தீ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தீ 251
தீ-மேல் 1
தீ-அரோ 1
தீ_இனம் 1
தீக்க 2
தீக்கின்றது 1
தீக்கும் 3
தீகின்றாள் 1
தீகுவ 1
தீங்கின்-பால் 1
தீங்கினன் 1
தீங்கினை 1
தீங்கு 17
தீங்குதான் 1
தீங்கும் 3
தீங்குறு 1
தீச்செல 1
தீட்ட 2
தீட்ட_அரு 1
தீட்டலால் 1
தீட்டாத 1
தீட்டி 5
தீட்டிய 7
தீட்டியது 1
தீட்டின 1
தீட்டினாள் 1
தீட்டு 2
தீட்டும் 1
தீண்ட 23
தீண்ட_அரு 1
தீண்ட_அரும் 2
தீண்டல் 1
தீண்டல்-தன்னால் 1
தீண்டலர் 2
தீண்டலால் 1
தீண்டலாவது 1
தீண்டலின் 5
தீண்டலும் 6
தீண்டவும் 1
தீண்டவே 1
தீண்டற்கு 2
தீண்டா 2
தீண்டா-முன் 1
தீண்டா-முன்னம் 2
தீண்டாது 1
தீண்டான் 1
தீண்டி 29
தீண்டிய 6
தீண்டில 1
தீண்டிலன் 1
தீண்டின 1
தீண்டினவா 1
தீண்டினள் 1
தீண்டினன் 1
தீண்டினான் 2
தீண்டு 3
தீண்டு-தோறு 1
தீண்டுகின்ற 1
தீண்டுகின்றது 1
தீண்டுதல் 2
தீண்டும் 2
தீண்டுமேல் 1
தீண்டுமோ 1
தீண்டுவான் 1
தீண்டுற்றிலன் 1
தீண்டேன் 1
தீத்த 1
தீதர 1
தீதலால் 1
தீதா 1
தீது 80
தீது_அற 1
தீது_அறும் 1
தீது_இலர் 1
தீது_இலா 2
தீது_இலாத 1
தீதும் 3
தீதொடு 2
தீதோ 2
தீந்த 3
தீந்தது 1
தீந்தவா 1
தீந்தன 2
தீந்து 8
தீப்பான் 1
தீப 2
தீபத்தின் 1
தீபம் 7
தீபமும் 2
தீபமே 2
தீம் 223
தீமடுக்கும் 1
தீமடுத்து 1
தீமூட்டு 1
தீமை 40
தீமை-தன்னால் 1
தீமைகள் 2
தீமைதான் 2
தீமையது 1
தீமையால் 1
தீமையும் 10
தீமையே 1
தீமையை 1
தீமையோ 1
தீமையோர் 1
தீமையோரை 1
தீய்க்கும் 5
தீய்க்குமால் 1
தீய்த்து 2
தீய்தலும் 1
தீய்ந்த 2
தீய்ந்தன 2
தீய்ந்திலா 1
தீய்ந்து 5
தீய்ந்துறும் 1
தீய்ப்பு 1
தீய 50
தீயதன் 1
தீயது 1
தீயதே 1
தீயர் 2
தீயரே 1
தீயவர் 16
தீயவரொடு 1
தீயவள் 2
தீயவன் 14
தீயவும் 3
தீயவை 3
தீயள் 1
தீயளால் 1
தீயன் 2
தீயன 9
தீயார் 3
தீயாரின் 1
தீயாரும் 1
தீயாரை 1
தீயால் 2
தீயாள் 1
தீயாளர் 1
தீயிடை 16
தீயில் 5
தீயின் 29
தீயினர் 1
தீயினன் 2
தீயினால் 9
தீயினாள் 1
தீயினான் 1
தீயினில் 2
தீயினும் 5
தீயினுள் 1
தீயினை 3
தீயும் 14
தீயுமால் 1
தீயுள் 1
தீயே 4
தீயேன் 2
தீயை 6
தீயையும் 3
தீயொடு 4
தீயொடும் 1
தீயோ 1
தீயோடு 1
தீயோய் 3
தீயோர் 5
தீயோன் 9
தீயோனும் 1
தீர் 92
தீர்க்க 7
தீர்க்ககிற்பார் 1
தீர்க்ககிற்றிலேன் 2
தீர்க்கபாதனும் 1
தீர்க்கல் 1
தீர்க்கலார் 1
தீர்க்கினும் 1
தீர்க்கு 1
தீர்க்கும் 19
தீர்க்குவாரை 1
தீர்க்குவெம் 1
தீர்க்குவேம்-மன் 1
தீர்க்கையான் 1
தீர்க 6
தீர்கம் 1
தீர்கலாது 1
தீர்கில 1
தீர்கிலம் 2
தீர்கிலன் 2
தீர்கிலாது 1
தீர்கிலேன் 1
தீர்குதும் 1
தீர்குவள் 1
தீர்குவெனோ 1
தீர்கெனோ 1
தீர்கை 1
தீர்த்த 10
தீர்த்தது 1
தீர்த்தம் 4
தீர்த்தமும் 1
தீர்த்தல் 5
தீர்த்தற்கு 1
தீர்த்தன் 4
தீர்த்தன்-மாட்டு 1
தீர்த்தன்-மேல் 2
தீர்த்தனன் 2
தீர்த்தனும் 5
தீர்த்தனை 3
தீர்த்தா 1
தீர்த்தாய் 2
தீர்த்தான் 8
தீர்த்தானும் 1
தீர்த்தி 5
தீர்த்திரால் 1
தீர்த்து 7
தீர்த்தும் 1
தீர்த்துளது 1
தீர்தர 1
தீர்தல் 2
தீர்தலால் 1
தீர்தலும் 3
தீர்தி 4
தீர்தியோ 1
தீர்திர் 1
தீர்திரால் 1
தீர்தும் 2
தீர்ந்த 32
தீர்ந்ததால் 2
தீர்ந்தது 5
தீர்ந்ததோ 2
தீர்ந்தவர் 2
தீர்ந்தவால் 1
தீர்ந்தவே 1
தீர்ந்தவே-கொலாம் 1
தீர்ந்தன்று 3
தீர்ந்தன்றும் 1
தீர்ந்தன 4
தீர்ந்தனம் 1
தீர்ந்தனர் 2
தீர்ந்தனள் 1
தீர்ந்தனளோ 1
தீர்ந்தனன் 6
தீர்ந்தாய் 3
தீர்ந்தார் 17
தீர்ந்தால் 1
தீர்ந்தாலும் 1
தீர்ந்தாளோ 1
தீர்ந்தான் 22
தீர்ந்தான்_அல்லன் 1
தீர்ந்தானோ 1
தீர்ந்திலது 1
தீர்ந்திலம் 1
தீர்ந்திலர் 1
தீர்ந்திலன் 1
தீர்ந்திலேனேல் 1
தீர்ந்தீர் 1
தீர்ந்து 36
தீர்ந்தும் 2
தீர்ந்துழி 2
தீர்ந்துளார் 1
தீர்ந்தேம் 1
தீர்ந்தேன் 5
தீர்ந்தோம் 1
தீர்ந்தோர் 1
தீர்ப்ப 2
தீர்ப்பது 3
தீர்ப்பல் 1
தீர்ப்பவள் 1
தீர்ப்பாய் 2
தீர்ப்பார் 2
தீர்ப்பாள் 1
தீர்ப்பான் 10
தீர்ப்பித்தீர் 1
தீர்ப்பின் 1
தீர்ப்பென் 2
தீர்ப்போரே 1
தீர்பவர் 1
தீர்வ 1
தீர்வது 11
தீர்வர் 3
தீர்வரோ 1
தீர்வலோ 1
தீர்வன 1
தீர்வார் 1
தீர்வாள் 1
தீர்வான் 2
தீர்விலேன் 1
தீர்வினை 1
தீர்வு 13
தீர்வு_அரும் 1
தீர்வு_இல் 2
தீர்வும் 1
தீர்வுற்று 1
தீர்வுற 1
தீர்வென் 5
தீர்வெனேல் 1
தீர்வை 1
தீர 69
தீரமும் 2
தீரர் 2
தீரவே 1
தீரா 22
தீராத 1
தீராதாய் 1
தீராது 1
தீராது-ஆயின் 1
தீராமல் 1
தீராய் 4
தீரார் 1
தீராள் 1
தீரான் 1
தீரிய 5
தீரினும் 1
தீருதி 2
தீருதியோ 1
தீரும் 26
தீருமால் 1
தீருமாறு 2
தீருமோ 1
தீவம் 2
தீவர் 1
தீவர்க்கு 1
தீவா 1
தீவிகை 1
தீவிடை 4
தீவிய 4
தீவின் 2
தீவினின் 4
தீவினும் 2
தீவினை 48
தீவினைகள் 1
தீவினைகளால் 1
தீவினைதான் 1
தீவினையாலும் 1
தீவினையும் 1
தீவினையே 1
தீவினையேன் 1
தீவினையை 2
தீவினையோடும் 1
தீவினையோர் 1
தீவினையோன் 1
தீவு 2
தீவு-தோறும் 1
தீவுக்கு 1
தீவுகள் 1
தீவும் 2
தீற்றி 4
தீற்றிய 1
தீற்றியே 1
தீற்றும் 1
தீன் 1

தீ (251)

தீ எழுந்து அன்ன திறலினர் தீ பட – திரு 171
தீ எழுந்து அன்ன திறலினர் தீ பட – திரு 171
கரும் புகை செம் தீ மாட்டி பெரும் தோள் – சிறு 156
செம் தீ தோட்ட கரும் துளை குழலின் – பெரும் 179
நீத்து உடை நெடும் கயம் தீ பட மலர்ந்த – பெரும் 289
செம் தீ பேணிய முனிவர் வெண் கோட்டு – பெரும் 498
சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ
ஒண் பூம் பிண்டி அவிழ்ந்த காவில் – மது 700,701
அம் தொடை ஒரு காழ் வளைஇ செம் தீ
ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ – குறி 118,119
தீ தெறுவின் கவின் வாடி – பட் 10
தீ துணை ஆக சேந்தனிர் கழி-மின் – மலை 420
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிக பெரிது – நற் 14/5
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து – நற் 36/7
சிறு தீ விளக்கில் துஞ்சும் நறு மலர் – நற் 175/4
மரம் தீ உற்ற வறும் தலை அம் காட்டு – நற் 177/2
தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே – நற் 236/2
தீ ஓர் அன்ன என் உரன் அவித்தன்றே – குறு 95/5
தீ உறு தளிரின் நடுங்கி – குறு 383/5
தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே – ஐங் 32/4
நீர் நிலம் தீ வளி விசும்போடு ஐந்தும் – பதி 24/15
தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவர – பரி 1/2
செம் தீ சுடரிய ஊழியும் பனியொடு – பரி 2/8
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும் – பரி 3/4
தீ செம் கனலியும் கூற்றமும் ஞமனும் – பரி 3/21
தீ அழல் துவைப்ப திரிய விட்டெறிந்து – பரி 5/3
செறு தீ நெஞ்சத்து சினம் நீடினோரும் – பரி 5/73
தாய தோன்றி தீ என மலரா – பரி 11/21
தீ எரி பாலும் செறி தவம் முன் பற்றியோ – பரி 11/90
உருவும் உருவ தீ ஒத்தி முகனும் – பரி 19/99
முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரை – கலி 4/13
திங்களுள் தீ தோன்றி அற்று – கலி 41/24
செம் தீ செ அழல் தொடங்க வந்ததை – கலி 119/13
உயிர் திரியா மாட்டிய தீ
மை இல் சுடரே மலை சேர்தி நீ ஆயின் – கலி 142/40,41
ஈரம் இல் கேள்வன் உறீஇய காம தீ
நீருள் புகினும் சுடும் – கலி 144/61,62
திறன் இலார் எடுத்த தீ மொழி எல்லாம் – கலி 144/71
இறை இறை பொத்திற்று தீ
என பாடி – கலி 145/58,59
கனை கதிர் தெறுதலின் கடுத்து எழுந்த காம்பு தீ
மலை பரந்து தலைக்கொண்டு முழங்கிய முழங்கு அழல் – கலி 150/3,4
காடு கவர் பெரும் தீ ஓடு-வயின் ஓடலின் – அகம் 39/9
தீ படு சிறு கோல் வில்லொடு பற்றி – அகம் 101/7
தீ இல் அடுப்பின் அரங்கம் போல – அகம் 137/11
ஞெலி_கோல் சிறு தீ மாட்டி ஒலி திரை – அகம் 169/5
யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய் – அகம் 203/2
எயிறு தீ பிறப்ப திருகி – அகம் 217/19
செம் தீ அணங்கிய செழு நிண கொழும் குறை – அகம் 237/9
கடை_கோல் சிறு தீ அடைய மாட்டி – அகம் 274/5
தீ முரணிய நீரும் என்று ஆங்கு – புறம் 2/5
எல்லு பட இட்ட சுடு தீ விளக்கம் – புறம் 16/7
தெண் கழி மிசை தீ பூவின் – புறம் 17/12
கரும் கை கொல்லன் செம் தீ மாட்டிய – புறம் 21/7
விசும்பு தீ பிறப்ப திருகி பசும் கொடி – புறம் 37/3
நீர் மிகின் சிறையும் இல்லை தீ மிகின் – புறம் 51/1
அடு தீ அல்லது சுடு தீ அறியாது – புறம் 70/8
அடு தீ அல்லது சுடு தீ அறியாது – புறம் 70/8
மதுகை இன்றி வயிற்று_தீ தணிய – புறம் 74/5
பளிங்கு வகுத்து அன்ன தீ நீர் – புறம் 150/27
ஐவனம் காவல் பெய் தீ நந்தின் – புறம் 172/6
மிக பல் தீ நோய் தலைத்தலை தருமே – புறம் 185/6
கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து – புறம் 247/2
கடும் தெறல் செம் தீ வேட்டு – புறம் 251/6
இடையன் பொத்திய சிறு தீ விளக்கத்து – புறம் 324/11
பருத்தி_பெண்டின் சிறு தீ விளக்கத்து – புறம் 326/5
புல்லென் மாலை சிறு தீ ஞெலியும் – புறம் 331/4
மரம் படு சிறு தீ போல – புறம் 349/6
மை விடை இரும் போத்து செம் தீ சேர்த்தி – புறம் 364/4
பேர மின்னி வாய் விரித்து எரிந்த கண் பிறங்கு தீ
சோர ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கா மா – கம்.பால:3 17/2,3
திணி சுடர் நெய் உடை தீ விளக்கமோ – கம்.பால:3 50/3
தீ எரி பங்கியும் சிவந்த கண்ணும் ஆய் – கம்.பால:5 84/3
மாக வெம் கனல் எனும் வடவை தீ சுட – கம்.பால:7 12/3
மங்கை தீ அனையாளும் மனக்கொளா – கம்.பால:7 45/2
கதிர் கொள் மூ_இலை கால வெம் தீ முனி – கம்.பால:7 46/2
தீ தொழில் இயற்றுவர் என்ற தீயவர் – கம்.பால:8 31/3
ஈண்ட அ குமாரனும் கடை கண் தீ உக – கம்.பால:8 37/1
தீ விழி சிந்த நோக்கி செய்ததை உணர்ந்து செய்ய – கம்.பால:9 21/1
செயிர் உறு மனத்த ஆகி தீ திரள் செம் கண் சிந்த – கம்.பால:10 13/3
அன்ன மென் நடையவட்கு அமைந்த காம தீ
தன்னையும் சுடுவது தரிக்கிலான் என – கம்.பால:10 61/1,2
அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகுமோ – கம்.அயோ:1 24/4
அனையர் ஆதலின் ஐய அ வெய்ய தீ
வினையின் நீங்கிய மேலவர் தாள் இணை – கம்.அயோ:2 17/1,2
சூழ்ந்த தீ வினை நிகர் கூனி சொல்லுவாள் – கம்.அயோ:2 55/2
தெழித்தனள் உரப்பினள் சிறு கண் தீ உக – கம்.அயோ:2 60/1
தீ அடங்கிய சிந்தையாள் செயல் கண்டு சீரிய நங்கைமார் – கம்.அயோ:3 57/3
சீதை மணவாளன் தன்னோடும் தீ கானம் – கம்.அயோ:4 103/3
எள்ளூறு தீ கருமம் நேர்ந்தாள் இவள் என்னா – கம்.அயோ:4 105/2
மூட்டாத கால கடை தீ என மூண்டு எழுந்தான் – கம்.அயோ:4 111/4
கண்ணின் கடை தீ உக நெற்றியில் கற்றை நாற – கம்.அயோ:4 112/1
மின் குற்று ஒளிரும் வெயில் தீ கொடு அமைந்த வேலோய் – கம்.அயோ:4 128/4
உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க – கம்.அயோ:4 130/1
தீ ஆற்றுகின்றார் என சிந்தையின்-நின்று செற்ற – கம்.அயோ:4 142/2
தீ நிகர் தொழில் ஆடை திரை பொருவன பாராய் – கம்.அயோ:9 18/4
தீ எரி செவியில் வைத்தனைய தீய சொல் – கம்.அயோ:11 45/3
சின குறும்பு எறிந்து எழு காம தீ அவித்து – கம்.அயோ:11 48/1
துடித்தன கபோலங்கள் சுற்றும் தீ சுடர் – கம்.அயோ:11 66/1
தீ எரி நரகத்து கடிது செல்க யான் – கம்.அயோ:11 99/4
செய்து தீ கலம் திருத்தி செல்வனை – கம்.அயோ:11 123/2
கடை வரும் தீ நெறி கலியின் ஆட்சியோ – கம்.அயோ:12 15/4
நகை மிக கண்கள் தீ நாற நாசியில் – கம்.அயோ:13 7/3
செம் சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ – கம்.அயோ:13 14/3
செடி உடை நெடு நிழல் செய்ய தீ பொதி – கம்.அயோ:14 22/2
மின் உயிர்க்கும் தீ வாய் வெயில் உயிர்க்கும் வெள் வேலோய் – கம்.அயோ:14 60/4
தீயில் வீழ்ந்து தீ மெழுகின் தேம்பினார் – கம்.அயோ:14 89/4
தீ முக திரி சிகை படை திரித்து எறியவே – கம்.ஆரண்:1 25/4
தீ வரு வனத்திடை இட்டு தீர்ந்தது ஓர் – கம்.ஆரண்:3 5/3
ஒற்றும் மூக்கினை உலை உறு தீ என உயிர்க்கும் – கம்.ஆரண்:6 91/1
தேடி போந்தனம் இன்று தீ மாற்றம் சில விளம்பி – கம்.ஆரண்:6 115/2
கழுவும் கால வெம் தீ அன்ன காட்சியார் – கம்.ஆரண்:7 19/2
தீ எரி விழியினர் நிருதர் சேனையின் – கம்.ஆரண்:7 37/3
வான் தொடர் மூங்கில் தந்த வயங்கு வெம் தீ இது என்ன – கம்.ஆரண்:7 65/2
தீ ஏறு இகல் அரி ஏறு என முகில் ஏறு என செறிந்தார் – கம்.ஆரண்:7 100/4
தீ உருவ கால் விசைய செவ்வியன வெவ் வாய் – கம்.ஆரண்:9 11/1
தீ உருவ கால் விசைய செவ்வியன் வெவ் வாய் – கம்.ஆரண்:9 11/3
போது கொண்டு அடுத்தபோது பொங்கு தீ மருந்தினால் – கம்.ஆரண்:10 91/2
வேது கொண்டது என்ன மேனி வெந்து வெந்து விம்மு தீ
ஊது வன் துருத்தி போல் உயிர்த்து உயிர்த்து உயங்கினான் – கம்.ஆரண்:10 91/3,4
காலத்தால் வருவது ஒன்றோ காமத்தால் கனலும் வெம் தீ
சீலத்தால் அவிவது அன்றி செய்யத்தான் ஆயது உண்டோ – கம்.ஆரண்:10 104/3,4
தீ பொதிந்தாம் என மிதிக்கும் செய்கையன் – கம்.ஆரண்:12 22/2
தெரிவு அரு நிலையளாக தீ விடத்து அரவம் தானே – கம்.ஆரண்:12 63/3
விண் மேல் எழுந்தான் எழ மெல்லியலாளும் வெம் தீ
புண் மேல் நுழைய துடிக்கின்றனள் போல் புரண்டாள் – கம்.ஆரண்:13 36/3,4
மிடலுண் நாட்டங்கள் தீ உக நோக்கினன் விரைவான் – கம்.ஆரண்:13 92/2
ஊறின உதிரம் செம் கண் உயிர்த்தன உயிர்ப்பு செம் தீ
ஏறின புருவம் மேல்மேல் இரிந்தன சுடர்கள் எங்கும் – கம்.ஆரண்:13 114/2,3
பொறி பிதிர் படலை செம் தீ புகையொடும் பொடிப்ப பொம்மென்று – கம்.ஆரண்:13 116/3
சிந்துர செம் தீ காட்டு ஓர் மை வரை சேக்கை கொண்டார் – கம்.ஆரண்:14 1/2
ஒப்பு உடை இந்து என்று உதித்த ஊழி தீ
வெப்பு உடை விரி கதிர் வெதுப்ப மெய் எலாம் – கம்.ஆரண்:14 99/2,3
அழலும் கோள் அரா அகடு தீ விட – கம்.கிட்:3 38/3
செறுக்கும் வன் திறல் திரிபுரம் தீ எழ சினவி – கம்.கிட்:3 77/1
செய்ய தீ அனைய அ தேவும் நீ நாயினேன் – கம்.கிட்:4 19/3
தீ எழுந்தது விசும்பு உற நெடும் திசை எலாம் – கம்.கிட்:5 9/1
தீ பொடித்தன விழி தேவர் நாட்டினும் – கம்.கிட்:7 16/3
எ வேலை எ மேகம் எ காலொடு எ கால வெம் தீ
வெவ்வேறு உலகத்து இவர் மேனியை மானும் என்றான் – கம்.கிட்:7 40/3,4
சிரத்தின்-மேல் எறிந்து ஒறுக்குவர் தெழிப்பர் தீ விழிப்பர் – கம்.கிட்:7 55/4
தின்று காந்தி விழி-வழி தீ உக – கம்.கிட்:7 97/2
தீ உறு மெழுகின் சிந்தை உருகினன் செம் கண் வாலி – கம்.கிட்:7 151/2
விரிப்பவும் ஒத்தன வெற்பு மீது தீ
எரிப்பவும் ஒத்தன ஏசு இல் ஆசைகள் – கம்.கிட்:10 7/2,3
நெய் அடை தீ எதிர் நிறுவி நிற்கு இவள் – கம்.கிட்:10 91/1
தெரிகின்ற சின தீ பொங்க செரு செய்வான் செருக்கி நின்றார் – கம்.கிட்:11 81/4
மூட்டிய பழி எனும் முருங்கு தீ அவித்து – கம்.கிட்:11 112/1
பதங்கள் தீ பருகிட பதைக்கின்றார் பல – கம்.கிட்:14 23/3
தீ செல ஒழியவும் தடுக்கும் திண் பில – கம்.கிட்:14 24/2
வெப்பு உறு செம் தீ நீர் வளியாலும் விளியாதீர் – கம்.கிட்:17 10/1
தழங்கும் செம் தீ சிந்த அடித்தாள் தகவு இல்லாள் – கம்.சுந்:2 88/4
கவ்வு தீ கணை மேருவை கால் வளைத்து – கம்.சுந்:2 175/1
அன்னள் ஆகிய சானகி இவள் என அயிர்த்து அகத்து எழு வெம் தீ
துன்னும் ஆர் உயிர் உடலொடு சுடுவது ஓர் துயர் உழந்து இவை சொன்னான் – கம்.சுந்:2 197/3,4
கண்டனன் காண்டலோடும் கருத்தின் முன் கால செம் தீ
விண்டன கண்கள் கீண்டு வெடித்தன கீழும் மேலும் – கம்.சுந்:2 216/1,2
மூண்ட கால வெம் தீ என முற்றிய சீற்றம் – கம்.சுந்:3 137/2
புக்க வழிக்கும் போந்த வழிக்கும் புகை வெம் தீ
ஒக்க விதைப்பான் உற்றனை அன்றோ உணர்வு இல்லாய் – கம்.சுந்:3 151/1,2
வெந்தன உலகம் என்ன நிமிர்ந்தது சீற்ற வெம் தீ – கம்.சுந்:4 79/4
ஊழி தீ என உண்ணாவோ – கம்.சுந்:5 50/4
கோள் வளை எயிறு தின்று தீ என கொதிக்கின்றாரும் – கம்.சுந்:7 14/4
தீ உறு பொறி உடை செம் கண் வெம் கைமா – கம்.சுந்:9 38/1
கொழுந்துறு தீ என வெம் சிலை கோலா – கம்.சுந்:9 51/2
உறுக்குறும் சொல்லான் ஊழி தீ என உலகம் ஏழும் – கம்.சுந்:9 65/3
கேட்டலும் வெகுளி வெம் தீ கிளர்ந்து எழும் உயிர்ப்பனாகி – கம்.சுந்:10 1/1
புரம் பிழைப்பு அரும் தீ புக பொங்கியோன் – கம்.சுந்:12 98/1
காந்து கடும் தீ கொளுத்தினார் ஆர்த்தார் அண்டம் கடி கலங்க – கம்.சுந்:12 118/4
கற்றை வெம் கனலி மற்றை காய தீ முனிவர் காக்கும் – கம்.சுந்:12 124/2
முற்றுறு மும்மை செம் தீ முப்புரம் முருங்க சுட்ட – கம்.சுந்:12 124/3
வெற்பினால் இயன்றது அன்ன வாலினை விழுங்கி வெம் தீ
நிற்பினும் சுடாது நின்ற நீர்மையை நினைவில் நோக்கி – கம்.சுந்:12 126/1,2
திணி கொள் தீ உற்றது உற்றில தேர்கிலார் – கம்.சுந்:13 3/3
தீ கொளுந்தினவும் தெரிகின்றிலார் – கம்.சுந்:13 5/4
பருகு தீ மடுத்து உள்ளுற பற்றலால் – கம்.சுந்:13 11/1
ஊரை முற்றுவித்து இராவணன் மனை புக்கது உயர் தீ – கம்.சுந்:13 32/4
பாழி தீ சுட வெந்தது என் நகர் என பகர்ந்தான் – கம்.சுந்:13 38/4
வேல் கொடு கோலினர் வெம் தீ
வால் கொடு தானும் வளைந்தான் – கம்.சுந்:13 48/3,4
சேறு இட ஊர் அடு செம் தீ
ஆறிட ஓடினது ஆறாய் – கம்.சுந்:13 50/3,4
விட்டு உயர் விஞ்சையர் வெம் தீ
வட்ட முலை திரு வைகும் – கம்.சுந்:13 55/1,2
உரை-செய ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத – கம்.சுந்:14 10/2
ஓவியம் அமைந்த நகர் தீ உண உளைந்தாய் – கம்.யுத்1:2 49/1
மேவு தீ விடம் உயிர்ப்பன வெயில் பொழி எயிற்றன அ வீரர் – கம்.யுத்1:2 88/2
தீ என கனலும் செம் கண் சிரம்-தொறும் மூன்றும் தெய்வ – கம்.யுத்1:3 133/3
கடம் கொள் வெம் கால செம் தீ அதனை வந்து அவிக்கும் கால – கம்.யுத்1:3 134/2
துகில் படுத்து உரிக்கும் செம் தீ கண்களை சூலும் சுற்றி – கம்.யுத்1:3 138/2
புகைசெயா நெடும் தீ பொங்க உருத்து எதிர் பொருந்த புக்கான் – கம்.யுத்1:3 147/2
தீ எழ பிளந்து நீக்கி தேவர்-தம் இடுக்கண் தீர்த்தான் – கம்.யுத்1:3 153/4
மூட்டிய தீ என முடுகி பொங்கினான் – கம்.யுத்1:4 1/3
திருகு வெம் சினத்தன தெறு கண் தீ உக – கம்.யுத்1:4 30/3
தீ தொழில் அரக்கர்-தம் மாய செய் வினை – கம்.யுத்1:4 92/1
வேடனுக்கு உதவி செய்து விறகிடை வெம் தீ மூட்டி – கம்.யுத்1:4 109/2
சிந்தி வந்து இறுத்தனன் மதனன் தீ நிறத்து – கம்.யுத்1:5 2/3
செறிந்த தம் பெடைகளை தேடி தீ கொள – கம்.யுத்1:6 34/3
தீ செலா நெறி பிறிது இன்மையால் திசை – கம்.யுத்1:6 36/3
வாழியாய் அடியேன் நின்னை மறப்பெனோ வயங்கு செம் தீ
சூழுற உலைந்து போனேன் காத்தருள் சுருதி மூர்த்தி – கம்.யுத்1:7 5/3,4
காட்டுவாய் உலகம் காட்டி காத்து அவை கடையில் செம் தீ
ஊட்டுவாய் உண்பாய் நீயே உனக்கும் ஒண்ணாதது உண்டோ – கம்.யுத்1:7 6/1,2
தின்று வாயை விழி-வழி தீ உக – கம்.யுத்1:9 48/2
தீ சிகை சிவணும் சோதி செம் மணி செய்த தூணின் – கம்.யுத்1:10 11/1
சீறாத உள்ளத்து எழு சீற்றம் உகுத்த செம் தீ
ஆறாத-முன்னம் அகன் வேலையை ஆறு செய்தான் – கம்.யுத்1:11 27/3,4
தங்கள் மா படை சாய்தலும் தீ எழ – கம்.யுத்2:15 52/1
சென்று சிந்தை புகுதலும் சீற்ற தீ
கன்று கண்ணின்-வழி சுடர் கான்றிட – கம்.யுத்2:15 86/2,3
கண் நெடும் கடும் தீ கால கவி குலத்து அரசன் கையால் – கம்.யுத்2:15 129/3
தீ எழ விசும்பினூடு செல்கின்ற செயலை நோக்கி – கம்.யுத்2:15 134/2
காய்ந்தது அ இலங்கை வேந்தன் மனம் எனும் கால செம் தீ – கம்.யுத்2:15 155/4
பொறிந்து போய் உக தீ உக விசையினின் பொங்கி – கம்.யுத்2:15 206/2
சிவையின் வாய் என்ன செம் தீ உயிர்ப்பு உற திறந்த மூக்கன் – கம்.யுத்2:16 14/2
தீ என கொடிய வீர சேவக செய்கை கண்டால் – கம்.யுத்2:16 30/3
தீ எழ நோக்கி என் இ சிறுமை நீ செப்பிற்று என்னா – கம்.யுத்2:16 34/3
தீ கலாம் கொண்ட தேவர் சிரிக்கலாம் செருவில் ஆவி – கம்.யுத்2:16 142/3
கண் இரண்டினும் தீ உக கதிர் முக பகழி – கம்.யுத்2:16 232/3
பொடித்த தீ நயனங்கள் பொறுக்கலாமையால் – கம்.யுத்2:16 275/3
உற்றனன் ஊழி தீ அவிய ஊதுவான் – கம்.யுத்2:16 305/4
செய்ய கண் பொழி தீ சிகை இரு மடி சிறந்தன தெழிப்போடும் – கம்.யுத்2:16 344/3
வெம் துயர் வீங்கி தீ வீழ் விறகு என வெந்து வீழ்ந்தாள் – கம்.யுத்2:17 34/4
திக்கு அனைத்தும் போர் கடந்தான் போயினான் தீ விழியான் – கம்.யுத்2:17 91/4
தீ உமிழ் நெடும் கணை மனத்தின் செல்வன – கம்.யுத்2:18 117/2
தீ எழ உவரி நீரை கலக்கினான் சிறுவன் அம்மா – கம்.யுத்2:18 182/4
தேரிடை நின்று கண்கள் தீ உக சீற்றம் பொங்க – கம்.யுத்2:18 208/1
பொறி வான் உகு தீ என வந்து புகுந்தான் – கம்.யுத்2:18 248/4
சங்கபால குளிகாதி வால் எயிறு தந்த தீ விடம் உமிழ்ந்து சார் – கம்.யுத்2:19 62/3
தெற்றி வாள் எயிறு தின்று கைத்துணை பிசைந்து கண்கள் எரி தீ உக – கம்.யுத்2:19 86/3
ஊழியின் நிமிர்ந்த செம் தீ உருமினை உமிழ்வது என்ன – கம்.யுத்2:19 115/3
பொழிந்து சென்றனன் தீ என பொங்கினான் – கம்.யுத்2:19 150/4
போன வென்றியன் தீ என பொங்கினான் – கம்.யுத்2:19 154/4
தீ எரி சிதறும் செம் கண் அஞ்சனை சிங்கம் தெய்வ – கம்.யுத்2:19 198/3
சிகை சென்று நிரம்பிய தீ உமிழ்வார் – கம்.யுத்3:20 68/4
தீ_இனம் அமைய செல்லும் மாய மா மாரி சிந்த – கம்.யுத்3:21 25/2
தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல் என சிந்தை நொந்தான் – கம்.யுத்3:21 29/4
ஒன்று அல பகழி மாரி ஊழி தீ என்ன உய்த்தான் – கம்.யுத்3:21 33/2
தீ எழும் புகை எழும் உலகும் தீயுமால் – கம்.யுத்3:22 48/4
தீ இருள் பெரும் பிழம்பினை ஒழிவு அற திருத்தி – கம்.யுத்3:22 94/2
கடைக்கண் தீ உக அங்கத களிற்றினை கண்டான் – கம்.யுத்3:22 193/2
புண்-மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன் – கம்.யுத்3:22 208/2
தீ உக கனக குன்றின் திரண்ட தோள் மழையை தீண்ட – கம்.யுத்3:24 10/2
செய்ய கொழும் தீ சென்று நெருங்க – கம்.யுத்3:26 23/2
விழுந்து வெய்து உயிர்த்து விம்மி வீங்கும் போய் மெலியும் வெம் தீ
கொழுந்து உக உயிர்க்கும் யாக்கை குலைவுறும் தலையே கொண்டுற்று – கம்.யுத்3:26 44/2,3
தீ கொண்ட வஞ்சன் வீச திசைமுகன் பாசம் தீண்ட – கம்.யுத்3:26 82/1
தீ மொய்த்த அரக்கர்கள் செம் மயிரின் – கம்.யுத்3:27 32/2
தீ உற்றன ஒத்த சின கரியே – கம்.யுத்3:27 39/4
தீ ஒத்த வயிர வாளி உடல் உற சிவந்த சோரி – கம்.யுத்3:27 73/1
சீறிய பகழி மாரி தீ கடு விடத்தின் தோய்ந்த – கம்.யுத்3:27 94/4
தீ ஒப்பன உரும் ஒப்பன உயிர் வேட்டன திரியும் – கம்.யுத்3:27 103/1
உள் ஆடிய உதிர புனல் கொழும் தீ என ஒழுக – கம்.யுத்3:27 125/1
இடை ஒன்று அது தடுக்கும்படி செம் தீ உக எய்தான் – கம்.யுத்3:27 138/2
தீ முகம் கதுவ ஓடி சென்று அவன் சிரத்தை தள்ளி – கம்.யுத்3:28 52/3
சுடர் கொழும் புகை தீ விழி தூண்டிட – கம்.யுத்3:29 5/1
தீ பிறந்துளது இன்று என செய்ததால் – கம்.யுத்3:29 6/4
உடம்பு இறங்கி கிடந்து உழைத்து ஓங்கு தீ
விடம் பிறந்த கடல் என வெம்பினான் – கம்.யுத்3:29 7/3,4
திருகு வெம் சின தீ நிகர் சீற்றமும் – கம்.யுத்3:29 8/1
உலவை காடு உறு தீ என வெகுளி பெற்றுடையார் – கம்.யுத்3:30 12/4
தடவ தீ என நிமிர்ந்த குஞ்சியர் உவர் தனி தேர் – கம்.யுத்3:30 27/3
தூர்ப்பர் பலர் மூ_இலை_வேல் துரப்பர் பலர் கரப்பர் பலர் சுடு தீ தோன்ற – கம்.யுத்3:31 98/2
தீ ஒத்தன உரும் ஒத்தன சரம் சிந்திட சிரம் போய் – கம்.யுத்3:31 109/1
தீ விளித்திடு தீபம் நிகர்த்தவால் – கம்.யுத்3:31 133/4
உள் தீ உற வெந்தன ஏழ் உலகும் – கம்.யுத்3:31 192/4
தீ மொய்த்த அனைய செம் கண் அரக்கரை முழுதும் சிந்தி – கம்.யுத்3:31 229/1
பூதரம் அனைய மேனி புகை நிற புருவ செம் தீ
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி – கம்.யுத்4:35 1/1,2
கண்ணின் சிந்திய தீ கடு வேகத்த – கம்.யுத்4:37 41/3
செம் தீ வினை மறைவாணனுக்கு ஒருவன் சிறுவிலை நாள் – கம்.யுத்4:37 52/1
தீ முகம் உடையன சில முகம் உதிரம் – கம்.யுத்4:37 90/1
தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வரு தீமை – கம்.யுத்4:37 133/3
குருதி செம் கண் தீ உக ஞாலம் குலைவு எய்த – கம்.யுத்4:37 137/4
இளக்க_அரும் இலங்கை தீ இடுதும் ஈண்டு என – கம்.யுத்4:37 143/3
சிறக்கும் தேரொடும் கண்டிலன் சீற்ற தீ
பிறக்க நோக்கினன் பின்னுற நோக்கினான் – கம்.யுத்4:37 176/3,4
உற்ற தீ கொடுத்து உண்குறு நீர் உகுத்து – கம்.யுத்4:38 33/2
இளையவன்-தனை அழைத்து இடுதி தீ என – கம்.யுத்4:40 65/1
சினத்தினால் சுடுதியால் தீ செல்வா என்றாள் – கம்.யுத்4:40 71/3
பொங்கு வெம் தீ சுட பொறுக்கிலாமையால் – கம்.யுத்4:40 78/2
மூட்டு தீ வல் விடம் உற்று முற்றுவார்க்கு – கம்.யுத்4:41 87/2

மேல்


தீ-மேல் (1)

மிகை பிறக்கின்ற நெஞ்சன் வெம் சின தீ-மேல் வீங்கி – கம்.யுத்4:34 25/3

மேல்


தீ-அரோ (1)

மற்றொரு கடல் புக வட வை தீ-அரோ – கம்.யுத்1:6 53/4

மேல்


தீ_இனம் (1)

தீ_இனம் அமைய செல்லும் மாய மா மாரி சிந்த – கம்.யுத்3:21 25/2

மேல்


தீக்க (2)

தீண்ட_அரும் தீவினை தீக்க தீந்து போய் – கம்.சுந்:2 50/1
திங்களின் மோலி அண்ணல் திரிபுரம் தீக்க சீறி – கம்.யுத்3:27 11/3

மேல்


தீக்கின்றது (1)

தீக்கின்றது இ உலகு ஏழையும் என செல்வதும் தெரிந்தான் – கம்.யுத்3:27 147/1

மேல்


தீக்கும் (3)

மூலமும் முற்றிட முடிவில் தீக்கும் அ – கம்.கிட்:7 21/2
தீயையும் தீக்கும் தெய்வ செம் கதிர் செல்வன் சீறி – கம்.கிட்:16 54/4
திரிவ நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும்
எரியின் மு மடி கொடியன சுடு சரம் எய்தான் – கம்.யுத்1:6 15/3,4

மேல்


தீகின்றாள் (1)

தீயிடை தன் நெடும் கூந்தல் தீகின்றாள் – கம்.கிட்:7 22/4

மேல்


தீகுவ (1)

கரிகுவ தீகுவ கனல்வ காட்டலால் – கம்.பால:10 52/3

மேல்


தீங்கின்-பால் (1)

செம்மையின் தருமத்தின் செயலின் தீங்கின்-பால்
வெம்மையின் ஒழுக்கத்தின் மேன்மை மேவினீர் – கம்.அயோ:1 84/1,2

மேல்


தீங்கினன் (1)

தீங்கினன் சிரத்தின் மேலும் உயிரினும் சீரிது அம்மா – கம்.யுத்1:12 44/3

மேல்


தீங்கினை (1)

தீவினை உடையார்-மாட்டே தீங்கினை செய்தது அன்றே – கம்.யுத்1:7 17/4

மேல்


தீங்கு (17)

தீங்கு செய்தனையே ஈங்கு வந்தோயே – அகம் 112/8
தீங்கு அறு குணத்தால் மிக்க செழும் தவன் யாண்டை உள்ளான் – கம்.பால:5 32/3
தீங்கு உடைய கொடியோரை கொல்விக்கும் சிந்தையன் ஆய் – கம்.பால:12 27/2
தேர் வலான் அ உரை கேட்டு தீங்கு உறின் – கம்.அயோ:5 40/1
சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம் எனா – கம்.அயோ:11 27/3
தீங்கு இழைத்த அதனினோ தெய்வம் சீறியோ – கம்.அயோ:11 60/3
தீயாரின் ஒளித்தியால் வெளி நின்றால் தீங்கு உண்டோ – கம்.ஆரண்:1 53/3
பொருள் தீங்கு இல் கேள்வி சுடர் புக்கு வழங்கல் இன்றி – கம்.ஆரண்:10 139/2
தீமைதான் பிறரை காத்து தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ – கம்.கிட்:7 82/3
தீங்கு இயல் அரக்கரும் திருகினார் சினம் – கம்.சுந்:9 29/2
தேய கன்று பிடியுற தீங்கு உறும் – கம்.சுந்:12 35/2
தீங்கு சொல்லினை திசைகளை உலகொடும் செருக்கால் – கம்.யுத்1:2 102/2
தீவினை ஒருவன் செய்ய அவனொடும் தீங்கு இலாதோர் – கம்.யுத்2:16 139/1
தீங்கு இலா கற்பின் திருமடந்தை சேடி ஆம் – கம்.யுத்2:17 88/3
தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன் மாய செல்வன் – கம்.யுத்2:19 184/3
தீங்கு இடையூறு எய்தாமல் தெருட்டுதிர் போய் என சொல்லி அவரை தீர்ந்தான் – கம்.யுத்3:24 30/2
தீங்கு உள தேவரும் மறுக்கம் தீர்ந்தனர் – கம்.யுத்3:24 104/4

மேல்


தீங்குதான் (1)

தீங்குதான் இது தமியனை யார் துயர் தீர்ப்பார் – கம்.யுத்3:22 197/4

மேல்


தீங்கும் (3)

அரும்புவ நலனும் தீங்கும் ஆதலின் ஐய நின் போல் – கம்.கிட்:9 29/3
ஒருத்தரை நலனும் தீங்கும் தேரினும் உயிரின் ஓம்பும் – கம்.யுத்1:4 127/2
அற்றன தீங்கும் என்னா அரி குல தலைவர் பற்றி – கம்.யுத்2:16 176/3

மேல்


தீங்குறு (1)

தீங்குறு பிரிவினால் தேய்ந்த தேய்வு அற – கம்.யுத்2:15 108/3

மேல்


தீச்செல (1)

சென்று விண்ணொடும் பொறியொடும் தீச்செல சேவகன் செனி நேரே – கம்.யுத்2:16 325/3

மேல்


தீட்ட (2)

தீட்ட_அரு மேனி மைந்தன் சேவடி கமல பூவில் – கம்.அயோ:13 34/3
தீட்டியது தீட்ட அரிய செய்கையது செவ்வே – கம்.சுந்:4 63/2

மேல்


தீட்ட_அரு (1)

தீட்ட_அரு மேனி மைந்தன் சேவடி கமல பூவில் – கம்.அயோ:13 34/3

மேல்


தீட்டலால் (1)

யாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால்
மே வரும் கை அடை வேலும் தேயுமால் – கம்.பால:4 8/1,2

மேல்


தீட்டாத (1)

தீட்டாத வேல் கண் சிறு தாய் என யாவராலும் – கம்.அயோ:4 111/3

மேல்


தீட்டி (5)

குருதி செம் கை கூந்தல் தீட்டி
நிறம் கிளர் உருவின் பேஎய்_பெண்டிர் – புறம் 62/3,4
வல்லியும் அனங்கன் வில்லும் மான்_மத சாந்தின் தீட்டி
பல் இயல் நெறியின் பார்க்கும் பரம் பொருள் என்ன யார்க்கும் – கம்.பால:22 12/2,3
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினை தெரிய தீட்டி
தவள ஒண் மதியுள் வைத்த தன்மை-சால் தடம் கண் நல்லார் – கம்.அயோ:3 74/2,3
தீட்டி மேல் இந்திரன் சிறு கண் யானையின் – கம்.ஆரண்:4 6/3
சேகு அற விளக்கி நானம் தீட்டி மண் சேர்ந்த காசை – கம்.யுத்4:40 31/2

மேல்


தீட்டிய (7)

சித்திர சுவர் நெடும் சேனை தீட்டிய
பத்தியை நிகர்த்தது அ படையின் ஈட்டமே – கம்.அயோ:12 49/3,4
தீட்டிய வாள் என தெறு கண் தேவியர் – கம்.சுந்:12 61/1
தீட்டிய வாழ்வும் எய்த திருத்திய வாழ்வும் எல்லாம் – கம்.சுந்:12 71/3
தீட்டிய மழு வாள் வீரன் தாதையை செற்றான் சுற்றம் – கம்.யுத்1:9 36/1
தீட்டிய படை கை வீர சேனையின் தலைவ தெள்ளி – கம்.யுத்1:13 18/2
தீட்டிய படையும் மாவும் யானையும் தேரும் செல்ல – கம்.யுத்3:30 4/4
தீட்டிய படிவம் என்ன தோன்றினன் திகைத்த நெஞ்சன் – கம்.யுத்4:34 11/4

மேல்


தீட்டியது (1)

தீட்டியது தீட்ட அரிய செய்கையது செவ்வே – கம்.சுந்:4 63/2

மேல்


தீட்டின (1)

திரு கிளர் கமல போதில் தீட்டின கிடந்த கூர் வாள் – கம்.பால:14 56/2

மேல்


தீட்டினாள் (1)

தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள் தனக்கு – கம்.அயோ:4 162/2

மேல்


தீட்டு (2)

தீட்டு வாள் அனைய கண் தெரிவை ஓர் திரு அனாள் – கம்.சுந்:10 46/1
தீட்டு வான் பகழி ஒன்றால் உலகங்கள் எவையும் தீய – கம்.யுத்1:7 6/3

மேல்


தீட்டும் (1)

ஆல் இலை படிவம் தீட்டும் ஐய நுண் பலகை நொய்ய – கம்.கிட்:13 39/1

மேல்


தீண்ட (23)

புதல்வனை மெய் தீண்ட பொருந்துதல் இயைபவால் – கலி 70/12
வடி தீண்ட வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர – கலி 72/8
தீண்ட பெறுபவோ மற்று – கலி 94/8
தீண்ட நிமிர்ந்த பெரும் கோயில் சீத மணியின் வேதிகைவாய் – கம்.பால:10 69/2
அம்புயத்து அணங்கின் அன்னார் அம் மலர் கைகள் தீண்ட
வம்பு இயல் அலங்கல் பங்கி வாள் அரி மருளும் கோளார் – கம்.பால:17 8/1,2
முளரிகள் இராமன் செம் கை முறைமையின் தீண்ட நோற்ற – கம்.பால:22 11/2
ஒளிர் அடி கமலம் தீண்ட உயிர் படைத்தனவே ஒத்த – கம்.அயோ:13 60/4
தீண்ட இன்று தேறினேன் – கம்.ஆரண்:1 67/4
பார் அவள் பாதம் தீண்ட பாக்கியம் படைத்தது அம்மா – கம்.ஆரண்:10 68/3
தீரும் என் சிறுவனும் தீண்ட அஞ்சுமால் – கம்.ஆரண்:13 56/2
செஞ்செவே திரு உரு தீண்ட அஞ்சுவான் – கம்.ஆரண்:13 59/2
வந்துற்றீர் மலர்க்கை தீண்ட முன்னுடை வடிவம் பெற்றேன் – கம்.ஆரண்:15 51/3
தேவு சேவடி தீண்டலும் தீண்ட_அரும் – கம்.கிட்:11 35/3
தீண்ட_அரும் தீவினை தீக்க தீந்து போய் – கம்.சுந்:2 50/1
கொண்டனன் துணுக்கம் மெய் தீண்ட கூசுவான் – கம்.சுந்:4 22/2
சேவகன் திரு உரு தீண்ட தீய்ந்திலா – கம்.சுந்:5 67/2
புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான் உலகம் பூத்த – கம்.சுந்:14 32/2
சென்றது தெரிதல் தேற்றாம் சேவடி படியில் தீண்ட
நின்றது ஓர் பொழுதின் அண்ட நெடு முகட்டு இருந்த முன்னோன் – கம்.யுத்1:3 131/2,3
அங்கைகள் தீண்ட அஞ்சி ஆழ் செவி-அதனினூடு – கம்.யுத்2:16 46/3
தீண்ட_அரு நெடும் தலை தழுவி சேர்ந்தன – கம்.யுத்2:18 116/2
தீ உக கனக குன்றின் திரண்ட தோள் மழையை தீண்ட
ஆயிர கோடி யானை பெரும் பிணத்து அமளி மேலான் – கம்.யுத்3:24 10/2,3
தீ கொண்ட வஞ்சன் வீச திசைமுகன் பாசம் தீண்ட
வீ கொண்டு வீழ யானோ பரதனும் வெய்ய கூற்றை – கம்.யுத்3:26 82/1,2
தீண்ட வல்லர் இலாத சிலையுமே – கம்.யுத்4:37 39/4

மேல்


தீண்ட_அரு (1)

தீண்ட_அரு நெடும் தலை தழுவி சேர்ந்தன – கம்.யுத்2:18 116/2

மேல்


தீண்ட_அரும் (2)

தேவு சேவடி தீண்டலும் தீண்ட_அரும்
பாவம் ஆம் என பற்று அழிந்து இற்றவால் – கம்.கிட்:11 35/3,4
தீண்ட_அரும் தீவினை தீக்க தீந்து போய் – கம்.சுந்:2 50/1

மேல்


தீண்டல் (1)

சென்றிடின் அகலும் தாழின் தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும் – கம்.ஆரண்:11 72/2

மேல்


தீண்டல்-தன்னால் (1)

சேட்டு அகன் பரிதி மார்பன் சீறியும் தீண்டல்-தன்னால்
மீட்டு அவன் கருணை-செய்தால் பெறும் பதம் விளம்பலாமோ – கம்.சுந்:6 43/3,4

மேல்


தீண்டலர் (2)

திரு மா மெய் தீண்டலர் என்று கருமமா – கலி 102/10
செய் வினை நாவாய் ஏறி தீண்டலர் மனத்தின் செல்லும் – கம்.அயோ:13 61/3

மேல்


தீண்டலால் (1)

செய்ய தாமரை தாள் பண்டு தீண்டலால்
வெய்ய பாதகம் தீர்த்து விளங்குவாள் – கம்.அயோ:7 25/1,2

மேல்


தீண்டலாவது (1)

தீண்டலாவது ஓர் தீவினை தீர் வரம் – கம்.சுந்:5 35/3

மேல்


தீண்டலின் (5)

வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்
வேழ வெண் பூ விரிவன பல உடன் – நற் 241/4,5
உழை படு மான் பிணை தீண்டலின் இழை_மகள் – நற் 274/3
இரியல் பிணவல் தீண்டலின் பரீஇ – அகம் 21/19
உறு வளி ஒலி கழை கண் உறுபு தீண்டலின்
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரி – அகம் 153/9,10
அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம் மயிர் – கம்.ஆரண்:6 12/3

மேல்


தீண்டலும் (6)

தீண்டலும் இயைவது-கொல்லோ மாண்ட – குறு 272/1
கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்
பயந்தவர்களும் இகழ் குறளன் பார்த்து எதிர் – கம்.பால:8 24/1,2
செஞ்செவே கமல கையால் தீண்டலும் நீண்ட கொம்பும் – கம்.பால:17 7/2
தீண்டலும் உணர்ந்த அ தெய்வ கற்பினாள் – கம்.அயோ:2 51/1
தேவு சேவடி தீண்டலும் தீண்ட_அரும் – கம்.கிட்:11 35/3
தீண்டலும் மார்பிடை திருவும் நோவுற – கம்.கிட்:11 126/1

மேல்


தீண்டவும் (1)

தீண்டவும் தாழ்த்தது இல்லை யாரும் அ செங்கணானை – கம்.யுத்4:34 18/3

மேல்


தீண்டவே (1)

சிந்தின மணி முடி சிகரம் தீண்டவே – கம்.கிட்:7 18/4

மேல்


தீண்டற்கு (2)

தீண்டற்கு அருளி திறன் அறிந்து எழீஇ – கலி 136/19
தீண்டற்கு எளிது ஆய் பல தேய்ப்பன தேய்க்கல் ஆகி – கம்.ஆரண்:10 138/2

மேல்


தீண்டா (2)

தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு – நற் 21/4
தீண்டா வஞ்சகர் தீண்டா-முன் – கம்.சுந்:5 46/2

மேல்


தீண்டா-முன் (1)

தீண்டா வஞ்சகர் தீண்டா-முன்
மாண்டாள் என்று மனம் தேறி – கம்.சுந்:5 46/2,3

மேல்


தீண்டா-முன்னம் (2)

தேவியை தீண்டா-முன்னம் இவன் தலை சரத்தின் சிந்தி – கம்.ஆரண்:11 38/1
தீண்டினன் தீண்டா-முன்னம் தெற்கொடு வடக்கு செல்ல – கம்.கிட்:11 82/2

மேல்


தீண்டாது (1)

காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது
அடை இடை கிடந்த கை பிழி பிண்டம் – புறம் 246/5,6

மேல்


தீண்டான் (1)

தீண்டான் அயன் மேல் உரை சிந்தை-செயா – கம்.ஆரண்:12 72/2

மேல்


தீண்டி (29)

கையினும் கலத்தினும் மெய் உற தீண்டி
பெரும் சினத்தால் புறக்கொடாஅது – பட் 70,71
பரு நிலை நெடும் தூண் ஒல்க தீண்டி
பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும் – பட் 250,251
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு – நற் 21/4
மாரி யானையின் மருங்குல் தீண்டி
பொரி அரை ஞெமிர்ந்த புழல் காய் கொன்றை – நற் 141/2,3
குளவி தண் கயம் குழைய தீண்டி
சோலை வாழை முணைஇ அயலது – நற் 232/2,3
அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக – நற் 359/2
வேல் போல் வெண் முகை விரிய தீண்டி
முதுக்குறை குரீஇ முயன்று செய் குடம்பை – நற் 366/8,9
கைவள் ஓரி கானம் தீண்டி
எறி வளி கமழும் நெறிபடு கூந்தல் – குறு 199/3,4
கொடி பூ வேழம் தீண்டி அயல – ஐங் 14/1
வாய் விரிபு பனி ஏற்ற விரவு பன் மலர் தீண்டி
நோய் சேர்ந்த வைகலான் வாடை வந்து அலைத்தரூஉம் – கலி 29/12,13
பிடி கை அன்ன பின்_அகம் தீண்டி
தொடி கை தைவர தோய்ந்தன்று-கொல்லோ – அகம் 9/22,23
கோடு அறை கொம்பின் வீ உக தீண்டி
மராஅம் அலைத்த மண வாய் தென்றல் – அகம் 21/11,12
இரும் பிணர் துறுகல் தீண்டி வளி பொர – அகம் 57/7
செ வாய் வானம் தீண்டி மீன் அருந்தும் – அகம் 120/2
செம் கோல் வால் இணர் தயங்க தீண்டி
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து – அகம் 121/7,8
அலங்கு குலை அலரி தீண்டி தாது உக – அகம் 178/10
வரை இழி அருவி ஆரம் தீண்டி
தண் என நனைக்கும் நளிர் மலை சிலம்பில் – அகம் 228/2,3
சாந்த மென் சினை தீண்டி மேலது – அகம் 242/20
பெரு வளம் மலர அல்லி தீண்டி
பலவு காய் புறத்த பசும் பழ பாகல் – அகம் 255/12,13
இரு வெதிர் அம் கழை ஒசிய தீண்டி
வருவது மாதோ வண் பரி உந்தி – அகம் 278/8,9
அமை ஆடு அம் கழை தீண்டி கல்லென – அகம் 353/7
செய்தது அ திசைமுகன் தீண்டி அன்று தன் – கம்.பால:13 6/2
உயிர்ப்பு_இலன் துடிப்பும் இல்லன் என்று உணர்ந்து உருவம் தீண்டி
அயிர்த்தனள் நோக்கி மன்னற்கு ஆருயிர் இன்மை தேறி – கம்.அயோ:6 14/1,2
எல்லை வலயங்கள் நின்னுழை என்று அ நாள் எரியோனை தீண்டி எழுவர் என நின்ற – கம்.ஆரண்:2 31/3
கைத்தலம்-அதனால் தீண்டி காய்ந்த அன்று என்னை காண்டி – கம்.சுந்:2 92/3
சீதையை திருவை தீண்டி சிறை வைத்த தீயோன் சேயே – கம்.யுத்3:26 47/3
சீத நீர் முகத்தின் அப்பி சேவகன் மேனி தீண்டி
போதம் வந்து எய்தல்-பால யாவையும் புரிந்து பொன் பூம் – கம்.யுத்3:26 61/1,2
தெய்வதம்-தன்னை மற்று உன் தேவியை திருவை தீண்டி
வெய்யவன் கொன்றான் என்றால் வேதனை உழப்பது இன்னம் – கம்.யுத்3:26 64/2,3
பத்தினி-தன்னை தீண்டி பாதகன் படுத்த-போது – கம்.யுத்3:26 88/1

மேல்


தீண்டிய (6)

புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉ சுவல் – நற் 149/6
பயலை ஆகம் தீண்டிய சிறிதே – நற் 236/10
வாள் வரி வய புலி தீண்டிய விளி செத்து – அகம் 249/16
தீண்டிய நெடு வரை தெய்வ மத்தினை – கம்.ஆரண்:15 12/2
ஆளும் நாயகன் அம் கையின் தீண்டிய அதனால் – கம்.ஆரண்:15 38/1
புன் புலத்து அரக்கன் தன்னை தீண்டிய புன்மை போக – கம்.யுத்1:12 34/2

மேல்


தீண்டில (1)

விளைவு இலது ஐயன் மேனி தீண்டில மீண்டது அம்மா – கம்.யுத்3:26 11/4

மேல்


தீண்டிலன் (1)

தீண்டிலன் என்னும் வாய்மை திசைமுகன் செய்த முட்டை – கம்.சுந்:14 33/1

மேல்


தீண்டின (1)

சென்றன திரள் தோள் வானம் தீண்டின மகுடம் திண் கை – கம்.ஆரண்:12 62/2

மேல்


தீண்டினவா (1)

தீண்டினவா ஒன்றும் செயல் அற்றவாம் தெறித்து – கம்.யுத்2:17 82/2

மேல்


தீண்டினள் (1)

கைகளின் தீண்டினள் கால கோள்_அனாள் – கம்.அயோ:2 50/4

மேல்


தீண்டினன் (1)

தீண்டினன் தீண்டா-முன்னம் தெற்கொடு வடக்கு செல்ல – கம்.கிட்:11 82/2

மேல்


தீண்டினான் (2)

செறி மலர் சேவடி முடியின் தீண்டினான் – கம்.கிட்:11 125/4
தீண்டினான் எனின் இத்தனை சேண் பகல் – கம்.சுந்:5 20/1

மேல்


தீண்டு (3)

குறவர் முன்றில் மா தீண்டு துறுகல் – ஐங் 277/1
தீண்டு அளவில் வேதிகை செய் தெய்வ மணி-கொல்லோ – கம்.சுந்:4 68/4
தீண்டு உருவம் அல்லாத திருமாலே இவன் என்றார் தெரிய நோக்கி – கம்.யுத்3:24 38/2

மேல்


தீண்டு-தோறு (1)

நீட்டிய நாவினர் நிலத்தில் தீண்டு-தோறு
ஊட்டிய வெம்மையால் உலையும் காலினர் – கம்.கிட்:14 22/1,2

மேல்


தீண்டுகின்ற (1)

தீண்டுகின்ற தண் சிகரம் எய்தினார் – கம்.கிட்:15 24/4

மேல்


தீண்டுகின்றது (1)

தீண்டுகின்றது செம் கதிர் செல்வனும் – கம்.கிட்:13 20/2

மேல்


தீண்டுதல் (2)

தேரின் ஆழியும் தெரிந்தனம் தீண்டுதல் அஞ்சி – கம்.ஆரண்:13 76/1
கூறும் இ உரு தீண்டுதல் கூடுமோ – கம்.சுந்:5 19/4

மேல்


தீண்டும் (2)

தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும்
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து – நற் 343/3,4
கல்லொடு மரனும் வேரும் கட்டையும் காலில் தீண்டும்
புல்லொடு பிறவும் எல்லாம் பொடி பொடி ஆகி போன – கம்.யுத்2:16 177/1,2

மேல்


தீண்டுமேல் (1)

நன்_நுதல் தீண்டுமேல் நணுகும் கூற்று என – கம்.யுத்1:4 98/3

மேல்


தீண்டுமோ (1)

சிறை இருந்தேனை அ புனிதன் தீண்டுமோ – கம்.சுந்:4 11/4

மேல்


தீண்டுவான் (1)

சிங்க ஏறு அல்லனேல் இதனை தீண்டுவான்
எங்கு உளன் ஒருவன் இன்று ஏற்றின் இ சிலை – கம்.பால:13 5/2,3

மேல்


தீண்டுற்றிலன் (1)

தீண்டுற்றிலன் என்று உணர் சிந்தையினான் – கம்.ஆரண்:13 7/2

மேல்


தீண்டேன் (1)

தீண்டேன் என்று மனம் மகிழ்ந்தாள் திருவின் முகத்து திரு ஆனாள் – கம்.சுந்:4 113/4

மேல்


தீத்த (1)

தீத்த காம தெறு கதிர் தீயினால் – கம்.கிட்:1 36/2

மேல்


தீதர (1)

வளையொடு திகிரியும் வடவை தீதர
விளைதரு கடு உடை விரிகொள் பாயலும் – கம்.பால:5 20/1,2

மேல்


தீதலால் (1)

காட்டினும் காய்ந்து தம் காயம் தீதலால்
சூட்டு அகல்-மேல் எழு பொரியின் துள்ளினார் – கம்.கிட்:14 22/3,4

மேல்


தீதா (1)

தீதா நின்ற சிந்தனை செய்தான் அவன் என்ன – கம்.அயோ:11 78/3

மேல்


தீது (80)

திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து – திரு 70
திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின் – நெடு 89
தீது நீங்க கடல் ஆடியும் – பட் 99
தீது அற விளங்கிய திகிரியோனே – நற் 0/7
நினக்கு தீது அறிந்தன்றோ இலமே – நற் 193/5
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு – நற் 201/6
தகாஅன் போல தான் தீது மொழியானும் – குறு 26/4
தீது இல் நெஞ்சத்து கிளவி நம்-வயின் – குறு 106/3
தீது இல் நிலைமை முயங்குகம் பலவே – குறு 368/8
நன்று பெரிது சிறக்க தீது இல் ஆகுக – ஐங் 9/2
ஞாயிறு புகன்ற தீது தீர் சிறப்பின் – பதி 17/10
தீது சேண் இகந்து நன்று மிக புரிந்து – பதி 22/5
தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில் – பதி 74/11
திறன் இலோர் திருத்திய தீது தீர் கொள்கை – பரி 1/42
தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல – கலி 26/6
தீது இலான் செல்வம் போல் தீம் கரை மரம் நந்த – கலி 27/2
தீது இலேன் யான் என தேற்றிய வருதி-மன் – கலி 73/7
மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதி-மன் – கலி 73/11
இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி – கலி 81/33
ஒள்_இழாய் யான் தீது இலேன் – கலி 83/25
அது தக்கது வேற்றுமை என் கண்ணோ ஓராதி தீது இன்மை – கலி 88/15
ஐயத்தால் என்னை கதியாதி தீது இன்மை – கலி 91/7
தெரி_இழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய் நீ தீது இன்மை – கலி 91/16
தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்-மார் – கலி 105/6
திரை தர புணை பெற்று தீது இன்றி உய்ந்து ஆங்கு – கலி 134/25
நன்று தீது என்று பிற – கலி 142/50
இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை – கலி 143/20
நன்று செய் மருங்கில் தீது இல் என்னும் – அகம் 101/2
தீது இலாட்டி திரு நுதல் பசப்பே – அகம் 354/14
தீது இன்று ஆக நீ புணை புகுக என – அகம் 392/8
பிறர்க்கு தீது அறிந்தன்றோ இன்றே திறப்பட – புறம் 47/7
தீது இல் நெஞ்சத்து காதல் கொள்ளா – புறம் 73/12
காதல் மறந்து அவர் தீது மருங்கு அறும்-மார் – புறம் 93/6
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவ தலையே – புறம் 214/13
தீது_அற முயலின் ஐய சிந்தை_நோய் தீரும் என்றான் – கம்.பால:5 27/4
தீது என்றுள்ளவை யாவையும் செய்து எமை – கம்.பால:7 37/1
கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால் – கம்.பால:8 19/4
தீது_இலா உதவி-செய்த சேவடி கரிய செம்மல் – கம்.பால:9 25/1
தீது_இலா உவகையும் சிறிது-அரோ பெரிது-அரோ – கம்.பால:20 28/2
தேரிடை வந்தனன் தீது இலேன் என்கோ – கம்.அயோ:5 21/4
தீது இலன்-கொல் திரு முடியோன் என்றான் – கம்.அயோ:11 1/4
சிந்தை ஆர தழுவினள் தீது_இலர் – கம்.அயோ:11 41/2
தீது இல் தெய்வ மடந்தையர் சேடியர் – கம்.அயோ:14 13/3
நன்று தீது நாடலேன் – கம்.ஆரண்:1 66/3
தெறுத்து வந்த தீது எலாம் – கம்.ஆரண்:1 68/1
மைந்தர் தீது இலர் வைகினர் மா தவர் – கம்.ஆரண்:3 26/2
தீது இல் வரவு ஆக திரு நின் வரவு சேயோய் – கம்.ஆரண்:6 31/1
தாவியாது தீது எனாது தையலாளை மெய் உற – கம்.ஆரண்:10 92/1
தீது உரை செய்தாய் இனைய செய்கை சிதைவு அன்றோ – கம்.ஆரண்:11 26/2
தீது உள துடைத்தி என்றான் சேவடி கமலம் சேர்வான் – கம்.ஆரண்:13 125/4
சிந்தினன் மணலின் வேதி தீது அற இயற்றி தெண் நீர் – கம்.ஆரண்:13 134/3
இன்னுரை அருளி தீது இன்று இருந்தனை போலும் என்றான் – கம்.ஆரண்:16 2/3
தீது அவித்து அமைய செய்த செய் தவ செல்வம் நன்றே – கம்.கிட்:2 21/4
தீது_அறும் பெரும் சாகைகள் தழைக்கின்ற செயலால் – கம்.கிட்:4 7/1
தீது தீர்ப்பது என் சிந்தை கருத்து-அரோ – கம்.கிட்:7 108/4
நன்று தீது என்று இயல் தெரி நல் அறிவு – கம்.கிட்:7 117/1
செம்மலை நீக்குதும் சிந்தை தீது என – கம்.கிட்:14 16/2
இன்ன தீது_இலாத தீது என்று யாவையும் எண்ணும் கோளார் – கம்.கிட்:15 30/3
இன்ன தீது_இலாத தீது என்று யாவையும் எண்ணும் கோளார் – கம்.கிட்:15 30/3
தென் தமிழ் உரைத்தோன் முன்னா தீது தீர் முனிவர் யாரும் – கம்.சுந்:3 129/1
தீது உயிர்க்கு இழைக்கும் நாளும் திங்கள் ஓர் இரண்டில் தேய்ந்தது – கம்.சுந்:3 146/2
தேண்டி நேர் கண்டேன் வாழி தீது இலன் எம் கோன் ஆகம் – கம்.சுந்:4 77/1
சிறு தொழில் முடித்து அகல்தல் தீது எனல் தெரிந்தான் – கம்.சுந்:6 1/3
தீது செய்தவர் தாழ்குவர் இது மெய்ம்மை தெரியின் – கம்.யுத்1:3 53/4
தீது இலா ஆக உலகு ஈன்ற தெய்வத்தை – கம்.யுத்1:3 165/1
தீது ஆய் விளைதல் நனி திண்ணம் என செப்பினான் – கம்.யுத்1:3 176/3
தீது இலராய் நமக்கு அன்பு செய்வரோ – கம்.யுத்1:4 72/4
வெம்புற்ற மனமும் யானும் தீது இன்றி மீள வந்தேன் – கம்.யுத்1:12 41/4
இறந்து இது போதல் தீது என்று இரங்கினை எனினும் எண்ணின் – கம்.யுத்1:14 7/3
வீரமே விளைப்பரேனும் தீது இன்றி மீள வல்லான் – கம்.யுத்1:14 9/4
தீது உறு சிறு தொழில் அரக்கன் சீற்றத்தால் – கம்.யுத்2:15 107/2
தீது என்று அது சிந்தனை செய்திலெனால் – கம்.யுத்2:18 35/1
மற்றும் ஒரு தீது இல் மணி பணி தந்து – கம்.யுத்2:18 44/1
தீது இலர் நின்றவர் சேனையின் உள்ளார் – கம்.யுத்3:20 14/3
தான் நேர்வது தீது எனவே தணிவேன் – கம்.யுத்3:21 5/2
யாவர்க்கும் தீது இலாமை கண்டு கண்டு உவகை ஏற – கம்.யுத்3:22 156/1
முன்னமே அறிகுவேன் மொழிதல் தீது அது – கம்.யுத்3:24 82/2
தீது இலர் பகைஞர் என்ன திட்கென்ற மனத்தன் தெய்வ – கம்.யுத்3:25 21/3
நோவன செய்தல் தீது என்று உரைப்ப நுன் தாதை சீறி – கம்.யுத்3:27 174/3
சென்று தீது இன்மை செப்பி அ தீமையும் விலக்கி – கம்.யுத்4:41 43/2

மேல்


தீது_அற (1)

தீது_அற முயலின் ஐய சிந்தை_நோய் தீரும் என்றான் – கம்.பால:5 27/4

மேல்


தீது_அறும் (1)

தீது_அறும் பெரும் சாகைகள் தழைக்கின்ற செயலால் – கம்.கிட்:4 7/1

மேல்


தீது_இலர் (1)

சிந்தை ஆர தழுவினள் தீது_இலர்
எந்தை என்னையர் எங்கையர் என்றனள் – கம்.அயோ:11 41/2,3

மேல்


தீது_இலா (2)

தீது_இலா உதவி-செய்த சேவடி கரிய செம்மல் – கம்.பால:9 25/1
தீது_இலா உவகையும் சிறிது-அரோ பெரிது-அரோ – கம்.பால:20 28/2

மேல்


தீது_இலாத (1)

இன்ன தீது_இலாத தீது என்று யாவையும் எண்ணும் கோளார் – கம்.கிட்:15 30/3

மேல்


தீதும் (3)

நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி – மது 496
தீதும் உண்டோ மாதராய் என – அகம் 230/10
தீதும் நன்றும் பிறர் தர வாரா – புறம் 192/2

மேல்


தீதொடு (2)

நன்றி விளைவும் தீதொடு வரும் என – நற் 188/6
தெருளாமையின் தீதொடு கெழீஇ – அகம் 379/2

மேல்


தீதோ (2)

இன்_நகை தீதோ இலேன் – கலி 89/11
தேவியாய் இருத்தல் தீதோ சிறையிடை தேம்புகின்றாய் – கம்.யுத்2:17 62/4

மேல்


தீந்த (3)

இன்பத்தின் இகந்து ஒரீஇ இலை தீந்த உலவையால் – கலி 11/10
சிந்திய மொழியன் தீந்த சென்னியன் திகைத்த நெஞ்சன் – கம்.யுத்1:7 3/2
கடவ தீந்த வெம் புரத்திடை தோன்றிய கழலோர் – கம்.யுத்3:30 27/4

மேல்


தீந்தது (1)

தீந்தது அ எரி அவள் கற்பின் தீயினால் – கம்.யுத்4:40 72/4

மேல்


தீந்தவா (1)

தீந்தவா கண்டும் அரக்கரை செருவிடை முருக்கி – கம்.யுத்1:5 68/3

மேல்


தீந்தன (2)

வெந்து தீந்தன கரிந்தன பொரிந்தன சில மீன் – கம்.யுத்1:6 23/4
தின்னவே உலகம் எல்லாம் தீந்தன எனக்கும் தீயார் – கம்.யுத்1:7 15/3

மேல்


தீந்து (8)

திக்கு உடை அண்ட கோள புறத்தவும் தீந்து நீரின் – கம்.ஆரண்:13 119/3
கள் அடை மரன் இல கல்லும் தீந்து உகும் – கம்.கிட்:14 20/2
வெந்து மெய் இறகு தீந்து விழுந்தனென் விளிகிலாதேன் – கம்.கிட்:16 55/4
தீண்ட_அரும் தீவினை தீக்க தீந்து போய் – கம்.சுந்:2 50/1
சீறி இ உலகம் மூன்றும் தீந்து உக சின வாய் அம்பால் – கம்.சுந்:4 80/1
கோடு தீந்து எழ கொழும் புகை பிழம்பு மீ கொள்ள – கம்.யுத்1:6 19/4
தீந்து உக நூறி யானும் தீர்கெனோ இலங்கை சிந்த – கம்.யுத்2:19 238/2
தெவ் இடத்து அமையின் மும்மை உலகமும் தீந்து அறாவோ – கம்.யுத்3:26 81/3

மேல்


தீப்பான் (1)

சீற்றம் ஆகிய ஐம்முகன் உலகு எலாம் தீப்பான்
ஏற்ற மா நுதல் விழியிடை தோன்றினர் இவரால் – கம்.யுத்3:30 25/1,2

மேல்


தீப (2)

பன்னு கோடி தீப மாலை பாலை யாழ் பழித்த சொல் – கம்.ஆரண்:10 95/3
நிரைத்த பொன் குடமும் தீப மாலையும் நிகர்_இல் முத்தும் – கம்.கிட்:11 98/2

மேல்


தீபத்தின் (1)

தீபத்தின் எரிந்து எழு செம் கணினார் – கம்.யுத்3:20 73/2

மேல்


தீபம் (7)

செந்தாமரை பூத்து என தீபம் எடுத்தது அன்றே – கம்.பால:16 41/4
தளம் கிளர் மணி கால தவழ் சுடர் உமிழ் தீபம்
இளம் குளிர் முளை ஆர் நல் பாலிகை இனம் எங்கும் – கம்.பால:23 25/1,2
செயிர் அற ஒளிர் தீபம் சிலதியர் கொணர்வாரும் – கம்.பால:23 27/2
தீபம் முற்றவும் விட்டு அகன்றன சேயது ஆருயிர் தேய வெம் – கம்.அயோ:3 65/2
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் ஆம் செயலின் புக்க – கம்.ஆரண்:10 82/3
பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டி-மாட்டு – கம்.ஆரண்:14 5/1
தீ விளித்திடு தீபம் நிகர்த்தவால் – கம்.யுத்3:31 133/4

மேல்


தீபமும் (2)

மாலையும் தீபமும் வழங்குக என்றனன் – கம்.பால:5 110/4
பூவும் பூ நிற அயினியும் தீபமும் புகையும் – கம்.சுந்:11 54/1

மேல்


தீபமே (2)

தெய்வ மேனி படைத்த சேயொளி போல் மழுங்கின தீபமே – கம்.அயோ:3 63/4
தீபமே அனைய ஞான திரு மறை முனிவர் செப்பும் – கம்.யுத்1:7 18/3

மேல்


தீம் (223)

தீம் பெண்ணை மடல் சேப்பவும் – பொரு 207
தீம் கரும்போடு அவல் வகுத்தோர் – பொரு 216
அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த – சிறு 101
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து – பெரும் 158
இன் தீம் பாலை முனையின் குமிழின் – பெரும் 180
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின் – பெரும் 262
வீழ் இல் தாழை குழவி தீம் நீர் – பெரும் 357
தீம் பல் தாரம் முனையின் சேம்பின் – பெரும் 361
அரும் கடி தீம் சுவை அமுதொடு பிறவும் – பெரும் 475
இரும் கழி செறுவின் தீம் புளி வெள் உப்பு – மது 318
தீம் புழல் வல்சி கழல் கால் மழவர் – மது 395
தகை செய் தீம் சேற்று இன் நீர் பசும் காய் – மது 400
அமிர்து இயன்று அன்ன தீம் சேற்று கடிகையும் – மது 532
தீம் சேற்று கூவியர் தூங்குவனர் உறங்க – மது 627
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை – நெடு 68
முழு_முதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்து என – குறி 188
அம் தீம் தெண் நீர் குடித்தலின் நெஞ்சு அமர்ந்து – குறி 211
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற – குறி 222
தீம் புகார் திரை முன்துறை – பட் 173
திரி புரி நரம்பின் தீம் தொடை ஓர்க்கும் – பட் 254
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ – மலை 8
ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே – மலை 119
வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம் – மலை 337
வளை ஆன் தீம் பால் மிளை சூழ் கோவலர் – மலை 409
வடி சேறு விளைந்த தீம் பழ தாரம் – மலை 513
கான் நிலை எருமை கழை பெய் தீம் தயிர் – மலை 523
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல – நற் 1/4
தீம் தொடை நரம்பின் இமிரும் – நற் 17/11
இரும் பன தீம் பிழி உண்போர் மகிழும் – நற் 38/3
அயிர்ப்பு கொண்டு அன்ன கொன்றை அம் தீம் கனி – நற் 46/6
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும் – நற் 53/8
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம் பால் – நற் 57/5
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும் – நற் 70/7
இன் தீம் பால் பயம் கொள்-மார் கன்று விட்டு – நற் 80/2
அதவ தீம் கனி அன்ன செம் முக – நற் 95/3
பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால் – நற் 110/1
புள் உற்று கசிந்த தீம் தேன் கல் அளை – நற் 168/3
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப – நற் 172/3
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி – நற் 179/6
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்து – நற் 200/6
மழலை அம் குறு_மகள் மிழலை அம் தீம் குரல் – நற் 209/5
அம் தீம் கிளவி கேட்கம் நாமே – நற் 221/13
செம் கால் பலவின் தீம் பழம் மிசையும் – நற் 232/5
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல் – நற் 244/3
தெளி தீம் கிளவி யாரையோ என் – நற் 245/6
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ – நற் 279/2
கொக்கின் உக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின் – நற் 280/1
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும் – நற் 292/3
யாங்கு வருவது-கொல்லோ தீம் சொல் – நற் 306/9
ஓங்கு வரை சாரல் தீம் சுனை ஆடி – நற் 317/8
ஓங்கி தோன்றும் தீம் கள் பெண்ணை – நற் 323/1
அ மடல் பட்ட அருவி தீம் நீர் – நற் 355/4
கொன்றை அம் தீம் குழல் மன்று-தோறு இயம்ப – நற் 364/10
தேம் பெய் தீம் பால் வௌவலின் கொடிச்சி – நற் 379/5
திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற – நற் 380/3
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின் – நற் 392/4
உடை திரை திவலை அரும்பும் தீம் நீர் – குறு 5/3
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் – குறு 8/1
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு – குறு 27/2
தீம் பழம் தூங்கும் பலவின் – குறு 83/4
தேம் பொதி கொண்ட தீம் கழை கரும்பின் – குறு 85/4
தீம் புனல் நெரிதர வீந்து உக்கு ஆஅங்கு – குறு 149/4
துணர் தே கொக்கின் தீம் பழம் கதூஉம் – குறு 164/2
தான் துழந்து அட்ட தீம் புளி பாகர் – குறு 167/4
ஓங்கு வரை அடுக்கத்து தீம் தேன் கிழித்த – குறு 179/4
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி – குறு 187/2
தீம் குரல் அகவ கேட்டும் நீங்கிய – குறு 191/4
அமிழ்தத்து அன்ன அம் தீம் கிளவி – குறு 206/1
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே – குறு 250/6
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர் – குறு 267/4
ஊழ்-உறு தீம் கனி உதிர்ப்ப கீழ் இருந்து – குறு 278/5
தீம் புளி நெல்லி மாந்தி அயலது – குறு 317/2
நின் நிலை கொடிதால் தீம் கலுழ் உந்தி – குறு 327/4
தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்பு – ஐங் 44/1
நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் – ஐங் 61/1
நரம்பு ஆர்த்து அன்ன தீம் கிளவியனே – ஐங் 185/4
தீம் குழல் ஆம்பலின் இனிய இமிரும் – ஐங் 215/4
அரு வரை தீம் தேன் எடுப்பி அயலது – ஐங் 272/2
அம் தீம் கிளவி பொலிக நின் சிறப்பே – ஐங் 300/4
அம்_தீம்_கிளவி தான் தர எம்-வயின் – ஐங் 490/1
அம்_தீம்_கிளவி நின் ஆய் நலம் கொண்டே – ஐங் 499/5
தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்த – பதி 19/23
புணர் புரி நரம்பின் தீம் தொடை பழுனிய – பதி 41/1
தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம் – பதி 42/12
மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின் – பதி 48/14
தீம் புனல் ஆயம் ஆடும் – பதி 48/17
மிஞிறு புறம் மூசவும் தீம் சுவை திரியாது – பதி 60/4
அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி – பதி 60/5
தீம் தொடை நரம்பின் பாலை வல்லோன் – பதி 65/14
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை பழுனிய – பதி 66/1
தீம் சுனை நீர் மலர் மலைந்து மதம் செருக்கி – பதி 70/8
அறை-உறு கரும்பின் தீம் சேற்று யாணர் – பதி 75/6
தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி – பதி 81/21
தீம் சுனை நிலைஇய திரு மா மருங்கின் – பதி 85/6
தீம் தண் சாயலன் மன்ற தானே – பதி 86/13
அணி நிழல் வயங்கு ஒளி ஈர் எண் தீம் கதிர் – பரி 3/51
செல் யாற்று தீம் புனலில் செல் மரம் போல – பரி 6/79
மா தீம் தளிரொடு வாழை இலை மயக்கி – பரி 10/6
தெளிவு இன்று தீம் நீர் புனல் – பரி 10/111
நளி கடல் முன்னியது போலும் தீம் நீர் – பரி 12/7
கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல் – பரி 16/16
திரை ஆர்க்கும் இ தீம் புனல் – பரி 16/49
ஒருதிறம் பாணர் யாழின் தீம் குரல் எழ – பரி 17/9
சினை போழ் பல்லவன் தீம் சுனை உதிர்ப்ப – பரி 19/68
ஊது சீர் தீம் குழல் இயம்ப மலர் மிசை – பரி 22/40
தீம் புனல் வையை திருமருத முன்துறையால் – பரி 22/45
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய – பரி 23/4
தீம் கதிர் மதி ஏய்க்கும் திரு முகம் அம் முகம் – கலி 15/16
இன் தீம் கிளவியாய் வாய் மன்ற நின் கேள் – கலி 24/3
தீது இலான் செல்வம் போல் தீம் கரை மரம் நந்த – கலி 27/2
நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல் – கலி 33/22
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் உற்றாரின் – கலி 40/28
பல் கோள் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி – கலி 50/12
தீம் கதிர் விட்டது போல முகன் அமர்ந்து – கலி 56/5
உளைவு இலை ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவு எல்லாம் – கலி 83/5
அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி – கலி 83/28
உரை இனி தண்டா தீம் சாயல் நெடுந்தகாய் அ வழி – கலி 92/14
தண்டா தீம் சாயல் பரத்தை வியன் மார்ப – கலி 93/2
ஒழுகிய கொன்றை தீம் குழல் முரற்சியர் – கலி 106/3
தீம் பால் கறந்த கலம் மாற்றி கன்று எல்லாம் – கலி 111/1
கோவலர் தீம் குழல் இனைய அரோ என் – கலி 130/15
தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல் – கலி 133/17
ஊழ்-உறு தீம் கனி உண்ணுநர் தடுத்த – அகம் 2/2
அம் தீம் கிளவி ஆய் இழை மடந்தை – அகம் 3/16
இழுதின் அன்ன தீம் புழல் துய் வாய் – அகம் 9/5
அம் தீம் கிளவி குறு_மகள் – அகம் 9/25
வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற – அகம் 14/10
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல் – அகம் 16/4
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே ஆயிடை – அகம் 26/16
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம் – அகம் 33/7
வேந்தனும் வெம் பகை தணிந்தனன் தீம் பெயல் – அகம் 54/2
இன் தீம் பைம் சுனை ஈர் அணி பொலிந்த – அகம் 59/13
தீம் பெரும் பைம் சுனை பூத்த – அகம் 78/23
ஓங்கு சினை இருப்பை தீம் பழம் முனையின் – அகம் 81/2
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம் – அகம் 87/1
அளவு-உறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள் – அகம் 89/20
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி – அகம் 105/5
நரம்பு இசைத்து அன்ன இன் தீம் கிளவி – அகம் 109/2
தீம் நீர் கான்யாற்று அவிர் அறல் போன்றே – அகம் 117/19
பூ கலுழ் சுமந்த தீம் புனல் கான்யாற்று – அகம் 133/10
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது – அகம் 141/20
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ – அகம் 153/2
தீம் புனல் ஊர திறவிது ஆக – அகம் 156/7
சுனை கொள் தீம் நீர் சோற்று உலை கூட்டும் – அகம் 169/7
பழம் போல் சேற்ற தீம் புழல் உணீஇய – அகம் 171/13
தீம் பழ பலவின் சுளை விளை தேறல் – அகம் 182/3
தீம் புளி பிரம்பின் திரள் கனி பெய்து – அகம் 196/6
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்தி – அகம் 207/14
இசை ஓர்த்து அன்ன இன் தீம் கிளவி – அகம் 212/7
விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு – அகம் 237/12
நெருநலும் தீம் பல மொழிந்த – அகம் 239/14
அத்த நெல்லி தீம் சுவை திரள் காய் – அகம் 241/13
தீம் பெரும் பழனம் உழக்கி அயலது – அகம் 256/6
அம் தீம் கிளவி வந்த மாறே – அகம் 262/18
யாங்கு ஆகுவள்-கொல் தானே தீம் தொடை – அகம் 279/10
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து – அகம் 282/11
அம் தீம் கிளவி தந்தை காப்பே – அகம் 288/17
சிறியிலை நெல்லி தீம் சுவை திரள் காய் – அகம் 291/16
தீம் ஆயினள் இவள் ஆயின் தாங்காது – அகம் 300/10
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே – அகம் 305/16
மழ விடை பூட்டிய குழாஅய் தீம் புளி – அகம் 311/10
ஈர்ம் புறவு இயம் வழி அறுப்ப தீம் தொடை – அகம் 314/11
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப – அகம் 322/12
தீம் பெரும் பொய்கை துறை கேழ் ஊரன் – அகம் 336/10
காஞ்சி அம் குறும் தறி குத்தி தீம் சுவை – அகம் 346/6
கோடைக்கு ஊழ்த்த கமழ் நறும் தீம் கனி – அகம் 348/3
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும் – அகம் 355/2
தீம் சுளை பலவின் தொழுதி உம்பல் – அகம் 357/9
மிகு பெயல் நிலைஇய தீம் நீர் பொய்கை – அகம் 357/13
இன் தீம் குரல துவன்றி மென் சீர் – அகம் 358/3
தீம் பொழி வெள் உப்பு சிதைதலின் சினைஇ – அகம் 366/7
கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர் – அகம் 368/10
கிள்ளையும் தீம் பால் உண்ணா மயில் இயல் – அகம் 369/4
சிறு வெதிர் தீம் குழல் புலம் கொள் தெள் விளி – அகம் 399/12
பூ கரும்பின் தீம் சாறும் – புறம் 24/13
தீம் நீரோடு உடன் விராஅய் – புறம் 24/15
தேஎம் தீம் தொடை சீறியாழ் பாண – புறம் 70/1
சிறியிலை நெல்லி தீம் கனி குறியாது – புறம் 91/9
இரண்டே தீம் சுளை பலவின் பழம் ஊழ்க்கும்மே – புறம் 109/5
தீம் நீர் பெரும் குண்டு சுனை பூத்த குவளை – புறம் 116/1
தீம் சுளை பலவின் மா மலை கிழவன் – புறம் 129/4
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால் – புறம் 168/8
தீம் புளி களாவொடு துடரி முனையின் – புறம் 177/9
தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய – புறம் 225/1
தீம் செறி தசும்பு தொலைச்சினன் – புறம் 239/16
வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும் – புறம் 250/7
தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம் – புறம் 258/2
விளரி உறுதரும் தீம் தொடை நினையா – புறம் 260/2
தீம் கனி இரவமொடு வேம்பு மனை செரீஇ – புறம் 281/1
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை சீறியாழ் – புறம் 285/3
வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம் – புறம் 292/1
மேம் தோல் களைந்த தீம் கொள் வெள் எள் – புறம் 321/2
கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய – புறம் 348/2
அத்த குடிஞை துடி மருள் தீம் குரல் – புறம் 370/6
தீம் சுளை பலவின் நாஞ்சில் பொருநன் – புறம் 380/8
தீம் குரல் அரி குரல் தடாரியொடு – புறம் 395/25
தீம் தேறல் நறவு மகிழ்ந்து – புறம் 396/8
தீம் குரவை கொளை தாங்குந்து – புறம் 396/9
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி – புறம் 399/4
தேக்கு எறிந்து வருதலின் தீம் புனல் – கம்.பால:1 10/3
தீம் கவி செவிகள் ஆர தேவரும் பருக செய்தான் – கம்.பால:2 1/2
தினை சிலம்புவ தீம் சொல் இளம் கிளி – கம்.பால:2 29/1
செவ்விய மதுரம் சேர்ந்தன பொருளின் சீரிய கூரிய தீம் சொல் – கம்.பால:3 1/1
கங்கை தீம் புனல் நாடன் கருத்தை அ – கம்.பால:7 45/1
தெள் விளி பாணி தீம் தேன் செவி மடுத்து இனிது சென்றார் – கம்.பால:10 11/4
தென் உண் தேனின் தீம் சுவை செம் சொல் கவி இன்பம் – கம்.பால:10 23/2
தெள்ளு தீம் குழை யாவையும் தின்கில – கம்.பால:14 36/2
மைந்தரின் நீத்த தீம் தேன் வள்ளங்கள் பலவும் கண்டார் – கம்.பால:16 21/4
பாயும் தீம் புனல் பண்ணை சென்று எய்தினார் – கம்.பால:17 39/4
செக்கர் வானகம் ஒத்தது அ தீம் புனல் – கம்.பால:18 21/4
செய்ய தாமரை செல்வியை தீம் புனல் – கம்.பால:18 25/3
இன் அமிழ்து அனைய தீம் சொல் இடை தடுமாறி என்ன – கம்.பால:19 16/2
தீம் கரும்பினும் தித்திக்கும் இன்_சொலார் – கம்.பால:21 49/1
வரம்பு_அறு சும்மை தீம் சொல் மடந்தையர் தொடர்ந்து சூழ்ந்தார் – கம்.பால:22 22/4
சிங்க குருளைக்கு இடு தீம் சுவை ஊனை நாயின் – கம்.அயோ:4 113/1
நாகமும் சுரந்த தீம் தேன் புனலோடும் அளாவி நவ்வி – கம்.ஆரண்:10 14/2
அயிர் உற கலந்த தீம் பாலாழி-நின்று ஆழி இந்து – கம்.ஆரண்:10 107/1
தீம் கனி நாவல் ஓங்கும் சேண் உயர் குன்றின் செம்பொன் – கம்.கிட்:10 29/1
விண்ணின் தீம் புனல் உலகத்தின் நாகரின் வெற்றி – கம்.கிட்:12 34/1
சீல மங்கையர் வாய் என தீம் கனி – கம்.கிட்:13 18/3
மிடறு தாங்கும் விருப்பு உடை தீம் கனி – கம்.கிட்:15 47/3
வால் எயிற்று ஊறு தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை – கம்.சுந்:2 110/4
தென் நகு குடம் உள்_பாடல் சித்தியர் இசைப்ப தீம் சொல் – கம்.சுந்:2 184/1

மேல்


தீமடுக்கும் (1)

கையறு நெஞ்சம் கனன்று தீமடுக்கும்
இ மாலை – கலி 130/10,11

மேல்


தீமடுத்து (1)

தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீமடுத்து
கூறாமல் குறித்ததன் மேற்செல்லும் கடும் கூளி – கலி 1/2,3

மேல்


தீமூட்டு (1)

கல்லா உமணர்க்கு தீமூட்டு ஆகும் – அகம் 257/17

மேல்


தீமை (40)

தீமை கண்டோர் திறத்தும் பெரியோர் – நற் 116/1
பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/9
நிறை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/13
கொளை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/17
இனையன தீமை நினைவனள் காத்து ஆங்கு – கலி 44/18
அனை அரும் பண்பினான் நின் தீமை காத்தவள் – கலி 44/19
தன் தீமை பல கூறி கழறலின் என் தோழி – கலி 45/21
ஏடா குறை-உற்று நீ எம் உரையல் நின் தீமை
பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ யாழ – கலி 90/27,28
நீ மெய் கண்ட தீமை காணின் – புறம் 10/3
சிற்சிலர் விதி செய்த தீமை ஆம் என்பார் – கம்.பால:13 9/4
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமை போல் – கம்.அயோ:2 46/3
தேவர்-தம் உலகினும் தீமை செய்து உழல் – கம்.அயோ:12 8/1
செருக்கு அடை அரக்கர் புரி தீமை சிதைவு எய்தி – கம்.ஆரண்:3 54/1
மதியிலி மறைய செய்த தீமை போல் வளர்ந்தது அன்றே – கம்.ஆரண்:10 86/4
திருமு இ சிறு மின் பிறை தீமை குறைந்தது இல்லை – கம்.ஆரண்:10 136/2
நன்மையும் தீமை அன்றே நாசம் வந்து உற்ற-போது – கம்.ஆரண்:11 32/3
தேவரும் உளர் தீமை திருத்தினார் – கம்.கிட்:7 120/4
கைதவம் இயற்றி யாண்டும் கழிப்ப அரும் கணக்கு இல் தீமை
வைகலும் புரிந்துளாரும் வான் உயர் நிலையை வள்ளல் – கம்.கிட்:7 139/1,2
தீமை தீர் ஒழுக்கின் வந்த திற தொழில் மறவரோடும் – கம்.கிட்:9 8/2
நெறி இகழ்ந்து யான் ஓர் தீமை இழைத்தலால் உணர்ச்சி நீண்டு – கம்.கிட்:9 12/2
சீறுவாய் அல்லை ஐய சிறியவர் தீமை செய்தால் – கம்.கிட்:11 54/1
தீயோர் உளர் ஆகிய-கால் அவர் தீமை தீர்ப்பான் – கம்.சுந்:1 40/3
தேறல் இல் அரக்கர் புரி தீமை அவை தீர – கம்.சுந்:1 76/2
சிறிதும் நோக்கலை தீமை திருத்தினாய் – கம்.சுந்:12 87/2
தீமை நன்மையை தீர்த்தல் ஒல்லாது எனும் – கம்.சுந்:12 90/1
தெளிவுறல் அரிது இவர் மனத்தின் தீமை நாம் – கம்.யுத்1:4 94/1
சீதையை குறித்ததேயோ தேவரை தீமை செய்த – கம்.யுத்1:4 115/1
செழும் தனி மலரோன் பின்னை இராவணன் தீமை செல்வம் – கம்.யுத்1:4 147/3
பொய்யின் ஈட்டிய தீமை பொறுக்கலாது – கம்.யுத்1:8 67/2
சீதையை விடுதி-ஆயின் தீரும் இ தீமை என்றான் – கம்.யுத்1:9 81/4
இன்று அவிந்தது போலும் உன் தீமை என்று இசையோடு – கம்.யுத்2:15 250/3
திறம் என நின்ற தீமை இம்மையே தீர்ந்த செல்வ – கம்.யுத்2:16 129/3
கண்ணுதல் தீமை செய்ய கமலத்து முளைத்த தாதை – கம்.யுத்2:16 140/1
கருத்து இலா இறைவன் தீமை கருதினால் அதனை காத்து – கம்.யுத்2:16 152/1
தென் நகர் இலங்கை தீமை தீர்வது திண்ணம் சேர்ந்து – கம்.யுத்3:24 45/3
தீரும் இ சீதையோடும் என்கிலது அன்று என் தீமை
வேரொடு முடிப்பது ஆக விளைந்தது வேறும் இன்னும் – கம்.யுத்3:26 76/1,2
சீதைக்கும் கூற்றம் காட்டி தீர்ந்திலது ஒருவன் தீமை
பேதை பெண் பிறந்து பெற்ற தாயர்க்கும் பிழைப்பு இலாத – கம்.யுத்3:26 78/2,3
தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வரு தீமை
பேர்ப்பாய் போலாம் என்றனர் வானோர் உயிர் பெற்றார் – கம்.யுத்4:37 133/3,4
சிலை மேவும் கடும் கணையால் படு களத்தே மன தீமை சிதைந்து வீழ்ந்தான் – கம்.யுத்4:37 203/2
என்ன தீமை இவர் இழைத்தார் அவன் – கம்.யுத்4:40 21/3

மேல்


தீமை-தன்னால் (1)

வெம் கொடும் தீமை-தன்னால் வேலையில் இட்டிலேமேல் – கம்.யுத்3:26 2/2

மேல்


தீமைகள் (2)

சில் அறம் புரிந்து நின்ற தீமைகள் தீருமாறு – கம்.கிட்:9 23/3
தா நெடும் தீமைகள் உடைய தன்மையார் – கம்.யுத்1:6 40/1

மேல்


தீமைதான் (2)

தீமைதான் அதின் தீர்தல் அன்றியே – கம்.அயோ:14 113/3
தீமைதான் பிறரை காத்து தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ – கம்.கிட்:7 82/3

மேல்


தீமையது (1)

தின்னும் புன்மையின் தீமையது ஏது ஐய – கம்.பால:7 42/2

மேல்


தீமையால் (1)

அன்னை தீமையால் அரசன் நின்னையும் – கம்.அயோ:11 124/2

மேல்


தீமையும் (10)

நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர் – புறம் 29/11,12
உந்தை தீமையும் உலகு உறாத நோய் – கம்.அயோ:14 101/1
தந்த தீவினை தாய் செய் தீமையும்
எந்தை நீங்க மீண்டு அரசு செய்க எனா – கம்.அயோ:14 101/2,3
சேகு உற வினையின் செய்த தீமையும் தொடர்ந்து செல்ல – கம்.சுந்:10 13/2
தீயர் அன்றியும் தீமையும் செய்வரால் – கம்.சுந்:13 14/4
தீமையும் வன்மையும் தீர்க்கும் செய்கையான் – கம்.யுத்1:3 73/2
காலமும் காலனும் கணக்கு_இல் தீமையும்
மூலம் மூன்று இலை என வகுத்து முற்றிய – கம்.யுத்2:16 311/1,2
தீமையும் தகைப்பும் நீங்கி தெளிந்தது குரக்கு சேனை – கம்.யுத்2:18 205/3
போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பர் உன்-மேல் – கம்.யுத்3:28 6/3
சென்று தீது இன்மை செப்பி அ தீமையும் விலக்கி – கம்.யுத்4:41 43/2

மேல்


தீமையே (1)

விளைவன தீமையே ஆம் என்பதை உணர்ந்து வீரன் – கம்.ஆரண்:6 60/2

மேல்


தீமையை (1)

கரக்கும் வீரதை தீமையை எனும் இது கண்டோம் – கம்.யுத்2:16 218/2

மேல்


தீமையோ (1)

செல்வமோ அது அவர் தீமையோ இது – கம்.சுந்:3 72/1

மேல்


தீமையோர் (1)

தேவரை வென்றவர் யாவர் தீமையோர் – கம்.யுத்1:2 70/4

மேல்


தீமையோரை (1)

தீயன வந்த-போது சுடுதியால் தீமையோரை – கம்.கிட்:9 14/4

மேல்


தீய்க்கும் (5)

தீயையும் தீய்க்கும் செல்லும் திசையையும் தீய்க்கும் சொல்லும் – கம்.யுத்2:16 19/3
தீயையும் தீய்க்கும் செல்லும் திசையையும் தீய்க்கும் சொல்லும் – கம்.யுத்2:16 19/3
வாயையும் தீய்க்கும் முன்னின் மனத்தையும் தீய்க்கும் மன்னோ – கம்.யுத்2:16 19/4
வாயையும் தீய்க்கும் முன்னின் மனத்தையும் தீய்க்கும் மன்னோ – கம்.யுத்2:16 19/4
திருமால் தனக்கு இளையான் படை உலகு ஏழையும் தீய்க்கும்
அரு மா கனல் என நின்றது விசும்பு எங்கணும் ஆகி – கம்.யுத்3:27 137/3,4

மேல்


தீய்க்குமால் (1)

நினைவுறு மனத்தையும் நெருப்பின் தீய்க்குமால்
அனைய அ திங்களே ஆகுமால் என்றான் – கம்.ஆரண்:10 130/3,4

மேல்


தீய்த்து (2)

புரங்களின் தீய்த்து காண்பென் பொடி ஒரு கடிகை போழ்தின் – கம்.யுத்2:19 239/4
திக்கு எலாம் சுட்டு வானோர் உலகு எலாம் தீய்த்து தீர்க்க – கம்.யுத்3:26 67/2

மேல்


தீய்தலும் (1)

தீயும் அங்கு அவை தீய்தலும் செ இருந்து – கம்.ஆரண்:14 17/2

மேல்


தீய்ந்த (2)

தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெம் சினை – குறு 211/4
பாவையர் வைக தீய்ந்த பல்லவ சயனம் கண்டார் – கம்.பால:16 19/4

மேல்


தீய்ந்தன (2)

தீய்ந்தன நோக்கினன் திசைக்கும் சிந்தையான் – கம்.பால:19 38/4
தீய்ந்தன செவிகள் உள்ளம் திரிந்தது சிவந்த சோரி – கம்.சுந்:3 111/2

மேல்


தீய்ந்திலா (1)

சேவகன் திரு உரு தீண்ட தீய்ந்திலா
பூ இலை தளிர் இலை பொரிந்து வெந்திலா – கம்.சுந்:5 67/2,3

மேல்


தீய்ந்து (5)

மலர் தீய்ந்து அனையர் நின் நயந்தோரே – நற் 315/12
தீய்ந்து ஏற சுடுகிற்கும் படை கலங்கள் செய் தவத்தால் – கம்.பால:12 30/3
சினையும் மூலமும் முகடும் வெந்து இரு நிலம் தீய்ந்து
நினையும் நெஞ்சமும் சுடுவது ஓர் நெடும் சுரம் நேர்ந்தார் – கம்.அயோ:9 38/3,4
தீய்ந்து ஆசு_அற வீசி அ திண் திறல் துண்ட வாளால் – கம்.ஆரண்:13 38/3
சேறு தீய்ந்து எழ காந்தின சேடன் தன் சிரங்கள் – கம்.யுத்1:6 21/4

மேல்


தீய்ந்துறும் (1)

தீய்ந்துறும் இரவி பின்னும் திரியுமோ தெய்வம் என் ஆம் – கம்.யுத்3:23 26/2

மேல்


தீய்ப்பு (1)

இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி – குறு 4/2

மேல்


தீய (50)

எருவை சேவல் கரிபு சிறை தீய
வேனில் நீடிய வேய் உயர் நனம் தலை – அகம் 51/6,7
செம் கை சூல வெம் தீயினை தீய தன் – கம்.பால:7 45/3
செய்தனர் ஒன்று அல தீய மாயமே – கம்.பால:8 33/4
செயிர் உறு திங்களை தீய நோக்கினாள் – கம்.பால:19 40/4
செஞ்செவே நீண்டு மீண்டு சே அரி சிதறி தீய
வஞ்சமும் களவும் இன்றி மழை என மதர்த்த கண்கள் – கம்.பால:22 15/2,3
தீய மந்தரை இ உரை செப்பலும் தேவி – கம்.அயோ:2 84/1
தீய வெம் சொல் செவி சுட தேம்புவாள் – கம்.அயோ:4 217/4
வெவ்விய தாயின் தீய விதியினின் மேலன் போலாம் – கம்.அயோ:5 19/2
மானம் அரவின் வாய் தீய வளை வான் தொளை வாள் எயிற்றின்-வழி – கம்.அயோ:6 34/1
தீ எரி செவியில் வைத்தனைய தீய சொல் – கம்.அயோ:11 45/3
தீய கானகம் திருவின் நீங்கி முன் – கம்.அயோ:11 114/2
தீய அ புலையனின் செய்கை தேர்கிலா – கம்.அயோ:14 125/3
தின்று தீய தேடினேன் – கம்.ஆரண்:1 66/4
தீவினை தீய நோற்று தேவரின் பெற்றது என்றாள் – கம்.ஆரண்:6 34/4
நாட்டம் தீய உலகை நடுக்குவான் – கம்.ஆரண்:7 8/4
இ-வயின் உள ஆம் தீய நிமித்தம் என்று இயம்பலுற்றான் – கம்.ஆரண்:7 68/4
தீய வார் கணை முதலிய தெறு சின படைகள் – கம்.ஆரண்:7 84/2
செறுத்து இறுதியில் புவனி தீய எழு தீயின் – கம்.ஆரண்:9 10/1
தீய கான் நெறியின் உய்த்தனன் அவள் தேடுவார் – கம்.கிட்:3 14/2
தீவினை தீய நோற்றார் என்னின் யார் செல்வ நின்னை – கம்.கிட்:3 23/2
தீய முன் உடல் பிறவி சென்ற அது அன்றோ – கம்.கிட்:14 39/3
தீய செய்குநர் தேவரால் அனையவர் சேரும் – கம்.சுந்:2 20/1
முலை உறு கலவை தீய முள் இலா முளரி செம் கேழ் – கம்.சுந்:2 111/2
தீய நல் தொடி சீதையை நினை-தொறும் உயிர்த்து உயிர் தேய்வானை – கம்.சுந்:2 206/4
ஒள்ளிய மாலை தீய உயிர்க்கின்ற உயிர்ப்பினானை – கம்.சுந்:2 210/4
சிக்கு_அற நோக்கினென் தீய இன்னமும் – கம்.சுந்:3 41/3
தீய வல் அரக்கிமார்கள் தெழித்து இழித்து உரப்பி சிந்தை – கம்.சுந்:3 147/3
மண்ணில் தீய மானுயர் தம்தம் வழியோடும் – கம்.சுந்:3 150/1
உழை குல தீய மாய உருவு கொண்டு உறுதல் செய்தான் – கம்.சுந்:4 74/1
தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால் – கம்.சுந்:6 48/1
முன் நின்றார் முதுகு தீய பின் நின்றார் முடுகுகின்றார் – கம்.சுந்:7 9/4
தேய்த்து எழுந்தன பொறி குலம் மழை குலம் தீய – கம்.சுந்:9 12/4
சுறு கொள நோக்குவான்-தன் செவி தொளை தீய சொன்னார் – கம்.சுந்:9 65/4
தீய வாள் நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேர தேரின் – கம்.சுந்:11 7/2
திக்கய வலியும் மேல்_நாள் திரிபுரம் தீய செற்ற – கம்.சுந்:11 11/1
எ புறத்து அளவும் தீய ஒரு கணத்து எரித்த கொட்பால் – கம்.சுந்:12 131/2
தீய சாலவும் சிறிது என நினைந்து நாம் தின்னும் – கம்.யுத்1:2 115/3
அன்வயித்து ஓரும் தீய அவுணர் அல்லாரை அ நாள் – கம்.யுத்1:3 136/3
செயிர் அறு கிடுகும் பற்றி வானவர் உள்ளம் தீய
அயிர் படர் வேலை ஏழும் மலைகளும் அஞ்ச ஆர்த்து அங்கு – கம்.யுத்1:3 144/2,3
செய் தவம் பயந்த வீரர் திரள் மரம் ஏழும் தீய
எய்தவன் இருந்த சூழல் இருவரும் எய்த சென்றார் – கம்.யுத்1:4 128/3,4
செரும வானிடை கற்பக மரங்களும் தீய
நிருமியா விட்ட நெடும் கணை பாய்தலின் நெருப்போடு – கம்.யுத்1:6 18/2,3
தீட்டு வான் பகழி ஒன்றால் உலகங்கள் எவையும் தீய
வீட்டுவாய் நினையின் நாயேற்கு இத்தனை வேண்டுமோதான் – கம்.யுத்1:7 6/3,4
கோடி நூறு ஆய தீய அவுணரை குலங்களோடும் – கம்.யுத்1:7 16/2
பொறி பட சுடர்கள் தீய போவன போழ்ந்து முன்_நாள் – கம்.யுத்1:9 86/3
தேயத்தின் தலைவன் மைந்தன் சிலையை நாண் எறிந்தான் தீய
மாயத்தின் இயற்கை வல்லார் நிலை என்னை முடிவின் மாரி – கம்.யுத்2:15 142/1,2
தீயினால் செய்த கண்ணுடையான் நெடும் சிகையினால் திசை தீய
வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி – கம்.யுத்2:16 346/1,2
தெய்வமோ என்னும் மெய்ம்மை சிதைந்ததோ என்னும் தீய
வைவலோ உவகை என்னும் வஞ்சமோ வலியது என்னும் – கம்.யுத்2:17 33/1,2
தீய வெம் கணை ஐம்பது சிந்தினான் – கம்.யுத்2:19 128/4
உரும் ஒத்த வெம் கண் வினை தீய வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை உலகின் – கம்.யுத்2:19 265/2
முன் உடைத்தாய தீய முழு பகை மூவர்க்கு அன்றி – கம்.யுத்3:21 17/2

மேல்


தீயதன் (1)

நல்லதன் நலனும் தீயதன் தீமையும் – புறம் 29/11

மேல்


தீயது (1)

தீயது தீவர்க்கு எய்தல் திண்ணம் என் – கம்.சுந்:3 38/3

மேல்


தீயதே (1)

தீயதே உரைத்தி என்றான் தேவரை இடுக்கண் தீர்ப்பான் – கம்.ஆரண்:11 62/4

மேல்


தீயர் (2)

திங்கள் வாள் முகத்தினாளே தேவரின் தீயர் அன்றே – கம்.ஆரண்:12 51/3
தீயர் அன்றியும் தீமையும் செய்வரால் – கம்.சுந்:13 14/4

மேல்


தீயரே (1)

செற்றவர் என்னை செற்றார் தீயரே எனினும் உன்னோடு – கம்.கிட்:3 27/2

மேல்


தீயவர் (16)

தீ தொழில் இயற்றுவர் என்ற தீயவர்
ஏத்த_அரும் குணத்தினாய் வருவது என்று என்றான் – கம்.பால:8 31/3,4
பவர் சடை அந்தணன் பணித்த தீயவர்
இவர் என இலக்குவற்கு இராமன் காட்டினான் – கம்.பால:8 36/3,4
தெருளா வினை தீயவர் சேர் நரகோ – கம்.பால:23 9/1
நிவந்த வேதியர் நீவிரும் தீயவர்
கவந்தபந்த களி_நடம் கண்டிட – கம்.ஆரண்:3 20/1,2
தீயவர் சேனை வந்து சேர்ந்தமை தெரிய சென்று – கம்.ஆரண்:7 57/3
சே_இழை அன்ன சொல்ல தீயவர் சேர்தல் செய்தார் – கம்.ஆரண்:12 52/1
தீயவர் சேர்க்கிலாது செவ்வியோர் சேர்ந்து செய்தல் – கம்.ஆரண்:15 54/2
மீது கடந்து அ தீயவர் உட்கும் வினையோடும் – கம்.கிட்:17 6/2
தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால் – கம்.சுந்:6 48/1
தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால் – கம்.சுந்:6 48/1
தீயவர் அ சிலையை பொடிசெய்தார் – கம்.சுந்:9 52/4
தீயவர் அறத்தினால் தேவர் ஆயது – கம்.யுத்1:2 68/3
தென் திசை வாயிலின் வைகும் தீயவர்
என்றவர் எண்_இரு கோடி என்பரால் – கம்.யுத்1:5 22/1,2
சென்று தீயவர் ஆர் உயிர் சிந்தின – கம்.யுத்2:15 23/3
செய் கொலை தொழிலையும் சென்ற தீயவர்
மொய் குலத்து இறுதியும் முனிவர் கண்டவர் – கம்.யுத்3:27 60/2,3
தீயவர் பெருமை நோக்கி நடுக்கமும் திகைப்பும் உற்றார் – கம்.யுத்4:32 51/3

மேல்


தீயவரொடு (1)

தீயவரொடு ஒன்றிய திறத்து அரு நலத்தோர் – கம்.பால:15 20/1

மேல்


தீயவள் (2)

தன் நேர் இல்லா தீயவள் உள்ளம் தடுமாறாள் – கம்.அயோ:3 34/2
சிரங்கள் ஓடின தீயவள் ஓடினாள் – கம்.ஆரண்:7 20/4

மேல்


தீயவன் (14)

தீயவன் வெம் தொழில் தீர் என நின்றார் – கம்.பால:8 10/3
செக்கர் அ தீயவன் வாயின் தீர்ந்து வேறு – கம்.அயோ:10 39/3
வன் தொழில் தீயவன் மகுட மா தலை – கம்.ஆரண்:7 129/3
ஆண்டு ஆயிடை தீயவன் ஆய்_இழையை – கம்.ஆரண்:12 72/1
சீறி தீயவன் ஏறு தேரையும் – கம்.கிட்:16 42/1
தீயவன் இருக்கை அயல் செய்த அகழ் இஞ்சி – கம்.சுந்:2 164/3
தீயவன் தடம் தேர் சுற்றி தெற்றென சென்ற சேனை – கம்.சுந்:8 10/4
திக்கு உற விளக்குவான் சிறுவன் தீயவன்
மை கரு நிறத்திடை மறைந்த தன் உரு – கம்.யுத்2:16 267/1,2
மலையின் பிளவுற்றது தீயவன் மார்பம் – கம்.யுத்2:18 244/4
தீயவன் இளவல்-தன்-மேல் செல்வதன் முன்னம் செல்க என்று – கம்.யுத்2:19 91/1
தீயவன் பெரும் சேவகன் சென்னி-மேல் – கம்.யுத்2:19 124/3
தீயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தெரிய கேட்டான் – கம்.யுத்3:21 18/1
தீயவன் தன்-மேல் உள்ள பயத்தினால் கலக்கம் தீரா – கம்.யுத்3:22 32/4
தேவர்-தம் படைக்கலம் தொடுத்து தீயவன்
சாவது காண்டும் என்று இளவல் சாற்றவும் – கம்.யுத்3:24 73/1,2

மேல்


தீயவும் (3)

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர் – புறம் 106/1
நல்லவும் தீயவும் நாடி நாயகற்கு – கம்.அயோ:1 9/1
நல்லவும் ஒன்றோ தீயவும் நாடி நவை தீர – கம்.கிட்:17 11/1

மேல்


தீயவை (3)

தீயவை யாவையினும் சிறந்த தீயாள் – கம்.அயோ:3 14/4
சேறி ஐய விரைந்தனை தீயவை எல்லாம் – கம்.சுந்:5 76/1
தீயவை செய்வர் ஆகின் சிறந்தவர் பிறந்த உற்றார் – கம்.யுத்2:16 137/1

மேல்


தீயள் (1)

தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும் – கம்.யுத்4:40 115/2

மேல்


தீயளால் (1)

தந்தையும் கொடியன் நல் தாயும் தீயளால்
எந்தையே பரதனே என் செய்வாய் என்றாள் – கம்.அயோ:2 67/3,4

மேல்


தீயன் (2)

தீயன் என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன் – கம்.யுத்1:4 86/3
ஓங்கி உற்று எரியாநின்ற வெகுளியன் உயிர்ப்பன் தீயன்
தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன் மாய செல்வன் – கம்.யுத்2:19 184/2,3

மேல்


தீயன (9)

தீயன வகை யாவும் திசை திசை செல நூறி – கம்.அயோ:8 37/1
தீயன இராமனே செய்யுமேல் அவை – கம்.அயோ:11 61/1
தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தியாதான் – கம்.கிட்:7 125/4
செய்வன செய்தல் யாண்டும் தீயன சிந்தியாமை – கம்.கிட்:9 11/1
தீயன வந்த-போது சுடுதியால் தீமையோரை – கம்.கிட்:9 14/4
செய்திர் செய்தற்கு_அரு நெடும் தீயன
நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர் – கம்.கிட்:11 27/2,3
தீயன செய்யார்-ஆயின் யாவரே செறுநர் ஆவார் – கம்.கிட்:11 55/4
தீயன சிறியோர் செய்தால் பொறுப்பதே பெரியோர் செய்கை – கம்.யுத்1:7 10/3
பல் வினை தீயன பரந்த போது ஒரு – கம்.யுத்2:16 308/3

மேல்


தீயார் (3)

தீயோய் நின் போல் தீயார் உளரோ செயல் என் என்றான் – கம்.அயோ:4 45/4
தின்னவே உலகம் எல்லாம் தீந்தன எனக்கும் தீயார்
மின் உமிழ் கணையை வெய்யோர்-மேல் செல விடுதி என்றான் – கம்.யுத்1:7 15/3,4
கண்ணில் தீயார் விம்மி உளைக்கும் படி காணீர் – கம்.யுத்4:33 17/4

மேல்


தீயாரின் (1)

தீயாரின் ஒளித்தியால் வெளி நின்றால் தீங்கு உண்டோ – கம்.ஆரண்:1 53/3

மேல்


தீயாரும் (1)

நல்லாரும் தீயாரும் நரகத்தார் சொர்க்கத்தார் நம்பி நம்மோடு – கம்.யுத்4:38 9/3

மேல்


தீயாரை (1)

அணை தோளாய் தீயாரை போல திறன் இன்று உடற்றுதி – கலி 87/9

மேல்


தீயால் (2)

ஊகங்களின் நாயகர் வெம் கண் உமிழ்ந்த தீயால்
மேகங்கள் எரிந்தன வெற்பும் எரிந்த திக்கின் – கம்.கிட்:7 50/1,2
அரி வென்ற வெற்றி ஆற்றல் மாருதி அமைத்த தீயால்
எரிகின்றதாயே காண் இ கொடி நகர் இருந்தது இன்னும் – கம்.யுத்1:10 9/3,4

மேல்


தீயாள் (1)

தீயவை யாவையினும் சிறந்த தீயாள் – கம்.அயோ:3 14/4

மேல்


தீயாளர் (1)

கேள்வி தீயாளர் துன்பம் கிளர்வித்தீர் பாவம்-தன்னை – கம்.கிட்:11 73/3

மேல்


தீயிடை (16)

தீயிடை நுழைவது ஒர் தெளிவினை உடையான் – கம்.ஆரண்:2 37/2
மொய் கொள் தீயிடை வெந்து முருங்கிய – கம்.ஆரண்:6 71/3
தீயிடை உகுத்த நெய்யின் சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய – கம்.ஆரண்:10 66/2
தீயிடை தன் நெடும் கூந்தல் தீகின்றாள் – கம்.கிட்:7 22/4
அருவி அம் திரள்களும் அலங்கு தீயிடை
உருகு பொன் பாய்வ போன்று ஒழுகுகின்றது – கம்.கிட்:14 13/3,4
தீயிடை குளித்த அ தெய்வ கற்பினாள் – கம்.யுத்1:2 81/1
தீயிடை நடப்பான் போல செறி புனற்கு இறைவன் சென்றான் – கம்.யுத்1:7 2/4
தீயிடை நெய் வார்த்து அன்ன வெகுளியான் உயிர் தீர்ந்தாலும் – கம்.யுத்2:19 121/2
குலம் கொள் வெய்யவர் அமர் கள தீயிடை குளித்த – கம்.யுத்3:22 56/3
தீயிடை தணிந்தது என்ன சீதை-பால் துயரம் தீர்ந்தான் – கம்.யுத்3:26 74/4
மூள முற்றிய சின கொடும் தீயிடை முளைத்தோர் – கம்.யுத்3:30 23/2
இட அ தீயிடை எழுந்தவர் இவர் கண மழையை – கம்.யுத்3:30 27/2
தீயிடை பொடிந்து எழும் உயிர்ப்பன் சீற்றத்தன் – கம்.யுத்4:37 145/2
தீயிடை அருகுற சென்று தேவர்க்கும் – கம்.யுத்4:40 67/1
பொன்னை தீயிடை பெய்வது அ பொன்னுடை தூய்மை – கம்.யுத்4:40 109/1
மின்னு தீயிடை யான் இனி வீடுவென் – கம்.யுத்4:41 61/3

மேல்


தீயில் (5)

மலை உறு தீயில் சுர முதல் தோன்றும் – ஐங் 338/3
தீயில் மூழ்கினர் ஒத்தனர் செங்கணான் – கம்.அயோ:4 225/3
தீயில் வீழ்ந்து தீ மெழுகின் தேம்பினார் – கம்.அயோ:14 89/4
எழுவது ஓர் இசை பெருக இப்பொழுதே ஒப்பு அரிய எரியும் தீயில்
விழுவதே நிற்க மட மெல்லியலார் தம்மை போல் நிலத்தின் மேல் வீழ்ந்து – கம்.ஆரண்:4 24/1,2
தேய்ப்புண்ட தம்பி யாக்கை சிவப்புண்ட கண்கள் தீயில்
காய்ப்புண்ட செம்பின் தோன்ற கறுப்புண்ட மனத்தன் கண்டான் – கம்.சுந்:11 19/3,4

மேல்


தீயின் (29)

சின தீயின் பெயர்பு பொங்க – மது 31
தீயின் அன்ன ஒண் செம்_காந்தள் – மலை 145
முளி கழை இழைந்த காடு படு தீயின்
நளி புகை கமழாது இறாயினிர் மிசைந்து – மலை 248,249
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு – குறு 106/5
பகலின் தோன்றும் பல் கதிர் தீயின்
ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன – ஐங் 57/1,2
தட்டை தீயின் ஊர் அலர் எழவே – ஐங் 340/4
காடு படு தீயின் கனலியர் மாதோ – ஐங் 376/2
கொண்ட தீயின் சுடர் எழு-தோறும் – பதி 21/6
மடங்கல் தீயின் அனையை – பதி 72/15
கெடாஅ தீயின் உரு கெழு செல்லூர் – அகம் 220/3
முளரி தீயின் முழம் அழல் விளக்கத்து – அகம் 301/13
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு நின் – புறம் 150/12
பஞ்சு அரங்கு தீயின் ஆவி பற்ற நீடு கொற்ற வில் – கம்.பால:13 49/1
மொய் அராகம் நிரம்ப ஆசை முருங்கு தீயின் முழங்க மேல் – கம்.அயோ:3 58/1
புண் உற்ற தீயின் புகை உற்று உயிர் பதைப்ப – கம்.அயோ:4 93/1
தேவிமாரை இவற்கு உரிமை செய்யும் நாளில் செம் தீயின்
ஆவி நீத்திர் என நீக்கி அரிவைமார்கள் இருவரையும் – கம்.அயோ:6 28/1,2
தீயின் ஆகுதி செல்வனும் சிந்தித்தான் – கம்.அயோ:14 6/4
செறுத்து இறுதியில் புவனி தீய எழு தீயின்
மறத்தின் வயிரத்து ஒருவன் வந்து அணுகும் முந்தை – கம்.ஆரண்:9 10/1,2
உள்ளவர்-தம்மை எல்லாம் உயிர் குடித்து ஊழி தீயின்
வெள்ள நீர் மிதிலையோரை வேரறுத்து எளிதின் எய்தி – கம்.சுந்:3 145/2,3
சீறிய கால தீயின் செறி சுடர் சிகைகள் அன்னார் – கம்.சுந்:10 9/4
தீயின் தூயவளை துயர் செய்ததால் – கம்.சுந்:12 88/4
வந்து ஒரு குரங்கு இடு தீயின் வன்மையால் – கம்.யுத்1:2 39/3
தீயின் வெந்தன இனி துன்னிமித்தம் பெறும் திறனும் உண்டோ – கம்.யுத்1:2 96/4
புக்கது ஓர் ஊழி தீயின் புறத்து ஒன்றும் போகா-வண்ணம் – கம்.யுத்3:22 154/2
உய்ந்து நீர் போவீர் நாளை ஊழி வெம் தீயின் ஓங்கி – கம்.யுத்3:26 10/2
தீயின் வெய்ய போர் அரக்கர்-தம் சேனை அ சேனை – கம்.யுத்3:30 43/2
பூ நனி வடவை தீயின் புக்கு என பொரித்து போம் என்று – கம்.யுத்3:31 225/2
மூள் கடை கடும் தீயின் முனிவு ஒழி – கம்.யுத்4:37 179/3
தீயின் வீழும் உலகும் திரியுமால் – கம்.யுத்4:41 71/4

மேல்


தீயினர் (1)

துவர் நிற பங்கியர் சுழல் கண் தீயினர்
பவர் சடை அந்தணன் பணித்த தீயவர் – கம்.பால:8 36/2,3

மேல்


தீயினன் (2)

வெட்டிய மொழியினன் விழிக்கும் தீயினன்
கொட்டிய துடியினன் குறிக்கும் கொம்பினன் – கம்.அயோ:13 9/2,3
தேரினன் சிலையினன் உமிழும் தீயினன் – கம்.யுத்2:18 119/4

மேல்


தீயினால் (9)

தீயினால் சுடுதலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/21
முழங்கு மேகம் இடித்த வெம் தீயினால்
புழுங்கு நாகம் என புரண்டாள்-அரோ – கம்.ஆரண்:7 2/3,4
தீத்த காம தெறு கதிர் தீயினால்
காய்த்து இரும்பை கருமக கம்மியன் – கம்.கிட்:1 36/2,3
விரகம் என்பதனின் வந்த வெம் கொழும் தீயினால் வெந்து – கம்.சுந்:14 42/3
மோதல் அம் கனை கடல் முருக்கும் தீயினால்
பூதலம் காவொடும் எரிந்த பொன் மதில் – கம்.யுத்1:6 43/1,2
தீயினால் செய்த கண்ணுடையான் நெடும் சிகையினால் திசை தீய – கம்.யுத்2:16 346/1
வடி குலங்கள் வாளி ஓட வாயினூடு தீயினால் – கம்.யுத்3:31 89/4
தீந்தது அ எரி அவள் கற்பின் தீயினால் – கம்.யுத்4:40 72/4
கனிந்து உயர் கற்பு எனும் கடவுள் தீயினால்
நினைந்திலை என் வலி நீக்கினாய் என – கம்.யுத்4:40 76/1,2

மேல்


தீயினாள் (1)

தீயை சுட்டது ஓர் கற்பு எனும் தீயினாள் – கம்.சுந்:12 35/4

மேல்


தீயினான் (1)

சின கொடும் திறல் சீற்ற வெம் தீயினான்
மன கடுப்பினன் மா தவத்து ஓங்கலை – கம்.அயோ:14 3/1,2

மேல்


தீயினில் (2)

திண்ணிய திரியினில் விதி என் தீயினில்
எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால் – கம்.அயோ:14 73/2,3
வடவை தீயினில் வாசுகி கான்ற மா கடுவை – கம்.யுத்3:30 27/1

மேல்


தீயினும் (5)

தீயினும் கடிது அவர் சாயலின் கனலும் நோய் – கலி 137/22
விரைந்து எதிர் வந்தனன் தீயினும் வெய்யான் – கம்.ஆரண்:14 42/4
தீயினும் முதிர்வுர சிவந்த கண்ணினான் – கம்.யுத்2:16 270/1
தீயினும் எரியும் நெஞ்சன் வெருவலன் தெரிய நோக்கி – கம்.யுத்3:24 5/3
தீயினும் எரிவன உயிர் பருக சிதறின கவிகளொடு இன நிருதர் – கம்.யுத்3:28 22/2

மேல்


தீயினுள் (1)

தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ – பரி 3/63

மேல்


தீயினை (3)

செம் கை சூல வெம் தீயினை தீய தன் – கம்.பால:7 45/3
தீயினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தாய் – கம்.யுத்1:2 48/3
என்று தீயினை எய்தி இரைத்து எழுந்து – கம்.யுத்4:41 80/1

மேல்


தீயும் (14)

நீரும் நிலனும் தீயும் வளியும் – மது 453
தீயும் வளியும் விசும்பு பயந்து ஆங்கு – நற் 294/1
மூன்றின் உணரும் தீயும் நீயே – பரி 13/20
வளி தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்று ஆங்கு – புறம் 2/4,5
நள் இரும் பொய்கையும் தீயும் ஓர் அற்றே – புறம் 246/15
உதி உறு துருத்தி ஊதும் உலை உறு தீயும் வாயின் – கம்.பால:16 6/1
வன் பணை மரமும் தீயும் மலைகளும் குளிர வாழும் – கம்.ஆரண்:10 100/1
தீயும் அங்கு அவை தீய்தலும் செ இருந்து – கம்.ஆரண்:14 17/2
தேவியை குறித்து செற்ற சீற்றமும் மான தீயும்
ஆவியை குறித்து நின்றது ஐயனை அதனை கண்டேன் – கம்.கிட்:11 69/1,2
தீயும் இ உலகம் மூன்றும் தேவரும் வீவர் ஒன்றோ – கம்.கிட்:11 70/3
சீ சீ உற்றது என தீயும் நெஞ்சினான் – கம்.யுத்2:16 293/4
தேசத்தார் என்னை என்னே சிந்திப்பார் என்று தீயும்
வாச தார் மாலை மார்பன் வாய் திறந்து அரற்றலுற்றான் – கம்.யுத்2:19 209/3,4
கொழுந்து உறு கோப தீயும் நடுக்கமும் மனத்தை கூட – கம்.யுத்3:26 75/3
கண் தீயும் ஒருங்கு கலந்து எழலால் – கம்.யுத்3:31 192/3

மேல்


தீயுமால் (1)

தீ எழும் புகை எழும் உலகும் தீயுமால் – கம்.யுத்3:22 48/4

மேல்


தீயுள் (1)

ஓஒ கடலே ஊர் தலைக்கொண்டு கனலும் கடும் தீயுள்
நீர் பெய்த காலே சினம் தணியும் மற்று இஃதோ – கலி 144/59,60

மேல்


தீயே (4)

நச்சு தீயே பெண் உரு அன்றோ என நாணா – கம்.அயோ:3 35/3
தீயே எனல் ஆய பசி_பிணி தீர்த்தல் செய்வாய் – கம்.சுந்:1 55/1
உதிரம் கான்றன தோன்றின புகை கொடி உமிழ்ந்தது கொடும் தீயே – கம்.யுத்1:3 79/4
தொழுது நின்றனன் நாயகன் தாள் இணை குளிர்ந்தது சுடு தீயே – கம்.யுத்1:3 85/4

மேல்


தீயேன் (2)

தீயேன் தில்ல மலை கிழவோர்க்கே – ஐங் 204/5
தேறு நீ தீயேன் அலேன் என்று மற்று அவள் – கலி 90/17

மேல்


தீயை (6)

வலம்கொடு தீயை வணங்கினர் வந்து – கம்.பால:23 91/1
தீயை ஓம்பினை செய் அமுது என்றனர் – கம்.அயோ:7 15/4
அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின் – கம்.கிட்:11 90/4
தீயை சுட்டது ஓர் கற்பு எனும் தீயினாள் – கம்.சுந்:12 35/4
செறிவுறு செம்மைய தீயை ஓம்புவ – கம்.யுத்1:6 42/1
அ நெடும் கரும் கண் தீயை அணுகினால் தணிவது உண்டோ – கம்.யுத்1:9 22/4

மேல்


தீயையும் (3)

தீயையும் தீக்கும் தெய்வ செம் கதிர் செல்வன் சீறி – கம்.கிட்:16 54/4
கட்டி தீயையும் கடும் சிறை இடு-மின் அ கள்வனை கவர்ந்து உண்ண – கம்.யுத்1:3 87/3
தீயையும் தீய்க்கும் செல்லும் திசையையும் தீய்க்கும் சொல்லும் – கம்.யுத்2:16 19/3

மேல்


தீயொடு (4)

தீயொடு விளங்கும் நாடன் வாய் வாள் – புறம் 397/21
வெம் கண் தீயொடு மேற்செல வீசினாள் – கம்.பால:7 45/4
சோதி மங்கல தீயொடு சுற்றலால் – கம்.சுந்:13 9/2
கழிந்த தீயொடு காலையும் – கம்.யுத்2:16 114/1

மேல்


தீயொடும் (1)

உரும் உறழ் முழக்கொடும் ஊழி தீயொடும்
இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம் எனின் – கம்.பால:7 22/2,3

மேல்


தீயோ (1)

பெண்ணோ தீயோ மாயா பேயோ கொடியாய் நீ இ – கம்.அயோ:4 44/3

மேல்


தீயோடு (1)

சோறு படுக்கும் தீயோடு
செம் ஞாயிற்று தெறல் அல்லது – புறம் 20/7,8

மேல்


தீயோய் (3)

செயிர் உற புலை சிந்தையால் என் சொனாய் தீயோய் – கம்.அயோ:2 71/4
தீயோய் நின் போல் தீயார் உளரோ செயல் என் என்றான் – கம்.அயோ:4 45/4
பெண்ணில் தீயோய் நின் முதல் மாயும் பிணி செய்தாய் – கம்.சுந்:3 150/2

மேல்


தீயோர் (5)

திசைத்ததும் இல்லை எனக்கு வந்து தீயோர்
இசைத்ததும் இல்லை முன் ஈந்த இ வரங்கள் – கம்.அயோ:3 23/1,2
திறத்தை சீறும்-கொல் முனிவரை சீறும்-கொல் தீயோர்
மறத்தை சீறும்-கொல் என்-கொலோ முடிவு என்று மறையின் – கம்.ஆரண்:13 74/2,3
தீயோர் உளர் ஆகிய-கால் அவர் தீமை தீர்ப்பான் – கம்.சுந்:1 40/3
திறம் தெரிந்து உலகம் பூண செம் நெறி செலுத்தி தீயோர்
இறந்து உக நூறி தக்கோர் இடர் துடைத்து ஏக ஈண்டு – கம்.சுந்:12 76/2,3
திக்கு அனைத்தினும் ஏழு மா தீவினும் தீயோர்
புக்கு அழைத்திட புகுந்துளது இராக்கத புணரி – கம்.யுத்3:31 31/3,4

மேல்


தீயோன் (9)

குட-பாலின் முளைத்தது கண்ட குணங்கள் தீயோன்
வடவாஅனல் அன்று எனின் மண் பிடர் வைத்த பாம்பின் – கம்.ஆரண்:10 134/1,2
தேவர் செய்கையன் அங்ஙனம் உரை-செய தீயோன்
தா இல் வேதியன் தக்கதே உரை-செய தக்கான் – கம்.யுத்1:3 41/1,2
தெய்வ வெம் படையும் தீரா மாயமும் வல்ல தீயோன்
கையிடை புக்காய் நீ வேறு எவ்வணம் கடத்தி காவல் – கம்.யுத்1:12 28/1,2
கொன்றாயும் நீயே உன்னை கொல்லுமேல் குணங்கள் தீயோன் – கம்.யுத்1:12 29/4
சீதையை திருவை தீண்டி சிறை வைத்த தீயோன் சேயே – கம்.யுத்3:26 47/3
இல்லை என்று உளனேல் தீயோன் பிழைக்குமோ இழுக்கம் உற்றேன் – கம்.யுத்3:26 85/4
சேய் இரு விசும்பை நோக்கி வீடண தீயோன் அப்பால் – கம்.யுத்3:28 17/2
இ புறத்து இனைய சேனை ஏவி ஆண்டு இருந்த தீயோன்
அ புறத்து அமைந்த சூழ்ச்சி அறிந்திவன் அயலே வந்து – கம்.யுத்3:31 60/1,2
செய்த மா தவத்து ஒருவனை சிறு தொழில் தீயோன்
வைத வைவினில் ஒழிந்தன வீடணன் மாண்டான் – கம்.யுத்4:32 29/2,3

மேல்


தீயோனும் (1)

தீயோனும் அ கணத்து ஆயிரம் நெடும் சாரிகை திரிந்தான் – கம்.யுத்3:27 105/4

மேல்


தீர் (92)

சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி – திரு 19
திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து – திரு 70
பல உறு முத்தின் பழி தீர் வெண் பல் – பொரு 28
பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின் – பெரும் 70
பை தீர் கடும்பொடு பதம் மிக பெறுகுவிர் – பெரும் 105
இடை தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி – பெரும் 445
திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின் – நெடு 89
துய் தலை வாங்கிய புனிறு தீர் பெரும் குரல் – குறி 37
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்து – பட் 216
துறை பல முற்றிய பை தீர் பாணரொடு – மலை 40
துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும் – மலை 485
உயிர் ஓர் அன்ன செயிர் தீர் நட்பின் – நற் 72/3
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறு_மகட்கு – நற் 106/4
செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம் – நற் 107/4
பயன் தெரி பனுவல் பை தீர் பாண – நற் 167/6
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு – நற் 201/6
செய்_பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர் – நற் 214/8
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும் – நற் 216/1
பாவை அன்ன பழி தீர் காட்சி – நற் 252/7
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெம் காதலி – நற் 269/5
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே – நற் 364/12
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி – குறு 207/3
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே – குறு 258/8
நன்_நாள் நீத்த பழி தீர் மாமை – குறு 368/2
நன் பொன் அன்ன புனிறு தீர் ஏனல் – ஐங் 263/1
துனி தீர் கொள்கை தன் புதல்வனொடு பொலிந்தே – ஐங் 408/4
உயிர் கலந்து ஒன்றிய செயிர் தீர் கேண்மை – ஐங் 419/1
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானை – பதி 11/18
ஞாயிறு புகன்ற தீது தீர் சிறப்பின் – பதி 17/10
ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின் – பதி 21/16
ஆன்று அவிந்து அடங்கிய செயிர் தீர் செம்மால் – பதி 37/5
புறஞ்சொல் கேளா புரை தீர் ஒண்மை – பதி 70/13
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல் – பரி 1/30
திறன் இலோர் திருத்திய தீது தீர் கொள்கை – பரி 1/42
செயிர் தீர் செம் கண் செல்வ நின் புகழ – பரி 4/10
கலப்போடு இயைந்த இரவு தீர் எல்லை – பரி 19/9
புரை தீர் நெடு மென் – பரி 22/47
தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல – கலி 26/6
பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம் – கலி 29/3
புரை தீர் புது புனல் வெள்ளத்தின் இன்னும் – கலி 98/28
பொய் தீர் உலகம் எடுத்த கொடி மிசை – கலி 141/11
பழி தீர் கண்ணும் படுகுவ-மன்னே – அகம் 11/15
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும் – அகம் 32/16
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சி – அகம் 66/3
செயிர் தீர் கொள்கை சில் மொழி துவர் வாய் – அகம் 75/10
துனி தீர் கொள்கை நம் காதலி இனிது உற – அகம் 124/7
பழி தீர் காதலர் சென்ற நாட்டே – அகம் 127/18
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து – அகம் 136/5
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல – அகம் 144/10
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை – அகம் 155/13
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல – அகம் 205/2
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை – அகம் 285/11
பழி தீர் மாண் நலம் தருகுவர் மாதோ – அகம் 295/18
தெரிகோல் அன்ன செயிர் தீர் செம்மொழி – அகம் 349/4
செயிர் தீர் இன் துணை புணர்ந்திசினோர்க்கே – அகம் 367/16
செயிர் தீர் கற்பின் சே_இழை கணவ – புறம் 3/6
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போல – புறம் 68/8
செயிர் தீர் கொள்கை எம் வெம் காதலி – புறம் 210/5
வாடு பசி அருத்திய பழி தீர் ஆற்றல் – புறம் 227/7
தீர் தொழில் தனி கலை திளைத்து விளையாட – புறம் 320/5
தீயவன் வெம் தொழில் தீர் என நின்றார் – கம்.பால:8 10/3
குடைந்து வண்டு உறையும் மென் பூ கொய்து நீராட மை தீர்
தடங்களும் மடுவும் சூழ்ந்த தண் நறும் சோலை சார்ந்தார் – கம்.பால:17 3/3,4
செயிர் தீர் மலர் காவின் ஓர் மாதவி சூழல் சேர – கம்.பால:17 15/2
வாரிடை தனம் மீது ஆட மூழ்கினாள் வதனம் மை தீர்
நீரிடை தோன்றும் திங்கள் நிழல் என பொலிந்தது அன்றே – கம்.பால:18 17/3,4
வரதனும் எய்தி மை தீர் மா தவர் தொழுது நீதி – கம்.பால:23 78/3
திறம் திறம்பினும் செய்தவம் திறம்பினும் செயிர் தீர்
மறம் திறம்பினும் வரன்முறை திறம்புதல் வழக்கோ – கம்.அயோ:2 73/3,4
மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் உதவி வசை தீர்
புனிதம் மருவும் புகழே புனைவாய் பொன்னே என்றான் – கம்.அயோ:4 41/3,4
இறுதி செய் சேனையும் எல்லை தீர் நகர் – கம்.அயோ:13 62/2
நதம் உலாவு நளி நீர்-வயின் அழுந்த நவை தீர்
அதவம் ஆய் நறு நெய் உண்டு உலகில் அன்பர் கருதிற்று – கம்.ஆரண்:1 44/2,3
நாழி நரை தீர் உலகு எலாம் ஆக நளினத்து நீ தந்த நான்முகனார்-தாமே – கம்.ஆரண்:2 29/1
சிற்பம் கொள் பகல் என கடிது சென்று தீர்
கற்பங்கள் எனை பல கண்டுளான்-தனை – கம்.ஆரண்:4 8/3,4
அம் சொற்கள் அமுதில் அள்ளி கொண்டவள் வதனம் மை தீர்
கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள் – கம்.ஆரண்:10 70/3,4
வெம்மை தீர் ஒழுக்கினன் விரிந்த கேள்வியன் – கம்.ஆரண்:12 46/1
ஈன்றவனோ எ பொருளும் எல்லை தீர் நல் அறத்தின் – கம்.ஆரண்:15 40/1
தீமை தீர் ஒழுக்கின் வந்த திற தொழில் மறவரோடும் – கம்.கிட்:9 8/2
வேண்டலர் அறிவரேனும் கேண்மை தீர் வினையிற்று ஆமால் – கம்.கிட்:11 66/2
போய் இது புரிதி என்று புலமை தீர் புன்மை காண்டற்கு – கம்.கிட்:17 23/3
தென் தமிழ் உரைத்தோன் முன்னா தீது தீர் முனிவர் யாரும் – கம்.சுந்:3 129/1
பாவை நின் பொருட்டினால் ஓர் பழி பெற பயன் தீர் நோன்பின் – கம்.சுந்:3 142/2
தீண்டலாவது ஓர் தீவினை தீர் வரம் – கம்.சுந்:5 35/3
போதமும் பொருந்து கேள்வி புரை அறு பயனும் பொய் தீர்
மா தவம் சார்ந்த தீரா வரங்களும் மற்றும் முற்றும் – கம்.சுந்:12 73/1,2
பூதல பரப்பின் அண்ட பொகுட்டினுள் புறத்துள் பொய் தீர்
வேதம் உற்று இயங்கு வைப்பின் வேறுவேறு இடத்து வேந்தர் – கம்.சுந்:12 108/1,2
போந்து புறம் நின்று இரைக்கின்ற பொறை தீர் மறவர் புறம் சுற்ற – கம்.சுந்:12 118/2
பொன் திருத்தியது ஆதலால் இராவணன் புரை தீர்
குன்றம் ஒத்து உயர் தட நெடு மா நிலை கோயில் – கம்.சுந்:13 36/1,2
அடர் சிலை துறந்தது என்ன ஆரம் தீர் மார்பினானை – கம்.யுத்1:4 132/2
பூழி சென்று தன் திரு உரு பொருந்தவும் பொறை தீர்
வாழி வெம் கதிர் மணி முகம் வருடவும் வளர்ந்தான் – கம்.யுத்1:6 3/1,2
தெள்ளிய தெரிக்கும் தெவ்வர் தீர் வினை சேர்தலோடும் – கம்.யுத்1:9 30/2
இறுக்க வேண்டுவது இல்லை எண் தீர் மணி – கம்.யுத்2:15 15/1
நட்டவாம் என வீழ்ந்தன துடிகளின் நவை தீர்
வட்ட வாய்களில் வதிந்தன வருண சாமரைகள் – கம்.யுத்2:16 214/3,4
சீற்றம் தலைத்தலை சென்று உற இது தீர் என தெரியா – கம்.யுத்3:27 129/3
பொது இயற்கை தீர் கற்புடை பத்தினி பொருட்டால் – கம்.யுத்3:30 48/2
பூதம் அவை ஐந்தும் எரி மூன்றும் நனி பொய் தீர்
மா தவமும் ஆவுதியும் ஐம் புலனும் மற்றும் – கம்.யுத்4:36 13/3,4

மேல்


தீர்க்க (7)

உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க என – புறம் 155/2
மாட்டாயோ இ காலம் வல்லோர் வலி தீர்க்க
மீட்டாயோ வீரம் மெலிந்தாயோ தோள் ஆற்றல் – கம்.யுத்2:18 267/1,2
ஆர் இது தீர்க்க வல்லார் அஞ்சனை பயந்த வள்ளல் – கம்.யுத்2:19 195/1
திரு வாழ் மார்ப நின் மாயை எம்மால் தீர்க்க தீருமோ – கம்.யுத்3:22 224/4
திக்கு எலாம் சுட்டு வானோர் உலகு எலாம் தீய்த்து தீர்க்க
தக்க நாம் கண்ணீர் ஆற்றி தலை சுமந்து இரு கை நாற்றி – கம்.யுத்3:26 67/2,3
சேகு அறு மலரும் சாந்தும் செரு தொழில் வருத்தம் தீர்க்க
மா கொலை செய்த வள்ளல் வாள் அமர் களத்தை கைவிட்டு – கம்.யுத்3:31 231/2,3
நொந்தவர் நோவு தீர்க்க சிறிது அன்றோ நொடிதல் முன்னே – கம்.யுத்4:32 42/3

மேல்


தீர்க்ககிற்பார் (1)

செய் திறன் இனி வேறு உண்டோ விதியை யார் தீர்க்ககிற்பார் – கம்.யுத்2:16 166/4

மேல்


தீர்க்ககிற்றிலேன் (2)

தேறினள் துயரம் நான் தீர்க்ககிற்றிலேன் – கம்.கிட்:6 22/4
திருந்து_இழை துயரம் நான் தீர்க்ககிற்றிலேன் – கம்.கிட்:6 23/4

மேல்


தீர்க்கபாதனும் (1)

தீர்க்கபாதனும் வினதனும் சரபனும் திரைக்கும் – கம்.கிட்:12 19/1

மேல்


தீர்க்கல் (1)

தீர்க்கல் ஆம் தகையது தெய்வம் தேறுமோ – கம்.யுத்4:40 62/4

மேல்


தீர்க்கலார் (1)

திங்கள் அரவு உறின் தீர்க்கலார் ஆயினும் – கலி 140/17

மேல்


தீர்க்கினும் (1)

நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது அது நலிந்து என்ன – கம்.அயோ:2 75/2

மேல்


தீர்க்கு (1)

இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து இவண் – புறம் 158/19

மேல்


தீர்க்கும் (19)

அரும் துயர் அவலம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 140/10,11
அரும் பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பே – குறு 68/3,4
சிறு கண் பெரு நிரை உறு பசி தீர்க்கும்
தட மருப்பு யானை கண்டனர் தோழி – குறு 255/4,5
நயந்தோர் புன்கண் தீர்க்கும்
பயம் தலைப்படா பண்பினை எனினே – குறு 342/6,7
அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும்
மருந்து ஆகி செல்கம் பெரும நாம் விரைந்தே – கலி 44/20,21
அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும் நோய் தீர்க்கும்
மருந்து நீ ஆகுதலான் – கலி 63/10,11
மால் தீர்க்கும் அவன் மார்பு என்று எழுந்த சொல் நோவேமோ – கலி 68/13
கடும் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
கல் நெடும் கவலைய கானம் நீந்தி – அகம் 245/18,19
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
அருள் நன்கு உடையர் ஆயினும் ஈதல் – அகம் 335/1,2
இன்மை தீர்க்கும் குடி பிறந்தோயே – புறம் 164/13
பருந்து பசி தீர்க்கும் நல் போர் – புறம் 179/11
மருமத்து தன்னை ஊன்றும் மற கொடும் பாவம் தீர்க்கும்
உரும் ஒத்த சிலையினோரை ஒருப்படுத்து உதவி நின்ற – கம்.அயோ:6 2/1,2
நன்று ஆய ஞான தனி கொழுந்தே எங்கள் நவை தீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி – கம்.ஆரண்:2 30/3
அயல் இனி முனிவது என்னை அரக்கரை வருக்கம் தீர்க்கும்
செயல் இனி செயல் என்று எண்ணி கண்ணிய சீற்றம் தீர்ந்தான் – கம்.ஆரண்:13 126/3,4
சொன்ன தீவினைகள் தீர்க்கும் சுவணக துறையில் புக்கார் – கம்.கிட்:15 30/4
தீமையும் வன்மையும் தீர்க்கும் செய்கையான் – கம்.யுத்1:3 73/2
யார் இது கொடுத்த தேவன் என்னை ஈது இதனை தீர்க்கும்
காரணம் யாது நின்னால் உணர்ந்தது கழறி காண் என்று – கம்.யுத்2:19 234/1,2
ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும் – கம்.யுத்2:19 275/2
சுந்தர சயிலம் தன்னை கண்டவர் வினைகள் தீர்க்கும்
கந்தமாதனம் என்று ஓதும் கிரி இவண் கிடப்ப கண்டாய் – கம்.யுத்4:41 21/2,3

மேல்


தீர்க்குவாரை (1)

என் சிறை தீர்க்குவாரை காண்கிலேன் என்னின் வந்த – கம்.யுத்2:17 38/3

மேல்


தீர்க்குவெம் (1)

தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால் – புறம் 381/16

மேல்


தீர்க்குவேம்-மன் (1)

புலம்பு எலாம் தீர்க்குவேம்-மன் என்று இரங்குபு – கலி 83/22

மேல்


தீர்க்கையான் (1)

எனைவர் என்று இயம்புகேன் எவ்வம் தீர்க்கையான்
முனைவரும் அமரரும் முன்னும் பின்னரும் – கம்.யுத்1:2 71/2,3

மேல்


தீர்க (6)

கார் அன்று இகுளை தீர்க நின் படரே – குறு 251/4
காடு பின் ஒழிய வந்தனர் தீர்க இனி – ஐங் 351/3
நின் குறி வாய்த்தனம் தீர்க இனி படரே – ஐங் 494/4
தொடி தோள் இவர்க எவ்வமும் தீர்க
நெறி இரும் கதுப்பின் கோதையும் புனைக – அகம் 269/1,2
வென்று தீர்க என விட்டனன் அது வந்து பட்டது மேல் என்ன – கம்.யுத்2:16 325/4
சிறப்பு இனி பெறுக தீர்க என்றனன் சீற்றம் இல்லான் – கம்.யுத்3:27 176/4

மேல்


தீர்கம் (1)

செல்லல் தீர்கம் செல்வாம் என்னும் – நற் 284/4

மேல்


தீர்கலாது (1)

சிந்தை வெம் கொடும் துயர் தீர்கலாது என்றான் – கம்.அயோ:11 57/4

மேல்


தீர்கில (1)

தோள் உடை நெடும் தலை துமிந்தனும் தீர்கில
ஆள் உடை குறைத்தலை அதிர ஆடுவ – கம்.யுத்2:18 113/2,3

மேல்


தீர்கிலம் (2)

ஏயினர் உயிர் குடித்து எவ்வம் தீர்கிலம்
வாயினும் மனத்தினும் வெறுத்து வாழ்துமேல் – கம்.யுத்1:2 21/2,3
மு பகல் தீர்கிலம் ஆவி முடிப்போம் – கம்.யுத்3:20 18/2

மேல்


தீர்கிலன் (2)

ஆவி தீர்கிலன் ஆற்றலும் தீர்கிலன் அனையான் – கம்.யுத்1:3 15/4
ஆவி தீர்கிலன் ஆற்றலும் தீர்கிலன் அனையான் – கம்.யுத்1:3 15/4

மேல்


தீர்கிலாது (1)

நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது அது நலிந்து என்ன – கம்.அயோ:2 75/2

மேல்


தீர்கிலேன் (1)

தீர்கிலேன் ஆனது ஐய செய்குவென் அடிமை என்றான் – கம்.அயோ:8 16/4

மேல்


தீர்குதும் (1)

தின்று தீர்குதும் என்குநர் உரும் என தெழிக்குநர் சின வேழ – கம்.யுத்1:3 81/3

மேல்


தீர்குவள் (1)

பனியும் தீர்குவள் செல்க என்றோளே – நற் 53/11

மேல்


தீர்குவெனோ (1)

செல்லேன் எனின் இ இடர் தீர்குவெனோ – கம்.யுத்2:18 30/4

மேல்


தீர்கெனோ (1)

தீந்து உக நூறி யானும் தீர்கெனோ இலங்கை சிந்த – கம்.யுத்2:19 238/2

மேல்


தீர்கை (1)

தீர்கை விடுக்கும் பண்பின முதுகுடி – புறம் 391/9

மேல்


தீர்த்த (10)

நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின் – சிறு 248
வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன் – கலி 129/23
புள் உறு புன்கண் தீர்த்த வெள் வேல் – புறம் 37/5
கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன் – கம்.அயோ:0 1/4
அயிலும் அமுதும் சுவை தீர்த்த மொழியை பிரிந்தான் அழியானோ – கம்.ஆரண்:14 29/4
தாம கூட திரை தீர்த்த சங்கம் ஆம் – கம்.கிட்:14 11/1
பாழிய பணை தோள் வீர துணை இலேன் பரிவு தீர்த்த
வாழிய வள்ளலே யான் மறு இலா மனத்தேன் என்னின் – கம்.சுந்:4 72/1,2
தீர்த்த நின் ஆணை ஏழாம் செறி திரை கடலில் மீனின் – கம்.யுத்1:7 13/3
காலன்-தன் களிப்பு தீர்த்த மகோதர காலையே போய் – கம்.யுத்1:13 19/1
நளில் தீர்த்த நாகபுரம் புக்கு இழிந்த பகழி வழி நதியின் ஓடி – கம்.யுத்4:33 24/3

மேல்


தீர்த்தது (1)

தீர்த்தது செறிந்தது ஓடி திரை நெடும் கடலை எல்லாம் – கம்.பால:14 76/3

மேல்


தீர்த்தம் (4)

கங்கையே முதல ஆக கன்னி ஈறு ஆய தீர்த்தம்
மங்கல புனலும் நாலு வாரியின் நீரும் பூரித்து – கம்.அயோ:3 81/1,2
செம் கண் நாயக அயனுக்கும் அரும்_பெறல் தீர்த்தம்
எங்கள் போலியர் தரத்தது அன்று இருத்திர் ஈண்டு என்றான் – கம்.அயோ:9 31/3,4
திரை செய் தீர்த்தம் முன் செய் தவம் உண்மையால் – கம்.கிட்:1 35/2
அ தீர்த்தம் அகன் கோதாவரி என்பர் அம் மலையின் அருகிற்று அம்மா – கம்.கிட்:13 21/4

மேல்


தீர்த்தமும் (1)

சிங்கல் இல் அரு மறை தெரிந்த தீர்த்தமும்
கங்கையே முதலவும் கலந்த நீரினால் – கம்.பால:23 48/2,3

மேல்


தீர்த்தல் (5)

துயர் நிலை தீர்த்தல் நும் தலை கடனே – கலி 139/37
இன்மை தீர்த்தல் வன்மையானே – புறம் 3/26
வல்லன் எந்தை பசி தீர்த்தல் என – புறம் 379/10
தீயே எனல் ஆய பசி_பிணி தீர்த்தல் செய்வாய் – கம்.சுந்:1 55/1
தீமை நன்மையை தீர்த்தல் ஒல்லாது எனும் – கம்.சுந்:12 90/1

மேல்


தீர்த்தற்கு (1)

செல்வாய் என்ன செல்ல விடுத்தான் இது தீர்த்தற்கு
ஒல்வாய் நீயே வேறு ஒருவர்க்கும் உடையாதால் – கம்.யுத்4:37 128/1,2

மேல்


தீர்த்தன் (4)

தீர்த்தன் என்று அறிந்ததோ அவர்-தம் சிந்தையே – கம்.பால:5 112/4
தீர்த்தன் இத்தனை சிந்தையின் செம் கணின் – கம்.பால:21 31/3
தீர்த்தன் நல் அருளை நோக்கி செய்ததோ சிறப்பு பெற்றான் – கம்.யுத்1:4 140/1
தீர்த்தன் கழல் பரவா முதல் அரி-போல் வரு திறலான் – கம்.யுத்2:18 155/2

மேல்


தீர்த்தன்-மாட்டு (1)

தெளித்து ஆட தகு தீர்த்தன்-மாட்டு உயிர் – கம்.கிட்:16 43/2

மேல்


தீர்த்தன்-மேல் (2)

தீர்த்தன்-மேல் அவன் திசைமுகன் படைக்கலம் செலுத்த – கம்.யுத்3:22 85/3
தீர்த்தன்-மேல் வர துரந்தனன் உலகு எலாம் தெரிய – கம்.யுத்4:37 96/4

மேல்


தீர்த்தனன் (2)

பாண் உவப்ப பசி தீர்த்தனன்
மயக்கு உடைய மொழி விடுத்தனன் ஆங்கு – புறம் 239/17,18
எந்தை தீர்த்தனன் என்பது ஓர் ஏம்பலால் – கம்.யுத்2:19 149/4

மேல்


தீர்த்தனும் (5)

தீர்த்தனும் பொலிந்தான் கதிரோன் திசை – கம்.ஆரண்:9 25/3
தீர்த்தனும் கவிகளும் செறிந்து நம் பகை – கம்.கிட்:10 18/1
தீர்த்தனும் கவி_குலத்து இறையும் தேவி நின் – கம்.சுந்:5 71/1
தீர்த்தனும் அவன் எதிர் முடுகி நெடும் திசை செவிடு எறிதர விசை கெழு திண் – கம்.யுத்3:28 20/3
திசைகளும் கிழிய ஆர்த்தான் தீர்த்தனும் முறுவல் செய்தான் – கம்.யுத்4:37 14/4

மேல்


தீர்த்தனை (3)

தீர்த்தனை அ வழி யாது செப்புகேன் – கம்.கிட்:6 9/4
செறித்து என சுரிக்க வீசி தீர்த்தனை வாழ்த்தி ஆர்த்தான் – கம்.யுத்2:16 192/4
தீர்த்தனை வாழ்த்தி ஒத்து இரண்டு சேனையும் – கம்.யுத்3:20 36/2

மேல்


தீர்த்தா (1)

தீர்த்தா என அழைத்தான் அதற்கு இளம் கோளரி சிரித்தான் – கம்.யுத்3:27 156/3

மேல்


தீர்த்தாய் (2)

உன் உறவு நீ தீர்த்தாய் ஓர் உறவும் இல்லாதேன் – கம்.ஆரண்:13 96/3
வருந்துறு துயரம் தீர்த்தாய் அம்மானை வாழி என்றார் – கம்.ஆரண்:16 5/4

மேல்


தீர்த்தான் (8)

தீ எழ பிளந்து நீக்கி தேவர்-தம் இடுக்கண் தீர்த்தான் – கம்.யுத்1:3 153/4
தீர்த்தான் என உவந்து ஆடினர் முழு மெய் மயிர் சிலிர்த்தார் – கம்.யுத்2:15 178/4
திங்களின் பாதி கோடி தொடுத்து அவை அரக்கன் தீர்த்தான் – கம்.யுத்2:19 109/4
காற்றிடை கழித்து தீர்த்தான் கலுழனாம் காண்-மின் காண்-மின் – கம்.யுத்2:19 296/2
அடித்தான் உயிர் குடித்தான் எடுத்து ஆர்த்தான் பகை தீர்த்தான் – கம்.யுத்3:22 116/4
நுகம் பயில் தேரினோடும் நுறுக்கினன் நூழில் தீர்த்தான்
உகம் பெயர் ஊழி காற்றின் உலைவு இலா மேரு ஒப்பான் – கம்.யுத்3:22 126/3,4
சின வெம் திறல் இளம் கோளரி அதுவே கொடு தீர்த்தான் – கம்.யுத்3:27 130/4
தினையும் அல்லல் உற்று அழுங்கன்-மின் என்று இடர் தீர்த்தான் – கம்.யுத்4:32 39/4

மேல்


தீர்த்தானும் (1)

தீர்த்தானும் தன் வெம் சிலை நாணை தெறிப்புற்றான் – கம்.யுத்3:31 188/2

மேல்


தீர்த்தி (5)

செம் கண் நாயக இது தீர்த்தி இல்லையேல் – கம்.பால:5 16/3
தனிமையும் தீர்த்தி என்று உரைத்தி தன்மையால் – கம்.அயோ:5 33/4
சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி என்று – கம்.அயோ:11 116/3
செவ்விது சேறி சென்று உன் பழம் பகை தீர்த்தி என்றான் – கம்.யுத்3:21 7/2
மூன்று ஆம் உலகம் துயர் தீர்த்தி என்னும் ஆசை முயல்கின்றோம் – கம்.யுத்3:22 221/2

மேல்


தீர்த்திரால் (1)

சிந்தையின் உறு துயர் தீர்த்திரால் எனும் – கம்.அயோ:11 88/3

மேல்


தீர்த்து (7)

வெய்ய பாதகம் தீர்த்து விளங்குவாள் – கம்.அயோ:7 25/2
செவ்வே பிழையா நெடு வாள் உறை தீர்த்து எறிந்தான் – கம்.ஆரண்:13 41/4
இந்திரற்கு உரியது ஓர் இடுக்கண் தீர்த்து இகல் – கம்.கிட்:6 24/1
சாதல் தீர்த்து அளித்த வீர தலைமகன் மெலிவு தீர – கம்.சுந்:14 12/3
என் பகை தீர்த்து என் ஆவி அரசொடும் எனக்கு தந்த – கம்.யுத்1:12 40/3
இ கடன்கள் உடையீர் நீர் எம் வினை தீர்த்து உம்முடைய – கம்.யுத்2:16 349/3
தொடை ஊறிய கணை மாரிகள் தொகை தீர்த்து அவை துரந்தான் – கம்.யுத்4:37 49/3

மேல்


தீர்த்தும் (1)

செருக்குநர் தீர்த்தும் என்பார்-தம்மின் ஆர் செருக்கர் என்னா – கம்.ஆரண்:11 31/3

மேல்


தீர்த்துளது (1)

ஓங்கு முக்கணான் தேவியை தீர்த்துளது ஊடல் – கம்.யுத்1:6 13/4

மேல்


தீர்தர (1)

பழங்கணோடு இரந்தவர் பரிவு தீர்தர
வழங்கவும் பொழுது போம் சிலர்க்கு அம் மா நகர் – கம்.பால:3 66/3,4

மேல்


தீர்தல் (2)

தீர்தல் செல்லாது என் உயிர் என பல புலந்து – புறம் 159/2
தீமைதான் அதின் தீர்தல் அன்றியே – கம்.அயோ:14 113/3

மேல்


தீர்தலால் (1)

புள்ளும் மீன் உணா புலவு தீர்தலால் – கம்.கிட்:15 20/4

மேல்


தீர்தலும் (3)

பிணை-வயின் தீர்தலும் அஞ்சி யாவதும் – புறம் 320/8
அந்தரம் வருதலும் அனைய தீர்தலும்
சுந்தர தோளினிர் தொன்மை நீரவால் – கம்.ஆரண்:13 110/1,2
அருளும் காதலின் தீர்தலும் அல்லது ஓர் – கம்.சுந்:12 93/3

மேல்


தீர்தி (4)

சிதைவு_இல செய்து நொய்தின் தீர்வு_அரும் பிறவி தீர்தி – கம்.கிட்:7 141/4
தேர்ந்து இனிது இயற்றும் உன் தன் அரசியல் தருமம் தீர்தி – கம்.கிட்:9 20/4
மேல் முறை வைத்தேம் அண்ணல் நுகர்ந்தனை மெலிவு தீர்தி
மான வாள் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம் என்று – கம்.சுந்:14 5/2,3
இல்லையேல் இறந்து தீர்தி இது அலால் இயம்பல் ஆகா – கம்.யுத்2:17 69/3

மேல்


தீர்தியோ (1)

சித்திரவதை செய கண்டு தீர்தியோ – கம்.யுத்1:4 11/4

மேல்


தீர்திர் (1)

தீர்ப்பித்தீர் இன்னம் என் என் செய்வித்து தீர்திர் அம்மா – கம்.யுத்2:17 11/4

மேல்


தீர்திரால் (1)

செம்மையின் இன் உயிர் தீர்ந்து தீர்திரால் – கம்.யுத்2:18 4/4

மேல்


தீர்தும் (2)

திருமுகம் நோக்கலம் இறந்து தீர்தும் என்று – கம்.கிட்:1 7/3
திருந்தியது யாது அது செய்து தீர்தும் என்று – கம்.கிட்:16 5/3

மேல்


தீர்ந்த (32)

இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு – மலை 330
பலம் பெறு நசையொடு பதி-வயின் தீர்ந்த நும் – மலை 411
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை – நற் 108/2
சிறு தலை பிணையின் தீர்ந்த நெறி கோட்டு – குறு 183/3
அரும் கள் நொடைமை தீர்ந்த பின் மகிழ் சிறந்து – பதி 68/11
வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார் – கலி 26/14
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை – கலி 52/4
பால்நிறவண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும் – கலி 104/8
பொய் தீர்ந்த புணர்ச்சியுள் புது நலம் கடிகல்லாய் – கலி 118/16
அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான் நயம் செய்யான் – கலி 120/1
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம் – அகம் 273/4
செம்மலும் இளைய கோவும் சிறிது இடம் தீர்ந்த பின்னர் – கம்.பால:8 5/3
பற்று அற வீசி ஏகி யோகியின் பரிவு தீர்ந்த – கம்.பால:14 58/4
திரு நகர் தீர்ந்த வண்ணம் மானவ தெரித்தி என்ன – கம்.அயோ:8 18/1
அன்று தீர்ந்த பின் அரச வேலையும் – கம்.அயோ:14 93/1
திரு நகர் தீர்ந்த பின்னர் செய் தவம் பயந்தது என்னா – கம்.ஆரண்:6 49/3
அருள் தீர்ந்த நெஞ்சின் கரிது என்பது அ அந்தகாரம் – கம்.ஆரண்:10 139/4
தேடி அ வரை தீர்ந்த பின் தேவரும் – கம்.கிட்:13 13/1
சென்று அங்கு ஆடுதல் செய்து தீர்ந்த பின் – கம்.கிட்:16 46/2
சேண் உயர் நெடு நாள் தீர்ந்த திரிதலை சிறுவன்-தன்னை – கம்.சுந்:1 26/3
சேண் உயர் உறக்கம் தீர்ந்த சிந்தையர் செய்வது ஓரார் – கம்.சுந்:2 185/2
வீணையும் குழலும் தம்தம் மிடறும் வேற்றுமையின் தீர்ந்த
பாணிகள் அளந்த பாடல் அமிழ்து உக பாடுவாரும் – கம்.சுந்:2 185/3,4
திங்கள் ஒன்று இருப்பென் இன்னே திரு உளம் தீர்ந்த பின்னை – கம்.சுந்:14 45/3
சுடர் ஒளி வலயம் தீர்ந்த சுந்தர தோளினானை – கம்.யுத்1:4 132/4
இருந்தனன் நின்றது என்னோ இயம்புவது எல்லை தீர்ந்த
அரும் தவம் உடையர் அம்மா அரக்கர் என்று அகத்துள் கொண்டான் – கம்.யுத்1:4 136/3,4
திரிகை ஒத்தது மண்தலம் கதிர் ஒளி தீர்ந்த – கம்.யுத்2:15 207/4
திறம் என நின்ற தீமை இம்மையே தீர்ந்த செல்வ – கம்.யுத்2:16 129/3
மறைந்தன பெருமை தீர்ந்த மலை குலம் வற்றி வற்றி – கம்.யுத்2:16 175/3
செல்வன கவியின் சேனை அமர் தொழில் சிரமம் தீர்ந்த – கம்.யுத்3:21 10/4
திக்கு எலாம் இருளும் தீர்ந்த தேவரும் இடுக்கண் தீர்ந்தார் – கம்.யுத்3:22 154/4
பாந்தளின் பெரிய திண் தோள் பரதனை பழியின் தீர்ந்த
வேந்தனை கண்டு நீ நின் வில் வலம் காட்டி மீண்டு – கம்.யுத்3:27 71/2,3
யானையை காத்து மற்றை இறைவனை காத்து எண் தீர்ந்த
வானை இ தலத்தினோடும் மறையொடும் வளர்த்தி என்றான் – கம்.யுத்3:31 66/2,3

மேல்


தீர்ந்ததால் (2)

சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால்
இந்திரற்கு ஆயிரம் நயனம் ஈசற்கு – கம்.ஆரண்:6 5/1,2
திங்கள் ஒன்றின் என் செய் தவம் தீர்ந்ததால்
இங்கு வந்திலனே எனின் யாணர் நீர் – கம்.சுந்:5 32/1,2

மேல்


தீர்ந்தது (5)

சேய் உயர் விசும்பு உளோரும் தீர்ந்தது எம் சிறுமை என்றார் – கம்.பால:5 22/3
தீ வரு வனத்திடை இட்டு தீர்ந்தது ஓர் – கம்.ஆரண்:3 5/3
விண்டு அங்கு அது தீர்ந்தது மன்னன் வெகுண்டான் – கம்.யுத்2:18 237/4
சேண் உயர் விசும்பில் தேவர் தீர்ந்தது எம் சிறுமை என்றார் – கம்.யுத்3:27 10/4
விடம் ஒன்று கொண்டு ஒன்று ஈர்ந்தது-போல் தீர்ந்தது வேகம் – கம்.யுத்3:27 138/4

மேல்


தீர்ந்ததோ (2)

திரு உறை மார்பனும் தீர்ந்ததோ வந்து – கம்.கிட்:11 132/1
தேன் உடை அலங்கலாய் இன்று தீர்ந்ததோ – கம்.யுத்1:2 77/4

மேல்


தீர்ந்தவர் (2)

அழுங்குறு மகளிர் தம் அன்பர் தீர்ந்தவர்
புழுங்குறு புணர் முலை கொதிப்ப புக்கு உலாய் – கம்.கிட்:10 12/1,2
செய்வகை பிறிது இலை உயிரின் தீர்ந்தவர்
உய்கிலர் இனி செயற்கு உரியது உண்டு-எனின் – கம்.யுத்3:24 69/2,3

மேல்


தீர்ந்தவால் (1)

சேறுபட்டதும் ஒரு கணத்தில் தீர்ந்தவால் – கம்.யுத்2:16 299/4

மேல்


தீர்ந்தவே (1)

செம் நிறத்தனவாய் நிறம் தீர்ந்தவே – கம்.யுத்2:15 30/4

மேல்


தீர்ந்தவே-கொலாம் (1)

சினம் கிடந்து எரிதலின் தீர்ந்தவே-கொலாம்
அனங்கன் ஐம் கொடும் கணை அடரும் ஆடவர் – கம்.அயோ:12 51/2,3

மேல்


தீர்ந்தன்று (3)

மை தீர்ந்தன்று மதியும் அன்று – கலி 55/10
அல்லல் தீர்ந்தன்று ஆய்_இழை பண்பே – கலி 146/55
புரை தீர்ந்தன்று அது புதுவதோ அன்றே – புறம் 42/6

மேல்


தீர்ந்தன்றும் (1)

தன் நிலை தீர்ந்தன்றும் இலனே கொன் ஊர் – குறி 245

மேல்


தீர்ந்தன (4)

சொல்லின் தீர்ந்தன போல்வன தொல் உரு – கம்.சுந்:13 6/2
திரிந்த வேகத்த பாகர்கள் தீர்ந்தன செருவில் – கம்.யுத்2:16 215/3
ஆடல் தீர்ந்தன வளை கழுத்து அற்றன அதிர் பெரும் குரல் நீத்த – கம்.யுத்2:16 316/1
நெக்கன விஞ்சைகள் நிலையின் தீர்ந்தன
மிக்கன இராமற்கு வலியும் வீரமும் – கம்.யுத்4:37 147/3,4

மேல்


தீர்ந்தனம் (1)

இன்னா அரும் சுரம் தீர்ந்தனம் மென்மெல – ஐங் 395/3

மேல்


தீர்ந்தனர் (2)

அணைமலர் சேக்கையுள் ஆடல் தீர்ந்தனர்
பணைகளை தழுவிய பவள வல்லி போல் – கம்.ஆரண்:10 121/1,2
தீங்கு உள தேவரும் மறுக்கம் தீர்ந்தனர் – கம்.யுத்3:24 104/4

மேல்


தீர்ந்தனள் (1)

இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை – நற் 351/1

மேல்


தீர்ந்தனளோ (1)

சீதை என்-வயின் தீர்ந்தனளோ எனும் – கம்.ஆரண்:14 15/3

மேல்


தீர்ந்தனன் (6)

திரு நகர் திரு தீர்ந்தனன் ஆம் என்றான் – கம்.அயோ:11 37/4
திறம் நினைந்திலன் சீர்மையின் தீர்ந்தனன்
அறம் மறந்தனன் அன்பு கிடக்க நம் – கம்.கிட்:11 2/2,3
திறன் அலது என்று உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன்
புறன் அலர் அவன் உற போது போக்கி யான் – கம்.சுந்:4 14/2,3
சிந்தின வெய்ய என்று எண்ணி தீர்ந்தனன் – கம்.யுத்1:5 1/4
தேவியை திரு மறு மார்பின் தீர்ந்தனன்
நோ இலள் என்பது நோக்கினான்-கொலோ – கம்.யுத்2:15 111/3,4
உறக்கம் தீர்ந்தனன் உறைகின்றது இவர் தொடர்ந்து ஒறுக்க – கம்.யுத்3:30 22/4

மேல்


தீர்ந்தாய் (3)

அல்லும் நன் பகலும் நீங்கா அனங்க நீ அருளின் தீர்ந்தாய்
செல்லும் என்று எளிவந்தோர்-மேல் செலுத்தலும் சீர்மைத்து ஆமோ – கம்.கிட்:10 62/3,4
உணர்த்தினேன் முன்னர் நீ அஃது உணர்ந்திலை உணர்வின் தீர்ந்தாய்
புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி மாருதிக்கு உரைப்பான் போனேன் – கம்.கிட்:11 87/1,2
பேதையன் என்ன வாழ்ந்தாய் என்பது ஓர் பிழையும் தீர்ந்தாய்
சீதையை பெற்றேன் உன்னை சிறுவனுமாக பெற்றேன் – கம்.யுத்1:14 26/2,3

மேல்


தீர்ந்தார் (17)

நீர் கொண்ட நெடும் தேர் பாகன் நிலை கண்டே திருவின் தீர்ந்தார் – கம்.அயோ:6 9/4
மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு_இலான் மறுவின் தீர்ந்தார்
வெம் கண் வாள் அரக்கர் என்ன வெருவலம் மெய்ம்மை நோக்கின் – கம்.ஆரண்:12 51/1,2
திருகு வெம் சினத்து அரக்கரும் கரு நிறம் தீர்ந்தார்
அருகு போகின்ற திங்களும் மறு அற்றது அழகை – கம்.சுந்:2 15/1,2
தேவரோ அவுணர்-தாமோ நிலை நின்று வினையின் தீர்ந்தார்
ஏவல் எ உலகும் செல்வம் எய்தினார் இசையின் ஏழாய் – கம்.சுந்:3 126/2,3
பிறந்து இறந்து உழலும் பாச பிணக்கு உடை பிணியின் தீர்ந்தார்
துறந்து அரும் பகைகள் மூன்றும் துடைத்தவர் பிறர் யார் சொல்லாய் – கம்.சுந்:3 128/3,4
திலகம் மண் உற வணங்கினர் கோயிலின் தீர்ந்தார்
அலகு_இல் தேர் பரி யானையோடு அடைந்த போர் அரக்கர் – கம்.சுந்:9 5/2,3
வந்தனை புரிவர் அன்றே வீரராய் வசையின் தீர்ந்தார் – கம்.யுத்2:16 188/4
பாடினார் மா தவரும் வேதியரும் பயம் தீர்ந்தார்
கூடினார் படைத்தலைவர் கொற்றவனை குடர் கலங்கி – கம்.யுத்2:16 356/2,3
சினத்து உளார் யாவர் தீர்ந்தார் தயரதன் சிறுவன்-தன்னை – கம்.யுத்2:17 26/2
திக்கொடு நெறியும் காணார் திரிந்து சென்று உயிரும் தீர்ந்தார் – கம்.யுத்2:18 258/4
தேற்றம் வந்து எய்தி நின்ற மயக்கமும் நோவும் தீர்ந்தார்
ஏற்றமும் வலியும் பெற்றார் எழுந்தனர் வீரர் எல்லாம் – கம்.யுத்2:19 175/3,4
சங்கை ஒன்று இன்றி தீர்ந்தார் பாசத்தை தருமம் நல்க – கம்.யுத்2:19 278/4
சின்னபின்னங்கள் ஆன புண்ணொடும் மயர்வு தீர்ந்தார்
முன்னையின் வலியர் ஆகி மொய் களம் நெருங்கி மொய்த்தார் – கம்.யுத்2:19 295/2,3
திக்கு எலாம் இருளும் தீர்ந்த தேவரும் இடுக்கண் தீர்ந்தார் – கம்.யுத்3:22 154/4
சிறுவனும் நீயும் அல்லால் யார் உளர் ஒருவர் தீர்ந்தார்
வெறிது நம் வென்றி என்றான் மாலி மேல் விளைவது ஓர்வான் – கம்.யுத்3:26 8/3,4
யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன் என்றே – கம்.யுத்3:26 12/3
கவ்வையின் தீர்ந்தார் வந்து வீழ்கின்றார்-தம்மை காண – கம்.யுத்4:38 1/3

மேல்


தீர்ந்தால் (1)

தொடர்ந்து நும் பணியின் தீர்ந்தால் அதுவும் நும் தொழிலே அன்றோ – கம்.கிட்:11 56/2

மேல்


தீர்ந்தாலும் (1)

தீயிடை நெய் வார்த்து அன்ன வெகுளியான் உயிர் தீர்ந்தாலும்
ஓய்விடம் இல்லான் வல்லை ஓர் இமை ஒடுங்கா-முன்னம் – கம்.யுத்2:19 121/2,3

மேல்


தீர்ந்தாளோ (1)

பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பார பழி தீர்ந்தாளோ
நல்லாரும் தீயாரும் நரகத்தார் சொர்க்கத்தார் நம்பி நம்மோடு – கம்.யுத்4:38 9/2,3

மேல்


தீர்ந்தான் (22)

உரை கேட்பு-உழி எல்லாம் செல்வேன் புரை தீர்ந்தான்
யாண்டு ஒளிப்பான்-கொல்லோ மற்று – கலி 146/30,31
வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான்
புரை தபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி – கம்.அயோ:6 10/2,3
செயல் இனி செயல் என்று எண்ணி கண்ணிய சீற்றம் தீர்ந்தான் – கம்.ஆரண்:13 126/4
ஓய்வினன் உணர்வும் தேய உரைத்திலன் உயிரும் தீர்ந்தான் – கம்.ஆரண்:13 127/4
அளித்தனன் அரக்கர் செற்ற சீற்றத்தான் அவலம் தீர்ந்தான் – கம்.ஆரண்:13 136/4
இடம்படு மான துன்பம் இருள்தர எண்ணின் தீர்ந்தான்
விடம் பரந்து அனையது ஆய வெண் நிலா வெதுப்ப வீரன் – கம்.ஆரண்:14 8/1,2
ஆரியன் அருளின் தீர்ந்தான்_அல்லன் வந்து அடுத்த செல்வம் – கம்.கிட்:11 67/3
அல்லி அம் கமலம் அன்ன அடி பணிந்து அச்சம் தீர்ந்தான்
வில்லியும் அவனை நோக்கி விரைவின் என் வரவு வீர – கம்.கிட்:11 77/2,3
சென்று தேடினன் இந்திரசித்தினை தீர்ந்தான் – கம்.சுந்:2 141/4
நாயகன் சுக்கிரீவன் என்று உளன் நவையின் தீர்ந்தான் – கம்.சுந்:4 29/4
இடை நின்ற மயக்கம் தீர்ந்தான் ஏந்திய சிலையன் காந்தி – கம்.யுத்2:18 194/3
சிலை தொழில் குமரன் கொல்ல தொல்லை நாள் செருவில் தீர்ந்தான் – கம்.யுத்3:22 121/4
தேவர்க்கும் தேவன் தம்பி திரு மனத்து ஐயம் தீர்ந்தான்
காவல் போர் குரக்கு சேனை கடல் என கிளர்ந்து சுற்ற – கம்.யுத்3:22 156/2,3
தேக்கினான் என்ன நின்று தியங்கினான் உணர்வு தீர்ந்தான் – கம்.யுத்3:24 2/4
நாயகன் மேனிக்கு இல்லை வடு என நடுக்கம் தீர்ந்தான் – கம்.யுத்3:24 5/4
புரக்க உள்ளாரே என்ன கருதினன் பொருமல் தீர்ந்தான் – கம்.யுத்3:24 18/4
தீங்கு இடையூறு எய்தாமல் தெருட்டுதிர் போய் என சொல்லி அவரை தீர்ந்தான்
ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன் பொன் தோள் இரண்டும் திசையோடு ஒக்க – கம்.யுத்3:24 30/2,3
சித்திர தன்மை உற்ற சேவகன் உணர்வு தீர்ந்தான்
மித்திரர் வதனம் நோக்கான் இளையவன் வினவ பேசான் – கம்.யுத்3:26 58/1,2
தீயிடை தணிந்தது என்ன சீதை-பால் துயரம் தீர்ந்தான் – கம்.யுத்3:26 74/4
வீரனும் ஐயம் தீர்ந்தான் வீடணன்-தன்னை மெய்யோடு – கம்.யுத்3:27 1/1
சென்றுழி செல்லும் அன்றே தெறு கணை வலியின் தீர்ந்தான்
வென்றி இப்போதே கோடும் காண் என விளம்பும் எல்லை – கம்.யுத்3:28 33/3,4
அனந்தனும் தலைகள் ஏந்தி அயா_உயிர்த்து அல்லல் தீர்ந்தான் – கம்.யுத்3:31 227/4

மேல்


தீர்ந்தான்_அல்லன் (1)

ஆரியன் அருளின் தீர்ந்தான்_அல்லன் வந்து அடுத்த செல்வம் – கம்.கிட்:11 67/3

மேல்


தீர்ந்தானோ (1)

தின்பர் என் இனி செயத்தக்கது என்று தீர்ந்தானோ
தன் குல பொறை தன் பொறை என தணிந்தானோ – கம்.சுந்:3 16/2,3

மேல்


தீர்ந்திலது (1)

சீதைக்கும் கூற்றம் காட்டி தீர்ந்திலது ஒருவன் தீமை – கம்.யுத்3:26 78/2

மேல்


தீர்ந்திலம் (1)

செய்தும் என்று அமைந்தது செய்து தீர்ந்திலம்
நொய்து சென்று உற்றது நுவலகிற்றிலம் – கம்.கிட்:16 8/1,2

மேல்


தீர்ந்திலர் (1)

உணர்ந்திலர் கனவினும் ஊடல் தீர்ந்திலர் – கம்.ஆரண்:10 119/4

மேல்


தீர்ந்திலன் (1)

செய்திலன் குலத்து மானம் தீர்ந்திலன் சிறிதும் என்றான் – கம்.யுத்2:16 165/4

மேல்


தீர்ந்திலேனேல் (1)

செருகின அன்றே யானும் மாயையின் தீர்ந்திலேனேல் – கம்.யுத்2:19 287/4

மேல்


தீர்ந்தீர் (1)

செம் கண் நாயகற்காக வெம் களத்து உயிர் தீர்ந்தீர்
எங்கள் நாயகர் நீங்கள் என்று இமையவர் இசைத்தார் – கம்.யுத்3:22 181/3,4

மேல்


தீர்ந்து (36)

மை தீர்ந்து கிளர்ந்து விளங்க – மது 9
புலவு புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு – மது 602
கைவல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை – நெடு 85,86
தகடு கண் புதைய கொளீஇ துகள் தீர்ந்து
ஊட்டு-உறு பல் மயிர் விரைஇ வய_மான் – நெடு 127,128
இனிது-மன் அளிதோ தானே துனி தீர்ந்து
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின் – நற் 101/6,7
கானவர் எடுப்ப வெரீஇ இனம் தீர்ந்து
கானம் நண்ணிய சிறுகுடி பட்டு என – குறு 322/2,3
புலம்பு தீர்ந்து இனிய ஆயின புறவே – ஐங் 495/2
அச்சு அற்று ஏமம் ஆகி இருள் தீர்ந்து
இன்பம் பெருக தோன்றி தம் துணை – பதி 90/2,3
முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக என – கலி 16/15
புரிந்து ஆர்க்கும் வண்டொடு புலம்பு தீர்ந்து எ வாயும் – கலி 30/3
பாய்ந்து ஊதி படர் தீர்ந்து பண்டு தாம் மரீஇய – கலி 66/7
ஐயம் தீர்ந்து யார்-கண்ணும் அரும் தவ முதல்வன் போல் – கலி 100/7
இரும்பு சுவை கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து
மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி – புறம் 180/4,5
பழன் உடை பெரு மரம் தீர்ந்து என கையற்று – புறம் 209/9
இரவல் மாக்கள் உண கொள தீர்ந்து என – புறம் 333/10
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ – புறம் 362/11
அந்தரம் தீர்ந்து உலகு அளிக்கும் நீரினால் – கம்.அயோ:2 67/2
இன்னா இடர் தீர்ந்து உடன் ஏகு என எம்பிராட்டி – கம்.அயோ:4 145/2
செய்து உடை செல்வமோ யாதும் தீர்ந்து எமை – கம்.அயோ:4 154/1
செக்கர் அ தீயவன் வாயின் தீர்ந்து வேறு – கம்.அயோ:10 39/3
சங்கை தீர்ந்து தம் கணவர் பின் செலும் – கம்.அயோ:11 132/3
அஞ்சுவென் மறுக்கிலென் அவலம் தீர்ந்து இனி – கம்.ஆரண்:12 15/2
சே இதழ் தாமரை சேக்கை தீர்ந்து இவண் – கம்.ஆரண்:12 29/1
பெயர்த்து பைப்பைய அயர்வு தீர்ந்து இனையன பேசும் – கம்.ஆரண்:13 94/4
உயர்ந்தது சீற்றம் மற்று அது உற்றது செய்ய தீர்ந்து
நயம் தெரி அனுமன் வேண்ட நல்கினன் நம்மை இன்னும் – கம்.கிட்:11 80/3,4
இருந்து அதின் தீர்ந்து சென்றார் வேங்கடத்து இறுத்த எல்லை – கம்.கிட்:15 33/4
செல்வது ஆங்கு அவருழை சென்று தீர்ந்து அற – கம்.யுத்1:2 37/3
பள்ளி தீர்ந்து இருந்தான் என்ன பொலிதரு பண்பினானை – கம்.யுத்1:4 130/4
செயிர்ப்பினும் அழகு செய்யும் திரு முகத்து அணங்கை தீர்ந்து
துயில் சுவை மறந்தான் தோள் மேல் தூ நிலா தவழும் தோற்றம் – கம்.யுத்1:9 21/1,2
நல் நிலை நின்று தீர்ந்து நவை உயிர்கள்-தோறும் – கம்.யுத்1:9 73/2
திரு மறு மார்பன் நல்க அனந்தரும் தீர்ந்து செல்வ – கம்.யுத்2:16 144/1
செம்மையின் இன் உயிர் தீர்ந்து தீர்திரால் – கம்.யுத்2:18 4/4
மூண்ட போர்-தோறும் பட்டு முடிந்த நீர் முறையின் தீர்ந்து
மீண்ட போது அதனை எல்லாம் மறத்திரோ விளிதல் வேண்டி – கம்.யுத்3:27 80/1,2
சேனையை காத்து என் பின்னே திரு நகர் தீர்ந்து போந்த – கம்.யுத்3:31 66/1
ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து இவண் – கம்.யுத்4:40 49/3
தன்னை தான் அறியாமையின் சலிப்ப அ சலம் தீர்ந்து
உன்னை தாதை என்று உணர்குவ முத்தி வித்து ஒழிந்த – கம்.யுத்4:40 90/3,4

மேல்


தீர்ந்தும் (2)

இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்ப – நற் 262/8
சீதையும் அவளை உன்னி சிந்தனை தீர்ந்தும் தீரா – கம்.யுத்2:19 275/3

மேல்


தீர்ந்துழி (2)

திருந்து இழையவர் சில தினங்கள் தீர்ந்துழி
மருந்தினும் இனியன வருக்கை வாழை மா – கம்.பால:5 40/1,2
தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீர்ந்துழி
அருள் தரும் அவையில் வந்து அரசன் எய்தினான் – கம்.பால:5 91/3,4

மேல்


தீர்ந்துளார் (1)

தேறி இன் துயில் செய்தல் தீர்ந்துளார்
வீறு செம் சுடர் கடவுள் வேலை-வாய் – கம்.கிட்:15 11/2,3

மேல்


தீர்ந்தேம் (1)

உய்ந்தனம் வினையும் தீர்ந்தேம் உறுதி வேறு இதனின் உண்டோ – கம்.கிட்:11 48/4

மேல்


தீர்ந்தேன் (5)

வண்ணமும் இலைகளாலே காட்டலால் வாட்டம் தீர்ந்தேன்
தண் நறும் கமலங்காள் என் தளிர் நிறம் உண்ட கண்ணின் – கம்.பால:13 46/2,3
இ-வயின் நின்னை நீக்கி இன் உயிர் தீர்ந்தேன் அல்லேன் – கம்.அயோ:5 19/3
அறம்-தலை நின்றிலாத அரக்கனின் ஆண்மை தீர்ந்தேன்
துறந்தனென் தவம் செய்கேனோ துறப்பெனோ உயிரை சொல்லாய் – கம்.ஆரண்:13 130/1,2
மொழி உனக்கு அபயம் என்றாய் ஆதலான் முனிவு தீர்ந்தேன்
பழி எனக்கு ஆகும் என்று பாதகர் பரவை என்னும் – கம்.யுத்1:7 19/1,2
வில்லியர் ஒருவர் நல்க துடைத்துறும் வெறுமை தீர்ந்தேன்
செல்வமும் பெறுதற்கு உண்டோ குறை இனி சிறுமை யாதோ – கம்.யுத்3:28 61/3,4

மேல்


தீர்ந்தோம் (1)

எறிந்தோம் பகை முழுதும் இனி தீர்ந்தோம் இடர் கடந்தோம் – கம்.யுத்3:27 144/3

மேல்


தீர்ந்தோர் (1)

சென்று இ தன்மையை தவிரும் என்று இரந்திட தீர்ந்தோர் – கம்.யுத்3:30 13/4

மேல்


தீர்ப்ப (2)

செம் தளிர் மேனியார் செல்லல் தீர்ப்ப
என ஆங்கு – பரி 8/123,124
எல் ஆழி தேர் இரவி இளம் கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப
அல் ஆழி கரை கண்டான் ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கை – கம்.பால:11 17/2,3

மேல்


தீர்ப்பது (3)

புறங்கூற்று தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/21
தீது தீர்ப்பது என் சிந்தை கருத்து-அரோ – கம்.கிட்:7 108/4
தீர்ப்பது துன்பம் யான் என் உயிரொடு என்று உணர்ந்த சிந்தை – கம்.யுத்3:26 91/1

மேல்


தீர்ப்பல் (1)

சென்றன போக மேல் வந்து உறுவன தீர்ப்பல் அன்ன – கம்.கிட்:3 26/3

மேல்


தீர்ப்பவள் (1)

சோகம் தீர்ப்பவள் என்று சுமித்திரை – கம்.அயோ:4 28/3

மேல்


தீர்ப்பாய் (2)

தேன் விட்டிடு மலரோன் படை தீர்ப்பாய் என தெரிந்தான் – கம்.யுத்3:27 136/3
தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வரு தீமை – கம்.யுத்4:37 133/3

மேல்


தீர்ப்பார் (2)

வந்ததே அன்றோ அஞ்சாது ஆர் அதன் வலியை தீர்ப்பார் – கம்.கிட்:7 147/4
தீங்குதான் இது தமியனை யார் துயர் தீர்ப்பார் – கம்.யுத்3:22 197/4

மேல்


தீர்ப்பாள் (1)

தேடிய தெய்வம் அன்ன திரிசடை மறுக்கம் தீர்ப்பாள் – கம்.யுத்3:23 22/4

மேல்


தீர்ப்பான் (10)

தீயதே உரைத்தி என்றான் தேவரை இடுக்கண் தீர்ப்பான் – கம்.ஆரண்:11 62/4
உறுவல் தீர்ப்பான் தனி உறுவது ஓராதே – கம்.ஆரண்:13 96/2
தன் உரு கொண்டு நின்றான் தருமத்தின் தனிமை தீர்ப்பான் – கம்.கிட்:2 31/4
சேக்கை விட்டு இரியல்போகி திரிதரும் அதனை தீர்ப்பான்
போக்கு எனக்கு அடுத்த நண்பீர் நல்லது புரி-மின் என்னா – கம்.கிட்:16 62/2,3
தீயோர் உளர் ஆகிய-கால் அவர் தீமை தீர்ப்பான்
மாயோன் மகர கடல் நின்று எழு மாண்பது ஆகி – கம்.சுந்:1 40/3,4
பாழி மா மேரு ஒத்தான் வீரத்தின் பன்மை தீர்ப்பான் – கம்.சுந்:11 13/4
புன் சிறை பிறவி தீர்ப்பான் உளன் என புலவர் நின்றார் – கம்.யுத்2:17 38/2
ஏய்ந்தது பகர்தி என்றான் இமையவர் இடுக்கண் தீர்ப்பான் – கம்.யுத்2:19 238/4
புரக்கும் மன்னர் குடி பிறந்து போந்தாய் அறத்தை பொறை தீர்ப்பான்
கரக்க நின்றே நெடு மாயம் எமக்கும் காட்டக்கடவாயோ – கம்.யுத்3:22 220/3,4
தீர்ப்பான் படை தொடுப்பேன் என தெரிந்தான் அது தெரியா – கம்.யுத்3:27 150/2

மேல்


தீர்ப்பித்தீர் (1)

தீர்ப்பித்தீர் இன்னம் என் என் செய்வித்து தீர்திர் அம்மா – கம்.யுத்2:17 11/4

மேல்


தீர்ப்பின் (1)

செய்திலர் இவனை ஒன்றும் நீ இது தீர்ப்பின் அல்லால் – கம்.யுத்2:19 89/3

மேல்


தீர்ப்பென் (2)

கொலை தொழில் அரக்கர்-தம் கொடுமை தீர்ப்பென் என்று – கம்.பால:5 6/3
சிந்தினென் மனித்தரோடு அ குரங்கினை தீர்ப்பென் என்றான் – கம்.யுத்3:26 10/3

மேல்


தீர்ப்போரே (1)

இனி யார் மற்று நின் பசி தீர்ப்போரே – புறம் 227/11

மேல்


தீர்பவர் (1)

வல் இயல் மறவர் தம் வடுவின் தீர்பவர்
வெல்லினும் வெல்க போர் விளிந்து வீடுக – கம்.சுந்:4 18/1,2

மேல்


தீர்வ (1)

சென்றன பகழி மாரி மேருவை உருவி தீர்வ
ஒன்று அல கோடி_கோடி நுழைந்தன வலியும் ஓய்ந்தார் – கம்.யுத்3:27 99/3,4

மேல்


தீர்வது (11)

கார் தலைக்கொண்டு பொழியினும் தீர்வது
போலாது என் மெய் கனலும் நோய் – கலி 146/44,45
ஈன்றாளை வென்றோ இனி இ கதம் தீர்வது என்றான் – கம்.அயோ:4 134/4
இன்னல் தீர்வது ஏது எனா – கம்.ஆரண்:1 65/2
கண்டு அக துயர் தீர்வது காண்டிரால் – கம்.கிட்:13 17/3
மெய்யே உயிர் தீர்வது ஒர் மேல்வினை நீ – கம்.யுத்1:3 107/3
செழு நகர் அடைந்த போழ்தும் இ துயர் தீர்வது உண்டோ – கம்.யுத்1:12 31/4
சிந்தையின் உணர எண்ணி தீர்வது ஓர் உபாயம் தேர்வான் – கம்.யுத்3:24 6/4
தென் நகர் இலங்கை தீமை தீர்வது திண்ணம் சேர்ந்து – கம்.யுத்3:24 45/3
கொண்டு இடை தீர்வது ஒர் கோள் அறிகில்லான் – கம்.யுத்3:26 31/3
தீர்வது பொருளோ துன்பம் நீ உளை தெய்வம் உண்டு – கம்.யுத்3:27 1/3
என்று யாம் இடுக்கண் தீர்வது என்கின்றார் இவன் இன்று உன்னால் – கம்.யுத்4:37 214/3

மேல்


தீர்வர் (3)

தெளிந்து தீவினையை செற்றார் பிறவியை தீர்வர் என்ன – கம்.கிட்:11 90/1
சுடல் உற சுட்டு வேறு ஓர் மருந்தினால் துயரம் தீர்வர்
கடலிடை கோட்டம் தேய்த்து கழிவது கருமம் அன்றால் – கம்.யுத்2:16 141/2,3
சீதை-பால் விடுதி-ஆயின் அனையவர் சீற்றம் தீர்வர்
போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பர் உன்-மேல் – கம்.யுத்3:28 6/2,3

மேல்


தீர்வரோ (1)

செ விலங்கல் இல் சிந்தையின் தீர்வரோ
இ விலங்கல் விடேம் இனி என்ப போல் – கம்.யுத்1:8 29/2,3

மேல்


தீர்வலோ (1)

பிறந்து பின் தீர்வலோ பின்னர் அன்னது – கம்.கிட்:10 88/3

மேல்


தீர்வன (1)

தின்று தீர்வன போலும் சினத்தன – கம்.யுத்4:37 33/4

மேல்


தீர்வார் (1)

விட்டு ஏகும் அது அன்றி அரக்கரும் வெம்மை தீர்வார் – கம்.சுந்:11 25/4

மேல்


தீர்வாள் (1)

உடைத்தது விதியே என்று என்று உளைந்தனள் உணர்வு தீர்வாள் – கம்.யுத்2:17 47/4

மேல்


தீர்வான் (2)

இறல் உண்டே என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம் – கம்.கிட்:11 88/3
புந்தியில் அனுக்கம் தீர்வான் தன்னுடை கோயில் புக்கான் – கம்.யுத்2:19 207/4

மேல்


தீர்விலேன் (1)

தீர்விலேன் இது ஒரு பகலும் சிலை – கம்.சுந்:5 25/1

மேல்


தீர்வினை (1)

தீர்வினை சென்று நின்ற சீற்றத்தான் சிந்தை செய்தான் – கம்.கிட்:11 67/2

மேல்


தீர்வு (13)

தீர்வு இலது ஆக செரு உற்றாள் செம் புனல் – பரி 7/75
தீர்வு_இல் அன்பு செலுத்தலில் செவ்வியோர் – கம்.அயோ:2 28/3
எந்நாள் அவன் என்னை இ தீர்வு அரும் இன்னல் செய்தான் – கம்.ஆரண்:10 152/3
சிதைவு_இல செய்து நொய்தின் தீர்வு_அரும் பிறவி தீர்தி – கம்.கிட்:7 141/4
எல்லை தீர்வு அரிய வெம் கானம் யாதோ என – கம்.கிட்:13 72/3
சிந்தாகுலம் உற்றது பின்னரும் தீர்வு இல் அன்பால் – கம்.சுந்:1 43/2
வாயில் தீர்வு அரிதாகிய மா தவம் – கம்.சுந்:12 88/2
காயின் தீர்வு அரும் கேடு அரும் கற்பினாள் – கம்.சுந்:12 88/3
சீரியது அன்று நம் செய்கை தீர்வு அரும் – கம்.சுந்:14 16/2
நிலையின் தீர்வு_இல் மனத்தின் நினைந்தான் – கம்.யுத்1:3 102/2
தீர்வு அரும் இன்னல் தம்மை செய்யினும் செய்ய சிந்தை – கம்.யுத்1:4 125/1
சென்று தீர்வு இல எனை பல கோடியும் சிந்தி – கம்.யுத்2:15 237/2
சொறிந்து தீர்வு உறு தினவினர் மலைகளை சுற்றி – கம்.யுத்3:31 10/3

மேல்


தீர்வு_அரும் (1)

சிதைவு_இல செய்து நொய்தின் தீர்வு_அரும் பிறவி தீர்தி – கம்.கிட்:7 141/4

மேல்


தீர்வு_இல் (2)

தீர்வு_இல் அன்பு செலுத்தலில் செவ்வியோர் – கம்.அயோ:2 28/3
நிலையின் தீர்வு_இல் மனத்தின் நினைந்தான் – கம்.யுத்1:3 102/2

மேல்


தீர்வும் (1)

நோய் தந்தவனே நுவல் தீர்வும் எனா – கம்.யுத்1:3 113/3

மேல்


தீர்வுற்று (1)

சீறிய மனத்தர் தெய்வ மடந்தையர் ஊடல் தீர்வுற்று
ஆறினர் அஞ்சுகின்றார் அன்பரை தழுவி உம்பர் – கம்.சுந்:1 12/2,3

மேல்


தீர்வுற (1)

செறிந்தன மயிர்ப்புறம் தினவு தீர்வுற
சொறிந்தனர் என இருந்து ஐயன் தூங்கினான் – கம்.சுந்:9 30/3,4

மேல்


தீர்வென் (5)

ஆர்ந்தே பசி தீர்வென் இது ஆணை என்று அன்னள் சொன்னாள் – கம்.சுந்:1 57/2
மாண்டு தீர்வென் என்றே நிலம் வன் கையால் – கம்.சுந்:5 20/3
திறம்-தனை உலகின் நீக்கி பின் உயிர் தீர்வென் என்றால் – கம்.யுத்1:12 30/2
திக்கு அனைத்தினிலும் செல்வென் யானே போய் பகையும் தீர்வென் – கம்.யுத்3:26 83/4
சென்று வானிடை கண்டு இடர் தீர்வென் என்று இருந்தேன் – கம்.யுத்4:40 114/3

மேல்


தீர்வெனேல் (1)

சின்னபின்னம் செய்து என் சினத்தை தீர்வெனேல்
என்னை இன்று என் ஐயன் துறக்கும் என்று அலால் – கம்.அயோ:12 55/2,3

மேல்


தீர்வை (1)

அரவு குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை
அளை செறி உழுவை கோள் உற வெறுத்த – மலை 504,505

மேல்


தீர (69)

இசையேன் புக்கு என் இடும்பை தீர
எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி – பொரு 67,68
இன்மை தீர வந்தனென் வென் வேல் – பொரு 129
ஆறு செல் வம்பலர் காய் பசி தீர
சோறு அடு குழிசி இளக விழூஉம் – பெரும் 365,366
இன்னா அரும் படர் தீர விறல் தந்து – நெடு 167
ஈர நன் மொழி தீர கூறி – குறி 234
அரலை தீர உரீஇ வரகின் – மலை 24
பழம் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர
அருவி தந்த பழம் சிதை வெண் காழ் – மலை 173,174
அலமரல் வருத்தம் தீர யாழ நின் – நற் 9/3
இன் புனிற்று இடும்பை தீர சினம் சிறந்து – நற் 148/8
வருவம் என்னும் பருவரல் தீர
படும்-கொல் வாழி நெடும் சுவர் பல்லி – நற் 169/2,3
பயந்து எழு பருவரல் தீர
நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே – நற் 225/8,9
அதிர் குரல் எழிலி முதிர் கடன் தீர
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள் – நற் 228/2,3
புலவி தீர அளி-மதி இலை கவர்பு – குறு 115/3
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து – குறு 332/2
மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர
நினக்கு மருந்து ஆகிய யான் இனி – ஐங் 59/2,3
மெல் இறை பணை தோள் பசலை தீர
புல்லவும் இயைவது-கொல்லோ புல்லார் – ஐங் 459/1,2
அரும் படர் அவலம் அவளும் தீர
பெரும் தோள் நலம் வர யாமும் முயங்க – ஐங் 485/1,2
பருவரல் தீர கடவு-மதி தேரே – ஐங் 488/4
ஆய்_தொடி அரும் படர் தீர
ஆய் மணி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே – ஐங் 490/3,4
இரவலர் புன்கண் தீர நாள்-தொறும் – பதி 54/7
இல்லோர் புன்கண் தீர நல்கும் – பதி 86/6
விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் – பரி 7/61,62
தீர தறைந்த தலையும் தன் கம்பலும் – கலி 65/6
ஞாலம் வறம் தீர பெய்ய குணக்கு ஏர்பு – கலி 82/1
துனி கொள் துயர் தீர காதலர் துனைதர – கலி 120/21
நடுங்கு நோய் தீர நின் குறி வாய்த்தாள் என்பதோ – கலி 127/7
இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர
உரவு கதிர் தெறும் என ஓங்கு திரை விரைபு தன் – கலி 127/19,20
கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீர
கெடல் அரும் காதலர் துனைதர பிணி நீங்கி – கலி 144/68,69
அரைசினும் அன்பு இன்றாம் காமம் புரை தீர
அன்ன மென் சேக்கையுள் ஆராது அளித்தவன் – கலி 146/3,4
நடுங்கு அஞர் தீர முயங்கி நெருநல் – அகம் 62/11
இருவேம் நம் படர் தீர வருவது – அகம் 73/10
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது – அகம் 110/8
எவ்வம் தீர வாங்கும் தந்தை – அகம் 140/13
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து – அகம் 152/1
செவி அடை தீர தேக்கு இலை பகுக்கும் – அகம் 311/11
துனி கொள் பருவரல் தீர வந்தோய் – அகம் 314/17
பன் நாள் எவ்வம் தீர பகல் வந்து – அகம் 340/1
பனி வார் எவ்வம் தீர இனி வரின் – அகம் 395/4
நில மிசை வாழ்நர் அலமரல் தீர
தெறு கதிர் கனலி வெம்மை தாங்கி – புறம் 43/1,2
உள்ளி வருநர் உலைவு நனி தீர
தள்ளாது ஈயும் தகை சால் வண்மை – புறம் 158/14,15
கடும்பின் கடும் பசி தீர யாழ நின் – புறம் 163/3
இடும்பை கொள் பருவரல் தீர கடும் திறல் – புறம் 174/4
மல்லல் நன் நாட்டு அல்லல் தீர
பொய்யா நாவின் கபிலன் பாடிய – புறம் 174/9,10
கவலை நெஞ்சத்து அவலம் தீர
நீ தோன்றினையே நிரை தார் அண்ணல் – புறம் 174/22,23
இன்மை தீர வேண்டின் எம்மொடு – புறம் 180/8
நின்று தவம் இயற்றி தான் தீர நேர்ந்ததோ – கம்.அயோ:4 106/1
அகல் இடம் நெடிது ஆளும் அமைதியை அது தீர
புகல் இடம் எமது ஆகும் புரையிடை இது நாளில் – கம்.அயோ:9 24/1,2
தோன்றும் தீரா பாதகம் அற்று என் துயர் தீர
சான்றும்-தானே நல் அறம் ஆக தகை ஞாலம் – கம்.அயோ:11 84/2,3
தீர வாழ்க்கையின் தெவ்வரை செவிடை பறித்த – கம்.ஆரண்:8 7/3
பூண்ட என் மானம் தீர தண்டகம் புக்க காலை – கம்.ஆரண்:11 34/2
வையகத்து இ பழி தீர மாய்வது – கம்.கிட்:6 27/3
செயிர் இல் சிற்றிடை ஆய் உற்ற சிறு கொடி நுடக்கம் தீர
குயிலுறுத்து அமைய வைத்த கொழுகொம்பு என்று உணர்ந்து கோடி – கம்.கிட்:13 41/3,4
நல்லவும் ஒன்றோ தீயவும் நாடி நவை தீர
சொல்லவும் வல்லீர் காரியம் நீரே துணிவுற்றீர் – கம்.கிட்:17 11/1,2
தேறல் இல் அரக்கர் புரி தீமை அவை தீர
ஏறும் வகை எங்கு உள்ளது இராம என எல்லாம் – கம்.சுந்:1 76/2,3
மேயின படர்ந்து தீர அனையவன் விடுத்தான் என்னை – கம்.சுந்:4 36/3
செல்லொடு மேகம் சிந்த திரை கடல் சிலைப்பு தீர
கல் அளை கிடந்த நாகம் உயிரொடு விடமும் கால – கம்.சுந்:8 17/1,2
சாதல் தீர்த்து அளித்த வீர தலைமகன் மெலிவு தீர
போது நீ முன்னர் என்றார் நன்று என அனுமன் போனான் – கம்.சுந்:14 12/3,4
தீர சொல் பொருள் தேவரும் முனிவரும் செப்பும் – கம்.யுத்1:3 29/3
களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர
இளையவன் கவித்த மோலி என்னையும் கவித்தி என்றான் – கம்.யுத்1:4 142/3,4
வள்ளலே காத்தி என்ற மா கரி வருத்தம் தீர
புள்ளின்-மேல் வந்து தோன்றும் புராதனா போற்றி போற்றி – கம்.யுத்1:7 8/3,4
நன்று என வருணன் தானும் உலகத்து நலிவு தீர
குன்று என உயர்ந்த தோளாய் கூறுவல் என்று கூறும் – கம்.யுத்1:7 14/3,4
தீர நீண்டு பரந்த திமிங்கிலம் – கம்.யுத்1:8 45/2
பட்டது என்று இகழ்வர் விண்ணோர் பற்றி இ பகையை தீர
ஒட்டினும் எனினும் ஒன்னார் ஒட்டினும் உம்பி ஒட்டான் – கம்.யுத்1:9 67/2,3
தீர கொடியாரொடு தேவர் பொரும் – கம்.யுத்2:18 81/2
சித்தம் கலங்கும் இது தீர மெள்ள இருளூடு வந்து தெரிவான் – கம்.யுத்2:19 243/4
தொல் நாள் பிரிந்த துயர் தீர அண்ணல் திரு மேனி கண்டு தொழுவான் – கம்.யுத்2:19 248/4
இறந்தனர் இறந்து தீர இனி ஒரு பிறவி வந்து – கம்.யுத்3:26 6/1
உயிரும் தீர உருவின ஓடலும் – கம்.யுத்4:37 169/2
ஆவலும் துயரும் தீர அரற்றினான் பகு வாய் ஆர – கம்.யுத்4:38 3/4

மேல்


தீரமும் (2)

தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின் – பரி 22/35
திரள் மணி குப்பையும் கனக தீரமும்
மருளும் மென் பொதும்பரும் மணலின் குன்றமும் – கம்.யுத்1:4 26/2,3

மேல்


தீரர் (2)

திண்ணிய அரக்கரின் தீரர் யாவரே – கம்.யுத்1:2 34/4
தீரர் என்று அமரர் பேசி சிந்தினார் தெய்வ பொன் பூ – கம்.யுத்3:28 30/4

மேல்


தீரவே (1)

குளனொடு நதிகள் தம் குறைகள் தீரவே – கம்.பால:5 43/4

மேல்


தீரா (22)

தீரா முயக்கம் பெறுநர் புலப்பவர் – கலி 71/22
மெய்யின் தீரா மேவரு காமமொடு – அகம் 28/1
சீதை பிரியினும் தீரா திரு என்பார் – கம்.அயோ:4 109/4
தீரா மனத்தாள் தர வந்தன சீரம் என்றார் – கம்.அயோ:4 143/4
சீதையை நோக்கி தம்பி திருமுகம் நோக்கி தீரா
காதலன் ஆகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன் – கம்.அயோ:8 17/2,3
தின்றும் தீரா வன் பழி கொண்டீர் திரு எய்தி – கம்.அயோ:11 75/2
தோன்றும் தீரா பாதகம் அற்று என் துயர் தீர – கம்.அயோ:11 84/2
தீரா இடர் தந்தனை தெவ்வர் தொழும் – கம்.ஆரண்:14 68/2
தறை அடித்தது போல் தீரா தகைய இ திசைகள் தாங்கும் – கம்.கிட்:7 148/1
பகை உடை சிந்தையார்க்கும் பயன் உறு பண்பின் தீரா
நகை உடை முகத்தை ஆகி இன் உரை நல்கு நாவால் – கம்.கிட்:9 9/3,4
செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த பேர் உதவி தீரா
வெம்மை சேர் பகையும் மாற்றி அரசு வீற்றிருக்கவிட்டீர் – கம்.கிட்:11 57/1,2
வாழ்வித்தீர் இமையோர்க்கு இன்னல் வருவித்தீர் மரபின் தீரா
கேள்வி தீயாளர் துன்பம் கிளர்வித்தீர் பாவம்-தன்னை – கம்.கிட்:11 73/2,3
மா தவம் சார்ந்த தீரா வரங்களும் மற்றும் முற்றும் – கம்.சுந்:12 73/2
தெய்வ வெம் படையும் தீரா மாயமும் வல்ல தீயோன் – கம்.யுத்1:12 28/1
எல்லையில் சென்றும் தீரா இசை என பழுது இலாத – கம்.யுத்2:16 22/3
சிற்பத்தின் நம்மால் பேச சிறியவோ என்னை தீரா
தற்பத்தை துடைத்த என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ – கம்.யுத்2:16 27/3,4
திருவுறை மார்பனோடும் புகுந்து பின் என்றும் தீரா
பொருவ_அரும் செல்வம் துய்க்க போதுதி விரைவின் என்றான் – கம்.யுத்2:16 133/2,3
செல்வழி உணர்வு தோன்ற செப்பினம் சிறுமை தீரா
வெவ் வழி மாயை ஒன்று வேறு இருந்து எண்ணி வேட்கை – கம்.யுத்2:17 1/2,3
சீதையும் அவளை உன்னி சிந்தனை தீர்ந்தும் தீரா
பேதையும் அன்றி அ ஊர் யார் உளர் துயில் பெறாதார் – கம்.யுத்2:19 275/3,4
தீயவன் தன்-மேல் உள்ள பயத்தினால் கலக்கம் தீரா – கம்.யுத்3:22 32/4
எண்ணின் தீரா அன்னவை தீரும் மிடல் இல்லா – கம்.யுத்4:33 17/3
தேய நின்றவன் சிலை வலம் காட்டினான் தீரா
பேயை என் பல துரப்பது இங்கு இவன் பிழையாமல் – கம்.யுத்4:37 109/1,2

மேல்


தீராத (1)

தீராத வசை என்றேன் எனை முனிந்த முனிவு ஆறி தேறினாயோ – கம்.யுத்4:38 5/2

மேல்


தீராதாய் (1)

சில் நாள் நீ இடர் தீராதாய்
இன்னா வைகலின் எல்லோரும் – கம்.சுந்:5 52/1,2

மேல்


தீராது (1)

தீராது ஒன்றால் நின் பழி ஊரில் திரு நில்லாள் – கம்.அயோ:11 81/2

மேல்


தீராது-ஆயின் (1)

திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம் தீராது-ஆயின்
பொருத்து உறு பொருள் உண்டாமோ பொரு தொழிற்கு உரியர் ஆகி – கம்.யுத்2:16 152/2,3

மேல்


தீராமல் (1)

தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/13

மேல்


தீராய் (4)

என் அல்லல் தீராய் எனின் – கலி 144/23
செயிர் தீராய் விதி ஆன தெய்வமே – கம்.கிட்:8 5/3
தீராய் ஒரு நாள் வலி சேவகனே – கம்.சுந்:4 6/3
தீராய் பிரிந்து திரிவாய் திறம்-தொறு அவை தேறும் என்று தெளியாய் – கம்.யுத்2:19 261/2

மேல்


தீரார் (1)

சென்று வேண்டுவரேல் அவர் சிறுமையின் தீரார்
இன்று வேண்டியது எறி கடல் நெறிதனை மறுத்தான் – கம்.யுத்1:6 6/2,3

மேல்


தீராள் (1)

தமரின் தீராள் என்மோ அரசர் – குறு 392/6

மேல்


தீரான் (1)

சென்று உலப்பினும் நினக்கு அன்றி பிறர்க்கு என்றும் தீரான் – கம்.யுத்1:5 59/4

மேல்


தீரிய (5)

பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்து – நற் 393/3
உண்ணா பிணவின் உயக்கம் தீரிய
தட மருப்பு யானை வலம் பட தொலைச்சி – அகம் 357/3,4
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய
முதை சுவல் கலித்த ஈர் இலை நெடும் தோட்டு – அகம் 393/3,4
இடுக்கண் மனையோள் தீரிய இ நிலை – புறம் 210/11
இ பழி நின்னால் தீரிய வந்தேன் இவண் என்றான் – கம்.ஆரண்:11 6/4

மேல்


தீரினும் (1)

தீரினும் உதவற்கு ஒத்த தென்றல் வந்து இறுத்தது அன்றே – கம்.ஆரண்:10 163/4

மேல்


தீருதி (2)

சிந்தையின் உணர கூறி தீருதி இடர் நீ எந்தாய் – கம்.யுத்2:19 207/2
சிந்தை வெம் துயர் தீருதி தெள்ளியோய் – கம்.யுத்4:38 34/2

மேல்


தீருதியோ (1)

செயிர் ஏதும் இலாரொடு தீருதியோ
அயிராது உடனே அகல்வாய் அலையோ – கம்.கிட்:10 56/2,3

மேல்


தீரும் (26)

படும்_கால் பையுள் தீரும் படாஅது – நற் 209/7
மன்றில் பையுள் தீரும்
குன்ற நாடன் உறீஇய நோயே – ஐங் 246/5,6
சிந்திக்க தீரும் பிணியாள் செறேற்க – பரி 20/68
மற்று இ நோய் தீரும் மருந்து அருளாய் ஒண்_தொடீ – கலி 60/18
தீது_அற முயலின் ஐய சிந்தை_நோய் தீரும் என்றான் – கம்.பால:5 27/4
உறைந்து தீரும் உறுதி பெற்றேன் இதின் – கம்.அயோ:4 16/3
தீரும் எஞ்சி என நெஞ்சின் உறு சிந்தை தெரிய – கம்.ஆரண்:1 22/3
தீரும் என் சிறுவனும் தீண்ட அஞ்சுமால் – கம்.ஆரண்:13 56/2
சிந்தாகுலத்தொடு உரை-செய்த செய்கை அது தீரும் என்று தெளிவாய் – கம்.ஆரண்:13 69/2
காணின் கலந்த துயர் தீரும் அன்றி அயல் இல்லை என்று கடுகி – கம்.ஆரண்:13 70/2
செரு வலி வீர நின் தீரும் அல்லது – கம்.ஆரண்:14 88/3
ஐய நின் தீரும் என்ன அரி_குலத்து அரசன் சொல்வான் – கம்.கிட்:3 24/4
தன்னை தான் உணர தீரும் தகை அறு பிறவி என்பது – கம்.கிட்:11 91/1
கஞ்ச மெல் அணங்கும் தீரும் கள்ளினால் அருந்தினாரை – கம்.கிட்:11 94/3
மீளவும் உற்றேம் அன்னவை தீரும் வெளி பெற்றேம் – கம்.கிட்:17 3/2
தேடி இ வழி காண்பெனேல் தீரும் என் சிறுமை – கம்.சுந்:3 1/2
உண்டு அது தீரும் அன்றே உரன் இலா குரங்கு ஒன்றேனும் – கம்.சுந்:10 3/3
ஐயுறவு எல்லாம் தீரும் அளவையாய் அமைந்தது அன்றே – கம்.யுத்1:4 118/1
இன்று இது தீரும் என்னில் எளிவரும் பூதம் எல்லாம் – கம்.யுத்1:7 22/2
சீதையை விடுதி-ஆயின் தீரும் இ தீமை என்றான் – கம்.யுத்1:9 81/4
தேவியை விடுதி-ஆயின் திறல் அது தீரும் அன்றே – கம்.யுத்2:16 38/1
சீதையை எய்தி உள்ளம் சிறுமையின் தீரும் செய்கை – கம்.யுத்2:17 2/3
தீரும் இ சீதையோடும் என்கிலது அன்று என் தீமை – கம்.யுத்3:26 76/1
எண்ணின் தீரா அன்னவை தீரும் மிடல் இல்லா – கம்.யுத்4:33 17/3
கடித்தே தீரும் கண் அகன் ஞாலம் கடலோடும் – கம்.யுத்4:37 140/1
குடித்தே தீரும் என்று உயிர் எல்லாம் குலைகின்ற – கம்.யுத்4:37 140/2

மேல்


தீருமால் (1)

சுமந்த தோளும் பொறை துயர் தீருமால் – கம்.ஆரண்:3 20/4

மேல்


தீருமாறு (2)

சில் அறம் புரிந்து நின்ற தீமைகள் தீருமாறு
நல் அறம் தொடர்ந்த நோன்பின் நவை அற நோற்பல் நாளும் – கம்.கிட்:9 23/3,4
பருந்தொடு கழுகும் பேயும் பசி பிணி தீருமாறு
விருந்திடு வில்லின் செல்வன் விழா அணி விரும்பி நோக்கி – கம்.யுத்4:40 42/2,3

மேல்


தீருமோ (1)

திரு வாழ் மார்ப நின் மாயை எம்மால் தீர்க்க தீருமோ – கம்.யுத்3:22 224/4

மேல்


தீவம் (2)

தீவம் என சில வாளி செலுத்த – கம்.யுத்3:26 25/3
தீவம் தோன்றிய முழை துணை என தெறு கண்ணர் – கம்.யுத்3:30 24/2

மேல்


தீவர் (1)

சிலையவற்கு இளைய கோவை நோக்குவர் உள்ளம் தீவர் – கம்.யுத்2:19 193/4

மேல்


தீவர்க்கு (1)

தீயது தீவர்க்கு எய்தல் திண்ணம் என் – கம்.சுந்:3 38/3

மேல்


தீவா (1)

என்றும் உள மேல் கடல் இயக்கு_இல் பில தீவா
நின்று நிலைபெற்றுளது நீள் நுதலியோடும் – கம்.கிட்:14 70/1,2

மேல்


தீவிகை (1)

சிகை இழந்தன தீவிகை தே மலர் – கம்.அயோ:11 24/3

மேல்


தீவிடை (4)

இலங்கை நாட்டினன் எறி கடல் தீவிடை உறையும் – கம்.யுத்1:5 43/1
நிலயம் அன்னது சாகர தீவிடை நிற்கும் – கம்.யுத்3:30 16/2
புக்கர பெரும் தீவிடை உறைபவர் புகழோய் – கம்.யுத்3:30 17/4
இறலி அ பெரும் தீவிடை உறைபவர் இவர்கள் – கம்.யுத்3:30 18/4

மேல்


தீவிய (4)

செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு – கலி 19/1
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி – அகம் 54/16
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே – அகம் 142/26
தீவிய களிய ஆகி செருக்கின காம செவ்வி – கம்.கிட்:10 34/2

மேல்


தீவின் (2)

வலம் படு தீவின் பொலம் பூண் வளவன் – புறம் 397/22
மன்னவ மருகாந்தாரம் என்பது ஓர் தீவின் வாழ்வார் – கம்.யுத்1:7 15/1

மேல்


தீவினின் (4)

சாக தீவினின் உறைபவர் தானவர் சமைத்த – கம்.யுத்3:30 10/1
குசையின் தீவினின் உறைபவர் கூற்றுக்கும் விதிக்கும் – கம்.யுத்3:30 11/1
இலவ தீவினின் உறைபவர் இவர்கள் பண்டு இமையா – கம்.யுத்3:30 12/1
அன்றில் தீவினின் உறைபவர் இவர் பண்டை அமரர்க்கு – கம்.யுத்3:30 13/1

மேல்


தீவினும் (2)

திக்கு அனைத்தினும் ஏழு மா தீவினும் தீயோர் – கம்.யுத்3:31 31/3
இடை படு தீவினும் மலை ஒர் ஏழினும் – கம்.யுத்4:37 70/2

மேல்


தீவினை (48)

விழுந்தன தீவினை வேரினோடுமே – கம்.பால:5 67/4
தீவினை நயந்து செய்த தேவர்_கோன் தனக்கு செம் கண் – கம்.பால:9 15/3
விரிந்திடு தீவினை செய்த வெவ்விய தீவினையாலும் – கம்.பால:12 22/1
விளிவார் விளிவது தீவினை விழைவாருழை அன்றோ – கம்.பால:24 20/1
திக்கு நோக்கிய தீவினை பயன் என சிந்தை – கம்.அயோ:4 210/1
தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி – கம்.அயோ:13 35/2
தந்த தீவினை தாய் செய் தீமையும் – கம்.அயோ:14 101/2
தீவினை தீய நோற்று தேவரின் பெற்றது என்றாள் – கம்.ஆரண்:6 34/4
சீதை உருவோ நிருதர் தீவினை அது அன்றோ – கம்.ஆரண்:11 23/4
சேதன மன் உயிர் தின்னும் தீவினை
பாதக அரக்கர்-தம் பதியின் வைகுதற்கு – கம்.ஆரண்:12 49/2,3
தீவினை பிறவி வெம் சிறையில் பட்ட யாம் – கம்.ஆரண்:14 86/3
மூளும் சாபத்தின் முந்திய தீவினை முடித்தான் – கம்.ஆரண்:15 38/2
மீட்டும் வாள் அரக்கர் என்னும் தீவினை வேரின் வாங்க – கம்.கிட்:3 22/3
தீவினை தீய நோற்றார் என்னின் யார் செல்வ நின்னை – கம்.கிட்:3 23/2
தீவினை இயற்றமேனும் எம்பி-மேல் சீறி என்-மேல் – கம்.கிட்:7 132/3
சிந்தையால் செய்கையால் ஓர் தீவினை செய்திலாதாய் – கம்.கிட்:7 147/2
தீவினை நல்வினை என்ன தேற்றிய – கம்.கிட்:10 104/1
வஞ்சனை தீவினை மறந்த மா தவர் – கம்.கிட்:10 112/1
நிறம் பொலீர் உங்கள் தீவினை நேர்ந்ததால் – கம்.கிட்:11 31/2
தீவினை ஐந்தின் ஒன்று ஆம் அன்றியும் திருக்கு நீங்கா – கம்.கிட்:11 89/3
உகுத்த தீவினை பொருவ_அரும் பெரு வலி உடையான் – கம்.கிட்:12 13/2
கேள்வி தீவினை கீறினீர் இருள் – கம்.கிட்:16 47/3
தீவினை என இருள் செறிந்தது எங்குமே – கம்.சுந்:2 41/4
தீண்ட_அரும் தீவினை தீக்க தீந்து போய் – கம்.சுந்:2 50/1
உன்ன அரும் தீவினை உரு கொண்டு என்னவே – கம்.சுந்:2 121/4
வெவ் விராதனை மேவு_அரும் தீவினை
வவ்வி மாற்ற அரும் சாபமும் மாற்றிய – கம்.சுந்:3 29/1,2
திருந்தினாள் ஒழிய மற்று இருந்த தீவினை
அரும் திறல் அரக்கியர் அல்லும் நள் உற – கம்.சுந்:3 30/2,3
நலம் துடிக்கின்றதோ நான் செய் தீவினை
சலம் துடித்து இன்னமும் தருவது உண்மையோ – கம்.சுந்:3 32/1,2
வெல்லுமோ தீவினை அறத்தை மெய்ம்மையால் – கம்.சுந்:3 72/4
செறிந்தார் ஆய தீவினை அன்னார் தெறல் எண்ணார் – கம்.சுந்:3 153/3
தீண்டலாவது ஓர் தீவினை தீர் வரம் – கம்.சுந்:5 35/3
தடுத்தான் தீவினை தக்கோரை – கம்.சுந்:5 51/2
வெம் தொழில் தீவினை பயந்த மேன்மையான் – கம்.யுத்1:4 35/2
முரண் புகு தீவினை முடித்த முன்னவன் – கம்.யுத்1:4 51/1
சிட்டனும் மருமகன் இழைத்த தீவினை
கிட்டிய போதினில் தவமும் கேள்வியும் – கம்.யுத்1:4 64/2,3
தீவினை உடையார்-மாட்டே தீங்கினை செய்தது அன்றே – கம்.யுத்1:7 17/4
தீவினை ஒருவன் செய்ய அவனொடும் தீங்கு இலாதோர் – கம்.யுத்2:16 139/1
இழைத்த தீவினை இற்றிலது ஆகலின் யான் உனை இளையோனால் – கம்.யுத்2:16 320/1
அலக்கணுற்றது தீவினை நல்வினை ஆர்த்து எழுந்தது வேர்த்து – கம்.யுத்2:16 333/1
பண்டுடை தீவினை பயந்த பண்பினால் – கம்.யுத்3:24 72/4
சின்னமே செய்ய கண்டும் தீவினை நெஞ்சம் ஆவி – கம்.யுத்3:26 43/3
மூண்டு வந்தது தீவினை முன் நின்று முடுக்க – கம்.யுத்3:31 33/2
விழுந்து புரள் தீவினை நிலத்தொடு வெதும்ப – கம்.யுத்4:36 27/1
உடையான் முயன்றுறு காரியம் உறு தீவினை உடற்ற – கம்.யுத்4:37 49/1
வெம் தீவினை பயன் ஒத்தன அரக்கன் சொரி விசிகம் – கம்.யுத்4:37 52/4
தீவினை தரு படை தெறு தொழில் மறவோன் – கம்.யுத்4:37 89/4
வேர்த்து தீவினை வெம்பி விழுந்தது – கம்.யுத்4:37 171/2
எனக்கு நீ அருள் இ வரம் தீவினை
தனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர் – கம்.யுத்4:40 23/1,2

மேல்


தீவினைகள் (1)

சொன்ன தீவினைகள் தீர்க்கும் சுவணக துறையில் புக்கார் – கம்.கிட்:15 30/4

மேல்


தீவினைகளால் (1)

வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து – கம்.பால:7 7/3

மேல்


தீவினைதான் (1)

செய்யாதனவோ இலை தீவினைதான்
பொய்யாதன வந்து புணர்ந்திடுமால் – கம்.யுத்1:3 107/1,2

மேல்


தீவினையாலும் (1)

விரிந்திடு தீவினை செய்த வெவ்விய தீவினையாலும்
அரும் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும் – கம்.பால:12 22/1,2

மேல்


தீவினையும் (1)

நின்றாரை காத்தி அயலாரை காய்தி நிலை இல்லா தீவினையும் நீ தந்தது அன்றே – கம்.ஆரண்:2 30/4

மேல்


தீவினையே (1)

அளியென் செய்த தீவினையே அந்தி ஆகி வந்தாயோ – கம்.பால:10 68/4

மேல்


தீவினையேன் (1)

நலம் காண் நடந்தனையோ நாயகனே தீவினையேன் நண்பினின்றும் – கம்.ஆரண்:4 22/3

மேல்


தீவினையை (2)

தெளிந்து தீவினையை செற்றார் பிறவியை தீர்வர் என்ன – கம்.கிட்:11 90/1
தின்றனன் முனிந்து நனி தீவினையை எல்லாம் – கம்.யுத்1:2 65/3

மேல்


தீவினையோடும் (1)

செய்தாயேனும் தீவினையோடும் பழி அல்லால் – கம்.ஆரண்:11 13/1

மேல்


தீவினையோர் (1)

தேட்டம்தான் வாள் எயிற்றில் தின்னவோ தீவினையோர்
கூட்டம்தான் புறத்து உளதோ குறித்த பொருள் உணர்ந்திலனால் – கம்.ஆரண்:6 113/1,2

மேல்


தீவினையோன் (1)

சேமத்தது நின்றது தீவினையோன்
ஓமத்து அனல் வெவ் வடவைக்கு உடனே – கம்.யுத்3:27 17/2,3

மேல்


தீவு (2)

நாவலம் பெரும் தீவு என்னும் நளிர் கடல் வளாக வைப்பில் – கம்.யுத்3:24 48/3
ஏழுடை கடலினும் தீவு ஓர் ஏழினும் – கம்.யுத்4:37 69/1

மேல்


தீவு-தோறும் (1)

தீவு-தோறும் இனிது உறை செய்கையர் – கம்.யுத்3:31 125/3

மேல்


தீவுக்கு (1)

வன்னி என்பவன் புட்கர தீவுக்கு மன்னன் – கம்.யுத்3:30 38/3

மேல்


தீவுகள் (1)

மா பெரும் தீவுகள் ஏழும் மாதிரம் – கம்.யுத்3:31 183/1

மேல்


தீவும் (2)

ஏழ் பெரும் கடலும் சூழ்ந்த ஏழ் பெரும் தீவும் எண்_இல் – கம்.யுத்2:16 8/1
என்றலும் உலகம் ஏழும் ஏழு மா தீவும் எல்லை – கம்.யுத்3:26 95/1

மேல்


தீற்றி (4)

நெல்மா வல்சி தீற்றி பல் நாள் – பெரும் 343
காய் நெல் கவளம் தீற்றி காவு-தொறும் – புறம் 337/14
சீல நல் உரை சீதம் மிக்கு அடுத்தலின் கிழியொடு நெய் தீற்றி
ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் அனுமன்-தன் – கம்.யுத்1:3 86/2,3
சிந்துர பவள செ வாய் தேம் பசும் பாகு தீற்றி
மந்திரத்து அயினி நீரால் வலம்செய்து காப்பும் இட்டார் – கம்.யுத்4:40 33/3,4

மேல்


தீற்றிய (1)

திங்களும் கரிது என வெண்மை தீற்றிய
சங்க வெண் சுதை உடை தவள மாளிகை – கம்.பால:3 26/1,2

மேல்


தீற்றியே (1)

போக்கி மண் எறிந்து அவை புனலின் தீற்றியே – கம்.அயோ:10 45/4

மேல்


தீற்றும் (1)

சிகர மாளிகை தலம்-தொறும் தெரிவையர் தீற்றும்
அகரு தூமத்தின் அழுந்தின முகில் குலம் அனைத்தும் – கம்.சுந்:2 27/3,4

மேல்


தீன் (1)

தீன் உணாதன என் இது செய்யுமே – கம்.யுத்1:8 28/2

மேல்