்து அன்ன கண்ணாய் – கலி 96/5
பூ கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ பாங்கரும் – கலி 111/3
பூ கரை நீலம் தழீஇ தளர்பு ஒல்கி – கலி 115/14
நீர் அலர் நீலம் என அவர்க்கு அ ஞான்று – கலி 143/50
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம்
கண் என மலர்ந்த சுனையும் வண் பறை – அகம் 38/10,11
தண் கமழ் நீலம் போல – அகம் 143/15
இரும் கழி மலர்ந்த வள் இதழ் நீலம்
புலாஅல் மறுகின் சிறுகுடி பாக்கத்து – அகம் 270/1,2
பல் இதழ் நீலம் படு சுனை குற்றும் – அகம் 302/5
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம்
காலொடு துயல்வந்து அன்ன நின் – அகம் 357/14,15
பங்கயம் குவளை ஆம்பல் படர் கொடி வள்ளை நீலம்
செம் கிடை தரங்கம் கெண்டை சினை வரால் இனைய தேம்ப – கம்.பால:10 18/1,2
இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும் – கம்.பால:10 56/1
பொன் தகடு உறு நீலம் புரைவன பல காணாய் – கம்.அயோ:9 12/4
சேண் உய்க்கும் நீலம் சாலம் குருவிந்தம் தெங்கு வெள்ளி – கம்.ஆரண்:10 96/3
செம் களி சிதறி நீலம் செருக்கிய தெய்வ வாள் கண் – கம்.கிட்:13 48/2
வினை செய குழன்ற அல்ல விதி செய விளைந்த நீலம்
புனை மணி அளகம் என்றும் புதுமை ஆம் உவமை பூணா – கம்.கிட்:13 57/3,4
நெறிந்து நிமிர் கற்றை நிறை ஓதி நெடு நீலம்
செறிந்து சடை உற்றன தலத்தில் நெறி செல்ல – கம்.கிட்:14 47/1,2
நீண்டு குழன்று நெய்த்து இருண்டு நெறிந்து செறிந்து நெடு நீலம்
பூண்டு புரிந்து சரிந்து கடை சுருண்டு புகையும் நறும் பூவும் – கம்.சுந்:4 57/1,2
நீலம் நின்ற நிறத்தன கீழ் நிலை – கம்.சுந்:13 8/1
நிகழும் கள் நெடு நீலம் உகுத்தலால் – கம்.யுத்2:15 7/3
நீலம் கொள் கடலும் ஓட நெருப்பொடு காலும் ஓட – கம்.யுத்2:16 157/3
மழையினை நீலம் ஊட்டி வாசமும் புகையும் ஆட்டி – கம்.யுத்2:19 282/1
நீலம் காட்டிய கண்டனும் நேமியும் – கம்.யுத்3:29 18/1
நீலம் கொண்டு ஆர் கண்டனும் நேமி படையோனும் – கம்.யுத்4:37 125/1

மேல்


நீலமான (1)

நீலமான நிறத்தன் நினைந்தவை – கம்.ஆரண்:14 27/1

மேல்


நீலமும் (2)

சலம் வரு தரளமும் தயங்கு நீலமும்
அலம்வரு நிழல் உமிழ் அம் பொன் கச்சினால் – கம்.பால:23 63/1,2
நீர் உள எனின் உள மீனும் நீலமும்
பார் உள எனின் உள யாவும் பார்ப்புறின் – கம்.அயோ:4 152/1,2

மேல்


நீலமே (1)

நீலமே முதல் நல் மணி நித்திலம் – கம்.சுந்:2 153/1

மேல்


நீலமொடு (2)

பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் – ஐங் 2/4
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி – அகம் 138/5

மேல்


நீலன் (31)

அரியும் மற்று எனது கூறு நீலன் என்று அறைந்திட்டானால் – கம்.பால:5 24/4
நெடிய வானர படை கொண்டு புகுந்தனன் நீலன் – கம்.கிட்:12 9/4
நீறு செய்திடும் நீலன் என்று ஓதினான் – கம்.கிட்:13 3/4
நீலன் முதல் பேர் போர் கெழு கொற்ற நெடு வீரர் – கம்.கிட்:17 4/1
நீலன் இடபன் குமுதாக்கன் பனசன் சரபன் நெடும் சாம்பன் – கம்.சுந்:4 116/2
நீலன் இட்ட நெடு வரை நீள் நில – கம்.யுத்1:8 38/1
நீலன் நின்றவன் நெருப்பின் மகன் திண் – கம்.யுத்1:11 26/1
நின்றனன் நீலன் என்பான் குண திசை வாயில் நெற்றி – கம்.யுத்1:13 6/4
பாற நீலன் வெகுண்டு எதிர் பார்ப்புறா – கம்.யுத்2:15 70/4
போய் அடித்தலும் நீலன் புகைந்து எதிர் – கம்.யுத்2:15 74/2
நிருதன் நீலன் நெடு வரை மார்பினில் – கம்.யுத்2:15 77/2
மற்று நீலன் அரக்கனை மாடு உற – கம்.யுத்2:15 78/1
நிறுத்தும் நீலன் நெடும் பெரும் சேனையை – கம்.யுத்2:15 87/3
நெற்றி மேல் மற்று அ நீலன் நெடும் கையால் – கம்.யுத்2:15 88/3
நீலன் அம்பொடு சென்றிலன் நின்றிலன் அனிலன் – கம்.யுத்2:15 199/1
நீலன் மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு என திரிந்து விட்டான் – கம்.யுத்2:16 179/3
வேறு ஒரு குன்றம் நீலன் வீசினான் அதனை விண்ணில் – கம்.யுத்2:18 218/3
தறைத்தலை உற்றான் நீலன் என்பது ஓர் காலம் தன்னில் – கம்.யுத்2:18 221/1
வீங்கிய விசையின் நீலன் அரக்கன்-மேல் செல்ல விட்டான் – கம்.யுத்2:18 222/2
பொன் கரிது என்னும் கண்கள் பொறி உக நீலன் புக்கான் – கம்.யுத்2:18 225/3
நின்று அ பெரியோன் நினையாத-முன் நீலன்
குன்று ஒப்பது ஒர் தண்டு கொணர்ந்து கொடுத்தான் – கம்.யுத்2:18 238/3,4
தாரை சேய் நீலன் என்று இனைய தன்மையார் – கம்.யுத்2:19 30/2
நீலன் நின்றுழியே நின்றான் நிரந்தரம் கணங்களோடும் – கம்.யுத்2:19 54/3
நின்று தேறும் அளவின்-கண் வெம் கண் அடல் நீலன் வந்து இடை நெருக்கினான் – கம்.யுத்2:19 82/4
நீலன் நின்றது ஒரு நீல மால் வரை நெடும் தட கையின் இடந்து நேர் – கம்.யுத்2:19 83/1
அங்கதன் குமுதன் நீலன் சாம்பவன் அருக்கன் மைந்தன் – கம்.யுத்2:19 176/1
வெம் கத நீலன் மற்றை வீரரும் வேறுவேறு – கம்.யுத்2:19 278/2
தாள் ஆர் மரம் நீலன் எறிந்ததனை – கம்.யுத்3:20 82/1
அரி குல மன்னன் நீலன் அங்கதன் குமுதன் சாம்பன் – கம்.யுத்3:22 119/1
நீலன் ஆயிரம் வடி கணை நிறம் புக்கு நெருங்க – கம்.யுத்3:22 172/1
நீலன் ஆதிய நெடும் படை தலைவரை நெடிய – கம்.யுத்4:41 10/2

மேல்


நீலன்-தன்னை (1)

நெய்த்தலை அழலின் காந்தி எரிகின்ற நீலன்-தன்னை
எய்த்து உயிர் குடிப்பல் என்னா எற்றினான் இடது கையால் – கம்.யுத்2:16 181/2,3

மேல்


நீலனும் (2)

சேம திண் சிலை மாலியும் நீலனும் செறுத்தார் – கம்.யுத்3:20 49/3
மா மாலியும் நீலனும் வானவர்-தம் – கம்.யுத்3:20 79/1

மேல்


நீலனை (5)

நீலனை நின் கருத்து இயம்பு நீ என – கம்.யுத்1:4 75/3
நீலனை இனிது நோக்கி நேமியோன் விரைய நீ நம் – கம்.யுத்1:9 14/1
நீலனை உலகம் உண்ணும் நெருப்பினுக்கு அரசன் என்றார் – கம்.யுத்1:9 75/2
தனு உடையவரை வேறு ஓர் நீலனை சாம்பன்-தன்னை – கம்.யுத்2:16 156/2
நீலனை முதலாய் உள்ள நெடும் படை தலைவர் நின்றார் – கம்.யுத்3:22 19/1

மேல்


நீலோற்பலமோ (1)

படர் பூம் குவளை நாள் மலரோ நீலோற்பலமோ பானலோ – கம்.பால:10 65/2

மேல்


நீவ (1)

தன்னை புறம்பு அழித்து நீவ மற்று என்னை – கலி 51/14

மேல்


நீவலின் (1)

அணங்கு உடை இரும் தலை நீவலின் மதன் அழிந்து – குறு 308/2

மேல்


நீவா (1)

நிறம் கருகு கங்குல் பகல் நின்ற நிலை நீவா
அறம் கருது சிந்தை முனி அந்தணரின் ஆலி – கம்.கிட்:10 74/1,2

மேல்


நீவாத (1)

நிறம் செய் கோசிக நுண் தூசு நீவி நீவாத அல்குல் – கம்.பால:22 13/1

மேல்


நீவாது (1)

தோட்டி நீவாது தொடி சேர்பு நின்று – பதி 40/27

மேல்


நீவாமை (1)

அரும் கடி நீவாமை கூறின் நன்று என – கலி 54/17

மேல்


நீவி (41)

திண் காழ் ஆரம் நீவி கதிர் விடும் – மது 715
நெடும் தேர் எந்தை அரும் கடி நீவி
இருவேம் ஆய்ந்த மன்றல் இது என – குறி 20,21
மாசு அறு சுடர் நுதல் நீவி நீடு நினைந்து – குறி 182
சந்து நீவி புல் முடிந்து இடு-மின் – மலை 393
கண்ணும் நுதலும் நீவி முன் நின்று – நற் 71/5
சாரல் ஆரம் வண்டு பட நீவி
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி – நற் 259/6,7
நன் நுதல் நீவி சென்றோர் தம் நசை – நற் 316/6
அரும் கடி அன்னை காவல் நீவி
பெரும் கடை இறந்து மன்றம் போகி – நற் 365/1,2
நெறி இரும் கதுப்பொடு பெரும் தோள் நீவி
செறி வளை நெகிழ செய்_பொருட்கு அகன்றோர் – குறு 190/1,2
சாந்து உளர் நறும் கதுப்பு எண்ணெய் நீவி
அமரா முகத்தள் ஆகி – குறு 312/6,7
சிறு மறி கொன்று இவள் நறு நுதல் நீவி
வணங்கினை கொடுத்தி ஆயின் அணங்கிய – குறு 362/4,5
வண்ணம் நீவி வகை வனப்பு உற்ற – பதி 50/17
ஏந்து கை சுருட்டி தோட்டி நீவி
மேம்படு வெல் கொடி நுடங்க – பதி 53/19,20
கார் மழை முழக்கினும் வெளில் பிணி நீவி
நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை – பதி 84/3,4
பின்னிய தொடர் நீவி பிறர் நாட்டு படர்ந்து நீ – கலி 15/18
நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி
நின்னின் பிரியலன் அஞ்சல் ஓம்பு என்னும் – கலி 21/6,7
நெய் இடை நீவி மணி ஒளி விட்டு அன்ன – கலி 22/12
நீ கூறும் வரைத்து அன்றி நிறுப்பென்-மன் நிறை நீவி
வாய் விரிபு பனி ஏற்ற விரவு பன் மலர் தீண்டி – கலி 29/11,12
சூழ்பு ஆங்கே சுட்ட_இழாய் கரப்பென்-மன் கை நீவி
வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இரும் தும்பி – கலி 29/15,16
பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவி
பூ கண்படுதலும் அஞ்சுவல் தாங்கிய – கலி 48/21,22
செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி இன நாரை – கலி 126/3
நீர் நீவி கஞன்ற பூ கமழும்-கால் நின் மார்பில் – கலி 126/10
ஒண் சுடர் நல் இல் அரும் கடி நீவி
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை – அகம் 7/8,9
நெடு_மொழி தந்தை அரும் கடி நீவி
நொதுமலாளன் நெஞ்சு அற பெற்ற என் – அகம் 17/7,8
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி
நறும் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து – அகம் 39/21,22
குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவி
வரி புனை வில்லன் ஒரு கணை தெரிந்து கொண்டு – அகம் 48/11,12
குறுக வந்து குவவு நுதல் நீவி
மெல்லென தழீஇயினேன் ஆக என் மகள் – அகம் 49/6,7
அரை-உற்று அமைந்த ஆரம் நீவி
புரைய பூண்ட கோதை மார்பினை – அகம் 100/1,2
பரூஉ பகை ஆம்பல் குரூஉ தொடை நீவி
சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த – அகம் 136/27,28
கண்ணும் நுதலும் நீவி தண்ணென – அகம் 165/9
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி
கோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்து – அகம் 240/10,11
பெரும் பெயர் எந்தை அரும் கடி நீவி
செய்து பின் இரங்கா வினையொடு – அகம் 268/12,13
செறி தொடி திருத்தி பாறு மயிர் நீவி
செல் இனி மடந்தை நின் தோழியொடு மனை என – அகம் 300/7,8
நிதியம் சொரிந்த நீவி போல – அகம் 313/11
பல் பொருள் வேட்கையின் சொல் வரை நீவி
செலவு வலியுறுத்தனை ஆயின் காலொடு – அகம் 379/17,18
நுதலும் கூந்தலும் நீவி
பகல் வந்து பெயர்ந்த வாள்_நுதல் கண்டே – அகம் 386/14,15
பாறு மயிர் குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகன் அல்லது இல்லோள் – புறம் 279/9,10
நிறம் செய் கோசிக நுண் தூசு நீவி நீவாத அல்குல் – கம்.பால:22 13/1
சுற்றி வாரண உரி தொகுதி நீவி தொடர – கம்.ஆரண்:1 14/2
தன் நிறத்தோடு மாறு தந்து இமைக்கும் நீவி அம் தழைபட உடுத்த – கம்.சுந்:3 80/1
ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செ வாய் – கம்.சுந்:4 52/1

மேல்


நீவிய (10)

நறும் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து – மது 493
எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ் – குறி 107
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம் – நற் 344/6
தகரம் நீவிய துவரா கூந்தல் – பதி 89/16
வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய
தண் கமழ் சாந்தம் தைஇய வளியும் – பரி 21/46,47
வண்டு ஊது சாந்தம் வடு கொள நீவிய
தண்டா தீம் சாயல் பரத்தை வியன் மார்ப – கலி 93/1,2
நன் நெடும் கதுப்பொடு பெரும் தோள் நீவிய
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும் – அகம் 283/1,2
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை – அகம் 288/2
பொம்மல் ஓதி நீவிய காதலொடு – அகம் 311/7
வண்ணம் நீவிய வணங்கு இறை பணை தோள் – புறம் 32/3

மேல்


நீவியும் (2)

தன் கை கொண்டு என் நன் நுதல் நீவியும்
அன்னை போல இனிய கூறியும் – நற் 28/2,3
கடி உடை வியல் நகர் காவல் நீவியும்
பேர் அன்பினையே பெரும் கல் நாட – நற் 156/2,3

மேல்


நீவியோரே (1)

இருள் ஏர் ஐம்பால் நீவியோரே
நோய் நாம் உழக்குவம் ஆயினும் தாம் தம் – அகம் 155/4,5

மேல்


நீவியோனே (1)

பொம்மல் ஓதி நீவியோனே – குறு 379/6

மேல்


நீவிர் (5)

நெருக்கு இடை அறுக்கும் நீவிர் நீங்கு-மின் நீங்கும் என்று என்று – கம்.பால:14 56/3
கை வீர களிறு அனைய காளை இவன் தன்னோடும் கலந்து நீவிர்
ஐவீரும் ஒருவீர் ஆய் அகல் இடத்தை நெடும் காலம் அளித்திர் என்றாள் – கம்.அயோ:13 66/3,4
கன படை வரி சிலை காளை நீவிர் யார் – கம்.ஆரண்:4 16/3
அடைந்தவர்க்கு அபயம் நீவிர் அருளிய அளவில் செல்வம் – கம்.கிட்:11 56/1
இலங்கையர் கோனை எய்தி எய்தியது உரைத்தார் நீவிர்
விலங்கினிர் போலும் வெள்ளம் நூற்றை ஓர் வில்லின் வேழ – கம்.யுத்3:22 157/1,2

மேல்


நீவிரும் (2)

நிவந்த வேதியர் நீவிரும் தீயவர் – கம்.ஆரண்:3 20/1
நாட்டின் நீவிரும் நன்_நுதல்-காறும் இ – கம்.ஆரண்:4 38/3

மேல்


நீவினன் (1)

தண் கமழும் சாந்து நீவினன்
செற்றோரை வழி தபுத்தனன் – புறம் 239/3,4

மேல்


நீவு (1)

இதழ் சோரும் குலை போல இறை நீவு வளையாட்கு – கலி 121/14

மேல்


நீவுதியே (1)

வலம் படு திகிரி வாய் நீவுதியே
இவட்கே அலங்கு இதழ் கோடல் வீ உகுபவை போல் – கலி 7/14,15

மேல்


நீவும் (1)

மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும்
அரு முனை பாக்கத்து அல்கி வைகுற – அகம் 245/12,13

மேல்


நீவுவர் (1)

ஒண் நுதல் நீவுவர் காதலர் மற்று அவர் – கலி 4/19

மேல்


நீழல் (36)

பைம் கறி நிவந்த பலவின் நீழல்
மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர – சிறு 43,44
நீழல் முன்றில் நில உரல் பெய்து – பெரும் 96
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல்
பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி – பெரும் 232,233
சுடர் பூ கொன்றை தாஅய நீழல்
பாஅய் அன்ன பாறை அணிந்து – மது 277,278
பல் வேறு உருவின் பதாகை நீழல்
செல் கதிர் நுழையா செழு நகர் வரைப்பின் – பட் 182,183
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்
கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து – நற் 3/2,3
ஆல நீழல் அசைவு நீக்கி – நற் 76/3
பெரு வரை நீழல் வருகுவன் குளவியொடு – நற் 119/8
இறை படு நீழல் பிறவும்-மார் உளவே – நற் 172/10
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ – நற் 352/8
பெரு வரை நீழல் உகளும் நாடன் – குறு 187/3
இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல்
புணர் குறி வாய்த்த ஞான்றை கொண்கன் – குறு 299/3,4
எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
உறி தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும் – கலி 9/1,2
நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரை தாங்கி தம் – கலி 26/15
அது கைவிட்டு அகன்று ஒரீஇ காக்கிற்பான் குடை நீழல்
பதி படர்ந்து இறைகொள்ளும் குடி போல பிறிதும் ஒரு – கலி 78/5,6
புல் அரை இத்தி புகர் படு நீழல்
எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலை – அகம் 77/13,14
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்
கள்ளி முள் அரை பொருந்தி செல்லுநர்க்கு – அகம் 151/11,12
பொத்து உடை மரத்த புகர் படு நீழல்
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும் – அகம் 277/10,11
காஞ்சி நீழல் தமர் வளம் பாடி – அகம் 286/4
காஞ்சி நீழல் குரவை அயரும் – அகம் 336/9
கள்ளி நீழல் கதறு வதிய – அகம் 337/17
இல் போல் நீழல் செல் வெயில் ஒழி-மார் – அகம் 343/11
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே – அகம் 345/21
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன – அகம் 366/12
அகல் இலை புன்னை புகர் இல் நீழல்
பகலே எம்மொடு ஆடி இரவே – அகம் 370/3,4
உழை புறத்து அன்ன புள்ளி நீழல்
அசைஇய பொழுதில் பசைஇய வந்து இவள் – அகம் 379/20,21
உள் ஆற்று கவலை புள்ளி நீழல்
முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள – புறம் 219/1,2
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி – புறம் 260/5
புழல் கால் ஆம்பல் அகல் அடை நீழல்
கதிர் கோட்டு நந்தின் கரி முக ஏற்றை – புறம் 266/3,4
பந்தர் வேண்டா பலர் தூங்கு நீழல்
கைம்_மான் வேட்டுவன் கனை துயில் மடிந்து என – புறம் 320/2,3
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்
கயம் தலை சிறாஅர் கணை விளையாடும் – புறம் 325/11,12
காடி வெள் உலை கொளீஇ நீழல்
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி – புறம் 399/3,4
கவிகையின் நீழல் கற்பின் அருந்ததி கணவன் வெள்ளை – கம்.பால:14 70/3
வந்து அடி வணங்கி சுற்ற மணி அணி விதான நீழல்
இந்துவின் கொழுந்து விண்மீன் இனத்தொடும் வருவது என்ன – கம்.பால:22 23/2,3
சந்த மலர் தண் கற்பக நீழல் தலைவற்கும் – கம்.ஆரண்:11 2/1
பூ கிளர் பந்தர் நீழல் அனுமன்-மேல் இளவல் போனான் – கம்.யுத்3:28 59/4

மேல்


நீழலான் (1)

மாலை வெண்குடை நீழலான்
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க – புறம் 22/12,13

மேல்


நீழலில் (2)

விரியும் நீழலில் செல்ல விண் சென்றனன் – கம்.ஆரண்:4 40/4
இந்து வெண்குடை நீழலில் தாரகை இனம் பூண்டு – கம்.சுந்:12 42/3

மேல்


நீழலும் (1)

தயங்கு தாரகை புரை தரள நீழலும்
இயங்கு கார் மிடைந்த கா எழினி சூழலும் – கம்.பால:19 5/1,2

மேல்


நீள் (198)

புள் அணி நீள் கொடி செல்வனும் வெள் ஏறு – திரு 151
கேள்வி போகிய நீள் விசி தொடையல் – பொரு 18
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த – பெரும் 83
ஏணி எய்தா நீள் நெடு மார்பின் – பெரும் 245
பல் மரம் நீள் இடை போகி நன் நகர் – பெரும் 368
நீள் திரள் தட கை நிலம் மிசை புரள – நெடு 170
வாழை வள்ளி நீள் நறு நெய்தல் – குறி 79
நீர் செறுவின் நீள் நெய்தல் – பட் 11
மை என விரிந்தன நீள் நறு நெய்தல் – மலை 124
அழல் அவிர் நீள் இடை நிழல்_இடம் பெறாஅது – நற் 29/2
மரன் இல் நீள் இடை மான் நசை-உறூஉம் – நற் 84/5
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – நற் 99/1
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை – நற் 137/5
என்றூழ் நீள் இடை பொற்ப தோன்றும் – நற் 141/6
நெடும் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை – நற் 148/4
மாரி எண்கின் மலை சுர நீள் இடை – நற் 192/5
கோடு ஏந்து அல்குல் நீள் தோளீரே – நற் 213/11
நீர் அணி பெரு வழி நீள் இடை போழ – நற் 221/6
என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழிய – நற் 226/6
நீள் மலை கலித்த பெரும் கோல் குறிஞ்சி – நற் 301/1
என்றூழ் நீள் இடை சென்றிசினோரே – நற் 314/12
சாரல் நீள் இடை சால வண்டு ஆர்ப்ப – நற் 344/7
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்று – நற் 397/2
சாரல் நீள் இடை செலவு ஆனாதே – குறு 153/5
கவலை யாத்த அவல நீள் இடை – குறு 224/1
அத்த நீள் இடை அழ பிரிந்தோரே – குறு 307/9
கான நீள் இடை தானும் நம்மொடு – குறு 347/4
நீள் வயல் நண்ணி இமிழும் ஊர – ஐங் 86/2
இருவி நீள் புனம் கண்டும் – ஐங் 284/3
நீள் இடை அரும் சுரம் என்ப நம் – ஐங் 314/4
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை – ஐங் 324/1
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை – ஐங் 360/1
குரவ நீள் சினை உறையும் – ஐங் 369/4
அத்த நீள் இடை அவனொடு போகிய – ஐங் 380/1
நீள் மதில் அரணம் பாய்ந்து என தொடி பிளந்து – ஐங் 444/2
நீள் வரி நெடும் கண் வாள் வனப்பு உற்றன – ஐங் 498/2
நிலம் இழி நிவப்பின் நீள் நிரை பல சுமந்து – பதி 36/11
நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின் – பதி 68/16
குருகு பறியா நீள் இரும் பனை மிசை – பரி 2/43
தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம் – பரி 15/14
நெடு நீர் மலி புனல் நீள் மாட கூடல் – பரி 20/106
நிரை ஏழ் அடுக்கிய நீள் இலை பாலை – பரி 21/13
நீள் தாழ்பு தோகை நித்தில அரி சிலம்பு – பரி 22/49
நாக நீள் மணி வரை நறு மலர் பல விரைஇ – பரி 24/3
வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும் – கலி 3/2
செல்லு நீள் ஆற்று இடை சேர்ந்து எழுந்த மரம் வாட – கலி 3/12
நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் – கலி 5/6
நிலவு வேல் நெடுந்தகை நீள் இடை – கலி 10/23
நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் நிலையாது – கலி 17/7
நீள் நிழல் தளிர் போல நிறன் ஊழ்த்தல் அறிவேன் நும் – கலி 20/17
நீள் கழை நிவந்த பூ நிறம் வாட தூற்றுபு – கலி 31/15
நீள் உயர் கூடல் நெடும் கொடி எழவே – கலி 31/25
ஐது ஆக நெறித்து அன்ன அறல் அவிர் நீள் ஐம்பால் – கலி 32/3
நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார் – கலி 35/17
நீள் இடைப்படுதலும் ஒல்லும் யாழ நின் – கலி 36/22
நீள் நாக நறும் தண் தார் தயங்க பாய்ந்து அருளினால் – கலி 39/3
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை – கலி 52/4
வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை – கலி 92/12
நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக – கலி 98/14
நெற்றி சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில் – கலி 104/65
நிரைபு மேற்சென்றாரை நீள் மருப்பு உற சாடி – கலி 105/33
நீள் நகர் நிறை ஆற்றாள் நினையுநள் வதிந்த-கால் – கலி 126/14
நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும் – கலி 145/14
நீள் அரை இலவத்து ஊழ் கழி பன் மலர் – அகம் 17/18
நீள் எரி பரந்த நெடும் தாள் யாத்து – அகம் 51/2
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – அகம் 53/5
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை – அகம் 55/2
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை – அகம் 57/9
நெல்லி நீள் இடை எல்லி மண்டி – அகம் 67/7
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை – அகம் 79/15
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை – அகம் 81/9
நீள் அமை வனப்பின் தோளும்-மார் அணைந்தே – அகம் 87/16
நீள் இரும் கூந்தல் மாஅயோளொடு – அகம் 93/11
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க – அகம் 95/8
நிழல் கயத்து அன்ன நீள் நகர் வரைப்பின் – அகம் 105/7
அறை மிசை தாஅம் அத்த நீள் இடை – அகம் 115/12
இன்னா நீள் இடை நினையும் என் நெஞ்சே – அகம் 138/20
நெறி படு கவலை நிரம்பா நீள் இடை – அகம் 147/8
அத்த நீள் இடை போகி நன்றும் – அகம் 149/5
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை – அகம் 191/10
நிழல் கவின் இழந்த நீர் இல் நீள் இடை – அகம் 213/9
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை – அகம் 219/16
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை – அகம் 223/8
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – அகம் 229/3
நிழல் பட கவின்ற நீள் அரை இலவத்து – அகம் 245/14
நீள் வரை சிலம்பின் இரை வேட்டு எழுந்த – அகம் 249/15
நிரம்பா நீள் இடை போகி – அகம் 251/19
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த – அகம் 276/1
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே – அகம் 287/14
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை – அகம் 291/9
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப – அகம் 295/1
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை – அகம் 325/18
கண் திரள் நீள் அமை கடிப்பின் தொகுத்து – அகம் 331/6
ஓமை நீடிய உலவை நீள் இடை – அகம் 369/17
நிரம்பா நீள் இடை தூங்கி – அகம் 379/26
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை – அகம் 381/6
நீர் இல்ல நீள் இடைய – புறம் 3/18
வான் உட்கும் வடி நீள் மதில் – புறம் 18/11
கொற்ற நீள் குடை கொடி தேர் செழிய – புறம் 24/23
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் – புறம் 44/15
மன்பதை காக்கும் நீள் குடி சிறந்த – புறம் 71/17
வன் திணி நீள் முளை போல சென்று அவண் – புறம் 73/10
நீள் கழல் மறவர் செல்வு-உழி செல்க என – புறம் 93/10
நிழல் இல் நீள் இடை தனி மரம் போல – புறம் 119/5
நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை – புறம் 166/1
நின்று காண்பு அன்ன நீள் மலை மிளிர – புறம் 211/3
நிலவரை சூட்டிய நீள் நெடும் தானை – புறம் 228/6
வான் தோய் நீள் குடை வய_மான் சென்னி – புறம் 266/7
நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும் – புறம் 331/8
நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு – புறம் 341/13
கலந்து அளைஇய நீள் இருக்கையால் – புறம் 361/13
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை – புறம் 370/9
பனி கயத்து அன்ன நீள் நகர் நின்று என் – புறம் 378/7
குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே – புறம் 379/18
அந்த மா மதில் புறத்து அகத்து எழுந்து அலர்ந்த நீள்
கந்தம் நாறு பங்கயத்த கானம் மான மாதரார் – கம்.பால:3 15/1,2
அன்ன நீள் அகன் கிடங்கு சூழ்_கிடந்த ஆழியை – கம்.பால:3 20/1
நிரை மணி குலத்தின் ஆளி நீள் வகுத்த ஒளி மேல் – கம்.பால:3 24/3
நேமி மால் வரை மதில் ஆக நீள் புற – கம்.பால:4 7/1
எங்கள் நீள் வரங்களால் அரக்கர் என்று உளார் – கம்.பால:5 16/1
அம்ம ஈது இது என அகலும் நீள் நெறி – கம்.பால:5 42/2
மன்னுயிர்-தமக்கு நீள் வலமும் துள்ளவே – கம்.பால:5 89/4
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே – கம்.பால:5 100/4
போர்த்தன புளகம் வேர் பொடித்த நீள் நிதி – கம்.பால:5 112/2
காரும் ஓடாது நீள் காலும் ஓடாது-அரோ – கம்.பால:7 9/4
புனையும் நீள் கொடி புரிசையின் புறத்து வந்து இறுத்தார் – கம்.பால:9 13/2
நீள் இரும் களங்கம் நீக்கி நிரை மணி மாட நெற்றி – கம்.பால:10 14/3
எழுவின் நீள் புயத்தால் எடுத்து ஏந்தினான் – கம்.பால:14 31/3
நெருங்கு பூண் முலை நீள் வளை தோளினீர் – கம்.பால:14 34/3
உலவை நீள் வனத்து ஊதமே ஒத்த அ ஊத – கம்.பால:15 7/3
நீர் திரை நிரைத்த என நீள் திரை நிரைத்தார் – கம்.பால:15 14/1
சோதி நீள் முடி மன்னரும் துன்னினார் – கம்.பால:21 48/4
சுற்றும் நீள் தமனிய சோதி பொங்க மேல் – கம்.பால:23 61/1
நீள் எழு தொடர் வாயிலில் குழையொடு நெகிழ்ந்த – கம்.அயோ:1 53/1
நீண்ட கூந்தலர் நீள் கலை தாங்கலர் – கம்.அயோ:2 1/3
ஏத்து நீள் முடி புனைவதற்கு இசைந்தனன் என்றால் – கம்.அயோ:2 76/3
புனையும் நீள் முடி பெறும்படி புகலுதி என்றாள் – கம்.அயோ:2 86/4
நெய் ஆர் அழல் உற்றது உற்றார் அ நீள் நகரார் – கம்.அயோ:4 104/4
நின்-கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க – கம்.அயோ:4 127/1
பனையின் நீள் கரம் பற்றிய கையினாள் – கம்.அயோ:4 223/4
துவரின் நீள் மணி தடம்-தொறும் இடம்-தொறும் துவன்றி – கம்.அயோ:10 5/2
மனையின் நீள் நெடு மங்கல வீதிகள் – கம்.அயோ:11 38/2
நீல் நிற வரையினில் பவள நீள் கொடி – கம்.ஆரண்:4 4/3
நிலைக்கும் வானில் நெடு மதி நீள் நிலா – கம்.ஆரண்:6 68/3
எழுவின் நீள் தட கை எழு_நான்கையும் – கம்.ஆரண்:7 19/3
நிற்ப தெரிக்கின்றது நீள் சுடர் மேன்மை அன்றோ – கம்.ஆரண்:10 160/4
நீள் அரத்தங்கள் சிந்தி நெருப்பு உக நோக்கும் நீரான் – கம்.ஆரண்:10 164/2
நீள் நிலை அறநெறி நின்றுளோர்க்கு எலாம் – கம்.ஆரண்:13 47/2
பாங்கும் நீள் நெறி பார்த்தனளோ எனும் – கம்.ஆரண்:14 10/2
நீள் நிலாவின் இசை நிறை தன் குலத்து – கம்.ஆரண்:14 21/1
நீள் அரவ சரி தாழ் கை நிரைத்தாள் – கம்.ஆரண்:14 47/1
நின் செய்கை கண்டு நினைந்தனவோ நீள் மறைகள் – கம்.ஆரண்:15 47/1
ஏலும் நீள் நிழல் இடை இடை எறித்தலின் படிகம் – கம்.கிட்:1 19/1
சோலை ஏய் மலை தழுவு கான நீள் நெறி தொலைய – கம்.கிட்:1 42/2
படர்ந்த நீள் நெடும் தலை பரப்பி மீது – கம்.கிட்:3 44/1
வன் தைப்புறு நீள் வயிரத்தினையோ – கம்.கிட்:10 57/2
நீள் அடு கணை என துளியும் நீங்கின – கம்.கிட்:10 105/3
நீள் எழு தொடரும் நெடு வாயிலை – கம்.கிட்:11 32/2
நினையும் வீரன் அ நீள் நெறி நோக்கலன் – கம்.கிட்:11 41/3
சென்னி நீள் மாலையான் வேள்வி காணிய செல – கம்.கிட்:13 67/2
ஐயன் அ கணத்தினில் அகலும் நீள் நெறி – கம்.கிட்:14 28/3
நின்று நிலைபெற்றுளது நீள் நுதலியோடும் – கம்.கிட்:14 70/2
நீர் உடைய பொய்கையினின் நீள் கரை அடைந்தார் – கம்.கிட்:14 71/3
திங்களின் கொழுந்து சுற்றும் சிமய நீள் கோட்டு தேவர் – கம்.கிட்:15 32/3
விளையா நீள் சிறகு இன்றி வெந்து உக – கம்.கிட்:16 34/1
நீள் வாய் விசும்பும் தனது உச்சி நெருக்க நின்றாள் – கம்.சுந்:1 54/4
நீள் வானகத்தினிடை ஏகு நெறி நேரா – கம்.சுந்:1 67/2
நக்க செம் மணி நாறிய நீள் நிழல் – கம்.சுந்:2 173/1
நிறை இரும் பல் பகல் நிருதர் நீள் நகர் – கம்.சுந்:4 11/3
விண்தலம் புக நீள் மரம் வீழ்ந்தவே – கம்.சுந்:6 32/4
நிதி நெடும் கிழவனை நெருக்கி நீள் நகர் – கம்.சுந்:9 19/1
பொன் திரள் நீள் எழு ஒன்று பொறுத்தான் – கம்.சுந்:9 49/3
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று – கம்.சுந்:10 36/3
கண்டு போயினை நீள் நெறி காட்டிட – கம்.சுந்:12 34/1
நிரையும் நீள் நெடும் சோலையும் நிற்குமோ – கம்.சுந்:13 12/3
எழுந்து பொன் தலத்து ஏறலின் நீள் புகை – கம்.சுந்:13 18/1
நிரம்பிய முதியரும் சேனை நீள் கடல் – கம்.யுத்1:2 6/2
நீள் இரும் கனக முட்டை நெடும் சுவர் தேய்ப்ப நேமி – கம்.யுத்1:3 150/2
நீலன் இட்ட நெடு வரை நீள் நில – கம்.யுத்1:8 38/1
எழுவின் நீள் கரத்து ஏற்றிட இற்று இடை – கம்.யுத்1:8 47/3
நெய்த்து இருண்டு உயரும் நீள் வரை மீதில் – கம்.யுத்1:11 5/2
நீள் ஆண்மையினுடனே எதிர் நின்றாய் இஃது ஒன்றோ – கம்.யுத்2:15 164/1
நின்ற குன்று ஒன்று நீள் நெடும் காலொடும் – கம்.யுத்2:16 67/3
வேல் அங்கு எறிய கொடு விட்டது நீள்
சூலம்-கொல் என பகர் சொல் உடையான் – கம்.யுத்2:18 59/3,4
நீள நீள் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன – கம்.யுத்2:19 118/3
நேர் செலாது இடை நின்றனர் நீள் நெடும் – கம்.யுத்2:19 156/1
கிழிந்தன மா மழை குலங்கள் கீண்டது நீள் நெடு வேலை கிழக்கும் மேற்கும் – கம்.யுத்3:24 33/1
நீள் உறு சேனையினோடு நிமிர்ந்தான் – கம்.யுத்3:26 40/4
கொடு நீள் கரி கையொடு தாள் குறைய – கம்.யுத்3:27 37/1
படு நீள் குருதி படர்கின்றனவால் – கம்.யுத்3:27 37/2
அடு நீள் உயிர் இன்மையின் ஆழ்கிலவால் – கம்.யுத்3:27 37/3
நீர் எரிந்த வண்ணமே நெருப்பு எரிந்த நீள் நெடும் – கம்.யுத்3:31 91/3
பெரும் பகலும் நீள் இரவும் என்று இவை பிணிக்கும் – கம்.யுத்4:36 14/3
நீள் முடி தொகையும் பிற நீர்மையும் – கம்.யுத்4:39 4/2
தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட – கம்.யுத்4:39 6/2
ஊன் பிழைக்கிலா உயிர் நெடிது அளிக்கும் நீள் அரசை – கம்.யுத்4:40 117/1
மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி நீள் அரசின் – கம்.யுத்4:41 7/3
சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை கேள் இது நீள்
தரத்து உவாசவர் வேள்வியர் தண்டகம் அதுதான் – கம்.யுத்4:41 32/1,2
சடில நீள் துகள் ஒழிதர தனது கண் அருவி – கம்.யுத்4:41 37/3

மேல்


நீள்க (1)

விசும்பு உற நீளினும் நீள்க பசும் கதிர் – புறம் 231/4

மேல்


நீள்மொழி (3)

விருந்தின் பாணி கழிப்பி நீள்மொழி
குன்றா நல் இசை சென்றோர் உம்பல் – மலை 539,540
கல்லா நீள்மொழி கத நாய் வடுகர் – அகம் 107/11
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த – புறம் 369/3

மேல்


நீள்வதற்கு (1)

இன்று நீள்வதற்கு ஏது என் என்னுமால் – கம்.ஆரண்:14 19/4

மேல்


நீள (5)

நீள மாலைய துயில்வன நீர் உண்ட கமம் சூல் – கம்.அயோ:10 2/3
நெய் உறு நெருப்பின் வீங்கி நிமிர்தர உயிர்ப்பு நீள
கையறவு உறுகின்றாரால் காணல் ஆம் கரையிற்று அன்றே – கம்.ஆரண்:14 3/3,4
காணுதற்கு இனிய நீள வெண்மையில் கருமை காட்டி – கம்.யுத்1:4 131/3
நின்றார்கள் தேவர் கண்டார் என்பது ஓர் நாணம் நீள
அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆக – கம்.யுத்1:12 51/2,3
நீள நீள் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன – கம்.யுத்2:19 118/3

மேல்


நீளத்த (1)

கண் முதல் காட்சிய கரை_இல் நீளத்த
உள் முதல் பொருட்கு எலாம் ஊற்றம் ஆவன – கம்.அயோ:14 72/1,2

மேல்


நீளத்து (2)

ஆசை நீளத்து அரற்றினன் வீழ்ந்த அ – கம்.ஆரண்:11 78/1
பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவை பார்ப்பு – கம்.சுந்:14 3/3

மேல்


நீளம் (8)

நிந்தை_இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின – கம்.அயோ:10 41/3
நீளம் கொள் சிலையோன் மற்றை நேர்_இழை நெடிய நம்பி – கம்.ஆரண்:5 4/3
நஞ்சு உறு பிரிவின நாளின் நீளம் ஓர் – கம்.ஆரண்:10 126/1
நீளம் நீங்கிய பறவையின் விண் உற நிமிர்ந்தான் – கம்.ஆரண்:15 38/4
நீக்கி நிறை கண் இணை ததும்ப நெடு நீளம்
நோக்கும் நுவல கருதும் ஒன்றும் நுவல்கில்லாள் – கம்.சுந்:4 67/2,3
ஆய்ந்து நீளம் அரிது சுமந்தன – கம்.யுத்1:8 50/1
நீளம் எய்தி ஒரு சிறை நின்றன – கம்.யுத்2:15 40/3
நிரல் துறு பல் பறவை குலம் நீளம்
உரற்றின விண்ணின் ஒலித்து எழும் வண்ணம் – கம்.யுத்3:26 24/2,3

மேல்


நீளிது (2)

காலம் நீளிது காரும் மாரியும் வந்தது என்ற கவற்சியோ – கம்.கிட்:10 64/1
அந்தரம் நீளிது அம்மா தாபதன் அம்புக்கு ஆற்றா – கம்.யுத்2:16 23/3

மேல்


நீளிய (5)

நீளிய அல்ல கண் நெடிய மார்பு என்பாள் – கம்.ஆரண்:6 9/4
தருவின் நீளிய தோள் பல தலை பல என்றால் – கம்.ஆரண்:13 91/2
விண்ணின் நீளிய நெடும் கழுதும் வெம் சிறை – கம்.சுந்:5 56/1
எண்ணின் நீளிய பெரும் பறவை ஈட்டமும் – கம்.சுந்:5 56/2
காதம் நீளிய மலைகளை கடித்து இறுத்து எடுத்து வெம் கனல் பொங்கி – கம்.யுத்2:16 345/2

மேல்


நீளினும் (1)

விசும்பு உற நீளினும் நீள்க பசும் கதிர் – புறம் 231/4

மேல்


நீளும் (2)

நீங்கினர் நெருங்கினர் முருங்கினர் உலைந்து உலகில் நீளும் மலை-போல் – கம்.யுத்3:31 145/1
கொண்டு பெயரும் குறுகும் நீளும் அவை கோளுற்று – கம்.யுத்4:36 20/2

மேல்


நீளுமேல் (1)

எட்ட அரு நெடு முகடு எய்தி நீளுமேல்
முட்டும் என்று உருவொடு வளைந்த மூர்த்தியான் – கம்.சுந்:4 99/3,4

மேல்


நீளுறு (1)

நீளுறு மேருவின் நெற்றி முற்றிய – கம்.ஆரண்:4 7/3

மேல்


நீளோடு (1)

நீளோடு திசை போதா விசைத்து எழுவான் உருவத்தின் நிலை ஈது அம்மா – கம்.யுத்3:24 31/4

மேல்


நீற்று (2)

நீற்று இயல் நுணுகுற பிசைந்து நீங்கு எனா – கம்.யுத்2:16 253/3
நீற்று குப்பையின் மேருவை நூறுவ நெடிய – கம்.யுத்4:37 99/2

மேல்


நீற்றை (1)

நீறு செய்தன புரவியின் குரம் மற்று அ நீற்றை
வீறு செய்தன அ பரி கலின மா விலாழி – கம்.சுந்:9 9/3,4

மேல்


நீறாய் (1)

திண் நெடும் சிகரம் நீறாய் திசைதிசை சிந்தலோடும் – கம்.யுத்2:15 129/2

மேல்


நீறு (37)

நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் – சிறு 201
இரு நிலல் கரம்பை படு நீறு ஆடி – பெரும் 93
பல புரவி நீறு உகைப்ப – மது 184
நீறு ஆடிய களிறு போல – பட் 48
வெண் புற களரி விடு நீறு ஆடி – நற் 41/2
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் – நற் 126/3
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு
வெளிறு இல் காழ வேலம் நீடிய – நற் 302/7,8
ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலை – பதி 13/16
மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து – கலி 1/8
அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு – கலி 97/10
நீறு எடுப்பவை நிலம் சாடுபவை – கலி 106/7
செம் நில படு நீறு ஆடி செரு மலைந்து – அகம் 227/10
நீறு தலைப்பெய்த ஞான்றை – அகம் 256/20
பிதிர்வை நீரை வெண் நீறு ஆக என – அகம் 275/5
நெடு வெண் களரி நீறு முகந்து சுழல – அகம் 353/9
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி – புறம் 249/12
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின் – புறம் 325/1
என்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப – புறம் 356/6
நீறு ஆடிய நறும் கவுள – புறம் 387/6
நீறு அணிந்த கடவுள் நிறத்த வான் – கம்.பால:1 2/1
நீறு ஆகி சுண்ணம் நிறைந்த தெரு எல்லாம் – கம்.அயோ:4 100/2
நீறு தோய் மணி மேனியர் நெடும் புனல் படிந்தார் – கம்.அயோ:9 35/2
நீறு ஆம் மேருவும் நீ நெருக்கினால் – கம்.கிட்:8 14/1
நீறு சென்று நெடு நெறி நீங்கிட – கம்.கிட்:11 10/2
நீறு செய்திடும் நீலன் என்று ஓதினான் – கம்.கிட்:13 3/4
இற்று சூலம் நீறு எழல் காணா எரி ஒப்பாள் – கம்.சுந்:2 87/1
நெரிய மாடம் நெருப்பு எழ நீறு எழ – கம்.சுந்:6 39/3
நீறு சேர் நெடும் தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப – கம்.சுந்:7 39/2
நீறு செய்தன புரவியின் குரம் மற்று அ நீற்றை – கம்.சுந்:9 9/3
நின்று வெந்து மா நீறு எழுகின்றது நெருப்பு – கம்.சுந்:13 40/2
நீறு மீச்செல நெருப்பு எழ பொருப்பு எலாம் எரிய – கம்.யுத்1:6 21/1
நீறு நீர் மிசை சென்று நெருக்கலான் – கம்.யுத்2:15 10/2
புனையும் நல் நெடு நீறு என நூறிய புரவலன் பொர வென்று – கம்.யுத்2:16 326/2
நெருப்பை உற்றது ஓர் இரும்பு கூடம் உற நீறு பட்டது நிகர்த்ததால் – கம்.யுத்2:19 80/4
நீறு பூசியும் நேமியும் நீங்கினார் – கம்.யுத்3:29 12/1
நீறு படும் இரத நிரையின் உடல் தழுவி – கம்.யுத்3:31 162/2
நெற்றியின் அழலும் செம் கண் நீறு அணி கடவுள் நீடு – கம்.யுத்4:41 23/1

மேல்


நீறு-செய்ய (1)

நிசரத கணைகளால் நீறு-செய்ய யாம் – கம்.பால:5 19/2

மேல்


நீறுபடு (1)

விலங்கல்-மேல் வர விலங்கல் வீசிய விலங்கல் நீறுபடு வேலையில் – கம்.யுத்2:19 81/1

மேல்


நீறும் (1)

இரும் புறம் நீறும் ஆடி கலந்து இடை – புறம் 332/3

மேல்


நீறொடு (1)

சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண – நற் 82/8

மேல்