நா – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 64
நா_மகள் 1
நாஅல் 1
நாக்கினூடும் 1
நாக்கு 1
நாக்கொடு 2
நாக 23
நாகங்கள் 2
நாகணை 2
நாகத்தின் 3
நாகத்து 7
நாகத்து_இனம் 1
நாகத்துக்கு 1
நாகத்தை 2
நாகபாசம் 1
நாகபுரம் 1
நாகம் 71
நாகம்_அனன் 1
நாகம்தான் 1
நாகமும் 16
நாகமூடு 1
நாகமே 1
நாகர் 23
நாகர்-தம் 4
நாகர்_உலகில் 1
நாகரிகர் 2
நாகரில் 2
நாகரின் 2
நாகரினும் 1
நாகரும் 2
நாகரை 1
நாகலோகம் 1
நாகன் 1
நாகாலயங்களொடு 1
நாகாஅல் 1
நாகியர் 2
நாகு 24
நாகுகள் 1
நாகுடன் 1
நாங்கள் 2
நாங்களே 2
நாசம் 8
நாசம்பெற 1
நாசமும் 1
நாசி 16
நாசியர் 1
நாசியில் 2
நாசியின் 1
நாசியும் 2
நாசியை 6
நாஞ்சில் 25
நாஞ்சிலவை 1
நாஞ்சிலான் 1
நாஞ்சிலும் 2
நாஞ்சிலோனும் 1
நாட்களில் 1
நாட்கு 3
நாட்ட 3
நாட்டங்கள் 7
நாட்டத்தன் 2
நாட்டத்தால் 1
நாட்டத்தான் 1
நாட்டத்து 14
நாட்டதுவே 3
நாட்டம் 16
நாட்டம்தான் 1
நாட்டமும் 7
நாட்டமே 1
நாட்டர் 2
நாட்டரும் 1
நாட்டல் 1
நாட்டவர் 8
நாட்டவரோடும் 1
நாட்டவும் 1
நாட்டார் 2
நாட்டி 4
நாட்டிடன் 2
நாட்டிடன்_நாட்டிடன் 1
நாட்டிடை 7
நாட்டிய 12
நாட்டில் 5
நாட்டிலே 1
நாட்டிற்கும் 1
நாட்டின் 13
நாட்டின்_நாட்டின் 2
நாட்டினன் 1
நாட்டினான் 1
நாட்டினில் 3
நாட்டினும் 7
நாட்டினூங்கு 1
நாட்டினை 3
நாட்டு 127
நாட்டுக்கு 2
நாட்டுதல் 1
நாட்டுநர் 1
நாட்டும் 3
நாட்டும்-கால் 1
நாட்டுவார் 1
நாட்டுழி 1
நாட்டுள்ளும் 3
நாட்டுளார்கள் 1
நாட்டுறின் 1
நாட்டே 20
நாட்டேம் 1
நாட்டை 6
நாட்டையும் 1
நாட்டையே 1
நாட்டொடு 1
நாட்டோரும் 1
நாட்படு 1
நாட்பின் 1
நாட 64
நாடக 6
நாடகம் 9
நாடர் 2
நாடரும் 1
நாடல் 6
நாடலுற்ற 1
நாடலேன் 1
நாடற்கு 11
நாடன் 153
நாடனும் 1
நாடனை 16
நாடனொடு 19
நாடா 3
நாடாகி 1
நாடாது 2
நாடாய் 1
நாடார் 1
நாடி 63
நாடிக்கும் 1
நாடிட 1
நாடிய 3
நாடியர் 8
நாடியரின் 1
நாடியார் 1
நாடியை 1
நாடின் 2
நாடினர் 5
நாடினன் 2
நாடினார் 2
நாடினான் 2
நாடினீர் 1
நாடினை 1
நாடு 190
நாடு-மன் 1
நாடு-அது 1
நாடுக 2
நாடுகின்றது 1
நாடுகின்றதும் 1
நாடுகின்றனர் 1
நாடுகெனோ 1
நாடுடை 1
நாடுதல் 4
நாடுதலே 1
நாடுதி 1
நாடுதும் 2
நாடும் 28
நாடும்-கால் 1
நாடுமோ 1
நாடுவார் 2
நாடுவான் 3
நாடுவேன் 2
நாடுறுதிர் 1
நாடுறுவான் 1
நாடே 29
நாடோ 1
நாண் 168
நாண்-பால் 1
நாண்_தொழில் 1
நாண்_இலாத 1
நாண்கள் 1
நாண்களை 1
நாண்மையே 1
நாண 38
நாணத்தால் 3
நாணம் 10
நாணமும் 3
நாணல் 2
நாணலம் 1
நாணலமே 1
நாணலின் 1
நாணலும் 1
நாணவே 1
நாணா 3
நாணாது 3
நாணாதோன் 1
நாணாமல் 2
நாணாய் 2
நாணால் 2
நாணாள் 3
நாணாள்-கொல் 1
நாணான் 2
நாணி 39
நாணி-நின்ற 1
நாணிய 3
நாணியின் 1
நாணியும் 1
நாணில் 4
நாணின் 5
நாணின 4
நாணின-கொல் 2
நாணினர் 4
நாணினள் 2
நாணினன் 2
நாணினால் 3
நாணினாள் 1
நாணினான் 1
நாணினென் 1
நாணினை 4
நாணினையே 1
நாணு 15
நாணு_தக்கன்று 1
நாணு_தகவு 2
நாணுக 1
நாணுகம் 1
நாணுதல் 1
நாணுதலும் 1
நாணுதி 1
நாணுதும் 1
நாணுப 1
நாணும் 33
நாணுமால் 1
நாணுவல் 3
நாணுவலே 1
நாணுவள் 1
நாணுவாள் 1
நாணுற 1
நாணுறு 1
நாணே 3
நாணை 1
நாணொடு 3
நாணொடும் 3
நாணோ 1
நாத 1
நாதம் 2
நாதமும் 1
நாதர் 3
நாதற்கு 1
நாதற்கும் 1
நாதன் 19
நாதனும் 3
நாதனை 4
நாதா 1
நாந்தக 2
நாந்தகம் 1
நாப்பண் 40
நாப்பண்ணும் 1
நாப்பணே 2
நாம் 172
நாம 49
நாமங்கள் 1
நாமடந்தை 1
நாமத்தர் 1
நாமத்தால் 1
நாமத்தான் 1
நாமத்தின் 1
நாமத்து 10
நாமத்தேன் 1
நாமத்தை 2
நாமம் 29
நாமமும் 8
நாமமே 3
நாமர் 1
நாமுடை 1
நாமும் 8
நாமே 11
நாய் 43
நாய்களின் 1
நாயக 21
நாயகம் 7
நாயகமே 1
நாயகர் 13
நாயகரின் 1
நாயகற்காக 1
நாயகற்கு 14
நாயகன் 120
நாயகன்-தன்னை 1
நாயகன்-தனது 1
நாயகன்-தனையும் 1
நாயகன்-பால் 3
நாயகனது 2
நாயகனார் 1
நாயகனுக்கு 1
நாயகனும் 5
நாயகனே 7
நாயகனை 7
நாயகனையும் 1
நாயிறு 1
நாயின் 2
நாயினன் 1
நாயினும் 1
நாயினேன் 4
நாயினேனை 1
நாயினை 1
நாயும் 1
நாயே 1
நாயேம் 1
நாயேற்கு 1
நாயேன் 10
நாயொடு 2
நார் 39
நார்முடி 1
நார்முடிச்சேரல் 3
நார 3
நாரணன் 6
நாரத 1
நாரதன் 2
நாரதனார் 1
நாரம் 5
நாராயண 1
நாராயணனே 1
நாராயணாய 2
நாரால் 1
நாரி 2
நாரிகை 1
நாரியர் 4
நாரியர்க்கு 1
நாரியரோடு 1
நாரியை 1
நாரில் 1
நாரின் 2
நாரும் 3
நாரை 51
நாரைக்கு 1
நாரையொடு 2
நாரையோடு 1
நால் 60
நால்-வயின் 1
நால்_அஞ்சு 1
நால்_இரண்டு 1
நால்_இரு 3
நால்_ஐந்தினுக்கு 1
நால்_ஐந்து 3
நால்கு 2
நால்வர் 5
நால்வர்க்கும் 1
நால்வரின் 2
நால்வரினும் 1
நால்வரும் 5
நால்வருள்ளும் 1
நால்வரே 3
நால்வரை 2
நால்வரோடு 1
நால்வன 1
நால்வேம் 1
நால 2
நாலாயிரத்தின் 1
நாலாயின 1
நாலிடைப்பட்ட 1
நாலில் 1
நாலின் 1
நாலினும் 1
நாலினொடு 1
நாலினோடு 2
நாலு 9
நாலும் 14
நாலுமுகத்தான் 1
நாலை 1
நாலை_கிழவன் 1
நாலையும் 2
நாவ 1
நாவர் 2
நாவல் 7
நாவலம் 1
நாவலர் 2
நாவலொடு 1
நாவன் 1
நாவாய் 26
நாவாய்க்கு 1
நாவாய்கள் 1
நாவாயான் 1
நாவாயில் 2
நாவாயோடும் 1
நாவால் 2
நாவான் 2
நாவி 7
நாவிடை 1
நாவிய 1
நாவியும் 4
நாவில் 10
நாவிற்கு 1
நாவின் 32
நாவினர் 2
நாவினால் 4
நாவினான் 3
நாவினில் 1
நாவினும் 1
நாவினுள் 1
நாவினேன் 1
நாவினோன் 1
நாவும் 5
நாவுள் 1
நாவே 3
நாவை 3
நாவையும் 1
நாவொடு 2
நாழி 6
நாழிகை 14
நாழிகைதான் 1
நாழியால் 1
நாள் 744
நாள்-செய்த 1
நாள்-தொறும் 24
நாள்-தோறு 1
நாள்-தோறும் 1
நாள்-முதல் 1
நாள்-மேல் 1
நாள்-வாய் 2
நாள்_கள் 1
நாள்_குரல் 1
நாள்_கொடி 1
நாள்_செய்த 1
நாள்_சோறு 1
நாள்_தொழில் 1
நாள்_நாள் 1
நாள்_பலி 2
நாள்_புலம் 1
நாள்_பூ 1
நாள்_போது 1
நாள்_மகிழ் 9
நாள்_மதி 1
நாள்_மதிக்கு 1
நாள்_மலர் 40
நாள்_மலரும் 1
நாள்_மழை 1
நாள்_மாலை 1
நாள்_மீன் 8
நாள்_முல்லை 1
நாள்_மேயல் 1
நாள்_மோர் 1
நாள்_அங்காடி 2
நாள்_அணி 2
நாள்_அணிக்கு 1
நாள்_அவை 5
நாள்_இரை 2
நாள்கள் 4
நாள்கள்-தாம் 1
நாள்களும் 1
நாள 3
நாளங்கள் 1
நாளத்திடை 1
நாளத்தில் 1
நாளத்தின் 1
நாளது 1
நாளம் 1
நாளால் 3
நாளிடை 5
நாளில் 20
நாளின் 15
நாளின்_நாளின் 2
நாளினன் 1
நாளினால் 1
நாளினாலே 1
நாளினில் 2
நாளினின் 1
நாளினும் 8
நாளினே 1
நாளீர் 2
நாளுக்கு 1
நாளும் 123
நாளுள் 1
நாளே 24
நாளை 35
நாளையிடை 1
நாளையின் 1
நாளையும் 3
நாளையே 7
நாளொடு 6
நாளொடும் 3
நாளோ 1
நாளோய் 1
நாற்கடல் 1
நாற்பத்தொன்பது 1
நாற்பது 5
நாற்பாலுள்ளும் 1
நாற்பெருங்குழுவும் 1
நாற்ற 3
நாற்ற_உணவின் 1
நாற்ற_உணவினோரும் 1
நாற்றத்த 3
நாற்றத்தின் 1
நாற்றத்து 4
நாற்றம் 36
நாற்றமும் 4
நாற்றமொடு 3
நாற்றலர் 1
நாற்றி 7
நாற்றிய 4
நாற்றியே 1
நாற்றின் 1
நாற்றினன் 1
நாற்று 1
நாற 20
நாறல் 1
நாறலள் 1
நாறலின் 1
நாறவே 1
நாறா 3
நாறி 9
நாறிய 7
நாறியதற்கு 1
நாறின 6
நாறினாள் 1
நாறு 107
நாறுகின்றது 1
நாறுதி 1
நாறுதும் 1
நாறுபு 2
நாறும் 55
நாறும்மே 3
நாறுமால் 1
நாறுமோ 1
நாறுவ 5
நான் 128
நான்கின் 4
நான்கினால் 1
நான்கினும் 1
நான்கினுள் 1
நான்கு 22
நான்கும் 14
நான்கே 1
நான்கையும் 2
நான்கொடும் 1
நான்மறை 35
நான்மறைக்கும் 2
நான்மறைகள் 2
நான்மறையவர் 1
நான்மறையாளர் 1
நான்மறையான் 1
நான்மறையின் 2
நான்மறையும் 1
நான்மறையோர் 2
நான்மாடக்கூடல் 3
நான்முக 3
நான்முகத்தவற்கும் 1
நான்முகத்து 7
நான்முகத்து-ஒருவனும் 1
நான்முகத்தோன் 2
நான்முகர் 1
நான்முகற்கு 1
நான்முகற்கும் 2
நான்முகன் 43
நான்முகன்-தன் 1
நான்முகனார் 1
நான்முகனார்-தம் 1
நான்முகனார்-தாமே 1
நான்முகனாலும் 1
நான்முகனுக்கு 1
நான்முகனும் 5
நான்முகனே 3
நான்முகனையும் 1
நான்ற 4
நான்றன 1
நான்று 1
நான 7
நானத்தோடும் 1
நானம் 5
நானமும் 4
நானா 8
நானாவித 2
நானாவிதம் 1
நானில 3
நானிலத்தை 1
நானிலத்தோர் 1
நானிலம் 11
நானிலம்-அதனில் 1
நானிலமும் 1
நானுடை 1
நானும் 7
நானே 4
நானோ 1

நா (64)

நா இயல் மருங்கில் நவில பாடி – திரு 187
நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள் – முல் 50
நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து – மலை 77
நெடு நா ஒண் மணி கடி மனை இரட்ட – நற் 40/1
நா நவில் பல் கிளை கறங்க மாண் வினை – நற் 42/4
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி – நற் 132/9
நன் நா புரையும் சீறடி – நற் 252/11
சிறு நா ஒண் மணி தெள் இசை கடுப்ப – நற் 267/9
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும் – நற் 341/2
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப – நற் 361/5
அமிழ்து பொதி செம் நா அஞ்ச வந்த – குறு 14/1
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே – குறு 86/6
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்ப – குறு 336/3
நா வல் அந்தணர் அரு மறை பொருளே – பரி 1/13
நா வல் அந்தணர் அரு மறை பொருளே – பரி 2/57
கவை நா அரும் தலை காண்பின் சேக்கை – பரி 13/29
நா நவில் பாடல் முழவு எதிர்ந்த அன்ன – பரி 15/43
முது மொழி நீரா புலன் நா உழவர் – கலி 68/4
நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும் – கலி 93/14
மணி நா ஆர்த்த மாண் வினை தேரன் – அகம் 4/12
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி – அகம் 24/13
படு நா விளியால் நடு நின்று அல்கலும் – அகம் 25/7
நா நடுக்கு-உற்ற நவிலா கிளவியொடு – அகம் 299/17
கெடு நா மொழியலன் அன்பினன் என நீ – அகம் 352/9
ஒருவன் புகழ்வர் செம் நா புலவர் – புறம் 107/2
மடவன் மன்ற செம் நா புலவீர் – புறம் 140/2
பொய்யா செம் நா நெளிய ஏத்தி – புறம் 168/19
நா தழும்பு இருப்ப பாடாது ஆயினும் – புறம் 200/10
நுணங்கு செம் நா அணங்க ஏத்தி – புறம் 211/14
நா நவில் புலவர் வாய் உளானே – புறம் 282/11
நா இடை பல் தேர் கோல சிவந்த – புறம் 347/2
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று மகளிர் – புறம் 361/16
நறவு உண் செம் வாய் நா திறம் பெயர்ப்ப – புறம் 364/6
அவனே பெறுக என் நா இசை நுவறல் – புறம் 379/2
நுண் நூல் தட கையின் நா மருப்பு ஆக – புறம் 388/8
ஈன்ற அரவின் நா உரு கடுக்கும் என் – புறம் 393/15
நா முதல் படுவ மெய்யும் நாம நூல் பொருளும் மன்னோ – கம்.பால:2 5/4
படியின் மேல் வெம்மையை பகரினும் பகரும் நா
முடிய வேம் முடிய மூடு இருளும் வான் முகடும் வேம் – கம்.பால:7 6/1,2
மதியினை தந்த மேகம் மருங்கு நா வளைப்பது என்ன – கம்.பால:22 5/3
உலர்ந்தது நா உயிர் ஓடல் உற்றது உள்ளம் – கம்.அயோ:3 17/1
நா அம்பால் என் ஆருயிர் உண்டாய் இனி ஞாலம் – கம்.அயோ:3 42/3
நா தாம் பற்றா மழலை நங்கைமார் ஏங்கினார் – கம்.அயோ:4 97/4
நா தழும்ப அரற்றி நடுங்குவார் – கம்.அயோ:4 231/4
கங்கையாளொடு கரியவள் நா_மகள் கலந்த – கம்.அயோ:9 31/1
நடுங்கினன் நா தடுமாறி நாட்டமும் – கம்.அயோ:12 13/1
பல் நக்க தரளம் ஒக்கும் பசும் புல் மேல் படரும் மெல் நா
மின் ஒக்கும் செம்பொன் மேனி வெள்ளியின் விளங்கும் புள்ளி – கம்.ஆரண்:11 57/3,4
நா முதல் குழறிட நடுங்கும் சொல்லினான் – கம்.ஆரண்:12 24/2
நடுங்கின மலைகளும் மரனும் நா அவிந்து – கம்.ஆரண்:12 35/1
நா ஒடுங்கின மயில்கள் நடம் ஒடுங்கின குயில்கள் – கம்.கிட்:1 39/3
நாட்களில் நளிர் கடல் நாரம் நா உற – கம்.கிட்:10 5/1
அரிந்தன ஆம் என அசனி நா என – கம்.கிட்:10 10/3
நல் அறிவாளரின் அவிந்த நா எலாம் – கம்.கிட்:10 114/4
நா நின்ற சுவை மற்று ஒன்றோ அமிழ்து அன்றி நல்லது இல்லை – கம்.கிட்:13 63/2
நா அரும் கிளவி செவ்வி நடை வரும் நடையள் நல்லோய் – கம்.கிட்:13 64/4
நா உற குழறிட நவில்கின்றார்-அரோ – கம்.கிட்:16 3/4
நல் திரை கடல்களோடு மழைகளை நா அடக்க – கம்.சுந்:7 12/4
நா கரிந்து சினை நறும் சாம்பர் ஆய் – கம்.சுந்:13 16/2
நல் இயல் நவை அறு கவிஞர் நா வரும் – கம்.யுத்2:15 114/3
நா உலர்ந்தனர் கலங்கினர் விலங்கினர் நடுங்கி – கம்.யுத்2:15 225/2
நடுங்கினர் அமரரும் நா உலர்ந்து வேர்த்து – கம்.யுத்2:16 265/1
நா மாண்டு அற அயல் நின்று உற நடுவே புக நடந்தான் – கம்.யுத்2:18 175/4
நஞ்சினும் வெய்யவர் நடுங்கி நா உலர்ந்து – கம்.யுத்3:27 56/1
நா தழும்பு ஏறிய வரத்தர் நண்ணினார் – கம்.யுத்3:31 184/4
நடுங்குகின்ற உடலினர் நா உலர்ந்து – கம்.யுத்4:34 8/1

மேல்


நா_மகள் (1)

கங்கையாளொடு கரியவள் நா_மகள் கலந்த – கம்.அயோ:9 31/1

மேல்


நாஅல் (1)

நாஅல் வேத நெறி திரியினும் – புறம் 2/18

மேல்


நாக்கினூடும் (1)

நாக்கினூடும் செவியினும் நாகம் வாழ் – கம்.யுத்2:15 21/3

மேல்


நாக்கு (1)

நாக்கு அரியும் தயமுகனார் நாகரிகர் அல்லாமை – கம்.ஆரண்:6 117/2

மேல்


நாக்கொடு (2)

மதவு உடை நாக்கொடு அசை வீட பருகி – அகம் 341/8
நகை பிறக்கின்ற வாயன் நாக்கொடு கடை வாய் நக்க – கம்.யுத்4:34 25/1

மேல்


நாக (23)

நாக நறு மலர் உதிர யூகமொடு – திரு 302
நறு வீ உறைக்கும் நாக நெடு வழி – சிறு 88
போகிய நாக போக்கு அரும் கவலை – நற் 82/6
நாக நீள் மணி வரை நறு மலர் பல விரைஇ – பரி 24/3
நீள் நாக நறும் தண் தார் தயங்க பாய்ந்து அருளினால் – கலி 39/3
வாள் மின் நாக வயங்கு கடிப்பு அமைந்த – புறம் 369/4
உண் மலர் வெறுத்த தும்பி புதிய தேன் உதவும் நாக
தண் மலர் என்று வான தாரகை தாவும் அன்றே – கம்.பால:16 3/3,4
கோடு உலாம் நாக போதோடு இலவங்க மலரும் கூட்டி – கம்.பால:16 16/1
பரந்த மேகலையும் கோத்த பாத சாலகமும் நாக
சிரம் செய் நூபுரமும் வண்டும் சிலம்பொடு சிலம்பு ஆர்ப்ப – கம்.பால:22 22/1,2
வெம் கண் நாக கரத்தினன் வெண் நிற – கம்.அயோ:7 18/1
நாக தனி ஒரு வில்லியை நளிர் முப்புரர் முன் நாள் – கம்.ஆரண்:7 96/1
நளி இருள் பிழம்பு என்று ஈண்டு நஞ்சொடு கலந்த நாக
துளை எயிற்று ஊறல் உற்றதாம் என சுட்டது அன்றே – கம்.ஆரண்:14 7/3,4
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய நாக
கன்று வளர் தடம் சாரல் மயேந்திர மா நெடு வரையும் கடலும் காண்டிர் – கம்.கிட்:13 31/3,4
திம் நாக மாவில் செறி கீழ் திசை காவல் செய்யும் – கம்.சுந்:1 39/2
நச்சு என கொடிய நாக கள்ளொடு குருதி நக்கி – கம்.சுந்:2 187/1
நங்கையர் நாக மடந்தையர் சித்த நாரியர் அரக்கியர் முதலாம் – கம்.சுந்:3 83/2
நரம்பினும் இனிய சொல் நாக நாடியர் – கம்.சுந்:12 16/2
நாக வெம் கண் நகு வாளி பாய்-தொறும் நடுங்கினான் மலை பிடுங்கினான் – கம்.யுத்2:19 84/4
ஆயிர கோடி நாக கணை தொடுத்து அரக்கன் எய்தான் – கம்.யுத்2:19 107/3
ஆயிர கோடி நாக கணைகளால் அறுத்தான் அண்ணல் – கம்.யுத்2:19 107/4
படம் துடிக்கின்ற நாக பாற்கடல் பள்ளியானும் – கம்.யுத்3:27 76/2
நாக குன்றின் நின்றன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 4/4
பொன்றி சிங்கம் நாக அடுக்கல் பொலிகின்ற – கம்.யுத்4:33 5/3

மேல்


நாகங்கள் (2)

நாகங்கள் நடுங்கின நானிலமும் குலைந்த – கம்.கிட்:7 50/3
அனந்தனே முதலாகிய நாகங்கள் அருள் என்-கொல் என அன்னான் – கம்.யுத்1:3 88/1

மேல்


நாகணை (2)

நண்ணி நாகணை வள்ளலை நான்மறை – கம்.அயோ:2 31/1
படம் செய் நாகணை பள்ளி நீங்கினான் – கம்.அயோ:14 92/1

மேல்


நாகத்தின் (3)

வழிந்த நாகத்தின் வன் தொளை வாள் எயிற்று – கம்.ஆரண்:6 65/3
நஞ்சு காலும் நகை நெடு நாகத்தின்
வஞ்ச வாயில் மதி என மட்குவாள் – கம்.ஆரண்:14 12/1,2
விந்த நாகத்தின் மாடு எய்தினார் வெய்தினால் – கம்.கிட்:14 3/4

மேல்


நாகத்து (7)

கொழும் காந்தள் மலர் நாகத்து
துடி குடிஞை குடி பாக்கத்து – பொரு 209,210
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்து
குறும் பொறை நன் நாடு கோடியர்க்கு ஈந்த – சிறு 108,109
ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து
அணங்கு உடை அரும் தலை உடலி வலன் ஏர்பு – நற் 37/8,9
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம் – புறம் 367/1
உகு வாய விடம் கொள் நாகத்து ஒத்த வால் சுற்றி ஊழின் – கம்.கிட்:17 28/2
நல் மத்தம் நாகத்து அயல் சூடிய நம்பனே போல் – கம்.சுந்:4 84/3
எவண் எத்தன்மைத்து ஏகின நாகத்து_இனம் என்ன – கம்.யுத்4:37 142/1

மேல்


நாகத்து_இனம் (1)

எவண் எத்தன்மைத்து ஏகின நாகத்து_இனம் என்ன – கம்.யுத்4:37 142/1

மேல்


நாகத்துக்கு (1)

ஒளி வரும் நாகத்துக்கு ஒல்கி அன்று தன் – கம்.சுந்:12 11/1

மேல்


நாகத்தை (2)

கரும் திண் நாகத்தை நோக்கிய கலுழனின் கனன்றான் – கம்.சுந்:12 50/2
ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு நாகத்தை
அறுத்தது கலுழனின் அமரர் ஆர்க்கவே – கம்.யுத்2:16 304/3,4

மேல்


நாகபாசம் (1)

போய நாள் நாகபாசம் பிணித்தது போனவாறும் – கம்.யுத்3:23 23/2

மேல்


நாகபுரம் (1)

நளில் தீர்த்த நாகபுரம் புக்கு இழிந்த பகழி வழி நதியின் ஓடி – கம்.யுத்4:33 24/3

மேல்


நாகம் (71)

நீலம் நாகம் நல்கிய கலிங்கம் – சிறு 96
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து – நெடு 117
நரந்தம் நாகம் நள்ளிருள்நாறி – குறி 94
நாகம் திலகம் நறும் காழ் ஆரம் – மலை 520
நாகம் நாணா மலை வில் ஆக – பரி 5/24
ஒளி திகழ் உத்தி உரு கெழு நாகம்
அகரு வழை ஞெமை ஆரம் இனைய – பரி 12/4,5
நல் இணர் நாகம் நறவம் சுரபுன்னை – பரி 12/80
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம்
மடி பதம் பார்க்கும் வய_மான் துப்பின் – அகம் 73/12,13
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தள் – அகம் 138/17
வேக வெம் திறல் நாகம் புக்கு என – புறம் 37/2
நடுக்கு உறு சந்தம் சிந்தூரத்தொடு நரந்தம் நாகம்
கடுக்கை ஆர் வேங்கை கோங்கு பச்சிலை கண்டில் வெண்ணெய் – கம்.பால:1 13/2,3
நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆம் எனா – கம்.பால:3 14/2
வேர் என கிடந்த நாகம் இடி என வெருவிற்று அன்றே – கம்.பால:13 35/4
சுற்றிய நாகம் என்று துணுக்கத்தால் துடிக்கின்றாரும் – கம்.பால:18 11/4
நாகம்_அனன் இடை இங்கு உளது இடையூறு என நடவான் – கம்.பால:24 5/3
நாகம் எனும் கொடியாள் தன் நாவின் வந்த – கம்.அயோ:3 15/1
காயும் புள்ளி கற்கடம் நாகம் கனி வாழை – கம்.அயோ:6 18/3
நாகம் நனி வருகின்றது பிடியோடு என நடவா – கம்.அயோ:7 4/4
நாகம் அது நாகம் உற நாகம் என நின்றான் – கம்.ஆரண்:3 39/4
நாகம் அது நாகம் உற நாகம் என நின்றான் – கம்.ஆரண்:3 39/4
நாகம் அது நாகம் உற நாகம் என நின்றான் – கம்.ஆரண்:3 39/4
நாம வாள் எயிற்று ஓர் கத நாகம் வாழ் – கம்.ஆரண்:6 74/3
புழுங்கு நாகம் என புரண்டாள்-அரோ – கம்.ஆரண்:7 2/4
பாணி தண் பளிங்கு நாகம் பாடலம் பவளம்-மன்னோ – கம்.ஆரண்:10 96/4
நக்கான் உலகு ஏழும் நடுங்கிட நாகம் அன்ன – கம்.ஆரண்:13 22/3
மீட்டும் அணுகா நெடு வெம் கண் அனந்த நாகம்
வாட்டும் கலுழன் என வன் தலை பத்தின் மீதும் – கம்.ஆரண்:13 24/1,2
ஆடு நாகம் ஓட மானை யானை ஓட ஆளி போம் – கம்.கிட்:7 4/2
மாடு நாகம் நீடு சாரல் வாளை ஓடும் வாவியூடு – கம்.கிட்:7 4/3
ஓடு நாகம் ஓட வேங்கை ஓடும் யூகம் ஓடவே – கம்.கிட்:7 4/4
குரா அரும்பு அனைய கூர் வாள் எயிற்று வெம் குருளை நாகம்
விராவு வெம் கடுவின் கொல்லும் மேல் இணர் முல்லை வெய்தின் – கம்.கிட்:10 58/1,2
நாகம் நாடுக நானிலம் நாடுக – கம்.கிட்:13 6/2
வன் தந்த வரி கொள் நாகம் வயங்கு அழல் உமிழும் வாய – கம்.சுந்:1 3/1
நடுக்கு உற விசும்பில் செல்லும் நாயகன் தூதன் நாகம்
ஒடுக்குறு காலை வன் காற்று அடியொடும் ஒடித்த அ நாள் – கம்.சுந்:1 23/2,3
மேருவை முழுதும் சூழ்ந்து மீதுற்ற வேக நாகம்
கார் நிறத்து அண்ணல் ஏவ கலுழன் வந்துற்ற காலை – கம்.சுந்:1 34/1,2
இ நாகம் அன்னான் எறி கால் என ஏகும் வேலை – கம்.சுந்:1 39/1
கைம் நாகம் அ நாள் கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற – கம்.சுந்:1 39/3
மைம் நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே – கம்.சுந்:1 39/4
கடித்தான் நாகம் விண்ணில் முரிக்கும் கலுழன் போல் – கம்.சுந்:2 86/2
தடை புகு மந்திரம் தகைந்த நாகம் போல் – கம்.சுந்:2 127/1
சுற்றிய நாகம் தேய அமுது எழ கடைந்த தோளான் – கம்.சுந்:4 30/4
நாகம் வந்து அடர்ப்பினும் உணர்வு நாறுமோ – கம்.சுந்:5 68/4
நாகம் ஒன்றிய நல் வரையின்-தலை மேல்_நாள் – கம்.சுந்:5 77/1
நாகம் அனையான் எறிய மேல் நிமிர்வ நாளும் – கம்.சுந்:6 22/2
கல் அளை கிடந்த நாகம் உயிரொடு விடமும் கால – கம்.சுந்:8 17/2
கை நாகம் அனையோன் உற்றது உணர்த்தினன் கணத்தின் காலை – கம்.சுந்:14 2/2
பை நாகம் நிகர்க்கும் வீரர் தன் நெடு வரவு பார்க்கும் – கம்.சுந்:14 2/3
கொய் நாகம் நறும் தேன் சிந்தும் குன்றிடை குதியும் கொண்டான் – கம்.சுந்:14 2/4
நல் நகர் நோக்கினன் நாகம் நோக்கினான் – கம்.யுத்1:2 2/2
பாவ காரியர் உயிர் பதம் அலாது இரை பெறா பகழி நாகம் – கம்.யுத்1:2 88/4
ஆர குத்தி அழுத்திய நாகம்
வார தண் குலை வாழை மடல் சூழ் – கம்.யுத்1:3 97/2,3
சோரும் நாகம் நிலன் உற தூங்குமால் – கம்.யுத்1:8 34/4
நாக்கினூடும் செவியினும் நாகம் வாழ் – கம்.யுத்2:15 21/3
உரும் இடித்துழி உலைந்து ஒளிக்கும் நாகம் ஒத்து – கம்.யுத்2:15 124/1
நடந்து போய் நகரம் புக்கான் அருக்கனும் நாகம் சேர்ந்தான் – கம்.யுத்2:16 2/4
கையின் நாகம் என கடல் மேனியில் – கம்.யுத்2:16 70/3
திட்டியின் விடத்து நாகம் அனையன சிந்தி ஆர்த்தான் – கம்.யுத்2:18 190/4
வெம் கண் நாகம் என வேகமாய் உருமு வெள்க வெம் கணைகள் சிந்தினான் – கம்.யுத்2:19 62/4
புற்றினூடு நுழை நாகம் அன்ன புகை வேக வாளிகள் புக புக – கம்.யுத்2:19 86/2
பம்பு பேர் ஒளிய நாகம் பற்றிய படிவத்தோடும் – கம்.யுத்2:19 202/3
வேதங்கள் பாட உலகங்கள் யாவும் வினை சிந்த நாகம் மெலிய – கம்.யுத்2:19 245/4
கார் ஓடும் நிற கத நாகம் அனான் – கம்.யுத்3:20 75/2
வெம் நாகம் உயிர்த்து என விம்மினனால் – கம்.யுத்3:21 3/3
நல் குன்றம் அதனை கண்டான் உணர்ந்தனன் நாகம் முற்ற – கம்.யுத்3:24 60/3
செம் நாகம் விழுங்கிய திங்களினை – கம்.யுத்3:27 36/4
படித்தலம் சுமந்த நாகம் பாக வான் பிறையை பற்றி – கம்.யுத்3:28 45/1
வெம் கண் நாகம் என பொலி மெய் கையை – கம்.யுத்3:29 28/3
நாகம் எத்தனை அத்தனை நளிர் மணி தேர்கள் – கம்.யுத்3:31 13/2
நன்று இது என்று ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும் தன் – கம்.யுத்3:31 76/3
நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த – கம்.யுத்4:35 16/1
வையம் துஞ்சும் வன் பிடர் நாகம் மனம் அஞ்ச – கம்.யுத்4:37 138/1
அ விட நாகம் எல்லாம் அணுகினும் அணுகல் ஆற்றா – கம்.யுத்4:37 213/4

மேல்


நாகம்_அனன் (1)

நாகம்_அனன் இடை இங்கு உளது இடையூறு என நடவான் – கம்.பால:24 5/3

மேல்


நாகம்தான் (1)

வெள் எயிற்று அரவம்தான் வேறு ஓர் நாகம்தான்
தள்ள_அரு வாலொடு தலையினால் வளைத்து – கம்.ஆரண்:15 9/2,3

மேல்


நாகமும் (16)

நறு வீ நாகமும் அகிலும் ஆரமும் – சிறு 116
நாகமும் நாகமும் நாண நடந்தான் – கம்.பால:13 32/4
நாகமும் நாகமும் நாண நடந்தான் – கம்.பால:13 32/4
மானும் வேழமும் நாகமும் மாதர் தோள் – கம்.பால:16 25/3
மானும் வேழமும் நாகமும் மாடு எலாம் – கம்.பால:16 25/4
மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான் – கம்.அயோ:3 25/4
காளமேகமும் நாகமும் தெரிகில காணாய் – கம்.அயோ:10 2/4
நாகமும் சுரந்த தீம் தேன் புனலோடும் அளாவி நவ்வி – கம்.ஆரண்:10 14/2
நாகமும் படம் ஒளித்து ஒதுங்கி நையவே – கம்.ஆரண்:13 3/4
நாகமும் நரந்த காவும் நளின வாவிகளும் நண்ணி – கம்.கிட்:3 30/3
காரும் வானமும் கதிரும் நாகமும்
தூருமே அவன் பெரிய தோள்களால் – கம்.கிட்:3 42/3,4
வெம் கண் ஆளி ஏறும் மீளி மாவும் வேக நாகமும்
சிங்க ஏறு இரண்டொடும் திரண்டு அன்ன செய்கையார் – கம்.கிட்:7 1/1,2
பொங்கு நாகமும் துவன்று சாரலூடு போயினார் – கம்.கிட்:7 1/4
ஏங்க நாகமும் நாறின நுளைச்சியர் ஐம்பால் – கம்.கிட்:10 47/2
மீனும் நாகமும் விண் தொடும் மலைகளும் விறகா – கம்.யுத்1:6 16/1
ஞாலமும் நாகமும் விசும்பும் நக்குறும் – கம்.யுத்2:16 311/3

மேல்


நாகமூடு (1)

நீடு நாகமூடு மேகம் ஓட நீரும் ஓட நேர் – கம்.கிட்:7 4/1

மேல்


நாகமே (1)

நாகமே அனைய நம்ப நாழிகை ஒன்று நான்கு – கம்.யுத்2:19 180/1

மேல்


நாகர் (23)

பூ முடி நாகர் நகர் – பரி 23/59
கப்பு உடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்ற – கம்.பால:20 2/1
வையக மடந்தைமார்க்கும் நாகர் கோதையர்க்கும் வான – கம்.பால:22 16/3
விண் நாட்டவர் மண்ணவர் விஞ்சையர் நாகர் மற்றும் – கம்.அயோ:4 118/1
மலைகள் நீடு தலம் நாகர் பிலம் வானம் முதல் ஆம் – கம்.ஆரண்:1 23/3
தேவர் தானவர் திண் திறல் நாகர் வேறு – கம்.ஆரண்:4 32/1
பேர் உழைய நாகர்_உலகில் பிறிது வானில் – கம்.ஆரண்:6 29/1
விண்ணிடை இம்பர் நாகர் விரிஞ்சனே முதலோர்க்கு எல்லாம் – கம்.ஆரண்:6 50/1
ஊரும் நாகர் உலரும் உலைந்தவே – கம்.ஆரண்:7 24/4
ஆய மால் நாகர் தாழ் ஆழியானே அலால் – கம்.கிட்:3 11/1
கீண்டது வேலை நல் நீர் கீழ் உற கிடந்த நாகர்
வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட மணிகள் மின்ன – கம்.சுந்:1 20/1,2
நொய்தின் ஆர் அமுதம் கொண்ட நோன்மையே நுவலும் நாகர்
உய்தும் நாம் என்பது என்னே உறு வலி கலுழன் ஊழின் – கம்.சுந்:1 21/2,3
நாலினோடு உலகம் மூன்றும் நடுக்கு உற அடுக்கு நாகர்
மேலின் மேல் நின்ற-காறும் சென்ற கூலத்தன் விண்டு – கம்.சுந்:1 32/1,2
நாகாலயங்களொடு நாகர் உலகும் தம் – கம்.சுந்:2 2/1
ஒப்பு உறு நாகர் நாடும் உம்பர்-நின்று இம்பர்-காறும் – கம்.சுந்:4 33/2
நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும் – கம்.சுந்:12 44/2
மருள் கொள படர்வன நாகர் வைப்பையும் – கம்.யுத்1:6 46/3
பூதல வரைப்பின் நாகர் புரத்தின் அ புறத்தது ஆக – கம்.யுத்1:9 83/2
நாள் அவாம் மின் தோய் மாடத்து உம்பர் ஓர் நாகர் பாவை – கம்.யுத்1:10 18/2
நஞ்சும் அஞ்சும் விழி நாரியர் நாகர்
வஞ்சி அஞ்சும் இடை மங்கையர் வானத்து – கம்.யுத்1:11 13/1,2
தேவரே முதலா மற்றை திண் திறல் நாகர் மண்ணோர் – கம்.யுத்2:17 54/1
பல் நாகர் சென்னி மணி கோடி கோடி பல கொண்டு செய்த வகையால் – கம்.யுத்2:19 248/1
குரும்பை அம் கொங்கை நாகர் கோதையர் இயக்கர் கோது இல் – கம்.யுத்3:25 2/2

மேல்


நாகர்-தம் (4)

இம்பர் தோன்றும் நாகர்-தம் நாட்டின் எழில் காட்டி – கம்.பால:10 22/2
பொன்னகரத்தினும் பொலன் கொள் நாகர்-தம்
தொல் நகரத்தினும் தொடர்ந்த மா நிலத்து – கம்.ஆரண்:12 44/1,2
எல் படர் நாகர்-தம் இருக்கை ஈது என – கம்.கிட்:1 5/1
ஏனை மா நாகர்-தம் இருக்கை-பாலதோ – கம்.கிட்:6 30/2

மேல்


நாகர்_உலகில் (1)

பேர் உழைய நாகர்_உலகில் பிறிது வானில் – கம்.ஆரண்:6 29/1

மேல்


நாகரிகர் (2)

நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்
அம் சில் ஓதி என் தோழி தோள் துயில் – நற் 355/7,8
நாக்கு அரியும் தயமுகனார் நாகரிகர் அல்லாமை – கம்.ஆரண்:6 117/2

மேல்


நாகரில் (2)

ஒலி கடல் உலகினில் உம்பர் நாகரில்
பொலிவது மற்று இவள் பொற்பு என்றால் இவள் – கம்.பால:23 81/1,2
வெள்ள நீர் உலகினில் விண்ணில் நாகரில்
தள்ள_அரும் பகை எலாம் தவிர்த்து நின்ற யான் – கம்.அயோ:1 17/1,2

மேல்


நாகரின் (2)

நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்-மார் – பரி 11/67
விண்ணின் தீம் புனல் உலகத்தின் நாகரின் வெற்றி – கம்.கிட்:12 34/1

மேல்


நாகரினும் (1)

ஒலி ஆர் கடல் சூழ் உலகத்து உயர் வானிடை நாகரினும்
பொலியாநின்றார் உன்னை போல்வார் உளரோ பொன்னே – கம்.அயோ:4 62/1,2

மேல்


நாகரும் (2)

ஞாலமும் நால் திசை புனலும் நாகரும்
மூலமும் முற்றிட முடிவில் தீக்கும் அ – கம்.கிட்:7 21/1,2
தேவரும் அவுணரும் செம் கண் நாகரும்
மேவரும் இயக்கரும் விஞ்சை வேந்தரும் – கம்.சுந்:2 48/1,2

மேல்


நாகரை (1)

சிந்த மா நாகரை செரு முருக்கிய கரன் திரிசிரத்தோன் – கம்.யுத்1:2 97/1

மேல்


நாகலோகம் (1)

புற்று அடைந்த கொடு வெவ் அராவின் நெடு நாகலோகம் அது புக்கவால் – கம்.யுத்2:19 66/2

மேல்


நாகன் (1)

திருந்து வேல் நாகன் கூறினர் பலரே – புறம் 179/12

மேல்


நாகாலயங்களொடு (1)

நாகாலயங்களொடு நாகர் உலகும் தம் – கம்.சுந்:2 2/1

மேல்


நாகாஅல் (1)

நாகாஅல் என வந்த மாறே எழா நெல் – புறம் 253/3

மேல்


நாகியர் (2)

ஏனை நாகியர் அரு நட கிரியை ஆய்ந்திருப்பார் – கம்.சுந்:2 24/4
இயக்கியர் அரக்கிமார்கள் நாகியர் எஞ்சு_இல் விஞ்சை – கம்.சுந்:2 119/1

மேல்


நாகு (24)

நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து – சிறு 51
நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்து – சிறு 108
எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம் – பெரும் 165
கணை கோட்டு வாளை கமம் சூல் மட நாகு
துணர் தே கொக்கின் தீம் பழம் கதூஉம் – குறு 164/1,2
நாகு பிடி நயந்த முளை கோட்டு இளம் களிறு – குறு 346/1
நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலை – ஐங் 445/3
போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இளம் பாண்டில் – கலி 109/4
கடும் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும் – கலி 110/14
கடு வய நாகு போல் நோக்கி தொழு வாயில் – கலி 116/6
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ – அகம் 64/12
நன்_நாள் பூத்த நாகு இள வேங்கை – அகம் 85/10
மட கண் எருமை மாண் நாகு தழீஇ – அகம் 146/3
நாகு ஆ வீழ்த்து திற்றி தின்ற – அகம் 249/13
மட மான் நாகு பிணை பயிரின் விடர் முழை – புறம் 157/11
நாகு முலை அன்ன நறும் பூ கரந்தை – புறம் 261/13
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் – புறம் 266/5
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை – புறம் 326/2
விரி சினை துணர்ந்த நாகு இள வேங்கையின் – புறம் 352/12
எருமை நாகு ஈன்ற செம் கண் ஏற்றையோடு ஏற்றை சீற்றத்து – கம்.பால:2 17/1
நனை சிலம்புவ நாகு இள வண்டு பூம் – கம்.பால:2 29/2
நலம் பெய் பூண் முலை நாகு இள வஞ்சியாம் மருங்குல் – கம்.பால:9 1/2
நளினம் ஏறிய நாகு இள அன்னமே – கம்.பால:18 26/4
நாகு சேர் நருமதை யாறு நண்ணினார் – கம்.கிட்:14 7/4
நாளை வா என நல்கினன் நாகு இளம் கமுகின் – கம்.யுத்2:15 255/3

மேல்


நாகுகள் (1)

நாகுகள் உமிழ்வன நகை புரை தரளம் – கம்.பால:2 48/4

மேல்


நாகுடன் (1)

நல் ஏறு நாகுடன் நின்றன – கலி 113/28

மேல்


நாங்கள் (2)

நாயகன் மகனை கொன்றாய் நண்ணினை நாங்கள் காண – கம்.யுத்2:19 91/3
பண்டு இலை நண்பு நாங்கள் செய்வது என் பகர்தி என்றான் – கம்.யுத்2:19 269/4

மேல்


நாங்களே (2)

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே – கம்.பால:0 1/4
நல் நகர்க்கு வந்தோம் ஐய நாங்களே
என்ன என்ன எயிற்று அகல் வாய்களை – கம்.யுத்2:15 89/2,3

மேல்


நாசம் (8)

நன்மையும் தீமை அன்றே நாசம் வந்து உற்ற-போது – கம்.ஆரண்:11 32/3
நாசம் உற்றிட நடப்பன கொடுத்தன பிடித்துடையர் நம்ப – கம்.யுத்1:2 86/4
நாசம் வந்து உற்ற போதும் நல்லது ஓர் பகையை பெற்றேன் – கம்.யுத்2:16 31/3
நாசம் உஞற்றிய போதும் நடந்தேன் உடன் அல்லேன் – கம்.யுத்3:22 215/2
நாசம் போய் எய்தும் நம்பி தம்பிக்கும் நாசம் இல்லை – கம்.யுத்3:24 8/2
நாசம் போய் எய்தும் நம்பி தம்பிக்கும் நாசம் இல்லை – கம்.யுத்3:24 8/2
நாசம் இ ஊருக்கு உண்டு என நாளின் – கம்.யுத்3:26 21/3
வெல்லவும் அரிது நாசம் இவள்-தனால் விளைந்தது என்னா – கம்.யுத்3:26 60/3

மேல்


நாசம்பெற (1)

மூல நாசம்பெற முடிக்கும் மொய்ம்பினாள் – கம்.ஆரண்:6 1/2

மேல்


நாசமும் (1)

நாசமும் உற்றது நம்பி நடந்தாய் – கம்.யுத்3:20 12/2

மேல்


நாசி (16)

நடையர் நாசி புதைத்த கை நாற்றலர் – கம்.பால:14 42/2
போக்கினீர் என் நாசி போய்த்து என் நீர் பொறுக்குவிரேல் – கம்.ஆரண்:6 122/1
அரும் கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம் இளையவன்தான் அரிந்த நாசி
ஒருங்கு இலா இவளோடும் உறைவெனோ என்பானேல் இறைவ ஒன்றும் – கம்.ஆரண்:6 133/2,3
மருந்து அனைய தங்கை மணி நாசி வடி வாளால் – கம்.ஆரண்:10 58/1
ஒன்றாத காம கனல் உள் தெறலோடும் நாசி
பொன் தாழ் குழை-தன்னொடும் போக்கினள் போய் புகுந்தாள் – கம்.ஆரண்:10 147/3,4
நின் மருகிக்கும் நாசி இழக்கும் நிலை நேர்ந்தார் – கம்.ஆரண்:11 4/2
பண்டையில் நாசி இழந்து பதைக்கும் – கம்.ஆரண்:14 49/1
கமித்திலன் நின் இரு காதொடும் நாசி
துமிப்பதன் முன்பு அகல் என்பது சொல்ல – கம்.ஆரண்:14 56/2,3
ஈர்ந்தான் அவள் நாசி பிடித்து இளையோன் – கம்.ஆரண்:14 77/2
கொங்கை நாசி செவி கொய்து குறைத்தான் – கம்.யுத்1:11 21/4
ஓதநீர் விரிந்தது என்ன உறங்குவான் நாசி காற்றால் – கம்.யுத்2:16 45/1
சிலவரை கரம் சிலவரை செவி சிலர் நாசி
சிலவரை கழல் சிலவரை கண் கொளும் செயலால் – கம்.யுத்2:16 221/1,2
செய்த குற்றம் ஒன்று இல்லவள் நாசி வெம் சினத்தால் – கம்.யுத்2:16 230/2
நீசரை ஈருதியோ நெடு நாசி – கம்.யுத்3:20 12/4
ஏழு கடல் துணையோ இனி நாசி
ஊழி அறுத்திடினும் உலவாதால் – கம்.யுத்3:20 13/3,4
பாதியின் மேலுளர் நாசி படைத்தார் – கம்.யுத்3:20 14/4

மேல்


நாசியர் (1)

எள் குலா மலர் ஏசிய நாசியர்
புள் குலா வயல் பூசல் கடைசியர் – கம்.அயோ:11 21/1,2

மேல்


நாசியில் (2)

நகை மிக கண்கள் தீ நாற நாசியில்
புகை உற குனிப்புறும் புருவ போர்விலான் – கம்.அயோ:13 7/3,4
நரம்பின் இன் இசை செவி புக நாசியில் கற்பக விரை நாற – கம்.சுந்:2 195/4

மேல்


நாசியின் (1)

நாசியின் அளவையின் நடத்த கண்டவன் – கம்.சுந்:2 124/3

மேல்


நாசியும் (2)

விண்டவன் நாசியும் செவியும் வேரொடும் – கம்.யுத்2:16 286/3
மிக்கு உயர் நாசியும் செவியும் வேறு இடம் – கம்.யுத்2:16 290/3

மேல்


நாசியை (6)

கொல்லலை நாசியை கொய்து நீக்கினாய் – கம்.ஆரண்:14 91/2
உறுப்பு உண்டாய் நடு ஓங்கிய நாசியை
அறுப்புண்டால் அது அழகு எனல் ஆகுமே – கம்.சுந்:12 96/3,4
நாசியை பார்க்கும் முன் நடந்த நாள் உடை – கம்.யுத்2:16 293/2
நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை நாம – கம்.யுத்3:20 6/2
மிக்கு உயர் நாசியை ஈர விரைந்தார் – கம்.யுத்3:20 7/2
வெட்டுதி நாசியை வெம் தொழில் வல்லோர் – கம்.யுத்3:20 15/3

மேல்


நாஞ்சில் (25)

பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில்
உடுப்பு முக முழு கொழு மூழ்க ஊன்றி – பெரும் 199,200
நிலம் கண் வாட நாஞ்சில் கடிந்து நீ – பதி 19/17
மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா – பதி 25/1
களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா – பதி 26/2
நாஞ்சில் ஆடிய கொழு வழி மருங்கின் – பதி 58/17
வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு_குழை_ஒருவனை – பரி 1/5
நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்
நின் ஒன்று உயர் கொடி யானை – பரி 4/39,40
காரிகை நீர் ஏர் வயல் காம களி நாஞ்சில்
மூரி தவிர முடுக்கு முது சாடி – பரி 20/53,54
வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர – கலி 8/5
நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்ச – அகம் 42/5
உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி – அகம் 141/5
நாஞ்சில் ஒப்ப நிலம் மிசை புரள – புறம் 19/11
நாஞ்சில் அல்லது படையும் அறியார் – புறம் 20/11
அடல் வெம் நாஞ்சில் பனைக்கொடியோனும் – புறம் 56/4
செம் வரை படப்பை நாஞ்சில் பொருந – புறம் 137/12
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந – புறம் 139/8
தடவு நிலை பலவின் நாஞ்சில் பொருநன் – புறம் 140/1
தீம் சுளை பலவின் நாஞ்சில் பொருநன் – புறம் 380/8
சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்றும் முற்று பார் எலாம் – கம்.பால:3 16/1
கண்டனன் இலங்கை மூதூர் கடி பொழில் கனக நாஞ்சில்
மண்டல மதிலும் கொற்ற வாயிலும் மணியின் செய்த – கம்.சுந்:1 2/1,2
தசும்பு உடை கனக நாஞ்சில் கடி மதில் தணித்து நோக்கா – கம்.சுந்:1 77/1
நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு – கம்.யுத்2:16 100/2
சுற்றுண்ட பாச நாஞ்சில் சுமையொடும் சூடுண்டு ஆற்ற – கம்.யுத்2:17 40/1
மழு எழு தண்டு கோல் வலயம் நாஞ்சில் வாள் – கம்.யுத்3:31 179/1
நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிண சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின் – கம்.யுத்4:33 23/1

மேல்


நாஞ்சிலவை (1)

வள் அணி வளை நாஞ்சிலவை
சலம் புரி தண்டு ஏந்தினவை – பரி 15/57,58

மேல்


நாஞ்சிலான் (1)

கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல் மராத்து – கலி 36/1

மேல்


நாஞ்சிலும் (2)

பதனமும் மதிலும் படை நாஞ்சிலும்
கதன வாயிலும் கட்டும் அட்டாலையும் – கம்.யுத்2:15 32/1,2
மழுவும் சூலமும் வலயமும் நாஞ்சிலும் வாளும் – கம்.யுத்3:22 105/1

மேல்


நாஞ்சிலோனும் (1)

நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்
நானிலம் துளக்கு அற முழு_முதல் நாற்றிய – பரி 13/34,35

மேல்


நாட்களில் (1)

நாட்களில் நளிர் கடல் நாரம் நா உற – கம்.கிட்:10 5/1

மேல்


நாட்கு (3)

தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி – நற் 362/3
வழி நாட்கு இரங்கும் என் நெஞ்சம் அவன் – புறம் 176/12
மா நிறைவு இல்லதும் பன் நாட்கு ஆகும் – புறம் 184/2

மேல்


நாட்ட (3)

சென்ற நாட்ட கொன்றை அம் பசு வீ – குறு 183/1
யாவதும் நிலைமை தன்மை இன்னது என்று இமையா நாட்ட
தேவரும் தெரிந்திலாத வட_மலைக்கு உம்பர் சென்றான் – கம்.யுத்3:24 48/1,2
நங்கை மற்று நின் கற்பினை உலகுக்கு நாட்ட
அங்கி புக்கிடு என்று உணர்த்திய அது மனத்து அடையேல் – கம்.யுத்4:40 108/1,2

மேல்


நாட்டங்கள் (7)

நஞ்சினோடு அமுதம் கூட்டி நாட்டங்கள் ஆன என்ன – கம்.பால:22 15/1
துறை அற அஞ்சனம் துறந்த நாட்டங்கள்
குறை அற நிகர்த்தன கொற்றம் முற்றுவான் – கம்.அயோ:12 39/2,3
தோன்றல்-தன் சுடர் மணி தோளில் நாட்டங்கள்
ஊன்றினள் பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள் – கம்.ஆரண்:6 20/3,4
ஏயுமே இருபது இங்கு இமைப்பு_இல் நாட்டங்கள்
ஆயிரம் இல்லை என்று அல்லல் எய்தினான் – கம்.ஆரண்:12 29/3,4
மிடலுண் நாட்டங்கள் தீ உக நோக்கினன் விரைவான் – கம்.ஆரண்:13 92/2
கா வல் நாட்டங்கள் பொறி உக கனல் என கனன்றான் – கம்.சுந்:2 128/3
கான்று நாட்டங்கள் வட_அனற்கு இரு மடி கனல – கம்.யுத்4:35 31/4

மேல்


நாட்டத்தன் (2)

விலங்கு நாட்டத்தன் என்று உளன் வெயில் உக விழிப்பான் – கம்.யுத்1:5 43/4
தூம நாட்டத்தன் என்று உளன் தேவரை துரந்தான் – கம்.யுத்1:5 44/4

மேல்


நாட்டத்தால் (1)

நன்கு அதை அறியினும் நயன் இல்லா நாட்டத்தால்
அன்பு இலை என வந்து கழறுவல் ஐய கேள் – கலி 125/6,7

மேல்


நாட்டத்தான் (1)

நவம் செயத்தகைய இ நளின நாட்டத்தான்
தவம் செய தவம் செய்த தவம் என் என்கின்றாள் – கம்.ஆரண்:6 11/3,4

மேல்


நாட்டத்து (14)

நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல் – திரு 155
வாடா பூவின் இமையா நாட்டத்து
நாற்ற_உணவின் உரு கெழு பெரியோர்க்கு – மது 457,458
விலங்கு மலைத்து அமர்ந்த சே அரி நாட்டத்து
இலங்கு வளை விறலியர் நின் புறம் சுற்ற – மலை 45,46
அன்ன நாட்டத்து அளப்ப அரியவை – பரி 4/61
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு – பரி 5/30
அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து
முறை வேண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு – புறம் 35/14,15
வாடா பூவின் இமையா நாட்டத்து
நாற்ற_உணவினோரும் ஆற்ற – புறம் 62/16,17
நாற்ற நாட்டத்து அறு_கால்_பறவை – புறம் 70/11
எழு பொறி நாட்டத்து எழாஅ தாயம் – புறம் 99/7
வில் இட வாளும் வீச வேல் கிடந்து-அனைய நாட்டத்து
எல் இயல் மதியம் அன்ன முகத்தியர் எழிலி தோன்ற – கம்.பால:13 38/2,3
ஊடலின் சிவந்த நாட்டத்து உம்பர்-தம் அரம்பை மாதர் – கம்.பால:16 11/2
கொலை உரு அமைந்து என கொடிய நாட்டத்து ஓர் – கம்.பால:19 62/1
கேள் உயர் நாட்டத்து கிரியின் தோற்றத்தான் – கம்.ஆரண்:6 9/2
இந்திரன் முதலோர் இமைப்பிலா நாட்டத்து யாவரும் உயிர்ப்பு அவிந்திருப்ப – கம்.சுந்:3 77/4

மேல்


நாட்டதுவே (3)

வன்_புல காட்டு நாட்டதுவே அன்பு கலந்து – நற் 59/6
வன்_புல காட்டு நாட்டதுவே அன்பு கலந்து – அகம் 94/12
புகாஅர் நன் நாட்டதுவே பகாஅர் – அகம் 181/22

மேல்


நாட்டம் (16)

சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று – பதி 21/1
நுதலது இமையா நாட்டம் இகல் அட்டு – அகம் 0/4
நாயகன் இவன்-கொல் என்று அயிர்த்து நாட்டம் ஓர் – கம்.பால:6 3/3
இமையா நாட்டம் பெற்றிலம் என்றார் இரு கண்ணால் – கம்.பால:10 25/3
செம் கயல் அனைய நாட்டம் செவி உறா முறுவல் தோன்றா – கம்.பால:16 9/1
நஞ்சினும் கொடிய நாட்டம் அமுதினும் நயந்து நோக்கி – கம்.பால:17 7/1
செம் கயல் அனைய நாட்டம் சிவப்பு உற சீறி போன – கம்.பால:18 10/2
இமைப்பு இல் நாட்டம் ஓர் எட்டு உடையானுக்கும் – கம்.அயோ:2 23/2
பெண் நாட்டம் ஒட்டேன் இனி பேர் உலகத்துள் என்னா – கம்.அயோ:4 118/4
புரை தபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி – கம்.அயோ:6 10/3
நாட்டம் தீய உலகை நடுக்குவான் – கம்.ஆரண்:7 8/4
கோது அறு குவளை நாட்டம் கொழுநர் கண் வண்ணம் கொள்ள – கம்.சுந்:2 106/1
பத்திரம் புரை நாட்டம் பதைப்பு அற – கம்.சுந்:2 168/3
நஞ்சினை எதிர்ந்த-போது நோக்குமே நினது நாட்டம் – கம்.சுந்:3 114/4
நகை எழுந்தன குளிர்ந்தன வான் உளோர் நாட்டம் – கம்.சுந்:11 33/4
எடாது நிற்பன நாட்டம் இமைப்பு இல – கம்.யுத்4:33 29/2

மேல்


நாட்டம்தான் (1)

நாட்டம்தான் எரி உமிழ நல்லாள் மேல் பொல்லாதாள் – கம்.ஆரண்:6 113/3

மேல்


நாட்டமும் (7)

நடுங்கினன் நா தடுமாறி நாட்டமும்
இடுங்கினன் மகளிரின் இரங்கும் நெஞ்சினன் – கம்.அயோ:12 13/1,2
தோளும் நாட்டமும் இடம் துடிக்கின்றன தூங்கி – கம்.ஆரண்:7 70/2
துயில்வு உறு நாட்டமும் துடிப்பது ஒன்று இலா – கம்.கிட்:14 34/3
துனி அறு புருவமும் தோளும் நாட்டமும்
இனியன துடித்தன ஈண்டும் ஆண்டு என் – கம்.சுந்:3 33/2,3
அ வழி இராவணன் அனைத்து நாட்டமும்
செ வழி நீரொடும் குருதி தேக்கினான் – கம்.யுத்2:16 94/1,2
பசும் பொன் நாட்டவர் நாட்டமும் உள்ளமும் படரா – கம்.யுத்3:22 162/2
நாட்டமும் மனமும் நடுங்காநின்றான் – கம்.யுத்4:41 62/4

மேல்


நாட்டமே (1)

சிந்தனை தெரிந்திலம் சிவந்த நாட்டமே – கம்.பால:19 34/4

மேல்


நாட்டர் (2)

தவ சேய் நாட்டர் ஆயினும் மிக பேர் – நற் 115/8
நனி சேய் நாட்டர் நம் உன்னலரே – குறு 380/4

மேல்


நாட்டரும் (1)

மலை இடையிட்ட நாட்டரும் அல்லர் – குறு 203/1

மேல்


நாட்டல் (1)

நலியும் வலத்தார் அல்லர் தேவரின் இங்கு யாவர் இனி நாட்டல் ஆவார் – கம்.ஆரண்:10 4/2

மேல்


நாட்டவர் (8)

மீமிசை நன் நாட்டவர் வரின் – ஐங் 213/4
உயிர் பெற குயிற்றிய உம்பர் நாட்டவர்
அயிர் உற இமைப்பன அளவு_இல் கோடியே – கம்.பால:3 28/3,4
மீன் உடை விசும்பினார் விஞ்சை நாட்டவர்
ஊன் உடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார் – கம்.பால:19 7/1,2
விண் நாட்டவர் மண்ணவர் விஞ்சையர் நாகர் மற்றும் – கம்.அயோ:4 118/1
எண் நாட்டவர் யாவரும் நிற்க ஓர் மூவர் ஆகி – கம்.அயோ:4 118/2
பரிந்தார் படர் விண்டுவின் நாட்டவர் பைம்பொன் மாரி – கம்.ஆரண்:13 43/3
பசும் பொன் நாட்டவர் நாட்டமும் உள்ளமும் படரா – கம்.யுத்3:22 162/2
காற்று வந்து அசைத்தலும் கடவுள் நாட்டவர்
போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர் – கம்.யுத்3:24 100/1,2

மேல்


நாட்டவரோடும் (1)

ஏனை நாட்டவரோடும் வந்து எய்தினார் – கம்.யுத்4:34 2/2

மேல்


நாட்டவும் (1)

தன்னை காட்டவும் தருமத்தை நாட்டவும் தனியே – கம்.யுத்4:40 95/2

மேல்


நாட்டார் (2)

நெடும் சேண் நாட்டார் ஆயினும் – குறு 228/5
நாட்டார் நல்லவர் நல் நூலும் – கம்.சுந்:5 45/3

மேல்


நாட்டி (4)

திறன் இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து – புறம் 71/8
நால் வகை சதுரம் விதி முறை நாட்டி நனி தவ உயர்ந்தன மதி தோய் – கம்.பால:3 7/1
வரை முதல் கலப்பைகள் மாடு நாட்டி தன் – கம்.கிட்:10 96/3
நல் நலம் ஆக வாங்கி நால் வகை சதுரம் நாட்டி
இன்னர் என்று எனாத வண்ணம் இறைவர்க்கும் பிறர்க்கும் எல்லாம் – கம்.யுத்1:9 15/2,3

மேல்


நாட்டிடன் (2)

நாட்டிடன்_நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர் – புறம் 152/23
நாட்டிடன்_நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர் – புறம் 152/23

மேல்


நாட்டிடன்_நாட்டிடன் (1)

நாட்டிடன்_நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர் – புறம் 152/23

மேல்


நாட்டிடை (7)

போவாய் அகல்வான் என்னா பொன்_நாட்டிடை போயினரால் – கம்.அயோ:4 86/4
நாட்டிடை ஒரு முறை நண்ணினேன் மலர் – கம்.ஆரண்:12 38/2
புனல் திரு நாட்டிடை புனிதர் ஊர் புக – கம்.ஆரண்:12 50/2
அரவின் நாட்டிடை மகளிரோடு இன் அமுது அருந்தி – கம்.யுத்1:3 5/2
ஈம நாட்டிடை இடாமல் தன் எயிற்றிடை இடுவான் – கம்.யுத்1:5 44/2
போன நாட்டிடை போக வல்லனோ இவன் மு கண் புனிதன் என்றார் – கம்.யுத்3:24 37/4
ஆண்தகை அன்பரை அமரர் நாட்டிடை
காண்டலே நலம் பிற கண்டது இல்லையால் – கம்.யுத்3:24 75/3,4

மேல்


நாட்டிய (12)

யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் – அகம் 114/10
மத்தி நாட்டிய கல் கெழு பனி துறை – அகம் 211/15
அந்தம் இல் கனை கடல் அமரர் நாட்டிய
மந்தரகிரி என வயங்குவான் தனை – கம்.ஆரண்:4 3/3,4
மிடல் உள் நாட்டிய தார் இளையோன் சொலை மதியா – கம்.ஆரண்:13 92/1
உடலுள் நாட்டிய குருதி அம் பரவையின் உம்பர் – கம்.ஆரண்:13 92/3
கடலுள் நாட்டிய வரை என தாதையை கண்டான் – கம்.ஆரண்:13 92/4
முடி நாட்டிய கோட்டு உதயத்து முற்றம் உற்றான் முது கங்குல் – கம்.ஆரண்:14 30/1
கற்பகம் அனைய அ கவிஞர் நாட்டிய
சொல் பொருள் ஆம் என தோன்றல் சான்றது – கம்.கிட்:1 5/3,4
ஆரண மந்திரத்து அறிஞர் நாட்டிய
பூரண குடத்து நீர் நறலின் பொங்குமால் – கம்.சுந்:3 46/3,4
நாமம் நாட்டிய சவம் எனின் நாள்-தொறும் ஒருவர் – கம்.யுத்1:5 44/1
தாமம் நாட்டிய கொடி படை பதுமத்தின் தலைவன் – கம்.யுத்1:5 44/3
வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன் மலரின் மேலான் – கம்.யுத்3:24 58/1

மேல்


நாட்டில் (5)

வேறு பல் நாட்டில் கால் தர வந்த – நற் 31/8
அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின் யானும் – கலி 143/13
நெடும் சேண் நாட்டில் தலைத்தார் பட்ட – அகம் 211/12
அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில் நெடும் காலம் அளவது ஆக – கம்.பால:5 34/1
நாடும் நாட்டும் நளிர் கடல் நாட்டில் ஓர் – கம்.யுத்1:8 63/3

மேல்


நாட்டிலே (1)

நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்கமாட்டேன் – கம்.யுத்1:12 39/2

மேல்


நாட்டிற்கும் (1)

காதல் தம்பியர்க்கும் ஊர்க்கும் நாட்டிற்கும் காட்டிற்று அன்றே – கம்.யுத்3:26 78/4

மேல்


நாட்டின் (13)

நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின் – குறு 130/3
நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின் – குறு 130/3
நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின் – அகம் 236/17
நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின் – அகம் 236/17
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே – அகம் 398/25
கேள் இல் சேஎய் நாட்டின் எந்நாளும் – புறம் 198/24
இம்பர் தோன்றும் நாகர்-தம் நாட்டின் எழில் காட்டி – கம்.பால:10 22/2
இம்பர் நாட்டின் தரம் அல்லள் ஈங்கு இவள் – கம்.பால:14 40/1
நாட்டின் நீவிரும் நன்_நுதல்-காறும் இ – கம்.ஆரண்:4 38/3
நாட்டின் நகரில் நடு உள்ள கயிறு நவிலும் தகைமையவே – கம்.சுந்:12 114/1
பாற்கடல் பரந்து பொங்கி பங்கயத்து ஒருவன் நாட்டின்
மேல் சென்றது ஒத்தான் மாயன் கனகனும் மேரு ஒத்தான் – கம்.யுத்1:3 149/3,4
முத்தி நாட்டின் முகட்டினை முற்றுற – கம்.யுத்2:15 41/2
ஊனம் நாட்டின் இழத்திர் உயிர் என்றான் – கம்.யுத்4:34 2/4

மேல்


நாட்டின்_நாட்டின் (2)

நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின் – குறு 130/3
நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின் – அகம் 236/17

மேல்


நாட்டினன் (1)

இலங்கை நாட்டினன் எறி கடல் தீவிடை உறையும் – கம்.யுத்1:5 43/1

மேல்


நாட்டினான் (1)

நன் பொருள் உணர்த்தினன் என்றும் நாட்டினான் – கம்.யுத்1:4 53/4

மேல்


நாட்டினில் (3)

இனைய நாட்டினில் இனிது சென்று இஞ்சி சூழ் மிதிலை – கம்.பால:9 13/1
பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில்
கண் கொடு பிறத்தலும் கடை என்றார் சிலர் – கம்.அயோ:4 184/3,4
நாயகர் எமக்கு இனி யாவர் நாட்டினில்
காய் கதிர் புதல்வனை பிணித்த கையினன் – கம்.யுத்2:16 269/2,3

மேல்


நாட்டினும் (7)

ஒக்க நின்று இமைப்பன உம்பர் நாட்டினும் – கம்.பால:3 31/4
அரி மணி பணத்து அரா அரசன் நாட்டினும்
எரி கதிர்க்கு இனிது புக்கு இயங்கல் ஆயதே – கம்.பால:7 16/3,4
மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும்
ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை – கம்.அயோ:12 8/2,3
தீ பொடித்தன விழி தேவர் நாட்டினும்
மீ பொடித்தன புகை உயிர்ப்பு வீங்கவே – கம்.கிட்:7 16/3,4
வானவர் நாட்டினும் மழை பொழிந்தவால் – கம்.யுத்1:8 15/4
அரியன முடிப்பதற்கு அனைத்து நாட்டினும்
ஒரு தனி உளை இதற்கு உவமை யாது என்றான் – கம்.யுத்2:16 257/3,4
மூன்று நாட்டினும் உள்ளவர் யாவரும் முடிய – கம்.யுத்4:35 31/2

மேல்


நாட்டினூங்கு (1)

பழி படர் மன்னவன் பரித்த நாட்டினூங்கு
அழிவது என் காரணம் அறிஞ கூறு என்றான் – கம்.பால:7 19/3,4

மேல்


நாட்டினை (3)

நாட்டினை அளித்தி நீ என்று நல்லவர் – கம்.பால:19 39/2
என்ற நாட்டினை நோக்கி இடர் உழந்து – கம்.அயோ:11 27/1
அ திரு தகு நாட்டினை அண்டர்_நாடு – கம்.கிட்:15 51/1

மேல்


நாட்டு (127)

பாடல் சான்ற நன் நாட்டு நடுவண் – மது 331
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆரிடை – நற் 24/5
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
அரும் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் – நற் 43/4,5
அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டு
பனி அரும்பு உடைந்த பெரும் தாள் புன்னை – நற் 87/5,6
பல் கோள் பலவின் சாரல் அவர் நாட்டு
நின் கிளை மருங்கின் சேறி ஆயின் – நற் 102/5,6
பனை கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம் – நற் 126/6
தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து – நற் 183/1
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி – நற் 183/2
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம் – நற் 252/2
செல் பெரும் காளை பொய்ம்மருண்டு சேய் நாட்டு
சுவை காய் நெல்லி போக்கு அரும் பொங்கர் – நற் 271/4,5
வேறு பல் நாட்டு கால் தர வந்த – நற் 295/5
தாஅம் தேரலர்-கொல்லோ சேய் நாட்டு
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு – நற் 302/6,7
தெண் கடல் நாட்டு செல்வென் யான் என – நற் 363/2
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த – நற் 384/6
பொன் படு கொண்கான நன்னன் நன் நாட்டு
ஏழிற்குன்றம் பெறினும் பொருள்-வயின் – நற் 391/6,7
வல் வேல் கட்டி நன் நாட்டு உம்பர் – குறு 11/6
சில் நாட்டு அம்ம இ சிறு நல் ஊரே – குறு 55/5
காந்தள் வேலி ஓங்கு மலை நன் நாட்டு
செல்ப என்பவோ கல் வரை மார்பர் – குறு 76/1,2
வேறு புல நன் நாட்டு பெய்த – குறு 176/6
மாலை வேல் நாட்டு வேலி ஆகும் – குறு 245/4
படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டு
குன்றம் நோக்கினென் தோழி – குறு 249/3,4
உணல் ஆய்ந்திசினால் அவரொடு சேய் நாட்டு
விண் தொட நிவந்த விலங்கு மலை கவாஅன் – குறு 262/5,6
தொய்யல் மா மழை தொடங்கலின் அவர் நாட்டு
பூசல் ஆயம் புகன்று இழி அருவி – குறு 367/4,5
நன் மொழிக்கு அச்சம் இல்லை அவர் நாட்டு
அண்ணல் நெடு வரை சேறி ஆயின் – குறு 392/2,3
திண் தேர் தென்னவன் நன் நாட்டு உள்ளதை – ஐங் 54/1
அன்னை வாழி வேண்டு அன்னை அவர் நாட்டு
துதி கால் அன்னம் துணை செத்து மிதிக்கும் – ஐங் 106/1,2
தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு
உவலை கூவல் கீழ – ஐங் 203/2,3
பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு
மணி நிற மால் வரை மறை-தொறு இவள் – ஐங் 208/3,4
புலவு சேர் துறுகல் ஏறி அவர் நாட்டு
பூ கெழு குன்றம் நோக்கி நின்று – ஐங் 210/2,3
சீர் உடை நன் நாட்டு செல்லும் அன்னாய் – ஐங் 214/5
கல் உடை நாட்டு செல்லல் தெய்யோ – ஐங் 233/4
குன்று கெழு நன் நாட்டு சென்ற பின்றை – ஐங் 239/3
கல் உடை நன் நாட்டு புள் இன பெரும் தோடு – ஐங் 333/3
இன்னும் தன் நாட்டு முன்னுதல் பெறினே – ஐங் 444/5
காதல் நன் நாட்டு போதரும் பொழுதே – ஐங் 446/4
வளம் பல நிகழ்தரு நனம் தலை நன் நாட்டு
விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர் – பதி 15/17,18
பூசல் அறியா நன் நாட்டு
யாணர் அறாஅ காமரு கவினே – பதி 27/15,16
தண் கடல் படப்பை நன் நாட்டு பொருந – பதி 55/6
வெம் முனை தபுத்த_காலை தம் நாட்டு
யாடு பரந்து அன்ன மாவின் – பதி 78/12,13
பின்னிய தொடர் நீவி பிறர் நாட்டு படர்ந்து நீ – கலி 15/18
வெல் புகழ் உலகு ஏத்த விருந்து நாட்டு உறைபவர் – கலி 26/12
இசை பரந்து உலகு ஏத்த ஏதில் நாட்டு உறைபவர் – கலி 26/16
ஆறு இன்றி பொருள் வெஃகி அகன்ற நாட்டு உறைபவர் – கலி 26/20
பேதையோன் வினை வாங்க பீடு இலா அரசன் நாட்டு
ஏதிலான் படை போல இறுத்தந்தது இளவேனில் – கலி 27/7,8
வருந்தினை வதிந்த நின் வளை நீங்க சேய் நாட்டு
பிரிந்து செய்_பொருள்_பிணி பின் நோக்காது ஏகி நம் – கலி 29/23,24
நாண் இலி நாட்டு மலை – கலி 42/12
கொன்னாளன் நாட்டு மலை – கலி 42/18
பண்பு உடை நன் நாட்டு பகை தலை வந்து என – கலி 78/4
வேய் மருள் பணை தோள் நெகிழ சேய் நாட்டு
பொலம் கல வெறுக்கை தரு-மார் நிலம் பக – அகம் 1/8,9
விண் தோய் விடர்_அகத்து இயம்பும் அவர் நாட்டு
எண்ணரும் பிறங்கல் மான் அதர் மயங்காது – அகம் 8/12,13
மடந்தை மாண் நலம் புலம்ப சேய் நாட்டு
செல்லல் என்று யான் சொல்லவும் ஒல்லாய் – அகம் 21/5,6
வீங்கு இறை பணை தோள் நெகிழ சேய் நாட்டு
அரும் செயல் பொருள்_பிணி முன்னி நம் – அகம் 59/16,17
வியன் தலை நன் நாட்டு வேங்கடம் கழியினும் – அகம் 83/10
எழாஅ பாணன் நன் நாட்டு உம்பர் – அகம் 113/17
நன்னர் ஆய் கவின் தொலைய சேய் நாட்டு
நம் நீத்து உறையும் பொருள்_பிணி – அகம் 115/16,17
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண் – அகம் 117/7
மிளை நாட்டு அத்தத்து ஈர்ம் சுவல் கலித்த – அகம் 133/16
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண் – அகம் 155/7
நாண் உடைமையின் நீங்கி சேய் நாட்டு
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி – அகம் 187/3,4
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆரிடை – அகம் 187/17
நாறு உயிர் மட பிடி தழைஇ வேறு நாட்டு
விழவு படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி – அகம் 189/4,5
ஆஅய் நன் நாட்டு அணங்கு உடை சிலம்பில் – அகம் 198/14
பேர் இசை எருமை நன் நாட்டு உள்ளதை – அகம் 253/19
புல்லி நன் நாட்டு உம்பர் செல் அரும் – அகம் 311/12
நல் வேல் பாணன் நன் நாட்டு உள்ளதை – அகம் 325/17
வெல் போர் கவுரியர் நன் நாட்டு உள்ளதை – அகம் 342/4
சூழாது சுரக்கும் நன்னன் நன் நாட்டு
ஏழில் குன்றத்து கவாஅன் கேழ் கொள – அகம் 349/8,9
வேற்று நாட்டு உறையுள் விருப்பு-உற பேணி – அகம் 351/1
உள்ளார் ஆயினும் உளனே அவர் நாட்டு
அள் இலை பலவின் கனி கவர் கைய – அகம் 378/19,20
வானவரம்பன் நன் நாட்டு உம்பர் – அகம் 389/16
தேன் தூங்கு உயர் வரை நன் நாட்டு உம்பர் – அகம் 393/19
யாணர் வைப்பின் நன் நாட்டு பொருந – புறம் 2/11
பிறர் மண் உண்ணும் செம்மல் நின் நாட்டு
வயவு-உறு மகளிர் வேட்டு உணின் அல்லது – புறம் 20/13,14
மென்_புல வைப்பின் நன் நாட்டு பொருந – புறம் 42/18
நீயே பிறர் நாடு கொள்ளும்-காலை அவர் நாட்டு
இறங்கு கதிர் கழனி நின் இளையரும் கவர்க – புறம் 57/5,6
வைகல் யாணர் நன் நாட்டு பொருநன் – புறம் 61/12
சோழ நன் நாட்டு படினே கோழி – புறம் 67/8
மன்பதை புரக்கும் நன் நாட்டு பொருநன் – புறம் 68/10
இரு மருந்து விளைக்கும் நன் நாட்டு பொருநன் – புறம் 70/9
பொருநரும் உளரோ நும் அகன் தலை நாட்டு என – புறம் 89/3
விளங்கு மணி கொடும் பூண் ஆஅய் நின் நாட்டு
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ – புறம் 130/1,2
மல்லல் நன் நாட்டு அல்லல் தீர – புறம் 174/9
பெரும் பெயர் ஆதி பிணங்கு அரில் குட நாட்டு
எயினர் தந்த எய்ம்_மான் எறி தசை – புறம் 177/12,13
மென்_புல வைப்பின் நன் நாட்டு பொருந – புறம் 209/6
அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டு
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி – புறம் 217/3,4
பறை இசை அருவி நன் நாட்டு பொருநன் – புறம் 229/14
அகல் நாட்டு அண்ணல் புகாவே நெருநை – புறம் 249/7
வரை அணி படப்பை நன் நாட்டு பொருந – புறம் 375/10
சேய் நாட்டு செல் கிணைஞனை – புறம் 377/14
சென்மோ பெரும எம் விழவு உடை நாட்டு என – புறம் 381/5
தண் சோழ நாட்டு பொருநன் – புறம் 382/3
பெரும் கல் நன் நாட்டு உமண் ஒலிக்குந்து – புறம் 386/17
அன்ன நன் நாட்டு பொருநம் யாமே – புறம் 386/18
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின் – புறம் 393/5
காவிரி புரக்கும் நன் நாட்டு பொருந – புறம் 393/23
அம் கண் மா ஞாலத்து இ நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ – கம்.பால:3 6/4
நனை வரு கற்பக நாட்டு நல் நகர் – கம்.பால:6 2/1
அ நகரும் கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும் – கம்.பால:6 8/3
ஐயன் வில் இறுத்த ஆற்றல் காணிய அமரர் நாட்டு
தையலார் இழிந்து பாரின் மகளிரை தழுவி கொண்டார் – கம்.பால:13 41/1,2
வினை அறு துறக்க நாட்டு விண்ணவர் கணமும் நாண – கம்.பால:18 1/2
நடந்த கோசலை கேகய நாட்டு இறை – கம்.அயோ:4 29/1
ஒன்றோ நல் நாட்டு உய்க்குவர் இ நாட்டு உயிர் காப்பார் – கம்.அயோ:6 17/1
ஒன்றோ நல் நாட்டு உய்க்குவர் இ நாட்டு உயிர் காப்பார் – கம்.அயோ:6 17/1
உரன் இலன் ஒருவன் நாட்டு உயிர்கள் போல்வன – கம்.ஆரண்:15 3/2
நாட்டு ஒரு கருமம் செய்தாய் எம்பிக்கு இ அரசை நல்கி – கம்.கிட்:7 87/3
அஞ்சின மிதிலை நாட்டு அன்னம் என்னவே – கம்.கிட்:10 111/4
பாவையர் குழாங்கள் சூழ பாட்டொடு வான நாட்டு
பூவையர் பலாண்டு கூற புது மணம் புணர்கின்றாரை – கம்.சுந்:2 118/3,4
உழை உழை பரந்த வான யாற்று-நின்று உம்பர் நாட்டு
குழை முகத்து ஆயம் தந்த புனல் குளிர்ப்பு இல என்று ஊடி – கம்.சுந்:2 182/1,2
அரம்பையர் விஞ்சை நாட்டு அளக வல்லியர் – கம்.சுந்:12 16/1
அடுத்த நாட்டு அரசியல் உடைய ஆணையால் – கம்.யுத்1:4 79/1
செம் பொன் நாட்டு உள சித்திரை சிறையிடை வைத்தான் – கம்.யுத்1:5 35/3
நாணினர் வான நாட்டு உறையும் நங்கைமார் – கம்.யுத்1:8 14/4
ஒன்றின் மேல் ஒன்று வீழ உகைத்து எழுந்து உம்பர் நாட்டு
சென்று மேல் நிலை பெறாது திரிந்தன சிகர சில்லி – கம்.யுத்1:8 22/3,4
மை அறு வான நாட்டு மாதரும் மற்றை நாட்டு – கம்.யுத்2:19 206/2
மை அறு வான நாட்டு மாதரும் மற்றை நாட்டு
பை அரவு அல்குலாரும் பலாண்டு இசை பரவ தங்கள் – கம்.யுத்2:19 206/2,3
தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டு
கொண்டல்-மேல் ஓட்டி சென்றான் குரங்கு_இன படையை கொன்றான் – கம்.யுத்3:21 15/3,4
கோள் இலா மன்னன் நாட்டு குடி என குலைவ கண்டான் – கம்.யுத்3:22 146/4
மங்கை அழலும் வான் நாட்டு மயில்கள் அழுதார் மழ விடையோன் – கம்.யுத்3:23 5/1
வான நாட்டு உறைகின்றார் வய கலுழன் வல் விசையால் மாயன் வைகும் – கம்.யுத்3:24 37/1
தான நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் விரிஞ்சன்தான் தன் – கம்.யுத்3:24 37/2
ஏனை நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் ஈசன் அல்லால் – கம்.யுத்3:24 37/3
பொன்னி நாட்டு உவமை வைப்பை புலன் கொள நோக்கி போனான் – கம்.யுத்3:24 58/4
வசையும் வன்மையும் வளர்ப்பவர் வான நாட்டு உறைவார் – கம்.யுத்3:30 11/2
ஆன நாட்டு அந்த போகம் அமைத்திர் மற்று – கம்.யுத்4:34 2/3
சென்றனர் வான நாட்டு திலோத்தமை முதலோர் சேர – கம்.யுத்4:40 28/4
வானக நாட்டு மாதர் யாரும் மஞ்சனத்துக்கு ஏற்ற – கம்.யுத்4:40 29/2
நனைந்த தண்டலை நாட்டு இருந்தேயும் அ – கம்.யுத்4:41 48/2

மேல்


நாட்டுக்கு (2)

நீண்டது அன்று இது நிறை புனல் நாட்டுக்கு நெடு நாள் – கம்.அயோ:9 32/2
அரங்கு எழு துறக்க நாட்டுக்கு அரசு எனல் ஆகும் அன்றே – கம்.கிட்:9 18/2

மேல்


நாட்டுதல் (1)

தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல்
அருமை என்பது பெரிது அறிதி ஐய நீ – கம்.அயோ:12 6/1,2

மேல்


நாட்டுநர் (1)

மண் நாட்டுநர் காக்குநர் நீக்குநர் வந்தபோதும் – கம்.அயோ:4 118/3

மேல்


நாட்டும் (3)

ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும்
இனைய ஆகி தோன்றின் – நற் 69/10,11
ந சிலை நங்கை மேல் நாட்டும் வேந்து என்பார் – கம்.பால:13 9/2
நாடும் நாட்டும் நளிர் கடல் நாட்டில் ஓர் – கம்.யுத்1:8 63/3

மேல்


நாட்டும்-கால் (1)

நாட்டும்-கால் நெடு நல் அறத்தின் பயன் – கம்.சுந்:3 107/3

மேல்


நாட்டுவார் (1)

இற முன் அங்கு யார் உனை எடுத்து நாட்டுவார் – கம்.யுத்2:16 79/4

மேல்


நாட்டுழி (1)

வார் அழிந்து உமிழ் சிலை வான நாட்டுழி
கார் இழிந்தால் என கணை வழங்கினான் – கம்.ஆரண்:7 130/3,4

மேல்


நாட்டுள்ளும் (3)

தென்னம்பொருப்பன் நன் நாட்டுள்ளும்
ஏழ் எயில் கதவம் எறிந்து கைக்கொண்டு நின் – புறம் 33/7,8
யாணர் நன் நாட்டுள்ளும் பாணர் – புறம் 212/6
தென்னம்பொருப்பன் நன் நாட்டுள்ளும்
பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநனே – புறம் 215/6,7

மேல்


நாட்டுளார்கள் (1)

நந்தல்_இல் நகருளார் நாட்டுளார்கள் தம் – கம்.அயோ:4 182/2

மேல்


நாட்டுறின் (1)

நாயகன் திருவடி குறித்து நாட்டுறின்
பாய் திரை பவளமும் குவளை பண்பிற்றால் – கம்.சுந்:4 39/3,4

மேல்


நாட்டே (20)

துஞ்சு களிறு எடுப்பும் தம் பெரும் கல் நாட்டே – நற் 125/12
செல் மழை தவழும் அவர் நன் மலை நாட்டே – நற் 197/12
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே – நற் 343/10
வழிபடல் சூழ்ந்திசின் அவர்-உடை நாட்டே – குறு 11/8
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே – குறு 46/7
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே – குறு 144/7
வன்பர் ஆக தாம் சென்ற நாட்டே – குறு 180/7
நெஞ்சிற்கு அணியரோ தண் கடல் நாட்டே – குறு 228/6
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே – குறு 330/7
மடல் அம் பெண்ணை அவன் உடை நாட்டே – ஐங் 114/4
கொண்டனர் செல்வர் தம் குன்று கெழு நாட்டே – ஐங் 254/4
பிறங்கு இரும் சோலை நம் மலை கெழு நாட்டே – ஐங் 395/6
சிறு குரல் நெய்தல் எம் பெரும் கழி நாட்டே – அகம் 120/16
பழி தீர் காதலர் சென்ற நாட்டே – அகம் 127/18
மருந்தும் உண்டோ பிரிந்து உறை நாட்டே – அகம் 271/17
குன்று விலங்கு இயவின் அவர் சென்ற நாட்டே – அகம் 309/17
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே – புறம் 242/6
உடம்பொடும் செல்-மார் உயர்ந்தோர் நாட்டே – புறம் 362/22
என்றும் செல்லேன் அவன் குன்று கெழு நாட்டே – புறம் 394/18
நாட்டே உறைவேன் என்றால் நன்று என் நன்மை என்றான் – கம்.அயோ:4 63/4

மேல்


நாட்டேம் (1)

பிறிது ஒன்று இல்லை காட்டு நாட்டேம் என – புறம் 150/19

மேல்


நாட்டை (6)

சொல் பல நாட்டை தொல் கவின் அழித்த – பதி 43/10
ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி – கம்.பால:2 1/3
அசும்பு உடை பிரச தெய்வ கற்பக நாட்டை அண்மி – கம்.சுந்:1 77/2
பொன் நெடு நாட்டை எல்லாம் புது குடி ஏற்றிற்று அன்றே – கம்.யுத்3:28 48/4
வான நாட்டை வருக என வல் விரைந்து – கம்.யுத்4:34 2/1
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவர் நாட்டை அணுகாநின்ற – கம்.யுத்4:38 7/3

மேல்


நாட்டையும் (1)

திரு உறை கமலம் அன்ன நாட்டையும் தெரிய கண்டான் – கம்.யுத்3:24 57/4

மேல்


நாட்டையே (1)

ஆடு_களம் கடுக்கும் அக நாட்டையே
அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் – புறம் 28/14,15

மேல்


நாட்டொடு (1)

நன் பல் ஊர நாட்டொடு நன் பல் – பொரு 170

மேல்


நாட்டோரும் (1)

பொலம் பூ காவின் நன் நாட்டோரும்
செய்_வினை மருங்கின் எய்தல் அல்லதை – புறம் 38/12,13

மேல்


நாட்படு (1)

தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் – புறம் 392/16

மேல்


நாட்பின் (1)

விழுமியோர் துவன்றிய அகன் கண் நாட்பின்
எழுமுடி மார்பின் எய்திய சேரல் – பதி 45/5,6

மேல்


நாட (64)

ஓங்கு மலை நாட ஒழிக நின் வாய்மை – நற் 55/1
மா மலை நாட மருட்கை உடைத்தே – நற் 57/7
பிரிந்தோர் இரங்கும் பெரும் கல் நாட
செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி – நற் 93/5,6
விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட
பழகிய பகையும் பிரிவு இன்னாதே – நற் 108/5,6
பேர் அன்பினையே பெரும் கல் நாட
யாமே நின்னும் நின் மலையும் பாடி பல் நாள் – நற் 156/3,4
நன் மலை நாட பண்பு எனப்படுமோ – நற் 168/6
மா மலை நாட காமம் நல்கு என – நற் 232/6
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ – நற் 247/5
நன் மலை நாட நயந்தனை அருளாய் – நற் 257/7
உயர் வரை நாட நீ நயந்தோள் கேண்மை – நற் 317/5
துய் தலை மந்தி தும்மும் நாட
நினக்கும் உரைத்தல் நாணுவல் இவட்கே – நற் 326/4,5
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட
உரவு சின வேழம் உறு புலி பார்க்கும் – நற் 336/6,7
செம் முக மந்தி ஆரும் நாட
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் – நற் 355/5,6
ஓங்கு வரை நாட நீ வருதலானே – நற் 383/9
சாரல் நாட செவ்வியை ஆகு-மதி – குறு 18/2
விடர்_அகத்து இயம்பும் நாட எம் – குறு 42/3
சாரல் நாட நடுநாள் – குறு 69/5
நன் மலை நாட நின் அலது இலளே – குறு 115/6
சாரல் நாட வாரலோ எனவே – குறு 141/8
தினை பிடி உண்ணும் பெரும் கல் நாட
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில் – குறு 225/2,3
குன்ற நாட தகுமோ பைம் சுனை – குறு 342/4
பெரும் கல் நாட நீ நயந்தோள் கண்ணே – குறு 365/6
நுண் பல் அழி துளி பொழியும் நாட
நெடு வரை படப்பை நும் ஊர் – ஐங் 251/2,3
குறு கை இரும் புலி பொரூஉம் நாட
நனி நாண் உடைமையம் மன்ற – ஐங் 266/2,3
நன் மலை நாட நீ செலின் – ஐங் 273/3
மாரி மொக்குள் புடைக்கும் நாட
யாம் நின் நயந்தனம் எனினும் எம் – ஐங் 275/3,4
பொங்கல் இள மழை புடைக்கும் நாட
நயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோ – ஐங் 276/3,4
குன்ற நாட நின் மொழிவல் என்றும் – ஐங் 277/3
வரை மிசை உகளும் நாட நீ வரின் – ஐங் 279/3
மதி புடைப்பது போல தோன்றும் நாட
வரைந்தனை நீ என கேட்டு யான் – ஐங் 280/3,4
சோலை சிறு கிளி உன்னு நாட
ஆர் இருள் பெருகின வாரல் – ஐங் 282/3,4
பைம் புற சிறு கிளி கடியும் நாட
பெரிய கூறி நீப்பினும் – ஐங் 283/3,4
ஐவன சிறு கிளி கடியும் நாட
வீங்கு வளை நெகிழ பிரிதல் – ஐங் 285/3,4
தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட
வல்லை மன்ற பொய்த்தல் – ஐங் 287/2,3
மால் வரை நாட வரைந்தனை கொண்மோ – ஐங் 289/4
தண் மழை தழீஇய மா மலை நாட
நின்னினும் சிறந்தனள் எமக்கே நீ நயந்து – ஐங் 292/2,3
இழை அணி மடந்தையின் தோன்றும் நாட
இனிது செய்தனையால் நுந்தை வாழியர் – ஐங் 294/2,3
அடுக்கல் மஞ்ஞை கவரும் நாட
நடுநாள் கங்குலும் வருதி – ஐங் 296/2,3
பூ கொய் மகளிரின் தோன்றும் நாட
பிரியினும் பிரிவது அன்றே – ஐங் 297/2,3
மை வரை நாட வருந்துவள் பெரிதே – ஐங் 301/4
இறுவரை நாட நீ இறந்து செய் பொருளே – ஐங் 309/5
கோடு புய்க்க அல்லாது உழக்கும் நாட கேள் – கலி 38/9
அயம் இழி அருவிய அணி மலை நன் நாட
ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன் – கலி 46/9,10
இரும் புலி மயக்கு-உற்ற இகல் மலை நன் நாட
வீழ் பெயல் கங்குலின் விளி ஓர்த்த ஒடுக்கத்தால் – கலி 48/7,8
நாணி இறைஞ்சும் நன் மலை நன் நாட
போது எழில் மலர் உண்கண் இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/9,10
கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட கேள் – கலி 52/6
பல் வேறு விலங்கும் எய்தும் நாட
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய – அகம் 2/9,10
நல் வரை நாட நீ வரின் – அகம் 12/13
கூதிர் இல் செறியும் குன்ற நாட
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க பல் ஊழ் – அகம் 58/6,7
உள்ளியும் அறிதிரோ ஓங்கு மலை நாட
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை – அகம் 78/14,15
சிறுதினை பெரும் புனம் வவ்வும் நாட
கடும் பரி குதிரை ஆஅய் எயினன் – அகம் 148/6,7
குன்ற நாட நீ அன்பு இலை ஆகுதல் – அகம் 172/14
முளவு_மா தொலைச்சும் குன்ற நாட
அரவு எறி உருமோடு ஒன்றி கால்வீழ்த்து – அகம் 182/8,9
பெரு மலை நாட நின் மலர்ந்த மார்பே – அகம் 192/15
மணி நிற இரும் புதல் தாவும் நாட
யாமே அன்றியும் உளர்-கொல் பானாள் – அகம் 202/8,9
பெரும் கல் நாட பிரிதி ஆயின் – அகம் 238/10
தண் துளி அசை வளி தைவரும் நாட
கொன்று சினம் தணியாது வென்று முரண் சாம்பாது – அகம் 298/6,7
கலம் சுடு புகையின் தோன்றும் நாட
இரவின் வருதல் எவனோ பகல் வரின் – அகம் 308/6,7
பழ விறல் நனம் தலை பய மலை நாட
மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ – அகம் 318/7,8
புனை தினை அயிலும் நாட சின போர் – புறம் 143/5
மலை கெழு நாட மா வண் பாரி – புறம் 236/3
சூல் தவளை நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாட
மாற்றவளை கண்ட-கால் அழலாதோ மனம் என்றாள் – கம்.ஆரண்:6 114/3,4
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட கேள் என்று நிருதி கூறும் – கம்.ஆரண்:6 130/4
வாலி சேனை மடந்தை வைகு இடம் நாட வாரல் இலாமையோ – கம்.கிட்:10 64/3

மேல்


நாடக (6)

நாடக மகளிர் ஆடு_களத்து எடுத்த – பெரும் 55
நாடக தொழிலின நடுவு துய்யன – கம்.பால:3 30/3
நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி – கம்.பால:16 13/2
நவ்வி வீழ்ந்து என நாடக மயில் துயின்று என்ன – கம்.அயோ:3 4/1
நாடக தொழிலினை நடிப்ப ஒத்தவே – கம்.ஆரண்:7 118/4
நல் நிற காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என நடப்ப – கம்.சுந்:3 85/4

மேல்


நாடகம் (9)

பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும் – பட் 113
நடம் கிளர்தர மறை நவில நாடகம்
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட – கம்.பால:5 104/2,3
நாடகம் நவில்வாரும் நகை உயிர் கவர்வாரும் – கம்.பால:23 33/4
மடந்தைமார் என நாடகம் வயின்-தொறும் நவின்ற – கம்.அயோ:9 43/3
கண்டனர் தம் உடல் கவந்த நாடகம் – கம்.ஆரண்:7 120/4
பரத நூல் முறை நாடகம் பயன் உற பகுப்பான் – கம்.கிட்:10 37/3
கந்தர்ப்ப மகளிர் ஆடும் நாடகம் காண்கின்றாரை – கம்.சுந்:2 104/4
நரம்பு இயல் இமிழ் இசை நவில நாடகம்
அரம்பையர் ஆடிய அரங்கின் ஆண்_தொழில் – கம்.சுந்:5 57/2,3
நனி மடிந்திட அலகைகள் நாடகம் நடிப்ப – கம்.யுத்4:41 41/3

மேல்


நாடர் (2)

கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்
பசைஇ பசந்தன்று நுதலே – குறு 87/3,4
அந்தர வான நாடர் அடி தொழ முரசம் ஆர்ப்ப – கம்.யுத்3:24 52/3

மேல்


நாடரும் (1)

விண் நாடரும் வேறு உலகத்து எவரும் – கம்.யுத்2:18 76/2

மேல்


நாடல் (6)

நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின் – நற் 327/1
நாடல் சான்ற துப்பின் பணை தோள் – பதி 59/17
நாடல் சான்ற நயன் உடை நெஞ்சின் – பதி 86/7
நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே – புறம் 15/25
கரும் தடம் கண்ணினாளை நாடல் ஆம் காலம்-காறும் – கம்.கிட்:9 19/3
வெறி கரும் குழலியை நாடல் மேயினார் – கம்.சுந்:14 17/2

மேல்


நாடலுற்ற (1)

அன்னவன் தேவி-தன்னை அங்கதன் நாடலுற்ற
தன்மையை உரை-செய்க என்ன சமீரணன் தனயன் சொல்வான் – கம்.சுந்:12 80/3,4

மேல்


நாடலேன் (1)

நன்று தீது நாடலேன்
தின்று தீய தேடினேன் – கம்.ஆரண்:1 66/3,4

மேல்


நாடற்கு (11)

கானக நாடற்கு இது என யான் அது – நற் 47/6
உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ – நற் 244/5
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்கு
காதல் செய்தவும் காதல் அன்மை – நற் 268/5,6
அருவி வேங்கை பெரு மலை நாடற்கு
யான் எவன் செய்கோ என்றி யான் அது – குறு 96/1,2
கல் மிசை கவியும் நாடற்கு என் – குறு 185/7
எயிறு என முகையும் நாடற்கு
துயில் துறந்தனவால் தோழி எம் கண்ணே – குறு 186/3,4
பழம் தூங்கு கொழு நிழல் ஒளிக்கும் நாடற்கு
கொய்திடு தளிரின் வாடி நின் – ஐங் 216/4,5
குன்ற நாடற்கு அயர்வர் நன் மணனே – ஐங் 230/5
வேங்கை கண்ணியன் இழிதரும் நாடற்கு
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து – அகம் 282/10,11
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ – அகம் 398/10
இணை இலாள்-தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும் – கம்.ஆரண்:15 52/2

மேல்


நாடன் (153)

பெரும் கல் நாடன் பேகனும் சுரும்பு உண – சிறு 87
நளி மலை நாடன் நள்ளியும் நளி சினை – சிறு 107
செ வரை நாடன் சென்னியம் எனினே – பெரும் 103
தண் கடல் நாடன் ஒண் பூ கோதை – மது 524
குன்று கெழு நாடன் எம் விழைதரு பெரு விறல் – குறி 199
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
வந்தனன் வாழி தோழி உலகம் – நற் 22/7,8
வள மலை நாடன் நெருநல் நம்மொடு – நற் 25/5
அருவி இன் இயத்து ஆடும் நாடன்
மார்பு தர வந்த படர் மலி அரு நோய் – நற் 34/5,6
நன் மலை நாடன் காதல் மகளே – நற் 44/12
கான் கெழு நாடன் படர்ந்தோர்க்கு – நற் 61/9
ஓங்கு மலை நாடன் நின் நசையினானே – நற் 85/11
கல் அளை பள்ளி வதியும் நாடன்
எந்தை ஓம்பும் கடி உடை வியல் நகர் – நற் 98/7,8
பெரும் கல் நாடன் வரவு அறிந்து விரும்பி – நற் 112/5
வந்தோன் மன்ற குன்ற நாடன்
துளி பெயல் பொறித்த புள்ளி தொல் கரை – நற் 114/6,7
மலை கெழு நாடன் கேண்மை பலவின் – நற் 116/6
ஒண் கேழ் வய புலி படூஉம் நாடன்
ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பை – நற் 119/3,4
வரை_அக நாடன் வரூஉம் என்பது – நற் 122/6
குன்ற நாடன் இரவினானே – நற் 151/12
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே – நற் 158/9
கிளையொடு மகிழும் குன்ற நாடன்
அடைதரும்-தோறும் அருமை தனக்கு உரைப்ப – நற் 165/5,6
ஊர் ஆன் கன்றொடு புகுதும் நாடன்
பன் மலை அரும் சுரம் இறப்பின் நம் விட்டு – நற் 171/5,6
கல் கெழு நாடன் கேண்மை – நற் 206/10
பெரும் சினம் தணியும் குன்ற நாடன்
நனி பெரிது இனியன் ஆயினும் துனி படர்ந்து – நற் 217/5,6
குன்ற நாடன் கேண்மை நமக்கே – நற் 285/8
குன்ற நாடன் பிரிவின் சென்று – நற் 288/4
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே – நற் 294/9
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன்
மெல்ல வந்து நல் அகம் பெற்றமை – நற் 297/8,9
நளி இரும் சிலம்பின் நன் மலை நாடன்
புணரின் புணரும்-மார் எழிலே பிரியின் – நற் 304/4,5
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே – நற் 309/6
கடுங்கண் வய புலி ஒடுங்கும் நாடன்
தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது – நற் 322/7,8
தினை கிளி கடியும் பெரும் கல் நாடன்
பிறப்பு ஓர் அன்மை அறிந்தனம் அதனால் – நற் 328/3,4
கலையொடு திளைக்கும் வரை_அக நாடன்
மாரி நின்ற ஆர் இருள் நடுநாள் – நற் 334/5,6
அருவி இழிதரும் பெரு வரை நாடன்
நீர் அன நிலையன் பேர் அன்பினன் என – நற் 347/7,8
கன்று தாய் மருளும் குன்ற நாடன்
உடுக்கும் தழை தந்தனனே யாம் அஃது – நற் 359/3,4
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன்
அணங்கு உடை அரும் சூள் தருகுவென் என நீ – நற் 386/5,6
நிலை கிளர் மீனின் தோன்றும் நாடன்
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய – நற் 393/7,8
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய் – நற் 396/7,8
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம் – நற் 399/8
பைதல் ஒரு தலை சேக்கும் நாடன்
நோய் தந்தனனே தோழி – குறு 13/3,4
பூ கொய் மகளிரின் தோன்றும் நாடன்
தகாஅன் போல தான் தீது மொழியானும் – குறு 26/3,4
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன்
நெஞ்சு களன் ஆக நீயலென் யான் என – குறு 36/2,3
குன்ற நாடன் கேண்மை என்றும் – குறு 38/3
விசும்பு தோய் பசும் கழை குன்ற நாடன்
யாம் தன் படர்ந்தமை அறியான் தானும் – குறு 74/2,3
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்
சிறு கண் பெரும் களிறு வய புலி தாக்கி – குறு 88/1,2
குன்ற நாடன் கேண்மை – குறு 90/6
சூர் மலை நாடன் கேண்மை – குறு 105/5
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்
தீது இல் நெஞ்சத்து கிளவி நம்-வயின் – குறு 106/2,3
கேழ் இரும் துறுகல் கெழு மலை நாடன்
வல்லே வருக தோழி நம் – குறு 111/5,6
கோட்டொடு போகி ஆங்கு நாடன்
தான் குறி வாயா தப்பற்கு – குறு 121/4,5
பழியும் அஞ்சும் பய மலை நாடன்
நில்லாமையே நிலையிற்று ஆகலின் – குறு 143/2,3
ஓங்கு மலை நாடன் சாந்து புலர் அகலம் – குறு 150/3
மலை கெழு நாடன் கேண்மை – குறு 170/4
பெரு வரை நீழல் உகளும் நாடன்
கல்லினும் வலியன் தோழி – குறு 187/3,4
தட்டை_பறையின் கறங்கும் நாடன்
தொல்லை திங்கள் நெடு வெண்ணிலவின் – குறு 193/3,4
ஓங்கு மலை நாடன் உயிர்த்தோன் மன்ற – குறு 217/5
குன்ற நாடன் கண்ட எம் கண்ணே – குறு 241/7
ஆர் துயில் இயம்பும் நாடன்
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே – குறு 247/6,7
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன்
வருவதோர் காலை இன்முகம் திரியாது – குறு 252/2,3
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு – குறு 264/3
ஒண் செம்_காந்தள் அவிழும் நாடன்
அறவன் ஆயினும் அல்லன் ஆயினும் – குறு 284/3,4
குரங்கு ஒருங்கு இருக்கும் பெரும் கல் நாடன்
இனியன் ஆகலின் இனத்தின் இயன்ற – குறு 288/2,3
அன்னோ இன்னும் நன் மலை நாடன்
பிரியா நண்பினர் இருவரும் என்னும் – குறு 302/4,5
மா மலை நாடன் கேண்மை – குறு 308/6
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலை நாடன்
ஞாயிறு அனையன் தோழி – குறு 315/2,3
ஓங்கு மலை பைம் சுனை பருகும் நாடன்
நம்மை விட்டு அமையுமோ மற்றே கைம்மிக – குறு 317/4,5
குன்ற நாடன் தன்னினும் நன்றும் – குறு 327/3
குறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன்
பணி குறை வருத்தம் வீட – குறு 333/4,5
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன்
மயங்கு மலர் கோதை நன் மார்பு முயங்கல் – குறு 339/3,4
மன்றம் போழும் நாடன் தோழி – குறு 346/3
இலங்கு மலை நாடன் இரவினானே – குறு 360/8
கண் அகன் தூ மணி பெறூஉம் நாடன்
அறிவு காழ்க்கொள்ளும் அளவை செறி_தொடி – குறு 379/3,4
குறி நின்றனனே குன்ற நாடன்
இன்றை அளவை சென்றைக்க என்றி – குறு 383/2,3
பெரும் கல் நாடன் வரைந்து என அவன் எதிர் – குறு 389/3
கணம்_கொள் அருவி கான் கெழு நாடன்
குறும் பொறை நாடன் நல் வயல் ஊரன் – ஐங் 183/1,2
குறும் பொறை நாடன் நல் வயல் ஊரன் – ஐங் 183/2
நெடு மலை நாடன் ஊர்ந்த மாவே – ஐங் 202/4
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்
மலர்ந்த மார்பின் பாயல் – ஐங் 205/3,4
கூட்டு விரை கமழும் நாடன்
அறவற்கு எவனோ நாம் அகல்வு அன்னாய் – ஐங் 212/2,3
பெரும் தேன் இறாஅல் சிதறும் நாடன்
பேர் அமர் மழை கண் கலிழ தன் – ஐங் 214/3,4
கானக நாடன் வரவும் இவள் – ஐங் 217/3
பெரும் கல் நாடன் வரும்-கொல் அன்னாய் – ஐங் 218/5
நன் மலை நாடன் பிரிந்து என – ஐங் 219/3
ஆடு கழை அடுக்கத்து இழிதரு நாடன்
பெரு வரை அன்ன திரு விறல் வியல் மார்பு – ஐங் 220/2,3
நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன்
இரந்து குறை உறாஅன் பெயரின் – ஐங் 228/2,3
வெறி கமழ் நாடன் கேண்மை – ஐங் 241/3
சேய் மலை நாடன் செய்த நோயே – ஐங் 242/5
குன்ற நாடன் உறீஇய நோயே – ஐங் 246/6
அரு வரை நாடன் பெயர்-கொலோ அதுவே – ஐங் 247/4
மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன்
புரையோன் வாழி தோழி விரை பெயல் – ஐங் 252/2,3
கானக நாடன் வரையின் – ஐங் 253/3
பெரு வரை நாடன் வரையும் ஆயின் – ஐங் 258/3
வன் கல் அடுக்கத்து துஞ்சும் நாடன்
எந்தை அறிதல் அஞ்சி-கொல் – ஐங் 261/2,3
இலங்கு மலை நாடன் வரூஉம் – ஐங் 262/3
குன்று கெழு நாடன் தானும் – ஐங் 263/3
குன்று கெழு நாடன் மறந்தனன் – ஐங் 265/3
ஐவனம் கவரும் குன்ற நாடன்
வண்டு படு கூந்தலை பேணி – ஐங் 267/3,4
நன் மலை நாடன் பிரிதல் – ஐங் 268/4
விளைந்த செறுவில் தோன்றும் நாடன்
வாராது அவண் உறை நீடின் நேர் வளை – ஐங் 269/2,3
பக்கின் தோன்றும் நாடன் வேண்டின் – ஐங் 271/2
உரு கெழு நெடும் சினை பாயும் நாடன்
இரவின் வருதல் அறியான் – ஐங் 272/3,4
குன்று உயர் அடுக்கம் கொள்ளும் நாடன்
சென்றனன் வாழி தோழி என் – ஐங் 274/3,4
நன் மலை நாடன் பெண்டு என படுத்தே – ஐங் 276/6
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன்
உற்றோர் மறவா நோய் தந்து – ஐங் 278/3,4
யாணர் ஆகிய நன் மலை நாடன்
புகர் இன்று நயந்தனன் போலும் – ஐங் 286/3,4
குன்ற நாடன் குன்றத்து கவாஅன் – ஐங் 299/1
புறவு அணி நாடன் புதல்வன் தாயே – ஐங் 405/4
புன்_புல நாடன் மட_மகள் – ஐங் 421/3
புறவு அணி நாடன் காதல் மட_மகள் – ஐங் 424/1
கான் கெழு நாடன் மகளே – ஐங் 430/3
வன்_புல நாடன் தரீஇய வலன் ஏர்பு – ஐங் 469/2
வரை_அக நாடன் வந்த மாறே – ஐங் 498/5
வருமே தோழி நன் மலை நாடன்
வேங்கை விரிவு இடம் நோக்கி – கலி 38/24,25
கான் அகல் நாடன் மகன் – கலி 39/11
குன்று அகல் நன் நாடன் வாய்மையில் பொய் தோன்றின் – கலி 41/23
வாராது அமைகுவான் அல்லன் மலை நாடன்
ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழல் கயத்து – கலி 41/29,30
பிறங்கு இரும் சோலை நன் மலை நாடன்
மறந்தான் மறக்க இனி எல்லா நமக்கு – கலி 42/4,5
உவ காண் தோன்றும் குறும் பொறை நாடன்
கறங்கு இசை விழவின் உறந்தை குணாது – அகம் 4/13,14
கணம்_கொள் அருவி கான் கெழு நாடன்
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல் – அகம் 22/2,3
சிலை உடை இடத்தர் போதரும் நாடன்
நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என அன்னைக்கு – அகம் 52/8,9
நனவு புகு விறலியின் தோன்றும் நாடன்
உருவ வல் வில் பற்றி அம்பு தெரிந்து – அகம் 82/10,11
கான் கெழு நாடன் கேட்பின் – அகம் 98/29
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப – அகம் 102/9,10
நல் வரை நாடன் தன் பாராட்ட – அகம் 105/3
கான நாடன் வரூஉம் யானை – அகம் 128/10
நின்னொடு தெளித்த நன் மலை நாடன்
குறி வரல் அரைநாள் குன்றத்து உச்சி – அகம் 138/14,15
கான நாடன் உறீஇய நோய்க்கு என் – அகம் 222/2
பெரும் கல் நாடன் கேண்மை இனியே – அகம் 232/5
எய்யாது பெயரும் குன்ற நாடன்
செறி அரில் துடக்கலின் பரீஇ புரி அவிழ்ந்து – அகம் 248/10,11
மலை கெழு நாடன் மணவா-காலே – அகம் 292/15
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக – அகம் 312/7
சாரல் நாடன் சாயல் மார்பே – அகம் 328/15
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன்
நின் புரை தக்க சாயலன் என நீ – அகம் 332/9,10
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன்
நிலையா நன் மொழி தேறிய நெஞ்சே – அகம் 348/13,14
இன் துணை பயிரும் குன்ற நாடன்
குடி நன் உடையன் கூடுநர் பிரியலன் – அகம் 352/7,8
மட மயில் குடுமியின் தோன்றும் நாடன்
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலை – அகம் 368/7,8
பெரும் கல் நாடன் பிரிந்த புலம்பும் – அகம் 378/11
விறல் மலை நாடன் சொல் நயந்தோயே – அகம் 382/13
நாடன் என்கோ ஊரன் என்கோ – புறம் 49/1
மலை கெழு நாடன் மா வேள் ஆஅய் – புறம் 135/13
நளி மலை நாடன் நள்ளி அவன் எனவே – புறம் 150/28
பெரும் கல் நாடன் எம் ஏறைக்கு தகுமே – புறம் 157/13
பெரும் கல் நாடன் பேகனும் திருந்து மொழி – புறம் 158/12
மலை கெழு நாடன் கூர் வேல் பிட்டன் – புறம் 170/8
வன்_புல நாடன் வய_மான் பிட்டன் – புறம் 172/8
விரிந்து இறை நல்கும் நாடன் எம் கோன் – புறம் 374/15
ஒலி வெள் அருவி வேங்கட நாடன்
உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும் – புறம் 381/22,23
கான் கெழு நாடன் கடும் தேர் அவியன் என – புறம் 383/21
மலை அலர் அணியும் தலை நீர் நாடன்
கண்டால் கொண்டு மனை திருந்து அடி வாழ்த்தி – புறம் 390/24,25
தீயொடு விளங்கும் நாடன் வாய் வாள் – புறம் 397/21
கங்கை தீம் புனல் நாடன் கருத்தை அ – கம்.பால:7 45/1
கங்கை நீர் நாடன் சேனை மற்று உள கடல்கள் எல்லாம் – கம்.பால:20 5/1
செந்நெல் அம் கழனி நாடன் திரு மகள் செவ்வி கேளா – கம்.ஆரண்:10 110/2
நெல் அறுக்கும் திரு நாடன் நெடும் சரம் என்றால் எவர்க்கும் நிற்கலாமோ – கம்.யுத்3:31 100/4

மேல்


நாடனும் (1)

விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள் – கலி 39/38

மேல்


நாடனை (16)

பெரு மலை நாடனை வரூஉம் என்றோளே – நற் 65/9
அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை
அறியலும் அறியேன் காண்டலும் இலனே – நற் 147/6,7
பூவொடு துயல்வரும் மால் வரை நாடனை
இரந்தோர் உளர்-கொல் தோழி திருந்து இழை – நற் 225/5,6
பெரும் கல் நாடனை அருளினை ஆயின் – நற் 233/4
நன் மலை நாடனை நயவா யாம் அவன் – நற் 251/4
குன்ற நாடனை உள்ளு-தொறும் – நற் 273/9
ஓங்கு மலை நாடனை வரும் என்றோளே – குறு 83/5
மலை கெழு நாடனை வரும் என்றோளே – குறு 201/7
மழை விளையாடும் நாடனை
பிழையேம் ஆகிய நாம் இதன் படவே – குறு 263/7,8
யாறு நிறை பகரும் நாடனை தேறி – குறு 271/2
சூர் மலை நாடனை அறியாதோனே – ஐங் 249/4
மை படு சென்னி பய மலை நாடனை
தையலாய் பாடுவாம் நாம் – கலி 43/6,7
வருடை மான் குழவிய வள மலை நாடனை
தெருள தெரி_இழாய் நீ ஒன்று பாடித்தை – கலி 43/14,15
வயங்கு எழில் யானை பய மலை நாடனை
மணம் நாறு கதுப்பினாய் மறுத்து ஒன்று பாடித்தை – கலி 43/22,23
கானக நாடனை நீயோ பெரும – புறம் 5/3
சிறு வெள் அருவி பெரும் கல் நாடனை
நீ வாழியர் நின் தந்தை – புறம் 137/13,14

மேல்


நாடனொடு (19)

மலை கெழு நாடனொடு நம்மிடை சிறிய – நற் 136/5
பெரும் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி – நற் 259/3
சாரல் நாடனொடு ஆடிய நாளே – நற் 357/10
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு
சூர் உடை சிலம்பின் அருவி ஆடி – நற் 373/4,5
நன் பொன் இமைக்கும் நாடனொடு
அன்பு உறு காமம் அமைக நம் தொடர்பே – நற் 389/10,11
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே – குறு 3/4
கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே – குறு 54/5
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே – குறு 134/7
நின்று கொய மலரும் நாடனொடு
ஒன்றேன் தோழி ஒன்றினானே – குறு 208/4,5
உயர் வரை நாடனொடு பெயரும் ஆறே – குறு 343/7
அருவியின் விளைக்கும் நாடனொடு
மருவேன் தோழி அது காமமோ பெரிதே – குறு 371/3,4
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே – குறு 373/8
அறிதற்கு அமையா நாடனொடு
செய்து கொண்டது ஓர் சிறு நன் நட்பே – குறு 377/4,5
குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சே – ஐங் 295/6
நல் வரை நாடனொடு வந்த மாறே – ஐங் 392/5
கண் இனிது படுக்கும் நன் மலை நாடனொடு
உணர்ந்தனை புணர்ந்த நீயும் நின் தோள் – அகம் 178/13,14
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய – அகம் 268/5
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே – அகம் 272/19
நல் வரை நாடனொடு அருவி ஆடியும் – அகம் 302/4

மேல்


நாடா (3)

நாடா நல் இசை நல் தேர் செம்பியன் – சிறு 82
நாடு உடன் விளங்கும் நாடா நல் இசை – பதி 24/10
பாளை விரிய குதி கொள் பண்ணை வள நாடா
நாளை என உற்ற பகல் நல் தவன் உரைத்தான் – கம்.பால:22 41/3,4

மேல்


நாடாகி (1)

புற்று உடைய காடு எல்லாம் நாடாகி போம் என்பார் – கம்.அயோ:4 107/4

மேல்


நாடாது (2)

நாடாது இயைந்த நண்பினது அளவே – நற் 378/12
பொன்னை நாடாது ஈண்டு இருத்தல் புகழோ என்ன புகழோனும் – கம்.ஆரண்:14 32/2

மேல்


நாடாய் (1)

நன்று-மன் அது நீ நாடாய் கூறுதி – அகம் 268/7

மேல்


நாடார் (1)

நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே – நற் 32/9

மேல்


நாடி (63)

எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி
திங்கள் போல திசை விளக்கும்மே ஒரு முகம் – திரு 97,98
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறை கொடாது – பட் 209,210
நுண்ணிதின் உணர நாடி நண்ணார் – பட் 225
நாடி நட்பின் அல்லது – நற் 32/8
இன் துணை பிரிந்தோர் நாடி
தருவது போலும் இ பெரு மழை குரலே – நற் 208/11,12
நல்லோர் நல்லோர் நாடி
வதுவை அயர விரும்புதி நீயே – ஐங் 61/4,5
வரை_அகம் நண்ணி குறும் பொறை நாடி
தெரியுநர் கொண்ட சிரறு உடை பைம் பொறி – பதி 74/7,8
அனையவை போற்றி நினைஇயன நாடி காண் – கலி 15/23
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும் – கலி 46/8
நாடி நின் தூது ஆடி துறை செல்லாள் ஊரவர் – கலி 72/13
வனப்பு உற கொள்வன நாடி அணிந்தனள் – கலி 82/19
கலத்தொடு யாம் செல்வு-உழி நாடி புலத்தும் – கலி 116/16
புரை தவ நாடி பொய் தபுத்து இனிது ஆண்ட – கலி 130/3
துறந்தானை நாடி தருகிற்பாய் ஆயின் நினக்கு ஒன்று – கலி 144/49
நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை – கலி 147/33
அறனும் பொருளும் வழாமை நாடி
தன் தகவு உடைமை நோக்கி மற்று அதன் – அகம் 286/10,11
ஒப்ப நாடி அ தக ஒறுத்தி – புறம் 10/4
நினக்கு ஒத்தது நீ நாடி
நல்கினை விடு-மதி பரிசில் அல்கலும் – புறம் 136/23,24
பரியல் வேண்டா வரு பதம் நாடி
ஐவனம் காவல் பெய் தீ நந்தின் – புறம் 172/5,6
இரவின் எல்லை வருவது நாடி
உரைத்திசின் பெரும நன்றும் – புறம் 366/11,12
உய்யலாம் உறுதி நாடி உழல்பவன் ஒரு நாள் உற்ற – கம்.பால:9 18/2
ஒப்பு எங்கே கொண்டு எ வகை நாடி உரை செய்வேம் – கம்.பால:10 24/4
உயிர் நாடி ஒல்கும் உடல் போல் அலமந்து உழந்தாள் – கம்.பால:17 15/4
சிந்தும் சந்த தே மலர் நாடி திரிவாரும் – கம்.பால:17 23/4
நாடி கொண்டாள் குற்றம் நயந்தாள் முனிவு ஆற்றாள் – கம்.பால:17 26/1
நல்லவும் தீயவும் நாடி நாயகற்கு – கம்.அயோ:1 9/1
நாடி ஒன்று உனக்கு உரை-செய்வென் நளிர் மணி நகையாய் – கம்.அயோ:2 88/1
மேயின பொருள் நாடி தருகுவென் வினை முற்றும் – கம்.அயோ:8 37/3
நலம் பெய் வேதியர் மார்பினுக்கு இயைவு உற நாடி
சிலம்பி பஞ்சினில் சிக்கு_அற தெரிந்த நூல் தே மாம் – கம்.அயோ:10 32/2,3
வழக்கினும் மதி கவியினும் மரபின் நாடி
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செம் கண் – கம்.ஆரண்:3 41/2,3
நாரியை எங்கணும் நாடினன் நாடி
பேர் உலகு எங்கும் உழன்று இருள் பின்னா – கம்.ஆரண்:14 35/2,3
அரண்-தனை நாடி ஓர் அருவி மால் வரை – கம்.ஆரண்:15 14/2
மயர்வு அற நாடி என் வலியும் காட்டி உன் – கம்.கிட்:6 12/2
வனிதையை நாடி கோடி வானினும் உயர்ந்த தோளாய் – கம்.கிட்:7 135/4
மானை நாடி நின்று அழைப்பன போன்றன மஞ்ஞை – கம்.கிட்:10 43/4
நாடி மாரீசனார் ஓர் ஆடக நவ்வி ஆனார் – கம்.கிட்:10 59/2
பிறக்கம் உற்ற மலை நாடு நாடி அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ – கம்.கிட்:13 30/4
திருந்து_இழையை நாடி வரு தேவர் இறை சீறி – கம்.கிட்:14 59/2
அன்ன தன்மையால் அறிஞர் நாடி அ – கம்.கிட்:15 18/1
அ நதி முழுதும் நாடி ஆய் வளை மயிலை யாண்டும் – கம்.கிட்:15 30/1
சென்று நாடி திரிந்து வருந்தினார் – கம்.கிட்:15 52/2
நாடி நாம் கொணருதும் நளினத்தாளை வான் – கம்.கிட்:16 7/1
நாடுதலே நலம் இன்னும் நாடி அ – கம்.கிட்:16 21/1
நல்லவும் ஒன்றோ தீயவும் நாடி நவை தீர – கம்.கிட்:17 11/1
மடங்கல் முனிந்தால் அன்ன வலத்தீர் மதி நாடி
தொடங்கியது ஒன்றோ முற்றும் முடிக்கும் தொழில் அல்லால் – கம்.கிட்:17 17/2,3
நல் தாயினும் நல்லன் எனக்கு இவன் என்று நாடி
இற்றே இறை எய்தினை ஏய்த்தது கோடி என்னால் – கம்.சுந்:1 47/1,2
வேத கொழும் சுடரை நாடி நெடு மேல்_நாள் – கம்.சுந்:1 64/3
மயக்கு அற நாடி ஏகும் மாருதி மலையின் வைகும் – கம்.சுந்:2 119/3
நாடி ஏகினன் இராகவன் புகழ் எனும் நலத்தான் – கம்.சுந்:2 131/4
நாடி நால் பெரும் பண்ணும் நயப்பு உற – கம்.சுந்:2 176/3
துன் இரும் கானும் யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி
இன் உயிர் இன்றி ஏகும் இயந்திர படிவம் ஒப்பான் – கம்.சுந்:4 78/2,3
கய தொழில் அரக்கன் தன்னை நாடி நாம் காண்டும் என்னா – கம்.சுந்:4 82/3
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை நல்லோய் – கம்.சுந்:5 83/3
தேவியை நாடி வந்த செம் கணாற்கு எங்கள் கோமான் – கம்.சுந்:12 81/1
அண்ணலை நாடி அணைந்தார் – கம்.சுந்:13 46/3
இலங்கையை முழுதும் நாடி இராவணன் இருக்கை எய்தி – கம்.சுந்:14 35/1
நாடி நான் தருவென் என்ற நல் அறிவாளன் நாளும் – கம்.யுத்1:3 128/1
நல் மேருவின் நின்றனன் நாடி அவன் – கம்.யுத்2:18 49/2
மேல் விசைத்து எழுந்து நாடி பிடிப்பென் என்று உறுக்கும் வேலை – கம்.யுத்2:19 192/2
நலம் கொள் நெஞ்சினர் தம் துணை கணவரை நாடி
விலங்கல் அன்ன வான் பெரும் பிண குப்பையின் மேலோர் – கம்.யுத்3:20 64/1,2
போர் யாக்கைகள் நாடி அ பொரு களம் புகுந்தார் – கம்.யுத்3:20 67/2
குழுவின் கொண்டார் நாடி துடிக்க பொறி கூடி – கம்.யுத்4:33 10/2
எள் இருக்கும் இடம் இன்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ – கம்.யுத்4:38 23/2

மேல்


நாடிக்கும் (1)

வேறு இடம் இயற்றினன் மிதிலை நாடிக்கும்
கூறின நெறி முறை குயிற்றி குங்கும – கம்.அயோ:10 46/1,2

மேல்


நாடிட (1)

வரன்முறை நாடிட வரம்பு இன்றால் உலகு – கம்.கிட்:6 32/3

மேல்


நாடிய (3)

நலம் பொறை கூர்தரும் மயிலை நாடிய
அலம்புறு பறவையும் அழுவவாம் என – கம்.ஆரண்:14 101/2,3
தேவியை நாடிய முந்தி தென் திசைக்கு – கம்.கிட்:10 1/3
பொன்னினை நாடிய போதும் என்ப போல் – கம்.கிட்:10 110/3

மேல்


நாடியர் (8)

வான நாடியர் மார்பினும் தைத்தவே – கம்.பால:21 33/4
விஞ்சை நாடியர் கொழுநரோடு ஊடிய விமல – கம்.அயோ:10 20/3
அன்னம் ஆடு இடங்களும் அமரர் நாடியர்
துன்னி ஆடு இடங்களும் துறக்கம் மேயவர் – கம்.கிட்:14 8/1,2
நரம்பினும் இனிய சொல் நாக நாடியர்
கரும்பு இயல் சித்தியர் இயக்கர் கன்னியர் – கம்.சுந்:12 16/2,3
விண் நாடியர் விஞ்சையர் அம் சொலினார் – கம்.யுத்2:18 39/1
வான நாடியர் வயிறு அலைத்து அழுது கண் மழை நீர் – கம்.யுத்3:22 199/1
வான நாடியர் யாவரும் வந்தனர் – கம்.யுத்4:34 4/4
கமல வாள் முக நாடியர் கண் கணை – கம்.யுத்4:37 32/3

மேல்


நாடியரின் (1)

வான் நாடியரின் பொலி மாதர் முகங்கள் என்னும் – கம்.பால:16 43/3

மேல்


நாடியார் (1)

வான் நாடியார் கண் எனும் வாள் உடையான் – கம்.ஆரண்:2 12/4

மேல்


நாடியை (1)

விளைவினை விளம்பினால் மிதிலை நாடியை
இளகினன் என்-வயின் ஈதல் ஏயுமால் – கம்.சுந்:12 20/3,4

மேல்


நாடின் (2)

நோன்மை நாடின் இரு நிலம் யாவர்க்கும் – பரி 2/55
துன்பம் துணை ஆக நாடின் அது அல்லது – கலி 6/10

மேல்


நாடினர் (5)

நாடினர் கொயல் வேண்டா நயந்து தாம் கொடுப்ப போல் – கலி 28/2
நாடினர் உலகு இனி நவை இன்று என்றனர் – கம்.பால:5 106/4
கள் படி கோதையை நாடினர் காணார் – கம்.ஆரண்:14 34/2
மின் திசைத்திடும் இடை கொடியை நாடினர் விராய் – கம்.கிட்:14 2/2
நாடினர் நின்றனர் நாலு திக்கினும் – கம்.யுத்2:15 126/3

மேல்


நாடினன் (2)

நாரியை எங்கணும் நாடினன் நாடி – கம்.ஆரண்:14 35/2
எங்கணும் நாடினன் நீர் இடை காணான் – கம்.ஆரண்:14 39/1

மேல்


நாடினார் (2)

நல் நெடும் தாழ்வரை நாடினார் நவை இலார் – கம்.கிட்:14 4/3
நாடினார் மட நலார் நவை இலா நண்பரை – கம்.சுந்:10 45/3

மேல்


நாடினான் (2)

நாடினான் தன் மகன் உடல் நாள் எலாம் – கம்.யுத்3:29 26/4
நவை அனைத்தும் துறந்தவன் நாடினான் – கம்.யுத்4:37 189/4

மேல்


நாடினீர் (1)

விரிந்து நீர் எண் திசை மேவி நாடினீர்
பொருந்துதிர் மயேந்திரத்து என்று போக்கிய – கம்.கிட்:16 2/1,2

மேல்


நாடினை (1)

இவ்விடை நாடினை நீர் கொணர்க என்றான் – கம்.ஆரண்:14 38/3

மேல்


நாடு (190)

நாடு செகில் கொண்டு நாள்-தொறும் வளர்ப்ப – பொரு 138
தண் வைப்பின் நால் நாடு குழீஇ – பொரு 226
காவிரி புரக்கும் நாடு கிழவோனே – பொரு 248
குறும் பொறை நன் நாடு கோடியர்க்கு ஈந்த – சிறு 109
நாடு பல கழிந்த பின்றை நீடு குலை – பெரும் 371
நாடு ஆர நன்கு இழிதரும் – மது 82
நாடு கெட எரி பரப்பி – மது 126
அக நாடு புக்கு அவர் அருப்பம் வௌவி – மது 149
நாடு எனும் பேர் காடு ஆக – மது 156
நாடு அழிய எயில் வௌவி – மது 187
அழும்பில் அன்ன நாடு இழந்தனரும் – மது 345
ஆடு துவன்று விழவின் நாடு ஆர்த்தன்றே – மது 428
நாடு உடை நல் எயில் அணங்கு உடை தோட்டி – மது 693
நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள் – குறி 232
காடு கொன்று நாடு ஆக்கி – பட் 283
வீற்று வளம் சுரக்கும் அவன் நாடு படு வல்சியும் – மலை 68
பல நாள் நில்லாது நில நாடு படர்-மின் – மலை 192
நாடு காண் நனம் தலை மென்மெல அகன்-மின் – மலை 270
குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே – மலை 583
நாடு கெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பே – நற் 282/9
கயம் நாடு யானை கவளம் மாந்தும் – குறு 170/3
வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே – ஐங் 40/5
நறும் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை – ஐங் 244/2
நாடு இடை விலங்கிய வைப்பின் – ஐங் 313/4
குறும் பல் பொறைய நாடு கிழவோனே – ஐங் 404/4
போது ஆர் புறவின் நாடு கிழவோனே – ஐங் 406/4
மென்_புல வைப்பின் நாடு கிழவோனே – ஐங் 407/4
நாடு முன்னியரோ பீடு கெழு வேந்தன் – ஐங் 450/2
முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே – ஐங் 462/5
நாடு படு நன் கலம் தரீஇயர் – ஐங் 463/4
நாடு இடை விலங்கிய எம்-வயின் நாள்-தொறும் – ஐங் 479/2
நாடு கவின் அழிய நாமம் தோற்றி – பதி 13/10
நாடு கண்டு அன்ன கணை துஞ்சு விலங்கல் – பதி 16/2
ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த – பதி 22/15
நாடு கெழு தண் பணை சீறினை ஆதலின் – பதி 22/31
நாடு உடன் விளங்கும் நாடா நல் இசை – பதி 24/10
பிழையா விளையுள் நாடு அகப்படுத்து – பதி 32/14
காடு தலைக்கொண்ட நாடு காண் அவிர் சுடர் – பதி 40/29
நாடு கெழு தாயத்து நனம் தலை அருப்பத்து – பதி 45/9
கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய – பதி 50/3
ஆள் மலி மருங்கின் நாடு அகப்படுத்து – பதி 50/14
நனை உறு நறவின் நாடு உடன் கமழ – பதி 51/18
வாடா யாணர் நாடு திறை கொடுப்ப – பதி 53/2
நீடு வரை அடுக்கத்த நாடு கைக்கொண்டு – பதி 55/18
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே – பதி 58/19
நாடு புறந்தருதல் நினக்கு-மார் கடனே – பதி 59/19
வாடை தூக்கும் நாடு கெழு பெரு விறல் – பதி 61/2
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே – பதி 66/20
நாடு உடன் நடுங்க பல் செரு கொன்று – பதி 67/12
காவல் எதிரார் கறுத்தோர் நாடு நின் – பதி 72/3
நாடு உடன் ஆள்தல் யாவணது அவர்க்கே – பதி 75/14
அகன் கண் வைப்பின் நாடு கிழவோயே – பதி 76/15
நாடு அடிப்படுத்தலின் கொள்ளை மாற்றி – பதி 81/15
நாடு கெட எருக்கி நன் கலம் தரூஉம் நின் – பதி 83/7
நன் மரம் துவன்றிய நாடு பல தரீஇ – பதி 85/1
கோடு பல விரிந்த நாடு காண் நெடு வரை – பதி 85/7
தண் கடல் படப்பை நாடு கிழவோயே – பதி 88/42
நாளின்_நாளின் நாடு தொழுது ஏத்த – பதி 89/10
காவிரி படப்பை நன் நாடு அன்ன – பதி 90/47
நலன் நந்த நாடு அணி நந்த புலன் நந்த – பரி 7/9
நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே – பரி 20/85
புனல் ஊடு நாடு அறிய பூ மாலை அப்பி – பரி 24/53
ஆள்பவர் கலக்கு-உற அலைபெற்ற நாடு போல் – கலி 5/12
பல நாடு நெஞ்சினேம் பரிந்து நாம் விடுத்த-கால் – கலி 35/19
மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட – கலி 104/2
ஆடு கொள் நேமியால் பரவுதும் நாடு கொண்டு – கலி 105/71
நிரை கதிர் ஞாயிற்றை நாடு என்றேன் யானும் – கலி 146/29
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு – அகம் 6/9
நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்ச – அகம் 42/5
நாடு தரு நிதியினும் செறிய – அகம் 60/14
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல் – அகம் 65/5
வளம் கெழு நன் நாடு அன்ன என் தோள் மணந்து – அகம் 113/7
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு – அகம் 165/6
இழந்த நாடு தந்து அன்ன – அகம் 199/23
வெண்ணெல் வைப்பின் நன் நாடு பெறினும் – அகம் 201/13
நாடு பல தந்த பசும் பூண் பாண்டியன் – அகம் 253/5
ஆடு நடை பொலிந்த புகற்சியின் நாடு கோள் – அகம் 325/7
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய – அகம் 331/8
நாடு திறை கொண்டனம் ஆயின் பாக – அகம் 334/3
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும் – அகம் 338/1
நாடு ஆர் காவிரி கோடு தோய் மலிர் நிறை – அகம் 341/4
பெரும் தேன் தூங்கும் நாடு காண் நனம் தலை – அகம் 372/2
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே – புறம் 6/22
விழு நீர் வேலி நாடு கிழவோனே – புறம் 13/13
ஏம நன் நாடு ஒள் எரி_ஊட்டினை – புறம் 16/17
குன்று மலை காடு நாடு
ஒன்று பட்டு வழிமொழிய – புறம் 17/3,4
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடு
பெற்றனர் உவக்கும் நின் படை_கொள்_மாக்கள் – புறம் 29/16,17
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே – புறம் 30/15
காடு இடை கிடந்த நாடு நனி சேஎய – புறம் 31/10
நாடு எனப்படுவது நினதே அத்தை ஆங்க – புறம் 35/11
நாடு கெழு செல்வத்து பீடு கெழு வேந்தே – புறம் 35/12
நின் நாடு உள்ளுவர் பரிசிலர் – புறம் 38/17
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே – புறம் 40/11
காடு ஆகி விளியும் நாடு உடையோரே – புறம் 52/17
நீயே பிறர் நாடு கொள்ளும்-காலை அவர் நாட்டு – புறம் 57/5
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும் – புறம் 60/7
நாடு தலையளிக்கும் ஒண் முகம் போல – புறம் 67/3
நகு_தக்கனரே நாடு மீக்கூறுநர் – புறம் 72/1
நாடு கெழு திருவில் பசும் பூண் செழியன் – புறம் 76/9
என் ஐக்கு நாடு இஃது அன்மையானும் – புறம் 85/2
நறும் கள்ளின் நாடு நைத்தலின் – புறம் 97/5
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன் நாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர் – புறம் 110/3,4
பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே – புறம் 126/23
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே – புறம் 135/22
நன் நாடு பாட என்னை நயந்து – புறம் 146/4
நாடு இழந்ததனினும் நனி இன்னாது என – புறம் 165/11
காடு என்றா நாடு என்று ஆங்கு – புறம் 166/19
கோடி யாத்து நாடு பெரிது நந்தும் – புறம் 184/6
நாடு ஆக ஒன்றோ காடு ஆக ஒன்றோ – புறம் 187/1
மடங்கா விளையுள் நாடு கிழவோயே – புறம் 200/17
கெடல் அரும்-குரைய நாடு கிழவோயே – புறம் 201/20
பெரும் கல் வைப்பின் நாடு கிழவோயே – புறம் 202/21
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே – புறம் 232/6
நாடு படு செலவினர் ஆயினர் இனியே – புறம் 240/14
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல் – புறம் 266/6
நாடு தரு விழு பகை எய்துக எனவே – புறம் 306/7
அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல் – புறம் 313/1
காடு முன்னினரே நாடு கொண்டோரும் – புறம் 359/8
நாடு பிறர் கொள சென்று மாய்ந்தனரே – புறம் 363/6
நாடு என மொழிவோர் அவன் நாடு என மொழிவோர் – புறம் 377/21
நாடு என மொழிவோர் அவன் நாடு என மொழிவோர் – புறம் 377/21
உறைவு இன் யாணர் நாடு கிழவோனே – புறம் 400/22
நாடு கூறினாம் நகரம் கூறுவாம் – கம்.பால:2 61/4
ஒல்லை உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்த வான் – கம்.பால:3 21/2
தோடு துற்ற மலர் தாரான் விருந்து அளிப்ப இனிது உவந்தான் சுரர் நாடு ஈந்தான் – கம்.பால:5 59/4
ஆரணத்து உறையுளாய் அங்க_நாடு இதுவும் அ – கம்.பால:7 2/3
அள்ளி நாண் உறும் அகன் பணை மிதிலை நாடு அணைந்தார் – கம்.பால:9 6/4
அமரர் நாடு இழிந்தது என்ன பொலிந்தது அ அனீக வெள்ளம் – கம்.பால:15 28/4
நாடு எலாம் ஒரு நல் நகர் ஆயதே – கம்.பால:21 52/4
கண் அகல் நாடு உயர் காசொடு தூசும் – கம்.பால:23 97/3
நளிர் புனல் கேகய நாடு நண்ணினான் – கம்.பால:24 49/4
நன் மகன் இந்த நாடு இறவாமை நய என்றான் – கம்.அயோ:3 36/4
எ திறத்தும் இறக்கும் இ நாடு எனா – கம்.அயோ:4 26/3
ஆண் நாயகனே இனி நாடு ஆள்வான் இடையூறு உளதோ – கம்.அயோ:4 39/2
போழ்ந்தாய் நெஞ்சை என்றார் பொன்_நாடு அதனில் போய் நீ – கம்.அயோ:4 83/3
போல் பாய் புனல் மடவார் படி நெடு நாடு அவை போனார் – கம்.அயோ:7 8/4
மருத வைப்பின் வளம் கெழு நாடு ஒரீஇ – கம்.அயோ:7 9/2
பூவின் நீத்து என நாடு பொலிவு ஒரீஇ – கம்.அயோ:11 26/2
நாடு ஒரு துயரிடை நைவதே எனும் – கம்.அயோ:11 92/3
கரும்பு அலர் செந்நெல் அம் கழனி கான நாடு
அரும் பகை கவர்ந்து உண ஆவி பேணினென் – கம்.அயோ:11 113/1,2
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ – கம்.அயோ:13 1/2
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ – கம்.அயோ:13 1/2
நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர் நாம் ஆளும் – கம்.அயோ:13 22/3
நைவீர் அலீர் மைந்தீர் இனி துயரால் நாடு இறந்து காடு நோக்கி – கம்.அயோ:13 66/1
தேன் அடைந்த சோலை திரு நாடு கைவிட்டு – கம்.அயோ:14 63/1
நன்று போந்து அளி உனக்கு உரிய நாடு என்றான் – கம்.அயோ:14 122/4
அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு நான் – கம்.அயோ:14 127/3
நாடு அறியா துயர் இழைத்த நவை அரக்கி நின் அன்னை-தன்னை நல்கும் – கம்.ஆரண்:6 127/1
நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார் நடை அல்லா – கம்.ஆரண்:11 11/1
நாணி நாடு கடந்தனனாம்-கொலோ – கம்.ஆரண்:14 21/3
மீட்டு அது விரிஞ்சன் நாடு உற்று மீண்டதே – கம்.கிட்:5 15/4
பொன்னின் நாடு இழிந்தது அன்ன வாலி வாழ் பொருப்பு இடம் – கம்.கிட்:7 9/3
மெய் வானோர் திரு நாடு மேவினாய் – கம்.கிட்:8 9/2
நீங்கி நாடு நெடியன பிற்பட – கம்.கிட்:13 16/3
புத்து ஈர்த்திட்டு அலையாமல் புலவர் நாடு உதவுவது புனிதம் ஆன – கம்.கிட்:13 21/3
அவண் அவை நீத்து ஏகிய பின் அகல் நாடு பல கடந்தால் அனந்தன் என்பான் – கம்.கிட்:13 23/3
நாடு உறுதிர் உற்று அதனை நாடுறுதிர் அதன் பின்னை நளி நீர் பொன்னி – கம்.கிட்:13 29/3
பிறக்கம் உற்ற மலை நாடு நாடி அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ – கம்.கிட்:13 30/4
நாடு நண்ணினார் நாடு நண்ணினார் – கம்.கிட்:15 15/4
நாடு நண்ணினார் நாடு நண்ணினார் – கம்.கிட்:15 15/4
அசந அ புலத்து அகணி நாடு ஒரீஇ – கம்.கிட்:15 16/2
இசை விதர்ப்ப நாடு எளிதின் எய்தினார் – கம்.கிட்:15 16/4
வைதருப்ப நாடு அதனில் வந்து புக்கு – கம்.கிட்:15 17/1
செந்நெல் வேலி சூழ் திரு நல் நாடு ஒரீஇ – கம்.கிட்:15 18/2
நாடு நண்ணுகின்றார் மறை நாவலர் – கம்.கிட்:15 38/3
அன்ன தொண்டை நல் நாடு கடந்து அகன் – கம்.கிட்:15 46/1
பொன்னி நாடு பொரு இலர் எய்தினார் – கம்.கிட்:15 46/2
அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ – கம்.கிட்:15 50/1
அ திரு தகு நாட்டினை அண்டர்_நாடு – கம்.கிட்:15 51/1
ஆய் உயர் உம்பர் நாடு காண்டும் என்று அறிவு தள்ள – கம்.கிட்:16 54/1
ஆண்தகை ஆண்டு அ வானோர் துறக்க நாடு அருகில் கண்டான் – கம்.சுந்:1 1/1
மேல் விசைத்து எழுந்தான் உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச வீரன் – கம்.சுந்:1 16/4
இலங்கையின் அளவு அன்று என்னா இம்பர் நாடு இரிந்தது அன்றே – கம்.சுந்:1 36/4
பயில்வன பழுது இல பழுதின் நாடு என – கம்.சுந்:3 39/3
கொன்றால் அல்லது கொள்ளேன் நாடு
என்றானுக்கு இவை ஏலாவோ – கம்.சுந்:5 44/3,4
ஓடினார் உயிர்கள் நாடு உடல்கள் போல் உறுதியால் – கம்.சுந்:10 45/1
எல்லி பெற்றது இமையவர் நாடு இயல் – கம்.சுந்:13 13/2
கங்கை திரு நாடு உடையானை கண்டு நெஞ்சம் களி கூர – கம்.யுத்1:1 10/3
புக்க நாடு அறிகுறாமல் திரிகின்றார் புகுந்து மொய்த்தார் – கம்.யுத்1:3 154/3
வாளை தாவுறு கோசல நாடு உடை வள்ளல் – கம்.யுத்2:15 255/4
விண்ணின் நாடு உறைவிடம் வெறுமை கூரவே – கம்.யுத்2:19 37/4
உம்பர் நாடு இழிந்து வீழ்ந்த ஒளியவனேயும் ஒத்தான் – கம்.யுத்2:19 202/4
செய் ஆர் புனல் நாடு திருத்துதியால் – கம்.யுத்3:23 18/2
நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த – கம்.யுத்4:35 16/1
நாடு உளதனையும் ஓடி நண்ணலார் காண்கிலாமல் – கம்.யுத்4:37 211/1
வீர நாடு உற்றாயோ விரிஞ்சனாம் யாவர்க்கும் மேலாம் முன்பன் – கம்.யுத்4:38 8/1
பேரன் நாடு உற்றாயோ பிறை சூடும் பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ – கம்.யுத்4:38 8/2
நாடு அணைந்தவர் புகழ்ந்திட வீற்றிரு நலத்தால் – கம்.யுத்4:41 7/4
பொன்னின் நாடு வந்து இழிந்து-என புட்பகம் தாழ – கம்.யுத்4:41 36/2
நீ இது எண்ணினையேல் நெடு நாடு எரி – கம்.யுத்4:41 71/1

மேல்


நாடு-மன் (1)

அகன் கண் வைப்பின் நாடு-மன் அளிய – பதி 29/10

மேல்


நாடு-அது (1)

நந்தாத பெரும் தவ நாடு-அது நீ – கம்.ஆரண்:2 16/3

மேல்


நாடுக (2)

நாகம் நாடுக நானிலம் நாடுக – கம்.கிட்:13 6/2
நாகம் நாடுக நானிலம் நாடுக
போக பூமி புகுந்திட வல்ல நின் – கம்.கிட்:13 6/2,3

மேல்


நாடுகின்றது (1)

நாடுகின்றது என் வேறு ஒன்று நாயகன் – கம்.யுத்1:8 66/1

மேல்


நாடுகின்றதும் (1)

நாடுகின்றதும் நண்ணிய கால் பிடித்து – கம்.கிட்:11 13/3

மேல்


நாடுகின்றனர் (1)

நாடுகின்றனர் கற்பு உடை நங்கைமார் – கம்.யுத்2:15 49/4

மேல்


நாடுகெனோ (1)

எண்தான் இலென் எங்ஙனம் நாடுகெனோ – கம்.ஆரண்:14 66/4

மேல்


நாடுடை (1)

கங்கை நாடுடை கணவனை முனிவுற கருதேல் – கம்.யுத்4:40 108/4

மேல்


நாடுதல் (4)

வெதிர் பொரும் தோளினானை நாடுதல் விழுமிது என்றான் – கம்.ஆரண்:15 55/3
போலவே உரை-செய் புன மானை நாடுதல் புரிஞர் – கம்.கிட்:1 42/4
மின்னை கண்டனையாள் தன்னை நாடுதல் விலக்கல்-பாற்றோ – கம்.கிட்:11 71/4
புக்க நகரத்து இனிது நாடுதல் புரிந்தார் – கம்.கிட்:14 37/1

மேல்


நாடுதலே (1)

நாடுதலே நலம் இன்னும் நாடி அ – கம்.கிட்:16 21/1

மேல்


நாடுதி (1)

இங்கு நறும் புனல் நாடுதி என்னின் – கம்.ஆரண்:14 55/2

மேல்


நாடுதும் (2)

இன்னும் நாடுதும் இங்கு இவர்க்கும் வலி – கம்.கிட்:11 7/1
இறும் திறம் அவனுக்கு இல்லை நாடுதும் ஏகி என்றான் – கம்.யுத்3:24 15/4

மேல்


நாடும் (28)

கண் அகன் வைப்பின் நாடும் ஊரும் – நற் 377/2
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கின் சீர் சாலாவே – குறு 101/2,3
பகைவர் நாடும் கண்டு வந்திசினே – பதி 15/15
யாணர் நன் நாடும் கண்டு மதி மருண்டனென் – பதி 15/34
நாடும் நகரும் அடைய அடைந்து அனைத்தே – பரி 19/27
பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின் – கலி 144/45
பெறல் அரு நன் கலம் எய்தி நாடும்
செயல் அரும் செய்_வினை முற்றினம் ஆயின் – அகம் 93/6,7
நாடும் தேயமும் நனி பல இறந்த – அகம் 383/4
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே – புறம் 109/18
எ நாடோ என நாடும் சொல்லான் – புறம் 150/22
வாடா யாணர் நாடும் ஊரும் – புறம் 240/2
மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான் இடையே வந்து – கம்.பால:17 27/1
நாந்தக உழவர் மேல் நாடும் தண்டத்தர் – கம்.ஆரண்:10 38/1
நாடும் பல சூழல்கள்-தோறும் நடந்து – கம்.ஆரண்:14 74/1
மஞ்சு இவரும் நெடும் கிரியும் வள நாடும் பிற்பட போய் வழி-மேல் சென்றால் – கம்.கிட்:13 25/2
பெறல்_அரும் தெரிவையை நாடும் பெற்றியார் – கம்.கிட்:14 9/1
வலம் கையின் வயிர ஏதி வைத்தவன் வைகும் நாடும்
கலங்கியது ஏகுவான்-தன் கருத்து என்-கொல் என்னும் கற்பால் – கம்.சுந்:1 36/1,2
குடைந்து உலகு அனைத்தையும் நாடும் கொட்பினால் – கம்.சுந்:4 23/2
ஒப்பு உறு நாகர் நாடும் உம்பர்-நின்று இம்பர்-காறும் – கம்.சுந்:4 33/2
ஏழினொடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான் – கம்.சுந்:6 46/2
போயினிர் நாடும் என்ன போந்தனம் புகுந்தது ஈது என்று – கம்.சுந்:12 82/3
காடும் நாடும் மரங்களும் கற்களும் – கம்.யுத்1:8 63/2
நாடும் நாட்டும் நளிர் கடல் நாட்டில் ஓர் – கம்.யுத்1:8 63/3
உள்ளமே தூது செல்ல உயிர் அனார் உறையுள் நாடும்
கள்ளம் ஆர் மகளிர் சோர நேமிப்புள் கவற்சி நீங்க – கம்.யுத்1:9 88/1,2
காதல் விண்ணிடை கண்டனர் அல்லது கணவர்-தம் உடல் நாடும்
மாதர் வெள்ளமே கண்டனர் கண்டிலர் மலையினும் பெரியாரை – கம்.யுத்2:16 317/3,4
உகும் திறல் அமரர் நாடும் வானர யூகத்தோரும் – கம்.யுத்2:17 74/1
மாதாவும் நம் சுற்றமும் நாடும் மறையோரும் – கம்.யுத்3:22 214/1
காவி அம் கழனி நாடும் நகரமும் கலந்து வாழும் – கம்.யுத்4:41 114/2

மேல்


நாடும்-கால் (1)

நாடும்-கால் நினைப்பது ஒன்று உடையேன்-மன் அதுவும் தான் – கலி 16/4

மேல்


நாடுமோ (1)

நன் நெடும் கூந்தல் நாடுமோ மற்றே – ஐங் 153/5

மேல்


நாடுவார் (2)

நாற நாள்_மலர் பெண்ணை நாடுவார் – கம்.கிட்:15 11/4
பெண்ணை நண்ணினார் பெண்ணை நாடுவார் – கம்.கிட்:15 12/4

மேல்


நாடுவான் (3)

மனக்கு இனியாள் ஒரு மாதை நாடுவான் – கம்.ஆரண்:12 47/4
நாடுவான் அன்று கண்ட நான்முகன் கழீஇய நல் நீர் – கம்.யுத்1:4 150/2
நன் மகன் தனது ஆக்கையை நாடுவான் – கம்.யுத்3:29 23/4

மேல்


நாடுவேன் (2)

நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ஆங்கே – கலி 142/25
நாடுவேன் கள்வன் கரந்து இருக்கற்பாலன்-கொல் – கலி 144/29

மேல்


நாடுறுதிர் (1)

நாடு உறுதிர் உற்று அதனை நாடுறுதிர் அதன் பின்னை நளி நீர் பொன்னி – கம்.கிட்:13 29/3

மேல்


நாடுறுவான் (1)

நன் மான் அனையாள்-தனை நாடுறுவான் – கம்.ஆரண்:11 43/4

மேல்


நாடே (29)

அனையது அன்று அவன் மலை மிசை நாடே
நிரை இதழ் குவளை கடி வீ தொடினும் – மலை 188,189
நன் பல உடைத்து அவன் தண் பணை நாடே
கண்பு மலி பழனம் கமழ துழைஇ – மலை 453,454
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே – குறு 288/5
தண் தழை விலை என நல்கினன் நாடே – ஐங் 147/3
செறி வளை நெகிழ்த்தோன் எறி கடல் நாடே – ஐங் 199/4
செல்வல் என்ப தம் மலை கெழு நாடே – ஐங் 221/4
சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே – ஐங் 257/4
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாடே – ஐங் 339/4
அன்பு இல் பாண அவர் சென்ற நாடே – ஐங் 476/5
பூத்தன்று பெரும நீ காத்த நாடே – பதி 13/28
அறாஅ யாணர் அவர் அகன் தலை நாடே – பதி 23/25
நெடும் தேர் ஓட்டிய பிறர் அகன் தலை நாடே – பதி 25/13
திருந்து தொழில் வயவர் சீறிய நாடே – பதி 26/14
வெம்மை அரிது நின் அகன் தலை நாடே – பதி 28/14
பாடல் சான்ற அவர் அகன் தலை நாடே – பதி 62/19
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே – புறம் 4/19
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே – புறம் 7/13
மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
புத்தேள்_உலகத்து அற்று என கேட்டு வந்து – புறம் 22/34,35
கொண்ட குடுமித்து இ தண் பணை நாடே – புறம் 32/10
செரு மிகு வளவ நின் சினைஇயோர் நாடே – புறம் 41/18
வலி துஞ்சு தட கை அவன் உடை நாடே – புறம் 54/14
குடுமிய ஆக பிறர் குன்று கெழு நாடே – புறம் 58/32
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே – புறம் 63/15
பெரும் புனல் படப்பை அவர் அகன் தலை நாடே – புறம் 98/20
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே – புறம் 117/10
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே – புறம் 118/5
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே – புறம் 119/7
செரு வெம் சேஎய் பெரு விறல் நாடே – புறம் 120/21
கழல் புனை திருந்து அடி காரி நின் நாடே
அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே – புறம் 122/2,3

மேல்


நாடோ (1)

எ நாடோ என நாடும் சொல்லான் – புறம் 150/22

மேல்


நாண் (168)

நாண் அட சாய்ந்த நலம் கிளர் எருத்தின் – பொரு 31
வடி மணி பலகையொடு நிரைஇ முடி நாண்
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர் – பெரும் 120,121
நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ – பெரும் 285
நல் வழி கொடுத்த நாண் உடை மறவர் – மலை 387
நிலையோர் இட்ட நெடு நாண் தூண்டில் – மலை 456
நாண் இலை எலுவ என்று வந்திசினே – நற் 50/8
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ – நற் 80/6
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய – நற் 93/9
ஊர் அலர் தூற்றும் கௌவையும் நாண் விட்டு – நற் 263/3
முகை நாண் முறுவல் தோற்றி – நற் 370/10
காண் இனி வாழி என் நெஞ்சே நாண் விட்டு – நற் 384/9
வதுவை நாண் ஒடுக்கமும் காணும்-காலே – நற் 393/13
நாண் இல மன்ற எம் கண்ணே நாள் நேர்பு – குறு 35/1
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர் – குறு 67/3
பூண் மணி கறங்க எறி நாண் அட்டு – குறு 173/3
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி – குறு 182/4
காணா கழிப-மன்னே நாண் அட்டு – குறு 231/4
விடும் நாண் உண்டோ தோழி விடர் முகை – குறு 239/2
சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇ – ஐங் 111/2
மறந்தோம் மன்ற நாண் உடை நெஞ்சே – ஐங் 112/4
நாண் இலை மன்ற பாண நீயே – ஐங் 136/1
நனி நாண் உடையள் நின்னும் அஞ்சும் – ஐங் 205/2
நனி நாண் உடைமையம் மன்ற – ஐங் 266/3
கூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப – பரி 19/44
நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும் – பரி 23/39
நடை மடம் மேவிய நாண் அணிந்தோரும் – பரி 23/41
அமுது கடைய இரு-வயின் நாண் ஆகி – பரி 23/74
கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகி – பரி 23/83
நாண் எனும் தொல்லை அணி என்ன நன்_நுதலை – பரி 28/3
புரி நாண் புடையின் புறங்காண்டல் அல்லால் – கலி 15/2
நாண் இன்மை செய்தேன் நறு_நுதால் ஏனல் – கலி 37/12
தம் நாண் தாம் தாங்குவார் என் நோற்றனர்-கொல் – கலி 39/33
நாண் இலி நாட்டு மலை – கலி 42/12
நாண் அட பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது – கலி 47/20
வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே – கலி 52/25
நாண் அட பெயர்த்த நயவரவு இன்றே – கலி 60/31
ஒண்_தொடீ நாண் இலன் மன்ற இவன் – கலி 61/20
ஏஎ இஃது ஒத்தன் நாண் இலன் தன்னொடு – கலி 62/1
நனி சிவந்த வடு காட்டி நாண் இன்றி வரின் எல்லா – கலி 67/15
நலம் புதிது உண்டு உள்ளா நாண் இலி செய்த – கலி 83/21
நாண் இலன் ஆயின் நலிதந்து அவன்-வயின் – கலி 87/12
மாண மறந்து உள்ளா நாண் இலிக்கு இ போர் – கலி 89/12
வருவையால் நாண் இலி நீ – கலி 116/17
நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல் – கலி 122/11
அரிதே தோழி நாண் நிறுப்பாம் என்று உணர்தல் – கலி 137/1
நாண் யாதும் இலள் ஆகி நகுதலும் நகூஉம் ஆங்கே – கலி 147/9
நாண் உடை அரிவை மாண் நலம் பெறவே – அகம் 34/18
நல் அமர் கடந்த நாண் உடை மறவர் – அகம் 67/8
புது நாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே – அகம் 112/19
பெரிய நாண் இலை மன்ற பொரி என – அகம் 116/5
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல் – அகம் 120/7
நாண் உடைமையின் நீங்கி சேய் நாட்டு – அகம் 187/3
நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்_மகள் – அகம் 216/1
நாண் இலை மன்ற யாணர் ஊர – அகம் 226/2
நல் இசை வலித்த நாண் உடை மனத்தர் – அகம் 231/4
காமம் கைம்மிக சிறத்தலின் நாண் இழந்து – அகம் 266/8
புலவர் புகழ்ந்த நாண் இல் பெரு மரம் – அகம் 273/15
ஆவது ஆக இனி நாண் உண்டோ – அகம் 276/6
காமம் செப்ப நாண் இன்று-கொல்லோ – அகம் 330/10
நல் இசை நிறுத்த நாண் உடை மறவர் – அகம் 387/14
நாண் அலது இல்லா கற்பின் வாள் நுதல் – புறம் 196/13
நெடு வேல் பாய்ந்த நாண் உடை நெஞ்சத்து – புறம் 288/6
நாண் உடை மாக்கட்கு இரங்கும் ஆயின் – புறம் 293/3
பாணரொடு இருந்த நாண் உடை நெடுந்தகை – புறம் 324/12
விசைப்பு உறு வல் வில் வீங்கு நாண் உகைத்த – புறம் 369/8
அரசவை அடைந்துழி அயனும் நாண் உற – கம்.பால:5 94/3
செவித்தலம் நிறுத்தினன் சிலையின் தெய்வ நாண்
புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன் – கம்.பால:8 40/2,3
அள்ளி நாண் உறும் அகன் பணை மிதிலை நாடு அணைந்தார் – கம்.பால:9 6/4
தட நிமிர் வட_வரை-தானும் நாண் உற – கம்.பால:13 4/2
நாண் உடை நங்கை நலம் கிளர் செம் கேழ் – கம்.பால:13 28/2
ஞான முனிக்கு ஒரு நாண் இலை என்பார் – கம்.பால:13 31/1
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார் – கம்.பால:13 34/2
நாண் உலாவு மேருவோடு நாண் உலாவு பாணியும் – கம்.பால:13 47/1
நாண் உலாவு மேருவோடு நாண் உலாவு பாணியும் – கம்.பால:13 47/1
நாண் இனிது ஏற்றினான் நடுங்கிற்று உம்பரே – கம்.பால:13 60/4
வில்லில் கோதை நாண் உற மிக்கோன் இகல் அங்கம் – கம்.பால:17 32/1
நறவு என அதனை வாயின் வைத்தனள் நாண் உட்கொண்டாள் – கம்.பால:19 12/4
இந்திரன் முகம் நாண் உற ஏறினான் – கம்.பால:21 45/4
கணை நிரந்தன நாண் ஒலி கறங்கின நிறை பேர் – கம்.அயோ:1 52/2
நஞ்சிலள் நாண் இலள் என்ன நாணம் ஆமால் – கம்.அயோ:3 21/2
ஏண்-பால் ஓவா நாண் மடம் அச்சம் இவையே தம் – கம்.அயோ:3 43/1
கரி கரம் பொரு கைத்தலத்து உயர் காப்பு நாண் அணிதற்கு முன் – கம்.அயோ:3 54/2
கழுத்தின் நாண் உன் மகற்கு காப்பின் நாண் ஆம் என்றான் – கம்.அயோ:4 48/4
கழுத்தின் நாண் உன் மகற்கு காப்பின் நாண் ஆம் என்றான் – கம்.அயோ:4 48/4
பொடியில் தடவும் சிலை நாண் பெரும் பூசல் ஓசை – கம்.அயோ:4 115/2
கீற்று ஒத்து உடைய படும் நாண் உரும் ஏறு கேளா – கம்.அயோ:4 120/4
நாண் அலன் நரகம் உண்டு என்னும் நல் உரை – கம்.அயோ:11 108/3
தா_அரு நாண் முதல் அணி அலால் தகை – கம்.அயோ:12 34/1
நங்கையர் நடையின் அன்னம் நாண் உறு செலவின் நாவாய் – கம்.அயோ:13 46/1
பார வெம் சிலையின் நாண் ஒலி படைத்த பொழுதே – கம்.ஆரண்:1 22/4
சிலை கொள் நாண் நெடிய கோதை ஒலி ஏறு திரை நீர் – கம்.ஆரண்:1 23/2
நாண் இலள் ஐயள் நொய்யள் நல்லளும் அல்லள் என்றாள் – கம்.ஆரண்:6 39/4
சொன்ன நாண் இலி அந்தகன் தூது என – கம்.ஆரண்:7 14/2
முழங்கின வரி சிலை முடுகு நாண் ஒலி – கம்.ஆரண்:7 110/2
ஏற்றி நாண் இமையா-முன் எடுத்து அது – கம்.ஆரண்:9 19/1
வெள்ளமும் நாண் உற விரிந்த கண்ணினார் – கம்.ஆரண்:10 37/3
பிடித்த மலை நாண் இடை பிணித்து ஒருவன் மேல் நாள் – கம்.ஆரண்:11 22/3
நாண் இலேன் உரை-கொடு நடந்த நம்பிமீர் – கம்.ஆரண்:13 47/1
தேனின் தெய்வ திரு நெடு நாண் சிலை – கம்.ஆரண்:14 25/1
வரை செய் மா மத வாரணம் நாண் உற – கம்.கிட்:1 35/3
நாண்_இலாத என் நவையை நல்குவாய் – கம்.கிட்:3 63/2
எறுழ் வலி தடம் தோள்களால் சிலையை நாண் ஏற்றி – கம்.கிட்:4 2/3
ஏய்வு இலாதது ஓர் பயம் வர சிலையின் நாண் எறிந்தான் – கம்.கிட்:4 12/4
அரிந்த-மன் சிலை நாண் நெடிது ஆர்த்தலும் அமரர் – கம்.கிட்:4 14/1
நாண் நெடும் சிலை சுமந்து உழல்வென் நாண் இலேன் – கம்.கிட்:6 21/4
நாண் நெடும் சிலை சுமந்து உழல்வென் நாண் இலேன் – கம்.கிட்:6 21/4
நல் அறம் துறந்தது என்னா நகை வர நாண் உட்கொண்டான் – கம்.கிட்:7 78/4
நன்று உணர் கேள்வியாளன் அருள்வர நாண் உட்கொண்டான் – கம்.கிட்:11 59/2
விண்தலம் நாண் உற விளங்குகின்றது – கம்.கிட்:14 30/3
வில் கொள் நாண் பொருத தோள் அவுணர் வேறு உளார் – கம்.சுந்:3 125/2
உரும்_ஏறு உமிழ் வெம் சிலை நாண் ஒலிதான் – கம்.சுந்:4 3/3
நாண் இன்று உழல்வீர் தனி நாயகனை – கம்.சுந்:4 8/2
முரண் தரு மேரு வில் முரிய மூரி நாண்
புரண்டில புகழ் இல பொருப்பு என்று ஒன்று போன்று – கம்.சுந்:4 49/2,3
நாண் உறும் உலகு எலாம் அளந்த நாயகன் – கம்.சுந்:4 103/4
நடந்தாய் இடையே என்றாலும் நாண் ஆம் நினக்கு நளிர் கடலை – கம்.சுந்:4 109/3
வெற்றி நாண் உடை வில்லியர் வில் தொழில் – கம்.சுந்:5 16/1
முற்ற நாண் இல் அரக்கியர் மூக்கொடும் – கம்.சுந்:5 16/2
ஒரு குறும் குரங்கு என்று எண்ணி நெடிது நாண் உழக்கும் நெஞ்சர் – கம்.சுந்:7 5/4
எற்றுறு முரசும் வில் நாண் ஏறவிட்டு எடுத்த ஆர்ப்பும் – கம்.சுந்:7 12/1
சிரம் துளங்கிட அரக்கன் வெம் சிலையை நாண் தெறித்தான் – கம்.சுந்:11 35/4
பூண்ட நாண் இற தன் நெடும் தோள் புடைத்து ஆர்த்தான் – கம்.சுந்:11 36/4
நச்சி நாளும் நகை உற நாண் இலன் – கம்.சுந்:12 94/2
ஈறு_இல் நாண் உக எஞ்சல்_இல் நல் திரு – கம்.சுந்:12 99/1
நீண்ட வில் உடை நெடும் கனல் உயிர்ப்பொடும் நெடு நாண்
பூண்ட வில் என குனிந்தன கொழும் கடை புருவம் – கம்.யுத்1:6 5/3,4
நல் நகர் நொய்தின் செய்தான் தாதையும் நாண் உட்கொண்டான் – கம்.யுத்1:9 15/4
ஏங்க நாண் எறிந்திட்டு இடையீடு இன்றி – கம்.யுத்2:15 69/2
மாற்றம் என் நெடு நாண் ஒலி வைத்தலும் – கம்.யுத்2:15 96/3
தேயத்தின் தலைவன் மைந்தன் சிலையை நாண் எறிந்தான் தீய – கம்.யுத்2:15 142/1
வில் சிந்தின நெடு நாண் நிமிர் கரை சிந்தின விரி நீர் – கம்.யுத்2:15 175/1
எண்ண_அரும் பெரும் தனி வலி சிலையை நாண் எறிந்தான் – கம்.யுத்2:15 224/2
தோளில் நாண் உற வாங்கினன் துரந்தனன் சுருதி – கம்.யுத்2:15 228/3
புரண்டு தோள் உற பொலன் கொள் நாண் வலம்பட போக்கி – கம்.யுத்2:15 239/2
மாற்று வெம் சிலை வாங்கினன் வடிம்பு உடை நெடு நாண்
ஏற்றுறா முனம் இடை அற கணைகளால் எய்தான் – கம்.யுத்2:15 241/1,2
பெண் இறை கொண்ட நெஞ்சில் நாண் நிறை கொண்ட பின்னர் – கம்.யுத்2:16 10/2
நாண் எறிந்தனன் சிலையினை அரக்கியர் நகு பொன் – கம்.யுத்2:16 204/1
உரம் கொண்ட தடம் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவா – கம்.யுத்2:16 354/2
நாண் இலாது இருந்தேன் அல்லேன் நவை அறு குணங்கள் என்னும் – கம்.யுத்2:17 22/2
நாயினை நோக்குவேனோ நாண் துறந்து ஆவி நச்சி – கம்.யுத்2:17 67/4
மிகும் திறம் வேறொன்று இல்லா இருவர் நாண் ஒலியும் விஞ்ச – கம்.யுத்2:17 74/2
குழை அஞ்ச முழங்கின நாண் ஒலி கோள் – கம்.யுத்2:18 21/3
மொய்த்து எழு நாண் ஒலி முழங்க தாக்கினான் – கம்.யுத்2:18 100/4
கால் ஏறின சிலை நாண் ஒலி கடல் ஏறுகள் பட வான் – கம்.யுத்2:18 153/1
அமை உரு கொண்ட கூற்றை நாண் எறிந்து உருமின் ஆர்த்தான் – கம்.யுத்2:18 188/4
நாண் எறிந்து முறைமுறை தொடர்ந்து கடல் உலகம் யாவையும் நடுக்கினான் – கம்.யுத்2:19 61/4
நாண் பொரு வரி வில் செம் கை நாம நூல் நவின்ற கல்வி – கம்.யுத்2:19 106/1
வெடிக்கின்றது அண்டம் என்ன படுவது தம்பி வில் நாண்
அடிக்கின்றது என்னை வந்து செவி-தொறும் அனுமன் ஆர்ப்பு – கம்.யுத்2:19 277/2,3
உரும் இடித்து என்ன வில் நாண் ஒலி படுத்து உன்னோடு ஏய்ந்த – கம்.யுத்3:21 19/1
அன்று அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி – கம்.யுத்3:21 33/1
சிலைகளை நோக்கும் நாண் ஏற்று இடியினை செவியின் ஏற்கும் – கம்.யுத்3:22 26/4
சிங்க_ஏறு அன்ன இலக்குவன் சிலையை நாண் எறிந்தான் – கம்.யுத்3:22 76/4
சிங்க நாதமும் சிலையின் நாண் ஒலிகளும் சின மா – கம்.யுத்3:22 102/2
கிழித்தது கிழித்தது என்னும் நாண் உரும் ஏறு கேட்டான் – கம்.யுத்3:22 148/3
நாண் எலாம் துறந்தேன் இல்லின் நன்மையின் நல்லார்க்கு எய்தும் – கம்.யுத்3:23 31/1
வழங்கா சிலை நாண் ஒலி வானில் வரும் – கம்.யுத்3:27 21/1
கிடந்தது கண்டது உண்டோ நாண் ஒலி கேட்டிலோமே – கம்.யுத்3:27 70/2
நாண்_தொழில் ஓசை வீசி செவி-தொறும் நடத்தலோடும் – கம்.யுத்3:27 88/1
நெரிந்து ஏறின நெடு நாண் ஒலி படர் வான் நிறை உருமின் – கம்.யுத்3:27 109/2
இடிக்கின்றன சிலை நாண் ஒலி இரு வாய்களும் எதிரா – கம்.யுத்3:27 110/2
நோகின்றன திசை யானைகள் செவி நாண் ஒலி நுழைய – கம்.யுத்3:27 117/4
செறித்தான் உடல் சில பொன் கணை சிலை நாண் அற தெறித்தான் – கம்.யுத்3:27 126/4
ஏற்றும் சிலை நெடு நாண் ஒலி உலகு ஏழினும் எய்த – கம்.யுத்3:27 129/2
சினத்தால் நெடும் சிலை நாண் தடம் தோள்-மேல் உற செலுத்தா – கம்.யுத்3:27 152/3
வில்லினை தொழுது வாங்கி ஏற்றினான் வில் நாண் மேரு – கம்.யுத்3:31 69/1
வென்றி வில்லை வேத நாதன் நாண் எறிந்த வேலை-வாய் – கம்.யுத்3:31 76/4
ஒளிறு ஈர்த்த முழு நெடு நாண் உரும்_ஏறு பல படவும் உலகம் கீண்டு – கம்.யுத்4:33 24/2
திணி தடம் கிரி வெடித்து உக சிலையை நாண் தெறித்தான் – கம்.யுத்4:35 29/2
ஏவும் வெம் சிலை நாண் இடை இற்றன – கம்.யுத்4:37 20/2
ஓதினர் நாண் உற ஓங்கினான் தொழும் – கம்.யுத்4:41 89/3

மேல்


நாண்-பால் (1)

நாண்-பால் ஓரா நங்கையர் தம்-பால் நணுகாரே – கம்.அயோ:3 43/3

மேல்


நாண்_தொழில் (1)

நாண்_தொழில் ஓசை வீசி செவி-தொறும் நடத்தலோடும் – கம்.யுத்3:27 88/1

மேல்


நாண்_இலாத (1)

நாண்_இலாத என் நவையை நல்குவாய் – கம்.கிட்:3 63/2

மேல்


நாண்கள் (1)

இடித்தன சிலையின் நாண்கள் இரிந்தன திசைகள் இற்று – கம்.யுத்2:19 102/1

மேல்


நாண்களை (1)

துணுக்கம் எய்தினர் மங்கல நாண்களை தொட்டார் – கம்.யுத்4:35 29/4

மேல்


நாண்மையே (1)

நாண்மையே உடையார் பிழைத்தால் நகை – கம்.பால:7 38/1

மேல்


நாண (38)

தண்ணம் துறைவன் நாண
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே – நற் 382/8,9
காண வந்து நாண பெயரும் – குறு 212/3
அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண
சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை – கலி 85/15,16
அன்னையும் அத்தனும் இல்லரா யாய் நாண
அன்னை முன் வீழ்ந்தன்று அ பூ – கலி 115/8,9
நண்ணார் நாண நாள்-தொறும் தலைச்சென்று – புறம் 23/12
நண்ணார் நாண அண்ணாந்து ஏகி – புறம் 47/8
வானம் நாண வரையாது சென்றோர்க்கு – புறம் 54/6
வேந்தர் நாண பெயர்வேன் சாந்து அருந்தி – புறம் 161/26
நீர் நாண நெய் வழங்கியும் – புறம் 166/21
எண் நாண பல வேட்டும் – புறம் 166/22
மண் நாண புகழ் பரப்பியும் – புறம் 166/23
ஈயா மன்னர் நாண
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே – புறம் 168/21,22
நாணாய் ஆயினும் நாண கூறி என் – புறம் 211/13
புன் தலை மட பிடி நாண
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே – புறம் 308/10,11
மண் நாண புகழ் வேட்டு – புறம் 384/15
நீர் நாண நெய் வழங்கி – புறம் 384/16
ஒன்றோடு இரண்டும் உயர்ந்து ஓங்கின ஓங்கல் நாண – கம்.பால:3 70/4
எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் தனை கண்ணுற்று எழிலி நாண
அதிர்கின்ற பொலம் தேர் நின்று அரசர்_பிரான் இழிந்துழி சென்று அடியில் வீழ – கம்.பால:5 57/1,2
மாகத்து உம்பர் மங்கையர் நாண மலர் கொய்யும் – கம்.பால:10 21/2
நாகமும் நாகமும் நாண நடந்தான் – கம்.பால:13 32/4
தெய்வ மங்கையரும் நாண தேன் இசை முரல போனாள் – கம்.பால:14 63/4
வினை அறு துறக்க நாட்டு விண்ணவர் கணமும் நாண
அனகரும் அணங்கு_அனாரும் அ மலர் சோலை நின்று – கம்.பால:18 1/2,3
அன்னமும் அரம்பையரும் ஆர் அமிழ்தும் நாண
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள் – கம்.பால:22 28/3,4
இந்திர_தனு நாண எரி மணி நிரை மாடத்து – கம்.பால:23 24/3
அடியில் சுடர் பொன் கழல் ஆர்கலி நாண ஆர்ப்ப – கம்.அயோ:4 115/1
வஞ்சி நாண இடைக்கு மட நடைக்கு – கம்.அயோ:7 20/1
பொருப்பு நாண உயர்ந்த புயத்தினான் – கம்.அயோ:11 39/4
சந்து ஆர் மணி மண்டபம் தாமரையோனும் நாண – கம்.ஆரண்:10 156/4
வானவருக்கும் நாண அடுக்கும் வசை-மன்னோ – கம்.ஆரண்:11 3/4
வேய் குழல் விளரி நல் யாழ் வீணை என்று இனைய நாண
ஏங்கினள் இரங்கி விம்மி உருகினள் இரு கை கூப்பி – கம்.கிட்:8 3/1,2
அகல் இரும் பரவை நாண அரற்று உறு குரல ஆகி – கம்.சுந்:1 4/3
பாழி மா மேரு நாண விசும்பு உற படர்ந்த தோளான் – கம்.சுந்:1 30/2
மடங்கல் அரி_ஏறும் மத மால் களிறும் நாண
நடந்து தனியே புகுதும் நம்பி நனி மூதூர் – கம்.சுந்:2 63/1,2
பன்னின பொருளும் நாண பாதகர் இருக்கை பற்ற – கம்.சுந்:12 130/2
பழுது அற விளங்கும் செம்பொன் தலத்திடை பரிதி நாண
முழுது எரி மணியின் செய்து முடிந்தன முனைவராலும் – கம்.யுத்1:10 8/1,2
நண்ணின போல்வ தொல் நகர் நாண – கம்.யுத்3:26 20/4
நாம வேல்=தானும் மற்றை நான்முகன் படையும் நாண
தீ முகம் கதுவ ஓடி சென்று அவன் சிரத்தை தள்ளி – கம்.யுத்3:28 52/2,3
விலங்கல் நாண மிடைதரு தோளினாய் – கம்.யுத்4:39 10/1

மேல்


நாணத்தால் (3)

சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான் – கம்.யுத்2:16 11/4
கொள்ளுமே ஆவி தானே நாணத்தால் குறைவது அல்லால் – கம்.யுத்3:29 57/4
நாணத்தால் சிறிது போது நலங்கினன் இருந்து பின்னர் – கம்.யுத்3:31 50/1

மேல்


நாணம் (10)

எல்லை இல் நாணம் எய்தி யாவர்க்கும் நகை வந்து எய்த – கம்.பால:9 22/1
அருத்தி உற்ற பின் நாணம் உண்டாகுமோ – கம்.பால:21 37/4
நஞ்சிலள் நாண் இலள் என்ன நாணம் ஆமால் – கம்.அயோ:3 21/2
நசையாலே மூக்கு இழந்து நாணம் இலா நான் பட்ட – கம்.ஆரண்:6 102/1
போவது குற்றம் வாளின் பொருவது நாணம் போலாம் – கம்.ஆரண்:12 84/2
நாணம் நோற்று உயர்ந்தது நங்கை தோன்றலால் – கம்.சுந்:3 69/2
நின்றார்கள் தேவர் கண்டார் என்பது ஓர் நாணம் நீள – கம்.யுத்1:12 51/2
நாயகன் தன்மை கண்டும் தமக்கு உற்ற நாணம் பார்த்தும் – கம்.யுத்3:26 59/1
கொன்றவர்-தம்மை கொல்லும் கோள் இலர் நாணம் கூர – கம்.யுத்3:26 69/2
ஓய்வுறு மனத்தார் ஒன்றும் உணர்ந்திலர் நாணம் உற்றார் – கம்.யுத்4:32 51/4

மேல்


நாணமும் (3)

பிணை நிரந்து என பரந்தனர் நாணமும் பிரிந்தார் – கம்.அயோ:1 52/4
பெற்ற நாணமும் பெற்றியது ஆகுமோ – கம்.சுந்:5 16/4
புரிந்தனர் நாணமும் பொறையும் நீங்கினார் – கம்.யுத்4:40 75/4

மேல்


நாணல் (2)

கிளை அரில் நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற – அகம் 212/4
வேலை வாய் அமுது அன்னாளும் வீரனும் விரித்த நாணல்
மாலை வாய் பாரின் பாயல் வைகினர் வரி வில் ஏந்தி – கம்.அயோ:8 20/2,3

மேல்


நாணலம் (1)

நாணலம் மீமிசை நடக்கின்றான் என்றாள் – கம்.ஆரண்:6 13/4

மேல்


நாணலமே (1)

வடு நாணலமே தோழி நாமே – குறு 88/5

மேல்


நாணலின் (1)

பூ கிளர் நாணலின் புல்லு வேய்ந்து கீழ் – கம்.அயோ:10 45/2

மேல்


நாணலும் (1)

பொய் படு கிளவி நாணலும்
எய்யார் ஆகுதல் நோகோ யானே – ஐங் 472/4,5

மேல்


நாணவே (1)

நீர் தரங்க வேலை அஞ்ச நீல மேகம் நாணவே
வேர்த்து மண் உளோர் இரிந்து விண் உளோர்கள் விம்ம மேல் – கம்.கிட்:7 11/2,3

மேல்


நாணா (3)

நாகம் நாணா மலை வில் ஆக – பரி 5/24
நச்சு தீயே பெண் உரு அன்றோ என நாணா
முச்சு அற்றார் போல் பின்னும் இரந்தே மொழிகின்றான் – கம்.அயோ:3 35/3,4
மெய்ம்மையை உணர்ந்து நாணா மிகை என விலங்கி போனான் – கம்.சுந்:2 96/2

மேல்


நாணாது (3)

நாணாது சென்று நடுங்க உரைத்து ஆங்கு – கலி 115/2
வந்து அடியேன் நாணாது முகம் காட்ட வல்லேனோ – கம்.ஆரண்:6 100/4
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி அயலே நாணாது
யானாம் இ அரசு ஆள்வென் என்னே இ அரசாட்சி இனிதே அம்மா – கம்.யுத்4:41 64/3,4

மேல்


நாணாதோன் (1)

தோற்றலை நாணாதோன் குன்று – கலி 43/11

மேல்


நாணாமல் (2)

அ சொல் நல்லவை நாணாமல்
தந்து முழவின் வருவாய் நீ வாய்வாளா – பரி 20/74,75
நல்லேம் உனக்கு எம்மை நாணாமல் நாம் செய்வது – கம்.யுத்1:3 168/3

மேல்


நாணாய் (2)

நாணாய் ஆயினும் நாண கூறி என் – புறம் 211/13
பழிக்கும் நாணாய் மாணா பாவி இனி என் பல உன் – கம்.அயோ:4 48/3

மேல்


நாணால் (2)

எடுக்கின் நானிலத்தை ஏந்தும் இராவணன் எறிந்த நாணால்
நடுக்கினான் உலகை என்பார் நல்கினான் என்னல்-பாற்றோ – கம்.யுத்2:15 127/1,2
ஊரிடை செல்லார் நாணால் உயிரின்-மேல் உடைய அன்பால் – கம்.யுத்2:19 169/3

மேல்


நாணாள் (3)

நாணாள் அவனை இ நாரிகை என்மரும் – பரி 12/56
மரம்தான் என்னும் நெஞ்சினள் நாணாள் வகை பாராள் – கம்.அயோ:3 38/2
பேசினனுக்கு எதிர் பேசுற நாணாள்
ஊசல் உழன்று அழி சிந்தையளும்தான் – கம்.ஆரண்:14 51/1,2

மேல்


நாணாள்-கொல் (1)

நாணாள்-கொல் தோழி நயன் இல் பரத்தையின் – பரி 12/45

மேல்


நாணான் (2)

ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள் – பரி 7/55
நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று அதற்கு நாணான்
வேல் நகு நெடும் கண் செ வாய் மெல் இயல் மிதிலை வந்த – கம்.யுத்2:16 11/2,3

மேல்


நாணி (39)

மடவோர் காட்சி நாணி கடை அடைத்து – சிறு 138
காணவும் இயைந்தன்று-மன்னே நாணி
நள்ளென் யாமத்தும் கண்படை பெறேஎன் – நற் 178/7,8
இன்னேம் ஆக என் கண்டு நாணி
நின்னொடு தெளித்தனர் ஆயினும் என்னதூஉம் – நற் 358/3,4
பல்லோர் பழித்தல் நாணி வல்லே – நற் 360/6
நம் முன் நாணி கரப்பாடும்மே – குறு 9/8
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்றும் யாமே – ஐங் 11/2,3
பல் சனம் நாணி பதைபதைப்பு மன்னவர் – பரி 10/59
நின்னை யான் பிறர் முன்னர் பழி கூறல் தான் நாணி
கூரும் நோய் சிறப்பவும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/10,11
ஓரும் நீ நிலையலை என கூறல் தான் நாணி
நோய் அட வருந்தியும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/13,14
மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி
என ஆங்கு – கலி 44/16,17
நாணி இறைஞ்சும் நன் மலை நன் நாட – கலி 49/9
துன்ன தன் எதிர் வரூஉம் துணை கண்டு மிக நாணி
பன் மலர் இடை புகூஉம் பழனம் சேர் ஊர கேள் – கலி 70/5,6
அலர் நாணி கரந்த நோய் கைம்மிக பிறர் கூந்தல் – கலி 78/17
நாணி நின்றோள் நிலை கண்டு யானும் – அகம் 16/16
நாணி நின்றனெமாக பேணி – அகம் 48/16
படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவன் – அகம் 66/19
எள்ளல் நெஞ்சத்து ஏஎ சொல் நாணி
வருவர் வாழி தோழி அரச – அகம் 111/2,3
காணிய செல்லா கூகை நாணி
கடும் பகல் வழங்காத ஆஅங்கு இடும்பை – அகம் 148/9,10
ஏகு என ஏகல் நாணி ஒய்யென – அகம் 261/8
மூதில் பெண்டிர் கசிந்து அழ நாணி
கூற்று கண்ணோடிய வெருவரு பறந்தலை – புறம் 19/15,16
புறப்புண் நாணி மற தகை மன்னன் – புறம் 65/10
புறப்புண் நாணி வடக்கிருந்தோனே – புறம் 66/8
தன் பெயர் ஆகலின் நாணி மற்று யாம் – புறம் 152/22
சிறிது என உணர்ந்தமை நாணி பிறிதும் ஓர் – புறம் 394/14
உள்ளம் நாணி ஒளிப்பன போன்றவே – கம்.பால:18 29/4
தேன் தரு கமல செவ்வாய் திறந்தனள் நுகர நாணி
ஊன்றிய கழுநீர் நாள தாளினால் ஒருத்தி உண்டாள் – கம்.பால:19 19/3,4
துடி புரை இடை நாணி துவள்வன அவை காணாய் – கம்.அயோ:9 16/4
ஒன்று என நாணி பல் வேறு உருவு கொண்டனைய ஆன – கம்.அயோ:13 45/4
நவ்வியின் ஒதுங்கி இறை நாணி அயல் நின்றாள் – கம்.ஆரண்:6 30/4
பொத்துற உடற்பழி புகுந்தது என நாணி
தத்துறுவது என்னை மனனே தளரல் அம்மா – கம்.ஆரண்:10 61/1,2
நாணி நாடு கடந்தனனாம்-கொலோ – கம்.ஆரண்:14 21/3
நல் நாளும் நளினம் நாணும் தளிர்_அடி நுதலை நாணி
பல் நாளும் பன்னி ஆற்றா மதி எனும் பண்பது ஆகி – கம்.கிட்:13 56/1,2
மின் நிறம் நாணி எங்கும் வெளிப்படாது ஒளிக்கும் வேண்டின் – கம்.கிட்:13 65/3
தொழுது அயல் நாணி நின்றான் தூயவர் இருவரோடும் – கம்.யுத்1:12 33/3
இன்னன பலவும் பன்னி இறைஞ்சிய முடியன் நாணி
மன்னவர்_மன்னன் முன்னர் வானர_மன்னன் நிற்ப – கம்.யுத்1:12 43/1,2
நாணி தலை இடுகின்றிலென் நனி வந்து உலகு எவையும் – கம்.யுத்2:15 172/3
எல் மின்-கொள் வயிர திண் தேர் ஏறினான் எறிந்தான் நாணி – கம்.யுத்3:27 85/4
போர் ஆர் சிலை நாணி புடைப்பு ஒலியும் – கம்.யுத்3:31 193/3
சிகரம் அன்ன யானை-கொல் என்ன சில நாணி
நகரம் நோக்கி செல்வன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 16/3,4

மேல்


நாணி-நின்ற (1)

நாணி-நின்ற ஒளி மழுங்கி நடுங்காநின்ற உடம்பினன் ஆய் – கம்.ஆரண்:10 118/1

மேல்


நாணிய (3)

கரந்தனள் ஆகலின் நாணிய வருமே – குறு 10/5
பொருது புண் நாணிய சேரலாதன் – அகம் 55/11
கணையன் நாணிய ஆங்கு மறையினள் – அகம் 386/8

மேல்


நாணியின் (1)

நாணியின் முறையின் கூடாது ஒரு வழி நடையின் செல்லும் – கம்.யுத்3:25 10/2

மேல்


நாணியும் (1)

அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும்
வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும் – கலி 3/1,2

மேல்


நாணில் (4)

நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலா தவழ்ந்தது என்கோ – கம்.பால:22 8/3
வரி சிலை நாணில் கோத்து வாங்குதல் விடுதல் ஒன்றும் – கம்.யுத்2:16 21/1
கோல் முகந்து அள்ளி அள்ளி கொடும் சிலை நாணில் கோத்து – கம்.யுத்2:18 203/1
சுந்தரன் சிலை நாணில் தொடுப்புறா – கம்.யுத்4:37 192/3

மேல்


நாணின் (5)

ஆத்த நாணின் அரு வரை வாங்கினான் – கம்.ஆரண்:7 17/4
தகுவன இனிய சொல்ல தக்கன சாப நாணின்
உகுவன மலைகள் எஞ்ச பிறப்பன ஒலிகள் அம்மா – கம்.யுத்2:17 56/3,4
எய்விடத்து எறியும் நாணின் ஓசை-அலது யாதும் ஒன்று செவி உற்றிலார் – கம்.யுத்2:19 68/2
பேர்க்கின்ற சிலையின் நாணின் பேர் ஒலி கேளான் வீரன் – கம்.யுத்3:22 138/2
வல்லை நீ பொருவாய் என்று விளிக்கின்றான் வரி வில் நாணின்
ஒல்லொலி ஐய செய்யும் ஓமத்துக்கு உறுப்பு ஒன்று ஆமோ – கம்.யுத்3:27 77/3,4

மேல்


நாணின (4)

இரவு எலாம் நல் தோழி நாணின என்பவை – கலி 131/16
கூசின அல்ல பேச நாணின குயில்கள் எல்லாம் – கம்.பால:17 6/3
நாணின தொகு பீலி கோலின நடம் ஆடல் – கம்.அயோ:9 4/2
மறம் கிளர் மத கரி கரமும் நாணின
குறங்கினுக்கு உவமை இ உலகில் கூடுமோ – கம்.சுந்:4 44/3,4

மேல்


நாணின-கொல் (2)

நாணின-கொல் தோழி நாணின-கொல் தோழி – கலி 131/15
நாணின-கொல் தோழி நாணின-கொல் தோழி – கலி 131/15

மேல்


நாணினர் (4)

மாண் இழை மகளிர் நாணினர் கழிய – புறம் 78/10
மயன் முதல் தெய்வ தச்சரும் தம்தம் மன தொழில் நாணினர் மறந்தார் – கம்.பால:3 4/3
அற்ற நாணினர் ஆயின போது அன்றி – கம்.சுந்:5 16/3
நாணினர் வான நாட்டு உறையும் நங்கைமார் – கம்.யுத்1:8 14/4

மேல்


நாணினள் (2)

யாம் தன் கரையவும் நாணினள் வருவோள் – நற் 308/3
நாணினள் இறைஞ்சியோளே பேணி – அகம் 136/26

மேல்


நாணினன் (2)

தான் நாணினன் இஃது ஆகா ஆறே – குறு 265/8
ஒன்றும் பேசலன் நாணினன் வணங்கிய உரவோன் – கம்.யுத்1:5 73/2

மேல்


நாணினால் (3)

பண் சிலம்பு அணி வாய் ஆர்ப்ப நாணினால் பறந்த கிள்ளை – கம்.பால:17 4/3
இரக்கம் இல் இராவணன் எறிந்த நாணினால்
குரக்கு_இனம் உற்றது என் கூறின் தன் குலத்து – கம்.யுத்2:15 125/2,3
புன்மை நோக்கினென் நாணினால் பொருதிலேன் என்றான் – கம்.யுத்3:30 49/3

மேல்


நாணினாள் (1)

நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே – கம்.அயோ:3 50/4

மேல்


நாணினான் (1)

நாணினான் மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான் – கம்.யுத்2:15 219/4

மேல்


நாணினென் (1)

நாணினென் பெரும யானே பாணன் – அகம் 386/3

மேல்


நாணினை (4)

மொய் கொள் வார் சிலை நாணினை முறை உற வாங்கி – கம்.கிட்:4 15/3
நல் நகர் அழிந்தது என நாணினை நயத்தால் – கம்.யுத்1:2 50/1
தாங்கி நாணினை தாக்கினன் தாக்கிய தமரம் – கம்.யுத்1:6 13/3
வெவ் விழி நெருப்பு உக வில்லின் நாணினை
செ வழி கோதையின் தெறிக்க சிந்தின – கம்.யுத்2:15 123/2,3

மேல்


நாணினையே (1)

நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே
தம்மை பிழைத்தோர் பொறுக்கும் செம்மல் – புறம் 43/17,18

மேல்


நாணு (15)

கல்லென் மாலை நீங்க நாணு கொள – மது 558
திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து – குறி 167
நாணு_தக்கன்று அது காணும்-காலை – நற் 72/2
நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும் – நற் 160/1
நாணு மலி யாக்கை வாள் நுதல் அரிவைக்கு – பதி 19/14
நாணு குறைவு இலள் நங்கை மற்று என்மரும் – பரி 12/49
நாணு சிறை அழித்து நன் பகல் வந்த அ – கலி 98/17
நகுதரும் தன் நாணு கைவிட்டு இகுதரும் – கலி 144/3
நகை ஒழிந்து நாணு மெய் நிற்ப இறைஞ்சி – கலி 147/69
நாணு தளை ஆக வைகி மாண் வினைக்கு – அகம் 29/21
நாணு வரை நில்லா காமம் நண்ணி – அகம் 208/20
துணிகுவன் போலாம் நாணு மிக உடையன் – அகம் 380/11
பன் மலர் போர்த்து நாணு மிக ஒடுங்கி – அகம் 398/13
மலைத்தனை என்பது நாணு_தகவு உடைத்தே – புறம் 36/13
நாணு_தகவு உடைத்து இது காணும்-காலே – புறம் 44/16

மேல்


நாணு_தக்கன்று (1)

நாணு_தக்கன்று அது காணும்-காலை – நற் 72/2

மேல்


நாணு_தகவு (2)

மலைத்தனை என்பது நாணு_தகவு உடைத்தே – புறம் 36/13
நாணு_தகவு உடைத்து இது காணும்-காலே – புறம் 44/16

மேல்


நாணுக (1)

நான் அஞ்சினேன் என்று உனை நாணுக போர் – கம்.யுத்2:18 8/3

மேல்


நாணுகம் (1)

பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே – குறு 14/6

மேல்


நாணுதல் (1)

பூத்தனள் நங்கை பொலிக என நாணுதல்
வாய்த்தன்றால் வையை வரவு – பரி 16/30,31

மேல்


நாணுதலும் (1)

பிறர் கையறவு தான் நாணுதலும்
படை பழி தாரா மைந்தினன் ஆகலும் – புறம் 157/2,3

மேல்


நாணுதி (1)

திரு முகம் இறைஞ்சி நாணுதி கதுமென – நற் 39/2

மேல்


நாணுதும் (1)

அம்ம நாணுதும் நும்மொடு நகையே – நற் 172/6

மேல்


நாணுப (1)

புகழும் முன்னர் நாணுப
பழி யாங்கு ஒல்பவோ காணும்-காலே – குறு 252/7,8

மேல்


நாணும் (33)

நாணும் உட்கும் நண்ணு_வழி அடைதர – குறி 184
நாணும் விட்டேம் அலர்க இ ஊரே – நற் 15/10
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து – நற் 17/8
என்னும் நாணும் நன்_நுதல் உவப்ப – நற் 375/5
கணை தொடை நாணும் கடும் துடி ஆர்ப்பின் – கலி 15/4
நகை மொழி நல்லவர் நாணும் நிலை போல் – கலி 40/2
நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி – கலி 60/28
சிறந்த தன் நாணும் நலனும் நினையாது – கலி 145/10
நாணும் நிறையும் உணர்கல்லாள் தோள் ஞெகிழ்பு – கலி 146/6
எல்லிழாய் எற்றி வரைந்தானை நாணும் மறந்தாள் என்று – கலி 146/11
மிக்க என் நாணும் நலனும் என் உள்ளமும் – கலி 146/20
நாணும் நட்பும் இல்லோர் தேரின் – அகம் 268/8
கலம் குழைந்து உக நெடு நாணும் கண் அற – கம்.பால:10 45/1
கோவையும் வடமும் நாணும் குழைகளும் குழைய பூட்டி – கம்.பால:17 11/3
கையில் பெய்யும் காமனும் நாணும் கவினார் தம் – கம்.பால:17 33/2
நகுதலும் நக்கனள் நாணும் நீங்கினாள் – கம்.பால:19 44/4
சொல்லுவான் உறும் உற நாணும் சொல்லலள் – கம்.பால:19 46/3
நல் நுதல் ஒருத்தி தன்-பால் அகத்து உள நாணும் நீத்தாள் – கம்.பால:19 57/2
வயிரம் செய் பூணும் நாணும் மடனும் தன் நிறையும் மற்றும் – கம்.பால:21 8/3
பெண் என உட்கும் பெரும் பழிக்கு நாணும்
உள் நிறை வெப்பொடு உயிர்த்து உயிர்த்து உலாவும் – கம்.அயோ:3 19/1,2
வண்ண மேகலையும் நாணும் வளைகளும் தூவுவாரும் – கம்.அயோ:3 89/2
நன்று நன்று எனா நன் நெடும் குன்றமும் நாணும்
தன் துணை தனி மாருதி தோளிணை தழுவி – கம்.கிட்:3 81/1,2
நல் நாளும் நளினம் நாணும் தளிர்_அடி நுதலை நாணி – கம்.கிட்:13 56/1
நல் பிறப்பு உடைமையும் நாணும் நன்று-அரோ – கம்.சுந்:4 13/2
நாரம் உண்டு அலர்ந்த செம் கேழ் நளினம் என்று உரைக்க நாணும்
ஈரம் உண்டு அமுதம் ஊறும் இன் உரை இயம்பாதேனும் – கம்.சுந்:4 52/2,3
தேவரை நோக்கினான் நாணும் சிந்தையான் – கம்.சுந்:7 59/2
செ வழி நாணும் சேடன் தெரி கணை ஆக செய்த – கம்.யுத்1:9 74/3
தண்டல் இல் மானமும் நாணும் தாங்கினான் – கம்.யுத்2:16 286/2
நதி காய் நெடு மானமும் நாணும் உறா – கம்.யுத்2:18 7/1
நசையிடை கண்டான் என்ன நகும் அழும் முனியும் நாணும் – கம்.யுத்2:18 262/4
காண்டலும் நாணும் என்றான் மைந்தனும் கருத்தை சொன்னான் – கம்.யுத்2:19 299/4
துயல்வரு கனக நாணும் காஞ்சியும் துகிலும் வாங்கி – கம்.யுத்3:25 16/3
அன்னதோ என்னா ஈசன் ஐயமும் நாணும் நீங்கி – கம்.யுத்4:37 215/1

மேல்


நாணுமால் (1)

நன்று நன்று என் வலி என நாணுமால் – கம்.ஆரண்:14 16/4

மேல்


நாணுவல் (3)

நினக்கும் உரைத்தல் நாணுவல் இவட்கே – நற் 326/5
தூங்கும் ஆயின் அதூஉம் நாணுவல்
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல் புலம் படர்ந்து – அகம் 292/6,7
நறவு உண்டு மறந்தேன் காண நாணுவல் மைந்த என்றான் – கம்.கிட்:11 88/4

மேல்


நாணுவலே (1)

அடு தோள் முயங்கல் அவை நாணுவலே
என் போல் பெரு விதுப்பு உறுக என்றும் – புறம் 83/3,4

மேல்


நாணுவள் (1)

நாணுவள் இவள் என நனி கரந்து உறையும் – அகம் 203/6

மேல்


நாணுவாள் (1)

நாறு பூம் கோதை-பால் நவில நாணுவாள்
வேறுவேறு உற சில மொழி விளம்பினாள் – கம்.பால:19 47/3,4

மேல்


நாணுற (1)

நல் நெடும் களி மால் யானை நாணுற நடந்து வந்தான் – கம்.யுத்2:17 5/4

மேல்


நாணுறு (1)

வார்த்தை உண்டு அதனை கேட்டு நாணுறு மனத்தினேற்கு – கம்.யுத்4:37 207/2

மேல்


நாணே (3)

எள் அற விடினே உள்ளது நாணே
பெரும் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ – குறு 112/2,3
அளிதோ தானே நாணே நம்மொடு – குறு 149/1
அளிதோ தானே நாணே
ஆங்கு அவர் வதி-வயின் நீங்கப்படினே – குறு 395/7,8

மேல்


நாணை (1)

தீர்த்தானும் தன் வெம் சிலை நாணை தெறிப்புற்றான் – கம்.யுத்3:31 188/2

மேல்


நாணொடு (3)

அறிவும் நம் அறிவு ஆய்ந்த அடக்கமும் நாணொடு
வறிது ஆக பிறர் என்னை நகுபவும் நகுபு உடன் – கலி 138/3,4
நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல் – அகம் 9/24
தொடுத்து நாணொடு தோள் உறுத்து இராகவன் துரந்தான் – கம்.கிட்:7 63/4

மேல்


நாணொடும் (3)

பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும்
எண்வழி உணர்வும் நான் எங்கும் காண்கிலேன் – கம்.பால:10 55/1,2
தொண்டை வாய்ச்சியர் நிறையொடும் நாணொடும் தொடர்ந்த – கம்.அயோ:1 54/3
கொண்டு கொற்ற வெம் சிலை நெடு நாணொடும் கூட்டி – கம்.சுந்:11 55/1

மேல்


நாணோ (1)

நில_மகள் முகமோ திலதமோ கண்ணோ நிறை நெடு மங்கல நாணோ
இலகு பூண் முலை மேல் ஆரமோ உயிரின் இருக்கையோ திருமகட்கு இனிய – கம்.பால:3 2/1,2

மேல்


நாத (1)

நாத வீணை இசை நாரதனார் தம் – கம்.யுத்1:11 9/3

மேல்


நாதம் (2)

நன்றி கொள் மங்கல நாதம் பாடினார் – கம்.பால:5 21/2
சிங்கத்தின் நாதம் வந்து செவி புக விலங்கு சிந்தி – கம்.யுத்3:22 13/2

மேல்


நாதமும் (1)

சிங்க நாதமும் சிலையின் நாண் ஒலிகளும் சின மா – கம்.யுத்3:22 102/2

மேல்


நாதர் (3)

நாதர் பன்னொருவரும் நன் திசை காப்போரும் – பரி 8/7
நாள் எலாம் எண்ணினாலும் தொலைவு இலா நாதர் இன்றி – கம்.யுத்3:22 146/2
நக்கர கடல் நால் ஒரு மூன்றுக்கும் நாதர்
புக்கர பெரும் தீவிடை உறைபவர் புகழோய் – கம்.யுத்3:30 17/3,4

மேல்


நாதற்கு (1)

உங்கள் குல தனி நாதற்கு உயிர்_துணைவன் உயர் தோளான் – கம்.அயோ:13 25/2

மேல்


நாதற்கும் (1)

உமைக்கு நாதற்கும் ஓங்கு புள் ஊர்திக்கும் – கம்.அயோ:2 23/1

மேல்


நாதன் (19)

புவனி நாதன் தொழுது என்று போயினாள் – கம்.அயோ:4 27/4
அம்பன் அம்பிக்கு நாதன் அழி கவுள் – கம்.அயோ:8 3/3
நாதன் அ அகன் புனல் நல்கி நண்ண அரும் – கம்.அயோ:14 118/3
நந்தி அம் பதியிடை நாதன் பாதுகம் – கம்.அயோ:14 138/1
நன்று அதுவே ஆம் அன்றோ போகாளேல் ஆக என நாதன் கூற – கம்.ஆரண்:6 134/3
அண்டர் நாதன் தட கையில் அ துணை – கம்.ஆரண்:9 17/2
எயில் உடை இலங்கை நாதன் இதயம் ஆம் சிறையில் வைத்தான் – கம்.ஆரண்:10 85/2
நந்தா விளக்கின் வரும் எம் குல நாதன் வாழும் – கம்.சுந்:4 89/2
நாயகன் தனி ஞானி நல் அறத்துக்கு நாதன்
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன் உளன் ஒரு தக்கோன் – கம்.யுத்1:3 19/3,4
ந சிர படை நால்_இரு கோடிக்கு நாதன்
மு சிரத்து அயில் தலைவற்கும் வெலற்கு_அரு மொய்ம்பன் – கம்.யுத்1:5 40/2,3
வைய நாதன் சரணம் வணங்கியே – கம்.யுத்1:8 71/4
சேனை நாதன் இனையன செப்பினான் – கம்.யுத்1:9 49/4
நரன்-கொலாம் உலக நாதன் என்று கொண்டு அரக்கன் நக்கான் – கம்.யுத்1:14 22/4
நாதன் ஒத்தனன் என்னினோ துயில்கிலன் நம்பன் – கம்.யுத்2:15 220/2
தனி பட்டான் என அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன் தனி நாதன் – கம்.யுத்2:16 318/4
வேதம் முதல் நாதன் விலக்கினனால் – கம்.யுத்2:18 46/4
வென்றி வில்லை வேத நாதன் நாண் எறிந்த வேலை-வாய் – கம்.யுத்3:31 76/4
ஆழி நாதன் சிலை ஒலி அண்டம் விண்டு – கம்.யுத்4:37 35/3
அண்டர் நாதன் அருளி அளித்துளது – கம்.யுத்4:41 86/1

மேல்


நாதனும் (3)

மேக நாதனும் மயங்கினனாம் என வியந்தான் – கம்.சுந்:11 41/4
கான வாழ்க்கை கவி குல நாதனும்
மான வேல் கை இலங்கையர் மன்னனும் – கம்.யுத்1:8 70/2,3
நன்று என நினைந்தேன் என்றான் நாதனும் நயன் இது என்றான் – கம்.யுத்2:16 122/4

மேல்


நாதனை (4)

நாதனை பிரிந்தனன் நலத்தின் நீங்கினாள் – கம்.அயோ:14 50/2
ஆண் நாதனை அந்தணர் நாயகனை – கம்.ஆரண்:2 25/2
ஏக நாதனை எறுழ் வலி தோள் பிணித்து ஈர்த்த – கம்.சுந்:11 41/3
ஞான நாதனை திருவொடு நன் மனை கொணர்ந்தான் – கம்.யுத்4:41 39/3

மேல்


நாதா (1)

நாதா புக்கு இருந்து உனக்கு அன்பினால் இவண் நடந்தார் – கம்.யுத்3:30 19/4

மேல்


நாந்தக (2)

நாந்தக உழவர் மேல் நாடும் தண்டத்தர் – கம்.ஆரண்:10 38/1
நார ஆளி ஞால ஆளி ஞான ஆளி நாந்தக
பார ஆளி வீர ஆளி வேக வாளி பாயவே – கம்.யுத்3:31 93/3,4

மேல்


நாந்தகம் (1)

நாந்தகம் மின்ன தேரை நராந்தகன் நடத்தி வந்தான் – கம்.யுத்2:18 207/4

மேல்


நாப்பண் (40)

குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல் செய் மண்டிலம் பாரித்து ஆங்கு – பெரும் 441,442
வேறு பல் பெரும் படை நாப்பண் வேறு ஓர் – முல் 43
யாம நல் யாழ் நாப்பண் நின்ற – மது 584
எரி நிமிர்ந்து அன்ன தானை நாப்பண்
பெரு நல் யானை போர்_களத்து ஒழிய – மது 734,735
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் – மது 768
குறும் கூரை குடி நாப்பண்
நிலவு அடைந்த இருள் போல – பட் 81,82
வாடா பூவின் பொய்கை நாப்பண்
ஓடு மீன் வழியின் கெடுவ யானே – நற் 16/5,6
வழுவ பிண்டம் நாப்பண் ஏமுற்று – நற் 116/3
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறும் தாது உதிர – நற் 249/3,4
வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண்
கடும் சிலை கடவும் தழங்கு குரல் முரசம் – பதி 68/2,3
பாவை அன்ன மகளிர் நாப்பண்
புகன்ற மாண் பொறி பொலிந்த சாந்தமொடு – பதி 88/29,30
பல் மீன் நாப்பண் திங்கள் போல – பதி 90/17
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு – பரி 2/32,33
தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த – பரி 13/27,28
தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து அவண் – பரி 21/39
மல்லரை மறம் சாய்த்த மால் போல் தன் கிளை நாப்பண்
கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட கேள் – கலி 52/5,6
வை எயிற்றவர் நாப்பண் வகை அணி பொலிந்து நீ – கலி 59/12
இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண் பிறிது யாதும் – கலி 77/1
பெரு மணி திண் தேர் குறு_மக்கள் நாப்பண்
அகல் நகர் மீள்தருவான் ஆக புரி ஞெகிழ்பு – கலி 83/10,11
பூ விரி நெடும் கழி நாப்பண் பெரும் பெயர் – அகம் 205/11
பன் மீன் நாப்பண் திங்கள் போலவும் – புறம் 13/6
பலர் நாப்பண் மீக்கூறலின் – புறம் 17/23
முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல – புறம் 60/1
வில் உழுது உண்-மார் நாப்பண் ஒல்லென – புறம் 170/4
கடல் கிளர்ந்து அன்ன கட்டூர் நாப்பண்
வெந்து வாய் மடித்து வேல் தலைப்பெயரி – புறம் 295/1,2
பிணங்கு கதிர் கழனி நாப்பண் ஏமுற்று – புறம் 338/10
மாரி வானத்து மீன் நாப்பண்
விரி கதிர வெண் திங்களின் – புறம் 396/26,27
மெய் வளர் மதியின் நாப்பண் மீன் உண்டேல் அனையது ஏய்ப்ப – கம்.பால:22 16/2
ஞாலத்தவர் கோ_மகன் அ நகரத்து நாப்பண்
மாலை சிகர தனி மந்தர மேரு முந்தை – கம்.அயோ:4 119/2,3
தேன் உகு சோலை நாப்பண் செம்பொன் மண்டபத்துள் ஆங்கு ஆர் – கம்.ஆரண்:10 97/3
நெரி உறு புருவ செம் கண் அரக்கற்கு நெருப்பின் நாப்பண்
உருகிய வெள்ளி அள்ளி வீசினால் ஒத்தது அன்றே – கம்.ஆரண்:10 109/3,4
வையம் திரிந்தார் கதிரவனும் வானின் நாப்பண் வந்துற்றான் – கம்.ஆரண்:15 1/2
நாயக மணியின் செய்த நனி நெடும் தூணின் நாப்பண்
சாயை புக்கு உறலால் கண்டோர் அயர்வுற கை விலோடும் – கம்.கிட்:11 99/2,3
சாம்பன் இயம்ப தாழ் வதன தாமரை நாப்பண்
ஆம்பல் விரிந்தால் அன்ன சிரிப்பன் அறிவாளன் – கம்.கிட்:17 20/1,2
இ மதில் இலங்கை நாப்பண் எய்துமேல் தன் முன் எய்தும் – கம்.சுந்:2 96/3
என்றலும் இலங்கை வேந்தன் எயிற்று_இனம் எழிலி நாப்பண்
மின் திரிந்து என்ன நக்கு வாலி சேய் விடுத்த தூத – கம்.சுந்:12 78/1,2
அள்ளி மீது உலகை வீசும் அரி_குல சேனை நாப்பண்
தெள்ளு தண் திரையிற்று ஆகி பிறிது ஒரு திறனும் சாரா – கம்.யுத்1:4 130/1,2
நல் நெறி அறிஞ நோக்காய் நளி நெடும் தெருவின் நாப்பண்
பல் மணி மாட பத்தி நிழல் பட படர்வ பண்பால் – கம்.யுத்1:10 15/1,2
நல் நெடு நகரம் நோக்கி அதன் நடு நாப்பண் ஆய – கம்.யுத்3:24 49/2
மண்டல மதியின் நாப்பண் மான் இருந்து-என்ன மானம் – கம்.யுத்4:40 34/1

மேல்


நாப்பண்ணும் (1)

நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும் – பட் 194

மேல்


நாப்பணே (2)

தகவு உடை முனியும் அ தழலின் நாப்பணே
மக அருள் ஆகுதி வழங்கினான்-அரோ – கம்.பால:5 83/3,4
ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே – கம்.அயோ:5 47/4

மேல்


நாம் (172)

நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ – குறி 22
நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி – குறி 116
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு – நற் 21/4
சேறும் நாம் என சொல்ல சே_இழை – நற் 24/6
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை உண்டு எனின் – நற் 27/5
வல்லுவம்-கொல்லோ மெல்லியல் நாம் என – நற் 33/9
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம் – நற் 78/6
என்று நாம் கூறி காமம் செப்புதும் – நற் 79/7
நாம் உறு துயரம் செய்யலர் என்னும் – நற் 133/7
காமர் கொண்கன் நாம் வெம் கேண்மை – நற் 145/4
நாம் வெம் காதலர் சென்ற ஆறே – நற் 186/10
இன் நகை மேவி நாம் ஆடிய பொழிலே – நற் 187/10
குன்ற வெற்பனொடு நாம் விளையாட – நற் 194/8
குறும் சுனை குவளை அடைச்சி நாம் புணரிய – நற் 204/3
நாம் தம் உண்மையின் உளமே அதனால் – நற் 226/4
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் இன்று அவர் – நற் 255/6
தாம் நம் உழையர் ஆகவும் நாம் நம் – நற் 281/8
ஒழிதும் என்ப நாம் வருந்து படர் உழந்தே – நற் 296/9
நாம் இலம் ஆகுதல் அறிதும்-மன்னோ – நற் 299/6
அல்லல் அரும் படர் காண்கம் நாம் சிறிதே – நற் 307/10
கொய் பதம் கொள்ளும் நாம் கூஉம் தினையே – நற் 313/11
நினைத்தலும் நினைதிரோ ஐய அன்று நாம்
பணை தாள் ஓமை படு சினை பயந்த – நற் 318/1,2
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய – நற் 393/8
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே – குறு 57/6
வருவர்-கொல் வாழி தோழி நாம் நக – குறு 177/5
மெலிந்திலள் நாம் விடற்கு அமைந்த தூதே – குறு 182/7
நாம் வெம் காதலர் சென்ற ஆறே – குறு 255/8
பிழையேம் ஆகிய நாம் இதன் படவே – குறு 263/8
நாம் உளேம் ஆக பிரியலன் தெளிமே – குறு 273/8
சென்று நாம் முயங்கற்கு அரும் காட்சியமே – குறு 305/3
எவனோ தோழி நாம் இழப்பதுவே – குறு 334/6
நாம் அவர் புலம்பின் நம்மோடு ஆகி – குறு 340/2
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும் – குறு 360/3
நம் மறந்து அமைகுவன் ஆயின் நாம் மறந்து – ஐங் 36/2
அம்ம வாழி தோழி நாம் அழ – ஐங் 116/1
நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே – ஐங் 135/3
அறவற்கு எவனோ நாம் அகல்வு அன்னாய் – ஐங் 212/3
அம்ம வாழி தோழி நாம் அழ – ஐங் 229/1
உள்ளார்-கொல் நாம் மருள்-உற்றனம்-கொல் – ஐங் 340/2
பேர் இயல் அரிவை நாம் நய_தகவே – ஐங் 413/4
இதுவே மடந்தை நாம் மேவிய பொழுதே – ஐங் 415/1
உதுவே மடந்தை நாம் உள்ளிய புறவே – ஐங் 415/2
விரையுபு கடைஇ நாம் செல்லின் – ஐங் 422/3
துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமே – ஐங் 448/6
நாம் அமர் உடலும் நட்பும் தணப்பும் – பரி 20/108
எம்மையும் பொருள் ஆக மதித்தீத்தை நம்முள் நாம்
கவவு கை விட பெறும் பொருள் திறத்து – கலி 14/17,18
புனை_இழாய் ஈங்கு நாம் புலம்பு உற பொருள் வெஃகி – கலி 16/9
ஒளி_இழாய் ஈங்கு நாம் துயர் கூர பொருள்-வயின் – கலி 16/13
நாம் இல்லா புலம்பு ஆயின் நடுக்கம் செய் பொழுது ஆயின் – கலி 27/23
நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே – கலி 27/26
நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா நம்மினும் – கலி 28/22
வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ – கலி 31/18
நின்னுள் நோய் நீ உரைத்து அலமரல் எல்லா நாம்
எண்ணிய நாள் வரை இறவாது காதலர் – கலி 34/21,22
கண் நிலா நீர் மல்க கவவி நாம் விடுத்த-கால் – கலி 35/11
வலன் ஆக வினை என்று வணங்கி நாம் விடுத்த-கால் – கலி 35/15
பல நாடு நெஞ்சினேம் பரிந்து நாம் விடுத்த-கால் – கலி 35/19
அகவினம் பாடுவாம் நாம்
ஆய் நுதல் அணி கூந்தல் அம் பணை தட மென் தோள் – கலி 40/7,8
அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம் – கலி 40/21
என நாம்
தன் மலை பாட நயவந்து கேட்டு அருளி – கலி 40/30,31
ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி – கலி 41/41
சிறந்தமை நாம் நன்கு அறிந்தனம் ஆயின் அவன் திறம் – கலி 42/6
கொல் யானை கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம்
வள்ளை அகவுவம் வா இகுளை நாம் – கலி 42/7,8
வள்ளை அகவுவம் வா இகுளை நாம்
வள்ளை அகவுவம் வா – கலி 42/8,9
தையலாய் பாடுவாம் நாம்
தகையவர் கை செறித்த தாள் போல காந்தள் – கலி 43/7,8
மருந்து ஆகி செல்கம் பெரும நாம் விரைந்தே – கலி 44/21
சுடர் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும் – கலி 51/1
என் செய்வாம்-கொல் இனி நாம் பொன் செய்வாம் – கலி 60/22
தேறல் எளிது என்பாம் நாம்
ஒருவன் சாம் ஆறு எளிது என்பாம் மற்று – கலி 60/25,26
நல்காள் கண்மாறிவிடின் என செல்வான் நாம்
எள்ளி நகினும் வரூஉம் இடையிடை – கலி 61/24,25
கூறும் சொல் கேளான் நலிதரும் பண்டு நாம்
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால் அவனொடு – கலி 62/17,18
போக்கும்-கால் போக்கு நினைந்து இருக்கும் மற்று நாம்
காக்கும் இடம் அன்று இனி – கலி 63/3,4
நாம் செயல்பாலது இனி – கலி 76/22
நாம் கொண்ட குறிப்பு இவள் நலம் என்னும் தகையோ தான் – கலி 78/12
எல்_இழாய் சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து ஆங்கே – கலி 81/16
நோய் நாம் தணிக்கும் மருந்து என பாராட்ட – கலி 81/18
ஆ போல் படர் தக நாம் – கலி 81/37
முத்து ஏர் முறுவலாய் நாம் மணம் புக்க-கால் – கலி 93/11
ஓஒ காண் நம்முள் நகுதல் தொடீஇயர் நம்முள் நாம்
உசாவுவம் கோன் அடி தொட்டேன் – கலி 94/35,36
தொழீஇஇ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை – கலி 104/69
சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும் – கலி 106/48
பல் ஆன் இன நிரை நாம் உடன் செலற்கே – கலி 113/29
தோழி நாம் காணாமை உண்ட கடும் கள்ளை மெய் கூர – கலி 115/1
நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே – கலி 122/24
தேயா நோய் செய்தான் திறம் கிளந்து நாம் பாடும் – கலி 131/23
என நாம்
பாட மறை நின்று கேட்டனன் நீடிய – கலி 131/41,42
பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினே – அகம் 5/28
கானம் கடிய என்னார் நாம் அழ – அகம் 27/3
தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோ – அகம் 32/17
நாம் பிரி புலம்பின் நலம் செல சாஅய் – அகம் 41/10
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின் – அகம் 62/8
செலவு நாம் அயர்ந்தனம் ஆயின் பெயல – அகம் 64/7
நல்கார்-கொல்லோ நாம் நயந்திசினோரே – அகம் 103/15
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது – அகம் 106/6
நாம் நகை உடையம் நெஞ்சே கடும் தெறல் – அகம் 121/1
கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய – அகம் 127/2
நோய் நாம் உழக்குவம் ஆயினும் தாம் தம் – அகம் 155/5
நயந்து நாம் விட்ட நன் மொழி நம்பி – அகம் 198/3
நாம் அழ துறந்தனர் ஆயினும் தாமே – அகம் 205/7
முடிந்தன்று அம்ம நாம் முன்னிய வினையே – அகம் 244/14
நாம் படர் கூரும் அரும் துயர் கேட்பின் – அகம் 251/4
நாம் உறை தேஎம் மரூஉ பெயர்ந்து அவனொடு – அகம் 280/7
ஒழிய செல்-மார் செல்ப என்று நாம்
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து – அகம் 285/1,2
நாம் செலின் எவனோ தோழி காம்பின் – அகம் 309/12
நாம் செல விழைந்தனம் ஆக ஓங்கு புகழ் – அகம் 345/3
நாம் எதிர்கொள்ளாம் ஆயின் தான் அது – அகம் 380/10
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள் – அகம் 388/17
இழந்து வைகுதும் இனி நாம் இவன் – புறம் 17/29
தேர் மா அழி துளி தலைஇ நாம் உற – புறம் 373/3
நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது நவிலல் உற்றது நாம் – கம்.பால:3 13/4
இளையர்கள் என அடி பரவ ஏகி நாம்
வளை மதில் அயோத்தியில் வருதும் என்றனன் – கம்.பால:5 20/3,4
அடுத்த வேள்வி போய் முடித்தும் நாம் எனா – கம்.பால:6 19/3
புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக என்று போனார் – கம்.பால:8 48/4
ஆரிடை புகுதும் நாம் என்று அமரர்கள் கமலத்தோன் தன் – கம்.பால:13 35/1
வேறு நாம் புகல்வது நிலவின் வீக்கமே – கம்.பால:19 3/4
உள்ளத்தை பிடித்தும் நாம் என்று ஓடுகின்றாரும் ஒத்தார் – கம்.பால:21 3/4
நங்கையும் நம்பி ஒத்தாள் நாம் இனி புகல்வது என்னோ – கம்.பால:22 21/4
புறத்து நாம் ஒரு பொருள் இனி புகல்கின்றது எவனோ – கம்.அயோ:1 36/1
மேல் நாம் சொன்ன மாந்தர்க்கு விளைந்தது இனி நாம் விளம்புவாம் – கம்.அயோ:6 29/4
மேல் நாம் சொன்ன மாந்தர்க்கு விளைந்தது இனி நாம் விளம்புவாம் – கம்.அயோ:6 29/4
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் – கம்.அயோ:8 41/4
நம்பி முன்னே இனி நாம் உயிர் மாய்வது நன்று அன்றோ – கம்.அயோ:13 19/4
நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர் நாம் ஆளும் – கம்.அயோ:13 22/3
நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம் என்ன – கம்.ஆரண்:6 111/2
பூண் துஞ்சு பொலம் கொடியோய் அது நாம்
காண்டும் எனும் வள்ளல் கருத்து உணர்வான் – கம்.ஆரண்:11 50/3,4
எண்ணி நாம் இனி செய்வது என் இளவலே என்றான் – கம்.ஆரண்:13 78/4
உய்தும் நாம் என விரைவின் ஓடினான் மலை முழையின் – கம்.கிட்:2 1/4
தேன் உலாம் தெரியலாய் தெளிவது அன்று நாம்
ஊன் உடை மானிடம் ஆனது உண்மையால் – கம்.கிட்:6 30/3,4
போதும் நாம் வாலி-பால் என்ன போயினார் – கம்.கிட்:6 34/4
அந்தணர்க்கு ஆகும் நாம் அரக்கர்க்கு ஆகுமோ – கம்.கிட்:10 101/3
வனைபவர் இல்லை அன்றே வனத்துள் நாம் வந்த பின்னர் – கம்.கிட்:13 57/1
நாம் புக அமைத்த பொறி நன்று முடிவு இன்றால் – கம்.கிட்:14 41/3
நாடி நாம் கொணருதும் நளினத்தாளை வான் – கம்.கிட்:16 7/1
மீண்டு இனி ஒன்று நாம் விளம்ப மிக்கது என் – கம்.கிட்:16 11/1
நல் நுதல் தேவியை காண்டும் நாம் எனின் – கம்.கிட்:16 20/3
உய்தும் நாம் என்பது என்னே உறு வலி கலுழன் ஊழின் – கம்.சுந்:1 21/3
கய தொழில் அரக்கன் தன்னை நாடி நாம் காண்டும் என்னா – கம்.சுந்:4 82/3
நாறுகின்றது நுகர்ந்திருந்த நாம் எலாம் – கம்.யுத்1:2 13/4
நன்று இனி நரரொடு குரங்கை நாம் அற – கம்.யுத்1:2 41/2
திசாதிசை போதும் நாம் அரசன் செய் வினை – கம்.யுத்1:2 42/1
நன்று போதி நாம் எழுக எனும் அரக்கனை நணுகி – கம்.யுத்1:2 110/2
தீய சாலவும் சிறிது என நினைந்து நாம் தின்னும் – கம்.யுத்1:2 115/3
நல் நெடும் செல்வமும் நாளும் நாம் அற – கம்.யுத்1:3 78/2
நல்லேம் உனக்கு எம்மை நாணாமல் நாம் செய்வது – கம்.யுத்1:3 168/3
விட்டது கண்டும் நாம் விடாது வேட்டுமோ – கம்.யுத்1:4 64/4
புரக்க வந்தனம் எனும் பெருமை பூண்ட நாம்
இரக்கம்_இல் அவரையே துணை கொண்டேம் எனின் – கம்.யுத்1:4 66/2,3
நாம் உற வல்லவர் நம்மை நண்ணினால் – கம்.யுத்1:4 80/2
தெளிவுறல் அரிது இவர் மனத்தின் தீமை நாம்
விளிவது செய்குவர் என்ன வேண்டுதல் – கம்.யுத்1:4 94/1,2
நாம் பிழை செய்யலாமோ நலியலீர் விடு-மின் என்றான் – கம்.யுத்1:9 27/4
கொல்விக்க வந்தான் மெய்ம்மை குரங்கு நாம் கொள்க என்றார் – கம்.யுத்1:9 29/4
மதி கெடும் தகையோர் வந்து நாம் உறை – கம்.யுத்1:9 52/2
படைக்கலம் உடைய நாம் அ படை இலா படையை ஈண்ட – கம்.யுத்1:13 16/3
இரக்கமது இழுக்கம் என்றான் இளையவன் இனி நாம் அம்பு – கம்.யுத்1:14 3/3
நய துறை நூலின் நீதி நாம் துறந்து அமைதல் நன்றோ – கம்.யுத்1:14 8/2
வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம்
உஞ்சுமோ அதற்கு ஒரு குறை உண்டாகுமோ – கம்.யுத்2:16 80/3,4
கூறோம் இனி நாம் அ கும்பகருணனார் – கம்.யுத்2:17 92/1
போரை கொடு வந்து புகுந்தது நாம்
ஆரை கொடு வந்தது அயர்த்தனையோ – கம்.யுத்2:18 81/3,4
ஞாலம் உடையான் அது நாம் அற ஓர் – கம்.யுத்3:20 77/3
நாயகர் நெடும் தலை துமியும் நாம் அற – கம்.யுத்3:22 48/3
நாயகன் பெரும் துயரம் நாம் அற – கம்.யுத்3:24 108/3
தொழுவதே மேகம் மாரி சொரிவதே சோர்ந்து நாம் வீழ்ந்து – கம்.யுத்3:26 66/3
தக்க நாம் கண்ணீர் ஆற்றி தலை சுமந்து இரு கை நாற்றி – கம்.யுத்3:26 67/3
மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்-மின் என்றான் – கம்.யுத்3:26 70/4
மாருதி உளன் நாம் செய்த தவம் உண்டு வலியும் உண்டால் – கம்.யுத்3:27 1/4
வீச நீர் விரும்புகின்றீர் அதற்கு நாம் வெருவி சால – கம்.யுத்3:27 74/3
உரங்களும் நின்றது அன்றே உம்மை நாம் உயிரினோடும் – கம்.யுத்3:27 75/3
உலகில் நாம் அலா உரு எலாம் இராக்கத உருவா – கம்.யுத்3:31 23/1
சோருதிர் என்னின் வெம் போர் தோற்றும் நாம் என்ன சொன்னான் – கம்.யுத்3:31 61/3
பழித்துமோ நம்மை நாம் படுவது அஞ்சினால் – கம்.யுத்3:31 176/2
எவ்வம் இல் ஆற்றல் போரும் முற்றும் நாம் இயம்பலுற்றாம் – கம்.யுத்3:31 232/4
பெரும் படை தலைவர் யாரும் பெயர்ந்திலர் பெயர்ந்துபோய் நாம்
விரும்பினம் வாழ்க்கை என்றால் யார் இடை விலக்கல்-பாலார் – கம்.யுத்4:32 1/1,2
அனுமன் நிற்க நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது அறிவோ – கம்.யுத்4:32 39/1
இன்று நாம் பதி போகலம் மாருதி ஈண்ட – கம்.யுத்4:41 43/1

மேல்


நாம (49)

வில் சுழி பட்ட நாம பூசல் – நற் 65/7
நரை உரும் உரறும் நாம நள்ளிருள் – நற் 122/5
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான் – நற் 287/6
நாம மன்னர் துணிய நூறி – பதி 88/8
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய – பரி 3/92
நாம தன்மை நன்கனம் படி எழ – பரி 15/25
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி – பரி 15/63
நாம அரும் துறை பேர்தந்து யாமத்து – அகம் 18/7
நாம நல்_அரா கதிர்பட உமிழ்ந்த – அகம் 72/14
நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து – அகம் 131/7
நாம நல் அமர் செய்ய – புறம் 16/18
நா முதல் படுவ மெய்யும் நாம நூல் பொருளும் மன்னோ – கம்.பால:2 5/4
நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆம் எனா – கம்.பால:3 14/2
நாம வேல் சனகற்கு இன்று நல்வினை பயந்தது என்னா – கம்.பால:13 36/4
அங்க இருக்கினில் ஆயிர நாம
சிங்கம் மண தொழில் செய்த திறத்தால் – கம்.பால:23 99/2,3
நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான் – கம்.பால:24 45/4
நாம வில் கை இராமனை தொழு நாள் அடைந்த உமக்கு எலாம் – கம்.அயோ:3 55/1
நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி நாம
தோள் முதற்கு அமைந்த வில்லான் மறையவர் தொடர போனான் – கம்.அயோ:8 24/1,2
பரத்துவன் எனும் நாம பர முனி பவ நோயின் – கம்.அயோ:9 20/3
நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம் – கம்.அயோ:14 131/2
நல் மலை அல்லது நாம மேருவும் – கம்.ஆரண்:6 8/3
நாம வாள் எயிற்று ஓர் கத நாகம் வாழ் – கம்.ஆரண்:6 74/3
நாள் எலாம் புடை தயங்க நாம நீர் இலங்கையில் தான் நலங்க விட்ட – கம்.ஆரண்:10 5/3
நாவலர் இயற்றிய நாழி நாம நூல் – கம்.ஆரண்:10 129/2
நல்லார் முகம் ஆம் நளிர் வால் நிலவு ஈன்ற நாம
பல் ஆயிர_கோடி பனி சுடர் ஈன்ற திங்கள் – கம்.ஆரண்:10 159/2,3
நாம நூல் மார்பினன் நணுகினான்-அரோ – கம்.ஆரண்:12 23/3
நல் மதியோர் புகல் மந்திர நாம
சொல் மதியா அரவின் சுடர்கிற்பாள் – கம்.ஆரண்:14 40/1,2
நாம இந்திரன் வச்சிர படையும் என் நடுவண் – கம்.கிட்:7 70/3
நாம கூடு அ பெரும் திசையை நல்கிய – கம்.கிட்:14 11/2
நாளினால் செவியில் புகும் நாம யாழ் – கம்.சுந்:2 174/3
நாம மறை ஓதாது ஓதி நனி உணர்ந்தான் – கம்.யுத்1:3 175/4
நனி முதல் வேதங்கள் நான்கும் நாம நூல் – கம்.யுத்1:4 57/1
நால் கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன் நாம
பாற்கடல் சுற்ற வில் கை வட வரை பாங்கு நிற்ப – கம்.யுத்1:4 129/2,3
நறை நெடும் கடல் ஒத்தது நாம நீர் – கம்.யுத்1:8 52/4
நஞ்சு கக்கி எரி கண்ணினர் நாம
கஞ்சுகத்தர் கதை பற்றிய கையர் – கம்.யுத்1:11 14/1,2
நன்று நன்று எனா நாயகன் ஏறினன் நாம
குன்றின் மேல் இவர் கோள் அரி_ஏறு என கூடி – கம்.யுத்2:15 218/1,2
நல் இயல் கவிஞர் நாவில் பொருள் குறித்து அமர்ந்த நாம
சொல் என செய்யுள் கொண்ட தொடை என தொடையை நீக்கி – கம்.யுத்2:16 22/1,2
நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு – கம்.யுத்2:16 100/2
நல் நெடும் கவசத்து நாம வெம் கணை – கம்.யுத்2:16 306/3
நலம் கிளர் நிதி இரண்டும் நல்குவென் நாம தெய்வ – கம்.யுத்2:17 51/2
நகுவன நின்னோடு ஐயன் நாயகன் நாம வாளி – கம்.யுத்2:17 56/1
நம்பியோ இந்திரனை நாம பொறி துடைத்த – கம்.யுத்2:17 78/3
நாம கடல் பல்_இயம் நாற்கடல் மேலும் ஆர்ப்ப – கம்.யுத்2:19 25/4
நாண் பொரு வரி வில் செம் கை நாம நூல் நவின்ற கல்வி – கம்.யுத்2:19 106/1
நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை நாம
கோல் தரு திண் பணை கொட்டினிர் கொண்டு ஊர் – கம்.யுத்3:20 6/2,3
அன்று அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி – கம்.யுத்3:21 33/1
நாம யோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவு நீங்கி – கம்.யுத்3:24 46/1
நாம வேல்=தானும் மற்றை நான்முகன் படையும் நாண – கம்.யுத்3:28 52/2
நாம திண் போர் முற்றிய கோப நகை நாறும் – கம்.யுத்4:33 12/1

மேல்


நாமங்கள் (1)

பாடினான் திரு நாமங்கள் பல் முறை – கம்.யுத்4:40 4/1

மேல்


நாமடந்தை (1)

கங்கை அழுதாள் நாமடந்தை அழுதாள் கமல தடம் கண்ணன் – கம்.யுத்3:23 5/3

மேல்


நாமத்தர் (1)

இன்ன நாமத்தர் இனையர் என்று இயம்புதி என்றான் – கம்.யுத்1:12 1/4

மேல்


நாமத்தால் (1)

நாமத்தால் அழிவாள் ஒரு நல்_நுதல் – கம்.பால:21 39/1

மேல்


நாமத்தான் (1)

நாயகன் போர் குகன் எனும் நாமத்தான்
தூய கங்கை துறை விடும் தொன்மையான் – கம்.அயோ:8 1/2,3

மேல்


நாமத்தின் (1)

பண்டை தன் நாமத்தின் காரணத்தை பாரித்தான் – கம்.யுத்2:17 87/2

மேல்


நாமத்து (10)

நாமத்து ஆழ் கடல் ஞாலத்து அவிந்தவர் – கம்.சுந்:12 92/1
ஆயிர நாமத்து ஐயா சரணம் என்று அடியில் வீழ்ந்தான் – கம்.யுத்1:7 10/4
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி – கம்.யுத்2:17 2/2
கண் எலாம் நும் கண் ஆக்கி காமவேள் என்னும் நாமத்து
அண்ணல் எய்வானும் ஆக்கி ஐம் கணை அரிய தக்க – கம்.யுத்2:17 12/2,3
ஆயிர நாமத்து ஆழி அரியினுக்கு அடிமை செய்வேன் – கம்.யுத்2:17 67/3
ஓங்கு வாள் அரவின் நாமத்து ஒரு தனி படையை உன்னி – கம்.யுத்2:19 186/4
ஆர் இருள் அன்னது ஆக ஆயிர நாமத்து அண்ணல் – கம்.யுத்2:19 218/1
ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும் – கம்.யுத்2:19 275/2
அன்னது புரிவென் என்னா ஆயிர நாமத்து அண்ணல் – கம்.யுத்3:22 153/1
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி – கம்.யுத்4:35 1/2

மேல்


நாமத்தேன் (1)

சந்த பூண் அலங்கல் வீர தனு எனும் நாமத்தேன் ஓர் – கம்.ஆரண்:15 51/1

மேல்


நாமத்தை (2)

பொறித்த நாமத்தை அறிகுவான் நோக்கினன் புகழோன் – கம்.கிட்:7 76/4
அரவின் நாமத்தை எலி இருந்து ஓதினால் அதற்கு – கம்.யுத்1:3 50/3

மேல்


நாமம் (29)

நாடு கவின் அழிய நாமம் தோற்றி – பதி 13/10
தோமர வலத்தர் நாமம் செய்ம்-மார் – பதி 54/14
நாமம் அறியா ஏம வாழ்க்கை – பதி 68/12
நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே – கலி 30/21
நனி கடும் சிவப்பொடு நாமம் தோற்றி – அகம் 235/14
மெய் தவன் நாமம் விதிப்ப மதித்தான் – கம்.பால:5 114/4
விலக்க_அரு மொய்ம்பின் விளங்கு ஒளி நாமம்
இலக்குவன் என்ன இசைத்தனன் அன்றே – கம்.பால:5 117/3,4
சத்துருக்கன் என சாற்றினன் நாமம் – கம்.பால:5 118/4
நாமம் இல்லை நரகமும் இல்லையே – கம்.அயோ:2 29/4
நாமம் நம்பி நடக்கும் என்று நடுங்குகின்ற மனத்தவாய் – கம்.அயோ:3 53/3
செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரிய கண்டான் – கம்.கிட்:7 77/4
கற்கின்றது இவன் தன் நாமம் கருதுவது இவனை கண்டாய் – கம்.கிட்:7 138/2
நாமம் அழிய புலனும் நல் அறிவு புல்ல – கம்.கிட்:14 46/4
நன்று ஆம் நாமம் நவின்று நல்கினார் – கம்.கிட்:16 49/3
நாமம் நிறுத்தி பேர் இசை வைக்கும் நவை இல்லோன் – கம்.கிட்:17 7/4
இரக்கமே ஆக வந்து இங்கு எம்பிரான் நாமம் சொல்லி – கம்.சுந்:4 27/3
ஐயனும் அமைந்து நின்றான் ஆழியான் அளவின் நாமம்
நெய் சுடர் விளக்கின் தோன்றும் நெற்றியே நெற்றியாக – கம்.சுந்:8 21/1,2
நாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில – கம்.யுத்1:3 8/2
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய – கம்.யுத்1:3 42/4
எயிற்றினால் எறிந்து இன் உயிர் உண்டவன் நாமம்
பயிற்றவோ நினை பயந்தது நான் என பகர்ந்தான் – கம்.யுத்1:3 51/3,4
சொன்னவன் நாமம் என்று உணர சொல்லினான் – கம்.யுத்1:3 78/4
அறிந்த நாயகன் சேவடி மறந்திலன் அயர்த்திலன் அவன் நாமம் – கம்.யுத்1:3 83/4
நடு ஒக்கும் தனி நாயகன் நாமம்
விடுகிற்கின்றிலன் ஆகலின் வேலை – கம்.யுத்1:3 101/1,2
ஆதி பண்ணவன் ஆயிர நாமம்
ஓதுற்றான் மறை ஒல்லை உணர்ந்தான் – கம்.யுத்1:3 103/3,4
நாமம் நாட்டிய சவம் எனின் நாள்-தொறும் ஒருவர் – கம்.யுத்1:5 44/1
என்னுடைய நாமம் நிற்கும் அளவு எலாம் இலங்கை மூதூர் – கம்.யுத்1:14 6/2
அயர்த்திலன் இராம நாமம் வாழ்த்தினன் அமரர் ஆர்த்தார் – கம்.யுத்3:24 12/4
நல்லவனை நீ உனது நாமம் நவில்க என்ன – கம்.யுத்4:36 25/2
பூ எனும் நாமம் இன்று இ உலகிற்கு பொருந்திற்று அன்றே – கம்.யுத்4:42 3/4

மேல்


நாமமும் (8)

சிற்றிடை சீதை என்னும் நாமமும் சிந்தை-தானும் – கம்.ஆரண்:10 84/1
அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன் – கம்.கிட்:2 15/4
நல் நெடும் கானம் சேர்ந்தான் நாமமும் இராமன் என்பான் – கம்.கிட்:2 28/3
நல் நெடும் காலின் மைந்தன் நாமமும் அனுமன் என்பேன் – கம்.சுந்:4 31/4
நன் மான்களை நோக்கி நும் நாமமும் மாய்ப்பென் இன்றே – கம்.சுந்:4 87/3
நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய் – கம்.சுந்:12 65/4
அன்னவற்கு அடிமை செய்வேன் நாமமும் அனுமன் என்பேன் – கம்.சுந்:12 77/1
நாமமும் அவன் பிற நலி கொடா நெடும் – கம்.யுத்1:3 73/3

மேல்


நாமமே (3)

தாடகை என்பது அ சழக்கி நாமமே – கம்.பால:7 23/4
ஆய் வரும் பெரு வலி அரக்கர் நாமமே
வாய் வெரீஇ அலமரும் மறுக்கம் நீங்கினார் – கம்.ஆரண்:3 5/1,2
எல்லீரும் அ இராம நாமமே
சொல்லீர் என் சிறை தோன்றும் சோர்வு இலா – கம்.கிட்:16 48/1,2

மேல்


நாமர் (1)

நாமர் ஆம் அவரை நல் அறம் நிறுத்த நணுகி – கம்.ஆரண்:1 30/2

மேல்


நாமுடை (1)

உரம் சுடுகிற்கிலர் ஒருவன் நாமுடை
வரம் சுடும் வலி சுடும் வாழும் நாள் சுடும் – கம்.யுத்3:31 171/3,4

மேல்


நாமும் (8)

வந்தன்று வாழி தோழி நாமும்
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு – குறு 106/4,5
நரந்த நறை குழல் நங்கையும் நாமும்
முருங்கு எரியில் புக மூழ்குதும் என்பார் – கம்.பால:13 29/3,4
உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான் – கம்.அயோ:8 14/4
நன்று சாலவும் நடுங்க அரும் மிடுக்கினன் நாமும்
சென்று கூடல் ஆம் பொழுது எலாம் தடுப்பது திடனால் – கம்.ஆரண்:13 83/1,2
அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு நாமும் நம் அறிவால் – கம்.கிட்:12 35/1
நல்லது சொல்லினீர் நாமும் வேறு இனி – கம்.யுத்1:4 19/1
நாய் என தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம் – கம்.யுத்2:16 30/4
நன்னுதல் நாமும் வெம் போர் காணுதும் நாளை என்றான் – கம்.யுத்3:24 45/4

மேல்


நாமே (11)

வாழ்தும் என்ப நாமே அதன்_தலை – நற் 129/6
யாது செய்வாம்-கொல் நாமே கய வாய் – நற் 194/2
அம் தீம் கிளவி கேட்கம் நாமே – நற் 221/13
மடவம் ஆக மடந்தை நாமே – குறு 20/4
வடு நாணலமே தோழி நாமே – குறு 88/5
மறந்தோர் மன்ற மறவாம் நாமே
கால மாரி மாலை மா மலை – குறு 200/4,5
பிரிந்தும் வாழ்துமோ நாமே
அரும் தவம் முயறல் ஆற்றாதேமே – ஐங் 111/4,5
தான் வர காண்குவம் நாமே
மறந்தோம் மன்ற நாண் உடை நெஞ்சே – ஐங் 112/3,4
நலம் கவர் பசலையை நகுகம் நாமே – ஐங் 200/4
எல் விருந்து ஆகி புகுகம் நாமே – ஐங் 396/5
பல கேட்டனமால் தோழி நாமே – அகம் 210/14

மேல்


நாய் (43)

வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி – பொரு 42
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ – சிறு 17
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் – சிறு 132
தொடர் நாய் யாத்த துன் அரும் கடி நகர் – பெரும் 125
காவலர் கடுகினும் கத நாய் குரைப்பினும் – குறி 240
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ – மலை 177
கோள் நாய் கொண்ட கொள்ளை – நற் 82/10
கடும் குரல் பம்பை கத நாய் வடுகர் – நற் 212/5
முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய்
நன் நா புரையும் சீறடி – நற் 252/10,11
ஆசு இல் தெருவின் நாய் இல் வியன் கடை – குறு 277/1
கொலை வெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப – கலி 23/16
காட்டீயாய் ஆயின் கத நாய் கொளுவுவேன் – கலி 144/20
நாய் உடை முது நீர் கலித்த தாமரை – அகம் 16/1
கல்லா நீள்மொழி கத நாய் வடுகர் – அகம் 107/11
இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்பட – அகம் 118/5
புலி கணத்து அன்ன நாய் தொடர் விட்டு – அகம் 158/15
பால் நாய் துன்னிய பறை கண் சிற்றில் – அகம் 167/17
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட – அகம் 182/5
வய நாய் எறிந்து வன் பறழ் தழீஇ – அகம் 248/2
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே – அகம் 318/15
கற்று உரி குடம்பை கத நாய் வடுகர் – அகம் 381/7
கான் உறை வாழ்க்கை கத நாய் வேட்டுவன் – புறம் 33/1
நரை மூதாளர் நாய் இட குழிந்த – புறம் 52/14
மான் கணம் தொலைச்சிய கடு விசை கத நாய்
நோன் சிலை வேட்டுவ நோய் இலை ஆகுக – புறம் 205/8,9
தொடையல் அம் கோதை சோர பளிக்கு நாய் சிவப்ப தொட்டு – கம்.பால:10 17/3
நாவாய் வேட்டுவன் நாய் அடியேன் என்றான் – கம்.அயோ:8 10/4
உஞ்சு இவர் போய்விடின் நாய் குகன் என்று எனை ஓதாரோ – கம்.அயோ:13 14/4
நாய் என திரிவது நல்லது அல்லதோ – கம்.அயோ:14 125/4
வெம் சின கரடி நாய் வேங்கை யாளி என்று – கம்.ஆரண்:7 45/2
நாய் ஏறின தலை மேல் நெடு நரி ஏறின எரி கால் – கம்.ஆரண்:7 100/2
நாய் ஒரு-தலை கொள நகையுற்றார் சிலர் – கம்.ஆரண்:7 121/4
அவியை நாய் வேட்டது என்ன என் சொனாய் அரக்க என்னா – கம்.ஆரண்:12 67/4
நாய் ஒத்தேன் என்ன நலன் இழைத்தேன் நான் என்றான் – கம்.ஆரண்:15 48/4
ஒலி நடத்திய திரை-தொறும் உகள்வன நீர் நாய்
கலிநட கழை கண்ணுளர் என நடம் கவின – கம்.கிட்:1 21/2,3
நாய் என நின்ற எம்-பால் நவை அற உணரலாமே – கம்.கிட்:7 125/3
ஏவு கூர் வாளியால் எய்து நாய் அடியனேன் – கம்.கிட்:7 127/1
நச்சிலேன் நச்சினேன்-ஆயின் நாய் உண்ட – கம்.கிட்:11 113/3
நாய் இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால் – கம்.யுத்1:9 69/3
நாய் தர கொள்ளும் சீயம் நல் அரசு என்று நக்கான் – கம்.யுத்1:14 29/4
நாய் என தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம் – கம்.யுத்2:16 30/4
நாய் உயிர் ஆகும் அன்றே நாள் பல கழித்த காலை – கம்.யுத்2:17 14/2
நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க – கம்.யுத்2:17 59/3
நரி உண கண்டேன் ஊணின் நாய் உணும் உணவு நன்றால் – கம்.யுத்3:29 36/4

மேல்


நாய்களின் (1)

நன்றி என்பது என் வஞ்சித்த நாய்களின்
நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ – கம்.சுந்:5 14/3,4

மேல்


நாயக (21)

செய் தவம் இழந்தன திருவின் நாயக
உய் திறம் இல்லை என்று உயிர்ப்பு வீங்கினார் – கம்.பால:5 15/3,4
செம் கண் நாயக இது தீர்த்தி இல்லையேல் – கம்.பால:5 16/3
அண்டர் நாயக இனி காண்டி ஈண்டு அவர் – கம்.பால:8 37/3
செம் கண் நாயக அயனுக்கும் அரும்_பெறல் தீர்த்தம் – கம்.அயோ:9 31/3
நாயக நீயே பற்றி நல்கலை போலும் என்னா – கம்.ஆரண்:11 66/3
நாயக உணர்த்துவது உண்டு நான் எனா – கம்.கிட்:6 1/4
நளன் இயற்றிய நாயக கோயிலுள் – கம்.கிட்:11 18/1
நங்கையும் இனிது கூறி நாயக நடந்தது என்னோ – கம்.கிட்:11 84/3
நாயக மணியின் செய்த நனி நெடும் தூணின் நாப்பண் – கம்.கிட்:11 99/2
அண்டர் நாயக இனி துறத்தி ஐயமும் – கம்.சுந்:14 25/3
நண்ண_அரும் வலத்தினர் யாவர் நாயக
எண்_இலர் இறந்தவர் எண்ணில் ஆவரோ – கம்.யுத்1:2 26/3,4
நகை புலம் பொதுவுற நடந்து நாயக
பகை புலம் சார்தலோ பழியின் நீங்குமோ – கம்.யுத்1:4 62/3,4
நடு இனி பகர்வது என்னே நாயக நாயினேனை – கம்.யுத்1:4 144/1
நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக நீயே சீறின் – கம்.யுத்1:7 4/1
நன்று அது நாயக நயக்கிலாய் எனின் – கம்.யுத்2:16 82/3
நன்று என நாயக விடுதி நன்று-அரோ – கம்.யுத்2:16 90/4
நாயக பரிதி போன்றான் தேவரை நடுக்கம் கண்டான் – கம்.யுத்3:22 10/4
ஆண்ட நாயக கண்டிலை போலும் நீ அவரை – கம்.யுத்3:31 36/3
நன்று என நங்கை நேர்ந்தாள் நாயக கோலம் கொள்ள – கம்.யுத்4:40 28/3
அரந்தை வெம் பிறப்பு அறுக்கும் நாயக நினது அருளால் – கம்.யுத்4:40 122/3
நாயக கோயில் எய்தி நானில கிழத்தியோடும் – கம்.யுத்4:42 6/3

மேல்


நாயகம் (7)

தனி நாயகம் உலகு ஏழையும் உடையாய் இது தவிராய் – கம்.பால:24 21/2
நாயகம் அனையது ஓர் மாலை நல்கினாள் – கம்.அயோ:2 59/4
மூ_உலகினுக்கும் ஒரு நாயகம் முடித்தேன் – கம்.ஆரண்:11 29/1
நாயகம் உலகுக்கு எல்லாம் என்னல் ஆம் நலம் மிக்கோயை – கம்.கிட்:3 23/3
நலம் இது புவனம் மூன்றின் நாயகம் உன்னது அன்றோ – கம்.கிட்:7 83/2
தா இல் மூ_உலகின் தனி நாயகம்
மேவுகின்றது நுன்கண் விலக்கினை – கம்.சுந்:3 109/2,3
பொய் இல் நாயகம் பூண்ட பின் இனி அது புரிதல் – கம்.யுத்1:3 54/3

மேல்


நாயகமே (1)

நன்று ஆய ஞான தனி கொழுந்தே எங்கள் நவை தீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி – கம்.ஆரண்:2 30/3

மேல்


நாயகர் (13)

நாயகர் பதின்மரோடு அடுத்த நால்வரே – கம்.ஆரண்:7 37/4
நாயகர் நளிர் மணி மகுடம் நண்ணலால் – கம்.ஆரண்:10 6/2
ஊகங்களின் நாயகர் வெம் கண் உமிழ்ந்த தீயால் – கம்.கிட்:7 50/1
நாயகர் இறுதியும் நவிலல்-பாலதோ – கம்.கிட்:16 17/4
நந்தவானத்து நாயகர் ஓடினர் நடுங்கி – கம்.சுந்:7 55/2
தாமே தனி நாயகர் ஆய் எவையும் – கம்.யுத்1:3 109/1
நண்ணுறு பொறிகளும் படைக்கு நாயகர்
கண்ணுறு பொறிகளும் கதுவ கண் அகல் – கம்.யுத்2:16 97/2,3
நாயகர் எமக்கு இனி யாவர் நாட்டினில் – கம்.யுத்2:16 269/2
நாயகர் ஆளொடும் அவிய நவ்வி தம் – கம்.யுத்3:20 46/3
நாயகர் நெடும் தலை துமியும் நாம் அற – கம்.யுத்3:22 48/3
எங்கள் நாயகர் நீங்கள் என்று இமையவர் இசைத்தார் – கம்.யுத்3:22 181/4
ஓத வேலையின் நாயகர் எவரும் வந்து உற்றார் – கம்.யுத்3:30 32/2
நடுங்கினர் நான்முகன் முதல நாயகர்
படம் குறைந்தது படி சுமந்த பாம்பு வாய் – கம்.யுத்4:40 70/1,2

மேல்


நாயகரின் (1)

தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை என்று எண்ணும் – கம்.பால:8 6/1

மேல்


நாயகற்காக (1)

செம் கண் நாயகற்காக வெம் களத்து உயிர் தீர்ந்தீர் – கம்.யுத்3:22 181/3

மேல்


நாயகற்கு (14)

எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்-கொலோ – கம்.பால:10 33/4
நல்லவும் தீயவும் நாடி நாயகற்கு
எல்லை_இல் மருத்துவன் இயல்பின் எண்ணுவார் – கம்.அயோ:1 9/1,2
நன்று வரம் கொடுத்த நாயகற்கு நன்று என்பார் – கம்.அயோ:4 106/4
நன் படை பெரிது என்கேனோ நாயகற்கு உரைக்கும் நாளில் – கம்.சுந்:2 39/4
உண்டு வேறு ஒரு சிறப்பு எங்கள் நாயகற்கு உயிரினும் இனியாளை – கம்.சுந்:2 194/2
புவி கொள் நாயகற்கு அடியவர்க்கு அடிமையின் புக்கார் – கம்.யுத்1:3 32/4
இயைந்தது நாயகற்கு இயம்புவேன் எனா – கம்.யுத்1:4 46/2
தூதுவர் நாயகற்கு அறிய சொல்லினார் – கம்.யுத்2:15 107/4
நாயகற்கு இளைய கோவும் அன்னதே நினைந்து நக்கான் – கம்.யுத்2:19 187/3
இறுத்தான் நெடும் சரத்தால் ஒரு தனி நாயகற்கு இளையோன் – கம்.யுத்3:27 126/3
ஆழி தனி முதல் நாயகற்கு இளையான் அது மதித்தான் – கம்.யுத்3:27 133/4
நாயகற்கு ஓர் உதவியை நல்குவான் – கம்.யுத்3:31 130/4
நாயகற்கு வந்து உதித்தவும் பூண்டது நலத்தின் – கம்.யுத்4:35 19/4
எங்கள் நாயகற்கு இன் அமுது ஈகுவான் – கம்.யுத்4:41 85/1

மேல்


நாயகன் (120)

நடையின்-நின்று உயர் நாயகன் தோற்றத்தின் – கம்.பால:0 11/1
நாயகன் இவன்-கொல் என்று அயிர்த்து நாட்டம் ஓர் – கம்.பால:6 3/3
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன்
சிலை குலாம் தோளினாய் சிறியன் சாலவே – கம்.பால:8 26/3,4
திருமகள்_நாயகன் தெய்வ வாளிதான் – கம்.பால:8 41/1
திருவின் நாயகன் மின் திரிந்தால் என – கம்.பால:21 42/1
அண்டர்_நாயகன் வரை புரை அகலத்துள் அலங்கல் – கம்.அயோ:1 54/2
நாளும் நம் குல நாயகன் நறை விரி கமல – கம்.அயோ:1 66/2
மனு குல நாயகன் வாயில் முன்னினான் – கம்.அயோ:2 12/2
தரைக்கு நாயகன் தாய் இனி நீ என தணியா – கம்.அயோ:2 90/4
நாயகன் உரையான் வாயால் நான் இது பகர்வென் என்னா – கம்.அயோ:3 107/3
நாயகன் எனை நல் நெறி உய்ப்பதற்கு – கம்.அயோ:4 6/3
நல் தாதையும் நீ தனி நாயகன் நீ வயிற்றில் – கம்.அயோ:4 132/1
நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும் – கம்.அயோ:4 217/1
நாயகன் பின்னும் தன் தேர் பாகனை நோக்கி நம்பி – கம்.அயோ:6 12/1
அம் கண் நாயகன் காண வந்து அண்மினார் – கம்.அயோ:7 10/4
நாயகன் போர் குகன் எனும் நாமத்தான் – கம்.அயோ:8 1/2
அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன் எனினும் – கம்.அயோ:10 11/1
நாயகன் பட நடந்தவனும் நண்ணும் அ – கம்.அயோ:11 99/3
அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே – கம்.அயோ:13 14/1
நல் நெடும் கூந்தலை நோக்கி நாயகன்
என் நெடும் பிரிவினால் துஞ்சினான் என்றான் – கம்.அயோ:14 83/3,4
நாயகன் சேர்த்தினர் நவையுள் நீங்கினார் – கம்.அயோ:14 86/4
காணலனே-கொலாம் கதிரின் நாயகன்
சேண் எலாம் புல் ஒளி செலுத்தி சிந்தையில் – கம்.ஆரண்:6 13/2,3
திருவின் நாயகன் உரை-செய சுமித்திரை சிங்கம் – கம்.ஆரண்:13 91/1
நன்று என நினைந்தனன் நடந்த நாயகன்
ஒன்று இரண்டு யோசனை உள் புக்கு ஓங்கல்தான் – கம்.ஆரண்:15 10/2,3
ஆளும் நாயகன் அம் கையின் தீண்டிய அதனால் – கம்.ஆரண்:15 38/1
சந்த வார் கொங்கையாள் தனிமைதான் நாயகன்
சிந்தியா நொந்து தேய் பொழுது தெறு சீத நீர் – கம்.கிட்:1 38/2,3
நாயகன் இராமன் செய்த நல்வினை பயன் இது என்றான் – கம்.கிட்:7 151/4
நகமே ஒத்த குரக்கு_நாயகன் – கம்.கிட்:8 19/3
அது காலத்தில் அருட்கு நாயகன்
மதி சால் தம்பியை வல்லை ஏவினான் – கம்.கிட்:9 2/1,2
நன் மார்பில் தழுவுற்று நாயகன்
சொன்னான் முற்றிய சொல்லின் எல்லையான் – கம்.கிட்:9 6/3,4
நாயகன் அல்லன் நம்மை நனி பயந்தெடுத்து நல்கும் – கம்.கிட்:9 14/1
திருவின் நாயகன் இவன் என தே மறை தெரிக்கும் – கம்.கிட்:10 41/3
ஞான நாயகன் நவை உற நோக்கினர் நல்க – கம்.கிட்:10 43/2
நாயகன் இருந்துழி கடிது நண்ணுவான் – கம்.கிட்:11 117/4
நாயகன் தனை நாளும் வணங்கிய – கம்.கிட்:15 37/3
நாயகன் பணி இது என்னா நளிர் கடல் இலங்கை தாமும் – கம்.சுந்:1 17/3
நடுக்கு உற விசும்பில் செல்லும் நாயகன் தூதன் நாகம் – கம்.சுந்:1 23/2
விண்பாலவர் நாயகன் ஏவல் இழைத்து மீண்டால் – கம்.சுந்:1 56/3
ஊழி நாயகன் திரு வயிறு ஒத்துளது இ ஊர் – கம்.சுந்:2 12/2
கவிக்கு நாயகன் அனையவன் உறையுளை கடந்தான் – கம்.சுந்:2 130/4
நாயகன் புகழ் நடந்த பேர் உலகு எலாம் நடந்தான் – கம்.சுந்:2 146/4
நாயகன் பெரும் கோயிலை நண்ணுவான் கண்டனன் நளிர் திங்கள் – கம்.சுந்:2 193/3
சுருதி நாயகன் வரும் வரும் என்பது ஓர் துணிவால் – கம்.சுந்:3 9/3
என்னை நாயகன் இளவலை எண்ணலா வினையேன் – கம்.சுந்:3 14/1
அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன்
பிறந்த பார் முழுவதும் தம்பியே பெற – கம்.சுந்:3 34/2,3
ஆயது தேரின் உன் ஆவி நாயகன்
ஏயது தூது வந்து எதிரும் என்னுமால் – கம்.சுந்:3 38/1,2
நாயகன் திருமனை-நின்று நல்_நுதல் – கம்.சுந்:3 52/3
நாயகன் தூதனும் விரைவில் நண்ணினான் – கம்.சுந்:3 57/3
என்னை ஆளுடை நாயகன் தேவியை என் முன் – கம்.சுந்:3 135/2
அண்டர்_நாயகன் அருள் தூதன் யான் எனா – கம்.சுந்:4 22/3
நாயகன் சுக்கிரீவன் என்று உளன் நவையின் தீர்ந்தான் – கம்.சுந்:4 29/4
நாயகன் திருவடி குறித்து நாட்டுறின் – கம்.சுந்:4 39/3
நாண் உறும் உலகு எலாம் அளந்த நாயகன் – கம்.சுந்:4 103/4
நாயகன் வலி எண்ணியும் நானுடை – கம்.சுந்:5 23/3
நன்று நன்று இ உலகு உடை நாயகன்
தன் துணை பெருந்தேவி தவ தொழில் – கம்.சுந்:5 27/1,2
நந்தனவனத்துள் நின்ற நாயகன் தூதன்-தானும் – கம்.சுந்:8 15/1
ஆண்ட நாயகன் தூதனும் அயன் உடை அண்டம் – கம்.சுந்:11 36/1
நெறியில் நின்ற தன் நாயகன் புகழ் என நிமிர்ந்தான் – கம்.சுந்:11 40/4
ஏக_நாயகன் தேவியை எதிர்ந்ததன் பின்னன – கம்.சுந்:12 44/1
வேத_நாயகன் தனி துணைவன் வென்றி சால் – கம்.சுந்:12 60/3
நன்று-கொல் என்னலோடும் நாயகன் தூதன் நக்கான் – கம்.சுந்:12 78/4
ஞால_நாயகன் தன் தேவி சொல்லினள் நன்மை என்றான் – கம்.சுந்:14 7/4
நாயகன் தனி ஞானி நல் அறத்துக்கு நாதன் – கம்.யுத்1:3 19/3
ஞான நாயகன் இருந்தனன் அந்தணன் நடுங்கி – கம்.யுத்1:3 23/4
ஆதி நாயகன் பெயர் அன்றி யான் பிறிது அறியேன் – கம்.யுத்1:3 27/2
ஒருவன் யாவர்க்கும் நாயகன் திரு பெயர் உணர – கம்.யுத்1:3 40/2
அறிந்த நாயகன் சேவடி மறந்திலன் அயர்த்திலன் அவன் நாமம் – கம்.யுத்1:3 83/4
தொழுது நின்றனன் நாயகன் தாள் இணை குளிர்ந்தது சுடு தீயே – கம்.யுத்1:3 85/4
நடு ஒக்கும் தனி நாயகன் நாமம் – கம்.யுத்1:3 101/1
நாயகன் மலர்_கழல் நணுகி நம் மனத்து – கம்.யுத்1:4 22/3
பகலவன் வழி முதல் பாரின் நாயகன்
புகல் அவன் கழல் அடைந்து உய்ய போந்தனன் – கம்.யுத்1:4 42/1,2
நாயகன் தர நெடும் தவத்தின் நண்ணினன் – கம்.யுத்1:4 52/3
சால் பெரும் கேள்வியன் தானை நாயகன்
நீலனை நின் கருத்து இயம்பு நீ என – கம்.யுத்1:4 75/2,3
நஞ்சு என சிறந்தேன் அன்றோ நாயகன் அருளின் நாயேன் – கம்.யுத்1:4 123/4
நால் கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன் நாம – கம்.யுத்1:4 129/2
நன்று இலங்கையர் நாயகன் மொழி என நயந்தான் – கம்.யுத்1:5 76/1
வைய நாயகன் வடி கணை குடித்திட வற்றி – கம்.யுத்1:6 24/1
தெய்வ நாயகன் தெரி கணை திசை முகத்து ஒருவன் – கம்.யுத்1:6 29/1
நளன் வருக என்றனன் கவிக்கு நாயகன் – கம்.யுத்1:8 1/4
நாடுகின்றது என் வேறு ஒன்று நாயகன்
தோடு சேர் குழலாள் துயர் நீக்குவான் – கம்.யுத்1:8 66/1,2
ஞான நாயகன் சேனை நடத்தலால் – கம்.யுத்1:8 68/2
ஊழி முதல் நாயகன் வியப்பினொடு உவந்தான் – கம்.யுத்1:9 4/1
நாயகன் புகுத்து ஈங்கு என நன்று என – கம்.யுத்1:9 54/3
பூத நாயகன் நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன் இ பூ-மேல் – கம்.யுத்1:14 21/1
பூத நாயகன் நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன் இ பூ-மேல் – கம்.யுத்1:14 21/1
சீதை நாயகன் வேறு உள்ள தெய்வ நாயகன் நீ செப்பும் – கம்.யுத்1:14 21/2
சீதை நாயகன் வேறு உள்ள தெய்வ நாயகன் நீ செப்பும் – கம்.யுத்1:14 21/2
வேத நாயகன் மேல் நின்ற விதிக்கு நாயகன் தான் விட்ட – கம்.யுத்1:14 21/3
வேத நாயகன் மேல் நின்ற விதிக்கு நாயகன் தான் விட்ட – கம்.யுத்1:14 21/3
நாயகன் முகம் நாலும் நடந்து என – கம்.யுத்2:15 36/2
உடுத்த நாயகன் தான் என உணர்தலின் ஒருங்கே – கம்.யுத்2:15 210/2
நன்று நன்று எனா நாயகன் ஏறினன் நாம – கம்.யுத்2:15 218/1
ஆளும் நாயகன் அவற்றையும் அவற்றினால் அறுத்தான் – கம்.யுத்2:15 228/4
அண்டர் நாயகன் அடு சிலை உதைத்த பேர் அம்பு – கம்.யுத்2:15 246/1
ஒட்டி நாயகன் வென்றி நாள் குறித்து ஒளிர் முளைகள் – கம்.யுத்2:16 214/1
நகுவன நின்னோடு ஐயன் நாயகன் நாம வாளி – கம்.யுத்2:17 56/1
தனி நாயகன் வன் கதை தன் கை கொளா – கம்.யுத்2:18 73/1
நாலிடைப்பட்ட சேனை நாயகன் தம்பி எய்த – கம்.யுத்2:18 216/3
நாயகன் மகனை கொன்றாய் நண்ணினை நாங்கள் காண – கம்.யுத்2:19 91/3
நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட நடுங்குகின்றான் – கம்.யுத்2:19 198/4
சிங்கமும் நடுக்குற திருவின் நாயகன்
சங்கம் ஒன்று ஒலித்தனன் கடலும் தள்ளுற – கம்.யுத்3:22 45/3,4
என்னை ஆளுடை நாயகன் வேறு இடத்து இருந்தான் – கம்.யுத்3:22 184/4
ஞான நாயகன் உருவமே ஆதலின் நடுங்கி – கம்.யுத்3:22 199/4
அண்டர் நாயகன் தன் வீர தன்மையும் அயர்த்தாய்-போலும் – கம்.யுத்3:23 24/3
நாயகன் மேனிக்கு இல்லை வடு என நடுக்கம் தீர்ந்தான் – கம்.யுத்3:24 5/4
நாயகன் பெரும் துயரம் நாம் அற – கம்.யுத்3:24 108/3
நாயகன் தன்மை கண்டும் தமக்கு உற்ற நாணம் பார்த்தும் – கம்.யுத்3:26 59/1
நன்று அது புரிதிர் என்று நாயகன் நவில்வதானான் – கம்.யுத்3:27 2/4
நாயகன் தலை பத்து உள கையும் நால்_ஐந்து என்று – கம்.யுத்3:31 41/1
ஆறா விறல் மறவோன் அவை தனி நாயகன் அறுப்பான் – கம்.யுத்4:37 53/2
நாயகன் ஒருவனை நலிகிலது உணர்வான் – கம்.யுத்4:37 89/2
மறை_முதல் தனி நாயகன் வானினை மறைத்த – கம்.யுத்4:37 101/1
அண்டர் நாயகன் ஆயிரத்து அளவினும் அடங்கா – கம்.யுத்4:37 108/2
நாயகன் கை கடுமை நடத்தியே – கம்.யுத்4:37 161/4
நாரணன் படை நாயகன் உய்ப்புறா – கம்.யுத்4:37 185/1
ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை – கம்.யுத்4:39 2/3
வையம் ஆளுடை நாயகன் மலர் சரண் வணங்கி – கம்.யுத்4:41 14/3
என்னை ஆளுடை நாயகன் எய்தினன் என்னா – கம்.யுத்4:41 33/3
என்னை ஆளுடை நாயகன் வல்லையின் எதிர் போய் – கம்.யுத்4:41 36/3
தந்தை வேகமும் தனது நாயகன் தனி சிலையின் – கம்.யுத்4:41 44/1

மேல்


நாயகன்-தன்னை (1)

கண்டனன் நாயகன்-தன்னை கண்ணுறா – கம்.யுத்2:16 286/1

மேல்


நாயகன்-தனது (1)

அம் கண் நாயகன்-தனது ஆணை கூறிய – கம்.சுந்:12 59/2

மேல்


நாயகன்-தனையும் (1)

நாயகன்-தனையும் தேற்ற நாள் பல கழிந்த அன்றேல் – கம்.கிட்:11 70/2

மேல்


நாயகன்-பால் (3)

வேத நாயகன்-பால் இனி மீண்டனை – கம்.சுந்:5 26/2
அறத்தின் நாயகன்-பால் அருள் இன்மையால் – கம்.சுந்:5 33/3
அண்டர் நாயகன்-பால் அண்ணல் வீடணன் அருளின் சென்றான் – கம்.யுத்4:40 34/4

மேல்


நாயகனது (2)

அண்ட முதல் நாயகனது ஆவி அனையாளை – கம்.சுந்:5 1/3
தெய்வ நாயகனது உள்ளம் தேறிய அடைவே தேறி – கம்.யுத்1:4 118/2

மேல்


நாயகனார் (1)

தன்னை அறியாது அயர்வாளை தரையின் வணங்கி நாயகனார்
சொன்ன குறி உண்டு அடையாள சொல்லும் உளவால் அவை தோகை – கம்.சுந்:4 59/2,3

மேல்


நாயகனுக்கு (1)

நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர் நாம் ஆளும் – கம்.அயோ:13 22/3

மேல்


நாயகனும் (5)

நாயகனும் அது செய்ய நயந்தான் – கம்.பால:8 10/4
திருவின் நாயகனும் தென்-பால் யோசனை இரண்டு போனான் – கம்.அயோ:6 6/2
ஏழ் உலகினுக்கும் ஒரு நாயகனும் எய்தான் – கம்.ஆரண்:9 12/2
ஊழி நாயகனும் வேறு ஓர் உயர் தடம் குன்றம் உற்றார் – கம்.கிட்:9 31/4
நன்று ஆகுக என்று ஒரு நாயகனும்
மின் தான் உமிழ் வெண் நகை வேறு செயா – கம்.யுத்2:18 75/2,3

மேல்


நாயகனே (7)

ஆண் நாயகனே இனி நாடு ஆள்வான் இடையூறு உளதோ – கம்.அயோ:4 39/2
நந்தா விளக்கு அனைய நாயகனே நானிலத்தோர் – கம்.அயோ:14 58/1
நலம் காண் நடந்தனையோ நாயகனே தீவினையேன் நண்பினின்றும் – கம்.ஆரண்:4 22/3
என் ஆம் எனும் என் தனி நாயகனே – கம்.ஆரண்:14 73/4
நாராயணனே தனி நாயகனே – கம்.சுந்:4 6/4
வேத நாயகனே உன்னை கருணையால் வேண்டி விட்டான் – கம்.யுத்2:16 148/1
அடியேன் உயிரே அருள் நாயகனே – கம்.யுத்3:23 12/4

மேல்


நாயகனை (7)

ஞானீயும் உய்கலான் என்னாதே நாயகனை
கான் ஈயும் என்று உரைத்த கைகேசியும் கொடிய – கம்.அயோ:4 99/1,2
நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான் அயல் நின்றான் – கம்.அயோ:13 30/1
ஆண் நாதனை அந்தணர் நாயகனை
நாள் நாளும் வணங்கிய நன் முடியால் – கம்.ஆரண்:2 25/2,3
நாண் இன்று உழல்வீர் தனி நாயகனை
காணும் துணையும் கழிவீர்_அலிர் நான் – கம்.சுந்:4 8/2,3
நம்பியர் இருக்க என நாயகனை முன்னா – கம்.யுத்1:2 47/2
கரக்கும் நாயகனை தானும் உணர்ந்திலன் சீற்றம் கண்டும் – கம்.யுத்1:6 59/2
குரக்கின் முதல் நாயகனை ஆளுடைய கோள் உழுவை கொல்லும் இவரை – கம்.யுத்3:31 152/4

மேல்


நாயகனையும் (1)

எங்கள் நாயகனையும் நினைந்தது ஏழை நீ – கம்.சுந்:3 122/4

மேல்


நாயிறு (1)

கரு நாயிறு போல்பவர் காலொடு போய் – கம்.பால:23 4/1

மேல்


நாயின் (2)

சிங்க குருளைக்கு இடு தீம் சுவை ஊனை நாயின்
வெம் கண் சிறு குட்டனுக்கு ஊட்ட விரும்பினாளால் – கம்.அயோ:4 113/1,2
ஊண் அல உண் வழி நாயின் உண்டவன் – கம்.அயோ:11 108/1

மேல்


நாயினன் (1)

துடியன் நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர் – கம்.அயோ:8 2/1

மேல்


நாயினும் (1)

நரியொடும் வாழ்வது உண்டோ நாயினும் கடைப்பட்டோனே – கம்.யுத்2:17 68/4

மேல்


நாயினேன் (4)

செய்ய தீ அனைய அ தேவும் நீ நாயினேன்
உய்ய வந்து உதவினாய் உலகம் முந்து உதவினாய் – கம்.கிட்:4 19/3,4
நன்று என கருதாநின்றேன் அல்லது நாயினேன் உன் – கம்.யுத்3:31 63/3
இன்னது இல்லை-எனின் அடி நாயினேன்
முன்னம் வீழ்ந்து இ எரியில் முடிவெனால் – கம்.யுத்4:41 83/3,4
அடி தொழில் நாயினேன் அருப்ப யாக்கையை – கம்.யுத்4:41 98/1

மேல்


நாயினேனை (1)

நடு இனி பகர்வது என்னே நாயக நாயினேனை
உடன் உதித்தவர்களோடும் ஒருவன் என்று உரையாநின்றாய் – கம்.யுத்1:4 144/1,2

மேல்


நாயினை (1)

நாயினை நோக்குவேனோ நாண் துறந்து ஆவி நச்சி – கம்.யுத்2:17 67/4

மேல்


நாயும் (1)

வளைந்த பேய் கணமும் நாயும் நரிகளும் இரிய வந்தான் – கம்.யுத்3:24 3/3

மேல்


நாயே (1)

நாயே அனைய வல் அரக்கர் நலிய கண்டால் நல்காயோ – கம்.சுந்:12 122/2

மேல்


நாயேம் (1)

ஊன் உள துணை நாயேம் உயிர் உள விளையாட – கம்.அயோ:8 27/2

மேல்


நாயேற்கு (1)

வீட்டுவாய் நினையின் நாயேற்கு இத்தனை வேண்டுமோதான் – கம்.யுத்1:7 6/4

மேல்


நாயேன் (10)

உத்தம அடி நாயேன் ஓதுவது உளது என்றான் – கம்.அயோ:8 35/4
பிறிகிலென் உடன் ஏக பெறுகுவென் எனின் நாயேன் – கம்.அயோ:8 36/4
குரங்கு என கருதி நாயேன் கூறிய மனத்து கொள்ளேல் – கம்.கிட்:7 126/2
ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்-பால் – கம்.கிட்:7 132/1
இ தலை இருந்து நாயேன் ஏயின எனக்கு தக்க – கம்.கிட்:9 28/2
மன்னவன்-தனக்கு நாயேன் மந்திரத்து உள்ளேன் வானின் – கம்.சுந்:4 31/3
தன் மணி கழுத்தில் சார்த்தும் அளவையில் தடுத்து நாயேன்
பொன் அடி வணங்கி நின்று நின் பெயர் புகன்ற போழ்தில் – கம்.சுந்:14 39/3,4
செறிவுற நோக்கி நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை – கம்.சுந்:14 41/2
நஞ்சு என சிறந்தேன் அன்றோ நாயகன் அருளின் நாயேன் – கம்.யுத்1:4 123/4
உன்னை நீ உணராய் நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை – கம்.யுத்1:7 9/4

மேல்


நாயொடு (2)

கோடு துவையா கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு – நற் 276/1,2
பரியல் நாயொடு பன் மலை படரும் – அகம் 28/7

மேல்


நார் (39)

புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி – பெரும் 218
நார் உரித்து அன்ன மதன் இல் மாமை – நற் 6/2
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் – நற் 64/4
கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே – நற் 98/12
பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டு – நற் 107/2
வழி நார் ஊசலின் கோடை தூக்கு-தொறும் – நற் 162/10
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே – நற் 225/9
நார் உடை நெஞ்சத்து ஈரம் பொத்தி – நற் 233/7
நார் உடை ஒசியல் அற்றே – குறு 112/4
நள்ளென வந்த நார் இல் மாலை – குறு 118/2
செம் பூ முருக்கின் நன் நார் களைந்து – குறு 156/2
நார் இல் நெஞ்சத்து ஆரிடையதுவே – குறு 219/2
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் – குறு 274/5
வெண் நார் கொண்டு கை சுவைத்து அண்ணாந்து – குறு 307/7
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால் – ஐங் 35/2
நார் அரி நறவின் ஆர மார்பின் – பதி 11/15
நார் அரி நறவின் கொங்கர் கோவே – பதி 88/19
நார் அரி நறவம் உகுப்ப நலன் அழிந்து – பரி 6/49
நெய்தல் நெடு நார் பிணித்து யாத்து கை உளர்வின் – கலி 131/8
நார் இல் முருங்கை நவிரல் வான் பூ – அகம் 1/16
நார் அரி நறவின் எருமையூரன் – அகம் 36/17
பெரும் பொளி வெண் நார் அழுந்துபட பூட்டி – அகம் 83/6
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு – அகம் 216/3
நார் அரை மருங்கின் நீர் வர பொளித்து – அகம் 257/15
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் – அகம் 269/10
சாந்தம் பொறை_மரம் ஆக நறை நார்
வேங்கை கண்ணியன் இழிதரும் நாடற்கு – அகம் 282/9,10
நார் அரி நறவின் மகிழ் நொடை கூட்டும் – அகம் 296/9
யார்-கொல் அளியர் தாமே ஆர் நார்
செறிய தொடுத்த கண்ணி – புறம் 81/3,4
வால் நார் தொடுத்த கண்ணியும் கலனும் – புறம் 153/8
நறை நார் தொடுத்த வேங்கை அம் கண்ணி – புறம் 168/15
நார் பிழி கொண்ட வெம் கள் தேறல் – புறம் 170/12
நடுகல் பீலி சூட்டி நார் அரி – புறம் 232/3
கோள் இவண் வேண்டேம் புரவே நார் அரி – புறம் 297/5
நடுங்கு பனி களைஇயர் நார் அரி பருகி – புறம் 304/2
நார் அறி தேறல் மாந்தி மகிழ் சிறந்து – புறம் 367/7
நார் அரி நறவின் நாள்_மகிழ் தூங்குந்து – புறம் 400/13
நார் உள தனு உளாய் நானும் சீதையும் – கம்.அயோ:4 152/3
நன்றி கொன்று அரு நட்பினை நார் அறுத்து – கம்.கிட்:11 3/1
அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும் சனகன் பாவை – கம்.சுந்:12 126/3

மேல்


நார்முடி (1)

களங்காய்க்கண்ணி நார்முடி சேரல் – பதி 38/4

மேல்


நார்முடிச்சேரல் (3)

நார்முடிச்சேரல் நின் போர் நிழல் புகன்றே – பதி 39/17
தார் மிகு மைந்தின் நார்முடிச்சேரல்
புன் கால் உன்னம் சாய தெண் கண் – பதி 40/16,17
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
இழந்த நாடு தந்து அன்ன – அகம் 199/22,23

மேல்


நார (3)

நார நாள்_மலர் பொய்கையை நண்ணுவேன் – கம்.சுந்:5 25/3
நார ஆளி ஞால ஆளி ஞான ஆளி நாந்தக – கம்.யுத்3:31 93/3
நார நாள்_மலர் கணையால் நாள் எல்லாம் தோள் எல்லாம் நைய எய்யும் – கம்.யுத்4:38 28/3

மேல்


நாரணன் (6)

நன்று ஒளிர் முகத்தன் ஆகி நாரணன் வலியின் ஆண்ட – கம்.பால:24 35/2
நாரணன் ஒக்கும் இந்த நம்பி-தன் கருணை என்பார் – கம்.அயோ:3 94/2
நல்லாறு உடை வீடணன் நாரணன் முன் – கம்.யுத்2:18 54/3
அ நரன் அல்லன் ஆகின் நாரணன் அனையன் அன்றேல் – கம்.யுத்2:19 120/1
நாரணன் படை நாயகன் உய்ப்புறா – கம்.யுத்4:37 185/1
நாரணன் திரு உந்தியில் நான்முகன் – கம்.யுத்4:37 191/1

மேல்


நாரத (1)

நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும் – கம்.யுத்2:16 1/2

மேல்


நாரதன் (2)

மேனி திரு நாரதன் வீணை இசை – கம்.ஆரண்:2 4/3
வாணியின் நாரதன் செவியின் வார்க்கவே – கம்.ஆரண்:10 13/4

மேல்


நாரதனார் (1)

நாத வீணை இசை நாரதனார் தம் – கம்.யுத்1:11 9/3

மேல்


நாரம் (5)

நாரம் உண்டு எழுந்த மேகம் தாமரை வளையம் நான – கம்.ஆரண்:10 105/1
நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார் நடை அல்லா – கம்.ஆரண்:11 11/1
நாரம் நின்றன போல் தோன்றி நவ மணி தடங்கள் நீடும் – கம்.கிட்:3 31/2
நாட்களில் நளிர் கடல் நாரம் நா உற – கம்.கிட்:10 5/1
நாரம் உண்டு அலர்ந்த செம் கேழ் நளினம் என்று உரைக்க நாணும் – கம்.சுந்:4 52/2

மேல்


நாராயண (1)

நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கு எல்லாம் – கம்.யுத்3:27 140/1

மேல்


நாராயணனே (1)

நாராயணனே தனி நாயகனே – கம்.சுந்:4 6/4

மேல்


நாராயணாய (2)

ஓம் நமோ நாராயணாய என்று உரைத்து உளம் உருகி – கம்.யுத்1:3 23/1
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய – கம்.யுத்1:3 42/4

மேல்


நாரால் (1)

வெள்ளி நாரால் பூ பெற்றிசினே – புறம் 11/18

மேல்


நாரி (2)

நாள் உடை வாழ்க்கையன் நாரி பாகத்தன் – கம்.ஆரண்:12 45/2
நான்முகத்து ஒருவன் மற்றை நாரி ஓர் பாகத்து அண்ணல் – கம்.கிட்:16 60/1

மேல்


நாரிகை (1)

நாணாள் அவனை இ நாரிகை என்மரும் – பரி 12/56

மேல்


நாரியர் (4)

நாரியர் இல்லை இ ஞாலம் எங்கும் என்ன – கம்.அயோ:3 26/1
நாரியர் அரு நடம் நடிப்ப நோக்கியே – கம்.ஆரண்:10 22/4
நங்கையர் நாக மடந்தையர் சித்த நாரியர் அரக்கியர் முதலாம் – கம்.சுந்:3 83/2
நஞ்சும் அஞ்சும் விழி நாரியர் நாகர் – கம்.யுத்1:11 13/1

மேல்


நாரியர்க்கு (1)

நாரியர்க்கு உறைவு ஆம் இடம் நண்ணினான் – கம்.சுந்:2 165/4

மேல்


நாரியரோடு (1)

நான வார் குழல் நாரியரோடு அலால் – கம்.பால:21 33/1

மேல்


நாரியை (1)

நாரியை எங்கணும் நாடினன் நாடி – கம்.ஆரண்:14 35/2

மேல்


நாரில் (1)

திரங்கு மரல் நாரில் பொலிய சூடி – மலை 431

மேல்


நாரின் (2)

போது அவிழ் அலரி நாரின் தொடுத்து – புறம் 371/3
சடையினன் உரி மானின் சருமன் நல் மர நாரின்
உடையினன் மயிர் நாலும் உருவினன் நெறி பேணும் – கம்.அயோ:9 21/2,3

மேல்


நாரும் (3)

நாரும் போழும் செய்து உண்டு ஓராங்கு – புறம் 370/2
நாரும் போழும் கிணையோடு சுருக்கி – புறம் 375/5
நாரும் மூரியும் அறா நம்முடை சிலைகள் போல் நலிவ ஆமோ – கம்.யுத்1:2 89/2

மேல்


நாரை (51)

இறவு அருந்திய இன நாரை
பூ புன்னை சினை சேப்பின் – பொரு 204,205
கழி நாரை வரை இறுப்ப – பொரு 225
இரை தேர் நாரை எய்தி விடுக்கும் – நற் 35/6
உடங்கு இரை தேரும் தடம் தாள் நாரை
ஐய சிறு கண் செம் கடை சிறு மீன் – நற் 91/4,5
இரும் கழி துழைஇய ஈர்ம் புற நாரை
இறகு எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து – நற் 127/1,2
தோடு அமை தூவி தடம் தாள் நாரை
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை – நற் 178/2,3
கழனி நாரை உரைத்தலின் செந்நெல் – நற் 180/2
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும் – நற் 263/7
மட நடை நாரை பல் இனம் இரிய – நற் 330/2
நாரை மிதிக்கும் என் மகள் நுதலே – குறு 114/5
பறை வலம் தப்பிய பைதல் நாரை
திரை தோய் வாங்கு சினை இருக்கும் – குறு 125/5,6
குண கடல் திரையது பறை தபு நாரை
திண் தேர் பொறையன் தொண்டி முன்துறை – குறு 128/1,2
நாரை நிரை பெயர்த்து அயிரை ஆரும் – குறு 166/2
வம்ப நாரை சேக்கும் – குறு 236/5
அலங்கு சினை இருந்த அம் சிறை நாரை
உறு கழி சிறு மீன் முனையின் செறுவில் – குறு 296/2,3
தடம் தாள் நாரை இருக்கும் எக்கர் – குறு 349/2
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் – ஐங் 9/4
பழன பன் மீன் அருந்த நாரை
கழனி மருதின் சென்னி சேக்கும் – ஐங் 70/1,2
கடலின் நாரை இரற்றும் – ஐங் 114/3
காணிய சென்ற மட நடை நாரை
மிதிப்ப நக்க கண் போல் நெய்தல் – ஐங் 151/2,3
காணிய சென்ற மட நடை நாரை
கையறுபு இரற்றும் கானல் அம் புலம்பு அம் – ஐங் 152/2,3
காணிய சென்ற மட நடை நாரை
உளர ஒழிந்த தூவி குலவு மணல் – ஐங் 153/2,3
காணிய சென்ற மட நடை நாரை
கானல் சேக்கும் துறைவனோடு – ஐங் 154/2,3
காணிய சென்ற மட நடை நாரை
பதைப்ப ததைந்த நெய்தல் கழிய – ஐங் 155/2,3
காணிய சென்ற மட நடை நாரை
பதைப்ப ஒழிந்த செம் மறு தூவி – ஐங் 156/2,3
காணிய சென்ற மட நடை நாரை
காலை இருந்து மாலை சேக்கும் – ஐங் 157/2,3
காணிய சென்ற மட நடை நாரை
கானல் அம் பெரும் துறை துணையொடு கொட்கும் – ஐங் 158/2,3
காணிய சென்ற மட நடை நாரை
பசி தின அல்கும் பனி நீர் சேர்ப்ப – ஐங் 159/2,3
காணிய சென்ற மட நடை நாரை
நொந்ததன் தலையும் நோய் மிகும் துறைவ – ஐங் 160/2,3
நாரை நல் இனம் கடுப்ப மகளிர் – ஐங் 186/1
தடம் தாள் நாரை இரிய அயிரை – பதி 29/4
தடம் தாள் நாரை படிந்து இரை கவரும் – பதி 32/12
கூவல் துழந்த தடம் தாள் நாரை
குவி இணர் ஞாழல் மா சினை சேக்கும் – பதி 51/4,5
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர் – பதி 73/8
செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி இன நாரை
முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல் – கலி 126/3,4
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை
நளி இரும் கங்குல் நம் துயர் அறியாது – கலி 128/3,4
தண்ணுமை வெரீஇய தடம் தாள் நாரை
செறி மடை வயிரின் பிளிற்றி பெண்ணை – அகம் 40/14,15
வம்ப நாரை இனன் ஒலித்து அன்ன – அகம் 100/14
வம்ப நாரை இரிய ஒரு நாள் – அகம் 190/8
தனி பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை
மணி பூ நெய்தல் மா கழி நிவப்ப – அகம் 240/2,3
வாளை வெண் போத்து உணீஇய நாரை தன் – அகம் 276/2
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் – புறம் 24/20
பொய்கை நாரை போர்வில் சேக்கும் – புறம் 209/1
பொய்கை மேய்ந்த செ வரி நாரை
தேம் கொள் மருதின் பூ சினை முனையின் – புறம் 351/9,10
கயல் ஆர் நாரை உகைத்த வாளை – புறம் 354/5
வஞ்சி கோட்டு உறங்கும் நாரை
அறை கரும்பின் பூ அருந்தும் – புறம் 384/2,3
பள்ளி நீங்கிய பங்கய பழன நல் நாரை
வெள்ள வான் களை களைவு உறும் கடைசியர் மிளிர்ந்த – கம்.பால:9 6/1,2
நாரை என்று இளம் கெண்டை நடுங்குவ – கம்.கிட்:15 43/2
புள்ளி நாரை சினை பொரியாத என்று – கம்.கிட்:15 44/3
கொடிறு தாங்கிய வாய் குழு நாரை வாழ் – கம்.கிட்:15 47/1
உன்னம் நாரை மகன்றில் புதா உளில் – கம்.சுந்:2 149/1

மேல்


நாரைக்கு (1)

இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆக – குறு 103/3

மேல்


நாரையொடு (2)

நந்து நாரையொடு செ வரி உகளும் – பதி 23/21
இன மீன் அருந்து நாரையொடு பனை மிசை – அகம் 360/16

மேல்


நாரையோடு (1)

செம் வரி நாரையோடு எ வாயும் கவர – நெடு 17

மேல்


நால் (60)

நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய – திரு 160
நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு – திரு 167
தண் வைப்பின் நால் நாடு குழீஇ – பொரு 226
குடி கெழீஇய நால் நிலவரொடு – மது 123
நால் வேறு தெருவினும் கால் உற நிற்றர – மது 522
நால் ஊர் கோசர் நன் மொழி போல – குறு 15/3
நால் வேறு நனம் தலை ஒருங்கு எழுந்து ஒலிப்ப – பதி 31/4
நால் வேறு நனம் தலை ஓராங்கு நந்த – பதி 69/16
நால் எண் தேவரும் நயந்து நின் பாடுவோர் – பரி 3/28
மு கை முனிவ நால் கை அண்ணல் – பரி 3/36
நால் வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை – பரி 3/80
நால் திசையும் நடுக்கு-உறூஉம் மடங்கல் காலை – கலி 120/8
நிலை கோட்டு வெள்ளை நால் செவி கிடாஅய் – அகம் 156/14
நால் முலை பிணவல் சொலிய கான் ஒழிந்து – அகம் 248/4
நால் உடன் பூண்ட கால் நவில் புரவி – அகம் 334/11
நன் பனுவல் நால் வேதத்து – புறம் 15/17
கூவை துற்ற நால் கால் பந்தர் – புறம் 29/19
ஒரு திசை ஒருவனை உள்ளி நால் திசை – புறம் 121/1
நால் வகை சதுரம் விதி முறை நாட்டி நனி தவ உயர்ந்தன மதி தோய் – கம்.பால:3 7/1
நால் கடல் படு மணி நளினம் பூத்தது ஓர் – கம்.அயோ:2 49/1
நால் தெண் திரை வேலையின் நம்பி தன் ஆணையாலே – கம்.அயோ:4 137/3
நால் திசை மாந்தரும் நகர மாக்களும் – கம்.அயோ:5 23/1
நால் நிற நளிர் வல்லி கொடி நவை இல பல்கி – கம்.அயோ:9 18/2
நால்_இரண்டு ஆய கோடி நவை_இல் நாவாய்கள் மீதா – கம்.அயோ:13 53/1
கொம்பு ஒத்தன நால் ஒளிர் கோள் வயிர – கம்.ஆரண்:2 22/1
மண்டலங்கள் பன்னிரண்டும் நால்_ஐந்து ஆய் பொலிந்த என வயங்க மன்னோ – கம்.ஆரண்:10 3/4
இந்த நிலனோடும் எடுத்த கை நால்
ஐந்தும் தலை பத்தும் அலைந்து உலைய – கம்.ஆரண்:12 79/2,3
நால் திசை பரவையும் இறுதி நாள் உற – கம்.ஆரண்:15 5/1
ஞாலமும் நால் திசை புனலும் நாகரும் – கம்.கிட்:7 21/1
நால் திசைக்கும் புறத்தையும் நண்ணினான் – கம்.கிட்:7 103/4
நால் நிற சுரும்பும் வண்டும் நவ மணி அணியின் சார – கம்.கிட்:10 26/1
தட கை நால்_ஐந்து பத்து தலைகளும் உடையான்-தானே – கம்.சுந்:1 28/1
மேக்கு நால் வகை மேகமும் கீழ் விழ – கம்.சுந்:2 147/1
நாடி நால் பெரும் பண்ணும் நயப்பு உற – கம்.சுந்:2 176/3
நான நெய் விளக்கு நால்_இரு கோடி நங்கையர் அங்கையில் ஏந்த – கம்.சுந்:3 76/1
இரு_நால் பகலின் இலங்கு மதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ் – கம்.சுந்:4 56/3
முற்றி குண்டலம் முதல் ஆம் மணி உக முழை நால் அரவு இவர் குடர் நால – கம்.சுந்:10 37/3
நன்_நுதல்-தன்னை தேடி நால் பெரும் திசையும் போந்த – கம்.சுந்:12 77/2
நால் கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன் நாம – கம்.யுத்1:4 129/2
குன்றில் வாழ்பவர் கோடி நால்_ஐந்தினுக்கு இறைவன் – கம்.யுத்1:5 36/1
எண்ணின் நால்_இரு கோடியன் எரி அஞ்ச விழிக்கும் – கம்.யுத்1:5 38/3
ந சிர படை நால்_இரு கோடிக்கு நாதன் – கம்.யுத்1:5 40/2
நல் நலம் ஆக வாங்கி நால் வகை சதுரம் நாட்டி – கம்.யுத்1:9 15/2
நால் ஐம்பதோடும் சென்று நமன் திசை வாயில் நண்ணி – கம்.யுத்1:13 19/4
நால் கடல் உலகமும் விசும்பும் நாள்_மலர் – கம்.யுத்2:15 117/1
எல்லாம் இடை பயின்றாய் புயம் நால் ஐந்தினொடு இயைந்தாய் – கம்.யுத்2:15 163/2
கொம்பு நால் உடை குல கரி கும்பத்தில் குளித்த – கம்.யுத்2:16 233/1
நல் நெடும் தலைகளை துணித்து நால் வகை – கம்.யுத்2:18 123/3
அறுபதின் முதல் இடை நால் ஒழி ஆயிரம் – கம்.யுத்2:18 136/1
மன்னுடை சேனை வெள்ளம் நால் ஐந்து மழையின் பொங்கி – கம்.யுத்3:21 8/2
பராவ_அரும் கோடி ஐந்தும் வெள்ளம் நால் ஐந்தும் பட்ட – கம்.யுத்3:21 39/3
நால் கடல் அனைய தானை நடந்திட கிடந்த பாரின் – கம்.யுத்3:22 9/1
நால் ஒன்றும் மூன்றும் ஆன புவனங்கள் நடுங்கலோடும் – கம்.யுத்3:27 179/3
நால் பெரு வாயிலூடும் இலங்கை ஊர் நடக்கும் தானை – கம்.யுத்3:30 6/2
நக்கர கடல் நால் ஒரு மூன்றுக்கும் நாதர் – கம்.யுத்3:30 17/3
நால் வரை கொணர்ந்து உடன் பிணித்தால் அன்ன நடையார் – கம்.யுத்3:31 8/4
நாயகன் தலை பத்து உள கையும் நால்_ஐந்து என்று – கம்.யுத்3:31 41/1
நால்_அஞ்சு ஆகிய கரங்களில் நனம் தலை அனந்தன் – கம்.யுத்4:35 9/1
நால் கலங்க நகும்-தொறும் நாவொடு – கம்.யுத்4:37 42/2
பத்து_நால் என அடுக்கிய உலகங்கள் பலவின் – கம்.யுத்4:41 17/1

மேல்


நால்-வயின் (1)

அலங்கு கதிர் கனலி நால்-வயின் தோன்றினும் – புறம் 35/6

மேல்


நால்_அஞ்சு (1)

நால்_அஞ்சு ஆகிய கரங்களில் நனம் தலை அனந்தன் – கம்.யுத்4:35 9/1

மேல்


நால்_இரண்டு (1)

நால்_இரண்டு ஆய கோடி நவை_இல் நாவாய்கள் மீதா – கம்.அயோ:13 53/1

மேல்


நால்_இரு (3)

நான நெய் விளக்கு நால்_இரு கோடி நங்கையர் அங்கையில் ஏந்த – கம்.சுந்:3 76/1
எண்ணின் நால்_இரு கோடியன் எரி அஞ்ச விழிக்கும் – கம்.யுத்1:5 38/3
ந சிர படை நால்_இரு கோடிக்கு நாதன் – கம்.யுத்1:5 40/2

மேல்


நால்_ஐந்தினுக்கு (1)

குன்றில் வாழ்பவர் கோடி நால்_ஐந்தினுக்கு இறைவன் – கம்.யுத்1:5 36/1

மேல்


நால்_ஐந்து (3)

மண்டலங்கள் பன்னிரண்டும் நால்_ஐந்து ஆய் பொலிந்த என வயங்க மன்னோ – கம்.ஆரண்:10 3/4
தட கை நால்_ஐந்து பத்து தலைகளும் உடையான்-தானே – கம்.சுந்:1 28/1
நாயகன் தலை பத்து உள கையும் நால்_ஐந்து என்று – கம்.யுத்3:31 41/1

மேல்


நால்கு (2)

பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி – பொரு 165
துணை புணர் தொழில நால்கு உடன் பூட்டி – பெரும் 489

மேல்


நால்வர் (5)

வால் இழை மகளிர் நால்வர் கூடி – அகம் 86/12
நன்று என வணங்கினர் நால்வர் ஓடினர் – கம்.பால:13 2/3
மூவரின் நால்வர் ஆம் முனி வந்து எய்தினான் – கம்.அயோ:1 4/4
சென்று இவண் தருதிர் என்றான் என்றலும் நால்வர் சென்றார் – கம்.யுத்2:16 43/2
நம்பியை முதல்வர் ஆன மூவர்க்கும் நால்வர் ஆன – கம்.யுத்3:27 72/3

மேல்


நால்வர்க்கும் (1)

குறைவு இலன் என கூறினள் நால்வர்க்கும்
மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள் – கம்.அயோ:4 4/3,4

மேல்


நால்வரின் (2)

தம்பி முற்பகல் சந்திரர் நால்வரின் தயங்கும் – கம்.யுத்1:5 48/1
நான்முகனுக்கு ஒரு நால்வரின் வந்தாய் – கம்.யுத்3:26 33/1

மேல்


நால்வரினும் (1)

செரு_முகத்து காத்தி என நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் – கம்.பால:6 11/3

மேல்


நால்வரும் (5)

நால்வரும் பொரு_இல் நான்மறை எனும் நடையினார் – கம்.பால:20 26/4
ஒழிந்தவர் நால்வரும் ஊழி உருத்த – கம்.சுந்:9 51/1
வினையவர் நால்வரும் விரைவின் வந்தனர் – கம்.யுத்1:4 13/2
அரக்கனும் ஆங்கண் ஓர் அமைச்சர் நால்வரும்
குரக்கு இனத்தவரொடும் மனிதர் கொள்ளை நீர் – கம்.யுத்1:4 14/1,2
ஒன்றின் நால்வரும் ஐவரும் இராக்கதர் உலந்தார் – கம்.யுத்3:22 104/3

மேல்


நால்வருள்ளும் (1)

தோலா நல் இசை நால்வருள்ளும்
கூற்று ஒத்தீயே மாற்று அரும் சீற்றம் – புறம் 56/10,11

மேல்


நால்வரே (3)

மாடு சென்றனர் மங்கையர் நால்வரே – கம்.அயோ:2 2/4
நாயகர் பதின்மரோடு அடுத்த நால்வரே – கம்.ஆரண்:7 37/4
அறை கழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா – கம்.யுத்3:26 5/4

மேல்


நால்வரை (2)

தேன் தரும் தெரியல் அ செம்மல் நால்வரை
ஈன்றவர் மூவரோடு இருமை நோக்குறும் – கம்.அயோ:14 87/1,2
எற்று-மின் என நால்வரை ஏவினான் – கம்.யுத்1:14 39/4

மேல்


நால்வரோடு (1)

நளிர் மலர் கையினன் நால்வரோடு உடன் – கம்.யுத்1:4 49/2

மேல்


நால்வன (1)

நால்வன குடர் சில அன நகழ்வன சில வரு – கம்.யுத்2:18 134/3

மேல்


நால்வேம் (1)

முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா – கம்.அயோ:8 41/3

மேல்


நால (2)

முற்றி குண்டலம் முதல் ஆம் மணி உக முழை நால் அரவு இவர் குடர் நால
கொற்ற திண் சுவல் வயிர கைகொடு குத்தி புடை ஒரு குதிகொண்டான் – கம்.சுந்:10 37/3,4
எழு என நால விண்-மேல் எழுந்தனன் விழுந்த எல்லாம் – கம்.சுந்:12 128/4

மேல்


நாலாயிரத்தின் (1)

மாருதி மற்று அதற்கு அப்பால் யோசனை நாலாயிரத்தின் மருந்து வைகும் – கம்.யுத்3:24 26/3

மேல்


நாலாயின (1)

நாலாயின நவ யோசனை நனி வன் திசை எவையும் – கம்.யுத்2:18 149/1

மேல்


நாலிடைப்பட்ட (1)

நாலிடைப்பட்ட சேனை நாயகன் தம்பி எய்த – கம்.யுத்2:18 216/3

மேல்


நாலில் (1)

கூறு ஆகிய நாலில் ஓர் கூறிடையே – கம்.யுத்3:31 207/2

மேல்


நாலின் (1)

நாலின் ஆற்றலும் ஆற்றுழி நண்ணினாய் – கம்.கிட்:7 119/4

மேல்


நாலினும் (1)

உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும் – கம்.ஆரண்:3 41/1

மேல்


நாலினொடு (1)

இரைத்த மறை நாலினொடு இயைந்த பிற யாவும் – கம்.ஆரண்:3 43/1

மேல்


நாலினோடு (2)

கோள் இரு_நாலினோடு ஒன்று கூடின – கம்.ஆரண்:4 7/1
நாலினோடு உலகம் மூன்றும் நடுக்கு உற அடுக்கு நாகர் – கம்.சுந்:1 32/1

மேல்


நாலு (9)

நல் நுதலார் மூவருக்கும் நாலு கூறிட்டு அளித்தான் – கம்.பால:12 21/4
மங்கல புனலும் நாலு வாரியின் நீரும் பூரித்து – கம்.அயோ:3 81/2
நாலு வேதம் ஆம் நவை இல் ஆர்கலி – கம்.கிட்:3 37/1
எட்டு தோளாள் நாலு முகத்தாள் உலகு ஏழும் – கம்.சுந்:2 74/1
நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால் – கம்.யுத்1:2 80/2
நாடினர் நின்றனர் நாலு திக்கினும் – கம்.யுத்2:15 126/3
ஆறு நாலு வெம் சிலையையும் கணைகளால் அறுத்தான் – கம்.யுத்2:15 201/4
பத்து ஒரு நாலு பகுத்த பரப்பின் – கம்.யுத்3:20 11/1
வாடை நாலு பாலும் வீச மாசு மேக மாலை வெம் – கம்.யுத்3:31 82/1

மேல்


நாலும் (14)

பெரும் கயிறு நாலும் இரும் பனம் பிணையல் – நற் 90/6
நல்ல ஆறு சொல்லும் வேதம் நாலும் அன்ன வாயிலே – கம்.பால:3 21/4
பத்தும் நாலும் பகல் அலவோ என்றான் – கம்.அயோ:4 21/4
உடையினன் மயிர் நாலும் உருவினன் நெறி பேணும் – கம்.அயோ:9 21/3
நடையினன் மறை நாலும் நடம் நவில் தரு நாவான் – கம்.அயோ:9 21/4
நாயகன் முகம் நாலும் நடந்து என – கம்.யுத்2:15 36/2
கல் கொண்டு ஆர் கிரியின் நாலும் அருவி-போல் குருதி கண்டார் – கம்.யுத்2:19 116/3
வானம் தொடர்ந்த பதம் என்னும் ஒன்று மறை நாலும் அந்தம் அறியாது – கம்.யுத்2:19 255/3
மற்றையோர் நாலும் ஐந்தும் யோசனை மலைந்து புக்கார் – கம்.யுத்3:22 140/1
பயிலும் காலம் பத்தொடு நாலும் படர் கானத்து – கம்.யுத்3:22 205/1
வேதம் ஒரு நாலும் நிறை வேள்விகளும் வெவ்வேறு – கம்.யுத்4:36 13/1
அரும் கரணம் ஐந்து சுடர் ஐந்து திசை நாலும்
ஒருங்கு அரணம் மூன்றும் உழல் வாயு ஒரு பத்தும் – கம்.யுத்4:36 14/1,2
நாலும் கொண்டு நடந்தது நான்முகன் – கம்.யுத்4:37 194/3
ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும்-ஆயின் – கம்.யுத்4:41 1/1

மேல்


நாலுமுகத்தான் (1)

ஓதி இறுத்தான் நாலுமுகத்தான் உதவுற்றான் – கம்.கிட்:17 6/4

மேல்


நாலை (1)

தோலா நல் இசை நாலை_கிழவன் – புறம் 179/10

மேல்


நாலை_கிழவன் (1)

தோலா நல் இசை நாலை_கிழவன்
பருந்து பசி தீர்க்கும் நல் போர் – புறம் 179/10,11

மேல்


நாலையும் (2)

நாலையும் அனையன புரவி நான்கு ஒரு – கம்.பால:23 71/3
சொன்ன நாலையும் இலக்குவன் பகழியால் தொலைந்தான் – கம்.யுத்3:20 52/4

மேல்


நாவ (1)

தெழிக்குமேல் அகவும் நாவ சிந்தையின் உன்னுமேல் சிகரம் யாவையும் – கம்.யுத்2:19 67/3

மேல்


நாவர் (2)

வில் கலையர் வேதம் உறை நாவர் தனி மெய்யர் – கம்.ஆரண்:10 54/2
ஓடினர் அரக்கர் தண்ணீர் உண் தசை உலர்ந்த நாவர்
தேடின தெரிந்து கையால் முகிலினை முகந்து தேக்கி – கம்.யுத்2:19 164/1,2

மேல்


நாவல் (7)

நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க – பெரும் 465
காலின் உதிர்ந்தன கரும் கனி நாவல்
மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை – மலை 135,136
புன் கால் நாவல் பொதி புற இரும் கனி – நற் 35/2
நாவல் அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை – பரி 5/8
அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த – அகம் 380/4
கரும் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும் – புறம் 177/11
தீம் கனி நாவல் ஓங்கும் சேண் உயர் குன்றின் செம்பொன் – கம்.கிட்:10 29/1

மேல்


நாவலம் (1)

நாவலம் பெரும் தீவு என்னும் நளிர் கடல் வளாக வைப்பில் – கம்.யுத்3:24 48/3

மேல்


நாவலர் (2)

நாவலர் இயற்றிய நாழி நாம நூல் – கம்.ஆரண்:10 129/2
நாடு நண்ணுகின்றார் மறை நாவலர்
வேடம் மேயினார் வேண்டு உரு மேவுவார் – கம்.கிட்:15 38/3,4

மேல்


நாவலொடு (1)

நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை – திரு 18

மேல்


நாவன் (1)

கற்பது ஓர் நாவன் அனல் படு கையன் – கம்.பால:8 12/2

மேல்


நாவாய் (26)

நாவாய் சூழ்ந்த நளி நீர் படப்பை – பெரும் 321
ஆடு இயல் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரைய – மது 83,84
விழுமிய நாவாய் பெரு_நீர் ஓச்சுநர் – மது 321
நெடும் சுழி பட்ட நாவாய் போல – மது 379
தூங்கு நாவாய் துவன்று இருக்கை – பட் 174
பல வினை நாவாய் தோன்றும் பெரும் துறை – நற் 295/6
ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார் போல் – பரி 10/39
நெடும் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ – அகம் 110/18
களிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவும் – புறம் 13/5
நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி – புறம் 66/1
பொலம் தரு நாவாய் ஓட்டிய அ வழி – புறம் 126/15
நாவாய் வேட்டுவன் நாய் அடியேன் என்றான் – கம்.அயோ:8 10/4
கோள் முதற்கு அமைந்த நாவாய் கொணருதி விரைவின் என்றான் – கம்.அயோ:8 24/4
தந்தனன் நெடு நாவாய் தாமரை நயனத்தான் – கம்.அயோ:8 31/2
முடுகினன் நெடு நாவாய் முரி திரை நெடு நீர்-வாய் – கம்.அயோ:8 32/2
தோல் உடை நிமிர் கோலின் துழவிட எழு நாவாய்
கால் உடை நெடு ஞெண்டின் சென்றது கடிது அம்மா – கம்.அயோ:8 33/3,4
நன்று என புளிஞர்_வேந்தன் நண்ணினன் தமரை நாவாய்
சென்று இனி தருதிர் என்ன வந்தன சிவன் சேர் வெள்ளி – கம்.அயோ:13 45/1,2
நங்கையர் நடையின் அன்னம் நாண் உறு செலவின் நாவாய்
கங்கையும் இடம் இலாமை மிடைந்தன கலந்த எங்கும் – கம்.அயோ:13 46/1,2
வந்தன வரம்பு_இல் நாவாய் வரி சிலை குரிசில் மைந்த – கம்.அயோ:13 47/1
பொலம் குழை மகளிர் நாவாய் போக்கின் ஒன்றுஒன்று தாக்க – கம்.அயோ:13 55/1
இயல்வு உறு செலவின் நாவாய் இரு கையும் எயினர் தூண்ட – கம்.அயோ:13 56/1
அ கரை அடைய வீசி வறியன அணுகும் நாவாய்
புக்கு அலை ஆழி நல் நீர் பொறுத்தன போக்கி போக்கி – கம்.அயோ:13 57/2,3
நகு கொடி நெடிய பாயா நவ்வென சென்ற நாவாய் – கம்.அயோ:13 58/4
நளிர் புனல் கங்கை ஆற்றில் நண்டு என செல்லும் நாவாய்
களி உடை மஞ்ஞை அன்ன கனம் குழை கயல் கண் மாதர் – கம்.அயோ:13 60/2,3
செய் வினை நாவாய் ஏறி தீண்டலர் மனத்தின் செல்லும் – கம்.அயோ:13 61/3
நாவாய் மான செல்வன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 8/4

மேல்


நாவாய்க்கு (1)

எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை குகன் ஒருவன் என்றான் – கம்.அயோ:8 11/4

மேல்


நாவாய்கள் (1)

நால்_இரண்டு ஆய கோடி நவை_இல் நாவாய்கள் மீதா – கம்.அயோ:13 53/1

மேல்


நாவாயான் (1)

கங்கை இரு கரை உடையான் கணக்கு இறந்த நாவாயான்
உங்கள் குல தனி நாதற்கு உயிர்_துணைவன் உயர் தோளான் – கம்.அயோ:13 25/1,2

மேல்


நாவாயில் (2)

உய்த்து மீண்ட நாவாயில் தாமும் போவார் ஒக்கின்றார் – கம்.அயோ:6 25/4
தண் துறை ஓர் நாவாயில் ஒரு தனியே தான் வந்தான் – கம்.அயோ:13 31/4

மேல்


நாவாயோடும் (1)

தங்கி நீ நாவாயோடும் சாருதி விடியல் என்றான் – கம்.அயோ:8 15/4

மேல்


நாவால் (2)

வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால்
நீ தந்தது அன்றே நெறியோர்-கண் நிலாதது ஈன்ற – கம்.அயோ:4 131/2,3
நகை உடை முகத்தை ஆகி இன் உரை நல்கு நாவால் – கம்.கிட்:9 9/4

மேல்


நாவான் (2)

நடையினன் மறை நாலும் நடம் நவில் தரு நாவான் – கம்.அயோ:9 21/4
சுவை அற புலர்ந்த நாவான் இனையன சொல்லலுற்றான் – கம்.யுத்2:16 14/4

மேல்


நாவி (7)

புது புனல் குடையும் மாதர் பூவொடு நாவி பூத்த – கம்.பால:2 11/1
நாவி ஓதியை நானிலம் தைவர பரப்பி – கம்.அயோ:3 3/2
நாவி விரி கூழை இள நவ்வியர் துயின்றார் – கம்.அயோ:5 10/4
நாவி நாள்_மலர் கங்கையும் நாறினாள் – கம்.அயோ:7 21/4
நானம் நாள்_மலர் நறை அகில் நாவி தேன் நாறும் – கம்.அயோ:10 19/1
நாவி நாறு ஓதி நவ்வி நயனமும் குயமும் புக்கு – கம்.ஆரண்:10 89/3
நகை எரி கற்றை நெற்றி நாவி தோய்ந்து அனைய ஓதி – கம்.சுந்:2 179/1

மேல்


நாவிடை (1)

நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன் நின்ற நம்பி – கம்.யுத்4:41 116/3

மேல்


நாவிய (1)

நாவிய செவ்வி நாற கலையொடும் புலந்த நவ்வி – கம்.கிட்:10 34/4

மேல்


நாவியும் (4)

தேனும் நாவியும் தேக்கு அகில் ஆவியும் – கம்.பால:18 20/3
நலத்த மாதர் நறை அகில் நாவியும்
அலத்தக குழம்பும் செறிந்து ஆடிய – கம்.சுந்:2 150/1,2
நாவியும் நறும் கலவையும் கற்பகம் நக்க – கம்.சுந்:13 34/1
ஆறுகின்றில தழல் அகிலும் நாவியும்
கூறு மங்கையர் நறும் கூந்தலின் சுறு – கம்.யுத்1:2 13/2,3

மேல்


நாவில் (10)

அறம் புரி அரு மறை நவின்ற நாவில்
திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று – ஐங் 387/1,2
அமர்ந்ததை புரையோர் நாவில் புகழ் நலம் முற்றி – பரி 21/12
நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார் – கலி 35/17
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ – கலி 35/18
அம் சொல் நுண் தேர்ச்சி புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று அவன் – புறம் 235/13,14
நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி – கம்.அயோ:4 46/2
நறியன அயலவர் நாவில் நீர் வர – கம்.அயோ:11 109/3
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான் – கம்.ஆரண்:10 76/2
நல் இயல் கவிஞர் நாவில் பொருள் குறித்து அமர்ந்த நாம – கம்.யுத்2:16 22/1
நாவில் ஆசி நறை மலர் தூவினார் – கம்.யுத்4:39 8/4

மேல்


நாவிற்கு (1)

உள் நீர் வறப்ப புலர் வாடு நாவிற்கு
தண்ணீர் பெறாஅ தடுமாற்று அரும் துயரம் – கலி 6/4,5

மேல்


நாவின் (32)

வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி – பொரு 42
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ – சிறு 17
எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்று – சிறு 196
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் – சிறு 204
உடம்பின் உரைக்கும் உரையா நாவின்
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக – முல் 65,66
உண்டு மகிழ் தட்ட மழலை நாவின்
பழம்_செருக்காளர் தழங்கு குரல் தோன்ற – மது 668,669
மதம் தபு ஞமலி நாவின் அன்ன – மலை 42
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி – நற் 310/6
உரும் இசை அறியா சிறு செம் நாவின்
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப – நற் 364/7,8
உண்டு உரை மாறிய மழலை நாவின்
மென் சொல் கலப்பையர் திருந்து தொடை வாழ்த்த – பதி 15/25,26
பொய் படுபு அறியா வயங்கு செம் நாவின்
எயில் எறி வல் வில் ஏ விளங்கு தட கை – பதி 58/9,10
அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய – பதி 64/3
பிறர் நசை அறியா வயங்கு செம் நாவின்
படியோர் தேய்த்த ஆண்மை தொடியோர் – பதி 79/5,6
மறம் புரி கொள்கை வயங்கு செம் நாவின்
உவலை கூரா கவலை இல் நெஞ்சின் – பதி 85/10,11
நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை – பரி 6/8
பாடிய நாவின் பரந்த உவகையின் – பரி 19/26
கொடி மின்னு கொள்வேன் என்று அன்னள் வடி நாவின்
வல்லார் முன் சொல் வல்லேன் என்னை பிறர் முன்னர் – கலி 141/18,19
கதிர்த்த சென்னி நுணங்கு செம் நாவின்
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி – அகம் 103/2,3
இல மலர் அன்ன அம் செம் நாவின்
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த – அகம் 142/1,2
உறுவது கூறும் சிறு செம் நாவின்
மணி ஓர்த்து அன்ன தெண் குரல் – அகம் 151/13,14
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை – அகம் 155/13
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க – அகம் 344/8
வடியா நாவின் வல்லாங்கு பாடி – புறம் 47/3
செறுத்த செய்யுள் செய் செம் நாவின்
வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன் – புறம் 53/11,12
பொய்யா நாவின் கபிலன் பாடிய – புறம் 174/10
கண் கேள்வி சுவை நாவின்
நிறன் உற்ற அராஅ போலும் – புறம் 382/13,14
செவி-வயின் அமுத கேள்வி தெவிட்டினார் தேவர் நாவின்
அவி கையின் அளிக்கும் நீரார் ஆயிரத்து_இரட்டி சூழ – கம்.பால:14 70/1,2
கப்பு உடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்ற – கம்.பால:20 2/1
நாகம் எனும் கொடியாள் தன் நாவின் வந்த – கம்.அயோ:3 15/1
நாவின் நீத்து_அரு நல் வளம் துன்னிய – கம்.அயோ:11 26/1
ஞாலத்தொடு விண் முதல் யாவையும் நாவின் நக்கும் – கம்.ஆரண்:10 141/3
ஊழியின் அந்தகன் நாவின் ஓங்கவே – கம்.யுத்2:15 101/4

மேல்


நாவினர் (2)

நரகினர் ஆம் என நடுங்கும் நாவினர்
உரகர்கள் தம் மனம் உலைந்து சூழவே – கம்.ஆரண்:10 11/3,4
நீட்டிய நாவினர் நிலத்தில் தீண்டு-தோறு – கம்.கிட்:14 22/1

மேல்


நாவினால் (4)

நாள் உறு நல் அறம் நடுங்க நாவினால்
சூளுறு கட்டுரை சொல்லல் மேயினான் – கம்.அயோ:11 95/3,4
நாவினால் வலி எஞ்ச நடுங்குவாள் – கம்.ஆரண்:6 69/4
நாவினால் உலகை நக்கிடுவ திக்கு அளவிடற்கு உரிய நாளும் – கம்.யுத்1:2 88/1
வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி – கம்.யுத்2:16 346/2

மேல்


நாவினான் (3)

நாவினான் உரையின்-படி நான் தமிழ் – கம்.பால:0 10/3
மந்திரத்து அரு மறை வைகும் நாவினான் – கம்.ஆரண்:12 41/4
சிகை கொழுந்து இது என திருகு நாவினான் – கம்.ஆரண்:15 13/4

மேல்


நாவினில் (1)

நம் பரத்து அடங்கும் மெய்யன் நாவினில் பொய் இலாதான் – கம்.யுத்1:9 80/2

மேல்


நாவினும் (1)

நஞ்சு அரங்கிய கண்ணினும் நாவினும்
வஞ்சன் மேனியை வார் கணை அட்டிய – கம்.யுத்4:37 167/2,3

மேல்


நாவினுள் (1)

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த – பரி 30/7

மேல்


நாவினேன் (1)

கல் போல் நாவினேன் ஆகி மற்று அது – அகம் 356/10

மேல்


நாவினோன் (1)

நன்றியை மறந்திடும் நயம்_இல் நாவினோன்
என்று இவர் உறு நரகு என்னது ஆகவே – கம்.அயோ:11 102/3,4

மேல்


நாவும் (5)

நையா நின்றேன் நாவும் உலர்ந்தேன் நளினம் போல் – கம்.அயோ:3 37/2
நரகம் எய்துவென் நாவும் வெந்து உகும் என நவின்றான் – கம்.யுத்1:3 37/4
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்
தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும் – கம்.யுத்2:16 1/2,3
உண்டு உயிரோ என நாவும் உலர்ந்தான் – கம்.யுத்3:26 31/4
நாவும் வாயும் உலர்ந்தன நாள்_மலர் – கம்.யுத்4:37 20/3

மேல்


நாவுள் (1)

நாவுள் ஆகுதி நயக்கும் வேள்வியால் – கம்.பால:6 25/2

மேல்


நாவே (3)

குழைய கொடியோர் நாவே
காதலர் அகல கல்லென்றவ்வே – குறு 24/5,6
ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே
பாழ் ஊர் கிணற்றின் தூர்க என் செவியே – புறம் 132/2,3
எய்யாது ஆகின்று எம் சிறு செம் நாவே – புறம் 148/7

மேல்


நாவை (3)

போதி என் எதிர்நின்று நின் புன் பொறி நாவை
சேதியாது இது பொறுத்தனன் புறம் சிலர் அறியின் – கம்.அயோ:2 74/1,2
பை வாய் நெடு நாவை முனிந்து பறித்தான் – கம்.யுத்2:18 245/4
பண்கள் புக்கு அலம்பும் நாவை உயிரொடு பறிக்கின்றாரும் – கம்.யுத்3:29 41/3

மேல்


நாவையும் (1)

சொற்ற நாவையும் கருதிய மனத்தையும் சுடும் என் – கம்.யுத்1:3 47/2

மேல்


நாவொடு (2)

நாவொடு நவிலா நகைபடு தீம் சொல் – அகம் 16/4
நால் கலங்க நகும்-தொறும் நாவொடு
கால் கலங்குவர் தேவர் கண மழை – கம்.யுத்4:37 42/2,3

மேல்


நாழி (6)

நாழி கொண்ட நறு வீ முல்லை – முல் 9
ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி
சூர் ததும்பு வரைய காவால் – பரி 18/30,31
அன்னையோ காண் தகை இல்லா குறள் நாழி போழ்தினான் – கலி 94/5
உண்பது நாழி உடுப்பவை இரண்டே – புறம் 189/5
நாழி நரை தீர் உலகு எலாம் ஆக நளினத்து நீ தந்த நான்முகனார்-தாமே – கம்.ஆரண்:2 29/1
நாவலர் இயற்றிய நாழி நாம நூல் – கம்.ஆரண்:10 129/2

மேல்


நாழிகை (14)

வேதாளிகரொடு நாழிகை இசைப்ப – மது 671
நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை – கம்.அயோ:3 5/1
உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்விலன்-கொல் என்று – கம்.ஆரண்:13 94/1
கரிய நாழிகை பாதியில் காலனும் – கம்.சுந்:2 155/1
நூறு_ஆயிரம் மத வெம் கரி ஒரு நாழிகை நுவல – கம்.யுத்2:18 146/1
நூறு தேர் ஒரு நாழிகை நூறினான் – கம்.யுத்2:19 129/4
நாகமே அனைய நம்ப நாழிகை ஒன்று நான்கு – கம்.யுத்2:19 180/1
உளையும் வெம் சரம் சொரிந்தனன் நாழிகை ஒன்று – கம்.யுத்3:22 68/3
நூறு_ஆயிரம் மத மால் கரி ஒரு நாழிகை நுவல்-போது – கம்.யுத்3:22 117/1
உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்த்திலன் ஒன்றும் – கம்.யுத்3:22 196/1
நன்று சால என்று உவந்து ஒர் நாழிகை
சென்று மீள்வென் என்று எழுந்து தெய்வ மா – கம்.யுத்3:24 116/2,3
ஒரு விலால் ஒரு நாழிகை பொழுதினின் உலந்தார் – கம்.யுத்3:30 40/4
ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே – கம்.யுத்3:31 215/4
இன்னம் நாழிகை எண்_ஐந்து உள ஐய – கம்.யுத்4:41 83/1

மேல்


நாழிகைதான் (1)

கனை ஏழ் கடல் போல் கரு நாழிகைதான்
வினையேன் வினையால் விடியாவிடின் நீ – கம்.பால:23 5/1,2

மேல்


நாழியால் (1)

வெதிர் உழக்கு நாழியால் சேதிகை குத்தி – கலி 96/27

மேல்


நாள் (744)

தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள்
ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று – திரு 175,176
சாறு கழி வழி நாள் சோறு நசை-உறாது – பொரு 2
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி – பொரு 11
மகிழ் பதம் பல் நாள் கழிப்பி ஒரு நாள் – பொரு 111
மகிழ் பதம் பல் நாள் கழிப்பி ஒரு நாள்
அவிழ் பதம் கொள்க என்று இரப்ப முகிழ் தகை – பொரு 111,112
உயிர்ப்பிடம் பெறாஅது ஊண் முனிந்து ஒரு நாள்
செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய – பொரு 119,120
வேனில் நின்ற வெம் பத வழி நாள்
காலை ஞாயிற்று கதிர் கடா-உறுப்ப – சிறு 9,10
நளி சினை வேங்கை நாள்_மலர் நச்சி – சிறு 23
முன்_நாள் சென்றனம் ஆக இ நாள் – சிறு 129
முன்_நாள் சென்றனம் ஆக இ நாள்
திறவா கண்ண சாய் செவி குருளை – சிறு 129,130
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும் – சிறு 147
நறும் பூ கோதை தொடுத்த நாள் சினை – சிறு 178
முள் அரை தாமரை முகிழ் விரி நாள்_போது – சிறு 183
அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள்
பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி – பெரும் 111,112
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி – பெரும் 141
நாள்_மோர் மாறும் நன் மா மேனி – பெரும் 160
நெல்மா வல்சி தீற்றி பல் நாள்
குழி நிறுத்து ஓம்பிய குறும் தாள் ஏற்றை – பெரும் 343,344
வியல் நாள்_மீன் நெறி ஒழுக – மது 6
நாள் ஈண்டிய நல் அகவர்க்கு – மது 223
கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி – மது 427
நாள்_அங்காடி நனம் தலை கம்பலை – மது 430
நாள்_மகிழ் இருக்கை காண்-மார் பூணொடு – மது 443
நாள் முதிர் மதியம் தோன்றி நிலா விரிபு – மது 548
மாயோன் மேய ஓண நன்_நாள் – மது 591
பேர் இசை நன்னன் பெரும் பெயர் நன்_நாள் – மது 618
நாள் தர வந்த விழு கலம் அனைத்தும் – மது 695
நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள்
கலங்கல் ஓம்பு-மின் இலங்கு இழையீர் என – குறி 232,233
நாள்_மீன் விராய கோள்_மீன் போல – பட் 68
வீயாது சுரக்கும் அவன் நாள்_மகிழ் இருக்கையும் – மலை 76
பல நாள் நில்லாது நில நாடு படர்-மின் – மலை 192
தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை – மலை 305
நறவு நாள்_செய்த குறவர் தம் பெண்டிரொடு – மலை 320
பல் நாள் நிற்பினும் சேந்தனிர் செலினும் – மலை 452
அதனால் புகழொடும் கழிக நம் வரைந்த நாள் என – மலை 557
தலை நாள் அன்ன புகலொடு வழி சிறந்து – மலை 565
பல நாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாது – மலை 566
தலை நாள் விடுவிக்கும் பரிசில் மலை நீர் – மலை 581
நாள்_மழை தலைஇய நன் நெடும் குன்றத்து – நற் 17/1
வருவை ஆகிய சில் நாள்
வாழாள் ஆதல் நற்கு அறிந்தனை சென்மே – நற் 19/8,9
நாள்_இரை கவர மாட்டி தன் – நற் 21/11
மறத்தற்கு அரிதால் பாக பல் நாள்
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய – நற் 42/1,2
எமதும் உண்டு ஓர் மதி_நாள் திங்கள் – நற் 62/7
சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ – நற் 79/1
அழி துளி கழிப்பிய வழி பெயல் கடை நாள்
இரும் பனி பருவத்த மயிர் காய் உழுந்தின் – நற் 89/4,5
சூல் முதிர் மட பிடி நாள்_மேயல் ஆரும் – நற் 116/5
அன்னர் உன்னார் கழியின் பல் நாள்
வாழலென் வாழி தோழி என்-கண் – நற் 117/8,9
நன்_நாள் வதுவை கூடி நீடு இன்று – நற் 125/7
ஆள் பெறல் நசைஇ நாள் சுரம் விலங்கி – நற் 126/4
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம் – நற் 129/2
ஒரு நாள் கூறின்றும் இலரே விரிநீர் – நற் 130/10
தண்ணம் துறைவன் முன்_நாள் நம்மொடு – நற் 138/5
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள்
பாணி கொண்ட பல் கால் மெல் உறி – நற் 142/1,2
இன்னா இன் உரை கேட்ட சில் நாள்
அறியேன் போல உயிரேன் – நற் 143/8,9
யாமே நின்னும் நின் மலையும் பாடி பல் நாள்
சிறுதினை காக்குவம் சேறும் அதனால் – நற் 156/4,5
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து – நற் 157/2
யாற்று அறல் நுணங்கிய நாள் பத வேனில் – நற் 157/4
வண் மகிழ் நாள்_அவை பரிசில் பெற்ற – நற் 167/3
உருவ துருவின் நாள் மேயல் ஆரும் – நற் 192/4
முன்_நாள் உம்பர் கழிந்த என் மகள் – நற் 198/3
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது – நற் 203/8
நன்_நாள் வேங்கையும் மலர்கமா இனி என – நற் 206/7
நடை நாள் செய்த நவிலா சீறடி – நற் 221/10
நாள் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு – நற் 279/5
நாள்_மலர் புரையும் மேனி பெரும் சுனை – நற் 301/2
கரும் கால் வேங்கை நாள் உறு புது பூ – நற் 313/1
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை – நற் 314/2
பசலை ஊரும் அன்னோ பல் நாள்
அறி அமர் வனப்பின் எம் கானம் நண்ண – நற் 326/7,8
அது இனி வாழி தோழி ஒரு நாள்
சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு – நற் 328/5,6
நாள்_தொழில் வருத்தம் வீட சேண் சினை – நற் 330/4
நாளும் நாள் உடன் கவவவும் தோளே – நற் 332/3
தலை நாள் அன்ன பேணலன் பல நாள் – நற் 332/8
தலை நாள் அன்ன பேணலன் பல நாள்
ஆர் இருள் வருதல் காண்பேற்கு – நற் 332/8,9
பசந்தனள் என்பது உணராய் பல் நாள்
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி – நற் 351/3,4
வருந்தினை வாழி என் உள்ளம் ஒரு நாள்
காதலி உழையள் ஆக – நற் 356/7,8
சிறு_வெண்_காக்கை நாள் இரை பெறூஉம் – நற் 358/9
இன்ன சில் நாள் கழியின் பல் நாள் – நற் 364/5
இன்ன சில் நாள் கழியின் பல் நாள்
வாழலென் வாழி தோழி ஊழின் – நற் 364/5,6
சென்மோ வாழி தோழி பல் நாள்
கருவி வானம் பெய்யாது ஆயினும் – நற் 365/5,6
நன்_நாள் வேங்கை பொன் மருள் புது பூ – நற் 384/7
வேங்கை தந்த வெற்பு அணி நன்_நாள் – நற் 396/3
யார்க்கு நொந்து உரைக்கோ யானே பல் நாள்
காமர் நனி சொல் சொல்லி – நற் 396/9,10
நாண் இல மன்ற எம் கண்ணே நாள் நேர்பு – குறு 35/1
தாளி தண் பவர் நாள் ஆ மேயும் – குறு 104/3
மா கடல் நடுவண் எண் நாள் பக்கத்து – குறு 129/3
அருவி தந்த நாள்_குரல் எருவை – குறு 170/2
ஒரு நாள் வாரலன் இரு நாள் வாரலன் – குறு 176/1
ஒரு நாள் வாரலன் இரு நாள் வாரலன் – குறு 176/1
பல் நாள் வந்து பணிமொழி பயிற்றி என் – குறு 176/2
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி – குறு 182/4
விட்டு என விடுக்கும் நாள் வருக அது நீ – குறு 236/1
நாள் துயர் கெட பின் நீடலர் மாதோ – குறு 253/4
சிதட்டு காய் எண்ணின் சில் பெயல் கடை நாள்
சேற்று நிலை முனைஇய செம் கண் காரான் – குறு 261/2,3
குறும் தாள் நாள்_மலர் நாறும் – குறு 270/7
உற்றது மன்னும் ஒரு நாள் மற்று அது – குறு 271/3
தவ பல் நாள் தோள் மயங்கி – குறு 271/4
ஒரு நாள் புணர புணரின் – குறு 280/4
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே – குறு 280/5
நவ்வி நாள் மறி கவ்வி கடன் கழிக்கும் – குறு 282/3
ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்து என – குறு 292/7
பணை எழில் மென் தோள் அணைஇய அ நாள்
பிழையா வஞ்சினம் செய்த – குறு 318/6,7
எக்கர்-தொறும் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள்
நக்கதோர் பழியும் இலமே போது அவிழ் – குறு 320/4,5
கழிந்த நாள் இவண் வாழும் நாளே – குறு 323/7
ஒரு நாள் துறைவன் துறப்பின் – குறு 326/4
பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே – குறு 326/5
நல்கிய நாள் தவ சிலவே அலரே – குறு 328/4
வந்த வாடை சில் பெயல் கடை நாள்
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து – குறு 332/1,2
பின்பனி கடை நாள் தண் பனி அற்சிரம் – குறு 338/5
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன் – குறு 364/2
நன்_நாள் நீத்த பழி தீர் மாமை – குறு 368/2
நாள் இடை படாஅ நளி நீர் நீத்தத்து – குறு 368/6
பூ மலி பொதும்பர் நாள்_மலர் மயக்கி – குறு 381/5
முயங்கிய நாள் தவ சிலவே அலரே – குறு 393/2
முன்_நாள் இனியது ஆகி பின் நாள் – குறு 394/4
முன்_நாள் இனியது ஆகி பின் நாள்
அவர் தினை புனம் மேய்ந்து ஆங்கு – குறு 394/4,5
கடலில் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள்
நக்கு விளையாடலும் கடிந்தன்று – குறு 401/4,5
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு நாள் – ஐங் 32/2
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு நாள்
அழுப என்ப அவன் பெண்டிர் – ஐங் 32/2,3
பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா – ஐங் 56/1
வாளை நாள் இரை பெறூஉம் ஊர – ஐங் 63/2
நெடும் கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும் – ஐங் 95/2
பல் நாள் வரும் அவன் அளித்த போழ்தே – ஐங் 109/4
முயங்காது கழிந்த நாள் இவள் – ஐங் 220/4
பல் நாள் பிரிந்த அறன் இலாளன் – ஐங் 229/2
கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற – ஐங் 383/1
கார் நாள் உருமொடு கையற பிரிந்து என – ஐங் 441/2
எண்ணிய நாள் அகம் வருதல் பெண் இயல் – ஐங் 466/3
நாள் இடை சேப்பின் ஊழியின் நெடிதே – ஐங் 482/4
நாள் கோள் திங்கள் ஞாயிறு கனை அழல் – பதி 14/3
பரிசிலர் வெறுக்கை பாணர் நாள்_அவை – பதி 38/9
மழை நாள் புனலின் அவல் பரந்து ஒழுக – பதி 49/12
எவன் பல கழியுமோ பெரும பல் நாள்
பகை வெம்மையின் பாசறை மரீஇ – பதி 50/22,23
நாள்_மகிழ் இருக்கை இனிது கண்டிகுமே – பதி 65/13
நாள் மழை குழூஉ சிமை கடுக்கும் தோன்றல் – பதி 66/11
ஓவு உறழ் நெடும் சுவர் நாள் பல எழுதி – பதி 68/17
மாந்தர் அளவு இறந்தன என பல் நாள்
யான் சென்று உரைப்பவும் தேறார் பிறரும் – பதி 73/16,17
மாண் இழை அரிவை காணிய ஒரு நாள்
பூண்க மாள நின் புரவி நெடும் தேர் – பதி 81/31,32
காடு கை_காய்த்திய நீடு நாள் இருக்கை – பதி 82/9
இன்ன வைகல் பல் நாள் ஆக – பதி 82/10
சூடா நறவின் நாள்_மகிழ் இருக்கை – பதி 85/8
ஞாயிறு போல விளங்குதி பல் நாள்
ஈங்கு காண்கு வந்தனென் யானே – பதி 88/38,39
நின் நாள் திங்கள் அனைய ஆக திங்கள் – பதி 90/51
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்_மலர் – பரி 1/22
நகை அமர் காதலரை நாள்_அணி கூட்டும் – பரி 6/12
நாள் அணிந்து உவக்கும் சுணங்கறையதுவே – பரி 9/20
நாள் அணி நீக்கி நகை மாலை பூ வேய்ந்து – பரி 10/114
ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல் – பரி 11/31
நாள் குறைபடுதல் காணுநர் யாரே – பரி 11/38
வய தணிந்து ஏகு நின் யாணர் இறு நாள் பெற – பரி 11/40
நாள்_மலர் கொன்றையும் பொலம் தார் போன்றன – பரி 14/10
களி நாள் அரங்கின் அணி நலம் புரையும் – பரி 16/13
நாள்_நாள் உறையும் நறும் சாந்தும் கோதையும் – பரி 16/52
நாள்_நாள் உறையும் நறும் சாந்தும் கோதையும் – பரி 16/52
அழிவொடு கலங்கிய எவ்வத்தள் ஒரு நாள் நீர் – கலி 4/23
அ நாள் கொண்டு இறக்கும் இவள் அரும் பெறல் உயிரே – கலி 5/19
முறை நாள் கழிதல் உறாஅமை காண்டை – கலி 12/14
கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை – கலி 12/15
வளமை விழை_தக்கது உண்டோ உள நாள்
ஒரோஒ கை தம்முள் தழீஇ ஒரோஒ கை – கலி 18/8,9
வளியினும் வரை நில்லா வாழு நாள் நும் ஆகத்து – கலி 20/9
ஈங்கு நீர் அளிக்கும்-கால் இறை சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/17
ஒரு நாள் நீர் அளிக்கும்-கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/21
ஒரு நாள் நீர் அளிக்கும்-கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/21
நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி – கலி 31/23
நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி – கலி 33/29
எண்ணிய நாள் வரை இறவாது காதலர் – கலி 34/22
நாள்_அணி சிதைத்தலும் உண்டு என நயவந்து – கலி 36/24
காணான் கழிதலும் உண்டு என்று ஒரு நாள் என் – கலி 37/10
நன்_நாள் தலைவரும் எல்லை நமர் மலை – கலி 39/32
வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறு உண்டோ – கலி 48/9
நோ_தக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே – கலி 51/4,5
காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய – கலி 69/3
யார் நீ வரு நாள் போல் அமைகுவம் யாம் புக்கீமோ – கலி 71/23
மேல் நாள் நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை – கலி 72/12
நெறிந்த குரல் கூந்தல் நாள்_அணிக்கு ஒப்ப – கலி 93/22
நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு மேல் நாள் நீ – கலி 93/23
காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை – கலி 99/13
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு ஒரு நாள்
கேளாளன் ஆகாமை இல்லை அவன் கண்டு – கலி 101/44,45
நாள்_மீன் வாய் சூழ்ந்த மதி போல் மிடை மிசை – கலி 104/27
குறி இன்றி பல் நாள் நின் கடும் திண் தேர் வரு பதம் கண்டு – கலி 127/10
பயில் திரை நடு நன்_நாள் பாய்ந்து உறூஉம் துறைவ கேள் – கலி 135/5
ஒல்லை எம் காதலர் கொண்டு கடல் ஊர்ந்து காலை நாள்
போதரின் காண்குவேன்-மன்னோ பனியொடு – கலி 145/32,33
ஒரு நாள் விழுமம் உறினும் வழி நாள் – அகம் 18/9
ஒரு நாள் விழுமம் உறினும் வழி நாள்
வாழ்குவள் அல்லள் என் தோழி யாவதும் – அகம் 18/9,10
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை – அகம் 24/5,6
இகழுநர் இகழா இள_நாள் அமையம் – அகம் 25/12
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னை – அகம் 30/12,13
நாள் கயம் உழக்கும் பூ கேழ் ஊர – அகம் 36/8
யானும் தெற்றென உணரேன் மேல் நாள்
மலி பூ சாரல் என் தோழிமாரோடு – அகம் 48/4,5
முன்_நாள் போலாள் இறீஇயர் என் உயிர் என – அகம் 49/3
வதுவை நாள் அணி புதுவோர் புணரிய – அகம் 56/9
பெறு நாள் யாணர் உள்ளி பையாந்து – அகம் 57/4
நாள் இழை நெடும் சுவர் நோக்கி நோய் உழந்து – அகம் 61/4
நறவு நொடை நெல்லின் நாள்_மகிழ் அயரும் – அகம் 61/10
தலை நாள் அலரின் நாறும் நின் – அகம் 69/19
நன் கலன் ஈயும் நாள்_மகிழ் இருக்கை – அகம் 76/4
எம் விட்டு அகன்ற சில் நாள் சிறிதும் – அகம் 78/13
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் – அகம் 81/1
நறு வீ முல்லை நாள்_மலர் உதிரும் – அகம் 84/8
ஈன்று நாள் உலந்த மென் நடை மட பிடி – அகம் 85/6
நன்_நாள் பூத்த நாகு இள வேங்கை – அகம் 85/10
கேடு இல் விழு புகழ் நாள் தலைவந்து என – அகம் 86/7
இல்-வயின் செறித்தமை அறியாய் பல் நாள்
வரு முலை வருத்தா அம் பகட்டு மார்பின் – அகம் 90/5,6
நாள்_அங்காடி நாறும் நறு நுதல் – அகம் 93/10
நாள் இடைப்படின் என் தோழி வாழாள் – அகம் 112/9
என் ஆகுவள்-கொல் தானே பல் நாள்
புணர் குறி செய்த புலர் குரல் ஏனல் – அகம் 118/11,12
வேனில் நீடிய வான் உயர் வழி நாள்
வறுமை கூரிய மண் நீர் சிறு குள – அகம் 121/2,3
எல்லாம் மடிந்த காலை ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே அதனால் – அகம் 122/17,18
தலை நாள் மா மலர் தண் துறை தயங்க – அகம் 126/4
ஒரு நாள் ஒரு பகல் பெறினும் வழி நாள் – அகம் 127/11
ஒரு நாள் ஒரு பகல் பெறினும் வழி நாள்
தங்கலர் வாழி தோழி செம் கோல் – அகம் 127/11,12
நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து – அகம் 131/7
நன்_நாள் வேங்கை வீ நன் களம் வரிப்ப – அகம் 133/4
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின் – அகம் 136/18
பங்குனி முயக்கம் கழிந்த வழி நாள்
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில் – அகம் 137/9,10
ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடை நாள்
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை – அகம் 139/5,6
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை – அகம் 139/6
நரந்த நறும் பூ நாள்_மலர் உதிர – அகம் 141/26
ஒள் இழை மகளிர் சேரி பல் நாள்
இயங்கல் ஆனாது ஆயின் வயங்கு_இழை – அகம் 146/6,7
தண் மழை பொழிந்த தாழ் பெயல் கடை நாள்
எமியம் ஆக துனி உளம் கூர – அகம் 163/2,3
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின் – அகம் 166/2
சில நாள் தாங்கல் வேண்டும் என்று நின் – அகம் 173/6
குவளை நாள்_மலர் புரையும் உண்கண் இ – அகம் 179/12
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி – அகம் 187/2
பூ தொடை விழவின் தலை நாள் அன்ன – அகம் 187/8
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் – அகம் 187/22
வம்ப நாரை இரிய ஒரு நாள்
பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும் – அகம் 190/8,9
பெரு நாள் வேட்டம் கிளை எழ வாய்த்த – அகம் 193/3
இன் நகை முறுவல் ஏழையை பல் நாள்
கூந்தல் வாரி நுசுப்பு இவர்ந்து ஓம்பிய – அகம் 195/8,9
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல் – அகம் 196/2
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் வழி நாள் – அகம் 200/5
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் வழி நாள்
தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி – அகம் 200/5,6
இன்னள் இனையள் நின் மகள் என பன் நாள்
எனக்கு வந்து உரைப்பவும் தனக்கு உரைப்பு அறியேன் – அகம் 203/4,5
நாள்_பூ வேங்கை நறு மலர் உதிர – அகம் 205/20
நனை முதிர் நறவின் நாள் பலி கொடுக்கும் – அகம் 213/7
தண்ணிது கமழும் நின் மார்பு ஒரு நாள்
அடைய முயங்கேம் ஆயின் யாமும் – அகம் 218/15,16
சென்மோ வாழி தோழி பன் நாள்
உரவு உரும் ஏறொடு மயங்கி – அகம் 222/13,14
முன்_நாள் ஆடிய கவ்வை இ நாள் – அகம் 226/12
முன்_நாள் ஆடிய கவ்வை இ நாள்
வலி மிகும் முன்பின் பாணனொடு மலி தார் – அகம் 226/12,13
தித்தன்_வெளியன் உறந்தை நாள்_அவை – அகம் 226/14
மன்ற வேங்கை மண நாள் பூத்த – அகம் 232/7
அம்ம வாழி தோழி பல் நாள்
இ ஊர் அம்பல் எவனோ வள் வார் – அகம் 249/1,2
சில நாள் உய்யலென் போன்ம் என பல நினைந்து – அகம் 253/8
ஆள்வினை பிரிந்த காதலர் நாள் பல – அகம் 255/7
நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம் – அகம் 257/2
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள்
பால் என பரத்தரும் நிலவின் மாலை – அகம் 259/8,9
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்
பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் – அகம் 269/14,15
வல்லே வருக வரைந்த நாள் என – அகம் 282/16
நாள்_பலி மறந்த நரை கண் இட்டிகை – அகம் 287/6
நெடு நிலை நடுகல் நாள் பலி கூட்டும் – அகம் 289/3
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த – அகம் 289/9
இரும் சேற்று அள்ளல் நாள்_புலம் போகிய – அகம் 290/2
நாள் வலை முகந்த கோள் வல் பரதவர் – அகம் 300/1
புன் தலை மன்றம் காணின் வழி நாள்
அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும் – அகம் 301/24,25
பன் நாள் வந்து பணிமொழி பயிற்றலின் – அகம் 310/4
இம்மை உலகத்து இல் என பன் நாள்
பொம்மல் ஓதி நீவிய காதலொடு – அகம் 311/6,7
என் உழியது-கொல் தானே பன் நாள்
அன்னையும் அறிவுற அணங்கி – அகம் 317/22,23
தண் மழை ஒரு நாள் தலைஇய ஒண் நுதல் – அகம் 325/12
சில் நாள் ஆன்றனை ஆக என பன் நாள் – அகம் 325/14
சில் நாள் ஆன்றனை ஆக என பன் நாள்
உலைவு இல் உள்ளமொடு வினை வலி-உறீஇ – அகம் 325/14,15
நாள்_அவை இருந்த நனை மகிழ் திதியன் – அகம் 331/12
தண்டா காதலும் தலை நாள் போன்மே – அகம் 332/15
நாள் இடைப்படாமை வருவர் நமர் என – அகம் 333/14
நாள் உற தோன்றிய நயவரு வனப்பின் – அகம் 335/17
நாள்_இரை தரீஇய எழுந்த நீர்நாய் – அகம் 336/4
பன் நாள் எவ்வம் தீர பகல் வந்து – அகம் 340/1
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள்
மழை கழிந்து அன்ன மா கால் மயங்கு அறல் – அகம் 341/5,6
சின் நாள் கழிக என்று முன்_நாள் – அகம் 345/10
சின் நாள் கழிக என்று முன்_நாள் – அகம் 345/10
எம் மனை வாராய் ஆகி முன்_நாள் – அகம் 346/16
பல் நாள் உம்பர் பெயர்ந்து சில் நாள் – அகம் 368/12
பல் நாள் உம்பர் பெயர்ந்து சில் நாள்
கழியாமையே வழிவழி பெருகி – அகம் 368/12,13
முன்_நாள் போகிய துறைவன் நெருநை – அகம் 380/3
வாளை நாள் இரை தேரும் ஊர – அகம் 386/2
இன்றொடு சில் நாள் வரினும் சென்று நனி – அகம் 391/9
பால் உடை அடிசில் தொடீஇய ஒரு நாள்
மா வண் தோன்றல் வந்தனை சென்மோ – அகம் 394/11,12
நின்று நிலைஇயர் நின் நாள்_மீன் நில்லாது – புறம் 24/24
பாண் முற்றுக நின் நாள்_மகிழ் இருக்கை – புறம் 29/5
செம்மல் நாள்_அவை அண்ணாந்து புகுதல் – புறம் 54/3
உவவு தலைவந்த பெரு நாள் அமையத்து – புறம் 65/6
நாள் போல் கழியல ஞாயிற்று பகலே – புறம் 65/12
ஒரு நாள் செல்லலம் இரு நாள் செல்லலம் – புறம் 101/1
ஒரு நாள் செல்லலம் இரு நாள் செல்லலம் – புறம் 101/1
பல நாள் பயின்று பலரொடு செல்லினும் – புறம் 101/2
தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ – புறம் 101/3
நாள் நிறை மதியத்து அனையை இருள் – புறம் 102/7
எண் நாள் திங்கள் அனைய கொடும் கரை – புறம் 118/2
நாள்_கள் உண்டு நாள்_மகிழ் மகிழின் – புறம் 123/1
நாள்_கள் உண்டு நாள்_மகிழ் மகிழின் – புறம் 123/1
நாள் அன்று போகி புள் இடை தட்ப – புறம் 124/1
இரு நிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒரு நாள்
அரும் சமம் வருகுவது ஆயின் – புறம் 139/13,14
மதி சேர் நாள்_மீன் போல நவின்ற – புறம் 160/8
நாள் முரசு இரங்கும் இடன் உடை வரைப்பில் நின் – புறம் 161/29
நன்_நாள் வரு பதம் நோக்கி குறவர் – புறம் 168/5
முந்து விளை யாணர் நாள் புதிது உண்-மார் – புறம் 168/7
வெளிறு கண் போக பன் நாள் திரங்கி – புறம் 177/2
அன்று அவண் உண்ணாது ஆகி வழி நாள்
பெரு மலை விடர்_அகம் புலம்ப வேட்டு எழுந்து – புறம் 190/7,8
உள்ளியது முடிந்தோய் மன்ற முன்_நாள் – புறம் 211/10
கை உள்ளது போல் காட்டி வழி நாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் – புறம் 211/11,12
தலை நாள்_மீன் நிலை திரிய – புறம் 229/6
நிலை நாள்_மீன் அதன்_எதிர் ஏர்தர – புறம் 229/7
தொல் நாள்_மீன் துறை படிய – புறம் 229/8
அஞ்சினம் எழு நாள் வந்தன்று இன்றே – புறம் 229/17
பாடி நின்ற பசி நாள் கண்ணே – புறம் 237/2
நாள் உறை மத்து ஒலி கேளாதோனே – புறம் 257/13
மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை – புறம் 279/3
வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉ – புறம் 283/2
நாள் முறை தபுத்தீர் வம்-மின் ஈங்கு என – புறம் 294/6
எனை நாள் தங்கும் நும் போரே அனை நாள் – புறம் 301/7
எனை நாள் தங்கும் நும் போரே அனை நாள்
எறியர் எறிதல் யாவணது எறிந்தோர் – புறம் 301/7,8
முன்_நாள் வீழ்ந்த உரவோர் மகனே – புறம் 310/5
நாள் செருக்கு அனந்தர் துஞ்சுவோனே – புறம் 316/3
புடை நடுகல்லின் நாள்_பலி ஊட்டி – புறம் 329/2
அரை மண் இஞ்சி நாள்_கொடி நுடங்கும் – புறம் 341/5
நாள் கடா அழித்த நனம் தலை குப்பை – புறம் 353/9
தொல் குடி மன்னன் மகளே முன்_நாள் – புறம் 353/11
ஒரு நாள் இரவலர் வரையா வள்ளியோர் கடை தலை – புறம் 376/21
அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று – புறம் 377/6
நறு நெய் உருக்கி நாள்_சோறு ஈயா – புறம் 379/9
முன்_நாள் விட்ட மூது அறி சிறாஅரும் – புறம் 382/11
பாடி நின்ற பன் நாள் அன்றியும் – புறம் 390/9
வெண் நிண மூரி அருள நாள் உற – புறம் 393/14
முன்_நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி – புறம் 395/22
நார் அரி நறவின் நாள்_மகிழ் தூங்குந்து – புறம் 400/13
மேகநாதன் புகுந்து இலங்கை மேய நாள்
போக மா மலர் உறை புனிதன் மீட்டமை – கம்.பால:5 7/2,3
தெரிவையர் மூவரும் சிறிது நாள் செலீஇ – கம்.பால:5 98/1
அரா அணையில் துயில்வோய் என அ நாள்
விராவி அளித்தருள் மெய்ப்பொருளுக்கே – கம்.பால:5 115/2,3
குமரர்கள் நில_மகள் குறைவு_அற வளர் நாள் – கம்.பால:5 121/4
கரை செயல் அரியது ஓர் களிப்பின் வைகும் நாள் – கம்.பால:6 1/4
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ எனா வசிட்டன் கூறுவான் – கம்.பால:6 15/3,4
வாரணத்து உரிவையான் மதனனை சினவு நாள்
ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால் இவண் எலாம் – கம்.பால:7 2/1,2
சாற்றும் நாள் அற்றது எண்ணி தருமம் பார்த்து – கம்.பால:7 41/1
முடி உடை அரக்கற்கு அ நாள் முந்தி உற்பாதம் ஆக – கம்.பால:7 51/3
வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத – கம்.பால:7 53/1
செம் கண் மால் இருந்து மேல்_நாள் செய் தவம் செய்தது அன்றே – கம்.பால:8 6/4
ஆயது அறிந்தனர் வானவர் அ நாள்
மாயனை வந்து வணங்கி இரந்தார் – கம்.பால:8 10/1,2
அண்டமும் முற்றும் அகண்டமும் மேல்_நாள் – கம்.பால:8 16/3
எண்ணுதற்கு ஆக்க அரிது இரண்டு மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை – கம்.பால:8 30/1,2
நஞ்சு அட எழுதலும் நடுங்கி நாள்_மதி – கம்.பால:8 39/1
அறம் கொள் நாள்_மலர் கோயில்கள் இதழ் கதவு அடைப்ப – கம்.பால:9 3/2
அரும்பு நாள்_மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப – கம்.பால:9 7/2
வட்ட நாள் மரை மலரின் மேல் வயலிடை மள்ளர் – கம்.பால:9 8/3
செவ்வியோய் கேட்டி மேல்_நாள் செறி சுடர் குலிசத்து அண்ணல் – கம்.பால:9 17/2
உய்யலாம் உறுதி நாடி உழல்பவன் ஒரு நாள் உற்ற – கம்.பால:9 18/2
கயங்கள் என்னும் கனல் தோய்ந்து கடி நாள் மலரின் விடம் பூசி – கம்.பால:10 64/1
படர் பூம் குவளை நாள் மலரோ நீலோற்பலமோ பானலோ – கம்.பால:10 65/2
இருந்த அமரர் கலக்கிய நாள் அமுதம் நிறைந்த பொன் கலசம் – கம்.பால:10 70/3
பொறை மன்னு வானவரும் தானவரும் பொரும் ஒரு நாள்
விறல் மன்னர் தொழு கழலாய் இவர் குலத்தோன் வில் பிடித்த – கம்.பால:12 8/2,3
நாள் உடைமையின் அவர் நடுக்கம் நோக்கி இ – கம்.பால:13 14/2
ஆம் பரிசு உலகு எலாம் அளந்துகொண்ட நாள்
சாம்புவன் திரிந்து என திரிந்து சாற்றினான் – கம்.பால:14 8/3,4
காமர் தாமரை நாள்_மலர் கானத்துள் – கம்.பால:14 39/3
முத்து அணி வயிர பூணான் மங்கல முகிழ்ந்த நல் நாள் – கம்.பால:14 72/4
ஊற்று ஆர் நறை நாள்_மலர் மாதர் ஒருங்கு வாச – கம்.பால:17 19/1
நனையும் நாள் முறியும் கொய்து நல்கினான் – கம்.பால:17 37/4
கங்கை வார் சடையோன் அன்ன மா முனி கனல மேல்_நாள் – கம்.பால:18 2/2
கடைந்த நாள் அமிழ்தினோடும் கடலிடை வந்து தோன்றும் – கம்.பால:18 12/3
கதம்ப நாள் விரை கள் அவிழ் தாதொடும் – கம்.பால:18 24/1
உள் மகிழ் துணைவனோடும் ஊடு நாள் வெம்மை நீங்கி – கம்.பால:19 17/3
வல்லி பொரு சிற்றிடை மடந்தை மண நாள் ஆம் – கம்.பால:22 40/3
வரு நாள் அயலே வருவாய் மனனே – கம்.பால:23 4/2
பெரு நாள் உடனே பிரியாது உழல்வாய் – கம்.பால:23 4/3
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ – கம்.பால:23 4/4
சுந்தர தோள் அணி வலயம் தொல்லை நாள்
மந்தரம் சுற்றிய அரவை மானுமே – கம்.பால:23 55/3,4
தான் நகு நாள்_மலர் என்று இவை தம்மால் – கம்.பால:23 88/3
வெய்ய கனல்-தலை வீரனும் அ நாள்
மை அறு மந்திரம் மும்மை வழங்கா – கம்.பால:23 89/1,2
வேட்டு அவர் வேட்ட-பின் வேந்தனும் மேல்_நாள் – கம்.பால:23 101/1
தேய்ந்தன நாள் சில செய்தது உரைப்பாம் – கம்.பால:23 102/4
ஆனம் முடை உமை அண்ணலை அ நாள் உறு சிலைதான் – கம்.பால:24 25/3
இரு கார்முகம் உள யாவையும் ஏலாதன மேல்_நாள் – கம்.பால:24 26/4
வென்றியது யாவது என்று விரிஞ்சனை வினவ அ நாள் – கம்.பால:24 27/4
நிச்சயம் அன்று எனின் நெடிது நாள் உண்ட – கம்.அயோ:1 25/3
பொருந்து நாள் நாளை நின் புதல்வற்கு என்றனர் – கம்.அயோ:2 10/1
வித்தகர் விரித்த நாள் ஒத்த வீதியே – கம்.அயோ:2 40/4
பண்டை நாள் இராகவன் பாணி வில் உமிழ் – கம்.அயோ:2 48/3
சேண் உலாவிய நாள் எலாம் உயிர் ஒன்று போல்வன செய்து பின் – கம்.அயோ:3 50/1
நாம வில் கை இராமனை தொழு நாள் அடைந்த உமக்கு எலாம் – கம்.அயோ:3 55/1
ஆழியான் முடி சூடு நாள் இடை ஆன பாவி இது ஓர் இரா – கம்.அயோ:3 59/1
வாழு நாள் இது என எழுந்தனர் மஞ்சு தோய் புய மஞ்சரே – கம்.அயோ:3 59/4
நஞ்சினை இடுவார் நாள்_மலர் புனைவார் – கம்.அயோ:3 68/4
மைந்த நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும் என்பார் – கம்.அயோ:3 92/2
திருவின் நீங்கி தவம் செயும் நாள் உடன் – கம்.அயோ:4 20/3
கண்டேன் நெஞ்சம் கனிவாய் கனி வாய் விடம் நான் நெடு நாள்
உண்டேன் அதனால் நீ என் உயிரை முதலோடு உண்டாய் – கம்.அயோ:4 47/1,2
முன் நாள் ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது என்று – கம்.அயோ:4 72/3
அ நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான் – கம்.அயோ:4 72/4
வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள்
தாழ் வினை அது வர சீரை சாத்தினான் – கம்.அயோ:4 158/1,2
வாழும் நாள் உள என்ற பின் மாள்வரோ – கம்.அயோ:4 224/3
காவி விரி நாள்_மலர் முகிழ்த்து அனைய கண்ணார் – கம்.அயோ:5 10/2
மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும் – கம்.அயோ:6 35/3
வெள்ளி வெண் நிற பாற்கடல் மேலை_நாள் – கம்.அயோ:7 19/3
நாவி நாள்_மலர் கங்கையும் நாறினாள் – கம்.அயோ:7 21/4
இறக்குமாறு இது என்பான் போல் முன்னை நாள் இறந்தான் பின் நாள் – கம்.அயோ:8 22/3
இறக்குமாறு இது என்பான் போல் முன்னை நாள் இறந்தான் பின் நாள்
பிறக்குமாறு இது என்பான் போல் பிறந்தனன் பிறவா வெய்யோன் – கம்.அயோ:8 22/3,4
நாள் முதற்கு அமைந்த யாவும் நயந்தனன் இயற்றி நாம – கம்.அயோ:8 24/1
உய்குதும் அடியேம் எம் குடிலிடை ஒரு நாள் நீ – கம்.அயோ:8 29/3
வட திசை வரும் அ நாள் நின்னுழை வருகின்றேன் – கம்.அயோ:8 42/4
நீண்டது அன்று இது நிறை புனல் நாட்டுக்கு நெடு நாள்
மாண்ட சிந்தைய இ வழி வைகுவென் என்றால் – கம்.அயோ:9 32/2,3
நானம் நாள்_மலர் நறை அகில் நாவி தேன் நாறும் – கம்.அயோ:10 19/1
இடர் உனக்கு இழைத்தேன் நெடு நாள் என்றான் – கம்.அயோ:10 52/4
துன்று நாள்_மலர் சென்னியில் சூடினான் – கம்.அயோ:11 4/4
நாள் உறு நல் அறம் நடுங்க நாவினால் – கம்.அயோ:11 95/3
இறுதி எய்தி நாள் ஏழ்_இரண்டின – கம்.அயோ:11 116/2
ஐந்தும் ஐந்தும் நாள் ஊழி ஆம் என – கம்.அயோ:11 134/1
பூத்த நாள்_மலர் அயன் முதல புண்ணியர் – கம்.அயோ:12 10/1
ஈசன் இ உலகினை அழிக்கும் நாள் எழும் – கம்.அயோ:12 27/1
நறை அறு கோதையர் நாள் செய் கோலத்தின் – கம்.அயோ:12 39/1
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள்
மறி கடல் ஒத்தது அ அயோத்தி மா நகர் – கம்.அயோ:12 45/3,4
நந்து நந்தவனங்களில் நாள்_மலர் – கம்.அயோ:14 14/1
அந்த நாள் எலாம் ஆள் என் ஆணையால் – கம்.அயோ:14 114/4
வெல்லான் நசையால் விசையால் விடு நாள்
எல் வான் சுடர் மாலை இராவணன் மேல் – கம்.ஆரண்:2 13/1,2
நாள் நாளும் வணங்கிய நன் முடியால் – கம்.ஆரண்:2 25/3
ஆய்ந்த உணர்வின் உணர்வே பகையால் அலைப்புண்டு அடியேம் அடி போற்ற அ நாள்
ஈந்த வரம் உதவ எய்தினையே எந்தாய் இரு நிலத்தவோ நின் இணை அடி தாமரை-தாம் – கம்.ஆரண்:2 27/3,4
ஊழி பலபலவும் நின்று அளந்தால் என்றும் உலவா பெரும் குணத்து எம் உத்தமனே மேல்_நாள் – கம்.ஆரண்:2 29/2
வல்லை வரம்பு இல்லாத மாய வினை-தன்னால் மயங்கினரோடு எய்தி மதி மயங்கி மேல்_நாள் – கம்.ஆரண்:2 31/1
எல்லை வலயங்கள் நின்னுழை என்று அ நாள் எரியோனை தீண்டி எழுவர் என நின்ற – கம்.ஆரண்:2 31/3
மாசு இல் தவ ஏகு என வடாது திசை மேல்_நாள் – கம்.ஆரண்:3 40/2
நிரைத்த நெடு ஞானம் நிமிர் கல்லில் நெடு நாள் இட்டு – கம்.ஆரண்:3 43/2
விழுமியது சொற்றனை இ வில் இது இவண் மேல்_நாள் – கம்.ஆரண்:3 55/1
தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை நலி சம்பரனை தடிந்த அ நாள்
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய நீ உடல் நான் ஆவி என்று – கம்.ஆரண்:4 23/1,2
வில் இறுத்தது இடை என மேலை_நாள் – கம்.ஆரண்:4 37/2
பழுவ நாள் குவளை செவ்வி கண் பனி பரந்து சோர – கம்.ஆரண்:5 3/2
மேலை_நாள் உயிரொடும் பிறந்து தான் விளை – கம்.ஆரண்:6 1/3
விண்டனர் விலக்குதி என்ன மேலை_நாள் – கம்.ஆரண்:6 4/2
தலை துமித்தற்கு நாள் கொண்டது ஒத்தது ஒர் தன்மை – கம்.ஆரண்:6 88/4
பெரும் குலா உறு நகர்க்கே பெயரும் நாள் வேண்டும் உரு பிடிப்பேன் அன்றேல் – கம்.ஆரண்:6 133/1
அழுங்கு நாள் இது என்று அந்தகன் ஆணையால் – கம்.ஆரண்:7 2/1
நாள் உலந்து அழியும் அன்றே நான் உனக்கு உரைப்பது என்னே – கம்.ஆரண்:7 62/2
கல் ஆர் மழை கண மா முகில் கடை நாள் விழுவன போல் – கம்.ஆரண்:7 88/3
நாக தனி ஒரு வில்லியை நளிர் முப்புரர் முன் நாள்
மாகத்திடை வளைவுற்றனர் என வள்ளலை மதியார் – கம்.ஆரண்:7 96/1,2
நாள் எலாம் புடை தயங்க நாம நீர் இலங்கையில் தான் நலங்க விட்ட – கம்.ஆரண்:10 5/3
காலன் நின்று இசைக்கும் நாள் கடிகை கூறவே – கம்.ஆரண்:10 17/4
வருவது வரும் நாள் அன்றி வந்து கைகூட வற்றோ – கம்.ஆரண்:10 80/2
கொள்ளையின் அலர் கரும் குவளை நாள்_மலர் – கம்.ஆரண்:10 120/3
நாள்_மதிக்கு அல்லது நடுவண் எய்திய – கம்.ஆரண்:10 127/1
கற்ப தருவின் கதிர் நாள் நிழல் கற்றை நாற – கம்.ஆரண்:10 160/2
திருகு சினத்தார் முதிர மலைந்தார் சிறியோர் நாள்
பருகினர் என்றால் வென்றி நலத்தின் பழி அன்றோ – கம்.ஆரண்:11 5/1,2
பிடித்த மலை நாண் இடை பிணித்து ஒருவன் மேல் நாள்
ஒடித்த மலை அண்ட முகடு உற்ற மலை அன்றோ – கம்.ஆரண்:11 22/3,4
மேல்_நாள் அவர் வில் வலி கண்டமையால் – கம்.ஆரண்:11 40/1
வீழ் நாள் இல் அறம் புவி மேவுதலால் – கம்.ஆரண்:11 47/4
தகை உடை தம்பிக்கு அ நாள் சதுமுகன் தாதை சொன்னான் – கம்.ஆரண்:11 64/4
நாள் உடை வாழ்க்கையன் நாரி பாகத்தன் – கம்.ஆரண்:12 45/2
வன் திண் கை எறிந்து நக்கான் வாழ்க்கை_நாள் வறிது வீழ்ப்பான் – கம்.ஆரண்:12 80/4
நாள் அனைத்தையும் கடந்தனன் தமியன் நம் தாதை – கம்.ஆரண்:13 90/3
அலக்கணும் இன்பமும் அணுகும் நாள் அவை – கம்.ஆரண்:13 108/1
பண்டு உலகு அளந்தோன் நல்க பாற்கடல் அமுதம் அ நாள்
உண்டிலர் ஆகில் இ நாள் அன்னவர்க்கு உய்தல் உண்டோ – கம்.ஆரண்:13 123/3,4
உண்டிலர் ஆகில் இ நாள் அன்னவர்க்கு உய்தல் உண்டோ – கம்.ஆரண்:13 123/4
விடி நாள் கண்டும் கிளி மிழற்றும் மென் சொல் கேளா வீரற்கு ஆண்டு – கம்.ஆரண்:14 30/2
அடி நாள் செந்தாமரை ஒதுங்கும் அன்னம் இவளால் யான் அடைந்த – கம்.ஆரண்:14 30/3
கடி நாள் கமலத்து என அவிழ்த்து காட்டுவான் போல் கதிர் வெய்யோன் – கம்.ஆரண்:14 30/4
தொழிலை நோக்கி தன்னுடைய தோளை நோக்கி நாள் கழிப்பான் – கம்.ஆரண்:14 31/4
இற்று உலகு யாவையும் ஈறுறும் அ நாள்
முற்றிய ஞாயிறு போலும் முகத்தாள் – கம்.ஆரண்:14 44/3,4
நால் திசை பரவையும் இறுதி நாள் உற – கம்.ஆரண்:15 5/1
வேதபாரகரையும் விதிக்க வேட்ட நாள்
சீதம் வீங்கு உவரியை செகுக்குமாறு ஒரு – கம்.கிட்:1 4/2,3
வண்ண நறும் தாமரை மலரும் வாச குவளை நாள்_மலரும் – கம்.கிட்:1 24/1
நாள் படா மறைகளாலும் நவை படா ஞானத்தாலும் – கம்.கிட்:2 33/3
வில் இறுத்தருளினான் மிதிலை புக்க அனைய நாள் – கம்.கிட்:3 7/4
கூட்டம் உற்று இருந்த வீரர் குறித்தது ஓர் பொருட்கு முன்_நாள் – கம்.கிட்:3 22/1
உன் தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள முன்_நாள் – கம்.கிட்:3 26/2
பார் இடந்த வெம் பன்றி பண்டை நாள்
நீர் கடைந்த பேர் ஆமை நேர் உளான் – கம்.கிட்:3 43/1,2
நடந்து தாங்கும் இ புவனம் நாள் எலாம் – கம்.கிட்:3 44/4
தொக்க தோள் உற தொடர்ப்படுத்த நாள்
புக்கிலாதவும் பொழி அரத்த நீர் – கம்.கிட்:3 48/2,3
இன்னவன் இளம் பதம் இயற்றும் நாள்
முன்னவன் குல பகைஞன் முட்டினான் – கம்.கிட்:3 50/2,3
நக்கர கடல் புறத்து நண்ணும் நாள்
செக்கர் மெய் தனி சோதி சேர்கலா – கம்.கிட்:3 66/1,2
ஒக்க நாள் எலாம் உழல்வன உலைவு_இல ஆக – கம்.கிட்:4 5/1
நேடினாம் வாலி காலனை எனா நெடிது நாள்
வாடினார் தோள் எலாம் வளர மற்று அவர் எலாம் – கம்.கிட்:4 21/3,4
சால நாள் போர் செய்வாய் ஆதியேல் சாரல் போர் – கம்.கிட்:5 6/3
வெவ் வழி இராவணன் கொணர மேலை_நாள் – கம்.கிட்:6 2/2
தேன் இழுக்கு சாரல் வாரி செல்லின் மீது செல்லும் நாள்
மீன் இழுக்கும் அன்றி வான வில் இழுக்கும் வெண் மதி – கம்.கிட்:7 8/1,2
இற்றனன் முன்னை நாள் ஈடு உண்டு ஏகினான் – கம்.கிட்:7 24/2
பிலம் புக்காய் நெடு நாள் பெயராய் என – கம்.கிட்:7 98/1
உணங்கா நாள்_மலர் தூய் உள் அன்பினால் – கம்.கிட்:8 7/2
நந்தா நாள்_மலர் சிந்தி நண்பொடும் – கம்.கிட்:8 11/3
நறை தோய் நாள்_மலர் தூவ நல் நெறிக்கு – கம்.கிட்:9 5/2
இரங்கிய பணி யாம் செய்ய இருத்தியால் சில் நாள் எம்-பால் – கம்.கிட்:9 18/4
சரத நாள்_மலர் யாவையும் குடைந்தன தடவி – கம்.கிட்:10 37/1
ஓங்கு நாள்_முல்லை நாறின ஆய்ச்சியர் ஓதி – கம்.கிட்:10 47/3
இளவலும் உரை-செய்வான் எண்ணும் நாள் இனும் – கம்.கிட்:10 95/1
விண்ணிடை புரம் சுட வெகுண்ட மேலை_நாள் – கம்.கிட்:10 98/2
நீரும் ஆளுதிரே எனின் நேர்ந்த நாள்
வாரும் வாரலிர் ஆம் எனின் வானர – கம்.கிட்:11 6/2,3
தடம் கை கூப்பினன் தாரை முன் நாள் தந்த – கம்.கிட்:11 22/2
நாள் திறம்பின் உம் நாள் திறம்பும் என – கம்.கிட்:11 28/3
நாள் திறம்பின் உம் நாள் திறம்பும் என – கம்.கிட்:11 28/3
காவி நாள்_மலர் கண்ணியர் காதல் நீர் – கம்.கிட்:11 30/4
மெய் உறு கேண்மை ஆக்கி மேலை_நாள் விளைவது ஆன – கம்.கிட்:11 62/2
நாயகன்-தனையும் தேற்ற நாள் பல கழிந்த அன்றேல் – கம்.கிட்:11 70/2
தாழ்வித்தீர்_அல்லீர் பல் நாள் தருக்கிய அரக்கர்-தம்மை – கம்.கிட்:11 73/1
இயைந்த நாள் எல்லை நீ சென்று எய்தலை செல்வம் எய்தி – கம்.கிட்:11 80/1
நாள் தர குறித்ததும் இன்று நாளை அ – கம்.கிட்:11 134/3
நன்கு உறும் அவதி நாள் நாளை நண்ணிய – கம்.கிட்:11 135/3
பின்னை காரியம் புரிதுமேல் நாள் பல பெயரும் – கம்.கிட்:12 37/2
முன்னை நாள் முனியொடு முதிய நீர் மிதிலை-வாய் – கம்.கிட்:13 67/1
மல்லல் மா நகர் துறந்து ஏகும் நாள் மதி தொடும் – கம்.கிட்:13 72/1
ஆயினார் அவரும் அங்கு அன்ன நாள் அவதியில் – கம்.கிட்:14 1/3
இருந்து பல நாள் கழியும் எல்லையினில் நல்லோய் – கம்.கிட்:14 59/1
என்றலும் வணங்கி இருள் ஏகும் நெறி எ நாள்
ஒன்று உரை எனக்கு முடிவு என்று உரை-செயா-முன் – கம்.கிட்:14 61/1,2
நாற நாள்_மலர் பெண்ணை நாடுவார் – கம்.கிட்:15 11/4
முனைவரும் மறை வலோரும் முந்தை_நாள் சிந்தை மூண்ட – கம்.கிட்:15 34/1
அற்றது நாள் வரை அவதி காட்சியும் – கம்.கிட்:16 4/1
சொன்ன நாள் அவதியை இறைவன் சொல்லுமே – கம்.கிட்:16 20/4
இடு அ நாள் வந்து இருவேமும் எய்தி யான் – கம்.கிட்:16 36/2
முன் நாள் உற்றது முற்றும் ஓது என – கம்.கிட்:16 52/2
அயில் எயிற்று அரக்கன் அள்ள திரிந்த நாள் அணங்கு புல்ல – கம்.சுந்:1 11/3
ஒடுக்குறு காலை வன் காற்று அடியொடும் ஒடித்த அ நாள்
முடுக்குற கடலில் செல்லும் முத்தலை கிரியும் ஒத்தான் – கம்.சுந்:1 23/3,4
சேண் உயர் நெடு நாள் தீர்ந்த திரிதலை சிறுவன்-தன்னை – கம்.சுந்:1 26/3
ஊழி நாள் வட-பால் தோன்றும் உவா முழுமதியும் ஒத்தான் – கம்.சுந்:1 30/4
கைம் நாகம் அ நாள் கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற – கம்.சுந்:1 39/3
வேத கொழும் சுடரை நாடி நெடு மேல்_நாள் – கம்.சுந்:1 64/3
நான நாள் மலர் கற்பக நறு விரை நான்ற – கம்.சுந்:2 5/1
வான நாள்_மலர் கற்பக மலர்களும் வய மா – கம்.சுந்:2 16/2
பன்னி நாள் பல பணி உழந்து அரிதினின் படைத்தான் – கம்.சுந்:2 26/3
நெருங்கு அமர் விளைப்பர் நெடு நாள் என நினைத்தான் – கம்.சுந்:2 71/4
நாள் நாளும் தான் நல்கிய காவல் நனி மூதூர் – கம்.சுந்:2 73/1
பெரிய நாள் ஒளி கொள் நானாவித மணி பித்தி பத்தி – கம்.சுந்:2 100/1
இளைய வீரனும் ஏந்தலும் இருவரும் பல நாள்
உளைய உள்ள போர் இவனொடும் உளது என உணர்ந்தான் – கம்.சுந்:2 139/3,4
நறவு நாறிய நாள் நறும் தாமரை – கம்.சுந்:2 151/1
கொண்ட பேர் ஊக்கம் மூள திசை-தொறும் குறித்து மேல்_நாள் – கம்.சுந்:2 209/1
கண்ணிய நாள் கழிந்துளவால் கண்டிலமால் கனம்_குழையை – கம்.சுந்:2 226/1
பரித்த செல்வம் ஒழிய படரும் நாள்
அருத்தி வேதியற்கு ஆன் குலம் ஈந்து அவன் – கம்.சுந்:3 26/1,2
போக ஏவி அது கண் பொடித்த நாள்
காகம் முற்றும் ஓர் கண் இல ஆகிய – கம்.சுந்:3 28/2,3
முனியொடு மிதிலையில் முதல்வன் முந்து நாள்
துனி அறு புருவமும் தோளும் நாட்டமும் – கம்.சுந்:3 33/1,2
துறந்து கான் புகுந்த நாள் வலம் துடித்ததே – கம்.சுந்:3 34/4
வஞ்சனை நாள் வலம் துடித்த வாய்மையால் – கம்.சுந்:3 35/2
கீண்டதால் வான ஏறு எறிய கீழை நாள் – கம்.சுந்:3 42/4
வாழிய உலகு இனி வரம்பு_இல் நாள் எலாம் – கம்.சுந்:3 67/4
வேண்டு நாள் வெறிதே விளிந்தால் இனி – கம்.சுந்:3 104/3
சத்தியை போலும் மேல் நாள் சடாயுவால் தரையில் வீழ்ந்தாய் – கம்.சுந்:3 115/4
நோற்ற நோன்பு உடைய வாழ் நாள் வரம் இவை நுனித்த எல்லாம் – கம்.சுந்:3 116/3
குன்று நீ எடுத்த நாள் தன் சேவடி கொழுந்தால் உன்னை – கம்.சுந்:3 118/1
வாழி எம் கோமகன் அறிய வந்த நாள்
ஆழியும் இலங்கையும் அழிய தாழுமோ – கம்.சுந்:3 120/2,3
வெல்வதும் தோற்றல்-தானும் விளையாட்டின் விளைந்த மேல்_நாள் – கம்.சுந்:3 138/4
நிழல் வீரை அனானுடனே நெடு நாள்
உழல்வீர் கொடியீர் உரையாடிலிரோ – கம்.சுந்:4 5/3,4
தீராய் ஒரு நாள் வலி சேவகனே – கம்.சுந்:4 6/3
பேணும் உணர்வே உயிரே பெரு நாள்
நாண் இன்று உழல்வீர் தனி நாயகனை – கம்.சுந்:4 8/1,2
வில் பணி கொண்டு அரும் சிறையின் மீட்ட நாள்
இல் புக தக்கலை என்னில் யானுடை – கம்.சுந்:4 20/2,3
புன் தொழில் அரக்கன் கொண்டு போந்த நாள் பொதிந்து தூசில் – கம்.சுந்:4 34/1
இற்றை நாள் அளவும் அன்னாய் அன்று நீ இழிந்து நீத்த – கம்.சுந்:4 35/3
வரு நாள் தோன்றும் தனி மறுவும் வளர்வும் தேய்வும் வாள் அரவம் – கம்.சுந்:4 56/1
ஒரு நாள் கவ்வும் உறு கோளும் இறப்பும் பிறப்பும் ஒழிவுற்றால் – கம்.சுந்:4 56/2
பெரு நாள் நிற்பின் அவன் நெற்றி பெற்றித்து ஆக பெறும் மன்னோ – கம்.சுந்:4 56/4
நார நாள்_மலர் பொய்கையை நண்ணுவேன் – கம்.சுந்:5 25/3
சில் நாள் நீ இடர் தீராதாய் – கம்.சுந்:5 52/1
நல் நாள் காணுதல் நன்று அன்றோ – கம்.சுந்:5 52/3
நாகம் ஒன்றிய நல் வரையின்-தலை மேல்_நாள் – கம்.சுந்:5 77/1
அன்னை-தன் பெயர் ஆக என அன்பினொடு அ நாள்
சொன்ன மெய் மொழி சொல்லுதி மெய்ம்மை தொடர்ந்தோய் – கம்.சுந்:5 78/3,4
சூடையின்_மணி கண் மணி ஒப்பது தொல் நாள்
ஆடையின்-கண் இருந்தது பேர் அடையாளம் – கம்.சுந்:5 83/1,2
அண்ணல் அனுமான் அடல் இராவணனது அ நாள்
விண்ணினும் ஓர் சோலை உளது ஆம் என விதித்தான் – கம்.சுந்:6 20/3,4
நந்தவானத்து நாள் மலர் நாறின – கம்.சுந்:6 35/1
நந்த வானத்து நாள் மலர் நாறின – கம்.சுந்:6 35/2
பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டி புதிய பால் பொழிவது ஒக்கும் – கம்.சுந்:6 51/1
சுரர் நடுக்கு உற அமுது கொண்டு எழுந்த நாள் தொடரும் – கம்.சுந்:7 48/3
மானம் மாற்ற அரு மாருதி முனிய நாள் உலந்து – கம்.சுந்:9 7/2
பதியொடும் பெரும் திரு பறித்த பண்டை நாள்
விதி என அன்னவன் வெந்நிட்டு ஓடவே – கம்.சுந்:9 19/2,3
திக்கய வலியும் மேல்_நாள் திரிபுரம் தீய செற்ற – கம்.சுந்:11 11/1
கண்ணின் நீரொடும் கனக தோரணத்தொடும் கடை நாள்
தண்ணென் மா மதி கோளொடும் சாய்ந்து என சாய்ந்தான் – கம்.சுந்:11 57/3,4
மறத்து மாருதம் பொருத நாள் வாள் அரா அரசு – கம்.சுந்:11 61/3
இந்திரன் பிணிப்புண்ட நாள் ஒத்தது அ இலங்கை – கம்.சுந்:11 62/4
தூதுவர் ஓடினர் தொழுது தொல்லை நாள்
மாதிரம் கடந்தவன் குறுகி மன்ன நின் – கம்.சுந்:12 25/1,2
வெல்லலாம் தரத்தனும் அல்லன் மேலை நாள்
அல் எலாம் திரண்டன நிறத்தன் ஆற்றலை – கம்.சுந்:12 56/2,3
ஈட்டிய வலியும் மேல்_நாள் இயற்றிய தவமும் யாணர் – கம்.சுந்:12 71/1
கோன் அ வானவர் பதி கொண்ட நாள் என குலைந்தார் – கம்.சுந்:13 33/4
ஏத நாள் இறந்த சால வருந்தினது இருந்த சேனை – கம்.சுந்:14 12/1
குறித்த நாள் இகந்தன குன்ற தென் திசை – கம்.சுந்:14 17/1
கூறின நாள் அவர் இருக்கை கூடலம் – கம்.சுந்:14 20/1
பேர் உலகில் யாவும் ஒரு நாள் புடைபெயர்த்தே – கம்.யுத்1:2 64/2
ஏறிய நெடும் தவம் இழைத்த எல்லை நாள்
ஆறிய பெரும் குணத்து அறிவன் ஆணையால் – கம்.யுத்1:2 78/1,2
மேல் உயர் கயிலையை எடுத்த மேலை_நாள் – கம்.யுத்1:2 80/1
சொல தகா துன்னிமித்தங்கள் எங்கணும் வர தொடர்வ தொல் நாள்
வெல தகா அமரரும் அவுணரும் செருவில் விட்டன விடாத – கம்.யுத்1:2 95/1,2
இந்திரன்-தனை இரும் சிறை இட்ட நாள் இமையோர் – கம்.யுத்1:2 113/1
தந்தி கோடு இற தகர்த்த நாள் தன்னை யான் முன்னம் – கம்.யுத்1:2 113/2
வந்த போர்-தொறும் துரந்த நாள் வானவர் உலகை – கம்.யுத்1:2 113/3
சிந்த வென்ற நாள் சிறியன்-கொல் நீ சொன்ன தேவன் – கம்.யுத்1:2 113/4
முன்னை நாள் இவன் முனிந்திட கிளையொடும் முடிந்தார் – கம்.யுத்1:2 118/2
இற்றை நாள் வரை யான் உள நாள் முதல் இ பேர் – கம்.யுத்1:3 47/1
இற்றை நாள் வரை யான் உள நாள் முதல் இ பேர் – கம்.யுத்1:3 47/1
பெரு நாள் தெரிகின்றிலர் பேதைமையேன் – கம்.யுத்1:3 106/3
ஒரு நாள் உனை எங்ஙனம் உள்ளுவேனோ – கம்.யுத்1:3 106/4
வயிற்றின் வந்து அ நாள் இ நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ – கம்.யுத்1:3 135/4
வயிற்றின் வந்து அ நாள் இ நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ – கம்.யுத்1:3 135/4
அன்வயித்து ஓரும் தீய அவுணர் அல்லாரை அ நாள்
தன் வயிற்றகத்து வைத்து தந்தது அ சீயம் தாயின் – கம்.யுத்1:3 136/3,4
உன் நாள் உலவாய் நீ என் போல் உளை என்றான் – கம்.யுத்1:3 170/4
போது உறு கிழவனை தவம் முன் பூண்ட நாள் – கம்.யுத்1:4 21/4
வார்க்குறு வனை கழல் தம்முன் வாழ்ந்த நாள்
சீர்க்கு உறவு ஆய் இடை செறுநர் சீறிய – கம்.யுத்1:4 63/1,2
பிறந்த நாள் தொடங்கி யாரும் துலை புக்க பெரியோன் பெற்றி – கம்.யுத்1:4 107/1
மறந்த நாள் உண்டோ என்னை சரண் என வாழ்கின்றானை – கம்.யுத்1:4 107/2
துறந்த நாள் இறந்த நாள் ஆம் துன்னினான் சூழ்ச்சியாலே – கம்.யுத்1:4 107/3
துறந்த நாள் இறந்த நாள் ஆம் துன்னினான் சூழ்ச்சியாலே – கம்.யுத்1:4 107/3
இறந்த நாள் அன்றோ என்றும் இருந்த நாள் ஆவது என்றான் – கம்.யுத்1:4 107/4
இறந்த நாள் அன்றோ என்றும் இருந்த நாள் ஆவது என்றான் – கம்.யுத்1:4 107/4
ஆதி அம் பரமே யான் உன் அபயம் என்று அழைத்த அ நாள்
வேதமும் முடிவு காணா மெய் பொருள் வெளி வந்து எய்தி – கம்.யுத்1:4 110/2,3
அஞ்சினேன் அபயம் என்ற அந்தணற்கு ஆகி அ நாள்
வெஞ்சின கூற்றை மாற்றும் மேன்மையின் மேன்மை உண்டோ – கம்.யுத்1:4 112/3,4
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற இருவரும் ஒரு நாள் உற்ற – கம்.யுத்1:4 120/3
வெள்ளி வெண் கடலுள் மேல்_நாள் விண்ணவர் தொழுது வேண்ட – கம்.யுத்1:4 130/3
ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எ நாள்
வாழும் நாள் அன்று-காறும் வாள் எயிற்று அரக்கர் வைகும் – கம்.யுத்1:4 139/2,3
வாழும் நாள் அன்று-காறும் வாள் எயிற்று அரக்கர் வைகும் – கம்.யுத்1:4 139/3
இற்றை நாள் அளவும் யாரும் இருடிகள் இமையோர் ஞானம் – கம்.யுத்1:4 151/1
நீத்த நீர் பொய்கையில் நிறைந்த நாள்_மலர் – கம்.யுத்1:5 3/3
தேயினும் நாள் எலாம் தேய்க்க வேண்டுவது – கம்.யுத்1:5 31/3
உண்ணும் நாள் ஒரு நாளின் என்று ஒளிர் படை தானை – கம்.யுத்1:5 38/2
இசைந்த வெம் சமத்து இயக்கரை வேரொடும் முன் நாள்
பிசைந்து மோந்தவன் பிசாசன் என்று உளன் ஒரு பித்தன் – கம்.யுத்1:5 41/3,4
நண்ணும் செய்கையது என கொடு நாள்-தொறும் தன் நாள்
எண்ணும் செய்கையன் அந்தகன் தன் பதம் இழந்தான் – கம்.யுத்1:5 57/3,4
இன்று உலப்பினும் நாளையே உலப்பினும் சில நாள்
சென்று உலப்பினும் நினக்கு அன்றி பிறர்க்கு என்றும் தீரான் – கம்.யுத்1:5 59/3,4
இலங்கை வேந்தனும் ஏழு நாள் விசும்பிடை இருந்தான் – கம்.யுத்1:5 66/4
ஆழியின் பொலிந்தது அ ஆழி அன்ன நாள் – கம்.யுத்1:6 54/4
பண்டை நாள் இருந்த கங்கை நங்கையும் பதைத்தாள் பார்ப்பான் – கம்.யுத்1:6 58/3
வெய்ய வாய் மகரம் பற்ற வெருவின விளிப்ப மேல்_நாள் – கம்.யுத்1:8 16/2
பற்றினன் என்ப மன்னோ பண்டு தான் பல நாள் செய்த – கம்.யுத்1:9 23/3
இற்றை நாள் முதல் ஆயு உண்டாக என்றார் – கம்.யுத்1:9 65/4
வெவ் வலி வேறு வாங்கி விரிஞ்சனே விதித்த மேல் நாள்
செ வழி நாணும் சேடன் தெரி கணை ஆக செய்த – கம்.யுத்1:9 74/2,3
இற்றை நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை – கம்.யுத்1:9 82/2
வேலை நீர் கடைந்த மேல்_நாள் உலகு எலாம் வெருவ வந்த – கம்.யுத்1:9 85/3
பொறி பட சுடர்கள் தீய போவன போழ்ந்து முன்_நாள் – கம்.யுத்1:9 86/3
அற்றை நாள் அவன்தான் விட்ட அயில்_படை அறுத்து மாற்ற – கம்.யுத்1:9 87/2
நாள் அவாம் மின் தோய் மாடத்து உம்பர் ஓர் நாகர் பாவை – கம்.யுத்1:10 18/2
நாள்_மலர் தெரியல் மார்ப நம் பலம் காண்பான் மாடத்து – கம்.யுத்1:10 23/1
வெம்பு காலினை விழுங்கிட மேல்_நாள் – கம்.யுத்1:11 3/3
ஏற்றம் என் சொல்லின் என்-பால் இந்திரன்_பகைஞ அ நாள்
காற்றினுக்கு அரசன்_மைந்தன் கடுமை நீ கண்டது அன்றோ – கம்.யுத்1:13 20/1,2
நடுவனே செய்யத்தக்க நாள் உலந்தார்க்கு தூத – கம்.யுத்1:14 30/3
பருந்து உண பாட்டி யாக்கை படுத்த நாள் படைஞரோடும் – கம்.யுத்1:14 32/1
மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள் வனத்துள் வைகி – கம்.யுத்1:14 32/2
அரிந்த நாள் வந்திலாதான் இனி செய்யும் ஆண்மை உண்டோ – கம்.யுத்1:14 32/4
ஊழி நாள் நெடும் கால் என ஓடுவ – கம்.யுத்2:15 38/2
நீர் ஒர் ஏழும் முடிவில் நெருக்கும் நாள்
மேரு மால் வரை என்ன விளங்கினான் – கம்.யுத்2:15 100/3,4
ஒத்து இரு சிறு குறள் பாதம் உய்த்த நாள்
வித்தக அரு மறை உலகை மிக்கு மேல் – கம்.யுத்2:15 110/1,2
சிதைவு அரு நாள் வர சிவந்த தாமரை – கம்.யுத்2:15 113/2
நால் கடல் உலகமும் விசும்பும் நாள்_மலர் – கம்.யுத்2:15 117/1
மிடுக்கினால் மிக்க வானோர் மேக்கு உயர் வெள்ளம் மேல்_நாள் – கம்.யுத்2:15 127/3
கெடுக்கும் நாள் உருமின் ஆர்ப்பு கேட்டனர் என்ன கேட்டார் – கம்.யுத்2:15 127/4
குன்றின் மிசை கடை நாள் விழும் உரும் ஏறு என குத்த – கம்.யுத்2:15 182/2
தூர்த்து நாள்_மலர் சொரிந்தனர் இராவணன் தோளை – கம்.யுத்2:15 202/3
மாணியாய் உலகு அளந்த நாள் அவனுடை வடிவை – கம்.யுத்2:15 219/1
இறுதி எய்தும் நாள் கால் பொர மந்தரம் இடையிட்டு – கம்.யுத்2:15 240/3
நாள் ஒத்த நளினம் அன்ன முகத்தியர் நயனம் எல்லாம் – கம்.யுத்2:16 4/1
கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு அற்றை_நாள் தன் – கம்.யுத்2:16 4/3
ஊர விட்ட களிற்றொடும் ஓடு நாள்
சோர விட்ட சுடர் மணி ஓடையை – கம்.யுத்2:16 69/2,3
இற்றை_நாள் வரை முதல் யான் முன் செய்தன – கம்.யுத்2:16 93/1
நாள் பல கழியுமால் நடுவண் நின்றது ஓர் – கம்.யுத்2:16 106/2
திறம் கொள் சாரி திரிந்த நாள்
கறங்கு அலாது கணக்கு_இலான் – கம்.யுத்2:16 116/1,2
நீர் கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்து பின்னை – கம்.யுத்2:16 150/1
ஒட்டி நாயகன் வென்றி நாள் குறித்து ஒளிர் முளைகள் – கம்.யுத்2:16 214/1
அறுத்த காலையின் அரக்கனும் அமரரை நெடு நாள்
ஒறுத்தது ஆயிரம் உருவது திசைமுகன் உதவ – கம்.யுத்2:16 234/1,2
முருக்கின் நாள்_மலர் முகை விரிந்தாலன முரண் கண் – கம்.யுத்2:16 244/1
நாசியை பார்க்கும் முன் நடந்த நாள் உடை – கம்.யுத்2:16 293/2
தோற்று கையகன்று ஒழிந்தவன் நாள் அவை தொலையவும் தோன்றாத – கம்.யுத்2:16 337/2
பழக்க நாள் வரும் மேருவை உள்ளுற தொளைத்து ஒரு பணை ஆக்கி – கம்.யுத்2:16 340/1
மையல் நோய்-கொடு முடிந்தவன் நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு – கம்.யுத்2:16 347/3
நாய் உயிர் ஆகும் அன்றே நாள் பல கழித்த காலை – கம்.யுத்2:17 14/2
அந்தரம் உணரின் மேல்_நாள் அகலிகை என்பாள் காதல் – கம்.யுத்2:17 16/1
வருந்தினேன் நெடு நாள் உம்மை வழியொடு முடித்தேன் வாயால் – கம்.யுத்2:17 41/3
இணை அறு வேள்வி மேல்_நாள் இயற்றி ஈன்று எடுத்த எந்தை – கம்.யுத்2:17 43/1
பரதனை கொணர்தற்கு ஏதும் ஐயுறவு இல்லை பல் நாள்
வரதனும் வாழ்வான் அல்லன் தம்பியும் அனையன வாழான் – கம்.யுத்2:17 46/2,3
அரும்பு இயல் துளவ பைம் தார் அனுமன் வந்து அளித்த அ நாள் – கம்.யுத்2:17 58/4
பிறிவு எனும் பீழை தாங்கள் பிறந்த நாள் தொடங்கி என்றும் – கம்.யுத்2:17 77/1
மூவரையும் மேலை நாள் மூவா மருந்து உண்ட – கம்.யுத்2:17 90/3
பின் நாள் அ இராமன் எனும் பெயரான் – கம்.யுத்2:18 14/3
நாள் உற்ற இருக்கையில் யான் ஒருவன் – கம்.யுத்2:18 34/2
ஊழிக்கும் உயர்ந்து ஒரு நாள் ஒருவா – கம்.யுத்2:18 58/1
புகை ஆடிய நாள் புனை வாகையினான் – கம்.யுத்2:18 60/2
செயிர் ஒப்புறும் இந்திரர் சிந்திய நாள்
அயிர் ஒப்பன நுண் துகள்-செய்து அவர்-தம் – கம்.யுத்2:18 61/2,3
பதி கைகொடு கட்டவர் பண்டு ஒரு நாள்
அதி கைதவர் ஆழி அனந்தனையும் – கம்.யுத்2:18 65/2,3
தாராய் அமர் என்றனர் தாம் ஒரு நாள்
ஆர் அழிய அண்ணலும் அஃது இசையா – கம்.யுத்2:18 66/2,3
இருவோமொடு நீ தனி இத்தனை நாள்
பொருவோமொடு நேர் பொருதாய் புகழோய் – கம்.யுத்2:18 69/2,3
நனி சாட விழுந்தனர் நாள் உலவா – கம்.யுத்2:18 73/2
இன்று அல்லது நெடு நாள் உனை ஒரு நாளினும் எதிரேன் – கம்.யுத்2:18 173/1
மின் சென்று அறியா மழுவாளன் விடைக்கும் மேல்_நாள் – கம்.யுத்2:19 20/2
ஏல்புடை பாசம் மேல்_நாள் இராவணன் புயத்தை வாலி – கம்.யுத்2:19 192/3
வெற்றியன் ஆய வீரன் மீண்டிலன் இலங்கை மேல்_நாள் – கம்.யுத்2:19 228/2
தொல் நாள் பிரிந்த துயர் தீர அண்ணல் திரு மேனி கண்டு தொழுவான் – கம்.யுத்2:19 248/4
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம் மலர்-மேல் அ வள்ளல் கடை நாள்
நிருமித்த என்ன உயிரோடு எழுந்து நிலை நின்ற தெய்வ நெறியால் – கம்.யுத்2:19 265/3,4
தூது நடந்தவனை தொழுது அ நாள்
ஓது நெடும் செரு அஞ்சி உடைந்தார் – கம்.யுத்3:20 14/1,2
தன் தாதையை முன்பு தடுத்து ஒரு நாள்
வென்றானை விலங்கலின் மேனியனை – கம்.யுத்3:20 87/1,2
நாள் முதல் திங்கள்-தன்னை தழுவிய அனைய நண்பான் – கம்.யுத்3:21 9/4
உடைப்புறு புனலின் ஓட ஊழி_நாள் உவரி ஓதை – கம்.யுத்3:22 16/2
வெம்பு வெம் சுடர் விரிப்பது தேவரை மேல்_நாள் – கம்.யுத்3:22 111/2
சிலை தொழில் குமரன் கொல்ல தொல்லை நாள் செருவில் தீர்ந்தான் – கம்.யுத்3:22 121/4
நாள் எலாம் எண்ணினாலும் தொலைவு இலா நாதர் இன்றி – கம்.யுத்3:22 146/2
செய்ய தாமரை நாள்_மலர் கை தலம் சேப்ப – கம்.யுத்3:22 185/1
முகைய நாள்_மலர் கிழவற்கும் முக்கணான் தனக்கும் – கம்.யுத்3:22 200/1
போதா நெறி எம்மொடு போதுறு நாள்
மூது ஆனவன் முன்னம் முடிந்திடு எனும் – கம்.யுத்3:23 19/2,3
போய நாள் நாகபாசம் பிணித்தது போனவாறும் – கம்.யுத்3:23 23/2
ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது உயிருக்கு இன்னல் – கம்.யுத்3:23 25/3
அடல் முன்னே தொடங்கிய நாள் ஆழ் கடல் சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும் – கம்.யுத்3:24 35/3
வாச நாள் மலரோன்-தன் உலகு அளவும் நிமிர்ந்தன மேல் வானம் ஆன – கம்.யுத்3:24 40/1
தொடுத்த நாள்_மாலை வானோர் முனிவரே முதல தொல்லோர் – கம்.யுத்3:24 41/1
கொடுத்த நாள் அளந்து கொண்ட குறளனார் குறிய பாதம் – கம்.யுத்3:24 41/3
எடுத்த நாள் ஒத்தது அண்ணல் எழுந்த நாள் உலகுக்கு எல்லாம் – கம்.யுத்3:24 41/4
எடுத்த நாள் ஒத்தது அண்ணல் எழுந்த நாள் உலகுக்கு எல்லாம் – கம்.யுத்3:24 41/4
கன்னி நாள் திருவை சேரும் கண்ணனும் ஆளும் காணி – கம்.யுத்3:24 58/2
சென்னி நாள் தெரியல் வீரன் தியாக மா விநோதன் தெய்வ – கம்.யுத்3:24 58/3
அரியவன் உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து தோன்றும் – கம்.யுத்3:24 59/3
ஆர்கலி கடைந்த நாள் அமுதின் வந்தன – கம்.யுத்3:24 88/1
தோன்றிய நாள் முதல் யாரும் தொட்டில – கம்.யுத்3:24 89/1
மூன்று என ஒன்றிய உலகம் முன்னை நாள்
ஈன்றவன் இறப்பினும் ஆவி ஈயுமால் – கம்.யுத்3:24 89/3,4
எறி திரை பெரும் கடல் கடைய ஏற்ற நாள்
செறி சுடர் மந்தரம் தருதி சென்று என – கம்.யுத்3:24 97/1,2
பூதலத்து அரவொடு மலைந்து போன நாள்
ஓதிய வென்றியன் உடற்றும் ஊற்றத்தன் – கம்.யுத்3:24 98/1,2
ஏழும் வீயும் என் பகர்வது எல்லை நாள்
ஊழி காணும் நீ உதவினாய்-அரோ – கம்.யுத்3:24 112/3,4
எறி கடல் கடைந்த மேல்_நாள் எழுந்த பேர் ஓசை என்ன – கம்.யுத்3:25 19/4
பத்து வாள் மதிக்கும் அ நாள் பகல் ஒத்தது இரவும் பண்பால் – கம்.யுத்3:25 20/4
முடியும் நாள் தானே வந்து முற்றினால் துன்ப முந்நீர் – கம்.யுத்3:26 63/1
இ சிலை இயற்கை மேல்_நாள் தமிழ் முனி இயம்பிற்று எல்லாம் – கம்.யுத்3:27 9/1
ஒலியாது உறு சேனையை உற்று ஒரு நாள்
மெலியாதவர் ஆர்த்தனர் விண் கிழிய – கம்.யுத்3:27 22/3,4
இரிந்து ஓடிட துரந்து ஓடின இமையோரையும் முன்_நாள் – கம்.யுத்3:27 120/2
தானே சிவன் தர பெற்றது தவம் நாள் பல உழந்தே – கம்.யுத்3:27 151/1
முந்தை_நாள் உலகம் தந்த மூத்த வானோர்கட்கு எல்லாம் – கம்.யுத்3:27 166/1
புழுதியே பாயல் ஆக புரண்ட நாள் புரண்டு மேல் வீழ்ந்து – கம்.யுத்3:27 169/2
காற்று என உரும் ஏறு என்ன கனல் என கடை நாள் உற்ற – கம்.யுத்3:28 50/1
நாள் வெயில் பரந்தது என்ன நம்பி-தன் தம்பி மார்பில் – கம்.யுத்3:28 67/2
வாகை நாள் மலர் என்னும் மற்று ஓர் தலை – கம்.யுத்3:29 20/4
உன்னும் மாத்திரத்து ஓடினன் ஊழி நாள்
பொன்னின் வான் அன்ன போர் களம் புக்கனன் – கம்.யுத்3:29 23/2,3
நாடினான் தன் மகன் உடல் நாள் எலாம் – கம்.யுத்3:29 26/4
திவள பாற்கடல் வறள்பட தேக்கினர் சில நாள் – கம்.யுத்3:30 14/4
ஏழு குன்றமும் எடுக்குறும் மிடுக்கனை இ நாள்
பாழி மார்பு அகம் பிய்த்து உயிர் குடித்தது ஓர் பகழி – கம்.யுத்3:30 41/3,4
இற்றை நாள் வரை யானும் மற்று இவனுமே இருந்தோம் – கம்.யுத்3:30 44/4
ஒருவன் இந்திரசித்து என உள்ளவன் உள நாள்
செருவின் உற்றவை கொற்றவ மறத்தியோ தெரியின் – கம்.யுத்3:31 37/1,2
முன் இ பார் எலாம் படைத்தவன் நாள் எலாம் முறை நின்று – கம்.யுத்3:31 40/3
படுத்தலும் வீர வாழ்க்கை பற்றினர்க்கு உற்ற மேல்_நாள் – கம்.யுத்3:31 55/2
போரை கொண்டு இருந்த முன்_நாள் இளையவன் தன்னை போக்கிற்று – கம்.யுத்3:31 65/2
பரந்த தேவர் மாயன் நம்மை வேர் அறுத்த பண்டை நாள்
விரைந்து புள்ளின் மீது விண்ணுளோர்களோடு மேவினான் – கம்.யுத்3:31 74/2,3
கொடி குலங்கள் தேரின் மேல யானை மேல கோடை நாள்
இடி குலங்கள் வீழ வெந்த காடு போல் எரிந்தவால் – கம்.யுத்3:31 89/1,2
ஊர் எரிந்த நாள் துரந்தது என்ன மின்னி ஓடலால் – கம்.யுத்3:31 91/2
வரம் சுடும் வலி சுடும் வாழும் நாள் சுடும் – கம்.யுத்3:31 171/4
பாழி கடை நாள் விடு பல் மழை போல் – கம்.யுத்3:31 195/3
கொண்டது ஓர் உருவம் தன்னால் இறுதி நாள் வந்து கூட – கம்.யுத்3:31 230/2
மண்டு நாள் மறித்தும் காட்ட மன்னுயிர் அனைத்தும் வாரி – கம்.யுத்3:31 230/3
பாற்கடல் பண்டு அமிழ்தம் பயந்த நாள்
ஆர்த்து எழுந்தன ஆயிரம் ஆயிரம் – கம்.யுத்4:33 31/1,2
கிளப்பது கேட்டும் அன்றே அரவின்-மேல் கிடந்து மேல்_நாள் – கம்.யுத்4:34 14/3
உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்ந்த பொன் கதிரின் – கம்.யுத்4:35 10/3
அழுந்து பணி-மீது அமளி அஞ்சல் என அ நாள்
எழுந்தபடியே கடிது எழுந்தனன் இராமன் – கம்.யுத்4:36 1/3,4
ஆண்டினொடு நாள் இருது திங்கள் இவை என்று – கம்.யுத்4:36 9/1
மு புரம் எரித்தவனும் நான்முகனும் முன்_நாள் – கம்.யுத்4:36 19/1
தேவரும் முனி தலைவரும் சிவனும் மேல்_நாள் – கம்.யுத்4:36 23/1
நாவும் வாயும் உலர்ந்தன நாள்_மலர் – கம்.யுத்4:37 20/3
துவனி வில்லின்-பொருட்டு ஒரு தொல்லை_நாள் – கம்.யுத்4:37 27/1
செம் தீ வினை மறைவாணனுக்கு ஒருவன் சிறுவிலை நாள்
முந்து ஈந்தது ஒர் உணவின் பயன் எனல் ஆயின முதல்வன் – கம்.யுத்4:37 52/1,2
நின்றான் அ நாள் வீடணனார் சொல் நினைவுற்றான் – கம்.யுத்4:37 134/4
முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்_நாள் – கம்.யுத்4:37 197/1
கை பணை முழங்க மேல்_நாள் அமரிடை கிடைத்த காலன் – கம்.யுத்4:37 212/2
நார நாள்_மலர் கணையால் நாள் எல்லாம் தோள் எல்லாம் நைய எய்யும் – கம்.யுத்4:38 28/3
நார நாள்_மலர் கணையால் நாள் எல்லாம் தோள் எல்லாம் நைய எய்யும் – கம்.யுத்4:38 28/3
வாச நாள் மலரோன் சொல மான்முகன் – கம்.யுத்4:39 5/1
பருகல் உற்ற அமுது பயந்த நாள் – கம்.யுத்4:40 7/4
ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறா – கம்.யுத்4:40 43/3
முந்தை_நாள் முதல் கடை முறை அளவையும் முடிந்த – கம்.யுத்4:40 123/1
கஞ்ச நாள்_மலர் கையினாய் அன்னை சொல் கடவா – கம்.யுத்4:40 126/2
இந்திரற்கு அஞ்சி மேல்_நாள் இரும் கடல் புக்கு நீங்கா – கம்.யுத்4:41 21/1
மனையின் வந்து அவன் எய்த மதித்த நாள் – கம்.யுத்4:41 51/4
உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள்
இன்னது இல்லை-எனின் அடி நாயினேன் – கம்.யுத்4:41 83/2,3
மான் முகத்து ஒருவன் நல் நாள் மண்டபம் வயங்க கண்டான் – கம்.யுத்4:42 13/4

மேல்


நாள்-செய்த (1)

நாள்-செய்த கமலத்து அண்ணல் நல்கிய நவை இல் ஆற்றல் – கம்.ஆரண்:13 122/1

மேல்


நாள்-தொறும் (24)

பாடின பாணிக்கு ஏற்ப நாள்-தொறும்
களிறு வழங்கு அதர கானத்து அல்கி – பொரு 48,49
நாடு செகில் கொண்டு நாள்-தொறும் வளர்ப்ப – பொரு 138
சூடு கோடு ஆக பிறக்கி நாள்-தொறும்
குன்று என குவைஇய குன்றா குப்பை – பொரு 243,244
நாள்-தொறும் விளங்க கைதொழூஉ பழிச்சி – மது 694
நாள்-தொறும் கலிழும் என்னினும் இடை நின்று – ஐங் 376/1
நாடு இடை விலங்கிய எம்-வயின் நாள்-தொறும்
அரும் பனி கலந்த அருள் இல் வாடை – ஐங் 479/2,3
இரவலர் புன்கண் தீர நாள்-தொறும்
உரை சால் நன் கலம் வரைவு இல வீசி – பதி 54/7,8
பயத்தலின் சிறக்க நாள்-தொறும் பொலிந்தே – பரி 9/85
இன் குரல் அகவுநர் இரப்பின் நாள்-தொறும்
பொன் கோட்டு செறித்து பொலம் தார் பூட்டி – அகம் 249/4,5
வாடினை வாழியோ வயலை நாள்-தொறும்
பல் கிளை கொடி கொம்பு அலமர மலர்ந்த – அகம் 383/6,7
நண்ணார் நாண நாள்-தொறும் தலைச்சென்று – புறம் 23/12
நாள்-தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து – புறம் 148/3
நாள்-தொறும் பாடேன் ஆயின் ஆனா – புறம் 388/12
விளைப்பன அன்றியும் மெலிந்து நாள்-தொறும்
இளைப்பன நுண் இடை இளைப்ப மென் முலை – கம்.பால:3 52/2,3
வந்து மேருவினை நாள்-தொறும் வலம்செய்து உழல்வோர் – கம்.ஆரண்:1 36/3
ஊட்டி வீழ் மிச்சில் தான் உண்டு நாள்-தொறும்
தீட்டி மேல் இந்திரன் சிறு கண் யானையின் – கம்.ஆரண்:4 6/2,3
நண்ணிய கவி குலத்து அரசன் நாள்-தொறும்
புண்ணியன் தொழு கழல் பரதன் போன்றனன் – கம்.கிட்:11 124/3,4
உன்னி நாள்-தொறும் விலங்கினன் போதலை உணரார் – கம்.சுந்:2 19/4
நாள்-தொறும் சுடரும் கலி கெழு விசும்பில் நாளொடு கோளினை நக்க – கம்.சுந்:3 79/2
நாள்-தொறும் தொடர்ந்த தழங்கு பொன் கழலின் தகை ஒளி நெடு நிலம் தடவ – கம்.சுந்:3 79/3
நாமம் நாட்டிய சவம் எனின் நாள்-தொறும் ஒருவர் – கம்.யுத்1:5 44/1
நண்ணும் செய்கையது என கொடு நாள்-தொறும் தன் நாள் – கம்.யுத்1:5 57/3
கனி தரும் நெடும் காய் தரும் நாள்-தொறும்
இனிது அரும் தவம் நொய்தின் இயற்றலால் – கம்.யுத்1:8 30/1,2
நந்தியம்பதியின் தலை நாள்-தொறும்
சந்தி இன்றி நிரந்தரம் தம்முனார் – கம்.யுத்4:41 46/1,2

மேல்


நாள்-தோறு (1)

நாள்-தோறு எடுத்த நலம் பெறு புனை கொடி – மது 368

மேல்


நாள்-தோறும் (1)

உயர் முகை நறும் காந்தள் நாள்-தோறும் புதிது ஈன – கலி 53/5

மேல்


நாள்-முதல் (1)

அ நாள்-முதல் யானும் அயர்த்திலென் ஆகும் என்றாள் – கம்.ஆரண்:10 152/4

மேல்


நாள்-மேல் (1)

துஞ்சுமாறு அன்றி வாழ ஒண்ணுமோ நாள்-மேல் தோன்றின் – கம்.யுத்3:31 47/2

மேல்


நாள்-வாய் (2)

ஆனவன் இங்கு உறைகின்ற அ நாள்-வாய்
ஊனம்_இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண் – கம்.பால:8 8/1,2
நானா விதம் உறு போகமும் நுகர்கின்ற அ நாள்-வாய்
ஆனா மறை நெறி ஆசிகள் முனி கோசிகன் அருளி – கம்.பால:24 1/2,3

மேல்


நாள்_கள் (1)

நாள்_கள் உண்டு நாள்_மகிழ் மகிழின் – புறம் 123/1

மேல்


நாள்_குரல் (1)

அருவி தந்த நாள்_குரல் எருவை – குறு 170/2

மேல்


நாள்_கொடி (1)

அரை மண் இஞ்சி நாள்_கொடி நுடங்கும் – புறம் 341/5

மேல்


நாள்_செய்த (1)

நறவு நாள்_செய்த குறவர் தம் பெண்டிரொடு – மலை 320

மேல்


நாள்_சோறு (1)

நறு நெய் உருக்கி நாள்_சோறு ஈயா – புறம் 379/9

மேல்


நாள்_தொழில் (1)

நாள்_தொழில் வருத்தம் வீட சேண் சினை – நற் 330/4

மேல்


நாள்_நாள் (1)

நாள்_நாள் உறையும் நறும் சாந்தும் கோதையும் – பரி 16/52

மேல்


நாள்_பலி (2)

நாள்_பலி மறந்த நரை கண் இட்டிகை – அகம் 287/6
புடை நடுகல்லின் நாள்_பலி ஊட்டி – புறம் 329/2

மேல்


நாள்_புலம் (1)

இரும் சேற்று அள்ளல் நாள்_புலம் போகிய – அகம் 290/2

மேல்


நாள்_பூ (1)

நாள்_பூ வேங்கை நறு மலர் உதிர – அகம் 205/20

மேல்


நாள்_போது (1)

முள் அரை தாமரை முகிழ் விரி நாள்_போது
கொங்கு கவர் நீல செம் கண் சேவல் – சிறு 183,184

மேல்


நாள்_மகிழ் (9)

நாள்_மகிழ் இருக்கை காண்-மார் பூணொடு – மது 443
வீயாது சுரக்கும் அவன் நாள்_மகிழ் இருக்கையும் – மலை 76
நாள்_மகிழ் இருக்கை இனிது கண்டிகுமே – பதி 65/13
சூடா நறவின் நாள்_மகிழ் இருக்கை – பதி 85/8
நறவு நொடை நெல்லின் நாள்_மகிழ் அயரும் – அகம் 61/10
நன் கலன் ஈயும் நாள்_மகிழ் இருக்கை – அகம் 76/4
பாண் முற்றுக நின் நாள்_மகிழ் இருக்கை – புறம் 29/5
நாள்_கள் உண்டு நாள்_மகிழ் மகிழின் – புறம் 123/1
நார் அரி நறவின் நாள்_மகிழ் தூங்குந்து – புறம் 400/13

மேல்


நாள்_மதி (1)

நஞ்சு அட எழுதலும் நடுங்கி நாள்_மதி
செம் சடை கடவுளை அடையும் தேவர் போல் – கம்.பால:8 39/1,2

மேல்


நாள்_மதிக்கு (1)

நாள்_மதிக்கு அல்லது நடுவண் எய்திய – கம்.ஆரண்:10 127/1

மேல்


நாள்_மலர் (40)

நளி சினை வேங்கை நாள்_மலர் நச்சி – சிறு 23
நாள்_மலர் புரையும் மேனி பெரும் சுனை – நற் 301/2
குறும் தாள் நாள்_மலர் நாறும் – குறு 270/7
பூ மலி பொதும்பர் நாள்_மலர் மயக்கி – குறு 381/5
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்_மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி – பரி 1/22,23
நாள்_மலர் கொன்றையும் பொலம் தார் போன்றன – பரி 14/10
நறு வீ முல்லை நாள்_மலர் உதிரும் – அகம் 84/8
நரந்த நறும் பூ நாள்_மலர் உதிர – அகம் 141/26
குவளை நாள்_மலர் புரையும் உண்கண் இ – அகம் 179/12
அறம் கொள் நாள்_மலர் கோயில்கள் இதழ் கதவு அடைப்ப – கம்.பால:9 3/2
அரும்பு நாள்_மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப – கம்.பால:9 7/2
காமர் தாமரை நாள்_மலர் கானத்துள் – கம்.பால:14 39/3
ஊற்று ஆர் நறை நாள்_மலர் மாதர் ஒருங்கு வாச – கம்.பால:17 19/1
தான் நகு நாள்_மலர் என்று இவை தம்மால் – கம்.பால:23 88/3
நஞ்சினை இடுவார் நாள்_மலர் புனைவார் – கம்.அயோ:3 68/4
காவி விரி நாள்_மலர் முகிழ்த்து அனைய கண்ணார் – கம்.அயோ:5 10/2
நாவி நாள்_மலர் கங்கையும் நாறினாள் – கம்.அயோ:7 21/4
நானம் நாள்_மலர் நறை அகில் நாவி தேன் நாறும் – கம்.அயோ:10 19/1
துன்று நாள்_மலர் சென்னியில் சூடினான் – கம்.அயோ:11 4/4
பூத்த நாள்_மலர் அயன் முதல புண்ணியர் – கம்.அயோ:12 10/1
நந்து நந்தவனங்களில் நாள்_மலர்
கந்தம் உந்திய கற்பக காவில்-நின்று – கம்.அயோ:14 14/1,2
கொள்ளையின் அலர் கரும் குவளை நாள்_மலர்
கள் உகுவன என கலுழும் கண்ணினார் – கம்.ஆரண்:10 120/3,4
உணங்கா நாள்_மலர் தூய் உள் அன்பினால் – கம்.கிட்:8 7/2
நந்தா நாள்_மலர் சிந்தி நண்பொடும் – கம்.கிட்:8 11/3
நறை தோய் நாள்_மலர் தூவ நல் நெறிக்கு – கம்.கிட்:9 5/2
சரத நாள்_மலர் யாவையும் குடைந்தன தடவி – கம்.கிட்:10 37/1
காவி நாள்_மலர் கண்ணியர் காதல் நீர் – கம்.கிட்:11 30/4
நாற நாள்_மலர் பெண்ணை நாடுவார் – கம்.கிட்:15 11/4
வான நாள்_மலர் கற்பக மலர்களும் வய மா – கம்.சுந்:2 16/2
நார நாள்_மலர் பொய்கையை நண்ணுவேன் – கம்.சுந்:5 25/3
நீத்த நீர் பொய்கையில் நிறைந்த நாள்_மலர்
பூத்து என மீன்களால் பொலிந்தது அண்டமே – கம்.யுத்1:5 3/3,4
நாள்_மலர் தெரியல் மார்ப நம் பலம் காண்பான் மாடத்து – கம்.யுத்1:10 23/1
நால் கடல் உலகமும் விசும்பும் நாள்_மலர்
தூர்க்க வெம் சேனையும் தானும் தோன்றினான் – கம்.யுத்2:15 117/1,2
தூர்த்து நாள்_மலர் சொரிந்தனர் இராவணன் தோளை – கம்.யுத்2:15 202/3
முருக்கின் நாள்_மலர் முகை விரிந்தாலன முரண் கண் – கம்.யுத்2:16 244/1
செய்ய தாமரை நாள்_மலர் கை தலம் சேப்ப – கம்.யுத்3:22 185/1
முகைய நாள்_மலர் கிழவற்கும் முக்கணான் தனக்கும் – கம்.யுத்3:22 200/1
நாவும் வாயும் உலர்ந்தன நாள்_மலர்
பூவின் மாலை புலால் வெறி பூத்ததால் – கம்.யுத்4:37 20/3,4
நார நாள்_மலர் கணையால் நாள் எல்லாம் தோள் எல்லாம் நைய எய்யும் – கம்.யுத்4:38 28/3
கஞ்ச நாள்_மலர் கையினாய் அன்னை சொல் கடவா – கம்.யுத்4:40 126/2

மேல்


நாள்_மலரும் (1)

வண்ண நறும் தாமரை மலரும் வாச குவளை நாள்_மலரும்
புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும் மருந்தின் தரும் பொய்காய் – கம்.கிட்:1 24/1,2

மேல்


நாள்_மழை (1)

நாள்_மழை தலைஇய நன் நெடும் குன்றத்து – நற் 17/1

மேல்


நாள்_மாலை (1)

தொடுத்த நாள்_மாலை வானோர் முனிவரே முதல தொல்லோர் – கம்.யுத்3:24 41/1

மேல்


நாள்_மீன் (8)

வியல் நாள்_மீன் நெறி ஒழுக – மது 6
நாள்_மீன் விராய கோள்_மீன் போல – பட் 68
நாள்_மீன் வாய் சூழ்ந்த மதி போல் மிடை மிசை – கலி 104/27
நின்று நிலைஇயர் நின் நாள்_மீன் நில்லாது – புறம் 24/24
மதி சேர் நாள்_மீன் போல நவின்ற – புறம் 160/8
தலை நாள்_மீன் நிலை திரிய – புறம் 229/6
நிலை நாள்_மீன் அதன்_எதிர் ஏர்தர – புறம் 229/7
தொல் நாள்_மீன் துறை படிய – புறம் 229/8

மேல்


நாள்_முல்லை (1)

ஓங்கு நாள்_முல்லை நாறின ஆய்ச்சியர் ஓதி – கம்.கிட்:10 47/3

மேல்


நாள்_மேயல் (1)

சூல் முதிர் மட பிடி நாள்_மேயல் ஆரும் – நற் 116/5

மேல்


நாள்_மோர் (1)

நாள்_மோர் மாறும் நன் மா மேனி – பெரும் 160

மேல்


நாள்_அங்காடி (2)

நாள்_அங்காடி நனம் தலை கம்பலை – மது 430
நாள்_அங்காடி நாறும் நறு நுதல் – அகம் 93/10

மேல்


நாள்_அணி (2)

நகை அமர் காதலரை நாள்_அணி கூட்டும் – பரி 6/12
நாள்_அணி சிதைத்தலும் உண்டு என நயவந்து – கலி 36/24

மேல்


நாள்_அணிக்கு (1)

நெறிந்த குரல் கூந்தல் நாள்_அணிக்கு ஒப்ப – கலி 93/22

மேல்


நாள்_அவை (5)

வண் மகிழ் நாள்_அவை பரிசில் பெற்ற – நற் 167/3
பரிசிலர் வெறுக்கை பாணர் நாள்_அவை
வாள்_நுதல் கணவ மள்ளர் ஏறே – பதி 38/9,10
தித்தன்_வெளியன் உறந்தை நாள்_அவை
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி – அகம் 226/14,15
நாள்_அவை இருந்த நனை மகிழ் திதியன் – அகம் 331/12
செம்மல் நாள்_அவை அண்ணாந்து புகுதல் – புறம் 54/3

மேல்


நாள்_இரை (2)

நாள்_இரை கவர மாட்டி தன் – நற் 21/11
நாள்_இரை தரீஇய எழுந்த நீர்நாய் – அகம் 336/4

மேல்


நாள்கள் (4)

நடத்தல் அரிது ஆகும் நெறி நாள்கள் சில தாயர்க்கு – கம்.சுந்:4 60/1
நாள்கள் இற்றன இற்றன நகை எயிற்று ஈட்டம் – கம்.சுந்:7 31/3
நாள்கள் மேல் உலகில் சென்ற எண் என நம்பி கண்ண – கம்.சுந்:14 6/3
நாள்கள் சாலவும் நீங்கலின் நலம் கெட மெலிந்த – கம்.யுத்1:5 69/3

மேல்


நாள்கள்-தாம் (1)

ஒன்று போல உலப்பு இல் நாள்கள்-தாம்
நின்று காண்டி அன்றே நெடும் கங்குல்தான் – கம்.ஆரண்:14 19/2,3

மேல்


நாள்களும் (1)

நீடு நாள்களும் கோள்களும் என்ன மேல் நிமிர்ந்து – கம்.கிட்:4 6/1

மேல்


நாள (3)

ஊன்றிய கழுநீர் நாள தாளினால் ஒருத்தி உண்டாள் – கம்.பால:19 19/4
இந்துவின் முகத்தர் எறி நீரில் எழு நாள
கந்த மலரை பொருவு கண்ணர் கழல் கையர் – கம்.ஆரண்:10 53/2,3
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று – கம்.யுத்2:19 263/1

மேல்


நாளங்கள் (1)

பயின்றன சுடர் தர பதும நாளங்கள்
வயின்-தொறும் கவர்ந்து-என துண்ட வாள்களால் – கம்.யுத்4:37 144/2,3

மேல்


நாளத்திடை (1)

காத்த கண்ணன் மணி உந்தி கமல நாளத்திடை பண்டு – கம்.பால:10 74/3

மேல்


நாளத்தில் (1)

கணிகொள் நாளத்தில் கால் என புகை என கலக்கும் – கம்.சுந்:2 132/2

மேல்


நாளத்தின் (1)

எழுத்து இயல் நாளத்தின் எண் இலா வகை – கம்.யுத்1:3 70/1

மேல்


நாளது (1)

நாளது செலவும் மூப்பினது வரவும் – அகம் 353/4

மேல்


நாளம் (1)

நாளம் கொள் நளின பள்ளி நயனங்கள் அமைய நேமி – கம்.ஆரண்:5 4/1

மேல்


நாளால் (3)

துணி நீரால் தூ மதி_நாளால் அணிபெற – கலி 32/6
வதுவை நாளால் வைகலும் அஃது யான் – கலி 75/11
செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி – கலி 105/37

மேல்


நாளிடை (5)

நண்ணினர் இன்பத்து வைகும் நாளிடை
மண் உறு முரசு இனம் வயங்கு தானையான் – கம்.பால:24 46/1,2
இளையவன் தன்னொடும் ஏழு நாளிடை
நளிர் புனல் கேகய நாடு நண்ணினான் – கம்.பால:24 49/3,4
ஊனம் இல் பேர் அரசு உய்க்கும் நாளிடை
வானவர் செய்த மா தவம் உண்டு ஆதலால் – கம்.பால:24 50/2,3
ஏகுறு நாளிடை எய்தி எண்ணுவ – கம்.கிட்:10 99/2
மாலை பத்தின்-மேல் மதியம் முன் நாளிடை பலவாய் – கம்.யுத்4:35 12/3

மேல்


நாளில் (20)

மதியம் மறைய வரு நாளில் வாய்ந்த – பரி 11/10
என் இனி உணர்த்துவது இனி சிறிது நாளில்
மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும் என்றான் – கம்.பால:7 26/3,4
சிந்தை என் செய திகைத்தனை இனி சில நாளில்
தம்தம் இன்மையும் எளிமையும் நிற்கொண்டு தவிர்க்க – கம்.அயோ:2 80/1,2
உற்று உறைதும் யாரும் உறையவே சில் நாளில்
புற்று உடைய காடு எல்லாம் நாடாகி போம் என்பார் – கம்.அயோ:4 107/3,4
தேவிமாரை இவற்கு உரிமை செய்யும் நாளில் செம் தீயின் – கம்.அயோ:6 28/1
எண்ணிய சில நாளில் குறுகுதும் இனிது என்றான் – கம்.அயோ:8 30/4
அருத்தியின் அகம் விம்மும் அன்பினன் நெடு நாளில்
திருத்திய வினை முற்றிற்று இன்று எனல் தெரிகின்றான் – கம்.அயோ:9 20/1,2
புகல் இடம் எமது ஆகும் புரையிடை இது நாளில்
தகவு இல தவ வேடம் தழுவினை வருவான் என் – கம்.அயோ:9 24/2,3
வெயில் உடை நாளில் உற்ற வெண்ணெய் போல் வெதும்பிற்று அன்றே – கம்.ஆரண்:10 85/4
அ நாளில் நிரம்பிய அம் மதி ஆண்டு ஓர் வேலை – கம்.ஆரண்:10 133/2
மு நாளில் இளம் பிறை ஆகி முளைத்தது என்றால் – கம்.ஆரண்:10 133/3
அன்ன நாளில் மாயாவி அ பிலத்து – கம்.கிட்:3 57/1
முன் நாளில் முளை வெண் திங்கள் முழுநாளும் குறையே ஆகி – கம்.கிட்:13 56/3
நன் படை பெரிது என்கேனோ நாயகற்கு உரைக்கும் நாளில் – கம்.சுந்:2 39/4
அந்தரத்தவர் அலை கடல் அமுது எழ கடைவுறும் அ நாளில்
சுந்தர தடம் தோள் வளை மாசுணம் சுற்றிய தொழில் காட்ட – கம்.யுத்2:16 338/2,3
ஓசையின் உலகம் எங்கும் உதிர்வுற ஊழி நாளில்
காசு அறு கல்லின் மாரி பொழிவ போல் விழுவ கண்டான் – கம்.யுத்3:22 143/3,4
வான் பெரு வேள்வி காக்க வளர்கின்ற பருவ நாளில்
தான் பிரிந்து ஏக கண்ட தயரதன் தன்னை ஒத்தான் – கம்.யுத்3:27 14/3,4
வேக வான் கொடும் கால் எற்ற முற்றும் போய் விளியும் நாளில்
மாக வான் தட கை மண்-மேல் விழுந்தது மணி பூண் மின்ன – கம்.யுத்3:28 44/2,3
பஞ்சம் உறு நாளில் வறியோர்களையும் ஒத்தனர் அரக்கர் படுவார் – கம்.யுத்3:31 143/4
சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன் – கம்.யுத்4:41 61/2

மேல்


நாளின் (15)

நாளின்_நாளின் நாடு தொழுது ஏத்த – பதி 89/10
நாளின்_நாளின் நாடு தொழுது ஏத்த – பதி 89/10
நாளின்_நாளின் நளி வரை சிலம்பு தொட்டு – பரி 11/32
நாளின்_நாளின் நளி வரை சிலம்பு தொட்டு – பரி 11/32
நஞ்சு உறு பிரிவின நாளின் நீளம் ஓர் – கம்.ஆரண்:10 126/1
பூண்டு அதனை நீங்கி நெறி போதலுறு நாளின்
ஆண்ட நகர் ஆரையொடு வாயில் அகலா முன் – கம்.சுந்:4 61/2,3
பகல் மதிக்கு உவமை ஆம் விபுதராம் இரவு கால் பருவ நாளின்
அகல் மதிக்கு உவமை ஆயின தபோதனர் உளார் வதனம் அம்மா – கம்.யுத்1:2 93/3,4
உண்ணும் நாள் ஒரு நாளின் என்று ஒளிர் படை தானை – கம்.யுத்1:5 38/2
உரும் முறை அனந்த கோடி உதிர்ந்தன ஊழி நாளின்
இரு முறை காற்று சீறி எழுந்தது விரிந்தது எங்கும் – கம்.யுத்3:21 24/1,2
நாசம் இ ஊருக்கு உண்டு என நாளின்
வீசின வானின் மீன் விழும் என்ன – கம்.யுத்3:26 21/3,4
முற்றும் நாளின் விடும் நெடு மூச்சினான் – கம்.யுத்3:29 29/4
நாளின் முற்றா வெண் பிறை போலும் நமரங்காள் – கம்.யுத்4:33 14/4
ஓங்கு நாளின் ஒதுங்கும் உலகு-போல் – கம்.யுத்4:37 23/2
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா நிலை அடங்க சாய்த்த நாளின்
மு மடங்கு பொலிந்தன அ முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா – கம்.யுத்4:37 200/3,4
ஒள்ளிய நாளின் நல்ல ஓரையின் உலகம் மூன்றும் – கம்.யுத்4:42 17/2

மேல்


நாளின்_நாளின் (2)

நாளின்_நாளின் நாடு தொழுது ஏத்த – பதி 89/10
நாளின்_நாளின் நளி வரை சிலம்பு தொட்டு – பரி 11/32

மேல்


நாளினன் (1)

தவ சில் நாளினன் வரவு அறியானே – குறு 230/6

மேல்


நாளினால் (1)

நாளினால் செவியில் புகும் நாம யாழ் – கம்.சுந்:2 174/3

மேல்


நாளினாலே (1)

நின்றாரும் நடுங்கினர் நின்றுள நாளினாலே
பொன்றாது உளன் ஆயினன் அத்துணை-போலும் அன்றே – கம்.ஆரண்:10 154/3,4

மேல்


நாளினில் (2)

வருவென் சில நாளினில் மா நகர்வாய் – கம்.சுந்:4 7/2
முன்_நாளினில் இரண்டாம் பிறை முளைத்தால்-என வளைத்தார் – கம்.யுத்3:27 116/4

மேல்


நாளினின் (1)

எ நாளினின் எ தேவர்கள் எ தானவர் எவரே – கம்.யுத்3:27 116/1

மேல்


நாளினும் (8)

நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையுமோ – கலி 17/8
வதுவை நாளினும் இனியனால் எமக்கே – அகம் 352/17
நாளினும் அறம் மறந்தவனும் நண்ணுறும் – கம்.அயோ:11 100/3
நற்கண் ஆர் நல் அறம் துறந்த நாளினும்
இற்கணார் இறந்திலர் இறந்து நீங்கினார் – கம்.சுந்:3 125/3,4
எற்றை நாளினும் உளன் எனும் இறைவனும் அயனும் – கம்.யுத்1:3 2/1
நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான் – கம்.யுத்1:3 146/4
ஊழி நாளினும் வெற்றி கொண்டு உற்ற நின் – கம்.யுத்2:15 85/2
இன்று அல்லது நெடு நாள் உனை ஒரு நாளினும் எதிரேன் – கம்.யுத்2:18 173/1

மேல்


நாளினே (1)

குரா வரும் குழலி நீ குறித்த நாளினே
விராவு_அரு நெடும் சிறை மீட்கிலான்-எனின் – கம்.சுந்:5 74/1,2

மேல்


நாளீர் (2)

மேல் உமக்கு உறுவது எண்ணி செல்லு-மின் விளிவு இல் நாளீர் – கம்.கிட்:16 60/4
மேலை விரிஞ்சன் வீயினும் வீயா மிகை நாளீர்
நூலை நயந்து நுண்ணிது உணர்ந்தீர் நுவல் தக்கீர் – கம்.கிட்:17 9/1,2

மேல்


நாளுக்கு (1)

நாளுக்கு எல்லையும் நிருதராய் உலகத்தை நலியும் – கம்.சுந்:11 38/1

மேல்


நாளும் (123)

நீல பைம் குடம் தொலைச்சி நாளும்
பெரு மகிழ் இருக்கை மரீஇ சிறு கோட்டு – பெரும் 382,383
மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்து இனிது உறை-மதி பெரும – மது 780,781
ஆகத்து அரி பனி உறைப்ப நாளும்
வலை படு மஞ்ஞையின் நலம் செல சாஅய் – குறி 249,250
நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே – நற் 52/6,7
கூலம் எல்லாம் புலம் புக நாளும்
மல் அற்று அம்ம இ மலை கெழு வெற்பு என – நற் 93/3,4
உயிர்த்தன ஆகுக அளிய நாளும்
அயிர் துகள் முகந்த ஆனா ஊதையொடு – நற் 163/1,2
நாளும் நாள் உடன் கவவவும் தோளே – நற் 332/3
அம்ம நாளும் தொல் நலம் சிதைய – நற் 387/2
வாளை வாளின் பிறழ நாளும்
பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும் – நற் 390/1,2
தோளும் அழியும் நாளும் சென்று என – நற் 397/1
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி – குறு 11/1,2
பிரியும் நாளும் பல ஆகுபவே – குறு 104/5
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாளும்
பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசினே – குறு 216/3,4
ஆள்வினை மருங்கில் பிரியார் நாளும்
உறல் முறை மரபின் கூற்றத்து – குறு 267/6,7
கேளிர் வாழியோ கேளிர் நாளும் என் – குறு 280/1
துணங்கை நாளும் வந்தன அ வரை – குறு 364/6
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும்
பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே – குறு 365/1,2
அம்ம வாழி தோழி நாளும்
நன் நுதல் பசப்பவும் நறும் தோள் நெகிழவும் – ஐங் 227/1,2
தோள் பிணி மீகையர் புகல் சிறந்து நாளும்
முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉ – பதி 81/11,12
களிறு போர் உற்ற களம் போல நாளும்
தெளிவு இன்று தீம் நீர் புனல் – பரி 10/110,111
உரு கெழு தோற்றம் உரைக்கும்-கால் நாளும்
பொரு_களம் போலும் தகைத்தே பரி கவரும் – பரி 11/59,60
எவ்வாறு செய்வாம்-கொல் யாம் என நாளும்
வழி மயக்கு-உற்று மருடல் நெடியான் – பரி 35/4,5
நாளும் கோள்_மீன் தகைத்தலும் தகைமே – கலி 5/9
புதுவது பல் நாளும் பாராட்ட யானும் – கலி 24/4
நோய் உரைக்கல்லான் பெயரும்-மன் பல் நாளும்
பாயல் பெறேஎன் படர் கூர்ந்து அவன்-வயின் – கலி 37/5,6
பல் நாளும் படர் அட பசலையால் உணப்பட்டாள் – கலி 48/16
நடை மெலிந்து அயர்வு-உறீஇ நாளும் என் நலியும் நோய் – கலி 58/11
பல நாளும் படாத கண் பாயல் கொண்டு இயைபவால் – கலி 70/8
தண்டா பரத்தை தலைக்கொள்ள நாளும்
புல_தகை பெண்டிரை தேற்றி மற்று யாம் எனின் – கலி 73/20,21
சூர் கொன்ற செ வேலால் பாடி பல நாளும்
ஆரா கனை காமம் குன்றத்து நின்னொடு – கலி 93/26,27
கொழுநரை போகாமல் காத்து முழு நாளும்
வாயில் அடைப்ப வரும் – கலி 109/25,26
கடும் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும்
நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு – கலி 110/14,15
சே_இழை தெளிர்ப்ப கவைஇ நாளும்
மனை முதல் வினையொடும் உவப்ப – அகம் 51/12,13
வருதும் என்ற நாளும் பொய்த்தன – அகம் 144/1
தோளும் தொல் கவின் தொலைய நாளும்
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி – அகம் 147/12,13
பணை எழில் அழிய வாடும் நாளும்
நினைவல் மாது அவர் பண்பு என்று ஓவாது – அகம் 171/3,4
கேளிர் கேடு பல ஊன்றலும் நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல் என – அகம் 173/2,3
மின் உடை கருவியை ஆகி நாளும்
கொன்னே செய்தியோ அரவம் பொன் என – அகம் 188/7,8
தோளும் தொல் கவின் தொலைந்தன நாளும்
அன்னையும் அரும் துயர் உற்றனள் அலரே – அகம் 209/1,2
ஆர் கலி விழவு_களம் கடுப்ப நாளும்
விரவு பூ பலியொடு விரைஇ அன்னை – அகம் 232/11,12
மாய்க தில் வாழிய நெஞ்சே நாளும்
மெல் இயல் குறு_மகள் நல் அகம் நசைஇ – அகம் 258/8,9
தாம் பழி உடையர் அல்லர் நாளும்
நயந்தோர் பிணித்தல் தேற்றா வயங்கு வினை – அகம் 267/14,15
ஆள்வினை மாரியின் அவியா நாளும்
கடறு உழந்து இவணம் ஆக படர் உழந்து – அகம் 279/8,9
தோளும் தொல் கவின் தொலைய நாளும்
நலம் கவர் பசலை நல்கின்று நலிய – அகம் 347/1,2
கேள் இனி வாழிய நெஞ்சே நாளும்
கனவு கழிந்து அனைய ஆகி நனவின் – அகம் 353/2,3
நனி பிறர் அறிய சாஅய நாளும்
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார் – அகம் 359/2,3
பொன் செய் புனை கலத்து ஏந்தி நாளும்
ஒண் தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து – புறம் 56/19,20
கரும் கால் வேங்கை மலரின் நாளும்
பொன் அன்ன வீ சுமந்து – புறம் 137/9,10
மழை அணி குன்றத்து கிழவன் நாளும்
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும் – புறம் 153/1,2
பாடுப என்ப பரிசிலர் நாளும்
ஈயா மன்னர் நாண – புறம் 168/20,21
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய – புறம் 173/1
மலர் வாய் மண்டிலத்து அன்ன நாளும்
பலர் புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே – புறம் 175/9,10
யாண்டும் நாளும் பெருகி ஈண்டு திரை – புறம் 198/18
குறு நணி காண்குவது ஆக நாளும்
நறும் பல் ஒலிவரும் கதுப்பின் தே மொழி – புறம் 209/15,16
நாளும் ஆனான் கடந்து அட்டு என்றும் நின் – புறம் 227/6
வளனும் செம்மலும் எமக்கு என நாளும்
ஆனாது புகழும் அன்னை – புறம் 254/9,10
களர் படு கூவல் தோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை – புறம் 311/1,2
அரவு உறை புற்றத்து அற்றே நாளும்
புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு – புறம் 329/6,7
சிலரே பெரும கேள் இனி நாளும்
பலரே தகையஃது அறியாதோரே – புறம் 360/9,10
யாமும் பிறரும் வாழ்த்த நாளும்
நிரை சால் நன் கலன் நல்கி – புறம் 396/29,30
தெள் வார் மழையும் திரை ஆழியும் உட்க நாளும்
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள் – கம்.பால:3 72/1,2
இத்தகை மா நகர் ஈர்_அறு நாளும்
சித்தம் உறும் களியோடு சிறந்தே – கம்.பால:5 114/1,2
உடல் ஓய்வு உற நாளும் உறங்கலையால் – கம்.பால:23 11/3
நாளும் நம் குல நாயகன் நறை விரி கமல – கம்.அயோ:1 66/2
நல் இயல் மங்கல நாளும் நாளை அ – கம்.அயோ:2 11/1
நாளும் கண்டு நடுவுறும் நோன்மையின் – கம்.அயோ:2 22/2
நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை – கம்.அயோ:4 136/1
ஒரு தனி திகிரி உந்தி உயர் புகழ் நிறுவி நாளும்
இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து அருள்-புரிந்து வீந்த – கம்.அயோ:8 19/2,3
பொழுதும் நாளும் குறித்திலன் போயினான் – கம்.அயோ:11 7/4
நாள் நாளும் வணங்கிய நன் முடியால் – கம்.ஆரண்:2 25/3
பொழுதொடு நாளும் வாளா கழிந்தன போலும் என்றாள் – கம்.ஆரண்:6 41/4
நாளும் உள தோளும் உள நானும் உளென் அன்றோ – கம்.ஆரண்:10 60/4
நல் நலம் தொலைந்து சோரும் அரக்கனை நாளும் தோலா – கம்.ஆரண்:10 110/3
எ நாளும் அரும் தவம் அன்றி இயற்றல் ஆமோ – கம்.ஆரண்:10 133/4
நலியும் தலை என்றது அன்றியும் வாழ்க்கை நாளும்
மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்ணின் வேந்தன் – கம்.ஆரண்:13 42/2,3
பூதங்கள் விளியும் நாளும் போக்கு இலா உலகம் புக்கான் – கம்.ஆரண்:13 128/4
எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று – கம்.கிட்:3 40/3
வரை சேர் தோளிடை நாளும் வைகுவேன் – கம்.கிட்:8 4/1
நல் அறம் தொடர்ந்த நோன்பின் நவை அற நோற்பல் நாளும் – கம்.கிட்:9 23/4
போயினர் புகுதும் நாளும் புகுந்தது புகல் புக்கோர்க்கு – கம்.கிட்:11 55/2
நல் நாளும் நளினம் நாணும் தளிர்_அடி நுதலை நாணி – கம்.கிட்:13 56/1
பல் நாளும் பன்னி ஆற்றா மதி எனும் பண்பது ஆகி – கம்.கிட்:13 56/2
எ நாளும் வளராது என்னின் இறை ஒக்கும் இயல்பிற்று ஆமே – கம்.கிட்:13 56/4
அனைவரும் அருவி நல் நீர் நாளும் வந்து ஆடுகின்றார் – கம்.கிட்:15 34/4
நாயகன் தனை நாளும் வணங்கிய – கம்.கிட்:15 37/3
ஊழி திரி நாளும் உலையா மதிலை உற்றான் – கம்.சுந்:2 60/4
நாள் நாளும் தான் நல்கிய காவல் நனி மூதூர் – கம்.சுந்:2 73/1
விரி இருள் பருகி நாளும் விளக்கு இன்றி விளங்கும் மாடத்து – கம்.சுந்:2 178/2
பொன் நெடுவரையில் தொத்திய கோளும் நாளும் ஒத்து இடைஇடை பொலிய – கம்.சுந்:3 81/2
மருள நாளும் மழலை வழங்குவாய் – கம்.சுந்:3 103/2
ஈண்டு நாளும் இளமையும் மீண்டில – கம்.சுந்:3 104/1
பெற்றுடை வாளும் நாளும் பிறந்துடை உரனும் பின்னும் – கம்.சுந்:3 117/1
உன்னையும் கேட்டு மற்று உன் ஊற்றமும் உடைய நாளும்
பின்னை இ அரக்கர் சேனை பெருமையும் முனிவர் பேணி – கம்.சுந்:3 130/1,2
தீது உயிர்க்கு இழைக்கும் நாளும் திங்கள் ஓர் இரண்டில் தேய்ந்தது – கம்.சுந்:3 146/2
அஞ்சா நின்றாள் பல் நெடு நாளும் அழிவுற்றாள் – கம்.சுந்:4 2/3
எடுத்தான் நல்வினை எ நாளும்
கொடுத்தான் என்று இசை கொள்ளாயோ – கம்.சுந்:5 51/3,4
நாகம் அனையான் எறிய மேல் நிமிர்வ நாளும்
மாக நெடு வானிடை இழிந்து புனல் வாரும் – கம்.சுந்:6 22/2,3
நச்சி நாளும் நகை உற நாண் இலன் – கம்.சுந்:12 94/2
ஏதியும் நாளும் இழந்தார் – கம்.சுந்:13 49/4
வீர வில்லின் நெடு மானம் வெல்ல நாளும் மெலிவானுக்கு – கம்.யுத்1:1 7/2
நாவினால் உலகை நக்கிடுவ திக்கு அளவிடற்கு உரிய நாளும்
மேவு தீ விடம் உயிர்ப்பன வெயில் பொழி எயிற்றன அ வீரர் – கம்.யுத்1:2 88/1,2
நல் நெடும் செல்வமும் நாளும் நாம் அற – கம்.யுத்1:3 78/2
ஐயா ஒரு நாளும் அயர்த்தனையோ – கம்.யுத்1:3 107/4
நாடி நான் தருவென் என்ற நல் அறிவாளன் நாளும்
தேடி நான்முகனும் காணா சேயவன் சிரித்தலோடும் – கம்.யுத்1:3 128/1,2
மல்லல் உரு ஒளியாய் நாளும் வளர்க நீ – கம்.யுத்1:3 173/4
நஞ்சினை மிடற்று வைத்த நகை மழுவாளன் நாளும்
தஞ்சு என முன்னம் தானே தாதை-பால் கொடுத்து சாதல் – கம்.யுத்1:4 112/1,2
பொன் மதில் புறத்து நாளும் போகின்றான் போர் மேற்கொண்டு – கம்.யுத்1:9 89/2
நலிந்த நங்கை எழிலால் வலி நாளும்
மெலிந்த தோள்கள் வட மேருவின் மேலும் – கம்.யுத்1:11 2/2,3
நாளும் நாளும் நடந்தன நள் இரா – கம்.யுத்2:15 40/2
நாளும் நாளும் நடந்தன நள் இரா – கம்.யுத்2:15 40/2
கொல்லும் நாளும் இன்று இது என சிந்தையில் கொண்டான் – கம்.யுத்2:15 205/2
வருந்தினை மனமும் தோளும் வாடினை நாளும் வாடா – கம்.யுத்2:16 13/3
ஊழி நாளும் உறங்குவான் – கம்.யுத்2:16 111/4
பெருமையும் எய்தி வாழ்தி ஈறு இலா நாளும் பெற்றாய் – கம்.யுத்2:16 144/2
நஞ்சு தோய் அமுதம் உண்பான் நச்சினேன் நாளும் தேய்ந்த – கம்.யுத்2:17 10/2
நல் நெடும் செல்வம் துய்ப்பேன் ஆக்கினை நல்கி நாளும்
உன்னை வெம் சிறையின் நீக்கி இன்பத்துள் உய்ப்பாய் என்னா – கம்.யுத்2:17 63/2,3
நங்கையும் அவள் உரை நாளும் தேறுவாள் – கம்.யுத்2:17 95/1
மூவாது எ நாளும் உலகு ஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா – கம்.யுத்2:19 251/2
ஏல் நாளும் இது ஆனால் எதிர் தடை இல்லதை எடுத்தான் – கம்.யுத்3:27 151/4
ஒப்பு உடையது ஊழி திரி நாளும் உலைவு இல்லா – கம்.யுத்4:36 19/3
எனக்கு இயம்பிய நாளும் என் இன்னலும் – கம்.யுத்4:41 55/1
சுந்தர மவுலி சூடும் ஓரையும் நாளும் தூக்கி – கம்.யுத்4:42 11/4
பரதனை தனது செங்கோல் நடாவுற பணித்து நாளும்
கரை தெரிவு இலாத போக களிப்பினுள் இருந்தான் மன்னோ – கம்.யுத்4:42 20/3,4

மேல்


நாளுள் (1)

அறம் தரு வள்ளல் ஈண்டு இங்கு அரும் தவம் முயலும் நாளுள்
மறம்-தலை திரிந்த வாழ்க்கை அரக்கர் தம் வருக்கத்தோடும் – கம்.ஆரண்:12 54/2,3

மேல்


நாளே (24)

இன்று-கொல் அளியேன் பொன்றும் நாளே – நற் 132/11
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே – நற் 177/10
சாரல் நாடனொடு ஆடிய நாளே – நற் 357/10
பரியாது வருவர் இ பனி படு நாளே – நற் 367/12
சென்றிசின் வாழியோ பனி கடு நாளே
இடை சுரத்து எழிலி உறைத்து என மார்பின் – நற் 394/6,7
சில ஆகுக நீ துஞ்சும் நாளே – குறு 91/8
பனி படு நாளே பிரிந்தனர் – குறு 104/4
உறுக என்ற நாளே குறுகி – குறு 248/2
தென் புலம் படரும் தண் பனி நாளே – குறு 317/7
கழிந்த நாள் இவண் வாழும் நாளே – குறு 323/7
முன்னர் தோன்றும் பனி கடு நாளே – குறு 380/7
ஓங்கல் உள்ளத்து குருசில் நின் நாளே – பதி 55/21
தொலையாது ஆக நீ வாழும் நாளே – பதி 70/27
உறை வரைந்தனர் அவர் உவக்கும் நாளே – கலி 45/24
நுண் பல் துவலைய தண் பனி நாளே – அகம் 13/24
பய குறை இல்லை தாம் வாழும் நாளே – புறம் 188/7
செல்வல் அத்தை சிறக்க நின் நாளே – புறம் 196/15
அல் ஆகியர் யான் வாழும் நாளே
நடுகல் பீலி சூட்டி நார் அரி – புறம் 232/2,3
உயர்ந்து மேந்தோன்றி பொலிக நும் நாளே – புறம் 367/18
மண் உறு திருநாளே ஒத்தது அம் மண நாளே – கம்.பால:23 38/4
உற்றான் இந்திரசித்துக்கு இளையவன் ஒரு நாளே பலர் உயிர் உண்ண – கம்.சுந்:10 32/1
ஊறு படை ஊறுவதன் முன்னம் ஒரு நாளே
ஏறு கடல் ஏறி நரர் வானரரை எல்லாம் – கம்.யுத்1:2 56/1,2
பற்றுண்ட நாளே மாளா பாவியேன் உம்மை எல்லாம் – கம்.யுத்2:17 40/3
தோளில் கணை புட்டிலும் இந்திரன் தோற்ற நாளே
ஆளி திறல் அன்னவன் கொண்டன ஆழி ஏழும் – கம்.யுத்2:19 17/1,2

மேல்


நாளை (35)

என் நோக்கினளே அன்னை நாளை
மணி பூ முண்டகம் கொய்யேன் ஆயின் – நற் 191/8,9
வாளை பிறழும் ஊரற்கு நாளை
மகள்கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே – நற் 310/4,5
மின் நேர் ஓதி இவளொடு நாளை
பன் மலர் கஞலிய வெறி கமழ் வேலி – நற் 339/9,10
இன்றே சென்று வருதும் நாளை
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக – குறு 189/1,2
இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின் நாளை
மண் புனை இஞ்சி மதில் கடந்து அல்லது – பதி 58/5,6
காவல் கண்ணினம் தினையே நாளை
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின் – அகம் 92/7,8
இனிது உடன் கழிந்தன்று-மன்னே நாளை
பொருந்தா கண்ணேம் புலம்பு வந்து உறுதர – அகம் 167/5,6
இன்றே இவணம் ஆகி நாளை
புதல் இவர் ஆடு அமை தும்பி குயின்ற – அகம் 225/4,5
வாள் இலங்கு அருவி தாஅய் நாளை
இரு வெதிர் அம் கழை ஒசிய தீண்டி – அகம் 278/7,8
அரி மதர் மழை கண் சிவப்ப நாளை
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக – அகம் 312/6,7
நாளை செய்குவென் அமர் என கூறி – புறம் 304/6
சுணங்கு அணி வன முலை அவளொடு நாளை
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ – புறம் 341/10,11
நாளை என உற்ற பகல் நல் தவன் உரைத்தான் – கம்.பால:22 41/4
தேன் அமர் குழலாள்-தன் திருமண_வினை நாளை
பூ நகு மணி வாசம் புனை நகர் அணிவீர் என்று – கம்.பால:23 19/2,3
எஞ்சல் இல் மனம் நாளை புணர்குவர் எனலோடும் – கம்.பால:23 21/2
பொருந்து நாள் நாளை நின் புதல்வற்கு என்றனர் – கம்.அயோ:2 10/1
நல் இயல் மங்கல நாளும் நாளை அ – கம்.அயோ:2 11/1
நல்கும் நானிலம் நாளை நினக்கு என்றான் – கம்.அயோ:2 13/4
சூடுவன் நாளை வாழ்வு இது என சொல்லினாள் – கம்.அயோ:2 57/4
இங்கு உறைந்து எறி நீர் கங்கை ஏறுதும் நாளை யாணர் – கம்.அயோ:8 15/2
நாள் தர குறித்ததும் இன்று நாளை அ – கம்.கிட்:11 134/3
நன்கு உறும் அவதி நாள் நாளை நண்ணிய – கம்.கிட்:11 135/3
இன்று இறந்தன நாளை இறந்தன – கம்.சுந்:3 99/1
எண்ண_அரும் பெரும் படை நாளை இ நகர் – கம்.சுந்:5 72/1
இன்று வீந்தது நாளை சிறிது இறை – கம்.சுந்:12 89/1
இன்று உளார் பினை நாளை இலார் என எயிற்றால் – கம்.யுத்1:5 36/2
போர் தூளி துடைப்பென் நாளை அவர் உடல் பொறையின் நின்றும் – கம்.யுத்1:13 8/3
அ நரர் இன்று நாளை அழிவதற்கு ஐயம் இல்லை – கம்.யுத்1:14 27/1
நாளை வா என நல்கினன் நாகு இளம் கமுகின் – கம்.யுத்2:15 255/3
சொற்றது முடித்தேன் நாளை என் உடல் சோர்வை நீக்கி – கம்.யுத்2:19 204/1
சென்று ஒரு கணத்தில் நாளை நான்முகன் படைத்த தெய்வ – கம்.யுத்2:19 300/2
நன்னுதல் நாமும் வெம் போர் காணுதும் நாளை என்றான் – கம்.யுத்3:24 45/4
உய்ந்து நீர் போவீர் நாளை ஊழி வெம் தீயின் ஓங்கி – கம்.யுத்3:26 10/2
இன்று உளார் நாளை மாள்வர் புகழுக்கும் இறுதி உண்டோ – கம்.யுத்3:28 10/4
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இ தகையன் அன்றோ – கம்.யுத்3:29 53/4

மேல்


நாளையிடை (1)

கல் எடுக்க உரியானும் நின்றனன் அது இன்று நாளையிடை காணலாம் – கம்.யுத்2:19 74/2

மேல்


நாளையின் (1)

இ பகல் அன்று எனின் நாளையின் அல்லால் – கம்.யுத்3:20 18/1

மேல்


நாளையும் (3)

புணர்வது-கொல்லோ நாளையும் நமக்கே – நற் 373/9
நின்றாய் நீ சென்றீ எமர் காண்பர் நாளையும்
கன்றொடு சேறும் புலத்து – கலி 110/22,23
வாக்கினால் உங்கள் வாழ்வையும் நாளையும்
போக்கினேன் கொடியேன் என்று போயினாள் – கம்.ஆரண்:9 30/3,4

மேல்


நாளையே (7)

ஏவின வள்ளுவர் இராமன் நாளையே
பூ_மகள் கொழுநனாய் புனையும் மௌலி இ – கம்.அயோ:2 33/1,2
கவி அமை கீர்த்தி அ காளை நாளையே
புவி அமை மணி முடி புனையும் என்ற சொல் – கம்.அயோ:2 34/1,2
நாளையே காண்டி அன்றே நான் உனக்கு உரைப்பது என்னோ – கம்.ஆரண்:10 73/4
நாளையே காண்டிர் அன்றே நவை இலிர் உணர்கிலீரோ – கம்.ஆரண்:12 57/3
தேறுதி நாளையே அ இருபது திண் தோள் வாடை – கம்.ஆரண்:12 59/3
இன்று உலப்பினும் நாளையே உலப்பினும் சில நாள் – கம்.யுத்1:5 59/3
இன்று வந்திலனே-எனின் நாளையே
ஒன்றும் வந்து உனை உன்னி உரைத்த சொல் – கம்.யுத்4:41 74/1,2

மேல்


நாளொடு (6)

நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்து – நெடு 82
வாழும் நாளொடு யாண்டு பல உண்மையின் – புறம் 159/1
கூடினர் நாளொடு கோளும் நின்றமை – கம்.பால:5 106/3
புரை தபு நாளொடு பொழுது நோக்குவான் – கம்.அயோ:1 85/2
நாள்-தொறும் சுடரும் கலி கெழு விசும்பில் நாளொடு கோளினை நக்க – கம்.சுந்:3 79/2
பிழைத்ததால் உனக்கு அரும் திரு நாளொடு பெரும் துயில் நெடும் காலம் – கம்.யுத்2:16 320/3

மேல்


நாளொடும் (3)

இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர என – புறம் 161/12
நள் உறு கதிர் இலா பகலும் நாளொடும்
தெள்ளுறு மதி இலா இரவும் தேர்தரின் – கம்.அயோ:12 7/2,3
ஒரு கலை தனி ஒண் மதி நாளொடும்
வரு கலைக்குள் வளர்வது மானுற – கம்.யுத்4:40 7/1,2

மேல்


நாளோ (1)

எ நாளோ நெடுந்தகாய் நீ செல்வது – கலி 5/18

மேல்


நாளோய் (1)

கொள்வென் நின் உயிரும் என்னை அறிந்திலை குறைந்த_நாளோய் – கம்.சுந்:3 145/4

மேல்


நாற்கடல் (1)

நாம கடல் பல்_இயம் நாற்கடல் மேலும் ஆர்ப்ப – கம்.யுத்2:19 25/4

மேல்


நாற்பத்தொன்பது (1)

நாற்பத்தொன்பது வழிமுறை வந்த – புறம் 201/11

மேல்


நாற்பது (5)

நல் நான்மறையான் அது நாற்பது வெள்ளம் என்ன – கம்.யுத்2:19 24/3
நன்று நம் படை நாற்பது வெள்ளமும் – கம்.யுத்2:19 157/3
நீயும் நாற்பது வெள்ள நெடும் படை – கம்.யுத்2:19 158/2
உற்றனன் மைந்தன் தானை நாற்பது வெள்ளத்தோடும் – கம்.யுத்2:19 228/4
தனு வலம் காட்டி பின்னை நாற்பது வெள்ள தானை – கம்.யுத்2:19 230/2

மேல்


நாற்பாலுள்ளும் (1)

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின் – புறம் 183/8,9

மேல்


நாற்பெருங்குழுவும் (1)

தாம் மேஎம் தோன்றிய நாற்பெருங்குழுவும்
கோடு போழ் கடைநரும் திரு மணி குயினரும் – மது 510,511

மேல்


நாற்ற (3)

நாற்ற_உணவின் உரு கெழு பெரியோர்க்கு – மது 458
நாற்ற_உணவினோரும் ஆற்ற – புறம் 62/17
நாற்ற நாட்டத்து அறு_கால்_பறவை – புறம் 70/11

மேல்


நாற்ற_உணவின் (1)

நாற்ற_உணவின் உரு கெழு பெரியோர்க்கு – மது 458

மேல்


நாற்ற_உணவினோரும் (1)

நாற்ற_உணவினோரும் ஆற்ற – புறம் 62/17

மேல்


நாற்றத்த (3)

மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம் – கலி 52/9
புலவு நாற்றத்த பைம் தடி – புறம் 14/12
பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவை – புறம் 14/13

மேல்


நாற்றத்தின் (1)

நாற்றத்தின் போற்றி நகையொடும் போத்தந்து – பரி 16/26

மேல்


நாற்றத்து (4)

திறந்து மோந்து அன்ன சிறந்து கமழ் நாற்றத்து
கொண்டல் மலர் புதல் மான பூ வேய்ந்து – மது 567,568
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி – நற் 270/2,3
ஒரூஉ கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற – கலி 88/1
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல் – அகம் 291/23

மேல்


நாற்றம் (36)

மணம் கமழ் நாற்றம் தெரு_உடன் கமழ – மது 447
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள் – நற் 52/3
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய – நற் 56/2
நாற்றம் இன்மையின் பசலை ஊதாய் – நற் 277/8
மீன் குடை நாற்றம் தாங்கல் செல்லாது – நற் 326/3
செப்பு இடந்து அன்ன நாற்றம் தொக்கு உடன் – நற் 337/6
முகை தலை திறந்த நாற்றம் புதல் மிசை – குறு 382/2
தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ – பரி 3/63
பொது நாற்றம் உள்ளுள் கரந்து புது நாற்றம் – பரி 7/21
பொது நாற்றம் உள்ளுள் கரந்து புது நாற்றம்
செய்கின்றே செம் பூ புனல் – பரி 7/21,22
துனியல் மலர் உண்கண் சொல் வேறு நாற்றம்
கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது – பரி 8/53,54
சுவைமை இசைமை தோற்றம் நாற்றம் ஊறு – பரி 13/14
வான் ஆற்றும் மழை தலைஇ மரன் ஆற்றும் மலர் நாற்றம்
தேன் ஆற்றும் மலர் நாற்றம் செறு வெயில் உறு கால – பரி 20/8,9
தேன் ஆற்றும் மலர் நாற்றம் செறு வெயில் உறு கால – பரி 20/9
கான் ஆற்றும் கார் நாற்றம் கொம்பு உதிர்த்த கனி நாற்றம் – பரி 20/10
கான் ஆற்றும் கார் நாற்றம் கொம்பு உதிர்த்த கனி நாற்றம்
தான் நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து தரூஉம் வையை – பரி 20/10,11
தான் நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து தரூஉம் வையை – பரி 20/11
தன் நாற்றம் மீது தடம் பொழில் தான் யாற்று – பரி 20/12
வெம் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப – பரி 20/13
நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்கு – கலி 17/11
கடி மலர் கமழ் நாற்றம் கங்குல் வந்து அலைத்தரூஉம் – கலி 29/21
ஓங்கு உயர் எழில் யானை கனை கடாம் கமழ் நாற்றம்
ஆங்கு அவை விருந்து ஆற்ற பகல் அல்கி கங்குலான் – கலி 66/3,4
வதுவை அம் கமழ் நாற்றம் வைகறை பெற்றதை – கலி 66/12
தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/11
வதுவை நாற்றம் புதுவது கஞல – அகம் 25/5
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ – அகம் 170/5
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம்
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற – அகம் 183/12,13
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் – அகம் 268/4
அசையா நாற்றம் அசை வளி பகர – அகம் 272/9
ஈண் பல் நாற்றம் வேண்டு-வயின் உவப்ப – அகம் 379/12
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம்
மறுகு உடன் கமழும் மதுகை மன்றத்து – புறம் 325/9,10
நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஓர் – கம்.பால:7 41/3
பொன்னின் சோதி போதினின் நாற்றம் பொலிவே போல் – கம்.பால:10 23/1
நாற்றம் மல்கு போது அடை கனி காய் முதல் நானா – கம்.கிட்:4 8/1
நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை நாம – கம்.யுத்3:20 6/2
தண் நறு நாற்றம் தம்மில் தலைதடுமாறும் நீரால் – கம்.யுத்4:42 10/2

மேல்


நாற்றமும் (4)

சேறும் நாற்றமும் பலவின் சுளையும் – மது 527
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய – நற் 368/6
புலமும் பூவனும் நாற்றமும் நீ – பரி 1/49
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள – பரி 4/29

மேல்


நாற்றமொடு (3)

வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு
மை இரும் பனை மிசை பைதல உயவும் – நற் 335/6,7
இரண்டு உடன் கமழும் நாற்றமொடு வானத்து – பதி 21/14
கபில நெடு நகர் கமழும் நாற்றமொடு
மனை செறிந்தனளே வாள்_நுதல் இனியே – புறம் 337/11,12

மேல்


நாற்றலர் (1)

நடையர் நாசி புதைத்த கை நாற்றலர்
கட களிற்றையும் காரிகையாரையும் – கம்.பால:14 42/2,3

மேல்


நாற்றி (7)

துணை-உற அறுத்து தூங்க நாற்றி
நளி மலை சிலம்பில் நன் நகர் வாழ்த்தி – திரு 237,238
ஓடா வல் வில் தூணி நாற்றி
கூடம் குத்தி கயிறு வாங்கு இருக்கை – முல் 39,40
பல் புரி சிமிலி நாற்றி நல்குவர – மது 483
முத்து உடை சாலேகம் நாற்றி குத்து-உறுத்து – நெடு 125
மனை மணல் அடுத்து மாலை நாற்றி
உவந்து இனிது அயரும் என்ப யானும் – அகம் 195/4,5
தாதையை கொன்றான் பின்னே தலை சுமந்து இரு கை நாற்றி
பேதையன் என்ன வாழ்ந்தாய் என்பது ஓர் பிழையும் தீர்ந்தாய் – கம்.யுத்1:14 26/1,2
தக்க நாம் கண்ணீர் ஆற்றி தலை சுமந்து இரு கை நாற்றி
துக்கமே உழப்பம் என்றால் சிறுமையாய் தோன்றும் அன்றே – கம்.யுத்3:26 67/3,4

மேல்


நாற்றிய (4)

நானிலம் துளக்கு அற முழு_முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி மணி மடல் பேர் அணி – பரி 13/35,36
சிறு பை நாற்றிய பல் தலை கொடும் கோல் – அகம் 195/13
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின் – புறம் 128/2
தோளின் நாற்றிய தூங்கு அமளி துயில் – கம்.சுந்:2 174/2

மேல்


நாற்றியே (1)

நகை இள வெயில் என தொங்கல் நாற்றியே – கம்.பால:23 64/4

மேல்


நாற்றின் (1)

கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை – குறு 282/2

மேல்


நாற்றினன் (1)

வெறும் கை நாற்றினன் விழுது உடை ஆல் அன்ன மெய்யன் – கம்.யுத்2:15 249/4

மேல்


நாற்று (1)

வெம் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப – பரி 20/13

மேல்


நாற (20)

விளையா இளம் கள் நாற மெல்குபு பெயரா – சிறு 45
முள்ளூர் கானம் நாற வந்து – குறு 312/3
மன்றல மலர மலர் காந்தள் வாய் நாற
நன்று அவிழ் பல் மலர் நாற நன் பனிப்ப – பரி 8/25,26
நன்று அவிழ் பல் மலர் நாற நன் பனிப்ப – பரி 8/26
ஆரம் நாற அரு விடர் ததைந்த – அகம் 22/12
விளையா இளம் கள் நாற பல உடன் – அகம் 400/22
ஆர நெருப்பின் ஆரல் நாற
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம் – புறம் 320/12,13
தென்வரை சாந்தும் நாற சேனை சென்று இறுத்தது அன்றே – கம்.பால:14 81/4
பாத்த யானையின் பதங்களில் படு மதம் நாற
காத்த அங்குசம் நிமிர்ந்திட கால் பிடித்து ஓடி – கம்.பால:15 6/1,2
விளிம்பு பொன் ஒளி நாற வெயிலொடு நிலவு ஈனும் – கம்.பால:23 25/3
கண்ணின் கடை தீ உக நெற்றியில் கற்றை நாற
விண்ணில் சுடரும் கெட மெய்யினில் நீர் விரிப்ப – கம்.அயோ:4 112/1,2
தூவியின் மணம் நாற துணை பிரி பெடை தான் அ – கம்.அயோ:9 7/3
நகை மிக கண்கள் தீ நாற நாசியில் – கம்.அயோ:13 7/3
கற்ப தருவின் கதிர் நாள் நிழல் கற்றை நாற
அல் பற்று அழிய பகல் ஆக்கியதால் அருக்கன் – கம்.ஆரண்:10 160/2,3
ஏந்தலும் இதனை கேளா இன் இள முறுவல் நாற
வேந்து அமை இருக்கை எம் போல் விரதியர் விழைதற்கு ஒவ்வா – கம்.கிட்:9 20/1,2
நாவிய செவ்வி நாற கலையொடும் புலந்த நவ்வி – கம்.கிட்:10 34/4
ஞாங்கர் உற்பலம் உழத்தியர் பித்திகை நாற – கம்.கிட்:10 47/4
நடுங்கல்-மின் எனும் சொலை நவின்று நகை நாற
மடங்கலின் எழுந்து மழை ஏற அரிய வானத்து – கம்.கிட்:14 66/1,2
நாற நாள்_மலர் பெண்ணை நாடுவார் – கம்.கிட்:15 11/4
நரம்பின் இன் இசை செவி புக நாசியில் கற்பக விரை நாற – கம்.சுந்:2 195/4

மேல்


நாறல் (1)

வாச மணம் நாறல் இல ஆன மணி வன் கால் – கம்.கிட்:10 76/2

மேல்


நாறலள் (1)

பூவு நாறலள் பூம் குழல் கற்றையின் – கம்.அயோ:7 21/3

மேல்


நாறலின் (1)

கள்ளு நாறலின் கமல வேலி வாழ் – கம்.கிட்:15 20/3

மேல்


நாறவே (1)

நகை இலா முழு முகத்து எயிறு நாறவே – கம்.சுந்:2 126/4

மேல்


நாறா (3)

நாறா வெண் பூ கொழுதும் – குறு 85/5
நறு விரை துறந்த நாறா நரை தலை – புறம் 270/5
புன் புற மயிரும் பூவா கட்புலம் புறத்து நாறா
வன் பறழ் வாயில் கவ்வி வல்லியம் இரிந்த மாதோ – கம்.சுந்:1 6/3,4

மேல்


நாறி (9)

வல் வில் ஓரி கானம் நாறி
இரும் பல் ஒலிவரும் கூந்தல் – நற் 6/9,10
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே – குறு 84/4,5
கள் நறும் குவளை நாறி
தண்ணென்றிசினே பெரும் துறை புனலே – ஐங் 73/3,4
மலர்ந்த காந்தள் நாறி
கலிழ்ந்த கண்ணள் எம் அணங்கியோளே – ஐங் 259/5,6
இறும்பூது கஞலிய ஆய் மலர் நாறி
வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்கு – அகம் 152/18,19
வித்திய மருங்கின் விதை பல நாறி
இரலை நன் மான் இனம் பரந்தவை போல் – அகம் 194/5,6
கடி_மகள் கதுப்பின் நாறி கொடி மிசை – அகம் 244/5
கொண்டல் மா மலை நாறி
அம் தீம் கிளவி வந்த மாறே – அகம் 262/17,18
அந்தம்_இல் ஒளி முத்தின் அகல் நிரை ஒளி நாறி
அந்தர நெடு வான் மீன் அவண் அலர்குவது என்ன – கம்.பால:23 26/2,3

மேல்


நாறிய (7)

மலை நாறிய வியன் ஞாலத்து – மது 4
படு காழ் நாறிய பராஅரை புன்னை – நற் 278/1
திசை நாறிய குன்று அமர்ந்து ஆண்டு_ஆண்டு – பரி 17/29
பீரை நாறிய சுரை இவர் மருங்கின் – புறம் 116/6
நாறிய நகை அணி நல்ல புல்லினால் – கம்.ஆரண்:6 17/1
நறவு நாறிய நாள் நறும் தாமரை – கம்.சுந்:2 151/1
நக்க செம் மணி நாறிய நீள் நிழல் – கம்.சுந்:2 173/1

மேல்


நாறியதற்கு (1)

சிறு முல்லை நாறியதற்கு குறு மறுகி – கலி 105/54

மேல்


நாறின (6)

மீனும் நாறின வேறு இனி வேண்டுமோ – கம்.பால:18 20/4
வேங்கை நாறின கொடிச்சியர் வடி குழல் விரை வண்டு – கம்.கிட்:10 47/1
ஏங்க நாகமும் நாறின நுளைச்சியர் ஐம்பால் – கம்.கிட்:10 47/2
ஓங்கு நாள்_முல்லை நாறின ஆய்ச்சியர் ஓதி – கம்.கிட்:10 47/3
நந்தவானத்து நாள் மலர் நாறின
நந்த வானத்து நாள் மலர் நாறின – கம்.சுந்:6 35/1,2
நந்த வானத்து நாள் மலர் நாறின
சிந்து அ வானம் திரிந்து உக செம் மணி – கம்.சுந்:6 35/2,3

மேல்


நாறினாள் (1)

நாவி நாள்_மலர் கங்கையும் நாறினாள் – கம்.அயோ:7 21/4

மேல்


நாறு (107)

முடி நாறு அழுத்திய நெடு நீர் செறுவில் – பெரும் 212
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை – பெரும் 354
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி – முல் 25
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம் – குறி 65
நறு மலர் அணிந்த நாறு இரு முச்சி – மலை 182
தலை இறும்பு கதழும் நாறு கொடி புறவின் – மலை 407
செம் வரி இதழ சேண் நாறு பிடவின் – நற் 25/2
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் – நற் 39/5
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச – நற் 40/6
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்து இடை – நற் 48/5
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின் – நற் 60/7
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் – நற் 63/4
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின் – நற் 76/7
சீறூரோளே நாறு மயிர் கொடிச்சி – நற் 95/8
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉ சுவல் – நற் 149/6
நன்னர் மேனியும் நாறு இரும் கதுப்பும் – நற் 166/2
கணை கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது – நற் 230/3
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் – நற் 244/4
புலி பொறி கொண்ட பூ நாறு குரூஉ சுவல் – நற் 249/5
பூ நாறு செம் வாய் சிதைத்த சாந்தமொடு – நற் 250/4
நாறு இரும் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து – நற் 250/8
கணம் நாறு பெரும் தொடை புரளும் மார்பின் – நற் 254/8
நாறு கொள் பிரசம் ஊறு நாடற்கு – நற் 268/5
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய – நற் 338/8
குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல் – குறு 59/3
நாறு இதழ் குவளையொடு இடை இடுபு விரைஇ – குறு 62/2
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவு கனி – குறு 90/4
பெய்த குன்றத்து பூ நாறு தண் கலுழ் – குறு 200/1
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில் – குறு 242/3
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை – குறு 253/6
நாறு இரும் கூந்தல் கொடிச்சி தோளே – குறு 272/8
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் – குறு 296/4
புலவு நாறு அகன் துறை வலவன் தாங்கவும் – குறு 311/2
கூறின் எவனோ தோழி நாறு உயிர் – குறு 332/3
புடை தொடுபு உடையூ பூ நாறு பலவு கனி – குறு 373/6
பொய்கை பள்ளி புலவு நாறு நீர்நாய் – ஐங் 63/1
நறும் தண் சிலம்பின் நாறு குலை காந்தள் – ஐங் 226/2
சுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்து – பதி 52/13
சேண் நாறு நறு நுதல் சே_இழை கணவ – பதி 65/10
நாறு இணர் கொன்றை வெண் போழ் கண்ணியர் – பதி 67/13
சேண் நாறு நல் இசை சே_இழை கணவ – பதி 88/36
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை – பரி 1/24
நக்கு அலர் துழாஅய் நாறு இணர் கண்ணியை – பரி 4/58
நாறு கமழ் வீயும் கூறும் இசை முழவமும் – பரி 8/99
நாறு இணர் துழாயோன் நல்கின் அல்லதை – பரி 15/15
நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர் – பரி 19/67
மணம் நாறு நறு நுதல் மாரி வீழ் இரும் கூந்தல் – கலி 14/4
தேன் நாறு கதுப்பினாய் யானும் ஒன்று ஏத்துகு – கலி 40/9
மணம் நாறு கதுப்பினாய் மறுத்து ஒன்று பாடித்தை – கலி 43/23
நரந்தம் நாறு இரும் கூந்தல் எஞ்சாது நனி பற்றி – கலி 54/5
நாறு இணர் பைம் தார் பரிந்தது அமையுமோ – கலி 90/16
நாறு இரும் கூந்தலார் இல் செல்வாய் இ வழி – கலி 95/2
நாறு இரும் கூந்தல் பொதுமகளிர் எல்லாரும் – கலி 101/48
ஏறு உடை இனத்த நாறு உயிர் நவ்வி – அகம் 7/10
போக்கு அரும் கவலைய புலவு நாறு அரும் சுரம் – அகம் 35/10
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை – அகம் 58/5
நாறு ஐம்_கூந்தல் கொம்மை வரி முலை – அகம் 65/18
நனை பசும் குருந்தின் நாறு சினை இருந்து – அகம் 85/12
திருந்து இழை பணை தோள் தேன் நாறு கதுப்பின் – அகம் 129/15
புலவு பொருது அழித்த பூ நாறு பரப்பின் – அகம் 130/8
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழில் – அகம் 137/8
கள் நாறு காவியொடு தண்ணென மலரும் – அகம் 150/11
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை – அகம் 160/6
நறு விரை தெளித்த நாறு இணர் மாலை – அகம் 166/5
புலவு நாறு இரும் கழி துழைஇ பல உடன் – அகம் 180/10
நாறு உயிர் மட பிடி தழைஇ வேறு நாட்டு – அகம் 189/4
புலவு நாறு புகர் நுதல் கழுவ கங்குல் – அகம் 272/2
நீர் முள் வேலி புலவு நாறு முன்றில் – அகம் 297/12
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை – அகம் 374/10
குருதி ஆடிய புலவு நாறு இரும் சிறை – அகம் 381/9
பொய்கை நீர்நாய் புலவு நாறு இரும் போத்து – அகம் 386/1
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடும் கொடி – புறம் 52/9
நாறு இரும் கூந்தல் கிழவரை படர்ந்தே – புறம் 113/9
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி – புறம் 168/9
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையை – புறம் 176/3
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம் – புறம் 176/4
புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய் – புறம் 324/2
மணம் நாறு மார்பின் மற போர் அகுதை – புறம் 347/5
நாறு இதழ் குளவியொடு கூதளம் குழைய – புறம் 380/7
கொன்று சினம் தணியா புலவு நாறு மருப்பின் – புறம் 394/11
மணி கலன் நிறைந்த மணம் நாறு தேறல் – புறம் 397/14
நட்ட செந்நெலின் நாறு வளர்க்குமே – கம்.பால:2 26/4
கந்தம் நாறு பங்கயத்த கானம் மான மாதரார் – கம்.பால:3 15/2
தோய்ந்த மா கடல் நறும் தூபம் நாறு மேல் – கம்.பால:3 41/3
மீன் நாறு வேலை புனல் வெண் முகில் உண்ணுமா போல் – கம்.பால:3 69/2
நாறு பூம் குழல் நங்கையர் கண்ணின் நீர் – கம்.பால:14 43/1
மன்றல் மணம் நாறு பட மாடம் நுழைகின்றார் – கம்.பால:15 24/3
வானவர் மகளிர் ஆடும் வாசம் நாறு ஊசல் கண்டார் – கம்.பால:16 20/4
மீன் நாறு வேலை ஒரு வெண்மதி ஈனும் வேலை – கம்.பால:16 43/1
நாறு பூம் குழல் நன்னுதல் புன்னை மேல் – கம்.பால:17 36/1
மன்றல் நாறு ஒரு சிறை இருந்து ஓர் வாள்_நுதல் – கம்.பால:19 28/1
நாறு பூம் கோதை-பால் நவில நாணுவாள் – கம்.பால:19 47/3
முருகு நாறு செந்தேனினை முழை-நின்றும் வாங்கி – கம்.அயோ:10 10/2
நாறு பாய் வயல் கோசலம் நண்ணினான் – கம்.அயோ:11 17/4
நகை இழந்தன வாள் முகம் நாறு அகில் – கம்.அயோ:11 24/1
தேன் நாறு நலம் செறி தொங்கலினான் – கம்.ஆரண்:2 12/2
போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான் – கம்.ஆரண்:3 48/4
வாசம் நாறு ஓதியாளை கண்டவன் வவ்வல் ஆற்றான் – கம்.ஆரண்:10 71/2
நாவி நாறு ஓதி நவ்வி நயனமும் குயமும் புக்கு – கம்.ஆரண்:10 89/3
மழை உலாவு முன்றில் அல்ல மன்றல் நாறு சண்பக – கம்.கிட்:7 2/3
வான் இழுக்கும் ஏல வாச மன்றல் நாறு குன்றமே – கம்.கிட்:7 8/4
நாறு தன் குல கிளை எலாம் நரகத்து நடுவான் – கம்.யுத்1:12 2/1
தெய்வம் நாறு செம் சாந்தமும் சேர்த்தினான் – கம்.யுத்2:16 70/4
புல்லுவ களிப்பு கூர்ந்து புலவு நாறு அலகை எல்லாம் – கம்.யுத்2:17 57/4
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதி-தன் வாசம் நாறு
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடுருவ ஆயிரம் சரம் அழுத்தினான் – கம்.யுத்2:19 81/3,4
மன்றல் நாறு தட மேனி-மேல் உதிர வாரி சோர வரும் மாருதி – கம்.யுத்2:19 82/3
நாறு அலை குடலினர் பலரும் நண்ணினார் – கம்.யுத்3:27 49/4

மேல்


நாறுகின்றது (1)

நாறுகின்றது நுகர்ந்திருந்த நாம் எலாம் – கம்.யுத்1:2 13/4

மேல்


நாறுதி (1)

இனி மன்னும் ஏதிலர் நாறுதி ஆண்டு – பரி 8/47

மேல்


நாறுதும் (1)

புலவு நாறுதும் செல நின்றீமோ – நற் 45/8

மேல்


நாறுபு (2)

நாறுபு நிகழும் யாறு வரலாறு – பரி 6/42
நாறுபு நிகழும் யாறு கண்டு அழிந்து – பரி 6/43

மேல்


நாறும் (55)

வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால் – மலை 30
நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே – நற் 143/10
கூதிர் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல் – நற் 244/2,3
குவளை நாறும் கூந்தல் தே மொழி – நற் 262/7
எல்-உறு மௌவல் நாறும்
பல் இரும் கூந்தல் யாரளோ நமக்கே – குறு 19/4,5
நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல் – குறு 52/3
ஆரம் நாறும் மார்பினன் – குறு 161/6
ஆரம் நாறும் மார்பினை – குறு 198/7
முகை அவிழ்ந்து ஆனா நாறும் நறு நுதல் – குறு 259/3
குறும் தாள் நாள்_மலர் நாறும்
நறு மென் கூந்தல் மெல் அணையேமே – குறு 270/7,8
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல் – குறு 286/3
குவளை நாறும் குவை இரும் கூந்தல் – குறு 300/1
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய் – குறு 300/2
பசு முகை தாது நாறும் நறு நுதல் – குறு 323/5
தண் நறு நெய்தல் நாறும்
பின் இரும் கூந்தல் அணங்கு உற்றோரே – ஐங் 173/3,4
தண் கமழ் புது மலர் நாறும் ஒண் தொடி – ஐங் 176/2
சாந்தம் நாறும் நறியோள் – ஐங் 240/3
கூந்தல் நாறும் நின் மார்பே தெய்யோ – ஐங் 240/4
நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும்
வண்டு இமிர் சுடர் நுதல் குறு_மகள் – ஐங் 254/2,3
நின் நுதல் நாறும் நறும் தண் புறவில் – ஐங் 413/1
முல்லை நாறும் கூந்தல் கமழ் கொள – ஐங் 446/1
நன் நுதல் நாறும் முல்லை மலர – ஐங் 492/2
அடுக்கம் நாறும் அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் – கலி 59/3
மலர் நாறும் மார்பினை ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/18
நறும் தண் தகரமும் நானமும் நாறும்
நெறிந்த குரல் கூந்தல் நாள்_அணிக்கு ஒப்ப – கலி 93/21,22
போது அவிழ் அலரின் நாறும்
ஆய் தொடி அரிவை நின் மாண் நலம் படர்ந்தே – அகம் 4/16,17
மை இரும் கானம் நாறும் நறு நுதல் – அகம் 43/10
தலை நாள் அலரின் நாறும் நின் – அகம் 69/19
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே – அகம் 78/24
நாள்_அங்காடி நாறும் நறு நுதல் – அகம் 93/10
தகரம் நாறும் தண் நறும் கதுப்பின் – அகம் 141/13
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை – அகம் 181/15
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால் – அகம் 181/23
கார் மலர் கடுப்ப நாறும்
ஏர் நுண் ஓதி மாஅயோளே – அகம் 208/23,24
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே – அகம் 238/18
நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம் – அகம் 257/2
நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல் – அகம் 266/4
சினை ஒண் காந்தள் நாறும் நறு நுதல் – அகம் 338/7
தண் கமழ் புது மலர் நாறும்
அம்_சில்_ஓதி ஆய் மட_தகையே – அகம் 365/14,15
இமைய கானம் நாறும் கூந்தல் – அகம் 399/2
நரந்தம் நாறும் தன் கையால் – புறம் 235/8
புலவு நாறும் என் தலை தைவரும்-மன்னே – புறம் 235/9
அடுக்கலின் அளிந்த செந்தேன் அகிலொடு நாறும் அன்றே – கம்.பால:1 13/4
கதுப்பு உறு வெறியே நாறும் கரும் கடல் தரங்கம் என்றால் – கம்.பால:2 11/2
சந்தனம் அகில் நாறும் சாந்தொடு தெரு எங்கும் – கம்.பால:23 24/1
நானம் நாள்_மலர் நறை அகில் நாவி தேன் நாறும்
சோனை வார் குழல் சுமை பொறாது இறும் இடை தோகாய் – கம்.அயோ:10 19/1,2
ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி உருவில் நாறும்
வான் சுடர் சோதி வெள்ளம் வந்து இடை வயங்க நோக்கி – கம்.ஆரண்:6 51/1,2
முடியின் மாலைகள் புலாலொடு முழு முடை நாறும் – கம்.ஆரண்:7 71/4
அறங்கள் நாறும் மேனியார் அரி கணங்களோடும் அங்கு – கம்.கிட்:7 3/1
நரம்பையும் அமிழ்த நாறும் நறவையும் நல் நீர் பண்ணை – கம்.கிட்:13 36/3
வாவி உள பொய்கை உள வாச மலர் நாறும்
காவும் உள காவி விழியார் மொழிகள் என்ன – கம்.கிட்:14 38/1,2
பசும் புலால் நாறும் வேலை பரிமளம் கமழ்ந்தது அன்றே – கம்.யுத்1:8 17/4
நாம திண் போர் முற்றிய கோப நகை நாறும்
பாம தொல் நீர் அன்ன நிறத்தோர் பகு வாய்கள் – கம்.யுத்4:33 12/1,2
படும் கமல மலர் நாறும் முடி பரந்த பெரும் கிடக்கை பரந்த பண்ணை – கம்.யுத்4:33 23/3
குமுதம் நாறும் மதத்தன கூற்றன – கம்.யுத்4:33 26/1

மேல்


நாறும்மே (3)

புதல்வன் புல்லி புனிறு நாறும்மே
வால் இழை மகளிர் சேரி தோன்றும் – நற் 380/4,5
இன்றும் முல்லை முகை நாறும்மே – குறு 193/6
கள் நாறும்மே கானல் அம் தொண்டி – புறம் 48/4

மேல்


நாறுமால் (1)

தேனும் ஆரமும் தேய்வையும் நாறுமால் – கம்.சுந்:2 148/4

மேல்


நாறுமோ (1)

நாகம் வந்து அடர்ப்பினும் உணர்வு நாறுமோ – கம்.சுந்:5 68/4

மேல்


நாறுவ (5)

விலக்க_அரும் கரி மதம் வேங்கை நாறுவ
குல கொடி மாதர் வாய் குமுதம் நாறுவ – கம்.பால:3 57/1,2
குல கொடி மாதர் வாய் குமுதம் நாறுவ
கல-கடை கணிப்ப அரும் கதிர்கள் நாறுவ – கம்.பால:3 57/2,3
கல-கடை கணிப்ப அரும் கதிர்கள் நாறுவ
மலர் கடி நாறுவ மகளிர் கூந்தலே – கம்.பால:3 57/3,4
மலர் கடி நாறுவ மகளிர் கூந்தலே – கம்.பால:3 57/4
பூவின் மணம் நாறுவ புலால் கமழ்கிலாத – கம்.சுந்:6 17/2

மேல்


நான் (128)

நான் மொழி கோசர் தோன்றி அன்ன – மது 509
நல்லாள் கரை நிற்ப நான் குளித்த பைம் தடத்து – பரி 6/87
கதுவாய் அவன் கள்வன் கள்வி நான் அல்லேன் – பரி 20/82
நாவினான் உரையின்-படி நான் தமிழ் – கம்.பால:0 10/3
எண்வழி உணர்வும் நான் எங்கும் காண்கிலேன் – கம்.பால:10 55/2
மாற்றம் யாது உரைப்பது மாய விற்கு நான்
தோற்றனென் என மனம் துளங்குகின்றதால் – கம்.பால:13 1/1,2
நான் நக நகுகின்றாள் இ நல் நுதல் தோழி ஆம் என்று – கம்.பால:18 8/3
என்று பின்னும் இராமனை நோக்கி நான்
ஒன்று கூறுவது உண்டு உறுதி பொருள் – கம்.அயோ:2 14/1,2
மா துயர் படுக நான் நெடிது உன் மாற்றவள் – கம்.அயோ:2 61/3
மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென் வசை வெள்ளம் – கம்.அயோ:3 48/3
நாயகன் உரையான் வாயால் நான் இது பகர்வென் என்னா – கம்.அயோ:3 107/3
நஞ்சமோ இனி நான் உயிர் வாழ்வெனோ – கம்.அயோ:4 9/3
கண்டேன் நெஞ்சம் கனிவாய் கனி வாய் விடம் நான் நெடு நாள் – கம்.அயோ:4 47/1
வெறுத்தாய் இனி நான் வாழ்நாள் வேண்டேன் வேண்டேன் என்றான் – கம்.அயோ:4 57/4
ஐயா கைகேசியை நேராகேனோ நான் என்றான் – கம்.அயோ:4 64/4
கருவி மா மழை கல்_தடம் கண்டு நான்
வருவென் ஈண்டு வருந்தலை நீ என்றான் – கம்.அயோ:4 216/3,4
ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான் தருமத்திற்கு உறுதி பார்ப்பான் – கம்.அயோ:6 8/2
சொல்லலும் அரசன் சோர்ந்தான் துயர் உறு முனிவன் நான் இ – கம்.அயோ:6 11/3
நான் உளதனையும் நீ இனிது இரு நட எம்-பால் – கம்.அயோ:8 27/4
உன்னுடையது நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன் – கம்.அயோ:8 40/4
இ முறை உருவோ நான் காண்குவது என உள்ளம் – கம்.அயோ:9 23/3
இல்லை ஒர் பயன் நான் இன்று இடர் உறும் இதின் என்னா – கம்.அயோ:9 27/3
வெய்யோன் நான் இன் சாலியின் வெண் சோறு அமுது என்ன – கம்.அயோ:11 79/3
கொன்றேன் நான் என் தந்தையை மற்று உன் கொலை வாயால் – கம்.அயோ:11 82/1
கோவும் நான் மறை குழுவும் முன் செல – கம்.அயோ:11 122/2
ஆவ நான் பிறந்து அவத்தன் ஆனவா – கம்.அயோ:11 128/4
நல் நெறி என்னினும் நான் இ நானில – கம்.அயோ:12 17/1
அன்னை என்று உணர்ந்திலென் ஐய நான் என்றான் – கம்.அயோ:12 55/4
எண் முதல் அறுத்து நான் இமைப்பின் நீக்கலால் – கம்.அயோ:14 32/2
மன் உயிர்க்கு நல்கு உரிமை மண் பாரம் நான் சுமக்க – கம்.அயோ:14 60/1
வான் அடைந்தாய் இன்னம் இருந்தேன் நான் வாழ்வு உகந்தே – கம்.அயோ:14 63/3
அசைந்த எந்தையார் அருள அன்று நான்
இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறுமோ – கம்.அயோ:14 112/3,4
வந்த காலம் நான் வனத்துள் வைக நீ – கம்.அயோ:14 114/2
அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு நான்
பனி படர் காடு உடன் படர்தல் மெய் என்றான் – கம்.அயோ:14 127/3,4
அன்ன சாபம் மேவி நான்
இன்னல் தீர்வது ஏது எனா – கம்.ஆரண்:1 65/1,2
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய நீ உடல் நான் ஆவி என்று – கம்.ஆரண்:4 23/2
நரன் இருந்து தோள் பார்க்க நான் கிடந்து புலம்புவதோ – கம்.ஆரண்:6 101/2
நசையாலே மூக்கு இழந்து நாணம் இலா நான் பட்ட – கம்.ஆரண்:6 102/1
அன்னதனை அறிந்து அன்றோ அன்பு இரட்டி பூண்டது நான் அறிவு இலேனோ – கம்.ஆரண்:6 125/4
தாடகையை உயிர் கவர்ந்த சரம் இருந்தது அன்றியும் நான் தவம் மேற்கொண்டு – கம்.ஆரண்:6 127/2
நன்று சொல்லினிர் நான் இ சிறார்கள் மேல் – கம்.ஆரண்:7 13/1
நாள் உலந்து அழியும் அன்றே நான் உனக்கு உரைப்பது என்னே – கம்.ஆரண்:7 62/2
நினையும் நான் உமக்கு உரைப்பதும் உண்டு என நின்றே – கம்.ஆரண்:8 1/3
நாளையே காண்டி அன்றே நான் உனக்கு உரைப்பது என்னோ – கம்.ஆரண்:10 73/4
பெண்பால் உரு நான் இது கண்டது பேதை நீ ஈண்டு – கம்.ஆரண்:10 150/1
மாயமே ஆயதே நான் வருந்தியது என்றான் வள்ளல் – கம்.ஆரண்:11 73/4
ஐயன் வல்லன் என் ஆர் உயிர் வல்லன் நான்
உய்ய வந்தவன் வல்லன் என்று உன்னினான் – கம்.ஆரண்:11 77/3,4
நாய் ஒத்தேன் என்ன நலன் இழைத்தேன் நான் என்றான் – கம்.ஆரண்:15 48/4
யார் என விளம்புகேன் நான் எம் குல தலைவற்கு உம்மை – கம்.கிட்:2 25/1
நாயக உணர்த்துவது உண்டு நான் எனா – கம்.கிட்:6 1/4
தேறினள் துயரம் நான் தீர்க்ககிற்றிலேன் – கம்.கிட்:6 22/4
திருந்து_இழை துயரம் நான் தீர்க்ககிற்றிலேன் – கம்.கிட்:6 23/4
நையா நின்றனென் நான் இருந்து இங்ஙன் – கம்.கிட்:8 9/1
இற்றாய் நான் உனை என்று காண்கு எனோ – கம்.கிட்:8 13/4
ஆற்றுவேன் நான் உளனாக ஆய்_வளை – கம்.கிட்:10 92/2
ஐய நான் அஞ்சினேன் இ நறவினின் அரிய கேடு – கம்.கிட்:11 96/1
வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி நான் மறையும் மற்றை நூலும் – கம்.கிட்:13 26/1
ஓர் ஆழி தேரும் ஒவ்வார் உனக்கு நான் உரைப்பது என்னோ – கம்.கிட்:13 37/4
முன்பு நான் அறிகிலா முளி நெடும் கானிலே – கம்.கிட்:13 70/1
நன்று நீர் வருந்தல் வேண்டா நான் இது நவில்வென் என்றான் – கம்.கிட்:16 57/4
உருவை கொண்டு இன்னமும் நான் உளென் ஆகி உழல்கேனோ – கம்.சுந்:2 230/4
நலம் துடிக்கின்றதோ நான் செய் தீவினை – கம்.சுந்:3 32/1
அன்று நான் வஞ்சம் செய்தது ஆர் எனக்கு அமரில் நேர்வார் – கம்.சுந்:3 139/4
காணும் துணையும் கழிவீர்_அலிர் நான்
பூணும் பழியோடு பொருந்துவதோ – கம்.சுந்:4 8/3,4
ஈண்டு நான் இருந்து இன் உயிர் மாயினும் – கம்.சுந்:5 35/1
ஆன பொழுது எ பரிசின் நான் அடியன் ஆவேன் – கம்.சுந்:6 2/4
நன்று உரை-செய்தாய் குமர நான் இது நினைந்தேன் – கம்.யுத்1:2 57/1
என்னை குற்றம் நான் இயம்பியது இயம்புதி என்றான் – கம்.யுத்1:3 25/4
மு கண் தேவனும் நான் முகத்து ஒருவனும் முதலா – கம்.யுத்1:3 44/1
பயிற்றவோ நினை பயந்தது நான் என பகர்ந்தான் – கம்.யுத்1:3 51/4
நீ தந்தனை நீ உறு நெஞ்சினென் நான்
நோய் தந்தவனே நுவல் தீர்வும் எனா – கம்.யுத்1:3 113/2,3
உன்-கண் நான் அன்பின் சொன்னால் உறுதி என்று ஒன்றும் கொள்ளாய் – கம்.யுத்1:3 121/2
நாடி நான் தருவென் என்ற நல் அறிவாளன் நாளும் – கம்.யுத்1:3 128/1
வேதியர் அருளும் நான் விரும்பி பெற்றனென் – கம்.யுத்1:4 21/3
எல்லியில் நான் இவன் இரத மாளிகை – கம்.யுத்1:4 96/1
அல்லதும் உண்டு நான் அறிந்தது ஆழியாய் – கம்.யுத்1:4 96/4
வேதியர் அபயம் என்றார்க்கு அன்று நான் விரித்து சொன்ன – கம்.யுத்1:4 115/3
போந்தவா கண்டும் நான் இங்கு புகுந்தது புகழோய் – கம்.யுத்1:5 68/4
மாண்ட இல் இழந்து அயரும் நான் வழி தனை வணங்கி – கம்.யுத்1:6 5/1
ஏதம் அஞ்சி நான் இரந்ததே எளிது என இகழ்ந்த – கம்.யுத்1:6 10/1
உரு பெற காட்டி நின்று நான் உனக்கு அபயம் என்ன – கம்.யுத்1:7 11/2
வார்த்தையின் அறிந்தது அல்லால் தேவர்-பால் வந்திலேன் நான்
தீர்த்த நின் ஆணை ஏழாம் செறி திரை கடலில் மீனின் – கம்.யுத்1:7 13/2,3
நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று அதற்கு நாணான் – கம்.யுத்2:16 11/2
நினக்கு நான் தருவென் தந்து உன் ஏவலின் நெடிது நிற்பென் – கம்.யுத்2:16 135/2
நீ அவை அறிதி அன்றே நினக்கு நான் உரைப்பது என்னோ – கம்.யுத்2:16 137/3
இராமன் தம்பி நீ இராவணன் தம்பி நான் இருவேம் – கம்.யுத்2:16 229/1
நங்கை நல் நலம் கொடுக்கிய வந்த நான் வானவர் நகை செய்ய – கம்.யுத்2:16 323/2
எங்கை-போல் எடுத்து அழைத்து நான் வீழ்வெனோ இராவணன் எதிர் அம்மா – கம்.யுத்2:16 323/4
இருந்து நான் பகையை எல்லாம் ஈறு கண்டு அளவு_இல் இன்பம் – கம்.யுத்2:17 41/1
விரும்பி நான் கேட்பது உண்டால் நின்னுழை வார்த்தை வீரன் – கம்.யுத்2:17 58/1
உம்மையின் நின்று நான் உலகம் மூன்றும் என் – கம்.யுத்2:18 4/1
நான் அஞ்சினேன் என்று உனை நாணுக போர் – கம்.யுத்2:18 8/3
நம்பிக்கு ஒரு நன் மகனோ இனி நான் – கம்.யுத்2:18 11/4
கொல்லேன் ஒரு நான் உயிர் கோள் நெறியில் – கம்.யுத்2:18 30/3
நான் ஈது துணிந்தனென் நண்ணினெனால் – கம்.யுத்2:18 32/3
பூணிப்பு ஒன்று உடையன் ஆகி புகுந்த நான் புறத்து நின்று – கம்.யுத்2:18 178/1
இருந்தேன்-எனின் நான் அ இராவணி அல்லென் என்றான் – கம்.யுத்2:19 13/4
நில் அடா சிறிது நில் அடா உனை நினைந்து வந்தனென் முனைக்கு நான்
வில் எடாமை நினது ஆண்மை பேசி உயிரோடு நின்று விளையாடினாய் – கம்.யுத்2:19 73/1,2
அ தலை கொடியன் என்னை அட்டிலன் அளியத்தேன் நான்
செத்திலென் வலியென் நின்றேன் என்று போய் வையம் சேர்ந்தான் – கம்.யுத்2:19 208/3,4
முடிய ஒன்று உணர்ந்துவென் உனக்கு நான் முயல் – கம்.யுத்3:22 41/3
தம்பி அல்லன் நான் இராவணன் மகன் ஒரு தமியேன் – கம்.யுத்3:22 64/2
ஐய நான் அவை ஆற்றினென் வருவது ஓர் அளவும் – கம்.யுத்3:22 88/3
எங்கும் உளன் ஒருவன் என இரு நான் மறை தெரிக்கும் – கம்.யுத்3:22 113/3
இடர் கடந்து நான் இருப்ப நீ நல்கியது இதுவோ – கம்.யுத்3:22 189/2
வேண்டாவோ நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றால் – கம்.யுத்3:22 209/4
பொருந்தேன் நான் இ பொய் பிறவிக்கும் பொறை அல்லேன் – கம்.யுத்3:22 213/4
கொண்டிலென் உறவு எலாம் கொடுத்து மாள நான்
பண்டுடை தீவினை பயந்த பண்பினால் – கம்.யுத்3:24 72/3,4
விட்டிட எண்ணியோ நான் பிடித்தது வேட்கை வீய – கம்.யுத்3:26 9/4
உளது நான் உணர்த்தல்-பாலது உணர்ந்தனை கோடல் உண்டேல் – கம்.யுத்3:26 11/1
அங்கு அது கிடக்க நான் மனிதர்க்கு ஆற்றலென் – கம்.யுத்3:27 64/1
சிந்தையின் நினைந்து நான் வருந்தும் சிற்றியல் – கம்.யுத்3:27 65/2
உற்று நான் உருத்த காலத்து ஒரு முறை எதிரே நிற்க – கம்.யுத்3:27 84/3
உந்தினேன் உனை நான் உளெனே எனும் – கம்.யுத்3:29 10/3
கையனேன் உனை காட்டி கொடுத்த நான்
உய்வெனே என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 16/3,4
மலையுமே எளியவோ நான் பறித்தற்கு மறு இல் மைந்தன் – கம்.யுத்3:29 35/2
அந்து ஒக்க அரற்றவோ நான் கூற்றையும் ஆடல் கொண்டேன் – கம்.யுத்3:29 38/4
உனக்கு நான் செய்வதானேன் என்னின் யார் உலகத்து உள்ளார் – கம்.யுத்3:29 39/4
கிடைத்து நான் அவர்க்கு உற்றுள பொருள் எலாம் கிளத்தி – கம்.யுத்3:30 31/2
மண்டு வெம் செரு நான் ஒரு கணத்திடை மடித்தே – கம்.யுத்4:32 15/3
என் இருந்து நான் இறப்பென் இ கணத்து எனை ஆளும் – கம்.யுத்4:32 38/2
வியன் படைக்கலம் தொடுப்பென் நான் இனி என விரைந்தான் – கம்.யுத்4:37 102/3
தஞ்சம் நான் உனை தேற்ற தரிக்கிலா – கம்.யுத்4:37 178/1
துறப்பினும் துணைவனை தொழுது நான் இனி – கம்.யுத்4:40 46/2
எ தவம் எ நலம் என்ன கற்பு நான்
இத்தனை காலமும் உழந்த ஈது எலாம் – கம்.யுத்4:40 61/1,2
பண்டு நான் தொழும் தேவரும் முனிவரும் பாராய் – கம்.யுத்4:40 106/1
போதியால் என புகன்றனன் நான் மறை புகன்றான் – கம்.யுத்4:41 8/4
முன்பு நான் நினைந்திருந்தது அ பரிசு நும் முயற்சி – கம்.யுத்4:41 13/3
எழுந்து நான் உனக்கு என்ன பிழைத்துளேன் – கம்.யுத்4:41 63/2

மேல்


நான்கின் (4)

நிலம் நீர் வளி விசும்பு என்ற நான்கின்
அளப்பு அரியையே – பதி 14/1,2
நான்கின் உணரும் நீரும் நீயே – பரி 13/21
கரை செயற்கு அரிய சேனை கடலொடும் திங்கள் நான்கின்
விரசுக என்-பால் நின்னை வேண்டினென் வீர என்றான் – கம்.கிட்:9 24/2,3
சூழ் கடல் நான்கின் தோயம் எழு வகை ஆக சொன்ன – கம்.யுத்4:42 14/1

மேல்


நான்கினால் (1)

அம்பு பத்தினோடு எட்டையும் நான்கினால் அறுத்தான் – கம்.யுத்2:16 233/4

மேல்


நான்கினும் (1)

வேதம் நான்கினும் விளம்பிய பொருள்களால் விளியான் – கம்.யுத்1:3 18/2

மேல்


நான்கினுள் (1)

ஐந்து இருள் அற நீக்கி நான்கினுள் துடைத்து தம் – பரி 4/1

மேல்


நான்கு (22)

அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு – திரு 179
தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள் – நெடு 115
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என – பரி 3/78
மூ_இரு கயந்தலை மு_நான்கு முழவு தோள் – பரி 5/11
இவள் செரீஇ நான்கு விழி படைத்தாள் என்று – பரி 11/98
நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட – புறம் 55/11
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே – புறம் 109/3
இ நான்கு அல்லது பூவும் இல்லை – புறம் 335/3
இ நான்கு அல்லது உணாவும் இல்லை – புறம் 335/6
இ நான்கு அல்லது குடியும் இல்லை – புறம் 335/8
நாலையும் அனையன புரவி நான்கு ஒரு – கம்.பால:23 71/3
மாற்றம் துறந்தான் மறை நான்கு என வாங்கல் செல்லா – கம்.அயோ:4 137/2
முந்திய மலர் கண் ஓர் மூன்று நான்கு தோள் – கம்.ஆரண்:6 5/3
உலைவு_இல் பூதம் நான்கு உடைய ஆற்றலான் – கம்.கிட்:3 39/2
கூடி நான்கு உயர் வேலையும் கோக்க நின்று – கம்.சுந்:2 176/1
ஆயிரம் தட கையால் நின் ஐ_நான்கு கரமும் பற்றி – கம்.சுந்:3 131/1
இடபம் உந்தும் எழில் இரு நான்கு தோள் – கம்.யுத்2:16 71/3
தாங்கு கொம்பு ஒரு நான்கு கால் – கம்.யுத்2:16 113/1
நாகமே அனைய நம்ப நாழிகை ஒன்று நான்கு
பாகமே காலம் ஆக படுத்தியேல் பட்டான் அன்றேல் – கம்.யுத்2:19 180/1,2
கோடு நான்கு உடை பால் நிற களிற்றின்-மேல் கொண்டான் – கம்.யுத்3:22 165/1
ஒன்றினால் நான்கு மூன்று கடிகையின் உலந்தது என்றார் – கம்.யுத்4:34 9/4
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த – கம்.யுத்4:40 126/3

மேல்


நான்கும் (14)

அவை நான்கும் உறழும் அருள் செறல்-வயின் மொழி – பரி 13/46
திசை இரு_நான்கும் உற்கம் உற்கவும் – புறம் 41/4
வாங்க_அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான் – கம்.பால:2 1/1
இந்திரனை வென்று திசை இரு_நான்கும் செரு வென்றான் – கம்.பால:12 13/4
அலை_ஆழி என வளர்த்தார் மறை நான்கும் அனையார்கள் – கம்.பால:12 25/4
ஆயவன் தன்னொடு ஆண்டு திங்கள் ஓர் நான்கும் வைகி – கம்.சுந்:12 82/1
நனி முதல் வேதங்கள் நான்கும் நாம நூல் – கம்.யுத்1:4 57/1
நிறைந்தன பறவை எல்லாம் நெடும் திசை நான்கும் நான்கும் – கம்.யுத்2:16 175/2
நிறைந்தன பறவை எல்லாம் நெடும் திசை நான்கும் நான்கும்
மறைந்தன பெருமை தீர்ந்த மலை குலம் வற்றி வற்றி – கம்.யுத்2:16 175/2,3
நும்முனை வாலின் சுற்றி நோன் திசை நான்கும் தாவி – கம்.யுத்2:16 187/1
சூலமும் மழுவும் தாங்கி தோள் இரு நான்கும் தோன்ற – கம்.யுத்2:19 54/1
வாழிய வேதம் நான்கும் மனு முதல் வந்த நூலும் – கம்.யுத்2:19 179/1
இன்ன மருந்து ஒரு நான்கும் பயோததியை கலக்கிய ஞான்று எழுந்த தேவர் – கம்.யுத்3:24 28/1
வேண்டு உருவம் கொண்டு எழுந்து விளையாடுகின்றான் மெய் வேதம் நான்கும்
தீண்டு உருவம் அல்லாத திருமாலே இவன் என்றார் தெரிய நோக்கி – கம்.யுத்3:24 38/1,2

மேல்


நான்கே (1)

நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து – புறம் 109/7

மேல்


நான்கையும் (2)

எழுவின் நீள் தட கை எழு_நான்கையும் – கம்.ஆரண்:7 19/3
பாராயண மறை நான்கையும் கடந்தார் இவர் பழையோர் – கம்.யுத்3:27 140/4

மேல்


நான்கொடும் (1)

வாய் திறந்து அரற்றின மறைகள் நான்கொடும்
ஓய்வு இல் நல் அறமும் மற்று உயிர்கள் யாவையும் – கம்.யுத்4:40 67/3,4

மேல்


நான்மறை (35)

நான்மறை விரித்து நல் இசை விளக்கும் – பரி 9/12
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப – பரி 30/8
நான்மறை முது நூல் முக்கண்_செல்வன் – அகம் 181/16
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே – புறம் 6/20
நான்மறை முதல்வர் சுற்றம் ஆக – புறம் 26/13
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் – புறம் 93/7
நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின் – புறம் 362/9
நகல் இன் ஆலை நறும் புகை நான்மறை
புகலும் வேள்வியில் பூம் புகையோடு அளாய் – கம்.பால:2 41/2,3
மொழிந்தனன் ஆசிகள் முதிய நான்மறை
கொழுந்து மேல் படர் தர கொழுகொம்பு ஆயினான் – கம்.பால:5 71/3,4
முந்தை நான்மறை முனிக்கு காட்டி நல் – கம்.பால:6 18/2
அறிந்து நான்மறை அந்தணன் கூறுவான் – கம்.பால:7 36/4
வண்டு ஆய் அயன் நான்மறை பாட மலர்ந்தது ஒரு தாமரை போது – கம்.பால:10 71/1
நால்வரும் பொரு_இல் நான்மறை எனும் நடையினார் – கம்.பால:20 26/4
பொங்கின மறையவர் புகலும் நான்மறை
கங்குலின் ஒலிக்கும் மா கடலும் போன்றதே – கம்.பால:23 41/3,4
நல்லவர்க்கு உதவினான் நவிலும் நான்மறை
செல்வர்கள் வழுத்து உற தேர் வந்து ஏறினான் – கம்.பால:23 69/3,4
ஆர்த்தன நான்மறை ஆர்த்தனர் வானோர் – கம்.பால:23 93/2
தெரிந்து நான்மறை திசைமுகன் திருமகன் செப்பும் – கம்.அயோ:1 33/4
ஒன்றும் நான்மறை ஓதிய பூசனை – கம்.அயோ:2 9/2
நண்ணி நாகணை வள்ளலை நான்மறை
புண்ணிய புனல்_ஆட்டி புலமையோர் – கம்.அயோ:2 31/1,2
நல் பயன் தவத்தின் உய்க்கும் நான்மறை கிழவர் எல்லாம் – கம்.அயோ:3 77/4
சுற்றும் நான்மறை துறை செய் கேள்வியார் – கம்.அயோ:11 119/2
நின்று நான்மறை நெறி செய் நீர்மையான் – கம்.அயோ:11 130/4
என்ற பின் ஏந்தலும் எழுந்து நான்மறை
பொன் திணிந்தன சடை புனிதனோடும் போய் – கம்.அயோ:14 78/1,2
வாழி நான்மறை வாழியர் அந்தணர் – கம்.சுந்:3 96/2
சுருக்கு_இல் நான்மறை தொன்று தொட்டு உயிர்-தொறும் தோன்றாது – கம்.யுத்1:3 10/3
அன்று நான்மறை முதலிய ஓதுவான் அமைந்தான் – கம்.யுத்1:3 21/4
தொல்லை நான்மறை வரன்முறை துணி பொருட்கு எல்லாம் – கம்.யுத்1:3 28/1
அவி கொள் நான்மறை அகப்பொருள் புறப்பொருள் அறிவார் – கம்.யுத்1:3 32/2
நந்தல்_இல் தெய்வம் ஆய் நல்கும் நான்மறை
அந்தம்_இல் வேள்வி-மாட்டு அவிசும் ஆம் அவன் – கம்.யுத்1:3 65/3,4
நலம் கிளர் தேவர்க்கேயோ நான்மறை முனிவர்க்கேயோ – கம்.யுத்1:13 23/2
நான்மறை ஆர்ப்பு என நடந்தது அ ஒலி – கம்.யுத்2:18 101/4
புரந்தரன் முதல்வர் ஆய நான்மறை புலவர் பாரில் – கம்.யுத்3:28 57/2
சிரத்தின் நான்மறை இறைஞ்சவும் தேடவும் சேயோன் – கம்.யுத்4:37 123/4
சொன்ன நான்மறை முடிவினில் துணிந்த மெய் துணிவு – கம்.யுத்4:40 86/3
ஆதி நான்மறை கிழவன் நின் குலம் என அமைந்தாய் – கம்.யுத்4:41 8/2

மேல்


நான்மறைக்கும் (2)

எங்கள் நான்மறைக்கும் தேவர் அறிவிற்கும் பிறர்க்கும் எட்டா – கம்.பால:8 6/3
பண்டை நான்மறைக்கும் எட்டா பரஞ்சுடர் பொலிவதே-போல் – கம்.யுத்4:41 19/3

மேல்


நான்மறைகள் (2)

தூய நான்மறைகள் வேத பாரகர் சொல்ல தொல்லை – கம்.அயோ:3 80/3
அடுத்த நான்மறைகள் ஓதி வாழ்த்தலால் அவுணர் வேந்தன் – கம்.யுத்3:24 41/2

மேல்


நான்மறையவர் (1)

ஊன் ஆர் பறவையின் வடிவு ஆனார் சிலர் சிலர் நான்மறையவர் உரு ஆனார் – கம்.சுந்:10 40/2

மேல்


நான்மறையாளர் (1)

ஞானம் முன்னிய நான்மறையாளர் கை – கம்.பால:1 5/3

மேல்


நான்மறையான் (1)

நல் நான்மறையான் அது நாற்பது வெள்ளம் என்ன – கம்.யுத்2:19 24/3

மேல்


நான்மறையின் (2)

கண்தான் அரு நான்மறையின் கனியை – கம்.ஆரண்:2 24/4
திரு நான்மறையின் நெறியே திரிவார் – கம்.யுத்1:3 106/2

மேல்


நான்மறையும் (1)

நல் அறமும் மெய்ம்மையும் நான்மறையும் நல் அருளும் – கம்.யுத்1:3 173/1

மேல்


நான்மறையோர் (2)

நான்மறையோர் புகழ் பரப்பியும் – பட் 202
எண்ணும் நீர் நான்மறையோர் எரி முன் நின் மேல் சொரிய – கம்.அயோ:4 55/2

மேல்


நான்மாடக்கூடல் (3)

நான்மாடக்கூடல் எதிர்கொள்ள ஆனா – பரி 23/3
நான்மாடக்கூடல் நகர் – பரி 29/4
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும் – கலி 92/65

மேல்


நான்முக (3)

நான்முக ஒருவர் சுட்டி காண்வர – திரு 165
நான்முக ஒருவர் பயந்த பல் இதழ் – பெரும் 403
கண்ணுதல்_பரமன்-தானும் நான்முக கடவுள்-தானும் – கம்.யுத்3:31 219/1

மேல்


நான்முகத்தவற்கும் (1)

முந்தை நான்முகத்தவற்கும் முந்தையான் – கம்.அயோ:14 88/4

மேல்


நான்முகத்து (7)

சூழ் வினை நான்முகத்து ஒருவன் சூழினும் – கம்.அயோ:4 158/3
நான்முகத்து ஒருவன் மற்றை நாரி ஓர் பாகத்து அண்ணல் – கம்.கிட்:16 60/1
உன்னி நான்முகத்து ஒருவன் நின்று ஊழ்முறை உரைக்க – கம்.சுந்:2 26/2
சிவனை நான்முகத்து ஒருவனை திரு நெடுமால் ஆம் – கம்.சுந்:2 140/3
எனக்கும் நான்முகத்து ஒருவற்கும் யாரினும் உயர்ந்த – கம்.யுத்1:3 33/1
ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான்முகத்து ஒருவற்கு உண்டோ – கம்.யுத்4:42 12/4
நான்முகத்து ஒருவன் ஏவ நயன் அறி மயன் என்று ஓதும் – கம்.யுத்4:42 13/1

மேல்


நான்முகத்து-ஒருவனும் (1)

சிவனும் நான்முகத்து-ஒருவனும் திரு நெடு மாலாம் – கம்.யுத்1:2 114/1

மேல்


நான்முகத்தோன் (2)

நன்மையின் தொடர்ந்தார்க்கு உண்டோ கேடு நான்முகத்தோன் ஆதி – கம்.யுத்1:3 136/1
தும்பியோ நான்முகத்தோன் தொல் மரபின் தோன்றாலோ – கம்.யுத்2:17 78/2

மேல்


நான்முகர் (1)

எண்ணின் நான்முகர் எழுபதினாயிரர்க்கு இயலா – கம்.கிட்:12 24/1

மேல்


நான்முகற்கு (1)

மகன் மகன் மைந்தன் நான்முகற்கு வாய்மையான் – கம்.யுத்1:4 42/4

மேல்


நான்முகற்கும் (2)

நயந்து உரைத்து கரை ஏறல் நான்முகற்கும் அரிது ஆம் பல் – கம்.பால:12 15/3
மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது நுனிப்பது ஒரு வரம்பு_இல் ஆற்றல் – கம்.ஆரண்:10 2/2

மேல்


நான்முகன் (43)

கோ குமரரும் அடி குறுக நான்முகன்
ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அ வழி – கம்.பால:7 18/2,3
தரும் தான் என்றால் நான்முகன் இன்னும் தரலாமே – கம்.பால:10 27/2
பூவில் நான்முகன் புதல்வன் ஆதி ஆம் – கம்.அயோ:11 128/1
ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன் – கம்.ஆரண்:1 21/1
அ நான்முகன் நின்னை அழைத்தனனால் – கம்.ஆரண்:2 15/3
பரம் தரு நான்முகன் பழிப்பு உற்றான்-அரோ – கம்.ஆரண்:6 18/2
சுந்தரன் நான்முகன் மரபில் தோன்றினான் – கம்.ஆரண்:12 41/2
தரங்க நீர் எழு தாமரை நான்முகன் தந்த – கம்.கிட்:12 39/1
நான்முகன் அளித்துளது இ மா நகரம் நல்லோய் – கம்.கிட்:14 56/4
மா வடிவு உடை கமல நான்முகன் வகுக்கும் – கம்.கிட்:14 68/1
தெருளும் நான்முகன் செய்தது உன் சிந்தையின் – கம்.சுந்:3 103/3
செம் கண் மால் நான்முகன் சிவன் என்றே கொலாம் – கம்.சுந்:3 122/3
வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன் – கம்.சுந்:3 149/1
கோவில் நான்முகன் படைக்கலம் தட கையில் கொண்டான் – கம்.சுந்:11 54/4
நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும் – கம்.சுந்:12 44/2
இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும் – கம்.யுத்1:3 5/4
மரு கொள் தாமரை நான்முகன் ஐ_முகன் முதலோர் – கம்.யுத்1:3 10/1
முழு தனி நான்முகன் முதல முற்று உயிர் – கம்.யுத்1:3 70/2
நாடுவான் அன்று கண்ட நான்முகன் கழீஇய நல் நீர் – கம்.யுத்1:4 150/2
தனையன் நான்முகன் தகை மகன் சிறுவற்கு தவத்தால் – கம்.யுத்1:5 52/3
பொன்னினும் மணியினானும் நான்முகன் புனைந்த பொற்பின் – கம்.யுத்1:9 15/1
எல்லின் நான்முகன் கொடுத்தது ஓர் வேல் எடுத்து எறிந்தான் – கம்.யுத்2:15 205/4
ஈசன் நான்முகன் என்று இவர் முதலிய இமையோர் – கம்.யுத்2:15 223/3
நான்முகன் படையால் அன்றி சாகிலன் நம்ப என்றான் – கம்.யுத்2:18 203/4
நன்று என உவந்த வீரன் நான்முகன் படையை வாங்கி – கம்.யுத்2:18 204/1
சென்று ஒரு கணத்தில் நாளை நான்முகன் படைத்த தெய்வ – கம்.யுத்2:19 300/2
எல் கொள் நான்முகன் படைக்கலம் இவர் என்-மேல் விடா-முன் – கம்.யுத்3:22 83/1
முந்தை நான்முகன் படைக்கலம் தொடுக்குற்ற முறையும் – கம்.யுத்3:22 89/2
முன்னை நான்முகன் படைக்கலம் இமைப்பதன் முன்னம் – கம்.யுத்3:22 167/2
பொன் மலர் பீடம்-தன்-மேல் நான்முகன் பொலிய தோன்றும் – கம்.யுத்3:24 49/3
நாம வேல்=தானும் மற்றை நான்முகன் படையும் நாண – கம்.யுத்3:28 52/2
குலையும் இ உலகு என கொண்டு நான்முகன் கூறி – கம்.யுத்3:30 16/3
பாதாளத்து உறைவீர் என நான்முகன் பணிப்ப – கம்.யுத்3:30 19/3
பட்ட போது அவன் நான்முகன் ஆயினும் படுக்கும் – கம்.யுத்4:32 27/2
ஏறு நான்முகன் வேள்வி எழுந்தன – கம்.யுத்4:33 27/1
கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும் கட்டி – கம்.யுத்4:35 4/3
நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த – கம்.யுத்4:35 16/1
கண்ட சங்கரன் நான்முகன் கை தலம் – கம்.யுத்4:37 28/1
பண்டு நான்முகன் படைத்தது கனகன் இ பாரை – கம்.யுத்4:37 105/1
சிவனோ அல்லன் நான்முகன் அல்லன் திருமாலாம் – கம்.யுத்4:37 135/1
நாரணன் திரு உந்தியில் நான்முகன்
பார வெம் படை வாங்கி இ பாதகன் – கம்.யுத்4:37 191/1,2
நாலும் கொண்டு நடந்தது நான்முகன்
மூல மந்திரம் தன்னொடு மூட்டலால் – கம்.யுத்4:37 194/3,4
நடுங்கினர் நான்முகன் முதல நாயகர் – கம்.யுத்4:40 70/1

மேல்


நான்முகன்-தன் (1)

சொன்ன நான்முகன்-தன் வழி தோன்றினர் – கம்.ஆரண்:3 30/1

மேல்


நான்முகனார் (1)

மூவா முதல் நான்முகனார் மொழியால் – கம்.யுத்2:18 55/4

மேல்


நான்முகனார்-தம் (1)

அழுந்தா நின்றாள் நான்முகனார்-தம் அருள் ஊன்றி – கம்.சுந்:2 90/2

மேல்


நான்முகனார்-தாமே (1)

நாழி நரை தீர் உலகு எலாம் ஆக நளினத்து நீ தந்த நான்முகனார்-தாமே
ஊழி பலபலவும் நின்று அளந்தால் என்றும் உலவா பெரும் குணத்து எம் உத்தமனே மேல்_நாள் – கம்.ஆரண்:2 29/1,2

மேல்


நான்முகனாலும் (1)

காதல் நான்முகனாலும் கணிப்ப_அரிய கலை அனைத்தும் கதிரோன் முன் சென்று – கம்.யுத்1:4 102/3

மேல்


நான்முகனுக்கு (1)

நான்முகனுக்கு ஒரு நால்வரின் வந்தாய் – கம்.யுத்3:26 33/1

மேல்


நான்முகனும் (5)

புடை ஊற்றும் சடையானும் புரந்தரனும் நான்முகனும் புகுந்து செய்யும் – கம்.பால:6 13/3
தேடி நான்முகனும் காணா சேயவன் சிரித்தலோடும் – கம்.யுத்1:3 128/2
தேவாசுரரும் திசை நான்முகனும்
மூவா முதல் ஈசனும் மூ_உலகின் – கம்.யுத்3:27 28/1,2
என்று பரமன் பகர நான்முகனும் அன்ன பொருளே இசைதலும் – கம்.யுத்3:31 153/1
மு புரம் எரித்தவனும் நான்முகனும் முன்_நாள் – கம்.யுத்4:36 19/1

மேல்


நான்முகனே (3)

நரை திரை என்று இல்லாத நான்முகனே முதல் அமரர் – கம்.ஆரண்:6 116/1
வரு நான்முகனே முதல் வானவர் தாம் – கம்.யுத்1:3 106/1
பண்டை நான்முகனே ஆதி சராசரத்து உள்ள பள்ள – கம்.யுத்1:7 7/3

மேல்


நான்முகனையும் (1)

இடம் கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு எனா – கம்.பால:6 4/3

மேல்


நான்ற (4)

நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறு மலர் யாழின் – கம்.பால:9 7/3
நல் நெடும் கண்களின் நான்ற நீர் துளி – கம்.அயோ:4 194/1
நான நாள் மலர் கற்பக நறு விரை நான்ற
பானம் வாய் உற வெறுத்த தாள் ஆறு உடை பறவை – கம்.சுந்:2 5/1,2
விசும்பிடை செல்லும் காரின் தாரை-போல் நான்ற மெய்யான் – கம்.யுத்2:18 232/4

மேல்


நான்றன (1)

தங்கு ஒளி முறுவலின் தாமம் நான்றன
கொங்கையின் நிரைந்தன கனக கும்பமே – கம்.அயோ:2 37/3,4

மேல்


நான்று (1)

பாம்பு நான்று என பாய் பசும் தேறலே – கம்.பால:2 35/4

மேல்


நான (7)

நான வார் குழல் நாரியரோடு அலால் – கம்.பால:21 33/1
நயம் கிளர் நான நெய் அளாவி நந்தல்_இல் – கம்.ஆரண்:10 18/1
நாரம் உண்டு எழுந்த மேகம் தாமரை வளையம் நான
சாரம் உண்டு இருந்த சீத சந்தனம் தளிர் மென் தாதோடு – கம்.ஆரண்:10 105/1,2
நான நாள் மலர் கற்பக நறு விரை நான்ற – கம்.சுந்:2 5/1
நான நெய் விளக்கு நால்_இரு கோடி நங்கையர் அங்கையில் ஏந்த – கம்.சுந்:3 76/1
திறமும் நான புனலொடு சேக்கையும் – கம்.யுத்4:34 3/3
நான நெய் ஊட்ட பட்ட நவை இல கலவை தாங்கி – கம்.யுத்4:40 29/3

மேல்


நானத்தோடும் (1)

வண்டு உண கமழும் சுண்ணம் வாச நெய் நானத்தோடும்
கொண்டு எதிர் வீசுவாரும் கோதை கொண்டு ஓச்சுவாரும் – கம்.பால:18 5/1,2

மேல்


நானம் (5)

நானம் நாள்_மலர் நறை அகில் நாவி தேன் நாறும் – கம்.அயோ:10 19/1
நானம் நன்கு உரைத்தார் நளிர் வானிடை – கம்.அயோ:14 9/1
நானம் ஆர்ந்த நறை குழல் ஆவியும் – கம்.சுந்:2 148/3
நானம் நெய் நன்கு உரைத்து நறும் புனல் – கம்.யுத்4:34 4/1
சேகு அற விளக்கி நானம் தீட்டி மண் சேர்ந்த காசை – கம்.யுத்4:40 31/2

மேல்


நானமும் (4)

நறும் தண் தகரமும் நானமும் நாறும் – கலி 93/21
எண்ணெயும் களபமும் இழுதும் நானமும்
சுண்ணமும் தூவினார் வீதி-தோறுமே – கம்.பால:5 113/3,4
தாமமும் நானமும் ததைந்த தண் அகில் – கம்.பால:19 9/1
நறு விரை தேனும் நானமும் நறும் குங்கும – கம்.பால:20 13/1

மேல்


நானா (8)

முந்து மு கனியின் நானா முதிரையின் முழுத்த நெய்யின் – கம்.பால:2 22/1
நானா விதமா நளி மாதிர வீதி ஓடி – கம்.பால:3 69/1
நானா விதம் உறு போகமும் நுகர்கின்ற அ நாள்-வாய் – கம்.பால:24 1/2
சத்திரம் நிழற்ற நிமிர் தானையொடு நானா
அத்திரம் நிழற்ற அருளோடு அவனி ஆள்வார் – கம்.அயோ:3 99/1,2
நாற்றம் மல்கு போது அடை கனி காய் முதல் நானா
வீற்று மண்தலத்து யாவையும் வீழ்கில யாண்டும் – கம்.கிட்:4 8/1,2
வில் மறை கிழவர் நானா விஞ்சையர் வரத்தின் மிக்கார் – கம்.சுந்:8 11/1
தழைத்து எழும் ஒலியின் நானா பல்_இயம் துவைக்கும் தா இல் – கம்.சுந்:10 14/3
வெள்ளியின் பொன்னின் நானா விளங்கு பல் மணியின் விஞ்சை – கம்.சுந்:12 132/1

மேல்


நானாவித (2)

பெரிய நாள் ஒளி கொள் நானாவித மணி பித்தி பத்தி – கம்.சுந்:2 100/1
நானாவித பெரும் சாரிகை திரிகின்றது நவிலார் – கம்.யுத்3:31 116/1

மேல்


நானாவிதம் (1)

ஏண் உற மிளிர்ந்து நானாவிதம் புரண்டு இருண்ட வாள்_கண் – கம்.ஆரண்:6 39/2

மேல்


நானில (3)

நல் நெறி என்னினும் நான் இ நானில
மன் உயிர் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன் – கம்.அயோ:12 17/1,2
ஞாலமும் விசும்பும் காத்த நானில கிழவன் மைந்தன் – கம்.யுத்3:22 19/3
நாயக கோயில் எய்தி நானில கிழத்தியோடும் – கம்.யுத்4:42 6/3

மேல்


நானிலத்தை (1)

எடுக்கின் நானிலத்தை ஏந்தும் இராவணன் எறிந்த நாணால் – கம்.யுத்2:15 127/1

மேல்


நானிலத்தோர் (1)

நந்தா விளக்கு அனைய நாயகனே நானிலத்தோர்
தந்தாய் தனி அறத்தின் தாயே தயா நிலையே – கம்.அயோ:14 58/1,2

மேல்


நானிலம் (11)

நானிலம் துளக்கு அற முழு_முதல் நாற்றிய – பரி 13/35
தனியன் நானிலம் தாங்கியது அவற்கு இது தகாதோ – கம்.அயோ:1 42/4
நல்கும் நானிலம் நாளை நினக்கு என்றான் – கம்.அயோ:2 13/4
நாவி ஓதியை நானிலம் தைவர பரப்பி – கம்.அயோ:3 3/2
நள்ளாது இந்த நானிலம் ஞாலம்-தனில் என்றும் – கம்.அயோ:3 30/2
நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து – கம்.அயோ:4 5/3
நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம்
கோ முறை புரிகிலை என்னின் கூர் எரி – கம்.அயோ:14 131/2,3
நாகம் நாடுக நானிலம் நாடுக – கம்.கிட்:13 6/2
நன்றி அன்று என்றும் அன்று நானிலம் எயிற்றில் கொண்ட – கம்.யுத்1:12 48/2
ஆண்டான் அல்லன் நானிலம் அந்தோ பரதன் தான் – கம்.யுத்3:22 209/2
நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த – கம்.யுத்4:35 16/1

மேல்


நானிலம்-அதனில் (1)

நானிலம்-அதனில் உண்டு போர் என நவிலின் அ சொல் – கம்.சுந்:7 4/1

மேல்


நானிலமும் (1)

நாகங்கள் நடுங்கின நானிலமும் குலைந்த – கம்.கிட்:7 50/3

மேல்


நானுடை (1)

நாயகன் வலி எண்ணியும் நானுடை
தூய்மை காட்டவும் இத்துணை தூங்கினேன் – கம்.சுந்:5 23/3,4

மேல்


நானும் (7)

நார் உள தனு உளாய் நானும் சீதையும் – கம்.அயோ:4 152/3
நல்லதே நினைந்தாய் அது நானும் முன் – கம்.ஆரண்:3 33/1
நாளும் உள தோளும் உள நானும் உளென் அன்றோ – கம்.ஆரண்:10 60/4
ஆசைப்பாடும் அ நானும் அடர்த்திட – கம்.சுந்:3 98/3
ஆயது உண்மையின் நானும் அது அன்று எனின் – கம்.சுந்:5 23/1
நண்ணிய நானும் நின்றேன் காலனும் நணுகி நின்றான் – கம்.சுந்:10 19/3
உய்ந்தேன் இனி இன்று நானும் உனக்கு ஆவி – கம்.யுத்2:17 86/2

மேல்


நானே (4)

மான் இது நானே பற்றி வல்லையின் வருவென் நன்றே – கம்.ஆரண்:11 67/2
நானே அவண் உய்ப்பென் இ நன்_நுதலை – கம்.ஆரண்:13 16/3
வஞ்சனேன் எனக்கு நானே மாதரார் வடிவு கொண்ட – கம்.யுத்2:17 10/1
ஒடித்தேன் அன்றே என் புகழ் நானே உணர்வு அற்றேன் – கம்.யுத்3:22 216/4

மேல்


நானோ (1)

உயிரோ நானோ யாவர் உனக்கு இங்கு உறவு அம்மா – கம்.யுத்3:22 206/4

மேல்