தோ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தோகாய் 2
தோகை 39
தோகை-பால் 2
தோகைக்கு 1
தோகைகள் 1
தோகைமார் 1
தோகையர் 13
தோகையர்கள் 1
தோகையவர் 1
தோகையாள் 1
தோகையின் 2
தோகையும் 7
தோகையை 8
தோட்கு 5
தோட்கே 1
தோட்ட 6
தோட்டம் 1
தோட்டவர் 1
தோட்டனன் 1
தோட்டார் 3
தோட்டி 18
தோட்டியால் 1
தோட்டியின் 1
தோட்டியும் 1
தோட்டின் 2
தோட்டு 24
தோட்டொடும் 1
தோடு 70
தோடும் 5
தோண்ட 1
தோண்டவும் 1
தோண்டாது 1
தோண்டி 2
தோண்டிய 5
தோண்மையே 1
தோணி 3
தோணியர் 1
தோணியான் 1
தோணியின் 1
தோணியே 1
தோத்திரத்து 1
தோப்பி 4
தோம் 8
தோம்_இல் 3
தோம்_இலர் 1
தோமர 2
தோமரத்தால் 1
தோமரம் 19
தோமினால் 1
தோமுடை 1
தோமுறும் 1
தோய் 95
தோய்-தொறும் 1
தோய்க 1
தோய்கிலா 2
தோய்த்த 3
தோய்த்தனன் 1
தோய்த்தார் 1
தோய்த்து 8
தோய்தலால் 3
தோய்தலின் 1
தோய்தற்கு 2
தோய்ந்த 11
தோய்ந்தது 1
தோய்ந்தவை 1
தோய்ந்தன்று-கொல்லோ 1
தோய்ந்தன 1
தோய்ந்தனன் 1
தோய்ந்தார் 1
தோய்ந்தாரை 1
தோய்ந்தாள் 1
தோய்ந்தில 1
தோய்ந்து 10
தோய்ந்தும் 2
தோய்ந்தே 1
தோய்வன 1
தோய்வு 8
தோய்வு_இலா 1
தோய்வுறும் 1
தோய 10
தோயத்தது 1
தோயம் 1
தோயமும் 1
தோயமே 1
தோயல் 1
தோயலம் 1
தோயலர் 1
தோயா 3
தோயாது 1
தோயின் 1
தோயின 1
தோயினும் 1
தோயும் 15
தோரண 3
தோரணங்கள் 1
தோரணத்த 1
தோரணத்தின் 1
தோரணத்து 5
தோரணத்தை 2
தோரணத்தொடும் 1
தோரணம் 5
தோரை 2
தோல் 84
தோல 1
தோலர் 1
தோலன் 1
தோலன்னே 1
தோலா 11
தோலாத 1
தோலாதான் 1
தோலாதோற்கே 1
தோலார் 2
தோலாவாறு 1
தோலான் 1
தோலின் 2
தோலினால் 1
தோலும் 3
தோலே 1
தோலொடு 3
தோழ 1
தோழம் 2
தோழமை 4
தோழர் 1
தோழர்-பால் 1
தோழற்கு 1
தோழன் 4
தோழனும் 1
தோழி 501
தோழிக்கு 3
தோழிமாரும் 1
தோழிமாரோடு 1
தோழியது 2
தோழியர் 2
தோழியர்க்கு 1
தோழியும் 2
தோழியை 3
தோழியொடு 1
தோழீ 2
தோழீஇ 1
தோள் 700
தோள்-கொடு 4
தோள்-கொலோ 1
தோள்-தொறும் 2
தோள்-நின்று 1
தோள்-மிசை 2
தோள்-மேல் 11
தோள்-இடை 1
தோள்_வளை 1
தோள்_வளையான் 1
தோள்_வளையொடும் 1
தோள்கள் 22
தோள்கள்-மேல் 2
தோள்களா 1
தோள்களால் 10
தோள்களில் 1
தோள்களின் 3
தோள்களுக்கு 1
தோள்களும் 3
தோள்களே 8
தோள்களை 8
தோள்களோடும் 1
தோள 3
தோளர் 5
தோளரை 1
தோளவர் 4
தோளவற்கு 1
தோளவன் 11
தோளவன்-தன் 1
தோளவனோடு 1
தோளவை 1
தோளன் 6
தோளன்னே 1
தோளனும் 1
தோளனை 1
தோளா 1
தோளாட்கே 1
தோளாண்மையும் 1
தோளாம் 2
தோளாய் 37
தோளார் 7
தோளாரை 1
தோளால் 11
தோளாலே 1
தோளாள் 3
தோளாளை 1
தோளாற்கு 1
தோளான் 50
தோளான்-தன் 1
தோளானும் 1
தோளானை 2
தோளானொடு 1
தோளி 5
தோளிடை 6
தோளிடையும் 1
தோளிணை 1
தோளியரும் 1
தோளியை 2
தோளில் 13
தோளிலன் 1
தோளிற்கு 1
தோளின் 19
தோளின்-கண் 1
தோளின்-நின்றும் 1
தோளின்-மேல் 5
தோளின்-மேலும் 6
தோளினர் 3
தோளினன் 9
தோளினாய் 18
தோளினார் 3
தோளினாரும் 1
தோளினாரை 1
தோளினால் 1
தோளினாள் 2
தோளினாளும் 1
தோளினான் 24
தோளினான்-தன் 1
தோளினானும் 2
தோளினானை 4
தோளினிர் 1
தோளினீர் 2
தோளினும் 11
தோளினை 2
தோளீர் 2
தோளீரே 1
தோளுக்கு 2
தோளுடை 2
தோளும் 53
தோளும்-மார் 1
தோளுமே 2
தோளே 33
தோளேனே 1
தோளை 22
தோளையும் 3
தோளையே 2
தோளொடு 12
தோளொடும் 4
தோளோடு 4
தோளோடும் 2
தோளோயே 2
தோளோளே 1
தோற்க 6
தோற்கலா 1
தோற்கினும் 1
தோற்கும் 4
தோற்குமேல் 1
தோற்ப 3
தோற்பதே 1
தோற்பர் 1
தோற்பித்தீர் 1
தோற்பின் 1
தோற்பினும் 1
தோற்பென் 1
தோற்ற 15
தோற்றத்த 6
தோற்றத்தது 1
தோற்றத்தர் 1
தோற்றத்தள் 2
தோற்றத்தார் 2
தோற்றத்தால் 2
தோற்றத்தான் 5
தோற்றத்தான்-தன் 1
தோற்றத்தானை 1
தோற்றத்தின் 1
தோற்றத்து 7
தோற்றத்தேமில் 1
தோற்றது 1
தோற்றதே 1
தோற்றம் 50
தோற்றமும் 3
தோற்றமே 2
தோற்றமொடு 4
தோற்றல் 1
தோற்றல்-தானும் 1
தோற்றல 1
தோற்றலை 1
தோற்றவே 1
தோற்றன 1
தோற்றனர் 1
தோற்றனன் 1
தோற்றனனே 1
தோற்றனென் 4
தோற்றனை 2
தோற்றாது 1
தோற்றாய் 1
தோற்றார் 1
தோற்றாளை 3
தோற்றான் 4
தோற்றி 7
தோற்றிட 1
தோற்றிய 6
தோற்றிலர் 1
தோற்றிலன் 1
தோற்றிலா 1
தோற்றிலாதான் 1
தோற்றிலாராய் 1
தோற்றிலான் 2
தோற்றிலென் 1
தோற்றின 1
தோற்றினர் 1
தோற்றினவே 1
தோற்றினன் 1
தோற்றினான் 3
தோற்று 13
தோற்றுப்போய் 1
தோற்றும் 7
தோற்றுமோ 1
தோற்றுவ 1
தோற்றுவாள் 1
தோற்றுவித்து 1
தோற்றுள 1
தோற்றேன் 1
தோற்றோர் 1
தோற்றோன் 1
தோன்ற 97
தோன்றல் 58
தோன்றல்-தன் 2
தோன்றல்-தன்னை 1
தோன்றல்-பால் 1
தோன்றல்கள் 1
தோன்றல்தான் 1
தோன்றல்பின் 1
தோன்றல 10
தோன்றலது 1
தோன்றலர் 1
தோன்றலளாம் 1
தோன்றலன் 1
தோன்றலால் 12
தோன்றலாலும் 1
தோன்றலானே 1
தோன்றலின் 2
தோன்றலும் 10
தோன்றலே 2
தோன்றலை 13
தோன்றலோடு 1
தோன்றவும் 2
தோன்றவே 3
தோன்றற்கு 1
தோன்றா 16
தோன்றா-வண்ணம் 2
தோன்றாத 1
தோன்றாது 4
தோன்றாநின்றான் 1
தோன்றாமை 2
தோன்றார் 1
தோன்றால் 4
தோன்றாலோ 1
தோன்றாவோ 1
தோன்றான் 1
தோன்றி 93
தோன்றிகள் 1
தோன்றிட 4
தோன்றிடின் 1
தோன்றிய 56
தோன்றிய-கால் 1
தோன்றியது 3
தோன்றியும் 2
தோன்றியுளர் 1
தோன்றியே 1
தோன்றியேனே 1
தோன்றியொடு 4
தோன்றிலன் 1
தோன்றிற்றாம் 1
தோன்றிற்றால் 1
தோன்றிற்று 4
தோன்றிற்றே 3
தோன்றின் 7
தோன்றின 8
தோன்றினர் 5
தோன்றினவே 1
தோன்றினன் 11
தோன்றினன்-கொல்லோ 1
தோன்றினாய் 2
தோன்றினாயே 1
தோன்றினார் 6
தோன்றினாள் 8
தோன்றினான் 38
தோன்றினானால் 1
தோன்றினும் 11
தோன்றினேற்கு 1
தோன்றினேன் 2
தோன்றினையே 1
தோன்றினோம் 2
தோன்றினோர் 3
தோன்று 15
தோன்றுக 1
தோன்றுகின்றவன் 1
தோன்றுகின்றனன் 1
தோன்றுகின்றாள் 1
தோன்றுகின்றான் 1
தோன்றுதல் 1
தோன்றுதி 1
தோன்றுபு 2
தோன்றும் 178
தோன்றும்_காலே 1
தோன்றும்மே 1
தோன்றுமால் 8
தோன்றுமே 1
தோன்றுவ 6
தோன்றுவன் 2
தோன்றுவன 1
தோன்றுவாரும் 1
தோன்றுவான் 4
தோன்றுற்று 1
தோன்றுற 1

தோகாய் (2)

சோனை வார் குழல் சுமை பொறாது இறும் இடை தோகாய்
வான யாற்று மீன் மலர்ந்தன என புனல் வறந்த – கம்.அயோ:10 19/2,3
சுழித்த தண் புனல் சுழி புரை உந்தி அம் தோகாய்
கொழித்த மா மணி அருவியொடு இழிவன கோலம் – கம்.அயோ:10 21/1,2

மேல்


தோகை (39)

நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர் – குறி 191
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை
பாசறை மீமிசை கணம்_கொள்பு ஞாயிற்று – நற் 396/5,6
மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை
பூ கொய் மகளிரின் தோன்றும் நாடன் – குறு 26/2,3
மட மா தோகை குடுமியின் தோன்றும் – குறு 347/3
விசும்பு இழி தோகை சீர் போன்றிசினே – ஐங் 74/1
தோகை மாட்சிய மடந்தை – ஐங் 293/4
எரி மருள் வேங்கை இருந்த தோகை
இழை அணி மடந்தையின் தோன்றும் நாட – ஐங் 294/1,2
விரிந்த வேங்கை பெரும் சினை தோகை
பூ கொய் மகளிரின் தோன்றும் நாட – ஐங் 297/1,2
கொடிச்சி கூந்தல் போல தோகை
அம் சிறை விரிக்கும் பெரும் கல் வெற்பன் – ஐங் 300/1,2
சிகை மயிலாய் தோகை விரித்து ஆடுநரும் – பரி 9/64
தோகை ஆர் குரல் மணந்து தணந்தோரை – பரி 14/8
நீள் தாழ்பு தோகை நித்தில அரி சிலம்பு – பரி 22/49
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற – அகம் 13/18
தோகை காவின் துளுநாட்டு அன்ன – அகம் 15/5
வலம் சுரி தோகை ஞாளி மகிழும் – அகம் 122/8
குடுமி நெற்றி நெடு மா தோகை
காமர் கலவம் பரப்பி ஏமுற – அகம் 194/11,12
தோகை தூவி தொடை தார் மழவர் – அகம் 249/12
கறங்கு இசை வெரீஇ பறந்த தோகை
அணங்கு உடை வரைப்பு_அகம் பொலிய வந்து இறுக்கும் – அகம் 266/18,19
காமர் பீலி ஆய் மயில் தோகை
இன் தீம் குரல துவன்றி மென் சீர் – அகம் 358/2,3
காமர் பீலி ஆய் மயில் தோகை
வேறு_வேறு இனத்த வரை வாழ் வருடை – அகம் 378/5,6
போரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்கும் தோகை – கம்.பால:2 6/4
எள்ள_அரும் கரும் கண் தோகை இன் துயில் எழுப்பும் அன்றே – கம்.பால:2 8/4
தொடர்ந்து போவன தோகை மஞ்ஞையே – கம்.பால:2 52/4
துடி இடை பணை முலை தோகை அன்னவர் – கம்.பால:3 36/1
தோகை பாகற்கு உற சொல்லினான்-அரோ – கம்.பால:5 7/4
கரும்பு பாண் செய தோகை நின்று ஆடுவ சோலை – கம்.பால:9 7/4
தோகை கொம்பின் அன்னவர்க்கு அன்னம் நடை தோற்று – கம்.பால:10 21/3
தொங்கலும் குடையும் தோகை பிச்சமும் சுடரை ஓட்ட – கம்.பால:14 77/3
சுற்று எங்கும் எறிப்ப உள்ளம் சோர ஓர் தோகை நின்றாள் – கம்.பால:21 13/2
தொண்டை வாய் கேகயன் தோகை கோயில் மேல் – கம்.அயோ:2 48/1
துவளும் நுண் இடையார் ஆடும் தோகை அம் குழாத்தின் தொக்கார் – கம்.அயோ:3 74/4
தோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது என்பார் – கம்.அயோ:3 101/4
தோகை இள அன்ன நிரையின் சிலர் துயின்றார் – கம்.அயோ:5 13/4
குலம் கொள் தோகை மகளிர் குழாத்தினால் – கம்.கிட்:11 44/3
துறையும் தோகை நின்று ஆடு சூழலும் – கம்.கிட்:15 13/1
சொன்ன குறி உண்டு அடையாள சொல்லும் உளவால் அவை தோகை
அன்ன நடையாய் கேட்க என அறிவன் அறைவான் ஆயினான் – கம்.சுந்:4 59/3,4
தோகை மாதர்கள் மைந்தரின் தோன்றினர் சுற்ற – கம்.சுந்:12 44/4
சொல் முறை அறிய சொல்லி தோகை நீ இருந்த சூழல் – கம்.சுந்:14 44/2
தோகை அன்னவர் விழி தொடர் தும்பையும் சூட்டி – கம்.யுத்4:35 16/4

மேல்


தோகை-பால் (2)

தூமத்து ஆர் குழல் தூ மொழி தோகை-பால்
காமத்தால் அன்று கல்வியினால் என்றாள் – கம்.பால:21 39/3,4
துப்பு உற செய்ய வாய் மணி தோகை-பால்
செப்புறு இப்படி போய் என செப்பினான் – கம்.யுத்4:40 1/3,4

மேல்


தோகைக்கு (1)

தோகைக்கு அஞ்சி கொம்பின் ஒதுங்கி துணர் ஈன்ற – கம்.பால:17 30/3

மேல்


தோகைகள் (1)

கிடந்த போன்றன கேகயம் தோகைகள் கிளர – கம்.அயோ:9 43/2

மேல்


தோகைமார் (1)

துடைப்பர் தம் உயிரொடும் குலத்தின் தோகைமார் – கம்.யுத்4:40 54/4

மேல்


தோகையர் (13)

தோகையர் பல்லாண்டு இசைப்ப கடல் தானை புடை சூழ சுடரோன் என்ன – கம்.பால:5 55/3
தோகையர் இன்னன சொல்லிட நல்லோர் – கம்.பால:13 32/1
சுடர் முகத்து உலவு கண்ணாள் தோகையர் சூழ நின்றாள் – கம்.பால:18 16/2
துறை அறி கலவி செவ்வி தோகையர் தூசு வீசி – கம்.பால:19 56/2
தோகையர் குழாமும் மைந்தர் சும்மையும் துவன்றி எங்கும் – கம்.அயோ:3 72/2
தொகை இழந்தன தோகையர் ஓதியே – கம்.அயோ:11 24/4
வானில் பொலி தோகையர் கண்_மலர் வண் – கம்.ஆரண்:2 4/1
தோகையர் துகிலில் தோயும் என்பது ஓர் துணுக்கத்தோடும் – கம்.ஆரண்:10 14/3
தோன்றலும் தொல் நகர் அரக்கர் தோகையர்
ஏன்று எதிர் வயிறு அலைத்து இரங்கி ஏங்கினார் – கம்.ஆரண்:10 26/1,2
தோகையர் மனமும் தொக்க தும்பியும் தொடர்ந்து சுற்ற – கம்.சுந்:10 13/4
தோகையர் இட்ட தூமத்து அகில் புகை முழுதும் சுற்ற – கம்.யுத்1:10 20/2
மடல் தோகையர் வலி வென்றவன் வானோர் முகம் மலர்ந்தார் – கம்.யுத்2:18 168/4
துப்பு உற சிவந்த வாய் விஞ்சை தோகையர்
மு புறத்து உலகினும் எண்ணில் முற்றினோர் – கம்.யுத்4:40 35/2,3

மேல்


தோகையர்கள் (1)

தூவி மட அன்னம் உள தோகையர்கள் இல்லை – கம்.கிட்:14 38/4

மேல்


தோகையவர் (1)

சொற்கு இழிய நல் கிளிகள் தோகையவர் தூ மென் – கம்.கிட்:10 73/2

மேல்


தோகையாள் (1)

சுழி கொள் வாம் பரி துள்ள ஓர் தோகையாள்
வழுவி வீழலுற்றாளை ஓர் வள்ளல் தான் – கம்.பால:14 31/1,2

மேல்


தோகையின் (2)

கணம்_கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ – மலை 44
சொல்லிய பருவம் நோக்கும் தோகையின் ஆடினாரே – கம்.பால:13 38/4

மேல்


தோகையும் (7)

மணி நிற உருவின தோகையும் உடைத்தே – ஐங் 431/3
சுரத்து இடை அகிலும் மஞ்ஞை தோகையும் தும்பி கொம்பும் – கம்.பால:10 10/2
தோகையும் அ வழி தோம்_இல் சிந்தனை – கம்.ஆரண்:12 25/1
துண்ணெனும் அ உரை தொடர தோகையும்
பெண் எனும் பேதைமை மயக்க பேதினால் – கம்.ஆரண்:13 63/1,2
சுந்தரன் ஊர்தரு தோகையும் ஒத்தாள் – கம்.ஆரண்:14 59/4
தோகையும் பிரிந்தனள் எந்தை துஞ்சினன் – கம்.ஆரண்:15 22/1
தோகையும் சில வாசகம் இன்னன சொன்னாள் – கம்.சுந்:5 75/4

மேல்


தோகையை (8)

தோள் உண்ட மாலை ஒரு தோகையை சூட்ட நோக்கி – கம்.பால:17 14/2
துனி இருந்த வல் மனத்தினள் தோகையை தொடர்ந்தாள் – கம்.ஆரண்:6 84/3
சூடி ஆண்டு அ சுரி குழல் தோகையை
தேடி வார் புனல் தெண் திரை தொண்டை நல் – கம்.கிட்:15 38/1,2
தோகையை கண்டிலா வகையும் சொல்லி எம் – கம்.கிட்:16 18/2
சொல்லீரே துயரை நீக்கி தோகையை தெருட்டி மீள்திர் – கம்.கிட்:16 61/3
தூய வெண் மதியம் ஒத்த தோகையை தொடர்ந்து சுற்றி – கம்.சுந்:3 147/2
சூடு உறும் மேனிய அலரி தோகையை
மாடு உற கொணர்ந்தனன் வள்ளல் கூறுவான் – கம்.யுத்4:40 83/3,4
சூது ஆர் முலை தோகையை நோக்கி முன் தோன்று சூழல் – கம்.யுத்4:41 31/2

மேல்


தோட்கு (5)

களைகலம் காமம் பெரும்_தோட்கு என்று – குறு 400/2
நேர் இறை பணை தோட்கு ஆர் விருந்து ஆக – ஐங் 468/3
விழி தரும் நெற்றியான்-தன் வெள்ளி வெற்பு எடுத்த தோட்கு
பழி தரும் அதனின் சால பயன் தரும் வஞ்சம் என்றான் – கம்.ஆரண்:12 83/3,4
சிலை மேற்கொண்ட திரு நெடும் தோட்கு உவமை மலையும் சிறிது ஏய்ப்ப – கம்.யுத்1:1 6/1
கொண்ட மத்தினை கொற்ற தன் குவவு தோட்கு அமைந்த – கம்.யுத்1:3 11/3

மேல்


தோட்கே (1)

விருந்தும் ஆக நின் பெரும் தோட்கே – பதி 81/37

மேல்


தோட்ட (6)

செம் தீ தோட்ட கரும் துளை குழலின் – பெரும் 179
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல் – நற் 344/2
கார் முற்றி இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து – கலி 67/1
உடல் தோட்ட நெடு வேலாய் இவர் குலத்தோர் உவரி நீர் – கம்.பால:12 10/3
தோட்ட நுங்கின் தொளை உறு மூக்கினை – கம்.ஆரண்:7 8/2
தோட்ட தன் செவி பொத்தி துணுக்குறா – கம்.யுத்4:41 62/2

மேல்


தோட்டம் (1)

திடல் தோட்டம் என கிடந்தது என இரங்கி தெவ் வேந்தர் – கம்.பால:12 10/2

மேல்


தோட்டவர் (1)

தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்றான் – கம்.ஆரண்:16 7/4

மேல்


தோட்டனன் (1)

தோட்டனன் அனுமன் மற்று அ குன்றினை வயிர தோளால் – கம்.யுத்3:24 62/4

மேல்


தோட்டார் (3)

காண் இனி தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு – கலி 117/10
கடல் தோட்டார் எனின் வேறு ஓர் கட்டுரையும் வேண்டுமோ – கம்.பால:12 10/4
தோட்டார் கோதை சோர் குழல்-தன்னை துவளாமல் – கம்.ஆரண்:15 32/2

மேல்


தோட்டி (18)

நாடு உடை நல் எயில் அணங்கு உடை தோட்டி
நாள்-தொறும் விளங்க கைதொழூஉ பழிச்சி – மது 693,694
நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா – பதி 25/5
எயில் முகம் சிதைய தோட்டி ஏவலின் – பதி 38/5
தோட்டி தந்த தொடி மருப்பு யானை – பதி 38/6
தோட்டி நீவாது தொடி சேர்பு நின்று – பதி 40/27
ஏந்து கை சுருட்டி தோட்டி நீவி – பதி 53/19
அணங்கு உடை தட கையர் தோட்டி செப்பி – பதி 62/11
ஆர் எயில் தோட்டி வௌவினை ஏறொடு – பதி 71/13
எருமை இரு தோட்டி எள்ளீயும் காளை – பரி 8/86
கூம் கை மத_மா கொடும் தோட்டி கைந்நீவி – பரி 10/49
கடி புகு வேரி கதவம் இல் தோட்டி
கடிப்பு இகு காதில் கனம் குழை தொடர – பரி 23/32,33
தொய்யக தோட்டி குழை தாழ் வடி மணி – கலி 97/13
தொழில் மாறி தலை வைத்த தோட்டி கைநிமிர்ந்து ஆங்கு – கலி 138/2
என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு – அகம் 286/9
இரும்பு புனைந்து இயற்றா பெரும் பெயர் தோட்டி
அம் மலை காக்கும் அணி நெடும் குன்றின் – புறம் 150/25,26
தோட்டி போல் தேய்ந்து ஒளிர் துண்டத்தான்-தனை – கம்.ஆரண்:4 6/4
தோமரம் உலக்கை கூர் வாள் சுடர் மழு குலிசம் தோட்டி
தாம் அரம் தின்ற கூர் வேல் தழல் ஒளி வட்டம் சாபம் – கம்.சுந்:8 6/1,2
தோமரம் உலக்கை சூலம் சுடர் மழு குலிசம் தோட்டி
ஏ மரு வரி வில் வேல் கோல் ஈட்டி வாள் எழு விட்டேறு – கம்.சுந்:10 11/1,2

மேல்


தோட்டியால் (1)

பொன் இயல் புனை தோட்டியால்
முன்பு துரந்து சமம் தாங்கவும் – புறம் 14/3,4

மேல்


தோட்டியின் (1)

தோட்டியின் தொடக்கில் நிற்கும் துணை கைம்மால் யானை அன்னான் – கம்.யுத்2:19 242/4

மேல்


தோட்டியும் (1)

எழுவும் ஈட்டியும் தோட்டியும் எழு முனை தண்டும் – கம்.யுத்3:22 105/2

மேல்


தோட்டின் (2)

போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து – புறம் 265/3
மூடு தோட்டின் முடங்கல் நிமிர்ந்தனன் – கம்.அயோ:11 5/2

மேல்


தோட்டு (24)

வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த – பெரும் 353
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க – நெடு 22
தடம் தாள் தாழை முள் உடை நெடும் தோட்டு
அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூ – நற் 203/2,3
செறி தோட்டு எல் வளை குறு_மகள் – நற் 306/10
நோன் சினை இருந்த இரும் தோட்டு புள்_இனம் – குறு 191/2
அரியல் அம் புகவின் அம் தோட்டு வேட்டை – குறு 258/5
கொம்மை போந்தை குடுமி வெண் தோட்டு
அத்த வேம்பின் அமலை வான் பூ – குறு 281/2,3
வெண் தோட்டு அசைத்த ஒண் பூ குவளையர் – பதி 58/2
பெரு மடல் பெண்ணை பிணர் தோட்டு பைம் குரும்பை – கலி 83/8
புள் இறைகொண்ட முள் உடை நெடும் தோட்டு
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ – அகம் 180/11,12
வண் தோட்டு தொடுத்த வண்டு படு கண்ணி – அகம் 191/3
தோட்டு இரும் சுரியல் மணந்த பித்தை – அகம் 236/15
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய – அகம் 376/15
முதை சுவல் கலித்த ஈர் இலை நெடும் தோட்டு
கவை கதிர் வரகின் கால் தொகு பொங்கழி – அகம் 393/4,5
பொலம் தோட்டு பைம் தும்பை – புறம் 22/20
உச்சி கொண்ட ஊசி வெண் தோட்டு
வெட்சி மா மலர் வேங்கையொடு விரைஇ – புறம் 100/4,5
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டு
பிணங்கு கதிர் கழனி நாப்பண் ஏமுற்று – புறம் 338/9,10
செந்நெல் உண்ட பைம் தோட்டு மஞ்ஞை – புறம் 344/1
பொன் திணிந்த தோட்டு அரும்_பெறல் இலச்சினை போக்கி – கம்.அயோ:1 72/2
தோட்டு அலங்கலினீர் துறந்தீர் வள – கம்.ஆரண்:4 38/2
தோட்டு அமைந்த பொதும்பரில் தூங்கு தேன் – கம்.கிட்:15 45/3
தோட்டு அலர் இன மலர் தொங்கல் மோலியான் – கம்.சுந்:7 60/2
தோட்டு அலர் தெரியல் மாலை வண்டொடும் சுறுக்கொண்டு ஏற – கம்.சுந்:10 1/2
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லும்-கால் – கம்.யுத்4:41 110/2

மேல்


தோட்டொடும் (1)

தோட்டொடும் துதைந்த தெய்வ மரம்-தொறும் தொடுத்த புள் தம் – கம்.சுந்:6 43/1

மேல்


தோடு (70)

தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப – முல் 96
தோடு அமை தூ மடி விரித்த சேக்கை – நெடு 135
சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய – நற் 131/5
ஆடு தலை துருவின் தோடு தலைப்பெயர்க்கும் – நற் 169/6
தோடு அமை தூவி தடம் தாள் நாரை – நற் 178/2
தோடு அலை கொண்டன ஏனல் என்று – நற் 206/2
துறு கடல் தலைய தோடு பொதி தாழை – நற் 211/7
தோடு இடம் கோடாய் கிளர்ந்து – நற் 251/10
தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ – நற் 282/1
மீள்குவம் போல தோன்றும் தோடு புலர்ந்து – நற் 313/9
தோடு தலை வாங்கிய நீடு குரல் பைம் தினை – நற் 317/3
பாடு இன் தெண் மணி தோடு தலைப்பெயர – நற் 321/2
நீடு செயல் சிதலை தோடு புனைந்து எடுத்த – நற் 325/3
ஆடு அரை பெண்ணை தோடு மடல் ஏறி – நற் 338/9
கோடு புனை குருகின் தோடு தலைப்பெயரும் – நற் 375/2
வாழை மென் தோடு வார்பு-உறுபு ஊக்கும் – நற் 400/1
யானையங்குருகின் கானல் அம் பெரும் தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம் – குறு 34/5,6
சிறு தலை வெள்ளை தோடு பரந்து அன்ன – குறு 163/2
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாளும் – குறு 216/3
குருகு உளர் இறகின் விரிபு தோடு அவிழும் – குறு 228/2
வெண் தோடு இரியும் வீ ததை கானல் – குறு 304/6
சிறு_வெண்_காக்கை செ வாய் பெரும் தோடு
எறி திரை திவலை ஈர்ம் புறம் நனைப்ப – குறு 334/1,2
உமண் எருத்து ஒழுகை தோடு நிரைத்து அன்ன – குறு 388/4
கல் உடை நன் நாட்டு புள் இன பெரும் தோடு
யாஅம் துணை புணர்ந்து உறைதும் – ஐங் 333/3,4
தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்து ஆங்கு – பதி 12/6
இனம் தோடு அகல ஊர் உடன் எழுந்து – பதி 19/16
வெண் தோடு நிரைஇய வேந்து உடை அரும் சமம் – பதி 40/10
மறம் கெழு போந்தை வெண் தோடு புனைந்து – பதி 51/31
குவி முகிழ் ஊசி வெண் தோடு கொண்டு – பதி 70/7
தோடு உறு மட மான் ஏறு புணர்ந்து இயல – பதி 89/2
தோள் அணி தோடு சுடர் இழை நித்திலம் – பரி 10/115
எருவை நறும் தோடு எரி இணர் வேங்கை – பரி 19/77
தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார் கண் – கலி 28/3
தோடு உற தாழ்ந்து துறை_துறை கவின் பெற – கலி 28/4
தோடு அமை அரி சிலம்பு ஒலிப்ப அவள் – அகம் 49/17
தோடு அமை முழவின் துதை குரல் ஆக – அகம் 82/4
எயிறு உடை நெடும் தோடு காப்ப பல உடன் – அகம் 130/6
வம்ப புள்ளின் கம்பலை பெரும் தோடு
விசும்பு இடை தூர ஆடி மொசிந்து உடன் – அகம் 181/9,10
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே – அகம் 231/15
ஆடு தலை துருவின் தோடு ஏமார்ப்ப – அகம் 274/4
அலங்கல் அம் தோடு அசை வளி உறு-தொறும் – அகம் 302/2
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில் – அகம் 331/4
தொடை அமை பன் மலர் தோடு பொதிந்து யாத்த – அகம் 335/13
வெள்ளி வெண் தோடு அன்ன கயல் குறித்து – அகம் 346/4
தோடு வளர் பைம் தினை நீடு குரல் காக்கும் – அகம் 368/3
நீடலர் வாழி தோழி தோடு கொள் – அகம் 393/21
தோடு கொள் வேலின் தோற்றம் போல – புறம் 35/9
இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன் – புறம் 45/1
களை கால் கழாலின் தோடு ஒலிபு நந்தி – புறம் 120/5
தோடு கொள் முரசும் கிழிந்தன கண்ணே – புறம் 238/8
தோடு உகைத்து எழுதரூஉ துரந்து எறி ஞாட்பின் – புறம் 295/3
தோடு துற்ற மலர் தாரான் விருந்து அளிப்ப இனிது உவந்தான் சுரர் நாடு ஈந்தான் – கம்.பால:5 59/4
தோடு அவிழ் கோதையும் துறந்த கூந்தலர் – கம்.பால:14 21/3
தோடு அவிழ் கோதை-நின்றும் துறந்த மந்தார மாலை – கம்.பால:16 11/3
தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி தோன்றலோடு – கம்.பால:19 31/1
தோடு அவிழ் மலர் கரம் சிவப்ப தொட்டனள் – கம்.பால:19 32/2
தோடு இவர்ந்த தார் சம்பரன் தொலைவுற்ற வேலை – கம்.அயோ:2 88/2
தோடு இவர்ந்த பூம் சுரி குழலாள்-தனை காணான் – கம்.ஆரண்:13 71/2
பொன் தோடு இவர்கின்ற பொலம் குழையாள்-தன் – கம்.ஆரண்:14 70/1
தோடு இவர்ந்த தார் கிரி புரை துமிந்தனும் தொடர்ந்தான் – கம்.கிட்:12 15/4
வெள்ளி வெண் தோடு செய்த விழு தவம் விளைந்தது என்றே – கம்.கிட்:13 53/3
எரி சுடர் செம் மணி ஈட்ட தோடு இழி – கம்.கிட்:14 13/2
தோடு அலர் குழலி-தன் துயரின் சென்று அமர் – கம்.கிட்:16 21/2
தோடு உழுத தார் வண்டும் திசை யானை மதம் துதைந்த வண்டும் சுற்றி – கம்.சுந்:2 215/1
தோடு உறு மலர் என சுரும்பு சுற்று அறா – கம்.சுந்:4 47/3
தோடு சீறு அடி விழி மனம் கையொடு தொடரும் – கம்.சுந்:12 46/2
தோடு சேர் குழலாள் துயர் நீக்குவான் – கம்.யுத்1:8 66/2
தோடு உண்ட சுருளும் தூங்கும் குழைகளும் சுருளின் தோய்ந்த – கம்.யுத்3:25 4/1
தோடு உழுத நறும் தொடையல் தொகை உழுத கிளை வண்டின் சுழிய தொங்கல் – கம்.யுத்4:37 204/1
தோடு அணைந்த தார் மவுலியாய் சொல்வது ஒன்று உளது உன் – கம்.யுத்4:41 7/2

மேல்


தோடும் (5)

இரும் பனம் போந்தை தோடும் கரும் சினை – பொரு 143
தோடும் தொடலையும் கை கொண்டு அல்கலும் – அகம் 138/12
செழும் தோடும் பல் கலனும் வெயில் வீச மாகதர்கள் திரண்டு வாழ்த்த – கம்.பால:5 56/3
நல் இயல் மகர வீணை தேன் உக நகையும் தோடும்
வில் இட வாளும் வீச வேல் கிடந்து-அனைய நாட்டத்து – கம்.பால:13 38/1,2
பொல குண்டலமும் கொடும் குழையும் புனை தாழ் முத்தின் பொன் தோடும்
விலக்கி வந்தாய் காட்டாயோ இன்னும் பூசல் விரும்புதியோ – கம்.கிட்:1 30/3,4

மேல்


தோண்ட (1)

அறன் இலாளன் தோண்ட வெய்து_உயிர்த்து – அகம் 207/12

மேல்


தோண்டவும் (1)

தின்ற நன் பல் ஊன் தோண்டவும்
வந்த வைகல் அல்லது – புறம் 384/21,22

மேல்


தோண்டாது (1)

மீ பாய் களையாது மிசை பரம் தோண்டாது
புகாஅர் புகுந்த பெரும் கலம் தகாஅர் – புறம் 30/12,13

மேல்


தோண்டி (2)

வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை – பெரும் 98
களர் படு கூவல் தோண்டி நாளும் – புறம் 311/1

மேல்


தோண்டிய (5)

ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல் – நற் 240/8
கல்லா கோவலர் கோலின் தோண்டிய
ஆன் நீர் பத்தல் யானை வௌவும் – ஐங் 304/1,2
ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரி குடர் – கலி 106/26
நெடு விளி கோவலர் கூவல் தோண்டிய
கொடு வாய் பத்தல் வார்ந்து உகு சிறு குழி – அகம் 155/8,9
பூவல் படுவில் கூவல் தோண்டிய
செம் கண் சில் நீர் பெய்த சீறில் – புறம் 319/1,2

மேல்


தோண்மையே (1)

தோண்மையே இவள் பேர் சொல தோற்குமேல் – கம்.பால:7 38/3

மேல்


தோணி (3)

கடல் பாடு அவிந்து தோணி நீங்கி – அகம் 50/1
கை மாண் தோணி கடுப்ப பையென – அகம் 344/5
தோணி பெற்றனர் என கடக்கும் தொல் செரு – கம்.யுத்2:15 102/2

மேல்


தோணியர் (1)

நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் – நற் 111/8

மேல்


தோணியான் (1)

கழி தோணியான் கரை சேர்க்குந்து – புறம் 343/6

மேல்


தோணியின் (1)

கடல் மண்டு தோணியின் படை முகம் போழ – புறம் 299/3

மேல்


தோணியே (1)

துன்னிற்று என்னவும் வந்தது தோணியே – கம்.அயோ:13 70/4

மேல்


தோத்திரத்து (1)

உயிர்-தோறும் உற்றுளன் தோத்திரத்து ஒருவன் என உரைக்கும் – கம்.யுத்3:27 142/1

மேல்


தோப்பி (4)

இல் அடு கள் இன் தோப்பி பருகி – பெரும் 142
தோப்பி கள்ளொடு துரூஉ பலி கொடுக்கும் – அகம் 35/9
துகள் அற விளைந்த தோப்பி பருகி – அகம் 265/16
பாப்பு கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டு – அகம் 348/7

மேல்


தோம் (8)

தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை – கம்.பால:0 11/3
தூ மழை தரளத்தின் தோம் இல் வெண் மழை – கம்.அயோ:2 43/2
தூய சிந்தை அ தோம்_இல் குணத்தினான் – கம்.அயோ:4 6/2
சுருதி கற்று உயர் தோம்_இலர் சுற்றுறும் – கம்.அயோ:7 9/3
தூய சிந்தை அ தோம்_இல் குணத்தினான் – கம்.ஆரண்:4 41/2
தோம் அறு சாலையின் வாயில் துன்னினான் – கம்.ஆரண்:12 24/1
தோகையும் அ வழி தோம்_இல் சிந்தனை – கம்.ஆரண்:12 25/1
தோம் உற நீங்குதல் துணிவர் ஆதலின் – கம்.யுத்1:4 80/3

மேல்


தோம்_இல் (3)

தூய சிந்தை அ தோம்_இல் குணத்தினான் – கம்.அயோ:4 6/2
தூய சிந்தை அ தோம்_இல் குணத்தினான் – கம்.ஆரண்:4 41/2
தோகையும் அ வழி தோம்_இல் சிந்தனை – கம்.ஆரண்:12 25/1

மேல்


தோம்_இலர் (1)

சுருதி கற்று உயர் தோம்_இலர் சுற்றுறும் – கம்.அயோ:7 9/3

மேல்


தோமர (2)

தோமர வலத்தர் நாமம் செய்ம்-மார் – பதி 54/14
எழுக்களும் தோமர தொகையும் ஈட்டியும் – கம்.ஆரண்:7 34/2

மேல்


தோமரத்தால் (1)

தோமரத்தால் உயிர் தொலைப்ப தூண்டினன் – கம்.யுத்4:37 159/2

மேல்


தோமரம் (19)

சினத்து அயில் கொலை வாள் சிலை மழு தண்டு சக்கரம் தோமரம் உலக்கை – கம்.பால:3 11/1
சூலம் வாள் மழு தோமரம் சக்கரம் – கம்.ஆரண்:7 11/1
தொடி துணிந்தன தோளொடு தோமரம் துணிந்த – கம்.ஆரண்:7 77/1
சூலம் மழு வாளொடு அயில் தோமரம் உலக்கை – கம்.சுந்:2 67/1
சூலம் வாள் முசலம் கூர் வேல் தோமரம் தண்டு பிண்டி – கம்.சுந்:7 3/1
தோமரம் உலக்கை கூர் வாள் சுடர் மழு குலிசம் தோட்டி – கம்.சுந்:8 6/1
சக்கரம் தோமரம் உலக்கை தண்டு அயில் வாள் – கம்.சுந்:8 39/1
தோமரம் உலக்கை சூலம் சுடர் மழு குலிசம் தோட்டி – கம்.சுந்:10 11/1
சூலம் வாள் அயில் தோமரம் சக்கரம் – கம்.யுத்2:15 57/1
தோமரம் சக்கரம் சூலம் கோல் மழு – கம்.யுத்2:16 100/1
மறித்து ஆங்கு ஓர் சுடர் தோமரம் வாங்கா மிசை ஓங்கா – கம்.யுத்2:18 167/3
சுடர் தோமரம் எறிந்து ஆர்த்தலும் கனல் ஆம் என சுளித்தான் – கம்.யுத்2:18 168/1
அடல் தோமரம் பறித்தான் திரிந்து உரும் ஏறு என ஆர்த்தான் – கம்.யுத்2:18 168/2
தூண்டினர் கை விசைத்து எறிந்த தோமரம் – கம்.யுத்3:20 40/4
மா தோமரம் மார்பின் வழங்கினனால் – கம்.யுத்3:20 93/4
எழு மழு சக்கரம் ஈட்டி தோமரம்
முழு முரண் தண்டு வேல் முசுண்டி மூ_இலை – கம்.யுத்3:22 46/1,2
எழு அயில் குந்தம் வேல் ஈட்டி தோமரம்
கழு இகல் கப்பணம் முதல கை படை – கம்.யுத்3:31 179/2,3
வல்லான் எழு மழு தோமரம் மணி தண்டு இருப்பு உலக்கை – கம்.யுத்4:37 54/2
தூண்டினான் துகளானது தோமரம் – கம்.யுத்4:37 160/4

மேல்


தோமினால் (1)

துரக்க வந்த தோமினால்
இரக்கம் இன்றி ஏவினான் – கம்.ஆரண்:1 64/2,3

மேல்


தோமுடை (1)

தோளும் வாங்கிய தோமுடை யாக்கையை துறவா – கம்.ஆரண்:15 38/3

மேல்


தோமுறும் (1)

தூண்ட நின்று இடை தோமுறும் ஆர் உயிர் – கம்.ஆரண்:14 13/2

மேல்


தோய் (95)

வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி – திரு 288
வான் தோய் மாடத்து வரி பந்து அசைஇ – பெரும் 333
விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த – பெரும் 369
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த – குறி 226
வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி – மலை 92
வான் தோய் மீமிசை அயரும் குரவை – மலை 322
பரந்து இடம் கொடுக்கும் விசும்பு தோய் உள்ளமொடு – மலை 558
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே – நற் 17/12
தோய் மடல் சில் நீர் போல – நற் 133/10
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப – நற் 188/5
சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் – நற் 191/1
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே – நற் 199/11
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப – நற் 279/4
வான் தோய் வெற்ப சான்றோய் அல்லை எம் – நற் 353/7
வான் தோய் மா மலை கிழவனை – நற் 365/8
விசும்பு தோய் பசும் கழை குன்ற நாடன் – குறு 74/2
நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை – குறு 99/4
திரை தோய் வாங்கு சினை இருக்கும் – குறு 125/6
தோள் தோய் காதலர் பிரிக்கும் – குறு 157/3
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை – குறு 236/4
விண் தோய் விடர்_அகத்து இயம்பும் – குறு 241/6
வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே – குறு 357/8
விண் தோய் மா மலை சிலம்பன் – குறு 362/6
ஐது ஏகு அம்ம மெய் தோய் நட்பே – குறு 401/6
விசும்பு தோய் வெண்குடை நுவலும் – பதி 17/13
வான் தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்ப – பதி 37/6
வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்க – பதி 44/2
வான் தோய் வெண்குடை வேந்தர்-தம் எயிலே – பதி 52/31
மலை உறழ் யானை வான் தோய் வெல் கொடி – பதி 69/1
விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள் – கலி 39/38
விண் தோய் வரை பந்து எறிந்த அயா வீட – கலி 40/22
வான் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – அகம் 3/6
விண் தோய் விடர்_அகத்து இயம்பும் அவர் நாட்டு – அகம் 8/12
வான் தோய் இஞ்சி நன் நகர் புலம்ப – அகம் 35/2
வருதல் வாய்வது வான் தோய் வெற்பன் – அகம் 38/5
வான் தோய் வெற்பன் வந்த மாறே – அகம் 42/14
வான் தோய் புணரி மிசை கண்டு ஆங்கு – அகம் 65/12
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர் – அகம் 87/13
வரை குயின்று அன்ன வான் தோய் நெடு நகர் – அகம் 93/12
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 111/15
வரையின் எவனோ வான் தோய் வெற்ப – அகம் 112/13
நெடும் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை – அகம் 114/9
மை தோய் சிமைய மலை முதல் ஆறே – அகம் 119/20
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர – அகம் 125/10
வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை – அகம் 135/11
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை – அகம் 139/7
கோடு தோய் மலிர் நிறை ஆடியோரே – அகம் 166/15
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப – அகம் 168/3
விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – அகம் 179/1
மகர நெற்றி வான் தோய் புரிசை – அகம் 181/20
ஓடு புறம் கண்ட தாள் தோய் தட கை – அகம் 312/11
நாடு ஆர் காவிரி கோடு தோய் மலிர் நிறை – அகம் 341/4
வான் தோய் சிமையம் தோன்றலானே – அகம் 378/24
வலிய ஆகும் நின் தாள் தோய் தட கை – புறம் 14/11
தாள் தோய் தட கை தகை மாண் வழுதி – புறம் 59/2
எழுமரம் கடுக்கும் தாள் தோய் தட கை – புறம் 90/10
வட திசையதுவே வான் தோய் இமயம் – புறம் 132/7
விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – புறம் 151/2
வான் தோய் நீள் குடை வய_மான் சென்னி – புறம் 266/7
விண் தோய் தலைய குன்றம் பிற்பட – புறம் 379/13
விண்டு அனைய விண் தோய் பிறங்கல் – புறம் 391/2
வான் தோய் உயர் சிமை தோன்றி கோவே – புறம் 399/34
நால் வகை சதுரம் விதி முறை நாட்டி நனி தவ உயர்ந்தன மதி தோய்
மால் வரை குலத்து இனி யாவையும் இல்லை ஆதலால் உவமை மற்று இல்லை – கம்.பால:3 7/1,2
ஏழையர் அனைவரும் இவர் தட முலை தோய்
கேழ் கிளர் மதுகையர் கிளைகளும் இளையார் – கம்.பால:5 128/1,2
பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல் அன்றே – கம்.பால:10 28/4
இடி குரலின் முரச இயம்ப இந்திரன் போல் சந்திரன் தோய் கோயில் எய்தி – கம்.பால:12 1/2
பூமி தோய் பிடி சிந்தரும் போயினார் – கம்.பால:14 39/2
தோய் கயல் கண்கள் சிவப்பு உற நோக்கினள் சொல்லும் – கம்.அயோ:2 70/4
தோய் கயத்தும் மரத்தும் மென் சிறை துள்ளி மீது எழு புள் எலாம் – கம்.அயோ:3 52/1
வாழு நாள் இது என எழுந்தனர் மஞ்சு தோய் புய மஞ்சரே – கம்.அயோ:3 59/4
மேகம் தோய் தனி கோயிலை மேயினான் – கம்.அயோ:4 28/4
நீறு தோய் மணி மேனியர் நெடும் புனல் படிந்தார் – கம்.அயோ:9 35/2
மங்குல் தோய் நகர் மகளிர் ஆம் என – கம்.அயோ:11 121/3
தோய் முகத்தது கனத்தது சுடர் குதிரையின் – கம்.ஆரண்:1 25/2
சுவண வண்ணனொடு கண்ணன் உறை தோளன் விசை தோய்
அவண விண்ணிடை நிமிர்ந்து படர்கின்றவன் அறம் – கம்.ஆரண்:1 37/1,2
இலகிடு சுடரவன் இசையன திசை தோய்
அலகிடல் அரிய தன் அவிர் கர நிரையால் – கம்.ஆரண்:2 36/2,3
மேக நெடு மாலை தவழ் விந்தம் எனும் விண் தோய்
நாகம் அது நாகம் உற நாகம் என நின்றான் – கம்.ஆரண்:3 39/3,4
மண் மேலன மலை மேலன மழை மேலன மதி தோய்
விண் மேலன நெடு வேலையின் மேல் கீழன மிடலோர் – கம்.ஆரண்:7 91/1,2
நறை தோய் நாள்_மலர் தூவ நல் நெறிக்கு – கம்.கிட்:9 5/2
மங்குல் தோய் கோயில் கொற்ற கடைத்தலை மருங்கு நின்றான் – கம்.கிட்:11 100/3
சுர நதியின் அயலது வான் தோய் குடுமி சுடர் தொகைய தொழுதோர்க்கு எல்லாம் – கம்.கிட்:13 24/3
மீளியின் இனம் என வன் தாள் விரை புவி நிரை என விண் தோய்
ஆளியின் அணி என அன்றேல் அலை கடல் விடம் என அஞ்சார் – கம்.சுந்:7 18/2,3
சொரிவன பல என மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார் – கம்.சுந்:7 25/2
வில்லும் நின்று இசைப்ப யானை முழக்கம் விட்டு ஆர்ப்ப விண் தோய்
ஒல் ஒளி வானில் தேவர் உரை தெரிவு ஒழிக்க மன்னோ – கம்.சுந்:8 8/3,4
வாயில் தோய் கோயில் புக்கான் அருவி சோர் வயிர கண்ணான் – கம்.சுந்:11 7/4
மண் துளங்கிட மாதிரம் துளங்கிட மதி தோய்
விண் துளங்கிட மேருவும் துளங்கிட விட்டான் – கம்.சுந்:11 55/3,4
வேலையுள் இலங்கை என்னும் விரி நகர் ஒருசார் விண் தோய்
காலையும் மாலை-தானும் இல்லது ஓர் கனக கற்ப – கம்.சுந்:14 31/1,2
நாள் அவாம் மின் தோய் மாடத்து உம்பர் ஓர் நாகர் பாவை – கம்.யுத்1:10 18/2
நஞ்சு தோய் அமுதம் உண்பான் நச்சினேன் நாளும் தேய்ந்த – கம்.யுத்2:17 10/2
தயிர் தோய் பிரை எனல் ஆம் வகை கலந்து ஏறிய தலைவன் – கம்.யுத்3:27 142/3
தோய் படை தொழிலால் யார்க்கும் துயர் துடைத்தானை நோக்கி – கம்.யுத்3:31 228/3
கால் தோய் மேனி கண்டகர் கண்டப்படு காலை – கம்.யுத்4:33 19/1
தோய் முகம் உடையன சுரர் முகம் உடைய – கம்.யுத்4:37 90/2
கணங்கு தோய் முலையாட்கு இவை சொல்லுவான் – கம்.யுத்4:40 2/4
தொழுது நின்ற தன் தம்பியை தோய் கணீர் – கம்.யுத்4:41 60/1

மேல்


தோய்-தொறும் (1)

தூய செம் கமல பாதம் தோய்-தொறும் குழைந்து தோன்றும் – கம்.கிட்:2 12/2

மேல்


தோய்க (1)

வலியாய் இன்னும் தோய்க நின் முலையே – அகம் 259/18

மேல்


தோய்கிலா (2)

சூர் உடை நிலை என தோய்ந்தும் தோய்கிலா
வார் உடை வன முலை மகளிர் சிந்தை போல் – கம்.பால:14 20/1,2
தூவி அன்னம் மென் புனலிடை தோய்கிலா மெய்யாள் – கம்.சுந்:3 11/2

மேல்


தோய்த்த (3)

வறன் இல் புலைத்தி எல்லி தோய்த்த
புகா புகர் கொண்ட புன் பூ கலிங்கமொடு – நற் 90/3,4
தோய்த்த தண் புனல் ஒத்தது அ தோயமே – கம்.கிட்:1 36/4
சூடின மலர்கள் நீர் தோய்த்த போன்றவால் – கம்.யுத்4:40 74/4

மேல்


தோய்த்தனன் (1)

தோய்த்தனன் வால் அது தோய – கம்.சுந்:13 53/1

மேல்


தோய்த்தார் (1)

ஏந்து நெடு வால் கிழி சுற்றி முற்றும் தோய்த்தார் இழுது எண்ணெய் – கம்.சுந்:12 118/3

மேல்


தோய்த்து (8)

கல் தோய்த்து உடுத்த படிவ பார்ப்பான் – முல் 37
நல_தகை புலைத்தி பசை தோய்த்து எடுத்து – குறு 330/1
கை தோய்த்து உயிர்க்கும் வறும் சுனை – அகம் 119/19
பசை படு பச்சை நெய் தோய்த்து அன்ன – அகம் 244/1
நெய் தோய்த்து அன்ன நீர் நனை அம் தளிர் – அகம் 294/7
ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயவம் அமைக்கும் தன்மை – கம்.பால:10 4/1
சூடி சந்தனம் தோய்த்து உடை சுற்று மண் – கம்.அயோ:11 5/1
பேர் இருள் பிழம்பு தோய்த்து நெறி உறீஇ பிறங்கு கற்றை – கம்.கிட்:13 59/2

மேல்


தோய்தலால் (3)

தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால்
பொய்கை காதல் கொழுநரும் போன்றதே – கம்.பால:18 19/3,4
துறை-தொறும் கிரி தூக்கின தோய்தலால்
நறை நெடும் கடல் ஒத்தது நாம நீர் – கம்.யுத்1:8 52/3,4
ஆனையின் கொடிகளும் அளவி தோய்தலால்
வான யாறொடு மழை ஒற்றி வற்றவே – கம்.யுத்2:15 104/3,4

மேல்


தோய்தலின் (1)

பலவும் தோய்தலின் பரிமளம் கமழ்வன பாராய் – கம்.அயோ:10 25/4

மேல்


தோய்தற்கு (2)

நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து – கலி 103/66
நளி வாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ ஆய_மகள் தோள் – கலி 103/69,70

மேல்


தோய்ந்த (11)

துன்னலம் பெரும பிறர் தோய்ந்த மார்பே – ஐங் 63/4
தோய்ந்த மா கடல் நறும் தூபம் நாறு மேல் – கம்.பால:3 41/3
தாள் கரும் குவளை தோய்ந்த தண் நறை சாடியுள் தன் – கம்.பால:19 13/3
தோய்ந்த நூல் மார்பினர் சுற்ற தொல் நெறி – கம்.பால:23 83/2
தோய்ந்த தோய்வு_இலா பிறை முக சரம் சிரம் துமித்த – கம்.ஆரண்:8 11/2
உப்பு நீர் அகத்து தோய்ந்த ஒளி நிறம் விளங்க அ பால் – கம்.யுத்1:9 18/3
தூற்றும் மென் பனி நீர் தோய்ந்த சீகர தென்றல் என்னும் – கம்.யுத்1:9 20/2
செப்பின் செம்_புனல் தோய்ந்த செம்பொன் மதில் – கம்.யுத்2:15 27/1
தோடு உண்ட சுருளும் தூங்கும் குழைகளும் சுருளின் தோய்ந்த
ஏடு உண்ட பசும் பொன் பூவும் திலதமும் இலவ செ வாய் – கம்.யுத்3:25 4/1,2
சீறிய பகழி மாரி தீ கடு விடத்தின் தோய்ந்த – கம்.யுத்3:27 94/4
தோய்ந்த நீர் ஆம் என சுருங்கிற்று ஆழியே – கம்.யுத்4:37 75/4

மேல்


தோய்ந்தது (1)

உள் அழுத்தியாள் எவளோ தோய்ந்தது யாது என – பரி 6/91

மேல்


தோய்ந்தவை (1)

அல்லி சேர் ஆய் இதழ் அரக்கு தோய்ந்தவை போல – கலி 13/12

மேல்


தோய்ந்தன்று-கொல்லோ (1)

தொடி கை தைவர தோய்ந்தன்று-கொல்லோ
நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல் – அகம் 9/23,24

மேல்


தோய்ந்தன (1)

உருக்கு என உருகின உதிரம் தோய்ந்தன
முருக்கு என சிவந்தன முரிய வெந்தன – கம்.யுத்1:6 44/2,3

மேல்


தோய்ந்தனன் (1)

தோய்ந்தனன் சரயு நல் துறை-கண் எய்தியே – கம்.பால:5 93/4

மேல்


தோய்ந்தார் (1)

தொல் எழில் தோய்ந்தார் தொலையின் அவரினும் – கலி 40/17

மேல்


தோய்ந்தாரை (1)

தோய்ந்தாரை அறிகுவேன் யான் என கமழும் நின் – கலி 79/9

மேல்


தோய்ந்தாள் (1)

என்று இன பலவும் பன்னி எழுந்து வீழ்ந்து இடரில் தோய்ந்தாள்
பொன்றினள் போலும் என்னா பொறை அழிந்து உயிர்ப்பு போவாள் – கம்.யுத்2:17 36/1,2

மேல்


தோய்ந்தில (1)

தோய்வுறும் கணை செம்புனல் தோய்ந்தில
போய் நிறைந்தன அண்ட புறம் எலாம் – கம்.யுத்4:37 168/3,4

மேல்


தோய்ந்து (10)

ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன – சிறு 74
கயங்கள் என்னும் கனல் தோய்ந்து கடி நாள் மலரின் விடம் பூசி – கம்.பால:10 64/1
விரி சிறை தும்பி வேறு ஓர் வீழ் மதம் தோய்ந்து மாதர் – கம்.பால:14 61/3
தொல் வகை குலத்தின் வந்தான் துன்பத்தால் புனலும் தோய்ந்து
செல் வகைக்கு உரிய எல்லாம் செய்குவான் என்ன வெய்யோன் – கம்.ஆரண்:13 138/3,4
ஈண்டு இரும் புனல் தோய்ந்து உன் இசை என – கம்.கிட்:1 34/3
துய்ய நீர் கடலுள் தோய்ந்து தூய் மலர் அமரர் சூட்ட – கம்.கிட்:7 158/3
நகை எரி கற்றை நெற்றி நாவி தோய்ந்து அனைய ஓதி – கம்.சுந்:2 179/1
சோகம் வந்து உறுவது தெளிவு தோய்ந்து அன்றோ – கம்.சுந்:5 68/1
எண்ணெய் தோய்ந்து என எரிந்தன கிரி குலம் எல்லாம் – கம்.யுத்1:6 28/4
துள்ளியின் இரதம் தோய்ந்து தொல் நிறம் கரந்து வேறு ஆய் – கம்.யுத்1:9 30/3

மேல்


தோய்ந்தும் (2)

சூர் உடை நிலை என தோய்ந்தும் தோய்கிலா – கம்.பால:14 20/1
தோய்ந்தும் பொருள் அனைத்தும் தோயாது நின்ற சுடரே தொடக்கு அறுத்தோர் சுற்றமே பற்றி – கம்.ஆரண்:2 27/1

மேல்


தோய்ந்தே (1)

தோய்ந்தே கடந்தான் திருவின் தொடர் போக பௌவம் – கம்.பால:4 5/4

மேல்


தோய்வன (1)

துகில் புரை திரை நீரில் தோய்வன துறை ஆடும் – கம்.அயோ:9 11/3

மேல்


தோய்வு (8)

கை தோய்வு அன்ன கார் மழை தொழுதி – மலை 362
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கி – நற் 234/2
வான் தோய்வு அற்றே காமம் – குறு 102/3
துளியின் உழந்த தோய்வு அரும் சிமை-தொறும் – பரி 7/13
வான் தோய்வு அன்ன புரிசை விசும்பின் – புறம் 21/3
உருவின உயிரினோடு உதிரம் தோய்வு இல – கம்.அயோ:14 31/2
தோய்ந்த தோய்வு_இலா பிறை முக சரம் சிரம் துமித்த – கம்.ஆரண்:8 11/2
சொன்னார் சொற்றது சிந்தை தோய்வு உற – கம்.கிட்:16 52/3

மேல்


தோய்வு_இலா (1)

தோய்ந்த தோய்வு_இலா பிறை முக சரம் சிரம் துமித்த – கம்.ஆரண்:8 11/2

மேல்


தோய்வுறும் (1)

தோய்வுறும் கணை செம்புனல் தோய்ந்தில – கம்.யுத்4:37 168/3

மேல்


தோய (10)

ஊழ் மலர் ஒழி முகை உயர் முகம் தோய
துறுகல் சுற்றிய சோலை வாழை – மலை 130,131
பெரும் கடல் பரப்பின் இரும் புறம் தோய
சிறு_வெண்_காக்கை பல உடன் ஆடும் – நற் 231/3,4
திருந்து அடி தோய திறை கொடுப்பானை – பரி 9/37
காயா மென் சினை தோய நீடி – அகம் 108/14
அரவிந்த மலருள் நீங்கி அடி இணை படியில் தோய
திரு இங்கு வருவாள்-கொல்லோ என்று அகம் திகைத்து நின்றாள் – கம்.ஆரண்:6 52/3,4
தோய நன் புணரியும் தொடர் தடம் கிரிகளும் – கம்.கிட்:5 9/3
கால் தரை தோய நின்று கட்புலக்கு உற்றது அம்மா – கம்.கிட்:7 153/3
தோய்த்தனன் வால் அது தோய
காய்ச்சின வேலைகலந்தார் – கம்.சுந்:13 53/1,2
வாழி வற்றா மறி கடலும் மண்ணும் வட-பால் வான் தோய
பாழி தெற்கு உள்ளன கிரியும் நிலனும் தாழ பரந்து எழுந்த – கம்.யுத்1:1 1/2,3
தும்பி அம் தொடையல் மாலை சுடர் முடி படியில் தோய
பம்பு பொன் கழல்கள் கையால் பற்றினன் புலம்பும் பொன் தோள் – கம்.யுத்2:16 149/1,2

மேல்


தோயத்தது (1)

தூக்கினால் அன்ன தோயத்தது ஆய் துயர் – கம்.சுந்:2 147/2

மேல்


தோயம் (1)

சூழ் கடல் நான்கின் தோயம் எழு வகை ஆக சொன்ன – கம்.யுத்4:42 14/1

மேல்


தோயமும் (1)

சூழ் கடல் புனலும் பல் தோயமும்
நீள் முடி தொகையும் பிற நீர்மையும் – கம்.யுத்4:39 4/1,2

மேல்


தோயமே (1)

தோய்த்த தண் புனல் ஒத்தது அ தோயமே – கம்.கிட்:1 36/4

மேல்


தோயல் (1)

கை தோயல் மாத்திரை அல்லது செய்தி – கலி 110/18

மேல்


தோயலம் (1)

கடைஇய நின் மார்பு தோயலம் என்னும் – கலி 77/21

மேல்


தோயலர் (1)

அந்தணர் தோயலர் ஆறு – பரி 24/61

மேல்


தோயா (3)

கோபத்து அன்ன தோயா பூ துகில் – திரு 15
வேனில் இற்றி தோயா நெடு வீழ் – நற் 162/9
சீறடி தோயா இறுத்தது அமையுமோ – கலி 90/18

மேல்


தோயாது (1)

தோய்ந்தும் பொருள் அனைத்தும் தோயாது நின்ற சுடரே தொடக்கு அறுத்தோர் சுற்றமே பற்றி – கம்.ஆரண்:2 27/1

மேல்


தோயின் (1)

தோயின் ஆழி ஓர் ஏழும் நீர் சுவறி வெண் துகள் ஆம் – கம்.கிட்:12 23/1

மேல்


தோயின (1)

தோயின அறல் ஆயின் சுரும்பு ஆர்க்கும் சினை ஆயின் – கலி 28/16

மேல்


தோயினும் (1)

வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்
புள்ளு நிமிர்ந்து அன்ன பொலம் படை கலி_மா – நற் 78/8,9

மேல்


தோயும் (15)

ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடி தட கையின் – சிறு 19
மழை தோயும் உயர் மாடத்து – பட் 145
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப – நற் 188/5
குலை_வாய் தோயும் கொழு மடல் வாழை – நற் 355/3
இரு நிலம் தோயும் விரி நூல் அறுவையர் – பதி 34/3
தொடி நிலை நெகிழ்த்தார் கண் தோயும் என் ஆர் உயிர் – கலி 29/18
அறுவை தோயும் ஒரு பெரும் குடுமி – அகம் 195/12
பராஅரை புன்னை வாங்கு சினை தோயும்
கானல் அம் பெரும் துறை நோக்கி இவளே – அகம் 270/6,7
எழிலி தோயும் இமிழ் இசை அருவி – புறம் 369/23
தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும் – கம்.பால:2 28/1
வெயில் விரவிய பொன்னின் மிடை கொடி மதி தோயும்
எயிலினில் நடுவாரும் எரி அகில் இடுவாரும் – கம்.பால:23 27/3,4
சித்திர நிரை தோயும் செம் துகில் புனைவாரும் – கம்.பால:23 36/4
என்று என்று உன்னும் பன்னி இரக்கும் இடர் தோயும்
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல் உழக்கும் உயிர் உண்டோ – கம்.அயோ:3 45/1,2
தோகையர் துகிலில் தோயும் என்பது ஓர் துணுக்கத்தோடும் – கம்.ஆரண்:10 14/3
உம்பர் தோயும் மராமரத்து ஊடு செல் – கம்.கிட்:11 12/2

மேல்


தோரண (3)

இரவியின் சுடர் மணி இமைக்கும் தோரண
தெரிவினின் சிறியன திசைகள் சேண் விளங்கு – கம்.பால:3 62/1,2
சூளிகை மழை முகில் தொடக்கும் தோரண
மாளிகை மலர்வன மகளிர் வாள் முகம் – கம்.பால:3 63/1,2
அனைய வேலையில் அ கடை தோரண
மனையின் நீள் நெடு மங்கல வீதிகள் – கம்.அயோ:11 38/1,2

மேல்


தோரணங்கள் (1)

வன் தோரணங்கள் புணர் வாயிலும் வானின் உம்பர் – கம்.பால:3 70/1

மேல்


தோரணத்த (1)

தோரணத்த மணி வாயில் மிசை சூல் – கம்.யுத்1:11 17/1

மேல்


தோரணத்தின் (1)

நின்ற தோரணத்தின் உம்பர் இருந்த ஓர் நீதியானை – கம்.சுந்:10 21/2

மேல்


தோரணத்து (5)

ஊழ் இரும் கதிர்களோடும் தோரணத்து உம்பர் மேலான் – கம்.சுந்:8 16/2
தூண்டினன் தானும் திண் தேர் தோரணத்து இருந்த தோன்றல் – கம்.சுந்:8 20/3
சே ஒளி தோரணத்து உம்பர் சேண் நெடு – கம்.சுந்:9 28/3
ஈடு பட்டவர் எண்_இலர் தோரணத்து எழுவால் – கம்.யுத்1:5 60/1
தோரணத்து ஒருவன் என தோன்றினான் – கம்.யுத்2:15 44/4

மேல்


தோரணத்தை (2)

மிதித்து பெயர்த்தும் நெடும் தோரணத்தை வீரன் மேற்கொண்டான் – கம்.சுந்:8 48/2
மறைத்தன மகர தோரணத்தை வான் உற – கம்.சுந்:9 43/4

மேல்


தோரணத்தொடும் (1)

கண்ணின் நீரொடும் கனக தோரணத்தொடும் கடை நாள் – கம்.சுந்:11 57/3

மேல்


தோரணம் (5)

தோரணம் நடுவாரும் தூண் உறை பொதிவாரும் – கம்.பால:23 22/1
மதி தொட நிவந்து உயர் மகர தோரணம்
புதியன அலர்ந்தன புதவ ராசியே – கம்.அயோ:2 38/3,4
தோரணம் முறியுமால் துளங்கி சூழி மால் – கம்.சுந்:3 46/1
இந்திர தனுவின் தோன்றும் தோரணம் இவர்ந்து நின்றான் – கம்.சுந்:8 15/4
மொய் கிளர் தோரணம் அதனை முற்றினார் – கம்.சுந்:9 24/2

மேல்


தோரை (2)

குறும் கதிர் தோரை நெடும் கால் ஐயவி – மது 287
அவல் பதம் கொண்டன அம் பொதி தோரை
தொய்யாது வித்திய துளர் படு துடவை – மலை 121,122

மேல்


தோல் (84)

மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி – பெரும் 89
வன்_புலம் இறந்த பின்றை மென் தோல்
மிதி உலை கொல்லன் முறி கொடிற்று அன்ன – பெரும் 206,207
இரும்பு வடித்து அன்ன மடியா மென் தோல்
கரும் கை வினைஞர் காதல் அம் சிறாஅர் – பெரும் 222,223
பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல்
கோள் வல் பாண்_மகன் தலை வலித்து யாத்த – பெரும் 283,284
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் தோல் துமிபு – முல் 72
புலவு பட கொன்று மிடை தோல் ஓட்டி – மது 370
இரும் பிடி மேஎம் தோல் அன்ன இருள் சேர்பு – மது 634
கொல் ஏற்று பைம் தோல் சீவாது போர்த்த – மது 732
புரை தோல் வரைப்பின் வேல் நிழல் புலவோர்க்கு – மலை 88
மான் தோல் சிறு பறை கறங்க கல்லென – மலை 321
புரை தவ உயரிய மழை மருள் பல் தோல்
அரசு நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய – மலை 377,378
பால் வீ தோல் முலை அகடு நிலம் சேர்த்தி – நற் 103/5
எயில் ஊர் பல் தோல் போல – நற் 197/11
பிணர் சுவல் பன்றி தோல் முலை பிணவொடு – நற் 336/1
கான யானை தோல் நயந்து உண்ட – குறு 79/1
உலை வாங்கு மிதி தோல் போல – குறு 172/6
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவி – குறு 235/2
நிரை செலல் நுண் தோல் போல – குறு 392/7
சிலை விசை அடக்கிய மூரி வெண் தோல்
அனைய பண்பின் தானை மன்னர் – பதி 45/16,17
புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர – பதி 50/9
மை அணிந்து எழுதரு மா இரும் பல் தோல்
மெய் புதை அரணம் எண்ணாது எஃகு சுமந்து – பதி 52/5,6
மழை என மருளும் மா இரும் பல் தோல்
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவியொடு – பதி 62/2,3
தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின் – பதி 66/12
புள்ளி_இரலை தோல் ஊன் உதிர்த்து – பதி 74/10
தேர் கொடி நுடங்க தோல் புடை ஆர்ப்ப – பதி 82/8
கொல் களிறு மிடைந்த பல் தோல் தொழுதியொடு – பதி 83/3
விரவு பணை முழங்கு நிரை தோல் வரைப்பின் – பதி 88/16
கொலை உழுவை தோல் அசைஇ கொன்றை தார் சுவல் புரள – கலி 1/11
தோல் ஆமோ நின் பொய் மருண்டு – கலி 73/22
கழுவொடு சுடு படை சுருக்கிய தோல் கண் – கலி 106/1
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின் – அகம் 8/3
கழி பிணி கறை தோல் பொழி கணை உதைப்பு – அகம் 24/14
மழை மருள் பல் தோல் மா வண் சோழர் – அகம் 123/10
மாரி அம்பின் மழை தோல் பழையன் – அகம் 186/15
தோல் புதை சிரற்று அடி கோல் உடை உமணர் – அகம் 191/4
தோல் முலை பிணவொடு திளைக்கும் – அகம் 201/18
மயிர் கவின் கொண்ட மா தோல் இரும் புறம் – அகம் 206/4
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர – அகம் 217/8
தோல் நிரைத்து அனைய ஆகி வலன் ஏர்பு – அகம் 278/3
இரும் புலி வேங்கை கரும் தோல் அன்ன – அகம் 285/8
அறு மருப்பு ஒழித்த தலைய தோல் பொதி – அகம் 291/19
மாரி அம்பின் மழை தோல் சோழர் – அகம் 336/20
தொடு தோல் கானவன் சூடு-உறு வியன் புனம் – அகம் 368/1
தோல் துவைத்து அம்பின் துளை தோன்றுவ – புறம் 4/5
தோல் பெயரிய எறுழ் முன்பின் – புறம் 7/6
மழை உருவின தோல் பரப்பி – புறம் 16/2
மழை என மருளும் பல் தோல் மலை என – புறம் 17/34
தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே – புறம் 63/6
தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் – புறம் 98/10
தோல் தா தோல் தா என்றி தோலொடு – புறம் 300/1
தோல் தா தோல் தா என்றி தோலொடு – புறம் 300/1
தோல் மிசை கிடந்த புல் அணலோனே – புறம் 310/8
தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே – புறம் 311/7
மேம் தோல் களைந்த தீம் கொள் வெள் எள் – புறம் 321/2
தோல் உரிந்து உகுவன போன்று தோன்றுமால் – கம்.பால:14 11/4
என்பு தோல் உடையார்க்கும் இலார்க்கும் தம் – கம்.அயோ:2 24/1
மென் தோல் மார்பின் முனிவன் வேந்தே அயரேல் அவனை – கம்.அயோ:4 66/3
துடியன் நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர் – கம்.அயோ:8 2/1
தோல் உள துகில் போலும் சுவை உள தொடர் மஞ்சம் – கம்.அயோ:8 28/1
தோல் உடை நிமிர் கோலின் துழவிட எழு நாவாய் – கம்.அயோ:8 33/3
தோல் உடை நெடும் பணை துவைக்கும்-தோறு எலாம் – கம்.ஆரண்:10 17/3
தோல் அடி கிளை அன்னம் துவைப்பன – கம்.கிட்:15 40/4
உதித்து புலர்ந்த தோல் போல் உருவத்து அமரர் ஓடினார் – கம்.சுந்:8 48/4
தோல் கிளர் திசை-தொறும் உலகை சுற்றிய – கம்.சுந்:9 23/1
தோல் உரிந்து கழன்றன தோல் எலாம் – கம்.சுந்:13 8/4
தோல் உரிந்து கழன்றன தோல் எலாம் – கம்.சுந்:13 8/4
காடு பற்றியும் கன வரை பற்றியும் கலை தோல்
மூடி முற்றியும் முண்டித்தும் நீட்டியும் முறையால் – கம்.யுத்1:3 31/1,2
வகிர் படுத்து உரக்கும் பற்றி வாய்களை பிளக்கும் வன் தோல்
துகில் படுத்து உரிக்கும் செம் தீ கண்களை சூலும் சுற்றி – கம்.யுத்1:3 138/1,2
தோல் உகுத்தால் என அரவ தொல் கடல் – கம்.யுத்1:5 8/2
காய்த்த அ கணத்து அரக்கர்-தம் உடல் உகு கறை தோல்
நீத்த எக்கரின் நிறைந்துள கரும் கடல் நெருப்பின் – கம்.யுத்1:5 64/1,2
வேக வெம் களிற்றின் வன் தோல் மெய்யுற போர்த்த தையல் – கம்.யுத்1:10 20/3
சொல் கொண்டும் மயிரின் புன் தோல் தோள் கொண்டும் தள்ளி வெள்ளி – கம்.யுத்2:15 139/2
உதிர வாரியொடு ஊனொடு எலும்பு தோல்
உதிர வாரி நுகர்வது ஒர் ஊணினான் – கம்.யுத்2:16 58/1,2
தோல் இடை துரக்கவும் துகைக்கவும் சுடர் – கம்.யுத்2:16 298/1
உழக்கினான் தசை தோல் எலும்பு எனும் இவை குருதியொடு ஒன்றாக – கம்.யுத்2:16 340/4
தோல் பட துதைந்து எழு வயிர தூண் நிகர் – கம்.யுத்2:18 93/1
தோல் சில கணை பல சொரிவன மழை என – கம்.யுத்2:18 134/4
தோல் ஆயின உலகு எங்கணும் என அஞ்சினர் துகளே – கம்.யுத்2:18 149/3
தோல் ஆயிரம் இமைப்போதினின் அரி_ஏறு என தொலைக்கும் – கம்.யுத்2:18 160/4
தோல் பிடித்து அரக்கரை எறியும் சூர் முசு – கம்.யுத்3:20 43/3
தோல் மயிர் குந்தளம் சிலிர்ப்ப விசைத்து எழுந்தான் அ இலங்கை துளங்கி சூழ்ந்த – கம்.யுத்3:24 32/3
தோல் இழந்த தொழில் ஒன்றும் சொல்லினார்கள் இல்லை நெடும் சுரர்கள் எல்லாம் – கம்.யுத்3:31 101/4
தோல் செல்வன சத கோடிகள் துரகம் தொடர் இரத – கம்.யுத்3:31 102/3
துடியின் பாத குன்றின்-மிசை தோல் விசியின் கட்டு – கம்.யுத்4:33 15/2

மேல்


தோல (1)

வேல் என விரிந்த கதுப்பின் தோல
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் – நற் 86/2,3

மேல்


தோலர் (1)

தூக்குறு தோலர் வாளர் துரிதத்தின் எழுந்த தோற்றம் – கம்.சுந்:1 7/2

மேல்


தோலன் (1)

தாழ விட்ட செம் தோலன் தயங்குற – கம்.அயோ:8 4/3

மேல்


தோலன்னே (1)

கணை பொருத துளை தோலன்னே
ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடம் தாள் – புறம் 97/16,17

மேல்


தோலா (11)

தோலா காதலர் துறந்து நம் அருளார் – நற் 339/1
மாலை செல்வ தோலா கோட்ட – பரி 3/87
புலத்தினும் போரினும் போர் தோலா கூடல் – பரி 19/8
தோலா நல் இசை நால்வருள்ளும் – புறம் 56/10
தோலா நல் இசை நாலை_கிழவன் – புறம் 179/10
சூழ்வின் செல்வம் துய்த்தி-கொல் தோலா மனு நூலின் – கம்.அயோ:6 21/2
நல் நலம் தொலைந்து சோரும் அரக்கனை நாளும் தோலா
துன்னலன் ஒருவன் பெற்ற புகழ் என சுட்டது அன்றே – கம்.ஆரண்:10 110/3,4
மறம் திறம்பாது தோலா வலியினர் எனினும் மாண்டார் – கம்.சுந்:3 128/1
சுற்றினன் தேரினர் தோலா
வில் தொழில் வீரம் விளைத்தார் – கம்.சுந்:13 54/1,2
தூம கண் அரக்கனும் தொல் அமர் யார்க்கும் தோலா
மாபக்கனும் அ நெடும் தேர் மணி ஆழி காக்க – கம்.யுத்2:19 25/1,2
மெய்வினை அமைந்த காமம் விற்கின்ற விரகின் தோலா
பொய் வினை மகளிர் கற்பும் போன்றது அ பொலம் பொன் திண் தேர் – கம்.யுத்3:28 28/3,4

மேல்


தோலாத (1)

இந்திரற்கும் தோலாத நன் மகனை ஈன்றாள் என்று – கம்.யுத்2:18 268/1

மேல்


தோலாதான் (1)

துனிப்பட்டார் என துளங்கினர் இமையவர் யாவர்க்கும் தோலாதான்
இனி பட்டான் என வீங்கின அரக்கரும் ஏங்கினர் இவன் அந்தோ – கம்.யுத்2:16 318/2,3

மேல்


தோலாதோற்கே (1)

வேலும் உண்டு அ தோலாதோற்கே
ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே – அகம் 0/6,7

மேல்


தோலார் (2)

ஒருவருக்கு ஒருவர் தோலார் ஒத்தனர் உயிரும் ஒன்றே – கம்.பால:19 58/3
ஆரிடை தோலார் மேலோர் அறிவிடை நோக்கின் அம்மா – கம்.யுத்1:8 23/4

மேல்


தோலாவாறு (1)

தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோ – அகம் 32/17

மேல்


தோலான் (1)

சுடவும் ஆற்றும் எ உலகையும் எவனுக்கும் தோலான் – கம்.யுத்4:32 22/4

மேல்


தோலின் (2)

விசை வாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும் – அகம் 96/7
துனை பரி கரி தேர் ஊர்தி என்று இவை பிறவும் தோலின்
வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர் தாளின் வீழ்ந்தான் – கம்.யுத்4:41 118/3,4

மேல்


தோலினால் (1)

தோலினால் உடன் நெடு வரை முழை என தொளைப்பர் – கம்.கிட்:7 57/4

மேல்


தோலும் (3)

மாணா மர வற்கலையும் மானின் தோலும் வனைதல் – கம்.அயோ:4 65/3
பொன் முகம் காண்பது ஓர் தோலும் போரிடை – கம்.யுத்2:16 294/3
தோலும் காட்டி துரந்தனை மீண்டும் நின் – கம்.யுத்3:29 18/3

மேல்


தோலே (1)

பாணன் கையது தோலே காண்வர – புறம் 285/4

மேல்


தோலொடு (3)

வெரிந தோலொடு முழு மயிர் மிடைந்த – பரி 21/5
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி – புறம் 164/3
தோல் தா தோல் தா என்றி தோலொடு
துறுகல் மறையினும் உய்குவை போலாய் – புறம் 300/1,2

மேல்


தோழ (1)

புலவர் தோழ கேளாய் அத்தை – குறு 129/2

மேல்


தோழம் (2)

உகாஅ வலியின் ஒரு தோழம் காலம் – பரி 23/76
தோழம் மா மதில் இலங்கை மால் வேட்டம் மேல் தொடர்ந்தார் – கம்.யுத்3:31 18/4

மேல்


தோழமை (4)

துன்ன கண்டாள் தோழமை கொண்டாள் துணை என்றாள் – கம்.பால:17 29/2
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ – கம்.அயோ:13 15/3
ஆவது போக என் ஆருயிர் தோழமை தந்தான் மேல் – கம்.அயோ:13 17/3
சொல்லிய அற நெறி தொடர்ந்த தோழமை
நல் இயல் அரும் கடன் கழித்த நம்பியை – கம்.ஆரண்:13 49/2,3

மேல்


தோழர் (1)

வேறு இலா தோழர் வென்றி அரக்கர்-தம் வேந்தர் மைந்தர் – கம்.சுந்:10 9/2

மேல்


தோழர்-பால் (1)

தூது சென்றில வந்தில தோழர்-பால்
மோதுகின்றில பேரி முழா விழா – கம்.அயோ:11 22/2,3

மேல்


தோழற்கு (1)

முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே – புறம் 275/9

மேல்


தோழன் (4)

குணங்களை பாராட்டும் தோழன் வந்தீயான்-கொல் – கலி 71/18
தந்தை தோழன் இவர் என் மகளிர் – புறம் 201/6
தோளால் இறுத்தான் துணை தாதை-தன் அன்பின் தோழன் – கம்.ஆரண்:13 30/4
தோழன் மங்கை கொழுந்தி என சொன்ன – கம்.சுந்:3 23/3

மேல்


தோழனும் (1)

தூண் திரள் தடம் தோள் மைந்த தோழனும் நீயும் வாழி – கம்.கிட்:3 29/2

மேல்


தோழி (501)

ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி – குறி 2
கொண்டும் செல்வர்-கொல் தோழி உமணர் – நற் 4/7
இன்னே பெய்ய மின்னுமால் தோழி
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை – நற் 7/6,7
நட்டனர் வாழி தோழி குட்டுவன் – நற் 14/3
உரைத்தல் உய்ந்தனனே தோழி சாரல் – நற் 17/9
வருவர் வாழி தோழி மூவன் – நற் 18/2
வந்தனன் வாழி தோழி உலகம் – நற் 22/8
அல்லல் அன்று அது காதல் அம் தோழி
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா – நற் 25/8,9
அரிய வாழி தோழி பெரியோர் – நற் 32/7
புலம்பு ஆகின்றே தோழி கலங்கு நீர் – நற் 38/6
பேணீர் ஆகுவிர் ஐய என் தோழி
பூண் அணி ஆகம் புலம்ப பாணர் – நற் 46/4,5
கூறின் எவனோ தோழி வேறு உணர்ந்து – நற் 47/7
சென்று யாம் அறியின் எவனோ தோழி
மன்ற புன்னை மா சினை நறு வீ – நற் 49/7,8
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஓங்கு கழை – நற் 51/1
எவன்-கொல் தோழி அன்னை கண்ணியது – நற் 53/3
கேளாய் எல்ல தோழி அல்கல் – நற் 61/1
அன்ன ஆக இனையல் தோழி யாம் – நற் 64/2
அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தானே – நற் 72/11
கேட்டிசின் வாழி தோழி தெண் கழி – நற் 78/7
அம்ம வாழி தோழி
யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவே – நற் 79/9,10
வாரற்க தில்ல தோழி சாரல் – நற் 85/7
அறவர் வாழி தோழி மறவர் – நற் 86/1
அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டு – நற் 87/5
வருந்தல் வாழி தோழி யாம் சென்று – நற் 88/2
அழுமே தோழி அவர் பழம் முதிர் குன்றே – நற் 88/9
இன்னும் வருமே தோழி வாரா – நற் 89/9
நீ உணர்ந்தனையே தோழி வீ உக – நற் 91/1
உள்ளார்-கொல்லோ தோழி துணையொடு – நற் 92/1
என்ன மகன்-கொல் தோழி தன்-வயின் – நற் 94/7
உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர் – நற் 100/1
உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர் – நற் 107/1
யானே தோழி நோய்ப்பாலேனே – நற் 107/10
வருமே தோழி கொண்கன் தேரே – நற் 111/10
விருந்து எவன் செய்கோ தோழி சாரல் – நற் 112/1
அளிதோ தானே தோழி அல்கல் – நற் 114/5
அன்பினர் வாழி தோழி நன் புகழ் – நற் 115/9
வாழலென் வாழி தோழி என்-கண் – நற் 117/9
உரையாய் வாழி தோழி இரும் கழி – நற் 123/1
நம்மொடு செல்வர்-மன் தோழி மெல்ல – நற் 125/8
பெரு நகை கேளாய் தோழி காதலர் – நற் 129/1
காமுறு தோழி காதலம் கிளவி – நற் 133/8
இது-கொல் வாழி தோழி காதலர் – நற் 134/2
ஈங்கு ஆகின்றால் தோழி பகு வாய் – நற் 144/5
வருந்தேன் தோழி வாய்க்க அவர் செலவே – நற் 148/12
அலந்தனென் வாழி தோழி கானல் – நற் 149/5
வாரற்க தில்ல தோழி கடுவன் – நற் 151/5
அம்ம வாழி தோழி நம்-வயின் – நற் 158/1
உயங்கினை மடந்தை என்றி தோழி
அற்றும் ஆகும் அஃது அறியாதோர்க்கே – நற் 174/7,8
காதலள் என்னுமோ உரைத்திசின் தோழி
நிரைத்த யானை முகத்து வரி கடுப்ப – நற் 176/4,5
வந்தன்று போலும் தோழி நொந்து_நொந்து – நற் 177/8
கண்டனம் வருகம் சென்மோ தோழி
கீழும் மேலும் காப்போர் நீத்த – நற் 182/7,8
அம்ம வாழி தோழி கைம்மாறு – நற் 194/1
ஆழல் வாழி தோழி நீ நின் – நற் 197/5
உளெனே வாழி தோழி வளை நீர் – நற் 199/5
என் முகம் நோக்கினள் எவன்-கொல் தோழி
செல்வாள் என்று-கொல் செறிப்பல் என்று-கொல் – நற் 206/8,9
வந்தனர் வாழி தோழி கையதை – நற் 212/7
கேளார்-கொல்லோ தோழி தோள – நற் 214/9
ஊடல் உறுவேன் தோழி நீடு – நற் 217/7
புலவேன் வாழி தோழி சிறு கால் – நற் 219/4
செலவுடன் விடுகோ தோழி பல உடன் – நற் 222/6
இரந்தோர் உளர்-கொல் தோழி திருந்து இழை – நற் 225/6
என் எனப்படுமோ தோழி மின்னு வசிபு – நற் 228/1
துறை புலம்பு உடைத்தே தோழி பண்டும் – நற் 231/5
கூறுவென் வாழி தோழி முன் உற – நற் 233/6
கண்டனம் வருகம் சென்மோ தோழி
தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊத – நற் 235/7,8
உரை இனி வாழி தோழி புரை இல் – நற் 236/6
உள்ளார்-கொல்லோ தோழி கொடும் சிறை – நற் 241/1
செய்யாய் ஆதலின் கொடியை தோழி
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த – நற் 244/8,9
நகை ஆகின்றே தோழி தகைய – நற் 245/1
வருவர் வாழி தோழி புறவின் – நற் 246/7
நின் வழி படூஉம் என் தோழி நன் நுதல் – நற் 247/7
யாங்கு செய்வாம்-கொல் தோழி பொன் வீ – நற் 259/1
அருள் இலர் வாழி தோழி மின்னு வசிபு – நற் 261/1
உரைத்த தோழி உண்கண் நீரே – நற் 263/10
யாதனின்-கொல்லோ தோழி வினவுகம் – நற் 268/7
இஃது எவன்-கொல்லோ தோழி மெய் பரந்து – நற் 273/1
பெறினும் வல்லேன்-மன் தோழி யானே – நற் 275/9
புலவாய் என்றி தோழி புலவேன் – நற் 280/5
அன்பு இலர் தோழி நம் காதலோரே – நற் 281/11
நன்றால் வாழி தோழி என்றும் – நற் 285/9
அன்றோ தோழி அவர் சென்ற திறமே – நற் 286/9
அம்ம வாழி தோழி காதலர் – நற் 289/1
மாயம் அன்று தோழி வேய் பயின்று – நற் 294/3
என் ஆவது-கொல் தோழி மன்னர் – நற் 296/1
உண்டு-கொல் வாழி தோழி தெண் கடல் – நற் 303/8
நோய் ஆகின்றே மகளை நின் தோழி
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை – நற் 305/5,6
வருமே தோழி வார் மணல் சேர்ப்பன் – நற் 307/5
ஆழல் வாழி தோழி வாழை – நற் 309/4
ஒன்றே தோழி நம் கானலது பழியே – நற் 311/8
யாங்கு ஆகுவம்-கொல் தோழி காந்தள் – நற் 313/6
வாய்-கொல் வாழி தோழி வேய் உயர்ந்து – நற் 322/3
சாதலும் இனிதே காதல் அம் தோழி
அ நிலை அல்ல ஆயினும் சான்றோர் – நற் 327/3,4
அது இனி வாழி தோழி ஒரு நாள் – நற் 328/5
அல்கலர் வாழி தோழி உது காண் – நற் 329/9
இகுளை தோழி இஃது என் எனப்படுமோ – நற் 332/1
என்னோ தோழி நம் இன் உயிர் நிலையே – நற் 334/9
இல்லை-கொல் வாழி தோழி நம் துறந்து – நற் 343/8
காண வீடுமோ தோழி என் நலனே – நற் 347/11
பெறுகுவள்-மன்னோ என் தோழி தன் நலனே – நற் 351/9
அம் சில் ஓதி என் தோழி தோள் துயில் – நற் 355/8
நின் குறிப்பு எவனோ தோழி என் குறிப்பு – நற் 357/1
பரவினம் வருகம் சென்மோ தோழி
பெரும் சே_இறவின் துய் தலை முடங்கல் – நற் 358/7,8
வம்மோ தோழி மலி நீர் சேர்ப்ப – நற் 363/6
வாழலென் வாழி தோழி ஊழின் – நற் 364/6
சென்மோ வாழி தோழி பல் நாள் – நற் 365/5
அறியேன் வாழி தோழி அறியேன் – நற் 369/6
அழி_தக்கன்றே தோழி கழி சேர்பு – நற் 372/1
ஈங்கு ஆகின்றால் தோழி ஓங்கு மணல் – நற் 378/8
தெரிந்து அது வியந்தனென் தோழி பணிந்து நம் – நற் 386/8
வருவர் வாழி தோழி செரு இறந்து – நற் 387/6
அம்ம வாழி தோழி நன்_நுதற்கு – நற் 388/1
அளிய தோழி தொலையுந பலவே – நற் 390/11
நேர்வர்-கொல் வாழி தோழி நம் காதலர் – நற் 393/11
தருமோ தோழி நின் திரு நுதல் கவினே – நற் 399/10
அது-கொல் தோழி காம நோயே – குறு 5/1
நோய் தந்தனனே தோழி
பசலை ஆர்ந்த நம் குவளை அம் கண்ணே – குறு 13/4,5
வாய் ஆகின்றே தோழி ஆய் கழல் – குறு 15/4
உள்ளார்-கொல்லோ தோழி கள்வர் – குறு 16/1
கேட்டிசின் வாழி தோழி அல்கல் – குறு 30/1
நோயோ தோழி நின் வயினானே – குறு 36/6
அன்பின தோழி அவர் சென்ற ஆறே – குறு 37/4
நன்று-மன் வாழி தோழி உண்கண் – குறு 38/4
அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே – குறு 41/6
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே – குறு 46/7
சேயர் தோழி சேய்நாட்டோரே – குறு 64/5
உள்ளார்-கொல்லோ தோழி கிள்ளை – குறு 67/1
அழியல் வாழி தோழி நன்னன் – குறு 73/2
அம்ம வாழி தோழி யாவதும் – குறு 77/1
யார் ஆகுவர்-கொல் தோழி சாரல் – குறு 82/3
வடு நாணலமே தோழி நாமே – குறு 88/5
எற்றோ வாழி தோழி முற்றுபு – குறு 90/1
யானே மருள்வென் தோழி பானாள் – குறு 94/3
நன்று-மன் வாழி தோழி நம் படப்பை – குறு 98/3
வாழேன் போல்வல் தோழி யானே – குறு 103/6
அம்ம வாழி தோழி காதலர் – குறு 104/1
வந்தன்று வாழி தோழி நாமும் – குறு 106/4
உய்யேன் போல்வல் தோழி யானே – குறு 108/5
யார் ஆகியரோ தோழி நீர – குறு 110/2
வல்லே வருக தோழி நம் – குறு 111/6
கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனே – குறு 112/5
வாரார் தோழி நம் காதலோரே – குறு 118/5
மெய்யே வாழி தோழி சாரல் – குறு 121/1
உளெனே வாழி தோழி சாரல் – குறு 125/2
நகுமே தோழி நறும் தண் காரே – குறு 126/5
உரம் செத்தும் உளெனே தோழி என் – குறு 133/4
அம்ம வாழி தோழி நம்மொடு – குறு 134/1
அழாஅல் தோழி அழுங்குவர் செலவே – குறு 135/4
சொல்லின் எவனோ தோழி கொல்லை – குறு 141/3
அம்ம வாழி தோழி நம் ஊர் – குறு 146/1
யாங்கு அறிந்தனர்-கொல் தோழி பாம்பின் – குறு 154/1
இஃதோ தோழி நம் காதலர் வரவே – குறு 160/6
தண் பெரும் பவ்வம் அணங்குக தோழி
மனையோள் மடமையின் புலக்கம் – குறு 164/4,5
காண் இனி வாழி தோழி யாணர் – குறு 171/1
இரங்கேன் தோழி ஈங்கு என்-கொல் என்று – குறு 175/5
வருவர்-கொல் வாழி தோழி நாம் நக – குறு 177/5
இது மற்று எவனோ தோழி துனி இடை – குறு 181/1
சொல்லின் எவன் ஆம் தோழி பல் வரி – குறு 185/4
துயில் துறந்தனவால் தோழி எம் கண்ணே – குறு 186/4
கல்லினும் வலியன் தோழி
வலியன் என்னாது மெலியும் என் நெஞ்சே – குறு 187/4,5
அறிவர்-கொல் வாழி தோழி பொறி வரி – குறு 190/3
என் எனப்படும்-கொல் தோழி மின்னு வர – குறு 194/1
வேம்பின் பைம் காய் என் தோழி தரினே – குறு 196/1
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக – குறு 197/1
இழிதரும் புனலும் வாரார் தோழி
மறந்தோர் மன்ற மறவாம் நாமே – குறு 200/3,4
யாங்கு அறிந்தன்று-கொல் தோழி என் – குறு 205/6
ஒன்றேன் தோழி ஒன்றினானே – குறு 208/5
எழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி
பெரும் தோள் நெகிழ்த்த செல்லற்கு – குறு 210/4,5
எஞ்சினம் வாழி தோழி எஞ்சாது – குறு 211/3
நசை நன்கு உடையர் தோழி ஞெரேரென – குறு 213/1
வருவர்-கொல் வாழி தோழி நீர் இல் – குறு 215/3
மின்னும் தோழி என் இன் உயிர் குறித்தே – குறு 216/7
உள்ளலும் உள்ளாம் அன்றே தோழி
உயிர்க்குயிர் அன்னர் ஆகலின் தம் இன்று – குறு 218/4,5
இடம்-மன் தோழி எ நீரிரோ எனினே – குறு 219/7
கண்டிசின் தோழி பொருள் பிரிந்தோரே – குறு 220/7
துயர் பொறுக்கல்லேன் தோழி நோய்க்கே – குறு 224/6
நல்ல-மன் வாழி தோழி அல்கலும் – குறு 226/4
அம்ம வாழி தோழி கொண்கன் – குறு 230/1
உள்ளார்-கொல்லோ தோழி உள்ளியும் – குறு 232/1
விடும் நாண் உண்டோ தோழி விடர் முகை – குறு 239/2
கண்டிசின் வாழி தோழி தெண் திரை – குறு 240/5
கெழுதகைமையின் அழுதன தோழி
கன்று ஆற்றுப்படுத்த புன் தலை சிறாஅர் – குறு 241/2,3
உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே – குறு 243/5
ஆங்கு அறிந்திசினே தோழி வேங்கை – குறு 247/4
ஈங்கு ஆகின்றே தோழி கானல் – குறு 248/3
குன்றம் நோக்கினென் தோழி
பண்டை அற்றோ கண்டிசின் நுதலே – குறு 249/4,5
துனியல் வாழி தோழி சான்றோர் – குறு 252/6
கேளார் ஆகுவர் தோழி கேட்பின் – குறு 253/1
தலை அலர் வந்தன வாரா தோழி
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர் – குறு 254/3,4
தட மருப்பு யானை கண்டனர் தோழி
தம் கடன் இறீஇயர் எண்ணி இடம்-தொறும் – குறு 255/5,6
இகலும் தோழி நம் காமத்து பகையே – குறு 257/6
வருவர்-கொல் வாழி தோழி பொருவார் – குறு 260/4
துஞ்சா வாழி தோழி காவலர் – குறு 261/6
நோ_தக்கன்றே தோழி மால் வரை – குறு 263/6
நன்னர் நெஞ்சத்தன் தோழி நின் நிலை – குறு 265/6
யாங்கு செய்வாம்-கொல் தோழி பாம்பின் – குறு 268/3
கண்டனம் வருகம் சென்மோ தோழி
எல் ஊர் சேர்தரும் ஏறு உடை இனத்து – குறு 275/2,3
கொடியர் வாழி தோழி கடுவன் – குறு 278/4
சென்றனர் வாழி தோழி என்றும் – குறு 283/4
யாண்டு உளர்-கொல்லோ தோழி ஈண்டு இவர் – குறு 285/3
அம்ம வாழி தோழி காதலர் – குறு 287/1
மழையும் தோழி மான்று பட்டன்றே – குறு 289/5
அம்ம வாழி தோழி புன்னை – குறு 296/1
பைதல் நோக்கம் நினையாய் தோழி
இன் கடும் கள்ளின் அகுதை தந்தை – குறு 298/4,5
இது மற்று எவனோ தோழி முதுநீர் – குறு 299/1
துயில் துறந்தனவால் தோழி என் கண்ணே – குறு 301/8
உரைத்திசின் தோழி அது புரைத்தோ அன்றே – குறு 302/1
பசந்தனள்-மன் என் தோழி என்னொடும் – குறு 303/5
இன்னும் உளெனே தோழி இ நிலை – குறு 310/5
அலர் யாங்கு ஒழிவ தோழி பெரும் கடல் – குறு 311/1
வாரார் வாழி தோழி வரூஉம் – குறு 314/4
ஞாயிறு அனையன் தோழி
நெருஞ்சி அனைய என் பெரும் பணை தோளே – குறு 315/3,4
உளெனோ வாழி தோழி விளியாது – குறு 316/3
என் ஆம் தோழி நம் இன் உயிர் நிலையே – குறு 319/8
செல்வாம் தோழி ஒல்வாங்கு நடந்தே – குறு 322/7
சிறு_மனை புணர்ந்த நட்பே தோழி
ஒரு நாள் துறைவன் துறப்பின் – குறு 326/3,4
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே – குறு 330/7
இறப்பர்-கொல் வாழி தோழி நறு வடி – குறு 331/5
கூறின் எவனோ தோழி நாறு உயிர் – குறு 332/3
துணியின் எவனோ தோழி நம் மறையே – குறு 333/6
எவனோ தோழி நாம் இழப்பதுவே – குறு 334/6
இனிது-மன் வாழி தோழி மா இதழ் – குறு 339/5
வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சே – குறு 340/7
வாழ்வேன் தோழி என் வன்கணானே – குறு 341/7
நினையாய் வாழி தோழி நனை கவுள் – குறு 343/1
நோற்றோர் மன்ற தோழி தண்ணென – குறு 344/1
மன்றம் போழும் நாடன் தோழி
சுனை பூ குவளை தொடலை தந்தும் – குறு 346/3,4
கொள்வாம் என்றி தோழி கொள்வாம் – குறு 349/4
அம்ம வாழி தோழி முன் நின்று – குறு 350/1
அறிவேன் தோழி அவர் காணா ஊங்கே – குறு 352/6
வாரற்க தில்ல தோழி சாரல் – குறு 360/4
அம்ம வாழி தோழி அன்னைக்கு – குறு 361/1
உவ காண் தோழி அ வந்திசினே – குறு 367/3
செல்வாம் தோழி நல்கினர் நமரே – குறு 369/4
மருவேன் தோழி அது காமமோ பெரிதே – குறு 371/4
கேடு எவன் உடைத்தோ தோழி நீடு மயிர் – குறு 373/4
அம்ம வாழி தோழி இன்று அவர் – குறு 375/1
மாற்று ஆகின்றே தோழி ஆற்றலையே – குறு 377/3
இன்று யாண்டையனோ தோழி குன்றத்து – குறு 379/1
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கைய – குறு 380/5
எவன்-கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே – குறு 387/4,5
ஆர் பதம் பெறுக தோழி அத்தை – குறு 389/2
கூஉம் தோழி பெரும் பேதையவே – குறு 391/9
நின் வரைப்பினள் என் தோழி
தன் உறு விழுமம் களைஞரோ இலளே – குறு 397/7,8
தேற்றாம் அன்றே தோழி தண்ணென – குறு 398/1
அம்ம வாழி தோழி மகிழ்நன் – ஐங் 31/1
அம்ம வாழி தோழி மகிழ்நன் – ஐங் 32/1
அம்ம வாழி தோழி மகிழ்நன் – ஐங் 33/1
அம்ம வாழி தோழி நம் ஊர் – ஐங் 34/1
அம்ம வாழி தோழி நம் ஊர் – ஐங் 35/1
அம்ம வாழி தோழி ஊரன் – ஐங் 36/1
அம்ம வாழி தோழி மகிழ்நன் – ஐங் 37/1
அம்ம வாழி தோழி மகிழ்நன் – ஐங் 38/1
அம்ம வாழி தோழி ஊரன் – ஐங் 39/1
அம்ம வாழி தோழி மகிழ்நன் – ஐங் 40/1
அன்னை வாழி வேண்டு அன்னை என் தோழி
சுடர் நுதல் பசப்ப சாஅய் படர் மெலிந்து – ஐங் 107/1,2
அம்ம வாழி தோழி பாணன் – ஐங் 111/1
அம்ம வாழி தோழி பாசிலை – ஐங் 112/1
அம்ம வாழி தோழி நென்னல் – ஐங் 113/1
அம்ம வாழி தோழி கொண்கன் – ஐங் 114/1
அம்ம வாழி தோழி பல் மாண் – ஐங் 115/1
அம்ம வாழி தோழி நாம் அழ – ஐங் 116/1
அம்ம வாழி தோழி நலனே – ஐங் 117/1
அம்ம வாழி தோழி யான் இன்று – ஐங் 118/1
அம்ம வாழி தோழி நன்றும் – ஐங் 119/1
அம்ம வாழி தோழி நலம் மிக – ஐங் 120/1
உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே – ஐங் 142/3
என் செய பசக்கும் தோழி என் கண்ணே – ஐங் 169/5
நல்லன ஆயின தோழி என் கண்ணே – ஐங் 189/4
வீங்கின மாதோ தோழி என் வளையே – ஐங் 192/4
காண்கம் வம்மோ தோழி
செறி வளை நெகிழ்த்தோன் எறி கடல் நாடே – ஐங் 199/3,4
அன்னாய் வாழி வேண்டு அன்னை என் தோழி
நனி நாண் உடையள் நின்னும் அஞ்சும் – ஐங் 205/1,2
அம்ம வாழி தோழி காதலர் – ஐங் 221/1
அம்ம வாழி தோழி நம் ஊர் – ஐங் 222/1
அம்ம வாழி தோழி நம் மலை – ஐங் 223/1
அம்ம வாழி தோழி நம் மலை – ஐங் 224/1
அம்ம வாழி தோழி பைம் சுனை – ஐங் 225/1
அம்ம வாழி தோழி நம் மலை – ஐங் 226/1
அம்ம வாழி தோழி நாளும் – ஐங் 227/1
அம்ம வாழி தோழி நம் ஊர் – ஐங் 228/1
அம்ம வாழி தோழி நாம் அழ – ஐங் 229/1
அம்ம வாழி தோழி நம்மொடு – ஐங் 230/1
அம்ம வாழி தோழி பன் மலர் – ஐங் 244/1
புரையோன் வாழி தோழி விரை பெயல் – ஐங் 252/3
மன்றலும் உடையள்-கொல் தோழி யாயே – ஐங் 253/4
மருந்தும் அறியும்-கொல் தோழி அவன் விருப்பே – ஐங் 262/4
வந்தனன் வந்தன்று தோழி என் நலனே – ஐங் 263/4
வரும்_வரும் என்ப தோழி யாயே – ஐங் 272/5
சென்றனன் வாழி தோழி என் – ஐங் 274/4
கவரும் தோழி என் மாமை கவினே – ஐங் 286/5
சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டு – ஐங் 317/1
அம்ம வாழி தோழி அவிழ் இணர் – ஐங் 331/1
அம்ம வாழி தோழி என்னதூஉம் – ஐங் 332/1
அம்ம வாழி தோழி யாவதும் – ஐங் 333/1
அம்ம வாழி தோழி சிறியிலை – ஐங் 334/1
அம்ம வாழி தோழி நம்-வயின் – ஐங் 335/1
அம்ம வாழி தோழி நம்-வயின் – ஐங் 336/1
அம்ம வாழி தோழி நம்-வயின் – ஐங் 337/1
அம்ம வாழி தோழி சாரல் – ஐங் 338/1
அம்ம வாழி தோழி சிறியிலை – ஐங் 339/1
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாடே – ஐங் 339/4
அம்ம வாழி தோழி காதலர் – ஐங் 340/1
வந்தனர் தோழி நம் காதலோரே – ஐங் 352/5
வந்தனர் தோழி நம் காதலோரே – ஐங் 357/5
அன்னாய் வாழி வேண்டு அன்னை தோழி
பசந்தனள் பெரிது என சிவந்த கண்ணை – ஐங் 366/1,2
பரியல் வாழி தோழி பரியின் – ஐங் 392/3
மிக பெரிது புலம்பின்று தோழி நம் ஊரே – ஐங் 398/5
உள்ளார்-கொல்லோ தோழி வெள் இதழ் – ஐங் 456/1
இனையல் வாழி தோழி எனையதூஉம் – ஐங் 461/3
நீடினர் தோழி நம் காதலோரே – ஐங் 463/5
வருவர் வாழி தோழி
செரு வெம் குருசில் தணிந்தனன் பகையே – ஐங் 465/4,5
நாணாள்-கொல் தோழி நயன் இல் பரத்தையின் – பரி 12/45
உள்ளினிர் என்பது அறிந்தனள் என் தோழி
காழ் விரி கவை ஆரம் மீ வரும் இள முலை – கலி 4/8,9
கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என என் தோழி
அழிவொடு கலங்கிய எவ்வத்தள் ஒரு நாள் நீர் – கலி 4/22,23
தெருமரல் வாழி தோழி நம் காதலர் – கலி 26/22
நோய் மலி நெஞ்சமோடு இனையல் தோழி
நாம் இல்லா புலம்பு ஆயின் நடுக்கம் செய் பொழுது ஆயின் – கலி 27/22,23
தூது வந்தன்றே தோழி
துயர் அறு கிளவியோடு அயர்ந்தீகம் விருந்தே – கலி 32/18,19
வாரார் தோழி நம் காதலோரே – கலி 36/11
வருமே தோழி நன் மலை நாடன் – கலி 38/24
வரு முலை புணர்ந்தன என்பதனால் என் தோழி
அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே – கலி 39/5,6
அகவினம் பாடுவாம் தோழி அமர் கண் – கலி 40/1
பாடுகம் வா வாழி தோழி வய களிற்று – கலி 41/1
பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடு-உற்று – கலி 41/4
பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடு-உற்று – கலி 41/4
பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடு-உற்று – கலி 41/17
பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடு-உற்று – கலி 41/17
நன்று ஆகின்றால் தோழி நம் வள்ளையுள் – கலி 41/40
காணிய வா வாழி தோழி வரை தாழ்பு – கலி 42/10
என்னையும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு – கலி 44/9
சேரியும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு ஆங்கு – கலி 44/12
ஆயமும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு – கலி 44/15
புல் ஆரா புணர்ச்சியால் புலம்பிய என் தோழி
பல் இதழ் மலர் உண்கண் பசப்ப நீ சிதைத்ததை – கலி 45/10,11
கடை என கலுழும் நோய் கைம்மிக என் தோழி
தடையின திரண்ட தோள் தகை வாட சிதைத்ததை – கலி 45/14,15
யாமத்தும் துயில் அலள் அலமரும் என் தோழி
காமரு நல் எழில் கவின் வாட சிதைத்ததை – கலி 45/18,19
தன் தீமை பல கூறி கழறலின் என் தோழி
மறையில் தான் மருவு-உற மணந்த நட்பு அருகலான் – கலி 45/21,22
விளியா நோய் உழந்து ஆனா என் தோழி நின் மலை – கலி 53/21
அல்லல் களைந்தனன் தோழி நம் நகர் – கலி 54/16
நின்னொடு சூழ்வல் தோழி நயம் புரிந்து – கலி 54/18
ஏழை தன்மையோ இல்லை தோழி – கலி 55/22
பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய – கலி 60/16
மருளி மட நோக்கின் நின் தோழி என்னை – கலி 61/16
தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே – கலி 65/9
நோவேன் தோழி நோவாய் நீ என – கலி 75/12
நோவென் தோழி கடன் நமக்கு எனவே – கலி 75/33
வடு காட்ட கண் காணாது அற்று ஆக என் தோழி
தொடி கொட்ப நீத்த கொடுமையை – கலி 99/19,20
முல்லையும் தாய பாட்டம்-கால் தோழி நம் – கலி 111/4
தோழி அவன் உழை சென்று – கலி 114/6
தோழி நாம் காணாமை உண்ட கடும் கள்ளை மெய் கூர – கலி 115/1
கூந்தலுள் பெய்து முடித்தேன்-மன் தோழி யாய் – கலி 115/6
காண் இனி தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு – கலி 117/10
அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி
மதி மருள் வாள் முகம் விளங்க – கலி 126/20,21
கனவினால் கண்டேன் தோழி காண்_தக – கலி 128/23
நாணின-கொல் தோழி நாணின-கொல் தோழி – கலி 131/15
நாணின-கொல் தோழி நாணின-கொல் தோழி
இரவு எலாம் நல் தோழி நாணின என்பவை – கலி 131/15,16
இரவு எலாம் நல் தோழி நாணின என்பவை – கலி 131/16
கானல் கமழ் ஞாழல் வீ ஏய்ப்ப தோழி என் – கலி 131/19
பார்த்து உற்றன தோழி பார்த்து உற்றன தோழி – கலி 131/25
பார்த்து உற்றன தோழி பார்த்து உற்றன தோழி
இரவு எலாம் நல் தோழி பார்த்து உற்றன என்பவை – கலி 131/25,26
இரவு எலாம் நல் தோழி பார்த்து உற்றன என்பவை – கலி 131/26
அருளின-கொல் தோழி அருளின-கொல் தோழி – கலி 131/35
அருளின-கொல் தோழி அருளின-கொல் தோழி
இரவு எலாம் தோழி அருளின என்பவை – கலி 131/35,36
இரவு எலாம் தோழி அருளின என்பவை – கலி 131/36
பழி பரந்து அலர் தூற்ற என் தோழி
அழி படர் அலைப்ப அகறலோ கொடிதே – கலி 132/23,24
ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின் என் தோழி
நன்_நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க – கலி 133/15,16
அரிதே தோழி நாண் நிறுப்பாம் என்று உணர்தல் – கலி 137/1
யாங்கு ஆவது-கொல் தோழி எனையதூஉம் – கலி 137/26
பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம் தோழி ஓர் – கலி 147/10
மறந்தனர்-கொல்லோ தோழி சிறந்த – அகம் 1/7
வாழ்குவள் அல்லள் என் தோழி யாவதும் – அகம் 18/10
கடி கொண்டனளே தோழி பெரும் துறை – அகம் 20/13
அனைய-கொல் வாழி தோழி மனைய – அகம் 23/10
வருவர் வாழி தோழி பொருநர் – அகம் 25/18
புலத்தல் கூடுமோ தோழி அல்கல் – அகம் 26/5
எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி
கொய்யா முன்னும் குரல் வார்பு தினையே – அகம் 28/2,3
சென்றார் என்பு இலர் தோழி வென்றியொடு – அகம் 31/12
தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோ – அகம் 32/17
வாரற்க தில்ல தோழி கழனி – அகம் 40/12
மகனே தோழி என்றனள் – அகம் 48/25
சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை – அகம் 52/12
அறியாய் வாழி தோழி இருள் அற – அகம் 53/1
நகை ஆகின்றே தோழி நெருநல் – அகம் 56/1
படி ஞிமிறு கடியும் களிறே தோழி
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல் – அகம் 59/9,10
ஆழல் வாழி தோழி தாழாது – அகம் 61/5
கேளாய் வாழியோ மகளை நின் தோழி
திரு நகர் வரைப்பு_அகம் புலம்ப அவனொடு – அகம் 63/1,2
உவ இனி வாழி தோழி அவரே – அகம் 65/7
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு – அகம் 66/6,7
யான் எவன் செய்கோ தோழி பொறி வரி – அகம் 67/1
வந்தனர் வாழி தோழி அந்தரத்து – அகம் 68/14
நீடலர் வாழி தோழி ஆடு இயல் – அகம் 69/13
இது-கொல் வாழி தோழி என் உயிர் – அகம் 71/16
யானே தோழி தவறு உடையேனே – அகம் 72/22
காணிய வம்மோ காதலம் தோழி
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம் – அகம் 73/11,12
பலர் தில் வாழி தோழி அவருள் – அகம் 82/15
ஆழல் வாழி தோழி சாரல் – அகம் 85/5
பெரும் பேர் அன்பினர் தோழி இரும் கேழ் – அகம் 91/9
எவனோ வாழி தோழி பொரி கால் – அகம் 95/5
ஆழல் என்றி தோழி யாழ என் – அகம் 97/15
என் ஆம்-கொல்லோ தோழி மயங்கிய – அகம் 98/21
அம்ம வாழி தோழி இம்மை – அகம் 101/1
இன் சொல் அளைஇ பெயர்ந்தனன் தோழி
இன்று எவன்-கொல்லோ கண்டிகும் மற்று அவன் – அகம் 102/15,16
உலமந்து வருகம் சென்மோ தோழி
ஒளிறு வாள் தானை கொற்ற செழியன் – அகம் 106/9,10
அருளான் வாழி தோழி அல்கல் – அகம் 108/11
வருவர் வாழி தோழி அரச – அகம் 111/3
நாள் இடைப்படின் என் தோழி வாழாள் – அகம் 112/9
கேளாய் எல்ல தோழி வேலன் – அகம் 114/1
பல் முட்டு இன்றால் தோழி நம் களவே – அகம் 122/23
தங்கலர் வாழி தோழி செம் கோல் – அகம் 127/12
எவன்-கொல் வாழி தோழி மயங்கி – அகம் 128/5
கொன் ஒன்று வினவினர்-மன்னே தோழி
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி – அகம் 133/13,14
பேது உற்றிசினே காதலம் தோழி
காய் கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி – அகம் 135/6,7
இகுளை கேட்டிசின் காதல் அம் தோழி
குவளை உண்கண் தெண் பனி மல்க – அகம் 138/1,2
அம்ம வாழி தோழி கைம்மிக – அகம் 141/1
ஆப-மன் வாழி தோழி கால் விரிபு – அகம் 151/5
செய்_வினை முடிக்க தோழி பல்-வயின் – அகம் 155/6
நெஞ்சு உண மொழிப-மன்னே தோழி
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து – அகம் 157/10,11
அவலம் கொள்ளல் மா காதல் அம் தோழி
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை – அகம் 159/12,13
யார்-கொல் வாழி தோழி நெருநல் – அகம் 166/11
இனையல் வாழி தோழி புணர்வர் – அகம் 171/5
வருவர் வாழி தோழி பல புரி – அகம் 173/8
வருதும் என்றனர் அன்றே தோழி
கால் இயல் நெடும் தேர் கைவண் செழியன் – அகம் 175/9,10
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி
எல்லையும் இரவும் என்னாது கல்லென – அகம் 178/16,17
நகை நனி உடைத்தால் தோழி தகை மிக – அகம் 180/1
நீடலர் என்றி தோழி பாடு ஆன்று – அகம் 183/5
புலம்பு உறும்-கொல்லோ தோழி சேண் ஓங்கு – அகம் 187/10
கார்-மன் இதுவால் தோழி போர் மிக – அகம் 194/16
இனையல் வாழி தோழி முனை எழ – அகம் 197/5
அம்ம வாழி தோழி பொன்னின் – அகம் 201/1
என் எனப்படும்-கொல் தோழி நன் மகிழ் – அகம் 206/1
ஆழல் வாழி தோழி அவரே – அகம் 209/7
பல கேட்டனமால் தோழி நாமே – அகம் 210/14
கேளாய் எல்ல தோழி வாலிய – அகம் 211/1
சென்மோ வாழி தோழி பன் நாள் – அகம் 222/13
ஆழல் வாழி தோழி கேழல் – அகம் 223/3
வரும்-கொல் தோழி நம் இன் உயிர் துணை என – அகம் 224/15
இனையல் வாழி தோழி நனை கவுள் – அகம் 227/5
இனையல் என்றி தோழி சினைய – அகம் 229/15
வருவர் வாழி தோழி பொருவர் – அகம் 231/10
காண் இனி வாழி தோழி பானாள் – அகம் 232/1
அலர் முலை நனைய அழாஅல் தோழி
எரி கவர்பு உண்ட கரி புற பெரு நிலம் – அகம் 233/2,3
அம்ம வாழி தோழி பொருள் புரிந்து – அகம் 235/1
உய்ந்தனென் வாழி தோழி அல்கல் – அகம் 236/10
நமர்-மன் வாழி தோழி உயர் மிசை – அகம் 241/5
முயங்கல் இயைவது-மன்னோ தோழி
நறை கால்யாத்த நளிர் முகை சிலம்பில் – அகம் 242/17,18
அனைத்தால் தோழி நம் தொல்_வினை பயனே – அகம் 243/15
இனிது-கொல் வாழி தோழி என தன் – அகம் 244/8
அருள் இலர் வாழி தோழி பொருள் புரிந்து – அகம் 247/3
நகை நீ கேளாய் தோழி அல்கல் – அகம் 248/1
அம்ம வாழி தோழி பல் நாள் – அகம் 249/1
எவன்-கொல் வாழி தோழி மயங்கு பிசிர் – அகம் 250/1
தங்கலர் வாழி தோழி வெல் கொடி – அகம் 251/6
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கை – அகம் 252/9
ஆழல் வாழி தோழி வடாஅது – அகம் 253/9
வருவர்-மன்னால் தோழி தண் பணை – அகம் 255/9
எவன்-கொல் வாழி தோழி வயங்கு ஒளி – அகம் 265/7
தோளே தோழி தவறு உடையவ்வே – அகம் 267/17
அறியாய் வாழி தோழி பொறி வரி – அகம் 268/1
வாரார் தோழி நம் காதலோரே – அகம் 277/20
செய்வது தெரிந்திசின் தோழி அல்கலும் – அகம் 281/1
வாராய் தோழி முயங்குகம் பலவே – அகம் 285/15
மணவா முன்னும் எவனோ தோழி
வெண் கோட்டு யானை விறல் போர் குட்டுவன் – அகம் 290/11,12
கூறாய் செய்வது தோழி வேறு உணர்ந்து – அகம் 292/1
செல்ப என்ப தோழி யாமே – அகம் 293/10
நோனேன் தோழி என் தனிமையானே – அகம் 294/16
இனையல் வாழி தோழி நம் துறந்தவர் – அகம் 298/20
சிறு நனி ஆன்றிகம் என்றி தோழி
நல்குநர் ஒழித்த கூலி சில் பதம் – அகம் 301/3,4
அரிய போலும் காதல் அம் தோழி
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத – அகம் 302/8,9
யான் எவன் உளனோ தோழி தானே – அகம் 305/11
நாம் செலின் எவனோ தோழி காம்பின் – அகம் 309/12
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி
வேய் பயில் அடுக்கம் புதைய கால்வீழ்த்து – அகம் 312/8,9
வருவர் வாழி தோழி பெரிய – அகம் 313/10
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம் – அகம் 320/6
அம்ம வாழி தோழி காதலர் – அகம் 325/1
அடக்குவம்-மன்னோ தோழி மட பிடி – அகம் 328/11
சென்றோர் அன்பு இலர் தோழி என்றும் – அகம் 331/9
வாய்த்தன வாழி தோழி வேட்டோர்க்கு – அகம் 332/12
நீடலர் வாழி தோழி கோடையில் – அகம் 333/8
உய் தகை இன்றால் தோழி பைபய – அகம் 341/1
காடு கவின் பெறுக தோழி ஆடு வளிக்கு – அகம் 345/18
வாய்க்க தில் வாழி தோழி வாயாது – அகம் 347/9
எவன் ஆய்ந்தனர்-கொல் தோழி ஞெமன்ன் – அகம் 349/3
புலந்தனம் வருகம் சென்மோ தோழி
யாமே எமியம் ஆக நீயே – அகம் 355/11,12
எவன்-கொல் வாழி தோழி நம் இடை முலை – அகம் 362/11
எய்த வந்தனரே தோழி மை எழில் – அகம் 363/17
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக – அகம் 364/12
எவன்-கொல் வாழி தோழி கொங்கர் – அகம் 368/16
ஆழல-மன்னோ தோழி என் கண்ணே – அகம் 375/18
யாங்ஙனம் வாழ்தி என்றி தோழி
நீங்கா வஞ்சினம் செய்து நம் துறந்தோர் – அகம் 378/17,18
அம்ம தோழி கூறு-மதி நீயே – அகம் 380/13
அறிய கூறல் வேண்டும் தோழி
அருவி பாய்ந்த கரு விரல் மந்தி – அகம் 382/8,9
அம்ம வாழி தோழி நம் மலை – அகம் 388/1
அறியாய் வாழி தோழி நெறி குரல் – அகம் 389/1
பழ அணி உள்ளப்படுமால் தோழி
இன்றொடு சில் நாள் வரினும் சென்று நனி – அகம் 391/8,9
ஒல் இனி வாழி தோழி கல்லென – அகம் 392/11
நீடலர் வாழி தோழி தோடு கொள் – அகம் 393/21
நன்று-மன் வாழி தோழி தெறு கதிர் – அகம் 395/5
நான் நக நகுகின்றாள் இ நல் நுதல் தோழி ஆம் என்று – கம்.பால:18 8/3
தோழி கண்ணில் கடைக்கணில் சொல்லினாள் – கம்.பால:18 28/4
உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி தோழி என்றாள் – கம்.பால:19 10/4
இன மணி கலையினாள் தோழி நீயும் என் – கம்.பால:19 25/3
சிக்கென அடைத்தேன் தோழி சேருதும் அமளி என்றாள் – கம்.பால:21 14/4
தோழி வல்லள் என் துணை வல்லள் என்று அடிதொழுதாள் – கம்.அயோ:2 87/2
தோழி அன்ன சுமித்திரையும் துளங்கி ஏங்கி உயிர் சோர – கம்.அயோ:6 22/2

மேல்


தோழிக்கு (3)

பின் ஈர் ஓதி என் தோழிக்கு அன்னோ – நற் 227/4
கூடி அவர் திறம் பாட என் தோழிக்கு
வாடிய மென் தோளும் வீங்கின – கலி 43/29,30
உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு
இயங்கு ஒலி நெடும் திண் தேர் கடவு-மதி விரைந்தே – கலி 135/19,20

மேல்


தோழிமாரும் (1)

தோழிமாரும் யானும் புலம்ப – அகம் 15/9

மேல்


தோழிமாரோடு (1)

மலி பூ சாரல் என் தோழிமாரோடு
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்று-உழி – அகம் 48/5,6

மேல்


தோழியது (2)

அம் மா மேனி எம் தோழியது துயரே – ஐங் 158/5
இழை அணி அல்குல் என் தோழியது கவினே – கலி 50/24

மேல்


தோழியர் (2)

பூத்தனள் நீங்கு என பொய் ஆற்றால் தோழியர்
தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின் – பரி 16/24,25
துளங்கு பாறையில் தோழியர் அயிர்த்திட துயின்றார் – கம்.பால:15 11/4

மேல்


தோழியர்க்கு (1)

துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள் – கலி 57/23

மேல்


தோழியும் (2)

துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே – அகம் 107/22
தனி வரு தோழியும் தாயை ஒத்தனள் – கம்.பால:19 50/3

மேல்


தோழியை (3)

தாழ் இரும் கூந்தல் என் தோழியை கை கவியா – கலி 42/29
நிரை வளை முன்கை என் தோழியை நோக்கி – கலி 50/8
அழுது வெய்து_உயிர்த்து அன்பு உடை தோழியை
தொழுது சோர்ந்து அயர்வாள் இந்த தோன்றலை – கம்.பால:21 24/2,3

மேல்


தோழியொடு (1)

செல் இனி மடந்தை நின் தோழியொடு மனை என – அகம் 300/8

மேல்


தோழீ (2)

அலவலை உடையை என்றி தோழீ
கேள் இனி – கலி 122/6,7
காக்கம் வம்மோ காதல் அம் தோழீ
வேந்து உறு விழுமம் தாங்கிய – புறம் 281/7,8

மேல்


தோழீஇ (1)

நல்லை காண் இனி காதல் அம் தோழீஇ
கடும் பரி புரவி நெடும் தேர் அஞ்சி – அகம் 352/11,12

மேல்


தோள் (700)

கணை கால் வாங்கிய நுசுப்பின் பணை தோள்
கோபத்து அன்ன தோயா பூ துகில் – திரு 14,15
வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா – திரு 55
வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள்
விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது – திரு 106,107
வல-வயின் உயரிய பலர் புகழ் திணி தோள்
உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண் – திரு 152,153
மென் தோள் பல் பிணை தழீஇ தலைத்தந்து – திரு 216
ஆடு அமை பணை தோள் அரி மயிர் முன்கை – பொரு 32
மணி மலை பணை தோள் மா நில_மடந்தை – சிறு 1
எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன் – சிறு 49
தோள் புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின் – சிறு 59
சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள்
ஆர்வ நன் மொழி ஆயும் மால் வரை – சிறு 98,99
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்
எழுவர் பூண்ட ஈகை செம் நுகம் – சிறு 112,113
துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய – சிறு 117
கரும் புகை செம் தீ மாட்டி பெரும் தோள்
மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து – சிறு 156,157
அன்றே விடுக்கும் அவன் பரிசில் மென் தோள்
துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர் – சிறு 261,262
நெடும் பணை திரள் தோள் மடந்தை முன்கை – பெரும் 12
படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள்
முடலை யாக்கை முழு வலி மாக்கள் – பெரும் 60,61
கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ் தோள்
கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி – பெரும் 74,75
சிலை நவில் எறுழ் தோள் ஓச்சி வலன் வளையூஉ – பெரும் 145
சிறு குழை துயல்வரும் காதின் பணை தோள்
குறு நெறி கொண்ட கூந்தல் ஆய்_மகள் – பெரும் 161,162
தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும் – பெரும் 273
தொடி தோள் கை துடுப்பு ஆக – மது 34
தோள் முறையான் வீறு முற்றவும் – மது 54
முழவு தோள் முரண் பொருநர்க்கு – மது 99
எழாஅ தோள் இமிழ் முழக்கின் – மது 177
வார்ந்த வாயர் வணங்கு இறை பணை தோள்
சோர்ந்து உகு அன்ன வயக்கு-உறு வந்திகை – மது 414,415
பெரும் தோள் சாலினி மடுப்ப ஒருசார் – மது 610
மை படு பெரும் தோள் மழவர் ஓட்டி – மது 687
ஆய் தொடி மகளிர் நறும் தோள் புணர்ந்து – மது 712
மா தாங்கு எறுழ் தோள் மறவர் தம்-மின் – மது 729
படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள்
முடலை யாக்கை முழு வலி மாக்கள் – நெடு 31,32
வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள்
மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல் – நெடு 36,37
அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை – நெடு 149
வாள் தோள் கோத்த வன்கண் காளை – நெடு 182
நல் கவின் தொலையவும் நறும் தோள் நெகிழவும் – குறி 9
வேய் புரை மென் தோள் இன் துயில் என்றும் – குறி 242
வனை புனை எழில் முலை வாங்கு அமை திரள் தோள்
மலர் போல் மழை கண் மங்கையர் கணவன் – மலை 57,58
என்றும் என் தோள் பிரிபு அறியலரே – நற் 1/2
திதலை அல்குல் பெரும் தோள் குறு_மகட்கு – நற் 6/4
நல மென் பணை தோள் எய்தினம் ஆகலின் – நற் 9/4
தொல் கவின் தொலைய தோள் நலம் சாஅய – நற் 14/1
பழம் பிணி வைகிய தோள் இணை – நற் 20/10
தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவே – நற் 23/1
பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்பு – நற் 55/4
சிறு தோள் கோத்த செ அரி_பறையின் – நற் 58/2
பெரும் தோள் குறு_மகள் அல்லது – நற் 80/8
வேய் மருள் பணை தோள் விறல் இழை நெகிழவும் – நற் 85/2
மருங்கு மறைத்த திருந்து இழை பணை தோள்
நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறு_மகள் – நற் 93/7,8
மெல் இறை பணை தோள் துயில் அமர்வோயே – நற் 121/12
நல் தோள் நெகிழ மறத்தல் நுமக்கே – நற் 131/9
தோள் பழி மறைக்கும் உதவி – நற் 136/8
தட மென் பணை தோள் மட நல்லோள்-வயின் – நற் 137/2
நன் நுதல் பசப்பினும் பெரும் தோள் நெகிழினும் – நற் 151/1
தோள் வலி யாப்ப ஈண்டு நம் வரவினை – நற் 161/8
மட கண் தகர கூந்தல் பணை தோள்
வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின் – நற் 170/1,2
வேய் மருள் பணை தோள் அழியலள்-மன்னே – நற் 188/9
காமர் பணை தோள் நலம் வீறு எய்திய – நற் 190/7
பணை தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் – நற் 193/6
நல் கவின் இழந்த என் தோள் போல் சாஅய் – நற் 196/7
விருந்து விருப்பு-உறூஉம் பெரும் தோள் குறு_மகள் – நற் 221/8
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் இன்று அவர் – நற் 255/6
பணை தோள் அரும்பிய சுணங்கின் கணை கால் – நற் 262/6
பூ தோள் யாப்பின் மிஞிலி காக்கும் – நற் 265/4
பெரும் தோள் செல்வத்து இவளினும் எல்லா – நற் 270/6
நின் தோள் அணி பெற வரற்கும் – நற் 286/8
கரும்பு உடை பணை தோள் நோக்கியும் ஒரு திறம் – நற் 298/7
கிளி ஓர் அன்ன கிளவி பணை தோள்
பாவை அன்ன வனப்பினள் இவள் என – நற் 301/5,6
ஞெகிழ் தோள் கலுழ்ந்த கண்ணர் – நற் 315/11
தட மென் பணை தோள் மடம் மிகு குறு_மகள் – நற் 319/8
திருந்து_இழை பணை தோள் பெறுநர் போலும் – நற் 333/8
நமக்கும் அரிய ஆயின அமை தோள்
மாண்பு உடை குறு_மகள் நீங்கி – நற் 352/10,11
அம் சில் ஓதி என் தோழி தோள் துயில் – நற் 355/8
பெரும் தோள் நெகிழ அம் வரி வாட – நற் 358/1
இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர் – நற் 360/4
திருந்து_இழை அல்குல் பெரும் தோள் குறு_மகள் – நற் 366/3
வரை வேய் புரையும் நல் தோள்
அளிய தோழி தொலையுந பலவே – நற் 390/10,11
நல்_தோள் மணந்த ஞான்றை மற்று அவன் – குறு 36/4
பெரும் தோள் நுணுகிய நுசுப்பின் – குறு 71/3
தே மொழி திரண்ட மென் தோள் மா மலை – குறு 72/3
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே – குறு 90/7
சிறுகுடி குறவன் பெரும் தோள் குறு_மகள் – குறு 95/3
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே – குறு 101/6
மென் தோள் நெகிழ்த்த செல்லல் வேலன் – குறு 111/1
ஆடு அமை புரையும் வனப்பின் பணை தோள்
பேர் அமர் கண்ணி இருந்த ஊரே – குறு 131/1,2
தோள் தோய் காதலர் பிரிக்கும் – குறு 157/3
புனல் புணை அன்ன சாய் இறை பணை தோள்
மணத்தலும் தணத்தலும் இலமே – குறு 168/5,6
நெடு மென் பணை தோள் சாஅய் தொடி நெகிழ்ந்து – குறு 185/2
நெறி இரும் கதுப்பொடு பெரும் தோள் நீவி – குறு 190/1
பெரும் தோள் நெகிழ்த்த செல்லற்கு – குறு 210/5
தொடி நெகிழ்ந்தனவே தோள் சாயினவே – குறு 239/1
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த – குறு 252/1
மறப்பு அரும் பணை தோள் மரீஇ – குறு 266/4
நெடு மென் பணை தோள் அடைந்திசினோரே – குறு 268/6
தவ பல் நாள் தோள் மயங்கி – குறு 271/4
பணை தோள் குறு_மகள் பாவை தைஇயும் – குறு 276/1
திருந்து இறை பணை தோள் உள்ளாதோரே – குறு 279/8
பெரும் தோள் குறு_மகள் சிறு மெல் ஆகம் – குறு 280/3
பணை எழில் மென் தோள் அணைஇய அ நாள் – குறு 318/6
அரிவை தோள் அணை துஞ்சி – குறு 323/6
பெரும் தோள் கொடிச்சி இருந்த ஊரே – குறு 335/7
வந்தன்று பெரு விறல் தேரே பணை தோள்
விளங்கு நகர் அடங்கிய கற்பின் – குறு 338/6,7
பனி கால் போழ்ந்து பணை எழில் ஞெகிழ் தோள்
மெல்லிய ஆகலின் மேவர திரண்டு – குறு 357/2,3
வணங்கு இறை பணை தோள் எல் வளை மகளிர் – குறு 364/5
தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர் – குறு 367/2
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும் – குறு 377/2
தொல் கவின் தொலைந்து தோள் நலம் சாஅய் – குறு 381/1
உழுந்து உடை கழுந்தின் கரும்பு உடை பணை தோள்
நெடும் பல் கூந்தல் குறும் தொடி மகளிர் – குறு 384/1,2
மென் தோள் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 28/4
திருந்து இழை பணை தோள் ஞெகிழ – ஐங் 39/3
எம்மொடு கொண்மோ எம் தோள் புரை புணையே – ஐங் 78/4
நல_தகு மகளிர்க்கு தோள் துணை ஆகி – ஐங் 80/2
எம் தோள் துறந்தனன் ஆயின் – ஐங் 108/3
எம் தோள் துறந்த-காலை எவன்-கொல் – ஐங் 109/3
பைதலம் அல்லேம் பாண பணை தோள்
ஐது அமைந்து அகன்ற அல்குல் – ஐங் 135/1,2
தொண்டி அன்ன பணை தோள்
ஒண் தொடி அரிவை என் நெஞ்சு கொண்டோளே – ஐங் 171/3,4
எமக்கு நயந்து அருளினை ஆயின் பணை தோள்
நன் நுதல் அரிவையொடு மென்மெல இயலி – ஐங் 175/1,2
தொண்டி அன்னோள் தோள் உற்றோரே – ஐங் 177/4
நெய்தல் உண்கண் ஏர் இறை பணை தோள்
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர் – ஐங் 181/1,2
நெடும் தோள் அண்ணல் கண்டிகும் யாமே – ஐங் 198/4
நன் நுதல் பசப்பவும் நறும் தோள் நெகிழவும் – ஐங் 227/2
மென் தோள் நெகிழவும் திரு நுதல் பசப்பவும் – ஐங் 230/3
நேர் இறை பணை தோள் ஞெகிழ – ஐங் 239/4
மென் தோள் கொடிச்சியை பெறற்கு அரிது தில்ல – ஐங் 260/2
மென் தோள் கவினும் பாயலும் கொண்டே – ஐங் 274/5
பெரும் தோள் காவல் காட்டிய அவ்வே – ஐங் 281/4
துறுகல் அடுக்கத்ததுவே பணை தோள்
ஆய் தழை நுடங்கும் அல்குல் – ஐங் 291/2,3
பாயல் இன் துணை ஆகிய பணை தோள்
தோகை மாட்சிய மடந்தை – ஐங் 293/3,4
பெரும் தோள் அரிவை தகைத்தற்கும் உரியள் – ஐங் 302/2
இலங்கு வளை மென் தோள் இழை நிலை நெகிழ – ஐங் 310/2
தோள் இடை முனிநர் சென்ற ஆறே – ஐங் 314/5
வேய் மருள் பணை தோள் வில் இழை நெகிழ – ஐங் 318/2
நல் தோள் நயந்து பாராட்டி – ஐங் 385/5
திண் தோள் வல் வில் காளையொடு – ஐங் 390/3
நலம் கிளர் பணை தோள் விலங்கின செலவே – ஐங் 421/4
பெரும் தோள் மடவரல் காண்குவெம் தில்ல – ஐங் 444/1
மென் தோள் ஆய் கவின் மறைய – ஐங் 452/4
மெல் இறை பணை தோள் பசலை தீர – ஐங் 459/1
நல் தோள் மருவரற்கு உலமருவோரே – ஐங் 464/4
சாய் இறை பணை தோள் அம் வரி அல்குல் – ஐங் 481/1
பெரும் தோள் நலம் வர யாமும் முயங்க – ஐங் 485/2
தோள் துணை ஆக வந்தனர் – ஐங் 496/4
தோள் கவின் எய்தின தொடி நிலை நின்றன – ஐங் 498/1
வணர் இரும் கதுப்பின் வாங்கு அமை மென் தோள்
வசை இல் மகளிர் வயங்கு இழை அணிய – பதி 12/22,23
கடிப்பு கண் உறூஉம் தொடி தோள் இயவர் – பதி 17/7
கடிப்பு உடை வலத்தர் தொடி தோள் ஓச்ச – பதி 19/8
வேய் உறழ் பணை தோள் இவளோடு – பதி 21/37
எழூஉ நிவந்து அன்ன பரேர் எறுழ் முழவு தோள்
வெண் திரை முந்நீர் வளைஇய உலகத்து – பதி 31/20,21
புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப – பதி 40/4
வென்றி ஆடிய தொடி தோள் மீ கை – பதி 40/12
நிலம் பெறு திணி தோள் உயர ஓச்சி – பதி 45/11
வீங்கு இறை தடைஇய அமை மருள் பணை தோள்
ஏந்து எழில் மழை கண் வனைந்து வரல் இள முலை – பதி 54/3,4
நாடல் சான்ற துப்பின் பணை தோள்
பாடு சால் நன் கலம் தரூஉம் – பதி 59/17,18
வேய் புரைபு எழிலிய விளங்கு இறை பணை தோள்
காமர் கடவுளும் ஆளும் கற்பின் – பதி 65/8,9
கல் அலைத்த தோள்
வில் அலைத்த நல் வலத்து – பதி 70/4,5
நலம் பெறு திரு மணி கூட்டும் நல் தோள்
ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் கருவில் – பதி 74/16,17
கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கை – பதி 77/4
தோள் இடை குழைந்த கோதை மார்ப – பதி 79/7
புண் உடை எறுழ் தோள் புடையல் அம் கழல் கால் – பதி 80/7
தோள் பிணி மீகையர் புகல் சிறந்து நாளும் – பதி 81/11
எழாஅ துணை தோள் பூழியர் மெய்ம்மறை – பதி 90/27
மூ_இரு கயந்தலை மு_நான்கு முழவு தோள்
ஞாயிற்று ஏர் நிற தகை நளினத்து பிறவியை – பரி 5/11,12
தொடி தோள் செறிப்ப தோள் வளை இயங்க – பரி 6/14
தொடி தோள் செறிப்ப தோள் வளை இயங்க – பரி 6/14
ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள்
போக்கி சிறைப்பிடித்தாள் ஓர் பொன் அம் கொம்பு – பரி 7/55,56
நெடு மென் பணை தோள் குறும் தொடி மகளிர் – பரி 8/39
தாள் தாமரை தோள் தமனிய கய மலர் – பரி 8/114
மை இருநூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று – பரி 9/8
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்பு-உற – பரி 9/19
மென் தோள் மேல் அல்கி நன் கலம் இன்று – பரி 9/32
தோள் வளை ஆழி சுழற்றுவார் – பரி 9/55
தோள் அணி தோடு சுடர் இழை நித்திலம் – பரி 10/115
வேய் எழில் வென்று வெறுத்த தோள் நோக்கி – பரி 11/94
இடு புணர் வளையொடு தொடு தோள் வளையர் – பரி 12/23
தோள் நலம் உண்டு துறந்தான் என ஒருத்தி – பரி 12/46
தொடியும் உந்தியும் தோள் அணி வலயமும் – பரி 13/53
அணை மென் தோள் அசைபு ஒத்தார் – பரி 17/34
மறு அற்ற மைந்தர் தோள் எய்தார் மணந்தார் – பரி 19/92
தட மென் தோள் தொட்டு தகைத்து மட விரலால் – பரி 20/56
துடியின் அடி பெயர்த்து தோள் அசைத்து தூக்கி – பரி 21/19
தோள் ஊழ் பெயர்ப்பவள் கண் – பரி 21/65
தோள் தாழ்பு தழை மலர் துவளா வல்லியின் – பரி 22/48
துறை ஆடும் காதலர் தோள் புணை ஆக – பரி 24/28
வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன் – பரி 24/91
மண் ஆர்ந்து இசைக்கும் முழவொடு கொண்ட தோள்
கண்ணாது உடன் வீழும் காரிகை கண்டோர்க்கு – பரி 27/1,2
பண்டரங்கம் ஆடும்-கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ – கலி 1/9,10
தட மென் தோள் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/22
அணை மருள் இன் துயில் அம் பணை தட மென் தோள்
துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண்கண் – கலி 14/1,2
என் தோள் எழுதிய தொய்யிலும் யாழ நின் – கலி 18/3
அமை கவின் கொண்ட தோள் இணை மறந்தே – கலி 21/14
தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர் – கலி 23/8
பாயல் கொண்டு என் தோள் கனவுவார் ஆய் கோல் – கலி 24/7
தொல் கவின் தொலைந்த என் தட மென் தோள் உள்ளுவார் – கலி 26/10
பானாள் யாம் படர் கூர பணை எழில் அணை மென் தோள்
மான் நோக்கினவரோடு மறந்து அமைகுவான்-மன்னோ – கலி 30/9,10
தோள் அதிர்பு அகம் சேர துவற்றும் இ சில் மழை – கலி 31/16
வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள் ஆயின் எவன் செய்கோ – கலி 34/19
சாஅய் சாஅய் நெகிழ்ந்தன தோள்
நனி அறல் வாரும் பொழுது என வெய்ய – கலி 36/13,14
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து ஓர் – கலி 37/11
வீங்கு இறை பணை தோள் வரைந்தனன் கொளற்கே – கலி 38/26
வாங்கு அமை மென் தோள் குறவர் மட மகளிர் – கலி 39/17
வேய் புரை மென் தோள் பசலையும் அம்பலும் – கலி 39/49
ஆய் நுதல் அணி கூந்தல் அம் பணை தட மென் தோள்
தேன் நாறு கதுப்பினாய் யானும் ஒன்று ஏத்துகு – கலி 40/8,9
மென் தோள் கிழவனும் வந்தனன் நுந்தையும் – கலி 41/42
தடையின திரண்ட தோள் தகை வாட சிதைத்ததை – கலி 45/15
வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறு உண்டோ – கலி 48/9
முழங்கு நீர் புணை என அமைந்த நின் தட மென் தோள்
வணங்கு இறை வால் எயிற்று அம் நல்லாய் நின் கண்டார்க்கு – கலி 56/20,21
வேய் என திரண்ட தோள் வெறி கமழ் வணர் ஐம்பால் – கலி 57/1
வார்-உறு வணர் ஐம்பால் வணங்கு இறை நெடு மென் தோள்
பேர் எழில் மலர் உண்கண் பிணை எழில் மான் நோக்கின் – கலி 58/1,2
விரும்பி யான் விட்டேனும் போல்வல் என் தோள் மேல் – கலி 63/7
திருந்து இழை மென் தோள் இழைத்த மற்று இஃதோ – கலி 64/13
எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு – கலி 64/19
அணை மென் தோள் யாம் வாட அமர் துணை புணர்ந்து நீ – கலி 66/9
மனை வரின் பெற்று உவந்து மற்று எம் தோள் வாட – கலி 68/22
மேல் நாள் நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை – கலி 72/12
தெரி வேய் தோள் கரும்பு எழுதி தொய்யில் செய்தனைத்தற்கோ – கலி 76/15
வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும் மற்று இவன் – கலி 81/20
எள்ளலான் அம் மென் பணை தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு – கலி 83/26
மென் தோள் நெகிழ விடல் – கலி 86/16
யாமை எடுத்து நிறுத்தற்றால் தோள் இரண்டும் வீசி – கலி 94/31
பார்வை போர் கண்டாயும் போறி நின் தோள் மேலாம் – கலி 95/17
மென் தோள் தட கையின் வாங்கி தன் கண்டார் – கலி 97/19
எல்லா கெழீஇ தொடி செறித்த தோள் இணை தத்தி – கலி 97/22
வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை – கலி 99/16
ஈன்றன ஆய_மகள் தோள்
பகலிட கண்ணியன் பைதல் குழலன் – கலி 101/38,39
அவருள் மலர் மலி புகல் எழ அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ – கலி 102/25
திண் தோள் திறல் ஒளி மாய போர் மா மேனி – கலி 102/36
முறுவலாள் மென் தோள் பாராட்டி சிறுகுடி – கலி 102/38
நைவாரா ஆய_மகள் தோள்
வளியர் அறியா உயிர் காவல்கொண்டு – கலி 103/67,68
எளியவோ ஆய_மகள் தோள்
விலை வேண்டார் எம் இனத்து ஆயர்_மகளிர் – கலி 103/70,71
வேய் உறழ் மென் தோள் துயில் பெறும் வெம் துப்பின் – கலி 104/24
தோள் வலி துணி பிணி துறந்து இறந்து எய்தி மெய் சாய்ந்து – கலி 104/46
தோள் இடை புகுதந்தும் துதைந்து பாடு ஏற்றும் – கலி 105/32
காரிகை தோள் காமுறுதலும் இ இரண்டும் – கலி 106/41
அகல் அல்குல் தோள் கண் என மூ வழி பெருகி – கலி 108/2
இவள் தான் திருத்தா சுமட்டினள் ஏனை தோள் வீசி – கலி 109/13
ஆய் இதழ் உண்கண் பசப்ப தட மென் தோள்
சாயினும் ஏஎர் உடைத்து – கலி 112/24,25
நலம் மிக நந்திய நயவரு தட மென் தோள்
அலமரல் அமர் உண்கண் அம் நல்லாய் நீ உறீஇ – கலி 113/1,2
அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லா-கால் – கலி 124/12
தோள் மேலாய் என நின்னை மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/15
செறி வளை தோள் ஊர இவளை நீ துறந்ததை – கலி 127/13
வேய் நலம் இழந்த தோள் விளங்கு_இழை பொறை ஆற்றாள் – கலி 127/16
தோள் துறந்து அருளாதவர் போல் நின்று – கலி 128/1
திருந்து இழை மென் தோள் மணந்தவன் செய்த – கலி 131/2
கடைஇ யான் இகுப்ப நீடு ஊங்காய் தட மென் தோள்
நீத்தான் திறங்கள் பகர்ந்து – கலி 131/13,14
மென் தோள் ஞெகிழ்த்தான் துறை – கலி 131/30
நீடு இறை நெடு மென் தோள் நிரை வளை நெகிழ்ந்ததை – கலி 132/15
தொடி நெகிழ்ந்த தோள் அளா துறப்பாயால் மற்று நின் – கலி 135/7
மென் தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால் யான் காணேன் – கலி 142/49
மென் தோள் நெகிழ்த்தானை மேஎய் அவன் ஆங்கண் – கலி 143/15
நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென் தோள்
பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் இள முலை மேல் – கலி 143/31,32
பல வல்லன் தோள் ஆள்பவன் – கலி 143/35
மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும் – கலி 145/13
நாணும் நிறையும் உணர்கல்லாள் தோள் ஞெகிழ்பு – கலி 146/6
தோள் நலம் உண்டானை கெடுத்தாள் போல் தெருவில் பட்டு – கலி 147/7
கலைஇய கண் புருவம் தோள் நுசுப்பு ஏஎர் – கலி 147/18
தோள் ஞெகிழ்பு வளை நெகிழ்ந்தனள் – கலி 147/63
வேய் மருள் பணை தோள் நெகிழ சேய் நாட்டு – அகம் 1/8
வெறுத்த ஏஎர் வேய் புரை பணை தோள்
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்-மாட்டு – அகம் 2/11,12
இழை அணி பணை தோள் ஐயை தந்தை – அகம் 6/3
மென் தோள் பெற நசைஇ சென்ற என் நெஞ்சே – அகம் 9/26
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே – அகம் 15/19
தாழ் மென் கூந்தல் தட மென் பணை தோள்
மடந்தை மாண் நலம் புலம்ப சேய் நாட்டு – அகம் 21/4,5
கழித்து உறை செறியா வாள் உடை எறுழ் தோள்
இரவு துயில் மடிந்த தானை – அகம் 24/16,17
சாய் இறை பணை தோள் கிழமை தனக்கே – அகம் 32/18
நுணங்கு அமை புரையும் வணங்கு இறை பணை தோள்
வரி அணி அல்குல் வால் எயிற்றோள்-வயின் – அகம் 33/15,16
பசை கொல் மெல் விரல் பெரும் தோள் புலைத்தி – அகம் 34/11
நல் தோள் நெகிழ வருந்தினள்-கொல்லோ – அகம் 41/12
வேய் புரை பணை தோள் பாயும் – அகம் 47/18
வீங்கு இறை பணை தோள் நெகிழ சேய் நாட்டு – அகம் 59/16
முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி – அகம் 61/15
ஆகத்து அரும்பிய முலையள் பணை தோள்
மா தாள் குவளை மலர் பிணைத்து அன்ன – அகம் 62/3,4
தோள் துணை ஆக துயிற்ற துஞ்சாள் – அகம் 63/16
ஆறு கடி கொள்ளும் அரும் சுரம் பணை தோள்
நாறு ஐம்_கூந்தல் கொம்மை வரி முலை – அகம் 65/17,18
தோள் பதன் அமைத்த கரும் கை ஆடவர் – அகம் 79/1
நன் நுதல் பசப்பவும் பெரும் தோள் நெகிழவும் – அகம் 85/1
மை படு திண் தோள் மலிர வாட்டி – அகம் 89/11
நெடு மென் பணை தோள் மாஅயோளே – அகம் 89/22
நெடு மென் பணை தோள் இவளும் யானும் – அகம் 92/6
உயங்கு படர் அகலம் முயங்கி தோள் மணந்து – அகம் 102/14
தட மென் பணை தோள் மட நல்லீரே – அகம் 110/10
வளம் கெழு நன் நாடு அன்ன என் தோள் மணந்து – அகம் 113/7
அரி மதர் மழை கண் அமை புரை பணை தோள்
அணங்கு சால் அரிவையை காண்குவம் – அகம் 114/14,15
அரம் போழ் அம் வளை தோள் நிலை நெகிழ – அகம் 125/1
திருந்து இழை பணை தோள் தேன் நாறு கதுப்பின் – அகம் 129/15
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழை கண் – அகம் 132/6
பெரும் தோள் அடைய முயங்கி நீடு நினைந்து – அகம் 150/5
கேட்டனள்-கொல்லோ தானே தோள் தாழ்பு – அகம் 161/9
இன் தோள் தாராய் இறீஇயர் என் உயிர் என – அகம் 165/8
பெரும் தோள் நெகிழ்ந்த செல்லலொடு – அகம் 169/13
உணர்ந்தனை புணர்ந்த நீயும் நின் தோள்
பணை கவின் அழியாது துணை புணர்ந்து என்றும் – அகம் 178/14,15
பணை தகை தடைஇய காண்பு இன் மென் தோள்
அணங்கு சால் அரிவை இருந்த – அகம் 181/24,25
நல் எழில் பணை தோள் இரும் கவின் அழிய – அகம் 185/2
தண் நறும் சாந்தம் கமழும் தோள் மணந்து – அகம் 186/12
தோள் புலம்பு அகல துஞ்சி நம்மொடு – அகம் 187/1
பெரும் தோள் இன் துயில் கைவிடுகலனே – அகம் 193/14
அரும் சுரம் இறந்த என் பெரும் தோள் குறு_மகள் – அகம் 195/1
தோள் தாழ்பு இருளிய குவை இரும் கூந்தல் – அகம் 197/10
பெரும் தோள் அரிவை ஒழிய குடாஅது – அகம் 199/18
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே – அகம் 204/14
எழு உறழ் திணி தோள் இயல் தேர் செழியன் – அகம் 209/4
பானாள் இரவில் நம் பணை தோள் உள்ளி – அகம் 210/7
வேய் ஒழுக்கு அன்ன சாய் இறை பணை தோள்
பெரும் கவின் சிதைய நீங்கி ஆன்றோர் – அகம் 213/16,17
தடைஇ திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை – அகம் 218/8
ஆயம் ஆய்ந்த சாய் இறை பணை தோள்
நல் எழில் சிதையா ஏமம் – அகம் 220/20,21
அம் பணை நெடும் தோள் தங்கி தும்பி – அகம் 223/11
வல் வில் எறுழ் தோள் பரதவர் கோமான் – அகம் 226/7
நுதல் பசந்தன்றே தோள் சாயினவே – அகம் 227/1
நெகிழ்ந்த முன்கை நேர் இறை பணை தோள்
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய – அகம் 242/14,15
வரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலை – அகம் 245/8
அரும் படர் எவ்வமொடு பெரும் தோள் சாஅய் – அகம் 250/10
நேரா வன் தோள் வடுகர் பெருமகன் – அகம் 253/18
உள்ளுப தில்ல தாமே பணை தோள்
குரும்பை மென் முலை அரும்பிய சுணங்கின் – அகம் 253/21,22
நிரை வளை ஊரும் தோள் என – அகம் 255/18
மெல் இறை பணை தோள் விளங்க வீசி – அகம் 257/11
தொடி தோள் இவர்க எவ்வமும் தீர்க – அகம் 269/1
கண் இடை புரையும் நெடு மென் பணை தோள்
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின் – அகம் 271/15,16
தோள் கந்து ஆக கூந்தலின் பிணித்து அவன் – அகம் 276/11
சாய் இறை திரண்ட தோள் பாராட்டி – அகம் 282/14
நன் நெடும் கதுப்பொடு பெரும் தோள் நீவிய – அகம் 283/1
ஆடு செவி நோக்கும் அத்தம் பணை தோள்
குவளை உண்கண் இவளும் நம்மொடு – அகம் 285/12,13
மெல் இறை பணை தோள் விளங்கும் மாண் கவினே – அகம் 291/25
வேங்கை வென்ற வெருவரு பணை தோள்
ஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பி – அகம் 295/5,6
சிறு நுதல் பசந்து பெரும் தோள் சாஅய் – அகம் 307/1
தேர் தர வந்த தெரி இழை நெகிழ் தோள்
ஊர் கொள்கல்லா மகளிர் தர_தர – அகம் 316/8,9
சுரும்பு ஆர் கூந்தல் பெரும் தோள் இவள்-வயின் – அகம் 319/10
தோள் புதிது உண்ட ஞான்றை – அகம் 320/13
தட மென் பணை தோள் மட மொழி அரிவை – அகம் 324/2
பேர் அமர் மழை கண் பெரும் தோள் சிறு நுதல் – அகம் 326/2
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள்
பலர் புகழ் திருவின் பசும் பூண் பாண்டியன் – அகம் 338/4,5
வாங்கு அமை புரையும் வீங்கு இறை பணை தோள்
சில் சுணங்கு அணிந்த பல் பூண் மென் முலை – அகம் 343/1,2
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என – அகம் 351/15
திருந்து இழை பணை தோள் வருந்த நீடி – அகம் 357/11
நலம் பெறு பணை தோள் நன் நுதல் அரிவையொடு – அகம் 366/13
பெரும் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரி பனி – அகம் 373/14
பெரும் தோள் நுணுகிய நுசுப்பின் – அகம் 374/17
எழூஉ திணி தோள் சோழர் பெருமகன் – அகம் 375/10
செய்வு-உறு விளங்கு இழை பொலிந்த தோள் சேர்பு – அகம் 379/13
நிறை திரள் முழவு தோள் கையகத்து ஒழிந்த – அகம் 386/6
திருந்து இழை நெகிழ்ந்து பெரும் தோள் சாஅய் – அகம் 387/1
பெரும் தோள் தொய்யில் வரித்தும் சிறு பரட்டு – அகம் 389/6
வரி அணி பணை தோள் வார் செவி தன்னையர் – அகம் 393/8
மென் தோள் நெகிழ சாஅய் கொன்றை – அகம் 398/3
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி – புறம் 18/14
தொடி தோள் துடுப்பின் துழந்த வல்சியின் – புறம் 26/10
தோள் முற்றுக நின் சாந்து புலர் அகலம் ஆங்க – புறம் 29/7
வண்ணம் நீவிய வணங்கு இறை பணை தோள்
ஒண் நுதல் விறலியர் பூ விலை பெறுக என – புறம் 32/3,4
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்
கண் ஆர் கண்ணி கலி_மான் வளவ – புறம் 39/11,12
மதன் உடை முழவு தோள் ஓச்சி தண்ணென – புறம் 50/12
எழு உறழ் திணி தோள் வழு இன்றி மலைந்தோர் – புறம் 61/16
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப – புறம் 68/13
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே – புறம் 83/3
முழவு தோள் என் ஐயை காணா ஊங்கே – புறம் 88/6
பூ போல் உண்கண் பசந்து தோள் நுணுகி – புறம் 96/4
குறும் தொடி மகளிர் தோள் விடல் – புறம் 97/24
தோள் கழியொடு பிடி செறிப்பவும் – புறம் 98/11
பெரும் தோள் தாலம் பூசல் மேவர – புறம் 120/15
அரிவை தோள் அளவு அல்லதை – புறம் 122/9
தொடி உடைய தோள் மணந்தனன் – புறம் 239/1
பெரும் தோள் கணவன் மாய்ந்து என அரும்பு அற – புறம் 246/13
நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன் – புறம் 278/1,2
மென் தோள் மகளிர் நன்று புரப்ப – புறம் 283/11
மூரி வெண் தோள்
சேறுபடு குருதி செம்மல் உக்கு ஓஒ – புறம் 285/9,10
தொடலை அல்குல் தொடி தோள் மகளிர் – புறம் 339/6
மயிலை கண்ணி பெரும் தோள் குறு_மகள் – புறம் 342/2
வீங்கு இறை பணை தோள் மடந்தை – புறம் 354/9
மென் தோள் மகளிர் மன்றம் பேணார் – புறம் 373/12
வஞ்சி போல் மருங்குல் குரும்பை போல் கொங்கை வாங்கு வேய் வைத்த மென் பணை தோள்
அம் சொலார் பயிலும் அயோத்தி மாநகரின்அழகு உடைத்து அன்று என அறிவான் – கம்.பால:3 9/2,3
மாதிரம் பொருத திண் தோள் மன்ன நீ வருந்தல் ஏழ்_ஏழ் – கம்.பால:5 27/2
பாங்கு உள மற்றவை அருளி பனி பிறையை பழித்த நுதல் பணைத்த வேய் தோள்
ஏங்கும் இடை தடித்த முலை இருண்ட குழல் மருண்ட விழி இலவ செ வாய் – கம்.பால:5 36/2,3
மாதிரம் பொருத தோள் மன்னர்_மன்னன் முன் – கம்.பால:5 66/2
குன்று அளிக்கும் குல மணி தோள் சம்பரனை குலத்தோடும் தொலைத்து நீ கொண்டு – கம்.பால:6 9/3
மந்தரம் இவள் தோள் எனின் மைந்தரோடு – கம்.பால:7 39/3
பொருப்பு உறழ் தோள் புணர் புண்ணியத்தது – கம்.பால:10 54/3
மொய் கிடங்கும் அண்ணல் தோள் முயங்கிடாது முன்னமே – கம்.பால:13 54/3
தோள் மிடைந்தன தூணம் மிடைந்து என – கம்.பால:14 29/1
தோள் என உயர்ந்த குன்றின் சூழல்கள் இனிது நோக்கி – கம்.பால:15 30/3
மல் பக மலர்ந்த திண் தோள் வானவர் மணந்த கோல – கம்.பால:16 22/2
மானும் வேழமும் நாகமும் மாதர் தோள்
மானும் வேழமும் நாகமும் மாடு எலாம் – கம்.பால:16 25/3,4
உலம் தரு வயிர திண் தோள் ஒழுகி வார் ஒளி கொள் மேனி – கம்.பால:17 10/1
தோள் உண்ட மாலை ஒரு தோகையை சூட்ட நோக்கி – கம்.பால:17 14/2
போர் என்ன வீங்கும் பொருப்பு அன்ன பொலம் கொள் திண் தோள்
மாரன் அனையான் மலர் கொய்து இருந்தானை வந்து ஓர் – கம்.பால:17 18/1,2
வண்டு உளர் கோதை மாதர் மைந்தர்-தம் வயிர திண் தோள்
தண்டுகள் தழுவும் ஆசை புனல் கரை சார்கின்றாரும் – கம்.பால:18 9/3,4
பால் உள பவள செ வாய் பல் வளை பணைத்த வேய் தோள்
வேல் உள நோக்கினாள் ஓர் மெல்லியல் வேலை அன்ன – கம்.பால:19 60/1,2
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன – கம்.பால:21 19/1
சுந்தர தோள் அணி வலயம் தொல்லை நாள் – கம்.பால:23 55/3
உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என ஓர் ஆயிரம் உயர் தோள்
வயிர பணை துணிய தொடு வடி வாய் மழு உடையான் – கம்.பால:24 12/3,4
பொன் தோள் வலி நிலை சோதனை புரிவான் நசை உடையேன் – கம்.பால:24 18/2
செற்று ஓடிய திரள் தோள் உறு தினவும் சிறிது உடையேன் – கம்.பால:24 18/3
துன்று இரும் சடையோன் அஞ்ச தோள் உற வாங்கி சொல்லும் – கம்.பால:24 35/4
அலங்கல் மார்பையும் தனது தோள் மார்பு கொண்டு அளந்தான் – கம்.அயோ:1 59/4
சுமந்திரன் தடம் தேர் மிசை சுந்தர திரள் தோள்
அமைந்த மைந்தனும் தன் நெடும் கோயில் சென்று அடைந்தான் – கம்.அயோ:1 71/3,4
வில் இயல் தோள் அவற்கு ஈண்டு வேண்டுவ – கம்.அயோ:2 11/2
சமைத்த தோள் வலி தாங்கினர் ஆயினும் – கம்.அயோ:2 23/3
பாயல் துறந்த படை தடம் கண் மென் தோள்
ஆய்_இழை-தன்னை அடைந்த ஆழி மன்னன் – கம்.அயோ:3 6/3,4
பாழி பொன் தோள் மன்னவ என்றாள் பசை அற்றாள் – கம்.அயோ:3 46/4
குங்கும சுவடு நீங்கா குவவு தோள் குமரர் எல்லாம் – கம்.அயோ:3 69/4
பண் எனும் சொல்லினார்-தம் தோள் எனும் பணைத்த வேயும் – கம்.அயோ:3 88/3
தார் கெழு திரள் தோள் தந்த புகழினை தழுவி என்பார் – கம்.அயோ:3 96/4
ஏந்து தடம் தோள் இராமன் திரு மடந்தை – கம்.அயோ:4 91/3
சொல்லும் சுமந்தேன் இரு தோள் என சோம்பி ஓங்கும் – கம்.அயோ:4 135/2
தோள் முதற்கு அமைந்த வில்லான் மறையவர் தொடர போனான் – கம்.அயோ:8 24/2
தோள் புரை இள வேயின் தொகுதிகள் அவை காணாய் – கம்.அயோ:9 17/4
வீங்கு தோள் அண்ணல் தேவியோடு இனிது வீற்றிருப்ப – கம்.அயோ:9 36/3
மாலை மால் வரை தோள் எனும் மந்தரம் திரிய – கம்.அயோ:9 37/2
புல் எயிற்று இளம் கன்னியர் தோள் என பொலிந்த – கம்.அயோ:9 42/4
ஏர் துறந்த வயல் இள மைந்தர் தோள்
தார் துறந்தன தண் தலை நெல்லினும் – கம்.அயோ:11 18/1,2
மல் பக மலர்ந்த தோள் மன்னர் மன்னனே – கம்.அயோ:11 51/4
பொடி தலம் தோள் உற புரண்டு சோர்கின்றான் – கம்.அயோ:11 89/4
தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி – கம்.அயோ:12 48/2
வில் அணைத்து உயர்ந்து தோள் வீரன் வைகிய – கம்.அயோ:12 57/3
மல் காணும் திரு நெடும் தோள் மழை காணும் மணி நிறத்தாய் – கம்.அயோ:13 26/3
குன்று அனைய திரு நெடும் தோள் குகன் என்பான் இ நின்ற குரிசில் என்றான் – கம்.அயோ:13 65/4
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே விலங்கல் திண் தோள்
கை வீர களிறு அனைய காளை இவன் தன்னோடும் கலந்து நீவிர் – கம்.அயோ:13 66/2,3
வேந்தர் ஆதி சிவிகையின் வீங்கு தோள்
மாந்தர்-காறும் வரிசை வழாமலே – கம்.அயோ:14 12/3,4
இருமையும் இழந்த அ பரதன் ஏந்து தோள்
பருமையும் அன்னவன் படைத்த சேனையின் – கம்.அயோ:14 29/1,2
தோள் அற வடி கணை தொடுப்ப காண்டியால் – கம்.அயோ:14 35/4
குன்று எடுத்த போலும் குலவு தோள் கோளரியை – கம்.அயோ:14 65/2
உலம் கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ – கம்.அயோ:14 111/2
மூன்று நூல் கிடந்த தோள் முனியும் போயினான் – கம்.அயோ:14 135/4
தொடையல் மாலை துயல்வந்து உலவு தோள் பொலியவே – கம்.ஆரண்:1 9/4
கிம்புரி பெரிய தோள்_வளையொடும் கிளரவே – கம்.ஆரண்:1 12/4
எய்வு இல் மல் பொருவு தோள் இருவர் ஏற நிருதன் – கம்.ஆரண்:1 34/4
தோள் இரண்டும் வடி வாள்-கொடு துணித்துவிசையால் – கம்.ஆரண்:1 42/1
சுற்றி கிளரும் சுடர் தோள்_வளையான் – கம்.ஆரண்:2 10/4
வரை தடம் தோள் இணை வலியவோ என்றான் – கம்.ஆரண்:4 18/4
முந்திய மலர் கண் ஓர் மூன்று நான்கு தோள்
உந்தியில் உலகு அளித்தாற்கு என்று உன்னுவாள் – கம்.ஆரண்:6 5/3,4
தோளொடு தோள் செல தொடர்ந்து நோக்குறின் – கம்.ஆரண்:6 9/3
குஞ்சரம் அனைய வீரன் குவவு தோள் தழுவி கொண்டாள் – கம்.ஆரண்:6 59/4
மருப்பு ஒடிய பொருப்பு இடிய தோள் நிமிர்த்த வலியோனே – கம்.ஆரண்:6 97/4
நரன் இருந்து தோள் பார்க்க நான் கிடந்து புலம்புவதோ – கம்.ஆரண்:6 101/2
வன் திண் கை சிலை நெடும் தோள் மரகதத்தின் மலை வந்தான் – கம்.ஆரண்:6 106/4
தோள் தகைய துறு மலர் தார் இகல் அரக்கர் குலம் தொலைப்பான் தோன்றி நின்றேன் – கம்.ஆரண்:6 127/3
மரங்கள் போல் நெடு வாளொடு தோள் விழ – கம்.ஆரண்:7 20/1
அரைத்த அம்மி ஆம் அலங்கு எழில் தோள் அமர் வேண்டி – கம்.ஆரண்:7 73/3
தோள் இடை அற்றன தொடையும் அற்றன – கம்.ஆரண்:7 115/2
தூய வெம் கடும் கணை துணித்த தங்கள் தோள்
பேய் ஒரு-தலை கொள பிணங்கி வாய்விடா – கம்.ஆரண்:7 121/2,3
சொல் இழந்திலன் தோள் வலி இழந்திலன் சொரியும் – கம்.ஆரண்:7 132/3
தோள் இரண்டையும் இரண்டு வெம் கணைகளால் துணித்தான் – கம்.ஆரண்:7 133/4
துடித்தன முடி தலை துடித்தன தொடி தோள்
துடித்தன மணி குடர் துடித்தன தசை தோள் – கம்.ஆரண்:9 4/2,3
துடித்தன மணி குடர் துடித்தன தசை தோள்
துடித்தன கழல் துணை துடித்தன இட தோள் – கம்.ஆரண்:9 4/3,4
துடித்தன கழல் துணை துடித்தன இட தோள் – கம்.ஆரண்:9 4/4
தொடுத்து நின்று உயர் தோள் உற வாங்கினான் – கம்.ஆரண்:9 14/2
சுந்தர தனி வில்லி-தன் தோள் எனும் – கம்.ஆரண்:9 20/3
வண்டு அலங்கு நுதல் திசைய வய களிற்றின் மருப்பு ஒடிய அடர்ந்த பொன்_தோள் – கம்.ஆரண்:10 3/1
மெலியும் இடை தடிக்கும் முலை வேய் இளம் தோள் சே அரி கண் வென்றி மாதர் – கம்.ஆரண்:10 4/3
தோள் எலாம் படி சுமந்த விட அரவின் பட நிரையின் தோன்ற ஆன்ற – கம்.ஆரண்:10 5/2
விரிந்த வலயங்கள் மிடை தோள் படர மீதிட்டு – கம்.ஆரண்:10 47/1
மின்-வயின் மருங்குல் கொண்டாள் வேய்-வயின் மென் தோள் கொண்டாள் – கம்.ஆரண்:10 67/3
மாக தோள் வீர பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி – கம்.ஆரண்:10 76/4
சேக்கை வீ கரிந்து திக்கயங்கள் எட்டும் வென்ற தோள்
ஆக்கை தேய உள்ளம் நைய ஆவி வேவது ஆயினான் – கம்.ஆரண்:10 90/3,4
கூதிர் வந்து அடைந்த-காலை கொதித்தன குவவு திண் தோள்
சீதமும் சுடுமோ முன்னை சிசிரமே காண் இது என்றான் – கம்.ஆரண்:10 102/1,2
அங்கையின் எடுத்த எனது ஆடு எழில் மணி தோள்
இங்கு ஓர் மனிதற்கு எளிய என்றனை என தன் – கம்.ஆரண்:11 19/2,3
தேறுதி நாளையே அ இருபது திண் தோள் வாடை – கம்.ஆரண்:12 59/3
அரண் தரு திரள் தோள் சால உள எனின் ஆற்றல் உண்டோ – கம்.ஆரண்:12 61/1
திரண்ட தோள் வனத்தை எல்லாம் சிறியது ஓர் பருவம்-தன்னில் – கம்.ஆரண்:12 61/3
இரண்டு தோள் ஒருவன் அன்றோ மழுவினால் எறிந்தான் என்றாள் – கம்.ஆரண்:12 61/4
சென்றன திரள் தோள் வானம் தீண்டின மகுடம் திண் கை – கம்.ஆரண்:12 62/2
தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால் – கம்.ஆரண்:12 72/3
ஒத்தான் உடனே உயிர்த்தான் உருத்தான் அவன் தோள்
பத்தோடு பத்தின் நெடும் பத்தியில் தத்தி மூக்கால் – கம்.ஆரண்:13 27/1,2
சொல் இட்டு அவன் தோள் வலி யார் உளர் சொல்ல வல்லார் – கம்.ஆரண்:13 29/4
தோற்றாது நின்றார் தம் தோள் புடைகொட்டி ஆர்த்தார் – கம்.ஆரண்:13 32/4
வீங்கு தோள் மீ கொடு விண்ணின் ஏகினான் – கம்.ஆரண்:13 50/4
தோள் அணி குலம் பல உள குண்டல தொகுதி – கம்.ஆரண்:13 90/1
தருவின் நீளிய தோள் பல தலை பல என்றால் – கம்.ஆரண்:13 91/2
தோள் செய்த வீரம் என்னில் கண்டனை சொல்லும் உண்டோ – கம்.ஆரண்:13 122/2
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே – கம்.ஆரண்:14 5/4
வில்லை நோக்கி நகும் மிக வீங்கு தோள்
கல்லை நோக்கி நகும் கடைக்கால் வரும் – கம்.ஆரண்:14 14/1,2
வில் ஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ – கம்.கிட்:2 18/4
பாழி அம் தடம் தோள் வென்றி மாருதி பதும செம் கண் – கம்.கிட்:2 30/3
திக்கு அவம் தர நெடும் திரள் கரம் சினவு தோள்
அ கவந்தனும் நினைந்து அமரர் தாழ் சவரி போல் – கம்.கிட்:3 12/3,4
மேக்கு உயர் தடம் தோள் பெற்று வீரர் ஆய் விளைந்த என்பான் – கம்.கிட்:3 18/4
தூண் திரள் தடம் தோள் மைந்த தோழனும் நீயும் வாழி – கம்.கிட்:3 29/2
தார் கிடந்த தோள் தகைய வல்லதோ – கம்.கிட்:3 43/4
தள்ளல் ஆன தோள் அரியின் தானையான் – கம்.கிட்:3 46/2
தொக்க தோள் உற தொடர்ப்படுத்த நாள் – கம்.கிட்:3 48/2
அடல் கடந்த தோள் அவனை அஞ்சி வெம் – கம்.கிட்:3 64/1
ஆரம் வீங்கு தோள் தம்பிக்கு தன் அரசு உரிமை – கம்.கிட்:3 71/2
வாடினார் தோள் எலாம் வளர மற்று அவர் எலாம் – கம்.கிட்:4 21/4
கொற்ற வாலியும் அவன் குலவு தோள் வலியொடும் – கம்.கிட்:5 10/2
போர்த்தன மயிர் புறம் புளகம் பொங்கு தோள்
வேர்த்தன என்கு எனோ வெதும்பினான் என்கோ – கம்.கிட்:6 9/2,3
அடித்தலங்கள் கொட்டி வாய் மடித்து அடுத்து அலங்கு தோள்
புடைத்து நின்று உளைத்த பூசல் புக்கது என்ப மிக்கு இடம் – கம்.கிட்:7 12/2,3
விழுந்தன தோள் புடை விசித்த காற்றினே – கம்.கிட்:7 15/4
வடித்த தோள் வலயத்தின் வயங்கு காசு-அரோ – கம்.கிட்:7 20/4
கொற்றவ நின் பெரும் குவவு தோள் வலிக்கு – கம்.கிட்:7 24/1
தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி – கம்.கிட்:7 38/2
வன் தோள் குயவன் திரி மண்_கலத்து ஆழி என்ன – கம்.கிட்:7 46/4
தோளோடு தோள் தேய்த்தலின் தொல் நிலம் தாங்கல் ஆற்றா – கம்.கிட்:7 47/1
தம் தோள் வலி மிக்கவர் தாம் ஒரு தாய் வயிற்றின் – கம்.கிட்:7 48/1
தொடுத்து நாணொடு தோள் உறுத்து இராகவன் துரந்தான் – கம்.கிட்:7 63/4
அலங்கு தோள் வலி அழிந்த அ தம்பியை அருளான் – கம்.கிட்:7 65/1
வீங்கினார்கள் தோள் வீரரை யார் வியவாதார் – கம்.கிட்:7 73/4
குண்டலம் அலம்புகின்ற குவவு தோள் குரிசில் திங்கள் – கம்.கிட்:7 146/2
குன்றினும் உயர்ந்த திண் தோள் குரக்கு_இனத்து அரசன் கொற்ற – கம்.கிட்:7 155/3
பொங்கு வெம் குருதி போர்ப்ப புரி குழல் சிவப்ப பொன் தோள்
அங்கு அவன் அலங்கல் மார்பில் புரண்டனள் அகன்ற செக்கர் – கம்.கிட்:8 2/2,3
வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய் – கம்.கிட்:8 8/1
பாழி அம் தடம் தோள் வீர பார்த்திலை-போலும் அன்றே – கம்.கிட்:9 21/3
பூமியில் அணங்கு அனார்-தம் பொதுவிடை புகுந்து பொன் தோள்
தூ மன நெடும் கண் தாரை நடுங்குவாள் இனைய சொன்னாள் – கம்.கிட்:11 47/3,4
வன் துணை வயிர திண் தோள் மாருதி மருங்கின் வந்தான் – கம்.கிட்:11 59/4
வனை கழல் வயிர திண் தோள் மன் இளம் குமரன் சொல்வான் – கம்.கிட்:11 68/4
மயில் இயல் கொடி தேர் அல்குல் மணி நகை திணி வேய் மென் தோள்
குயில் மொழி கலச கொங்கை மின் இடை குமிழ் ஏர் மூக்கின் – கம்.கிட்:11 76/2,3
அ நிலை கண்ட திண் தோள் அரி_குலத்து அனிகம் அம்மா – கம்.கிட்:11 83/1
இணர் தொகை ஈன்ற பொன் தார் எறுழ் வலி தடம் தோள் எந்தாய் – கம்.கிட்:11 87/3
பாழி நல் நெடும் தோள் கிளர் படை கொண்டு பரவை – கம்.கிட்:12 17/2
சுரும்பு கண்டு ஆலும் கோதை தோள் நினைந்து உவமை சொல்ல – கம்.கிட்:13 44/3
குன்று இசைத்தன என குலவு தோள் வலியினார் – கம்.கிட்:14 2/1
மாருதி முதலிய வயிர தோள் வய – கம்.கிட்:14 19/1
புவி புகழ் சென்னி பேர் அமலன் தோள் புகழ் – கம்.கிட்:14 33/1
தொடியின் தோள் விசைத்து எழுந்து சுற்றினார் – கம்.கிட்:15 8/3
பொருப்பு உறழ் வயிர திண் தோள் பொரு சினத்து ஆளி போல்வான் – கம்.கிட்:16 16/1
வன் திண் தோள் வரை அன்ன மாருதி – கம்.கிட்:16 38/4
வன் திண் தோள் வலி மாறு இலாதவன் – கம்.கிட்:16 46/3
சீரியன் மல் தோள் ஆண்மை விரிப்பான் இவை செப்பும் – கம்.கிட்:17 8/4
கொல்லவும் வல்லீர் தோள் வலி என்றும் குறையாதீர் – கம்.கிட்:17 11/4
அண்டமும் திசைகள் எட்டும் அதிர தோள் கொட்டி ஆர்த்தான் – கம்.சுந்:1 2/4
வெறுவிது விசயம் வைகும் விலங்கல்_தோள் அலங்கல் வீர – கம்.சுந்:1 14/2
தோள் விசை துணைகள் பொங்க கழுத்தினை சுருக்கி தூண்டும் – கம்.சுந்:1 16/2
குன்றோடு குணிக்கும் கொற்ற குவவு தோள் குரக்கு சீயம் – கம்.சுந்:1 35/1
தூண் ஆம் என்னும் தோள் உடையானை சுடரோனை – கம்.சுந்:2 73/3
எவ்வினான் மலை ஏந்திய ஏந்து தோள்
வவ்வு சாந்து தம் மா முலை வவ்விய – கம்.சுந்:2 175/2,3
பொன்னகர் தரள பந்தர் கற்பக பொதும்பர் பொன்_தோள் – கம்.சுந்:2 184/3
வன் தொழில் கொற்ற பொன்_தோள் மணந்து அரு மயிலே அன்னார் – கம்.சுந்:2 213/3
ஒன்று ஒழித்து ஒன்றின் ஏக அரிய தோள் ஒழுக்கினானை – கம்.சுந்:2 213/4
தோள் ஆற்றல் என் ஆகும் மேல் நிற்கும் சொல் என் ஆம் – கம்.சுந்:2 217/1
ஒடித்து வான் தோள் அனைத்தும் தலை பத்தும் உதைத்து உருட்டி – கம்.சுந்:2 218/3
மல் பக மலர்ந்த தோள் மைந்தர் சூடிய – கம்.சுந்:3 44/3
மகரிகை வயிர குண்டலம் அலம்பும் திண் திறல் தோள் புடை வயங்க – கம்.சுந்:3 74/2
கயிலையின் திரண்ட முரண் தொடர் தடம் தோள் கனகனது உயர் வரம் கடந்த – கம்.சுந்:3 82/3
மின் இடை செ வாய் குவி முலை பணை தோள் வீங்கு தேர் அல்குலார் தாங்கி – கம்.சுந்:3 85/3
மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம் – கம்.சுந்:3 112/1
வில் கொள் நாண் பொருத தோள் அவுணர் வேறு உளார் – கம்.சுந்:3 125/2
ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செ வாய் – கம்.சுந்:4 52/1
தாங்கினள் மலர் கண் மிசை ஒற்றினள் தடம் தோள்
வீங்கினள் மெலிந்தனள் குளிர்ந்தனள் வெதுப்போடு – கம்.சுந்:4 66/2,3
பாழிய பணை தோள் வீர துணை இலேன் பரிவு தீர்த்த – கம்.சுந்:4 72/1
பாழி நெடும் தோள் வீரா நின் பெருமைக்கு ஏற்ப பகை இலங்கை – கம்.சுந்:4 110/3
ஆறு துயர் அம் சொல் இள_வஞ்சி அடியன் தோள்
ஏறு கடிது என்று தொழுது இன் அடி பணிந்தான் – கம்.சுந்:5 10/3,4
அங்கதன் தோள் மிசை இளவல் அ மலை – கம்.சுந்:5 73/1
அஞ்சினொடு அஞ்சு தலை தோள் உற அசைத்தே – கம்.சுந்:6 3/2
குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான் – கம்.சுந்:6 8/2
கூட்டொடும் துறக்கம் புக்க குன்று என குலவு திண் தோள்
சேட்டு அகன் பரிதி மார்பன் சீறியும் தீண்டல்-தன்னால் – கம்.சுந்:6 43/2,3
கிரி படு குவவு திண் தோள் குரங்கு இடை கிழித்து வீச – கம்.சுந்:6 56/3
தோள் உற தட்டி கல்லை துகள்பட துகைக்கின்றாரும் – கம்.சுந்:7 14/2
தெறுகுநர் இன்மையின் வன் தோள் தினவுற உலகு திரிந்தார் – கம்.சுந்:7 16/4
பிழை இல பட அரவின் தோள் பிடர் உற அடி இடுகின்றார் – கம்.சுந்:7 23/3
பருவரை புரைவன வன் தோள் பனிமலை அருவி நெடும் கால் – கம்.சுந்:7 25/1
படை இடை ஒடிய நெடும் தோள் பறி தர வயிறு திறந்தார் – கம்.சுந்:7 27/3
பற்றி தாளொடு தோள் பறித்து எறிந்தனன் பாரின் – கம்.சுந்:7 30/1
கூம்பின கையன் நின்ற குன்று என குவவு திண் தோள்
பாம்பு இவர் தறுகண் சம்புமாலி என்பவனை பாரா – கம்.சுந்:8 1/1,2
வேண்டியது எதிர்ந்தான் என்ன வீங்கினன் விசய திண் தோள் – கம்.சுந்:8 20/4
பாழி தோள் நெடும் படைக்கல பதாதியின் பகுதி – கம்.சுந்:9 11/4
பொன் திணிந்த தோள் இராவணன் மார்பொடும் பொருத – கம்.சுந்:9 18/1
விழுந்தன சோரி அ வீரன் மணி தோள் – கம்.சுந்:9 51/4
திரண்டு உயர் தோள் இணை அஞ்சனை சிங்கம் – கம்.சுந்:9 57/1
வனை கழல் வயிர திண் தோள் மைந்தனை மகிழ்ந்து நோக்கி – கம்.சுந்:10 6/2
பாகு இயல் கிளவி செ வாய் படை விழி பணைத்த வேய் தோள்
தோகையர் மனமும் தொக்க தும்பியும் தொடர்ந்து சுற்ற – கம்.சுந்:10 13/3,4
துள்ளிய சுழல் கண் பேய்கள் தோள் புடைத்து ஆர்ப்ப தோன்றும் – கம்.சுந்:10 17/3
உரவு தோள் அரக்கர் எல்லாம் என்பு இலா உயிர்கள் ஒத்தார் – கம்.சுந்:10 27/4
தேரே பட்டன என்றார் சிலர் சிலர் தெறு கண் செம் முக வயிர தோள்
பேரே பட்டன என்றார் சிலர் சிலர் பரியே பட்டன பெரிது என்றார் – கம்.சுந்:10 29/1,2
தோள் இணை பற்றி ஏந்தி தழுவினன் அழுது சோர்ந்தான் – கம்.சுந்:11 8/2
பிடியுண்டார்களும் பிளத்தலுண்டார்களும் பெரும் தோள்
ஒடியுண்டார்களும் தலை உடைந்தார்களும் உருவ – கம்.சுந்:11 31/1,2
பாரின் வீழ்தலும் தான் ஒரு தனி நின்ற பணை தோள்
வீரர் வீரனும் முறுவலும் வெகுளியும் வீங்க – கம்.சுந்:11 34/2,3
பூண்ட நாண் இற தன் நெடும் தோள் புடைத்து ஆர்த்தான் – கம்.சுந்:11 36/4
ஏக நாதனை எறுழ் வலி தோள் பிணித்து ஈர்த்த – கம்.சுந்:11 41/3
முயிறு அலைத்து எழு முது மரத்தின் மொய்ம்பு தோள்
கயிறு அலைப்புண்டது கண்டும் காண்கிலாது – கம்.சுந்:12 8/1,2
தூய பாசம் எனை பலவும் கொணர்ந்து பிணி-மின் தோள் என்னா – கம்.சுந்:12 113/2
மஞ்சு உறழ் மேனியர் வன் தோள்
மொய்ம்பினர் வீரர் முடிந்தார் – கம்.சுந்:13 52/1,2
வீங்கின தோள் மலர் கண்கள் விம்மின – கம்.சுந்:14 24/3
வில் பெரும் தடம் தோள் வீர வீங்கு நீர் இலங்கை வெற்பில் – கம்.சுந்:14 29/1
சுள்ளியில் இருந்து உறை குரங்கின் தோள் வலிக்கு – கம்.யுத்1:2 25/3
நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால் – கம்.யுத்1:2 80/2
எறுழ் வலி பொரு இல் தோள் அவுணரோடு அமரர் பண்டு இகல் செய் காலத்து – கம்.யுத்1:2 87/1
எல் வரம் பெரிய தோள் இருவரே தமரொடும் உலகம் யாவும் – கம்.யுத்1:2 91/2
தோள் தடங்களும் குலுங்க நக்கு இவை இவை சொன்னான் – கம்.யுத்1:2 100/4
ஏயின ஒருவர்க்கு ஓர் ஓர் திருமுகம் இரட்டி பொன் தோள்
தீ என கனலும் செம் கண் சிரம்-தொறும் மூன்றும் தெய்வ – கம்.யுத்1:3 133/2,3
மந்தர தடம் தோள் வீரர் வலம்செய்தார் பாடி வைப்பை – கம்.யுத்1:4 149/4
நின் செய் தோள் வலி நிரம்பிய இலங்கையை நேர்ந்தோம் – கம்.யுத்1:5 71/1
வீங்கு தோள் வலம் வீக்கினன் கோதையை விரலால் – கம்.யுத்1:6 13/2
மருத்தின் மைந்தன் மணி நெடும் தோள் என – கம்.யுத்1:8 41/1
துயில் சுவை மறந்தான் தோள் மேல் தூ நிலா தவழும் தோற்றம் – கம்.யுத்1:9 21/2
பொன் நெடும் திரள் தோள் ஐயன் மெய் உற புழுங்கி நைந்தான் – கம்.யுத்1:9 22/2
சொல்லை நோக்கிய மானுடன் தோள் எனும் – கம்.யுத்1:9 59/2
தூது வந்தவன் தோள் வலி சொல்லிய – கம்.யுத்1:9 61/3
எற்றி எங்களை ஏண் நெடும் தோள் இற – கம்.யுத்1:9 63/2
மல் குவடு அனைய திண் தோள் மானவன் வானத்து ஓங்கும் – கம்.யுத்1:10 5/1
வில் படி திரள் தோள் வீர நோக்குதி வெம் கண் யானை – கம்.யுத்1:10 12/1
வீழியின் கனி இதழ் பணை மென் தோள்
ஆழி வந்த அர_மங்கையர் ஐஞ்ஞூற்று – கம்.யுத்1:11 7/1,2
சாய் உரைப்ப அரியவாய தடம் தோள்
வாய் உரைத்த கலவை களி வாசம் – கம்.யுத்1:11 15/2,3
தத்தி எதிர் சென்று திசை வென்று உயர் தடம் தோள்
பத்தினொடு பத்துடையவன் உடல் பதைப்ப – கம்.யுத்1:12 8/2,3
கொம்புக்கும் குறைந்தது உண்டே என்னுடை குரக்கு புன் தோள்
அம்புக்கு முன்னம் சென்று உன் அரும் பகை முடிப்பல் என்று – கம்.யுத்1:12 41/2,3
அன்று அவன் அருள பெற்ற ஆண்தகை அலங்கல் பொன் தோள்
குன்றினும் உயர்ந்தது என்றால் மன நிலை கூறலாமோ – கம்.யுத்1:14 10/3,4
வீக்கு தேரினின் மீது எழ பாய்ந்து தோள்
தூக்கு தூணியும் வில்லும் தொலைத்து அவன் – கம்.யுத்2:15 54/2,3
பத்தி வன் தடம் தோள் உற பற்றுவான் – கம்.யுத்2:15 66/4
மீட்டு ஒரு சிகரம் வாங்கி வீங்கு தோள் விசையின் வீசி – கம்.யுத்2:15 135/1
கோட்டு வெம் சிலையின் வாளி முன் சென்று கொற்ற பொன் தோள்
பூட்டிய வலயத்தோடும் பூழியாய் போயிற்று அன்றே – கம்.யுத்2:15 135/3,4
சொல் கொண்டும் மயிரின் புன் தோல் தோள் கொண்டும் தள்ளி வெள்ளி – கம்.யுத்2:15 139/2
உர குப்பையின் உயர் தோள் பல உடையாய் உரன் உடையாய் – கம்.யுத்2:15 165/3
என் தோள் வலி அதனால் எடுத்து யான் எற்றவும் இறவா – கம்.யுத்2:15 166/1
குறுக்கி கரம் நெடும் தோள் புறம் நிமிர கொடு குத்த – கம்.யுத்2:15 184/4
இலை கொள் தண் துழாய் இலங்கு தோள் இராமனுக்கு இளையான் – கம்.யுத்2:15 211/4
சாரிகை திரியல் ஆன மாருதி தாம பொன் தோள் – கம்.யுத்2:15 222/4
புரண்டு தோள் உற பொலன் கொள் நாண் வலம்பட போக்கி – கம்.யுத்2:15 239/2
தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு அங்கு தொடர்கிலாமை – கம்.யுத்2:16 4/4
தன் திரண்ட தோள் ஆர தழுவினான் – கம்.யுத்2:16 67/2
இடபம் உந்தும் எழில் இரு நான்கு தோள்
கடவுள் ஈந்த கவசமும் கட்டினான் – கம்.யுத்2:16 71/3,4
தோளொடு தோள் செல தொடர்ந்து நோக்குறின் – கம்.யுத்2:16 106/1
பம்பு பொன் கழல்கள் கையால் பற்றினன் புலம்பும் பொன் தோள்
தம்பியை எடுத்து மார்பில் தழுவி தன் தறுகணூடு – கம்.யுத்2:16 149/2,3
பணை ஒன்று திரள் தோள் காலபாசத்தால் பிணிப்ப கூசி – கம்.யுத்2:16 154/3
குலை உறு பொறிகள் சிந்த வீசி தோள் கொட்டி ஆர்த்தான் – கம்.யுத்2:16 193/4
கார் உதிர் வயிர குன்றை காத்திலன் தோள் மேல் ஏற்றான் – கம்.யுத்2:16 197/3
துங்க தோள் கொட்டி ஆர்த்தான் கூற்றையும் துணுக்கம் கொண்டான் – கம்.யுத்2:16 201/4
குரை கழல் துணை தோள் இணை பிற மற்றும் கொளலால் – கம்.யுத்2:16 220/2
இளைய வள்ளலே ஏறுதி தோள் மிசை என்றான் – கம்.யுத்2:16 225/4
ஆறு தேரினும் அகன்றது அ அனுமன்-தன் தடம் தோள் – கம்.யுத்2:16 226/4
தன்னின் நேர் பிறர் தான் அலாது இல்லவன் தோள் மேல் – கம்.யுத்2:16 227/1
வீங்கு தோள் வலிக்கு ஏயது விசும்பில் வில் வெள்க – கம்.யுத்2:16 228/3
பழி அப்பால் இவன் பதாதி என்று அனுமன்-தன் படர் தோள்
ஒழிய பார்-மிசை இழிந்து சென்று இளவலும் உற்றான் – கம்.யுத்2:16 241/3,4
தண்டை தோள்_வளை கடகம் என்று இனையன தறுகண் – கம்.யுத்2:16 247/2
முறிந்தன அரக்கன் மா முரண் திண் தோள் என – கம்.யுத்2:16 250/3
இன் துணை ஒருவனை எடுத்த தோள் எனும் – கம்.யுத்2:16 281/2
உங்கள் தோள் தலை வாள்-கொடு துணித்து உயிர் குடித்து எம்முன் உவந்து எய்த – கம்.யுத்2:16 323/1
ஏந்து வல் நெடும் தோள் புடைத்து ஆர்த்து அங்கு ஓர் எழு முனை வயிர போர் – கம்.யுத்2:16 329/2
தோள் எடுத்தது துணித்தி என்று ஒரு சரம் துரந்தனன் சுரர் வாழ்த்த – கம்.யுத்2:16 332/4
மாறு வானர பெரும் கடல் ஓட தன் தோள் நின்று வார் சோரி – கம்.யுத்2:16 336/1
சுந்தர தடம் தோள் வளை மாசுணம் சுற்றிய தொழில் காட்ட – கம்.யுத்2:16 338/3
மந்தரத்தையும் கடுத்தது மற்று அவன் மணி அணி வயிர தோள் – கம்.யுத்2:16 338/4
உவண அண்ணலை ஒத்தது மந்தரம் ஒத்தது அ உயர் பொன் தோள் – கம்.யுத்2:16 339/4
கட்ட தோள் கானம் சுற்ற கழல் ஒன்று கவானின் தோன்ற – கம்.யுத்2:17 8/2
குன்று உரைத்தாலும் நேரா குவவு தோள் நிலத்தை கூட – கம்.யுத்2:17 17/2
மட்டு உண்டார் மனிசர் தின்ற வஞ்சரால் வயிர திண் தோள்
கட்டுண்டாய் என்னே யானும் காண்கின்றேன் போலும் கண்ணால் – கம்.யுத்2:17 35/3,4
புணை உறு திரள் தோள் ஆர்த்து பூழியில் புரள கண்டேன் – கம்.யுத்2:17 43/2
மாயினும் முறைமை குன்ற வாழ்வெனோ வயிர திண் தோள்
ஆயிர நாமத்து ஆழி அரியினுக்கு அடிமை செய்வேன் – கம்.யுத்2:17 67/2,3
நீண்டனவாம் தாம் இன்னம் நின்றாராம் தோள் நோக்கி – கம்.யுத்2:17 82/4
சூழி கரி தள்ளுதல் தோள் வலியோ – கம்.யுத்2:18 58/3
தோள் உடை நெடும் தலை துமிந்தனும் தீர்கில – கம்.யுத்2:18 113/2
கொய்வன தலைகள் தோள் குறைத்தலை குழாம் – கம்.யுத்2:18 114/2
செறித்தான் அவன் இட தோள் மிசை இமையோர்களும் திகைத்தார் – கம்.யுத்2:18 167/4
புல்லியன் எனினும் என் தோள் ஏறுதி புனித என்றான் – கம்.யுத்2:18 180/4
சாந்து அகல் மார்பு திண் தோள் நோக்கி நின் தனுவை நோக்கி – கம்.யுத்2:18 207/2
ஒடியும் உன தோள் என மோதி உடன்றான் – கம்.யுத்2:18 240/4
வீழ்ந்தனள் அரக்கன் தாள்-மேல் மென்மை தோள் நிலத்தை மேவ – கம்.யுத்2:18 266/1
மீட்டாயோ வீரம் மெலிந்தாயோ தோள் ஆற்றல் – கம்.யுத்2:18 267/2
மந்தர தோள் என் மகனை மாட்டா மனிதன்-தன் – கம்.யுத்2:18 268/3
சாயா பெரும் சாய் கெட தாம்புகளால் தடம் தோள்
போய் ஆர்த்தவன் வந்தனன் வந்தனன் என்று பூசல் – கம்.யுத்2:19 21/2,3
மதுகை தடம் தோள் வலி காட்டிய வான வேந்தன் – கம்.யுத்2:19 22/3
சூலமும் மழுவும் தாங்கி தோள் இரு நான்கும் தோன்ற – கம்.யுத்2:19 54/1
புக்கு அனைத்து உலகமும் குலுங்க நிமிர் தோள் புடைத்து உருமு-போல் உறா – கம்.யுத்2:19 72/2
மருப்பை உற்ற திரள் தோள் இராவணன் மகன்-தன் மார்பின் நெடு வச்சிர – கம்.யுத்2:19 80/2
பின் கொண்டார் இளைய கோவை பியல் கொண்டான் பெரும் தோள் நின்றும் – கம்.யுத்2:19 116/2
தூயவன் சுடர் தோள் இணை-மேல் சுடர் – கம்.யுத்2:19 128/3
தூர்க்கும் வேலையை தோள் புடை கொட்டி நின்று – கம்.யுத்2:19 141/2
அது கணத்து அனுமன் தோள் நின்று ஐயனும் இழிந்து வெய்ய – கம்.யுத்2:19 188/1
வட்ட வான் வயிர திண் தோள் மலைகளை உளைய வாங்கி – கம்.யுத்2:19 189/4
பின் உற வயிர திண் தோள் பிணித்தது பெயர்த்து ஒன்று எண்ணி – கம்.யுத்2:19 236/2
அங்கையோடு அங்கை கொட்டி அலங்கல் தோள் குலுங்க நக்கான் – கம்.யுத்2:19 276/4
ஏத்த அரும் தடம் தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம் – கம்.யுத்2:19 296/1
பெரிய வாள் தடம் கண்ணியர் கணவர்-தம் பெரும் தோள்
நரிகள் ஈர்த்தன வணங்கவும் இணங்கவும் நல்கா – கம்.யுத்3:20 63/1,2
வகை நின்று உயர் தோள் நெடு மாருதியும் – கம்.யுத்3:20 68/1
தோள் ஆசு அற வாளி துரந்தனனால் – கம்.யுத்3:20 82/3
மின்-போல் மிளிர் வாளொடு தோள் விழவும் – கம்.யுத்3:20 83/1
தோள் வித்தகன் அங்கு ஓர் சுடர் கணையால் – கம்.யுத்3:20 85/2
அன்று அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி – கம்.யுத்3:21 33/1
செல் ஒலி திரள் தோள் கொட்டும் சேண் ஒலி நிலத்தில் செல்லும் – கம்.யுத்3:22 8/3
தூர்க்கின்ற பூவை நோக்கும் துடிக்கின்ற இட தோள் நோக்கும் – கம்.யுத்3:22 31/2
மீன் தொடாநின்ற திண் தோள் அனுமனும் விரைவின் வந்தான் – கம்.யுத்3:22 123/4
விந்தம் அன்ன தோள் சதவலி சுசேடணன் வினதன் – கம்.யுத்3:22 175/1
தீ உக கனக குன்றின் திரண்ட தோள் மழையை தீண்ட – கம்.யுத்3:24 10/2
ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன் பொன் தோள் இரண்டும் திசையோடு ஒக்க – கம்.யுத்3:24 30/3
தோளோடு தோள் அகலம் ஆயிரம் யோசனை எனவும் சொல்ல ஒண்ணா – கம்.யுத்3:24 31/2
சே_இழை பாகத்து எண் தோள் ஒருவனை வணக்கம் செய்தான் – கம்.யுத்3:24 51/4
அலங்கல் அம் தடம் தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும் – கம்.யுத்3:26 3/3
பாந்தளின் பெரிய திண் தோள் பரதனை பழியின் தீர்ந்த – கம்.யுத்3:27 71/2
அன்ன வாசகங்கள் கேளா அனல் உயிர்த்து அலங்கல் பொன் தோள்
மின் நகு பகு வாயூடு வெயில் உக நகை போய் வீங்க – கம்.யுத்3:27 79/1,2
வாம பெரும் தோள் மேலன வதனத்தன வயிர – கம்.யுத்3:27 115/2
சொரிந்தான் உயர் நெடு மாருதி தோள் மேலினில் தோன்ற – கம்.யுத்3:27 120/4
எழுதி ஏர் அணிந்த திண் தோள் இராவணன் இராமன் அம்பால் – கம்.யுத்3:27 169/1
சீதையை விடுவது உண்டோ இருபது திரள் தோள் உண்டால் – கம்.யுத்3:28 9/4
போர் அழியான் இ வெய்யோன் புகழ் அழியாத பொன் தோள்
வீர இது ஆணை என்றான் வீடணன் விளைவது ஓர்வான் – கம்.யுத்3:28 36/3,4
பிடித்த வெம் சிலையினோடும் பேர் எழில் வீரன் பொன் தோள்
துடித்தது மரமும் கல்லும் துகள் பட குரங்கும் துஞ்ச – கம்.யுத்3:28 45/3,4
இந்திரசித்தின் பொன் தோள் இற்று இடைவிழுந்தது என்றால் – கம்.யுத்3:28 46/3
தலையினை நோக்கும் தம்பி கொற்றவை தழீஇய பொன் தோள்
மலையினை நோக்கும் நின்ற மாருதி வலியை நோக்கும் – கம்.யுத்3:28 66/1,2
பொங்கு தோள் வளையும் கணை புட்டிலோடு – கம்.யுத்3:29 28/1
மாதிரம் கடந்த திண் தோள் மைந்தன் தன் மகுட சென்னி – கம்.யுத்3:29 42/1
தூண் ஒத்த திரள் தோள் வீர தோன்றிய அரக்கர் தோற்றம் – கம்.யுத்3:31 50/2
கொன்னே ஊதி தோள் புடை கொட்டிக்கொடு சார்ந்தார் – கம்.யுத்3:31 187/3
போர்த்தான் பொன் தோள் முற்றும் அளந்தான் புகழ் சங்கம் – கம்.யுத்3:31 188/3
கண்ட தொகை கவ்விய காலொடு தோள்
முண்ட கிளர் தண்டு அன முள் தொகு வன் – கம்.யுத்3:31 203/2,3
கொண்டு கூற்றமும் நடுக்குற தோள் புடை கொட்டி – கம்.யுத்4:32 6/2
திரியும் மாருதி தோள் எனும் தேர்-மிசை சென்றான் – கம்.யுத்4:32 18/3
தூண் திரண்டு அனைய திண் தோள் சூரியன் புதல்வன் சொல்ல – கம்.யுத்4:32 52/3
விண்களில் சென்ற வன் தோள் கணவரை அலகை வெய்ய – கம்.யுத்4:34 23/1
அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க – கம்.யுத்4:35 10/2
பல களம் தலை மௌலியோடு இலங்கலின் பல் தோள்
அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க – கம்.யுத்4:35 27/1,2
அசும்பு சிந்தி நொந்து உலைவுற தோள் புடைத்து ஆர்த்தான் – கம்.யுத்4:35 28/4
கல் தடம் திண் தோள் ஆளும் நெருங்கிய கடல்கள் எல்லாம் – கம்.யுத்4:37 13/2
சுடர் மணி வலயம் சிந்த துடித்தன இடத்த பொன் தோள் – கம்.யுத்4:37 18/4
வடித்து வைத்து அன்ன மானுடன் தோள் வலி – கம்.யுத்4:37 45/2
மந்தரம் புரை தோள் உற வாங்கினான் – கம்.யுத்4:37 192/4
கார் நின்ற மழை-நின்றும் உரும் உதிர்வ என திணி தோள் காட்டின்-நின்றும் – கம்.யுத்4:37 199/1
தன்ன தோள் இணையை நோக்கி வீடணா தக்கது அன்றால் – கம்.யுத்4:37 215/2
உரை கடையிட்டு அளப்ப_அரிய பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை – கம்.யுத்4:38 27/2
நார நாள்_மலர் கணையால் நாள் எல்லாம் தோள் எல்லாம் நைய எய்யும் – கம்.யுத்4:38 28/3
மலை கிடந்தன போல் மணி தோள் நிரை – கம்.யுத்4:40 5/2
பரந்து உயர்ந்த தோள் ஆற்றலே தேவரும் பலரும் – கம்.யுத்4:40 113/2

மேல்


தோள்-கொடு (4)

தண்டு எழுந்து_அனைய தோள்-கொடு சுமந்து தழுவி – கம்.ஆரண்:1 35/2
தூண் ஆகிய தோள்-கொடு அவன் தொழுவான் – கம்.ஆரண்:2 25/4
சுவடு உடை பொரு_இல் தோள்-கொடு அனேகம் – கம்.யுத்1:11 1/3
தத்தி தழுவி திரள் தோள்-கொடு தள்ளி – கம்.யுத்2:18 243/3

மேல்


தோள்-கொலோ (1)

உந்தி ஓங்கும் ஒளி வளை தோள்-கொலோ
சிந்தி ஓடு கலையுடை தேர்-கொலோ – கம்.யுத்4:40 9/2,3

மேல்


தோள்-தொறும் (2)

தோள்-தொறும் தொடர்ந்த மகரிகை வயிர கிம்புரி வலய மா சுடர்கள் – கம்.சுந்:3 79/1
ததும்புவார் விழி தாரை வேல் தோள்-தொறும் தாக்க – கம்.சுந்:12 47/4

மேல்


தோள்-நின்று (1)

என்னை ஆள் உடையவன் தோள்-நின்று எம்பிரான் – கம்.பால:5 13/2

மேல்


தோள்-மிசை (2)

தொங்கு உடல் தோள்-மிசை இருந்து சோர்வுற – கம்.யுத்3:27 50/2
எந்தாய் கடிது ஏறாய் எனது இரு தோள்-மிசை என்றான் – கம்.யுத்3:27 101/2

மேல்


தோள்-மேல் (11)

ஆம் என அமலன் தம்பி அங்கதன் அலங்கல் தோள்-மேல்
தாமரை சரணம் வைத்தான் கலுழனின் தாங்கி நின்ற – கம்.யுத்2:18 181/1,2
சூழ் எழு அனைய தோள்-மேல் ஆயிரம் பகழி தூவி – கம்.யுத்2:19 115/2
துவசம் அன்ன தம் கூர் உகிர் பெரும் குறி தோள்-மேல்
கவசம் நீக்கினர் கண்டு கண்டு ஆர் உயிர் கழிந்தார் – கம்.யுத்3:20 66/3,4
மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிர தோள்-மேல்
வீரனும் வாலி சேய்-தன் விறல் கெழு சிகர தோள்-மேல் – கம்.யுத்3:22 17/1,2
வீரனும் வாலி சேய்-தன் விறல் கெழு சிகர தோள்-மேல்
ஆரியற்கு இளைய கோவும் ஏறினர் அமரர் வாழ்த்தி – கம்.யுத்3:22 17/2,3
எழுபது வெள்ளத்தோடும் இலங்கையை இடந்து என் தோள்-மேல்
தழுவுற வைத்து இன்று ஏகு என்று உரைத்தியேல் சமைவென் தக்கோய் – கம்.யுத்3:26 84/1,2
குழுவொடும் கொண்டு தோள்-மேல் கணத்தினின் குதிப்பென் கூற்றின் – கம்.யுத்3:26 84/4
சினத்தால் நெடும் சிலை நாண் தடம் தோள்-மேல் உற செலுத்தா – கம்.யுத்3:27 152/3
தொடங்கிய வேள்வி முற்று பெற்றிலா தொழில் நின் தோள்-மேல்
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது அழிவு இல் யாக்கை – கம்.யுத்3:28 2/1,2
வள்ளல்-மேல் அனுமன் தன்-மேல் மற்றையோர் மல் திண் தோள்-மேல்
உள்ளுற பகழி தூவி ஆர்த்தனன் எவரும் உட்க – கம்.யுத்3:28 29/3,4
குசை உறு பாகன்-தன்-மேல் கொற்றவன் குவவு தோள்-மேல்
விசை உறு பகழி மாரி வித்தினான் விண்ணினோடும் – கம்.யுத்4:37 14/2,3

மேல்


தோள்-இடை (1)

தோள்-இடை முயக்கம் நீயும் வெய்யை – அகம் 112/10

மேல்


தோள்_வளை (1)

தண்டை தோள்_வளை கடகம் என்று இனையன தறுகண் – கம்.யுத்2:16 247/2

மேல்


தோள்_வளையான் (1)

சுற்றி கிளரும் சுடர் தோள்_வளையான் – கம்.ஆரண்:2 10/4

மேல்


தோள்_வளையொடும் (1)

கிம்புரி பெரிய தோள்_வளையொடும் கிளரவே – கம்.ஆரண்:1 12/4

மேல்


தோள்கள் (22)

பத்து உள தலை பகுதி தோள்கள் பல அன்றே – கம்.ஆரண்:10 61/4
ஒருபது முகமும் கண்ணும் உருவமும் மார்பும் தோள்கள்
இருபதும் படைத்த செல்வம் எய்துதி இனி நீ எந்தாய் – கம்.ஆரண்:10 80/3,4
மா சிச்சிரல் பாய்ந்து என மார்பினும் தோள்கள் மேலும் – கம்.ஆரண்:13 40/1
கீறி தோள்கள் கிழித்து அழித்த பின் – கம்.கிட்:16 42/2
திண் தலை பத்தும் தோள்கள் இருபதும் தெரிய நோக்கி – கம்.சுந்:2 216/4
தூயவன் வயிர தோள்கள் துணித்தவன் தொலைந்த மாற்றம் – கம்.சுந்:3 131/3
தோள்கள் இற்றன இற்றன சுடர் மழு சூலம் – கம்.சுந்:7 31/2
ஏம்பல் இலார் இரு தோள்கள் இறுத்தான் – கம்.சுந்:9 61/2
தோள்கள் வீங்கி தன் தூதனை பார்த்து இவை சொன்னான் – கம்.யுத்1:5 69/4
மெலிந்த தோள்கள் வட மேருவின் மேலும் – கம்.யுத்1:11 2/3
துடித்த கண்ணினொடு இட திரள் தோள்கள் – கம்.யுத்1:11 18/4
சுந்தர பெரிய தோள்கள் திரித்தான் – கம்.யுத்1:11 24/4
தார் உடைய தோள்கள் பலவும் தழுவ நின்றான் – கம்.யுத்1:12 19/3
ஏயவன் தோள்கள் எட்டும் இந்திரன் இரண்டு தோளும் – கம்.யுத்2:16 24/2
பித்தன் தட மார்பொடு தோள்கள் பிளந்தான் – கம்.யுத்2:18 239/3
பூண் எறிந்த குவடு அனைய தோள்கள் இரு புடை பரந்து உயர அடல் வலி – கம்.யுத்2:19 61/1
சுற்றின வயிர தூணின் மலையினின் பெரிய தோள்கள்
இற்றன இற்ற என்ன இறுக்கின இளகா உள்ளம் – கம்.யுத்2:19 191/2,3
காசம் ஆயின எல்லாம் கரந்த தனது உருவிடையே கனக தோள்கள்
வீச வான் முகடு உரிஞ்ச விசைத்து எழுவான் உடல் பிறந்த முழக்கம் விம்ம – கம்.யுத்3:24 40/2,3
தெழித்த வாய்கள் செல்லலுற்ற தாள்கள் தோள்கள் செல்லினை – கம்.யுத்3:31 83/2
எடுத்த வாள்களோடு தோள்கள் இற்று வீழும் மற்று உடன் – கம்.யுத்3:31 84/2
பிடித்த வாள்கள் வேல்களோடு தோள்கள் பேர் அரா என – கம்.யுத்3:31 92/1
தன் இணை தோள்கள் ஆர தழுவி அ தம்பிமாருக்கு – கம்.யுத்4:41 119/2

மேல்


தோள்கள்-மேல் (2)

மலை-மிசை தோள்கள்-மேல் வீழ்ந்து மாழ்கினார் – கம்.யுத்4:38 16/4
திருத்தமே அனையவன் சிகர தோள்கள்-மேல் – கம்.யுத்4:38 18/4

மேல்


தோள்களா (1)

நீர் தரங்கம் நெடும் தடம் தோள்களா
ஆர்த்து எழுந்தது இறுதியில் ஆர் கலி – கம்.ஆரண்:7 25/2,3

மேல்


தோள்களால் (10)

தூருமே அவன் பெரிய தோள்களால் – கம்.கிட்:3 42/4
எறுழ் வலி தடம் தோள்களால் சிலையை நாண் ஏற்றி – கம்.கிட்:4 2/3
எழுவினும் மலையினும் எழுந்த தோள்களால்
தழுவினர் இருவரும் தழுவி தையலார் – கம்.கிட்:11 105/1,2
மண்டிய செருவில் மான தோள்களால் வாரி வாரி – கம்.சுந்:2 209/2
தோள்களால் பலர் சுடர் விழியால் பலர் தொடரும் – கம்.சுந்:7 34/2
பிடித்த வானரம் பேர் எழில் தோள்களால்
இடித்த மா மதில் ஆடை இலங்கையாள் – கம்.யுத்2:15 39/1,2
எழு தொடர்ந்த படர் தோள்களால் எறிய எற்ற அற்றன எழுந்து மேல் – கம்.யுத்2:19 65/3
வீங்கிய தோள்களால் தழுவி வெம் துயர் – கம்.யுத்3:24 104/2
எழுவின் கோலம் எழுதிய தோள்களால்
தழுவி கொள்கலையோ எனும் ஓர் தலை – கம்.யுத்3:29 17/1,2
நீண்ட தோள்களால் வேலையை புறம் செல நீக்கி – கம்.யுத்3:31 7/1

மேல்


தோள்களில் (1)

இரு கையில் தோள்களில் சென்னி ஏந்தின – கம்.யுத்1:8 5/2

மேல்


தோள்களின் (3)

அசைவு உற புரந்தரன் அடர்ந்த தோள்களின்
இசையினை தும்புரு இசையின் ஏத்தவே – கம்.ஆரண்:10 12/3,4
வீர தோள்களின் வீக்கம் நினைந்து உயிர் – கம்.சுந்:2 172/3
எழுத்தினன் தோள்களின் ஏழொடு ஏழு கோல் – கம்.யுத்4:37 154/3

மேல்


தோள்களுக்கு (1)

எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக்கு இளையான் – கம்.யுத்2:15 210/4

மேல்


தோள்களும் (3)

ஆயிரம் பெரும் தோள்களும் அ துணை தலையும் – கம்.யுத்1:2 115/1
மழுக்களும் அயில்களும் வாளும் தோள்களும்
முழுக்கினர் உழக்கினர் மூரி யாக்கையை – கம்.யுத்2:18 96/2,3
யானுடை வில்லும் என் பொன் தோள்களும் இருக்க இன்னும் – கம்.யுத்3:27 82/1

மேல்


தோள்களே (8)

குறி அழிந்தன குங்கும தோள்களே
சிறிய மங்கையர் தேயும் மருங்குலே – கம்.பால:2 40/2,3
உதைபட சிவப்பன உரவு தோள்களே – கம்.பால:3 48/4
மலை என வளர்ந்தன வயிர தோள்களே – கம்.பால:14 4/4
மாலையை நிமிர்ந்தில வயிர தோள்களே – கம்.பால:19 41/4
குன்று என பொலிந்தன குவவு தோள்களே – கம்.அயோ:12 38/4
வீங்கின மெலிந்தன வீர தோள்களே – கம்.ஆரண்:12 27/4
வீங்கின இராகவன் வீர தோள்களே – கம்.யுத்2:15 108/4
மாதிரம் வளர்ந்தன வயிர தோள்களே – கம்.யுத்4:41 90/4

மேல்


தோள்களை (8)

எழு என மலை என எழுந்த தோள்களை
தழுவிய வளை தளிர் நெகிழ தாமரை – கம்.ஆரண்:10 40/1,2
எழுந்த தோள்களை வாள்களால் அரிந்தனர் இட்டார் – கம்.ஆரண்:15 36/4
எழுவினும் எழில் இலங்கு இராமன் தோள்களை
தழுவினளாம் என தளிர்க்கும் சிந்தையாள் – கம்.சுந்:4 107/3,4
பிணித்தது அ பெரு மாருதி தோள்களை பிறங்க – கம்.சுந்:11 56/4
துடைத்த வானர வீரர் தம் தோள்களை
புடைத்தவாறும் புணரியை போக்கு_அற – கம்.யுத்1:9 45/2,3
சொல்லலாம் பெரு வலி இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது சீதை மேனியை – கம்.யுத்2:16 76/2,3
பிடித்தன நிருதரை பெரிய தோள்களை
ஒடித்தன கால் விசைத்து உதைத்த உந்தின – கம்.யுத்2:19 43/1,2
தோள்களை துணித்தனர் உடலை துண்ட வன் – கம்.யுத்2:19 44/3

மேல்


தோள்களோடும் (1)

சுந்தர தோள்களோடும் வாலிடை தூங்க சுற்றி – கம்.யுத்1:14 24/2

மேல்


தோள (3)

கேளார்-கொல்லோ தோழி தோள
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி – நற் 214/9,10
வில் தாங்கு வெற்பு அன்ன விலங்கு எழில் தோள மெய்ம்மை – கம்.கிட்:7 44/1
செரு ஆர் தோள நின் சிந்தை உளேன் என்னின் – கம்.கிட்:8 10/1

மேல்


தோளர் (5)

விரவு மலர் பொறித்த தோளர்
இரவின் வருதல் அறியாதேற்கே – நற் 144/9,10
தட்டிய தோளர் மேகம் தடவிய கையர் வானை – கம்.சுந்:7 6/2
தானவர் துரந்த ஏதி தழும்பொடு தயங்கும் தோளர்
யானையும் பிடியும் வாரி இடும் பில வாயர் ஈன்ற – கம்.சுந்:7 7/2,3
பொன் நின்று கஞலும் தெய்வ பூணினர் பொருப்பு தோளர்
மின் நின்ற படையும் கண்ணும் வெயில் விரிக்கின்ற மெய்யர் – கம்.சுந்:7 9/1,2
அலைகளை நகும் நெடும் தோளர் அந்தகன் – கம்.சுந்:9 22/2

மேல்


தோளரை (1)

மல்லொடு மலை மலை தோளரை வளை வாய் – கம்.சுந்:8 32/1

மேல்


தோளவர் (4)

குன்று புரை தோளவர் எழுந்து நெறி கொண்டார் – கம்.கிட்:14 70/3
வலம் தரு தோளவர் ஐவரும் வந்தார் – கம்.சுந்:9 46/4
வீங்கின தோளவர் விண்ணின் விசைத்தார் – கம்.சுந்:9 58/2
மல் கொள் தோளவர் உணர்ந்திலர் அவன் தொழில் மறந்தார் – கம்.யுத்3:22 83/4

மேல்


தோளவற்கு (1)

ஆயிரம் தோளவற்கு ஆற்றல் தோற்றனை – கம்.யுத்1:2 79/3

மேல்


தோளவன் (11)

மு கண் எண் தோளவன் முனிவும் மாறினான் – கம்.பால:13 13/4
குன்று அன தோளவன் தொழுது கொற்றவன் – கம்.அயோ:4 164/3
சுந்தர தோளவன் விலக்கி சொல்லுவான் – கம்.அயோ:12 54/4
இ பெரும் தோளவன் இதழுக்கு ஏற்பது ஓர் – கம்.ஆரண்:6 14/2
பாழி தோளவன் அ தடம் தேர் மிசை பாய்ந்தான் – கம்.சுந்:11 43/2
அலங்கல் அம் தோளவன் துணைவர் அந்தம்_இல் – கம்.யுத்1:5 32/3
முரபன் நகு தோளவன் மூரி மடங்கல் என்ன – கம்.யுத்1:11 31/1
குன்று ஆகிய திரள் தோளவன் கடன் கொள்க என கொடுத்தான் – கம்.யுத்2:15 183/4
எற்றும் திரள் தோளவன் ஏகினனால் – கம்.யுத்2:18 44/4
ஊர் அழித்த உயர் வலி தோளவன்
தேர் அழித்து ஓர் இமைப்பிடை சென்றதால் – கம்.யுத்2:19 148/3,4
மருப்பு கல்லிய தோளவன் மீள அரு மாயம் – கம்.யுத்4:37 121/4

மேல்


தோளவன்-தன் (1)

குன்று அன்ன தோளவன்-தன் கோமனை பிற்பட பெயர்ந்தான் – கம்.சுந்:2 223/2

மேல்


தோளவனோடு (1)

இடம் படு தோளவனோடு இயை வேள்வி – கம்.பால:23 90/1

மேல்


தோளவை (1)

ஆறு_இரு தோளவை அறு முகம் விரித்தவை – பரி 21/67

மேல்


தோளன் (6)

கொடியன் நெடியன் தொடி அணி தோளன்
நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு – திரு 211,212
சுவண வண்ணனொடு கண்ணன் உறை தோளன் விசை தோய் – கம்.ஆரண்:1 37/1
வீங்கு தோளன் மலை-தலை மேயினான் – கம்.ஆரண்:7 18/4
பார்க்கவும் அஞ்சினான் அ பனையினும் உயர்ந்த தோளன் – கம்.கிட்:11 46/4
துளக்குறும் நிலையன் அல்லன் சுந்தர தோளன் வாளி – கம்.யுத்2:16 198/3
வீங்கிய தோளன் தேய்ந்து மெலிகின்ற விழியன் மீதுற்று – கம்.யுத்3:28 60/1

மேல்


தோளன்னே (1)

என் ஐ புற்கை உண்டும் பெரும் தோளன்னே
யாமே புறஞ்சிறை இருந்தும் பொன் அன்னம்மே – புறம் 84/1,2

மேல்


தோளனும் (1)

எண் தோளனும் உட்கிட எற்றினனால் – கம்.யுத்3:20 89/4

மேல்


தோளனை (1)

சுந்தர தோளனை தொடர்ந்து காத்து போய் – கம்.சுந்:5 38/3

மேல்


தோளா (1)

தோளா முத்தின் தெண் கடல் பொருநன் – அகம் 137/13

மேல்


தோளாட்கே (1)

இரும் சூழ் ஓதி பெரும் தோளாட்கே – நற் 26/9

மேல்


தோளாண்மையும் (1)

தோளாண்மையும் இசையோடு உடன் துடைப்பேன் ஒரு புடைப்பால் – கம்.யுத்2:15 164/4

மேல்


தோளாம் (2)

தலை எலாம் அற்ற முற்றும் தாள் எலாம் அற்ற தோளாம்
மலை எலாம் அற்ற பொன்_தார் மார்பு எலாம் அற்ற சூலத்து – கம்.யுத்2:15 149/1,2
சிலை அறாது எனினும் மற்று அ திண்ணியோன் திரண்ட தோளாம்
மலை அறாது ஒழியாது என்னா வரி சிலை ஒன்று வாங்கி – கம்.யுத்3:28 43/1,2

மேல்


தோளாய் (37)

மாண் எழில் வேய் வென்ற தோளாய் நீ வரின் தாங்கும் – கலி 20/15
தொடி செறி யாப்பு அமை அரி முன்கை அணை தோளாய்
அடி உறை அருளாமை ஒத்ததோ நினக்கு என்ன – கலி 54/3,4
அணை தோளாய் தீயாரை போல திறன் இன்று உடற்றுதி – கலி 87/9
மென் தோளாய் நல்கு நின் நல் எழில் உண்கு – கலி 90/26
அணை மென் தோளாய் செய்யாத சொல்லி சினவுவது ஈங்கு எவன் – கலி 91/6
நன்றும் தடைஇய மென் தோளாய் கேட்டு ஈவாய் ஆயின் – கலி 93/5
அம் வாங்கு உந்தி அமை தோளாய் நின் – அகம் 390/10
உலத்தோடு எதிர் தோளாய் எனது உறவோடு உயிர் உகுவேன் – கம்.பால:24 23/2
சந்தம் கமழும் தோளாய் தழுவிக்கொள வா எனவே – கம்.அயோ:4 79/4
மல்லினும் உயர் தோளாய் மலர் அடி பிரியேனால் – கம்.அயோ:8 38/4
எழுவினும் உயர்ந்த தோளாய் எய்தியது என்னை என்ன – கம்.அயோ:13 33/2
உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் உயர் குணத்து உரவு தோளாய் – கம்.அயோ:13 36/4
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள் நீர் சொரிய கங்குல் – கம்.அயோ:13 42/3
குன்று என குவிந்த தோளாய் மாரவேள் கொதிக்கும் அம்பால் – கம்.ஆரண்:11 33/2
பொன் நின்ற வயிர தோளாய் புகழ் உடைத்தாம் அன்று என்றான் – கம்.ஆரண்:11 63/4
நல் பொன் தோளாய் நல்லவர் பேண நனி நிற்கும் – கம்.ஆரண்:15 30/3
வனிதையை நாடி கோடி வானினும் உயர்ந்த தோளாய் – கம்.கிட்:7 135/4
குன்றினும் உயர்ந்த தோளாய் வருந்தலை என்று கூறும் – கம்.கிட்:7 136/4
பொன் குன்றம் அனைய தோளாய் பொது நின்ற தலைமை நோக்கின் – கம்.கிட்:7 138/3
குறியது ஆம் மேனி ஆய கூனியால் குவவு தோளாய்
வெறியன எய்தி நொய்தின் வெம் துயர் கடலின் வீழ்ந்தேன் – கம்.கிட்:9 12/3,4
உன்னா உயர்ந்தேன் உயர்விற்கும் உயர்ந்த தோளாய் – கம்.சுந்:1 45/4
மென் தோளாய் இதற்கு வேறு ஓர் காரணம் விரிப்பது உண்டோ – கம்.சுந்:3 141/4
குன்று என உயர்ந்த தோளாய் கூறுவல் என்று கூறும் – கம்.யுத்1:7 14/4
கல்லினும் வலிய தோளாய் நின்னை அ கருணை_இல்லோன் – கம்.யுத்1:12 36/1
தரு மணி இமைக்கும் தோளாய் தசமுகன் முடியில் தைத்த – கம்.யுத்1:12 46/3
தொடி மணி இமைக்கும் தோளாய் சொல் இதின் வேறும் உண்டோ – கம்.யுத்1:12 47/1
குன்றே புரை தோளாய் மிடல்-கொடு குத்துதி குத்த – கம்.யுத்2:15 166/3
மல் ஒன்று தோளாய் வட மேரு மானுடவன் – கம்.யுத்2:17 81/2
மந்தரம் அனைய தோளாய் வரம்பு உடைத்து அன்று-மன்னோ – கம்.யுத்2:19 288/4
கொன் இயல் வயிர தோளாய் மருந்து போய் கொணர்தி என்றான் – கம்.யுத்3:24 22/4
மொய்ம் மலைந்த திண் தோளாய் முப்பத்து ஈராயிரம் ஆயிரம் யோசனையின் முற்றும் – கம்.யுத்3:24 25/4
சூலியை பொருப்பினோடும் தூக்கிய விசய தோளாய் – கம்.யுத்3:26 7/4
மாக வான் நகரம் செல்ல வல்லையின் வயிர தோளாய்
ஏகுவான் உபாயம் உண்டேல் இயம்புதி நின்ற எல்லாம் – கம்.யுத்3:26 80/1,2
தொழுதியோ யாதோ செய்ய துணிந்தனை விசய தோளாய் – கம்.யுத்3:27 169/4
விலங்கல் அம் தோளாய் நின்னை பிரிகலம் விளிதும் என்று – கம்.யுத்3:28 15/2
குன்று அனைய நெடும் தோளாய் கூறினேன் அது மனத்துள் கொள்ளாதே போய் – கம்.யுத்4:38 6/2
குன்று ஓங்கு நெடும் தோளாய் விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகி – கம்.யுத்4:38 11/2

மேல்


தோளார் (7)

குன்று ஓங்கு தோளார் குணம் கூட்டு இசை குப்பை என்ன – கம்.பால:3 70/3
மீண்டனன் வந்தான் அவனை கண்டனரே ஒத்தனர் அ விலங்கல் தோளார் – கம்.ஆரண்:4 26/4
வன் மற கண்ணர் ஆற்றல் வரம்பு_இலா வயிர தோளார்
தொல் மற குலத்தர் தூணி தூக்கிய புறத்தர் மார்பின் – கம்.சுந்:8 11/2,3
இற்ற வாள் அரக்கர் நூறு_ஆயிரவரும் இழந்த தோளார்
முற்றினார் உலந்தார் ஐயன் மொய்ம்பினோடு உடலை மூழ்க – கம்.சுந்:12 129/1,2
எல்லியும் பகலும் போல தழுவினர் எழுவின் தோளார் – கம்.யுத்1:4 120/4
கொலை_தலை வாளி பாய குன்று அன குவவு தோளார்
நிலைத்திலர் உலைந்து சாய்ந்தார் நிமிர்ந்தது குருதி நீத்தம் – கம்.யுத்2:19 197/3,4
ஒண்ணுமோ கணிக்க என்பார் உவகையின் உயர்ந்த தோளார் – கம்.யுத்3:31 219/4

மேல்


தோளாரை (1)

நடாஅ கரும்பு அமன்ற தோளாரை காணின் – கலி 112/6

மேல்


தோளால் (11)

அறு முகத்து ஆறு_இரு தோளால் வென்றி – பரி 14/21
வேய் அன்ன மென் தோளால்
மயில் அன்ன மென் சாயலார் – புறம் 395/12,13
மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி – கம்.ஆரண்:13 29/2
தோளால் இறுத்தான் துணை தாதை-தன் அன்பின் தோழன் – கம்.ஆரண்:13 30/4
துப்பு உறழ் மேனி அண்ணல் மேரு வில் குழைய தோளால்
முப்புரத்து எய்த கோலே ஒத்தது அம் மூரி போர் வால் – கம்.சுந்:12 131/3,4
தொகை செயற்கு அரிய தோளால் தாள்களால் சுற்றி சூழ்ந்தான் – கம்.யுத்1:3 147/3
தொடக்கும் என்னில் இ உலகு ஒரு மூன்றையும் தோளால்
அடக்கும் வண்ணமும் அழித்தலும் ஒரு பொருள் அன்றால் – கம்.யுத்1:5 74/1,2
சுருதியே அனைய தோளால் வீசினான் காலின் தோன்றல் – கம்.யுத்2:15 133/4
கல்லினும் வலிய தோளால் கட்டியிட்டு இறுக்கும் காலை – கம்.யுத்2:18 234/2
தோட்டனன் அனுமன் மற்று அ குன்றினை வயிர தோளால் – கம்.யுத்3:24 62/4
சூழ ஓடினார் ஒருவனை கொன்று தம் தோளால்
வீழுமா செய்ய வல்லரேல் வென்றியின் நன்றே – கம்.யுத்3:31 39/3,4

மேல்


தோளாலே (1)

தோளாலே பொர முடுகி புக்கு இடை தழுவி கோடலும் உடல் முற்றும் – கம்.சுந்:10 36/2

மேல்


தோளாள் (3)

தோளாள் எமக்கு ஈத்த பூ – கலி 138/19
பரந்த சுணங்கின் பணை தோளாள் பண்பு – கலி 141/16
எட்டு தோளாள் நாலு முகத்தாள் உலகு ஏழும் – கம்.சுந்:2 74/1

மேல்


தோளாளை (1)

காம்பு உறழும் தோளாளை கைவிடீர் என்னினும் யான் மிகையோ கள்வர் – கம்.ஆரண்:6 131/1

மேல்


தோளாற்கு (1)

மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என்-கொலோ வருவது என்னா – கம்.யுத்3:27 91/3

மேல்


தோளான் (50)

ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவு தோளான் – கம்.பால:5 58/4
தூண் தரு வயிர தோளான் செய்தது சொல்லலுற்றாம் – கம்.பால:20 3/4
குன்றே புரை தோளான் எதிர் புள்ளின் குறி தேர்வான் – கம்.பால:24 6/3
குன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது என்ன குவி தோளான் – கம்.அயோ:3 45/4
குன்றினும் உயர்ந்த தோளான் கோசலை கோயில் புக்கான் – கம்.அயோ:3 115/4
பொன் ஆர் வலய தோளான் கானோ புகுதல் தவிரான் – கம்.அயோ:4 72/1
பொன் திணி திரள் தோளான் போயினன் நெறி போதும் – கம்.அயோ:9 19/2
வில் ஆர் தோளான் மேவினன் வெம் கானகம் என்ன – கம்.அயோ:11 80/1
உங்கள் குல தனி நாதற்கு உயிர்_துணைவன் உயர் தோளான்
வெம் கரியின் ஏறு அனையான் வில் பிடித்த வேலையினான் – கம்.அயோ:13 25/2,3
தூண்தர நிவந்த தோளான் பின்னரும் சொல்லுவான் அ – கம்.அயோ:13 41/1
வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான் – கம்.ஆரண்:6 49/4
விண்டனன் நின்ற வென்றி கரன் எனும் விலங்கல் தோளான்
மண்டு அமர் யானே செய்து இ மானிடன் வலியை நீக்கி – கம்.ஆரண்:7 66/2,3
பூணின் பொலிவார் புடை ஏந்திட பொங்கு தோளான்
மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான் – கம்.ஆரண்:10 158/3,4
வணங்கினன் உலகம் தாங்கும் மலையினும் வலிய தோளான் – கம்.ஆரண்:12 70/4
எ மலை குலமும் தாழ இசை சுமந்து எழுந்த தோளான் – கம்.கிட்:2 16/4
மாருதி மாற்றம் கேட்ட மலை புரை வயிர தோளான்
தீர்வினை சென்று நின்ற சீற்றத்தான் சிந்தை செய்தான் – கம்.கிட்:11 67/1,2
வன் தோளான் சிறை வானம் தாயவே – கம்.கிட்:16 49/4
தார் நிழல் பரப்பும் தோளான் தடம் கடல் தாவா முன்னம் – கம்.கிட்:17 27/3
கூர் உகிர் குவவு தோளான் கூம்பு என குமிழி பொங்க – கம்.சுந்:1 8/3
பாழி மா மேரு நாண விசும்பு உற படர்ந்த தோளான்
ஆழி சூழ் உலகம் எல்லாம் அரும் கனல் முருங்க உண்ணும் – கம்.சுந்:1 30/2,3
குன்று என அயோத்தி வேந்தன் புகழ் என குலவு தோளான் – கம்.சுந்:2 98/4
சென்று புக்கனன் இராவணன் எடுப்பு அரும் கிரி என திரள் தோளான் – கம்.சுந்:2 201/4
சுற்றிய நாகம் தேய அமுது எழ கடைந்த தோளான் – கம்.சுந்:4 30/4
பொன் மொய்த்த தோளான் மயல் கொண்டு புலன்கள் வேறாய் – கம்.சுந்:4 84/2
தூண் திரண்டு அனைய தோளான் பொருக்கென எழுந்து சொன்னான் – கம்.சுந்:14 49/4
இரு குன்றம் அனைய தோளான் எய்தினன் என்னலோடும் – கம்.யுத்1:4 119/3
தூ அணை குருதி செக்கர் சுவடு உற பொலிந்த தோளான்
ஏ அணை வரி வில் காமன் கணை பட எரியாநின்ற – கம்.யுத்1:13 9/2,3
வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடு வயிர தோளான்
நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று அதற்கு நாணான் – கம்.யுத்2:16 11/1,2
குன்றினும் உயர்ந்த தோளான் கொற்ற மா கோயில் புக்கார் – கம்.யுத்2:16 43/4
மாதிரம் கடந்த தோளான் மந்திர இருக்கை வந்த – கம்.யுத்2:17 2/1
விட்ட வெம் பகழி-தன்னை வெற்பினை வெதுப்பும் தோளான்
சுட்டது ஓர் பகழி-தன்னால் விசும்பிடை துணித்து நீக்கி – கம்.யுத்2:18 190/1,2
குன்றினும் உயர்ந்த தோளான் தலையினை கொண்டு அ வாளி – கம்.யுத்2:18 204/3
நீர் மத்தின் நிமிர்ந்த தோளான் நிறை மத்த மதுவை தேக்கி – கம்.யுத்2:18 213/2
பொய்யினும் பெரிய மெய்யான் பொருப்பினை பழித்த தோளான்
வெய்யன் என்று உரைக்க சால திண்ணியான் வில்லின் செல்வன் – கம்.யுத்2:18 227/1,2
சொல்லினை நோக்கும் தன் கை பகழியை நோக்கும் தோளான் – கம்.யுத்2:19 224/4
வவ்விய வில்லன் போனான் வரம் பெற்று வளர்ந்த தோளான் – கம்.யுத்3:21 7/4
ஏயது சொன்னாய் என்றான் இசையினுக்கு இசைந்த தோளான் – கம்.யுத்3:21 18/4
சோரியும் உயிரும் சோர துகைத்தனன் வயிர தோளான் – கம்.யுத்3:21 38/4
கூயினன் நுந்தை என்றார் குன்று என குவிந்த தோளான்
போயின நிருதர் யாரும் போந்திலர் போலும் என்றான் – கம்.யுத்3:22 2/1,2
சூரொடும் தொடர்ந்த தண்டை சுழற்றினான் வயிர தோளான் – கம்.யுத்3:22 124/4
மல்லினால் இயன்ற தோளான் வளியினால் வான தச்சன் – கம்.யுத்3:22 131/2
போர் குன்றம் அனைய தோளான் வெய்யது ஓர் பொருமல் உற்றான் – கம்.யுத்3:22 138/4
வருகின்ற சுவட்டை ஓர்ந்தான் செவிகளால் வயிர தோளான் – கம்.யுத்3:24 17/4
வேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக்கலம் போல் சுரித்து உலைய விசைய தோளான் – கம்.யுத்3:24 32/4
பொன் குன்றம் அனைய தோளான் நோக்கினான் புலவன் சொன்ன – கம்.யுத்3:24 60/2
பொன் தடம் தோளான் வீரன் பொன் அடி மருங்கில் போனான் – கம்.யுத்3:26 53/4
மறம் கிளர் வயிர தோளான் இலங்கை-மேல் வாவலுற்றான் – கம்.யுத்3:26 72/4
குண்டலம் நெடு வில் வீச மேருவின் குவிந்த தோளான்
அண்டமும் குலுங்க ஆர்த்து மாருதி அசனி அஞ்ச – கம்.யுத்3:27 93/1,2
பிறிந்தனன் வெய்யவன் என்ன பெயர்ந்தனன் மீது உயர்ந்த தடம் பெரிய தோளான் – கம்.யுத்3:31 99/4
தெள்ளிய திருவும் தெய்வ பூமியும் சேரும் தோளான் – கம்.யுத்4:42 17/4

மேல்


தோளான்-தன் (1)

தரு வனம் அனைய தோளான்-தன் எதிர் தானிமாலி – கம்.யுத்2:18 264/3

மேல்


தோளானும் (1)

தூண் திரள் தடம் தோளானும் உற்றது சொல்லலுற்றான் – கம்.சுந்:4 73/4

மேல்


தோளானை (2)

சுந்தர பொன் தோளானை முகம் நோக்கி இவை சொன்னான் – கம்.யுத்2:16 348/4
கண்டாள் கருணனை தன் கண் கடந்த தோளானை
கொண்டாள் ஒரு துணுக்கம் அன்னவனை கொற்றவனார் – கம்.யுத்2:17 89/1,2

மேல்


தோளானொடு (1)

பொருப்பு ஏந்திய தோளானொடு விளையாடினள் போனாள் – கம்.அயோ:7 6/4

மேல்


தோளி (5)

தான் வரும் என்ப தட மென் தோளி
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட – அகம் 121/10,11
வேய் கொள் தோளி ஒருத்தி விளம்பினாள் – கம்.அயோ:11 40/4
பின் இது தெரியும் என்னா பெய் வளை தோளி என்பால் – கம்.ஆரண்:6 37/3
வேய் என தகைய தோளி இராகவன் மேனி நோக்கி – கம்.யுத்2:16 30/2
சுடரும் வெள் வளை தோளி தன் கொழுநனை தொடர்வாள் – கம்.யுத்3:20 62/1

மேல்


தோளிடை (6)

வரை சேர் தோளிடை நாளும் வைகுவேன் – கம்.கிட்:8 4/1
மார்பில் சென்றன சில பொன் தோளிடை மறைவுற்றன சில அறவோனும் – கம்.சுந்:10 34/3
திருந்து தோளிடை வீக்கிய பாசத்தை சிந்தி – கம்.சுந்:12 50/3
என்று தோளிடை இறுக்கிய பாசம் இற்று ஏக – கம்.சுந்:12 55/1
துதையும் குங்கும தோளொடு தோளிடை தொடர – கம்.யுத்4:35 11/2
சொல் உண்டாயது-போல் இவன் தோளிடை
வில் உண்டாகின் வெலற்கு அரிது ஆம் எனா – கம்.யுத்4:37 184/2,3

மேல்


தோளிடையும் (1)

மாறு மாறு நிமிர் தோளிடையும் மார்பினிடையும் – கம்.ஆரண்:1 31/3

மேல்


தோளிணை (1)

தன் துணை தனி மாருதி தோளிணை தழுவி – கம்.கிட்:3 81/2

மேல்


தோளியரும் (1)

அமை திரள் கொள் தோளியரும் ஆடவரும் எல்லாம் – கம்.பால:22 29/3

மேல்


தோளியை (2)

காம்பு அனைய தோளியை ஒளித்த படு கள்வன் – கம்.கிட்:14 41/2
பொன்றுவென் பொன்றினால் பொலன் கொள் தோளியை
நன்று என நாயக விடுதி நன்று-அரோ – கம்.யுத்2:16 90/3,4

மேல்


தோளில் (13)

குன்றம் போன்று உயர் தோளில் கொற்ற வில் – கம்.பால:6 20/3
தோளில் வெம் சிலை இடம் கொடு தொடர்ந்து சுடர் வாய் – கம்.ஆரண்:1 20/2
தோன்றல்-தன் சுடர் மணி தோளில் நாட்டங்கள் – கம்.ஆரண்:6 20/3
உரம் படர் தோளில் மீளா கவசம் இட்டு உடைவாள் ஆர்த்தான் – கம்.ஆரண்:7 61/4
தாள்களில் மார்பில் தோளில் தலையினில் தட கை-தம்மில் – கம்.சுந்:14 6/1
தோளில் நாண் உற வாங்கினன் துரந்தனன் சுருதி – கம்.யுத்2:15 228/3
துன் இருள் இரிந்து தோற்ப சுடர் மணி தோளில் தோன்றும் – கம்.யுத்2:17 5/2
தோளில் புடையுண்டு அயர் சூரியன் மைந்தன் – கம்.யுத்2:18 241/1
தோளில் கணை புட்டிலும் இந்திரன் தோற்ற நாளே – கம்.யுத்2:19 17/1
உரங்களில் முதுகில் தோளில் உறையுறு சிறையில் உற்ற – கம்.யுத்2:19 298/3
பாய்ந்தவன் தோளில் மார்பில் பல்லங்கள் நல்ல பண்போடு – கம்.யுத்3:21 37/1
மாறு ஒரு குன்றம் வாங்கி மறுகுவான் மார்பில் தோளில்
கால் தரு காலில் கையில் கழுத்தினில் நுதலில் கண்ணில் – கம்.யுத்3:27 94/1,2
சொல்லி என் பலவும் நீ நின் இருக்கையை தொடர்ந்து தோளில்
புல்லிய பகழி வாங்கி போர் தொழில் சிரமம் போக்கி – கம்.யுத்3:28 12/1,2

மேல்


தோளிலன் (1)

அற்ற தாளொடு தோளிலன் அயில் எயிறு இலங்க – கம்.ஆரண்:7 134/1

மேல்


தோளிற்கு (1)

புல்லல் எம் தோளிற்கு அணியோ எம் கேளே – கலி 106/39

மேல்


தோளின் (19)

தோளின் திருகுவான் போன்ம் – கலி 101/32
துளிப்பன குமரர்-தம் தோளின் மாலையே – கம்.பால:3 56/4
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன – கம்.பால:10 36/2
சூத்திரம் இது என தோளின் வாங்கினான் – கம்.பால:13 61/2
குன்று அன தோளின் ஆற்றல் உள்ளத்தில் உணர கொண்டான் – கம்.ஆரண்:7 63/2
தோளின் வனம் என்று இவை துவன்றி நிருத போர் – கம்.ஆரண்:9 5/2
தோளின் நாற்றிய தூங்கு அமளி துயில் – கம்.சுந்:2 174/2
இரு கையால் எதிர் வலியா-முன்னம் அது இற்று ஓடியது இவர் பொன் தோளின்
சுரிகையால் அவன் உருவி குத்தலும் அதனை சொல் கொடு வரு தூதன் – கம்.சுந்:10 35/2,3
மறிப்புண்ட தேவர் காண மணி வரை தோளின் வைகும் – கம்.யுத்1:14 36/1
கையினும் தோளின் மேலும் மார்பினும் கரக்க வாளி – கம்.யுத்2:15 136/3
ஏறு நீ ஐய என்னுடை தோளின் மேல் என்றான் – கம்.யுத்2:15 217/4
எற்றின எறிந்த எல்லாம் இணை நெடும் தோளின் ஏற்றான் – கம்.யுத்2:16 176/4
தூண்டினன் அதனை அன்னான் ஒரு தனி தோளின் ஏற்றான் – கம்.யுத்2:16 182/4
பொன் தடம் தோளின் வீசி புடைத்தனன் பொறியின் சிந்தி – கம்.யுத்2:16 190/3
அனுமன் அங்கதன் தோளின் நின்று இழிந்தனர் ஆகி – கம்.யுத்3:22 84/1
அ கணத்து அனுமன் நின்றான் ஐய என் தோளின் ஆதல் – கம்.யுத்3:26 83/1
தனு உளதன்றோ தோளின் அ வலி தவிர்ந்தது உண்டோ – கம்.யுத்3:27 98/2
போக்கினன் தழுவி பல்-கால் பொன் தடம் தோளின் ஒற்றி – கம்.யுத்3:28 68/4
தோளின் பத்திகள்-தோறும் சுமந்தன – கம்.யுத்4:37 165/3

மேல்


தோளின்-கண் (1)

தோளின்-கண் நயனம் வைத்தாள் சுடர் மணி தடங்கள் கண்டாள் – கம்.ஆரண்:5 4/4

மேல்


தோளின்-நின்றும் (1)

கோ_மகன் தோளின்-நின்றும் குதித்தனன் கொற்ற வில்லான் – கம்.யுத்2:18 205/4

மேல்


தோளின்-மேல் (5)

தோளின்-மேல் ஆதி ஐய என்று அடி தொழுது நின்றான் – கம்.யுத்2:19 101/1
தோளின்-மேல் மார்பின்-மேலும் சுடர் விடு கவசம் சூழ – கம்.யுத்2:19 118/2
தொடையின்-மேல் மலர்ந்த தாரர் தோளின்-மேல் தோன்றும் வீரர் – கம்.யுத்3:22 18/4
தோளின்-மேல் உதிர செம் கேழ் சுவடு தன் உருவில் தோன்ற – கம்.யுத்3:28 67/3
புன் தொழில் குரங்கு எனாது என் தோளின்-மேல் ஏறி புக்கால் – கம்.யுத்3:31 63/2

மேல்


தோளின்-மேலும் (6)

மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் உற வாலி காதலன் வழங்கினான் – கம்.யுத்2:19 85/2
நெற்றி-மேலும் உயர் தோளின்-மேலும் நெடு மார்பின்-மேலும் நிமிர் தாளினும் – கம்.யுத்2:19 86/1
மற்றை வீரர்கள்-தம் மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் மழை மாரி-போல் – கம்.யுத்2:19 87/1
மாருதி-மேலும் ஐயன் மார்பினும் தோளின்-மேலும்
தேரினும் இருவர் சென்றார் செம் தழல் பகழி சிந்தி – கம்.யுத்2:19 172/1,2
மார்பினும் தோளின்-மேலும் வாளி வாய் மடுத்த வாயில் – கம்.யுத்3:22 130/1
பொழிந்தது அவன் தோளின்-மேலும் இலக்குவன் புயத்தின்-மேலும் – கம்.யுத்3:27 181/2

மேல்


தோளினர் (3)

துணைத்த கோதை பணை பெரும் தோளினர்
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த – குறு 326/1,2
செறி மயிர் கல் என திரண்ட தோளினர்
அறுபதினாயிரர் அளவு_இல் ஆற்றலர் – கம்.பால:13 3/2,3
கல்லினை பழித்து உயர் கனக தோளினர்
வல்லியின் மருங்கினர் மருங்கு மா பிடி – கம்.பால:14 17/2,3

மேல்


தோளினன் (9)

திரண்ட தோளினன் இப்படி செப்பலும் சிந்தை – கம்.அயோ:1 31/1
வன் பணை வில்லினன் மல் உயர் தோளினன் வாள் வீரற்கு – கம்.அயோ:13 24/2
ஊன்றின தேரினன் உயர்ந்த தோளினன்
தோன்றினன் யாவரும் துணுக்கம் எய்தவே – கம்.ஆரண்:7 51/3,4
துடித்து வீங்கி ஒடுங்குறு தோளினன்
பொடித்த தண் தளிர் பூவொடு மால் கரி – கம்.ஆரண்:14 9/2,3
துய் அடை கனலி அன்ன தோளினன் தொழிலும் தூயன் – கம்.கிட்:7 156/2
அளந்த தோளினன் அனல் சொரி கண்ணினன் இவளை – கம்.சுந்:3 134/2
விட்டு உயர் தோளினன் விசும்பின் மேக்கு உயர் – கம்.சுந்:4 99/2
எல்லை_இல் உவகையால் இவர்ந்த தோளினன்
புல்லுற மலர்ந்த கண் குமுத பூவினன் – கம்.சுந்:12 27/1,2
வீங்கு தோளினன் விட்டனனாம்-அரோ – கம்.யுத்2:15 69/4

மேல்


தோளினாய் (18)

குன்று உறழ் வரி சிலை குவவு தோளினாய்
நன்றி கொள் அரி மகம் நடத்த எண்ணியோ – கம்.பால:5 78/2,3
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்
தாடகை என்பது அ சழக்கி நாமமே – கம்.பால:7 23/3,4
சிலை குலாம் தோளினாய் சிறியன் சாலவே – கம்.பால:8 26/4
நீண்ட தோளினாய் நின் பயந்தெடுத்த யான் நின்னை – கம்.அயோ:1 60/3
குன்று போல குவவிய தோளினாய்
என்று கற்றனை நீ இது போல் என்றான் – கம்.அயோ:10 51/2,3
பொங்கு உல திரளொடும் பொருத தோளினாய் – கம்.அயோ:14 41/4
ஏந்தல் பொன் தோளினாய் ஈது இயைந்த பின் எனக்கு மூத்த – கம்.ஆரண்:6 47/3
எழு என மலை என இயைந்த தோளினாய் – கம்.ஆரண்:14 84/4
வீங்கிய தோளினாய் வினையினேன் உயிர் – கம்.கிட்:6 11/3
விலங்கு எழில் தோளினாய் வினையினேனும் இ – கம்.கிட்:6 20/1
குன்று இவர் தோளினாய் கூற வேண்டுவது – கம்.கிட்:6 28/3
எழுவொடும் மலையொடும் இகலும் தோளினாய்
அழுதுமோ இருந்து நம் அன்பு பாழ்பட – கம்.கிட்:16 10/2,3
பொன் செய் தோளினாய் போர் பெரும் படையொடும் புக்கோம் – கம்.யுத்1:5 71/3
மல்லல் அம் தோளினாய் அமுதின் வன்மையால் – கம்.யுத்2:19 31/4
பொன்னுடை வனை கழல் பொலம் பொன் தோளினாய்
என்னுடை அடிமையும் இசையிற்று ஆம்-அரோ – கம்.யுத்3:22 40/3,4
விலங்கல் நாண மிடைதரு தோளினாய்
இலங்கை மா நகர் யான் வரும் எல்லை நீ – கம்.யுத்4:39 10/1,2
வாள் பெரும் தோளினாய் மறைகள் சொல்லுமால் – கம்.யுத்4:40 79/4
சுந்தர பெரும் தோளினாய் என் துணை தாளின் – கம்.யுத்4:40 105/2

மேல்


தோளினார் (3)

சிந்தின தெறித்து உக செறிந்த தோளினார்
அந்தகன் அடி தொழுது அடங்கும் ஆணையார் – கம்.ஆரண்:7 41/2,3
செரு பெறா தினவு உறு சிகர தோளினார் – கம்.ஆரண்:7 44/4
துங்க வன் தோளினார் எவரும் சுற்றினார் – கம்.யுத்2:19 35/2

மேல்


தோளினாரும் (1)

மின் ஒத்த இடையினாரும் வேய் ஒத்த தோளினாரும்
சின்னத்தின் அளக பந்தி திருமுகம் மறைப்ப நீக்கி – கம்.பால:18 6/1,2

மேல்


தோளினாரை (1)

குன்று உறழ் தோளினாரை நோக்கி அ குரக்கு சீயம் – கம்.கிட்:2 35/2

மேல்


தோளினால் (1)

துடைத்தனன் நுந்தை தன் குவவு தோளினால் – கம்.ஆரண்:13 111/4

மேல்


தோளினாள் (2)

வெதிர் பொரு தோளினாள் ஒருத்தி வேந்தன் வந்து – கம்.பால:19 49/1
வேயிடை தோளினாள் இடை விலக்கினாள் – கம்.கிட்:7 22/2

மேல்


தோளினாளும் (1)

வேய் இடை தோளினாளும் வீரனை சேரும் வேலை – கம்.ஆரண்:6 58/2

மேல்


தோளினான் (24)

குன்று என உயரிய குவவு தோளினான்
வென்றி அம் திகிரி வெம் பருதியாம் என – கம்.பால:4 11/1,2
மொய் பெறா தினவு உறு முழவு தோளினான்
வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் – கம்.பால:4 12/2,3
குன்றினை எதிர்ந்தனன் குவவு தோளினான் – கம்.பால:5 46/4
மரா மரம் இவை என வளர்ந்த தோளினான்
அரா அணை அமலன் என்று அயிர்க்கும் ஆற்றலான் – கம்.பால:13 59/1,2
குன்று என உயரிய குவவு தோளினான் – கம்.பால:14 6/4
தையலாளை ஓர் தார் அணி தோளினான்
நெய் கொள் ஓதியின் நீர் முகந்து எற்றினான் – கம்.பால:18 25/1,2
ஏண் உலாவிய தோளினான் இடர் எய்த ஒன்றும் இரங்கிலா – கம்.அயோ:3 50/2
வரை தடம் தோளினான் வதனம் நோக்கினான் – கம்.அயோ:4 155/2
காயும் வில்லினன் கல் திரள் தோளினான் – கம்.அயோ:8 1/4
மரகத மலை என வளர்ந்த தோளினான் – கம்.அயோ:11 91/4
கிட்டியது அமர் என கிளரும் தோளினான் – கம்.அயோ:13 9/4
மல் உயர் தோளினான் வலியனோ என்றான் – கம்.அயோ:14 54/4
சுந்தர தோளினான் அ மானினை தொடரலுற்றான் – கம்.ஆரண்:11 69/4
பூசல் செய் மருப்பினை பொடி செய் தோளினான் – கம்.ஆரண்:12 42/4
சுழலும் வேலையை கடையும் தோளினான் – கம்.கிட்:3 38/4
வரை தடம் தோளினான் மனத்தின் எண்ணினான் – கம்.கிட்:7 14/2
பொன் நெடும் கிரி என பொலிந்த தோளினான் – கம்.கிட்:14 29/4
வலம் கொள் தோளினான் மண்-நின்றும் வான் உற எடுத்த – கம்.சுந்:12 37/3
கல் தடம் தோளினான் எரியும் கண்ணினால் – கம்.யுத்1:2 22/2
குன்று உலப்பினும் உலப்பு இலா தோளினான் கொற்றம் – கம்.யுத்1:5 59/2
சூலம் ஏகம் திருத்திய தோளினான்
சூல மேகம் என பொலி தோற்றத்தான் – கம்.யுத்2:16 60/1,2
மல்லின் மா மாரி அன்ன தோளினான் மழையின் வாய்ந்த – கம்.யுத்3:28 40/1
சூடி நின்றனன் குன்று அன்ன தோளினான் – கம்.யுத்4:40 4/4
குன்று போன்று உள தோளினான் சீதையை குறுக – கம்.யுத்4:40 107/2

மேல்


தோளினான்-தன் (1)

குன்று அன தோளினான்-தன் பணியினின் குறிப்பு இது என்றான் – கம்.யுத்4:40 28/2

மேல்


தோளினானும் (2)

பொங்கிய தோளினானும் இழிந்து போய் இருக்கை புக்கான் – கம்.யுத்1:12 50/4
ஆயிரம் தோளினானும் வாலியும் அரிதின் ஐய – கம்.யுத்4:37 210/1

மேல்


தோளினானை (4)

குன்று இவர் தோளினானை தொழுது வாய் புதைத்து கூறும் – கம்.அயோ:3 84/4
வெதிர் பொரும் தோளினானை நாடுதல் விழுமிது என்றான் – கம்.ஆரண்:15 55/3
சுடர் ஒளி வலயம் தீர்ந்த சுந்தர தோளினானை – கம்.யுத்1:4 132/4
சுந்தர தோளினானை நோக்கி நின்று இனைய சொன்னான் – கம்.யுத்3:21 16/4

மேல்


தோளினிர் (1)

சுந்தர தோளினிர் தொன்மை நீரவால் – கம்.ஆரண்:13 110/2

மேல்


தோளினீர் (2)

நெருங்கு பூண் முலை நீள் வளை தோளினீர்
மருங்குல் எங்கு மறந்தது நீர் என்றான் – கம்.பால:14 34/3,4
குன்று உறழ்ந்து என வளர் குவவு தோளினீர்
பொன்றி நீர் மடிய யான் போவெனேல் அது – கம்.கிட்:16 12/2,3

மேல்


தோளினும் (11)

பாழி தடம் தோளினும் மார்பினும் கைகள் பாய – கம்.கிட்:7 52/3
மழை புரை ஒண் கண் செம் கடை ஈட்டம் மார்பினும் தோளினும் மலைய – கம்.சுந்:3 88/4
தாளினும் உள தோளினும் உள இனம் தழும்பு – கம்.யுத்1:5 49/4
சுற்றி வால் கொடு தோளினும் மார்பினும் – கம்.யுத்2:15 78/2
இரண்டு தோளினும் இரண்டு புக்கு அழுந்திட எய்தான் – கம்.யுத்2:15 239/4
அங்கதன் நெற்றி-மேலும் தோளினும் ஆகத்துள்ளும் – கம்.யுத்2:18 198/1
கொற்ற தோளினும் இலக்குவன் புயத்தினும் குளித்து – கம்.யுத்3:22 75/2
சொரிந்தன பகழி மாரி தோளினும் மார்பின் மேலும் – கம்.யுத்3:22 129/1
மொய் வித்தகன் தடம் தோளினும் நுதல் சூட்டினும் மூழ்க – கம்.யுத்3:27 161/4
விலக்கினான் தடம் தோளினும் மார்பினும் விசிகம் – கம்.யுத்4:32 20/1
மஞ்சு அரங்கிய மார்பினும் தோளினும்
நஞ்சு அரங்கிய கண்ணினும் நாவினும் – கம்.யுத்4:37 167/1,2

மேல்


தோளினை (2)

தோளினை தின்னுகின்ற சோம்பினை துடைத்தி என்றான் – கம்.ஆரண்:7 62/4
பூண் நிலாவு தோளினை பொறாய் என – கம்.கிட்:3 63/3

மேல்


தோளீர் (2)

வருவது ஓர் அமைவின் வந்தீர் வரையினும் வளர்ந்த தோளீர் – கம்.கிட்:2 22/4
ஓர்வு_இல் வலம் கொண்டு ஒல்கல்_இல் வீரத்து உயர் தோளீர்
பார் உலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன் முன் – கம்.கிட்:17 14/2,3

மேல்


தோளீரே (1)

கோடு ஏந்து அல்குல் நீள் தோளீரே – நற் 213/11

மேல்


தோளுக்கு (2)

சுமை உற நுடங்குகின்ற நுசுப்பினாள் பூண் செய் தோளுக்கு
இமை உற இமைக்கும் செம் கேழ் இன மணி முத்தினோடும் – கம்.பால:22 10/2,3
தோளுக்கு எல்லை ஒன்று இல்லை என்று அனுமனும் சொன்னான் – கம்.சுந்:11 38/4

மேல்


தோளுடை (2)

பரிய தோளுடை விராதன் மாரீசனும் பட்டார் – கம்.யுத்3:30 40/1
சுக்கிரீவ நின் தோளுடை வன்மையால் தெசம் தொகு – கம்.யுத்4:41 9/1

மேல்


தோளும் (53)

கரும்பு உடை தோளும் உடையவால் அணங்கே – நற் 39/11
கண்ணும் தோளும் தண் நறும் கதுப்பும் – நற் 84/1
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்
வாடிய வரியும் நோக்கி நீடாது – நற் 130/7,8
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்
இவை காண்-தோறும் அகம் மலிந்து யானும் – நற் 166/4,5
கண்ணும் தோளும் தண் நறும் கதுப்பும் – நற் 219/1
நனி மிக பசந்து தோளும் சாஅய் – நற் 237/1
நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும் – நற் 309/1
மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும்
திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற – நற் 380/2,3
நெறி இரும் கதுப்பும் நீண்ட தோளும்
அம்ம நாளும் தொல் நலம் சிதைய – நற் 387/1,2
தோளும் அழியும் நாளும் சென்று என – நற் 397/1
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என – குறு 226/2
சுரி வளை பொலிந்த தோளும் செற்றும் – குறு 260/3
தோளும் கூந்தலும் பல பாராட்டி – ஐங் 178/1
வேய் வனப்பு இழந்த தோளும் வெயில் தெற – ஐங் 392/1
தொடி நிலை கலங்க வாடிய தோளும்
வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கி – ஐங் 475/1,2
தாளும் தோளும் எருத்தொடு பெரியை – பரி 13/54
வாடிய மென் தோளும் வீங்கின – கலி 43/30
நுதலும் முகனும் தோளும் கண்ணும் – கலி 55/7
தொடி பொலி தோளும் முலையும் கதுப்பும் – கலி 90/7
பல்லும் பணை தோளும் பேர் அமர் உண்கண்ணும் – கலி 108/16
பல் இதழ் உண்கண்ணும் தோளும் புகழ் பாட – கலி 112/9
நுதலும் தோளும் திதலை அல்குலும் – அகம் 119/1
பெரும் பாழ் கொண்டன்று நுதலே தோளும்
தோளா முத்தின் தெண் கடல் பொருநன் – அகம் 137/12,13
தோளும் தொல் கவின் தொலைய நாளும் – அகம் 147/12
நுதலும் நுண் பசப்பு இவரும் தோளும்
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த – அகம் 171/1,2
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும்
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த – அகம் 197/2,3
தோளும் தொல் கவின் தொலைந்தன நாளும் – அகம் 209/1
தூதும் சென்றன தோளும் செற்றும் – அகம் 251/1
தோளும் தொல் கவின் தொலைய நாளும் – அகம் 347/1
பனி வார் உண்கணும் பசந்த தோளும்
நனி பிறர் அறிய சாஅய நாளும் – அகம் 359/1,2
தூண் உலாவு தோளும் வாளி ஊடு உலாவு தூணியும் – கம்.பால:13 47/2
வரை தடம் தோளும் காண மறுகினில் வீழும் மாதர் – கம்.பால:21 5/3
சுமந்த தோளும் பொறை துயர் தீருமால் – கம்.ஆரண்:3 20/4
தோளும் நாட்டமும் இடம் துடிக்கின்றன தூங்கி – கம்.ஆரண்:7 70/2
நாளும் உள தோளும் உள நானும் உளென் அன்றோ – கம்.ஆரண்:10 60/4
தோளும் வாங்கிய தோமுடை யாக்கையை துறவா – கம்.ஆரண்:15 38/3
பொலம் துடிக்கு அமை மருங்குல் போல் கண்களும் புருவமும் பொன்_தோளும் – கம்.சுந்:2 202/2
துனி அறு புருவமும் தோளும் நாட்டமும் – கம்.சுந்:3 33/2
பத்து உள தலையும் தோளும் பல பல பகழி தூவி – கம்.சுந்:3 115/1
சொன்ன பின் உங்கை மூக்கும் உம்பியர் தோளும் தாளும் – கம்.சுந்:3 130/3
தூங்கின வீழ தோளும் கண்களும் இடத்து துள்ள – கம்.சுந்:10 16/2
துடித்தன மார்பும் தோளும் தோன்றின வியர்வின் துள்ளி – கம்.சுந்:14 48/2
வாளொடு தோளும் கையும் மகுடமும் மலரோன் வைத்த – கம்.யுத்1:3 150/1
துங்க வன் தோளும் மார்பும் இலங்கையும் துளங்க நக்கான் – கம்.யுத்1:14 28/2
வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும் – கம்.யுத்2:16 1/1,2
வருந்தினை மனமும் தோளும் வாடினை நாளும் வாடா – கம்.யுத்2:16 13/3
ஏயவன் தோள்கள் எட்டும் இந்திரன் இரண்டு தோளும்
மா இரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன் – கம்.யுத்2:16 24/2,3
ஆயிரம் தோளும் அன்னான் விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்றா – கம்.யுத்2:16 24/4
துன்னு தோளும் இடம் துடியாநின்றான் – கம்.யுத்2:16 72/4
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடுருவ ஆயிரம் சரம் அழுத்தினான் – கம்.யுத்2:19 81/4
இனி சில தாழ்ப்பது என்னே ஏறுதிர் இரண்டு தோளும்
புன துழாய் மாலை மார்பீர் புட்பகம் போதல் முன்னம் – கம்.யுத்3:26 86/3,4
பொங்கு போர் ஆற்ற என் தோளும் போனதோ – கம்.யுத்3:27 64/4
கல் ஒன்று தோளும் ஒன்றால் கழுத்து ஒன்றால் கடிதின் வாங்கி – கம்.யுத்4:37 15/2

மேல்


தோளும்-மார் (1)

நீள் அமை வனப்பின் தோளும்-மார் அணைந்தே – அகம் 87/16

மேல்


தோளுமே (2)

சுந்தர மணி வரை தோளுமே அல – கம்.பால:10 56/3
துடித்தவால் இட கண்ணொடு தோளுமே – கம்.ஆரண்:9 18/4

மேல்


தோளே (33)

கோலினும் தண்ணிய தட மென் தோளே – பட் 301
தோளே தொடி கொட்பு ஆனா கண்ணே – நற் 133/1
தோளே தொடி நெகிழ்ந்தனவே நுதலே – நற் 197/1
நாளும் நாள் உடன் கவவவும் தோளே
தொல் நிலை வழீஇய நின் தொடி என பன் மாண் – நற் 332/3,4
மட மா அரிவை தட மென் தோளே – நற் 346/11
புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே – குறு 50/5
எளிய ஆகிய தட மென் தோளே – குறு 77/6
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தட மென் தோளே – குறு 87/5
மணத்தற்கு அரிய பணை பெரும் தோளே – குறு 100/7
தாம் பசந்தன என் தட மென் தோளே – குறு 121/6
மணந்தனன்-மன் எம் தோளே
இன்றும் முல்லை முகை நாறும்மே – குறு 193/5,6
நாறு இரும் கூந்தல் கொடிச்சி தோளே – குறு 272/8
தணப்பின் ஞெகிழ்ப எம் தட மென் தோளே – குறு 299/8
நெருஞ்சி அனைய என் பெரும் பணை தோளே – குறு 315/4
அல்லன் என்னும் என் தட மென் தோளே – ஐங் 11/4
தோற்க தில்ல என் தட மென் தோளே – ஐங் 12/4
எவன்-கொல் மற்று அவன் நயந்த தோளே – ஐங் 108/4
நல்ல ஆயின அளிய மென் தோளே
மல்லல் இரும் கழி மல்கும் – ஐங் 120/2,3
புல்லென்றன என் புரி வளை தோளே – ஐங் 133/3
முனிவு செய்த இவள் தட மென் தோளே – ஐங் 143/3
முலையினும் கதவ நின் தட மென் தோளே – ஐங் 361/5
தொல் நலம் இழந்த என் தட மென் தோளே – ஐங் 455/5
அடியுறை_மகளிர் ஆடும் தோளே
நெடு வரை அடுக்கத்து வேய் போன்றனவே – பரி 14/5,6
பகலும் பெறுவை இவள் தட மென் தோளே – கலி 49/25
ஓம்பினள் எடுத்த தட மென் தோளே – அகம் 18/18
களி மயில் கலாவத்து அன்ன தோளே
வல் வில் இளையர் பெருமகன் நள்ளி – அகம் 152/14,15
திருந்து இழை நெகிழ்ந்தன தட மென் தோளே – அகம் 206/16
தோளே தோழி தவறு உடையவ்வே – அகம் 267/17
மெல்லம்புலம்ப நெகிழ்ந்தன தோளே
சே இறா துழந்த நுரை பிதிர் படு திரை – அகம் 270/4,5
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே – அகம் 295/22
சின் மொழி அரிவை தோளே பன் மலை – அகம் 361/14
அரண் அடு திகிரி ஏந்திய தோளே – புறம் 99/14
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன – கம்.பால:21 19/1

மேல்


தோளேனே (1)

நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேனே – அகம் 82/18

மேல்


தோளை (22)

வேய் வனப்பு உற்ற தோளை நீயே – நற் 82/2
தொழிலை நோக்கி தன்னுடைய தோளை நோக்கி நாள் கழிப்பான் – கம்.ஆரண்:14 31/4
குழந்தை வெண் மதி குடுமியின் நெடு வரை குலுக்கிய குல தோளை
கழிந்து புக்கு இடை கரந்தன அனங்கன் வெம் கடும் கணை பல பாய – கம்.சுந்:2 207/1,2
வீங்கு தோளை நினைந்து மெலிந்துளாள் – கம்.சுந்:3 21/4
சுற்றுற நோக்கி தன் தோளை நோக்கினான் – கம்.சுந்:9 26/4
சுந்தர தோளை நோக்கி இராமனை தொழுது சொன்னான் – கம்.சுந்:10 18/4
பழிக்கும் காமன் பூம் கணைக்கும் பற்றா நின்றான் பொன் தோளை
சுழிக்கும் கொல்லன் ஊது உலையில் துள்ளும் பொறியின் சுடும் அன்னோ – கம்.யுத்1:1 4/2,3
பிடித்து தோளை பிறங்கலின் கோடு நேர் – கம்.யுத்2:15 67/2
தூர்த்து நாள்_மலர் சொரிந்தனர் இராவணன் தோளை
பார்த்து உவந்தனன் குனித்தது வானரம் படியில் – கம்.யுத்2:15 202/3,4
வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன் மன்ன வாயை – கம்.யுத்2:16 127/3
வேர்ப்பித்தீர் வயிர தோளை மெலிவித்தீர் வேனில் வேளை – கம்.யுத்2:17 11/2
கல் என திரண்ட தோளை பாசத்தால் கட்ட கண்டேன் – கம்.யுத்2:17 42/2
வீங்கு வான் தோளை வீக்கி வீழ்த்து அலால் மீள்கிலாத – கம்.யுத்2:19 186/3
வால் பிணித்து என்ன சுற்றி பிணித்தது வயிர தோளை – கம்.யுத்2:19 192/4
ஆடக தோளை நோக்கி நகை செய்வர் விழுவர் அஞ்சார் – கம்.யுத்2:19 194/4
என் இனி அனுமன் தோளை இறுக்கியது இதனால் ஆண்டும் – கம்.யுத்2:19 236/3
மீட்டும் வந்து இளைய வீரன் வெற்பு அன்ன விசய தோளை
பூட்டுறு பாசம்-தன்னை பல் முறை புரிந்து நோக்கி – கம்.யுத்2:19 242/1,2
தும்பியை நோக்கும் வீரர் சுந்தர தோளை நோக்கும் – கம்.யுத்3:22 25/4
அளப்ப_அரும் தோளை கொட்டி அஞ்சனை மதலை ஆர்த்தான் – கம்.யுத்3:22 33/4
வாழிய அனுமன் தோளை ஏத்தினார் மலர்கள் தூவி – கம்.யுத்4:37 1/4
பொன்றினான் என்று தோளை பொது அற நோக்கும் பொற்பு – கம்.யுத்4:37 206/2
துஞ்சுவர் இனி என தோளை கொட்டுமால் – கம்.யுத்4:41 93/2

மேல்


தோளையும் (3)

விலங்கல் அன்ன திண் தோளையும் மெய் திரு இருக்கும் – கம்.அயோ:1 59/3
துங்க மார்பையும் தோளையும் வடி கணை துளைக்க – கம்.யுத்3:22 171/4
துவசத்தையும் துணித்தே அவன் மணி தோளையும் துளைத்தான் – கம்.யுத்3:27 124/4

மேல்


தோளையே (2)

தோளையே பற்றி வெற்றி திரு என தோன்றுவாரும் – கம்.பால:18 4/2
தோளையே சொல்லுகேனோ சுடர் முகத்து உலவுகின்ற – கம்.ஆரண்:10 73/1

மேல்


தோளொடு (12)

தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம் – கலி 68/11
புற்று ஆம் என ஓங்கிய தோளொடு மார்பு போர்க்க – கம்.அயோ:4 114/4
தோளொடு தோள் செல தொடர்ந்து நோக்குறின் – கம்.ஆரண்:6 9/3
தொடி துணிந்தன தோளொடு தோமரம் துணிந்த – கம்.ஆரண்:7 77/1
தழை கொள் தோளொடு தலை பல பரப்பி முன் துயில்வது ஓர் தகையானை – கம்.சுந்:2 205/4
சவி சுடர் கலன் அணிந்த பொன் தோளொடு தயங்க – கம்.சுந்:12 41/2
தோளொடு தாளும் நீக்கி நின்னையும் துணித்து பின் என் – கம்.யுத்1:3 146/2
தோளொடு தோள் செல தொடர்ந்து நோக்குறின் – கம்.யுத்2:16 106/1
தோளொடு மரனும் கல்லும் சூலமும் வேலும் தாக்க – கம்.யுத்2:16 169/4
தூக்கிய தூணி வாங்கி தோளொடு மார்பை சுற்றி – கம்.யுத்3:28 68/1
துதையும் குங்கும தோளொடு தோளிடை தொடர – கம்.யுத்4:35 11/2
முழவு இடு தோளொடு முடியும் பல் தலை – கம்.யுத்4:37 60/1

மேல்


தோளொடும் (4)

வில் மலை வல்லவன் வீர தோளொடும்
கல் மலை நிகர்க்கல கனிந்த நீலத்தின் – கம்.ஆரண்:6 8/1,2
வான் உற பிறங்கிய வைர தோளொடும்
யான் உற கடவதே இதுவும் இ நிலை – கம்.கிட்:10 85/2,3
தோளொடும் நிருதரை வாளொடும் துகைத்தான் – கம்.சுந்:8 31/4
சண்ட வேகத்த மாருதி தோளொடும் சாத்தி – கம்.சுந்:11 55/2

மேல்


தோளோடு (4)

வீங்கு தோளோடு பாரிடை வீழ்த்தினான் – கம்.ஆரண்:9 21/4
தோளோடு தோள் தேய்த்தலின் தொல் நிலம் தாங்கல் ஆற்றா – கம்.கிட்:7 47/1
மலை கண்டன-போல் வரு தோளோடு தாள் – கம்.யுத்2:18 28/1
தோளோடு தோள் அகலம் ஆயிரம் யோசனை எனவும் சொல்ல ஒண்ணா – கம்.யுத்3:24 31/2

மேல்


தோளோடும் (2)

சந்து ஆர் தடம் தோளோடும் தாழ் தட கைகளோடும் – கம்.ஆரண்:10 149/2
பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது பேர் எழில் தோளோடும்
அற்று வீழ்ந்த கை அறாத வெம் கையினால் எடுத்து அவன் ஆர்த்து ஓடி – கம்.யுத்2:16 334/2,3

மேல்


தோளோயே (2)

நல்ல பெரும் தோளோயே கொல்லன் – நற் 13/5
விருந்தே காமம் பெரும் தோளோயே – குறு 204/5

மேல்


தோளோளே (1)

நோய்க்கு மருந்து ஆகிய பணை தோளோளே – ஐங் 99/4

மேல்


தோற்க (6)

தோற்க தில்ல என் தட மென் தோளே – ஐங் 12/4
சுளியும் மென் நடை தோற்க நடந்தவர் – கம்.பால:18 26/1
வெற்றியே பெறுக தோற்க வீக வீயாது வாழ்க – கம்.யுத்1:4 105/3
சொன்னவர் வாரார் யானே தோற்கினும் தோற்க தக்கேன் – கம்.யுத்2:18 189/2
தோற்றான் தனக்கு என் நெடும் சேவகம் தோற்க என்றான் – கம்.யுத்2:19 11/4
அனைவரும் தோற்க அண்ணல் வெல்க என்று ஆசி சொன்னார் – கம்.யுத்3:31 72/4

மேல்


தோற்கலா (1)

துனி வரு புலன் என தொடர்ந்து தோற்கலா
நனி வரும் பெரும் பகை நவையின் நீங்கி அ – கம்.அயோ:1 22/2,3

மேல்


தோற்கினும் (1)

சொன்னவர் வாரார் யானே தோற்கினும் தோற்க தக்கேன் – கம்.யுத்2:18 189/2

மேல்


தோற்கும் (4)

அன்னதே முடிந்தது ஐய அறம் வெல்லும் பாவம் தோற்கும்
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ இனி மற்று உன்னால் – கம்.சுந்:2 93/1,2
தூக்கினர் முனிவர் என்னை இதற்கு அது தோற்கும் என்றார் – கம்.யுத்2:19 52/4
வெவ் வழியவனே தோற்கும் என்பது விரும்பி நின்றேன் – கம்.யுத்2:19 227/3
அருமை என் இராமற்கு அம்மா அறம் வெல்லும் பாவம் தோற்கும்
இருமையும் நோக்கின் என்னா இராமன்-பால் எழுந்து சென்றார் – கம்.யுத்4:32 44/3,4

மேல்


தோற்குமேல் (1)

தோண்மையே இவள் பேர் சொல தோற்குமேல்
ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே – கம்.பால:7 38/3,4

மேல்


தோற்ப (3)

ஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே – புறம் 45/5
அளித்தன முத்து_இனம் தோற்ப மான் அனார் – கம்.கிட்:10 119/1
துன் இருள் இரிந்து தோற்ப சுடர் மணி தோளில் தோன்றும் – கம்.யுத்2:17 5/2

மேல்


தோற்பதே (1)

நல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே – கம்.ஆரண்:13 46/2

மேல்


தோற்பர் (1)

வென்றவர் தோற்பர் தோற்றோர் வெல்குவர் எவர்க்கும் மேலாய் – கம்.யுத்2:16 37/1

மேல்


தோற்பித்தீர் (1)

தோற்பித்தீர் மதிக்கு மேனி சுடுவித்தீர் தென்றல் தூற்ற – கம்.யுத்2:17 11/1

மேல்


தோற்பின் (1)

எண் இல் காட்சி இளையோர் தோற்பின்
நின் பெரும் செல்வம் யார்க்கு எஞ்சுவையே – புறம் 213/15,16

மேல்


தோற்பினும் (1)

ஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே – புறம் 45/5

மேல்


தோற்பென் (1)

தோற்பென் என்னினும் புகழ் நிற்கும் தருமமும் தொடரும் – கம்.யுத்4:32 30/1

மேல்


தோற்ற (15)

மை இல் பளிங்கின் அன்ன தோற்ற
பல் கோள் நெல்லி பைம் காய் அருந்தி – அகம் 399/13,14
தோற்ற சந்திரன் மீளவும் தோற்றினான் – கம்.பால:18 33/4
தொகுதரு காதற்கு தோற்ற சீற்றத்து ஓர் – கம்.பால:19 44/1
சூழி சடை_முடி விண் தொட அயல் வெண்மதி தோற்ற
ஆழி புனல் எரி கால் நிலம் ஆகாயமும் அழியும் – கம்.பால:24 11/2,3
பரவல்_அரும் கொடைக்கும் நின்-தன் பனி குடைக்கும் பொறைக்கும் நெடும் பண்பு தோற்ற
கரவல் அரும் கற்பகமும் உடுபதியும் கடல் இடமும் களித்து வாழ – கம்.ஆரண்:4 21/1,2
வில்லி மூன்று உலகின் வாழும் மாதரும் தோற்ற மெய்ம்மை – கம்.கிட்:13 42/3
போர் இயன்றன தோற்ற என்று இகழ்தலின் புறம் போய் – கம்.சுந்:2 11/1
தோற்ற வந்தது ஓர் கனவு கண்டனன் என சொன்னான் – கம்.யுத்1:3 34/4
மூவரே அல்லர் ஆகின் முனிவரே முழுதும் தோற்ற
தேவரே பிறரே யாரே செப்புதி தெரிய என்றான் – கம்.யுத்1:3 119/2,3
சூழ்வினை முற்றி யான் அவர்க்கு தோற்ற பின் – கம்.யுத்1:4 4/2
உள் நிறை ஊடலில் தோற்ற ஓதிமம் – கம்.யுத்1:4 31/1
நீரிடை தோற்ற அன்றே தம் நிலை நீங்கி சென்றால் – கம்.யுத்1:8 23/3
தோற்ற எம் பக்கல் ஐய வெவ் வலி தொலைய வந்தாய் – கம்.யுத்2:16 131/4
தோளில் கணை புட்டிலும் இந்திரன் தோற்ற நாளே – கம்.யுத்2:19 17/1
சூலம் கொண்டு எறிவல் என்று தோன்றினான் பகையின் தோற்ற
மூலம் கொண்டு உணரா நின்னை முடித்து அன்றி முடியேன் என்றான் – கம்.யுத்3:28 49/3,4

மேல்


தோற்றத்த (6)

ஆடக தோற்றத்த அளவு_இலாதன – கம்.பால:3 30/4
கேடக தட கைய கிரியின் தோற்றத்த
ஆடக கவசத்த கவந்தம் ஆடுவ – கம்.ஆரண்:7 118/1,2
சூழும் தோற்றத்த வலி கொள் தொள்ளாயிரகோடி – கம்.கிட்:12 18/3
துரந்தனன் நெடும் சரம் நெருப்பின் தோற்றத்த
பரந்தன விசும்பிடை ஒடுங்க பண்டுடை – கம்.யுத்2:18 120/1,2
தோன்றின புரம் சுடும் ஒருவன் தோற்றத்த – கம்.யுத்3:31 181/4
தூயினன் சுடு சரம் உருமின் தோற்றத்த – கம்.யுத்4:37 145/4

மேல்


தோற்றத்தது (1)

சுற்று உறு நவ மணி சுடரும் தோற்றத்தது
ஒற்றை ஆழி கதிர் தேரொடு ஒப்பதே – கம்.பால:23 70/3,4

மேல்


தோற்றத்தர் (1)

கிங்கர பெயர் கிரி அன்ன தோற்றத்தர் கிளர்ந்தார் – கம்.யுத்1:5 61/2

மேல்


தோற்றத்தள் (2)

கொன்று உழல் வாழ்க்கையள் கூற்றின் தோற்றத்தள்
அன்றியும் ஐ_இருநூறு மையல் மா – கம்.பால:7 20/2,3
வெருவரு தோற்றத்தள் மேனி மானுமே – கம்.பால:7 22/4

மேல்


தோற்றத்தார் (2)

செம்மையின் திறம்பல் செல்லா தோற்றத்தார் தெரியும் காலம் – கம்.அயோ:1 8/3
சுற்றினார் வரை சூழ்ந்து அன்ன தோற்றத்தார் – கம்.ஆரண்:7 16/4

மேல்


தோற்றத்தால் (2)

துற்றிய புகுதரும் தோற்றத்தால் நமன் – கம்.ஆரண்:15 17/3
தோற்றனனே இனி என்னும் தோற்றத்தால்
ஆற்றல் சால் அமரரும் அச்சம் எய்தினார் – கம்.யுத்4:37 79/1,2

மேல்


தோற்றத்தான் (5)

சூல் தடம் கருங்கார் புரை தோற்றத்தான்
சேல் தடம் கண் திருவொடும் நீங்கிய – கம்.அயோ:11 36/2,3
கேள் உயர் நாட்டத்து கிரியின் தோற்றத்தான்
தோளொடு தோள் செல தொடர்ந்து நோக்குறின் – கம்.ஆரண்:6 9/2,3
தூமமும் கனலும் போல் தொடர்ந்த தோற்றத்தான் – கம்.யுத்1:3 76/4
சூல மேகம் என பொலி தோற்றத்தான்
காலன்-மேல் நிமிர் மத்தன் கழல் பொரு – கம்.யுத்2:16 60/2,3
மேருவின் தோற்றத்தான் தன் உச்சி-மேல் அதனை வீச – கம்.யுத்3:21 38/2

மேல்


தோற்றத்தான்-தன் (1)

குன்று அன தோற்றத்தான்-தன் கொடி நெடும் தேரின் நேரே – கம்.யுத்4:37 12/3

மேல்


தோற்றத்தானை (1)

தாணுவின் தோற்றத்தானை தழுவினன் தழுவலோடும் – கம்.யுத்3:27 10/3

மேல்


தோற்றத்தின் (1)

நடையின்-நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதார பேர் – கம்.பால:0 11/1,2

மேல்


தோற்றத்து (7)

இளம் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு பொன் கலத்தில் விரும்புவன பேணி – சிறு 243,244
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலி புணர் யாக்கை வன்கண் யவனர் – முல் 60,61
வண்டு பட பழுநிய தேன் ஆர் தோற்றத்து
பூவும் புகையும் சாவகர் பழிச்ச – மது 475,476
அடங்கு அரும் தோற்றத்து அரும் தவம் முயன்றோர் தம் – கலி 138/30
மறித்து ஒரு மாற்றம் கூறான் வான் உயர் தோற்றத்து அன்னான் – கம்.கிட்:9 25/1
வெருவரும் தோற்றத்து அஞ்சா வெம் சின அவுணன் மேரு – கம்.யுத்1:3 148/3
மைந்தரை பெற்று வான் உயர் தோற்றத்து மலர்ந்தார் – கம்.யுத்4:40 105/1

மேல்


தோற்றத்தேமில் (1)

முன்பு ஒத்த தோற்றத்தேமில் யான் என்றும் முடிவு_இலாத – கம்.அயோ:13 43/2

மேல்


தோற்றது (1)

பாவம் தோற்றது தருமமே வென்றது இ படையால் – கம்.கிட்:12 38/4

மேல்


தோற்றதே (1)

ஆவணம் கண்டபின் அளகை தோற்றதே – கம்.பால:3 58/4

மேல்


தோற்றம் (50)

ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல – பொரு 7
அரசவை இருந்த தோற்றம் போல – பொரு 55
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல – சிறு 198
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல – சிறு 255
வரை ஆடு வருடை தோற்றம் போல – பட் 139
நீர் அலை தோற்றம் போல – நற் 195/8
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா – குறு 263/3
சூடு நிலை உற்று சுடர்விடு தோற்றம்
விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப – பதி 74/14,15
உரு கெழு தோற்றம் உரைக்கும்-கால் நாளும் – பரி 11/59
சுவைமை இசைமை தோற்றம் நாற்றம் ஊறு – பரி 13/14
தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின் – பரி 16/25
தொடுத்த தேன் சோரும் வரை போலும் தோற்றம்
கொடி தேரான் வையைக்கு இயல்பு – பரி 16/46,47
தோற்றம் சால் தொகு பொருள் முயறி-மன் முயல்வு அளவை – கலி 17/10
கோட்டு இடை கொண்டு குலைப்பதன் தோற்றம் காண் – கலி 101/17
குடர் சொரிய குத்தி குலைப்பதன் தோற்றம் காண் – கலி 101/23
நுதி நுனை கோட்டால் குலைப்பதன் தோற்றம் காண் – கலி 101/29
நோனாது குத்தும் இளம் காரி தோற்றம் காண் – கலி 104/36
மீளும் புகர் ஏற்று தோற்றம் காண் மண்டு அமருள் – கலி 104/48
தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறு ஆக – கலி 120/7
மணி உரு இழந்த அணி அழி தோற்றம்
கண்டே கடிந்தனம் செலவே ஒண்_தொடி – அகம் 5/25,26
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம்
புலி செத்து வெரீஇய புகர் முக வேழம் – அகம் 12/10,11
புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள – அகம் 32/3
பகல் அழி தோற்றம் போல பையென – அகம் 277/2
உரு உடன் இயைந்த தோற்றம் போல – அகம் 360/7
தோற்றம் பிழையா தொல் புகழ் பெற்ற – அகம் 392/25
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல – புறம் 31/2
தோடு கொள் வேலின் தோற்றம் போல – புறம் 35/9
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி – புறம் 217/4
ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனி – புறம் 225/6
நிறை_மதி தோற்றம் கண்ட நீல் நெடும் கடலிற்று ஆகி – கம்.பால:14 62/1
அங்கு அவர் பண்ணை நல் நீராடுவான் அமைந்த தோற்றம்
கங்கை வார் சடையோன் அன்ன மா முனி கனல மேல்_நாள் – கம்.பால:18 2/1,2
என்று அவன் தோற்றம் ஆதி இராவணன் இழைத்த மாய – கம்.கிட்:2 29/1
துன்னிய கோபத்தோடும் தோன்றிய தோற்றம் தும்பி – கம்.கிட்:10 30/2
தோற்றம் என்று இதற்கு எண்ணி முன் சொல்லுமோ – கம்.கிட்:13 2/4
தன் நெடும் தோற்றம் வானோர் கட்புலத்து எல்லை தாவ – கம்.கிட்:17 29/2
தூக்குறு தோலர் வாளர் துரிதத்தின் எழுந்த தோற்றம்
தாக்குறு செருவில் நேர்ந்தார் தாள்_அற வீச தாவி – கம்.சுந்:1 7/2,3
இலங்கையின் அளவிற்று அன்றால் இ உரு எடுத்த தோற்றம்
விலங்கவும் உளது அன்று என்று விண்ணவர் வியந்து நோக்க – கம்.சுந்:1 15/1,2
தோற்றம் என்னும் அ தொல் வினை தொடு கடல் சுழி நின்று – கம்.யுத்1:3 45/1
துயில் சுவை மறந்தான் தோள் மேல் தூ நிலா தவழும் தோற்றம்
மயில் குலம் பிரிந்தது என்ன மரகத மலை மேல் மெள்ள – கம்.யுத்1:9 21/2,3
தொல் நகர் காண்பான் போல கதிரவன் தோற்றம் செய்தான் – கம்.யுத்1:9 89/4
சொரிகின்ற சுடரின் சும்மை விசும்புற தொடரும் தோற்றம்
அரி வென்ற வெற்றி ஆற்றல் மாருதி அமைத்த தீயால் – கம்.யுத்1:10 9/2,3
சொரிந்த வெம் பொறி பட கடல் சுவறின தோற்றம்
கரிந்த கண்டகர் கண் மணி என் பல கழறி – கம்.யுத்2:15 191/3,4
சூலம் கொண்டு ஓடி வேலை தொடர்வது ஓர் தோற்றம் தோன்ற – கம்.யுத்2:16 157/2
துன்னு பேர் ஒளி இலக்குவன் தோன்றிய தோற்றம்
பொன்னின் மால் வரை வெள்ளி மால் வரை மிசை பொலிந்தது – கம்.யுத்2:16 227/2,3
துயரின் தலை வைத்து இவன் கொண்டது தோற்றம் ஈதால் – கம்.யுத்2:19 16/4
துஞ்சினாள் என்றும் சொல்ல தோன்றினேன் தோற்றம் ஈதால் – கம்.யுத்3:26 49/4
தூண் ஒத்த திரள் தோள் வீர தோன்றிய அரக்கர் தோற்றம்
காணத்தான் நிற்கத்தான் அ கறை மிடற்றவற்கும் ஆமே – கம்.யுத்3:31 50/2,3
அண்ணல்-தன் தோற்றம் கண்டால் ஐய நீ கமலம் அன்ன – கம்.யுத்4:37 11/3
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப அவர்க்கு உன் – கம்.யுத்4:40 93/3
தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை நின்-கணே தோற்றும் – கம்.யுத்4:40 94/1

மேல்


தோற்றமும் (3)

நின் தோற்றமும் அகலமும் நீரின் உள – பரி 4/30
சுற்றிய சீரையும் உழையின் தோற்றமும்
முற்றுற பொலிதரு மூர்த்தியான்-தனை – கம்.பால:5 69/3,4
தோற்றமும் இராவணி துணிபும் நோக்குறா – கம்.யுத்2:19 34/2

மேல்


தோற்றமே (2)

பொங்கு மா கடலில் செல்லும் தோற்றமே போன்றது அன்றே – கம்.பால:18 2/4
சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே – கம்.சுந்:2 54/4

மேல்


தோற்றமொடு (4)

இதழ் வனப்பு உற்ற தோற்றமொடு உயர்ந்த – பதி 64/17
நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே – அகம் 330/17
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு
சினவல் போகிய புன்கண் மாலை – அகம் 365/2,3
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி – புறம் 58/17

மேல்


தோற்றல் (1)

ஒன்றே இனி வெல்லுதல் தோற்றல் அடுப்பது உள்ளது – கம்.சுந்:11 24/3

மேல்


தோற்றல்-தானும் (1)

வெல்வதும் தோற்றல்-தானும் விளையாட்டின் விளைந்த மேல்_நாள் – கம்.சுந்:3 138/4

மேல்


தோற்றல (1)

துங்க வாள் அரக்கனது உரத்தில் தோற்றல – கம்.யுத்4:37 146/4

மேல்


தோற்றலை (1)

தோற்றலை நாணாதோன் குன்று – கலி 43/11

மேல்


தோற்றவே (1)

சுந்தர வதனமும் மதிக்கு தோற்றவே – கம்.அயோ:4 172/4

மேல்


தோற்றன (1)

தொளை படு குழலினோடு யாழ்க்கு தோற்றன
இனையவர் அமுதினும் இனிய சொற்களே – கம்.அயோ:4 175/3,4

மேல்


தோற்றனர் (1)

தோற்றனர் எனையவர் சொல்லல்-பாலரோ – கம்.கிட்:7 28/2

மேல்


தோற்றனன் (1)

பொருந்த வந்துற்ற போரில் தோற்றனன் போலும் என்னா – கம்.யுத்2:16 13/2

மேல்


தோற்றனனே (1)

தோற்றனனே இனி என்னும் தோற்றத்தால் – கம்.யுத்4:37 79/1

மேல்


தோற்றனென் (4)

தோற்றனென் என மனம் துளங்குகின்றதால் – கம்.பால:13 1/2
வரம் கொள் வாலி-பால் தோற்றனென் மற்றும் வேறு உள்ள – கம்.யுத்1:2 107/3
தோற்றனென் உனக்கு என் வன்மை சுருங்கும் என்று அரக்கன் சொன்னான் – கம்.யுத்2:16 196/4
தோற்றனென் என்று கொண்டு உலகம் சொல்லுமால் – கம்.யுத்3:22 37/4

மேல்


தோற்றனை (2)

தோற்றனை பறவைக்கு அன்று துள்ளு நீர் வெள்ளம் சென்னி – கம்.சுந்:3 116/1
ஆயிரம் தோளவற்கு ஆற்றல் தோற்றனை
மேயினை ஆம் இனி விளம்ப வேண்டுமோ – கம்.யுத்1:2 79/3,4

மேல்


தோற்றாது (1)

தோற்றாது நின்றார் தம் தோள் புடைகொட்டி ஆர்த்தார் – கம்.ஆரண்:13 32/4

மேல்


தோற்றாய் (1)

தோற்றாய் அதனால் அகம் கரிந்தாய் மெலிந்தாய் வெதும்ப தொடங்கினாய் – கம்.ஆரண்:10 115/3

மேல்


தோற்றார் (1)

முன் உனக்கு இறைவர் ஆன மூவரும் தோற்றார் தேவர் – கம்.யுத்2:16 40/1

மேல்


தோற்றாளை (3)

கடி மலர் புன்னை கீழ் காரிகை தோற்றாளை
தொடி நெகிழ்ந்த தோள் அளா துறப்பாயால் மற்று நின் – கலி 135/6,7
ஆய் மலர் புன்னை கீழ் அணி நலம் தோற்றாளை
நோய் மலி நிலையளா துறப்பாயால் மற்று நின் – கலி 135/9,10
திகழ் மலர் புன்னை கீழ் திரு நலம் தோற்றாளை
இகழ் மலர் கண்ணளா துறப்பாயால் மற்று நின் – கலி 135/12,13

மேல்


தோற்றான் (4)

வித்தத்தால் தோற்றான் போல் வெய் துயர் உழப்பவோ – கலி 136/8
தோற்றான் மெய் என்று உலகம் சொல்லும் பழிக்கும் சோர்வாள் – கம்.அயோ:4 51/4
தோற்றான் தனக்கு என் நெடும் சேவகம் தோற்க என்றான் – கம்.யுத்2:19 11/4
தொடர்ந்து சென்றது கொற்றம் அன்று இளவற்கு தோற்றான்
கடைந்த வேலை போல் கலங்குறும் இலங்கையில் கரந்தான் – கம்.யுத்3:22 82/3,4

மேல்


தோற்றி (7)

முகை நாண் முறுவல் தோற்றி
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே – நற் 370/10,11
நாடு கவின் அழிய நாமம் தோற்றி
கூற்று அடூஉ நின்ற யாக்கை போல – பதி 13/10,11
ஆறு அல்ல மொழி தோற்றி அற வினை கலக்கிய – கலி 147/1
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி
பாத்தி அன்ன குடுமி கூர்ம் கல் – அகம் 5/12,13
நனி கடும் சிவப்பொடு நாமம் தோற்றி
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை – அகம் 235/14,15
இறையும் பெயரும் தோற்றி நுமருள் – புறம் 294/5
சொற்றவாறு அன்றியேயும் தோற்றி நீ என்றும் சொன்னாய் – கம்.யுத்1:9 82/3

மேல்


தோற்றிட (1)

சூழ் இரும் கதிர்கள் எல்லாம் தோற்றிட சுடரும் சோதி – கம்.சுந்:8 16/3

மேல்


தோற்றிய (6)

மறுதரல் உள்ளமொடு குறுக தோற்றிய
செய் குறி ஆழி வைகல்-தோறு எண்ணி – அகம் 351/9,10
சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய
அன்றும் பாடுநர்க்கு அரியை இன்றும் – புறம் 99/10,11
தோற்றிய வில்லொடும் தொடர மீமிசை – கம்.ஆரண்:7 131/2
தொல்லை கிரியின் தலை தோற்றிய ஞாயிறு என்ன – கம்.கிட்:7 37/4
தோற்றிய அரி_குலத்து அரசை தோன்றலும் – கம்.கிட்:11 104/1
தோற்றிய துன்ப நோயை உள்ளுற துரந்தது அம்மா – கம்.சுந்:11 22/3

மேல்


தோற்றிலர் (1)

ஒருவர்க்கு ஆண்டு அமர் ஒருவரும் தோற்றிலர் உடன்று – கம்.கிட்:7 59/2

மேல்


தோற்றிலன் (1)

வலியின்-தலை தோற்றிலன் மாற்ற_அரும் தெய்வ வாளால் – கம்.ஆரண்:13 42/1

மேல்


தோற்றிலா (1)

வெல்லும் அத்தனை அல்லது தோற்றிலா விறலோன் – கம்.யுத்2:15 247/4

மேல்


தோற்றிலாதான் (1)

சூலம் எடுத்து ஆர்த்து எறிந்தான் மறம் தோற்றிலாதான் – கம்.ஆரண்:13 31/4

மேல்


தோற்றிலாராய் (1)

வென்றிலர் தோற்றிலாராய் வெம் சமம் விளைக்கும் வேலை – கம்.யுத்1:12 32/2

மேல்


தோற்றிலான் (2)

வன் திறல் தோற்றிலான் மயக்கம் எய்தினான் – கம்.யுத்2:16 284/4
ஆறி நின்றனன் ஆற்றலில் தோற்றிலான் – கம்.யுத்2:19 126/4

மேல்


தோற்றிலென் (1)

பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென் பெண்-பால் வைத்த – கம்.யுத்2:17 13/3

மேல்


தோற்றின (1)

தோற்றின மாத்திரத்து உலகு சூழ்வரும் – கம்.ஆரண்:7 32/3

மேல்


தோற்றினர் (1)

தோற்றினர் துஞ்சினர் அல்லார் – கம்.சுந்:13 51/1

மேல்


தோற்றினவே (1)

உயர் சினை குடம்பை குரல் தோற்றினவே
பொய்கையும் போடு கண் விழித்தன பைபய – புறம் 397/2,3

மேல்


தோற்றினன் (1)

வேந்து உடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன்
வரு படை எதிர்தாங்கினன் – புறம் 239/10,11

மேல்


தோற்றினான் (3)

தோற்ற சந்திரன் மீளவும் தோற்றினான் – கம்.பால:18 33/4
தோற்றினான் அதனை காணா இனி தலை துணிக்கும் காலம் – கம்.யுத்3:28 50/3
தூற்றினான் வலி மு மடி தோற்றினான்
வேற்று ஓர் வாள் அரக்கன் என வெம்மையால் – கம்.யுத்4:37 183/2,3

மேல்


தோற்று (13)

போர் தோற்று கட்டுண்டார் கை போல்வ கார் தோற்றும் – பரி 18/34
தோகை கொம்பின் அன்னவர்க்கு அன்னம் நடை தோற்று
போக கண்டு வண்டு_இனம் ஆர்க்கும் பொழில் கண்டார் – கம்.பால:10 21/3,4
நீங்கா மாயை-அவர்-தமக்கு நிறமே தோற்று புறமே போய் – கம்.பால:10 76/1
தோற்று இள மகளிரை சுமப்ப போன்றவே – கம்.அயோ:12 29/4
தோன்றினும் தோற்று அவை தொலையும் என்றலின் – கம்.கிட்:7 25/3
தோற்று நின் ஏவல் தன் தலையில் சூடுமால் – கம்.யுத்1:2 24/4
சொல்லும் மாற்றங்கள் தெரிந்திலை பல முறை தோற்று
வெல்லும் ஆற்றலும் ஒரு முறை பெற இலை விண்ணை – கம்.யுத்1:2 104/1,2
வென்றியே ஆக மற்று தோற்று உயிர் விடுதல் ஆக – கம்.யுத்2:16 35/2
தோற்று கையகன்று ஒழிந்தவன் நாள் அவை தொலையவும் தோன்றாத – கம்.யுத்2:16 337/2
தோற்று அலம்வந்து உக துரந்து தொல் நெடும் – கம்.யுத்2:18 5/2
கொல்வித்தும் தோற்று நின்ற கூற்றினார் குலத்தை எல்லாம் – கம்.யுத்3:27 168/3
கொய் தலை பூசல் பட்டோர் குலத்தியர் குவளை தோற்று
நெய்தலை வென்ற வாள் கண் குமுதத்தின் நீர்மை காட்ட – கம்.யுத்4:34 20/1,2
தூரம் போயின ஒருவன் சிலை துரந்த சரங்களே போரில் தோற்று
வீரம் போய் உரம் குறைந்து வரம் குறைந்து வீழ்ந்தானே வேறே கெட்டேன் – கம்.யுத்4:38 24/2,3

மேல்


தோற்றுப்போய் (1)

ஆர் உலாம் நேமியான் ஆற்றல் தோற்றுப்போய்
நீரினான் நெருப்பினான் பொருப்பினான் இனி – கம்.ஆரண்:10 31/2,3

மேல்


தோற்றும் (7)

போர் தோற்று கட்டுண்டார் கை போல்வ கார் தோற்றும்
காந்தள் செறிந்த கவின் – பரி 18/34,35
மறக்குமா நினை-மின் அம்மா வரம்பு_இல தோற்றும் மாக்கள் – கம்.அயோ:8 22/2
தோற்றும் என்று தொழுது உயர் கையனை – கம்.கிட்:7 103/2
சொல் உண்டே இவனை வெல்ல தோற்றும் ஓர் கூற்றம் உண்டோ – கம்.யுத்1:14 16/2
தோற்றும் உரு ஒன்று எனவே துணியா – கம்.யுத்3:20 99/1
சோருதிர் என்னின் வெம் போர் தோற்றும் நாம் என்ன சொன்னான் – கம்.யுத்3:31 61/3
தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை நின்-கணே தோற்றும்
ஆற்றல் சால் முதல் பகுதி மற்று அதனுள் ஆம் பண்பால் – கம்.யுத்4:40 94/1,2

மேல்


தோற்றுமோ (1)

தோற்றுமோ அன்னவன் துணைவன் ஆகுமோ – கம்.யுத்1:4 65/4

மேல்


தோற்றுவ (1)

மாடு தோற்றுவ மலர் என பொலிகின்ற வளத்த – கம்.கிட்:4 6/2

மேல்


தோற்றுவாள் (1)

தோற்றுவாள் அல்லள் இ துன்பம் ஆர் இனி – கம்.கிட்:10 92/3

மேல்


தோற்றுவித்து (1)

தோற்றுவித்து உதவிட முதல்வன் தோன்றினான் – கம்.அயோ:14 119/4

மேல்


தோற்றுள (1)

துணை இன்றி சேரல் நன்றோ தோற்றுள கூற்றின் சூழல் – கம்.யுத்2:16 154/4

மேல்


தோற்றேன் (1)

வெல்லினும் தோற்றேன் யானே அல்லெனோ விளிந்திலாதேன் – கம்.யுத்1:12 36/4

மேல்


தோற்றோர் (1)

வென்றவர் தோற்பர் தோற்றோர் வெல்குவர் எவர்க்கும் மேலாய் – கம்.யுத்2:16 37/1

மேல்


தோற்றோன் (1)

தோற்றோன் தானும் நின் கூறும்மே – புறம் 125/16

மேல்


தோன்ற (97)

ஒரு நீ ஆகி தோன்ற விழுமிய – திரு 294
தொழுது காண் கையர் தோன்ற வாழ்த்தி – முல் 56
குன்று பல குழீஇ பொலிவன தோன்ற
அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி – மது 488,489
பழம்_செருக்காளர் தழங்கு குரல் தோன்ற
சூதர் வாழ்த்த மாகதர் நுவல – மது 669,670
சிறு முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே – நற் 120/11,12
நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின் – நற் 241/3,4
கடி உடை வியல் நகர் காண்வர தோன்ற
தமியே கண்ட தண்டலையும் தெறுவர – நற் 305/3,4
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே – குறு 381/7
நீடு கிளர் கிழமை நிறை குறை தோன்ற
ஒருதிறம் ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற – பரி 17/18,19
ஒருதிறம் ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற
மாறுமாறு உற்றன போல் மாறு எதிர் கோடல் – பரி 17/19,20
புரிவுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற
சூடு நறவொடு தாமம் முகிழ் விரிய – பரி 23/54,55
நெடும் கயத்து அயல்_அயல் அயிர் தோன்ற அம் மணல் – கலி 31/2
நல் இறை தோன்ற கெட்டு ஆங்கு – கலி 120/24
மீ உயர் தோன்ற நகாஅ நக்கு ஆங்கே – கலி 142/10
இனையும் என் நெஞ்சம் போல் இனம் காப்பார் குழல் தோன்ற
சாய என் கிளவி போல் செவ்வழி யாழ் இசை நிற்ப – கலி 143/37,38
ஓஒ கடலே தெற்றென கண் உள்ளே தோன்ற இமை எடுத்து – கலி 144/55
பெயல் சேர் மதி போல வாள் முகம் தோன்ற
பல ஒலி கூந்தலாள் பண்பு எல்லாம் துய்த்து – கலி 145/6,7
இரும் கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற
விரிந்து இலங்கு வெண் நிலா வீசும் பொழுதினான் – கலி 145/39,40
முல்லை வை நுனை தோன்ற இல்லமொடு – அகம் 4/1
குறுக வந்து தன் கூர் எயிறு தோன்ற
வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள் – அகம் 5/4,5
புலி புலி என்னும் பூசல் தோன்ற
ஒண் செங்கழுநீர் கண் போல் ஆய் இதழ் – அகம் 48/7,8
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம் – அகம் 164/6,7
செக்கர் தோன்ற துணை புணர் அன்றில் – அகம் 260/6
செல் சுடர் ஞாயிற்று செக்கரின் தோன்ற
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை – புறம் 16/8,9
வேறு_வேறு பொலிவு தோன்ற
குற்று ஆனா உலக்கையால் – புறம் 22/17,18
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற
இன்று கண்டு ஆங்கு காண்குவம் என்றும் – புறம் 40/7,8
சென்று அமர் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே – புறம் 66/4,5
ஆண்மை தோன்ற ஆடவர் கடந்த – புறம் 242/4
வெள்ளி தோன்ற புள்ளு குரல் இயம்ப – புறம் 385/1
மணி உடை கொடி தோன்ற வந்து ஊன்றலால் – கம்.பால:1 11/3
அனையவர் கேட்க ஆண்டு ஓர் அரவம் வந்து அணுகி தோன்ற
முனைவ ஈது யாவது என்று முன்னவன் வினவ பின்னர் – கம்.பால:8 4/2,3
அ முனி புகல கேளா அதிசயம் மிகவும் தோன்ற
செம்மலும் இளைய கோவும் சிறிது இடம் தீர்ந்த பின்னர் – கம்.பால:8 5/2,3
வெள்ளிய முறுவல் தோன்ற விருந்து என மகளிர் ஈந்த – கம்.பால:10 11/3
எல் இயல் மதியம் அன்ன முகத்தியர் எழிலி தோன்ற
சொல்லிய பருவம் நோக்கும் தோகையின் ஆடினாரே – கம்.பால:13 38/3,4
வன்னங்கள் பலவும் தோன்ற மணி ஒளிர் மலையின் நில்லார் – கம்.பால:16 24/3
மை தாழ் கரும் கண்கள் சிவப்பு உற வந்து தோன்ற
நெய் தாவும் வேலானொடு நெஞ்சு புலந்து நின்றாள் – கம்.பால:17 16/1,2
தானுடை கோல மேனி தடத்திடை தோன்ற நோக்கி – கம்.பால:18 8/2
விளிவு தோன்ற மிதிப்பன போன்றன – கம்.பால:18 26/3
நச்சு வேல் கரும் கண் செ வாய் நளிர் முகம் மதுவுள் தோன்ற
பிச்சி நீ என் செய்தாய் இ பெரு நறவு இருக்க வாளா – கம்.பால:19 11/2,3
நிற நிலா கற்றை பாய நிறைந்தது போன்று தோன்ற
நறவு என அதனை வாயின் வைத்தனள் நாண் உட்கொண்டாள் – கம்.பால:19 12/3,4
கப்பு உடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்ற
துப்பு உடை மணலிற்று ஆகி கங்கை நீர் சுருங்கி காட்ட – கம்.பால:20 2/1,2
சந்திரன் இரவி-தன்னை சார்வது ஓர் தன்மை தோன்ற
இந்திர_திருவன்-தன்னை எதிர் கொள்வான் எழுந்து வந்தான் – கம்.பால:20 4/3,4
போது ஆம் பல் தோன்ற புணர் முலை மேல் பூம் தரளம் – கம்.அயோ:4 97/2
சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை புடை தோன்ற ஆர்த்து – கம்.அயோ:4 114/1
நீண்டான் அது உரைத்தலும் நித்திலம் தோன்ற நக்கு – கம்.அயோ:4 126/1
தூண்டு மா மணி சுடர் சடை கற்றையின் தோன்ற
மாண்ட வால் நிற அருவி அம் மழ விடை பாகன் – கம்.அயோ:10 7/2,3
வாள் நிலா நகை தோன்ற மயிர் புறம் – கம்.அயோ:11 6/1
ஓங்கல்கள் தலைகள் தோன்ற ஒளித்து அவண் உயர்ந்த கும்பம் – கம்.அயோ:13 51/3
சூடக தளிர் கை மாதர் குழுமினர் துவன்றி தோன்ற
பாடு இயல் களி நல் யானை பந்தி அம் கடையின் குத்த – கம்.அயோ:13 54/2,3
துளி பட துழாவு திண் கோல் துடுப்பு இரு காலின் தோன்ற
நளிர் புனல் கங்கை ஆற்றில் நண்டு என செல்லும் நாவாய் – கம்.அயோ:13 60/1,2
சூடு கொண்டன என தொடர் குருதி மீ தோன்ற
ஆடுகின்ற அறுகுறை அயில் அம்பு விண் மேல் – கம்.ஆரண்:7 80/2,3
தோள் எலாம் படி சுமந்த விட அரவின் பட நிரையின் தோன்ற ஆன்ற – கம்.ஆரண்:10 5/2
எறிப்பது ஓர் முறுவல் தோன்ற இராமனும் இயம்பலுற்றான் – கம்.ஆரண்:13 116/4
தூய வார் கணை துரப்பது ஓர் ஆதரம் தோன்ற
சேய வானமும் திசைகளும் செவிடு உற தேவர்க்கு – கம்.கிட்:4 12/2,3
துறை திறம்பாமல் காக்க தோன்றினான் வந்து தோன்ற – கம்.கிட்:7 80/4
வாள் எயிற்று அரவம் போல வான் தலை தோன்ற வார்ந்த – கம்.கிட்:10 27/1
கைம் நாகம் அ நாள் கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற
மைம் நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே – கம்.சுந்:1 39/3,4
தூதுளம் கனியை வென்று துவர்த்த வாய் வெண்மை தோன்ற
மாதரும் மைந்தர்-தாமும் ஒருவர்-பால் ஒருவர் வைத்த – கம்.சுந்:2 106/2,3
கள்ளிடை தோன்ற நோக்கி கணவரை கனல்கின்றாரை – கம்.சுந்:2 109/4
அள்ளினன் என்ன கேட்டான் அ தொழிற்கு இழிவு தோன்ற
புள்ளி மா மேரு என்னும் பொன்மலை எடுப்பான் போல – கம்.சுந்:6 53/2,3
புல்லிய முறுவல் தோன்ற பொறாமையும் சிறிது பொங்க – கம்.சுந்:7 2/1
மின் நகு கிரிகள் யாவும் மேருவின் விளங்கி தோன்ற
தொல் நகர் பிறவும் எல்லாம் பொலிந்தன துறக்கம் என்ன – கம்.சுந்:8 9/1,2
உயிர்க்கு உலவு இரவும் அன்று பகல் அன்று என்று உணர்வு தோன்ற – கம்.சுந்:10 15/4
நீப்புண்ட உதிர வாரி நெடும் திரை புணரி தோன்ற
ஈர்ப்புண்டற்கு அரிய ஆய பிண குவடு இடறி செல்வான் – கம்.சுந்:11 19/1,2
காய்ப்புண்ட செம்பின் தோன்ற கறுப்புண்ட மனத்தன் கண்டான் – கம்.சுந்:11 19/4
கூர் உகிர் கிளைத்த கொற்ற கனகன் மெய் குழம்பின் தோன்ற
தேர் உக கையின் வீர சிலை உக வயிர செம் கண் – கம்.சுந்:11 20/2,3
ஏற்று அரும் கரங்கள் பல் வேறு எறி திரை பரப்பின் தோன்ற
பாற்கடல் பரந்து பொங்கி பங்கயத்து ஒருவன் நாட்டின் – கம்.யுத்1:3 149/2,3
சொல்லிய வதனம் கோடி கோடி மேல் விளங்கி தோன்ற
எல்லை இல் உருவிற்று ஆகி இருந்ததை எதிர நோக்கி – கம்.யுத்1:3 156/2,3
பொழிந்தது ஓர் கருணை-தன்னால் புல்லினன் என்று தோன்ற
எழுந்து இனிது இருத்தி என்னா மலர்_கையால் இருக்கை ஈந்தான் – கம்.யுத்1:4 138/3,4
வன் கணார் தம்மை நோக்கி மணி நகை முறுவல் தோன்ற
புன்கணார் புன்கண் நீக்கும் புரவலன் போந்த தன்மை – கம்.யுத்1:9 31/2,3
அணை நெடும் கடலில் தோன்ற ஆறிய சீற்றத்து ஐயன் – கம்.யுத்1:10 6/1
கூனல் தாமரையின் தோன்ற வான் தொடும் கோயில் புக்கான் – கம்.யுத்1:13 1/2
வெறுவிது நம்-தம் வீரம் என்று ஒரு மேன்மை தோன்ற
எறி படை அரக்கர் ஏற்றார் ஏற்ற கைம் மாற்றான் என்னா – கம்.யுத்2:15 147/2,3
சூலம் கொண்டு ஓடி வேலை தொடர்வது ஓர் தோற்றம் தோன்ற
நீலம் கொள் கடலும் ஓட நெருப்பொடு காலும் ஓட – கம்.யுத்2:16 157/2,3
சூலமே கொண்டு நூறி முறுவலும் தோன்ற நின்றான் – கம்.யுத்2:16 179/4
செல்வழி உணர்வு தோன்ற செப்பினம் சிறுமை தீரா – கம்.யுத்2:17 1/2
கட்ட தோள் கானம் சுற்ற கழல் ஒன்று கவானின் தோன்ற
வட்ட வெண் கவிகை ஓங்க சாமரை மருங்கு வீச – கம்.யுத்2:17 8/2,3
கொன்றன மானம் தோன்ற கூற்று என சீற்றம் கொண்டான் – கம்.யுத்2:17 25/2
அன்னது கேட்ட மைந்தன் அரும்பு இயல் முறுவல் தோன்ற
சொன்னவர் வாரார் யானே தோற்கினும் தோற்க தக்கேன் – கம்.யுத்2:18 189/1,2
நூறு கோல் கவசம் கீறி நுழைதலும் குழைவு தோன்ற
தேறல் ஆம் துணையும் தெய்வ சிலை நெடும் தேரின் ஊன்றி – கம்.யுத்2:18 193/1,2
முகம் தோன்ற நின்று காற்றினுக்கு அரசன் பண்டை – கம்.யுத்2:18 203/3
ஊரிடை நின்றான் என்ன கேடகம் ஒரு கை தோன்ற
நீர் உடை முகிலின் மின் போல் வாளொடு நிமிர வந்தான் – கம்.யுத்2:18 208/3,4
சூலமும் மழுவும் தாங்கி தோள் இரு நான்கும் தோன்ற
மூலம் வந்து உலகை உண்ணும் உருத்திர மூர்த்தி என்ன – கம்.யுத்2:19 54/1,2
உளைவு தோன்ற இராவணி ஒல்கினான் – கம்.யுத்2:19 162/1
செம்_புனல் வெயிலின் தோன்ற திசை இருள் இரிய சீறி – கம்.யுத்2:19 202/2
துப்பொடு ஒத்தன முத்து_இனம் குன்றியின் தோன்ற – கம்.யுத்3:20 53/4
துண்ட வெண் பிறை நிலவு என முறுவலும் தோன்ற
அண்டம் உண்ட தன் வாயினால் ஆர்-மின் என்று அருள – கம்.யுத்3:22 77/2,3
சுழித்து எறி ஊழி காலத்து உரும் என தொடர்ந்து தோன்ற
தழி கொண்ட குருதி வேலை தாவுவான் தனி பேர் அண்டம் – கம்.யுத்3:22 148/1,2
குத்துவார் கூட்டம் எல்லாம் வானர குழுவின் தோன்ற
மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற வதனம் என்னும் – கம்.யுத்3:25 20/2,3
சொரிந்தான் உயர் நெடு மாருதி தோள் மேலினில் தோன்ற – கம்.யுத்3:27 120/4
இயம்பலும் இலங்கை வேந்தன் எயிற்று இள நிலவு தோன்ற
புயங்களும் குலுங்க நக்கு போர்க்கு இனி ஒழி நீ போத – கம்.யுத்3:28 7/1,2
தோளின்-மேல் உதிர செம் கேழ் சுவடு தன் உருவில் தோன்ற
தாளின்-மேல் வணங்கினானை தழுவினன் தனித்து ஒன்று இல்லான் – கம்.யுத்3:28 67/3,4
தூர்ப்பர் பலர் மூ_இலை_வேல் துரப்பர் பலர் கரப்பர் பலர் சுடு தீ தோன்ற
பார்ப்பர் பலர் நெடு வரையை பறிப்பர் பலர் பகலோனை பற்றி சுற்றும் – கம்.யுத்3:31 98/2,3
துண்ட வெண் பிறை என தோன்ற தூவிய – கம்.யுத்4:37 78/2
அயர்வு தோன்ற துளங்கி அழுங்கினான் – கம்.யுத்4:37 169/4
மறைத்தனர் பூணின் மைந்தர் உயிர்க்கு ஒரு மறுக்கம் தோன்ற – கம்.யுத்4:42 9/4
தொடுக்குறு கவியால் மற்றை துழனியை இறுதி தோன்ற
ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான்முகத்து ஒருவற்கு உண்டோ – கம்.யுத்4:42 12/3,4

மேல்


தோன்றல் (58)

கச்சியோனே கைவண் தோன்றல்
நச்சி சென்றோர்க்கு ஏமம் ஆகிய – பெரும் 420,421
வய_மான் தோன்றல் வந்து நின்றனனே – நற் 267/12
தோன்றல் ஆனாது அவர் மணி நெடும் குன்றே – ஐங் 209/5
வய_மான் தோன்றல் வல்லாதீமே – ஐங் 304/5
வய_மான் தோன்றல் நீ வந்த மாறே – ஐங் 500/5
பாயல் உய்யுமோ தோன்றல் தா இன்று – பதி 16/14
வேல் கெழு தானை வெருவரு தோன்றல்
உளை பொலிந்த மா – பதி 22/16,17
நசை சால் வாய்மொழி இசை சால் தோன்றல்
வேண்டுவ அளவையுள் யாண்டு பல கழிய – பதி 55/12,13
இசை மேம் தோன்றல் நின் பாசறையானே – பதி 64/20
நாள் மழை குழூஉ சிமை கடுக்கும் தோன்றல்
தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின் – பதி 66/11,12
மதில் வாய் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர் – பதி 71/11
புல வரை தோன்றல் யாவது சின போர் – பதி 80/15
கரையே கைவண் தோன்றல் ஈகை போன்ம் என – பரி 16/1
எல்லின்று தோன்றல் செல்லாதீம் என – அகம் 300/18
மா வண் தோன்றல் வந்தனை சென்மோ – அகம் 394/12
புல வரை இறந்த புகழ் சால் தோன்றல்
நில வரை இறந்த குண்டு கண் அகழி – புறம் 21/1,2
கைவண் தோன்றல் ஐயம் உடையேன் – புறம் 43/12
துன் அரும் துப்பின் வய_மான் தோன்றல்
அறவை ஆயின் நினது என திறத்தல் – புறம் 44/10,11
ஈதல் எளிதே மா வண் தோன்றல்
அது நற்கு அறிந்தனை ஆயின் – புறம் 121/4,5
செல்வ தோன்றல் ஓர் வல் வில் வேட்டுவன் – புறம் 150/7
இசை மேம் தோன்றல் நின் பாடிய யானே – புறம் 159/28
கடு மான் தோன்றல் செல்வல் யானே – புறம் 162/7
கடு மான் தோன்றல் நெடுமான்_அஞ்சி – புறம் 206/6
அரைசு பட கடக்கும் உரை சால் தோன்றல் நின் – புறம் 211/6
அனையை அல்லை அடு_மான் தோன்றல்
பரந்து படு நல் இசை எய்தி மற்று நீ – புறம் 213/8,9
அரிதே தோன்றல் அதன் பட ஒழுகல் என்று – புறம் 216/4
கல் ஆயினையே கடு மான் தோன்றல்
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கை – புறம் 265/5,6
சொல்லா வேண்டா தோன்றல் முந்து அறிந்த – புறம் 361/21
தோன்றல் செல்லாது என் சிறு கிணை குரலே – புறம் 376/23
நனவின் நல்கியோன் நகை சால் தோன்றல்
நாடு என மொழிவோர் அவன் நாடு என மொழிவோர் – புறம் 377/20,21
விடு-மதி அத்தை கடு மான் தோன்றல்
நினதே முந்நீர் உடுத்த இ வியன் உலகு அறிய – புறம் 382/16,17
நல்கியோனே நகை சால் தோன்றல்
ஊழி வாழி பூழியர் பெருமகன் – புறம் 387/27,28
கொடுத்தோன் எந்தை கொடை மேம் தோன்றல்
நுண் நூல் தட கையின் நா மருப்பு ஆக – புறம் 388/7,8
சோனை வார் குழலினார்-தம் குழாத்து ஒரு தோன்றல் நின்றான் – கம்.பால:18 14/2
தூய தேடி கொணர்ந்தனர் தோன்றல் நீ – கம்.அயோ:7 15/2
துறந்து போயினான் நுந்தை தோன்றல் நீ – கம்.அயோ:11 125/1
சுடு மயானத்திடை தன் துணை ஏக தோன்றல் துயர் கடலின் ஏக – கம்.அயோ:13 68/1
மறையின் கேள்வற்கு மன் இளம் தோன்றல் பின் – கம்.அயோ:14 4/1
தோன்றல் நீ முனியின் புவன தொகை – கம்.ஆரண்:3 24/1
உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு எதிர் – கம்.ஆரண்:3 31/1
சொல்லுவான் துணிகின்றது தோன்றல் நீ – கம்.ஆரண்:3 33/2
தூடணன் திரிசிரா தோன்றல் ஆதியர் – கம்.ஆரண்:7 50/1
சொல் பொருள் ஆம் என தோன்றல் சான்றது – கம்.கிட்:1 5/4
தொண்டை அம் கனி இதழ் தோன்றல் சான்றது – கம்.கிட்:1 12/4
தோன்றல் அஃது உரைத்தலோடும் மாருதி தொழுது தொல்லை – கம்.கிட்:11 74/1
சொற்றலும் அருக்கன் தோன்றல் சொல்லுவான் மண்ணில் விண்ணில் – கம்.கிட்:11 86/1
தோன்றினான் வந்து சுசேடணன் எனும் பெயர் தோன்றல் – கம்.கிட்:12 3/4
சொரியும் மா நிழல் அங்கங்கே சுற்றலால் காலின் தோன்றல்
கரியன் ஆய் வெளியன் ஆகி செய்யன் ஆய் காட்டும் காண்டற்கு – கம்.சுந்:2 100/2,3
தூண்டினன் தானும் திண் தேர் தோரணத்து இருந்த தோன்றல்
வேண்டியது எதிர்ந்தான் என்ன வீங்கினன் விசய திண் தோள் – கம்.சுந்:8 20/3,4
துஞ்சினன் எங்கள் வேந்தன் சூரியன் தோன்றல் என்றான் – கம்.சுந்:12 79/4
சுருதியே அனைய தோளால் வீசினான் காலின் தோன்றல் – கம்.யுத்2:15 133/4
சூடினான் இராமன் பாதம் சூடிய தோன்றல் தம்பி – கம்.யுத்2:19 92/4
சுற்றினர் இன்றி தோன்றும் தசமுகன் தோன்றல் துள்ளி – கம்.யுத்2:19 100/2
தொழும் தொழிலானை நோக்கி துணுக்குற்ற மனத்தன் தோன்றல்
அழுங்கினை வந்தது என்னை அடுத்தது என்று எடுத்து கேட்டான் – கம்.யுத்2:19 286/2,3
சொல் விலங்கலன் சொல்லினன் இராவணன் தோன்றல் – கம்.யுத்3:22 58/4
துப்பு அணை வயிர வாளி விசையினும் காலின் தோன்றல்
வெப்பு அணை குத்தினாலும் வெரிநிடை போய அன்றே – கம்.யுத்4:37 212/3,4
சோதியான் மகன் வாயுவின் தோன்றல் மற்று – கம்.யுத்4:39 2/1
கேட்ட தோன்றல் கிளர் தட கைகளால் – கம்.யுத்4:41 62/1

மேல்


தோன்றல்-தன் (2)

தோன்றல்-தன் சுடர் மணி தோளில் நாட்டங்கள் – கம்.ஆரண்:6 20/3
தோன்றல்-தன் திரு உரு மறைய தூவினான் – கம்.ஆரண்:7 127/4

மேல்


தோன்றல்-தன்னை (1)

தோன்றிய தோன்றல்-தன்னை சுட்டினள் காட்டி சொன்னாள் – கம்.ஆரண்:7 65/1

மேல்


தோன்றல்-பால் (1)

தோன்றல்-பால் சுமந்திரன் தொழுது தோன்றினான் – கம்.அயோ:14 87/4

மேல்


தோன்றல்கள் (1)

தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார் – கம்.அயோ:12 19/4

மேல்


தோன்றல்தான் (1)

துன்னு போகங்கள் துய்த்தனர் தோன்றல்தான்
அன்ன காயும் கிழங்கும் உண்டு அ பகல் – கம்.அயோ:14 17/2,3

மேல்


தோன்றல்பின் (1)

சொல் இறுத்தனன் தோன்றல்பின் தோன்றினான் – கம்.ஆரண்:4 37/4

மேல்


தோன்றல (10)

வரை மருளும் உயர் தோன்றல
வினை நவின்ற பேர் யானை – மது 46,47
வரை கண்டு அன்ன தோன்றல வரை சேர்பு – நெடு 108
ஊன் வினை கடுக்கும் தோன்றல பெரிது எழுந்து – பதி 92/6
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே – அகம் 1/19
அளப்பு அரிது ஆகிய குவை இரும் தோன்றல
கடல் கண்டு அன்ன மாக விசும்பின் – அகம் 162/2,3
கழங்கு உறழ் தோன்றல பழம் குழி தாஅம் – அகம் 173/15
பெரு மலை அன்ன தோன்றல சூல் முதிர்பு – புறம் 161/3
என்பு தோன்றல உருகின எனின் பிறிது எவனோ – கம்.கிட்:3 79/4
துயில்_இலை ஆதலின் கனவு தோன்றல
அயில்_விழி அனைய கண் அமைந்து நோக்கினேன் – கம்.சுந்:3 39/1,2
துரந்தன சுடு சரம் துரந்த தோன்றல
கரந்தன நிருதர்-தம் கரை இல் யாக்கையின் – கம்.யுத்2:18 102/1,2

மேல்


தோன்றலது (1)

இரவு இறந்து எல்லை தோன்றலது அலர் வாய் – நற் 378/6

மேல்


தோன்றலர் (1)

மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு – திரு 169

மேல்


தோன்றலளாம் (1)

துடியின் நேர் இடை தோன்றலளாம் எனின் – கம்.ஆரண்:14 23/1

மேல்


தோன்றலன் (1)

துப்பு உடை மால் வரை தோன்றலன் என்னா – கம்.ஆரண்:14 61/3

மேல்


தோன்றலால் (12)

சூழ் சுடர் சிரத்து நல் மணி தசும்பு தோன்றலால்
வாழ் நில குல கொழுந்தை மௌலி சூட்டி அன்னவே – கம்.பால:3 25/3,4
தொக்குடன் தயங்கி விண்ணவரின் தோன்றலால்
திக்கு உற நினைப்பினில் செல்லும் தெய்வ வீடு – கம்.பால:3 31/2,3
விரிதலின் பெரு வழி விளங்கி தோன்றலால்
அரி மணி பணத்து அரா அரசன் நாட்டினும் – கம்.பால:7 16/2,3
பழகிய எனினும் இ பாவை தோன்றலால்
அழகு எனும் அவையும் ஓர் அழகு பெற்றதே – கம்.பால:10 34/3,4
துன்று இரும் கூந்தலார் முகங்கள் தோன்றலால்
ஒன்று அலா முழுமதி ஊரும் மானம் போல் – கம்.பால:14 18/2,3
அந்தம்_இல் சுடர் மணி அழலின் தோன்றலால்
சுந்தர தோள் அணி வலயம் தொல்லை நாள் – கம்.பால:23 55/2,3
துன்று தாரவற்கு இளைய தோன்றலால்
அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான் – கம்.அயோ:11 130/2,3
வில் அறம் துறந்த வீரன் தோன்றலால் வேத நல் நூல் – கம்.கிட்:7 78/2
தூண்டு சோதி கொடு முடி தோன்றலால்
நீண்ட நேமி-கொலாம் என நேர் தொழ – கம்.கிட்:13 12/2,3
நாணம் நோற்று உயர்ந்தது நங்கை தோன்றலால்
மாண நோற்று ஈண்டு இவள் இருந்தவாறு எலாம் – கம்.சுந்:3 69/2,3
சூழ் இரும் பெரும் சுடர் பிழம்பு தோன்றலால்
ஊழியின் உலகு எலாம் உண்ண ஓங்கிய – கம்.யுத்1:6 54/2,3
உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால்
வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால் – கம்.யுத்4:40 53/3,4

மேல்


தோன்றலாலும் (1)

அங்கு அங்கே தோன்றலாலும் அருந்ததி அனைய கற்பின் – கம்.பால:22 21/3

மேல்


தோன்றலானே (1)

வான் தோய் சிமையம் தோன்றலானே – அகம் 378/24

மேல்


தோன்றலின் (2)

புலி பொறி கடுப்ப தோன்றலின் கய வாய் – அகம் 228/11
தோன்றலின் என் உயிர் துறந்த-போது அலால் – கம்.ஆரண்:15 23/3

மேல்


தோன்றலும் (10)

முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த – பரி 2/23,24
தோன்றலும் தொல் நகர் அரக்கர் தோகையர் – கம்.ஆரண்:10 26/1
தோன்றலும் இறத்தல்-தானும் துகள்_அற துணிந்து நோக்கின் – கம்.கிட்:7 152/1
அன்ன தோன்றலும் ஆண்_தொழிலான் வரவு – கம்.கிட்:11 17/1
தோற்றிய அரி_குலத்து அரசை தோன்றலும்
ஏற்று எதிர் நோக்கினன் எழுந்தது அ வழி – கம்.கிட்:11 104/1,2
தூர்த்தனர் அஞ்சனை தோன்றலும் நின்றான் – கம்.சுந்:9 47/4
கடவுளர்க்கு அரசனை கடந்த தோன்றலும்
புடை வரும் பெரும் படை புணரி போர்த்து எழ – கம்.சுந்:12 24/1,2
தோன்றலும் இடையும் ஈறும் தொடங்கிய பொருள்கட்கு எல்லாம் – கம்.யுத்1:3 122/3
தூர்த்தன வேலையை காலின் தோன்றலும்
ஆர்த்தனன் அனையவர் அரந்தை ஆற்றுவான் – கம்.யுத்3:24 95/3,4
மின் ஒளிர் மேகம் போல் வீரன் தோன்றலும்
அ நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு இராவணன் – கம்.யுத்4:41 106/2,3

மேல்


தோன்றலே (2)

சொல்லிய குறியின் அ தோன்றலே அவன் – கம்.பால:13 63/3
இன்ன தோன்றலே அவன் இதற்கு ஏது உண்டு இறையோய் – கம்.கிட்:3 78/4

மேல்


தோன்றலை (13)

பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை
உரு கெழு மரபின் அயிரை பரவியும் – பதி 90/18,19
கேடு இல் நல் இசை வய_மான் தோன்றலை
பாடி நின்றெனன் ஆக கொன்னே – புறம் 165/8,9
தோன்றலை பண்டு இந்திரன்-காண் விடை ஏறாய் சுமந்தானும் – கம்.பால:12 5/4
தோன்றலை கொண்டு முன் செல்க என சொல்லினான் – கம்.பால:20 27/4
தொழுது சோர்ந்து அயர்வாள் இந்த தோன்றலை
எழுதலாம்-கொல் இ மன்மதனால் என்றாள் – கம்.பால:21 24/3,4
தூய வாசகம் சொன்ன தோன்றலை
தீய கானகம் திருவின் நீங்கி முன் – கம்.அயோ:11 114/1,2
தோன்றலை அ வழி தொடர்ந்து சென்றன – கம்.அயோ:13 5/2
நின்று தோன்றலை நெடுது நோக்கி நீ – கம்.அயோ:14 95/2
சுமை உறு செல்வத்தோடும் தோன்றலை துணையும் இன்றி – கம்.ஆரண்:6 35/3
முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என் என்று இயம்ப – கம்.கிட்:3 79/2
தூண்டுறு தேரின்-மேல் தோன்றும் தோன்றலை
மூண்டு முப்புரம் சுட முடுகும் ஈசனின் – கம்.சுந்:11 23/2,3
சுட்டது இல்லை நின் தோன்றலை சுடர் கனல் சுழி படர் அழுவத்துள் – கம்.யுத்1:3 87/1
தொழுகின்ற கை எலாம் காலின் தோன்றலை – கம்.யுத்4:41 88/4

மேல்


தோன்றலோடு (1)

தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி தோன்றலோடு
ஊடுகெனோ உயிர் உருகு நோய் கெட – கம்.பால:19 31/1,2

மேல்


தோன்றவும் (2)

தோன்றவும் வல்லன் தான் தோன்றும்_காலே – புறம் 315/7
துன்னிமித்தங்கள் தோன்றின தோன்றவும்
அன்னது ஒன்றும் நினைந்திலன் ஆற்றுமோ – கம்.யுத்4:37 22/2,3

மேல்


தோன்றவே (3)

தூது சென்று உரைப்பன போன்று தோன்றவே – கம்.பால:23 52/4
மணி உமிழ் கதிர் என மார்பில் தோன்றவே – கம்.பால:23 59/4
வளர் இளம் பிறையிடை மறுவின் தோன்றவே – கம்.அயோ:14 117/4

மேல்


தோன்றற்கு (1)

சித்திரம் போன்ற அ செயல் ஓர் தோன்றற்கு
சத்திரம் மார்பிடை தைத்தது ஒத்ததே – கம்.பால:19 45/3,4

மேல்


தோன்றா (16)

பரந்து தோன்றா வியல் நகரால் – மது 758
நெடும் தேர் இன் ஒலி இரவும் தோன்றா
இறப்ப எவ்வம் நலியும் நின் நிலை – நற் 338/3,4
மரம் தலை தோன்றா ஊரரும் அல்லர் – குறு 203/2
இரும் கலி வெற்பன் தூதும் தோன்றா
ததை இலை வாழை முழு_முதல் அசைய – ஐங் 460/2,3
செ ஊன் தோன்றா வெண் துவை முதிரை – பதி 55/7
சிகரம் தோன்றா சேண் உயர் நல் இல் – அகம் 181/21
வெண் கோள் தோன்றா குழிசியொடு – புறம் 257/12
உடம்பும் தோன்றா உயிர் கெட்டன்றே – புறம் 282/6
செம் கயல் அனைய நாட்டம் செவி உறா முறுவல் தோன்றா
பொங்கு இரும் கூந்தல் சோரா புருவங்கள் நெரியா பூவின் – கம்.பால:16 9/1,2
தோன்றா நெறி வாழ் துணை தம்முனை போர் தொலைத்தோ – கம்.அயோ:4 134/2
சோதி செம் பொன்னும் மின்னும் மணியும் போல் துளங்கி தோன்றா
ஏதுவும் இல்லை வல்லார் எழுதுவார்க்கு எழுத_ஒண்ணா – கம்.கிட்:13 52/2,3
தூயவள் அமிர்தினோடும் தோன்றினாள் என்றும் தோன்றா
தாய் அவள் உலகுக்கு எல்லாம் என்பதும் சாற்றுகின்றார் – கம்.யுத்1:9 77/3,4
தூ சுடர் மாடம் ஈண்டி துறுதலால் கருமை தோன்றா
மீ செலும் மேகம் எல்லாம் விரி சுடர் இலங்கை வேவ – கம்.யுத்1:10 11/2,3
தொடை கலத்து இராமன் வாளி தோன்றுதல் முன்னர் தோன்றா
இடைக்கு அலமருதல் செய்யும் முலையினாள்-தன்னை ஈந்து – கம்.யுத்1:13 16/1,2
தொடுவெனே குரங்கை சீறி சுடர் படை என்று தோன்றா
நடுவனே செய்யத்தக்க நாள் உலந்தார்க்கு தூத – கம்.யுத்1:14 30/2,3
துணைகளோடு புக்கு அழுந்தின சில சில தோன்றா
பணைகள் ஏறின மலை முழை புக்கன பலவால் – கம்.யுத்3:31 28/3,4

மேல்


தோன்றா-வண்ணம் (2)

சுக்கிரீவன்-தன் மார்பில் புங்கமும் தோன்றா-வண்ணம்
உக்கிர வயிர வாளி ஒன்று புக்கு ஒளிக்க எய்தான் – கம்.யுத்2:15 131/3,4
புங்கமும் தோன்றா-வண்ணம் பொரு சரம் பலவும் போக்கி – கம்.யுத்2:18 198/2

மேல்


தோன்றாத (1)

தோற்று கையகன்று ஒழிந்தவன் நாள் அவை தொலையவும் தோன்றாத
கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட நெடும் கொற்றவன் கொலை அம்பால் – கம்.யுத்2:16 337/2,3

மேல்


தோன்றாது (4)

தான் தோன்றாது இ வையை ஆறு – பரி 24/87
மன்றும் தோன்றாது மரனும் மாயும் – அகம் 239/2
தோன்றாது இருக்கவும் வல்லன் மற்று அதன் – புறம் 315/5
சுருக்கு_இல் நான்மறை தொன்று தொட்டு உயிர்-தொறும் தோன்றாது
இருக்கும் தெய்வமும் இரணியனே நம என்னும் – கம்.யுத்1:3 10/3,4

மேல்


தோன்றாநின்றான் (1)

சோரியன் விசும்பினூடு ஓர் இமைப்பிடை தோன்றாநின்றான்
கார் உரும் ஏறும் காற்றும் கனலியும் கடைநாள் வையம் – கம்.யுத்3:21 23/2,3

மேல்


தோன்றாமை (2)

மா நிலம் தோன்றாமை மலி பெயல் தலைஇ – பரி 24/1
முள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு அடக்கி தன் – கலி 142/7

மேல்


தோன்றார் (1)

எல்லா எல்லை எல்லவும் தோன்றார்
யாண்டு உளர்-கொல்லோ தோழி ஈண்டு இவர் – குறு 285/2,3

மேல்


தோன்றால் (4)

துணைவா துணை வா என்றான் தோன்றால் தோன்றால் என்றான் – கம்.அயோ:4 54/4
துணைவா துணை வா என்றான் தோன்றால் தோன்றால் என்றான் – கம்.அயோ:4 54/4
சொன்ன சொல் என் ஆம் முன்னம் சூளுறவு என் ஆம் தோன்றால் – கம்.யுத்1:14 6/4
சொல் அன்றோ என்னை சுடுகின்றது தோன்றால் – கம்.யுத்2:17 81/4

மேல்


தோன்றாலோ (1)

தும்பியோ நான்முகத்தோன் தொல் மரபின் தோன்றாலோ
நம்பியோ இந்திரனை நாம பொறி துடைத்த – கம்.யுத்2:17 78/2,3

மேல்


தோன்றாவோ (1)

தோன்றாவோ என் வில் வலி வீர தொழில் அம்மா – கம்.யுத்3:22 211/4

மேல்


தோன்றான் (1)

சொன்னவன் தொட்ட தொட்ட இடம்-தொறும் தோன்றான் ஆயின் – கம்.யுத்1:3 126/2

மேல்


தோன்றி (93)

ஏமுறு ஞாலம்_தன்னில் தோன்றி
தாமரை பயந்த தா இல் ஊழி – திரு 163,164
சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி
அளியன்தானே முது வாய் இரவலன் – திரு 283,284
அவிழ் தளவின் அகன் தோன்றி
நகு முல்லை உகு தேறு வீ – பொரு 199,200
மன்னர் நடுங்க தோன்றி பல் மாண் – பொரு 232
தாமரை பொகுட்டின் காண்வர தோன்றி
சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின் – பெரும் 404,405
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப – முல் 96
பேர் உலகத்து மேஎம் தோன்றி
சீர் உடைய விழு சிறப்பின் – மது 133,134
செல் சுடர் பசு வெயில் தோன்றி அன்ன – மது 411
நான் மொழி கோசர் தோன்றி அன்ன – மது 509
நாள் முதிர் மதியம் தோன்றி நிலா விரிபு – மது 548
இலங்கு கதிர் இள வெயில் தோன்றி அன்ன – மது 703
பலர்_வாய் புகர் அறு சிறப்பின் தோன்றி
அரிய தந்து குடி அகற்றி – மது 765,766
தும்பை துழாஅய் சுடர் பூ தோன்றி
நந்தி நறவம் நறும் புன்னாகம் – குறி 90,91
நன் மான் உழையின் வேறுபட தோன்றி
விழவு_களம் கமழும் உரவு நீர் சேர்ப்ப – நற் 19/4,5
வைகுறு_மீனின் நினைய தோன்றி
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்து இடை – நற் 48/4,5
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ – நற் 69/6
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன நின் – நற் 192/10
மல்லல் அம் சேரி கல்லென தோன்றி
அம்பல் மூதூர் அலர் எழ – நற் 249/9,10
முந்நீர் மீமிசை பலர் தொழ தோன்றி
ஏமுற விளங்கிய சுடரினும் – நற் 283/6,7
பெயினே விடு மான் உளையின் வெறுப்ப தோன்றி
இரும் கதிர் நெல்லின் யாணரஃதே – நற் 311/1,2
நடுக்கம் செய்யாது நண்ணு-வழி தோன்றி
ஒடித்து மிசை கொண்ட ஓங்கு மருப்பு யானை – நற் 318/4,5
மா என மடலொடு மறுகில் தோன்றி
தெற்றென தூற்றலும் பழியே – குறு 32/4,5
குவி இணர் தோன்றி ஒண் பூ அன்ன – குறு 107/1
பசு வெண் திங்கள் தோன்றி ஆங்கு – குறு 129/4
தொழுது காண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு – குறு 178/5
வெள் என்பு அணிந்து பிறர் எள்ள தோன்றி
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி – குறு 182/3,4
கடல் ஆழ் கலத்தின் தோன்றி
மாலை மறையும் அவர் மணி நெடும் குன்றே – குறு 240/6,7
செம் வாய் வானத்து ஐயென தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ – குறு 307/2,3
குட திசை மாய்ந்து குணம் முதல் தோன்றி
பாய் இருள் அகற்றும் பயம் கெழு பண்பின் – பதி 22/32,33
வெறி-உறு நுடக்கம் போல தோன்றி
பெரு மலை வயின்_வயின் விலங்கும் அரு மணி – பதி 51/11,12
ஞாயிறு குண முதல் தோன்றி ஆங்கு – பதி 59/6
ஞாயிறு தோன்றி ஆங்கு மாற்றார் – பதி 64/13
இன்பம் பெருக தோன்றி தம் துணை – பதி 90/3
கரு வளர் வானத்து இசையின் தோன்றி
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும் – பரி 2/5,6
மலர் மிசை முதல்வனும் மற்று அவன் இடை தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும் இருவரும் – பரி 8/3,4
தாய தோன்றி தீ என மலரா – பரி 11/21
விடு கொடி பிறந்த மென் தகை தோன்றி
பவழத்து அன்ன வெம் பூ தாஅய் – பரி 14/15,16
மரா மலர் தாரின் மாண் வர தோன்றி
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய – பரி 15/20,21
எ-வயின் உலகத்தும் தோன்றி அ-வயின் – பரி 15/51
உருவம் மிகு தோன்றி ஊழ் இணர் நறவம் – பரி 19/78
திங்களுள் தீ தோன்றி அற்று – கலி 41/24
சுடருள் இருள் தோன்றி அற்று – கலி 41/38
ஈண்டு நீர் மிசை தோன்றி இருள் சீக்கும் சுடரே போல் – கலி 100/1
எருத்தோடு இமில் இடை தோன்றினன் தோன்றி
வருத்தினான் மன்ற அ ஏறு – கலி 102/26,27
மேல் தோன்றி நின்ற பொதுவன் தகை கண்டை – கலி 103/42
துளி இடை மின்னு போல் தோன்றி ஒருத்தி – கலி 139/5
பௌவ நீர் தோன்றி பகல் செய்யும் மாத்திரை – கலி 142/42
திங்களுள் தோன்றி இருந்த குறு முயால் – கலி 144/18
அம் சுடர் நெடும் கொடி பொற்ப தோன்றி
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம் – அகம் 11/5,6
நெருநல் எல்லை ஏனல் தோன்றி
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து – அகம் 32/1,2
மீனொடு பொலிந்த வானின் தோன்றி
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர் கோங்கின் – அகம் 153/15,16
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற – அகம் 164/6
வயவு பிடி இனத்தின் வயின்_வயின் தோன்றி
இரும் கிளை கொண்மூ ஒருங்குடன் துவன்றி – அகம் 183/8,9
ஊழ்-உறு தோன்றி ஒண் பூ தளைவிட – அகம் 217/10
வாடையொடு நிவந்த ஆய் இதழ் தோன்றி
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ – அகம் 235/7,8
வேய்ந்தன போல தோன்றி பல உடன் – அகம் 259/6
தயங்கு திரை பெரும் கடல் உலகு தொழ தோன்றி
வயங்கு கதிர் விரிந்த உரு கெழு மண்டிலம் – அகம் 263/1,2
மல்கு கடல் தோன்றி ஆங்கு மல்கு பட – அகம் 298/3
சுடர் புரை தோன்றி புதல் தலை கொளாஅ – அகம் 364/6
பொலம் தேர் மிசை பொலிவு தோன்றி
மா கடல் நிவந்து எழுதரும் – புறம் 4/14,15
மலர் தலை உலகத்து தோன்றி
பலர் செல செல்லாது நின்று விளிந்தோரே – புறம் 24/35,36
வாயில் தோன்றி வாழ்த்தி நின்று – புறம் 143/11
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றி ஆங்கு – புறம் 161/7
நீயே வட பால் முனிவன் தடவினுள் தோன்றி
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை – புறம் 201/8,9
ஒரு வழி தோன்றி ஆங்கு என்றும் சான்றோர் – புறம் 218/5
முன் ஊர் பூசலின் தோன்றி தன் ஊர் – புறம் 260/12
பொறி புணர் உடம்பில் தோன்றி என் – புறம் 266/12
ஈயா மன்னர் புறங்கடை தோன்றி
சிதாஅர் வள்பின் சிதர் புற தடாரி – புறம் 381/11,12
தன் கடை தோன்றி என் உறவு இசைத்தலின் – புறம் 395/24
இரவு புறங்கண்ட காலை தோன்றி
எஃகு இருள் அகற்றும் ஏம பாசறை – புறம் 397/6,7
வான் தோய் உயர் சிமை தோன்றி கோவே – புறம் 399/34
படா முக மலையில் தோன்றி பருவம் ஒத்து அருவி பல்கும் – கம்.பால:20 1/3
அலை_கடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள – கம்.பால:23 79/3
தோள் தகைய துறு மலர் தார் இகல் அரக்கர் குலம் தொலைப்பான் தோன்றி நின்றேன் – கம்.ஆரண்:6 127/3
தோன்றி அரு வினையேன் சாப துயர் துடைத்தாய் – கம்.ஆரண்:15 40/4
ஒக்க உயர்ந்து உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற – கம்.ஆரண்:15 46/3
சூரியன் மரபில் தோன்றி சுடர் நெடு நேமி ஆண்ட – கம்.கிட்:2 26/1
நாரம் நின்றன போல் தோன்றி நவ மணி தடங்கள் நீடும் – கம்.கிட்:3 31/2
நலம் கொள் தேவரின் தோன்றி நவை_அற – கம்.கிட்:7 113/1
சுடர் உடை மதியம் என்ன தோன்றினன் தோன்றி யாண்டும் – கம்.கிட்:7 145/1
சும்மை வான் மதியம் குன்றில் தோன்றியது எனவும் தோன்றி
செம்மலை எதிர்கோள் எண்ணி திருவொடு மலர்ந்த செல்வன் – கம்.கிட்:11 103/2,3
சுவணநதி கடந்து அப்பால் சூரிய காந்தகம் என்ன தோன்றி மாதர் – கம்.கிட்:13 23/1
தலை மேல் கொண்ட கற்பினாள் மணி வாய் எள்ள தனி தோன்றி
கொலை மேற்கொண்டு ஆர் உயிர் குடிக்கும் கூற்றம்-கொல்லோ கொடி பவளம் – கம்.யுத்1:1 6/3,4
முற்றும் முதலாய் உலகம் மூன்றும் எதிர் தோன்றி
செற்ற முதலோரொடு செறுத்தது ஒர் திறத்தும் – கம்.யுத்1:2 60/1,2
சூலம் ஏய் தட கை அண்ணல் தானும் ஓர் குரங்காய் தோன்றி
ஏலுமேல் இடைவது அல்லால் என் செய வல்லான் என்னை – கம்.யுத்1:9 85/1,2
முனிவரும் கருணை வைப்பர் மூன்று உலகத்தும் தோன்றி
இனி வரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று இரங்க வேண்டா – கம்.யுத்2:16 147/1,2
தொளை கொள் வான் நுக சுடர் நெடும் தேர் மிசை தோன்றி
வளை கொள் வெள் எயிற்று அரக்கன் வெம் செரு தொழில் மலைய – கம்.யுத்2:16 225/1,2
துனை வலத்து அயிராவத களிற்றின்-மேல் தோன்றி
முனைவர் வானவர் எவரொடும் போர் செய மூண்டான் – கம்.யுத்3:22 163/3,4
இருவரே தோன்றி என்றும் ஈறு_இலா ஆயுள் எய்தி – கம்.யுத்3:24 57/1
வாள் தலை நேமி தோன்றி மறைந்தது மண்ணின்-நின்றும் – கம்.யுத்3:24 62/3
பொங்கினன் என்ன தோன்றி பொலிந்தனன் போர்-மேல் போவான் – கம்.யுத்3:27 11/4
நிரந்தரம் தோன்றி நின்றார் அருளினால் நிறைந்த நெஞ்சர் – கம்.யுத்3:28 57/3
என்னை நீ இயம்பியது எரியுள் தோன்றி இ – கம்.யுத்4:40 77/2

மேல்


தோன்றிகள் (1)

வளை கையர் போன்ற மஞ்ஞை தோன்றிகள் அரங்கின்-மாடே – கம்.கிட்:10 31/3

மேல்


தோன்றிட (4)

திரு உறை மார்பனும் தெளிவு தோன்றிட
ஒருவகை உணர்வு வந்து உரைப்பது ஆயினான் – கம்.கிட்:6 19/3,4
வன் தூணிடை தோன்றிட மா நரசிங்கம் என்ன – கம்.கிட்:7 38/4
சுடு கனல் பொறிகள் வெம் கண் தோன்றிட கொடி தேர் தூண்டி – கம்.யுத்3:22 128/2
சாலம் தோன்றிட வட திசை-மேல் வந்து சார்வார் – கம்.யுத்3:30 24/4

மேல்


தோன்றிடின் (1)

கோவம் தோன்றிடின் தாயையும் உயிர் உணும் கொடியோர் – கம்.யுத்3:30 24/3

மேல்


தோன்றிய (56)

குட முதல் தோன்றிய தொன்று தொழு பிறையின் – மது 193
குண முதல் தோன்றிய ஆர் இருள் மதியின் – மது 195
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து – மது 478
தாம் மேஎம் தோன்றிய நாற்பெருங்குழுவும் – மது 510
கோலின் எறிந்து காலை தோன்றிய
செம் நீர் பொது வினை செம்மல் மூதூர் – நற் 130/3,4
தொன் மூதாலத்து பொதியில் தோன்றிய
நால் ஊர் கோசர் நன் மொழி போல – குறு 15/2,3
ஆன்ற அறிவின் தோன்றிய நல் இசை – பதி 57/12
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த – பரி 3/92,93
பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப – பரி 4/59
நின்னில் தோன்றிய நிரை இதழ் தாமரை – பரி 4/60
தொடங்கல்-கண் தோன்றிய முதியவன் முதலாக – கலி 2/1
காலத்தில் தோன்றிய கொண்மூ போல் எம் முலை – கலி 82/2
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய
நல் இனத்து ஆயர் ஒருங்கு தொக்கு எல்லாரும் – கலி 104/5,6
பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார் – கலி 106/5
இவனின் தோன்றிய இவை என இரங்க – கலி 130/2
அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம் – கலி 141/1
பலர் மேம் தோன்றிய கவி கை வள்ளல் – அகம் 142/3
முலை இடை தோன்றிய நோய் வளர் இள முளை – அகம் 273/11
நாள் உற தோன்றிய நயவரு வனப்பின் – அகம் 335/17
சீர் கெழு நோன் தாள் அகுதை-கண் தோன்றிய
பொன் புனை திகிரியின் பொய் ஆகியரோ – புறம் 233/3,4
உயர் இசை வெறுப்ப தோன்றிய பெயரே – புறம் 260/25
கடை தோன்றிய கடை கங்குலான் – புறம் 400/5
தோன்றிய செக்கர் வானம் தொடக்கு அற்று வீழ்ந்தது ஒத்தே – கம்.பால:7 52/4
சுடுதியோ கடல் தோன்றிய திங்களே – கம்.பால:10 77/4
கோள் உடை விடை_அனான் குலத்துள் தோன்றிய
வாள் உடை உழவன் ஓர் மன்னன்-பால் வைத்தான் – கம்.பால:13 14/3,4
யார் உளர் அறிபவர் இவற்கு தோன்றிய
தேர் முக அல்குலாள் செவ்வி கேள் எனா – கம்.பால:13 15/3,4
மண் உறு சுடர் மணி வயங்கி தோன்றிய
கண்ணுறு கரும் கடல் அதனை கை வளர் – கம்.பால:23 62/1,2
துன்று இரும் கரும் கடல் துவைப்ப தோன்றிய
மன்றல் அம் கோதையாள் மாலை சூட்டிய – கம்.பால:23 80/2,3
தூமகேது புவிக்கு என தோன்றிய
வாம மேகலை மங்கையரால் வரும் – கம்.அயோ:2 29/1,2
தோன்றிய கூனியும் துடிக்கும் நெஞ்சினாள் – கம்.அயோ:2 47/1
தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல் – கம்.அயோ:3 12/2
தோன்றிய நல் அறம் நிறுத்த தோன்றினான் – கம்.அயோ:4 163/4
தோன்றிய புளிஞரை நோக்கி சூழ்ச்சியின் – கம்.அயோ:13 12/1
தோன்றிய தோன்றல்-தன்னை சுட்டினள் காட்டி சொன்னாள் – கம்.ஆரண்:7 65/1
ஊருவில் தோன்றிய உருப்பசி பெயர் – கம்.ஆரண்:10 22/1
துன்பு தோன்றிய பொழுது உடன் தோன்றுவன் எவர்க்கும் – கம்.கிட்:3 79/1
ஆயிடை தாரை என்று அமிழ்தின் தோன்றிய
வேயிடை தோளினாள் இடை விலக்கினாள் – கம்.கிட்:7 22/1,2
கண்ணகத்தினில் தோன்றிய யாவையும் கையால் – கம்.கிட்:7 58/2
துன்னிய கோபத்தோடும் தோன்றிய தோற்றம் தும்பி – கம்.கிட்:10 30/2
தூய்மை தூயவள்-தன்-வயின் தோன்றிய
நோய்மையால் துடைக்கின்றனை நோக்கலாய் – கம்.சுந்:12 90/3,4
ஒத்தனன் இராமனும் உணர்வு தோன்றிய
பித்தரின் ஒரு வகை பெயர்ந்து போயினான் – கம்.யுத்1:4 32/3,4
களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர – கம்.யுத்1:4 142/3
துன்னு பேர் ஒளி இலக்குவன் தோன்றிய தோற்றம் – கம்.யுத்2:16 227/2
வித்தகன் சரம் தொட மெலிவு தோன்றிய
சித்திரம் பெறுதலின் செவியும் மூக்கும் கொண்டு – கம்.யுத்2:16 289/2,3
தோன்றிய நாள் முதல் யாரும் தொட்டில – கம்.யுத்3:24 89/1
என்னின் தோன்றிய துயரின் ஈறு சேர் – கம்.யுத்3:24 110/2
பாவம் தோன்றிய காலமே தோன்றிய பழையோர் – கம்.யுத்3:30 24/1
பாவம் தோன்றிய காலமே தோன்றிய பழையோர் – கம்.யுத்3:30 24/1
தீவம் தோன்றிய முழை துணை என தெறு கண்ணர் – கம்.யுத்3:30 24/2
வேலை ஏழ் அன்ன குருதியில் தோன்றிய வீரர் – கம்.யுத்3:30 26/2
கடவ தீந்த வெம் புரத்திடை தோன்றிய கழலோர் – கம்.யுத்3:30 27/4
தூண் ஒத்த திரள் தோள் வீர தோன்றிய அரக்கர் தோற்றம் – கம்.யுத்3:31 50/2
தொழுதனர் தலைவர் எல்லாம் தோன்றிய காதல் தூண்ட – கம்.யுத்4:33 1/1
உலகில் தோன்றிய மறுக்கமும் இமைப்பிலர் உலைவும் – கம்.யுத்4:35 32/1
பெண் அரும் கலமும் நின் பின்பு தோன்றிய
வண்ண வில் குமரனும் வருகின்றார்களை – கம்.யுத்4:41 104/3,4
தோன்றிய பரதனை தொழுது தொல் அற – கம்.யுத்4:41 109/1

மேல்


தோன்றிய-கால் (1)

துறப்பதே தொழிலாக தோன்றினோர் தோன்றிய-கால்
மறப்பரோ நின் தன்மை அது ஆகின் மற்று அவர் போய் – கம்.ஆரண்:1 50/1,2

மேல்


தோன்றியது (3)

அட வாள் உருவிக்கொடு தோன்றியது ஆகும் அன்றே – கம்.ஆரண்:10 134/4
சும்மை வான் மதியம் குன்றில் தோன்றியது எனவும் தோன்றி – கம்.கிட்:11 103/2
பொன்னுளே தோன்றியது ஓர் பொன் கலனே போல்கின்றேன் – கம்.யுத்1:3 160/4

மேல்


தோன்றியும் (2)

ஒண் சுடர் தோன்றியும் தளவமும் உடைத்தே – ஐங் 440/3
வண்ண வண் தோன்றியும் வயங்கு இணர் கொன்றையும் – கலி 102/3

மேல்


தோன்றியுளர் (1)

தூண்டு சின வாள் நிருதர் தோன்றியுளர் என்றால் – கம்.ஆரண்:3 52/3

மேல்


தோன்றியே (1)

தொழுது சூழ்வன முன் இன்று தோன்றியே
கழுது சூன்ற இராவணன் கண் எலாம் – கம்.யுத்4:37 164/3,4

மேல்


தோன்றியேனே (1)

நெடும் கடை தோன்றியேனே அது நயந்து – புறம் 397/11

மேல்


தோன்றியொடு (4)

ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணிய – நற் 221/2
தேம் படு காயா மலர்ந்த தோன்றியொடு
நன் நலம் எய்தினை புறவே நின்னை – ஐங் 420/2,3
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ – அகம் 94/5
வண்டு இறைகொண்ட எரி மருள் தோன்றியொடு
ஒண் பூ வேங்கை கமழும் – அகம் 218/20,21

மேல்


தோன்றிலன் (1)

சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன்
மின்னு தீயிடை யான் இனி வீடுவென் – கம்.யுத்4:41 61/2,3

மேல்


தோன்றிற்றாம் (1)

சூழ் வினை மனிதரால் தோன்றிற்றாம் எனா – கம்.யுத்1:2 44/3

மேல்


தோன்றிற்றால் (1)

சுற்றும் நின்று அலமர பொலிந்து தோன்றிற்றால்
இற்றது என் பகை என எழுந்த இந்திரன் – கம்.சுந்:2 52/2,3

மேல்


தோன்றிற்று (4)

துன்_அரும் தவத்தின் எய்தும் துறக்கம் போல் தோன்றிற்று அன்றே – கம்.ஆரண்:10 103/4
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்-கொல் இ சொல்லின் செல்வன் – கம்.கிட்:2 18/3
உடலிடை தோன்றிற்று ஒன்றை அறுத்து அதன் உதிரம் ஊற்றி – கம்.யுத்2:16 141/1
அது திகழ் அனந்த வெற்பு என்று அருள் தர அனுமன் தோன்றிற்று
எது என அணங்கை நோக்கி இற்று என இராமன் சொன்னான் – கம்.யுத்4:41 25/3,4

மேல்


தோன்றிற்றே (3)

சுந்தரி முகம் என பொலிந்து தோன்றிற்றே – கம்.சுந்:2 51/4
தூசு உறை இட்டது போன்று தோன்றிற்றே – கம்.சுந்:2 57/4
காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே – கம்.யுத்4:41 94/4

மேல்


தோன்றின் (7)

இனைய ஆகி தோன்றின்
வினை வலித்து அமைதல் ஆற்றலர்-மன்னே – நற் 69/11,12
குன்று அகல் நன் நாடன் வாய்மையில் பொய் தோன்றின்
திங்களுள் தீ தோன்றி அற்று – கலி 41/23,24
ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழல் கயத்து – கலி 41/30
தொடர்புள் இனையவை தோன்றின் விசும்பில் – கலி 41/37
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்
மெய் யாண்டு உளதோ இ உலகத்தானே – அகம் 286/16,17
இரும் கலி யாணர் எம் சிறுகுடி தோன்றின்
வல் எதிர் கொண்டு மெல்லிதின் வினைஇ – அகம் 300/14,15
துஞ்சுமாறு அன்றி வாழ ஒண்ணுமோ நாள்-மேல் தோன்றின்
நஞ்சு வாய் இட்டால் அன்ன அமுது அன்றோ நம்மை அம்மா – கம்.யுத்3:31 47/2,3

மேல்


தோன்றின (8)

இருவி தோன்றின பலவே நீயே – அகம் 28/5
புனை துகில் உறை-தொறும் பொலிந்து தோன்றின
பனி பொதி கதிர் என பவள தூண்களே – கம்.அயோ:2 39/3,4
மழை உற மா முகம் மலர்ந்து தோன்றின
குழை உற பொலிந்தன உலவை கொம்பு எலாம் – கம்.கிட்:10 24/3,4
துடித்தன மார்பும் தோளும் தோன்றின வியர்வின் துள்ளி – கம்.சுந்:14 48/2
உதிரம் கான்றன தோன்றின புகை கொடி உமிழ்ந்தது கொடும் தீயே – கம்.யுத்1:3 79/4
தொட்ட வானரம் தோன்றின மீ தொக – கம்.யுத்2:15 14/3
தோன்றின புரம் சுடும் ஒருவன் தோற்றத்த – கம்.யுத்3:31 181/4
துன்னிமித்தங்கள் தோன்றின தோன்றவும் – கம்.யுத்4:37 22/2

மேல்


தோன்றினர் (5)

சொன்ன நான்முகன்-தன் வழி தோன்றினர்
முன்னையோருள் உயர் தவம் முற்றினார் – கம்.ஆரண்:3 30/1,2
அந்தரத்து அரம்பைமாரில் தோன்றினர் ஆதி ஆனோர் – கம்.சுந்:10 10/3
தோகை மாதர்கள் மைந்தரின் தோன்றினர் சுற்ற – கம்.சுந்:12 44/4
அவளின் தோன்றினர் ஐ_இரு கோடியர் நொய்தின் – கம்.யுத்3:30 14/3
ஏற்ற மா நுதல் விழியிடை தோன்றினர் இவரால் – கம்.யுத்3:30 25/2

மேல்


தோன்றினவே (1)

சுணங்கும் சில தோன்றினவே அணங்கு என – குறு 337/4

மேல்


தோன்றினன் (11)

எருத்தோடு இமில் இடை தோன்றினன் தோன்றி – கலி 102/26
தோன்றினன் ஆக தொடுத்தேன்-மன் யான் தன்னை – கலி 142/34
மானுட மடங்கல் என்ன தோன்றினன் வயங்கு வெய்யோன் – கம்.பால:17 1/4
தோன்றினன் இருக்க யான் மகுடம் சூடுதல் – கம்.அயோ:12 14/2
தோன்றினன் யாவரும் துணுக்கம் எய்தவே – கம்.ஆரண்:7 51/4
சுடர் உடை மதியம் என்ன தோன்றினன் தோன்றி யாண்டும் – கம்.கிட்:7 145/1
தொழுது எழு கையன் நொய்தின் தோன்றினன் வழுத்தும் சொல்லான் – கம்.யுத்1:7 1/4
தோன்றினன் உலகு என தொடர்ந்து நின்றன – கம்.யுத்2:15 106/3
தோன்றினன் என்பது ஓர் சொல்லின் முன்னம் வந்து – கம்.யுத்3:24 99/1
தீட்டிய படிவம் என்ன தோன்றினன் திகைத்த நெஞ்சன் – கம்.யுத்4:34 11/4
தோன்றினன் இராமன் எந்தாய் புரந்தரன் துரக தேர்-மேல் – கம்.யுத்4:37 8/1

மேல்


தோன்றினன்-கொல்லோ (1)

தோன்றினன்-கொல்லோ என்னா அறிவனும் துணுக்கம் கொண்டான் – கம்.சுந்:2 95/4

மேல்


தோன்றினாய் (2)

இருளுடை வைகலெம் இரவி தோன்றினாய்
அருளுடை வீர நின் அபயம் யாம் என்றார் – கம்.ஆரண்:3 16/3,4
நின்னின் தோன்றினோம் நெறியின் தோன்றினாய் – கம்.யுத்3:24 110/4

மேல்


தோன்றினாயே (1)

தூயவன் மைந்தனே நீ பரதன் முன் தோன்றினாயே
தீமைதான் பிறரை காத்து தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ – கம்.கிட்:7 82/2,3

மேல்


தோன்றினார் (6)

உருவமும் மதியமோடு ஒப்ப தோன்றினார் – கம்.பால:5 98/4
பூத்தவன் முதலினர் புவியுள் தோன்றினார்
மூத்தவர் இருக்கவே முறைமையால் நிலம் – கம்.அயோ:12 16/2,3
தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார் – கம்.அயோ:12 19/4
தூய பூ அணை பொலிந்து தோன்றினார்
ஆய அன்பினோடு அளவளாவுவார் – கம்.கிட்:3 33/3,4
துன் இரும் கதிரவர் தோன்றினார் என – கம்.யுத்4:41 103/2
மன்னவர்க்கு அரசனும் வந்து தோன்றினார் – கம்.யுத்4:41 103/4

மேல்


தோன்றினாள் (8)

உருகு பொன்_பாவையும் ஒத்து தோன்றினாள் – கம்.பால:10 52/4
தொழுகின்ற நல் நலத்து பெண் அரசி தோன்றினாள் – கம்.பால:13 17/4
துன்ன_அரும் கொடு மன கூனி தோன்றினாள் – கம்.அயோ:2 46/4
பொங்கு ஒளி விசும்பினில் பொலிய தோன்றினாள் – கம்.ஆரண்:6 23/4
வட திசை வாயிலின் வந்து தோன்றினாள் – கம்.ஆரண்:10 25/4
ஆயவள் சீதை பண்டு அமுதின் தோன்றினாள் – கம்.யுத்1:2 81/4
போல மா நில_மகள் பொலிந்து தோன்றினாள் – கம்.யுத்1:6 52/4
தூயவள் அமிர்தினோடும் தோன்றினாள் என்றும் தோன்றா – கம்.யுத்1:9 77/3

மேல்


தோன்றினான் (38)

வருவ போல் கலுழன் மேல் வந்து தோன்றினான் – கம்.பால:5 10/4
துன்னு பொன் பீடம் மேல் பொலிந்து தோன்றினான் – கம்.பால:5 13/4
தூய மெல் அரியணை பொலிந்து தோன்றினான்
சேய் இரு விசும்பிடை திரியும் சாரணர் – கம்.பால:6 3/1,2
தொடங்கிய துனி உறு முனிவன் தோன்றினான் – கம்.பால:6 4/4
கரு நிற செம் மயிர் காலன் தோன்றினான் – கம்.பால:10 62/4
சுடர் மணி அரசு என இரவி தோன்றினான் – கம்.பால:19 67/4
அறம் செய் காவற்கு அயோத்தியில் தோன்றினான் – கம்.பால:21 43/4
புனை மணி ஆதனம் பொலிய தோன்றினான்
முனிவரும் மன்னரும் முறையின் ஏறினார் – கம்.பால:23 43/2,3
தோன்றிய நல் அறம் நிறுத்த தோன்றினான் – கம்.அயோ:4 163/4
தூ நீர் ஒளி வாள் புடை இலங்க சுடர் தேர் ஏறி தோன்றினான்
வானே புக்கான் அரும் புதல்வன் மக்கள் அகன்றார் வரும் அளவும் – கம்.அயோ:6 30/2,3
திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான் – கம்.அயோ:7 18/4
பள்ளி நீங்கிய பான்மையின் தோன்றினான் – கம்.அயோ:7 19/4
மருங்கு அடை தென் கரை வந்து தோன்றினான்
ஒருங்கு அடை நெடும் படை ஒல்லென் ஆர்ப்பினோடு – கம்.அயோ:13 11/1,2
காலம் என்ன கதிரவன் தோன்றினான் – கம்.அயோ:14 18/4
தூது என பரதனும் தொழுது தோன்றினான் – கம்.அயோ:14 50/4
தோன்றல்-பால் சுமந்திரன் தொழுது தோன்றினான் – கம்.அயோ:14 87/4
தோற்றுவித்து உதவிட முதல்வன் தோன்றினான் – கம்.அயோ:14 119/4
சொல் இறுத்தனன் தோன்றல்பின் தோன்றினான் – கம்.ஆரண்:4 37/4
தோன்றினான் என வெய்யவன் தோன்றினான் – கம்.ஆரண்:6 81/4
தோன்றினான் என வெய்யவன் தோன்றினான் – கம்.ஆரண்:6 81/4
துன் இருள் இடையது ஓர் விளக்கின் தோன்றினான் – கம்.ஆரண்:7 113/4
சுந்தரன் நான்முகன் மரபில் தோன்றினான்
அந்தரத்தோடும் எ உலகும் ஆள்கின்றான் – கம்.ஆரண்:12 41/2,3
துன்னிய செம் கதிர் செல்வன் தோன்றினான் – கம்.ஆரண்:14 100/4
துறை திறம்பாமல் காக்க தோன்றினான் வந்து தோன்ற – கம்.கிட்:7 80/4
தோன்றினான் வந்து சுசேடணன் எனும் பெயர் தோன்றல் – கம்.கிட்:12 3/4
துன்று பூம் சோலைவாய் அரக்கன் தோன்றினான் – கம்.சுந்:3 73/4
தொண்டை வாய் மயிலினை தொழுது தோன்றினான் – கம்.சுந்:4 22/4
சோர்-தொறும் சோர்-தொறும் உயிர்த்து தோன்றினான் – கம்.சுந்:14 14/4
தரம் பெறு தலைவரும் தழுவ தோன்றினான்
அரம்பையர் கவரியோடு ஆடும் தாரினான் – கம்.யுத்1:2 6/3,4
தோரணத்து ஒருவன் என தோன்றினான் – கம்.யுத்2:15 44/4
தூர்க்க வெம் சேனையும் தானும் தோன்றினான்
மால் கடல் வண்ணன் தான் வளரும் மால் இரும் – கம்.யுத்2:15 117/2,3
விழுங்கிய மதி என மெலிந்து தோன்றினான் – கம்.யுத்2:16 266/4
சூலம் ஒன்று அரக்கனும் வாங்கி தோன்றினான் – கம்.யுத்2:16 311/4
உறு வலி கலுழனே ஒத்து தோன்றினான் – கம்.யுத்3:24 97/4
தூம வெம் கனல் என பொலிந்து தோன்றினான் – கம்.யுத்3:27 57/4
சூலம் கொண்டு எறிவல் என்று தோன்றினான் பகையின் தோற்ற – கம்.யுத்3:28 49/3
தோன்றினான் வந்து சுரர்களோடு அசுரரே தொடங்கி – கம்.யுத்4:35 31/1
பாடு உறு பெரும் புகழ் பரதன் தோன்றினான் – கம்.யுத்4:41 108/4

மேல்


தோன்றினானால் (1)

அன்று அவன் உந்தி வந்தானாம் என தோன்றினானால் – கம்.யுத்1:3 131/4

மேல்


தோன்றினும் (11)

உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும்
பெரு நிலம் கிளரினும் திரு நல உருவின் – நற் 201/9,10
இலங்கு திரை பெரும் கடற்கு எல்லை தோன்றினும்
வெம் வாய் பெண்டிர் கௌவை அஞ்சி – குறு 373/2,3
அலங்கு கதிர் கனலி நால்-வயின் தோன்றினும்
இலங்கு கதிர் வெள்ளி தென் புலம் படரினும் – புறம் 35/6,7
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர் பழிக்கும் இ கண் அகன் ஞாலம் – புறம் 35/28,29
மைம்_மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும் – புறம் 117/1,2
காலை தோன்றினும் நோகோ யானே – புறம் 225/14
தன் கடை தோன்றினும் இலனே பிறன் கடை – புறம் 385/3
மிக வானுள் எரி தோன்றினும்
குள_மீனோடும் தாள் புகையினும் – புறம் 395/34,35
தெறு கதிர் கனலி தென் திசை தோன்றினும்
என் என்று அஞ்சலம் யாமே வென் வெல் – புறம் 397/24,25
வந்து கார் மழை தோன்றினும் மா மணி – கம்.ஆரண்:6 73/1
தோன்றினும் தோற்று அவை தொலையும் என்றலின் – கம்.கிட்:7 25/3

மேல்


தோன்றினேற்கு (1)

காம கடும் பகையின் தோன்றினேற்கு ஏமம் – கலி 139/24

மேல்


தோன்றினேன் (2)

துன்பு அழி பெரும் புகழ் குலத்துள் தோன்றினேன்
என் பழி துடைப்பவர் என்னின் யாவரே – கம்.சுந்:4 16/3,4
துஞ்சினாள் என்றும் சொல்ல தோன்றினேன் தோற்றம் ஈதால் – கம்.யுத்3:26 49/4

மேல்


தோன்றினையே (1)

நீ தோன்றினையே நிரை தார் அண்ணல் – புறம் 174/23

மேல்


தோன்றினோம் (2)

மன்னின் தோன்றினோம் முன்னம் மாண்டுளோம் – கம்.யுத்3:24 110/3
நின்னின் தோன்றினோம் நெறியின் தோன்றினாய் – கம்.யுத்3:24 110/4

மேல்


தோன்றினோர் (3)

துறப்பதே தொழிலாக தோன்றினோர் தோன்றிய-கால் – கம்.ஆரண்:1 50/1
ஒப்பு அழிய செய்கலார் உயர் குலத்து தோன்றினோர் உணர்ந்து நோக்கி – கம்.ஆரண்:6 126/3
முன்னின் தோன்றினோர் முறையின் நீங்கலாது – கம்.யுத்3:24 110/1

மேல்


தோன்று (15)

நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர் – நற் 1/1
குணக்கு தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும் – நற் 230/4
குணக்கு தோன்று வெள்ளியின் எமக்கு-மார் வருமே – நற் 356/9
இருண்டு தோன்று விசும்பின் உயர் நிலை உலகத்து – ஐங் 442/3
நீண்டு தோன்று உயர் குடை நிழல் என சேர்ந்தார்க்கு – கலி 100/3
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டு என – அகம் 39/13
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி – அகம் 162/23
பெயர் பயம் படர தோன்று குயில் எழுத்து – அகம் 297/8
பூ விரி புன்னை மீது தோன்று பெண்ணை – அகம் 310/12
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில் – அகம் 374/11
திரு உடை திரு மனை ஐது தோன்று கமழ் புகை – புறம் 379/16
தோன்று உரு எவையும் அம் முதலை சொல்லுதற்கு – கம்.கிட்:0 1/2
சுழிகள்-தோறும் சுரித்து இடை தோன்று தேன் – கம்.யுத்2:15 11/2
இது தமிழ் முனிவன் வைகும் இயல் தரு குன்றம் முன் தோன்று
உது வளர் மணிமால் ஓங்கல் உப்புறத்து உயர்ந்து தோன்றும் – கம்.யுத்4:41 25/1,2
சூது ஆர் முலை தோகையை நோக்கி முன் தோன்று சூழல் – கம்.யுத்4:41 31/2

மேல்


தோன்றுக (1)

விளங்கி தோன்றுக அவன் கலங்கா நல் இசை – புறம் 396/28

மேல்


தோன்றுகின்றவன் (1)

தோன்றுகின்றவன் சுடேணன் மூதறிவொடு தொடர்ந்தோன் – கம்.யுத்1:11 32/4

மேல்


தோன்றுகின்றனன் (1)

சூழ் ஒளி மானத்து தோன்றுகின்றனன்
ஊழியான் என்று கொண்டு உணர்த்தும்-காலையே – கம்.யுத்4:41 105/3,4

மேல்


தோன்றுகின்றாள் (1)

முழுகி தோன்றுகின்றாள் முதல் பாற்கடல் – கம்.அயோ:7 24/3

மேல்


தோன்றுகின்றான் (1)

எங்கணும் தோன்றுகின்றான் எனைவரோ இராமன் என்பார் – கம்.அயோ:3 90/4

மேல்


தோன்றுதல் (1)

தொடை கலத்து இராமன் வாளி தோன்றுதல் முன்னர் தோன்றா – கம்.யுத்1:13 16/1

மேல்


தோன்றுதி (1)

நீர் உள்ளும் தோன்றுதி ஞாயிறே அ வழி – கலி 147/31

மேல்


தோன்றுபு (2)

மழை மாய் மதியின் தோன்றுபு மறைய – மது 452
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ – நற் 69/6

மேல்


தோன்றும் (178)

பகலில் தோன்றும் இகல் இல் காட்சி – திரு 166
மதி சேர் அரவின் மான தோன்றும்
மருதம் சான்ற மருத தண் பணை – சிறு 185,186
செம்பொன்_மலையின் சிறப்ப தோன்றும்
தண் பணை தழீஇய தளரா இருக்கை – பெரும் 241,242
வைகுறு_மீனின் பைபய தோன்றும்
நீர்ப்பெயற்று எல்லை போகி பால் கேழ் – பெரும் 318,319
வென்று எழு கொடியின் தோன்றும்
குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே – மலை 582,583
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன் – நற் 22/7
என்றூழ் நீள் இடை பொற்ப தோன்றும்
அரும் சுரம் எளிய-மன் நினக்கே பருந்து பட – நற் 141/6,7
வைகுறு வனப்பின் தோன்றும்
கைதை அம் கானல் துறைவன் மாவே – நற் 163/11,12
என்னினும் வாராது மணியின் தோன்றும்
அ மலை கிழவோன் செய்தனன் இது எனின் – நற் 173/6,7
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி – நற் 235/6
ஈ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே – நற் 264/9
ஒண் படை தொகுதியின் இலங்கி தோன்றும்
தண் பெரும் பௌவ நீர் துறைவற்கு நீயும் – நற் 291/4,5
பல வினை நாவாய் தோன்றும் பெரும் துறை – நற் 295/6
நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே – நற் 297/6
மீள்குவம் போல தோன்றும் தோடு புலர்ந்து – நற் 313/9
ஓங்கி தோன்றும் தீம் கள் பெண்ணை – நற் 323/1
சேண் உற தோன்றும் குன்றத்து கவாஅன் – நற் 357/4
ஓங்கி தோன்றும் உமண் பொலி சிறுகுடி – நற் 374/2
சுற்று அமை வில்லன் செயலை தோன்றும்
நல் தார் மார்பன் காண்குறின் சிறிய – நற் 376/7,8
வால் இழை மகளிர் சேரி தோன்றும்
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் அதனால் – நற் 380/5,6
நிலை கிளர் மீனின் தோன்றும் நாடன் – நற் 393/7
கதுப்பின் தோன்றும் புது பூ கொன்றை – குறு 21/3
பூ கொய் மகளிரின் தோன்றும் நாடன் – குறு 26/3
இரும் புலி குருளையின் தோன்றும் காட்டு இடை – குறு 47/2
கடலும் கானலும் தோன்றும்
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே – குறு 81/7,8
வரை இழி அருவியின் தோன்றும் நாடன் – குறு 106/2
மென் மயில் எருத்தின் தோன்றும்
புன்_புல வைப்பின் கானத்தானே – குறு 183/6,7
பாம்பு உமிழ் மணியின் தோன்றும்
முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே – குறு 239/5,6
துகள் சூழ் யானையின் பொலிய தோன்றும்
இரும் பல் குன்றம் போகி – குறு 279/6,7
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும்
கல் உயர் நனம் தலை நல்ல கூறி – குறு 297/4,5
வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன் – குறு 318/3
மட மா தோகை குடுமியின் தோன்றும்
கான நீள் இடை தானும் நம்மொடு – குறு 347/3,4
மண்-உறு மணியின் தோன்றும்
தண் நறும் துறுகல் ஓங்கிய மலையே – குறு 367/6,7
முன்னர் தோன்றும் பனி கடு நாளே – குறு 380/7
விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன் – ஐங் 17/2
பகலின் தோன்றும் பல் கதிர் தீயின் – ஐங் 57/1
திண் பிணி அம்பியின் தோன்றும் ஊர – ஐங் 98/2
பொன்படு மணியின் பொற்ப தோன்றும்
மெல்லம்புலம்பன் வந்து என – ஐங் 189/2,3
நிணம் பொதி வழுக்கில் தோன்றும்
மழை தலைவைத்து அவர் மணி நெடும் குன்றே – ஐங் 207/3,4
ஓங்கி தோன்றும் உயர் வரைக்கு – ஐங் 237/3
விளைந்த செறுவில் தோன்றும் நாடன் – ஐங் 269/2
பக்கின் தோன்றும் நாடன் வேண்டின் – ஐங் 271/2
மதி புடைப்பது போல தோன்றும் நாட – ஐங் 280/3
இழை அணி மடந்தையின் தோன்றும் நாட – ஐங் 294/2
பூ கொய் மகளிரின் தோன்றும் நாட – ஐங் 297/2
மலை உறு தீயில் சுர முதல் தோன்றும்
பிரிவு அரும் காலையும் பிரிதல் – ஐங் 338/3,4
சிறியிலை வேலம் பெரிய தோன்றும்
புன்_புலம் வித்தும் வன் கை வினைஞர் – பதி 58/14,15
பொன் செய் பூம் குழை மீமிசை தோன்றும்
சாந்து வரு வானின் நீரினும் – பதி 86/11,12
நின் நிலை தோன்றும் நின் தொல் நிலை சிறப்பே – பரி 2/27
மணி போல தோன்றும் மணி போல தோன்றும் – கலி 41/32
மணி போல தோன்றும் மணி போல தோன்றும்
மண்ணா மணி போல தோன்றும் என் மேனியை – கலி 41/32,33
மண்ணா மணி போல தோன்றும் என் மேனியை – கலி 41/33
மழை நுழை திங்கள் போல் தோன்றும் இழை நெகிழ – கலி 42/23
நல்லார்-கண் தோன்றும் அடக்கமும் உடையன் – கலி 47/4
வகை பெற செரீஇய வயந்தகம் போல் தோன்றும்
தகைபெறு கழனி அம் தண் துறை ஊர கேள் – கலி 79/5,6
குடை_நிழல் தோன்றும் நின் செம்மலை காணூஉ – கலி 84/11
ஊர்வான் போல் தோன்றும் அவன் – கலி 103/39
நுண்ணிதா தோன்றும் நுசுப்பு – கலி 109/16
வீழ்வார் கண் தோன்றும் தடுமாற்றம் ஞாலத்துள் – கலி 145/16
நினைப்பினும் கண் உள்ளே தோன்றும் அனைத்தற்கே – கலி 145/53
உவ காண் தோன்றும் குறும் பொறை நாடன் – அகம் 4/13
வைகுறு_மீனின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே – அகம் 17/21,22
ஓங்கி தோன்றும் உயர் வரை – அகம் 42/13
மேவர தோன்றும் யாஅ உயர் நனம் தலை – அகம் 65/13
இரும்பு செய் கொல் என தோன்றும் ஆங்கண் – அகம் 72/6
அகல் இரு விசும்பின் ஊன்றி தோன்றும்
நனம் தலை அழுவம் நம்மொடு துணைப்ப – அகம் 79/8,9
நனவு புகு விறலியின் தோன்றும் நாடன் – அகம் 82/10
பிடி மிடை களிற்றின் தோன்றும்
குறு நெடும் துணைய குன்றமும் உடைத்தே – அகம் 99/13,14
ஓடை ஒண் சுடர் ஒப்ப தோன்றும்
பாடுநர் தொடுத்த கைவண் கோமான் – அகம் 100/10,11
கை ஆடு வட்டின் தோன்றும்
மை ஆடு சென்னிய மலை கிழவோனே – அகம் 108/17,18
புண் தேர் விளக்கின் தோன்றும்
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 111/14,15
வான்_அக மீனின் விளங்கி தோன்றும்
அரும் கடி காப்பின் அஞ்சு வரு மூதூர் – அகம் 114/11,12
கை விடு சுடரின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே – அகம் 153/18,19
விரல் ஊன்று வடுவின் தோன்றும்
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே – அகம் 155/15,16
வைகு கடல் அம்பியின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே – அகம் 187/23,24
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன் – அகம் 206/6
அழல் பொழி யானையின் ஐயென தோன்றும்
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை – அகம் 223/7,8
பாழ் ஊர் குரம்பையின் தோன்றும் ஆங்கண் – அகம் 229/6
பனி ஊர் அழல் கொடி கடுப்ப தோன்றும்
இமய செம் வரை மானும்-கொல்லோ – அகம் 265/2,3
ஆடு இயல் இள மழை சூடி தோன்றும்
பழம் தூங்கு விடர்_அகத்து எழுந்த காம்பின் – அகம் 271/13,14
கலம் சுடு புகையின் தோன்றும் நாட – அகம் 308/6
குன்றின் தோன்றும் குவவு மணல் சேர்ப்ப – அகம் 310/10
கல் ஊர் பாம்பின் தோன்றும்
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே – அகம் 349/13,14
உவ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே – அகம் 350/15
ஆடு கொடி கடுப்ப தோன்றும்
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே – அகம் 358/14,15
மட மயில் குடுமியின் தோன்றும் நாடன் – அகம் 368/7
கொன்ற யானை கோட்டின் தோன்றும்
அஞ்சுவரு மரபின் வெம் சுரம் இறந்தோர் – அகம் 375/15,16
உது காண் தோன்றும் தேரே இன்றும் – அகம் 380/9
குன்று புகு பாம்பின் தோன்றும்
என்றூழ் வைப்பின் சுரன் இறந்தோரே – அகம் 391/13,14
யானையும் மலையின் தோன்றும் பெரும நின் – புறம் 42/2
ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் சிறு வரை – புறம் 114/1
சென்று நின்றோர்க்கும் தோன்றும் மன்ற – புறம் 114/2
பெரும் களிற்று அடியின் தோன்றும் ஒரு கண் – புறம் 263/1
வம்பலன் போல தோன்றும் உது காண் – புறம் 307/3
தோன்றவும் வல்லன் தான் தோன்றும்_காலே – புறம் 315/7
உணங்கு கலன் ஆழியின் தோன்றும்
ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே – புறம் 338/11,12
வயங்கி தோன்றும் மீனினும் இம்மென – புறம் 367/16
சூழி யானை போல் தோன்றும் மால் வரை – கம்.பால:6 24/2
போது என பொலிந்து தோன்றும் பொன் மதில் மிதிலை புக்கார் – கம்.பால:10 4/4
சாளரம்-தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார் – கம்.பால:10 14/4
இம்பர் தோன்றும் நாகர்-தம் நாட்டின் எழில் காட்டி – கம்.பால:10 22/2
பால் செறி கடலில் தோன்றும் பனை கை மால் யானை என்ன – கம்.பால:14 59/3
விரி மணி தார்கள் பூண்ட வேசரி வெரிநில் தோன்றும்
அரி மலர் தடம் கண் நல்லார் ஆயிரத்து_இரட்டி சூழ – கம்.பால:14 64/1,2
நெய் தவழ் வயிர பாறை நிழலிடை தோன்றும் போதை – கம்.பால:16 23/3
கடைந்த நாள் அமிழ்தினோடும் கடலிடை வந்து தோன்றும்
மடந்தையர் சூழ நின்ற மந்தரம் போல-மாதோ – கம்.பால:18 12/3,4
வான யாறு அதனை நண்ணி வயின்வயின் வயங்கி தோன்றும்
மீன் எலாம் சூழ நின்ற விரி கதிர் திங்கள் ஒத்தான் – கம்.பால:18 14/3,4
கடலிடை தோன்றும் மென் பூம் கற்பக வல்லி ஒத்தாள் – கம்.பால:18 16/4
நீரிடை தோன்றும் திங்கள் நிழல் என பொலிந்தது அன்றே – கம்.பால:18 17/4
துறப்ப_அரும் முகிலிடை தோன்றும் மின் என – கம்.பால:19 52/3
வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து மழையில் தோன்றும்
விண் நின்ற மதியின் மென் பூம் சிகழிகை கோதை வேய்ந்தார் – கம்.பால:22 4/3,4
மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன் – கம்.அயோ:8 8/2
செஞ்செவே சேற்றில் தோன்றும் தாமரை தேரில் தோன்றும் – கம்.அயோ:8 23/1
செஞ்செவே சேற்றில் தோன்றும் தாமரை தேரில் தோன்றும்
வெம் சுடர் செல்வன் மேனி நோக்கின விரிந்த வேறு ஓர் – கம்.அயோ:8 23/1,2
தோன்றும் தீரா பாதகம் அற்று என் துயர் தீர – கம்.அயோ:11 84/2
உடர் எலாம் உயிர் இலா என தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே – கம்.அயோ:13 69/3
மஞ்சிடை வயங்கி தோன்றும் பவளத்தின் வல்லி என்ன – கம்.ஆரண்:6 59/3
பல் எலாம் உற தோன்றும் பகு வாயள் என்னாது பார்த்தி ஆயின் – கம்.ஆரண்:6 130/3
தோன்றும் மால் வரை தொகை என துவன்றிய நிண சேறு – கம்.ஆரண்:8 14/1
வெம்பும் தமியேன் முன் விளக்கு என தோன்றும் அன்றே – கம்.ஆரண்:10 142/4
சுருளோடும் வந்து ஓர் சுடர் மா மதி தோன்றும் அன்றே – கம்.ஆரண்:10 143/4
தோன்றும் அனையாள் இது தொல் நெறித்து ஆகும் என்றாள் – கம்.ஆரண்:10 151/4
மிக்கன போன்று தோன்றும் உலகங்கள் வீயுமாறும் – கம்.ஆரண்:13 119/2
சானகி உரு என தோன்றும் தன்மையே – கம்.ஆரண்:14 95/4
எரியினில் புகுவன என தோன்றும் ஈட்டது – கம்.கிட்:1 7/4
தூய செம் கமல பாதம் தோய்-தொறும் குழைந்து தோன்றும்
போயின திசைகள்-தோறும் மரனொடு புல்லும் எல்லாம் – கம்.கிட்:2 12/2,3
வெம் கதிர் விசும்பில் தோன்றும் மின் என திகழும் மெய்யாள் – கம்.கிட்:8 2/4
சொல்லி ஊன்றிய ஆம் வெற்றி வரை என தோன்றும் அன்றே – கம்.கிட்:13 42/4
சொல்லையும் அமிழ்தும் பாலும் தேனும் என்று உரைக்க தோன்றும்
அல்லது ஒன்று ஆவது இல்லை அமிர்திற்கும் உவமை உண்டோ – கம்.கிட்:13 51/2,3
சொல்லீர் என் சிறை தோன்றும் சோர்வு இலா – கம்.கிட்:16 48/2
மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான் – கம்.கிட்:17 28/4
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என பூதம் ஐந்தும் – கம்.சுந்:0 1/1
ஊழி நாள் வட-பால் தோன்றும் உவா முழுமதியும் ஒத்தான் – கம்.சுந்:1 30/4
வெள்ளிய முறுவல் தோன்றும் நகையர் தாம் வெள்குகின்றார் – கம்.சுந்:2 36/3
கின்னர மிதுனம் பாட கிளர் மழை கிழித்து தோன்றும்
மின் என தரளம் வேய்ந்த வெண் நிற விமானம் ஊர்ந்து – கம்.சுந்:2 117/1,2
அண்டர்-தம் புகழின் தோன்றும் வெள் எயிற்று அமைதியானை – கம்.சுந்:2 209/4
வரு நாள் தோன்றும் தனி மறுவும் வளர்வும் தேய்வும் வாள் அரவம் – கம்.சுந்:4 56/1
கூனல் வெண் பிறையின் தோன்றும் எயிற்றினர் கொதிக்கும் கண்ணர் – கம்.சுந்:7 7/4
மையுறு விசும்பின் தோன்றும் மேனியர் மடிக்கும் வாயர் – கம்.சுந்:7 10/2
பருமித்த கிரியின் தோன்றும் வேழமும் பதுமத்து அண்ணல் – கம்.சுந்:8 4/2
இந்திர தனுவின் தோன்றும் தோரணம் இவர்ந்து நின்றான் – கம்.சுந்:8 15/4
ஆழியன் நடுவண் தோன்றும் அருக்கனே அனையன் ஆனான் – கம்.சுந்:8 16/4
நெய் சுடர் விளக்கின் தோன்றும் நெற்றியே நெற்றியாக – கம்.சுந்:8 21/2
துண்ட தூண் அகத்து தோன்றும் கோளரி சுடர் வெண் கோட்டு – கம்.சுந்:10 5/1
துள்ளிய சுழல் கண் பேய்கள் தோள் புடைத்து ஆர்ப்ப தோன்றும்
கள் அவிழ் அலங்கலானை காற்றின் சேய் வரவு கண்டான் – கம்.சுந்:10 17/3,4
தூண்டுறு தேரின்-மேல் தோன்றும் தோன்றலை – கம்.சுந்:11 23/2
அழல் தரு கதிரோன் தோன்றும் உதயத்தோடு அத்தம் ஆன – கம்.யுத்1:3 151/3
தோன்றும் என்னவே துணுக்கமுற்று இரிவர் அ தொகுதி – கம்.யுத்1:5 54/3
புள்ளின்-மேல் வந்து தோன்றும் புராதனா போற்றி போற்றி – கம்.யுத்1:7 8/4
மால் உறு குடக வானின் வயங்கியே வந்து தோன்றும்
பால் உறு பசு வெண் திங்கள் பங்கய நயனத்து அண்ணல் – கம்.யுத்1:9 19/1,2
மாசு அற்ற சோதி வெள்ளத்து உச்சியின் வரம்பில் தோன்றும்
ஈசற்கும் ஈசன் வந்தான் என்பதோர் வார்த்தை இட்டார் – கம்.யுத்1:9 72/3,4
உதயம் அது ஒழிய தோன்றும் ஒரு கரு ஞாயிறு ஒத்தான் – கம்.யுத்1:10 3/4
துமில திண் செருவின் வாளி பெரு மழை சொரிய தோன்றும்
விமல திண் சிலையன் ஆண்டு ஓர் வெற்பினை மேய வீரன் – கம்.யுத்1:10 4/1,2
பொன் குவட்டு இடையே தோன்றும் மரகத குன்றம் போன்றான் – கம்.யுத்1:10 5/4
பாகனின் பொலிந்து தோன்றும் பவள மாளிகையை பாராய் – கம்.யுத்1:10 20/4
சொன்னவா சொல்லா-வண்ணம் அதிசயம் தோன்றும் காலை – கம்.யுத்1:10 24/2
தும்பை சூடிய இராவணன் முகம்-தொறும் தோன்றும்
வெம்பு வஞ்சகர் விழி-தொறும் திரியும் மேல் நின்றான் – கம்.யுத்2:15 231/2,3
உன் மக்கள் ஆகி உள்ளார் உன்னொடும் ஒருங்கு தோன்றும்
என் மக்கள் ஆகி உள்ளார் இ குடிக்கு இறுதி சூழ்ந்தான் – கம்.யுத்2:16 146/1,2
தோன்றும் வெம் சுடர் சூல வெம் கூற்றினை தொட்டான் – கம்.யுத்2:16 240/4
துன் இருள் இரிந்து தோற்ப சுடர் மணி தோளில் தோன்றும்
பொன்னரி மாலை நீல வரையில் வீழ் அருவி பொற்ப – கம்.யுத்2:17 5/2,3
வான் உள அறத்தின் தோன்றும் சொல்_வழி வாழு மண்ணின் – கம்.யுத்2:17 20/1
ஊரொடும் பொருந்தி தோன்றும் ஒளியவன் என்ன ஒண் பொன் – கம்.யுத்2:17 76/1
சுற்றினர் இன்றி தோன்றும் தசமுகன் தோன்றல் துள்ளி – கம்.யுத்2:19 100/2
பருதியின் நடுவண் தோன்றும் பசும் சுடர் மேக பண்பன் – கம்.யுத்3:21 32/2
ஒல்லொலி வீரர் பேசும் உரை ஒலி உரப்பில் தோன்றும்
செல் ஒலி திரள் தோள் கொட்டும் சேண் ஒலி நிலத்தில் செல்லும் – கம்.யுத்3:22 8/2,3
தூய பொன் சுடர்கள் எல்லாம் சுற்றுற நடுவண் தோன்றும்
நாயக பரிதி போன்றான் தேவரை நடுக்கம் கண்டான் – கம்.யுத்3:22 10/3,4
தொடையின்-மேல் மலர்ந்த தாரர் தோளின்-மேல் தோன்றும் வீரர் – கம்.யுத்3:22 18/4
வட குண திசையில் தோன்றும் மழுவலான் ஆண்டு வைகும் – கம்.யுத்3:24 44/1
பொன் மலர் பீடம்-தன்-மேல் நான்முகன் பொலிய தோன்றும்
தன்மையும் கண்டு கையால் வணங்கினான் தருமம் போல்வான் – கம்.யுத்3:24 49/3,4
மாற்றினான் வட-பால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர் – கம்.யுத்3:24 56/3
அரியவன் உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து தோன்றும்
கரியவன் என்ன நின்ற நீல மால் வரையை கண்டான் – கம்.யுத்3:24 59/3,4
தான் அவை உருவில் தோன்றும் பாவனை தகைமை சான்றோர் – கம்.யுத்3:25 12/2
துக்கமே உழப்பம் என்றால் சிறுமையாய் தோன்றும் அன்றே – கம்.யுத்3:26 67/4
சூழ்க்கின்ற வீரம் என் கை சரங்களாய் தோன்றும் அன்றே – கம்.யுத்3:27 83/4
வெம்பு பொன் தேரில் தோன்றும் விசையினும் அரக்கன் மெய்யோடு – கம்.யுத்3:28 34/3
பேய் மொய்த்து நரிகள் ஈண்டி பெரும் பிணம் பிறங்கி தோன்றும்
ஈமத்துள் தமியன் நின்ற கறை மிடற்று இறைவன் ஒத்தான் – கம்.யுத்3:31 229/3,4
முழுகி தோன்றும் மீன் அரசு ஒக்கும் முறை நோக்கீர் – கம்.யுத்4:33 7/4
கிளர் இயல் உருவினோடும் கிழிப்புற கிளர்ந்து தோன்றும்
வளர் இயல் வடுவின் செம்மைத்து அன்மையும் மருவ நின்ற – கம்.யுத்4:37 205/2,3
உது வளர் மணிமால் ஓங்கல் உப்புறத்து உயர்ந்து தோன்றும்
அது திகழ் அனந்த வெற்பு என்று அருள் தர அனுமன் தோன்றிற்று – கம்.யுத்4:41 25/2,3

மேல்


தோன்றும்_காலே (1)

தோன்றவும் வல்லன் தான் தோன்றும்_காலே – புறம் 315/7

மேல்


தோன்றும்மே (1)

பெரும் கலி மூதூர் மரம் தோன்றும்மே – நற் 321/10

மேல்


தோன்றுமால் (8)

தோல் உரிந்து உகுவன போன்று தோன்றுமால் – கம்.பால:14 11/4
துன் அரம்பையர் ஊருவின் தோன்றுமால்
கின்னரம் பயில் கீதங்கள் என்ன ஆங்கு – கம்.பால:16 29/2,3
சூரியன் கான்முளை தோன்றுமால் அவன் – கம்.கிட்:11 133/3
துறைகள்-தோறும் முகிழ்த்தன தோன்றுமால்
சிறையின் எய்திய செல்வி முகத்தினோடு – கம்.சுந்:2 151/2,3
எல் பகல் எறித்துளது என்ன தோன்றுமால்
மல் பக மலர்ந்த தோள் மைந்தர் சூடிய – கம்.சுந்:3 44/2,3
அன்றியும் உனக்கு ஆள் இன்மை தோன்றுமால் அரச – கம்.சுந்:9 4/1
நில்லாத மொக்குள் என தோன்றுமால் நின்னுழையே – கம்.யுத்1:3 158/2
சுருக்கம் உண்டு அவர் வலிக்கு என்று தோன்றுமால் – கம்.யுத்1:4 66/4

மேல்


தோன்றுமே (1)

பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளா – கலி 42/17

மேல்


தோன்றுவ (6)

உவ காண் தோன்றுவ ஓங்கி வியப்பு உடை – நற் 237/6
நெடும் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ
காணாமோ என காலின் சிதையா – அகம் 110/18,19
தோல் துவைத்து அம்பின் துளை தோன்றுவ
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன – புறம் 4/5,6
கொள்ளை வான் கொடி நிரை குழாங்கள் தோன்றுவ
கள் அவிழ் கோதையான் செல்வம் காணிய – கம்.அயோ:2 36/2,3
நெஞ்சு என தெளிந்த நீர் நிரந்து தோன்றுவ
பஞ்சு என சிவக்கும் மென் பாத பேதையர் – கம்.கிட்:10 112/2,3
தொலைவு இல் தன்மைய தோன்றுவ போன்றன சோரி – கம்.யுத்3:20 57/3

மேல்


தோன்றுவன் (2)

தோன்றுவன் மாதோ போர்_களத்தானே – புறம் 86/6
துன்பு தோன்றிய பொழுது உடன் தோன்றுவன் எவர்க்கும் – கம்.கிட்:3 79/1

மேல்


தோன்றுவன (1)

தொளி பொரு பொகுட்டு தோன்றுவன மாய – அகம் 324/8

மேல்


தோன்றுவாரும் (1)

தோளையே பற்றி வெற்றி திரு என தோன்றுவாரும்
பாளை வீ விரிந்தது என்ன பரந்து நீர் உந்துவாரும் – கம்.பால:18 4/2,3

மேல்


தோன்றுவான் (4)

சுற்றிய கயிற்றினோடும் தோன்றுவான் அரவின் சுற்றம் – கம்.சுந்:12 129/3
வெரு கொள தோன்றுவான் கொண்ட வேடமோ – கம்.யுத்2:16 108/2
சூலம் ஒன்று உடையவன் பிசாசன் தோன்றுவான் – கம்.யுத்3:20 33/4
சூலியும் வெருக்கொள தேரில் தோன்றுவான்
மாலி என்று அடி முறை வணங்கி கூறினான் – கம்.யுத்3:20 35/3,4

மேல்


தோன்றுற்று (1)

தோன்றுற்று நின்றாள் சுரசை பெயர் சிந்தை தூயாள் – கம்.சுந்:1 53/4

மேல்


தோன்றுற (1)

சூடு உறு பொன் என பொலிந்து தோன்றுற
பாடு உறு சுடர் ஒளி பரப்புகின்றது – கம்.கிட்:14 12/2,3

மேல்