சா – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சா 5
சா-மின் 1
சாஅய் 65
சாஅய்-மார் 1
சாஅய்_சாஅய் 1
சாஅய்தும் 1
சாஅய 5
சாக 3
சாகம் 3
சாகர 2
சாகரத்தொடும் 1
சாகரம் 1
சாகல் 1
சாகலா 1
சாகா 2
சாகாட்டாளர் 1
சாகாட்டு 5
சாகாடு 2
சாகான் 1
சாகிலன் 9
சாகினும் 1
சாகை 2
சாகைகள் 1
சாகையும் 1
சாங்கியம் 1
சாட்டு 1
சாட 2
சாடி 16
சாடிகள் 1
சாடிய 3
சாடியின் 1
சாடியுள் 1
சாடுகை 1
சாடுபவை 1
சாடுமால் 1
சாணம் 1
சாணிலும் 1
சாத்தன் 3
சாத்தி 3
சாத்திட 1
சாத்திய 4
சாத்தியே 3
சாத்தின் 1
சாத்தினர் 1
சாத்தினன் 1
சாத்தினான் 2
சாத்து 5
சாத்தொடு 2
சாதகத்து 1
சாதகர் 1
சாதகரொடு 1
சாதல் 12
சாதலின் 1
சாதலும் 3
சாதலோ 1
சாதனந்தனை 1
சாதனனும் 1
சாதி 2
சாதித்த 1
சாதிப்பார் 1
சாதியாதனவும் 1
சாதியாது 1
சாதியால் 2
சாதியின் 2
சாதியோ 1
சாதிரோ 1
சாது 2
சாதுகை 2
சாந்த 7
சாந்தம் 21
சாந்தமும் 13
சாந்தமே 1
சாந்தமொடு 4
சாந்தனால் 1
சாந்தாற்றி 1
சாந்தில் 1
சாந்தின் 16
சாந்தினள் 1
சாந்தினன் 1
சாந்தினால் 2
சாந்தினும் 1
சாந்தினை 3
சாந்து 52
சாந்தும் 19
சாந்தையாம் 1
சாந்தொடு 4
சாந்தொடும் 2
சாப 5
சாபங்கள் 1
சாபத்தர் 1
சாபத்தால் 4
சாபத்தின் 3
சாபத்து 4
சாபம் 19
சாபமும் 7
சாபமே 1
சாம் 4
சாம்ப 3
சாம்பர் 2
சாம்பராய் 2
சாம்பல் 2
சாம்பவன் 4
சாம்பவனும் 1
சாம்பன் 14
சாம்பன்-தன்னை 1
சாம்பன்-தன்னையும் 1
சாம்பனும் 2
சாம்பனை 4
சாம்பாது 1
சாம்பி 4
சாம்பின் 1
சாம்பின 1
சாம்பினார் 1
சாம்பினாள் 1
சாம்பினான் 1
சாம்புகின்றான் 1
சாம்பும் 4
சாம்புவன் 1
சாம்புவன 1
சாம்புவாள் 1
சாம 1
சாமரை 13
சாமரைகள் 1
சாமரையான் 1
சாமரையின் 1
சாமரையும் 1
சாமனார் 1
சாமையும் 1
சாய் 31
சாய்-மார் 1
சாய்க்காட்டு 1
சாய்க்கானத்து 1
சாய்க்கும் 3
சாய்குவள் 1
சாய்த்த 6
சாய்த்தவன் 1
சாய்த்தார் 1
சாய்த்தானும் 1
சாய்த்து 13
சாய்த்தும் 2
சாய்த்தோய் 1
சாய்தல்-தானும் 1
சாய்தலும் 2
சாய்ந்த 13
சாய்ந்ததால் 1
சாய்ந்தது 3
சாய்ந்தவும் 1
சாய்ந்தவே 1
சாய்ந்தன 2
சாய்ந்தனர் 1
சாய்ந்தனள் 1
சாய்ந்தனன் 1
சாய்ந்தார் 3
சாய்ந்தான் 5
சாய்ந்து 15
சாய்ப்ப 1
சாய்ப்பின் 1
சாய்வது 1
சாய்வர 1
சாய்வார் 1
சாய்வு 4
சாய்வு_அற 1
சாய்வு_இல் 1
சாய்வுற 1
சாய 25
சாயக 1
சாயகம் 1
சாயல் 47
சாயல்-தன் 1
சாயலர் 1
சாயலரே 1
சாயலள் 2
சாயலன் 2
சாயலனே 1
சாயலாய் 1
சாயலார் 2
சாயலாள் 1
சாயலாளை 1
சாயலின் 2
சாயலும் 5
சாயலை 1
சாயலொடு 1
சாயலோர் 1
சாயவும் 1
சாயற்கு 1
சாயற்றே 1
சாயா 4
சாயின் 2
சாயின்று 1
சாயினவே 2
சாயினள் 1
சாயினளே 1
சாயினன் 1
சாயினும் 2
சாயினை 2
சாயும் 4
சாயேனோ 1
சாயை 3
சார் 15
சார்க 1
சார்கில 2
சார்கிலனால் 1
சார்கிலா 1
சார்கிலாத 1
சார்கிலிரோ 1
சார்கின்றாரும் 1
சார்குவது 1
சார்குவார் 1
சார்த்தா 1
சார்த்தி 4
சார்த்திய 3
சார்த்தியது 1
சார்த்தினான் 1
சார்த்தும் 1
சார்த்துவோரும் 1
சார்த்தூலன் 1
சார்தர 2
சார்தரும் 2
சார்தல் 2
சார்தலால் 1
சார்தலும் 4
சார்தலோ 1
சார்தி 1
சார்ந்த 10
சார்ந்ததால் 1
சார்ந்ததுவும் 1
சார்ந்தனர் 2
சார்ந்தனன் 3
சார்ந்தார் 4
சார்ந்தார்-கண் 1
சார்ந்தாள் 1
சார்ந்தான் 18
சார்ந்து 8
சார்ந்துளன் 1
சார்ந்துளார்களும் 1
சார்ந்துளான் 1
சார்ந்தோர் 1
சார்பவன் 1
சார்பின 1
சார்பினை 1
சார்பு 2
சார்வது 1
சார்வன 1
சார்வா 1
சார்வார் 1
சார்வான் 2
சார்விடம் 1
சார்வு 6
சார்வுமாய் 1
சார்வுற 1
சார 16
சாரணர் 1
சாரதி 13
சாரதியொடும் 1
சாரதியோடும் 1
சாரம் 1
சாரல் 115
சாரலானே 1
சாரலும் 2
சாரலூடு 1
சாரலென் 1
சாரவே 1
சாரன் 3
சாரா 3
சாராத-முன்னம் 1
சாராது 1
சாரார் 1
சாரான் 1
சாரி 10
சாரிகை 14
சாரித்து 1
சாரியில் 1
சாருதலும் 1
சாருதலோடும் 1
சாருதி 2
சாருநர் 1
சாரும் 4
சால் 156
சால்க 1
சால்கை 1
சால்பின் 1
சால்பின 1
சால்பு 9
சால்புடை 1
சால்பும் 7
சால்புறு 1
சால்வ 1
சால்வரோ 1
சால்வன 1
சால்வாள் 1
சால 34
சாலகடங்கட 1
சாலகத்து 1
சாலகமும் 2
சாலங்களும் 1
சாலம் 5
சாலமும் 1
சாலவும் 5
சாலவே 1
சாலா 2
சாலாதே 1
சாலாமை 1
சாலார் 2
சாலார்-பாலர் 1
சாலாவே 1
சாலாவோ 1
சாலி 6
சாலிகை 2
சாலிகையின் 1
சாலியரோ 3
சாலியின் 2
சாலியே 2
சாலில் 1
சாலினி 2
சாலும் 16
சாலுமால் 1
சாலுமே 2
சாலுமோ 2
சாலேகம் 1
சாலை 18
சாலை-தோறும் 1
சாலை-நின்றும் 2
சாலையில் 3
சாலையின் 2
சாலையும் 1
சாலையை 1
சாலையொடு 1
சாவகர் 1
சாவது 3
சாவப்பெற்றவரே 1
சாவம் 3
சாவர் 1
சாவா 1
சாவாதிருத்தல் 1
சாவாது 2
சாவான் 1
சாவின் 1
சாவும் 1
சாவேம் 1
சாளர 1
சாளரத்தினும் 1
சாளரத்து 1
சாளரத்தூடு 1
சாளரம் 1
சாளரம்-தொறும் 1
சாளரம்-தோறும் 1
சாளரமும் 1
சாற்றல் 1
சாற்றலும் 2
சாற்றலுற்றார் 1
சாற்றலுற்றான்-தனை 1
சாற்றவும் 1
சாற்றி 13
சாற்றிய 3
சாற்றின் 1
சாற்றின 1
சாற்றினன் 1
சாற்றினார் 3
சாற்றினான் 4
சாற்றினேன் 1
சாற்று 1
சாற்று-மின் 2
சாற்றுக 1
சாற்றுகின்றார் 1
சாற்றுகேன் 1
சாற்றுதும் 1
சாற்றுபவரொடு 1
சாற்றும் 3
சாற்றுமின் 1
சாற்றுவாய் 1
சாற்றுவார் 2
சாற்றுவான் 1
சாற்றுள் 1
சாறின 1
சாறு 25
சாறும் 4
சான்ம் 4
சான்ற 56
சான்றது 4
சான்றலோ 1
சான்றவ 1
சான்றவர் 12
சான்றவர்க்கு 1
சான்றவன் 2
சான்றவனோ 1
சான்றவிர் 3
சான்றவை 1
சான்றன 3
சான்றனவால் 1
சான்றனள் 1
சான்றாண்மை 1
சான்றார் 2
சான்றாள் 2
சான்றாளர் 1
சான்றீர் 6
சான்றீரே 10
சான்று 24
சான்று-அரோ 1
சான்றுக்கு 1
சான்றும் 3
சான்றும்-தானே 1
சான்றுளாய் 1
சான்றோய் 5
சான்றோயை 1
சான்றோர் 33
சான்றோர்-பாலர் 1
சான்றோன் 5
சானகி 15
சானகிக்கு 1
சானகிக்கும் 1
சானகியார் 1
சானகியை 1

சா (5)

மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர் – நற் 226/1
உரம் சா செய்யார் உயர் தவம் வளம் கெட – நற் 226/2
தாய் சா பிறக்கும் புள்ளி களவனொடு – ஐங் 24/1
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனை சா குத்தி – கலி 101/16
கொள்வாரை கொள்வாரை கோட்டு வாய் சா குத்தி – கலி 105/35

மேல்


சா-மின் (1)

சா-மின் நீர் என்றல் தருமம் அன்று என்றனர் தளர்ந்தார் – கம்.யுத்3:31 44/4

மேல்


சாஅய் (65)

மயில் மயில் குளிக்கும் சாயல் சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ – சிறு 16,17
கயல் அறல் எதிர கடும் புனல் சாஅய்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை – நெடு 18,19
வரை_அர_மகளிரின் சாஅய் விழை_தக – குறி 195
நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா – குறி 247
வலை படு மஞ்ஞையின் நலம் செல சாஅய்
நினைத்-தொறும் கலுழுமால் இவளே கங்குல் – குறி 250,251
நல் கவின் இழந்த என் தோள் போல் சாஅய்
சிறுகுபு_சிறுகுபு செரீஇ – நற் 196/7,8
நனி மிக பசந்து தோளும் சாஅய்
பனி மலி கண்ணும் பண்டு போலா – நற் 237/1,2
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்
துனி கூர் மனத்தள் முனி படர் உழக்கும் – நற் 262/4,5
துஞ்சா கண்ணள் துயர் அட சாஅய்
நம்-வயின் வருந்தும் நன்_நுதல் என்பது – நற் 303/6,7
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்
சாதலும் இனிதே காதல் அம் தோழி – நற் 327/2,3
சாஅய் அம் வயிறு அலைப்ப உடன் இயைந்து – நற் 398/4
வண்டு படு மலரின் சாஅய்
தமியென் மன்ற அளியென் யானே – குறு 30/5,6
இலங்கு வளை நெகிழ சாஅய்
புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே – குறு 50/4,5
நன் நலம் தொலைய நலம் மிக சாஅய்
இன் உயிர் கழியினும் உரையல் அவர் நமக்கு – குறு 93/1,2
இலங்கு வளை நெகிழ சாஅய் யானே – குறு 125/1
சாஅய் நோக்கினள் மாஅயோளே – குறு 132/6
நெடு மென் பணை தோள் சாஅய் தொடி நெகிழ்ந்து – குறு 185/2
குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய்
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும் – குறு 289/3,4
தொல் கவின் தொலைந்து தோள் நலம் சாஅய்
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது – குறு 381/1,2
எல் வளை நெகிழ சாஅய்
அல்லல் உழப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 27/3,4
ஒண் தொடி நெகிழ சாஅய்
மென் தோள் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 28/3,4
பலர் மடி பொழுதின் நலம் மிக சாஅய்
நள்ளென வந்த இயல் தேர் – ஐங் 104/2,3
சுடர் நுதல் பசப்ப சாஅய் படர் மெலிந்து – ஐங் 107/2
பயந்த நுதல் அழிய சாஅய்
நயந்த நெஞ்சம் நோய்ப்பாலஃதே – ஐங் 161/3,4
மின் அவிர் வயங்கு இழை ஞெகிழ சாஅய்
நன் நுதல் பசத்தல் ஆவது துன்னி – ஐங் 234/1,2
உறு துயர் அவலமொடு உயிர் செல சாஅய்
பாழ்படு நெஞ்சம் படர் அட கலங்க – ஐங் 313/2,3
துறந்ததன் கொண்டு துயர் அட சாஅய்
அறம் புலந்து பழிக்கும் அளை கணாட்டி – ஐங் 393/1,2
மின் இழை ஞெகிழ சாஅய்
தொல் நலம் இழந்த என் தட மென் தோளே – ஐங் 455/4,5
புனை இழை நெகிழ சாஅய் நொந்து_நொந்து – ஐங் 467/1
யாம் வெம் காதலி நோய் மிக சாஅய்
சொல்லியது உரை-மதி நீயே – ஐங் 478/3,4
அறல் சாஅய் பொழுதோடு எம் அணி நுதல் வேறு ஆகி – கலி 26/17
சாஅய் சாஅய் நெகிழ்ந்தன தோள் – கலி 36/13
சாஅய் சாஅய் நெகிழ்ந்தன தோள் – கலி 36/13
செல்வம் கடைகொள சாஅய் சான்றவர் – கலி 61/2
கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்ப சாஅய்_சாஅய் செல்லும் – கலி 80/10
கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்ப சாஅய்_சாஅய் செல்லும் – கலி 80/10
உய்வு இன்றி நுந்தை நலன் உண சாஅய் சாஅய்-மார் – கலி 80/16
நலம் செல நல்கிய தொடர்பு அவள் சாஅய்
புலந்து அழ புல்லாது விடுவாய் – கலி 125/13,14
உது காண் சாஅய் மலர் காட்டி சால்பு இலான் யாம் ஆடும் – கலி 144/32
நெடும் கரை கான்யாற்று கடும் புனல் சாஅய்
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறை – அகம் 25/1,2
யாமும் காதலம் அவற்கு என சாஅய்
சிறுபுறம் கவையினன் ஆக உறு பெயல் – அகம் 26/22,23
நாம் பிரி புலம்பின் நலம் செல சாஅய்
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த – அகம் 41/10,11
வணங்கு உறு கற்பொடு மடம் கொள சாஅய்
நின் நோய் தலையையும் அல்லை தெறுவர – அகம் 73/5,6
உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய்
இன்னம் ஆகவும் இங்கு நம் துறந்தோர் – அகம் 85/2,3
பைபய பசந்தன்று நுதலும் சாஅய்
ஐது ஆகின்று என் தளிர் புரை மேனியும் – அகம் 95/1,2
இலங்கு வளை நெகிழ சாஅய் அல்கலும் – அகம் 127/1
உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய்
தோளும் தொல் கவின் தொலைய நாளும் – அகம் 147/11,12
பெயல் உற நெகிழ்ந்து வெயில் உற சாஅய்
வினை அழி பாவையின் உலறி – அகம் 157/12,13
தொல் நலம் சிதைய சாஅய் அல்கலும் – அகம் 177/1
எல் வளை ஞெகிழ சாஅய் ஆய்_இழை – அகம் 185/1
மட தகை மெலிய சாஅய்
நடக்கும்-கொல் என நோவல் யானே – அகம் 219/17,18
தொல் நலம் சிதைய சாஅய்
என்னள்-கொல் அளியள் என்னாதோரே – அகம் 235/18,19
அரும் படர் எவ்வமொடு பெரும் தோள் சாஅய்
அம் வலை பரதவர் கானல் அம் சிறுகுடி – அகம் 250/10,11
வீங்கு இழை நெகிழ சாஅய் செல்லலொடு – அகம் 251/3
பகை முனை அறுத்து பல் இனம் சாஅய்
கணம் சால் கோவலர் நெடு விளி பயிர் அறிந்து – அகம் 253/11,12
மா கொள் நோக்கமொடு மடம் கொள சாஅய்
நின்று தலை இறைஞ்சியோளே அது கண்டு – அகம் 261/9,10
ஒண் தொடி நெகிழ சாஅய் செல்லலொடு – அகம் 265/10
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு – அகம் 276/5
தண் கதிர் மண்டிலம் அவிர் அற சாஅய்
பகல் அழி தோற்றம் போல பையென – அகம் 277/1,2
சிறு நுதல் பசந்து பெரும் தோள் சாஅய்
அகல் எழில் அல்குல் அம் வரி வாட – அகம் 307/1,2
கிள்ளிவளவன் நல் அமர் சாஅய்
கடும் பரி புரவியொடு களிறு பல வவ்வி – அகம் 346/22,23
பொழுது கழி மலரின் புனை_இழை சாஅய்
அணை அணைந்து இனையை ஆகல் கணை அரை – அகம் 363/4,5
திருந்து இழை நெகிழ்ந்து பெரும் தோள் சாஅய்
அரி மதர் மழை கண் கலுழ செல்வீர் – அகம் 387/1,2
மென் தோள் நெகிழ சாஅய் கொன்றை – அகம் 398/3
நல்காமையின் நைவர சாஅய்
அரும் துயர் உழக்கும் நின் திருந்து இழை அரிவை – புறம் 146/6,7

மேல்


சாஅய்-மார் (1)

உய்வு இன்றி நுந்தை நலன் உண சாஅய் சாஅய்-மார்
எவ்வ நோய் யாம் காணும்-கால் – கலி 80/16,17

மேல்


சாஅய்_சாஅய் (1)

கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்ப சாஅய்_சாஅய் செல்லும் – கலி 80/10

மேல்


சாஅய்தும் (1)

விறல் இழை நெகிழ சாஅய்தும் அதுவே – அகம் 218/17

மேல்


சாஅய (5)

தொல் கவின் தொலைய தோள் நலம் சாஅய
நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர் – நற் 14/1,2
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும் – அகம் 197/2
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய
விடியல் வந்த பெரு நீர் காவிரி – அகம் 226/9,10
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள் – அகம் 341/5
நனி பிறர் அறிய சாஅய நாளும் – அகம் 359/2

மேல்


சாக (3)

சாக எனா எழும் மெய் தளாடி வீழும் – கம்.அயோ:3 25/3
சாக மற்று இலங்கை போரும் தவிர்க அ சழக்கன் கண்கள் – கம்.யுத்3:26 80/3
சாக தீவினின் உறைபவர் தானவர் சமைத்த – கம்.யுத்3:30 10/1

மேல்


சாகம் (3)

சாகம் தழைத்து அன்பு அரும்பி தருமம் மலர்ந்து – கம்.பால:3 74/3
சாகம் நெடு மா பணை தழைத்தன தனி போர் – கம்.சுந்:6 22/1
தாம் நுகர் சாகம் எல்லாம் முறைமுறை சிலவர் தந்தார் – கம்.சுந்:14 5/4

மேல்


சாகர (2)

சாகர தானையும் தழுவ சார்ந்து அவர் – கம்.யுத்2:18 2/3
நிலயம் அன்னது சாகர தீவிடை நிற்கும் – கம்.யுத்3:30 16/2

மேல்


சாகரத்தொடும் (1)

சாகரத்தொடும் தரீமுகன் என்பவன் சார்ந்தான் – கம்.கிட்:12 10/4

மேல்


சாகரம் (1)

சாகரம் முற்றும் தாவிடும் நீர் இ கடல் தாவும் – கம்.கிட்:17 19/3

மேல்


சாகல் (1)

சாகல் இன்று பொருள் அன்று என நகும் தகைமையோன் – கம்.ஆரண்:1 41/3

மேல்


சாகலா (1)

சாகலா உயிர் தாங்க வல்லேனையும் – கம்.அயோ:4 18/3

மேல்


சாகா (2)

சாகா வர தலைவரில் திலகம் அன்னான் – கம்.சுந்:1 72/1
சாகா மூலம் தின்று உழல்வார்-மேல் சலம் என் ஆம் – கம்.சுந்:2 80/2

மேல்


சாகாட்டாளர் (1)

சாகாட்டாளர் கம்பலை அல்லது – பதி 27/14

மேல்


சாகாட்டு (5)

மா மூது அள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வம் தீர வாங்கும் தந்தை – அகம் 140/12,13
ஆரை சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் – புறம் 60/8
பண்ட சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய – புறம் 90/7
அச்சு உடை சாகாட்டு ஆரம் பொருந்திய – புறம் 256/2
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட – புறம் 313/5

மேல்


சாகாடு (2)

கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின் – அகம் 116/3
காவல் சாகாடு உகைப்போன் மாணின் – புறம் 185/2

மேல்


சாகான் (1)

தாதை வந்து தான் தனி கொலை சூழினும் சாகான்
ஈது அவன் நிலை எ உலகங்கட்கும் இறைவன் – கம்.யுத்1:3 18/3,4

மேல்


சாகிலன் (9)

மண்ணில் சாகிலன் வானிலும் சாகிலன் வரத்தால் – கம்.யுத்1:3 14/4
மண்ணில் சாகிலன் வானிலும் சாகிலன் வரத்தால் – கம்.யுத்1:3 14/4
நீரின் சாகிலன் நெருப்பினும் சாகிலன் நிமிர்ந்த – கம்.யுத்1:3 16/1
நீரின் சாகிலன் நெருப்பினும் சாகிலன் நிமிர்ந்த – கம்.யுத்1:3 16/1
உள்ளில் சாகிலன் புறத்தினும் உலக்கிலன் உலவா – கம்.யுத்1:3 17/1
நள்ளின் சாகிலன் பகலிடை சாகிலன் நமனார் – கம்.யுத்1:3 17/3
நள்ளின் சாகிலன் பகலிடை சாகிலன் நமனார் – கம்.யுத்1:3 17/3
கொள்ள சாகிலன் ஆர் இனி அவன் உயிர் கொள்வார் – கம்.யுத்1:3 17/4
நான்முகன் படையால் அன்றி சாகிலன் நம்ப என்றான் – கம்.யுத்2:18 203/4

மேல்


சாகினும் (1)

சாகினும் பெயர்ந்த தன்மை பழி தரும் நரகில் தள்ளும் – கம்.யுத்3:31 54/2

மேல்


சாகை (2)

சாகை தம் கை கண்கள் புதைத்தே தளர்வாளும் – கம்.பால:17 30/4
சாகை வன் தலையொடு மரமும் தாழ மேல் – கம்.ஆரண்:13 3/1

மேல்


சாகைகள் (1)

தீது_அறும் பெரும் சாகைகள் தழைக்கின்ற செயலால் – கம்.கிட்:4 7/1

மேல்


சாகையும் (1)

சாகையும் உணர்த்துதி தவிர்த்தி சோகம் போர் – கம்.கிட்:16 18/3

மேல்


சாங்கியம் (1)

சாங்கியம் யோகம் என்று இரண்டு தன்மைய – கம்.யுத்1:3 60/1

மேல்


சாட்டு (1)

குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி – பெரும் 188

மேல்


சாட (2)

கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இரும் – கலி 101/41
நனி சாட விழுந்தனர் நாள் உலவா – கம்.யுத்2:18 73/2

மேல்


சாடி (16)

கலி மடை கள்ளின் சாடி அன்ன எம் – நற் 295/7
உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி
சேண் பரல் முரம்பின் ஈர்ம் படை கொங்கர் – பதி 77/9,10
மூரி தவிர முடுக்கு முது சாடி
மட மதர் உண்கண் கயிறு ஆக வைத்து – பரி 20/54,55
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை – கலி 52/4
விடரி அம் கண்ணி பொதுவனை சாடி
குடர் சொரிய குத்தி குலைப்பதன் தோற்றம் காண் – கலி 101/22,23
கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவனை சாடி
நுதி நுனை கோட்டால் குலைப்பதன் தோற்றம் காண் – கலி 101/28,29
நிரைபு மேற்சென்றாரை நீள் மருப்பு உற சாடி
கொள இடம் கொள விடா நிறுத்தன ஏறு – கலி 105/33,34
செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி
உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம் – கலி 105/37,38
அவரை கழல உழக்கி எதிர் சென்று சாடி
அழல் வாய் மருப்பினால் குத்தி உழலை – கலி 106/20,21
நன் மரம் குழீஇய நனை முதிர் சாடி
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின் – அகம் 166/1,2
தொடுதல் ஓம்பு-மதி முது கள் சாடி
ஆ தர கழுமிய துகளன் – புறம் 258/9,10
நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தி – புறம் 297/6
முன்றில் இருந்த முது வாய் சாடி
யாம் கஃடு உண்டு என வறிது மாசு இன்று – புறம் 319/3,4
ஆடு கொடி படை சாடி அறத்தவரே ஆள – கம்.அயோ:13 22/1
சாடி கொன்றனன் சிலவரை பிணம்-தொறும் தடவி – கம்.சுந்:7 36/3
சலித்தான் ஐயன் கையால் எய்யும் சரத்தை உக சாடி
ஒலி தார் அமரர் கண்டார் ஆர்ப்ப தேரினுள் புக்கு – கம்.சுந்:8 47/1,2

மேல்


சாடிகள் (1)

சாடிகள் பொரியொடு தகர்ந்து தள்ளுற – கம்.யுத்3:27 51/2

மேல்


சாடிய (3)

சாடிய சாந்தினை வாடிய கோதையை – நற் 350/8
கூர் உகிர் சாடிய மார்பும் குழைந்த நின் – கலி 91/11
கொலை ஏறு சாடிய புண்ணை எம் கேளே – கலி 106/36

மேல்


சாடியின் (1)

வல் வாய் சாடியின் வழைச்சு அற விளைந்த – பெரும் 280

மேல்


சாடியுள் (1)

தாள் கரும் குவளை தோய்ந்த தண் நறை சாடியுள் தன் – கம்.பால:19 13/3

மேல்


சாடுகை (1)

தான் எலாரையும் மாருதி சாடுகை தவிரான் – கம்.சுந்:7 45/2

மேல்


சாடுபவை (1)

நீறு எடுப்பவை நிலம் சாடுபவை
மாறு ஏற்று சிலைப்பவை மண்டி பாய்பவையாய் – கலி 106/7,8

மேல்


சாடுமால் (1)

சரதம் ஆக தரை பட சாடுமால்
வரதன் அன்று உவந்து ஏறிய வாசியே – கம்.யுத்2:19 143/3,4

மேல்


சாணம் (1)

சாணம் தின்ற சமம் தாங்கு தட கை – மது 593

மேல்


சாணிலும் (1)

சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினை சத கூறு இட்ட – கம்.யுத்1:3 124/1

மேல்


சாத்தன் (3)

உண்ம் என இரக்கும் பெரும் பெயர் சாத்தன்
ஈண்டோர் இன் சாயலனே வேண்டார் – புறம் 178/5,6
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை – புறம் 242/5
அற பெயர் சாத்தன் கிளையேம் பெரும – புறம் 395/21

மேல்


சாத்தி (3)

சண்ட வேகத்த மாருதி தோளொடும் சாத்தி
மண் துளங்கிட மாதிரம் துளங்கிட மதி தோய் – கம்.சுந்:11 55/2,3
தழைக்கும் மின் ஒளி பொன் மலர் சதங்கையும் சாத்தி – கம்.யுத்4:35 7/4
சரியுடை சுடர் சாய் வலம் சார்வுற சாத்தி – கம்.யுத்4:35 8/4

மேல்


சாத்திட (1)

தான் புனை சீரையை தம்பி சாத்திட
தேன் புனை தெரியலான் செய்கை நோக்கினான் – கம்.அயோ:4 149/1,2

மேல்


சாத்திய (4)

ஏணி சாத்திய ஏற்ற அரும் சென்னி – பெரும் 347
கரும் கடை எஃகம் சாத்திய புதவின் – மலை 490
தணிவு அரும் கருணையான் கழுத்தில் சாத்திய
மணி உமிழ் கதிர் என மார்பில் தோன்றவே – கம்.பால:23 59/3,4
கலங்களோடும் அ சாத்திய துகிலொடும் கதிர் வாள் – கம்.யுத்1:5 66/3

மேல்


சாத்தியே (3)

தழுவிய நிலவு என கலவை சாத்தியே – கம்.பால:23 50/4
வெண் நிற பட்டு ஒளி விளங்க சாத்தியே – கம்.பால:23 62/4
திரு அரை துகில் ஒரீஇ சீரை சாத்தியே – கம்.அயோ:4 148/4

மேல்


சாத்தின் (1)

புலர்ந்த சாத்தின் புலரா ஈகை – பதி 61/7

மேல்


சாத்தினர் (1)

சரம் ஒடுக்கின புட்டிலும் சாத்தினர் சமைய – கம்.சுந்:9 8/2

மேல்


சாத்தினன் (1)

தண்டிலம் விரித்தனன் தருப்பை சாத்தினன்
மண்டலம் விதிமுறை வகுத்து மென் மலர் – கம்.பால:23 84/1,2

மேல்


சாத்தினான் (2)

தாழ் வினை அது வர சீரை சாத்தினான்
சூழ் வினை நான்முகத்து ஒருவன் சூழினும் – கம்.அயோ:4 158/2,3
தன்னுடை திரு அரை சீரை சாத்தினான்
பின் இளையவனொடும் பிறந்த துன்பொடும் – கம்.அயோ:12 52/2,3

மேல்


சாத்து (5)

வேற்று முனை வெம்மையின் சாத்து வந்து இறுத்து என – குறு 390/3
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில் – அகம் 119/8
சேக்குவம்-கொல்லோ நெஞ்சே சாத்து எறிந்து – அகம் 167/7
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை – அகம் 245/6
சாத்து இடை வழங்கா சேண் சிமை அதர – அகம் 291/15

மேல்


சாத்தொடு (2)

அணர் செவி கழுதை சாத்தொடு வழங்கும் – பெரும் 80
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு – அகம் 39/10

மேல்


சாதகத்து (1)

உவந்த சாதகத்து ஈட்டமும் ஓரியின் ஒழுங்கும் – கம்.யுத்3:22 198/3

மேல்


சாதகர் (1)

சாதகர் என்னவும் தகைத்து அம் மாலையே – கம்.பால:10 63/4

மேல்


சாதகரொடு (1)

சிவந்த சாதகரொடு சிறு கண் கூளியும் – கம்.அயோ:14 33/2

மேல்


சாதல் (12)

சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் – நற் 397/7
உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து நின் – கலி 77/10
சாதல் அன்ன பிரிவு அரியோளே – அகம் 339/14
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே – புறம் 91/11
சாதல் அஞ்சாய் நீயே ஆயிடை – புறம் 139/12
கொன்னும் சாதல் வெய்யோற்கு தன் தலை – புறம் 291/6
சாதல் காப்பவரும் என் தவத்தின் சாம்பினார் – கம்.சுந்:4 21/2
சாதல் தீர்த்து அளித்த வீர தலைமகன் மெலிவு தீர – கம்.சுந்:14 12/3
தஞ்சு என முன்னம் தானே தாதை-பால் கொடுத்து சாதல்
அஞ்சினேன் அபயம் என்ற அந்தணற்கு ஆகி அ நாள் – கம்.யுத்1:4 112/2,3
ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா – கம்.யுத்2:16 152/4
சடம் துடிக்கிலராய் வந்து தாங்கினும் சாதல் திண்ணம் – கம்.யுத்3:27 76/3
தஞ்சம் என்று அணைந்த வீரர் தனிமையின் சாதல் நன்றே – கம்.யுத்3:31 47/4

மேல்


சாதலின் (1)

சாதலின் சிறந்தது ஒன்று இல்லை தக்கதே – கம்.யுத்4:40 64/3

மேல்


சாதலும் (3)

சாதலும் இனிதே காதல் அம் தோழி – நற் 327/3
சாதலும் கூடுமாம் மற்று – கலி 61/12
சாதலும் புதுவது அன்றே வாழ்தல் – புறம் 192/4

மேல்


சாதலோ (1)

சாதலோ சரதம் நீதி அறத்தொடும் தழுவி நின்றாய் – கம்.யுத்2:16 136/2

மேல்


சாதனந்தனை (1)

பாக சாதனந்தனை பாசத்து ஆர்த்து அடல் – கம்.பால:5 7/1

மேல்


சாதனனும் (1)

ஏக சாதனனும் மூன்று புரங்கள் பண்டு எரித்துளோனும் – கம்.யுத்3:22 122/2

மேல்


சாதி (2)

கடுப்பு-உடை_பறவை சாதி அன்ன – பெரும் 229
சாதி அன்றேல் பிறிது என் செய்தி அவர் பின் தனி நின்றாய் – கம்.சுந்:8 43/3

மேல்


சாதித்த (1)

சாதித்த பெரும் தகையும் இவர் குலத்து ஓர் தராபதி-காண் – கம்.பால:12 3/4

மேல்


சாதிப்பார் (1)

சாதிப்பார் பெறும் பெரும் பதம் தலைக்கொண்டு சமைந்தேன் – கம்.யுத்1:3 30/3

மேல்


சாதியாதனவும் (1)

சாதியாதனவும் இல்லை உயிர் தந்தனென் அடா – கம்.ஆரண்:1 21/3

மேல்


சாதியாது (1)

சாதியாது அவர் சொல் தர தக்கனை – கம்.கிட்:11 8/3

மேல்


சாதியால் (2)

சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி – கம்.யுத்2:16 350/2
சாதியால் அன்று எனின் தக்கது ஓர் நெறி – கம்.யுத்4:40 55/3

மேல்


சாதியின் (2)

சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும் தக்கோய் – கம்.யுத்2:16 130/4
சாதியின் நிமிர்ந்தது ஓர் தலையை தள்ளினான் – கம்.யுத்4:37 148/3

மேல்


சாதியோ (1)

சாதியோ உனக்கு உறுவது சொல்லுதி சமைவுற தெரிந்து அம்மா – கம்.யுத்2:16 319/4

மேல்


சாதிரோ (1)

தம்பியை காட்டி தாரீர் சாதிரோ சலத்தின் என்றான் – கம்.யுத்3:27 97/4

மேல்


சாது (2)

சாது ஆம் என்ற அ தனுவின் செல்வனும் – கம்.கிட்:6 34/3
சாது என்று உணர்கிற்றியேல் தக்கன – கம்.சுந்:12 86/3

மேல்


சாதுகை (2)

சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார் – கம்.அயோ:3 70/4
சாதுகை மாந்தர்-தம்மை தடுப்பது என்று அருளி செம் கண் – கம்.யுத்4:40 41/2

மேல்


சாந்த (7)

சாந்த ஞெகிழி காட்டி – நற் 55/11
சாந்த மரத்த பூழில் எழு புகை – ஐங் 212/1
குன்ற குறவன் சாந்த நறும் புகை – ஐங் 253/1
சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால் – கலி 43/3
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும் – அகம் 172/13
சாந்த மென் சினை தீண்டி மேலது – அகம் 242/20
சாந்த விறகின் உவித்த புன்கம் – புறம் 168/11

மேல்


சாந்தம் (21)

அறியாது அறுத்த சிறியிலை சாந்தம்
வறன்-உற்று ஆர முருக்கி பையென – நற் 64/5,6
சிறு கோல் இணர பெரும் தண் சாந்தம்
வகை சேர் ஐம்பால் தகைபெற வாரி – நற் 140/2,3
சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை – நற் 261/8
சாந்தம் நாறும் நறியோள் – ஐங் 240/3
அகில் கெழு சாந்தம் மாற்றி ஆற்ற – பரி 12/13
புகை கெழு சாந்தம் பூசுவோரும் – பரி 12/14
ஏந்து இலை சுமந்து சாந்தம் விரைஇ – பரி 17/2
தண் கமழ் சாந்தம் தைஇய வளியும் – பரி 21/47
பொறிவி யாற்றுறி துவர் புகை சாந்தம்
எறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்ற – பரி 22/17,18
பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை – கலி 9/12
மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையா-கால் – கலி 73/13
வண்டு ஊது சாந்தம் வடு கொள நீவிய – கலி 93/1
கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது – அகம் 2/6
தண் நறும் சாந்தம் கமழும் தோள் மணந்து – அகம் 186/12
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில் – அகம் 249/6
சாந்தம் பொறை_மரம் ஆக நறை நார் – அகம் 282/9
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய – அகம் 354/10
விடர் முகை அடுக்கத்து சினை முதிர் சாந்தம்
புகர் முக வேழத்து மருப்பொடு மூன்றும் – புறம் 374/12,13
வட_குன்றத்து சாந்தம் உரீஇ – புறம் 380/2
கொங்கு அலர் கோதை மாற்றி குங்குமம் சாந்தம் கொட்டா – கம்.கிட்:11 51/2
தாது உகு நறு மென் சாந்தம் குங்குமம் குலிகம் தண் தேன் – கம்.சுந்:1 9/1

மேல்


சாந்தமும் (13)

வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும் – பரி 8/97
தாரும் ததர் பட்ட சாந்தமும் சேரி – கலி 91/12
வரைய சாந்தமும் திரைய முத்தமும் – புறம் 58/11
வெறி உடை கலவையும் விரவு செம் சாந்தமும்
செறி மத கலுழி பாய் சேறுமே சேறு எலாம் – கம்.பால:20 13/3,4
திடர் உடை குங்கும சேறும் சாந்தமும்
இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன – கம்.அயோ:4 177/1,2
சாந்தமும் ஆய் ஒளி தழுவ போர்த்தலால் – கம்.கிட்:6 8/3
தேனும் சாந்தமும் மான்_மத செறி நறும் சேறும் – கம்.சுந்:2 16/1
இழையும் மாலையும் ஆடையும் சாந்தமும் ஏந்தி – கம்.சுந்:2 25/1
இறுகு சாந்தமும் எழுதிய குறிகளும் இன் உயிர் பொறை ஈர – கம்.சுந்:2 192/3
அகருவும் நறும் சாந்தமும் முதலிய அனேகம் – கம்.சுந்:13 23/1
அலங்கல் மாலையும் சாந்தமும் அன்று தான் அணிந்த – கம்.யுத்1:5 66/2
தெய்வம் நாறு செம் சாந்தமும் சேர்த்தினான் – கம்.யுத்2:16 70/4
பிறவும் ஆடையும் சாந்தமும் பெய்ம் மலர் – கம்.யுத்4:34 3/2

மேல்


சாந்தமே (1)

கூடுவார் வன முலை கொழித்த சாந்தமே – கம்.பால:3 55/4

மேல்


சாந்தமொடு (4)

பூ நாறு செம் வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சம் துரப்ப யாம் தன் – நற் 250/4,5
குறும் பொறி கொண்ட சாந்தமொடு
நறும் தண்ணியன்-கொல் நோகோ யானே – நற் 394/8,9
புகன்ற மாண் பொறி பொலிந்த சாந்தமொடு
தண் கமழ் கோதை சூடி பூண் சுமந்து – பதி 88/30,31
மனத்தால் மலர் புனல் சாந்தமொடு அவி தூபமும் வகுத்தான் – கம்.யுத்3:27 152/1

மேல்


சாந்தனால் (1)

சாந்தனால் வேள்வி முற்றின் தனையர்கள் உளர் ஆம் என்றான் – கம்.பால:5 31/4

மேல்


சாந்தாற்றி (1)

மிசை படு சாந்தாற்றி போல எழிலி – பரி 21/30

மேல்


சாந்தில் (1)

சாந்தில் தொடுத்த தீம் தேன் போல – நற் 1/4

மேல்


சாந்தின் (16)

பாடு புலர்ந்த நறும் சாந்தின்
விழுமிய பெரியோர் சுற்றம் ஆக – மது 226,227
புலர்ந்த சாந்தின் விரவு பூ தெரியல் – மது 745
வேங்கை அம் கவட்டு இடை சாந்தின் செய்த – நற் 351/6
மலை செம் சாந்தின் ஆர மார்பினன் – குறு 321/1
புகைந்த நெஞ்சின் புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பல_பல பிணி பட – பரி 4/11,12
திரை நுரை மென் பொகுட்டு தேம் மண சாந்தின்
அரிவையது தானை என்கோ கள் உண்ணூஉ – பரி 11/27,28
மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று – பரி 12/97
தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின்
நாற்றத்தின் போற்றி நகையொடும் போத்தந்து – பரி 16/25,26
கமழ் நறும் சாந்தின் அவரவர் திளைப்ப – பரி 17/24
பூ தண் தார் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல் – கலி 57/8
தேம் கமழ் அகலத்து புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் என்று – அகம் 36/18,19
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப – அகம் 236/11
பொலம் கழல் கால் புலர் சாந்தின்
விலங்கு அகன்ற வியன் மார்ப – புறம் 3/15,16
புலவு வாள் புலர் சாந்தின்
முருகன் சீற்றத்து உரு கெழு குருசில் – புறம் 16/11,12
வல்லியும் அனங்கன் வில்லும் மான்_மத சாந்தின் தீட்டி – கம்.பால:22 12/2
வீறு அளாவிய முகிழ் முலை மெழுகிய சாந்தின்
சேறு அளாவிய சிறு நறும் சீகர தென்றல் – கம்.சுந்:12 48/2,3

மேல்


சாந்தினள் (1)

செய்ய ஆடையள் அன்ன செம் சாந்தினள்
வைய மங்கை பொலிந்தனள் மங்கல – கம்.யுத்3:31 134/2,3

மேல்


சாந்தினன் (1)

பாடு அழி சாந்தினன் பண்பு இன்றி வரின் எல்லா – கலி 67/11

மேல்


சாந்தினால் (2)

சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ – கலி 79/10
பாய் அரி திறலான் பசும் சாந்தினால்
தூய பொன் புயத்து பொதி தூ குறி – கம்.பால:18 23/1,2

மேல்


சாந்தினும் (1)

இன் துணையவர் முலை எழுது சாந்தினும்
மன்றல் அம் தாரினும் மறைந்திலாமையால் – கம்.அயோ:12 38/1,2

மேல்


சாந்தினை (3)

சாடிய சாந்தினை வாடிய கோதையை – நற் 350/8
தாமரை கண்ணியை தண் நறும் சாந்தினை
நேர் இதழ் கோதையாள் செய் குறி நீ வரின் – கலி 52/7,8
பூசு வெண் கலவை புனை சாந்தினை
ஆசை மாதர் அழித்தனர் என்னவே – கம்.பால:11 12/3,4

மேல்


சாந்து (52)

நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் – திரு 193
சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள் – சிறு 98
நறும் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து – மது 493
நரந்தம் அரைப்ப நறும் சாந்து மறுக – மது 553
அம் தளிர் குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி – குறி 120
செம் சாந்து சிதைந்த மார்பின் ஒண் பூண் – பட் 297
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெரும் சாரல் – நற் 328/9
ஓங்கு மலை நாடன் சாந்து புலர் அகலம் – குறு 150/3
சாந்து உளர் நறும் கதுப்பு எண்ணெய் நீவி – குறு 312/6
சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்கு இருக்கை – பதி 42/11
இதழ் கவின் அழிந்த மாலையொடு சாந்து புலர் – பதி 48/11
உருப்பு அற நிரப்பினை ஆதலின் சாந்து புலர்பு – பதி 50/16
சாந்து எழில் மறைத்த சான்றோர் பெருமகன் – பதி 67/18
சாந்து புலர்ந்த வியல் மார்பின் – பதி 80/5
சாந்து வரு வானின் நீரினும் – பதி 86/12
இலையும் மயிரும் ஈர்ம் சாந்து நிழத்த – பரி 6/19
முத்து நீர் சாந்து அடைந்த மூஉய் தத்தி – பரி 10/13
வடு படு மான்_மத_சாந்து ஆர் அகலத்தான் – பரி 16/44
முகை வளர் சாந்து உரல் முத்து ஆர் மருப்பின் – கலி 40/4
சாந்து அழி வேரை சுவல் தாழ்ந்த கண்ணியை – கலி 96/3
சாந்து உளர் கூழை முடியா நிலம் தாழ்ந்த – கலி 115/13
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம் – அகம் 26/14
குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவி – அகம் 48/11
சாந்து உளர் வணர் குரல் வாரி வகை வகுத்து – அகம் 117/10
சாந்து புலர் அகலம் மறுப்ப காண்_தக – அகம் 224/9
வண்டு இமிர் நறும் சாந்து அணிகுவம் திண் திமில் – அகம் 340/18
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து – அகம் 388/16
சாந்து ஆர் கூந்தல் உளரி போது அணிந்து – அகம் 389/2
சிமைய குரல சாந்து அருந்தி இருளி – அகம் 399/1
தோள் முற்றுக நின் சாந்து புலர் அகலம் ஆங்க – புறம் 29/7
சாந்து அமை மார்பின் நெடு வேல் பாய்ந்து என – புறம் 63/9
வேந்தர் நாண பெயர்வேன் சாந்து அருந்தி – புறம் 161/26
தண் கமழும் சாந்து நீவினன் – புறம் 239/3
சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின் – புறம் 394/1
செவ்வி நறும் சாந்து அளித்து தேர் வேந்தன் தனை நோக்கி இவண் நீ சேர்ந்த – கம்.பால:5 60/1
சாந்து உயர் தடங்கள்-தோறும் தாதுராகத்தின் சார்ந்த – கம்.பால:16 14/1
அரிந்த கூர் உகிரால் அழி சாந்து போய் – கம்.பால:18 27/2
ஊட்டிய சாந்து வெந்து உலரும் வெம்மையால் – கம்.பால:19 39/1
பொன்னின் ஒளி பூவின் வெறி சாந்து பொதி சீதம் – கம்.பால:22 28/1
சாந்து அயர் மகிழ்நர்-தம் முடியில் தையலார் – கம்.அயோ:4 208/3
சாந்து அணி புளினத்தின் தட முலை உயர் கங்கை – கம்.அயோ:8 34/1
கலவை சாந்து செம் குங்குமம் கற்பகம் கொடுத்த – கம்.அயோ:10 25/3
தங்கு தண் சாந்து அகில் கலவை சார்கில – கம்.அயோ:12 37/1
அரைத்த சாந்து கொடு அப்பியது என்னவே – கம்.அயோ:14 5/4
தாது கொண்ட சீதம் மேவு சாந்து சந்த மென் தளிர் – கம்.ஆரண்:10 91/1
கொட்டின சாந்து என குளிர்ந்த என்கு எனோ – கம்.கிட்:6 7/3
வவ்வு சாந்து தம் மா முலை வவ்விய – கம்.சுந்:2 175/3
சாந்து அளாவிய கலவை-மேல் தவழ்வுறு தண் தமிழ் பசும் தென்றல் – கம்.சுந்:2 208/1
சாந்து என புதல்வன்-தன்னை தரையிடை தேய்த்து தன் ஊர் – கம்.யுத்1:14 34/2
சாந்து செய்குவனாம் என முறை முறை அரைத்தனன் தரையொடும் – கம்.யுத்2:16 329/4
சாந்து அகல் மார்பு திண் தோள் நோக்கி நின் தனுவை நோக்கி – கம்.யுத்2:18 207/2
வாசம் மென் கலவை சாந்து என்று இனையன மயக்கம்-தன்னால் – கம்.யுத்4:42 8/3

மேல்


சாந்தும் (19)

மாலையும் சாந்தும் மதமும் இழைகளும் – பரி 10/92
நாள்_நாள் உறையும் நறும் சாந்தும் கோதையும் – பரி 16/52
சாந்தும் கமழ் தாரும் கோதையும் சுண்ணமும் – பரி 24/84
வெண் தள கலவை சேறும் குங்கும விரை மென் சாந்தும்
குண்டல கோல மைந்தர் குடைந்த நீர் கொள்ளை சாற்றின் – கம்.பால:2 12/1,2
புயங்களில் கலவை சாந்தும் புணர் முலை சுவடும் நீங்கா – கம்.பால:10 19/3
மாலையும் இழையும் சாந்தும் சுண்ணமும் வாச நெய்யும் – கம்.பால:13 37/1
மணி வரை புயந்து மென் சாந்தும் மாழ்கி மெல் – கம்.பால:14 15/3
தென்வரை சாந்தும் நாற சேனை சென்று இறுத்தது அன்றே – கம்.பால:14 81/4
எரிந்த பூண் இனமும் கொங்கை வெயர்த்த போது இழிந்த சாந்தும்
சரிந்த மேகலையும் முத்தும் சங்கமும் தாழ்ந்த கூந்தல் – கம்.பால:21 18/2,3
சுண்ணமும் மலரும் சாந்தும் கனகமும் தூவ வந்து – கம்.அயோ:3 89/1
உரைத்த செம் சாந்தும் பூவும் சுண்ணமும் புகையும் ஊழின் – கம்.கிட்:11 98/1
சவியுடை தூசும் மென் சாந்தும் மாலையும் – கம்.கிட்:14 33/3
தொத்து உறு மலரும் சாந்தும் சுண்ணமும் இனைய தூவி – கம்.சுந்:1 13/3
வடங்களும் குழையும் பூணும் மாலையும் சாந்தும் யானை – கம்.சுந்:2 38/1
கருப்புர சாந்தும் கலவையும் மலரும் கலந்து உமிழ் பரிமளகந்தம் – கம்.சுந்:3 75/3
மாலையும் சாந்தும் கலவையும் பூணும் வயங்கு நுண் தூசொடு காசும் – கம்.சுந்:3 89/1
தூவின மணியும் சாந்தும் சுண்ணமும் மலரும் தொத்த – கம்.யுத்3:24 42/3
சேகு அறு மலரும் சாந்தும் செரு தொழில் வருத்தம் தீர்க்க – கம்.யுத்3:31 231/2
சுண்ணமும் சாந்தும் நெய்யும் சுரி வளை முத்தும் பூவும் – கம்.யுத்4:41 115/1

மேல்


சாந்தையாம் (1)

முருக்கு இதழ் சாந்தையாம் முக_நலாள்-தனை – கம்.பால:5 52/3

மேல்


சாந்தொடு (4)

தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப – நெடு 52
வெள் என் சாந்தொடு புளி பெய்து அட்ட – புறம் 246/7
சந்தனம் அகில் நாறும் சாந்தொடு தெரு எங்கும் – கம்.பால:23 24/1
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல் – கம்.ஆரண்:13 135/2

மேல்


சாந்தொடும் (2)

மை படு சிலம்பின் கறியொடும் சாந்தொடும்
நெய் குடை தயிரின் நுரையொடும் பிறவொடும் – பரி 16/2,3
மிக்க வேந்தர்-தம் மெய் அணி சாந்தொடும்
புக்க மங்கையர் குங்குமம் போர்த்தலால் – கம்.பால:18 21/1,2

மேல்


சாப (5)

சாப நோன் ஞாண் வடு கொள வழங்கவும் – புறம் 14/9
தோன்றி அரு வினையேன் சாப துயர் துடைத்தாய் – கம்.ஆரண்:15 40/4
வன்னிதான் இடு சாப வரம்பு உடை – கம்.கிட்:7 104/3
தகுவன இனிய சொல்ல தக்கன சாப நாணின் – கம்.யுத்2:17 56/3
வதை தொழில் புரிதி சாப நூல் நெறி மறப்பிலாதாய் – கம்.யுத்3:27 6/4

மேல்


சாபங்கள் (1)

வந்த சாபங்கள் எனை பல அவை செய்த வலி என் – கம்.யுத்1:2 106/2

மேல்


சாபத்தர் (1)

சக்கரத்தினர் சாபத்தர் இந்திரன் தலைவர் – கம்.யுத்3:30 17/2

மேல்


சாபத்தால் (4)

அரந்தை_இல் முனிவரன் அறைந்த சாபத்தால்
நிரந்தரம் இமைப்பு இலா நெடும் கண் ஈண்டிய – கம்.அயோ:5 6/2,3
பேர் உலகு அளித்தவன் பிழைப்பு இல் சாபத்தால் – கம்.ஆரண்:13 56/4
கந்தர்ப்பன் சாபத்தால் இ கடைப்படு பிறவி கண்டேன் – கம்.ஆரண்:15 51/2
நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால்
கூல வான் குரங்கினால் குறுகும் கோள் அது – கம்.யுத்1:2 80/2,3

மேல்


சாபத்தின் (3)

மூளும் சாபத்தின் முந்திய தீவினை முடித்தான் – கம்.ஆரண்:15 38/2
நந்தி சாபத்தின் நமை அடும் குரங்கு எனின் நம்-பால் – கம்.யுத்1:2 106/1
மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த மெய்ம்மை – கம்.யுத்4:37 210/2

மேல்


சாபத்து (4)

வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ – நற் 228/7
குலை இழிபு அறியா சாபத்து வயவர் – பதி 24/12
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து
மா மறுத்த மலர் மார்பின் – புறம் 7/4,5
தழை உறா கரும்பின் சாபத்து அனங்க வேள் சரங்கள் பாய்ந்த – கம்.பால:21 9/2

மேல்


சாபம் (19)

சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர் – பெரும் 121
மாண் வினை சாபம் மார்பு உற வாங்கி – பதி 90/32
குறும் தொடி கழித்த கை சாபம் பற்றி – புறம் 77/4
சரம் தரு தபம் அல்லால் தடுப்ப அரும் சாபம் வல்ல – கம்.பால:9 20/1
சரம் பயில் சாபம் என்ன புருவங்கள் தம்மின் ஆடா – கம்.பால:16 13/1
முன் நாள் ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது என்று – கம்.அயோ:4 72/3
காவாய் என்றாய் அதனால் கடிய சாபம் கருதேம் – கம்.அயோ:4 86/2
பட்ட தன்மையும் உணர்ந்து படர் சாபம் இட முன் – கம்.ஆரண்:1 45/1
அன்ன சாபம் மேவி நான் – கம்.ஆரண்:1 65/1
சரம் பற்றிய சாபம் விடும்-தனையே – கம்.ஆரண்:13 15/4
முந்தை உற்றது ஓர் சாபம் உண்மையால் – கம்.கிட்:3 68/4
தாள் ஒக்க வளைந்து நிற்ப இரண்டு இல்லை அனங்கன் சாபம் – கம்.கிட்:13 55/4
கோல் வாள் சாபம் கொண்ட கரத்தாள் வட குன்றம் – கம்.சுந்:2 76/2
மெய் குரல் சாபம் பின்னை விளைந்தது விதியின் வெம்மை – கம்.சுந்:4 75/2
தாம் அரம் தின்ற கூர் வேல் தழல் ஒளி வட்டம் சாபம்
காமர் தண்டு எழுக்கள் காந்தும் கப்பணம் கால பாசம் – கம்.சுந்:8 6/2,3
என்றவன் உவந்து விண் நோய் இந்திர சாபம் என்ன – கம்.சுந்:10 21/1
சொன்னது ஓர் சாபம் உண்டு உன்னை துன்மதி – கம்.யுத்1:4 98/2
நின்றுளார் புறத்தது ஆக இராமன் கை நிமிர்ந்த சாபம்
ஒன்றினால் நான்கு மூன்று கடிகையின் உலந்தது என்றார் – கம்.யுத்4:34 9/3,4
வையும் சாபம் ஒப்பு என வெப்பின் வலி கண்டான் – கம்.யுத்4:37 130/3

மேல்


சாபமும் (7)

பொறி வரி சாபமும் மரனும் வாளும் – பரி 5/65
தனி சுடர் தாமரை முகத்து சாபமும்
குனித்தது பனித்தது குழவி திங்களே – கம்.பால:19 23/3,4
அந்தம்_இல் சாபமும் சரமும் ஆழியும் – கம்.ஆரண்:7 35/2
சரம் படர் புட்டில் கட்டி சாபமும் தரித்தான் தள்ளா – கம்.ஆரண்:7 61/3
இட்ட சாபமும் எனக்கு உதவும் என்று இயல்பினின் – கம்.கிட்:5 14/3
வவ்வி மாற்ற அரும் சாபமும் மாற்றிய – கம்.சுந்:3 29/2
சாரும் சாபமும் அன்னவன்-தனை சென்று சாரா – கம்.யுத்1:3 16/4

மேல்


சாபமே (1)

சாபமே ஒத்தது அம்பு தருமமே வலியது அம்மா – கம்.யுத்1:7 18/4

மேல்


சாம் (4)

ஒருவன் சாம் ஆறு எளிது என்பாம் மற்று – கலி 60/26
பெயின் நந்தி வறப்பின் சாம் புலத்திற்கு பெயல் போல் யான் – கலி 78/19
சாம் இது சரதம் நின் ஆணை சாற்றினேன் – கம்.அயோ:14 131/4
சாம் தொழிற்கு உரியை என் சார்பு நிற்றியேல் – கம்.யுத்1:4 54/2

மேல்


சாம்ப (3)

படிமதம் சாம்ப ஒதுங்கி – பரி 4/18
கள் அவிழ் மாலை தும்பி வண்டொடும் கரிந்து சாம்ப
ஒள்ளிய மாலை தீய உயிர்க்கின்ற உயிர்ப்பினானை – கம்.சுந்:2 210/3,4
சரண் எனக்கு யார்-கொல் என்று சானகி அழுது சாம்ப
அரண் உனக்கு ஆவென் வஞ்சி அஞ்சல் என்று அருளின் எய்தி – கம்.யுத்1:4 113/1,2

மேல்


சாம்பர் (2)

நா கரிந்து சினை நறும் சாம்பர் ஆய் – கம்.சுந்:13 16/2
சாம்பர் ஆயின தட வரை சுடு கணை தடிய – கம்.யுத்2:15 193/4

மேல்


சாம்பராய் (2)

பொறி வனம் வெந்த போல சாம்பராய் போயது அல்லால் – கம்.யுத்3:22 28/3
மு திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே – கம்.யுத்3:26 88/2

மேல்


சாம்பல் (2)

ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன – குறு 46/1
தந்திரம் காற்று உறு சாம்பல் பின்னரும் – கம்.யுத்2:16 91/3

மேல்


சாம்பவன் (4)

மாருதி சாம்பவன் வானரேந்திரன் – கம்.யுத்2:19 30/1
சாம்பவன் கொல்ல சாம்பும் என்று கொண்டு அமரர் ஆர்த்தார் – கம்.யுத்2:19 57/4
அங்கதன் குமுதன் நீலன் சாம்பவன் அருக்கன் மைந்தன் – கம்.யுத்2:19 176/1
நில் நில் என்றனன் சாம்பவன் உரை ஒன்று நிகழ்த்தும் – கம்.யுத்4:32 38/4

மேல்


சாம்பவனும் (1)

என்று ஏங்கி அரற்றுவான் தனை எடுத்து சாம்பவனும் எண்கின் வேந்தன் – கம்.யுத்4:38 11/1

மேல்


சாம்பன் (14)

ஏய் உரு புய சாம்பன் என்பவனும் வந்து இறுத்தான் – கம்.கிட்:12 12/4
சாம்பன் அவன் ஒன்று உரை-செய்வான் எழு சலத்தால் – கம்.கிட்:14 41/1
வானவன் என்று சாம்பன் சாற்றினான் – கம்.கிட்:15 10/4
தொழுதுமோ சென்று என சாம்பன் சொல்லினான் – கம்.கிட்:16 10/4
சாம்பன் இயம்ப தாழ் வதன தாமரை நாப்பண் – கம்.கிட்:17 20/1
நீலன் இடபன் குமுதாக்கன் பனசன் சரபன் நெடும் சாம்பன்
காலன் அனைய துன்மருடன் காம்பன் கயவன் கவயாக்கன் – கம்.சுந்:4 116/2,3
தளம் மலி சேனையை சாம்பன் சாற்றினான் – கம்.யுத்1:8 4/4
சூலம் அன்னது ஓர் வாளியால் சோம்பினன் சாம்பன் – கம்.யுத்2:15 199/4
முடுக்கினன் இராமனை சாம்பன் முன்னியே – கம்.யுத்2:16 300/4
அரி குல மன்னன் நீலன் அங்கதன் குமுதன் சாம்பன்
பரு வலி பனசன் என்று இ படை தலை வீரர் யாரும் – கம்.யுத்3:22 119/1,2
தன் பெரும் தகைமைக்கு ஒத்த சாம்பன் எ தலையன் என்றான் – கம்.யுத்3:24 14/4
அடி இணை வணங்கிய சாம்பன் ஆழியாய் – கம்.யுத்3:24 81/3
என்று சாம்பன் ஆண்டு இயம்ப ஈது-அரோ – கம்.யுத்3:24 116/1
சொற்றனன் சாம்பன் வீரன் அனுமனை தொடர புல்லி – கம்.யுத்4:32 46/2

மேல்


சாம்பன்-தன்னை (1)

தனு உடையவரை வேறு ஓர் நீலனை சாம்பன்-தன்னை
கனி தொடர் குரங்கின் சேனை கடலையும் கடந்து மூடும் – கம்.யுத்2:16 156/2,3

மேல்


சாம்பன்-தன்னையும் (1)

தா அரும் பெரும் புகழ் சாம்பன்-தன்னையும்
ஆவி வந்தனை-கொல் என்று அருளினான்-அரோ – கம்.யுத்3:24 68/3,4

மேல்


சாம்பனும் (2)

தாரை மைந்தனும் சாம்பனும் தாம் முதல் – கம்.கிட்:13 9/1
சங்கம் ஏறிய பெரும் புகழ் சாம்பனும் சாய்ந்தான் – கம்.யுத்3:22 171/3

மேல்


சாம்பனை (4)

தன் நிகர் பிறர் இலா தகைய சாம்பனை
என்னை உன் கருத்து என இறை வினாயினான் – கம்.யுத்1:4 69/2,3
மின் எரி ஒளியில் சென்றார் சாம்பனை விரைவில் கண்டார் – கம்.யுத்3:24 16/4
சாம்பனை வதனம் நோக்கி வாலி_சேய் அறிவு சான்றோய் – கம்.யுத்3:31 45/1
வாலி சேயினை சாம்பனை பனசனை வய போர் – கம்.யுத்4:41 10/1

மேல்


சாம்பாது (1)

கொன்று சினம் தணியாது வென்று முரண் சாம்பாது
இரும் பிடி தொழுதியின் இனம் தலைமயங்காது – அகம் 298/7,8

மேல்


சாம்பி (4)

பொரு களிறு அன்ன தகை சாம்பி உள்ளுள் – கலி 60/10
பல் கதிர் சாம்பி பகல் ஒழிய பட்டீமோ – கலி 147/34
குரை செய் வண்டின் குழாம் இரிய கூம்பி சாம்பி குவிந்து உளதால் – கம்.பால:10 75/2
வாயொடு மனமும் கண்ணும் யாக்கையும் மயர்ந்து சாம்பி
தாயினை இழந்த கன்றின் தம்பியும் தலத்தன் ஆனான் – கம்.யுத்3:26 59/3,4

மேல்


சாம்பின் (1)

கற்றை வேய்ந்த கழி தலை சாம்பின்
அதளோன் துஞ்சும் காப்பின் உதள – பெரும் 150,151

மேல்


சாம்பின (1)

காகமும் கரிகளும் கரிந்து சாம்பின
மாக வெம் கனல் எனும் வடவை தீ சுட – கம்.பால:7 12/2,3

மேல்


சாம்பினார் (1)

சாதல் காப்பவரும் என் தவத்தின் சாம்பினார்
ஈது அலாது இடமும் வேறு இல்லை என்று ஒரு – கம்.சுந்:4 21/2,3

மேல்


சாம்பினாள் (1)

மண்ணிடை தன்னையும் மறந்து சாம்பினாள் – கம்.ஆரண்:13 51/4

மேல்


சாம்பினான் (1)

தழல் இடு வல்லியே போல சாம்பினான் – கம்.பால:10 43/4

மேல்


சாம்புகின்றான் (1)

சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான் – கம்.யுத்2:16 11/4

மேல்


சாம்பும் (4)

பூ சாம்பும் புலத்து ஆங்கண் – பட் 12
செலின் நந்தி செறின் சாம்பும் இவள் என்னும் தகையோ தான் – கலி 78/20
ஒண் சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும்
நண்பகல் மதியம் போல் நலம் சாய்ந்த அணியாட்கு – கலி 121/17,18
சாம்பவன் கொல்ல சாம்பும் என்று கொண்டு அமரர் ஆர்த்தார் – கம்.யுத்2:19 57/4

மேல்


சாம்புவன் (1)

சாம்புவன் திரிந்து என திரிந்து சாற்றினான் – கம்.பால:14 8/4

மேல்


சாம்புவன (1)

பாம்பு உயர் தலையின் சாம்புவன நிவப்ப – அகம் 160/14

மேல்


சாம்புவாள் (1)

தழுவும் மேன்மை நினைந்து உயிர் சாம்புவாள் – கம்.சுந்:3 27/4

மேல்


சாம (1)

சங்கு இயம்பின கொம்பு அலம்பின சாம கீதம் நிரம்பவே – கம்.அயோ:3 64/4

மேல்


சாமரை (13)

ஞால் இயல் மென் காதின் புல்லிகை சாமரை
மத்திகை கண்ணுறை ஆக கவின் பெற்ற – கலி 96/11,12
பொங்கு வெண்குடை சாமரை போர்த்தலால் – கம்.பால:14 27/2
சங்கு உறை கழித்த அன்ன சாமரை முதல தாங்கி – கம்.பால:14 66/2
பாளை விரி ஒத்து உலவு சாமரை பட போய் – கம்.பால:15 17/3
தாங்கு சாமரை மாடு தயங்குவ – கம்.பால:21 49/2
கொழுந்து உடைய சாமரை குலாவ ஓர் கலாபம் – கம்.பால:22 25/3
சரம் பெய் தூணி போல் தளிர் அடி தாம் தொட சாமரை பணிமாற – கம்.சுந்:2 195/2
அன்ன பூம் சதுக்கம் சாமரை உக்கம் ஆதியாம் வரிசையின் அமைந்த – கம்.சுந்:3 85/1
பாலின் வெண் பரவை திரை கரும் கிரி-மேல் பரந்து என சாமரை பதைப்ப – கம்.சுந்:3 89/3
பரந்த வெண்குடை சாமரை நெடும் கொடி பதாகை – கம்.யுத்2:16 248/1
வட்ட வெண் கவிகை ஓங்க சாமரை மருங்கு வீச – கம்.யுத்2:17 8/3
சுந்தர மகளிர் அங்கை சாமரை தென்றல் தூற்ற – கம்.யுத்3:24 52/2
கன்னம் மூலத்து அற்றன வெண் சாமரை காணீர் – கம்.யுத்4:33 13/2

மேல்


சாமரைகள் (1)

வட்ட வாய்களில் வதிந்தன வருண சாமரைகள் – கம்.யுத்2:16 214/4

மேல்


சாமரையான் (1)

இசை கட்டிய ஒத்து இவர் சாமரையான் – கம்.ஆரண்:2 8/4

மேல்


சாமரையின் (1)

சாமரையின் வீசினர் படை_தலைவர்-தாமே – கம்.யுத்1:9 11/4

மேல்


சாமரையும் (1)

நுரை குடையும் வெண் குடையும் சாமரையும் என சுமந்து பிணத்தின் நோன்மை – கம்.யுத்4:33 21/3

மேல்


சாமனார் (1)

சாமனார் தம்முன் செலவு காண் – கலி 94/34

மேல்


சாமையும் (1)

எள்ளும் ஏனலும் இறுங்கும் சாமையும்
கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும் – கம்.பால:2 53/1,2

மேல்


சாய் (31)

இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன – திரு 312
திறவா கண்ண சாய் செவி குருளை – சிறு 130
பைம் சாய் கொன்ற மண் படு மருப்பின் – பெரும் 209
நோன் குறட்டு அன்ன ஊன் சாய் மார்பின் – மது 742
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின் – நெடு 150
புனல் புணை அன்ன சாய் இறை பணை தோள் – குறு 168/5
இரும் சாய் அன்ன செருந்தியொடு வேழம் – ஐங் 18/1
அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டே – ஐங் 383/6
சாய் இறை பணை தோள் அம் வரி அல்குல் – ஐங் 481/1
துவ்வா நறவின் சாய் இனத்தானே – பதி 60/12
சாய் அறல் கடுக்கும் தாழ் இரும் கூந்தல் – பதி 74/3
சாய் குழை பிண்டி தளிர் காதில் தையினாள் – பரி 11/95
பௌவ நீர் சாய் கொழுதி பாவை தந்தனைத்தற்கோ – கலி 76/7
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே – அகம் 19/19
சாய் இறை பணை தோள் கிழமை தனக்கே – அகம் 32/18
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி – அகம் 65/15
புல் சாய் விடர்_அகம் புலம்ப வரைய – அகம் 89/4
வேய் ஒழுக்கு அன்ன சாய் இறை பணை தோள் – அகம் 213/16
ஆயம் ஆய்ந்த சாய் இறை பணை தோள் – அகம் 220/20
பழன பைம் சாய் கொழுதி கழனி – அகம் 226/5
பனி படு சாய் புறம் பரிப்ப கழனி – அகம் 236/6
சாய் இறை திரண்ட தோள் பாராட்டி – அகம் 282/14
கழனி கரும்பின் சாய் புறம் ஊர்ந்து – அகம் 306/6
புலவு புலி புரண்ட புல் சாய் சிறு நெறி – அகம் 357/6
சாய் அடங்க நலம் கலந்து தயங்கு தன் குல நன்மையும் – கம்.அயோ:3 57/1
சாய் அழிந்தன அடித்தலம் எடுத்திடுதலால் – கம்.கிட்:5 9/4
தலையின்-மேல் அடி பட கடிது சாய் நெடிய தாள் – கம்.கிட்:5 11/1
தள்ள_அரும் துளி பட தகர்ந்து சாய் கிரி – கம்.கிட்:10 16/3
சாய் உரைப்ப அரியவாய தடம் தோள் – கம்.யுத்1:11 15/2
சாயா பெரும் சாய் கெட தாம்புகளால் தடம் தோள் – கம்.யுத்2:19 21/2
சரியுடை சுடர் சாய் வலம் சார்வுற சாத்தி – கம்.யுத்4:35 8/4

மேல்


சாய்-மார் (1)

இகல் கண்டோர் மிகல் சாய்-மார்
மெய் அன்ன பொய் உணர்ந்து – புறம் 166/5,6

மேல்


சாய்க்காட்டு (1)

பூ கெழு படப்பை சாய்க்காட்டு அன்ன என் – நற் 73/9

மேல்


சாய்க்கானத்து (1)

நெடும் கதிர் கழனி தண் சாய்க்கானத்து
யாணர் தண் பணை உறும் என கானல் – அகம் 220/18,19

மேல்


சாய்க்கும் (3)

வெள்கிடும் மகுடம் சாய்க்கும் வெடிபட சிரிக்கும் மீட்டும் – கம்.கிட்:7 79/1
சண்ட வான் கிரண வாளால் தயங்கு இருள் காடு சாய்க்கும்
மண்டலத்து உறையும் சோதி வள்ளலே மறையின் வாழ்வே – கம்.யுத்1:7 7/1,2
அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன் என்று இன்னார் – கம்.யுத்3:22 18/3

மேல்


சாய்குவள் (1)

சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ – கலி 79/10

மேல்


சாய்த்த (6)

மல்லரை மறம் சாய்த்த மால் போல் தன் கிளை நாப்பண் – கலி 52/5
மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன் – கலி 134/1
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர் – அகம் 266/12
விழு தலை சாய்த்த வெருவரு பைம் கூழ் – புறம் 369/14
மா வாதம் சாய்த்த மராமரமே போல்கின்றார் – கம்.அயோ:4 95/4
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா நிலை அடங்க சாய்த்த நாளின் – கம்.யுத்4:37 200/3

மேல்


சாய்த்தவன் (1)

தார் கொன்றையினான் கிரி சாய்த்தவன் தான் உரைத்தான் – கம்.யுத்2:19 6/4

மேல்


சாய்த்தார் (1)

தெருமந்து சாய்த்தார் தலை – கலி 39/26

மேல்


சாய்த்தானும் (1)

சந்திரனை வென்றானும் உருத்திரனை சாய்த்தானும்
துந்து எனும் தானவனை சுடு சரத்தால் துணித்தானும் – கம்.பால:12 13/1,2

மேல்


சாய்த்து (13)

வை நுனை பகழி மூழ்கலின் செவி சாய்த்து
உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும் – முல் 73,74
மென் பிணி வன் தொடர் பேணாது காழ் சாய்த்து
கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் – மது 382,383
பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்து
நொடை நவில் நெடும் கடை அடைத்து மட மதர் – மது 621,622
முள் அரை தாமரை முழு_முதல் சாய்த்து அதன் – கலி 79/2
நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும் – கலி 93/14
இகுத்த செவி சாய்த்து இனி_இனி பட்டன – கலி 95/11
கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து எனையதூஉம் – கலி 116/14
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச – கலி 119/6
கன்று காணாது புன் கண்ண செவி சாய்த்து
மன்று நிறை பைதல் கூர பல உடன் – அகம் 63/10,11
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள் – அகம் 338/4
ததை மணி சிந்த உந்தி தறி இற தட கை சாய்த்து
மத மழை யானை என்ன மருதம் சென்று அடைந்தது அன்றே – கம்.பால:1 16/3,4
ஊறு பட்டு இடைஇடை ஒடித்து சாய்த்து உராய் – கம்.பால:14 22/2
தாமரை வதனம் சாய்த்து தனு நெடும் தரையில் ஊன்றி – கம்.கிட்:11 47/1

மேல்


சாய்த்தும் (2)

மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே – குறு 90/7
உடலுநர் மிடல் சாய்த்தும்
மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவி – பதி 90/21,22

மேல்


சாய்த்தோய் (1)

பாம்பு படிமதம் சாய்த்தோய் பசும் பூணவை – பரி 4/47

மேல்


சாய்தல்-தானும் (1)

எடுத்தலும் சாய்தல்-தானும் எதிர்த்தலும் எதிர்ந்தோர்-தம்மை – கம்.யுத்3:31 55/1

மேல்


சாய்தலும் (2)

தழிய வானர மா கடல் சாய்தலும்
பொழியும் வெம் படை போர் கடல் ஆர்த்தவால் – கம்.யுத்2:15 34/1,2
தங்கள் மா படை சாய்தலும் தீ எழ – கம்.யுத்2:15 52/1

மேல்


சாய்ந்த (13)

நாண் அட சாய்ந்த நலம் கிளர் எருத்தின் – பொரு 31
நண்பகல் மதியம் போல் நலம் சாய்ந்த அணியாட்கு – கலி 121/18
செது காழ் சாய்ந்த முது கால் பொதியில் – அகம் 373/4
நள்ளாதார் மிடல் சாய்ந்த
வல்லாள நின் மகிழ் இருக்கையே – புறம் 125/5,6
பாம்பின தலைய ஆகி பரிந்தன குவிந்து சாய்ந்த
ஆம்பலும் என்ற-போது நின்ற போது அலர்வது உண்டோ – கம்.அயோ:6 3/3,4
உம்பரும் இரியல்போனார் உலகு எலாம் உலைந்து சாய்ந்த
கம்பம் இல் திசையில் நின்ற களிறும் கண் இமைத்த அன்றே – கம்.ஆரண்:7 111/3,4
தேன் உக மலர்ந்து சாய்ந்த சே இதழ் காந்தள் செம் பூ – கம்.கிட்:10 26/2
கோள் அரவு என்ன பின்னி அவற்றொடும் குழைந்து சாய்ந்த – கம்.கிட்:10 27/4
சாய்ந்த மாருதி சதுமுகன் படை எனும் தன்மை – கம்.சுந்:11 58/1
சாய்ந்த தானை தளர்வும் சலத்து எதிர் – கம்.யுத்2:15 43/1
சரம் தலைத்தலை பட பட மயங்கின சாய்ந்த
உரம் தலத்துற உழைத்தவால் பிழைத்தது ஒன்று இல்லை – கம்.யுத்2:16 211/2,3
இளம் களிறோடும் சாய்ந்த இராமனை இடையில் கண்டான் – கம்.யுத்3:24 3/4
சாய்ந்த வல் உருமு போய் அரவ தாழ் கடல் – கம்.யுத்4:37 75/1

மேல்


சாய்ந்ததால் (1)

சாய்ந்ததால் நிருத கடல் தானையே – கம்.யுத்2:15 51/4

மேல்


சாய்ந்தது (3)

சாய்ந்தது நிருதர் தானை தமர் தலை இடறி தள்ளுற்று – கம்.யுத்2:15 155/1
சாய்ந்தது தகை பெரும் கவியின் தானையே – கம்.யுத்2:18 99/4
சாய்ந்தது காக்கும் தெய்வம் சலித்தன தடுத்து வந்து – கம்.யுத்3:24 61/2

மேல்


சாய்ந்தவும் (1)

தரன் நெரிந்தவும் முதுகு இற சாய்ந்தவும் தார் பூண் – கம்.சுந்:11 30/2

மேல்


சாய்ந்தவே (1)

தம் துவாரம் துகள் பட சாய்ந்தவே – கம்.சுந்:6 34/4

மேல்


சாய்ந்தன (2)

உறுப்பு உடை உயிர் எலாம் உலைந்து சாய்ந்தன
வெறிப்பு உறு நோக்கின வெருவுகின்றன – கம்.ஆரண்:15 2/2,3
சாய்ந்தன பேர் உடல் பிறந்த சண்டமாருத விசையில் தாதை சால – கம்.யுத்3:24 34/2

மேல்


சாய்ந்தனர் (1)

வெருவி சாய்ந்தனர் விண்ணவர் வேறு என்னை விளம்பல் – கம்.கிட்:7 59/1

மேல்


சாய்ந்தனள் (1)

கொம்பு என அமளியில் குழைந்து சாய்ந்தனள் – கம்.பால:10 49/4

மேல்


சாய்ந்தனன் (1)

எல்லை இல் துயரினோடு இருந்து சாய்ந்தனன்
மெல் அடி இளையவன் வருட வீரனே – கம்.ஆரண்:14 93/3,4

மேல்


சாய்ந்தார் (3)

நிலைத்திலர் உலைந்து சாய்ந்தார் நிமிர்ந்தது குருதி நீத்தம் – கம்.யுத்2:19 197/4
தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர் மண் உற சாய்ந்தார் – கம்.யுத்3:22 175/4
தமிழ் நெறி வழக்கம் அன்ன தனி சிலை வழங்க சாய்ந்தார்
அமிழ் பெரும் குருதி வெள்ளம் ஆற்று வாய்முகத்தின் தேக்கி – கம்.யுத்4:34 22/2,3

மேல்


சாய்ந்தான் (5)

தண்ணென் மா மதி கோளொடும் சாய்ந்து என சாய்ந்தான் – கம்.சுந்:11 57/4
தன் உணர்வு அழிந்து சிந்தை அலமந்து தளர்ந்து சாய்ந்தான் – கம்.யுத்1:12 26/4
சங்கம் ஏறிய பெரும் புகழ் சாம்பனும் சாய்ந்தான்
துங்க மார்பையும் தோளையும் வடி கணை துளைக்க – கம்.யுத்3:22 171/3,4
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர சாய்ந்தான்
உருமினால் இடியுண்டது ஓர் மராமரம் ஒத்தான் – கம்.யுத்3:22 195/3,4
சத்திரம் மார்பில் தைக்க உயிர்_இலன் என்ன சாய்ந்தான் – கம்.யுத்3:26 58/4

மேல்


சாய்ந்து (15)

நீங்கும்-கால் நிறம் சாய்ந்து புணரும்-கால் புகழ் பூத்து – கலி 78/11
தோள் வலி துணி பிணி துறந்து இறந்து எய்தி மெய் சாய்ந்து
கோள் வழுக்கி தன் முன்னர் வீழ்ந்தான் மேல் செல்லாது – கலி 104/46,47
சாய்ந்து ஒசிந்து முளைத்தன சாலியே – கம்.அயோ:11 20/4
சேணில் நின்று புறம் சாய்ந்து கங்குல் தாரம் பின்செல்ல – கம்.ஆரண்:10 118/2
மூச்சித்த இராவணனும் முடி சாய்ந்து இருந்தான் – கம்.ஆரண்:13 40/3
சையம் வேரொடும் உரும் உற சாய்ந்து என சாய்ந்து – கம்.கிட்:7 66/1
சையம் வேரொடும் உரும் உற சாய்ந்து என சாய்ந்து
வையம் மீதிடை கிடந்த போர் அடு திறல் வாலி – கம்.கிட்:7 66/1,2
நிரை மணி தலை நெரிந்து உக சாய்ந்து உயிர் நீப்பார் – கம்.சுந்:7 48/2
தண்ணென் மா மதி கோளொடும் சாய்ந்து என சாய்ந்தான் – கம்.சுந்:11 57/4
சாய்ந்து சாய்ந்து சரம் பட தள்ளலுற்று – கம்.யுத்2:15 33/3
சாய்ந்து சாய்ந்து சரம் பட தள்ளலுற்று – கம்.யுத்2:15 33/3
இடைந்தன முகில்_குலம் இரிந்து சாய்ந்து என – கம்.யுத்2:18 92/3
தண்டு கொண்டு அரக்கர் தாக்க சாய்ந்து உகு நிலைய சந்தின் – கம்.யுத்2:19 49/1
உய்ய சாய்ந்து ஓடி சென்றார் உயிர் உள்ளார் ஆகி உள்ளார் – கம்.யுத்2:19 99/4
தரிக்கிலன் மடங்கல் ஏற்றால் தொலைப்புண்டு சாய்ந்து போன – கம்.யுத்2:19 285/3

மேல்


சாய்ப்ப (1)

உண்துறை உடைந்த பூ புனல் சாய்ப்ப புலந்து ஊடி – கலி 78/3

மேல்


சாய்ப்பின் (1)

நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர் – பரி 19/67

மேல்


சாய்வது (1)

தான் உடை நெடும் தவம் தளர்ந்து சாய்வது ஓர் – கம்.யுத்1:2 77/2

மேல்


சாய்வர (1)

வையம் சாய்வர திரிதரு வானர சேனை – கம்.கிட்:12 20/3

மேல்


சாய்வார் (1)

தாது இயங்கு அமளி சேக்கை உயிர் இலா உடலின் சாய்வார்
மா துயர் காதல் தூண்ட வழியின்-மேல் வைத்த கண்ணார் – கம்.சுந்:2 112/2,3

மேல்


சாய்வு (4)

சாய்வு_அற திருத்திய சாலை புக்கனன் – கம்.பால:5 81/4
சாய்வு உறும் தொழுவ போல் இங்கு இவர்களோ தருமம் ஆவார் – கம்.கிட்:2 12/4
சங்கரற்கும் வலி சாய்வு_இல் வலத்தோர் – கம்.யுத்1:11 10/2
சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால் – கம்.யுத்4:37 181/2

மேல்


சாய்வு_அற (1)

சாய்வு_அற திருத்திய சாலை புக்கனன் – கம்.பால:5 81/4

மேல்


சாய்வு_இல் (1)

சங்கரற்கும் வலி சாய்வு_இல் வலத்தோர் – கம்.யுத்1:11 10/2

மேல்


சாய்வுற (1)

தகர்ந்து மால் வரை சாய்வுற தாக்கின – கம்.யுத்4:37 163/1

மேல்


சாய (25)

கறி கொடி கரும் துணர் சாய பொறி புற – திரு 309
இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய
பொருது அவரை செரு வென்றும் – மது 55,56
இருங்கோ_வேள் மருங்கு சாய
காடு கொன்று நாடு ஆக்கி – பட் 282,283
நன் நுதல் சாய படர் மலி அரு நோய் – நற் 282/3
மணி மிடை பொன்னின் மாமை சாய என் – நற் 304/6
ஓரி முருங்க பீலி சாய
நன் மயில் வலைப்பட்டு ஆங்கு யாம் – குறு 244/4,5
நெடுமிடல் சாய கொடு மிடல் துமிய – பதி 32/10
புன் கால் உன்னம் சாய தெண் கண் – பதி 40/17
அடங்காதார் மிடல் சாய அமரர் வந்து இரத்தலின் – கலி 2/2
மரல் சாய மலை வெம்ப மந்தி உயங்க – கலி 13/5
நலம் பூத்த நிறம் சாய நம்மையோ மறந்தைக்க – கலி 27/10
தொல் நலம் நனி சாய நம்மையோ மறந்தைக்க – கலி 27/14
ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில் – கலி 80/24
சால்பு ஆய்ந்தார் சாய விடல் – கலி 86/20
செற்றார் கண் சாய யான் சாராது அமைகல்லேன் – கலி 104/66
சாய என் கிளவி போல் செவ்வழி யாழ் இசை நிற்ப – கலி 143/38
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய
மொய் வலி அறுத்த ஞான்றை – அகம் 246/12,13
திருந்து இழை நெகிழ்ந்து பெரும் கவின் சாய
நிரை வளை ஊரும் தோள் என – அகம் 255/17,18
தென் பரதவர் மிடல் சாய
வட வடுகர் வாள் ஓட்டிய – புறம் 378/1,2
சாய இந்திரனே பண்டு தந்தது – கம்.யுத்2:15 95/4
சாரதி தலையை தள்ளி சென்றது நிருதர் சாய – கம்.யுத்2:15 137/4
சங்கத்து ஆர் குரங்கு சாய தாபதர் என்ன தக்கார் – கம்.யுத்2:16 201/1
தண்டு கைத்தலத்து உளது எனின் உளதன்று தானை என்று அது சாய
கொண்டல் ஒத்தவன் கொடும் கணை பத்து ஒரு தொடையினில் கோத்து எய்தான் – கம்.யுத்2:16 331/1,2
தந்தையார் தந்தையாரை செருவிடை சாய தள்ளி – கம்.யுத்3:27 166/2
தன் தலை எடுப்ப கண்டு தானவர் தலைகள் சாய
என் தலை எடுக்கலானேன் இனி குடை எடுப்பென் என்றான் – கம்.யுத்3:28 62/3,4

மேல்


சாயக (1)

முந்து சாயக கடுமையும் பிற்பட முடுகி – கம்.யுத்4:41 44/2

மேல்


சாயகம் (1)

தண்டு வாள் அயில் சக்கரம் சாயகம்
கொண்டு சீறி நிருதர் கொதித்து எழ – கம்.யுத்2:15 59/1,2

மேல்


சாயல் (47)

குறும்பொறி கொண்ட நறும் தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் – திரு 213,214
மயில் மயில் குளிக்கும் சாயல் சாஅய் – சிறு 16
மயில் ஓர் அன்ன சாயல் மாவின் – மது 706
மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல் – நெடு 37
அசை மென் சாயல் அம் வாங்கு உந்தி – குறி 140
புது நிறை வந்த புனல் அம் சாயல்
மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி – மலை 61,62
வெய்ய உயிர்க்கும் சாயல்
மை ஈர் ஓதி பெரு மட தகையே – நற் 29/10,11
மயில் ஓர் அன்ன சாயல் செம் தார் – நற் 301/4
தண்ணம் துறைவன் சாயல் மார்பே – நற் 327/9
நீர் ஓர் அன்ன சாயல்
தீ ஓர் அன்ன என் உரன் அவித்தன்றே – குறு 95/4,5
தன் போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே – ஐங் 299/5
ஆறிய கற்பின் அடங்கிய சாயல்
ஊடினும் இனிய கூறும் இன் நகை – பதி 16/10,11
சாயல் மார்பு நனி அலைத்தன்றே – பதி 16/20
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை – பதி 48/9
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை – பதி 70/20
சாயல் நினது வான் நிறை என்னும் – பரி 2/56
கண் ஆரும் சாயல் கழி துரப்போரை – பரி 11/54
நீரினும் சாயல் உடையன் நயந்தோர்க்கு – கலி 42/20
சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர – கலி 42/30
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக – கலி 65/5
உரை இனி தண்டா தீம் சாயல் நெடுந்தகாய் அ வழி – கலி 92/14
தண்டா தீம் சாயல் பரத்தை வியன் மார்ப – கலி 93/2
நீருள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல்
ஈங்கு உரு சுருங்கி – கலி 94/2,3
ஆங்கு ஆக சாயல் இன் மார்ப அடங்கினேன் ஏஎ – கலி 94/37
சாயல் இன் மார்பில் கமழ் தார் குழைத்த நின் – கலி 112/23
இடிய இடை கொள்ளும் சாயல் ஒருத்திக்கு – கலி 140/10
தம் காதல் காட்டுவர் சான்றவர் இன் சாயல்
ஒண்_தொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய் – கலி 140/18,19
சாயல் இன் துணை இவள் பிரிந்து உறையின் – அகம் 13/14
ஆர்வம் சிறந்த சாயல்
இரும் பல் கூந்தல் திருந்து_இழை ஊரே – அகம் 94/13,14
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல்
மாண் நலம் சிதைய ஏங்கி ஆனாது – அகம் 120/7,8
அறல் என விரிந்த உறல் இன் சாயல்
ஒலி இரும் கூந்தல் தேறும் என – அகம் 191/15,16
பன் மாண் தங்கிய சாயல் இன் மொழி – அகம் 193/12
சாயல் மார்பின் பாயல் மாற்றி – அகம் 210/11
விறல் இழை பொலிந்த காண்பு இன் சாயல்
தடைஇ திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை – அகம் 218/7,8
சாரல் நாடன் சாயல் மார்பே – அகம் 328/15
உயிர் குழைப்பு அன்ன சாயல்
செயிர் தீர் இன் துணை புணர்ந்திசினோர்க்கே – அகம் 367/15,16
சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி – அகம் 377/12
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்-பால் பாடினை செலினே – புறம் 105/7,8
கழி மென் சாயல் காண்-தொறும் நினைந்தே – புறம் 176/13
மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து – புறம் 221/5
மயில் அம் சாயல் மாஅயோளொடு – புறம் 318/2
தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கி – புறம் 353/4
இடம் கொள் சாயல் கண்டு இளைஞர் சிந்தை போல் – கம்.பால:2 52/1
நவ்வி நோக்கியர் நலம் கொள் மேகலை பொலம் சாயல்
செவ்வி நோக்கின திரிவன போல்வன திரிந்த – கம்.பால:15 9/3,4
கான மா மயில்கள் எல்லாம் களி கெட களிக்கும் சாயல்
சோனை வார் குழலினார்-தம் குழாத்து ஒரு தோன்றல் நின்றான் – கம்.பால:18 14/1,2
பூணியல் நின சாயல் பொலிவது பல கண்ணின் – கம்.அயோ:9 4/3
மெய் ஞிறை விரி சாயல் கண்டு நின் விழி கண்டு – கம்.அயோ:9 6/3

மேல்


சாயல்-தன் (1)

புன மயில் சாயல்-தன் எழிலில் பூ நறை – கம்.ஆரண்:12 28/1

மேல்


சாயலர் (1)

சந்தம் மா மயில் சாயலர் தாழ் குழல் – கம்.கிட்:11 19/2

மேல்


சாயலரே (1)

உழையோர் தன்னினும் பெரும் சாயலரே – புறம் 262/6

மேல்


சாயலள் (2)

சாயலள் அளியள் என்னாய் – குறு 327/6
வரை அர_மகளிர் புரையும் சாயலள்
ஐயள் அரும்பிய முலையள் – ஐங் 255/2,3

மேல்


சாயலன் (2)

தீம் தண் சாயலன் மன்ற தானே – பதி 86/13
நின் புரை தக்க சாயலன் என நீ – அகம் 332/10

மேல்


சாயலனே (1)

ஈண்டோர் இன் சாயலனே வேண்டார் – புறம் 178/6

மேல்


சாயலாய் (1)

நோக்கும்-கால் நோக்கின் அணங்கு ஆக்கும் சாயலாய் தாக்கி – கலி 131/5

மேல்


சாயலார் (2)

மயில் அன்ன மென் சாயலார்
கிளி கடியின்னே – புறம் 395/13,14
மாழை உண்கண் மயில் எனும் சாயலார்
கூழை போன்ற பொருநர் குழாங்களே – கம்.அயோ:11 33/3,4

மேல்


சாயலாள் (1)

நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆக – கலி 10/14

மேல்


சாயலாளை (1)

மயில் உடை சாயலாளை வஞ்சியா-முன்னம் நீண்ட – கம்.ஆரண்:10 85/1

மேல்


சாயலின் (2)

சாயலின் சுடுதல் அல்லது அவர் நம்மை – கலி 137/19
தீயினும் கடிது அவர் சாயலின் கனலும் நோய் – கலி 137/22

மேல்


சாயலும் (5)

சிறந்த அன்பினர் சாயலும் உரியர் – நற் 208/8
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள – பரி 4/26
அளியும் அன்பும் சாயலும் இயல்பும் – அகம் 49/2
அன்பும் மடனும் சாயலும் இயல்பும் – அகம் 225/1
திங்கள் அன்ன தண் பெரும் சாயலும்
வானத்து அன்ன வண்மையும் மூன்றும் – புறம் 55/16,17

மேல்


சாயலை (1)

மைந்து உற்றாய் வெம் சொல் மட மயில் சாயலை
வந்திக்க வார் என மன தக்க நோய் இது – பரி 20/69,70

மேல்


சாயலொடு (1)

உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே – அகம் 213/24

மேல்


சாயலோர் (1)

கிளி மழலை மென் சாயலோர்
வளி நுழையும் வாய் பொருந்தி – பட் 150,151

மேல்


சாயவும் (1)

பகல் எரி சுடரின் மேனி சாயவும்
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் – நற் 128/1,2

மேல்


சாயற்கு (1)

ஓடாநின்ற களி மயிலே சாயற்கு ஒதுங்கி உள் அழிந்து – கம்.கிட்:1 26/1

மேல்


சாயற்றே (1)

பனி துயில் செய்யும் இன் சாயற்றே – ஐங் 14/4

மேல்


சாயா (4)

சான்ற கொள்கை சாயா யாக்கை – மது 480
மருந்து இல் கூற்றத்து அரும் தொழில் சாயா
கரும் கை ஒள் வாள் பெரும் பெயர் வழுதி – புறம் 3/12,13
சாயா வரம் தழுவினாய் தழிய பின்னும் – கம்.சுந்:1 68/1
சாயா பெரும் சாய் கெட தாம்புகளால் தடம் தோள் – கம்.யுத்2:19 21/2

மேல்


சாயின் (2)

சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தே – குறு 152/3
சாயின் அண்டமும் மேருவும் ஒருங்குடன் சாயும் – கம்.கிட்:12 23/2

மேல்


சாயின்று (1)

சாயின்று என்ப ஆஅய் கோயில் – புறம் 127/6

மேல்


சாயினவே (2)

தொடி நெகிழ்ந்தனவே தோள் சாயினவே
விடும் நாண் உண்டோ தோழி விடர் முகை – குறு 239/1,2
நுதல் பசந்தன்றே தோள் சாயினவே
திதலை அல்குல் வரியும் வாடின – அகம் 227/1,2

மேல்


சாயினள் (1)

சாயினள் வருந்தியாள் இடும்பை – கலி 121/22

மேல்


சாயினளே (1)

பெய்யா பூவின் மெய் சாயினளே
பாசடை நிவந்த கணை கால் நெய்தல் – குறு 9/3,4

மேல்


சாயினன் (1)

சாயினன் என்ப நம் மாண் நலம் நயந்தே – குறு 74/5

மேல்


சாயினும் (2)

சாயினும் ஏஎர் உடைத்து – கலி 112/25
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும்
நின்னினும் மடவள் நனி நின் நயந்த – அகம் 259/14,15

மேல்


சாயினை (2)

மெய் சாயினை அவர் செய் குறி பிழைப்ப – நற் 11/2
மாய பொய்ம்மொழி சாயினை பயிற்றி எம் – அகம் 6/14

மேல்


சாயும் (4)

சாயும் நெய்தலும் ஓம்பு-மதி எம் இல் – நற் 60/9
சாயும் தம்பி திருத்திய தண் தளிர் – கம்.ஆரண்:14 17/1
சாயின் அண்டமும் மேருவும் ஒருங்குடன் சாயும்
ஏயின் மண்டலம் எள் இட இடம் இன்றி இரியும் – கம்.கிட்:12 23/2,3
தாக்குற தகர்ந்து சாயும் கலம் என தக்கது அன்றே – கம்.சுந்:1 78/4

மேல்


சாயேனோ (1)

தானை பட தனி யானை பட திரள் சாயேனோ – கம்.அயோ:13 20/4

மேல்


சாயை (3)

சொன்ன மா தவன் தொடர்ந்து சாயை பால் – கம்.பால:6 21/3
வெம் சாயை உடை கதிர் அங்கு அதன் மீது பாயும் – கம்.பால:16 36/2
சாயை புக்கு உறலால் கண்டோர் அயர்வுற கை விலோடும் – கம்.கிட்:11 99/3

மேல்


சார் (15)

மலையின் இழி அருவி மல்கு இணர் சார் சார் – பரி 16/32
மலையின் இழி அருவி மல்கு இணர் சார் சார்
கரை மரம் சேர்ந்து கவினி மடவார் – பரி 16/32,33
வெறி நிரை வேறு ஆக சார் சாரல் ஓடி – கலி 12/6
பரி ஆக வாதுவனாய் என்றும் மற்று அ சார்
திரி குதிரை ஏறிய செல் – கலி 96/38,39
சார் சார் நெறி தாழ் இரும் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம் – கலி 97/28
சார் சார் நெறி தாழ் இரும் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம் – கலி 97/28
காட்டு சார் கொய்த சிறு முல்லை மற்று இவை – கலி 117/11
சார் கொண்டு என இத்துணை சார்கிலனால் – கம்.ஆரண்:14 63/2
பாரும் சார் வலி படைத்தவன் உரத்தை அ பகழி – கம்.கிட்:7 64/4
தான் நெடும் சார் துணை பிரிந்த தன்மையர் – கம்.கிட்:10 17/3
தார் ஆழி கலை சார் அல்குல் தடம் கடற்கு உவமை தக்கோய் – கம்.கிட்:13 37/2
சார் அயல் நின்றார் – கம்.சுந்:13 43/1
சங்கபால குளிகாதி வால் எயிறு தந்த தீ விடம் உமிழ்ந்து சார்
வெம் கண் நாகம் என வேகமாய் உருமு வெள்க வெம் கணைகள் சிந்தினான் – கம்.யுத்2:19 62/3,4
ஆலம் சார் மிடற்று அரும் கறை கிடந்து-என இலங்கும் – கம்.யுத்4:35 9/2
கோலம் சார் நெடும் கோதையும் புட்டிலும் கட்டி – கம்.யுத்4:35 9/3

மேல்


சார்க (1)

தண்டல்_இல் மந்திர தலைவர் சார்க என – கம்.யுத்1:2 8/2

மேல்


சார்கில (2)

தங்கு தண் சாந்து அகில் கலவை சார்கில
குங்குமம் கொட்டில கோவை முத்து இல – கம்.அயோ:12 37/1,2
தானம் ஆனவை சார்கில சார்குவது – கம்.யுத்3:29 13/3

மேல்


சார்கிலனால் (1)

சார் கொண்டு என இத்துணை சார்கிலனால்
வார் கொண்டு அணி கொங்கையை வவ்வினர்-பால் – கம்.ஆரண்:14 63/2,3

மேல்


சார்கிலா (1)

சார்கிலா நெடு மந்திரசாலையே – கம்.யுத்1:9 40/4

மேல்


சார்கிலாத (1)

தம் நிறம் தெரிகிலாத ஒரு நிறம் சார்கிலாத
இன்னது ஓர் குலத்த என்று புலப்படா புரவி எல்லாம் – கம்.யுத்1:10 15/3,4

மேல்


சார்கிலிரோ (1)

சர தாரைகள் வீசினிர் சார்கிலிரோ
வரதா இளையோய் மறு ஏதும் இலா – கம்.ஆரண்:12 77/2,3

மேல்


சார்கின்றாரும் (1)

தண்டுகள் தழுவும் ஆசை புனல் கரை சார்கின்றாரும் – கம்.பால:18 9/4

மேல்


சார்குவது (1)

தானம் ஆனவை சார்கில சார்குவது
ஊன மானிடர் வென்றிகொண்டோ எனும் – கம்.யுத்3:29 13/3,4

மேல்


சார்குவார் (1)

சந்திரன் உலகினை சார்குவார் சலத்து – கம்.சுந்:2 46/2

மேல்


சார்த்தா (1)

புனையா பூ நீர் ஊட்டி புனை கவரி சார்த்தா
பொன் பவழ பூ காம்பின் பொன் குடை ஏற்றி – பரி 19/86,87

மேல்


சார்த்தி (4)

குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நெடும் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில் – பெரும் 188,189
ஓங்கு நிலை தாழி மல்க சார்த்தி
குடை அடை நீரின் மடையினள் எடுத்த – அகம் 275/1,2
சால்பு அடுத்து அரக்கன் மாட தனி மணி நடுவண் சார்த்தி
மால் கடற்கு இறைவன் பூண்ட மாலை போன்று உளது இ மூதூர் – கம்.யுத்1:10 14/3,4
தாள் வலந்து ஒளிர் தமனிய கச்சொடும் சார்த்தி
கோள் வலந்தன குவிந்தன ஆம் எனும் கொள்கை – கம்.யுத்4:35 5/2,3

மேல்


சார்த்திய (3)

சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர் – பெரும் 121
சந்திரன் ஒளியொடு தழுவ சார்த்திய
அந்தம் இல் கனை கடல் அமரர் நாட்டிய – கம்.ஆரண்:4 3/2,3
தசும்பினில் வாசம் ஊட்டி சார்த்திய தண்ணீர் என்ன – கம்.யுத்1:8 17/3

மேல்


சார்த்தியது (1)

சந்திர பெரும் தூணொடும் சார்த்தியது அதில் ஒன்றும் தவறு ஆகாது – கம்.யுத்2:16 338/1

மேல்


சார்த்தினான் (1)

தழுவும் வாளிகளால் தலம் சார்த்தினான் – கம்.ஆரண்:7 19/4

மேல்


சார்த்தும் (1)

தன் மணி கழுத்தில் சார்த்தும் அளவையில் தடுத்து நாயேன் – கம்.சுந்:14 39/3

மேல்


சார்த்துவோரும் (1)

செய்_பொருள் வாய்க்கா என செவி சார்த்துவோரும்
ஐ அமர் அடுக என அருச்சிப்போரும் – பரி 8/107,108

மேல்


சார்த்தூலன் (1)

சார்த்தூலன் இதனை சொல்ல தழல் சொரி தறுகணானும் – கம்.யுத்1:13 8/1

மேல்


சார்தர (2)

சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் – கலி 42/30,31
அருகு சார்தர அரும் தவன் ஆசிகள் வழங்கி – கம்.யுத்4:41 38/2

மேல்


சார்தரும் (2)

சார்தரும் கடுவின் எயிறு உடை பகு வாய் அனந்தனும் தலை தடுமாற – கம்.சுந்:3 90/3
சமுதரோடு மடிந்தன சார்தரும்
திமிர மா அன்ன செய்கைய இ திறம் – கம்.யுத்4:33 26/2,3

மேல்


சார்தல் (2)

ஈதல் நின் புகழும் அன்றே சார்தல்
ஒன்னார் உட்கும் துன் அரும் கடும் திறல் – புறம் 39/4,5
தன்னை எம் இடத்தினும் சார்தல் வேண்டும் என்று – கம்.பால:5 41/3

மேல்


சார்தலால் (1)

தாம மூ_உலகமும் தழுவி சார்தலால்
தூமமும் கனலும் போல் தொடர்ந்த தோற்றத்தான் – கம்.யுத்1:3 76/3,4

மேல்


சார்தலும் (4)

தலை மகன் சிலை தொழில் செவியில் சார்தலும்
நிலை முக வலையங்கள் நிமிர்ந்து நீங்கிட – கம்.பால:14 4/2,3
தாதை வாயில் குறுகினன் சார்தலும்
கோதை வில்லவன் தாயரை கும்பிடா – கம்.அயோ:4 230/1,2
அ பெரிய பூசல் செவி சார்தலும் அரக்கர் – கம்.சுந்:6 6/2
தாழ் வரும் பேர் ஒலி செவியில் சார்தலும்
தேவர்கள் வாழ்த்து ஒலி கேட்ட செம் கணான் – கம்.யுத்3:24 103/2,3

மேல்


சார்தலோ (1)

பகை புலம் சார்தலோ பழியின் நீங்குமோ – கம்.யுத்1:4 62/4

மேல்


சார்தி (1)

சான்று இனி அறனே போந்து உன் தம்முனை சார்தி என்றான் – கம்.கிட்:11 74/4

மேல்


சார்ந்த (10)

சாந்து உயர் தடங்கள்-தோறும் தாதுராகத்தின் சார்ந்த
கூந்தல் அம் பிடிகள் எல்லாம் குங்குமம் அணிந்த போலும் – கம்.பால:16 14/1,2
தன் நோக்கிய நெஞ்சு உடை யோகியர் தம்மை சார்ந்த
மென் நோக்கியர் நோக்கமும் ஆம் என மீண்டது அ வேல் – கம்.ஆரண்:13 33/3,4
மா தவம் சார்ந்த தீரா வரங்களும் மற்றும் முற்றும் – கம்.சுந்:12 73/2
தகுதியாய் நின்ற வென்றி மாருதி தனிமை சார்ந்த
மிகுதியை வேறு நோக்கின் எ வண்ணம் விளம்பும் தன்மை – கம்.யுத்2:15 221/1,2
தாமரை தலைய வாளி தாமரை கணக்கின் சார்ந்த
தாம் வர துரந்து முந்தி தசமுகன் தனயன் ஆர்த்தான் – கம்.யுத்2:19 111/1,2
தாமரை தலைய வாளி தாமரை கணக்கின் சார்ந்த
தாம் வர தடுத்து வீழ்த்தான் தாமரை_கண்ணன் தம்பி – கம்.யுத்2:19 111/3,4
காளமேகத்தை சார்ந்த கதிரவன் என்ன காந்தி – கம்.யுத்2:19 118/1
தன் நிறத்து உருவ வாளி தடுப்பு இல சார்ந்த போதும் – கம்.யுத்2:19 119/3
தாலம் சார்ந்த மாசுணம் என கங்கணம் தழுவ – கம்.யுத்4:35 9/4
தாயருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான் – கம்.யுத்4:41 112/1

மேல்


சார்ந்ததால் (1)

தான் உயர் புட்பகம் நிலத்தை சார்ந்ததால் – கம்.யுத்4:41 111/4

மேல்


சார்ந்ததுவும் (1)

தள்ளா ஓதி கோபத்தை கௌவ வந்து சார்ந்ததுவும்
கொள்ளா வள்ளல் திரு மூக்கிற்கு உவமை பின்னும் குணிப்பு ஆமோ – கம்.சுந்:4 54/3,4

மேல்


சார்ந்தனர் (2)

தனி இடம் சார்ந்தனர் தங்கி மாதவர் – கம்.ஆரண்:3 10/3
சல குறி இலர் என அருகு சார்ந்தனர்
புல குறி அற நெறி பொருந்த நோக்கினார் – கம்.யுத்1:4 40/3,4

மேல்


சார்ந்தனன் (3)

அருகு சார்ந்தனன் அறிவின் உம்பரான் – கம்.பால:6 17/4
தானை மன்னன் தமரொடும் சார்ந்தனன்
மீன் எலாம் தன் பின் வர வெண்மதி – கம்.பால:21 44/2,3
சந்த மென் தளிர் புரை சரணம் சார்ந்தனன்
சிந்தின நயனம் வந்தனைய செய்கையான் – கம்.ஆரண்:14 82/3,4

மேல்


சார்ந்தார் (4)

தடங்களும் மடுவும் சூழ்ந்த தண் நறும் சோலை சார்ந்தார் – கம்.பால:17 3/4
தான் கிடந்துழி சாரதி கிடந்துழி சார்ந்தார்
ஊன் கிடந்து ஒளிர் உதிரமும் கிடந்துளது உலகின் – கம்.ஆரண்:13 88/2,3
தார் தட மார்பன் தன்னை தா விடை என்ன சார்ந்தார்
பார்த்தனன் அரக்கர் கோனும் போம் என பகரும்-காலை – கம்.யுத்3:20 1/3,4
கொன்னே ஊதி தோள் புடை கொட்டிக்கொடு சார்ந்தார்
என் ஆம் வையம் என்படும் வானம் திசை ஏதாம் – கம்.யுத்3:31 187/3,4

மேல்


சார்ந்தார்-கண் (1)

வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்-கண்
கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போல – கலி 132/21,22

மேல்


சார்ந்தாள் (1)

தன் உடல் துறந்து தான் அ தனிமையின் இனிது சார்ந்தாள்
அன்னது கண்ட வீரர் அதிசயம் அளவின்று எய்தி – கம்.ஆரண்:16 8/2,3

மேல்


சார்ந்தான் (18)

தாழும் மா மணி மௌலி தார் சனகன் பெரு வேள்வி சாலை சார்ந்தான் – கம்.பால:11 18/4
தயங்கு பூண் முலை சானகி இருந்துழி சார்ந்தான் – கம்.அயோ:4 212/4
தண் தளிர் மலரின் செய்த சீதள சேக்கை சார்ந்தான் – கம்.ஆரண்:10 162/4
வெல் வகை குமரன் நின்ற வேலையின் வேலை சார்ந்தான்
தொல் வகை குலத்தின் வந்தான் துன்பத்தால் புனலும் தோய்ந்து – கம்.ஆரண்:13 138/2,3
தானையோடும் அ சதவலி என்பவன் சார்ந்தான் – கம்.கிட்:12 2/4
சாகரத்தொடும் தரீமுகன் என்பவன் சார்ந்தான் – கம்.கிட்:12 10/4
தனையன் நொய்தினின் தயரதன் புதல்வனை சார்ந்தான்
நினையும் முன்னம் வந்து அடைந்தது நின் பெரும் சேனை – கம்.கிட்:12 28/2,3
தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான் – கம்.சுந்:4 78/4
தார் தனி வீரன் தானும் தனிமையும் அவர்-மேல் சார்ந்தான் – கம்.சுந்:10 24/4
தள்ளும் பொன் கிரி சலிப்புற கோபுரம் சார்ந்தான்
வெள்ளம் போல் கண்ணி அழுதலும் இராவணன்-மேல் தன் – கம்.யுத்1:12 5/2,3
தடுக்கலாதது ஓர் விசையினின் எழுந்து அயல் சார்ந்தான் – கம்.யுத்2:15 212/4
தாங்கிய அமளி-மாட்டு ஓர் தவிசு உடை பீடம் சார்ந்தான் – கம்.யுத்2:16 12/4
தந்திர கடலை நீந்தி தன் பெரும் படையை சார்ந்தான்
வெம் திறலவனுக்கு ஐய வீடணன் விரைவில் உன்-பால் – கம்.யுத்2:16 124/1,2
தையலர் அறுகு தூவி வாழ்த்தினர் தழுவ சார்ந்தான் – கம்.யுத்2:19 206/4
தன் பெரும் கோயில் நின்றும் மகன் தனி கோயில் சார்ந்தான் – கம்.யுத்2:19 279/4
சங்கம் ஊதினன் தாதையை வல்லையில் சார்ந்தான்
பொங்கு போரிடை புகுந்துள பொருள் எலாம் புகன்றான் – கம்.யுத்3:22 182/3,4
தத்தினன் இலங்கை மூதூர் கோபுரத்து உம்பர் சார்ந்தான்
பத்துடை ஏழு சான்ற வானர பரவை பற்றி – கம்.யுத்3:26 19/2,3
தயரதன் கண்டால் ஒத்த தம்முனை தொழுது சார்ந்தான் – கம்.யுத்4:32 47/4

மேல்


சார்ந்து (8)

நன் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து
தன் நலம் காட்டி தகையினால் கால் தட்டி வீழ்க்கும் – கலி 97/16,17
நல் எழில் மார்பனை சார்ந்து – கலி 142/66
சார்ந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே – புறம் 308/7
அலகு இல் பொன் அலம்பி ஓடி சார்ந்து வீழ் அருவி மாலை – கம்.பால:16 15/3
அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து அருகு சார்ந்து
திங்கள் வாள் முகத்தினாட்கு செப்பு என பின்னும் செப்பும் – கம்.கிட்:13 66/3,4
சாகர தானையும் தழுவ சார்ந்து அவர் – கம்.யுத்2:18 2/3
தண்டலை இருக்கை-தன்னை பொருக்கென சார்ந்து தானே – கம்.யுத்3:26 90/2
வில்லி வந்து அருகு சார்ந்து உன் சேனையை முழுதும் வீட்டி – கம்.யுத்3:27 77/2

மேல்


சார்ந்துளன் (1)

தனி அரசின் புறம் தவிர சார்ந்துளன்
இனி ஒரு கணத்தின் வந்து எய்தும் ஈண்டுறும் – கம்.யுத்3:24 86/2,3

மேல்


சார்ந்துளார்களும் (1)

தாயரும் கிளைஞரும் சார்ந்துளார்களும்
சேயரும் அணியரும் சிறந்த மாதரும் – கம்.அயோ:4 179/1,2

மேல்


சார்ந்துளான் (1)

தஞ்சு என நம்-வயின் சார்ந்துளான் அலன் – கம்.யுத்1:4 68/2

மேல்


சார்ந்தோர் (1)

தான் எலாம் பகழி குன்றின் தலை எலாம் பகழி சார்ந்தோர்
ஊன் எலாம் பகழி நின்றோர் உயிர் எலாம் பகழி வேலை – கம்.யுத்2:18 195/2,3

மேல்


சார்பவன் (1)

சேஎய் சினன் அஞ்சான் சார்பவன் என்று ஆங்கு – கலி 104/25

மேல்


சார்பின (1)

தரங்களின் அமைந்து தாழ்ந்து அழகின் சார்பின
மரங்களும் நிகர்க்கல மலையும் புல்லிய – கம்.ஆரண்:6 7/1,2

மேல்


சார்பினை (1)

தஞ்சு என மனிதர்-பால் வைத்த சார்பினை
வஞ்சனை மனத்தினை பிறப்பு மாறினை – கம்.யுத்1:4 7/2,3

மேல்


சார்பு (2)

இம்பர் நின்று ஏகினை இருக்கும் சார்பு இழந்து – கம்.அயோ:11 52/1
சாம் தொழிற்கு உரியை என் சார்பு நிற்றியேல் – கம்.யுத்1:4 54/2

மேல்


சார்வது (1)

சந்திரன் இரவி-தன்னை சார்வது ஓர் தன்மை தோன்ற – கம்.பால:20 4/3

மேல்


சார்வன (1)

சங்கு_இனம் ஆர்ப்ப வந்து சார்வன போல சார – கம்.பால:20 5/2

மேல்


சார்வா (1)

தென் திசை நோக்கி திரிதர்_வாய் மண்டு கால் சார்வா
நளிர் மலை பூ கொடி தங்குபு உகக்கும் – பரி 10/121,122

மேல்


சார்வார் (1)

சாலம் தோன்றிட வட திசை-மேல் வந்து சார்வார் – கம்.யுத்3:30 24/4

மேல்


சார்வான் (2)

தந்தனன் தாதை தன்னை தட கையான் எடுத்து சார்வான் – கம்.ஆரண்:13 134/4
தழல் பொழி வாளி புட்டில் கட்டி வில் தாங்கி சார்வான்
மழை குரல் தேரின் மேலான் மாபெரும்பக்கன் மன்னோ – கம்.யுத்3:20 30/3,4

மேல்


சார்விடம் (1)

தனையனும் தந்தை சார்விடம் மேவியான் – கம்.அயோ:11 38/4

மேல்


சார்வு (6)

உறுவர் செல் சார்வு ஆகி செறுவர் – புறம் 205/4
உயரும் சார்வு இலா உயிர்கள் செய் வினை – கம்.பால:2 55/1
உள்கும் உயிர்க்கும் உயங்கும் ஒரு சார்வு காணாள் – கம்.ஆரண்:13 44/3
தழை துடிப்புற சார்வு உறாது அவன் – கம்.கிட்:3 47/3
சார்வு உற நின்ற நீர் சமைந்தவாறு எலாம் – கம்.யுத்1:4 41/3
தந்தை மற்றையவன் சார்வு இல் வலத்தோர் – கம்.யுத்1:11 24/1

மேல்


சார்வுமாய் (1)

சான்றவர் துயருற பழிக்கு சார்வுமாய்
தோன்றலின் என் உயிர் துறந்த-போது அலால் – கம்.ஆரண்:15 23/2,3

மேல்


சார்வுற (1)

சரியுடை சுடர் சாய் வலம் சார்வுற சாத்தி – கம்.யுத்4:35 8/4

மேல்


சார (16)

தொல் கவின் தொலையினும் தொலைக சார
விடேஎன் விடுக்குவென் ஆயின் கடைஇ – நற் 350/5,6
நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய – கலி 93/34
மறுத்து மறுத்து மைந்தர் சார
தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப – கலி 104/52,53
முன்னே முன்னே மொய்ம் மலர் தூவி முறை சார
பொன்னே சூழும் பூவின் ஒதுங்கி பொலிகின்றாள் – கம்.பால:10 30/3,4
சந்த நுண் துகிலும் வீழ தளிர் கையால் அணைத்து சார
வந்தது வேழம் என்ன மயில் என இரியல் போவார் – கம்.பால:14 54/3,4
சங்கு_இனம் ஆர்ப்ப வந்து சார்வன போல சார
பங்கயத்து அணங்கை தந்த பாற்கடல் எதிர்வதே போல் – கம்.பால:20 5/2,3
சார வந்து அயல் விலங்கினன் மரங்கள் தறையில் – கம்.ஆரண்:1 18/1
தருவரேல் கொள்வென் அன்றேல் தமியை வேறு இடத்து சார
வெருவுவென் நங்கை என்றான் மீட்டு அவள் இனைய சொன்னாள் – கம்.ஆரண்:6 46/3,4
நால் நிற சுரும்பும் வண்டும் நவ மணி அணியின் சார
தேன் உக மலர்ந்து சாய்ந்த சே இதழ் காந்தள் செம் பூ – கம்.கிட்:10 26/1,2
சரம் பயில் நெடும் துளி நிரந்த புயல் சார
உரம் பெயர்வு இல் வன் கரி கரந்து உற ஒடுங்கா – கம்.கிட்:10 82/1,2
எஞ்சு இல் மரகத பொருப்பை இறைஞ்சி அதன் புறம் சார ஏகி மாதோ – கம்.கிட்:13 25/4
தன் தகை அனைய மேனி சுருக்கி மாளிகையில் சார
சென்றனன் என்ப மன்னோ தேவருக்கு அமுதம் ஈந்த – கம்.சுந்:2 98/2,3
சானகிக்கு அழகு தந்து அயல் சார – கம்.யுத்1:11 6/4
ஏமம் சார எளியவர் யாவரும் – கம்.யுத்1:14 41/1
தசும்பு நுண் நெடும் கோளொடு காலமும் சார – கம்.யுத்3:22 162/4
தாயரும் தம்பிமாரும் தவம் புரி நகரம் சார
போயினன் என்ற மாற்றம் செவி துளை புகுதலோடும் – கம்.யுத்3:26 74/1,2

மேல்


சாரணர் (1)

சேய் இரு விசும்பிடை திரியும் சாரணர்
நாயகன் இவன்-கொல் என்று அயிர்த்து நாட்டம் ஓர் – கம்.பால:6 3/2,3

மேல்


சாரதி (13)

தான் கிடந்துழி சாரதி கிடந்துழி சார்ந்தார் – கம்.ஆரண்:13 88/2
அன்னதாம் நகு சொல் கேட்ட சாரதி ஐய கேண்மோ – கம்.சுந்:10 22/1
பூண்ட பேயொடு சாரதி தரைப்பட புடைத்தான் – கம்.சுந்:11 42/4
சாரதி தலையை தள்ளி சென்றது நிருதர் சாய – கம்.யுத்2:15 137/4
புடைத்தான் அவன் தடம் தேரொடு நெடும் சாரதி புரண்டான் – கம்.யுத்2:18 168/3
மின் உறு பதாகையோடு சாரதி வீழ்ந்த போதும் – கம்.யுத்2:19 119/2
சில்லி அம் தேர் கொடி சிதைய சாரதி
பல்லொடு நெடும் தலை மடிய பாதகர் – கம்.யுத்3:20 41/1,2
சாரதி புரள வீர தண்டினால் கண்டம் செய்தான் – கம்.யுத்3:22 130/4
சாரதி மலை புரை தலையை நெடும் தரையிடை இடுதலும் முறை திரிய – கம்.யுத்3:28 27/4
தூண்டுதி தேரை என்றான் சாரதி தொழுது சொல்லும் – கம்.யுத்4:37 10/4
பேர்த்து சாரதி போயினன் பின்றுவான் – கம்.யுத்4:37 171/4
சாரதி பெயரோனை சலிப்புறா – கம்.யுத்4:37 177/4
சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால் – கம்.யுத்4:37 181/2

மேல்


சாரதியொடும் (1)

வில்லி சாரதியொடும் பட திரிந்தன வெறிய – கம்.யுத்3:22 55/4

மேல்


சாரதியோடும் (1)

பொங்கு பாய் பரி சாரதியோடும் பட புடைத்தான் – கம்.யுத்4:32 33/3

மேல்


சாரம் (1)

சாரம் உண்டு இருந்த சீத சந்தனம் தளிர் மென் தாதோடு – கம்.ஆரண்:10 105/2

மேல்


சாரல் (115)

பிறங்கு வெள் அருவி வீழும் சாரல்
பறம்பின் கோமான் பாரியும் கறங்கு மணி – சிறு 90,91
கமழ் பூ சாரல் கவினிய நெல்லி – சிறு 100
கின்னரம் முரலும் அணங்கு உடை சாரல்
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின் – பெரும் 494,495
கழை வளர் சாரல் களிற்று இனம் நடுங்க – மது 242
தினை விளை சாரல் கிளி கடி பூசல் – மது 291
சாரல் சூரல் தகைபெற வலந்த – குறி 42
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல்
வரை_அர_மகளிரின் சாஅய் விழை_தக – குறி 194,195
மண இல் கமழும் மா மலை சாரல்
தேனினர் கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர் – மலை 151,152
வழை அமை சாரல் கமழ துழைஇ – மலை 181
அழுந்துபட்டு அலமரும் புழகு அமல் சாரல்
விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா – மலை 219,220
மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல்
இனம் சால் வய களிறு பாந்தள் பட்டு என – நற் 14/7,8
உரைத்தல் உய்ந்தனனே தோழி சாரல்
காந்தள் ஊதிய மணி நிற தும்பி – நற் 17/9,10
உரை-மதி உடையும் என் உள்ளம் சாரல்
கொடு வில் கானவன் கோட்டு_மா தொலைச்சி – நற் 75/5,6
வாரற்க தில்ல தோழி சாரல்
கானவன் எய்த முளவு_மான் கொழும் குறை – நற் 85/7,8
பல் கோள் பலவின் சாரல் அவர் நாட்டு – நற் 102/5
போக்கு அற விலங்கிய சாரல்
நோக்கு அரும் சிறு நெறி நினையுமோரே – நற் 104/11,12
விருந்து எவன் செய்கோ தோழி சாரல்
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை – நற் 112/1,2
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் – நற் 139/8
தேம் படு சாரல் சிறுதினை பெரும் குரல் – நற் 147/2
கல் மிசை அருவியின் கழூஉம் சாரல்
வாரற்க தில்ல தோழி கடுவன் – நற் 151/4,5
வாரார் ஆயினோ நன்றே சாரல்
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளு-தொறும் – நற் 154/10,11
சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரலே – நற் 168/11
மென்மெல இசைக்கும் சாரல்
குன்ற வேலி தம் உறைவு இன் ஊரே – நற் 176/10,11
நறும் தண் சாரல் ஆடுகம் வருகோ – நற் 204/4
விழுந்த மாரி பெரும் தண் சாரல்
கூதிர் கூதளத்து அலரி நாறும் – நற் 244/1,2
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்
பெரும் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி – நற் 259/2,3
சாரல் ஆரம் வண்டு பட நீவி – நற் 259/6
கிளவியின் தணியின் நன்று-மன் சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை – நற் 282/6,7
சிலம்பு உடன் கமழும் சாரல்
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே – நற் 294/8,9
சாரல் வரைய கிளை உடன் குழீஇ – நற் 304/2
கமழ் குலை அவிழ்ந்த நயவரும் சாரல்
கூதள நறும் பொழில் புலம்ப ஊர்-வயின் – நற் 313/7,8
ஓங்கு வரை சாரல் தீம் சுனை ஆடி – நற் 317/8
பார்ப்பன மகளிர் சாரல் புறத்து அணிய – நற் 321/4
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெரும் சாரல்
விலங்கு மலை அடுக்கத்தானும் – நற் 328/9,10
சாரல் நீள் இடை சால வண்டு ஆர்ப்ப – நற் 344/7
சாரல் நாடனொடு ஆடிய நாளே – நற் 357/10
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன் – நற் 386/5
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல்
கரும் கோல் குறிஞ்சி பூ கொண்டு – குறு 3/2,3
சாரல் நாட செவ்வியை ஆகு-மதி – குறு 18/2
யார் அஃது அறிந்திசினோரே சாரல்
சிறு கோட்டு பெரும் பழம் தூங்கி ஆங்கு இவள் – குறு 18/3,4
யாரோ பிரிகிற்பவரே சாரல்
சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து – குறு 22/2,3
சாரல் நாட நடுநாள் – குறு 69/5
யார் ஆகுவர்-கொல் தோழி சாரல்
பெரும் புன குறவன் சிறுதினை மறுகால் – குறு 82/3,4
தொன் முரண் சோரும் துன் அரும் சாரல்
நடுநாள் வருதலும் வரூஉம் – குறு 88/3,4
கல் முகை ததும்பும் பன் மலர் சாரல்
சிறுகுடி குறவன் பெரும் தோள் குறு_மகள் – குறு 95/2,3
ஆடு அமை ஒழுகிய தண் நறும் சாரல்
மென் நடை மரையா துஞ்சும் – குறு 115/4,5
மெய்யே வாழி தோழி சாரல்
மை பட்டு அன்ன மா முக முசு கலை – குறு 121/1,2
உளெனே வாழி தோழி சாரல்
தழை அணி அல்குல் மகளிருள்ளும் – குறு 125/2,3
சாரல் நாட வாரலோ எனவே – குறு 141/8
சாரல் நீள் இடை செலவு ஆனாதே – குறு 153/5
படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டு – குறு 249/3
ஒலி கழை நிவந்த ஓங்கு மலை சாரல்
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை – குறு 253/5,6
அது புலந்து அழுத கண்ணே சாரல்
குண்டு நீர் பைம் சுனை பூத்த குவளை – குறு 291/5,6
உறை அறு மையின் போகி சாரல்
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன் – குறு 339/2,3
அகல் இலை பலவின் சாரல் முன்னி – குறு 352/3
வாரற்க தில்ல தோழி சாரல்
பிடி கை அன்ன பெரும் குரல் ஏனல் – குறு 360/4,5
வாரார் ஆயினோ நன்றே சாரல்
சிறுதினை விளைந்த வியன் கண் இரும் புனத்து – குறு 375/2,3
செரு உறு குதிரையின் பொங்கி சாரல்
இரு வெதிர் நீடு அமை தயங்க பாயும் – குறு 385/3,4
என்ன மரம்-கொல் அவர் சாரல் அவ்வே – ஐங் 201/4
உறை வீழ் ஆலியின் தொகுக்கும் சாரல்
மீமிசை நன் நாட்டவர் வரின் – ஐங் 213/3,4
சாரல் பலவின் கொழும் துணர் நறும் பழம் – ஐங் 214/1
சாரல் புறத்த பெரும் குரல் சிறுதினை – ஐங் 282/1
அம்ம வாழி தோழி சாரல்
இலை இல மலர்ந்த ஓங்கு நிலை இலவம் – ஐங் 338/1,2
அரி மான் வழங்கும் சாரல் பிற மான் – பதி 12/5
தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய் – பரி 12/3
வெறி நிரை வேறு ஆக சார் சாரல் ஓடி – கலி 12/6
பெண்டிர் நலம் வௌவி தண் சாரல் தாது உண்ணும் – கலி 40/24
கதிர் விரி கனை சுடர் கவின் கொண்ட நனம் சாரல்
எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து – கலி 44/1,2
நறு வீய நனம் சாரல் சிலம்பலின் கதுமென – கலி 45/6
தாழ் செறி கடும் காப்பின் தாய் முன்னர் நின் சாரல்
ஊழ்-உறு கோடல் போல் எல் வளை உகுபவால் – கலி 48/10,11
அகல் அறை வரிக்கும் சாரல்
பகலும் பெறுவை இவள் தட மென் தோளே – கலி 49/24,25
வழை வளர் சாரல் வருடை நன் மான் – கலி 50/21
கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட கேள் – கலி 52/6
வறன்-உறல் அறியாத வழை அமை நறும் சாரல்
விறல் மலை வியல் அறை வீழ் பிடி உழையதா – கலி 53/1,2
சாரல் பலவின் சுளையொடு ஊழ் படு – அகம் 2/3
சாரல் பல் பூ வண்டு பட சூடி – அகம் 22/13
மலி பூ சாரல் என் தோழிமாரோடு – அகம் 48/5
வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்
கிளர்ந்த வேங்கை சேண் நெடும் பொங்கர் – அகம் 52/1,2
கடும் சூல் மட பிடி நடுங்கும் சாரல்
தேம் பிழி நறவின் குறவர் முன்றில் – அகம் 78/6,7
மலை பூ சாரல் வண்டு யாழ் ஆக – அகம் 82/6
ஆழல் வாழி தோழி சாரல்
ஈன்று நாள் உலந்த மென் நடை மட பிடி – அகம் 85/5,6
செம் கண் இரும் புலி குழுமும் சாரல்
வாரல் வாழியர் ஐய நேர் இறை – அகம் 92/4,5
துளி தலை தலைஇய சாரல் நளி சுனை – அகம் 132/9
நறும் பூ சாரல் குறும் பொறை குணாஅது – அகம் 159/14
காம்பு தலைமணந்த ஓங்கு மலை சாரல்
இரும்பு வடித்து அன்ன கரும் கை கானவன் – அகம் 172/5,6
தண் பெரும் சாரல் பகல் வந்தீமே – அகம் 218/22
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று – அகம் 228/9
சாரல் வேங்கை படு சினை புது பூ – அகம் 288/3
உடு உறு கணையின் போகி சாரல்
வேங்கை விரி இணர் சிதறி தேன் சிதையூஉ – அகம் 292/12,13
குறை ஆர் கொடு_வரி குழுமும் சாரல்
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப – அகம் 322/11,12
சாரல் நாடன் சாயல் மார்பே – அகம் 328/15
சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த – அகம் 337/1
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும் – அகம் 382/11
அடை மல்கு குளவியொடு கமழும் சாரல்
மற புலி உடலின் மான் கணம் உளவோ – புறம் 90/2,3
சாரல் வேங்கை பூ சினை தவழும் – புறம் 108/3
பெயல் கண்மாறிய உவகையர் சாரல்
புனை தினை அயிலும் நாட சின போர் – புறம் 143/4,5
நன் மரன் நளிய நறும் தண் சாரல்
கல் மிசை அருவி தண்ணென பருகி – புறம் 150/15,16
சாரல் அருவி பய மலை கிழவன் – புறம் 152/11
பொன் வரை போலும் இந்துசயிலத்தின் சாரல் புக்கான் – கம்.பால:14 81/2
குப்புறற்கு அருமையான குல வரை சாரல் வைகி – கம்.பால:16 5/1
தாம் ஒலித்தன பேரி அ ஒலி சாரல் மாரி தழங்கலால் – கம்.அயோ:3 55/3
தாளின் ஏலமும் தமாலமும் தொடர்தரு சாரல்
நீள மாலைய துயில்வன நீர் உண்ட கமம் சூல் – கம்.அயோ:10 2/2,3
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல்
காந்து எரி கஞல மூட்டி கடன்முறை கடவா-வண்ணம் – கம்.ஆரண்:13 135/2,3
தண் தமிழ் தென்றல் என்னும் கோள் அரா தவழும் சாரல்
விண் தலம் விளக்கும் செவ்வி வெண் மதி விரிந்தது அன்றே – கம்.ஆரண்:14 6/3,4
தலைகண்டு ஓடுதற்கு அரும் தவம் தொடங்குறும் சாரல்
மலை கண்டோம் என்பது அல்லது மலர்-மிசை அயற்கும் – கம்.கிட்:4 4/2,3
சால நாள் போர் செய்வாய் ஆதியேல் சாரல் போர் – கம்.கிட்:5 6/3
தழை உலாவு சந்து அலர்ந்த சாரல் சாரல் அல்லவேல் – கம்.கிட்:7 2/2
தழை உலாவு சந்து அலர்ந்த சாரல் சாரல் அல்லவேல் – கம்.கிட்:7 2/2
மாடு நாகம் நீடு சாரல் வாளை ஓடும் வாவியூடு – கம்.கிட்:7 4/3
தேன் இழுக்கு சாரல் வாரி செல்லின் மீது செல்லும் நாள் – கம்.கிட்:7 8/1
அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்று அடைதிர்-மாதோ – கம்.கிட்:13 26/4
கன்று வளர் தடம் சாரல் மயேந்திர மா நெடு வரையும் கடலும் காண்டிர் – கம்.கிட்:13 31/4
குறையும் சோலையும் குளிர்ந்த சாரல் நீர் – கம்.கிட்:15 13/2
தன் தகை அனைய மேனி சுருக்கி அ சரள சாரல்
குன்றிடை இருந்தான் வெய்யோன் குட கடல் குளிப்பது ஆனான் – கம்.சுந்:2 40/3,4
ஆலையில் மலையின் சாரல் முழையினில் அமுத வாரி – கம்.சுந்:2 110/1

மேல்


சாரலானே (1)

பெரு வரை நண்ணிய சாரலானே – அகம் 182/18

மேல்


சாரலும் (2)

பனி பொழி சாரலும் பார்ப்பாரும் – பரி 8/52
அலை புனல் நதிகளும் அருவி சாரலும்
இலை செறி பழுவமும் இனிய சூழலும் – கம்.ஆரண்:3 2/2,3

மேல்


சாரலூடு (1)

பொங்கு நாகமும் துவன்று சாரலூடு போயினார் – கம்.கிட்:7 1/4

மேல்


சாரலென் (1)

தந்தனென் என அது சாரலென் உரவோய் – கம்.ஆரண்:2 41/3

மேல்


சாரவே (1)

சமை உறு தக்கனார் வேள்வி சாரவே – கம்.பால:13 12/4

மேல்


சாரன் (3)

சுகன் இவன் அவனும் சாரன் என்பது தெரிய சொன்னான் – கம்.யுத்1:9 28/4
தான் வினாவ எதிர் சாரன் விளம்பும் – கம்.யுத்1:11 20/4
தன் பெரும் தம்பி என்றான் ஆம் என சாரன் சொன்னான் – கம்.யுத்2:19 90/4

மேல்


சாரா (3)

ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து – நெடு 75
சாரும் சாபமும் அன்னவன்-தனை சென்று சாரா – கம்.யுத்1:3 16/4
தெள்ளு தண் திரையிற்று ஆகி பிறிது ஒரு திறனும் சாரா
வெள்ளி வெண் கடலுள் மேல்_நாள் விண்ணவர் தொழுது வேண்ட – கம்.யுத்1:4 130/2,3

மேல்


சாராத-முன்னம் (1)

சாராத-முன்னம் தயரதனை போல் வீழ்ந்தார் – கம்.அயோ:4 92/4

மேல்


சாராது (1)

செற்றார் கண் சாய யான் சாராது அமைகல்லேன் – கலி 104/66

மேல்


சாரார் (1)

சங்கமும் தரித்த மால் மற்று இ நகர் தன்னை சாரார்
அங்கு அவர் நிலைமை நிற்க மனிசனுக்காக அஞ்சாது – கம்.யுத்1:14 23/2,3

மேல்


சாரான் (1)

அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை – கலி 38/19

மேல்


சாரி (10)

நின்றார் திரிந்தார் நெடும் சாரி நிலம் திரிந்த – கம்.கிட்:7 46/3
ஏர் கெழு கதியும் சாரி பதினெட்டும் இயல்பின் எண்ணி – கம்.சுந்:8 13/1
விட்டு உற நடத்தி ஓட்டி விரைவு உள சாரி வந்தார் – கம்.யுத்2:16 48/3
திறம் கொள் சாரி திரிந்த நாள் – கம்.யுத்2:16 116/1
பிறப்ப ஆயிடை தெழித்துற திரிந்தனன் கறங்கு என பெரும் சாரி – கம்.யுத்2:16 330/4
போயின திசைகள் எங்கும் கறங்கு என சாரி போமால் – கம்.யுத்2:18 182/2
அரங்கினுக்கு அழகு செய்ய ஆயிரம் சாரி போந்தார் – கம்.யுத்2:18 235/2
அரி இனம் பூண்ட தேரும் அனுமனும் அனந்த சாரி
புரிதலின் இலங்கை ஊரும் திரிந்தது புலவரேயும் – கம்.யுத்2:19 104/1,2
தாக்கினார் இடத்தும் மற்றும் வலத்தினும் திரிந்தார் சாரி
ஓக்கினார் ஊழின் ஆர்ப்பு கொட்டினார் கிட்டினார் கீழ் – கம்.யுத்3:22 132/1,2
ஒட்டினார் மாறி வட்டம் ஓடினார் சாரி போனார் – கம்.யுத்3:22 133/4

மேல்


சாரிகை (14)

சாரிகை மறுத்து தண்டா உண்டிகை – பரி 6/36
சிந்து சோரியொடு சாரிகை திரிந்தனன்-அரோ – கம்.ஆரண்:1 36/2
கடுப்பினில் பெரும் கறங்கு என சாரிகை பிறங்க – கம்.கிட்:7 56/3
பெயர்க்கும் சாரிகை கறங்கு என திசை-தொறும் பெயர்வின் – கம்.சுந்:7 53/1
சாரிகை திரியல் ஆன மாருதி தாம பொன் தோள் – கம்.யுத்2:15 222/4
திரிந்தனர் சாரிகை தேவர் கண்டிலர் – கம்.யுத்2:16 261/1
சிந்தாகுலம் துறந்தார் அவன் நெடும் சாரிகை திரிந்தான் – கம்.யுத்3:27 101/4
தீயோனும் அ கணத்து ஆயிரம் நெடும் சாரிகை திரிந்தான் – கம்.யுத்3:27 105/4
என்னே ஒரு கடுப்பு என்றிட இரும் சாரிகை திரிந்தான் – கம்.யுத்3:31 113/4
நானாவித பெரும் சாரிகை திரிகின்றது நவிலார் – கம்.யுத்3:31 116/1
துண்ட பட கடும் சாரிகை திரிந்தான் சரம் சொரிந்தான் – கம்.யுத்3:31 117/3
மாறாது உழல் சாரிகை வந்தனனால் – கம்.யுத்3:31 207/4
திரிந்தன சாரிகை தேரும் தேருமே – கம்.யுத்4:37 62/4
உய்த்து உலகு அனைத்தினும் உழன்ற சாரிகை
மொய்த்தது கடலிடை மணலின் மும்மையால் – கம்.யுத்4:37 73/1,2

மேல்


சாரித்து (1)

சாரித்து அலைத்து உருட்டும் நெடும் தலத்தில் படுத்து அரைக்கும் – கம்.யுத்2:18 159/2

மேல்


சாரியில் (1)

கூடு சாரியில் குப்புற்று கூத்து நின்று – கம்.யுத்4:40 4/2

மேல்


சாருதலும் (1)

தானே அ அகன் பொழில் சாருதலும் – கம்.ஆரண்:2 23/4

மேல்


சாருதலோடும் (1)

தன்னை கொல்லுநர் சாருதலோடும்
பொன்னை கொல்லும் ஒளி புகழ் பொய்யா – கம்.யுத்1:3 96/1,2

மேல்


சாருதி (2)

தங்கி நீ நாவாயோடும் சாருதி விடியல் என்றான் – கம்.அயோ:8 15/4
சாருதி ஈண்டு என சமைய சொல்லினான் – கம்.யுத்4:40 60/2

மேல்


சாருநர் (1)

சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே – கம்.யுத்1:14 9/2

மேல்


சாரும் (4)

சாரும் மானத்தில் சந்திரன் தனி பதம் சரிக்கும் – கம்.யுத்1:3 6/1
சாரும் சாபமும் அன்னவன்-தனை சென்று சாரா – கம்.யுத்1:3 16/4
சராசரம் அனைத்தினும் சாரும் என்பது – கம்.யுத்1:3 68/3
சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே – கம்.யுத்1:14 9/2

மேல்


சால் (156)

வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ – திரு 265
அணங்கு சால் உயர் நிலை தழீஇ பண்டை தன் – திரு 289
பூ குழை ஊசல் பொறை சால் காதின் – பொரு 30
திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றி – சிறு 246
குடி நிறை வல்சி செம் சால் உழவர் – பெரும் 197
கணம் சால் வேழம் கதழ்வு-உற்று ஆஅங்கு – பெரும் 259
நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல் – மது 173
புகழ் செய்து எடுத்த விறல் சால் நன் கொடி – மது 371
புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின் – மது 762
எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை – குறி 32
நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவி – மலை 554
இனம் சால் வய களிறு பாந்தள் பட்டு என – நற் 14/8
உரை சால் உயர் வரை கொல்லி குட-வயின் – நற் 185/7
விறல் சால் விளங்கு இழை நெகிழ விம்மி – நற் 208/1
செம் சால் உழவர் கோல் புடை மதரி – நற் 340/7
புகழ் சால் சிறப்பின் காதலி புலம்ப – ஐங் 445/1
காலை அன்ன சீர் சால் வாய்மொழி – பதி 21/4
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி – பதி 24/24
வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து – பதி 31/22
ஒலிந்த கூந்தல் அறம் சால் கற்பின் – பதி 31/24
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே – பதி 34/12
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே – பதி 35/1
உரை சால் நன் கலம் வரைவு இல வீசி – பதி 54/8
நசை சால் வாய்மொழி இசை சால் தோன்றல் – பதி 55/12
நசை சால் வாய்மொழி இசை சால் தோன்றல் – பதி 55/12
பாடு சால் நன் கலம் தரூஉம் – பதி 59/18
உரை சால் வேள்வி முடித்த கேள்வி – பதி 64/4
பூண் அணிந்து விளங்கிய புகழ் சால் மார்ப நின் – பதி 65/12
பறை பண் அழியும் பாடு சால் நெடு வரை – பதி 67/21
வீறு சால் புதல்வன் பெற்றனை இவணர்க்கு – பதி 74/21
நன் கலன் ஈயும் நகை சால் இருக்கை – பதி 94/3
கண்ணே புகழ் சால் தாமரை அலர் இணை பிணையல் – பரி 2/53
அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும் – பரி 9/2
பொரு சமம் கடந்த புகழ் சால் வேழம் – பரி 21/2
புகழ் சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும் – பரி 23/73
தோற்றம் சால் தொகு பொருள் முயறி-மன் முயல்வு அளவை – கலி 17/10
நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்கு – கலி 17/11
பாடல் சால் சிறப்பின் சினையவும் சுனையவும் – கலி 28/1
நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே – கலி 30/21
வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய – கலி 33/1
வகை சால் உலக்கை வயின்_வயின் ஓச்சி – கலி 40/5
பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப – கலி 53/7
வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர் – கலி 57/6
ஆல்_அமர்_செல்வன் அணி சால் பெரு விறல் – கலி 81/9
ஆல்_அமர்_செல்வன் அணி சால் மகன் விழா – கலி 83/14
ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்க – கலி 98/27
நகை சால் அவிழ் பதம் நோக்கி நறவின் – கலி 105/41
தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறு ஆக – கலி 120/7
பூ கவின் கொண்ட புகழ் சால் எழில் உண்கண் – கலி 131/4
பூ உயிர்த்து அன்ன புகழ் சால் எழில் உண்கண் – கலி 142/11
தாழ கூறிய தகை சால் நன் மொழி – அகம் 29/11
அணங்கு சால் அரிவையை காண்குவம் – அகம் 114/15
பணி திறை தந்த பாடு சால் நன் கலம் – அகம் 127/7
சால் அவிழ் நெடும் குழி நிறைய வீசும் – அகம் 152/20
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர் – அகம் 169/6
அணங்கு சால் அரிவை இருந்த – அகம் 181/25
ஊன் கிழித்து அன்ன செம் சுவல் நெடும் சால்
வித்திய மருங்கின் விதை பல நாறி – அகம் 194/4,5
இனம் சால் வேழம் கன்று ஊர்பு இழிதர – அகம் 197/14
அணங்கு சால் அரிவையை நசைஇ பெரும் களிற்று – அகம் 212/8
படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின் – அகம் 222/11
ஏறு முந்துறுத்து சால் பதம் குவைஇ – அகம் 249/7
கணம் சால் கோவலர் நெடு விளி பயிர் அறிந்து – அகம் 253/12
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே – அகம் 256/21
நலம் சால் விழு பொருள் கலம் நிறை கொடுப்பினும் – அகம் 280/5
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர் – அகம் 295/9
உரை சால் வண் புகழ் பாரி பறம்பின் – அகம் 303/10
சால் பெரும் தானை சேரலாதன் – அகம் 347/3
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்_மகன் – அகம் 352/14
புள்_இனம் இமிழும் புகழ் சால் விளை வயல் – புறம் 15/4
புல வரை இறந்த புகழ் சால் தோன்றல் – புறம் 21/1
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே – புறம் 35/26
உரை சால் சிறப்பின் புகழ் சால் மாற – புறம் 57/3
உரை சால் சிறப்பின் புகழ் சால் மாற – புறம் 57/3
உரை சால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே – புறம் 62/9
மாவனும் மன் எயில் ஆந்தையும் உரை சால்
அந்துவன்சாத்தனும் ஆதன்அழிசியும் – புறம் 71/12,13
உரை சால் ஓங்கு புகழ் ஒரீஇய – புறம் 127/9
புகழ் சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி – புறம் 135/9
இரங்கு முரசின் இனம் சால் யானை – புறம் 137/1
பெறுதற்கு அரிய வீறு சால் நன் கலம் – புறம் 150/18
அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும் – புறம் 151/11
புகழ் சால் சிறப்பின் அம்பு மிக திளைக்கும் – புறம் 152/7
தள்ளாது ஈயும் தகை சால் வண்மை – புறம் 158/15
உரை சால் சிறப்பின் உரவோர் மருக – புறம் 166/9
அரைசு பட கடக்கும் உரை சால் தோன்றல் நின் – புறம் 211/6
புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா என – புறம் 222/3
மடம் சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி – புறம் 260/26
இரங்கு முரசின் இனம் சால் யானை – புறம் 270/2
உரை சால் சிறப்பின் வேந்தர் முன்னர் – புறம் 303/6
உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊரே – புறம் 320/18
உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊரே – புறம் 329/9
நலம் சால் விழு பொருள் பணிந்து வந்து கொடுப்பினும் – புறம் 343/11
நிறை சால் விழு பொருள் தருதல் ஒன்றோ – புறம் 344/4
ஏமம் சால் சிறப்பின் இ பணை நல் ஊரே – புறம் 351/12
உறந்தை அன்ன உரை சால் நன் கலம் – புறம் 352/10
வீறு சால் நன் கலம் வீசி நன்றும் – புறம் 362/15
இரை முரசு ஆர்க்கும் உரை சால் பாசறை – புறம் 371/12
நனவின் நல்கியோன் நகை சால் தோன்றல் – புறம் 377/20
நல்கியோனே நகை சால் தோன்றல் – புறம் 387/27
என்று ஈத்தனனே இசை சால் நெடுந்தகை – புறம் 389/6
வீறு சால் நன் கலம் நல்கு-மதி பெரும – புறம் 389/15
இன் துயில் பெறுக தில் நீயே வளம் சால்
துளி பதன் அறிந்து பொழிய – புறம் 391/19,20
நிரை சால் நன் கலன் நல்கி – புறம் 396/30
உரை செல சுரக்க அவன் பாடல் சால் வளனே – புறம் 396/31
மிக பெரும் சிறப்பின் வீறு சால் நன் கலம் – புறம் 400/11
நீரொடு நிகர்வன நிறை கடல் நிதி சால்
ஊரொடு நிகர்வன இமையவர் உலகம் – கம்.பால:2 46/3,4
உரம் பொரு_இல் நிலம் வேள்விக்கு அலகு இல் பல சால் உழுதேம் – கம்.பால:13 16/4
சால் வரும் செல்வம் என்று உணர் பெரும் தாதை போல் – கம்.பால:20 26/2
சால் பெரும் செவ்விய தருமம் ஆதிய – கம்.பால:23 71/2
ஒருத்தல் எட்டொடு திரு தலை பன்மை சால் உரக – கம்.அயோ:1 65/1
மாறும் ஓர் அளவை சால் வாய்மை கூறினான் – கம்.அயோ:1 77/4
தள்ளா நிலை சால் மெய்ம்மை தழுவாவகைதான் எய்தின் – கம்.அயோ:4 52/1
வசை இல் மேரு முதல் மால் வரைகள் ஏழின் வலி சால்
விசைய வார் சிலை இராமன் ஒரு வாளி விடவே – கம்.ஆரண்:1 26/3,4
தன் மானம் இலாத தயங்கு ஒளி சால்
மின் வானமும் மண்ணும் விளங்குவது ஓர் – கம்.ஆரண்:11 43/1,2
நொய்தின் ஏறினர் அதனின் நோன்மை சால் கவி அரசு – கம்.கிட்:2 1/2
அயர்வு இல் கேள்வி சால் அறிஞர் வேலை முன் – கம்.கிட்:3 32/1
மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை முற்றும் – கம்.கிட்:7 77/1
தா அரும் தவரும் பல தன்மை சால்
தேவரும் உளர் தீமை திருத்தினார் – கம்.கிட்:7 120/3,4
வரம் எலாம் உருவி என் வசை_இலா வலிமை சால்
உரம் எலாம் உருவி என் உயிர் எலாம் நுகரும் நின் – கம்.கிட்:7 128/2,3
நின்றாள் அ நிலை நோக்கி நீதி சால்
வன் தாள் மால் வரை அன்ன மாருதி – கம்.கிட்:8 17/3,4
மதி சால் தம்பியை வல்லை ஏவினான் – கம்.கிட்:9 2/2
வாய்மை சால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும் – கம்.கிட்:9 8/1
தூய்மை சால் புணர்ச்சி பேணி துகள்_அறு தொழிலை ஆகி – கம்.கிட்:9 8/3
காட்டியது வீடு என விரும்பி நனி சால் நீர் – கம்.கிட்:14 54/2
மாருதேயன் மற்று அவனும் வாய்மை சால்
ஆரியா தெரிந்து அறிகிலேன் என்றான் – கம்.கிட்:15 9/3,4
சால் அடி தரும் சாலியின் வெண் முளை – கம்.கிட்:15 40/3
வளையான் நேமியன் வன்மை சால் வலிக்கு – கம்.கிட்:16 34/3
சவி படு தகை சால் வானம் தான் ஒரு மேனி ஆக – கம்.சுந்:2 180/1
உரம் கொள் தே மலர் சென்னி உரிமை சால்
வரம் கொள் பொன் முடி தம்பி வனைந்திலன் – கம்.சுந்:3 25/1,2
பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார் – கம்.சுந்:7 10/4
சால் கிளர் முழங்கு எரி தழங்கி ஏறினும் – கம்.சுந்:9 23/2
ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செல கடாயது என்ன – கம்.சுந்:11 22/4
வேத_நாயகன் தனி துணைவன் வென்றி சால்
ஏதில் வாள் அரக்கனது இருக்கை எய்தினான் – கம்.சுந்:12 60/3,4
மாற்றுறும் முறைமை சால் வலியின் மாண்பு அமை – கம்.யுத்1:2 24/2
புகல் மதித்து உணர்கிலாமையின் நமக்கு எளிமை சால் பொறைமை கூர – கம்.யுத்1:2 93/1
ஈறு_இல் என் பெரும் பகைஞனுக்கு அன்பு சால் அடியென் யான் என்கின்றான் – கம்.யுத்1:3 80/3
தொல்லை சால் எண் குணனும் நின் சொல் தொழில் செய்ய – கம்.யுத்1:3 173/3
பாழி சால் இரணியன் புதல்வன் பண்பு என – கம்.யுத்1:4 4/1
காட்சியே இனி கடன் என்று கல்வி சால்
சூழ்ச்சியின் கிழவரும் துணிந்து சொல்லினார் – கம்.யுத்1:4 18/3,4
இன் நகை நுளைச்சியர் இழைக்கும் ஆழி சால்
புன்னை அம் பொதும்பரும் புக்கு நோக்கினான் – கம்.யுத்1:4 27/3,4
சால் பெரும் கேள்வியன் தானை நாயகன் – கம்.யுத்1:4 75/2
ஆற்றல் சால் துன்முகனும் அங்கு ஆர்த்து எழ – கம்.யுத்2:15 81/2
ஆற்றல் சால் அரக்கன்-தானும் அயல் நின்ற வயவர் நெஞ்சம் – கம்.யுத்2:15 143/1
ஆற்றல் சால் கலுழனேதான் ஆற்றுமே அமரின் ஆற்றல் – கம்.யுத்2:16 29/2
மூழை ஒத்தன கழுத்து அற வீழ்ந்தன முறை சால்
ஊழை ஒத்தன ஒரு கணை தைத்தன உதிர – கம்.யுத்2:16 213/2,3
தாது ராக தடம் குன்றம் தாரை சால்
கூதிர் கால் நெடு மழை சொரிய கோத்து இழி – கம்.யுத்2:16 291/1,2
ஆற்றல் சால் படையை விட்டான் ஆரியன் அரக்கன் அம்மா – கம்.யுத்2:18 200/3
மோகம் எங்கும் உள ஆக மேருவினும் மு மடங்கு வலி திண்மை சால்
ஆகம் எங்கும் வெளி ஆக வெம் குருதி ஆறு பாய அனல் அஞ்சு வாய் – கம்.யுத்2:19 84/2,3
தழங்கா கடல் வாழ்வன-போல் தகை சால்
முழங்கா முகில் ஒத்தன மும் முரசே – கம்.யுத்3:27 21/3,4
தான் உக்கது குல மால் வரை தலை உக்கது தகை சால்
ஊன் உக்கன உயிர் உக்கன உலகத்தினுள் எவையும் – கம்.யுத்3:27 118/3,4
பதம் புலர்ந்த வேகம் ஆக வாள் அரக்கர் பண்பு சால்
விதம் புலர்ந்தது என்னின் வென்ற வென்றி சொல்ல வேணுமோ – கம்.யுத்3:31 77/3,4
நூறு ஆயின யோசனை நூழில்கள் சால்
மாறாது உழல் சாரிகை வந்தனனால் – கம்.யுத்3:31 207/3,4
பெருமை சால் கொடும் பாவமும் பேர்கலா – கம்.யுத்4:37 24/3
ஆற்றல் சால் அமரரும் அச்சம் எய்தினார் – கம்.யுத்4:37 79/2
நலத்தின் நின் பிறந்தன நடந்த நன்மை சால்
குலத்தினில் பிறந்திலை கோள் இல் கீடம்-போல் – கம்.யுத்4:40 52/2,3
புன்மை சால் ஒருத்தியை சுடாது போற்றினாய் – கம்.யுத்4:40 77/3
ஆற்றல் சால் முதல் பகுதி மற்று அதனுள் ஆம் பண்பால் – கம்.யுத்4:40 94/2

மேல்


சால்க (1)

வெம் வாய் பெய்த பூத நீர் சால்க என – புறம் 372/11

மேல்


சால்கை (1)

பால் பெய் வள்ளம் சால்கை பற்றி – அகம் 219/5

மேல்


சால்பின் (1)

சால்பின் அளித்தல் அறியாது அவட்கு அவள் – நற் 176/3

மேல்


சால்பின (1)

தனித்தனி தடுப்பன போலும் சால்பின
நுனிப்ப அரு நுண் வினை சிலம்பு நோன் கழல் – கம்.பால:23 66/2,3

மேல்


சால்பு (9)

சால்பு எதிர்கொண்ட செம்மையோரும் – நற் 345/7
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே – குறு 90/7
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ – குறு 366/2
கனவினுள் உறையும் பெரும் சால்பு ஒடுங்கிய – பதி 19/13
சால்பு ஆய்ந்தார் சாய விடல் – கலி 86/20
உது காண் சாஅய் மலர் காட்டி சால்பு இலான் யாம் ஆடும் – கலி 144/32
தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே – புறம் 311/7
சால்பு உடை உயர்வின் சக்கரம் நடத்தும் தன்மையின் தலைவர் ஒத்து உளதே – கம்.பால:3 10/4
சால்பு அடுத்து அரக்கன் மாட தனி மணி நடுவண் சார்த்தி – கம்.யுத்1:10 14/3

மேல்


சால்புடை (1)

சால்புடை மாதலி மார்பில் தைத்தன – கம்.யுத்4:37 77/2

மேல்


சால்பும் (7)

வியப்பும் சால்பும் செம்மை சான்றோர் – மது 764
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின் – குறி 15
சால்பும் செம்மையும் உடையை ஆதலின் – நற் 196/4
மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும் – பதி 32/2
சால்பும் செம்மையும் உளப்பட பிறவும் – பதி 74/19
வண்மையும் செம்மையும் சால்பும் மறனும் – பதி 82/14
தாய் என உயிர்க்கு நல்கி தருமமும் தகவும் சால்பும்
நீ என நின்ற நம்பி நெறியினின் நோக்கும் நேர்மை – கம்.கிட்:7 125/1,2

மேல்


சால்புறு (1)

தாமரை மலர்க்கு உவமை சால்புறு தளிர் கை – கம்.கிட்:14 46/1

மேல்


சால்வ (1)

சால்வ தலைவ என பேஎ விழவினுள் – பரி 5/14

மேல்


சால்வரோ (1)

தாம தாரினர் எண்ணினும் சால்வரோ – கம்.சுந்:12 92/4

மேல்


சால்வன (1)

வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன வையம் – கம்.பால:24 26/2

மேல்


சால்வாள் (1)

திருவினுக்கு உவமை சால்வாள் ஒருத்தியும் சேக்கை போரில் – கம்.பால:19 58/2

மேல்


சால (34)

சாரல் நீள் இடை சால வண்டு ஆர்ப்ப – நற் 344/7
கால சிலம்பும் கழற்றுவான் சால
அதிரல் அம் கண்ணி நீ அன்பன் எற்கு அன்பன் – பரி 20/80,81
கால முன்பின் பிறவும் சால
மடங்கலும் கணிச்சியும் காலனும் கூற்றும் – கலி 105/19,20
துளி படு மொக்குள் துள்ளுவன சால
தொளி பொரு பொகுட்டு தோன்றுவன மாய – அகம் 324/7,8
செய்ய பூம் கமலம் மன்ன சேர்த்திய சிலம்பு சால
நொய்யவே நொய்ய என்றோ பலபட நுவல்வது அம்மா – கம்.பால:22 14/3,4
பொருத்தம் அன்று என்று சால புலமையோர் புகல்வர் என்றான் – கம்.ஆரண்:6 44/4
செவ்வியான் ஒருவன் ஐய செப்புவேன் செருவில் சால
வெவ்வியர் ஆதல் நன்றே வீரரில் ஆண்மை வீர – கம்.ஆரண்:7 68/2,3
ஆவி சால நொந்து நொந்து அழுங்குவானும் ஆயினான் – கம்.ஆரண்:10 92/4
அரண் தரு திரள் தோள் சால உள எனின் ஆற்றல் உண்டோ – கம்.ஆரண்:12 61/1
பழி தரும் அதனின் சால பயன் தரும் வஞ்சம் என்றான் – கம்.ஆரண்:12 83/4
ஈண்டு சால விளங்கினை என்னுமால் – கம்.ஆரண்:14 20/4
சால நாள் போர் செய்வாய் ஆதியேல் சாரல் போர் – கம்.கிட்:5 6/3
தன் துணை தட கை ஆர தனையனை தழுவி சால
குன்றினும் உயர்ந்த திண் தோள் குரக்கு_இனத்து அரசன் கொற்ற – கம்.கிட்:7 155/2,3
துவள்வு_இல் இலவம் கோபம் முருக்கு என்று இ தொடக்கம் சால
தவளம் என்று உரைக்கும் வண்ணம் சிவந்து தேன் ததும்பும்-ஆயின் – கம்.கிட்:13 49/2,3
சால உரைத்தார் வாரி கடக்கும் தகவு இன்மை – கம்.கிட்:17 4/2
பின் தூக்கின் இது சால பிழை பயக்கும் என பெயர்ந்தான் – கம்.சுந்:2 219/4
ஏத நாள் இறந்த சால வருந்தினது இருந்த சேனை – கம்.சுந்:14 12/1
சால அன்னது நினைந்து அவன் எதிர் செலல் தவிர்ந்து – கம்.யுத்1:2 108/3
தத்தி வீழ் அருவியின் திரள் சால
உத்தரீகம் நெடு மார்பின் உலாவ – கம்.யுத்1:11 5/3,4
ஆண்டு அது நோக்கி நின்ற அங்கதன் ஆண்டு சால
நீண்டது ஓர் நெடும் திண் குன்றம் நில முதுகு ஆற்ற வாங்கி – கம்.யுத்2:16 182/1,2
வெய்யன் என்று உரைக்க சால திண்ணியான் வில்லின் செல்வன் – கம்.யுத்2:18 227/2
பாம்பினும் வெய்யோர் சால படுகுவர் பயம் இன்று இன்றே – கம்.யுத்2:19 57/2
சிந்தை சால உவந்தனர் தேவர்கள் – கம்.யுத்2:19 149/2
ஆரியன் வினவ அண்ணல் வீடணன் அமல சால
சீரிது என்று அதனை உள்ள பரிசு எலாம் தெரிய சொன்னான் – கம்.யுத்2:19 234/3,4
விழிப்பு இலன் மேனி சால வெதும்பினன் ஈசன் வேலும் – கம்.யுத்2:19 274/2
அருகின பின்னை சால அலசினென் ஐய கண்கள் – கம்.யுத்2:19 287/3
தாதாய் காண சால நினைந்தேன் தளர்கின்றேன் – கம்.யுத்3:22 214/3
சாய்ந்தன பேர் உடல் பிறந்த சண்டமாருத விசையில் தாதை சால
ஓய்ந்தனன் என்று உரை-செய்ய விசும்பூடு படர்கின்றான் உரு வேகத்தால் – கம்.யுத்3:24 34/2,3
நன்று சால என்று உவந்து ஒர் நாழிகை – கம்.யுத்3:24 116/2
வீச நீர் விரும்புகின்றீர் அதற்கு நாம் வெருவி சால
கூசினோம் போதும் போதும் கூற்றினார் குறுக வந்தார் – கம்.யுத்3:27 74/3,4
வெவ்விது பாவம் சால தருமமே விழுமிது ஐய – கம்.யுத்3:27 171/3
நடுங்கினை போல சால தளர்ந்தனை கலுழன் நண்ண – கம்.யுத்3:28 2/3
சால வான் தண்டு தரித்திடின் சக்கரம் தாங்கின் – கம்.யுத்3:31 11/3
மெய்யும் வாயும் பெற்றன மேரு கிரி சால
நொய்து என்று ஓதும் தன்மைய ஆக நுழைகிற்ப – கம்.யுத்4:37 138/3,4

மேல்


சாலகடங்கட (1)

தாரணி புரந்த சாலகடங்கட மன்னன் தையல் – கம்.ஆரண்:6 43/2

மேல்


சாலகத்து (1)

சாலகத்து ஒல்கிய கண்ணர் உயர் சீர்த்தி – கலி 83/13

மேல்


சாலகமும் (2)

பரந்த மேகலையும் கோத்த பாத சாலகமும் நாக – கம்.பால:22 22/1
சங்கொடு சிலம்பும் நூலும் பாத சாலகமும் தாழ – கம்.சுந்:2 113/1

மேல்


சாலங்களும் (1)

சாலங்களும் நிமிர்கின்றன உலகு எங்கணும் தான் ஆய் – கம்.யுத்3:27 153/4

மேல்


சாலம் (5)

சேண் உய்க்கும் நீலம் சாலம் குருவிந்தம் தெங்கு வெள்ளி – கம்.ஆரண்:10 96/3
தங்கு சாலம் மூலம் ஆர் தமாலம் ஏலம் மாலை போல் – கம்.கிட்:7 1/3
தைத்த அம்பொடும் திரிந்தன தாலமீன் சாலம் – கம்.யுத்1:6 22/4
கங்க சாலம் தொடர கடல் செலூஉம் – கம்.யுத்2:15 52/3
சாலம் தோன்றிட வட திசை-மேல் வந்து சார்வார் – கம்.யுத்3:30 24/4

மேல்


சாலமும் (1)

சாலமும் தறுகணும் எயிறும் தாங்கினார் – கம்.ஆரண்:7 42/2

மேல்


சாலவும் (5)

ஐய சாலவும் அலசினென் அரும் பெரு மூப்பும் – கம்.அயோ:1 61/1
நன்று சாலவும் நடுங்க அரும் மிடுக்கினன் நாமும் – கம்.ஆரண்:13 83/1
சாலவும் தடுமாறும் தனிமையோய் – கம்.சுந்:5 13/4
தீய சாலவும் சிறிது என நினைந்து நாம் தின்னும் – கம்.யுத்1:2 115/3
நாள்கள் சாலவும் நீங்கலின் நலம் கெட மெலிந்த – கம்.யுத்1:5 69/3

மேல்


சாலவே (1)

சிலை குலாம் தோளினாய் சிறியன் சாலவே – கம்.பால:8 26/4

மேல்


சாலா (2)

உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து நின் – கலி 77/10
தனுவின் ஆற்றலும் தம் உயிர் தாங்கவும் சாலா
கனியும் காய்களும் உணவு உள முழை உள கரக்க – கம்.யுத்3:31 43/2,3

மேல்


சாலாதே (1)

பெரும் புலர் வைகறை சீர் சாலாதே – புறம் 177/17

மேல்


சாலாமை (1)

தொல் நசை சாலாமை நன்னன் பறம்பில் – அகம் 356/8

மேல்


சாலார் (2)

சாலார் தானே தரிக்க என அவர் அவி – பரி 5/40
சாலார் சாலார்-பாலர் ஆகுபவே – புறம் 218/7

மேல்


சாலார்-பாலர் (1)

சாலார் சாலார்-பாலர் ஆகுபவே – புறம் 218/7

மேல்


சாலாவே (1)

இரண்டும் தூக்கின் சீர் சாலாவே
பூ போல் உண்கண் பொன் போல் மேனி – குறு 101/3,4

மேல்


சாலாவோ (1)

தவறு ஆதல் சாலாவோ கூறு – கலி 88/14

மேல்


சாலி (6)

சாலி நெல்லின் சிறை கொள் வேலி – பொரு 246
செரு படை மிளிர்ந்த திருத்து-உறு பைம் சாலி
பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி – புறம் 369/12,13
பரம்பு எலாம் பவளம் சாலி பரப்பு எலாம் அன்னம் பாங்கர் – கம்.பால:2 2/3
தண்டலை பரப்பும் சாலி வேலியும் தழீஇய வைப்பும் – கம்.பால:2 12/3
காடு அறுப்புண்ட கால் இயல் தேர் கதிர் சாலி
சூடு அறுப்புண்ட என கழுத்து அறுப்புண்ட துரகம் – கம்.ஆரண்:8 9/3,4
சாலி வண் கதிர் நிகர் புரவி தானையான் – கம்.யுத்3:20 35/1

மேல்


சாலிகை (2)

சாலிகை யாக்கையர் தணப்பு இல் வெம் சர – கம்.யுத்3:31 169/3
சாலிகை முதல ஆன போர் பரம் தாங்கிற்று எல்லாம் – கம்.யுத்4:32 50/1

மேல்


சாலிகையின் (1)

திண் மார்பின்-மிசை செறி சாலிகையின்
கண் வாளி கடை சிறை காண நுழைந்து – கம்.யுத்3:31 206/1,2

மேல்


சாலியரோ (3)

அறம் சாலியரோ அறம் சாலியரோ – ஐங் 312/1
அறம் சாலியரோ அறம் சாலியரோ
வறன் உண்ட ஆயினும் அறம் சாலியரோ – ஐங் 312/1,2
வறன் உண்ட ஆயினும் அறம் சாலியரோ
வாள் வனப்பு உற்ற அருவி – ஐங் 312/2,3

மேல்


சாலியின் (2)

வெய்யோன் நான் இன் சாலியின் வெண் சோறு அமுது என்ன – கம்.அயோ:11 79/3
சால் அடி தரும் சாலியின் வெண் முளை – கம்.கிட்:15 40/3

மேல்


சாலியே (2)

தாரை கொள்ள தழைப்பன சாலியே – கம்.பால:2 25/4
சாய்ந்து ஒசிந்து முளைத்தன சாலியே – கம்.அயோ:11 20/4

மேல்


சாலில் (1)

தள்ளுற மணிகள் சிந்த சலஞ்சலம் புலம்ப சாலில்
துள்ளி மீன் துடிப்ப ஆமை தலை புடை கரிப்ப தூம்பின் – கம்.பால:2 18/2,3

மேல்


சாலினி (2)

பெரும் தோள் சாலினி மடுப்ப ஒருசார் – மது 610
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய – பரி 5/44

மேல்


சாலும் (16)

வந்தது சாலும் வருத்தமும் பெரிது என – மலை 546
அதுவே சாலும் காமம் அன்றியும் – நற் 266/5
வகை சாலும் வையை வரவு – பரி 6/13
திருந்து_இழாய் கேளாய் நம் ஊர்க்கு எல்லாம் சாலும்
பெரு நகை அல்கல் நிகழ்ந்தது ஒரு நிலையே – கலி 65/1,2
கொழுநனும் சாலும் தன் உடன் உறை பகையே – அகம் 186/20
அதூஉம் சாலும் நல் தமிழ் முழுது அறிதல் – புறம் 50/10
சாலும் வார் புனல் சரயுவும் பல – கம்.பால:2 60/3
தங்கள் வேறு உவமை இல்லா அவயவம் தழுவி சாலும்
மங்கையர் விரும்பி ஆடும் வாவிகள் பலவும் கண்டார் – கம்.பால:10 18/3,4
இந்திரற்கு உவமை சாலும் இரு நில கிழவர் எல்லாம் – கம்.அயோ:3 76/3
தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி – கம்.கிட்:7 38/2
என் கொன்ற வலியே சாலும் இதற்கு ஒன்றும் ஏது வேண்டா – கம்.கிட்:7 138/4
சங்கை இன்று உணர்தி வாலி செய்கையால் சாலும் இன்னும் – கம்.கிட்:9 13/2
சாலும் நூல் உணர் கேள்வி வீர தளர்ந்தது என்னை தவத்தினோய் – கம்.கிட்:10 64/4
பெரும் தேன் பிழி சாலும் நின் அன்பு பிணித்த போதே – கம்.சுந்:1 49/3
பள்ளம் ஒரு கை நீர் அள்ளி குடிக்க சாலும் பான்மையதோ – கம்.சுந்:4 115/2
தழுவினன் நின்ற-காலை தத்தி வீழ் அருவி சாலும்
விழு மலர் கண்ணீர் மூரி வெள்ளத்தால் முருகின் செவ்வி – கம்.யுத்4:41 117/1,2

மேல்


சாலுமால் (1)

சாலுமால் உங்கள் தன்மையினோர்க்கு எலாம் – கம்.கிட்:11 29/4

மேல்


சாலுமே (2)

தாள் தொடு தட கை வேறு உவமை சாலுமே – கம்.சுந்:4 47/4
தார் வரும் புரவியின் இரட்டி சாலுமே – கம்.யுத்1:5 30/4

மேல்


சாலுமோ (2)

தன் நினைந்திலள் என்பது சாலுமோ
மின் நினைந்த விலங்கும் எயிற்றினான் – கம்.ஆரண்:14 11/1,2
சரம் பிழைக்கும் என்று எண்ணுதல் சாலுமோ – கம்.சுந்:12 98/4

மேல்


சாலேகம் (1)

முத்து உடை சாலேகம் நாற்றி குத்து-உறுத்து – நெடு 125

மேல்


சாலை (18)

பல்_சாலை_முதுகுடுமியின் – மது 759
பகட்டு எருத்தின் பல சாலை
தவ பள்ளி தாழ் காவின் – பட் 52,53
சத்து ஆன குணம் உடையோன் தயையினொடும் தண் அளியின் சாலை போல்வான் – கம்.பால:5 33/2
சாய்வு_அற திருத்திய சாலை புக்கனன் – கம்.பால:5 81/4
நிறை தரு சாலை தாள் நீக்கி யாவையும் – கம்.பால:5 108/2
தாழும் மா மணி மௌலி தார் சனகன் பெரு வேள்வி சாலை சார்ந்தான் – கம்.பால:11 18/4
பொன் திணி கார்முக_சாலை புக்கனர் – கம்.பால:13 2/4
சாலை வந்து எய்தினான் தவத்தின் எய்தினான் – கம்.அயோ:10 43/4
ஆய சாலை அரும் பெறல் அன்பினன் – கம்.அயோ:10 49/3
தா இல் எம்பி கை சாலை சமைத்தன – கம்.அயோ:10 50/3
தூய சாலை உறைவிடம் துன்னினான் – கம்.அயோ:14 6/2
சானகி இருந்த அ சாலை எய்தினான் – கம்.அயோ:14 80/4
தையலை நோக்கினன் சாலை நோக்கினான் – கம்.அயோ:14 81/2
இனியது ஓர் சாலை கொண்டு ஏகி இ-வயின் – கம்.ஆரண்:3 10/1
இனிய பூம் சாலை எய்தி இருந்தனன் இராமன் இப்பால் – கம்.ஆரண்:5 7/4
பொன்னொடும் புனிதன் போய் அ பூம் பொழில் சாலை புக்கான் – கம்.ஆரண்:6 62/4
பொன்_அனாள் புக்க சாலை காத்தனன் புறத்து நின்றே – கம்.ஆரண்:11 68/4
வண்டு உறை சாலை வந்தான் நின் திரு வடிவு காணான் – கம்.சுந்:4 76/3

மேல்


சாலை-தோறும் (1)

ஆ துறு சாலை-தோறும் ஆனையின் கூடம்-தோறும் – கம்.சுந்:2 99/1

மேல்


சாலை-நின்றும் (2)

கண்ணிடை ஒளியின் பாங்கர் கடி கமழ் சாலை-நின்றும்
பெண்ணிடை அரசி தேவர் பெற்ற நல் வரத்தால் பின்னர் – கம்.ஆரண்:6 50/2,3
தழையுறு சாலை-நின்றும் தனி சிலை தரித்த மேரு – கம்.ஆரண்:7 64/2

மேல்


சாலையில் (3)

இன்னணம் இளையவன் இழைத்த சாலையில்
பொன் நிற திருவொடும் குடி புக்கான்-அரோ – கம்.அயோ:10 48/1,2
ஓடி வந்தனன் சாலையில் சோலையின் உதவும் – கம்.ஆரண்:13 71/1
சாலையில் இருந்தாள் ஐய தவம் செய்த தவம் ஆம் தையல் – கம்.சுந்:14 31/4

மேல்


சாலையின் (2)

தோம் அறு சாலையின் வாயில் துன்னினான் – கம்.ஆரண்:12 24/1
பூ தொடர் சாலையின் இருந்த போழ்தினே – கம்.ஆரண்:12 34/4

மேல்


சாலையும் (1)

சாலையும் சதுக்கமும் சமைக்க சந்தியும் – கம்.பால:5 110/2

மேல்


சாலையை (1)

தாங்கி தாமரை கண்ணன் அ சாலையை
நீங்கி இவ்வழி நேர்-மின் அடா எனா – கம்.ஆரண்:7 18/2,3

மேல்


சாலையொடு (1)

நீண்ட சாலையொடு நிலைநின்றது – கம்.சுந்:5 24/3

மேல்


சாவகர் (1)

பூவும் புகையும் சாவகர் பழிச்ச – மது 476

மேல்


சாவது (3)

சாவது ஓர்கிலேன் தவம் செய்வேன் அலேன் – கம்.அயோ:14 97/3
சாவது காண்டும் என்று இளவல் சாற்றவும் – கம்.யுத்3:24 73/2
சாவது சரதம் அன்றோ என்றனன் தருமம் காப்பான் – கம்.யுத்3:27 78/4

மேல்


சாவப்பெற்றவரே (1)

சாவப்பெற்றவரே தகை வான் உறை – கம்.ஆரண்:3 21/3

மேல்


சாவம் (3)

சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள் – சிறு 98
சாவம் உண்டு எனது ஆர் உயிர் தந்ததால் – கம்.சுந்:5 21/4
அன்ன சாவம் உளது என ஆண்மையான் – கம்.சுந்:5 22/1

மேல்


சாவர் (1)

சாவர் ஆக்கி தருவென் அரசு என்றான் – கம்.ஆரண்:4 32/4

மேல்


சாவா (1)

சாவா மரபின் அமரர்க்கா சென்ற நின் – பரி 2/71

மேல்


சாவாதிருத்தல் (1)

சாவாதிருத்தல் இலள் ஆனது உற்றது அதையோ தடுக்க முடியாது – கம்.ஆரண்:13 68/1

மேல்


சாவாது (2)

கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது
கழை கரும்பின் ஒலிக்குந்து – புறம் 137/5,6
சாவாது ஒழியான் என்று என்று உள்ளம் தள்ளுற்று அயர்வாள் – கம்.அயோ:4 53/2

மேல்


சாவான் (1)

சாவான் இறையும் சலியா வலியான் – கம்.யுத்2:18 55/3

மேல்


சாவின் (1)

சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
பிறப்பு பிறிது ஆகுவது ஆயின் – நற் 397/7,8

மேல்


சாவும் (1)

தண்ணீர் கொடு போய் அளித்து என் சாவும் உரைத்து உம் புதல்வன் – கம்.அயோ:4 78/2

மேல்


சாவேம் (1)

ஏவான் ஆகலின் சாவேம் யாம் என – புறம் 68/12

மேல்


சாளர (1)

மணி கொள் வாயிலில் சாளர தலங்களில் மலரில் – கம்.சுந்:2 132/1

மேல்


சாளரத்தினும் (1)

சாளரத்தினும் பூத்தன தாமரை மலர்கள் – கம்.அயோ:1 53/4

மேல்


சாளரத்து (1)

எஞ்சல்_இல் சாளரத்து இரங்கும் இன் சொலார் – கம்.அயோ:4 193/2

மேல்


சாளரத்தூடு (1)

சாளரத்தூடு வந்து தவழ்தலும் தரித்தல் தேற்றான் – கம்.ஆரண்:10 164/1

மேல்


சாளரம் (1)

அரு மணி சாளரம் அதனினூடு புக்கு – கம்.ஆரண்:10 128/1

மேல்


சாளரம்-தொறும் (1)

தரம் உறு நிலை-தொறும் சாளரம்-தொறும்
முரசு எறி கடை-தொறும் இரைத்து மொய்த்தனர் – கம்.சுந்:12 14/2,3

மேல்


சாளரம்-தோறும் (1)

சாளரம்-தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார் – கம்.பால:10 14/4

மேல்


சாளரமும் (1)

பூம் தென்றல் புகுந்து உறை சாளரமும் புனைந்தான் – கம்.ஆரண்:10 157/3

மேல்


சாற்றல் (1)

தன்னை ஆம் தன்மையை சாற்றல் மேவினான் – கம்.கிட்:16 30/4

மேல்


சாற்றலும் (2)

தள்ள_அரும் துயரமும் சமைவும் சாற்றலும்
உள் உறு வெகுளி போய் ஒளித்த தாம்-அரோ – கம்.பால:5 49/3,4
சண்ட வேகத்தினால் என்று சாற்றலும் – கம்.கிட்:11 16/4

மேல்


சாற்றலுற்றார் (1)

சங்கொடு தாரை சின்னம் சமைவுற சாற்றலுற்றார் – கம்.யுத்2:16 46/4

மேல்


சாற்றலுற்றான்-தனை (1)

தந்து போக என சாற்றலுற்றான்-தனை
வந்து மற்றைய வானர வீரரும் – கம்.யுத்2:19 151/2,3

மேல்


சாற்றவும் (1)

சாவது காண்டும் என்று இளவல் சாற்றவும்
ஆவதை இசைந்திலென் அழிவது என்-வயின் – கம்.யுத்3:24 73/2,3

மேல்


சாற்றி (13)

சில்_பத_உணவின் கொள்ளை சாற்றி
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி – பெரும் 64,65
நிவந்து செல் நீத்தம் குளம் கொள சாற்றி
களிறு மாய்க்கும் கதிர் கழனி – மது 246,247
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல் வாய் பஃறி – பட் 29,30
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
கண நிரை கிளர்க்கும் நெடு நெறி சகடம் – நற் 4/8,9
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி – நற் 183/2,3
பாடு பல அமைத்து கொள்ளை சாற்றி
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ – அகம் 30/10,11
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
என்றூழ் விடர குன்றம் போகும் – அகம் 140/3,4
பச்சூன் கொள்ளை சாற்றி பறை நிவந்து – அகம் 381/11
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி
அதர் படு பூழிய சேண் புலம் படரும் – அகம் 390/1,2
கழியே சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி
பெரும் கல் நன் நாட்டு உமண் ஒலிக்குந்து – புறம் 386/16,17
தருதும் ஈண்டு என்பது சாற்றி தானையை – கம்.அயோ:12 21/3
தம்பியே சாற்றி போனான் என்பதும் சமைய சொன்னார் – கம்.யுத்1:9 80/4
தள மலர் கிழவன் தந்த படைக்கலம் தழலின் சாற்றி
அளவு இலது அமைய விட்டது இராமனை நீக்கி அன்றால் – கம்.யுத்3:26 11/2,3

மேல்


சாற்றிய (3)

கொள்ளை சாற்றிய கொடு முடி வலைஞர் – மது 256
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை – அகம் 159/2
தந்துறு பயன் இவை முறையின் சாற்றிய
நந்தல்_இல் தெய்வம் ஆய் நல்கும் நான்மறை – கம்.யுத்1:3 65/2,3

மேல்


சாற்றின் (1)

குண்டல கோல மைந்தர் குடைந்த நீர் கொள்ளை சாற்றின்
தண்டலை பரப்பும் சாலி வேலியும் தழீஇய வைப்பும் – கம்.பால:2 12/2,3

மேல்


சாற்றின (1)

சலம் இது தக்கிலது என்ன சாற்றின – கம்.யுத்4:40 68/4

மேல்


சாற்றினன் (1)

சத்துருக்கன் என சாற்றினன் நாமம் – கம்.பால:5 118/4

மேல்


சாற்றினார் (3)

தேவரும் களி கொள திரிந்து சாற்றினார் – கம்.அயோ:2 33/4
தம்தம் தெருவும் வாயில்-தொறும் யாரும் அறிய சாற்றினார் – கம்.சுந்:12 120/4
சாற்றினார் என்ன துன்பம் தவிர்ந்தனன் தவத்து மிக்கான் – கம்.யுத்3:24 56/4

மேல்


சாற்றினான் (4)

சாம்புவன் திரிந்து என திரிந்து சாற்றினான் – கம்.பால:14 8/4
வானவன் என்று சாம்பன் சாற்றினான் – கம்.கிட்:15 10/4
சரண் புகுந்தனன் என முன்னம் சாற்றினான் – கம்.யுத்1:4 51/4
தளம் மலி சேனையை சாம்பன் சாற்றினான் – கம்.யுத்1:8 4/4

மேல்


சாற்றினேன் (1)

சாம் இது சரதம் நின் ஆணை சாற்றினேன் – கம்.அயோ:14 131/4

மேல்


சாற்று (1)

தருக என் தேர் படை சாற்று என் கூற்றையும் – கம்.யுத்2:16 88/1

மேல்


சாற்று-மின் (2)

தடு-மின் போர்க்கு வருக என சாற்று-மின்
கடு-மின் இப்பொழுதே கதிர் மீச்செலா – கம்.யுத்2:15 3/2,3
சாற்று-மின் அஞ்சினர் என்று உரைதந்தே – கம்.யுத்3:20 6/4

மேல்


சாற்றுக (1)

சாற்றுக நகர் அணி சமைக்க என்றனன் – கம்.அயோ:2 32/4

மேல்


சாற்றுகின்றார் (1)

தாய் அவள் உலகுக்கு எல்லாம் என்பதும் சாற்றுகின்றார் – கம்.யுத்1:9 77/4

மேல்


சாற்றுகேன் (1)

சனகர்-தம் குலத்தையோ யாதை சாற்றுகேன் – கம்.சுந்:3 65/4

மேல்


சாற்றுதும் (1)

போற்று-மின் மறவீர் சாற்றுதும் நும்மை – புறம் 104/1

மேல்


சாற்றுபவரொடு (1)

கோடு இடை நுழைபவர் கோள் சாற்றுபவரொடு
புரிபு மேற்சென்ற நூற்றுவர் மடங்க – கலி 104/56,57

மேல்


சாற்றும் (3)

சாற்றும் நாள் அற்றது எண்ணி தருமம் பார்த்து – கம்.பால:7 41/1
சரதமே முடிவர் கெட்டேன் சனகி என்று உலகம் சாற்றும்
விரத மா தவத்தின் மிக்க விளக்கினால் உலகத்து யார்க்கும் – கம்.கிட்:16 15/2,3
தன் இரு தாள் உள் அடக்கி பொலி போழ்தின் யான் முரசம் சாற்றும் வேலை – கம்.யுத்3:24 28/3

மேல்


சாற்றுமின் (1)

சுடும் இறை ஆற்றிசின் அடி சேர்ந்து சாற்றுமின்
மிக ஏற்றுதும் மலர் ஊட்டுதும் அவி – பரி 8/79,80

மேல்


சாற்றுவாய் (1)

தந்த வார்த்தை திரு செவி சாற்றுவாய் – கம்.சுந்:5 34/4

மேல்


சாற்றுவார் (2)

உடல் ஏறு கோள் சாற்றுவார்
ஆங்கு இனி – கலி 102/32,33
தலையின் மேல் வைத்த கையினர் சாற்றுவார்
மலை இலேம் மற்று மாறு இனி வாழ்வது ஓர் – கம்.யுத்1:8 31/2,3

மேல்


சாற்றுவான் (1)

தரு உடை கடவுள் வேந்தன் சாற்றுவான் எனது கூறு – கம்.பால:5 24/1

மேல்


சாற்றுள் (1)

சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து நோக்கும் வாய் எல்லாம் – கலி 102/15

மேல்


சாறின (1)

சங்கு_இனம் ஆர்த்தன கலையும் சாறின
பொங்கின சிலம்புகள் பூசலிட்டன – கம்.பால:19 63/2,3

மேல்


சாறு (25)

சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – திரு 283
சாறு கழி வழி நாள் சோறு நசை-உறாது – பொரு 2
நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் – சிறு 201
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின் – பெரும் 262
சாறு அயர்ந்து எடுத்த உருவ பல் கொடி – மது 366
சாறு கொள் ஆங்கண் விழவு_களம் நந்தி – குறி 192
சாறு அயர்ந்து அன்ன மிடாஅ சொன்றி – குறி 201
சாறு அயர் மூதூர் சென்று தொக்கு ஆங்கு – பட் 215
யாறு என கிடந்த தெருவின் சாறு என – மலை 481
சாறு என நுவலும் முது வாய் குயவ – நற் 200/4
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற – குறு 41/2
சாறு படு திருவின் நனை மகிழானே – பதி 65/17
அம் சாறு புரையும் நின் தொழில் ஒழித்து – பதி 72/13
சாறு அயர்ந்து அன்ன கார் அணி யாணர் – பதி 81/20
சீறடியவர் சாறு கொள எழுந்து – பரி 8/96
சாறு கொள் துறக்கத்தவளொடு – பரி 19/6
ஒருசார் சாறு கொள் ஓதத்து இசையொடு மாறு-உற்று – பரி 23/14
மாண்_இழை ஆறு ஆக சாறு
சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து நோக்கும் வாய் எல்லாம் – கலி 102/14,15
சாறு கொண்ட களம் போல – புறம் 22/16
சாறு தலைக்கொண்டு என பெண் ஈற்று-உற்று என – புறம் 82/1
சாறு பாய் ஓதை வேலை சங்கின் வாய் பொங்கும் ஓசை – கம்.பால:2 3/2
பிதிர்ந்து சாறு பெரும் துறை மண்டிட – கம்.அயோ:11 19/1
ஒழுகு சாறு அகன் கூனையின் ஊழ்முறை – கம்.கிட்:15 48/3
குருதி சாறு என பாய்வது குரை கடல் கூனின் – கம்.சுந்:7 40/4
பிழிந்து சாறு கொள் பெற்றியான் – கம்.யுத்2:16 114/2

மேல்


சாறும் (4)

சாறும் சேறும் நெய்யும் மலரும் – பரி 6/41
பூ கரும்பின் தீம் சாறும்
ஓங்கு மணல் குலவு தாழை – புறம் 24/13,14
சாறும் வேள்வியும் தலைமயங்குமே – கம்.பால:2 56/4
துறையின் நின்று உயர் மாங்கனி தூங்கிய சாறும்
அறையும் மென் கரும்பு ஆட்டிய அமுதமும் அழி தேம் – கம்.பால:9 10/2,3

மேல்


சான்ம் (4)

திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என – மலை 319
திண் தேர் நன்னற்கும் அயினி சான்ம் என – மலை 467
அரும் துயர் உழத்தலின் உண்மை சான்ம் என – நற் 381/1
தார் அணி மைந்தர் தவ பயன் சான்ம் என – பரி 22/28

மேல்


சான்ற (56)

தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் – திரு 287
முல்லை சான்ற கற்பின் மெல் இயல் – சிறு 30
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி – சிறு 151
முல்லை சான்ற முல்லை அம் புறவின் – சிறு 169
மருதம் சான்ற மருத தண் பணை – சிறு 186
சீர் சான்ற உயர் நெல்லின் – மது 87
நலம் சான்ற கலம் சிதறும் – மது 104
இரு வகையான் இசை சான்ற
சிறுகுடி பெரும் தொழுவர் – மது 121,122
மருதம் சான்ற தண் பணை சுற்றி – மது 270
முல்லை சான்ற புறவு அணிந்து ஒருசார் – மது 285
கரும் கால் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து – மது 300
பாலை சான்ற சுரம் சேர்ந்து ஒருசார் – மது 314
நெய்தல் சான்ற வளம் பல பயின்று ஆங்கு – மது 325
பாடல் சான்ற நன் நாட்டு நடுவண் – மது 331
சான்ற கொள்கை சாயா யாக்கை – மது 480
இறும்பூது சான்ற நறும் பூ சேக்கையும் – மது 487
செம்மை சான்ற காவிதி மாக்களும் – மது 499
முல்லை சான்ற கற்பின் – நற் 142/10
நீயே பாடல் சான்ற பழி தபு சீறடி – நற் 256/1
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே – நற் 283/8
நன்றி சான்ற கற்பொடு – நற் 330/10
பாடு சான்ற காண்கம் வாள்_நுதலே – ஐங் 447/4
பாடல் சான்ற பயம் கெழு வைப்பின் – பதி 13/9
நாடல் சான்ற துப்பின் பணை தோள் – பதி 59/17
பாடல் சான்ற அவர் அகன் தலை நாடே – பதி 62/19
காஞ்சி சான்ற வயவர் பெரும – பதி 65/4
மருதம் சான்ற மலர் தலை விளை வயல் – பதி 73/7
பாடல் சான்ற வைப்பின் – பதி 75/13
தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து – பதி 79/15
காஞ்சி சான்ற செரு பல செய்து நின் – பதி 84/19
நாடல் சான்ற நயன் உடை நெஞ்சின் – பதி 86/7
காஞ்சி சான்ற வயவர் பெரும – பதி 90/39
நகை சான்ற கனவு அன்று நனவு அன்று நவின்றதை – பரி 8/77
உறி தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும் – கலி 9/2
திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார் – கலி 26/18
பாட்டு ஆதல் சான்ற நின் மாய பரத்தைமை – கலி 98/6
திருமறு_மார்பன் போல் திறல் சான்ற காரியும் – கலி 104/10
தலை முடி சான்ற தண் தழை உடையை – அகம் 7/2
கைதொழு மரபின் கடவுள் சான்ற
செய்_வினை மருங்கின் சென்றோர் வல் வரின் – அகம் 125/14,15
ஆன்ற கற்பின் சான்ற பெரியள் – அகம் 198/12
முல்லை சான்ற கற்பின் – அகம் 274/13
பாடல் சான்ற விறல் வேந்தனும்மே – புறம் 11/7
நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே – புறம் 15/25
இருக்கை சான்ற உயர் மலை – புறம் 125/19
கடவுள் சான்ற கற்பின் சே இழை – புறம் 198/3
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி – புறம் 217/4
சீர் சான்ற விழு சிறப்பின் – புறம் 395/17
தமரையும் அறியார் நின்று திகைப்பு உறு தகைமை சான்ற
குமரரும் மங்கைமாரும் குழுமலால் வழுவி விண்-நின்று – கம்.பால:15 28/2,3
முன்னை கதிர் நன்று இது அகற்றுதிர் மொய்ம்பு சான்ற
என்னை சுடும் என்னின் இ ஏழ் உலகத்தும் வாழ்வோர் – கம்.ஆரண்:10 137/2,3
சந்திரற்கு உவமை சான்ற வதனத்தாள் சலத்தை நோக்கி – கம்.ஆரண்:11 69/2
இ கணம் ஒன்றில் நின்ற ஏழினோடு ஏழு சான்ற
மிக்கன போன்று தோன்றும் உலகங்கள் வீயுமாறும் – கம்.ஆரண்:13 119/1,2
உழி பெருந்தகைமை சான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம் – கம்.ஆரண்:15 53/2
தம்முனை கொல்வித்து அன்னான் கொன்றவற்கு அன்பு சான்ற
உம் இன தலைவன் ஏவ யாது எமக்கு உரைக்கலுற்றது – கம்.சுந்:12 84/1,2
மதி நெறி அறிவு சான்ற மாலியவான் நல் வாய்மை – கம்.யுத்1:9 71/1
அந்தணன் படையால் வந்தது என்பதும் ஆற்றல் சான்ற
இந்திரசித்தே எய்தான் என்பதும் இளவற்கு ஆக – கம்.யுத்3:24 6/1,2
பத்துடை ஏழு சான்ற வானர பரவை பற்றி – கம்.யுத்3:26 19/3

மேல்


சான்றது (4)

தான் படிகின்றது தெளிவு சான்றது
மீன் படி மேகமும் படிந்து வீங்கு நீர் – கம்.கிட்:1 1/2,3
சொல் பொருள் ஆம் என தோன்றல் சான்றது – கம்.கிட்:1 5/4
தொண்டை அம் கனி இதழ் தோன்றல் சான்றது – கம்.கிட்:1 12/4
திண்மை சான்றது தேவரும் உணர்வு அரும் செய்கை – கம்.யுத்4:35 23/3

மேல்


சான்றலோ (1)

சான்றலோ எம் தவ பெரு ஞானமே – கம்.ஆரண்:3 24/4

மேல்


சான்றவ (1)

சான்றவர் சான்றவ தருமம் மா தவம் – கம்.பால:5 76/1

மேல்


சான்றவர் (12)

தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக – கலி 39/48
செல்வம் கடைகொள சாஅய் சான்றவர்
அல்லல் களை தக்க கேளிர் உழை சென்று – கலி 61/2,3
மாலை நீ கந்து ஆதல் சான்றவர் களைதாரா பொழுதின்-கண் – கலி 120/16
தம் காதல் காட்டுவர் சான்றவர் இன் சாயல் – கலி 140/18
சான்றவர் சான்றவ தருமம் மா தவம் – கம்.பால:5 76/1
சான்றவர் உரை-செய தருமம் ஆதலால் – கம்.அயோ:12 14/3
சான்றவர் குழாத்தொடும் தருமம் நோக்கிய – கம்.அயோ:14 87/3
சான்றவர் ஆக தன் குரவர் ஆக தாய் – கம்.அயோ:14 124/1
சான்றவர் குழுவொடு தவத்துளோர்களும் – கம்.அயோ:14 135/2
சான்றவர் துயருற பழிக்கு சார்வுமாய் – கம்.ஆரண்:15 23/2
சான்றவர் நின்னின் இல்லை ஆதலால் தருமம்-தானே – கம்.கிட்:9 30/3
சான்றவர் பழி உரைக்கு அஞ்சி தன் உயிர் – கம்.கிட்:16 13/1

மேல்


சான்றவர்க்கு (1)

சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால் இ இருந்த – கலி 139/3

மேல்


சான்றவன் (2)

பொய்த்த சான்றவன் குலம் என பொரு கணை எரிய – கம்.யுத்1:6 22/2
சான்றவன் அது தவிர்ந்தனன் உணர்வுடை தம்பி – கம்.யுத்3:22 79/4

மேல்


சான்றவனோ (1)

சான்றவனோ தேவர் தவத்தின் தனி பயனோ – கம்.ஆரண்:15 40/2

மேல்


சான்றவிர் (3)

சான்றவிர் வாழியோ சான்றவிர் என்றும் – கலி 139/1
சான்றவிர் வாழியோ சான்றவிர் என்றும் – கலி 139/1
அறிந்தனிர் ஆயின் சான்றவிர் தான் தவம் – கலி 139/33

மேல்


சான்றவை (1)

வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை
கற்பு இணை நெறியூடு அற்பு இணை கிழமை – பரி 9/80,81

மேல்


சான்றன (3)

மேவல் சான்றன எல்லாம் – பரி 4/35
கோன் நிகர் குடிகள்-தம் கொள்கை சான்றன – கம்.பால:3 33/4
நின்றனன் பின்னரும் நீதி சான்றன
ஒன்று அல பலப்பல உறுதி ஓதினான் – கம்.யுத்1:4 9/3,4

மேல்


சான்றனவால் (1)

உரை சான்றனவால் பெருமை நின் வென்றி – பதி 35/2

மேல்


சான்றனள் (1)

பெண் துணை சான்றனள் இவள் என பன் மாண் – அகம் 315/3

மேல்


சான்றாண்மை (1)

தகவு உடை மங்கையர் சான்றாண்மை சான்றார் – பரி 20/88

மேல்


சான்றார் (2)

தகவு உடை மங்கையர் சான்றாண்மை சான்றார்
இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார் – பரி 20/88,89
அன்னையோ மன்றத்து கண்டு ஆங்கே சான்றார் மகளிரை – கலி 110/20

மேல்


சான்றாள் (2)

யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று ஊர் பெண்டிர் – கலி 109/22
தன் பெரும் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள்
என் பெரும் தெய்வம் ஐயா இன்னமும் கேட்டி என்பான் – கம்.சுந்:14 26/3,4

மேல்


சான்றாளர் (1)

சான்றாளர் ஈன்ற தகாஅ தகாஅ மகாஅன் – பரி 8/57

மேல்


சான்றீர் (6)

இமிழ்வது போன்றது இ நீர் குணக்கு சான்றீர்
முழுவதும் மிச்சிலா உண்டு – பரி 24/82,83
சான்றீர் உமக்கு ஒன்று அறிவுறுப்பேன் மான்ற – கலி 139/4
மன்றம் படர்வித்தவள் வாழி சான்றீர்
பொய் தீர் உலகம் எடுத்த கொடி மிசை – கலி 141/10,11
இன்னா இடும்பை செய்தாள் அம்ம சான்றீர்
கரந்து ஆங்கே இன்னா நோய் செய்யும் மற்று இஃதோ – கலி 141/14,15
கல்லாமை காட்டியவள் வாழி சான்றீர்
என்று ஆங்கே – கலி 141/20,21
மெலிய பொறுத்தேன் களைந்தீ-மின் சான்றீர்
நலிதரும் காமமும் கௌவையும் என்று இ – கலி 142/55,56

மேல்


சான்றீரே (10)

பேர் ஊர் மறுகில் பெரும் துயில் சான்றீரே
நீரை செறுத்து நிறைவு உற ஓம்பு-மின் – கலி 146/42,43
பல் சான்றீரே பல் சான்றீரே – புறம் 195/1
பல் சான்றீரே பல் சான்றீரே
கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள் – புறம் 195/1,2
பயன் இல் மூப்பின் பல் சான்றீரே
கணிச்சி கூர்ம் படை கடும் திறல் ஒருவன் – புறம் 195/3,4
பல் சான்றீரே பல் சான்றீரே – புறம் 246/1
பல் சான்றீரே பல் சான்றீரே
செல்க என சொல்லாது ஒழிக என விலக்கும் – புறம் 246/1,2
பொல்லா சூழ்ச்சி பல் சான்றீரே
அணில்_வரி_கொடும்_காய் வாள் போழ்ந்திட்ட – புறம் 246/3,4
பல் சான்றீரே பல் சான்றீரே – புறம் 301/1
பல் சான்றீரே பல் சான்றீரே
குமரி மகளிர் கூந்தல் புரைய – புறம் 301/1,2
கல்லென் பாசறை பல் சான்றீரே
முரசு முழங்கு தானை நும் அரசும் ஓம்பு-மின் – புறம் 301/4,5

மேல்


சான்று (24)

ஞாலம் நின் வழி ஒழுக பாடல் சான்று
நாடு உடன் விளங்கும் நாடா நல் இசை – பதி 24/9,10
பாடல் சான்று நீடினை உறைதலின் – பதி 51/22
பெண்மை சான்று பெரு மடம் நிலைஇ – பதி 70/14
பாடல் சான்று பல் புகழ் முற்றிய – பரி 17/22
சான்று என தகைய செங்கோலினான் உயிர்கள்-தாம் – கம்.பால:20 27/1
சான்று இமையோர் குலம் ஆக மன்ன நீ அன்று – கம்.அயோ:3 12/3
சான்று என நின்ற நீ தடுத்தியோ என்றான் – கம்.அயோ:4 163/3
சான்று என நின்ற அ தரும மன்னவன் – கம்.ஆரண்:7 127/3
சான்று உரு உணர்வினுக்கு உணர்வும் ஆயினான் – கம்.கிட்:0 1/4
அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை – கம்.கிட்:3 79/3
சான்று உள அன்னவை தையல் கேட்டியால் – கம்.கிட்:7 25/4
சான்று என நின்ற வீரன் தான் வந்து வீடு தந்தான் – கம்.கிட்:7 152/4
சான்று இனி அறனே போந்து உன் தம்முனை சார்தி என்றான் – கம்.கிட்:11 74/4
சங்கை இல் உள்ளம் தானே சான்று என கொண்டு சான்றோய் – கம்.கிட்:13 66/2
காசு இல் கண் இணை சான்று என கண்டனன் – கம்.சுந்:3 95/3
நீயே உலகுக்கு ஒரு சான்று நிற்கே தெரியும் கற்பு அதனில் – கம்.சுந்:12 122/3
தரு பரன் அருள் இனி சான்று வேண்டுமோ – கம்.யுத்1:3 67/4
சான்று அவன் இதுவே வேத முடிவு இது சரதம் என்றான் – கம்.யுத்1:3 122/4
தந்தனை நீ அது நினக்கு சான்று எனா – கம்.யுத்3:24 107/2
சான்று என நிற்றல் குற்றம் தருதியால் விடை ஈண்டு என்றான் – கம்.யுத்4:37 8/3
அழிப்பு இல சான்று நீ உலகுக்கு ஆதலால் – கம்.யுத்4:40 84/1
வையம் சான்று இனி சான்றுக்கு சான்று இலை வழக்கால் – கம்.யுத்4:40 91/4
வையம் சான்று இனி சான்றுக்கு சான்று இலை வழக்கால் – கம்.யுத்4:40 91/4
சான்று என நின்றவன் இனைய தம்பியை – கம்.யுத்4:41 109/2

மேல்


சான்று-அரோ (1)

அஞ்சுகின்றேன் இதற்கு அறனும் சான்று-அரோ – கம்.சுந்:3 121/4

மேல்


சான்றுக்கு (1)

வையம் சான்று இனி சான்றுக்கு சான்று இலை வழக்கால் – கம்.யுத்4:40 91/4

மேல்


சான்றும் (3)

பின்னும் வீடு அளிக்கும் என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ – கம்.யுத்1:4 111/4
உந்தை என் துணைவன் அன்றே ஓங்கு அற சான்றும் உண்டால் – கம்.யுத்1:14 25/1
தற்பத்தை துடைத்த என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ – கம்.யுத்2:16 27/4

மேல்


சான்றும்-தானே (1)

சான்றும்-தானே நல் அறம் ஆக தகை ஞாலம் – கம்.அயோ:11 84/3

மேல்


சான்றுளாய் (1)

சங்கியாநிற்றியோ எவர்க்கும் சான்றுளாய் – கம்.யுத்4:40 78/4

மேல்


சான்றோய் (5)

வான் தோய் வெற்ப சான்றோய் அல்லை எம் – நற் 353/7
சான்றோய் அல்லை என்றனம் வரற்கே – நற் 365/9
வல்லையேல் அறிந்து கோடி மாறு இலா ஆறு சான்றோய் – கம்.கிட்:13 51/4
சங்கை இல் உள்ளம் தானே சான்று என கொண்டு சான்றோய்
அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து அருகு சார்ந்து – கம்.கிட்:13 66/2,3
சாம்பனை வதனம் நோக்கி வாலி_சேய் அறிவு சான்றோய்
பாம்பு_அணை அமலனே மற்று இராமன் என்று எமக்கு பண்டே – கம்.யுத்3:31 45/1,2

மேல்


சான்றோயை (1)

என் தாரம் பற்றுண்ண ஏன்றாயை சான்றோயை
கொன்றானும் நின்றான் கொலையுண்டு நீ கிடந்தாய் – கம்.ஆரண்:13 98/1,2

மேல்


சான்றோர் (33)

வியப்பும் சால்பும் செம்மை சான்றோர்
பலர்_வாய் புகர் அறு சிறப்பின் தோன்றி – மது 764,765
வினை இடை நின்ற சான்றோர் போல – குறி 28
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் – நற் 210/7
பெரிதும் சான்றோர் மன்ற விசி பிணி – நற் 220/5
சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது – நற் 234/1
சான்றோர் புரைவதோ அன்றே மான்று உடன் – நற் 238/7
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின் – நற் 327/1
அ நிலை அல்ல ஆயினும் சான்றோர்
கடன் நிலை குன்றலும் இலர் என்று உடன் அமர்ந்து – நற் 327/4,5
சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே – குறு 102/4
துனியல் வாழி தோழி சான்றோர்
புகழும் முன்னர் நாணுப – குறு 252/6,7
தாம் அறி செம்மை சான்றோர் கண்ட – குறு 265/3
நோன் புரி தட கை சான்றோர் மெய்ம்மறை – பதி 14/12
ஆன்றோள் கணவ சான்றோர் புரவல – பதி 55/1
ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறை – பதி 58/11
சாந்து எழில் மறைத்த சான்றோர் பெருமகன் – பதி 67/18
நன்று அறி உள்ளத்து சான்றோர் அன்ன நின் – பதி 72/6
சான்றோர் உரைப்ப தெளிகுவர்-கொல் என – பதி 73/18
கொல_கொல குறையா தானை சான்றோர்
வண்மையும் செம்மையும் சால்பும் மறனும் – பதி 82/13,14
இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர் – அகம் 55/13,14
கழிய காதலர் ஆயினும் சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் – அகம் 112/11,12
சான்றோர் செய்த நன்று உண்டாயின் – புறம் 34/20
தேர் தர வந்த சான்றோர் எல்லாம் – புறம் 63/5
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி – புறம் 117/6
பிறரும் சான்றோர் சென்ற நெறி என – புறம் 134/3
மணல் மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும் தன்னொடு சூள்-உற்று – புறம் 178/3,4
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே – புறம் 191/7
ஒரு வழி தோன்றி ஆங்கு என்றும் சான்றோர்
சான்றோர்-பாலர் ஆப – புறம் 218/5,6
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன் – புறம் 266/8
புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் என – புறம் 375/8
சான்றோர் புகழும் தனி தாதையை வாகை கொண்டோ – கம்.அயோ:4 134/3
சவி உற தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தழுவி சான்றோர்
கவி என கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார் – கம்.ஆரண்:5 1/3,4
சான்றோர் மாதை தக்க அரக்கன் சிறை தட்டால் – கம்.யுத்3:22 211/1
தான் அவை உருவில் தோன்றும் பாவனை தகைமை சான்றோர்
மான் அமர் நோக்கினாரை மைந்தரை காட்டி வாயால் – கம்.யுத்3:25 12/2,3

மேல்


சான்றோர்-பாலர் (1)

சான்றோர்-பாலர் ஆப – புறம் 218/6

மேல்


சான்றோன் (5)

சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே – நற் 233/9
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி – புறம் 217/4
சான்றோன் நெஞ்சு உற பெற்ற தொன்று இசை – புறம் 217/11
சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே – புறம் 312/2
தரு கலை மறையும் எண்ணின் சதுமுகற்கு உவமை சான்றோன்
திருகலை உடைய இந்த செகத்து உளோர் தன்மை தேரா – கம்.பால:5 30/2,3

மேல்


சானகி (15)

தலை அவிழ் கோதை ஓதி சானகி தளிர் கை என்னும் – கம்.பால:22 11/1
தயங்கு பூண் முலை சானகி இருந்துழி சார்ந்தான் – கம்.அயோ:4 212/4
சானகி இருந்த அ சாலை எய்தினான் – கம்.அயோ:14 80/4
சானகி உரு என தோன்றும் தன்மையே – கம்.ஆரண்:14 95/4
அன்னள் ஆகிய சானகி இவள் என அயிர்த்து அகத்து எழு வெம் தீ – கம்.சுந்:2 197/3
வாழி சானகி வாழி இராகவன் – கம்.சுந்:3 96/1
பார்த்தனள் சானகி பாரா – கம்.சுந்:13 57/1
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை – கம்.யுத்1:2 75/2
சரண் எனக்கு யார்-கொல் என்று சானகி அழுது சாம்ப – கம்.யுத்1:4 113/1
சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான் – கம்.யுத்2:16 11/4
சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ – கம்.யுத்2:16 74/2
வேந்தனும் சானகி இலங்கை வெம் சிறை – கம்.யுத்2:16 288/3
பின்னை சானகி உதவியும் பிழைத்தன பிறிது என் – கம்.யுத்3:22 190/2
சானகி உருவமாக சமைத்து அவள் தன்மை கண்ட – கம்.யுத்3:26 15/1
சானகி ஆம்-வகை கொண்டு சமைத்த – கம்.யுத்3:26 29/1

மேல்


சானகிக்கு (1)

சானகிக்கு அழகு தந்து அயல் சார – கம்.யுத்1:11 6/4

மேல்


சானகிக்கும் (1)

பார்த்தார் ஓடி சானகிக்கும் பகர்ந்தார் அவளும் உயிர் பதைத்தாள் – கம்.சுந்:12 121/3

மேல்


சானகியார் (1)

காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும் அவர்-தம் கற்பும் – கம்.யுத்4:38 25/1

மேல்


சானகியை (1)

கள் இருக்கும் மலர் கூந்தல் சானகியை மன சிறையில் கரந்த காதல் – கம்.யுத்4:38 23/3

மேல்