சே – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 54
சே-இழாய் 1
சே_இழை 10
சே_இறவின் 1
சே_இறா 3
சேஎ 1
சேஎப்ப 1
சேஎய் 18
சேஎய 1
சேஎயொடு 1
சேஎர் 1
சேக்கல்லா 1
சேக்கும் 30
சேக்குவம்-கொல்லோ 2
சேக்குவள்-கொல்லோ 1
சேக்குவை 1
சேக்கை 36
சேக்கை-நின்று 1
சேக்கையில் 2
சேக்கையின் 5
சேக்கையின்-பால் 1
சேக்கையும் 2
சேக்கையுள் 8
சேக்கையை 2
சேகர 1
சேகா 1
சேகு 11
சேகு_அற 1
சேகு_அறு 1
சேட்சென்னி 2
சேட்டு 4
சேட்பட்டது 1
சேடகம் 1
சேடர் 1
சேடரும் 1
சேடரை 1
சேடல் 1
சேடன் 4
சேடன்-தன் 1
சேடனால் 1
சேடனும் 3
சேடி 2
சேடியர் 6
சேடியை 1
சேடு 4
சேண் 137
சேண்தான் 1
சேண்பட்ட 1
சேண 2
சேணன் 1
சேணார் 1
சேணிடை 4
சேணில் 3
சேணின் 2
சேணின்று 1
சேணுடை 1
சேணும் 2
சேணுற 1
சேணுறு 1
சேணையும் 1
சேணோர்க்கு 1
சேணோன் 9
சேதகம் 2
சேதன 1
சேதனை 1
சேதா 4
சேதாம்பல் 3
சேதாம்பற்கு 1
சேதான் 1
சேதி 1
சேதிகை 1
சேதியாது 1
சேதியாநின்றது 1
சேது 9
சேதுவின் 2
சேதுவும் 1
சேதுவே 1
சேந்த 10
சேந்தது 1
சேந்தன் 2
சேந்தனிர் 3
சேந்தனை 3
சேந்து 9
சேப்ப 6
சேப்பவும் 1
சேப்பின் 9
சேப்பினுள் 1
சேப்பு 1
சேப்புற 1
சேம்பின் 6
சேம்பு 2
சேம்பும் 1
சேம 14
சேம_செப்பில் 1
சேமத்தது 1
சேமத்தன 1
சேமத்து 1
சேமத்துள் 1
சேமம் 6
சேமம்-செய்தாள் 1
சேமமதாய் 1
சேமமாக 1
சேமமும் 1
சேமமோ 1
சேமி 1
சேமித்த 1
சேமித்தனர் 1
சேய் 78
சேய்-தன் 1
சேய்-தன்னை 1
சேய்த்து 7
சேய்த்தும் 2
சேய்த்தோ 1
சேய்தா 1
சேய்நாட்டோரே 1
சேய்மையன் 1
சேய்மையின் 1
சேய்மையோடு 1
சேய 6
சேயதால் 1
சேயது 1
சேயர் 4
சேயரி 4
சேயரும் 2
சேயவர் 1
சேயவள் 1
சேயவன் 1
சேயள் 1
சேயனோ 1
சேயார் 1
சேயார்க்கு 1
சேயாற்றின் 1
சேயாற்று 1
சேயிரு 1
சேயிரும் 1
சேயின் 1
சேயினை 2
சேயும் 9
சேயே 1
சேயேன்-மன் 1
சேயை 3
சேயொடும் 1
சேயொளி 4
சேயோ 1
சேயோய் 1
சேயோன் 2
சேர் 95
சேர்-மின் 1
சேர்க்கிலாது 1
சேர்க்குந்து 1
சேர்க 3
சேர்கம் 1
சேர்கலா 1
சேர்கிலென் 1
சேர்கிற்பீரேல் 1
சேர்கின்ற 1
சேர்கின்றார் 1
சேர்குவென் 1
சேர்குவெனோ 1
சேர்குவோர் 1
சேர்கேன் 1
சேர்த்த 2
சேர்த்தலும் 1
சேர்த்தார் 1
சேர்த்தான் 2
சேர்த்தி 23
சேர்த்திய 11
சேர்த்தியது 1
சேர்த்தின் 1
சேர்த்தினர் 1
சேர்த்தினார் 1
சேர்த்தினான் 7
சேர்த்து 2
சேர்த்துவாரும் 1
சேர்தர 1
சேர்தரும் 1
சேர்தல் 3
சேர்தலால் 2
சேர்தலும் 6
சேர்தலோடும் 2
சேர்தி 3
சேர்திர்-மாதோ 1
சேர்திரால் 1
சேர்தும் 1
சேர்ந்த 50
சேர்ந்ததால் 2
சேர்ந்தமை 1
சேர்ந்தவர் 3
சேர்ந்தவன் 1
சேர்ந்தவாறே 1
சேர்ந்தவோ 1
சேர்ந்தன்று 1
சேர்ந்தன்றே 1
சேர்ந்தன்றோ 1
சேர்ந்தன 7
சேர்ந்தனம் 1
சேர்ந்தனர் 1
சேர்ந்தனர்-கொல்லோ 1
சேர்ந்தனவே 1
சேர்ந்தனன் 2
சேர்ந்தனனே 1
சேர்ந்தனை 2
சேர்ந்தார் 5
சேர்ந்தார்-கண் 1
சேர்ந்தார்க்கு 4
சேர்ந்தாரை 2
சேர்ந்தாள் 2
சேர்ந்தான் 26
சேர்ந்திடா 1
சேர்ந்திருந்த 1
சேர்ந்திலா 1
சேர்ந்திலை 1
சேர்ந்து 34
சேர்ந்துழி 3
சேர்ந்துளன் 1
சேர்ந்துளார் 1
சேர்ந்துளாரும் 1
சேர்ந்தேன் 1
சேர்ந்தோர் 5
சேர்ந்தோர்க்கு 2
சேர்ந்தோள் 1
சேர்ப்ப 26
சேர்ப்பது 1
சேர்ப்பற்கு 5
சேர்ப்பன் 21
சேர்ப்பன்-தன் 1
சேர்ப்பனை 8
சேர்ப்பனொடு 7
சேர்ப்பின் 3
சேர்ப்பினும் 1
சேர்ப்பு 1
சேர்ப்பென் 1
சேர்பு 37
சேர்வது 2
சேர்வர்-ஆகின் 1
சேர்வன 2
சேர்வாய் 1
சேர்வார் 1
சேர்வான் 2
சேர்வித்தல் 1
சேர்வு 2
சேர்வு_இடம் 1
சேர்வுற 2
சேர 46
சேரல் 5
சேரலர் 4
சேரலர்க்கு 1
சேரலாத 2
சேரலாதன் 4
சேரலாதனை 1
சேரவும் 1
சேரவே 1
சேரா 9
சேரா-முனம் 1
சேராது 1
சேரார் 3
சேரி 38
சேரி-தொறும் 2
சேரிய 1
சேரியால் 1
சேரியில் 1
சேரியின் 1
சேரியும் 4
சேரியேனே 1
சேரியொடு 1
சேரின் 3
சேரினும் 3
சேருதல் 1
சேருதி 2
சேருதும் 2
சேருநர்க்கு 1
சேரும் 21
சேருமால் 1
சேருமே 1
சேருமேல் 1
சேரை 2
சேல் 8
சேலையால் 1
சேவக 2
சேவகம் 10
சேவகர் 5
சேவகர்தாம் 1
சேவகற்கு 2
சேவகன் 26
சேவகன்-மேல் 1
சேவகனார் 2
சேவகனும் 2
சேவகனே 2
சேவடி 45
சேவடிகள் 1
சேவடியினால் 1
சேவல் 62
சேவலாய் 1
சேவலின் 2
சேவலும் 3
சேவலை 2
சேவலொடு 5
சேவலோடு 1
சேவலோய் 1
சேவலோன் 1
சேவிக்க 2
சேற்ற 3
சேற்றால் 1
சேற்றில் 3
சேற்றின் 1
சேற்றினூடும் 1
சேற்று 26
சேற்றுள் 1
சேற்றை 1
சேற்றொடு 1
சேற்றோடு 1
சேறல் 18
சேறலால் 2
சேறலில் 1
சேறலின் 5
சேறலும் 6
சேறாய் 1
சேறி 18
சேறியேல் 1
சேறிர் 1
சேறிரோ 2
சேறு 49
சேறுகம் 1
சேறுபட்ட 1
சேறுபட்டதும் 1
சேறுபட்டு 1
சேறுபடு 1
சேறும் 24
சேறுமே 1
சேறுமோ 1
சேனாபதி-தன் 1
சேனாபதியின் 1
சேனாபதியே 1
சேனை 167
சேனை-தன்னில் 1
சேனை-மேல் 1
சேனைக்கு 7
சேனையர் 1
சேனையான் 1
சேனையில் 3
சேனையின் 18
சேனையினோடு 1
சேனையும் 30
சேனையுள் 1
சேனையே 7
சேனையை 35
சேனையொடும் 1
சேனையோடு 2
சேனையோடும் 6
சேனையோர் 1
சேனையோரை 1

சே (54)

சே இதழ் பொதிந்த செம்பொன் கொட்டை – சிறு 75
சே அடி செறி குறங்கின் – பட் 146
விலங்கு மலைத்து அமர்ந்த சே அரி நாட்டத்து – மலை 45
பகழி அன்ன சே அரி மழை கண் – நற் 13/4
கனம் குழைக்கு அமர்த்த சே அரி மழை கண் – நற் 16/9
சேறும் நாம் என சொல்ல சே_இழை – நற் 24/6
சே அரி பரந்த மா இதழ் மழை கண் – நற் 75/8
குளம்பினும் சே_இறா ஒடுங்கின – நற் 278/8
பெரும் சே_இறவின் துய் தலை முடங்கல் – நற் 358/8
சென்மோ சே_இழை என்றனம் அதன்_எதிர் – நற் 398/7
சே இலை வெள் வேல் விடலையொடு – குறு 15/5
சிறை பனி உடைந்த சே அரி மழை கண் – குறு 86/1
சென்றனர்-கொல்லோ சே_இழை நமரே – குறு 281/6
வருமே சே_இழை அந்தில் – குறு 293/7
செ விரல் சிவந்த சே அரி மழை கண் – ஐங் 52/2
இரும் கழி சே_இறா இன புள் ஆரும் – ஐங் 188/1
தெண் கழி சே_இறா படூஉம் – ஐங் 196/3
சே இழை மாதரை உள்ளி நோய் விட – ஐங் 481/2
ஊசல் மேவல் சே இழை மகளிர் – பதி 43/2
சேண் நாறு நறு நுதல் சே_இழை கணவ – பதி 65/10
சேண் நாறு நல் இசை சே_இழை கணவ – பதி 88/36
சே இதழ் அனைய ஆகி குவளை – அகம் 19/10
கயிறு இடு கத சே போல மதம் மிக்கு – அகம் 36/7
சே_இழை தெளிர்ப்ப கவைஇ நாளும் – அகம் 51/12
பெரும் கடல் பரப்பில் சே இறா நடுங்க – அகம் 60/1
சே கோள் அறையும் தண்ணுமை – அகம் 63/18
சே இறா துழந்த நுரை பிதிர் படு திரை – அகம் 270/5
சிறுகுடி மறவர் சே கோள் தண்ணுமைக்கு – அகம் 297/16
சே இழை மகளிர் ஆயமும் அயரா – அகம் 369/5
ஒண் பொறி புனை கழல் சே அடி புரள – அகம் 376/7
செயிர் தீர் கற்பின் சே_இழை கணவ – புறம் 3/6
சே இழை பெறுகுவை வாள் நுதல் விறலி – புறம் 105/1
இன மலி கத சே களனொடு வேண்டினும் – புறம் 171/8
கடவுள் சான்ற கற்பின் சே இழை – புறம் 198/3
செறுவில் பூத்த சே இதழ் தாமரை – புறம் 397/19
சே இழை மங்கையர் சிந்தை-தொறு எய்யா – கம்.பால:13 27/3
சிற்றிடை பெரிய கொங்கை சே அரி கரிய வாள் கண் – கம்.பால:13 44/3
திண் சிலை புருவம் ஆக சே அரி கரும் கண் அம்பால் – கம்.பால:17 4/1
சே அரி கரும் கண்கள் சிவந்தவே – கம்.பால:18 23/4
திறம் செய் காசு ஈன்ற சோதி பேதை சே ஒளியின் சேந்து – கம்.பால:22 13/3
செஞ்செவே நீண்டு மீண்டு சே அரி சிதறி தீய – கம்.பால:22 15/2
கால் நிற சே ஒளி கதுவ கண் அகல் – கம்.ஆரண்:4 4/2
செய்த சே ஒளி முறுவலன் கடும் கணை தெரிந்தான் – கம்.ஆரண்:8 20/2
மெலியும் இடை தடிக்கும் முலை வேய் இளம் தோள் சே அரி கண் வென்றி மாதர் – கம்.ஆரண்:10 4/3
சே இதழ் தாமரை சேக்கை தீர்ந்து இவண் – கம்.ஆரண்:12 29/1
சே_இழை அன்ன சொல்ல தீயவர் சேர்தல் செய்தார் – கம்.ஆரண்:12 52/1
தொண்டை அம் சே ஒளி துவர்த்த வாய் அமுது – கம்.ஆரண்:14 97/2
தேன் உக மலர்ந்து சாய்ந்த சே இதழ் காந்தள் செம் பூ – கம்.கிட்:10 26/2
குஞ்சி சே ஒளி கதுவுற புது நிறம் கொடுக்கும் – கம்.கிட்:10 44/2
சே ஒளி சிறைய வேக கழுகினுக்கு அரசு செய்வேம் – கம்.கிட்:16 53/2
சே இதழ் தாமரை என்று சேண் உளோர் – கம்.சுந்:4 39/1
சே ஒளி தோரணத்து உம்பர் சேண் நெடு – கம்.சுந்:9 28/3
கதிரவன் செழும் சே ஒளி கற்றை அம் கரத்தால் – கம்.யுத்3:20 55/2
சே_இழை பாகத்து எண் தோள் ஒருவனை வணக்கம் செய்தான் – கம்.யுத்3:24 51/4

மேல்


சே-இழாய் (1)

இனைய நீ செய்தது உதவாய் ஆயின் சே-இழாய்
செய்ததன் பயம் பற்று விடாது – கலி 59/24,25

மேல்


சே_இழை (10)

சேறும் நாம் என சொல்ல சே_இழை
நன்று என புரிந்தோய் நன்று செய்தனையே – நற் 24/6,7
சென்மோ சே_இழை என்றனம் அதன்_எதிர் – நற் 398/7
சென்றனர்-கொல்லோ சே_இழை நமரே – குறு 281/6
வருமே சே_இழை அந்தில் – குறு 293/7
சேண் நாறு நறு நுதல் சே_இழை கணவ – பதி 65/10
சேண் நாறு நல் இசை சே_இழை கணவ – பதி 88/36
சே_இழை தெளிர்ப்ப கவைஇ நாளும் – அகம் 51/12
செயிர் தீர் கற்பின் சே_இழை கணவ – புறம் 3/6
சே_இழை அன்ன சொல்ல தீயவர் சேர்தல் செய்தார் – கம்.ஆரண்:12 52/1
சே_இழை பாகத்து எண் தோள் ஒருவனை வணக்கம் செய்தான் – கம்.யுத்3:24 51/4

மேல்


சே_இறவின் (1)

பெரும் சே_இறவின் துய் தலை முடங்கல் – நற் 358/8

மேல்


சே_இறா (3)

குளம்பினும் சே_இறா ஒடுங்கின – நற் 278/8
இரும் கழி சே_இறா இன புள் ஆரும் – ஐங் 188/1
தெண் கழி சே_இறா படூஉம் – ஐங் 196/3

மேல்


சேஎ (1)

சேஎ செவி முதல் கொண்டு பெயர்த்து ஒற்றும் – கலி 103/51

மேல்


சேஎப்ப (1)

நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை – பரி 8/104

மேல்


சேஎய் (18)

எய்யா நல் இசை செ வேல் சேஎய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு – திரு 61,62
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய்
மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து – திரு 271,272
பைம் பூண் சேஎய் பயந்த மா மோட்டு – பெரும் 458
இன் இசை முரசின் சுடர் பூண் சேஎய்
ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின் – குறி 51,52
வெல் போர் சேஎய் பெரு விறல் உள்ளி – மலை 493
கழல் தொடி சேஎய் குன்றம் – குறு 1/3
காஅய் கடவுள் சேஎய் செவ்வேள் – பரி 5/13
ஒருவனை வாழி ஓங்கு விறல் சேஎய்
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய – பரி 5/54,55
நீரின் துவண்ட சேஎய் குன்றம் காமர் – பரி 6/69
நணி_நணித்து ஆயினும் சேஎய் சேய்த்து – பரி 17/25
பசும் பூண் சேஎய் நின் குன்றம் நன்கு உடைத்து – பரி 21/53
சேஎய் சினன் அஞ்சான் சார்பவன் என்று ஆங்கு – கலி 104/25
செரு மிகு சேஎய் நின் பாடுநர் கையே – புறம் 14/19
வேழ நோக்கின் விறல் வெம் சேஎய்
வாழிய பெரும நின் வரம்பு இல் படைப்பே – புறம் 22/29,30
செரு வெம் சேஎய் பெரு விறல் நாடே – புறம் 120/21
திரு தகு சேஎய் நின் பெற்றிசினோர்க்கே – புறம் 125/20
கேள் இல் சேஎய் நாட்டின் எந்நாளும் – புறம் 198/24
செரு வெம் சேஎய் நின் மகிழ் இருக்கையே – புறம் 209/19

மேல்


சேஎய (1)

காடு இடை கிடந்த நாடு நனி சேஎய
செல்வேம் அல்லேம் என்னார் கல்லென் – புறம் 31/10,11

மேல்


சேஎயொடு (1)

செரு மிகு சேஎயொடு உற்ற சூளே – அகம் 266/21

மேல்


சேஎர் (1)

சேஎர் உற்ற செல் படை மறவர் – பதி 41/11

மேல்


சேக்கல்லா (1)

சென்று சேக்கல்லா புள்ள உள் இல் – அகம் 42/8

மேல்


சேக்கும் (30)

கோழி சேக்கும் கூடு உடை புதவின் – பெரும் 52
கொடு முக துருவையொடு வெள்ளை சேக்கும்
இடு முள் வேலி எரு படு வரைப்பின் – பெரும் 153,154
கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும்
வன்_புலம் இறந்த பின்றை மென் தோல் – பெரும் 205,206
தூது_உண்_அம்_புறவொடு துச்சில் சேக்கும்
முது மரத்த முரண் களரி – பட் 58,59
வம்பலர் சேக்கும் கந்து உடை பொதியில் – பட் 249
தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும்
மருங்கூர் பட்டினத்து அன்ன இவள் – நற் 258/9,10
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே செல்லாது – நற் 276/6,7
பைதல் ஒரு தலை சேக்கும் நாடன் – குறு 13/3
வம்ப நாரை சேக்கும்
தண் கடல் சேர்ப்ப நீ உண்ட என் நலனே – குறு 236/5,6
ஆறு செல் மாக்கள் சேக்கும்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – குறு 253/7,8
யானே குறும் கால் அன்னம் குவவு மணல் சேக்கும்
கடல் சூழ் மண்டிலம் பெறினும் – குறு 300/6,7
பூ கமழ் பொதும்பர் சேக்கும் துறைவனோடு – குறு 313/3
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்
தண் துறை ஊரன் கேண்மை – ஐங் 9/4,5
கழனி மருதின் சென்னி சேக்கும்
மா நீர் பொய்கை யாணர் ஊர – ஐங் 70/2,3
கானல் சேக்கும் துறைவனோடு – ஐங் 154/3
காலை இருந்து மாலை சேக்கும்
தெண் கடல் சேர்ப்பனொடு வாரான் – ஐங் 157/3,4
பூ கமழ் பொதும்பர் சேக்கும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே – ஐங் 162/3,4
புன்னை அம் பூ சினை சேக்கும் துறைவன் – ஐங் 169/3
குவி இணர் ஞாழல் மா சினை சேக்கும்
வண்டு இறைகொண்ட தண் கடல் பரப்பின் – பதி 51/5,6
கடத்து இடை பிடவின் தொடை குலை சேக்கும்
வான் பளிங்கு விரைஇய செம் பரல் முரம்பின் – பதி 66/17,18
அக மடல் சேக்கும் துறைவன் – அகம் 40/16
இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கை – அகம் 91/10
பாறு கிளை சேக்கும் சேண் சிமை – அகம் 247/12
பராரை பெண்ணை சேக்கும் கூர் வாய் – அகம் 305/12
அன்றில் சேக்கும் முன்றில் பொன் என – அகம் 360/17
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்
பொன் அணி யானை தொன் முதிர் வேளிர் – புறம் 24/20,21
மழை கணம் சேக்கும் மா மலை கிழவன் – புறம் 131/1
பொய்கை நாரை போர்வில் சேக்கும்
நெய்தல் அம் கழனி நெல் அரி தொழுவர் – புறம் 209/1,2
இடை மதில் சேக்கும் புரிசை – புறம் 343/16
துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும்
ததைந்த புன்னை செழு நகர் வரைப்பின் – புறம் 391/16,17

மேல்


சேக்குவம்-கொல்லோ (2)

சேக்குவம்-கொல்லோ நெஞ்சே சாத்து எறிந்து – அகம் 167/7
சேக்குவம்-கொல்லோ நெஞ்சே பூ புனை – அகம் 225/14

மேல்


சேக்குவள்-கொல்லோ (1)

சேக்குவள்-கொல்லோ தானே தேக்கின் – அகம் 315/15

மேல்


சேக்குவை (1)

துணை இலை தமியை சேக்குவை அல்லை – நற் 254/9

மேல்


சேக்கை (36)

கோதையின் பொலிந்த சேக்கை துஞ்சி – மது 713
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்பட – நெடு 131
தோடு அமை தூ மடி விரித்த சேக்கை
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – நெடு 135,136
துய் மயிர் அடக்கிய சேக்கை அன்ன – மலை 418
பயில் படை நிவந்த பல் பூ சேக்கை
அயலும் மாண் சிறையதுவே அதன்_தலை – நற் 132/6,7
பன் மாண் சேக்கை பகை கொள நினைஇ – நற் 297/3
செ வரை சேக்கை வருடை மான் மறி – குறு 187/1
குறும் கால் கட்டில் நறும் பூ சேக்கை
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ – குறு 359/3,4
கவை நா அரும் தலை காண்பின் சேக்கை
துளவம் சூடிய அறிதுயிலோனும் – பரி 13/29,30
சேக்கை இனியார்-பால் செல்வான் மனையாளால் – பரி 20/86
மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள் – கலி 24/6
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை
கவவு இன்புறாமை கழிக வள வயல் – அகம் 13/16,17
வரி அதள் படுத்த சேக்கை தெரி இழை – அகம் 58/4
நுரை முகந்து அன்ன மென் பூ சேக்கை
நிவந்த பள்ளி நெடும் சுடர் விளக்கத்து – அகம் 93/13,14
மாட மாண் நகர் பாடு அமை சேக்கை
துனி தீர் கொள்கை நம் காதலி இனிது உற – அகம் 124/6,7
வினை வனப்பு எய்திய புனை பூ சேக்கை
விண் பொரு நெடு நகர் தங்கி இன்றே – அகம் 167/3,4
மை அற விரிந்த படை அமை சேக்கை
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ – அகம் 289/12,13
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை
பருகு அன்ன காதலொடு திருகி – அகம் 305/5,6
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை
நம்மொடு நன் மொழி நவிலும் – அகம் 353/21,22
நுரை முகந்து அன்ன மென் பூ சேக்கை
அறியாது ஏறிய என்னை தெறுவர – புறம் 50/7,8
சேக்கை ஆகி மலர்ந்த செந்தாமரை – கம்.பால:10 79/3
வள்ளல் சேக்கை கரியவன் வைகுறும் – கம்.பால:11 4/1
அல் ஆழி கரை கண்டான் ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கை
தொல் ஆழி துயிலாதே துயர் ஆழி நெடும் கடலுள் துயில்கின்றானே – கம்.பால:11 17/3,4
திருவினுக்கு உவமை சால்வாள் ஒருத்தியும் சேக்கை போரில் – கம்.பால:19 58/2
உறைந்த பாற்கடல் சேக்கை உடன் ஒரீஇ – கம்.அயோ:4 218/2
சேக்கை வீ கரிந்து திக்கயங்கள் எட்டும் வென்ற தோள் – கம்.ஆரண்:10 90/3
தண் தளிர் மலரின் செய்த சீதள சேக்கை சார்ந்தான் – கம்.ஆரண்:10 162/4
சே இதழ் தாமரை சேக்கை தீர்ந்து இவண் – கம்.ஆரண்:12 29/1
சிந்துர செம் தீ காட்டு ஓர் மை வரை சேக்கை கொண்டார் – கம்.ஆரண்:14 1/2
மடல் உடை நறு மென் சேக்கை மலை அன்றி உதிர வாரி – கம்.கிட்:7 145/3
சேக்கை விட்டு இரியல்போகி திரிதரும் அதனை தீர்ப்பான் – கம்.கிட்:16 62/2
சிந்தித்தது உதவும் தெய்வ மணி விளக்கு ஒளிரும் சேக்கை
வந்து ஒத்தும் நிருத மாக்கள் விளம்பின நெறி வழாமை – கம்.சுந்:2 104/2,3
தாது இயங்கு அமளி சேக்கை உயிர் இலா உடலின் சாய்வார் – கம்.சுந்:2 112/2
புகை என தும்பி சுற்ற புது மலர் பொங்கு சேக்கை
பகை என ஏகி யாணர் பளிங்கு உடை சீத பள்ளி – கம்.சுந்:2 179/2,3
வெள்ளி வெண் சேக்கை வெந்து பொறி எழ வெதும்பும் மேனி – கம்.சுந்:2 210/1
தின்று தின்று உமிழ்கின்றாரின் துயருக்கே சேக்கை ஆனாள் – கம்.யுத்2:17 29/4

மேல்


சேக்கை-நின்று (1)

என்பது சொல்லி பள்ளி சேக்கை-நின்று இழிந்து வேந்தன் – கம்.யுத்2:19 279/1

மேல்


சேக்கையில் (2)

பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசினே – குறு 216/4
சீர்ப்பை சிக்கு_அற தேறினன் சேக்கையில்
பார்ப்பை பார்க்கும் பறவையின் பார்க்கின்றான் – கம்.ஆரண்:4 42/3,4

மேல்


சேக்கையின் (5)

எழில் எஞ்சு மயிலின் நடுங்கி சேக்கையின்
அழல் ஆகின்று அவர் நக்கதன் பயனே – கலி 137/6,7
பல் பூ சேக்கையின் பகலும் நீங்கார் – அகம் 389/9
சேக்கையின் விளை செரு செருக்கும் சிந்தையர் – கம்.பால:19 6/2
விரை செய் பூம் சேக்கையின் அடுத்த மீமிசை – கம்.பால:19 27/1
சேக்கையின் அரவு நீங்கி பிறந்தது தேவர் செய்த – கம்.ஆரண்:11 56/3

மேல்


சேக்கையின்-பால் (1)

சேய காலம் பிரிந்து அகல திரிந்தான் மீண்டும் சேக்கையின்-பால்
மாயன் வந்தான் கண்வளர்வான் என்று கருதி வரும் தென்றல் – கம்.யுத்1:1 3/1,2

மேல்


சேக்கையும் (2)

இறும்பூது சான்ற நறும் பூ சேக்கையும்
குன்று பல குழீஇ பொலிவன தோன்ற – மது 487,488
திறமும் நான புனலொடு சேக்கையும்
புறமும் உள்ளும் நிறைய புகுந்தவால் – கம்.யுத்4:34 3/3,4

மேல்


சேக்கையுள் (8)

படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ – கலி 10/10
இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள்
துலங்கு மான் மேல் ஊர்தி துயில் ஏற்பாய் மற்று ஆண்டை – கலி 13/15,16
இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்
துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ – கலி 72/1,2
அன்ன மென் சேக்கையுள் ஆராது அளித்தவன் – கலி 146/4
கன்னி நல் நகரில் கமழ் சேக்கையுள்
அன்னம் இன்னணம் ஆயினள் ஆயவள் – கம்.பால:10 82/1,2
மணந்த பேர் அன்பரை மலரின் சேக்கையுள்
புணர்ந்தவர் இடை ஒரு வெகுளி பொங்கலால் – கம்.ஆரண்:10 119/1,2
அணைமலர் சேக்கையுள் ஆடல் தீர்ந்தனர் – கம்.ஆரண்:10 121/1
தெளிவு_இல இன் துயில் விளையும் சேக்கையுள்
களிகளை நிகர்த்தன களி நல் யானையே – கம்.ஆரண்:10 122/3,4

மேல்


சேக்கையை (2)

சீத நீர் தெளித்த மென் பூம் சேக்கையை அரிதின் சேர்ந்தாள் – கம்.பால:13 45/4
பொற்பினுக்கு அணியினை புகழின் சேக்கையை
கற்பினுக்கு அரசியை கண்ணின் நோக்கினான் – கம்.ஆரண்:12 26/3,4

மேல்


சேகர (1)

சின்ன பூ செருகும் மென் பூ சேகர போது கோது இல் – கம்.பால:22 17/1

மேல்


சேகா (1)

சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட – கலி 96/22

மேல்


சேகு (11)

சேகு சேர்தர சேவகன் தேரின் பின் – கம்.பால:21 36/3
சேகு_அறு நோன்பினர் என்னும் சிந்தையால் – கம்.ஆரண்:12 25/2
சேகு_அற பல் முறை தெருட்டி செய்த பின் – கம்.கிட்:10 99/3
சேகு அற தென் திசை கடிது செல்கின்றார் – கம்.கிட்:14 7/2
சேகு உற வினையின் செய்த தீமையும் தொடர்ந்து செல்ல – கம்.சுந்:10 13/2
சேகு அற தெருட்டி ஈண்டு சேருமேல் சேர்ப்பென் என்றான் – கம்.யுத்2:16 123/3
சேகு அற தெளிந்தோர் நின்னில் யார் உளர் வருத்தம் செய்யாது – கம்.யுத்2:16 161/3
சேகு ஆகும் என்று எண்ணி இ இன்னலின் சிந்தை செய்தேன் – கம்.யுத்2:19 14/4
தேன் நகு தெரியல் மன்னா சேகு அற தெரிந்தது அன்றே – கம்.யுத்3:26 12/4
சேகு அறு மலரும் சாந்தும் செரு தொழில் வருத்தம் தீர்க்க – கம்.யுத்3:31 231/2
சேகு அற விளக்கி நானம் தீட்டி மண் சேர்ந்த காசை – கம்.யுத்4:40 31/2

மேல்


சேகு_அற (1)

சேகு_அற பல் முறை தெருட்டி செய்த பின் – கம்.கிட்:10 99/3

மேல்


சேகு_அறு (1)

சேகு_அறு நோன்பினர் என்னும் சிந்தையால் – கம்.ஆரண்:12 25/2

மேல்


சேட்சென்னி (2)

கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி – புறம் 27/10
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்-கொல் என – புறம் 225/9

மேல்


சேட்டு (4)

தார் அணி யானை சேட்டு இரும் கோவே – புறம் 201/13
சேட்டு இளம் கடுவன் சிறு புன் கையில் – கம்.கிட்:15 45/1
சேட்டு அகன் பரிதி மார்பன் சீறியும் தீண்டல்-தன்னால் – கம்.சுந்:6 43/3
சேட்டு அகல் நெற்றியின் இரண்டு சேர்த்தினான் – கம்.யுத்2:16 282/4

மேல்


சேட்பட்டது (1)

சென்று சேட்பட்டது என் நெஞ்சு – கலி 143/16

மேல்


சேடகம் (1)

சேடகம் புனை கோதை மங்கையர் சிந்தையில் செறி திண்மையால் – கம்.அயோ:3 61/3

மேல்


சேடர் (1)

சேடர் சிந்தனை முனிவர்கள் அமர் பொர சீறி – கம்.யுத்3:22 165/3

மேல்


சேடரும் (1)

சேடரும் பாருளோரும் கரம் சிரம் சேர்த்தார் அன்றே – கம்.ஆரண்:13 129/4

மேல்


சேடரை (1)

சேடரை தழீஇயின செய்ய வாயின – கம்.பால:3 30/2

மேல்


சேடல் (1)

சேடல் செம்மல் சிறுசெங்குரலி – குறி 82

மேல்


சேடன் (4)

தெள்ளு நீரிடை கிடந்த பார் சுமக்கின்ற சேடன்
வெள்ளி வெண் படம் குடைந்து கீழ் போகிய வேர – கம்.கிட்:4 10/3,4
சேறு தீய்ந்து எழ காந்தின சேடன் தன் சிரங்கள் – கம்.யுத்1:6 21/4
சேடன் என்ன பொலிந்தது சேதுவே – கம்.யுத்1:8 66/4
செ வழி நாணும் சேடன் தெரி கணை ஆக செய்த – கம்.யுத்1:9 74/3

மேல்


சேடன்-தன் (1)

உலகை சேடன்-தன் உச்சி-நின்று எடுக்க அன்று ஓர் ஏழ் – கம்.யுத்3:30 37/1

மேல்


சேடனால் (1)

சேடனால் அன்று வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று – கம்.யுத்3:28 69/2

மேல்


சேடனும் (3)

சேடனும் வெருக்கொடு சிர தொகை நெளித்தான் – கம்.ஆரண்:10 46/2
சேடனும் வெருவுற உரும் உறழ் திண் தெறு கணை முறை முறை சிதறினனால் – கம்.யுத்3:28 21/4
சிரம் ஒர் ஆயிரம் தாங்கிய சேடனும்
உரவு கொற்றத்து உவணத்து அரசனும் – கம்.யுத்4:37 25/1,2

மேல்


சேடி (2)

தாமரை இருந்த தையல் சேடி ஆம் தரமும் அல்லள் – கம்.ஆரண்:10 69/3
தீங்கு இலா கற்பின் திருமடந்தை சேடி ஆம் – கம்.யுத்2:17 88/3

மேல்


சேடியர் (6)

தாயரின் பரி சேடியர் தாது உகு – கம்.பால:10 81/1
புலம்பு சேடியர் கை மிசை போயினாள் – கம்.பால:21 20/4
தாயர் தவ்வையர் தன் துணை சேடியர்
ஆய மன்னிய அன்பினர் என்று இவர் – கம்.அயோ:4 225/1,2
தீது இல் தெய்வ மடந்தையர் சேடியர்
தாதிமார் என தம் பணி கேட்பவே – கம்.அயோ:14 13/3,4
செய்கை அன்னங்கள் ஏந்திய சேடியர் என்ன – கம்.கிட்:1 18/3
கலக்கு உற முழங்கிற்று என்று சேடியர் கன்னிமார்கள் – கம்.சுந்:2 103/3

மேல்


சேடியை (1)

மெல்லியல் ஒருத்தி தான் விரும்பும் சேடியை
புல்லிய கையினள் போதி தூது என – கம்.பால:19 46/1,2

மேல்


சேடு (4)

சேடு இயல் வள்ளத்து பெய்த பால் சில காட்டி – கலி 72/3
சேடு உறு நறு முகை விரிந்த செங்கிடை – கம்.கிட்:10 113/4
சேடு சென்று செடில் ஒரு திக்கின் மா – கம்.கிட்:11 13/2
சேடு உறு தண் புனல் தெய்வ திரு நதியின் இரு கரையும் தெரிதிர்-மாதோ – கம்.கிட்:13 29/4

மேல்


சேண் (137)

ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – திரு 3
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 12
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி – திரு 19
செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி – திரு 67
சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ – திரு 87
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை – சிறு 254
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின் – பெரும் 324
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி – முல் 25
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே – மது 198
கெடாது நிலைஇயர் நின் சேண் விளங்கு நல் இசை – மது 209
சேண் புலம்பு அகல இனிய கூறி – மலை 167
இகந்து சேண் கமழும் பூவும் உண்டோர் – மலை 262
புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர் – மலை 412
பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சி – மலை 447
மன்றில் வதியுநர் சேண் புல பரிசிலர் – மலை 492
செம் வரி இதழ சேண் நாறு பிடவின் – நற் 25/2
நெடும் சேண் சென்று வருந்துவர் மாதோ – நற் 41/5
அரும் சுர கவலைய என்னாய் நெடும் சேண்
பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன் – நற் 105/6,7
சென்று சேண் அகறல் வல்லிய நீயே – நற் 137/10
புலம்பு சேண் அகல நீக்கி – நற் 217/8
சேண் நெடும் குன்றம் காணிய நீயே – நற் 222/10
நாள்_தொழில் வருத்தம் வீட சேண் சினை – நற் 330/4
சேண் உற தோன்றும் குன்றத்து கவாஅன் – நற் 357/4
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க – நற் 381/8
நெடும் சேண் ஆரிடையதுவே நெஞ்சே – குறு 131/3
பிரிந்து சேண் உறைதல் வல்லுவோரே – குறு 154/8
செறிவும் சேண் இகந்தன்றே அறிவே – குறு 219/3
நெடும் சேண் நாட்டார் ஆயினும் – குறு 228/5
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே – குறு 231/6
சுவர் வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க – குறு 358/3
பசி இல் ஆகுக பிணி சேண் நீங்குக – ஐங் 5/2
சேண் புலம் முன்னிய அசை நடை அந்தணிர் – ஐங் 384/1
தீது சேண் இகந்து நன்று மிக புரிந்து – பதி 22/5
புல் இருள் விடிய புலம்பு சேண் அகல – பதி 59/4
வாரா சேண் புலம் படர்ந்தோன் அளிக்க என – பதி 61/10
சேண் நாறு நறு நுதல் சே_இழை கணவ – பதி 65/10
சேண் பரல் முரம்பின் ஈர்ம் படை கொங்கர் – பதி 77/10
வேங்கை விரிந்து விசும்பு உறு சேண் சிமை – பதி 88/34
சேண் நாறு நல் இசை சே_இழை கணவ – பதி 88/36
வளி பொரு சேண் சிமை வரை_அகத்தால் – பரி 8/90
உருமு சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட – பரி 9/3
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை – பரி 11/39
சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப – கலி 45/7
செம் விரல் சிவப்பு ஊர சேண் சென்றாய் என்று அவன் – கலி 76/6
நெடிது சேண் இகந்தவை காணினும் தான் உற்ற – கலி 99/18
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம் – அகம் 3/11
நெடும் சேண் ஆரிடை விலங்கும் ஞான்றே – அகம் 3/18
ஆய் நலம் மறப்பெனோ மற்றே சேண் இகந்து – அகம் 39/5
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை – அகம் 42/12
கிளர்ந்த வேங்கை சேண் நெடும் பொங்கர் – அகம் 52/2
பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறே – அகம் 59/18
தாள் வலம்படுப்ப சேண் புலம் படர்ந்தோர் – அகம் 61/3
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின் – அகம் 131/8
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த – அகம் 149/1
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை – அகம் 159/13
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும் – அகம் 159/19
சிகரம் தோன்றா சேண் உயர் நல் இல் – அகம் 181/21
சென்று சேண் இடையர் ஆயினும் நன்றும் – அகம் 183/4
புலம்பு உறும்-கொல்லோ தோழி சேண் ஓங்கு – அகம் 187/10
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை – அகம் 205/8
நெடும் சேண் நாட்டில் தலைத்தார் பட்ட – அகம் 211/12
நெடும் சேண் இடைய குன்றம் போகி – அகம் 229/7
செலவர துணிந்த சேண் விளங்கு எல் வளை – அகம் 242/13
பிரசம் தூங்கும் சேண் சிமை – அகம் 242/21
பாறு கிளை சேக்கும் சேண் சிமை – அகம் 247/12
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி – அகம் 271/2
நெடும் சேண் வந்த நீர் நசை வம்பலர் – அகம் 271/6
திரி-வயின் தெவுட்டும் சேண் புல குடிஞை – அகம் 283/6
எவ்வம் இகந்து சேண் அகல வை எயிற்று – அகம் 285/3
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த – அகம் 289/9
சாத்து இடை வழங்கா சேண் சிமை அதர – அகம் 291/15
அம்பு சேண் படுத்து வன்_புலத்து உய்த்து என – அகம் 309/3
சேண் உற சென்று வறும் சுனை ஒல்கி – அகம் 315/9
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரை – அகம் 321/6
மலை சேண் இகந்தனர் ஆயினும் நிலைபெயர்ந்து – அகம் 333/13
தேர் சேண் நீக்கி தமியன் வந்து நும் – அகம் 380/1
அதர் படு பூழிய சேண் புலம் படரும் – அகம் 390/2
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடும் கோட்டு – அகம் 397/14
திரியா சுற்றமொடு முழுது சேண் விளங்கி – புறம் 2/19
செய்து இரங்கா வினை சேண் விளங்கும் புகழ் – புறம் 10/11
உரு கெழு மதியின் நிவந்து சேண் விளங்க – புறம் 31/4
கோள்_மா குயின்ற சேண் விளங்கு தொடு பொறி – புறம் 58/30
ஆடு கழை நரலும் சேண் சிமை புலவர் – புறம் 120/18
கிழவன் சேண் புலம் படரின் இழை அணிந்து – புறம் 151/3
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது – புறம் 174/2
செம் முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கி – புறம் 200/3
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை – புறம் 201/9
சேண் விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன் – புறம் 228/9
சேண் விளங்கு நல் இசை நிறீஇ – புறம் 282/10
வேட்ட சிறாஅர் சேண் புலம் படராது – புறம் 326/8
சேண் மதி தேய்வது அ கொடிகள் தேய்க்கவே – கம்.பால:3 37/4
தெரிவினின் சிறியன திசைகள் சேண் விளங்கு – கம்.பால:3 62/2
தெரிதலின் பொழுது போம் சிலர்க்கு அ சேண் நகர் – கம்.பால:3 67/4
சேண் உலாவிய நாள் எலாம் உயிர் ஒன்று போல்வன செய்து பின் – கம்.அயோ:3 50/1
தேவ தேவர் பிடித்த போர் வில் ஒடித்த சேவகர் சேண் நிலம் – கம்.அயோ:3 66/2
தேவி நீத்து அரும் சேண் நெறி சென்றிட – கம்.அயோ:11 26/3
சேண் உயர் தருமத்தின் தேவை செம்மையின் – கம்.அயோ:14 45/1
சேண் எலாம் புல் ஒளி செலுத்தி சிந்தையில் – கம்.ஆரண்:6 13/3
சேண் உற நீண்டு மீண்டு செ அரி சிதறி வெவ்வேறு – கம்.ஆரண்:6 39/1
சேண் உயர் நெறி முறை திறம்பல் இன்றியே – கம்.ஆரண்:10 13/1
சேண் உய்க்கும் நீலம் சாலம் குருவிந்தம் தெங்கு வெள்ளி – கம்.ஆரண்:10 96/3
சேண் உற்ற இருள் சீப்ப அ தெய்வ மடந்தைமார்கள் – கம்.ஆரண்:10 158/2
சேண் நெறி வந்தது ஓர் வருத்த செய்கையன் – கம்.ஆரண்:12 21/2
சேண் உற்று அகன்ற நெறியூடு சென்று சிலை வாளி அன்ன விசை போய் – கம்.ஆரண்:13 70/3
சேண் உலாம் தனி தேரவன் என்னுமால் – கம்.ஆரண்:14 21/4
சேண் உயர் பெருமை-தன்னை சிக்கு அற தெளிந்தேன் பின்னர் – கம்.கிட்:2 19/3
கவ்வையின் அரற்றினள் கழிந்த சேண் உளாள் – கம்.கிட்:6 2/4
தீம் கனி நாவல் ஓங்கும் சேண் உயர் குன்றின் செம்பொன் – கம்.கிட்:10 29/1
சென்று சேண் உயர் கிட்கிந்தை சேர்ந்தவன் – கம்.கிட்:11 15/2
தென் திசை-கண் இராவணன் சேண் நகர் – கம்.கிட்:13 7/1
சேண் தொடர் சிமய தெய்வ மயேந்திரத்து உம்பர் சென்றான் – கம்.கிட்:17 25/4
சேண் உயர் நெடு நாள் தீர்ந்த திரிதலை சிறுவன்-தன்னை – கம்.சுந்:1 26/3
திடல் எலாம் தொடர்ந்து செல்ல சேண் விசும்பு ஒதுங்க தெய்வ – கம்.சுந்:1 31/3
சேண் உயர் உறக்கம் தீர்ந்த சிந்தையர் செய்வது ஓரார் – கம்.சுந்:2 185/2
தெவ் மடங்கிய சேண் நிலம் கேகயர் – கம்.சுந்:3 19/1
சே இதழ் தாமரை என்று சேண் உளோர் – கம்.சுந்:4 39/1
சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்று எனா – கம்.சுந்:4 103/3
தீண்டினான் எனின் இத்தனை சேண் பகல் – கம்.சுந்:5 20/1
சேண் எலாம் விரியும் கற்றை சேயொளி செல்வற்கேயும் – கம்.சுந்:6 52/3
சே ஒளி தோரணத்து உம்பர் சேண் நெடு – கம்.சுந்:9 28/3
திடல் திறந்து உகு மணி திரள்கள் சேண் நிலம் – கம்.யுத்1:6 48/1
சேண் உறு திவலையால் நனைந்த செம் துகில் – கம்.யுத்1:8 14/2
சேண் உயர் விசும்பிடை அமரர் சிந்தவே – கம்.யுத்2:15 102/4
தேர் கொடி யானையின் பதாகை சேண் உறு – கம்.யுத்2:16 96/1
சேண் உயர் கொடியது வய வெம் சீயமால் – கம்.யுத்2:16 105/2
சேண் எறிந்து எழு திசை செவிடு எறிந்தன அலகை – கம்.யுத்2:16 204/3
சிந்துவும் தன் நிலை குலைய சேண் உற – கம்.யுத்2:16 307/3
சேறு ஆடின சேண் நெறி சென்ற எலாம் – கம்.யுத்2:18 24/4
தேய்ந்தது சிதைந்தது சிந்தி சேண் உற – கம்.யுத்2:18 99/3
சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை செவிடு எறிந்து உடைய மிடல் வலோன் – கம்.யுத்2:19 61/3
சேண் பெரிது என்று சென்ற தேவரும் இருவர் செய்கை – கம்.யுத்2:19 106/3
சேனையோர் சுழலும் தாரும் சேண் தர புலம்ப மற்றை – கம்.யுத்3:22 6/3
செல் ஒலி திரள் தோள் கொட்டும் சேண் ஒலி நிலத்தில் செல்லும் – கம்.யுத்3:22 8/3
செம் சரத்தொடு சேண் கதிர் விசும்பின்-மேல் செல்வான் – கம்.யுத்3:22 81/1
சேண் உயர் விசும்பில் தேவர் தீர்ந்தது எம் சிறுமை என்றார் – கம்.யுத்3:27 10/4
சேண் கலந்து ஒளித்து நின்ற செய்கையால் திசைகள் எங்கும் – கம்.யுத்3:28 41/2
சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன் என்ன – கம்.யுத்4:40 30/3

மேல்


சேண்தான் (1)

சேண்தான் தொடர் மாநிலம் நின்னது என்று உந்தை செப்ப – கம்.அயோ:4 126/2

மேல்


சேண்பட்ட (1)

நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து – அகம் 264/7

மேல்


சேண (2)

சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள் – பரி 12/48
சேண அந்தரம் நோக்கலும் திண் சரம் – கம்.யுத்4:37 38/1

மேல்


சேணன் (1)

சேணன் ஆயினும் கேள் என மொழிந்து – பதி 44/11

மேல்


சேணார் (1)

சேணார் மார்பும் திருவும் தெரிய காண கடவேன் – கம்.அயோ:4 65/2

மேல்


சேணிடை (4)

தேக்கு உயர் கல் அதர் கடிது சேணிடை
போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால் – கம்.அயோ:2 66/3,4
தேவர் ஆயினர் ஏவரும் சேணிடை திரியும் – கம்.யுத்1:3 15/1
சிந்துர தட வரை எறிய சேணிடை
முந்துற தெறித்து எழு முத்தம் தொத்தலால் – கம்.யுத்1:8 13/1,2
இற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன எழுந்து சேணிடை இழிந்த-போல் – கம்.யுத்2:19 63/2

மேல்


சேணில் (3)

சேணில் நின்று புறம் சாய்ந்து கங்குல் தாரம் பின்செல்ல – கம்.ஆரண்:10 118/2
சேணில் சுடர்கின்றது திண் செவி கால் – கம்.ஆரண்:11 49/2
திக்கு ஆர் அவள் வாய் சிறிது ஆம் வகை சேணில் நீண்டான் – கம்.சுந்:1 58/4

மேல்


சேணின் (2)

சேணின் வருநர் போல பேணா – அகம் 300/13
சேணின் நீங்கினன் சிந்தையின் நீங்கலான் – கம்.கிட்:11 9/4

மேல்


சேணின்று (1)

ஆமா நல் ஏறு சிலைப்ப சேணின்று
இழுமென இழிதரும் அருவி – திரு 315,316

மேல்


சேணுடை (1)

சேணுடை நிகர் கணை சிதறினன் உணர்வொடு – கம்.யுத்4:37 84/3

மேல்


சேணும் (2)

சேணும் எம்மொடு வந்த – நற் 15/9
சேணும் சென்று உக்கன்றே அறியாது – நற் 116/9

மேல்


சேணுற (1)

தேண்டி நீர் திசைகள்-தோறும் சேணுற விசையில் செல்குற்று – கம்.ஆரண்:10 167/3

மேல்


சேணுறு (1)

திணி மரம் நிறை கானில் சேணுறு நெறி சென்றார் – கம்.அயோ:8 44/4

மேல்


சேணையும் (1)

சேணையும் கடந்து திசையையும் கடந்து திகிரியும் செம் தனி கோலும் – கம்.பால:3 12/3

மேல்


சேணோர்க்கு (1)

சிறுதொழில் மகாஅர் ஏறி சேணோர்க்கு
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன் – அகம் 206/5,6

மேல்


சேணோன் (9)

சேணோன் அகழ்ந்த மடி வாய் பயம்பின் – மது 294
கலி கெழு மரம் மிசை சேணோன் இழைத்த – குறி 40
கழுதில் சேணோன் ஏவொடு போகி – மலை 243
சேணோன் இழைத்த நெடும் கால் கழுதில் – நற் 276/5
சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி – குறு 150/1
ஏனல் அம் சிறுதினை காக்கும் சேணோன்
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை – குறு 357/5,6
ஏனல் அம் சிறுதினை சேணோன் கையதை – அகம் 73/14
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த – அகம் 392/14
செல்வை ஆயின் சேணோன் அல்லன் – புறம் 103/5

மேல்


சேதகம் (2)

திமிர மா உடல் குங்கும சேதகம்
திமிர மாவொடும் சந்தொடும் தேய்க்குமால் – கம்.பால:16 26/1,2
வண்ண கொழும் சந்தன சேதகம் மார்பு அணிந்த – கம்.பால:16 38/3

மேல்


சேதன (1)

சேதன மன் உயிர் தின்னும் தீவினை – கம்.ஆரண்:12 49/2

மேல்


சேதனை (1)

சேதனை உண்ண கண்டான் செல விடு செல விடு என்றான் – கம்.யுத்4:37 16/3

மேல்


சேதா (4)

சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து – பெரும் 306
குழவி சேதா மாந்தி அயலது – நற் 213/4
சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டு சேதா
அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக – நற் 359/1,2
சேதா எடுத்த செம் நில குரூஉ துகள் – அகம் 79/7

மேல்


சேதாம்பல் (3)

சேதாம்பல் போது அனைய செம் கனி வாய் வெண் தளவ – கம்.அயோ:4 97/1
செருக்கி இடையே திரு இழந்த சிறியோர் போன்ற சேதாம்பல் – கம்.ஆரண்:10 117/4
விரிந்த குவளை சேதாம்பல் விரை மென் கமலம் கொடி வள்ளை – கம்.கிட்:1 25/1

மேல்


சேதாம்பற்கு (1)

திரு வாய் அனைய சேதாம்பற்கு அயலே கிடந்த செம் கிடையே – கம்.கிட்:1 29/2

மேல்


சேதான் (1)

சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக – அகம் 394/6

மேல்


சேதி (1)

சேதி ராசர் தெலுங்கர் கருநடர் – கம்.பால:21 48/2

மேல்


சேதிகை (1)

வெதிர் உழக்கு நாழியால் சேதிகை குத்தி – கலி 96/27

மேல்


சேதியாது (1)

சேதியாது இது பொறுத்தனன் புறம் சிலர் அறியின் – கம்.அயோ:2 74/2

மேல்


சேதியாநின்றது (1)

சேதியாநின்றது உன் ஒழுக்க செய்தியால் – கம்.யுத்4:40 55/2

மேல்


சேது (9)

செல்லுதி சேது என்று ஒன்று இயற்றி என் சிரத்தின் மேலாய் – கம்.யுத்1:7 21/4
குன்று கொண்டு அடுக்கி சேது குயிற்றுதிர் என்று கூறி – கம்.யுத்1:7 22/3
தலையின் மேலும் ஒர் சேது தருவ போன்ம் – கம்.யுத்1:8 48/4
சேது எத்துணை சென்றது என்பார் சிலர் – கம்.யுத்1:8 51/3
சேது பந்தனம் செய்தனன் என்றது இ – கம்.யுத்1:9 61/1
குரங்கு எலாம் கூட்டி வேலை குட்டத்தை சேது கட்டி – கம்.யுத்1:14 22/2
பைம்_தொடி அடைத்த சேது பாவனம் ஆயது என்றான் – கம்.யுத்4:41 21/4
சங்கு எறி தரங்க வேலை தட்ட இ சேது என்னும் – கம்.யுத்4:41 22/3
கற்றை அம் சடையில் மேவு கங்கையும் சேது ஆக – கம்.யுத்4:41 23/2

மேல்


சேதுவின் (2)

சேதுவின் பெருமைக்கு இணை செப்ப ஓர் – கம்.யுத்1:8 37/1
தெவ் அடும் சிலை கை வீரன் சேதுவின் பெருமை யாவும் – கம்.யுத்4:41 24/1

மேல்


சேதுவும் (1)

சேவகன் சீறா-முன்னம் சேதுவும் இயன்ற மாதோ – கம்.சுந்:1 19/4

மேல்


சேதுவே (1)

சேடன் என்ன பொலிந்தது சேதுவே – கம்.யுத்1:8 66/4

மேல்


சேந்த (10)

ஆ சேந்த வழி மா சேப்ப – மது 157
சேந்த செயலை செப்பம் போகி – மலை 160
செறி நறும் தயிரும் பாலும் வெண்ணெயும் சேந்த நெய்யும் – கம்.பால:1 15/1
செம் சிலை கரத்தர் மாதர் புலவிகள் திருத்தி சேந்த
குஞ்சியர் சூழ நின்ற மைந்தர் தம் குழாங்கள் கண்டார் – கம்.பால:10 20/3,4
செய்வன வரன் முறை திருத்தி சேந்த நின் – கம்.அயோ:14 76/3
சிந்திய குரிசில் அ செம்மல் சேந்த கண் – கம்.அயோ:14 82/3
சிந்தி நின்றனன் சேந்த கண்ண நீர் – கம்.அயோ:14 88/3
குட திசை செக்கரின் சேந்த கூந்தலாள் – கம்.ஆரண்:10 25/3
சேந்த கண் அதிகமும் சிவந்து நீர் உக – கம்.ஆரண்:10 38/3
சித்திர குல பல் நிற மணிகளும் சேந்த
ஒத்து வேற்று உரு தெரியல உயர் மதத்து ஓங்கல் – கம்.யுத்3:20 54/2,3

மேல்


சேந்தது (1)

சேந்தது அந்தம்_இல் சேவகன் சேவடி என்ன – கம்.சுந்:5 82/3

மேல்


சேந்தன் (2)

திதலை எஃகின் சேந்தன் தந்தை – நற் 190/3
ஏந்து கோட்டு யானை சேந்தன் தந்தை – குறு 258/4

மேல்


சேந்தனிர் (3)

தீ துணை ஆக சேந்தனிர் கழி-மின் – மலை 420
பல் நாள் நிற்பினும் சேந்தனிர் செலினும் – மலை 452
சேந்தனிர் செல்குவிர் ஆயின் யாமும் – அகம் 200/12

மேல்


சேந்தனை (3)

கானல் அம் சிறுகுடி சேந்தனை செலினே – நற் 254/12
சேந்தனை செல்-மதி நீயே பெரு மலை – நற் 276/8
சேந்தனை சென்மோ பெரு_நீர் சேர்ப்ப – அகம் 350/9

மேல்


சேந்து (9)

சேந்து வரல் அறியாது செம்மல் தேரே – குறு 242/6
அவரும் தெரி கணை நோக்கி சிலை நோக்கி கண் சேந்து
ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி – கலி 39/23,24
சேந்து நீ இனையையால் ஒத்ததோ சின்_மொழி – கலி 57/11
சேந்து வானகம் எப்போதும் செக்கரை ஒக்கும் அன்றே – கம்.பால:16 14/4
திறம் செய் காசு ஈன்ற சோதி பேதை சே ஒளியின் சேந்து
கறங்குபு திரிய தாமும் கண் வழுக்கு உற்று நின்றார் – கம்.பால:22 13/3,4
சேந்து ஒளி விரியும் தெண் திரை எனும் நிமிர் கையால் – கம்.அயோ:8 34/3
சேந்து ஒளி விரி செ வாய் பைம் கிளி செறி கோல – கம்.அயோ:9 5/1
செம் கையள் சோரியின் தாரை சேந்து இழி – கம்.ஆரண்:10 24/2
காய்ச்சிய இரும்பு மான சேந்து ஒளி கஞல்வ காணாய் – கம்.யுத்1:10 11/4

மேல்


சேப்ப (6)

ஆ சேந்த வழி மா சேப்ப
ஊர் இருந்த வழி பாழ் ஆக – மது 157,158
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப
வாளை ஈர்ம் தடி வல்லிதின் வகைஇ – நற் 120/4,5
சுடர் செல் வானம் சேப்ப படர் கூர்ந்து – குறு 234/1
காமர் சேவல் ஏமம் சேப்ப
முளி அரில் புலம்ப போகி முனாஅது – அகம் 103/4,5
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
ஈகை அரிய இழை அணி மகளிரொடு – புறம் 127/4,5
செய்ய தாமரை நாள்_மலர் கை தலம் சேப்ப
துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் வரன்முறை துரக்கும் – கம்.யுத்3:22 185/1,2

மேல்


சேப்பவும் (1)

தீம் பெண்ணை மடல் சேப்பவும்
கோள் தெங்கின் குலை வாழை – பொரு 207,208

மேல்


சேப்பின் (9)

பூ புன்னை சினை சேப்பின்
ஓங்கு திரை ஒலி வெரீஇ – பொரு 205,206
கொடு வில் எயின குறும்பில் சேப்பின்
களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன – பெரும் 129,130
மடி வாய் கோவலர் குடி-வயின் சேப்பின்
இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன – பெரும் 166,167
கொடு முடி வலைஞர் குடி-வயின் சேப்பின்
அவையா அரிசி அம் களி துழவை – பெரும் 274,275
மறை காப்பாளர் உறை பதி சேப்பின்
பெரு நல் வானத்து வட-வயின் விளங்கும் – பெரும் 301,302
தண்டலை உழவர் தனி மனை சேப்பின்
தாழ் கோள் பலவின் சூழ் சுளை பெரும் பழம் – பெரும் 355,356
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர் – மலை 443
நாள் இடை சேப்பின் ஊழியின் நெடிதே – ஐங் 482/4
சேப்பின் எவனோ பூ கேழ் புலம்ப – அகம் 340/13

மேல்


சேப்பினுள் (1)

நெய்தல் தாது அமர்ந்து ஆடி பாசடை சேப்பினுள்
செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை – கலி 74/2,3

மேல்


சேப்பு (1)

சிகை கிடந்த ஊடலின் செம் கண் சேப்பு ஊர – பரி 7/70

மேல்


சேப்புற (1)

சேப்புற அரத்த செ வாய் செம் கிடை வெண்மை சேர – கம்.யுத்3:25 15/2

மேல்


சேம்பின் (6)

தீம் பல் தாரம் முனையின் சேம்பின்
முளை புற முதிர் கிழங்கு ஆர்குவிர் பகல் பெயல் – பெரும் 361,362
முதல் சேம்பின் முளை இஞ்சி – பட் 19
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை – குறு 76/3
கோடு உலக்கை ஆக நல் சேம்பின் இலை சுளகா – கலி 41/2
நீலத்து அன்ன அகல் இலை சேம்பின்
பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி – அகம் 178/4,5
குழல் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலை – அகம் 336/1

மேல்


சேம்பு (2)

அடை சேம்பு எழுந்த ஆடு-உறும் மடாவின் – பதி 24/20
சேம்பு கால் பொர செங்கழுநீர் குள – கம்.பால:2 35/1

மேல்


சேம்பும் (1)

சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர் – மலை 343

மேல்


சேம (14)

சேம_செப்பில் பெறீஇயரோ நீயே – குறு 277/5
சேம திரை வீழ்த்து சென்று அமளி சேர்குவோர் – பரி 10/34
பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின் சேம
மட நடை பாட்டியர் தப்பி தடை இறந்து – பரி 10/36,37
கீழ்_மரத்து யாத்த சேம அச்சு அன்ன – புறம் 102/5
சேம மால் வரையின் முழை சேருமால் – கம்.ஆரண்:6 74/4
சேம வில் குமரனும் விலக்கி சீறடி – கம்.ஆரண்:12 14/3
நீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன் சேம வில் கால் – கம்.ஆரண்:13 24/3
சேம வீடு உற செய்வதும் செம் தழல் முகந்த – கம்.யுத்1:3 42/2
சேயிரு மணி நெடும் சேம தேர் தெரிந்து – கம்.யுத்2:15 105/3
சேம வெம் படை எலாம் சுமந்து சென்றவால் – கம்.யுத்2:16 100/4
சென்று சென்று உருவலோடும் வாள் எயிறு தின்று சீறி ஒரு சேம வன் – கம்.யுத்2:19 78/3
சேம திண் சிலை மாலியும் நீலனும் செறுத்தார் – கம்.யுத்3:20 49/3
தேர் அழிந்திட சேம தேர் பிறிது இலன் செறிந்த – கம்.யுத்3:22 74/1
சேம படு கேடகம் மால் கடல் சேர் – கம்.யுத்3:31 201/3

மேல்


சேம_செப்பில் (1)

சேம_செப்பில் பெறீஇயரோ நீயே – குறு 277/5

மேல்


சேமத்தது (1)

சேமத்தது நின்றது தீவினையோன் – கம்.யுத்3:27 17/2

மேல்


சேமத்தன (1)

சேமத்தன பின் புடை செல்ல அடும் – கம்.யுத்2:18 18/2

மேல்


சேமத்து (1)

சேமத்து ஆர் வில் இறுத்தது தேரும்-கால் – கம்.பால:21 39/2

மேல்


சேமத்துள் (1)

தேவி வேறு அரக்கன் வைத்த சேமத்துள் இருப்ப தான் தன் – கம்.கிட்:9 22/1

மேல்


சேமம் (6)

சேமம் மடிந்த பொழுதின் வாய் மடுத்து – குறி 156
சேமம் என்பன பற்றி அன்பு திருந்த இன் துயில் செய்த பின் – கம்.அயோ:3 53/1
சேமம் அ வழி செய்து செம் கதிர் – கம்.கிட்:3 58/1
தெவ்வர் இவர் சேமம் இது சேவகனும் யாமும் – கம்.சுந்:2 70/3
சீரை ஞூறு அவை சேமம் செலுத்துமோ – கம்.சுந்:12 97/4
மற துறை அன்று சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல் – கம்.யுத்1:14 12/2

மேல்


சேமம்-செய்தாள் (1)

செவிகளை தளிர் கையாலே சிக்குற சேமம்-செய்தாள்
கவினும் வெம் சிலை கை வென்றி காகுத்தன் கற்பினேனை – கம்.ஆரண்:12 67/1,2

மேல்


சேமமதாய் (1)

ஒத்து ஏய்வன சேமமதாய் வர உள்ளம் வெம் போர் – கம்.யுத்2:19 23/2

மேல்


சேமமாக (1)

செய்ய தன் வில்லுமே சேமமாக கொண்டு – கம்.அயோ:5 47/3

மேல்


சேமமும் (1)

சேமமும் பிறர்களால் செப்பல்-பாலவோ – கம்.யுத்1:3 73/4

மேல்


சேமமோ (1)

விழ விடுவேன் இனி விசும்பு சேமமோ
மழ விடை அனைய நம் படைஞர் மாண்டனர் – கம்.யுத்4:37 60/2,3

மேல்


சேமி (1)

சேமி என்று உதவி தன் சேனை ஆர்த்து எழ – கம்.பால:24 45/3

மேல்


சேமித்த (1)

சிக்கு அற கடை சேமித்த செய்கைய – கம்.கிட்:11 33/1

மேல்


சேமித்தனர் (1)

சேமித்தனர் இமையோர் தமை சிரத்து ஏந்திய கரத்தால் – கம்.யுத்3:27 146/1

மேல்


சேய் (78)

செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று – சிறு 3
நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு – மலை 64
சேய் அளை பள்ளி எஃகு உறு முள்ளின் – மலை 300
சேய் இறா எறிந்த சிறு_வெண்_காக்கை – நற் 31/2
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு – நற் 43/4
சேய் விசும்பு இவர்ந்த செழும் கதிர் மண்டிலம் – நற் 67/1
சேய் உயர் பெரு வரை சென்று அவண் மறைய – நற் 69/2
தவ சேய் நாட்டர் ஆயினும் மிக பேர் – நற் 115/8
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம் – நற் 252/2
செல் பெரும் காளை பொய்ம்மருண்டு சேய் நாட்டு – நற் 271/4
தாஅம் தேரலர்-கொல்லோ சேய் நாட்டு – நற் 302/6
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை மலர்ந்த – நற் 384/6
உணல் ஆய்ந்திசினால் அவரொடு சேய் நாட்டு – குறு 262/5
சேய் ஆறு சென்று துனை பரி அசாவாது – குறு 269/1
சேய் உயர் விசும்பின் நீர் உறு கமம் சூல் – குறு 314/1
நனி சேய் நாட்டர் நம் உன்னலரே – குறு 380/4
சேய் ஆறு செல்வாம் ஆயின் இடர் இன்று – குறு 400/1
பேஎய் அனையம் யாம் சேய் பயந்தனமே – ஐங் 70/5
சேய் மலை நாடன் செய்த நோயே – ஐங் 242/5
காவிரி மண்டிய சேய் விரி வனப்பின் – பதி 73/11
சேய் உயர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய – பரி 1/4
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி – பரி 5/2
கரு பெற்று கொண்டோர் கழிந்த சேய் யாக்கை – பரி 5/36
சேய் உற்ற கார் நீர் வரவு – பரி 11/114
சேய் மாட கூடலும் செவ்வேள் பரங்குன்றம் – பரி 34/2
வருந்தினை வதிந்த நின் வளை நீங்க சேய் நாட்டு – கலி 29/23
சேய் உயர் வெற்பனும் வந்தனன் – கலி 39/51
சீர் ஆர் சேய் இழை ஒலிப்ப ஓடும் – கலி 75/3
எல்_இழாய் சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து ஆங்கே – கலி 81/16
சேய் நின்று செய்யாத சொல்லி சினவல் நின் – கலி 81/27
சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை – கலி 131/24
சேய் உறை காதலர் செய்_வினை முடித்தே – கலி 148/24
வேய் மருள் பணை தோள் நெகிழ சேய் நாட்டு – அகம் 1/8
மடந்தை மாண் நலம் புலம்ப சேய் நாட்டு – அகம் 21/5
வீங்கு இறை பணை தோள் நெகிழ சேய் நாட்டு – அகம் 59/16
வாய்மொழி கபிலன் சூழ சேய் நின்று – அகம் 78/16
எறி படை கழீஇய சேய் அரி சின் நீர் – அகம் 113/19
நன்னர் ஆய் கவின் தொலைய சேய் நாட்டு – அகம் 115/16
தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல் – அகம் 152/22
செழும் செய் நெல்லின் சேய் அரி புனிற்று கதிர் – அகம் 156/3
நாண் உடைமையின் நீங்கி சேய் நாட்டு – அகம் 187/3
புதுவது புனைந்த சேய் இலை வெள் வேல் – அகம் 221/5
சேய் உயர் சினைய மா சிறை பறவை – அகம் 244/2
இரும் பல் கூந்தல் சேய் இழை மடந்தை – அகம் 373/10
சேய் நாட்டு செல் கிணைஞனை – புறம் 377/14
சேய் ஒக்கும் முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால் – கம்.பால:4 4/2
சேய் உயர் விசும்பு உளோரும் தீர்ந்தது எம் சிறுமை என்றார் – கம்.பால:5 22/3
சேய் என புகன்றான் மற்றை திசையுளோர்க்கு அவதி உண்டோ – கம்.பால:5 25/4
சேய் இரு விசும்பிடை திரியும் சாரணர் – கம்.பால:6 3/2
சேய் அரசு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றால் – கம்.அயோ:3 14/2
கொள்ளான் நின் சேய் இ அரசு அன்னான் கொண்டாலும் – கம்.அயோ:3 30/1
ஈந்தேன் ஈந்தேன் இ வரம் என் சேய் வனம் ஆள – கம்.அயோ:3 48/2
தம்பி தலை அற்ற படியும் தயரதன் சேய்
அம்பு படையை துணிபடுத்ததும் அறிந்தான் – கம்.ஆரண்:9 1/1,2
சுமித்திரை சேய் அவள் சொற்றன சொல்லை – கம்.ஆரண்:14 56/1
காதி சேய் தரு நெடும் கடவுள் வெம் படையினார் – கம்.கிட்:3 5/4
ஆயது ஓர் அவதியின்-கண் அருக்கன்_சேய் அரசை நோக்கி – கம்.கிட்:3 23/1
சென்னி-மேல் கொளூஉ அருக்கன் சேய் இவை இவை செப்பும் – கம்.கிட்:4 18/4
இந்திரன் மகன் புயங்களும் இரவி சேய் உரனும் – கம்.கிட்:7 54/3
மலைந்த-போது இனைந்து இரவி சேய் ஐயன்-மாடு அணுகி – கம்.கிட்:7 61/1
பாலியா முன்னர் நின்ற பரிதி சேய் செம் கை பற்றி – கம்.கிட்:8 1/2
என்று அவன் உரைத்தலும் இருந்த வாலி சேய்
குன்று உறழ்ந்து என வளர் குவவு தோளினீர் – கம்.கிட்:16 12/1,2
காற்றின் சேய் இது கட்டுரைக்குமால் – கம்.கிட்:16 39/4
கள் அவிழ் அலங்கலானை காற்றின் சேய் வரவு கண்டான் – கம்.சுந்:10 17/4
மின் திரிந்து என்ன நக்கு வாலி சேய் விடுத்த தூத – கம்.சுந்:12 78/2
தூர நெடு வானின் மலையும் சுடரவன் சேய்
காரினொடு மேரு நிகர் காய் சின அரக்கன் – கம்.யுத்1:12 19/1,2
மீ புர மடங்கல் என வெம் கதிரவன் சேய்
கோபுரம் அடங்க இடிய தனி குதித்தான் – கம்.யுத்1:12 21/3,4
துன்பு அடைத்த மனத்தன் சுமாலி சேய்
முன் படைத்த முகில் அன்ன காட்சியன் – கம்.யுத்2:15 68/2,3
பரிதி சேய் தேறா-முன்னம் பரு வலி அரக்க பல் போர் – கம்.யுத்2:15 133/1
என்று அவன் உரைத்தலோடும் இரவி சேய் இவனை இன்று – கம்.யுத்2:16 122/1
வாலி சேய் மேனி-மேலும் மழை பொரு குருதி வாரி – கம்.யுத்2:18 199/1
தாரை சேய் நீலன் என்று இனைய தன்மையார் – கம்.யுத்2:19 30/2
பிடிக்கின்றது உலகம் எங்கும் பரிதி சேய் ஆர்ப்பின் பெற்றி – கம்.யுத்2:19 277/4
அனையன இளவல் கூற அருக்கன் சேய் அயர்கின்றான் ஓர் – கம்.யுத்3:26 70/1
சேய் இரு விசும்பை நோக்கி வீடண தீயோன் அப்பால் – கம்.யுத்3:28 17/2
தூக்கினன் உள்ளம் கூர்ந்த வாலி சேய் தூசி செல்ல – கம்.யுத்3:28 59/2
தென் தலை ஆழி தொட்டோன் சேய் அருள் சிறுவன் செம்மல் – கம்.யுத்3:28 62/1
சாம்பனை வதனம் நோக்கி வாலி_சேய் அறிவு சான்றோய் – கம்.யுத்3:31 45/1
சேய் விசும்பினில் நிமிர்ந்து நின்று இராவணன் சீறி – கம்.யுத்4:32 34/1

மேல்


சேய்-தன் (1)

வீரனும் வாலி சேய்-தன் விறல் கெழு சிகர தோள்-மேல் – கம்.யுத்3:22 17/2

மேல்


சேய்-தன்னை (1)

அனுமனை வாலி சேயை அருக்கன் சேய்-தன்னை அம் பொன் – கம்.யுத்2:16 156/1

மேல்


சேய்த்து (7)

நனி சேய்த்து அன்று அவன் பழ விறல் மூதூர் – மலை 487
நனி சேய்த்து என்னாது நல் தேர் ஏறி சென்று – ஐங் 443/1
நணி_நணித்து ஆயினும் சேஎய் சேய்த்து
மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின் – பரி 17/25,26
வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி – கலி 108/35
ஞாயிறு படினும் ஊர் சேய்த்து எனாது – அகம் 9/15
சேய்த்து காணாது கண்டனம் அதனால் – புறம் 196/9
ஏகத்து அந்தணன் இருக்கை இனி சேய்த்து அன்றாம் என்ன எழுந்து சென்றான் – கம்.யுத்3:24 36/4

மேல்


சேய்த்தும் (2)

சேய்த்தும் அன்று சிறிது நணியதுவே – சிறு 202
சேய்த்தும் அன்றே சிறு கான்யாறே – குறு 113/2

மேல்


சேய்த்தோ (1)

அணித்தோ சேய்த்தோ கூறு-மின் எமக்கே – புறம் 173/12

மேல்


சேய்தா (1)

ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண்கண் கெண்டை – பரி 16/40

மேல்


சேய்நாட்டோரே (1)

சேயர் தோழி சேய்நாட்டோரே – குறு 64/5

மேல்


சேய்மையன் (1)

துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளா சேய்மையன்
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன் – புறம் 380/9,10

மேல்


சேய்மையின் (1)

சேய்மையின் நோக்குறு சிறு கணான்-தனை – கம்.ஆரண்:4 5/4

மேல்


சேய்மையோடு (1)

சேய்மையோடு அணிமை இன்றி தேவரின் தெரிய நிற்றி – கம்.கிட்:9 8/4

மேல்


சேய (6)

சேய அம்ம இருவாம் இடையே – குறு 237/4
சேய ஆயினும் நடுங்கு துயர் தருமே – அகம் 152/24
பெரும் பொளி சேய அரை நோக்கி ஊன் செத்து – அகம் 397/12
இடைபட சேய ஆயினும் தொடை புணர்ந்து – புறம் 218/3
சேய வானமும் திசைகளும் செவிடு உற தேவர்க்கு – கம்.கிட்:4 12/3
சேய காலம் பிரிந்து அகல திரிந்தான் மீண்டும் சேக்கையின்-பால் – கம்.யுத்1:1 3/1

மேல்


சேயதால் (1)

சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே – ஐங் 257/4

மேல்


சேயது (1)

தீபம் முற்றவும் விட்டு அகன்றன சேயது ஆருயிர் தேய வெம் – கம்.அயோ:3 65/2

மேல்


சேயர் (4)

சேயர் தோழி சேய்நாட்டோரே – குறு 64/5
பூசல் கேளார் சேயர் என்ப – ஐங் 315/2
சேயர் என்னாது அன்பு மிக கடைஇ – அகம் 83/11
சேயர் என்றலின் சிறுமை உற்ற என் – அகம் 113/21

மேல்


சேயரி (4)

சேயரி குவளை முத்தம் சிந்துபு சீறி போனாள் – கம்.ஆரண்:11 66/4
கருங்குழல் சேயரி கண்ணி கற்பினோர்க்கு – கம்.ஆரண்:14 96/1
திங்கள் வாள் நுதல் மடந்தையர் சேயரி கிடந்த – கம்.சுந்:12 49/1
செம் தளிர் கைகளால் சேயரி பெரும் – கம்.யுத்4:40 69/3

மேல்


சேயரும் (2)

சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த – மது 571
சேயரும் அணியரும் சிறந்த மாதரும் – கம்.அயோ:4 179/2

மேல்


சேயவர் (1)

சேயவர் சேனை நண்ணி செய் திறம் தெரித்தி நீ என்று – கம்.யுத்1:13 3/3

மேல்


சேயவள் (1)

சேயவள் எளியள் என்னா சீதையை இகழல் அம்மா – கம்.யுத்1:9 77/2

மேல்


சேயவன் (1)

தேடி நான்முகனும் காணா சேயவன் சிரித்தலோடும் – கம்.யுத்1:3 128/2

மேல்


சேயள் (1)

சேயள் அரியோள் படர்தி – குறு 128/4

மேல்


சேயனோ (1)

சேயனோ அணியனோ என்று உரைத்தலும் தேர் வலானும் – கம்.அயோ:6 12/2

மேல்


சேயார் (1)

சேயார் கண் சென்ற என் நெஞ்சினை சில்_மொழி – கலி 29/10

மேல்


சேயார்க்கு (1)

ஆய்_இழாய் ஆங்கனம் உரையாதி சேயார்க்கு
நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா நம்மினும் – கலி 28/21,22

மேல்


சேயாற்றின் (1)

காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின்
யாணர் ஒரு கரை கொண்டனிர் கழி-மின் – மலை 476,477

மேல்


சேயாற்று (1)

கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று
வடு வாழ் எக்கர் மணலினும் பலரே – மலை 555,556

மேல்


சேயிரு (1)

சேயிரு மணி நெடும் சேம தேர் தெரிந்து – கம்.யுத்2:15 105/3

மேல்


சேயிரும் (1)

சேயிரும் குருதியில் திரிவ சோர்வு இல – கம்.யுத்3:20 46/2

மேல்


சேயின் (1)

சேயின் வரூஉம் மதவலி யா உயர்ந்து – நற் 198/1

மேல்


சேயினை (2)

தாரை சேயினை தனி வினாவினான் – கம்.கிட்:15 9/2
வாலி சேயினை சாம்பனை பனசனை வய போர் – கம்.யுத்4:41 10/1

மேல்


சேயும் (9)

வளையுபு மலிந்த கோடு அணி சேயும்
பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து – கலி 103/16,17
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும் ஆங்கு அ – கலி 104/14
வாலிது கிளர்ந்த வெண் கால் சேயும்
கால முன்பின் பிறவும் சால – கலி 105/18,19
ஏகினர் இரவி சேயும் இருவரும் அரிகள் ஏறும் – கம்.கிட்:3 30/1
பல் நெடும் தானை சூழ பகலவன் சேயும் நீயும் – கம்.யுத்1:4 148/3
செம் தனி சுடரோன் சேயும் தம்பியும் முன்பு செல்ல – கம்.யுத்1:13 26/3
வன் திறல் வாலி சேயும் வாள் எயிறு இலங்க நக்கான் – கம்.யுத்1:14 20/4
செம் கதிர் செல்வன் சேயும் சமீரணன் சிறுவன்-தானும் – கம்.யுத்3:22 15/1
சூரியன்_சேயும் செல்வன் சொற்றதே எண்ணும் சொல்லன் – கம்.யுத்3:31 68/1

மேல்


சேயே (1)

சீதையை திருவை தீண்டி சிறை வைத்த தீயோன் சேயே
காதவும் கண்டு நின்ற கருமமே கருணைத்து அம்மா – கம்.யுத்3:26 47/3,4

மேல்


சேயேன்-மன் (1)

சேயேன்-மன் யானும் துயர் உழப்பேன் ஆயிடை – கலி 37/7

மேல்


சேயை (3)

சேயை ஆயினும் இவணை ஆயினும் – புறம் 381/19
அனுமனை வாலி சேயை அருக்கன் சேய்-தன்னை அம் பொன் – கம்.யுத்2:16 156/1
அவ்வழி வாலி சேயை அரி_குல வீரர் அஞ்சார் – கம்.யுத்2:16 194/1

மேல்


சேயொடும் (1)

பேதை நீ பித்தி நின் பிறந்த சேயொடும்
மா துயர் படுக நான் நெடிது உன் மாற்றவள் – கம்.அயோ:2 61/2,3

மேல்


சேயொளி (4)

தெய்வ மேனி படைத்த சேயொளி போல் மழுங்கின தீபமே – கம்.அயோ:3 63/4
சேயொளி விளக்கம் ஒன்று ஏந்தி செய்யவள் – கம்.சுந்:3 52/2
சேண் எலாம் விரியும் கற்றை சேயொளி செல்வற்கேயும் – கம்.சுந்:6 52/3
சேயொளி கமலத்தாளும் களி நடம் செய்ய கண்டான் – கம்.யுத்4:42 6/4

மேல்


சேயோ (1)

சேயோ நீயே தம்பியும் நீயே திரு நீயே – கம்.யுத்3:22 203/2

மேல்


சேயோய் (1)

தீது இல் வரவு ஆக திரு நின் வரவு சேயோய்
போத உளது எம்முழை ஓர் புண்ணியம் அது அன்றோ – கம்.ஆரண்:6 31/1,2

மேல்


சேயோன் (2)

சிரத்தின் நான்மறை இறைஞ்சவும் தேடவும் சேயோன் – கம்.யுத்4:37 123/4
சிந்தை பின் வர செல்பவன் குகற்கும் அ சேயோன்
வந்த வாசகம் கூறி மேல் வான் வழி போனான் – கம்.யுத்4:41 44/3,4

மேல்


சேர் (95)

மதி சேர் அரவின் மான தோன்றும் – சிறு 185
நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை – மது 116
வரை சேர் வகுந்தின் கானத்து படினே – மலை 242
கழி சேர் மருங்கின் கணை கால் நீடி – நற் 27/9
முரம்பு சேர் சிறுகுடி பரந்த மாலை – நற் 33/2
கல் சேர் சிறு நெறி மல்க தாஅம் – நற் 113/3
வகை சேர் ஐம்பால் தகைபெற வாரி – நற் 140/3
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய – நற் 187/2
தளிர் சேர் தண் தழை தைஇ நுந்தை – நற் 204/1
தண்டு சேர் மள்ளரின் இயலி அயலது – நற் 260/3
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர – நற் 260/4
வரை சேர் சிறு நெறி வாராதீமே – நற் 336/11
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த – குறு 66/4
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடி – குறு 108/1
மன்றல் அம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை – குறு 177/3
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை – குறு 220/3
பூ சேர் அணையின் பெரும் கவின் தொலைந்த நின் – குறு 253/3
தாது சேர் நிகர் மலர் கொய்யும் – குறு 311/6
கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும் – ஐங் 12/1
கரை சேர் மருதம் ஏறி – ஐங் 74/3
புலவு சேர் துறுகல் ஏறி அவர் நாட்டு – ஐங் 210/2
கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை – பதி 30/23
பொன் அணி யானை முரண் சேர் எருத்தினும் – பதி 34/7
அம்பு சேர் உடம்பினர் சேர்ந்தோர் அல்லது – பதி 42/5
ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரல் – பதி 43/21
கடல் சேர் கானல் குட புலம் முன்னி – பதி 51/3
திருமருத முன்துறை சேர் புனல் கண் துய்ப்பார் – பரி 7/83
துகில் சேர் மலர் போல் மணி நீர் நிறைந்தன்று – பரி 12/93
நனை சேர் கதுப்பினுள் தண் போது மைந்தர் – பரி 16/34
வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கை – பரி 23/68
சேர் அணி கொண்டு நிறம் ஒன்று வெவ்வேறு – பரி 24/8
அல்லி சேர் ஆய் இதழ் அரக்கு தோய்ந்தவை போல – கலி 13/12
பாம்பு சேர் மதி போல பசப்பு ஊர்ந்து தொலைந்த-கால் – கலி 15/17
பன் மலர் இடை புகூஉம் பழனம் சேர் ஊர கேள் – கலி 70/6
இஃது ஒத்தன் புள்ளி களவன் புனல் சேர் பொதுக்கம் போல் – கலி 88/10
மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில் – கலி 129/12
பெயல் சேர் மதி போல வாள் முகம் தோன்ற – கலி 145/6
கரை சேர் புள்_இனத்து அம் சிறை படை ஆக – கலி 149/2
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் – அகம் 50/11
குன்று சேர் கவலை இசைக்கும் அத்தம் – அகம் 87/10
உரவு கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு – அகம் 114/4
கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை – அகம் 141/27
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து – அகம் 199/3
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர் – அகம் 223/5
கழி சேர் புன்னை அழி பூ கானல் – அகம் 290/9
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும் – அகம் 318/6
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து – அகம் 367/2
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம் – அகம் 371/9
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து – அகம் 373/2
அரை சேர் யாத்த வெண் திரள் வினை விறல் – அகம் 375/9
அம் வரி கொன்ற கறை சேர் வள் உகிர் – அகம் 387/5
மதி சேர் நாள்_மீன் போல நவின்ற – புறம் 160/8
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் – புறம் 378/20
செம்மை சேர் முனிவரன் தொடர சென்றனர் – கம்.பால:5 42/3
வன் திறல் சேர் அமைச்சர் தொழ மா மணி தேர் ஏறுதலும் வானோர் வாழ்த்தி – கம்.பால:5 54/3
விரசு உறு தனி குடை விளங்க வென்றி சேர்
முரசு ஒலி கறங்கிட முனிவர் ஏத்துற – கம்.பால:6 1/2,3
பொன் சேர் மென் கால் கிண்கிணி ஆரம் புனை ஆரம் – கம்.பால:10 31/1
கொன் சேர் அல்குல் மேகலை தாங்கும் கொடி அன்னார் – கம்.பால:10 31/2
தன் சேர் கோலத்து இன் எழில் காண சத கோடி – கம்.பால:10 31/3
இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ என்று தளர்வாள் முன் – கம்.பால:10 65/3
மடல் சேர் தாரான் நிறம் போலும் அந்தி மாலை வந்ததுவே – கம்.பால:10 65/4
கொழுந்து சேர் நுதல் கோது அறு சுட்டி போய் – கம்.பால:11 11/3
பொருது உறை சேர் வேலினாய் புலி போத்தும் புல்வாயும் – கம்.பால:12 7/3
ஆறு சேர் வனம் ஆ வரை ஆடுமே – கம்.பால:16 30/3
வீறு சேர் முலை மாதரை வெல்வரோ – கம்.பால:17 36/4
தெருளா வினை தீயவர் சேர் நரகோ – கம்.பால:23 9/1
தானமும் தருமமும் தகவும் தன்மை சேர்
ஞானமும் நல்லவர் பேணும் நன்மையும் – கம்.அயோ:1 80/1,2
விள்ளா நிலை சேர் அன்பால் மகன் மேல் மெலியின் உலகம் – கம்.அயோ:4 52/3
உழுவை சேர் கானகத்து உறைவென் யான் என – கம்.அயோ:4 185/2
சென்று இனி தருதிர் என்ன வந்தன சிவன் சேர் வெள்ளி – கம்.அயோ:13 45/2
அம்மை வெம்மை சேர் நரகம் ஆள யான் – கம்.அயோ:14 108/2
செம்மை சேர் நிலத்து அரசு செய்வெனோ – கம்.அயோ:14 108/4
உருக்கிய சுவணம் ஒத்து உதயத்து உச்சி சேர்
அருக்கன் இ அகல் இடத்து அலங்கு திக்கு எல்லாம் – கம்.ஆரண்:4 2/1,2
வெளிறு சேர் நிணம் பிறங்கிய அடுக்கலின் மீதா – கம்.ஆரண்:8 15/3
மாண் வினை பயன்படா மாந்தர் வாயில் சேர்
பாணரின் தளர்ந்தன பாடல் தும்பியே – கம்.ஆரண்:10 127/3,4
பஞ்சு அணை பாம்பணை ஆக பள்ளி சேர்
அஞ்சன_வண்ணனே இராமன் ஆதலால் – கம்.ஆரண்:13 55/1,2
சூடினான் முனிவர்-தம் தொகுதி சேர் சோலை-வாய் – கம்.கிட்:1 37/3
செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரிய கண்டான் – கம்.கிட்:7 77/4
வரை சேர் தோளிடை நாளும் வைகுவேன் – கம்.கிட்:8 4/1
உரை சேர் ஆர் உயிரே என் உள்ளமே – கம்.கிட்:8 4/3
செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த பேர் உதவி தீரா – கம்.கிட்:11 57/1
வெம்மை சேர் பகையும் மாற்றி அரசு வீற்றிருக்கவிட்டீர் – கம்.கிட்:11 57/2
மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால் வல்லி சேர் வயிற்றில் மற்று என் – கம்.கிட்:13 41/1
நாகு சேர் நருமதை யாறு நண்ணினார் – கம்.கிட்:14 7/4
கூம்பலொடும் சேர் கை கமலத்தன் குலம் எல்லாம் – கம்.கிட்:17 20/3
குன்று ஒழித்து ஒரு மா குன்றின் அரிதின் சேர் கொள்கை போல – கம்.சுந்:2 213/2
நீறு சேர் நெடும் தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப – கம்.சுந்:7 39/2
அதி நலம் கோதை சேர் ஓதியோடு அன்று அ ஊர் – கம்.சுந்:10 43/3
தோடு சேர் குழலாள் துயர் நீக்குவான் – கம்.யுத்1:8 66/2
தேர் சென்றன செம் கதிரோனொடு சேர்
ஊர் சென்றன-போல் ஒளி ஓடைகளின் – கம்.யுத்2:18 25/1,2
என்னின் தோன்றிய துயரின் ஈறு சேர்
மன்னின் தோன்றினோம் முன்னம் மாண்டுளோம் – கம்.யுத்3:24 110/2,3
கயிறு சேர் கழல் கார் நிற கண்டகர் – கம்.யுத்3:31 123/1
சேம படு கேடகம் மால் கடல் சேர்
ஆமை குலம் எத்தனை அத்தனையால் – கம்.யுத்3:31 201/3,4
அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான் – கம்.யுத்4:40 2/2
செம்மை சேர் உள்ளத்து அண்ணல் கொணர்ந்தனன் சென்று மன்னோ – கம்.யுத்4:41 28/4

மேல்


சேர்-மின் (1)

எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்-மின் என – புறம் 9/5

மேல்


சேர்க்கிலாது (1)

தீயவர் சேர்க்கிலாது செவ்வியோர் சேர்ந்து செய்தல் – கம்.ஆரண்:15 54/2

மேல்


சேர்க்குந்து (1)

கழி தோணியான் கரை சேர்க்குந்து
மலை தாரமும் கடல் தாரமும் – புறம் 343/6,7

மேல்


சேர்க (3)

சிந்தை எண்ணி அகத்தியன் சேர்க என – கம்.ஆரண்:3 26/3
சேர்க நின்னொடும் திண் திறல் சேனையும் – கம்.கிட்:13 9/3
சேர்க என்னின் அல்லால் இளம் தென்றலும் – கம்.யுத்1:9 40/3

மேல்


சேர்கம் (1)

வரை நிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே – புறம் 255/6

மேல்


சேர்கலா (1)

செக்கர் மெய் தனி சோதி சேர்கலா
சக்கர பொருப்பின் தலைக்கும் அ – கம்.கிட்:3 66/2,3

மேல்


சேர்கிலென் (1)

சீரியர்_அல்லார்-மாட்டு சேர்கிலென் தேவர்-பாலும் – கம்.ஆரண்:6 36/2

மேல்


சேர்கிற்பீரேல் (1)

தென் தமிழ்நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ் சங்கம் சேர்கிற்பீரேல்
என்றும் அவண் உறைவிடம் ஆம் ஆதலினால் அ மலையை இறைஞ்சி ஏகி – கம்.கிட்:13 31/1,2

மேல்


சேர்கின்ற (1)

தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின் – பரி 22/35

மேல்


சேர்கின்றார் (1)

சிற்றிடை அலமர தெருவு சேர்கின்றார் – கம்.ஆரண்:10 39/4

மேல்


சேர்குவென் (1)

சென்ற பின் அவன் சேர்குவென் யான் என்றான் – கம்.ஆரண்:4 30/4

மேல்


சேர்குவெனோ (1)

சிற்பங்களின் வீவன சேர்குவெனோ
அற்பம் கருதேன் என் அரும் தவமோ – கம்.ஆரண்:2 18/2,3

மேல்


சேர்குவோர் (1)

சேம திரை வீழ்த்து சென்று அமளி சேர்குவோர்
தாம் வேண்டு காதல் கணவர் எதிர்ப்பட – பரி 10/34,35

மேல்


சேர்கேன் (1)

சின்னமும் அவர்கள் தத்தம் சிரமும் கொண்டு அன்றி சேர்கேன்
தொல் நெறி தயிலத்தோணி வளர்த்து-மின் என்ன சொன்னான் – கம்.யுத்3:29 61/3,4

மேல்


சேர்த்த (2)

சேர்த்த நீர் திவலை பொன்னும் முத்தமும் திரையின் வீசி – கம்.பால:1 18/2
தேடிதேடி சேர்த்த நறும் பூம் செழு மாலை – கம்.பால:17 26/3

மேல்


சேர்த்தலும் (1)

வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும் மற்று இவன் – கலி 81/20

மேல்


சேர்த்தார் (1)

சேடரும் பாருளோரும் கரம் சிரம் சேர்த்தார் அன்றே – கம்.ஆரண்:13 129/4

மேல்


சேர்த்தான் (2)

சீதை கொண்கனை திரு உறை மார்பகம் சேர்த்தான் – கம்.அயோ:1 58/4
செருவில் இந்திரன் தந்த பொன் கவசமும் சேர்த்தான் – கம்.யுத்4:35 4/4

மேல்


சேர்த்தி (23)

முடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்து – முல் 76
செ விரல் கடை கண் சேர்த்தி சில தெறியா – நெடு 165
இரும் பிணர் தட கை இரு நிலம் சேர்த்தி
சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு – குறி 163,164
சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி – மலை 26,27
பால் வீ தோல் முலை அகடு நிலம் சேர்த்தி
பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய் – நற் 103/5,6
மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற – நற் 149/2,3
கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்தி
ஓங்கு வரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும் – குறு 69/3,4
அவல் எறி உலக்கை வாழை சேர்த்தி
வளை கை மகளிர் வள்ளை கொய்யும் – பதி 29/1,2
களன் அறு குப்பை காஞ்சி சேர்த்தி
அரியல் ஆர்கை வன் கை வினைஞர் – பதி 62/15,16
கடுங்கண் யானை நெடும் கை சேர்த்தி
முடங்கு தாள் உதைத்த பொலம் கெழு பூழி – அகம் 63/4,5
குப்பை வெண் மணல் பக்கம் சேர்த்தி
நிறை சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த – அகம் 160/4,5
நிலவு நிற மருப்பின் பெரும் கை சேர்த்தி
வேங்கை வென்ற வெருவரு பணை தோள் – அகம் 295/4,5
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை – அகம் 353/20,21
ஒள் அழல் பள்ளி பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை – புறம் 245/5,6
பரல் உடை மருங்கின் பதுக்கை சேர்த்தி
மரல் வகுந்து தொடுத்த செம் பூ கண்ணியொடு – புறம் 264/1,2
மை விடை இரும் போத்து செம் தீ சேர்த்தி
காயம் கனிந்த கண் அகன் கொழும் குறை – புறம் 364/4,5
ஐயவி நுதலில் சேர்த்தி ஆய் நிற அயினி சுற்றி – கம்.பால:22 18/3
திரு மறு மார்பன் ஏவல் சென்னியில் சேர்த்தி சிந்தை – கம்.கிட்:7 140/3
செய்து வெம் சரம் ஐந்து ஒரு தொடையினில் சேர்த்தி
வெய்து கால வெம் கனல்களும் வெள்குற பொறிகள் – கம்.யுத்2:15 227/2,3
தேவியர் குழாங்கள் சுற்றி சிரத்தின் மேல் தளிர் கை சேர்த்தி
ஓவியம் வீழ்ந்து வீழ்ந்து புரள்வன ஒப்ப ஒல்லை – கம்.யுத்3:29 43/2,3
சிறை விரித்து-என்ன கொய்சகம் மருங்கு உற சேர்த்தி
முறை விரித்து-என்ன முறுக்கிய கோசிக மருங்கில் – கம்.யுத்4:35 6/2,3
செய்ய தாமரை தாள் இணை முடி உற சேர்த்தி
உய்கிலேம் நினை நீங்கின் என்று இனையன உரைத்தார் – கம்.யுத்4:41 11/3,4
சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாக சேர்த்தி
பூ அடி பணிந்து வீழ்ந்த பரதனை பொருமி விம்மி – கம்.யுத்4:41 116/1,2

மேல்


சேர்த்திய (11)

நெடும் தூண்டிலில் காழ் சேர்த்திய
குறும் கூரை குடி நாப்பண் – பட் 80,81
மனை சேர்த்திய வல் அணங்கினான் – பட் 87
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய
மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும் – பட் 159,160
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் பிரியலம் என்ற சொல் தாம் – அகம் 1/5,6
பக்கம் சேர்த்திய செச்சை கண்ணியன் – அகம் 48/10
மெல் விரல் சேர்த்திய நுதலள் மல்கி – அகம் 169/11
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து – அகம் 257/14
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் நாவினேன் ஆகி மற்று அது – அகம் 356/9,10
செய்ய பூம் கமலம் மன்ன சேர்த்திய சிலம்பு சால – கம்.பால:22 14/3
செ வழி செம் மணி தூணம் சேர்த்திய
அ எழில் மண்டபத்து அரிகள் ஏந்திய – கம்.யுத்1:2 5/2,3
சென்ற தேர் ஒர் இரண்டினும் சேர்த்திய
குன்றி வெம் கண் குதிரை குதிப்பன – கம்.யுத்4:37 33/1,2

மேல்


சேர்த்தியது (1)

ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை – திரு 108

மேல்


சேர்த்தின் (1)

சென்னி சேவடி சேர்த்தின்
என் என படுமோ என்றலும் உண்டே – நற் 342/9,10

மேல்


சேர்த்தினர் (1)

நாயகன் சேர்த்தினர் நவையுள் நீங்கினார் – கம்.அயோ:14 86/4

மேல்


சேர்த்தினார் (1)

சீத நுண் துளி மலர் அமளி சேர்த்தினார் – கம்.பால:10 46/4

மேல்


சேர்த்தினான் (7)

செம்_புனல் பொழிய கதை சேர்த்தினான்
உம்பர் தத்தமது உள்ளம் நடுங்கவே – கம்.யுத்2:15 75/3,4
சித்திர சேவடி கழலும் சேர்த்தினான் – கம்.யுத்2:15 110/4
தெய்வம் நாறு செம் சாந்தமும் சேர்த்தினான் – கம்.யுத்2:16 70/4
சேட்டு அகல் நெற்றியின் இரண்டு சேர்த்தினான் – கம்.யுத்2:16 282/4
தேறினாரை நெடு நிலம் சேர்த்தினான் – கம்.யுத்2:19 160/4
செம் கையால் எடுத்தான் சிரம் சேர்த்தினான் – கம்.யுத்3:29 28/4
சிலை உறு கையையும் நிலத்தில் சேர்த்தினான் – கம்.யுத்4:37 155/4

மேல்


சேர்த்து (2)

பூம் துணர் சேர்த்து என பொலியும் வாள் முகம் – கம்.சுந்:12 10/2
சீரிய சென்னி சேர்த்து சென்றனன் தரும_செல்வன் – கம்.யுத்3:27 12/4

மேல்


சேர்த்துவாரும் (1)

திணியும் இதழ் பித்திகை கத்திகை சேர்த்துவாரும் – கம்.பால:16 45/4

மேல்


சேர்தர (1)

சேகு சேர்தர சேவகன் தேரின் பின் – கம்.பால:21 36/3

மேல்


சேர்தரும் (1)

எல் ஊர் சேர்தரும் ஏறு உடை இனத்து – குறு 275/3

மேல்


சேர்தல் (3)

சே_இழை அன்ன சொல்ல தீயவர் சேர்தல் செய்தார் – கம்.ஆரண்:12 52/1
சின்னபின்னங்கள் செய்ய செரு_களம் சேர்தல் நன்றோ – கம்.யுத்1:14 11/3
சீதை என்பவள்-தனை விட்டு அம் மனிதரை சேர்தல்
ஆதியின் தலை செயத்தக்கது இனி செயல் அழிவால் – கம்.யுத்3:30 50/2,3

மேல்


சேர்தலால் (2)

மா மடந்தையர் எலாம் மறுகு சேர்தலால்
தே மரு நறும் குழல் திருவின் நீங்கிய – கம்.அயோ:4 196/2,3
சேர்ந்துழி சேர்ந்துழி நிறத்தை சேர்தலால்
ஓர்ந்து உணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது – கம்.கிட்:1 2/3,4

மேல்


சேர்தலும் (6)

என்று அடி சேர்தலும் உண்டு – கலி 89/15
திரிசிரா எனும் சிகரம் மண் சேர்தலும் செறிந்த – கம்.ஆரண்:7 135/1
செயிர் தலைக்கொண்ட சொல் செவி சேர்தலும்
குயில் தலத்திடை உற்றது ஓர் கொள்கையாள் – கம்.ஆரண்:12 2/2,3
கொல்-மின் என்றனன் கொல்லியர் சேர்தலும்
நில்-மின் என்றனன் வீடணன் நீதியான் – கம்.சுந்:12 105/3,4
சென்று வேலையை சேர்தலும் விசும்பிடை சிவந்த – கம்.யுத்1:5 76/3
சேர்தலும் தெரிவ அன்றேல் தெரிகில தெரிந்த காட்சி – கம்.யுத்1:10 16/3

மேல்


சேர்தலோடும் (2)

தேவிமார் குழுவும் நீங்க சேர்ந்தனன் சேர்தலோடும்
நாவி நாறு ஓதி நவ்வி நயனமும் குயமும் புக்கு – கம்.ஆரண்:10 89/2,3
தெள்ளிய தெரிக்கும் தெவ்வர் தீர் வினை சேர்தலோடும்
துள்ளியின் இரதம் தோய்ந்து தொல் நிறம் கரந்து வேறு ஆய் – கம்.யுத்1:9 30/2,3

மேல்


சேர்தி (3)

கதிர் பகா ஞாயிறே கல் சேர்தி ஆயின் – கலி 142/37
மை இல் சுடரே மலை சேர்தி நீ ஆயின் – கலி 142/41
மேல் திசை வாயில் சேர்தி விடிவதின் முன்னம் வீர – கம்.யுத்1:13 20/4

மேல்


சேர்திர்-மாதோ (1)

தெவ் ஆறு முகத்து ஒருவன் தனி கிடந்த சுவணத்தை சேர்திர்-மாதோ – கம்.கிட்:13 22/4

மேல்


சேர்திரால் (1)

தேங்கு வார் புனல் தண்டகம் சேர்திரால் – கம்.கிட்:13 16/4

மேல்


சேர்தும் (1)

மீண்டு நம் இருக்கை சேர்தும் என்பது மேற்கொண்டேமே – கம்.யுத்1:9 68/2

மேல்


சேர்ந்த (50)

மதி சேர்ந்த மக வெண் மீன் – பட் 35
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை – நற் 26/2
கொல்லை கோவலர் குறும் புனம் சேர்ந்த
குறும் கால் குரவின் குவி இணர் வான் பூ – நற் 266/1,2
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை – நற் 303/3
அளகம் சேர்ந்த திரு_நுதல் – நற் 377/8
பலவில் சேர்ந்த பழம் ஆர் இன கலை – குறு 385/1
நின் படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகி – பதி 25/4
விண்டு சேர்ந்த வெண் மழை போல – பதி 55/15
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம் – பரி 2/31
உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும் – பரி 7/82
ஒரு_குழை_ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅமும் – கலி 26/1
நோய் சேர்ந்த வைகலான் வாடை வந்து அலைத்தரூஉம் – கலி 29/13
சேரியால் சென்று நீ சேர்ந்த இல் வினாயினன் – கலி 68/16
மேல் நாள் நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை – கலி 72/12
மிக நனி சேர்ந்த அ முகை மிசை அ மலர் – கலி 77/6
நோய் சேர்ந்த திறம் பண்ணி நின் பாணன் எம் மனை – கலி 77/18
நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின் – கலி 77/19
ஒருத்தி தெரி முத்தம் சேர்ந்த திலகம் – கலி 92/35
பல்லர் பெரு மழை கண்ணர் மடம் சேர்ந்த
சொல்லர் சுடரும் கனம் குழை காதினர் – கலி 103/7,8
பால் மதி சேர்ந்த அரவினை கோள் விடுக்கும் – கலி 104/37
மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும் – கலி 145/13
மென் நடை பேடை துனைதர தன் சேர்ந்த
அன்ன வான் சேவல் புணர்ச்சி போல் ஒண்_நுதல் – கலி 147/65,66
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண் – அகம் 155/7
வேங்கை சேர்ந்த வெற்பு_அகம் பொலிய – அகம் 162/20
பல்லான்குன்றில் படு நிழல் சேர்ந்த
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் – அகம் 168/4,5
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் – அகம் 309/4
நும் மனை சேர்ந்த ஞான்றை அ மனை – அகம் 346/17
அத்த எருவை சேவல் சேர்ந்த
அரை சேர் யாத்த வெண் திரள் வினை விறல் – அகம் 375/8,9
ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசை – புறம் 14/8
கட்சி மஞ்ஞையின் சுர முதல் சேர்ந்த
சில் வளை விறலியும் யானும் வல் விரைந்து – புறம் 60/4,5
களிறும் கடி_மரம் சேரா சேர்ந்த
ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே – புறம் 336/4,5
முன் ஊர் பொதியில் சேர்ந்த மென் நடை – புறம் 390/19
செவ்வி நறும் சாந்து அளித்து தேர் வேந்தன் தனை நோக்கி இவண் நீ சேர்ந்த
கவ்வை உரைத்து அருள்தி என நிகழ்ந்த பரிசு அரசர்_பிரான் கழறலோடும் – கம்.பால:5 60/1,2
தேவியர் மருங்கு சூழ இந்திரன் இருக்கை சேர்ந்த
ஓவியம் உயிர் பெற்று என்ன உவந்த அரசு இருந்த-காலை – கம்.பால:22 1/1,2
மொய் கொள் சீறடியை சேர்ந்த முளரிக்கும் செம்மை ஈந்த – கம்.பால:22 9/1
வெய்ய பூண் முலையில் சேர்ந்த வெண் முத்தம் சிவந்த என்றால் – கம்.பால:22 9/3
செல்தி ஆண்டு அவன் சேருதி சேர்ந்த பின் – கம்.ஆரண்:3 33/3
திண் தேர் அழித்து ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி – கம்.ஆரண்:13 39/1
சிங்கல்_இல் சிறு கூதாளி நந்தியின் திரள் பூ சேர்ந்த
பொங்கு பொன் துளை என்றாலும் புல்லிது பொறுமைத்து ஆமால் – கம்.கிட்:13 40/1,2
சீதை போகின்றாள் கூந்தல் வழீஇ வந்து புவனம் சேர்ந்த
கோதை போல் கிடந்த கோதாவரியினை குறுகி சென்றார் – கம்.கிட்:15 27/3,4
சிரதலம் கரம் சேர்ந்திடா செவி தொளை சேர்ந்த
உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரை-செயின் உரவோய் – கம்.யுத்1:3 37/2,3
திருத்தியது ஆகும் அன்றே நம்-வயின் சேர்ந்த செய்கை – கம்.யுத்1:4 104/4
திருவடி முடியின் சூடி செம் கதிர் உச்சி சேர்ந்த
அரு வரை என்ன நின்ற அரக்கர்-தம் அரசை நோக்கி – கம்.யுத்1:4 145/1,2
செய்த போரினை நோக்கி இ தேரிடை சேர்ந்த
கொய் உளை கடும் கோள் அரி முதலிய குழுவை – கம்.யுத்2:16 239/1,2
விண்ணகத்தையும் கடப்பன பிழைப்பு இலா மெய்யன மேல் சேர்ந்த
கண்ணுதல் பெரும் கடவுள்-தன் கவசத்தை கடந்தில கதிர் வாளி – கம்.யுத்2:16 327/3,4
வெய்யவன்-தன்னை சேர்ந்த நீல் நிற மேகம் ஒத்தான் – கம்.யுத்2:19 221/4
நம்பியே என்னை சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே – கம்.யுத்2:19 240/3
சில்லி ஆயிரம் சில் உளை பரியொடும் சேர்ந்த
எல்லவன் கதிர் மண்டிலம் மாறு கொண்டு இமைக்கும் – கம்.யுத்4:32 2/1,2
தேடி சேர்ந்த என் பொருட்டினால் உலகுடை செல்வன் – கம்.யுத்4:32 35/1
சேகு அற விளக்கி நானம் தீட்டி மண் சேர்ந்த காசை – கம்.யுத்4:40 31/2

மேல்


சேர்ந்ததால் (2)

சென்றது சித்திரகூடம் சேர்ந்ததால்
ஒன்று உரைத்து உயிரினும் ஒழுக்கம் நன்று என – கம்.அயோ:14 24/2,3
தேடினார் என பண்ணையின் சேர்ந்ததால் – கம்.யுத்4:34 5/4

மேல்


சேர்ந்தமை (1)

தீயவர் சேனை வந்து சேர்ந்தமை தெரிய சென்று – கம்.ஆரண்:7 57/3

மேல்


சேர்ந்தவர் (3)

செல்வத்துள் சேர்ந்தவர் வளன் உண்டு மற்று அவர் – கலி 25/19
சேர்ந்தவர் தம் கடும்பு ஆர்த்தும் – புறம் 22/27
தீய வாள் நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேர தேரின் – கம்.சுந்:11 7/2

மேல்


சேர்ந்தவன் (1)

சென்று சேண் உயர் கிட்கிந்தை சேர்ந்தவன்
குன்றின்-நின்று ஒரு குன்றினில் குப்புறும் – கம்.கிட்:11 15/2,3

மேல்


சேர்ந்தவாறே (1)

சிறை உடை காண நீரும் சிறையொடும் சேர்ந்தவாறே
மறை உடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே – கம்.யுத்2:17 37/3,4

மேல்


சேர்ந்தவோ (1)

செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையை சேர்ந்தவோ தாம் – கம்.பால:21 10/2

மேல்


சேர்ந்தன்று (1)

சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை – அகம் 52/12

மேல்


சேர்ந்தன்றே (1)

கல் சேர்ந்தன்றே பல் கதிர் ஞாயிறு – அகம் 120/5

மேல்


சேர்ந்தன்றோ (1)

மான்ற மாலை சேர்ந்தன்றோ இலனே – அகம் 190/17

மேல்


சேர்ந்தன (7)

செவ்விய மதுரம் சேர்ந்தன பொருளின் சீரிய கூரிய தீம் சொல் – கம்.பால:3 1/1
அற்று உகு முத்தின் முன்பு அவனி சேர்ந்தன
பொன்_தொடி ஒருத்தி கண் பொறாத முத்தமே – கம்.பால:19 30/3,4
அன்னமும் சிறை இழந்து அவனி சேர்ந்தன
என்ன வீழ்ந்து உழந்தனர் இராமன் அல்லது – கம்.அயோ:4 174/2,3
திவளும் பொன் பணை மா மரம் சேர்ந்தன
கவள யானையின் ஓடையின் காந்தவே – கம்.சுந்:6 29/3,4
சிந்து வார் அம் புரை திரை சேர்ந்தன
தந்து ஆரம் புதவொடு தாள் அற – கம்.சுந்:6 34/2,3
திடரிடை சென்று அவை ஒழுக்க சேர்ந்தன
கடலிடை புக்கன கரையும் காண்கில – கம்.யுத்2:18 97/3,4
தீண்ட_அரு நெடும் தலை தழுவி சேர்ந்தன
பூண்டு எழு கரதலம் பொறுக்கலாதன – கம்.யுத்2:18 116/2,3

மேல்


சேர்ந்தனம் (1)

நல் எழில் ஆகம் சேர்ந்தனம் என்றும் – அகம் 43/12

மேல்


சேர்ந்தனர் (1)

செரு மலி வீரர் எல்லாம் சேர்ந்தனர் மருங்கு செல்ல – கம்.யுத்1:10 2/1

மேல்


சேர்ந்தனர்-கொல்லோ (1)

சேர்ந்தனர்-கொல்லோ தாமே யாம் தமக்கு – குறு 79/6

மேல்


சேர்ந்தனவே (1)

நெடும் பீடு அழிந்து நிலம் சேர்ந்தனவே
கொய் சுவல் புரவி முகக்குவம் எனினே – புறம் 368/6,7

மேல்


சேர்ந்தனன் (2)

இரு நிலம் சேர்ந்தனன் இறை உயிர்த்திலன் – கம்.அயோ:14 57/1
தேவிமார் குழுவும் நீங்க சேர்ந்தனன் சேர்தலோடும் – கம்.ஆரண்:10 89/2

மேல்


சேர்ந்தனனே (1)

நிணம் பொதி கழலொடு நிலம் சேர்ந்தனனே
அது கண்டு பரந்தோர் எல்லாம் புகழ தலை பணிந்து – புறம் 285/12,13

மேல்


சேர்ந்தனை (2)

சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ – அகம் 120/13
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ – அகம் 398/21

மேல்


சேர்ந்தார் (5)

மேல் நாள் நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை – கலி 72/12
சிலம்பு சூழும் கால் சோணை ஆம் தெரிவையை சேர்ந்தார் – கம்.பால:9 1/4
பாத மலர் சிவப்ப தாம் பதைத்து பார் சேர்ந்தார்
ஊதை எறிய ஒசி பூம் கொடி ஒப்பார் – கம்.அயோ:4 94/3,4
யானையின் இருக்கை அன்ன மதங்கனது இருக்கை சேர்ந்தார் – கம்.ஆரண்:15 56/4
தேவர்கள் முனிவர் மற்றும் திற திறத்து உலகம் சேர்ந்தார்
யாவரும் காண நின்றார் இனி இறை தாழ்ப்பது என்னோ – கம்.யுத்3:27 78/2,3

மேல்


சேர்ந்தார்-கண் (1)

நீ நீங்கு கன்று சேர்ந்தார்-கண் கத ஈற்று ஆ சென்று ஆங்கு – கலி 116/8

மேல்


சேர்ந்தார்க்கு (4)

சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி – கலி 10/2
ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி – கலி 26/11
ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி – கலி 26/19
நீண்டு தோன்று உயர் குடை நிழல் என சேர்ந்தார்க்கு
காண்_தகு மதி என்ன கதிர் விடு தண்மையும் – கலி 100/3,4

மேல்


சேர்ந்தாரை (2)

நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரை தாங்கி தம் – கலி 26/15
உரை செல உயர்ந்து ஓங்கி சேர்ந்தாரை ஒரு நிலையே – கலி 146/1

மேல்


சேர்ந்தாள் (2)

தகை ஆக தையலாள் சேர்ந்தாள் நகை ஆக – கலி 147/70
சீத நீர் தெளித்த மென் பூம் சேக்கையை அரிதின் சேர்ந்தாள் – கம்.பால:13 45/4

மேல்


சேர்ந்தான் (26)

திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் அ திரு – கலி 38/20
செவ்வி முடியோய் எனலும் தேர் ஏறி சேனையொடும் அயோத்தி சேர்ந்தான் – கம்.பால:5 60/4
அடைந்து அவண் இறுத்த பின்னர் அருக்கனும் உம்பர் சேர்ந்தான்
மடந்தையர் குழாங்களோடு மன்னரும் மைந்தர்-தாமும் – கம்.பால:17 3/1,2
கடா நிறை ஆறு பாயும் கடலொடும் கங்கை சேர்ந்தான் – கம்.பால:20 1/4
செம் சுடர் கடவுள் என்ன தேரிடை சென்று சேர்ந்தான் – கம்.பால:23 77/4
ஆனா அறிவின் அரும் தவனும் அறம் ஆர் பள்ளி அது சேர்ந்தான்
சேனாபதியின் சுமந்திரனை செயற்பாற்கு உரிய செய்க என்றான் – கம்.அயோ:6 29/2,3
பால் நிற அமளி சேர்ந்தான் பையுள் உற்று உயங்கி நைவான் – கம்.ஆரண்:10 97/4
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான் – கம்.ஆரண்:10 170/4
நல் நெடும் கானம் சேர்ந்தான் நாமமும் இராமன் என்பான் – கம்.கிட்:2 28/3
நேச தாரைகள் சொரிதர நெடு நிலம் சேர்ந்தான் – கம்.கிட்:7 75/4
திறம்கொள் வெம் சின படை-கொடு குமுதனும் சேர்ந்தான் – கம்.கிட்:12 16/4
தெய்வ தச்சன் மெய் திரு நெடும் காதலன் சேர்ந்தான் – கம்.கிட்:12 21/4
சென்று மற்று அவன் தன்னொடும் ஒரு சிறை சேர்ந்தான்
அன்று நான்மறை முதலிய ஓதுவான் அமைந்தான் – கம்.யுத்1:3 21/3,4
அப்பு நீராடுவான் போல் அருக்கனும் அத்தம் சேர்ந்தான் – கம்.யுத்1:9 18/4
சென்னிவான் தடவும் செம்பொன் கோபுரத்து உம்பர் சேர்ந்தான் – கம்.யுத்1:10 24/4
நடந்து போய் நகரம் புக்கான் அருக்கனும் நாகம் சேர்ந்தான் – கம்.யுத்2:16 2/4
சிந்துர களிறு கூடம் புக்கு என கோயில் சேர்ந்தான் – கம்.யுத்2:16 5/4
சேவகம் அமைந்தது என்ன செறி மலர் அமளி சேர்ந்தான் – கம்.யுத்2:16 9/4
சிந்தையால் களிக்கின்றான்-தன் செறி கழல் சென்னி சேர்ந்தான் – கம்.யுத்2:16 124/4
செத்திலென் வலியென் நின்றேன் என்று போய் வையம் சேர்ந்தான் – கம்.யுத்2:19 208/4
தெவ் முறை துறந்து வென்ற செங்கள மருங்கில் சேர்ந்தான் – கம்.யுத்2:19 216/4
சென்றனன் அகம்பன் நன்று வருக என அனுமன் சேர்ந்தான் – கம்.யுத்3:22 127/4
நினைவும் செய்கையும் மறந்துபோய் நெடு நிலம் சேர்ந்தான் – கம்.யுத்3:22 169/4
சிங்க ஏறு இடியுண்டு என நெடு நிலம் சேர்ந்தான்
சங்கம் ஏறிய பெரும் புகழ் சாம்பனும் சாய்ந்தான் – கம்.யுத்3:22 171/2,3
சிங்க_ஏறு அனைய வீரன் செறி கழல் பாதம் சேர்ந்தான்
அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கணுற்றான் – கம்.யுத்3:26 54/1,2
சிகை பிறக்கின்ற சொல்லன் அரசியல் இருக்கை சேர்ந்தான் – கம்.யுத்4:34 25/4

மேல்


சேர்ந்திடா (1)

சிரதலம் கரம் சேர்ந்திடா செவி தொளை சேர்ந்த – கம்.யுத்1:3 37/2

மேல்


சேர்ந்திருந்த (1)

புல்லென் அடை முதல் புறவு சேர்ந்திருந்த
புன்_புல சீறூர் நெல் விளையாதே – புறம் 328/1,2

மேல்


சேர்ந்திலா (1)

சினை பரந்து எரி சேர்ந்திலா நின்றவும் சில வெம் – கம்.சுந்:13 24/3

மேல்


சேர்ந்திலை (1)

சிலை எடுத்து இளையவன் நிற்க சேர்ந்திலை
தலை எடுத்து இன்னமும் மகளிர் தாழ்தியோ – கம்.சுந்:3 119/3,4

மேல்


சேர்ந்து (34)

சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் குறங்கு என – சிறு 20
பாலை சான்ற சுரம் சேர்ந்து ஒருசார் – மது 314
அன்று அவண் அசைஇ அல் சேர்ந்து அல்கி – மலை 158
அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி – மலை 256
வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின் – நற் 170/2
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன் தலை – குறு 124/1
மழை சேர்ந்து எழுதரு மாரி குன்றத்து – குறு 259/1
உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து
வேங்கை விரிந்து விசும்பு உறு சேண் சிமை – பதி 88/33,34
சுடும் இறை ஆற்றிசின் அடி சேர்ந்து சாற்றுமின் – பரி 8/79
கரை மரம் சேர்ந்து கவினி மடவார் – பரி 16/33
உரிதினின் உறை பதி சேர்ந்து ஆங்கு – பரி 18/55
செல்லு நீள் ஆற்று இடை சேர்ந்து எழுந்த மரம் வாட – கலி 3/12
களையா நின் குறி வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை – கலி 68/8
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்-மன் – கலி 77/17
எம்மொடு சேர்ந்து சென்றீவாயால் செம்மால் – கலி 83/20
மர கோட்டம் சேர்ந்து எழுந்த பூ கொடி போல – கலி 94/23
மாலை நீ தகை மிக்க தாழ் சினை பதி சேர்ந்து புள் ஆர்ப்ப – கலி 118/17
யாறு சேர்ந்து அன்ன ஊறு நீர் படாஅர் – அகம் 178/7
நிலவு திகழ் மதியமொடு நிலம் சேர்ந்து ஆஅங்கு – புறம் 25/4
புலி சேர்ந்து போகிய கல் அளை போல – புறம் 86/4
மார்பு உற சேர்ந்து ஒல்கா – புறம் 98/9
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை – புறம் 220/3
புரையோர் சேர்ந்து என தந்தையும் பெயர்க்கும் – புறம் 354/3
மரம் தலை சேர்ந்து பட்டினி வைகி – புறம் 371/2
சென்னி வான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து அரி – கம்.பால:5 13/3
குணங்களை என் கூறுவது கொம்பினை சேர்ந்து அவை உய்ய – கம்.பால:13 18/1
செம்பொன் செய் சுருளும் தெய்வ குழைகளும் சேர்ந்து மின்ன – கம்.பால:17 5/1
சேர்ந்து ஆர்தலுமே திருமால் தெருளா – கம்.ஆரண்:14 77/4
தீயவர் சேர்க்கிலாது செவ்வியோர் சேர்ந்து செய்தல் – கம்.ஆரண்:15 54/2
சேர்ந்து ஏகுகின்றேன் வலையாம் எனின் தின்றிடு என்றான் – கம்.சுந்:1 57/4
சீலமும் உணர்ந்து நின் சேர்ந்து தெள்ளிதின் – கம்.யுத்1:4 89/3
மேருவின் உம்பர் சேர்ந்து விண்ணினை மீக்கொண்டாலும் – கம்.யுத்2:17 45/1
தேசத்தார் அரசன் மைந்தன் இடை இருள் சேர்ந்து நின்றே – கம்.யுத்2:19 294/2
தென் நகர் இலங்கை தீமை தீர்வது திண்ணம் சேர்ந்து
நன்னுதல் நாமும் வெம் போர் காணுதும் நாளை என்றான் – கம்.யுத்3:24 45/3,4

மேல்


சேர்ந்துழி (3)

சேர்ந்துழி சேர்ந்துழி நிறத்தை சேர்தலால் – கம்.கிட்:1 2/3
சேர்ந்துழி சேர்ந்துழி நிறத்தை சேர்தலால் – கம்.கிட்:1 2/3
தென் திசை பெரு வாயிலில் சேர்ந்துழி
பொன்றினான் அ சுபாரிசன் போயினார் – கம்.யுத்2:15 84/2,3

மேல்


சேர்ந்துளன் (1)

சிந்தையின் செய்கையின் சொல்லின் சேர்ந்துளன்
இந்தியம்-தொறும் உளன் உற்றது எண்ணினால் – கம்.யுத்1:3 72/1,2

மேல்


சேர்ந்துளார் (1)

சென்று இலங்கு அயில் தாதையை சேர்ந்துளார் – கம்.யுத்3:29 2/4

மேல்


சேர்ந்துளாரும் (1)

செய்யவர் சேர்ந்துளாரும் செய்யராய் திகழ்வர் அன்றே – கம்.பால:22 9/4

மேல்


சேர்ந்தேன் (1)

திறத்தினும் உறும் என்று எண்ணி தேவர்க்கும் தேவை சேர்ந்தேன்
புறத்தினில் புகழே ஆக பழியோடும் புணர்க போக – கம்.யுத்3:27 176/2,3

மேல்


சேர்ந்தோர் (5)

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின் – நற் 210/7,8
அம்பு சேர் உடம்பினர் சேர்ந்தோர் அல்லது – பதி 42/5
வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ – பதி 65/5
யாம் தன் பகையேம் அல்லேம் சேர்ந்தோர்
திரு நுதல் பசப்ப நீங்கும் – அகம் 186/18,19
தன் பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர்
பசி பகை கடிதலும் வல்லன் மாதோ – புறம் 400/15,16

மேல்


சேர்ந்தோர்க்கு (2)

செல்வர் செல்வ சேர்ந்தோர்க்கு அரணம் – பதி 59/10
செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும் – அகம் 231/1,2

மேல்


சேர்ந்தோள் (1)

ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே – அகம் 0/7

மேல்


சேர்ப்ப (26)

ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப
பூவின் அன்ன நலம் புதிது உண்டு – நற் 15/3,4
விழவு_களம் கமழும் உரவு நீர் சேர்ப்ப
இன மணி நெடும் தேர் பாகன் இயக்க – நற் 19/5,6
ஊடலும் உடையமோ உயர் மணல் சேர்ப்ப
திரை முதிர் அரைய தடம் தாள் தாழை – நற் 131/3,4
திண் திமில் எண்ணும் தண் கடல் சேர்ப்ப
இனிதே தெய்ய எம் முனிவு இல் நல் ஊர் – நற் 331/8,9
வம்மோ தோழி மலி நீர் சேர்ப்ப
பைம் தழை சிதைய கோதை வாட – நற் 363/6,7
பல் பூ கானல் மல்கு நீர் சேர்ப்ப
அன்பு இலை ஆதலின் தன் புலன் நயந்த – நற் 375/3,4
மணி கேழ் அன்ன மா நீர் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை ஆயினும் – குறு 49/2,3
தண் கடல் சேர்ப்ப நீ உண்ட என் நலனே – குறு 236/6
ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப
தாய் உடன்று அலைக்கும்-காலையும் வாய்விட்டு – குறு 397/3,4
பசி தின அல்கும் பனி நீர் சேர்ப்ப
நின் ஒன்று இரக்குவன் அல்லேன் – ஐங் 159/3,4
நல்கு-மதி வாழியோ நளி நீர் சேர்ப்ப
அலவன் தாக்க துறை இறா பிறழும் – ஐங் 179/1,2
தண் கடல் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ – ஐங் 196/4
பள்ளிபுக்கது போலும் பரப்பு நீர் தண் சேர்ப்ப
தாங்க அரும் காமத்தை தணந்து நீ புறம்மாற – கலி 121/6,7
வால் எக்கர் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப
ஊர் அலர் எடுத்து அரற்ற உள்ளாய் நீ துறத்தலின் – கலி 124/4,5
இலங்கு நீர் சேர்ப்ப கொடியை காண் நீ – கலி 125/15
எக்கர் மேல் இறைகொள்ளும் இலங்கு நீர் தண் சேர்ப்ப
அணி சிறை இன குருகு ஒலிக்கும்-கால் நின் திண் தேர் – கலி 126/5,6
வரி மணல் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப
கொடும் கழி வளைஇய குன்று போல் வால் எக்கர் – கலி 127/5,6
உரவு நீர் சேர்ப்ப அருளினை அளிமே – கலி 127/22
துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப
புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்த-கால் – கலி 132/7,8
கவறு உற்ற வடு ஏய்க்கும் காமரு பூ கடல் சேர்ப்ப
முத்து உறழ் மணல் எக்கர் அளித்த-கால் முன் ஆயம் – கலி 136/4,5
அரைசு கால்கிளர்ந்து அன்ன உரவு நீர் சேர்ப்ப கேள் – கலி 149/3
வந்தோய் மன்ற தண் கடல் சேர்ப்ப
நினக்கு எவன் அரியமோ யாமே எந்தை – அகம் 80/3,4
குன்றின் தோன்றும் குவவு மணல் சேர்ப்ப
இன்று இவண் விரும்பாதீமோ சென்று அ – அகம் 310/10,11
கானல் அம் சிறுகுடி பெரு_நீர் சேர்ப்ப
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம் – அகம் 320/5,6
சேந்தனை சென்மோ பெரு_நீர் சேர்ப்ப
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி – அகம் 350/9,10
இரவின் வம்மோ உரவு நீர் சேர்ப்ப
இன மீன் அருந்து நாரையொடு பனை மிசை – அகம் 360/15,16

மேல்


சேர்ப்பது (1)

சேர்ப்பது போன்றது யாண்டும் சுமை பொறாது உலகம் என்ன – கம்.யுத்3:30 6/4

மேல்


சேர்ப்பற்கு (5)

மல்லல் இரும் கழி மலி நீர் சேர்ப்பற்கு
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே முன்கை – நற் 239/8,9
பேதை நெய்தல் பெரு நீர் சேர்ப்பற்கு
யான் நினைந்து இரங்கேன் ஆக நோய் இகந்து – நற் 275/6,7
மலர்ந்த பூவின் மா நீர் சேர்ப்பற்கு
இரங்கேன் தோழி ஈங்கு என்-கொல் என்று – குறு 175/4,5
தடவு நிலை தாழை சேர்ப்பற்கு
இடம்-மன் தோழி எ நீரிரோ எனினே – குறு 219/6,7
பனி இரும் பரப்பின் சேர்ப்பற்கு
இனி வரின் எளியள் என்னும் தூதே – குறு 269/7,8

மேல்


சேர்ப்பன் (21)

தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே – நற் 49/10
நீடு நீர் பனி துறை சேர்ப்பன்
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே – நற் 58/10,11
உரவு நீர் சேர்ப்பன் தேர் மணி குரலே – நற் 78/11
நெடு_நீர் சேர்ப்பன் பகல் இவண் வரவே – நற் 91/12
புன்னை அரும்பிய புலவு நீர் சேர்ப்பன்
என்ன மகன்-கொல் தோழி தன்-வயின் – நற் 94/6,7
கானல் அம் பெரும் துறை சேர்ப்பன்
தானே யானே புணர்ந்த மாறே – நற் 219/9,10
நெடு_நீர் சேர்ப்பன் வரூஉம் ஆறே – நற் 235/10
பெரும் கடல் சேர்ப்பன் தொழுது நின்றதுவே – நற் 245/12
பாசடை நெய்தல் பனி நீர் சேர்ப்பன்
நாம முதலை நடுங்கு பகை அஞ்சான் – நற் 287/5,6
வருமே தோழி வார் மணல் சேர்ப்பன்
இறை பட வாங்கிய முழவு முதல் புன்னை – நற் 307/5,6
கானல் அம் சேர்ப்பன் கொடுமை எற்றி – குறு 145/2
இனி சென்றனனே இடு மணல் சேர்ப்பன்
யாங்கு அறிந்தன்று-கொல் தோழி என் – குறு 205/5,6
இரு நீர் சேர்ப்பன் நீப்பின் ஒரு நம் – குறு 334/4
முண்டகம் மலரும் தண் கடல் சேர்ப்பன்
எம் தோள் துறந்தனன் ஆயின் – ஐங் 108/2,3
செருந்தி தாய இரும் கழி சேர்ப்பன்
தான் வர காண்குவம் நாமே – ஐங் 112/2,3
தண் கடல் சேர்ப்பன் பிரிந்து என பண்டையின் – ஐங் 183/3
கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன்
நனவின் வருதலும் உண்டு என – கலி 128/24,25
பயின்று வரும்-மன்னே பனி நீர் சேர்ப்பன்
இனியே மணப்பு அரும் காமம் தணப்ப நீந்தி – அகம் 50/6,7
கணவன் ஓம்பும் கானல் அம் சேர்ப்பன்
முள் உறின் சிறத்தல் அஞ்சி மெல்ல – அகம் 160/8,9
சிறு பல் தொல் குடி பெரு_நீர் சேர்ப்பன்
கழி சேர் புன்னை அழி பூ கானல் – அகம் 290/8,9
பாடு இமிழ் பனி கடல் சேர்ப்பன் என்கோ – புறம் 49/2

மேல்


சேர்ப்பன்-தன் (1)

நெடு_நீர் சேர்ப்பன்-தன் நெஞ்சத்தானே – நற் 303/12

மேல்


சேர்ப்பனை (8)

சிறு வீ ஞாழல் பெரும் கடல் சேர்ப்பனை
ஏதிலாளனும் என்ப போது அவிழ் – நற் 74/5,6
துறை-தொறும் பரக்கும் பன் மணல் சேர்ப்பனை
யானும் காதலென் யாயும் நனி வெய்யள் – குறு 51/3,4
புள் இமிழ் பெரும் கடல் சேர்ப்பனை
உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே – குறு 243/4,5
தெண் கடல் சேர்ப்பனை கண்ட பின்னே – குறு 306/6
மணி நீர் சேர்ப்பனை மறவாதோர்க்கே – ஐங் 117/4
கானல் அம் சேர்ப்பனை கண்டாய் போல – கலி 128/6
ஊதை அம் சேர்ப்பனை அலைப்பேன் போலவும் – கலி 128/19
வால் நீர் கிடக்கை வயங்கு நீர் சேர்ப்பனை
யான் என உணர்ந்து நீ நனி மருள – கலி 131/43,44

மேல்


சேர்ப்பனொடு (7)

உரவு நீர் சேர்ப்பனொடு மணவா ஊங்கே – நற் 31/12
மலி திரை சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே – நற் 63/11
நளி கடல் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே – நற் 299/9
பாடு இமிழ் பனி நீர் சேர்ப்பனொடு
நாடாது இயைந்த நண்பினது அளவே – நற் 378/11,12
விரிநீர் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே – குறு 226/7
கைதை அம் தண் புனல் சேர்ப்பனொடு
செய்தனெம் மன்ற ஓர் பகை தரு நட்பே – குறு 304/7,8
தெண் கடல் சேர்ப்பனொடு வாரான் – ஐங் 157/4

மேல்


சேர்ப்பின் (3)

இரும் கழி சேர்ப்பின் தம் உறைவு இன் ஊர்க்கே – நற் 4/12
தூங்கல் அம்பி தூவல் அம் சேர்ப்பின்
கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு – நற் 354/7,8
இரு நீர் சேர்ப்பின் உப்பு உடன் உழுதும் – அகம் 280/8

மேல்


சேர்ப்பினும் (1)

பிறங்கு நீர் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமே – புறம் 49/6

மேல்


சேர்ப்பு (1)

சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் – நற் 123/10

மேல்


சேர்ப்பென் (1)

சேகு அற தெருட்டி ஈண்டு சேருமேல் சேர்ப்பென் என்றான் – கம்.யுத்2:16 123/3

மேல்


சேர்பு (37)

மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு
வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை – திரு 169,170
கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின் – சிறு 71
வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து – சிறு 224
இரும் பிடி மேஎம் தோல் அன்ன இருள் சேர்பு
கல்லும் மரனும் துணிக்கும் கூர்மை – மது 634,635
வரை கண்டு அன்ன தோன்றல வரை சேர்பு
வில் கிடந்து அன்ன கொடிய பல்-வயின் – நெடு 108,109
பல் கதிர் மண்டிலம் கல் சேர்பு மறைய – குறி 216
அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது – மலை 33
நல் அக வன முலை கரை சேர்பு
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே – நற் 33/11,12
பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்பு
அறு_கால்_பறவை அளவு இல மொய்த்தலின் – நற் 55/4,5
கல் சேர்பு நண்ணி படர் அடைபு நடுங்க – நற் 117/6
கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து – நற் 215/7
அழி_தக்கன்றே தோழி கழி சேர்பு
கானல் பெண்ணை தேன் உடை அளி பழம் – நற் 372/1,2
புள்_இனம் குடம்பை உடன் சேர்பு உள்ளார் – நற் 382/4
வார்-உறு வணர் கதுப்பு உளரி புறம் சேர்பு
அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார் – குறு 82/1,2
தோட்டி நீவாது தொடி சேர்பு நின்று – பதி 40/27
வரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கை – பதி 41/8
வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து – பதி 72/11
கல் சேர்பு மா மழை தலைஇ – பதி 84/23
பிணி நெகிழ் பிண்டி நிவந்து சேர்பு ஓங்கி – பரி 23/8
தாது சூழ் தாமரை தனி மலர் புறம் சேர்பு
காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய – கலி 69/2,3
இனிது அமர் காதலன் இறைஞ்சி தன் அடி சேர்பு
நனி விரைந்து அளித்தலின் நகுபவள் முகம் போல – கலி 71/5,6
கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின் – கலி 134/4
அகன் சுடர் கல் சேர்பு மறைய மனை-வயின் – அகம் 47/9
ஊர்-வயின் பெயரும் பொழுதில் சேர்பு உடன் – அகம் 64/13
இறைஞ்சிய முகத்தேம் புறம் சேர்பு பொருந்தி – அகம் 110/15
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின் – அகம் 122/12
கல் சேர்பு இருந்த கதுவாய் குரம்பை – அகம் 129/6
சென்று சேர்பு ஒல்லார் ஆயினும் நினக்கே – அகம் 137/4
கல் சேர்பு இருந்த சில் குடி பாக்கத்து – அகம் 187/12
பொதும்பில் புன்னை சினை சேர்பு இருந்த – அகம் 190/7
நிரை கால் ஒற்றலின் கல் சேர்பு உதிரும் – அகம் 199/2
தடைஇ திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை – அகம் 218/8
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ – அகம் 289/13
பாளை பற்று இழிந்து ஒழிய புறம் சேர்பு
வாள் வடித்து அன்ன வயிறு உடை பொதிய – அகம் 335/15,16
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய – அகம் 367/4
செய்வு-உறு விளங்கு இழை பொலிந்த தோள் சேர்பு
எய்திய கனை துயில் ஏல்-தொறும் திருகி – அகம் 379/13,14
கந்து சேர்பு நிலைஇ வழங்க – புறம் 22/9

மேல்


சேர்வது (2)

இறந்து விண் சேர்வது சரதம் இ பழி – கம்.கிட்:10 88/2
திறம் திறம் ஏவி அன்னார் சேர்வது பார்த்து தாழ்த்தான் – கம்.கிட்:11 64/2

மேல்


சேர்வர்-ஆகின் (1)

செருவிடை அஞ்சார் வந்து என் கண் எதிர் சேர்வர்-ஆகின்
கரு வரை கனக குன்றம் என்னல் ஆம் காட்சி தந்த – கம்.யுத்2:16 158/1,2

மேல்


சேர்வன (2)

ஆறு சேர்வன மா வரையாடுமே – கம்.பால:16 30/4
உழுந்து உருள் பொழுதின் எ உலகும் சேர்வன
தழும்பிய தேவரும் தெரிவு தந்திலர் – கம்.யுத்4:37 64/2,3

மேல்


சேர்வாய் (1)

ஆன பேர் அரசு இழந்து அடவி சேர்வாய் உனக்கு – கம்.கிட்:13 71/1

மேல்


சேர்வார் (1)

சேர்வார் ஆதலின் யாஅம் இரப்பவை – பரி 5/78

மேல்


சேர்வான் (2)

தீது உள துடைத்தி என்றான் சேவடி கமலம் சேர்வான் – கம்.ஆரண்:13 125/4
இழை தட மார்பத்து அண்ணல் எய்ய போய் வையம் சேர்வான்
அழைத்தது அ ஓசை உன்னை மயக்கியது அரக்கன் சொல்லால் – கம்.சுந்:4 74/3,4

மேல்


சேர்வித்தல் (1)

நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும் – பரி 12/74

மேல்


சேர்வு (2)

நீர் காய் வருத்தமொடு சேர்வு_இடம் பெறாது – அகம் 155/10
திரண்டில ஒளி இல திருவின் சேர்வு இல – கம்.சுந்:4 49/1

மேல்


சேர்வு_இடம் (1)

நீர் காய் வருத்தமொடு சேர்வு_இடம் பெறாது – அகம் 155/10

மேல்


சேர்வுற (2)

சிந்தையில் சிறிது துயர் சேர்வுற தெருமரலின் – கம்.கிட்:2 6/1
சேர்வுற இயற்றுவென் கொணர செப்பு என்றான் – கம்.யுத்1:8 3/4

மேல்


சேர (46)

கடும் காலொடு கரை சேர
நெடும் கொடி மிசை இதை எடுத்து – மது 78,79
செழும் கேளிர் நிழல் சேர
நெடு நகர் வீழ்ந்த கரி குதிர் பள்ளி – மது 168,169
குட முதல் குன்றம் சேர குண முதல் – மது 547
கமழ் பூ பொதும்பர் கட்சி சேர
செல் சுடர் மழுங்க சிவந்து வாங்கு மண்டிலம் – நற் 117/4,5
காமர் துணையொடு சேவல் சேர
புலம்பின்று எழுதரு புன்கண் மாலை – நற் 162/2,3
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர
நிறை பறை குருகு_இனம் விசும்பு உகந்து ஒழுக – நற் 369/1,2
பெய்து போகு எழிலி வைகு மலை சேர
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப – நற் 396/1,2
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர
படர் சுமந்து எழுதரு பையுள் மாலை – குறு 195/1,2
சேரி சேர மெல்ல வந்து_வந்து – குறு 298/1
மா புதல் சேர வரகு இணர் சிறப்ப – ஐங் 496/1
உரும் எறி வரையின் களிறு நிலம் சேர
காஞ்சி சான்ற செரு பல செய்து நின் – பதி 84/18,19
உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர
வருடையை படிமகன் வாய்ப்ப பொருள் தெரி – பரி 11/4,5
வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர
விறல் மலை வெம்பிய போக்கு அரு வெம் சுரம் – கலி 8/5,6
புடைபெயர்ந்து ஒடுங்கவும் புறம் சேர உயிர்ப்பவும் – கலி 17/2
தோள் அதிர்பு அகம் சேர துவற்றும் இ சில் மழை – கலி 31/16
பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர
ஆனாது கலுழ் கொண்ட உலகத்து மற்று அவன் – கலி 118/4,5
பகல் நுங்கியது போல படு_சுடர் கல் சேர
இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர – கலி 119/2,3
மா வதி சேர மாலை வாள் கொள – கலி 119/11
இருள் தூர்பு புலம்பு ஊர கனை சுடர் கல் சேர
உரவு தகை மழுங்கி தன் இடும்பையால் ஒருவனை – கலி 120/3,4
ஒண் சுடர் கல் சேர உலகு ஊரும் தகையது – கலி 121/1
புள்_இனம் இரை மாந்தி புகல் சேர ஒலி ஆன்று – கலி 121/4
பொன் மலை சுடர் சேர புலம்பிய இடன் நோக்கி – கலி 126/1
பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர
போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய் – கலி 134/6,7
பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேர
தென்னவன் தெளித்த தேஎம் போல – கலி 143/58,59
மாயவன் மார்பில் திரு போல் அவள் சேர
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் – கலி 145/64,65
குவை இரும் புன்னை குடம்பை சேர
அசை வண்டு ஆர்க்கும் அல்கு-உறு-காலை – அகம் 40/4,5
தாரன் கண்ணியன் சேர வந்து ஒருவன் – அகம் 250/7
எக்கர் பெண்ணை அக மடல் சேர
கழி மலர் கமழ் முகம் கரப்ப பொழில் மனை – அகம் 260/7,8
வருக தில் அம்ம எம் சேரி சேர
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண – அகம் 276/7,8
கவிந்து நிலம் சேர அட்டதை – புறம் 77/12
பொய்யா எழினி பொருது களம் சேர
ஈன்றோள் நீத்த குழவி போல – புறம் 230/6,7
சொல் நிழல் இன்மையின் நன் நிழல் சேர
நுண் பூண் மார்பின் புன் தலை சிறாஅர் – புறம் 373/15,16
உரும் எறி மலையின் இரு நிலம் சேர
சென்றோன் மன்ற கொலைவன் சென்று எறி – புறம் 373/21,22
வீடு சேர நீர் வேலை கால் மடுத்து – கம்.பால:2 61/1
செயிர் தீர் மலர் காவின் ஓர் மாதவி சூழல் சேர
பயில்வாள் இறை பண்டு பிரிந்து அறியாள் பதைத்தாள் – கம்.பால:17 15/2,3
உதவும் பூ_மகள் சேர ஒண் மலர் – கம்.கிட்:9 1/3
திறம் நினைப்ப அரும் கார் எனும் செவ்வியோன் சேர
நிற மனத்து உறு குளிர்ப்பினின் நெடு நில_மடந்தை – கம்.கிட்:10 42/2,3
திருமகள் தலைமகன் புல்லில் சேர எற்கு – கம்.கிட்:11 106/3
எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன ஈர்_ஏழ் எதிர் அவை பார் சேர
பொய்தான் மணி எழு ஒன்றால் அன்று அது பொடியாய் உதிர்வு உற வடி வாளி – கம்.சுந்:10 33/1,2
தீய வாள் நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேர தேரின் – கம்.சுந்:11 7/2
தேவுண்ட கீர்த்தி அண்ணல் திரு உண்ட கவசம் சேர
தூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி ஆர்த்தான் – கம்.யுத்3:21 21/3,4
நின் மைந்தன் தன் நெடும் சரத்தால் துணைவர் எல்லாம் நிலம் சேர
பின்வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கி பெரும் துயரால் – கம்.யுத்3:22 227/2,3
சேப்புற அரத்த செ வாய் செம் கிடை வெண்மை சேர
காப்பு உறு படை கை கள்வ நிருதர்க்கு ஓர் இறுதி காட்டி – கம்.யுத்3:25 15/2,3
தேவரும் முனிவர்-தாமும் சிந்தையின் இரக்கம் சேர
தா_அரும் பொறையினான்-தன் அறிவினால் தகைய தக்க – கம்.யுத்4:38 3/2,3
சென்றனர் வான நாட்டு திலோத்தமை முதலோர் சேர – கம்.யுத்4:40 28/4
மெய்ம்மை சேர அனுமன்-தன்னை நோக்கி நீ விரைவின் வீர – கம்.யுத்4:41 28/2

மேல்


சேரல் (5)

களங்காய்க்கண்ணி நார்முடி சேரல்
எயில் முகம் சிதைய தோட்டி ஏவலின் – பதி 38/4,5
எழுமுடி மார்பின் எய்திய சேரல்
குண்டு கண் அகழிய மதில் பல கடந்து – பதி 45/6,7
சேரல் செம்பியன் சினம் கெழு திதியன் – அகம் 36/15
புன் நெடும் குரங்கின் சேரல் புல்லிது புகழும் அன்றால் – கம்.யுத்1:13 21/2
துணை இன்றி சேரல் நன்றோ தோற்றுள கூற்றின் சூழல் – கம்.யுத்2:16 154/4

மேல்


சேரலர் (4)

செயல் அமை கண்ணி சேரலர் வேந்தே – பதி 38/8
செல்வக்கோவே சேரலர் மருக – பதி 63/16
வாரேன் வாழி என் நெஞ்சே சேரலர்
சுள்ளி அம் பேரியாற்று வெண் நுரை கலங்க – அகம் 149/7,8
சிங்களாதிபர் சேரலர் தென்னவர் – கம்.பால:21 46/2

மேல்


சேரலர்க்கு (1)

ஓரி கொன்று சேரலர்க்கு ஈத்த – அகம் 209/14

மேல்


சேரலாத (2)

போர் அடு தானை சேரலாத
மார்பு மலி பைம் தார் ஓடையொடு விளங்கும் – பதி 11/16,17
போர் வல் யானை சேரலாத
நீ வாழியர் இ உலகத்தோர்க்கு என – பதி 15/23,24

மேல்


சேரலாதன் (4)

சேரலாதன் பொய்யலன் நசையே – பதி 18/12
பொருது புண் நாணிய சேரலாதன்
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்து என – அகம் 55/11,12
வலம் படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து – அகம் 127/3,4
சால் பெரும் தானை சேரலாதன்
மால் கடல் ஓட்டி கடம்பு அறுத்து இயற்றிய – அகம் 347/3,4

மேல்


சேரலாதனை (1)

கடந்து அடு தானை சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ வீங்கு செலல் மண்டிலம் – புறம் 8/5,6

மேல்


சேரவும் (1)

மை அணி மருங்கின் மலை_அகம் சேரவும்
மாலை வந்தன்று மாரி மா மழை – குறு 319/4,5

மேல்


சேரவே (1)

சிங்க ஏறு என திறல் சித்தர் சேரவே – கம்.ஆரண்:10 9/4

மேல்


சேரா (9)

சேரி சேரா வருவோர்க்கு என்றும் – நற் 342/4
சேரா அறத்து சீர் இலோரும் – பரி 5/74
கொடி சேரா திரு கோவை காழ்கொள – பரி 6/15
அரு வரை சேரா தொழுநர் – பரி 8/102
காமர் கழல் அடி சேரா
நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே – கலி 30/20,21
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழி – அகம் 65/3
களிறும் கடி_மரம் சேரா சேர்ந்த – புறம் 336/4
கரை சேரா இடர் வேலை கண்டிலேன் – கம்.கிட்:8 4/2
செயிர் சேரா உள்ளத்தாய்க்கு என் இனி யாம் செய்கேம் – கம்.யுத்1:3 167/4

மேல்


சேரா-முனம் (1)

வாளாலே பொரல் உற்றான் இற்று அது மண் சேரா-முனம் வயிர திண் – கம்.சுந்:10 36/1

மேல்


சேராது (1)

இரும் கல் இகுப்பத்து இறுவரை சேராது
குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து – மலை 367,368

மேல்


சேரார் (3)

சேரார் இன் உயிர் செகுக்கும் – பரி 2/48
மறுபிறப்பு இல் எனும் மடவோரும் சேரார்
நின் நிழல் அன்னோர் அல்லது இன்னோர் – பரி 5/76,77
திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்று – கலி 141/4

மேல்


சேரி (38)

இலங்கு வளை இரும் சேரி
கள் கொண்டி குடி பாக்கத்து – மது 136,137
துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி
இன் கலி யாணர் குழூஉ பல பயின்று ஆங்கு – மது 329,330
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில் – மது 594
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்து ஆங்கு – மது 619
உறை_கிணற்று புற_சேரி – பட் 76
கல்லென் சேரி புலவர் புன்னை – நற் 63/3
ஊர்_அல்_அம்_சேரி சீறூர் வல்லோன் – நற் 77/8
பராரை புன்னை சேரி மெல்ல – நற் 145/9
கலி_மா கடைஇ வந்து எம் சேரி
தாரும் கண்ணியும் காட்டி ஒருமைய – நற் 150/7,8
சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய – நற் 171/4
சேரி அம் பெண்டிர் சிறு சொல் நம்பி – நற் 175/7
மல்லல் அம் சேரி கல்லென தோன்றி – நற் 249/9
சேரி சேரா வருவோர்க்கு என்றும் – நற் 342/4
வால் இழை மகளிர் சேரி தோன்றும் – நற் 380/5
ஓர் ஊர் வாழினும் சேரி வாரார் – குறு 231/1
சேரி வரினும் ஆர முயங்கார் – குறு 231/2
வாரல் எம் சேரி தாரல் நின் தாரே – குறு 258/1
ஊஉர் அலர் எழ சேரி கல்லென – குறு 262/1
சேரி சேர மெல்ல வந்து_வந்து – குறு 298/1
புன்னை அம் சேரி இ ஊர் – குறு 320/7
புன்னை ஓங்கிய புலால் அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு – குறு 351/6,7
அம்பல் சேரி அலர் ஆங்கட்டே – ஐங் 279/5
சேரி இளையர் செல அரு நிலையர் – பரி 6/38
ஆடுவார் சேரி அடைந்து என – பரி 7/32
தாரும் ததர் பட்ட சாந்தமும் சேரி
அரி மதர் உண்கண்ணார் ஆரா கவவின் – கலி 91/12,13
கையதை சேரி கிழவன் மகளேன் யான் மற்று இஃது ஓர் – கலி 117/6
செறிந்த சேரி செம்மல் மூதூர் – அகம் 15/7
சேரி அம் பெண்டிர் கௌவையும் ஒழிகம் – அகம் 65/4
தண் துறை ஊரன் எம் சேரி வந்து என – அகம் 76/2
அம் மென் சேரி கேட்பினும் கேட்க – அகம் 110/2
சேரி அம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக – அகம் 115/4
சேரி விலைமாறு கூறலின் மனைய – அகம் 140/8
ஒள் இழை மகளிர் சேரி பல் நாள் – அகம் 146/6
புலால் அம் சேரி புல் வேய் குரம்பை – அகம் 200/2
வருந்துப மாது அவர் சேரி யாம் செலினே – அகம் 216/16
வருக தில் அம்ம எம் சேரி சேர – அகம் 276/7
கவ்வை தூற்றும் வெவ் வாய் சேரி
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய – அகம் 347/6,7
மீன் சீவும் பாண் சேரி
வாய்மொழி தழும்பன் ஊணூர் அன்ன – புறம் 348/4,5

மேல்


சேரி-தொறும் (2)

மன்று-தொறும் நின்ற குரவை சேரி-தொறும்
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ – மது 615,616
கொள்ளீரோ என சேரி-தொறும் நுவலும் – அகம் 390/9

மேல்


சேரிய (1)

கொடு வாய் பேடை குடம்பை சேரிய
உயிர் செல கடைஇ புணர் துணை – நற் 338/10,11

மேல்


சேரியால் (1)

சேரியால் சென்று நீ சேர்ந்த இல் வினாயினன் – கலி 68/16

மேல்


சேரியில் (1)

பழையர்-தம் சேரியில் பொருநர் பாட்டு இசை – கம்.பால:3 42/4

மேல்


சேரியின் (1)

சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை – கலி 65/8

மேல்


சேரியும் (4)

தமர் தமர் அறியா சேரியும் உடைத்தே – நற் 331/12
சேரியும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு ஆங்கு – கலி 44/12
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ – அகம் 220/1
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ – அகம் 383/2

மேல்


சேரியேனே (1)

சேரியேனே அயல் இலாட்டியேன் – அகம் 386/11

மேல்


சேரியொடு (1)

மீன் சீவும் பாண்_சேரியொடு – மது 269

மேல்


சேரின் (3)

நல் அகம் சேரின் ஒரு மருங்கினமே – குறு 370/5
வான் ஊர் மதியம் வரை சேரின் அ வரை – கலி 39/9
அருளும் நீ சேரின் ஒன்றோ அவயமும் அளிக்கும் அன்றி – கம்.யுத்2:16 134/2

மேல்


சேரினும் (3)

புள்ளு பதி சேரினும் புணர்ந்தோர் காணினும் – நற் 253/1
தெருண்ட மேலவர் சிறியவர் சேரினும் அவர்-தம் – கம்.பால:15 8/1
திசை-தொறும் நிறுவினன் உலகு சேரினும்
பிசை தொழில் மறவரை பிறிது என் பேசுவ – கம்.யுத்1:2 10/1,2

மேல்


சேருதல் (1)

சென்று சேருதி சேருதல் செவ்வியோய் – கம்.ஆரண்:3 34/3

மேல்


சேருதி (2)

செல்தி ஆண்டு அவன் சேருதி சேர்ந்த பின் – கம்.ஆரண்:3 33/3
சென்று சேருதி சேருதல் செவ்வியோய் – கம்.ஆரண்:3 34/3

மேல்


சேருதும் (2)

சிக்கென அடைத்தேன் தோழி சேருதும் அமளி என்றாள் – கம்.பால:21 14/4
விண்ணின்-தலை சேருதும் யாம் எம் போல் விடலை பிரிய – கம்.அயோ:4 85/3

மேல்


சேருநர்க்கு (1)

தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும் – புறம் 361/10

மேல்


சேரும் (21)

கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை – நற் 321/5
தாம் வேண்டும் பட்டினம் எய்தி கரை சேரும்
ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார் போல் – பரி 10/38,39
வெறி கொண்ட புள்_இனம் வதி சேரும் பொழுதினான் – கலி 123/12
அறு_மீன் சேரும் அகல் இருள் நடுநாள் – அகம் 141/8
நெஞ்சு அழிந்து அரணம் சேரும் அதன்_தலை – அகம் 158/14
குட கடல் சேரும் படர் கூர் மாலையும் – அகம் 378/15
முட்டை கொண்டு வன்_புலம் சேரும்
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப – புறம் 173/6,7
தாள் உயர் தட கிரி இழிந்து தரை சேரும்
கோள் அரி என கரிகள் கொற்றவர் இழிந்தார் – கம்.பால:15 17/1,2
வெம் சின தனுவலானும் மேரு மால் வரையில் சேரும்
செம் சுடர் கடவுள் என்ன தேரிடை சென்று சேர்ந்தான் – கம்.பால:23 77/3,4
அற்புதன் திருவை சேரும் அரு மணம் காண புக்கார் – கம்.அயோ:3 77/3
வேய் இடை தோளினாளும் வீரனை சேரும் வேலை – கம்.ஆரண்:6 58/2
நின்றிலள் அவனை சேரும் நெறியினை நினைந்து போனாள் – கம்.ஆரண்:6 64/1
பண் தரு சுரும்பு சேரும் பசு மரம் உயிர்த்த பைம்பொன் – கம்.ஆரண்:10 162/3
சேரும் ஊசியின் சென்றது நின்றது என் செப்ப – கம்.கிட்:7 64/2
ஆவது நிற்க சேரும் அரண் உண்டோ அருள் உண்டு அன்றே – கம்.கிட்:11 63/3
சென்னியின் வணங்கி நனி வானவர்கள் சேரும்
பொன்னுலகம் ஈகுவல் நினக்கு எனல் புகன்றான் – கம்.கிட்:14 64/3,4
திசை உற சென்று சென்று செறி கடல் இலங்கை சேரும்
விசை இலவாக தள்ளி வீழ்வன என்ன வீழ்ந்த – கம்.சுந்:1 18/3,4
தீய செய்குநர் தேவரால் அனையவர் சேரும்
வாயில் இல்லது ஓர் வரம்பு அமைக்குவென் என மதியா – கம்.சுந்:2 20/1,2
கன்னி நாள் திருவை சேரும் கண்ணனும் ஆளும் காணி – கம்.யுத்3:24 58/2
அருமை சேரும் அவிஞ்சையும் விஞ்சையும் – கம்.யுத்4:37 24/2
தெள்ளிய திருவும் தெய்வ பூமியும் சேரும் தோளான் – கம்.யுத்4:42 17/4

மேல்


சேருமால் (1)

சேம மால் வரையின் முழை சேருமால் – கம்.ஆரண்:6 74/4

மேல்


சேருமே (1)

சேருமே அவை தனு கை நிற்க எதிர் செல்லுமே கடிது செல்லினும் – கம்.யுத்2:19 85/3

மேல்


சேருமேல் (1)

சேகு அற தெருட்டி ஈண்டு சேருமேல் சேர்ப்பென் என்றான் – கம்.யுத்2:16 123/3

மேல்


சேரை (2)

தேம்பின குவிந்த போலும் செங்கழுநீரும் சேரை
பாம்பின தலைய ஆகி பரிந்தன குவிந்து சாய்ந்த – கம்.அயோ:6 3/2,3
சேரை என்று புலம்புவ தேரையே – கம்.கிட்:15 43/4

மேல்


சேல் (8)

சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செம் கால் அன்னம் – கம்.பால:2 13/1
சேல் பாய்வன கயல் பாய்வன செம் கால் மட அன்னம் – கம்.அயோ:7 8/3
விழியில் சேல் உகள் வால் நிற வெள்ளத்து – கம்.அயோ:7 24/2
சேல் உடை நெடு நல் நீர் சிந்தினர் விளையாட – கம்.அயோ:8 33/2
சேல் தடம் கண் திருவொடும் நீங்கிய – கம்.அயோ:11 36/3
சேல் திரண்டு அனைய ஆய கதியொடும் நிமிர சென்ற – கம்.அயோ:13 53/2
சேல் பிடித்து எழு திரை ஆற்றில் திண் நெடும் – கம்.யுத்2:18 98/2
சேல் இயல் கண் இயக்கர்-தம் தேவிமார் – கம்.யுத்3:29 21/1

மேல்


சேலையால் (1)

சேலையால் செறிய வாய் புதைத்த செங்கையன் – கம்.ஆரண்:10 17/2

மேல்


சேவக (2)

தீ என கொடிய வீர சேவக செய்கை கண்டால் – கம்.யுத்2:16 30/3
சீலமும் காட்டி என் கணவன் சேவக
கோலமும் காட்டி என் குலமும் காட்டி இ – கம்.யுத்4:40 43/1,2

மேல்


சேவகம் (10)

சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு – கம்.அயோ:1 76/3
சேவகம் அமைந்த சிறு கண் கரிகள் என்ன – கம்.அயோ:5 12/3
சிரித்து நன்று நம் சேவகம் தேவரை தேய – கம்.ஆரண்:7 73/2
சேவகம் இது எனின் சிறுக நோக்கல் என் – கம்.கிட்:6 15/3
சேவகம் அமைந்தது என்ன செறி மலர் அமளி சேர்ந்தான் – கம்.யுத்2:16 9/4
தோற்றான் தனக்கு என் நெடும் சேவகம் தோற்க என்றான் – கம்.யுத்2:19 11/4
இற்றிதுவோ இவர் சேவகம் என்னா – கம்.யுத்3:20 4/3
ஆடல் மா கரி சேவகம் அமைந்து என அயர்ந்தான் – கம்.யுத்3:22 168/4
தறி பொரு களி நல் யானை சேவகம் தள்ளி ஏங்க – கம்.யுத்3:25 19/1
தெரிந்த சேவகம் திறம்பல் இன்றி நின்ற செய்கையால் – கம்.யுத்3:31 73/3

மேல்


சேவகர் (5)

தேவ தேவர் பிடித்த போர் வில் ஒடித்த சேவகர் சேண் நிலம் – கம்.அயோ:3 66/2
தேர் கெழு மறவர் யானை சேவகர் சிரத்தில் செல்லும் – கம்.சுந்:8 13/3
தேர் முகத்தினில் சேவகர் மேல் செறுத்து – கம்.யுத்2:15 44/2
கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ சேவகர் கடன் ஓராய் – கம்.யுத்2:16 324/2
தேவரே முதலாகிய சேவகர்
யாவரும் உடனே தொடர்ந்து ஏகினார் – கம்.யுத்3:29 24/1,2

மேல்


சேவகர்தாம் (1)

சேனாபதியே முதல் சேவகர்தாம்
ஆனார் நிமிர் கொள்ளி கொள் அங்கையினார் – கம்.யுத்3:27 15/1,2

மேல்


சேவகற்கு (2)

சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு
ஆவ இ உலகம் இஃது அறன் என்றார்-அரோ – கம்.அயோ:1 76/3,4
சேவகற்கு என ஐயமும் தேறினான் – கம்.யுத்4:41 56/4

மேல்


சேவகன் (26)

சேகு சேர்தர சேவகன் தேரின் பின் – கம்.பால:21 36/3
சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு – கம்.அயோ:1 76/3
திரு மணி மகுடம் சூட சேவகன் செல்கின்றான் என்று – கம்.அயோ:3 87/1
ஏறு சேவகன் தொழுது இளைய மைந்தனை – கம்.அயோ:5 41/3
ஏறு சேவகன் இரண்டினொடு இரண்டு கணையால் – கம்.ஆரண்:1 31/1
சேவகன் சீறா-முன்னம் சேதுவும் இயன்ற மாதோ – கம்.சுந்:1 19/4
திற தகை இராமன் என்னும் சேவகன் பற்றி செல்லும் – கம்.சுந்:1 29/3
ஏறு சேவகன் மேனி அல்லால் இடை – கம்.சுந்:5 19/2
சேவகன் திரு உரு தீண்ட தீய்ந்திலா – கம்.சுந்:5 67/2
சேந்தது அந்தம்_இல் சேவகன் சேவடி என்ன – கம்.சுந்:5 82/3
ஏறு சேவகன் தூதனும் சிறிது போது இருந்தான் – கம்.சுந்:11 46/4
தேவர் தானவர் முதலினர் சேவகன் தேவி – கம்.சுந்:12 52/1
சிவன் என செம் கணான் என செய் சேவகன்
இவன் என கூறி நின்று இரு கை கூப்பினான் – கம்.சுந்:12 62/3,4
சேவகன் தேவி தன்னை கண்டமை விரைவின் செப்பி – கம்.சுந்:14 11/2
சிறந்தது போரே என்றான் சேவகன் முறுவல் செய்தான் – கம்.யுத்1:14 7/4
ஏறு சேவகன் தம்பி அ இராவணன் எடுத்த – கம்.யுத்2:15 201/3
தேரில் போர் அரக்கன் செல சேவகன் தனியே – கம்.யுத்2:15 216/1
திரண்ட வாளிகள் சேவகன் மரகத சிகரத்து – கம்.யுத்2:15 239/3
கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ சேவகர் கடன் ஓராய் – கம்.யுத்2:16 324/2
சென்று விண்ணொடும் பொறியொடும் தீச்செல சேவகன் செனி நேரே – கம்.யுத்2:16 325/3
ஏறு சேவகன் எரி முக பகழியால் இரு நிலம் பொறை நீங்க – கம்.யுத்2:16 343/3
தீயவன் பெரும் சேவகன் சென்னி-மேல் – கம்.யுத்2:19 124/3
சேவகன் தெரிந்து ஏறிய சீயமே – கம்.யுத்2:19 142/4
தீயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தெரிய கேட்டான் – கம்.யுத்3:21 18/1
சித்திர தன்மை உற்ற சேவகன் உணர்வு தீர்ந்தான் – கம்.யுத்3:26 58/1
சீத நீர் முகத்தின் அப்பி சேவகன் மேனி தீண்டி – கம்.யுத்3:26 61/1

மேல்


சேவகன்-மேல் (1)

ஏறு சேவகன்-மேல் எழுந்து ஓடினன் மழை குலம் இரிந்து ஓட – கம்.யுத்2:16 336/4

மேல்


சேவகனார் (2)

தெருவே திரிவார் ஒரு சேவகனார்
இரு போதும் விடார் இது என்னை-கொலாம் – கம்.பால:23 8/1,2
செம் சேவகனார் நிலை நீர் தெரிவீர் – கம்.ஆரண்:12 76/1

மேல்


சேவகனும் (2)

தெவ்வர் இவர் சேமம் இது சேவகனும் யாமும் – கம்.சுந்:2 70/3
ஏறு சேவகனும் இது இயம்பினான் – கம்.யுத்4:37 173/4

மேல்


சேவகனே (2)

தீராய் ஒரு நாள் வலி சேவகனே
நாராயணனே தனி நாயகனே – கம்.சுந்:4 6/3,4
செழு வில் சேவகனே எனும் ஓர் தலை – கம்.யுத்3:29 17/4

மேல்


சேவடி (45)

சேவடி படரும் செம்மல் உள்ளமொடு – திரு 62
மா நிலம் சேவடி ஆக தூ நீர் – நற் 0/1
நின் ஒளி எறிய சேவடி ஒதுங்காய் – நற் 297/2
சென்னி சேவடி சேர்த்தின் – நற் 342/9
தாமரை புரையும் காமர் சேவடி
பவழத்து அன்ன மேனி திகழ் ஒளி – குறு 0/1,2
அலங்கல் செல்வன் சேவடி பரவி – பதி 31/9
மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மாஅயோயே – பரி 3/2,3
சேவடி தொழாரும் உளரோ அவற்றுள் – பரி 3/19
மாறு இனி நின் ஆங்கே நின் சேவடி சிவப்ப – கலி 95/4
நலம் மிகு சேவடி நிலம் வடு கொளாஅ – அகம் 5/3
மெல்லென் சேவடி மெலிய ஏக – அகம் 89/18
பொலம் தொடி தெளிர்ப்ப வீசி சேவடி
சிலம்பு நக இயலி சென்ற என் மகட்கே – அகம் 117/8,9
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி
மணல் மலி முற்றத்து நிலம் வடு கொளாஅ – அகம் 254/3,4
திருந்து கழல் சேவடி நசைஇ படர்ந்து ஆங்கு – அகம் 309/11
கழல் அணி பொலிந்த சேவடி நிலம் கவர்பு – புறம் 125/12
மிக பொலியர் தன் சேவடி அத்தை என்று – புறம் 387/14
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி – புறம் 387/18
சேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால் – கம்.பால:4 8/4
தீது_இலா உதவி-செய்த சேவடி கரிய செம்மல் – கம்.பால:9 25/1
ஏவலும் இறைஞ்சி போய் இராமன் சேவடி
பூவினை சென்னியில் புனைந்து போயினான் – கம்.பால:24 48/1,2
சில் அரக்குண்ட சேவடி போது என்றான் – கம்.அயோ:4 220/4
தீட்ட_அரு மேனி மைந்தன் சேவடி கமல பூவில் – கம்.அயோ:13 34/3
வந்த தாயர்-தம் வயங்கு சேவடி
சிந்தி நின்றனன் சேந்த கண்ண நீர் – கம்.அயோ:14 88/2,3
செருக்கு இல் சிந்தையர் சேவடி தாழ்தலும் – கம்.ஆரண்:3 28/2
தீது உள துடைத்தி என்றான் சேவடி கமலம் சேர்வான் – கம்.ஆரண்:13 125/4
ஒண் நிற கழல் சேவடி ஊன்றலால் – கம்.கிட்:11 11/4
தேவு சேவடி தீண்டலும் தீண்ட_அரும் – கம்.கிட்:11 35/3
செய்ய தாமரைகள் அன்ன சேவடி சிதைக்க என்றான் – கம்.கிட்:11 96/4
வீரனுக்கு இளையவன் விளங்கு சேவடி
பாரினில் சேறலின் பரிதி மைந்தனும் – கம்.கிட்:11 122/1,2
செறி மலர் சேவடி முடியின் தீண்டினான் – கம்.கிட்:11 125/4
பூ வடிவு உடை பொரு_இல் சேவடி புரைத்தான் – கம்.கிட்:14 68/4
பார் மேல் தவழ் சேவடி பாய் நடவா பதத்து என் – கம்.சுந்:1 52/2
தேவர் தேவியர் சேவடி கைதொழும் – கம்.சுந்:3 109/1
குன்று நீ எடுத்த நாள் தன் சேவடி கொழுந்தால் உன்னை – கம்.சுந்:3 118/1
மடந்தை நின் சேவடி வந்து நோக்கினேன் – கம்.சுந்:4 23/4
சேந்தது அந்தம்_இல் சேவகன் சேவடி என்ன – கம்.சுந்:5 82/3
எந்தையது அருளினும் இராமன் சேவடி
சிந்தை செய் நலத்தினும் சீதை வானவர் – கம்.சுந்:12 19/1,2
மயர்வு_இல் மன் நெடும் சேவடி மண்ணிடை வைப்பின் – கம்.யுத்1:3 13/1
அறிந்த நாயகன் சேவடி மறந்திலன் அயர்த்திலன் அவன் நாமம் – கம்.யுத்1:3 83/4
சென்றது தெரிதல் தேற்றாம் சேவடி படியில் தீண்ட – கம்.யுத்1:3 131/2
தேடுவார் தேட நின்ற சேவடி தானும் தேடி – கம்.யுத்1:4 150/1
சித்திர சேவடி கழலும் சேர்த்தினான் – கம்.யுத்2:15 110/4
தள்ளி தாமரை சேவடி நுடங்கிட தளர்ந்தான் – கம்.யுத்3:22 186/4
ஈடுறு வான் துணை இராமன் சேவடி
சூடிய சென்னியன் தொழுத கையினன் – கம்.யுத்4:41 108/1,2
சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாக சேர்த்தி – கம்.யுத்4:41 116/1

மேல்


சேவடிகள் (1)

தேவா இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால் சிலை ஏந்தி வந்து எம்மை சேவடிகள் நோவ – கம்.ஆரண்:2 28/3

மேல்


சேவடியினால் (1)

உதவு சேவடியினால் அமலன் உந்துதலுமே – கம்.ஆரண்:1 44/4

மேல்


சேவல் (62)

தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம் – திரு 210
கொங்கு கவர் நீல செம் கண் சேவல்
மதி சேர் அரவின் மான தோன்றும் – சிறு 184,185
இறை உறை புறவின் செம் கால் சேவல்
இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர் – பெரும் 439,440
கம்புள் சேவல் இன் துயில் இரிய – மது 254
செம் கால் அன்னத்து சேவல் அன்ன – மது 386
மனை உறை புறவின் செம் கால் சேவல்
இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது – நெடு 45,46
அறியாது எடுத்த புன் புற சேவல்
ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்து என – மலை 147,148
கான கோழி கவர் குரல் சேவல்
கான பலவின் முழவு மருள் பெரும் பழம் – மலை 510,511
வண்ண புறவின் செம் கால் சேவல்
வீழ் துணை பயிரும் கையறு முரல் குரல் – நற் 71/8,9
காமர் துணையொடு சேவல் சேர – நற் 162/2
உள் இறை குரீஇ கார் அணல் சேவல்
பிற புல துணையோடு உறை புலத்து அல்கி – நற் 181/1,2
கான புறவின் சேவல் வாய் நூல் – நற் 189/8
கடல் அம் காக்கை செ வாய் சேவல்
படிவ மகளிர் கொடி கொய்து அழித்த – நற் 272/1,2
எருவை சேவல் கிளை-வயின் பெயரும் – நற் 298/4
கூகை சேவல் குராலோடு ஏறி – நற் 319/4
அழல் போல் செவிய சேவல் ஆட்டி – நற் 352/4
பைம் புற புறவின் செம் கால் சேவல்
களரி ஓங்கிய கவை முட கள்ளி – நற் 384/1,2
சேவல் அம் கொடியோன் காப்ப – குறு 0/5
உள்ளூர் குரீஇ துள்ளு நடை சேவல்
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர் – குறு 85/2,3
தொகு செம் நெற்றி கணம்_கொள் சேவல்
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும் – குறு 107/2,3
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி – குறு 154/3
கான கோழி கவர் குரல் சேவல்
ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்ப – குறு 242/1,2
நீர் உறை கோழி நீல சேவல்
கூர் உகிர் பேடை வயாஅம் ஊர – ஐங் 51/1,2
புன் புற பேடை சேவல் இன்புற – ஐங் 425/1
அளகு உடை சேவல் கிளை புகா ஆர – பதி 35/5
புன் புற எருவை பெடை புணர் சேவல்
குடுமி எழாலொடு கொண்டு கிழக்கு இழிய – பதி 36/9,10
சேவல் அம் கொடியோய் நின் வல-வயின் நிறுத்தும் – பரி 1/11
சேவல் ஊர்தியும் செம் கண் மாஅல் – பரி 3/60
சேவல் ஓங்கு உயர் கொடியோயே – பரி 4/36
சேவல் ஓங்கு உயர் கொடி – பரி 4/37
சேவல் ஓங்கு உயர் கொடி செல்வ நன் புகழவை – பரி 13/42
அன்ன வான் சேவல் புணர்ச்சி போல் ஒண்_நுதல் – கலி 147/66
வீளை பருந்தின் கோள் வல் சேவல்
வளை வாய் பேடை வரு_திறம் பயிரும் – அகம் 33/5,6
குறு நடை புறவின் செம் கால் சேவல்
நெடு நிலை வியன் நகர் வீழ் துணை பயிரும் – அகம் 47/11,12
எருவை சேவல் கரிபு சிறை தீய – அகம் 51/6
கரும் தாள் மிடற்ற செம் பூழ் சேவல்
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண் – அகம் 63/7,8
குடுமி நெற்றி நெடு மர சேவல்
தலை குரல் விடியல் போகி முனாஅது – அகம் 87/5,6
உருத்து எழு குரல குடிஞை சேவல்
புல் சாய் விடர்_அகம் புலம்ப வரைய – அகம் 89/3,4
காமர் சேவல் ஏமம் சேப்ப – அகம் 103/4
வளை கண் சேவல் வாளாது மடியின் – அகம் 122/15
எருவை சேவல் ஈண்டு கிளை பயிரும் – அகம் 161/6
கூர் நுதி செம் வாய் எருவை சேவல்
படு பிண பைம் தலை தொடுவன குழீஇ – அகம் 215/12,13
மனை உறை புறவின் செம் கால் சேவல்
துணையொடு குறும் பறை பயிற்றி மேல் செல – அகம் 254/5,6
பொறி வரி புறவின் செம் கால் சேவல்
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி – அகம் 271/1,2
மனை உறை கோழி மறன் உடை சேவல்
போர் புரி எருத்தம் போல கஞலிய – அகம் 277/15,16
நுண் ஞாண் அம் வலை சேவல் பட்டு என – அகம் 290/4
எருவை சேவல் இரும் சிறை பெயர்க்கும் – அகம் 297/17
கூரல் கொக்கின் குறும் பறை சேவல்
வெள்ளி வெண் தோடு அன்ன கயல் குறித்து – அகம் 346/3,4
வளை வாய் பருந்தின் வள் உகிர் சேவல்
கிளை தரு தெள் விளி கெழு முடை பயிரும் – அகம் 363/13,14
நெற்றி சேவல் அற்றம் பார்க்கும் – அகம் 367/12
அத்த எருவை சேவல் சேர்ந்த – அகம் 375/8
எருவை சேவல் ஈண்டு கிளை தொழுதி – அகம் 381/10
செம் கால் சேவல் பயிரும் ஆங்கண் – அகம் 387/12
வட்ட வரிய செம் பொறி சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் – புறம் 28/8,9
அன்ன சேவல் அன்ன சேவல் – புறம் 67/1
அன்ன சேவல் அன்ன சேவல்
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் – புறம் 67/1,2
அன்ன சேவல் மாறு எழுந்து ஆலும் – புறம் 128/4
மனை உறை குரீஇ கறை அணல் சேவல்
பாணர் நரம்பின் சுகிரொடு வய_மான் – புறம் 318/4,5
பொறி புற பூழின் போர் வல் சேவல்
மேம் தோல் களைந்த தீம் கொள் வெள் எள் – புறம் 321/1,2
ஒண் பொறி சேவல் எடுப்ப ஏற்றெழுந்து – புறம் 383/1
ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ வந்து அணைந்திடாது – கம்.பால:3 22/3
சீதை சேவல் பிடியுண்ட சிறை அன்னம் அனையாள் – கம்.ஆரண்:1 38/4

மேல்


சேவலாய் (1)

சேவலாய் சிறகர் புலர்த்தியோய் எனவும் – பரி 3/26

மேல்


சேவலின் (2)

கவிர் பூ நெற்றி சேவலின் தணியும் – புறம் 326/6
துணை பிரிந்து அயரும் அன்றில் சேவலின் துளங்குகின்றான் – கம்.யுத்1:10 6/3

மேல்


சேவலும் (3)

வாவலும் வயின்-தொறும் பறக்கும் சேவலும்
நகை வாய் கொளீஇ நகு-தொறும் விளிக்கும் – நற் 218/3,4
மறியும் மஞ்ஞையும் வாரண சேவலும்
பொறி வரி சாபமும் மரனும் வாளும் – பரி 5/64,65
செவி செம் சேவலும் பொகுவலும் வெருவா – புறம் 238/2

மேல்


சேவலை (2)

அணி மிகு சேவலை அகல் அடை மறைத்து என – கலி 70/2
பெரும் தடம் கொம்பிடை பிரிந்த சேவலை
வரும் திசை நோக்கி ஓர் மழலை வெண் குருகு – கம்.யுத்1:4 29/2,3

மேல்


சேவலொடு (5)

யானையங்குருகின் சேவலொடு காமர் – மது 674
சேவலொடு கெழீஇய செம் கண் இரும் குயில் – நற் 118/3
காவல் நீ என்றோளே சேவலொடு
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம் – நற் 389/7,8
சேவலொடு புணரா சிறு கரும் பேடை – அகம் 270/13
சேவலொடு உற ஊடி திரிவதன் இயல் காணாய் – கம்.அயோ:9 7/4

மேல்


சேவலோடு (1)

சேவலோடு உறை செம் தலை அன்றிலின் – கம்.ஆரண்:6 69/3

மேல்


சேவலோய் (1)

நிவந்து ஓங்கு உயர் கொடி சேவலோய் நின் – பரி 3/18

மேல்


சேவலோன் (1)

சேவலோன் துணைவன் ஆன செங்கையோன் தங்கை திக்கின் – கம்.ஆரண்:6 32/2

மேல்


சேவிக்க (2)

மின் சேவிக்க மின் அரசு என்னும்படி நின்றாள் – கம்.பால:10 31/4
தேவா நின் கழல் சேவிக்க வந்தனென் – கம்.அயோ:8 10/3

மேல்


சேற்ற (3)

பழம் போல் சேற்ற தீம் புழல் உணீஇய – அகம் 171/13
சேற்ற வளை தன் கணவன் அருகு இருப்ப சினம் திருகி – கம்.ஆரண்:6 114/2
நெய்க்கின்ற வாள் முகத்த விழும் குடரின் பாசடைய நிண-மேல் சேற்ற
உய்க்கின்ற உதிர நிற களம் குளங்கள் உலப்பு இறந்த உவையும் காண்-மின் – கம்.யுத்4:33 22/3,4

மேல்


சேற்றால் (1)

சேற்றால் விளையாத செந்தாமரை கைகள் நீட்டி – கம்.பால:17 19/2

மேல்


சேற்றில் (3)

செஞ்செவே சேற்றில் தோன்றும் தாமரை தேரில் தோன்றும் – கம்.அயோ:8 23/1
சேற்றில் செல்லா தேரின் ஆழி ஆழும் நிலை தேரா – கம்.சுந்:8 42/3
நிலம் தவாத செந்நீரிடை நிண கொழும் சேற்றில்
புலர்ந்த காலையில் பொறி வரி அம்பு எனும் தும்பி – கம்.யுத்3:20 58/1,2

மேல்


சேற்றின் (1)

நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிண சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின் – கம்.யுத்4:33 23/1

மேல்


சேற்றினூடும் (1)

நிண பெரும் சேற்றினூடும் படைக்கல நெருக்கினூடும் – கம்.யுத்2:19 220/2

மேல்


சேற்று (26)

இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த – திரு 72
தகை செய் தீம் சேற்று இன் நீர் பசும் காய் – மது 400
அமிர்து இயன்று அன்ன தீம் சேற்று கடிகையும் – மது 532
தீம் சேற்று கூவியர் தூங்குவனர் உறங்க – மது 627
இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப – நெடு 180
இரும் சேற்று அயிரை தேரிய தெண் கழி – நற் 272/5
நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல் – நற் 291/1
அள்ளல் இரும் சேற்று ஆழ பட்டு என – நற் 372/4
சேற்று நிலை முனைஇய செம் கண் காரான் – குறு 261/3
ஆழி தலை வீசிய அயிர் சேற்று அருவி – குறு 372/4
அறை-உறு கரும்பின் தீம் சேற்று யாணர் – பதி 75/6
சேற்று நிலை முனைஇய செம் கண் காரான் – அகம் 46/1
ஒலித்த பகன்றை இரும் சேற்று அள்ளல் – அகம் 176/10
இரும் சேற்று அள்ளல் நாள்_புலம் போகிய – அகம் 290/2
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி பொழுது பட – அகம் 316/4
இரும் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப – அகம் 350/4
தண் சேற்று அடைஇய கணை கால் நெய்தல் – அகம் 360/4
இரும் சேற்று அள்ளல் எறி செரு கண்டு – அகம் 366/9
அயிர் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண் – அகம் 400/17
சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ் – புறம் 27/1
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப – புறம் 249/1
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதன் பின் – புறம் 342/8
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளி கனைப்ப சோர்ந்த – கம்.பால:2 13/3
சேற்று இள மரை மலர் சிதைந்தவாம் என – கம்.அயோ:12 29/1
சேற்று வெள்ளத்துள் திரிபவள் தேவரும் இரிய – கம்.ஆரண்:6 92/2
சேற்று செம்_புனல் படு கள பரப்பிடை செம் கண் – கம்.யுத்2:15 243/3

மேல்


சேற்றுள் (1)

மண்ணுற சேற்றுள் புக்கு சுரிகின்ற மாலை குன்றம் – கம்.யுத்1:8 19/1

மேல்


சேற்றை (1)

சேறு செய்தன தேர்களின் சில்லி அ சேற்றை
நீறு செய்தன புரவியின் குரம் மற்று அ நீற்றை – கம்.சுந்:9 9/2,3

மேல்


சேற்றொடு (1)

விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு
பால் பெய் செந்நெல் பாசவல் பகுக்கும் – அகம் 237/12,13

மேல்


சேற்றோடு (1)

சேற்றோடு பட்ட சிறுமைத்து ஆயினும் – புறம் 204/8

மேல்


சேறல் (18)

இல்லத்து நீ தனி சேறல் இளிவரல் – பரி 11/44
தாய் அ திறம் அறியாள் தாங்கி தனி சேறல்
ஆயத்தில் கூடு என்று அரற்றெடுப்ப தாக்கிற்றே – பரி 11/112,113
ஓராங்கு சேறல் இலவோ எம் கேளே – கலி 106/42
அரும் சுரம் சேறல் அயர்ந்தனென் யானே – அகம் 221/14
வழி நடை சேறல் வலித்திசின் யானே – அகம் 303/20
தாமும் பிறரும் உளர் போல் சேறல்
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின் – அகம் 336/15,16
செய் தவன் தனி தேர் மிசை சேறல் விட்டு – கம்.பால:21 22/2
தேரிடை வித்தகன் சேறல் மேயினான் – கம்.அயோ:5 45/4
தென் திசை நெறியினை சேறல் மேயினான் – கம்.அயோ:14 139/4
செ வேலவர் சென்றனர் சேறல் உறும் – கம்.ஆரண்:2 2/1
முன் அனையர் சேறல் முறை அன்று என முனிந்தாள் – கம்.கிட்:14 50/2
ஏச_அரும் குணத்தீர் சேறல் எ பரிசு இயைவது என்றான் – கம்.கிட்:16 59/4
காலனுக்கேயும் சேறல் அரிது இது காவல் தன்மை – கம்.கிட்:16 60/3
எல்லீரும் சேறல் என்பது எளிது அன்று அ இலங்கை மூதூர் – கம்.கிட்:16 61/1
தேயத்தார் தேயம் சேறல் தெறு விலோர் செருவில் சேறல் – கம்.சுந்:2 33/4
தேயத்தார் தேயம் சேறல் தெறு விலோர் செருவில் சேறல் – கம்.சுந்:2 33/4
வாயில் வழி சேறல் அரிது அன்றியும் வலத்தோர் – கம்.சுந்:2 72/1
செ வழி சேறல் ஆற்றார் பிண பெரும் குன்றம் தெற்றி – கம்.சுந்:8 19/2

மேல்


சேறலால் (2)

வெய்ய நீர் வெள்ளத்து மெள்ள சேறலால்
உய்ய ஏழ்_உலகும் ஒன்று ஆன நீர் உழல் – கம்.அயோ:5 2/2,3
சிந்தை நல் அறத்தின் வழி சேறலால்
பைம் தொடி திருவின் பரிவு ஆற்றுவான் – கம்.கிட்:7 116/1,2

மேல்


சேறலில் (1)

கான் புறம் சேறலில் அருமை காண்டலால் – கம்.அயோ:5 30/1

மேல்


சேறலின் (5)

எல்லை சேறலின் இருள் பெரிது பட்டன்று – குறு 355/3
பருவத்து பல் மாண் நீ சேறலின் காண்டை – பரி 8/85
ஒத்தன சேறலின் உரை இலாமையின் – கம்.அயோ:12 49/2
பாரினில் சேறலின் பரிதி மைந்தனும் – கம்.கிட்:11 122/2
விசும்பின் சேறலின் கிடந்தது அ விலங்கல்-மேல் இலங்கை – கம்.யுத்3:31 21/4

மேல்


சேறலும் (6)

அலைவாய் சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று – திரு 125
மயங்கி மற்று ஆண்டு_ஆண்டு சேறலும் செல்லாது – கலி 92/4
மொய் கொள் திண் சேனை பின் நிற்க முன் சேறலும்
கையின் வந்து ஏறு என கடிதின் வந்து ஏறினான் – கம்.பால:20 17/2,3
விட்டு உலம்பிட நெடு விசும்பில் சேறலும்
எட்டினன் அது பிடித்து இறுத்து நீக்கினான் – கம்.யுத்2:16 255/2,3
சேறலும் களிற்றின் மேலான் திண் திறல் அரக்கன் செவ்வே – கம்.யுத்2:18 218/1
வெம்பினர் பின்னும் மேன்மேல் சேறலும் வெகுண்டு சீயம் – கம்.யுத்3:27 97/1

மேல்


சேறாய் (1)

தொய்யல் படர் அழுவ கொழும் சேறாய் உக துகைப்பான் – கம்.யுத்2:18 161/4

மேல்


சேறி (18)

செலீஇய சேறி ஆயின் இவளே – நற் 19/7
நடுநரொடு சேறி ஆயின் அவண – நற் 60/8
நின் கிளை மருங்கின் சேறி ஆயின் – நற் 102/6
நில்லா பொருள்_பிணி சேறி
வல்லே நெஞ்சம் வாய்க்க நின் வினையே – நற் 126/11,12
அண்ணல் நெடு வரை சேறி ஆயின் – குறு 392/3
வெயிலொடு எவன் விரைந்து சேறி உது காண் – கலி 108/39
இரும் பறை இரவல சேறி ஆயின் – புறம் 263/2
கங்கையை நோக்கி சேறி கடலினும் நெடிது கற்றாய் – கம்.கிட்:13 40/4
வித்தக சேறி என்றார் வீரனும் விரைவது ஆனான் – கம்.சுந்:1 13/4
சிறிது இது என்று இகழல்-பாலை அல்லை நீ சேறி என்னா – கம்.சுந்:1 14/3
பேர்வான் அயல் சேறி இதில் பெறும் பேறு இல் என்ன – கம்.சுந்:1 46/3
தென் திசை சேறி என்றான் அவன் அருள் சிதைவது ஆமோ – கம்.சுந்:4 34/4
சேறி ஐய விரைந்தனை தீயவை எல்லாம் – கம்.சுந்:5 76/1
திக்கயம் அல்லதேல் புன் குரங்கின்-மேல் சேறி போலாம் – கம்.சுந்:10 2/3
துனை பரி தேர்-மேல் ஏறி சேறி என்று இனைய சொன்னான் – கம்.சுந்:10 6/3
சொன்னது துணிவில் கொண்டு சேறி என்று உணர சொன்னான் – கம்.சுந்:10 22/4
செவ்விது சேறி சென்று உன் பழம் பகை தீர்த்தி என்றான் – கம்.யுத்3:21 7/2
வீர நீ சேறி என்று விடை கொடுத்தருளும் வேலை – கம்.யுத்3:27 12/2

மேல்


சேறியேல் (1)

சிலந்தி உண்பது ஓர் குரங்கின்-மேல் சேறியேல் திறலோய் – கம்.சுந்:9 1/1

மேல்


சேறிர் (1)

உள்ளினிர் சேறிர் ஆயின் பொழுது எதிர்ந்த – மலை 65

மேல்


சேறிரோ (2)

சேறிரோ என செப்பலும் ஆற்றாம் – குறு 268/1
ஐய சேறிரோ அகன்று செய்பொருட்கே – அகம் 81/15

மேல்


சேறு (49)

இன் சேறு இகுதரும் எயிற்றின் எயிறு என – சிறு 28
பைம்_சேறு மெழுகிய படிவ நன் நகர் – பெரும் 298
ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி – பெரும் 341
தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 26
நுண் சேறு வழித்த நோன் நிலை திரள் கால் – நெடு 157
ஏறு பொர சேறு ஆகி – பட் 46
நூறொடு குழீஇயின கூவை சேறு சிறந்து – மலை 137
வடி சேறு விளைந்த தீம் பழ தாரம் – மலை 513
தண் சேறு தாஅய மதன் உடை நோன் தாள் – நற் 8/7
இரும் சேறு ஆடிய நுதல கொல் களிறு – நற் 51/9
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண – நற் 82/8
இரும் சேறு ஆடிய கொடும் கவுள் கய வாய் – நற் 141/1
கழி சேறு ஆடிய கணை கால் அத்திரி – நற் 278/7
வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய் சேறு புலர்ந்து – நற் 311/3
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து – நற் 340/6
தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு – ஐங் 28/2
தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம் – பதி 42/12
அம் சேறு அமைந்த முண்டை விளை பழம் – பதி 60/6
இரும் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து – பதி 64/6
சேறு செய் மாரியின் அளிக்கும் நின் – பதி 65/16
சேறு ஆடு புனலது செலவு – பரி 6/51
சேறு ஆடு மேனி திரு நிலத்து உய்ப்ப சிரம் மிதித்து – பரி 7/74
செம் குங்கும செழும் சேறு
பங்கம் செய் அகில் பல பளிதம் – பரி 10/81,82
சேறு சுவைத்து தம் செல் உயிர் தாங்கும் – கலி 13/8
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வய களிறு – அகம் 121/6
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட – அகம் 137/1
நறும் சேறு ஆடிய வறும் தலை யானை – புறம் 68/16
கேழல் உழுத இரும் சேறு கிளைப்பின் – புறம் 176/2
தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய – புறம் 225/1
சேறு அணிந்த முலை திருமங்கை-தன் – கம்.பால:1 2/3
செறி மத கலுழி பாய் சேறுமே சேறு எலாம் – கம்.பால:20 13/4
சேறு கொண்டு அழகுற திருத்தி திண் சுவர் – கம்.அயோ:10 46/3
செம் தாரை குருதியொடு செழு நிலத்தை சேறு ஆக்கி – கம்.ஆரண்:6 107/2
தோன்றும் மால் வரை தொகை என துவன்றிய நிண சேறு
ஆன்ற பாழ் வயிற்று அலகையை புகல்வது என் அமர் வேட்டு – கம்.ஆரண்:8 14/1,2
சேறு இடு பரணியின் திகழும் தேசது – கம்.கிட்:1 15/4
மூசின முயங்கு சேறு உலர மொண்டு உற – கம்.கிட்:10 109/3
சேறு காண்குறும் திறல் கெழு வானர சேனை – கம்.கிட்:12 4/2
செ வழி நயனம் செல்லும் நெடு வழி சேறு செய்ய – கம்.சுந்:4 83/2
சேறு செய்தன தேர்களின் சில்லி அ சேற்றை – கம்.சுந்:9 9/2
அள்ளப்பட்டு அழி குருதி பொரு புனல் ஆறாக படி சேறு ஆக – கம்.சுந்:10 28/2
சேறு இரண்டு அருகு செய்யும் செறி மத சிறு கண் யானை – கம்.சுந்:11 6/3
சேறு அளாவிய சிறு நறும் சீகர தென்றல் – கம்.சுந்:12 48/3
சேறு இட ஊர் அடு செம் தீ – கம்.சுந்:13 50/3
சேறு தீய்ந்து எழ காந்தின சேடன் தன் சிரங்கள் – கம்.யுத்1:6 21/4
சேறு செய்தவன் உருப்பசி திலோத்தமை முதலா – கம்.யுத்1:12 2/2
சேறு ஆடின சேண் நெறி சென்ற எலாம் – கம்.யுத்2:18 24/4
சேறு ஆர் குருதி கடலில் திடராய் – கம்.யுத்3:27 31/3
அசும்பின் சேறு பட்டு அளறு பட்டு அமிழுமால் அடங்க – கம்.யுத்3:31 21/3
சேறு ஆயின பொடி ஆயின திடர் ஆயின கடலும் – கம்.யுத்4:37 53/4

மேல்


சேறுகம் (1)

யாமும் சேறுகம் நீயிரும் வம்-மின் – பதி 49/1

மேல்


சேறுபட்ட (1)

வேறு பட்ட உடையும் சேறுபட்ட தசும்பும் – புறம் 377/18

மேல்


சேறுபட்டதும் (1)

சேறுபட்டதும் ஒரு கணத்தில் தீர்ந்தவால் – கம்.யுத்2:16 299/4

மேல்


சேறுபட்டு (1)

பசும் படு குருதியின் பண்டு சேறுபட்டு
அசும்பு உற உருகிய உலகம் ஆர்த்து எழ – கம்.யுத்2:18 87/1,2

மேல்


சேறுபடு (1)

சேறுபடு குருதி செம்மல் உக்கு ஓஒ – புறம் 285/10

மேல்


சேறும் (24)

செல்வ சேறும் எம் தொல் பதி பெயர்ந்து என – பொரு 121
சேறும் நாற்றமும் பலவின் சுளையும் – மது 527
சேறும் நாம் என சொல்ல சே_இழை – நற் 24/6
சேறும் மடந்தை என்றலின் தான் தன் – நற் 113/6
சிறுதினை காக்குவம் சேறும் அதனால் – நற் 156/5
சேறும் சேறும் என்றலின் பல புலந்து – நற் 229/1
சேறும் சேறும் என்றலின் பல புலந்து – நற் 229/1
சேறும் வாழியோ முதிர்கம் யாமே – நற் 295/9
யாம் அஃது அயர்கம் சேறும் தான் அஃது – குறு 80/3
கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்
ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே – குறு 113/5,6
படு கிளி கடிகம் சேறும் அடு போர் – குறு 198/5
சேறும் சேறும் என்றலின் பண்டை தம் – குறு 325/1
சேறும் சேறும் என்றலின் பண்டை தம் – குறு 325/1
சாறும் சேறும் நெய்யும் மலரும் – பரி 6/41
கன்றொடு சேறும் புலத்து – கலி 110/23
சேறும் என்ற சிறு சொற்கு இவட்கே – அகம் 143/9
சேறும் வாழியோ பெரும் பெயர் பறம்பே – புறம் 113/7
வெண் தள கலவை சேறும் குங்கும விரை மென் சாந்தும் – கம்.பால:2 12/1
சேறும் ஆய் தேர்கள் ஓட துகளும் ஆய் ஒன்றோடு ஒன்று – கம்.பால:10 6/3
திடர் உடை குங்கும சேறும் சாந்தமும் – கம்.அயோ:4 177/1
தின்று சகரர்க்கு அதிகம் ஆகி நனி சேறும்
அன்று அது எனின் வஞ்சனை அரக்கரை அடங்க – கம்.கிட்:14 42/2,3
தேனும் சாந்தமும் மான்_மத செறி நறும் சேறும்
வான நாள்_மலர் கற்பக மலர்களும் வய மா – கம்.சுந்:2 16/1,2
சேறும் வண்டலும் மூளையும் நிணமுமாய் திணிய – கம்.சுந்:7 39/1
எ வழி சேறும் என்றார் தமர் உடம்பு இடறி வீழ்வார் – கம்.சுந்:8 19/4

மேல்


சேறுமே (1)

செறி மத கலுழி பாய் சேறுமே சேறு எலாம் – கம்.பால:20 13/4

மேல்


சேறுமோ (1)

இம்மென உடன் எடுத்து எழுந்து சேறுமோ
செம்மையில் தனி தனி செய்துமோ செரு – கம்.யுத்3:31 185/3,4

மேல்


சேனாபதி-தன் (1)

சேனாபதி-தன் அயலே இருள் செய்த குன்றின் – கம்.யுத்1:11 29/1

மேல்


சேனாபதியின் (1)

சேனாபதியின் சுமந்திரனை செயற்பாற்கு உரிய செய்க என்றான் – கம்.அயோ:6 29/3

மேல்


சேனாபதியே (1)

சேனாபதியே முதல் சேவகர்தாம் – கம்.யுத்3:27 15/1

மேல்


சேனை (167)

இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல – கலி 108/1
வாளும் வேலும் மீனம் ஆக மன்னர் சேனை மானுமே – கம்.பால:3 18/4
சென்று இரண்டு ஓசனை சேனை சூழ்தர – கம்.பால:5 46/2
எம் மன்னன் பெரும் சேனை ஈவு-தனை மேற்கொண்ட – கம்.பால:13 22/1
அம் மன்னர் சேனை தமது ஆசை போல் ஆயிற்றால் – கம்.பால:13 22/4
விடை பொரு நடையினான் சேனை வெள்ளம் ஓர் – கம்.பால:14 9/1
வீரரும் களிறும் தேரும் புரவியும் மிடைந்த சேனை
பேர்வு இடம் இல்லை மற்று ஓர் உலகு இல்லை பெயர்க்கலாகா – கம்.பால:14 80/1,2
தென்வரை சாந்தும் நாற சேனை சென்று இறுத்தது அன்றே – கம்.பால:14 81/4
பற்றிய வளைந்த என்ன பரந்து வந்து இறுத்த சேனை
கொற்றவர் தேவிமார்கள் மைந்தர்கள் கொம்பனார் வந்து – கம்.பால:16 1/2,3
இறை எலாம் வணங்க போனான் எழுந்து உடன் சேனை வெள்ளம் – கம்.பால:17 2/2
கங்கை நீர் நாடன் சேனை மற்று உள கடல்கள் எல்லாம் – கம்.பால:20 5/1
மொய் கொள் திண் சேனை பின் நிற்க முன் சேறலும் – கம்.பால:20 17/2
சேமி என்று உதவி தன் சேனை ஆர்த்து எழ – கம்.பால:24 45/3
எழுக சேனை என்று ஏவினன் எய்தினன் – கம்.அயோ:11 7/1
சித்திர சுவர் நெடும் சேனை தீட்டிய – கம்.அயோ:12 49/3
மாலை ஏய் நெடு முடி மன்னன் சேனை ஆம் – கம்.அயோ:13 4/3
சேனை கிடக்கிடு தேவர் வரின் சிலை மா மேகம் – கம்.அயோ:13 20/2
இ கரை இரைத்த சேனை எறி கடல் முகந்து வெஃகி – கம்.அயோ:13 57/1
தன் உரிமை சேனை தலைவோரும்தாம் அடைந்தார் – கம்.அயோ:14 66/4
சேனை வீரரும் திரு நல் மா நகர் – கம்.அயோ:14 91/1
தேரின் சேனை திரண்டது தேவர்-தம் – கம்.ஆரண்:7 24/3
சினம் தொகு நெடும் கடல் சேனை செல்லவே – கம்.ஆரண்:7 53/4
வந்தது சேனை வெள்ளம் வள்ளியோன் மருங்கு மாயா – கம்.ஆரண்:7 55/1
ஆர்கலி ஆர்ப்பின் உட்கி அசைவு உற அரக்கர் சேனை
போர் வனத்து இருந்த வீரர் உறைவிடம் புக்கது அன்றே – கம்.ஆரண்:7 56/3,4
தீயவர் சேனை வந்து சேர்ந்தமை தெரிய சென்று – கம்.ஆரண்:7 57/3
மீளி மொய்ம்பினரும் சேனை மேல்வந்தது உளது என்று உன்னா – கம்.ஆரண்:7 58/4
மரம் படர் கானம் எங்கும் அதர்பட வந்த சேனை
கரன் படை என்பது எண்ணி கரு நிற கமலக்கண்ணன் – கம்.ஆரண்:7 61/1,2
தே_மொழி திறத்தினால் அரக்கர் சேனை வந்து – கம்.ஆரண்:15 6/1
ஆர்த்தது குரக்கு சேனை அஞ்சனை சிறுவன் மேனி – கம்.கிட்:3 28/1
ஊக வெம் சேனை சூழ அறம் தொடர்ந்து உவந்து வாழ்த்த – கம்.கிட்:3 30/2
கரை செயற்கு அரிய சேனை கடலொடும் திங்கள் நான்கின் – கம்.கிட்:9 24/2
வாலி சேனை மடந்தை வைகு இடம் நாட வாரல் இலாமையோ – கம்.கிட்:10 64/3
வெய்தின் நீ வருதல் நோக்கி வெருவுறும் சேனை வீர – கம்.கிட்:11 49/1
விதி முறை மறந்தான் அல்லன் வெம் சின சேனை வெள்ளம் – கம்.கிட்:11 85/2
நொய்தினின் சேனை பின்பு ஒழிய நோன் கழல் – கம்.கிட்:11 123/2
நின் பெரும் சேனை அ நெடிய சேனைக்கு – கம்.கிட்:11 135/2
தேன் தெரிந்து உண்டு தெளிவுறு வானர சேனை
ஆன்ற பத்து நூறு ஆயிர கோடியோடு அமைய – கம்.கிட்:12 3/2,3
சேறு காண்குறும் திறல் கெழு வானர சேனை
ஆறு எண் ஆயிர கோடி அது உடன் வர அமிழ்தம் – கம்.கிட்:12 4/2,3
வையம் சாய்வர திரிதரு வானர சேனை
ஐ_அஞ்சு ஆயிர கோடி கொண்டு அனுமன் வந்து அடைந்தான் – கம்.கிட்:12 20/3,4
நொய்தின் கூடிய சேனை நூறு_ஆயிரகோடி – கம்.கிட்:12 21/1
ஊறும் இ பெரும் சேனை கொண்டு எளிதின் வந்துற்றார் – கம்.கிட்:12 26/4
அனையது ஆகிய சேனை வந்து இறுத்தலும் அருக்கன் – கம்.கிட்:12 28/1
நினையும் முன்னம் வந்து அடைந்தது நின் பெரும் சேனை
வினையின் கூற்றுவ கண்டருள் நீ என விளம்ப – கம்.கிட்:12 28/3,4
ஈண்டு சேனை பால் எறி கடல் நெறி படர்ந்து என்ன – கம்.கிட்:12 31/4
கூறு சேனை பதி கொடும் கூற்றையும் – கம்.கிட்:13 3/3
பின்னை இ அரக்கர் சேனை பெருமையும் முனிவர் பேணி – கம்.சுந்:3 130/2
ஏயவன் தென் பால் வெள்ளம் இரண்டினோடு எழுந்து சேனை
மேயின படர்ந்து தீர அனையவன் விடுத்தான் என்னை – கம்.சுந்:4 36/2,3
தூயான்-வயின் அ அரசு ஈந்தவன் சுற்று சேனை
மேயான் வருவான் என விட்டனன் மேவு-காறும் – கம்.சுந்:4 93/2,3
பின் கூடிய சேனை பெரும் திசை பின்ன ஆக – கம்.சுந்:4 94/1
வெள்ளம் எழுபது உளது அன்றோ வீரன் சேனை இ வேலை – கம்.சுந்:4 115/1
அன்னவன் சேனை செல்ல ஆர்கலி இலங்கை ஆய – கம்.சுந்:8 9/3
தீயவன் தடம் தேர் சுற்றி தெற்றென சென்ற சேனை – கம்.சுந்:8 10/4
மொய் மயிர் சேனை பொங்க முரண் அயில் உகிர்வாள் மொய்த்த – கம்.சுந்:8 21/3
அன்னது உணர்ந்த சேனை தலைவர் ஐவர் அறிவித்தார் – கம்.சுந்:8 51/4
பேன வேலையின் புடை பரந்தது பெரும் சேனை
சோனை மா மழை முகில் என போர் பணை துவைத்த – கம்.சுந்:9 6/2,3
கை பரந்து எழு சேனை அம் கடலிடை கலந்தார் – கம்.சுந்:9 14/1
அழைத்து அழு குரலின் வேலை அமலையின் அரவ சேனை
தழைத்து எழும் ஒலியின் நானா பல்_இயம் துவைக்கும் தா இல் – கம்.சுந்:10 14/2,3
வெள்ள வெம் சேனை சூழ விண் உளோர் வெருவி விம்ம – கம்.சுந்:10 17/1
ஆர்த்து எழுந்து அரக்கர் சேனை அஞ்சனைக்கு உரிய குன்றை – கம்.சுந்:10 24/1
பைம் கழல் அரக்கரோடும் உடன் சென்ற பகுதி சேனை
இங்கு ஒருபேரும் மீண்டார் இல்லையேல் குரங்கு அது எந்தாய் – கம்.சுந்:11 10/2,3
குழி வெம் கோப மாவும் துவன்றிய நிருதர் சேனை
ஊழி வெம் கடலின் சுற்ற ஒரு தனி நடுவண் நின்ற – கம்.சுந்:11 13/2,3
சிகை எழும் சுடர் வாளிகள் இராக்கதர் சேனை
மிகை எழும் சினத்து அனுமன்-மேல் விட்டன வெந்து – கம்.சுந்:11 33/1,2
மேய வெம் சேனை சூழ வீற்று இனிது இருந்த வீரன் – கம்.சுந்:12 82/2
ஏத நாள் இறந்த சால வருந்தினது இருந்த சேனை
ஆதலால் விரைவின் செல்லல் ஆவது_அன்று அளியம் எம்மை – கம்.சுந்:14 12/1,2
நல் நெறி குமரர் போக நயந்து உடன் புணர்ந்த சேனை
இ நெடும் பழுவ குன்றில் பகல் எலாம் இறுத்த பின்னர் – கம்.சுந்:14 52/2,3
பொங்கி பரந்த பெரும் சேனை புறத்தும் அகத்தும் புடை சுற்ற – கம்.யுத்1:1 2/1
நிரம்பிய முதியரும் சேனை நீள் கடல் – கம்.யுத்1:2 6/2
கன்றிய கரும் கழல் சேனை காவலன் – கம்.யுத்1:2 15/2
வித்தகர் உளரே அந்த தானவர் விரிந்த சேனை
பத்து_நூறு அமைந்த கோடி வெள்ளத்தால் பகுதி செய்த – கம்.யுத்1:3 132/2,3
அள்ளி மீது உலகை வீசும் அரி_குல சேனை நாப்பண் – கம்.யுத்1:4 130/1
சேனை காவலன் இந்திரன் சிந்துர சென்னி – கம்.யுத்1:5 47/1
வெம்பு மா கடல் சேனை கொண்டு எதிர் பொர வெகுண்டான் – கம்.யுத்1:5 62/1
சேனை காவலர் ஓர் ஐவர் உளர் பண்டு தேவர் – கம்.யுத்1:5 63/1
கிடக்கும் வண்ண வெம் கடலினை கிளர் பெரும் சேனை
கடக்கும் வண்ணமும் எண்ணுதி எண்ணு நூல் கற்றாய் – கம்.யுத்1:5 74/3,4
தாழும் நின் சேனை உள்ளம் தளர்வுறும் தவத்தின் மிக்காய் – கம்.யுத்1:7 20/4
ஐயன் ஈட்டிய சேனை கண்டு அன்பினால் – கம்.யுத்1:8 67/3
ஞான நாயகன் சேனை நடத்தலால் – கம்.யுத்1:8 68/2
இரும் கவி கொள் சேனை மணி ஆரம் இடறி தன் – கம்.யுத்1:9 6/1
பேர்வுறு கவியின் சேனை பெரும் கடல் வெள்ளம் தன்னுள் – கம்.யுத்1:9 24/1
சேனை நாதன் இனையன செப்பினான் – கம்.யுத்1:9 49/4
செய் திறன் உண்டோ என்ன சேனை காப்பாளன் செப்பும் – கம்.யுத்1:9 66/4
சேயவர் சேனை நண்ணி செய் திறம் தெரித்தி நீ என்று – கம்.யுத்1:13 3/3
வளைந்தது குரங்கின் சேனை வாயில்கள்-தோறும் வந்து – கம்.யுத்1:13 11/2
இடைஇடை மிடைந்த சேனை இருநூறு வெள்ளம் கொண்டு – கம்.யுத்1:13 22/3
அலகு_இலா அரக்கன் சேனை அகப்பட அரியின் தானை – கம்.யுத்1:13 28/1
எழுகின்ற சேனை நோக்கி இயைந்து இருந்தானை கண்டான் – கம்.யுத்1:14 15/4
மேய சேனை விரி கடல் விண் குலாம் – கம்.யுத்2:15 36/3
சேனை பட்டது பட்டது செம் புண்ணீர் – கம்.யுத்2:15 50/4
சிந்தி வானர சேனை சிதைத்தலும் – கம்.யுத்2:15 53/2
திரிய வாங்கி நிருதர் வெம் சேனை போய் – கம்.யுத்2:15 60/3
அரக்கர் சேனை அடு களம் பாழ்பட – கம்.யுத்2:15 62/1
துரக்க வானர சேனை துணிந்தவே – கம்.யுத்2:15 62/4
சென்று எறிந்து அவன் சேனை சிதைத்தலும் – கம்.யுத்2:15 71/2
சென்றது குரக்கு சேனை கால் எறி கடலின் சிந்தி – கம்.யுத்2:15 140/4
காதலர் தம்மை நோக்கான் கடல் பெரும் சேனை நோக்கான் – கம்.யுத்2:16 3/2
இளையவன் தனக்கும் ஆற்றாது என் பெரும் சேனை நம்ப – கம்.யுத்2:16 16/4
கனி தொடர் குரங்கின் சேனை கடலையும் கடந்து மூடும் – கம்.யுத்2:16 156/3
குணங்களால் உயர்ந்தான் சேனை கடல் எலாம் கரங்கள் கூப்ப – கம்.யுத்2:16 163/4
என இனிது உரைக்கும் வேலை இராக்கதர் சேனை என்னும் – கம்.யுத்2:16 167/1
வென்றி அம் பெரும் சேனை ஓர் பாதியின் மேலும் – கம்.யுத்2:16 203/2
புரிந்த அ நெடும் சேனை அம் கரும் கடல் புக்கான் – கம்.யுத்2:16 243/4
துடைத்தது பகையை சேனை என சிலர் சொல்லச்சொல்ல – கம்.யுத்2:17 47/2
புறந்தரு சேனை முந்நீர் அரும் சிறை போக்கி போத – கம்.யுத்2:17 75/1
கிட்டி பொருது அ கிளர் சேனை எலாம் – கம்.யுத்2:18 12/1
சேனை கடலோடு இடை செல்க எனினும் – கம்.யுத்2:18 13/1
சேனை கடல் சென்றது தென் கடல்-மேல் – கம்.யுத்2:18 86/1
ஆண்டு அதிகாயன்-தன் சேனை ஆடவர் – கம்.யுத்2:18 124/1
என் உனக்கு இச்சை நின்ற எறி படை சேனை எல்லாம் – கம்.யுத்2:18 186/2
தீமையும் தகைப்பும் நீங்கி தெளிந்தது குரக்கு சேனை
கோ_மகன் தோளின்-நின்றும் குதித்தனன் கொற்ற வில்லான் – கம்.யுத்2:18 205/3,4
நாலிடைப்பட்ட சேனை நாயகன் தம்பி எய்த – கம்.யுத்2:18 216/3
கோலிடைப்பட்டது எல்லாம் பட்டது குரக்கு சேனை – கம்.யுத்2:18 216/4
பெய் கழல் அரக்கன் சேனை ஆர்த்து எழ பிறங்கு பல் பேய் – கம்.யுத்2:18 227/3
தூர்க்கின்றான் குரங்கு சேனை துரக்கின்றான் துணிபை நோக்கி – கம்.யுத்2:18 228/3
எல்லை_இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன் – கம்.யுத்2:19 31/2
திறம் தரு கவியின் சேனை செறி கழல் நிருதன் சீற – கம்.யுத்2:19 98/1
ஆர்த்த தம் பெரும் சேனை கொண்டு அண்டமேல் – கம்.யுத்2:19 155/3
அளவு_இல் சேனை அவிதர ஆரியற்கு – கம்.யுத்2:19 162/3
ஈண்டு நம் சேனை வெள்ளம் இருபதிற்று_இரட்டி மாள – கம்.யுத்2:19 229/1
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம் மலர்-மேல் அ வள்ளல் கடை நாள் – கம்.யுத்2:19 265/3
சிங்க_ஏறு அசனி_ஏறு கேட்டலும் சீற்ற சேனை
பொங்கியது என்ன மன்னன் பொருக்கென எழுந்து போரில் – கம்.யுத்2:19 276/1,2
சீறும் கவி சேனை சிதைக்கும் எனா – கம்.யுத்3:20 98/3
தன்னுடை சேனை கோடி ஐந்து உடன் தழுவ தானை – கம்.யுத்3:21 8/1
மன்னுடை சேனை வெள்ளம் நால் ஐந்து மழையின் பொங்கி – கம்.யுத்3:21 8/2
செல்வன கவியின் சேனை அமர் தொழில் சிரமம் தீர்ந்த – கம்.யுத்3:21 10/4
சிரன் தெரிந்து உக்கவாறும் சிங்கனது ஈறும் சேனை
பரம் இனி உலகுக்கு ஆகாது என்பதும் பகர கேட்டான் – கம்.யுத்3:22 1/2,3
மால் கடல் சேனை காணும் வானவர் மகளிர் மான – கம்.யுத்3:22 9/3
இங்கு இவர் நின்றார் அல்லது இரிந்தது சேனை எல்லாம் – கம்.யுத்3:22 15/4
படை பெரும் தலைவர் நிற்க பல் பெரும் சேனை வெள்ளம் – கம்.யுத்3:22 16/1
கிடைத்திட முழங்கி ஆர்த்து கிளர்ந்தது நிருதர் சேனை
அடைத்தது திசைகள் எல்லாம் அன்னவர் அகத்தர் ஆனார் – கம்.யுத்3:22 16/3,4
செய்கின்றார் இருவர் வெம் போர் சிதைக்கின்ற சேனை நோக்கின் – கம்.யுத்3:22 24/1
மா இரும் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும் வல்லை – கம்.யுத்3:22 32/2
தள பெரும் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக – கம்.யுத்3:22 33/1
வீசின நிருதர் சேனை வேலையில் தென்மேல் திக்கின் – கம்.யுத்3:22 139/1
சுற்றிய சேனை நீர்-மேல் பாசி போல் மிடைந்து சுற்ற – கம்.யுத்3:22 140/4
விரி இருள் பரவை சேனை வெள்ளத்து விளைந்தது ஒன்றும் – கம்.யுத்3:22 150/3
அ கணத்து எரிந்து வீழ்ந்தது அரக்கர்-தம் சேனை ஆழி – கம்.யுத்3:22 154/3
காவல் போர் குரக்கு சேனை கடல் என கிளர்ந்து சுற்ற – கம்.யுத்3:22 156/3
அ தன்மை அரியின் சேனை ஆர்கலி ஆர்த்த ஓசை – கம்.யுத்3:25 17/3
எஞ்சல்_இல் அரக்கர் சேனை எழுந்து எழுந்து ஏக கண்டான் – கம்.யுத்3:26 92/4
பன்னும் கவி சேனை படிந்துளதால் – கம்.யுத்3:27 24/2
புக்கது கவி பெரும் சேனை போர் கடல் – கம்.யுத்3:27 58/4
மின் எயிற்று அரக்கர் சேனை யாவரும் மீளா வண்ணம் – கம்.யுத்3:28 48/2
எண்ணுற அரிய சேனை எய்தியது இலங்கை நோக்கி – கம்.யுத்3:30 3/4
திரிசிரா அவர் திரை கடல் அன பெரும் சேனை
ஒரு விலால் ஒரு நாழிகை பொழுதினின் உலந்தார் – கம்.யுத்3:30 40/3,4
தீயின் வெய்ய போர் அரக்கர்-தம் சேனை அ சேனை – கம்.யுத்3:30 43/2
தீயின் வெய்ய போர் அரக்கர்-தம் சேனை அ சேனை
போயது அந்தகன் புரம் புக நிறைந்தது போலாம் – கம்.யுத்3:30 43/2,3
எழுக சேனை என்று யானை-மேல் மணி முரசு எற்றி – கம்.யுத்3:31 4/1
காக்குநர் இன்மை கண்ட கலக்கத்தால் கவியின் சேனை
போக்கு அற போகி தம்தம் உறைவிடம் புகுதல் உண்டால் – கம்.யுத்3:31 59/1,2
இ புறத்து இனைய சேனை ஏவி ஆண்டு இருந்த தீயோன் – கம்.யுத்3:31 60/1
பேருதிர் சேனை காக்க என்னுடை தனிமை பேணி – கம்.யுத்3:31 61/2
ஓசனை நூற்றின் வட்டம் இடைவிடாது உறைந்த சேனை
தூசி வந்து அண்ணல்-தன்னை போக்கு அற வளைந்து சுற்றி – கம்.யுத்3:31 70/1,2
இரிந்து சேனை சிந்தி யாரும் இன்றி ஏக நின்று நம் – கம்.யுத்3:31 73/1
விரிந்த சேனை கண்டு யாதும் அஞ்சல் இன்றி வெம் சரம் – கம்.யுத்3:31 73/2
சேனை காவலர் ஆயிரம் பேர் படின் கவந்தம் ஒன்று எழுந்தாடும் – கம்.யுத்3:31 215/2
மெய்யுற உணர்ந்தோம் வெள்ளம் ஆயிரம் மிடைந்த சேனை
செய்யுறு வினையம் எல்லாம் ஒரு முகம் தெரிவது உண்டே – கம்.யுத்3:31 218/2,3
சிரமும் கல் என சிந்தலின் சிதைந்தது அ சேனை
உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒரு-பால் – கம்.யுத்4:32 12/3,4
மூண்டு எழு சேனை வெள்ளம் உலகு ஒரு மூன்றின் மேலும் – கம்.யுத்4:32 52/1
அன்ன சேனை களம் பட்ட ஆறு எலாம் – கம்.யுத்4:34 7/3
வென்றியாய் ஏவ சென்ற ஆயிர வெள்ள சேனை
நின்றுளார் புறத்தது ஆக இராமன் கை நிமிர்ந்த சாபம் – கம்.யுத்4:34 9/2,3
ஊறின சேனை வெள்ளம் உலந்த பேர் உண்மை எல்லாம் – கம்.யுத்4:34 19/3
ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை
யாதையும் எழுக என்று ஆனை மணி முரசு எற்றுக என்றான் – கம்.யுத்4:35 1/3,4
கொற்ற வாள் நிருதர் சேனை குழீஇயது கொடி திண் தேரும் – கம்.யுத்4:35 2/2
விழுந்து கவி சேனை இடு பூசல் மிக விண்ணோர் – கம்.யுத்4:36 1/2
பனி படா நின்றது என்ன பரக்கின்ற சேனை பாறி – கம்.யுத்4:37 17/1
செல் ஆயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது சேனை
வில்லாளனும் அது கண்டு அவை விலக்கும் தொழில் வேட்டான் – கம்.யுத்4:37 51/3,4
உட்கும் போர் சேனை சூழ ஒருத்தியே அயோத்தி எய்தின் – கம்.யுத்4:41 27/3
துஞ்சிலது ஆயினும் சேனை துண்ணென – கம்.யுத்4:41 99/3

மேல்


சேனை-தன்னில் (1)

போக்கிய சேனை-தன்னில் புகுந்துள இறையும் போதா – கம்.யுத்2:18 260/2

மேல்


சேனை-மேல் (1)

பூவை வண்ணத்தன் சேனை-மேல் ஒரு புறம் போனான் – கம்.யுத்3:31 3/4

மேல்


சேனைக்கு (7)

மேய சேனைக்கு அமைப்பென் விருந்து எனா – கம்.அயோ:14 6/3
மானிடன் ஒருவன் வந்த வலி கெழு சேனைக்கு அம்மா – கம்.ஆரண்:7 67/1
நின் பெரும் சேனை அ நெடிய சேனைக்கு
நன்கு உறும் அவதி நாள் நாளை நண்ணிய – கம்.கிட்:11 135/2,3
அடல் கொண்டு ஓங்கிய சேனைக்கு நாமும் நம் அறிவால் – கம்.கிட்:12 35/1
தகைவு_இல் சேனைக்கு அலகு சமைந்தது ஓர் – கம்.கிட்:13 1/3
பால் வரு சேனைக்கு எல்லாம் பாடிவீடு அமைத்தி என்ன – கம்.யுத்1:9 14/2
வெம்பு வெம் சேனைக்கு எல்லாம் உணவு தந்து உழலவிட்டான் – கம்.யுத்1:13 7/2

மேல்


சேனையர் (1)

கோடணை முரசு_இனம் குளிறு சேனையர்
ஆடவர் உயிர் கவர் அலங்கல் வேலினர் – கம்.ஆரண்:7 50/2,3

மேல்


சேனையான் (1)

நீர் அரும் பரவையின் நெடிது சேனையான் – கம்.கிட்:11 133/4

மேல்


சேனையில் (3)

சுற்றுற நோக்கினர் தொடர்ந்த சேனையில்
அற்றன தலை எனும் ஆக்கை கண்டிலர் – கம்.ஆரண்:7 103/1,2
மூவரோடுதான் முன் நின்று முட்டிய சேனையில்
ஏவர் ஓடினர் இராக்கதர் நுமக்கு இடைந்து ஓடும் – கம்.ஆரண்:8 3/2,3
மின்னும் வெள் எயிற்று அரக்கர்-தம் சேனையில் வீரன் – கம்.யுத்3:20 52/2

மேல்


சேனையின் (18)

எழுந்திலன் எழுந்து இடை படரும் சேனையின்
கொழுந்து போய் கொடி மதில் மிதிலை கூடிற்றே – கம்.பால:14 23/3,4
பருமையும் அன்னவன் படைத்த சேனையின்
பெருமையும் நின் ஒரு பின்பு வந்த என் – கம்.அயோ:14 29/2,3
பண் முதிர் களிற்றொடு பரந்த சேனையின்
எண் முதல் அறுத்து நான் இமைப்பின் நீக்கலால் – கம்.அயோ:14 32/1,2
தீ எரி விழியினர் நிருதர் சேனையின்
நாயகர் பதின்மரோடு அடுத்த நால்வரே – கம்.ஆரண்:7 37/3,4
ஊறின சேனையின் தொகுதி உன்னுவார் – கம்.ஆரண்:7 38/4
மண்ணின்-மேல் வந்த வானர சேனையின் வரம்பே – கம்.கிட்:12 24/4
வெய்யவன் மகன் பெயர்த்தும் அ சேனையின் மீண்டான் – கம்.கிட்:12 29/4
அரக்கர்-தம் ஆற்றலும் அளவு_இல் சேனையின்
தருக்கும் அம் மாருதி தனிமை தன்மையும் – கம்.சுந்:9 25/1,2
கூல வெம் சேனையின் குணிப்பு இலாமையும் – கம்.சுந்:12 22/2
இளவல் நம் சேனையின் நடுவண் எய்தினான் – கம்.யுத்1:4 49/4
தீட்டிய படை கை வீர சேனையின் தலைவ தெள்ளி – கம்.யுத்1:13 18/2
செம் மலை அனைய வெம் களிறும் சேனையின்
வெம் மலை வேழமும் பொருத வேறு இனி – கம்.யுத்2:16 251/2,3
தீது இலர் நின்றவர் சேனையின் உள்ளார் – கம்.யுத்3:20 14/3
ஆர்த்த சேனையின் அமலை போய் விசும்பினை அலைக்க – கம்.யுத்3:22 85/1
வெள்ளம் ஐ_ஐந்துடன் விரிந்த சேனையின்
உள்ளது அக்குரோணி ஈர்_ஐந்தொடு ஓயுமால் – கம்.யுத்3:27 62/1,2
கூல சேனையின் வெள்ளம் மற்று அதற்கு இன்று குறித்த – கம்.யுத்3:30 45/2
தெவ் அழி ஆற்றல் வெற்றி சேனையின் செயலும் சென்ற – கம்.யுத்3:31 232/2
மிக்க வானர சேனையின் இளைப்பு அற மீண்டு ஊர் – கம்.யுத்4:41 9/3

மேல்


சேனையினோடு (1)

நீள் உறு சேனையினோடு நிமிர்ந்தான் – கம்.யுத்3:26 40/4

மேல்


சேனையும் (30)

சேனையும் அரசரும் செல்க முந்து எனா – கம்.பால:14 7/3
திரு உளம் எனின் மற்று என் சேனையும் உடனே கொண்டு – கம்.அயோ:8 39/1
கொடி நகர் தரும் அவன் கொணர சேனையும்
முடுகுக என்ற சொல் மூரி மா நகர் – கம்.அயோ:12 24/2,3
மொய் பெரும் சேனையும் மூரி ஞாலமும் – கம்.அயோ:12 56/1
போவது சேனையும் ஆர் உயிரும் கொடு போய் அன்றோ – கம்.அயோ:13 17/4
இறுதி செய் சேனையும் எல்லை தீர் நகர் – கம்.அயோ:13 62/2
ஆய சேனையும் அணங்கு அனார்களும் – கம்.அயோ:14 89/3
வான் தரு சேனையும் மற்றும் சுற்றுற – கம்.அயோ:14 135/3
என்று தானும் தன் எறி கடல் சேனையும் இறை நீர் – கம்.ஆரண்:8 8/1
சேனையும் யானும் தேடி தேவியை தருவென் என்று – கம்.கிட்:11 53/1
சேர்க நின்னொடும் திண் திறல் சேனையும்
பேர்க வெள்ளம் இரண்டொடும் பெற்றியால் – கம்.கிட்:13 9/3,4
அரும் துணை கவிகள் ஆம் அளவு_இல் சேனையும்
பெரும் திரை கடல் என பெரிது கூடிற்றே – கம்.கிட்:16 2/3,4
பெயர்ந்தனன் தம்பியும் பெயர்வு_இல் சேனையும்
அயர்ந்திலிர் கா-மின் என்று அமைவது ஆக்கியே – கம்.யுத்1:4 46/3,4
சிந்தினர் இரிந்து போக சேனையும் யானும் சென்று – கம்.யுத்1:9 70/2
தூர்க்க வெம் சேனையும் தானும் தோன்றினான் – கம்.யுத்2:15 117/2
யோக வெம் சேனையும் உடற்றும் உம்முடை – கம்.யுத்2:18 2/2
எல் படும் உடல் பட இரண்டு சேனையும்
பிற்பட நெடு நிலம் பிளந்து பேருமால் – கம்.யுத்2:19 40/3,4
தீர்த்தனை வாழ்த்தி ஒத்து இரண்டு சேனையும்
போர் தொழில் புரிந்தன புலவர் போக்கு இலார் – கம்.யுத்3:20 36/2,3
உடைந்த வானர சேனையும் ஓத நீர் உவரி – கம்.யுத்3:22 82/1
பொத்திய துன்பம் மூள சேனையும் தாமும் போவார் – கம்.யுத்3:26 16/4
சேனையும் பாழ்பட சிறந்த மந்திரத்து – கம்.யுத்3:27 61/3
எரிகின்றன அயில் வெம் கணை இரு சேனையும் இரிய – கம்.யுத்3:27 112/1
நம்ப சேனையும் வானரமே என நக்கார் – கம்.யுத்3:30 36/4
சீல செய்கையும் கவி பெரும் சேனையும் தெரிக்கில் – கம்.யுத்3:30 45/4
கருது சேனையும் கொன்று மா கடலையும் கடந்து – கம்.யுத்3:30 46/4
செய்யும் மா வெற்றி உண்டோ சேனையும் சிதையும் அன்றே – கம்.யுத்3:31 64/4
அரக்கன் சேனையும் ஆர் உயிர் வழங்குவான் அமைந்த – கம்.யுத்4:32 7/1
அடல் கொள் சேனையும் அரக்கனும் தேரும் வந்து ஆர்க்கும் – கம்.யுத்4:35 34/3
மொய் கொள் சேனையும் இலங்கையர் வேந்தனும் முதலோர் – கம்.யுத்4:41 14/2
பாயும் மன்னரும் சேனையும் பாய்வரால் – கம்.யுத்4:41 71/2

மேல்


சேனையுள் (1)

என்ன வந்து எங்கணும் இரைத்த சேனையுள்
தன் நிகர் வீரனும் தமியன் வில்லினன் – கம்.ஆரண்:7 113/2,3

மேல்


சேனையே (7)

வானகம் மறைத்தன வளைந்த சேனையே – கம்.பால:8 34/4
எண்ணினும் நெடிது அவண் எழுந்த சேனையே – கம்.அயோ:12 43/4
வார் கடாம் அல்லது அ மன்னன் சேனையே – கம்.அயோ:12 47/4
பாலை சென்று அடைந்தது பரதன் சேனையே – கம்.அயோ:14 20/4
பொன்றிய புரவலன் பொரு_இல் சேனையே – கம்.அயோ:14 24/4
திருகின எதிரெதிர் செல்லும் சேனையே – கம்.யுத்2:19 36/4
செய் தவத்து இராவணன் மூல சேனையே – கம்.யுத்3:31 182/4

மேல்


சேனையை (35)

செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே – கம்.பால:1 14/4
கடம் கலுழ் சேனையை கடல் இது ஆம் என – கம்.பால:14 12/2
சொல்லிய சேனையை சுமந்ததே எனில் – கம்.அயோ:12 36/2
ஆம் என நிகழ்ந்தது அ அளவு_இல் சேனையை – கம்.அயோ:12 42/4
தொகை முரண் சேனையை துகளின் நோக்குவான் – கம்.அயோ:13 7/2
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான் – கம்.அயோ:13 10/2
ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுதற்கு – கம்.அயோ:13 12/2
நின்றனன் பரதனும் நிமிர்ந்த சேனையை
பின் தருக என்று தன் பிரிவு_இல் காதலின் – கம்.அயோ:14 46/2,3
போயின தூதரின் புகுதும் சேனையை
நீ உடன் கொணருதி நெறி வலோய் என – கம்.கிட்:11 117/1,2
எஞ்சல்_இல் பெரும் சேனையை எழுக என ஏவி – கம்.கிட்:12 30/3
ஆசு இல் சேனையை ஐம் பெரும் பூதத்தை அறிவை – கம்.கிட்:12 36/2
இன்ன சேனையை முடிவுற இருந்து இவண் நோக்கி – கம்.கிட்:12 37/1
வெள்ளம் ஓர் இரண்டு என விரிந்த சேனையை
தெள்ளு நீர் உலகு எலாம் தெரிந்து தேடி நீர் – கம்.கிட்:14 18/1,2
தெண் திரை கடல் என வளைந்த சேனையை
மண்டலம் திரிந்து ஒரு மரத்தினால் உயிர் – கம்.சுந்:7 61/2,3
தளம் மலி சேனையை சாம்பன் சாற்றினான் – கம்.யுத்1:8 4/4
பனை கை வன் குரங்கின் படர் சேனையை
நினைக்கும்-தோறும் திடுக்கிடும் நெஞ்சினார் – கம்.யுத்1:9 55/2,3
அடியம் அ நெடும் சேனையை ஆசையால் – கம்.யுத்1:9 57/1
நிறுத்தும் நீலன் நெடும் பெரும் சேனையை
ஒறுத்து மற்று அவனோடும் வந்து உற்றனன் – கம்.யுத்2:15 87/3,4
அரக்கன் அ உரு ஒழித்து அரியின் சேனையை
வெரு கொள தோன்றுவான் கொண்ட வேடமோ – கம்.யுத்2:16 108/1,2
எண்ணை விழுங்கிய சேனையை யாரும் – கம்.யுத்3:20 23/3
எய்திய சேனையை ஈசன் எதிர்ந்தான் – கம்.யுத்3:20 29/1
கைகொள் சேனையை கா என போர்க்களம் கடந்தான் – கம்.யுத்3:22 88/4
வெள்ளம் நூறுடை வெம் சின சேனையை வீர – கம்.யுத்3:22 93/1
அன்ன சேனையை வாயிலூடு உமிழ்கின்ற அமைதி – கம்.யுத்3:22 101/2
பொடித்தான் கடல் பெரும் சேனையை பொலம் தண்டு தன் வலத்தால் – கம்.யுத்3:22 116/2
சிறந்த நண்பரை கொன்று தன் சேனையை சிதைக்க – கம்.யுத்3:22 183/3
ஒலியாது உறு சேனையை உற்று ஒரு நாள் – கம்.யுத்3:27 22/3
வேல் உறு சேனையை துணித்து வீழ்த்தினான் – கம்.யுத்3:27 52/4
வில்லி வந்து அருகு சார்ந்து உன் சேனையை முழுதும் வீட்டி – கம்.யுத்3:27 77/2
வானர பெரும் சேனையை யான் ஒரு வழி சென்று – கம்.யுத்3:31 1/1
கனை திரை கடல் சேனையை கலந்தது காணா – கம்.யுத்3:31 2/2
சென்று சேனையை உற்றனன் சிறை சிறை கெடுவீர் – கம்.யுத்3:31 35/1
சேனையை காத்து என் பின்னே திரு நகர் தீர்ந்து போந்த – கம்.யுத்3:31 66/1
இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி – கம்.யுத்4:32 18/1
புடை அவாவுற சேனையை வளைப்பு உற போக்கி – கம்.யுத்4:40 125/2

மேல்


சேனையொடும் (1)

செவ்வி முடியோய் எனலும் தேர் ஏறி சேனையொடும் அயோத்தி சேர்ந்தான் – கம்.பால:5 60/4

மேல்


சேனையோடு (2)

சேனையோடு அவதரித்திடும்-மின் சென்று என – கம்.பால:5 18/3
அனையது ஆகிய சேனையோடு அரசனை அனிலன் – கம்.யுத்4:41 15/1

மேல்


சேனையோடும் (6)

சொல் என்று என் வாயில் கேட்டார் தொடர்ந்து ஏழு சேனையோடும்
கல் என்ற ஒலியில் சென்றார் கரன் முதல் காளை வீரர் – கம்.ஆரண்:10 64/1,2
பின்னுறு முறையின் உன் தன் பெரும் கடல் சேனையோடும்
துன்னுதி போதி என்றான் சுந்தரன் அவனும் சொல்வான் – கம்.கிட்:9 17/3,4
மன் உடை சேனையோடும் தாதை வந்து ஈந்த வாளின் – கம்.சுந்:8 3/2
வெள்ளம் ஓர் ஏழு பத்து கணித்த வெம் சேனையோடும்
கள்ளனை வரவு நோக்கி நின்றனன் காண்கிலாதான் – கம்.யுத்1:14 1/2,3
வெம்பு வெம் சேனையோடும் வேறு உள கிளைஞரோடும் – கம்.யுத்2:16 153/2
யான் நெடும் சேனையோடும் அயோத்தி-மேல் எழுந்தேன் என்ன – கம்.யுத்3:26 15/3

மேல்


சேனையோர் (1)

சேனையோர் சுழலும் தாரும் சேண் தர புலம்ப மற்றை – கம்.யுத்3:22 6/3

மேல்


சேனையோரை (1)

சேனையோரை அடைய தெரி என்ன – கம்.யுத்1:11 20/3

மேல்