சீ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சீ 2
சீஇ 1
சீக்கும் 7
சீகர 5
சீகரம் 1
சீத்த 1
சீத்து 3
சீத்தை 4
சீத 13
சீதம் 9
சீதமும் 1
சீதரோத 1
சீதள 2
சீதா 1
சீதை 54
சீதை-தன் 5
சீதை-தன்னை 1
சீதை-தனை 1
சீதை-தானும் 1
சீதை-பால் 2
சீதைக்கு 2
சீதைக்கும் 1
சீதைக்கேயோ 1
சீதையாம் 2
சீதையால் 3
சீதையும் 4
சீதையை 25
சீதையொடும் 1
சீதையோடும் 1
சீப்ப 5
சீப்பு 1
சீப்பும் 1
சீய்க்கும் 1
சீய 3
சீயத்தால் 1
சீயத்தின் 1
சீயத்து 1
சீயம் 23
சீயம்-தன்னை 1
சீயமால் 1
சீயமும் 4
சீயமே 1
சீயா 1
சீர் 122
சீர்_மகளை 1
சீர்க்கு 3
சீர்க்கும் 1
சீர்த்த 5
சீர்த்தது 1
சீர்த்ததே 1
சீர்த்தவர் 1
சீர்த்தி 8
சீர்த்தியான் 3
சீர்த்தியோடு 1
சீர்த்து 1
சீர்தூக்கி 1
சீர்நிலை 1
சீர்ப்பட 1
சீர்ப்பை 1
சீர்மைத்து 2
சீர்மையில் 1
சீர்மையின் 1
சீர்மையும் 1
சீர 1
சீரம் 2
சீரார் 1
சீராள் 1
சீரான் 2
சீரிதால் 1
சீரிது 8
சீரிதோ 1
சீரிய 11
சீரிய_அல்ல 1
சீரிய_அல்லன 1
சீரியது 3
சீரியர் 2
சீரியர்_அல்லார்-மாட்டு 1
சீரியன் 3
சீரியோய் 1
சீரியோர் 5
சீரியோன் 2
சீரில் 1
சீரிற்று 1
சீரின் 1
சீரினையே 1
சீரும் 4
சீரை 9
சீரையன் 1
சீரையின் 2
சீரையும் 2
சீரையை 1
சீரொடு 1
சீரொடும் 1
சீல 4
சீலத்தால் 1
சீலம் 7
சீலமும் 7
சீலமே 1
சீவாது 2
சீவும் 2
சீற்ற 7
சீற்றத்தவன் 1
சீற்றத்தவை 1
சீற்றத்தள் 1
சீற்றத்தன் 1
சீற்றத்தார் 1
சீற்றத்தால் 5
சீற்றத்தான் 6
சீற்றத்தான்-தன் 1
சீற்றத்திற்கு 1
சீற்றத்தின் 2
சீற்றத்து 12
சீற்றத்தை 2
சீற்றம் 49
சீற்றமும் 8
சீற்றமொடு 2
சீற 6
சீறடி 30
சீறடியவர் 1
சீறடியள் 1
சீறடியை 1
சீறா 1
சீறா-முன்னம் 1
சீறாத 1
சீறாளோ 1
சீறி 26
சீறிட 1
சீறிடம் 3
சீறிதழ் 1
சீறிய 11
சீறியது 1
சீறியாழ் 29
சீறியும் 1
சீறியோ 1
சீறில் 2
சீறின் 2
சீறினள் 1
சீறினன் 1
சீறினார் 1
சீறினால் 2
சீறினாள் 1
சீறினான் 4
சீறினும் 1
சீறினை 1
சீறினோர் 1
சீறினோன் 1
சீறு 7
சீறுகின்ற 2
சீறுதியோ 1
சீறும் 6
சீறும்-கால் 1
சீறும்-கொல் 6
சீறுமா 1
சீறுமால் 1
சீறுரல் 1
சீறுவாய் 1
சீறுவாள் 2
சீறுவானும் 1
சீறூர் 54
சீறூரேமே 1
சீறூரோளே 3
சீனர் 1

சீ (2)

சீ சீ உற்றது என தீயும் நெஞ்சினான் – கம்.யுத்2:16 293/4
சீ சீ உற்றது என தீயும் நெஞ்சினான் – கம்.யுத்2:16 293/4

மேல்


சீஇ (1)

சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ
ஏறு தொழூஉ புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு – கலி 101/8,9

மேல்


சீக்கும் (7)

மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில் – பெரும் 497
வேழ வெண் பூ வெள் உளை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி – ஐங் 19/3,4
நூற்று இதழ் தாமரை பூ சினை சீக்கும்
காம்பு கண்டு அன்ன தூம்பு உடை வேழத்து – ஐங் 20/2,3
ஈண்டு நீர் மிசை தோன்றி இருள் சீக்கும் சுடரே போல் – கலி 100/1
கல் கண் சீக்கும் அத்தம் – அகம் 345/20
மந்தி சீக்கும் அணங்கு உடை முன்றிலில் – புறம் 247/4
பார் உலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன் முன் – கம்.கிட்:17 14/3

மேல்


சீகர (5)

சீகர மகர வேலை காவலன் சிந்த-மன்னோ – கம்.ஆரண்:10 14/4
தென் திசை கடல் சீகர மாருதம் – கம்.கிட்:15 53/3
சிந்து நுண் துளியின் சீகர திவலை உருக்கிய செம்பு என தெறிப்ப – கம்.சுந்:3 87/4
சேறு அளாவிய சிறு நறும் சீகர தென்றல் – கம்.சுந்:12 48/3
தூற்றும் மென் பனி நீர் தோய்ந்த சீகர தென்றல் என்னும் – கம்.யுத்1:9 20/2

மேல்


சீகரம் (1)

செப்பு உருக்கு அனைய இ மாரி சீகரம்
வெப்புற புரம் சுட வெந்து வீவதோ – கம்.கிட்:10 90/1,2

மேல்


சீத்த (1)

செது மொழி சீத்த செவி செறு ஆக – கலி 68/3

மேல்


சீத்து (3)

வளி சீத்து வரித்த புன்னை முன்றில் – நற் 159/6
தேறு நீர் பரப்பின் யாறு சீத்து உய்த்து – புறம் 400/20
ஆன்ற பேர் இருளை சீத்து பகல் செய்த அழகை நோக்கி – கம்.சுந்:2 95/2

மேல்


சீத்தை (4)

ஈத்தவை கொள்வானாம் இஃது ஒத்தன் சீத்தை
செறு தக்கான் மன்ற பெரிது – கலி 84/18,19
ஈத்தை இவனை யாம் கோடற்கு சீத்தை யாம் – கலி 86/30
போ சீத்தை மக்கள் முரியே நீ மாறு இனி தொக்க – கலி 94/22
சீத்தை பயம் இன்றி ஈங்கு கடித்தது நன்றே – கலி 96/30

மேல்


சீத (13)

சீத நுண் துளி மலர் அமளி சேர்த்தினார் – கம்.பால:10 46/4
தீண்ட நிமிர்ந்த பெரும் கோயில் சீத மணியின் வேதிகைவாய் – கம்.பால:10 69/2
சீத நீர் தெளித்த மென் பூம் சேக்கையை அரிதின் சேர்ந்தாள் – கம்.பால:13 45/4
சீத பனி நீர் அளவி திண் கால் உக்கம் மென் கால் – கம்.அயோ:4 38/1
ஆரியன் வரலோடும் அமுது அளவிய சீத
கார் உறு குறி மான காட்டியது அவண் எங்கும் – கம்.அயோ:9 1/3,4
சீத நீர் தொடு நெடும் கொடியும் சென்றன – கம்.அயோ:12 30/2
பூக்க வாச வாடை வீச சீத நீர் பொதிந்த மென் – கம்.ஆரண்:10 90/2
சாரம் உண்டு இருந்த சீத சந்தனம் தளிர் மென் தாதோடு – கம்.ஆரண்:10 105/2
தரும் கதிர் சீத யாக்கை சந்திரன் தருதிர் என்ன – கம்.ஆரண்:10 111/2
சிந்தியா நொந்து தேய் பொழுது தெறு சீத நீர் – கம்.கிட்:1 38/3
பகை என ஏகி யாணர் பளிங்கு உடை சீத பள்ளி – கம்.சுந்:2 179/3
சீத நீர் முகத்தின் அப்பி சேவகன் மேனி தீண்டி – கம்.யுத்3:26 61/1
சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண் – கம்.யுத்4:36 7/3

மேல்


சீதம் (9)

பொன்னின் ஒளி பூவின் வெறி சாந்து பொதி சீதம்
மின்னின் எழில் அன்னவள்-தன் மேனி ஒளி மான – கம்.பால:22 28/1,2
தாது கொண்ட சீதம் மேவு சாந்து சந்த மென் தளிர் – கம்.ஆரண்:10 91/1
யாது இது இங்கு இதனின் முன்னை சீதம் நன்று இதனை நீங்கி – கம்.ஆரண்:10 101/3
சீதம் கொள் மலருளோனும் தேவரும் என்பது என்னே – கம்.ஆரண்:13 128/1
சீதம் வீங்கு உவரியை செகுக்குமாறு ஒரு – கம்.கிட்:1 4/3
திக்கும் வானமும் செறிந்த அ தரு நிழல் சீதம்
புக்கு நீங்கலின் தளர்வு_இல் இரவி தேர் புரவி – கம்.கிட்:4 5/3,4
சீல நல் உரை சீதம் மிக்கு அடுத்தலின் கிழியொடு நெய் தீற்றி – கம்.யுத்1:3 86/2
சீதம் கொள் வேலை அலை சிந்த ஞாலம் இருள் சிந்த வந்த சிறையான் – கம்.யுத்2:19 245/3
சீதம் நின்று ஆர்த்தன தேவர் ஆர்த்தனர் – கம்.யுத்3:24 106/4

மேல்


சீதமும் (1)

சீதமும் சுடுமோ முன்னை சிசிரமே காண் இது என்றான் – கம்.ஆரண்:10 102/2

மேல்


சீதரோத (1)

சீதரோத குருதி திரை ஒரீஇ – கம்.யுத்3:29 1/3

மேல்


சீதள (2)

ஏந்தும் மணி கற்பக சீதள கா இழைத்தான் – கம்.ஆரண்:10 157/4
தண் தளிர் மலரின் செய்த சீதள சேக்கை சார்ந்தான் – கம்.ஆரண்:10 162/4

மேல்


சீதா (1)

சீதா பவள கொடி அன்னவள் தேடி என்கண் – கம்.சுந்:4 85/2

மேல்


சீதை (54)

நன்று மலர் குழல் சீதை நலம் பழுது ஆகாது என்றான் – கம்.பால:13 24/4
தேட அரு மா மணி சீதை எனும் பொன் – கம்.பால:13 33/2
சீதை எ தவம் செய்தனளோ என்றாள் – கம்.பால:21 23/4
திங்கள் தங்கள் குல கொடி சீதை ஆம் – கம்.பால:21 51/2
பெருமகன் என்-வயின் பிறக்க சீதை ஆம் – கம்.அயோ:1 28/1
சீதை கொண்கனை திரு உறை மார்பகம் சேர்த்தான் – கம்.அயோ:1 58/4
சீதை தந்தை உன் தாதையை தெறுகிலன் இராமன் – கம்.அயோ:2 81/2
சேய் அரசு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றால் – கம்.அயோ:3 14/2
குமிழ் முலை சீதை கொண்கண் கோ_முடி புனைதல் காண்பான் – கம்.அயோ:3 71/3
சீதை மணவாளன் தன்னோடும் தீ கானம் – கம்.அயோ:4 103/3
சீதை பிரியினும் தீரா திரு என்பார் – கம்.அயோ:4 109/4
போகா உயிர் தாயர் நம் பூம் குழல் சீதை என்றே – கம்.அயோ:4 146/3
உரைத்த சீதை தனிமையை உன்னுவாள் – கம்.அயோ:7 22/3
செடியொடு தொடர் வனம் நோக்கி சீதை ஆம் – கம்.அயோ:12 28/2
சீதை சேவல் பிடியுண்ட சிறை அன்னம் அனையாள் – கம்.ஆரண்:1 38/4
சீதை கேள்வன் அவனும் தன் சிற்றவை – கம்.ஆரண்:4 33/2
திரை பரவை பேர் அகழி திண் நகரில் கடிது ஓடி சீதை தன்மை – கம்.ஆரண்:10 1/3
பேர் அவள் சீதை என்று வடிவு எலாம் பேசலுற்றாள் – கம்.ஆரண்:10 68/4
தேர் தந்த அல்குல் சீதை தேவர்-தம் உலகின் இம்பர் – கம்.ஆரண்:10 78/1
தேன் கொண்டு ஊடாடும் கூந்தல் சிற்றிடை சீதை என்னும் – கம்.ஆரண்:10 79/2
சிற்றிடை சீதை என்னும் நாமமும் சிந்தை-தானும் – கம்.ஆரண்:10 84/1
இ நின்றவள் ஆம்-கொல் இயம்பிய சீதை என்றான் – கம்.ஆரண்:10 148/4
வேல் தரும் கரும் கண் சீதை மெய் அருள் புனையேன் என்றால் – கம்.ஆரண்:10 168/3
சீதை உருவோ நிருதர் தீவினை அது அன்றோ – கம்.ஆரண்:11 23/4
சொரிந்தார் அது நோக்கிய சீதை துளக்கம் உற்றாள் – கம்.ஆரண்:13 43/4
வண்டு உளர் கோதை சீதை வாள் முகம் பொலிய வானில் – கம்.ஆரண்:14 6/1
சீதை என்-வயின் தீர்ந்தனளோ எனும் – கம்.ஆரண்:14 15/3
மலர் கொம்பு அனைய மட சீதை காதே மற்று ஒன்று அல்லையால் – கம்.கிட்:1 30/2
அருந்ததி என தகைய சீதை அவளாக – கம்.கிட்:14 48/2
சீதை போகின்றாள் கூந்தல் வழீஇ வந்து புவனம் சேர்ந்த – கம்.கிட்:15 27/3
செங்கோலான் மகள் சீதை செவ்வியாள் – கம்.கிட்:16 40/2
சிறக்கும் மாமியர் மூவர்க்கும் சீதை ஆண்டு – கம்.சுந்:5 33/1
தொண்டை அம் கனி வாய் சீதை துயக்கினால் என்னை சுட்டாய் – கம்.சுந்:6 40/1
சிந்தை செய் நலத்தினும் சீதை வானவர் – கம்.சுந்:12 19/2
இரங்கு படர் சீதை பட இன்று இருவர் நின்றார் – கம்.யுத்1:2 61/3
ஆயவள் சீதை பண்டு அமுதின் தோன்றினாள் – கம்.யுத்1:2 81/4
சீதை சீதை என ஆர் உயிர் தேய – கம்.யுத்1:11 9/2
சீதை சீதை என ஆர் உயிர் தேய – கம்.யுத்1:11 9/2
சீதை நாயகன் வேறு உள்ள தெய்வ நாயகன் நீ செப்பும் – கம்.யுத்1:14 21/2
பண் நிறை பவள செ வாய் பைம் தொடி சீதை என்னும் – கம்.யுத்2:16 10/1
வெல்லலாம் என்பது சீதை மேனியை – கம்.யுத்2:16 76/3
போல்வன குரங்கு உள சீதை போகிலன் – கம்.யுத்2:16 81/2
சித்திர வன முலை சீதை செவ்வியால் – கம்.யுத்2:16 256/1
புணர்த்துவென் சீதை தானே புணர்வது ஓர் வினையம் போற்றி – கம்.யுத்2:17 3/2
சீதை என்று ஒரு கொடும் கூற்றம் தேடினார் – கம்.யுத்2:18 115/4
சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய – கம்.யுத்3:24 70/1
இ தலை சீதை மாண்டாள் பயன் இவண் இல்லை என்பார் – கம்.யுத்3:26 16/1
அஞ்சினேன் அஞ்சினேன் அ சீதை என்று அமுதால் செய்த – கம்.யுத்3:29 53/3
பொன்றினள் சீதை இன்றே புரவல புதல்வன் தன்னை – கம்.யுத்3:29 60/3
சீதை காதலின் புகுந்துள பரிசு எலாம் தெரித்தான் – கம்.யுத்3:30 35/4
இது இயற்கை ஓர் சீதை என்று இரும் தவத்து இயைந்தாள் – கம்.யுத்3:30 48/1
சீதை என்பவள்-தனை விட்டு அம் மனிதரை சேர்தல் – கம்.யுத்3:30 50/2
திரை கடையிட்டு அளப்ப_அரிய வரம் என்னும் பாற்கடலை சீதை என்னும் – கம்.யுத்4:38 27/3
அன்னை சீதை ஆம் மாது நின் மார்பின் வந்து அமைந்தாள் – கம்.யுத்4:40 99/4

மேல்


சீதை-தன் (5)

சீதை-தன் கருத்தினை செவியின் உள்ளுற – கம்.பால:23 52/3
சீதை-தன் நடையை நோக்கி சிறியது ஓர் முறுவல் செய்தான் – கம்.ஆரண்:5 5/2
மயில் இயல் சீதை-தன் கற்பின் மாட்சியால் – கம்.சுந்:12 15/2
விரை குழல் சீதை-தன் மெலிவு நோக்கியோ – கம்.சுந்:12 17/3
சீதை-தன் திறத்தின்-ஆயின் அமர் தொழில் திறம்புவேனோ – கம்.யுத்1:9 83/4

மேல்


சீதை-தன்னை (1)

விட்டனென் சீதை-தன்னை என்றலும் விண்ணோர் நண்ணி – கம்.யுத்3:28 11/1

மேல்


சீதை-தனை (1)

சீதை-தனை தேர்ந்து இங்கு உடன் மீளும் திறன் இன்று என்று – கம்.கிட்:17 6/3

மேல்


சீதை-தானும் (1)

கணம் குழை சீதை-தானும் அமரரும் காண்பர் என்றான் – கம்.யுத்3:22 3/4

மேல்


சீதை-பால் (2)

தீயிடை தணிந்தது என்ன சீதை-பால் துயரம் தீர்ந்தான் – கம்.யுத்3:26 74/4
சீதை-பால் விடுதி-ஆயின் அனையவர் சீற்றம் தீர்வர் – கம்.யுத்3:28 6/2

மேல்


சீதைக்கு (2)

தாக்கு அணங்கு அரும் சீதைக்கு தாங்க_அரும் துன்பம் – கம்.கிட்:10 38/2
செறி குழல் சீதைக்கு அன்று ஓர் சிகாமணி தெரிந்து வாங்கி – கம்.சுந்:6 45/3

மேல்


சீதைக்கும் (1)

சீதைக்கும் கூற்றம் காட்டி தீர்ந்திலது ஒருவன் தீமை – கம்.யுத்3:26 78/2

மேல்


சீதைக்கேயோ (1)

பொலம் கெழு சீதைக்கேயோ பொரு வலி இராமற்கேயோ – கம்.யுத்1:13 23/3

மேல்


சீதையாம் (2)

மட கொடி சீதையாம் மாதரே-கொலாம் – கம்.சுந்:3 60/2
இ உரை நிகழ்வுழி இருந்த சீதையாம்
வெவ் உரை நீங்கினாள் நிலை விளம்புவாம் – கம்.சுந்:12 28/3,4

மேல்


சீதையால் (3)

நல் நுதல் சீதையால் என் ஞாலத்தால் பயன் என் நம்பீ – கம்.யுத்1:12 38/2
சீதையால் இன்னம் வருவ சிலவேயோ – கம்.யுத்2:18 270/4
பொன் தழைத்து-அனைய அல்குல் சீதையால் புகுந்தது என்ன – கம்.யுத்3:29 54/2

மேல்


சீதையும் (4)

சிவந்த வாய் சீதையும் கரிய செம்மலும் – கம்.அயோ:2 62/1
நார் உள தனு உளாய் நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளம் அருளுவாய் என்றான் – கம்.அயோ:4 152/3,4
சீதையும் பெயர்ந்தனள் சிறை நின்றாம் என்றான் – கம்.யுத்2:16 280/4
சீதையும் அவளை உன்னி சிந்தனை தீர்ந்தும் தீரா – கம்.யுத்2:19 275/3

மேல்


சீதையை (25)

கடும் தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலி தகை அரக்கன் வௌவிய ஞான்றை – புறம் 378/18,19
சீதையை தருதலாலே திருமகள் இருந்த செய்ய – கம்.பால:10 4/3
தேம்பு சிற்றிடை சீதையை போல் சிறிது – கம்.பால:21 30/3
சீதையை ஒத்தார் அன்னாள் திருவினை ஒத்தாள் அ ஊர் – கம்.அயோ:3 70/3
சீதையை நோக்கி தம்பி திருமுகம் நோக்கி தீரா – கம்.அயோ:8 17/2
செம் திருமகளை பெற்றான் சீதையை பெற்றாய் நீயும் – கம்.ஆரண்:10 75/3
தென்றலை பகையை செய்த சீதையை தருதி என்றான் – கம்.ஆரண்:11 33/4
சீதையை ஒளித்தனர் மறைத்த புரை தேர்வுற்று – கம்.கிட்:14 51/2
தேர்வான் வருகின்றனன் சீதையை தேவர் உய்ய – கம்.சுந்:1 46/2
தீய நல் தொடி சீதையை நினை-தொறும் உயிர்த்து உயிர் தேய்வானை – கம்.சுந்:2 206/4
சீதையை தருக என்று என செப்பினான் – கம்.சுந்:12 101/3
சீதையை குறித்ததேயோ தேவரை தீமை செய்த – கம்.யுத்1:4 115/1
கேட்ட ஆற்றினால் கிளி_மொழி சீதையை கிடைத்தும் – கம்.யுத்1:5 70/3
சேயவள் எளியள் என்னா சீதையை இகழல் அம்மா – கம்.யுத்1:9 77/2
சீதையை விடுதி-ஆயின் தீரும் இ தீமை என்றான் – கம்.யுத்1:9 81/4
சீதையை பெற்றேன் உன்னை சிறுவனுமாக பெற்றேன் – கம்.யுத்1:14 26/3
வாங்கினென் சீதையை என்னும் வன்மையால் – கம்.யுத்2:15 108/2
கிட்டியதோ செரு கிளர் பொன் சீதையை
சுட்டியதோ முனம் சொன்ன சொற்களால் – கம்.யுத்2:16 75/1,2
சீதையை எய்தி உள்ளம் சிறுமையின் தீரும் செய்கை – கம்.யுத்2:17 2/3
விட்டிலை சீதையை ஆம் எனின் வீரர் – கம்.யுத்3:20 15/1
சீதையை உவந்துளான் என்பர் சீரியோர் – கம்.யுத்3:24 79/4
சீதையை திருவை தீண்டி சிறை வைத்த தீயோன் சேயே – கம்.யுத்3:26 47/3
சீதையை விடுவது உண்டோ இருபது திரள் தோள் உண்டால் – கம்.யுத்3:28 9/4
அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதையை
மறந்திலையோ இனும் எமக்கு உன் வாய்_மலர் – கம்.யுத்4:38 20/1,2
குன்று போன்று உள தோளினான் சீதையை குறுக – கம்.யுத்4:40 107/2

மேல்


சீதையொடும் (1)

சிந்த நூறி சீதையொடும் பேசி மனிதர் திறம் செப்ப – கம்.சுந்:12 120/2

மேல்


சீதையோடும் (1)

தீரும் இ சீதையோடும் என்கிலது அன்று என் தீமை – கம்.யுத்3:26 76/1

மேல்


சீப்ப (5)

மென் பூ செம்மலொடு நன் கலம் சீப்ப
இரவு தலைப்பெயரும் ஏம வைகறை – மது 685,686
தெரி மலர் தாரர் தெரு இருள் சீப்ப நின் – பரி 19/14
ஏனையான் அளிப்பான் போல் இகல் இருள் மதி சீப்ப
குடை_நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும் – கலி 118/6,7
மல்லல் நீர் திரை ஊர்பு மால் இருள் மதி சீப்ப
இல்லவர் ஒழுக்கம் போல் இரும் கழி மலர் கூம்ப – கலி 148/5,6
சேண் உற்ற இருள் சீப்ப அ தெய்வ மடந்தைமார்கள் – கம்.ஆரண்:10 158/2

மேல்


சீப்பு (1)

கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது – பரி 8/54

மேல்


சீப்பும் (1)

ஏணியும் சீப்பும் மாற்றி – புறம் 305/5

மேல்


சீய்க்கும் (1)

பாய் இருள் சீய்க்கும் தெய்வ பருதியை பழிக்கும் மாலை – கம்.யுத்1:7 10/1

மேல்


சீய (3)

மழை இடிப்பு உறா வய வெம் சீய மா – கம்.கிட்:3 47/1
என்று சென்று இரைந்து எழுந்து ஓர் சீய ஏறு அடர்த்ததை – கம்.யுத்3:31 76/1
வெறித்து இரிந்த வாசியோடு சீய மாவும் மீளியும் – கம்.யுத்3:31 78/1

மேல்


சீயத்தால் (1)

சலம் தலைக்கொண்ட சீயத்தால் தனி மத கத மா – கம்.அயோ:10 6/1

மேல்


சீயத்தின் (1)

சீயத்தின் முழக்கம் கேட்டல் போன்றனர் செறுநர் எல்லாம் – கம்.யுத்2:15 142/4

மேல்


சீயத்து (1)

நூறு_ஆயிரம் யாளியின் நோன்மை தெரிந்த சீயத்து
ஏறாம் அவை அன்னவை ஆயிரம் பூண்டது என்ப – கம்.யுத்2:19 19/1,2

மேல்


சீயம் (23)

குன்று உறழ் தோளினாரை நோக்கி அ குரக்கு சீயம்
சென்று அவன் தன்னை இன்னே கொணர்கின்றேன் சிறிது போழ்தில் – கம்.கிட்:2 35/2,3
புகல்_அரும் முழையுள் துஞ்சும் பொங்கு உளை சீயம் பொங்கி – கம்.சுந்:1 4/1
குன்றோடு குணிக்கும் கொற்ற குவவு தோள் குரக்கு சீயம்
சென்றுறு வேக திண் கால் எறிதர தேவர் வைகும் – கம்.சுந்:1 35/1,2
முழை கொள் மேருவின் முகட்டிடை கனகனை முருக்கிய முரண் சீயம்
தழை கொள் தோளொடு தலை பல பரப்பி முன் துயில்வது ஓர் தகையானை – கம்.சுந்:2 205/3,4
சிந்தையின் உவகை கொண்டு முனிவுற்ற குரக்கு சீயம்
வந்தனன் முடிந்தது அன்றோ மன கருத்து என்ன வாழ்த்தி – கம்.சுந்:10 18/2,3
தாருகன் குருதி அன்ன குருதியில் தனி மா சீயம்
கூர் உகிர் கிளைத்த கொற்ற கனகன் மெய் குழம்பின் தோன்ற – கம்.சுந்:11 20/1,2
திசை திறந்து அண்டம் கீற சிரித்தது செம் கண் சீயம் – கம்.யுத்1:3 127/4
பிளந்தது தூணும் ஆங்கே பிறந்தது சீயம் பின்னை – கம்.யுத்1:3 130/1
தன் வயிற்றகத்து வைத்து தந்தது அ சீயம் தாயின் – கம்.யுத்1:3 136/4
நினைவதன்-முன்னம் கொன்று நின்றது அ நெடும் கண் சீயம்
வனை கழலவனும் மற்று அ மடங்கலின் வரவு நோக்கி – கம்.யுத்1:3 143/3,4
நாய் இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால் – கம்.யுத்1:9 69/3
பொரு வலி வய வெம் சீயம் யாவையும் புலியும் சுற்ற – கம்.யுத்1:10 2/3
முழை உறு சீயம் அன்னான் முகத்தினால் அகத்தை நோக்கி – கம்.யுத்1:13 4/3
பார் மிசை வணங்கி சீயம் விண் மிசை படர்வது என்ன – கம்.யுத்1:14 13/1
நாய் தர கொள்ளும் சீயம் நல் அரசு என்று நக்கான் – கம்.யுத்1:14 29/4
வன் திறல் ஆளி சீயம் மற்றைய பிறவும் முற்றும் – கம்.யுத்2:15 154/2
அடல் வயம் கொள் வெம் சீயம் நின்று ஆர்க்கின்றது அம் பொன் – கம்.யுத்2:16 224/3
முழை குல சீயம் வெம் போர் வேட்டது முனிந்தது என்ன – கம்.யுத்3:20 30/1
சென்றனன் கரியின் வாரிக்கு எதிர் படர் சீயம் அன்னான் – கம்.யுத்3:21 33/4
வெம்பினர் பின்னும் மேன்மேல் சேறலும் வெகுண்டு சீயம்
தும்பியை தொடர்வது அல்லால் குரங்கினை சுளிவது உண்டோ – கம்.யுத்3:27 97/1,2
தேரும் மாவும் யானையோடு சீயம் யாளி ஆதியா – கம்.யுத்3:31 75/1
கோர ஆளி சீயம் மீளி கூளியோடு ஞாளியும் – கம்.யுத்3:31 93/1
தேரும் மதமாவும் வரை ஆளியொடு வாசி மிகு சீயம் முதலா – கம்.யுத்3:31 146/1

மேல்


சீயம்-தன்னை (1)

மேக்கு உயர் சீயம்-தன்னை கண்டனர் வெருவுகின்றார் – கம்.யுத்1:3 155/4

மேல்


சீயமால் (1)

சேண் உயர் கொடியது வய வெம் சீயமால்
காணினும் காலின் மேல் அரிய காட்சியன் – கம்.யுத்2:16 105/2,3

மேல்


சீயமும் (4)

பொன் துளங்கு உளை சீயமும் போன்றனன் – கம்.கிட்:11 15/4
வெய்ய சீயமும் யாளியும் வேங்கையும் – கம்.யுத்1:8 27/2
காரும் யாளியும் சீயமும் காண் தகு – கம்.யுத்2:15 61/2
தெளி யாளியும் முரண் சீயமும் சின வீரர்-தம் திறமும் – கம்.யுத்3:31 118/2

மேல்


சீயமே (1)

சேவகன் தெரிந்து ஏறிய சீயமே – கம்.யுத்2:19 142/4

மேல்


சீயா (1)

காட்டொடு மிடைந்த சீயா முன்றில் – புறம் 316/2

மேல்


சீர் (122)

சீர் திகழ் சிலம்பு_அகம் சிலம்ப பாடி – திரு 40
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழு சீர்
அலைவாய் சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று – திரு 124,125
ஊர்_ஊர் கொண்ட சீர் கெழு விழவினும் – திரு 220
சீர் உடை நன் மொழி நீரொடு சிதறி – பொரு 24
இரு சீர் பாணிக்கு ஏற்ப விரி கதிர் – பொரு 71
பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும் – பெரும் 388
அன்றே விடுக்கும் அவன் பரிசில் இன் சீர்
கின்னரம் முரலும் அணங்கு உடை சாரல் – பெரும் 493,494
இணை ஒலி இமிழ் துணங்கை சீர்
பிணை யூபம் எழுந்து ஆட – மது 26,27
சீர் சான்ற உயர் நெல்லின் – மது 87
சீர் உடைய விழு சிறப்பின் – மது 134
துணங்கை அம் சீர் தழூஉ மறப்ப – மது 160
விழு சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து – மது 469
சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ – மது 614
சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி – மது 657
கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக – குறி 162
பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும் – பட் 104
நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர் – மலை 13
பொருது தொலை யானை கோடு சீர் ஆக – மலை 154
சீர் கெழு சிறப்பின் விளங்கு இழை அணிய – மலை 570
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த – நற் 40/9
முழங்கு திரை இன் சீர் தூங்கும் – நற் 138/10
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி – நற் 339/6
இரண்டும் தூக்கின் சீர் சாலாவே – குறு 101/3
நன்றி மறந்து அமையாய் ஆயின் மென் சீர்
கலி மயில் கலாவத்து அன்ன இவள் – குறு 225/5,6
ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை – குறு 295/4
விசும்பு இழி தோகை சீர் போன்றிசினே – ஐங் 74/1
சீர் உடை நன் நாட்டு செல்லும் அன்னாய் – ஐங் 214/5
ஆர் அரண் கடந்த சீர் கெழு தானை – ஐங் 459/3
சீர் பெறு கலி மகிழ் இயம்பும் முரசின் – பதி 15/20
ஏமம் ஆகிய சீர் கெழு விழவின் – பதி 15/38
காலை அன்ன சீர் சால் வாய்மொழி – பதி 21/4
சீர் உடை தேஎத்த முனை கெட விலங்கிய – பதி 21/28
வில் விசை மாட்டிய விழு சீர் ஐயவி – பதி 22/23
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி – பதி 24/24
சீர் உடை வியன் புலம் வாய் பரந்து மிகீஇயர் – பதி 28/11
சீர் மிகு முத்தம் தைஇய – பதி 39/16
சீர் உடை பல் பகடு ஒலிப்ப பூட்டி – பதி 58/16
விறல் மிகு விழு சீர் அந்தணர் காக்கும் – பரி 1/40
சேரா அறத்து சீர் இலோரும் – பரி 5/74
வையைக்கு தக்க மணல் சீர் சூள் கூறல் – பரி 8/71
மென் சீர் மயில் இயலவர் – பரி 9/56
ஆடுவார் ஆடல் அமர்ந்த சீர் பாணி – பரி 10/117
சீர் அமை பாடல் பயத்தால் கிளர் செவி தெவி – பரி 11/69
சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே – பரி 14/26
சிலம்பாறு அணிந்த சீர் கெழு திருவின் – பரி 15/22
நினை-மின் மாந்தீர் கேண்-மின் கமழ் சீர்
சுனை எலாம் நீலம் மலர சுனை சூழ் – பரி 15/29,30
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி – பரி 15/63
ஒருதிறம் ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற – பரி 17/19
தொய்யா விழு சீர் வளம் கெழு வையைக்கும் – பரி 17/44
சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர்நிரந்து – பரி 18/5
நைவளம் பூத்த நரம்பு இயை சீர் பொய் வளம் – பரி 18/20
சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து – பரி 18/43
சீர் தகு கேள்வன் உருட்டும் துடி சீரான் – பரி 21/60
சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை-தன் – பரி 22/32
ஊது சீர் தீம் குழல் இயம்ப மலர் மிசை – பரி 22/40
துடி சீர் நடத்த வளி நடன் – பரி 22/42
துளங்கா விழு சீர் துறக்கம் புரையும் – பரி 23/47
நல்லவை எல்லாம் இயைதரும் தொல் சீர்
வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கை – பரி 23/67,68
திகழ்பு எழ வாங்கி தம் சீர் சிரத்து ஏற்றி – பரி 23/71
அணி போல் பொறுத்தாரும் தாஅம் பணிபு இல் சீர்
செல் விடை பாகன் திரிபுரம் செற்று-உழி – பரி 23/81,82
பொங்கு புரவி புடை_போவோரும் பொங்கு சீர்
வையமும் தேரும் அமைப்போரும் எ வாயும் – பரி 24/16,17
பூவொடு புரையும் சீர் ஊர் பூவின் – பரி 30/2
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ – கலி 1/7
சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை – கலி 9/15
ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை – கலி 30/11
சீர் முற்றி புலவர் வாய் சிறப்பு எய்தி இரு நிலம் – கலி 67/2
சீர் ஆர் சேய் இழை ஒலிப்ப ஓடும் – கலி 75/3
சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப சிவந்து நின் – கலி 90/11
சீர் தக வந்த புது புனல் நின்னை கொண்டு – கலி 98/25
அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான் – கலி 101/18
பண் அமை இன் சீர் குரவையுள் தெண் கண்ணி – கலி 102/35
வலியினான் வணக்கிய வாடா சீர் தென்னவன் – கலி 104/4
தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக தண்டா சீர்
வாங்கு எழில் நல்லாரும் மைந்தரும் மல்லல் ஊர் – கலி 104/60,61
சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து என – கலி 105/3
சீர் கெழு சிலை நிலை செயிர் இகல் மிகுதியின் சின பொதுவர் – கலி 105/27
சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை – கலி 131/24
அசை வரல் ஊசல் சீர் அழித்து ஒன்று பாடித்தை – கலி 131/34
சீர் மிகு சிறப்பினோன் மர முதல் கைசேர்த்த – கலி 133/3
அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டாம் அம் சீர்
செறிந்து ஏர் முறுவலாள் செய்த இ காமம் – கலி 140/26,27
விழவு உடை விழு சீர் வேங்கடம் பெறினும் – அகம் 61/13
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனை – அகம் 66/22
வெண் போழ் கடம்பொடு சூடி இன் சீர்
ஐது அமை பாணி இரீஇ கைபெயரா – அகம் 98/16,17
தொண்டக_பறை சீர் பெண்டிரொடு விரைஇ – அகம் 118/3
ததும்பு சீர் இன் இயம் கறங்க கைதொழுது – அகம் 138/9
அரும் சுரம் இறந்தனள் என்ப பெரும் சீர்
அன்னி குறுக்கை பறந்தலை திதியன் – அகம் 145/10,11
ஊர்-மதி வலவ தேரே சீர் மிகுபு – அகம் 154/13
சீர் மிகு குருசில் நீ வந்து நின்றதுவே – அகம் 184/19
சீர் கெழு வியன் நகர் சிலம்பு நக இயலி – அகம் 219/1
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் – அகம் 246/10
சீர் மிகு பாடலி குழீஇ கங்கை – அகம் 265/5
தேரை ஒலியின் மாண சீர் அமைத்து – அகம் 301/19
இன் தீம் குரல துவன்றி மென் சீர்
ஆடு தகை எழில் நலம் கடுப்ப கூடி – அகம் 358/3,4
பசும் புற மென் சீர் ஒசிய விசும்பு உகந்து – அகம் 378/9
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப – அகம் 393/22
சீர் கெழு கொடியும் அ ஏறு என்ப – புறம் 1/4
உருவும் புகழும் ஆகி விரி சீர்
தெரி கோல் ஞமன்ன் போல ஒரு திறம் – புறம் 6/8,9
சீர் உடைய இழை பெற்றிசினே – புறம் 11/13
குரல் புணர் சீர் கொளை வல் பாண்_மகனும்மே – புறம் 11/15
தண் குரவை சீர் தூங்குந்து – புறம் 24/6
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற – புறம் 53/4
எடுத்து எறி அனந்தல் பறை சீர் தூங்க – புறம் 62/5
ஈ என இரக்குவர் ஆயின் சீர் உடை – புறம் 73/2
வாடா தாமரை சூட்டிய விழு சீர்
ஓடா பூட்கை உரவோன் மருக – புறம் 126/3,4
சீர் கெழு விழு புகழ் ஏத்துகம் பலவே – புறம் 160/30
சீர் மிகு செல்வமும் ஏந்துகம் பலவே – புறம் 161/32
பெரும் புலர் வைகறை சீர் சாலாதே – புறம் 177/17
படு திரை இன் சீர் பாணி தூங்கும் – புறம் 209/5
சீர் கெழு நோன் தாள் அகுதை-கண் தோன்றிய – புறம் 233/3
நீர் நணி படி கோடு ஏறி சீர் மிக – புறம் 243/7
பெரும் சீர் அரும் கொண்டியளே கரும் சினை – புறம் 338/5
சீர் சான்ற விழு சிறப்பின் – புறம் 395/17
ஊர்தியொடு நல்கியோனே சீர் கொள – புறம் 399/32
ஈசன் நிகர் ஆய் உலகு சீர் பெற இருந்தான் – கம்.ஆரண்:3 40/4
விண் உற தொடர் மேருவின் சீர் வரை – கம்.கிட்:11 11/1
சீர் மேல் படராது என சிந்தை உணர்ந்து செல்வான் – கம்.சுந்:1 42/2
சீர் இயற்கை நிரம்பிய திங்களா – கம்.சுந்:2 165/2
அண்ணல் அ அரியினுக்கு அடியவர் அவன் சீர்
நண்ணுவர் எனும் பொருள் நவை அற தெரிப்பான் – கம்.சுந்:8 36/1,2
சீர் அழித்தவன் ஆம் என தேவர்கள் – கம்.யுத்2:19 148/2
சீர் தடம் பெரும் சில்லி அம் தேரினை – கம்.யுத்2:19 155/1
சீர் உகந்தது நெரித்தது தானவர் சிரத்தை – கம்.யுத்4:37 106/4
சீர்_மகளை திரு_மகளை தேவர்க்கும் தம் மோயை தெய்வ கற்பின் – கம்.யுத்4:38 10/2
தழுவு சீர் இளைய_கோவும் சனகன் மா மயிலும் போற்ற – கம்.யுத்4:41 18/3

மேல்


சீர்_மகளை (1)

சீர்_மகளை திரு_மகளை தேவர்க்கும் தம் மோயை தெய்வ கற்பின் – கம்.யுத்4:38 10/2

மேல்


சீர்க்கு (3)

வாளி புரள்பவை போலும் துடி சீர்க்கு
தோள் ஊழ் பெயர்ப்பவள் கண் – பரி 21/64,65
செய்யாட்கு இழைத்த திலகம் போல் சீர்க்கு ஒப்ப – பரி 32/1
சீர்க்கு உறவு ஆய் இடை செறுநர் சீறிய – கம்.யுத்1:4 63/2

மேல்


சீர்க்கும் (1)

கொண்ட இன் இசை தாளம் கொளை சீர்க்கும் விரித்து ஆடும் – பரி 11/129

மேல்


சீர்த்த (5)

தெரிதர கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த அன்றே – கம்.அயோ:8 14/2
சீர்த்த பேர் அணை-தன்னையும் சிந்தின – கம்.யுத்2:15 13/2
சீர்த்த சங்க கடல் உக தேவர்கள் – கம்.யுத்2:15 99/2
சீர்த்த வீரியராய் உள்ளார் செம் கண் மால் எனினும் யான் அ – கம்.யுத்2:16 25/1
சீர்த்த மால் வரை-தோறும் திசை-தொறும் – கம்.யுத்4:37 162/2

மேல்


சீர்த்தது (1)

சீர்த்தது போரும் என்னா தேவர்க்கும் தேவர் ஆய – கம்.சுந்:11 4/3

மேல்


சீர்த்ததே (1)

தேவரை பரவும் துணை சீர்த்ததே – கம்.அயோ:2 18/4

மேல்


சீர்த்தவர் (1)

சீர்த்தவர் செய்ய தக்க கருமமே செய்தார் என்ன – கம்.யுத்3:25 9/4

மேல்


சீர்த்தி (8)

வலம் படு சீர்த்தி ஒருங்கு உடன் இயைந்து – பதி 41/24
சாலகத்து ஒல்கிய கண்ணர் உயர் சீர்த்தி
ஆல்_அமர்_செல்வன் அணி சால் மகன் விழா – கலி 83/13,14
அரும் சீர்த்தி பெரும் கண்ணுறை – புறம் 15/18
கூட்டிய சீர்த்தி கொடுத்திலன் அல்லால் – கம்.பால:23 101/2
இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி
நம்பனை தந்த கேசரி கடல் என நடந்தான் – கம்.கிட்:12 5/3,4
எங்கு உலப்புறும் நும் சீர்த்தி நும்மொடும் இயைந்தது என்றால் – கம்.சுந்:12 83/3
ஓதினார் சீர்த்தி உயர்ந்த பரஞ்சுடரும் – கம்.யுத்1:3 165/3
அளவு_அறு சீர்த்தி என் அறன் என் ஆண்மை என் – கம்.யுத்3:24 77/2

மேல்


சீர்த்தியான் (3)

சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான் – கம்.அயோ:13 32/4
தெவ் அழிதர உயர் விசய சீர்த்தியான் – கம்.சுந்:11 1/4
தாயினன் உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியான் – கம்.யுத்3:24 64/4

மேல்


சீர்த்தியோடு (1)

மைந்தா எம்பி வரம்பு இல் சீர்த்தியோடு
உய்ந்தான் அல்லது உலந்தது உண்மையோ – கம்.கிட்:16 44/3,4

மேல்


சீர்த்து (1)

சீர்த்து விளங்கி திரு பூத்தல் அல்லது – பரி 33/2

மேல்


சீர்தூக்கி (1)

ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார் – பரி 12/42

மேல்


சீர்நிலை (1)

சீர்நிலை முற்றும் தேறுதல் கொற்ற செயல் அம்மா – கம்.கிட்:17 2/3

மேல்


சீர்ப்பட (1)

மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண்கண் – கலி 97/26

மேல்


சீர்ப்பை (1)

சீர்ப்பை சிக்கு_அற தேறினன் சேக்கையில் – கம்.ஆரண்:4 42/3

மேல்


சீர்மைத்து (2)

செய்தவர் பெறுவது ஐயா செப்பல் ஆம் சீர்மைத்து ஆமோ – கம்.கிட்:7 139/4
செல்லும் என்று எளிவந்தோர்-மேல் செலுத்தலும் சீர்மைத்து ஆமோ – கம்.கிட்:10 62/4

மேல்


சீர்மையில் (1)

கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ – கம்.சுந்:12 94/4

மேல்


சீர்மையின் (1)

திறம் நினைந்திலன் சீர்மையின் தீர்ந்தனன் – கம்.கிட்:11 2/2

மேல்


சீர்மையும் (1)

திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும்
உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால் – கம்.யுத்4:40 53/2,3

மேல்


சீர (1)

நெடு மிசை சூழும் மயில் ஆலும் சீர
வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப – கலி 36/2,3

மேல்


சீரம் (2)

தீரா மனத்தாள் தர வந்தன சீரம் என்றார் – கம்.அயோ:4 143/4
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள் – கம்.அயோ:4 223/2

மேல்


சீரார் (1)

சீரார் செவ்வியும் வந்தன்று – கலி 36/10

மேல்


சீராள் (1)

திண் திறலாளொடு தாடகை சீராள்
கண்டகர் ஆய அரக்கர் கணத்து ஓர் – கம்.ஆரண்:14 49/2,3

மேல்


சீரான் (2)

சீர் தகு கேள்வன் உருட்டும் துடி சீரான்
கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஒசிபவள் ஏர் – பரி 21/60,61
நின்றனன் நெடிய வாயில் கடைத்தலை நிறைந்த சீரான் – கம்.கிட்:11 97/4

மேல்


சீரிதால் (1)

சிந்துவென் அயர்வுறு சிந்தை சீரிதால் – கம்.சுந்:12 19/4

மேல்


சீரிது (8)

சீரிது தேவர்-தங்கள் சிந்தனை என்பது உன்னி – கம்.பால:24 28/1
சீரிது மேல் இ மாற்றம் தெளிவுற தேர்-மின் என்னா – கம்.யுத்1:4 103/3
சீரிது என்றவை எவற்றினும் சீரிய தெரிந்து – கம்.யுத்1:6 14/2
தீங்கினன் சிரத்தின் மேலும் உயிரினும் சீரிது அம்மா – கம்.யுத்1:12 44/3
திரு மணி பறித்து தந்த வென்றியே சீரிது அன்றோ – கம்.யுத்1:12 46/4
சீரிது என்று அதனை உள்ள பரிசு எலாம் தெரிய சொன்னான் – கம்.யுத்2:19 234/4
சீரிது பெரிது இதன் நிலைமை என தெரிபவன் ஒரு சுடு தெறு கணையால் – கம்.யுத்3:28 27/3
தெள்ளிது என் விஞ்சை என்றான் அமலனும் சீரிது என்றான் – கம்.யுத்4:37 7/4

மேல்


சீரிதோ (1)

சிற்றினத்தவரொடும் செறிதல் சீரிதோ – கம்.யுத்1:4 71/4

மேல்


சீரிய (11)

செவ்விய மதுரம் சேர்ந்தன பொருளின் சீரிய கூரிய தீம் சொல் – கம்.பால:3 1/1
தீ அடங்கிய சிந்தையாள் செயல் கண்டு சீரிய நங்கைமார் – கம்.அயோ:3 57/3
சீரிய_அல்லன செப்பல் என்ற பின் – கம்.அயோ:5 45/2
சீரிய பாலின் வேலை சிறு பிரை தெறித்தது அன்னான் – கம்.சுந்:2 94/4
சீரிய_அல்ல சொல்லி தலை பத்தும் சிந்துவாயோ – கம்.சுந்:3 113/4
சீரிய சொற்களால் தெருட்ட செம் கணான் – கம்.சுந்:14 14/2
சீரிய கிளைஞரை மடிய செற்றுளோர் – கம்.யுத்1:4 78/4
சீரிய தன்மை நோக்கின் இதனின் மேல் சிறந்தது உண்டோ – கம்.யுத்1:4 116/2
சீரிது என்றவை எவற்றினும் சீரிய தெரிந்து – கம்.யுத்1:6 14/2
சீரிய அனலி தெய்வ படைக்கலம் தெரிந்து வாங்கி – கம்.யுத்2:19 218/2
சீரிய சென்னி சேர்த்து சென்றனன் தரும_செல்வன் – கம்.யுத்3:27 12/4

மேல்


சீரிய_அல்ல (1)

சீரிய_அல்ல சொல்லி தலை பத்தும் சிந்துவாயோ – கம்.சுந்:3 113/4

மேல்


சீரிய_அல்லன (1)

சீரிய_அல்லன செப்பல் என்ற பின் – கம்.அயோ:5 45/2

மேல்


சீரியது (3)

சீரியது அன்று இது என்று சிந்தையில் தெளிந்த தம்பி – கம்.ஆரண்:11 59/2
சீரியது அன்று நம் செய்கை தீர்வு அரும் – கம்.சுந்:14 16/2
சீரியது அன்று இது ஒன்றும் திசைமுகன் படையின் செய்கை – கம்.யுத்3:23 27/3

மேல்


சீரியர் (2)

சீரியர்_அல்லார்-மாட்டு சேர்கிலென் தேவர்-பாலும் – கம்.ஆரண்:6 36/2
சீரியர் மனிதரே சிறியம் யாம் எனா – கம்.யுத்1:2 43/3

மேல்


சீரியர்_அல்லார்-மாட்டு (1)

சீரியர்_அல்லார்-மாட்டு சேர்கிலென் தேவர்-பாலும் – கம்.ஆரண்:6 36/2

மேல்


சீரியன் (3)

சீரியன் சொல்லே என்ன செவ்விதின் அரசு செய்தான் – கம்.கிட்:9 32/4
சீரியன் மல் தோள் ஆண்மை விரிப்பான் இவை செப்பும் – கம்.கிட்:17 8/4
தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன் மாய செல்வன் – கம்.யுத்2:19 184/3

மேல்


சீரியோய் (1)

தெரிவு இல தேறும் தன்மை சீரியோய் செவ்விது அன்றால் – கம்.ஆரண்:6 56/2

மேல்


சீரியோர் (5)

தெருள் உண்டாம் என எண்ணலர் சீரியோர் – கம்.சுந்:12 93/4
செம்மை_இல் அரக்கரில் யாவர் சீரியோர் – கம்.யுத்1:4 59/4
செறி கழல் அரக்கர்-தம் அரசு சீரியோர்
நெறி அலது ஆதலின் நிலைக்கலாமையும் – கம்.யுத்1:4 90/1,2
சீதையை உவந்துளான் என்பர் சீரியோர் – கம்.யுத்3:24 79/4
தேவரோடு முனிவரும் சீரியோர்
ஏவரோடும் இடம் இன்றி நின்றவன் – கம்.யுத்3:29 33/1,2

மேல்


சீரியோன் (2)

தேவு காதல் சீரியோன்
ஆவி போயினான் எனா – கம்.ஆரண்:1 69/1,2
தேவி நீங்க அ தேவரின் சீரியோன்
ஆவி நீங்கினன் போல் அயர்வான் அது – கம்.கிட்:11 30/1,2

மேல்


சீரில் (1)

சீரில் செல்கின்றது இல்லை இ செரு எனும் திறத்தால் – கம்.யுத்2:15 216/3

மேல்


சீரிற்று (1)

பெறுதியே எவையும் சொல்லி பேர் அறிவாள் சீரிற்று
அறிதியே என்-பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ – கம்.யுத்2:16 42/1,2

மேல்


சீரின் (1)

கறங்கு பறை சீரின் இரங்க வாங்கி – அகம் 194/8

மேல்


சீரினையே (1)

சீரினையே மனம் உவப்ப உரு முற்றும் திருவாளன் தெரிய கண்டான் – கம்.யுத்4:37 202/4

மேல்


சீரும் (4)

சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன் – நெடு 118
பாடுவார் பாணி சீரும் ஆடுவார் அரங்க தாளமும் – பரி 8/109
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை – கலி 1/15
சிறப்பும் சீரும் இன்றி சீறூர் – அகம் 369/22

மேல்


சீரை (9)

சீரை தைஇய உடுக்கையர் சீரொடு – திரு 126
தபுதி அஞ்சி சீரை புக்க – புறம் 43/7
திரு அரை துகில் ஒரீஇ சீரை சாத்தியே – கம்.அயோ:4 148/4
தாழ் வினை அது வர சீரை சாத்தினான் – கம்.அயோ:4 158/2
திரு அரை சுற்றிய சீரை ஆடையன் – கம்.அயோ:4 187/1
சீரை சுற்றி திருமகள் பின் செல – கம்.அயோ:4 228/1
தன்னுடை திரு அரை சீரை சாத்தினான் – கம்.அயோ:12 52/2
நின்ற கொடை கை என் அன்பன் உடுக்க நெடும் சீரை
அன்று கொடுத்தவள் மைந்தர் பலத்தை என் அம்பாலே – கம்.அயோ:13 21/1,2
சீரை ஞூறு அவை சேமம் செலுத்துமோ – கம்.சுந்:12 97/4

மேல்


சீரையன் (1)

சுற்றிய சீரையன் தொடரும் தம்பியன் – கம்.அயோ:4 165/1

மேல்


சீரையின் (2)

பொன் அரை சீரையின் பொலிவு நோக்கினான் – கம்.அயோ:4 157/2
பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா – கம்.அயோ:4 213/3

மேல்


சீரையும் (2)

சுற்றிய சீரையும் உழையின் தோற்றமும் – கம்.பால:5 69/3
துன் நெடும் சீரையும் சுற்றி மீண்டும் அ – கம்.அயோ:4 181/3

மேல்


சீரையை (1)

தான் புனை சீரையை தம்பி சாத்திட – கம்.அயோ:4 149/1

மேல்


சீரொடு (1)

சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால் நரை முடியினர் – திரு 126,127

மேல்


சீரொடும் (1)

சென்று தா நம் தேவியை சீரொடும் – கம்.யுத்4:40 24/4

மேல்


சீல (4)

சீல மங்கையர் வாய் என தீம் கனி – கம்.கிட்:13 18/3
சீல நல் உரை சீதம் மிக்கு அடுத்தலின் கிழியொடு நெய் தீற்றி – கம்.யுத்1:3 86/2
சீல செய்கையும் கவி பெரும் சேனையும் தெரிக்கில் – கம்.யுத்3:30 45/4
தரும சீல என்றான் மறை தந்துளான் – கம்.யுத்4:39 12/4

மேல்


சீலத்தால் (1)

சீலத்தால் அவிவது அன்றி செய்யத்தான் ஆயது உண்டோ – கம்.ஆரண்:10 104/4

மேல்


சீலம் (7)

சீலம் அல்லன நீக்கி செம்பொன் துலை – கம்.அயோ:2 27/1
சீலம் ஆர்க்கு உண்டு கெட்டேன் தேவரின் அடங்குவானோ – கம்.அயோ:3 95/2
சீலம் அன்றியும் செய் தவம் வேறும் ஒன்று உளதோ – கம்.அயோ:9 44/4
சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே – கம்.அயோ:10 16/1
சீலம் நீ உடையை ஆதல் இவன் சிறு தாதை என்னா – கம்.கிட்:9 26/3
சீலம் அழிவுற்ற புனல் உற்று உருவு செப்பின் – கம்.கிட்:10 72/2
சீலம் பார்க்க உரியோர்கள் எண்ணாது செய்பவோ – கம்.சுந்:2 220/2

மேல்


சீலமும் (7)

சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெரிந்துகொண்டு – கம்.அயோ:1 7/3
சீலமும் தருமமும் சிதைவு_இல் செய்கையாய் – கம்.அயோ:14 71/1
விரவு சீலமும் வினையின் மேன்மையும் – கம்.அயோ:14 104/2
போல் இயற்கையும் சீலமும் போற்றலை – கம்.கிட்:7 95/2
சீலமும் அவை தரும் திருவும் ஆய் உளன் – கம்.யுத்1:3 74/3
சீலமும் உணர்ந்து நின் சேர்ந்து தெள்ளிதின் – கம்.யுத்1:4 89/3
சீலமும் காட்டி என் கணவன் சேவக – கம்.யுத்4:40 43/1

மேல்


சீலமே (1)

சீலமே நோக்கி யாம் தெரிந்து தேறுதற்கு – கம்.யுத்1:4 81/3

மேல்


சீவாது (2)

கொல் ஏற்று பைம் தோல் சீவாது போர்த்த – மது 732
வென்றதன் பச்சை சீவாது போர்த்த – புறம் 288/3

மேல்


சீவும் (2)

மீன் சீவும் பாண்_சேரியொடு – மது 269
மீன் சீவும் பாண் சேரி – புறம் 348/4

மேல்


சீற்ற (7)

மின் ஒத்த சீற்ற கனல் விட்டு விளங்க நின்ற – கம்.அயோ:4 122/1
சின கொடும் திறல் சீற்ற வெம் தீயினான் – கம்.அயோ:14 3/1
வெந்தன உலகம் என்ன நிமிர்ந்தது சீற்ற வெம் தீ – கம்.சுந்:4 79/4
செம்புக்கும் சிவந்த செம் கண் திசை நிலை களிற்றின் சீற்ற
கொம்புக்கும் குறைந்தது உண்டே என்னுடை குரக்கு புன் தோள் – கம்.யுத்1:12 41/1,2
சென்று சிந்தை புகுதலும் சீற்ற தீ – கம்.யுத்2:15 86/2
சிங்க_ஏறு அசனி_ஏறு கேட்டலும் சீற்ற சேனை – கம்.யுத்2:19 276/1
சிறக்கும் தேரொடும் கண்டிலன் சீற்ற தீ – கம்.யுத்4:37 176/3

மேல்


சீற்றத்தவன் (1)

அரசு பட கடந்த ஆனா சீற்றத்தவன்
முரசு அதிர்பவை போல் முழங்கு இடி பயிற்றி – பரி 22/3,4

மேல்


சீற்றத்தவை (1)

செரு செய்த வாளி சீற்றத்தவை அன்ன – பரி 20/37

மேல்


சீற்றத்தள் (1)

என்று அவன் இயம்பலும் எடுத்த சீற்றத்தள்
கொன்றன இன்னலள் கொதிக்கும் உள்ளத்தள் – கம்.ஆரண்:12 12/1,2

மேல்


சீற்றத்தன் (1)

தீயிடை பொடிந்து எழும் உயிர்ப்பன் சீற்றத்தன்
மா இரு ஞாலமும் விசும்பும் வைப்பு அற – கம்.யுத்4:37 145/2,3

மேல்


சீற்றத்தார் (1)

உழுவையோடு அரி என உடற்றும் சீற்றத்தார் – கம்.ஆரண்:7 48/4

மேல்


சீற்றத்தால் (5)

திருகிய சீற்றத்தால் செம்மையான் நிறம் – கம்.அயோ:14 23/2
புன் தொழில் அனையவள் புரிந்த சீற்றத்தால்
கொன்றிலை போலுமால் கூறுவாய் என்றான் – கம்.ஆரண்:14 89/3,4
வஞ்சனை நீ செய வள்ளல் சீற்றத்தால்
எஞ்சல்_இல் உலகு எலாம் எஞ்சும் எஞ்சும் என்று – கம்.சுந்:3 121/2,3
தீது உறு சிறு தொழில் அரக்கன் சீற்றத்தால்
போது உறு பெரும் களம் புகுந்துளான் என – கம்.யுத்2:15 107/2,3
ஊடின சீற்றத்தால் உதித்த வேர்களும் – கம்.யுத்4:40 74/1

மேல்


சீற்றத்தான் (6)

இ படை எடுத்தது என்று எடுத்த சீற்றத்தான் – கம்.அயோ:13 6/4
சரதம் மற்று இலது என தழங்கு சீற்றத்தான் – கம்.அயோ:14 27/4
தெவ் உரை என்று ஓர் உலகும் இல்லாத சீற்றத்தான்
வெவ் இலை வேல் இராவணனாம் விண் உலகம் முதல் ஆக – கம்.ஆரண்:6 109/2,3
அளித்தனன் அரக்கர் செற்ற சீற்றத்தான் அவலம் தீர்ந்தான் – கம்.ஆரண்:13 136/4
தீர்வினை சென்று நின்ற சீற்றத்தான் சிந்தை செய்தான் – கம்.கிட்:11 67/2
சிங்க_ஏறு அன்ன சீற்றத்தான் இராவணன் தேரில் – கம்.யுத்4:32 33/2

மேல்


சீற்றத்தான்-தன் (1)

அரி படு சீற்றத்தான்-தன் அருகு சென்று அடியின் வீழ்ந்தார் – கம்.சுந்:6 56/1

மேல்


சீற்றத்திற்கு (1)

தீயிடை உகுத்த நெய்யின் சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய – கம்.ஆரண்:10 66/2

மேல்


சீற்றத்தின் (2)

திறத்தையும் கடந்தது சீற்றத்தின் தகைமை – கம்.சுந்:3 133/4
ஒன்று சீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை உயிர்ப்ப – கம்.சுந்:12 39/3

மேல்


சீற்றத்து (12)

முருகன் சீற்றத்து உரு கெழு குரிசில் – பொரு 131
மாற்று அரும் சீற்றத்து மா இரும் கூற்றம் – பதி 51/35
எரி நிகழ்ந்து அன்ன நிறை அரும் சீற்றத்து
நளி இரும் பரப்பின் மா கடல் முன்னி – பதி 91/7,8
முருகன் அன்ன சீற்றத்து கடும் திறல் – அகம் 158/16
அன்ன சீற்றத்து அனையை ஆகலின் – புறம் 15/11
முருகன் சீற்றத்து உரு கெழு குருசில் – புறம் 16/12
எருமை நாகு ஈன்ற செம் கண் ஏற்றையோடு ஏற்றை சீற்றத்து
உரும் இவை என்ன தாக்கி ஊழ் உற நெருக்கி ஒன்றாய் – கம்.பால:2 17/1,2
தொகுதரு காதற்கு தோற்ற சீற்றத்து ஓர் – கம்.பால:19 44/1
ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய துன்பம் மாறி – கம்.ஆரண்:10 66/1
முருங்கிய கனலின் மூரி விடத்தினை முருக்கும் சீற்றத்து
அரும் கதிர் அருக்கன் தன்னை ஆர் அழைத்தீர்கள் என்றான் – கம்.ஆரண்:10 111/3,4
கொண்ட சீற்றத்து இளையோன் குறுகினான் – கம்.கிட்:11 16/3
அணை நெடும் கடலில் தோன்ற ஆறிய சீற்றத்து ஐயன் – கம்.யுத்1:10 6/1

மேல்


சீற்றத்தை (2)

கதம் கொள் சீற்றத்தை ஆற்றுவான் இனியன கழறி – கம்.பால:15 4/1
ஒன்றாத சீற்றத்தை உள்ளே ஒடுக்கினான் – கம்.யுத்1:3 161/4

மேல்


சீற்றம் (49)

கூற்று ஒத்தீயே மாற்று அரும் சீற்றம்
வலி ஒத்தீயே வாலியோனை – புறம் 56/11,12
சீற்றம் இல்லை தம் சிந்தையின் செம்மையால் – கம்.பால:2 39/2
எடுத்த சீற்றம் விட்டு இனிது வாழ்த்தி மேல் – கம்.பால:6 19/2
மெய்க்கொண்ட சீற்றம் தலைக்கொண்டிட விம்மி மென் பூ – கம்.பால:17 20/3
சீற்றம் ஆம் அவிநயம் தெரிக்கின்றாரினே – கம்.பால:19 21/4
ஈனம் இல் எந்தை சீற்றம் நீக்கினான் என்ன முன் ஓர் – கம்.பால:24 32/3
உளையா அறம் வற்றிட ஊழ் வழு உற்ற சீற்றம்
விளையாத நிலத்து உனக்கு எங்ஙன் விளைந்தது என்றான் – கம்.அயோ:4 125/3,4
யாண்டோ அடியேற்கு இனி சீற்றம் அடுப்பது என்றான் – கம்.அயோ:4 126/4
சீற்றம் துறந்தான் எதிர்நின்று தெரிந்து செப்பும் – கம்.அயோ:4 137/1
மானிடர் வலியர் என்ற மாற்றத்தால் சீற்றம் வைத்தான் – கம்.ஆரண்:12 58/4
உரு கெழு சீற்றம் பொங்கி பணம் விரித்து உயர்ந்தது ஒத்தான் – கம்.ஆரண்:12 63/4
செயல் இனி செயல் என்று எண்ணி கண்ணிய சீற்றம் தீர்ந்தான் – கம்.ஆரண்:13 126/4
திடல் ஒன்றினொடு ஒன்று அமர் செய்யவும் சீற்றம் என்பது – கம்.கிட்:7 49/2
கண்ணுறும்-ஆயின் பின்னை யார் அவன் சீற்றம் காப்பார் – கம்.கிட்:10 61/4
சிந்தையுள் நெடும் சீற்றம் திரு முகம் – கம்.கிட்:11 23/2
பேர்க்க_அரும் சீற்றம் பேர முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால் – கம்.கிட்:11 46/3
ஆர்-கொலோ உரை செய்தார் என்று அருள் வர சீற்றம் அஃக – கம்.கிட்:11 50/1
மானவற்கு இளையோன் வந்து உன் வாசலின் புறத்தான் சீற்றம்
மீன் உயர் வேலை மேலும் பெரிது இது விளைந்தது என்றான் – கம்.கிட்:11 78/3,4
உயர்ந்தது சீற்றம் மற்று அது உற்றது செய்ய தீர்ந்து – கம்.கிட்:11 80/3
பொங்கிய சீற்றம் பற்றி புகுந்திலன் பொருமி நின்றான் – கம்.கிட்:11 84/2
அது பெரிது அறிந்த அன்னை அன்னவன் சீற்றம் மாற்றி – கம்.கிட்:11 85/1
சீற்றம் அங்கு அது-தனை தெளிந்த சிந்தையால் – கம்.கிட்:11 104/3
நீசன் அ அரக்கன் சீற்றம் நெருப்புக்கும் நெருப்பு நீங்கள் – கம்.கிட்:16 59/3
இற்றை போர் பெரும் சீற்றம் என்னோடும் முடிந்திடுக – கம்.சுந்:2 221/1
மூண்ட கால வெம் தீ என முற்றிய சீற்றம்
நீண்ட காம நீர் நீத்தத்தின் வீவுற நிலையின் – கம்.சுந்:3 137/2,3
பிறிந்தார் சீற்றம் மன்னனை அஞ்சி பிறிகில்லார் – கம்.சுந்:3 153/2
ஆறுதி என்று தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி – கம்.சுந்:4 80/4
செயிர் கொள் வாள் அரக்கர் சீற்றம் செருக்கினர் படைகள் சிந்தி – கம்.சுந்:8 22/3
தேனே புரை கண் கனலே சொரிய சீற்றம் செருக்கினான் – கம்.சுந்:8 41/3
இடம் புகுந்து இனைய செய்த இதனொடு சீற்றம் எஞ்சேன் – கம்.சுந்:10 23/2
சீற்றம் என்று ஒன்றுதானே மேல் நிமிர் செலவிற்று ஆகி – கம்.சுந்:11 22/2
சீற்றம் மீக்கொண்ட சிவந்தன தாமரை செம் கண் – கம்.யுத்1:6 4/4
கரக்கும் நாயகனை தானும் உணர்ந்திலன் சீற்றம் கண்டும் – கம்.யுத்1:6 59/2
மாய் வினை இயற்றி முற்றும் வருணன்-மேல் வந்த சீற்றம்
தீவினை உடையார்-மாட்டே தீங்கினை செய்தது அன்றே – கம்.யுத்1:7 17/3,4
சீறாத உள்ளத்து எழு சீற்றம் உகுத்த செம் தீ – கம்.யுத்1:11 27/3
பெய்யும் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது பெரும் சீற்றம் – கம்.யுத்2:16 344/4
கொன்றன மானம் தோன்ற கூற்று என சீற்றம் கொண்டான் – கம்.யுத்2:17 25/2
தேரிடை நின்று கண்கள் தீ உக சீற்றம் பொங்க – கம்.யுத்2:18 208/1
சீற்றம் தான் அன்றேல் சீற்றம் வேறு ஒன்று தெரிப்பது எங்கே – கம்.யுத்2:18 214/3
சீற்றம் தான் அன்றேல் சீற்றம் வேறு ஒன்று தெரிப்பது எங்கே – கம்.யுத்2:18 214/3
சீற்றம் தனி உருவாய் இடை தேறாதது ஓர் மாறு ஆம் – கம்.யுத்3:22 112/3
மதம் புலர் களிறு என சீற்றம் மாறினர் – கம்.யுத்3:27 67/4
சீற்றம் தலைத்தலை சென்று உற இது தீர் என தெரியா – கம்.யுத்3:27 129/3
சிறப்பு இனி பெறுக தீர்க என்றனன் சீற்றம் இல்லான் – கம்.யுத்3:27 176/4
சீதை-பால் விடுதி-ஆயின் அனையவர் சீற்றம் தீர்வர் – கம்.யுத்3:28 6/2
ஒழிந்தருள் சீற்றம் சொன்ன உறுதியை பொறுத்தி யான் போய் – கம்.யுத்3:28 13/2
சீற்றம் ஆகிய ஐம்முகன் உலகு எலாம் தீப்பான் – கம்.யுத்3:30 25/1
சிட்டது செய்தி என்றான் அதற்கு அவன் சீற்றம் செய்தான் – கம்.யுத்4:34 16/4
தின்றனென்-எனினும் உண்டாம் பழி என சீற்றம் சிந்தும் – கம்.யுத்4:37 12/2

மேல்


சீற்றமும் (8)

தேவியை குறித்து செற்ற சீற்றமும் மான தீயும் – கம்.கிட்:11 69/1
கிளர்ந்த சீற்றமும் காதலும் எதிர் எதிர் கிடைப்ப – கம்.சுந்:3 134/4
சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சிறிதும் பாதம் – கம்.யுத்2:15 156/4
சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சென்று பாதம் – கம்.யுத்2:16 183/4
திருகு வெம் சின தீ நிகர் சீற்றமும்
பெருகு காதலும் துன்பும் பிறழ்ந்திட – கம்.யுத்3:29 8/1,2
கேட்ட அண்ணலும் முறுவலும் சீற்றமும் கிளர – கம்.யுத்3:31 34/1
செயிரும் சீற்றமும் நிற்க திறல் திரிந்து – கம்.யுத்4:37 169/3
தளிர்_இயல் பொருட்டின் வந்த சீற்றமும் தருக்கினோன்-தன் – கம்.யுத்4:37 205/1

மேல்


சீற்றமொடு (2)

முனை எரி பரப்பிய துன் அரும் சீற்றமொடு
மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி – பதி 15/2,3
சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று இன்னன்-கொல் – கலி 103/44

மேல்


சீற (6)

சிரறுபு சீற சிவந்த நின் மார்பும் – கலி 88/13
பொரு முரண் சீற சிதைந்து நெருநையின் – கலி 91/4
பரிவு_இலன் சீற போந்து பருவரற்கு ஒருவன் ஆகி – கம்.கிட்:2 22/2
தேர் ஒலி கடலை சீற சிலை ஒலி மழையை சீற – கம்.யுத்2:18 179/1
தேர் ஒலி கடலை சீற சிலை ஒலி மழையை சீற
போர் ஒலி முரசின் ஓதை திசைகளின் புறத்து போக – கம்.யுத்2:18 179/1,2
திறம் தரு கவியின் சேனை செறி கழல் நிருதன் சீற
இறந்தன கிடந்த வெள்ளம் எழுபதின் பாதி மேலும் – கம்.யுத்2:19 98/1,2

மேல்


சீறடி (30)

கிண்கிணி கவைஇய ஒண் செம் சீறடி
கணை கால் வாங்கிய நுசுப்பின் பணை தோள் – திரு 13,14
வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி
அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின் – பொரு 42,43
நடை மெலிந்து அசைஇய நன் மென் சீறடி
கல்லா இளையர் மெல்ல தைவர – சிறு 32,33
துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி
கணம்_கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ – மலை 43,44
நடை நாள் செய்த நவிலா சீறடி
பூ கண் புதல்வன் உறங்கு-வயின் ஒல்கி – நற் 221/10,11
நன் நா புரையும் சீறடி
பொம்மல் ஓதி புனை_இழை குணனே – நற் 252/11,12
நீயே பாடல் சான்ற பழி தபு சீறடி
அல்கு பெரு நலத்து அமர்த்த கண்ணை – நற் 256/1,2
செல்வ சிறாஅர் சீறடி பொலிந்த – குறு 148/1
முறி கண்டு அன்ன மெல்லென் சீறடி
சிறு பசும் பாவையும் எம்மும் உள்ளார் – குறு 278/2,3
ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடி
பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்ப – பதி 52/19,20
மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கி – பதி 57/5
மெல் இயல் மே வந்த சீறடி தாமரை – கலி 13/11
பைபய தூங்கும் நின் மெல் விரல் சீறடி
நோதலும் உண்டு ஈங்கு என் கை வந்தீ – கலி 85/19,20
சீறடி தோயா இறுத்தது அமையுமோ – கலி 90/18
வேறு ஒரு பாற்று ஆனது-கொல்லோ சீறடி
சிலம்பு ஆர்ப்ப இயலியாள் இவள்-மன்னோ இனி மன்னும் – கலி 147/3,4
எந்தையும் நிலன் உற பொறாஅன் சீறடி சிவப்ப – அகம் 12/2
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி
வல்ல-கொல் செல்ல தாமே கல்லென – அகம் 17/9,10
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப – அகம் 257/3
அம் செம் சீறடி பஞ்சி ஊட்டியும் – அகம் 389/7
தரங்க வார் குழல் தாமரை சீறடி
கரும் கண் வாள் உடையாளை ஓர் காளைதான் – கம்.பால:14 34/1,2
கற்றை மேகலைகள் நீங்கி சீறடி கவ்வ காலில் – கம்.பால:18 11/3
ஒளி கொள் சீறடி ஒத்தன ஆம் என – கம்.பால:18 26/2
சிற்றிடை நுடங்க ஒளிர் சீறடி பெயர்த்தாள் – கம்.பால:22 27/4
செய்த பேர் உவமை-சால் செம்பொன் சீறடி
கைகளின் தீண்டினள் கால கோள்_அனாள் – கம்.அயோ:2 50/3,4
நெறி இரும் கூந்தல் நங்கை சீறடி நீர் கொப்பூழின் – கம்.அயோ:6 5/2
பஞ்சு அளாவிய சீறடி சுவடிகள் பாராய் – கம்.அயோ:10 20/4
காண் தகு தட கையின் கமல சீறடி
பூண்டனன் கிடந்தனன் புலம்பினான்-அரோ – கம்.அயோ:11 87/3,4
பரிபுரம் ஆர்க்கில பவள சீறடி
அரி இனம் ஆர்க்கிலா கமலம் என்னவே – கம்.அயோ:12 40/3,4
சேம வில் குமரனும் விலக்கி சீறடி
பூ முகம் நெடு நிலம் புல்லி சொல்லுவான் – கம்.ஆரண்:12 14/3,4
அரிய நொந்திலர் அலத்தக சீறடி அயர்ந்தார் – கம்.யுத்3:20 63/4

மேல்


சீறடியவர் (1)

சீறடியவர் சாறு கொள எழுந்து – பரி 8/96

மேல்


சீறடியள் (1)

செம் செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி – கம்.ஆரண்:6 24/2

மேல்


சீறடியை (1)

மொய் கொள் சீறடியை சேர்ந்த முளரிக்கும் செம்மை ஈந்த – கம்.பால:22 9/1

மேல்


சீறா (1)

அமையத்து உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை சீறா
சிமைய கிரி உருவ தனி வடி வாளிகள் தெரிவான் – கம்.பால:24 14/3,4

மேல்


சீறா-முன்னம் (1)

சேவகன் சீறா-முன்னம் சேதுவும் இயன்ற மாதோ – கம்.சுந்:1 19/4

மேல்


சீறாத (1)

சீறாத உள்ளத்து எழு சீற்றம் உகுத்த செம் தீ – கம்.யுத்1:11 27/3

மேல்


சீறாளோ (1)

திரு ஆன நில_மகளை இஃது அறிந்தால் சீறாளோ
மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள் – கம்.ஆரண்:1 57/3,4

மேல்


சீறி (26)

தென்னவன் திறல் கெட சீறி மன்னர் – பட் 277
குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி
ஒரு முற்று இருவர் ஓட்டிய ஒள் வாள் – பதி 63/10,11
உறுப்பு உறு படையின் தாக்கி உறு பகை இன்றி சீறி
வெறுப்பு இல களிப்பின் வெம் போர் மதுகைய வீர ஆக்கை – கம்.பால:2 16/2,3
சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன் – கம்.பால:7 43/2
செம் கயல் அனைய நாட்டம் சிவப்பு உற சீறி போன – கம்.பால:18 10/2
சிலையை நீ இறுத்த ஓசை செவி உற சீறி வந்தேன் – கம்.பால:24 34/3
சேயரி குவளை முத்தம் சிந்துபு சீறி போனாள் – கம்.ஆரண்:11 66/4
தெருண்டு_இலாத மத்த யானை சீறி நின்று சிந்தலால் – கம்.கிட்:7 5/2
தீவினை இயற்றமேனும் எம்பி-மேல் சீறி என்-மேல் – கம்.கிட்:7 132/3
திருந்து_இழையை நாடி வரு தேவர் இறை சீறி
பெரும் திறலினானை உயிர் உண்டு பிழை என்று அம் – கம்.கிட்:14 59/2,3
சீறி தீயவன் ஏறு தேரையும் – கம்.கிட்:16 42/1
தீயையும் தீக்கும் தெய்வ செம் கதிர் செல்வன் சீறி – கம்.கிட்:16 54/4
சீறி இ உலகம் மூன்றும் தீந்து உக சின வாய் அம்பால் – கம்.சுந்:4 80/1
வெய்து உரை சொல்ல சீறி கோறல் மேற்கொண்டுவிட்டான் – கம்.சுந்:14 37/4
செயிரின் ஒரு பொழுதில் நுந்தையை யாம் சீறி
உயிர் நேடுவேம் போல் உடல் அளைய கண்டும் – கம்.யுத்1:3 167/2,3
தொடுவெனே குரங்கை சீறி சுடர் படை என்று தோன்றா – கம்.யுத்1:14 30/2
கொண்டு சீறி நிருதர் கொதித்து எழ – கம்.யுத்2:15 59/2
கொண்டு சீறி அவன் எதிர் குப்புறா – கம்.யுத்2:15 63/4
சென்று சென்று உருவலோடும் வாள் எயிறு தின்று சீறி ஒரு சேம வன் – கம்.யுத்2:19 78/3
செம்_புனல் வெயிலின் தோன்ற திசை இருள் இரிய சீறி
பம்பு பேர் ஒளிய நாகம் பற்றிய படிவத்தோடும் – கம்.யுத்2:19 202/2,3
இரு முறை காற்று சீறி எழுந்தது விரிந்தது எங்கும் – கம்.யுத்3:21 24/2
சேடர் சிந்தனை முனிவர்கள் அமர் பொர சீறி
ஊடு வந்து உற்றது என்-கொலோ நிபம் என உலைந்தார் – கம்.யுத்3:22 165/3,4
திங்களின் மோலி அண்ணல் திரிபுரம் தீக்க சீறி
பொங்கினன் என்ன தோன்றி பொலிந்தனன் போர்-மேல் போவான் – கம்.யுத்3:27 11/3,4
எதிர் ஒத்த இருளை சீறி எழுகின்ற இயற்கையாலும் – கம்.யுத்3:27 95/2
நோவன செய்தல் தீது என்று உரைப்ப நுன் தாதை சீறி
போ என உரைக்க போந்தேன் நரகதில் பொருந்துவேனோ – கம்.யுத்3:27 174/3,4
சேய் விசும்பினில் நிமிர்ந்து நின்று இராவணன் சீறி
பாய் கடும் கணை பத்து அவன் உடல் புக பாய்ச்சி – கம்.யுத்4:32 34/1,2

மேல்


சீறிட (1)

திக்கு அடங்கலும் வென்றவன் சீறிட
மிக்கு அடங்கிய வெம் கதிர் அங்கிகள் – கம்.யுத்2:16 63/1,2

மேல்


சீறிடம் (3)

ஒரு பிடி படியும் சீறிடம்
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே – புறம் 40/10,11
விளை_பத சீறிடம் நோக்கி வளை கதிர் – புறம் 190/1
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி – புறம் 249/12

மேல்


சீறிதழ் (1)

செம் கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு – திரு 21

மேல்


சீறிய (11)

திருந்து தொழில் வயவர் சீறிய நாடே – பதி 26/14
சில் பகல் ஓம்புவான் செறுநர் சீறிய
இல்லிடை இடு பதம் ஏற்க என் கையால் – கம்.அயோ:11 110/3,4
தேர் பெரும் தானையால் பரதன் சீறிய
போர் பெரும் கோலத்தை பொருந்த நோக்கு எனா – கம்.அயோ:14 48/3,4
சீறிய கைகளால் தொழுது செங்கணான் – கம்.அயோ:14 123/2
சீறிய கோளரி கண்கள் சிவந்தான் – கம்.ஆரண்:14 53/2
சீறிய மனத்தர் தெய்வ மடந்தையர் ஊடல் தீர்வுற்று – கம்.சுந்:1 12/2
சீறிய கால தீயின் செறி சுடர் சிகைகள் அன்னார் – கம்.சுந்:10 9/4
சீர்க்கு உறவு ஆய் இடை செறுநர் சீறிய
போர்க்கு உறவு அன்றியே போந்த போது இவன் – கம்.யுத்1:4 63/2,3
சீறிய நெஞ்சினர் செம் கணர் ஒன்றோ – கம்.யுத்3:20 16/3
சீறிய முக தலை உருட்டி செம் நிறத்து – கம்.யுத்3:27 46/2
சீறிய பகழி மாரி தீ கடு விடத்தின் தோய்ந்த – கம்.யுத்3:27 94/4

மேல்


சீறியது (1)

சீறியது அனையன் ஆன செறி கழல் அரக்கன் தெய்வ – கம்.யுத்2:15 138/2

மேல்


சீறியாழ் (29)

மண் அமை முழவின் பண் அமை சீறியாழ்
ஒண் நுதல் விறலியர் பாணி தூங்க – பொரு 109,110
இன் குரல் சீறியாழ் இட-வயின் தழீஇ – சிறு 35
ஏழ் புணர் சிறப்பின் இன் தொடை சீறியாழ்
தாழ்பு அயல் கனை குரல் கடுப்ப பண்ணு பெயர்த்து – மது 559,560
கரும் கோட்டு சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப – நெடு 70
மருதம் பண்ணிய கரும் கோட்டு சீறியாழ்
நரம்பு மீது இறவாது உடன்புணர்ந்து ஒன்றி – மலை 534,535
பாணன் கையது பண்பு உடை சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென இமிரும் – நற் 30/2,3
தெறல் அரும் கடவுள் முன்னர் சீறியாழ்
நரம்பு இசைத்து அன்ன இன் குரல் குருகின் – நற் 189/3,4
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்
எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல் – நற் 380/7,8
கைவல் சீறியாழ் பாண நுமரே – ஐங் 472/1
பெரிது புலம்பினனே சீறியாழ் பாணன் – ஐங் 475/3
விளரி நரம்பின் நயவரு சீறியாழ்
மலி பூ பொங்கர் மகிழ் குரல் குயிலொடு – அகம் 279/11,12
அரும் துறை முற்றிய கரும் கோட்டு சீறியாழ்
பாணர் ஆர்ப்ப பல் கலம் உதவி – அகம் 331/10,11
தேஎம் தீம் தொடை சீறியாழ் பாண – புறம் 70/1
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி – புறம் 109/15
களங்கனி அன்ன கரும் கோட்டு சீறியாழ்
பாடு இன் பனுவல் பாணர் உய்த்து என – புறம் 127/1,2
படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ்
ஒல்கல் உள்ளமொடு ஒரு புடை தழீஇ – புறம் 135/7,8
உள்ளி வந்த வள் உயிர் சீறியாழ்
சிதாஅர் உடுக்கை முதாஅரி பாண – புறம் 138/4,5
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின் – புறம் 144/2
களங்கனி அன்ன கரும் கோட்டு சீறியாழ்
நயம் புரிந்து உறையுநர் நடுங்க பண்ணி – புறம் 145/5,6
சீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்_புல – புறம் 146/3
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை – புறம் 147/2
வணர் கோட்டு சீறியாழ் வாடு புடை தழீஇ – புறம் 155/1
பெரு மாவிலங்கை தலைவன் சீறியாழ்
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை – புறம் 176/6,7
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை சீறியாழ்
பாணன் கையது தோலே காண்வர – புறம் 285/3,4
ஐது அமை பாணி வணர் கோட்டு சீறியாழ்
கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய – புறம் 302/5,6
மின் நேர் பச்சை மிஞிற்று குரல் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண – புறம் 308/2,3
கரும் கோட்டு சீறியாழ் பணையம் இது கொண்டு – புறம் 316/7
கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க – புறம் 398/5
தெள் விளி சீறியாழ் பாணர் தேம் பிழி நறவம் மாந்தி – கம்.பால:2 8/1

மேல்


சீறியும் (1)

சேட்டு அகன் பரிதி மார்பன் சீறியும் தீண்டல்-தன்னால் – கம்.சுந்:6 43/3

மேல்


சீறியோ (1)

தீங்கு இழைத்த அதனினோ தெய்வம் சீறியோ
ஓங்கிய விதியினோ யாதினோ எனா – கம்.அயோ:11 60/3,4

மேல்


சீறில் (2)

செம் கண் சில் நீர் பெய்த சீறில்
முன்றில் இருந்த முது வாய் சாடி – புறம் 319/2,3
சீறில் முன்றில் கூறுசெய்திடும்-மார் – புறம் 325/8

மேல்


சீறின் (2)

மருந்து இன்று மன்னவன் சீறின் தவறு உண்டோ நீ நயந்த – கலி 89/10
நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக நீயே சீறின்
கவயம் நின் சரணம் அல்லால் பிறிது ஒன்று கண்டது உண்டோ – கம்.யுத்1:7 4/1,2

மேல்


சீறினள் (1)

செவ்வுரை அன்று இது என்னா சீறினள் உளைய செப்பும் – கம்.யுத்2:17 64/4

மேல்


சீறினன் (1)

சீறினன் உரை-செய்வான் அ சிறு வலி புல்லியோர்கட்கு – கம்.ஆரண்:12 59/1

மேல்


சீறினார் (1)

தேறினார் கண் நெருப்பு உக சீறினார்
ஊறினார் வந்து இளவலை ஒன்றினார் – கம்.யுத்2:19 145/1,2

மேல்


சீறினால் (2)

சென்று தேய்வு உறுவரோ புலவர் சீறினால்
ஒன்று நூறு ஆயின உவரி முத்து எல்லாம் – கம்.யுத்1:6 50/3,4
உய்யுமே உலகு இவள் உணர்வு சீறினால்
வையுமேல் மலர்-மிசை அயனும் மாயுமே – கம்.யுத்4:40 82/3,4

மேல்


சீறினாள் (1)

அன்றிலோடு ஒத்தி என்று அழுது சீறினாள் – கம்.பால:19 28/4

மேல்


சீறினான் (4)

சீறினான் நெடும் சிகரம் எய்தினான் – கம்.கிட்:3 61/2
திண் தேரான் எதிர் சென்று சீறினான் – கம்.கிட்:16 41/4
செறிந்து எழு கதிரவன் சிறுவன் சீறினான்
முறிந்தன அரக்கன் மா முரண் திண் தோள் என – கம்.யுத்2:16 250/2,3
தேவரையும் வைப்பேன் சிறை என்ன சீறினான் – கம்.யுத்2:17 90/4

மேல்


சீறினும் (1)

செப்பின் மேலவர் சீறினும் அது சிறப்பு ஆதல் – கம்.யுத்1:6 30/1

மேல்


சீறினை (1)

நாடு கெழு தண் பணை சீறினை ஆதலின் – பதி 22/31

மேல்


சீறினோர் (1)

சிங்கல் இல் பெரும் பொருள் இழந்து சீறினோர் – கம்.யுத்1:4 77/4

மேல்


சீறினோன் (1)

பிறன் கடை நின்றவன் பிறரை சீறினோன்
மறம் கொடு மன் உயிர் கொன்று வாழ்ந்தவன் – கம்.அயோ:11 96/2,3

மேல்


சீறு (7)

சீறு அரும் கணிச்சியோன் சினவலின் அ எயில் – கலி 2/6
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ – கலி 101/8
சோர ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கா மா – கம்.பால:3 17/3
சீறு வெம் கதிர் செறிந்தன பேர்கல திரியா – கம்.அயோ:10 15/2
சீறு வெம் சினம் திருகினன் அந்தரம் திரிவான் – கம்.சுந்:11 53/2
தோடு சீறு அடி விழி மனம் கையொடு தொடரும் – கம்.சுந்:12 46/2
சீறு கோள் அரி_ஏறு அனானுடன் அன்று சென்ற – கம்.யுத்4:32 3/4

மேல்


சீறுகின்ற (2)

போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலுமே – கம்.பால:3 17/4
சீறுகின்ற முகத்து இரு செங்கணான் – கம்.யுத்2:16 55/4

மேல்


சீறுதியோ (1)

செருப்பு அடியின் பொடி ஒவ்வா மானிடரை சீறுதியோ
நெருப்பு அடியில் பொடி சிதற நிறைந்த மத திசை யானை – கம்.ஆரண்:6 97/2,3

மேல்


சீறும் (6)

மின் உயிர்த்து உருமின் சீறும் வெம் கணை விரவா-முன்னம் – கம்.ஆரண்:12 68/3
கட்டி சீறும் காலன் வலத்தாள் சுமை இல்லாள் – கம்.சுந்:2 74/4
சீறும் நூல் தெரிந்த சிந்தை இலக்குவன் சிலை கை வாளி – கம்.யுத்2:19 117/1
சீறும் கவி சேனை சிதைக்கும் எனா – கம்.யுத்3:20 98/3
சிறை அரவ கலுழன் கொடு சீறும்
இறை அரவ_குலம் ஒத்தது இலங்கை – கம்.யுத்3:26 27/3,4
பருவத்தால் பூத்த என்ன பூத்தன பகையின் சீறும்
புருவத்தார் மேனி எல்லாம் பொன் நிற பசலை பூத்த – கம்.யுத்4:42 5/3,4

மேல்


சீறும்-கால் (1)

அழிய துறந்தானை சீறும்-கால் என்னை – கலி 143/25

மேல்


சீறும்-கொல் (6)

அறத்தை சீறும்-கொல் அருளையே சீறும்-கொல் அமரர் – கம்.ஆரண்:13 74/1
அறத்தை சீறும்-கொல் அருளையே சீறும்-கொல் அமரர் – கம்.ஆரண்:13 74/1
திறத்தை சீறும்-கொல் முனிவரை சீறும்-கொல் தீயோர் – கம்.ஆரண்:13 74/2
திறத்தை சீறும்-கொல் முனிவரை சீறும்-கொல் தீயோர் – கம்.ஆரண்:13 74/2
மறத்தை சீறும்-கொல் என்-கொலோ முடிவு என்று மறையின் – கம்.ஆரண்:13 74/3
நிறத்தை சீறும்-கொல் நெடுந்தகையோன் என நடுங்கா – கம்.ஆரண்:13 74/4

மேல்


சீறுமா (1)

சீறுமா கண்டு வந்த திறத்தினை தெரிவதாக – கம்.யுத்1:7 12/3

மேல்


சீறுமால் (1)

திக்கு உறும் நெடும் பழி அறமும் சீறுமால் – கம்.யுத்1:4 73/4

மேல்


சீறுரல் (1)

துளை அரை சீறுரல் தூங்க தூக்கி – பெரும் 54

மேல்


சீறுவாய் (1)

சீறுவாய் அல்லை ஐய சிறியவர் தீமை செய்தால் – கம்.கிட்:11 54/1

மேல்


சீறுவாள் (2)

நினைத்தனள் சீறுவாள் ஒருத்தி நீடிய – கம்.பால:19 61/2
செற்றது அன்ன குதலையள் சீறுவாள்
உற்று நின்ற துயரம் இது ஒன்றுமே – கம்.அயோ:4 227/2,3

மேல்


சீறுவானும் (1)

தென்றல் வந்து எதிர்ந்த போது சீறுவானும் ஆயினான் – கம்.ஆரண்:10 94/4

மேல்


சீறூர் (54)

கரு வை வேய்ந்த கவின் குடி சீறூர்
நெடும் குரல் பூளை பூவின் அன்ன – பெரும் 191,192
வில் ஏர் உழவர் வெம் முனை சீறூர்
சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை – நற் 3/5,6
ஊர்_அல்_அம்_சேரி சீறூர் வல்லோன் – நற் 77/8
வேட்ட சீறூர் அகன் கண் கேணி – நற் 92/5
குன்றகத்ததுவே குழு மிளை சீறூர்
சீறூரோளே நாறு மயிர் கொடிச்சி – நற் 95/7,8
தண் குடி வாழ்நர் அம் குடி சீறூர்
இனிது மன்று அம்ம தானே பனி படு – நற் 135/4,5
அடையாது இருந்த அம் குடி சீறூர்
தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும் – நற் 343/2,3
அழிந்த வேலி அம் குடி சீறூர்
ஆள் இல் மன்றத்து அல்கு வளி ஆட்ட – நற் 346/4,5
பெண்ணை வேலி உழை கண் சீறூர்
நன் மனை அறியின் நன்று-மன் தில்ல – நற் 392/6,7
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் – குறு 41/3,4
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர்
சேர்ந்தனர்-கொல்லோ தாமே யாம் தமக்கு – குறு 79/5,6
எல் இடை அசைந்த கல்லென் சீறூர்
புனை இழை மகளிர் பயந்த – ஐங் 382/3,4
அத்தம் நண்ணிய அம் குடி சீறூர்
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய – அகம் 9/10,11
மலை கெழு சீறூர் புலம்ப கல்லென – அகம் 52/7
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ – அகம் 63/13
கல் அதர் கவலை போகின் சீறூர்
புல் அரை இத்தி புகர் படு நீழல் – அகம் 77/12,13
நல்கூர் சீறூர் எல்லி தங்கி – அகம் 87/4
சீறூர் பல பிறக்கு ஒழிய மாலை – அகம் 104/13
மரை கடிந்து ஊட்டும் வரை_அக சீறூர்
மாலை இன் துணை ஆகி காலை – அகம் 107/18,19
கலங்கு முனை சீறூர் கை தலைவைப்ப – அகம் 129/11
குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண் – அகம் 152/2
அரவ சீறூர் காண – அகம் 160/17
மால் வரை சீறூர் மருள் பல் மாக்கள் – அகம் 171/8
புல்லென் மா மலை புலம்பு கொள் சீறூர்
செல் விருந்து ஆற்றி துச்சில் இருத்த – அகம் 203/15,16
மழை துளி மறந்த அம் குடி சீறூர்
சேக்குவம்-கொல்லோ நெஞ்சே பூ புனை – அகம் 225/13,14
மரா அம் சீறூர் மருங்கில் தூங்கும் – அகம் 265/20
சில் உணா தந்த சீறூர் பெண்டிர் – அகம் 283/5
சுரை இவர் பொதியில் அம் குடி சீறூர்
நாள்_பலி மறந்த நரை கண் இட்டிகை – அகம் 287/5,6
புன் தலை மன்றத்து அம் குடி சீறூர்
துணையொடு துச்சில் இருக்கும்-கொல்லோ – அகம் 321/10,11
குவிந்த குரம்பை அம் குடி சீறூர்
படு மணி இயம்ப பகல் இயைந்து உமணர் – அகம் 329/4,5
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய – அகம் 331/8
முனை உழை இருந்த அம் குடி சீறூர்
கரும் கால் வேங்கை செம் சுவல் வரகின் – அகம் 367/5,6
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர்
எவன்-கொல் வாழி தோழி கொங்கர் – அகம் 368/15,16
சிறப்பும் சீரும் இன்றி சீறூர்
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை – அகம் 369/22,23
கவை கதிர் வரகின் சீறூர் ஆங்கண் – அகம் 384/6
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப – புறம் 65/5
நளி இரும் சிலம்பின் சீறூர் ஆங்கண் – புறம் 143/10
பரல் உடை முன்றில் அம் குடி சீறூர்
எல் அடிப்படுத்த கல்லா காட்சி – புறம் 170/2,3
சீறூர் மன்னர் ஆயினும் எம்-வயின் – புறம் 197/13
கரம்பை சீறூர் நல்கினன் எனவே – புறம் 285/17
கன்று உடை மரையா துஞ்சும் சீறூர்
கோள் இவண் வேண்டேம் புரவே நார் அரி – புறம் 297/4,5
பருத்தி வேலி சீறூர் மன்னன் – புறம் 299/1
நிரம்பா இயல்பின் கரம்பை சீறூர்
நோக்கினர் செகுக்கும் காளை ஊக்கி – புறம் 302/7,8
அரிது உண் கூவல் அம் குடி சீறூர்
ஒலி மென் கூந்தல் ஒண் நுதல் அரிவை – புறம் 306/2,3
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம் – புறம் 308/4
புன் காழ் நெல்லி வன்_புல சீறூர்
குடியும் மன்னும் தானே கொடி எடுத்து – புறம் 314/4,5
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர் – புறம் 319/12
புன்_புலம் தழீஇய அம் குடி சீறூர்
குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த – புறம் 324/8,9
புன்_புல சீறூர் நெல் விளையாதே – புறம் 328/2
சீறூர் மன்னனை பாடினை செலினே – புறம் 328/16
இல் அடு கள்ளின் சில் குடி சீறூர்
புடை நடுகல்லின் நாள்_பலி ஊட்டி – புறம் 329/1,2
புரவிற்கு ஆற்றா சீறூர்
தொன்மை சுட்டிய வண்மையோனே – புறம் 330/6,7
வில் ஏர் வாழ்க்கை சீறூர் மதவலி – புறம் 331/2
எயினர் வாழ் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி – கம்.பால:1 14/1

மேல்


சீறூரேமே (1)

அகலுள் ஆங்கண் சீறூரேமே
அதுவே சாலும் காமம் அன்றியும் – நற் 266/4,5

மேல்


சீறூரோளே (3)

சீறூரோளே நாறு மயிர் கொடிச்சி – நற் 95/8
சீறூரோளே மடந்தை வேறு ஊர் – குறு 242/4
சீறூரோளே ஒண்_நுதல் யாமே – அகம் 84/10

மேல்


சீனர் (1)

சீனர் தெங்கணர் செம் சகர் சோமகர் – கம்.பால:21 47/3

மேல்