த – முதல் சொற்கள் பகுதி 2- சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தரும் 90
தரும்-தொறும் 2
தரும்-மார் 7
தரும 18
தரும_செல்வன் 1
தருமத்தாலும் 1
தருமத்திற்கு 1
தருமத்தின் 10
தருமத்து 1
தருமத்தை 5
தருமத்தோடு 1
தருமம் 58
தருமம்-தானே 1
தருமம்தான் 1
தருமமும் 20
தருமமூர்த்தியும் 1
தருமமே 16
தருமமேயோ 1
தருமமேல் 1
தருமமொடு 1
தருமமோ 2
தருமன் 1
தருமனும் 1
தருமால் 1
தருமே 6
தருமோ 3
தருவ 2
தருவதற்கு 1
தருவது 6
தருவது-கொல்லோ 1
தருவதும் 1
தருவதே 1
தருவதோ 1
தருவரேல் 1
தருவல் 1
தருவன 2
தருவனர் 3
தருவாய் 3
தருவார் 1
தருவாரும் 1
தருவாளோ 3
தருவான் 2
தருவித்தேன் 1
தருவின் 4
தருவினால் 1
தருவீரே 1
தருவு 1
தருவும் 4
தருவென் 13
தருவேன் 1
தருவேனே 1
தருவோடு 1
தருவோம் 1
தருளினான் 1
தரூஉ 2
தரூஉந்து 1
தரூஉம் 26
தரூஉம்-மார் 1
தரை 29
தரை-தன்னை 1
தரை-மேல் 1
தரைக்கு 1
தரைத்தலை 1
தரைப்பட 1
தரையிடை 3
தரையில் 3
தரையின் 4
தரையின 1
தரையினை 1
தரையினொடு 1
தரையினோடும் 1
தரையும் 1
தரையொடும் 2
தல 2
தலங்கள் 4
தலங்களில் 1
தலத்த 1
தலத்தது 1
தலத்தன் 2
தலத்தால் 1
தலத்திடை 7
தலத்தில் 4
தலத்தின் 2
தலத்தின்-நின்று 1
தலத்தினன் 1
தலத்தினின் 1
தலத்தினும் 2
தலத்தினோடும் 1
தலத்து 18
தலத்தும் 2
தலத்துற 1
தலத்தே 1
தலத்தை 1
தலத்தொடு 2
தலத்தொடும் 1
தலத்தோடு 1
தலம் 18
தலம்-தொறும் 6
தலனிடை 1
தலனுள் 1
தலை 789
தலை-தொறும் 7
தலை-நின்றும் 1
தலை-மிசை 1
தலை-மீது 1
தலை-மேல் 8
தலை_பிரி_ஒருவனை 1
தலை_மகன் 1
தலைக்கு 2
தலைக்குடை 1
தலைக்கும் 1
தலைக்கூடி 3
தலைக்கை 2
தலைக்கொண்ட 14
தலைக்கொண்டனர் 1
தலைக்கொண்டிட 1
தலைக்கொண்டு 12
தலைக்கொள்-மார் 1
தலைக்கொள்க 1
தலைக்கொள்ள 3
தலைக்கொள்ளும் 1
தலைக்கொள 1
தலைக்கோல் 1
தலைக 1
தலைகண்டு 1
தலைகள் 31
தலைகள்-தோறும் 1
தலைகளால் 1
தலைகளும் 5
தலைகளை 4
தலைச்சென்று 11
தலைத்தந்து 2
தலைத்தந்தோயே 2
தலைத்தந்தோரே 1
தலைத்தருதல் 1
தலைத்தரும் 1
தலைத்தரூஉம் 1
தலைத்தலை 21
தலைத்தார் 1
தலைத்து 1
தலைதடுமாறும் 1
தலைதரும் 1
தலைதிரியாது 1
தலைநிமிர்கின்றன 1
தலைநிற்பது 1
தலைநிற்பின் 1
தலைநிறுத்தி 1
தலைநின்ற 1
தலைநின்றார் 1
தலைநின்றார்க்கு 1
தலைநின்றான் 2
தலைநின்று 1
தலைநின்றேன் 1
தலைப்பட்ட 1
தலைப்பட்டது 1
தலைப்பட்டாம் 1
தலைப்பட்டாள் 1
தலைப்பட்டு 4
தலைப்படலும் 1
தலைப்படா 1
தலைப்படின் 1
தலைப்படினே 1
தலைப்படுதல் 2
தலைப்படும் 2
தலைப்படுவன் 1
தலைப்படுவாயோ 1
தலைப்பாடு 1
தலைப்பிரிந்த 1
தலைப்பிரியாது 1
தலைப்பிரிவு 1
தலைப்பெய்த 2
தலைப்பெய்தல் 1
தலைப்பெய்தீமே 1
தலைப்பெய்து 3
தலைப்பெய 1
தலைப்பெயர்க்கும் 2
தலைப்பெயர்த்து 1
தலைப்பெயர்ந்து 2
தலைப்பெயர 3
தலைப்பெயரி 1
தலைப்பெயரும் 2
தலைப்பெயற்கு 1
தலைப்பெயின் 1
தலைப்போகு 1
தலைபிரியா 1
தலைபுக்கன 1
தலைபெயர்க்கும் 3
தலைபோகாமை 1
தலைபோகிய 1
தலைமகள் 1
தலைமகற்கு 1
தலைமகன் 11
தலைமடங்க 1
தலைமணக்கும் 1
தலைமணந்த 12
தலைமணந்தன்று 1
தலைமணந்து 1
தலைமணந்தே 1
தலைமயக்கிய 1
தலைமயக்கு 1
தலைமயக்குற்றனர் 1
தலைமயங்காது 1
தலைமயங்கி 2
தலைமயங்கிய 6
தலைமயங்கினார் 1
தலைமயங்குமே 3
தலைமலை 1
தலைமிக்கது 1
தலைமிகுத்த 1
தலைமேல் 3
தலைமை 6
தலைமையர் 1
தலைமையும் 1
தலைமையோடு 1
தலைமையோரும் 1
தலைய 30
தலையது 4
தலையர் 3
தலையளி 1
தலையளிக்கும் 1
தலையளிப்பினும் 1
தலையன் 2
தலையன 5
தலையாக 1
தலையாது 2
தலையாய் 1
தலையாய 1
தலையாலம்கானத்து 1
தலையாளொடு 1
தலையாற்று 1
தலையான் 2
தலையிட்டு 2
தலையிடை 3
தலையில் 12
தலையின் 10
தலையின்-மேல் 3
தலையின்று 2
தலையின 1
தலையினர் 1
தலையினால் 3
தலையினில் 2
தலையினை 2
தலையினோடும் 1
தலையினோன் 1
தலையும் 24
தலையுள் 1
தலையுற 1
தலையெடுத்து 1
தலையே 8
தலையை 15
தலையையும் 2
தலையொடு 3
தலையொடும் 3
தலையோ 1
தலையோடு 1
தலையோடும் 1
தலையோர் 1
தலையோரும் 1
தலைவ 10
தலைவந்த 3
தலைவந்தன்று 1
தலைவந்து 2
தலைவர் 50
தலைவர்-தம் 1
தலைவர்-தம்மை 1
தலைவர்-தாமே 2
தலைவர்கள் 6
தலைவராய் 2
தலைவரால் 1
தலைவரில் 1
தலைவரினும் 3
தலைவரினே 2
தலைவருக்கு 1
தலைவருந 1
தலைவரும் 14
தலைவரை 5
தலைவரோடும் 1
தலைவற்கு 3
தலைவற்கும் 2
தலைவன் 32
தலைவன்-பால் 1
தலைவனாக 1
தலைவனும் 3
தலைவனே 2
தலைவனேயும் 1
தலைவனை 4
தலைவனைத்தான் 1
தலைவனோடும் 1
தலைவாம் 1
தலைவாய் 1
தலைவீரர்கள் 1
தலைவைத்து 1
தலைவைப்ப 1
தலைவோரும்தாம் 1
தலைஇ 30
தலைஇய 27
தவ்வா 1
தவ்வாது 1
தவ்விட 2
தவ்விய 1
தவ்வின 1
தவ்வென்றன்றே 1
தவ்வென்று 1
தவ்வென 2
தவ்வேலென 1
தவ்வை 1
தவ்வையர் 2
தவ 80
தவங்கள் 4
தவங்களும் 1
தவசியர் 1
தவத்தர் 1
தவத்தவரின் 1
தவத்தவரும் 1
தவத்தள் 1
தவத்தன் 1
தவத்தால் 7
தவத்தாலும் 1
தவத்தியை 4
தவத்திற்கு 2
தவத்தின் 35
தவத்தினால் 3
தவத்தினாலே 1
தவத்தினாள் 1
தவத்தினான் 1
தவத்தினானும் 1
தவத்தினில் 2
தவத்தினின் 1
தவத்தினும் 1
தவத்தினை 2
தவத்தினோடு 1
தவத்தினோய் 1
தவத்தினோர் 1
தவத்தினோர்கள் 1
தவத்து 16
தவத்துக்கு 1
தவத்துளார் 1
தவத்துளாளை 1
தவத்துளோர் 1
தவத்துளோர்களும் 1
தவத்தென் 1
தவத்தை 4
தவத்தையே 1
தவத்தொடும் 2
தவத்தோர் 5
தவத்தோர்க்கு 1
தவத்தோர்களும் 1
தவத்தோருடன் 1
தவத்தோற்கே 1
தவத்தோன் 3
தவத்தோனை 1
தவம் 153
தவம்புரிவேன் 1
தவமாய் 1
தவமால் 1
தவமும் 15
தவமே 6
தவமோ 3
தவர் 21
தவர்-பால் 1
தவர்க்கு 8
தவர்க்கும் 1
தவர்க்கேனும் 1
தவர்கள் 2
தவரில் 1
தவரும் 6
தவரை 3
தவரொடும் 1
தவரோடும் 1
தவல் 7
தவலே 1
தவழ் 31
தவழ்கின்ற 2
தவழ்தலும் 1
தவழ்ந்த 5
தவழ்ந்தது 1
தவழ்ந்திட 1
தவழ்ந்து 2
தவழ்பவை 1
தவழ்பு 1
தவழ்வித்து 1
தவழ்வுறு 1
தவழ 4
தவழும் 16
தவழும்-மாதோ 1
தவழுற 1
தவள் 1
தவள 4
தவளம் 1
தவளை 3
தவறா 1
தவறிலீர்-மன்-கொலோ 1
தவறு 38
தவறு_இலா 1
தவறும் 3
தவறே 1
தவறோ 4
தவன் 33
தவன 2
தவனும் 4
தவனை 6
தவனொடும் 1
தவனோ 1
தவா 6
தவாத 1
தவாது 1
தவாஅ 2
தவாஅலியரோ 2
தவிசிடை 2
தவிசில் 2
தவிசின் 2
தவிசு 9
தவித்தனன் 1
தவிர் 5
தவிர்க்க 1
தவிர்க்கும் 4
தவிர்க்குமா 1
தவிர்க்குமோ 1
தவிர்க்குவம் 1
தவிர்க 6
தவிர்கிற்பர்-கொல் 1
தவிர்குதல் 1
தவிர்த்த 5
தவிர்த்தல் 1
தவிர்த்தனிர் 1
தவிர்த்தனென் 1
தவிர்த்தி 1
தவிர்த்தி-ஆகின் 1
தவிர்த்து 6
தவிர்தல் 3
தவிர்தலை 1
தவிர்தி 1
தவிர்தியே 1
தவிர்ந்த 2
தவிர்ந்தது 6
தவிர்ந்ததை 1
தவிர்ந்ததோ 1
தவிர்ந்தன்றால் 1
தவிர்ந்தன 1
தவிர்ந்தனம் 2
தவிர்ந்தனன் 3
தவிர்ந்தனை 1
தவிர்ந்தார் 1
தவிர்ந்தாரும் 1
தவிர்ந்தாரோ 1
தவிர்ந்தால் 1
தவிர்ந்தான் 4
தவிர்ந்திடுக 1
தவிர்ந்திலை 1
தவிர்ந்து 7
தவிர்ந்தே 1
தவிர்ந்தேன் 2
தவிர்ப்ப 2
தவிர்ப்பவும் 1
தவிர்ப்பான் 2
தவிர்பு 4
தவிர்வாய் 1
தவிர்வாள் 1
தவிர்வு 5
தவிர்வுற்று 1
தவிர 13
தவிரலர் 3
தவிரா 6
தவிராதவனை 1
தவிராது 9
தவிராய் 1
தவிராள் 1
தவிரான் 6
தவிருதிர் 1
தவிரும் 3
தவிருமோ 1
தவிரேன் 1
தழங்க 2
தழங்கலால் 1
தழங்கா 1
தழங்கி 1
தழங்கிட 1
தழங்கிய 1
தழங்கின 3
தழங்கு 24
தழங்கும் 1
தழல் 32
தழல்-செய்து 1
தழலன 1
தழலால் 2
தழலின் 2
தழலின்-மேல் 1
தழலும் 3
தழலை 1
தழலையே 1
தழாலின் 1
தழி 1
தழிஞ்சி 1
தழிய 2
தழிவந்து 1
தழீஇ 90
தழீஇக்கொண்ட 1
தழீஇக்கொண்டு 1
தழீஇய 47
தழீஇயது 3
தழீஇயவன் 1
தழீஇயின 2
தழீஇயினர் 1
தழீஇயினன் 1
தழீஇயினும் 1
தழீஇயினேன் 1
தழீஇயும் 2
தழு 1
தழும்ப 1
தழும்பன் 3
தழும்பிய 1
தழும்பின் 2
தழும்பினுக்கு 1
தழும்பு 8
தழும்பும் 3
தழும்பொடு 1
தழுவ 21
தழுவலோடும் 1
தழுவற்கு 1
தழுவா 4
தழுவாது 1
தழுவாவகைதான் 1
தழுவி 72
தழுவி-நின்றான் 1
தழுவிக்கொள்ள 1
தழுவிக்கொள 1
தழுவிநின்று 1
தழுவிய 15
தழுவியதே 1
தழுவிலன் 1
தழுவின 4
தழுவினர் 12
தழுவினள் 1
தழுவினளாம் 1
தழுவினன் 13
தழுவினாய் 1
தழுவினார் 1
தழுவினாள் 1
தழுவினான் 7
தழுவினை 1
தழுவினையோ 1
தழுவு 11
தழுவு-வழி 1
தழுவும் 15
தழுவும்-தொறும் 1
தழுவும்படி 1
தழுவுவர் 1
தழுவுவாரும் 2
தழுவுவான் 1
தழுவுவென் 1
தழுவுவோர் 1
தழுவுற்று 1
தழுவுற 1
தழுவுறும் 1
தழூஉ 12
தழூஉ_அணி 1
தழூஉகம் 1
தழூஉம் 2
தழூஉவின் 1
தழை 78
தழை-கொண்டு 1
தழைக்கின்ற 4
தழைக்கும் 1
தழைகளும் 1
தழைத்த 13
தழைத்தது 2
தழைத்தன 2
தழைத்து 7
தழைத்து-அனைய 1
தழைந்த 2
தழைந்தது 1
தழைந்தன 1
தழைந்து 1
தழைப்ப 3
தழைப்பது 1
தழைப்பன 1
தழைப்பு 1
தழைபட 1
தழையர் 1
தழையள் 1
தழையிடை 1
தழையினும் 1
தழையும் 3
தழையுறு 1
தழையே 1
தழையொடும் 1
தழையோர் 1
தழைஇ 1
தள் 1
தள்_இல் 1
தள்ள 26
தள்ள_அரிய 1
தள்ள_அரு 3
தள்ள_அரும் 8
தள்ளல் 1
தள்ளலால் 1
தள்ளலுற்று 1
தள்ளவாரி 1
தள்ளவும் 1
தள்ளா 8
தள்ளாடிய 2
தள்ளாது 1
தள்ளாதோர் 1
தள்ளாதோரே 1
தள்ளி 33
தள்ளிடுவான் 2
தள்ளிய 2
தள்ளினர் 1
தள்ளினால் 1
தள்ளினாள் 1
தள்ளினான் 1
தள்ளு 1
தள்ளு-மின் 1
தள்ளுதல் 2
தள்ளுதலால் 1
தள்ளும் 7
தள்ளுவார் 1
தள்ளுற்ற 1
தள்ளுற்று 3
தள்ளுற 11
தள்ளுறும் 3
தள்ளூறு 1
தள 8
தளங்கள்-தம்மொடும் 1
தளத்தின் 1
தளம் 6
தளம்பு 1
தளர் 11
தளர்_இயலவரொடு 1
தளர்_இயால் 1
தளர்க்கும் 4
தளர்கின்ற 1
தளர்கின்றார் 1
தளர்கின்றாள் 1
தளர்கின்றேன் 1
தளர்ச்சி 1
தளர்தல் 1
தளர்தலும் 1
தளர்தற்கும் 1
தளர்ந்த 4
தளர்ந்தது 1
தளர்ந்தன 1
தளர்ந்தனர் 1
தளர்ந்தனை 1
தளர்ந்தாய் 1
தளர்ந்தார் 2
தளர்ந்தான் 3
தளர்ந்திலர் 1
தளர்ந்து 14
தளர்ந்துளான் 1
தளர்ந்தே 1
தளர்பு 6
தளர்பு_தளர்பு 1
தளர்வது 1
தளர்வர் 1
தளர்வார் 1
தளர்வாள் 2
தளர்வாளும் 1
தளர்வான் 4
தளர்வானும் 1
தளர்வு 4
தளர்வு_இல் 1
தளர்வும் 1
தளர்வுற்றேன் 1
தளர்வுறும் 1
தளர்வொடு 1
தளர 11
தளரல் 1
தளரவே 1
தளரா 5
தளராதவர் 2
தளராது 2
தளராநின்ற 1
தளரினும் 2
தளரும் 8
தளரேன் 1
தளவ 4
தளவம் 3
தளவமும் 2
தளவமொடு 1
தளவின் 6
தளவு 1
தளவுகள் 1
தளவும் 1
தளவொடு 2
தளாடி 1
தளி 27
தளித்து 1
தளிந்த 1
தளிப்ப 1
தளியின் 1
தளியொடு 1
தளிர் 129
தளிர்_அடி 1
தளிர்_இயல் 1
தளிர்க்கும் 2
தளிர்க்குவேம்-மன் 1
தளிர்க்கை 1
தளிர்கள் 1
தளிர்களால் 1
தளிர்களோடு 1
தளிர்த்த 2
தளிர்த்ததால் 1
தளிர்த்தன 3
தளிர்த்தார் 1
தளிர்த்து 2
தளிர்ப்ப 2
தளிர்ப்பான் 2
தளிர்ப்பு 1
தளிர 1
தளிரால் 1
தளிரியல் 1
தளிரியற்கு 1
தளிரில் 1
தளிரின் 5
தளிரும் 2
தளிரே 3
தளிரை 1
தளிரொடு 3
தளிரொடும் 2
தளை 30
தளைத்தார் 1
தளைத்து 1
தளையில் 2
தளைவிட்ட 3
தளைவிட 1
தளைவிடூஉம் 2
தற்கு 3
தற்பத்தை 1
தற்பயன் 1
தற்பர 1
தறி 9
தறித்த 1
தறியின் 1
தறியுள் 1
தறியொடும் 1
தறுகண் 22
தறுகண்ணார் 1
தறுகண்ணான் 1
தறுகண்ணினள் 1
தறுகணர் 1
தறுகணர்க்கு 1
தறுகணாளர் 3
தறுகணான் 1
தறுகணானும் 2
தறுகணானை 1
தறுகணும் 1
தறுகணூடு 1
தறை 1
தறைத்தலை 1
தறைந்த 1
தறையிடை 1
தறையில் 3
தறைவாய் 1
தன் 827
தன்-கண் 1
தன்-பால் 5
தன்-பொருட்டு 1
தன்-மேல் 4
தன்-வயின் 5
தன்-உடன் 1
தன்கண் 1
தன்கணே 1
தன்முன் 1
தன்முனை 1
தன்மை 159
தன்மை-சால் 1
தன்மை-போல் 1
தன்மைக்கு 2
தன்மைத்தால் 1
தன்மைத்து 5
தன்மைத்தே 1
தன்மைய 10
தன்மையது 5
தன்மையர் 6
தன்மையள் 4
தன்மையன் 8
தன்மையனாய் 1
தன்மையாய் 2
தன்மையார் 5
தன்மையால் 10
தன்மையாள் 2
தன்மையான் 11
தன்மையானும் 1
தன்மையிர் 1
தன்மையின் 10
தன்மையினள் 1
தன்மையினால் 1
தன்மையினில் 1
தன்மையினோர்க்கு 1
தன்மையும் 22
தன்மையே 3
தன்மையேனும் 1
தன்மையை 19
தன்மையோ 3
தன்மையோடு 1
தன்மையோய் 2
தன்மையோர்-தம்மை 1
தன்வலத்தால் 1
தன்ன 1
தன்னது 5
தன்னதே 1
தன்னால் 7
தன்னாலும் 1
தன்னில் 10
தன்னின் 11
தன்னினும் 3
தன்னுடன் 2
தன்னுடை 11
தன்னுடைய 1
தன்னுடையது 1
தன்னும் 5
தன்னுழை 1
தன்னுள் 3
தன்னுள்ளே 1
தன்னுளே 1
தன்னே 1
தன்னை 119
தன்னைத்தான் 1
தன்னைமாரே 3
தன்னையர் 2
தன்னையும் 16
தன்னையே 9
தன்னொடு 10
தன்னொடும் 11
தன்னொடே 1
தன்னோடு 5
தன்னோடும் 2
தன்னோர் 1
தன 6
தனக்கு 37
தனக்கும் 7
தனக்கே 3
தனங்களின் 1
தனத்தவள் 1
தனத்தில் 1
தனதன் 1
தனது 25
தனம் 4
தனமே 1
தனயர் 2
தனயர்கள் 2
தனயன் 5
தனயை 1
தனாது 1
தனி 320
தனி-அரோ 1
தனித்த 1
தனித்தலை 1
தனித்தனி 10
தனித்து 9
தனித்துற 1
தனித்தே 2
தனிதனி 1
தனிப்படான்-ஆகின் 1
தனிமுதல் 1
தனிமை 14
தனிமைதான் 1
தனிமைப்பாடு 1
தனிமையானே 1
தனிமையின் 2
தனிமையும் 6
தனிமையை 4
தனிமையோய் 2
தனியவர் 1
தனியவள் 1
தனியன் 4
தனியில் 1
தனியும் 1
தனியே 18
தனியேன் 2
தனியை 3
தனியோய் 1
தனியோர் 2
தனில் 1
தனு 32
தனுவலானும் 1
தனுவின் 5
தனுவினால் 1
தனுவும் 4
தனுவே-கொல் 1
தனுவை 2
தனை 40
தனையர் 4
தனையர்கள் 1
தனையன் 5
தனையனும் 1
தனையனை 1
தனையும் 2
தனையை 1
தனையை-தன் 1
தனையோ 1

மேல்


தரும் (90)

இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின் – நற் 126/7
அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை – பரி 4/66
வெள்ளம் தரும் இ புனல் – பரி 10/70
தன் மார்பும் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும் – பரி 20/64
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும் என – கலி 11/3
வளி_தரும்_செல்வனை வாழ்த்தவும் இயைவதோ – கலி 16/16
வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள் – கலி 16/20
திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம் – கலி 146/28
அரும் துயர் தரும் இவள் பனி வார் கண்ணே – அகம் 77/19
புனல் தரும் இள மணல் நிறைய பெய்ம்-மின் – புறம் 262/3
துன் அரும் பரிசில் தரும் என – புறம் 394/17
செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே – கம்.பால:1 14/4
அருள் தரும் கமலக்கண்ணன் அருள் முறை அலர் உளோனும் – கம்.பால:5 26/1
இருள் தரும் மிடற்றினோனும் அமரரும் இனையர் ஆகி – கம்.பால:5 26/2
மருள் தரும் வனத்தில் மண்ணில் வானரர் ஆகி வந்தார் – கம்.பால:5 26/3
பொருள் தரும் இருவர் தம்தம் உறைவிடம் சென்று புக்கார் – கம்.பால:5 26/4
தரும் கனி பலவொடு தாழை இன் கனி – கம்.பால:5 40/3
உருள் தரும் தேரின் மீது ஒல்லை ஏறி நல் – கம்.பால:5 50/2
பொருள தரும் முனிவரும் தொடர போயினன் – கம்.பால:5 50/3
இருள் தரும் உலகமும் இடரின் நீங்கின – கம்.பால:5 91/2
அருள் தரும் அவையில் வந்து அரசன் எய்தினான் – கம்.பால:5 91/4
தரும் தான் என்றால் நான்முகன் இன்னும் தரலாமே – கம்.பால:10 27/2
அரியவட்கு அனல் தரும் அந்தி_மாலையாம் – கம்.பால:10 62/3
காதலரை தரும் வேள்விக்கு உரிய எலாம் கடிது அமைப்ப – கம்.பால:12 20/1
ஐயன் தனை அரிதின் தரும் அரசன் அது கண்டான் – கம்.பால:24 15/3
என்-வயின் தரும் மைந்தற்கு இனி அருள் – கம்.அயோ:2 8/1
மீ தரும் செல்வம் பரதனை விலக்குமாறு எவனோ – கம்.அயோ:2 76/4
எண் தரும் கடை சென்ற யாமம் இயம்புகின்றன ஏழையால் – கம்.அயோ:3 51/1
கற்றாய் அயரேல் அவளே தரும் நின் காதற்கு அரசை – கம்.அயோ:4 37/3
மாணா உரையாள் தானே தரும் மா மழையே அனையான் – கம்.அயோ:4 39/3
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய் நின் தாள் வணங்கா வானோர் – கம்.அயோ:4 81/3
மா கந்தமும் மகரந்தமும் அளகம் தரும் மதியின் – கம்.அயோ:7 4/1
பாகம் தரும் நுதலாளொடு பவளம் தரும் இதழான் – கம்.அயோ:7 4/2
பாகம் தரும் நுதலாளொடு பவளம் தரும் இதழான் – கம்.அயோ:7 4/2
சின்னம் தரும் மலர் சிந்திய செறி நந்தனவனம் நல் – கம்.அயோ:7 7/3
அம் கையின் தரும் கங்கையின் ஆடினான் – கம்.அயோ:7 16/4
கொடி நகர் தரும் அவன் கொணர சேனையும் – கம்.அயோ:12 24/2
தரும் என நினைகையும் தவிர தானையால் – கம்.அயோ:14 43/3
தேன் தரும் தெரியல் அ செம்மல் நால்வரை – கம்.அயோ:14 87/1
தனை கொன்றாள் தரும் தனையன் ஆதலால் – கம்.அயோ:14 96/3
வரம் தரும் இறைவனும் மழுவலாளனும் – கம்.ஆரண்:4 12/3
தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள் அறிந்து அவற்றை தடுப்பென் அன்றே – கம்.ஆரண்:6 131/3
கரத்து எறி படையினர் கமலத்தோன் தரும்
வரத்தினர் மலை என மழை துயின்று எழு – கம்.ஆரண்:7 39/2,3
மருள் தரும் களி வஞ்சனை வளை எயிற்று அரக்கர் – கம்.ஆரண்:7 87/1
இருள் தரும் புரத்து இழுதையர் பழுது உரைக்கு எளிதோ – கம்.ஆரண்:7 87/3
அருள் தரும் திறத்து அறல் அன்றி வலியது உண்டாமோ – கம்.ஆரண்:7 87/4
தரும் கதிர் சீத யாக்கை சந்திரன் தருதிர் என்ன – கம்.ஆரண்:10 111/2
வேல் தரும் கரும் கண் சீதை மெய் அருள் புனையேன் என்றால் – கம்.ஆரண்:10 168/3
விழி தரும் நெற்றியான்-தன் வெள்ளி வெற்பு எடுத்த தோட்கு – கம்.ஆரண்:12 83/3
பழி தரும் அதனின் சால பயன் தரும் வஞ்சம் என்றான் – கம்.ஆரண்:12 83/4
பழி தரும் அதனின் சால பயன் தரும் வஞ்சம் என்றான் – கம்.ஆரண்:12 83/4
என்னை தரும் எந்தைய என்னையரை – கம்.ஆரண்:14 69/1
புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும் மருந்தின் தரும் பொய்காய் – கம்.கிட்:1 24/2
மயல் தரும் அவுணர் யாரும் மடிதர வரி வில் கொண்ட – கம்.கிட்:2 27/2
இயல் தரும் புலமை செங்கோல் மனு முதல் எவரும் ஒவ்வா – கம்.கிட்:2 27/3
இந்திரன் சிறுவனுக்கு இறுதி இன்று இசை தரும்
புந்தியின் பெருமையாய் போதரு என்று உரை செய்தான் – கம்.கிட்:3 15/2,3
வரம் தரும் வள்ளால் ஒன்று கேள் என மறித்தும் சொல்வான் – கம்.கிட்:7 126/4
மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து என வணங்கு மைந்த – கம்.கிட்:7 153/4
கூர் அயில் தரும் கண் என குவிந்தன குவளை – கம்.கிட்:10 35/2
தரும் தகைய போது கிளையில் புடை தயங்க – கம்.கிட்:10 77/2
தரும் தகை அமைந்தும் அ தன்மை செய்திலேன் – கம்.கிட்:11 130/2
வரன் அதிகம் தரும் தகைய அருந்ததி ஆம் நெடு மலையை வணங்கி அப்பால் – கம்.கிட்:13 24/4
சால் அடி தரும் சாலியின் வெண் முளை – கம்.கிட்:15 40/3
என் திறம் தரும் தன்மை இதால் எனை – கம்.சுந்:3 99/2புரத்தினுள் தரும் தூது புகுந்த பின் – கம்.சுந்:12 103/3
மறம் துறந்து அவர் தரும் வரத்தின் வன்மையால் – கம்.யுத்1:2 69/4
முற்பட பயன் தரும் முன்னில் நின்றவர் – கம்.யுத்1:3 66/1
பிற்பய பயன் தரும் பின்பு போல் அவன் – கம்.யுத்1:3 66/2
சீலமும் அவை தரும் திருவும் ஆய் உளன் – கம்.யுத்1:3 74/3
வேறும் என்னொடு தரும் பகை பிறிது இனி வேண்டலென் வினையத்தால் – கம்.யுத்1:3 80/1
வெள்ளம் தரும் இன் அமுதே விதியோ – கம்.யுத்1:3 105/4
நிழல் தரும் காலை மாலை நெடு மணி சுடரின் நீத்தம் – கம்.யுத்1:3 151/4
தாழ்சி_இல் பொருள் தரும் தரும மூர்த்தியை – கம்.யுத்1:4 18/2
வரம் தரும் இந்த மா கடல் படை செல வழி வேறு – கம்.யுத்1:5 75/3
கனி தரும் நெடும் காய் தரும் நாள்-தொறும் – கம்.யுத்1:8 30/1
கனி தரும் நெடும் காய் தரும் நாள்-தொறும் – கம்.யுத்1:8 30/1
பனி தரும் கிரி தம் மனம் பற்று_அறு – கம்.யுத்1:8 30/3
கை தரும் கவரி வீசிய காலால் – கம்.யுத்1:11 5/1
ஆய காலை அனைத்து உலகும் தரும்
நாயகன் முகம் நாலும் நடந்து என – கம்.யுத்2:15 36/1,2
சரம் தரும் சிலை கேடகம் பிச்சம் மொய் சரங்கள் – கம்.யுத்2:16 248/2
அறம் தரும் செல்வம் அன்னீர் அமிழ்தினும் இனியீர் என்னை – கம்.யுத்2:17 15/1
அழியும்-கால் தரும் உதவிக்கு ஐயனே – கம்.யுத்3:24 111/1
மொழியும்-கால் தரும் உயிரும் முற்றுமே – கம்.யுத்3:24 111/2
தந்தனென் என்று தரும் புகழ் உண்டோ – கம்.யுத்3:26 36/2
பார்ப்பான் தரும் உலகு யாவையும் ஒரு கால் ஒரு பகலே – கம்.யுத்3:27 150/1
சாகினும் பெயர்ந்த தன்மை பழி தரும் நரகில் தள்ளும் – கம்.யுத்3:31 54/2
வந்தது மாண்டார்க்கு எல்லாம் உயிர் தரும் வலத்தது என்றால் – கம்.யுத்4:32 42/2
வரம் தரும் முதல் மழுவலான் முனிவரர் வானோர் – கம்.யுத்4:40 122/1
எண் தரும் குணங்கள் இன்றி முதல் இடை ஈறு இன்று ஆகி – கம்.யுத்4:41 19/2
நினைந்தவும் தரும் கற்பக நீரவாய் – கம்.யுத்4:41 48/1

மேல்


தரும்-தொறும் (2)

கூய் தரும்-தொறும் தரும்-தொறும் தானை வெம் குழுவின் – கம்.சுந்:9 12/1
கூய் தரும்-தொறும் தரும்-தொறும் தானை வெம் குழுவின் – கம்.சுந்:9 12/1

மேல்


தரும்-மார் (7)

அவரே கேடு இல் விழு பொருள் தரும்-மார் பாசிலை – குறு 216/1
நின்றது இல் பொருள்_பிணி சென்று இவண் தரும்-மார்
செல்ப என்ப என்போய் நல்ல – அகம் 27/4,5
மொழிபெயர் தேஎம் தரும்-மார் மன்னர் – அகம் 67/12
நல் இசை வெறுக்கை தரும்-மார் பல் பொறி – அகம் 141/24
உயிரினும் சிறந்த ஒண் பொருள் தரும்-மார்
நன்று புரி காட்சியர் சென்றனர் அவர் என – அகம் 245/1,2
நுதல் ஒளி கரப்பவும் ஆள்வினை தரும்-மார்
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக – அகம் 277/3,4
பசித்த ஆயத்து பயன் நிரை தரும்-மார்
பூ வாள் கோவலர் பூ உடன் உதிர – புறம் 224/14,15

மேல்


தரும (18)

தா_இல் மன்னர் தம் தரும நீதியால் – கம்.அயோ:11 128/2
தாயரின் முனிவர்-தம் தரும பன்னியர் – கம்.அயோ:14 86/2
தரும நீரர் தயரதன் காதலர் – கம்.ஆரண்:7 4/3
சான்று என நின்ற அ தரும மன்னவன் – கம்.ஆரண்:7 127/3
தந்திலர் விதியினார் தரும வேலியை – கம்.ஆரண்:13 53/3
மேவ அரும் தரும துறை மேவினார் – கம்.கிட்:7 120/1
தரும தயா இவை தழுவும் தன்மையர் – கம்.கிட்:14 10/2
தாழ்சி_இல் பொருள் தரும் தரும மூர்த்தியை – கம்.யுத்1:4 18/2
தகவு உறு சிந்தையன் தரும நீதியன் – கம்.யுத்1:4 42/3
தம்முனை துறந்தது தரும நீதியோ – கம்.யுத்1:4 59/3
தந்தன கண்டிலேன் தரும தானமும் – கம்.யுத்1:4 97/2
நீதியால் வந்தது ஒரு நெடும் தரும நெறி அல்லால் – கம்.யுத்2:16 350/1
தாதை சொல் தலைமேல் கொண்ட தாபதன் தரும மூர்த்தி – கம்.யுத்2:19 275/1
தையலை துணை இலாளை தவத்தியை தரும கற்பின் – கம்.யுத்3:26 64/1
சீரிய சென்னி சேர்த்து சென்றனன் தரும_செல்வன் – கம்.யுத்3:27 12/4
தரும சீல என்றான் மறை தந்துளான் – கம்.யுத்4:39 12/4
நூல் இயல் தரும நீதி நுனித்து அறம் குணித்த மேலோர் – கம்.யுத்4:41 26/3
தரும நீதியின்-தன் பயன் ஆவது உன் – கம்.யுத்4:41 72/1

மேல்


தரும_செல்வன் (1)

சீரிய சென்னி சேர்த்து சென்றனன் தரும_செல்வன் – கம்.யுத்3:27 12/4

மேல்


தருமத்தாலும் (1)

தணிவு அற பண்டு செய்த தவத்தினும் தருமத்தாலும்
பிணி அறுப்பவரில் பெற்ற வரத்தினும் பிறப்பினானும் – கம்.யுத்2:19 185/1,2

மேல்


தருமத்திற்கு (1)

ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான் தருமத்திற்கு உறுதி பார்ப்பான் – கம்.அயோ:6 8/2

மேல்


தருமத்தின் (10)

தனு அன்றி துணை இல்லான் தருமத்தின் கவசத்தான் – கம்.பால:12 16/3
செம்மையின் தருமத்தின் செயலின் தீங்கின்-பால் – கம்.அயோ:1 84/1
தருமத்தின் வதனம் என்ன பொலிந்தது தனி வெண் திங்கள் – கம்.அயோ:6 2/4
சேண் உயர் தருமத்தின் தேவை செம்மையின் – கம்.அயோ:14 45/1
தாய் ஆவார் யாவரே தருமத்தின் தனி மூர்த்தி – கம்.ஆரண்:1 52/4
தன் உரு கொண்டு நின்றான் தருமத்தின் தனிமை தீர்ப்பான் – கம்.கிட்:2 31/4
ஆற்றினன் தருமத்தின் அமைதி உன்னுவான் – கம்.கிட்:11 104/4
தானுடை வரத்தை எண்ணி தருமத்தின் தலைவர்-தாமே – கம்.யுத்1:9 78/3
தருமத்தின் ஒன்றும் ஒழுகாத செய்கை தழுவி புணர்ந்த தகையால் – கம்.யுத்2:19 265/1
இரக்கமே முதல் தருமத்தின் நெறி ஒன்றும் இல்லா – கம்.யுத்3:22 109/2

மேல்


தருமத்து (1)

இறந்தது ஓர் உயிருடன் தருமத்து ஈட்டினால் – கம்.யுத்4:37 151/1

மேல்


தருமத்தை (5)

மறத்தல் செய்கிலா தருமத்தை மறப்பதும் வழக்கு அன்று – கம்.அயோ:1 45/3
வழி வரு தருமத்தை மறந்து மற்று ஒரு – கம்.அயோ:11 105/3
தப்புதி அறத்தை ஏழாய் தருமத்தை காமியாயோ – கம்.சுந்:3 127/4
சன்மத்தின் தன்மையானும் தருமத்தை தள்ளி வாழ்ந்த – கம்.யுத்2:18 226/3
தன்னை காட்டவும் தருமத்தை நாட்டவும் தனியே – கம்.யுத்4:40 95/2

மேல்


தருமத்தோடு (1)

உய்யவோ கருணையாலோ தருமத்தோடு உறவும் உண்டோ – கம்.யுத்3:26 64/4

மேல்


தருமம் (58)

சாகம் தழைத்து அன்பு அரும்பி தருமம் மலர்ந்து – கம்.பால:3 74/3
சான்றவர் சான்றவ தருமம் மா தவம் – கம்.பால:5 76/1
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே – கம்.பால:5 100/4
சாற்றும் நாள் அற்றது எண்ணி தருமம் பார்த்து – கம்.பால:7 41/1
சால் பெரும் செவ்விய தருமம் ஆதிய – கம்.பால:23 71/2
சலம் முதல் அறுத்து அரும் தருமம் தாங்கினார் – கம்.அயோ:1 5/4
தன்னை இ தகையதாய் தருமம் கைதர – கம்.அயோ:1 14/2
தவ பயன் தாழ்ப்பது தருமம் அன்று-அரோ – கம்.அயோ:1 29/4
தருமம் அன்ன நின் தந்த யான் தளர்வது தகவோ – கம்.அயோ:1 62/3
இழைக்கின்ற விதி முன் செல்ல தருமம் பின் இரங்கி ஏக – கம்.அயோ:4 1/2
தன்னை நல்கி அ தருமம் நல்கினான் – கம்.அயோ:11 117/3
தந்தை தன்-வயின் தருமம் யாவையும் – கம்.அயோ:11 134/3
தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல் – கம்.அயோ:12 6/1
சான்றவர் உரை-செய தருமம் ஆதலால் – கம்.அயோ:12 14/3
தம் குலத்து ஒருவ அரும் தருமம் நீங்கினர் – கம்.அயோ:14 41/3
சான்றவர் குழாத்தொடும் தருமம் நோக்கிய – கம்.அயோ:14 87/3
மேய நம் குல தருமம் மேவினேன் – கம்.அயோ:14 106/2
தான் உருவு கொண்ட தருமம் தெரி சரம்தான் – கம்.ஆரண்:9 6/1
உலைவு இலா வகை இழைத்த தருமம் என நினைந்த எலாம் உதவும் தச்சன் – கம்.ஆரண்:10 2/3
மீள_அரும் தருமம் தன்னை வெல்லுமோ பாவம் என்றாள் – கம்.ஆரண்:12 57/4
சாய்வு உறும் தொழுவ போல் இங்கு இவர்களோ தருமம் ஆவார் – கம்.கிட்:2 12/4
தாழ்தலும் தகாத செய்தது என்னை நீ தருமம் அன்றால் – கம்.கிட்:2 30/1
சரண் உனை புகுந்தேன் என்னை தாங்குதல் தருமம் என்றான் – கம்.கிட்:3 25/4
தருமம் நீ அல்லது தனித்து வேறு உண்டோ – கம்.கிட்:6 16/3
கோ இயல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் – கம்.கிட்:7 84/1
தருமம் இன்னது எனும் தகை தன்மையும் – கம்.கிட்:7 107/1
பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ – கம்.கிட்:7 127/4
பொன் உயிர்த்து ஒளிரும் பூணாய் பொது நின்று தருமம் நோக்கி – கம்.கிட்:7 154/3
தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம் – கம்.கிட்:8 16/3
தேர்ந்து இனிது இயற்றும் உன் தன் அரசியல் தருமம் தீர்தி – கம்.கிட்:9 20/4
தருமம் என்ற ஒரு பொருள்-தன்னை அஞ்சி யான் – கம்.கிட்:10 94/1
தாயினும் நல்ல நீரே தணிதிரால் தருமம் அஃதலால் – கம்.கிட்:11 55/3
கோ இயல் தருமம் நீங்க கொடுமையோடு உறவு கூடி – கம்.கிட்:11 69/3
அன்று நீர் சொன்ன மாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்றால் – கம்.கிட்:11 72/4
தாய் இவள் மனைவி என்னும் தெளிவு இன்றேல் தருமம் என் ஆம் – கம்.கிட்:11 89/2
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்-தனை உற்றான் – கம்.சுந்:2 134/4
தற்பயன் தான் திரி தருமம் இல்லை அஃது – கம்.யுத்1:3 66/3
தன்னையும் தெறும் தருமம் என்று இறை மனம் தாழான் – கம்.யுத்1:5 50/1
தருமம் அன்று இதுதான் இதால் – கம்.யுத்2:16 119/1
நீதியும் தருமம் நிறை நிலைமையும் புலமை-தானும் – கம்.யுத்2:16 130/1
தாய் அவை தந்தைமார் என்று உணர்வரோ தருமம் பார்ப்பார் – கம்.யுத்2:16 137/2
புன் மக்கள் தருமம் பூணா புல மக்கள் தருமம் பூண்டால் – கம்.யுத்2:16 146/4
புன் மக்கள் தருமம் பூணா புல மக்கள் தருமம் பூண்டால் – கம்.யுத்2:16 146/4
உலைவு இலா தருமம் பூண்டாய் உலகு உளதனையும் உள்ளாய் – கம்.யுத்2:16 151/2
சங்கை ஒன்று இன்றி தீர்ந்தார் பாசத்தை தருமம் நல்க – கம்.யுத்2:19 278/4
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர சாய்ந்தான் – கம்.யுத்3:22 195/3
தண்ட வாள் அரக்கர் பாவ செய்கையும் தருமம் தாங்கும் – கம்.யுத்3:23 24/2
தன்மையும் கண்டு கையால் வணங்கினான் தருமம் போல்வான் – கம்.யுத்3:24 49/4
புண்டரீக தடம் தருமம் பூத்து என – கம்.யுத்3:24 66/4
தடிந்தனன் திருவை அந்தோ தவிர்ந்தது தருமம் அம்மா – கம்.யுத்3:26 45/4
கல்லுதி தருமம் என்னும் கண் அகன் கருத்தை கண்டு – கம்.யுத்3:27 5/2
சாவது சரதம் அன்றோ என்றனன் தருமம் காப்பான் – கம்.யுத்3:27 78/4
வெம்மையின் தருமம் நோக்கா வேட்டதே வேட்டு வீயும் – கம்.யுத்3:27 175/1
சா-மின் நீர் என்றல் தருமம் அன்று என்றனர் தளர்ந்தார் – கம்.யுத்3:31 44/4
எத்தனை அரக்கரேனும் தருமம் ஆண்டு இல்லை அன்றே – கம்.யுத்3:31 49/1
தருமம் என்று அறிஞர் சொல்லும் தனி பொருள்-தன்னை இன்னே – கம்.யுத்4:32 44/1
தன் பிரிந்து அருள் புரி தருமம் போலியை – கம்.யுத்4:40 47/3
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய் – கம்.யுத்4:41 75/4

மேல்


தருமம்-தானே (1)

சான்றவர் நின்னின் இல்லை ஆதலால் தருமம்-தானே
போன்ற நீ யானே வேண்ட அ தலை போதி என்றான் – கம்.கிட்:9 30/3,4

மேல்


தருமம்தான் (1)

தாரம் கொண்டார் என்ற இவர் தம்மை தருமம்தான்
ஈரும் கண்டாய் கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா – கம்.ஆரண்:11 11/3,4

மேல்


தருமமும் (20)

தங்கு பேர் அருளும் தருமமும் துணையா தம் பகை புலன்கள் ஐந்து அவிக்கும் – கம்.பால:3 6/1
தருமமும் இது தக்கதே உரைத்தனை தகவோய் – கம்.அயோ:1 34/4
தானமும் தருமமும் தகவும் தன்மை சேர் – கம்.அயோ:1 80/1
நீதியும் தருமமும் நிறுவ நீ இது – கம்.அயோ:12 5/3
சீலமும் தருமமும் சிதைவு_இல் செய்கையாய் – கம்.அயோ:14 71/1
தருமமும் தகவும் இவர் தனம் எனும் தகையர் இவர் – கம்.கிட்:2 7/1
தாய்மையும் அன்றி நட்பும் தருமமும் தழுவி நின்றாய் – கம்.கிட்:7 82/4
தாய் என உயிர்க்கு நல்கி தருமமும் தகவும் சால்பும் – கம்.கிட்:7 125/1
தான் ஒடுங்காது என்று அஞ்சி தருமமும் சலித்தது அம்மா – கம்.யுத்1:3 139/4
தருமமும் ஞானமும் தவமும் வேலியாய் – கம்.யுத்1:4 47/1
ஆயவன் தருமமும் ஆதி மூர்த்தி-பால் – கம்.யுத்1:4 52/1
தன் அன உலகம் எல்லாம் தருமமும் எவையும் தானே – கம்.யுத்1:4 111/2
இரந்து கோடலின் இயற்கையும் தருமமும் எஞ்ச – கம்.யுத்1:6 8/3
தஞ்சமும் தருமமும் தகவுமே அவர் – கம்.யுத்2:16 80/1
கொற்ற நீதியும் குலமுதல் தருமமும் என்று இவை குடியாக – கம்.யுத்2:16 321/2
குன்றா மறையும் தருமமும் மெய் குலைந்து குலைந்து தளர்ந்து அழுத – கம்.யுத்3:23 6/2
தோற்பென் என்னினும் புகழ் நிற்கும் தருமமும் தொடரும் – கம்.யுத்4:32 30/1
தருமமும் என சென்று எதிர் தாக்கினார் – கம்.யுத்4:37 24/4
இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு இன் உயிர் – கம்.யுத்4:38 13/1
தம்பியரோடும் தானும் தருமமும் தரணி காத்தான் – கம்.யுத்4:42 21/3

மேல்


தருமமூர்த்தியும் (1)

சங்கு கை தாங்கிய தருமமூர்த்தியும்
அங்கையின் நெல்லி போல் அனைத்தும் நோக்கினும் – கம்.யுத்4:40 63/2,3

மேல்


தருமமே (16)

தரம் பிறர் இன்மை உன்னி தருமமே தூது செல்ல – கம்.பால:10 2/2
தனக்கு நல்லையும் அல்லை அ தருமமே நோக்கின் – கம்.அயோ:2 72/2
தாள் தொடு தட கை அ தருமமே அனான் – கம்.அயோ:11 92/4
தருமமே தவிர்க்குமோ தன்னை தான்-அரோ – கம்.கிட்:7 32/4
சரம் அலால் பிறிது வேறு உளது-அரோ தருமமே – கம்.கிட்:7 128/4
உண்டு எனும் தருமமே உருவமா உடைய நின் – கம்.கிட்:7 130/1
பாவம் தோற்றது தருமமே வென்றது இ படையால் – கம்.கிட்:12 38/4
தருமமே காத்ததோ சனகன் நல் வினை – கம்.சுந்:3 71/1
தந்தது தருமமே கொணர்ந்துதான் இவன் – கம்.யுத்1:4 35/1
மிகை புலம் தருமமே வேட்ட போது அவர் – கம்.யுத்1:4 62/1
சாபமே ஒத்தது அம்பு தருமமே வலியது அம்மா – கம்.யுத்1:7 18/4
பொய்த்தலை உடையது எல்லாம் தருமமே போலும் என்னா – கம்.யுத்2:17 30/3
தந்தையே தாயே செய்த தருமமே தவமே என்னும் – கம்.யுத்2:17 34/3
தரு நெறி தருமமே காட்ட தாழ்க்கிலன் – கம்.யுத்3:24 91/2
வெவ்விது பாவம் சால தருமமே விழுமிது ஐய – கம்.யுத்3:27 171/3
சரதம் போர் வென்று மீளும் தருமமே தாங்க என்பான் – கம்.யுத்3:28 63/2

மேல்


தருமமேயோ (1)

தையலோ தருமமேயோ யார் அவள் தன்மை தேர்வார் – கம்.யுத்2:17 33/4

மேல்


தருமமேல் (1)

தலத்து இயல்பு அன்று மேலோர் தருமமேல் அதுவும் அன்று – கம்.யுத்3:29 59/2

மேல்


தருமமொடு (1)

தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கி – புறம் 353/4

மேல்


தருமமோ (2)

தருமமோ பிறிது ஒன்று ஆமோ தக்கிலது என்னும் பக்கம் – கம்.கிட்:7 89/4
பாவமோ முன் நீ செய்த தருமமோ தெரிய பாராய் – கம்.சுந்:3 126/4

மேல்


தருமன் (1)

சதமன் அஞ்சுறு நிலையர் தருமன் அஞ்சுறு சரிதர் – கம்.கிட்:2 8/3

மேல்


தருமனும் (1)

தா_மா_இருவரும் தருமனும் மடங்கலும் – பரி 3/8

மேல்


தருமால் (1)

அம்மைக்கு அரு மா நரகம் தருமால்
எம்மைக்கு இதம் ஆக இது எண்ணினை நீ – கம்.ஆரண்:13 13/3,4

மேல்


தருமே (6)

சேய ஆயினும் நடுங்கு துயர் தருமே – அகம் 152/24
இன்று செலினும் தருமே சிறு வரை – புறம் 171/1
நின்று செலினும் தருமே பின்னும் – புறம் 171/2
மிக பல் தீ நோய் தலைத்தலை தருமே – புறம் 185/6
எமக்கே கலங்கல் தருமே தானே – புறம் 298/1
தருமே தமியேன் எனது ஆர் உயிர் தான் – கம்.சுந்:4 3/2

மேல்


தருமோ (3)

தருமோ தோழி நின் திரு நுதல் கவினே – நற் 399/10
செல்வம் எம் கேள்வன் தருமோ எம் கேளே – கலி 106/45
எம் மனை முந்துற தருமோ
தன் மனை உய்க்குமோ யாது அவன் குறிப்பே – அகம் 195/18,19

மேல்


தருவ (2)

தலையின் மேலும் ஒர் சேது தருவ போன்ம் – கம்.யுத்1:8 48/4
தலைவன் வாய் ஒத்த இலங்கையின் வாயில்கள் தருவ – கம்.யுத்3:31 16/4

மேல்


தருவதற்கு (1)

இருமையும் தருவதற்கு இயைவது ஈண்டு இது – கம்.அயோ:12 6/3

மேல்


தருவது (6)

தருவது போலும் இ பெரு மழை குரலே – நற் 208/12
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே – குறு 308/7
தருவது விதியே என்றால் தவம் பெரிது உடையரேனும் – கம்.ஆரண்:10 80/1
சலம் துடித்து இன்னமும் தருவது உண்மையோ – கம்.சுந்:3 32/2
தாழ்ச்சி இங்கு இதனின் மேல் தருவது என் இனி – கம்.யுத்1:2 11/1
தலை அறின் தருவது ஓர் தவமும் உண்டு என – கம்.யுத்4:37 155/1

மேல்


தருவது-கொல்லோ (1)

தெருவின் இயலவும் தருவது-கொல்லோ
கலிழ் கவின் அசை நடை பேதை – குறு 182/5,6

மேல்


தருவதும் (1)

காமம் யாவையும் தருவதும் அ பதம் கடந்தால் – கம்.யுத்1:3 42/1

மேல்


தருவதே (1)

தண்டமே அடியனேற்கு உறு பதம் தருவதே – கம்.கிட்:7 130/4

மேல்


தருவதோ (1)

இளமையும் தருவதோ இறந்த பின்னே – கலி 15/26

மேல்


தருவரேல் (1)

தருவரேல் கொள்வென் அன்றேல் தமியை வேறு இடத்து சார – கம்.ஆரண்:6 46/3

மேல்


தருவல் (1)

தருவல் என்று இரங்கினாயோ தாமரை மறந்த தையல் – கம்.கிட்:10 60/3

மேல்


தருவன (2)

எம்மையும் தருவன இரண்டும் நல்கினான் – கம்.அயோ:14 133/4
தருவன தட கை தள்ளா நிமிர்ச்சிய தம்முள் ஒப்ப – கம்.சுந்:1 38/2

மேல்


தருவனர் (3)

வளையோர் உவப்ப தருவனர் சொரிதலின் – மலை 410
அரிவனர் அரிந்தும் தருவனர் பெற்றும் – நற் 8/6
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய – புறம் 177/15

மேல்


தருவாய் (3)

எல்லை_அற்ற இடர் தருவாய் என்றான் – கம்.அயோ:4 226/4
தருவாய் அ வாய் இன் அமுதும் தண்ணென் மொழியும் தாராயோ – கம்.கிட்:1 29/4
நின்று உன் நிலை தருவாய் எனின் நின் நேர் பிறர் உளரோ – கம்.யுத்2:15 182/3

மேல்


தருவார் (1)

தந்தாய் எனின் யான் அலது யார் தருவார்
உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம் – கம்.யுத்2:18 37/3,4

மேல்


தருவாரும் (1)

தண்டலை இலையோடு கனி பல தருவாரும்
குண்டலம் வெயில் வீச குரவைகள் புரிவாரும் – கம்.பால:23 28/2,3

மேல்


தருவாளோ (3)

கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ
மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து – கலி 1/7,8
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ
கொலை உழுவை தோல் அசைஇ கொன்றை தார் சுவல் புரள – கலி 1/10,11
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ
என ஆங்கு – கலி 1/13,14

மேல்


தருவான் (2)

வந்து எழ அருள் தருவான் என்று எண்ணியே – கம்.பால:5 65/4
தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்கு விண் தருவான்
விசும்பு தூர்ப்பன ஆம் என வெயில் உக விளங்கும் – கம்.அயோ:10 36/2,3

மேல்


தருவித்தேன் (1)

தாழ்வித்தேனோ இத்தனை கேடும் தருவித்தேன் – கம்.யுத்3:22 207/4

மேல்


தருவின் (4)

உம்பர் வானகத்து நின்ற ஒலி வளர் தருவின் ஓங்கும் – கம்.பால:16 2/2
கற்ப தருவின் கதிர் நாள் நிழல் கற்றை நாற – கம்.ஆரண்:10 160/2
தருவின் நீளிய தோள் பல தலை பல என்றால் – கம்.ஆரண்:13 91/2
ஆடக தருவின் சோலை பொடி படுத்து அரக்கர் காக்கும் – கம்.சுந்:6 58/1

மேல்


தருவினால் (1)

நின்றவன் நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி – கம்.யுத்3:21 33/3

மேல்


தருவீரே (1)

தாயீரே நீர் இன்னும் எனக்கு என் தருவீரே – கம்.அயோ:11 74/4

மேல்


தருவு (1)

தளை அவிழ் தருவு உடை சயிலகோபனும் – கம்.பால:5 103/1

மேல்


தருவும் (4)

மேகம் என் துருத்தி கொண்டு விண்ணவர் தருவும் விஞ்சை – கம்.ஆரண்:10 14/1
புதிது அலர் கற்பக தருவும் பொய்_இலா – கம்.ஆரண்:10 19/2
பாரமும் மருங்கும் தெய்வ தருவும் நீர் பண்ணை ஆடும் – கம்.கிட்:3 31/3
சோலையின் தொழுதி கற்பக தருவும் நிதிகளும் கொண்டு பின் தொடர – கம்.சுந்:3 89/2

மேல்


தருவென் (13)

தண் மதி ஆகின் யானும் தருவென் இ நறவை என்றாள் – கம்.பால:19 17/4
இ வரம் தருவென் என்று ஏன்றது உண்டு என்றான் – கம்.அயோ:4 162/4
சாவர் ஆக்கி தருவென் அரசு என்றான் – கம்.ஆரண்:4 32/4
தலைமையோடு நின் தாரமும் உனக்கு இன்று தருவென்
புலமையோய் அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான் – கம்.கிட்:3 72/3,4
சேனையும் யானும் தேடி தேவியை தருவென் என்று – கம்.கிட்:11 53/1
ஆசனத்தவனொடு எ உலகமும் தருவென் என்று அமையலுற்றான் – கம்.யுத்1:2 86/2
நாடி நான் தருவென் என்ற நல் அறிவாளன் நாளும் – கம்.யுத்1:3 128/1
நினக்கு நான் தருவென் தந்து உன் ஏவலின் நெடிது நிற்பென் – கம்.யுத்2:16 135/2
சமைவுற தருவென் மற்று இ தாரணி மன்னற்கு இன்னல் – கம்.யுத்2:17 50/3
கட்டி தருவென் இது காணுதியால் – கம்.யுத்2:18 12/4
தருவென் இன்று உமக்கு ஏற்றுளது யான் என சலித்தான் – கம்.யுத்3:22 59/4
சலம் கொண்டு கடிது சென்றான் தலை கொண்டு தருவென் என்றே – கம்.யுத்3:27 13/4
சயம் கொடு தருவென் இன்றே மனிதரை தனு ஒன்றாலே – கம்.யுத்3:28 7/4

மேல்


தருவேன் (1)

காப்போரை கைத்து என் நீர் கருதியது தருவேன் இ – கம்.ஆரண்:6 120/3

மேல்


தருவேனே (1)

யான் ஆகுவல் நின் நலம் தருவேனே – அகம் 392/28

மேல்


தருவோடு (1)

மா முதல் தருவோடு ஓங்கும் வான் உயர் மான குன்றம் – கம்.யுத்1:8 18/3

மேல்


தருவோம் (1)

தருவோம் நின் மனத்தது தந்தனமால் – கம்.யுத்2:18 69/4

மேல்


தருளினான் (1)

அ இராமனையும் மா வலி தொலை தருளினான்
இ இராகவன் வெகுண்டு எழும் இரா அனையன் ஆம் – கம்.கிட்:3 9/2,3

மேல்


தரூஉ (2)

குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து – மது 520
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர் – பதி 73/6

மேல்


தரூஉந்து (1)

எல் வளை மகளிர் தலைக்கை தரூஉந்து
வண்டு பட மலர்ந்த தண் நறும் கானல் – புறம் 24/9,10

மேல்


தரூஉம் (26)

பொரு புனல் தரூஉம் போக்கு அரு மரபின் – சிறு 118
மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம்
அரும் பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள் – பெரும் 67,68
வால் உளை புரவியொடு வட வளம் தரூஉம்
நாவாய் சூழ்ந்த நளி நீர் படப்பை – பெரும் 320,321
வாடா வள்ளியின் வளம் பல தரூஉம்
நாடு பல கழிந்த பின்றை நீடு குலை – பெரும் 370,371
வேனில் பள்ளி தென்_வளி தரூஉம்
நேர் வாய் கட்டளை திரியாது திண் நிலை – நெடு 61,62
ஏறி தரூஉம் இலங்கு மலை தாரமொடு – மலை 170
இளையர் தரூஉம் வாடையொடு – நற் 5/8
வரை இழி அருவி உண்துறை தரூஉம்
குன்ற நாடன் கேண்மை – குறு 90/5,6
புணரி இகு திரை தரூஉம் துறைவன் – குறு 109/2
எல்லை இல் இடும்பை தரூஉம்
நல் வரை நாடனொடு வந்த மாறே – ஐங் 392/4,5
நன் கலம் தரூஉம் மண் படு மார்ப – பதி 21/19
பாடு சால் நன் கலம் தரூஉம்
நாடு புறந்தருதல் நினக்கு-மார் கடனே – பதி 59/18,19
நாடு கெட எருக்கி நன் கலம் தரூஉம் நின் – பதி 83/7
பார்வல் பாசறை தரூஉம் பல் வேல் – பதி 84/5
தான் நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து தரூஉம் வையை – பரி 20/11
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன் – அகம் 6/4
நன் கலம் தரூஉம் வயவர் பெருமகன் – அகம் 69/17
வீங்கு மென் சுரைய ஏற்று_இனம் தரூஉம்
முகை தலை திறந்த வேனில் – அகம் 105/15,16
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன் – அகம் 152/9
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய – அகம் 162/17
முருகு என வேலன் தரூஉம்
பருவம் ஆக பயந்தன்றால் நமக்கே – அகம் 232/14,15
இனம் தலை தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்று – அகம் 253/13
கன்று உடை பெரு நிரை மன்று நிறை தரூஉம்
நேரா வன் தோள் வடுகர் பெருமகன் – அகம் 253/17,18
பிடி பயின்று தரூஉம் பெரும் களிறு போல – அகம் 276/10
பொரு படை தரூஉம் கொற்றமும் உழு படை – புறம் 35/25
ஏத்தினர் தரூஉம் கூழே நும் குடி – புறம் 122/6

மேல்


தரூஉம்-மார் (1)

அணி மாலை கேள்வல் தரூஉம்-மார் ஆயர் – கலி 101/34

மேல்


தரை (29)

பல பதினாயிரம் குலை தரை உதிர்வ போல் – பரி 2/44
தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம் – பரி 21/15
வைத்தது தரை மிசை மறித்தும் அ வழி – கம்.பால:5 85/1
மறம் கொடு இ தரை மன்னுயிர் மாய்த்து நின்று – கம்.பால:7 40/3
தழுவி நின்று ஒழியான் தரை மேல் வையான் – கம்.பால:14 31/4
தாள் உயர் தட கிரி இழிந்து தரை சேரும் – கம்.பால:15 17/1
தம்மையும் உணர்ந்து தரை கண்டு விரைகின்ற – கம்.பால:15 21/2
அமர மா தரை ஒத்தது அ வானமே – கம்.பால:16 26/4
தானே நல்கும் உன் மகனுக்கும் தரை என்றான் – கம்.அயோ:3 31/4
தரை கெழு திருவினை தவிர்த்து மற்று ஒரு – கம்.அயோ:5 42/2
தாம் அரா_அணை துறந்து தரை நின்றவரை ஓர் – கம்.ஆரண்:1 30/3
தாழி தரை ஆக தண் தயிர் நீர் ஆக தட வரையே மத்து ஆக தாமரை கை நோவ – கம்.ஆரண்:2 29/3
தரை அளித்த தனி நேமி தயரதன்-தன் புதல்வர் யாம் தாய் சொல் தாங்கி – கம்.ஆரண்:6 128/1
தலை சிந்தின விழி சிந்தின தழல் சிந்தின தரை மேல் – கம்.ஆரண்:7 101/1
கால் தரை தோய நின்று கட்புலக்கு உற்றது அம்மா – கம்.கிட்:7 153/3
தரை மேலாய் உறு தன்மை ஈது என – கம்.கிட்:8 8/2
தரை பரப்புவது என்ன தனி தனி – கம்.யுத்1:8 64/2
பொறுக்கலாது மதிள் தரை புக்கதால் – கம்.யுத்2:15 15/4
அசைய தரை அரைவித்தனை அழி செம்_புனல் அதுவோ – கம்.யுத்2:15 171/3
வெட்டி தரை இட்டு இரு வில்லினரை – கம்.யுத்2:18 12/3
சரதம் ஆக தரை பட சாடுமால் – கம்.யுத்2:19 143/3
புல்லி தரை இட்டனன் நேர் பொருவான் – கம்.யுத்3:20 71/4
தலை அற்று உகவும் தரை உற்றிலனால் – கம்.யுத்3:20 100/3
காலும் கரமும் தரை கண்டனவால் – கம்.யுத்3:27 26/2
தலை-மேல் முடியை தரை தள்ளுதலால் – கம்.யுத்3:27 40/2
தறித்த தேரும் களிறும் தரை பட – கம்.யுத்3:31 132/2
விலகு அளம் தரு கடல் தரை விசும்பொடு வியப்ப – கம்.யுத்4:35 27/3
சந்திரன் அனையது ஓர் சரத்தினால் தரை
சிந்தினன் இராவணன் எரியும் செம் கணான் – கம்.யுத்4:37 74/3,4
தசை உறு கணை-கொடு தரை உற விடலும் – கம்.யுத்4:37 86/4

மேல்


தரை-தன்னை (1)

உழும் தரை-தன்னை பின்னும் இனையன உரைப்பதானான் – கம்.யுத்3:26 44/4

மேல்


தரை-மேல் (1)

சண்ட கடு நெடும் காற்றிடை துணிந்து எற்றிட தரை-மேல்
கண்ட படு மலை போல் நெடு மரம் போல் கடும் தொழிலோர் – கம்.யுத்3:31 117/1,2

மேல்


தரைக்கு (1)

தரைக்கு நாயகன் தாய் இனி நீ என தணியா – கம்.அயோ:2 90/4

மேல்


தரைத்தலை (1)

தரைத்தலை இழிந்து அவர் தழுவு காதலன் – கம்.ஆரண்:4 18/2

மேல்


தரைப்பட (1)

பூண்ட பேயொடு சாரதி தரைப்பட புடைத்தான் – கம்.சுந்:11 42/4

மேல்


தரையிடை (3)

சாந்து என புதல்வன்-தன்னை தரையிடை தேய்த்து தன் ஊர் – கம்.யுத்1:14 34/2
பொன்றினன் ஆகும் என்ன தரையிடை கிடந்த பொய்யோன் – கம்.யுத்2:17 61/2
சாரதி மலை புரை தலையை நெடும் தரையிடை இடுதலும் முறை திரிய – கம்.யுத்3:28 27/4

மேல்


தரையில் (3)

தாமரை வதனம் சாய்த்து தனு நெடும் தரையில் ஊன்றி – கம்.கிட்:11 47/1
சத்தியை போலும் மேல் நாள் சடாயுவால் தரையில் வீழ்ந்தாய் – கம்.சுந்:3 115/4
தரையில் நிற்கிலர் திசை-தொறும் நோக்கினர் சலிப்பார் – கம்.சுந்:7 56/3

மேல்


தரையின் (4)

தவ்விய கிரி என தரையின் வீழ்ந்தனன் – கம்.கிட்:16 33/2
தன்னை அறியாது அயர்வாளை தரையின் வணங்கி நாயகனார் – கம்.சுந்:4 59/2
தாள் துணை பிடித்து அகன் தரையின் எற்றுவார் – கம்.யுத்1:5 23/4
வெல்லவும் தரையின் வீழ்வுற்று உணர்ந்திலென் விரைந்து போனான் – கம்.யுத்3:26 85/3

மேல்


தரையின (1)

தந்தியின் நெடு மழை சிதறின தரையின – கம்.யுத்2:18 138/4

மேல்


தரையினை (1)

தரையினை எடும் எடும் என்றால் ஒருவர் அது அமைதல் சமைந்தார் – கம்.சுந்:7 17/4

மேல்


தரையினொடு (1)

அரவினது அரசனை ஒன்றோ தரையினொடு அரையும்-மின் என்றால் – கம்.சுந்:7 17/3

மேல்


தரையினோடும் (1)

தட்டினார் தழுவினார் மேல் தாவினார் தரையினோடும்
கிட்டினார் கிடைத்தார் வீசி புடைத்தனர் கீழும் மேலும் – கம்.யுத்3:22 133/1,2

மேல்


தரையும் (1)

தரையும் வெந்தது பொன் எனும் தன்மையால் – கம்.சுந்:13 12/4

மேல்


தரையொடும் (2)

சாந்து செய்குவனாம் என முறை முறை அரைத்தனன் தரையொடும் – கம்.யுத்2:16 329/4
தாரொடும் புனைந்த மௌலி தரையொடும் பொருந்த தள்ளி – கம்.யுத்2:17 76/2

மேல்


தல (2)

தல பொறை ஆற்றினென் தனையர் வந்திலர் – கம்.பால:5 79/2
நின்றாய் எனின் நீ பின் எனை நின் கை தல நிரையால் – கம்.யுத்2:15 166/2

மேல்


தலங்கள் (4)

தலங்கள் யாவையும் பெற்றனன் தான் என தளிர்ப்பான் – கம்.அயோ:1 48/3
விண் தலங்கள் உற வீங்கி ஓங்கு உதய மால் வரையின் விளங்க மீதில் – கம்.ஆரண்:10 3/2
தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு மதி தழைத்து என்ன – கம்.சுந்:12 37/1
தலைமை கண்ணினர் தாழ்கிலா மணி முடி தலங்கள்
உலகம் ஒன்றினை விளக்குறும் கதிரினை ஓட்டி – கம்.யுத்4:35 15/2,3

மேல்


தலங்களில் (1)

மணி கொள் வாயிலில் சாளர தலங்களில் மலரில் – கம்.சுந்:2 132/1

மேல்


தலத்த (1)

சந்திர காந்தத்தின் தலத்த சந்தன – கம்.பால:3 29/1

மேல்


தலத்தது (1)

தள பெரும் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக – கம்.யுத்3:22 33/1

மேல்


தலத்தன் (2)

தம்பிரான் பகழி தூண்ட தலை அற்று தலத்தன் ஆனான் – கம்.யுத்3:21 30/4
தாயினை இழந்த கன்றின் தம்பியும் தலத்தன் ஆனான் – கம்.யுத்3:26 59/4

மேல்


தலத்தால் (1)

கை தலத்தால் அடி வருடும் காலையில் – கம்.யுத்3:24 65/3

மேல்


தலத்திடை (7)

குயில் தலத்திடை உற்றது ஓர் கொள்கையாள் – கம்.ஆரண்:12 2/3
மூன்று உற்ற தலத்திடை முற்றிய துன்பம் வீப்பான் – கம்.சுந்:1 53/1
பரி கொடு பரிகளை தலத்திடை படுத்தான் – கம்.சுந்:8 30/2
பழுது அற விளங்கும் செம்பொன் தலத்திடை பரிதி நாண – கம்.யுத்1:10 8/1
தகை பெரு வலத்தொடு தலத்திடை அமுக்கி – கம்.யுத்1:12 12/2
பொருப்பு உருண்டனவாம் என தலத்திடை புரண்ட – கம்.யுத்2:16 210/4
கை தலத்திடை கிடத்துவென் காக்குதி என்றான் – கம்.யுத்2:16 230/4

மேல்


தலத்தில் (4)

தூய திண் பளிங்கின் செய்த சுவர்களின் தலத்தில் சுற்றில் – கம்.கிட்:11 99/1
செறிந்து சடை உற்றன தலத்தில் நெறி செல்ல – கம்.கிட்:14 47/2
சாரித்து அலைத்து உருட்டும் நெடும் தலத்தில் படுத்து அரைக்கும் – கம்.யுத்2:18 159/2
இரக்கம்தான் என இலக்குவன் இணை அடி தலத்தில்
கரக்கல் ஆகலா காதலின் வீழ்ந்தனன் கலுழ்ந்தான் – கம்.யுத்4:32 37/2,3

மேல்


தலத்தின் (2)

தா_இல் பொன் தலத்தின் நல் தவத்தினோர்கள் தங்கு தாள் – கம்.பால:3 22/1
மாதலி பேரவன் கடவ மண் தலத்தின் அ பொழுதே வருதலோடும் – கம்.யுத்4:37 201/2

மேல்


தலத்தின்-நின்று (1)

ஏழ் எனப்படும் கீழ் உள தலத்தின்-நின்று ஏறி – கம்.யுத்3:31 32/1

மேல்


தலத்தினன் (1)

தண்டோடும் இழிந்து தலத்தினன் ஆய் – கம்.யுத்3:20 89/2

மேல்


தலத்தினின் (1)

விண் தலத்தினின் மீன் என வீழ்ந்தவால் – கம்.யுத்2:19 138/4

மேல்


தலத்தினும் (2)

ஆளகத்தினோடு அரமிய தலத்தினும் அலர்ந்த – கம்.அயோ:1 53/2
குரம் தலத்தினும் விசும்பினும் மிதித்திலா குதிரை – கம்.யுத்2:16 211/4

மேல்


தலத்தினோடும் (1)

வானை இ தலத்தினோடும் மறையொடும் வளர்த்தி என்றான் – கம்.யுத்3:31 66/3

மேல்


தலத்து (18)

பளிங்கு பொன் தலத்து அகட்டு அடுத்துற படுத்தலின் – கம்.பால:3 19/2
மரகதத்து இலங்கு போதிகை தலத்து வச்சிரம் – கம்.பால:3 24/1
தார் அணி புரவி மேலார் தலத்து உளார் கதித்த சொல்லார் – கம்.பால:14 67/3
விண் தலத்து உறையும் நல் வேந்தற்கு ஆயினும் – கம்.அயோ:4 178/3
தாய் செயல் அல்லவோ தலத்து உளோர்க்கு எலாம் – கம்.அயோ:11 61/2
வன் தலத்து இருந்தனன் மனுவின் கோ மகன் – கம்.கிட்:11 108/4
ஆய பொன்_தலத்து ஆய் வளை அரம்பையர் ஆயிரர் அணி நின்று – கம்.சுந்:2 206/1
எழுந்து பொன் தலத்து ஏறலின் நீள் புகை – கம்.சுந்:13 18/1
மாசு அடை பரந்து நீண்ட மரகத தலத்து மான – கம்.யுத்1:10 10/1
எயில் தலை தகர தலத்து இந்திரன் – கம்.யுத்2:16 61/1
சண்ட மாருதம் வீச தலத்து உகும் – கம்.யுத்2:19 138/3
குயில் தலத்து உக்க என்ன குழைகின்ற குழையை நோக்கும் – கம்.யுத்3:22 29/2
மீட்டும் அ கையால் வீசி செவி தலத்து எற்ற வீழ்ந்தான் – கம்.யுத்3:22 137/1
வேல் தலத்து ஊன்றினர் துளங்கும் மெய்யினர் – கம்.யுத்3:27 49/3
விண் தலத்து எறிந்த குன்றம் வெறும் துகள் ஆகி வீழ – கம்.யுத்3:27 93/3
அவயம் உமக்கு அளித்தோம் என தன் கை தலத்து அமைத்தான் – கம்.யுத்3:27 157/2
விண் தலத்து இலங்கு திங்கள் இரண்டொடும் மின்னு வீசும் – கம்.யுத்3:28 54/1
தலத்து இயல்பு அன்று மேலோர் தருமமேல் அதுவும் அன்று – கம்.யுத்3:29 59/2

மேல்


தலத்தும் (2)

குஞ்சி அம் தலத்தும் நீல குல மணி தலத்தும் மாதர் – கம்.பால:16 8/3
குஞ்சி அம் தலத்தும் நீல குல மணி தலத்தும் மாதர் – கம்.பால:16 8/3

மேல்


தலத்துற (1)

உரம் தலத்துற உழைத்தவால் பிழைத்தது ஒன்று இல்லை – கம்.யுத்2:16 211/3

மேல்


தலத்தே (1)

கை துணை தலத்தே ஆதல் ஏறுதிர் காற்றும் தாழ – கம்.யுத்3:26 83/2

மேல்


தலத்தை (1)

அல் படி நிறத்தவேனும் ஆடக தலத்தை ஆழ – கம்.யுத்1:10 12/2

மேல்


தலத்தொடு (2)

தளிந்த கல் தலத்தொடு அ சலத்தினை தனித்துற – கம்.பால:3 19/3
கால் தலத்தொடு துணிந்து அழிய காய் கதிர் – கம்.யுத்3:27 49/1

மேல்


தலத்தொடும் (1)

காத்திரங்களால் தலத்தொடும் தேய்ந்தது ஓர் களிறு – கம்.பால:15 6/4

மேல்


தலத்தோடு (1)

தேய்த்தாய் ஒரு தனி எம்பியை தலத்தோடு ஒரு திறத்தால் – கம்.யுத்2:18 172/1

மேல்


தலம் (18)

ஏழ் பொழிற்கும் ஏழ் நில தலம் சமைத்தது என்ன நூல் – கம்.பால:3 25/1
படிகத்தின் தலம் என்று எண்ணி படர் சுனை முடுகி புக்க – கம்.பால:16 18/1
பொடி தலம் தோள் உற புரண்டு சோர்கின்றான் – கம்.அயோ:11 89/4
பொடி தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான் – கம்.அயோ:14 134/4
மலைகள் நீடு தலம் நாகர் பிலம் வானம் முதல் ஆம் – கம்.ஆரண்:1 23/3
தழுவும் வாளிகளால் தலம் சார்த்தினான் – கம்.ஆரண்:7 19/4
விண் தலம் துறந்து இறுதியின் விரி கதிர் வெய்யோன் – கம்.ஆரண்:13 89/2
விண் தலம் விளக்கும் செவ்வி வெண் மதி விரிந்தது அன்றே – கம்.ஆரண்:14 6/4
விண் தலம் தன்னின் நின்று ஓர் மீன் விழுந்து என்ன வீழ்ந்தான் – கம்.கிட்:7 146/4
திணி சுவர் தலம் சிந்தி செயற்கு_அரும் – கம்.சுந்:6 24/3
திண் தலம் கடல் ஆனது நீர் செல – கம்.யுத்1:8 26/3
சென்று மேல் எழுந்து பற்றி கை தலம் தேய குத்தி – கம்.யுத்2:16 178/2
கதிர் தலம் சூழ் வட_வரையின் காட்சியான் – கம்.யுத்2:16 296/4
மலை தடங்களொடு உர தலம் கழல ஊடு சென்ற பல வாளியே – கம்.யுத்2:19 64/4
செய்ய தாமரை நாள்_மலர் கை தலம் சேப்ப – கம்.யுத்3:22 185/1
மண் தலம் மறி கடல் அன்ன மா படை – கம்.யுத்3:27 53/2
பசும் புல் தண் தலம் மிதித்தலின் கரி படு மதத்தின் – கம்.யுத்3:31 21/2
கண்ட சங்கரன் நான்முகன் கை தலம்
விண்டு அசங்க தொல் அண்டம் வெடித்திட – கம்.யுத்4:37 28/1,2

மேல்


தலம்-தொறும் (6)

வான யாறு தம் அரமிய தலம்-தொறும் மடுப்ப – கம்.சுந்:2 5/4
சிகர மாளிகை தலம்-தொறும் தெரிவையர் தீற்றும் – கம்.சுந்:2 27/3
பளிக்கு மாளிகை தலம்-தொறும் இடம்-தொறும் பசுந்தேன் – கம்.சுந்:2 28/1
அரமிய தலம்-தொறும் அம் பொன் மாளிகை – கம்.சுந்:12 14/1
துறை தலம்-தொறும் தலம்-தொறும் நின்று தேர் சுமக்கும் – கம்.யுத்2:16 237/2
துறை தலம்-தொறும் தலம்-தொறும் நின்று தேர் சுமக்கும் – கம்.யுத்2:16 237/2

மேல்


தலனிடை (1)

சுதை தலனிடை கடிது அடிக்கொடு துகைத்தான் – கம்.யுத்1:12 11/4

மேல்


தலனுள் (1)

தலனுள் நீடிய அவற்றின் அ தலைவரை மாற்றி – கம்.யுத்1:3 7/2

மேல்


தலை (789)

தலை பெயல் தலைஇய தண் நறும் கானத்து – திரு 9
கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை
ஒண் தொடி தட கையின் ஏந்தி வெருவர – திரு 53,54
மாண் தலை கொடியொடு மண்ணி அமைவர – திரு 227
அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர் – பொரு 1
தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு – பொரு 142
நுரை தலை குரை புனல் வரைப்பு_அகம் புகு-தொறும் – பொரு 240
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும் – சிறு 147
மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும் – பெரும் 32
வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர் – பெரும் 87
இரும்பு தலை யாத்த திருந்து கணை விழு கோல் – பெரும் 91
முரண் தலை கழிந்த பின்றை மறிய – பெரும் 147
கற்றை வேய்ந்த கழி தலை சாம்பின் – பெரும் 150
ஈர் உடை இரும் தலை ஆர சூடி – பெரும் 219
கோள் வல் பாண்_மகன் தலை வலித்து யாத்த – பெரும் 284
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப – பெரும் 286
உறை கால் மாறிய ஓங்கு உயர் நனம் தலை
அகல் இரு வானத்து குறை_வில் ஏய்ப்ப – பெரும் 291,292
மலர் தலை உலகத்துள்ளும் பலர் தொழ – பெரும் 410
நனம் தலை உலகம் வளைஇ நேமியொடு – முல் 1
பூ தலை குந்தம் குத்தி கிடுகு நிரைத்து – முல் 41
ஆண் தலை அணங்கு அடுப்பின் – மது 29
முழங்கு கடல் ஏணி மலர் தலை உலகமொடு – மது 199
மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே – மது 237
பெரும் கவின் பெற்ற சிறு தலை நௌவி – மது 275
நனம் தலை தேஎத்து நன் கலன் உய்ம்-மார் – மது 322
இயங்கு புனல் கொழித்த வெண் தலை குவவு மணல் – மது 336
இரு தலை பணிலம் ஆர்ப்ப சினம் சிறந்து – மது 380
பூ தலை முழவின் நோன் தலை கடுப்ப – மது 396
பூ தலை முழவின் நோன் தலை கடுப்ப – மது 396
இரு தலை வந்த பகை முனை கடுப்ப – மது 402
நாள்_அங்காடி நனம் தலை கம்பலை – மது 430
நனம் தலை வினைஞர் கலம் கொண்டு மறுக – மது 539
பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி – நெடு 103
திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக – நெடு 160
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு – நெடு 176
துய் தலை வாங்கிய புனிறு தீர் பெரும் குரல் – குறி 37
பூ தொடி மகளிர் சுடர் தலை கொளுவி – குறி 224
மலர் தலை மன்றத்து பலர் உடன் குழீஇ – பட் 69
புன் தலை இரும் பரதவர் – பட் 90
வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகின் – பட் 193
முடி உடை கரும் தலை புரட்டும் முன் தாள் – பட் 230
தலை தவ சென்று தண் பணை எடுப்பி – பட் 239
வெண் புடை கொண்ட துய் தலை பழனின் – மலை 178
துருவின் அன்ன புன் தலை மகாரோடு – மலை 217
புள் கை போகிய புன் தலை மகாரோடு – மலை 253
நாடு காண் நனம் தலை மென்மெல அகன்-மின் – மலை 270
ஞாயிறு தெறாஅ மாக நனம் தலை
தேஎம் மருளும் அமையம் ஆயினும் – மலை 272,273
தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை – மலை 305
கன்று அரைப்பட்ட கயம் தலை மட பிடி – மலை 307
தளி பொழி கானம் தலை தவ பலவே – மலை 385
தலை இறும்பு கதழும் நாறு கொடி புறவின் – மலை 407
பொருந்தா தெவ்வர் இரும் தலை துமிய – மலை 488
வரை வாழ் வருடை வன் தலை மா தகர் – மலை 503
தலை நாள் அன்ன புகலொடு வழி சிறந்து – மலை 565
தலை நாள் விடுவிக்கும் பரிசில் மலை நீர் – மலை 581
வல்லிய பெரும் தலை குருளை மாலை – நற் 2/5
சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க – நற் 7/1
தாழ் நீர் நனம் தலை பெரும் களிறு அடூஉம் – நற் 36/3
பிணங்கு அரில் வாடிய பழ விறல் நனம் தலை
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி – நற் 37/1,2
அணங்கு உடை அரும் தலை உடலி வலன் ஏர்பு – நற் 37/9
தலை மருப்பு ஏய்ப்ப கடை மணி சிவந்த நின் – நற் 39/6
அரண் தலை மதிலர் ஆகவும் முரசு கொண்டு – நற் 39/8
துஞ்சு பதம் பெற்ற துய் தலை மந்தி – நற் 57/3
உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட – நற் 66/2
மன்ற எருமை மலர் தலை காரான் – நற் 80/1
கொண்டல் ஆற்றி விண் தலை செறீஇயர் – நற் 89/1
புன் தலை மட பிடி கன்றோடு ஆர – நற் 92/7
துய் தலை மந்தி வன் பறழ் தூங்க – நற் 95/4
துய் தலை இதழ பைம் குருக்கத்தியொடு – நற் 97/6
புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல் – நற் 110/3
துய் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர் – நற் 111/2
தாழ் நீர் நனம் தலை அழுந்துபட பாஅய் – நற் 112/7
உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின் – நற் 113/9
இரு வெதிர் ஈன்ற வேல் தலை கொழு முளை – நற் 116/4
துகிலிகை அன்ன துய் தலை பாதிரி – நற் 118/8
வாழ்தும் என்ப நாமே அதன்_தலை – நற் 129/6
கேழ் கிளர் உத்தி அரவு தலை பனிப்ப – நற் 129/7
அயலும் மாண் சிறையதுவே அதன்_தலை – நற் 132/7
கயம் தலை மட பிடி உயங்கு பசி களைஇயர் – நற் 137/6
சிறு தலை தொழுதி ஏமார்த்து அல்கும் – நற் 142/7
தலை இறைஞ்சினளே அன்னை – நற் 147/11
புன் தலை பாறு மயிர் திருத்தும் – நற் 151/11
அறம் நிலைபெற்றோர் அனையேன் அதன்_தலை – நற் 166/6
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் – நற் 168/5
பரல் தலைபோகிய சிரல் தலை கள்ளி – நற் 169/4
ஆடு தலை துருவின் தோடு தலைப்பெயர்க்கும் – நற் 169/6
நிலம் செல செல்லா கயம் தலை குழவி – நற் 171/3
மரம் தீ உற்ற வறும் தலை அம் காட்டு – நற் 177/2
வறும் தலை பெரும் களிறு போல – நற் 182/9
துய் தலை புது மலர் துளி தலை கலாவ – நற் 193/2
துய் தலை புது மலர் துளி தலை கலாவ – நற் 193/2
துய் தலை புனிற்று குரல் பால் வார்பு இறைஞ்சி – நற் 206/1
முடியாது ஆயினும் வருவர் அதன்_தலை – நற் 208/10
அன்பினர் மன்னும் பெரியர் அதன்_தலை – நற் 224/1
சூர் உடை நனம் தலை சுனை நீர் மல்க – நற் 268/1
நெய் தலை கொழு மீன் அருந்த இன குருகு – நற் 291/2
இடு பலி நுவலும் அகன் தலை மன்றத்து – நற் 293/3
அரும் சுர கவலை அஞ்சுவரு நனம் தலை
பெரும் பல் குன்றம் உள்ளியும் மற்று இவள் – நற் 298/5,6
சூல் பொறை இறுத்த கோல் தலை இருவி – நற் 306/6
கொழு மடல் அகல் இலை தளி தலை கலாவும் – நற் 309/5
தோடு தலை வாங்கிய நீடு குரல் பைம் தினை – நற் 317/3
புன் தலை மட பிடி புலம்பிய குரலே – நற் 318/9
கவி தலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை – நற் 325/1
துய் தலை மந்தி தும்மும் நாட – நற் 326/4
தலை நாள் அன்ன பேணலன் பல நாள் – நற் 332/8
மாதிர நனம் தலை புதைய பாஅய் – நற் 347/2
பெரும் சே_இறவின் துய் தலை முடங்கல் – நற் 358/8
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி – நற் 362/3
இரும் கழி துழவும் பனி தலை பரதவர் – நற் 372/11
புன் தலை மந்தி தூர்ப்ப தந்தை – நற் 373/2
இரவு தலை மண்டிலம் பெயர்ந்து என உரவு திரை – நற் 375/7
புன் தலை மந்தி கல்லா வன் பறழ் – நற் 379/1
மலர் தலை காரான் அகற்றிய தண்ணடை – நற் 391/4
மனை அழுது ஒழிந்த புன் தலை சிறாஅர் – நற் 392/3
மரம் தலைமணந்த நனம் தலை கானத்து – நற் 394/1
அலம் தலை ஞெமையத்து இருந்த குடிஞை – நற் 394/2
நனம் தலை உலகமும் துஞ்சும் – குறு 6/3
பைதல் ஒரு தலை சேக்கும் நாடன் – குறு 13/3
பூ இல் வறும் தலை போல புல்லென்று – குறு 19/2
புன் தலை மன்றம் நோக்கி மாலை – குறு 64/2
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன் தலை
ஊர் பாழ்த்து அன்ன ஓமை அம் பெரும் காடு – குறு 124/1,2
கடும் சுரை நல் ஆன் நடுங்கு தலை குழவி – குறு 132/4
வெண் தலை புணரி ஆடியும் நன்றே – குறு 144/2
தண்டு உடை கையர் வெண் தலை சிதவலர் – குறு 146/3
நெருப்பின் அன்ன செம் தலை அன்றில் – குறு 160/1
கழுது கண் பனிப்ப வீசும் அதன்_தலை – குறு 161/2
சிறு தலை வெள்ளை தோடு பரந்து அன்ன – குறு 163/2
தலை வரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே – குறு 172/7
விழு தலை பெண்ணை விளையல் மா மடல் – குறு 182/1
சிறு தலை பிணையின் தீர்ந்த நெறி கோட்டு – குறு 183/3
வெம் சின அரவின் பைம் தலை துமிய – குறு 190/4
மரம் தலை தோன்றா ஊரரும் அல்லர் – குறு 203/2
கவை தலை முது கலை காலின் ஒற்றி – குறு 213/2
இரலை மேய்ந்த குறை தலை பாவை – குறு 220/2
தலை புணை கொளினே தலை புணை கொள்ளும் – குறு 222/1
தலை புணை கொளினே தலை புணை கொள்ளும் – குறு 222/1
துளி தலை தலைஇய தளிர் அன்னோளே – குறு 222/7
புன் தலை ஓரி வாங்குநள் பரியவும் – குறு 229/2
கன்று ஆற்றுப்படுத்த புன் தலை சிறாஅர் – குறு 241/3
தலை அலர் வந்தன வாரா தோழி – குறு 254/3
பை உடை இரும் தலை துமிக்கும் ஏற்றொடு – குறு 268/4
நனம் தலை கானத்து இனம் தலைப்பிரிந்த – குறு 272/3
சுரி ஆர் உளை தலை பொலிய சூடி – குறு 281/4
இமை கண் ஏது ஆகின்றோ ஞெமை தலை
ஊன் நசைஇ பருந்து இருந்து உகக்கும் – குறு 285/6,7
கல் உயர் நனம் தலை நல்ல கூறி – குறு 297/5
அரும் துயர் உழத்தலும் ஆற்றாம் அதன்_தலை – குறு 302/2
அணங்கு உடை இரும் தலை நீவலின் மதன் அழிந்து – குறு 308/2
தலை புடை போக்கி தண் கயத்து இட்ட – குறு 330/2
வேறு யான் கூறவும் அமையாள் அதன்_தலை – குறு 366/3
பனை தலை கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய – குறு 372/1
ஆழி தலை வீசிய அயிர் சேற்று அருவி – குறு 372/4
முகை தலை திறந்த நாற்றம் புதல் மிசை – குறு 382/2
தாம் நீர் நனம் தலை புலம்ப – குறு 391/8
முழந்தாள் இரும் பிடி கயம் தலை குழவி – குறு 394/1
புன் தலை பேடை வரி நிழல் அகவும் – ஐங் 62/2
தலை பெயல் செம் புனல் ஆடி – ஐங் 80/3
வெண் தலை குருகின் மென் பறை விளி குரல் – ஐங் 86/1
வெண் தலை மா மழை சூடி – ஐங் 209/4
தலை விளை கானவர் கொய்தனர் பெயரும் – ஐங் 270/2
புன் தலை மந்தி வன் பறழ் ஆரும் – ஐங் 273/2
உலறு தலை பருந்தின் உளி வாய் பேடை – ஐங் 321/1
அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறி – ஐங் 321/2
அழல் அவிர் நனம் தலை நிழல் இடம் பெறாது – ஐங் 326/1
ஆள்_வழக்கு அற்ற பாழ்படு நனம் தலை
வெம் முனை அரும் சுரம் நீந்தி நம்மொடு – ஐங் 329/1,2
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப – பதி 12/2
வளை தலை மூதா ஆம்பல் ஆர்நவும் – பதி 13/6
கவை தலை பேய்_மகள் கழுது ஊர்ந்து இயங்க – பதி 13/15
வளம் பல நிகழ்தரு நனம் தலை நன் நாட்டு – பதி 15/17
நனம் தலை பைஞ்ஞிலம் வருக இ நிழல் என – பதி 17/9
ஒலி தலை விழவின் மலியும் யாணர் – பதி 22/30
அறாஅ யாணர் அவர் அகன் தலை நாடே – பதி 23/25
நெடும் தேர் ஓட்டிய பிறர் அகன் தலை நாடே – பதி 25/13
நிவந்து கரை இழிதரும் நனம் தலை பேரியாற்று – பதி 28/10
வெம்மை அரிது நின் அகன் தலை நாடே – பதி 28/14
வெண் தலை செம் புனல் பரந்து வாய் மிகுக்கும் – பதி 30/17
நால் வேறு நனம் தலை ஒருங்கு எழுந்து ஒலிப்ப – பதி 31/4
மிக்கு எழு கடும் தார் துய் தலை சென்று – பதி 32/4
தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை – பதி 35/6
மிளகு எறி உலக்கையின் இரும் தலை இடித்து – பதி 41/21
வெண் தலை குரூஉ பிசிர் உடைய – பதி 42/22
வைத்தலை மறந்த துய் தலை கூகை – பதி 44/18
நாடு கெழு தாயத்து நனம் தலை அருப்பத்து – பதி 45/9
ஊர் பாட்டு எண்ணில் பைம் தலை துமிய – பதி 46/9
நல் இசை நனம் தலை இரிய ஒன்னார் – பதி 50/15
நனம் தலை வேந்தர் தார் அழிந்து அலற – பதி 55/17
பல் வேறு வகைய நனம் தலை ஈண்டிய – பதி 59/14
பாடல் சான்ற அவர் அகன் தலை நாடே – பதி 62/19
நனம் தலை உலகம் செய்த நன்று உண்டு எனின் – பதி 63/18
தலை துமிந்து எஞ்சிய ஆள் மலி யூபமொடு – பதி 67/10
வளை தலை மாத்த தாழ் கரும் பாசவர் – பதி 67/16
நால் வேறு நனம் தலை ஓராங்கு நந்த – பதி 69/16
மருதம் சான்ற மலர் தலை விளை வயல் – பதி 73/7
வேறு படு நனம் தலை பெயர – பதி 74/27
நல் இசை நிலைஇய நனம் தலை உலகத்து – பதி 86/5
தெண் கடல் முன்னிய வெண் தலை செம் புனல் – பதி 87/3
தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து – பதி 88/3
ஆயிரம் விரித்த அணங்கு உடை அரும் தலை
தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவர – பரி 1/1,2
உடு உறு தலை நிரை இதழ் அணி வயிறு இரிய அமரரை – பரி 1/25
ஐம் தலை உயிரிய அணங்கு உடை அரும் திறல் – பரி 1/46
தலை இறுபு தாரொடு புரள – பரி 2/41
தலை உற வணங்கினேம் பல் மாண் யாமும் – பரி 2/73
ஆயிர அணர் தலை அரவு வாய் கொண்ட – பரி 3/59
பாம்பு பூண் பாம்பு தலை மேலது – பரி 4/45
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலை தலைஇ – பரி 6/3
தலை தொட்டேன் தண் பரங்குன்று – பரி 6/95
தாமம் தலை புனை பேஎம் நீர் வையை – பரி 7/84
அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும் – பரி 9/2
இகலின் இகந்தாளை அ வேள் தலை கண்ணி – பரி 9/36
வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்து தலை நினை யாம் – பரி 9/83
செல வரை காணா கடல் தலை கூட – பரி 10/2
எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்து – பரி 11/2
நின் புகழ் கொள்ளாது இ மலர் தலை உலகே – பரி 12/102
கவை நா அரும் தலை காண்பின் சேக்கை – பரி 13/29
மூ உரு ஆகிய தலை_பிரி_ஒருவனை – பரி 13/38
அரா அணர் கயம் தலை தம்முன் மார்பின் – பரி 15/19
கயம் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ – பரி 16/8
தார் போலும் மாலை தலை நிறையால் தண் மணல் – பரி 19/17
ஐம் தலை அவிர் பொறி அரவம் மூத்த – பரி 19/72
திருந்து அடி தலை உற பரவுதும் தொழுது – பரி 23/6
அணங்கு உடை அரும் தலை ஆயிரம் விரித்த – பரி 23/85
தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும்-கால் – கலி 1/12
தெருமந்து சாய்த்தார் தலை
தெரி_இழாய் நீயும் நின் கேளும் புணர – கலி 39/26,27
கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய் அதன்_தலை – கலி 57/13
மெல்ல இறைஞ்சும் தலை
எல்லா நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை – கலி 61/6,7
தார் கொண்டாள் தலை கோதை தடுமாறி பூண்ட நின் – கலி 66/15
புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி – கலி 71/2
பண்பு உடை நன் நாட்டு பகை தலை வந்து என – கலி 78/4
நயம் தலை மாறுவார் மாறுக மாறா – கலி 80/1
கயம் தலை மின்னும் கதிர் விடு மு காழ் – கலி 80/2
தலை கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர் – கலி 82/23
முந்தை இருந்து மகன் செய்த நோய் தலை
வெந்த புண் வேல் எறிந்து அற்றால் வடுவொடு – கலி 83/29,30
பொய் போர்த்து பாண் தலை இட்ட பல வல் புலையனை – கலி 85/22
கை புனை முக்காழ் கயம் தலை தாழ – கலி 86/2
நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும் – கலி 93/14
தளி பெறு தண் புலத்து தலை பெயற்கு அரும்பு ஈன்று – கலி 101/1
எம் கோ வாழியர் இ மலர் தலை உலகே – கலி 103/79
ஆங்கு போர் ஏற்று அரும் தலை அஞ்சலும் ஆய்ச்சியர் – கலி 106/40
அரும் தலை ஏற்றொடு காதலர் பேணி – கலி 106/47
தாம்பின் ஒரு தலை பற்றினை ஈங்கு எம்மை – கலி 116/2
கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து எனையதூஉம் – கலி 116/14
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச – கலி 119/6
தலை உற முன் அடி பணிவான் போலவும் – கலி 128/17
மெல்லியான் பருவம் போல் மயங்கு இருள் தலை வர – கலி 129/6
நின் தலை வருந்தியாள் துயரம் – கலி 133/18
தொழில் மாறி தலை வைத்த தோட்டி கைநிமிர்ந்து ஆங்கு – கலி 138/2
காணுநர் எள்ள கலங்கி தலை வந்து என் – கலி 139/20
துயர் நிலை தீர்த்தல் நும் தலை கடனே – கலி 139/37
காலன் போல் வந்த கலக்கத்தோடு என்_தலை – கலி 143/40
வல்லவன் கூறிய வினை தலை வைத்தான் போல் – கலி 148/2
கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட – அகம் 3/3
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலை
தூ நீர் பயந்த துணை அமை பிணையல் – அகம் 5/22,23
தலை முடி சான்ற தண் தழை உடையை – அகம் 7/2
மெய் தலைப்படுதல் செல்லேன் இ தலை
நின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு – அகம் 7/16,17
துய் தலை வெண் காழ் பெறூஉம் – அகம் 7/21
துளி தலை தலைஇய மணி ஏர் ஐம்பால் – அகம் 8/15
இரு தலை புள்ளின் ஓர் உயிர் அம்மே – அகம் 12/5
உயா விளி பயிற்றும் யா உயர் நனம் தலை
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் – அகம் 19/3,4
வெண் தலை புணரி ஆயமொடு ஆடி – அகம் 20/8
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில் – அகம் 21/14
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை – அகம் 21/15
சிறு கரும் பிடவின் வெண் தலை குறும் புதல் – அகம் 34/1
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப – அகம் 36/14
குலவு பொறை இறுத்த கோல் தலை இருவி – அகம் 38/13
இனம் தலைமயங்கிய நனம் தலை பெரும் காட்டு – அகம் 39/12
என்றூழ் உழந்த புன் தலை மட பிடி – அகம் 43/3
எழு இனி வாழிய நெஞ்சே ஒலி தலை
அலங்கு கழை நரல தாக்கி விலங்கு எழுந்து – அகம் 47/3,4
வேனில் நீடிய வேய் உயர் நனம் தலை
நீ உழந்து எய்தும் செய்_வினை பொருள்_பிணி – அகம் 51/7,8
குறும் கால் இற்றி புன் தலை நெடு வீழ் – அகம் 57/6
புன் தலை மட பிடி உணீஇயர் அம் குழை – அகம் 59/7
மேவர தோன்றும் யாஅ உயர் நனம் தலை
உயவல் யானை வெரிநு சென்று அன்ன – அகம் 65/13,14
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனம் தலை
அரம் போழ் நுதிய வாளி அம்பின் – அகம் 67/4,5
அன்னையும் கனை துயில் மடிந்தனள் அதன்_தலை – அகம் 68/9
புன் தலை மட பிடி பூசல் பல உடன் – அகம் 68/18
தலை நாள் அலரின் நாறும் நின் – அகம் 69/19
நனம் தலை கானத்து ஆளி அஞ்சி – அகம் 78/1
நனம் தலை அழுவம் நம்மொடு துணைப்ப – அகம் 79/9
கதிர் தெற கவிழ்ந்த உலறு தலை நோன் சினை – அகம் 81/7
சுரி ஆர் உளை தலை பொலிய சூடி – அகம் 83/2
வியன் தலை நன் நாட்டு வேங்கடம் கழியினும் – அகம் 83/10
அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு – அகம் 84/12
தலை குரல் விடியல் போகி முனாஅது – அகம் 87/6
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனம் தலை
உருத்து எழு குரல குடிஞை சேவல் – அகம் 89/2,3
திருந்து வாள் வயவர் அரும் தலை துமித்த – அகம் 89/13
மூத்தோர் அன்ன வெண் தலை புணரி – அகம் 90/1
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனம் தலை
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும் – அகம் 91/7,8
பெரும் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் – அகம் 97/7
இனம் தலைபெயர்க்கும் நனம் தலை பெரும் காட்டு – அகம் 101/11
நிழல் அறு நனம் தலை எழால் ஏறு குறித்த – அகம் 103/1
புன் தலை சிறாரோடு உகளி மன்று உழை – அகம் 104/11
முகை தலை திறந்த வேனில் – அகம் 105/16
அணங்கு உடை அரும் தலை பை விரிப்பவை போல் – அகம் 108/13
விழை வெளில் ஆடும் கழை வளர் நனம் தலை
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர் – அகம் 109/6,7
புன் தலை மட பிடி அகவுநர் பெருமகன் – அகம் 113/3
கரும் கால் ஓமை ஏறி வெண் தலை
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண் – அகம் 117/6,7
கன்று உடை மட பிடி கயம் தலை மண்ணி – அகம் 121/5
தலை நாள் மா மலர் தண் துறை தயங்க – அகம் 126/4
துளி தலை தலைஇய சாரல் நளி சுனை – அகம் 132/9
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின் – அகம் 136/18
வற்றல் மரத்த பொன் தலை ஓதி – அகம் 145/3
நெஞ்சு அழிந்து அரணம் சேரும் அதன்_தலை – அகம் 158/14
கயம் தலை மட பிடி பயம்பில் பட்டு என – அகம் 165/1
தார் பூண் களிற்றின் தலை புணை தழீஇ – அகம் 166/12
மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட – அகம் 169/1
அலங்கு கதிர் வேய்ந்த அழல் திகழ் நனம் தலை
புலி தொலைத்து உண்ட பெரும் களிற்று ஒழி ஊன் – அகம் 169/2,3
கழை அமல் சிலம்பின் வழை தலை வாட – அகம் 177/7
கனவினும் பிரிவு அறியலனே அதன்_தலை – அகம் 178/20
புன் தலை புதைத்த கொழும் கொடி முல்லை – அகம் 184/9
பூ தொடை விழவின் தலை நாள் அன்ன – அகம் 187/8
உழை கடல் வழங்கலும் உரியன் அதன்_தலை – அகம் 190/10
அத்த பாதிரி துய் தலை புது வீ – அகம் 191/1
சிறு பை நாற்றிய பல் தலை கொடும் கோல் – அகம் 195/13
புன் தலை புதல்வன் ஊர்பு இழிந்து ஆங்கு – அகம் 197/12
கயம் தலை மட பிடி இனன் ஏமார்ப்ப – அகம் 202/2
உத்தி அரவின் பை தலை துமிய – அகம் 202/10
உர உரும் உரறும் உட்குவரு நனம் தலை
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணை ஆக – அகம் 202/11,12
படு பிண பைம் தலை தொடுவன குழீஇ – அகம் 215/13
கழை கவின் போகிய மழை உயர் நனம் தலை
களிற்று இரை பிழைத்தலின் கய வாய் வேங்கை – அகம் 221/10,11
யாத்த தூணி தலை திறந்தவை போல் – அகம் 225/10
கயம் தலை குழவி கவி உகிர் மட பிடி – அகம் 229/4
படு_களத்து உயர்த்த மயிர் தலை பதுக்கை – அகம் 231/6
நனம் தலை கானத்து வலம் பட தொலைச்சி – அகம் 238/8
அருவி ஆன்ற வெருவரு நனம் தலை
பேஎய்_வெண்_தேர் பெயல் செத்து ஓடி – அகம் 241/8,9
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்கு தலை
விருந்தின் வெம் காட்டு வருந்தி வைகும் – அகம் 241/11,12
வட்ட கழங்கின் தாஅய் துய் தலை
செம் முக மந்தி ஆடும் – அகம் 241/14,15
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும் – அகம் 245/12
பெரும் செம் புற்றின் இரும் தலை இடக்கும் – அகம் 247/6
இனம் தலை தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்று – அகம் 253/13
தண் மழை தவழும் தாழ் நீர் நனம் தலை
கடும் காற்று எடுக்கும் நெடும் பெரும் குன்றத்து – அகம் 258/5,6
நின்று தலை இறைஞ்சியோளே அது கண்டு – அகம் 261/10
மைந்து மலி களிற்றின் தலை புணை தழீஇ – அகம் 266/3
வரி மரல் வாடிய வான் நீங்கு நனம் தலை
குறும் பொறை மருங்கின் கோள் சுரம் நீந்தி – அகம் 271/4,5
தலை வரம்பு அறியா தகை வரல் வாடையொடு – அகம் 273/10
ஆடு தலை துருவின் தோடு ஏமார்ப்ப – அகம் 274/4
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனம் தலை
பொத்து உடை மரத்த புகர் படு நீழல் – அகம் 277/9,10
துணை புறா இரிக்கும் தூய் மழை நனம் தலை
கணை கால் அம் பிணை ஏறு புறம் நக்க – அகம் 287/9,10
கயம் தலை மந்தி உயங்கு பசி களைஇயர் – அகம் 288/12
கொழு மீன் வல்சி புன் தலை சிறாஅர் – அகம் 290/3
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை – அகம் 293/1
துய் தலை பூவின் புதல் இவர் ஈங்கை – அகம் 294/6
என்றூழ் நீடிய வேய் படு நனம் தலை
நிலவு நிற மருப்பின் பெரும் கை சேர்த்தி – அகம் 295/3,4
தலை புணர்த்து அசைத்த பல் தொகை கலப்பையர் – அகம் 301/22
புன் தலை மன்றம் காணின் வழி நாள் – அகம் 301/24
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனம் தலை
மா இரும் கொல்லி உச்சி தாஅய் – அகம் 303/5,6
முள் கொம்பு ஈங்கை துய் தலை புது வீ – அகம் 306/3
இயங்குநர் செகுக்கும் எய் படு நனம் தலை
பெரும் கை எண்கு_இனம் குரும்பி தேரும் – அகம் 307/9,10
பழ விறல் நனம் தலை பய மலை நாட – அகம் 318/7
படு பிணம் கவரும் பாழ் படு நனம் தலை
அணங்கு என உருத்த நோக்கின் ஐயென – அகம் 319/5,6
புன் தலை மன்றத்து அம் குடி சீறூர் – அகம் 321/10
மா தவ பரிக்கும் மரல் திரங்கு நனம் தலை
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின் – அகம் 327/10,11
அரவின் பைம் தலை இடறி பானாள் – அகம் 328/4
தண்டா காதலும் தலை நாள் போன்மே – அகம் 332/15
தூம்பு உடை துய் தலை கூம்புபு திரங்கிய – அகம் 333/10
இரு தலை கொள்ளி இடை நின்று வருந்தி – அகம் 339/9
ஒரு தலை படாஅ உறவி போன்றனம் – அகம் 339/10
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல் – அகம் 343/5
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல் – அகம் 343/5
நனம் தலை யாஅத்து அம் தளிர் பெரும் சினை – அகம் 343/10
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மட பிடி – அகம் 347/13
கை தலை வைத்த மையல் விதுப்பொடு – அகம் 347/14
ஒலி தலை பணிலம் ஆர்ப்ப கல்லென – அகம் 350/12
சுடர் புரை தோன்றி புதல் தலை கொளாஅ – அகம் 364/6
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி – அகம் 366/3
பெரும் தேன் தூங்கும் நாடு காண் நனம் தலை
அணங்கு உடை வரைப்பின் பாழி ஆங்கண் – அகம் 372/2,3
மலர் தலை உலகம் புதைய வலன் ஏர்பு – அகம் 374/2
வம்ப வடுகர் பைம் தலை சவட்டி – அகம் 375/14
துய் தலை முடங்கு இறா தெறிக்கும் பொற்பு உடை – அகம் 376/16
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி – அகம் 377/7
உவர் உண பறைந்த ஊன் தலை சிறாஅரொடு – அகம் 387/4
விலைஞர் ஒழித்த தலை வேய் கான் மலர் – அகம் 391/4
சிறு தலை துருவின் பழுப்பு உறு விளை தயிர் – அகம் 394/2
ஈரம் நைத்த நீர் அறு நனம் தலை
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின் – அகம் 395/6,7
குரல் வார்ந்து அன்ன குவவு தலை நந்நான்கு – அகம் 400/9
வெண் தலை புணரி குட கடல் குளிக்கும் – புறம் 2/10
சிறு தலை நவ்வி பெரும் கண் மா பிணை – புறம் 2/21
பெரும் கை யானை இரும் பிடர் தலை இருந்து – புறம் 3/11
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே – புறம் 7/13
பாழ் செய்தனை அவர் நனம் தலை நல் எயில் – புறம் 15/3
கடு ஒடுங்கு எயிற்ற அரவு தலை பனிப்ப – புறம் 17/38
எந்தையோடு கிடந்தோர் எம் புன் தலை புதல்வர் – புறம் 19/13
மலர் தலை உலகத்து தோன்றி – புறம் 24/35
முடி தலை அடுப்பு ஆக – புறம் 26/8
பாறு மயிர் இரும் தலை பொலிய சூடி – புறம் 29/4
வெண் தலை புணரி நின் மான் குளம்பு அலைப்ப – புறம் 31/14
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து – புறம் 34/12
நஞ்சு உடை வால் எயிற்று ஐம் தலை சுமந்த – புறம் 37/1
அரைசு தலை பனிக்கும் ஆற்றலை ஆதலின் – புறம் 42/5
பூ இல் வறும் தலை முடிப்பவும் நீர் இல் – புறம் 44/7
புன் தலை சிறாஅர் மன்று மருண்டு நோக்கி – புறம் 46/6
ஒளியோர் பிறந்த இ மலர் தலை உலகத்து – புறம் 53/9
சிறு தலை ஆயமொடு குறுகல் செல்லா – புறம் 54/12
வெண் தலை புணரி அலைக்கும் செந்தில் – புறம் 55/20
நனம் தலை பேரூர் எரியும் நைக்க – புறம் 57/7
வன் கை வினைஞர் புன் தலை சிறாஅர் – புறம் 61/8
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே – புறம் 63/15
நறும் சேறு ஆடிய வறும் தலை யானை – புறம் 68/16
பொருதும் என்று தன் தலை வந்த – புறம் 76/11
இரு தலை ஒசிய எற்றி – புறம் 80/8
பொருநரும் உளரோ நும் அகன் தலை நாட்டு என – புறம் 89/3
பெரும் புனல் படப்பை அவர் அகன் தலை நாடே – புறம் 98/20
தலை நாள் போன்ற விருப்பினன் மாதோ – புறம் 101/3
ஒரு தலை பதலை தூங்க ஒரு தலை – புறம் 103/1
ஒரு தலை பதலை தூங்க ஒரு தலை
தூம்பு அக சிறு முழா தூங்க தூக்கி – புறம் 103/1,2
மனை தலை மகவை ஈன்ற அமர் கண் – புறம் 117/4
பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே – புறம் 132/9
புன் தலை மட பிடி பரிசில் ஆக – புறம் 151/4
புழல் தலை புகர் கலை உருட்டி உரல் தலை – புறம் 152/3
புழல் தலை புகர் கலை உருட்டி உரல் தலை
கேழல் பன்றி வீழ அயலது – புறம் 152/3,4
துய் தலை மந்தியை கையிடூஉ பயிரும் – புறம் 158/24
வாள் தந்தனனே தலை எனக்கு ஈய – புறம் 165/12
அருவி ஆர்க்கும் கழை பயில் நனம் தலை
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் – புறம் 168/1,2
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம் – புறம் 186/2
அல்லவை செய்யான் காக்கும் அதன்_தலை – புறம் 191/5
நிணம் தின்று செருக்கிய நெருப்பு தலை நெடு வேல் – புறம் 200/6
இவரே பூ தலை அறாஅ புனை கொடி முல்லை – புறம் 200/9
வறும் தலை உலகமும் அன்றே அதனால் – புறம் 206/9
அணங்கு உடை அரவின் அரும் தலை துமிய – புறம் 211/2
பொங்கு நீர் உடுத்த இ மலர் தலை உலகத்து – புறம் 213/3
நின் தலை வந்த இருவரை நினைப்பின் – புறம் 213/4
காதல் கிழமையும் உடையவன் அதன்_தலை – புறம் 216/10
நனம் தலை உலகம் அரந்தை தூங்க – புறம் 221/11
ஞாலம் காவலர் கடை தலை
காலை தோன்றினும் நோகோ யானே – புறம் 225/13,14
நனம் தலை மூதூர் கலம் செய் கோவே – புறம் 228/4
தலை நாள்_மீன் நிலை திரிய – புறம் 229/6
புலவு நாறும் என் தலை தைவரும்-மன்னே – புறம் 235/9
அரும் தலை இரும் பாணர் அகல் மண்டை துளை உரீஇ – புறம் 235/10
தொடி தலை விழு தண்டு ஊன்றி நடுக்கு-உற்று – புறம் 243/12
முனி தலை புதல்வர் தந்தை – புறம் 250/8
நனம் தலை மூதூர் கலம் செய் கோவே – புறம் 256/7
இலை புதை பெரும் காட்டு தலை கரந்து இருந்த – புறம் 259/2
நறு விரை துறந்த நாறா நரை தலை
சிறுவர் தாயே பேரில்_பெண்டே – புறம் 270/5,6
மண்-உறு மழி தலை தெண் நீர் வார – புறம் 280/11
வேந்து தொழில் அயரும் அரும் தலை சுற்றமொடு – புறம் 285/7
அது கண்டு பரந்தோர் எல்லாம் புகழ தலை பணிந்து – புறம் 285/13
கொன்னும் சாதல் வெய்யோற்கு தன் தலை
மணி மருள் மாலை சூட்டி அவன் தலை – புறம் 291/6,7
மணி மருள் மாலை சூட்டி அவன் தலை
ஒரு காழ் மாலை தான் மலைந்தனனே – புறம் 291/7,8
கயம் தலை மட பிடி புலம்ப – புறம் 303/8
புன் தலை மட பிடி நாண – புறம் 308/10
ஈன்று புறந்தருதல் என் தலை கடனே – புறம் 312/1
கொடும் கோட்டு ஆமான் நடுங்கு தலை குழவி – புறம் 319/10
புன் தலை சிறாஅர் கன்று என பூட்டும் – புறம் 319/11
புன் தலை சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின் – புறம் 322/4
வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை
புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய் – புறம் 324/1,2
கயம் தலை சிறாஅர் கணை விளையாடும் – புறம் 325/12
புன் தலை சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின் – புறம் 334/3
புன் தலை பெரும் பாழ் செயும் இவள் நலனே – புறம் 346/7
நாள் கடா அழித்த நனம் தலை குப்பை – புறம் 353/9
விழு தலை சாய்த்த வெருவரு பைம் கூழ் – புறம் 369/14
அகன் தலை வையத்து புரவலர் காணாது – புறம் 371/1
மரம் தலை சேர்ந்து பட்டினி வைகி – புறம் 371/2
குறை தலை படு பிணன் எதிர போர்பு அழித்து – புறம் 371/14
குடர் தலை மாலை சூடி உண தின – புறம் 371/23
பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின் – புறம் 372/5
நுண் பூண் மார்பின் புன் தலை சிறாஅர் – புறம் 373/16
புலிப்பல்தாலி புன் தலை சிறாஅர் – புறம் 374/9
ஒரு நாள் இரவலர் வரையா வள்ளியோர் கடை தலை
ஞாங்கர் நெடுமொழி பயிற்றி – புறம் 376/21,22
பாறு தலை மயிர் நனைய – புறம் 377/2
மருவ இன் நகர் அகன் கடை தலை
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி – புறம் 387/17,18
புன் தலை மட பிடி இனைய கன்று தந்து – புறம் 389/9
புன் தலை பொருநன் அளியன் தான் என – புறம் 390/12
மலை அலர் அணியும் தலை நீர் நாடன் – புறம் 390/24
நனம் தலை மூதூர் வினவலின் – புறம் 391/10
அலை_கடல் தலை அன்று அணை வேண்டிய – கம்.பால:1 9/3
ஆலை_வாய் கரும்பின் தேனும் அரி தலை பாளை தேனும் – கம்.பால:2 9/1
துள்ளி மீன் துடிப்ப ஆமை தலை புடை கரிப்ப தூம்பின் – கம்.பால:2 18/3
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான் – கம்.பால:2 31/2
புன் தலை புனம் காப்பு உடை பொங்கரில் – கம்.பால:2 34/3
பிறை முக தலை பெட்பின் இரும்பு போழ் – கம்.பால:2 37/1
கோலிடை உலகம் அளத்தலின் பகைஞர் முடி தலை கோடலின் மனுவின் – கம்.பால:3 10/1
இருபது கரம் தலை ஈர்_ஐந்து என்னும் அ – கம்.பால:5 8/1
தம் தலை அறுத்து இடர் தணிப்பென் தாரணிக்கு – கம்.பால:5 17/3
படம் கிளர் பல் தலை பாந்தள் ஏந்து பார் – கம்.பால:5 104/1
தான் அகத்து எழுதலால் தலை கொண்டு ஓடிப்போய் – கம்.பால:7 13/2
கூர்த்த நுதி மு தலை அயில் கொடிய கூற்றை – கம்.பால:7 32/2
கூடின குறை தலை மிறைத்து கூத்து நின்று – கம்.பால:8 43/2
அரைசன் ஒதுங்க தலை எடுத்த குறும்பு போன்றது அரக்கு ஆம்பல் – கம்.பால:10 75/4
தான் தனக்கு வெலற்கு அரிய தானவரை தலை துமித்து என் – கம்.பால:12 5/1
தலை ஆய பேர் உணர்வின் கலை_மகட்கு தலைவர் ஆய் – கம்.பால:12 25/1
தலை மகன் சிலை தொழில் செவியில் சார்தலும் – கம்.பால:14 4/2
வனையவும் அரியாள் வனப்பின் தலை
நினைவும் நோக்கமும் நீக்கலன் கைகளால் – கம்.பால:17 37/2,3
ஒக்க நீல முகில் தலை ஓடிய – கம்.பால:18 21/3
பொய் தலை மருங்குலாள் ஒருத்தி புல்லிய – கம்.பால:19 45/1
தலை அவிழ் கோதை ஓதி சானகி தளிர் கை என்னும் – கம்.பால:22 11/1
அறன் நின்றவர் இகழும்படி நடுவின் தலை புணரா – கம்.பால:24 22/1
தம் உயிர்க்கு இறுதி எண்ணார் தலை_மகன் வெகுண்ட போதும் – கம்.அயோ:1 8/1
அறம் தலை நிரம்ப மூப்பு அடைந்த பின்னரும் – கம்.அயோ:1 27/2
ஒருத்தல் எட்டொடு திரு தலை பன்மை சால் உரக – கம்.அயோ:1 65/1
காய் கனல்_தலை நெய் சொரிந்து என கதம் கனற்ற – கம்.அயோ:2 70/2
தன் அருள் தலை தாங்கிய விஞ்சையும் – கம்.அயோ:4 22/2
அன்னவன் பணி தலை ஏந்தி ஆற்றுதல் – கம்.அயோ:4 161/1
தலை குவட்டு அயல் மதி தவழும் மாளிகை – கம்.அயோ:4 192/1
தையல் கடல்-நின்று எடுத்து அவனை தயில கடலின் தலை உய்த்தான் – கம்.அயோ:6 27/4
தா இல் கோயில் தலை இருத்தி தண் தார் பரதன் கொண்டு அணைக என்று – கம்.அயோ:6 28/3
தார் துறந்தன தண் தலை நெல்லினும் – கம்.அயோ:11 18/2
தணிக்குறு பகைஞரை தாழ்க என் தலை – கம்.அயோ:11 112/4
கான் தலை நண்ணிய காளை பின் படர் – கம்.அயோ:13 5/1
போன படை தலை வீரர்-தமக்கு இரை போதா இ – கம்.அயோ:13 20/1
தாள் அற தலை அற புரவி தாளொடும் – கம்.அயோ:14 35/3
பாதுகம் தலை கொடு பரதன் பைம் புனல் – கம்.அயோ:14 137/1
தொட்ட மு தலை அயில் தொகை மிடல் கழுவொடே – கம்.ஆரண்:1 5/4
மொய்த்த முள் தனது உடல்_தலை தொளைப்ப முடுகி – கம்.ஆரண்:1 32/1
இம்பர் தலை மா தவர்-பால் இவன் ஆம் – கம்.ஆரண்:2 22/3
சேவலோடு உறை செம் தலை அன்றிலின் – கம்.ஆரண்:6 69/3
தலை துமித்தற்கு நாள் கொண்டது ஒத்தது ஒர் தன்மை – கம்.ஆரண்:6 88/4
தான் காப்போர் இனி தங்கள் தலை காத்து நின்று உங்கள் – கம்.ஆரண்:6 118/2
களிறு எலாம் பட கை தலை மேல் உற – கம்.ஆரண்:7 21/3
முழுக்களும் முசுண்டியும் தண்டும் மு தலை
கழுக்களும் உலக்கையும் காலபாசமும் – கம்.ஆரண்:7 34/3,4
தலை மிசை தலை மிசை தாவி சென்றனர் – கம்.ஆரண்:7 54/3
தலை மிசை தலை மிசை தாவி சென்றனர் – கம்.ஆரண்:7 54/3
செய்ய மா தலை சிந்திட திசை உற சென்ற – கம்.ஆரண்:7 81/3
தலை மிதந்தன நெடும் தடி மிதந்தன தட கை_மலை – கம்.ஆரண்:7 83/2
விரிந்த செம் மயிர் கரும் தலை மலை என வீழ்ந்தான் – கம்.ஆரண்:7 85/4
தார் பூண்டன உடல் பூண்டில தலை வெம்_கதிர் தழிவந்து – கம்.ஆரண்:7 98/3
நாய் ஏறின தலை மேல் நெடு நரி ஏறின எரி கால் – கம்.ஆரண்:7 100/2
தலை சிந்தின விழி சிந்தின தழல் சிந்தின தரை மேல் – கம்.ஆரண்:7 101/1
அற்றன தலை எனும் ஆக்கை கண்டிலர் – கம்.ஆரண்:7 103/2
படை தலை தலைவர்கள் படலும் பல் படை – கம்.ஆரண்:7 109/1
அ தலை தானையன் அளவு_இல் ஆற்றலன் – கம்.ஆரண்:7 112/1
மு தலை குரிசில் பொன் முடியன் முக்கணான் – கம்.ஆரண்:7 112/2
வை தலை பகழியால் மழை செய் வில்லினான் – கம்.ஆரண்:7 112/4
தாழ்ந்திலன் மு தலை தலைவன் சோரியின் – கம்.ஆரண்:7 126/3
வன் தொழில் தீயவன் மகுட மா தலை
ஒன்று ஒழித்து இரண்டையும் உருட்டினான்-அரோ – கம்.ஆரண்:7 129/3,4
கண்டிலேன் என புகல் என கை தலை கொள்வார் – கம்.ஆரண்:7 138/4
களிறு தேர் பரி கடுத்தவர் முடி தலை கவந்தம் – கம்.ஆரண்:8 15/1
ஏவினான் அவன் எயிறு உடை நெடும் தலை இழந்தான் – கம்.ஆரண்:8 21/4
தம்பி தலை அற்ற படியும் தயரதன் சேய் – கம்.ஆரண்:9 1/1
கொம்பு தலை கட்டிய கொலை கரியொடு ஒப்பான் – கம்.ஆரண்:9 1/4
துடித்தன முடி தலை துடித்தன தொடி தோள் – கம்.ஆரண்:9 4/2
பொன் தலை மரகத பூகம் நோவுற – கம்.ஆரண்:10 39/1
கனம் தலை வரும் குழல் சரிந்து கலை சோர – கம்.ஆரண்:10 42/2
பத்து உள தலை பகுதி தோள்கள் பல அன்றே – கம்.ஆரண்:10 61/4
நனம் தலை அமளியில் துயிலும் நங்கைமார் – கம்.ஆரண்:10 124/3
தாது உண் சடில தலை வைத்தது தண் தரங்கம் – கம்.ஆரண்:10 135/1
அற்ற கரத்தொடு உன் தலை நீயே அனல் முன்னில் – கம்.ஆரண்:11 9/1
தேவியை தீண்டா-முன்னம் இவன் தலை சரத்தின் சிந்தி – கம்.ஆரண்:11 38/1
தலை மிசை மகுடம் என்ன தனித்தனி இனிது தாங்கி – கம்.ஆரண்:12 66/2
ஐந்தும் தலை பத்தும் அலைந்து உலைய – கம்.ஆரண்:12 79/3
தத்துற்று அயரேல் தலை தால பலத்தின் ஏலும் – கம்.ஆரண்:13 20/2
வாட்டும் கலுழன் என வன் தலை பத்தின் மீதும் – கம்.ஆரண்:13 24/2
நலியும் தலை என்றது அன்றியும் வாழ்க்கை நாளும் – கம்.ஆரண்:13 42/2
தருவின் நீளிய தோள் பல தலை பல என்றால் – கம்.ஆரண்:13 91/2
தாக்கி அரக்கன் மகுட தலை நிகர்த்த – கம்.ஆரண்:13 102/3
பிரிவு-செய்து உலகு எலாம் பெறுவிப்பான் தலை
அரிவு-செய் விதியினார்க்கு அரிது உண்டாகுமோ – கம்.ஆரண்:13 107/3,4
தலை கலந்து இரந்தது தவத்தின் பாலதோ – கம்.ஆரண்:13 108/4
தாள் செய்ய கமலத்தானே முதலினர் தலை பத்து உள்ளாற்கு – கம்.ஆரண்:13 122/3
தடி தடவ பல தலை தழுவ தாள் – கம்.ஆரண்:14 46/1
இளையவற்கு உதவி இ தலை எழுந்தருளினான் – கம்.கிட்:3 8/4
படர்ந்த நீள் நெடும் தலை பரப்பி மீது – கம்.கிட்:3 44/1
உன்னை இ தலை விடுத்து உதவினார் விதியினார் – கம்.கிட்:4 20/2
மல்லல் கிரியின் தலை வந்தனன் வாலி கீழ்-பால் – கம்.கிட்:7 37/3
தொல்லை கிரியின் தலை தோற்றிய ஞாயிறு என்ன – கம்.கிட்:7 37/4
பற்றி ஆன்ற படை தலை வீரரும் – கம்.கிட்:7 100/1
அ தலை அவனை ஏவி அழைத்தலின் அணைந்தான் என்ப – கம்.கிட்:7 144/3
இ தலை இருந்து நாயேன் ஏயின எனக்கு தக்க – கம்.கிட்:9 28/2
மெய் தலை நின்ற வீரன் இ உரை விளம்பி விட்டான் – கம்.கிட்:9 28/4
போன்ற நீ யானே வேண்ட அ தலை போதி என்றான் – கம்.கிட்:9 30/4
பை அணை பல் தலை பாந்தள் ஏந்திய – கம்.கிட்:10 2/1
வாள் எயிற்று அரவம் போல வான் தலை தோன்ற வார்ந்த – கம்.கிட்:10 27/1
சரிய வீழ்ந்த தடித்தின் முடி தலை
நெரிய நெஞ்சு பிளக்க நெடும் திசை – கம்.கிட்:11 37/2,3
மக்கள் கடை தேவர் தலை வான் உலகின் வையத்து – கம்.கிட்:14 37/2
ஒடுங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற – கம்.கிட்:14 66/3
தூ வடிவு உடை சுடர் கொள் விண் தலை துளைக்கும் – கம்.கிட்:14 68/2
தேரை வன் தலை தெங்கு இளம் பாளையை – கம்.கிட்:15 43/1
தாரை வன் தலை தண் இள ஆம்பலை – கம்.கிட்:15 43/3
வேர் மேல்பட வன் தலை கீழ்ப்பட நூக்கி விண்ணோர் – கம்.சுந்:1 42/3
வரை தாள் நெடும் பொன் குடுமி தலை மாடு கண்டான் – கம்.சுந்:1 48/4
குறுகி நோக்கி மற்று அவன் தலை ஒருபதும் குறித்த – கம்.சுந்:2 129/1
பால் பெரும் கடல் பல் மணி பல் தலை பாம்பணை அதன் மீது – கம்.சுந்:2 204/3
தழை கொள் தோளொடு தலை பல பரப்பி முன் துயில்வது ஓர் தகையானை – கம்.சுந்:2 205/4
திண் தலை பத்தும் தோள்கள் இருபதும் தெரிய நோக்கி – கம்.சுந்:2 216/4
தாள் ஆற்றலால் இடித்து தலை பத்தும் தகர்த்து இன்று என் – கம்.சுந்:2 217/3
ஒடித்து வான் தோள் அனைத்தும் தலை பத்தும் உதைத்து உருட்டி – கம்.சுந்:2 218/3
சார்தரும் கடுவின் எயிறு உடை பகு வாய் அனந்தனும் தலை தடுமாற – கம்.சுந்:3 90/3
ஒரு மணி நேடும் பல் தலை அரவின் உழை-தொறும் உழை-தொறும் உலாவி – கம்.சுந்:3 92/4
சீரிய_அல்ல சொல்லி தலை பத்தும் சிந்துவாயோ – கம்.சுந்:3 113/4
தலை எடுத்து இன்னமும் மகளிர் தாழ்தியோ – கம்.சுந்:3 119/4
தனியன் நின்றனன் தலை பத்தும் கடிது உக தாக்கி – கம்.சுந்:3 136/1
தேவு வன் தலை சிந்துக நீ என – கம்.சுந்:5 21/2
ஆகமும் புயங்களும் அழுந்த ஐம் தலை
நாகம் வந்து அடர்ப்பினும் உணர்வு நாறுமோ – கம்.சுந்:5 68/3,4
அஞ்சினொடு அஞ்சு தலை தோள் உற அசைத்தே – கம்.சுந்:6 3/2
முந்தும் எனின் அன்னவன் முடி தலை முசித்து என் – கம்.சுந்:6 7/3
குரு மணி மகுட கோடி முடி தலை குலுங்கும் வண்ணம் – கம்.சுந்:7 1/3
ஒருவரை ஒருவர் தொடர்ந்தார் உயர் தலை உடைய உருண்டார் – கம்.சுந்:7 25/3
தெறித்த வன் தலை தெறித்தன செறி சுடர் கவசம் – கம்.சுந்:7 32/1
நிரை மணி தலை நெரிந்து உக சாய்ந்து உயிர் நீப்பார் – கம்.சுந்:7 48/2
தாளொடும் தலை உக தட நெடும் கிரி போல் – கம்.சுந்:8 31/3
வலித்தான் பகு வாய் மடித்து மலை போல் தலை மண்ணிடை வீழ – கம்.சுந்:8 47/4
புன் தலை குரங்கு இது போலுமால் அமர் – கம்.சுந்:9 27/1
மின் திரி வன் தலை மீது குதித்தான் – கம்.சுந்:9 62/3
நெய் தலை உற்ற வேல் கை நிருதர் அ செருவில் நேர்ந்தார் – கம்.சுந்:9 64/1
கை தலை பூசல் பொங்க கடுகினர் காலன் உட்கும் – கம்.சுந்:9 64/3
பழி இலது உரு என்றாலும் பல் தலை அரக்கன் அல்லன் – கம்.சுந்:10 20/1
ஆட்டில்-நின்று அயர்வது ஓர் அறு தலை குறையினை – கம்.சுந்:10 46/2
ஒடியுண்டார்களும் தலை உடைந்தார்களும் உருவ – கம்.சுந்:11 31/2
புரந்தரன் தலை பொதிர் எறிந்திட புயல் வானில் – கம்.சுந்:11 35/1
பை தலை அரவு என கனன்று பைதலை – கம்.சுந்:12 2/2
திறங்கள் என் பல சிந்திப்பது இவன் தலை சிதறி – கம்.சுந்:12 51/3
பாவகாரி தன் முடி தலை பறித்திலென் என்றால் – கம்.சுந்:12 52/3
ஊடு இரிந்திட முடி தலை திசை-தொறும் உருட்டி – கம்.சுந்:12 53/2
பாழி வன் புயங்களோடு அரக்கன் பல் தலை
பூழியில் புரட்டல் என் பூணிப்பு ஆம் என – கம்.சுந்:12 58/2,3
தாமரை கிழவனோ தறுகண் பல் தலை
பூமி தாங்கு ஒருவனோ பொருது முற்றுவான் – கம்.சுந்:12 65/2,3
ஈர்_ஐஞ்ஞூறு தலை உள என்னினும் – கம்.சுந்:12 97/2
மு தலை எஃகன் மற்றை முராந்தகன் முனிவன் முன்னா – கம்.சுந்:12 110/1
அ தலை நம்மை நோனா அமரர்க்கும் நகையிற்றாமால் – கம்.சுந்:12 110/2
எ தலை உலகும் காக்கும் வேந்த நீ வேற்றோர் ஏவ – கம்.சுந்:12 110/3
இ தலை எய்தினானை கொல்லுதல் இழுக்கம் இன்னும் – கம்.சுந்:12 110/4
மு தலை எஃகினாற்கும் முடிப்ப_அரும் கருமம் முற்றி – கம்.சுந்:14 13/1
அ தலை அறிந்த எல்லாம் அறைந்தனம் ஆழியான்-மாட்டு – கம்.சுந்:14 13/3
இ தலை நிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டாம் – கம்.சுந்:14 13/4
தலை மேல் கொண்ட கற்பினாள் மணி வாய் எள்ள தனி தோன்றி – கம்.யுத்1:1 6/3
அம்பரத்து உம்பர் புக்கு அமரிடை தலை துமித்து அமரர் உய்ய – கம்.யுத்1:2 82/2
அயரும் வாள் எயிற்று ஆயிர நனம் தலை அனந்தன் – கம்.யுத்1:3 13/2
தான் அமைந்து இரு தட கையும் தலை மிசை தாங்கி – கம்.யுத்1:3 23/2
ஏனைய ஒரு தலை நிறுத்தி எண்ணினால் – கம்.யுத்1:4 16/2
இருபது கரம் தலை ஈர்_ஐந்து என்பர் அ – கம்.யுத்1:4 36/1
பொற்பு உடை முடி தலை புரளும் என்று ஒரு – கம்.யுத்1:4 53/3
தலை என விளங்கிய தமனிய பெரு – கம்.யுத்1:5 17/2
புனம் கொள் புன் தலை குரங்கினை புகழுதி போலாம் – கம்.யுத்1:11 35/2
வாங்கிய மணிகள் அன்னான் தலை மிசை மௌலி மேலே – கம்.யுத்1:12 44/1
பையுயிர்த்து அயரும் பேழ் வாய் பல் தலை பரப்பினாலும் – கம்.யுத்1:13 2/2
தாதையை கொன்றான் பின்னே தலை சுமந்து இரு கை நாற்றி – கம்.யுத்1:14 26/1
தாவினான் அவர்-தம் தலை போய் அற – கம்.யுத்1:14 40/2
முற்ற ஓதி என் மூர்க்கன் முடி தலை
அற்ற-போது அன்றி ஆசை அறான் என்றான் – கம்.யுத்1:14 43/3,4
பத்தி வன் தலை பாம்பின் பரம் கெட – கம்.யுத்2:15 41/1
மொத்தி நின்று முடி தலை கீழ் உற – கம்.யுத்2:15 66/3
துமிந்தன தலை குடர் சொரிந்த தேர் குலம் – கம்.யுத்2:15 120/1
தலை எலாம் அற்ற முற்றும் தாள் எலாம் அற்ற தோளாம் – கம்.யுத்2:15 149/1
நிரவிய தேரின் மேன்மேல் நெடும் தலை கிடந்த நெய்த்தோர் – கம்.யுத்2:15 151/3
சாய்ந்தது நிருதர் தானை தமர் தலை இடறி தள்ளுற்று – கம்.யுத்2:15 155/1
நாணி தலை இடுகின்றிலென் நனி வந்து உலகு எவையும் – கம்.யுத்2:15 172/3
தயிர் உக்கன முழு மூளைகள் தலை உக்கன தரியா – கம்.யுத்2:15 174/2
நாணினான் மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான் – கம்.யுத்2:15 219/4
புரவியின் தலை பூட்கையின் தலை இவை பொருத்தி – கம்.யுத்2:15 235/3
புரவியின் தலை பூட்கையின் தலை இவை பொருத்தி – கம்.யுத்2:15 235/3
ஒன்று நூற்றினோடு ஆயிரம் கொடும் தலை உருட்டி – கம்.யுத்2:15 237/1
தறையில் வைக்கிலென் நின் தலை வாளியின் தடிந்து – கம்.யுத்2:15 253/4
தலை உற பட்டது அல்லால் உடல்களில் தங்கிற்று உண்டோ – கம்.யுத்2:16 18/4
தாடைகள் சந்து மார்பு தலை எனும் இவற்றில் தாக்கி – கம்.யுத்2:16 47/2
எயில் தலை தகர தலத்து இந்திரன் – கம்.யுத்2:16 61/1
அயில் தலை தொடர் அங்கையன் சிங்க ஊன் – கம்.யுத்2:16 61/3
பாந்தளின் நெடும் தலை வழுவி பாரொடும் – கம்.யுத்2:16 104/1
மு தலை அயிலின் உச்சி முதுகு உற மூரி வால்-போல் – கம்.யுத்2:16 189/3
தலையினில் தைத்து வேறு ஓர் தலை என நின்றது அன்ன – கம்.யுத்2:16 193/1
தலை படைத்தன போன்றனவால் நெடும் சரங்கள் – கம்.யுத்2:16 206/4
செரு பதம் பெறா அரக்கர்-தம் தலை பல சிந்தி – கம்.யுத்2:16 207/3
அரக்கர் செம் மயிர் கரும் தலை அடுக்கலின் அணைகள் – கம்.யுத்2:16 244/2
வாள் தலை பிடர்த்தலை வயங்க வாளிகள் – கம்.யுத்2:16 282/3
புன் தலை குருதி நீர் முகத்தை போர்த்தலும் – கம்.யுத்2:16 284/2
உங்கள் தோள் தலை வாள்-கொடு துணித்து உயிர் குடித்து எம்முன் உவந்து எய்த – கம்.யுத்2:16 323/1
தாள் எடுத்தனர் சமழ்த்தனர் வானவர் தலை எடுத்திலர் தாழ்ந்தார் – கம்.யுத்2:16 332/2
பற்றி நீர் தருதிர் அன்றேல் பசும் தலை கொணர்திர் பாரித்து – கம்.யுத்2:17 28/2
இ தலை இன்ன செய்த விதியினார் என்னை இன்னும் – கம்.யுத்2:17 30/1
அ தலை அன்ன செய்ய சிறியரோ வலியர் அம்மா – கம்.யுத்2:17 30/2
மை திரு நிறத்தான் தாள் என் தலை மிசை வைக்கல்-பால – கம்.யுத்2:17 55/4
வேல் தலை மானுடர் வெரிநில் காண்பெனால் – கம்.யுத்2:18 5/4
தலை கண்டிலன் நின்று சலித்தனனால் – கம்.யுத்2:18 28/4
மாகாயன் நெடும் தலை வாளியொடும் – கம்.யுத்2:18 80/2
வான் உயர் முடி தலை தடிந்து வாசியின் – கம்.யுத்2:18 103/2
கண்டகர் நெடும் தலை கனலும் கண்ணன – கம்.யுத்2:18 106/1
தோள் உடை நெடும் தலை துமிந்தனும் தீர்கில – கம்.யுத்2:18 113/2
தீண்ட_அரு நெடும் தலை தழுவி சேர்ந்தன – கம்.யுத்2:18 116/2
கண் அகல் நெடும் தலை விசையின் கார் என – கம்.யுத்2:18 121/2
வன் தலை துமிதர மஞ்சு என மறிவன – கம்.யுத்2:18 128/2
அறுவன அவை அவை கடவினர் தடி தலை
வெறுமைகள் கெடுவன விழி குழி கழுதுகள் – கம்.யுத்2:18 131/3,4
மண்ணின் தலை உருள்கின்றன மழை ஒத்து உயர் மதமா – கம்.யுத்2:18 140/4
கண்ணின் தலை அயில் வெம் கணை பட நின்றன காணா – கம்.யுத்2:18 143/1
எண்ணின் தலை நிமிர் வெம் கதம் முதிர்கின்றன இனமா – கம்.யுத்2:18 143/2
மண்ணின் தலை நெரியும்படி திரிகின்றன மலை-போல் – கம்.யுத்2:18 143/3
போரின் தலை உகள்கின்றன புரவி குலம் எவையும் – கம்.யுத்2:18 145/2
தலை அற்றன கரம் அற்றன தனி வில் தொழில் அதனால் – கம்.யுத்2:18 148/4
கடை கண்டில தலை கண்டில கழுதின் திரள் பிணமா – கம்.யுத்2:18 150/1
மேல் ஏறின மிசையாளர்கள் தலை மெய்-தொறும் உருவ – கம்.யுத்2:18 153/2
அன்னான் வரும் அளவின் தலை நிலைநின்றன அனிகம் – கம்.யுத்2:18 171/1
ஆம் ஆம் என தலை மூன்றுடையவன் ஆர்த்து வந்து அடர்ந்தான் – கம்.யுத்2:18 175/1
தான் எலாம் பகழி குன்றின் தலை எலாம் பகழி சார்ந்தோர் – கம்.யுத்2:18 195/2
சங்கமும் ஊதி விண்ணோர் தலை பொதிரெறிய ஆர்த்தான் – கம்.யுத்2:18 198/4
நிறை தலை வழங்கும் சோரி நீத்தத்து நெடும் குன்று என்ன – கம்.யுத்2:18 221/2
குறை தலை வேழம் வீழ விசும்பின்-மேல் கொண்டு நின்றான் – கம்.யுத்2:18 221/3
பிறை தலை வயிர வாளி மழை என பெய்யும் கையான் – கம்.யுத்2:18 221/4
மண்ணின் தலை வானர மேனியர் வந்தார் – கம்.யுத்2:18 256/1
தலை குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன குழல்கள் தத்தி – கம்.யுத்2:18 265/3
தழுவி தலை பெய்து தம் கை-கொடு மார்பின் எற்றி – கம்.யுத்2:19 1/2
துயரின் தலை வைத்து இவன் கொண்டது தோற்றம் ஈதால் – கம்.யுத்2:19 16/4
நத்து ஒலி முரசு ஒலி நடுக்கலால் தலை
பொத்தினர் செவிகளை புரந்தராதியர் – கம்.யுத்2:19 38/3,4
விழு தலை முழுவதும் சிதறி வீழ்ந்தன – கம்.யுத்2:19 41/2
கழுத்து உள தலை இல களத்தின் ஆடுவ – கம்.யுத்2:19 41/4
அற்ற பைம் தலை அரிந்து சென்றன அயில் கடும் கணை வெயில்கள்-போல் – கம்.யுத்2:19 66/1
நெற்றியின் தலை இரண்டு மார்பிடை ஓர் அஞ்சு நஞ்சு என நிறுத்தினான் – கம்.யுத்2:19 71/3
தன்னொடே பொருதியோ சொல் நுந்தை தலை தள்ள நின்ற தனி வள்ளலாம் – கம்.யுத்2:19 75/2
அற்று உதிர்ந்தன ஆயிரம் வன் தலை
ஒற்றை வெம் கணையொடும் உருண்டவால் – கம்.யுத்2:19 136/3,4
மலை_தலை கால மாரி மறித்து எறி வாடை மோத – கம்.யுத்2:19 197/1
கொலை_தலை வாளி பாய குன்று அன குவவு தோளார் – கம்.யுத்2:19 197/3
இ தலை இன்னல் உற்ற வீடணன் இழைப்பது ஓரான் – கம்.யுத்2:19 208/1
அ தலை கொடியன் என்னை அட்டிலன் அளியத்தேன் நான் – கம்.யுத்2:19 208/3
இ தலைக்கு அல்லேன் அல்லேன் இரு தலை சூலம் போல்வேன் – கம்.யுத்2:19 212/4
உடை உறு தலை கை அண்ணல் உயிர் எலாம் ஒருங்க உண்ணும் – கம்.யுத்2:19 219/3
அற்று அதிகாயன் ஆக்கை தலை இலது ஆக்கி ஆண்ட – கம்.யுத்2:19 228/1
பல் எறிந்தன தலை மலையின் பண்பு என – கம்.யுத்3:20 37/4
பல்லொடு நெடும் தலை மடிய பாதகர் – கம்.யுத்3:20 41/2
பல் படு தலை பட படுவ பாதகர் – கம்.யுத்3:20 44/3
எயிற்றொடு நெடும் தலை இட்ட கல்லொடும் – கம்.யுத்3:20 48/1
குணங்கள் தந்த தம் கணவர்-தம் பசும் தலை கொடாது – கம்.யுத்3:20 61/3
நவை செய் வன் தலை இழந்த தம் அன்பரை நணுகி – கம்.யுத்3:20 66/1
தலை கைக்கொடு எறிந்து தணிந்தனனால் – கம்.யுத்3:20 72/4
தலை அற்று உகவும் தரை உற்றிலனால் – கம்.யுத்3:20 100/3
கரும் தலை கலத்தின் அல்லால் கடனது கழியேன் என்றாள் – கம்.யுத்3:21 6/3
தம்பிரான் பகழி தூண்ட தலை அற்று தலத்தன் ஆனான் – கம்.யுத்3:21 30/4
எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய் தலை இலா ஆக்கை ஈட்டம் – கம்.யுத்3:22 29/3
அந்தரத்து அரும் தலை அறுக்கலாது எனின் – கம்.யுத்3:22 39/2
சுடு சரம் இவன் தலை துணிக்கலாது-எனின் – கம்.யுத்3:22 41/2
நாயகர் நெடும் தலை துமியும் நாம் அற – கம்.யுத்3:22 48/3
தந்தையர் தேரிடை தனயர் வன் தலை
வந்தன தாதையர் வயிர வான் சிரம் – கம்.யுத்3:22 51/1,2
தும்பையின் தலை துரந்தது சுடர் மணி தண்டு ஒன்று – கம்.யுத்3:22 111/3
பரு வலி பனசன் என்று இ படை தலை வீரர் யாரும் – கம்.யுத்3:22 119/2
தலை தடம் தேரன் வில்லன் தாருகன் என்னும் தன்மை – கம்.யுத்3:22 121/2
ஏவு உன் தலை வந்த இரும் கணையால் – கம்.யுத்3:23 20/3
அ தடம் கிரியை நீங்கி அ தலை அடைந்த வள்ளல் – கம்.யுத்3:24 54/1
வாள் தலை நேமி தோன்றி மறைந்தது மண்ணின்-நின்றும் – கம்.யுத்3:24 62/3
அ தலை அன்னவன் அனையன் ஆயினான் – கம்.யுத்3:24 65/1
இ தலை இருவரும் இசைய எய்தினார் – கம்.யுத்3:24 65/2
இ தலை சீதை மாண்டாள் பயன் இவண் இல்லை என்பார் – கம்.யுத்3:26 16/1
அ தலை தம்பிமாரும் தாயரும் அடுத்துளோரும் – கம்.யுத்3:26 16/2
இ தலை இன்ன நிகழ்ந்திடும் எல்லை – கம்.யுத்3:26 26/1
தக்க நாம் கண்ணீர் ஆற்றி தலை சுமந்து இரு கை நாற்றி – கம்.யுத்3:26 67/3
சலம் கொண்டு கடிது சென்றான் தலை கொண்டு தருவென் என்றே – கம்.யுத்3:27 13/4
தாம தலை உக்க தழங்கு எரியின் – கம்.யுத்3:27 32/3
புற்று ஒத்த முடி தலை பூழியன – கம்.யுத்3:27 34/4
சீறிய முக தலை உருட்டி செம் நிறத்து – கம்.யுத்3:27 46/2
தான் உக்கது குல மால் வரை தலை உக்கது தகை சால் – கம்.யுத்3:27 118/3
வானின் தலை நிலை நின்றவர் மழுவாளியும் மலரோன் – கம்.யுத்3:27 132/1
கை அற தலை அற்றார் போல் கலங்கினார் நிருதர் கண்டார் – கம்.யுத்3:28 47/4
தோற்றினான் அதனை காணா இனி தலை துணிக்கும் காலம் – கம்.யுத்3:28 50/3
தென் தலை ஆழி தொட்டோன் சேய் அருள் சிறுவன் செம்மல் – கம்.யுத்3:28 62/1
தன் தலை எடுப்ப கண்டு தானவர் தலைகள் சாய – கம்.யுத்3:28 62/3
என் தலை எடுக்கலானேன் இனி குடை எடுப்பென் என்றான் – கம்.யுத்3:28 62/4
அழுந்துற மடித்த பேழ் வாய் தலை அடியுறை ஒன்று ஆக – கம்.யுத்3:28 65/4
ஐயனே எனும் ஓர் தலை யான் இனம் – கம்.யுத்3:29 16/1
செய்வெனே அரசு என்னும் அங்கு ஓர் தலை
கையனேன் உனை காட்டி கொடுத்த நான் – கம்.யுத்3:29 16/2,3
உய்வெனே என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 16/4
தழுவி கொள்கலையோ எனும் ஓர் தலை
உழுவை போந்தை உழை உயிர் உண்பதே – கம்.யுத்3:29 17/2,3
செழு வில் சேவகனே எனும் ஓர் தலை – கம்.யுத்3:29 17/4
ஓலம் காட்டிலையோ எனும் ஓர் தலை – கம்.யுத்3:29 18/4
அஞ்சினேன் என்று அரற்றும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 19/4
வாகை நாள் மலர் என்னும் மற்று ஓர் தலை – கம்.யுத்3:29 20/4
தாலியை தொடல் என்னும் மற்று ஓர் தலை – கம்.யுத்3:29 21/4
ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – கம்.யுத்3:29 22/4
கண்டிலன் தலை காந்தி அ மானிடன் – கம்.யுத்3:29 34/1
தலை இலா ஆக்கை காண எ தவம் செய்தேன் அந்தோ – கம்.யுத்3:29 47/3
அற கண் துஞ்சிலன் ஆயிரம் பணம் தலை அனந்தன் – கம்.யுத்3:30 22/3
ஆதியின் தலை செயத்தக்கது இனி செயல் அழிவால் – கம்.யுத்3:30 50/3
படம் பொறாமையின் நனம் தலை அனந்தனும் பதைத்தான் – கம்.யுத்3:31 17/2
நாயகன் தலை பத்து உள கையும் நால்_ஐந்து என்று – கம்.யுத்3:31 41/1
ஆயிரம் தலை அதற்கு இரட்டி கையர் ஐயா – கம்.யுத்3:31 41/3
தாக்கி இ படையை முற்றும் தலை துமிப்பளவும் தாங்கி – கம்.யுத்3:31 59/3
தலை விழுந்தவா விழுந்த தாய வாசி தாள் அறும் – கம்.யுத்3:31 81/2
மடித்த வாய் செழும் தலை குலம் புரண்ட வானின் மின் – கம்.யுத்3:31 92/3
சுற்றும் வீழ் தலை குலங்கள் சொல்லு கல்லு மாரி-போல் – கம்.யுத்3:31 95/3
வில் அறுக்கும் சரம் அறுக்கும் தலை அறுக்கும் மிடல் அறுக்கும் மேல் மேல் வீசும் – கம்.யுத்3:31 100/2
திருவில்லிகள் தலை போய் நெடு மலை-போல் உடல் சிதைவார் – கம்.யுத்3:31 103/4
சொரிந்தார் குடல் துமிந்தார் தலை கிடந்தார் எதிர் தொடர்ந்தார் – கம்.யுத்3:31 111/4
தம் மனத்தில் சலத்தர் மலை தலை
வெம்மை உற்று எழுந்து ஏறுவ மீளுவ – கம்.யுத்3:31 122/1,2
வாய் விளித்து எழு பல் தலை வாளியில் – கம்.யுத்3:31 133/1
கொன்று குல மால் வரைகள் மானு தலை மா மலை குவித்தனன்-அரோ – கம்.யுத்3:31 153/4
உகளும் இவுளி தலை துமிய உறு தலைகள் – கம்.யுத்3:31 155/1
அலகு_இல் மலை குலைய அமரர் தலை அதிர – கம்.யுத்3:31 159/2
அற்ற வன் தலை அறு குறை எழுந்து எழுந்து அண்டத்து – கம்.யுத்4:32 8/1
சங்க வானவர் தலை எடுத்திட நெடும் தண்டால் – கம்.யுத்4:32 33/4
தன்னின் நேரா மெய் இரு பாலும் தலை பெற்ற – கம்.யுத்4:33 11/3
கொய் தலை பூசல் பட்டோர் குலத்தியர் குவளை தோற்று – கம்.யுத்4:34 20/1
கை தலை வைத்த பூசல் கடலொடு நிமிரும்-காலை – கம்.யுத்4:34 20/3
நால்_அஞ்சு ஆகிய கரங்களில் நனம் தலை அனந்தன் – கம்.யுத்4:35 9/1
பல களம் தலை மௌலியோடு இலங்கலின் பல் தோள் – கம்.யுத்4:35 27/1
பரித்திலன் புவி படர் சுடர் மணி தலை பலவும் – கம்.யுத்4:35 30/3
எழுந்து தலை ஏற இனிது ஏறினன் இராமன் – கம்.யுத்4:36 27/4
ஒத்து செரு விளைக்கின்றது ஒர் அளவின் தலை உடனே – கம்.யுத்4:37 56/1
முழவு இடு தோளொடு முடியும் பல் தலை
விழ விடுவேன் இனி விசும்பு சேமமோ – கம்.யுத்4:37 60/1,2
பாந்தள் பல் தலை பரப்பு அகன் புவியிடை பயிலும் – கம்.யுத்4:37 104/1
தந்திர பெரும் தலைவரும் தலை தலையோரும் – கம்.யுத்4:37 112/2
எரியாநிற்கும் பல் தலை மூன்றும் எரி சிந்தி – கம்.யுத்4:37 127/1
புங்கமே தலை என புக்க போலுமால் – கம்.யுத்4:37 146/3
ஆரியன் சரம் பட அரக்கன் வன் தலை
நீரிடை விழுந்தது நெருப்பொடு அன்று போய் – கம்.யுத்4:37 149/3,4
பிறந்துளதாம் என பெயர்த்தும் அ தலை
மறந்திலது எழுந்தது மடித்த வாயது – கம்.யுத்4:37 151/2,3
தலை அறின் தருவது ஓர் தவமும் உண்டு என – கம்.யுத்4:37 155/1
ஓய்வு அகன்றது ஒரு தலை நூறு உற – கம்.யுத்4:37 161/1
பார்த்த பார்த்த இடம்-தொறும் பல் தலை
ஆர்த்து வீழ்ந்த அசனிகள் வீழ்ந்து-என – கம்.யுத்4:37 162/3,4
தாள் கடைக்கு அணியா தலை தாழ்வுறா – கம்.யுத்4:37 179/2
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா நிலை அடங்க சாய்த்த நாளின் – கம்.யுத்4:37 200/3
தலை கிடந்தன தாரணி தாங்கிய – கம்.யுத்4:40 5/1
நந்தியம்பதியின் தலை நாள்-தொறும் – கம்.யுத்4:41 46/1
தாக்க தன் தலை தாழ்ந்து வணங்கி கை – கம்.யுத்4:41 82/2
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன – கம்.யுத்4:41 88/3

மேல்


தலை-தொறும் (7)

பணம் கிளர் தலை-தொறும் உயிர்த்த பாய் விடம் – கம்.சுந்:2 43/2
சகர நீர் வேலை தழுவிய கதிரின் தலை-தொறும் தலை-தொறும் தயங்கும் – கம்.சுந்:3 74/3
சகர நீர் வேலை தழுவிய கதிரின் தலை-தொறும் தலை-தொறும் தயங்கும் – கம்.சுந்:3 74/3
குடக தட கை சுடு சினத்து அடு போர் அரக்கியர் தலை-தொறும் சுமப்ப – கம்.சுந்:3 91/4
நகை நெடும் படை-தொறும் தலை-தொறும் நடந்தான் – கம்.சுந்:8 33/4
மாளும் வண்ணம் மா மலை நெடும் தலை-தொறும் மயங்கி – கம்.சுந்:13 25/2
தலை-தொறும் பாய்ந்தன குரங்கு தாவியே – கம்.யுத்2:18 89/4

மேல்


தலை-நின்றும் (1)

பொறை சிகை பெரும் தலை-நின்றும் புங்கத்தின் அளவும் – கம்.யுத்4:37 101/3

மேல்


தலை-மிசை (1)

தலை-மிசை தாங்கிய கரத்தர் தாரை நீர் – கம்.யுத்4:38 16/1

மேல்


தலை-மீது (1)

அற்றவன் தலை-மீது ஓங்கி அண்டம் உற்று அணுகா-முன்னம் – கம்.யுத்3:28 53/1

மேல்


தலை-மேல் (8)

வேக வென்றியை தன் தலை-மேல் கொள்வாள் – கம்.சுந்:3 28/4
ஆய சொல் தலை-மேல் கொண்ட அங்கையன் அன்னை நின்னை – கம்.சுந்:4 29/1
பெரியவன் தலை-மேல் நின்ற பேர் எழிலாளன் சோரி – கம்.யுத்3:21 35/2
சங்கம் தரு படை வீரர்கள் உடல்-மேல் அவர் தலை-மேல்
எங்கும் உளன் ஒருவன் என இரு நான் மறை தெரிக்கும் – கம்.யுத்3:22 113/2,3
சந்திரன் அனைய கொற்ற தனி குடை தலை-மேல் ஆக – கம்.யுத்3:24 52/1
தலை-மேல் முடியை தரை தள்ளுதலால் – கம்.யுத்3:27 40/2
தத்தா ஒரு தடம் தேரினை தொடர்ந்தான் சரம் தலை-மேல்
பத்து ஏவினன் அவை பாய்தலின் இளம் கோளரி பதைத்தான் – கம்.யுத்3:27 122/3,4
தன்னே உளன் மருங்கே உளன் தலை-மேல் உளன் மலை-மேல் – கம்.யுத்3:31 113/2

மேல்


தலை_பிரி_ஒருவனை (1)

மூ உரு ஆகிய தலை_பிரி_ஒருவனை
படர் சிறை பல் நிற பாப்பு பகையை – பரி 13/38,39

மேல்


தலை_மகன் (1)

தம் உயிர்க்கு இறுதி எண்ணார் தலை_மகன் வெகுண்ட போதும் – கம்.அயோ:1 8/1

மேல்


தலைக்கு (2)

அ தலைக்கு அல்லேன் யான் ஈண்டு அபயம் என்று அடைந்து நின்ற – கம்.யுத்2:19 212/3
இ தலைக்கு அல்லேன் அல்லேன் இரு தலை சூலம் போல்வேன் – கம்.யுத்2:19 212/4

மேல்


தலைக்குடை (1)

கோடு உடை தலைக்குடை சூடிய வினைஞர் – அகம் 194/7

மேல்


தலைக்கும் (1)

சக்கர பொருப்பின் தலைக்கும் அ – கம்.கிட்:3 66/3

மேல்


தலைக்கூடி (3)

தார் அணி கொண்ட உவகை தலைக்கூடி
ஊர் அணி கோலம் ஒருவர் ஒருவரின் – பரி 24/6,7
முன் பகல் தலைக்கூடி நன் பகல் அவள் நீத்து – கலி 74/10
கிளை புகல தலைக்கூடி ஆங்கு – புறம் 17/19

மேல்


தலைக்கை (2)

சிலைப்பு வல் ஏற்றின் தலைக்கை தந்து நீ – பதி 52/15
எல் வளை மகளிர் தலைக்கை தரூஉந்து – புறம் 24/9

மேல்


தலைக்கொண்ட (14)

உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு – திரு 121
மார்பு தலைக்கொண்ட மாண் இழை மகளிர் – நற் 30/5
விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர் – நற் 293/4
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெரும் சாரல் – நற் 328/9
காடு தலைக்கொண்ட நாடு காண் அவிர் சுடர் – பதி 40/29
மறம் தலைக்கொண்ட நூற்றுவர்_தலைவனை – கலி 52/2
தகையால் தலைக்கொண்ட நெஞ்சு – கலி 139/29
விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர் – அகம் 17/19
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள் – அகம் 72/2
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி – அகம் 283/3
எதிர் தலைக்கொண்ட ஆரிய பொருநன் – அகம் 386/5
நிலம் தலைக்கொண்ட பொலம் பூ தும்பை – புறம் 2/14
சலம் தலைக்கொண்ட சீயத்தால் தனி மத கத மா – கம்.அயோ:10 6/1
செயிர் தலைக்கொண்ட சொல் செவி சேர்தலும் – கம்.ஆரண்:12 2/2

மேல்


தலைக்கொண்டனர் (1)

சலம் தலைக்கொண்டனர் ஆய தன்மையார் – கம்.சுந்:7 58/1

மேல்


தலைக்கொண்டிட (1)

மெய்க்கொண்ட சீற்றம் தலைக்கொண்டிட விம்மி மென் பூ – கம்.பால:17 20/3

மேல்


தலைக்கொண்டு (12)

இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர் இ – பரி 9/24
நோயுறு வெம் நீர் தெளிப்பின் தலைக்கொண்டு
வேவது அளித்து இ உலகு – கலி 142/53,54
ஓஒ கடலே ஊர் தலைக்கொண்டு கனலும் கடும் தீயுள் – கலி 144/59
கார் தலைக்கொண்டு பொழியினும் தீர்வது – கலி 146/44
மலை பரந்து தலைக்கொண்டு முழங்கிய முழங்கு அழல் – கலி 150/4
மயங்கு அதர் மறுகலின் மலை தலைக்கொண்டு என – கலி 150/5
அலைக்கும் கோலொடு குறுக தலைக்கொண்டு
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனை – அகம் 66/21,22
சாறு தலைக்கொண்டு என பெண் ஈற்று-உற்று என – புறம் 82/1
தனக்கு அரும் தவம் அது தலைக்கொண்டு ஏகுதல் – கம்.அயோ:5 31/3
தந்த சொல்லை தலைக்கொண்டு தாரணி – கம்.ஆரண்:4 34/2
சாதிப்பார் பெறும் பெரும் பதம் தலைக்கொண்டு சமைந்தேன் – கம்.யுத்1:3 30/3
கோடு துன்றிய கரிகளும் பரிகளும் தலைக்கொண்டு
ஓடுகின்றன உலப்பு இல உதிர ஆறு உவரி – கம்.யுத்2:15 232/3,4

மேல்


தலைக்கொள்-மார் (1)

ஒண் படை கடும் தார் முன்பு தலைக்கொள்-மார்
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய – புறம் 15/14,15

மேல்


தலைக்கொள்க (1)

கொடி மதில் குடுமி தலைக்கொள்க என்றான் – கம்.யுத்2:15 3/4

மேல்


தலைக்கொள்ள (3)

நுடங்கு நொசி நுசுப்பார் நூழில் தலைக்கொள்ள
கயம் படு கமழ் சென்னி களிற்று இயல் கைம்மாறுவார் – பரி 9/49,50
நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக்கொள்ள
கரை இடை கிழிந்த நின் காழகம் வந்து உரையா-கால் – கலி 73/16,17
தண்டா பரத்தை தலைக்கொள்ள நாளும் – கலி 73/20

மேல்


தலைக்கொள்ளும் (1)

கான இரும் பிடி கன்று தலைக்கொள்ளும்
பெரும் குறும்பு உடுத்த வன்-புல இருக்கை – புறம் 181/3,4

மேல்


தலைக்கொள (1)

தாழ்க்கிற்பாய் அல்லை என் சொல் தலைக்கொள தக்கது என்று – கம்.யுத்2:16 159/1

மேல்


தலைக்கோல் (1)

மண் கனை முழவின் தலைக்கோல் கொண்டு – மலை 370

மேல்


தலைக (1)

பெரும் பெயல் தலைக புனனே இனியே – நற் 328/7

மேல்


தலைகண்டு (1)

தலைகண்டு ஓடுதற்கு அரும் தவம் தொடங்குறும் சாரல் – கம்.கிட்:4 4/2

மேல்


தலைகள் (31)

ஓங்கல்கள் தலைகள் தோன்ற ஒளித்து அவண் உயர்ந்த கும்பம் – கம்.அயோ:13 51/3
பிறை புரை எயிறும் இழந்தார் பிடரொடு தலைகள் பிளந்தார் – கம்.சுந்:7 26/2
தட்டுமுட்டு ஆடின தலையொடு தலைகள் – கம்.சுந்:8 40/4
தலைகள் ஒக்க தடவும் தட கையால் – கம்.யுத்1:8 46/4
முடி தலைகள் பத்தினும் முகத்தினும் உதைத்தான் – கம்.யுத்1:12 10/4
மீட்டிலேன் தலைகள் பத்தும் கொணர்ந்திலேன் வெறும் கை வந்தேன் – கம்.யுத்1:12 39/4
தன் உயிர் பெறுதல் நன்றோ அன்று எனின் தலைகள் பத்தும் – கம்.யுத்1:14 11/2
தாக்கி வஞ்சர் தலைகள் தகர்த்தலால் – கம்.யுத்2:15 21/2
தலைகள் பத்தொடும் தழுவிய தசமுக தலைவன் – கம்.யுத்2:15 211/1
தார் இழந்து பின் இழந்தனர் நிருதர் தம் தலைகள் – கம்.யுத்2:15 234/4
தாழி ஒத்த வெம் குருதியில் மிதப்பன தலைகள் – கம்.யுத்2:16 213/4
கொன்று நின் தலைகள் சிந்தி அரக்கர்-தம் குலத்தை முற்றும் – கம்.யுத்2:17 23/3
பெரும் பியல் தலைகள் சிந்தி பிழைப்பிலை முடிந்தாய் என்ன – கம்.யுத்2:17 58/3
தடித்தன எயிற்றினால் தலைகள் சந்து அற – கம்.யுத்2:18 91/2
தாக்கிய சரங்களின் தலைகள் நீங்கிய – கம்.யுத்2:18 112/1
கொய்வன தலைகள் தோள் குறைத்தலை குழாம் – கம்.யுத்2:18 114/2
கோல் ஒரு பத்து_நூற்றால் குதிரையின் தலைகள் கொய்து – கம்.யுத்2:18 199/3
வெற்றி வெம் கணை பட பட தலைகள் விண்ணினூடு திசை மீது போய் – கம்.யுத்2:19 63/3
உதிர்ந்தன தலைகள் மண்டி ஓடின உதிர நீத்தம் – கம்.யுத்2:19 93/3
தலைத்தலை மயங்கி வீழும் தன்மையின் தலைகள் சிந்தும் – கம்.யுத்2:19 197/2
ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார் விதிர் எறிந்தது அண்ட_கோளம் – கம்.யுத்3:24 40/4
தார் அணி முடி பெரும் தலைகள் தாக்கலால் – கம்.யுத்3:27 45/2
தாழ்க்கின்றது இல்லை உம்மை தனி தனி தலைகள் பாற – கம்.யுத்3:27 83/3
தன் தலை எடுப்ப கண்டு தானவர் தலைகள் சாய – கம்.யுத்3:28 62/3
நெறிந்தன குஞ்சிகளோடும் நெடும் தலைகள் உருண்டன பேர் இருளின் நீங்கி – கம்.யுத்3:31 99/3
உகளும் இவுளி தலை துமிய உறு தலைகள்
அகழி அற வலிய தலைகள் அறு தலைவர் – கம்.யுத்3:31 155/1,2
அகழி அற வலிய தலைகள் அறு தலைவர் – கம்.யுத்3:31 155/2
மூவர் தலைகள் பொதிர் எறிவர் அற முதல்வ – கம்.யுத்3:31 165/3
ஏனையர் தலைகள் எல்லாம் இடியுண்ட மலையின் இட்டான் – கம்.யுத்3:31 225/4
அனந்தனும் தலைகள் ஏந்தி அயா_உயிர்த்து அல்லல் தீர்ந்தான் – கம்.யுத்3:31 227/4
தன் பெரும் தன்மை தாம் தெரி மறைகளின் தலைகள்
மன் பெரும் பரமார்த்தம் என்று உரைக்கின்ற மாற்றம் – கம்.யுத்4:40 88/2,3

மேல்


தலைகள்-தோறும் (1)

தடி உடை எயிற்று பேழ் வாய் தாடகை தலைகள்-தோறும்
முடி உடை அரக்கற்கு அ நாள் முந்தி உற்பாதம் ஆக – கம்.பால:7 51/2,3

மேல்


தலைகளால் (1)

ஒறுத்து மற்று அவர் தலைகளால் சில மலை உயர்த்தான் – கம்.யுத்2:15 229/4

மேல்


தலைகளும் (5)

மலைகளும் தலைகளும் விழுந்த மண்ணினே – கம்.ஆரண்:7 108/4
தலைகளும் நின் பொன் தாளின் தழும்பு இனி தவிர்ந்த அன்றே – கம்.கிட்:7 149/2
தட கை நால்_ஐந்து பத்து தலைகளும் உடையான்-தானே – கம்.சுந்:1 28/1
தலைகளும் உடல்களும் சரமும் தாவுவ – கம்.யுத்3:27 44/4
உடலும் வன் தலைகளும் உதிரத்து ஓங்கு அலை – கம்.யுத்3:27 54/3

மேல்


தலைகளை (4)

தலைகளை கிள்ளும் அள்ளி தழல் எழ பிசையும் தக்க – கம்.யுத்1:3 141/2
நல் நெடும் தலைகளை துணித்து நால் வகை – கம்.யுத்2:18 123/3
தலைகளை எடுத்து நோக்கி தழல் எழ விழிப்பர் தாவி – கம்.யுத்2:19 193/2
தலைகளை நோக்கும் வீரர் சரங்களை நோக்கும் தாக்கி – கம்.யுத்3:22 26/2

மேல்


தலைச்சென்று (11)

தண்டாது தலைச்சென்று
கொண்டு நீங்கிய விழு சிறப்பின் – மது 68,69
செற்ற தெவ்வர் கலங்க தலைச்சென்று
அஞ்சுவர தட்கும் அணங்கு உடை துப்பின் – மது 139,140
முருகு உறழ பகை தலைச்சென்று
அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ – மது 181,182
மறம் கலங்க தலைச்சென்று
வாள் உழந்து அதன் தாள் வாழ்த்தி – மது 221,222
முரணியோர் தலைச்சென்று
கடம்பு முதல் தடிந்த கடும் சின முன்பின் – பதி 20/3,4
செரு மிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று
பனை தடி புனத்தின் கை தடிபு பல உடன் – பதி 36/4,5
தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றி தலைச்சென்று
தோள் வலி துணி பிணி துறந்து இறந்து எய்தி மெய் சாய்ந்து – கலி 104/45,46
முனை முருங்க தலைச்சென்று அவர் – புறம் 16/3
நண்ணார் நாண நாள்-தொறும் தலைச்சென்று
இன்னும் இன்ன பல செய்குவன் யாவரும் – புறம் 23/12,13
முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று
அரைசு பட கடக்கும் உரை சால் தோன்றல் நின் – புறம் 211/5,6
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு – புறம் 258/3

மேல்


தலைத்தந்து (2)

மென் தோள் பல் பிணை தழீஇ தலைத்தந்து
குன்று-தொறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று – திரு 216,217
அகல் நகர் கொள்ளா அலர் தலைத்தந்து
பகல் முனி வெம் சுரம் உள்ளல் அறிந்தேன் – கலி 19/4,5

மேல்


தலைத்தந்தோயே (2)

விளியா எவ்வம் தலைத்தந்தோயே – அகம் 212/23
ஆனா அரு படர் தலைத்தந்தோயே – அகம் 258/15

மேல்


தலைத்தந்தோரே (1)

தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே – ஐங் 320/5

மேல்


தலைத்தருதல் (1)

பழி தலைத்தருதல் வேண்டுதி மொழி கொண்டு – அகம் 333/4

மேல்


தலைத்தரும் (1)

எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என – நற் 284/6

மேல்


தலைத்தரூஉம் (1)

இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின் – அகம் 78/2

மேல்


தலைத்தலை (21)

தண் தார் அகலம் தலைத்தலை கொளவே – ஐங் 33/4
கொள_கொள குறையாது தலைத்தலை சிறப்ப – பதி 88/27
ஆடல் தலைத்தலை சிறப்ப கூடல் – பரி 12/31
தத்து அரி கண்ணார் தலைத்தலை வருமே – பரி 16/10
காவே சுரும்பு இமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம் – பரி 16/14
தானை தலைத்தலை வந்து மைந்து உற்று – பரி 22/16
தாழ்வு இல் உள்ளம் தலைத்தலை சிறப்ப – அகம் 29/4
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப – அகம் 68/16
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப நின் – அகம் 396/9
மிக பல் தீ நோய் தலைத்தலை தருமே – புறம் 185/6
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய – புறம் 230/8
தண்டுதல் இன்றி ஒன்றி தலைத்தலை சிறந்த காதல் – கம்.பால:10 7/1
தாவாத மன்னர் தலைத்தலை வீழ்ந்து ஏங்கினார் – கம்.அயோ:4 95/3
சரம் தலைத்தலை பட பட மயங்கின சாய்ந்த – கம்.யுத்2:16 211/2
தாழ்ந்த வெண் நிணம் தயங்கு வெம் குழம்பிடை தலைத்தலை மாறாடி – கம்.யுத்2:16 315/3
தாக்கிய திசைகள்-தோறும் தலைத்தலை மயங்கி தம்மில் – கம்.யுத்2:19 52/1
தலைத்தலை மயங்கி வீழும் தன்மையின் தலைகள் சிந்தும் – கம்.யுத்2:19 197/2
தருக்கி வெம் சரம் தலைத்தலை மயங்கின தைக்க – கம்.யுத்3:22 170/3
தரு வனம் ஒன்றில் வானோர் தலைத்தலை மயங்கி தாழ – கம்.யுத்3:24 50/1
கோல் தலைத்தலை உற மறுக்கம் கூடினார் – கம்.யுத்3:27 49/2
சீற்றம் தலைத்தலை சென்று உற இது தீர் என தெரியா – கம்.யுத்3:27 129/3

மேல்


தலைத்தார் (1)

நெடும் சேண் நாட்டில் தலைத்தார் பட்ட – அகம் 211/12

மேல்


தலைத்து (1)

வட_தெற்கு விலங்கி விலகு தலைத்து எழிலிய – பதி 31/16

மேல்


தலைதடுமாறும் (1)

தண் நறு நாற்றம் தம்மில் தலைதடுமாறும் நீரால் – கம்.யுத்4:42 10/2

மேல்


தலைதரும் (1)

சயன மாதர் கலவி தலைதரும்
பயனும் இன்பமும் நீரும் பயக்குமால் – கம்.கிட்:13 19/3,4

மேல்


தலைதிரியாது (1)

பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியாது
நின் வாய் இன் மொழி நன் வாய் ஆக – அகம் 333/15,16

மேல்


தலைநிமிர்கின்றன (1)

எண்ணின் தலைநிமிர்கின்றன இகல் வெம் கணை இரணம் – கம்.யுத்2:18 140/2

மேல்


தலைநிற்பது (1)

ஆய்வு உறு மனத்தேன் ஆகி அறம் தலைநிற்பது ஆனேன் – கம்.ஆரண்:6 34/3

மேல்


தலைநிற்பின் (1)

தாழும் என் இனி என் உரை தலைநிற்பின் உலகம் – கம்.அயோ:2 87/3

மேல்


தலைநிறுத்தி (1)

அறம் தலைநிறுத்தி வேதம் அருள் சுரந்து அறைந்த நீதி – கம்.சுந்:12 76/1

மேல்


தலைநின்ற (1)

பணி தலைநின்ற காதல் சுமந்திரன் பரிவின் சென்றான் – கம்.அயோ:3 82/4

மேல்


தலைநின்றார் (1)

தள்ளு-மின் என உரைத்தனன் வயவரும் அ தொழில் தலைநின்றார் – கம்.யுத்1:3 84/4

மேல்


தலைநின்றார்க்கு (1)

அறம் தலைநின்றார்க்கு இல்லை அழிவு எனும் அறிஞர் வார்த்தை – கம்.யுத்3:28 58/1

மேல்


தலைநின்றான் (2)

நீதி எற்கு என நினைந்தும் அ பணி தலைநின்றான் – கம்.அயோ:1 69/4
தம்பியையும் ஒக்கின்றான் தவ வேடம் தலைநின்றான்
துன்பம் ஒரு முடிவு இல்லை திசை நோக்கி தொழுகின்றான் – கம்.அயோ:13 30/2,3

மேல்


தலைநின்று (1)

சகரர் தாதை பணி தலைநின்று தம் – கம்.அயோ:4 24/2

மேல்


தலைநின்றேன் (1)

தந்தையும் தாயும் நீரே தலைநின்றேன் பணி-மின் என்றான் – கம்.அயோ:3 110/4

மேல்


தலைப்பட்ட (1)

சுரம் தலைப்பட்ட நெல்லி அம் பசும் காய் – குறு 209/1

மேல்


தலைப்பட்டது (1)

பிணம் தலைப்பட்டது பெயர்வது எங்கு இனி – கம்.யுத்2:16 103/3

மேல்


தலைப்பட்டாம் (1)

வாய் ஆவது ஆயின் தலைப்பட்டாம் பொய் ஆயின் – கலி 112/22

மேல்


தலைப்பட்டாள் (1)

தாங்க_அரிய பேர் ஆற்றல் தாடகையே தலைப்பட்டாள் – கம்.பால:12 27/4

மேல்


தலைப்பட்டு (4)

தயிர் உறு மத்தின் காம சரம் பட தலைப்பட்டு ஊடும் – கம்.பால:10 13/1
தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியை தலைப்பட்டு அன்னாள் – கம்.ஆரண்:15 54/3
தன்னையே நினைந்து நோற்கும் சவரியை தலைப்பட்டு அன்னாட்கு – கம்.ஆரண்:16 2/2
ஒன்றிற்கு ஒன்று உற்று அம்பு தலைப்பட்டு உயிர் நுங்க – கம்.யுத்4:33 5/2

மேல்


தலைப்படலும் (1)

தானை கடலோடு தலைப்படலும் – கம்.யுத்2:18 86/4

மேல்


தலைப்படா (1)

பயம் தலைப்படா பண்பினை எனினே – குறு 342/7

மேல்


தலைப்படின் (1)

இன்று இரண்டின் ஒன்று ஆக்குவென் தலைப்படின் என்றான் – கம்.யுத்4:35 26/4

மேல்


தலைப்படினே (1)

பன்மையது எவனோ இவள் வன்மை தலைப்படினே – நற் 170/9

மேல்


தலைப்படுதல் (2)

வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன் – அகம் 5/7
மெய் தலைப்படுதல் செல்லேன் இ தலை – அகம் 7/16

மேல்


தலைப்படும் (2)

இனிதின் இனிது தலைப்படும் என்பது – நற் 134/1
தன் நலம் கரந்தாளை தலைப்படும் ஆறு எவன்-கொலோ – கலி 138/7

மேல்


தலைப்படுவன் (1)

ஈங்கே தலைப்படுவன் உண்டான் தலைப்பெயின் – கலி 64/24

மேல்


தலைப்படுவாயோ (1)

தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ
உருள்_இழாய் ஒளி வாட இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/13,14

மேல்


தலைப்பாடு (1)

தலைப்பாடு அன்று அவன் ஈகை – புறம் 70/18

மேல்


தலைப்பிரிந்த (1)

நனம் தலை கானத்து இனம் தலைப்பிரிந்த
புன்கண் மட மான் நேர்பட தன் ஐயர் – குறு 272/3,4

மேல்


தலைப்பிரியாது (1)

அறம் தலைப்பிரியாது ஒழுகலும் சிறந்த – அகம் 173/1

மேல்


தலைப்பிரிவு (1)

தலைப்பிரிவு உண்மை அறிவான் போல – நற் 136/6

மேல்


தலைப்பெய்த (2)

உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை – அகம் 86/1
நீறு தலைப்பெய்த ஞான்றை – அகம் 256/20

மேல்


தலைப்பெய்தல் (1)

புக்க தலைப்பெய்தல் நினைந்திலை புந்தி இல்லாய் – கம்.யுத்2:19 8/3

மேல்


தலைப்பெய்தீமே (1)

நும் மனை மடந்தையொடு தலைப்பெய்தீமே – ஐங் 86/4

மேல்


தலைப்பெய்து (3)

நல்லாய் பொய் எல்லாம் ஏற்றி தவறு தலைப்பெய்து
கையொடு கண்டாய் பிழைத்தேன் அருள் இனி – கலி 95/27,28
தலைப்பெய்து வருநர்க்கு ஈயும் – புறம் 343/8
தாயரும் தலைப்பெய்து தாம் தழீஇ – கம்.அயோ:14 89/1

மேல்


தலைப்பெய (1)

காயா ஞாயிற்று ஆக தலைப்பெய
பொய்தல் ஆடி பொலிக என வந்து – அகம் 156/10,11

மேல்


தலைப்பெயர்க்கும் (2)

ஆடு தலை துருவின் தோடு தலைப்பெயர்க்கும்
வன் கை இடையன் எல்லி பரீஇ – நற் 169/6,7
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும்
மடி விடு வீளை வெரீஇ குறு முயல் – அகம் 394/13,14

மேல்


தலைப்பெயர்த்து (1)

தலைப்பெயர்த்து இட்ட வேலினும் பலவே – புறம் 130/7

மேல்


தலைப்பெயர்ந்து (2)

பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப – அகம் 311/8
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து – அகம் 367/1,2

மேல்


தலைப்பெயர (3)

பாடு இன் தெண் மணி தோடு தலைப்பெயர
கான முல்லை கய வாய் அலரி – நற் 321/2,3
யாண்டு தலைப்பெயர வேண்டு புலத்து இறுத்து – பதி 15/1
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர என – புறம் 161/12

மேல்


தலைப்பெயரி (1)

வெந்து வாய் மடித்து வேல் தலைப்பெயரி
தோடு உகைத்து எழுதரூஉ துரந்து எறி ஞாட்பின் – புறம் 295/2,3

மேல்


தலைப்பெயரும் (2)

இரவு தலைப்பெயரும் ஏம வைகறை – மது 686
கோடு புனை குருகின் தோடு தலைப்பெயரும்
பல் பூ கானல் மல்கு நீர் சேர்ப்ப – நற் 375/2,3

மேல்


தலைப்பெயற்கு (1)

தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற – அகம் 136/12

மேல்


தலைப்பெயின் (1)

ஈங்கே தலைப்படுவன் உண்டான் தலைப்பெயின்
வேந்து கொண்டு அன்ன பல – கலி 64/24,25

மேல்


தலைப்போகு (1)

தலைப்போகு அன்மையின் சிறு வழி மடங்கி – புறம் 223/2

மேல்


தலைபிரியா (1)

அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே – கலி 9/24

மேல்


தலைபுக்கன (1)

கைகள் தலைபுக்கன கருத்து உளதும் எல்லாம் – கம்.பால:22 34/3

மேல்


தலைபெயர்க்கும் (3)

மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை – பொரு 22
ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும்
மலை உடை கானம் நீந்தி – குறு 350/6,7
இனம் தலைபெயர்க்கும் நனம் தலை பெரும் காட்டு – அகம் 101/11

மேல்


தலைபோகாமை (1)

தலைபோகாமை நற்கு அறிந்தனென் யானே – குறு 170/5

மேல்


தலைபோகிய (1)

பரல் தலைபோகிய சிரல் தலை கள்ளி – நற் 169/4

மேல்


தலைமகள் (1)

வெகுண்டனள் என்ப பாண நின் தலைமகள்
மகிழ்நன் மார்பின் அவிழ் இணர் நறும் தார் – ஐங் 82/1,2

மேல்


தலைமகற்கு (1)

தன் நேர் இலாத தலைமகற்கு தாரணியை – கம்.அயோ:4 108/2

மேல்


தலைமகன் (11)

தம்பி நின்றானை நோக்கி தலைமகன் தன்மை நோக்கி – கம்.அயோ:8 21/3
காடு ஒரு தலைமகன் எய்த கண் இலா – கம்.அயோ:11 92/2
தாக்க அரும் புயத்து உம் குல தலைமகன் தங்கை – கம்.ஆரண்:8 6/3
வரம்பு இலாததனை மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால் – கம்.கிட்:9 29/2
மன்னவன் தலைமகன் வருத்தம் மாற்றுவான் – கம்.கிட்:10 110/1
திருமகள் தலைமகன் புல்லில் சேர எற்கு – கம்.கிட்:11 106/3
மானவர் தலைமகன் இடரின் வைகவே – கம்.கிட்:11 115/2
சாதல் தீர்த்து அளித்த வீர தலைமகன் மெலிவு தீர – கம்.சுந்:14 12/3
ஆழி அன்ன அனீக தலைமகன்
பூழியான் உயிர் புக்கது விண் என்றார் – கம்.யுத்2:15 85/3,4
தானைகள் வீய நின்ற தலைமகன் தனிமை ஓரார் – கம்.யுத்3:20 3/2
தாழ்ந்தது ஓர் கருணை-தன்னால் தலைமகன் அருள தள்ளி – கம்.யுத்4:38 2/3

மேல்


தலைமடங்க (1)

ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க
பதி பாழ் ஆக வேறு புலம் படர்ந்து – பதி 71/17,18

மேல்


தலைமணக்கும் (1)

தேறு நீர் புணரியோடு யாறு தலைமணக்கும்
மலி ஓதத்து ஒலி கூடல் – பட் 97,98

மேல்


தலைமணந்த (12)

சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ – மது 700
காம்பு தலைமணந்த கல் அதர் சிறு நெறி – நற் 55/2
முரம்பு தலைமணந்த நிரம்பா இயவின் – நற் 374/1
மரம் தலைமணந்த நனம் தலை கானத்து – நற் 394/1
ஆர் கலி ஏற்றொடு கார் தலைமணந்த
கொல்லை புனத்த முல்லை மென் கொடி – குறு 186/1,2
குன்று தலைமணந்த கானம் – குறு 281/5
குன்று தலைமணந்த புன்_புல வைப்பும் – பதி 30/13
பகை தலைமணந்த பல் அதர் செலவே – அகம் 105/17
கார் தலைமணந்த பைம் புதல் புறவின் – அகம் 133/5
காம்பு தலைமணந்த ஓங்கு மலை சாரல் – அகம் 172/5
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த
சுரன் இறந்து அகன்றனர் ஆயினும் மிக நனி – அகம் 233/11,12
குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண் – புறம் 357/1

மேல்


தலைமணந்தன்று (1)

பொறை தலைமணந்தன்று உயவும்-மார் இனியே – நற் 59/10

மேல்


தலைமணந்து (1)

குன்று தலைமணந்து குழூஉ கடல் உடுத்த – பதி 31/1

மேல்


தலைமணந்தே (1)

போயின்று-கொல்லோ நோய் தலைமணந்தே – நற் 56/10

மேல்


தலைமயக்கிய (1)

வெண் பூ வேளையொடு சுரை தலைமயக்கிய
விரவு மொழி கட்டூர் வயவர் வேந்தே – பதி 90/29,30

மேல்


தலைமயக்கு (1)

தாங்கின கலுழி சென்று தலைமயக்கு உறுவ தம்மில் – கம்.கிட்:10 29/4

மேல்


தலைமயக்குற்றனர் (1)

தன்னில் வந்து தலைமயக்குற்றனர் – கம்.யுத்2:15 46/4

மேல்


தலைமயங்காது (1)

இரும் பிடி தொழுதியின் இனம் தலைமயங்காது
பெரும் பெயல் கடாஅம் செருக்கி வள மலை – அகம் 298/8,9

மேல்


தலைமயங்கி (2)

எல் படு பொழுதின் இனம் தலைமயங்கி
கட்சி காணா கடமான் நல் ஏறு – புறம் 157/9,10
தானை நகரத்து தளர தலைமயங்கி
போன மகவுடையார் எல்லாம் புலம்பினார் – கம்.யுத்2:18 273/1,2

மேல்


தலைமயங்கிய (6)

வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகின் – பட் 193
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம் – நற் 274/5
வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய – பதி 38/3
இனம் தலைமயங்கிய நனம் தலை பெரும் காட்டு – அகம் 39/12
நம்மினும் தான் தலைமயங்கிய
அம் மா அரிவை உறைவு இன் ஊரே – அகம் 284/12,13
தமிழ் தலைமயங்கிய தலையாலம்கானத்து – புறம் 19/2

மேல்


தலைமயங்கினார் (1)

வரம்பு_அறு சும்மையர் தலைமயங்கினார் – கம்.சுந்:12 16/4

மேல்


தலைமயங்குமே (3)

தள்ளும் நீர்மையின் தலைமயங்குமே – கம்.பால:2 53/4
தயிரும் வேரியும் தலைமயங்குமே – கம்.பால:2 55/4
சாறும் வேள்வியும் தலைமயங்குமே – கம்.பால:2 56/4

மேல்


தலைமலை (1)

தான் உடை சரத்தால் அவர் தலைமலை தடிந்தான் – கம்.யுத்2:15 230/4

மேல்


தலைமிக்கது (1)

சலம் தலைமிக்கது தக்கது என்-கொல் என்று என்று – கம்.அயோ:3 17/3

மேல்


தலைமிகுத்த (1)

போர் தலைமிகுத்த ஈர்_ஐம்பதின்மரொடு – பதி 14/5

மேல்


தலைமேல் (3)

என் இனி உறுதி அப்பால் இ பணி தலைமேல் கொண்டேன் – கம்.அயோ:3 114/3
தாழ்வு இலிர் கொணர்திர் என்றான் அவர் அது தலைமேல் கொண்டார் – கம்.யுத்2:16 8/4
தாதை சொல் தலைமேல் கொண்ட தாபதன் தரும மூர்த்தி – கம்.யுத்2:19 275/1

மேல்


தலைமை (6)

இரும் கிளை தலைமை எய்தி – புறம் 378/23
பொன் குன்றம் அனைய தோளாய் பொது நின்ற தலைமை நோக்கின் – கம்.கிட்:7 138/3
தன் பெரும் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள் – கம்.சுந்:14 26/3
தந்தனென் நினக்கு யானே வானர தலைமை தாழா – கம்.யுத்1:14 25/3
தமையனை கொன்று தம்பிக்கு வானர தலைமை
அமைய நல்கினென் அடங்கலும் அவிப்பதற்கு அமைந்தேன் – கம்.யுத்3:22 192/1,2
தலைமை கண்ணினர் தாழ்கிலா மணி முடி தலங்கள் – கம்.யுத்4:35 15/2

மேல்


தலைமையர் (1)

தாம் வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு – திரு 134

மேல்


தலைமையும் (1)

தலைமையும் கீழ்மையும் தவிர்தல் இன்றியே – கம்.கிட்:10 11/1

மேல்


தலைமையோடு (1)

தலைமையோடு நின் தாரமும் உனக்கு இன்று தருவென் – கம்.கிட்:3 72/3

மேல்


தலைமையோரும் (1)

தந்திர தலைமையோரும் முதியரும் தழுவ தக்க – கம்.யுத்3:26 1/2

மேல்


தலைய (30)

தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல் – நெடு 174
மலை தலைய கடல் காவிரி – பட் 6
செம் மறு தலைய நெய்த்தோர் வாய – நற் 2/4
துறு கடல் தலைய தோடு பொதி தாழை – நற் 211/7
புள் அடி பொறித்த வரி உடை தலைய
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற – நற் 241/2,3
வான் புகு தலைய குன்றம் முற்றி – நற் 347/4
பெரும் பெயல் தலைய வீந்து ஆங்கு இவள் – குறு 165/4
தண் மழை தலைய ஆகுக நம் நீத்து – குறு 378/3
குடுமி தலைய மன்ற – ஐங் 202/3
உதிர்த்த சுனையின் எடுத்த தலைய
அலர் முகிழ் உற அவை கிடப்ப – பரி 19/69,70
பேஎய் தலைய பிணர் அரை தாழை – அகம் 130/5
வான் புகு தலைய குன்றத்து கவாஅன் – அகம் 201/15
கொடு நுகத்து யாத்த தலைய கடு நடை – அகம் 224/4
அறு மருப்பு ஒழித்த தலைய தோல் பொதி – அகம் 291/19
அறையும் பொறையும் மணந்த தலைய
எண் நாள் திங்கள் அனைய கொடும் கரை – புறம் 118/1,2
கரும் பிடர் தலைய பெரும் செவி குறு முயல் – புறம் 333/3
விண் தோய் தலைய குன்றம் பிற்பட – புறம் 379/13
பாம்பின தலைய ஆகி பரிந்தன குவிந்து சாய்ந்த – கம்.அயோ:6 3/3
நனம் தலைய கொங்கைகள் ததும்பிட நடந்தார் – கம்.ஆரண்:10 42/3
விழுத்த பைம் தலைய வேணு மால் வரைகள் வீசி வீசி உடன் வீழுமால் – கம்.யுத்2:19 65/4
வாளியின் தலைய பாரில் மறிவன மலையின் சூழ்ந்த – கம்.யுத்2:19 96/2
கோட்டியின் தலைய கோடி கோடி அம்பு அரக்கன் கோத்தான் – கம்.யுத்2:19 108/1
கோட்டியின் தலைய கோடி கோடியால் குறைத்தான் கொண்டல் – கம்.யுத்2:19 108/2
கோரையின் தலைய கோடி கொடும் கணை அரக்கன் கோத்தான் – கம்.யுத்2:19 110/1
கோரையின் தலைய கோடி தொடுத்து அவை இளவல் கொய்தான் – கம்.யுத்2:19 110/2
பாரையின் தலைய கோடி பரப்பினான் இளவல் பல் கால் – கம்.யுத்2:19 110/3
பாரையின் தலைய கோடி அரக்கனும் பதைக்க எய்தான் – கம்.யுத்2:19 110/4
தாமரை தலைய வாளி தாமரை கணக்கின் சார்ந்த – கம்.யுத்2:19 111/1
தாமரை தலைய வாளி தாமரை கணக்கின் சார்ந்த – கம்.யுத்2:19 111/3
முன்னேயோ விழுந்ததுவும் முடி தலையோ படி தலைய முகங்கள்-தானோ – கம்.யுத்4:38 22/3

மேல்


தலையது (4)

வயலை அம் சிலம்பின் தலையது
செயலை அம் பகை தழை வாடும் அன்னாய் – ஐங் 211/2,3
தாக்குகின்றன நுழைகில தலையது தாமரை தடம் கண்ணான் – கம்.யுத்2:16 328/1
இன்னது இ தலையது ஆக இராவணன் எழுந்து பொங்கி – கம்.யுத்3:25 1/1
இன்னது இ தலையது ஆக இராமனுக்கு இரவி செம்மல் – கம்.யுத்3:26 18/3

மேல்


தலையர் (3)

உவலை சூடிய தலையர் கவலை – அகம் 291/13
குருதி பற்றிய வெருவரு தலையர்
மற்று இவர் மறனும் இற்றால் தெற்றென – புறம் 337/18,19
கழாஅ தலையர் கரும் கடை நெடு வேல் – புறம் 345/17

மேல்


தலையளி (1)

முறுவல் தலையளி எய்தார் நின் குன்றம் – பரி 19/93

மேல்


தலையளிக்கும் (1)

நாடு தலையளிக்கும் ஒண் முகம் போல – புறம் 67/3

மேல்


தலையளிப்பினும் (1)

இன்னா செயினும் இனிது தலையளிப்பினும்
நின் வரைப்பினள் என் தோழி – குறு 397/6,7

மேல்


தலையன் (2)

தையலை நோக்கிய தலையன் கையினன் – கம்.சுந்:14 22/3
தன் பெரும் தகைமைக்கு ஒத்த சாம்பன் எ தலையன் என்றான் – கம்.யுத்3:24 14/4

மேல்


தலையன (5)

பாம்பு சிறை தலையன
பாம்பு படிமதம் சாய்த்தோய் பசும் பூணவை – பரி 4/46,47
வெள் உறுப்பு எயிற்ற செய்ய தலையன கரிய மெய்ய – கம்.சுந்:2 35/3
இறங்கு கண்ணினன் எல் அழி முகத்தினன் தலையன
வெறும் கை நாற்றினன் விழுது உடை ஆல் அன்ன மெய்யன் – கம்.யுத்2:15 249/3,4
ஈர்த்த தேரன இவுளியின் தலையன எவர்க்கும் – கம்.யுத்2:16 209/3
வெட்டிய தலையன நரம்பு வீச மேல் – கம்.யுத்2:19 42/1

மேல்


தலையாக (1)

இன்று தலையாக வாரல் வரினே – அகம் 318/9

மேல்


தலையாது (2)

தண் இயல் எழிலி தலையாது மாறி – பதி 18/10
தண் இயல் எழிலி தலையாது ஆயினும் – பதி 20/25

மேல்


தலையாய் (1)

இயம் துவைத்த கடை தலையாய் யான் அறிந்தபடி கேளாய் – கம்.பால:12 15/4

மேல்


தலையாய (1)

தன்மைக்கு தலையாய தசமுகன் – கம்.யுத்2:15 12/1

மேல்


தலையாலம்கானத்து (1)

தமிழ் தலைமயங்கிய தலையாலம்கானத்து
மன் உயிர் பன்மையும் கூற்றத்து ஒருமையும் – புறம் 19/2,3

மேல்


தலையாளொடு (1)

வில் உடை தலையாளொடு சூதரை வீழ்த்த – கம்.யுத்2:16 212/2

மேல்


தலையாற்று (1)

தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல் – அகம் 152/22

மேல்


தலையான் (2)

கொத்துறு தலையான் வைகும் குறும்பு உடை இலங்கை குன்றம் – கம்.யுத்1:9 34/1
தண்டு கொண்டு எறிந்தான் ஐந்தொடு ஐந்துடை தலையான் – கம்.யுத்4:37 105/4

மேல்


தலையிட்டு (2)

ஈனா பாவை தலையிட்டு ஓரும் – நற் 127/7
கனவின் தலையிட்டு உரையல் சினைஇ யான் – கலி 92/57

மேல்


தலையிடை (3)

குதிக்கும் வன் தலையிடை கடிக்கும் குத்துமால் – கம்.சுந்:9 36/4
போர்த்த பொன் நெடு மணி முடி தலையிடை புடைத்தான் – கம்.சுந்:11 47/4
பார மா மரம் முடி உடை தலையிடை படலும் – கம்.சுந்:11 48/1

மேல்


தலையில் (12)

அம் துகில் தலையில் துடையினள் நம் புலந்து – நற் 120/8
சந்திரன் அனையது ஆங்கு ஓர் மானத்தின் தலையில் தாங்கி – கம்.அயோ:6 13/2
தலையில் மாசுணம் தாங்கிய தாரணி – கம்.ஆரண்:7 29/1
தங்கையும் அ வழி தலையில் தாங்கிய – கம்.ஆரண்:10 24/1
தாங்கினள் தலையில் சோர்ந்து சரிந்து தாழ் குழல்கள் தள்ளி – கம்.கிட்:8 3/3
தாக்கு இகல் இராவணன் தலையில் தாவின – கம்.சுந்:5 60/1
தோற்று நின் ஏவல் தன் தலையில் சூடுமால் – கம்.யுத்1:2 24/4
தலையில் கொண்ட தட கையினான் தன் – கம்.யுத்1:3 102/1
என்னல் ஆயது ஓர் விசையினின் சென்று அவன் தலையில்
பொன்னின் மா மணி மகுடத்தை புணரியில் வீழ்த்த – கம்.யுத்2:15 244/3,4
பண்ணின் படர் தலையில் பட மடிகின்றன பல ஆம் – கம்.யுத்2:18 140/3
பொங்கு வன் தலையில் பூட்டி ஆட்செய புகல்வர் அன்றே – கம்.யுத்3:26 68/4
சுந்தரியர் என பலரும் கை தலையில் பெய்து இரங்கி தொடர்ந்து செல்ல – கம்.யுத்4:41 68/2

மேல்


தலையின் (10)

ஐ_இரு தலையின் அரக்கர் கோமான் – கலி 38/3
கலை_மான் தலையின் முதன்முதல் கவர்த்த – அகம் 151/7
பாம்பு உயர் தலையின் சாம்புவன நிவப்ப – அகம் 160/14
தாங்கிய செம் கை தம் தலையின் மேல் உளார் – கம்.அயோ:4 191/4
தலையின் ஏந்தினன் தாழ் தட கைகளே – கம்.அயோ:11 2/4
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல் – கம்.ஆரண்:13 135/2
தலையின் மேல் வைத்த கையினர் சாற்றுவார் – கம்.யுத்1:8 31/2
தலையின் மேலும் ஒர் சேது தருவ போன்ம் – கம்.யுத்1:8 48/4
அண்ணல்-தன் தலையின் ஒன்றை அறுக்க அன்று அமைந்தான் அன்றே – கம்.யுத்2:16 140/2
மா ஆளிகள் வன் தலையின் தலைவாம் – கம்.யுத்3:27 41/3

மேல்


தலையின்-மேல் (3)

தலையின்-மேல் அடி பட கடிது சாய் நெடிய தாள் – கம்.கிட்:5 11/1
தொழுதனன் உலகம் மூன்றும் தலையின்-மேல் கொள்ளும் தூயான் – கம்.யுத்3:24 13/4
தலையின்-மேல் சுமந்த கையள் தழலின்-மேல் மிதிக்கின்றாள் போல் – கம்.யுத்3:29 45/1

மேல்


தலையின்று (2)

தணி மழை தலையின்று தண் பரங்குன்று – பரி 9/11
காரும் ஆர்கலி தலையின்று தேரும் – அகம் 54/3

மேல்


தலையின (1)

சென்று பத்திர தலையின மலை திரண்டு என்ன – கம்.ஆரண்:7 79/3

மேல்


தலையினர் (1)

தூக்கிய தலையினர் தொழுத கையினர் – கம்.யுத்3:24 67/3

மேல்


தலையினால் (3)

தலையினால் தொட்டு உற்றேன் சூள் – கலி 108/56
தள்ள_அரு வாலொடு தலையினால் வளைத்து – கம்.ஆரண்:15 9/3
தலையினால் தொழவும் தகும் தன்மையோய் – கம்.யுத்4:40 15/4

மேல்


தலையினில் (2)

தாள்களில் மார்பில் தோளில் தலையினில் தட கை-தம்மில் – கம்.சுந்:14 6/1
தலையினில் தைத்து வேறு ஓர் தலை என நின்றது அன்ன – கம்.யுத்2:16 193/1

மேல்


தலையினை (2)

குன்றினும் உயர்ந்த தோளான் தலையினை கொண்டு அ வாளி – கம்.யுத்2:18 204/3
தலையினை நோக்கும் தம்பி கொற்றவை தழீஇய பொன் தோள் – கம்.யுத்3:28 66/1

மேல்


தலையினோடும் (1)

தொடுத்த கை தலையினோடும் துணித்து உயிர் குடிக்க என்னை – கம்.யுத்2:19 226/3

மேல்


தலையினோன் (1)

ஐ_இரு தலையினோன் அனுசர் ஆதியாம் – கம்.பால:5 15/1

மேல்


தலையும் (24)

மாரி தலையும் அவன் மல்லல் வெற்பே – மலை 233
மகிழ்ந்ததன் தலையும் நறவு உண்டு ஆங்கு – குறு 165/1
விழைந்ததன் தலையும் நீ வெய்து-உற்றனை – குறு 165/2
வாடை வந்ததன் தலையும் நோய் பொர – குறு 240/4
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும்
மாற்று ஆகின்றே தோழி ஆற்றலையே – குறு 377/2,3
நொந்ததன் தலையும் நோய் மிகும் துறைவ – ஐங் 160/3
புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றே – ஐங் 403/1,2
தீர தறைந்த தலையும் தன் கம்பலும் – கலி 65/6
கனலும் நோய் தலையும் நீ கனம் குழையவரொடு – கலி 66/13
தணந்ததன் தலையும் நீ தளர்_இயலவரொடு – கலி 66/17
இவை கண்டு இனைவதன் தலையும் நினைவிலேன் – அகம் 369/9
தலையும் ஆகமும் தாளும் தழீஇ அதன் – கம்.பால:1 6/1
தாள் இடை அற்றன தலையும் அற்றன – கம்.ஆரண்:7 115/1
இருபதும் ஈர்_ஐந்து தலையும் நிற்க உன் – கம்.கிட்:6 13/3
பத்து உள தலையும் தோளும் பல பல பகழி தூவி – கம்.சுந்:3 115/1
ஆயிரம் பெரும் தோள்களும் அ துணை தலையும்
மா இரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும் – கம்.யுத்1:2 115/1,2
நெடும் கையும் தலையும் பிய்யா நொய்தினின் நிமிர்ந்து போனான் – கம்.யுத்2:18 220/3
தேரொடும் கடலின் வீழ்ந்து சிலையும் தன் தலையும் எல்லாம் – கம்.யுத்2:18 233/1
பல்லும் தலையும் உடலும் படியில் – கம்.யுத்3:27 25/2
வாலும் தலையும் வயிறும் உடலும் – கம்.யுத்3:27 26/1
மண்டலம் வீழ்ந்தது என்ன வீழ்ந்தது தலையும் மண்-மேல் – கம்.யுத்3:28 54/4
தலையும் ஆர் உயிரும் கொண்டார் அவர் உடலோடும் தங்க – கம்.யுத்3:29 35/3
தலையும் உடலும் இடை தழுவு தவழ் குருதி – கம்.யுத்3:31 156/3
தழுவினர் தழுவினர் தலையும் தாள்களும் – கம்.யுத்4:38 17/1

மேல்


தலையுள் (1)

என் இவை ஓர் உயிர் புள்ளின் இரு தலையுள் ஒன்று – கலி 89/4

மேல்


தலையுற (1)

கொண்டு இறப்புறுவென் என்னா தலையுற குனிக்கும்-காலை – கம்.யுத்2:16 191/2

மேல்


தலையெடுத்து (1)

தலையெடுத்து விழியாமை சமைப்பதே தழல் எடுத்தான் – கம்.ஆரண்:6 93/3

மேல்


தலையே (8)

அழாஅதீமோ நொதுமலர் தலையே
ஏனல் காவலர் மா வீழ்த்து பறித்த – நற் 13/2,3
இது மற்று எவனோ நொதுமலர் தலையே – குறு 171/4
முலையே முகிழ் முகிழ்த்தனவே தலையே
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே – குறு 337/1,2
சிறிய இறைஞ்சினள் தலையே
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே – அகம் 230/15,16
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவ தலையே – புறம் 214/13
படு வழி படுக இ புகழ் வெய்யோன் தலையே – புறம் 239/21
அரும் படர் எவ்வம் உழந்ததன் தலையே – புறம் 378/24
கொழுந்து உக உயிர்க்கும் யாக்கை குலைவுறும் தலையே கொண்டுற்று – கம்.யுத்3:26 44/3

மேல்


தலையை (15)

பெருகு ஐயில் பெயர்த்தனர் தலையை பேணலர் – கம்.அயோ:4 171/2
பாகம் தலையை பறித்து படர் கற்பினாள்-பால் – கம்.ஆரண்:13 34/3
நீல மால் நேமியின் தலையை நீக்கிய – கம்.ஆரண்:15 18/3
ஆல் உற அனையவன் தலையை வவ்வி வில் – கம்.சுந்:5 61/3
ஏந்தினாள் தலையை ஓர் எழுத_அரும் கொம்பு அனாள் – கம்.சுந்:10 47/1
சாரதி தலையை தள்ளி சென்றது நிருதர் சாய – கம்.யுத்2:15 137/4
நீக்குவாய் நீக்கிய பின் நெடும் தலையை கரும் கடலுள் – கம்.யுத்2:16 353/3
மட்டித்து உயர் வானரர் வன் தலையை
வெட்டி தரை இட்டு இரு வில்லினரை – கம்.யுத்2:18 12/2,3
தாள்களை துணித்தனர் தலையை தள்ளினர் – கம்.யுத்2:19 44/2
நெரிய வன் தலையை காலால் உதைத்து மா நிலத்தில் இட்டான் – கம்.யுத்3:21 35/4
ஆயிரம் தலையை ஆழி படைகளை அறுத்தும் அப்பால் – கம்.யுத்3:22 27/2
புரட்டுவென் தலையை இன்று பழியொடும் ஒழிவென் போலாம் – கம்.யுத்3:27 163/4
சாரதி மலை புரை தலையை நெடும் தரையிடை இடுதலும் முறை திரிய – கம்.யுத்3:28 27/4
ஆக்கையின்-நின்று வீழ்ந்த அரக்கன் செம் தலையை அம் கை – கம்.யுத்3:28 59/1
சாதியின் நிமிர்ந்தது ஓர் தலையை தள்ளினான் – கம்.யுத்4:37 148/3

மேல்


தலையையும் (2)

நின் நோய் தலையையும் அல்லை தெறுவர – அகம் 73/6
வில் நடு அறுத்து பாகன் தலையையும் நிலத்தில் வீழ்த்தான் – கம்.யுத்3:21 22/4

மேல்


தலையொடு (3)

கொய் மழி தலையொடு கைம்மை உற கலங்கிய – புறம் 261/17
சாகை வன் தலையொடு மரமும் தாழ மேல் – கம்.ஆரண்:13 3/1
தட்டுமுட்டு ஆடின தலையொடு தலைகள் – கம்.சுந்:8 40/4

மேல்


தலையொடும் (3)

தன் மக்கள் ஆகி உள்ளார் தலையொடும் திரிவர் அன்றே – கம்.யுத்2:16 146/3
தலையொடும் போம் விசைத்து எறிந்த சக்கரம் – கம்.யுத்3:20 39/4
வீசின பகழி அற்ற தலையொடும் விசும்பை முட்டி – கம்.யுத்3:22 143/2

மேல்


தலையோ (1)

முன்னேயோ விழுந்ததுவும் முடி தலையோ படி தலைய முகங்கள்-தானோ – கம்.யுத்4:38 22/3

மேல்


தலையோடு (1)

கோக்கின்றன தொடுக்கின்றன கொலை அம்புகள் தலையோடு
ஈர்க்கின்றன கனல் ஒப்பன எய்தான் இகல் செய்தான் – கம்.யுத்2:15 157/3,4

மேல்


தலையோடும் (1)

பெய்யும் கோடி பல் தலையோடும் அளவு இல்லா – கம்.யுத்4:37 138/2

மேல்


தலையோர் (1)

தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய – புறம் 225/1

மேல்


தலையோரும் (1)

தந்திர பெரும் தலைவரும் தலை தலையோரும்
மந்திர சுற்றத்தவர்களும் வரம்பு_இலர் பிறரும் – கம்.யுத்4:37 112/2,3

மேல்


தலைவ (10)

வானோர் வணங்கு வில் தானை தலைவ
மாலை மார்ப நூல் அறி புலவ – திரு 260,261
கோடியர் தலைவ கொண்டது அறிந – பொரு 57
கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ
தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின் – மலை 50,51
உலகம் படைத்த காலை தலைவ
மறந்தனர்-கொல்லோ சிறந்திசினோரே – நற் 337/1,2
பீடு கொள் மாலை பெரும் படை தலைவ
ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல் – பதி 24/5,6
சால்வ தலைவ என பேஎ விழவினுள் – பரி 5/14
திரு_மகள் தலைவ செய் திரு_வினை உற யான் – கம்.ஆரண்:2 38/3
சம்புமாலியும் வில்லினால் சுருக்குண்டு தலைவ – கம்.யுத்1:5 62/4
தீட்டிய படை கை வீர சேனையின் தலைவ தெள்ளி – கம்.யுத்1:13 18/2
எம் பெரும் தலைவ ஈது எண்ணம் உண்மையால் – கம்.யுத்3:24 83/4

மேல்


தலைவந்த (3)

மலை தலைவந்த மரையான் கதழ் விடை – மலை 331
பணியாமையின் பகை தலைவந்த
மா கெழு தானை வம்ப மோரியர் – அகம் 251/11,12
உவவு தலைவந்த பெரு நாள் அமையத்து – புறம் 65/6

மேல்


தலைவந்தன்று (1)

யாமம் தலைவந்தன்று ஆயின் அதற்கு என் நோய் – கலி 146/34

மேல்


தலைவந்து (2)

மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப – குறு 374/3
கேடு இல் விழு புகழ் நாள் தலைவந்து என – அகம் 86/7

மேல்


தலைவர் (50)

பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக – திரு 162
வருதல் தலைவர் வாய்வது நீ நின் – முல் 20
வல் வில் இளையர் தலைவர் எல் உற – அகம் 245/7
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே – கம்.பால:0 1/4
சால்பு உடை உயர்வின் சக்கரம் நடத்தும் தன்மையின் தலைவர் ஒத்து உளதே – கம்.பால:3 10/4
தலை ஆய பேர் உணர்வின் கலை_மகட்கு தலைவர் ஆய் – கம்.பால:12 25/1
தழுவிய வென்றியர் தலைவர் தானையர் – கம்.ஆரண்:7 48/2
தள்ளுறும் உயிரினர் தலைவர் நீங்கலால் – கம்.ஆரண்:10 120/1
தேவருக்கு ஒரு தலைவர் ஆம் முதல் தேவர் எனின் – கம்.கிட்:2 5/1
ஏறு கொற்ற தலைவர் இவர்க்கு முன் – கம்.கிட்:13 3/2
பார்த்தான் முனி தலைவர் ஆசிகள் பகர்ந்தார் – கம்.சுந்:1 73/4
தக்க மந்திர தலைவர் மா மனைகளும் தாவி – கம்.சுந்:2 142/3
எண்ணற்கு_அரிய படை தலைவர் இராமற்கு அடியார் யான் அவர்-தம் – கம்.சுந்:4 114/3
அம்பின் உதவும் படை தலைவர் அவரை நோக்கின் இ அரக்கர் – கம்.சுந்:4 117/3
அன்னது உணர்ந்த சேனை தலைவர் ஐவர் அறிவித்தார் – கம்.சுந்:8 51/4
தந்திர தலைவர் ஈன்ற தனயர்கள் பிறகும் தாதைக்கு – கம்.சுந்:10 10/2
தண்டல்_இல் மந்திர தலைவர் சார்க என – கம்.யுத்1:2 8/2
சந்தன விமானம் ஏற்றி வானர தலைவர் தாங்க – கம்.யுத்1:4 149/2
சய கவி பெரும் படை தலைவர் தாள்களால் – கம்.யுத்1:8 10/1
வேர் உடை நெடும் கிரி தலைவர் வீசின – கம்.யுத்1:8 11/1
இளைப்ப_அரும் தலைவர் முன்னம் ஏவலின் எயிலை முற்றும் – கம்.யுத்1:13 25/3
அலக்கணும் தலைவர் செய்த தன்மையும் அமைய கண்டான் – கம்.யுத்2:15 141/2
அனைய காலையின் அரி குல தலைவர் அ வழியோர் – கம்.யுத்2:15 187/1
மூவர்க்கும் தலைவர் ஆன மூர்த்தியார் அறத்தை முற்றும் – கம்.யுத்2:16 145/3
அற்றன தீங்கும் என்னா அரி குல தலைவர் பற்றி – கம்.யுத்2:16 176/3
ஒடுங்கினர் வானர தலைவர் உள் முகிழ்த்து – கம்.யுத்2:16 265/2
தட வரை கவி குல தலைவர் தாங்கின – கம்.யுத்2:18 95/1
அ தொழில் நோக்கி ஆங்கு வானர தலைவர் ஆர்த்தார் – கம்.யுத்2:18 183/1
கண் அகன் பெரும் படை தலைவர் காத்திட – கம்.யுத்2:19 29/2
தடுத்தனர் முகங்கள் தாங்கி தனித்தனி தலைவர் தள்ளி – கம்.யுத்2:19 53/2
பெரும் படை தலைவர் யாரும் பெயர்ந்திலர் பிணத்தின் குப்பை – கம்.யுத்2:19 60/1
பிழைத்தது கொள்கை போத பெரும் படை தலைவர் யாரும் – கம்.யுத்2:19 88/1
ஏயினர் ஒருவர் இன்றி இராக்கத தலைவர் எங்கள் – கம்.யுத்2:19 91/2
செய்தன செருக்கி சென்று நெருக்கினர் தலைவர் செற்றி – கம்.யுத்3:21 12/2
தந்திரம் இரிந்து சிந்த படை பெரும் தலைவர் தாக்கி – கம்.யுத்3:21 16/2
படை பெரும் தலைவர் நிற்க பல் பெரும் சேனை வெள்ளம் – கம்.யுத்3:22 16/1
நீலனை முதலாய் உள்ள நெடும் படை தலைவர் நின்றார் – கம்.யுத்3:22 19/1
சங்கு பேரியும் காளமும் தாளமும் தலைவர்
சிங்க நாதமும் சிலையின் நாண் ஒலிகளும் சின மா – கம்.யுத்3:22 102/1,2
அங்கு அங்கு இழிகுற்ற அமர் தலைவர்
அம் கங்கு இழி செம்_புனல் பம்ப அலைந்து – கம்.யுத்3:27 42/2,3
படை பெரும் தலைவர் நின்றார் அல்லவர் இறுதி பற்றும் – கம்.யுத்3:27 89/1
சக்கரத்தினர் சாபத்தர் இந்திரன் தலைவர்
நக்கர கடல் நால் ஒரு மூன்றுக்கும் நாதர் – கம்.யுத்3:30 17/2,3
மீண்டனர் தலைவர் எல்லாம் அங்கதனோடும் வீரன் – கம்.யுத்3:31 57/3
தாங்கினர் படை தலைவர் நூறு சத கோடியர் தடுத்தல் அரியார் – கம்.யுத்3:31 145/4
படை தலைவர் உற்று ஒருவர் மு மடி இராவணன் எனும் படிமையோர் – கம்.யுத்3:31 149/1
அகழி அற வலிய தலைகள் அறு தலைவர்
துகளின் உடல்கள் விழ உயிர்கள் சுரர் உலகின் – கம்.யுத்3:31 155/2,3
பெரும் படை தலைவர் யாரும் பெயர்ந்திலர் பெயர்ந்துபோய் நாம் – கம்.யுத்4:32 1/1
வென்றியின் தலைவர் கண்ட இராமன் என் விளைந்தது என்றான் – கம்.யுத்4:32 45/4
தொழுதனர் தலைவர் எல்லாம் தோன்றிய காதல் தூண்ட – கம்.யுத்4:33 1/1
அலக்கணில் தலைவர் எல்லாம் அழுந்தினர் அதனை கண்டால் – கம்.யுத்4:34 17/2
தலைவர் ஒரு மூவர் தனி மானம் இதுதானோ – கம்.யுத்4:36 17/4

மேல்


தலைவர்-தம் (1)

கொற்ற வானர தலைவர்-தம் தகைமையும் கூற – கம்.யுத்3:30 39/3

மேல்


தலைவர்-தம்மை (1)

தள்ளுற தலைவர்-தம்மை பிரிந்து அவர் தழீஇய தூம – கம்.கிட்:10 28/2

மேல்


தலைவர்-தாமே (2)

சாமரையின் வீசினர் படை_தலைவர்-தாமே – கம்.யுத்1:9 11/4
தானுடை வரத்தை எண்ணி தருமத்தின் தலைவர்-தாமே
மானுட வடிவம் கொண்டார் என்பது ஓர் வார்த்தை இட்டார் – கம்.யுத்1:9 78/3,4

மேல்


தலைவர்கள் (6)

எம் குல தலைவர்கள் இரவி-தன்னினும் – கம்.பால:5 2/1
படை தலை தலைவர்கள் படலும் பல் படை – கம்.ஆரண்:7 109/1
இன்னர் ஆம் இரும் பெரும் படை தலைவர்கள் இருக்கை – கம்.சுந்:2 143/1
தூண்டினன் பகழி மாரி தலைவர்கள் தொலைந்து சோர – கம்.யுத்2:19 229/2
வென்றி வெம் திறல் படை பெரும் தலைவர்கள் மீண்டார் – கம்.யுத்3:31 35/4
தனயன் ஆதியாம் படை பெரும் தலைவர்கள் தம்மை – கம்.யுத்4:41 15/2

மேல்


தலைவராய் (2)

அன்னவர் தம்மொடும் வானர தலைவராய் அணுகி நின்றார் – கம்.யுத்1:2 98/2
சிங்கம் அன்ன போர் வீரரில் தலைவராய் தெரிந்தார் – கம்.யுத்3:20 51/2

மேல்


தலைவரால் (1)

பரந்தது உன் திரு குல முதல் தலைவரால் பரிவாய் – கம்.யுத்1:5 75/2

மேல்


தலைவரில் (1)

சாகா வர தலைவரில் திலகம் அன்னான் – கம்.சுந்:1 72/1

மேல்


தலைவரினும் (3)

வேந்து தலைவரினும் தாங்கும் – புறம் 325/14
வம்பு அணி யானை வேந்து தலைவரினும்
உண்பது மன்னும் அதுவே – புறம் 333/17,18
அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா – புறம் 354/1

மேல்


தலைவரினே (2)

செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே – நற் 364/12
வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே – குறு 32/6

மேல்


தலைவருக்கு (1)

அரன் முதல் தலைவருக்கு அதிசய திறலினான் – கம்.கிட்:3 10/4

மேல்


தலைவருந (1)

சென்று தலைவருந அல்ல அன்பு இன்று – புறம் 161/10

மேல்


தலைவரும் (14)

நன்_நாள் தலைவரும் எல்லை நமர் மலை – கலி 39/32
தந்திர தலைவரும் தரணி பாலரும் – கம்.அயோ:12 2/2
படை பெரும் தலைவரும் படைத்த தேர்களும் – கம்.ஆரண்:7 102/1
சூழும் வானர படையொடு அ தலைவரும் துவன்றி – கம்.கிட்:12 27/2
வெம் கத தலைவரும் விரி கடல் படையொடும் – கம்.கிட்:13 74/2
தானையும் உலந்தது ஐவர் தலைவரும் சமைந்தார் தாக்க – கம்.சுந்:9 66/1
தரம் பெறு தலைவரும் தழுவ தோன்றினான் – கம்.யுத்1:2 6/3
மூவர் ஆம் தகை முதல்வர் ஆம் தலைவரும் முனையின் – கம்.யுத்1:5 51/2
நின்ற வானர தலைவரும் அரசும் அ நெடியோன் – கம்.யுத்1:5 73/3
தவன் நுணங்கியரும் வேத தலைவரும் உணரும் தன்மை – கம்.யுத்2:16 110/1
குரக்கு வெள்ளமும் தலைவரும் துயரிடை குளித்தார் – கம்.யுத்4:32 37/4
தேவரும் முனி தலைவரும் சிவனும் மேல்_நாள் – கம்.யுத்4:36 23/1
கெட்டனம் என வானர தலைவரும் கிழிந்தார் – கம்.யுத்4:37 103/3
தந்திர பெரும் தலைவரும் தலை தலையோரும் – கம்.யுத்4:37 112/2

மேல்


தலைவரை (5)

காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம் – கம்.அயோ:12 8/4
பொங்கு வில் தலைவரை தொழுது முன் போயினார் – கம்.கிட்:13 74/3
தலனுள் நீடிய அவற்றின் அ தலைவரை மாற்றி – கம்.யுத்1:3 7/2
படை பெரும் குல தலைவரை கொணருதிர் என்-பால் – கம்.யுத்3:30 31/1
நீலன் ஆதிய நெடும் படை தலைவரை நெடிய – கம்.யுத்4:41 10/2

மேல்


தலைவரோடும் (1)

மாருதி முதல்வர் ஆய வானரர் தலைவரோடும்
வீர நீ சேறி என்று விடை கொடுத்தருளும் வேலை – கம்.யுத்3:27 12/1,2

மேல்


தலைவற்கு (3)

இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர் – புறம் 285/16
பால் வரும் உறுதி யாவும் தலைவற்கு பயக்கும் நீரார் – கம்.அயோ:1 7/4
யார் என விளம்புகேன் நான் எம் குல தலைவற்கு உம்மை – கம்.கிட்:2 25/1

மேல்


தலைவற்கும் (2)

சந்த மலர் தண் கற்பக நீழல் தலைவற்கும்
அந்தகனுக்கும் அஞ்ச அடுக்கும் அரசு ஆள்வாய் – கம்.ஆரண்:11 2/1,2
மு சிரத்து அயில் தலைவற்கும் வெலற்கு_அரு மொய்ம்பன் – கம்.யுத்1:5 40/3

மேல்


தலைவன் (32)

மழு வாள் நெடியோன் தலைவன் ஆக – மது 455
தலைவன் தாமரை மலைய விறலியர் – மலை 569
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண் – நற் 300/9
குரங்கின் தலைவன் குரு மயிர் கடுவன் – ஐங் 275/1
பாரத்து தலைவன் ஆர நன்னன் – அகம் 152/12
ஏவல் இளையர் தலைவன் மேவார் – அகம் 342/7
பல் கிளை தலைவன் கல்லா கடுவன் – அகம் 352/2
மாங்குடி மருதன் தலைவன் ஆக – புறம் 72/14
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல் எம் கோமான் வை நுதி வேலே – புறம் 95/8,9
பெரு மாவிலங்கை தலைவன் சீறியாழ் – புறம் 176/6
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் பூண் – புறம் 233/5
தண்டலை கோசல தலைவன் மாதரை – கம்.அயோ:4 178/1
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான் – கம்.அயோ:8 21/4
கதையையும் புதுக்கிய தலைவன் கண் உடை – கம்.அயோ:11 49/2
தழைத்த தண் துளவினோன் தலைவன் அல்லன் என்று – கம்.அயோ:11 98/1
ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு ஒரு தலைவன் ஊங்கில் – கம்.ஆரண்:6 46/1
தாழ்ந்திலன் மு தலை தலைவன் சோரியின் – கம்.ஆரண்:7 126/3
காவல்-செய் எருவையின் தலைவன் கண்ணுறும் – கம்.ஆரண்:12 19/2
உம் குல தலைவன் தன்னோடு ஒப்பு_இலா உயர்ச்சியோனை – கம்.சுந்:12 83/1
உம் இன தலைவன் ஏவ யாது எமக்கு உரைக்கலுற்றது – கம்.சுந்:12 84/2
கோசிக பெயர் உடை குல முனி தலைவன் அ குளிர் மலர் பேர் – கம்.யுத்1:2 86/1
தன்னின் முன்னிய பொருள் இலா ஒரு தனி தலைவன்
அன்ன மானுடன் ஆகி வந்து அவதரித்து அமைந்தான் – கம்.யுத்1:2 111/1,2
தனக்கும் தன் நிலை அறிவு அரும் ஒரு தனி தலைவன்
மனக்கு வந்தனன் வந்தன யாவையும் மறையோய் – கம்.யுத்1:3 33/2,3
தா வரும் பக்கம் எண்_இரு கோடியின் தலைவன்
மாபெரும்பக்கன் என்று உளன் குன்றினும் வலியான் – கம்.யுத்1:5 39/3,4
தாமம் நாட்டிய கொடி படை பதுமத்தின் தலைவன்
தூம நாட்டத்தன் என்று உளன் தேவரை துரந்தான் – கம்.யுத்1:5 44/3,4
மாதுல தலைவன் பின்னும் அன்பின் ஓர் மாற்றம் சொன்னான் – கம்.யுத்1:13 14/4
தேயத்தின் தலைவன் மைந்தன் சிலையை நாண் எறிந்தான் தீய – கம்.யுத்2:15 142/1
தலைகள் பத்தொடும் தழுவிய தசமுக தலைவன்
நிலை கொள் மா கடல் ஒத்தனன் கரம் புடை நிமிரும் – கம்.யுத்2:15 211/1,2
தலைவன் நீ உலகுக்கு எல்லாம் உனக்கு அது தக்கதேயால் – கம்.யுத்2:16 151/3
தயிர் தோய் பிரை எனல் ஆம் வகை கலந்து ஏறிய தலைவன்
பயிராதது ஒர் பொருள் இன்னது என்று உணர்வீர் இது பரமால் – கம்.யுத்3:27 142/3,4
தனி முதல் தலைவன் ஆனாய் உன்னை வந்து அமரர் தாழ்வார் – கம்.யுத்3:27 167/2
தலைவன் வாய் ஒத்த இலங்கையின் வாயில்கள் தருவ – கம்.யுத்3:31 16/4

மேல்


தலைவன்-பால் (1)

உயிர் உறு தலைவன்-பால் போக உன்னினாள் – கம்.பால:19 40/3

மேல்


தலைவனாக (1)

பெரும் பெயர் மாறன் தலைவனாக
கடந்து அடு வாய் வாள் இளம் பல் கோசர் – மது 772,773

மேல்


தலைவனும் (3)

தரு முதல் தலைவனும் தானும் ஆனவன் – கம்.யுத்1:3 64/2
வானர தலைவனும் இளைய மைந்தனும் – கம்.யுத்4:37 82/1
அற்பின் அ தலைவனும் அமைய நோக்கினான் – கம்.யுத்4:40 47/4

மேல்


தலைவனே (2)

தலைவனே ஒத்து பொலிந்தது சந்திரசயிலம் – கம்.பால:15 7/4
தலைவனே முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார் – கம்.யுத்4:35 32/4

மேல்


தலைவனேயும் (1)

இமையவர் தலைவனேயும் எளிமையின் ஏவல் செய்யும் – கம்.ஆரண்:6 35/1

மேல்


தலைவனை (4)

மறம் தலைக்கொண்ட நூற்றுவர்_தலைவனை – கலி 52/2
தலைவனை நிகர்த்தது அ தயங்கு தானையே – கம்.அயோ:12 44/4
வானவர் தலைவனை வரவு எதிர்கொண்டான் – கம்.ஆரண்:2 33/2
ஏனை அ தலைவனை காண்கிலேம் என – கம்.யுத்4:37 82/2

மேல்


தலைவனைத்தான் (1)

தன்னைத்தான் தம்பியைத்தான் தானை தலைவனைத்தான்
மன்னைத்தான் மைந்தனைத்தான் மாருதத்தின் காதலைத்தான் – கம்.யுத்2:17 84/1,2

மேல்


தலைவனோடும் (1)

தானவரோடும் மற்றை சக்கர தலைவனோடும்
வானவர் கடைய மாட்டா மறி கடல் கடைந்த வாலி – கம்.யுத்3:31 48/1,2

மேல்


தலைவாம் (1)

மா ஆளிகள் வன் தலையின் தலைவாம்
மா ஆளிகளோடு மறிந்தனரால் – கம்.யுத்3:27 41/3,4

மேல்


தலைவாய் (1)

துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும் – மலை 475

மேல்


தலைவீரர்கள் (1)

அடைந்தார் படை தலைவீரர்கள் பதினால்வரும் அயில் வாள் – கம்.ஆரண்:7 95/2

மேல்


தலைவைத்து (1)

மழை தலைவைத்து அவர் மணி நெடும் குன்றே – ஐங் 207/4

மேல்


தலைவைப்ப (1)

கலங்கு முனை சீறூர் கை தலைவைப்ப
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர் – அகம் 129/11,12

மேல்


தலைவோரும்தாம் (1)

தன் உரிமை சேனை தலைவோரும்தாம் அடைந்தார் – கம்.அயோ:14 66/4

மேல்


தலைஇ (30)

வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ
புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை – பெரும் 311,312
கடும் குரல் ஏறொடு கனை துளி தலைஇ
பெயல் ஆனாதே வானம் பெயலொடு – நற் 51/4,5
ஆர் கலி வானம் தலைஇ நடுநாள் – நற் 53/5
நெடு வான் மின்னி குறும் துளி தலைஇ
படு மழை பொழிந்த பகு வாய் குன்றத்து – நற் 274/1,2
தளி தரு தண் கார் தலைஇ
விளி இசைத்தன்றால் வியல் இடத்தானே – நற் 316/9,10
உயர் நெடும் குன்றம் படு மழை தலைஇ
சுர நனி இனிய ஆகுக தில்ல – ஐங் 371/2,3
வேனில் நீங்க கார் மழை தலைஇ
காடு கவின் கொண்டன்று பொழுது பாடு சிறந்து – ஐங் 484/1,2
அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ
கடும் கால் கொட்கும் நன் பெரும் பரப்பின் – பதி 17/11,12
கல் சேர்பு மா மழை தலைஇ
பல் குரல் புள்ளின் ஒலி எழுந்து ஆங்கே – பதி 84/23,24
நிலம் மறைவது போல் மலிர் புனல் தலை தலைஇ
மலைய இனம் கலங்க மலைய மயில் அகவ – பரி 6/3,4
மணி மழை தலைஇ என மா வேனில் கார் ஏற்று – பரி 9/10
தண்டம் இரண்டும் தலைஇ தாக்கி நின்றவை – பரி 10/60
கார் மலி கதழ் பெயல் தலைஇ ஏற்ற – பரி 14/1
வான் ஆற்றும் மழை தலைஇ மரன் ஆற்றும் மலர் நாற்றம் – பரி 20/8
மா நிலம் தோன்றாமை மலி பெயல் தலைஇ
ஏம நீர் எழில் வானம் இகுத்தரும் பொழுதினான் – பரி 24/1,2
இன் இசை உருமொடு கனை துளி தலைஇ
மன் உயிர் மடிந்த பானாள் கங்குல் – அகம் 58/1,2
மாரி வானம் தலைஇ நீர் வார்பு – அகம் 128/12
உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ
பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள் – அகம் 158/1,2
தளவ முல்லையொடு தலைஇ தண்ணென – அகம் 254/15
பெயல் நீர் தலைஇ உலவை இலை நீத்து – அகம் 259/4
இகு பெயல் அழி துளி தலைஇ வானம் – அகம் 274/2
உரும் உரறு அதிர் குரல் தலைஇ பானாள் – அகம் 278/5
பரூஉ பெயல் அழி துளி தலைஇ வான் நவின்று – அகம் 304/4
ஆலி அழி துளி தலைஇ
கால்வீழ்த்தன்று நின் கதுப்பு உறழ் புயலே – அகம் 323/12,13
இன் குரல் அழி துளி தலைஇ நன் பல – அகம் 374/9
கருவி வானம் தலைஇ ஆங்கும் – புறம் 159/19
வானம் தண் துளி தலைஇ ஆனாது – புறம் 192/7
தளரும் நெஞ்சம் தலைஇ மனையோள் – புறம் 260/3
வரு கணை வாளி அன்பு இன்று தலைஇ
இரை முரசு ஆர்க்கும் உரை சால் பாசறை – புறம் 371/11,12
தேர் மா அழி துளி தலைஇ நாம் உற – புறம் 373/3

மேல்


தலைஇய (27)

தலை பெயல் தலைஇய தண் நறும் கானத்து – திரு 9
திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின் – மலை 1
நாள்_மழை தலைஇய நன் நெடும் குன்றத்து – நற் 17/1
நீர் மலி கதழ் பெயல் தலைஇய
ஆய் நிறம் புரையும் இவள் மாமை கவினே – நற் 205/10,11
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து – நற் 261/5
மால் பெயல் தலைஇய மன் நெடும் குன்றத்து – நற் 268/2
தண் கார் தலைஇய நிலம் தணி காலை – நற் 346/2
அழி துளி தலைஇய பொழுதில் புலையன் – நற் 347/5
நுண் உறை அழி துளி தலைஇய
தண் வரல் வாடையும் பிரிந்திசினோர்க்கு அழலே – குறு 35/4,5
துளி தலை தலைஇய தளிர் அன்னோளே – குறு 222/7
அழி துளி தலைஇய புறவின் காண்வர – ஐங் 418/2
ஆலி தண் மழை தலைஇய
வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே – ஐங் 437/2,3
மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி – பதி 15/3
கருவி வானம் தண் தளி தலைஇய
வட_தெற்கு விலங்கி விலகு தலைத்து எழிலிய – பதி 31/15,16
தண் பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று – பரி 2/9
பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப – கலி 53/7
துளி தலை தலைஇய மணி ஏர் ஐம்பால் – அகம் 8/15
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம் – அகம் 38/10
இமிழ் பெயல் தலைஇய இன பல கொண்மூ – அகம் 68/15
துளி தலை தலைஇய சாரல் நளி சுனை – அகம் 132/9
விண் அதிர்பு தலைஇய விரவு மலர் குழைய – அகம் 163/1
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை – அகம் 194/1
தண் மழை ஒரு நாள் தலைஇய ஒண் நுதல் – அகம் 325/12
பெரும் கலி வானம் தலைஇய
இரும் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே – அகம் 337/20,21
தாழ் பெரும் தட கை தலைஇய கானத்து – அகம் 392/1
வளி தலைஇய தீயும் – புறம் 2/4
கார் பெயல் தலைஇய காண்பு இன் காலை – புறம் 119/1

மேல்


தவ்வா (1)

தவ்வா உண்மை காருடம் என்னும் படை-தன்னால் – கம்.யுத்4:37 141/4

மேல்


தவ்வாது (1)

தவ்வாது இரவும் பொலி தாமரையின் – கம்.ஆரண்:2 2/3

மேல்


தவ்விட (2)

தவ்விட தனி அருளு தாழ் சடை கடவுள் என – கம்.கிட்:2 3/3
தவ்விட உருமின் புக்கு வாளொடும் தழுவி கொண்டான் – கம்.யுத்2:18 211/4

மேல்


தவ்விய (1)

தவ்விய கிரி என தரையின் வீழ்ந்தனன் – கம்.கிட்:16 33/2

மேல்


தவ்வின (1)

தவ்வின பணி உளது ஆகத்தான்-கொலோ – கம்.யுத்1:2 30/3

மேல்


தவ்வென்றன்றே (1)

தாது உளர் கானல் தவ்வென்றன்றே
மணல் மலி மூதூர் அகல் நெடும் தெருவில் – நற் 319/2,3

மேல்


தவ்வென்று (1)

தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப – நெடு 185

மேல்


தவ்வென (2)

தவ்வென மறப்பரோ மற்றே முயலவும் – குறு 59/4
வெம் வெம் கலுழி தவ்வென குடிக்கிய – குறு 356/4

மேல்


தவ்வேலென (1)

தவ்வேலென வந்தான் அவன் தனி வேல் என தகையான் – கம்.யுத்2:18 154/4

மேல்


தவ்வை (1)

தவ்வை ஆம் என கிடந்தனள் கேகயன் தனையை – கம்.அயோ:3 4/4

மேல்


தவ்வையர் (2)

தாதியர் செவிலியர் தாயர் தவ்வையர்
மா துயர் உழந்து உழந்து அழுங்கி மாழ்கினர் – கம்.பால:10 51/1,2
தாயர் தவ்வையர் தன் துணை சேடியர் – கம்.அயோ:4 225/1

மேல்


தவ (80)

வாழாமையின் வழி தவ கெட்டு – மது 175
தவ பள்ளி தாழ் காவின் – பட் 53
தலை தவ சென்று தண் பணை எடுப்பி – பட் 239
ஊன்றினிர் கழி-மின் ஊறு தவ பலவே – மலை 372
புரை தவ உயரிய மழை மருள் பல் தோல் – மலை 377
தளி பொழி கானம் தலை தவ பலவே – மலை 385
சுட்டினும் பனிக்கும் சுரம் தவ பலவே – மலை 398
தவ சேய் நாட்டர் ஆயினும் மிக பேர் – நற் 115/8
உயிர் தவ சிறிது காமமோ பெரிதே – குறு 18/5
தவ சில் நாளினன் வரவு அறியானே – குறு 230/6
தவ பல் நாள் தோள் மயங்கி – குறு 271/4
நல்கிய நாள் தவ சிலவே அலரே – குறு 328/4
முயங்கிய நாள் தவ சிலவே அலரே – குறு 393/2
தவ நனி சிவந்தன மகிழ்ந நின் கண்ணே – ஐங் 80/4
பொய் வலை படூஉம் பெண்டு தவ பலவே – ஐங் 283/5
தவ நனி நெடிய ஆயின இனியே – ஐங் 359/3
அழி தவ படிவத்து அயரியோரும் – பரி 5/75
மேவரு முதுமொழி விழு தவ முதல்வரும் – பரி 8/9
தாய் அருகா நின்று தவ தை_நீராடுதல் – பரி 11/91
முன்னும் முன்னும் யாம் செய் தவ பயத்தால் – பரி 13/64
தார் அணி மைந்தர் தவ பயன் சான்ம் என – பரி 22/28
புரை தவ பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை – கலி 8/15
பாலொடு வீங்க தவ நெடிது ஆயினை – கலி 82/3
ஐயம் தீர்ந்து யார்-கண்ணும் அரும் தவ முதல்வன் போல் – கலி 100/7
புரை தவ நாடி பொய் தபுத்து இனிது ஆண்ட – கலி 130/3
பெரிதே காமம் என் உயிர் தவ சிறிதே – கலி 137/2
புரை தவ கூறி கொடுமை நுவல்வீர் – கலி 146/26
இளமை சென்று தவ தொல்லஃதே – அகம் 6/21
மா தவ பரிக்கும் மரல் திரங்கு நனம் தலை – அகம் 327/10
வினை தவ பெயர்ந்த வென் வேல் வேந்தன் – அகம் 392/21
எஞ்சுவர்-கொல்லோ பகல் தவ சிறிதே – புறம் 79/6
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவ தலையே – புறம் 214/13
ஈயாது வீயும் உயிர் தவ பலவே – புறம் 235/20
நிலம் தவ உருட்டிய நேமியோரும் – புறம் 270/3
தவ சிறிது ஆயினும் மிக பலர் என்னாள் – புறம் 331/7
நால் வகை சதுரம் விதி முறை நாட்டி நனி தவ உயர்ந்தன மதி தோய் – கம்.பால:3 7/1
அரும் தவ முனிவரும் அந்தணாளரும் – கம்.பால:5 4/1
அரும் தவ அருந்து என அருந்தினான்-அரோ – கம்.பால:5 40/4
மன்றல் அம் குழலியர் நடுவண் மா தவ
குன்றினை எதிர்ந்தனன் குவவு தோளினான் – கம்.பால:5 46/3,4
அன்று தான் உவந்து அரும் தவ முனிவரோடு இருந்தான் – கம்.பால:8 47/2
மொய் தவ பெருமையின் முயற்சியால் என்பார் – கம்.பால:13 6/3
சனகன் செய்த தவ பயனால் என்றாள் – கம்.பால:21 26/4
எண் தவ முனிவரும் இறைவர் யாவரும் – கம்.பால:23 46/1
தவ பயன் தாழ்ப்பது தருமம் அன்று-அரோ – கம்.அயோ:1 29/4
வாயில்கள் நெருக்கம் நீங்க மா தவ கிழவன் வந்தான் – கம்.அயோ:3 80/4
இனிய மா தவ பள்ளிகொண்டு எய்தினார் – கம்.அயோ:7 13/4
நல் தவ பள்ளி வாயிலை நண்ணினான் – கம்.அயோ:8 9/4
தகவு இல தவ வேடம் தழுவினை வருவான் என் – கம்.அயோ:9 24/3
நல் தவ முனி அந்தோ விதி தரு நவை என்பான் – கம்.அயோ:9 25/2
தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அ – கம்.அயோ:11 43/2
தம்பியையும் ஒக்கின்றான் தவ வேடம் தலைநின்றான் – கம்.அயோ:13 30/2
கொண்ட தவ வேடமே கொண்டிருந்தான் குறிப்பு எல்லாம் – கம்.அயோ:13 31/2
பெற்ற பெருமை தவ முனிவன் பேசுவான் – கம்.அயோ:14 67/4
நந்தாத பெரும் தவ நாடு-அது நீ – கம்.ஆரண்:2 16/3
எண் தவ நெடிது எனின் இறுதியில் அவனை – கம்.ஆரண்:2 44/3
துரக்கவும் அரும் தவ துறையுள் நீங்கினேம் – கம்.ஆரண்:3 12/4
சான்றலோ எம் தவ பெரு ஞானமே – கம்.ஆரண்:3 24/4
எண் தவ எமக்கு அருள்க என குறை_இரப்ப – கம்.ஆரண்:3 37/2
மாசு இல் தவ ஏகு என வடாது திசை மேல்_நாள் – கம்.ஆரண்:3 40/2
அந்தம் இல் தவ தொழிலர் ஆர் அவரை ஒப்பார் – கம்.ஆரண்:10 53/4
வெம் சம தொழிலர் தவ மெய்யர் கை சிலையர் என – கம்.கிட்:2 4/3
தீது அவித்து அமைய செய்த செய் தவ செல்வம் நன்றே – கம்.கிட்:2 21/4
சிங்க ஏறு அனைய வீர செய் தவ செல்வன் என்றான் – கம்.கிட்:11 100/4
அடக்கி ஐம் புலன்கள் வென்ற தவ பயன் அறுதலோடும் – கம்.சுந்:1 28/2
முழுகினான் தவ மொய்ம்பொடு மூரி வில் – கம்.சுந்:3 27/3
தன் துணை பெருந்தேவி தவ தொழில் – கம்.சுந்:5 27/2
கைத்த சிந்தையன் மாருதி நனி தவ கனன்றான் – கம்.சுந்:11 50/2
அரும் தவ பயனால் அரசு ஆள்கின்றான் – கம்.சுந்:12 36/3
ஆடல் நோக்குறின் அரும் தவ முனிவர்க்கும் அமைந்த – கம்.சுந்:12 46/3
தந்தவன் அன்புக்கு ஆன்ற தவ நெறி உணர்ந்து தக்கோய் – கம்.சுந்:12 107/2
தந்த பாவை தவ பாவை தனிமை தகவோ என தளர்ந்து – கம்.யுத்1:1 8/2
எந்தை நீ யாயும் நீ எம்முன் நீ தவ
வந்தனை தெய்வம் நீ மற்றும் முற்றும் நீ – கம்.யுத்1:2 73/1,2
நல் தவ பயன் தந்து உய்ப்ப முந்துற போந்த நம்பி – கம்.யுத்1:9 23/4
துகள் தவ தொழில் செய் துறை கம்மியர் – கம்.யுத்2:19 146/3
ஐய நீ யாரை எங்கள் அரும் தவ பயத்தின் வந்து இங்கு – கம்.யுத்2:19 267/1
பெரிய திண் புயன் நீ உளை தவ வரம் பெரிதால் – கம்.யுத்3:30 34/1
பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவ பயனின் பெருமை பார்ப்பேன் – கம்.யுத்4:38 27/4
தான மங்கையரும் தவ பாலவர் – கம்.யுத்4:38 30/2
அரும் தவ பயனால் அடைந்தாற்கு அறைந்து – கம்.யுத்4:39 1/3
மா தவ பயன் உருவு கொண்டு எதிர் வருமா-போல் – கம்.யுத்4:41 34/3

மேல்


தவங்கள் (4)

தூய தவங்கள் தொடங்கிய தொல்லோன் – கம்.பால:13 27/1
திளைக்கல் ஆகும் ஆகில் ஆன செய் தவங்கள் செய்ம்-மினே – கம்.பால:13 50/4
அலகு இல் மா தவங்கள் செய்து ஓர் அரு வரை இருந்தேன் ஆண்டை – கம்.பால:24 34/2
செயல்_அரும் தவங்கள் செய்தி செம்மலை தந்த செல்வ – கம்.அயோ:3 93/3

மேல்


தவங்களும் (1)

வினையமும் பெரு வரங்களும் தவங்களும் விளம்பின் – கம்.யுத்3:30 28/3

மேல்


தவசியர் (1)

குன்று உறை தவசியர் போல பலவுடன் – நற் 141/5

மேல்


தவத்தர் (1)

தளை அரி தவத்தர் வடிவம் தாங்கினான் – கம்.ஆரண்:12 20/4

மேல்


தவத்தவரின் (1)

ஆசு அறும் அரும் தவத்தவரின் வைகினார் – கம்.பால:5 37/4

மேல்


தவத்தவரும் (1)

தாயரும் அரும் தவத்தவரும் தந்தையின் – கம்.அயோ:12 53/1

மேல்


தவத்தள் (1)

நல் பெரும் தவத்தள் ஆய நங்கையை கண்டேன் அல்லேன் – கம்.சுந்:14 29/2

மேல்


தவத்தன் (1)

மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன் மா தவத்தன் எண்ணின் – கம்.பால:5 31/2

மேல்


தவத்தால் (7)

தீய்ந்து ஏற சுடுகிற்கும் படை கலங்கள் செய் தவத்தால்
ஈந்தேனும் மனம் உட்க இவற்கு ஏவல் செய்குனவால் – கம்.பால:12 30/3,4
தாய் கையில் வளர்ந்திலன் வளர்த்தது தவத்தால்
கேகயன் மடந்தை கிளர் ஞாலம் இவன் ஆள – கம்.அயோ:3 101/1,2
வள்ளல் தாதை பணி என்னும் வானோர் தவத்தால் வயங்கு இருளின் – கம்.அயோ:6 38/3
அப்பு உறையுள் துறந்து அடியேன் அரும் தவத்தால் அணுகுதலால் – கம்.ஆரண்:1 60/2
மான் முக நலத்தவன் மயன் செய்த தவத்தால்
நான்முகன் அளித்துளது இ மா நகரம் நல்லோய் – கம்.கிட்:14 56/3,4
வாய்மை நீக்கினை மா தவத்தால் வந்த – கம்.சுந்:12 90/2
தனையன் நான்முகன் தகை மகன் சிறுவற்கு தவத்தால்
முனைவர் கோன் வரம் முக்கணான் வரத்தொடும் உயர்ந்தான் – கம்.யுத்1:5 52/3,4

மேல்


தவத்தாலும் (1)

ஆய அந்தணர் இயற்றிய அரும் தவத்தாலும் – கம்.அயோ:2 84/4

மேல்


தவத்தியை (4)

என்று ஒருவன் இல் உறை தவத்தியை இரங்காய் – கம்.யுத்1:2 51/1
தாய் தெரிந்து உலகு காத்த தவத்தியை தன்னை கொல்லும் – கம்.யுத்1:9 32/1
தையலை துணை இலாளை தவத்தியை தரும கற்பின் – கம்.யுத்3:26 64/1
மங்கையை குலத்துளாளை தவத்தியை முனிந்து வாளால் – கம்.யுத்3:29 58/1

மேல்


தவத்திற்கு (2)

இறைவ நின் அருள் எ தவத்திற்கு எளிது – கம்.ஆரண்:3 32/2
ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது இராமற்கு ஆய – கம்.ஆரண்:16 4/3

மேல்


தவத்தின் (35)

முன் முறை செய் தவத்தின் இ முறை இயைந்தேம் – பரி 11/138
ஆகும் முதல் திண் பணை போக்கி அரும் தவத்தின்
சாகம் தழைத்து அன்பு அரும்பி தருமம் மலர்ந்து – கம்.பால:3 74/2,3
தண்ணெனும் கானம் நீங்கி தாங்க_அரும் தவத்தின் மிக்கோன் – கம்.பால:8 1/2
மை அறு மலரின் நீங்கி யான் செய் மா தவத்தின் வந்து – கம்.பால:10 1/1
ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகற்கு ஈந்து போனான் – கம்.பால:24 30/4
தழைத்த பேர் அருள் உடை தவத்தின் ஆகுமேல் – கம்.அயோ:1 24/2
நல் பயன் தவத்தின் உய்க்கும் நான்மறை கிழவர் எல்லாம் – கம்.அயோ:3 77/4
வந்தது என் தவத்தின் ஆய வரு பயன் மற்று ஒன்று உண்டோ – கம்.அயோ:3 110/3
சாலை வந்து எய்தினான் தவத்தின் எய்தினான் – கம்.அயோ:10 43/4
வந்தனை யாம் செய்த தவத்தின் மாட்சியால் – கம்.ஆரண்:3 15/4
நின்று அந்த நதியகத்து நிறை தவத்தின் குறை முடித்து – கம்.ஆரண்:6 106/3
துன்_அரும் தவத்தின் எய்தும் துறக்கம் போல் தோன்றிற்று அன்றே – கம்.ஆரண்:10 103/4
தாமரை கண்ணொடு ஏர் தவத்தின் மாலையன் – கம்.ஆரண்:12 23/1
புரை தபு தவத்தின் யான் படைத்த போதுமே – கம்.ஆரண்:12 30/2
தலை கலந்து இரந்தது தவத்தின் பாலதோ – கம்.ஆரண்:13 108/4
சான்றவனோ தேவர் தவத்தின் தனி பயனோ – கம்.ஆரண்:15 40/2
பூண்ட மா தவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள் – கம்.ஆரண்:16 3/3
மை_அறு தவத்தின் வந்த சவரி இ மலையில் நீ வந்து – கம்.கிட்:3 24/1
விரத மா தவத்தின் மிக்க விளக்கினால் உலகத்து யார்க்கும் – கம்.கிட்:16 15/3
அ பெரும் செல்வம் துய்ப்பான் நின்று மா தவத்தின் அன்றே – கம்.சுந்:3 127/2
சாதல் காப்பவரும் என் தவத்தின் சாம்பினார் – கம்.சுந்:4 21/2
தத்தினை கடல் அது தவத்தின் ஆயதோ – கம்.சுந்:4 98/2
இறையவன் தர நெடும் தவத்தின் எய்தினான் – கம்.யுத்1:4 43/4
நாயகன் தர நெடும் தவத்தின் நண்ணினன் – கம்.யுத்1:4 52/3
மற்று உடையர்தாம் உளரோ வாள் அரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார் – கம்.யுத்1:4 99/4
வலங்களும் வரங்களும் தவத்தின் வாய்த்தவர் – கம்.யுத்1:5 32/4
நெறியுறு செலவின தவத்தின் நீண்டன – கம்.யுத்1:6 42/2
தாழும் நின் சேனை உள்ளம் தளர்வுறும் தவத்தின் மிக்காய் – கம்.யுத்1:7 20/4
நன்கு அளிப்பது தவத்தின் பாலதே – கம்.யுத்2:16 92/4
தாய் வினை செய்ய அன்றோ கொன்றனன் தவத்தின் மிக்கான் – கம்.யுத்2:16 139/4
மூல வெம் கொடுமையின் தவத்தின் முற்றினான் – கம்.யுத்3:20 35/2
பேர்வுறு காலம் என்ன பெருக்கினன் தவத்தின் பெற்றான் – கம்.யுத்3:21 23/4
நோற்றுடை தவத்தின் நோன்மை நோக்கினர் கருணை நோக்கி – கம்.யுத்3:21 26/1
வேய் படைத்துடைய கானம் விண்ணவர் தவத்தின் மேவி – கம்.யுத்3:31 228/2
ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற – கம்.யுத்4:38 26/3

மேல்


தவத்தினால் (3)

அன்னவர் தவத்தினால் அனந்தல் நீங்கினான் – கம்.பால:23 67/4
தேவர் செய் தவத்தினால் செம்மல் ஏகினான் – கம்.ஆரண்:12 19/4
தாழ்வு உறு சிந்தையோற்கு தவத்தினால் அளித்தது ஆணை – கம்.யுத்2:19 235/3

மேல்


தவத்தினாலே (1)

இழைத்த பேர் யாகம் தானே யாம் செய்த தவத்தினாலே
பிழைத்தது பிழைத்ததேனும் வானரம் பிழைக்கல் ஆற்றா – கம்.யுத்3:27 87/1,2

மேல்


தவத்தினாள் (1)

தன் வயிற்றின் அடக்கும் தவத்தினாள் – கம்.அயோ:2 8/4

மேல்


தவத்தினான் (1)

தான் உயர்ந்த தவத்தினான்
வான் உயர்ந்த வரத்தினான் – கம்.யுத்2:16 115/3,4

மேல்


தவத்தினானும் (1)

பெருத்து உயர் தவத்தினானும் பிழைப்பு இலன் என்னும் பெற்றி – கம்.யுத்1:4 104/3

மேல்


தவத்தினில் (2)

எங்கள் செய் தவத்தினில் இராமன் என வந்தோன் – கம்.பால:22 32/1
மண்படி செய்த தவத்தினில் வந்த – கம்.ஆரண்:14 34/1

மேல்


தவத்தினின் (1)

பற்று இலை தவத்தினின் பயந்த மைந்தற்கு – கம்.அயோ:11 55/1

மேல்


தவத்தினும் (1)

தணிவு அற பண்டு செய்த தவத்தினும் தருமத்தாலும் – கம்.யுத்2:19 185/1

மேல்


தவத்தினை (2)

பார் புகழ் தவத்தினை பணித்து அருளுக என்றான் – கம்.கிட்:14 55/3
கோது அறு தவத்தினை கூறி காட்டுகேன் – கம்.யுத்4:40 64/2

மேல்


தவத்தினோடு (1)

அழி வரு தவத்தினோடு அறத்தை ஆக்குவான் – கம்.பால:23 50/1

மேல்


தவத்தினோய் (1)

சாலும் நூல் உணர் கேள்வி வீர தளர்ந்தது என்னை தவத்தினோய் – கம்.கிட்:10 64/4

மேல்


தவத்தினோர் (1)

பெய் தவத்தினோர் பெண்_கொடி எம்முடன் பிறந்தாள் – கம்.யுத்2:16 230/1

மேல்


தவத்தினோர்கள் (1)

தா_இல் பொன் தலத்தின் நல் தவத்தினோர்கள் தங்கு தாள் – கம்.பால:3 22/1

மேல்


தவத்து (16)

செறி குழல் போற்றிட திருந்து மா தவத்து
அறிஞன் ஆண்டு இருக்குநன் அரச என்றனன் – கம்.பால:5 53/3,4
எடுத்த மணி மண்டபத்துள் எண் தவத்து முனிவரொடும் இருந்தான் பைம் தார் – கம்.பால:12 1/3
கோது_அறு தவத்து தம் குலத்துளோர் தொழும் – கம்.பால:23 49/1
ஒல்கல்_இல் தவத்து உத்தமன் ஓது நூல் – கம்.அயோ:2 13/1
வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து
அரு மறை முனிவனும் ஆண்டையான் என – கம்.அயோ:12 1/1,2
மன கடுப்பினன் மா தவத்து ஓங்கலை – கம்.அயோ:14 3/2
மா தவத்து ஒழுகலெம் மறைகள் யாவையும் – கம்.ஆரண்:3 14/1
தடுத்தனேன் ஆவது எல்லாம் தவத்து அரன் தந்த வாளால் – கம்.ஆரண்:13 113/3
புனித மா தவத்து அணங்கினை சுமந்தனென் போவென் – கம்.சுந்:3 136/3
மங்கலம் பொருந்திய தவத்து மா தவர் – கம்.யுத்1:6 32/1
தாழ்வு_இலா தவத்து ஓர் தையல் தனித்து ஒரு சிறையில் தங்க – கம்.யுத்1:9 37/1
சாற்றினார் என்ன துன்பம் தவிர்ந்தனன் தவத்து மிக்கான் – கம்.யுத்3:24 56/4
இது இயற்கை ஓர் சீதை என்று இரும் தவத்து இயைந்தாள் – கம்.யுத்3:30 48/1
செய் தவத்து இராவணன் மூல சேனையே – கம்.யுத்3:31 182/4
செய்த மா தவத்து ஒருவனை சிறு தொழில் தீயோன் – கம்.யுத்4:32 29/2
இரும் தவத்து இளையோற்கு இது இயம்பினான் – கம்.யுத்4:39 1/4

மேல்


தவத்துக்கு (1)

வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின் – புறம் 358/3,4

மேல்


தவத்துளார் (1)

செய் தவத்துளார் வடிவின் தேடினார் – கம்.கிட்:15 17/4

மேல்


தவத்துளாளை (1)

பாதக அரக்கன் தெய்வ பத்தினி தவத்துளாளை
பேதையை குலத்தின் வந்த பிழைப்பு இலாதாளை பெண்ணை – கம்.யுத்3:26 47/1,2

மேல்


தவத்துளோர் (1)

தண்டக வனத்து உறை தவத்துளோர் எலாம் – கம்.ஆரண்:3 3/3

மேல்


தவத்துளோர்களும் (1)

சான்றவர் குழுவொடு தவத்துளோர்களும்
வான் தரு சேனையும் மற்றும் சுற்றுற – கம்.அயோ:14 135/2,3

மேல்


தவத்தென் (1)

காண்தகு தவத்தென் ஆனேன் யான் என கருத்துள் கொண்டான் – கம்.சுந்:1 20/4

மேல்


தவத்தை (4)

தாமரை செல்வியும் தவத்தை மேவினாள் – கம்.அயோ:12 42/2
மிடைந்தவர் உலப்பு இலர் தவத்தை மேவலால் – கம்.சுந்:4 23/3
அறம் தரு தவத்தை ஆயும் அறிவினால் அவற்றை முற்றும் – கம்.யுத்1:14 7/1
உய்வினை ஒருவன் தூண்டாது உலத்தலின் தவத்தை நண்ணி – கம்.யுத்3:28 28/1

மேல்


தவத்தையே (1)

மெய் ஒத்து ஆற்றிய தவத்தையே வியத்துமோ விரிஞ்சன் – கம்.சுந்:2 17/2

மேல்


தவத்தொடும் (2)

புண்ணியம் உளதாம் எம் கோன் தவத்தொடும் பொருந்தினானே – கம்.சுந்:10 19/2
வேள்வி ஆதிய புண்ணியம் தவத்தொடும் விலக்கி – கம்.யுத்1:3 55/1

மேல்


தவத்தோர் (5)

உரை செய் பெருமை உயர் தவத்தோர் ஓங்கல் – கம்.அயோ:4 88/1
உய்ந்தனர் இமைப்பிலர் உயிர்த்தனர் தவத்தோர்
அந்தணர் அறத்தின் நெறி நின்றனர்கள் ஆனா – கம்.ஆரண்:3 44/1,2
திறத்து இனாதன செய் தவத்தோர் உற – கம்.ஆரண்:14 24/1
தடுப்பர் காண்பரேல் கொல்லவும் வல்லர் அ தவத்தோர்
இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை நல் வேள்வியை இயற்றி – கம்.யுத்3:22 91/2,3
கூத்து ஆடினர் அர_மங்கையர் குனித்து ஆடினர் தவத்தோர்
காத்தாய் உலகு அனைத்தும் என களித்து ஆடினர் கமலம் – கம்.யுத்3:27 148/2,3

மேல்


தவத்தோர்க்கு (1)

இரைத்த காதல் இரும் தவத்தோர்க்கு எலாம் – கம்.அயோ:14 5/2

மேல்


தவத்தோர்களும் (1)

தானும் முனிவரரும் பிற தவத்தோர்களும் அறத்தோர் – கம்.யுத்3:27 132/2

மேல்


தவத்தோருடன் (1)

மாண்ட மா தவத்தோருடன் வைகி பின் – கம்.அயோ:4 7/3

மேல்


தவத்தோற்கே (1)

தாழ் சடை பொலிந்த அரும் தவத்தோற்கே – புறம் 1/13

மேல்


தவத்தோன் (3)

அ வரம் தந்தனம் இனி தேர் கொணர்தி என அரும் தவத்தோன் அறைதலோடும் – கம்.பால:5 63/1
எண்_இலா அரும் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த – கம்.பால:6 12/1
வனைந்து அனைய திரு மேனி வள்ளலும் அ மா தவத்தோன்
நினைந்த எலாம் நினைந்து அந்த நெடும் சிலையை நோக்கினான் – கம்.பால:13 25/3,4

மேல்


தவத்தோனை (1)

வந்த மா தவத்தோனை அ மைந்தனும் – கம்.அயோ:14 1/1

மேல்


தவம் (153)

தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது – பொரு 91
உரம் சா செய்யார் உயர் தவம் வளம் கெட – நற் 226/2
அரும் தவம் முயறல் ஆற்றாதேமே – ஐங் 111/5
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என – பதி 74/26
தீ எரி பாலும் செறி தவம் முன் பற்றியோ – பரி 11/90
ஒருசார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி – பரி 23/18
அரும் தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல் அணி கொள – கலி 30/1
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ – கலி 59/13
அடங்கு அரும் தோற்றத்து அரும் தவம் முயன்றோர் தம் – கலி 138/30
அறிந்தனிர் ஆயின் சான்றவிர் தான் தவம்
ஒரீஇ துறக்கத்தின் வழீஇ ஆன்றோர் – கலி 139/33,34
எ உலகத்தோர் யாவரும் தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற – கம்.பால:3 1/3
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார் – கம்.பால:3 5/2
தாய் ஒக்கும் அன்பின் தவம் ஒக்கும் நலம் பயப்பின் – கம்.பால:4 4/1
செய் தவம் இழந்தன திருவின் நாயக – கம்.பால:5 15/3
முதிர்ந்த மா தவம் உடை முனியை கண்களால் – கம்.பால:5 68/3
நல் தவம் அனைத்தும் ஓர் நவை இலா உரு – கம்.பால:5 69/1
சான்றவர் சான்றவ தருமம் மா தவம்
போன்று ஒளிர் புனித நின் அருளில் பூத்த என் – கம்.பால:5 76/1,2
யான் தவம் உடைமையும் இழப்பு இன்றாம்-அரோ – கம்.பால:5 76/4
அரிய நல் தவம் உடை வசிட்டன் ஆணையால் – கம்.பால:5 95/1
பெரிய நல் தவம் இனி பெறுவது யாது என்றான் – கம்.பால:5 95/4
செய்_தவம் உடைமைகள் தெரிதர நதியும் – கம்.பால:5 125/2
நிலம் செய் தவம் என்று உணரின் அன்று நெடியோய் என் – கம்.பால:6 7/1
குலம் செய் தவம் என்று இனிது கூற முனி கூறும் – கம்.பால:6 7/4
தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு தவம் செய்வோர்கள் – கம்.பால:6 11/1
வரங்கள் மாசு அற தவம் செய்தோர்கள் வாழ் – கம்.பால:6 22/1
செம் கண் மால் இருந்து மேல்_நாள் செய் தவம் செய்தது அன்றே – கம்.பால:8 6/4
பிணி அரங்க வினை அகல பெரும் காலம் தவம் பேணி – கம்.பால:12 4/1
தார் காத்த நறும் குஞ்சி தனயர்கள் என் தவம் இன்மை – கம்.பால:12 18/1
பிணங்குவன அழகு இவளை தவம் செய்து பெற்றது-காண் – கம்.பால:13 18/2
தம்பியை காண்-மின் என்பார் தவம் உடைத்து உலகம் என்பார் – கம்.பால:13 43/3
சீதை எ தவம் செய்தனளோ என்றாள் – கம்.பால:21 23/4
செய் தவம் யாவையும் சிதைக்கவே என – கம்.பால:24 39/2
மை அறு தவம் எலாம் வாரி மீண்டதே – கம்.பால:24 39/4
வானவர் செய்த மா தவம் உண்டு ஆதலால் – கம்.பால:24 50/3
மா தவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன் – கம்.அயோ:1 30/3
அண்ணலே இனி அரும் தவம் இயற்றவும் அடுக்கும் – கம்.அயோ:1 35/2
பின்னும் மா தவம் தொடங்கி நோன்பு இழைத்தவர் அல்லர் – கம்.அயோ:1 67/3
பெரும் திண் மால் யானையான் பிழைப்பு இல் செய் தவம்
வருந்தினான் வருக என வசிட்டன் எய்தினான் – கம்.அயோ:2 10/3,4
வாளின் மேல் வரு மா தவம் மைந்தனே – கம்.அயோ:2 22/4
விரத மா தவம் செய விடுதல் நன்று என்றாள் – கம்.அயோ:2 64/4
ஏழ் உலோகமும் எண் தவம் செய்த கண்ணும் எங்கள் மனங்களும் – கம்.அயோ:3 59/3
ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக என்பார் – கம்.அயோ:3 92/3
ஏவல் செயும் மன்னர் தவம் யாவது-கொல் என்பார் – கம்.அயோ:3 102/4
தாழ் இரும் சடைகள் தாங்கி தாங்க_அரும் தவம் மேற்கொண்டு – கம்.அயோ:3 111/2
திருவின் நீங்கி தவம் செயும் நாள் உடன் – கம்.அயோ:4 20/3
ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்றே – கம்.அயோ:4 21/2
நின்று தவம் இயற்றி தான் தீர நேர்ந்ததோ – கம்.அயோ:4 106/1
தனக்கு அரும் தவம் அது தலைக்கொண்டு ஏகுதல் – கம்.அயோ:5 31/3
எனக்கு அரும் தவம் இதற்கு இரங்கல் எந்தை நீ – கம்.அயோ:5 31/4
பெரும் தவம் செய்த நங்கை கணவனில் பிரிந்து தெய்வ – கம்.அயோ:6 15/2
தெளிவு அன்னது ஓர் மொழியாள் நிறை தவம் அன்னது ஓர் செயலாள் – கம்.அயோ:7 2/2
பெற்றிலள் தவம் அந்தோ பெரு நில_மகள் என்றான் – கம்.அயோ:9 25/4
உறையும் இ வழி உயர் தவம் ஒருங்குடன் முயல்வார்க்கு – கம்.அயோ:9 30/3
சீலம் அன்றியும் செய் தவம் வேறும் ஒன்று உளதோ – கம்.அயோ:9 44/4
அசும்பு பாய் வரை அரும் தவம் முடித்தவர் துணை கண் – கம்.அயோ:10 36/1
மனையில் மெய் எனும் மா தவம் புரிந்தவன் மைந்தன் – கம்.அயோ:10 37/4
மாண்டனன் எந்தை என் தம்முன் மா தவம்
பூண்டனன் நின் கொடும் புணர்ப்பினால் என்றால் – கம்.அயோ:11 70/1,2
மூன்றும் காண மா தவம் யானே முயல்கின்றேன் – கம்.அயோ:11 84/4
அரும் தவம் என் துணை ஆள இவன் புவி ஆள்வானோ – கம்.அயோ:13 18/1
கோது அற தவம் செய்து குறிப்பின் எய்திய – கம்.அயோ:14 50/1
வெம் பவத்தின் வீய தவம் இழைத்தவாறு இதுவோ – கம்.அயோ:14 61/2
எனக்கு ஒன்றா தவம் அடுப்பது எண்ணினால் – கம்.அயோ:14 96/4
சாவது ஓர்கிலேன் தவம் செய்வேன் அலேன் – கம்.அயோ:14 97/3
துறந்து மா தவம் தொடங்குவாய் என்றால் – கம்.அயோ:14 99/2
எமரின் யார் தவம் முயன்றவர்கள் என்று உருகினன் – கம்.ஆரண்:1 3/3
இரு வினையும் உடையார் போல் அரும் தவம் நின்று இயற்றுவார் – கம்.ஆரண்:1 56/2
சரவங்கன் இருந்து தவம் கருதும் – கம்.ஆரண்:2 1/3
நின்னால் இயல் நீதி நெடும் தவம் இன்று – கம்.ஆரண்:2 15/1
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா – கம்.ஆரண்:2 26/3
ஆயிர முகம் உள தவம் அயர்குவென் யான் – கம்.ஆரண்:2 40/1
தெரிஞ்சுற நோக்கினர் செய்த செய் தவம்
அரும் சிறப்பு உதவ நல் அறிவு கைதர – கம்.ஆரண்:3 7/1,2
வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய் தவம்
பூண்டுளர் ஆயினும் பொறையின் ஆற்றலால் – கம்.ஆரண்:3 8/1,2
எய்த யான் செய்தது எ தவம் என்றனன் – கம்.ஆரண்:3 29/3
முன்னையோருள் உயர் தவம் முற்றினார் – கம்.ஆரண்:3 30/2
தவம் எலாம் கொள தக்கனையால் என்றான் – கம்.ஆரண்:3 31/4
இரும் தவம் இழைத்த எனது இல்லிடையில் வந்து என் – கம்.ஆரண்:3 49/3
அரும் தவம் முடித்தனை அருட்கு அரச என்றான் – கம்.ஆரண்:3 49/4
நின்ற தவம் முற்றும் நெடியோரின் நெடியோரும் – கம்.ஆரண்:3 50/2
வேண்டியன மா தவம் விரும்பினை முடிப்பாய் – கம்.ஆரண்:3 52/2
புரிதிர் மா தவம் போது-மின் யான் அது – கம்.ஆரண்:4 40/2
நல் தவம் இயற்றி அ அனங்கன் நல் உரு – கம்.ஆரண்:6 6/3
தவம் செய தவம் செய்த தவம் என் என்கின்றாள் – கம்.ஆரண்:6 11/4
தவம் செய தவம் செய்த தவம் என் என்கின்றாள் – கம்.ஆரண்:6 11/4
தவம் செய தவம் செய்த தவம் என் என்கின்றாள் – கம்.ஆரண்:6 11/4
திரு நகர் தீர்ந்த பின்னர் செய் தவம் பயந்தது என்னா – கம்.ஆரண்:6 49/3
என் பெற தவம் செய்கின்றார் என்னை நீ இகழ்வது என்னே – கம்.ஆரண்:6 61/3
தாம் இருந்த தகை அரக்கர் புகல் ஒழிய தவம் இயற்ற – கம்.ஆரண்:6 110/1
தாடகையை உயிர் கவர்ந்த சரம் இருந்தது அன்றியும் நான் தவம் மேற்கொண்டு – கம்.ஆரண்:6 127/2
அரும் தவம் உடைமையின் அளவு_இல் ஆற்றலின் – கம்.ஆரண்:10 23/2
தருவது விதியே என்றால் தவம் பெரிது உடையரேனும் – கம்.ஆரண்:10 80/1
எ நாளும் அரும் தவம் அன்றி இயற்றல் ஆமோ – கம்.ஆரண்:10 133/4
தண்டல் இல் தவம் செய்வோர் தாம் வேண்டிய தாயின் நல்கும் – கம்.ஆரண்:10 162/1
திற திறனாலே செய் தவம் முற்றி திரு உற்றாய் – கம்.ஆரண்:11 10/1
அறம் தரு வள்ளல் ஈண்டு இங்கு அரும் தவம் முயலும் நாளுள் – கம்.ஆரண்:12 54/2
துறந்தனென் தவம் செய்கேனோ துறப்பெனோ உயிரை சொல்லாய் – கம்.ஆரண்:13 130/2
திரை செய் தீர்த்தம் முன் செய் தவம் உண்மையால் – கம்.கிட்:1 35/2
இனையர் வந்து உறுவர் என்று இயல் தவம் புரிகுவார் – கம்.கிட்:3 13/2
நீ ஐயா தவம் இழைத்துடைமையால் நெடு மனம் – கம்.கிட்:3 14/3
தன்னை ஈன்றவற்கு அடிமை செய் தவம் உனக்கு அஃதே – கம்.கிட்:3 78/2
தலைகண்டு ஓடுதற்கு அரும் தவம் தொடங்குறும் சாரல் – கம்.கிட்:4 4/2
யான் தவம் உடைமையால் இ இறுதி வந்து இசைந்தது யார்க்கும் – கம்.கிட்:7 152/3
தளர்வர் என்பது தவம் புரிவோர்கட்கும் தகுமால் – கம்.கிட்:10 49/2
வெள்ளி வெண் தோடு செய்த விழு தவம் விளைந்தது என்றே – கம்.கிட்:13 53/3
நல் தவம் அனைத்தும் உரு நண்ணி ஒளி பெற்ற – கம்.கிட்:14 43/3
கேட்டு அவளும் என்னுடைய கேடு_இல் தவம் இன்னே – கம்.கிட்:14 54/1
எண்ண அரிய பல் பகல் இரும் தவம் இழைத்தேன் – கம்.கிட்:14 62/4
செய் தவம் பல செய்குநர் தேவரால் – கம்.கிட்:15 35/4
ஆய குன்றினை எய்தி அரும் தவம்
மேய செல்வரை மேவினர் மெய் நெறி – கம்.கிட்:15 37/1,2
அரும் தவம் புரிதுமோ அன்னது அன்று எனின் – கம்.கிட்:16 5/1
தரம் அடங்குவது அன்று இது தவம் செய்த தவமால் – கம்.சுந்:2 9/4
தா இல் மா தவம் அல்லது பிறிது ஒன்று தகுமோ – கம்.சுந்:2 10/4
ஈட்டுவார் தவம் அலால் மற்று ஈட்டினால் இயைவது இன்மை – கம்.சுந்:2 101/1
நங்கையர் மன தவம் நவிலல்-பாலதோ – கம்.சுந்:3 68/4
பெரும் தவம் மடந்தையர் முன்பு பேதையேன் – கம்.சுந்:4 19/2
திங்கள் ஒன்றின் என் செய் தவம் தீர்ந்ததால் – கம்.சுந்:5 32/1
மா தவம் சார்ந்த தீரா வரங்களும் மற்றும் முற்றும் – கம்.சுந்:12 73/2
வாயில் தீர்வு அரிதாகிய மா தவம்
காயின் தீர்வு அரும் கேடு அரும் கற்பினாள் – கம்.சுந்:12 88/2,3
ஆண்தகை தேவி உள்ளத்து அரும் தவம் அமைய சொல்லி – கம்.சுந்:14 9/1
ஆறினர் அரும்_தவம் அயர்கின்றார்-கொலோ – கம்.சுந்:14 20/3
சாலையில் இருந்தாள் ஐய தவம் செய்த தவம் ஆம் தையல் – கம்.சுந்:14 31/4
சாலையில் இருந்தாள் ஐய தவம் செய்த தவம் ஆம் தையல் – கம்.சுந்:14 31/4
தானை இலர் நின்ற தவம் ஒன்றும் இலர் தாமோ – கம்.யுத்1:2 63/2
திறம் தெரிந்திடின் அது-தானும் செய் தவம்
நிறம் திறம்பா-வகை இயற்றும் நீதியால் – கம்.யுத்1:2 69/2,3
தான் உடை நெடும் தவம் தளர்ந்து சாய்வது ஓர் – கம்.யுத்1:2 77/2
ஏறிய நெடும் தவம் இழைத்த எல்லை நாள் – கம்.யுத்1:2 78/1
மூ தக்கோய் இது நல் தவம் அன்று என மொழியா – கம்.யுத்1:3 22/3
செய்த மா தவம் உடைமையின் அரி அயன் சிவன் என்று – கம்.யுத்1:3 54/1
எய்தினார் பதம் இழந்தனர் யான் தவம் இயற்றி – கம்.யுத்1:3 54/2
மந்திரம் மா தவம் என்னும் மாலைய – கம்.யுத்1:3 65/1
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன்-தன்னை அ தவம் எனும் தகவு இல்லோர் – கம்.யுத்1:3 82/1
போது உறு கிழவனை தவம் முன் பூண்ட நாள் – கம்.யுத்1:4 21/4
செய் தவம் பயந்த வீரர் திரள் மரம் ஏழும் தீய – கம்.யுத்1:4 128/3
பெரும் தவம் இயற்றினோர்க்கும் பேர்வு_அரும் பிறவி நோய்க்கு – கம்.யுத்1:4 136/1
அரும் தவம் உடையர் அம்மா அரக்கர் என்று அகத்துள் கொண்டான் – கம்.யுத்1:4 136/4
உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான் – கம்.யுத்1:5 33/1
இனிது அரும் தவம் நொய்தின் இயற்றலால் – கம்.யுத்1:8 30/2
பெரும் தவம் முயன்று அமரர் பெற்றிடும் வரத்தால் – கம்.யுத்1:9 13/1
பெரும் தவம் உடைய ஐயா என் உற்ற பெற்றி என்றான் – கம்.யுத்2:16 13/4
ஆதி அம் கடவுளாலே அரும் தவம் ஆற்றி பெற்றாய் – கம்.யுத்2:16 130/2
சரதம் மற்று இவனை தந்தார் தவம் புரிந்து ஆற்றல் தாழ்ந்த – கம்.யுத்2:17 46/1
ஓவா நெடு மா தவம் ஒன்று உடையான் – கம்.யுத்2:18 55/1
மை அற்று ஒழி மா தவம் மற்றும் எலாம் – கம்.யுத்2:18 78/2
தாயோ நீயே தந்தையும் நீயே தவம் நீயே – கம்.யுத்3:22 203/1
தாயரும் தம்பிமாரும் தவம் புரி நகரம் சார – கம்.யுத்3:26 74/1
மாருதி உளன் நாம் செய்த தவம் உண்டு வலியும் உண்டால் – கம்.யுத்3:27 1/4
தானே சிவன் தர பெற்றது தவம் நாள் பல உழந்தே – கம்.யுத்3:27 151/1
சிலையினால் அரியை வெல்ல காண்பது ஓர் தவம் முன் செய்தேன் – கம்.யுத்3:29 47/2
தலை இலா ஆக்கை காண எ தவம் செய்தேன் அந்தோ – கம்.யுத்3:29 47/3
அயன் படைத்த பேர் அண்டத்தின் அரும் தவம் ஆற்றி – கம்.யுத்4:37 102/1
சிறந்தது தவம் அலால் செயல் உண்டாகுமோ – கம்.யுத்4:37 151/4
சடை பரம் புனைந்து ஒளிர் தகையின் மா தவம்
படைப்பர் வந்து இடை ஒரு பழி வந்தால் அது – கம்.யுத்4:40 54/2,3
எ தவம் எ நலம் என்ன கற்பு நான் – கம்.யுத்4:40 61/1
பெற்றிலம் என்று கொண்டே பெரும் தவம் புரிகின்றாளால் – கம்.யுத்4:41 23/3

மேல்


தவம்புரிவேன் (1)

தேடி வருந்து தவம்புரிவேன்
நின் தேடி வருந்த நிரப்பினையோ – கம்.ஆரண்:14 70/2,3

மேல்


தவமாய் (1)

போந்ததுவும் கடைமுறையே புரந்தரனார் பெரும் தவமாய் போயிற்று அம்மா – கம்.யுத்4:38 25/4

மேல்


தவமால் (1)

தரம் அடங்குவது அன்று இது தவம் செய்த தவமால் – கம்.சுந்:2 9/4

மேல்


தவமும் (15)

வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு – புறம் 358/3
பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகல்_இடம் ஆன – கம்.பால:3 6/2
தாயரும் தந்தையும் தவமும் அன்பினால் – கம்.பால:5 1/3
கமை ஒப்பது ஓர் தவமும் சுடு கனல் ஒப்பது ஓர் சினமும் – கம்.பால:24 14/1
தகவும் மிகு தவமும் இவை தழுவ உயர் கொழுநர் – கம்.அயோ:5 15/1
பொறையின் நீங்கிய தவமும் பொங்கு அருள் – கம்.அயோ:14 98/2
ஈட்டிய தவமும் பின்னர் முயற்சியும் இயைந்தது ஒத்தார் – கம்.கிட்:3 22/2
தேவரும் தவமும் செய்யும் நல் அற திறமும் மற்றும் – கம்.கிட்:11 63/1
தனிமையும் பெண்மையும் தவமும் இன்னதே – கம்.சுந்:3 70/3
ஈட்டிய வலியும் மேல்_நாள் இயற்றிய தவமும் யாணர் – கம்.சுந்:12 71/1
தருமமும் ஞானமும் தவமும் வேலியாய் – கம்.யுத்1:4 47/1
கிட்டிய போதினில் தவமும் கேள்வியும் – கம்.யுத்1:4 64/3
சலித்த நீதியும் சலித்தன கருணையும் தவமும் – கம்.யுத்2:15 186/4
மா தவமும் ஆவுதியும் ஐம் புலனும் மற்றும் – கம்.யுத்4:36 13/4
தலை அறின் தருவது ஓர் தவமும் உண்டு என – கம்.யுத்4:37 155/1

மேல்


தவமே (6)

திரை ஆர் கடல் சூழ் உலகின் தவமே திருவின் திருவே – கம்.அயோ:4 32/1
மெய் ஆர் தவமே செய்து உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற – கம்.அயோ:4 64/1
தரு மா மகனே துணை ஆய் தவமே புரி போழ்தினின்-வாய் – கம்.அயோ:4 74/2
மெய் வினை தவமே அன்றி மேலும் ஒன்று உளதோ கீழோர் – கம்.அயோ:13 61/2
தந்தையே தாயே செய்த தருமமே தவமே என்னும் – கம்.யுத்2:17 34/3
சொல் நிற்கும் என்று அஞ்சி புறத்து இருந்தும் அரும் தவமே தொடங்கினாயே – கம்.யுத்4:41 65/2

மேல்


தவமோ (3)

யான் செய்த மா தவமோ இ உலகம் செய் தவமோ யாதோ இங்ஙன் – கம்.பால:5 58/1
யான் செய்த மா தவமோ இ உலகம் செய் தவமோ யாதோ இங்ஙன் – கம்.பால:5 58/1
அற்பம் கருதேன் என் அரும் தவமோ
கற்பம் பல சென்றது காணுதியால் – கம்.ஆரண்:2 18/3,4

மேல்


தவர் (21)

வஞ்சனை அரக்கரை வெருவி மா தவர்
அஞ்சன_வண்ண நின் அபயம் யாம் என்றார் – கம்.பால:8 39/3,4
புனித மா தவர் ஆசியின் பூ_மழை பொழிந்தார் – கம்.பால:8 45/1
வந்து மா தவர் பாதம் வணங்கி மேல் – கம்.பால:21 45/1
நல் தவர் அனுச்சை கொடு நல் மனை புகுந்தான் – கம்.பால:22 42/4
வரதனும் எய்தி மை தீர் மா தவர் தொழுது நீதி – கம்.பால:23 78/3
வந்தனை மா தவர் வாழ்த்து ஒலியோடு – கம்.பால:23 87/3
முற்றிய மா தவர் தாள் முறை சூடி – கம்.பால:23 92/2
அந்தணர் அரும் தவர் அவனி காவலர் – கம்.அயோ:4 182/1
அழுது தாயரோடு அரும் தவர் அந்தணர் அரசர் – கம்.அயோ:4 213/1
பொய் வணக்கிய மா தவர் புரை-தொறும் புகுந்து உன் – கம்.அயோ:10 34/3
அனைய மால் வரை அரும் தவர் எதிர்வர வணங்கி – கம்.அயோ:10 37/2
மான மந்திரத்தவர் மன்னர் மா தவர்
ஏனையர் பிறர்களும் சுற்ற ஏகினன் – கம்.அயோ:14 80/2,3
சொன்ன மா தவர் பாதம் தொழுது உயர் – கம்.ஆரண்:3 25/3
மைந்தர் தீது இலர் வைகினர் மா தவர்
சிந்தை எண்ணி அகத்தியன் சேர்க என – கம்.ஆரண்:3 26/2,3
வஞ்சனை தீவினை மறந்த மா தவர்
நெஞ்சு என தெளிந்த நீர் நிரந்து தோன்றுவ – கம்.கிட்:10 112/1,2
தூய நல் தவர் பாதங்கள் சூடினார் – கம்.கிட்:15 37/4
மிடல் உறு புலன்கள் வென்ற மெய் தவர் விசும்பின் உற்றார் – கம்.சுந்:1 10/2
மாற்ற மங்கலம் மா தவர் வேதத்தின் வரம்பின் – கம்.யுத்1:3 45/3
மங்கலம் பொருந்திய தவத்து மா தவர்
கங்குலும் பகலும் அ கடலுள் வைகுவார் – கம்.யுத்1:6 32/1,2
புன் தவர் இருவர் போரை புகழ்தியோ புகழ்க்கு மேலோய் – கம்.யுத்2:16 37/4
துன்னு மா தவர் சூழ்தர எதிர் கொள்வான் தொடர்ந்தான் – கம்.யுத்4:41 33/4

மேல்


தவர்-பால் (1)

இம்பர் தலை மா தவர்-பால் இவன் ஆம் – கம்.ஆரண்:2 22/3

மேல்


தவர்க்கு (8)

ஆங்கு உரை இனைய கூறும் அரும் தவர்க்கு அரசன் செய்ய – கம்.பால:5 32/1
நன்று இழைத்து அவண் நல்ல தவர்க்கு எலாம் – கம்.அயோ:2 9/3
மா தவர்க்கு வழிபாடு இழைத்து அரும் – கம்.அயோ:4 23/1
அளவு_இல் மூப்பினர் அரும் தவர்க்கு அருவி நீர் கொணர்ந்து – கம்.அயோ:10 29/3
கடுவன் மா தவர்க்கு அரு நெறி காட்டுவ காணாய் – கம்.அயோ:10 30/4
துறந்த மா தவர்க்கு அரும் துயரம் சூழ்ந்துளோன் – கம்.அயோ:11 96/4
நெறி கொள் மா தவர்க்கு முன்னே நேர்ந்தனென் நிருதர் ஆவி – கம்.ஆரண்:7 60/1
குறுமுனி பெயரினான் நிறை தவர்க்கு இறை தர கொண்டு நின்றார் – கம்.யுத்1:2 87/4

மேல்


தவர்க்கும் (1)

உம்பர்_ஆனவர்க்கும் ஒண் தவர்க்கும் ஓத நீர் – கம்.ஆரண்:6 2/3

மேல்


தவர்க்கேனும் (1)

அறன் நிரம்பிய அருள் உடை அரும் தவர்க்கேனும்
பெறல்_அரும் திரு பெற்ற பின் சிந்தனை பிறிது ஆம் – கம்.அயோ:2 77/1,2

மேல்


தவர்கள் (2)

மன்னவர் பிரிந்தனர்கள் மா தவர்கள் போனார் – கம்.பால:22 43/3
மா தவர்கள் வீசி நெடு மா மலர்கள் தூவ – கம்.ஆரண்:3 48/3

மேல்


தவரில் (1)

மா தவரில் பெரியோனும் மற்றதனை முற்றுவித்தான் – கம்.பால:12 20/2

மேல்


தவரும் (6)

வையம் நுகர் கொற்றவனும் மா தவரும் அல்லார் – கம்.பால:22 34/2
துன்று செம் சடை தவரும் சுற்றமும் – கம்.அயோ:14 93/2
விரை அளித்த கான் புகுந்தேம் வேதியரும் மா தவரும் வேண்ட நீண்டு – கம்.ஆரண்:6 128/2
தா அரும் தவரும் பல தன்மை சால் – கம்.கிட்:7 120/3
மற்று மா தவரும் எல்லாம் வாள் எயிற்று இலங்கை வேந்தன் – கம்.யுத்1:4 151/3
பாடினார் மா தவரும் வேதியரும் பயம் தீர்ந்தார் – கம்.யுத்2:16 356/2

மேல்


தவரை (3)

மா தவரை முற்கொள வணங்கி நெடு மன்னன் – கம்.பால:22 35/1
என்று என்று அயரும் தவரை இரு தாள் வணங்கி யானே – கம்.அயோ:4 84/1
விருத்த மா தவரை நோக்கி முறுவலன் விளம்பலுற்றான் – கம்.அயோ:8 13/4

மேல்


தவரொடும் (1)

வந்த மா தவரொடும் வழிக்கொண்டு ஏகினான் – கம்.பால:5 96/4

மேல்


தவரோடும் (1)

ஆய்ந்து உணர் கேள்வி அரும் தவரோடும்
வேந்தனும் அ நகர் வைகினன் மெள்ள – கம்.பால:23 102/2,3

மேல்


தவல் (7)

தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே – ஐங் 320/5
தவல் அரும் செய்_வினை முற்றாமல் ஆண்டு ஓர் – கலி 19/12
தவல் இல் நோய் செய்தவர் காணாமை நினைத்தலின் – கலி 134/11
தவல் இல் தண் கழகத்து தவிராது வட்டிப்ப – கலி 136/3
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி – அகம் 178/16
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக – அகம் 277/4
தவல் இல் நீத்தமொடு ஐயென கழிய – அகம் 305/2

மேல்


தவலே (1)

தவலே நன்று-மன் தகுதியும் அதுவே – புறம் 238/19

மேல்


தவழ் (31)

பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நன் – பொரு 137
பரல் தவழ் உடும்பின் கொடும் தாள் ஏற்றை – மலை 508
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த – நற் 154/4
நிலவு தவழ் மணல் கோடு ஏறி செலவர – நற் 163/5
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் – குறு 84/3
கழை விரிந்து எழுதரு மழை தவழ் நெடும் கோட்டு – பதி 73/13
மை தவழ் வெற்பன் மண அணி காணாமல் – கலி 39/42
தண் நறும் பிடவமும் தவழ் கொடி தளவமும் – கலி 102/2
மை தவழ் உயர் சிமை குதிரை கவாஅன் – அகம் 143/13
விண் தவழ் இள வெயில் கொண்டு நின்று அன்ன – அகம் 212/2
மழை தவழ் சிலம்பில் கடும் சூல் ஈன்று – அகம் 328/12
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் – புறம் 128/5
மை தவழ் பொழில்களும் வாவியும் மருவி – கம்.பால:5 125/3
நெய் தவழ் வேள்வியை முற்றிட நின்றான் – கம்.பால:8 9/2
நெய் தவழ் வயிர பாறை நிழலிடை தோன்றும் போதை – கம்.பால:16 23/3
தனி நெடும் சிலை இற தவழ் தடம் கிரிகளே – கம்.பால:20 23/4
தளம் கிளர் மணி கால தவழ் சுடர் உமிழ் தீபம் – கம்.பால:23 25/1
சங்கு இனம் தவழ் கடல் ஏழில் தந்தவும் – கம்.பால:23 48/1
வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன வையம் – கம்.பால:24 26/2
பூ அலர் குரவோடும் புடை தவழ் பிடவு ஈனும் – கம்.அயோ:9 7/1
மேக நெடு மாலை தவழ் விந்தம் எனும் விண் தோய் – கம்.ஆரண்:3 39/3
தூங்கு திரை ஆறு தவழ் சூழலது ஓர் குன்றின் – கம்.ஆரண்:3 57/3
தள்ளு வன் கால் பொர தரணியில் தவழ்
வெள்ளி அம் பெரு மலை பொருவு மேனியான் – கம்.கிட்:16 26/3,4
பார் மேல் தவழ் சேவடி பாய் நடவா பதத்து என் – கம்.சுந்:1 52/2
வாள் தடம் தவழ் ஆரமும் வயங்கு ஒளி மார்பும் – கம்.யுத்1:2 100/3
மொய் தவழ் கிரிகள் மற்றும் பலவுடன் முடுகி செல்ல – கம்.யுத்1:4 128/1
மை தவழ் கிரியும் மேரு குன்றமும் வருவது என்ன – கம்.யுத்1:4 128/2
முயல் கறை மதி தவழ் முன்றில் குன்றுகள் – கம்.யுத்1:8 10/2
தாரர் தாரணியும் விசும்பும் தவழ்
பேரர் பேரி முழக்கு அன்ன பேச்சினார் – கம்.யுத்2:19 132/3,4
கடல்களும் நெடிய கானும் கார் தவழ் மலையும் கண்டான் – கம்.யுத்3:22 147/4
தலையும் உடலும் இடை தழுவு தவழ் குருதி – கம்.யுத்3:31 156/3

மேல்


தவழ்கின்ற (2)

பின்னல் திரை மேல் தவழ்கின்ற பிள்ளை தென்றல் கள் உயிர்க்கும் – கம்.யுத்1:1 5/3
தாள் அரி சதங்கை ஆர்ப்ப தவழ்கின்ற பருவம் தன்னில் – கம்.யுத்3:29 49/1

மேல்


தவழ்தலும் (1)

சாளரத்தூடு வந்து தவழ்தலும் தரித்தல் தேற்றான் – கம்.ஆரண்:10 164/1

மேல்


தவழ்ந்த (5)

எரி சினம் தவழ்ந்த இரும் கடற்று அடை முதல் – அகம் 75/4
மை தவழ்ந்த கரும் கண் ஓர் வாள்_நுதல் – கம்.பால:21 22/1
தள்ளிய திரைகள் முந்துற்று இலங்கை-மேல் தவழ்ந்த மாதோ – கம்.சுந்:1 22/4
தாக்கிய உயிர்ப்பொடும் தவழ்ந்த வெம் புகை – கம்.சுந்:12 63/3
தாயினன் உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியான் – கம்.யுத்3:24 64/4

மேல்


தவழ்ந்தது (1)

நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலா தவழ்ந்தது என்கோ – கம்.பால:22 8/3

மேல்


தவழ்ந்திட (1)

நல் அணி மணி சுடர் தவழ்ந்திட நடந்தாள் – கம்.பால:22 24/4

மேல்


தவழ்ந்து (2)

சூழு மா கடல்களும் திடர் பட துகள் தவழ்ந்து
ஏழு பாரகமும் உற்றுளது எனற்கு எளிது-அரோ – கம்.பால:20 10/1,2
நேர்தரும் பரவை பிறழ் திரை தவழ்ந்து நெடும் தடம் திசை-தொறும் நிமிர – கம்.சுந்:3 90/2

மேல்


தவழ்பவை (1)

கொன்றை மென் சினை பனி தவழ்பவை போல் – பெரும் 328

மேல்


தவழ்பு (1)

மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி – பதி 15/3

மேல்


தவழ்வித்து (1)

போதத்து அளவே தவழ்வித்து இன் சொல் புகலாநின்றான் – கம்.அயோ:4 38/2

மேல்


தவழ்வுறு (1)

சாந்து அளாவிய கலவை-மேல் தவழ்வுறு தண் தமிழ் பசும் தென்றல் – கம்.சுந்:2 208/1

மேல்


தவழ (4)

நீ உடன்று நோக்கும் வாய் எரி தவழ
நீ நயந்து நோக்கும் வாய் பொன் பூப்ப – புறம் 38/5,6
பாங்கின் உத்தரியம் மான படர் திரை தவழ பாரின் – கம்.அயோ:13 51/1
தங்கு திண் கரிய காளிமை தழைந்து தவழ
பொங்கு வெம் கொடுமை என்பது புழுங்கி எழ மா – கம்.ஆரண்:1 13/1,2
தரு உயர் சோலை திசை-தொறும் கரிய தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழ
திருமகள் இருந்த திசை அறிந்திருந்தும் திகைப்பு உறு சிந்தையான் கெடுத்தது – கம்.சுந்:3 92/2,3

மேல்


தவழும் (16)

துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு – சிறு 265
செல் மழை தவழும் அவர் நன் மலை நாட்டே – நற் 197/12
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை – நற் 353/3
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில் – நற் 379/11
செல் மழை தவழும் சென்னி – குறு 144/6
மழை தவழும் பெரும் குன்றத்து – பதி 51/25
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில் – அகம் 133/6,7
இன மழை தவழும் ஏற்று அரு நெடும் கோட்டு – அகம் 213/2
தண் மழை தவழும் தாழ் நீர் நனம் தலை – அகம் 258/5
இன மழை தவழும் ஏழில் குன்றத்து – அகம் 345/7
சாரல் வேங்கை பூ சினை தவழும்
பறம்பு பாடினர் அதுவே அறம் பூண்டு – புறம் 108/3,4
தாழும் மா மழை தவழும் நெற்றியால் – கம்.பால:6 24/1
தழையிடை நிழல் கெட தவழும் அ தழை – கம்.பால:14 13/2
தலை குவட்டு அயல் மதி தவழும் மாளிகை – கம்.அயோ:4 192/1
தண் தமிழ் தென்றல் என்னும் கோள் அரா தவழும் சாரல் – கம்.ஆரண்:14 6/3
துயில் சுவை மறந்தான் தோள் மேல் தூ நிலா தவழும் தோற்றம் – கம்.யுத்1:9 21/2

மேல்


தவழும்-மாதோ (1)

வாள் நுதல் கொடிச்சி மாதர் மகவொடு தவழும்-மாதோ – கம்.பால:16 7/4

மேல்


தவழுற (1)

தானுடை செவிகளூடு தவழுற தளிர்த்து வீங்கும் – கம்.ஆரண்:12 58/2

மேல்


தவள் (1)

தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே – கம்.பால:5 122/4

மேல்


தவள (4)

சங்க வெண் சுதை உடை தவள மாளிகை – கம்.பால:3 26/2
தவள ஒண் மதியுள் வைத்த தன்மை-சால் தடம் கண் நல்லார் – கம்.அயோ:3 74/3
தாமரை ஒத்தன தவள மாடமே – கம்.அயோ:4 196/4
சங்கு அணங்கிய சலஞ்சலம் அலம்பு தவள
கங்கணங்களும் இலங்கிய கரம் பிறழவே – கம்.ஆரண்:1 15/3,4

மேல்


தவளம் (1)

தவளம் என்று உரைக்கும் வண்ணம் சிவந்து தேன் ததும்பும்-ஆயின் – கம்.கிட்:13 49/3

மேல்


தவளை (3)

தவளை வாஅய பொலம் செய் கிண்கிணி – குறு 148/2
சூல் தவளை நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாட – கம்.ஆரண்:6 114/3
தவளை ஈகிலம் ஆவது செய்தும் என்று அருளால் – கம்.கிட்:1 17/2

மேல்


தவறா (1)

எம்-தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான் – கம்.அயோ:4 87/4

மேல்


தவறிலீர்-மன்-கொலோ (1)

அமையும் தவறிலீர்-மன்-கொலோ நகையின் – கலி 147/13

மேல்


தவறு (38)

தவறு எனின் தவறோ இலவே வெம் சுரத்து – குறு 77/2
தவறு இலர் ஆயினும் பனிப்ப மன்ற – ஐங் 177/1
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர் இ – பரி 9/24
வாழிய மாயா நின் தவறு இலை எம் போலும் – பரி 9/30
வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறு உண்டோ – கலி 48/9
நீயும் தவறு இலை நின்னை புறங்கடை – கலி 56/30
போதர விட்ட நுமரும் தவறு இலர் – கலி 56/31
இறையே தவறு உடையான் – கலி 56/34
இளமையான் உணராதாய் நின் தவறு இல்லானும் – கலி 58/8
வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் – கலி 58/10
மடமையான் உணராதாய் நின் தவறு இல்லானும் – கலி 58/12
உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் – கலி 58/14
சொல்லினும் அறியாதாய் நின் தவறு இல்லானும் – கலி 58/16
செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் – கலி 58/18
தணந்தனை என கேட்டு தவறு ஓராது எமக்கு நின் – கலி 71/17
அஞ்சாதி நீயும் தவறு இலை நின் கை இது தந்த – கலி 84/36
பூ எழில் உண்கண் அவளும் தவறு இலள் – கலி 84/37
யானே தவறு உடையேன் – கலி 84/41
ஆய்_இழாய் தாவாத எற்கு தவறு உண்டோ காவாது ஈங்கு – கலி 86/29
தெரி_இழாய் செய் தவறு இல்-வழி யாங்கு சினவுவாய் – கலி 87/3
ஏடா நினக்கு தவறு உண்டோ நீ வீடு பெற்றாய் – கலி 87/5
புலப்பார் உடையர் தவறு
அணை தோளாய் தீயாரை போல திறன் இன்று உடற்றுதி – கலி 87/8,9
காயும் தவறு இலேன் யான் – கலி 87/10
என்-கண் எவனோ தவறு
இஃது ஒத்தன் புள்ளி களவன் புனல் சேர் பொதுக்கம் போல் – கலி 88/9,10
தவறு ஆதல் சாலாவோ கூறு – கலி 88/14
தார் மயங்கி வந்த தவறு அஞ்சி போர் மயங்கி – கலி 88/19
மருந்து இன்று மன்னவன் சீறின் தவறு உண்டோ நீ நயந்த – கலி 89/10
ஒண்_தொடி நீ கண்டது எவனோ தவறு
கண்டது நோயும் வடுவும் கரந்து மகிழ் செருக்கி – கலி 90/4,5
தேறின் பிறவும் தவறு இலேன் யான் – கலி 90/20
நல்லாய் பொய் எல்லாம் ஏற்றி தவறு தலைப்பெய்து – கலி 95/27
நீ தவறு உடையையும் அல்லை நின்-வயின் – அகம் 72/20
யானே தோழி தவறு உடையேனே – அகம் 72/22
தோளே தோழி தவறு உடையவ்வே – அகம் 267/17
தன் துயர் வெளிப்பட தவறு இல் நம் துயர் – அகம் 330/4
தாவாது ஒளிரும் குடையாய் தவறு இங்கு இது நின் சரணம் – கம்.அயோ:4 86/1
தானே வந்தான் என்றலின் வேறு ஓர் தவறு உண்டோ – கம்.ஆரண்:15 28/4
தஞ்ச நல் துணைவன் ஆன தவறு_இலா புகழான்-தன்னை – கம்.யுத்1:4 141/3
சந்திர பெரும் தூணொடும் சார்த்தியது அதில் ஒன்றும் தவறு ஆகாது – கம்.யுத்2:16 338/1

மேல்


தவறு_இலா (1)

தஞ்ச நல் துணைவன் ஆன தவறு_இலா புகழான்-தன்னை – கம்.யுத்1:4 141/3

மேல்


தவறும் (3)

தவறும் நன்கு அறியாய் ஆயின் எம் போல் – நற் 315/10
இனி வரின் தவறும் இல்லை எனையதூஉம் – நற் 331/10
எல்லா தவறும் அறும் – கலி 107/17

மேல்


தவறே (1)

கொய் தளிர் மேனி கூறு-மதி தவறே – ஐங் 176/4

மேல்


தவறோ (4)

கெடு துணை ஆகிய தவறோ வை எயிற்று – நற் 26/7
தவறு எனின் தவறோ இலவே வெம் சுரத்து – குறு 77/2
தங்கினிர் ஆயின் தவறோ தகைய – குறு 345/3
நின் நகா பிழைத்த தவறோ பெரும – அகம் 156/12

மேல்


தவன் (33)

செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே – கம்.பால:0 8/4
ஒரு கலை முக சிருங்க உயர் தவன் வருதல் வேண்டும் – கம்.பால:5 30/4
தீங்கு அறு குணத்தால் மிக்க செழும் தவன் யாண்டை உள்ளான் – கம்.பால:5 32/3
ஏசு அறு தவன் உறை இடம் இது என்றுழி – கம்.பால:5 37/2
அரும் தவன் தந்தையை அற்றம் நோக்கியே – கம்.பால:5 38/1
மருள் ஒழி உணர்வு உடை வரத மா தவன் – கம்.பால:5 50/4
நல் நெடும் தவன் துணை நவை இல் செய்கையால் – கம்.பால:5 77/3
உய்ந்தனென் அடியனேன் என்ன ஒண் தவன்
சிந்தையுள் மகிழ்ச்சியால் வாழ்த்தி தேர் மிசை – கம்.பால:5 96/2,3
மெய் தவன் நாமம் விதிப்ப மதித்தான் – கம்.பால:5 114/4
சொன்ன மா தவன் தொடர்ந்து சாயை பால் – கம்.பால:6 21/3
அரும் தவன் இவர் பெரிது அளவு இல் ஆற்றலை – கம்.பால:7 17/2
மை மலி பொழில் யாது என்ன மா தவன் கூறலுற்றான் – கம்.பால:8 5/4
மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி – கம்.பால:9 13/3
மா தவன் அருள் உண்டாக வழிபடு படர் உறாதே – கம்.பால:9 25/3
மல் வலான் அ உரை பகர மா தவன்
ஒல்லையில் அவனும் வந்துறுதல் நன்று என – கம்.பால:13 66/1,2
செய் தவன் தனி தேர் மிசை சேறல் விட்டு – கம்.பால:21 22/2
நாளை என உற்ற பகல் நல் தவன் உரைத்தான் – கம்.பால:22 41/4
உரிய மா தவன் ஒள்ளிது என்று உவந்தனன் விரைந்து ஓர் – கம்.அயோ:1 73/1
தவன் நிலாவகை காப்பென் தகவினால் – கம்.அயோ:4 27/3
வாழி மா தவன் சொலால் மனம் தெருட்டுவாய் – கம்.அயோ:5 36/4
பூண்ட மா தவன் அ மொழி விரும்பினன் புகல – கம்.அயோ:9 32/1
ஆற்றல் மா தவன் ஆணையின் போனவர் – கம்.அயோ:10 56/3
அனைய மா தவன் அரசர் கோ_மகற்கு – கம்.அயோ:11 133/1
வாக்கினால் அன்றியே உணர்ந்த மா தவன்
காக்குதி உலகம் நின் கடன் அது ஆம் என – கம்.அயோ:12 4/2,3
அத்திரி பெயர் அரும் தவன் இருந்த அமைதி – கம்.ஆரண்:1 1/3
புக்கு இறைஞ்சினர் அரும் தவன் உவந்து புகலும் – கம்.ஆரண்:1 2/4
நவமை நீங்கிய நல் தவன் சொல்லுவான் – கம்.ஆரண்:3 31/2
மொழியும் மா தவன் மொய் மலர் தாள் தொழா – கம்.ஆரண்:3 35/2
மாசு_இல் மா தவன் வேள்வியில் வந்த மாரீசனே – கம்.ஆரண்:11 78/3
அரும் தவன் சுரபியே ஆதி வான் மிசை – கம்.சுந்:2 54/1
தவன் நுணங்கியரும் வேத தலைவரும் உணரும் தன்மை – கம்.யுத்2:16 110/1
தவன் அல்லன் எனில் தனியே வலியோன் – கம்.யுத்2:18 82/3
அருகு சார்தர அரும் தவன் ஆசிகள் வழங்கி – கம்.யுத்4:41 38/2

மேல்


தவன (2)

தவன வேகத்தை ஓர்கிலை தாழ்த்தனை – கம்.கிட்:13 5/3
தவன வேகத்தினீர் சலித்திரோ என்றான் – கம்.கிட்:16 19/4

மேல்


தவனும் (4)

தைத்தது பூதம் அ தவனும் வேந்தனை – கம்.பால:5 85/2
ஆனா அறிவின் அரும் தவனும் அறம் ஆர் பள்ளி அது சேர்ந்தான் – கம்.அயோ:6 29/2
இன்னல் சிறையின் இடைப்பட்டார் இருந்தார் நின்ற அரும் தவனும்
உன்னற்கு அரிய பழிக்கு அஞ்சி அன்றோ ஒழிந்தது யான் என்று – கம்.அயோ:6 37/2,3
நின்றான் எதிர் நின்ற நெடும் தவனும்
சென்றான் எதிர்கொண்டு சிறப்பு அமையா – கம்.ஆரண்:2 14/1,2

மேல்


தவனை (6)

கோது இல் குணத்து அரும் தவனை கொணரும் வகை யாவது என குணிக்கும் வேலை – கம்.பால:5 35/2
மாதர் எழுந்து யாம் ஏகி அரும் தவனை கொணர்தும் என வணக்கம் செய்தார் – கம்.பால:5 35/4
அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அரும் தவனை கொணர்ந்து ஆங்கண் விடுப்பென் ஆன்ற – கம்.பால:5 60/3
அரும் தவனை அடி வணங்கி யாரை இவர் உரைத்திடுமின் அடிகள் என்ன – கம்.பால:12 2/2
விரத மா தவனை கண்டான் வீரன் வந்தனனோ என்றான் – கம்.அயோ:6 10/4
தவனை உற்று அரி உருவான ஆண்தகை – கம்.சுந்:12 62/2

மேல்


தவனொடும் (1)

பூண்ட மா தவனொடும் கோயில் புக்கு எனது – கம்.அயோ:5 35/3

மேல்


தவனோ (1)

தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன் – கம்.யுத்4:37 135/3

மேல்


தவா (6)

தவா பெருக்கத்து அறா யாணர் – மது 210
அறம் தவா நெறி அந்தணர் தன்மையை – கம்.ஆரண்:3 19/1
தவா நெடு வானகம் தயங்கு மீனொடும் – கம்.கிட்:1 3/3
தவா வலி அரக்கர் என்னும் தகா இருள் பகையை தள்ளி – கம்.கிட்:3 21/1
எண் தவா விசும்பு எட்ட நின்று இமைக்கின்ற எழிலால் – கம்.சுந்:2 22/2
களம் தவா நெடும் கருவியில் கைகளில் செயிரியர் கலை கண்ணால் – கம்.சுந்:2 190/3

மேல்


தவாத (1)

நிலம் தவாத செந்நீரிடை நிண கொழும் சேற்றில் – கம்.யுத்3:20 58/1

மேல்


தவாது (1)

யாவரும் இன்மையின் கிணைப்ப தவாது
பெரு மழை கடல் பரந்து ஆஅங்கு யானும் – புறம் 375/12,13

மேல்


தவாஅ (2)

வழங்க தவாஅ பெரு வளன் எய்தி – பெரும் 26
உண்டு என தவாஅ கள்ளின் – பதி 43/35

மேல்


தவாஅலியரோ (2)

தவாஅலியரோ இ உலகமோடு உடனே – பதி 14/22
தவாஅலியரோ நட்பே அவள்-வயின் – அகம் 338/15

மேல்


தவிசிடை (2)

தூ மணி தவிசிடை சுருதியே நிகர் – கம்.பால:5 75/2
தள்ள தண் நறவை எல்லாம் தவிசிடை உகுத்தும் தேறாள் – கம்.பால:19 18/2

மேல்


தவிசில் (2)

தாதை அருகு இட்ட தவிசில் தனி இருந்தாள் – கம்.பால:22 35/3
எரி மணி தவிசில் பொலிந்து-என்னவே – கம்.யுத்4:39 7/2

மேல்


தவிசின் (2)

தம்பியை தழுவி ஐயன் தாமரை தவிசின் மேலான் – கம்.யுத்3:27 3/1
பனி மலர் தவிசின் மேலோன் பார்ப்பன குலத்துக்கு எல்லாம் – கம்.யுத்3:27 167/1

மேல்


தவிசு (9)

செழும் தவிசு உவந்த அ தேவும் சென்று எதிர் – கம்.பால:5 11/2
பூம் தவிசு உகந்து உளோனும் புராரியும் புகழ்தற்கு ஒத்த – கம்.பால:5 31/3
அணிந்த தவிசு இட்டு இனிது அருத்தியொடு இருத்தி – கம்.பால:6 6/2
நிறைஞ்ச பூம் தவிசு ஏறி நிழல்கள் போல் – கம்.பால:21 43/2
மன்றலின் வந்து மண தவிசு ஏறி – கம்.பால:23 85/1
தள தகு மலர் தவிசு இகந்து நகு சந்தின் – கம்.கிட்:10 79/3
தாமரை மலர் தவிசு இகந்து தகை அன்னம் – கம்.கிட்:10 80/1
தாங்கிய அமளி-மாட்டு ஓர் தவிசு உடை பீடம் சார்ந்தான் – கம்.யுத்2:16 12/4
பூ தவிசு உகந்தவன் புகன்ற பொய் அறு – கம்.யுத்3:31 184/3

மேல்


தவித்தனன் (1)

தவித்தனன் கரதலம் கலங்கலீர் என – கம்.பால:8 40/1

மேல்


தவிர் (5)

துவைத்து எழு தும்பி தவிர் இசை விளரி – அகம் 317/12
உருகும் துயரம் தவிர் நீ ஊழின் செயல் ஈது என்றே – கம்.அயோ:4 77/4
பொய் தவிர் பயத்தை ஒழி புக்க புகல் என்றான் – கம்.ஆரண்:10 51/4
பாலமை தவிர் நீ என் சொல் பற்றுதி-ஆயின் தன்னின் – கம்.கிட்:7 153/1
தரு ஒன்றிய கான் அடைவாய் தவிர் நீ – கம்.சுந்:4 7/1

மேல்


தவிர்க்க (1)

தம்தம் இன்மையும் எளிமையும் நிற்கொண்டு தவிர்க்க
உந்தை உன் ஐ உன் கிளைஞர் மற்ற உன் குலத்து உள்ளோர் – கம்.அயோ:2 80/2,3

மேல்


தவிர்க்கும் (4)

வண்டு_இனம் தவிர்க்கும் தண் பத காலை – அகம் 244/6
ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை – புறம் 157/8
ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல – புறம் 368/2
விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின் – புறம் 381/14

மேல்


தவிர்க்குமா (1)

தன் புகழ் கற்றை மற்றை ஒளிகளை தவிர்க்குமா போல் – கம்.அயோ:13 36/2

மேல்


தவிர்க்குமோ (1)

தருமமே தவிர்க்குமோ தன்னை தான்-அரோ – கம்.கிட்:7 32/4

மேல்


தவிர்க்குவம் (1)

யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவே – நற் 79/10

மேல்


தவிர்க (6)

தகுமோ பெரும தவிர்க நும் செலவே – நற் 325/9
சரம் தாழ் வில்லாய் தந்த வரத்தை தவிர்க என்றல் – கம்.அயோ:3 38/3
வேலை குரலை தவிர்க என்று விலக்கி மேலை – கம்.ஆரண்:10 132/3
ஈது உரை செய்தேன் அதனை எந்தை தவிர்க என்றான் – கம்.ஆரண்:11 26/4
எனைவரும் தவிர்க என ஏய ஆணையான் – கம்.யுத்1:2 7/2
சாக மற்று இலங்கை போரும் தவிர்க அ சழக்கன் கண்கள் – கம்.யுத்3:26 80/3

மேல்


தவிர்கிற்பர்-கொல் (1)

மேல் இனி தவிர்கிற்பர்-கொல் வீர நின் – கம்.யுத்3:29 21/2

மேல்


தவிர்குதல் (1)

தேர் தரு விருந்தின் தவிர்குதல் யாவது – ஐங் 451/2

மேல்


தவிர்த்த (5)

வரு விசை தவிர்த்த கடமான் கொழும் குறை – மலை 175
அலகை தவிர்த்த எண் அரும் திறத்த – மலை 347
உளம் மிசை தவிர்த்த முளவு_மான் ஏற்றையொடு – நற் 285/4
பரி முடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து – அகம் 48/20
தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை – புறம் 353/5

மேல்


தவிர்த்தல் (1)

தருதல் காக்குதல் தவிர்த்தல் என்று இவை செய தக்கோன் – கம்.யுத்1:3 52/2

மேல்


தவிர்த்தனிர் (1)

வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇ – குறு 345/2

மேல்


தவிர்த்தனென் (1)

கேள்வி யாவையும் தவிர்த்தனென் இவை கிளர் பகையை – கம்.யுத்1:3 55/2

மேல்


தவிர்த்தி (1)

சாகையும் உணர்த்துதி தவிர்த்தி சோகம் போர் – கம்.கிட்:16 18/3

மேல்


தவிர்த்தி-ஆகின் (1)

தார் கோல மேனி மைந்த என் துயர் தவிர்த்தி-ஆகின்
கார் கோல மேனியானை கூடிதி கடிதின் ஏகி – கம்.யுத்2:16 150/3,4

மேல்


தவிர்த்து (6)

தள்ள_அரும் பகை எலாம் தவிர்த்து நின்ற யான் – கம்.அயோ:1 17/2
தரை கெழு திருவினை தவிர்த்து மற்று ஒரு – கம்.அயோ:5 42/2
சிந்தை உறு வெம் துயர் தவிர்த்து இனிது செல்வேன் – கம்.சுந்:6 7/4
உரம் தவிர்த்து ஊழி பேரும் காலத்தின் ஒலிக்கும் ஓதை – கம்.யுத்3:22 12/2
முன் பிறந்த நின் தமையனை முறை தவிர்த்து உனக்கு – கம்.யுத்3:22 61/1
தம்பி துணைவா நீ இதனை தவிர்த்து எம் உணர்வை தாராயோ – கம்.யுத்3:22 225/4

மேல்


தவிர்தல் (3)

நீ வரம் கொள தவிர்தல் நீர்மையோ – கம்.அயோ:14 106/3
பின்னை முனிவுற்றிடும் என தவிர்தல் பேணான் – கம்.ஆரண்:11 21/2
தலைமையும் கீழ்மையும் தவிர்தல் இன்றியே – கம்.கிட்:10 11/1

மேல்


தவிர்தலை (1)

தாள் நிழல் கைவிட்டு யான் தவிர்தலை சூழ்வலோ – கலி 20/18

மேல்


தவிர்தி (1)

கழல் துகள் கதுவ இந்த கல் உரு தவிர்தி என்றான் – கம்.பால:9 23/4

மேல்


தவிர்தியே (1)

தனு எனும் திரு நுதலி வந்தனள் சரதம் வன் துயர் தவிர்தியே – கம்.கிட்:10 66/4

மேல்


தவிர்ந்த (2)

தண் பதம் கொண்டு தவிர்ந்த இன் இசை – அகம் 376/6
தலைகளும் நின் பொன் தாளின் தழும்பு இனி தவிர்ந்த அன்றே – கம்.கிட்:7 149/2

மேல்


தவிர்ந்தது (6)

உறு துயர் தவிர்ந்தது அ உலகம் வேந்து அருள் – கம்.பால:5 53/2
சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ – கம்.யுத்2:16 74/2
இன்றொடும் தவிர்ந்தது அன்றே உடன்பிறப்பு என்று விட்டான் – கம்.யுத்2:16 162/3
தடிந்தனன் திருவை அந்தோ தவிர்ந்தது தருமம் அம்மா – கம்.யுத்3:26 45/4
தனு உளதன்றோ தோளின் அ வலி தவிர்ந்தது உண்டோ – கம்.யுத்3:27 98/2
தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது கரி மதம் தழுவ – கம்.யுத்3:31 15/3

மேல்


தவிர்ந்ததை (1)

வையை புது புனல் ஆட தவிர்ந்ததை
தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை – கலி 98/31,32

மேல்


தவிர்ந்ததோ (1)

தான் உடைய இராவணற்கும் தம்பியர்க்கும் தவிர்ந்ததோ
ஊன் உடைய உடம்பினர் ஆய் எம் குலத்தோர்க்கு உணவு ஆய – கம்.ஆரண்:6 98/2,3

மேல்


தவிர்ந்தன்றால் (1)

தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே – அகம் 0/16

மேல்


தவிர்ந்தன (1)

பரிந்தவர் உயிர் எலாம் பயம் தவிர்ந்தன
அருந்ததி முதலிய மகளிர் ஆடுதல் – கம்.யுத்4:40 75/2,3

மேல்


தவிர்ந்தனம் (2)

இ நிலை தவிர்ந்தனம் செலவே வை நுதி – நற் 256/5
தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே – நற் 256/11

மேல்


தவிர்ந்தனன் (3)

தெருவில் தவிர்ப்ப தவிர்ந்தனன் மற்று அவர் – கலி 84/15
சான்றவன் அது தவிர்ந்தனன் உணர்வுடை தம்பி – கம்.யுத்3:22 79/4
சாற்றினார் என்ன துன்பம் தவிர்ந்தனன் தவத்து மிக்கான் – கம்.யுத்3:24 56/4

மேல்


தவிர்ந்தனை (1)

யார் இல் தவிர்ந்தனை கூறு – கலி 84/9

மேல்


தவிர்ந்தார் (1)

தச்சு நின்றன கண்டனர் அ வழி தவிர்ந்தார் – கம்.ஆரண்:7 139/4

மேல்


தவிர்ந்தாரும் (1)

ஐயத்தால் சிறிது ஐயம் தவிர்ந்தாரும் உளர் ஐயா – கம்.ஆரண்:1 58/4

மேல்


தவிர்ந்தாரோ (1)

மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ குளிர்ந்தானோ மதியம் என்பான் – கம்.யுத்4:38 8/4

மேல்


தவிர்ந்தால் (1)

வரும் ஆங்கது தவிர்ந்தால் என மலரோன் படை மாய – கம்.யுத்3:27 137/2

மேல்


தவிர்ந்தான் (4)

தண்டு என கொளலுற்று அது நொய்து என தவிர்ந்தான் – கம்.யுத்1:3 11/4
வரன்முறை தவிர்ந்தான் வல்லை தருதிர் என் மகனை என்றான் – கம்.யுத்3:22 1/4
எய் திறம் தவிர்ந்தான் இமையோர்களை – கம்.யுத்4:37 172/3
தான் பிழைத்தது உண்டோ என்றான் அவன் சலம் தவிர்ந்தான் – கம்.யுத்4:40 117/4

மேல்


தவிர்ந்திடுக (1)

இறை தவிர்ந்திடுக பார் யாண்டு ஓர் ஏழ் நிதி – கம்.பால:5 108/1

மேல்


தவிர்ந்திலை (1)

சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும் தக்கோய் – கம்.யுத்2:16 130/4

மேல்


தவிர்ந்து (7)

அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ – அகம் 398/17
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென் உவந்து நீ – புறம் 159/23
பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வ பூதலம் தன்னில் பொன்னின் – கம்.பால:2 19/3
சிந்தை உறு வெம் துயர் தவிர்ந்து தெளிவோடும் – கம்.சுந்:5 9/2
சால அன்னது நினைந்து அவன் எதிர் செலல் தவிர்ந்து
வாலி-தன்னை அ மனிதனும் மறைந்து நின்று எய்தான் – கம்.யுத்1:2 108/3,4
தாளில் தடுமாறல் தவிர்ந்து தகைந்தான் – கம்.யுத்2:18 241/2
மா புரம் தவிர்ந்து விண் வழி சென்றார் சிலர் – கம்.யுத்4:38 14/4

மேல்


தவிர்ந்தே (1)

தம்பிக்கும் என் ஆண்மை தவிர்ந்தே தளர்வுற்றேன் – கம்.ஆரண்:11 17/3

மேல்


தவிர்ந்தேன் (2)

வரு புனல் ஆட தவிர்ந்தேன் பெரிது என்னை – கலி 98/11
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன் தனி அல்லேன் – கம்.யுத்3:22 202/2

மேல்


தவிர்ப்ப (2)

நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி – மது 486
தெருவில் தவிர்ப்ப தவிர்ந்தனன் மற்று அவர் – கலி 84/15

மேல்


தவிர்ப்பவும் (1)

காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது – குறு 229/3

மேல்


தவிர்ப்பான் (2)

இடுக்கண் தவிர்ப்பான் மலை – கலி 40/14
சரணம் அல்லது ஓர் சரண் இல்லை அன்னவை தவிர்ப்பான் – கம்.யுத்4:40 93/4

மேல்


தவிர்பு (4)

பொறை தவிர்பு அசைவிட பொழிந்தன்று வானம் – பரி 6/2
தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப – பரி 22/41
பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர – கலி 78/10
தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றி தலைச்சென்று – கலி 104/45

மேல்


தவிர்வாய் (1)

தகை வான் நகர் நீ தவிர்வாய் எனவும் – கம்.யுத்3:23 16/1

மேல்


தவிர்வாள் (1)

தன்னை கண்டே தவிர்வாள் தளர்வான் நிலையில் தளர்வாள் – கம்.அயோ:4 50/4

மேல்


தவிர்வு (5)

தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடி – குறி 56
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப – அகம் 68/16
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணை ஆக – அகம் 202/12
நோக்கு-தொறும் நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகி – அகம் 266/7
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று – அகம் 291/17

மேல்


தவிர்வுற்று (1)

பன்னிருவரினும் இருவரை தவிர்வுற்று உதித்தது ஓர் படி ஒளி பரப்ப – கம்.சுந்:3 81/4

மேல்


தவிர (13)

மூரி தவிர முடுக்கு முது சாடி – பரி 20/54
நிரை மணி புரவி விரை நடை தவிர
இழுமென் கானல் விழு மணல் அசைஇ – அகம் 190/14,15
பெயல் நீர் புது வரல் தவிர சினை நேர்பு – அகம் 243/5
தரும் என நினைகையும் தவிர தானையால் – கம்.அயோ:14 43/3
தன்மையன் இராமனோ தாமரை தவிர போந்தாள் – கம்.ஆரண்:10 67/2
தண் நறும் கானும் குன்றும் நதிகளும் தவிர போனார் – கம்.ஆரண்:16 9/1
இயலும் மண்டிலம் இகந்து எனையவும் தவிர மேல் – கம்.கிட்:5 13/2
சந்நிதி உற்றிலாதார் நெடிது பின் தவிர சென்றார் – கம்.கிட்:15 30/2
சங்கு அணி பானல் நெய்தல் தண் புனல் தவிர ஏகி – கம்.கிட்:15 32/2
தாரகை சுடர்கள் மேகம் என்று இவை தவிர தாழ்ந்து – கம்.சுந்:1 8/1
தாமரை தடம் கண்ணினான் பேர் அவை தவிர
நாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில – கம்.யுத்1:3 8/1,2
தன் பெருமை ஓர் இரண்டாயிரம் உளது யோசனை அது பின் தவிர போனால் – கம்.யுத்3:24 24/3
தனி அரசின் புறம் தவிர சார்ந்துளன் – கம்.யுத்3:24 86/2

மேல்


தவிரலர் (3)

உலப்பு இன்று பெறினும் தவிரலர்
கேட்டிசின் அல்லெனோ விசும்பின் தகவே – நற் 115/10,11
குடநாடு பெறினும் தவிரலர்
மட மான் நோக்கி நின் மாண் நலம் மறந்தே – அகம் 91/17,18
வினை பொருள் ஆக தவிரலர் கடை சிவந்து – அகம் 237/15

மேல்


தவிரா (6)

தொடங்கு வினை தவிரா அசைவு இல் நோன் தாள் – அகம் 29/1
கொலை சினம் தவிரா மதன் உடை முன்பின் – அகம் 148/2
தவிரா ஈகை கவுரியர் மருக – புறம் 3/5
எண்ணோ தவிரா இரவோ விடியாது – கம்.பால:23 10/2
தாயை ஆயினும் சலித்திடு வஞ்சனை தவிரா
மாயையான் உளன் மகோதரன் என்று ஒரு மறவோன் – கம்.யுத்1:5 36/3,4
தான் அந்தம் இல்லை பல என்னும் ஒன்று தனி என்னும் ஒன்று தவிரா
ஞானம் தொடர்ந்த சுடர் என்னும் ஒன்று நயனம் தொடர்ந்த ஒளியால் – கம்.யுத்2:19 255/1,2

மேல்


தவிராதவனை (1)

தன் போர் தவிராதவனை சலியா – கம்.யுத்3:20 83/2

மேல்


தவிராது (9)

வரும் விசை தவிராது மரம் மறையா கழி-மின் – மலை 210
வரு விசை தவிராது வாங்குபு குடை-தொறும் – மலை 295
காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது
ஏது இல் சிறு செரு உறுப-மன்னோ – குறு 229/3,4
பெயர்வு-உழி பெயர்வு-உழி தவிராது நோக்கி – ஐங் 204/3
நிணம் சுடு புகையொடு கனல் சினம் தவிராது
நிரம்பு அகல்பு அறியா ஏறா_ஏணி – பதி 43/32,33
தவல் இல் தண் கழகத்து தவிராது வட்டிப்ப – கலி 136/3
ஒழிய சூழ்ந்தனை ஆயின் தவிராது
செல் இனி சிறக்க நின் உள்ளம் வல்லே – அகம் 19/7,8
கொடிஞ்சி நெடும் தேர் கடும் பரி தவிராது
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து – அகம் 334/12,13
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும் – புறம் 59/5

மேல்


தவிராய் (1)

தனி நாயகம் உலகு ஏழையும் உடையாய் இது தவிராய்
பனி வார் கடல் புடை சூழ் படி நரபாலரை அருளா – கம்.பால:24 21/2,3

மேல்


தவிராள் (1)

தன்னொடும் தொடர்வு இலாதேம் என்னவும் தவிராள் தான் இ – கம்.ஆரண்:6 62/1

மேல்


தவிரான் (6)

பயிர்வன போல வந்து இசைப்பவும் தவிரான்
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய – அகம் 66/23,24
தான் அ நிலை உறுவான் உறு வினை உண்டது தவிரான்
ஆனம் முடை உமை அண்ணலை அ நாள் உறு சிலைதான் – கம்.பால:24 25/2,3
போயோ புகலோ தவிரான் புகழோடு உயிரை சுடு வெம் – கம்.அயோ:4 45/3
பொன் ஆர் வலய தோளான் கானோ புகுதல் தவிரான்
என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது இது கோசலை கேள் – கம்.அயோ:4 72/1,2
தான் எலாரையும் மாருதி சாடுகை தவிரான்
மீன் எலாம் உயிர் மேகம் எலாம் உயிர் மேல் மேல் – கம்.சுந்:7 45/2,3
தம்பி என நினைந்து இரங்கி தவிரான் அ தகவு இல்லான் – கம்.யுத்2:16 352/1

மேல்


தவிருதிர் (1)

தகவு இல் துன்பம் தவிருதிர் நீர் எனா – கம்.ஆரண்:3 17/3

மேல்


தவிரும் (3)

தவிரும் காலை ஆயின் என் – நற் 209/8
தருகுவை ஆயின் தவிரும் என் நெஞ்சத்து – கலி 142/39
சென்று இ தன்மையை தவிரும் என்று இரந்திட தீர்ந்தோர் – கம்.யுத்3:30 13/4

மேல்


தவிருமோ (1)

பொன்றுதல் ஒரு காலத்து தவிருமோ பொதுமைத்து அன்றோ – கம்.யுத்3:28 10/3

மேல்


தவிரேன் (1)

தஞ்சமே உனக்கு உறு பொருள் உணர்த்துகை தவிரேன்
வஞ்சி போலி என்று அடி மிசை வீழ்ந்து உரை-வழங்கும் – கம்.அயோ:2 75/3,4

மேல்


தழங்க (2)

தள மலர் புள் ஒலி தழங்க இன்னது ஓர் – கம்.கிட்:1 6/2
தாரினின் பொலம் கழல் தழங்க தாரணி – கம்.கிட்:11 122/3

மேல்


தழங்கலால் (1)

தாம் ஒலித்தன பேரி அ ஒலி சாரல் மாரி தழங்கலால்
மா மயில்_குலம் என்ன-முன்னம் மலர்ந்து எழுந்தனர் மாதரே – கம்.அயோ:3 55/3,4

மேல்


தழங்கா (1)

தழங்கா கடல் வாழ்வன-போல் தகை சால் – கம்.யுத்3:27 21/3

மேல்


தழங்கி (1)

சால் கிளர் முழங்கு எரி தழங்கி ஏறினும் – கம்.சுந்:9 23/2

மேல்


தழங்கிட (1)

தழுவு சங்குடன் நெடும் பணை தழங்கிட எழுந்து – கம்.பால:20 29/3

மேல்


தழங்கிய (1)

தழங்கிய கலைகளும் நிறையும் சங்கமும் – கம்.பால:10 44/1

மேல்


தழங்கின (3)

தழங்கின துந்துமி தா_இல் வானகம் – கம்.பால:5 82/3
தழங்கின பொழி மத திவலை தாழ்தர – கம்.கிட்:10 22/3
தழங்கின வயவர் ஆர்த்தார் என்பதோர் முறைமை தள்ள – கம்.யுத்3:21 11/2

மேல்


தழங்கு (24)

பழம்_செருக்காளர் தழங்கு குரல் தோன்ற – மது 669
நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் – மலை 310
தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம் – நற் 7/5
பழங்கண் மாமையும் உடைய தழங்கு குரல் – நற் 93/10
மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்ட – நற் 298/3
தழங்கு குரல் உருமின் கங்குலானே – நற் 371/9
தழங்கு குரல் முரசம் காலை இயம்ப – ஐங் 448/1
கடும் சின வேந்தே நின் தழங்கு குரல் முரசே – பதி 30/44
கடும் சிலை கடவும் தழங்கு குரல் முரசம் – பதி 68/3
தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து – அகம் 24/15
தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற – அகம் 136/12
தழங்கு கழி சிந்திய தரம் பயில் தரங்கத்து – கம்.பால:15 22/3
சரதம் மற்று இலது என தழங்கு சீற்றத்தான் – கம்.அயோ:14 27/4
தழங்கு பேரி என தனித்து ஏங்குவாள் – கம்.ஆரண்:7 2/2
தார் பெரும் பணையின் விண் தழங்கு காரினும் – கம்.கிட்:10 13/3
தழங்கு பேரியின் அரவமும் தகை நெடும் களிறு – கம்.சுந்:2 13/1
தண் இமை அடைத்தன தழங்கு இசை வழங்கும் – கம்.சுந்:2 160/3
நாள்-தொறும் தொடர்ந்த தழங்கு பொன் கழலின் தகை ஒளி நெடு நிலம் தடவ – கம்.சுந்:3 79/3
தழங்கு பல்_இயத்து அமலையும் கடையுகத்து ஆழி – கம்.சுந்:9 10/3
சண்ட வெம் கதிர ஆகி தழங்கு இருள் விழுங்கும் தா_இல் – கம்.சுந்:12 125/3
தழுவு இலங்கை தழங்கு எரி தாய் செல – கம்.சுந்:13 15/1
சங்கு ஒலி வயிரின் ஓசை ஆகுளி தழங்கு காளம் – கம்.யுத்3:22 7/1
தாம தலை உக்க தழங்கு எரியின் – கம்.யுத்3:27 32/3
தழங்கு பேர் ஒலி கலிப்பது தறுகண் மா நிருத – கம்.யுத்3:31 20/3

மேல்


தழங்கும் (1)

தழங்கும் செம் தீ சிந்த அடித்தாள் தகவு இல்லாள் – கம்.சுந்:2 88/4

மேல்


தழல் (32)

தழல் விழி ஆளியும் துணையும் தாழ் வரை – கம்.பால:3 54/1
தழல் இடு வல்லியே போல சாம்பினான் – கம்.பால:10 43/4
தாய் தந்து என்ன தன்னை இரந்தால் தழல் வெம் கண் – கம்.அயோ:3 33/3
செம் தழல் புரி செல்வன் திசைமுக_முனி செவ்வே – கம்.அயோ:9 22/1
தழல் புரை சுடர் கடவுள் தந்த தமிழ் தந்தான் – கம்.ஆரண்:3 41/4
தலையெடுத்து விழியாமை சமைப்பதே தழல் எடுத்தான் – கம்.ஆரண்:6 93/3
வெம் தழல் உருவு கொண்டனைய மேனியார் – கம்.ஆரண்:7 41/4
தலை சிந்தின விழி சிந்தின தழல் சிந்தின தரை மேல் – கம்.ஆரண்:7 101/1
தாளால் இறுத்தான் தழல் வண்ணன் தட கை வில்லை – கம்.ஆரண்:13 30/3
வள்ளியோன் திரு மேனியில் தழல் நிற வண்ணன் – கம்.ஆரண்:13 93/3
தாளோடு தாள் தேய்த்தலின் தந்த தழல் பிறங்கல் – கம்.கிட்:7 47/2
தடித்து ஆம் என்ன தன் எதிர் செல்லும் தழல் வேலை – கம்.சுந்:2 86/1
தரு உயர் சோலை திசை-தொறும் கரிய தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழ – கம்.சுந்:3 92/2
தழல் வீசி உலாவரு வாடை தழீஇ – கம்.சுந்:4 5/1
சனகி என்று ஒரு தழல் நடுவண் தங்கலான் – கம்.சுந்:5 59/2
தாம் அரம் தின்ற கூர் வேல் தழல் ஒளி வட்டம் சாபம் – கம்.சுந்:8 6/2
தணிப்ப_அரும் பெரும் படைக்கலம் தழல் உமிழ் தறுகண் – கம்.சுந்:11 56/1
ஆறுகின்றில தழல் அகிலும் நாவியும் – கம்.யுத்1:2 13/2
தாங்கும் யானையை தள்ளி அ தழல் நிறத்தவனை – கம்.யுத்1:2 102/3
சேம வீடு உற செய்வதும் செம் தழல் முகந்த – கம்.யுத்1:3 42/2
மின் உயிர்க்கும் வேல் இரணியன் தழல் எழ விழித்தான் – கம்.யுத்1:3 46/4
தலைகளை கிள்ளும் அள்ளி தழல் எழ பிசையும் தக்க – கம்.யுத்1:3 141/2
தணிப்ப_அரும் தழல் சொரிந்தன போன்றன தயங்கி – கம்.யுத்1:6 25/4
சார்த்தூலன் இதனை சொல்ல தழல் சொரி தறுகணானும் – கம்.யுத்1:13 8/1
துடைத்தார் விழியில் தழல் மாரி சொரிந்தார் – கம்.யுத்2:18 236/2
கடந்தன பசி தழல் கரடி காதுவ – கம்.யுத்2:19 47/4
தேரினும் இருவர் சென்றார் செம் தழல் பகழி சிந்தி – கம்.யுத்2:19 172/2
தலைகளை எடுத்து நோக்கி தழல் எழ விழிப்பர் தாவி – கம்.யுத்2:19 193/2
வெப்பு அகலா எரி வெம் தழல் வெந்த – கம்.யுத்3:20 18/3
தழல் பொழி வாளி புட்டில் கட்டி வில் தாங்கி சார்வான் – கம்.யுத்3:20 30/3
சங்காரத்து ஆர் கண்டை ஒலிப்ப தழல் சிந்த – கம்.யுத்4:37 132/1
மூண்ட வெம் தழல் சிந்த முடுக்கலும் – கம்.யுத்4:37 160/2

மேல்


தழல்-செய்து (1)

தாருவை சுட்டு மலைகளை தழல்-செய்து தனி மா – கம்.சுந்:13 32/2

மேல்


தழலன (1)

ஆன்ற மெய் தழலன புனலும் ஆடுவ – கம்.யுத்3:31 181/2

மேல்


தழலால் (2)

மெல் அரக்கின் உருகி உக வெம் தழலால் வேய்கேனோ – கம்.சுந்:2 228/4
தரங்க வேலையின் நெடிய தன் வால் இட்ட தழலால்
குரங்கு சுட்டது ஈது என்றலும் இராவணன் கொதித்தான் – கம்.சுந்:13 39/3,4

மேல்


தழலின் (2)

தகவு உடை முனியும் அ தழலின் நாப்பணே – கம்.பால:5 83/3
தள மலர் கிழவன் தந்த படைக்கலம் தழலின் சாற்றி – கம்.யுத்3:26 11/2

மேல்


தழலின்-மேல் (1)

தலையின்-மேல் சுமந்த கையள் தழலின்-மேல் மிதிக்கின்றாள் போல் – கம்.யுத்3:29 45/1

மேல்


தழலும் (3)

தழலும் தட்டையும் குளிரும் பிறவும் – குறி 43
தழலும் தட்டையும் முறியும் தந்து இவை – குறு 223/4
தக்கன் நல் வேள்வியில் தழலும் ஆறின – கம்.பால:13 13/3

மேல்


தழலை (1)

தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும் – அகம் 188/11

மேல்


தழலையே (1)

தன்னையே அனையவன் தழலையே அனையவன் – கம்.பால:20 19/3

மேல்


தழாலின் (1)

மகுளி பாயாது மலி துளி தழாலின்
அகளத்து அன்ன நிறை சுனை புறவின் – மலை 103,104

மேல்


தழி (1)

தழி கொண்ட குருதி வேலை தாவுவான் தனி பேர் அண்டம் – கம்.யுத்3:22 148/2

மேல்


தழிஞ்சி (1)

குரல் புணர் இன் இசை தழிஞ்சி பாடி – பதி 57/9

மேல்


தழிய (2)

சாயா வரம் தழுவினாய் தழிய பின்னும் – கம்.சுந்:1 68/1
தழிய வானர மா கடல் சாய்தலும் – கம்.யுத்2:15 34/1

மேல்


தழிவந்து (1)

தார் பூண்டன உடல் பூண்டில தலை வெம்_கதிர் தழிவந்து
ஊர் பூண்டன பிரிந்தால் என இரிந்தார் உயிர் உலைந்தார் – கம்.ஆரண்:7 98/3,4

மேல்


தழீஇ (90)

மென் தோள் பல் பிணை தழீஇ தலைத்தந்து – திரு 216
அணங்கு சால் உயர் நிலை தழீஇ பண்டை தன் – திரு 289
முத்து உடை வான் கோடு தழீஇ தத்து-உற்று – திரு 305
இன் குரல் சீறியாழ் இட-வயின் தழீஇ
நைவளம் பழுநிய நயம் தெரி பாலை – சிறு 35,36
ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து – சிறு 76
தொடை அமை கேள்வி இட-வயின் தழீஇ
வெம் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும் – பெரும் 16,17
வளர் இளம் பிள்ளை தழீஇ குறும் கால் – பெரும் 204
செவிலி அம் பெண்டிர் தழீஇ பால் ஆர்ந்து – பெரும் 251
அரும் கடி மா மலை தழீஇ ஒருசார் – மது 301
பல் வேறு பண்ணியம் தழீஇ திரி விலைஞர் – மது 405
ஓம்பினர் தழீஇ தாம் புணர்ந்து முயங்கி – மது 462
வீழ் துணை தழீஇ வியல் விசும்பு கமழ – மது 561
புடை வீழ் அம் துகில் இட-வயின் தழீஇ
வாள் தோள் கோத்த வன்கண் காளை – நெடு 181,182
பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென – நற் 47/4
வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ
உறு பசி குறுநரி குறுகல் செல்லாது – நற் 164/8,9
ஆசு இல் கலம் தழீஇ அற்று – நற் 350/9
நடுங்கு சிறை பிள்ளை தழீஇ கிளை பயிர்ந்து – நற் 367/2
அகன் உற தழீஇ கேட்குநர் பெறினே – குறு 29/7
குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇ
கொடு வரி இரும் புலி காக்கும் – குறு 215/5,6
மான் ஏறு மட பிணை தழீஇ மருள் கூர்ந்து – குறு 319/1
மட பிடி தழீஇ தட கை யானை – குறு 332/4
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ
அன்னை முயங்க துயில் இன்னாதே – குறு 353/6,7
வீழ்ந்த மா மழை தழீஇ பிரிந்தோர் – குறு 391/5
அலமரல் ஆயமோடு அமர் துணை தழீஇ
நலம் மிகு புது புனல் ஆட கண்டோர் – ஐங் 64/1,2
நின் வெம் காதலி தழீஇ நெருநை – ஐங் 71/2
களிறு பிடி தழீஇ பிற புலம் படராது – ஐங் 305/1
மள்ளர் அன்ன மரவம் தழீஇ
மகளிர் அன்ன ஆடு கொடி நுடங்கும் – ஐங் 400/1,2
காதலி தழீஇ இனிது இருந்தனனே – ஐங் 406/2
நயந்த காதலி தழீஇ பாணர் – ஐங் 407/1
நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலை – ஐங் 445/3
தளவின் பைம் கொடி தழீஇ பையென – ஐங் 454/1
வன்_புலம் தழீஇ மென்பால்-தோறும் – பதி 75/8
கயம் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ
தத்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும் – பரி 16/8,9
தான் நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து தரூஉம் வையை – பரி 20/11
ஒரோஒ கை தம்முள் தழீஇ ஒரோஒ கை – கலி 18/9
பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் அகன் அகலம் – கலி 39/4
குரவை தழீஇ யாம் ஆட குரவையுள் – கலி 39/29
இல்லின் எழீஇய யாழ் தழீஇ கல்லா வாய் – கலி 70/22
ஒருத்தி அடி தாழ் கலிங்கம் தழீஇ ஒரு கை – கலி 92/42
குரவை தழீஇ யாம் மரபுளி பாடி – கலி 103/75
வரி கூழ வட்டி தழீஇ அரி குழை – கலி 109/14
பூ கரை நீலம் தழீஇ தளர்பு ஒல்கி – கலி 115/14
தன் உயிர் போல தழீஇ உலகத்து – கலி 143/52
வேழ வெண் புணை தழீஇ பூழியர் – அகம் 6/8
அம் காட்டு ஆரிடை மட பிணை தழீஇ
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள – அகம் 14/5,6
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ
தண் அறல் பருகி தாழ்ந்துபட்டனவே – அகம் 23/8,9
கோதை ஆயமொடு ஓரை தழீஇ
தோடு அமை அரி சிலம்பு ஒலிப்ப அவள் – அகம் 49/16,17
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ
ஊர்-வயின் பெயரும் பொழுதில் சேர்பு உடன் – அகம் 64/12,13
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப – அகம் 86/22,23
கல்லா மழவர் வில் இடம் தழீஇ
வருநர் பார்க்கும் வெருவரு கவலை – அகம் 127/15,16
மட கண் எருமை மாண் நாகு தழீஇ
படப்பை நண்ணி பழனத்து அல்கும் – அகம் 146/3,4
பல் ஆன் நெடு நிரை தழீஇ கல்லென – அகம் 159/7
தார் பூண் களிற்றின் தலை புணை தழீஇ
வதுவை ஈர் அணி பொலிந்து நம்மொடு – அகம் 166/12,13
ஈன்று அணி இரும் பிடி தழீஇ களிறு தன் – அகம் 168/9
வய நாய் எறிந்து வன் பறழ் தழீஇ
இளையர் எய்துதல் மடக்கி கிளையொடு – அகம் 248/2,3
செம் நுதல் யானை வேங்கடம் தழீஇ
வெம் முனை அரும் சுரம் இறந்தோர் – அகம் 265/21,22
மைந்து மலி களிற்றின் தலை புணை தழீஇ
நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல் – அகம் 266/3,4
பைதல் பிள்ளை தழீஇ ஒய்யென – அகம் 290/6
மறி உடை மட பிணை தழீஇ புறவின் – அகம் 314/5
மாட மூதூர் மதில் புறம் தழீஇ
நீடு வெயில் உழந்த குறி இறை கணை கால் – அகம் 335/11,12
முழவன் போல அகப்பட தழீஇ
இன் துணை பயிரும் குன்ற நாடன் – அகம் 352/6,7
வீங்கு சுவல் மொசிய தாங்கு நுகம் தழீஇ
பூ பொறி பல் படை ஒலிப்ப பூட்டி – அகம் 400/10,11
நல் இசை முது குடி நடுக்கு அற தழீஇ
இளையது ஆயினும் கிளை அரா எறியும் – புறம் 58/5,6
நோய்-பால் விளிந்த யாக்கை தழீஇ
காதல் மறந்து அவர் தீது மருங்கு அறும்-மார் – புறம் 93/5,6
ஒல்கல் உள்ளமொடு ஒரு புடை தழீஇ
புகழ் சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி – புறம் 135/8,9
வணர் கோட்டு சீறியாழ் வாடு புடை தழீஇ
உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க என – புறம் 155/1,2
பைதல் ஒக்கல் தழீஇ அதனை – புறம் 221/9
தழுவு-வழி தழீஇ தூங்கு-வழி தூங்கி – புறம் 243/4
கையின் வாங்கி தழீஇ
மொய்ம்பின் ஊக்கி மெய் கொண்டனனே – புறம் 274/6,7
பார்வை மட பிணை தழீஇ பிறிது ஓர் – புறம் 320/4
பூதம் காப்ப பொலி_களம் தழீஇ
பாடுநர்க்கு இருந்த பீடு உடையாள – புறம் 369/17,18
சிதாஅர் வள்பின் என் தடாரி தழீஇ
பாணர் ஆரும் அளவை யான் தன் – புறம் 376/4,5
தலையும் ஆகமும் தாளும் தழீஇ அதன் – கம்.பால:1 6/1
தன் துணை கிள்ளையை தழீஇ என் ஆவியை – கம்.பால:19 28/2
சங்க வளை குயிலை தழீஇ நின்றார் – கம்.பால:23 96/1
தடம் கைகள் கொண்டு தழீஇ எடுக்கலுற்றான் – கம்.அயோ:3 7/4
பொன் மான் உரியானும் தழீஇ என புல்லி பின்னை – கம்.அயோ:4 138/3
மன் முன்னே தழீஇ கொண்ட மனக்கு இனிய துணைவனேல் – கம்.அயோ:13 27/3
தாயரும் தலைப்பெய்து தாம் தழீஇ
ஓய்வு_இல் துன்பினால் உரறல் ஓங்கினார் – கம்.அயோ:14 89/1,2
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால் – கம்.ஆரண்:3 46/2
கங்குல் அன்ன கரனை தழீஇ நெடும் – கம்.ஆரண்:9 29/3
தள்ளுறும் மருங்கினர் தழீஇ கொண்டு ஏகினார் – கம்.ஆரண்:10 37/4
புண்டரிகங்கள் பூத்து புயல் தழீஇ பொலிந்த திங்கள் – கம்.கிட்:3 17/3
அருத்தி உண்டு ஆயினும் அவலம்தான் தழீஇ
கருத்து வேறு உற்ற-பின் அமிர்தும் கைக்குமால் – கம்.கிட்:11 111/3,4
மயில் இயல் தளிர் கை மாதர் தழீஇ கொள பொலிந்த வானோர் – கம்.சுந்:1 11/2
தழல் வீசி உலாவரு வாடை தழீஇ
அழல்வீர் எனது ஆவி அறிந்திலிரோ – கம்.சுந்:4 5/1,2
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான் – கம்.சுந்:14 22/4
சென்ற குன்றை தழீஇ அன்ன செய்கையான் – கம்.யுத்2:16 67/4
சக்கர படையோடும் தழீஇ சென்று – கம்.யுத்4:37 196/2
மண்ணின் நீத்தம் ஒத்து இழிதர தழீஇ நின்று மைந்த – கம்.யுத்4:40 112/2

மேல்


தழீஇக்கொண்ட (1)

தாங்குவார் இல்லை தம்பியை தழீஇக்கொண்ட தட கை – கம்.யுத்3:22 197/1

மேல்


தழீஇக்கொண்டு (1)

தழீஇக்கொண்டு ஊர்ந்தாயும் நீ – கலி 97/23

மேல்


தழீஇய (47)

தண் பணை தழீஇய தளரா இருக்கை – பொரு 169
தண் பணை தழீஇய தளரா இருக்கை – சிறு 78
கொடு நுகம் தழீஇய புதவின் செம் நிலை – பெரும் 127
தண் பணை தழீஇய தளரா இருக்கை – பெரும் 242
கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில் – முல் 24
கான் பொழில் தழீஇய அடைகரை-தோறும் – மது 337
உடம்புணர்பு தழீஇய ஆசினி அனைத்தும் – மலை 526
மட பிடி தழீஇய தட கை வேழம் – நற் 202/4
தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய
துறுகல் அயல தூ மணல் அடைகரை – நற் 243/1,2
மட பிணை தழீஇய மா எருத்து இரலை – நற் 256/8
மகளிர் தழீஇய துணங்கையானும் – குறு 31/2
வால் இழை மகளிர் தழீஇய சென்ற – குறு 45/2
அஞ்சுவது அறியாது அமர் துணை தழீஇய
நெஞ்சு நம் பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய – குறு 237/1,2
தண் மழை தழீஇய மா மலை நாட – ஐங் 292/2
மட பிடி தழீஇய மாவே – ஐங் 416/4
பல் பயம் தழீஇய பயம் கெழு நெடும் கோட்டு – பதி 21/25
புன்_புலம் தழீஇய புறவு அணி வைப்பும் – பதி 30/25
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை – அகம் 34/7
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் – அகம் 84/14
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய
திருந்து வாள் வயவர் அரும் தலை துமித்த – அகம் 89/12,13
நிழல் கயம் தழீஇய நெடும் கால் மாவின் – அகம் 177/17
மடவோள் தழீஇய விறலோன் மார்பில் – அகம் 197/11
கடும் சூல் மட பிடி தழீஇய வெண் கோட்டு – அகம் 197/13
எல் ஊர் எறிந்து பல் ஆ தழீஇய
விளி படு பூசல் வெம் சுரத்து இரட்டும் – அகம் 239/5,6
பெரு_நீர் கானல் தழீஇய இருக்கை – அகம் 269/21
புன்_புலம் தழீஇய பொறை முதல் சிறுகுடி – அகம் 284/7
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை – அகம் 304/8
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர் – அகம் 309/2
உயங்கு நடை மட பிணை தழீஇய வயங்கு பொறி – அகம் 353/11
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை – அகம் 398/23
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை – புறம் 23/19
சுரை தழீஇய இரும் காழொடு – புறம் 97/6
நெடு நிரை தழீஇய மீளியாளர் – புறம் 260/13
பல் ஆ தழீஇய கல்லா வல் வில் – புறம் 261/11
பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர் – புறம் 269/10
குமரி_படை தழீஇய கூற்று வினை ஆடவர் – புறம் 294/3
புன்_புலம் தழீஇய அம் குடி சீறூர் – புறம் 324/8
தண்டலை பரப்பும் சாலி வேலியும் தழீஇய வைப்பும் – கம்.பால:2 12/3
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம் எம்மனோர்க்கும் – கம்.அயோ:8 14/3
தள்ளுற தலைவர்-தம்மை பிரிந்து அவர் தழீஇய தூம – கம்.கிட்:10 28/2
மெய் உற தழீஇய மெல்லென் பிடியொடும் வெருவலோடும் – கம்.சுந்:1 5/3
தான வாரியும் நீரொடு மடுத்தலின் தழீஇய
மீனும் தானும் ஓர் வெறி மணம் கமழும் அ வேலை – கம்.சுந்:2 16/3,4
மங்கையர் ஈட்டம் மால் வரை தழீஇய மஞ்ஞை அம் குழு என மயங்க – கம்.சுந்:3 83/4
சங்க நீர் கடல் என தழீஇய தானையே – கம்.யுத்2:19 35/4
தலையினை நோக்கும் தம்பி கொற்றவை தழீஇய பொன் தோள் – கம்.யுத்3:28 66/1
தனக்கும் பல் பெரு முனிவர்க்கும் உயிருடன் தழீஇய
அனைத்தினுக்கும் நீயே பரம் என்பதை அறிந்தார் – கம்.யுத்4:40 89/2,3
சரதம் நீங்கலதாம் என்றான் தழீஇய கை தளர – கம்.யுத்4:40 116/4

மேல்


தழீஇயது (3)

தண் நிற பாற்கடல் தழீஇயது ஆம் என – கம்.பால:23 62/3
தயா முதல் அறத்தினை தழீஇயது என்னவே – கம்.அயோ:14 53/4
தார் ஆயிர கோடி தழீஇயது தான் – கம்.யுத்3:27 18/2

மேல்


தழீஇயவன் (1)

தார் போல் தழீஇயவன்
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் – கலி 103/35,36

மேல்


தழீஇயின (2)

சேடரை தழீஇயின செய்ய வாயின – கம்.பால:3 30/2
தாள் உடை கோடல் தம்மை தழீஇயின காதல் தங்க – கம்.கிட்:10 27/2

மேல்


தழீஇயினர் (1)

நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர் எம்மை – கலி 94/24

மேல்


தழீஇயினன் (1)

புதல்வன் தழீஇயினன் விறலவன் – குறு 359/5

மேல்


தழீஇயினும் (1)

எம் மனை தந்து நீ தழீஇயினும் அவர்-தம் – நற் 330/7

மேல்


தழீஇயினேன் (1)

மெல்லென தழீஇயினேன் ஆக என் மகள் – அகம் 49/7

மேல்


தழீஇயும் (2)

பெரு மலை தழீஇயும் நோக்கு இயையுமோ மற்றே – நற் 298/12
மருப்பில் கொண்டும் மார்பு உற தழீஇயும்
எருத்து இடை அடங்கியும் இமில் இற புல்லியும் – கலி 105/30,31

மேல்


தழு (1)

தாஅய் இழந்த தழு வரி குருளையொடு – ஐங் 268/1

மேல்


தழும்ப (1)

நா தழும்ப அரற்றி நடுங்குவார் – கம்.அயோ:4 231/4

மேல்


தழும்பன் (3)

ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண் – நற் 300/10
பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன்
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர் – அகம் 227/17,18
வாய்மொழி தழும்பன் ஊணூர் அன்ன – புறம் 348/5

மேல்


தழும்பிய (1)

தழும்பிய தேவரும் தெரிவு தந்திலர் – கம்.யுத்4:37 64/3

மேல்


தழும்பின் (2)

கோடு உழுத நெடும் தழும்பின் குவை தழுவி எழு மேக குழுவின் கோவை – கம்.யுத்4:37 204/3
பின்றியான் முதுகில் பட்ட பிழம்பு உள தழும்பின் அம்மா – கம்.யுத்4:37 206/4

மேல்


தழும்பினுக்கு (1)

பழம் தழும்பினுக்கு இடைஇடையே சில பசும் புண்கள் அசும்பு ஊற – கம்.சுந்:2 207/4

மேல்


தழும்பு (8)

களிற்று தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி – சிறு 123
நா தழும்பு இருப்ப பாடாது ஆயினும் – புறம் 200/10
தலைகளும் நின் பொன் தாளின் தழும்பு இனி தவிர்ந்த அன்றே – கம்.கிட்:7 149/2
தாள் தொழுத பகை வேந்தர் முடி உழுத தழும்பு இருந்த சரணத்தானை – கம்.சுந்:2 215/4
தாளினும் உள தோளினும் உள இனம் தழும்பு – கம்.யுத்1:5 49/4
முதுகை தழும்பு ஆக்கிய மொய் ஒளி மொட்டது அம்மா – கம்.யுத்2:19 22/4
பனி வரை உள நெடும் பாச பல் தழும்பு
அனுமனை பிணித்துளன் ஆன-போது இவன் – கம்.யுத்2:19 32/2,3
நா தழும்பு ஏறிய வரத்தர் நண்ணினார் – கம்.யுத்3:31 184/4

மேல்


தழும்பும் (3)

தள்_இல் முக்கணான் கணிச்சியும் தாக்கிய தழும்பும்
கள் உயிர்க்கும் மென் குழலியர் முகிழ் விரல் கதிர் வாள் – கம்.சுந்:12 38/2,3
தாக்கிய பகழி கூர் வாய் தடிந்த புண் தழும்பும் இன்றி – கம்.யுத்3:28 68/3
போர்த்தலை புறகிட்டு ஏற்ற புண்ணுடை தழும்பும் போலாம் – கம்.யுத்4:37 207/3

மேல்


தழும்பொடு (1)

தானவர் துரந்த ஏதி தழும்பொடு தயங்கும் தோளர் – கம்.சுந்:7 7/2

மேல்


தழுவ (21)

மா எருத்து இரலை மட பிணை தழுவ
முல்லை முகை வாய் திறப்ப பல் வயின் – நற் 69/4,5
இரும் பிணர் தட கையின் ஏமுற தழுவ
கடும் சூல் மட பிடி நடுங்கும் சாரல் – அகம் 78/5,6
சனகனும் தன் கிளை தழுவ ஏறினான் – கம்.பால:23 43/4
தன் மக்களும் மருமக்களும் நனி தன் கழல் தழுவ
மன் மக்களும் அயல் மக்களும் வயின் மொய்த்திட மிதிலை – கம்.பால:24 3/1,2
தகவும் மிகு தவமும் இவை தழுவ உயர் கொழுநர் – கம்.அயோ:5 15/1
சந்திரன் ஒளியொடு தழுவ சார்த்திய – கம்.ஆரண்:4 3/2
தடி தடவ பல தலை தழுவ தாள் – கம்.ஆரண்:14 46/1
சாந்தமும் ஆய் ஒளி தழுவ போர்த்தலால் – கம்.கிட்:6 8/3
தன் துணை தேவிமாரும் தமரொடும் தழுவ தானும் – கம்.கிட்:11 97/3
சந்திரன் முதல வான மீன் எலாம் தழுவ நின்ற – கம்.சுந்:8 15/3
தரம் பெறு தலைவரும் தழுவ தோன்றினான் – கம்.யுத்1:2 6/3
தார் உடைய தோள்கள் பலவும் தழுவ நின்றான் – கம்.யுத்1:12 19/3
சாகர தானையும் தழுவ சார்ந்து அவர் – கம்.யுத்2:18 2/3
தையலர் அறுகு தூவி வாழ்த்தினர் தழுவ சார்ந்தான் – கம்.யுத்2:19 206/4
தன்-பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ
மின்-பால் இயன்றது ஒரு குன்றம் வானின் மிளிர்கின்றது என்ன வெயிலோன் – கம்.யுத்2:19 247/2,3
தன்னுடை சேனை கோடி ஐந்து உடன் தழுவ தானை – கம்.யுத்3:21 8/1
தான் குலைந்து உயர் மதி தழுவ தன்னுழை – கம்.யுத்3:24 94/2
தந்திர தலைமையோரும் முதியரும் தழுவ தக்க – கம்.யுத்3:26 1/2
தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது கரி மதம் தழுவ
உப்பு நீங்கியது ஓங்கு நீர் வீங்கு ஒலி உவரி – கம்.யுத்3:31 15/3,4
தாலம் சார்ந்த மாசுணம் என கங்கணம் தழுவ – கம்.யுத்4:35 9/4
திரு விளை அல்குற்கு ஏற்ப மேகலை தழுவ செய்தார் – கம்.யுத்4:40 32/4

மேல்


தழுவலோடும் (1)

தாணுவின் தோற்றத்தானை தழுவினன் தழுவலோடும்
சேண் உயர் விசும்பில் தேவர் தீர்ந்தது எம் சிறுமை என்றார் – கம்.யுத்3:27 10/3,4

மேல்


தழுவற்கு (1)

தனியை நீ ஆதலால் மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த – கம்.ஆரண்:6 48/2

மேல்


தழுவா (4)

தண்டு தழுவா தாவு நீர் வையையுள் – பரி 11/106
தழுவா நின்ற கரும் கடல் மீது உதயகிரியில் சுடர் தயங்க – கம்.சுந்:2 214/1
தழுவா உடன் ஏகுதி தாழல் என – கம்.யுத்2:18 53/3
கிளையார்கள் அன்ன துணையோரை ஆவி கெழுவா எழுந்து தழுவா
முளையாத திங்கள் உகிரான் முன் வந்து முறை நின்ற வீரன் மொழிவான் – கம்.யுத்2:19 266/3,4

மேல்


தழுவாது (1)

தன்-பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ – கம்.யுத்2:19 247/2

மேல்


தழுவாவகைதான் (1)

தள்ளா நிலை சால் மெய்ம்மை தழுவாவகைதான் எய்தின் – கம்.அயோ:4 52/1

மேல்


தழுவி (72)

தப்பு அற அடி நிழல் தழுவி ஏத்துற – கம்.பால:5 132/3
தைவரு மகர வீணை தண்ணுமை தழுவி தூங்க – கம்.பால:10 8/2
தங்கள் வேறு உவமை இல்லா அவயவம் தழுவி சாலும் – கம்.பால:10 18/3
தையலார் இழிந்து பாரின் மகளிரை தழுவி கொண்டார் – கம்.பால:13 41/2
தழுவி நின்று ஒழியான் தரை மேல் வையான் – கம்.பால:14 31/4
தழுவி நின்று அவன் இரும் கிளையையும் தமரையும் – கம்.பால:20 18/1
தன் ஏர் புரை தரு தம்பியர் தழுவி செல மழை-வாய் – கம்.பால:24 4/3
தருதி இ வரம் என சொலி உயிர் உற தழுவி
சுருதி அன்ன தன் மந்திர சுற்றமும் சுற்ற – கம்.அயோ:1 70/2,3
உரைத்த கூனியை உவந்தனள் உயிர் உற தழுவி
நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி – கம்.அயோ:2 90/1,2
தார் கெழு திரள் தோள் தந்த புகழினை தழுவி என்பார் – கம்.அயோ:3 96/4
தட கையால் எடுத்து அவன் தழுவி கண்ண நீர் – கம்.அயோ:5 26/1
தழுவி நின்றன பசி இல பகை இல தணிந்த – கம்.அயோ:9 41/3
தழை இல் முண்டகம் தழுவி கானிடை – கம்.அயோ:11 131/3
தண்டு எழுந்து_அனைய தோள்-கொடு சுமந்து தழுவி
பண்டு எழும் தனது வன் கதி பதிற்றின் முடுகி – கம்.ஆரண்:1 35/2,3
மருவ இனிய குணத்தவரை இரு சிறகால் உற தழுவி மக்காள் நீரே – கம்.ஆரண்:4 27/1
சவி உற தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தழுவி சான்றோர் – கம்.ஆரண்:5 1/3
குஞ்சரம் அனைய வீரன் குவவு தோள் தழுவி கொண்டாள் – கம்.ஆரண்:6 59/4
தறையிடை உகாத-முன்னம் தாங்கினன் தழுவி வாங்கி – கம்.ஆரண்:10 15/3
எதிர் எதிர் தழுவி நட்பின் இனிது அமர்ந்து அவனின் ஈண்ட – கம்.ஆரண்:15 55/2
தன் துணை தனி மாருதி தோளிணை தழுவி
சென்று செம்மலை குறுகி யான் செப்புவது உளதால் – கம்.கிட்:3 81/2,3
தாய்மையும் அன்றி நட்பும் தருமமும் தழுவி நின்றாய் – கம்.கிட்:7 82/4
வன் துணை தட கை நீட்டி வாங்கினன் தழுவி மைந்த – கம்.கிட்:7 136/2
தன் துணை தட கை ஆர தனையனை தழுவி சால – கம்.கிட்:7 155/2
தழுவினர் இருவரும் தழுவி தையலார் – கம்.கிட்:11 105/2
சங்கை_இல் இலக்குவன் தழுவி தம்முனின் – கம்.கிட்:11 118/3
ஆறினர் அஞ்சுகின்றார் அன்பரை தழுவி உம்பர் – கம்.சுந்:1 12/3
தன் இயல் கதியொடு தழுவி தாது உகு – கம்.சுந்:2 122/2
தாரகை குழுவின் தழுவி தொடர் – கம்.சுந்:2 165/3
தழுவி நின்று எடுப்ப வேலை தனி தனி கடக்கும் தாள – கம்.சுந்:4 32/2
தோளாலே பொர முடுகி புக்கு இடை தழுவி கோடலும் உடல் முற்றும் – கம்.சுந்:10 36/2
நெடிய தூணை தழுவி நெடும் சுவர் – கம்.சுந்:13 1/2
தாருமோ வேணுமோ தாணுவாய் உலகினை தழுவி நிற்கும் – கம்.யுத்1:2 89/3
எழுத அன்பினின் இறுகுற தழுவி மாடு இருத்தி – கம்.யுத்1:3 39/2
தாம மூ_உலகமும் தழுவி சார்தலால் – கம்.யுத்1:3 76/3
சங்கமும் கறி கிழங்கு என இடைஇடை தழுவி
அங்கம் வெந்து பேர் அளற்றிடை அடுக்கிய கிடந்த – கம்.யுத்1:6 26/2,3
தழுவி ஆயிர கோடியர் தாங்கிய – கம்.யுத்1:8 47/1
தழுவி நின்று ஒருவன் தனி தாங்குவான் – கம்.யுத்1:8 55/2
தந்திரம் இலங்கை மூதூர் மதிலினை தழுவி தாவி – கம்.யுத்1:13 26/1
கரவு_இல் இன் உயிர் துறந்தனர் கவவுற தழுவி – கம்.யுத்2:15 235/4
சாதலோ சரதம் நீதி அறத்தொடும் தழுவி நின்றாய் – கம்.யுத்2:16 136/2
தம்பியை எடுத்து மார்பில் தழுவி தன் தறுகணூடு – கம்.யுத்2:16 149/3
தண்டு இற தட கை ஓச்சி தழுவி அ தறுகணானை – கம்.யுத்2:16 191/1
குண்டல மீன் குலம் தழுவி கோள் மதி – கம்.யுத்2:18 106/3
தீண்ட_அரு நெடும் தலை தழுவி சேர்ந்தன – கம்.யுத்2:18 116/2
தவ்விட உருமின் புக்கு வாளொடும் தழுவி கொண்டான் – கம்.யுத்2:18 211/4
அல்லினை தழுவி நின்ற பகல் என அரக்கன்-தன்னை – கம்.யுத்2:18 234/1
தத்தி தழுவி திரள் தோள்-கொடு தள்ளி – கம்.யுத்2:18 243/3
தழுவி தலை பெய்து தம் கை-கொடு மார்பின் எற்றி – கம்.யுத்2:19 1/2
சங்கையும் இல்லா-வண்ணம் தன் உளே தழுவி கூற்றம் – கம்.யுத்2:19 51/2
தருமத்தின் ஒன்றும் ஒழுகாத செய்கை தழுவி புணர்ந்த தகையால் – கம்.யுத்2:19 265/1
பாடு உற நீக்கி நின்ற பாவையை தழுவி கொண்டு – கம்.யுத்3:23 22/2
தழுவினன் அவனை தானும் அன்பொடு தழுவி தக்கோய் – கம்.யுத்3:24 13/2
வீங்கிய தோள்களால் தழுவி வெம் துயர் – கம்.யுத்3:24 104/2
தழுவி நிற்றலும் தாழ்ந்து தாள் உற – கம்.யுத்3:24 109/3
ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துற தழுவி ஐய – கம்.யுத்3:27 1/2
தம்பியை தழுவி ஐயன் தாமரை தவிசின் மேலான் – கம்.யுத்3:27 3/1
அங்கு உடல் தம்பியை தழுவி அண்மினார் – கம்.யுத்3:27 50/3
போக்கினன் தழுவி பல்-கால் பொன் தடம் தோளின் ஒற்றி – கம்.யுத்3:28 68/4
தழுவி கொள்கலையோ எனும் ஓர் தலை – கம்.யுத்3:29 17/2
தழுவி விண்ணையும் திசையையும் தடவும் அ தானை – கம்.யுத்3:31 4/4
மகளிர் வன முலைகள் தழுவி அகம் மகிழ – கம்.யுத்3:31 155/4
நீறு படும் இரத நிரையின் உடல் தழுவி
வேறு படர் படர இரவி சுடர் வலையம் – கம்.யுத்3:31 162/2,3
எழுந்து நின்று அனுமன்-தன்னை இரு கையால் தழுவி எந்தாய் – கம்.யுத்4:32 43/1
இளவலை தழுவி ஐய இரவி-தன் குலத்துக்கு ஏற்ற – கம்.யுத்4:32 48/1
தழுவி கொள்ள கள்ள மன பேய் அவை-தம்மை – கம்.யுத்4:33 10/3
பூண்டனர் தழுவி புக்கார் காணுதி போதி என்றார் – கம்.யுத்4:34 18/4
கோடு உழுத நெடும் தழும்பின் குவை தழுவி எழு மேக குழுவின் கோவை – கம்.யுத்4:37 204/3
தன் தழை கைகளால் தழுவி தனி – கம்.யுத்4:38 29/3
ஆழ்ந்து அழுந்திட தழுவி கண் அருவி நீராட்டி – கம்.யுத்4:40 103/2
என்று மைந்தனை எடுத்து எடுத்து இறுகுற தழுவி
குன்று போன்று உள தோளினான் சீதையை குறுக – கம்.யுத்4:40 107/1,2
தன் துணை கழல் வணங்கலும் கருணையால் தழுவி
நின்று மற்று இவை நிகழ்த்தினான் நிகழ்த்த அரும் புகழோன் – கம்.யுத்4:40 107/3,4
தன் இணை தோள்கள் ஆர தழுவி அ தம்பிமாருக்கு – கம்.யுத்4:41 119/2

மேல்


தழுவி-நின்றான் (1)

தயரதன் பணி ஈது என்ன சிந்தையில் தழுவி-நின்றான்
அயல் இனி முனிவது என்னை அரக்கரை வருக்கம் தீர்க்கும் – கம்.ஆரண்:13 126/2,3

மேல்


தழுவிக்கொள்ள (1)

தையலாள் அமிழ்த மேனி தயங்கு ஒளி தழுவிக்கொள்ள
வெய்ய பூண் முலையில் சேர்ந்த வெண் முத்தம் சிவந்த என்றால் – கம்.பால:22 9/2,3

மேல்


தழுவிக்கொள (1)

சந்தம் கமழும் தோளாய் தழுவிக்கொள வா எனவே – கம்.அயோ:4 79/4

மேல்


தழுவிநின்று (1)

ஒருவனை தழுவிநின்று உச்சி மோந்து தன் – கம்.பால:24 43/3

மேல்


தழுவிய (15)

தாய் முலை தழுவிய குழவி போலவும் – பட் 96
வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கை – பரி 23/68
தழுவிய நிலவு என கலவை சாத்தியே – கம்.பால:23 50/4
தழுவிய வென்றியர் தலைவர் தானையர் – கம்.ஆரண்:7 48/2
தழுவிய குழலினில் சங்கில் தாரையில் – கம்.ஆரண்:10 36/2
தழுவிய வளை தளிர் நெகிழ தாமரை – கம்.ஆரண்:10 40/2
பணைகளை தழுவிய பவள வல்லி போல் – கம்.ஆரண்:10 121/2
சகர நீர் வேலை தழுவிய கதிரின் தலை-தொறும் தலை-தொறும் தயங்கும் – கம்.சுந்:3 74/3
பொன் நிற தூசு கரு வரை மருங்கில் தழுவிய புது வெயில் பொருவ – கம்.சுந்:3 80/2
கிளை உறு பாடல் சில்லரி பாண்டில் தழுவிய முழவொடு கெழுமி – கம்.சுந்:3 84/3
பொற்பு உற தழுவிய தன்மை போன்றதால் – கம்.யுத்2:15 112/4
தலைகள் பத்தொடும் தழுவிய தசமுக தலைவன் – கம்.யுத்2:15 211/1
தாங்கு வில் கரத்தன் தூணி தழுவிய புறத்தன் தன்னுள் – கம்.யுத்2:19 184/1
நாள் முதல் திங்கள்-தன்னை தழுவிய அனைய நண்பான் – கம்.யுத்3:21 9/4
போர்_மகளை கலை_மகளை புகழ்_மகளை தழுவிய கை பொறாமை கூர – கம்.யுத்4:38 10/1

மேல்


தழுவியதே (1)

தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே என பொலியும் தகையும் காண்-மின் – கம்.யுத்4:33 23/4

மேல்


தழுவிலன் (1)

தக்கிலன் மனத்துள் யாதும் தழுவிலன் சலமும் கொண்டான் – கம்.ஆரண்:6 63/3

மேல்


தழுவின (4)

தான் அளைந்து தழுவின தண்ணுமை – கம்.அயோ:11 15/2
தழுவின புளிஞர்_வேந்தன் தாமரை செங்கணானை – கம்.அயோ:13 33/1
தண்மையில் வெம்மையில் தழுவின எனும் – கம்.அயோ:14 69/2
தழுவின என்று செய்ய தக்கது சமைதி போலாம் – கம்.யுத்1:13 12/2

மேல்


தழுவினர் (12)

எழுந்த நங்கையை மாமியர் தழுவினர் ஏங்கி – கம்.அயோ:4 214/1
தந்த கேள்வரை உயிர் உற தழுவினர் பிரிந்த – கம்.அயோ:9 46/2
தழுவினர் எடுத்தனர் தட கையால் முகம் – கம்.ஆரண்:4 20/1
துணைவரை தழுவினர் துயில்கின்றார் சிலர் – கம்.ஆரண்:10 121/4
தழுவினர் இருவரும் தழுவி தையலார் – கம்.கிட்:11 105/2
தழுவினர் சிலவர் கொண்டு சுமந்தனர் சிலவர் தாங்கி – கம்.சுந்:14 4/4
எல்லியும் பகலும் போல தழுவினர் எழுவின் தோளார் – கம்.யுத்1:4 120/4
தழுவினர் நின்ற காலை தாமரை_கண்ணன் தங்கள் – கம்.யுத்1:4 121/1
அரக்கர் ஆக்கையை அரம்பையர் தழுவினர் விரும்பி – கம்.யுத்2:16 218/4
ஆவி ஒன்றிட தழுவினர் பிரிவு நோய் அகன்றார் – கம்.யுத்3:22 108/4
தழுவினர் தழுவினர் தலையும் தாள்களும் – கம்.யுத்4:38 17/1
தழுவினர் தழுவினர் தலையும் தாள்களும் – கம்.யுத்4:38 17/1

மேல்


தழுவினள் (1)

சிந்தை ஆர தழுவினள் தீது_இலர் – கம்.அயோ:11 41/2

மேல்


தழுவினளாம் (1)

தழுவினளாம் என தளிர்க்கும் சிந்தையாள் – கம்.சுந்:4 107/4

மேல்


தழுவினன் (13)

நலம் கொள் மைந்தனை தழுவினன் என்பது என் நளி நீர் – கம்.அயோ:1 59/1
அடி உற தழுவினன் அழுங்கு பேர் அரா – கம்.அயோ:5 25/2
தானுடை இட வகை தழுவினன் நுழைவான் – கம்.ஆரண்:2 33/4
தழுவினன் பல் முறை தாரை கண்ணின் நீர் – கம்.ஆரண்:14 84/1
தோள் இணை பற்றி ஏந்தி தழுவினன் அழுது சோர்ந்தான் – கம்.சுந்:11 8/2
தழுவினன் இரண்டு_நூறு_ஆயிரம் புய தட கை தாம்போடு – கம்.சுந்:12 128/3
தூர்த்தனை இளைய வீரன் தழுவினன் இனைய சொன்னான் – கம்.யுத்3:22 149/4
தழுவினன் அவனை தானும் அன்பொடு தழுவி தக்கோய் – கம்.யுத்3:24 13/2
தாணுவின் தோற்றத்தானை தழுவினன் தழுவலோடும் – கம்.யுத்3:27 10/3
தாளின்-மேல் வணங்கினானை தழுவினன் தனித்து ஒன்று இல்லான் – கம்.யுத்3:28 67/4
தன்னை தான் என தழுவினன் கண்கள் நீர் ததும்ப – கம்.யுத்4:40 111/4
ஆவியும் உடலும் ஒன்ற தழுவினன் அழுது சோர்வான் – கம்.யுத்4:41 116/4
தழுவினன் நின்ற-காலை தத்தி வீழ் அருவி சாலும் – கம்.யுத்4:41 117/1

மேல்


தழுவினாய் (1)

சாயா வரம் தழுவினாய் தழிய பின்னும் – கம்.சுந்:1 68/1

மேல்


தழுவினார் (1)

தட்டினார் தழுவினார் மேல் தாவினார் தரையினோடும் – கம்.யுத்3:22 133/1

மேல்


தழுவினாள் (1)

தன் நெடும் பீழை நீங்க தழுவினாள் தளிர் கை நீட்டி – கம்.யுத்4:42 19/3

மேல்


தழுவினான் (7)

ஐயனும் முகம் மலர்ந்து அகம் உற தழுவினான் – கம்.பால:20 17/4
இனிய பைம் கழல் பணிந்து எழுதலும் தழுவினான்
மனு எனும் தகையன் மார்பிடை மறைந்தன மலை – கம்.பால:20 23/2,3
தன்னை அ தாதை முன் தழுவினான் என்னவே – கம்.பால:20 24/4
தந்தையினும் களிகூர தழுவினான் தகவு உடையோர் – கம்.அயோ:13 32/3
தன் திரண்ட தோள் ஆர தழுவினான்
நின்ற குன்று ஒன்று நீள் நெடும் காலொடும் – கம்.யுத்2:16 67/2,3
தாயின் அன்பனை தழுவினான் தனி – கம்.யுத்3:24 108/2
எழுது மார்பத்து இறுக தழுவினான்
அழுது வேண்டுவது உண்டு ஐய அ வரம் – கம்.யுத்4:41 60/2,3

மேல்


தழுவினை (1)

தகவு இல தவ வேடம் தழுவினை வருவான் என் – கம்.அயோ:9 24/3

மேல்


தழுவினையோ (1)

பார்_மகளை தழுவினையோ திசை யானை பணை இறுத்த பணைத்த மார்பால் – கம்.யுத்4:38 10/4

மேல்


தழுவு (11)

தாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர் தழுவு எதிராது – பரி 10/31
தாலி ஐம்படை தழுவு மார்பிடை – கம்.பால:2 58/1
தாவும் மா புகை தழுவு சோலை கண்டு – கம்.பால:6 25/3
தழுவு சங்குடன் நெடும் பணை தழங்கிட எழுந்து – கம்.பால:20 29/3
தழுவு தேரிடை தம்பியொடு ஏறினான் – கம்.அயோ:11 7/3
சங்கு பேரியும் தழுவு சின்னமும் – கம்.அயோ:11 121/1
தரைத்தலை இழிந்து அவர் தழுவு காதலன் – கம்.ஆரண்:4 18/2
சோலை ஏய் மலை தழுவு கான நீள் நெறி தொலைய – கம்.கிட்:1 42/2
தழுவு இலங்கை தழங்கு எரி தாய் செல – கம்.சுந்:13 15/1
தலையும் உடலும் இடை தழுவு தவழ் குருதி – கம்.யுத்3:31 156/3
தழுவு சீர் இளைய_கோவும் சனகன் மா மயிலும் போற்ற – கம்.யுத்4:41 18/3

மேல்


தழுவு-வழி (1)

தழுவு-வழி தழீஇ தூங்கு-வழி தூங்கி – புறம் 243/4

மேல்


தழுவும் (15)

தழுவும் தகை வகைத்து தண் பரங்குன்று – பரி 21/45
தண்டுகள் தழுவும் ஆசை புனல் கரை சார்கின்றாரும் – கம்.பால:18 9/4
மேகத்தை தழுவும் அவை வெந்தன – கம்.ஆரண்:6 77/2
தழுவும் வாளிகளால் தலம் சார்த்தினான் – கம்.ஆரண்:7 19/4
தான் உயிர் உற தனி தழுவும் பேடையை – கம்.கிட்:1 14/1
தன்-பால் தழுவும் குழல் வண்டு தமிழ் பாட்டு இசைக்கும் தாமரையே – கம்.கிட்:1 28/2
பயில்வு உற திவலை சிந்தி பயப்பய தழுவும் பாங்கர் – கம்.கிட்:2 11/4
தம் சிறை ஒடுக்கின தழுவும் இன்னல – கம்.கிட்:10 111/1
தரும தயா இவை தழுவும் தன்மையர் – கம்.கிட்:14 10/2
தா அரும் பணி முறை தழுவும் தன்மையார் – கம்.சுந்:2 48/4
தழுவும் மேன்மை நினைந்து உயிர் சாம்புவாள் – கம்.சுந்:3 27/4
தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டு – கம்.யுத்3:21 15/3
தழுவும் வேலொடு கணையமும் பகழியும் தாக்க – கம்.யுத்3:22 105/3
கல் திண் மார்பில் தழுவும் கழுத்தினில் – கம்.யுத்3:29 29/1
வண்ண வார் மதமும் நீரும் மான்_மதம் தழுவும் மாதர் – கம்.யுத்4:41 115/3

மேல்


தழுவும்-தொறும் (1)

தம் தாரமும் உறு கிளையும் தமை எதிர் தழுவும்-தொறும் நும தமர் அல்லேம் – கம்.சுந்:10 41/1

மேல்


தழுவும்படி (1)

சையம் புக நிமிர் அ கடல் தழுவும்படி சமைவான் – கம்.பால:24 15/1

மேல்


தழுவுவர் (1)

தடுப்பர் பின்றுவர் ஒன்றுவர் தழுவுவர் விழுவர் – கம்.கிட்:7 56/4

மேல்


தழுவுவாரும் (2)

தாளை ஏய் கமலத்தாளின் மார்பு உற தழுவுவாரும்
தோளையே பற்றி வெற்றி திரு என தோன்றுவாரும் – கம்.பால:18 4/1,2
வாளை_மீன் உகள அஞ்சி மைந்தரை தழுவுவாரும் – கம்.பால:18 4/4

மேல்


தழுவுவான் (1)

பேர்_மகளை தழுவுவான் உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா பின்னை – கம்.யுத்4:38 10/3

மேல்


தழுவுவென் (1)

ஒருங்குற தழுவுவென் ஒன்றும் காண்கிலென் – கம்.ஆரண்:14 96/3

மேல்


தழுவுவோர் (1)

தாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர் தழுவு எதிராது – பரி 10/31

மேல்


தழுவுற்று (1)

நன் மார்பில் தழுவுற்று நாயகன் – கம்.கிட்:9 6/3

மேல்


தழுவுற (1)

தழுவுற வைத்து இன்று ஏகு என்று உரைத்தியேல் சமைவென் தக்கோய் – கம்.யுத்3:26 84/2

மேல்


தழுவுறும் (1)

குஞ்சரத்து அன கொழுநரை தழுவுறும் கொதிப்பால் – கம்.சுந்:13 21/3

மேல்


தழூஉ (12)

துணங்கை அம் சீர் தழூஉ மறப்ப – மது 160
சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ – மது 614
தொடலை ஆயமொடு தழூஉ_அணி அயர்ந்தும் – குறு 294/2
முழா இமிழ் துணங்கைக்கு தழூஉ புணை ஆக – பதி 52/14
இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின் – கலி 83/3
தாது எரு மன்றத்து அயர்வர் தழூஉ
கொல் ஏற்று கோடு அஞ்சுவானை மறுமையும் – கலி 103/62,63
ஆங்கண் அயர்வர் தழூஉ
பாடுகம் வம்-மின் பொதுவன் கொலை ஏற்று – கலி 104/62,63
இன்புற்று அயர்வர் தழூஉ
முயங்கி பொதிவேம் முயங்கி பொதிவேம் – கலி 106/33,34
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணி பொலிந்து – அகம் 176/15
தழூஉ பிணர் எருத்தம் தாழ பூட்டிய – அகம் 253/14
பேஎய் மகளிர் பிணம் தழூஉ பற்றி – புறம் 359/4
தாழ் உவந்து தழூஉ மொழியர் – புறம் 360/6

மேல்


தழூஉ_அணி (1)

தொடலை ஆயமொடு தழூஉ_அணி அயர்ந்தும் – குறு 294/2

மேல்


தழூஉகம் (1)

விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல – நற் 50/3

மேல்


தழூஉம் (2)

இரும் புறம் தழூஉம் பெரும் தண் வாடை – நற் 193/4
இரும் பிணர் துறுகல் பிடி செத்து தழூஉம் நின் – ஐங் 239/2

மேல்


தழூஉவின் (1)

துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி – மது 329

மேல்


தழை (78)

சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ – திரு 203,204
பை விரி அல்குல் கொய் தழை தைஇ – குறி 102
பைம் தழை மா மகளிரொடு – பட் 91
மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு – மலை 5
பல் பூ பகை தழை நுடங்கும் அல்குல் – நற் 8/2
அம் பகை நெறி தழை அணி பெற தைஇ – நற் 96/8
அம் பகை நெறி தழை அணிபெற தைஇ – நற் 123/7
பிணையல் அம் தழை தைஇ துணையிலள் – நற் 170/3
தளிர் சேர் தண் தழை தைஇ நுந்தை – நற் 204/1
தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின் – நற் 320/3
உடுக்கும் தழை தந்தனனே யாம் அஃது – நற் 359/4
பைம் தழை சிதைய கோதை வாட – நற் 363/7
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து நும்மொடு – நற் 368/3
வயல் வெள் ஆம்பல் உருவ நெறி தழை
ஐது அகல் அல்குல் அணி பெற தைஇ – நற் 390/4,5
தழை அணி அல்குல் மகளிருள்ளும் – குறு 125/3
தழை அணி அல்குல் தாங்கல் செல்லா – குறு 159/1
திருந்து இழை அல்குற்கு பெரும் தழை உதவி – குறு 214/4
அய வெள்ளாம்பல் அம் பகை நெறி தழை
தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப – குறு 293/5,6
தழை அணி பொலிந்த ஆயமொடு துவன்றி – குறு 295/2
நறும் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு – குறு 333/3
குவளை தண் தழை இவள் ஈண்டு வருந்த – குறு 342/5
தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல – குறு 345/4
மணல் ஆடு மலிர் நிறை விரும்பிய ஒண் தழை
புனல் ஆடு மகளிர்க்கு புணர் துணை உதவும் – ஐங் 15/1,2
வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழை
திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் – ஐங் 72/1,2
வண்ண ஒண் தழை நுடங்க வால் இழை – ஐங் 73/1
ஒண் தழை அயரும் துறைவன் – ஐங் 147/2
தண் தழை விலை என நல்கினன் நாடே – ஐங் 147/3
நெய்தல் அம் பகை தழை பாவை புனையார் – ஐங் 187/3
தானும் மலைந்தான் எமக்கும் தழை ஆயின – ஐங் 201/2
செயலை அம் பகை தழை வாடும் அன்னாய் – ஐங் 211/3
வண்டு படு கூந்தல் தண் தழை கொடிச்சி – ஐங் 256/2
ஆய் தழை நுடங்கும் அல்குல் – ஐங் 291/3
செம் பொறி சிலம்பொடு அணி தழை தூங்கும் – பதி 53/6
கொய்ததும் வாயாளோ கொய் தழை கை பற்றி – பரி 6/66
தோள் தாழ்பு தழை மலர் துவளா வல்லியின் – பரி 22/48
இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை தைஇ – கலி 125/12
தலை முடி சான்ற தண் தழை உடையை – அகம் 7/2
மணி பூ பைம் தழை தைஇ அணி தக – அகம் 20/9
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் – அகம் 59/5
விழவு அணி மகளிர் தழை அணி கூட்டும் – அகம் 70/12
வேங்கை வெறி தழை வேறு வகுத்து அன்ன – அகம் 147/2
கழனி ஆம்பல் முழு_நெறி பைம் தழை
காயா ஞாயிற்று ஆக தலைப்பெய – அகம் 156/9,10
அரி மலர் ஆம்பலொடு ஆர் தழை தைஇ – அகம் 176/14
அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும் – அகம் 188/12
தழை அணி பொலிந்த கோடு ஏந்து அல்குல் – அகம் 201/6
பெரும் தண் மா தழை இருந்த அல்குல் – அகம் 230/3
ததர் தழை முனைஇய தெறி நடை மட பிணை – அகம் 234/10
ஐது அகல் அல்குல் தழை அணி கூட்டும் – அகம் 275/16
தழை அணி அல்குல் செல்வ தங்கையர் – அகம் 320/3
முறி தழை மகளிர் மடுப்ப மாந்தி – அகம் 348/9
தெண் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து – அகம் 353/13
அல்குல் தழை கூட்டு அம் குழை உதவிய – அகம் 383/8
கொண்டை கூழை தண் தழை கடைசியர் – புறம் 61/1
இளையம் ஆக தழை ஆயினவே இனியே – புறம் 248/2
கரும் குரல் நொச்சி கண் ஆர் குரூஉ தழை
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல் – புறம் 271/2,3
பைம் தழை துயல்வரும் செறு விறல் – புறம் 339/9
அணி தழை நுடங்க ஓடி மணி பொறி – புறம் 340/1
அம் பூ தொடலை அணி தழை அல்குல் – புறம் 341/2
மணியும் பொன்னும் மயில் தழை பீலியும் – கம்.பால:1 7/1
மிடை பசும் கதிரும் மீனும் மென் தழை கரும்பும் வண்டும் – கம்.பால:2 7/3
தாய் பிளந்து உக்க கார் அகில்களும் தழை இலா – கம்.பால:7 8/2
தழையிடை நிழல் கெட தவழும் அ தழை
மழையிடை எழில் கெட மலரும் அம் மழை – கம்.பால:14 13/2,3
தன் நேர் இல்லாள் அங்கு ஒரு கொய்யல் தழை மூழ்கி – கம்.பால:17 31/2
தழை உறா கரும்பின் சாபத்து அனங்க வேள் சரங்கள் பாய்ந்த – கம்.பால:21 9/2
வில் தழை வாள் நிமிர மெய் அணிகள் மின்ன – கம்.பால:22 27/3
தழை ஒலித்தன வண்டு ஒலித்தன தார் ஒலித்தன பேரி ஆம் – கம்.அயோ:3 62/1
தாங்கு வெம் கடத்து உலவைகள் தழை கொண்டு தழைத்த – கம்.அயோ:9 39/3
தழை இல் முண்டகம் தழுவி கானிடை – கம்.அயோ:11 131/3
கான்ற நெல் தழை கற்றையும் கற்பகம் – கம்.அயோ:14 15/3
கொடி தழை கவிகை வான் தொங்கல் குஞ்சரம் – கம்.ஆரண்:7 47/1
வார் அளி தழை மா பிடி வாயிடை – கம்.கிட்:1 33/1
தழை துடிப்புற சார்வு உறாது அவன் – கம்.கிட்:3 47/3
தழை உலாவு சந்து அலர்ந்த சாரல் சாரல் அல்லவேல் – கம்.கிட்:7 2/2
தழை பட பேர் இலை புரையில் தங்குவ – கம்.கிட்:10 120/2
தழை கொள் தோளொடு தலை பல பரப்பி முன் துயில்வது ஓர் தகையானை – கம்.சுந்:2 205/4
மையல் தழை செவி முன் பொழி மழை பெற்றன மலையின் – கம்.யுத்2:18 139/1
வன் தழை கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை வாளால் – கம்.யுத்3:29 54/3
தன் தழை கைகளால் தழுவி தனி – கம்.யுத்4:38 29/3

மேல்


தழை-கொண்டு (1)

உருகு காதலின் தழை-கொண்டு மழலை வண்டு ஓச்சி – கம்.அயோ:10 10/1

மேல்


தழைக்கின்ற (4)

தத்தமக்கு உற்ற அரசு என தழைக்கின்ற மனத்தர் – கம்.அயோ:1 75/2
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள் முன் ஒரு தமியன் சென்றான் – கம்.அயோ:4 1/4
தாய் உரைத்த சொல் கேட்டு தழைக்கின்ற
தூய சிந்தை அ தோம்_இல் குணத்தினான் – கம்.அயோ:4 6/1,2
தீது_அறும் பெரும் சாகைகள் தழைக்கின்ற செயலால் – கம்.கிட்:4 7/1

மேல்


தழைக்கும் (1)

தழைக்கும் மின் ஒளி பொன் மலர் சதங்கையும் சாத்தி – கம்.யுத்4:35 7/4

மேல்


தழைகளும் (1)

ஆனையின் கோடும் பீலி தழைகளும் ஆரத்தோடு – கம்.யுத்3:22 142/1

மேல்


தழைத்த (13)

துன்னிய தமனிய தொழில் தழைத்த அ – கம்.பால:3 39/2
தழைத்த பேர் அருள் உடை தவத்தின் ஆகுமேல் – கம்.அயோ:1 24/2
தாங்கு வெம் கடத்து உலவைகள் தழை கொண்டு தழைத்த
பாங்கு வெம் கனல் பங்கய வனங்களாய் பரந்த – கம்.அயோ:9 39/3,4
தழைத்த தண் துளவினோன் தலைவன் அல்லன் என்று – கம்.அயோ:11 98/1
தழைத்த வான் சிறையன தசையும் கவ்வின – கம்.அயோ:14 36/1
தழைத்த வீரன் உரை-செய தக்கிலாது – கம்.கிட்:7 109/2
தண்ணிய மெலிந்தன தழைத்த மேகமே – கம்.கிட்:10 3/4
சயம் தனக்கு ஒரு வடிவு என திறல் கொடு தழைத்த
மயிந்தன் மல் கசகோமுகன் தன்னொடும் வந்தான் – கம்.கிட்:12 14/3,4
தழைத்த பொன் முலை தடம் கடந்து அருவி போய் தாழ – கம்.சுந்:3 6/1
தாடகைக்கு இரட்டி எறுழ் வலி தழைத்த தகைமையர் தட வரை பொறுக்கும் – கம்.சுந்:3 91/3
சந்தியும் பதமுமாய் தழைத்த தன்மையான் – கம்.யுத்1:3 72/4
தழைத்த நிழல் உற்ற குளிர் சந்தனம் உயர்ந்த – கம்.யுத்1:9 10/3
பொன் தழைத்த பொரு_அரு மார்பினை – கம்.யுத்4:38 29/2

மேல்


தழைத்தது (2)

தானம் என்ன தழைத்தது நீத்தமே – கம்.பால:1 5/4
தண் நிறை நெடு நிலா தழைத்தது எங்குமே – கம்.பால:19 1/4

மேல்


தழைத்தன (2)

தாள் நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன
வாள் நனி மழுங்கிட மடங்கி வைகலும் – கம்.பால:3 37/2,3
சாகம் நெடு மா பணை தழைத்தன தனி போர் – கம்.சுந்:6 22/1

மேல்


தழைத்து (7)

சாகம் தழைத்து அன்பு அரும்பி தருமம் மலர்ந்து – கம்.பால:3 74/3
முதிர்கின்ற பெரும் காதல் தழைத்து ஓங்க எடுத்து இறுக முயங்கலோடும் – கம்.பால:5 57/3
தழைத்து வண்டு இமிரும் தண் தார் தசரதராமன் என்பான் – கம்.பால:9 23/3
சந்திரன் தழைத்து அனைய தன்மையான் – கம்.கிட்:3 49/2
தழைத்து எழும் ஒலியின் நானா பல்_இயம் துவைக்கும் தா இல் – கம்.சுந்:10 14/3
தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு மதி தழைத்து என்ன – கம்.சுந்:12 37/1
தரு வனம் என புடை தழைத்து உயர் தட கை – கம்.யுத்1:12 9/3

மேல்


தழைத்து-அனைய (1)

பொன் தழைத்து-அனைய அல்குல் சீதையால் புகுந்தது என்ன – கம்.யுத்3:29 54/2

மேல்


தழைந்த (2)

தழைந்த சந்தன சோலை தன் செலவினை தடுப்ப – கம்.அயோ:10 9/3
தழைந்த மொய் ஒளி பெய் மணி தாழ்-தொறும் – கம்.சுந்:2 167/1

மேல்


தழைந்தது (1)

தண்ணென் மழை போல் இடை தழைந்தது சலத்தால் – கம்.சுந்:6 20/2

மேல்


தழைந்தன (1)

தழைந்தன புரண்டன மீனம்தாம் எலாம் – கம்.சுந்:4 105/4

மேல்


தழைந்து (1)

தங்கு திண் கரிய காளிமை தழைந்து தவழ – கம்.ஆரண்:1 13/1

மேல்


தழைப்ப (3)

சந்திரன் ஒளி கெட தழைப்ப தண் நிலா – கம்.பால:3 44/4
சட சட எனும் ஒலி தழைப்ப தாக்கவும் – கம்.ஆரண்:14 80/3
தன்னது ஆய நெடு மானம் துயரம் காதல் இவை தழைப்ப
என்னது ஆகும் மேல் விளைவு என்று இருந்தான் இராமன் இகல் இலங்கை – கம்.யுத்1:1 11/2,3

மேல்


தழைப்பது (1)

பொங்கி ஓங்கி தழைப்பது போன்றதே – கம்.பால:21 51/4

மேல்


தழைப்பன (1)

தாரை கொள்ள தழைப்பன சாலியே – கம்.பால:2 25/4

மேல்


தழைப்பு (1)

தன்னது இன் ஒளி தழைப்பு உற துயில்வு உறு தையலை தகைவு_இல்லான் – கம்.சுந்:2 197/2

மேல்


தழைபட (1)

தன் நிறத்தோடு மாறு தந்து இமைக்கும் நீவி அம் தழைபட உடுத்த – கம்.சுந்:3 80/1

மேல்


தழையர் (1)

பைம் குழை தழையர் பழையர் மகளிர் – அகம் 331/5

மேல்


தழையள் (1)

கானல் ஞாழல் கவின் பெறும் தழையள்
வரை அர_மகளிரின் அரியள் என் – ஐங் 191/3,4

மேல்


தழையிடை (1)

தழையிடை நிழல் கெட தவழும் அ தழை – கம்.பால:14 13/2

மேல்


தழையினும் (1)

தழையினும் உழையின் போகான் – குறு 294/7

மேல்


தழையும் (3)

தழையும் தாரும் தந்தனன் இவன் என – நற் 80/5
தழையும் கோதையும் இழையும் என்று இவை – கலி 102/5
தாரும் தையின தழையும் தொடுத்தன – அகம் 259/2

மேல்


தழையுறு (1)

தழையுறு சாலை-நின்றும் தனி சிலை தரித்த மேரு – கம்.ஆரண்:7 64/2

மேல்


தழையே (1)

சூர் உடை அடுக்கத்த கொயற்கு அரும் தழையே – நற் 359/9

மேல்


தழையொடும் (1)

சண்ட வெம் கதிரின் கற்றை தழையொடும் இரவிதான் அம் – கம்.யுத்3:28 54/3

மேல்


தழையோர் (1)

இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர்
கொய் குழை அரும்பிய குமரி ஞாழல் – நற் 54/8,9

மேல்


தழைஇ (1)

நாறு உயிர் மட பிடி தழைஇ வேறு நாட்டு – அகம் 189/4

மேல்


தள் (1)

தள்_இல் முக்கணான் கணிச்சியும் தாக்கிய தழும்பும் – கம்.சுந்:12 38/2

மேல்


தள்_இல் (1)

தள்_இல் முக்கணான் கணிச்சியும் தாக்கிய தழும்பும் – கம்.சுந்:12 38/2

மேல்


தள்ள (26)

தள்ள_அரும் தமனிய தகடு வேய்ந்தன – கம்.பால:3 27/2
தள்ள_அரும் பெரும் புகழ் தயரத பெயர் – கம்.பால:4 6/3
தள்ள_அரும் துயரமும் சமைவும் சாற்றலும் – கம்.பால:5 49/3
தா வரும் இரு வினை செற்று தள்ள_அரும் – கம்.பால:7 15/1
தள்ள_அரிய பெரு நீதி தனி ஆறு புக மண்டும் – கம்.பால:12 23/1
தள்ள_அரும் பரம் தாங்கிய ஒட்டகம் – கம்.பால:14 36/1
தள்ள தண் நறவை எல்லாம் தவிசிடை உகுத்தும் தேறாள் – கம்.பால:19 18/2
தள்ள தம் இடைகள் நோவ தமை வலித்து அவன்-பால் செல்லும் – கம்.பால:21 3/3
தள்ள தன் ஆவி சோர தனி பெரும் பெண்மை-தன்னை – கம்.பால:22 6/2
தள்ள_அரும் பகை எலாம் தவிர்த்து நின்ற யான் – கம்.அயோ:1 17/2
தள்ள_அரு வாலொடு தலையினால் வளைத்து – கம்.ஆரண்:15 9/3
தள்ள_அரும் துளி பட தகர்ந்து சாய் கிரி – கம்.கிட்:10 16/3
தன் நிறம் பயப்பய நீங்கி தள்ள_அரும் – கம்.கிட்:10 116/3
ஆய் உயர் உம்பர் நாடு காண்டும் என்று அறிவு தள்ள
மீ உயர் விசும்பினூடு மேக்கு உற செல்லும் வேலை – கம்.கிட்:16 54/1,2
மொய் உறு செவிகள் தாவி முதுகு உற முறை கால் தள்ள
மை_அறு விசும்பினூடு நிமிர்ந்த வாலதிய மஞ்சின் – கம்.சுந்:1 5/1,2
தத்தி உக மென் குதலை தள்ள உயிர் தந்தாய் – கம்.சுந்:4 70/3
தள்ள_அரு மனைகள்-தோறும் முறைமுறை தாவி சென்றான் – கம்.சுந்:12 132/3
தள்ள_அரு மறைகளும் மருளும் தன்மையான் – கம்.யுத்1:3 75/4
தள்ள தக்கு_இல் பெரும் சயிலத்தோடு – கம்.யுத்1:3 99/1
தள்ள தளர் வெள்ளி பெரும் கிரி ஆம் என சலித்தான் – கம்.யுத்2:15 185/4
தன்னொடே பொருதியோ சொல் நுந்தை தலை தள்ள நின்ற தனி வள்ளலாம் – கம்.யுத்2:19 75/2
கானமும் தள்ள தள்ள களியொடும் கள்ளம் கற்ற – கம்.யுத்2:19 281/2
கானமும் தள்ள தள்ள களியொடும் கள்ளம் கற்ற – கம்.யுத்2:19 281/2
தழங்கின வயவர் ஆர்த்தார் என்பதோர் முறைமை தள்ள
வழங்கின பதலை ஓதை அண்டத்தின் வரம்பு-காறும் – கம்.யுத்3:21 11/2,3
தடிவன கொடும் சரம் தள்ள தள்ளுற – கம்.யுத்3:22 53/1
விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து வீழ்ந்து ஒசிய மேனி தள்ள
எரி அமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனை இடையே வந்து – கம்.யுத்4:41 69/1,2

மேல்


தள்ள_அரிய (1)

தள்ள_அரிய பெரு நீதி தனி ஆறு புக மண்டும் – கம்.பால:12 23/1

மேல்


தள்ள_அரு (3)

தள்ள_அரு வாலொடு தலையினால் வளைத்து – கம்.ஆரண்:15 9/3
தள்ள_அரு மனைகள்-தோறும் முறைமுறை தாவி சென்றான் – கம்.சுந்:12 132/3
தள்ள_அரு மறைகளும் மருளும் தன்மையான் – கம்.யுத்1:3 75/4

மேல்


தள்ள_அரும் (8)

தள்ள_அரும் தமனிய தகடு வேய்ந்தன – கம்.பால:3 27/2
தள்ள_அரும் பெரும் புகழ் தயரத பெயர் – கம்.பால:4 6/3
தள்ள_அரும் துயரமும் சமைவும் சாற்றலும் – கம்.பால:5 49/3
தா வரும் இரு வினை செற்று தள்ள_அரும்
மூ-வகை பகை அரண் கடந்து முத்தியில் – கம்.பால:7 15/1,2
தள்ள_அரும் பரம் தாங்கிய ஒட்டகம் – கம்.பால:14 36/1
தள்ள_அரும் பகை எலாம் தவிர்த்து நின்ற யான் – கம்.அயோ:1 17/2
தள்ள_அரும் துளி பட தகர்ந்து சாய் கிரி – கம்.கிட்:10 16/3
தன் நிறம் பயப்பய நீங்கி தள்ள_அரும்
பொன் நிறம் பொருந்தின பூக தாறு எலாம் – கம்.கிட்:10 116/3,4

மேல்


தள்ளல் (1)

தள்ளல் ஆன தோள் அரியின் தானையான் – கம்.கிட்:3 46/2

மேல்


தள்ளலால் (1)

சரம் துணிந்த ஒன்றை நூறு சென்று சென்று தள்ளலால்
வரம் துணிந்த வீரர் போரின் முந்த உந்து வாசியே – கம்.யுத்3:31 85/3,4

மேல்


தள்ளலுற்று (1)

சாய்ந்து சாய்ந்து சரம் பட தள்ளலுற்று
ஓய்ந்து வீழ்ந்த சில சில ஓடின – கம்.யுத்2:15 33/3,4

மேல்


தள்ளவாரி (1)

தள்ளவாரி நிலைமையும் தாபதர் – கம்.யுத்1:9 56/2

மேல்


தள்ளவும் (1)

தண் நிழல் பரப்பவும் இருளை தள்ளவும்
அண்ணல்-தன் குடை மதி அமையும் ஆதலான் – கம்.பால:4 9/2,3

மேல்


தள்ளா (8)

தள்ளா பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார் – பரி 9/25
தள்ளா நிலையை ஆகியர் எமக்கு என – புறம் 398/15
தள்ளா நிலை சால் மெய்ம்மை தழுவாவகைதான் எய்தின் – கம்.அயோ:4 52/1
சரம் படர் புட்டில் கட்டி சாபமும் தரித்தான் தள்ளா
உரம் படர் தோளில் மீளா கவசம் இட்டு உடைவாள் ஆர்த்தான் – கம்.ஆரண்:7 61/3,4
தள்ளா வினையேன் தனி ஆர் உயிர் ஆய் – கம்.ஆரண்:14 67/1
தருவன தட கை தள்ளா நிமிர்ச்சிய தம்முள் ஒப்ப – கம்.சுந்:1 38/2
தள்ளுற பாணி தள்ளா நடம் புரி தடம் கண் மாதர் – கம்.சுந்:2 36/2
தள்ளா ஓதி கோபத்தை கௌவ வந்து சார்ந்ததுவும் – கம்.சுந்:4 54/3

மேல்


தள்ளாடிய (2)

தள்ளாடிய வட மேருவின் சலித்தான் அறம் வலித்தான் – கம்.யுத்2:15 177/4
தள்ளாடிய வட மேருவின் சலித்தான் உடல் தரித்தான் – கம்.யுத்3:27 125/2

மேல்


தள்ளாது (1)

தள்ளாது ஈயும் தகை சால் வண்மை – புறம் 158/15

மேல்


தள்ளாதோர் (1)

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே – புறம் 18/30

மேல்


தள்ளாதோரே (1)

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே – புறம் 18/30

மேல்


தள்ளி (33)

தள்ளி ஓடி அலை தடுமாறலால் – கம்.பால:18 29/1
சங்கமும் மகர மீனும் தரளமும் மணியும் தள்ளி
வங்க நீர் கடலும் வந்து தன் வழி படர மான – கம்.அயோ:13 50/1,2
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி அழிதர அங்கும் இங்கும் – கம்.அயோ:13 55/3
சம்பர பேர் தானவனை தள்ளி சதமகற்கு அன்று – கம்.அயோ:14 61/3
தள்ளி ஓங்கிய அமலன் தன் தனி உயிர் தந்தை – கம்.ஆரண்:13 93/2
தவா வலி அரக்கர் என்னும் தகா இருள் பகையை தள்ளி
குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற காலத்தின் கூட்டம் ஒத்தார் – கம்.கிட்:3 21/1,2
தாங்கினள் தலையில் சோர்ந்து சரிந்து தாழ் குழல்கள் தள்ளி
ஓங்கிய குரலால் பன்னி இனையன உரைக்கலுற்றாள் – கம்.கிட்:8 3/3,4
விசை இலவாக தள்ளி வீழ்வன என்ன வீழ்ந்த – கம்.சுந்:1 18/4
தயிர் நிறத்து உறு கள் உள்ளம் தள்ளுற அறிவு தள்ளி
பயிர் உற தெய்வம் என்-மேல் படிந்தது பார்-மின் என்னா – கம்.சுந்:2 188/1,2
தாங்கும் யானையை தள்ளி அ தழல் நிறத்தவனை – கம்.யுத்1:2 102/3
தப்புதல் இன்றி கொன்று தையலார் கருவும் தள்ளி
இ புறத்து அண்டத்து யாரும் அவுணர் இல்லாமை எற்றி – கம்.யுத்1:3 142/2,3
சாரதி தலையை தள்ளி சென்றது நிருதர் சாய – கம்.யுத்2:15 137/4
சொல் கொண்டும் மயிரின் புன் தோல் தோள் கொண்டும் தள்ளி வெள்ளி – கம்.யுத்2:15 139/2
தனி நெடும் தூளி ஆர்த்தது ஆர்த்தில பரவை தள்ளி – கம்.யுத்2:16 167/4
வெவ் உயிர்த்து ஆவி தள்ளி வீங்கினள் வெகுளி பொங்க – கம்.யுத்2:17 64/2
தாரொடும் புனைந்த மௌலி தரையொடும் பொருந்த தள்ளி
பாரொடும் பொருந்தி நின்ற மராமரம் பணைகளோடும் – கம்.யுத்2:17 76/2,3
தாம் அழைத்து அலறி எங்கும் இரிந்தனர் அரக்கர் தள்ளி
தீமையும் தகைப்பும் நீங்கி தெளிந்தது குரக்கு சேனை – கம்.யுத்2:18 205/2,3
சன்மத்தின் தன்மையானும் தருமத்தை தள்ளி வாழ்ந்த – கம்.யுத்2:18 226/3
தத்தி தழுவி திரள் தோள்-கொடு தள்ளி
குத்தி தனி குத்து என மார்பு கொடுத்தார் – கம்.யுத்2:18 243/3,4
தாங்கிய தரங்கம் ஆக கரையினை தள்ளி தள்ளி – கம்.யுத்2:18 261/3
தாங்கிய தரங்கம் ஆக கரையினை தள்ளி தள்ளி
வாங்கிய கடல்-போல் நின்றான் அருவி நீர் வழங்கு கண்ணான் – கம்.யுத்2:18 261/3,4
தடுத்தனர் முகங்கள் தாங்கி தனித்தனி தலைவர் தள்ளி
படுத்தனர் அரக்கர் வேலை பட்டதும் படவும் பாரார் – கம்.யுத்2:19 53/2,3
தூங்கிய விழியார் தள்ளி துளங்கிய நடையார் வல்லி – கம்.யுத்2:19 280/3
தளைத்து வைத்தது சதுமுகன் பெரும் படை தள்ளி
ஒளிக்க மற்றொரு புகலிடம் உணர்கிலர் உருமின் – கம்.யுத்3:22 177/1,2
தள்ளி தாமரை சேவடி நுடங்கிட தளர்ந்தான் – கம்.யுத்3:22 186/4
பாணியின் தள்ளி கால மாத்திரை படாது பட்ட – கம்.யுத்3:25 10/1
சங்கை இல் பெரும் பண் உற்ற துறை-தொறும் திறம்ப தள்ளி
சிங்கல் இல் அமுதினோடும் புளி அளாம் தேறல் என்ன – கம்.யுத்3:25 11/2,3
தறி பொரு களி நல் யானை சேவகம் தள்ளி ஏங்க – கம்.யுத்3:25 19/1
எழுந்து அவன்-மேலே பாய எண்ணும் பேர் இடரில் தள்ளி
விழுந்து வெய்து உயிர்த்து விம்மி வீங்கும் போய் மெலியும் வெம் தீ – கம்.யுத்3:26 44/1,2
தந்தையார் தந்தையாரை செருவிடை சாய தள்ளி
கந்தனார் தந்தையாரை கயிலையோடு ஒரு கை கொண்ட – கம்.யுத்3:27 166/2,3
தீ முகம் கதுவ ஓடி சென்று அவன் சிரத்தை தள்ளி
பூ மழை வானோர் சிந்த பொலிந்தது அ பகழி புத்தேள் – கம்.யுத்3:28 52/3,4
நழுவி தள்ளி போவன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 10/4
தாழ்ந்தது ஓர் கருணை-தன்னால் தலைமகன் அருள தள்ளி
வீழ்ந்தனன் அவன்-மேல் வீழ்ந்த மலையின்-மேல் மலை வீழ்ந்து-என்ன – கம்.யுத்4:38 2/3,4

மேல்


தள்ளிடுவான் (2)

தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான்
உந்து ஆர் துயரோடும் உருத்து எரிவான் – கம்.யுத்2:18 33/2,3
தாள் அற்று உருள கணை தள்ளிடுவான்
சூளுற்றதும் உண்டு அது சொல்லுதியால் – கம்.யுத்2:18 34/3,4

மேல்


தள்ளிய (2)

தள்ளிய திரைகள் முந்துற்று இலங்கை-மேல் தவழ்ந்த மாதோ – கம்.சுந்:1 22/4
வயிர படை தள்ளிய வாளியினான் – கம்.யுத்2:18 61/4

மேல்


தள்ளினர் (1)

தாள்களை துணித்தனர் தலையை தள்ளினர்
தோள்களை துணித்தனர் உடலை துண்ட வன் – கம்.யுத்2:19 44/2,3

மேல்


தள்ளினால் (1)

தன்னுடை சிரத்தை என் சரத்தின் தள்ளினால்
பொன்னுடை வனை கழல் பொலம் பொன் தோளினாய் – கம்.யுத்3:22 40/2,3

மேல்


தள்ளினாள் (1)

சங்கையும் இன்னலும் துயரும் தள்ளினாள்
இங்கு நின்று ஏகிய இலங்கை காவலன் – கம்.யுத்2:17 95/2,3

மேல்


தள்ளினான் (1)

சாதியின் நிமிர்ந்தது ஓர் தலையை தள்ளினான்
பாதியின் மதி முக பகழி ஒன்றினால் – கம்.யுத்4:37 148/3,4

மேல்


தள்ளு (1)

தள்ளு வன் கால் பொர தரணியில் தவழ் – கம்.கிட்:16 26/3

மேல்


தள்ளு-மின் (1)

தள்ளு-மின் என உரைத்தனன் வயவரும் அ தொழில் தலைநின்றார் – கம்.யுத்1:3 84/4

மேல்


தள்ளுதல் (2)

சூழி கரி தள்ளுதல் தோள் வலியோ – கம்.யுத்2:18 58/3
நெஞ்சினன் ஆகி உள்ளம் தள்ளுதல் ஒழிந்து நின்றான் – கம்.யுத்3:26 92/2

மேல்


தள்ளுதலால் (1)

தலை-மேல் முடியை தரை தள்ளுதலால்
மலை-மேல் உயர் புற்றினை வள் உகிரால் – கம்.யுத்3:27 40/2,3

மேல்


தள்ளும் (7)

தள்ளும் நீர்மையின் தலைமயங்குமே – கம்.பால:2 53/4
தள்ளும் நீர் பெரும் கங்கை தரங்கத்தால் – கம்.அயோ:7 19/1
தம்தாம் உலகத்திடை விஞ்சையர் பாணி தள்ளும்
கந்தார வீணை களி செம் செவி காது நுங்க – கம்.சுந்:1 62/3,4
தான் நிமிர்தர இடை குவிய தள்ளும் நீர் – கம்.யுத்1:8 15/2
தள்ளும் பொன் கிரி சலிப்புற கோபுரம் சார்ந்தான் – கம்.யுத்1:12 5/2
ஆழி கிரி தள்ளும் ஓர் அங்கையினால் – கம்.யுத்2:18 58/4
சாகினும் பெயர்ந்த தன்மை பழி தரும் நரகில் தள்ளும்
ஏகுதும் மீள இன்னும் இயம்புவது உளதால் ஐய – கம்.யுத்3:31 54/2,3

மேல்


தள்ளுவார் (1)

தம் குடர் முதுகிடை சொரிய தள்ளுவார் – கம்.யுத்3:27 50/4

மேல்


தள்ளுற்ற (1)

தள்ளுற்ற அறமும் தேவர் துயரமும் தந்ததேயால் – கம்.ஆரண்:13 112/2

மேல்


தள்ளுற்று (3)

சமைய பெரிது உடையான் நெறி தள்ளுற்று இடை தளரும் – கம்.பால:24 14/2
சாவாது ஒழியான் என்று என்று உள்ளம் தள்ளுற்று அயர்வாள் – கம்.அயோ:4 53/2
சாய்ந்தது நிருதர் தானை தமர் தலை இடறி தள்ளுற்று
ஓய்ந்தது ஒழிந்தது ஓடி உலந்ததும் ஆக அன்றே – கம்.யுத்2:15 155/1,2

மேல்


தள்ளுற (11)

தள்ளுற மணிகள் சிந்த சலஞ்சலம் புலம்ப சாலில் – கம்.பால:2 18/2
தராதலம் முதல் உலகு அனைத்தும் தள்ளுற
விராவின குவிந்தன விளம்ப வேண்டுமோ – கம்.பால:23 47/1,2
தள்ளுற சுமந்து எழுதரும் தமனிய கொம்பில் – கம்.அயோ:1 56/2
நம்-கண் அன்பு இலன் என்று உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார் – கம்.அயோ:3 90/2
தள்ளுற தலைவர்-தம்மை பிரிந்து அவர் தழீஇய தூம – கம்.கிட்:10 28/2
நூக்குறுத்து அங்கும் இங்கும் தள்ளுற நுடங்கும் நோன்மை – கம்.சுந்:1 78/2
தள்ளுற பாணி தள்ளா நடம் புரி தடம் கண் மாதர் – கம்.சுந்:2 36/2
தயிர் நிறத்து உறு கள் உள்ளம் தள்ளுற அறிவு தள்ளி – கம்.சுந்:2 188/1
சங்கம் ஒன்று ஒலித்தனன் கடலும் தள்ளுற – கம்.யுத்3:22 45/4
தடிவன கொடும் சரம் தள்ள தள்ளுற
மடிவன கொடிகளும் குடையும் மற்றவும் – கம்.யுத்3:22 53/1,2
சாடிகள் பொரியொடு தகர்ந்து தள்ளுற
கோடிகள் பல படும் குழாம் குழாங்களாய் – கம்.யுத்3:27 51/2,3

மேல்


தள்ளுறும் (3)

தள்ளுறும் மருங்கினர் தழீஇ கொண்டு ஏகினார் – கம்.ஆரண்:10 37/4
தள்ளுறும் உயிரினர் தலைவர் நீங்கலால் – கம்.ஆரண்:10 120/1
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்து நின் பிரிவினில் பிறந்த வேதனை – கம்.சுந்:5 69/2,3

மேல்


தள்ளூறு (1)

தள்ளூறு வேறு இல்லை தன் மகற்கு பார் கொள்வான் – கம்.அயோ:4 105/1

மேல்


தள (8)

வெண் தள கலவை சேறும் குங்கும விரை மென் சாந்தும் – கம்.பால:2 12/1
தள மலர் புள் ஒலி தழங்க இன்னது ஓர் – கம்.கிட்:1 6/2
ஊறிட ஒள் நகர் உரைத்த ஒண் தள
சேறு இடு பரணியின் திகழும் தேசது – கம்.கிட்:1 15/3,4
தள தகு மலர் தவிசு இகந்து நகு சந்தின் – கம்.கிட்:10 79/3
தள மலர் தகை பள்ளியில் தாழ் குழல் – கம்.கிட்:11 18/2
வெண் தள களப மாட வீதியும் பிறவும் எல்லாம் – கம்.சுந்:1 2/3
தள பெரும் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக – கம்.யுத்3:22 33/1
தள மலர் கிழவன் தந்த படைக்கலம் தழலின் சாற்றி – கம்.யுத்3:26 11/2

மேல்


தளங்கள்-தம்மொடும் (1)

தாள் உயர் தாமரை தளங்கள்-தம்மொடும்
கேள் உயர் நாட்டத்து கிரியின் தோற்றத்தான் – கம்.ஆரண்:6 9/1,2

மேல்


தளத்தின் (1)

தன் நெடும் தாரைகள் தளத்தின் வீழ்தலால் – கம்.அயோ:4 194/2

மேல்


தளம் (6)

தளம் கொள் தாமரை என தளிர் அடியினும் முகத்தும் – கம்.பால:15 11/1
தளம் கிளர் மணி கால தவழ் சுடர் உமிழ் தீபம் – கம்.பால:23 25/1
கால் தளம் பொலிதரு கன்னிமாரொடும் – கம்.அயோ:12 29/2
தளம் கெழு கற்பக முகிழும் தண் துறை – கம்.சுந்:4 40/1
தளம் மலி சேனையை சாம்பன் சாற்றினான் – கம்.யுத்1:8 4/4
தளம் கிளர் தட கை தன் மார்பில் தாக்கலும் – கம்.யுத்4:37 158/2

மேல்


தளம்பு (1)

மலங்கு மிளிர் செறுவின் தளம்பு தடிந்து இட்ட – புறம் 61/3

மேல்


தளர் (11)

தளர் நடை வருத்தம் வீட அலர் முலை – பெரும் 250
தளர் நடை புதல்வனை உள்ளி நின் – ஐங் 66/3
சிறு_தேர் உருட்டும் தளர் நடை கண்டே – ஐங் 403/5
தளர் முலை பாராட்டினையோ ஐய – கலி 22/17
பொறை தளர் கொம்பின் மேல் சிதர் இனம் இறைகொள – கலி 34/12
தணந்ததன் தலையும் நீ தளர்_இயலவரொடு – கலி 66/17
தளர் நடை காண்டல் இனிது மற்று இன்னாதே – கலி 80/11
தளர்_இயால் என் அறிதல் வேண்டின் பகை அஞ்சா – கலி 113/6
தளர் அடி தாங்கிய சென்றது இன்றே – அகம் 128/15
சுரா மலைய தளர் கை கரி எய்த்தே – கம்.பால:5 115/1
தள்ள தளர் வெள்ளி பெரும் கிரி ஆம் என சலித்தான் – கம்.யுத்2:15 185/4

மேல்


தளர்_இயலவரொடு (1)

தணந்ததன் தலையும் நீ தளர்_இயலவரொடு
துணங்கையாய் என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ – கலி 66/17,18

மேல்


தளர்_இயால் (1)

தளர்_இயால் என் அறிதல் வேண்டின் பகை அஞ்சா – கலி 113/6

மேல்


தளர்க்கும் (4)

பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடும் கல் – மலை 206
அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய – மலை 222
அரசு நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய – மலை 378
குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி – பதி 63/10

மேல்


தளர்கின்ற (1)

தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு தனியே – கம்.ஆரண்:13 64/3

மேல்


தளர்கின்றார் (1)

தங்கை நிலை இங்கு இது-கொல் என்று தளர்கின்றார்
கொங்கை இணை செம் கையின் மலைந்து குலை கோதை – கம்.ஆரண்:10 43/2,3

மேல்


தளர்கின்றாள் (1)

தாழ தாழாள் தாழ்ந்த மனத்தாள் தளர்கின்றாள்
ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள் அவன் நிற்கும் – கம்.பால:17 24/2,3

மேல்


தளர்கின்றேன் (1)

தாதாய் காண சால நினைந்தேன் தளர்கின்றேன்
போதாய் ஐயா பொன் முடி என்னை புனைவிப்பான் – கம்.யுத்3:22 214/3,4

மேல்


தளர்ச்சி (1)

பெரும் தளர்ச்சி பலர் உவப்ப – புறம் 17/21

மேல்


தளர்தல் (1)

தண்டு கால் ஆக தளர்தல் ஓம்பி – மலை 371

மேல்


தளர்தலும் (1)

தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் – பெரும் 282

மேல்


தளர்தற்கும் (1)

தன்னை நோக்கி உலகம் தளர்தற்கும்
அன்னை நோய்க்கும் பரதன் அங்கு ஆற்றுறும் – கம்.சுந்:5 37/1,2

மேல்


தளர்ந்த (4)

முறை தளர்ந்த மன்னவன் கீழ் குடி போல கலங்குபு – கலி 34/14
என் சொல் கடந்து மனமும் தளர்ந்த இள வீரன் வந்த இயல்பே – கம்.ஆரண்:13 64/4
தரியாள் நடந்தாள் இல்லளேல் தளர்ந்த போதும் தகவேயோ – கம்.கிட்:1 23/2
தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட உயிரொடு தடுமாறி – கம்.சுந்:2 190/2

மேல்


தளர்ந்தது (1)

சாலும் நூல் உணர் கேள்வி வீர தளர்ந்தது என்னை தவத்தினோய் – கம்.கிட்:10 64/4

மேல்


தளர்ந்தன (1)

பாணரின் தளர்ந்தன பாடல் தும்பியே – கம்.ஆரண்:10 127/4

மேல்


தளர்ந்தனர் (1)

நொந்தனர் தளர்ந்தனர் நுவல்வது ஓர்கிலார் – கம்.கிட்:11 109/4

மேல்


தளர்ந்தனை (1)

நடுங்கினை போல சால தளர்ந்தனை கலுழன் நண்ண – கம்.யுத்3:28 2/3

மேல்


தளர்ந்தாய் (1)

வெயில் என்று உன்னாய் நின்று தளர்ந்தாய் மெலிவு எய்தி – கம்.யுத்3:22 205/3

மேல்


தளர்ந்தார் (2)

கேடுற தளர்ந்தார் போன்றும் திரு உற கிளர்ந்தார் போன்றும் – கம்.கிட்:10 25/4
சா-மின் நீர் என்றல் தருமம் அன்று என்றனர் தளர்ந்தார் – கம்.யுத்3:31 44/4

மேல்


தளர்ந்தான் (3)

தள்ளி தாமரை சேவடி நுடங்கிட தளர்ந்தான் – கம்.யுத்3:22 186/4
தக்கதோ இது நினக்கு என தனி மனம் தளர்ந்தான்
பக்கம் நோக்கினன் மாருதி தன்மையை பார்த்தான் – கம்.யுத்3:22 188/3,4
பித்தன் மனம் தளர்ந்தான் இனி பிழையான் என பகர்ந்தான் – கம்.யுத்3:27 128/4

மேல்


தளர்ந்திலர் (1)

கைம்மிக கனன்றது அல்லால் தளர்ந்திலர் காளை வீரர் – கம்.யுத்2:19 114/4

மேல்


தளர்ந்து (14)

நடுங்குவனம் எழுந்து நல் அடி தளர்ந்து யாம் – குறி 133
தாமரை கண்புதைத்து அஞ்சி தளர்ந்து அதனோடு ஒழுகலான் – கலி 39/2
தாக்க வெந்து தளர்ந்து சரிந்தனள் – கம்.பால:10 79/2
வேர்த்து மேனி தளர்ந்து உயிர் விம்மலோடு – கம்.பால:21 31/1
உய்யும் உய்யும் என தளர்ந்து ஓய்வுற்றாள் – கம்.பால:21 35/4
சலம் பிறிது உற மனம் தளர்ந்து கூறுவாள் – கம்.அயோ:11 93/4
அடியுண்டான் தளர்ந்து அலறி வீழ்தலும் – கம்.கிட்:15 8/2
தாயை போல தளர்ந்து மயங்கினாள் – கம்.சுந்:12 35/3
தந்த பாவை தவ பாவை தனிமை தகவோ என தளர்ந்து
சிந்துகின்ற நறும் தரள கண்ணீர் ததும்பி திரைத்து எழுந்து – கம்.யுத்1:1 8/2,3
தான் உடை நெடும் தவம் தளர்ந்து சாய்வது ஓர் – கம்.யுத்1:2 77/2
தன் உணர்வு அழிந்து சிந்தை அலமந்து தளர்ந்து சாய்ந்தான் – கம்.யுத்1:12 26/4
சிந்தாகுலங்கள் களைவாய் தளர்ந்து துயர் கூரல் என்ன செயலோ – கம்.யுத்2:19 250/3
தங்கை அழுதாள் இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார் – கம்.யுத்3:23 5/4
குன்றா மறையும் தருமமும் மெய் குலைந்து குலைந்து தளர்ந்து அழுத – கம்.யுத்3:23 6/2

மேல்


தளர்ந்துளான் (1)

தான் ஒரு மனிதனால் தளர்ந்துளான் எனின் – கம்.சுந்:3 123/3

மேல்


தளர்ந்தே (1)

ஏது ஆனாரோ என்று தளர்ந்தே இறுவாரை – கம்.யுத்3:22 214/2

மேல்


தளர்பு (6)

நெஞ்சு புகல் அழிந்து நிலை தளர்பு ஒரீஇ – பதி 92/14
பொறை தளர்பு பனி வாரும் கண் ஆயின் எவன் செய்கோ – கலி 34/15
மா வென்ற மட நோக்கின் மயில் இயல் தளர்பு ஒல்கி – கலி 57/2
பூ கரை நீலம் தழீஇ தளர்பு ஒல்கி – கலி 115/14
காண்டல் விருப்பொடு தளர்பு_தளர்பு ஓடும் – அகம் 66/11
காண்டல் விருப்பொடு தளர்பு_தளர்பு ஓடும் – அகம் 66/11

மேல்


தளர்பு_தளர்பு (1)

காண்டல் விருப்பொடு தளர்பு_தளர்பு ஓடும் – அகம் 66/11

மேல்


தளர்வது (1)

தருமம் அன்ன நின் தந்த யான் தளர்வது தகவோ – கம்.அயோ:1 62/3

மேல்


தளர்வர் (1)

தளர்வர் என்பது தவம் புரிவோர்கட்கும் தகுமால் – கம்.கிட்:10 49/2

மேல்


தளர்வார் (1)

ஓடுவார் ஓடி தளர்வார் போய் உற்றவரை – பரி 24/22

மேல்


தளர்வாள் (2)

இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ என்று தளர்வாள் முன் – கம்.பால:10 65/3
தன்னை கண்டே தவிர்வாள் தளர்வான் நிலையில் தளர்வாள் – கம்.அயோ:4 50/4

மேல்


தளர்வாளும் (1)

சாகை தம் கை கண்கள் புதைத்தே தளர்வாளும் – கம்.பால:17 30/4

மேல்


தளர்வான் (4)

தன்னை கண்டே தவிர்வாள் தளர்வான் நிலையில் தளர்வாள் – கம்.அயோ:4 50/4
தன்னின் நீங்கிய தளிரியற்கு உருகினன் தளர்வான்
உன்னும் நல் உணர்வு ஒடுங்கிட புலம்பிடலுற்றான் – கம்.கிட்:1 22/3,4
பூவையும் பொருவான் அவன் புலம்பினன் தளர்வான்
ஆவியும் சிறிது உண்டு-கொலாம் என அயர்ந்தான் – கம்.கிட்:10 50/2,3
நென்னல் கண்ட திருமேனி இன்று பிறிது ஆய் நிலை தளர்வான்
தன்னை கண்டும் இரங்காது தனியே கதறும் தடம் கடல்-வாய் – கம்.யுத்1:1 5/1,2

மேல்


தளர்வானும் (1)

சந்து ஆர் கொங்கை தாழ் குழலாள்-பால் தளர்வானும் – கம்.பால:17 25/4

மேல்


தளர்வு (4)

நிலை தளர்வு தொலைந்த ஒல்கு நிலை பல் கால் – புறம் 375/2
ஒன்றும் தளர்வு உற்று அயரீர் ஒழி-மின் இடர் என்றிடலும் – கம்.அயோ:4 84/3
சிந்தை தளர்வு உற்று அயர்தல் சிறிதும் இலெனாய் இன் சொல் – கம்.அயோ:4 87/1
புக்கு நீங்கலின் தளர்வு_இல் இரவி தேர் புரவி – கம்.கிட்:4 5/4

மேல்


தளர்வு_இல் (1)

புக்கு நீங்கலின் தளர்வு_இல் இரவி தேர் புரவி – கம்.கிட்:4 5/4

மேல்


தளர்வும் (1)

சாய்ந்த தானை தளர்வும் சலத்து எதிர் – கம்.யுத்2:15 43/1

மேல்


தளர்வுற்றேன் (1)

தம்பிக்கும் என் ஆண்மை தவிர்ந்தே தளர்வுற்றேன்
கம்பிக்கும் என் நெஞ்சு அவன் என்றே கவல்கின்றேன் – கம்.ஆரண்:11 17/3,4

மேல்


தளர்வுறும் (1)

தாழும் நின் சேனை உள்ளம் தளர்வுறும் தவத்தின் மிக்காய் – கம்.யுத்1:7 20/4

மேல்


தளர்வொடு (1)

ஈடு அழிவு உற தளர்வொடு ஏமுறுவர் அன்றே – கம்.பால:23 2/3

மேல்


தளர (11)

முடிகள் அதிர படிநிலை தளர
நனி முரல் வளை முடி அழிபு இழிபு – பரி 2/39,40
தாழை தளர தூக்கி மாலை – அகம் 40/6
உண் நீர் இன்மையின் ஒல்குவன தளர
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து – அகம் 353/14,15
நின்னது தா என நிலை தளர
மரம் பிறங்கிய நளி சிலம்பின் – புறம் 136/11,12
தம்பித்து உயர் திசை யானைகள் தளர கடல் சலியா – கம்.பால:24 8/2
தாய் பசி உழந்து உயிர் தளர தான் தனி – கம்.அயோ:11 99/1
காமம் முதல் உற்ற பகை கால் தளர ஆசை – கம்.கிட்:14 46/3
தானை நகரத்து தளர தலைமயங்கி – கம்.யுத்2:18 273/1
மிடைந்து நின்ற படை வேலை கால் தளர வீசினான் நிருதர் கூசினார் – கம்.யுத்2:19 70/4
தசும்பு-போல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர
விசும்பு பாழ்பட வந்தது மந்தரம் வெருவ – கம்.யுத்4:37 107/3,4
சரதம் நீங்கலதாம் என்றான் தழீஇய கை தளர – கம்.யுத்4:40 116/4

மேல்


தளரல் (1)

தத்துறுவது என்னை மனனே தளரல் அம்மா – கம்.ஆரண்:10 61/2

மேல்


தளரவே (1)

மண் துளங்க வய அந்தகன் மனம் தளரவே – கம்.ஆரண்:1 7/4

மேல்


தளரா (5)

தண் பணை தழீஇய தளரா இருக்கை – பொரு 169
தண் பணை தழீஇய தளரா இருக்கை – சிறு 78
தண் பணை தழீஇய தளரா இருக்கை – பெரும் 242
ஒடிவது போலும் நுசுப்போடு அடி தளரா
ஆரா கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன் – கலி 90/9,10
தன்னால் ஒரு செயல் இன்மையை நினையா உயிர் தளரா
மின்னால் அயர்வுறும் வாள் அரவு என வெம் துயர் உற்றான் – கம்.பால:24 24/3,4

மேல்


தளராதவர் (2)

நிறை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/13
கொளை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/17

மேல்


தளராது (2)

தண்ணுமை பாணி தளராது எழூஉக – கலி 102/34
சிந்தை தளராது அறம் பிழையா செய்கையாய் – கம்.யுத்1:3 166/2

மேல்


தளராநின்ற (1)

தா இல் முனிவன் புகல தளராநின்ற மன்னன் – கம்.அயோ:4 46/1

மேல்


தளரினும் (2)

கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும்
கடும் பறை கோடியர் மகாஅர் அன்ன – மலை 235,236
அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த – நற் 10/1,2

மேல்


தளரும் (8)

கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல் – குறி 194
சொல்ல தளரும் கிளியும் அன்று – கலி 55/14
குட வாய் கொடி பின்னல் வாங்கி தளரும்
பெரு மணி திண் தேர் குறு_மக்கள் நாப்பண் – கலி 83/9,10
பறைஇய தளரும் துறைவனை நீயே – அகம் 170/7
தளரும் நெஞ்சம் தலைஇ மனையோள் – புறம் 260/3
ததையும் மலர் தார் அண்ணல் இவ்வண்ணம் மயல் உழந்து தளரும் ஏல்வை – கம்.பால:11 13/1
சமைய பெரிது உடையான் நெறி தள்ளுற்று இடை தளரும்
அமையத்து உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை சீறா – கம்.பால:24 14/2,3
தத்து உறு சிந்தையர் தளரும் தேவர் இ – கம்.ஆரண்:10 33/1

மேல்


தளரேன் (1)

கோ வரினும் இங்கே வருக தளரேன் யான் – கலி 116/11

மேல்


தளவ (4)

நெடும் கொடி முல்லையொடு தளவ மலர் உதிர – ஐங் 422/2
தளவ மலர் ததைந்தது ஓர் கான சிற்றாற்று அயல் – கலி 108/27
தளவ முல்லையொடு தலைஇ தண்ணென – அகம் 254/15
சேதாம்பல் போது அனைய செம் கனி வாய் வெண் தளவ
போது ஆம் பல் தோன்ற புணர் முலை மேல் பூம் தரளம் – கம்.அயோ:4 97/1,2

மேல்


தளவம் (3)

தாழை தளவம் முள் தாள் தாமரை – குறி 80
புதல் இவர் தளவம் பூ கொடி அவிழ – நற் 242/2
பிடவம் மலர தளவம் நனைய – ஐங் 499/1

மேல்


தளவமும் (2)

ஒண் சுடர் தோன்றியும் தளவமும் உடைத்தே – ஐங் 440/3
தண் நறும் பிடவமும் தவழ் கொடி தளவமும்
வண்ண வண் தோன்றியும் வயங்கு இணர் கொன்றையும் – கலி 102/2,3

மேல்


தளவமொடு (1)

பூ அமல் தளவமொடு தேம் கமழ்பு கஞல – குறு 382/3

மேல்


தளவின் (6)

அவிழ் தளவின் அகன் தோன்றி – பொரு 199
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல் – நற் 61/8
பனி வளர் தளவின் சிரல் வாய் செம் முகை – ஐங் 447/2
தளவின் பைம் கொடி தழீஇ பையென – ஐங் 454/1
புதல் மிசை தளவின் இதல் முள் செம் நனை – அகம் 23/3
புதல் தளவின் பூ சூடி – புறம் 395/6

மேல்


தளவு (1)

தளவு பிணி அவிழ்ந்த தண் பத பெரு வழி – அகம் 64/4

மேல்


தளவுகள் (1)

தேம் தளவுகள் செய்யும் சிறு குறு_நகை காணாய் – கம்.அயோ:9 9/4

மேல்


தளவும் (1)

புல் இலை வெட்சியும் பிடவும் தளவும்
குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும் – கலி 103/2,3

மேல்


தளவொடு (2)

போது அவிழ் தளவொடு பிடவு அலர்ந்து கவினி – ஐங் 412/2
பனி பூ தளவொடு முல்லை பறித்து – கலி 108/42

மேல்


தளாடி (1)

சாக எனா எழும் மெய் தளாடி வீழும் – கம்.அயோ:3 25/3

மேல்


தளி (27)

தளி மழை பொழியும் தண் பரங்குன்றில் – மது 263
தன் பாடிய தளி உணவின் – பட் 3
தளி பொழி கானம் தலை தவ பலவே – மலை 385
தளி பதம் பெற்ற கான் உழு குறவர் – நற் 209/2
விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ – நற் 257/1
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை – நற் 264/2
கொழு மடல் அகல் இலை தளி தலை கலாவும் – நற் 309/5
தளி தரு தண் கார் தலைஇ – நற் 316/9
தான் வந்தன்றே தளி தரு தண் கார் – குறு 65/3
மா மழை இடியூஉ தளி சொரிந்தன்றே – ஐங் 423/1
கொண்டல் தண் தளி கமம் சூல் மா மழை – பதி 24/28
கருவி வானம் தண் தளி தலைஇய – பதி 31/15
ஆர் கலி வானம் தளி சொரிந்து ஆங்கு – பதி 43/18
கருவி வானம் தண் தளி சொரிந்து என – பதி 76/10
தளி பெருகும் தண் சினைய – பரி 8/91
தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய் – பரி 12/3
தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி தகை வாட – கலி 13/19
தளி உறுபு அறியாவே காடு என கூறுவீர் – கலி 20/8
தளி பெற தகைபெற்று ஆங்கு நின் – கலி 53/23
தளி பெறு தண் புலத்து தலை பெயற்கு அரும்பு ஈன்று – கலி 101/1
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி யாமே – அகம் 43/8
ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடை நாள் – அகம் 139/5
வளி பொர துயல்வரும் தளி பொழி மலரின் – அகம் 146/10
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து – அகம் 264/7
பசும் கண் வானம் பாய் தளி பொழிந்து என – அகம் 283/12
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு – அகம் 305/3
விசும்பு தளி பொழிந்து வெம்மை நீங்கி – அகம் 345/1

மேல்


தளித்து (1)

நுண் மழை தளித்து என நறு மலர் தாஅய் – ஐங் 328/1

மேல்


தளிந்த (1)

தளிந்த கல் தலத்தொடு அ சலத்தினை தனித்துற – கம்.பால:3 19/3

மேல்


தளிப்ப (1)

உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு அற தளிப்ப உள்ளத்து – கம்.அயோ:13 56/3

மேல்


தளியின் (1)

தளியின் சிறந்தனை வந்த புலவர்க்கு – கலி 50/16

மேல்


தளியொடு (1)

வளி பொரு நெடும் சினை தளியொடு தூங்கி – நற் 281/2

மேல்


தளிர் (129)

வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்
நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ் – திரு 31,32
அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்-தொறும் – திரு 144
செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் – திரு 207
தளிர் புன்கின் தாழ் காவின் – பொரு 196
குறிஞ்சி கோமான் கொய் தளிர் கண்ணி – சிறு 267
மணி பூ அவரை குரூஉ தளிர் மேயும் – மது 292
பனி துறை குவவு மணல் முனைஇ மென் தளிர்
கொழும் கொம்பு கொழுதி நீர் நனை மேவர – மது 586,587
தளிர் ஏர் அன்ன மேனி தளிர் புறத்து – மது 707
தளிர் ஏர் அன்ன மேனி தளிர் புறத்து – மது 707
தளிர் ஏர் மேனி தாய சுணங்கின் – நெடு 148
அம் தளிர் குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி – குறி 120
நல் தளிர் நயவர நுடங்கும் – நற் 86/8
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில் – நற் 118/2
தளிர் சேர் தண் தழை தைஇ நுந்தை – நற் 204/1
கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர்
நீர் மலி கதழ் பெயல் தலைஇய – நற் 205/9,10
செயலை அம் தளிர் அன்ன என் – நற் 244/10
தளிர் ஏர் மேனி தொல் கவின் அழிய – நற் 251/7
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி – நற் 309/2
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல – நற் 381/4
துளி தலை தலைஇய தளிர் அன்னோளே – குறு 222/7
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து – குறு 278/1
பைம் கால் மாஅத்து அம் தளிர் அன்ன – குறு 331/6
கோல் அமை குறும் தொடி தளிர் அன்னோளே – குறு 356/8
வடு கொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும் – ஐங் 14/2
தண் தளிர் வௌவும் மேனி – ஐங் 38/3
கொய் தளிர் மேனி கூறு-மதி தவறே – ஐங் 176/4
அத்த செயலை துப்பு உறழ் ஒண் தளிர்
புன் தலை மந்தி வன் பறழ் ஆரும் – ஐங் 273/1,2
எரி கால் இளம் தளிர் ஈனும் பொழுதே – ஐங் 349/3
தளிர் அறிந்தாய் தாம் இவை – பரி 6/62
புனை புணை ஏற தாழ்த்ததை தளிர் இவை – பரி 6/68
தளிர் செரீஇ கண்ணி பறித்து – பரி 7/45
வடு வகிர் வென்ற கண் மா தளிர் மேனி – பரி 8/38
செம் தளிர் மேனியார் செல்லல் தீர்ப்ப – பரி 8/123
சாய் குழை பிண்டி தளிர் காதில் தையினாள் – பரி 11/95
தண் தளிர் தரு படுத்து எடுத்து உரைஇ – பரி 18/22
தங்கா சிறப்பின் தளிர் இயலார் செல்ல – பரி 24/15
அணி செல வாடிய அம் தளிர் தகைப்பன – கலி 3/17
தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி தகை வாட – கலி 13/19
செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம் அ நலம் – கலி 15/12
நீள் நிழல் தளிர் போல நிறன் ஊழ்த்தல் அறிவேன் நும் – கலி 20/17
மாவின தளிர் ஆயின் மறந்து உள்ளார் அவர் ஆயின் – கலி 28/17
மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல் – கலி 29/7
மாயவள் மேனி போல் தளிர் ஈன அ மேனி – கலி 35/3
தாய சுணங்கு போல் தளிர் மிசை தாது உக – கலி 35/4
தளிர் அன்ன எழில் மேனி தகை வாட நோய் செய்தான் – கலி 40/20
மின் உகு தளிர் அன்ன மெலிவு வந்து உரைப்பதால் – கலி 48/19
கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய் அதன்_தலை – கலி 57/13
கார் எதிர் தளிர் மேனி கவின் பெறு சுடர் நுதல் – கலி 58/3
தண் தளிர் தகை பூத்த தாது எழில் நலம் செல – கலி 77/8
கொலை உண்கண் கூர் எயிற்று கொய் தளிர் மேனி – கலி 108/52
மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை – கலி 132/11
அழி_தக மாஅம் தளிர் கொண்ட போழ்தினான் இ ஊரார் – கலி 143/27
தாஅம் தளிர் சூடி தம் நலம் பாடுப – கலி 143/28
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்து – அகம் 37/7
வந்தனன் ஆயின் அம் தளிர் செயலை – அகம் 38/6
தாது இன் துவலை தளிர் வார்ந்து அன்ன – அகம் 41/14
தளிர் ஏர் மேனி மாஅயோயே – அகம் 42/4
ஊட்டி அன்ன ஒண் தளிர் செயலை – அகம் 68/5
மாரி ஈங்கை மா தளிர் அன்ன – அகம் 75/17
ஐது ஆகின்று என் தளிர் புரை மேனியும் – அகம் 95/2
கலிழ் தளிர் அணிந்த இரும் சினை மாஅத்து – அகம் 97/20
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க – அகம் 135/1
ஆடு தளிர் இருப்பை கூடு குவி வான் பூ – அகம் 135/8
தளிர் ஏர் ஆகம் தகைபெற முகைந்த – அகம் 177/18
மாரி ஈங்கை மா தளிர் அன்ன – அகம் 206/7
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை – அகம் 229/18
ஆரா காதல் அவிர் தளிர் பரப்பி – அகம் 273/14
நெய் தோய்த்து அன்ன நீர் நனை அம் தளிர்
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர – அகம் 294/7,8
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெரும் சினை – அகம் 298/5
ஈன்ற மாத்தின் இளம் தளிர் வருட – அகம் 306/4
தளிர் ஏர் அன்ன தாம் அரு மதுகையள் – அகம் 319/13
தளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்த – அகம் 324/3
யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்து அன்ன நின் – அகம் 333/1
மாரி ஈர்ம் தளிர் அன்ன மேனி – அகம் 337/2
நனம் தலை யாஅத்து அம் தளிர் பெரும் சினை – அகம் 343/10
மாவும் வண் தளிர் ஈன்றன குயிலும் – அகம் 355/1
தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின் – அகம் 367/10
மன்ற வேம்பின் மா சினை ஒண் தளிர்
நெடும் கொடி உழிஞை பவரொடு மிடைந்து – புறம் 76/4,5
குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர்
நெடும் கொடி உழிஞை பவரொடு மிலைந்து – புறம் 77/2,3
முற்றா இளம் தளிர் கொய்துகொண்டு உப்பு இன்று – புறம் 159/10
இன் தளிர் கற்பக நறும் தேன் இடை துளிக்கும் நிழல் இருக்கை இழந்து போந்து – கம்.பால:6 9/1
வள் உகிர் தளிர் கை நோவ மாடகம் பற்றி வார்ந்த – கம்.பால:10 11/1
தன் நேர் இல்லா மங்கையர் செங்கை தளிர் மானே – கம்.பால:10 30/1
வீ அரி தளிர் மெல் அணை மேனியில் – கம்.பால:10 81/2
தண் நறும் கமலங்காள் என் தளிர் நிறம் உண்ட கண்ணின் – கம்.பால:13 46/3
சூடக தளிர் கை மற்றை சுடர் மணி தட கை பற்றி – கம்.பால:14 52/2
சந்த நுண் துகிலும் வீழ தளிர் கையால் அணைத்து சார – கம்.பால:14 54/3
பூம் தளிர் உறைப்ப மாழ்கி போக்கு அரிது என்ன நிற்பார் – கம்.பால:14 57/4
தளம் கொள் தாமரை என தளிர் அடியினும் முகத்தும் – கம்.பால:15 11/1
மாம் தளிர் அனைய மேனி குறத்தியர் மாலை சூட்டி – கம்.பால:16 12/1
பின்னங்கள் உகிரின் செய்து பிண்டி அம் தளிர் கை கொண்ட – கம்.பால:16 24/1
ஈனும் மாழை இளம் தளிர் ஏய் ஒளி – கம்.பால:16 25/1
தணியாத நறும் தளிர் தந்தன போன்று தாழ – கம்.பால:16 37/2
பொன் தொடி தளிர் கை சங்கம் வண்டொடு புலம்பி ஆர்ப்ப – கம்.பால:18 11/1
ஏற்றி வாள் எயிறுகள் அதுக்கி இன் தளிர்
மாற்ற_அரும் கரதலம் மறிக்கும் மாது ஒரு – கம்.பால:19 21/2,3
மாம் தளிர் மேனியாள் ஓர் வாள்_நுதல் மதனன் எங்கும் – கம்.பால:21 11/1
தலை அவிழ் கோதை ஓதி சானகி தளிர் கை என்னும் – கம்.பால:22 11/1
தையல் தளிர் கை தட கை பிடித்தான் – கம்.பால:23 89/4
பஞ்சி மென் தளிர் அடி பாவை கோல்_கொள – கம்.அயோ:1 18/1
மா தளிர் நறு மேனி மங்கை நின் மணி முன்கை – கம்.அயோ:9 5/3
தாள் புரை தளிர் வைகும் தகை ஞிமிறு இவை காணாய் – கம்.அயோ:9 17/2
இறுத்து எறிந்தன வல்லிகள் இளம் தளிர் ஈன்ற – கம்.அயோ:9 40/3
வில் கொள் வாள் நுதல் விளங்கு இழை இளம் தளிர் கொழுந்தே – கம்.அயோ:10 17/1
சூடக தளிர் கை மாதர் குழுமினர் துவன்றி தோன்ற – கம்.அயோ:13 54/2
நிரை வளை தளிர் கரம் நெரிந்து நோக்கினர் – கம்.ஆரண்:10 35/2
தழுவிய வளை தளிர் நெகிழ தாமரை – கம்.ஆரண்:10 40/2
தாது கொண்ட சீதம் மேவு சாந்து சந்த மென் தளிர்
போது கொண்டு அடுத்தபோது பொங்கு தீ மருந்தினால் – கம்.ஆரண்:10 91/1,2
சாரம் உண்டு இருந்த சீத சந்தனம் தளிர் மென் தாதோடு – கம்.ஆரண்:10 105/2
தண் தளிர் மலரின் செய்த சீதள சேக்கை சார்ந்தான் – கம்.ஆரண்:10 162/4
செவிகளை தளிர் கையாலே சிக்குற சேமம்-செய்தாள் – கம்.ஆரண்:12 67/1
பொடித்த தண் தளிர் பூவொடு மால் கரி – கம்.ஆரண்:14 9/3
சாயும் தம்பி திருத்திய தண் தளிர்
தீயும் அங்கு அவை தீய்தலும் செ இருந்து – கம்.ஆரண்:14 17/1,2
சந்த மென் தளிர் புரை சரணம் சார்ந்தனன் – கம்.ஆரண்:14 82/3
ஏல கோடு ஈன்ற பிண்டி இளம் தளிர் கிடக்க யாணர் – கம்.கிட்:13 46/1
நல் நாளும் நளினம் நாணும் தளிர்_அடி நுதலை நாணி – கம்.கிட்:13 56/1
தாமரை மலர்க்கு உவமை சால்புறு தளிர் கை – கம்.கிட்:14 46/1
மயில் இயல் தளிர் கை மாதர் தழீஇ கொள பொலிந்த வானோர் – கம்.சுந்:1 11/2
சரம் பெய் தூணி போல் தளிர் அடி தாம் தொட சாமரை பணிமாற – கம்.சுந்:2 195/2
பூ இலை தளிர் இலை பொரிந்து வெந்திலா – கம்.சுந்:5 67/3
விழையும் தண் தளிர் சூழலும் மென் மலர் – கம்.சுந்:6 28/2
கொய் தளிர் கோதும் வாழ்க்கை கோடரத்து உருவு கொண்டு – கம்.சுந்:10 4/1
பூம் தளிர் கைகளான் மெய் உற புல்லினாள் – கம்.சுந்:10 47/4
எழுந்தாள் இருந்தாள் தளிர் கரத்தை நெரித்தாள் சிரித்தாள் ஏங்கினாள் – கம்.யுத்3:23 9/2
மாம் தளிர் எய்த நொய்தின் மயங்கினர் மழலை சொல்லார் – கம்.யுத்3:25 8/4
தேவியர் குழாங்கள் சுற்றி சிரத்தின் மேல் தளிர் கை சேர்த்தி – கம்.யுத்3:29 43/2
தளிர்_இயல் பொருட்டின் வந்த சீற்றமும் தருக்கினோன்-தன் – கம்.யுத்4:37 205/1
பொன்னின் கால் தளிர் சூடினன் போற்றினான் – கம்.யுத்4:40 25/4
செம் தளிர் கைகளால் சேயரி பெரும் – கம்.யுத்4:40 69/3
தன் நெடும் பீழை நீங்க தழுவினாள் தளிர் கை நீட்டி – கம்.யுத்4:42 19/3

மேல்


தளிர்_அடி (1)

நல் நாளும் நளினம் நாணும் தளிர்_அடி நுதலை நாணி – கம்.கிட்:13 56/1

மேல்


தளிர்_இயல் (1)

தளிர்_இயல் பொருட்டின் வந்த சீற்றமும் தருக்கினோன்-தன் – கம்.யுத்4:37 205/1

மேல்


தளிர்க்கும் (2)

ஆஅம் தளிர்க்கும் இடை சென்றார் மீள்தரின் – கலி 143/29
தழுவினளாம் என தளிர்க்கும் சிந்தையாள் – கம்.சுந்:4 107/4

மேல்


தளிர்க்குவேம்-மன் (1)

யாஅம் தளிர்க்குவேம்-மன்
நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென் தோள் – கலி 143/30,31

மேல்


தளிர்க்கை (1)

அலத்தக தளிர்க்கை நோவ அளந்து எடுத்து அமைந்த பாடல் – கம்.சுந்:2 103/2

மேல்


தளிர்கள் (1)

கற்றை அம் தளிர்கள் என்ன கவ்விய நிமிர்வ காணாய் – கம்.யுத்1:10 19/4

மேல்


தளிர்களால் (1)

மொய் இளம் தளிர்களால் முளரி மேல் விழும் – கம்.அயோ:4 166/2

மேல்


தளிர்களோடு (1)

கள்ளும் முகையும் தளிர்களோடு இனிய காயும் – கம்.சுந்:6 16/2

மேல்


தளிர்த்த (2)

தம் புய வரைகள் வந்து தாழ்வன தளிர்த்த மென் பூம் – கம்.பால:17 8/3
தேன் தளிர்த்த கவளமும் செம் கதிர் – கம்.அயோ:14 15/2

மேல்


தளிர்த்ததால் (1)

சரிந்தது அரக்கர் வலி என்று எண்ணி அறமும் தளிர்த்ததால் – கம்.சுந்:8 49/4

மேல்


தளிர்த்தன (3)

உருகிய தளிர்த்தன உலவை ஈட்டமே – கம்.அயோ:14 23/4
தளிர்த்தன கிளர்ந்த மேனி தாமரை கெழுமு செந்தேன் – கம்.ஆரண்:13 136/1
தளிர்த்தன மயிர் புறம் சிலிர்ப்ப தண்மையால் – கம்.சுந்:12 123/3

மேல்


தளிர்த்தார் (1)

தாய் வர கண்டது அன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா – கம்.சுந்:14 3/4

மேல்


தளிர்த்து (2)

தானுடை செவிகளூடு தவழுற தளிர்த்து வீங்கும் – கம்.ஆரண்:12 58/2
மின் தளிர்த்து அனைய பல் மா மணியினை வெளியில் கண்டான் – கம்.யுத்1:12 49/2

மேல்


தளிர்ப்ப (2)

வறந்த ஞாலம் தளிர்ப்ப வீசி – ஐங் 452/1
தாயை முன்னிய கன்று என நின்று உயிர் தளிர்ப்ப
தூய தம்பியும் தானும் அ சுமந்திரன் தேர் மேல் – கம்.அயோ:1 57/2,3

மேல்


தளிர்ப்பான் (2)

தலங்கள் யாவையும் பெற்றனன் தான் என தளிர்ப்பான்
பொலன் கொள் தேரொடும் இராகவன் திரு_மனை புக்கான் – கம்.அயோ:1 48/3,4
தையலாள் வர கண்டனன் ஆம் என தளிர்ப்பான்
எய்தினான் அங்கு ஓர் நெடு வரை சிகரத்தின் இருக்கை – கம்.கிட்:12 29/2,3

மேல்


தளிர்ப்பு (1)

தளிர்ப்பு உறு மத கரி தானையான் இடை – கம்.பால:24 42/2

மேல்


தளிர (1)

கவை ஒண் தளிர கரும் கால் யாஅத்து – அகம் 187/15

மேல்


தளிரால் (1)

பெய் வளை தளிரால் பிசையும் புகை – கம்.அயோ:4 10/3

மேல்


தளிரியல் (1)

தளிரியல் பாகத்தான் தட கை ஆழியான் – கம்.கிட்:6 17/2

மேல்


தளிரியற்கு (1)

தன்னின் நீங்கிய தளிரியற்கு உருகினன் தளர்வான் – கம்.கிட்:1 22/3

மேல்


தளிரில் (1)

பொன்னின் வார் தளிரில் புரண்டாள்-அரோ – கம்.ஆரண்:6 75/4

மேல்


தளிரின் (5)

தீ உறு தளிரின் நடுங்கி – குறு 383/5
கொய்திடு தளிரின் வாடி நின் – ஐங் 216/5
கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று நின் – பதி 52/21
மணி பொரு பசும்_பொன்-கொல் மா ஈன்ற தளிரின் மேல் – கலி 143/4
கால் உறு தளிரின் நடுங்கி ஆனாது – அகம் 162/15

மேல்


தளிரும் (2)

பூவும் நீரும் புனை தளிரும் என – கம்.யுத்2:19 142/2
பூவும் தளிரும் தொகு பொங்கு அணை-மேல் – கம்.யுத்3:23 20/1

மேல்


தளிரே (3)

என் நோற்றனையோ மாவின் தளிரே – ஐங் 365/5
மன்ற பனை மேல் மலை மா தளிரே நீ – கலி 142/47
ஈனும் மாழை இளம் தளிரே இடை – கம்.பால:16 25/2

மேல்


தளிரை (1)

தன்னை போல் தகையோர் இல்லா தளிரை போல் அடியினாளும் – கம்.ஆரண்:6 55/3

மேல்


தளிரொடு (3)

தளிரொடு மிடைந்த காமரு கண்ணி – மலை 430
மா தீம் தளிரொடு வாழை இலை மயக்கி – பரி 10/6
தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு நின் – அகம் 221/8

மேல்


தளிரொடும் (2)

தாதொடும் தளிரொடும் தண் அறல் தகைபெற – கலி 27/6
ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும்
ஆன்றவர் அடக்கம் போல் அலர் செல்லா சினையொடும் – கலி 32/7,8

மேல்


தளை (30)

தளை அவிழ் தெரியல் தகையோன் பாடி – சிறு 161
பொன் வீ கொன்றையொடு பிடவு தளை அவிழ – நற் 246/8
களவுடன் கமழ பிடவு தளை அவிழ – நற் 256/6
தளை அவிழ் அலரி தண் நறும் கோதை – நற் 367/9
தளை அவிழ் பல் போது கமழும் – குறு 209/6
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன் – குறு 265/5
தண் நறு நெய்தல் தளை அவிழ் வான் பூ – ஐங் 190/1
இளையர் ஆடும் தளை அவிழ் கானல் – ஐங் 198/2
தளை அவிழ் பூ சினை சுரும்பு யாழ் போல இசைப்பவும் – கலி 34/16
தளை நெகிழ் பிணி நிவந்த பாசடை தாமரை – கலி 59/1
புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி – கலி 71/2
தளை பிணி அவிழா சுரி முக பகன்றை – அகம் 24/3
நாணு தளை ஆக வைகி மாண் வினைக்கு – அகம் 29/21
ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து – அகம் 46/2
தளை அவிழ் தாழை கானல் அம் பெரும் துறை – அகம் 90/3
சுரும்பு இமிர்பு ஊத பிடவு தளை அவிழ – அகம் 304/11
தளை அவிழ் தருவு உடை சயிலகோபனும் – கம்.பால:5 103/1
களை கட்டவர் தளை விட்டு எறி குவளை தொகை கண்டான் – கம்.அயோ:7 5/4
இரும்பு அலர் நெடும் தளை ஈர்த்த காலொடும் – கம்.அயோ:11 113/3
தானவரை கரு_அறுத்து சதமகனை தளை இட்டு – கம்.ஆரண்:6 103/3
தளை அரி தவத்தர் வடிவம் தாங்கினான் – கம்.ஆரண்:12 20/4
தளை அவிழ் குழல் இவள் கண்டு தந்த என் – கம்.ஆரண்:12 32/3
தளை அவிழ் கோதையை தாங்கல் ஆற்றலன் – கம்.ஆரண்:15 25/1
தளை ஆனேன் உயிர் போதல் தக்கதால் – கம்.கிட்:16 34/2
அற்பு வான் தளை இல் பிறப்பு-அதனொடும் இகந்து தன் அரும் தெய்வ – கம்.சுந்:2 198/2
தளை கொளுத்திய தாவு எரி தாமணி – கம்.சுந்:13 17/1
தண்டல்_இல் நெடும் சிறை தளை பட்டார்-கொலோ – கம்.சுந்:14 19/4
தளை அவிழ்ந்த கொழும் தடம் தாமரை – கம்.யுத்2:15 6/3
தளை அவிழ் அலங்கல் மார்ப நம்-வயின் தங்கிற்று அன்றால் – கம்.யுத்2:19 289/2
வினை துவக்குடை வீட்ட_அரும் தளை நின்று மீள்வார் – கம்.யுத்4:40 89/4

மேல்


தளைத்தார் (1)

தளைத்தார் என வந்து தனி தனியே – கம்.யுத்3:31 191/2

மேல்


தளைத்து (1)

தளைத்து வைத்தது சதுமுகன் பெரும் படை தள்ளி – கம்.யுத்3:22 177/1

மேல்


தளையில் (2)

இரு காலில் புரந்தரனை இரும் தளையில் இடுவித்த – கம்.ஆரண்:6 104/3
தம்மை தளையில் கொடு தந்திலெனோ – கம்.யுத்2:18 9/2

மேல்


தளைவிட்ட (3)

போது அவிழ் பனி பொய்கை புதுவது தளைவிட்ட
தாது சூழ் தாமரை தனி மலர் புறம் சேர்பு – கலி 69/1,2
துணை இன்றி தளைவிட்ட தாமரை தனி மலர் – கலி 77/2
ஆய் சிறை வண்டு ஆர்ப்ப சினை பூ போல் தளைவிட்ட
காதலர் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய் – கலி 118/11,12

மேல்


தளைவிட (1)

ஊழ்-உறு தோன்றி ஒண் பூ தளைவிட
புலம்-தொறும் குருகு இனம் நரல கல்லென – அகம் 217/10,11

மேல்


தளைவிடூஉம் (2)

தனி மலர் தளைவிடூஉம் தண் துறை நல் ஊர – கலி 71/8
வண் பிணி தளைவிடூஉம் வயல் அணி நல் ஊர – கலி 73/5

மேல்


தற்கு (3)

தாளினில் அடைந்தவர்-தம்மை தற்கு ஒரு – கம்.அயோ:11 100/1
தற்கு அடங்கி உலந்தவர்-தம் உயிர் – கம்.யுத்2:15 48/3
தாதையும் ஒத்தனன் உவமை தற்கு இலான் – கம்.யுத்3:24 98/4

மேல்


தற்பத்தை (1)

தற்பத்தை துடைத்த என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ – கம்.யுத்2:16 27/4

மேல்


தற்பயன் (1)

தற்பயன் தான் திரி தருமம் இல்லை அஃது – கம்.யுத்1:3 66/3

மேல்


தற்பர (1)

தன்னையும் விடின் உயிர் குடிக்கும் தற்பர
உன்னை ஒன்று இழைத்திலது ஒழிந்து நீங்கியது – கம்.யுத்3:24 84/2,3

மேல்


தறி (9)

நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில் – பெரும் 152
செம் கேழ் வட்டம் சுருக்கி கொடும் தறி
சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க – நெடு 58,59
காஞ்சி அம் குறும் தறி குத்தி தீம் சுவை – அகம் 346/6
ததை மணி சிந்த உந்தி தறி இற தட கை சாய்த்து – கம்.பால:1 16/3
தறி மடுத்து இடையிடை தண்டில் தாங்கினர் – கம்.பால:13 3/4
அம் தாம நெடும் தறி ஆயிரத்தால் அமைத்த – கம்.ஆரண்:10 156/3
நொய்தின் இட்ட வன் தறி பறித்து உடல் எரி நுழைய – கம்.சுந்:13 30/2
நீர் அடா போதாது என்று நெடும் தறி நேடினாயோ – கம்.யுத்1:3 129/2
தறி பொரு களி நல் யானை சேவகம் தள்ளி ஏங்க – கம்.யுத்3:25 19/1

மேல்


தறித்த (1)

தறித்த தேரும் களிறும் தரை பட – கம்.யுத்3:31 132/2

மேல்


தறியின் (1)

தறியின் நீங்கிய தாழ் தட கை துணை – கம்.ஆரண்:7 27/1

மேல்


தறியுள் (1)

தான் உடை உதயம் என்னும் தமனிய தறியுள் நின்று – கம்.பால:17 1/3

மேல்


தறியொடும் (1)

உருண்டு கால் தொடர் பிறகிடு தறியொடும் ஒருங்கே – கம்.பால:15 3/3

மேல்


தறுகண் (22)

தறுகண் பூட்கை தயங்கு மணி மருங்கின் – சிறு 141
மென் தினை மேய்ந்த தறுகண் பன்றி – ஐங் 261/1
சிறுதினை மேய்ந்த தறுகண் பன்றி – ஐங் 262/1
தறுகண் பன்றி நோக்கி கானவன் – அகம் 248/6
சலம் புக அனல் தறுகண் அந்தகனும் அஞ்சி – கம்.பால:7 29/3
தாறு மாய் தறுகண் குன்றம் தட மத அருவி தாழ்ப்ப – கம்.பால:10 6/1
தாறு என கனல் உமிழ் தறுகண் யானையே – கம்.பால:14 22/4
அஞ்சி அழுங்கி விழுந்திலரால் அன்பின் தறுகண் பிறிது உண்டோ – கம்.அயோ:6 23/3
தன்னை முனிவுற்ற தறுகண் தகவிலோனை – கம்.ஆரண்:11 21/1
தன் கன்று கண்டு அன்ன தன்மைய தறுகண் பேழ் வாய் – கம்.கிட்:2 10/1
பாம்பு இவர் தறுகண் சம்புமாலி என்பவனை பாரா – கம்.சுந்:8 1/2
தணிப்ப_அரும் பெரும் படைக்கலம் தழல் உமிழ் தறுகண்
பணி குலங்களுக்கு அரசினது உருவினை பற்றி – கம்.சுந்:11 56/1,2
தந்து உள வரத்தினும் தறுகண் பாசமும் – கம்.சுந்:12 19/3
தாமரை கிழவனோ தறுகண் பல் தலை – கம்.சுந்:12 65/2
அரவு இயல் தறுகண் வன் தாள் ஆள் விழ ஆள் மேல் வீழ்ந்த – கம்.யுத்2:15 151/1
தேர் இழந்து வெம் சிலைகளும் இழந்து செம் தறுகண்
கார் இழந்து வெம் கலின மா கால்களும் இழந்து – கம்.யுத்2:15 234/1,2
தண்டை தோள்_வளை கடகம் என்று இனையன தறுகண்
கண்ட கண்டங்களொடும் கணை துரந்தன கதிர் சூழ் – கம்.யுத்2:16 247/2,3
தாள் துணிந்தன தறுகண் வெம் கரி நிரை தாங்கிய பிணத்து ஓங்கல் – கம்.யுத்2:16 316/2
சையத்தினும் உயர்வுற்றன தறுகண் களி மதமா – கம்.யுத்2:18 161/1
தழங்கு பேர் ஒலி கலிப்பது தறுகண் மா நிருத – கம்.யுத்3:31 20/3
தேர்-மேல் உளர் மாவொடு செம் தறுகண்
கார்-மேல் உளர் மா கடல்-மேல் உளர் இ – கம்.யுத்3:31 212/1,2
ஈசன் விடு சர மாரியும் எரி சிந்துறு தறுகண்
நீசன் விடு சர மாரியும் இடை எங்கணும் நெருங்க – கம்.யுத்4:37 57/1,2

மேல்


தறுகண்ணார் (1)

கன்று புல்லிய கோள் அரி குழு என கனல்கின்ற தறுகண்ணார் – கம்.யுத்1:3 81/4

மேல்


தறுகண்ணான் (1)

எட்டு பாம்பையும் விடு-மின்கள் என்றனன் எரி எழு தறுகண்ணான் – கம்.யுத்1:3 87/4

மேல்


தறுகண்ணினள் (1)

வன் தறுகண்ணினள் வயிர்த்து கூறுவாள் – கம்.ஆரண்:12 12/4

மேல்


தறுகணர் (1)

தறுகணர் தகை அறு நிலையினர் சலம் உறு – கம்.யுத்2:18 136/3

மேல்


தறுகணர்க்கு (1)

சலத்த காலனை தறுகணர்க்கு அரசனை தருக்கினின் பெரியானை – கம்.யுத்2:16 341/3

மேல்


தறுகணாளர் (3)

தறுகணாளர் குடர் தரீஇ தெறுவர – அகம் 77/10
தறுகணாளர் நல் இசை நிறும்-மார் – அகம் 269/5
தண்டு அவன் கையது ஆன தன்மையை தறுகணாளர்
கண்டனர் கண்டு செய்யலாவது ஒன்றானும் காணார் – கம்.யுத்2:19 174/1,2

மேல்


தறுகணான் (1)

சரத்தினின் துணித்து வீழ்த்த தறுகணான் தன்னை நோக்கி – கம்.யுத்3:21 34/2

மேல்


தறுகணானும் (2)

தாள் இணை வீழ்ந்தான் தம்பிக்கு இரங்குவான் தறுகணானும்
தோள் இணை பற்றி ஏந்தி தழுவினன் அழுது சோர்ந்தான் – கம்.சுந்:11 8/1,2
சார்த்தூலன் இதனை சொல்ல தழல் சொரி தறுகணானும்
பார்த்து ஊழி வடவை பொங்க படுவது படுமா பார்த்தி – கம்.யுத்1:13 8/1,2

மேல்


தறுகணானை (1)

தண்டு இற தட கை ஓச்சி தழுவி அ தறுகணானை
கொண்டு இறப்புறுவென் என்னா தலையுற குனிக்கும்-காலை – கம்.யுத்2:16 191/1,2

மேல்


தறுகணும் (1)

சாலமும் தறுகணும் எயிறும் தாங்கினார் – கம்.ஆரண்:7 42/2

மேல்


தறுகணூடு (1)

தம்பியை எடுத்து மார்பில் தழுவி தன் தறுகணூடு
வெம் புணீர் சொரிய நின்றான் இனையன விளம்பலுற்றான் – கம்.யுத்2:16 149/3,4

மேல்


தறை (1)

தறை அடித்தது போல் தீரா தகைய இ திசைகள் தாங்கும் – கம்.கிட்:7 148/1

மேல்


தறைத்தலை (1)

தறைத்தலை உற்றான் நீலன் என்பது ஓர் காலம் தன்னில் – கம்.யுத்2:18 221/1

மேல்


தறைந்த (1)

தீர தறைந்த தலையும் தன் கம்பலும் – கலி 65/6

மேல்


தறையிடை (1)

தறையிடை உகாத-முன்னம் தாங்கினன் தழுவி வாங்கி – கம்.ஆரண்:10 15/3

மேல்


தறையில் (3)

தறையில் கீறிடின் தச்சரும் காய்வரோ – கம்.பால:0 9/2
சார வந்து அயல் விலங்கினன் மரங்கள் தறையில்
பேர வன் கிரி பிளந்து உக வளர்ந்து இகல் பெறா – கம்.ஆரண்:1 18/1,2
தறையில் வைக்கிலென் நின் தலை வாளியின் தடிந்து – கம்.யுத்2:15 253/4

மேல்


தறைவாய் (1)

தறைவாய் அவன் வந்து அடி தாழுதலும் – கம்.ஆரண்:12 71/1

மேல்


தன் (827)

உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து – திரு 185
குன்று-தொறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று – திரு 217
அணங்கு சால் உயர் நிலை தழீஇ பண்டை தன்
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி – திரு 289,290
தன் அறி அளவையின் தர_தர யானும் – பொரு 127
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் – பொரு 186
தன் நிலை தீர்ந்தன்றும் இலனே கொன் ஊர் – குறி 245
தன் பாடிய தளி உணவின் – பட் 3
அரு விடர் வீழ்ந்த தன் கல்லா பார்ப்பிற்கு – மலை 312
புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி – மலை 404
தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே – நற் 8/10
வைகு புலர் விடியல் மெய் கரந்து தன் கால் – நற் 12/4
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே – நற் 12/10
நாள்_இரை கவர மாட்டி தன்
பேடை நோக்கிய பெரும் தகு நிலையே – நற் 21/11,12
அங்கை நிறைய ஞெமிடி கொண்டு தன்
திரை அணல் கொடும் கவுள் நிறைய முக்கி – நற் 22/4,5
என் கை கொண்டு தன் கண் ஒற்றியும் – நற் 28/1
தன் கை கொண்டு என் நன் நுதல் நீவியும் – நற் 28/2
யாங்கு வல்லுநள்-கொல் தானே யான் தன்
வனைந்து ஏந்து இள முலை நோவ-கொல் என – நற் 29/6,7
நினைந்து கை நெகிழ்ந்த அனைத்தற்கு தான் தன்
பேர் அமர் மழை கண் ஈரிய கலுழ – நற் 29/8,9
புலம்பு கொள் நெடும் சினை ஏறி நினைந்து தன்
பொறி கிளர் எருத்தம் வெறிபட மறுகி – நற் 66/3,4
மெல்ல_மெல்ல பிறக்கே பெயர்ந்து தன்
கல் அளை பள்ளி வதியும் நாடன் – நற் 98/6,7
சேறும் மடந்தை என்றலின் தான் தன்
நெய்தல் உண்கண் பைதல் கூர – நற் 113/6,7
புலவி கொளீஇயர் தன் மலையினும் பெரிதே – நற் 119/11
கல்லா கதவர் தன் ஐயர் ஆகவும் – நற் 127/5
குண்டு நீர் நெடும் சுனை நோக்கி கவிழ்ந்து தன்
புன் தலை பாறு மயிர் திருத்தும் – நற் 151/10,11
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி – நற் 153/4
தன் வழி படூஉம் நம் நயந்து அருளி – நற் 173/3
அரும் சுரம் இறந்தனள் என்ப தன்
முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே – நற் 179/9,10
தன் ஊர் இட-வயின் தொழுவேன் நுண் பல் – நற் 198/5
செய்த தன் தப்பல் அன்றியும் – நற் 203/10
யான் தன் மொழிதலின் மொழி எதிர் வந்து – நற் 204/7
செல்வம் அன்று தன் செய்_வினை பயனே – நற் 210/6
இவள் தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின் – நற் 223/1
காமர் நெஞ்சம் துரப்ப யாம் தன்
முயங்கல் விருப்பொடு குறுகினேம் ஆக – நற் 250/5,6
தன் உறு விழுமம் அறியா மென்மெல – நற் 275/4
நடு கால் குரம்பை தன் குடி-வயின் பெயரும் – நற் 285/7
பொம்மல்_ஓதியை தன் மொழி கொளீஇ – நற் 293/7
யாம் தன் கரையவும் நாணினள் வருவோள் – நற் 308/3
யாம் தன் உழையம் ஆகவும் தானே – நற் 312/6
பொன் போல் மேனி தன் மகள் நயந்தோள் – நற் 324/3
நம் நிலை இடை தெரிந்து உணரான் தன் மலை – நற் 344/5
பெறுகுவள்-மன்னோ என் தோழி தன் நலனே – நற் 351/9
அன்பு இலை ஆதலின் தன் புலன் நயந்த – நற் 375/4
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே – குறு 8/6
செம் கால் பல்லி தன் துணை பயிரும் – குறு 16/4
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே – குறு 26/5
தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோ – குறு 33/2
வன் பரல் தெள் அறல் பருகிய இரலை தன்
இன்புறு துணையொடு மறுவந்து உகள – குறு 65/1,2
யாம் தன் படர்ந்தமை அறியான் தானும் – குறு 74/3
கிளையொடு காக்க தன் கொழுநன் மார்பே – குறு 80/7
உள்ளம் பின்னும் தன் உழையதுவே – குறு 142/5
என் மலைந்தனன்-கொல் தானே தன் மலை – குறு 161/5
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி – குறு 213/5
கன்று தன் பய முலை மாந்த முன்றில் – குறு 225/1
தானே இருக்க தன் மனை யானே – குறு 262/3
புன்கண் மட மான் நேர்பட தன் ஐயர் – குறு 272/4
யான் தன் கடவின் யாங்கு ஆவது-கொல் – குறு 276/6
மறந்தனர்-கொல்லோ தாமே களிறு தன்
உயங்கு நடை மட பிடி வருத்தம் நோனாது – குறு 307/4,5
கொன் அலர் தூற்றும் தன் கொடுமையானே – குறு 320/8
நயன் உடைமையின் வருதி இவள் தன்
மடன் உடைமையின் உவக்கும் யான் அது – குறு 324/4,5
யான் தன் அறிவல் தான் அறியலளே – குறு 337/5
பொன் கோல் அவிர் தொடி தன் கெழு தகுவி – குறு 364/3
தன் உறு விழுமம் களைஞரோ இலளே – குறு 397/8
பெண்டிரோடு ஆடும் என்ப தன்
தண் தார் அகலம் தலைத்தலை கொளவே – ஐங் 33/3,4
தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும் – ஐங் 38/2
ஒண் தொடி முன்கை யாம் அழ பிரிந்து தன்
பெண்டிர் ஊர் இறைகொண்டனன் என்ப – ஐங் 40/2,3
தன் பார்ப்பு தின்னும் அன்பு இல் முதலையொடு – ஐங் 41/1
தன் சொல் உணர்ந்தோர் மேனி – ஐங் 41/3
யான் தன் அடக்கவும் தான் அடங்கலளே – ஐங் 68/4
தண் புனல் ஆடி தன் நலம் மேம்பட்டனள் – ஐங் 76/2
பெண்டு என விரும்பின்று அவள் தன் பண்பே – ஐங் 89/4
பேர் அமர் மழை கண் கலிழ தன்
சீர் உடை நன் நாட்டு செல்லும் அன்னாய் – ஐங் 214/4,5
யாம் தன் உள்ளுபு மறந்தறியேமே – ஐங் 298/4
தன் போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே – ஐங் 299/5
கண மா தொலைச்சி தன் ஐயர் தந்த – ஐங் 365/1
தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியின் – ஐங் 379/1
துனி தீர் கொள்கை தன் புதல்வனொடு பொலிந்தே – ஐங் 408/4
இன்னும் தன் நாட்டு முன்னுதல் பெறினே – ஐங் 444/5
நின் வெம் காதலி தன் மனை புலம்பி – ஐங் 480/3
நன் நுதல் அரிவை தன் நலம் பெறவே – ஐங் 483/4
பூ உடை பெரும் சினை வாங்கி பிளந்து தன்
மா இரும் சென்னி அணிபெற மிலைச்சி – பதி 41/9,10
தன் நிறம் கரந்த வண்டு படு கதுப்பின் – பதி 81/27
வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ தன்
கால் முளை மூங்கில் கவர் கிளை போல – பதி 84/11,12
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து – பரி 5/57
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து – பரி 5/59
திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து – பரி 5/61
யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன் – பரி 7/73
செருவம் செயற்கு என்னை முன்னை தன் சென்னி – பரி 8/87
கமழ் கோதை கோலா புடைத்து தன் மார்பில் – பரி 12/58
எல்லா துனியும் இறப்ப தன் காதலன் – பரி 12/73
துறக்கத்து எழிலை தன் நீர் நிழல் காட்டும் – பரி 12/84
கடி மலர் பிண்டி தன் காதில் செரீஇ – பரி 12/88
காரிகை ஆக தன் கண்ணி திருத்தினாள் – பரி 12/91
தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண் – பரி 13/27
ஒள் ஒளி மணி பொறி ஆல் மஞ்ஞை நோக்கி தன்
உள்ளத்து நினைப்பானை கண்டனள் திரு நுதலும் – பரி 18/7,8
தன் நாற்றம் மீது தடம் பொழில் தான் யாற்று – பரி 20/12
தன் மார்பும் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும் – பரி 20/64
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என – பரி 21/41
பூ கொடி போல நுடங்குவாள் ஆங்கு தன்
சீர் தகு கேள்வன் உருட்டும் துடி சீரான் – பரி 21/59,60
தன் நலம் கடைகொளப்படுதலின் மற்று இவள் – கலி 7/19
தன் நகர் விழைய கூடின் – கலி 8/22
தன் நிழலை கொடுத்து அளிக்கும் கலை எனவும் உரைத்தனரே – கலி 11/17
ஒள் உரு அரக்கு இல்லை வளி_மகன் உடைத்து தன்
உள்ளத்து கிளைகளோடு உய போகுவான் போல – கலி 25/7,8
நீடு இரு விடர் அகம் சிலம்ப கூய் தன்
கோடு புய்க்க அல்லாது உழக்கும் நாட கேள் – கலி 38/8,9
தொடுத்த தேன் சோர தயங்கும் தன் உற்றார் – கலி 40/13
தன் மலை பாட நயவந்து கேட்டு அருளி – கலி 40/31
கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ தன் மலை – கலி 42/19
கூற்றம் வரினும் தொலையான் தன் நட்டார்க்கு – கலி 43/10
தன் மெய் துறப்பான் மலை – கலி 43/27
அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ – கலி 44/3
தன் எவ்வம் கூரினும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/8
தன் தீமை பல கூறி கழறலின் என் தோழி – கலி 45/21
நிலை உயர் கடவுட்கு கடம் பூண்டு தன் மாட்டு – கலி 46/16
துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின் தன்
அளி நசைஇ ஆர்வு-உற்ற அன்பினேன் யான் ஆக – கலி 46/20,21
அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு என்னை – கலி 47/7
பேணா முன்பின் தன் சினம் தணிந்து அ மரம் – கலி 49/7
மல்லரை மறம் சாய்த்த மால் போல் தன் கிளை நாப்பண் – கலி 52/5
மறம் மிகு வேழம் தன் மாறுகொள் மைந்தினான் – கலி 53/3
கொள்ளாது போகா குணன் உடையன் எந்தை தன்
உள்ளம் குறைபடாவாறு – கலி 61/27,28
தீர தறைந்த தலையும் தன் கம்பலும் – கலி 65/6
தையால் தம்பலம் தின்றியோ என்று தன்
பக்கு அழித்து கொண்டீ என தரலும் யாது ஒன்றும் – கலி 65/13,14
ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன்
வாழ்க்கை அது ஆக கொண்ட முது பார்ப்பான் – கலி 65/27,28
தார் முற்றியது போல தகை பூத்த வையை தன்
நீர் முற்றி மதில் பொரூஉம் பகை அல்லால் நேராதார் – கலி 67/3,4
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக – கலி 69/4
ஆய் தூவி அன்னம் தன் அணி நடை பெடையொடு – கலி 69/6
தருக்கிய பிற ஆக தன் இலள் இவள் என – கலி 69/18
மணி நிற மலர் பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்து என – கலி 70/1,2
துன்ன தன் எதிர் வரூஉம் துணை கண்டு மிக நாணி – கலி 70/5
இனிது அமர் காதலன் இறைஞ்சி தன் அடி சேர்பு – கலி 71/5
அடுத்து தன் பொய் உண்டார் புணர்ந்த நின் எருத்தின்-கண் – கலி 71/15
இகலி இருப்பேன் ஆயின் தான் தன்
முதல்வன் பெரும் பெயர் முறையுளி பெற்ற – கலி 75/23,24
மை அற விளங்கிய மணி மருள் அம் வாய் தன்
மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தர – கலி 81/1,2
எம் இல் வருதியோ எல்லா நீ தன் மெய் கண் – கலி 83/27
தந்தை இறை தொடி மற்று இவன் தன் கை-கண் – கலி 84/31
தன் நலம் பாடுவி தந்தாளா நின்னை – கலி 84/34
ஆரா கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன்
சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப சிவந்து நின் – கலி 90/10,11
யாம் வீழ்தும் என்று தன் பின் செலவும் உற்றீயா – கலி 94/29
பிரியா கவி கை புலையன் தன் யாழின் – கலி 95/10
தன் நலம் காட்டி தகையினால் கால் தட்டி வீழ்க்கும் – கலி 97/17
மென் தோள் தட கையின் வாங்கி தன் கண்டார் – கலி 97/19
நெஞ்சம் பிளந்து இட்டு நேரார் நடுவண் தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம் – கலி 101/19,20
ஆர் இருள் என்னான் அரும் கங்குல் வந்து தன்
தாளின் கடந்து அட்டு தந்தையை_கொன்றானை – கலி 101/30,31
ஓவா வேகமோடு உருத்து தன் மேற்சென்ற – கலி 103/50
மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின் – கலி 104/1
அரிபு அரிபு இறுபு இறுபு குடர் சோர குத்தி தன்
கோடு அழிய கொண்டானை ஆட்டி திரிபு உழக்கும் – கலி 104/40,41
கோள் வழுக்கி தன் முன்னர் வீழ்ந்தான் மேல் செல்லாது – கலி 104/47
மிக்கு தன் மேற்சென்ற செம் காரி கோட்டு இடை – கலி 105/68
பெய் போது அறியா தன் கூழையுள் ஏதிலான் – கலி 107/14
அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக – கலி 119/1
உரவு தகை மழுங்கி தன் இடும்பையால் ஒருவனை – கலி 120/4
தன் துணை பிரிந்து அயாஅம் தனி குருகு உசாவுமே – கலி 121/16
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் – கலி 124/6
காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு ஆங்கே – கலி 124/7
அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லா-கால் – கலி 124/12
நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் – கலி 124/14
தன் மலைந்து உலகு ஏத்த தகை மதி ஏர்தர – கலி 126/2
உரவு கதிர் தெறும் என ஓங்கு திரை விரைபு தன்
கரை அமல் அடும்பு அளித்த ஆஅங்கு – கலி 127/20,21
எல் உறு தெறு கதிர் மடங்கி தன் கதிர் மாய – கலி 129/3
தன் துணை இல்லாள் வருந்தினாள்-கொல் என – கலி 131/27
அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை – கலி 133/9
தன் நலம் கரந்தாளை தலைப்படும் ஆறு எவன்-கொலோ – கலி 138/7
முள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு அடக்கி தன்
கண்ணினும் முகத்தினும் நகுபவள் பெண் இன்றி – கலி 142/7,8
மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது – கலி 143/10
தொய்யில் எழுதவும் வல்லன் தன் கையில் – கலி 143/33
தன் உயிர் போல தழீஇ உலகத்து – கலி 143/52
இன் நகை எய்தினள் இழந்த தன் நலனே – கலி 143/60
நகுதரும் தன் நாணு கைவிட்டு இகுதரும் – கலி 144/3
சிறந்த தன் நாணும் நலனும் நினையாது – கலி 145/10
பேர் அமர் உண்கண் நிறை மல்க அ நீர் தன்
கூர் எயிறு ஆடி குவி முலை மேல் வார்தர – கலி 146/7,8
புள்ளிற்கு அது பொழிந்து ஆஅங்கு மற்று தன்
நல் எழில் மார்பன் முயங்கலின் – கலி 146/53,54
வேல் நுதி உற நோக்கி வெயில் உற உருகும் தன்
தோள் நலம் உண்டானை கெடுத்தாள் போல் தெருவில் பட்டு – கலி 147/6,7
ஊண் யாதும் இலள் ஆகி உயிரினும் சிறந்த தன்
நாண் யாதும் இலள் ஆகி நகுதலும் நகூஉம் ஆங்கே – கலி 147/8,9
தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல் யாவர்க்கும் – கலி 147/46
மென் நடை பேடை துனைதர தன் சேர்ந்த – கலி 147/65
குறுக வந்து தன் கூர் எயிறு தோன்ற – அகம் 5/4
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை – அகம் 7/9
தன் கடல் பிறந்த முத்தின் ஆரமும் – அகம் 13/1
முனை திறை கொடுக்கும் துப்பின் தன் மலை – அகம் 13/2
நீயும் தாயை இவற்கு என யான் தன்
கரைய வந்து விரைவனென் கவைஇ – அகம் 16/13,14
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப – அகம் 22/17
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ தன்
மார்பு துணை ஆக துயிற்றுக தில்ல – அகம் 35/12,13
அழுங்கினன் அல்லனோ அயர்ந்த தன் மணனே – அகம் 66/26
நல் வரை நாடன் தன் பாராட்ட – அகம் 105/3
துறை கேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை – அகம் 106/5
தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே – அகம் 106/13
யான் பெயர்க என்ன நோக்கி தான் தன்
நெடும் தேர் கொடிஞ்சி பற்றி – அகம் 110/23,24
தன் ஓர் அன்ன தகை வெம் காதலன் – அகம் 117/12
மால் இருள் நடுநாள் போகி தன் ஐயர் – அகம் 126/7
ஈன்று அணி இரும் பிடி தழீஇ களிறு தன்
தூங்கு நடை குழவி துயில் புறங்காப்ப – அகம் 168/9,10
தன் உறு விழுமம் நீந்துமோ எனவே – அகம் 170/14
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு தன்
புல் வேய் குரம்பை புலர ஊன்றி – அகம் 172/9,10
திதலையின் வரிப்ப ஓடி விரைந்து தன்
நீர் மலி மண் அளை செறியும் ஊர – அகம் 176/11,12
என்ன கடத்தளோ மற்றே தன் முகத்து – அகம் 176/21
பின் பெரிது அளிக்கும் தன் பண்பினானே – அகம் 178/22
யாம் தன் பகையேம் அல்லேம் சேர்ந்தோர் – அகம் 186/18
கொழுநனும் சாலும் தன் உடன் உறை பகையே – அகம் 186/20
ஊர் இழந்தன்று தன் வீழ்வு உறு பொருளே – அகம் 189/15
ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே – அகம் 190/4
தன் மனை உய்க்குமோ யாது அவன் குறிப்பே – அகம் 195/19
ஆனாது புகழ்ந்திசினோனே இனி தன்
சாயல் மார்பின் பாயல் மாற்றி – அகம் 210/10,11
இனிது-கொல் வாழி தோழி என தன்
பல் இதழ் மழை கண் நல்_அகம் சிவப்ப – அகம் 244/8,9
மடை செலல் முன்பின் தன் படை செல செல்லாது – அகம் 248/8
யாம் தன் கழறும்-காலை தான் தன் – அகம் 275/6
யாம் தன் கழறும்-காலை தான் தன்
மழலை இன் சொல் கழறல் இன்றி – அகம் 275/6,7
வாளை வெண் போத்து உணீஇய நாரை தன்
அடி அறிவுறுதல் அஞ்சி பைபய – அகம் 276/2,3
தன் தகவு உடைமை நோக்கி மற்று அதன் – அகம் 286/11
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன்
அரும் கடி வியல் நகர் சிலம்பும் கழியாள் – அகம் 315/7,8
தன் துயர் வெளிப்பட தவறு இல் நம் துயர் – அகம் 330/4
யானும் அறிவென்-மன்னே யானை தன்
கொல் மருப்பு ஒடிய குத்தி சினம் சிறந்து – அகம் 335/4,5
எரி மருள் கவளம் மாந்தி களிறு தன்
வரி நுதல் வைத்த வலி தேம்பு தட கை – அகம் 349/11,12
நீ தன் பிழைத்தமை அறிந்து – அகம் 366/15
என் புலந்து அழிந்தனள் ஆகி தன் தக – அகம் 369/12
கணை இட கழிந்த தன் வீழ் துணை உள்ளி – அகம் 371/3
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள் – அகம் 373/9
கனி கவின் சிதைய வாங்கி கொண்டு தன்
தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம் – அகம் 380/5,6
எதிர் மலர் இணை போது அன்ன தன்
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே – அகம் 381/20,21
தன் புரந்து எடுத்த என் துறந்து உள்ளாள் – அகம் 383/1
உரை-மதி வாழியோ வலவ என தன்
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி – அகம் 384/11,12
தன் ஓர் அன்ன ஆயமும் மயில் இயல் – அகம் 385/1
நுங்கை ஆகுவென் நினக்கு என தன் கை – அகம் 386/12
செம் புல மருங்கில் தன் கால் வாங்கி – அகம் 389/21
சிறிய விலங்கினம் ஆக பெரிய தன்
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி – அகம் 390/12,13
வான் மருப்பு அசைத்தல் செல்லாது யானை தன்
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தட கை – அகம் 391/11,12
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை – அகம் 392/23
தன் உயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது – அகம் 396/6
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப – அகம் 397/2
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது – புறம் 25/2
கடி_மரம் தடியும் ஓசை தன் ஊர் – புறம் 36/9
தன் அகம் புக்க குறு நடை புறவின் – புறம் 43/6
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த – புறம் 65/9
இன்புறு பேடை அணிய தன்
அன்பு உறு நன் கலம் நல்குவன் நினக்கே – புறம் 67/13,14
பொருதும் என்று தன் தலை வந்த – புறம் 76/11
செறுவர் நோக்கிய கண் தன்
சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே – புறம் 100/10,11
நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன்
கோட்டு இடை வைத்த கவளம் போல – புறம் 101/6,7
யாம் தன் தொழுதனம் வினவ காந்தள் – புறம் 144/8
தன் பெயர் ஆகலின் நாணி மற்று யாம் – புறம் 152/22
தன் மலை பிறந்த தா இல் நன் பொன் – புறம் 152/28
தமர் தன் தப்பின் அது நோன்றல்லும் – புறம் 157/1
சுவை-தொறும் அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி – புறம் 164/5
தான் வேண்டி ஆங்கு தன் இறை உவப்ப – புறம் 171/6
யாம் தன் இரக்கும்-காலை தான் எம் – புறம் 180/10
உண்ணா மருங்குல் காட்டி தன் ஊர் – புறம் 180/11
தன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல் – புறம் 206/7
தன் பெயர் கிளக்கும்-காலை என் பெயர் – புறம் 216/8
அதனால் தன் கோல் இயங்கா தேயத்து உறையும் – புறம் 217/10
தன் துணை ஆயம் மறந்தனன்-கொல்லோ – புறம் 229/24
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய – புறம் 230/8
தன் அமர் காதலி புல் மேல் வைத்த – புறம் 234/3
நரந்தம் நாறும் தன் கையால் – புறம் 235/8
தெருமரும் அம்ம தானே தன் கொழுநன் – புறம் 247/7
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே – புறம் 247/10
முன் ஊர் பூசலின் தோன்றி தன் ஊர் – புறம் 260/12
திணி நிலை அலற கூவை போழ்ந்து தன்
வடி மாண் எஃகம் கடி முகத்து ஏந்தி – புறம் 275/4,5
முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே – புறம் 275/9
கொன்னும் சாதல் வெய்யோற்கு தன் தலை – புறம் 291/6
ஏந்துவன் போலான் தன் இலங்கு இலை வேலே – புறம் 301/16
சிறையும் தானே தன் இறை விழுமுறினே – புறம் 314/7
நெருநை வந்த விருந்திற்கு மற்று தன்
இரும் புடை பழ வாள் வைத்தனன் இன்று இ – புறம் 316/5,6
பெரும் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து தன்
புன் புற பெடையொடு வதியும் – புறம் 318/7,8
ஒக்கல் ஒற்கம் சொலிய தன் ஊர் – புறம் 327/5
தன் இறந்து வாராமை விலக்கலின் பெரும் கடற்கு – புறம் 330/3
சிறிது புறப்பட்டன்றோ இலளே தன் ஊர் – புறம் 333/13
வருதல் ஆனார் வேந்தர் தன் ஐயர் – புறம் 337/16
கொற்ற வேந்தர் தரினும் தன் தக – புறம் 338/8
எண்ணா மையலன் தந்தை தன் ஐயர் – புறம் 355/4
தன் புறம் காண்போர் காண்பு அறியாதே – புறம் 356/9
தெருள் நடை மா களிறொடு தன்
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும் – புறம் 361/7,8
உருள் நடை பஃறேர் ஒன்னார் கொன்ற தன்
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும் – புறம் 361/9,10
பாணர் ஆரும் அளவை யான் தன்
யாணர் நன் மனை கூட்டு முதல் நின்றனென் – புறம் 376/5,6
யாம் தன் அறியுநம் ஆக தான் பெரிது – புறம் 381/6
தன் புகழ் ஏத்தினென் ஆக ஊன் புலந்து – புறம் 383/5
கற்பு உடை மடந்தை தன் புறம் புல்ல – புறம் 383/13
தன் கடை தோன்றினும் இலனே பிறன் கடை – புறம் 385/3
மிக பொலியர் தன் சேவடி அத்தை என்று – புறம் 387/14
தன் பெருமையின் தகவு நோக்கி – புறம் 387/21
தன் நிலை அறியுநன் ஆக அ நிலை – புறம் 388/5
தன் உழை குறுகல் வேண்டி என் அரை – புறம் 390/13
தன் கடை தோன்றி என் உறவு இசைத்தலின் – புறம் 395/24
ஐயென உரைத்தன்றி நல்கி தன் மனை – புறம் 395/29
துரும்பு படு சிதாஅர் நீக்கி தன் அரை – புறம் 398/19
தன் பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர் – புறம் 400/15
மறவர் மலிந்த தன்
கேள்வி மலிந்த வேள்வி தூணத்து – புறம் 400/17,18
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால் – கம்.பால:4 10/2
கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும் – கம்.பால:6 5/3
பொங்கு கோபம் சுட பூளை வீ அன்ன தன்
அங்கம் வெந்து அன்று தொட்டு அனங்கனே ஆயினான் – கம்.பால:7 1/3,4
தன் உணவு என கருது தன்மையினள் மைந்த – கம்.பால:7 26/2
மன்னும் பல் உயிர் வாரி தன் வாய் பெய்து – கம்.பால:7 42/1
செம் கை சூல வெம் தீயினை தீய தன்
வெம் கண் தீயொடு மேற்செல வீசினாள் – கம்.பால:7 45/3,4
அற்புதன் அற்புதரே அறியும் தன்
சிற்பதம் ஒப்பது ஓர் மெய்க்கொடு சென்றான் – கம்.பால:8 12/3,4
வேண்டுவ கொண்டு தன் வேள்வி மேவினான் – கம்.பால:8 29/3
விண்-தனை நோக்கி தன் வில்லை நோக்கினான் – கம்.பால:8 37/2
நதிக்கு வந்து அவர் எய்தலும் அருணன் தன் நயன – கம்.பால:9 2/1
நவ்வி போல் விழியினாள் தன் வன முலை நணுகல் உற்றான் – கம்.பால:9 17/4
பொய் இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான் – கம்.பால:9 18/4
தன் நேர் இல்லா மங்கையர் செங்கை தளிர் மானே – கம்.பால:10 30/1
தன் சேர் கோலத்து இன் எழில் காண சத கோடி – கம்.பால:10 31/3
மால் உற வருதலும் மனமும் மெய்யும் தன்
நூல் உறு மருங்குல் போல் நுடங்குவாள் நெடும் – கம்.பால:10 41/1,2
சிலை நுதல் கடை உறை செறிந்த வேர்வு தன்
உலை முக புகை நிமிர் உயிர்ப்பின் மாய்ந்ததே – கம்.பால:10 48/3,4
பண்ணை வெண்ணெய் சடையன் தன் புகழ் போல் எங்கும் பரந்து உளதால் – கம்.பால:10 73/4
மீ தன் கரங்கள் அவை பரப்பி மிகு வெண் நிலவு ஆம் வெண் சுதையால் – கம்.பால:10 74/2
பெரும் தகைமை தயரதன் தன் புதல்வர் என அவர் தகைமை பேசலுற்றான் – கம்.பால:12 2/4
சோதி தன் வரி சிலையால் நில_மடந்தை முலை சுரப்ப – கம்.பால:12 3/3
மன் உயிர்க்கு தன் உயிரை மாறாக வழங்கினனால் – கம்.பால:12 9/4
பன்னு மறை பொருள் உணர்ந்த பெரியோன் தன் பணியினால் – கம்.பால:12 21/2
தன் அனைய நிறை குணத்து தசரதனும் வரன்முறையால் – கம்.பால:12 21/3
ஈது இவன் தன் வரலாறும் புய வலியும் என உரைத்தான் – கம்.பால:12 31/4
என்றனன் ஏன்று தன் எதிர் நின்றாரை அ – கம்.பால:13 2/1
செய்தது அ திசைமுகன் தீண்டி அன்று தன்
மொய் தவ பெருமையின் முயற்சியால் என்பார் – கம்.பால:13 6/2,3
வேதனை தருகின்ற வில்லை நோக்கி தன்
மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய – கம்.பால:13 11/2,3
நினைந்த முனி பகர்ந்த எலாம் நெறி உன்னி அறிவனும் தன்
புனைந்த சடை_முடி துளக்கி போர் ஏற்றின் முகம் பார்த்தான் – கம்.பால:13 25/1,2
ஆரிடை புகுதும் நாம் என்று அமரர்கள் கமலத்தோன் தன்
பேர் உடை அண்ட கோளம் பிளந்தது என்று ஏங்கி நைந்தார் – கம்.பால:13 35/1,2
விழியை நோக்கி தன் வேலையும் நோக்கினான் – கம்.பால:14 33/4
இருண்ட கல்லையும் தன் நிறம் ஆக்கிய இரதம் – கம்.பால:15 8/4
மண்_மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன – கம்.பால:15 13/3
பொய் போது தாங்கி பொலிகின்ற தன் மேனி நோக்கி – கம்.பால:17 13/2
தைக்கின்ற வேல் நோக்கினாள் தன் உயிர் அன்ன மன்னன் – கம்.பால:17 20/1
சூழற்கே தன் கிள்ளையை ஏவி தொடர்வாளும் – கம்.பால:17 24/4
தன் நேர் இல்லாள் அங்கு ஒரு கொய்யல் தழை மூழ்கி – கம்.பால:17 31/2
இன்னே என்னை காணுதி நீ என்று இகலி தன்
நல் நீல கண் கையின் மறைத்து நகுவாளும் – கம்.பால:17 31/3,4
கை கொள் வாள் ஒளிபட சிவந்து காட்ட தன்
மை கணும் சிவந்தது ஓர் மடந்தை வாய் வழி – கம்.பால:19 8/2,3
தாள் கரும் குவளை தோய்ந்த தண் நறை சாடியுள் தன்
வாள் கணின் நிழலை கண்டாள் வண்டு என ஓச்சுகின்றாள் – கம்.பால:19 13/3,4
கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன் முகத்தை நோக்கி – கம்.பால:19 17/1
ஆன தன் பாங்கியர் ஆயினார் எலாம் – கம்.பால:19 26/2
தன் துணை கிள்ளையை தழீஇ என் ஆவியை – கம்.பால:19 28/2
மாடகம் பற்றினள் மகர வீணை தன்
தோடு அவிழ் மலர் கரம் சிவப்ப தொட்டனள் – கம்.பால:19 32/1,2
பாடினள் ஒருத்தி தன் பாங்கிமார்களோடு – கம்.பால:19 32/3
மெலிந்தவா நோக்கி தன் புயங்கள் வீங்கினான் – கம்.பால:19 37/4
சோர் குழல் ஒருத்தி தன் வருத்தம் சொல்லுவான் – கம்.பால:19 42/1
ஊறு பேர் அன்பினாள் ஒருத்தி தன் உயிர் – கம்.பால:19 47/1
எதிர்தலும் தன் மனம் எழுந்து முன் செல – கம்.பால:19 49/2
பார்த்தனள் ஒருத்தி தன் பாங்கு_அனாளையே – கம்.பால:19 54/4
சிலை உரு அழிதர செறிந்த மார்பில் தன்
முலை உருவின என முதுகை நோக்கினாள் – கம்.பால:19 62/3,4
தந்தையே அனைய அ தகவினான் முன்பு தன்
சிந்தையே பொரு நெடும் தேரின் வந்து எய்தினான் – கம்.பால:20 16/3,4
எய்த அ திரு நெடும் தேர் இழிந்து இனிய தன்
மொய் கொள் திண் சேனை பின் நிற்க முன் சேறலும் – கம்.பால:20 17/1,2
மண் கடந்து அமரர் வைகும் வான் கடந்தானை தான் தன்
கண் கடவாது காத்த காரிகை வலியளே காண் – கம்.பால:21 7/3,4
வயிரம் செய் பூணும் நாணும் மடனும் தன் நிறையும் மற்றும் – கம்.பால:21 8/3
மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம் மாதரார் தம் – கம்.பால:21 10/3
பாகு இன் மென்_மொழி தன் மலர் பாதங்கள் – கம்.பால:21 36/2
மீன் எலாம் தன் பின் வர வெண்மதி – கம்.பால:21 44/3
கண்ணன்-தன் நிறம் தன் உள்ள கருத்தினை நிறைத்து மீது இட்டு – கம்.பால:22 4/1
வெள்ளத்தின் சடிலத்தான் தன் வெம் சிலை இறுத்த வீரன் – கம்.பால:22 6/1
தள்ள தன் ஆவி சோர தனி பெரும் பெண்மை-தன்னை – கம்.பால:22 6/2
பல்லவ மலர் தொகை பரப்பினள் என தன்
நல் அணி மணி சுடர் தவழ்ந்திட நடந்தாள் – கம்.பால:22 24/3,4
சொற்ற பொழுதத்து அரசர் கைதொழுது எழ தன்
ஒற்றை வயிர சுரி கொள் சங்கின் ஒலி பொங்க – கம்.பால:22 42/1,2
தன் நோக்கு எரி கால் தகை வாள் அரவின் – கம்.பால:23 17/1
சனகனும் தன் கிளை தழுவ ஏறினான் – கம்.பால:23 43/4
ஏதாம் இல் இரு குழை இரவு தன் பகல் – கம்.பால:23 52/1
ஈண்டு தன் கொம்பிடை ஈன்றது ஆம் என – கம்.பால:23 57/3
ஆய தன் அன்னை அடி துணை சூடி – கம்.பால:23 94/3
தன் மக்களும் மருமக்களும் நனி தன் கழல் தழுவ – கம்.பால:24 3/1
தன் மக்களும் மருமக்களும் நனி தன் கழல் தழுவ – கம்.பால:24 3/1
தன் ஏர் புரை தரு தம்பியர் தழுவி செல மழை-வாய் – கம்.பால:24 4/3
ஒழிந்து தன் உயிர் உலைந்து உருகு தாதையை – கம்.பால:24 41/2
ஒருவனை தழுவிநின்று உச்சி மோந்து தன்
அருவி அம் கண் எனும் கலசம் ஆட்டினான் – கம்.பால:24 43/3,4
சேமி என்று உதவி தன் சேனை ஆர்த்து எழ – கம்.பால:24 45/3
இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த தன்
மந்திர கிழவரை வருக என்று ஏவினான் – கம்.அயோ:1 3/3,4
தன் உயிர்க்கு என்கை புல்லிது தன் பயந்தெடுத்த – கம்.அயோ:1 37/3
தன் உயிர்க்கு என்கை புல்லிது தன் பயந்தெடுத்த – கம்.அயோ:1 37/3
அண்ணல் ஆண்டு இருந்தான் அழகு_அரு நறவு என தன்
கண்ணும் உள்ளமும் வண்டு என களிப்பு உற கண்டான் – கம்.அயோ:1 49/3,4
ஆண்டு தன் மருங்கு இரீஇ உவந்து அன்புற நோக்கி – கம்.அயோ:1 60/1
சுருதி அன்ன தன் மந்திர சுற்றமும் சுற்ற – கம்.அயோ:1 70/3
அமைந்த மைந்தனும் தன் நெடும் கோயில் சென்று அடைந்தான் – கம்.அயோ:1 71/4
நல் நிதி குவையும் நனி நல்கி தன்
துன்னு காதல் சுமித்திரையோடும் போய் – கம்.அயோ:2 6/2,3
தன் வயிற்றின் அடக்கும் தவத்தினாள் – கம்.அயோ:2 8/4
இனிது எதிர்கொண்டு தன் இருக்கை எய்தினான் – கம்.அயோ:2 12/4
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது தன்
தார் ஒடுங்குல் செல்லாது அது தந்த பின் – கம்.அயோ:2 21/2,3
உண்டை உண்டதனை தன் உள்ளத்து உள்ளுவாள் – கம்.அயோ:2 48/4
புரியும் தன் மகன் அரசு எனில் பூதலம் எல்லாம் – கம்.அயோ:2 78/1
விளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்ன – கம்.அயோ:3 2/1
நாகம் எனும் கொடியாள் தன் நாவின் வந்த – கம்.அயோ:3 15/1
தன் நேர் இல்லா தீயவள் உள்ளம் தடுமாறாள் – கம்.அயோ:3 34/2
சாய் அடங்க நலம் கலந்து தயங்கு தன் குல நன்மையும் – கம்.அயோ:3 57/1
தன் திரு உள்ளத்து உள்ளே தன்னையே நினையும் அந்த – கம்.அயோ:3 84/3
தன் பொருவு_இல் கன்று தனி தாவி வரல் கண்டு ஆங்கு – கம்.அயோ:3 98/2
தன் துணை தாதை பாதம் அ திசை நோக்கி தாழ்ந்து – கம்.அயோ:3 115/2
தூங்கு தன் செவியில் தொடரா-முனம் – கம்.அயோ:4 8/2
கையை கையின் நெரிக்கும் தன் காதலன் – கம்.அயோ:4 10/1
தன் அருள் தலை தாங்கிய விஞ்சையும் – கம்.அயோ:4 22/2
தனி நின்று உழல் தன் உயிரை சிறிதே தகைவான் இந்த – கம்.அயோ:4 67/2
தன் தன் செய்ய கையால் தைவந்திடு கோசலையை – கம்.அயோ:4 70/2
தன் தன் செய்ய கையால் தைவந்திடு கோசலையை – கம்.அயோ:4 70/2
தன் மா மகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி – கம்.அயோ:4 71/3
தள்ளூறு வேறு இல்லை தன் மகற்கு பார் கொள்வான் – கம்.அயோ:4 105/1
தன் நேர் இலாத தலைமகற்கு தாரணியை – கம்.அயோ:4 108/2
தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால் – கம்.அயோ:4 136/2
நால் தெண் திரை வேலையின் நம்பி தன் ஆணையாலே – கம்.அயோ:4 137/3
தன்னாலும் அளப்ப_அரும் தானும் தன் பாகம் நின்ற – கம்.அயோ:4 138/2
செம்மல் தன் தாதையின் சிலவர் முந்தினார் – கம்.அயோ:4 167/4
வரை புயத்து அண்ணல் தன் மனையை நோக்கினான் – கம்.அயோ:4 180/4
தன் நெடும் தாரைகள் தளத்தின் வீழ்தலால் – கம்.அயோ:4 194/2
தாயர் தவ்வையர் தன் துணை சேடியர் – கம்.அயோ:4 225/1
கவ்வை என்று இறையும் தன் கருத்தின் நோக்கலன் – கம்.அயோ:5 34/2
காட்டினன் காட்டி தன் கல்வி மாட்சியால் – கம்.அயோ:5 46/3
தையல்-தன் கற்பும் தன் தகவும் தம்பியும் – கம்.அயோ:5 47/1
செய்ய தன் வில்லுமே சேமமாக கொண்டு – கம்.அயோ:5 47/3
நாயகன் பின்னும் தன் தேர் பாகனை நோக்கி நம்பி – கம்.அயோ:6 12/1
வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியின் மறைய – கம்.அயோ:7 1/1
பங்கயத்து அயன் பண்டு தன் பாதத்தின் – கம்.அயோ:7 16/3
சுழிபட்டு ஓங்கிய தூங்கு ஒலி ஆற்று தன்
விழியில் சேல் உகள் வால் நிற வெள்ளத்து – கம்.அயோ:7 24/1,2
தந்தன உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும் – கம்.அயோ:9 22/2
குளிறும் வான் மதி குழவி தன் சூல் வயிற்று ஒளிப்ப – கம்.அயோ:9 47/2
தழைந்த சந்தன சோலை தன் செலவினை தடுப்ப – கம்.அயோ:10 9/3
கொற்றவன் தன் திருமுகம் கொள்க என்றார் – கம்.அயோ:11 3/4
வாய் ஒளி மழுங்க தன் மலர்ந்த தாமரை – கம்.அயோ:11 45/1
நீக்கினான் தன் உயிர் நேமி வேந்து என்றான் – கம்.அயோ:11 64/4
வெம் சின கூற்றும் தன் விழி புதைத்தே – கம்.அயோ:11 68/4
நோயீர் அல்லீர் நும் கணவன் தன் உயிர் உண்டீர் – கம்.அயோ:11 74/1
ஊறு கொண்டு அலைக்க தன் உயிர் கொண்டு ஓடினோன் – கம்.அயோ:11 103/2
சோறு தன் அயலுளோர் பசிக்க துய்த்துளோன் – கம்.அயோ:11 103/3
இழி வரு சிறு தொழில் இயற்றி ஆண்டு தன்
வழி வரு தருமத்தை மறந்து மற்று ஒரு – கம்.அயோ:11 105/2,3
தடுக்கல் ஆகலா துயரம் தன் உளே – கம்.அயோ:11 126/3
தன் முன்னே அவன் தன்மை தந்தை துணை முந்து உரைத்த – கம்.அயோ:13 27/1
தன் புகழ் கற்றை மற்றை ஒளிகளை தவிர்க்குமா போல் – கம்.அயோ:13 36/2
வங்க நீர் கடலும் வந்து தன் வழி படர மான – கம்.அயோ:13 50/2
நிறைந்தாளை உரை என்ன நெறி திறம்பா தன் மெய்யை நிற்பது ஆக்கி – கம்.அயோ:13 67/2
இறந்தான் தன் இளம் தேவி யாவர்க்கும் தொழு குலம் ஆம் இராமன் பின்பு – கம்.அயோ:13 67/3
சுடு மயானத்திடை தன் துணை ஏக தோன்றல் துயர் கடலின் ஏக – கம்.அயோ:13 68/1
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம் தன் மனத்தே நினைந்து செய்யும் – கம்.அயோ:13 68/3
படர் எலாம் படைத்தாளை பழி வளர்க்கும் செவிலியை தன் பாழ்த்த பாவி – கம்.அயோ:13 69/1
தன் நல் கையின் வணங்கினன் தாய் என – கம்.அயோ:13 70/2
ஆய காதலோடு ஐயனை கொண்டு தன்
தூய சாலை உறைவிடம் துன்னினான் – கம்.அயோ:14 6/1,2
அந்தர் வந்து என அந்தி தன் கை தர – கம்.அயோ:14 14/3
பின் தருக என்று தன் பிரிவு_இல் காதலின் – கம்.அயோ:14 46/3
தன் துணை தம்பியும் தானும் முந்தினான் – கம்.அயோ:14 46/4
தன் உரிமை சேனை தலைவோரும்தாம் அடைந்தார் – கம்.அயோ:14 66/4
தன் நெடும் தட கையால் இராமன் தாங்கினான் – கம்.அயோ:14 83/2
தன் துணை திரு தம்பிமார்களும் – கம்.அயோ:14 93/3
சான்றவர் ஆக தன் குரவர் ஆக தாய் – கம்.அயோ:14 124/1
தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான் – கம்.அயோ:14 132/4
தன் துணை தம்பியும் தானும் தையலும் – கம்.அயோ:14 139/3
மா தயா உடைய தன் கணவன் வஞ்சன் வலியின் – கம்.ஆரண்:1 38/1
தாய் தன்னை அறியாத கன்று இல்லை தன் கன்றை – கம்.ஆரண்:1 54/1
எல்லாம் உடன் ஆய் எழலால் ஒரு தன்
வில்லால் ஒளிர் மேகம் என பொலிவான் – கம்.ஆரண்:2 11/3,4
தன் நிகர் முனிவனை தர விடை என்னா – கம்.ஆரண்:2 32/3
அலகிடல் அரிய தன் அவிர் கர நிரையால் – கம்.ஆரண்:2 36/3
உன் தன் அருள் பெற்றிலர்கள் உன் அருள் சுமந்தேன் – கம்.ஆரண்:3 50/3
மால் நிற விசும்பு எழில் மறைய தன் மணி – கம்.ஆரண்:4 4/1
மறக்க முற்றாத தன் வாய்மை காத்து அவன் – கம்.ஆரண்:4 19/1
அருணன் தன் புதல்வன் யான் அவன் படரும் உலகு எல்லாம் படர்வேன் ஆழி – கம்.ஆரண்:4 25/1
உய்விடத்து உதவற்கு உரியானும் தன்
மெய் விட கருதாது விண் ஏறினான் – கம்.ஆரண்:4 28/1,2
சீதை கேள்வன் அவனும் தன் சிற்றவை – கம்.ஆரண்:4 33/2
புல் இறுத்தது யாவும் புகன்று தன்
சொல் இறுத்தனன் தோன்றல்பின் தோன்றினான் – கம்.ஆரண்:4 37/3,4
கண்டனள் தன் கிளைக்கு இறுதி காட்டுவாள் – கம்.ஆரண்:6 4/4
அ-வயின் அ ஆசை தன் அகத்துடைய அன்னாள் – கம்.ஆரண்:6 30/1
வேத முதல் பேதை அவள் தன் நிலை விரிப்பாள் – கம்.ஆரண்:6 31/4
கைகளால் தன் கதிர் இளம் கொங்கை மேல் – கம்.ஆரண்:6 71/1
விடியல் காண்டலின் ஈண்டு தன் உயிர் கண்ட வெய்யாள் – கம்.ஆரண்:6 82/1
பற்றும் பார்க்கும் மெய் வெயர்க்கும் தன் பரு வலி காலால் – கம்.ஆரண்:6 91/3
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம் கூறி – கம்.ஆரண்:6 92/3
வீர விரைந்தனை இவள் தன் விடு காதும் கொடி மூக்கும் – கம்.ஆரண்:6 112/2
சேற்ற வளை தன் கணவன் அருகு இருப்ப சினம் திருகி – கம்.ஆரண்:6 114/2
தேவர்க்கும் வலியான் தன் திரு தங்கையாள் இவள் ஈண்டு – கம்.ஆரண்:6 119/3
புவனம் அனைத்தையும் ஒரு தன் பூம் கணையால் உயிர் வாங்கும் – கம்.ஆரண்:6 124/3
காத்தி தையலை என்று தன் கற்பகம் – கம்.ஆரண்:7 17/2
அருள் திரண்ட அருக்கன் தன் மேல் அழன்று – கம்.ஆரண்:7 28/3
தன் நிகர் வீரனும் தமியன் வில்லினன் – கம்.ஆரண்:7 113/3
தஞ்சு என தன் மயம் ஆக்கும் தன்மை போல் – கம்.ஆரண்:7 124/2
என்று தானும் தன் எறி கடல் சேனையும் இறை நீர் – கம்.ஆரண்:8 8/1
பின் உற தன் பெரும் கரம் நீட்டினான் – கம்.ஆரண்:9 16/4
அரா அழன்றது அனைய தன் ஆற்றலால் – கம்.ஆரண்:9 23/2
தங்கை தன் கை வயிறு தகர்த்தனள் – கம்.ஆரண்:9 29/2
இருந்தனன் உலகங்கள் இரண்டும் ஒன்றும் தன்
அரும் தவம் உடைமையின் அளவு_இல் ஆற்றலின் – கம்.ஆரண்:10 23/1,2
தன் எழில் அழிப்பர் திரள் தாலின் வலி-தன்னால் – கம்.ஆரண்:10 52/2
இந்திரன் சசியை பெற்றான் இரு_மூன்று வதனத்தோன் தன்
தந்தையும் உமையை பெற்றான் தாமரை செங்கணானும் – கம்.ஆரண்:10 75/1,2
மாதிரத்து இறுதி-காறும் தன் மனத்து எழுந்த மையல் – கம்.ஆரண்:10 101/1
ஓதும் கடுவை தன் மிடற்றில் ஒளித்த தக்கோன் – கம்.ஆரண்:10 135/3
மாவினில் சிவிகை தன் மேல் மழை மத களிற்றின் வைய – கம்.ஆரண்:10 169/3
சிச்சி என தன் மெய் செவி பொத்தி தெருமந்தான் – கம்.ஆரண்:11 7/3
தன் தானை திண் தேரொடும் மாள தனு ஒன்றால் – கம்.ஆரண்:11 14/3
இங்கு ஓர் மனிதற்கு எளிய என்றனை என தன்
வெம் கண் எரிய புருவம் மீதுற விடைத்தான் – கம்.ஆரண்:11 19/3,4
சக்கரம் நடத்தும் எனையோ தயரதன் தன்
மக்கள் நலிகிற்பர் இது நன்று வலி அன்றோ – கம்.ஆரண்:11 28/3,4
தன் மானம் இலாத தயங்கு ஒளி சால் – கம்.ஆரண்:11 43/1
வைதேவி தன் வால் வளை மென் கை எனும் – கம்.ஆரண்:11 45/3
தன் ஒக்கும் உவமை அல்லால் தனை ஒக்கும் உவமை உண்டோ – கம்.ஆரண்:11 57/2
அ கணத்தினில் ஐயனும் வெய்ய தன்
சக்கரத்தின் தகைவு அரிது ஆயது ஓர் – கம்.ஆரண்:11 75/1,2
வெய்யவன் தன் உருவோடு வீழ்தலும் – கம்.ஆரண்:11 77/1
ஆகின்றது அரசன் தன் ஆணை நீர் மறுத்து – கம்.ஆரண்:12 16/2
கேட்டான் நிருதர்க்கு_இறை கேழ் கிளர் தன்
வாள் தாரை நெருப்பு உக வாய் மடியா – கம்.ஆரண்:13 17/1,2
தன் நோக்கிய நெஞ்சு உடை யோகியர் தம்மை சார்ந்த – கம்.ஆரண்:13 33/3
தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு தனியே – கம்.ஆரண்:13 64/3
தள்ளி ஓங்கிய அமலன் தன் தனி உயிர் தந்தை – கம்.ஆரண்:13 93/2
தன் நேர் இலாதானும் தம்பியும் அ தன்மையனாய் – கம்.ஆரண்:13 100/2
கொற்றவரை கண்டான் தன் உள்ளம் குளிர்ப்புற்றான் – கம்.ஆரண்:13 101/2
துடைத்தனன் நுந்தை தன் குவவு தோளினால் – கம்.ஆரண்:13 111/4
தன் நினைந்திலள் என்பது சாலுமோ – கம்.ஆரண்:14 11/1
நீள் நிலாவின் இசை நிறை தன் குலத்து – கம்.ஆரண்:14 21/1
தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள் – கம்.ஆரண்:14 40/3
தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள் – கம்.ஆரண்:14 40/3
கரும் கடல் வருவதே அனைய காட்சி தன்
பெரும் துணை தம்முனை நோக்கி பின்னவன் – கம்.ஆரண்:14 81/2,3
தன் அலாது ஒரு பொருள் தனக்கு மேல் இலான் – கம்.ஆரண்:14 85/4
வவ்விய தன் கையின் வளைத்து வாய் பெயும் – கம்.ஆரண்:15 21/3
தன் தாய் தந்தை தம்முன் எனும் தன்மையர் முன்னே – கம்.ஆரண்:15 27/3
தன் நேர் இலாத தம்பி தடுப்பான் பிறர் இல்லை – கம்.ஆரண்:15 34/3
தன் தாயை கண்ணுற்ற கன்று அனைய தன்மையன் ஆய் – கம்.ஆரண்:15 49/3
தன் உடல் துறந்து தான் அ தனிமையின் இனிது சார்ந்தாள் – கம்.ஆரண்:16 8/2
தன் பெரும் குணத்தால் தன்னை தான் அலது ஒப்பு இலாதான் – கம்.கிட்:2 9/4
தன் கன்று கண்டு அன்ன தன்மைய தறுகண் பேழ் வாய் – கம்.கிட்:2 10/1
தன் உரு கொண்டு நின்றான் தருமத்தின் தனிமை தீர்ப்பான் – கம்.கிட்:2 31/4
ஆன தன் பொரு சினத்து அரசன்-மாடு அணுகினான் – கம்.கிட்:3 1/2
கோலி அ கொடுமையாள் புதல்வனை கொன்று தன்
கால் இயல் பொடியினால் நெடிய கல் படிவம் ஆம் – கம்.கிட்:3 6/2,3
முற்றி நின்ற தன் முரண் வலி கையால் – கம்.கிட்:3 67/2
ஆரம் வீங்கு தோள் தம்பிக்கு தன் அரசு உரிமை – கம்.கிட்:3 71/2
பாரம் ஈந்தவன் பரிவு இலன் ஒருவன் தன் இளையோன் – கம்.கிட்:3 71/3
விழுந்ததே இனி வாலி தன் வலி என விரும்பா – கம்.கிட்:3 73/3
உன்னினேன் உன் தன் உள்ளத்தின் உள்ளதை உரவோய் – கம்.கிட்:3 75/1
கறுக்கும் வெம் சின காலன் தன் காலமும் காலால் – கம்.கிட்:3 77/2
தன் துணை தனி மாருதி தோளிணை தழுவி – கம்.கிட்:3 81/2
போகவே என் தன் மனத்து இடர் போம் என புகன்றான் – கம்.கிட்:4 1/4
மழை பொரு கண் இணை வாரியோடு தன்
இழை பொதிந்து இட்டனள் யாங்கள் ஏற்றனம் – கம்.கிட்:6 3/3,4
தீயிடை தன் நெடும் கூந்தல் தீகின்றாள் – கம்.கிட்:7 22/4
தன் துணை ஒருவரும் தன்னில் வேறு இலான் – கம்.கிட்:7 34/3
தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி – கம்.கிட்:7 38/2
கடித்தலத்தினும் கழுத்தினும் தன் இரு கரங்கள் – கம்.கிட்:7 63/2
பல்லினால் பறிப்புறும் பல-காலும் தன் உரத்தை – கம்.கிட்:7 71/3
தாரம் மற்று ஒருவன் கொள தன் கையில் – கம்.கிட்:7 96/1
கற்கின்றது இவன் தன் நாமம் கருதுவது இவனை கண்டாய் – கம்.கிட்:7 138/2
நீ இனி அயர்வாய் அல்லை என்று தன் நெஞ்சில் புல்லி – கம்.கிட்:7 151/3
தன் துணை தட கை ஆர தனையனை தழுவி சால – கம்.கிட்:7 155/2
தன் அடி தாழ்தலோடும் தாமரை தடம் கணானும் – கம்.கிட்:7 157/1
இறையோன் தன் இளையோன் அ ஏந்தலை – கம்.கிட்:9 5/3
தன் மான கழல் தாழும் வேலையில் – கம்.கிட்:9 6/2
பின்னுறு முறையின் உன் தன் பெரும் கடல் சேனையோடும் – கம்.கிட்:9 17/3
தேர்ந்து இனிது இயற்றும் உன் தன் அரசியல் தருமம் தீர்தி – கம்.கிட்:9 20/4
தேவி வேறு அரக்கன் வைத்த சேமத்துள் இருப்ப தான் தன்
ஆவி போல் துணைவரோடும் அளவிடற்கு அரிய இன்பம் – கம்.கிட்:9 22/1,2
ஆரியன் அருளின் போய் தன் அகல் மலை அகத்தன் ஆன – கம்.கிட்:9 32/1
வரை முதல் கலப்பைகள் மாடு நாட்டி தன்
குரை மலர் தட கையால் கடைந்து கொண்டனன் – கம்.கிட்:10 96/3,4
தன் நிறம் பயப்பய நீங்கி தள்ள_அரும் – கம்.கிட்:10 116/3
தன் துணை தமையன் தனி வாளியின் – கம்.கிட்:11 15/1
அறம் துணை நுமக்கு உற்றான் தன் வாய்மையை அழிக்கும்-ஆயின் – கம்.கிட்:11 64/3
அன்னது ஓர் அமைதியான் தன் அருள் சிறிது அறிவான் நோக்கி – கம்.கிட்:11 75/3
தன் துணை தேவிமாரும் தமரொடும் தழுவ தானும் – கம்.கிட்:11 97/3
ஒன்பதினாயிர கோடி யூகம் தன்
முன் செல பின் செல மருங்கு மொய்ப்புற – கம்.கிட்:11 119/1,2
எண்ணின் தன் அலது ஒப்பு இலன் என நின்ற இராமன் – கம்.கிட்:12 34/2
நூல் ஒக்கும் மருங்குலாள் தன் நூபுரம் புலம்பும் கோல – கம்.கிட்:13 46/3
பவர்ந்த வாள் நுதலினால் தன் பவள வாய்க்கு உவமை பாவித்து – கம்.கிட்:13 50/3
தன் நிறம் தானே ஒக்கும் மலர் நிறம் சமழ்க்கும் அன்றே – கம்.கிட்:13 65/4
சான்றவர் பழி உரைக்கு அஞ்சி தன் உயிர் – கம்.கிட்:16 13/1
என்றலும் கேட்டனன் எருவை வேந்தன் தன்
பின் துணை ஆகிய பிழைப்பு இல் வாய்மையான் – கம்.கிட்:16 22/1,2
ஏம்பல் வர தன் சிந்தை தெரிப்பான் இவை சொன்னான் – கம்.கிட்:17 20/4
தன் நெடும் தோற்றம் வானோர் கட்புலத்து எல்லை தாவ – கம்.கிட்:17 29/2
குன்றம் தன் வயிறு கீறி பிதுங்கின குடர்கள் மான – கம்.சுந்:1 3/4
அடல் உலாம் திகிரி மாயற்கு அமைந்த தன் ஆற்றல் காட்ட – கம்.சுந்:1 31/1
தன் மேனியளாய் அவன் தாயினும் அன்பு தாழ – கம்.சுந்:1 60/2
நின்றாள் நிமிர்ந்து அலை நெடும் கடலின் நீர் தன்
வன் தாள் அலம்ப முடி வான் முகடு வவ்வ – கம்.சுந்:1 66/1,2
தன் தகை அனைய மேனி சுருக்கி அ சரள சாரல் – கம்.சுந்:2 40/3
வெல்வாய் நீயேல் வேறி என தன் விழி-தோறும் – கம்.சுந்:2 85/2
தடித்து ஆம் என்ன தன் எதிர் செல்லும் தழல் வேலை – கம்.சுந்:2 86/1
இ மதில் இலங்கை நாப்பண் எய்துமேல் தன் முன் எய்தும் – கம்.சுந்:2 96/3
தன் தகை அனைய மேனி சுருக்கி மாளிகையில் சார – கம்.சுந்:2 98/2
அரியன் ஆய் எளியன் ஆய் தன் அகத்து உறை அழகனே போல் – கம்.சுந்:2 100/4
தன் இயல் கதியொடு தழுவி தாது உகு – கம்.சுந்:2 122/2
உற்று நின்று அவன் உணர்வை தன் உணர்வினால் உணர்ந்தான் – கம்.சுந்:2 135/1
மந்திரம் பல கடந்து தன் மனத்தின் முன் செல்வான் – கம்.சுந்:2 136/3
பனி கடல் பெரும் கடவுள் தன் பரிபவம் துடைப்பான் – கம்.சுந்:2 144/2
அற்பு வான் தளை இல் பிறப்பு-அதனொடும் இகந்து தன் அரும் தெய்வ – கம்.சுந்:2 198/2
புக்கு நின்று தன் புலன் கொள நோக்கினன் பொரு_அரும் திரு உள்ளம் – கம்.சுந்:2 203/1
எள் உறையும் ஒழியாமல் யாண்டையுளும் உளனாய் தன்
உள் உறையும் ஒருவனை போல் எம் மருங்கும் உலாவுவான் – கம்.சுந்:2 232/1,2
தன் குல பொறை தன் பொறை என தணிந்தானோ – கம்.சுந்:3 16/3
தன் குல பொறை தன் பொறை என தணிந்தானோ – கம்.சுந்:3 16/3
வேக வென்றியை தன் தலை-மேல் கொள்வாள் – கம்.சுந்:3 28/4
அ இராமனை உன்னி தன் ஆர் உயிர் – கம்.சுந்:3 29/3
கடல் துணை நெடிய தன் கண்ணின் நீர் பெரும் – கம்.சுந்:3 60/3
வள்ளல் தன் உரையொடு மாறு கொண்டில – கம்.சுந்:3 61/2
பாவி தன் உயிர் கொள்வான் இழைத்த பண்பு இதால் – கம்.சுந்:3 62/2
தன் நிறத்தோடு மாறு தந்து இமைக்கும் நீவி அம் தழைபட உடுத்த – கம்.சுந்:3 80/1
அயில் எயிற்று அரியின் சுவடு தன் கரத்தால் அளைந்த மாக்கரியின் நின்று அஞ்ச – கம்.சுந்:3 82/4
குன்று நீ எடுத்த நாள் தன் சேவடி கொழுந்தால் உன்னை – கம்.சுந்:3 118/1
இனிதின் என்பது நினைந்து தன் கரம் பிசைந்திருந்தான் – கம்.சுந்:3 136/4
மற்று அவன் முன்னோன் வாலி இராவணன் வலி தன் வாலின் – கம்.சுந்:4 30/1
தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான் – கம்.சுந்:4 78/4
சந்து ஆர் தடம் குன்றினில் தன் உயிர் காதலோனும் – கம்.சுந்:4 89/3
கண்டனன் தானும் தன் கமலக்கண்களால் – கம்.சுந்:4 104/4
தன் துணை பெருந்தேவி தவ தொழில் – கம்.சுந்:5 27/2
ஈரம்தான் அகத்து இல்லை என்றாலும் தன்
வீரம் காத்தலை வேண்டு என்று வேண்டுவாய் – கம்.சுந்:5 30/3,4
கங்கை யாற்றங்கரை அடியேற்கும் தன்
செம் கையால் கடன் செய்க என்று செப்புவாய் – கம்.சுந்:5 32/3,4
மீண்டு வந்து பிறந்து தன் மேனியை – கம்.சுந்:5 35/2
தன் திரு துகிலில் பொதிவுற்றது தானே – கம்.சுந்:5 79/3
வாங்கினாள் தன் மலர்_கையில் மன்னனை முன்னா – கம்.சுந்:5 80/1
குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான் – கம்.சுந்:6 8/2
தன் திரள் ஒழுக்கி விழு தாரகையும் ஒத்த – கம்.சுந்:6 15/4
தன் தட கைகள் நீட்டி பற்றினன் தாதை ஒப்பான் – கம்.சுந்:6 49/4
தன் நெடும் கண்கள் காந்த தாழ் பெரும் கவசம் மார்பில் – கம்.சுந்:8 14/3
அலங்கல் மாலை நின் புயம் நினைந்து அல்லும் தன் பகலும் – கம்.சுந்:9 2/3
சுற்றுற நோக்கி தன் தோளை நோக்கினான் – கம்.சுந்:9 26/4
நெறிந்தன வரம்பு_இல் யாக்கை இலங்கை தன் நிலையின் பேர – கம்.சுந்:10 25/4
தேய்த்தான் ஊழியின் உலகு ஏழ் தேயினும் ஒரு தன் புகழ் இறை தேயாதான் – கம்.சுந்:10 38/4
பூண்ட நாண் இற தன் நெடும் தோள் புடைத்து ஆர்த்தான் – கம்.சுந்:11 36/4
நெறியில் நின்ற தன் நாயகன் புகழ் என நிமிர்ந்தான் – கம்.சுந்:11 40/4
ஊறு தன் நெடு மேனியில் பல பட ஒல்கி – கம்.சுந்:11 46/3
அண்ணல் மாருதி அன்று தன் பின் சென்ற அறத்தின் – கம்.சுந்:11 57/2
ஒளி வரும் நாகத்துக்கு ஒல்கி அன்று தன்
எளிவரவு இன்று இதன் எண்ணம் வேறு எனா – கம்.சுந்:12 11/1,2
தண்டல்_இல் தன் உரு கரந்த தன்மையான் – கம்.சுந்:12 13/2
ஏய பன்னினள் இன்னன தன் உயிர் – கம்.சுந்:12 35/1
பாவகாரி தன் முடி தலை பறித்திலென் என்றால் – கம்.சுந்:12 52/3
பிறந்தனன் தன் பொன் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் – கம்.சுந்:12 76/4
ஆதலால் தன் அரும்_பெறல் செல்வமும் – கம்.சுந்:12 101/1
அற்றை அ இரவில் தான் தன் அறிவினால் முழுதும் உன்ன – கம்.சுந்:12 127/1
பொன் நகர் மீதே தன் போர் வாலினை போக விட்டான் – கம்.சுந்:12 130/4
தரங்க வேலையின் நெடிய தன் வால் இட்ட தழலால் – கம்.சுந்:13 39/3
பை நாகம் நிகர்க்கும் வீரர் தன் நெடு வரவு பார்க்கும் – கம்.சுந்:14 2/3
ஞால_நாயகன் தன் தேவி சொல்லினள் நன்மை என்றான் – கம்.சுந்:14 7/4
மீண்டதும் விளம்பான் தான் தன் வென்றியை உரைப்ப வெள்கி – கம்.சுந்:14 9/4
தன் பெரும் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள் – கம்.சுந்:14 26/3
தன் அலது இல்லை தன்னை ஒப்பு என தனக்கு வந்த – கம்.சுந்:14 27/2
தன் குலம் தன்னது ஆக்கி தன்னை இ தனிமை செய்தான் – கம்.சுந்:14 28/2
தன் மணி கழுத்தில் சார்த்தும் அளவையில் தடுத்து நாயேன் – கம்.சுந்:14 39/3
மன்னனும் உவந்த தன் முனிவு மாறினான் – கம்.யுத்1:2 2/4
கூற்றும் நீ தன் உயிர் கொள்ளும் கூற்று என – கம்.யுத்1:2 24/3
தோற்று நின் ஏவல் தன் தலையில் சூடுமால் – கம்.யுத்1:2 24/4
பொய் உரைத்து உலகினில் சினவினார் குலம்_அற பொருது தன் வேல் – கம்.யுத்1:2 84/1
என்று தன் உரை இழித்து நீ உணர்விலி என்னா – கம்.யுத்1:2 110/1
மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான் – கம்.யுத்1:3 2/4
ஏழும் தன் இரு தாள் அளவு என கடந்து ஏறும் – கம்.யுத்1:3 3/4
தேரின் மேலின் நின்று இரவி தன் பெரும் பதம் செலுத்தும் – கம்.யுத்1:3 6/2
வலியும் செய்கையும் வருணன் தன் கருமமும் மாற்றும் – கம்.யுத்1:3 7/4
கொண்ட மத்தினை கொற்ற தன் குவவு தோட்கு அமைந்த – கம்.யுத்1:3 11/3
உயருமேல் அண்ட முகடு தன் முடி உற உயரும் – கம்.யுத்1:3 13/3
போத தன் செவி தொளை இரு கைகளால் பொத்தி – கம்.யுத்1:3 22/2
தனக்கும் தன் நிலை அறிவு அரும் ஒரு தனி தலைவன் – கம்.யுத்1:3 33/2
கறங்கு வெம் சிறை கலுழன் தன் கடுமையின் கரந்தான் – கம்.யுத்1:3 49/2
வந்தான் என் தன் மனத்தினன் என்றான் – கம்.யுத்1:3 93/4
என்னா முன்னம் இரும் களிறும் தன்
பொன் ஆர் ஓடை பொருந்த நிலத்தின் – கம்.யுத்1:3 94/1,2
தலையில் கொண்ட தட கையினான் தன்
நிலையின் தீர்வு_இல் மனத்தின் நினைந்தான் – கம்.யுத்1:3 102/1,2
தன் வயிற்றகத்து வைத்து தந்தது அ சீயம் தாயின் – கம்.யுத்1:3 136/4
தந்தாளை நோக்கினான் தன் ஒப்பு ஒன்று இல்லாதான் – கம்.யுத்1:3 164/4
ஆயவன் வளர்ந்த தன் தாதை யாக்கையை – கம்.யுத்1:4 3/1
பொருவன கண்டு தன் புருவம் கோட்டினான் – கம்.யுத்1:4 30/4
தண் நிற பவள வாய் இதழை தன் பொதி – கம்.யுத்1:4 31/3
தன் நிகர் பிறர் இலா தகைய சாம்பனை – கம்.யுத்1:4 69/2
ஆதலால் இவன் வரவு நல் வரவே என உணர்ந்தேன் அடியேன் உன் தன்
வேத நூல் என தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன் என்று விட்டான் – கம்.யுத்1:4 102/1,2
பாடுறு பசியை நோக்கி தன் உடல் கொடுத்த பைம் புள் – கம்.யுத்1:4 109/3
தன் அன உலகம் எல்லாம் தருமமும் எவையும் தானே – கம்.யுத்1:4 111/2
உய்ய நிற்கு அபயம் என்றான் உயிரை தன் உயிரின் ஓம்பா – கம்.யுத்1:4 114/1
கங்குலின் நிறத்தினான் தன் கண் மழை தாரை கான்ற – கம்.யுத்1:4 122/2
கருத்தினன் அன்றே தன் பொன் கழல் அடைந்தோரை காணும் – கம்.யுத்1:4 127/3
அழிந்தது என்று அறனும் தன் வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே – கம்.யுத்1:4 147/4
தன் நெடும் செல்வம் தானே பெற்றமை பலரும் கேட்ப – கம்.யுத்1:4 148/2
தந்தனன் விடுத்த பின் இரவி தன் கதிர் – கம்.யுத்1:5 1/3
தன் திருமுகத்தினால் என்னை தாழ்த்து அற – கம்.யுத்1:5 5/2
திடரினை நோக்கும் தன் சிலையை நோக்குமால் – கம்.யுத்1:5 11/4
ஈம நாட்டிடை இடாமல் தன் எயிற்றிடை இடுவான் – கம்.யுத்1:5 44/2
திரண்ட மாடும் தன் திருவொடு நிதியமும் இழந்து – கம்.யுத்1:5 56/2
உண்ணும் செய்கை அ தசமுக கூற்றம் தன் உயிர்-மேல் – கம்.யுத்1:5 57/2
நண்ணும் செய்கையது என கொடு நாள்-தொறும் தன் நாள் – கம்.யுத்1:5 57/3
எண்ணும் செய்கையன் அந்தகன் தன் பதம் இழந்தான் – கம்.யுத்1:5 57/4
பருணன் தன் பெரும் பாசமும் பறிப்புண்டு பயத்தால் – கம்.யுத்1:5 58/3
தோள்கள் வீங்கி தன் தூதனை பார்த்து இவை சொன்னான் – கம்.யுத்1:5 69/4
ஒன்று தன் பெரும் துணைவரும் புடை செல உரவோன் – கம்.யுத்1:5 76/2
பூழி சென்று தன் திரு உரு பொருந்தவும் பொறை தீர் – கம்.யுத்1:6 3/1
சேறு தீய்ந்து எழ காந்தின சேடன் தன் சிரங்கள் – கம்.யுத்1:6 21/4
அடுக்கினன் தன் வலி காட்டி ஆழியை – கம்.யுத்1:8 8/3
அண்ட முதல்வன் ஒரு தன் ஆவி அனையாளை – கம்.யுத்1:9 2/3
கற்று உணரும் மாருதி கடை குழை வர தன்
வெற்றி புனை தம்பி ஒரு பின்பு செல வீர – கம்.யுத்1:9 5/2,3
இரும் கவி கொள் சேனை மணி ஆரம் இடறி தன்
மருங்கு வளர் தெண் திரை வயங்கு பொழில் மான – கம்.யுத்1:9 6/1,2
சூழ்வு_இலா வஞ்சம் சூழ்ந்த தன்னை தன் சுற்றத்தோடும் – கம்.யுத்1:9 37/2
கல்லை நோக்கி கணைகளை நோக்கி தன்
வில்லை நோக்கவும் வெந்தது வேலையே – கம்.யுத்1:9 59/3,4
தேர் உலாவு கதிரும் திருந்து தன்
பேர் உலாவும் அளவினும் பெற்றனன் – கம்.யுத்1:9 60/2,3
ஆதியின் இவனால் என்றும் உன் தன் மேல் அன்பினாலும் – கம்.யுத்1:9 81/2
ஏனையோன் இவன் இராமன் என தன்
மேனியே உரை-செய்கின்றது வேறு இ – கம்.யுத்1:11 20/1,2
நாறு தன் குல கிளை எலாம் நரகத்து நடுவான் – கம்.யுத்1:12 2/1
ததைய செம் கரம் பரப்பிய தன் பெரும் தாதை – கம்.யுத்1:12 4/3
வெள்ளம் போல் கண்ணி அழுதலும் இராவணன்-மேல் தன்
உள்ளம் போல் செலும் கழுகினுக்கு அரசனும் ஒத்தான் – கம்.யுத்1:12 5/3,4
தன் உணர்வு அழிந்து சிந்தை அலமந்து தளர்ந்து சாய்ந்தான் – கம்.யுத்1:12 26/4
தன் பெரு நயனம் என்னும் தாமரை தடத்து நீரால் – கம்.யுத்1:12 34/4
கரு மணி கண்டத்தான் தன் சென்னியில் கறை வெண் திங்கள் – கம்.யுத்1:12 46/1
தன் தனி புதல்வன் வென்றி தசமுகன் முடியில் தைத்த – கம்.யுத்1:12 49/1
பொன்றாது பொன்றினான் தன் புகழ் என இழிந்து போனான் – கம்.யுத்1:12 51/4
தாயினும் பழகினார்க்கும் தன் நிலை தெரிக்கல் ஆகா – கம்.யுத்1:13 3/1
தன் உயிர் பெறுதல் நன்றோ அன்று எனின் தலைகள் பத்தும் – கம்.யுத்1:14 11/2
கூவி இன்று என்னை நீ போய் தன் குலம் முழுதும் கொல்லும் – கம்.யுத்1:14 31/1
சாந்து என புதல்வன்-தன்னை தரையிடை தேய்த்து தன் ஊர் – கம்.யுத்1:14 34/2
மலை குலைந்து என வச்சிரமுட்டி தன்
நிலை குலைந்து விழுதலின் நின்றுளார் – கம்.யுத்2:15 55/1,2
தன் படைத்தலைவன் பட தன் எதிர் – கம்.யுத்2:15 68/1
தன் படைத்தலைவன் பட தன் எதிர் – கம்.யுத்2:15 68/1
ஆற்றினான் தன் அடு சிலை அன்னதின் – கம்.யுத்2:15 96/2
நல் புற கோதை தன் நளின செம் கையின் – கம்.யுத்2:15 112/1
அவ்வழி இராவணன் அமரர் அஞ்ச தன்
வெவ் விழி நெருப்பு உக வில்லின் நாணினை – கம்.யுத்2:15 123/1,2
குரக்கு_இனம் உற்றது என் கூறின் தன் குலத்து – கம்.யுத்2:15 125/3
பகுதியை ஒத்தான் வீரன் மேலை தன் பதமே ஒத்தான் – கம்.யுத்2:15 221/4
மண்ணும் வானமும் மற்றைய பிறவும் தன் வாய் பெய்து – கம்.யுத்2:15 224/3
கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு அற்றை_நாள் தன்
தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு அங்கு தொடர்கிலாமை – கம்.யுத்2:16 4/3,4
தந்திர சுற்றத்தாரும் தன் கிளை சுற்றத்தாரும் – கம்.யுத்2:16 5/2
ஆண்டு ஒரு செம்பொன் பீடத்து இருந்து தன் வருத்தம் ஆறி – கம்.யுத்2:16 6/1
மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை மாலை மான – கம்.யுத்2:16 48/2
கொய்ம் மலர் தொங்கலான் தன் குரை கழல் வணங்கி ஐய – கம்.யுத்2:16 49/1
வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன் தன் மாடு அணுகி – கம்.யுத்2:16 51/2
சொரிந்த சோரி தன் வாய் வர தூங்குவான் – கம்.யுத்2:16 57/4
தன் திரண்ட தோள் ஆர தழுவினான் – கம்.யுத்2:16 67/2
தந்திர கடலை நீந்தி தன் பெரும் படையை சார்ந்தான் – கம்.யுத்2:16 124/1
தன் மக்கள் ஆகி உள்ளார் தலையொடும் திரிவர் அன்றே – கம்.யுத்2:16 146/3
தம்பியை எடுத்து மார்பில் தழுவி தன் தறுகணூடு – கம்.யுத்2:16 149/3
கைத்தலம் சலித்து காலும் குலைந்து தன் கருத்து முற்றான் – கம்.யுத்2:16 181/1
மறித்து அவன் அவனை தன் கை வயிர வான் சூலம் மார்பில் – கம்.யுத்2:16 192/1
மை கரு நிறத்திடை மறைந்த தன் உரு – கம்.யுத்2:16 267/2
ஏசியுற்று எழும் விசும்பினரை பார்க்கும் தன்
நாசியை பார்க்கும் முன் நடந்த நாள் உடை – கம்.யுத்2:16 293/1,2
சிந்துவும் தன் நிலை குலைய சேண் உற – கம்.யுத்2:16 307/3
பெற்ற நுங்களால் எங்களை பிரிந்து தன் பெரும் செவி மூக்கோடும் – கம்.யுத்2:16 321/3
என்று தன் நெடும் சூலத்தை இடக்கையின் மாற்றினன் வல கையால் – கம்.யுத்2:16 325/1
மாறு வானர பெரும் கடல் ஓட தன் தோள் நின்று வார் சோரி – கம்.யுத்2:16 336/1
கை இரண்டொடு கால்களும் துணிந்தன கரு வரை பொருவும் தன்
மெய் இரண்டு நூறு_ஆயிரம் பகழியால் வெரிந் உற தொளை போன – கம்.யுத்2:16 344/1,2
பாதம் கைகளோடு இழந்தனன் படியிடை இருந்து தன் பகு வாயால் – கம்.யுத்2:16 345/1
மீது மீது தன் அகத்து எழு காற்றினால் விசை-கொடு திசை செல்ல – கம்.யுத்2:16 345/3
உய்யுமாறு அரிது என்று தன் உள்ளத்தின் உணர்ந்து ஒரு துயருற்றான் – கம்.யுத்2:16 347/4
பண்டை தன் நாமத்தின் காரணத்தை பாரித்தான் – கம்.யுத்2:17 87/2
கண்டாள் கருணனை தன் கண் கடந்த தோளானை – கம்.யுத்2:17 89/1
தன் ஆர் உயிர் கொண்டு சமைக்குவெனால் – கம்.யுத்2:18 14/4
தன் மேல் எதிரும் வலி தக்குளையேல் – கம்.யுத்2:18 49/3
தன் தாதை படும் துயர் தந்தையை முன் – கம்.யுத்2:18 51/3
தன் போல்பவர் தானும் இலாத தனி – கம்.யுத்2:18 68/1
எட்டா ஒருவன் தன் இட தொடையை – கம்.யுத்2:18 72/2
தனி நாயகன் வன் கதை தன் கை கொளா – கம்.யுத்2:18 73/1
சமையும் உன் வாழ்க்கை இன்றோடு என்று தன் சங்கம் ஊதி – கம்.யுத்2:18 188/3
கரம் ஒன்றில் திரிவது ஆரும் காண்கிலாது அதனை தன் கை – கம்.யுத்2:18 210/3
குத்து ஒழித்து அவன் கைவாள் தன் கூர் உகிர் தட கை கொண்டான் – கம்.யுத்2:18 212/3
தன் படை உற்ற தன்மை நோக்கினான் தரிக்கிலாமை – கம்.யுத்2:18 217/1
தன் நெடு மகனை பற்றி பிடித்தது தட கை நீட்டி – கம்.யுத்2:18 219/4
பட்டிலன் தானே தன் போர் கரியினை படுத்து வீழ்த்தான் – கம்.யுத்2:18 224/4
தன் கரி தானே கொன்று தட கையால் படுத்து வீழ்த்தும் – கம்.யுத்2:18 225/1
தேரொடும் கடலின் வீழ்ந்து சிலையும் தன் தலையும் எல்லாம் – கம்.யுத்2:18 233/1
இடையே தடைகொண்டு தன் ஏடு அவிழ் அம் கை – கம்.யுத்2:18 249/3
தேர் ஆயிரம் ஆயிர கோடி தன் மாடு செல்ல – கம்.யுத்2:19 26/1
சங்கையும் இல்லா-வண்ணம் தன் உளே தழுவி கூற்றம் – கம்.யுத்2:19 51/2
உடைந்து தன் படை உலைந்து சிந்தி உயிர் ஒல்க வெல் செரு உடற்றலால் – கம்.யுத்2:19 70/1
சிங்கம் வந்தவனை வென்று தன் உயிர் எனக்கு வைத்தது ஓர் சிறப்பினான் – கம்.யுத்2:19 76/2
தன் பெரும் தம்பி என்றான் ஆம் என சாரன் சொன்னான் – கம்.யுத்2:19 90/4
தெற்றின புருவத்தோன் தன் மனம் என செல்லும் தேரான் – கம்.யுத்2:19 100/3
தன் நிறத்து உருவ வாளி தடுப்பு இல சார்ந்த போதும் – கம்.யுத்2:19 119/3
ஆனையும் தடம் தேரும் தன் ஆர் உயிர் – கம்.யுத்2:19 154/1
அன்று தன் அயல் நின்ற அரக்கரை – கம்.யுத்2:19 157/1
ஆயிர கோடி மேலும் அம்பு தன் ஆகத்தூடு – கம்.யுத்2:19 198/1
தயங்கு பேர் ஆற்றலானும் தன் உடல் தைத்த வாளிக்கு – கம்.யுத்2:19 203/3
அழைக்கும் தன் கையை வாயின் மூக்கின் வைத்து அயர்க்கும் ஐயா – கம்.யுத்2:19 222/3
ஏமுறும் விசும்பை நோக்கும் எடுக்கும் தன் மார்பின் எற்றும் – கம்.யுத்2:19 223/3
சொல்லினை நோக்கும் தன் கை பகழியை நோக்கும் தோளான் – கம்.யுத்2:19 224/4
தன் துணை தம்பி-தன்-மேல் துணைவர்-மேல் தாழ்ந்த அன்பான் – கம்.யுத்2:19 241/4
அ தன்மை கண்டு புடை நின்ற அண்ணல் கலுழன் தன் அன்பின் மிகையால் – கம்.யுத்2:19 243/3
தன் பெரும் கோயில் நின்றும் மகன் தனி கோயில் சார்ந்தான் – கம்.யுத்2:19 279/4
நன்று என அரக்கன் போய் தன் நளிர் மணி கோயில் புக்கான் – கம்.யுத்2:19 300/4
சுடரும் வெள் வளை தோளி தன் கொழுநனை தொடர்வாள் – கம்.யுத்3:20 62/1
தன் போர் தவிராதவனை சலியா – கம்.யுத்3:20 83/2
தன் தாதையை முன்பு தடுத்து ஒரு நாள் – கம்.யுத்3:20 87/1
திண் தேர் அழிய சிலை விட்டு ஒரு தன்
தண்டோடும் இழிந்து தலத்தினன் ஆய் – கம்.யுத்3:20 89/1,2
தன் தூதரும் ஏகினர் தம் நகர்வாய் – கம்.யுத்3:21 1/4
நெரிந்து எழு புருவத்தான் தன் நிறத்து உற நின்றது அன்றே – கம்.யுத்3:21 20/4
ஒத்த தன் உருவே ஆக்கி தான் மறைந்து ஒளித்து சூல – கம்.யுத்3:21 28/2
மேருவின் தோற்றத்தான் தன் உச்சி-மேல் அதனை வீச – கம்.யுத்3:21 38/2
அண்டம் உண்ட தன் வாயினால் ஆர்-மின் என்று அருள – கம்.யுத்3:22 77/3
பொடித்தான் கடல் பெரும் சேனையை பொலம் தண்டு தன் வலத்தால் – கம்.யுத்3:22 116/2
வெய்யவன் தன் கை தண்டால் விலக்கினான் விலக்கலோடும் – கம்.யுத்3:22 134/3
பொன் மலை வில்லினான் தன் படைக்கலம் பொருந்த பற்றி – கம்.யுத்3:22 153/3
சிறந்த நண்பரை கொன்று தன் சேனையை சிதைக்க – கம்.யுத்3:22 183/3
சொன்ன மைந்தனும் தன் பெரும் கோயிலை தொடர்ந்தான் – கம்.யுத்3:22 184/2
சுக்கிரீவனை நோக்கி தன் தாமரை துணை கண் – கம்.யுத்3:22 188/1
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர சாய்ந்தான் – கம்.யுத்3:22 195/3
கொண்டு சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயைய கூடு இயற்றி – கம்.யுத்3:22 222/3
நின் மைந்தன் தன் நெடும் சரத்தால் துணைவர் எல்லாம் நிலம் சேர – கம்.யுத்3:22 227/2
உய்யாள் உயர் கோசலை தன் உயிரோடு – கம்.யுத்3:23 15/1
அண்டர் நாயகன் தன் வீர தன்மையும் அயர்த்தாய்-போலும் – கம்.யுத்3:23 24/3
பூண் எலாம் துறந்தேன் என் தன் பொரு சிலை மேகம்-தன்னை – கம்.யுத்3:23 31/2
வாய் மடித்து இரண்டு கையும் முறுக்கி தன் வயிர செம் கண் – கம்.யுத்3:24 10/1
கண்டு தன் கண்களூடு மழை என கலுழி கால – கம்.யுத்3:24 11/1
அன்பு தன் தம்பி-மேல் ஆத்து அறிவினை மயக்க ஐயன் – கம்.யுத்3:24 14/1
தன் பெரும் தகைமைக்கு ஒத்த சாம்பன் எ தலையன் என்றான் – கம்.யுத்3:24 14/4
தன் பெருமை ஓர் இரண்டாயிரம் உளது யோசனை அது பின் தவிர போனால் – கம்.யுத்3:24 24/3
தன் இரு தாள் உள் அடக்கி பொலி போழ்தின் யான் முரசம் சாற்றும் வேலை – கம்.யுத்3:24 28/3
தான நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் விரிஞ்சன்தான் தன்
ஏனை நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் ஈசன் அல்லால் – கம்.யுத்3:24 37/2,3
கார் நிறத்து அண்ணல் தன் நேமி காப்பன – கம்.யுத்3:24 88/2
தன் பெரும் தன்மை தானும் அறிகிலா ஒருவன் தாங்கும் – கம்.யுத்3:27 8/3
தம்பியை கண்டு நின் தன் தனு வலம் காட்டிற்று உண்டோ – கம்.யுத்3:27 72/4
அவயம் உமக்கு அளித்தோம் என தன் கை தலத்து அமைத்தான் – கம்.யுத்3:27 157/2
செய்யோன் அயல் தனி நின்ற தன் சிறுதாதையை செறுத்தான் – கம்.யுத்3:27 162/4
மொழிந்து தன் தெய்வ தேர்-மேல் ஏறினன் முடியலுற்றான் – கம்.யுத்3:28 13/4
வணங்குவார் வாழ்த்துவார் தன் வடிவினை நோக்கி தம் வாய் – கம்.யுத்3:28 16/1
அள்ளினன் பறிக்கும் தன் பேர் ஆகமே ஆவம் ஆக – கம்.யுத்3:28 29/2
தன் தலை எடுப்ப கண்டு தானவர் தலைகள் சாய – கம்.யுத்3:28 62/3
தன் புல நயனம் என்னும் தாமரை சொரியும் தாரை – கம்.யுத்3:28 64/2
தோளின்-மேல் உதிர செம் கேழ் சுவடு தன் உருவில் தோன்ற – கம்.யுத்3:28 67/3
விழும் விழிக்கும் முகிழ்க்கும் தன் மேனியால் – கம்.யுத்3:29 15/3
நாடினான் தன் மகன் உடல் நாள் எலாம் – கம்.யுத்3:29 26/4
அப்பு மாரி அழுந்திய மார்பை தன்
அப்பு மாரி அழுது இழி யாக்கையின் – கம்.யுத்3:29 31/1,2
மாதிரம் கடந்த திண் தோள் மைந்தன் தன் மகுட சென்னி – கம்.யுத்3:29 42/1
நிருதி தன் குல புதல்வர் நின் குலத்துக்கு நேர்வர் – கம்.யுத்3:30 20/1
நன்று இது என்று ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும் தன்
வென்றி வில்லை வேத நாதன் நாண் எறிந்த வேலை-வாய் – கம்.யுத்3:31 76/3,4
தெம் முனை செரு மங்கை தன் செம் கையால் – கம்.யுத்3:31 122/3
தீர்த்தானும் தன் வெம் சிலை நாணை தெறிப்புற்றான் – கம்.யுத்3:31 188/2
தன் தாதையை ஓர்வு உறு தன் மகன் நேர் – கம்.யுத்3:31 208/3
தன் தாதையை ஓர்வு உறு தன் மகன் நேர் – கம்.யுத்3:31 208/3
பிண்டத்தில் கரு ஆம் தன் பேர் உருக்களை பிரமன் தந்த – கம்.யுத்3:31 222/3
மா இரு ஞாலத்தாள் தன் வன் பொறை பாரம் நீங்கி – கம்.யுத்3:31 226/2
உண்டவன் தானே ஆன தன் ஒரு மூர்த்தி ஒத்தான் – கம்.யுத்3:31 230/4
பார்ப்பது என் நெடும் பழி வந்து தொடர்வ தன் முன்னம் – கம்.யுத்4:32 30/3
ஆயிரம் சரம் அனுமன் தன் உடலினில் அழுத்தி – கம்.யுத்4:32 34/3
அளப்ப_அரும் உலகம் யாவும் அளித்து காத்து அழிக்கின்றான் தன்
உள பெரும் தகைமை தன்னால் ஒருவன் என்று உண்மை வேதம் – கம்.யுத்4:34 14/1,2
இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும் இறுதிசெல்லா தன்
புகழ் என சரம் தொலைவு இலா தூணி பின் பூட்டி – கம்.யுத்4:35 17/3,4
மன்றல் அம் குழல் சனகி தன் மலர் கையான் வயிறு – கம்.யுத்4:35 26/1
தன் அக வசத்து உலகு தங்க ஒரு தன்னின் – கம்.யுத்4:36 3/1
அங்கியும் தன் ஒளி அடங்கிற்று ஆர்கலி – கம்.யுத்4:37 80/1
விரிந்த தன் படை மெய் கண்ட பொய் என வீய்ந்த – கம்.யுத்4:37 95/1
எரிந்த கண்ணினன் எயிற்றிடை மடித்த வாயினன் தன்
தெரிந்த வெம் கணை கங்க வெம் சிறை அன்ன திறத்தான் – கம்.யுத்4:37 95/2,3
அங்கி தன் நெடும் படை தொடுத்து இராகவன் அறுத்தான் – கம்.யுத்4:37 98/4
ஆய தன் பெரும் படையொடும் அடு களத்து அவிய – கம்.யுத்4:37 109/3
இரியாநிற்கும் எ உலகும் தன் ஒளியே ஆய் – கம்.யுத்4:37 127/3
அவ்வாறு உற்ற ஆடு அரவம் தன் அகல் வாயால் – கம்.யுத்4:37 141/1
வன் கையை தன் கையின் வலியின் வாங்கினான் – கம்.யுத்4:37 157/4
தளம் கிளர் தட கை தன் மார்பில் தாக்கலும் – கம்.யுத்4:37 158/2
புக்கு ஓடி உயிர் பருகி புறம் போயிற்று இராகவன் தன் புனித வாளி – கம்.யுத்4:37 197/4
கார்_குன்றம் அனையான் தன் கடும் கணை புட்டிலின் நடுவண் கரந்தது அம்மா – கம்.யுத்4:37 198/4
மீது அலைத்த பெரும் தாரை விசும்பு அளப்ப கிடந்தான் தன் மேனி முற்றும் – கம்.யுத்4:37 201/3
பேரன் நாடு உற்றாயோ பிறை சூடும் பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ – கம்.யுத்4:38 8/2
தன் தழை கைகளால் தழுவி தனி – கம்.யுத்4:38 29/3
தன் துணை பெரும் தேவி தயா எனா – கம்.யுத்4:40 24/2
தன் பிரிந்து அருள் புரி தருமம் போலியை – கம்.யுத்4:40 47/3
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் என – கம்.யுத்4:40 72/2
தன் பெரும் தன்மை தாம் தெரி மறைகளின் தலைகள் – கம்.யுத்4:40 88/2
தன் உருக்கொடு துடைத்தி மற்று இது தனி அருக்கன் – கம்.யுத்4:40 96/3
வீழ்ந்த மைந்தனை எடுத்து தன் விலங்கல் ஆகத்தின் – கம்.யுத்4:40 103/1
தன் துணை கழல் வணங்கலும் கருணையால் தழுவி – கம்.யுத்4:40 107/3
புரந்தான் பெரும் பகைஞனை போர் வென்ற உன் தன்
பரந்து உயர்ந்த தோள் ஆற்றலே தேவரும் பலரும் – கம்.யுத்4:40 113/1,2
கொண்ட கொண்டல் தன் துணைவரை பார்த்து இவை குணித்தான் – கம்.யுத்4:41 6/4
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து தன் அகத்தின் – கம்.யுத்4:41 33/2
தொழுது நின்ற தன் தம்பியை தோய் கணீர் – கம்.யுத்4:41 60/1
தோட்ட தன் செவி பொத்தி துணுக்குறா – கம்.யுத்4:41 62/2
தாக்க தன் தலை தாழ்ந்து வணங்கி கை – கம்.யுத்4:41 82/2
மோதிரம் வாங்கி தன் முகத்தின்-மேல் அணைத்து – கம்.யுத்4:41 89/1
குழுவொடும் குனிக்கும் தன் தட கை கொட்டுமால் – கம்.யுத்4:41 91/4
தன் இணை தோள்கள் ஆர தழுவி அ தம்பிமாருக்கு – கம்.யுத்4:41 119/2
தன் நெடும் பீழை நீங்க தழுவினாள் தளிர் கை நீட்டி – கம்.யுத்4:42 19/3
நல் நெடும் பூமி என்னும் நங்கை தன் கொங்கை ஆர – கம்.யுத்4:42 19/4

மேல்


தன்-கண் (1)

என் செய்தான்-கொல்லோ இஃது ஒத்தன் தன்-கண்
பொரு களிறு அன்ன தகை சாம்பி உள்ளுள் – கலி 60/9,10

மேல்


தன்-பால் (5)

நல் நுதல் ஒருத்தி தன்-பால் அகத்து உள நாணும் நீத்தாள் – கம்.பால:19 57/2
தன்-பால் தழுவும் குழல் வண்டு தமிழ் பாட்டு இசைக்கும் தாமரையே – கம்.கிட்:1 28/2
தன்-பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ – கம்.யுத்2:19 247/2
படைக்கல விஞ்சை மற்றும் படைத்தன பலவும் தன்-பால்
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன தேர்-மேல் ஆக்கி – கம்.யுத்3:28 14/1,2
கருதி தன்-பால் வந்தது அவன் கைக்கொடு காலன் – கம்.யுத்4:37 137/2

மேல்


தன்-பொருட்டு (1)

எறி வரும் செருவில் தம்பி தன்-பொருட்டு இறந்தான் என்ன – கம்.யுத்2:17 77/3

மேல்


தன்-மேல் (4)

தீயவன் தன்-மேல் உள்ள பயத்தினால் கலக்கம் தீரா – கம்.யுத்3:22 32/4
தந்தையை கண்டு புகுந்துள தன்மையும் தன்-மேல்
முந்தை நான்முகன் படைக்கலம் தொடுக்குற்ற முறையும் – கம்.யுத்3:22 89/1,2
என்று உரைத்து இளவல் தன்-மேல் எழுகின்ற இயற்கை நோக்கி – கம்.யுத்3:27 99/1
வள்ளல்-மேல் அனுமன் தன்-மேல் மற்றையோர் மல் திண் தோள்-மேல் – கம்.யுத்3:28 29/3

மேல்


தன்-வயின் (5)

என்ன மகன்-கொல் தோழி தன்-வயின்
ஆர்வம் உடையர் ஆகி – நற் 94/7,8
ஈர நெஞ்சின் தன்-வயின் விளிப்ப – நற் 181/8
நம் நோய் தன்-வயின் அறியாள் – அகம் 304/20
தந்தை தன்-வயின் தருமம் யாவையும் – கம்.அயோ:11 134/3
இறுதியை தன்-வயின் இயற்ற எய்தினான் – கம்.ஆரண்:4 10/1

மேல்


தன்-உடன் (1)

தன்-உடன் பிறந்திலென் தம்பி முன் அலென் – கம்.அயோ:5 44/3

மேல்


தன்கண் (1)

தேவியை விடுக அன்றேல் செரு களத்து எதிர்ந்து தன்கண்
ஆவியை விடுக என்றான் அருள் இனம் விடுகிலாதான் – கம்.யுத்1:14 31/3,4

மேல்


தன்கணே (1)

உற்று ஒரு தனியே தானே தன்கணே உலகம் எல்லாம் – கம்.யுத்1:6 60/1

மேல்


தன்முன் (1)

பூ விரி கச்சை புகழோன் தன்முன்
பனி_வரை மார்பன் பயந்த நுண் பொருள் – சிறு 239,240

மேல்


தன்முனை (1)

தன்முனை கொல்வித்தான் என்று இகழ்வரேல் தடுத்தி தக்கோய் – கம்.கிட்:7 133/2

மேல்


தன்மை (159)

உள்ள தன்மை உள்ளினன் கொண்டு – குறி 200
நாம தன்மை நன்கனம் படி எழ – பரி 15/25
யாம தன்மை இ ஐ இருங்குன்றத்து – பரி 15/26
வரு புனல் ஆடிய தன்மை பொருவும்-கால் – பரி 24/93
தொழூஉம் தொடூஉம் அவன் தன்மை
ஏழை தன்மையோ இல்லை தோழி – கலி 55/21,22
திருகலை உடைய இந்த செகத்து உளோர் தன்மை தேரா – கம்.பால:5 30/3
ஈங்கு யான் கொணரும் தன்மை அருளுதி இறைவ என்றான் – கம்.பால:5 32/4
என்னும் தன்மை எளிமையின் பாலதே – கம்.பால:7 42/4
ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயவம் அமைக்கும் தன்மை
யாது என திகைக்கும் அல்லால் மதனற்கும் எழுத ஒண்ணா – கம்.பால:10 4/1,2
பாரிடை உற்ற தன்மை பகர்வது என் பாரை தாங்கி – கம்.பால:13 35/3
தன்னையும் துறக்கும் தன்மை காமத்தே தங்கிற்று அன்றே – கம்.பால:19 57/4
சந்திரன் இரவி-தன்னை சார்வது ஓர் தன்மை தோன்ற – கம்.பால:20 4/3
தகவு என நினைந்ததோ தன்மை யாது என்றான் – கம்.அயோ:1 78/4
தானமும் தருமமும் தகவும் தன்மை சேர் – கம்.அயோ:1 80/1
பிறந்தார் பெயரும் தன்மை பிறரால் அறிதற்கு எளிதோ – கம்.அயோ:4 35/4
சென்றான் இன்றோடு என்னும் தன்மை எய்தி தேய்ந்தான் – கம்.அயோ:4 66/2
மாயும் தன்மை மக்களின் ஆக மற மன்னன் – கம்.அயோ:6 18/2
சோதி மணி தேர் சுமந்திரன் சென்று அரசன் தன்மை சொல வந்த – கம்.அயோ:6 26/3
தம்பி நின்றானை நோக்கி தலைமகன் தன்மை நோக்கி – கம்.அயோ:8 21/3
உற்ற தன்மை வினாவி உவந்த பின் – கம்.அயோ:11 3/2
அன்ன தன்மை அக_நகர் நோக்கினான் – கம்.அயோ:11 35/1
என்ன தன்மை இளையவனே என்றான் – கம்.அயோ:11 35/4
நடைவரும் தன்மை நீர் நன்று இது என்றிரேல் – கம்.அயோ:12 15/2
தன் முன்னே அவன் தன்மை தந்தை துணை முந்து உரைத்த – கம்.அயோ:13 27/1
போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால் – கம்.அயோ:13 35/3
தமர் எலாம் வர உவந்தனைய தன்மை முனிவன் – கம்.ஆரண்:1 3/4
மறப்பரோ நின் தன்மை அது ஆகின் மற்று அவர் போய் – கம்.ஆரண்:1 50/2
ஒறுத்த தன்மை ஊழியாய் – கம்.ஆரண்:1 68/3
அனையது ஓர் தன்மை ஆன அருவி நீர் ஆற்றின் பாங்கர் – கம்.ஆரண்:5 7/1
மின் இழிவ தன்மை இது விண் இழிவது என்ன – கம்.ஆரண்:6 25/4
இ உரு இயைந்த தன்மை இயம்புதி இயல்பின் என்றான் – கம்.ஆரண்:6 33/4
தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என் தையல் என்றான் – கம்.ஆரண்:6 35/4
தாம் உறு காம தன்மை தாங்களே உரைப்பது என்பது – கம்.ஆரண்:6 38/1
தெரிவு இல தேறும் தன்மை சீரியோய் செவ்விது அன்றால் – கம்.ஆரண்:6 56/2
தலை துமித்தற்கு நாள் கொண்டது ஒத்தது ஒர் தன்மை – கம்.ஆரண்:6 88/4
தஞ்சு என தன் மயம் ஆக்கும் தன்மை போல் – கம்.ஆரண்:7 124/2
திரை பரவை பேர் அகழி திண் நகரில் கடிது ஓடி சீதை தன்மை
உரைப்பென் என சூர்ப்பணகை வர இருந்தான் இருந்த பரிசு உரைத்தும் மன்னோ – கம்.ஆரண்:10 1/3,4
தண் அம் தாமரையின் தனி பகைஞன் என்னும் தன்மை ஒருதானே – கம்.ஆரண்:10 113/3
ஓட்டினான் தொடர்ந்த தன்னை ஒழிவு_அற நிறைந்த தன்மை
காட்டினான் அன்றி அன்று அ கடுமை யார் கணிக்கல்-பாலார் – கம்.ஆரண்:11 71/3,4
ஓரும் தன்மை ஈது என் என்பது உரன் இலாதவர் போல் – கம்.ஆரண்:13 76/3
வென்றியாய் விதியின் தன்மை பழுதில விளைந்தது ஒன்றோ – கம்.ஆரண்:13 131/2
தாமரை கங்குல் போதும் குவிந்திலா தன்மை என்னோ – கம்.ஆரண்:14 4/4
இருந்தனென் எந்தை நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை
பொருந்திட இன்றுதான் என் புண்ணியம் பூத்தது என்ன – கம்.ஆரண்:16 5/1,2
எய்தினை இருந்த தன்மை இயம்பினள் யாங்கள் உற்ற – கம்.கிட்:3 24/2
இறுக்கும் தன்மை அ மாயவற்கு அன்றியும் எளிதோ – கம்.கிட்:3 77/4
அன்ன தன்மை அறிந்து அருளலை – கம்.கிட்:7 104/1
பிழைத்த தன்மை இது என பேர் எழில் – கம்.கிட்:7 109/1
தா அரும் தவரும் பல தன்மை சால் – கம்.கிட்:7 120/3
அனைய தன்மை அறிந்தும் அழித்தனை – கம்.கிட்:7 121/3
தரை மேலாய் உறு தன்மை ஈது என – கம்.கிட்:8 8/2
விற்கு உரியார் இ தன்மை வெகுளியின் விரைவின் எய்த – கம்.கிட்:11 86/3
தரும் தகை அமைந்தும் அ தன்மை செய்திலேன் – கம்.கிட்:11 130/2
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்ப கேட்டு உணர்தி என்னின் – கம்.கிட்:13 38/2
பொன்றும் தன்மை புகுந்தபோது அவற்கு – கம்.கிட்:16 38/2
காலனுக்கேயும் சேறல் அரிது இது காவல் தன்மை
மேல் உமக்கு உறுவது எண்ணி செல்லு-மின் விளிவு இல் நாளீர் – கம்.கிட்:16 60/3,4
திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான் – கம்.கிட்:17 26/4
மண் அடி உற்று மீது வான் உறு வரம்பின் தன்மை
எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி – கம்.சுந்:1 79/1,2
ஆயத்தார் வரத்தின் தன்மை அளவு அற்றார் அறிதல் தேற்றா – கம்.சுந்:2 33/2
இனைய தன்மை இயக்கியர் ஈண்டிய – கம்.சுந்:2 177/1
இனையது ஓர் தன்மை எறுழ் வலி அரக்கர் ஏந்தல் வந்து எய்துகின்றானை – கம்.சுந்:3 93/1
அனையது ஓர் தன்மை அஞ்சனை சிறுவன் கண்டனன் அமைவு உற நோக்கி – கம்.சுந்:3 93/2
என் திறம் தரும் தன்மை இதால் எனை – கம்.சுந்:3 99/2
தேன் உயர் தெரியலான் தன்மை நேர்தியால் – கம்.சுந்:3 123/4
பற்றினென் கொணரும் தன்மை காணுதி பழிப்பு இலாதாய் – கம்.சுந்:3 143/4
கொற்றவற்கு ஆண்டு காட்டி கொடுத்த போது அடுத்த தன்மை
பெற்றியின் உணர்தல்-பாற்றோ உயிர் நிலை பிறிதும் உண்டோ – கம்.சுந்:4 35/1,2
ஆயவன் தன்மை நிற்க அங்கதன் வாலி மைந்தன் – கம்.சுந்:4 36/1
ஆண்தகை அடியேன் தன்மை யார் சொல அறிந்தது என்றாள் – கம்.சுந்:4 73/3
எந்தை நீ உற்ற தன்மை இயம்பு என இலங்கை வேந்தன் – கம்.சுந்:4 79/2
தணிகின்ற நம் சொல் தொடர் தன்மையது அன்று தன்மை
துணி கொண்டு இலங்கும் சுடர் வேலவன் தூய நின்-கண் – கம்.சுந்:4 91/1,2
ஆய தன்மை அரியது அன்றால் என – கம்.சுந்:5 11/3
ஐவரும் உலந்த தன்மை அனைவரும் அமைய கண்டார் – கம்.சுந்:9 64/4
சாய்ந்த மாருதி சதுமுகன் படை எனும் தன்மை
ஆய்ந்து மற்று இதன் ஆணையை அவமதித்து அகறல் – கம்.சுந்:11 58/1,2
எம் முனை தூது வந்தாய் இகல் புரி தன்மை என்னை – கம்.சுந்:12 84/3
பொருதமை புண்ணே சொல்ல வென்றமை போந்த தன்மை
உரை-செய ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத – கம்.சுந்:14 10/1,2
வித்தக தூதன் மீண்டது இறுதியாய் விளைந்த தன்மை
அ தலை அறிந்த எல்லாம் அறைந்தனம் ஆழியான்-மாட்டு – கம்.சுந்:14 13/2,3
மாண்டிலது என்னும் தன்மை வாய்மையால் உணர்தி மன்னோ – கம்.சுந்:14 33/4
தையலை வணங்கற்கு ஒத்த இடை பெறும் தன்மை நோக்கி – கம்.சுந்:14 37/1
இங்கு உள தன்மை எல்லாம் இயைபுளி இயைய கேட்டாள் – கம்.சுந்:14 45/1
அங்கு உள தன்மை எல்லாம் அடியனேற்கு அறிய சொன்னாள் – கம்.சுந்:14 45/2
தடித்தது மேனி என்னே யார் உளர் தன்மை தேர்வார் – கம்.சுந்:14 48/4
ஆரியன் தன்மை ஈது ஆயின் ஆய்வுறு – கம்.யுத்1:2 43/1
அ தன்மை அறிந்த அரும் திறலோன் – கம்.யுத்1:3 114/1
சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினை சத கூறு இட்ட – கம்.யுத்1:3 124/1
தூணினும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இ தன்மை
காணுதி விரைவின் என்றான் நன்று என கனகன் நக்கான் – கம்.யுத்1:3 124/3,4
போன்றன இனைய தன்மை பொருவியது இனையது என்று – கம்.யுத்1:3 152/1
தன்னை படைத்ததுவும் தானே எனும் தன்மை
பின்னை படைத்ததுவே காட்டும் பெரும் பெருமை – கம்.யுத்1:3 157/1,2
சீரிய தன்மை நோக்கின் இதனின் மேல் சிறந்தது உண்டோ – கம்.யுத்1:4 116/2
சூடுவார் எய்தும் தன்மை சொல்லுவார் யாவர் சொல்லீர் – கம்.யுத்1:4 150/4
நீ எனை நினைந்த தன்மை நெடும் கடல் முடிவில் நின்றேன் – கம்.யுத்1:7 2/1
தஞ்சம் என்றோர்களை தாங்கும் தன்மை போல் – கம்.யுத்1:8 9/4
புன்கணார் புன்கண் நீக்கும் புரவலன் போந்த தன்மை
என்-கொலாம் தெரிய எல்லாம் இயம்புதிர் அஞ்சல் என்றான் – கம்.யுத்1:9 31/3,4
எல்லை இல் இலங்கை செல்வம் இளையவற்கு ஈந்த தன்மை
சொல்லுதிர் மகர வேலை கவி குல வீரர் தூர்த்து – கம்.யுத்1:9 33/1,2
இற்றை நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை
சொற்றவாறு அன்றியேயும் தோற்றி நீ என்றும் சொன்னாய் – கம்.யுத்1:9 82/2,3
இன்னது ஓர் தன்மை எய்தும் அளவையின் எழிலி வண்ணன் – கம்.யுத்1:12 26/1
என்றானும் இனைய தன்மை எய்தாத இலங்கை வேந்தன் – கம்.யுத்1:12 51/1
இன்று இவன் தன்மை எய்த நோக்கினால் எதிர்ந்த போரில் – கம்.யுத்1:14 17/1
பொற்பு உற தழுவிய தன்மை போன்றதால் – கம்.யுத்2:15 112/4
மிகுதியை வேறு நோக்கின் எ வண்ணம் விளம்பும் தன்மை
புகுதி கூர்ந்துள்ளார் வேதம் பொதுவுற புலத்து நோக்கும் – கம்.யுத்2:15 221/2,3
ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி – கம்.யுத்2:16 31/2
தவன் நுணங்கியரும் வேத தலைவரும் உணரும் தன்மை
சிவன் உணர்ந்து அலரின் மேலை திசைமுகன் உணரும் தேவன் – கம்.யுத்2:16 110/1,2
பெய் திறன் எல்லாம் பெய்து பேசினென் பெயரும் தன்மை
செய்திலன் குலத்து மானம் தீர்ந்திலன் சிறிதும் என்றான் – கம்.யுத்2:16 165/3,4
தையலோ தருமமேயோ யார் அவள் தன்மை தேர்வார் – கம்.யுத்2:17 33/4
தன் படை உற்ற தன்மை நோக்கினான் தரிக்கிலாமை – கம்.யுத்2:18 217/1
இன்னது ஓர் தன்மை எய்தி இராக்கதர் இரிந்து சிந்தி – கம்.யுத்2:18 259/1
எரி கணை படலம் மூட இலர் உளர் என்னும் தன்மை
தெரிகிலர் செவிடு செல்ல கிழிந்தன திசைகள் எல்லாம் – கம்.யுத்2:19 104/3,4
என் செய்தார் என் செய்தார் என்று இயம்புவார் இனைய தன்மை
முன் செய்தார் யாவர் என்பார் முன் எது பின் எது என்பார் – கம்.யுத்2:19 105/1,2
தாமரை கண்ணன் தம்பி தன்மை ஈது-ஆயின் மெய்யே – கம்.யுத்2:19 167/1
மின் குலாம் கழல் கால் வீரன் விண்ணிடை விரைந்த தன்மை
என்-கொலாம் என்ன அஞ்சி வானவர் இரியல்போனார் – கம்.யுத்2:19 183/3,4
வார் கழல் தம்பி தன்மை காணுமோ வள்ளல் என்பார் – கம்.யுத்2:19 195/4
என் சென்ற தன்மை சொல்லி எறுழ் வலி அரக்கன் எய்தான் – கம்.யுத்2:19 196/1
தந்தையை எய்தி அன்று ஆங்கு உற்றுள தன்மை எல்லாம் – கம்.யுத்2:19 207/1
இ தன்மை எய்தும் அளவின்-கண் நின்ற இமையோர்கள் அஞ்சி இது போய் – கம்.யுத்2:19 243/1
எ தன்மை எய்தி முடியும்-கொல் என்று குலைகின்ற எல்லை-இதன்-வாய் – கம்.யுத்2:19 243/2
அ தன்மை கண்டு புடை நின்ற அண்ணல் கலுழன் தன் அன்பின் மிகையால் – கம்.யுத்2:19 243/3
தொழுவாய் உணர்ச்சி தொடராத தன்மை உருவாய் மறைந்து துயரால் – கம்.யுத்2:19 252/3
துறந்தாயும் ஒத்தி துறவாயும் ஒத்தி ஒரு தன்மை சொல்ல அரியாய் – கம்.யுத்2:19 258/2
செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது உன்னது இடையே – கம்.யுத்2:19 260/2
உறவு உள தன்மை எல்லாம் உணர்த்துவென் அரக்கனோடு அ – கம்.யுத்2:19 270/2
இளையவன் தன்மை ஈதால் இராமனது ஆற்றல் எண்ணில் – கம்.யுத்2:19 289/1
தலை தடம் தேரன் வில்லன் தாருகன் என்னும் தன்மை
கொலை தொழில் அவுணன் பின்னை இராக்கத வேடம் கொண்டான் – கம்.யுத்3:22 121/2,3
தண் தாமரை பூ நெருப்புற்ற தன்மை உற்றாள் தரியாதாள் – கம்.யுத்3:23 4/3
அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்தது அன்றே – கம்.யுத்3:24 4/4
அன்னவன் தன்மை கண்டால் ஆற்றுமோ ஆக்கை வேறே – கம்.யுத்3:24 22/1
என் இவன் எழுந்த தன்மை என்று உலகு ஈன்றாள் கேட்ப – கம்.யுத்3:24 45/1
யாவதும் நிலைமை தன்மை இன்னது என்று இமையா நாட்ட – கம்.யுத்3:24 48/1
இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து இறைஞ்சி போனான் – கம்.யுத்3:24 52/4
காத்தன கூந்தல் கற்றை அற்றம் அ தன்மை கண்டு – கம்.யுத்3:25 9/2
உயிர்ப்புறத்து உற்ற தன்மை உணர்த்தினார் உள்ளத்து உள்ளது – கம்.யுத்3:25 14/1
இ தன்மை எய்த நோக்கி அரசு வீற்றிருந்த எல்லை – கம்.யுத்3:25 17/2
அ தன்மை அரியின் சேனை ஆர்கலி ஆர்த்த ஓசை – கம்.யுத்3:25 17/3
சானகி உருவமாக சமைத்து அவள் தன்மை கண்ட – கம்.யுத்3:26 15/1
மன்னன் இங்கு உற்ற தன்மை உணர்கிலன் வருவது ஓரேன் – கம்.யுத்3:26 52/3
சித்திர தன்மை உற்ற சேவகன் உணர்வு தீர்ந்தான் – கம்.யுத்3:26 58/1
நாயகன் தன்மை கண்டும் தமக்கு உற்ற நாணம் பார்த்தும் – கம்.யுத்3:26 59/1
படியுமாம் சிறியோர் தன்மை நினக்கு இது பழியிற்றாமால் – கம்.யுத்3:26 63/2
தன் பெரும் தன்மை தானும் அறிகிலா ஒருவன் தாங்கும் – கம்.யுத்3:27 8/3
கண்டனன் எய்த தன்மை கண்டிலர் இமைப்பு_இல்_கண்ணார் – கம்.யுத்3:27 93/4
பித்தரை போல நீயும் இவருடன் பெயர்ந்த தன்மை
ஒத்திலது என்ன சொன்னான் அவன் இவை உரைப்பதானான் – கம்.யுத்3:31 49/3,4
சாகினும் பெயர்ந்த தன்மை பழி தரும் நரகில் தள்ளும் – கம்.யுத்3:31 54/2
தொத்துறு கனலின் வீழ்ந்த பஞ்சு என தொலையும் தன்மை
ஒத்தது ஓர் இடையூறு உண்டு என்று உணர்விடை உதிப்பது அன்றால் – கம்.யுத்3:31 58/3,4
புரிந்த தன்மை வென்றி மேலும் நன்று மாலி பொய்க்குமோ – கம்.யுத்3:31 73/4
பட்டு வந்த போல் விழுந்த என்ன தன்மை பண்ணுமே – கம்.யுத்3:31 87/4
சண்ட போர் அரக்கர்-தம்மை தொடர்ந்து கொன்று அமைந்த தன்மை
பிண்டத்தில் கரு ஆம் தன் பேர் உருக்களை பிரமன் தந்த – கம்.யுத்3:31 222/2,3
தாழ் இல் என் படை தருக்கு அறும் என்பது ஓர் தன்மை – கம்.யுத்4:32 11/4
கருமம் என்று அனுமன் ஆக்கி காட்டிய தன்மை கண்டால் – கம்.யுத்4:32 44/2
ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து அறையகிற்பார் – கம்.யுத்4:33 2/4
குன்றில் துஞ்சும் தன்மை நிகர்க்கும் குறி காணீர் – கம்.யுத்4:33 5/4
இன்ன தன்மை அமைந்த இராக்கதர் – கம்.யுத்4:34 7/1
பூழியில் சுரித்த தன்மை நோக்கிய புலவர் போத – கம்.யுத்4:37 1/2
தனிப்படான்-ஆகின் இன்னம் தாழ்கிலன் என்னும் தன்மை
நுனி படா நின்ற வீரன் அவன் ஒன்று நோக்கா-வண்ணம் – கம்.யுத்4:37 17/2,3
புலை-மேலும் செலற்கு ஒத்து பொது நின்ற செல்வத்தின் புன்மை தன்மை
நிலை மேலும் இனி உண்டோ நீர்-மேலை கோலம் எனும் நீர்மைத்து அன்றே – கம்.யுத்4:37 203/3,4
தாயினும் தொழ தக்காள்-மேல் தங்கிய காதல் தன்மை
நோயும் நின் முனியும் அல்லால் வெல்வரோ நுவலல்-பாலார் – கம்.யுத்4:37 210/3,4
யான் இவண் இருந்த தன்மை இமையவர் குழுவும் எங்கள் – கம்.யுத்4:40 27/1
தன் பெரும் தன்மை தாம் தெரி மறைகளின் தலைகள் – கம்.யுத்4:40 88/2
நின்று இசைத்துள தன்மை நிகழ்த்துவாம் – கம்.யுத்4:41 45/4
சத்துருக்கன் அஃது உரைப்ப அவன் இங்கு தாழ்க்கின்ற தன்மை யான் இங்கு – கம்.யுத்4:41 66/2
பொன்றும் தன்மை புகுந்தது போய் என்றாள் – கம்.யுத்4:41 74/4
கூட்டு உரு கண்டு அன்ன தன்மை கூடினான் – கம்.யுத்4:41 110/4
ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான்முகத்து ஒருவற்கு உண்டோ – கம்.யுத்4:42 12/4

மேல்


தன்மை-சால் (1)

தவள ஒண் மதியுள் வைத்த தன்மை-சால் தடம் கண் நல்லார் – கம்.அயோ:3 74/3

மேல்


தன்மை-போல் (1)

சலம் வரும் குய_மகன் திகிரி தன்மை-போல் – கம்.யுத்4:37 63/4

மேல்


தன்மைக்கு (2)

தன்மைக்கு தலையாய தசமுகன் – கம்.யுத்2:15 12/1
என்னும் தன்மைக்கு ஏய்வன பல் வேறு இவை காணீர் – கம்.யுத்4:33 11/4

மேல்


தன்மைத்தால் (1)

சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால்
மாய்வு நிச்சயம் வந்துழி வாளினால் – கம்.யுத்4:37 181/2,3

மேல்


தன்மைத்து (5)

சொல்லும் தன்மைத்து அன்று அது குன்றும் சுவரும் திண் – கம்.பால:10 32/3
தணிக்கும் தன்மைத்து அன்று எனின் இன்று இ தகை வாளால் – கம்.ஆரண்:15 33/1
கணிக்கும் தன்மைத்து அன்று விடத்தின் கனல் பூதம் – கம்.ஆரண்:15 33/2
இன்னது ஓர் தன்மைத்து ஆம் என்று எட்டியும் பார்க்க அஞ்சி – கம்.யுத்1:9 89/1
தான் அது கவர்வுறும் தன்மைத்து ஆம் எனல் – கம்.யுத்4:40 45/3

மேல்


தன்மைத்தே (1)

தான் வாட வாடாத தன்மைத்தே தென்னவன் – பரி 29/3

மேல்


தன்மைய (10)

தாவர சங்கமம் என்னும் தன்மைய
யாவையும் இரங்கிட கங்கை எய்தினான் – கம்.அயோ:13 1/3,4
தன் கன்று கண்டு அன்ன தன்மைய தறுகண் பேழ் வாய் – கம்.கிட்:2 10/1
ஆவது ஆகிய தன்மைய அரக்கனை அரக்கர் – கம்.சுந்:2 128/1
சாங்கியம் யோகம் என்று இரண்டு தன்மைய
வீங்கிய பொருள் எலாம் வேறு காண்பன – கம்.யுத்1:3 60/1,2
தொலைவு இல் தன்மைய தோன்றுவ போன்றன சோரி – கம்.யுத்3:20 57/3
தாரையும் மேகமும் படிந்த தன்மைய – கம்.யுத்3:27 68/4
உண்ணும் தன்மைய ஊன் முறை தப்பிடின் உடனே – கம்.யுத்3:31 9/1
இன்ன தன்மைய யானை தேர் இவுளி என்று இவற்றின் – கம்.யுத்3:31 14/1
பூதலம் எழுந்து படர் தன்மைய பொலம் தேர் – கம்.யுத்4:36 7/2
நொய்து என்று ஓதும் தன்மைய ஆக நுழைகிற்ப – கம்.யுத்4:37 138/4

மேல்


தன்மையது (5)

துயில் இடைப்படூஉம் தன்மையது ஆயினும் – நற் 240/5
கருத்து ஒரு தன்மையது உயிரும் ஒன்று தம் – கம்.பால:19 48/1
தணிகின்ற நம் சொல் தொடர் தன்மையது அன்று தன்மை – கம்.சுந்:4 91/1
குடுவை தன்மையது ஆயது குன்றம் – கம்.யுத்1:3 101/4
மறக்கும் தன்மையது என்றனன் மழுவலான் வழுத்தி – கம்.யுத்4:40 100/4

மேல்


தன்மையர் (6)

ஏயும் தன்மையர் இ வகையார் எலாம் – கம்.பால:17 39/1
தன் தாய் தந்தை தம்முன் எனும் தன்மையர் முன்னே – கம்.ஆரண்:15 27/3
அன்ன தன்மையர் ஆற்றலின் அமர் புரி பொழுதின் – கம்.கிட்:7 60/1
தான் நெடும் சார் துணை பிரிந்த தன்மையர்
ஊன் உடை உடம்பு எலாம் உக்கது ஒத்ததே – கம்.கிட்:10 17/3,4
தரும தயா இவை தழுவும் தன்மையர்
பொரு மத யானையும் பிடியும் புக்கு உழல் – கம்.கிட்:14 10/2,3
இன்ன தன்மையர் எத்தனை ஆயிரர் என்கேன் – கம்.யுத்1:5 46/1

மேல்


தன்மையள் (4)

தாக்கிய தெய்வம் உண்டு என்னும் தன்மையள்
நோக்கினள் நின்றனள் நுவன்றது ஓர்கிலள் – கம்.பால:19 51/2,3
அனைய தன்மையள் ஆகிய கேகயன் அன்னம் – கம்.அயோ:2 86/1
அன்ன தன்மையள் ஐயனும் அன்னையும் – கம்.அயோ:4 219/1
துறக்கும் தன்மையள் அல்லளால் தொல்லை எ உலகும் – கம்.யுத்4:40 100/1

மேல்


தன்மையன் (8)

வினை எலாம் செய்து வெல்லல் ஆம் தன்மையன் அல்லன் – கம்.ஆரண்:7 72/3
தன்மையன் இராமனோ தாமரை தவிர போந்தாள் – கம்.ஆரண்:10 67/2
தன் தாயை கண்ணுற்ற கன்று அனைய தன்மையன் ஆய் – கம்.ஆரண்:15 49/3
இன்னது ஓர் தன்மையன் இகழ்வுற்று எய்திய – கம்.யுத்1:3 78/1
தாரம் நீங்கிய தன்மையன் ஆதலின் தகை-சால் – கம்.யுத்1:6 7/2
இகழும் தன்மையன் ஆய இராவணன் – கம்.யுத்2:15 7/1
எண் உடை தன்மையன் இனைய எண்_இலா – கம்.யுத்2:16 292/1
பெண் உடை தன்மையன் ஆய பீடையால் – கம்.யுத்2:16 292/2

மேல்


தன்மையனாய் (1)

தன் நேர் இலாதானும் தம்பியும் அ தன்மையனாய்
உன்னா உணர்வு சிறிது உள் முளைப்ப புள்_அரசும் – கம்.ஆரண்:13 100/2,3

மேல்


தன்மையாய் (2)

நீர் கெழு தன்மையாய் நிகழ்த்துவாய் என்றான் – கம்.யுத்1:5 15/4
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய் – கம்.யுத்4:41 75/4

மேல்


தன்மையார் (5)

தாய் வர நோக்கிய கன்றின் தன்மையார் – கம்.ஆரண்:3 5/4
தா அரும் பணி முறை தழுவும் தன்மையார் – கம்.சுந்:2 48/4
சலம் தலைக்கொண்டனர் ஆய தன்மையார்
அலந்திலர் செரு_களத்து அஞ்சினார்_அலர் – கம்.சுந்:7 58/1,2
தா நெடும் தீமைகள் உடைய தன்மையார்
மா நெடும் கடலிடை மறைந்து வைகுவார் – கம்.யுத்1:6 40/1,2
தாரை சேய் நீலன் என்று இனைய தன்மையார்
வீரர் வந்து உடன் உற விமல நீ நெடும் – கம்.யுத்2:19 30/2,3

மேல்


தன்மையால் (10)

தாமரை கண்ணினான் என்ற தன்மையால்
ஆம் அவனே-கொல் என்று ஐயம் நீங்கினாள் – கம்.பால:13 62/2,3
மேல் வரும் தன்மையால் மிக விளங்கினர்கள் தாம் – கம்.பால:20 26/3
அளவு_இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால்
தொளை படு குழலினோடு யாழ்க்கு தோற்றன – கம்.அயோ:4 175/2,3
தனிமையும் தீர்த்தி என்று உரைத்தி தன்மையால் – கம்.அயோ:5 33/4
இனைய தன்மையால் இயைவ செய்த பின் – கம்.அயோ:11 133/2
தரணி நின்னது என்று இயைந்த தன்மையால்
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால் – கம்.அயோ:14 109/2,3
உரம் உடை தன்மையால் உலகு ஏழையும் – கம்.ஆரண்:9 24/2
அன்ன தன்மையால் அறிஞர் நாடி அ – கம்.கிட்:15 18/1
மீண்டு நின்று ஒரு தன்மையால் இனையன விளம்பும் – கம்.சுந்:3 137/4
தரையும் வெந்தது பொன் எனும் தன்மையால் – கம்.சுந்:13 12/4

மேல்


தன்மையாள் (2)

தம் கோனை பிரிவுற்ற தன்மையாள் – கம்.கிட்:16 40/4
தடத்திடை இருந்தது ஓர் அன்ன தன்மையாள் – கம்.சுந்:3 60/4

மேல்


தன்மையான் (11)

தன்னையும் உணர்ந்திலன் உணரும் தன்மையான் – கம்.அயோ:4 157/4
தான் புக முடுகினன் என்னும் தன்மையான் – கம்.அயோ:5 3/4
தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான் – கம்.அயோ:14 132/4
சங்கரற்கும் தடுப்ப அரும் தன்மையான் – கம்.ஆரண்:7 22/4
சந்திரன் தழைத்து அனைய தன்மையான்
அந்தகன் தனக்கு அரிய ஆணையான் – கம்.கிட்:3 49/2,3
தானவர்க்குமே அரிய தன்மையான்
ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட வேறு – கம்.கிட்:15 4/2,3
தானே ஆனான் சம்புமாலி காலன் தன்மையான் – கம்.சுந்:8 41/4
தண்டல்_இல் தன் உரு கரந்த தன்மையான்
மண்டு அமர் தொடங்கினன் வானரத்து உரு – கம்.சுந்:12 13/2,3
தன்மையை வினாயினான் கூற்றின் தன்மையான் – கம்.சுந்:12 64/4
சந்தியும் பதமுமாய் தழைத்த தன்மையான் – கம்.யுத்1:3 72/4
தள்ள_அரு மறைகளும் மருளும் தன்மையான் – கம்.யுத்1:3 75/4

மேல்


தன்மையானும் (1)

சன்மத்தின் தன்மையானும் தருமத்தை தள்ளி வாழ்ந்த – கம்.யுத்2:18 226/3

மேல்


தன்மையிர் (1)

தடை உள அல்ல தாங்கும் தன்மையிர் அல்லீர் தாக்கிற்கு – கம்.யுத்3:22 20/2

மேல்


தன்மையின் (10)

சால்பு உடை உயர்வின் சக்கரம் நடத்தும் தன்மையின் தலைவர் ஒத்து உளதே – கம்.பால:3 10/4
நிறை பெரும் தன்மையின் நிற்ப செல்வன – கம்.அயோ:12 9/3
சோதி ஆம் தன்மையின் துயிறல் மேயினான் – கம்.அயோ:14 118/4
ஏற்ற இ தன்மையின் அமரர்க்கு இன் அமுது – கம்.அயோ:14 119/1
கை உறை நெல்லி தன்மையின் எல்லாம் கரை கண்டாம் – கம்.கிட்:17 1/2
இன்ன தன்மையின் எரி மணி விளக்கங்கள் எழில் கெட பொலிகின்ற – கம்.சுந்:2 197/1
உங்கள் தன்மையின் அடங்குமோ உலகு ஒடுக்கும் வெம் கணை தொடுக்கினே – கம்.யுத்2:19 76/4
தலைத்தலை மயங்கி வீழும் தன்மையின் தலைகள் சிந்தும் – கம்.யுத்2:19 197/2
அடங்கும் மாயவன் குறள் உரு தன்மையின் அல்லால் – கம்.யுத்3:31 5/4
ஒத்த தன்மையின் ஒளிர்வன தரளத்தின் ஒக்க – கம்.யுத்4:35 14/1

மேல்


தன்மையினள் (1)

தன் உணவு என கருது தன்மையினள் மைந்த – கம்.பால:7 26/2

மேல்


தன்மையினால் (1)

ஏய்த்த தன்மையினால் எரி இன்மையும் – கம்.சுந்:13 5/3

மேல்


தன்மையினில் (1)

இச்சை தன்மையினில் பிறர் இல்லினை – கம்.சுந்:12 94/1

மேல்


தன்மையினோர்க்கு (1)

சாலுமால் உங்கள் தன்மையினோர்க்கு எலாம் – கம்.கிட்:11 29/4

மேல்


தன்மையும் (22)

அன்ன தன்மையும் அறிந்தீயார் – புறம் 136/10
கோல் வரும் செம்மையும் குடை வரும் தன்மையும்
சால் வரும் செல்வம் என்று உணர் பெரும் தாதை போல் – கம்.பால:20 26/1,2
இ கணம் இ கணம் என்னும் தன்மையும்
புக்கன புறத்தன புண்ணின் கண் மலர் – கம்.அயோ:4 170/2,3
பட்ட தன்மையும் உணர்ந்து படர் சாபம் இட முன் – கம்.ஆரண்:1 45/1
தருமம் இன்னது எனும் தகை தன்மையும்
இருமையும் தெரிந்து எண்ணலை எண்ணினால் – கம்.கிட்:7 107/1,2
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும் – கம்.கிட்:11 94/2
பின்னர் எய்திய தன்மையும் பேசுவாம் – கம்.சுந்:2 154/4
தருக்கும் அம் மாருதி தனிமை தன்மையும்
பொருக்கென நோக்கிய புரந்தராதியர் – கம்.சுந்:9 25/2,3
சொறிந்த தன்மையும் செய்தில ஆயின தூயவன் துணிவு ஒன்றா – கம்.யுத்1:3 83/3
தார் கெழு தானையின் அளவும் தன்மையும்
நீர் கெழு தன்மையாய் நிகழ்த்துவாய் என்றான் – கம்.யுத்1:5 15/3,4
மானுட சிறு தன்மையும் காண்பரால் வானோர் – கம்.யுத்1:6 9/4
கையை நீட்டிய தன்மையும் காட்டுமால் – கம்.யுத்1:8 67/4
இத்துணை இருந்தது என்னும் தன்மையும் இயம்புவீரால் – கம்.யுத்1:9 34/4
அலக்கணும் தலைவர் செய்த தன்மையும் அமைய கண்டான் – கம்.யுத்2:15 141/2
வீற்று வீற்று ஆகி உற்ற தன்மையும் வீரன் தம்பி – கம்.யுத்2:15 143/2
என்ன ஓர் தன்மையும் தெரிந்தது இல்லையால் – கம்.யுத்3:22 50/3
தந்தையை கண்டு புகுந்துள தன்மையும் தன்-மேல் – கம்.யுத்3:22 89/1
அண்டர் நாயகன் தன் வீர தன்மையும் அயர்த்தாய்-போலும் – கம்.யுத்3:23 24/3
தன்மையும் கண்டு கையால் வணங்கினான் தருமம் போல்வான் – கம்.யுத்3:24 49/4
காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரிய கண்டான் – கம்.யுத்3:24 53/4
எ தன்மையும் இமையோர்களை வென்றான் இகல் வென்றாய் – கம்.யுத்3:27 128/3
உற்ற தன்மையும் மனிதரது ஊற்றமும் உடன் ஆம் – கம்.யுத்3:30 39/2

மேல்


தன்மையே (3)

தாதையோடு ஒத்தது அ தானையின் தன்மையே – கம்.பால:20 28/4
சானகி உரு என தோன்றும் தன்மையே – கம்.ஆரண்:14 95/4
தூதன் ஆம் தன்மையே தூய்து என்று உன்னினான் – கம்.சுந்:12 60/2

மேல்


தன்மையேனும் (1)

ஆயது தன்மையேனும் அற வரம்பு இகவா-வண்ணம் – கம்.கிட்:9 14/3

மேல்


தன்மையை (19)

நினை அவாம் தன்மையை நிமிர்ந்த மன் உயிர்க்கு – கம்.அயோ:1 82/2
அறம் தவா நெறி அந்தணர் தன்மையை
மறந்த புல்லர் வலி தொலையேன் எனின் – கம்.ஆரண்:3 19/1,2
நோக்கி கூசலர் நுன்னை இ தன்மையை
ஆக்கி போனவர் ஆர்-கொல் என்றான் அவள் – கம்.ஆரண்:7 3/2,3
புரிந்த தன்மையை உரை-செயின் பழி அவர் புணரும் – கம்.கிட்:4 14/4
என்னும் தன்மையை நோக்கினர் யாவரும் எவையும் – கம்.கிட்:4 18/2
சங்கையில் சழக்கு இலன் என்னும் தன்மையை
இங்கித வகையினால் எய்த நோக்கினான் – கம்.கிட்:16 28/3,4
தன்னை ஆம் தன்மையை சாற்றல் மேவினான் – கம்.கிட்:16 30/4
தன்மையை வினாயினான் கூற்றின் தன்மையான் – கம்.சுந்:12 64/4
தன்மையை உரை-செய்க என்ன சமீரணன் தனயன் சொல்வான் – கம்.சுந்:12 80/4
கரந்து நின்ற நின் தன்மையை அது செல கருதும் – கம்.யுத்1:5 75/1
தானையும் பரியும் படும் தன்மையை
மான வெம் கண் அரக்கன் மன கொளா – கம்.யுத்2:19 154/2,3
தண்டு அவன் கையது ஆன தன்மையை தறுகணாளர் – கம்.யுத்2:19 174/1
போயின பகழி வேக தன்மையை புரிந்து நோக்கும் – கம்.யுத்3:22 27/3
பக்கம் நோக்கினன் மாருதி தன்மையை பார்த்தான் – கம்.யுத்3:22 188/4
தாக்கினார் எல்லாம் பட்ட தன்மையை விடத்தை தானே – கம்.யுத்3:24 2/3
தண்டலை ஆம் என கிடந்த தன்மையை – கம்.யுத்3:27 53/4
அ தன்மையை அறிந்தான் அவன் சிறுதாதையும் அணுகா – கம்.யுத்3:27 128/1
சென்று இ தன்மையை தவிரும் என்று இரந்திட தீர்ந்தோர் – கம்.யுத்3:30 13/4
இனயை தன்மையை நோக்கிய இந்திரை கொழுநன் – கம்.யுத்4:37 120/1

மேல்


தன்மையோ (3)

ஏழை தன்மையோ இல்லை தோழி – கலி 55/22
தன்மையோ அரக்கன் தன்னை அயர்த்தது ஓர் தகைமையாலோ – கம்.ஆரண்:10 87/2
இலையானாய் இது என்ன தன்மையோ – கம்.கிட்:16 35/4

மேல்


தன்மையோடு (1)

உந்த ஓத அரியது ஓர் தன்மையோடு உலகு உளோர் – கம்.பால:20 16/2

மேல்


தன்மையோய் (2)

தஞ்சு என உணர்ந்திலை உணரும் தன்மையோய் – கம்.யுத்1:2 16/4
தலையினால் தொழவும் தகும் தன்மையோய் – கம்.யுத்4:40 15/4

மேல்


தன்மையோர்-தம்மை (1)

கேசவன் சிறுவர் என்ற இந்த தன்மையோர்-தம்மை கேளாய் – கம்.யுத்2:17 21/2

மேல்


தன்வலத்தால் (1)

மாட்டான் இவன் மலரோன் படை முதல் போது தன்வலத்தால்
மீட்டான்_அலன் தடுத்தான்_அலன் முடிந்தான் என விட்டான் – கம்.யுத்3:27 134/1,2

மேல்


தன்ன (1)

தன்ன தோள் இணையை நோக்கி வீடணா தக்கது அன்றால் – கம்.யுத்4:37 215/2

மேல்


தன்னது (5)

தன்னது ஆருயிர் தம்பியும் தாமரை – கம்.அயோ:4 232/3
தன்னது இன் ஒளி தழைப்பு உற துயில்வு உறு தையலை தகைவு_இல்லான் – கம்.சுந்:2 197/2
தன் குலம் தன்னது ஆக்கி தன்னை இ தனிமை செய்தான் – கம்.சுந்:14 28/2
தன்னது ஆய நெடு மானம் துயரம் காதல் இவை தழைப்ப – கம்.யுத்1:1 11/2
தன்னது உள் உறும் உணர்ச்சியால் புதுவது தந்தது – கம்.யுத்1:3 36/3

மேல்


தன்னதே (1)

நாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில – கம்.யுத்1:3 8/2

மேல்


தன்னால் (7)

உள்ளத்தின் மயக்கம் தன்னால் உட்புறத்து உண்டு என்று எண்ணி – கம்.பால:19 18/3
தன்னால் ஒரு செயல் இன்மையை நினையா உயிர் தளரா – கம்.பால:24 24/3
தன்னால் நிகழ்ந்த எல்லாம் தானே தெரிய சொன்னாள் – கம்.அயோ:4 36/4
தன்னால் உற்றது தான் விளம்புவான் – கம்.கிட்:16 52/4
மூசு எரி பிறக்க மீக்கொண்டு இறக்கிய முடுக்கம் தன்னால்
கோய் சொரி நறவம் என்ன தண் புனல் உகுக்கும் குன்றின் – கம்.யுத்1:8 25/1,2
கொண்டது ஓர் உருவம் தன்னால் இறுதி நாள் வந்து கூட – கம்.யுத்3:31 230/2
உள பெரும் தகைமை தன்னால் ஒருவன் என்று உண்மை வேதம் – கம்.யுத்4:34 14/2

மேல்


தன்னாலும் (1)

தன்னாலும் அளப்ப_அரும் தானும் தன் பாகம் நின்ற – கம்.அயோ:4 138/2

மேல்


தன்னில் (10)

ஏமுறு ஞாலம்_தன்னில் தோன்றி – திரு 163
பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வ பூதலம் தன்னில் பொன்னின் – கம்.பால:2 19/3
இங்கு அலது எண்ணும்-கால் இ எழு திரை வளாகம் தன்னில்
மங்கையர் இல்லை என்ன மடந்தையர் மருங்கு போனார் – கம்.பால:14 66/3,4
வெயில் சுடு கோடை தன்னில் என்பு_இலா உயிரின் வேவாள் – கம்.அயோ:6 14/4
தேவரும் வானம் தன்னில் தேவரும் சிந்தை சிந்த – கம்.ஆரண்:10 169/4
தன் துணை ஒருவரும் தன்னில் வேறு இலான் – கம்.கிட்:7 34/3
தன்னில் வந்து தலைமயக்குற்றனர் – கம்.யுத்2:15 46/4
தம்பியை முனிந்திலேன் சமரம் தன்னில் யான் – கம்.யுத்2:16 277/3
தறைத்தலை உற்றான் நீலன் என்பது ஓர் காலம் தன்னில்
நிறை தலை வழங்கும் சோரி நீத்தத்து நெடும் குன்று என்ன – கம்.யுத்2:18 221/1,2
தாள் அரி சதங்கை ஆர்ப்ப தவழ்கின்ற பருவம் தன்னில்
கோள் அரி இரண்டு பற்றி கொணர்ந்தனை கொணர்ந்து கோபம் – கம்.யுத்3:29 49/1,2

மேல்


தன்னின் (11)

தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின் – புறம் 165/13
தன்னின் நீங்கிய தளிரியற்கு உருகினன் தளர்வான் – கம்.கிட்:1 22/3
விண் தலம் தன்னின் நின்று ஓர் மீன் விழுந்து என்ன வீழ்ந்தான் – கம்.கிட்:7 146/4
பாலமை தவிர் நீ என் சொல் பற்றுதி-ஆயின் தன்னின்
மேல் ஒரு பொருளும் இல்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கி – கம்.கிட்:7 153/1,2
எண்ணினும் உளை நீ கொங்கை இணை குவை தன்னின் ஓவாது – கம்.சுந்:14 30/2
தன்னின் முன்னிய பொருள் இலா ஒரு தனி தலைவன் – கம்.யுத்1:2 111/1
தன்னின் பிறிது ஆயினதாம் எனினும் – கம்.யுத்1:3 112/2
எழுபது வெள்ளம் தன்னின் ஈண்டு ஓர் பேர் எஞ்சாது ஏகி – கம்.யுத்1:12 31/3
தன்னின் நேர் பிறர் தான் அலாது இல்லவன் தோள் மேல் – கம்.யுத்2:16 227/1
தன்னின் நேரா மெய் இரு பாலும் தலை பெற்ற – கம்.யுத்4:33 11/3
தன் அக வசத்து உலகு தங்க ஒரு தன்னின்
பின்னக அசத்த பொருள் இல்லை பெரியோனை – கம்.யுத்4:36 3/1,2

மேல்


தன்னினும் (3)

குன்ற நாடன் தன்னினும் நன்றும் – குறு 327/3
உழையோர் தன்னினும் பெரும் சாயலரே – புறம் 262/6
தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான் – கம்.அயோ:14 132/4

மேல்


தன்னுடன் (2)

ஆறு தன்னுடன் வரும் அம் சொல் மாதரை – கம்.அயோ:11 103/1
தாவு நீர் உடுத்த நல் தரணி தன்னுடன்
எவரும் சிலை வலான் யாவும் நல்கினான் – கம்.யுத்4:41 102/3,4

மேல்


தன்னுடை (11)

தன்னுடை திரு அரை சீரை சாத்தினான் – கம்.அயோ:12 52/2
தாக்கிய தணப்பு இல் கால் எறிய தன்னுடை
மேக்கு உயர் கொடு முடி இழந்த மேரு தேர் – கம்.ஆரண்:15 19/1,2
தன்னுடை உரிமை செல்வம் தம்பிக்கு தகவின் நல்கி – கம்.கிட்:2 28/2
தன்னுடை தானையோடும் தயமுகன் தருக என்று ஏய – கம்.சுந்:8 3/1
சந்தி வந்தனை தொழில் முடித்து தன்னுடை
புந்தி நொந்து இராமனும் உயிர்ப்ப பூம் கணை – கம்.யுத்1:5 2/1,2
புந்தியில் அனுக்கம் தீர்வான் தன்னுடை கோயில் புக்கான் – கம்.யுத்2:19 207/4
தன்னுடை சேனை கோடி ஐந்து உடன் தழுவ தானை – கம்.யுத்3:21 8/1
தன்னுடை சிரத்தை என் சரத்தின் தள்ளினால் – கம்.யுத்3:22 40/2
விரதம் பூண்டு உயிரினோடும் தன்னுடை மீட்சி நோக்கும் – கம்.யுத்3:28 63/3
பின் அது கிடக்க என்னா தன்னுடை பெரும் திண் தேரை – கம்.யுத்4:37 3/3
பல் நெடும் காலம் நோற்று தன்னுடை பண்பிற்கு ஏற்ற – கம்.யுத்4:42 19/1

மேல்


தன்னுடைய (1)

தொழிலை நோக்கி தன்னுடைய தோளை நோக்கி நாள் கழிப்பான் – கம்.ஆரண்:14 31/4

மேல்


தன்னுடையது (1)

கூடு தன்னுடையது பிரிந்து ஆர் உயிர் குறியா – கம்.ஆரண்:13 71/3

மேல்


தன்னும் (5)

தாங்கு அரு மரபின் தன்னும் தந்தை – சிறு 127
என்னும் தன்னும் நோக்கி – அகம் 56/15
வரிசை அறிதலின் தன்னும் தூக்கி – புறம் 140/6
தன்னும் உள்ளேன் பிறிது புலம் படர்ந்த என் – புறம் 150/3
தன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர் – புறம் 274/4

மேல்


தன்னுழை (1)

தான் குலைந்து உயர் மதி தழுவ தன்னுழை
மான்_குலம் வெரு கொள மயங்கி மண்டி வான் – கம்.யுத்3:24 94/2,3

மேல்


தன்னுள் (3)

தன்னுள் அடக்கி கரக்கினும் கரக்கும் – புறம் 1/8
பேர்வுறு கவியின் சேனை பெரும் கடல் வெள்ளம் தன்னுள்
ஓர்வுறும் மனத்தன் ஆகி ஒற்றரை உணர்ந்து கொண்டான் – கம்.யுத்1:9 24/1,2
தாங்கு வில் கரத்தன் தூணி தழுவிய புறத்தன் தன்னுள்
ஓங்கி உற்று எரியாநின்ற வெகுளியன் உயிர்ப்பன் தீயன் – கம்.யுத்2:19 184/1,2

மேல்


தன்னுள்ளே (1)

தன்னுள்ளே நின்று தான் அவற்றுள் தங்குவான் – கம்.யுத்1:3 59/2

மேல்


தன்னுளே (1)

தன்னுளே உலகங்கள் எவையும் தந்து அவை – கம்.யுத்1:3 59/1

மேல்


தன்னே (1)

தன்னே உளன் மருங்கே உளன் தலை-மேல் உளன் மலை-மேல் – கம்.யுத்3:31 113/2

மேல்


தன்னை (119)

என்னும் உள்ளினள்-கொல்லோ தன்னை
நெஞ்சு உண தேற்றிய வஞ்சின காளையொடு – ஐங் 372/1,2
தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை – கலி 51/9
அன்னை அலறி படர்தர தன்னை யான் – கலி 51/12
தன்னை புறம்பு அழித்து நீவ மற்று என்னை – கலி 51/14
அன்னையோ மண்டு அமர் அட்ட களிறு அன்னான் தன்னை ஒரு – கலி 61/18
பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல் என்பது தன்னை
அறீஇய செய்த வினை – கலி 84/26,27
தோன்றினன் ஆக தொடுத்தேன்-மன் யான் தன்னை
பையென காண்கு விழிப்ப யான் பற்றிய – கலி 142/34,35
அன்ன இடும்பை பல செய்து தன்னை
வினவுவார்க்கு ஏதில சொல்லி கனவு போல் – கலி 144/5,6
மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து களத்து ஒழிந்தனனே – புறம் 279/3,4
புல்லிய நெய்தல் தன்னை பொரு_அரு மருதம் ஆக்கி – கம்.பால:1 17/2
தன்னை எம் இடத்தினும் சார்தல் வேண்டும் என்று – கம்.பால:5 41/3
ஆடக மால் வரை அன்னது தன்னை
தேட அரு மா மணி சீதை எனும் பொன் – கம்.பால:13 33/1,2
தன்னை கண்டாள் மென் நடை கண்டாள் தமரை போல் – கம்.பால:17 29/1
வள்ள தார் அகலம் தன்னை மலர்க்கையால் புதைப்ப நோக்கி – கம்.பால:19 59/2
தன்னை அ தாதை முன் தழுவினான் என்னவே – கம்.பால:20 24/4
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே – கம்.பால:21 6/3
தன்னை இ தகையதாய் தருமம் கைதர – கம்.அயோ:1 14/2
தாய் தந்து என்ன தன்னை இரந்தால் தழல் வெம் கண் – கம்.அயோ:3 33/3
சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார் – கம்.அயோ:3 70/4
விண் தொட நிவந்த கோயில் வேந்தர்-தம் வேந்தன் தன்னை
கண்டிலன் வினவ கேட்டான் கைகயள் கோயில் நண்ணி – கம்.அயோ:3 83/1,2
பெற்றவன் தன்னை போல பெரும் பரிவு இயற்றி நின்றார் – கம்.அயோ:3 85/2
புக்கவன் தன்னை நோக்கி புரவலர் முனிவர் யாரும் – கம்.அயோ:3 106/1
துறந்தாள் துயரம் தன்னை துறவாது ஒழிவாள் இவளே – கம்.அயோ:4 35/3
நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி – கம்.அயோ:4 46/2
தன்னை கண்டே தவிர்வாள் தளர்வான் நிலையில் தளர்வாள் – கம்.அயோ:4 50/4
மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான் – கம்.அயோ:4 67/4
மருமத்து தன்னை ஊன்றும் மற கொடும் பாவம் தீர்க்கும் – கம்.அயோ:6 2/1
அஞ்சன குன்றம் அன்ன அழகனும் அழகன் தன்னை
எஞ்சல்_இல் பொன் போர்த்து அன்ன இளவலும் இந்து என்பான் – கம்.அயோ:6 4/1,2
இருந்த அந்தணனோடு எல்லாம் ஈன்றவன் தன்னை ஈன – கம்.அயோ:6 15/1
தன்னை நல்கி அ தருமம் நல்கினான் – கம்.அயோ:11 117/3
சுந்தர வரி விலானும் சுமந்திரன் தன்னை நோக்கி – கம்.அயோ:13 47/3
தந்த பாரகம் தன்னை மெய்ம்மையால் – கம்.அயோ:14 114/3
தாய் தன்னை அறியாத கன்று இல்லை தன் கன்றை – கம்.ஆரண்:1 54/1
வழிபட இருப்பது இது தன்னை வடி வாளி – கம்.ஆரண்:3 55/3
தன்னை போல் தகையோர் இல்லா தளிரை போல் அடியினாளும் – கம்.ஆரண்:6 55/3
தன்மையோ அரக்கன் தன்னை அயர்த்தது ஓர் தகைமையாலோ – கம்.ஆரண்:10 87/2
கூதிர் ஆம் பருவம் தன்னை கொணருதிர் விரைவின் என்றான் – கம்.ஆரண்:10 101/4
அரும் கதிர் அருக்கன் தன்னை ஆர் அழைத்தீர்கள் என்றான் – கம்.ஆரண்:10 111/4
ஈண்டு இவன் தன்னை பற்றி இரும் சிறை இடுதிர் என்றான் – கம்.ஆரண்:10 167/4
தன்னை முனிவுற்ற தறுகண் தகவிலோனை – கம்.ஆரண்:11 21/1
ஆரியன் அனைய கூற அன்னது தன்னை நோக்கி – கம்.ஆரண்:11 59/1
ஓட்டினான் தொடர்ந்த தன்னை ஒழிவு_அற நிறைந்த தன்மை – கம்.ஆரண்:11 71/3
மீள_அரும் தருமம் தன்னை வெல்லுமோ பாவம் என்றாள் – கம்.ஆரண்:12 57/4
தந்தனன் தாதை தன்னை தட கையான் எடுத்து சார்வான் – கம்.ஆரண்:13 134/4
தன்னை பிரிவேன் உளென் ஆவதுதான் – கம்.ஆரண்:14 69/3
ஆக்கையின் இருந்தவன் தன்னை அ வழி – கம்.ஆரண்:15 19/3
தன் பெரும் குணத்தால் தன்னை தான் அலது ஒப்பு இலாதான் – கம்.கிட்:2 9/4
இரவி-தன் புதல்வன் தன்னை இந்திரன் புதல்வன் என்னும் – கம்.கிட்:2 22/1
சென்று அவன் தன்னை இன்னே கொணர்கின்றேன் சிறிது போழ்தில் – கம்.கிட்:2 35/3
தன்னை ஈன்றவற்கு அடிமை செய் தவம் உனக்கு அஃதே – கம்.கிட்:3 78/2
தருமமே தவிர்க்குமோ தன்னை தான்-அரோ – கம்.கிட்:7 32/4
செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரிய கண்டான் – கம்.கிட்:7 77/4
பொன் திணி வயிர பைம் பூண் புரவலன் தன்னை நோக்கி – கம்.கிட்:7 155/4
தன்னை ஒப்பானை நோக்கி தகை அழிந்து அயர்ந்த தம்பி – கம்.கிட்:10 63/2
உன்னை கண்டு உம் கோன் தன்னை உற்ற இடத்து உதவும் பெற்றி – கம்.கிட்:11 71/1
தன்னை கொண்டு இருந்தே தாழ்த்தான் அன்று எனின் தனு ஒன்றாலே – கம்.கிட்:11 71/3
மின்னை கண்டனையாள் தன்னை நாடுதல் விலக்கல்-பாற்றோ – கம்.கிட்:11 71/4
தன்னை தான் உணர தீரும் தகை அறு பிறவி என்பது – கம்.கிட்:11 91/1
முன்னை தான் தன்னை ஓரா முழு பிணி அழுக்கின் மேலே – கம்.கிட்:11 91/3
சட்டகம் தன்னை நோக்கி யாரையும் சமைக்க தக்காள் – கம்.கிட்:13 38/1
தன்னை எண்ணும் அ தகை புகுந்துளார் – கம்.கிட்:15 18/3
தன்னை ஆம் தன்மையை சாற்றல் மேவினான் – கம்.கிட்:16 30/4
என்றலும் இராமன் தன்னை ஏத்தினர் இறைஞ்சி எந்தாய் – கம்.கிட்:16 57/1
தன்னை அறியாது அயர்வாளை தரையின் வணங்கி நாயகனார் – கம்.சுந்:4 59/2
கய தொழில் அரக்கன் தன்னை நாடி நாம் காண்டும் என்னா – கம்.சுந்:4 82/3
தண்டல்_இல் உயிர் எலாம் தன்னை நோக்கின – கம்.சுந்:4 104/2
தன்னை நோக்கி உலகம் தளர்தற்கும் – கம்.சுந்:5 37/1
அண்டர்_கோன் தன்னை பற்றி தருக எனா அடியேன் நிற்க – கம்.சுந்:10 3/1
கொண்டனை என்முன் தன்னை பணி என நெஞ்சம் கோடல் – கம்.சுந்:10 3/2
சேவகன் தேவி தன்னை கண்டமை விரைவின் செப்பி – கம்.சுந்:14 11/2
தன் அலது இல்லை தன்னை ஒப்பு என தனக்கு வந்த – கம்.சுந்:14 27/2
தன் குலம் தன்னது ஆக்கி தன்னை இ தனிமை செய்தான் – கம்.சுந்:14 28/2
தன்னை கண்டும் இரங்காது தனியே கதறும் தடம் கடல்-வாய் – கம்.யுத்1:1 5/2
தந்தி கோடு இற தகர்த்த நாள் தன்னை யான் முன்னம் – கம்.யுத்1:2 113/2
தன்னை உள்ளவா கேட்டி என்று உரை-செய சமைந்தான் – கம்.யுத்1:2 118/4
தன்னை கொல்லுநர் சாருதலோடும் – கம்.யுத்1:3 96/1
நின்றவன் தன்னை நோக்கி நிலை இது கண்டு நீயும் – கம்.யுத்1:3 145/1
தான் தனி ஒருவன் தன்னை உரை-செயும் தரத்தினானோ – கம்.யுத்1:3 152/2
தன்னை படைத்ததுவும் தானே எனும் தன்மை – கம்.யுத்1:3 157/1
பேடையை பிடித்து தன்னை பிடிக்க வந்து அடைந்த பேதை – கம்.யுத்1:4 109/1
கார் வரை நிறுவி தன்னை கனல் எழ கலக்க கண்டும் – கம்.யுத்1:4 125/3
தாய் தெரிந்து உலகு காத்த தவத்தியை தன்னை கொல்லும் – கம்.யுத்1:9 32/1
சூழ்வு_இலா வஞ்சம் சூழ்ந்த தன்னை தன் சுற்றத்தோடும் – கம்.யுத்1:9 37/2
அன்னவற்கு இளவல் தன்னை அரு மறை பரம் என்று ஓதும் – கம்.யுத்1:9 73/1
புன் புலத்து அரக்கன் தன்னை தீண்டிய புன்மை போக – கம்.யுத்1:12 34/2
அன்னவன் தன்னை நோக்கி ஆழியான் அறிவதாக – கம்.யுத்1:12 43/3
சூரியன் மகனை தன்னை பிரியலன் நிற்க சொன்னான் – கம்.யுத்1:13 5/4
சங்கமும் தரித்த மால் மற்று இ நகர் தன்னை சாரார் – கம்.யுத்1:14 23/2
தார் தட மார்பன் தன்னை தா விடை என்ன சார்ந்தார் – கம்.யுத்3:20 1/3
என்னுடை தாதை தன்னை இன் உயிர் உண்டாய் என்னும் – கம்.யுத்3:21 17/1
சரத்தினின் துணித்து வீழ்த்த தறுகணான் தன்னை நோக்கி – கம்.யுத்3:21 34/2
உரத்தினை சுருக்கி பாரில் ஒடுங்கினான் தன்னை ஒப்பான் – கம்.யுத்3:21 34/3
தன்னை கொல்லுகை துணிவரேல் தனக்கு அது தகுமேல் – கம்.யுத்3:22 90/1
இன்று இவன் தன்னை விண்ணாடு ஏற்றி வாள் இலங்கை வேந்தை – கம்.யுத்3:22 127/1
அடித்தவன் தன்னை நோக்கி அசனி ஏறு அனைய தண்டு – கம்.யுத்3:22 136/1
ஒன்றும் பேசான் தன்னை மறந்தான் துயில்வுற்றான் – கம்.யுத்3:22 217/4
அன்னவன் தன்னை கண்டால் ஆணையே அரக்கர்க்கு எல்லாம் – கம்.யுத்3:24 16/1
படர்குவான் தன்னை அன்பால் பரமனும் விசும்பில் பார்த்தான் – கம்.யுத்3:24 44/3
கண்டனென் இராவணன் தன்னை கண்களால் – கம்.யுத்3:24 72/1
வீழ்ந்தவன் தன்னை வீரன் விளைந்தது விளம்புக என்னா – கம்.யுத்3:26 55/1
தான் பிரிந்து ஏக கண்ட தயரதன் தன்னை ஒத்தான் – கம்.யுத்3:27 14/4
எழுந்தவன் தன்னை நோக்கி இணை அடி இறைஞ்சி எந்தாய் – கம்.யுத்3:28 13/1
வந்து உற்று எம் கணவன் தன்னை காட்டு என்று மருங்கின் வீழ்ந்தால் – கம்.யுத்3:29 38/3
பொன்றினள் சீதை இன்றே புரவல புதல்வன் தன்னை
கொன்றவர் தம்மை கொல்ல கூசினை கொள்க என்றான் – கம்.யுத்3:29 60/3,4
மன்னவன் மைந்தன் தன்னை மாற்றலார் வலிதின் கொண்ட – கம்.யுத்3:29 61/2
போரை கொண்டு இருந்த முன்_நாள் இளையவன் தன்னை போக்கிற்று – கம்.யுத்3:31 65/2
அம்புயம் அனைய கண்ணன் தன்னை யான் அரியின் ஏறு – கம்.யுத்4:37 9/1
பொய் இல் தன்னை புலன் தெரியாமை-போல் – கம்.யுத்4:37 30/4
வனையும் காலின் செல்வன தன்னை மறவாதே – கம்.யுத்4:37 129/2
தன்னை நோக்கினன் தாயர் சொல் நோக்கினான் – கம்.யுத்4:39 13/4
தன்னை தான் அறியாமையின் சலிப்ப அ சலம் தீர்ந்து – கம்.யுத்4:40 90/3
தன்னை காட்டவும் தருமத்தை நாட்டவும் தனியே – கம்.யுத்4:40 95/2
தன்னை காட்டுதற்கு என்பது மன கொளல் தகுதி – கம்.யுத்4:40 109/2
தன்னை தான் என தழுவினன் கண்கள் நீர் ததும்ப – கம்.யுத்4:40 111/4
சுந்தர சயிலம் தன்னை கண்டவர் வினைகள் தீர்க்கும் – கம்.யுத்4:41 21/2
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து தன் அகத்தின் – கம்.யுத்4:41 33/2
தாதியர்-தமை தொழும் தன்னை தான் தொழும் – கம்.யுத்4:41 94/2
பின் இணை குரிசில் தன்னை பெரும் கையால் வாங்கி வீங்கும் – கம்.யுத்4:41 119/1
பின் நெடும் கணவன் தன்னை பெற்று இடை பிரிந்து முற்றும் – கம்.யுத்4:42 19/2

மேல்


தன்னைத்தான் (1)

தன்னைத்தான் தம்பியைத்தான் தானை தலைவனைத்தான் – கம்.யுத்2:17 84/1

மேல்


தன்னைமாரே (3)

மாட்சியவர் இவள் தன்னைமாரே – புறம் 342/15
அளியர் தாமே இவள் தன்னைமாரே
செல்வம் வேண்டார் செரு புகல் வேண்டி – புறம் 345/12,13
அஞ்சு_தகவு உடையர் இவள் தன்னைமாரே – புறம் 353/16

மேல்


தன்னையர் (2)

வரி அணி பணை தோள் வார் செவி தன்னையர்
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப – அகம் 393/8,9
அடு முரண் முன்பின் தன்னையர் ஏந்திய – புறம் 350/8

மேல்


தன்னையும் (16)

மா கண் மலர்ந்த முலையள் தன்னையும்
சிறு கோல் உளையும் புரவியொடு – புறம் 352/14,15
தன்னையும் சுமித்திரை-தனக்கு நல்கினான் – கம்.பால:5 89/2
தன்னையும் சுடுவது தரிக்கிலான் என – கம்.பால:10 61/2
பொலிந்த வாள் முகத்தினான் பொங்கி தன்னையும்
மலிந்த பேர் உவகையால் மாற்று வேந்தரை – கம்.பால:19 37/1,2
தன்னையும் துறக்கும் தன்மை காமத்தே தங்கிற்று அன்றே – கம்.பால:19 57/4
தன்னையும் தாங்கலாதாள் துகில் ஒன்றும் தாங்கி நின்றாள் – கம்.பால:21 12/4
தன்னையும் உணர்ந்திலன் உணரும் தன்மையான் – கம்.அயோ:4 157/4
நின்ற தூடணன் தன்னையும் நெடியவன் நோக்கி – கம்.ஆரண்:8 18/2
மண்ணிடை தன்னையும் மறந்து சாம்பினாள் – கம்.ஆரண்:13 51/4
வென்றேன் அ இராவணன் தன்னையும் வேரொடு என்றான் – கம்.சுந்:11 26/4
தன்னையும் வெலற்கு அரிது எனக்கு தாக்கினால் – கம்.சுந்:12 57/2
மூவரில் பெற்றம் உடையவன் தன்னையும் முழுதும் – கம்.யுத்1:2 105/2
தன்னையும் தெறும் தருமம் என்று இறை மனம் தாழான் – கம்.யுத்1:5 50/1
தன்னையும் விடின் உயிர் குடிக்கும் தற்பர – கம்.யுத்3:24 84/2
தன்னையும் கடந்து நீண்ட உவகையன் சமைந்த கீதம் – கம்.யுத்3:25 1/2
கடை உவாவினில் இராவணன் தன்னையும் சுட்டு – கம்.யுத்4:40 125/4

மேல்


தன்னையே (9)

நோக்கிய திசைகள்-தோறும் தன்னையே நோக்கி செல்ல – கம்.பால:14 79/1
தன்னையே அனையவன் தழலையே அனையவன் – கம்.பால:20 19/3
தன்னையே அனையது ஓர் கோலம் தாங்கினான் – கம்.பால:23 67/2
அப்பனை அப்பினுள் அமிழ்தை தன்னையே
ஒப்பனை ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ – கம்.பால:23 68/3,4
தன் திரு உள்ளத்து உள்ளே தன்னையே நினையும் அந்த – கம்.அயோ:3 84/3
தன்னையே அரிந்தனள் தான் என்றார் சிலர் – கம்.ஆரண்:10 30/4
தன்னையே நினைந்து நோற்கும் சவரியை தலைப்பட்டு அன்னாட்கு – கம்.ஆரண்:16 2/2
தன்னையே அனையவன் சரணம் வந்து அணுகினான் – கம்.கிட்:3 16/4
தன்னையே தொழுது வாழ்த்தி சரங்களை தெரிந்து வாங்கி – கம்.யுத்3:22 153/2

மேல்


தன்னொடு (10)

தன்னொடு புணர்த்த இன் அமர் கானல் – நற் 267/6
தன்னொடு நிகரா என்னொடு நிகரி – ஐங் 67/2
தன்னொடு புரையுநர் தான் அறிகுநளே – பதி 93/3
ஏஎ இஃது ஒத்தன் நாண் இலன் தன்னொடு
மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும் – கலி 62/1,2
தன்னொடு நின்று விடு – கலி 63/17
உண்ணார் ஆயினும் தன்னொடு சூள்-உற்று – புறம் 178/4
சிறு வெண் பல்லி போல தன்னொடு
சுரம் பல வந்த எமக்கும் அருளி – புறம் 256/3,4
ஆயவன் தன்னொடு ஆண்டு திங்கள் ஓர் நான்கும் வைகி – கம்.சுந்:12 82/1
கூற்றுவன் தன்னொடு எ உலகும் கூடி வந்து – கம்.யுத்1:4 65/1
மூல மந்திரம் தன்னொடு மூட்டலால் – கம்.யுத்4:37 194/4

மேல்


தன்னொடும் (11)

பாண்டிலின் வையத்து ஓர் பாவை தன்னொடும்
ஈண்டிய அன்பினோடு ஏகுவான் இடை – கம்.பால:14 25/1,2
மா மகள் தன்னொடும் மன்னுதி என்னா – கம்.பால:23 86/3
இளையவன் தன்னொடும் ஏழு நாளிடை – கம்.பால:24 49/3
பெண்ணின் இன் அமுது அன்னவள் தன்னொடும் பிரியா – கம்.அயோ:1 49/1
தன்னொடும் தொடர்வு இலாதேம் என்னவும் தவிராள் தான் இ – கம்.ஆரண்:6 62/1
மயிந்தன் மல் கசகோமுகன் தன்னொடும் வந்தான் – கம்.கிட்:12 14/4
காவலின் பெற்ற திகிரியான் தன்னொடும் கடந்தது – கம்.யுத்1:2 105/3
சென்று மற்று அவன் தன்னொடும் ஒரு சிறை சேர்ந்தான் – கம்.யுத்1:3 21/3
மேயவன் தன்னொடும் எண்ணி மேல் இனி – கம்.யுத்1:5 13/3
காண்டி நீ அரக்கர்_வேந்தன் தன்னொடும் களத்தை என்றான் – கம்.யுத்4:32 52/4
புண்டரீகத்து புராதனன் தன்னொடும் பொருந்தி – கம்.யுத்4:40 106/3

மேல்


தன்னொடே (1)

தன்னொடே பொருதியோ சொல் நுந்தை தலை தள்ள நின்ற தனி வள்ளலாம் – கம்.யுத்2:19 75/2

மேல்


தன்னோடு (5)

தண் துறை ஊரன் தன்னோடு
கொண்டனன் செல்க என வேட்டேமே – ஐங் 10/5,6
உம் குல தலைவன் தன்னோடு ஒப்பு_இலா உயர்ச்சியோனை – கம்.சுந்:12 83/1
எரி கணை சிந்தி காலின் எய்தினான் தன்னோடு ஏற்றான் – கம்.யுத்3:21 32/3
ஆம்பல் அம் பகைஞன் தன்னோடு அயிந்தரம் அமைந்தோன் அன்னாய் – கம்.யுத்3:31 45/4
எய்யும் வில் கரத்து வீரன் இலக்குவன் தன்னோடு ஏற்றால் – கம்.யுத்3:31 64/2

மேல்


தன்னோடும் (2)

சீதை மணவாளன் தன்னோடும் தீ கானம் – கம்.அயோ:4 103/3
கை வீர களிறு அனைய காளை இவன் தன்னோடும் கலந்து நீவிர் – கம்.அயோ:13 66/3

மேல்


தன்னோர் (1)

தன்னோர் அன்ன இளையர் இருப்ப – புறம் 286/2

மேல்


தன (6)

நெரி கிடர் எரி புரை தன மிகு தன முரண் மிகு – பரி 1/16
நெரி கிடர் எரி புரை தன மிகு தன முரண் மிகு – பரி 1/16
தானும் தன தம்முனும் அல்லது மும்மை ஞாலத்து – கம்.அயோ:4 116/3
கண்டாள் மகனும் மகனும் தன கண்கள் போல்வார் – கம்.அயோ:4 139/1
மடந்தையர் தடம் தன முகட்டிடை மயங்கி – கம்.சுந்:2 158/3
காலற்கு இரு கண்ணான் தன கையால் அவன் கதுப்பின் – கம்.யுத்2:18 169/3

மேல்


தனக்கு (37)

அடைதரும்-தோறும் அருமை தனக்கு உரைப்ப – நற் 165/6
யான் தனக்கு உரைத்தனென் ஆக – குறு 265/7
தனக்கு அமைந்தன்று இவள் மாமை கவினே – ஐங் 103/4
தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன் – அகம் 54/13
எனக்கு வந்து உரைப்பவும் தனக்கு உரைப்பு அறியேன் – அகம் 203/5
பன் மலை அரும் சுரம் போகிய தனக்கு யான் – அகம் 203/11
செய்பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்து என – அகம் 299/10
தனக்கு இரிந்தானை பெயர் புறம் நகுமே – புறம் 284/8
தனக்கு முகந்து ஏந்திய பசும்_பொன் மண்டை – புறம் 289/6
யாம் தனக்கு உறு முறை வளாவ விலக்கி – புறம் 292/2
தனக்கு உவமம் பிறர் இல் என – புறம் 377/11
தனக்கு இயலா-வகை தாழ்வது தாழ்வு இல் – கம்.பால:8 17/2
தீவினை நயந்து செய்த தேவர்_கோன் தனக்கு செம் கண் – கம்.பால:9 15/3
தான் தனக்கு வெலற்கு அரிய தானவரை தலை துமித்து என் – கம்.பால:12 5/1
தான் அணி ஆன போது தனக்கு அணி யாது-மாதோ – கம்.பால:22 7/4
தனக்கு நல்லையும் அல்லை அ தருமமே நோக்கின் – கம்.அயோ:2 72/2
தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள் தனக்கு
அ அரம் பொருத வேல் அரசன் ஆய்கிலாது – கம்.அயோ:4 162/2,3
தனக்கு அரும் தவம் அது தலைக்கொண்டு ஏகுதல் – கம்.அயோ:5 31/3
சூழி வெம் களிற்று இறை தனக்கு சோர்வு இலா – கம்.அயோ:5 36/3
கரியவள் வரம் எனும் காலனால் தனக்கு
உரிய மெய் நிறுவி போய் உம்பரான் என்றான் – கம்.அயோ:14 55/3,4
தன் அலாது ஒரு பொருள் தனக்கு மேல் இலான் – கம்.ஆரண்:14 85/4
உன் தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள முன்_நாள் – கம்.கிட்:3 26/2
அந்தகன் தனக்கு அரிய ஆணையான் – கம்.கிட்:3 49/3
தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர் – கம்.கிட்:7 35/1
சயம் தனக்கு ஒரு வடிவு என திறல் கொடு தழைத்த – கம்.கிட்:12 14/3
தாயை முன்னிய கன்று அனையான் தனக்கு
ஆய தன்மை அரியது அன்றால் என – கம்.சுந்:5 11/2,3
தன் அலது இல்லை தன்னை ஒப்பு என தனக்கு வந்த – கம்.சுந்:14 27/2
ஆயவன் தனக்கு அரு மகன் அறிஞரின் அறிஞன் – கம்.யுத்1:3 19/1
அன்னவன் தனக்கு இளையவன் அ பெயர் ஒழிந்தான் – கம்.யுத்1:5 50/3
ஏன்று நின்றவன் இடபன் மற்று இவன் தனக்கு எதிரே – கம்.யுத்1:11 32/3
அன்னவன் தனக்கு மாதை விடில் உயிர் அருளுவாயேல் – கம்.யுத்1:14 6/1
தனக்கு உயிர் வேறு இன்று ஆகி தாமரை கண்ணது ஆகி – கம்.யுத்2:17 24/2
தோற்றான் தனக்கு என் நெடும் சேவகம் தோற்க என்றான் – கம்.யுத்2:19 11/4
தன்னை கொல்லுகை துணிவரேல் தனக்கு அது தகுமேல் – கம்.யுத்3:22 90/1
திருமால் தனக்கு இளையான் படை உலகு ஏழையும் தீய்க்கும் – கம்.யுத்3:27 137/3
தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ – கம்.யுத்4:40 17/3
தனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர் – கம்.யுத்4:40 23/2

மேல்


தனக்கும் (7)

பஞ்சாய் பாவைக்கும் தனக்கும்
அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டே – ஐங் 383/5,6
சந்தி கலா வெண்மதி வாள் நுதலாள் தனக்கும்
வந்திக்கல் ஆகும் மடவாட்கும் வகுத்து நல்கி – கம்.பால:17 22/1,2
தனக்கும் தன் நிலை அறிவு அரும் ஒரு தனி தலைவன் – கம்.யுத்1:3 33/2
இளையவன் தனக்கும் ஆற்றாது என் பெரும் சேனை நம்ப – கம்.யுத்2:16 16/4
இலக்கை அற்றது அ இலங்கைக்கும் இராவணன் தனக்கும் என்று எழுந்து ஓடி – கம்.யுத்2:16 333/4
முகைய நாள்_மலர் கிழவற்கும் முக்கணான் தனக்கும்
நகையும் நீங்கிய திருமுகம் கருணையின் நலிந்த – கம்.யுத்3:22 200/1,2
தனக்கும் பல் பெரு முனிவர்க்கும் உயிருடன் தழீஇய – கம்.யுத்4:40 89/2

மேல்


தனக்கே (3)

இனிதாம்-கொல்லோ தனக்கே பனி வரை – ஐங் 379/2
சாய் இறை பணை தோள் கிழமை தனக்கே
மாசு இன்று ஆதலும் அறியான் ஏசற்று – அகம் 32/18,19
காத்து இருந்த தனக்கே கடன் இடை – கம்.சுந்:5 31/3

மேல்


தனங்களின் (1)

தனங்களின் இளையவர்-தம்மின் மும் மடி – கம்.பால:19 55/1

மேல்


தனத்தவள் (1)

பீன தனத்தவள் பேறு இலள் என்பார் – கம்.பால:13 31/4

மேல்


தனத்தில் (1)

தாக்கு அணங்கு_அனையவள் தனத்தில் தைத்தவே – கம்.பால:10 36/4

மேல்


தனதன் (1)

தும்புரு தனதன் சூழ் – கம்.ஆரண்:1 63/3

மேல்


தனது (25)

ஈத்தோன் எந்தை இசை தனது ஆக – புறம் 386/9
உதிக்கும் காலையில் தண்மை செய்வான் தனது உருவில் – கம்.பால:9 2/3
அலங்கல் மார்பையும் தனது தோள் மார்பு கொண்டு அளந்தான் – கம்.அயோ:1 59/4
அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான் – கம்.அயோ:4 112/4
அஞ்சு அம்பையும் ஐயன் தனது அலகு அம்பையும் அளவா – கம்.அயோ:7 3/1
தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளோர் – கம்.அயோ:11 106/1
போர் அறிந்திலன் இவன் தனது பொற்பும் முரணும் – கம்.ஆரண்:1 22/2
மொய்த்த முள் தனது உடல்_தலை தொளைப்ப முடுகி – கம்.ஆரண்:1 32/1
பண்டு எழும் தனது வன் கதி பதிற்றின் முடுகி – கம்.ஆரண்:1 35/3
புரிந்தாள் என்பது தனது பொரு அரிய திருமனத்தால் – கம்.ஆரண்:6 108/2
எனை பலர் அவன் தனது அருளின் இச்சையோர் – கம்.ஆரண்:12 47/2
கண்டாள் தனது ஆர் உயிர் கண்டிலளால் – கம்.ஆரண்:12 73/2
ஞாலம் படுப்பான் தனது ஆற்றலுக்கு ஏற்ற நல் வில் – கம்.ஆரண்:13 31/1
தடம் பெரும் கண்ணனை தாங்கினான் தனது
உடம்பினில் செறி மயிர் சுறுக்கென்று ஏறவே – கம்.கிட்:6 10/3,4
நீள் வாய் விசும்பும் தனது உச்சி நெருக்க நின்றாள் – கம்.சுந்:1 54/4
ஆறுற்ற நெஞ்சின் தனது ஆர் உயிர் ஆய தம்பி – கம்.சுந்:4 88/2
அரம் சுடர் வேல் தனது அனுசன் இற்ற சொல் – கம்.சுந்:11 2/1
உறுக்கி தனி எதிர் நின்றவன் உரத்தில் தனது ஒளிர் பல் – கம்.யுத்2:15 184/1
தையல் காண காட்டு-மின்கள் கண்டால் அன்றி தனது உள்ளத்து – கம்.யுத்3:23 3/2
காசம் ஆயின எல்லாம் கரந்த தனது உருவிடையே கனக தோள்கள் – கம்.யுத்3:24 40/2
காலன் தனது உருவங்களும் கரும் பூதமும் பெரும் பேய் – கம்.யுத்3:27 153/3
நன் மகன் தனது ஆக்கையை நாடுவான் – கம்.யுத்3:29 23/4
சடில நீள் துகள் ஒழிதர தனது கண் அருவி – கம்.யுத்4:41 37/3
தந்தை வேகமும் தனது நாயகன் தனி சிலையின் – கம்.யுத்4:41 44/1
பரதனை தனது செங்கோல் நடாவுற பணித்து நாளும் – கம்.யுத்4:42 20/3

மேல்


தனம் (4)

தனம் தரு நன் கலம் சிதைய தாக்கும் – அகம் 152/7
வாரிடை தனம் மீது ஆட மூழ்கினாள் வதனம் மை தீர் – கம்.பால:18 17/3
தருமமும் தகவும் இவர் தனம் எனும் தகையர் இவர் – கம்.கிட்:2 7/1
பழம் தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள் – கம்.சுந்:4 65/2

மேல்


தனமே (1)

வறியோர் தனமே என்னும் தமியேன் வலியே என்னும் – கம்.அயோ:4 30/3

மேல்


தனயர் (2)

தகை புலத்தோர் தந்தை தாய் தம்பியர்கள் தனயர் இவர்தாமே அன்றோ – கம்.யுத்1:4 101/3
தந்தையர் தேரிடை தனயர் வன் தலை – கம்.யுத்3:22 51/1

மேல்


தனயர்கள் (2)

தார் காத்த நறும் குஞ்சி தனயர்கள் என் தவம் இன்மை – கம்.பால:12 18/1
தந்திர தலைவர் ஈன்ற தனயர்கள் பிறகும் தாதைக்கு – கம்.சுந்:10 10/2

மேல்


தனயன் (5)

தன்மையை உரை-செய்க என்ன சமீரணன் தனயன் சொல்வான் – கம்.சுந்:12 80/4
தாம் வர துரந்து முந்தி தசமுகன் தனயன் ஆர்த்தான் – கம்.யுத்2:19 111/2
தானும் தேருமே ஆயினன் இராவணன் தனயன் – கம்.யுத்3:22 57/4
தட முலை உமைக்கு காட்டி வாயுவின் தனயன் என்றான் – கம்.யுத்3:24 44/4
தனயன் ஆதியாம் படை பெரும் தலைவர்கள் தம்மை – கம்.யுத்4:41 15/2

மேல்


தனயை (1)

தன் பெரும் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள் – கம்.சுந்:14 26/3

மேல்


தனாது (1)

உறை துறந்து இருந்த புறவில் தனாது
செம்_கதிர்_செல்வன் தெறுதலின் மண் பக – நற் 164/1,2

மேல்


தனி (320)

தண்டலை உழவர் தனி மனை சேப்பின் – பெரும் 355
தண்டலை உழவர் தனி மட_மகளே – நற் 97/9
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே – நற் 153/10
தனி நிலை இதணம் புலம்ப போகி – நற் 194/6
இனி அறிந்தேன் அது தனி ஆகுதலே – குறு 84/2
ஒரு தனி வைகின் புலம்பு ஆகின்றே – குறு 166/4
குப்பை கோழி தனி போர் போல – குறு 305/6
தனி குருகு உறங்கும் துறைவற்கு – ஐங் 144/2
தணிவு-உற தாங்கிய தனி நிலை சலதாரி – பரி 9/6
இல்லத்து நீ தனி சேறல் இளிவரல் – பரி 11/44
தாய் அ திறம் அறியாள் தாங்கி தனி சேறல் – பரி 11/112
தாது சூழ் தாமரை தனி மலர் புறம் சேர்பு – கலி 69/2
தனி மலர் தளைவிடூஉம் தண் துறை நல் ஊர – கலி 71/8
துணை இன்றி தளைவிட்ட தாமரை தனி மலர் – கலி 77/2
தனி காயாம் தண் பொழில் எம்மொடு வைகி – கலி 108/43
மாலை நீ தையென கோவலர் தனி குழல் இசை கேட்டு – கலி 118/13
தன் துணை பிரிந்து அயாஅம் தனி குருகு உசாவுமே – கலி 121/16
தனி மணி இரட்டும் தாள் உடை கடிகை – அகம் 35/3
தனி பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை – அகம் 240/2
தாஅம் பட்ட தனி முதிர் பெரும் கலை – அகம் 241/10
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன் – அகம் 274/8
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை – அகம் 287/8
ஒரு தனி அன்றில் உயவு குரல் கடைஇய – அகம் 305/13
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் – அகம் 345/19
தாள் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு – அகம் 373/8
தனி மகன் வழங்கா பனி மலர் காவின் – புறம் 33/19
நிழல் இல் நீள் இடை தனி மரம் போல – புறம் 119/5
தீர் தொழில் தனி கலை திளைத்து விளையாட – புறம் 320/5
உமைக்கு ஒரு_பாகத்து ஒருவனும் இருவர்க்கு ஒரு தனி கொழுநனும் மலர் மேல் – கம்.பால:3 3/1
சேணையும் கடந்து திசையையும் கடந்து திகிரியும் செம் தனி கோலும் – கம்.பால:3 12/3
செம் தனி மணி துலாம் செறிந்த திண் சுவர் – கம்.பால:3 29/3
செம் மாண் தனி கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான் – கம்.பால:4 1/2
தடவுதல் அறிவு அரு தனி முதலவனும் – கம்.பால:5 129/3
விரசு உறு தனி குடை விளங்க வென்றி சேர் – கம்.பால:6 1/2
நின்று அளிக்கும் தனி குடையின் நிழல் ஒதுங்கி குறை இரந்து நிற்ப நோக்கி – கம்.பால:6 9/2
தந்தை நீ தனி தாயும் நீ இவர்க்கு – கம்.பால:6 18/3
சங்கு உறை கரத்து ஒரு தனி சிலை தரித்தான் – கம்.பால:7 27/4
தள்ள_அரிய பெரு நீதி தனி ஆறு புக மண்டும் – கம்.பால:12 23/1
கமை அறு சின தனி கார்முகம் கொளா – கம்.பால:13 12/3
தயரதன் எனும் பெயர் தனி செல் நேமியான் – கம்.பால:13 58/2
தனி சுடர் தாமரை முகத்து சாபமும் – கம்.பால:19 23/3
தனி வரு தோழியும் தாயை ஒத்தனள் – கம்.பால:19 50/3
கொடி உளாளோ தனி குடை உளாளோ குல – கம்.பால:20 8/1
தனி நெடும் சிலை இற தவழ் தடம் கிரிகளே – கம்.பால:20 23/4
செய் தவன் தனி தேர் மிசை சேறல் விட்டு – கம்.பால:21 22/2
தனி வரும்-கொல் கனவின்-தலை என்றாள் – கம்.பால:21 27/4
வெம் கண் ஆனையினான் தனி வெண்குடை – கம்.பால:21 51/1
தள்ள தன் ஆவி சோர தனி பெரும் பெண்மை-தன்னை – கம்.பால:22 6/2
சங்கினொடு சக்கரம் உடை தனி முதல் பேர் – கம்.பால:22 32/2
ஒன்று புரி கோலொடு தனி திகிரி உய்ப்பான் – கம்.பால:22 33/2
தாதை அருகு இட்ட தவிசில் தனி இருந்தாள் – கம்.பால:22 35/3
தட முலை பெரியாரும் தனி இடை சிறியாரும் – கம்.பால:23 37/3
ஊழி கடை முடிவில் தனி உமை கேள்வனை ஒப்பான் – கம்.பால:24 11/4
அயிர் துற்றிய கடல் மா நிலம் அடைய தனி படரும் – கம்.பால:24 12/1
குருதி புனல் அதனில் புக முழுகி தனி குடைவான் – கம்.பால:24 13/4
சிமைய கிரி உருவ தனி வடி வாளிகள் தெரிவான் – கம்.பால:24 14/4
தனி நாயகம் உலகு ஏழையும் உடையாய் இது தவிராய் – கம்.பால:24 21/2
தனி அரசாட்சியில் தாழும் உள்ளமே – கம்.அயோ:1 22/4
தாலம் அன்ன தனி நிலை தாங்கிய – கம்.அயோ:2 27/2
தன் பொருவு_இல் கன்று தனி தாவி வரல் கண்டு ஆங்கு – கம்.அயோ:3 98/2
சித்திரம் என தனி திகைத்து உருகி நிற்பார் – கம்.அயோ:3 99/4
பூ_வலயம் இன்று தனி அன்று பொது என்பார் – கம்.அயோ:3 102/2
மேகம் தோய் தனி கோயிலை மேயினான் – கம்.அயோ:4 28/4
உருளை தனி உய்த்து ஒரு கோல் நடையின் கடை காண் உலகம் – கம்.அயோ:4 31/2
தனி நின்று உழல் தன் உயிரை சிறிதே தகைவான் இந்த – கம்.அயோ:4 67/2
மாலை சிகர தனி மந்தர மேரு முந்தை – கம்.அயோ:4 119/3
மாறா தனி சொல் துளி மாரி வழங்கி வந்தான் – கம்.அயோ:4 121/2
நல் தாதையும் நீ தனி நாயகன் நீ வயிற்றில் – கம்.அயோ:4 132/1
சரதம் உடையான் அவள் என் தனி தாதை செப்ப – கம்.அயோ:4 133/2
சான்றோர் புகழும் தனி தாதையை வாகை கொண்டோ – கம்.அயோ:4 134/3
தாள்_முதல் வணங்கிய தனி திண் தேர் வலான் – கம்.அயோ:5 38/2
தருமத்தின் வதனம் என்ன பொலிந்தது தனி வெண் திங்கள் – கம்.அயோ:6 2/4
துளங்கல் இல்லா தனி குன்றில் தொக்க மயிலின் சூழ்ந்து இருந்தார் – கம்.அயோ:6 24/4
மேகம் தனி வருகின்றது மின்னோடு என மிளிர் பூண் – கம்.அயோ:7 4/3
ஒரு தனி திகிரி உந்தி உயர் புகழ் நிறுவி நாளும் – கம்.அயோ:8 19/2
சலம் தலைக்கொண்ட சீயத்தால் தனி மத கத மா – கம்.அயோ:10 6/1
உக்க வான் தனி எயிறு ஒத்தது இந்துவே – கம்.அயோ:10 39/4
போதம் கொள் நெடும் தனி பொரு_இல் கூம்பொடு – கம்.அயோ:11 67/2
தாய் பசி உழந்து உயிர் தளர தான் தனி
பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும் – கம்.அயோ:11 99/1,2
விதி வரும் தனி குடை மீது இலா படை – கம்.அயோ:12 35/2
தானை பட தனி யானை பட திரள் சாயேனோ – கம்.அயோ:13 20/4
உங்கள் குல தனி நாதற்கு உயிர்_துணைவன் உயர் தோளான் – கம்.அயோ:13 25/2
தந்தாய் தனி அறத்தின் தாயே தயா நிலையே – கம்.அயோ:14 58/2
தண்மை தகை மதிக்கும் ஈந்த தனி குடையோய் – கம்.அயோ:14 64/4
புண்டரீக தனி முதற்கும் போக்கு_அரு – கம்.அயோ:14 75/3
உன் தனி குலம் முதல் உள்ள வேந்தர்கள் – கம்.அயோ:14 120/2
செம் தனி கோல் முறை செலுத்த சிந்தையான் – கம்.அயோ:14 138/2
அடுத்த பெரும் தனி மூலத்து அரும் பரமே பரமே என்று – கம்.ஆரண்:1 48/3
தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி நீ ஆகின் – கம்.ஆரண்:1 51/3
தாய் ஆவார் யாவரே தருமத்தின் தனி மூர்த்தி – கம்.ஆரண்:1 52/4
நன்று ஆய ஞான தனி கொழுந்தே எங்கள் நவை தீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி – கம்.ஆரண்:2 30/3
மான் வரு தனி உரி மார்பினை எனலும் – கம்.ஆரண்:2 39/2
தனி இடம் சார்ந்தனர் தங்கி மாதவர் – கம்.ஆரண்:3 10/3
வந்தனன் மருத்துவன் என தனி வலிப்பான் – கம்.ஆரண்:3 44/4
முப்புரம் எரித்த தனி மொய் கணையும் நல்கா – கம்.ஆரண்:3 56/4
அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும் தனி குடையாய் ஆழி சூழ்ந்த – கம்.ஆரண்:4 22/1
தனி இடம் அதனை நண்ணி தம்பியால் சமைக்கப்பட்ட – கம்.ஆரண்:5 7/3
வெம்பு அராகம் தனி விளைந்த மெய்யினாள் – கம்.ஆரண்:6 2/2
தனி இருந்தனள் சமைந்தது என் சிந்தனை தாழ்வு உற்று – கம்.ஆரண்:6 84/1
மலை எடுத்த தனி மலையே இவை காண வாராயோ – கம்.ஆரண்:6 93/4
சந்திரன் போல் தனி குடை கீழ் நீ இருக்கும் சவை நடுவே – கம்.ஆரண்:6 100/3
தரை அளித்த தனி நேமி தயரதன்-தன் புதல்வர் யாம் தாய் சொல் தாங்கி – கம்.ஆரண்:6 128/1
தழையுறு சாலை-நின்றும் தனி சிலை தரித்த மேரு – கம்.ஆரண்:7 64/2
நாக தனி ஒரு வில்லியை நளிர் முப்புரர் முன் நாள் – கம்.ஆரண்:7 96/1
உருளும் ஆழியது ஒரு தனி தேரினன் மேகத்து – கம்.ஆரண்:8 17/2
சுந்தர தனி வில்லி-தன் தோள் எனும் – கம்.ஆரண்:9 20/3
இராமன் அங்கு ஓர் தனி கணை ஏவினான் – கம்.ஆரண்:9 23/4
தனி இருந்த உடல் அன்ன தையல்-பால் – கம்.ஆரண்:9 26/4
வில் கலையர் வேதம் உறை நாவர் தனி மெய்யர் – கம்.ஆரண்:10 54/2
தண் அம் தாமரையின் தனி பகைஞன் என்னும் தன்மை ஒருதானே – கம்.ஆரண்:10 113/3
புகழ்ந்தனை தனி பிழை பொறுத்தனென் இது என்றான் – கம்.ஆரண்:11 20/4
சங்கு அடுத்த தனி கடல் மேனியாற்கு – கம்.ஆரண்:12 1/1
பெருமகன் தனை தனி பிரிந்து பேதுறும் – கம்.ஆரண்:13 61/3
தள்ளி ஓங்கிய அமலன் தன் தனி உயிர் தந்தை – கம்.ஆரண்:13 93/2
உறுவல் தீர்ப்பான் தனி உறுவது ஓராதே – கம்.ஆரண்:13 96/2
பெண் தனி ஒருத்தி-தன்னை பேதை வாள் அரக்கன் பற்றி – கம்.ஆரண்:13 117/1
தாரகை உதிருமாறும் தனி கதிர் பிதிருமாறும் – கம்.ஆரண்:13 118/1
சேண் உலாம் தனி தேரவன் என்னுமால் – கம்.ஆரண்:14 21/4
தெவ் இடை வில்லவனும் தனி சென்றான் – கம்.ஆரண்:14 38/4
தள்ளா வினையேன் தனி ஆர் உயிர் ஆய் – கம்.ஆரண்:14 67/1
என் ஆம் எனும் என் தனி நாயகனே – கம்.ஆரண்:14 73/4
சைய மா நெடும் தாழ் வரை தனி வரை-தன்னோடு – கம்.ஆரண்:15 37/3
சான்றவனோ தேவர் தவத்தின் தனி பயனோ – கம்.ஆரண்:15 40/2
தான் உயிர் உற தனி தழுவும் பேடையை – கம்.கிட்:1 14/1
தவ்விட தனி அருளு தாழ் சடை கடவுள் என – கம்.கிட்:2 3/3
இந்திரன் தனி புதல்வன் இன் அளி – கம்.கிட்:3 49/1
செக்கர் மெய் தனி சோதி சேர்கலா – கம்.கிட்:3 66/2
அறுக்கும் புங்கவன் ஆண்ட பேர் ஆடக தனி வில் – கம்.கிட்:3 77/3
தன் துணை தனி மாருதி தோளிணை தழுவி – கம்.கிட்:3 81/2
ஓதிமம் தனி பெடையொடும் புடை இருந்து உறைவ – கம்.கிட்:4 7/4
கிளவியாய் தனி தனி கிடைப்பரோ துணை – கம்.கிட்:6 17/4
கிளவியாய் தனி தனி கிடைப்பரோ துணை – கம்.கிட்:6 17/4
தம்மையே தமர்க்கு நல்கும் தனி பெரும் பதத்தை தானே – கம்.கிட்:7 77/2
இந்தியம் அவித்த தனி யோகியின் இருந்த – கம்.கிட்:10 75/4
தன் துணை தமையன் தனி வாளியின் – கம்.கிட்:11 15/1
மந்திர தனி மாருதி-தன்னொடும் – கம்.கிட்:11 26/1
தனி வரும் தடம் கிரி என பெரியவன் சலத்தால் – கம்.கிட்:12 8/1
தெவ் ஆறு முகத்து ஒருவன் தனி கிடந்த சுவணத்தை சேர்திர்-மாதோ – கம்.கிட்:13 22/4
தமிழ் நிகர் நறவமும் தனி தண் தேறலும் – கம்.கிட்:14 35/2
தாரை சேயினை தனி வினாவினான் – கம்.கிட்:15 9/2
விட நீயே தனி சென்ற வீரமும் – கம்.கிட்:16 36/3
கயிலையில் இருந்த தேவை தனி தனி கடுத்தல் செய்தார் – கம்.சுந்:1 11/4
கயிலையில் இருந்த தேவை தனி தனி கடுத்தல் செய்தார் – கம்.சுந்:1 11/4
ஆரியம் தனி ஐம் கர களிறும் ஓர் ஆழி – கம்.சுந்:2 11/3
சூரியன் தனி தேவருமே இ நகர் தொகாத – கம்.சுந்:2 11/4
தனி கட களிறு என ஒரு துணை இலான் தாய – கம்.சுந்:2 144/1
எரிந்தன பிரிந்தவர்-தம் எஞ்சு தனி நெஞ்சம் – கம்.சுந்:2 161/4
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம் – கம்.சுந்:2 193/4
குரு நிறத்து ஒரு தனி கொண்டல் ஊழியான் – கம்.சுந்:3 59/3
தா இல் மூ_உலகின் தனி நாயகம் – கம்.சுந்:3 109/2
வென்றவன் புரங்கள் வேவ தனி சரம் துரந்த மேரு – கம்.சுந்:3 118/2
நாராயணனே தனி நாயகனே – கம்.சுந்:4 6/4
ஒருவென் தனி ஆவியை உண்ணுதியோ – கம்.சுந்:4 7/4
நாண் இன்று உழல்வீர் தனி நாயகனை – கம்.சுந்:4 8/2
கரும் தனி முகிலினை பிரிந்து கள்வர் ஊர் – கம்.சுந்:4 19/3
தழுவி நின்று எடுப்ப வேலை தனி தனி கடக்கும் தாள – கம்.சுந்:4 32/2
தழுவி நின்று எடுப்ப வேலை தனி தனி கடக்கும் தாள – கம்.சுந்:4 32/2
தனி கை சிலையும் வானவரும் முனிவர் குழுவும் தனி அறனும் – கம்.சுந்:4 55/2
தனி கை சிலையும் வானவரும் முனிவர் குழுவும் தனி அறனும் – கம்.சுந்:4 55/2
வரு நாள் தோன்றும் தனி மறுவும் வளர்வும் தேய்வும் வாள் அரவம் – கம்.சுந்:4 56/1
தம்பன் தூம தனி பெயரோன் ததியின் வதனன் சதவலி என்று – கம்.சுந்:4 117/1
சாகம் நெடு மா பணை தழைத்தன தனி போர் – கம்.சுந்:6 22/1
தனி ஒரு குரங்கு போலாம் நன்று நம் தருக்கு என்கின்றார் – கம்.சுந்:7 11/2
கண்ணினும் மனத்தினும் தனி தனி கலந்தான் – கம்.சுந்:8 36/4
கண்ணினும் மனத்தினும் தனி தனி கலந்தான் – கம்.சுந்:8 36/4
ஒறுத்து உருத்திரன் என தனி தனி உதைத்தான் – கம்.சுந்:8 38/4
ஒறுத்து உருத்திரன் என தனி தனி உதைத்தான் – கம்.சுந்:8 38/4
சாதி அன்றேல் பிறிது என் செய்தி அவர் பின் தனி நின்றாய் – கம்.சுந்:8 43/3
ஈசன் வன் தனி சூலமும் என்று இவை ஒன்றும் – கம்.சுந்:9 16/3
தாரொடும் உருளொடும் தட கையால் தனி
வீரன் விட்டு எறிந்தன கடலின் வீழ்வன – கம்.சுந்:9 39/1,2
மழு என பொலிந்து ஒளிர் வயிர வான் தனி
எழுவினின் பொலம் கழல் அரக்கர் ஈண்டிய – கம்.சுந்:9 45/2,3
தார் தனி வீரன் தானும் தனிமையும் அவர்-மேல் சார்ந்தான் – கம்.சுந்:10 24/4
நேரே பட்டவர் பட மாடே தனி நில்லா உயிரொடு நின்றாரே – கம்.சுந்:10 29/4
தாழி படு தயிர் ஒத்தார் மாருதி தனி மத்து என்பது ஓர் தகை ஆனான் – கம்.சுந்:10 30/2
நின்றார் நின்றிலர் தனி நின்றான் ஒரு நேமி தேரொடும் அவன் நேரே – கம்.சுந்:10 31/3
ஊழி வெம் கடலின் சுற்ற ஒரு தனி நடுவண் நின்ற – கம்.சுந்:11 13/3
தாருகன் குருதி அன்ன குருதியில் தனி மா சீயம் – கம்.சுந்:11 20/1
பாரின் வீழ்தலும் தான் ஒரு தனி நின்ற பணை தோள் – கம்.சுந்:11 34/2
அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என நின்ற அனுமன் – கம்.சுந்:11 61/2
கயிலையின் ஒரு தனி கணிச்சி வானவன் – கம்.சுந்:12 15/1
திண்மைக்கும் தனி உறையுளாம் முழு முகம் திசையில் – கம்.சுந்:12 43/2
வேத_நாயகன் தனி துணைவன் வென்றி சால் – கம்.சுந்:12 60/3
மருங்கின்-மேல் ஒரு மகவு கொண்டு ஒரு தனி மகவை – கம்.சுந்:13 28/1
தாருவை சுட்டு மலைகளை தழல்-செய்து தனி மா – கம்.சுந்:13 32/2
தலை மேல் கொண்ட கற்பினாள் மணி வாய் எள்ள தனி தோன்றி – கம்.யுத்1:1 6/3
முழு பெரும் தனி முதல் உலகின் முந்தையோன் – கம்.யுத்1:2 3/1
நீ ஒரு தனி உலகு ஏழும் நீந்தினாய் – கம்.யுத்1:2 79/2
தன்னின் முன்னிய பொருள் இலா ஒரு தனி தலைவன் – கம்.யுத்1:2 111/1
பூதம் கண்ணிய வலி எலாம் ஒரு தனி பொறுத்தான் – கம்.யுத்1:3 1/4
சாரும் மானத்தில் சந்திரன் தனி பதம் சரிக்கும் – கம்.யுத்1:3 6/1
தாதை வந்து தான் தனி கொலை சூழினும் சாகான் – கம்.யுத்1:3 18/3
நாயகன் தனி ஞானி நல் அறத்துக்கு நாதன் – கம்.யுத்1:3 19/3
தனக்கும் தன் நிலை அறிவு அரும் ஒரு தனி தலைவன் – கம்.யுத்1:3 33/2
முழு தனி நான்முகன் முதல முற்று உயிர் – கம்.யுத்1:3 70/2
விழு தனி பல் இதழ் விரை இலா முகிழ் – கம்.யுத்1:3 70/4
நடு ஒக்கும் தனி நாயகன் நாமம் – கம்.யுத்1:3 101/1
தாமே தனி நாயகர் ஆய் எவையும் – கம்.யுத்1:3 109/1
தானே உடையன் தனி மாயையினால் – கம்.யுத்1:3 117/2
தான் தனி ஒருவன் தன்னை உரை-செயும் தரத்தினானோ – கம்.யுத்1:3 152/2
ஒரு தனி பேடை-மேல் உள்ளம் ஓடலால் – கம்.யுத்1:4 30/1
அன்னவன் தனி மகள் அலரின்-மேல் அயன் – கம்.யுத்1:4 98/1
வார்த்தை அஃது உரைத்தலோடும் தனி தனி வாழ்ந்தேம் என்ன – கம்.யுத்1:4 140/3
வார்த்தை அஃது உரைத்தலோடும் தனி தனி வாழ்ந்தேம் என்ன – கம்.யுத்1:4 140/3
செழும் தனி மலரோன் பின்னை இராவணன் தீமை செல்வம் – கம்.யுத்1:4 147/3
உடை கரும் தனி நிறம் ஒளித்து கொண்டவன் – கம்.யுத்1:5 7/2
போவாராம் தகை அழிவராம் என தனி பொருவார் – கம்.யுத்1:5 51/3
உம்பர் வானகத்து ஒரு தனி நமனை சென்று உற்றான் – கம்.யுத்1:5 62/3
தழுவி நின்று ஒருவன் தனி தாங்குவான் – கம்.யுத்1:8 55/2
தரை பரப்புவது என்ன தனி தனி – கம்.யுத்1:8 64/2
தரை பரப்புவது என்ன தனி தனி
உரை பரப்பும் உறு கிரி ஒண் கவி – கம்.யுத்1:8 64/2,3
சண்டம் கொள் வேகமாக தனி விடை உவணம் தாங்கும் – கம்.யுத்1:9 35/1
சால்பு அடுத்து அரக்கன் மாட தனி மணி நடுவண் சார்த்தி – கம்.யுத்1:10 14/3
குவடு உடை தனி ஒர் குன்று என நின்றான் – கம்.யுத்1:11 1/4
கோபுரம் அடங்க இடிய தனி குதித்தான் – கம்.யுத்1:12 21/4
தார் கெழு மௌலி பத்தின் தனி மணி வலிதின் தந்த – கம்.யுத்1:12 45/3
தன் தனி புதல்வன் வென்றி தசமுகன் முடியில் தைத்த – கம்.யுத்1:12 49/1
வன் தனி குன்றுக்கு அப்பால் இரவியும் மறைய போனான் – கம்.யுத்1:12 49/4
செம் தனி சுடரோன் சேயும் தம்பியும் முன்பு செல்ல – கம்.யுத்1:13 26/3
ஏழையாள் இடுக்கண் நோக்கி ஒரு தனி இகல்-மேல் சென்ற – கம்.யுத்1:14 5/3
தாளாண்மையும் நிகர் ஆரும் இல் தனி ஆண்மையும் இனி நின் – கம்.யுத்2:15 164/3
குரக்கு தனி கரத்தின் புடை பொறை ஆற்றுவை-கொல்லாம் – கம்.யுத்2:15 165/4
உறுக்கி தனி எதிர் நின்றவன் உரத்தில் தனது ஒளிர் பல் – கம்.யுத்2:15 184/1
தகவு கொண்டது ஓர் அன்பு எனும் தனி துணை அதனால் – கம்.யுத்2:15 213/2
காணி ஆக பண்டு உடையனாம் ஒரு தனி கலுழன் – கம்.யுத்2:15 219/3
எண்ண_அரும் பெரும் தனி வலி சிலையை நாண் எறிந்தான் – கம்.யுத்2:15 224/2
திரிபுரம் எரிய ஆங்கு ஓர் தனி சரம் துரந்த செல்வன் – கம்.யுத்2:16 36/1
தனி நெடும் தூளி ஆர்த்தது ஆர்த்தில பரவை தள்ளி – கம்.யுத்2:16 167/4
தூண்டினன் அதனை அன்னான் ஒரு தனி தோளின் ஏற்றான் – கம்.யுத்2:16 182/4
சென்று தாக்கினன் ஒரு தனி சுமித்திரை சிங்கம் – கம்.யுத்2:16 203/4
ஒரு தனி உளை இதற்கு உவமை யாது என்றான் – கம்.யுத்2:16 257/4
தனி பட்டான் என அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன் தனி நாதன் – கம்.யுத்2:16 318/4
தனி பட்டான் என அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன் தனி நாதன் – கம்.யுத்2:16 318/4
ஏதியோடு எதிர் பெரும் துணை இழந்தனை எதிர் ஒரு தனி நின்றாய் – கம்.யுத்2:16 319/1
ஒருத்தன் நீ தனி உலகு ஒரு மூன்றிற்கும் ஆயினும் பழி ஓரும் – கம்.யுத்2:16 324/1
அனைய குன்று எனும் அசனியை யாவர்க்கும் அறிவு அரும் தனி மேனி – கம்.யுத்2:16 326/1
மின் தனி நிலத்து வீழ்ந்து புரள்கின்றது அனைய மெய்யாள் – கம்.யுத்2:17 36/3
தந்தேன் பிரியேன் தனி போக தாழ்க்கிலேன் – கம்.யுத்2:17 86/3
தண்டாத வாளி தடிந்த தனி வார்த்தை – கம்.யுத்2:17 89/3
யான் இப்பொழுதே தனி ஏகு எனினும் – கம்.யுத்2:18 13/2
ஏகி தனி சென்று எதிர் எய்தலுறும் – கம்.யுத்2:18 45/1
தன் போல்பவர் தானும் இலாத தனி
பொன்-போல் ஒளிர் மேனியனை புகழோய் – கம்.யுத்2:18 68/1,2
இருவோமொடு நீ தனி இத்தனை நாள் – கம்.யுத்2:18 69/2
தனி நாயகன் வன் கதை தன் கை கொளா – கம்.யுத்2:18 73/1
தான் என்பது என் வேறு தனி சிலையோர் – கம்.யுத்2:18 77/2
தாதையை தம்முனை தம்பியை தனி
காதலை பேரனை மருகனை களத்து – கம்.யுத்2:18 115/1,2
செம் தனி ஒரு சுடர் என மறை திறலவன் – கம்.யுத்2:18 138/2
அதிர தனி அதிர்கை கரி அளவு_அற்றன உளவா – கம்.யுத்2:18 142/2
தலை அற்றன கரம் அற்றன தனி வில் தொழில் அதனால் – கம்.யுத்2:18 148/4
அலை அஞ்சின பிறிது என் சில தனி ஐம் கர கரியும் – கம்.யுத்2:18 152/3
தவ்வேலென வந்தான் அவன் தனி வேல் என தகையான் – கம்.யுத்2:18 154/4
தேய்த்தாய் ஒரு தனி எம்பியை தலத்தோடு ஒரு திறத்தால் – கம்.யுத்2:18 172/1
கோமான் தனி பெரும் தூதனும் எதிரே செரு கொடுத்தான் – கம்.யுத்2:18 175/2
மின் தனி திரண்டது என்ன சரத்தொடும் கூட்டி விட்டான் – கம்.யுத்2:18 204/2
குத்தி தனி குத்து என மார்பு கொடுத்தார் – கம்.யுத்2:18 243/4
தார் அகலத்து அண்ணல் தனி கோயில் தாசரதி – கம்.யுத்2:18 274/1
எழிலி தனி ஏறு என இந்திரசித்து எழுந்தான் – கம்.யுத்2:19 1/4
பொன் சென்று அறியா உவண தனி புள்ளினுக்கும் – கம்.யுத்2:19 20/1
ஏயா தனி போர் வலி காட்டிய இந்திரன்-தன் – கம்.யுத்2:19 21/1
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும் – கம்.யுத்2:19 50/2
தன்னொடே பொருதியோ சொல் நுந்தை தலை தள்ள நின்ற தனி வள்ளலாம் – கம்.யுத்2:19 75/2
நெருங்கினார் நெருங்க கண்டும் ஒரு தனி நெஞ்சும் வில்லும் – கம்.யுத்2:19 178/2
ஓங்கு வாள் அரவின் நாமத்து ஒரு தனி படையை உன்னி – கம்.யுத்2:19 186/4
தான் அந்தம் இல்லை பல என்னும் ஒன்று தனி என்னும் ஒன்று தவிரா – கம்.யுத்2:19 255/1
தன் பெரும் கோயில் நின்றும் மகன் தனி கோயில் சார்ந்தான் – கம்.யுத்2:19 279/4
ஆரியன் தனி தம்பியும் எதிரெதிர் அடர்ந்தார் – கம்.யுத்3:20 50/3
இடபன் தனி வெம் சமம் உற்று எதிரும் – கம்.யுத்3:20 88/1
முற்ற தனி குத்த முடிந்தனனால் – கம்.யுத்3:20 92/4
ஏகி தனி மன்னன் இருந்துழி புக்கு – கம்.யுத்3:21 2/1
ஊர் அழிந்திட தனி நின்ற கதிரவன் ஒத்தான் – கம்.யுத்3:22 74/2
சங்கம் ஊதிய தசமுகன் தனி மகன் தரித்த – கம்.யுத்3:22 76/1
சீற்றம் தனி உருவாய் இடை தேறாதது ஓர் மாறு ஆம் – கம்.யுத்3:22 112/3
தழி கொண்ட குருதி வேலை தாவுவான் தனி பேர் அண்டம் – கம்.யுத்3:22 148/2
காக்கும் வானர துணைவரை தனி தனி கண்டான் – கம்.யுத்3:22 187/4
காக்கும் வானர துணைவரை தனி தனி கண்டான் – கம்.யுத்3:22 187/4
தக்கதோ இது நினக்கு என தனி மனம் தளர்ந்தான் – கம்.யுத்3:22 188/3
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன் தனி அல்லேன் – கம்.யுத்3:22 202/2
நேசமும் அற்றோர் செய்வன செய்தேன் தனி நின்றேன் – கம்.யுத்3:22 215/3
புணரியின் உதிர வெள்ளத்து ஒரு தனி விரைவின் போனான் – கம்.யுத்3:24 9/4
சந்திரன் அனைய கொற்ற தனி குடை தலை-மேல் ஆக – கம்.யுத்3:24 52/1
தனி அரசின் புறம் தவிர சார்ந்துளன் – கம்.யுத்3:24 86/2
தாயின் அன்பனை தழுவினான் தனி
நாயகன் பெரும் துயரம் நாம் அற – கம்.யுத்3:24 108/2,3
தாழ்க்கின்றது இல்லை உம்மை தனி தனி தலைகள் பாற – கம்.யுத்3:27 83/3
தாழ்க்கின்றது இல்லை உம்மை தனி தனி தலைகள் பாற – கம்.யுத்3:27 83/3
இறுத்தான் நெடும் சரத்தால் ஒரு தனி நாயகற்கு இளையோன் – கம்.யுத்3:27 126/3
ஆழி தனி முதல் நாயகற்கு இளையான் அது மதித்தான் – கம்.யுத்3:27 133/4
நேமி தனி அரி தான் என நினைந்தான் எதிர் நடந்தான் – கம்.யுத்3:27 146/4
செய்யோன் அயல் தனி நின்ற தன் சிறுதாதையை செறுத்தான் – கம்.யுத்3:27 162/4
தனி முதல் தலைவன் ஆனாய் உன்னை வந்து அமரர் தாழ்வார் – கம்.யுத்3:27 167/2
சென்றது திசை திசை உலகு இரிய திரி புவனமும் உறு தனி இரதம் – கம்.யுத்3:28 18/4
தடவ தீ என நிமிர்ந்த குஞ்சியர் உவர் தனி தேர் – கம்.யுத்3:30 27/3
பின் தனி நின்ற-போதும் அடிமையில் பிழைப்பு இல் என்றான் – கம்.யுத்3:31 63/4
தடுத்தவர் சலித்தவர் சரிந்தவர் பிரிந்தவர் தனி களிறு-போல் – கம்.யுத்3:31 137/2
தம் இனம் அனைத்தையும் முனைந்து எதிர் தடுத்தனர் தனி தனி-அரோ – கம்.யுத்3:31 147/4
செம்மையில் தனி தனி செய்துமோ செரு – கம்.யுத்3:31 185/4
செம்மையில் தனி தனி செய்துமோ செரு – கம்.யுத்3:31 185/4
தளைத்தார் என வந்து தனி தனியே – கம்.யுத்3:31 191/2
தான் ஏறி வந்த தேரே ஆக்கினான் தனி ஏறு அன்னான் – கம்.யுத்3:31 216/4
பண்ணையால் பகுக்க மாட்டார் தனி தனி பார்க்கலுற்றார் – கம்.யுத்3:31 219/3
பண்ணையால் பகுக்க மாட்டார் தனி தனி பார்க்கலுற்றார் – கம்.யுத்3:31 219/3
ஏற்பென் என் தனி மார்பின் என்று இலக்குவன் எதிர்ந்தான் – கம்.யுத்4:32 30/4
தருமம் என்று அறிஞர் சொல்லும் தனி பொருள்-தன்னை இன்னே – கம்.யுத்4:32 44/1
தமிழ் நெறி வழக்கம் அன்ன தனி சிலை வழங்க சாய்ந்தார் – கம்.யுத்4:34 22/2
அலரி தனி ஆழி புனை தேர் இது எனில் அன்றால் – கம்.யுத்4:36 17/1
தலைவர் ஒரு மூவர் தனி மானம் இதுதானோ – கம்.யுத்4:36 17/4
ஆறா விறல் மறவோன் அவை தனி நாயகன் அறுப்பான் – கம்.யுத்4:37 53/2
மறை_முதல் தனி நாயகன் வானினை மறைத்த – கம்.யுத்4:37 101/1
சிட்டர்-தம் தனி தேவனும் அதன் நிலை தெரிந்தான் – கம்.யுத்4:37 103/4
தாருகன் பண்டு தேவரை தகர்த்தது தனி மா – கம்.யுத்4:37 106/1
யாரேனும் தான் ஆகுக யான் என் தனி ஆண்மை – கம்.யுத்4:37 136/1
ஆயிரம் தொடுத்தான் அறிவின் தனி
நாயகன் கை கடுமை நடத்தியே – கம்.யுத்4:37 161/3,4
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே வரத்தினாலே – கம்.யுத்4:38 28/4
தன் தழை கைகளால் தழுவி தனி
நின்று அழைத்து உயிர்த்தாள் உயிர் நீங்கினாள் – கம்.யுத்4:38 29/3,4
ஒரு கலை தனி ஒண் மதி நாளொடும் – கம்.யுத்4:40 7/1
உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி
விலை இலாமையும் உன்னினென் மேல் அவை – கம்.யுத்4:40 15/1,2
தாய் தனி குறுகலும் தரிக்கிலாமையால் – கம்.யுத்4:40 67/2
தன் உருக்கொடு துடைத்தி மற்று இது தனி அருக்கன் – கம்.யுத்4:40 96/3
புரந்தராதி மற்று ஏனையோர் தனி தனி புகழ்ந்து ஆங்கு – கம்.யுத்4:40 122/2
புரந்தராதி மற்று ஏனையோர் தனி தனி புகழ்ந்து ஆங்கு – கம்.யுத்4:40 122/2
தந்தை வேகமும் தனது நாயகன் தனி சிலையின் – கம்.யுத்4:41 44/1
தாயர் எம் அளவு அன்று தனி அறம் – கம்.யுத்4:41 71/3

மேல்


தனி-அரோ (1)

தம் இனம் அனைத்தையும் முனைந்து எதிர் தடுத்தனர் தனி தனி-அரோ – கம்.யுத்3:31 147/4

மேல்


தனித்த (1)

சன்னவீரத்த கோவை வெண் தரளம் ஊழியின் இறுதியில் தனித்த
பொன் நெடுவரையில் தொத்திய கோளும் நாளும் ஒத்து இடைஇடை பொலிய – கம்.சுந்:3 81/1,2

மேல்


தனித்தலை (1)

தனித்தலை பெரும் காடு முன்னிய பின்னே – புறம் 250/9

மேல்


தனித்தனி (10)

தனித்தனி தடுப்பன போலும் சால்பின – கம்.பால:23 66/2
தா இல் மா மணி கலம் மற்றும் தனித்தனி சிதறி – கம்.அயோ:3 3/1
மனம் அனுக்கம் விட தனித்தனி வள்ளலை புணர் கள்ள வன் – கம்.அயோ:3 56/3
தூர வட்ட எண் திசைகளை தனித்தனி சுமக்கும் – கம்.ஆரண்:8 19/1
மீளவும் திகைப்பது-அல்லால் தனித்தனி விளம்பல் ஆற்றேன் – கம்.ஆரண்:10 73/3
தலை மிசை மகுடம் என்ன தனித்தனி இனிது தாங்கி – கம்.ஆரண்:12 66/2
அத்தனை கடலும் மாள தனித்தனி அள்ளி கொண்ட – கம்.யுத்1:3 132/4
செப்பி என் குரங்காய் வந்தார் தனித்தனி தேவர் என்றார் – கம்.யுத்1:9 76/4
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்க தான் அ – கம்.யுத்2:16 3/3
தடுத்தனர் முகங்கள் தாங்கி தனித்தனி தலைவர் தள்ளி – கம்.யுத்2:19 53/2

மேல்


தனித்து (9)

பனி கழி துழவும் பானாள் தனித்து ஓர் – குறு 246/3
ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு – அகம் 107/15
தழங்கு பேரி என தனித்து ஏங்குவாள் – கம்.ஆரண்:7 2/2
தருமம் நீ அல்லது தனித்து வேறு உண்டோ – கம்.கிட்:6 16/3
தாழ்வு_இலா தவத்து ஓர் தையல் தனித்து ஒரு சிறையில் தங்க – கம்.யுத்1:9 37/1
உதைத்தால்-என தனித்து ஓர் கணை அவன் மார்பிடை உய்த்தான் – கம்.யுத்3:27 123/4
தாளின்-மேல் வணங்கினானை தழுவினன் தனித்து ஒன்று இல்லான் – கம்.யுத்3:28 67/4
கரந்திலன் தனித்து ஒருத்தன் நேரும் வந்து காலினான் – கம்.யுத்3:31 74/4
அடைத்தனர் தெழித்தனர் அழித்தனர் தனித்து உளன் இராமன் அவரோ – கம்.யுத்3:31 149/3

மேல்


தனித்துற (1)

தளிந்த கல் தலத்தொடு அ சலத்தினை தனித்துற
தெளிந்து உணர்த்துகிற்றும் என்றல் தேவராலும் ஆவதே – கம்.பால:3 19/3,4

மேல்


தனித்தே (2)

தனித்தே தாழும் இ தனியில் நெஞ்சே – கலி 67/17
பெரும் மணம் எல்லாம் தனித்தே ஒழிய – கலி 114/14

மேல்


தனிதனி (1)

இனியவை பெறினே தனிதனி நுகர்கேம் – பதி 38/13

மேல்


தனிப்படான்-ஆகின் (1)

தனிப்படான்-ஆகின் இன்னம் தாழ்கிலன் என்னும் தன்மை – கம்.யுத்4:37 17/2

மேல்


தனிமுதல் (1)

வானவர் தனிமுதல் கிளையொடு வளர – கம்.பால:5 123/4

மேல்


தனிமை (14)

தனிமை எள்ளும் பொழுதில் – ஐங் 479/4
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின் – அகம் 288/7
தாழுமே இராகவன் தனிமை தையலீர் – கம்.ஆரண்:12 6/4
தன் உரு கொண்டு நின்றான் தருமத்தின் தனிமை தீர்ப்பான் – கம்.கிட்:2 31/4
தனிமை தாங்கிய உலகையும் சலம் வரின் குமைக்கும் – கம்.கிட்:12 7/2
சங்கையும் நீங்குதி தனிமை நீங்குவாய் – கம்.சுந்:5 73/4
தருக்கும் அம் மாருதி தனிமை தன்மையும் – கம்.சுந்:9 25/2
தன் குலம் தன்னது ஆக்கி தன்னை இ தனிமை செய்தான் – கம்.சுந்:14 28/2
தந்த பாவை தவ பாவை தனிமை தகவோ என தளர்ந்து – கம்.யுத்1:1 8/2
தகுதியாய் நின்ற வென்றி மாருதி தனிமை சார்ந்த – கம்.யுத்2:15 221/1
இறத்தி யான் அது நினைக்கிலென் தனிமை கண்டு இரங்கி – கம்.யுத்2:15 251/4
சரங்களும் துணையாய் நின்ற நிசாசரன் தனிமை நோக்கி – கம்.யுத்2:19 178/3
தானைகள் வீய நின்ற தலைமகன் தனிமை ஓரார் – கம்.யுத்3:20 3/2
பேருதிர் சேனை காக்க என்னுடை தனிமை பேணி – கம்.யுத்3:31 61/2

மேல்


தனிமைதான் (1)

சந்த வார் கொங்கையாள் தனிமைதான் நாயகன் – கம்.கிட்:1 38/2

மேல்


தனிமைப்பாடு (1)

தகும் திறன் நினைந்தேன் எம்பிக்கு அமரிடை தனிமைப்பாடு
புகுந்துளது உண்டு என்று உள்ளம் பொருமல் வந்து உற்ற போழ்தின் – கம்.யுத்2:17 74/3,4

மேல்


தனிமையானே (1)

நோனேன் தோழி என் தனிமையானே – அகம் 294/16

மேல்


தனிமையின் (2)

தன் உடல் துறந்து தான் அ தனிமையின் இனிது சார்ந்தாள் – கம்.ஆரண்:16 8/2
தஞ்சம் என்று அணைந்த வீரர் தனிமையின் சாதல் நன்றே – கம்.யுத்3:31 47/4

மேல்


தனிமையும் (6)

தனிமையும் தீர்த்தி என்று உரைத்தி தன்மையால் – கம்.அயோ:5 33/4
சின்னம் என்றும் தனிமையும் சிந்தியான் – கம்.ஆரண்:9 16/2
ஏங்குவாள் தனிமையும் இறகு இழந்தவன் – கம்.ஆரண்:13 50/1
தனிமையும் பெண்மையும் தவமும் இன்னதே – கம்.சுந்:3 70/3
தார் தனி வீரன் தானும் தனிமையும் அவர்-மேல் சார்ந்தான் – கம்.சுந்:10 24/4
தனிமையும் அரக்கர் தானை பெருமையும் தரிக்கலாதார் – கம்.யுத்3:31 72/2

மேல்


தனிமையை (4)

உரைத்த சீதை தனிமையை உன்னுவாள் – கம்.அயோ:7 22/3
ஒரு மகள் தனிமையை உன்னி உள் உறும் – கம்.ஆரண்:13 61/1
தடம் பெரும் கண்ணினாள்-தன் தனிமையை நினையலுற்றான் – கம்.ஆரண்:14 8/4
நம்பி நீயும் உன் தனிமையை அறிந்திலை நடந்தாய் – கம்.யுத்3:31 42/4

மேல்


தனிமையோய் (2)

தா அரும் பதம் எனக்கு அருமையோ தனிமையோய் – கம்.கிட்:7 129/4
சாலவும் தடுமாறும் தனிமையோய் – கம்.சுந்:5 13/4

மேல்


தனியவர் (1)

தனியவர் இடும்பை கண்டு இனைதியோ எம் போல – கலி 129/18

மேல்


தனியவள் (1)

தான் தனியவள் வர தரிக்க வல்லரோ – கம்.ஆரண்:10 26/4

மேல்


தனியன் (4)

தனியன் வருதல் அவனும் அஞ்சான் – அகம் 252/6
தனியன் வந்து பனி அலை முனியான் – அகம் 272/6
தனியன் நானிலம் தாங்கியது அவற்கு இது தகாதோ – கம்.அயோ:1 42/4
தனியன் நின்றனன் தலை பத்தும் கடிது உக தாக்கி – கம்.சுந்:3 136/1

மேல்


தனியில் (1)

தனித்தே தாழும் இ தனியில் நெஞ்சே – கலி 67/17

மேல்


தனியும் (1)

தனியும் தானும் அ தையலும் ஆயினான் – கம்.பால:11 2/4

மேல்


தனியே (18)

தனியே இருத்தல் ஆற்றேன் என்று நின் – நற் 162/4
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து என – நற் 267/7
தனியே இறப்ப யான் ஒழிந்து இருத்தல் – கலி 23/4
அறம் என்ன ஒரு தனியே திரிந்து அமராபதி கரத்தோன் – கம்.பால:12 8/4
தனியே பறவாய் தகவு ஏதும் இலாய் – கம்.பால:23 5/3
தண் துறை ஓர் நாவாயில் ஒரு தனியே தான் வந்தான் – கம்.அயோ:13 31/4
தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு தனியே
என் சொல் கடந்து மனமும் தளர்ந்த இள வீரன் வந்த இயல்பே – கம்.ஆரண்:13 64/3,4
நடந்து தனியே புகுதும் நம்பி நனி மூதூர் – கம்.சுந்:2 63/2
வானே எய்த தனியே நின்ற மத மால் வரை ஒப்பான் – கம்.சுந்:8 41/2
தன்னை கண்டும் இரங்காது தனியே கதறும் தடம் கடல்-வாய் – கம்.யுத்1:1 5/2
உற்று ஒரு தனியே தானே தன்கணே உலகம் எல்லாம் – கம்.யுத்1:6 60/1
தேரில் போர் அரக்கன் செல சேவகன் தனியே
பாரில் செல்கின்ற வறுமையை நோக்கினன் பரிந்தான் – கம்.யுத்2:15 216/1,2
வந்தது என் தனியே என்றான் மழையின் நீர் வழங்கு கண்ணான் – கம்.யுத்2:16 125/4
தவன் அல்லன் எனில் தனியே வலியோன் – கம்.யுத்2:18 82/3
திரிந்தான் ஒரு தனியே நெடும் தேவாந்தகன் சினத்தான் – கம்.யுத்2:18 163/4
நெஞ்சு நோவ நெடும் தனியே கிடந்து – கம்.யுத்3:29 19/3
தளைத்தார் என வந்து தனி தனியே
உளைத்தார் உரும் ஏறு என ஒன்று அல போர் – கம்.யுத்3:31 191/2,3
தன்னை காட்டவும் தருமத்தை நாட்டவும் தனியே
என்னை காட்டுதி இறுதியும் காட்டுதி எனக்கும் – கம்.யுத்4:40 95/2,3

மேல்


தனியேன் (2)

மகன் அவன்-தன் தூதன் வந்தனென் தனியேன் என்றான் – கம்.சுந்:12 77/4
வீரற்கு உரியது சொற்றனை விறலோய் ஒரு தனியேன்
நேர் நிற்பவர் உளரோ பிறர் நீ அல்லவர் இனி நின் – கம்.யுத்2:15 167/2,3

மேல்


தனியை (3)

தனியை வருதல் அதனினும் அஞ்சுதும் – அகம் 118/10
தனியை வந்த ஆறு நினைந்து அல்கலும் – அகம் 182/11
தனியை நீ ஆதலால் மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த – கம்.ஆரண்:6 48/2

மேல்


தனியோய் (1)

தாதை தாதை இறைவா பிறந்து விளையாடுகின்ற தனியோய்
சிந்தாகுலங்கள் களைவாய் தளர்ந்து துயர் கூரல் என்ன செயலோ – கம்.யுத்2:19 250/2,3

மேல்


தனியோர் (2)

தனியோர் இரங்கும் பனி கூர் மாலை – குறு 358/5
தனியோர் மதுகை தூக்காய் தண்ணென – அகம் 125/12

மேல்


தனில் (1)

வான் தனில் வரைந்தது ஓர் மாதர் ஓவியம் – கம்.ஆரண்:6 20/1

மேல்


தனு (32)

தனு அன்றி துணை இல்லான் தருமத்தின் கவசத்தான் – கம்.பால:12 16/3
சிலை ஆயும் தனு வேதம் தெவ்வரை போல் பணி செய்ய – கம்.பால:12 25/2
கைதவம் தனு எனல் கனக குன்று என்பார் – கம்.பால:13 6/1
இந்திர_தனு நாண எரி மணி நிரை மாடத்து – கம்.பால:23 24/3
சன்னத்தன் ஆகி தனு ஏந்துதற்கு ஏது என்றான் – கம்.அயோ:4 122/4
நார் உள தனு உளாய் நானும் சீதையும் – கம்.அயோ:4 152/3
ஒரு காலத்து உலகு ஏழும் உருத்து எதிர தனு ஒன்றால் – கம்.ஆரண்:6 104/1
தன் தானை திண் தேரொடும் மாள தனு ஒன்றால் – கம்.ஆரண்:11 14/3
சந்த பூண் அலங்கல் வீர தனு எனும் நாமத்தேன் ஓர் – கம்.ஆரண்:15 51/1
தனு என நினைதி மற்று என் தம்பி நின் தம்பி ஆக – கம்.கிட்:7 135/2
வான் இடு தனு நெடும் கருப்பு வில் மழை – கம்.கிட்:10 17/1
தனு எனும் திரு நுதலி வந்தனள் சரதம் வன் துயர் தவிர்தியே – கம்.கிட்:10 66/4
சுந்தர தனு வலாய் சொல்லு நீ என்றான் – கம்.கிட்:10 101/4
தாமரை வதனம் சாய்த்து தனு நெடும் தரையில் ஊன்றி – கம்.கிட்:11 47/1
தன்னை கொண்டு இருந்தே தாழ்த்தான் அன்று எனின் தனு ஒன்றாலே – கம்.கிட்:11 71/3
தண்டொடு திகிரி வாள் தனு என்று இன்னன – கம்.சுந்:3 47/3
சம்பர பெயர் உடை தானவர்க்கு இறைவனை தனு வலத்தால் – கம்.யுத்1:2 82/1
சக்கரம் உண்டோ கையில் தனு உண்டோ வாளி உண்டோ – கம்.யுத்1:13 15/2
தார் எலாம் துமிந்த நின்ற தனு எலாம் துமிந்த தத்தம் – கம்.யுத்2:15 150/3
தானும் இந்திரன்-தன்னை ஓர் தனு வலம்-தன்னால் – கம்.யுத்2:15 204/2
தப்பின-போதும் அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா – கம்.யுத்2:16 26/4
தனு உடையவரை வேறு ஓர் நீலனை சாம்பன்-தன்னை – கம்.யுத்2:16 156/2
வலத்த காலையும் வடித்த வெம் கணையினால் தடிந்தனன் தனு வல்லான் – கம்.யுத்2:16 341/4
தகை ஆழி தகைந்த தனு தொழிலான் – கம்.யுத்2:18 60/4
தனு மறை வித்தகம் தடுக்கல்-பாலதோ – கம்.யுத்2:19 32/4
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும் – கம்.யுத்2:19 50/2
சேருமே அவை தனு கை நிற்க எதிர் செல்லுமே கடிது செல்லினும் – கம்.யுத்2:19 85/3
தனு வலம் காட்டி பின்னை நாற்பது வெள்ள தானை – கம்.யுத்2:19 230/2
தனு வலம் கொண்ட தாமரை_கண்ணவன் தம்பி – கம்.யுத்3:22 166/2
தம்பியை கண்டு நின் தன் தனு வலம் காட்டிற்று உண்டோ – கம்.யுத்3:27 72/4
தனு உளதன்றோ தோளின் அ வலி தவிர்ந்தது உண்டோ – கம்.யுத்3:27 98/2
சயம் கொடு தருவென் இன்றே மனிதரை தனு ஒன்றாலே – கம்.யுத்3:28 7/4

மேல்


தனுவலானும் (1)

வெம் சின தனுவலானும் மேரு மால் வரையில் சேரும் – கம்.பால:23 77/3

மேல்


தனுவின் (5)

சாது ஆம் என்ற அ தனுவின் செல்வனும் – கம்.கிட்:6 34/3
இந்திர தனுவின் தோன்றும் தோரணம் இவர்ந்து நின்றான் – கம்.சுந்:8 15/4
முழங்கின தனுவின் ஓதை முழங்கின கழலும் தாரும் – கம்.யுத்2:18 184/3
தனுவின் ஆயிரம் கோடி வெம் கடும் கணை தைக்க – கம்.யுத்3:22 169/3
தனுவின் ஆற்றலும் தம் உயிர் தாங்கவும் சாலா – கம்.யுத்3:31 43/2

மேல்


தனுவினால் (1)

தப்பிற்று அ உரை இன்று ஓர் தனுவினால் – கம்.யுத்3:31 135/4

மேல்


தனுவும் (4)

மெய்யும் தனுவும் மனனும் வெறிது ஏகிட மேல் வீழா – கம்.அயோ:4 76/2
சமுக வாளியும் தனுவும் வாழ் முகத்து – கம்.கிட்:15 22/3
தனுவும் வெம் கணை புட்டிலும் கவசமும் தட கைக்கு – கம்.யுத்3:22 84/2
கோல் சொரி தனுவும் கொற்ற அனுமன் கை கொடுத்து கொண்டல் – கம்.யுத்4:32 50/3

மேல்


தனுவே-கொல் (1)

வில் இங்கு இது நெடு மால் சிவன் எனும் மேலவர் தனுவே-கொல்
என்று கொண்டு அயிர்த்தான் நெடும் கவசத்தையும் குலையா – கம்.யுத்3:27 127/1,2

மேல்


தனுவை (2)

மலைகுவென் வல்லைஆகின் வாங்குதி தனுவை என்றான் – கம்.பால:24 34/4
சாந்து அகல் மார்பு திண் தோள் நோக்கி நின் தனுவை நோக்கி – கம்.யுத்2:18 207/2

மேல்


தனை (40)

எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் தனை கண்ணுற்று எழிலி நாண – கம்.பால:5 57/1
கதிர் கொண்ட சுடர் வேலான் தனை நோக்கி இவை உரைத்தான் களிப்பின் மிக்கான் – கம்.பால:5 57/4
ஏடு துற்ற வடிவேலோன் தனை இருத்தி கடன்முறைகள் யாவும் நேர்ந்து – கம்.பால:5 59/3
செவ்வி நறும் சாந்து அளித்து தேர் வேந்தன் தனை நோக்கி இவண் நீ சேர்ந்த – கம்.பால:5 60/1
பெற்று இவண் அடைந்து என பிறங்குவான் தனை
சுற்றிய சீரையும் உழையின் தோற்றமும் – கம்.பால:5 69/2,3
வெறிந்த செம் மயிர் வெள் எயிற்றாள் தனை
எறிந்து கொல்வென் என்று ஏற்கவும் பார்க்கிலா – கம்.பால:7 36/1,2
வான் தனை பிரிதல் ஆற்றா வண்டு இனம் வச்சை மாக்கள் – கம்.பால:19 19/1
ஐயன் தனை அரிதின் தரும் அரசன் அது கண்டான் – கம்.பால:24 15/3
மாதவன் தனை வரன்முறை வணங்கி வாள் உழவன் – கம்.அயோ:1 58/1
மேல் கிடந்தாள் தனை விரைவின் எய்தினாள் – கம்.அயோ:2 49/4
அன்னவன் தனை கொணர்ந்து அலங்கல் மா முடி – கம்.அயோ:12 17/3
அந்தணனும் தனை வணங்கும் அவனும் அவன் அடிவீழ்ந்தான் – கம்.அயோ:13 32/2
பிறந்தானும் உளன் என்ன பிரியாதான் தனை பயந்த பெரியாள் என்றான் – கம்.அயோ:13 67/4
எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை
முழுது உணர் சிந்தையான் முடிய நோக்கினான் – கம்.அயோ:14 47/3,4
தனை கொன்றாள் தரும் தனையன் ஆதலால் – கம்.அயோ:14 96/3
விரித்து இருந்தனன் என விளங்குவான் தனை – கம்.ஆரண்:4 2/4
மந்தரகிரி என வயங்குவான் தனை – கம்.ஆரண்:4 3/4
ஆளுறு திகிரி போல் ஆரத்தான் தனை
நீளுறு மேருவின் நெற்றி முற்றிய – கம்.ஆரண்:4 7/2,3
காமனும் தனை கண்டு உணரா-வகை – கம்.ஆரண்:6 74/2
பற்ற ஆதரிப்பான் தனை நோக்கினன் பரிவான் – கம்.ஆரண்:7 134/3
பூ மாண் குழலாள் தனை வவ்வுதி போதி என்றாள் – கம்.ஆரண்:10 153/4
தன் ஒக்கும் உவமை அல்லால் தனை ஒக்கும் உவமை உண்டோ – கம்.ஆரண்:11 57/2
மூண்டு எழு சிந்தனை முறை இலோன் தனை
காண்டலும் கண்ணின் நீர் துடைத்த கற்பினாள் – கம்.ஆரண்:12 33/2,3
பெருமகன் தனை தனி பிரிந்து பேதுறும் – கம்.ஆரண்:13 61/3
தொல் இருள் தனை கொல தொடர்கின்றாளையும் – கம்.ஆரண்:14 91/1
கொன்றுளான் தனை கொல_ஒணாது எனின் – கம்.கிட்:3 55/3
துன்ன_அரும் துயரத்து சோர்கின்றான் தனை
பன்ன_அரும் கதிரவன் புதல்வன் பையுள் பார்த்து – கம்.கிட்:6 26/2,3
ஆர்க்கின்ற பின்னோன் தனை நோக்கினன் தானும் ஆர்த்தான் – கம்.கிட்:7 39/1
புலம்புற்று உன் வழி போதலுற்றான் தனை
குலம் புக்கு ஆன்ற முதியர் குறி கொள் நீ – கம்.கிட்:7 98/2,3
தனை உணர்ந்திலன் மெல் அணை தங்கினான் – கம்.கிட்:11 24/4
நாயகன் தனை நாளும் வணங்கிய – கம்.கிட்:15 37/3
உன்மத்தன் ஆனான் தனை ஒன்றும் உணர்ந்திலாதான் – கம்.சுந்:4 84/4
மாண்ட இல் இழந்து அயரும் நான் வழி தனை வணங்கி – கம்.யுத்1:6 5/1
கனத்தின் நிறத்தான் தனை பெயர்த்தும் கண்டாள் கயலை கமலத்தால் – கம்.யுத்3:23 7/3
காற்றின் மகன் தனை வந்து கலந்தான் – கம்.யுத்3:26 28/2
பாழி சிகை பரப்பி தனை படர்கின்றது பார்த்தான் – கம்.யுத்3:27 133/3
என்று ஏங்கி அரற்றுவான் தனை எடுத்து சாம்பவனும் எண்கின் வேந்தன் – கம்.யுத்4:38 11/1
தனை ஒழித்து இல் அரக்கியர்-தங்களை – கம்.யுத்4:40 18/3
தனை எழ நோக்கி நீ தகாத செய்தியோ – கம்.யுத்4:40 38/3
தனை பயந்தவள் துன்பமும் தாங்கி அ – கம்.யுத்4:41 55/2

மேல்


தனையர் (4)

தல பொறை ஆற்றினென் தனையர் வந்திலர் – கம்.பால:5 79/2
தனையர் ஆயினார் தந்தை தாயரை – கம்.அயோ:14 107/1
தம் தாதையரை தனையர் கொலை நேர்ந்தார் – கம்.ஆரண்:13 95/1
தாயம் வந்தவரொடும் தனையர் இல்லையால் – கம்.கிட்:16 17/2

மேல்


தனையர்கள் (1)

சாந்தனால் வேள்வி முற்றின் தனையர்கள் உளர் ஆம் என்றான் – கம்.பால:5 31/4

மேல்


தனையன் (5)

தனை கொன்றாள் தரும் தனையன் ஆதலால் – கம்.அயோ:14 96/3
தயரதன் தொல் குல தனையன் தம்பியோடு – கம்.ஆரண்:12 37/1
தனையன் அ வழி சமீரணன் மகன் உரை-தருவான் – கம்.கிட்:3 74/4
தனையன் நொய்தினின் தயரதன் புதல்வனை சார்ந்தான் – கம்.கிட்:12 28/2
தனையன் நான்முகன் தகை மகன் சிறுவற்கு தவத்தால் – கம்.யுத்1:5 52/3

மேல்


தனையனும் (1)

தனையனும் தந்தை சார்விடம் மேவியான் – கம்.அயோ:11 38/4

மேல்


தனையனை (1)

தன் துணை தட கை ஆர தனையனை தழுவி சால – கம்.கிட்:7 155/2

மேல்


தனையும் (2)

கால நேமியையும் கண்டேன் இரணியன் தனையும் கண்டேன் – கம்.யுத்3:31 52/2
வெம் முனை இராவணன் தனையும் வெல்லுமால் – கம்.யுத்3:31 185/2

மேல்


தனையை (1)

தவ்வை ஆம் என கிடந்தனள் கேகயன் தனையை – கம்.அயோ:3 4/4

மேல்


தனையை-தன் (1)

கைகயன் தனையை-தன் கரத்தும் அ முறை – கம்.பால:5 87/1

மேல்


தனையோ (1)

சந்திர வதனத்து அருந்ததி இருந்த தண் நறும் சோலையின் தனையோ
வந்தது இங்கு யாதோ யாரொடும் போமோ என்று தம் மனம் மறுகுதலால் – கம்.சுந்:3 77/2,3

மேல்