க – முதல் சொற்கள் பகுதி 1 – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கஃடு 1
கக்க 3
கக்கி 2
கக்கிலா 1
கக்கினர் 1
கக்கினன் 1
கக்கினான் 1
கக்குவார் 1
ககன 2
கங்க 2
கங்கண 1
கங்கணங்களும் 1
கங்கணத்தொடு 1
கங்கணம் 1
கங்கபத்திரங்கள் 1
கங்கபத்திரம் 2
கங்கம் 1
கங்கமொடு 1
கங்கர் 1
கங்கள் 2
கங்கன் 1
கங்கு 2
கங்குல் 78
கங்குல்-தோறு 1
கங்குல்தான் 1
கங்குலான் 5
கங்குலானே 2
கங்குலில் 3
கங்குலின் 11
கங்குலும் 22
கங்குலே 2
கங்கை 64
கங்கை_சூடி-தன் 1
கங்கைக்கு 1
கங்கையாளொடு 1
கங்கையின் 9
கங்கையினை 1
கங்கையும் 7
கங்கையே 4
கங்கையை 5
கங்கையோடு 1
கச்சம் 2
கச்சியோனே 1
கச்சில் 1
கச்சின் 3
கச்சினர் 1
கச்சினன் 2
கச்சினனே 1
கச்சினால் 1
கச்சு 3
கச்சும் 1
கச்சை 6
கச்சையும் 1
கச்சொடு 3
கச்சொடும் 1
கச 1
கசகோமுகன் 1
கசட்டுறு 1
கசடு 3
கசிந்த 1
கசிந்தவர் 1
கசிந்து 2
கசிபு 1
கசிவாளும் 1
கசிவு 1
கசிவு-உற்ற 1
கசிவுற்றார் 1
கசிவொடு 1
கஞ்ச 3
கஞ்சக 1
கஞ்சங்களை 1
கஞ்சத்தின் 1
கஞ்சத்து 1
கஞ்சம் 3
கஞ்சமும் 2
கஞ்சி 1
கஞ்சுக 1
கஞ்சுகத்தர் 1
கஞ்சுகத்து 1
கஞ்சுகமும் 1
கஞ்சுகன் 1
கஞ்சுகி 1
கஞ்சுகியான் 1
கஞல் 4
கஞல்வ 1
கஞல்வது 1
கஞல 9
கஞலி 2
கஞலிய 9
கஞலும் 2
கஞன்ற 1
கட்கிலார் 1
கட்கு 6
கட்கும் 2
கட்சி 8
கட்சியில் 2
கட்சியின் 1
கட்செவி 2
கட்ட 7
கட்டது 1
கட்டதோ 1
கட்டம் 1
கட்டமால் 1
கட்டலே 1
கட்டவர் 2
கட்டவன் 1
கட்டவா 1
கட்டவும் 1
கட்டழகும் 1
கட்டழி 1
கட்டழித்து 1
கட்டழிந்தது 1
கட்டளை 11
கட்டனென் 1
கட்டான் 1
கட்டான்-கொல் 1
கட்டி 41
கட்டிய 15
கட்டியது 1
கட்டியிட்டு 1
கட்டியின் 1
கட்டில் 7
கட்டிலில் 1
கட்டிலொடு 1
கட்டின் 3
கட்டின 1
கட்டினது 1
கட்டினன் 2
கட்டினார் 5
கட்டினான் 2
கட்டினென் 1
கட்டு 19
கட்டுண்டாய் 2
கட்டுண்டார் 1
கட்டுண்டான் 1
கட்டும் 2
கட்டுரை 11
கட்டுரைக்கின்றார் 1
கட்டுரைக்குமால் 1
கட்டுரைத்து 2
கட்டுரைப்பது 1
கட்டுரையின் 1
கட்டுரையீர் 1
கட்டுரையும் 1
கட்டுவட 1
கட்டுவது 1
கட்டுறு 1
கட்டூர் 7
கட்டைகள் 1
கட்டையும் 1
கட்பின் 1
கட்புல 1
கட்புலக்கு 1
கட்புலத்து 2
கட்புலம் 6
கட்புலமும் 1
கட்புலன் 4
கட 28
கடக்க 18
கடக்க_அரும் 2
கடக்கல் 4
கடக்கலாத 1
கடக்கலாம் 1
கடக்கவோ 1
கடக்கிலான் 1
கடக்கிற்பார் 1
கடக்கு 1
கடக்கும் 22
கடக்கும்-வகை 1
கடக 3
கடகம் 6
கடகமும் 1
கடகமொடு 1
கடங்களும் 1
கடத்தல் 5
கடத்தலின் 1
கடத்தவும் 1
கடத்தளோ 1
கடத்தி 2
கடத்தியோ 1
கடத்திர் 2
கடத்து 15
கடத்தொடும் 1
கடந்த 69
கடந்த-கால் 1
கடந்த-போது 1
கடந்தது 8
கடந்ததூஉம் 1
கடந்தவர் 1
கடந்தவன் 4
கடந்தவாறும் 1
கடந்தன 2
கடந்தனம் 1
கடந்தனர் 4
கடந்தனவோ 1
கடந்தனன் 3
கடந்தனனாம்-கொலோ 1
கடந்தனனால் 1
கடந்தனென் 1
கடந்தாய் 1
கடந்தார் 2
கடந்தால் 6
கடந்தான் 13
கடந்தானை 2
கடந்திடுதல் 1
கடந்தில 3
கடந்திலர் 1
கடந்திலாத 1
கடந்திலேன் 1
கடந்திலை 1
கடந்தீர் 1
கடந்து 117
கடந்தும் 1
கடந்துளது 1
கடந்துளார் 2
கடந்தே 1
கடந்தேம் 1
கடந்தேன் 2
கடந்தோம் 1
கடந்தோய் 1
கடந்தோர் 1
கடந்தோர்க்கு 1
கடப்ப 3
கடப்பது 4
கடப்பல் 1
கடப்பவர் 1
கடப்பவன் 1
கடப்பன 1
கடப்பாட்டாளன் 1
கடப்பாடு 1
கடப்பார் 5
கடப்பு 4
கடப்பென் 2
கடப்பே 1
கடப்போர் 1
கடம் 23
கடம்-தொறும் 1
கடம்படுவோரும் 1
கடம்பன் 1
கடம்பின் 12
கடம்பு 10
கடம்பு_அமர்_செல்வன் 1
கடம்பும் 4
கடம்பூண்ட 1
கடம்பொடு 1
கடமா 2
கடமான் 2
கடமை 6
கடர் 3
கடல் 825
கடல்-தம்மோடும் 1
கடல்-தலை 2
கடல்-நின்று 2
கடல்-போல் 3
கடல்-மேல் 4
கடல்-வயின் 1
கடல்-வாய் 3
கடல்_கெழு_செல்வி 1
கடல்_சிறு_காக்கை 1
கடல்_மரம் 1
கடல்_வண்ணன் 1
கடல்_அக 1
கடல்கள் 11
கடல்களின் 1
கடல்களும் 8
கடல்களே 1
கடல்களை 1
கடல்களோடு 2
கடல 1
கடலவன் 1
கடலவும் 5
கடலன் 2
கடலா 2
கடலார் 1
கடலால் 1
கடலானது 1
கடலிடை 16
கடலிடையே 1
கடலிய 1
கடலில் 25
கடலிற்கிடை 1
கடலிற்று 1
கடலின் 56
கடலின்-நின்று 1
கடலின்-மாடு 1
கடலின்-வாய் 1
கடலினிடை 1
கடலினுக்கும் 1
கடலினும் 10
கடலினுள் 1
கடலினை 9
கடலுக்கு 1
கடலும் 33
கடலுமே 1
கடலுள் 19
கடலே 12
கடலை 22
கடலையும் 5
கடலொடு 4
கடலொடும் 4
கடலோ 3
கடலோடு 5
கடலோடும் 4
கடவ 11
கடவது 5
கடவதே 1
கடவர் 1
கடவர்க்கு 1
கடவரை 1
கடவல் 1
கடவலால் 1
கடவலின் 1
கடவன் 1
கடவன 2
கடவனும் 1
கடவா 2
கடவா-வண்ணம் 1
கடவாத 3
கடவாதான் 1
கடவாது 2
கடவாதோர் 1
கடவாயே 1
கடவார் 1
கடவார்கள் 1
கடவான் 3
கடவி 1
கடவிய 1
கடவின் 2
கடவினர் 4
கடவினன் 3
கடவீர் 2
கடவு 1
கடவு-மதி 13
கடவு-உறூஉம் 1
கடவுக 1
கடவுகின்றது 1
கடவுட்கு 5
கடவுட்கும் 1
கடவுண்மை 1
கடவுதி 1
கடவுநர் 1
கடவுபு 3
கடவும் 7
கடவுவோரும் 1
கடவுள் 120
கடவுள்-தன் 4
கடவுள்-தானும் 2
கடவுள்-தானே 1
கடவுள்-மேல் 1
கடவுளது 1
கடவுளர் 9
கடவுளர்க்கு 2
கடவுளவை 1
கடவுளாலே 1
கடவுளும் 11
கடவுளே 1
கடவுளை 6
கடவுளோர்க்கு 1
கடவெனோ 1
கடவேன் 3
கடவேனோ 2
கடவை 1
கடவையோ 1
கடவோர்க்கு 1
கடற்கரை 1
கடற்கரையது 10
கடற்கு 16
கடற்கும் 3
கடற்படை 4
கடற்படையும் 1
கடற்படையொடும் 1
கடற்ற 1
கடற்றவும் 1
கடற்றில் 2
கடற்று 5
கடறு 9
கடன் 93
கடன்கள் 8
கடன்களும் 1
கடன்முறை 3
கடன்முறைகள் 1
கடன்மை 3
கடன்மைத்து 1
கடனது 1
கடனா 1
கடனாலும் 1
கடனும் 2
கடனே 13
கடா 4
கடா-உறுப்ப 1
கடாத்த 1
கடாத்தால் 1
கடாத்திடை 1
கடாத்து 2
கடாத்தொடு 2
கடாம் 6
கடாய் 4
கடாயது 1
கடாயினர்கள் 1
கடாவ 3
கடாவவே 3
கடாவா 1
கடாவி 6
கடாவிட 1
கடாவிய 2
கடாவின் 2
கடாவினர் 1
கடாவினன் 2
கடாவினான் 1
கடாவினானோ 1
கடாவுகின்றார் 1
கடாஅ 12
கடாஅ-உறுக்கும் 1
கடாஅத்த 1
கடாஅத்து 8
கடாஅம் 17
கடாஅய் 2
கடாஅய 1
கடாஅயார் 1
கடி 203
கடி-கொள் 1
கடி_மகள் 1
கடி_மர 1
கடி_மரத்தான் 1
கடி_மரம் 6
கடிக்கின்றன 1
கடிக்கும் 3
கடிகம் 2
கடிகல்லாய் 3
கடிகுவென் 1
கடிகுவேம் 1
கடிகை 10
கடிகை_நூல் 1
கடிகைகள் 1
கடிகையர் 1
கடிகையின் 2
கடிகையும் 1
கடித்த 7
கடித்தது 2
கடித்தலத்தினும் 1
கடித்தலத்து 1
கடித்தன 4
கடித்தான் 1
கடித்து 4
கடித்தே 1
கடிதடம் 1
கடிதல் 4
கடிதலின் 2
கடிதலும் 1
கடிதா 1
கடிதின் 29
கடிதினில் 2
கடிதினின் 5
கடிது 131
கடிதுமாம் 1
கடிதுற 1
கடிந்த 7
கடிந்ததும் 1
கடிந்ததோ 1
கடிந்தன்று 1
கடிந்தனம் 1
கடிந்தாளொடு 1
கடிந்தான் 2
கடிந்திட 1
கடிந்தீவார் 1
கடிந்து 16
கடிந்தும் 1
கடிந்தோன் 1
கடிப்ப 2
கடிப்பகை 1
கடிப்படுகுவள் 1
கடிப்படுத்தனள் 1
கடிப்படுத்தனை 1
கடிப்பர் 1
கடிப்பார் 1
கடிப்பின் 2
கடிப்பினில் 1
கடிப்பு 13
கடிமணம் 1
கடிய 28
கடியது 2
கடியர் 1
கடியவள் 2
கடியவன் 1
கடியவும் 2
கடியவே 1
கடியன் 1
கடியாதோளே 1
கடியாள் 1
கடியான் 2
கடியானை 1
கடியின்னே 1
கடியுண்டார்களும் 1
கடியுநர் 1
கடியும் 13
கடியுமாறு 2
கடியையால் 1
கடிவாகும் 1
கடிவாள் 1
கடிவான் 1
கடின 1
கடீஇயர் 3
கடீஇயாற்கு 1
கடு 121
கடு-மின் 1
கடு_மா 1
கடு_மீன் 1
கடுக்கும் 31
கடுக்கை 5
கடுக 4
கடுகி 5
கடுகிய 4
கடுகின 1
கடுகினர் 1
கடுகினன் 1
கடுகினும் 2
கடுகு 1
கடுகுபு 2
கடுகும் 4
கடுகுவர் 1
கடுங்கண் 30
கடுங்கண்ண 1
கடுங்கோ 1
கடுத்த 8
கடுத்தது 6
கடுத்தல் 1
கடுத்தலும் 1
கடுத்தவர் 2
கடுத்தனர் 1
கடுத்தனள் 2
கடுத்தார் 1
கடுத்தான் 2
கடுத்தில 1
கடுத்து 4
கடுத்தும் 1
கடுத்தோள்-வயின் 1
கடுந்து 1
கடுப்ப 89
கடுப்பின் 3
கடுப்பின்-கண் 1
கடுப்பினன் 1
கடுப்பினில் 4
கடுப்பினும் 1
கடுப்பு 5
கடுப்பு-உடை 1
கடுப்பு-உடை_பறவை 1
கடுப்பும் 2
கடுப்புற 1
கடுப்போ 1
கடும் 319
கடும்-குரை 1
கடும்-குரையம் 1
கடும்-குரையள் 1
கடும்பின் 4
கடும்பினது 2
கடும்பு 9
கடும்புடன் 1
கடும்பும் 1
கடும்பே 5
கடும்பொடு 4
கடும்பொடும் 2
கடும்போடு 1
கடுமை 6
கடுமைய 2
கடுமையாய் 1
கடுமையான் 1
கடுமையின் 2
கடுமையும் 2
கடுமையை 2
கடுமையொடு 1
கடுவன் 17
கடுவன்கள் 1
கடுவனும் 3
கடுவனை 1
கடுவனொடு 1
கடுவனோடு 2
கடுவின் 3
கடுவுக்கு 1
கடுவை 2
கடுவொடு 1
கடை 189
கடை-தொறும் 2
கடை_கோல் 1
கடை_இல் 1
கடைக்கண் 9
கடைக்கண்ணால் 1
கடைக்கணால் 1
கடைக்கணித்து 1
கடைக்கணியா 1
கடைக்கணில் 1
கடைக்கால் 3
கடைக்கு 2
கடைக்கூட்ட 2
கடைக்கூட்டால் 1
கடைக்கூட்டானும் 1
கடைக்கூட்டுதிர் 1
கடைக்கொளவே 1
கடைகண்டு 1
கடைகள்-தோறு 1
கடைகொள 1
கடைகொளப்படுதலின் 1
கடைசியர் 7
கடைத்தலை 4
கடைத்தலையான் 1
கடைதர 1
கடைந்த 15
கடைந்தவர்க்கு 1
கடைந்தனன் 1
கடைந்தார் 1
கடைந்து 8
கடைந்துளான் 1
கடைநரும் 1
கடைநாள் 1
கடைநாளில் 1
கடைப்பட்டோனே 1
கடைப்படாஅ 1
கடைப்படு 1
கடைப்பிடி 1
கடைப்பிடித்த 1
கடைப்பிடிப்பாய் 1
கடைபடும் 1
கடைமுகத்து 1
கடைமுறை 4
கடைமுறையே 1
கடைய 10
கடையல் 1
கடையானே 1
கடையிட்டு 2
கடையிடு 1
கடையில் 1
கடையின் 4
கடையுக 5
கடையுகத்து 5
கடையுகநாள் 1
கடையுகம் 3
கடையுகம்-தனில் 1
கடையும் 7
கடையுற 3
கடையுறும் 1
கடையோர் 1
கடைவர் 1
கடைவாய் 2
கடைவாயை 1
கடைவுறும் 1
கடைஇ 24
கடைஇய 6
கண் 1254
கண்-தொறும் 3
கண்-போல் 1
கண்_கண் 1
கண்_களி 1
கண்_குத்தி_கள்வனை 1
கண்_செவி 1
கண்_நுதல் 4
கண்_நுதலானினும் 1
கண்_நுதலை 1
கண்_மலர் 2
கண்_மலர்கள் 1
கண்_அகத்து 3
கண்_அயில் 1
கண்கள் 59
கண்களால் 15
கண்களில் 1
கண்களின் 4
கண்களும் 12
கண்களூடு 1
கண்களூடும் 1
கண்களே 2
கண்களை 5
கண்களோ 1
கண்கூடாக 1
கண்கூடிய 1
கண்கூடு 6
கண்ட 118
கண்ட-கால் 1
கண்ட-போது 1
கண்டகர் 12
கண்டகர்க்கு 1
கண்டகரோடும் 1
கண்டகன் 1
கண்டகனை 1
கண்டங்கள் 1
கண்டங்களொடும் 1
கண்டத்தான் 1
கண்டத்திடை 1
கண்டத்தின் 2
கண்டத்து 3
கண்டதாம் 1
கண்டது 35
கண்டதும் 5
கண்டதூஉம் 1
கண்டதே 1
கண்டதோ 1
கண்டநாணும் 1
கண்டப்படு 1
கண்டப்படுத்தான் 1
கண்டபின் 1
கண்டம் 14
கண்டமாக 1
கண்டமானபடி 2
கண்டமை 2
கண்டமையால் 1
கண்டருள் 1
கண்டல் 12
கண்டலும் 1
கண்டவர் 30
கண்டவர்க்கு 1
கண்டவள் 1
கண்டவளே 1
கண்டவன் 6
கண்டவிடத்தே 1
கண்டவிர் 1
கண்டவே 1
கண்டறிகிலன் 1
கண்டன் 1
கண்டன்று 1
கண்டன்றும் 1
கண்டன்றே 1
கண்டன்றோ 2
கண்டன 6
கண்டன-போல் 1
கண்டன-மன் 1
கண்டனம் 16
கண்டனமால் 1
கண்டனர் 20
கண்டனரே 1
கண்டனவால் 1
கண்டனள் 5
கண்டனளாம் 1
கண்டனளால் 1
கண்டனன் 34
கண்டனனே 1
கண்டனிர் 1
கண்டனும் 2
கண்டனெம் 3
கண்டனென் 13
கண்டனை 6
கண்டனையர் 1
கண்டனையாள் 1
கண்டனையேம் 1
கண்டனையோ 1
கண்டா 1
கண்டாம் 1
கண்டாய் 19
கண்டாயும் 3
கண்டாயோ 3
கண்டார் 81
கண்டார்க்கு 5
கண்டாரும் 1
கண்டாரே 1
கண்டாரை 3
கண்டால் 24
கண்டாலும் 2
கண்டாள் 20
கண்டான் 119
கண்டி 1
கண்டிகும் 17
கண்டிகுமே 5
கண்டிகை 2
கண்டிசின் 13
கண்டிசினால் 1
கண்டிசினே 1
கண்டிசினோரே 1
கண்டிட 1
கண்டிடும் 1
கண்டித்து 2
கண்டிரோ 1
கண்டில் 1
கண்டில 2
கண்டிலது 1
கண்டிலம் 6
கண்டிலமால் 2
கண்டிலர் 25
கண்டிலளால் 1
கண்டிலன் 16
கண்டிலன்-கொலாம் 1
கண்டிலன்-போலும் 1
கண்டிலனேல் 1
கண்டிலா 3
கண்டிலாதன 1
கண்டிலாதன-கொலாம் 1
கண்டிலாதேம் 1
கண்டிலாதேன் 1
கண்டிலார் 2
கண்டிலாள் 1
கண்டிலீர்-கொலாம் 1
கண்டிலீரோ 2
கண்டிலெம் 1
கண்டிலென் 5
கண்டிலெனால் 1
கண்டிலேம் 1
கண்டிலேன் 3
கண்டிலேனால் 1
கண்டிலை 3
கண்டிலையோ 1
கண்டீ 2
கண்டீயாய் 1
கண்டீர் 1
கண்டீரக்கோன் 1
கண்டீரோ 1
கண்டு 333
கண்டு-உழி 1
கண்டு-என 3
கண்டும் 49
கண்டுழி 1
கண்டுழியே 1
கண்டுளான்-தனை 1
கண்டே 22
கண்டேம் 2
கண்டேயோ 1
கண்டேன் 33
கண்டேனால் 1
கண்டை 15
கண்டைகா 1
கண்டையின் 1
கண்டோம் 5
கண்டோர் 15
கண்டோர்க்கு 1
கண்ண் 1
கண்ண 23
கண்ணஃதே 1
கண்ணகத்தினில் 1
கண்ணஞ்சா 1
கண்ணடி 5
கண்ணது 2
கண்ணதுவே 1
கண்ணர் 16
கண்ணவர் 1
கண்ணவரோடும் 1
கண்ணவள் 2
கண்ணவன் 5
கண்ணழி 1
கண்ணள் 21
கண்ணளா 1
கண்ணளோ 1
கண்ணன் 48
கண்ணன்-தன் 1
கண்ணன்-தன்னை 1
கண்ணன்_எழினி 1
கண்ணன 4
கண்ணனின் 1
கண்ணனும் 8
கண்ணனே 2
கண்ணனை 9
கண்ணனோடு 1
கண்ணா 2
கண்ணாட்கு 1
கண்ணாது 1
கண்ணாய் 3
கண்ணார் 15
கண்ணார்க்கும் 1
கண்ணாரொடு 1
கண்ணாரோடு 1
கண்ணால் 20
கண்ணாலே 2
கண்ணாள் 18
கண்ணாளன் 1
கண்ணாளை 2
கண்ணான் 19
கண்ணி 137
கண்ணிக்கு 1
கண்ணிடத்து 1
கண்ணிடை 6
கண்ணிதன்-பால் 1
கண்ணிய 18
கண்ணிய-கால் 1
கண்ணியது 3
கண்ணியர் 21
கண்ணியன் 16
கண்ணியால் 1
கண்ணியான் 1
கண்ணியின் 1
கண்ணியும் 11
கண்ணியை 6
கண்ணியொடு 1
கண்ணியோடு 1
கண்ணில் 17
கண்ணிலன் 1
கண்ணிலி 1
கண்ணிற் 1
கண்ணின் 97
கண்ணின்-வழி 1
கண்ணின 1
கண்ணினம் 2
கண்ணினர் 8
கண்ணினள் 1
கண்ணினன் 15
கண்ணினார் 8
கண்ணினார்-தம் 1
கண்ணினால் 7
கண்ணினாள் 3
கண்ணினாள்-தன் 2
கண்ணினாளை 2

கஃடு (1)

யாம் கஃடு உண்டு என வறிது மாசு இன்று – புறம் 319/4

மேல்


கக்க (3)

கக்க வெம் சிறை கலுழனும் நடுக்குற கவ்விய காலத்துள் – கம்.யுத்1:3 89/2
குடித்து உமிழ்ந்து என கக்க குருதியே – கம்.யுத்2:15 76/4
கை வாய் வழி சென்று அவன் ஆர் உயிர் கக்க
பை வாய் நெடு நாவை முனிந்து பறித்தான் – கம்.யுத்2:18 245/3,4

மேல்


கக்கி (2)

உகல்_அரும் குருதி கக்கி உள்ளுற நெரிந்த ஊழின் – கம்.சுந்:1 4/2
நஞ்சு கக்கி எரி கண்ணினர் நாம – கம்.யுத்1:11 14/1

மேல்


கக்கிலா (1)

கக்கிலா உயிர்களும் இல்லை காண்பன – கம்.யுத்4:37 65/4

மேல்


கக்கினர் (1)

கக்கினர் குருதி வாயால் கண்மணி சிதற காலால் – கம்.யுத்2:18 258/3

மேல்


கக்கினன் (1)

குடித்து நின்று உமிழ்வான் என்ன கக்கினன் குருதி வெள்ளம் – கம்.யுத்3:22 136/4

மேல்


கக்கினான் (1)

கக்கினான் உயிர் உயிர்ப்பொடும் செவிகளின் கண்ணின் – கம்.கிட்:7 62/1

மேல்


கக்குவார் (1)

கனைக்கும்-தோறும் உதிரங்கள் கக்குவார் – கம்.யுத்1:9 55/4

மேல்


ககன (2)

இரும் புயல் ககன மீது இடைவிடாது எழுந்து – கம்.பால:5 44/3
கிளர்ந்தது ககன முட்டை கிழிந்தது கீழும் மேலும் – கம்.யுத்1:3 130/4

மேல்


கங்க (2)

கங்க சாலம் தொடர கடல் செலூஉம் – கம்.யுத்2:15 52/3
தெரிந்த வெம் கணை கங்க வெம் சிறை அன்ன திறத்தான் – கம்.யுத்4:37 95/3

மேல்


கங்கண (1)

கேட கங்கண அம் கையொடும் கிளர் – கம்.யுத்3:31 120/1

மேல்


கங்கணங்களும் (1)

கங்கணங்களும் இலங்கிய கரம் பிறழவே – கம்.ஆரண்:1 15/4

மேல்


கங்கணத்தொடு (1)

கங்கணத்தொடு கவசமும் மூட்டு அற கழல – கம்.யுத்3:22 76/2

மேல்


கங்கணம் (1)

தாலம் சார்ந்த மாசுணம் என கங்கணம் தழுவ – கம்.யுத்4:35 9/4

மேல்


கங்கபத்திரங்கள் (1)

ஆய்ந்த கங்கபத்திரங்கள் புக்கு அரக்கர்-தம் ஆவி – கம்.ஆரண்:8 11/1

மேல்


கங்கபத்திரம் (2)

கங்கபத்திரம் ஓர் கோடி கை விசைத்து அரக்கன் எய்தான் – கம்.யுத்2:19 109/1
கங்கபத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து இளவல் காத்தான் – கம்.யுத்2:19 109/2

மேல்


கங்கம் (1)

கங்கம் வந்து உற்ற செய்ய களத்து நம் குலத்துக்கு ஒவ்வா – கம்.யுத்2:16 15/3

மேல்


கங்கமொடு (1)

கங்கமொடு காகம் மிடைய கடலின் ஓடும் – கம்.ஆரண்:9 9/3

மேல்


கங்கர் (1)

கங்கர் கொங்கர் கலிங்கர் குலிங்கர்கள் – கம்.பால:21 46/1

மேல்


கங்கள் (2)

அம் கங்கள் நிரம்பி அலம்பியதால் – கம்.யுத்3:27 42/4
ஏட கங்கள் மறிந்து கிடந்தவே – கம்.யுத்3:31 120/4

மேல்


கங்கன் (1)

துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி – அகம் 44/8

மேல்


கங்கு (2)

எம்மோர் ஆக்க கங்கு உண்டே – புறம் 396/25
அம் கங்கு இழி செம்_புனல் பம்ப அலைந்து – கம்.யுத்3:27 42/3

மேல்


கங்குல் (78)

பானாள் கொண்ட கங்குல் இடையது – மது 631
நினைத்-தொறும் கலுழுமால் இவளே கங்குல்
அளை செறி உழுவையும் ஆளியும் உளியமும் – குறி 251,252
நள்ளென் கங்குல் கள்வன் போல – நற் 40/10
சுளை உடை முன்றில் மனையோள் கங்குல்
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும் – நற் 77/6,7
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர் – நற் 219/7
நள்ளென் கங்குல் புள் ஒலி கேள்-தொறும் – நற் 287/9
கழிவது ஆக கங்குல் என்று – நற் 314/7
ஆர் இருள் கங்குல் அவர்-வயின் – குறு 153/4
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர் – குறு 254/4
வயவு பெடை அகவும் பானாள் கங்குல்
மன்றம் போழும் இன் மணி நெடும் தேர் – குறு 301/4,5
நள்ளென் கங்குல் நம் ஓர் அன்னள் – குறு 312/4
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்
யாங்கு வந்தனையோ ஓங்கல் வெற்ப – குறு 355/4,5
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே – குறு 387/5
நள்ளென் கங்குல் நளி மனை நெடு நகர் – ஐங் 324/3
கடி மலர் கமழ் நாற்றம் கங்குல் வந்து அலைத்தரூஉம் – கலி 29/21
மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல்
அம் துகில் போர்வை அணி பெற தைஇ நம் – கலி 65/3,4
ஆர் இருள் என்னான் அரும் கங்குல் வந்து தன் – கலி 101/30
நளி இரும் கங்குல் நம் துயர் அறியாது – கலி 128/4
மாந்தர் கடி கொண்ட கங்குல் கனவினால் – கலி 142/33
கங்குல் வருதலும் உரியை பைம் புதல் – அகம் 2/15
கங்குல் ஓதை கலி மகிழ் உழவர் – அகம் 37/2
மன் உயிர் மடிந்த பானாள் கங்குல்
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது – அகம் 58/2,3
பலர் மடி கங்குல் நெடும் புறநிலையே – அகம் 58/14
ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்தி – அகம் 82/16
ஓர் இல் கூடிய உடன்புணர் கங்குல்
கொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்து – அகம் 86/20,21
படு மழை பொழிந்த பானாள் கங்குல்
குஞ்சரம் நடுங்க தாக்கி கொடு வரி – அகம் 92/2,3
வான் என பூத்த பானாள் கங்குல்
மறி துரூஉ தொகுத்த பறி புற இடையன் – அகம் 94/3,4
படு மழை பொழிந்த பானாள் கங்குல்
ஆர் உயிர் துப்பின் கோள் மா வழங்கும் – அகம் 108/8,9
இரை நசைஇ பரிக்கும் அரைநாள் கங்குல்
ஈன்று அணி வயவு பிண பசித்து என மற புலி – அகம் 112/4,5
பனி அடூஉ நின்ற பானாள் கங்குல்
தனியோர் மதுகை தூக்காய் தண்ணென – அகம் 125/11,12
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர் – அகம் 129/2
கானவர் மடிந்த கங்குல்
மான் அதர் சிறு நெறி வருதல் நீயே – அகம் 168/13,14
உரவு மழை பொழிந்த பானாள் கங்குல்
தனியை வந்த ஆறு நினைந்து அல்கலும் – அகம் 182/10,11
இன்னா கழியும் கங்குல் என்று நின் – அகம் 237/6
தொழில் மழை பொழிந்த பானாள் கங்குல்
எறி திரை திவலை தூஉம் சிறு கோட்டு – அகம் 252/11,12
கடி மனை மாடத்து கங்குல் வீச – அகம் 255/16
காய் சின யானை கங்குல் சூழ – அகம் 264/13
புலவு நாறு புகர் நுதல் கழுவ கங்குல்
அருவி தந்த அணங்கு உடை நெடும் கோட்டு – அகம் 272/2,3
பருவம் செய்த பானாள் கங்குல்
ஆடு தலை துருவின் தோடு ஏமார்ப்ப – அகம் 274/3,4
கங்குல் உயவு துணை ஆகிய – அகம் 298/22
நெடு வகிர் விழுப்புண் கழாஅ கங்குல்
ஆலி அழி துளி பொழிந்த வைகறை – அகம் 308/2,3
மயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல்
ஆரா காமம் அடூஉ நின்று அலைப்ப – அகம் 322/2,3
நளி இரும் கங்குல் புணர் குறி வாய்த்த – அகம் 325/3
நனவின் இயன்றது ஆயினும் கங்குல்
கனவின் அற்று அதன் கழிவே அதனால் – அகம் 379/8,9
நின்-வயின் கிளக்குவம் ஆயின் கங்குல்
துயில் மடிந்து அன்ன தூங்கு இருள் இறும்பின் – புறம் 126/6,7
புள்ளி குறி இட்டு என ஒள் மீன் பூத்த வானம் பொலி கங்குல்
நள்ளில் சிறந்த இருள் பிழம்பை நக்கி நிமிரும் நிலா கற்றை – கம்.பால:10 72/1,2
கழிந்த கங்குல் அரசன் கதிர் குடை – கம்.பால:11 11/1
ஊழி பெயர்ந்து என கங்குல் ஒரு வண்ணம் புடை பெயர உறக்கம் நீத்த – கம்.பால:11 18/1
கங்குல் வந்த திங்கள் அன்று அகம் களங்கம் இல்லையே – கம்.பால:13 51/4
கண்ணால் நனி துய்க்கவும் கங்குல் கழிந்தது அன்றே – கம்.பால:16 47/4
மீன் உடை எயிற்று கங்குல் கனகனை வெகுண்டு வெய்ய – கம்.பால:17 1/1
அளியன கங்குல் போதும் குவியல ஆகும் என்று ஆங்கு – கம்.பால:22 11/3
நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே – கம்.அயோ:3 50/4
காமன் விற்கு உடை கங்குல் மாலை கழிந்தது என்பது கற்பியா – கம்.அயோ:3 55/2
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே – கம்.அயோ:12 35/4
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள் நீர் சொரிய கங்குல்
எல்லை காண்பு அளவும் நின்றான் இமைப்பு_இலன் நயனம் என்றான் – கம்.அயோ:13 42/3,4
கங்குல் பூசி வருகின்ற கலி காலம் எனவே – கம்.ஆரண்:1 13/4
கங்குல் அன்ன கரனை தழீஇ நெடும் – கம்.ஆரண்:9 29/3
சேணில் நின்று புறம் சாய்ந்து கங்குல் தாரம் பின்செல்ல – கம்.ஆரண்:10 118/2
கணம் குழை மகளிர்கள் கங்குல் வீந்தது என்று – கம்.ஆரண்:10 119/3
கானமும் மலையும் எல்லாம் கண்ணின் நீர் உகுக்கும் கங்குல்
மானமும் சினமும் தாதை மரணமும் மைந்தர் சிந்தை – கம்.ஆரண்:14 2/2,3
பொய் உறு பிறவி போல போக்க_அரும் பொங்கு கங்குல்
நெய் உறு நெருப்பின் வீங்கி நிமிர்தர உயிர்ப்பு நீள – கம்.ஆரண்:14 3/2,3
தாமரை கங்குல் போதும் குவிந்திலா தன்மை என்னோ – கம்.ஆரண்:14 4/4
களி உடை அனங்க கள்வன் கரந்து உறை கங்குல் காலம் – கம்.ஆரண்:14 7/1
சுட்ட கங்குல் நெடிது என சோர்கின்றான் – கம்.ஆரண்:14 22/1
காலம் ஆம் என கங்குல் கழிந்ததே – கம்.ஆரண்:14 27/4
முடி நாட்டிய கோட்டு உதயத்து முற்றம் உற்றான் முது கங்குல்
விடி நாள் கண்டும் கிளி மிழற்றும் மென் சொல் கேளா வீரற்கு ஆண்டு – கம்.ஆரண்:14 30/1,2
கானமும் மலையும் நீங்கி கங்குல் வந்து இறுக்கும் காலை – கம்.ஆரண்:15 56/3
கங்குல் இற்றது கமலம் முகம் எடுத்தது கடலின் – கம்.கிட்:1 41/3
நிறம் கருகு கங்குல் பகல் நின்ற நிலை நீவா – கம்.கிட்:10 74/1
கங்குல் பொழுதும் துயிலாத கண்ணன் கடலை கண்ணுற்றான் – கம்.யுத்1:1 2/4
கங்குல் வந்து இறுத்த காலை கை விளக்கு எடுப்ப காவல் – கம்.யுத்1:12 50/1
கலங்கிய கங்குல் ஆகி நீங்கிய கற்பம் காணும் – கம்.யுத்1:13 23/1
கங்குல் அன்ன கவந்தமும் கையெடுத்து – கம்.யுத்2:15 29/3
மூடின கங்குல் மாலை இருளினை முனிவர் மொய்ம்பின் – கம்.யுத்2:19 194/2
பொழிந்தது போன்றது அன்றே பொங்கு இருள் கங்குல் போர்வை – கம்.யுத்2:19 217/4
ஐயனை கங்குல் மாலை அரசு என அறிந்து காலம் – கம்.யுத்3:22 145/3
முடிந்தது நம்-தம் எண்ணம் மூ_உலகிற்கும் கங்குல்
விடிந்தது என்று இருந்தேன் மீள வெம் துயர் இருளின் வெள்ளம் – கம்.யுத்3:26 45/1,2

மேல்


கங்குல்-தோறு (1)

கனவும் கங்குல்-தோறு இனிய நனவும் – அகம் 141/2

மேல்


கங்குல்தான் (1)

நின்று காண்டி அன்றே நெடும் கங்குல்தான்
இன்று நீள்வதற்கு ஏது என் என்னுமால் – கம்.ஆரண்:14 19/3,4

மேல்


கங்குலான் (5)

கண் அடைஇய கடை கங்குலான்
மாஅ காவிரி மணம் கூட்டும் – பட் 115,116
மாலை மலை மணந்து மண் துயின்ற கங்குலான்
வான் ஆற்றும் மழை தலைஇ மரன் ஆற்றும் மலர் நாற்றம் – பரி 20/7,8
ஆங்கு அவை விருந்து ஆற்ற பகல் அல்கி கங்குலான்
வீங்கு இறை வடு கொள வீழுநர் புணர்ந்தவர் – கலி 66/4,5
காணாமை இருள் பரப்பி கையற்ற கங்குலான்
மாணா நோய் செய்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ – கலி 123/6,7
கடை தோன்றிய கடை கங்குலான்
பலர் துஞ்சவும் தான் துஞ்சான் – புறம் 400/5,6

மேல்


கங்குலானே (2)

தழங்கு குரல் உருமின் கங்குலானே – நற் 371/9
துறையும் துஞ்சாது கங்குலானே – அகம் 250/14

மேல்


கங்குலில் (3)

ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து – அகம் 46/2
மாறா வரு பனி கலுழும் கங்குலில்
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர் – அகம் 195/16,17
ஓது கங்குலில் நெடிது உறக்கம் நீங்கினான் – கம்.அயோ:14 137/4

மேல்


கங்குலின் (11)

வீழ் பெயல் கங்குலின் விளி ஓர்த்த ஒடுக்கத்தால் – கலி 48/8
துனி கண் அகல வளைஇ கங்குலின்
இனிதின் இயைந்த நண்பு அவர் முனிதல் – அகம் 328/6,7
விட்டிலர் கங்குலின் விடிவு கண்டிலர் – கம்.பால:19 65/3
கங்குலின் ஒலிக்கும் மா கடலும் போன்றதே – கம்.பால:23 41/4
நாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை – கம்.அயோ:3 5/1
இருந்தும் கண்டிலன் கங்குலின் ஈறு-அரோ – கம்.ஆரண்:14 18/4
கடிய கார் இருள் கங்குலின் கற்பம் போய் – கம்.ஆரண்:14 23/2
கங்குலின் எதிர் பொரு கலவி பூசலில் – கம்.கிட்:1 11/2
நிறைந்து ஆர் கங்குலின் வேலை நீந்தினான் – கம்.கிட்:8 20/4
கங்குலின் நிறத்தினான் தன் கண் மழை தாரை கான்ற – கம்.யுத்1:4 122/2
கன்னல் ஒன்றில் ஓர் கங்குலின் வேலையை கடந்தான் – கம்.யுத்3:22 87/3

மேல்


கங்குலும் (22)

கடவுள் வழங்கும் கையறு கங்குலும்
அச்சம் அறியாது ஏமம் ஆகிய – மது 651,652
நள்ளென் கங்குலும் வருமரோ – நற் 145/10
கங்குலும் கையறவு தந்தன்று – நற் 152/8
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே – நற் 287/11
கனை இரும் கங்குலும் கண்படை இலெனே – நற் 348/8
ஒரு தான் அன்றே கங்குலும் உடைத்தே – குறு 122/4
நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே – குறு 163/5
நடுநாள் கங்குலும் வருதி – ஐங் 296/3
மா இரும் கங்குலும் விழு தொடி சுடர்வர – பதி 81/10
கனவினால் அழிவு-உற்று கங்குலும் அரற்றா-கால் – கலி 53/19
பாம்பு மதன் அழியும் பானாள் கங்குலும்
அரிய அல்ல-மன் இகுளை பெரிய – அகம் 8/4,5
பனி இரும் கங்குலும் தமியள் நீந்தி – அகம் 24/9
பானாள் கங்குலும் பகலும் – அகம் 57/18
இன்னாது உயங்கும் கங்குலும்
நும் ஊர் உள்ளுவை நோகோ யானே – அகம் 270/14,15
நள்ளென் கங்குலும் பகலும் இயைந்து_இயைந்து – அகம் 279/6
பானாள் கங்குலும் பெரும் புன் மாலையும் – அகம் 297/1
பகலும் கங்குலும் மயங்கி பையென – அகம் 307/3
கனியும் போல்பவன் கங்குலும் திங்களும் – கம்.பால:11 2/3
கங்குலும் பகல் என பொலிந்து காட்டிற்றே – கம்.ஆரண்:14 79/4
கங்குலும் பகலாம் என பொலிவன கமலம் – கம்.கிட்:1 20/3
வகைய பொன் மகுடம் இள வெயில் எறிப்ப கங்குலும் பகல்பட வந்தான் – கம்.சுந்:3 74/4
கங்குலும் பகலும் அ கடலுள் வைகுவார் – கம்.யுத்1:6 32/2

மேல்


கங்குலே (2)

மருங்குல் போல் தேய்ந்தது அ மாலை கங்குலே – கம்.பால:19 66/4
கண்ணினும் நெடியதோ கொடிய கங்குலே – கம்.ஆரண்:14 98/4

மேல்


கங்கை (64)

பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை
பெரு நீர் போகும் இரியல் மாக்கள் – பெரும் 431,432
கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு – மது 696
கங்கை வாரியும் காவிரி பயனும் – பட் 190
கங்கை வங்கம் போகுவர்-கொல்லோ – நற் 189/5
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும் – நற் 369/9
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய – பரி 16/36
சீர் மிகு பாடலி குழீஇ கங்கை
நீர் முதல் கரந்த நிதியம்-கொல்லோ – அகம் 265/5,6
மன்பதை எல்லாம் சென்று உண கங்கை
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றி ஆங்கு – புறம் 161/6,7
காசிபன் அருளும் மைந்தன் விபாண்டகன் கங்கை சூடும் – கம்.பால:5 29/2
படையூற்றம் இலன் சிறியன் இவன் பெரியோய் பணி இதுவேல் பனி நீர் கங்கை
புடை ஊற்றும் சடையானும் புரந்தரனும் நான்முகனும் புகுந்து செய்யும் – கம்.பால:6 13/2,3
சுழி படு கங்கை அம் தொங்கல் மோலியான் – கம்.பால:7 19/1
கங்கை தீம் புனல் நாடன் கருத்தை அ – கம்.பால:7 45/1
கங்கை என்னும் அ கரை பொரு திரு நதி கண்டார் – கம்.பால:9 5/4
மா இரு விசும்பின் கங்கை மண் மிசை கொணர்ந்தோன் மைந்த – கம்.பால:9 15/1
பூ நின்ற மவுலியையும் புக்கு அளைந்த புனல் கங்கை
வான் நின்று கொணர்ந்தானும் இவர் குலத்து ஓர் மன்னவன் காண் – கம்.பால:12 11/3,4
கணம் குழையாள் எழுந்ததன் பின் கதிர் வானில் கங்கை எனும் – கம்.பால:13 18/3
கங்கை யாறு கடுத்தது கார் என – கம்.பால:14 27/3
மலை_மகள் கொழுநன் சென்னி வந்து வீழ் கங்கை மான – கம்.பால:16 15/2
கங்கை வார் சடையோன் அன்ன மா முனி கனல மேல்_நாள் – கம்.பால:18 2/2
கடா நிறை ஆறு பாயும் கடலொடும் கங்கை சேர்ந்தான் – கம்.பால:20 1/4
துப்பு உடை மணலிற்று ஆகி கங்கை நீர் சுருங்கி காட்ட – கம்.பால:20 2/2
கங்கை நீர் நாடன் சேனை மற்று உள கடல்கள் எல்லாம் – கம்.பால:20 5/1
ஆர்கலி அகழ்ந்தோர் கங்கை அவனியில் கொணர்ந்தோர் முந்தை – கம்.அயோ:3 96/1
கங்கை என்னும் கடவுள் திரு நதி – கம்.அயோ:7 10/1
ஆய கங்கை அரும் புனல் ஆடினை – கம்.அயோ:7 15/3
கங்கை வார் சடை கற்றையன் கற்பு உடை – கம்.அயோ:7 18/2
தள்ளும் நீர் பெரும் கங்கை தரங்கத்தால் – கம்.அயோ:7 19/1
கங்கை யாற்றொடும் காளிந்தி-தன்னொடும் – கம்.அயோ:7 23/3
தூய கங்கை துறை விடும் தொன்மையான் – கம்.அயோ:8 1/3
எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை குகன் ஒருவன் என்றான் – கம்.அயோ:8 11/4
இங்கு உறைந்து எறி நீர் கங்கை ஏறுதும் நாளை யாணர் – கம்.அயோ:8 15/2
சாந்து அணி புளினத்தின் தட முலை உயர் கங்கை
காந்து இன மணி மின்ன கடி கமழ் கமலத்தின் – கம்.அயோ:8 34/1,2
யாவையும் இரங்கிட கங்கை எய்தினான் – கம்.அயோ:13 1/4
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும் – கம்.அயோ:13 2/2
வேலையே மடுத்தது அ கங்கை வெள்ளமே – கம்.அயோ:13 4/4
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்றோ – கம்.அயோ:13 19/2
துன்று திரை கடல் கங்கை மடுத்து இடை தூராதோ – கம்.அயோ:13 21/4
கங்கை இரு கரை உடையான் கணக்கு இறந்த நாவாயான் – கம்.அயோ:13 25/1
குன்று எழுந்து சென்றது என குளிர் கங்கை கரை குறுகி – கம்.அயோ:13 28/2
இ இடை கங்கை ஆற்றின் ஏற்றினை ஆயின் எம்மை – கம்.அயோ:13 44/3
எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு ஏறிற்று அன்றே – கம்.அயோ:13 48/4
பூம் குழல் கங்கை நங்கை முலை என பொலிந்த மாதோ – கம்.அயோ:13 51/4
மீன் என விரிந்த கங்கை விண் என பண்ணை முற்றி – கம்.அயோ:13 59/3
நளிர் புனல் கங்கை ஆற்றில் நண்டு என செல்லும் நாவாய் – கம்.அயோ:13 60/2
செறி திரை கங்கை பின் கிடக்க சென்றவே – கம்.அயோ:13 62/4
ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார் – கம்.அயோ:14 9/2
கங்கை சடை வைத்தவனோடும் கயிலை வெற்பு ஓர் – கம்.ஆரண்:11 19/1
கேட்டனென் கண்டிலென் கெழுவு கங்கை நீர் – கம்.ஆரண்:12 38/1
கரும் கடல் தொட்டனர் கங்கை தந்தனர் – கம்.கிட்:6 23/1
ஆட்டினை கங்கை நீர் அரசன் தேவியை – கம்.கிட்:11 112/2
ஈண்டு கங்கை வந்து இழிவது என்னல் ஆம் – கம்.கிட்:15 24/2
தேங்கு கங்கை திருமுடி செம் கணான் – கம்.சுந்:3 21/1
ஆழ நீர் கங்கை அம்பி கடாவிய – கம்.சுந்:3 23/1
கங்கை யாற்றங்கரை அடியேற்கும் தன் – கம்.சுந்:5 32/3
கங்கை திரு நாடு உடையானை கண்டு நெஞ்சம் களி கூர – கம்.யுத்1:1 10/3
கடல் படைத்தவரொடும் கங்கை தந்தவன் வழி கடவுள் மன்னன் – கம்.யுத்1:2 83/4
பண்டை நாள் இருந்த கங்கை நங்கையும் பதைத்தாள் பார்ப்பான் – கம்.யுத்1:6 58/3
வாங்கினான் மலரின் மேலான் வானக மணி நீர் கங்கை
தாங்கினான் உலகம் தாங்கும் சக்கரத்தவன் என்றாலும் – கம்.யுத்2:19 186/1,2
தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டு – கம்.யுத்3:21 15/3
கங்கை அழுதாள் நாமடந்தை அழுதாள் கமல தடம் கண்ணன் – கம்.யுத்3:23 5/3
கங்கை அம் சென்னியானும் கண்ணனும் கமலத்தோனும் – கம்.யுத்3:29 58/3
கங்கை_சூடி-தன் கடும் சிலை ஒடித்த அ காலம் – கம்.யுத்3:30 42/3
காசும் மா நிதியும் கொடு கங்கை சூடு – கம்.யுத்4:39 5/2
கங்கை நாடுடை கணவனை முனிவுற கருதேல் – கம்.யுத்4:40 108/4

மேல்


கங்கை_சூடி-தன் (1)

கங்கை_சூடி-தன் கடும் சிலை ஒடித்த அ காலம் – கம்.யுத்3:30 42/3

மேல்


கங்கைக்கு (1)

கங்கைக்கு இறைவன் கடக கை புடைத்து நக்கான் – கம்.அயோ:4 113/4

மேல்


கங்கையாளொடு (1)

கங்கையாளொடு கரியவள் நா_மகள் கலந்த – கம்.அயோ:9 31/1

மேல்


கங்கையின் (9)

பம்பி பொங்கும் கங்கையின் ஆழ்ந்த படை மன்னன் – கம்.பால:10 22/3
அம் கையின் தரும் கங்கையின் ஆடினான் – கம்.அயோ:7 16/4
காழம் இட்ட குறங்கினன் கங்கையின்
ஆழம் இட்ட நெடுமையினான் அரை – கம்.அயோ:8 4/1,2
சிருங்கிபேரம் என திரை கங்கையின்
மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன் – கம்.அயோ:8 8/1,2
கடி எறி கங்கையின் கரை வந்தோர்களை – கம்.அயோ:13 13/3
மோது கங்கையின் கரை கடந்து முந்தினான் – கம்.அயோ:14 137/2
கங்கையின் நீர் கொணர்வென் கடிது என்றாள் – கம்.ஆரண்:14 55/4
கங்கையின் கணவன் அ கறை மிடற்று இறைவனே – கம்.கிட்:5 4/3
வலம் கழித்து ஒழுகு நீர் வழங்கு கங்கையின்
பொலம் சுழி என்றலும் புன்மை பூவொடு – கம்.சுந்:4 45/1,2

மேல்


கங்கையினை (1)

ஆகாய கங்கையினை அங்கையினின் அள்ளி – கம்.சுந்:2 3/3

மேல்


கங்கையும் (7)

கன்னி நீக்க அரும் கங்கையும் கைதொழா – கம்.அயோ:7 17/1
நாவி நாள்_மலர் கங்கையும் நாறினாள் – கம்.அயோ:7 21/4
கான் உள புனல் ஆட கங்கையும் உளது அன்றோ – கம்.அயோ:8 27/3
கங்கையும் இடம் இலாமை மிடைந்தன கலந்த எங்கும் – கம்.அயோ:13 46/2
கங்கையும் இராமன் காணும் காதலது என்ன மாதோ – கம்.அயோ:13 50/4
கங்கையும் பிறையும் சூடும் கண்ணுதல் கரத்து நேமி – கம்.யுத்1:14 23/1
கற்றை அம் சடையில் மேவு கங்கையும் சேது ஆக – கம்.யுத்4:41 23/2

மேல்


கங்கையே (4)

ஆறு எலாம் கங்கையே ஆய ஆழிதாம் – கம்.பால:19 3/1
கங்கையே முதலவும் கலந்த நீரினால் – கம்.பால:23 48/3
கங்கையே முதல ஆக கன்னி ஈறு ஆய தீர்த்தம் – கம்.அயோ:3 81/1
கங்கையே முதலிய கடவுள் கன்னியர் – கம்.ஆரண்:10 21/1

மேல்


கங்கையை (5)

தாளின் நல்கிய கங்கையை தந்து தந்தையரை – கம்.அயோ:1 66/3
விரி திரை புனல் கங்கையை மேவினார் – கம்.அயோ:7 9/4
காண் தகும் சடை கங்கையை நிகர்ப்பன காணாய் – கம்.அயோ:10 7/4
அ படை கங்கையை அடைந்த ஆயிடை – கம்.அயோ:13 6/1
கங்கையை நோக்கி சேறி கடலினும் நெடிது கற்றாய் – கம்.கிட்:13 40/4

மேல்


கங்கையோடு (1)

கங்கையோடு யமுனை கோதாவரி நருமதை காவேரி – கம்.யுத்4:41 22/1

மேல்


கச்சம் (2)

கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடி – மது 436
கச்சம் உற்றவன் கை துணை கடுமையை காணா – கம்.யுத்3:22 69/3

மேல்


கச்சியோனே (1)

கச்சியோனே கைவண் தோன்றல் – பெரும் 420

மேல்


கச்சில் (1)

சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை புடை தோன்ற ஆர்த்து – கம்.அயோ:4 114/1

மேல்


கச்சின் (3)

விரவு வரி கச்சின் வெண் கை ஒள் வாள் – பெரும் 71
விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர் – முல் 47
தாள் உண்ட கச்சின் தகை உண்ட முலைக்கண் ஆவி – கம்.பால:17 14/3

மேல்


கச்சினர் (1)

நிறம் கவர்பு புனைந்த நீல கச்சினர்
மெல் நூல்_ஏணி பன் மாண் சுற்றினர் – மது 639,640

மேல்


கச்சினன் (2)

கச்சினன் கழலினன் செச்சை கண்ணியன் – திரு 208
கச்சினன் கழலினன் தேம் தார் மார்பினன் – அகம் 76/7

மேல்


கச்சினனே (1)

தண் பனி வைகிய வரி கச்சினனே – ஐங் 206/5

மேல்


கச்சினால் (1)

அலம்வரு நிழல் உமிழ் அம் பொன் கச்சினால்
குலம் வரு கனக வான் குன்றை நின்று உடன் – கம்.பால:23 63/2,3

மேல்


கச்சு (3)

சிறு மணி தொடர்ந்து பெரும் கச்சு நிறீஇ – நற் 220/1
கரும் கச்சு யாத்த காண்பின் அம் வயிற்று – அகம் 376/8
கற்றை மாசுணம் விரித்து வரி கச்சு ஒளிரவே – கம்.ஆரண்:1 14/4

மேல்


கச்சும் (1)

கச்சும் வாளும் தம் கால் தொடர்ந்து ஈர்வன காணார் – கம்.ஆரண்:7 139/1

மேல்


கச்சை (6)

பூ விரி கச்சை புகழோன் தன்முன் – சிறு 239
நுண் வினை கச்சை தயக்கு அற கட்டி – குறி 125
அரை செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ – நற் 21/2
நீல கச்சை பூ ஆர் ஆடை – புறம் 274/1
கவர் பரி கச்சை நன் மான் – புறம் 377/24
கச்சை அம் கட கரி கழுத்தின்-கண் உற – கம்.அயோ:1 25/1

மேல்


கச்சையும் (1)

கருவி ஓடின கச்சையும் கவசமும் கழல – கம்.ஆரண்:8 10/2

மேல்


கச்சொடு (3)

முலை மிசை கச்சொடு கலையும் மூட்டு அற – கம்.பால:19 24/2
கச்சொடு ஆர்த்த கறை கதிர் வாளினன் – கம்.அயோ:8 7/1
சிந்துராகத்தின் செறி துகில் கச்சொடு செறிய – கம்.சுந்:12 42/1

மேல்


கச்சொடும் (1)

தாள் வலந்து ஒளிர் தமனிய கச்சொடும் சார்த்தி – கம்.யுத்4:35 5/2

மேல்


கச (1)

கச ரத துரக மா கடல் கொள் காவலன் – கம்.பால:5 19/3

மேல்


கசகோமுகன் (1)

மயிந்தன் மல் கசகோமுகன் தன்னொடும் வந்தான் – கம்.கிட்:12 14/4

மேல்


கசட்டுறு (1)

கசட்டுறு வினை தொழில் கள்வராய் உழல் – கம்.பால:5 74/1

மேல்


கசடு (3)

கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி – பொரு 70
களைக என அறியா கசடு இல் நெஞ்சத்து – பதி 44/6
ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி – புறம் 214/2

மேல்


கசிந்த (1)

புள் உற்று கசிந்த தீம் தேன் கல் அளை – நற் 168/3

மேல்


கசிந்தவர் (1)

காழின் குத்தி கசிந்தவர் அலைப்ப – நற் 360/7

மேல்


கசிந்து (2)

தாம் செய் பொருள் அளவு அறியார் தாம் கசிந்து
என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழிய – நற் 226/5,6
மூதில் பெண்டிர் கசிந்து அழ நாணி – புறம் 19/15

மேல்


கசிபு (1)

பசி படு மருங்குலை கசிபு கைதொழாஅ – புறம் 260/6

மேல்


கசிவாளும் (1)

கம்பிக்கின்ற நுண் இடை நோவ கசிவாளும்
பைம் பொன் கிண்ணம் மெல் விரல் தாங்கி பயில்கின்ற – கம்.பால:17 28/2,3

மேல்


கசிவு (1)

பசி தின திரங்கிய கசிவு உடை யாக்கை – புறம் 160/4

மேல்


கசிவு-உற்ற (1)

கசிவு-உற்ற என் பல் கிளையொடு – புறம் 136/8

மேல்


கசிவுற்றார் (1)

கற்றோனும் முகம் எதிர் வைத்தான் அது கண்டார் விண்ணவர் கசிவுற்றார்
எற்றாம் மாருதி நிலை என்பார் இனி இமையா விழியினை இவை ஒன்றோ – கம்.சுந்:10 32/2,3

மேல்


கசிவொடு (1)

கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து – புறம் 161/13

மேல்


கஞ்ச (3)

கஞ்ச மெல் அணங்கும் தீரும் கள்ளினால் அருந்தினாரை – கம்.கிட்:11 94/3
கஞ்ச மலர் பழிக்கும் கை அபயம் காட்டினான் – கம்.யுத்1:3 162/4
கஞ்ச நாள்_மலர் கையினாய் அன்னை சொல் கடவா – கம்.யுத்4:40 126/2

மேல்


கஞ்சக (1)

கஞ்சக நறு முறி அளைஇ பைம் துணர் – பெரும் 308

மேல்


கஞ்சங்களை (1)

கஞ்சங்களை மஞ்சன் கழல் நகுகின்றது கண்டாள் – கம்.அயோ:7 3/4

மேல்


கஞ்சத்தின் (1)

கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள் – கம்.ஆரண்:10 70/4

மேல்


கஞ்சத்து (1)

கஞ்சத்து களிக்கும் இன் தேன் கவர்ந்து உணும் வண்டு போல – கம்.பால:22 19/1

மேல்


கஞ்சம் (3)

கஞ்சம் நீரில் ஒளிப்ப கயல் உக – கம்.அயோ:7 20/3
செம் செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி – கம்.ஆரண்:6 24/2
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண யான் காற்றின் வேந்தற்கு – கம்.கிட்:2 15/3

மேல்


கஞ்சமும் (2)

கஞ்சமும் புரைவன கழலும் கண்டிலாள் – கம்.சுந்:4 106/2
கஞ்சமும் மலர்வு உற்றன காந்தின காந்தம் – கம்.சுந்:5 81/4

மேல்


கஞ்சி (1)

சோறு வாக்கிய கொழும் கஞ்சி
யாறு போல பரந்து ஒழுகி – பட் 44,45

மேல்


கஞ்சுக (1)

துன் நெடும் கஞ்சுக துகிலர் சோர்வு இலர் – கம்.ஆரண்:10 16/2

மேல்


கஞ்சுகத்தர் (1)

கஞ்சுகத்தர் கதை பற்றிய கையர் – கம்.யுத்1:11 14/2

மேல்


கஞ்சுகத்து (1)

வீர வேத்திரத்தார் தாழ்ந்து விரிந்த கஞ்சுகத்து மெய்யார் – கம்.பால:14 67/2

மேல்


கஞ்சுகமும் (1)

பாதக இருள் செய் கஞ்சுகமும் பற்றலால் – கம்.பால:10 63/3

மேல்


கஞ்சுகன் (1)

முற்றும் மூடிய கஞ்சுகன் மூட்டிய – கம்.யுத்1:9 53/1

மேல்


கஞ்சுகி (1)

நீண்டு உயர் நினைப்பன் ஆகி கஞ்சுகி அயல் நின்றானை – கம்.யுத்2:16 6/2

மேல்


கஞ்சுகியான் (1)

கற்றை சுடர் விட்டு எரி கஞ்சுகியான்
வெற்றி திருவின் குளிர் வெண் நகை போல் – கம்.ஆரண்:2 10/2,3

மேல்


கஞல் (4)

பூ கஞல் ஊரன்-தன் மனை – ஐங் 3/5
பூ கஞல் ஊரன் சூள் இவண் – ஐங் 8/5
பூ கஞல் ஊரனை உள்ளி – ஐங் 16/3
பூ கஞல் ஊரன் மகள் இவள் – ஐங் 99/3

மேல்


கஞல்வ (1)

காய்ச்சிய இரும்பு மான சேந்து ஒளி கஞல்வ காணாய் – கம்.யுத்1:10 11/4

மேல்


கஞல்வது (1)

காசு அறு மணியும் பொன்னும் காந்தமும் கஞல்வது ஆய – கம்.சுந்:6 41/1

மேல்


கஞல (9)

பன் மலர் காயாம் குறும் சினை கஞல
கார் தொடங்கின்றே காலை வல் விரைந்து – நற் 242/4,5
பூ அமல் தளவமொடு தேம் கமழ்பு கஞல
வம்பு பெய்யுமால் மழையே வம்பு அன்று – குறு 382/3,4
வதுவை நாற்றம் புதுவது கஞல
மா நனை கொழுதிய மணி நிற இரும் குயில் – அகம் 25/5,6
புது மலர் கஞல இன்று பெயரின் – புறம் 147/8
கதுவு உறுகின்றது என்ன கொழுந்து ஒளி கஞல தூக்கி – கம்.பால:22 5/2
கன்ன பூ கஞல மீது கற்பக கொழுந்து மான – கம்.பால:22 17/2
காசொடு கண் நிழல் கஞல கைவினை – கம்.பால:23 65/1
கடித்த கதிர் வாள் எயிறு மின் கஞல மேகத்து – கம்.ஆரண்:10 49/3
காந்து எரி கஞல மூட்டி கடன்முறை கடவா-வண்ணம் – கம்.ஆரண்:13 135/3

மேல்


கஞலி (2)

வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி
வாடை வந்ததன் தலையும் நோய் பொர – குறு 240/3,4
துவர புலர்ந்து தூ மலர் கஞலி
தகரம் நாறும் தண் நறும் கதுப்பின் – அகம் 141/12,13

மேல்


கஞலிய (9)

நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்து – சிறு 108
இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர் – மலை 358
பன் மலர் கஞலிய வெறி கமழ் வேலி – நற் 339/10
கானே பூ மலர் கஞலிய பொழில் அகம்-தோறும் – நற் 348/5
ஏனோன் போல் நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும் – கலி 26/4
பூ மலர் கஞலிய கடு வரல் கான்யாற்று – அகம் 18/2
இறும்பூது கஞலிய ஆய் மலர் நாறி – அகம் 152/18
போர் புரி எருத்தம் போல கஞலிய
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி – அகம் 277/16,17
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய
குறும் பொறை அயலது நெடும் தாள் வேங்கை – அகம் 368/5,6

மேல்


கஞலும் (2)

கார் மினொடு உலாயது என நூல் கஞலும் மார்பன் – கம்.அயோ:3 100/1
பொன் நின்று கஞலும் தெய்வ பூணினர் பொருப்பு தோளர் – கம்.சுந்:7 9/1

மேல்


கஞன்ற (1)

நீர் நீவி கஞன்ற பூ கமழும்-கால் நின் மார்பில் – கலி 126/10

மேல்


கட்கிலார் (1)

கட்கிலார் களை காதல் கொழுநரோடு – கம்.அயோ:11 21/3

மேல்


கட்கு (6)

கண்டு தண்டா கட்கு இன்பத்து – மது 16
காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின் – மலை 476
கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று – மலை 555
கட்கு இன் புது மலர் முள் பயந்து ஆங்கு – குறு 202/3
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச – அகம் 294/10
கேள்விக்கு இனியை கட்கு இன்னாயே – புறம் 167/4

மேல்


கட்கும் (2)

பரு இலை குளவியொடு பசு மரல் கட்கும்
காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி பசித்து என – குறு 100/2,3
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்
மலங்கு மிளிர் செறுவின் தளம்பு தடிந்து இட்ட – புறம் 61/2,3

மேல்


கட்சி (8)

கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும் – பெரும் 205
வேங்கை வீ உகும் ஓங்கு மலை கட்சி
மயில் அறிபு அறியா-மன்னோ – நற் 13/7,8
கமழ் பூ பொதும்பர் கட்சி சேர – நற் 117/4
கான மஞ்ஞை கட்சி சேக்கும் – நற் 276/6
மணி வரை கட்சி மட மயில் ஆலும் நம் – ஐங் 250/2
கட்சி மஞ்ஞையின் சுர முதல் சேர்ந்த – புறம் 60/4
கட்சி காணா கடமான் நல் ஏறு – புறம் 157/10
கட்சி காணா கடமா நல் ஏறு – புறம் 202/2

மேல்


கட்சியில் (2)

கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும் – மலை 235
தடவின் ஓங்கு சினை கட்சியில் பிரிந்தோர் – குறு 160/3

மேல்


கட்சியின் (1)

நனவு-உறு கட்சியின் நன் மயில் ஆல – அகம் 392/17

மேல்


கட்செவி (2)

கண் உற தெரிவுற்றது கட்செவி
ஒண் நிற கழல் சேவடி ஊன்றலால் – கம்.கிட்:11 11/3,4
காணா வந்த கட்செவி என்ன கனல் கண்ணாள் – கம்.சுந்:2 73/4

மேல்


கட்ட (7)

கட்ட காவி அம் கண் கடை காட்டுவ கழனி – கம்.பால:9 8/4
கட்ட வன் பிறவி தந்த கடை ஆன உடல்தான் – கம்.ஆரண்:1 45/2
கட்ட போது அல்லது மயிலை காண்டுமோ – கம்.கிட்:10 93/4
கறுத்த மாசுணம் கனக மா மேனியை கட்ட
அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என நின்ற அனுமன் – கம்.சுந்:11 61/1,2
கட்ட தோள் கானம் சுற்ற கழல் ஒன்று கவானின் தோன்ற – கம்.யுத்2:17 8/2
கல் என திரண்ட தோளை பாசத்தால் கட்ட கண்டேன் – கம்.யுத்2:17 42/2
கட்ட மானிடன் கொல்ல என் காதலன் – கம்.யுத்3:29 14/2

மேல்


கட்டது (1)

கட்டது இந்திரன் வாழ்வை கடைமுறை – கம்.யுத்2:15 91/1

மேல்


கட்டதோ (1)

கருமம் கட்டளை என்றல் கட்டதோ – கம்.கிட்:8 16/4

மேல்


கட்டம் (1)

கட்டம் அ தொழில் செரு தொழில் இனி செயும் கடமை – கம்.யுத்3:30 51/4

மேல்


கட்டமால் (1)

கடைபடும் அரக்கர் தம் பிறவி கட்டமால் – கம்.யுத்3:31 173/4

மேல்


கட்டலே (1)

காரியம் கடலினை அடைத்து கட்டலே
சூரியன் காதல சொல்லி என் பல – கம்.யுத்1:8 3/1,2

மேல்


கட்டவர் (2)

களை கட்டவர் தளை விட்டு எறி குவளை தொகை கண்டான் – கம்.அயோ:7 5/4
பதி கைகொடு கட்டவர் பண்டு ஒரு நாள் – கம்.யுத்2:18 65/2

மேல்


கட்டவன் (1)

கனை கழல் அமரர்_கோமான் கட்டவன் படுத்த காளை – கம்.யுத்4:41 118/2

மேல்


கட்டவா (1)

கட்டவா கண்டும் கண் எதிரே வந்து – கம்.யுத்1:9 47/3

மேல்


கட்டவும் (1)

கல்லலாம் உலகினை வரம்பு கட்டவும்
சொல்லலாம் பெரு வலி இராமன் தோள்களை – கம்.யுத்2:16 76/1,2

மேல்


கட்டழகும் (1)

கண்டாரே காதலிக்கும் கட்டழகும் விடம் அன்றோ – கம்.ஆரண்:6 123/3

மேல்


கட்டழி (1)

விசை கட்டழி தானவர் விட்டு அகல் பேர் – கம்.ஆரண்:2 8/3

மேல்


கட்டழித்து (1)

தகை வனப்பு உற்ற கண்ணழி கட்டழித்து
ஒலி பல் கூந்தல் அணி பெற புனைஇ – நற் 313/3,4

மேல்


கட்டழிந்தது (1)

இனி கட்டழிந்தது அரக்கர் குலம் என்னும் சுருதி ஈர்_இரண்டும் – கம்.சுந்:4 55/3

மேல்


கட்டளை (11)

பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின் – பெரும் 220
நேர் வாய் கட்டளை திரியாது திண் நிலை – நெடு 62
கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து – நற் 3/3
உரை திகழ் கட்டளை கடுப்ப மா சினை – குறு 192/4
கட்டளை அன்ன மணி நிற தும்பி – ஐங் 215/1
கட்டளை அன்ன கேழல் மாந்தும் – ஐங் 263/2
கட்டளை வலிப்ப நின் தானை உதவி – பதி 81/17
பொன் உரை கட்டளை கடுப்ப காண்வர – அகம் 178/11
தெரிவைமார்க்கு ஒரு கட்டளை என செய்த திருவே – கம்.அயோ:10 33/1
கருமம் கட்டளை என்றல் கட்டதோ – கம்.கிட்:8 16/4
மந்தர கீதத்து இசை பதம் தொடர வகை உறு கட்டளை வழாமல் – கம்.சுந்:3 86/3

மேல்


கட்டனென் (1)

காதலான் எனலானும் நின் கட்டனென்
ஏதிலாரும் எளியர் என்றால் அவர் – கம்.கிட்:7 108/2,3

மேல்


கட்டான் (1)

கரன் படை படுத்து அவனை வென்று களை கட்டான்
நிரம்பிடுவது அன்று அதுவும் நின்றது இனி நம்-பால் – கம்.யுத்1:2 54/2,3

மேல்


கட்டான்-கொல் (1)

கட்டான்-கொல் இதற்கு ஒரு காரணம் என்-கொல் என்றான் – கம்.யுத்2:19 2/4

மேல்


கட்டி (41)

நெய் விலை கட்டி பசும்_பொன் கொள்ளாள் – பெரும் 164
பொன் புனை வாளொடு பொலிய கட்டி
திண் தேர் பிரம்பின் புரளும் தானை – மது 434,435
மெல் இரு முச்சி கவின் பெற கட்டி
எரி அவிர் உருவின் அம் குழை செயலை – குறி 104,105
நுண் வினை கச்சை தயக்கு அற கட்டி
இயல் அணி பொலிந்த ஈகை வான் கழல் – குறி 125,126
குருதி ஒண் பூ உரு கெழ கட்டி
பெரு வரை அடுக்கம் பொற்ப சூர்_மகள் – நற் 34/3,4
வல் வேல் கட்டி நன் நாட்டு உம்பர் – குறு 11/6
தேம் பூம் கட்டி என்றனிர் இனியே – குறு 196/2
பருதி போகிய புடை கிளை கட்டி
எஃகு உடை இரும்பின் உள் அமைத்து வல்லோன் – பதி 74/12,13
அழல் வினை அமைந்த நிழல் விடு கட்டி
கட்டளை வலிப்ப நின் தானை உதவி – பதி 81/16,17
கட்டி புழுக்கின் கொங்கர் கோவே – பதி 90/25
நீயே வினை மாண் காழகம் வீங்க கட்டி
புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே – கலி 7/9,10
செறிய கட்டி ஈர் இடை தாழ்ந்த – கலி 85/9
பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி
அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரம் கண்ணி – கலி 140/6,7
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு – அகம் 44/8,9
போர் அடு தானை கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே – அகம் 226/16,17
விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளி கட்டி உள்ளுற – கம்.பால:3 19/1
கல் அடித்து அடுக்கி வாய் பளிங்கு அரிந்து கட்டி மீது – கம்.பால:3 23/1
சரம் படர் புட்டில் கட்டி சாபமும் தரித்தான் தள்ளா – கம்.ஆரண்:7 61/3
கட்டி வாள் அரக்கன் கதிரோனையும் – கம்.ஆரண்:14 22/3
கட்டி மால் வரையை வந்து உறுதலும் கருணையான் – கம்.கிட்:5 14/2
காரினை கழித்து கட்டி கள்ளினோடு ஆவி காட்டி – கம்.கிட்:13 59/1
கட்டி சீறும் காலன் வலத்தாள் சுமை இல்லாள் – கம்.சுந்:2 74/4
இற்று உக கட்டி எட்டு திசையினும் எழுந்து பாய்ந்த – கம்.சுந்:4 30/2
கருது காலினும் கையினும் வாலினும் கட்டி
சுருதியே அன்ன மாருதி மரத்திடை துரப்பான் – கம்.சுந்:7 40/1,2
காற்றினை மருங்கில் கட்டி கால் வகுத்து உயிரும் கூட்டி – கம்.சுந்:8 5/1
கட்டி தீயையும் கடும் சிறை இடு-மின் அ கள்வனை கவர்ந்து உண்ண – கம்.யுத்1:3 87/3
எள்ள கட்டி எடுத்து விசித்து – கம்.யுத்1:3 99/2
கட்டி கல்லொடு கால் விசையின் போய் – கம்.யுத்1:3 100/3
கால் மிசை வணங்கி போனான் கல்லினால் கடலை கட்டி
நூல் வரை வழி செய்தானுக்கு அ நிலை நொய்தின் சொன்னான் – கம்.யுத்1:9 14/3,4
குரங்கு எலாம் கூட்டி வேலை குட்டத்தை சேது கட்டி
இரங்குவான் ஆகில் இன்னம் அறிதி என்று உன்னை ஏவும் – கம்.யுத்1:14 22/2,3
கனை கடல் கவியின் தானை கடலினை வளைந்து கட்டி
முனை தொழில் முயன்றதாக மூ-வகை உலகும் முற்ற – கம்.யுத்2:16 167/2,3
தாங்கு பல் கணை புட்டிலும் தகை பெற கட்டி
வீங்கு தோள் வலிக்கு ஏயது விசும்பில் வில் வெள்க – கம்.யுத்2:16 228/2,3
கட்டி தருவென் இது காணுதியால் – கம்.யுத்2:18 12/4
தழல் பொழி வாளி புட்டில் கட்டி வில் தாங்கி சார்வான் – கம்.யுத்3:20 30/3
கரும் கடல் கட்டி மேரு கடந்து ஒரு மருந்து காட்டி – கம்.யுத்3:26 50/2
கடித்தது போல கோல விரல்களால் இறுக கட்டி
பிடித்த வெம் சிலையினோடும் பேர் எழில் வீரன் பொன் தோள் – கம்.யுத்3:28 45/2,3
கண்டிலீர்-கொலாம் கடலினை மலை கொண்டு கட்டி
மண்டு போர் செய வானரர் இயற்றிய மார்க்கம் – கம்.யுத்3:30 47/1,2
கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும் கட்டி
செருவில் இந்திரன் தந்த பொன் கவசமும் சேர்த்தான் – கம்.யுத்4:35 4/3,4
கோலம் சார் நெடும் கோதையும் புட்டிலும் கட்டி
தாலம் சார்ந்த மாசுணம் என கங்கணம் தழுவ – கம்.யுத்4:35 9/3,4
கட்டி உலகின் பொருள் என கரை_இல் வாளி – கம்.யுத்4:36 4/3
காய்ந்த பேர் இரும்பின் வன் கட்டி காலுற – கம்.யுத்4:37 75/3

மேல்


கட்டிய (15)

மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் – திரு 214
உச்சி கட்டிய கூழை ஆவின் – நற் 109/8
கண்ணி கட்டிய கதிர அன்ன – நற் 200/1
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர் – குறு 21/2
கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும் – பரி 12/18
குடுமி கட்டிய படப்பையொடு மிளிர – அகம் 41/5
தொளை கட்டிய கிளை முட்டிய சுருதி சுவை அமுதின் – கம்.அயோ:7 5/1
கிளை கட்டிய கருவி கிளர் இசையின் பசை நறவின் – கம்.அயோ:7 5/2
கட்டிய சுரிகையன் கடித்த வாயினன் – கம்.அயோ:13 9/1
திசை கட்டிய மால் கரி தெட்ட மத – கம்.ஆரண்:2 8/1
இசை கட்டிய ஒத்து இவர் சாமரையான் – கம்.ஆரண்:2 8/4
கொம்பு தலை கட்டிய கொலை கரியொடு ஒப்பான் – கம்.ஆரண்:9 1/4
திரங்கு செம் சடை கட்டிய செய்வினைக்கு – கம்.சுந்:3 25/3
கட்டிய வாளர் இட்ட கவசத்தர் கழலர் திக்கை – கம்.சுந்:7 6/1
காலையின் நறு மலர் ஒன்ற கட்டிய
மாலையின் மலர் புரை சமய வாதியர் – கம்.யுத்1:3 77/1,2

மேல்


கட்டியது (1)

வல கயிறு கட்டியது முட்டியது வானை – கம்.யுத்4:36 8/4

மேல்


கட்டியிட்டு (1)

கல்லினும் வலிய தோளால் கட்டியிட்டு இறுக்கும் காலை – கம்.யுத்2:18 234/2

மேல்


கட்டியின் (1)

விளை கட்டியின் மதுரித்து எழு கிளவி கிளி விழி போல் – கம்.அயோ:7 5/3

மேல்


கட்டில் (7)

உயர்ந்த கட்டில் உரும்பு இல் சுற்றத்து – மலை 550
மாலை கட்டில் மார்பு ஊர்பு இழிய – நற் 269/3
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில்
வீறு பெற்று மறந்த மன்னன் போல – குறு 225/3,4
குறும் கால் கட்டில் நறும் பூ சேக்கை – குறு 359/3
மாலை முன்றில் குறும் கால் கட்டில்
மனையோள் துணைவி ஆக புதல்வன் – ஐங் 410/1,2
அணங்கு உடை மரபின் கட்டில் மேல் இருந்து – பதி 79/14
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது – புறம் 82/3

மேல்


கட்டிலில் (1)

கால்_கழி_கட்டிலில் கிடப்பி – புறம் 286/4

மேல்


கட்டிலொடு (1)

வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும் – புறம் 41/10

மேல்


கட்டின் (3)

கட்டின் கேட்கும் ஆயின் வெற்பில் – நற் 288/7
கீழது மு புணர் அடுக்கிய முறை முதல் கட்டின்
நீர் நிலை நிவப்பின் கீழும் மேலது – புறம் 6/5,6
கால் இழந்தும் வால் இழந்தும் கை இழந்தும் கழுத்து இழந்தும் பரும கட்டின்
மேல் இழந்தும் மருப்பு இழந்தும் விழுந்தன என்குநர் அல்லால் வேலை அன்ன – கம்.யுத்3:31 101/1,2

மேல்


கட்டின (1)

பசை கட்டின கிட்டின பற்பல போர் – கம்.ஆரண்:2 8/2

மேல்


கட்டினது (1)

கட்டினது என்ப மன்னோ காகுத்தற்கு இளைய காளை – கம்.யுத்2:19 189/3

மேல்


கட்டினன் (2)

கட்டினன் சுரிகையும் கழலும் பல் கணை – கம்.அயோ:14 28/1
கள்ள உள்ளத்தன் கட்டினன் கருவிகள் கதுமென கனல் பொத்தி – கம்.யுத்1:3 84/3

மேல்


கட்டினார் (5)

கட்டினார் பட கட்டினான் கைகளால் மெய்யில் – கம்.சுந்:7 37/3
காலனை காலினில் கையில் கட்டினார் – கம்.சுந்:9 21/4
கையொடு கை உற அணியும் கட்டினார்
ஐயனும் அவர் நிலை அமைய நோக்கினான் – கம்.சுந்:9 24/3,4
கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு கட்டினார் – கம்.சுந்:12 115/4
கட்டினார் காத்தார் ஒன்றும் காண்கிலார் இறவு கண்ணுற்று – கம்.யுத்3:22 133/3

மேல்


கட்டினான் (2)

கட்டினார் பட கட்டினான் கைகளால் மெய்யில் – கம்.சுந்:7 37/3
கடவுள் ஈந்த கவசமும் கட்டினான் – கம்.யுத்2:16 71/4

மேல்


கட்டினென் (1)

கணத்து வன் சனகன்-தன்னை கட்டினென் கொணர்ந்து காட்டின் – கம்.யுத்2:17 3/3

மேல்


கட்டு (19)

கவின் முகை கட்டு அவிழ்ப்ப தும்பி கட்டு யாழின் – பரி 18/36
கவின் முகை கட்டு அவிழ்ப்ப தும்பி கட்டு யாழின் – பரி 18/36
ஆர் எயில் அவர் கட்டு ஆகவும் நுமது என – புறம் 203/10
கொய்து கட்டு அழித்த வேங்கையின் – புறம் 224/16
கரு அற்றிட மழுவாள் கொடு களை கட்டு உயிர் கவரா – கம்.பால:24 13/2
கல்லும் சுமந்தேன் கணை புட்டிலும் கட்டு அமைந்த – கம்.அயோ:4 135/3
கட்டு அமைந்த கதிர் வாளி எதிரே கடவலால் – கம்.ஆரண்:1 29/2
கண்ணிய வினைகள் என்னும் கட்டு அழல் கதுவலாலே – கம்.ஆரண்:16 9/3
கட்டு ஏறு நறும் கமழ் கண்ணி இ காளை என் கை – கம்.சுந்:11 25/1
காந்துறு கதழ் எயிற்று அரவின் கட்டு ஒரு – கம்.சுந்:12 10/1
கட்டு ஆர் கடு மத்திகை கண் கொடியோன் – கம்.யுத்1:3 115/3
கட்டு அமை தேரின் மேலும் களி நெடும் களிற்றின் மேலும் – கம்.யுத்2:15 144/1
கற்றை அம் சுடர் கவசமும் கட்டு அற கழித்தான் – கம்.யுத்2:15 242/4
கவ்விய நிருதர்-தம் களிறும் கட்டு அற – கம்.யுத்2:16 252/2
கட்டு அமை வயிர கோட்டால் களம் பட வீழ்த்தி காலால் – கம்.யுத்2:18 224/2
காமர் வண் தருப்பையும் பிறவும் கட்டு அற – கம்.யுத்3:27 57/2
மணி நெடும் தேரின் கட்டு விட்டு அது மறிதலோடும் – கம்.யுத்3:28 38/1
கட்டு ஆர் சிலை கரு ஞாயிறு புரைவான் கடையுகநாள் – கம்.யுத்3:31 108/2
துடியின் பாத குன்றின்-மிசை தோல் விசியின் கட்டு
ஒடியும் வெய்யோர் கண் எரி செல்ல உடன் வெந்த – கம்.யுத்4:33 15/2,3

மேல்


கட்டுண்டாய் (2)

கட்டுண்டாய் உயர்ந்த வேள்வி துறை எலாம் கரையும் கண்டாய் – கம்.யுத்2:17 35/2
கட்டுண்டாய் என்னே யானும் காண்கின்றேன் போலும் கண்ணால் – கம்.யுத்2:17 35/4

மேல்


கட்டுண்டார் (1)

போர் தோற்று கட்டுண்டார் கை போல்வ கார் தோற்றும் – பரி 18/34

மேல்


கட்டுண்டான் (1)

கார்த்தவீரியன் என்பானால் கட்டுண்டான் என்ன கற்கும் – கம்.யுத்4:37 207/1

மேல்


கட்டும் (2)

கதன வாயிலும் கட்டும் அட்டாலையும் – கம்.யுத்2:15 32/2
கறங்கு என திரிந்து தேவர் குலங்களை கட்டும் என்னா – கம்.யுத்3:26 72/3

மேல்


கட்டுரை (11)

பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி – கலி 14/7
கருமம் என்-வயின் செய்யின் என் கட்டுரை கோடி – கம்.அயோ:1 62/4
தூண்டிட கட்டுரை சொல்லல் மேயினாள் – கம்.அயோ:2 51/4
சூளுறு கட்டுரை சொல்லல் மேயினான் – கம்.அயோ:11 95/4
கான் இடம் இல்லை என்னும் கட்டுரை கலந்த காலை – கம்.ஆரண்:7 67/2
கவி குலத்து அரசு அன்ன கட்டுரை கருத்தில் கொண்டான் – கம்.கிட்:7 124/1
கையடை என்ற அ சனகன் கட்டுரை
பொய் அடை ஆக்கிய பொறி இலேனொடு – கம்.கிட்:10 91/2,3
மேயது ஓர் கட்டுரை விளம்பல் மேயினாள் – கம்.சுந்:3 31/4
கண்டிலர் மடந்தையை என்னும் கட்டுரை
உண்டு உயிர் அகத்து என ஒறுக்கவும் உளன் – கம்.சுந்:14 15/2,3
கட்டுரை அதனை கேளா கண் எரி கதுவ நோக்கி – கம்.யுத்3:26 9/1
மெய்யுறு கட்டுரை கேட்டும் மீட்டியோ – கம்.யுத்4:40 80/3

மேல்


கட்டுரைக்கின்றார் (1)

கரதலத்தினால் பட்டதும் கட்டுரைக்கின்றார்
தரையில் நிற்கிலர் திசை-தொறும் நோக்கினர் சலிப்பார் – கம்.சுந்:7 56/2,3

மேல்


கட்டுரைக்குமால் (1)

காற்றின் சேய் இது கட்டுரைக்குமால் – கம்.கிட்:16 39/4

மேல்


கட்டுரைத்து (2)

கட்டுரைத்து உவமை காட்ட கண்பொறி கதுவா கையில் – கம்.கிட்:13 38/3
கருத கேட்டிட கட்டுரைத்து இடர் கடல் கடக்க – கம்.யுத்1:3 40/3

மேல்


கட்டுரைப்பது (1)

கைகடக்க விட்டு இருந்த கட்டுரைப்பது என்-கொலோ – கம்.பால:13 54/4

மேல்


கட்டுரையின் (1)

கட்டுரையின் தம கைத்து உள போழ்தே – கம்.பால:8 22/1

மேல்


கட்டுரையீர் (1)

காந்துகின்றது கட்டுரையீர் என்றான் – கம்.ஆரண்:4 31/4

மேல்


கட்டுரையும் (1)

கடல் தோட்டார் எனின் வேறு ஓர் கட்டுரையும் வேண்டுமோ – கம்.பால:12 10/4

மேல்


கட்டுவட (1)

கட்டுவட கழலினர் மட்டு மாலையர் – பரி 12/24

மேல்


கட்டுவது (1)

கட்டுவது அல்லால் என்னை யான் என கருதுவாரோ – கம்.யுத்3:28 11/2

மேல்


கட்டுறு (1)

கட்டுறு கவன மா ஓர் ஆயிரம் கடிதின் வந்து – கம்.யுத்2:16 48/1

மேல்


கட்டூர் (7)

துறந்து வந்தனையே அரும் தொழில் கட்டூர்
நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலை – ஐங் 445/2,3
வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண் – பதி 68/2
ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர்
பல் கொடி நுடங்கும் முன்பின் செறுநர் – பதி 82/2,3
விரவு மொழி கட்டூர் வயவர் வேந்தே – பதி 90/30
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர்
பருந்து பட பண்ணி பழையன் பட்டு என – அகம் 44/10,11
விரவு மொழி கட்டூர் வேண்டுவழி கொளீஇ – அகம் 212/14
கடல் கிளர்ந்து அன்ன கட்டூர் நாப்பண் – புறம் 295/1

மேல்


கட்டைகள் (1)

கட்டைகள் எரிவன போன்று காட்டுவ – கம்.யுத்2:19 42/4

மேல்


கட்டையும் (1)

கல்லொடு மரனும் வேரும் கட்டையும் காலில் தீண்டும் – கம்.யுத்2:16 177/1

மேல்


கட்பின் (1)

கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை – மது 258

மேல்


கட்புல (1)

கலந்த போரில் நின் கட்புல கடும் கனல் கதுவ – கம்.சுந்:9 1/2

மேல்


கட்புலக்கு (1)

கால் தரை தோய நின்று கட்புலக்கு உற்றது அம்மா – கம்.கிட்:7 153/3

மேல்


கட்புலத்து (2)

கட்புலத்து இனைய என்று தெரிவு_இல திரிய கண்டார் – கம்.பால:10 12/4
தன் நெடும் தோற்றம் வானோர் கட்புலத்து எல்லை தாவ – கம்.கிட்:17 29/2

மேல்


கட்புலம் (6)

போர்த்தது அங்கு ஒருவர் தம்மை ஒருவர் கட்புலம் கொளாமை – கம்.பால:14 76/2
என் கட்புலம் முன் உனக்கு ஈந்துவைத்து இல்லை என்ற – கம்.அயோ:4 127/3
புன் புற மயிரும் பூவா கட்புலம் புறத்து நாறா – கம்.சுந்:1 6/3
கால் விசை தட கை நீட்டி கட்புலம் கதுவா வண்ணம் – கம்.சுந்:1 16/3
பூண்டான் அவன் கட்புலம் பின்பட முன்பு போனான் – கம்.சுந்:1 51/4
கூற்றமும் கட்புலம் புதைப்ப கோத்து எழு – கம்.யுத்2:19 34/1

மேல்


கட்புலமும் (1)

காண்டும் என இமைப்பதன்-முன் கட்புலமும் கடந்து அகலும் இன்னும் காண்-மின் – கம்.யுத்3:24 38/3

மேல்


கட்புலன் (4)

பாச வெம் கரத்து கூற்றும் கட்புலன் பரப்ப அஞ்சும் – கம்.கிட்:16 59/2
கட்புலன் கதுவல் ஆகா வேகத்தான் கடலும் மண்ணும் – கம்.சுந்:1 24/2
காவல் கண்டு இவண் இருந்தவர் கட்புலன் கதுவ – கம்.சுந்:12 52/2
கடுப்பு அது கருத்தும் அது கட்புலன் மனம் கருதல் கல்வி இல வேல் – கம்.யுத்3:31 138/3

மேல்


கட (28)

கட வரை நிற்குமோ காமம் கொடி இயலாய் – பரி 20/94
விண்ட கட கரி மேகமொடு அதிர – பரி 23/51
கட கரி அல்லன மகளிர் கண்களே – கம்.பால:3 53/4
முழங்கு திண் கட கரி மொய்ம்பின் ஊரவும் – கம்.பால:3 66/1
கட களிற்றையும் காரிகையாரையும் – கம்.பால:14 42/3
ஊறுமா கட மா மதம் ஓடுமே – கம்.பால:16 30/2
பாடகம் பரத நூல் பசுர வெம் கட கரி – கம்.பால:20 31/2
கச்சை அம் கட கரி கழுத்தின்-கண் உற – கம்.அயோ:1 25/1
ஓடை மா கட களிறு உதய மால் வரை – கம்.அயோ:2 41/3
பண் உறு கட கரி பரதன் பார் மகள் – கம்.அயோ:2 65/1
சூழி வெம் கட கரி துரக ராசிகள் – கம்.அயோ:14 34/1
அடி துணிந்தன கட களிறு அச்சோடு நெடும் தேர் – கம்.ஆரண்:7 77/2
நெடிய வன் கட கரி புரண்ட நெற்றியின் – கம்.ஆரண்:7 116/3
மண்டி ஓடினார் சிலர் நெடும் கட கரி வயிற்று – கம்.ஆரண்:7 138/1
துடித்தன கட கரி துடித்தன பரி தேர் – கம்.ஆரண்:9 4/1
பயிலும் பிடியும் கட கரியும் வருவ திரிவ பார்க்கின்றான் – கம்.ஆரண்:14 29/2
பொங்கு வெம் கட கரி பொதுவின் ஆடலின் – கம்.கிட்:1 11/1
மால் பெரும் கட கரி முழக்கம் வாள் அரி – கம்.கிட்:7 13/1
புள்ளி வெம் கட கரி புரள்வ போன்றவே – கம்.கிட்:10 16/4
தனி கட களிறு என ஒரு துணை இலான் தாய – கம்.சுந்:2 144/1
காரே பட்டன நுதல் ஓடை கட கரியே பட்டன கடிது என்றார் – கம்.சுந்:10 29/3
கட கரி புரவி ஆள் தேர் கமலத்தோன் உலகுக்கு இப்பால் – கம்.யுத்1:13 22/1
சூழி வெம் கட கரி புரவி தூண்டு தேர் – கம்.யுத்2:16 310/1
கடல் அன்று இது என் எந்தை கட கரியான் – கம்.யுத்2:18 29/3
மிடலின் வெம் கட கரி பிணத்தின் விண் தொடும் – கம்.யுத்3:27 54/1
கட கார் என்ன பொங்கு கவந்தத்தொடு கைகள் – கம்.யுத்4:33 9/1
கட களிறு என தகைய கண்ணன் ஒரு காலன் – கம்.யுத்4:36 2/1
திசை நிலை கட கரி செருக்கு சிந்தின – கம்.யுத்4:37 81/1

மேல்


கடக்க (18)

மாற்றாரை கடக்க எம் மறம் கெழு கோவே – கலி 106/50
கடக்க அரும் வலத்து எனது காவல் இது யாவும் – கம்.பால:7 33/1
இழைத்த தொல் வினையையும் கடக்க எண்ணுதல் – கம்.அயோ:1 24/1
பித்த மயக்கு ஆம் சுறவு எறியும் பிறவி பெரிய கடல் கடக்க
உய்த்து மீண்ட நாவாயில் தாமும் போவார் ஒக்கின்றார் – கம்.அயோ:6 25/3,4
கனை கழல் தம்பி பின்பு சென்றனன் கடக்க ஒண்ணா – கம்.ஆரண்:11 55/3
இ வழி இரு வினை கடக்க எண்ணினிர் – கம்.ஆரண்:12 40/3
காலினால் அளந்த வான முகட்டையும் கடக்க கால – கம்.சுந்:1 32/3
காயம் என்னும் அ கணக்கு_அறு பதத்தையும் கடக்க
ஏயும் நன் மதில் இட்டனன் கயிலையை எடுத்தான் – கம்.சுந்:2 20/3,4
கடக்க_அரும் அரக்கியர் காவல் சுற்று உளாள் – கம்.சுந்:3 60/1
மீ உயர் விசும்பையும் கடக்க வீங்கினான் – கம்.சுந்:9 28/4
எல்லை கடக்க விடு-மின்கள் என்றான் நின்றார் இரைத்து எழுந்தார் – கம்.சுந்:12 112/4
கருத கேட்டிட கட்டுரைத்து இடர் கடல் கடக்க
உரிய மற்று இதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – கம்.யுத்1:3 40/3,4
அயில் கடந்து எரிய நோக்கும் அரக்கரை கடக்க ஆழி – கம்.யுத்1:14 14/1
கடக்க_அரும் துறக்கமே கலந்தவாம் என – கம்.யுத்2:18 109/3
நீரினை கடக்க வாங்கி இலங்கையாய் நின்ற குன்றை – கம்.யுத்3:26 4/1
கடவுள் மா படை தொடுக்கின் மற்று அவை முற்றும் கடக்க
விடவும் ஆற்றவும் வல்லனேல் யாரையும் வெல்லும் – கம்.யுத்4:32 22/1,2
உய்த்து ஒரு திசை-மேல் ஓடி உலகு எலாம் கடக்க பாய்ந்து – கம்.யுத்4:32 41/1
வேலையை கடக்க பாயும் விறல் உடையவனை வீட்டி – கம்.யுத்4:41 26/2

மேல்


கடக்க_அரும் (2)

கடக்க_அரும் அரக்கியர் காவல் சுற்று உளாள் – கம்.சுந்:3 60/1
கடக்க_அரும் துறக்கமே கலந்தவாம் என – கம்.யுத்2:18 109/3

மேல்


கடக்கல் (4)

காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ – கம்.அயோ:14 71/4
கற்றவர் ஞானம் இன்றேல் காமத்தை கடக்கல் ஆமோ – கம்.ஆரண்:10 84/4
காதையை குறித்து நின்ற அ உரை கடக்கல் ஆமோ – கம்.யுத்1:4 115/4
கண்டத்தின் கீழும் மேலும் கபாலத்தும் கடக்கல் உற்ற – கம்.யுத்3:31 222/1

மேல்


கடக்கலாத (1)

அங்கம் தர அஞ்சி என் ஆணை கடக்கலாத
செம் கண் நெடு மால் முதல் தேவர் சிரிக்க என்னை – கம்.யுத்2:19 10/3,4

மேல்


கடக்கலாம் (1)

வெல்லலாம் அவர் இயற்றும் வினை எல்லாம் கடக்கலாம் மேல் வாய் நீங்கி – கம்.ஆரண்:6 130/2

மேல்


கடக்கவோ (1)

கல் அடா நெடு மரங்களோ வரு கருத்தினேன் வலி கடக்கவோ
சொல் அடா என இயம்பினான் இகல் அரக்கன் ஐயன் இவை சொல்லினான் – கம்.யுத்2:19 73/3,4

மேல்


கடக்கிலான் (1)

கண்டான் நும்பி அறம் கடக்கிலான்
வண்டு ஆர் கோதையை வைத்து நீங்கு எனா – கம்.கிட்:16 41/2,3

மேல்


கடக்கிற்பார் (1)

ஆணை கடக்கிற்பார் யார் – கலி 81/28

மேல்


கடக்கு (1)

பருந்து பட கடக்கு ஒள் வாள் மறவர் – மலை 489

மேல்


கடக்கும் (22)

அமர் கடக்கும் வியன் தானை – மது 39
கூப்பிடு கடக்கும் கூர் நல் அம்பின் – மலை 421
நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி – குறு 80/5
அரசு பட கடக்கும் அரும் சமத்தானே – ஐங் 426/4
அமர் கோள் நேர் இகந்து ஆர் எயில் கடக்கும்
பெரும் பல் யானை குட்டுவன் – பதி 29/13,14
அரைசு பட கடக்கும் ஆற்றல் – பதி 34/11
ஒளிறு வேல் அழுவம் களிறு பட கடக்கும்
மா வண் கடலன் விளங்கில் அன்ன எம் – அகம் 81/12,13
களிறு தொடூஉ கடக்கும் கான்யாற்று அத்தம் – அகம் 137/3
வசை விட கடக்கும் வயங்கு பெரும் தானை – அகம் 208/17
ஆர் அமர் கடக்கும் வேலும் அவன் இறை – புறம் 172/9
அரைசு பட கடக்கும் உரை சால் தோன்றல் நின் – புறம் 211/6
மண்டு அமர் கடக்கும் தானை – புறம் 226/5
அரும் சமம் கடக்கும் ஆற்றல் அவன் – புறம் 397/26
கடக்கும் வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான் – கம்.அயோ:5 26/4
பனி நின்ற பெரும் பிறவி கடல் கடக்கும் புணை பற்றி – கம்.ஆரண்:1 51/1
சால உரைத்தார் வாரி கடக்கும் தகவு இன்மை – கம்.கிட்:17 4/2
தழுவி நின்று எடுப்ப வேலை தனி தனி கடக்கும் தாள – கம்.சுந்:4 32/2
கடக்கும் வண்ணமும் எண்ணுதி எண்ணு நூல் கற்றாய் – கம்.யுத்1:5 74/4
தோணி பெற்றனர் என கடக்கும் தொல் செரு – கம்.யுத்2:15 102/2
கனி உடை மரங்கள் ஆக கவி குலம் கடக்கும் காண்டி – கம்.யுத்2:16 39/2
கொன்று போர் கடக்கும் ஆயின் கொள்ளுதும் வென்றி அன்றேல் – கம்.யுத்3:31 56/3
வைது கொலின் அல்லது மற படை கொடி படை கடக்கும் வலிதான் – கம்.யுத்3:31 150/3

மேல்


கடக்கும்-வகை (1)

கடக்கும்-வகை வீசின களித்த திசை யானை – கம்.சுந்:6 13/2

மேல்


கடக (3)

இரும் கடக கரதலத்து இ எழுத அரிய திருமேனி – கம்.பால:12 22/3
கடக கை எறிந்து தம்மில் கரும் கழல் வீரர் நக்கார் – கம்.பால:16 18/4
கங்கைக்கு இறைவன் கடக கை புடைத்து நக்கான் – கம்.அயோ:4 113/4

மேல்


கடகம் (6)

முடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்து – முல் 76
ஏந்து இழை அரம்பை மாதர் எரி மணி கடகம் வாங்கி – கம்.பால:16 12/3
இள வெயில் சுற்றி அன்ன எரி மணி கடகம் இட்டார் – கம்.பால:22 11/4
காண் தகு தட கையில் கடகம் மின்னவே – கம்.பால:23 57/4
அரும் கடகம் அம் கையில் அகற்றி அயர்வோடும் – கம்.யுத்1:9 12/1
தண்டை தோள்_வளை கடகம் என்று இனையன தறுகண் – கம்.யுத்2:16 247/2

மேல்


கடகமும் (1)

கடகமும் குழையும் பூணும் ஆரமும் கலிங்க நுண் நூல் – கம்.பால:10 17/1

மேல்


கடகமொடு (1)

மடை செறி முன்கை கடகமொடு ஈத்தனன் – புறம் 150/21

மேல்


கடங்களும் (1)

கடங்களும் கலின மா விலாழியும் கணக்கு_இலாத – கம்.சுந்:2 38/2

மேல்


கடத்தல் (5)

சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர் – புறம் 93/2
நல் அமர் கடத்தல் எளிது-மன் நமக்கு என – புறம் 125/15
இரும் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே – புறம் 309/2
அரிது போகவோ விதி வலி கடத்தல் என்று அஞ்சி – கம்.சுந்:3 9/1
அறத்தினால் அன்றி அமரர்க்கும் அரும் சமம் கடத்தல்
மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி – கம்.யுத்2:15 251/1,2

மேல்


கடத்தலின் (1)

இரும் சிறை கடத்தலின் இனியது யாவதோ – கம்.அயோ:1 21/4

மேல்


கடத்தவும் (1)

கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர் – கலி 103/4

மேல்


கடத்தளோ (1)

என்ன கடத்தளோ மற்றே தன் முகத்து – அகம் 176/21

மேல்


கடத்தி (2)

கையிடை புக்காய் நீ வேறு எவ்வணம் கடத்தி காவல் – கம்.யுத்1:12 28/2
இங்கு இவை அளவை ஆக இடர் கடல் கடத்தி என்றாள் – கம்.யுத்3:23 29/3

மேல்


கடத்தியோ (1)

காதல் நீ அறத்து எல்லை கடத்தியோ – கம்.சுந்:12 95/4

மேல்


கடத்திர் (2)

கானம் கடத்திர் என கேட்பின் யான் ஒன்று – கலி 7/3
இங்கு ஆர் கடத்திர் எனை என்னா எழுந்தாள் – கம்.சுந்:1 63/3

மேல்


கடத்து (15)

கல்லென் கடத்து இடை கடலின் இரைக்கும் – மலை 415
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்து இடை – நற் 48/5
கானம் வெம்பிய வறம் கூர் கடத்து இடை – நற் 186/4
பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்து
கவை முட கள்ளி காய் விடு கடு நொடி – குறு 174/1,2
கள்ளி அம் கடத்து இடை கேழல் பார்க்கும் – ஐங் 323/2
நெல்லி நீடிய கல் காய் கடத்து இடை – ஐங் 334/2
கல் உயர் கடத்து இடை கதிர் மணி பெறூஉம் – பதி 21/22
கடத்து இடை பிடவின் தொடை குலை சேக்கும் – பதி 66/17
காணேம் அல்லேம் கண்டனம் கடத்து இடை – கலி 9/9
உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை – அகம் 29/19
கள்ளி அம் காட்ட கடத்து இடை உழிஞ்சில் – அகம் 53/7
உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை – அகம் 231/8
உதிர்த்த கோடை உட்கு வரு கடத்து இடை – அகம் 267/5
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்து இடை – அகம் 313/12
தாங்கு வெம் கடத்து உலவைகள் தழை கொண்டு தழைத்த – கம்.அயோ:9 39/3

மேல்


கடத்தொடும் (1)

குன்று சூழ்ந்த கடத்தொடும் கோவலர் – கம்.கிட்:15 39/1

மேல்


கடந்த (69)

மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து – திரு 272
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் – சிறு 112
இரு நிலம் கடந்த திரு மறு மார்பின் – பெரும் 29
பேர் அமர் கடந்த கொடுஞ்சி நெடும் தேர் – பெரும் 416
கணம்_கொள் அவுணர் கடந்த பொலம் தார் – மது 590
ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன் – நற் 39/9
அரண் பல கடந்த முரண் கொள் தானை – நற் 150/3
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ் – நற் 190/2
வங்கா கடந்த செம் கால் பேடை – குறு 151/1
ஆர் அரண் கடந்த சீர் கெழு தானை – ஐங் 459/3
ஆர் அரண் கடந்த தார் அரும் தகைப்பின் – பதி 24/4
பல் செரு கடந்த கொல் களிற்று யானை – பதி 46/10
நல் அமர் கடந்த நின் செல் உறழ் தட கை – பதி 52/10
மலைத்த தெவ்வர் மறம் தப கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும – பதி 65/3,4
கொன்று அமர் கடந்த வெம் திறல் தட கை – பதி 86/2
பொரு சமம் கடந்த புகழ் சால் வேழம் – பரி 21/2
அரசு பட கடந்த ஆனா சீற்றத்தவன் – பரி 22/3
செல் சமம் கடந்த வில் கெழு தட கை – அகம் 25/19
வேத்து அமர் கடந்த வென்றி நல் வேல் – அகம் 27/15
நல் அமர் கடந்த நாண் உடை மறவர் – அகம் 67/8
உயிர் திறம் பெயர நல் அமர் கடந்த
தறுகணாளர் குடர் தரீஇ தெறுவர – அகம் 77/9,10
அரண் பல கடந்த முரண் கொள் தானை – அகம் 93/8
ஒளிறு வாள் நல் அமர் கடந்த ஞான்றை – அகம் 96/16
உடலுநர் கடந்த கடல் அம் தானை – அகம் 138/6
முனை முரண் உடைய கடந்த வென் வேல் – அகம் 152/10
சுரம் பல கடந்த நம்-வயின் படர்ந்து நனி – அகம் 169/8
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெரும் தானை – அகம் 181/4
நேரா எழுவர் அடிப்பட கடந்த
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என – அகம் 209/5,6
செல் சமம் கடந்த செல்லா நல் இசை – அகம் 231/11
பல் செரு கடந்த செல் உறழ் தட கை – அகம் 342/9
முனை அரண் கடந்த வினை வல் தானை – அகம் 381/14
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் – புறம் 39/11
நேரார் கடந்த முரண் மிகு திருவின் – புறம் 43/9
சென்று அமர் கடந்த நின் ஆற்றல் தோன்ற – புறம் 66/4
களம் பட கடந்த கழல் தொடி தட கை – புறம் 91/2
உறு முரண் கடந்த ஆற்றல் – புறம் 135/21
காரி ஊர்ந்து பேர் அமர் கடந்த
மாரி ஈகை மற போர் மலையனும் – புறம் 158/6,7
ஆண்மை தோன்ற ஆடவர் கடந்த
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை – புறம் 242/4,5
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் – புறம் 337/17
பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ இகல் கடந்த புலவு வேலோய் – கம்.பால:6 8/4
கரியவன் உலகு எலாம் கடந்த தாள் இணை – கம்.பால:8 27/3
மலை கடந்த புயங்கள் மடந்தைமார் – கம்.பால:18 18/1
சொல் நலம் கடந்த காம சுவையை ஓர் உருவம் ஆக்கி – கம்.பால:21 12/1
கலைகளின் பெரும் கடல் கடந்த கல்வியான் – கம்.ஆரண்:7 108/1
அடல் கடந்த தோள் அவனை அஞ்சி வெம் – கம்.கிட்:3 64/1
பெற்றிலென் கடந்த சொல்லின் பயன் இலை பிறிது ஒன்றேனும் – கம்.கிட்:7 134/3
கரும்பையும் கடந்த சொல்லாள் கவாற்கு இது கருது கண்டாய் – கம்.கிட்:13 36/4
காத்து உறு சோலை-தோறும் கரும் கடல் கடந்த தாளான் – கம்.சுந்:2 99/3
கயிலையின் திரண்ட முரண் தொடர் தடம் தோள் கனகனது உயர் வரம் கடந்த
அயில் எயிற்று அரியின் சுவடு தன் கரத்தால் அளைந்த மாக்கரியின் நின்று அஞ்ச – கம்.சுந்:3 82/3,4
கண்தலம் அறிவொடு கடந்த காட்சிய – கம்.சுந்:4 102/1
கடவுளர்க்கு அரசனை கடந்த தோன்றலும் – கம்.சுந்:12 24/1
அடல் கடந்த திரள் புயத்து ஐய நீ – கம்.சுந்:12 32/3
எல் கடந்த இருளிடை இந்திர – கம்.யுத்1:8 69/3
கண்மை இ நகர் வேலை கடந்த அ – கம்.யுத்1:9 50/1
கல் குவடு அடுக்கி வாரி கடலினை கடந்த காட்சி – கம்.யுத்1:10 5/2
காலினின் கரும் கடல் கடந்த காற்றது – கம்.யுத்2:16 81/1
கரும் கடல் கடந்த அ காலன் காலன் வாழ் – கம்.யுத்2:16 268/3
மாதிரம் கடந்த தோளான் மந்திர இருக்கை வந்த – கம்.யுத்2:17 2/1
கண்டாள் கருணனை தன் கண் கடந்த தோளானை – கம்.யுத்2:17 89/1
அடல் கடந்த போர் வாளி என்று ஆகுலித்து அழுதான் – கம்.யுத்3:22 189/4
வென்று அலைத்து என்னை ஆர்த்து போர் தொழில் கடந்த வெய்யோன் – கம்.யுத்3:28 62/2
மாதிரம் கடந்த திண் தோள் மைந்தன் தன் மகுட சென்னி – கம்.யுத்3:29 42/1
கையனே மழுவனே என்று இவர் வலி கடந்த கால – கம்.யுத்3:29 48/2
புரம் கடந்த அ புனிதனே முதலிய புலவோர் – கம்.யுத்3:31 38/1
எண்ணும் நீர் கடந்த யானை பெரும் பிணம் ஏந்தி யாணர் – கம்.யுத்4:34 21/1
அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க – கம்.யுத்4:35 10/2
திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புய வலியும் தின்று மார்பில் – கம்.யுத்4:37 197/3
கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை – கம்.யுத்4:40 71/1
கண்ண ஆம் புனலும் ஓடி கடலையும் கடந்த அன்றே – கம்.யுத்4:41 115/4

மேல்


கடந்த-கால் (1)

திணி நிலம் கடந்த-கால் திரிந்து அயர்ந்து அகன்று ஓடி – பரி 3/54

மேல்


கடந்த-போது (1)

வரம்பையும் கடந்த-போது மற்று உரை வகுக்கல் ஆமோ – கம்.கிட்:13 36/2

மேல்


கடந்தது (8)

காலை வேலையை கடந்தது கழிந்த நீர் கடிதின் – கம்.அயோ:9 37/3
காடு மா நெடு விலங்கல்கள் கடந்தது அ கடலின் – கம்.கிட்:7 74/3
காட்டியது அனுமன் நீதி கல்வியால் கடந்தது அல்லால் – கம்.கிட்:11 95/2
திறத்தையும் கடந்தது சீற்றத்தின் தகைமை – கம்.சுந்:3 133/4
கடந்து செலவு என்பது கடந்தது இரு காலால் – கம்.சுந்:6 18/3
காவலின் பெற்ற திகிரியான் தன்னொடும் கடந்தது
ஏவரின் பெற்ற வரத்தினால் இயம்புதி இளையோய் – கம்.யுத்1:2 105/3,4
கவ்வு அயில் கால நேமி கணக்கையும் கடந்தது என்பார் – கம்.யுத்1:9 74/4
விசும்பையும் கடந்தது விரிந்த தூளியே – கம்.யுத்2:18 87/4

மேல்


கடந்ததூஉம் (1)

அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி – புறம் 224/1,2

மேல்


கடந்தவர் (1)

அறம் கடந்தவர் செயல் இது என்று உலகு எலாம் ஆர்ப்ப – கம்.யுத்2:15 249/1

மேல்


கடந்தவன் (4)

மாதிரம் கடந்தவன் குறுகி மன்ன நின் – கம்.சுந்:12 25/2
கடந்தவன் சரிதை கண்டனை அன்றே – கம்.யுத்1:11 25/4
போர் கடந்தவன் இன்று வலிது போர் என்றான் – கம்.யுத்2:19 28/4
எ வரங்களும் கடந்தவன் அ பொருள் இசைப்ப – கம்.யுத்4:40 118/1

மேல்


கடந்தவாறும் (1)

கல்லினின் கடந்தவாறும் கழறுதிர் காலம் தாழ்த்த – கம்.யுத்1:9 33/3

மேல்


கடந்தன (2)

கடந்தன பசி தழல் கரடி காதுவ – கம்.யுத்2:19 47/4
கேடு இல் வாம் பரி கணக்கையும் கடந்தன கிளர்ந்த – கம்.யுத்3:22 96/4

மேல்


கடந்தனம் (1)

காலன் வந்தனன் இடர் கடல் கடந்தனம் எனா – கம்.கிட்:3 2/3

மேல்


கடந்தனர் (4)

கடந்தனர் கண்டனர் கழுகின் வேந்தையே – கம்.ஆரண்:4 1/4
கடந்தனர் இடைந்தனர் களித்த மயில் போலும் – கம்.சுந்:2 158/2
பெரும் கடல் கடந்தனர் பெயரும் பெற்றி போல் – கம்.சுந்:4 97/3
விரியும் வேலையும் கடந்தனர் நோக்கினன் வீரன் – கம்.யுத்3:31 30/4

மேல்


கடந்தனவோ (1)

உடல் கடந்தனவோ உனை அரக்கன் வில் உதைத்த – கம்.யுத்3:22 189/3

மேல்


கடந்தனன் (3)

நாள் அனைத்தையும் கடந்தனன் தமியன் நம் தாதை – கம்.ஆரண்:13 90/3
மேயது கடந்தனன் வினை பகையை வென்றான் – கம்.சுந்:2 164/4
பனி வரை கடந்தனன் பருப்பதங்களின் – கம்.யுத்3:24 86/1

மேல்


கடந்தனனாம்-கொலோ (1)

நாணி நாடு கடந்தனனாம்-கொலோ
சேண் உலாம் தனி தேரவன் என்னுமால் – கம்.ஆரண்:14 21/3,4

மேல்


கடந்தனனால் (1)

காற்றின் படை கொண்டு கடந்தனனால் – கம்.யுத்3:20 99/4

மேல்


கடந்தனென் (1)

கரும் கடல் கடந்தனென் காலினால் என்றான் – கம்.சுந்:4 97/4

மேல்


கடந்தாய் (1)

கடந்தாய் என்றல் என் ஆகும் காற்றே அனைய கடுமையாய் – கம்.சுந்:4 109/4

மேல்


கடந்தார் (2)

காசு_அறு குன்றினொடு ஆறு கடந்தார்
யோசனை ஒன்பதொடு ஒன்பது சென்றார் – கம்.ஆரண்:14 33/3,4
பாராயண மறை நான்கையும் கடந்தார் இவர் பழையோர் – கம்.யுத்3:27 140/4

மேல்


கடந்தால் (6)

என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான் – கம்.அயோ:4 136/3
அவண் அவை நீத்து ஏகிய பின் அகல் நாடு பல கடந்தால் அனந்தன் என்பான் – கம்.கிட்:13 23/3
துறக்கம் உற்றார் மனம் என்ன துறை கெழு நீர் சோணாடு கடந்தால் தொல்லை – கம்.கிட்:13 30/1
காமம் யாவையும் தருவதும் அ பதம் கடந்தால்
சேம வீடு உற செய்வதும் செம் தழல் முகந்த – கம்.யுத்1:3 42/1,2
ஒன்பதினாயிரம் கடந்தால் இமயம் எனும் குலவரையை உறுதி உற்றால் – கம்.யுத்3:24 24/2
செம் மலை அ மலைக்கும் அளவு அத்தனையே அது கடந்தால் சென்று காண்டி – கம்.யுத்3:24 25/2

மேல்


கடந்தான் (13)

ஈந்தே கடந்தான் இரப்போர் கடல் எண்_இல் நுண் நூல் – கம்.பால:4 5/1
ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர் வாளால் – கம்.பால:4 5/2
காய்ந்தே கடந்தான் பகை வேலை கருத்து முற்ற – கம்.பால:4 5/3
தோய்ந்தே கடந்தான் திருவின் தொடர் போக பௌவம் – கம்.பால:4 5/4
தென்சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான் – கம்.அயோ:4 136/4
கவிக்கு நாயகன் அனையவன் உறையுளை கடந்தான் – கம்.சுந்:2 130/4
காது வெம் சின களியினர் காவலை கடந்தான் – கம்.சுந்:2 137/4
அண்டமும் கடந்தான் அங்கை அனலியும் குளிர்ந்தது அங்கி – கம்.சுந்:12 125/1
திக்கு அனைத்தும் போர் கடந்தான் போயினான் தீ விழியான் – கம்.யுத்2:17 91/4
கன்னல் ஒன்றில் ஓர் கங்குலின் வேலையை கடந்தான்
அன்ன வேலையின் இராமன் ஈது இளையவற்கு அறைந்தான் – கம்.யுத்3:22 87/3,4
கைகொள் சேனையை கா என போர்க்களம் கடந்தான் – கம்.யுத்3:22 88/4
கருத்தை உன்னி அ மாருதி உலகு எலாம் கடந்தான் – கம்.யுத்4:32 40/4
காந்தர்ப்பம் எனும் கடும் கொடும் கணையினால் கடந்தான்
ஏந்தல் பல் மணி எறுழ் வலி திரள் புயத்து இராமன் – கம்.யுத்4:37 104/3,4

மேல்


கடந்தானை (2)

மண் கடந்து அமரர் வைகும் வான் கடந்தானை தான் தன் – கம்.பால:21 7/3
காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானை கண்டான் – கம்.யுத்3:24 10/4

மேல்


கடந்திடுதல் (1)

கல்லின் மா மதிள் மணி கடை கடந்திடுதல் முன் – கம்.கிட்:13 72/2

மேல்


கடந்தில (3)

தொய்யலை கடந்தில சூழி யானையே – கம்.பால:14 19/4
நெரியும் பல் பிண பெரும் கரை கடந்தில நீத்தம் – கம்.யுத்2:16 245/4
கண்ணுதல் பெரும் கடவுள்-தன் கவசத்தை கடந்தில கதிர் வாளி – கம்.யுத்2:16 327/4

மேல்


கடந்திலர் (1)

வேலியை கடந்திலர் உலகை வென்றுளார் – கம்.யுத்3:31 169/4

மேல்


கடந்திலாத (1)

வெயில் கடந்திலாத காவல் மேருவின் மேலும் நீண்ட – கம்.யுத்1:14 14/3

மேல்


கடந்திலேன் (1)

பின்னை மீட்டு உறு பகை கடந்திலேன் பிழை – கம்.யுத்4:40 50/3

மேல்


கடந்திலை (1)

உடல் கடந்தும் நின் ஊழி கடந்திலை
அடல் கடந்த திரள் புயத்து ஐய நீ – கம்.சுந்:12 32/2,3

மேல்


கடந்தீர் (1)

ஓதி உணர்ந்தீர் ஊழி கடந்தீர் உலகு ஈனும் – கம்.கிட்:17 15/3

மேல்


கடந்து (117)

பீடு அழிய கடந்து அட்டு அவர் – மது 186
வெடி பட கடந்து வேண்டு புலத்து இறுத்த – மது 233
கடந்து அடு வாய் வாள் இளம் பல் கோசர் – மது 773
நுகம் பட கடந்து நூழிலாட்டி – மலை 87
அமர் கடந்து மலைந்த தும்பை பகைவர் – பதி 14/8
வியல் இரும் பரப்பின் மா நிலம் கடந்து
புலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇ – பதி 20/13,14
மல்லல் உள்ளமொடு வம்பு அமர் கடந்து
செரு மிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று – பதி 36/3,4
முரசு உடை பெரும் சமத்து அரசு பட கடந்து
வெவ்வர் ஓச்சம் பெருக தெவ்வர் – பதி 41/19,20
மைந்து உடை நல் அமர் கடந்து வலம் தரீஇ – பதி 42/9
மன்பதை மருள அரசு பட கடந்து
முந்து வினை எதிர்வர பெறுதல் காணியர் – பதி 42/16,17
பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற – பதி 44/3
குண்டு கண் அகழிய மதில் பல கடந்து
பண்டும்_பண்டும் தாம் உள் அழித்து உண்ட – பதி 45/7,8
அருப்பம் அமைஇய அமர் கடந்து உருத்த – பதி 50/13
மண் புனை இஞ்சி மதில் கடந்து அல்லது – பதி 58/6
உடை நிலை நல் அமர் கடந்து மறம் கெடுத்து – பதி 70/9
பொருவேம் என்றவர் மதம் தப கடந்து
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல் – பரி 1/29,30
எள்ளுநர் கடந்து அட்ட இகல் நேமியவை – பரி 1/61
கடந்து அவை அமைந்த கழலின் நிழலவை – பரி 13/48
கடந்து அட்டான் கேழ் இருங்குன்று – பரி 15/45
மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து – கலி 1/8
கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூ எயிலும் – கலி 2/4
ஒன்னாதார் கடந்து அடூஉம் உரவு நீர் மா கொன்ற – கலி 27/15
கன்றிய தெவ்வர் கடந்து களம் கொள்ளும் – கலி 86/13
தாளின் கடந்து அட்டு தந்தையை_கொன்றானை – கலி 101/31
அரைசு பட கடந்து அட்டு ஆற்றின் தந்த – கலி 105/1
ஆள் இடூஉ கடந்து வாள் அமர் உழக்கி – அகம் 78/20
வறன்-உறல் அம் கோடு உதிர வலம் கடந்து
புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை – அகம் 97/2,3
தேம் பிழி நறும் கள் மகிழின் முனை கடந்து
வீங்கு மென் சுரைய ஏற்று_இனம் தரூஉம் – அகம் 105/14,15
அரும் சமம் கடந்து படிமம் வவ்விய – அகம் 149/12
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த – அகம் 175/11
கடந்து அடு தானை சேரலாதனை – புறம் 8/5
வெப்பு உடைய அரண் கடந்து
துப்பு உறுவர் புறம்பெற்றிசினே – புறம் 11/8,9
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட – புறம் 23/16
ஓம்பாது கடந்து அட்டு அவர் – புறம் 40/2
நெடிய என்னாது சுரம் பல கடந்து
வடியா நாவின் வல்லாங்கு பாடி – புறம் 47/2,3
களம் புகு மல்லன் கடந்து அடு நிலையே – புறம் 80/9
கடி மதில் அரண் பல கடந்து
நெடுமான்_அஞ்சி நீ அருளல் மாறே – புறம் 92/5,6
வேலே குறும்பு அடைந்த அரண் கடந்து அவர் – புறம் 97/4
சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய – புறம் 99/10
கடந்து அடு தானை மூவிரும் கூடி – புறம் 110/1
கடந்து அட்டு வென்றோனும் நின் கூறும்மே – புறம் 125/10
ஆன்_இனம் கலித்த அதர் பல கடந்து
மான்_இனம் கலித்த மலை பின் ஒழிய – புறம் 138/1,2
நீயே அமர் காணின் அமர் கடந்து அவர் – புறம் 167/1
நாளும் ஆனான் கடந்து அட்டு என்றும் நின் – புறம் 227/6
உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து
நிணம் படு குருதி பெரும் பாட்டு ஈரத்து – புறம் 392/6,7
நெறி கடந்து பரந்தன நீத்தமே – கம்.பால:2 40/1
சேணையும் கடந்து திசையையும் கடந்து திகிரியும் செம் தனி கோலும் – கம்.பால:3 12/3
சேணையும் கடந்து திசையையும் கடந்து திகிரியும் செம் தனி கோலும் – கம்.பால:3 12/3
ஓசனை பல கடந்து இனி ஓர் ஓசனை – கம்.பால:5 37/1
மூ-வகை பகை அரண் கடந்து முத்தியில் – கம்.பால:7 15/2
அல் கடந்து இலங்கு பல் மீன் அரும்பிய வானும் போல – கம்.பால:10 5/2
கலை கடந்து அகல் அல்குல் கடம் படு – கம்.பால:18 18/2
நிலை கடந்து பரந்தது நீத்தமே – கம்.பால:18 18/4
எண் கடந்து அலகு இலாது இன்று ஏகுறும் இவன் தேர் என்று – கம்.பால:21 7/1
மண் கடந்து அமரர் வைகும் வான் கடந்தானை தான் தன் – கம்.பால:21 7/3
கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன் – கம்.அயோ:0 1/4
காலமாய் குணித்த நுண்மை கணக்கையும் கடந்து நின்ற – கம்.அயோ:3 95/3
தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால் – கம்.அயோ:4 136/2
மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும் – கம்.அயோ:6 35/3
ஆறும் கானும் அகல் மலையும் கடந்து
ஏறி ஏழ் பகல் நீந்தி பின் எந்திரத்து – கம்.அயோ:11 17/1,2
ஆழ நெடும் திரை ஆறு கடந்து இவர் போவாரோ – கம்.அயோ:13 15/1
என் இவன் என்னை இகழ்ந்தது இ எல்லை கடந்து அன்றோ – கம்.அயோ:13 16/3
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்றோ – கம்.அயோ:13 19/2
மோது கங்கையின் கரை கடந்து முந்தினான் – கம்.அயோ:14 137/2
இரு வினை கடந்து போய் உம்பர் எய்தினார் – கம்.ஆரண்:7 122/2
தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு தனியே – கம்.ஆரண்:13 64/3
என் சொல் கடந்து மனமும் தளர்ந்த இள வீரன் வந்த இயல்பே – கம்.ஆரண்:13 64/4
நின்று பின்னரும் நெடு நெறி கடந்து உடன் நிமிர – கம்.ஆரண்:13 86/1
சுரந்தனனேல் நனி கொண்டு கடந்து என் – கம்.ஆரண்:14 42/2
கண்டிலன் உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட – கம்.கிட்:2 32/1
அவனியும் கடந்து எயில் அடைந்தனன் – கம்.கிட்:3 65/2
புயல் கடந்து இரவி-தன் புகல் கடந்து அயல் உளோர் – கம்.கிட்:5 13/1
புயல் கடந்து இரவி-தன் புகல் கடந்து அயல் உளோர் – கம்.கிட்:5 13/1
அரசர் வீதி கடந்து அகன் கோயிலை – கம்.கிட்:11 43/2
அ ஆறு கடந்து அப்பால் அறத்து ஆறே என தெளிந்த அருளின் ஆறும் – கம்.கிட்:13 22/1
சுவணநதி கடந்து அப்பால் சூரிய காந்தகம் என்ன தோன்றி மாதர் – கம்.கிட்:13 23/1
ஆண்டு கடந்து அ புறத்தும் இ புறத்தும் ஒரு திங்கள் அவதி ஆக – கம்.கிட்:13 32/1
அன்ன தொண்டை நல் நாடு கடந்து அகன் – கம்.கிட்:15 46/1
மீது கடந்து அ தீயவர் உட்கும் வினையோடும் – கம்.கிட்:17 6/2
மந்திரம் பல கடந்து தன் மனத்தின் முன் செல்வான் – கம்.சுந்:2 136/3
அக்கன் மாளிகை கடந்து போய் மேல் அதிகாயன் – கம்.சுந்:2 142/1
என்னவே கடந்து இஞ்சியும் பிற்பட – கம்.சுந்:2 154/2
தழைத்த பொன் முலை தடம் கடந்து அருவி போய் தாழ – கம்.சுந்:3 6/1
காந்தன் மாண்டிலன் காடு கடந்து போய் – கம்.சுந்:3 101/3
கடந்து செலவு என்பது கடந்தது இரு காலால் – கம்.சுந்:6 18/3
அண்டத்தை கடந்து போகி அ புறத்து அகலின் என்-பால் – கம்.சுந்:10 5/3
கடந்து பின் குரங்கு என்று ஓதும் கருவையும் களைவென் என்றான் – கம்.சுந்:10 23/4
கடல் கடந்து புகுந்தனை கண்டகர் – கம்.சுந்:12 32/1
கடவுள் படையை கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே – கம்.சுந்:12 116/1
வேந்தன் கோயில் வாயிலொடு விரைவில் கடந்து வெள்ளிடையில் – கம்.சுந்:12 118/1
வருவதும் குரங்கு நம் வாழ்க்கை ஊர் கடந்து
அரிது-கொல் இராக்கதர்க்கு ஆழி நீந்துதல் – கம்.யுத்1:2 35/3,4
ஏழும் தன் இரு தாள் அளவு என கடந்து ஏறும் – கம்.யுத்1:3 3/4
ஊழியும் கடந்து உயர்கின்ற ஆயுளான் உலகம் – கம்.யுத்1:3 20/3
அளக்கரை கடந்து மேல் அறிந்து நம்பியும் – கம்.யுத்1:4 15/1
ஓதினான் ஓத நீர் கடந்து பகை கடிந்து உலகை உய்ய செய்தான் – கம்.யுத்1:4 102/4
இரும் கடல் கடந்து கரை ஏறினன் இராமன் – கம்.யுத்1:9 12/4
அயில் கடந்து எரிய நோக்கும் அரக்கரை கடக்க ஆழி – கம்.யுத்1:14 14/1
துயில் கடந்து அயோத்தி வந்தான் சொல் கடவாத தூதன் – கம்.யுத்1:14 14/2
எயில் கடந்து இலங்கை எய்தி அரக்கனது இருக்கை புக்கான் – கம்.யுத்1:14 14/4
மூன்றையும் கடந்து ஒரு வெற்றி முற்றினான் – கம்.யுத்2:15 106/4
கடந்து போய் உலகம் மூன்றும் காக்கின்ற காவலாளன் – கம்.யுத்2:16 2/2
மேருவை பிளக்கும் என்றால் விண் கடந்து ஏகும் என்றால் – கம்.யுத்2:16 20/1
கனி தொடர் குரங்கின் சேனை கடலையும் கடந்து மூடும் – கம்.யுத்2:16 156/3
கடல் கடந்து புக்கு அரக்கரை கருமுதல் கலக்கி – கம்.யுத்3:22 189/1
இடர் கடந்து நான் இருப்ப நீ நல்கியது இதுவோ – கம்.யுத்3:22 189/2
மேருவினை கடந்து அப்பால் ஒன்பதினாயிரம் உள ஓசனையை விட்டால் – கம்.யுத்3:24 26/1
மேகத்தின் பதம் கடந்து வெம் கதிரும் தண் கதிரும் விரைவில் செல்லும் – கம்.யுத்3:24 36/1
காண்டும் என இமைப்பதன்-முன் கட்புலமும் கடந்து அகலும் இன்னும் காண்-மின் – கம்.யுத்3:24 38/3
தன்னையும் கடந்து நீண்ட உவகையன் சமைந்த கீதம் – கம்.யுத்3:25 1/2
அரும் கடல் கடந்து இ ஊரை அள் எரி மடுத்து வெள்ள – கம்.யுத்3:26 50/1
கரும் கடல் கட்டி மேரு கடந்து ஒரு மருந்து காட்டி – கம்.யுத்3:26 50/2
அணங்குடை நெடு வேல் பாயும் அமர் கடந்து அரிதின் போனான் – கம்.யுத்3:28 16/4
போரினை கடந்து மாயம் புணர்க்கினும் புணர்க்கும் போய் அ – கம்.யுத்3:28 32/2
காரினை கடந்து வஞ்சம் கருதினும் கருதும் காண்டி – கம்.யுத்3:28 32/3
வன் புலம் கடந்து மீளும் தம்பி-மேல் வைத்த மாலை – கம்.யுத்3:28 64/1
கருது சேனையும் கொன்று மா கடலையும் கடந்து – கம்.யுத்3:30 46/4
கரணம் அ அறிவை கடந்து அகல்வு அரிது ஆக – கம்.யுத்4:40 93/2

மேல்


கடந்தும் (1)

உடல் கடந்தும் நின் ஊழி கடந்திலை – கம்.சுந்:12 32/2

மேல்


கடந்துளது (1)

உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது உருமின் – கம்.யுத்4:32 26/3

மேல்


கடந்துளார் (2)

காடு நண்ணினார் மலை கடந்துளார்
வீடு நண்ணினார் என்ன வீசும் நீர் – கம்.கிட்:15 15/2,3
ஓத_ரோதன வேலை கடந்துளார்
பூதரோதரம் புக்கு என போர்த்து இழி – கம்.யுத்3:29 1/1,2

மேல்


கடந்தே (1)

மன் மீக்கூறுநர் மறம் தப கடந்தே – பதி 11/25

மேல்


கடந்தேம் (1)

கல் உண்டு மரம் உண்டு ஏழை கடல் ஒன்றும் கடந்தேம் என்னும் – கம்.யுத்1:14 16/1

மேல்


கடந்தேன் (2)

இ பிறவி கடல் கடந்தேன் இனி பிறவேன் இரு வினையும் – கம்.ஆரண்:1 60/3
கடவுள் படையை கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே – கம்.சுந்:12 116/1

மேல்


கடந்தோம் (1)

எறிந்தோம் பகை முழுதும் இனி தீர்ந்தோம் இடர் கடந்தோம்
செறிந்தோர் வினை பகைவா என தொழுதார் நெடும் தேவர் – கம்.யுத்3:27 144/3,4

மேல்


கடந்தோய் (1)

எழுவர் நல் வலம் கடந்தோய் நின் – புறம் 19/17

மேல்


கடந்தோர் (1)

வேராய் முழு முதல் காரண பொருளாய் வினை கடந்தோர்
ஆராயினும் தெரியாதது ஒர் நெடு மாயையின் அகத்தார் – கம்.யுத்3:27 140/2,3

மேல்


கடந்தோர்க்கு (1)

சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார் – அகம் 95/10

மேல்


கடப்ப (3)

இனி கடப்ப அரிது ஏழ் கடல் கிடந்தது என்று இசைத்தான் – கம்.சுந்:2 144/3
வாலியும் கடப்ப அரு வனப்ப வான் உயர் – கம்.சுந்:5 55/3
காற்று பின் செல செல்வன உலகு எலாம் கடப்ப
நூற்று கோடி அம்பு எய்தனன் இராவணன் நொடியில் – கம்.யுத்4:37 99/3,4

மேல்


கடப்பது (4)

கையறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தேம் – கம்.கிட்:3 24/3
கரும் கடல் கடப்பது அரிது அன்று நகர் காவல் – கம்.சுந்:2 71/1
பெரும் கடல் கடப்பது அரிது எண்ணம் இறை பேரின் – கம்.சுந்:2 71/2
கனையும் எண்ணையும் கடப்பது ஓர் கடலினை கண்டார் – கம்.யுத்4:32 5/4

மேல்


கடப்பல் (1)

கற்றை வார் சிறைகள் ஆக கலுழனின் கடப்பல் காண்டீர் – கம்.கிட்:17 24/4

மேல்


கடப்பவர் (1)

ஏவரே கடப்பவர் எம்பி நீ உளை – கம்.ஆரண்:14 87/3

மேல்


கடப்பவன் (1)

ஊழி கால் என கடப்பவன் வாலி என்போனை – கம்.யுத்3:30 41/2

மேல்


கடப்பன (1)

விண்ணகத்தையும் கடப்பன பிழைப்பு இலா மெய்யன மேல் சேர்ந்த – கம்.யுத்2:16 327/3

மேல்


கடப்பாட்டாளன் (1)

கடப்பாட்டாளன் உடை பொருள் போல – குறு 143/5

மேல்


கடப்பாடு (1)

ஈதலே கடப்பாடு என்பது இயம்பினீர் என்பால் வைத்த – கம்.யுத்1:4 117/2

மேல்


கடப்பார் (5)

கவ்வை முது வாயிலின் நெடும் கடை கடப்பார்
தெவ்வர் இவர் சேமம் இது சேவகனும் யாமும் – கம்.சுந்:2 70/2,3
கன்மத்தை ஞாலத்தவர் யார் உளரே கடப்பார்
பொன் மொய்த்த தோளான் மயல் கொண்டு புலன்கள் வேறாய் – கம்.சுந்:4 84/1,2
கை ஓய்வு இலர் மலை மாரியின் நிருத கடல் கடப்பார்
உய்யார் என வடி வாளிகள் சத கோடிகள் உய்த்தான் – கம்.யுத்3:27 162/2,3
காலன் மால் சிவன் குமரன் என்று இவரையும் கடப்பார் – கம்.யுத்3:31 11/4
கரந்து அடங்கினர் இனி மற்று அ அரக்கரை கடப்பார்
குரங்கு கொண்டு வந்து அமர் செயும் மானுடர்-கொல்லாம் – கம்.யுத்3:31 38/3,4

மேல்


கடப்பு (4)

விசும்பு கடப்பு அன்ன பொலம் படை கலி_மா – நற் 361/3
கணையினும் நோய் செய்தல் கடப்பு அன்றோ கனம் குழாய் – கலி 57/15
துணங்கையாய் என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ – கலி 66/18
உலகு கடப்பு அன்ன புள் இயல் கலி_மா – அகம் 64/2

மேல்


கடப்பென் (2)

வேலை கடப்பென் மீள மிடுக்கு இன்று என விட்டான் – கம்.கிட்:17 4/3
கலங்கலிர் இன்றே சென்று மனிதரை கடப்பென் என்றான் – கம்.யுத்3:28 15/4

மேல்


கடப்பே (1)

பாடுவன்-மன்னால் பகைவரை கடப்பே – புறம் 53/15

மேல்


கடப்போர் (1)

வாரி கடப்போர் யாவர் என தம் வலி சொல்வார் – கம்.கிட்:17 2/4

மேல்


கடம் (23)

கடம் முதிர் சோலைய காடு இறந்தேற்கே – ஐங் 328/4
வெம் துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி – ஐங் 330/1
நிலை உயர் கடவுட்கு கடம் பூண்டு தன் மாட்டு – கலி 46/16
இன்னும் கடம் பூண்டு ஒரு-கால் நீ வந்தை உடம்பட்டாள் – கலி 63/12
வெண் தேர் ஓடும் கடம் காய் மருங்கில் – அகம் 179/2
கடம் கலுழ் தடம் களிறு கையொடு கை தெற்றா – கம்.பால:7 31/1
கடம் தரு மா மத களி நல் யானை போல் – கம்.பால:10 57/3
கடம் துதைந்த காரி யானை அன்ன காளை தாள் அடைந்து – கம்.பால:13 52/3
கடம் கலுழ் சேனையை கடல் இது ஆம் என – கம்.பால:14 12/2
ஊறு மா கடம் மா உற ஊங்கு எலாம் – கம்.பால:16 30/1
கலை கடந்து அகல் அல்குல் கடம் படு – கம்.பால:18 18/2
கடம் படு களிற்று அரசர் ஆதி இடை கண்டோர் – கம்.பால:23 1/2
கடம் செய்வான் என கடலில் மூழ்கினான் – கம்.அயோ:14 92/4
கடம் கலுழ் தடம் களிறு தேர் பரி கடாவி – கம்.ஆரண்:9 3/3
கடம் திறந்து எழு களிறு அனைய கார் முகில் – கம்.கிட்:10 108/1
புவனம் எத்தனை அவை அனைத்தும் போர் கடம்
தவனை உற்று அரி உருவான ஆண்தகை – கம்.சுந்:12 62/1,2
கடம் கொள் வெம் கால செம் தீ அதனை வந்து அவிக்கும் கால – கம்.யுத்1:3 134/2
மை கடம் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர் – கம்.யுத்2:16 349/2
கடம் ஏய் கயிலை கிரி கண்ணுதலோடு – கம்.யுத்2:18 56/1
கடம் படு கரி பட கலின மா பட – கம்.யுத்3:20 38/1
அம் கடம் கழிந்த பேர் அருவி குன்றின்-நின்று – கம்.யுத்3:27 48/1
அம் கடம் கிழிந்திலர் அழிந்த ஆடவர் – கம்.யுத்3:27 48/2
கடம் பொறா மத களிறு தேர் பரி இடை கடவ – கம்.யுத்3:31 17/1

மேல்


கடம்-தொறும் (1)

அளி இனம் கடம்-தொறும் ஆர்ப்ப ஆய் கதிர் – கம்.ஆரண்:10 122/1

மேல்


கடம்படுவோரும் (1)

கரு வயிறு உறுக என கடம்படுவோரும்
செய்_பொருள் வாய்க்கா என செவி சார்த்துவோரும் – பரி 8/106,107

மேல்


கடம்பன் (1)

துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று – புறம் 335/7

மேல்


கடம்பின் (12)

துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதை – சிறு 69
வண்ண கடம்பின் நறு மலர் அன்ன – பெரும் 203
கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின்
சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ – மது 613,614
திணி நிலை கடம்பின் திரள் அரை வளைஇய – குறி 176
கார் நறும் கடம்பின் கண்ணி சூடி – நற் 34/8
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூ கடம்பின்
கடி உடை முழு_முதல் துமிய ஏஎய் – பதி 11/12,13
அணங்கு உடை கடம்பின் முழு_முதல் தடிந்து – பதி 88/6
உருள் இணர் கடம்பின் ஒலி தாரோயே – பரி 5/81
தண் நறும் கடம்பின் கமழ் தாது ஊதும் – பரி 14/3
உருள் இணர் கடம்பின் ஒன்றுபடு கமழ் தார் – பரி 21/11
உருள் இணர் கடம்பின் நெடுவேட்கு எடுத்த – பரி 21/50
கார் நறும் கடம்பின் பாசிலை தெரியல் – புறம் 23/3

மேல்


கடம்பு (10)

கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி – பெரும் 75
கடம்பு முதல் தடிந்த கடும் சின வேந்தே – பதி 12/3
கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை – பதி 17/5
கடம்பு முதல் தடிந்த கடும் சின முன்பின் – பதி 20/4
கடம்பு_அமர்_செல்வன் கடி நகர் பேண – பரி 8/126
புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து – பரி 19/2
கடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம் – பரி 19/104
முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து – அகம் 127/4
மால் கடல் ஓட்டி கடம்பு அறுத்து இயற்றிய – அகம் 347/4
கடம்பு கொடி யாத்து கண்ணி சூட்டி – அகம் 382/3

மேல்


கடம்பு_அமர்_செல்வன் (1)

கடம்பு_அமர்_செல்வன் கடி நகர் பேண – பரி 8/126

மேல்


கடம்பும் (4)

சதுக்கமும் சந்தியும் புது பூ கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்து உடை நிலையினும் – திரு 225,226
ஆலமும் கடம்பும் நல் யாற்று நடுவும் – பரி 4/67
ஆலும் கடம்பும் அணி-மார் விலங்கிட்ட – கலி 106/28
கடம்பும் களிறும் பாடி நுடங்குபு – அகம் 138/11

மேல்


கடம்பூண்ட (1)

திரு மனை பல் கடம்பூண்ட
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே – குறு 181/6,7

மேல்


கடம்பொடு (1)

வெண் போழ் கடம்பொடு சூடி இன் சீர் – அகம் 98/16

மேல்


கடமா (2)

கல்லென் கானத்து கடமா ஆட்டி – குறு 179/1
கட்சி காணா கடமா நல் ஏறு – புறம் 202/2

மேல்


கடமான் (2)

வரு விசை தவிர்த்த கடமான் கொழும் குறை – மலை 175
கட்சி காணா கடமான் நல் ஏறு – புறம் 157/10

மேல்


கடமை (6)

காத்தல் உன் கடன் இவை கடமை என்றனர் – கம்.அயோ:14 129/4
கற்பு அழியாமை என் கடமை ஆயினும் – கம்.ஆரண்:13 48/1
களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர – கம்.யுத்1:4 142/3
காரியம் இல்லான் போனான் கருணையோர் கடமை ஈதால் – கம்.யுத்2:19 271/2
அன்னதேல் இனி அமையும் எம் கடமை அஃது என்றான் – கம்.யுத்3:30 49/4
கட்டம் அ தொழில் செரு தொழில் இனி செயும் கடமை – கம்.யுத்3:30 51/4

மேல்


கடர் (3)

கடர் எலாம் மடுப்பன பலவும் காண்டியால் – கம்.அயோ:14 30/4
கடர் கடை மத்தின் பாம்பு கழற்றியது என்ன காசின் – கம்.யுத்1:4 132/3
கடர் கிடந்தன போன்ற களத்தினே – கம்.யுத்2:19 137/4

மேல்


கடல் (825)

பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு – திரு 2
பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு – திரு 45
கருவி வானம் கடல் கோள் மறப்பவும் – பொரு 236
அரவ கடல் தானை அதிகனும் கரவாது – சிறு 103
விரி கடல் வேலி வியல்_அகம் விளங்க – சிறு 114
கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர – சிறு 150
தண் கடல் வரைப்பில் தாங்குநர் பெறாது – பெரும் 18
புலவு கடல் உடுத்த வானம் சூடிய – பெரும் 409
கல் வீழ் அருவி கடல் படர்ந்து ஆங்கு – பெரும் 427
குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண் – பெரும் 441
உரவு கடல் முகந்த பருவ வானத்து – பெரும் 483
நூலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல்
வளை கண்டு அன்ன வால் உளை புரவி – பெரும் 487,488
பாடு இமிழ் பனி கடல் பருகி வலன் ஏர்பு – முல் 4
தெண் கடல் குண்டு அகழி – மது 86
விரி கடல் வியன் தானையொடு – மது 180
முழங்கு கடல் ஏணி மலர் தலை உலகமொடு – மது 199
அதனால் குண கடல் கொண்டு குட கடல் முற்றி – மது 238
அதனால் குண கடல் கொண்டு குட கடல் முற்றி – மது 238
முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம் – மது 315
இரும் கடல் வான் கோது புரைய வார்-உற்று – மது 407
தெண் கடல் திரையின் அசை வளி புடைப்ப – மது 450
தண் கடல் நாடன் ஒண் பூ கோதை – மது 524
பெரும் கடல் குட்டத்து புலவு திரை ஓதம் – மது 540
பாடு ஆன்று அவிந்த பனி கடல் புரைய – மது 629
கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு – மது 696
மலை தலைய கடல் காவிரி – பட் 6
கடல் இறவின் சூடு தின்றும் – பட் 63
பாய் இரும் பனி கடல் வேட்டம் செல்லாது – பட் 92
தீது நீங்க கடல் ஆடியும் – பட் 99
மலை பொழிந்த நீர் கடல் பரப்பவும் – பட் 127
தென் கடல் முத்தும் குண கடல் துகிரும் – பட் 189
தென் கடல் முத்தும் குண கடல் துகிரும் – பட் 189
மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே – பட் 271
மீமிசை நல் யாறு கடல் படர்ந்து ஆஅங்கு – மலை 52
கடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு – மலை 483
கடல் மண்டு அழுவத்து கயவாய் கடுப்ப – மலை 528
கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர் – நற் 4/1
மால் கடல் திரையின் இழிதரும் அருவி – நற் 17/2
கடல்_மரம் கவிழ்ந்து என கலங்கி உடன் வீழ்பு – நற் 30/8
நீல் நிற பெரும் கடல் கலங்க உள் புக்கு – நற் 45/2
தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே – நற் 49/10
உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர் – நற் 63/1
எல் இமிழ் பனி கடல் மல்கு சுடர் கொளீஇ – நற் 67/8
உடை கடல் படப்பை எம் உறைவு இன் ஊர்க்கே – நற் 67/12
சிறு வீ ஞாழல் பெரும் கடல் சேர்ப்பனை – நற் 74/5
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல்
கண்டல் வேலிய ஊர் அவன் – நற் 74/9,10
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்று ஆஅங்கு – நற் 88/4
பாடு இமிழ் பனி கடல் துழைஇ பெடையோடு – நற் 91/3
மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழை – நற் 99/6
அறிதலும் அறிதியோ பாக பெரும் கடல்
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள – நற் 106/1,2
மா கடல் முகந்து மணி நிறத்து அருவி – நற் 112/6
தடம் கடல் வாயில் உண்டு சில் நீர் என – நற் 115/4
பெரும் கடல் முழங்க கானல் மலர – நற் 117/1
குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி – நற் 153/1
பெரும் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ – நற் 155/6
உடை திரை ஒலியின் துஞ்சும் மலி கடல்
சில் குடி பாக்கம் கல்லென – நற் 159/10,11
வருந்து-மன் அளிய தாமே பெரும் கடல்
நீல் நிற புன்னை தமி ஒண் கைதை – நற் 163/7,8
நெடும் கடல் அலைத்த கொடும் திமில் பரதவர் – நற் 175/1
யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல்
ஓதம் சென்ற உப்பு உடை செறுவில் – நற் 211/1,2
துறு கடல் தலைய தோடு பொதி தாழை – நற் 211/7
குண கடல் இவர்ந்து குரூஉ கதிர் பரப்பி – நற் 215/1
அலவனொடு பெயரும் புலவு திரை நளி கடல்
பெரு மீன் கொள்ளும் சிறுகுடி பரதவர் – நற் 219/5,6
பெரும் கடல் பரப்பின் இரும் புறம் தோய – நற் 231/3
பெரும் கடல் சேர்ப்பன் தொழுது நின்றதுவே – நற் 245/12
கடல் பெயர்ந்து அனைய ஆகி – நற் 259/9
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும் – நற் 263/7
கடல் அம் காக்கை செ வாய் சேவல் – நற் 272/1
நளி கடல் முகந்து செறி_தக இருளி – நற் 289/4
நளி கடல் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே – நற் 299/9
உண்டு-கொல் வாழி தோழி தெண் கடல்
வன் கை பரதவர் இட்ட செம் கோல் – நற் 303/8,9
கடல் ஆடு வியல் இடை பேர் அணி பொலிந்த – நற் 307/3
கருவி மா மழை கடல் முகந்தனவே – நற் 329/11
திண் திமில் எண்ணும் தண் கடல் சேர்ப்ப – நற் 331/8
குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி – நற் 346/1
முழங்கு கடல் முகந்த கமம் சூல் மா மழை – நற் 347/1
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த – நற் 356/1
தெண் கடல் நாட்டு செல்வென் யான் என – நற் 363/2
வருவை ஆயினோ நன்றே பெரும் கடல்
இரவு தலை மண்டிலம் பெயர்ந்து என உரவு திரை – நற் 375/6,7
கண்படல் ஈயாது பெருகும் தெண் கடல்
முழங்கு திரை முழவின் பாணியின் பைபய – நற் 378/2,3
கடல் மீன் தந்து கானல் குவைஇ – நற் 388/6
புள் இமிழ் பெரும் கடல் கொள்ளான் சென்று என – நற் 392/2
கடல் கெழு மாந்தை அன்ன எம் – நற் 395/9
விரி திரை பெரும் கடல் வளைஇய உலகமும் – குறு 101/1
குண கடல் திரையது பறை தபு நாரை – குறு 128/1
மா கடல் நடுவண் எண் நாள் பக்கத்து – குறு 129/3
தண் கடல் படு திரை பெயர்த்தலின் வெண் பறை – குறு 166/1
கடல் பாடு அவிந்து கானல் மயங்கி – குறு 177/1
கலங்கு கடல் துவலை ஆழி நனைப்ப – குறு 205/4
தெண் கடல் அடைகரை தெளிர் மணி ஒலிப்ப – குறு 212/2
நெஞ்சிற்கு அணியரோ தண் கடல் நாட்டே – குறு 228/6
தண் கடல் சேர்ப்ப நீ உண்ட என் நலனே – குறு 236/6
மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு – குறு 237/5
கடல் ஆழ் கலத்தின் தோன்றி – குறு 240/6
புள் இமிழ் பெரும் கடல் சேர்ப்பனை – குறு 243/4
கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என் – குறு 245/1
பெரும் கடல் கரையது சிறு_வெண்_காக்கை – குறு 246/1
நீல் நிற பெரும் கடல் புக்கனன் யாயும் – குறு 269/4
கடல் உடன் ஆடியும் கானல் அல்கியும் – குறு 294/1
கடல் சூழ் மண்டிலம் பெறினும் – குறு 300/7
அடைகரை தாழை குழீஇ பெரும் கடல்
உடை திரை ஒலியின் துஞ்சும் துறைவ – குறு 303/2,3
தெண் கடல் சேர்ப்பனை கண்ட பின்னே – குறு 306/6
அலர் யாங்கு ஒழிவ தோழி பெரும் கடல்
புலவு நாறு அகன் துறை வலவன் தாங்கவும் – குறு 311/1,2
பெரும் கடல் கரையது சிறு_வெண்_காக்கை – குறு 313/1
எழுதரு மதியம் கடல் கண்டு ஆங்கு – குறு 315/1
உரவு கடல் பொருத விரவு மணல் அடைகரை – குறு 316/4
பெரும் கடல் பரதவர் கோள்_மீன் உணங்கலின் – குறு 320/1
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த – குறு 326/2
நீல் நிற பெரும் கடல் புள்ளின் ஆனாது – ஐங் 102/2
அன்னை வாழி வேண்டு அன்னை முழங்கு கடல்
திரை தரு முத்தம் வெண் மணல் இமைக்கும் – ஐங் 105/1,2
தண் கடல் வளையினும் இலங்கும் இவள் – ஐங் 106/3
தண் கடல் படு திரை கேள்-தொறும் – ஐங் 107/3
முண்டகம் மலரும் தண் கடல் சேர்ப்பன் – ஐங் 108/2
தண்ணென் பெரும் கடல் திரை பாய்வோளே – ஐங் 123/3
நுண் பொடி அளைஇ கடல் தூர்ப்போளே – ஐங் 124/3
தெண் கடல் பெரும் திரை மூழ்குவோளே – ஐங் 126/3
தெண் கடல் சேர்ப்பனொடு வாரான் – ஐங் 157/4
உரவு கடல் ஒலி திரை போல – ஐங் 172/3
தண் கடல் சேர்ப்பன் பிரிந்து என பண்டையின் – ஐங் 183/3
கடல் அணிந்தன்று அவர் ஊரே – ஐங் 184/3
எம்மொடு வந்து கடல் ஆடு மகளிரும் – ஐங் 187/2
கடல் கோடு செறிந்த வளை வார் முன்கை – ஐங் 191/1
கோடு புலம் கொட்ப கடல் எழுந்து முழங்க – ஐங் 192/1
கடல் கோடு அறுத்த அரம் போழ் அம் வளை – ஐங் 194/1
கடல் கெழு கொண்கன் காதல் மட_மகள் – ஐங் 195/2
தண் கடல் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ – ஐங் 196/4
செறி வளை நெகிழ்த்தோன் எறி கடல் நாடே – ஐங் 199/4
நளி இரும் பரப்பின் மா கடல் முன்னி – பதி 11/3
கடல்_அக வரைப்பின் இ பொழில் முழுது ஆண்ட நின் – பதி 14/19
துளங்கு பிசிர் உடைய மா கடல் நீக்கி – பதி 17/4
கடல் ஒலி கொண்டு செழு நகர் வரைப்பின் – பதி 21/12
தண் கடல் படப்பை மென்பாலனவும் – பதி 30/8
குன்று தலைமணந்து குழூஉ கடல் உடுத்த – பதி 31/1
படும் திரை பனி கடல் உழந்த தாளே – பதி 41/27
மா இரும் தெண் கடல் மலி திரை பௌவத்து – பதி 42/21
முழங்கு திரை பனி கடல் மறுத்திசினோரே – பதி 45/22
உடை திரை பரப்பில் படு கடல் ஓட்டிய – பதி 46/12
நின் மலை பிறந்து நின் கடல் மண்டும் – பதி 48/13
கடல் சேர் கானல் குட புலம் முன்னி – பதி 51/3
வண்டு இறைகொண்ட தண் கடல் பரப்பின் – பதி 51/6
தண் கடல் படப்பை நன் நாட்டு பொருந – பதி 55/6
வரும் கடல் ஊதையின் பனிக்கும் – பதி 60/11
தெண் கடல் முத்தமொடு நன் கலம் பெறுகுவை – பதி 67/4
கால் கடிப்பு ஆக கடல் ஒலித்து ஆங்கு – பதி 68/1
கடல் போல் தானை கடும் குரல் முரசம் – பதி 69/3
பெரும் கடல் நீந்திய மரம் வலி-உறுக்கும் – பதி 76/4
தெண் கடல் முன்னிய வெண் தலை செம் புனல் – பதி 87/3
தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து – பதி 88/3
வளை கடல் முழவின் தொண்டியோர் பொருந – பதி 88/21
தண் கடல் படப்பை நாடு கிழவோயே – பதி 88/42
கடல் இகுப்ப வேல் இட்டும் – பதி 90/20
உரவு கடல் அன்ன தாங்கு அரும் தானையொடு – பதி 90/31
நளி இரும் பரப்பின் மா கடல் முன்னி – பதி 91/8
கடல் தரு மணியொடும் முத்து யாத்த நேர்_அணி – பரி 1/17
நின் அஞ்சி கடல் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் – பரி 3/55
பாய் இரும் பனி கடல் பார் துகள் பட புக்கு – பரி 5/1
நிறை கடல் முகந்து உராய் நிறைந்து நீர் துளும்பும் தம் – பரி 6/1
காலொடு மயங்கிய கலிழ் கடல் என – பரி 8/31
மால் கடல் குடிக்கும் மழை குரல் என – பரி 8/32
செல வரை காணா கடல் தலை கூட – பரி 10/2
நளி கடல் முன்னியது போலும் தீம் நீர் – பரி 12/7
கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து – பரி 20/1
காலை கடல் படிந்து காய் கதிரோன் போய வழி – பரி 20/6
வையை மடுத்தால் கடல் என தெய்ய – பரி 20/42
மண்ணுவ மணி பொன் மலைய கடல்
பண்ணியம் மாசு அறு பயம் தரு காருக – பரி 23/23,24
கடல் நிரை திரையின் கரு நரையோரும் – பரி 23/42
மகர மறி கடல் வைத்து நிறுத்து – பரி 23/72
கரையொடு கடல் இடை வரையொடு கடல் இடை நிரை_நிரை நீர் தரு நுரை – பரி 24/65
கரையொடு கடல் இடை வரையொடு கடல் இடை நிரை_நிரை நீர் தரு நுரை – பரி 24/65
நுரையுடன் மதகு-தொறு இழிதரு புனல் கரை புரளிய செலும் மறி கடல்
புகும் அளவு_அளவு இயல் இசை சிறை தணிவு இன்று வெள்ள மிகை – பரி 24/66,67
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின் – கலி 73/19
சூடின இரும் கடல் முத்தமும் பல் மணி பிறவும் ஆங்கு – கலி 85/12
மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின் – கலி 104/1
மா கடல் கலக்கு-உற மா கொன்ற மடங்கா போர் – கலி 104/13
பார் வளர் முத்தமொடு படு கடல் பயந்த – கலி 105/4
தெண் கடல் அழுவத்து திரை நீக்கா எழுதரூஉம் – கலி 121/2
பெரும் கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறும் கானல் – கலி 123/5
செரு மிகு நேமியான் தார் போல பெரும் கடல்
வரி மணல் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப – கலி 127/4,5
பாய் திரை பாடு ஓவா பரப்பு நீர் பனி கடல்
தூ அற துறந்தனன் துறைவன் என்று அவன் திறம் – கலி 129/8,9
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என் – கலி 131/1
துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப – கலி 132/7
இரும் கடல் ஒலித்து ஆங்கே இரவு காண்பது போல – கலி 134/5
பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர – கலி 134/6
கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர கடல் நோக்கி – கலி 134/13
கவறு உற்ற வடு ஏய்க்கும் காமரு பூ கடல் சேர்ப்ப – கலி 136/4
காம கடல் அகப்பட்டு – கலி 139/17
ஒல்லை எம் காதலர் கொண்டு கடல் ஊர்ந்து காலை நாள் – கலி 145/32
பெரும் கடல் புல்லென கானல் புலம்ப – கலி 145/38
கனை இருள் வானம் கடல் முகந்து என் மேல் – கலி 145/55
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே – அகம் 1/19
வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய – அகம் 10/1
தன் கடல் பிறந்த முத்தின் ஆரமும் – அகம் 13/1
கடல் பாடு அழிய இன மீன் முகந்து – அகம் 30/2
நீல் நிற பெரும் கடல் பாடு எழுந்து ஒலிப்ப – அகம் 40/2
கடல் முகந்து கொண்ட கமம் சூல் மா மழை – அகம் 43/1
கடல் கால்கிளர்ந்த வென்றி நல் வேல் – அகம் 45/16
கடல் பாடு அவிந்து தோணி நீங்கி – அகம் 50/1
பெரும் கடல் பரப்பில் சே இறா நடுங்க – அகம் 60/1
வந்தோய் மன்ற தண் கடல் சேர்ப்ப – அகம் 80/3
பெரும் கடல் முழக்கிற்று ஆகி யாணர் – அகம் 90/10
கொண்டல் இரவின் இரும் கடல் மடுத்த – அகம் 100/6
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும் – அகம் 110/6
கடல் மருள் பெரும் படை கலங்க தாக்கி – அகம் 116/16
கழை மாய் காவிரி கடல் மண்டு பெருந்துறை – அகம் 123/11
பெரும் கடல் ஓதம் போல – அகம் 123/13
தோளா முத்தின் தெண் கடல் பொருநன் – அகம் 137/13
உடலுநர் கடந்த கடல் அம் தானை – அகம் 138/6
பெரும் கடல் வேட்டத்து சிறுகுடி பரதவர் – அகம் 140/1
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து – அகம் 142/20
கடல் கண்டு அன்ன மாக விசும்பின் – அகம் 162/3
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர் – அகம் 169/6
கடல்_சிறு_காக்கை காமர் பெடையொடு – அகம் 170/10
கடல் கண்டு அன்ன கண் அகன் பரப்பின் – அகம் 176/1
பனி துறை பெரும் கடல் இறந்து நீர் பருகி – அகம் 183/6
வைகு கடல் அம்பியின் தோன்றும் – அகம் 187/23
பெரும் கடல் முகந்த இரும் கிளை கொண்மூ – அகம் 188/1
உழை கடல் வழங்கலும் உரியன் அதன்_தலை – அகம் 190/10
கடல் போல் கானம் பிற்பட பிறர் போல் – அகம் 199/13
உரு கெழு பெரும் கடல் உவவு கிளர்ந்து ஆங்கு – அகம் 201/9
கடல் போல் தானை கலி_மா வழுதி – அகம் 204/2
புண் உமிழ் குருதி புலவு கடல் மறுப்பட – அகம் 210/3
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை – அகம் 212/15
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும் – அகம் 216/8
முழங்கு கடல் ஓதம் காலை கொட்கும் – அகம் 220/12
படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின் – அகம் 222/11
கடல் கொண்டன்று என புனல் ஒளித்தன்று என – அகம் 236/18
இனி புலம்பின்றே கானலும் நளி கடல்
திரை சுரம் உழந்த திண் திமில் விளக்கில் – அகம் 240/4,5
புலவு திரை பெரும் கடல் நீர் இடை போழ – அகம் 255/2
தயங்கு திரை பெரும் கடல் உலகு தொழ தோன்றி – அகம் 263/1
குண கடல் முகந்த கொள்ளை வானம் – அகம் 278/1
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர் – அகம் 295/9
மல்கு கடல் தோன்றி ஆங்கு மல்கு பட – அகம் 298/3
சூளும் பொய்யோ கடல் அறி கரியே – அகம் 320/14
சிறுகுடி பரதவர் பெரும் கடல் மடுத்த – அகம் 330/15
தண் கடல் அசை வளி எறி-தொறும் வினை விட்டு – அகம் 340/22
தெண் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கே – அகம் 340/24
மால் கடல் ஓட்டி கடம்பு அறுத்து இயற்றிய – அகம் 347/4
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ – அகம் 360/8
கடல் அம் தானை கைவண் சோழர் – அகம் 369/13
கடல்_கெழு_செல்வி கரை நின்று ஆங்கு – அகம் 370/12
மா கடல் முகந்து மாதிரத்து இருளி – அகம் 374/1
குட கடல் சேரும் படர் கூர் மாலையும் – அகம் 378/15
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின் – புறம் 2/9
வெண் தலை புணரி குட கடல் குளிக்கும் – புறம் 2/10
நிலவு கடல் வரைப்பின் மண்_அகம் நிழற்ற – புறம் 3/2
மா கடல் நிவந்து எழுதரும் – புறம் 4/15
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும் – புறம் 6/3
கடல் படை குளிப்ப மண்டி அடர் புகர் – புறம் 6/12
உடலுநர் உட்க வீங்கி கடல் என – புறம் 17/36
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகல் கிடக்கை – புறம் 19/1
தெண் கடல் திரை மிசை பாயுந்து – புறம் 24/3
நளி கடல் இரும் குட்டத்து – புறம் 26/1
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே – புறம் 30/15
குண கடல் பின்னது ஆக குட கடல் – புறம் 31/13
குண கடல் பின்னது ஆக குட கடல்
வெண் தலை புணரி நின் மான் குளம்பு அலைப்ப – புறம் 31/13,14
தானையும் கடல் என முழங்கும் கூர் நுனை – புறம் 42/3
மலையின் இழிந்து மா கடல் நோக்கி – புறம் 42/19
பாடு இமிழ் பனி கடல் சேர்ப்பன் என்கோ – புறம் 49/2
கடல் வளர் புரி வளை புரையும் மேனி – புறம் 56/3
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும் – புறம் 59/5
அவன் தானும் நிலம் திரைக்கும் கடல் தானை – புறம் 97/14
கடல் கொளப்படாஅது உடலுநர் ஊக்கார் – புறம் 122/1
சினம் மிகு தானை வானவன் குட கடல்
பொலம் தரு நாவாய் ஓட்டிய அ வழி – புறம் 126/14,15
குட கடல் ஓட்டிய ஞான்றை – புறம் 130/6
மணி அன்ன நீர் கடல் படரும் – புறம் 137/11
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி – புறம் 189/1
கடல் கண்டு அன்ன ஒண் படை தானையொடு – புறம் 197/3
பெரும் கடல் நீரினும் அ கடல் மணலினும் – புறம் 198/19
பெரும் கடல் நீரினும் அ கடல் மணலினும் – புறம் 198/19
இரும் கடல் உடுத்த இ வையகத்து அரும் திறல் – புறம் 201/17
தெண் நீர் பரப்பின் இமிழ் திரை பெரும் கடல்
உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே – புறம் 204/5,6
அகல் அடை அரியல் மாந்தி தெண் கடல்
படு திரை இன் சீர் பாணி தூங்கும் – புறம் 209/4,5
கடல் மண்டு புனலின் இழுமென சென்று – புறம் 237/18
கண் இல் ஊமன் கடல் பட்டு ஆங்கு – புறம் 238/16
கண்கூடு இறுத்த கடல் மருள் பாசறை – புறம் 294/2
கடல் கிளர்ந்து அன்ன கட்டூர் நாப்பண் – புறம் 295/1
கடல் மண்டு தோணியின் படை முகம் போழ – புறம் 299/3
இரும் கடல் தானை வேந்தர் – புறம் 332/9
கடல் ஆடி கயம் பாய்ந்து – புறம் 339/7
மலை தாரமும் கடல் தாரமும் – புறம் 343/7
முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன – புறம் 343/10
கடல் கண்டு அன்ன கண் அகன் தானை – புறம் 351/4
கை பெய்த நீர் கடல் பரப்ப – புறம் 362/12
இரும் கடல் உடுத்த இ பெரும் கண் மா நிலம் – புறம் 363/1
பெரு மழை கடல் பரந்து ஆஅங்கு யானும் – புறம் 375/13
கடல் பயந்த கதிர் முத்தமும் – புறம் 377/17
கடல் ஒலி கொண்ட தானை – புறம் 377/29
கடல் தானை – புறம் 380/3
மிசை பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து – புறம் 380/6
கடல் படை அடல் கொண்டி – புறம் 382/1
எறி திரை பெரும் கடல் இறுதி கண் செலினும் – புறம் 397/23
கடல் நடுவண் கண்டு அன்ன என் – புறம் 400/3
நல் குண கடல் ஆடுதல் நன்று-அரோ – கம்.பால:0 2/4
அலை_கடல் தலை அன்று அணை வேண்டிய – கம்.பால:1 9/3
கதுப்பு உறு வெறியே நாறும் கரும் கடல் தரங்கம் என்றால் – கம்.பால:2 11/2
நீரொடு நிகர்வன நிறை கடல் நிதி சால் – கம்.பால:2 46/3
சொல் மலை அல்லன தொடு கடல் அமிர்தம் – கம்.பால:2 47/2
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி – கம்.பால:3 13/1
தோய்ந்த மா கடல் நறும் தூபம் நாறு மேல் – கம்.பால:3 41/3
விளை ஒலி கடல் ஒலி மெலிய விம்முமே – கம்.பால:3 60/4
காடும் புனமும் கடல் அன்ன கிடங்கும் மாதர் – கம்.பால:3 71/1
ஈந்தே கடந்தான் இரப்போர் கடல் எண்_இல் நுண் நூல் – கம்.பால:4 5/1
பாம மா கடல் கிடங்கு ஆக பல் மணி – கம்.பால:4 7/2
அலை_கடல் நடுவண் ஓர் அனந்தன் மீமிசை – கம்.பால:5 6/1
கரு முகில் என வளர் கருணை அம் கடல்
பொருது இடர் தணிக்கின் உண்டு எனும் புணர்ப்பினால் – கம்.பால:5 8/3,4
கச ரத துரக மா கடல் கொள் காவலன் – கம்.பால:5 19/3
ஓத நெடும் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும் – கம்.பால:5 35/1
தோகையர் பல்லாண்டு இசைப்ப கடல் தானை புடை சூழ சுடரோன் என்ன – கம்.பால:5 55/3
கழுந்து ஓடும் வரி சிலை கை கடல் தானை புடை சூழ கழல் கால் வேந்தன் – கம்.பால:5 56/2
கடல் தரு முகில் ஒளிர் கமலம் அது அலரா – கம்.பால:5 129/1
கரை செய்ய அரியது ஒரு பேர் உவகை கடல் பெருக கரங்கள் கூப்பி – கம்.பால:6 10/2
இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம் எனின் – கம்.பால:7 22/3
நிறை கடல் முளைத்து என நெருப்பு எழ விழித்தாள் – கம்.பால:7 30/4
சொல்லும் மாத்திரையின் கடல் தூர்ப்பது ஓர் – கம்.பால:7 48/2
மீன் நகு திரை கடல் விசும்பு போர்த்து என – கம்.பால:8 34/3
கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான் போல் கடல் குளித்தான் – கம்.பால:9 2/4
கடைய முன் கடல் செழும் திரு எழும்படி காட்டி – கம்.பால:9 12/2
குன்றம் ஆட கோவின் அளிக்கும் கடல் அன்றி – கம்.பால:10 26/3
வழங்கிய கடல் என வறியள் ஆயினாள் – கம்.பால:10 44/4
உண்டான் உந்தி கடல் பூத்தது ஓத கடலும் தான் வேறு ஓர் – கம்.பால:10 71/3
சுடுதியோ கடல் தோன்றிய திங்களே – கம்.பால:10 77/4
கடல் தோட்டார் எனின் வேறு ஓர் கட்டுரையும் வேண்டுமோ – கம்.பால:12 10/4
கயல் கடல் சூழ் உலகு எல்லாம் கை_நெல்லி கனி ஆக்கி – கம்.பால:12 12/1
வில் என்னும் நெடு வரையால் வேந்து என்னும் கடல் கலக்கி – கம்.பால:12 14/1
நீர் காத்த கடல் புடை சூழ் நிலம் காத்தேன் என்னின் பின் – கம்.பால:12 18/3
அலை உருவ கடல் உருவத்து ஆண்தகை-தன் நீண்டு உயர்ந்த – கம்.பால:12 28/1
ஏற்றுமேல் இடர் கடல் ஏற்றும் என்றனன் – கம்.பால:13 1/4
கடல் புரை திரு நகர் இரைத்து காணவே – கம்.பால:13 4/4
வண்ண வான் கடல் பண்டு கடைந்த மத்து என்பார் – கம்.பால:13 7/2
வெண் நிற மேகம் மேன்மேல் விரி கடல் பருகுமா போல் – கம்.பால:13 39/3
பெய் கடல் பிறந்து அயல் பெறற்கு ஒணா மருந்து பெற்று – கம்.பால:13 54/1
புடை பெயர் கடல் என எழுந்து போயதே – கம்.பால:14 9/4
கடம் கலுழ் சேனையை கடல் இது ஆம் என – கம்.பால:14 12/2
அணை என பொலிந்தது அ கடல் செல் ஆறு-அரோ – கம்.பால:14 15/4
மொய் திரை கடல் என முழங்கு மூக்கு உடை – கம்.பால:14 19/1
சுற்றுறு கமலம் பூத்த தொடு கடல் திரையின் செல்ல – கம்.பால:14 75/2
கரும் கடல் கலக்கும் மது கயிடவரை ஒத்த – கம்.பால:15 25/4
கரை செயா ஆசை ஆம் கடல் உளான் ஒரு – கம்.பால:19 27/2
படர் திரை கரும் கடல் பரமன் மார்பிடை – கம்.பால:19 67/3
நிலை குலாம் மகர நீர் நெடிய மா கடல் எலாம் – கம்.பால:20 6/2
நீடு மா கடல் தானை நெருங்கலால் – கம்.பால:21 52/2
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன் – கம்.பால:22 30/2
கனை ஏழ் கடல் போல் கரு நாழிகைதான் – கம்.பால:23 5/1
சங்கு இனம் தவழ் கடல் ஏழில் தந்தவும் – கம்.பால:23 48/1
பொங்கு இரும் கரும் கடல் பூத்தது ஆம் என – கம்.பால:23 51/2
கண்ணுறு கரும் கடல் அதனை கை வளர் – கம்.பால:23 62/2
அலை_கடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள – கம்.பால:23 79/3
துன்று இரும் கரும் கடல் துவைப்ப தோன்றிய – கம்.பால:23 80/2
ஒலி கடல் உலகினில் உம்பர் நாகரில் – கம்.பால:23 81/1
நீந்த அரும் கடல் என நிறைந்த வேதியர் – கம்.பால:23 83/1
நூல் கடல் அன்னவர் சொல் கடன் நோக்கி – கம்.பால:23 98/1
மால் கடல் பொங்கும் மனத்தவளோடும் – கம்.பால:23 98/2
கார் கடல் போல் கருணை கடல் பண்டை – கம்.பால:23 98/3
கார் கடல் போல் கருணை கடல் பண்டை – கம்.பால:23 98/3
வன்மை கடல் புக உய்ப்பது ஓர் வழி புக்கனன் மறவோன் – கம்.பால:24 3/4
தம்பித்து உயர் திசை யானைகள் தளர கடல் சலியா – கம்.பால:24 8/2
அயிர் துற்றிய கடல் மா நிலம் அடைய தனி படரும் – கம்.பால:24 12/1
இருபத்தொரு படிகால் இமிழ் கடல் ஒத்து அலை எறியும் – கம்.பால:24 13/3
சையம் புக நிமிர் அ கடல் தழுவும்படி சமைவான் – கம்.பால:24 15/1
பனி வார் கடல் புடை சூழ் படி நரபாலரை அருளா – கம்.பால:24 21/3
இழிந்த வான் துயர் கடல் கரை நின்று ஏற்றினான் – கம்.பால:24 41/4
குளிப்ப அரும் துயர் கடல் கோடு கண்டவன் – கம்.பால:24 42/3
மறி திரை கடல் என வந்து சுற்றினார் – கம்.அயோ:1 10/4
பிறப்பு எனும் பெரும் கடல் பிழைக்கலாகுமோ – கம்.அயோ:1 20/4
பிறக்கும் பேர் உவகை கடல் பெட்பு அற – கம்.அயோ:2 5/2
கன்று உடை பசுவின் கடல் நல்கினாள் – கம்.அயோ:2 9/4
நால் கடல் படு மணி நளினம் பூத்தது ஓர் – கம்.அயோ:2 49/1
காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்_வண்ணன் – கம்.அயோ:2 76/2
சுற்றமும் கெட சுடு துயர் கடல் விழ துணிந்தாய் – கம்.அயோ:2 82/4
வீழ்ந்தான் வீழா வெம் துயரத்தின் கடல் வெள்ளத்து – கம்.அயோ:3 40/1
கைதொழுது அரச வெள்ளம் கடல் என தொடர்ந்து சுற்ற – கம்.அயோ:3 86/2
என்னை நீங்கி இடர் கடல் வைகுறும் – கம்.அயோ:4 19/1
திரை ஆர் கடல் சூழ் உலகின் தவமே திருவின் திருவே – கம்.அயோ:4 32/1
ஓத கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒருவாறு அவிய – கம்.அயோ:4 38/3
ஒலி ஆர் கடல் சூழ் உலகத்து உயர் வானிடை நாகரினும் – கம்.அயோ:4 62/1
கண் உற்ற வாரி கடல் உற்றது அ நிலையே – கம்.அயோ:4 93/3
இடியின் தொடர கடல் ஏழும் மடுத்து இ ஞால – கம்.அயோ:4 115/3
கான் புக்கிடினும் கடல் புக்கிடினும் கலி பேர் – கம்.அயோ:4 141/1
கவ்வை அம் பெரும் கடல் முனியும் கால்வைத்தான் – கம்.அயோ:4 156/4
எறி திரை கடல் என இரங்கி ஏங்கினார் – கம்.அயோ:4 173/4
திரை பெரும் கடல் என தொடர்ந்து பின் செல – கம்.அயோ:4 180/2
கண்ணில் நீர் கடல் கைவிட நேர்கிலன் – கம்.அயோ:4 222/3
முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும் – கம்.அயோ:4 226/1
பித்த மயக்கு ஆம் சுறவு எறியும் பிறவி பெரிய கடல் கடக்க – கம்.அயோ:6 25/3
எட்டு திசையும் ஓடுவான் எழுவார் விழுவார் இடர் கடல் உள் – கம்.அயோ:6 32/1
ஏறி ஒடுங்கும் எறி கடல் போல் எயில் மா நகரம் எய்தினார் – கம்.அயோ:6 35/4
அளி அன்னது ஓர் அறல் துன்னிய குழலாள் கடல் அமிழ்தின் – கம்.அயோ:7 2/1
காவியின் மலர் காயா கடல் மழை அனையானை – கம்.அயோ:8 25/3
நல்_நுதலவள் நின் கேள் நளிர் கடல் நிலம் எல்லாம் – கம்.அயோ:8 40/3
அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது என்னா – கம்.அயோ:9 26/2
பால் தடம் கடல் ஒத்தது பார் என்றான் – கம்.அயோ:11 36/4
கார் மிசை சென்றது ஓர் உவரி கார் கடல்
ஏர் முக பரி மிசை ஏகிற்று எங்கணும் – கம்.அயோ:12 32/2,3
அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன் – கம்.அயோ:12 35/1
உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என் – கம்.அயோ:12 43/2
மறி கடல் ஒத்தது அ அயோத்தி மா நகர் – கம்.அயோ:12 45/4
ஆள் உலாம் கடலினும் அகன்ற அ கடல்
தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி – கம்.அயோ:12 48/1,2
ஓலை ஏய் நெடும் கடல் ஓடிற்று இல்லையால் – கம்.அயோ:13 4/2
கரும் கடல் கிளர்ந்து என கலந்து சூழவே – கம்.அயோ:13 11/4
துன்று திரை கடல் கங்கை மடுத்து இடை தூராதோ – கம்.அயோ:13 21/4
ஏ முனை உற்றிடில் ஏழு கடல் படை என்றாலும் – கம்.அயோ:13 23/3
வெவ் இடர் கடல் நின்று ஏற்றி வேந்தன்-பால் விடுத்தது என்றான் – கம்.அயோ:13 44/4
இ கரை இரைத்த சேனை எறி கடல் முகந்து வெஃகி – கம்.அயோ:13 57/1
இந்தியங்களில் எறி கடல் உண்டு என்னவே – கம்.அயோ:14 82/4
கண் எனும் கடல் நெடும் கலுழி கான்றிட – கம்.அயோ:14 84/2
அன்னமும் துயர் கடல் அடிவைத்தாள்-அரோ – கம்.அயோ:14 85/4
கண்டு உளம் கதிர் குறைந்திட நெடும் கடல் சுலாம் – கம்.ஆரண்:1 7/3
ஓதம் கொள் கடல் அன்றி ஒன்றினோடு ஒன்று ஒவ்வா – கம்.ஆரண்:1 47/3
பனி நின்ற பெரும் பிறவி கடல் கடக்கும் புணை பற்றி – கம்.ஆரண்:1 51/1
இ பிறவி கடல் கடந்தேன் இனி பிறவேன் இரு வினையும் – கம்.ஆரண்:1 60/3
கண்டு ஒரு கை வாரினன் முகந்து கடல் எல்லாம் – கம்.ஆரண்:3 37/3
தூய கடல் நீர் அடிசில் உண்டு அது துரந்தான் – கம்.ஆரண்:3 38/1
அந்தம் இல் கனை கடல் அமரர் நாட்டிய – கம்.ஆரண்:4 3/3
கனை கடல் நெடு நிலம் காவல் ஆழியான் – கம்.ஆரண்:4 17/3
கரவல் அரும் கற்பகமும் உடுபதியும் கடல் இடமும் களித்து வாழ – கம்.ஆரண்:4 21/2
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய நீ உடல் நான் ஆவி என்று – கம்.ஆரண்:4 23/2
கரை அளித்தற்கு அரிய படை கடல் அரக்கர் குலம் தொலைத்து கண்டாய் பண்டை – கம்.ஆரண்:6 128/3
கார் கரும் கடல் கால் கிளர்ந்து என்னவே – கம்.ஆரண்:7 25/4
பேர்_இனம் கடல் என பெயரும்-காலையே – கம்.ஆரண்:7 33/4
சினம் தொகு நெடும் கடல் சேனை செல்லவே – கம்.ஆரண்:7 53/4
அலை மிதந்தன குருதியின் பெரும் கடல் அரக்கர் – கம்.ஆரண்:7 83/1
குழை தாழ் திரை குருதி கடல் குளித்தார் சிலர் கொலை வாய் – கம்.ஆரண்:7 94/3
மிடைந்தார் நெடும் கடல் தானையர் மிடல் வில்லினர் விரி_நீர் – கம்.ஆரண்:7 95/3
கலைகளின் பெரும் கடல் கடந்த கல்வியான் – கம்.ஆரண்:7 108/1
நீந்தினார் நெடும் குருதி அம் கடல் புக்கு நிலையார் – கம்.ஆரண்:7 137/4
என்று தானும் தன் எறி கடல் சேனையும் இறை நீர் – கம்.ஆரண்:8 8/1
கூடி நின்ற அ குரை கடல் வறள்பட குறைத்தான் – கம்.ஆரண்:8 12/4
ஓவு இல் வாழ்த்து ஒலி கார் கடல் முழக்கு என ஓங்க – கம்.ஆரண்:8 21/2
கடையுக கடல் ஒலி காட்ட காந்துவாள் – கம்.ஆரண்:10 25/2
அ உலகத்தும் காண்டி அலை கடல் உலகில் காண்டி – கம்.ஆரண்:10 72/2
சங்கு அடுத்த தனி கடல் மேனியாற்கு – கம்.ஆரண்:12 1/1
ஏழுமே கடல் உலகு ஏழும் ஏழுமே – கம்.ஆரண்:12 6/1
கண்ணில் கடல் என்று கவர்ந்தது கான்று மீள – கம்.ஆரண்:13 26/3
எண் சுழன்றது சுழன்ற அ எறி கடல் ஏழும் – கம்.ஆரண்:13 73/2
வன் தாள் சிலை ஏந்தி வாளி கடல் சுமந்து – கம்.ஆரண்:13 98/3
கரும் கடல் வருவதே அனைய காட்சி தன் – கம்.ஆரண்:14 81/2
ஆய்வுறு பெரும் கடல் அகத்துள் ஏயவன் – கம்.ஆரண்:14 86/1
பகை தகை நெடும் கடல் பருகும் பாவகன் – கம்.ஆரண்:15 13/3
ஓலம் ஆர் கடல் என முழங்கும் ஓதையான் – கம்.ஆரண்:15 18/1
நீர் புகும் நெடும் கடல் அடங்கும் நேமி சூழ் – கம்.ஆரண்:15 20/1
கண் துயின்றில நெடிய கடல் துயின்றன களிறு – கம்.கிட்:1 40/4
காலையே கடிது நெடிது ஏகினார் கடல் கவினு – கம்.கிட்:1 42/1
கதம் எனும் பொருண்மை இலர் கருணையின் கடல் அனையர் – கம்.கிட்:2 8/1
காலன் வந்தனன் இடர் கடல் கடந்தனம் எனா – கம்.கிட்:3 2/3
கனை கடல் கரை-நின்று ஏறா கண் இணை களிப்ப நோக்கி – கம்.கிட்:3 20/2
கடல் உளைப்பதும் கால் சலிப்பதும் – கம்.கிட்:3 45/1
கடல் கடைந்த அ கரதலங்களால் – கம்.கிட்:3 64/3
இவன் உலைந்து உலைந்து எழு கடல் புறத்து – கம்.கிட்:3 65/1
நக்கர கடல் புறத்து நண்ணும் நாள் – கம்.கிட்:3 66/1
எழுந்து பேர் உவகை கடல் பெரும் திரை இரைப்ப – கம்.கிட்:3 73/1
ஆற்றின் வீழ்ந்து போய் அலை கடல் பாய்தரும் இயல்ப – கம்.கிட்:4 8/4
கண்டனன் துந்துபி கடல் அனான் உடல்-அரோ – கம்.கிட்:5 1/4
கரும் கடல் தொட்டனர் கங்கை தந்தனர் – கம்.கிட்:6 23/1
ஊழியில் கடல் என உலகம் போர்க்குமால் – கம்.கிட்:6 33/2
கொழும் திரை கடல் கிளர்ந்து அனைய கொள்கையான் – கம்.கிட்:7 15/2
கலக்கி அ கடல் கடைந்து அமுது கண்டு என – கம்.கிட்:7 23/2
கடல் ஒன்றினொடு ஒன்று மலைக்கவும் காவல் மேரு – கம்.கிட்:7 49/1
விண்ணகத்தினை மறைத்தன மறி கடல் வீழ்ந்த – கம்.கிட்:7 58/4
மோடு தெண் திரை முரிதரு கடல் என முழங்கி – கம்.கிட்:7 74/1
ஒலி கடல் உலகம்-தன்னில் ஊர் தரு குரங்கின்-மாடே – கம்.கிட்:7 86/1
அலை கடல் கடைய வேண்டின் ஆர் இனி கடைவர் ஐயா – கம்.கிட்:7 149/4
பின்னுறு முறையின் உன் தன் பெரும் கடல் சேனையோடும் – கம்.கிட்:9 17/3
நண்ணுதல் அரும் கடல் நஞ்சம் நுங்கிய – கம்.கிட்:10 3/1
நாட்களில் நளிர் கடல் நாரம் நா உற – கம்.கிட்:10 5/1
மால் நிற நெடும் கடல் வாரி மூரி வான் – கம்.கிட்:10 6/3
மறை துளங்கினும் மதி துளங்கினும் வானும் ஆழ் கடல் வையமும் – கம்.கிட்:10 65/1
திரை-செய் அ திண் கடல் அமிழ்தம் செம் கணான் – கம்.கிட்:10 96/1
நம்பனை தந்த கேசரி கடல் என நடந்தான் – கம்.கிட்:12 5/4
இடியும் மா கடல் முழக்கமும் வெரு கொள இசைக்கும் – கம்.கிட்:12 9/1
பிறங்கு தெண் திரை கடல் புடைபெயர்ந்து என பெயர்வ – கம்.கிட்:12 16/2
குடிக்குமேல் கடல் ஏழையும் குடங்கையின் குடிக்கும் – கம்.கிட்:12 25/4
ஏழு மா கடல் பரப்பினும் பரப்பு என இசைப்ப – கம்.கிட்:12 27/1
ஈண்டு சேனை பால் எறி கடல் நெறி படர்ந்து என்ன – கம்.கிட்:12 31/4
வட்ட விண்ணையும் மறி கடல் அனைத்தையும் மறைய – கம்.கிட்:12 32/2
கடல் கண்டோம் என்பர் யாவரே முடிவு உற கண்டார் – கம்.கிட்:12 35/4
வெம் கத தலைவரும் விரி கடல் படையொடும் – கம்.கிட்:13 74/2
என்றும் உள மேல் கடல் இயக்கு_இல் பில தீவா – கம்.கிட்:14 70/1
மலையே போல்வான் மால் கடல் ஒப்பான் மறம் முற்ற – கம்.கிட்:15 2/1
கொங்கணம் ஏழும் நீங்கி குட கடல் தரள குப்பை – கம்.கிட்:15 32/1
தென் திசை கடல் சீகர மாருதம் – கம்.கிட்:15 53/3
பெரும் திரை கடல் என பெரிது கூடிற்றே – கம்.கிட்:16 2/4
கரை பொரு கடல் அயல் கனக மால் வரை – கம்.கிட்:16 6/1
ஓசனை ஒரு நூறு உண்டால் ஒலி கடல் இலங்கை அ ஊர் – கம்.கிட்:16 59/1
காள நிறத்தோடு ஒப்புறும் இ நேர் கடல் தாவுற்று – கம்.கிட்:17 3/3
சாகரம் முற்றும் தாவிடும் நீர் இ கடல் தாவும் – கம்.கிட்:17 19/3
ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப இரும் கடல் இனிது தாவி – கம்.கிட்:17 22/2
ஈண்டு இனிது உறை-மின் யானே எறி கடல் இலங்கை எய்தி – கம்.கிட்:17 25/1
தார் நிழல் பரப்பும் தோளான் தடம் கடல் தாவா முன்னம் – கம்.கிட்:17 27/3
கடல் உறு மத்து இது என்ன கார் வரை திரியும்-காலை – கம்.சுந்:1 10/1
நாயகன் பணி இது என்னா நளிர் கடல் இலங்கை தாமும் – கம்.சுந்:1 17/3
திசை உற சென்று சென்று செறி கடல் இலங்கை சேரும் – கம்.சுந்:1 18/3
மழை கிழித்து உதிர மீன்கள் மறி கடல் பாய வானம் – கம்.சுந்:1 27/1
கடல் எலாம் கலங்க தாவும் கலுழனும் அனையன் ஆனான் – கம்.சுந்:1 31/4
ஒன்றோடு ஒன்று உடைய தாக்கி மா கடல் உற்ற மாதோ – கம்.சுந்:1 35/4
கைம் நாகம் அ நாள் கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற – கம்.சுந்:1 39/3
மாயோன் மகர கடல் நின்று எழு மாண்பது ஆகி – கம்.சுந்:1 40/4
கொண்ட வான் திரை குரை கடல் இடையதாய் குடுமி – கம்.சுந்:2 22/1
குன்றிடை இருந்தான் வெய்யோன் குட கடல் குளிப்பது ஆனான் – கம்.சுந்:2 40/4
கரும் கடல் கடப்பது அரிது அன்று நகர் காவல் – கம்.சுந்:2 71/1
பெரும் கடல் கடப்பது அரிது எண்ணம் இறை பேரின் – கம்.சுந்:2 71/2
காத்து உறு சோலை-தோறும் கரும் கடல் கடந்த தாளான் – கம்.சுந்:2 99/3
முன்னிய கனை கடல் முழுகி மூ-வகை – கம்.சுந்:2 122/1
பனி கடல் பெரும் கடவுள் தன் பரிபவம் துடைப்பான் – கம்.சுந்:2 144/2
இனி கடப்ப அரிது ஏழ் கடல் கிடந்தது என்று இசைத்தான் – கம்.சுந்:2 144/3
வேரியும் அடங்கின நெடும் கடல் விளம்பும் – கம்.சுந்:2 156/1
நூல் பெரும் கடல் நுணங்கிய கேள்வியன் நோக்கினன் மறம் கூரும் – கம்.சுந்:2 204/1
வேல் பெரும் கடல் புடை பரந்து ஈண்டிய வெள்ளிடை வியன் கோயில் – கம்.சுந்:2 204/2
பால் பெரும் கடல் பல் மணி பல் தலை பாம்பணை அதன் மீது – கம்.சுந்:2 204/3
மால் பெரும் கடல் வதிந்ததே அனையது ஓர் வனப்பினன் துயில்வானை – கம்.சுந்:2 204/4
தழுவா நின்ற கரும் கடல் மீது உதயகிரியில் சுடர் தயங்க – கம்.சுந்:2 214/1
காலம் பார்த்து இறை வேலை கடவாத கடல் ஒத்தான் – கம்.சுந்:2 220/4
எடுத்து ஆழி இலங்கையினை இரும் கடல் இட்டு இன்று இவனை – கம்.சுந்:2 231/3
கரிய காண்டலும் கண்ணின் நீர் கடல் புக கலுழ்வாள் – கம்.சுந்:3 7/2
தேவு தெண் கடல் அமிழ்து கொண்டு அனங்கவேள் செய்த – கம்.சுந்:3 11/3
கண்டிலன்-கொலாம் இளவலும் கனை கடல் நடுவண் – கம்.சுந்:3 12/1
கடல் துணை நெடிய தன் கண்ணின் நீர் பெரும் – கம்.சுந்:3 60/3
கரு மேகம் நெடும் கடல் கா அனையான் – கம்.சுந்:4 3/1
கடல் படு பணிலமும் கன்னி பூகமும் – கம்.சுந்:4 50/1
மயர்வு உற்ற பொருப்பொடு மால் கடல் தாவி வந்தான் – கம்.சுந்:4 92/4
பெரும் கடல் கடந்தனர் பெயரும் பெற்றி போல் – கம்.சுந்:4 97/3
கரும் கடல் கடந்தனென் காலினால் என்றான் – கம்.சுந்:4 97/4
தத்தினை கடல் அது தவத்தின் ஆயதோ – கம்.சுந்:4 98/2
அழுந்துற அழுத்தலின் இலங்கை ஆழ் கடல்
விழுந்தது நிலம் மிசை விரிந்த வெண் திரை – கம்.சுந்:4 105/2,3
கரை உறு நெடும் கடல் தூர்ப்ப காண்டியால் – கம்.சுந்:5 58/4
வார்த்தை கேட்டு உவப்பதன் முன்னர் மா கடல்
தூர்த்தன இலங்கையை சூழ்ந்து மா குரங்கு – கம்.சுந்:5 71/2,3
கண்ட நிருத கடல் கலக்கினென் வலத்தின் – கம்.சுந்:6 4/1
அலைந்தன கடல் திரை அரக்கர் அகல் மாடம் – கம்.சுந்:6 12/1
காமர் அ கடல் பூ கடல் கண்டவே – கம்.சுந்:6 33/4
காமர் அ கடல் பூ கடல் கண்டவே – கம்.சுந்:6 33/4
சிந்த வால் நந்து இரிந்த திரை கடல் – கம்.சுந்:6 35/4
எறி கடல் ஈவது என்ன எழுந்தனன் இரவி என்பான் – கம்.சுந்:6 45/4
மண்தலம் கிழிந்த வாயில் மறி கடல் மோழை மண்ட – கம்.சுந்:6 60/1
காலம் மேல்_எழுந்த மூரி கடல் என கடிது செல்வார் – கம்.சுந்:7 3/4
வரைகளை இடறும்-மின் என்றால் மறி கடல் பருகும்-மின் என்றால் – கம்.சுந்:7 17/1
ஆளியின் அணி என அன்றேல் அலை கடல் விடம் என அஞ்சார் – கம்.சுந்:7 18/3
நிறை கடல் கடையும் நெடும் தாள் மலை என நடுவண் நிமிர்ந்தான் – கம்.சுந்:7 24/4
குருதி சாறு என பாய்வது குரை கடல் கூனின் – கம்.சுந்:7 40/4
கடல் நிகர்த்தனர் மாருதி மந்தரம் கடுத்தான் – கம்.சுந்:7 47/4
மீன் உடை கடல் உலகினின் உள எலாம் மிடைந்த – கம்.சுந்:7 49/2
தெண் திரை கடல் என வளைந்த சேனையை – கம்.சுந்:7 61/2
செல்லொடு மேகம் சிந்த திரை கடல் சிலைப்பு தீர – கம்.சுந்:8 17/1
கரும் கடல் அரக்கர்-தம் படைக்கலம் கரத்தால் – கம்.சுந்:8 23/1
பெரும் கடல் உற புடைத்து இறுத்து உக பிசைந்தான் – கம்.சுந்:8 23/2
மலைகளை நகும் தட மார்பர் மால் கடல்
அலைகளை நகும் நெடும் தோளர் அந்தகன் – கம்.சுந்:9 22/1,2
மால் கடல் கிளரினும் சரிக்கும் வன்மையார் – கம்.சுந்:9 23/4
ஆய் பெரும் திரை கடல் அழுவத்து ஆழ்வன – கம்.சுந்:9 40/2
மூரி வெம் கடல் புக கடிதின் முந்தின – கம்.சுந்:9 42/3
கலந்தது அழும் குரலின் கடல் ஓதை – கம்.சுந்:9 46/3
பொரு கடல் மகரம் எண்ணில் எண்ணலாம் பூட்கை பொங்கி – கம்.சுந்:10 8/1
வள்ளப்பட்டன மகர கடல் என மதில் சுற்றிய பதி மறலிக்கு ஓர் – கம்.சுந்:10 28/3
மறியும் வெண் திரை மா கடல் உலகு எலாம் வழங்கி – கம்.சுந்:11 40/2
இரைக்கும் மா நகர் எறி கடல் ஒத்தது எம் மருங்கும் – கம்.சுந்:11 60/2
கடல் கடந்து புகுந்தனை கண்டகர் – கம்.சுந்:12 32/1
கவித்து மால் இரும் கரும் கடல் இருந்தது கடுப்ப – கம்.சுந்:12 41/4
நாமத்து ஆழ் கடல் ஞாலத்து அவிந்தவர் – கம்.சுந்:12 92/1
இருளும் வெம் கடல் விழுந்தன எழுந்தில பறவை – கம்.சுந்:13 31/2
தெண் திரை அலை கடல் இலங்கை தென் நகர் – கம்.சுந்:14 25/2
நிரம்பிய முதியரும் சேனை நீள் கடல்
தரம் பெறு தலைவரும் தழுவ தோன்றினான் – கம்.யுத்1:2 6/2,3
ஏறு கடல் ஏறி நரர் வானரரை எல்லாம் – கம்.யுத்1:2 56/2
மீன் உடை நெடும் கடல் இலங்கை வேந்து என்பான் – கம்.யுத்1:2 77/1
கடல் படைத்தவரொடும் கங்கை தந்தவன் வழி கடவுள் மன்னன் – கம்.யுத்1:2 83/4
தெண் திரை கடல் கடைதர வலியது தேடி – கம்.யுத்1:3 11/2
கருத கேட்டிட கட்டுரைத்து இடர் கடல் கடக்க – கம்.யுத்1:3 40/3
தோற்றம் என்னும் அ தொல் வினை தொடு கடல் சுழி நின்று – கம்.யுத்1:3 45/1
பிறங்கு தெண் திரை பெரும் கடல் புக்கு இனம் பெயராது – கம்.யுத்1:3 49/3
முதிரும் வெம் கத மொழிகொடு மூண்டது முது கடல் கடு ஏய்ப்ப – கம்.யுத்1:3 79/2
விளக்கு ஒளி பரத்தலின் பாலின் வெண் கடல்
வள தடம் தாமரை மலர்ந்ததாம் என – கம்.யுத்1:4 15/2,3
எறி கடல் உலகு எலாம் இளவற்கு ஈந்தது ஓர் – கம்.யுத்1:4 90/3
கூவத்தின் சிறு புனலை கடல் அயிர்த்தது ஒவ்வாதோ கொற்ற வேந்தே – கம்.யுத்1:4 100/4
நால் கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன் நாம – கம்.யுத்1:4 129/2
கார் கடல் கமலம் பூத்தது என பொலிவானை கண்டான் – கம்.யுத்1:4 129/4
தாழ் கடல் இலங்கை செல்வம் நின்னதே தந்தேன் என்றான் – கம்.யுத்1:4 139/4
கோத்தது கரும் கடல் கொள்ளை கொண்டு என – கம்.யுத்1:5 3/2
உள் நிறை நெடும் கடல் உலகம் எங்கணும் – கம்.யுத்1:5 6/3
புடைக்கை வன் திரை எடுத்து ஆர்க்கும் போர் கடல்
உடை கரும் தனி நிறம் ஒளித்து கொண்டவன் – கம்.யுத்1:5 7/1,2
தோல் உகுத்தால் என அரவ தொல் கடல்
வாலுகத்தால் இடை பரந்த வைப்பு எலாம் – கம்.யுத்1:5 8/2,3
கரத்தொடும் பாழி மா கடல் கடைந்துளான் – கம்.யுத்1:5 10/1
அலை கடல் இட்டனன் அனுமன் தாதையே – கம்.யுத்1:5 17/4
கரும் கடல் அகழது நீரும் காண்டிரால் – கம்.யுத்1:5 19/4
அகம்பன் என்று உளன் அலை கடல் பருகவும் அமைவான் – கம்.யுத்1:5 33/4
இலங்கை நாட்டினன் எறி கடல் தீவிடை உறையும் – கம்.யுத்1:5 43/1
நீரின் மத்து எனும் பெருமையர் நெடும் கடல் படையார் – கம்.யுத்1:5 45/2
பாடு பட்டவர் படு கடல் மணலினும் பலரால் – கம்.யுத்1:5 60/2
வெம்பு மா கடல் சேனை கொண்டு எதிர் பொர வெகுண்டான் – கம்.யுத்1:5 62/1
நீத்த எக்கரின் நிறைந்துள கரும் கடல் நெருப்பின் – கம்.யுத்1:5 64/2
வரம் தரும் இந்த மா கடல் படை செல வழி வேறு – கம்.யுத்1:5 75/3
கருணை அம் கடல் கிடந்தனன் கரும் கடல் நோக்கி – கம்.யுத்1:6 2/3
கருணை அம் கடல் கிடந்தனன் கரும் கடல் நோக்கி – கம்.யுத்1:6 2/3
இன்று வேண்டியது எறி கடல் நெறிதனை மறுத்தான் – கம்.யுத்1:6 6/3
ஈரம் நீங்கியது எறி கடல் ஆம் என இசைத்தான் – கம்.யுத்1:6 7/4
மீன் உடை கடல் பெருமையும் வில்லொடு நின்ற – கம்.யுத்1:6 9/3
கூனை அங்கியின் குண்டம் ஒத்தது கடல் குட்டம் – கம்.யுத்1:6 16/4
உருமு வீழ்ந்து என சென்றன கடல் துளி உம்பர் – கம்.யுத்1:6 18/4
கை கலந்து எரி கரும் கடல் கார் அகல் கடுப்ப – கம்.யுத்1:6 24/3
மணி பரும் தடம் குப்பைகள் மறி கடல் வெந்து – கம்.யுத்1:6 25/3
உதிரமும் கடல் திரைகளும் பொருவன ஒரு-பால் – கம்.யுத்1:6 27/4
கமை அறு கரும் கடல் கனலி கைபரந்து – கம்.யுத்1:6 35/1
பம்புறு நெடும் கடல் பறவை யாவையும் – கம்.யுத்1:6 37/1
குறுமுனி என கடல் குடித்த கூர்ம் கணை – கம்.யுத்1:6 42/4
மோதல் அம் கனை கடல் முருக்கும் தீயினால் – கம்.யுத்1:6 43/1
சுருள் கடல் திரைகளை தொலைய உண்டு அனல் – கம்.யுத்1:6 46/1
கடல் திறந்து எங்கணும் வற்ற அ கடல் – கம்.யுத்1:6 48/3
கடல் திறந்து எங்கணும் வற்ற அ கடல்
குடல் திறந்தன என கிடந்த கோள் அரா – கம்.யுத்1:6 48/3,4
மற்றொரு கடல் புக வட வை தீ-அரோ – கம்.யுத்1:6 53/4
நீ எனை நினைந்த தன்மை நெடும் கடல் முடிவில் நின்றேன் – கம்.யுத்1:7 2/1
காய் எரி படலை சூழ்ந்த கரும் கடல் தரங்கத்தூடே – கம்.யுத்1:7 2/3
நன்று இது புரிதும் அன்றே நளிர் கடல் பெருமை நம்மால் – கம்.யுத்1:7 22/1
சிந்தனை என் என செறி திரை கடல்
பந்தனை செய்குதல் பணி நமக்கு என – கம்.யுத்1:8 2/2,3
வளைதரும் கரும் கடல் அடைக்க வம் என – கம்.யுத்1:8 4/3
ஒரு கடல் அடைக்க மற்று ஒழிந்த வேலைகள் – கம்.யுத்1:8 5/3
கான் இற மலை கொணர்ந்து எறிய கார் கடல்
தூ நிற முத்து_இனம் துவலையோடு போய் – கம்.யுத்1:8 12/2,3
தேன் இவர் தட வரை திரை கரும் கடல்
தான் நிமிர்தர இடை குவிய தள்ளும் நீர் – கம்.யுத்1:8 15/1,2
மை உறு மலைகளோடும் மறி கடல் வந்து வீழ்ந்த – கம்.யுத்1:8 16/1
திண் தலம் கடல் ஆனது நீர் செல – கம்.யுத்1:8 26/3
மண்தலம் கடல் ஆகி மறைந்ததே – கம்.யுத்1:8 26/4
மான் உணாத திரை கடல் வாழ்தரு – கம்.யுத்1:8 28/3
ஆய்ந்து கொள்ளும் அறிஞரின் ஆழ் கடல்
பாய்ந்து பண்டு உறையும் மலை பாந்தள்கள் – கம்.யுத்1:8 36/2,3
திமிதன் இட்டு திரியும் திரை கடல்
துமி தம் ஊர் புக வானவர் துள்ளினார் – கம்.யுத்1:8 42/2,3
அலை நெடும் கடல் அன்றியும் ஆண்டு தம் – கம்.யுத்1:8 48/3
நறை நெடும் கடல் ஒத்தது நாம நீர் – கம்.யுத்1:8 52/4
மரம் எலாம் கடல் வீழ்தலும் வண்டு எலாம் – கம்.யுத்1:8 56/2
அ கரும் கடல் தூர அயல் கடல் – கம்.யுத்1:8 57/3
அ கரும் கடல் தூர அயல் கடல்
புக்கு அடங்கிட போவன போன்றவே – கம்.யுத்1:8 57/3,4
ஓசை ஒண் கடல் குன்றொடு அவை புக – கம்.யுத்1:8 58/3
துப்பு உற கடல் தூய துவலையால் – கம்.யுத்1:8 60/1
நாடும் நாட்டும் நளிர் கடல் நாட்டில் ஓர் – கம்.யுத்1:8 63/3
கரை பரப்பும் கடல் பரப்பு ஆனதால் – கம்.யுத்1:8 64/4
கான யாறு பரந்த கரும் கடல்
ஞான நாயகன் சேனை நடத்தலால் – கம்.யுத்1:8 68/1,2
நின்று நெடிது உன்னினன் நெடும் கடல் நிரம்ப – கம்.யுத்1:9 3/1
கரும் கடல் புக பெருகு காவிரி கடுப்ப – கம்.யுத்1:9 6/4
யாதும் ஒழியா வகை சுமந்து கடல் எய்த – கம்.யுத்1:9 7/3
இரும் கடல் கடந்து கரை ஏறினன் இராமன் – கம்.யுத்1:9 12/4
பேர்வுறு கவியின் சேனை பெரும் கடல் வெள்ளம் தன்னுள் – கம்.யுத்1:9 24/1
அரவ மா கடல் அஞ்சிய அச்சமும் – கம்.யுத்1:9 39/1
கிழி பட கடல் கீண்டதும் மாண்டது – கம்.யுத்1:9 44/1
கூசும் வானரர் குன்று கொடு இ கடல்
வீசினார் எனும் வீரம் விளம்பினாய் – கம்.யுத்1:9 51/1,2
மறி கடல் கடைய வந்த மணி-கொலாம் மார்பில் பூண – கம்.யுத்1:9 86/4
கதம் மிகுந்து இரைத்து பொங்கும் கனை கடல் உலகம் எல்லாம் – கம்.யுத்1:10 3/1
எண்ணி நோக்கினும் இ கடல் மணலினை எல்லாம் – கம்.யுத்1:11 34/3
நூல் கடல் புலவராலும் நுனிப்ப_அரும் வலத்தது ஆய – கம்.யுத்1:13 27/1
வேல் கடல் தானை ஆன விரி கடல் விழுங்கிற்றேனும் – கம்.யுத்1:13 27/2
வேல் கடல் தானை ஆன விரி கடல் விழுங்கிற்றேனும் – கம்.யுத்1:13 27/2
கார் கடல் புறத்தது ஆக கவி கடல் வளைந்த காட்சி – கம்.யுத்1:13 27/3
கார் கடல் புறத்தது ஆக கவி கடல் வளைந்த காட்சி – கம்.யுத்1:13 27/3
கல் உண்டு மரம் உண்டு ஏழை கடல் ஒன்றும் கடந்தேம் என்னும் – கம்.யுத்1:14 16/1
விடும் சுடர் மகுடம் மின்ன விரி கடல் இருந்தது அன்ன – கம்.யுத்1:14 19/3
ஏய வெள்ளம் எழுபதும் எண் கடல்
ஆய வெள்ளத்து அகழியை தூர்த்தலும் – கம்.யுத்2:15 5/1,2
கல் கொடும் சென்றது அ கவியின் கடல்
வில் கொடும் நெடு வேல்-கொடும் வேறு உள – கம்.யுத்2:15 19/2,3
எல் கொடும் படையும் கொண்டது இ கடல் – கம்.யுத்2:15 19/4
இழிந்த மா கடல் என்ன இழிந்ததே – கம்.யுத்2:15 31/4
தழிய வானர மா கடல் சாய்தலும் – கம்.யுத்2:15 34/1
பொழியும் வெம் படை போர் கடல் ஆர்த்தவால் – கம்.யுத்2:15 34/2
அழியும் மா கடல் ஆர்ப்பு எடுத்து என்னவே – கம்.யுத்2:15 34/4
மேய சேனை விரி கடல் விண் குலாம் – கம்.யுத்2:15 36/3
மடுத்த மா கடல் வாவும் திரை எலாம் – கம்.யுத்2:15 39/3
சாய்ந்ததால் நிருத கடல் தானையே – கம்.யுத்2:15 51/4
கங்க சாலம் தொடர கடல் செலூஉம் – கம்.யுத்2:15 52/3
மா இரும் கடல் போன்றது வானவர் – கம்.யுத்2:15 95/2
பேரும் கற்றை கவரி பெரும் கடல்
நீரும் நீர் நுரையும் என நின்றவன் – கம்.யுத்2:15 98/1,2
சீர்த்த சங்க கடல் உக தேவர்கள் – கம்.யுத்2:15 99/2
எல்லை_இல் நூல் கடல் ஏற நோக்கிய – கம்.யுத்2:15 114/2
நால் கடல் உலகமும் விசும்பும் நாள்_மலர் – கம்.யுத்2:15 117/1
மால் கடல் வண்ணன் தான் வளரும் மால் இரும் – கம்.யுத்2:15 117/3
பள்ள கடல் கொள்ள படர் படி பேரினும் பதையா – கம்.யுத்2:15 185/1
சொரிந்த வெம் பொறி பட கடல் சுவறின தோற்றம் – கம்.யுத்2:15 191/3
கடல் துடைத்தன களத்தின் நின்று உயர்தரும் பூழி – கம்.யுத்2:15 195/3
சுற்றும் வானர பெரும் கடல் தொலைந்தது தொலையாது – கம்.யுத்2:15 200/3
நிலை கொள் மா கடல் ஒத்தனன் கரம் புடை நிமிரும் – கம்.யுத்2:15 211/2
மீன் உடை கரும் கடல் புரை இராக்கதர் விட்ட – கம்.யுத்2:15 230/1
வானர கடல் படா வகை வாளியால் மாற்றி – கம்.யுத்2:15 230/3
கொண்டு போக போய் குரை கடல் குளித்த அ கொள்கை – கம்.யுத்2:15 246/2
உண்ட கோளொடும் ஒலி கடல் வீழ்ந்ததும் ஒக்கும் – கம்.யுத்2:15 246/4
காதலர் தம்மை நோக்கான் கடல் பெரும் சேனை நோக்கான் – கம்.யுத்2:16 3/2
கடல் கிடந்தது நின்றதன்-மேல் கதழ் – கம்.யுத்2:16 62/3
கடல் நுரை துகில் சுற்றி கதிர் குழாம் – கம்.யுத்2:16 68/3
கையின் நாகம் என கடல் மேனியில் – கம்.யுத்2:16 70/3
காலினின் கரும் கடல் கடந்த காற்றது – கம்.யுத்2:16 81/1
குணங்களால் உயர்ந்தான் சேனை கடல் எலாம் கரங்கள் கூப்ப – கம்.யுத்2:16 163/4
கனை கடல் கவியின் தானை கடலினை வளைந்து கட்டி – கம்.யுத்2:16 167/2
ஊன்று தேரொடு சிலை இலன் கடல் கிளர்ந்து ஒப்பான் – கம்.யுத்2:16 240/1
புரிந்த அ நெடும் சேனை அம் கரும் கடல் புக்கான் – கம்.யுத்2:16 243/4
கரும் கடல் கடந்த அ காலன் காலன் வாழ் – கம்.யுத்2:16 268/3
காலிடை கடல் என சிந்தி கை கெட – கம்.யுத்2:16 298/3
அண்ணல் வில் கொடும் கால் விசைத்து உகைத்தன அலை கடல் வறளாக – கம்.யுத்2:16 327/1
கலக்கமுற்றனர் இராக்கதர் கால வெம் கரும் கடல் திரை போலும் – கம்.யுத்2:16 333/2
மாறு வானர பெரும் கடல் ஓட தன் தோள் நின்று வார் சோரி – கம்.யுத்2:16 336/1
அந்தரத்தவர் அலை கடல் அமுது எழ கடைவுறும் அ நாளில் – கம்.யுத்2:16 338/2
சிவண வண்ண வான் கரும் கடல் கொடு வந்த செயலினும் செறி தாரை – கம்.யுத்2:16 339/1
குந்தி வந்தனன் நெடு நிலம் குழி பட குரை கடல் கோத்து ஏற – கம்.யுத்2:16 342/4
கலை கண்ட கரும் கடல் கண்டு உளவாம் – கம்.யுத்2:18 28/2
கடல் அன்று இது என் எந்தை கட கரியான் – கம்.யுத்2:18 29/3
பல் ஆயிர கோடி படை கடல் முன் – கம்.யுத்2:18 48/3
சேனை கடல் சென்றது தென் கடல்-மேல் – கம்.யுத்2:18 86/1
ஏனை கடல் வந்தது எழுந்தது எனா – கம்.யுத்2:18 86/2
ஆனை கடல் தேர் பரி ஆள் மிடையும் – கம்.யுத்2:18 86/3
படர் கடல் இன மழை படிவ போன்றவே – கம்.யுத்2:18 95/4
வான யாறு ஆம் என கடல் மடுத்தவே – கம்.யுத்2:18 111/4
கறுவினர் அவன் எதிர் கடவினர் கடல் என – கம்.யுத்2:18 136/4
மெய் பெற்றன கடல் ஒப்பன வெயில் உக்கன விழியின் – கம்.யுத்2:18 139/2
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதி கடை உறு கால் – கம்.யுத்2:18 140/1
உதிரத்தொடும் ஒழுகி கடல் நடு உற்றவும் உளவால் – கம்.யுத்2:18 142/4
உள் நின்று அலை நிருத கடல் உலறிட்டன உளவால் – கம்.யுத்2:18 143/4
காரின் தரு குருதி பொரு கடல் நின்றன கடவா – கம்.யுத்2:18 145/4
புடை கொண்டு எறி குருதி கடல் புணர்கின்றன பொறி வெம் – கம்.யுத்2:18 150/3
வற்ற கடல் சுடுகிற்பன மழை ஒப்பன பொழியும் – கம்.யுத்2:18 151/3
கால் ஏறின சிலை நாண் ஒலி கடல் ஏறுகள் பட வான் – கம்.யுத்2:18 153/1
உதிர கடல் பிண மால் வரை ஒன்று அல்லன பலவாய் – கம்.யுத்2:18 164/1
அதிர கடல் நெடும் தேரினன் மழை_ஏறு என ஆர்த்தான் – கம்.யுத்2:18 164/4
போய் தாவினை நெடு மா கடல் பிழைத்தாய் கடல் புகுந்தாய் – கம்.யுத்2:18 172/2
போய் தாவினை நெடு மா கடல் பிழைத்தாய் கடல் புகுந்தாய் – கம்.யுத்2:18 172/2
காற்று அன்றேல் கடுமை என் ஆம் கடல் அன்றேல் முழக்கம் என் ஆம் – கம்.யுத்2:18 214/1
நாம கடல் பல்_இயம் நாற்கடல் மேலும் ஆர்ப்ப – கம்.யுத்2:19 25/4
தார் ஆர் புரவி கடல் பின் செல தானை வீர – கம்.யுத்2:19 26/3
சங்க நீர் கடல் என தழீஇய தானையே – கம்.யுத்2:19 35/4
இரு திரை பெரும் கடல் இரண்டு திக்கினும் – கம்.யுத்2:19 36/1
மண்டு வெம் குருதி ஆறு அம் மறி கடல் மடுத்த மாதோ – கம்.யுத்2:19 49/4
மறி கடல் புடை சூழ் வைப்பின் மானவன் வாளி போன – கம்.யுத்2:19 56/1
கரும் கடல் கலக்கும் மத்தின் பனசனும் கலக்கி புக்கான் – கம்.யுத்2:19 58/4
நாண் எறிந்து முறைமுறை தொடர்ந்து கடல் உலகம் யாவையும் நடுக்கினான் – கம்.யுத்2:19 61/4
மறைந்தன குருதி ஓடி மறி கடல் மடுத்திலாத – கம்.யுத்2:19 98/4
இழிந்து எழும் காளமேகம் எறி கடல் அனைய மற்றும் – கம்.யுத்2:19 217/1
இடை உறு குருதி வெள்ளத்து எறி கடல் எழு நீர் பொங்கி – கம்.யுத்2:19 219/2
மண்டலம் திரிந்த-போதும் மறி கடல் மறைந்த-போதும் – கம்.யுத்2:19 297/3
ஏழு கடல் துணையோ இனி நாசி – கம்.யுத்3:20 13/3
கல் பட களம் படும் அரக்கர் கார் கடல்
பல் படு தலை பட படுவ பாதகர் – கம்.யுத்3:20 44/2,3
கடல் நெடும் குருதிய கனலி காலுறு – கம்.யுத்3:20 47/3
உப்பு உடை கடல் மடுத்தன உதிர நீர் ஓதம் – கம்.யுத்3:20 53/1
தத்து நீர் கடல் முழுவதும் குருதியாய் தயங்க – கம்.யுத்3:20 54/1
உலைய கடல் தாவிய கால் கொடு உதைத்து – கம்.யுத்3:20 72/2
கார் மேலினனோ கடல் மேலினனோ – கம்.யுத்3:20 94/1
பின்னுடைத்தாக பேரி கடல் பட பெயர்ந்த தூளி – கம்.யுத்3:21 8/3
விரி கடல் தட்டான் கொல்லன் வெம் சின தச்சன் வெய்யோன் – கம்.யுத்3:21 32/4
கல்லொலியோடும் கூட கடல் ஒலி கரந்தது அன்றே – கம்.யுத்3:22 8/4
நால் கடல் அனைய தானை நடந்திட கிடந்த பாரின் – கம்.யுத்3:22 9/1
மால் கடல் சேனை காணும் வானவர் மகளிர் மான – கம்.யுத்3:22 9/3
பாற்கடல் அனைய வாள் கண் பனி கடல் படைத்தது அன்றே – கம்.யுத்3:22 9/4
வெடி படு கடல் நிகர் குருதி வெள்ளத்தில் – கம்.யுத்3:22 53/3
பொடித்தான் கடல் பெரும் சேனையை பொலம் தண்டு தன் வலத்தால் – கம்.யுத்3:22 116/2
கையொடு தண்டு நீங்க கடல் என கலக்கம் உற்ற – கம்.யுத்3:22 135/1
காவல் போர் குரக்கு சேனை கடல் என கிளர்ந்து சுற்ற – கம்.யுத்3:22 156/3
கடல் கடந்து புக்கு அரக்கரை கருமுதல் கலக்கி – கம்.யுத்3:22 189/1
இங்கு இவை அளவை ஆக இடர் கடல் கடத்தி என்றாள் – கம்.யுத்3:23 29/3
காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானை கண்டான் – கம்.யுத்3:24 10/4
பின்பு உளது இ கடல் என்ன பெயர்ந்ததன்-பின் யோசனைகள் பேச நின்ற – கம்.யுத்3:24 24/1
விழுந்தன நீர் கடல் அழுந்த ஏறின மேல் கீறின போய் திசைகள் எல்லாம் – கம்.யுத்3:24 33/4
கடல் முன்னே நிமிர்ந்து ஓட கால் பின்னே தொடர்ந்து ஓட கடிதின் செல்வான் – கம்.யுத்3:24 35/1
அடல் முன்னே தொடங்கிய நாள் ஆழ் கடல் சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும் – கம்.யுத்3:24 35/3
நாவலம் பெரும் தீவு என்னும் நளிர் கடல் வளாக வைப்பில் – கம்.யுத்3:24 48/3
கடல் கிளர்ந்து எழுந்து மேல் படர கார் வரை – கம்.யுத்3:24 93/1
எறி திரை பெரும் கடல் கடைய ஏற்ற நாள் – கம்.யுத்3:24 97/1
யாவரும் எழுந்தனர் ஆர்த்த ஏழ் கடல்
தாழ் வரும் பேர் ஒலி செவியில் சார்தலும் – கம்.யுத்3:24 103/1,2
எறி கடல் கடைந்த மேல்_நாள் எழுந்த பேர் ஓசை என்ன – கம்.யுத்3:25 19/4
மறி கடல் குடித்து வானம் மண்ணோடும் பறிக்க வல்ல – கம்.யுத்3:26 8/1
வாளின் எறிந்தனன் மா கடல் போலும் – கம்.யுத்3:26 40/3
அரும் கடல் கடந்து இ ஊரை அள் எரி மடுத்து வெள்ள – கம்.யுத்3:26 50/1
கரும் கடல் கட்டி மேரு கடந்து ஒரு மருந்து காட்டி – கம்.யுத்3:26 50/2
பெரும் கடல் கோட்டம் தேய்த்தது ஆயது என் அடிமை பெற்றி – கம்.யுத்3:26 50/4
பாம கடல் நின்றது ஓர் பான்மையதை – கம்.யுத்3:27 17/4
பண்ணை கடல் போல்வது ஓர் பான்மையதை – கம்.யுத்3:27 20/4
தழங்கா கடல் வாழ்வன-போல் தகை சால் – கம்.யுத்3:27 21/3
சலியாத நெடும் கடல் தான் எனலாய் – கம்.யுத்3:27 22/2
என்று இ கடல் வெல்குதும் யாம் எனலும் – கம்.யுத்3:27 27/4
மண் தலம் மறி கடல் அன்ன மா படை – கம்.யுத்3:27 53/2
புக்கது கவி பெரும் சேனை போர் கடல் – கம்.யுத்3:27 58/4
திரை கடல் பெரும் படை இரிந்து சிந்திட – கம்.யுத்3:27 69/1
கடல் வற்றின மலை உக்கன பருதி கனல் கதுவுற்று – கம்.யுத்3:27 111/1
கார் ஒத்தன உரும் ஒத்தன கடல் ஒத்தன கதிரோன் – கம்.யுத்3:27 114/2
ஏழிற்கும் அ புறத்தாய் உள பெரும் போர் கடல் இழிந்தாங்கு – கம்.யுத்3:27 154/3
கண் ஆர்த்தது கடல் ஆர்த்தது மழை ஆர்த்தது கலையோர் – கம்.யுத்3:27 159/2
கை ஓய்வு இலர் மலை மாரியின் நிருத கடல் கடப்பார் – கம்.யுத்3:27 162/2
மின் திரள் சுடரது கடல் பருகும் வடவனல் வெளி உற வருவது என – கம்.யுத்3:28 18/3
கடல் மறுகிட உலகு உலைய நெடும் கரி இரிதர எதிர் கவி_குலமும் – கம்.யுத்3:28 19/1
கடல் பெரும் திரை போல் கரம் சோரவே – கம்.யுத்3:29 5/4
விடம் பிறந்த கடல் என வெம்பினான் – கம்.யுத்3:29 7/4
கை கண்டான் பின் கரும் கடல் கண்டு-என – கம்.யுத்3:29 30/1
காதல் நீர் ஓடி ஆடல் கரும் கடல் மடுத்தது அன்றே – கம்.யுத்3:29 42/4
குன்றை கொண்டு போய் குரை கடல் இட அற குலைந்தோர் – கம்.யுத்3:30 13/3
நக்கர கடல் நால் ஒரு மூன்றுக்கும் நாதர் – கம்.யுத்3:30 17/3
குருதி பெற்றிலரேல் கடல் ஏழையும் குடிப்பார் – கம்.யுத்3:30 20/3
திரிசிரா அவர் திரை கடல் அன பெரும் சேனை – கம்.யுத்3:30 40/3
ஆழி அன்ன நீர் அறிதிர் அன்றே கடல் அனைத்தும் – கம்.யுத்3:30 41/1
கனை திரை கடல் சேனையை கலந்தது காணா – கம்.யுத்3:31 2/2
மற்றை வானர பெரும் கடல் பயம் கொண்டு மறுகி – கம்.யுத்3:31 27/3
ஊழி முற்றிய கடல் என புகுந்ததும் உளதால் – கம்.யுத்3:31 32/2
வானவர் கடைய மாட்டா மறி கடல் கடைந்த வாலி – கம்.யுத்3:31 48/2
ஒலி கடல் மணலின் மிக்க கணக்கினர் உள்ளம் நோக்கின் – கம்.யுத்3:31 53/2
ஏறாது எறி கடல் பாய்வன சின மால் கரி இனமால் – கம்.யுத்3:31 104/4
ஒன்னார் பெரும் படை போர் கடல் உடைக்கின்றனன்-எனினும் – கம்.யுத்3:31 114/3
பள்ளம் படு கடல் ஏழினும் படி ஏழினும் பகையின் – கம்.யுத்3:31 115/1
நளிர் மா மலை பல தாவினன் நடந்தான் கடல் கிடந்தான் – கம்.யுத்3:31 118/4
பொறுத்த சோரி புக கடல் புக்கன – கம்.யுத்3:31 127/2
நெய் கொள் சோரி நிறைந்த நெடும் கடல்
செய்ய ஆடையள் அன்ன செம் சாந்தினள் – கம்.யுத்3:31 134/1,2
மீன குலம் ஒத்தன கடல் படை இனத்தொடும் விளிந்துறுதலால் – கம்.யுத்3:31 140/4
கூலம் இல் சராசரம் அனைத்தினையும் ஒத்தனர் குரை கடல் எழும் – கம்.யுத்3:31 142/3
அருகு கடல் திரிய அலகு_இல் மலை குலைய – கம்.யுத்3:31 163/1
நறவ குருதி கடல் வீழ் நகை வாள் – கம்.யுத்3:31 200/2
சேம படு கேடகம் மால் கடல் சேர் – கம்.யுத்3:31 201/3
பாம்போடு கடல் படிவுற்றனவால் – கம்.யுத்3:31 202/2
விடு படை திசைகள் பிளந்தன விரி கடல் அளறது எழுந்தன – கம்.யுத்3:31 214/2
இரும் கடல் பெயர்ந்தது என்ன தானையும் மீண்டது இப்பால் – கம்.யுத்4:32 1/4
குன்றுகள் பலவும் சோரி குரை கடல் அனைத்தும் தாவி – கம்.யுத்4:32 45/2
புளின திட்டின் கண் அகன் வாரி கடல் பூத்த – கம்.யுத்4:33 6/3
கரை பொருது கடல் மடுக்கும் கடும் குருதி பேர் ஆறு காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 21/4
ஒலி கடல் உலகத்து இல்லை ஊர் உளார் உளரே உள்ளார் – கம்.யுத்4:34 10/4
கண்ணின் நீர் ஆறும் மாறா கரும் கடல் மடுப்ப கண்டான் – கம்.யுத்4:34 21/4
கடல் கடைந்த மால் வரையினை சுற்றிய கயிற்றின் – கம்.யுத்4:35 10/1
விலகு அளம் தரு கடல் தரை விசும்பொடு வியப்ப – கம்.யுத்4:35 27/3
கடல் கொள் பேர் ஒலி கம்பலை என்பதும் கண்டார் – கம்.யுத்4:35 34/4
கரத்தொடு தொடுத்த கடல் மீது நிமிர் காலத்து – கம்.யுத்4:36 11/3
கண்ட தெறு கணை காற்றினை கருணை கடல் கனக – கம்.யுத்4:37 48/3
கண் போர்த்தன கடல் போர்த்தன படி போர்த்தன கலையோர் – கம்.யுத்4:37 50/2
மால் கடல் ஏழுக்கும் வரம்பினார் என்பர் – கம்.யுத்4:37 67/2
உடை கடல் ஏழினும் உலகம் ஏழினும் – கம்.யுத்4:37 70/1
சாய்ந்த வல் உருமு போய் அரவ தாழ் கடல்
பாய்ந்த வெம் கனல் என முழங்கி பாய்தலும் – கம்.யுத்4:37 75/1,2
கானக கரி என கலங்கினார் கடல்
மீன் என கலங்கினார் வீரர் வேறு உளார் – கம்.யுத்4:37 82/3,4
கடை உக முடிவு எழு கடல் புரை கலுழன் – கம்.யுத்4:37 87/4
கூற்று கோடினும் கோடல கடல் எலாம் குடிப்ப – கம்.யுத்4:37 99/1
தாம் அவிஞ்சையர் கடல் பெரும் தகையினர் தரள – கம்.யுத்4:37 118/3
வாய் வாய்-தோறும் மா கடல் போலும் விட வாரி – கம்.யுத்4:37 139/1
படர்ந்தது குரை கடல் பருகும் பண்பது – கம்.யுத்4:37 153/2
அலை மேவும் கடல் புடை சூழ் அவனி எலாம் காத்து அளிக்கும் அடல் கை வீரன் – கம்.யுத்4:37 203/1
சூழ் கடல் புனலும் பல் தோயமும் – கம்.யுத்4:39 4/1
கரும் கடல் முழக்கு என பிறந்த கம்பலை – கம்.யுத்4:40 36/4
பின்னும் ஓர் வரம் வானர பெரும் கடல் பெயர்ந்து – கம்.யுத்4:40 121/1
இந்திரற்கு அஞ்சி மேல்_நாள் இரும் கடல் புக்கு நீங்கா – கம்.யுத்4:41 21/1
சூழ் கடல் நான்கின் தோயம் எழு வகை ஆக சொன்ன – கம்.யுத்4:42 14/1
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை – கம்.யுத்4:42 16/3

மேல்


கடல்-தம்மோடும் (1)

தாழி தண் கடல்-தம்மோடும்
ஏழுக்கு ஏழ்_உலகு எல்லாம் அன்று – கம்.சுந்:5 50/1,2

மேல்


கடல்-தலை (2)

புயல் கடல்-தலை புக்கன போல்வன – கம்.சுந்:6 38/4
கரும் கடல்-தலை வீழ்ந்தனர் அரக்கியர் கதறி – கம்.சுந்:13 28/4

மேல்


கடல்-நின்று (2)

தையல் கடல்-நின்று எடுத்து அவனை தயில கடலின் தலை உய்த்தான் – கம்.அயோ:6 27/4
இருமை என்று உரை-செயும் கடல்-நின்று ஏறுவார் – கம்.யுத்1:3 64/4

மேல்


கடல்-போல் (3)

வாங்கிய கடல்-போல் நின்றான் அருவி நீர் வழங்கு கண்ணான் – கம்.யுத்2:18 261/4
சிங்க_ஏறு கடல்-போல் முழங்கி நிமிர் தேர் கடாய் நெடிது செல்க எனா – கம்.யுத்2:19 62/1
கரி பொன்றின பரி மங்கின கவி சிந்தின கடல்-போல்
சொரிகின்றன பொரு செம்_புனல் தொலைகின்றன கொலையால் – கம்.யுத்3:27 112/3,4

மேல்


கடல்-மேல் (4)

நீர் மா கடல்-மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி நோக்கா – கம்.சுந்:1 52/1
கலவியின் சுரை கண்டிலர் மண்டினர் கடல்-மேல் – கம்.சுந்:13 20/4
சேனை கடல் சென்றது தென் கடல்-மேல்
ஏனை கடல் வந்தது எழுந்தது எனா – கம்.யுத்2:18 86/1,2
கார்-மேல் உளர் மா கடல்-மேல் உளர் இ – கம்.யுத்3:31 212/2

மேல்


கடல்-வயின் (1)

கடல்-வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ – புறம் 205/11

மேல்


கடல்-வாய் (3)

தன்னை கண்டும் இரங்காது தனியே கதறும் தடம் கடல்-வாய்
பின்னல் திரை மேல் தவழ்கின்ற பிள்ளை தென்றல் கள் உயிர்க்கும் – கம்.யுத்1:1 5/2,3
தடுமாறு நெடும் கொடி தாழ் கடல்-வாய்
நெடு மா முகில் வீழ்வ நிகர்த்தனவால் – கம்.யுத்3:27 35/3,4
பின் ஓடி வளைந்த பெரும் கடல்-வாய்
மின்னோடும் விழுந்தன மேகம் என – கம்.யுத்3:31 199/2,3

மேல்


கடல்_கெழு_செல்வி (1)

கடல்_கெழு_செல்வி கரை நின்று ஆங்கு – அகம் 370/12

மேல்


கடல்_சிறு_காக்கை (1)

கடல்_சிறு_காக்கை காமர் பெடையொடு – அகம் 170/10

மேல்


கடல்_மரம் (1)

கடல்_மரம் கவிழ்ந்து என கலங்கி உடன் வீழ்பு – நற் 30/8

மேல்


கடல்_வண்ணன் (1)

காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்_வண்ணன்
ஏத்து நீள் முடி புனைவதற்கு இசைந்தனன் என்றால் – கம்.அயோ:2 76/2,3

மேல்


கடல்_அக (1)

கடல்_அக வரைப்பின் இ பொழில் முழுது ஆண்ட நின் – பதி 14/19

மேல்


கடல்கள் (11)

பாம மா கடல்கள் எல்லாம் பல் மணி தூவி ஆர்த்த – கம்.பால:13 36/2
சுற்றிய கடல்கள் எல்லாம் சுடர் மணி கனக குன்றை – கம்.பால:16 1/1
கங்கை நீர் நாடன் சேனை மற்று உள கடல்கள் எல்லாம் – கம்.பால:20 5/1
கனம் துகள்பட்டன கடல்கள் தூர்ந்தன – கம்.ஆரண்:7 53/2
ஆழி வெம் சினத்து அரக்கனை அஞ்சி ஆழ் கடல்கள்
ஏழும் இ நகர் சுலாய-கொலாம் என இசைத்தான் – கம்.சுந்:2 145/3,4
வாயினில் கடல்கள் ஏழும் மலைகளும் மற்றும் முற்றும் – கம்.யுத்1:3 133/4
அழகிது என்று அண்ணல் கூற ஆர்த்தனர் கடல்கள் அஞ்சி – கம்.யுத்2:19 273/1
ஒன்றிய கடல்கள் ஏழும் ஒருங்கு எழுந்து ஆர்க்கும் ஓதை – கம்.யுத்3:26 95/2
கடல்கள் யாவையும் கல் மலை குலங்களும் காரும் – கம்.யுத்4:35 34/1
கல் தடம் திண் தோள் ஆளும் நெருங்கிய கடல்கள் எல்லாம் – கம்.யுத்4:37 13/2
இடம் திரிந்தன சுடர் கடல்கள் ஏங்கின – கம்.யுத்4:40 70/4

மேல்


கடல்களின் (1)

கண்ணெனும் அவை இரண்டும் கடல்களின் பெரிய ஆகும் – கம்.யுத்2:16 53/2

மேல்


கடல்களும் (8)

சூழு மா கடல்களும் திடர் பட துகள் தவழ்ந்து – கம்.பால:20 10/1
குன்றமும் உலகும் வானும் கடல்களும் குலைய போனார் – கம்.சுந்:6 49/2
கார் கரும் தடம் கடல்களும் மழை முகில் கணனும் – கம்.சுந்:7 51/1
மேருவும் விண்ணும் மண்ணும் கடல்களும் வேண்டும் அன்றே – கம்.யுத்2:16 20/4
கடல்களும் நெடிய கானும் கார் தவழ் மலையும் கண்டான் – கம்.யுத்3:22 147/4
மழைகளும் கடல்களும் மற்றும் முற்றும் மண் – கம்.யுத்3:24 96/1
வருவரேல் உடன் கடல்களும் தொடர்ந்து பின் வருமால் – கம்.யுத்3:31 12/4
கடல்களும் வற்ற வெற்றி கால் கிளர்ந்து உடற்றும்-காலை – கம்.யுத்4:37 18/2

மேல்


கடல்களே (1)

எல்லை மா கடல்களே ஆகுமாறு எய்தினார் – கம்.கிட்:14 5/4

மேல்


கடல்களை (1)

பாரினை உருவும் என்றால் கடல்களை பருகும் என்றால் – கம்.யுத்2:16 20/2

மேல்


கடல்களோடு (2)

நல் திரை கடல்களோடு மழைகளை நா அடக்க – கம்.சுந்:7 12/4
கரும் புற கடல்களோடு உலகம் காய்ச்சிய – கம்.யுத்1:6 47/1

மேல்


கடல (1)

கழிய காவி குற்றும் கடல
வெண் தலை புணரி ஆடியும் நன்றே – குறு 144/1,2

மேல்


கடலவன் (1)

காவலன் படையும் தெய்வ கடலவன் படையும் கால் கொள் – கம்.யுத்3:21 27/1

மேல்


கடலவும் (5)

மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம் – பெரும் 67
கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும் – பதி 15/16
கடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்க – பதி 30/31
கல் மிசையவ்வும் கடலவும் பிறவும் – பதி 50/12
மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும் – பதி 59/15

மேல்


கடலன் (2)

மா வண் கடலன் விளங்கில் அன்ன எம் – அகம் 81/13
கய ரத துரக மா கடலன் கல்வியன் – கம்.பால:13 58/1

மேல்


கடலா (2)

குண குட கடலா எல்லை – மது 71
குண குட கடலா எல்லை – புறம் 17/2

மேல்


கடலார் (1)

மேல் கடலார் என்பர் கிழக்கு உளார் என்பர் – கம்.யுத்4:37 67/3

மேல்


கடலால் (1)

கண்ணீர் கடலால் கனை துளி வீசாயோ – கலி 145/21

மேல்


கடலானது (1)

மால் கடலானது மா படை வாள்கள் – கம்.யுத்3:20 24/3

மேல்


கடலிடை (16)

கல்லிடை பிறந்து போந்து கடலிடை கலந்த நீத்தம் – கம்.பால:1 19/1
கடைந்த நாள் அமிழ்தினோடும் கடலிடை வந்து தோன்றும் – கம்.பால:18 12/3
கடலிடை தோன்றும் மென் பூம் கற்பக வல்லி ஒத்தாள் – கம்.பால:18 16/4
கண்டு கைதொழுது ஐய இ கடலிடை கிழவோன் – கம்.அயோ:1 50/1
கடலிடை புகுந்த கண் கலுழி ஆறு-அரோ – கம்.அயோ:4 177/4
அரக்கர் என் கடலிடை ஆழ்கின்றார் ஒரு – கம்.ஆரண்:3 6/3
கடலிடை கிடந்த காதல் தாதையை கண்ணின் கண்டான் – கம்.கிட்:7 145/4
புக்கன கடலிடை நெடும் கர பூட்கை – கம்.சுந்:8 39/4
கை பரந்து எழு சேனை அம் கடலிடை கலந்தார் – கம்.சுந்:9 14/1
மா நெடும் கடலிடை மறைந்து வைகுவார் – கம்.யுத்1:6 40/2
கடலிடை கோட்டம் தேய்த்து கழிவது கருமம் அன்றால் – கம்.யுத்2:16 141/3
கடலிடை புக்கன கரையும் காண்கில – கம்.யுத்2:18 97/4
கடலிடை துயில்வான் அன்ன தம்பியை கண்டான் – கம்.யுத்3:22 194/4
மேவி அம் படை கடலிடை குடரொடு மிதந்த – கம்.யுத்4:32 9/4
கழலும் சோரி நீர் ஆற்றொடும் கடலிடை கலக்கும் – கம்.யுத்4:32 13/3
மொய்த்தது கடலிடை மணலின் மும்மையால் – கம்.யுத்4:37 73/2

மேல்


கடலிடையே (1)

கரு வைக்கும் நெடு நகரை கடலிடையே கரையாதே – கம்.சுந்:2 230/3

மேல்


கடலிய (1)

கைந்த ஏற்றினும் கடலிய புள்ளினும் முதுகில் – கம்.யுத்1:2 116/3

மேல்


கடலில் (25)

கடலில் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள் – குறு 401/4
இருவரில் ஒருவனை கடலில் இட்டது அங்கு – கம்.பால:8 41/3
முன்னை வெம் கதிரவன் கடலில் மூழ்கினான் – கம்.பால:10 61/4
பால் செறி கடலில் தோன்றும் பனை கை மால் யானை என்ன – கம்.பால:14 59/3
தண் நல் கடலில் துளி சிந்து தரங்கம் நீங்கி – கம்.பால:16 42/1
பொங்கு மா கடலில் செல்லும் தோற்றமே போன்றது அன்றே – கம்.பால:18 2/4
கரை செயற்கு அரும்_துயர் கடலில் வீழ்கின்றாய் – கம்.அயோ:2 68/3
காமனும் அரும் துயர் கடலில் மூழ்கினான் – கம்.அயோ:12 42/3
கடம் செய்வான் என கடலில் மூழ்கினான் – கம்.அயோ:14 92/4
காவாது ஒழியின் பழி பெரிதோ அன்றே கரும் கடலில் கண்வளராய் கைம்மாறும் உண்டோ – கம்.ஆரண்:2 28/4
முடைத்த வெம் குருதியின் கடலில் மூழ்கினார் – கம்.ஆரண்:7 102/4
நெடும் கடலில் மந்தரம் என தமியன் நின்றான் – கம்.ஆரண்:9 8/4
கள்ளும் சிலம்பும் பூம் கோதை கற்பின் கடலில் படிவாற்கு – கம்.ஆரண்:14 28/2
காலமும் ஒத்தனன் கடலில் தான் கடை – கம்.கிட்:7 21/3
முடுக்குற கடலில் செல்லும் முத்தலை கிரியும் ஒத்தான் – கம்.சுந்:1 23/4
கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர் கடலில் கண்டேன் – கம்.சுந்:14 35/4
தீர்த்த நின் ஆணை ஏழாம் செறி திரை கடலில் மீனின் – கம்.யுத்1:7 13/3
பிறங்கு இரும் கடலில் பெய்த போழ்தத்தும் பெரிய பாந்தள் – கம்.யுத்1:8 20/2
பப்பு நீர் ஆய வீரர் பரு வரை கடலில் பாய்ச்ச – கம்.யுத்1:9 18/1
வந்தவர் தானையோடு மறிந்து மா கடலில் வீழ்ந்து – கம்.யுத்1:9 70/1
அணை நெடும் கடலில் தோன்ற ஆறிய சீற்றத்து ஐயன் – கம்.யுத்1:10 6/1
நிலை அஞ்சின திசை வெம் கரி நிமிர்கின்றன கடலில்
அலை அஞ்சின பிறிது என் சில தனி ஐம் கர கரியும் – கம்.யுத்2:18 152/2,3
வாரி குரை கடலில் புக விலகும் நெடு மரத்தால் – கம்.யுத்2:18 159/1
முந்த நீ போய் அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு நின் – கம்.யுத்3:23 2/2
சேறு ஆர் குருதி கடலில் திடராய் – கம்.யுத்3:27 31/3

மேல்


கடலிற்கிடை (1)

மோதும் கடலிற்கிடை முந்து பிறந்த போதே – கம்.ஆரண்:10 135/2

மேல்


கடலிற்று (1)

நிறை_மதி தோற்றம் கண்ட நீல் நெடும் கடலிற்று ஆகி – கம்.பால:14 62/1

மேல்


கடலின் (56)

கால் உறு கடலின் ஒலிக்கும் சும்மை – மது 309
கல்லென் கடத்து இடை கடலின் இரைக்கும் – மலை 415
திரை தபு கடலின் இனிது கண்படுப்ப – நற் 18/7
பால் மலி கடலின் பரந்து பட்டன்றே – நற் 348/2
கடலின் நாரை இரற்றும் – ஐங் 114/3
கால் உறு கடலின் கடிய உரற – பதி 69/4
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு – அகம் 334/4
காகளமும் பல்_இயமும் கனை கடலின் மேல் முழங்க கானம் பாட – கம்.பால:5 55/1
பெரும் கடலின் மண்ட உயிர் பெற்று இனிது உயிர்க்கும் – கம்.பால:22 38/2
கண் செய்த பாவம் கடலின் பெரிது என்பார் – கம்.அயோ:4 101/4
ஏற்றம் தொடங்கா கடலின் தணிவு எய்தி நின்றான் – கம்.அயோ:4 137/4
தையல் கடல்-நின்று எடுத்து அவனை தயில கடலின் தலை உய்த்தான் – கம்.அயோ:6 27/4
பள்ள கடலின் முனி பணியால் பையுள் நகரம் வைகிட மேல் – கம்.அயோ:6 38/2
மைந்தன் வெம் துயர் கடலின் வைகினான் – கம்.அயோ:11 134/2
கைகலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட – கம்.அயோ:12 56/2
துப்பு உடை கடலின் நீர் சுமந்த மேகத்தை – கம்.அயோ:13 6/2
சுடு மயானத்திடை தன் துணை ஏக தோன்றல் துயர் கடலின் ஏக – கம்.அயோ:13 68/1
துவசம் ஆர் தொல் அமருள் துன்னாரை செற்றும் சுருதி பெரும் கடலின் சொல் பொருள் கற்பித்தும் – கம்.ஆரண்:2 26/1
வானத்தன கடலின் புற வலயத்தன மதி சூழ் – கம்.ஆரண்:7 90/1
கங்கமொடு காகம் மிடைய கடலின் ஓடும் – கம்.ஆரண்:9 9/3
காதி காதலன் தரு கடலின் அன்னது – கம்.கிட்:1 4/4
கங்குல் இற்றது கமலம் முகம் எடுத்தது கடலின்
வெம் கதிர் கடவுள் எழ விமலன் வெம் துயரின் எழ – கம்.கிட்:1 41/3,4
காடு மா நெடு விலங்கல்கள் கடந்தது அ கடலின்
ஊடு போதல் உற்றதனை ஒத்து உயர்ந்து உளது உதிரம் – கம்.கிட்:7 74/3,4
வெறியன எய்தி நொய்தின் வெம் துயர் கடலின் வீழ்ந்தேன் – கம்.கிட்:9 12/4
நஞ்சினின் நளிர் நெடும் கடலின் நங்கையர் – கம்.கிட்:10 4/1
காட்டினை எனின் எமை கடலின் ஆர் அமிர்து – கம்.கிட்:11 112/3
முழை-தலை இருள் கடலின் மூழ்கி முடிவேமை – கம்.கிட்:14 65/1
நின்றாள் நிமிர்ந்து அலை நெடும் கடலின் நீர் தன் – கம்.சுந்:1 66/1
கற்றை வெண் கவரி போல் கடலின் வெண் திரை – கம்.சுந்:2 52/1
மேகம் எனல் ஆய நெடு மா கடலின் வீழ்வ – கம்.சுந்:6 22/4
புயல் தொடு கடலின் விழுந்தார் புடை புடை சிதைவொடு சென்றார் – கம்.சுந்:7 29/3
அ வழி அரக்கர் எல்லாம் அலை நெடும் கடலின் ஆர்த்தார் – கம்.சுந்:8 19/1
ஆய் பெரும் கொடியன கடலின் ஆழ்வன – கம்.சுந்:9 38/3
வீரன் விட்டு எறிந்தன கடலின் வீழ்வன – கம்.சுந்:9 39/2
விரிந்து உற வீசலின் கடலின் வீழ்குநர் – கம்.சுந்:9 41/2
ஊழி வெம் கடலின் சுற்ற ஒரு தனி நடுவண் நின்ற – கம்.சுந்:11 13/3
காட்டினன் அனுமனை கடலின் ஆர் அமுது – கம்.சுந்:12 61/3
கொழிக்கும் கடலின் நெடும் திரை-வாய் தென்றல் தூற்றும் குறும் திவலை – கம்.யுத்1:1 4/4
இட்டிட்டார் கடலின் நடு எந்தாய் – கம்.யுத்1:3 100/4
தெண் திரை கடலின் செய்கை செப்பி என் தேவன் சென்னி – கம்.யுத்1:6 58/2
பண்டை உறையுட்கு எதிர் படை கடலின் வைகும் – கம்.யுத்1:9 2/1
தூரியம் கடலின் நின்று துவைப்ப – கம்.யுத்1:11 12/4
சென்றது குரக்கு சேனை கால் எறி கடலின் சிந்தி – கம்.யுத்2:15 140/4
தெரிந்த மேனியன் திண் கடலின் திரை – கம்.யுத்2:16 57/2
அரம் கொண்ட கரும் கடலின் அழுவத்துள் அழுத்தினான் – கம்.யுத்2:16 354/4
தேரொடும் கடலின் வீழ்ந்து சிலையும் தன் தலையும் எல்லாம் – கம்.யுத்2:18 233/1
மால் இரும் கடலின் வீழ்ந்து மறைந்தன மழையும் காற்றும் – கம்.யுத்3:21 27/4
ஒருவரை ஒருவர் காணார் உயர் படை கடலின் உள்ளார் – கம்.யுத்3:22 119/4
மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற வதனம் என்னும் – கம்.யுத்3:25 20/3
எழுந்தனன் என்ன துன்ப கடலின் நின்று ஏறி ஆறா – கம்.யுத்3:26 75/2
வெவ் இடர் கடலின் வைகல் கேள் என விளம்பலுற்றான் – கம்.யுத்3:26 81/4
கார் வரை அரக்கர்-தம் கடலின் வீழ்ந்தன – கம்.யுத்3:27 68/2
மகர மறி கடலின் வளையும் வய நிருதர் – கம்.யுத்3:31 154/1
மைத்த களிற்று இன மாவின் வாள் நிருதர் பெரும் கடலின் மற்று இ வாளி – கம்.யுத்4:33 25/3
அலை-மிசை கடலின் வீழ் அன்னம்-போல் அவன் – கம்.யுத்4:38 16/3
துள்ளின களிப்ப மோலி சூடினான் கடலின் வந்த – கம்.யுத்4:42 17/3

மேல்


கடலின்-நின்று (1)

ஓதம் கொள் கடலின்-நின்று உலைவ போன்றவே – கம்.அயோ:11 67/4

மேல்


கடலின்-மாடு (1)

கடலின்-மாடு உயர் திரை என கிடந்தது கண்டார் – கம்.ஆரண்:13 84/4

மேல்


கடலின்-வாய் (1)

வச்சிர உடல் மறி கடலின்-வாய் மடுத்து – கம்.சுந்:12 3/2

மேல்


கடலினிடை (1)

வண்ண கடலினிடை கிடந்த மணலின் பலரால் வானரத்தின் – கம்.சுந்:4 114/2

மேல்


கடலினுக்கும் (1)

இடர் கடலினுக்கும் முடிவு இன்று என இசைத்தான் – கம்.யுத்4:36 2/4

மேல்


கடலினும் (10)

காதல் தானும் கடலினும் பெரிதே – நற் 166/10
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே – குறு 387/5
கடலினும் பெரிது எமக்கு அவர் உடை நட்பே – ஐங் 184/4
கடலினும் உரைஇ கரை பொழியும்மே – அகம் 128/4
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே – புறம் 81/1
ஆள் உலாம் கடலினும் அகன்ற அ கடல் – கம்.அயோ:12 48/1
கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள் – கம்.ஆரண்:10 70/4
கங்கையை நோக்கி சேறி கடலினும் நெடிது கற்றாய் – கம்.கிட்:13 40/4
கானினும் பெரியர் ஓசை கடலினும் பெரியர் கீர்த்தி – கம்.சுந்:7 4/3
ஏழுடை கடலினும் தீவு ஓர் ஏழினும் – கம்.யுத்4:37 69/1

மேல்


கடலினுள் (1)

உந்த அவன் போய் அரக்கர் உடல் அடங்க கடலினுள் இட்டான் – கம்.யுத்3:23 2/4

மேல்


கடலினை (9)

கடலினை புரையுறும் அருவி கண்ணினான் – கம்.கிட்:16 24/4
கடலினை நோக்கும் அ கள்வன் வைகுறும் – கம்.யுத்1:5 11/3
கிடக்கும் வண்ண வெம் கடலினை கிளர் பெரும் சேனை – கம்.யுத்1:5 74/3
காரியம் கடலினை அடைத்து கட்டலே – கம்.யுத்1:8 3/1
கல் குவடு அடுக்கி வாரி கடலினை கடந்த காட்சி – கம்.யுத்1:10 5/2
கரிய கொண்டலை கருணை அம் கடலினை காண – கம்.யுத்1:12 6/1
கனை கடல் கவியின் தானை கடலினை வளைந்து கட்டி – கம்.யுத்2:16 167/2
கண்டிலீர்-கொலாம் கடலினை மலை கொண்டு கட்டி – கம்.யுத்3:30 47/1
கனையும் எண்ணையும் கடப்பது ஓர் கடலினை கண்டார் – கம்.யுத்4:32 5/4

மேல்


கடலுக்கு (1)

ஆழ்ந்தான் ஆழா அ கடலுக்கு ஓர் கரை காணான் – கம்.அயோ:3 40/2

மேல்


கடலும் (33)

கடலும் கானலும் தோன்றும் – குறு 81/7
கடலும் கானமும் பல பயம் உதவ – பதி 22/6
கரை எறியாது அலை_கடலும் போன்றனன் – கம்.பால:5 48/4
சொற்கலை_முனிவன் உண்ட சுடர் மணி கடலும் துன்னி – கம்.பால:10 5/1
உண்டான் உந்தி கடல் பூத்தது ஓத கடலும் தான் வேறு ஓர் – கம்.பால:10 71/3
உப்பு உடை கடலும் தெண் நீர் உண் நசை உற்றது அன்றே – கம்.பால:20 2/4
கந்து அடு களிறும் தேரும் கலின மா கடலும் சூழ – கம்.பால:20 4/2
கங்குலின் ஒலிக்கும் மா கடலும் போன்றதே – கம்.பால:23 41/4
கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன் – கம்.அயோ:0 1/4
எண்_அரும் கனக மாரி எழு திரை கடலும் தூர்த்த – கம்.அயோ:3 78/4
காரும் கடலும் ஒருவழி கொண்டு ஆர்த்த என்ன கடிது ஆர்த்தார் – கம்.அயோ:6 33/4
வங்க நீர் கடலும் வந்து தன் வழி படர மான – கம்.அயோ:13 50/2
கன்று வளர் தடம் சாரல் மயேந்திர மா நெடு வரையும் கடலும் காண்டிர் – கம்.கிட்:13 31/4
கட்புலன் கதுவல் ஆகா வேகத்தான் கடலும் மண்ணும் – கம்.சுந்:1 24/2
புடை பெயரா நெடும் கடலும் போலவே – கம்.சுந்:2 127/4
மழைகளும் மறி கடலும் போய் மதம் அற முரசம் அறைந்தார் – கம்.சுந்:7 23/1
மலைகளும் கடலும் யாறும் கானமும் பெற்று மற்று ஓர் – கம்.சுந்:11 15/3
வாழி வற்றா மறி கடலும் மண்ணும் வட-பால் வான் தோய – கம்.யுத்1:1 1/2
அத்தனை கடலும் மாள தனித்தனி அள்ளி கொண்ட – கம்.யுத்1:3 132/4
அ புற கடலும் சுவை அற்றன – கம்.யுத்1:8 60/2
ஏழு கடலும் கடிது அடைப்பர் இவர் என்றான் – கம்.யுத்1:9 4/4
காட்டினன் கள்வர் என்னா கருணை அம் கடலும் கண்டான் – கம்.யுத்1:9 26/4
ஏழ் பெரும் கடலும் சூழ்ந்த ஏழ் பெரும் தீவும் எண்_இல் – கம்.யுத்2:16 8/1
நீலம் கொள் கடலும் ஓட நெருப்பொடு காலும் ஓட – கம்.யுத்2:16 157/3
இயங்களும் கடலும் மேகத்து இடிகளும் ஒழிய யாரும் – கம்.யுத்2:16 180/3
சங்கம் ஒன்று ஒலித்தனன் கடலும் தள்ளுற – கம்.யுத்3:22 45/4
கடலும் அல்லாது இடை ஒன்றும் கண்டிலன் – கம்.யுத்3:27 54/4
மலையும் மறி கடலும் வனமும் மரு நிலனும் – கம்.யுத்3:31 156/1
எய்யும் ஒரு பகழி ஏழு கடலும் இடு – கம்.யுத்3:31 166/1
சேறு ஆயின பொடி ஆயின திடர் ஆயின கடலும் – கம்.யுத்4:37 53/4
தா மடங்கலும் கடலும் ஒத்து ஆர்தரும் தகையார் – கம்.யுத்4:37 119/3
பாழி மா கடலும் வெளி பாய்ந்ததால் – கம்.யுத்4:37 195/2
கண்ணனும் வாரை கடலும் கற்புடை – கம்.யுத்4:41 104/2

மேல்


கடலுமே (1)

கல்லாத கலையும் வேத கடலுமே என்னும் காட்சி – கம்.கிட்:2 18/2

மேல்


கடலுள் (19)

தங்கார் பொதுவர் கடலுள் பரதவர் – கலி 106/24
காதல் என்ற அளவு அறும் கடலுள் ஆழ்ந்தனன் – கம்.பால:5 66/4
தொல் ஆழி துயிலாதே துயர் ஆழி நெடும் கடலுள் துயில்கின்றானே – கம்.பால:11 17/4
கயல் பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார் – கம்.பால:13 42/4
களிப்பு எனும் கரை இலா கடலுள் ஆழ்ந்தனன் – கம்.பால:24 42/4
ஆழ்ந்தார் துன்ப கடலுள் ஐயா ஐயா என்றார் – கம்.அயோ:4 83/2
கடலுள் நாட்டிய வரை என தாதையை கண்டான் – கம்.ஆரண்:13 92/4
துய்ய நீர் கடலுள் தோய்ந்து தூய் மலர் அமரர் சூட்ட – கம்.கிட்:7 158/3
ஆரியன் அரும் துயர் கடலுள் ஆழ்பவன் – கம்.சுந்:14 16/1
பல் ஆயிர கோடி அண்டம் பனி கடலுள்
நில்லாத மொக்குள் என தோன்றுமால் நின்னுழையே – கம்.யுத்1:3 158/1,2
வெள்ளி வெண் கடலுள் மேல்_நாள் விண்ணவர் தொழுது வேண்ட – கம்.யுத்1:4 130/3
கங்குலும் பகலும் அ கடலுள் வைகுவார் – கம்.யுத்1:6 32/2
நிற கரும் கடலுள் நேமியின் நின்று – கம்.யுத்1:11 22/2
நீக்குவாய் நீக்கிய பின் நெடும் தலையை கரும் கடலுள்
போக்குவாய் இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான் – கம்.யுத்2:16 353/3,4
வற்றிய கடலுள் நின்ற மலை என மருங்கின் யாரும் – கம்.யுத்2:19 100/1
உதிர வெம் கடலுள் தாதை உதிக்கின்றான்-தனையும் ஒத்தான் – கம்.யுத்2:19 200/4
ஆயிரம் பெயரினானும் அரும் துயர் கடலுள் ஆழ்ந்தான் – கம்.யுத்2:19 214/4
அரும் துயர் கடலுள் ஆழும் அம்மனை அழுத கண்ணள் – கம்.யுத்3:21 6/1
மிகும் படை கடலுள் செல்லும் மாருதி வீர வாழ்க்கை – கம்.யுத்3:22 120/3

மேல்


கடலே (12)

ஆனாது அலைக்கும் கடலே மீன் அருந்தி – நற் 382/3
யார் அணங்கு உற்றனை கடலே பூழியர் – குறு 163/1
ஓஒ கடலே தெற்றென கண் உள்ளே தோன்ற இமை எடுத்து – கலி 144/55
ஓஒ கடலே ஊர் தலைக்கொண்டு கனலும் கடும் தீயுள் – கலி 144/59
ஓஒ கடலே எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் என்று இ நோய் – கலி 144/63
கடலே கால் தந்த கலம் எண்ணுவோர் – புறம் 386/14
கடலே உரை நீயும் ஓர் கன்னி-கொலாம் – கம்.பால:23 11/4
நிரை ஆர் கலையின் கடலே நெறி ஆர் மறையின் நிலையே – கம்.அயோ:4 32/2
வந்து வள்ளல் மலர் தாளின் வீழ்வது ஏய்க்கும் மறி கடலே – கம்.யுத்1:1 8/4
போம் அத்தனை வெம் புரவி கடலே – கம்.யுத்2:18 18/4
கல் என சிறந்ததேயும் கருணை அம் கடலே அன்ன – கம்.யுத்3:31 69/2
கண்ணனே எளியேம் இட்ட கவசமே கடலே அன்ன – கம்.யுத்3:31 71/1

மேல்


கடலை (22)

கார் மலர் பூவை கடலை இருள் மணி – பரி 13/43
நறு நெய் கடலை விசைப்ப சோறு அட்டு – புறம் 120/14
மண் உருத்து எடுப்பினும் கடலை வாரினும் – கம்.பால:7 21/1
குரை கடலை நெடு வரையால் கடைந்து அமுது கொடுத்தானும் – கம்.பால:12 6/4
கரும் கடலை செம் கனி வாய் கவுசலை என்பாள் பயந்தாள் – கம்.பால:12 22/4
வாம் பரி விரி திரை கடலை வள்ளுவன் – கம்.பால:14 8/1
தீர்த்தது செறிந்தது ஓடி திரை நெடும் கடலை எல்லாம் – கம்.பால:14 76/3
முகில் படு நெடும் கடலை ஒத்து உளது அ மூதூர் – கம்.பால:15 27/4
கழுந்து உடை வரி சிலை கடலை நோக்கினான் – கம்.அயோ:14 26/4
நடந்தாய் இடையே என்றாலும் நாண் ஆம் நினக்கு நளிர் கடலை
கடந்தாய் என்றல் என் ஆகும் காற்றே அனைய கடுமையாய் – கம்.சுந்:4 109/3,4
ஊறின உரவு தானை ஊழி பேர் கடலை ஒப்ப – கம்.சுந்:10 7/4
கங்குல் பொழுதும் துயிலாத கண்ணன் கடலை கண்ணுற்றான் – கம்.யுத்1:1 2/4
இன்னது ஆய கரும் கடலை எய்தி இதனுக்கு எழு மடங்கு – கம்.யுத்1:1 11/1
கால் மிசை வணங்கி போனான் கல்லினால் கடலை கட்டி – கம்.யுத்1:9 14/3
காந்து எரி மடுத்து தானும் காணவே கடலை தாவி – கம்.யுத்1:14 34/3
தந்திர கடலை நீந்தி தன் பெரும் படையை சார்ந்தான் – கம்.யுத்2:16 124/1
அடைத்தது கடலை மேல் வந்து அடைந்தது மதிலை ஆவி – கம்.யுத்2:17 47/1
திறம் திறம் ஆக நின்ற கவி பெரும் கடலை சிந்தி – கம்.யுத்2:17 75/3
தேர் ஒலி கடலை சீற சிலை ஒலி மழையை சீற – கம்.யுத்2:18 179/1
கரு என்றார் சிலர் சிலர்கள் மற்று என்றார் சிலர் சிலர்கள் கடலை தாவி – கம்.யுத்3:24 39/3
கண்டார் அ அரக்கர் கரும் கடலை – கம்.யுத்3:27 16/4
கார் கரும் கடலை மற்றோர் இடத்திடை காலன்-தானே – கம்.யுத்3:30 6/3

மேல்


கடலையும் (5)

பெரும் புற கடலையும் தொடர்ந்து பின் செல்வ – கம்.யுத்1:6 47/4
கனி தொடர் குரங்கின் சேனை கடலையும் கடந்து மூடும் – கம்.யுத்2:16 156/3
ஓசை ஒண் கடலையும் திடர் செய்து ஓடுமால் – கம்.யுத்2:16 297/4
கருது சேனையும் கொன்று மா கடலையும் கடந்து – கம்.யுத்3:30 46/4
கண்ண ஆம் புனலும் ஓடி கடலையும் கடந்த அன்றே – கம்.யுத்4:41 115/4

மேல்


கடலொடு (4)

கடலொடு உழந்த பனி துறை பரதவ – பதி 48/4
கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீர – கலி 144/68
கடலொடு பொருதது கரியொடு கரி என – கம்.யுத்2:18 132/4
கை தலை வைத்த பூசல் கடலொடு நிமிரும்-காலை – கம்.யுத்4:34 20/3

மேல்


கடலொடும் (4)

கடா நிறை ஆறு பாயும் கடலொடும் கங்கை சேர்ந்தான் – கம்.பால:20 1/4
கரை செயற்கு அரிய சேனை கடலொடும் திங்கள் நான்கின் – கம்.கிட்:9 24/2
தானை கார் கரும் கடலொடும் தமரொடும் தாமும் – கம்.யுத்1:5 63/3
எற்று வான் திரை கடலொடும் பொருது சென்று ஏற – கம்.யுத்3:22 176/3

மேல்


கடலோ (3)

கடலோ மழையோ முழு நீல கல்லோ காயா நறும் போதோ – கம்.பால:10 65/1
கருள் ஆர் கடலோ கரை காண்பு அரிதால் – கம்.பால:23 9/3
மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ – கம்.அயோ:7 1/3

மேல்


கடலோடு (5)

குண குட கடலோடு ஆயிடை மணந்த – பதி 51/15
உலந்தார் உடல் கடலோடு உற உலவா உடல் உற்றார் – கம்.ஆரண்:7 92/3
சேனை கடலோடு இடை செல்க எனினும் – கம்.யுத்2:18 13/1
தானை கடலோடு தலைப்படலும் – கம்.யுத்2:18 86/4
கார் இகலி கடலோடு கலித்த – கம்.யுத்3:20 25/3

மேல்


கடலோடும் (4)

காய்ந்து ஏவின் உலகு அனைத்தும் கடலோடும் மலையோடும் – கம்.பால:12 30/2
கலி தானை கடலோடும் கை தான களிற்று அரசர் – கம்.பால:13 20/1
அந்தகனும் உட்கிட அரக்கர் கடலோடும்
சிந்துரம் வய புரவி தேர் திசை பரப்பி – கம்.ஆரண்:9 2/1,2
கடித்தே தீரும் கண் அகன் ஞாலம் கடலோடும்
குடித்தே தீரும் என்று உயிர் எல்லாம் குலைகின்ற – கம்.யுத்4:37 140/1,2

மேல்


கடவ (11)

காமம் கடவ உள்ளம் இனைப்ப – ஐங் 237/1
களிறொடு நெடும் தேர் வேண்டினும் கடவ
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட – புறம் 313/4,5
கருமமும் இது கற்று உணர்ந்தோய்க்கு இனி கடவ
தருமமும் இது தக்கதே உரைத்தனை தகவோய் – கம்.அயோ:1 34/3,4
செய்ய கடவ செயற்கு உரிய சிறுவர் ஈண்டை யார் அல்லர் – கம்.அயோ:6 27/1
எய்த கடவ பொருள் எய்தாது இகவாது என்ன இயல்பு எண்ணா – கம்.அயோ:6 27/2
காவல் காட்டுதல் துடைத்தல் என்று இ தொழில் கடவ
மூவரும் அவை முடிக்கிலர் பிடிக்கிலர் முறைமை – கம்.யுத்1:3 9/1,2
கடவும் கதழ் தேர் கடவ ஆளினொடும் – கம்.யுத்3:20 88/3
கடவ தீந்த வெம் புரத்திடை தோன்றிய கழலோர் – கம்.யுத்3:30 27/4
கடம் பொறா மத களிறு தேர் பரி இடை கடவ
படம் பொறாமையின் நனம் தலை அனந்தனும் பதைத்தான் – கம்.யுத்3:31 17/1,2
கரிகள் அரிகள் பரி கடிதின் எதிர் கடவ – கம்.யுத்3:31 158/4
மாதலி பேரவன் கடவ மண் தலத்தின் அ பொழுதே வருதலோடும் – கம்.யுத்4:37 201/2

மேல்


கடவது (5)

கடவது அறிந்த இன் குரல் விறலியர் – மலை 536
கண்ணிய ஆண்மை கடவது அன்று என – குறு 341/5
கடவது அன்மையின் கையறவு உடைத்து என – புறம் 38/15
காவல் செய் அமைச்சர் கடன் நீ கடவது உண்டோ – கம்.ஆரண்:11 29/4
காதலான் இனி வேறு எண்ண கடவது என் கதிரோன் மைந்த – கம்.யுத்1:4 117/3

மேல்


கடவதே (1)

யான் உற கடவதே இதுவும் இ நிலை – கம்.கிட்:10 85/3

மேல்


கடவர் (1)

கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும் – புறம் 315/2

மேல்


கடவர்க்கு (1)

தொடுத்த கடவர்க்கு கொடுத்த மிச்சில் – புறம் 327/3

மேல்


கடவரை (1)

கண்ட பொழுதே கடவரை போல நீ – கலி 108/22

மேல்


கடவல் (1)

காக்குமா காண்டி ஆயின் கடவல் உன் தேரை என்றாள் – கம்.ஆரண்:12 81/4

மேல்


கடவலால் (1)

கட்டு அமைந்த கதிர் வாளி எதிரே கடவலால்
விட்ட விட்ட மலை மீள அவன் மெய்யில் விசையால் – கம்.ஆரண்:1 29/2,3

மேல்


கடவலின் (1)

செப்பல் வன்மையின் செறித்து யான் கடவலின்
முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை – குறி 12,13

மேல்


கடவன் (1)

கடவன் பாரி கைவண்மையே – புறம் 106/5

மேல்


கடவன (2)

கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான் – புறம் 336/2
சுரக்கும் நுந்தைக்கு நீ செய கடவன கடன்கள் – கம்.யுத்3:22 65/3

மேல்


கடவனும் (1)

கள்வனும் கடவனும் புணைவனும் தானே – குறு 318/8

மேல்


கடவா (2)

காரின் தரு குருதி பொரு கடல் நின்றன கடவா – கம்.யுத்2:18 145/4
கஞ்ச நாள்_மலர் கையினாய் அன்னை சொல் கடவா
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த – கம்.யுத்4:40 126/2,3

மேல்


கடவா-வண்ணம் (1)

காந்து எரி கஞல மூட்டி கடன்முறை கடவா-வண்ணம்
நேர்ந்தனன் நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான் – கம்.ஆரண்:13 135/3,4

மேல்


கடவாத (3)

வெள்ளத்திடை வாழ் வட அனலை அஞ்சி வேலை கடவாத
பள்ள கடலின் முனி பணியால் பையுள் நகரம் வைகிட மேல் – கம்.அயோ:6 38/1,2
காலம் பார்த்து இறை வேலை கடவாத கடல் ஒத்தான் – கம்.சுந்:2 220/4
துயில் கடந்து அயோத்தி வந்தான் சொல் கடவாத தூதன் – கம்.யுத்1:14 14/2

மேல்


கடவாதான் (1)

பணி மொழி கடவாதான் பருவரல் இகவாதான் – கம்.அயோ:8 44/1

மேல்


கடவாது (2)

கண் கடவாது காத்த காரிகை வலியளே காண் – கம்.பால:21 7/4
ஐயம் இன்றி அறம் கடவாது அருள் – கம்.அயோ:2 25/3

மேல்


கடவாதோர் (1)

மென் முலை முற்றம் கடவாதோர் என – அகம் 279/5

மேல்


கடவாயே (1)

கறங்கு ஆகும் என திரிய நீயோதான் கடவாயே – கம்.ஆரண்:1 49/4

மேல்


கடவார் (1)

வஞ்சம் உறு பொய் கருமம் வெல்லினும் இராமனை இ வஞ்சர் கடவார் – கம்.யுத்3:31 151/4

மேல்


கடவார்கள் (1)

வர கடவார்கள் எல்லாம் மாற்றலர் மலைந்து போனார் – கம்.யுத்3:24 18/3

மேல்


கடவான் (3)

நினையும் நீதி நெறி கடவான் எனில் – கம்.அயோ:2 26/3
மறுகுற கடவான் அல்லன் மாயம் என்று உணர்வான் அல்லன் – கம்.யுத்2:19 190/2
கேளாத என்று பிற என்று சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான்
மாளாத நீதி இகழாமை நின்-கண் அபிமானம் இல்லை வறியோர் – கம்.யுத்2:19 256/2,3

மேல்


கடவி (1)

ஏமுறு கடும் திண் தேர் கடவி
நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே – கலி 27/25,26

மேல்


கடவிய (1)

வித்தகர் கடவிய விசய தேர் பரி – கம்.யுத்4:37 73/3

மேல்


கடவின் (2)

யான் தன் கடவின் யாங்கு ஆவது-கொல் – குறு 276/6
வல்லை நெடும் தேர் கடவின்
அல்லல் அரு நோய் ஒழித்தல் எமக்கு எளிதே – ஐங் 425/3,4

மேல்


கடவினர் (4)

கால் உறழ் கடும் திண் தேர் கடவினர் விரைந்தே – கலி 33/31
அறுவன அவை அவை கடவினர் தடி தலை – கம்.யுத்2:18 131/3
கறுவினர் அவன் எதிர் கடவினர் கடல் என – கம்.யுத்2:18 136/4
கொல்லுதி என எதிர் கடவினர் கொடியவர் – கம்.யுத்2:18 137/4

மேல்


கடவினன் (3)

கடும் பரிய மா கடவினன்
நெடும் தெருவில் தேர் வழங்கினன் – புறம் 239/13,14
செல் என மிடல் கொடு கடவினன் மற்று அது திசைமுகன் மகன் உதவியதால் – கம்.யுத்3:28 25/2
அயில் விரி சுடு கணை கடவினன் அறிவின் – கம்.யுத்4:37 85/3

மேல்


கடவீர் (2)

கைக்கு அடைந்தான் உயிர் காக்க கடவீர் என் கடைக்கூட்டால் – கம்.யுத்2:16 349/4
நீர் பட கடவீர் அலீர் வரி சிலை நெடியோன் – கம்.யுத்3:22 180/2

மேல்


கடவு (1)

திண் தேர் வலவ கடவு என கடைஇ – அகம் 74/11

மேல்


கடவு-மதி (13)

வல்லை கடவு-மதி தேரே சென்றிக – நற் 321/8
கடு மா கடவு-மதி பாக நெடு நீர் – குறு 250/4
வல் விரைத்து கடவு-மதி பாக வெள் வேல் – ஐங் 482/2
முன் உற கடவு-மதி பாக – ஐங் 483/3
கடிய கடவு-மதி பாக – ஐங் 484/3
பருவரல் தீர கடவு-மதி தேரே – ஐங் 488/4
வண் பரி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே – ஐங் 489/5
ஆய் மணி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே – ஐங் 490/4
இயங்கு ஒலி நெடும் திண் தேர் கடவு-மதி விரைந்தே – கலி 135/20
நூல் அறி வலவ கடவு-மதி உவ காண் – அகம் 114/8
காலை எய்த கடவு-மதி மாலை – அகம் 124/13
நெடி இடை பின் பட கடவு-மதி என்று யான் – அகம் 254/17
ஈண்டே காண கடவு-மதி பூ கேழ் – அகம் 334/15

மேல்


கடவு-உறூஉம் (1)

கடு மா கடவு-உறூஉம் கோல் போல் எனைத்தும் – கலி 50/19

மேல்


கடவுக (1)

கடவுக காண்குவம் பாக மதவு நடை – அகம் 54/6

மேல்


கடவுகின்றது (1)

கடவுகின்றது காற்றினும் மனத்தினும் கடியது – கம்.யுத்2:16 224/2

மேல்


கடவுட்கு (5)

கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய் – நற் 358/6
கடி உண் கடவுட்கு இட்ட செழும் குரல் – குறு 105/2
நிலை உயர் கடவுட்கு கடம் பூண்டு தன் மாட்டு – கலி 46/16
நிலை துறை கடவுட்கு உளப்பட ஓச்சி – அகம் 156/15
இல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியே – அகம் 282/18

மேல்


கடவுட்கும் (1)

கடியும் உணவு என்ன கடவுட்கும் தொடேன் – புறம் 399/26

மேல்


கடவுண்மை (1)

கடவுண்மை கொண்டு ஒழுகுவார் – கலி 93/9

மேல்


கடவுதி (1)

கொன்னே கடவுதி ஆயின் என்னதூஉம் – ஐங் 366/3

மேல்


கடவுநர் (1)

பலர் புகு வாயில் அடைப்ப கடவுநர்
வருவீர் உளீரோ எனவும் – குறு 118/3,4

மேல்


கடவுபு (3)

மடவை மன்ற நீ என கடவுபு
துனியல் வாழி தோழி சான்றோர் – குறு 252/5,6
கடவுபு கை தங்கா நெஞ்சு என்னும் தம்மோடு – கலி 77/23
புரி உளை கலி_மான் தேர் கடவுபு
விரி தண் தார் வியல் மார்ப விரைக நின் செலவே – கலி 124/20,21

மேல்


கடவும் (7)

இகல் மீ கடவும் இரு பெரு வேந்தர் – குறி 27
விலங்கு வளி கடவும் துளங்கு இரும் கமம் சூல் – பதி 45/20
சுரம் பல கடவும் கரை வாய் பருதி – பதி 46/8
கடும் சிலை கடவும் தழங்கு குரல் முரசம் – பதி 68/3
கேள்வி அந்தணர் கடவும்
வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சே – கலி 36/25,26
கடவும் என்ப பெரிதே அது கேட்டு – புறம் 304/8
கடவும் கதழ் தேர் கடவ ஆளினொடும் – கம்.யுத்3:20 88/3

மேல்


கடவுவோரும் (1)

கடு மா கடவுவோரும் களிறு மேல் கொள்வோரும் – பரி 12/28

மேல்


கடவுள் (120)

ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை – திரு 256
காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை – பொரு 52
கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன – சிறு 205
கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி – பெரும் 290
அரும் திறல் கடவுள் வாழ்த்தி சிறிது நும் – பெரும் 391
தொன் முது கடவுள் பின்னர் மேய – மது 41
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும் – மது 467
கடவுள் வழங்கும் கையறு கங்குலும் – மது 651
கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ் தாமரை – மது 710
வேறு பல் உருவின் கடவுள் பேணி – குறி 6
மீமிசை கடவுள் வாழ்த்தி கைதொழுது – குறி 209
பராவு அரு மரபின் கடவுள் காணின் – மலை 230
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை – மலை 396
அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை – மலை 538
கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த – நற் 34/1
கடவுள் ஆயினும் ஆக – நற் 34/10
கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய – நற் 83/2
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து – நற் 165/4
தெறல் அரும் கடவுள் முன்னர் சீறியாழ் – நற் 189/3
எரி மருள் வேங்கை கடவுள் காக்கும் – நற் 216/6
பலி பெறு கடவுள் பேணி கலி சிறந்து – நற் 251/8
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை – நற் 303/3
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து – நற் 343/4
மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
கொடியோர் தெறூஉம் என்ப யாவதும் – குறு 87/1,2
கடவுள் நண்ணிய பாலோர் போல – குறு 203/4
கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி – குறு 252/4
அரும் திறல் கடவுள் அல்லன் – ஐங் 182/3
கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி – ஐங் 243/1
குன்ற குறவன் கடவுள் பேணி – ஐங் 257/1
மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தி – ஐங் 259/3
காடே கடவுள் மேன புறவே – பதி 13/20
உரு கெழு மரபின் கடவுள் பேணியர் – பதி 21/5
அரும் திறல் மரபின் கடவுள் பேணியர் – பதி 30/34
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த – பதி 31/18
கைவல் இளையர் கடவுள் பழிச்ச – பதி 41/6
கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை – பதி 43/6
கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப – பதி 66/15
வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்வி – பதி 70/18
கடவுள் அயிரையின் நிலைஇ – பதி 79/18
கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து – பதி 88/2
நூறு_ஆயிரம் கை ஆறு அறி கடவுள்
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல் – பரி 3/43,44
காஅய் கடவுள் சேஎய் செவ்வேள் – பரி 5/13
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய – பரி 5/44
கடவுள் கடி நகர்-தோறும் இவனை – கலி 84/6
அவருள் எ கடவுள் மற்று அ கடவுளை செப்பீ-மன் – கலி 93/10
அ கடவுள் மற்று அ கடவுள் அது ஒக்கும் – கலி 93/13
அ கடவுள் மற்று அ கடவுள் அது ஒக்கும் – கலி 93/13
படர் அணி அந்தி பசும்_கண்_கடவுள் – கலி 101/24
தெறல் அரு மரபின் கடவுள் பேணி – அகம் 13/3
கடவுள் வாழ்த்தி பையுள் மெய் நிறுத்து – அகம் 14/16
அணங்கு அரும் கடவுள் அன்னோள் நின் – அகம் 16/18
வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்-மார் – அகம் 35/7
கடவுள் எழுதிய பாவையின் – அகம் 62/15
அரும் திறல் கடவுள் செல்லூர் குணாஅது – அகம் 90/9
கைதொழு மரபின் கடவுள் சான்ற – அகம் 125/14
கடி நகர் புனைந்து கடவுள் பேணி – அகம் 136/6
கடவுள் காந்தளுள்ளும் பல உடன் – அகம் 152/17
எழுது அணி கடவுள் போகலின் புல்லென்று – அகம் 167/15
கடவுள் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய – அகம் 184/1
நிலை பெறு கடவுள் ஆக்கிய – அகம் 209/16
கடவுள் மரத்த முள் மிடை குடம்பை – அகம் 270/12
கடவுள் போகிய கரும் தாள் கந்தத்து – அகம் 307/12
கடவுள் கற்பின் மடவோள் கூற – அகம் 314/15
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி குறவர் – அகம் 348/8
அரும் தெறல் மரபின் கடவுள் காப்ப – அகம் 372/1
தெறல் அரும் கடவுள் முன்னர் தேற்றி – அகம் 396/7
கலி கெழு கடவுள் கந்தம் கைவிட – புறம் 52/12
கடவுள் பேணேம் என்னா ஆங்கு – புறம் 106/3
கடவுள் பேணிய குறவர் மாக்கள் – புறம் 143/3
அரும் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை – புறம் 158/11
கடவுள் சான்ற கற்பின் சே இழை – புறம் 198/3
ஆல்_அமர்_கடவுள் அன்ன நின் செல்வம் – புறம் 198/9
கடவுள் ஆலத்து தடவு சினை பல் பழம் – புறம் 199/1
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி – புறம் 260/5
நீறு அணிந்த கடவுள் நிறத்த வான் – கம்.பால:1 2/1
தரு உடை கடவுள் வேந்தன் சாற்றுவான் எனது கூறு – கம்.பால:5 24/1
வாழிய என அவர் மனன் உறு கடவுள்
தாழ்குவர் கவுசலை தயரதன் எனவே – கம்.பால:5 128/3,4
கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும் – கம்.பால:6 5/3
நீல ஆர்கலி தேரொடு நிறை கதிர் கடவுள்
மாலின் மா மணி உந்தியில் அயனொடு மலர்ந்த – கம்.பால:9 4/2,3
அழல்தரும் கடவுள் அன்னாய் முடிவு இதற்கு அருளுக என்ன – கம்.பால:9 23/2
உதைய கிரி எனும் கடவுள் நுதல் கிழித்த விழியே போல் உதயம் செய்தான் – கம்.பால:11 13/4
செம் சுடர் கடவுள் என்ன தேரிடை சென்று சேர்ந்தான் – கம்.பால:23 77/4
காவலின் ஆணை-செய் கடவுள் ஆம் என – கம்.அயோ:1 4/2
கைவிளக்கு எடுத்தது என்ன வந்தது கடவுள் திங்கள் – கம்.அயோ:6 1/4
கங்கை என்னும் கடவுள் திரு நதி – கம்.அயோ:7 10/1
தழல் புரை சுடர் கடவுள் தந்த தமிழ் தந்தான் – கம்.ஆரண்:3 41/4
கண்டு அடி பணிவது என்ன பொலிந்தது கடவுள் யாறு – கம்.ஆரண்:5 2/4
கறுத்த மணிகண்டர் கடவுள் சிலை கரத்தால் – கம்.ஆரண்:9 10/3
கங்கையே முதலிய கடவுள் கன்னியர் – கம்.ஆரண்:10 21/1
கோசிகன் அளித்த கடவுள் படை கொதிப்போடு – கம்.ஆரண்:11 25/3
வெம் சுடர் கடவுள் மீண்டு மேருவில் மறையலுற்றான் – கம்.ஆரண்:13 120/1
வெம் கதிர் கடவுள் எழ விமலன் வெம் துயரின் எழ – கம்.கிட்:1 41/4
தவ்விட தனி அருளு தாழ் சடை கடவுள் என – கம்.கிட்:2 3/3
காதி சேய் தரு நெடும் கடவுள் வெம் படையினார் – கம்.கிட்:3 5/4
கருமம் இங்கு இது எம் கடவுள் என்றனன் – கம்.கிட்:3 69/4
வீறு செம் சுடர் கடவுள் வேலை-வாய் – கம்.கிட்:15 11/3
ஆய் கதிர் கடவுள் தேர் ஊர் அருணனுக்கு அமைந்த மைந்தர் – கம்.கிட்:16 53/4
காய் கதிர் கடவுள் தேரை கண்ணுற்றேம் கண்ணுறா முன் – கம்.கிட்:16 54/3
கண்டத்திடை கறை உடை கடவுள் கைம்மா – கம்.சுந்:1 65/2
பனி கடல் பெரும் கடவுள் தன் பரிபவம் துடைப்பான் – கம்.சுந்:2 144/2
வாரியின் எழும் சுடர் கடவுள் வானவன் – கம்.சுந்:9 39/3
காதலன் மரை மலர் கடவுள் வாளியால் – கம்.சுந்:12 25/3
கடவுள் படையை கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே – கம்.சுந்:12 116/1
தெள்ளிய கடவுள் தச்சன் கை முயன்று அரிதின் செய்த – கம்.சுந்:12 132/2
கடல் படைத்தவரொடும் கங்கை தந்தவன் வழி கடவுள் மன்னன் – கம்.யுத்1:2 83/4
தஞ்சு என கருதினானோ தாழ் சடை கடவுள் உண்ட – கம்.யுத்1:4 123/3
காலனை ஒக்கும் தூதன் காற்று எனும் கடவுள் என்றார் – கம்.யுத்1:9 75/3
கடவுள் ஈந்த கவசமும் கட்டினான் – கம்.யுத்2:16 71/4
ஏற்ற வல் அரக்கன்-தன்-மேல் எரி முக கடவுள் என்பான் – கம்.யுத்2:18 200/2
நங்கை இ கடவுள் மானம் தாங்குறும் நவையிற்று அன்றால் – கம்.யுத்3:23 29/2
காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தை கண்டான் – கம்.யுத்3:24 48/4
ஊன்றினன் நிலத்து அடி கடவுள் ஓங்கல்தான் – கம்.யுத்3:24 99/2
காற்று வந்து அசைத்தலும் கடவுள் நாட்டவர் – கம்.யுத்3:24 100/1
ஏறின என்ப-மன்னோ எரி முக கடவுள் வெம்மை – கம்.யுத்3:27 94/3
காந்தருப்பம் எனும் கடவுள் மா படை – கம்.யுத்3:31 180/1
கடவுள் மா படை தொடுக்கின் மற்று அவை முற்றும் கடக்க – கம்.யுத்4:32 22/1
கண்டு தாமரை கடவுள் மா படை என கழறா – கம்.யுத்4:37 108/1
பரசுடை கடவுள் நேமி பண்ணவன் பதுமத்து அண்ணல் – கம்.யுத்4:40 40/1
கனிந்து உயர் கற்பு எனும் கடவுள் தீயினால் – கம்.யுத்4:40 76/1
நெற்றியின் அழலும் செம் கண் நீறு அணி கடவுள் நீடு – கம்.யுத்4:41 23/1

மேல்


கடவுள்-தன் (4)

ஊற்றும் அ கடவுள்-தன் உந்தி உந்திய – கம்.அயோ:14 119/2
எல் உறுப்பு அரிய பேர் எழு சுடர் கடவுள்-தன்
பல் இறுத்தவன் வலிக்கு அமை தியம்பகம் எனும் – கம்.கிட்:3 7/2,3
கடிது சென்று அவனும் அ கடவுள்-தன் கயிலையை – கம்.கிட்:5 5/1
கண்ணுதல் பெரும் கடவுள்-தன் கவசத்தை கடந்தில கதிர் வாளி – கம்.யுத்2:16 327/4

மேல்


கடவுள்-தானும் (2)

காற்றுடை செல்வன்-தானும் மழையுடை கடவுள்-தானும்
மாற்றலர் ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது என்றான் – கம்.யுத்3:21 26/2,3
கண்ணுதல்_பரமன்-தானும் நான்முக கடவுள்-தானும்
எண்ணுதும் தொடர எய்த கோல் என எண்ணலுற்றார் – கம்.யுத்3:31 219/1,2

மேல்


கடவுள்-தானே (1)

கருத மற்று இனி வேறு இல்லை கமலத்து கடவுள்-தானே
ஒரு திறத்து உணர நோக்கி உருவினுக்கு உலகம் மூன்றின் – கம்.ஆரண்:6 54/2,3

மேல்


கடவுள்-மேல் (1)

பூசுரர்க்கு ஒரு கடவுள்-மேல் சென்றது போலாம் – கம்.யுத்4:37 97/4

மேல்


கடவுளது (1)

காரி உண்டி கடவுளது இயற்கையும் – மலை 83

மேல்


கடவுளர் (9)

கடவுளர் கண் தங்கினேன் – கலி 93/7
கண்ட கடவுளர் தம்முளும் நின்னை – கலி 93/29
நெட்டு இரும் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும் – கலி 93/35
இந்திரன் முதல்வராய கடவுளர் யாரும் ஈண்டி – கம்.அயோ:6 13/1
உலவும் காற்றொடு கடவுளர் பிறரும் ஆய் உலகின் – கம்.யுத்1:3 7/3
கடவுளர் படையை நும்-மேல் வெய்யவன் துரந்த-காலை – கம்.யுத்3:22 20/1
காமமே நுகரும் செல்வ கடவுளர் ஈட்டம் கண்டான் – கம்.யுத்3:24 46/3
கொல்லாத விரதத்தார்-தம் கடவுளர் கூட்டம் ஒத்தார் – கம்.யுத்3:28 56/4
காண வந்த கடவுளர் கை எலாம் – கம்.யுத்4:37 38/3

மேல்


கடவுளர்க்கு (2)

காலையும் மாலையும் கடவுளர்க்கு அணி – கம்.பால:5 110/3
கடவுளர்க்கு அரசனை கடந்த தோன்றலும் – கம்.சுந்:12 24/1

மேல்


கடவுளவை (1)

நின்னில் சிறந்த நிறை கடவுளவை
அன்னோர் அல்லா வேறும் உள அவை – பரி 4/63,64

மேல்


கடவுளாலே (1)

ஆதி அம் கடவுளாலே அரும் தவம் ஆற்றி பெற்றாய் – கம்.யுத்2:16 130/2

மேல்


கடவுளும் (11)

நிலை பெறு கடவுளும் விழை_தக பேணி – பதி 21/15
காமர் கடவுளும் ஆளும் கற்பின் – பதி 65/9
நெல் உகுத்து பரவும் கடவுளும் இலவே – புறம் 335/12
கமை பெரும் செல்வ கடவுளும் உவமை கண்டிலர் அங்கு அது காண்பான் – கம்.பால:3 3/2
மேய வான் கடவுளும் பிறவும் வேறும் நீ – கம்.பால:5 1/4
இருது வேறு இன்மையால் எரி சுடர் கடவுளும்
கருதின் வேம் உள்ளமும் காணின் வேம் நயனமும் – கம்.பால:7 5/3,4
வயங்கு எரி கடவுளும் விளக்கம் மாட்டவே – கம்.ஆரண்:10 18/4
காயின் வெம் கனல் கடவுளும் இரவியும் கரியும் – கம்.கிட்:12 23/4
கற்றை அம் சடை கடவுளும் காத்து அளித்து அழிக்கும் – கம்.யுத்1:3 2/2
புரம் சுடு கடவுளும் புள்ளின் பாகனும் – கம்.யுத்3:31 171/1
என்னும் மாத்திரத்து ஏறு அமர் கடவுளும் இசைத்தான் – கம்.யுத்4:40 99/1

மேல்


கடவுளே (1)

கயல் பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார் – கம்.பால:13 42/4

மேல்


கடவுளை (6)

அவருள் எ கடவுள் மற்று அ கடவுளை செப்பீ-மன் – கலி 93/10
செறி முறை வந்த கடவுளை கண்டாயோ – கலி 93/20
பூ பலி விட்ட கடவுளை கண்டாயோ – கலி 93/24
மாரி இறுத்த கடவுளை கண்டாயோ – கலி 93/28
செம் சடை கடவுளை அடையும் தேவர் போல் – கம்.பால:8 39/2
கை நஞ்சு ஆயுதம் உடைய அ கடவுளை கண்டும் – கம்.கிட்:12 20/1

மேல்


கடவுளோர்க்கு (1)

மெய் முறை கடவுளோர்க்கு ஈந்து விண்ணுளோர்க்கு – கம்.பால:5 92/2

மேல்


கடவெனோ (1)

கண்டு கொண்டேன் இனி காண என் கடவெனோ
பண்டொடு இன்று-அளவுமே என் பெரும் பழவினை – கம்.கிட்:7 130/2,3

மேல்


கடவேன் (3)

கண்ணே வேண்டும் என்னினும் ஈய கடவேன் என் – கம்.அயோ:3 32/1
சேணார் மார்பும் திருவும் தெரிய காண கடவேன்
மாணா மர வற்கலையும் மானின் தோலும் வனைதல் – கம்.அயோ:4 65/2,3
சுடர் உறு வடி வேலாய் சொல் முறை கடவேன் யான் – கம்.அயோ:8 42/3

மேல்


கடவேனோ (2)

கரன் இருந்த வனம் அன்றோ இவை படவும் கடவேனோ
அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ அண்ணாவோ – கம்.ஆரண்:6 101/3,4
மானம்-அதால் பாவியேன் இவண் மடிய கடவேனோ
தானவரை கரு_அறுத்து சதமகனை தளை இட்டு – கம்.ஆரண்:6 103/2,3

மேல்


கடவை (1)

கடவை மிடைந்த துடவை அம் சிறுதினை – குறு 392/4

மேல்


கடவையோ (1)

கை துடைத்து ஏகவும் கடவையோ ஐய – கம்.அயோ:4 154/2

மேல்


கடவோர்க்கு (1)

காலுற பணிந்து பின்னை கடன்முறை கடவோர்க்கு எல்லாம் – கம்.சுந்:14 7/2

மேல்


கடற்கரை (1)

கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று – அகம் 126/5

மேல்


கடற்கரையது (10)

பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 161/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 162/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 163/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 164/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 165/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 166/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 167/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 168/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 169/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 170/1

மேல்


கடற்கு (16)

குண கடற்கு இவர்தரும் குரூஉ புனல் உந்தி – மது 245
இலங்கு திரை பெரும் கடற்கு எல்லை தோன்றினும் – குறு 373/2
இரும் கடற்கு ஊங்கு இவரும் யாறு என தங்கான் – பரி 16/27
தன் இறந்து வாராமை விலக்கலின் பெரும் கடற்கு
ஆழி அனையன் மாதோ என்றும் – புறம் 330/3,4
உண்டாய துன்ப கடற்கு எல்லை உணர்ந்திலாதாள் – கம்.அயோ:4 139/4
கரை அறு நல் நல கடற்கு என்று உன்னினான் – கம்.ஆரண்:12 30/4
மால் கரும் கடற்கு உயர்ந்து உள மை முகத்து அனிகம் – கம்.கிட்:12 19/2
தார் ஆழி கலை சார் அல்குல் தடம் கடற்கு உவமை தக்கோய் – கம்.கிட்:13 37/2
நீர் புகு கடற்கு வழியோ என நினைந்தான் – கம்.சுந்:2 64/4
ஏழு சென்றன வந்திலன் எறி கடற்கு இறைவன் – கம்.யுத்1:6 3/4
வந்தனன் என்ப மன்னோ மறி கடற்கு இறைவன் வாயில் – கம்.யுத்1:7 3/1
மால் கடற்கு இறைவன் பூண்ட மாலை போன்று உளது இ மூதூர் – கம்.யுத்1:10 14/4
ஆடுகின்ற அறு குறை ஆழ் கடற்கு
ஓடுகின்ற உதிரம் புகுந்து உடல் – கம்.யுத்2:15 49/2,3
ஓதுறு கரும் கடற்கு ஒத்த தானையான் – கம்.யுத்2:15 107/1
விரி திரை கடற்கு இரட்டி கொண்டு ஆர்த்தனர் விரவார் – கம்.யுத்2:15 207/3
கந்தமாதனம் என்பது இ கரும் கடற்கு அப்பால் – கம்.யுத்3:30 15/1

மேல்


கடற்கும் (3)

ஏங்கா கிடக்கும் எறி கடற்கும் எனக்கும் கொடியை ஆனாயே – கம்.பால:10 76/2
ஏழு கடற்கும் அ புறத்தது ஆகாதிருந்தது இழிவு அன்றோ – கம்.சுந்:4 110/4
ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற – கம்.யுத்4:38 26/3

மேல்


கடற்படை (4)

படி உளாளோ கடற்படை உளாளோ பகர் – கம்.பால:20 8/2
இளக்கம் இல் கடற்படை இருக்கையை எதிர்ந்தான் – கம்.சுந்:2 69/4
காரியம் என்ன கொண்டார் கடற்படை காத்து நின்றார் – கம்.யுத்3:31 68/3
காய் சின பெரும் கடற்படை கள பட்ட எல்லாம் – கம்.யுத்4:37 114/2

மேல்


கடற்படையும் (1)

கன்னி மா மதில் இலங்கை மன்னொடு கடற்படையும்
துன்னினார் நெடும் புட்பக-மிசை ஒரு சூழல் – கம்.யுத்4:41 16/3,4

மேல்


கடற்படையொடும் (1)

கரன் முதல் கருணை அற்றவர் கடற்படையொடும்
சிரம் உக சிலை குனித்து உதவுவான் திசை உளார் – கம்.கிட்:3 10/1,2

மேல்


கடற்ற (1)

கோடு காய் கடற்ற காடு இறந்தோரே – அகம் 395/15

மேல்


கடற்றவும் (1)

விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும் பிறவும் – பதி 30/29

மேல்


கடற்றில் (2)

எழுந்த கடற்றில் நன் பொன் கொழிப்ப – மது 274
கடற்றில் கலித்த முட சினை வெட்சி – குறு 209/5

மேல்


கடற்று (5)

வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ – நற் 164/8
எரி சினம் தவழ்ந்த இரும் கடற்று அடை முதல் – அகம் 75/4
மலை கவின் அழிந்த கனை கடற்று அரும் சுரம் – அகம் 325/10
வேனில் நீடிய வெம் கடற்று அடை முதல் – அகம் 389/17
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த – அகம் 399/6

மேல்


கடறு (9)

கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும் – பெரும் 116
கொடும் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும் – குறு 331/3
கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின் – பதி 53/4
பல் பயம் நிலைஇய கடறு உடை வைப்பின் – பதி 78/7
தேக்கு அமல் சோலை கடறு ஓங்கு அரும் சுரத்து – அகம் 225/9
கடறு உழந்து இவணம் ஆக படர் உழந்து – அகம் 279/9
இரும் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர் – புறம் 140/7
கடறு மணி கிளர சிதறு பொன் மிளிர – புறம் 202/3
மலை பயந்த மணியும் கடறு பயந்த பொன்னும் – புறம் 377/16

மேல்


கடன் (93)

காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை – பொரு 52
கைவல் பாண்_மகன் கடன் அறிந்து இயக்க – சிறு 37
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த – பெரும் 315
கொடை கடன் இறுத்த கூம்பா உள்ளத்து – பெரும் 446
புலவர் பூண் கடன் ஆற்றி பகைவர் – பெரும் 450
கடன் அறி மரபின் கைதொழூஉ பழிச்சி – பெரும் 463
கொடை கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும் – மலை 89
கொடை கடன் இறுத்த செம்மலோய் என – மலை 543
கடன் அறி மன்னர் குடை_நிழல் போல – நற் 146/4
அதிர் குரல் எழிலி முதிர் கடன் தீர – நற் 228/2
கடன் நிலை குன்றலும் இலர் என்று உடன் அமர்ந்து – நற் 327/5
உடன் உயிர் போகுக தில்ல கடன் அறிந்து – குறு 57/4
தம் கடன் இறீஇயர் எண்ணி இடம்-தொறும் – குறு 255/6
கடன் அறி மாக்கள் போல இடன் விட்டு – குறு 265/4
நவ்வி நாள் மறி கவ்வி கடன் கழிக்கும் – குறு 282/3
கடன் அன்று என்னும்-கொல்லோ நம் ஊர் – ஐங் 31/2
கொடை கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன் – பதி 20/23
ஆண் கடன் நிறுத்த நின் பூண் கிளர் வியன் மார்பு – பதி 31/14
கடன் அறி மரபின் கைவல் பாண – பதி 67/3
தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல் – பதி 70/22
அரும் கடன் இறுத்த செரு புகல் முன்ப – பதி 74/22
கடன் அறி காரிய கண்ணவரோடும் நின் – பரி 19/22
விடும் கடன் வேளாளர்க்கு இன்று படர்ந்து யாம் – பரி 20/63
கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ – கலி 2/20
உண் கடன் வழிமொழிந்து இரக்கும்-கால் முகனும் தாம் – கலி 22/1
நோவென் தோழி கடன் நமக்கு எனவே – கலி 75/33
சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால் இ இருந்த – கலி 139/3
கொடை கடன் ஏன்ற கோடா நெஞ்சின் – அகம் 168/6
குடி கடன் ஆகலின் குறை வினை முடி-மார் – அகம் 375/12
செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன் – அகம் 376/1
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப – அகம் 397/2
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும் – புறம் 2/22
தென் புலம் வாழ்நர்க்கு அரும் கடன் இறுக்கும் – புறம் 9/3
கையது கடன் நிறை யாழே மெய்யது – புறம் 69/1
புரவு கடன் பூண்ட வண்மை யானே – புறம் 149/5
உரும் உரறு கருவியொடு பெயல் கடன் இறுத்து – புறம் 161/4
ஆண்_கடன் உடைமையின் பாண்_கடன் ஆற்றிய – புறம் 201/14
ஆண்_கடன் உடைமையின் பாண்_கடன் ஆற்றிய – புறம் 201/14
பாண்_கடன் இறுக்கும் வள்ளியோய் – புறம் 203/11
பூண் கடன் எந்தை நீ இரவலர் புரவே – புறம் 203/12
அரும் கடன் இறுத்த பெருஞ்செயாளனை – புறம் 282/2
அரும் கடன் இறும்-மார் வயவர் எறிய – புறம் 282/5
வரகு கடன் இரக்கும் நெடுந்தகை – புறம் 327/7
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின் – புறம் 393/5
கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க – புறம் 398/5
கோ முனிக்கு அரசனை இருத்தி கொள் கடன்
ஏமுற திருத்தி வேறு இனைய செப்பினான் – கம்.பால:5 75/3,4
செய்ம் முறை கடன் அவை திறம்பல் இன்றியே – கம்.பால:5 92/1
நூல் கடல் அன்னவர் சொல் கடன் நோக்கி – கம்.பால:23 98/1
காதல் உற்றிலன் இகழ்ந்திலன் கடன் இது என்று உணர்ந்தும் – கம்.அயோ:1 69/2
என்னது கடன் அவன் இடரை நீக்குதல் – கம்.அயோ:4 161/2
நின்னது கடன் இது நெறியும் என்றனன் – கம்.அயோ:4 161/3
சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி என்று – கம்.அயோ:11 116/3
பொய்_இல் மா கடன் கழித்தி போந்து என்றார் – கம்.அயோ:11 123/4
அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான் – கம்.அயோ:11 130/3
காக்குதி உலகம் நின் கடன் அது ஆம் என – கம்.அயோ:12 4/3
இருந்தது நன்று கழிக்குவென் என் கடன் இன்றோடே – கம்.அயோ:13 18/4
கையினால் ஒழுக்குதி கடன் எலாம் என்றான் – கம்.அயோ:14 76/4
காத்தல் உன் கடன் இவை கடமை என்றனர் – கம்.அயோ:14 129/4
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர் உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான் – கம்.ஆரண்:4 27/2
காவல் செய் அமைச்சர் கடன் நீ கடவது உண்டோ – கம்.ஆரண்:11 29/4
நல் இயல் அரும் கடன் கழித்த நம்பியை – கம்.ஆரண்:13 49/3
பல் வகை துறையும் வேத பலி கடன் பலவும் முற்றி – கம்.ஆரண்:13 138/1
கடன் யாவும் கடைகண்டு கண்ணனோடு – கம்.கிட்:8 18/3
காலனும் அஞ்சும் காய் சின மொய்ம்பீர் கடன் நின்றீர் – கம்.கிட்:17 9/3
கண்ணி உணர்ந்தீர் கருமம் நுமக்கே கடன் என்ன – கம்.கிட்:17 16/2
அரும் கடன் முடிப்பது அரிது ஆம் அமர் கிடைக்கின் – கம்.சுந்:2 71/3
காத்து இருந்த தனக்கே கடன் இடை – கம்.சுந்:5 31/3
செம் கையால் கடன் செய்க என்று செப்புவாய் – கம்.சுந்:5 32/4
இ கடன் அடியேற்கு ஈதி இருத்தி ஈண்டு இனிதின் எந்தாய் – கம்.சுந்:10 2/4
மெலியவர் கடன் நமக்கு இறுதி வேண்டுவோர் – கம்.யுத்1:2 33/2
காட்சியே இனி கடன் என்று கல்வி சால் – கம்.யுத்1:4 18/3
கடன் அறி காவலன் கழறினான்-அரோ – கம்.யுத்1:4 56/3
கடன் அல இமைத்தலும் என்னும் காவலர் – கம்.யுத்1:5 28/2
காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது அறனும் அஃதே – கம்.யுத்1:14 2/3
குன்று ஆகிய திரள் தோளவன் கடன் கொள்க என கொடுத்தான் – கம்.யுத்2:15 183/4
ஊன் உடை உம்பிக்கும் உனக்குமே கடன்
யான் அது புரிகிலேன் எழுக போக என்றான் – கம்.யுத்2:16 87/3,4
கையினால் எள் நீர் நல்கி கடன் கழிப்பாரை காட்டாய் – கம்.யுத்2:16 132/4
கருத்தினால் வரும் சேவகன் அல்லையோ சேவகர் கடன் ஓராய் – கம்.யுத்2:16 324/2
கவசத்தை கழித்து வீழ்ப்ப காப்புறு கடன் இன்று ஆகி – கம்.யுத்2:19 171/1
கண்டிலை முன்பு சொல்ல கேட்டிலை கடன் ஒன்று எம்-பால் – கம்.யுத்2:19 269/1
செம் புணீர்-கொடு கடன் கழிப்பேன் என்று தெரிந்தான் – கம்.யுத்3:22 64/4
புரக்கும் நன் கடன் செய உளன் வீடணன் போந்தான் – கம்.யுத்3:22 65/2
கரக்குவது அல்லது ஓர் கடன் உண்டாகுமோ – கம்.யுத்3:24 78/4
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி – கம்.யுத்3:29 39/3
வலி கடன் வான் உளோரை கொண்டு நீ வகுத்த போகம் – கம்.யுத்4:34 10/1
கலி கடன் அளிப்பென் என்று நிருதர்க்கு கருதினாயேல் – கம்.யுத்4:34 10/2
பலி கடன் அளிக்கல்-பாலை அல்லது உன் குலத்தின் பாலோர் – கம்.யுத்4:34 10/3
நினையின் நீண்டது ஓர் பெரும் கொடை அரும் கடன் நேர்ந்தான் – கம்.யுத்4:35 24/4
சொன்னது ஓர் விதியினாலே கடன் செய துணிதி என்றான் – கம்.யுத்4:37 215/4
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழி கடன் வகுத்தி என்ன – கம்.யுத்4:38 2/2
பிறக்கையும் கடன் என்று பின் பாசத்தை – கம்.யுத்4:41 76/2
கானுள் எய்திய காகுத்தற்கே கடன்
ஏனையோர்க்கும் இது இழுக்கு இல் வழக்கு அன்றோ – கம்.யுத்4:41 78/3,4
ஈசற்கே கடன் யான் அஃது இழைக்கிலேன் – கம்.யுத்4:41 79/3

மேல்


கடன்கள் (8)

அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி வேறு – கம்.பால:5 52/1
தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீர்ந்துழி – கம்.பால:5 91/3
ஆவன கடன்கள் நேர்ந்தேன் அரும் சினம் அடக்கி நின்றேன் – கம்.பால:24 33/4
கரும் தட மலை அன்னானை எதிர்கொண்டு கடன்கள் யாவும் – கம்.ஆரண்:11 1/3
இ கடன்கள் உடையீர் நீர் எம் வினை தீர்த்து உம்முடைய – கம்.யுத்2:16 349/3
பிறை உடை நுதலார்க்கு ஏற்ற பிறந்த இல் கடன்கள் செய்ய – கம்.யுத்2:17 37/1
சுரக்கும் நுந்தைக்கு நீ செய கடவன கடன்கள்
இரக்கம் உற்று உனக்கு அவன் செயும் என்றனன் இளையோன் – கம்.யுத்3:22 65/3,4
கடன்கள் செய்து முடித்து கணவனோடு – கம்.யுத்4:38 32/1

மேல்


கடன்களும் (1)

ஆதி நூல் மரபினாலே கடன்களும் ஆற்றி ஏற்றி – கம்.யுத்2:16 160/3

மேல்


கடன்முறை (3)

தம்தம் மக்களே கடன்முறை நெடு நிலம் தாங்க – கம்.அயோ:1 63/2
காந்து எரி கஞல மூட்டி கடன்முறை கடவா-வண்ணம் – கம்.ஆரண்:13 135/3
காலுற பணிந்து பின்னை கடன்முறை கடவோர்க்கு எல்லாம் – கம்.சுந்:14 7/2

மேல்


கடன்முறைகள் (1)

ஏடு துற்ற வடிவேலோன் தனை இருத்தி கடன்முறைகள் யாவும் நேர்ந்து – கம்.பால:5 59/3

மேல்


கடன்மை (3)

கணங்கள் காவல் உன் கடன்மை என்றனர் – கம்.கிட்:3 62/4
செய தகு கடன்மை யாவும் தேவரும் மருள செய்தார் – கம்.சுந்:4 82/2
கணம் கொள்கை நும்மனோர் கடன்மை காண் என – கம்.யுத்1:4 84/2

மேல்


கடன்மைத்து (1)

கள் கொந்து ஆர் குழலினாரை ஏற்றுதல் கடன்மைத்து என்றாள் – கம்.யுத்4:41 27/4

மேல்


கடனது (1)

கரும் தலை கலத்தின் அல்லால் கடனது கழியேன் என்றாள் – கம்.யுத்3:21 6/3

மேல்


கடனா (1)

சுரக்கும் மாயமும் வஞ்சமும் களவுமே கடனா
இரக்கமே முதல் தருமத்தின் நெறி ஒன்றும் இல்லா – கம்.யுத்3:22 109/1,2

மேல்


கடனாலும் (1)

காரியம் எண்ணி சோர்வு அற முற்றும் கடனாலும்
மாருதி ஒப்பார் வேறு இலை என்னா அயன் மைந்தன் – கம்.கிட்:17 8/2,3

மேல்


கடனும் (2)

கடனும் பூணாம் கை நூல் யாவாம் – குறு 218/2
கையும் கடனும் நெகிழ கணையோடு உருள்வோன் காணா – கம்.அயோ:4 76/1

மேல்


கடனே (13)

நாடு புறந்தருதல் நினக்கு-மார் கடனே – பதி 59/19
துயர் நிலை தீர்த்தல் நும் தலை கடனே – கலி 139/37
போற்றார் அம்ம பெரியோர் தம் கடனே – புறம் 140/10
வேல் மிகு தானை வேந்தற்கு கடனே – புறம் 186/4
ஈன்று புறந்தருதல் என் தலை கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே – புறம் 312/1,2
சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே
வேல் வடித்து கொடுத்தல் கொல்லற்கு கடனே – புறம் 312/2,3
வேல் வடித்து கொடுத்தல் கொல்லற்கு கடனே
நல்_நடை நல்கல் வேந்தற்கு கடனே – புறம் 312/3,4
நல்_நடை நல்கல் வேந்தற்கு கடனே
ஒளிறு வாள் அரும் சமம் முருக்கி – புறம் 312/4,5
களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே – புறம் 312/6
பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே அன்பால் – கம்.பால:9 23/1
கண்ணோ துயிலா இதுவோ கடனே – கம்.பால:23 10/4
கடனே வெம் கலுழற்கும் மேன்மையாய் – கம்.கிட்:16 36/4
ஆயது கடனே அன்றோ ஆண் பிறந்து அமைந்தார்க்கு ஐய – கம்.யுத்3:21 18/3

மேல்


கடா (4)

இகழ் கடும் கடா களிற்று அண்ணலவரோடு – பரி 23/65
நாள் கடா அழித்த நனம் தலை குப்பை – புறம் 353/9
கடா நிறை ஆறு பாயும் கடலொடும் கங்கை சேர்ந்தான் – கம்.பால:20 1/4
கவனம் ஒன்று இலான் கால் கடா என – கம்.கிட்:3 65/3

மேல்


கடா-உறுப்ப (1)

காலை ஞாயிற்று கதிர் கடா-உறுப்ப
பாலை நின்ற பாலை நெடு வழி – சிறு 10,11

மேல்


கடாத்த (1)

வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு – கலி 46/3

மேல்


கடாத்தால் (1)

எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால்
தொழில் மாறி தலை வைத்த தோட்டி கைநிமிர்ந்து ஆங்கு – கலி 138/1,2

மேல்


கடாத்திடை (1)

மாக மா மரங்கள் எல்லாம் கடாத்திடை வண்டு சோப்பி – கம்.யுத்2:18 215/3

மேல்


கடாத்து (2)

உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம் – கலி 8/4
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாத்து
பொறி நுதல் பொலிந்த வய களிற்று ஒருத்தல் – அகம் 78/3,4

மேல்


கடாத்தொடு (2)

தேம் பாய் கடாத்தொடு காழ் கைநீவி – பதி 53/17
காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு
முன் நிலை பொறாஅது முரணி பொன் இணர் – அகம் 227/6,7

மேல்


கடாம் (6)

சிறந்தது கல் அறை கடாம் கானலும் போலவும் – பரி 15/11
கடி_மர துருத்திய கமழ் கடாம் திகழ்தரும் – கலி 48/5
ஓங்கு உயர் எழில் யானை கனை கடாம் கமழ் நாற்றம் – கலி 66/3
வார் கடாம் அல்லது அ மன்னன் சேனையே – கம்.அயோ:12 47/4
கடாம் முகத்த முளரி கணக்கவால் – கம்.யுத்4:33 29/4
காடு உறை அண்ணல் எய்த கடாம் திறந்து உகுத்த வாரி – கம்.யுத்4:42 4/3

மேல்


கடாய் (4)

செரு பெய் வானிடை சின கடாய் கடாய் வந்து செறுத்த – கம்.யுத்1:5 34/3
செரு பெய் வானிடை சின கடாய் கடாய் வந்து செறுத்த – கம்.யுத்1:5 34/3
சிங்க_ஏறு கடல்-போல் முழங்கி நிமிர் தேர் கடாய் நெடிது செல்க எனா – கம்.யுத்2:19 62/1
கம்ப கரி உண்டை கடாய் எனவே – கம்.யுத்3:20 74/4

மேல்


கடாயது (1)

ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செல கடாயது என்ன – கம்.சுந்:11 22/4

மேல்


கடாயினர்கள் (1)

ஊரும் அவை யாவையும் நடாயினர் கடாயினர்கள் உந்தினர்களால் – கம்.யுத்3:31 146/2

மேல்


கடாவ (3)

அங்குசம் கடாவ ஒரு கை இரு கை – திரு 110
விடும் உண்டை கடாவ விரும்பினையே – கம்.ஆரண்:13 11/2
கதிர் அயில் படை குலம் வரன்முறை முறை கடாவ
அதிர் பிண பெரும் குன்றுகள் பட பட அழிந்த – கம்.யுத்3:22 107/1,2

மேல்


கடாவவே (3)

காணலாம் எனும் ஆசை கடாவவே – கம்.அயோ:11 6/4
கானத்து ஆர் தரு அண்ணல் கடாவவே – கம்.சுந்:6 37/4
கானிடை வந்ததேயும் வானவர் கடாவவே ஆம் – கம்.யுத்1:9 78/1

மேல்


கடாவா (1)

வண்டு இசை கடாவா தண் பனம் போந்தை – பதி 70/6

மேல்


கடாவி (6)

கடம் கலுழ் தடம் களிறு தேர் பரி கடாவி
தொடங்கினர் நெடுந்தகையும் வெம் கணை துரந்தான் – கம்.ஆரண்:9 3/3,4
கண் மேல் ஒளியும் தொடரா-வகை தான் கடாவி
விண் மேல் எழுந்தான் எழ மெல்லியலாளும் வெம் தீ – கம்.ஆரண்:13 36/2,3
காற்று உறழ் கலின மான் தேர் கடிதினின் கடாவி கண்ணுற்று – கம்.யுத்2:15 156/1
கை உடை மலை ஒன்று ஏறி காற்று என கடாவி வந்தான் – கம்.யுத்2:18 223/2
தேரினை கடாவி வானில் செல்லினும் செல்லும் செய்யும் – கம்.யுத்3:28 32/1
சிந்தினர்கள் மாதலி கடாவி நன் சென்றான் – கம்.யுத்4:36 15/4

மேல்


கடாவிட (1)

கரை செயற்கு அரிய காதல் கடாவிட கடிது சென்றார் – கம்.பால:22 2/3

மேல்


கடாவிய (2)

ஆழ நீர் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ – கம்.சுந்:3 23/1,2
கல் ஒன்று கடாவிய காலை அவன் – கம்.யுத்3:20 80/1

மேல்


கடாவின் (2)

அதரி திரித்த ஆள் உகு கடாவின்
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி – புறம் 370/17,18
அதரி திரித்த ஆள் உகு கடாவின்
மதியத்து அன்ன என் விசி-உறு தடாரி – புறம் 371/16,17

மேல்


கடாவினர் (1)

ஆடல் மா களிறும் மாவும் கடாவினர் ஆர்த்து மண்டி – கம்.யுத்2:19 92/2

மேல்


கடாவினன் (2)

கண்டு கண்ணொடும் கருத்தொடும் கடாவினன் காரணம் கடை நின்றது – கம்.சுந்:2 194/1
தந்தி முன் கடாவினன் முடுக தாம் அதன் – கம்.சுந்:9 20/2

மேல்


கடாவினான் (1)

கல்லினால் கல்லை ஒக்க கடாவினான் கழைகள் ஆன – கம்.யுத்1:9 16/2

மேல்


கடாவினானோ (1)

காற்றையே மேற்கொண்டானோ கனலையே கடாவினானோ
கூற்றையே ஊர்கின்றானோ குரங்கின் மேல் கொண்டு நின்றான் – கம்.யுத்2:16 29/3,4

மேல்


கடாவுகின்றார் (1)

கைகளின் பற்றி கொண்டார் விமானத்தை கடாவுகின்றார்
மெய் உயிர் உலகத்து ஆக விதியையும் வலித்து விண்-மேல் – கம்.யுத்3:23 32/2,3

மேல்


கடாஅ (12)

கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் – மது 383
கடாஅ யானை கண நிரை அலற – பதி 20/12
கடாஅ யானை முழங்கும் – பதி 94/9
கடாஅ களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை – கலி 101/36
கடாஅ யானை கொட்கும் பாசறை – அகம் 144/13
கடாஅ யானை கவுள் மருங்கு உறழ – அகம் 205/17
கடாஅ யானை குழூஉ சமம் ததைய – அகம் 220/4
படாஅ ஆகும் எம் கண்ணே கடாஅ
வான் மருப்பு அசைத்தல் செல்லாது யானை தன் – அகம் 391/10,11
கடாஅ யானை கலி_மான் பேகன் – புறம் 141/12
கடாஅ யானை கழல் கால் பேகன் – புறம் 142/4
கடாஅ யானை கலி_மான் பேக – புறம் 145/3
கடாஅ யானை கால்_வழி அன்ன என் – புறம் 368/14

மேல்


கடாஅ-உறுக்கும் (1)

கன்று கடாஅ-உறுக்கும் மகாஅர் ஓதை – மலை 339

மேல்


கடாஅத்த (1)

களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா – கலி 25/5

மேல்


கடாஅத்து (8)

கடும் சினத்த கமழ் கடாஅத்து
அளறு பட்ட நறும் சென்னிய – மது 44,45
ஈர் நறும் கமழ் கடாஅத்து இனம் பிரி ஒருத்தல் – கலி 21/2
மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும் – கலி 57/18
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து
மீளி மொய்ம்பொடு நிலன் எறியா குறுகி – அகம் 93/17,18
வண்டு படு கடாஅத்து உயர் மருப்பு யானை – அகம் 148/3
துன் அரும் திறல் கமழ் கடாஅத்து
எயிறு படை ஆக எயில் கதவு இடாஅ – புறம் 3/8,9
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாஅத்து
அயறு சோரும் இரும் சென்னிய – புறம் 22/6,7
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து
அண்ணல் யானை அடு_களத்து ஒழிய – புறம் 93/12,13

மேல்


கடாஅம் (17)

சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு – குறி 164
மலை படு கடாஅம் மாதிரத்து இயம்ப – மலை 348
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானை – நற் 18/8
கடாஅம் செருக்கிய கடும் சின முன்பின் – நற் 103/3
கடாஅம் வார்ந்து கடும் சினம் பொத்தி – பதி 16/7
கடாஅம் சென்னிய கடுங்கண் யானை – பதி 25/2
கடாஅம் வார்ந்து கடும் சினம் பொத்தி – பதி 82/5
இலங்கு தொடி மருப்பின் கடாஅம் வார்ந்து – பதி 92/1
நீட்டித்தாய் என்று கடாஅம் கடும் திண் தேர் – கலி 66/24
கடாஅம் படும் இடத்து ஓம்பு – கலி 97/31
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம்
இரும் சிறை தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து – அகம் 88/10,11
கடாஅம் மாறிய யானை போல – அகம் 125/8
இரும் கவுள் கடாஅம் கனவும் – அகம் 132/13
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள – அகம் 207/8
பெரும் பெயல் கடாஅம் செருக்கி வள மலை – அகம் 298/9
மையல் அம் கடாஅம் செருக்கி மதம் சிறந்து – அகம் 307/8
துன் அரும் கடாஅம் போல – புறம் 94/4

மேல்


கடாஅய் (2)

கடும் சினம் கடாஅய் முழங்கும் மந்திரத்து – பதி 30/33
திறன் இல் வெம் சூள் அறி கரி கடாஅய்
முறி ஆர் பெரும் கிளை செறிய பற்றி – அகம் 256/18,19

மேல்


கடாஅய (1)

எல்லா கடாஅய கண்ணால் கலைஇய நோய் செய்யும் – கலி 112/5

மேல்


கடாஅயார் (1)

கடாஅயார் நல்லாரை காணின் விலக்கி நயந்து அவர் – கலி 112/8

மேல்


கடி (203)

அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர் – சிறு 187
கொடியோர் இன்று அவன் கடி உடை வியன் புலம் – பெரும் 41
தொடர் நாய் யாத்த துன் அரும் கடி நகர் – பெரும் 125
கேளா மன்னர் கடி புலம் புக்கு – பெரும் 140
கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும் – பெரும் 451
அரும் கடி தீம் சுவை அமுதொடு பிறவும் – பெரும் 475
அரும் கடி மூதூர் மருங்கில் போகி – முல் 7
நெறி அறிந்த கடி வாலுவன் – மது 36
கடி காவின் நிலை தொலைச்சி – மது 153
தினை விளை சாரல் கிளி கடி பூசல் – மது 291
அரும் கடி மா மலை தழீஇ ஒருசார் – மது 301
அரும் கடி வேலன் முருகொடு வளைஇ – மது 611
கடி உடை வியல் நகர் சிறு குறும் தொழுவர் – நெடு 49
ஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின் – நெடு 107
நெடும் தேர் எந்தை அரும் கடி நீவி – குறி 20
கிளி கடி மரபின ஊழ்_ஊழ் வாங்கி – குறி 44
கரந்தை குளவி கடி கமழ் கலி மா – குறி 76
ஆரம் காழ்வை கடி இரும் புன்னை – குறி 93
பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர் – பட் 57
அரும் கடி பெரும் காப்பின் – பட் 133
கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின் – பட் 229
பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் – பட் 236
அரும் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய – பட் 269
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி – மலை 10
நிரை இதழ் குவளை கடி வீ தொடினும் – மலை 189
கிளி கடி மகளிர் விளி படு பூசல் – மலை 329
அரும் கடி வாயில் அயிராது புகு-மின் – மலை 491
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே கடி கொள – நற் 23/3
நெடு நா ஒண் மணி கடி மனை இரட்ட – நற் 40/1
அறன் இல் அன்னை அரும் கடி படுப்ப – நற் 63/6
உரும் இடை கடி இடி கரையும் – நற் 65/8
எந்தை ஓம்பும் கடி உடை வியல் நகர் – நற் 98/8
கடி உடை வியல் நகர் காவல் நீவியும் – நற் 156/2
பெறல் அரும்-குரையள் அரும் கடி காப்பினள் – நற் 201/2
கடி உடை வியல் நகர் கானவர் துஞ்சார் – நற் 255/3
பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு – நற் 268/8
அரும் கடி அயர்ந்தனள் காப்பே எந்தை – நற் 295/4
கடி உடை வியல் நகர் காண்வர தோன்ற – நற் 305/3
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து – நற் 344/10
கடி பதம் கமழும் கூந்தல் – நற் 346/10
அரும் கடி அன்னை காவல் நீவி – நற் 365/1
கடி உண் கடவுட்கு இட்ட செழும் குரல் – குறு 105/2
கடி உடை மரம்-தொறும் படு வலை மாட்டும் – குறு 342/3
மாரி கடி கொள காவலர் கடுக – ஐங் 29/1
அன்னை அரும் கடி வந்து நின்றோனே – ஐங் 115/4
நன் மனை அரும் கடி அயர – ஐங் 292/4
கடி புகுவனர் போல் மள்ளரும் உடைத்தே – ஐங் 432/3
கடி உடை முழு_முதல் துமிய ஏஎய் – பதி 11/13
கடி மிளை குண்டு கிடங்கின் – பதி 20/17
கடி மிளை குண்டு கிடங்கின் – பதி 22/24
கடி_மரத்தான் களிறு அணைத்து – பதி 33/3
கறுத்த தெவ்வர் கடி முனை அலற – பதி 39/4
சுடர் வீ வாகை கடி முதல் தடிந்த – பதி 40/15
கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய – பதி 43/16
கிளி கடி மேவலர் புறவு-தொறும் நுவல – பதி 78/6
எடுத்தேறு ஏய கடி புடை அதிரும் – பதி 84/1
கடி மிளை குண்டு கிடங்கின் – பதி 92/12
கடம்பு_அமர்_செல்வன் கடி நகர் பேண – பரி 8/126
கடி சுனையுள் குளித்து ஆடுநரும் – பரி 9/61
கடி மலர் பிண்டி தன் காதில் செரீஇ – பரி 12/88
விசும்பு கடி விட்டன்று விழவு புனல் ஆங்க – பரி 12/99
விடை அரை அசைத்த வேலன் கடி_மரம் – பரி 17/3
கடி நகர் சூழ் நுவலும்-கால் – பரி 19/29
கடி மதில் பெய்யும் பொழுது – பரி 20/107
களமர் உழவர் கடி மறுகு பிறசார் – பரி 23/27
கடி புகு வேரி கதவம் இல் தோட்டி – பரி 23/32
ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்ந்து – கலி 21/3
புலம் கடி கவணையின் பூ சினை உதிர்க்கும் – கலி 23/2
கடி மனை காத்து ஓம்ப வல்லுவள்-கொல்லோ – கலி 24/9
கடி மலர் கமழ் நாற்றம் கங்குல் வந்து அலைத்தரூஉம் – கலி 29/21
கயன் அணி பொதும்பருள் கடி மலர் தேன் ஊத – கலி 36/6
காந்தள் கடி கமழும் கண்வாங்கு இரும் சிலம்பின் – கலி 39/16
கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை – கலி 45/2
கடி_மர துருத்திய கமழ் கடாம் திகழ்தரும் – கலி 48/5
அரும் கடி நீவாமை கூறின் நன்று என – கலி 54/17
கடி கய தாமரை கமழ் முகை கரை மாவின் – கலி 72/7
கண்ணி நீ கடி கொண்டார் கனை-தொறும் யாம் அழ – கலி 72/9
கடி உடை மார்பின் சிறு கண்ணும் உட்காள் – கலி 82/29
கடவுள் கடி நகர்-தோறும் இவனை – கலி 84/6
கடி அரணம் பாயா நின் கை புனை வேழம் – கலி 86/7
கடி கயம் பாயும் அலந்து – கலி 92/44
ஆங்க கடி காவில் கால் ஒற்ற ஒல்கி ஒசியா – கலி 92/51
தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்-மார் – கலி 105/6
கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க – கலி 105/24
கார் ஆர பெய்த கடி கொள் வியன் புலத்து – கலி 109/1
கடி கொள் இரும் காப்பில் புல் இனத்து ஆயர் – கலி 110/1
கொல் ஏற்று சுறவு_இனம் கடி கொண்ட மருள் மாலை – கலி 123/9
கடி மலர் புன்னை கீழ் காரிகை தோற்றாளை – கலி 135/6
மாந்தர் கடி கொண்ட கங்குல் கனவினால் – கலி 142/33
அரும் கடி காவலர் சோர்_பதன் ஒற்றி – அகம் 2/14
கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட – அகம் 3/3
ஒண் சுடர் நல் இல் அரும் கடி நீவி – அகம் 7/8
பாழி அன்ன கடி உடை வியல் நகர் – அகம் 15/11
நெடு_மொழி தந்தை அரும் கடி நீவி – அகம் 17/7
கடி கொண்டனளே தோழி பெரும் துறை – அகம் 20/13
கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து – அகம் 24/11
அல்கு பதம் மிகுத்த கடி உடை வியல் நகர் – அகம் 49/14
அரும் கடி படுக்குவள் அறன் இல் யாயே – அகம் 60/15
ஆறு கடி கொள்ளும் அரும் சுரம் பணை தோள் – அகம் 65/17
கடி புலம் கவர்ந்த கன்று உடை கொள்ளையர் – அகம் 101/10
அரும் கடி காப்பின் அஞ்சு வரு மூதூர் – அகம் 114/12
கிளி கடி பாடலும் ஒழிந்தனள் – அகம் 118/13
கடி நகர் புனைந்து கடவுள் பேணி – அகம் 136/6
புது மண மகடூஉ அயினிய கடி நகர் – அகம் 141/14
அரும் கடி காவலர் இகழ் பதம் நோக்கி – அகம் 162/7
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி – அகம் 175/13
கிளி கடி மகளிரின் விளி பட பயிரும் – அகம் 194/15
கடி மிளை புறவின் பூத்த முல்லையொடு – அகம் 216/10
அரும் கடி நெடும் தூண் போல யாவரும் – அகம் 220/8
அரும் கடி வியன் நகர் நோக்கி – அகம் 224/17
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர் – அகம் 227/18
கடி உடை வியல் நகர் காவல் கண்ணி – அகம் 232/13
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை – அகம் 235/15
கடி_மகள் கதுப்பின் நாறி கொடி மிசை – அகம் 244/5
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும் – அகம் 247/9
அரும் கடி அன்னையும் துயில் மறந்தனளே – அகம் 252/14
கடி மனை மாடத்து கங்குல் வீச – அகம் 255/16
நன்னன் உதியன் அரும் கடி பாழி – அகம் 258/1
பெரும் பெயர் எந்தை அரும் கடி நீவி – அகம் 268/12
கடி இலம் புகூஉம் கள்வன் போல – அகம் 276/4
மார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வு-உற்று – அகம் 276/12
கடி உடை வியல் நகர் ஓம்பினள் உறையும் – அகம் 298/16
காவலர் கரந்து கடி புனம் துழைஇய – அகம் 308/14
வனை கழை உடைந்த கவண் விசை கடி இடி – அகம் 309/13
அரும் கடி காப்பின் அகல் நகர் ஒரு சிறை – அகம் 311/2
அரும் கடி வியல் நகர் சிலம்பும் கழியாள் – அகம் 315/8
கடி கொள வழங்கார் ஆறே ஆயிடை – அகம் 362/6
கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர் – அகம் 368/10
அரும் கடி படுவலும் என்றி மற்று நீ – அகம் 370/7
கல்லா யானை கடி புனல் கற்று என – அகம் 376/2
எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்-மின் என – புறம் 9/5
கடி துறை நீர் களிறு படீஇ – புறம் 16/6
அம்பு துஞ்சும் கடி அரணால் – புறம் 20/16
கதிர் நுழைகல்லா மரம் பயில் கடி மிளை – புறம் 21/5
கடி_மரம் துளங்கிய காவும் நெடு நகர் – புறம் 23/9
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே – புறம் 31/8
கடி_மரம் தடியும் ஓசை தன் ஊர் – புறம் 36/9
நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப – புறம் 36/10
கடி_மரம் தடிதல் ஓம்பு நின் – புறம் 57/10
கடி மதில் அரண் பல கடந்து – புறம் 92/5
கடி உடை வியன் நகரவ்வே அவ்வே – புறம் 95/3
கடி_மரம் வருந்த தந்து யாம் பிணித்த – புறம் 162/5
அரும் கடி பெரும் காலை – புறம் 166/24
புலாஅல் அம்பின் போர் அரும் கடி மிளை – புறம் 181/5
அரும் கடி முனை அரண் போல – புறம் 210/14
கடி காவில் பூ சூடினன் – புறம் 239/2
முழவு கண் துயிலா கடி உடை வியன் நகர் – புறம் 247/8
கடி உடை வியன் நகர் காண்வர பொலிந்த – புறம் 272/4
வடி மாண் எஃகம் கடி முகத்து ஏந்தி – புறம் 275/5
நெடு நகர் வரைப்பின் கடி நறை புகைஇ – புறம் 281/6
களிறும் கடி_மரம் சேரா சேர்ந்த – புறம் 336/4
அன்னோ பெரும் பேது உற்றன்று இ அரும் கடி மூதூர் – புறம் 336/7
அரும் கடி வியன் நகர் குறுகல் வேண்டி – புறம் 383/6
கனவினும் குறுகா கடி உடை வியன் நகர் – புறம் 390/6
நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர் – புறம் 395/20
கதிர் படு வயலின் உள்ள கடி கமழ் புனலின் உள்ள – கம்.பால:2 21/1
கயல் புடைபெயர்வன கடி கமழ் கழனி – கம்.பால:2 42/4
முகிலினொடு இகலுவ கடி மண முரசம் – கம்.பால:2 45/4
காரொடு நிகர்வன கடி பொழில் கழனி – கம்.பால:2 46/1
கடி உடை கற்பகம் கான்ற மாலையே – கம்.பால:3 36/4
மலர் கடி நாறுவ மகளிர் கூந்தலே – கம்.பால:3 57/4
கானினும் வரையினும் கடி தடத்தினும் – கம்.பால:5 18/2
கறங்கு தண் புனல் கடி நெடும் தாள் உடை கமலத்து – கம்.பால:9 3/1
குடைய வண்டு_இனம் கடி மலர் குடைவன குளங்கள் – கம்.பால:9 12/4
கைகளை நீட்டி அந்த கடி நகர் கமல செம் கண் – கம்.பால:10 1/3
கயங்கள் என்னும் கனல் தோய்ந்து கடி நாள் மலரின் விடம் பூசி – கம்.பால:10 64/1
கடி உலாம் கமல வேலி கண் அகன் கான யாற்று – கம்.பால:18 13/3
காவியும் குவளையும் கடி கொள் காயாவும் ஒத்து – கம்.பால:20 22/1
கவ்வை கூர்தர சனகி ஆம் கடி கமழ் கமலத்து – கம்.அயோ:3 4/2
கடிகை ஓர் இரண்டு மூன்றில் கடி மதில் அயோத்தி கண்டான் – கம்.அயோ:6 7/1
காந்து இன மணி மின்ன கடி கமழ் கமலத்தின் – கம்.அயோ:8 34/2
கடி எறி கங்கையின் கரை வந்தோர்களை – கம்.அயோ:13 13/3
போது உகும் கடி பொழில் அயோத்தி புக்கிலன் – கம்.அயோ:14 137/3
கண்ணிடை ஒளியின் பாங்கர் கடி கமழ் சாலை-நின்றும் – கம்.ஆரண்:6 50/2
கடி நாள் கமலத்து என அவிழ்த்து காட்டுவான் போல் கதிர் வெய்யோன் – கம்.ஆரண்:14 30/4
கவள யானை அன்னாற்கு அந்த கடி நறும் கமல – கம்.கிட்:1 17/1
அறம் திறம்பல் அரும் கடி மங்கையர் – கம்.கிட்:7 106/3
காவல் மா மதிலும் கதவும் கடி
மேவும் வாயில் அடுக்கிய வெற்பொடும் – கம்.கிட்:11 35/1,2
கண்டனர் கடி நகர் கமலத்து ஒண் கதிர் – கம்.கிட்:14 30/1
கண்டனன் இலங்கை மூதூர் கடி பொழில் கனக நாஞ்சில் – கம்.சுந்:1 2/1
தசும்பு உடை கனக நாஞ்சில் கடி மதில் தணித்து நோக்கா – கம்.சுந்:1 77/1
காசு உறு கடி மதில் இலங்கை காவல் ஊர் – கம்.சுந்:2 57/3
துன்ன_அரும் கடி மா நகர் துன்னினான் – கம்.சுந்:2 154/3
கள்ள அரக்கர் கடி இலங்கை காணாத ஒழிந்ததால் அன்றோ – கம்.சுந்:4 115/3
இருக்கும் மதில் சூழ் கடி இலங்கையை இமைப்பின் – கம்.சுந்:5 8/1
துன்று கடி காவினை அடிக்கொடு துகைத்தான் – கம்.சுந்:6 8/4
இடந்த மணி வேதியும் இறுத்த கடி காவும் – கம்.சுந்:6 18/1
எரி படு துகிலின் நொய்தின் இற்றது கடி கா என்றார் – கம்.சுந்:6 56/4
சிதவு இயல் கடி பொழில் ஒன்றே சிதறிய செயல் தரு திண் போர் – கம்.சுந்:7 21/3
இன்றே கடி கெட்டது அரக்கர் இலங்கை யானே – கம்.சுந்:11 26/3
இறுத்தனன் கடி பொழில் எண்ணிலோர் பட – கம்.சுந்:12 29/1
காட்டுவார் இன்மையால் கடி காவினை – கம்.சுந்:12 104/1
காந்து கடும் தீ கொளுத்தினார் ஆர்த்தார் அண்டம் கடி கலங்க – கம்.சுந்:12 118/4
அந்த நகரும் கடி காவும் அழிவித்து அக்கன் முதலாயோர் – கம்.சுந்:12 120/1
இரும் கடி அரணமும் பிறவும் எண்ணினால் – கம்.யுத்1:5 19/2
கற்ற கைகளினால் கடி மா நகர் – கம்.யுத்2:15 2/3
கடி நெடும் சிலை அறும் கவச மார்பு இறும் – கம்.யுத்3:22 49/2
தொல் நகர் அதனை வல்லை கடி கெட சுடுதும் என்றான் – கம்.யுத்3:26 18/4
சென்று இ கடி வேள்வி சிதைத்திலையேல் – கம்.யுத்3:27 27/3
கானகமும் கடி பொழிலும் முறி ஈன்ற போன்று ஒளிர்வ காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 20/4
மீள்வு_இல் கிம்புரி மணி கடி சூத்திரம் வீக்கி – கம்.யுத்4:35 5/4
அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான் – கம்.யுத்4:40 2/2
கடி தடம் தாமரை கண்ணின் நோக்கு எனா – கம்.யுத்4:41 98/2

மேல்


கடி-கொள் (1)

புள்ளினொடு வண்டும் மிஞிறும் கடி-கொள் பூவும் – கம்.சுந்:6 16/1

மேல்


கடி_மகள் (1)

கடி_மகள் கதுப்பின் நாறி கொடி மிசை – அகம் 244/5

மேல்


கடி_மர (1)

கடி_மர துருத்திய கமழ் கடாம் திகழ்தரும் – கலி 48/5

மேல்


கடி_மரத்தான் (1)

கடி_மரத்தான் களிறு அணைத்து – பதி 33/3

மேல்


கடி_மரம் (6)

விடை அரை அசைத்த வேலன் கடி_மரம்
பரவினர் உரையொடு பண்ணிய இசையினர் – பரி 17/3,4
கடி_மரம் துளங்கிய காவும் நெடு நகர் – புறம் 23/9
கடி_மரம் தடியும் ஓசை தன் ஊர் – புறம் 36/9
கடி_மரம் தடிதல் ஓம்பு நின் – புறம் 57/10
கடி_மரம் வருந்த தந்து யாம் பிணித்த – புறம் 162/5
களிறும் கடி_மரம் சேரா சேர்ந்த – புறம் 336/4

மேல்


கடிக்கின்றன (1)

கடிக்கின்றன கனல் வெம் கணை கலி வான் உற விசை-மேல் – கம்.யுத்3:27 110/3

மேல்


கடிக்கும் (3)

கையொடு கைகள் புடைக்கும் வாய் கடிக்கும்
மெய்யுரை குற்றம் என புழுங்கி விம்மும் – கம்.அயோ:3 27/1,2
கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம் களிக்கின்றோயை – கம்.சுந்:3 132/1
குதிக்கும் வன் தலையிடை கடிக்கும் குத்துமால் – கம்.சுந்:9 36/4

மேல்


கடிகம் (2)

சிறு கிளி கடிகம் சென்றும் இ – நற் 288/9
படு கிளி கடிகம் சேறும் அடு போர் – குறு 198/5

மேல்


கடிகல்லாய் (3)

காதலர் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்
மாலை நீ தையென கோவலர் தனி குழல் இசை கேட்டு – கலி 118/12,13
பொய் தீர்ந்த புணர்ச்சியுள் புது நலம் கடிகல்லாய்
மாலை நீ தகை மிக்க தாழ் சினை பதி சேர்ந்து புள் ஆர்ப்ப – கலி 118/16,17
முகை முகம் திறந்து அன்ன முறுவலும் கடிகல்லாய்
என ஆங்கு – கலி 118/20,21

மேல்


கடிகுவென் (1)

விளரி கொட்பின் வெள் நரி கடிகுவென்
என் போல் பெரு விதுப்பு உறுக வேந்தே – புறம் 291/4,5

மேல்


கடிகுவேம் (1)

அகலம் கடிகுவேம் என்பவை யார்க்கானும் – பரி 20/92

மேல்


கடிகை (10)

வலம்புரி வளையொடு கடிகை_நூல் யாத்து – நெடு 142
கால் எறி கடிகை கண் அயின்று அன்ன – குறு 267/3
நீல மணி கடிகை வல்லிகை யாப்பின் கீழ் – கலி 96/10
தனி மணி இரட்டும் தாள் உடை கடிகை
நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர் – அகம் 35/3,4
தொடை அமை பீலி பொலிந்த கடிகை
மடை அமை திண் சுரை மா காழ் வேலொடு – அகம் 119/12,13
எத்தனை இறந்தன கடிகை ஈண்டு என்றாள் – கம்.பால:19 35/4
கடிகை ஓர் இரண்டு மூன்றில் கடி மதில் அயோத்தி கண்டான் – கம்.அயோ:6 7/1
காலன் நின்று இசைக்கும் நாள் கடிகை கூறவே – கம்.ஆரண்:10 17/4
வில் ஒன்றில் கடிகை மூன்றில் ஏறினர் விண்ணில் என்றாள் – கம்.ஆரண்:10 64/4
புரங்களின் தீய்த்து காண்பென் பொடி ஒரு கடிகை போழ்தின் – கம்.யுத்2:19 239/4

மேல்


கடிகை_நூல் (1)

வலம்புரி வளையொடு கடிகை_நூல் யாத்து – நெடு 142

மேல்


கடிகைகள் (1)

கன்னலின் மண வேலை கடிகைகள் தெரிவாரும் – கம்.பால:23 31/4

மேல்


கடிகையர் (1)

கந்து கொல் களிற்றின் ஓதை கடிகையர் கவியின் ஓதை – கம்.பால:14 78/3

மேல்


கடிகையின் (2)

கடிகையின் அடைந்தனன் கமல வாள் முக – கம்.பால:5 73/3
ஒன்றினால் நான்கு மூன்று கடிகையின் உலந்தது என்றார் – கம்.யுத்4:34 9/4

மேல்


கடிகையும் (1)

அமிர்து இயன்று அன்ன தீம் சேற்று கடிகையும்
புகழ் பட பண்ணிய பேர் ஊன் சோறும் – மது 532,533

மேல்


கடித்த (7)

கவர் உடை எயிற்றினர் கடித்த வாயினர் – கம்.பால:8 36/1
கடித்த வாள் எயிறுகள் அதுக்கி கண்களால் – கம்.பால:19 22/2
கட்டிய சுரிகையன் கடித்த வாயினன் – கம்.அயோ:13 9/1
கடித்த கதிர் வாள் எயிறு மின் கஞல மேகத்து – கம்.ஆரண்:10 49/3
கடித்த வாய் எயிறு உகு கனல்கள் கார் விசும்பு – கம்.கிட்:7 20/1
கடித்த குத்தின கையின் கழுத்து அற – கம்.யுத்2:15 25/1
கடித்த பல்_குலம் கல் குலம் கண் அற – கம்.யுத்3:29 9/1

மேல்


கடித்தது (2)

சீத்தை பயம் இன்றி ஈங்கு கடித்தது நன்றே – கலி 96/30
கடித்தது போல கோல விரல்களால் இறுக கட்டி – கம்.யுத்3:28 45/2

மேல்


கடித்தலத்தினும் (1)

கடித்தலத்தினும் கழுத்தினும் தன் இரு கரங்கள் – கம்.கிட்:7 63/2

மேல்


கடித்தலத்து (1)

கடித்தலத்து இரு கால் உற கைகளால் – கம்.யுத்2:15 67/1

மேல்


கடித்தன (4)

சினம் தம் மீக்கொள கடித்தன துடித்திலன் திருப்பெயர் மறவாதான் – கம்.யுத்1:3 88/4
கடித்தன கவி குலம் கால்கள் மேற்பட – கம்.யுத்2:18 91/3
கடித்தன கழுத்து அற கைகளால் எடுத்து – கம்.யுத்2:19 43/3
கடித்தன கணைகளோடு கணைகள் தம் அயில் வாய் கவ்வி – கம்.யுத்2:19 102/4

மேல்


கடித்தான் (1)

கடித்தான் நாகம் விண்ணில் முரிக்கும் கலுழன் போல் – கம்.சுந்:2 86/2

மேல்


கடித்து (4)

கலை கிடந்து அன்ன காட்சியது இது கடித்து ஒடித்தான் – கம்.ஆரண்:13 85/3
என்று ஊக்கி எயிறு கடித்து இரு கரனும் பிசைந்து எழுந்து – கம்.சுந்:2 219/1
காதம் நீளிய மலைகளை கடித்து இறுத்து எடுத்து வெம் கனல் பொங்கி – கம்.யுத்2:16 345/2
மிடற்றினை கடித்து உடன் விளிந்து போவன – கம்.யுத்2:19 46/4

மேல்


கடித்தே (1)

கடித்தே தீரும் கண் அகன் ஞாலம் கடலோடும் – கம்.யுத்4:37 140/1

மேல்


கடிதடம் (1)

கடிதடம் உற்றவள் உருமு கறிப்பாள் – கம்.ஆரண்:14 46/4

மேல்


கடிதல் (4)

சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ – நற் 306/2
கடிதல் மறப்பித்தாய் ஆயின் இனி நீ – கலி 50/10
சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் என – அகம் 28/12
தன் பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர் – புறம் 400/15

மேல்


கடிதலின் (2)

சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின்
துவலையின் நனைந்த புறத்தது அயலது – நற் 181/5,6
தினை கிளி கடிதலின் பகலும் ஒல்லும் – குறு 217/1

மேல்


கடிதலும் (1)

பசி பகை கடிதலும் வல்லன் மாதோ – புறம் 400/16

மேல்


கடிதா (1)

கடிதா அறனே இது கா எனுமால் – கம்.ஆரண்:12 74/4

மேல்


கடிதின் (29)

கையின் வந்து ஏறு என கடிதின் வந்து ஏறினான் – கம்.பால:20 17/3
காலை வேலையை கடந்தது கழிந்த நீர் கடிதின்
மேலை வேலையில் பாய்ந்தது மீண்ட நீர் வெள்ளம் – கம்.அயோ:9 37/3,4
கவரி பால் நிற வால் புடை பெயர்வன கடிதின்
பவள மால் வரை அருவியை பொருவிய பாராய் – கம்.அயோ:10 5/3,4
கடிதின் ஓடினென் எடுத்து ஒல்லை கரந்து அவள் காதல் – கம்.ஆரண்:6 82/3
கல் உயர் நெடு வரை கடிதின் ஏந்தினார் – கம்.ஆரண்:7 107/2
காவலின் உழையர் தம்மை கொணருதிர் கடிதின் என்றான் – கம்.ஆரண்:10 165/4
களித்த வாலியும் கடிதின் எய்தினான் – கம்.கிட்:3 59/2
கால் விசைத்து அவன் கடிதின் எற்றலும் – கம்.கிட்:3 60/2
மூரி வெம் கடல் புக கடிதின் முந்தின – கம்.சுந்:9 42/3
கண்ணிய கருமம் இன்றே முடிக்குவென் கடிதின் என்றான் – கம்.சுந்:10 19/4
காலமே என்ன-மன்னோ கனலியும் கடிதின் உண்டான் – கம்.சுந்:12 133/4
இட்டவனை இட்ட அகழில் கடிதின் இட்டான் – கம்.யுத்1:12 15/1
பற்று-மின் கடிதின் நெடும் பாரிடை – கம்.யுத்1:14 39/3
கனை கழல் அரக்கர் தானை கொணருதிர் கடிதின் என்றான் – கம்.யுத்2:16 7/4
மாயைகள் பலவும் வல்ல மகோதரன் கடிதின் வந்து – கம்.யுத்2:16 34/2
கட்டுறு கவன மா ஓர் ஆயிரம் கடிதின் வந்து – கம்.யுத்2:16 48/1
கார் கோல மேனியானை கூடிதி கடிதின் ஏகி – கம்.யுத்2:16 150/4
காலம் மேல் எழுந்த கால் போல் கையினால் கடிதின் வாங்கி – கம்.யுத்2:16 179/2
கவ்வியது அனையது ஆங்கு ஓர் நெடு வரை கடிதின் வாங்கி – கம்.யுத்2:16 194/3
மற்று ஒரு வயிர வாள் கடிதின் வாங்கினான் – கம்.யுத்2:16 305/2
வாய் திறந்து அரற்ற பற்றி மகோதரன் கடிதின் வந்து – கம்.யுத்2:17 31/2
கன்மத்தின் கடைக்கூட்டானும் வயமத்தன் கடிதின் வந்தான் – கம்.யுத்2:18 226/4
காற்று என அணுகினர் கடிதின் காக்கவே – கம்.யுத்2:19 34/4
உரும் என கடிதின் ஓடி அனுமனை இமைப்பின் உற்றார் – கம்.யுத்2:19 173/2
கடல் முன்னே நிமிர்ந்து ஓட கால் பின்னே தொடர்ந்து ஓட கடிதின் செல்வான் – கம்.யுத்3:24 35/1
காரும் உரும் ஏறும் எரி ஏறும் நிகர் வெம் படையொடு அம்பு கடிதின்
தூரும்-வகை தூவினர் துரந்தனர்கள் எய்தனர் தொடர்ந்தனர்களால் – கம்.யுத்3:31 146/3,4
கரிகள் அரிகள் பரி கடிதின் எதிர் கடவ – கம்.யுத்3:31 158/4
காகம் உற்று உழல் களத்தினில் கிடத்துவென் கடிதின் – கம்.யுத்4:32 23/4
கல் ஒன்று தோளும் ஒன்றால் கழுத்து ஒன்றால் கடிதின் வாங்கி – கம்.யுத்4:37 15/2

மேல்


கடிதினில் (2)

காய் எரி வரன் முறை கடிதினில் இடுவான் – கம்.ஆரண்:2 37/4
கடிதினில் உலகு எலாம் கண்டு நிற்க என் – கம்.யுத்3:22 41/1

மேல்


கடிதினின் (5)

கடிதினின் மட அன்ன கதி அது செல நின்றார் – கம்.அயோ:8 32/3
உணர்வு_இல் நெஞ்சினன் ஏவலர் கடிதினின் ஓடி – கம்.யுத்1:3 38/2
கைபுகற்கு அமைவது ஆனான் கடிதினின் கொணர்வல் என்னா – கம்.யுத்1:4 118/3
காற்று உறழ் கலின மான் தேர் கடிதினின் கடாவி கண்ணுற்று – கம்.யுத்2:15 156/1
பொய்யின் போம்படி ஆக்கினன் கடிதினின் புக்கான் – கம்.யுத்3:22 70/4

மேல்


கடிது (131)

காற்று என்ன கடிது கொட்பவும் – மது 52
கால் என்ன கடிது உராஅய் – மது 125
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய – குறு 391/3
கார் மழையின் கடிது முழங்க – பதி 80/4
கடிது இவளை காவார் விடுதல் கொடி இயல் – கலி 56/10
வாய்வாளேன் நிற்ப கடிது அகன்று கைமாறி – கலி 65/15
கடிது அரற்றி பூசல் தொடங்கினன் ஆங்கே – கலி 65/22
கடிது என உணராமை கடிந்ததோ நினக்கே – கலி 99/21
வில்லினும் கடிது அவர் சொல்லினுள் பிறந்த நோய் – கலி 137/12
பகைமையின் கடிது அவர் தகைமையின் நலியும் நோய் – கலி 137/17
தீயினும் கடிது அவர் சாயலின் கனலும் நோய் – கலி 137/22
கடிது இடி வெரீஇய கமம் சூல் வெண்_குருகு – அகம் 141/19
கடிது இடி உருமொடு கதழ் உறை சிதறி – அகம் 162/5
மடி விடு வீளையொடு கடிது எதிர் ஓடி – அகம் 191/8
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை – அகம் 243/8
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப – அகம் 274/9
கை உள போலும் கடிது அண்மையவே – புறம் 260/11
கெடுக சிந்தை கடிது இவள் துணிவே – புறம் 279/1
இந்திரன் என கடிது எழுந்து அடி பணிந்தான் – கம்.பால:6 5/4
காதலரை தரும் வேள்விக்கு உரிய எலாம் கடிது அமைப்ப – கம்.பால:12 20/1
ஈங்கு இவரால் என் வேள்விக்கு இடையூறு கடிது இயற்றும் – கம்.பால:12 27/1
கனம் குழை மயில்_அனாள் கடிது போயினாள் – கம்.பால:19 43/2
அனிகம் வந்து அடி தொழ கடிது சென்று அரசர்_கோன் – கம்.பால:20 23/1
கரை செயற்கு அரிய காதல் கடாவிட கடிது சென்றார் – கம்.பால:22 2/3
வெம் கண் பொறி சிதற கடிது உரும் ஏறு என விடையா – கம்.பால:24 16/2
தேக்கு உயர் கல் அதர் கடிது சேணிடை – கம்.அயோ:2 66/3
தேர் மிசை நம் வாயில் கடிது ஏகுதல் செய்வானோ – கம்.அயோ:3 100/2
காரும் கடலும் ஒருவழி கொண்டு ஆர்த்த என்ன கடிது ஆர்த்தார் – கம்.அயோ:6 33/4
போல் உள பரண் வைகும் புரை உள கடிது ஓடும் – கம்.அயோ:8 28/2
விடு நனி கடிது என்றான் மெய் உயிர் அனையானும் – கம்.அயோ:8 32/1
கால் உடை நெடு ஞெண்டின் சென்றது கடிது அம்மா – கம்.அயோ:8 33/4
அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது என்னா – கம்.அயோ:9 26/2
தீ எரி நரகத்து கடிது செல்க யான் – கம்.அயோ:11 99/4
மீள_அரு நரகிடை கடிது வீழ்க யான் – கம்.அயோ:11 100/4
கார் என கடிது சென்றான் கல்லிடை படுத்த புல்லின் – கம்.அயோ:13 39/1
வேரொடும் கடிது எடுத்து எதிர் விசைத்து விடலும் – கம்.ஆரண்:1 28/4
கைத்தவற்றின் நிமிர கடிது கன்றி விசிறும் – கம்.ஆரண்:1 32/2
முந்து வான் முகடு உற கடிது முட்டி முடுகி – கம்.ஆரண்:1 36/1
ஏக நின்ற நெறி எல்லை கடிது ஏறி இனிதின் – கம்.ஆரண்:1 41/1
மண்ணிடை கடிது பொத்துதல் வழக்கு எனலுமே – கம்.ஆரண்:1 43/4
கான அனலை கடிது அவித்து உலகு அளிப்பான் – கம்.ஆரண்:3 45/3
தருக்கு அழிதர கடிது கொல்வது சமைந்தேன் – கம்.ஆரண்:3 54/2
போக முனி சிந்தை தொடர கடிது போனான் – கம்.ஆரண்:3 59/4
சிற்பம் கொள் பகல் என கடிது சென்று தீர் – கம்.ஆரண்:4 8/3
கால் பொத்தினர் நமன் தூதுவர் கடிது உற்று உயிர் கவர்வார் – கம்.ஆரண்:7 99/4
குளிறு தேர் கடிது ஓட்டினன் தூடணன் கொதித்தான் – கம்.ஆரண்:8 15/4
கொன்றனர் நுகர்ந்த பொருளின் கடிது கொன்ற – கம்.ஆரண்:9 7/4
இடிப்பின் ஓசை பட கடிது இற்றதே – கம்.ஆரண்:9 14/4
திரை பரவை பேர் அகழி திண் நகரில் கடிது ஓடி சீதை தன்மை – கம்.ஆரண்:10 1/3
என்றான் எனலும் கடிது ஏகினர் கூவும் எல்லை – கம்.ஆரண்:10 147/1
எரியிடை கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு எனா – கம்.ஆரண்:12 13/4
போ நீ கடிது என்று புகன்றிடலும் – கம்.ஆரண்:13 16/4
காட்டாய் கடிது என்று கனன்று உரையா – கம்.ஆரண்:13 17/4
கடிப்ப கடிது உற்றவன் காண்தகும் நீண்ட வீணை – கம்.ஆரண்:13 21/3
யாவள் அடீ உரை-செய் கடிது என்றான் – கம்.ஆரண்:14 50/4
இன் உயிரை கடிது ஈகுதி என்றாள் – கம்.ஆரண்:14 52/4
கங்கையின் நீர் கொணர்வென் கடிது என்றாள் – கம்.ஆரண்:14 55/4
புலம்புறு விடியலில் கடிது போயினார் – கம்.ஆரண்:14 101/4
காலையே கடிது நெடிது ஏகினார் கடல் கவினு – கம்.கிட்:1 42/1
பக்கம் உற்று அவன் கடிது பற்றினான் – கம்.கிட்:3 66/4
கடிது சென்று அவனும் அ கடவுள்-தன் கயிலையை – கம்.கிட்:5 5/1
தலையின்-மேல் அடி பட கடிது சாய் நெடிய தாள் – கம்.கிட்:5 11/1
விண்ணிடை கடிது கொண்டு ஏகும் வேலையில் – கம்.கிட்:10 19/2
நாயகன் இருந்துழி கடிது நண்ணுவான் – கம்.கிட்:11 117/4
செம் கதிரோன் மகன் கடிது சென்றனன் – கம்.கிட்:11 118/4
வைகல் தேடி கடிது வழி கொள்வீர் – கம்.கிட்:13 15/4
தேண்டி இவண் வந்து அடைதிர் விடை கோடிர் கடிது என்ன செப்பும் வேலை – கம்.கிட்:13 32/2
சேகு அற தென் திசை கடிது செல்கின்றார் – கம்.கிட்:14 7/2
துன்னு தண்டகம் கடிது துன்னினார் – கம்.கிட்:15 18/4
முண்டகத்துறை கடிது முற்றினார் – கம்.கிட்:15 19/4
புனையும் நோயினார் கடிது போயினார் – கம்.கிட்:15 23/4
தெள்ளு நுண் பொடிபட கடிது செல்கின்றான் – கம்.கிட்:16 26/2
அன்னானை கடிது அஞ்சலித்து நீ – கம்.கிட்:16 52/1
கலங்கலீர் உரைத்த மாற்றம் முடிக்குவல் கடிது காண்டிர் – கம்.கிட்:17 21/4
ஊர் மேல் படர கடிது உம்பரின் மீது உயர்ந்தான் – கம்.சுந்:1 42/4
ஈண்டே கடிது ஏகி இலங்கை விலங்கல் எய்தி – கம்.சுந்:1 51/1
ஊறு கடிது ஊறுவன ஊறு இல் அறம் உன்னா – கம்.சுந்:1 76/1
புன் உற தொடர்வ மேனி புலால் உற கடிது போவ – கம்.சுந்:2 35/2
கலங்கல்_இல் கடும் கதிர்கள் மீது கடிது ஏகா – கம்.சுந்:2 61/1
காய் கதிர் இயக்கு_இல் மதிலை கடிது தாவி – கம்.சுந்:2 72/3
காந்தள் மெல் விரல் சனகி-மேல் மனம் முதல் கரணங்கள் கடிது ஓட – கம்.சுந்:2 208/3
தனியன் நின்றனன் தலை பத்தும் கடிது உக தாக்கி – கம்.சுந்:3 136/1
புயல் தொடு குடுமி குன்றும் கானமும் கடிது போனார் – கம்.சுந்:4 82/4
குன்றே கடிது ஓடினை கோமள கொம்பர் அன்ன – கம்.சுந்:4 86/1
தெற்கு ஊடுருவ கடிது ஏவினன் என்னை என்ன – கம்.சுந்:4 94/3
ஏறு கடிது என்று தொழுது இன் அடி பணிந்தான் – கம்.சுந்:5 10/4
பொறி குல மலர் பொழிலிடை கடிது போவான் – கம்.சுந்:6 1/2
இ பொழிலினை கடிது இறுக்குவென் இறுத்தால் – கம்.சுந்:6 6/1
காலம் மேல்_எழுந்த மூரி கடல் என கடிது செல்வார் – கம்.சுந்:7 3/4
வெயில்கள் போல் ஒளிகள் வீச வீரன் மேல் கடிது விட்டார் – கம்.சுந்:8 22/4
சொன்ன குரங்கை யானே பிடிப்பென் கடிது தொடர்ந்து என்றான் – கம்.சுந்:8 51/3
காரே பட்டன நுதல் ஓடை கட கரியே பட்டன கடிது என்றார் – கம்.சுந்:10 29/3
அன்றே முடுகி கடிது எய்த அழைத்தது அம்மா – கம்.சுந்:11 24/2
கொல்லல் பழுதே போய் அவரை கூறி கொணர்தி கடிது என்னா – கம்.சுந்:12 112/2
பூம் கழல் தொழுது வாழ்த்தி விசும்பிடை கடிது போனான் – கம்.சுந்:14 1/4
கண் கோடல் பொறியின் கடிது ஏகி – கம்.யுத்1:3 98/2
எஞ்சுற கடிது எடுத்து எறியவே நளன் – கம்.யுத்1:8 9/2
ஏழு கடலும் கடிது அடைப்பர் இவர் என்றான் – கம்.யுத்1:9 4/4
கடுத்த விசையின் கடிது எழுந்து கதிர் வேலான் – கம்.யுத்1:12 10/3
சுதை தலனிடை கடிது அடிக்கொடு துகைத்தான் – கம்.யுத்1:12 11/4
எந்திரம் என கடிது எடுத்து அவன் எறிந்தான் – கம்.யுத்1:12 23/3
கந்துகம் என கடிது எழுந்து எதிர் கலந்தான் – கம்.யுத்1:12 23/4
காரின் கரியவன் மாருதி கழற கடிது உகவா – கம்.யுத்2:15 167/1
காண கடிது எதிர் குத்துதி என்றான் வினை கடியான் – கம்.யுத்2:15 172/4
தேரின் கடிது இவரா முழு விழியின் பொறி சிதறா – கம்.யுத்2:15 173/2
மார்பில் கடிது எதிர் குத்தினன் வயிர கரம் அதனால் – கம்.யுத்2:15 173/4
காற்றினும் கடிது ஆவன கதிர் மணி நெடும் தேர் – கம்.யுத்2:15 241/3
கண் துயில் எழுப்ப எண்ணி கடிது ஒரு வாயில் புக்கார் – கம்.யுத்2:16 44/4
இலக்குவன் கடிது ஏவின இரை பெறாது இரைப்ப – கம்.யுத்2:16 205/1
கூத்தனும் வருக என கடிது கூவினான் – கம்.யுத்2:16 309/4
அந்தி வந்து என அகல் நெடு வாய் விரித்து அடி ஒன்று கடிது ஓட்டி – கம்.யுத்2:16 342/3
சூலமும் கணிச்சியும் கடிது சுற்றினார் – கம்.யுத்2:18 122/3
நொய்தின் கடிது எதிர் உற்றன நூறு_ஆயிரம் மாறா – கம்.யுத்2:18 161/2
திண் தேரினை கடிது ஏவு என சென்றான் அவன் நின்றான் – கம்.யுத்2:18 170/4
சரம் ஒன்றின் கடிது சென்று தாக்கினான் தாக்கினான்-தன் – கம்.யுத்2:18 210/2
மண் ஈரம் உற கடிது ஊர் புக வந்தார் – கம்.யுத்2:18 252/4
ஓட்டா நெடும் தேர் கடிது ஓட்டி இமைப்பின் உற்றான் – கம்.யுத்2:19 3/3
பொருப்பை உற்றது ஓர் பொருப்பு என கடிது ஒடிந்து இடிந்து திசை போயதால் – கம்.யுத்2:19 80/3
சேருமே அவை தனு கை நிற்க எதிர் செல்லுமே கடிது செல்லினும் – கம்.யுத்2:19 85/3
ஈர்த்த தேரொடும் கடிது சென்றான் அகன்று இரவி – கம்.யுத்3:22 85/2
இன்னதே கடிது இயற்றுவென் என தொழுது எழுத்து – கம்.யுத்3:22 87/1
பொழுது இறை தாழாது என் சொல் நெறி தர கடிது போதி – கம்.யுத்3:24 23/4
பொங்கிய விசும்பிடை கடிது போகுவான் – கம்.யுத்3:24 63/4
பொருந்தினன் வட திசை கடிது போயினான் – கம்.யுத்3:24 85/4
இப்பொழுதே கடிது ஏகுவென் யான் இ – கம்.யுத்3:26 39/1
சலம் கொண்டு கடிது சென்றான் தலை கொண்டு தருவென் என்றே – கம்.யுத்3:27 13/4
எந்தாய் கடிது ஏறாய் எனது இரு தோள்-மிசை என்றான் – கம்.யுத்3:27 101/2
இருத்தியோ கடிது ஏகலை இளவலை இங்ஙன் – கம்.யுத்4:32 40/2
எழுந்தபடியே கடிது எழுந்தனன் இராமன் – கம்.யுத்4:36 1/4
புண்டரிக நின் சரம் என கடிது போமால் – கம்.யுத்4:36 20/4
வெப்பு எழுதினால் அனைய மெலிவுடையாள் கடிது ஓடி விலக்க வந்தாள் – கம்.யுத்4:41 67/4

மேல்


கடிதுமாம் (1)

கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ – கலி 39/37

மேல்


கடிதுற (1)

துவசத்தின் புரவி திண் தேர் கடிதுற தூண்டி யாம் இ – கம்.யுத்2:19 171/3

மேல்


கடிந்த (7)

கடும் சினம் கடிந்த காட்சியர் இடும்பை – திரு 135
அல்லது கடிந்த அறம் புரி செங்கோல் – பெரும் 36
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் – குறு 309/5
புனம் உண்டு கடிந்த பைம் கண் யானை – குறு 333/2
மறம் கடிந்த அரும் கற்பின் – புறம் 166/13
விலங்கு பகை கடிந்த கலங்கா செங்கோல் – புறம் 230/4
காலன் ஆற்றல் கடிந்த கணிச்சியான் – கம்.கிட்:7 119/1

மேல்


கடிந்ததும் (1)

கடிந்ததும் இலையாய் நீ கழறிய வந்ததை – கலி 76/13

மேல்


கடிந்ததோ (1)

கடிது என உணராமை கடிந்ததோ நினக்கே – கலி 99/21

மேல்


கடிந்தன்று (1)

நக்கு விளையாடலும் கடிந்தன்று
ஐது ஏகு அம்ம மெய் தோய் நட்பே – குறு 401/5,6

மேல்


கடிந்தனம் (1)

கண்டே கடிந்தனம் செலவே ஒண்_தொடி – அகம் 5/26

மேல்


கடிந்தாளொடு (1)

நிலம் கடிந்தாளொடு நிகர் என்றார் சிலர் – கம்.அயோ:4 186/4

மேல்


கடிந்தான் (2)

குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை – கம்.அயோ:4 186/3
கையில் வெம் சிலை அறுத்து ஒளிர் கவசமும் கடிந்தான் – கம்.ஆரண்:8 20/4

மேல்


கடிந்திட (1)

கடிந்திட யார் சொனார் கருது நூல் வலாய் – கம்.யுத்4:40 39/4

மேல்


கடிந்தீவார் (1)

கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்-வழி – கலி 73/10

மேல்


கடிந்து (16)

கிளை மலி சிறுதினை கிளி கடிந்து அசைஇ – நற் 25/6
வில் கடிந்து ஊட்டின பெயரும் – நற் 92/8
நிலம் கண் வாட நாஞ்சில் கடிந்து நீ – பதி 19/17
காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ கூடா – பரி 20/87
இன கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல் – கலி 37/13
மரை கடிந்து ஊட்டும் வரை_அக சீறூர் – அகம் 107/18
உறு புலி உரற குத்தி விறல் கடிந்து
சிறுதினை பெரும் புனம் வவ்வும் நாட – அகம் 148/5,6
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய் அணி கொள – அகம் 257/9
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்து என – அகம் 396/2
கொடிது கடிந்து கோல் திருத்தி – புறம் 17/5
காலன் மேனியின் கருகு இருள் கடிந்து உலகு அளிப்பான் – கம்.பால:9 4/1
வலம் கடிந்து ஏழையர் ஆய மன்னரை – கம்.அயோ:4 186/1
நலம் கடிந்து அறம் கெட நயத்தியோ எனா – கம்.அயோ:4 186/2
கரனையும் மறந்தான் தங்கை மூக்கினை கடிந்து நின்றான் – கம்.ஆரண்:10 83/1
ஓதினான் ஓத நீர் கடந்து பகை கடிந்து உலகை உய்ய செய்தான் – கம்.யுத்1:4 102/4
கல் இடை அறுத்து மா கடிந்து தேர் அழீஇ – கம்.யுத்2:18 104/3

மேல்


கடிந்தும் (1)

கொலை கடிந்தும் களவு நீக்கியும் – பட் 199

மேல்


கடிந்தோன் (1)

செம் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன்
பண்பு தர வந்தமை அறியாள் நுண் கேழ் – அகம் 242/6,7

மேல்


கடிப்ப (2)

கடிப்ப கடிது உற்றவன் காண்தகும் நீண்ட வீணை – கம்.ஆரண்:13 21/3
வெவ் வாய் எயிற்றால் மிடல் வீரர் கடிப்ப மீ சென்று – கம்.கிட்:7 53/1

மேல்


கடிப்பகை (1)

கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா – மலை 22

மேல்


கடிப்படுகுவள் (1)

அலரின் அரும் கடிப்படுகுவள் அதனால் – நற் 223/5

மேல்


கடிப்படுத்தனள் (1)

அரும் கடிப்படுத்தனள் யாயே கடும் செலல் – அகம் 150/6

மேல்


கடிப்படுத்தனை (1)

அரும் கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள் – நற் 351/2

மேல்


கடிப்பர் (1)

கரத்தினால் விசைத்து எற்றுவர் கடிப்பர் நின்று இடிப்பர் – கம்.கிட்:7 55/2

மேல்


கடிப்பார் (1)

புண்-மேல் இரத்தம் பொடிப்ப கடிப்பார் புடைப்பார் – கம்.கிட்:7 51/4

மேல்


கடிப்பின் (2)

பறை அறை கடிப்பின் அறை அறையா துயல்வர – நற் 46/7
கண் திரள் நீள் அமை கடிப்பின் தொகுத்து – அகம் 331/6

மேல்


கடிப்பினில் (1)

பல்_இயம் கடிப்பினில் இடிக்கும் பல் படை – கம்.பால:8 35/2

மேல்


கடிப்பு (13)

கடிப்பு இகு முரசின் முழங்கி இடித்து_இடித்து – குறு 270/3
கடிப்பு கண் உறூஉம் தொடி தோள் இயவர் – பதி 17/7
கடிப்பு உடை வலத்தர் தொடி தோள் ஓச்ச – பதி 19/8
இன் இசை இமிழ் முரசு இயம்ப கடிப்பு இகூஉ – பதி 40/3
எடுத்தேறு ஏய கடிப்பு புடை வியன்_கண் – பதி 41/23
கால் கடிப்பு ஆக கடல் ஒலித்து ஆங்கு – பதி 68/1
முரசு கடிப்பு அடைய அரும் துறை போகி – பதி 76/3
கடிப்பு இகு காதில் கனம் குழை தொடர – பரி 23/33
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க – அகம் 251/9
முரசு கடிப்பு இகுப்பவும் வால் வளை துவைப்பவும் – புறம் 158/1
விழு கடிப்பு அறைந்த முழு குரல் முரசம் – புறம் 366/1
வாள் மின் நாக வயங்கு கடிப்பு அமைந்த – புறம் 369/4
இரும் படை கடிப்பு எடுத்து எற்றி ஏகுக – கம்.யுத்2:16 95/1

மேல்


கடிமணம் (1)

கரும் குழல் களிக்கும் வண்டும் கடிமணம் புணர்தல் கண்டார் – கம்.பால:16 17/4

மேல்


கடிய (28)

கன்று கோள் ஒழிய கடிய வீசி – நெடு 11
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் – நற் 210/5
வணர் குரல் சிறுதினை கடிய
புணர்வது-கொல்லோ நாளையும் நமக்கே – நற் 373/8,9
கான மஞ்ஞை கடிய ஏங்கும் – குறு 194/3
கடிய கழறல் ஓம்பு-மதி தொடியோள் – குறு 296/6
அன்பு இல கடிய கழறி – ஐங் 138/2
காடு நனி கடிய என்ப – ஐங் 335/4
கடிய கடவு-மதி பாக – ஐங் 484/3
மயிர் புதை மா கண் கடிய கழற – பதி 29/12
கால் உறு கடலின் கடிய உரற – பதி 69/4
கண் ஒளிர் எஃகின் கடிய மின்னி அவன் – பரி 22/7
கானம் கடிய என்னார் நாம் அழ – அகம் 27/3
கடிய கூறி கைபிணி விடாஅ – அகம் 32/12
சிறு கண் பன்றி பெரு நிரை கடிய
முதை புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் – அகம் 94/9,10
கடிய கதழும் நெடு வரை படப்பை – புறம் 202/4
கடிய கூறும் வேந்தே தந்தையும் – புறம் 349/2
சொல் ஒக்கும் கடிய வேக சுடு சரம் கரிய செம்மல் – கம்.பால:7 49/1
காவாய் என்றாய் அதனால் கடிய சாபம் கருதேம் – கம்.அயோ:4 86/2
கடிய மாசுணம் கற்று அறிந்தவர் என அடங்கி – கம்.அயோ:10 35/2
எறிந்தன கடிய சொல் செவியுள் எய்தலும் – கம்.அயோ:11 44/1
காலம் ஓர்ந்து உடன் உறை கடிய நோய் அனாள் – கம்.ஆரண்:6 1/4
கடிய கார் இருள் கங்குலின் கற்பம் போய் – கம்.ஆரண்:14 23/2
கறங்கு போல்வன காற்றினும் கூற்றினும் கடிய
பிறங்கு தெண் திரை கடல் புடைபெயர்ந்து என பெயர்வ – கம்.கிட்:12 16/1,2
உள கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில் – கம்.சுந்:2 69/3
காற்றின் கடிய கலின புரவி நிருதர் களத்து உக்கார் – கம்.சுந்:8 42/1
கடிய மா மனை-தோறும் கடும் கனல் – கம்.சுந்:13 1/4
கடிய வேக கலுழனின் கண்டிலேம் – கம்.யுத்1:9 57/4
கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால் – கம்.யுத்4:36 21/1

மேல்


கடியது (2)

கடவுகின்றது காற்றினும் மனத்தினும் கடியது
அடல் வயம் கொள் வெம் சீயம் நின்று ஆர்க்கின்றது அம் பொன் – கம்.யுத்2:16 224/2,3
மனத்தினும் கடியது ஓர் விசையின் வான் செல்வான் – கம்.யுத்2:16 273/1

மேல்


கடியர் (1)

கடியர் தமக்கு யார் சொல்ல தக்கார் மாற்று – கலி 88/5

மேல்


கடியவள் (2)

கடியவள் தாய் என கருதுகின்றிலன் – கம்.அயோ:11 69/2
கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன் – கம்.அயோ:11 90/3

மேல்


கடியவன் (1)

கரமும் ஆளியும் வாரி கடியவன்
சரமும் தாழ்தர வீசினர் தாங்கினார் – கம்.யுத்2:19 152/3,4

மேல்


கடியவும் (2)

பேர் அமர் மழை கண் கொடிச்சி கடியவும்
சோலை சிறு கிளி உன்னு நாட – ஐங் 282/2,3
கன்றி அதனை கடியவும் கைநீவி – கலி 86/31

மேல்


கடியவே (1)

கடியவே கனம்_குழாஅய் காடு என்றார் அ காட்டுள் – கலி 11/7

மேல்


கடியன் (1)

கண்ணுக்கும் கருதும் தெய்வ மனத்திற்கும் கடியன் ஆனான் – கம்.யுத்3:24 47/2

மேல்


கடியாதோளே (1)

இல் உய்த்து நடுதலும் கடியாதோளே – குறு 361/6

மேல்


கடியாள் (1)

காலனை பறித்து அ கடியாள் விட்ட – கம்.பால:7 47/3

மேல்


கடியான் (2)

காண கடிது எதிர் குத்துதி என்றான் வினை கடியான் – கம்.யுத்2:15 172/4
கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்து-என கடியான் – கம்.யுத்4:37 49/4

மேல்


கடியானை (1)

காற்றினிலும் கனலினிலும் கடியானை கொடியானை கரனை உங்கள் – கம்.ஆரண்:6 135/3

மேல்


கடியின்னே (1)

கிளி கடியின்னே
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து – புறம் 395/14,15

மேல்


கடியுண்டார்களும் (1)

கடியுண்டார்களும் கழுத்து இழந்தார்களும் கரத்தால் – கம்.சுந்:11 31/3

மேல்


கடியுநர் (1)

காவலும் கடியுநர் போல்வர் – ஐங் 289/3

மேல்


கடியும் (13)

ஆமா கடியும் கானவர் பூசல் – மது 293
கரும் கால் செந்தினை கடியும் உண்டன – நற் 122/2
தினை கிளி கடியும் பெரும் கல் நாடன் – நற் 328/3
புன கிளி கடியும் பூ கண் பேதை – குறு 142/2
படு கிளி கடியும் கொடிச்சி கை குளிரே – குறு 291/2
உண் கிளி கடியும் கொடிச்சி கை குளிரே – குறு 360/6
பைம் புற சிறு கிளி கடியும் நாட – ஐங் 283/3
ஐவன சிறு கிளி கடியும் நாட – ஐங் 285/3
காய்த்த அவரை படு கிளி கடியும்
யாணர் ஆகிய நன் மலை நாடன் – ஐங் 286/2,3
பறந்தவை மூச கடிவாள் கடியும்
இடம் தேற்றாள் சோர்ந்தனள் கை – கலி 92/49,50
படி ஞிமிறு கடியும் களிறே தோழி – அகம் 59/9
வாய் பகை கடியும் மண்ணொடு கடும் திறல் – அகம் 101/6
கடியும் உணவு என்ன கடவுட்கும் தொடேன் – புறம் 399/26

மேல்


கடியுமாறு (2)

மையலின் மதுகரம் கடியுமாறு என – கம்.அயோ:4 166/3
கடியுமாறு அன்றி சோர்ந்து கழிதியோ கருத்து இலார்-போல் – கம்.யுத்3:26 63/4

மேல்


கடியையால் (1)

கடியையால் நெடுந்தகை செருவத்தானே – பதி 51/37

மேல்


கடிவாகும் (1)

பந்தரின் நிழல் வீச படர் வெயில் கடிவாகும் – கம்.பால:23 26/4

மேல்


கடிவாள் (1)

பறந்தவை மூச கடிவாள் கடியும் – கலி 92/49

மேல்


கடிவான் (1)

கால் செல்வன சத கோடிகள் ஒருவன் அவை கடிவான் – கம்.யுத்3:31 102/4

மேல்


கடின (1)

கான் திரிந்து ஆழி ஆக தாடகை கடின மார்பத்து – கம்.பால:7 52/1

மேல்


கடீஇயர் (3)

செம் வாய் பாசினம் கடீஇயர் கொடிச்சி – நற் 134/4
வளை வாய் சிறு கிளி விளை தினை கடீஇயர்
செல்க என்றோளே அன்னை என நீ – குறு 141/1,2
சிறுதினை படு கிளி கடீஇயர் பன் மாண் – அகம் 32/5

மேல்


கடீஇயாற்கு (1)

காண்டல் காதல் கைம்மிக கடீஇயாற்கு
யாங்கு ஆகுவம்-கொல் தோழி காந்தள் – நற் 313/5,6

மேல்


கடு (121)

படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை – திரு 80
கல் காயும் கடு வேனிலொடு – மது 106
கவை அடி கடு நோக்கத்து – மது 162
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் – குறி 3
உடு உறும் பகழி வாங்கி கடு விசை – குறி 170
கடு கலித்து எழுந்த கண் அகன் சிலம்பில் – மலை 14
முன்னோன் வாங்கிய கடு விசை கணை கோல் – மலை 380
கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று – மலை 555
கல் அலைத்து இழிதரும் கடு வரல் கான்யாற்று – நற் 7/3
கடு மான் புல்லிய காடு இறந்தோரே – நற் 14/11
கடு மா பூண்ட நெடும் தேர் – நற் 91/11
கடு நடை யானை கன்றொடு வருந்த – நற் 105/4
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் – நற் 126/3
கடு மான் பரிய கதழ் பரி கடைஇ – நற் 149/7
கடு மா வழங்குதல் அறிந்தும் – நற் 257/9
கடு முரண் எறி சுறா வழங்கும் – நற் 303/11
கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு – நற் 354/8
கயிறு கடை யாத்த கடு நடை எறி-உளி – நற் 388/3
சென்றிசின் வாழியோ பனி கடு நாளே – நற் 394/6
கடு நவைப்படீஇயரோ நீயே நெடு நீர் – குறு 107/5
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇ – குறு 158/2
கவை முட கள்ளி காய் விடு கடு நொடி – குறு 174/2
கடு மா கடவு-மதி பாக நெடு நீர் – குறு 250/4
சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்தி – குறு 272/5
கடு மா நெடும் தேர் நேமி போகிய – குறு 336/4
கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பை – குறு 372/2
முன்னர் தோன்றும் பனி கடு நாளே – குறு 380/7
கதிர் இலை நெடு வேல் கடு மான் கிள்ளி – ஐங் 78/1
கடு வரல் அருவி காணினும் அழுமே – ஐங் 251/4
கடு மா தாக்கின் அறியேன் யானே – ஐங் 296/4
கல் புடை மருங்கில் கடு முடை பார்க்கும் – ஐங் 335/3
கடு மான் திண் தேர் கடைஇ – ஐங் 360/4
ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி – பதி 25/8
காடு உறு கடு நெறி ஆக மன்னிய – பதி 26/11
கடு மா மறவர் கதழ் தொடை மறப்ப – பதி 28/4
களிறு பரந்து இயல கடு மா தாங்க – பதி 49/4
ஓடு-உறு கடு முரண் துமிய சென்று – பதி 78/11
களிறு பாய்ந்து இயல கடு மா தாங்க – பதி 81/6
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை – பரி 1/24
கடு நவை அணங்கும் கடுப்பும் நல்கலும் – பரி 4/49
கடு மா கடவுவோரும் களிறு மேல் கொள்வோரும் – பரி 12/28
கடு மா களிறு அணைத்து கைவிடு நீர் போலும் – பரி 20/105
கடு நவை ஆர் ஆற்று அறு சுனை முற்றி – கலி 12/3
கடு விசை கவணையில் கல் கை விடுதலின் – கலி 41/10
கடு மா கடவு-உறூஉம் கோல் போல் எனைத்தும் – கலி 50/19
கடு வய நாகு போல் நோக்கி தொழு வாயில் – கலி 116/6
கூற்று நக்கது போலும் உட்குவரு கடு மாலை – கலி 120/9
வல்லவன் தைஇய வாக்கு அமை கடு விசை – கலி 137/10
சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர் உற்று – அகம் 1/17
புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை – அகம் 3/9
பூ மலர் கஞலிய கடு வரல் கான்யாற்று – அகம் 18/2
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி – அகம் 47/5
நெடு நீர் இரும் கழி கடு_மீன் கலிப்பினும் – அகம் 50/2
கடு நீர் வரித்த செம் நில மருங்கின் – அகம் 64/8
விலங்கு வெம் கடு வளி எடுப்ப – அகம் 71/17
புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை – அகம் 97/3
கனை விசை கடு வளி எடுத்தலின் துணை செத்து – அகம் 121/13
கடு மான் தேர் ஒலி கேட்பின் – அகம் 134/13
கடு நவை படீஇயர் மாதோ களி மயில் – அகம் 145/14
பூ விரி அகன் துறை கணை விசை கடு நீர் – அகம் 181/11
கிளை பாராட்டும் கடு நடை வய களிறு – அகம் 218/1
காய் சின கடு வளி எடுத்தலின் வெம் காட்டு – அகம் 223/6
கொடு நுகத்து யாத்த தலைய கடு நடை – அகம் 224/4
ஏர் தரு கடு நீர் தெருவு-தொறு ஒழுக – அகம் 264/8
கடு விசை கவணின் எறிந்த சிறு கல் – அகம் 292/11
கடு வளி எடுத்த கால் கழி தேக்கு இலை – அகம் 299/5
கடு வினை மறவர் வில் இட தொலைந்தோர் – அகம் 319/4
கூர் உளி கடு விசை மாட்டலின் பாய்பு உடன் – அகம் 340/20
மீது அழி கடு நீர் நோக்கி பைப்பய – அகம் 346/10
கடு வெயில் திருகிய வேனில் வெம் காட்டு – அகம் 353/10
கடு நடை புரவி வழிவாய் ஓட – அகம் 354/7
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப – அகம் 363/7
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் – அகம் 372/10
வல் வாய் கவணின் கடு வெடி ஒல்லென – அகம் 392/15
கடு ஒடுங்கு எயிற்ற அரவு தலை பனிப்ப – புறம் 17/38
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி – புறம் 37/10
கொடு மர மறவர் பெரும கடு மான் – புறம் 43/11
களம் கொள் யானை கடு மான் பொறைய – புறம் 53/5
கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த – புறம் 54/8
கடு வளி தொகுப்ப ஈண்டிய – புறம் 55/22
கைவள் ஈகை கடு மான் பேக – புறம் 143/6
கடு மான் தோன்றல் செல்வல் யானே – புறம் 162/7
கழல் புனை திருந்து அடி கடு மான் கிள்ளி – புறம் 167/10
கைவள் ஈகை கடு மான் கொற்ற – புறம் 168/17
கடு_மா பார்க்கும் கல்லா ஒருவற்கும் – புறம் 189/4
கடு மான் மாற மறவாதீமே – புறம் 198/27
மான் கணம் தொலைச்சிய கடு விசை கத நாய் – புறம் 205/8
கடு மான் தோன்றல் நெடுமான்_அஞ்சி – புறம் 206/6
கல் ஆயினையே கடு மான் தோன்றல் – புறம் 265/5
கடு மான் வேந்தர் காலை வந்து எம் – புறம் 350/5
கண் ஆர் கண்ணி கடு மான் கிள்ளி – புறம் 355/5
கடு மா கடைஇய விடு பரி வடிம்பின் – புறம் 378/4
விடு-மதி அத்தை கடு மான் தோன்றல் – புறம் 382/16
விளைதரு கடு உடை விரிகொள் பாயலும் – கம்.பால:5 20/2
களன் அமர் கடு என கருகி வான் முகில் – கம்.பால:5 43/2
காய்ந்த அ கடு வனம் காக்கும் வேனிலின் – கம்.பால:7 14/2
மாற்றான் உதவான் கடு வச்சையன் போல் ஓர் மன்னன் – கம்.பால:17 19/4
மென் நோக்கினதே கடு வல் விடமே – கம்.பால:23 17/4
கால் திரண்டு அனைய கால கடு நடை கலின பாய் மா – கம்.அயோ:13 53/4
கடைந்தார் வெருவுற மீது எழு கடு ஆம் என கொடியார் – கம்.ஆரண்:7 95/4
பிறங்கி நீண்டன கணிப்பு இல பெரும் கடு விசையால் – கம்.ஆரண்:8 16/2
விராவ_அரும் கடு வெள் எயிறு இற்ற பின் – கம்.ஆரண்:9 23/1
ஈதும் கடு ஆம் என எண்ணிய எண்ணம் அன்றே – கம்.ஆரண்:10 135/4
கடு உண்டு உயிரின் நிலை காணுதியால் – கம்.ஆரண்:13 11/4
மருந்து அரு நெடும் கடு உண்டு மாய்துமோ – கம்.கிட்:16 5/2
ஊறு அளாவிய கடு என உடலிடை நுழைய – கம்.சுந்:12 48/4
முதிரும் வெம் கத மொழிகொடு மூண்டது முது கடல் கடு ஏய்ப்ப – கம்.யுத்1:3 79/2
கைத்தும் கடு நஞ்சின் என கனல்வான் – கம்.யுத்1:3 114/4
இட்டார் கடு வல் விடம் எண்ணுடையான் – கம்.யுத்1:3 115/1
கட்டு ஆர் கடு மத்திகை கண் கொடியோன் – கம்.யுத்1:3 115/3
கரம் குடைந்தன தொடர்ந்து போய் கொய் உளை கடு மா – கம்.யுத்2:16 217/1
சுவண வண்ண வெம் சிறை உடை கடு விசை முடுகிய தொழிலானும் – கம்.யுத்2:16 339/2
எதிர கடு நெடும் போர் களத்து ஒரு தான் புகுந்து ஏற்றான் – கம்.யுத்2:18 164/2
வாளி கடு வல் விசையால் எதிர் மண்டு – கம்.யுத்2:18 241/3
வாயில் கனல் வெம் கடு வாளி_இனம் – கம்.யுத்3:27 39/1
கால் என கடு என கலிங்க கம்மியர் – கம்.யுத்3:27 52/1
சீறிய பகழி மாரி தீ கடு விடத்தின் தோய்ந்த – கம்.யுத்3:27 94/4
சண்ட கடு நெடும் காற்றிடை துணிந்து எற்றிட தரை-மேல் – கம்.யுத்3:31 117/1
கடு மணி நெடியவன் வெம் சிலை கணகண கணகண எனும்-தொறும் – கம்.யுத்3:31 214/4
கண்ணின் சிந்திய தீ கடு வேகத்த – கம்.யுத்4:37 41/3
பிறை முக கடு வெம் சரம் அவை கொண்டு பிளந்தான் – கம்.யுத்4:37 101/4

மேல்


கடு-மின் (1)

கடு-மின் இப்பொழுதே கதிர் மீச்செலா – கம்.யுத்2:15 3/3

மேல்


கடு_மா (1)

கடு_மா பார்க்கும் கல்லா ஒருவற்கும் – புறம் 189/4

மேல்


கடு_மீன் (1)

நெடு நீர் இரும் கழி கடு_மீன் கலிப்பினும் – அகம் 50/2

மேல்


கடுக்கும் (31)

பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை – திரு 145
மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும்
கண்கூடு இருக்கை திண் பிணி திவவின் – பொரு 14,15
கால் என கடுக்கும் கவின் பெறு தேரும் – மது 388
வெறி_களம் கடுக்கும் வியல் அறை-தோறும் – மலை 150
துஞ்சு_மரம் கடுக்கும் மாசுணம் விலங்கி – மலை 261
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும்
கானல் அம் பெரும் துறை சேர்ப்பன் – நற் 219/8,9
சிறுபுறம் கடுக்கும் பெரும் கை வேழம் – நற் 228/6
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவி – குறு 235/2
நீரின் பிரியா பரூஉ திரி கடுக்கும்
பேர் இலை பகன்றை பொதி அவிழ் வான் பூ – குறு 330/3,4
ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடி – பதி 52/19
நாள் மழை குழூஉ சிமை கடுக்கும் தோன்றல் – பதி 66/11
சாய் அறல் கடுக்கும் தாழ் இரும் கூந்தல் – பதி 74/3
கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின் – பதி 74/9
ஊன் வினை கடுக்கும் தோன்றல பெரிது எழுந்து – பதி 92/6
கார் மழை முழக்கு இசை கடுக்கும்
முனை நல் ஊரன் புனை நெடும் தேரே – அகம் 14/20,21
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
நெறி இரும் கதுப்பின் என் பேதைக்கு – அகம் 35/16,17
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
மொழிபெயர் தேஎம் தரும்-மார் மன்னர் – அகம் 67/11,12
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
வெருவரு தகுந கானம் நம்மொடு – அகம் 131/12,13
இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும்
மா மூது அள்ளல் அழுந்திய சாகாட்டு – அகம் 140/11,12
நீர் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளி – அகம் 142/16
வெறி அயர் வியன் களம் கடுக்கும்
பெரு வரை நண்ணிய சாரலானே – அகம் 182/17,18
அரி_இனம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால் – அகம் 223/12
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு – அகம் 282/7
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும்
முதிரா பல் இதழ் உதிர பாய்ந்து உடன் – அகம் 317/5,6
அவிர் அறல் கடுக்கும் அம் மென் – புறம் 25/13
ஆடு_களம் கடுக்கும் அக நாட்டையே – புறம் 28/14
எழுமரம் கடுக்கும் தாள் தோய் தட கை – புறம் 90/10
இரும் புலி வரி புறம் கடுக்கும்
பெரும் கல் வைப்பின் நாடு கிழவோயே – புறம் 202/20,21
ஈன்ற அரவின் நா உரு கடுக்கும் என் – புறம் 393/15
அழைப்பதே கடுக்கும் அ ஆழி நோக்கினார் – கம்.கிட்:16 1/4
அழிவு உற கடுக்கும் வேக தாதையும் அனையன் ஆனான் – கம்.சுந்:1 27/4

மேல்


கடுக்கை (5)

கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய – பதி 43/16
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின் – அகம் 393/15
ஒல்கு நிலை கடுக்கை அல்கு நிழல் அசைஇ – அகம் 399/10
கடுக்கை ஆர் வேங்கை கோங்கு பச்சிலை கண்டில் வெண்ணெய் – கம்.பால:1 13/3
நல் நெடும் காந்தள் போதில் நறை விரி கடுக்கை மென் பூ – கம்.கிட்:10 30/1

மேல்


கடுக (4)

மாரி கடி கொள காவலர் கடுக
வித்திய வெண் முளை களவன் அறுக்கும் – ஐங் 29/1,2
விசையொடு கடுக பொங்கி வீங்கிய தூளி விம்மி – கம்.பால:14 51/2
வைவு இது ஆம் என பிழைப்பு இல மனத்தினும் கடுக
வெய்ய வல் நெருப்பு இடைஇடை பொறித்து எழ வெறி நீர் – கம்.யுத்1:6 29/2,3
ஓட்டினான் ஓட்ட வானத்து உருமினும் கடுக ஓடி – கம்.யுத்2:15 135/2

மேல்


கடுகி (5)

காய் கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி
ஆடு தளிர் இருப்பை கூடு குவி வான் பூ – அகம் 135/7,8
கை துணித்தும் என முந்து கடுகி படர் புயத்து – கம்.ஆரண்:1 34/3
காணின் கலந்த துயர் தீரும் அன்றி அயல் இல்லை என்று கடுகி
சேண் உற்று அகன்ற நெறியூடு சென்று சிலை வாளி அன்ன விசை போய் – கம்.ஆரண்:13 70/2,3
வித்தகன் சிலை விடு கணை விசையினும் கடுகி
அ தடம் பெரும் தேரொடும் எடுத்து எறிந்து ஆர்த்தான் – கம்.சுந்:11 50/3,4
கான மா மரம் கல்லொடும் ஈர்த்தன கடுகி
போன போக்க அரும் பெருமைய புணரியுள் புக்க – கம்.யுத்3:22 99/3,4

மேல்


கடுகிய (4)

ஆர் இருள் கடுகிய அஞ்சுவரு சிறு நெறி – நற் 85/6
உரவு திரை கடுகிய உருத்து எழு வெள்ளம் – பதி 72/10
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல் – அகம் 399/16
கடுகிய தூதரும் காலில் காலின் சென்று – கம்.பால:14 1/1

மேல்


கடுகின (1)

பாணிகள் கடுகின முடுகிடலும் பகலவன் மருமகன் அடு கணையின் – கம்.யுத்3:28 26/3

மேல்


கடுகினர் (1)

கை தலை பூசல் பொங்க கடுகினர் காலன் உட்கும் – கம்.சுந்:9 64/3

மேல்


கடுகினன் (1)

நில் அடீஇ என கடுகினன் பெண் என நினைத்தான் – கம்.ஆரண்:6 85/1

மேல்


கடுகினும் (2)

காவலர் கடுகினும் கத நாய் குரைப்பினும் – குறி 240
கால் பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும்
உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும் – நற் 201/8,9

மேல்


கடுகு (1)

ஊழி இறுதி கடுகு மாருதமும் ஒத்தனன் இராமன் உடனே – கம்.யுத்3:31 141/1

மேல்


கடுகுபு (2)

கழலோன் காப்ப கடுகுபு போகி – குறு 356/2
கடுகுபு கதிர் மூட்டி காய் சினம் தெறுதலின் – கலி 8/3

மேல்


கடுகும் (4)

கண்ணின் கடுகும் மனனின் கடுகும் – கம்.யுத்3:20 96/1
கண்ணின் கடுகும் மனனின் கடுகும்
விண்ணில் படர் காலின் மிக கடுகும் – கம்.யுத்3:20 96/1,2
விண்ணில் படர் காலின் மிக கடுகும்
உள் நிற்கும் எனின் புறன் நிற்கும் உலாய் – கம்.யுத்3:20 96/2,3
கலக்கும் வானர காவலன் அனுமன் முன் கடுகும்
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ – கம்.யுத்4:32 31/3,4

மேல்


கடுகுவர் (1)

துஞ்சா கண்ணர் காவலர் கடுகுவர்
இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று – அகம் 122/6,7

மேல்


கடுங்கண் (30)

கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும் – பெரும் 116
காய் சின முன்பின் கடுங்கண் கூளியர் – மது 691
நெடும் சுழி பட்ட கடுங்கண் வேழத்து – மலை 325
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை – நற் 108/2
கடுங்கண் வய புலி ஒடுங்கும் நாடன் – நற் 322/7
கடுங்கண் வேழத்து கோடு நொடுத்து உண்ணும் – குறு 100/4
கடுங்கண் யானை கானம் நீந்தி – குறு 331/4
கடுங்கண் காளையொடு நெடும் தேர் ஏறி – ஐங் 385/1
கடாஅம் சென்னிய கடுங்கண் யானை – பதி 25/2
அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர் தாம் – கலி 4/3
கடுங்கண் உழுவை அடி போல வாழை – கலி 43/24
ஒடுங்கா வயத்தின் கொடும் கேழ் கடுங்கண்
இரும் புலி கொள்-மார் நிறுத்த வலையுள் ஓர் – கலி 65/23,24
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து – அகம் 18/6
கடுங்கண் கறவையின் சிறுபுறம் நோக்கி – அகம் 49/5
கடுங்கண் யானை நெடும் கை சேர்த்தி – அகம் 63/4
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின் – அகம் 87/7
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த – அகம் 91/11
ஒடுங்கு அளை புலம்ப போகி கடுங்கண்
வாள் வரி வய புலி கல் முழை உரற – அகம் 168/11,12
கடுங்கண் மறவர் பகழி மாய்த்து என – அகம் 297/6
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர் – அகம் 309/2
திமிலோன் தந்த கடுங்கண் வய மீன் – அகம் 320/2
கணையோர் அஞ்சா கடுங்கண் காளையொடு – அகம் 321/12
பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றி – அகம் 322/10
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர் – அகம் 337/11
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை – அகம் 365/7
கடுங்கண் கேழல் உழுத பூழி – புறம் 168/4
கடுங்கண் கேழல் இடம் பட வீழ்ந்து என – புறம் 190/6
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை – புறம் 200/7
கடுங்கண் யானை காப்பனர் அன்றி – புறம் 337/15
புலி கணத்து அன்ன கடுங்கண் சுற்றமொடு – புறம் 341/6

மேல்


கடுங்கண்ண (1)

கடுங்கண்ண கொல் களிற்றால் – புறம் 14/1

மேல்


கடுங்கோ (1)

பொறையன் கடுங்கோ பாடி சென்ற – அகம் 142/5

மேல்


கடுத்த (8)

கௌவை நோய் உற்றவர் காணாது கடுத்த சொல் – கலி 76/8
கார்கள்தாம் என மிக கடுத்த கைம்மலை – கம்.அயோ:12 47/3
கடுத்த கராம் கதுவ நிமிர் கை எடுத்து மெய் கலங்கி – கம்.ஆரண்:1 48/1
கள் உற கனிந்த பங்கி அரக்கரை கடுத்த காதல் – கம்.சுந்:2 35/1
கடுத்த விசையின் கடிது எழுந்து கதிர் வேலான் – கம்.யுத்1:12 10/3
கடுத்தனர் கடுத்த பின்னும் காத்தனர் கவியின் வீரர் – கம்.யுத்2:19 53/4
கடுத்த தாள்கள் கண்டம் ஆகும் எங்ஙனே கலந்து நேர் – கம்.யுத்3:31 84/3
உரத்தொடு கடுத்த கதழ் ஓதை அதன் ஓதை – கம்.யுத்4:36 11/4

மேல்


கடுத்தது (6)

கடுத்தது பிழைக்குவது ஆயின் தொடுத்த – அகம் 215/7
கங்கை யாறு கடுத்தது கார் என – கம்.பால:14 27/3
குவளை கோட்டகம் கடுத்தது குளிர் முக குழுவால் – கம்.சுந்:2 31/3
அந்தி வானகம் கடுத்தது அ அளப்ப_அரும் அளக்கர் – கம்.யுத்1:6 23/2
மந்தரத்தையும் கடுத்தது மற்று அவன் மணி அணி வயிர தோள் – கம்.யுத்2:16 338/4
கடுத்தது கேட்டும் ஈண்டு இங்கு இருந்துவீர் ஏது நோக்கின் – கம்.யுத்3:31 55/4

மேல்


கடுத்தல் (1)

கயிலையில் இருந்த தேவை தனி தனி கடுத்தல் செய்தார் – கம்.சுந்:1 11/4

மேல்


கடுத்தலும் (1)

கடுத்தலும் தணிதலும் இன்றே யானை – குறு 136/3

மேல்


கடுத்தவர் (2)

களிறு தேர் பரி கடுத்தவர் முடி தலை கவந்தம் – கம்.ஆரண்:8 15/1
கடுத்தவர் கலித்தவர் கறுத்தவர் செறுத்தவர் கலந்து சரம் மேல் – கம்.யுத்3:31 137/3

மேல்


கடுத்தனர் (1)

கடுத்தனர் கடுத்த பின்னும் காத்தனர் கவியின் வீரர் – கம்.யுத்2:19 53/4

மேல்


கடுத்தனள் (2)

கொன் ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே – ஐங் 194/4
பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின் – அகம் 138/4

மேல்


கடுத்தார் (1)

கடை இல் மேல் உயர்ந்த காட்சி இருவரும் கடுத்தார் கண்ணுற்று – கம்.யுத்3:22 18/2

மேல்


கடுத்தான் (2)

கடல் நிகர்த்தனர் மாருதி மந்தரம் கடுத்தான் – கம்.சுந்:7 47/4
கடுத்தான் என கொடியாற்கு எதிர் காண்பாய் என காட்டா – கம்.யுத்2:15 162/4

மேல்


கடுத்தில (1)

அப்பொடு ஒத்தன கடுத்தில ஆர்கலி முழுதும் – கம்.யுத்3:20 53/2

மேல்


கடுத்து (4)

கனை கதிர் தெறுதலின் கடுத்து எழுந்த காம்பு தீ – கலி 150/3
மீனோடு கடுத்து உயர் வென்றி அவாம் – கம்.ஆரண்:2 12/3
சுழன்றன நெடும் கணை கரந்த புண் கடுத்து
அழன்றில குளிர்ந்தன அங்கம் செம் கண்கள் – கம்.யுத்3:24 102/1,2
பெய்வர் சிலர் பிடித்தும் என கடுத்து உறுவர் படை கலங்கள் பெறாது வாயால் – கம்.யுத்3:31 97/3

மேல்


கடுத்தும் (1)

நெஞ்சு நடுக்கு-உற கேட்டும் கடுத்தும் தாம் – கலி 24/1

மேல்


கடுத்தோள்-வயின் (1)

புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்-வயின்
அனையேன் ஆயின் அணங்குக என் என – அகம் 166/8,9

மேல்


கடுந்து (1)

மேல் கடுந்து எழுந்த தூளி விசும்பின்-மேல் தொடர்ந்து வீச – கம்.யுத்3:22 9/2

மேல்


கடுப்ப (89)

தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் – திரு 34
கான குமிழின் கனி நிறம் கடுப்ப
புகழ் வினை பொலிந்த பச்சையொடு தேம் பெய்து – சிறு 225,226
விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து – பெரும் 56
சிறு சுளை பெரும் பழம் கடுப்ப மிரியல் – பெரும் 78
பருவ வானத்து பா மழை கடுப்ப
கரு வை வேய்ந்த கவின் குடி சீறூர் – பெரும் 190,191
பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின் – பெரும் 220
அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப
வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப – பெரும் 413,414
முக்கோல் அசை நிலை கடுப்ப நல் போர் – முல் 38
வல்லோன் தைஇய வெறி_களம் கடுப்ப
முல்லை சான்ற புறவு அணிந்து ஒருசார் – மது 284,285
பூ தலை முழவின் நோன் தலை கடுப்ப
பிடகை பெய்த கமழ் நறும் பூவினர் – மது 396,397
இரு தலை வந்த பகை முனை கடுப்ப
இன் உயிர் அஞ்சி இன்னா வெய்து_உயிர்த்து – மது 402,403
தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பல் – மது 519
விழைவு கொள் கம்பலை கடுப்ப பல உடன் – மது 526
தாழ்பு அயல் கனை குரல் கடுப்ப பண்ணு பெயர்த்து – மது 560
வரு புனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து – மது 725
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப
புடை திரண்டு இருந்த குடத்த இடை திரண்டு – நெடு 120,121
வாளை பகு வாய் கடுப்ப வணக்கு-உறுத்து – நெடு 143
புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல் – நெடு 147
முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப
துய் தலை வாங்கிய புனிறு தீர் பெரும் குரல் – குறி 36,37
அணங்கு உறு மகளிர் ஆடு_களம் கடுப்ப
திணி நிலை கடம்பின் திரள் அரை வளைஇய – குறி 175,176
சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்ப
துனைஇய மாலை துன்னுதல் காணூஉ – குறி 229,230
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து – மலை 2
கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப
நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர் – மலை 12,13
அடங்கு மயிர் ஒழுகிய அம் வாய் கடுப்ப
அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது – மலை 32,33
பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப
கொய் பதம் உற்றன குலவு குரல் ஏனல் – மலை 107,108
வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழி-தொறும் – மலை 127
விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்ப
குடிஞை இரட்டு நெடு மலை அடுக்கத்து – மலை 140,141
கடல் மண்டு அழுவத்து கயவாய் கடுப்ப
நோனா செருவின் நெடும் கடை துவன்றி – மலை 528,529
திரை பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி – நற் 89/2
முற்றா மஞ்சள் பசும் புறம் கடுப்ப
சுற்றிய பிணர சூழ் கழி இறவின் – நற் 101/1,2
உருக்கு-உறு கொள்கலம் கடுப்ப விருப்பு-உற – நற் 124/7
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப
யாற்று அறல் நுணங்கிய நாள் பத வேனில் – நற் 157/3,4
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர் – நற் 172/7,8
நிரைத்த யானை முகத்து வரி கடுப்ப
போது பொதி உடைந்த ஒண் செம்_காந்தள் – நற் 176/5,6
ஏறு பிரி மட பிணை கடுப்ப வேறுபட்டு – நற் 204/9
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று – நற் 222/4
பொருத யானை வெண் கோடு கடுப்ப
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை – நற் 225/2,3
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம் – நற் 238/2,3
பொறி வரி நன் மான் புகர் முகம் கடுப்ப
தண் புதல் அணி பெற மலர வண் பெயல் – நற் 248/2,3
சிறு நா ஒண் மணி தெள் இசை கடுப்ப
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலி குரல் – நற் 267/9,10
பொன் செய் ஓடை புனை நலம் கடுப்ப
புழல் காய் கொன்றை கோடு அணி கொடி இணர் – நற் 296/3,4
விழவு ஒழி வியன் களம் கடுப்ப தெறுவர – நற் 306/7
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப
தகை வனப்பு உற்ற கண்ணழி கட்டழித்து – நற் 313/2,3
பூ பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப
தோடு தலை வாங்கிய நீடு குரல் பைம் தினை – நற் 317/2,3
அளம் போகு ஆகுலம் கடுப்ப
கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே – நற் 354/10,11
உரை திகழ் கட்டளை கடுப்ப மா சினை – குறு 192/4
பொருத யானை புகர் முகம் கடுப்ப
மன்ற துறுகல் மீமிசை பல உடன் – குறு 284/1,2
சூர் உடை அடுக்கத்து ஆரம் கடுப்ப
வேனிலானே தண்ணியள் பனியே – குறு 376/2,3
நாரை நல் இனம் கடுப்ப மகளிர் – ஐங் 186/1
எஃகு ஆடு ஊனம் கடுப்ப மெய் சிதைந்து – பதி 67/17
கழுவு-உறு கலிங்கம் கடுப்ப சூடி – பதி 76/13
நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து – அகம் 11/12
வாங்கு அமை கண் இடை கடுப்ப யாய் – அகம் 18/17
ஏறு பெறு பாம்பின் பைம் துணி கடுப்ப
நெறி அயல் திரங்கும் அத்தம் வெறி கொள – அகம் 119/6,7
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்ப
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி – அகம் 135/2,3
களிறு அணி வெல் கொடி கடுப்ப காண்வர – அகம் 162/22
இன் இசை இமிழ் இயம் கடுப்ப இம்மென – அகம் 172/3
ஊழ்-உறு நறு வீ கடுப்ப கேழ் கொள – அகம் 174/11
பொன் உரை கட்டளை கடுப்ப காண்வர – அகம் 178/11
கரை பாய் வெண் திரை கடுப்ப பல உடன் – அகம் 199/1
புலி உரி வரி அதள் கடுப்ப கலி சிறந்து – அகம் 205/19
பேடி பெண் கொண்டு ஆடுகை கடுப்ப
நகுவர பணைத்த திரி மருப்பு எருமை – அகம் 206/2,3
கார் மலர் கடுப்ப நாறும் – அகம் 208/23
உரவு கார் கடுப்ப மறலி மைந்து உற்று – அகம் 212/13
திரிமர குரல் இசை கடுப்ப வரி மணல் – அகம் 224/13
புலி பொறி கடுப்ப தோன்றலின் கய வாய் – அகம் 228/11
ஆர் கலி விழவு_களம் கடுப்ப நாளும் – அகம் 232/11
பனி ஊர் அழல் கொடி கடுப்ப தோன்றும் – அகம் 265/2
சிறு பல் மின்மினி கடுப்ப எ வாயும் – அகம் 291/8
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப
பரியினது உயிர்க்கும் அம்பினர் வெருவர – அகம் 291/11,12
அறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்ப
வறு நிலத்து உதிரும் அத்தம் கதுமென – அகம் 315/12,13
யானை செல் இனம் கடுப்ப வானத்து – அகம் 323/9
செம் வரை கொழி நீர் கடுப்ப அரவின் – அகம் 327/12
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப
நால் உடன் பூண்ட கால் நவில் புரவி – அகம் 334/10,11
கை மாண் தோணி கடுப்ப பையென – அகம் 344/5
ஆடு தகை எழில் நலம் கடுப்ப கூடி – அகம் 358/4
ஆடு கொடி கடுப்ப தோன்றும் – அகம் 358/14
உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள் – புறம் 90/1
மென் மயில் புனிற்று பெடை கடுப்ப நீடி – புறம் 120/6
யாழ் பத்தர் புறம் கடுப்ப
இழை வலந்த பல் துன்னத்து – புறம் 136/1,2
தூ விரி கடுப்ப துவன்றி மீமிசை – புறம் 154/11
துகில் விரி கடுப்ப நுடங்கி தண்ணென – புறம் 337/9
சுரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரத மறை பொருள் மெய்ந்நெறி கண்ட – கம்.பால:5 116/1,2
பகல் கதிர் மறைய வானம் பாற்கடல் கடுப்ப நீண்ட – கம்.பால:10 3/1
கவித்து மால் இரும் கரும் கடல் இருந்தது கடுப்ப – கம்.சுந்:12 41/4
உய்த்த கூம்பொடு நெடும் கலம் ஓடுவ கடுப்ப
தைத்த அம்பொடும் திரிந்தன தாலமீன் சாலம் – கம்.யுத்1:6 22/3,4
கை கலந்து எரி கரும் கடல் கார் அகல் கடுப்ப
வெய்ய நெய்யிடை வேவன ஒத்தன சில மீன் – கம்.யுத்1:6 24/3,4
கரும் கடல் புக பெருகு காவிரி கடுப்ப – கம்.யுத்1:9 6/4
வட திசை அயனம் உன்னி வருவதே கடுப்ப மானம் – கம்.யுத்4:41 20/2

மேல்


கடுப்பின் (3)

கை வளை வரி சிலை கடுப்பின் கைவிடா – கம்.யுத்2:18 114/3
தான் பிரிகின்றிலாத தம்பி வெம் கடுப்பின் செல்லா – கம்.யுத்3:27 14/1
கூன் ஏறு சிலையும் தானும் குதிக்கின்ற கடுப்பின் கொட்பால் – கம்.யுத்3:31 216/2

மேல்


கடுப்பின்-கண் (1)

கடுப்பின்-கண் அமரரேயும் கார்முகத்து அம்பு கையால் – கம்.யுத்2:15 152/1

மேல்


கடுப்பினன் (1)

மன கடுப்பினன் மா தவத்து ஓங்கலை – கம்.அயோ:14 3/2

மேல்


கடுப்பினில் (4)

கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் – கம்.பால:13 34/3
கடுப்பினில் பெரும் கறங்கு என சாரிகை பிறங்க – கம்.கிட்:7 56/3
கைகள் ஈர்_ஐந்தினாலும் வெம் கடுப்பினில் தொடுத்துற்று – கம்.யுத்2:15 197/2
காக்கல் ஆகலா கடுப்பினில் தொடுப்பன கணைகள் – கம்.யுத்4:32 21/1

மேல்


கடுப்பினும் (1)

கடுப்பினும் அளவு_இலாத கதியினும் கணைகள் காற்றின் – கம்.யுத்3:27 7/3

மேல்


கடுப்பு (5)

கால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளி – அகம் 224/5
பாப்பு கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டு – அகம் 348/7
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் – புறம் 392/16
என்னே ஒரு கடுப்பு என்றிட இரும் சாரிகை திரிந்தான் – கம்.யுத்3:31 113/4
கடுப்பு அது கருத்தும் அது கட்புலன் மனம் கருதல் கல்வி இல வேல் – கம்.யுத்3:31 138/3

மேல்


கடுப்பு-உடை (1)

கடுப்பு-உடை_பறவை சாதி அன்ன – பெரும் 229

மேல்


கடுப்பு-உடை_பறவை (1)

கடுப்பு-உடை_பறவை சாதி அன்ன – பெரும் 229

மேல்


கடுப்பும் (2)

கடு நவை அணங்கும் கடுப்பும் நல்கலும் – பரி 4/49
ஆவி கொண்ட காலனார் கடுப்பும் என்னது ஆகுமே – கம்.யுத்3:31 88/4

மேல்


கடுப்புற (1)

காய் கணை ஐந்தும் ஐந்தும் கடுப்புற தொடுத்து கண்டித்து – கம்.யுத்2:15 134/3

மேல்


கடுப்போ (1)

என்ன கை கடுப்போ என்பர் சிலர் சிலர் இவையும் – கம்.யுத்4:37 100/1

மேல்


கடும் (319)

கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க – திரு 49
கடும் சினம் கடிந்த காட்சியர் இடும்பை – திரு 135
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் – திரு 149
கடும் தெற்று மூடையின் இடம் கெட கிடக்கும் – பொரு 245
கண் ஆர் கண்ணி கடும் தேர் செழியன் – சிறு 65
கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும் – சிறு 148
காய் சினம் திருகிய கடும் திறல் வேனில் – பெரும் 3
கடும் துடி தூங்கும் கணை கால் பந்தர் – பெரும் 124
கடும் சூல் மந்தி கவரும் காவில் – பெரும் 395
வெண் திரை பரப்பின் கடும் சூர் கொன்ற – பெரும் 457
தெறல் அரும் கடும் துப்பின் – மது 32
கடும் சினத்த கமழ் கடாஅத்து – மது 44
வாம் பரிய கடும் திண் தேர் – மது 51
கடும் காலொடு கரை சேர – மது 78
கடும் சினத்த களிறு பரப்பி – மது 179
கடும் காற்று எடுப்ப கல் பொருது உரைஇ – மது 378
கடும் களிறு ஓட்டலின் காணுநர் இட்ட – மது 597
கடும் கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர – மது 599
கடும் சூல் மகளிர் பேணி கைதொழுது – மது 609
கடும் களிறு கவளம் கைப்ப நெடும் தேர் – மது 659
கயல் அறல் எதிர கடும் புனல் சாஅய் – நெடு 18
கல்லென் சுற்ற கடும் குரல் அவித்து எம் – குறி 151
நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடும் திறல் – மலை 81
பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடும் கல் – மலை 206
மாரியின் இகுதரு வில் உமிழ் கடும் கணை – மலை 226
கடும் பறை கோடியர் மகாஅர் அன்ன – மலை 236
தேஎம் தேறா கடும் பரி கடும்பொடு – மலை 364
இன் கடும் கள்ளின் இழை அணி நெடும் தேர் – நற் 10/5
நெடும் சினை புன்னை கடும் சூல் வெண்_குருகு – நற் 31/10
கடும் தேர் செல்வன் காதல் மகனே – நற் 45/5
கடும் குரல் ஏறொடு கனை துளி தலைஇ – நற் 51/4
அஞ்சு வர கடும் குரல் பயிற்றாதீமே – நற் 83/9
கடும் பனி அற்சிரம் நடுங்க காண்_தக – நற் 86/4
கடாஅம் செருக்கிய கடும் சின முன்பின் – நற் 103/3
கடும் சுறா எறிந்த கொடும் திமில் பரதவர் – நற் 199/6
கடும் குரல் பம்பை கத நாய் வடுகர் – நற் 212/5
முருகு உறழ் முன்பொடு கடும் சினம் செருக்கி – நற் 225/1
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண் – நற் 251/1
கடும் சூல் வயவொடு கானல் எய்தாது – நற் 263/5
கடும் சூல் வதிந்த காமர் பேடைக்கு – நற் 272/4
கனை பெயல் பொழிந்து கடும் குரல் பயிற்றி – நற் 289/5
ஐயம் இன்றி கடும் கவவினளே – நற் 297/11
கடும் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே – நற் 338/1
கல்லா யானை கடும் தேர் செழியன் – நற் 340/2
கடும் தேர் ஏறியும் காலின் சென்றும் – நற் 349/1
கடும் செம் மூதாய் கண்டும் கொண்டும் – நற் 362/5
சிறை அடு கடும் புனல் அன்ன என் – நற் 369/10
கடும்பு உடை கடும் சூல் நம் குடிக்கு உதவி – நற் 370/2
கடும் பகட்டு யானை நெடுமான்_அஞ்சி – நற் 381/7
கடும் பெயல் பொழியும் கலி கெழு வானே – நற் 387/11
கடும் சுறா எறிந்த கொடும் தாள் தந்தை – நற் 392/1
கடும் சூல் வய பிடி கன்று ஈன்று உயங்க – நற் 393/2
கானவன் எறிந்த கடும் செலல் ஞெகிழி – நற் 393/5
கடும் பகட்டு யானை நெடும் தேர் குட்டுவன் – நற் 395/4
வெம் திறல் கடும் வளி பொங்கர் போந்து என – குறு 39/1
காலை எழுந்து கடும் தேர் பண்ணி – குறு 45/1
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே – குறு 76/6
கடும் பகட்டு யானை நெடும் தேர் அஞ்சி – குறு 91/6
கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல் – குறு 103/1
கடும் சுரை நல் ஆன் நடுங்கு தலை குழவி – குறு 132/4
நெடும் கை வன் மான் கடும் பகை உழந்த – குறு 141/4
கடும் புனல் அடைகரை நெடும் கயத்து இட்ட – குறு 171/2
கடும் சூல் மகளிர் போல நீர் கொண்டு – குறு 287/5
இன் கடும் கள்ளின் அகுதை தந்தை – குறு 298/5
கரும் கால் அன்றில் காமர் கடும் சூல் – குறு 301/3
நில்லாது கழிந்த கல்லென் கடும் தேர் – குறு 311/3
இன் கடும் கள்ளின் மணம் இல கமழும் – குறு 330/5
தூற்றும் துவலை பனி கடும் திங்கள் – குறு 344/2
கடும் பாம்பு வழங்கும் தெருவில் – குறு 354/5
கடும் பல் ஊக கறை விரல் ஏற்றை – குறு 373/5
மழை முழங்கு கடும் குரல் ஓர்க்கும் – குறு 396/6
கடும் பகல் வருதி கையறு மாலை – ஐங் 183/4
நின் நயந்து உறைவி கடும் சூல் சிறுவன் – ஐங் 309/3
கடும் கதிர் ஞாயிறு கல் பக தெறுதலின் – ஐங் 322/2
இடும்பை உறுவி நின் கடும் சூல் மகளே – ஐங் 386/4
கடும் பரி நெடும் தேர் கால் வல் புரவி – ஐங் 422/1
கடும் சின வேந்தன் தொழில் எதிர்ந்தனனே – ஐங் 448/2
கடும் சின விறல் வேள் களிறு ஊர்ந்து ஆங்கு – பதி 11/6
கடம்பு முதல் தடிந்த கடும் சின வேந்தே – பதி 12/3
ஈத்து கை தண்டா கை கடும் துப்பின் – பதி 15/36
கடாஅம் வார்ந்து கடும் சினம் பொத்தி – பதி 16/7
கடும் கால் கொட்கும் நன் பெரும் பரப்பின் – பதி 17/12
கடம்பு முதல் தடிந்த கடும் சின முன்பின் – பதி 20/4
வயிரிய மாக்கள் கடும் பசி நீங்க – பதி 23/6
கடும் கால் ஒற்றலின் சுடர் சிறந்து உருத்து – பதி 25/6
கடும் பரி கதழ் சிறகு அகைப்ப நீ – பதி 25/12
முரண் மிகு கடும் குரல் விசும்பு அடைபு அதிர – பதி 30/32
கடும் சினம் கடாஅய் முழங்கும் மந்திரத்து – பதி 30/33
கடும் சின வேந்தே நின் தழங்கு குரல் முரசே – பதி 30/44
மிக்கு எழு கடும் தார் துய் தலை சென்று – பதி 32/4
யானை பட்ட வாள் மயங்கு கடும் தார் – பதி 36/6
காலன் அனைய கடும் சின முன்ப – பதி 39/8
கால் உளை கடும் பிசிர் உடைய வால் உளை – பதி 41/25
கடும் பரி புரவி ஊர்ந்த நின் – பதி 41/26
எஃகு துரந்து எழுதரும் கை கவர் கடும் தார் – பதி 49/6
கடும் சினத்த மிடல் தபுக்கும் – பதி 51/27
மடங்கல் வண்ணம் கொண்ட கடும் திறல் – பதி 62/8
கடும் பறை தும்பி சூர் நசை தாஅய் – பதி 67/20
கடும் சிலை கடவும் தழங்கு குரல் முரசம் – பதி 68/3
கடல் போல் தானை கடும் குரல் முரசம் – பதி 69/3
கடும் சின வேந்தர் செம்மல் தொலைத்த – பதி 70/10
கடும் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும் – பதி 71/6
கடும் பரி நெடும் தேர் மீமிசை நுடங்கு கொடி – பதி 80/14
கடும் சிலை கழறி விசும்பு அடையூ நிவந்து – பதி 81/4
கடாஅம் வார்ந்து கடும் சினம் பொத்தி – பதி 82/5
போர் அரும் கடும் சினம் எதிர்ந்து – பதி 83/8
கழிந்தோர் உடற்றும் கடும் தூ அஞ்சா – பதி 90/5
கண் அதிர்பு முழங்கும் கடும் குரல் முரசமொடு – பதி 91/5
கால் கிளர்ந்து அன்ன கடும் செலவு இவுளி – பதி 92/4
கடும் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல் – பரி 9/70
கண்ட பொழுதில் கடும் புனல் கை வாங்க – பரி 11/107
இகழ் கடும் கடா களிற்று அண்ணலவரோடு – பரி 23/65
கூறாமல் குறித்ததன் மேற்செல்லும் கடும் கூளி – கலி 1/3
காழ் வரை நில்லா கடும் களிற்று ஒருத்தல் – கலி 2/26
கடும் தாம் பதிபு ஆங்கு கை தெறப்பட்டு – கலி 12/5
கணை தொடை நாணும் கடும் துடி ஆர்ப்பின் – கலி 15/4
உருத்த கடும் சினத்து ஓடா மறவர் – கலி 15/7
களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா – கலி 25/5
ஏமுறு கடும் திண் தேர் கடவி – கலி 27/25
கடும் புனல் கால் பட்டு கலுழ் தேறி கவின் பெற – கலி 31/1
முகை வெண் பல் நுதி பொர முற்றிய கடும் பனி – கலி 31/20
கால் உறழ் கடும் திண் தேர் கடவினர் விரைந்தே – கலி 33/31
காமர் கடும் திண் தேர் பொருப்பன் – கலி 35/24
காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள் – கலி 39/1
கடும் சூல் வயாவிற்கு அமர்ந்து நெடும் சினை – கலி 40/27
தாழ் செறி கடும் காப்பின் தாய் முன்னர் நின் சாரல் – கலி 48/10
காழ் வரை நில்லா கடும் களிறு அன்னோன் – கலி 55/20
நீட்டித்தாய் என்று கடாஅம் கடும் திண் தேர் – கலி 66/24
கல்லா குறள கடும் பகல் வந்து எம்மை – கலி 94/14
அன்னை கடும் சொல் அறியாதாய் போல நீ – கலி 97/1
கணம்_கொள் பல் பொறி கடும் சின புகரும் – கலி 105/16
கடும் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும் – கலி 110/14
தோழி நாம் காணாமை உண்ட கடும் கள்ளை மெய் கூர – கலி 115/1
மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை – கலி 120/22
பாய் பரி கடும் திண் தேர் களையினோ இடனே – கலி 121/23
கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க – கலி 127/8
குறி இன்றி பல் நாள் நின் கடும் திண் தேர் வரு பதம் கண்டு – கலி 127/10
கடும் பனி கைம்மிக கையாற்றுள் ஆழ்ந்து ஆங்கே – கலி 134/16
காம கடும் பகையின் தோன்றினேற்கு ஏமம் – கலி 139/24
ஓஒ கடலே ஊர் தலைக்கொண்டு கனலும் கடும் தீயுள் – கலி 144/59
கொள்வது போலும் கடும் பகல் ஞாயிறே – கலி 145/26
படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய – அகம் 8/10
யாயே கண்ணினும் கடும் காதலளே – அகம் 12/1
கடும் கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல் – அகம் 17/15
கடும் குரல் குடிஞைய நெடும் பெரும் குன்றம் – அகம் 19/5
நெடும் கரை கான்யாற்று கடும் புனல் சாஅய் – அகம் 25/1
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி – அகம் 44/8
கடும் கதிர் எறித்த விடுவாய் நிறைய – அகம் 53/3
கடும் புனல் மலிந்த காவிரி பேரியாற்று – அகம் 62/9
கறவை தந்த கடும் கால் மறவர் – அகம் 63/12
வேட்ட கள்வர் விசி-உறு கடும் கண் – அகம் 63/17
கன்று கால் ஒய்யும் கடும் சுழி நீத்தம் – அகம் 68/17
பகலும் அஞ்சும் பனி கடும் சுரனே – அகம் 68/21
இன் கடும் கள்ளின் அஃதை களிற்றொடு – அகம் 76/3
கடும் சூல் மட பிடி நடுங்கும் சாரல் – அகம் 78/6
கடும் பரி புரவி கைவண் பாரி – அகம் 78/22
ஆடு-தொறு கனையும் அம் வாய் கடும் துடி – அகம் 79/13
கண கலை இகுக்கும் கடும் குரல் தூம்பொடு – அகம் 82/5
கடும் கை கானவன் கழுது மிசை கொளீஇய – அகம் 88/5
கடும் பகட்டு யானை நெடும் தேர் கோதை – அகம் 93/20
வாய் பகை கடியும் மண்ணொடு கடும் திறல் – அகம் 101/6
நன்னால்கு பூண்ட கடும் பரி நெடும் தேர் – அகம் 104/6
கடும் சூள் தருகுவன் நினக்கே கானல் – அகம் 110/5
நாம் நகை உடையம் நெஞ்சே கடும் தெறல் – அகம் 121/1
வல் உரை கடும் சொல் அன்னை துஞ்சாள் – அகம் 122/4
இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண் – அகம் 137/6
காடு கவின் ஒழிய கடும் கதிர் தெறுதலின் – அகம் 143/2
கடும் பரி குதிரை ஆஅய் எயினன் – அகம் 148/7
கடும் பகல் வழங்காத ஆஅங்கு இடும்பை – அகம் 148/10
அரும் கடிப்படுத்தனள் யாயே கடும் செலல் – அகம் 150/6
முருகன் அன்ன சீற்றத்து கடும் திறல் – அகம் 158/16
கனை குரல் கடும் துடி பாணி தூங்கி – அகம் 159/9
காலை வானத்து கடும் குரல் கொண்மூ – அகம் 174/7
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய – அகம் 182/13
தெம் முனை சிதைத்த கடும் பரி புரவி – அகம் 187/6
கொடுஞ்சி நெடும் தேர் பூண்ட கடும் பரி – அகம் 194/17
கடும் தேர் திதியன் அழுந்தை கொடும் குழை – அகம் 196/11
கடும் சூல் மட பிடி தழீஇய வெண் கோட்டு – அகம் 197/13
கைதை அம் படு சினை கடும் தேர் விலங்க – அகம் 210/12
கடும் சின வேந்தன் ஏவலின் எய்தி – அகம் 211/11
நடுங்குதும் பிரியின் யாம் கடும் பனி உழந்தே – அகம் 217/20
கால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளி – அகம் 224/5
கடும் பரி நன் மான் கொடிஞ்சி நெடும் தேர் – அகம் 230/11
நனி கடும் சிவப்பொடு நாமம் தோற்றி – அகம் 235/14
கடும் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் – அகம் 245/18
கடும் காற்று எடுக்கும் நெடும் பெரும் குன்றத்து – அகம் 258/6
வல் வாய் கடும் துடி பாணியும் கேட்டே – அகம் 261/15
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடும் கணை – அகம் 281/7
குன்று கோடு அகைய கடும் கதிர் தெறுதலின் – அகம் 295/2
கடும் பகட்டு யானை நெடும் தேர் செழியன் – அகம் 296/11
கடும் தேர் இளையரொடு நீக்கி நின்ற – அகம் 310/1
ஒளிறு வேல் தானை கடும் தேர் திதியன் – அகம் 322/8
பை பட இடிக்கும் கடும் குரல் ஏற்றொடு – அகம் 323/11
கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் – அகம் 326/4
மழை தவழ் சிலம்பில் கடும் சூல் ஈன்று – அகம் 328/12
கடும் செலல் கொடும் திமில் போல – அகம் 330/16
கொடிஞ்சி நெடும் தேர் கடும் பரி தவிராது – அகம் 334/12
கடும் பரி புரவியொடு களிறு பல வவ்வி – அகம் 346/23
நெடும் கண் ஆடு அமை பழுநி கடும் திறல் – அகம் 348/6
கடும் பரி புரவி நெடும் தேர் அஞ்சி – அகம் 352/12
கடும் பகட்டு யானை சோழர் மருகன் – அகம் 356/12
வெருவரு கடும் திறல் இரு பெரும் தெய்வத்து – அகம் 360/6
கடும் காற்று எறிய போகிய துரும்பு உடன் – அகம் 366/4
கடும் திறல் அணங்கின் நெடும் பெரும் குன்றத்து – அகம் 378/22
கைவல் யானை கடும் தேர் சோழர் – அகம் 385/3
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்க குத்தி – அகம் 397/10
கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் – புறம் 15/1
ஒண் படை கடும் தார் முன்பு தலைக்கொள்-மார் – புறம் 15/14
ஒன்னார் உட்கும் துன் அரும் கடும் திறல் – புறம் 39/5
கடும் சினத்த கொல் களிறும் – புறம் 55/7
கடும்பின் கடும் பசி களையுநர் காணாது – புறம் 68/2
கடும் கள் பருகுநர் நடுங்கு கை உகத்த – புறம் 68/15
நெடும் கடை நிற்றலும் இலையே கடும் பகல் – புறம் 69/17
அணங்கு அரும் கடும் திறல் என் ஐ முணங்கு நிமிர்ந்து – புறம் 78/2
இன் கடும் கள்ளின் ஆமூர் ஆங்கண் – புறம் 80/1
கடும் பரி நெடும் தேர் பூட்டு விட்டு அசைஇ – புறம் 141/3
காரென் ஒக்கல் கடும் பசி இரவல – புறம் 141/6
கடும்பின் கடும் பசி தீர யாழ நின் – புறம் 163/3
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடும் துடி – புறம் 170/6
இடும்பை கொள் பருவரல் தீர கடும் திறல் – புறம் 174/4
கணிச்சி கூர்ம் படை கடும் திறல் ஒருவன் – புறம் 195/4
பணிந்து கூட்டுண்ணும் தணிப்பு அரும் கடும் திறல் – புறம் 198/13
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு – புறம் 230/9
கடும் பரிய மா கடவினன் – புறம் 239/13
கடும் தெறல் செம் தீ வேட்டு – புறம் 251/6
வில் உமிழ் கடும் கணை மூழ்க – புறம் 263/7
கடும் பகட்டு யானை வேந்தர் – புறம் 265/8
கடும் தெற்று மூடையின் – புறம் 285/5
கடும் பரி நன் மான் வாங்கு-வயின் ஒல்கி – புறம் 368/5
கடும் தெறல் இராமன் உடன்புணர் சீதையை – புறம் 378/18
கான் கெழு நாடன் கடும் தேர் அவியன் என – புறம் 383/21
கடும் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல் – புறம் 399/27
வெம் கடும் கால் பொர மேக்கு நோக்கிய – கம்.பால:3 26/3
கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடும் துயரம் காலவேலான் – கம்.பால:6 12/4
கால் வானக தேர் உடை வெய்யவன் காய் கடும் கண் – கம்.பால:16 40/1
காமம் இல்லை எனின் கடும் கேடு எனும் – கம்.அயோ:2 29/3
கனல் வரு கடும் சினத்து அரக்கர் காய ஒர் – கம்.ஆரண்:3 4/1
கரக்க அரும் கடும் தொழில் அரக்கர் காய்தலின் – கம்.ஆரண்:3 6/1
மொழிந்த காம கடும் கனல் மூண்டதால் – கம்.ஆரண்:6 65/2
காற்றினையும் புனலினையும் கனலினையும் கடும் கால – கம்.ஆரண்:6 96/1
சண்ட வெம் கடும் கணை தடிய தாம் சில – கம்.ஆரண்:7 120/1
தூய வெம் கடும் கணை துணித்த தங்கள் தோள் – கம்.ஆரண்:7 121/2
செய்த சே ஒளி முறுவலன் கடும் கணை தெரிந்தான் – கம்.ஆரண்:8 20/2
கடும் கரன் என பெயர் படைத்த கழல் வீரன் – கம்.ஆரண்:9 8/1
கடும் தொழில் அரக்கனை காணும் கண்ணினே – கம்.ஆரண்:12 35/4
கடும் கதிரோன் மகன் ஆக்கி கை வளர் – கம்.கிட்:6 29/2
கை நெகிழ்ந்தனன் நெகிழ்ந்திலன் கடும் கணை கவர்தல் – கம்.கிட்:7 66/4
கை அவண் நெகிழ்தலோடும் கடும் கணை கால வாலி – கம்.கிட்:7 158/1
காத கடும் குறி கணத்து இறுதி கண்ணாள் – கம்.சுந்:1 64/1
கலங்கல்_இல் கடும் கதிர்கள் மீது கடிது ஏகா – கம்.சுந்:2 61/1
கடும் திசையின் வாய் அனைய வாயில் எதிர் கண்டான் – கம்.சுந்:2 63/4
கழிந்து புக்கு இடை கரந்தன அனங்கன் வெம் கடும் கணை பல பாய – கம்.சுந்:2 207/2
காட்டும் இதுவே கருமம் அன்னவர் கடும் போர் – கம்.சுந்:6 5/3
கல் மறைத்து ஒளிரும் செம் பொன் கவசத்தர் கடும் தேர் ஆட்கள் – கம்.சுந்:8 11/4
நெரிந்தன கடும் பரி நெரிந்தன நெடும் தேர் – கம்.சுந்:8 27/4
கலந்த போரில் நின் கட்புல கடும் கனல் கதுவ – கம்.சுந்:9 1/2
எய்த கடும் கணை யாவையும் எய்தா – கம்.சுந்:9 48/1
செய்த கடும் பொறி ஒன்று சிதைத்தான் – கம்.சுந்:9 48/4
ஊரை ஞூறும் கடும் கனல் உட்பொதி – கம்.சுந்:12 97/3
காந்து கடும் தீ கொளுத்தினார் ஆர்த்தார் அண்டம் கடி கலங்க – கம்.சுந்:12 118/4
கடிய மா மனை-தோறும் கடும் கனல் – கம்.சுந்:13 1/4
பகரும் ஊழியில் கால வெம் கடும் கனல் பருகும் – கம்.சுந்:13 23/3
கரிந்து சிந்திட கடும் கனல் தொடர்ந்து உடல் கதுவ – கம்.சுந்:13 27/1
கட்டி தீயையும் கடும் சிறை இடு-மின் அ கள்வனை கவர்ந்து உண்ண – கம்.யுத்1:3 87/3
நூறும் ஆயிர கோடியும் கடும் கணை நுழைய – கம்.யுத்1:6 21/2
பந்தி பந்திகளாய் நெடும் கடும் கணை படர – கம்.யுத்1:6 23/3
கால வான் கடும் கணை சுற்றும் கவ்வலால் – கம்.யுத்1:6 52/1
கன சினத்து உருமின் கடும் கார் வரை – கம்.யுத்1:8 43/1
கடும் கனல் விடமும் கூற்றும் கலந்து கால் கரமும் காட்டி – கம்.யுத்1:14 19/2
கற்கள் தந்து நிமிர்ந்து கடும் செரு – கம்.யுத்2:15 48/1
கண் உறு கடும் புகை கதுவ கார் நிறத்து – கம்.யுத்2:15 103/1
கடும் குரங்கு இரு கையால் எற்ற கால் வய – கம்.யுத்2:15 121/1
கண் நெடும் கடும் தீ கால கவி குலத்து அரசன் கையால் – கம்.யுத்2:15 129/3
கை போதகம் என முந்து அவன் கடும் தேர் எதிர் நடந்தான் – கம்.யுத்2:15 160/3
காம்பு எலாம் கடும் துகள் பட களிறு எலாம் துணிய – கம்.யுத்2:15 193/1
வீற்று வீற்று உக வெயில் உமிழ் கடும் கணை விட்டான் – கம்.யுத்2:15 243/2
பொறிந்தவாய் வய கடும் சுடர் கணை படும் பொழுதின் – கம்.யுத்2:15 245/2
வட கடும் கனல் போல் மயிர் பங்கியான் – கம்.யுத்2:16 62/4
சிலை கடும் கணை நெடும் கணம் சிறையுடன் செல்வ – கம்.யுத்2:16 205/2
பொன் புகுந்து ஒளிர் வடிம்பின கடும் கணை போவ – கம்.யுத்2:16 208/2
செரு புகும் கடும் காத்திரம் இழந்தன சிகரம் – கம்.யுத்2:16 210/3
வேனிலான் அன்ன இலக்குவன் கடும் கணை விலக்க – கம்.யுத்2:16 216/1
பொறுத்தது ஆங்கு ஒரு புகர் முக கடும் கணை புத்தேள் – கம்.யுத்2:16 234/3
ஆறு_இரண்டு வெம் கடும் கணை அனுமன்-மேல் அழுத்தி – கம்.யுத்2:16 236/1
கொய் உளை கடும் கோள் அரி முதலிய குழுவை – கம்.யுத்2:16 239/2
சிரம் கொண்டான் கொண்டதனை திண் காற்றின் கடும் படையால் – கம்.யுத்2:16 354/3
காய்ந்தது கடும் படை கலக்கி கை-தொறும் – கம்.யுத்2:18 99/2
மேல் திசை கீழ் திசை விட்டு வெம் கடும்
காற்று என அணுகினர் கடிதின் காக்கவே – கம்.யுத்2:19 34/3,4
சிலை தடம் பொழி வய கடும் பகழி செல்ல ஒல்கினர் சினத்தினால் – கம்.யுத்2:19 64/1
அற்ற பைம் தலை அரிந்து சென்றன அயில் கடும் கணை வெயில்கள்-போல் – கம்.யுத்2:19 66/1
சொரிந்தன பகழி எல்லாம் சுடர் கடும் கணைகள் தூவி – கம்.யுத்3:21 20/1
வெம் கடும் கணை ஐ_இரண்டு உரும் என வீசி – கம்.யுத்3:22 76/3
ஆறாய் நெடும் கடும் சோரியின் அளறு ஆம் வகை அரைப்பான் – கம்.யுத்3:22 117/2
தனுவின் ஆயிரம் கோடி வெம் கடும் கணை தைக்க – கம்.யுத்3:22 169/3
வெம்பு கடும் கனல் வீசிடும் என் கை – கம்.யுத்3:26 38/3
தொள்ளாயிரம் கடும் போர் கணை துரந்தான் அவை சுடர்-போல் – கம்.யுத்3:27 125/3
சூழி கொடும் கடும் காற்று அதன் உடனே வர தூர்க்கும் – கம்.யுத்3:27 154/2
போர் தொழில் புரிதலும் உலகு கடும் புகையொடு சிகை அனல் பொதுளியதால் – கம்.யுத்3:28 20/4
கங்கை_சூடி-தன் கடும் சிலை ஒடித்த அ காலம் – கம்.யுத்3:30 42/3
கைத்தார் கடும் களிறும் கன தேரும் களத்து அழுந்த – கம்.யுத்3:31 110/3
கண்ட படு மலை போல் நெடு மரம் போல் கடும் தொழிலோர் – கம்.யுத்3:31 117/2
துண்ட பட கடும் சாரிகை திரிந்தான் சரம் சொரிந்தான் – கம்.யுத்3:31 117/3
களி யானையும் நெடும் தேர்களும் கடும் பாய் பரி கணனும் – கம்.யுத்3:31 118/1
கரக்க முழை தேடி உழல்கின்றிலிர்கள் இன்று ஒரு கடும் பகலிலே – கம்.யுத்3:31 152/3
பாய் கடும் கணை பத்து அவன் உடல் புக பாய்ச்சி – கம்.யுத்4:32 34/2
கரை பொருது கடல் மடுக்கும் கடும் குருதி பேர் ஆறு காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 21/4
கடும் பகடு படி கிடந்த கரும் பரம்பின் இன மள்ளர் பரந்த கையில் – கம்.யுத்4:33 23/2
களிறு ஈர்த்து புக மண்டும் கடும் குருதி தடம் சுழிகள் காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 24/4
குதிக்கின்றன நிமிர் வெம் சிலை குழைய கொடும் கடும் கால் – கம்.யுத்4:37 46/3
உண்டை வெம் கடும் கணை ஒருங்கு மூடலால் – கம்.யுத்4:37 78/3
காந்தர்ப்பம் எனும் கடும் கொடும் கணையினால் கடந்தான் – கம்.யுத்4:37 104/3
கருப்பு கார் மழை வண்ண அ கடும் திசை களிற்றின் – கம்.யுத்4:37 121/3
துரத்தியால் என ஞான மா கடும் கணை துரந்தான் – கம்.யுத்4:37 123/3
துறத்தல் ஆற்று உறு ஞான மா கடும் கணை தொடர – கம்.யுத்4:37 124/1
அங்கு அ வெம் கடும் கணை அயிலின் வாய்-தொறும் – கம்.யுத்4:37 146/1
மூள் கடை கடும் தீயின் முனிவு ஒழி – கம்.யுத்4:37 179/3
கார்_குன்றம் அனையான் தன் கடும் கணை புட்டிலின் நடுவண் கரந்தது அம்மா – கம்.யுத்4:37 198/4
சிலை மேவும் கடும் கணையால் படு களத்தே மன தீமை சிதைந்து வீழ்ந்தான் – கம்.யுத்4:37 203/2
கடும் திறல் அமர் களம் காணும் ஆசையால் – கம்.யுத்4:40 39/1

மேல்


கடும்-குரை (1)

கடும்-குரை அருமைய காடு எனின் அல்லது – கலி 13/25

மேல்


கடும்-குரையம் (1)

பனி கடும்-குரையம் செல்லாதீம் என – குறு 350/2

மேல்


கடும்-குரையள் (1)

கவவு கடும்-குரையள் காமர் வனப்பினள் – குறு 132/1

மேல்


கடும்பின் (4)

இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப – பதி 12/2
கடும்பின் அடு கலம் நிறை ஆக நெடும் கொடி – புறம் 32/1
கடும்பின் கடும் பசி களையுநர் காணாது – புறம் 68/2
கடும்பின் கடும் பசி தீர யாழ நின் – புறம் 163/3

மேல்


கடும்பினது (2)

பெரிதால் அத்தை என் கடும்பினது இடும்பை – புறம் 169/7
பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை – புறம் 173/2

மேல்


கடும்பு (9)

கொடும் பறை கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும் – மது 523
கடும்பு ஆட்டு வருடையொடு தாவுவன உகளும் – நற் 119/7
கடும்பு உடை கடும் சூல் நம் குடிக்கு உதவி – நற் 370/2
சேர்ந்தவர் தம் கடும்பு ஆர்த்தும் – புறம் 22/27
ஊன்_சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் – புறம் 33/14
கேடு இன்று ஆக பாடுநர் கடும்பு என – புறம் 160/10
பண் அமை நல் யாழ் பாண் கடும்பு அருத்தி – புறம் 170/13
உண்ணா வறும் கடும்பு உய்தல் வேண்டின் – புறம் 181/7
இரும் பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம் – புறம் 224/3

மேல்


கடும்புடன் (1)

கண்டோர் மருள கடும்புடன் அருந்தி – மலை 468

மேல்


கடும்பும் (1)

பாடுநர் கடும்பும் பையென்றனவே – புறம் 238/7

மேல்


கடும்பே (5)

வருந்தலும் உண்டு என் பைதல் அம் கடும்பே – புறம் 139/15
சென்றது-மன் எம் கண்ணுள் அம் கடும்பே
பனி நீர் பூவா மணி மிடை குவளை – புறம் 153/6,7
களிறு இன்று பெயரல பரிசிலர் கடும்பே – புறம் 205/14
இன்றும் வரும்-கொல் பாணரது கடும்பே – புறம் 264/7
புலம்பல் போயின்று பூத்த என் கடும்பே – புறம் 380/15

மேல்


கடும்பொடு (4)

பை தீர் கடும்பொடு பதம் மிக பெறுகுவிர் – பெரும் 105
வசை இல் வான் திணை புரையோர் கடும்பொடு
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை – குறி 205,206
கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து – மலை 159
தேஎம் தேறா கடும் பரி கடும்பொடு
காஅய் கொண்ட நும் இயம் தொய்படாமல் – மலை 364,365

மேல்


கடும்பொடும் (2)

கடும்பொடும் கடும்பொடும் பரவுதும் – பரி 2/75
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும் – பரி 2/75

மேல்


கடும்போடு (1)

இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர் – மலை 286

மேல்


கடுமை (6)

கடுமை ஆர் கானகத்து கருணை ஆர்கலி ஏக கழல் கால் மாயன் – கம்.அயோ:13 68/2
காட்டினான் அன்றி அன்று அ கடுமை யார் கணிக்கல்-பாலார் – கம்.ஆரண்:11 71/4
கல்லிடை கிழிக்கும் உருமின் கடுமை காணும் – கம்.யுத்1:2 62/2
காற்றினுக்கு அரசன்_மைந்தன் கடுமை நீ கண்டது அன்றோ – கம்.யுத்1:13 20/2
காற்று அன்றேல் கடுமை என் ஆம் கடல் அன்றேல் முழக்கம் என் ஆம் – கம்.யுத்2:18 214/1
நாயகன் கை கடுமை நடத்தியே – கம்.யுத்4:37 161/4

மேல்


கடுமைய (2)

கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால் – கலி 6/6
கல் அரக்கும் கடுமைய அல்ல நின் – கம்.அயோ:4 220/3

மேல்


கடுமையாய் (1)

கடந்தாய் என்றல் என் ஆகும் காற்றே அனைய கடுமையாய் – கம்.சுந்:4 109/4

மேல்


கடுமையான் (1)

கால் திசை சுருங்க செல்லும் கடுமையான் கதிரின் செல்வன் – கம்.யுத்3:24 56/1

மேல்


கடுமையின் (2)

பனி கடுமையின் நனி பெரிது அழுங்கி – நற் 281/9
கறங்கு வெம் சிறை கலுழன் தன் கடுமையின் கரந்தான் – கம்.யுத்1:3 49/2

மேல்


கடுமையும் (2)

நன்று நோக்கமும் நன்று கை கடுமையும் நன்று – கம்.யுத்2:15 203/2
முந்து சாயக கடுமையும் பிற்பட முடுகி – கம்.யுத்4:41 44/2

மேல்


கடுமையை (2)

சிங்க_ஏறு அனைய வீரர் கடுமையை தெரிகிலாதான் – கம்.யுத்3:22 30/4
கச்சம் உற்றவன் கை துணை கடுமையை காணா – கம்.யுத்3:22 69/3

மேல்


கடுமையொடு (1)

தெறல் கடுமையொடு பிறவும் இ உலகத்து – பதி 22/3

மேல்


கடுவன் (17)

நெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும் – மலை 237
வாரற்க தில்ல தோழி கடுவன்
முறி ஆர் பெரும் கிளை அறிதல் அஞ்சி – நற் 151/5,6
கல்லா கடுவன் நடுங்க முள் எயிற்று – நற் 233/1
கொடியர் வாழி தோழி கடுவன்
ஊழ்-உறு தீம் கனி உதிர்ப்ப கீழ் இருந்து – குறு 278/4,5
மந்தி கணவன் கல்லா கடுவன்
ஒண் கேழ் வய புலி குழுமலின் விரைந்து உடன் – ஐங் 274/1,2
குரங்கின் தலைவன் குரு மயிர் கடுவன்
சூரல் அம் சிறு கோல் கொண்டு வியல் அறை – ஐங் 275/1,2
மந்தி காதலன் முறி மேய் கடுவன்
தண் கமழ் நறை கொடி கொண்டு வியல் அறை – ஐங் 276/1,2
கல்லா கடுவன் கணம் மலி சுற்றத்து – கலி 40/15
அறியாது உண்ட கடுவன் அயலது – அகம் 2/5
பல் கிளை தலைவன் கல்லா கடுவன்
பாடு இமிழ் அருவி பாறை மருங்கின் – அகம் 352/2,3
முள் புற முது கனி பெற்ற கடுவன்
துய் தலை மந்தியை கையிடூஉ பயிரும் – புறம் 158/23,24
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன்
செம் முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கி – புறம் 200/2,3
மரம் பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும்-மாதோ – கம்.பால:16 13/4
பறை எடுத்து ஒரு கடுவன் நின்று அடிப்பது பாராய் – கம்.அயோ:10 22/2
கடுவன் மா தவர்க்கு அரு நெறி காட்டுவ காணாய் – கம்.அயோ:10 30/4
மந்தி துயில் உற்ற முழை வன் கடுவன் அங்கத்து – கம்.கிட்:10 75/3
சேட்டு இளம் கடுவன் சிறு புன் கையில் – கம்.கிட்:15 45/1

மேல்


கடுவன்கள் (1)

அரிய மா கனி கடுவன்கள் அன்பு கொண்டு அளிப்ப – கம்.அயோ:10 33/3

மேல்


கடுவனும் (3)

கடுவனும் அறியும் அ கொடியோனையே – குறு 26/8
கடுவனும் அறியா காடு இறந்தோளே – ஐங் 374/4
மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின – கம்.அயோ:10 41/1

மேல்


கடுவனை (1)

கருவி மா மழை உதிர்ப்பது ஓர் கடுவனை காணாய் – கம்.அயோ:10 14/4

மேல்


கடுவனொடு (1)

கல்லா கடுவனொடு நல் வரை ஏறி – நற் 22/3

மேல்


கடுவனோடு (2)

கல்லா மந்தி கடுவனோடு உகளும் – ஐங் 277/2
கல்லா மந்தி கடுவனோடு உகளும் – அகம் 378/21

மேல்


கடுவின் (3)

மந்தரை உரை எனும் கடுவின் மட்கிய – கம்.அயோ:5 5/3
விராவு வெம் கடுவின் கொல்லும் மேல் இணர் முல்லை வெய்தின் – கம்.கிட்:10 58/2
சார்தரும் கடுவின் எயிறு உடை பகு வாய் அனந்தனும் தலை தடுமாற – கம்.சுந்:3 90/3

மேல்


கடுவுக்கு (1)

ஆன கடுவுக்கு அரு மருந்தா அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து – கம்.அயோ:6 34/2

மேல்


கடுவை (2)

ஓதும் கடுவை தன் மிடற்றில் ஒளித்த தக்கோன் – கம்.ஆரண்:10 135/3
வடவை தீயினில் வாசுகி கான்ற மா கடுவை
இட அ தீயிடை எழுந்தவர் இவர் கண மழையை – கம்.யுத்3:30 27/1,2

மேல்


கடுவொடு (1)

கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று – திரு 148

மேல்


கடை (189)

கொலை வில் புருவத்து கொழும் கடை மழை கண் – பொரு 26
மயிர்_குறை_கருவி மாண் கடை அன்ன – பொரு 29
மடவோர் காட்சி நாணி கடை அடைத்து – சிறு 138
அடையா வாயில் அவன் அரும் கடை குறுகி – சிறு 206
பிறை பிறந்து அன்ன பின் ஏந்து கவை கடை
நெடும் பணை திரள் தோள் மடந்தை முன்கை – பெரும் 11,12
வரை தேன் புரையும் கவை கடை புதையொடு – பெரும் 123
சுடர் கடை பறவை பெயர் படு வத்தம் – பெரும் 305
கடை கால்யாத்த பல் குடி கெழீஇ – பெரும் 399
நொடை நவில் நெடும் கடை அடைத்து மட மதர் – மது 622
பல் வேறு பண்ணிய கடை மெழுக்கு-உறுப்ப – மது 661
அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு – மது 697
வரி கடை பிரசம் மூசுவன மொய்ப்ப – மது 717
செ விரல் கடை கண் சேர்த்தி சில தெறியா – நெடு 165
கண் அடைஇய கடை கங்குலான் – பட் 115
கொடும் கால் மாடத்து நெடும் கடை துவன்றி – பட் 261
கரும் கடை எஃகம் சாத்திய புதவின் – மலை 490
நோனா செருவின் நெடும் கடை துவன்றி – மலை 529
தலை மருப்பு ஏய்ப்ப கடை மணி சிவந்த நின் – நற் 39/6
அழி துளி கழிப்பிய வழி பெயல் கடை நாள் – நற் 89/4
ஐய சிறு கண் செம் கடை சிறு மீன் – நற் 91/5
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள் – நற் 142/1
வீழ் கடை திரள் காய் ஒருங்கு உடன் தின்று – நற் 271/6
இள நலம் இல்_கடை ஒழிய – நற் 295/8
பெரும் கடை இறந்து மன்றம் போகி – நற் 365/2
கயிறு கடை யாத்த கடு நடை எறி-உளி – நற் 388/3
கடை புணை கொளினே கடை புணை கொள்ளும் – குறு 222/2
கடை புணை கொளினே கடை புணை கொள்ளும் – குறு 222/2
செ வெரிந் உறழும் கொழும் கடை மழை கண் – குறு 222/6
சிதட்டு காய் எண்ணின் சில் பெயல் கடை நாள் – குறு 261/2
ஆசு இல் தெருவின் நாய் இல் வியன் கடை
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது – குறு 277/1,2
மின் இடை நடுங்கும் கடை பெயல் வாடை – குறு 277/6
வெண் கடை சிறு கோல் அகவன்_மகளிர் – குறு 298/6
வந்த வாடை சில் பெயல் கடை நாள் – குறு 332/1
பின்பனி கடை நாள் தண் பனி அற்சிரம் – குறு 338/5
அளந்து கடை அறியினும் அளப்பு அரும்-குரையை நின் – பதி 24/16
பயம் கடை அறியா வளம் கெழு சிறப்பின் – பதி 89/6
முதல் முறை இடை முறை கடை முறை தொழிலில் – பரி 3/71
ஊர் உடன் ஆடும் கடை
புரி நரம்பு இன் கொளை புகல் பாலை ஏழும் – பரி 7/76,77
வில்லின் கடை மகரம் மேவ பாம்பு ஒல்லை – பரி 11/9
கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளை காளை – பரி 11/46
கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை – கலி 12/15
துவ்வாமை வந்த கடை – கலி 22/22
கடை என கலுழும் நோய் கைம்மிக என் தோழி – கலி 45/14
நீங்காய் இகவாய் நெடும் கடை நில்லாதி – கலி 79/21
வெரூஉதும் காணும் கடை
தெரி_இழாய் செய் தவறு இல்-வழி யாங்கு சினவுவாய் – கலி 87/2,3
சிறுகாலை இல் கடை வந்து குறி செய்த – கலி 97/3
குழீஇ அவாவினால் தேம்புவார் இல் கடை ஆறா – கலி 97/24
நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகி – கலி 110/17
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள் – அகம் 24/5
புலம்_கடை மடங்க தெறுதலின் ஞொள்கி – அகம் 31/2
செ வெரிந் உறழும் கொழும் கடை மழை கண் – அகம் 42/3
மாண் தொழில் மா மணி கறங்க கடை கழிந்து – அகம் 66/10
கடை மணி உகு நீர் துடைத்த ஆடவர் – அகம் 131/9
கோடு கடை கழங்கின் அறை மிசை தாஅம் – அகம் 135/9
ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடை நாள் – அகம் 139/5
பிறன் கடை செலாஅ செல்வமும் இரண்டும் – அகம் 155/2
தண் மழை பொழிந்த தாழ் பெயல் கடை நாள் – அகம் 163/2
யாம இரவின் நெடும் கடை நின்று – அகம் 208/1
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன – அகம் 224/6
வினை பொருள் ஆக தவிரலர் கடை சிவந்து – அகம் 237/15
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள் – அகம் 269/14
கடை_கோல் சிறு தீ அடைய மாட்டி – அகம் 274/5
அம் கலுழ் கொண்ட செம் கடை மழை கண் – அகம் 295/20
இரும் பிடி பரிசிலர் போல கடை நின்று – அகம் 311/1
வெண் மணல் நிவந்த பொலம் கடை நெடு நகர் – அகம் 325/2
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய – புறம் 18/5
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடை
கோல் நிறை துலாஅம்_புக்கோன் மருக – புறம் 39/2,3
பிறன் கடை மறப்ப நல்குவன் செலினே – புறம் 68/19
நெடும் கடை நிற்றலும் இலையே கடும் பகல் – புறம் 69/17
குறத்தி மாட்டிய வறல் கடை கொள்ளி – புறம் 108/1
ஞாலம் காவலர் கடை தலை – புறம் 225/13
கடை குளத்து கயம் காய – புறம் 229/4
நீடு வாழ்க என்று யான் நெடும் கடை குறுகி – புறம் 237/1
பசித்த பாணர் உண்டு கடை தப்பலின் – புறம் 327/4
கழாஅ தலையர் கரும் கடை நெடு வேல் – புறம் 345/17
நெடும் சுவர் நல் இல் புலம்ப கடை கழிந்து – புறம் 373/11
ஒரு நாள் இரவலர் வரையா வள்ளியோர் கடை தலை – புறம் 376/21
நெடும் கடை நின்று பகடு பல வாழ்த்தி – புறம் 383/4
தன் கடை தோன்றினும் இலனே பிறன் கடை – புறம் 385/3
தன் கடை தோன்றினும் இலனே பிறன் கடை
அகன் கண் தடாரி பாடு கேட்டு அருளி – புறம் 385/3,4
மருவ இன் நகர் அகன் கடை தலை – புறம் 387/17
வந்ததன் கொண்டு நெடும் கடை நின்ற – புறம் 390/11
கொடும் பூண் எழினி நெடும் கடை நின்று யான் – புறம் 392/2
தன் கடை தோன்றி என் உறவு இசைத்தலின் – புறம் 395/24
நெடும் கடை தோன்றியேனே அது நயந்து – புறம் 397/11
கடை தோன்றிய கடை கங்குலான் – புறம் 400/5
கடை தோன்றிய கடை கங்குலான் – புறம் 400/5
மது பொதி மழலை செ வாய் வாள் கடை கண்ணின் மைந்தர் – கம்.பால:2 11/3
முரசு அறை செழும் கடை முத்த மா முடி – கம்.பால:5 5/1
நின்றனவும் திரிந்தன மேல் நிவந்த கொழும் கடை புருவம் நெற்றி முற்ற – கம்.பால:6 14/3
இறை கடை துடித்த புருவத்தள் எயிறு என்னும் – கம்.பால:7 30/1
பிறை கடை பிறக்கிட மடித்த பில வாயள் – கம்.பால:7 30/2
மறை கடை அரக்கி வடவை கனல் இரண்டு ஆய் – கம்.பால:7 30/3
ஈண்ட அ குமாரனும் கடை கண் தீ உக – கம்.பால:8 37/1
கட்ட காவி அம் கண் கடை காட்டுவ கழனி – கம்.பால:9 8/4
சிலை நுதல் கடை உறை செறிந்த வேர்வு தன் – கம்.பால:10 48/3
இயம் துவைத்த கடை தலையாய் யான் அறிந்தபடி கேளாய் – கம்.பால:12 15/4
அரும் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும் – கம்.பால:12 22/2
பூ கொய்வாள் புருவ கடை போதுமே – கம்.பால:17 35/4
வந்தனன் என கடை அடைத்து மாற்றினாள் – கம்.பால:19 34/3
கடை உற நல் நெறி காண்கிலாதவர்க்கு – கம்.பால:19 67/1
பேதைமார் முதல் கடை பேரிளம் பெண்கள்-தாம் – கம்.பால:20 32/1
கை வளை திருத்துபு கடை கணின் உணர்ந்தாள் – கம்.பால:22 37/4
கரும் கடை நெடும் கண் ஒளி யாறு நிறை கண்ண – கம்.பால:22 38/1
ஊழி கடை முடிவில் தனி உமை கேள்வனை ஒப்பான் – கம்.பால:24 11/4
பொங்கும் படை இரிய கிளர் புருவம் கடை நெரிய – கம்.பால:24 16/1
பரிந்த பூ உள பனி கடை முத்து_இனம் படைப்ப – கம்.அயோ:1 55/2
எண் தரும் கடை சென்ற யாமம் இயம்புகின்றன ஏழையால் – கம்.அயோ:3 51/1
உருளை தனி உய்த்து ஒரு கோல் நடையின் கடை காண் உலகம் – கம்.அயோ:4 31/2
மூட்டாத கால கடை தீ என மூண்டு எழுந்தான் – கம்.அயோ:4 111/4
கண்ணின் கடை தீ உக நெற்றியில் கற்றை நாற – கம்.அயோ:4 112/1
கண் கொடு பிறத்தலும் கடை என்றார் சிலர் – கம்.அயோ:4 184/4
கைத்த சொல்லால் உயிர் இழந்தும் புதல்வன் பிரிந்தும் கடை ஓட – கம்.அயோ:6 25/1
அனைய வேலையில் அ கடை தோரண – கம்.அயோ:11 38/1
பிறன் கடை நின்றவன் பிறரை சீறினோன் – கம்.அயோ:11 96/2
கடை வரும் தீ நெறி கலியின் ஆட்சியோ – கம்.அயோ:12 15/4
காதலித்து அயன் அளித்த கடை இட்ட கணித – கம்.ஆரண்:1 17/3
கட்ட வன் பிறவி தந்த கடை ஆன உடல்தான் – கம்.ஆரண்:1 45/2
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா – கம்.ஆரண்:2 26/3
கடை குழன்று இடை நெறி கரிய குஞ்சியை – கம்.ஆரண்:6 16/2
கல் ஆர் மழை கண மா முகில் கடை நாள் விழுவன போல் – கம்.ஆரண்:7 88/3
அரை கடை இட்ட முக்கோடி ஆயுவும் – கம்.ஆரண்:12 30/1
கை கார் முகத்தோடு கடை புருவம் குனித்தான் – கம்.ஆரண்:13 22/4
மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்ணின் வேந்தன் – கம்.ஆரண்:13 42/3
கடை தொழில் அவுணனால் குலிசக்கையினான் – கம்.ஆரண்:13 111/2
வேதம் சொல்லும் தேவரும் வீயும் கடை வீயாய் – கம்.ஆரண்:15 31/2
காலமும் ஒத்தனன் கடலில் தான் கடை
ஆலமும் ஒத்தனன் எவரும் அஞ்சவே – கம்.கிட்:7 21/3,4
அந்தம்_இல் கடை கயிறு அடை கல் ஆழியான் – கம்.கிட்:7 26/2
சிக்கு அற கடை சேமித்த செய்கைய – கம்.கிட்:11 33/1
ஆயிரத்து அறுநூறு கோடியின் கடை அமைந்த – கம்.கிட்:12 12/1
கரு வினையது இ பிறவிக்கு என்று உணர்ந்து அங்கு அது களையும் கடை_இல் ஞானத்து – கம்.கிட்:13 27/3
கல்லின் மா மதிள் மணி கடை கடந்திடுதல் முன் – கம்.கிட்:13 72/2
மக்கள் கடை தேவர் தலை வான் உலகின் வையத்து – கம்.கிட்:14 37/2
நள்ளி வாங்கு கடை இள நவ்வியர் – கம்.கிட்:15 44/1
கவ்வை முது வாயிலின் நெடும் கடை கடப்பார் – கம்.சுந்:2 70/2
இந்திரன் சிறை இருந்த வாயிலின் கடை எதிர்ந்தான் – கம்.சுந்:2 136/4
கண்டு கண்ணொடும் கருத்தொடும் கடாவினன் காரணம் கடை நின்றது – கம்.சுந்:2 194/1
உன்னரும் பொன்னின் மணியினின் புனைந்த இழை குலம் மழை கரும் கடை கண் – கம்.சுந்:3 85/2
மழை புரை ஒண் கண் செம் கடை ஈட்டம் மார்பினும் தோளினும் மலைய – கம்.சுந்:3 88/4
பூண்டு புரிந்து சரிந்து கடை சுருண்டு புகையும் நறும் பூவும் – கம்.சுந்:4 57/2
கைகளே கைகள் ஆக கடை கூழை திரு வால் ஆக – கம்.சுந்:8 21/4
கண்ணின் நீரொடும் கனக தோரணத்தொடும் கடை நாள் – கம்.சுந்:11 57/3
காரணம் கேட்டி-ஆயின் கடை இலா மறையின்-கண்ணும் – கம்.சுந்:12 74/1
காலமும் கருவியும் இடனும் ஆய் கடை
பால் அமை பயனும் ஆய் பயன் துய்ப்பானும் ஆய் – கம்.யுத்1:3 74/1,2
கடர் கடை மத்தின் பாம்பு கழற்றியது என்ன காசின் – கம்.யுத்1:4 132/3
பூண்ட வில் என குனிந்தன கொழும் கடை புருவம் – கம்.யுத்1:6 5/4
கற்று உணரும் மாருதி கடை குழை வர தன் – கம்.யுத்1:9 5/2
கடை உறு நோக்கினின் காணும் காட்சியான் – கம்.யுத்2:15 109/4
பொன் தொடர் வடிம்பின் வாளி கடை உகத்து உருமு போல – கம்.யுத்2:15 140/2
உகங்களின் கடை சென்றாலும் ஓய்வு இல ஓடலுற்ற – கம்.யுத்2:15 145/4
குன்றின் மிசை கடை நாள் விழும் உரும் ஏறு என குத்த – கம்.யுத்2:15 182/2
நறை குடங்கள் பெறான் கடை நக்குவான் – கம்.யுத்2:16 54/3
தார் செல கடை செல சென்ற தானையும் – கம்.யுத்2:16 98/3
முன்பு நின்றவர் முகத்திற்கும் கடை குழை முதுகின் – கம்.யுத்2:16 208/3
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதி கடை உறு கால் – கம்.யுத்2:18 140/1
கடை கண்டில தலை கண்டில கழுதின் திரள் பிணமா – கம்.யுத்2:18 150/1
கடை நின்று கணிக்க ஆங்கு ஓர் கணக்கு இலாவாறும் கண்டான் – கம்.யுத்2:18 194/2
நீர் கடை மேகம்-தன்னை நீங்கியும் செருவின் நீங்கான் – கம்.யுத்2:19 205/2
வார் கடை மதுகை கொங்கை மணி குறு முறுவல் மாதர் – கம்.யுத்2:19 205/3
போர் கடை கரும் கண் வாளி புயத்தொடு பொழிய புக்கான் – கம்.யுத்2:19 205/4
கடை உறு காலத்து ஆழி உலகு அன்ன களத்தை கண்டான் – கம்.யுத்2:19 219/4
காதங்கள் கோடி கடை சென்று காணும் நயனங்கள் வாரி கலுழ – கம்.யுத்2:19 245/1
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம் மலர்-மேல் அ வள்ளல் கடை நாள் – கம்.யுத்2:19 265/3
கல் எறிந்தன கடை உருமின் கார் என – கம்.யுத்3:20 37/1
கடை இல் மேல் உயர்ந்த காட்சி இருவரும் கடுத்தார் கண்ணுற்று – கம்.யுத்3:22 18/2
மைந்தரில் கடை என படுவன் வாழியாய் – கம்.யுத்3:22 39/4
உடல் முன்னே செல உள்ளம் கடை குழையாய் செல செல்வான் உருவை நோக்கி – கம்.யுத்3:24 35/2
கொலை பயில் நயன வேல்கள் கொழும் கடை சிவந்த கொற்ற – கம்.யுத்3:25 7/3
நின்று இ கடை தாழுதல் நீதியதோ – கம்.யுத்3:27 27/2
கல்லும் நெடு மலையும் பல மரமும் கடை காணும் – கம்.யுத்3:27 106/1
கண் ஆர் நுதல் பெருமான் இவர்க்கு அரிதோ என கடை பார்த்து – கம்.யுத்3:27 139/3
காற்று என உரும் ஏறு என்ன கனல் என கடை நாள் உற்ற – கம்.யுத்3:28 50/1
தூசியொடு நெற்றி இரு கையினொடு பேர் அணி கடை குழை தொகுத்து – கம்.யுத்3:31 139/1
பாழி கடை நாள் விடு பல் மழை போல் – கம்.யுத்3:31 195/3
கண் வாளி கடை சிறை காண நுழைந்து – கம்.யுத்3:31 206/2
நகை பிறக்கின்ற வாயன் நாக்கொடு கடை வாய் நக்க – கம்.யுத்4:34 25/1
வகுத்த வான் கடை கடை-தொறும் வளை எயிற்று ஈட்டம் – கம்.யுத்4:35 13/2
கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்து-என கடியான் – கம்.யுத்4:37 49/4
கடை உக முடிவு எழு கடல் புரை கலுழன் – கம்.யுத்4:37 87/4
ஒரு திசை முதல் கடை ஒரு திசை அளவும் – கம்.யுத்4:37 91/1
கடை துறந்தது போர் என் கருத்து என்றான் – கம்.யுத்4:37 174/4
மூள் கடை கடும் தீயின் முனிவு ஒழி – கம்.யுத்4:37 179/3
கோள் கடை கணித்து என்று அவன் கூறுவான் – கம்.யுத்4:37 179/4
காய்வு தக்கது அன்றால் கடை காண்டியால் – கம்.யுத்4:37 181/4
காலும் வெம் கனலும் கடை காண்கிலா – கம்.யுத்4:37 194/1
அரை கடை இட்டு அமைவுற்ற கோடி மூன்று ஆயு பேர் அறிஞர்க்கேயும் – கம்.யுத்4:38 27/1
பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவ பயனின் பெருமை பார்ப்பேன் – கம்.யுத்4:38 27/4
முந்தை_நாள் முதல் கடை முறை அளவையும் முடிந்த – கம்.யுத்4:40 123/1
கடை உவாவினில் இராவணன் தன்னையும் சுட்டு – கம்.யுத்4:40 125/4

மேல்


கடை-தொறும் (2)

முரசு எறி கடை-தொறும் இரைத்து மொய்த்தனர் – கம்.சுந்:12 14/3
வகுத்த வான் கடை கடை-தொறும் வளை எயிற்று ஈட்டம் – கம்.யுத்4:35 13/2

மேல்


கடை_கோல் (1)

கடை_கோல் சிறு தீ அடைய மாட்டி – அகம் 274/5

மேல்


கடை_இல் (1)

கரு வினையது இ பிறவிக்கு என்று உணர்ந்து அங்கு அது களையும் கடை_இல் ஞானத்து – கம்.கிட்:13 27/3

மேல்


கடைக்கண் (9)

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி – நற் 149/1
கரும் கடைக்கண் அயில் காமர் நெஞ்சினை – கம்.பால:3 45/2
காண்டலும் நோக்கிய கடைக்கண் அஞ்சனம் – கம்.பால:14 25/3
போல் கடைக்கண் அளி பொழிய பொங்கு அணை – கம்.அயோ:2 49/3
கடைக்கண் தீ உக அங்கத களிற்றினை கண்டான் – கம்.யுத்3:22 193/2
ஊடலும் கடைக்கண் நோக்கும் மழலை வெவ் உரையும் எல்லாம் – கம்.யுத்3:25 18/3
காம குல மட மங்கையர் கடைக்கண் என கணைகள் – கம்.யுத்3:27 115/4
கணம் குழை மகளிர் ஈண்டி இரைத்தவர் கடைக்கண் என்னும் – கம்.யுத்3:28 16/3
கருமமும் கடைக்கண் உறு ஞானமும் – கம்.யுத்4:37 24/1

மேல்


கடைக்கண்ணால் (1)

கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம் – கலி 51/15

மேல்


கடைக்கணால் (1)

கடைக்கணால் நோக்கி நோக்கி இரு கண் நீர் கலுழ போனான் – கம்.யுத்3:28 14/4

மேல்


கடைக்கணித்து (1)

வாள் கடைக்கணித்து ஓச்சலும் வந்து அவன் – கம்.யுத்4:37 179/1

மேல்


கடைக்கணியா (1)

என்றவள் மேல் இளையவன் தான் இலங்கு இலை வேல் கடைக்கணியா இவளை ஈண்டு – கம்.ஆரண்:6 134/1

மேல்


கடைக்கணில் (1)

தோழி கண்ணில் கடைக்கணில் சொல்லினாள் – கம்.பால:18 28/4

மேல்


கடைக்கால் (3)

கல்லை நோக்கி நகும் கடைக்கால் வரும் – கம்.ஆரண்:14 14/2
கலங்கி வல் விசை கால் கிளர்ந்து எறிவு உற கடைக்கால்
விலங்கல் மேருவும் வேர் பறிந்தால் என வீழ்ந்தான் – கம்.கிட்:7 65/3,4
காற்றை முன்னுடை பூதங்கள் அவை சென்று கடைக்கால்
வீற்று வீற்று உற்று வீவுறும் நீ என்றும் விளியாய் – கம்.யுத்4:40 94/3,4

மேல்


கடைக்கு (2)

கடைக்கு எலாம் துரந்த வாளி கணித்ததற்கு அளவை காட்டி – கம்.யுத்3:31 221/3
தாள் கடைக்கு அணியா தலை தாழ்வுறா – கம்.யுத்4:37 179/2

மேல்


கடைக்கூட்ட (2)

கையாறு கடைக்கூட்ட கலக்கு-உறூஉம் பொழுது-மன் – கலி 31/7
காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை – கலி 99/13

மேல்


கடைக்கூட்டால் (1)

கைக்கு அடைந்தான் உயிர் காக்க கடவீர் என் கடைக்கூட்டால் – கம்.யுத்2:16 349/4

மேல்


கடைக்கூட்டானும் (1)

கன்மத்தின் கடைக்கூட்டானும் வயமத்தன் கடிதின் வந்தான் – கம்.யுத்2:18 226/4

மேல்


கடைக்கூட்டுதிர் (1)

செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் பல புலந்து – பொரு 175

மேல்


கடைக்கொளவே (1)

அனை பெரும் காமம் ஈண்டு கடைக்கொளவே – குறு 99/6

மேல்


கடைகண்டு (1)

கடன் யாவும் கடைகண்டு கண்ணனோடு – கம்.கிட்:8 18/3

மேல்


கடைகள்-தோறு (1)

உண்டது தெவிட்டி பேழ் வாய் கடைகள்-தோறு ஒழுகி பாயும் – கம்.சுந்:2 209/3

மேல்


கடைகொள (1)

செல்வம் கடைகொள சாஅய் சான்றவர் – கலி 61/2

மேல்


கடைகொளப்படுதலின் (1)

தன் நலம் கடைகொளப்படுதலின் மற்று இவள் – கலி 7/19

மேல்


கடைசியர் (7)

கொண்டை கூழை தண் தழை கடைசியர்
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும் – புறம் 61/1,2
கடைசியர் முகமும் போதும் கண்மலர்ந்து ஒளிரும் மாதோ – கம்.பால:2 7/4
பண்கள் வாய் மிழற்றும் இன் சொல் கடைசியர் பரந்து நீண்ட – கம்.பால:2 10/1
கன்று உறக்கும் குரவை கடைசியர்
புன் தலை புனம் காப்பு உடை பொங்கரில் – கம்.பால:2 34/2,3
கடைசியர் முகம் என மலர்வன கமலம் – கம்.பால:2 43/4
வெள்ள வான் களை களைவு உறும் கடைசியர் மிளிர்ந்த – கம்.பால:9 6/2
புள் குலா வயல் பூசல் கடைசியர்
கட்கிலார் களை காதல் கொழுநரோடு – கம்.அயோ:11 21/2,3

மேல்


கடைத்தலை (4)

உலர்ந்த வன்கண் உலோபர் கடைத்தலை
புலர்ந்து நிற்கும் பரிசிலர் போலவே – கம்.அயோ:11 25/3,4
நிற்பவர் கடைத்தலை நிறைந்து தேவரே – கம்.ஆரண்:12 43/1
நின்றனன் நெடிய வாயில் கடைத்தலை நிறைந்த சீரான் – கம்.கிட்:11 97/4
மங்குல் தோய் கோயில் கொற்ற கடைத்தலை மருங்கு நின்றான் – கம்.கிட்:11 100/3

மேல்


கடைத்தலையான் (1)

முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய பின் மொழியும் முனிவன் ஆங்கே – கம்.பால:6 10/4

மேல்


கடைதர (1)

தெண் திரை கடல் கடைதர வலியது தேடி – கம்.யுத்1:3 11/2

மேல்


கடைந்த (15)

கை புனை செப்பம் கடைந்த மார்பின் – சிறு 53
திகழ் ஒளி முந்நீர் கடைந்த அ-கால் வெற்பு – பரி 23/70
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம் – அகம் 87/1
வண்ண வான் கடல் பண்டு கடைந்த மத்து என்பார் – கம்.பால:13 7/2
கடைந்த நாள் அமிழ்தினோடும் கடலிடை வந்து தோன்றும் – கம்.பால:18 12/3
நீர் கடைந்த பேர் ஆமை நேர் உளான் – கம்.கிட்:3 43/2
கடல் கடைந்த அ கரதலங்களால் – கம்.கிட்:3 64/3
சுற்றிய நாகம் தேய அமுது எழ கடைந்த தோளான் – கம்.சுந்:4 30/4
வேலை நீர் கடைந்த மேல்_நாள் உலகு எலாம் வெருவ வந்த – கம்.யுத்1:9 85/3
கடைந்த வேலை போல் கலங்குறும் இலங்கையில் கரந்தான் – கம்.யுத்3:22 82/4
ஆர்கலி கடைந்த நாள் அமுதின் வந்தன – கம்.யுத்3:24 88/1
எறி கடல் கடைந்த மேல்_நாள் எழுந்த பேர் ஓசை என்ன – கம்.யுத்3:25 19/4
வானவர் கடைய மாட்டா மறி கடல் கடைந்த வாலி – கம்.யுத்3:31 48/2
கடல் கடைந்த மால் வரையினை சுற்றிய கயிற்றின் – கம்.யுத்4:35 10/1
உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்ந்த பொன் கதிரின் – கம்.யுத்4:35 10/3

மேல்


கடைந்தவர்க்கு (1)

கடைந்தவர்க்கு ஆகி ஆலம் உண்டவன் கண்டிலீரோ – கம்.யுத்1:4 108/2

மேல்


கடைந்தனன் (1)

உடல் கடைந்தனன் இவன் உலைந்தனன் – கம்.கிட்:3 64/4

மேல்


கடைந்தார் (1)

கடைந்தார் வெருவுற மீது எழு கடு ஆம் என கொடியார் – கம்.ஆரண்:7 95/4

மேல்


கடைந்து (8)

மருப்பு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ – அகம் 267/7
கோடு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ – அகம் 331/2
குரை கடலை நெடு வரையால் கடைந்து அமுது கொடுத்தானும் – கம்.பால:12 6/4
ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய் அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ – கம்.ஆரண்:2 29/4
கலக்கி அ கடல் கடைந்து அமுது கண்டு என – கம்.கிட்:7 23/2
தயிர் என கடைந்து அவர்க்கு அமுதம் தந்தது – கம்.கிட்:7 27/3
குரை மலர் தட கையால் கடைந்து கொண்டனன் – கம்.கிட்:10 96/4
கடைந்து தெள் அமுது கொள்ளும் வள்ளல் என மேல் நிமிர்ந்தது ஓர் கறுப்பினான் – கம்.யுத்2:19 70/2

மேல்


கடைந்துளான் (1)

கரத்தொடும் பாழி மா கடல் கடைந்துளான்
உரத்தொடும் கரனொடும் உயர ஓங்கிய – கம்.யுத்1:5 10/1,2

மேல்


கடைநரும் (1)

கோடு போழ் கடைநரும் திரு மணி குயினரும் – மது 511

மேல்


கடைநாள் (1)

கார் உரும் ஏறும் காற்றும் கனலியும் கடைநாள் வையம் – கம்.யுத்3:21 23/3

மேல்


கடைநாளில் (1)

காலம் எனல் ஆயினன் இராமன் அ அரக்கர் கடைநாளில் விளியும் – கம்.யுத்3:31 142/2

மேல்


கடைப்பட்டோனே (1)

நரியொடும் வாழ்வது உண்டோ நாயினும் கடைப்பட்டோனே – கம்.யுத்2:17 68/4

மேல்


கடைப்படாஅ (1)

அறன் கடைப்படாஅ வாழ்க்கையும் என்றும் – அகம் 155/1

மேல்


கடைப்படு (1)

கந்தர்ப்பன் சாபத்தால் இ கடைப்படு பிறவி கண்டேன் – கம்.ஆரண்:15 51/2

மேல்


கடைப்பிடி (1)

நன்று கேட்டு கடைப்பிடி நன்கு என – கம்.அயோ:2 14/3

மேல்


கடைப்பிடித்த (1)

அறம் கடைப்பிடித்த செங்கோலுடன் அமர் – அகம் 338/3

மேல்


கடைப்பிடிப்பாய் (1)

சொன்ன கேட்டு அவை கடைப்பிடிப்பாய் என சொன்னான் – கம்.கிட்:3 75/4

மேல்


கடைபடும் (1)

கடைபடும் அரக்கர் தம் பிறவி கட்டமால் – கம்.யுத்3:31 173/4

மேல்


கடைமுகத்து (1)

காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும் – புறம் 331/11

மேல்


கடைமுறை (4)

நங்கையே கடைமுறை நல்லள் போலுமால் – கம்.அயோ:5 24/4
காதும் கண்ணுதல் மலர் அயன் கடைமுறை காணா – கம்.யுத்1:3 1/3
ஓர் ஆவுதி கடைமுறை வேள்வி ஓம்புவார் – கம்.யுத்1:3 68/1
கட்டது இந்திரன் வாழ்வை கடைமுறை
பட்டது இங்கு ஒர் குரங்கு படுக்க என்று – கம்.யுத்2:15 91/1,2

மேல்


கடைமுறையே (1)

போந்ததுவும் கடைமுறையே புரந்தரனார் பெரும் தவமாய் போயிற்று அம்மா – கம்.யுத்4:38 25/4

மேல்


கடைய (10)

பாண் யாழ் கடைய வாங்கி பாங்கர் – நற் 186/6
அமுது கடைய இரு-வயின் நாண் ஆகி – பரி 23/74
பல் ஊழ் தயிர் கடைய தாஅய புள்ளி மேல் – கலி 106/37
கடைய முன் கடல் செழும் திரு எழும்படி காட்டி – கம்.பால:9 12/2
இழந்தவள் இமையவர் கடைய யாவையும் – கம்.பால:10 44/3
தார் தந்த கமலத்தாளை தருக்கினர் கடைய சங்க – கம்.ஆரண்:10 78/3
அலை கடல் கடைய வேண்டின் ஆர் இனி கடைவர் ஐயா – கம்.கிட்:7 149/4
மறி கடல் கடைய வந்த மணி-கொலாம் மார்பில் பூண – கம்.யுத்1:9 86/4
எறி திரை பெரும் கடல் கடைய ஏற்ற நாள் – கம்.யுத்3:24 97/1
வானவர் கடைய மாட்டா மறி கடல் கடைந்த வாலி – கம்.யுத்3:31 48/2

மேல்


கடையல் (1)

கடையல் அம் குரல வாள் வரி உழுவை – அகம் 277/5

மேல்


கடையானே (1)

நெய்தல் கேளல்-மார் நெடும் கடையானே – புறம் 389/17

மேல்


கடையிட்டு (2)

உரை கடையிட்டு அளப்ப_அரிய பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை – கம்.யுத்4:38 27/2
திரை கடையிட்டு அளப்ப_அரிய வரம் என்னும் பாற்கடலை சீதை என்னும் – கம்.யுத்4:38 27/3

மேல்


கடையிடு (1)

காலம் ஆம் என கடையிடு கணிக்க அரும் பொருள்கள் – கம்.ஆரண்:13 75/3

மேல்


கடையில் (1)

காட்டுவாய் உலகம் காட்டி காத்து அவை கடையில் செம் தீ – கம்.யுத்1:7 6/1

மேல்


கடையின் (4)

காமம் கடையின் காதலர் படர்ந்து – குறு 340/1
பாடு இயல் களி நல் யானை பந்தி அம் கடையின் குத்த – கம்.அயோ:13 54/3
கைதவ மான் என்று அண்ணல் காணுதி கடையின் என்றான் – கம்.ஆரண்:11 61/4
கால் மறைந்து ஒளிப்பு இலா கடையின் கண் அகல் – கம்.யுத்2:18 101/3

மேல்


கடையுக (5)

கடையுக முடிவினில் எவையும் கால் பட – கம்.பால:14 9/3
கடையுக கடல் ஒலி காட்ட காந்துவாள் – கம்.ஆரண்:10 25/2
கடையுக முடிவு எனும் காலம் பார்த்து அயல் – கம்.சுந்:2 127/3
கடையுக முடிவினில் காலன் என்பது என் – கம்.யுத்1:5 20/3
வவ்வும் கடையுக மா மழை பொழிகின்றது மான – கம்.யுத்3:27 104/4

மேல்


கடையுகத்து (5)

கல் நெடு மாரி பெய்ய கடையுகத்து எழுந்த மேகம் – கம்.பால:7 50/3
ஞாலம் முற்றுறு கடையுகத்து நச்சு அறா – கம்.சுந்:5 63/3
குன்றினும் கடையுகத்து உரும் என குதித்தான் – கம்.சுந்:8 34/4
தழங்கு பல்_இயத்து அமலையும் கடையுகத்து ஆழி – கம்.சுந்:9 10/3
முற்றுறு கடையுகத்து இடியின் மு மடி – கம்.யுத்2:19 39/3

மேல்


கடையுகநாள் (1)

கட்டு ஆர் சிலை கரு ஞாயிறு புரைவான் கடையுகநாள்
சுட்டு ஆசு அறுத்து உலகு உண்ணும் அ சுடரோன் என பொலிந்தான் – கம்.யுத்3:31 108/2,3

மேல்


கடையுகம் (3)

கை பரந்து உலகு பொங்கி கடையுகம் முடியும்-காலை – கம்.சுந்:7 10/3
ஒத்த கடையுகம் உற்றுழி உறு கால் பொர உடு மீன் – கம்.யுத்3:22 115/3
கார் பெரு மேகம் வந்து கடையுகம் கலந்தது என்ன – கம்.யுத்3:26 91/3

மேல்


கடையுகம்-தனில் (1)

அரும் கடையுகம்-தனில் அசனி மா மழை – கம்.அயோ:13 11/3

மேல்


கடையும் (7)

மேவினும் மேவா_கடையும் அஃது எல்லாம் – கலி 62/3
காப்பும் பூண்டிசின் கடையும் போகலை – அகம் 7/5
சுழலும் வேலையை கடையும் தோளினான் – கம்.கிட்:3 38/4
எறிதரு கடையும் வன் கால் இடறிட உடுவின் இனம் போய் – கம்.சுந்:7 19/3
நிறை கடல் கடையும் நெடும் தாள் மலை என நடுவண் நிமிர்ந்தான் – கம்.சுந்:7 24/4
உரம் ஒருங்கியது நீர் கடையும் வாலியது மார்பு உலகை மூடும் – கம்.யுத்1:2 90/1
மந்தரம் என கடையும் வாலியையும் ஒத்தான் – கம்.யுத்1:12 17/4

மேல்


கடையுற (3)

எறுப்பு_இனம் கடையுற யானையே முதல் – கம்.ஆரண்:15 2/1
கணிப்ப_அரும் புனல் கடையுற குடித்தலின் காந்தும் – கம்.யுத்1:6 25/2
கலக்குறு கண்ணர் ஆகி கடையுற காணல் ஆற்றார் – கம்.யுத்2:19 95/2

மேல்


கடையுறும் (1)

கவ்விய நிசி ஒரு கடையுறும் அளவின் – கம்.ஆரண்:2 35/4

மேல்


கடையோர் (1)

கடையோர் விடு வாய் பிசிரொடு சுடு கிழங்கு நுகர – புறம் 225/3

மேல்


கடைவர் (1)

அலை கடல் கடைய வேண்டின் ஆர் இனி கடைவர் ஐயா – கம்.கிட்:7 149/4

மேல்


கடைவாய் (2)

உண் கள் வார் கடைவாய் மள்ளர் களைகு இலாது உலாவி நிற்பர் – கம்.பால:2 10/3
கால் பாய்வன முது மேதிகள் கதிர் மேய்வன கடைவாய்
பால் பாய்வன நறை பாய்வன மலர் வாய் அளி படர – கம்.அயோ:7 8/1,2

மேல்


கடைவாயை (1)

நகை நிற பெரும் கடைவாயை நக்குவான் – கம்.யுத்3:20 31/3

மேல்


கடைவுறும் (1)

அந்தரத்தவர் அலை கடல் அமுது எழ கடைவுறும் அ நாளில் – கம்.யுத்2:16 338/2

மேல்


கடைஇ (24)

கலந்தோர் உவப்ப எயில் பல கடைஇ
மறம் கலங்க தலைச்சென்று – மது 220,221
கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇ
காலோர் காப்ப கால் என கழியும் – மது 440,441
கடு மான் பரிய கதழ் பரி கடைஇ
நடுநாள் வரூஉம் இயல் தேர் கொண்கனொடு – நற் 149/7,8
கலி_மா கடைஇ வந்து எம் சேரி – நற் 150/7
படு மணி கலி_மா கடைஇ
நெடு_நீர் சேர்ப்பன் வரூஉம் ஆறே – நற் 235/9,10
உயிர் செல கடைஇ புணர் துணை – நற் 338/11
விடேஎன் விடுக்குவென் ஆயின் கடைஇ
கவவு கை தாங்கும் மதுகைய குவவு முலை – நற் 350/6,7
விரி உளை நன் மா கடைஇ
பரியாது வருவர் இ பனி படு நாளே – நற் 367/11,12
கடு மான் திண் தேர் கடைஇ
நெடு மான் நோக்கி நின் உள்ளி யாம் வரவே – ஐங் 360/4,5
விரையுபு கடைஇ நாம் செல்லின் – ஐங் 422/3
கார் செய் கானம் கவின் பட கடைஇ
மயங்கு மலர் அகலம் நீ இனிது முயங்க – ஐங் 465/2,3
வடி மணி நெடும் தேர் கடைஇ
வருவர் இன்று நம் காதலோரே – ஐங் 468/4,5
கதழ் பரி நெடும் தேர் அதர் பட கடைஇ
சென்றவர் தருகுவல் என்னும் – ஐங் 474/3,4
விரை செலல் நெடும் தேர் கடைஇ
வரை_அக நாடன் வந்த மாறே – ஐங் 498/4,5
ஒடுங்கா தெவ்வர் ஊக்கு அற கடைஇ
புறக்கொடை எறியார் நின் மற படை கொள்ளுநர் – பதி 31/32,33
கடைஇ யான் இகுப்ப நீடு ஊங்காய் தட மென் தோள் – கலி 131/13
திண் தேர் வலவ கடவு என கடைஇ
இன்றே வருவர் ஆன்றிகம் பனி என – அகம் 74/11,12
இன மணி புரவி நெடும் தேர் கடைஇ
மின் இலை பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன் – அகம் 80/10,11
சேயர் என்னாது அன்பு மிக கடைஇ
எய்த வந்தனவால் தாமே நெய்தல் – அகம் 83/11,12
கதழ் பரி திண் தேர் கடைஇ வந்து – அகம் 180/4
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப – அகம் 181/5,6
விரி உளை நன் மான் கடைஇ
வருதும் என்று அவர் தெளித்த போழ்தே – அகம் 194/18,19
நிரை செலல் இவுளி விரைவு உடன் கடைஇ
அகல் இரு விசும்பில் பகல் செல சென்று – அகம் 363/1,2
கூழும் சோறும் கடைஇ ஊழின் – புறம் 160/20

மேல்


கடைஇய (6)

களிறு கடைஇய தாள் – பதி 70/1
கடைஇய ஆற்று இடை நீர் நீத்த வறும் சுனை – கலி 3/8
கடைஇய நின் மார்பு தோயலம் என்னும் – கலி 77/21
ஒரு தனி அன்றில் உயவு குரல் கடைஇய
உள்ளே கனலும் உள்ளம் மெல்லென – அகம் 305/13,14
களிறு கடைஇய தாள் – புறம் 7/1
கடு மா கடைஇய விடு பரி வடிம்பின் – புறம் 378/4

மேல்


கண் (1254)

சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின் – திரு 48
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க – திரு 49
கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை – திரு 53
கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் – திரு 75
உமை அமர்ந்து விளங்கும் இமையா மு கண்
மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும் – திரு 153,154
அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன – பொரு 9
கொலை வில் புருவத்து கொழும் கடை மழை கண்
இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் – பொரு 26,27
கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி – பொரு 70
கண் ஆர் கண்ணி கரிகால்வளவன் – பொரு 148
கண் ஆர் கண்ணி கடும் தேர் செழியன் – சிறு 65
சிறு கண் யானையொடு பெரும் தேர் எய்தி – சிறு 142
கொங்கு கவர் நீல செம் கண் சேவல் – சிறு 184
பைம் கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன – சிறு 221
கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ் தோள் – பெரும் 74
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின் – பெரும் 210
நறவு பெயர்த்து அமர்த்த நல் எழில் மழை கண்
மடவரல் மகளிரொடு பகல் விளையாடி – பெரும் 386,387
தேம் படு கவுள சிறு கண் யானை – முல் 31
கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கை – மது 171
வியன் கண் முது பொழில் மண்டிலம் முற்றி – மது 190
படு கண் முரசம் காலை இயம்ப – மது 232
மட கண் பிணையொடு மறுகுவன உகள – மது 276
கண் விடுபு உடையூஉ தட்டை கவின் அழிந்து – மது 305
அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை – மது 316
கொழு மீன் குறைஇய துடி கண் துணியல் – மது 320
அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து – மது 384
செய்யர் செயிர்த்த நோக்கினர் மட கண்
ஐஇய கலுழும் மாமையர் வை எயிற்று – மது 412,413
கண் பொருபு உகூஉம் ஒண் பூ கலிங்கம் – மது 433
பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப – மது 630
கண் மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி – மது 642
கண் பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய – மது 665
மா கண் முரசம் ஓவு இல கறங்க – மது 733
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த – நெடு 21
பூ குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழை கண்
மடவரல் மகளிர் பிடகை பெய்த – நெடு 38,39
தகடு கண் புதைய கொளீஇ துகள் தீர்ந்து – நெடு 127
வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து – நெடு 129
நெடு நீர் வார் குழை களைந்தென குறும் கண்
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின் – நெடு 139,140
செ விரல் கடை கண் சேர்த்தி சில தெறியா – நெடு 165
வான் கண் கழீஇய அகல் அறை குவைஇ – குறி 98
மட மதர் மழை கண் இளையீர் இறந்த – குறி 141
ஈரிய கலுழும் இவள் பெரு மதர் மழை கண்
ஆகத்து அரி பனி உறைப்ப நாளும் – குறி 248,249
கண் அடைஇய கடை கங்குலான் – பட் 115
பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் – பட் 236
மா கண் அகல் அறை அதிர்வன முழங்க – பட் 237
கராஅம் கலித்த கண் அகன் பொய்கை – பட் 242
கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின் – மலை 6
கடு கலித்து எழுந்த கண் அகன் சிலம்பில் – மலை 14
மலர் போல் மழை கண் மங்கையர் கணவன் – மலை 58
பெயலொடு வைகிய வியன் கண் இரும் புனத்து – மலை 99
விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்ப – மலை 140
சிறு கண் பன்றி பழுதுளி போக்கி – மலை 153
குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர் – மலை 169
முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில் – மலை 198
வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி – மலை 221
மிகுத்து பதம் கொண்ட பரூஉ கண் பொதியினிர் – மலை 252
வான் கண் விரிந்த விடியல் ஏற்றெழுந்து – மலை 257
கயம் கண்டு அன்ன அகன் பை அம் கண்
மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும் – மலை 259,260
அகன் கண் பாறை துவன்றி கல்லென – மலை 276
கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும் – மலை 341
குரூஉ கண் பிணையல் கோதை மகளிர் – மலை 349
விழவின் அற்று அவன் வியன் கண் வெற்பே – மலை 351
நின்று நோக்கினும் கண் வாள் வௌவும் – மலை 369
சிலை ஒலி வெரீஇய செம் கண் மரை விடை – மலை 406
முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென – மலை 432
வெண் எறிந்து இயற்றிய மா கண் அமலை – மலை 441
பிடி கை அன்ன செம் கண் வராஅல் – மலை 457
துடி கண் அன்ன குறையொடு விரைஇ – மலை 458
ஞெண்டு ஆடு செறுவில் தராய்_கண் வைத்த – மலை 460
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல் – மலை 472
அரவு குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை – மலை 504
மட கண் மரையான் பெரும் செவி குழவி – மலை 506
வரை பொலிந்து இயலும் மட கண் மஞ்ஞை – மலை 509
நேமியின் செல்லும் நெய் கண் இறாஅல் – மலை 525
மழை எதிர் படு கண் முழவு கண் இகுப்ப – மலை 532
மழை எதிர் படு கண் முழவு கண் இகுப்ப – மலை 532
கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர – மலை 533
பசும் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக – நற் 0/4
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு – நற் 4/4
மயங்கு இதழ் மழை கண் பயந்த தூதே – நற் 5/9
குவளை அன்ன ஏந்து எழில் மழை கண்
திதலை அல்குல் பெரும் தோள் குறு_மகட்கு – நற் 6/3,4
அல்கு படர் உழந்த அரி மதர் மழை கண்
பல் பூ பகை தழை நுடங்கும் அல்குல் – நற் 8/1,2
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் – நற் 8/8
வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு – நற் 9/2
பகழி அன்ன சே அரி மழை கண்
நல்ல பெரும் தோளோயே கொல்லன் – நற் 13/4,5
கனம் குழைக்கு அமர்த்த சே அரி மழை கண்
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென் – நற் 16/9,10
ஏந்து எழில் மழை கண் கலுழ்தலின் அன்னை – நற் 17/5
கயம் கண் அற்ற பைது அறு காலை – நற் 22/9
கண் போல் பூத்தமை கண்டு நுண் பல – நற் 27/10
என் கை கொண்டு தன் கண் ஒற்றியும் – நற் 28/1
ஆடு கழை நிவந்த பைம் கண் மூங்கில் – நற் 28/7
பேர் அமர் மழை கண் ஈரிய கலுழ – நற் 29/9
காமம்-கொல் இவள் கண் பசந்ததுவே – நற் 35/12
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழ – நற் 37/5
பைம் கண் யானை பரூஉ தாள் உதைத்த – நற் 41/1
பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின் – நற் 43/9
நீர் அலை சிவந்த பேர் அமர் மழை கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி – நற் 44/2,3
கண் உள போல சுழலும் மாதோ – நற் 48/2
கண் கோள் ஆக நோக்கி பண்டும் – நற் 55/6
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை – நற் 56/3
கண்_அகத்து எழுதிய குரீஇ போல – நற் 58/3
கரும் கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடு – நற் 60/4
சே அரி பரந்த மா இதழ் மழை கண்
உறாஅ நோக்கம் உற்ற என் – நற் 75/8,9
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே – நற் 82/5
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல் – நற் 82/7
தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர் – நற் 83/3
ஆய் மலர் மழை கண் தெண் பனி உறைப்பவும் – நற் 85/1
பூ கண் ஆயம் ஊக்க ஊங்காள் – நற் 90/7
ஐய சிறு கண் செம் கடை சிறு மீன் – நற் 91/5
வேட்ட சீறூர் அகன் கண் கேணி – நற் 92/5
மயிர் கண் முரசினோரும் முன் – நற் 93/11
கழை கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து – நற் 95/5
செய்ம்ம் மேவல் சிறு கண் பன்றி – நற் 98/2
பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய் – நற் 103/6
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர் – நற் 115/2
சேவலொடு கெழீஇய செம் கண் இரும் குயில் – நற் 118/3
நிலம் கண்டு அன்ன அகன் கண் பாசறை – நற் 125/10
வடு இன்று நிறைந்த மான் தேர் தெண் கண்
மடி வாய் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப – நற் 130/1,2
கண் அறிவுடைமை அல்லது நுண் வினை – நற் 138/8
பெரும் கண் ஆயம் உவப்ப தந்தை – நற் 140/5
செம் கண் இரும் புலி கோள் வல் ஏற்றை – நற் 148/9
கண் உடை சிறு கோல் பற்றி – நற் 150/10
இரும் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவி – நற் 157/1
கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே – நற் 158/4
அரி மதர் மழை கண் காணா ஊங்கே – நற் 160/10
கண் போல் நீலம் சுனை-தொறும் மலர – நற் 161/2
அமர் கண் ஆமான் அரு நிறம் முள்காது – நற் 165/1
பெரும் சினை தொடுத்த கொழும் கண் இறாஅல் – நற் 168/2
மட கண் தகர கூந்தல் பணை தோள் – நற் 170/1
பறவை இழைத்த பல் கண் இறாஅல் – நற் 185/9
வலை மான் மழை கண் குறு_மகள் – நற் 190/8
அரிகால் மாறிய அம் கண் அகல் வயல் – நற் 210/1
கண் உறு விழுமம் கை போல் உதவி – நற் 216/3
முழவு கண் புலரா விழவு உடை ஆங்கண் – நற் 220/6
பூ கண் புதல்வன் உறங்கு-வயின் ஒல்கி – நற் 221/11
செம் கண் இரும் குயில் எதிர் குரல் பயிற்றும் – நற் 224/5
கண் அழிந்து உலறிய பன் மர நெடு நெறி – நற் 224/9
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள் – நற் 228/3
சிறு கண் யானை பெரும் கை ஈர் இனம் – நற் 232/1
விழி கண் பேதையொடு இனன் இரிந்து ஓட – நற் 242/8
பொதும்பு-தோறு அல்கும் பூ கண் இரும் குயில் – நற் 243/4
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண்
முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய் – நற் 252/9,10
நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி – நற் 254/10
கண் கவர் வரி நிழல் வதியும் – நற் 256/10
பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை – நற் 258/8
தண் புன கருவிளை கண் போல் மா மலர் – நற் 262/1
திரு முகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும் – நற் 269/6
கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும் – நற் 273/8
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல் – நற் 283/2
பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்த – நற் 287/2
பூ கண் ஆயம் காண்-தொறும் எம் போல் – நற் 293/5
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண்
மயில் ஓர் அன்ன சாயல் செம் தார் – நற் 301/3,4
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு – நற் 302/7
கரும் கண் வெம் முலை ஞெமுங்க புல்லி – நற் 314/6
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் – நற் 316/5
கண் இனிது ஆக கோட்டியும் தேரலள் – நற் 342/6
புதல்வன் ஈன்ற பூ கண் மடந்தை – நற் 355/1
என் கண் ஓடி அளி-மதி – நற் 355/10
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே – நற் 355/11
அம் கண் அறைய அகல் வாய் பைம் சுனை – நற் 357/7
கொடும் கண் காக்கை கூர் வாய் பேடை – நற் 367/1
கரும் கண் கருனை செந்நெல் வெண் சோறு – நற் 367/3
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும் – நற் 377/2
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல் – நற் 386/1
துறு கண் கண்ணி கானவர் உழுத – நற் 386/2
பேர் அமர் மழை கண் தெண் பனி கொளவே – நற் 391/10
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின் – நற் 392/4
பெண்ணை வேலி உழை கண் சீறூர் – நற் 392/6
மாண் எழில் மலர் கண் தெண் பனி கொளவே – நற் 398/10
நெல் விளை கழனி நேர் கண் செறுவின் – நற் 400/2
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே – குறு 26/5
மட கண் குழவி அலம்வந்து அன்ன – குறு 64/3
கரும் கண் தா கலை பெரும்பிறிது உற்று என – குறு 69/1
அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார் – குறு 82/2
சிறை பனி உடைந்த சே அரி மழை கண்
பொறை அரு நோயொடு புலம்பு அலை கலங்கி – குறு 86/1,2
சிறு கண் பெரும் களிறு வய புலி தாக்கி – குறு 88/2
கரும் கண் தெய்வம் குட வரை எழுதிய – குறு 89/5
பைம் கண் செந்நாய் படு பதம் பார்க்கும் – குறு 141/6
புன கிளி கடியும் பூ கண் பேதை – குறு 142/2
துயில் கண் மாக்களொடு நெட்டு இரா உடைத்தே – குறு 145/5
கழுது கண் பனிப்ப வீசும் அதன்_தலை – குறு 161/2
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன – குறு 180/3
மயில் கண் அன்ன மாண் முடி பாவை – குறு 184/5
கண் வலை படூஉம் கானலானே – குறு 184/7
செ வெரிந் உறழும் கொழும் கடை மழை கண்
துளி தலை தலைஇய தளிர் அன்னோளே – குறு 222/6,7
சிறு கண் பெரு நிரை உறு பசி தீர்க்கும் – குறு 255/4
பல் இதழ் மழை கண் மாஅயோயே – குறு 259/4
சேற்று நிலை முனைஇய செம் கண் காரான் – குறு 261/3
அஞ்சுவரு பொழுதினானும் என் கண்
துஞ்சா வாழி தோழி காவலர் – குறு 261/5,6
இரும் கண் ஞாலத்து ஈண்டு பய பெரு வளம் – குறு 267/1
கால் எறி கடிகை கண் அயின்று அன்ன – குறு 267/3
இமை கண் ஏது ஆகின்றோ ஞெமை தலை – குறு 285/6
பேர் அமர் மழை கண் கொடிச்சி – குறு 286/4
கண் தர வந்த காம ஒள் எரி – குறு 305/1
செம் கண் இரும் புலி குழுமும் அதனால் – குறு 321/6
அமர் கண் ஆமான் அம் செவி குழவி – குறு 322/1
புனம் உண்டு கடிந்த பைம் கண் யானை – குறு 333/2
பைம் கண் மந்தி பார்ப்பொடு கவரும் – குறு 335/4
எறி கண் பேது உறல் ஆய் கோடு இட்டு – குறு 358/2
மட கண் மரையா நோக்கி வெய்து-உற்று – குறு 363/3
கண் பொர மற்று அதன்-கண் அவர் – குறு 364/7
பைம் கண் மா சுனை பல் பிணி அவிழ்ந்த – குறு 366/4
சிறுதினை விளைந்த வியன் கண் இரும் புனத்து – குறு 375/3
கண் அகன் தூ மணி பெறூஉம் நாடன் – குறு 379/3
விசும்பு கண் புதைய பாஅய் வேந்தர் – குறு 380/1
பூ சினை இருந்த போழ் கண் மஞ்ஞை – குறு 391/7
களையார் ஆயினும் கண் இனிது படீஇயர் – குறு 395/5
கண் கலிழ் உகு பனி அரக்குவோரே – குறு 398/8
முரம்பு கண் உடைய ஏகி கரம்பை – குறு 400/4
பொருந்து மலர் அன்ன என் கண் அழ – ஐங் 18/3
மாரி மலரின் கண் பனி உகுமே – ஐங் 19/5
வேப்பு நனை அன்ன நெடும் கண் களவன் – ஐங் 30/1
செ விரல் சிவந்த சே அரி மழை கண்
செ வாய் குறு_மகள் இனைய – ஐங் 52/2,3
கரும் கோட்டு எருமை செம் கண் புனிற்று ஆ – ஐங் 92/1
மிதிப்ப நக்க கண் போல் நெய்தல் – ஐங் 151/3
விலங்கு அரி நெடும் கண் ஞெகிழ்-மதி – ஐங் 200/3
அறை மலர் நெடும் கண் ஆர்ந்தன பனியே – ஐங் 208/5
பேர் அமர் மழை கண் கலிழ தன் – ஐங் 214/4
அலங்கு மழை பொழிந்த அகன் கண் அருவி – ஐங் 220/1
மயங்கு இதழ் மழை கண் கலிழும் அன்னாய் – ஐங் 220/5
புது மலர் மழை கண் புலம்பிய நோய்க்கே – ஐங் 243/4
ஆய் அரி நெடும் கண் கலிழ – ஐங் 257/3
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தலொடு – ஐங் 266/1
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல் – ஐங் 267/1
பேர் அமர் மழை கண் கொடிச்சி கடியவும் – ஐங் 282/2
கண் போல் மலர்தலும் அரிது இவள் – ஐங் 299/4
கரும் கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவ – ஐங் 314/2
சிறு கண் யானை ஆள் வீழ்த்து திரிதரும் – ஐங் 314/3
பாயல் கொண்ட பனி மலர் நெடும் கண்
பூசல் கேளார் சேயர் என்ப – ஐங் 315/1,2
கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின் – ஐங் 319/1
சிறு கண் யானை நிலம் தொடல் செல்லா – ஐங் 327/2
செம் கண் இரும் குயில் அறையும் பொழுதே – ஐங் 346/3
சிறு கண் யானை திரிதரும் – ஐங் 355/4
சிறு கண் யானை உறு பகை நினையாது – ஐங் 362/2
பேர் அமர் மலர் கண் மடந்தை நீயே – ஐங் 427/1
முரம்பு கண் உடைய திரியும் திகிரியொடு – ஐங் 449/1
நீர் தொடங்கினவால் நெடும் கண் அவர் – ஐங் 453/4
மாண் நலம் இழந்த என் கண் போன்றனவே – ஐங் 458/4
கண் என கருவிளை மலர பொன் என – ஐங் 464/1
அம் கண் இரு விசும்பு அதிர ஏறொடு – ஐங் 469/3
பனி மலர் நெடும் கண் பசலை பாய – ஐங் 477/1
நீள் வரி நெடும் கண் வாள் வனப்பு உற்றன – ஐங் 498/2
இரும் கண் எருமை நிரை தடுக்குநவும் – பதி 13/4
தொல் கவின் அழிந்த கண் அகன் வைப்பின் – பதி 15/8
கோடு உறழ்ந்து எடுத்த கொடும் கண் இஞ்சி – பதி 16/1
கடிப்பு கண் உறூஉம் தொடி தோள் இயவர் – பதி 17/7
மண்-உறு முரசம் கண் பெயர்த்து இயவர் – பதி 19/7
நிலம் கண் வாட நாஞ்சில் கடிந்து நீ – பதி 19/17
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண்
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து – பதி 21/35,36
கழல் கண் கூகை குழறு குரல் பாணி – பதி 22/36
கரும் கண் பேய்_மகள் வழங்கும் – பதி 22/37
கண் பனி மலிர் நிறை தாங்கி கை புடையூ – பதி 26/8
பைம் கண் யானை புணர் நிரை துமிய – பதி 28/2
அகன் கண் வைப்பின் நாடு-மன் அளிய – பதி 29/10
மயிர் புதை மா கண் கடிய கழற – பதி 29/12
கரும் கண் பேய்_மகள் கை புடையூஉ நடுங்க – பதி 30/36
கரும் கண் காக்கையொடு பருந்து இருந்து ஆர – பதி 30/39
கண் பொரு திகிரி கமழ் குரல் துழாஅய் – பதி 31/8
புன் கால் உன்னம் சாய தெண் கண்
வறிது கூட்டு அரியல் இரவலர் தடுப்ப – பதி 40/17,18
கண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கி – பதி 41/4
எடுத்தேறு ஏய கடிப்பு புடை வியன்_கண் – பதி 41/23
விழுமியோர் துவன்றிய அகன் கண் நாட்பின் – பதி 45/5
குண்டு கண் அகழிய மதில் பல கடந்து – பதி 45/7
படு கண் முரசம் நடுவண் சிலைப்ப – பதி 49/14
வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல் – பதி 51/17
தூ கணை கிழித்த மா கண் தண்ணுமை – பதி 51/33
ஈர் இதழ் மழை கண் பேர் இயல் அரிவை – பதி 52/18
கோள் வல் முதலைய குண்டு கண் அகழி – பதி 53/8
ஏந்து எழில் மழை கண் வனைந்து வரல் இள முலை – பதி 54/4
படு கண் முரசம் நடுவண் சிலைப்ப – பதி 54/13
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே – பதி 58/19
நட்டோர்க்கு அல்லது கண் அஞ்சலையே – பதி 63/3
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே – பதி 66/20
அமர் கண் அமைந்த அவிர் நிண பரப்பின் – பதி 67/8
நெறி படு மருப்பின் இரும் கண் மூரியொடு – பதி 67/15
அறாஅ யாணர் அகன் கண் செறுவின் – பதி 71/1
குண்டு கண் அகழிய குறும் தாள் ஞாயில் – பதி 71/12
அகன் கண் வைப்பின் நாடு கிழவோயே – பதி 76/15
வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து அவர் – பதி 79/12
போர்ப்பு-உறு முரசம் கண் அதிர்ந்து ஆங்கு – பதி 84/2
இரும் கண் யானையொடு அரும் கலம் தெறுத்து – பதி 91/1
கண் அதிர்பு முழங்கும் கடும் குரல் முரசமொடு – பதி 91/5
கண் வேட்டனவே முரசம் கண் உற்று – பதி 92/8
கண் வேட்டனவே முரசம் கண் உற்று – பதி 92/8
அம் கண் வானத்து அணி நிலா திகழ்தரும் – பரி 1/44
சேவல் ஊர்தியும் செம் கண் மாஅல் – பரி 3/60
செம் கண் காரி கரும் கண் வெள்ளை – பரி 3/81
செம் கண் காரி கரும் கண் வெள்ளை – பரி 3/81
பொன் கண் பச்சை பைம் கண் மாஅல் – பரி 3/82
பொன் கண் பச்சை பைம் கண் மாஅல் – பரி 3/82
செயிர் தீர் செம் கண் செல்வ நின் புகழ – பரி 4/10
பாகம் உண்ட பைம் கண் பார்ப்பான் – பரி 5/27
இரும் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன் – பரி 5/62
இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால் – பரி 7/58
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் – பரி 7/62
கூர் நறா ஆர்ந்தவள் கண்
கண் இயல் கண்டு ஏத்தி காரிகை நீர் நோக்கினை – பரி 7/64,65
கண் இயல் கண்டு ஏத்தி காரிகை நீர் நோக்கினை – பரி 7/65
சிகை கிடந்த ஊடலின் செம் கண் சேப்பு ஊர – பரி 7/70
திருமருத முன்துறை சேர் புனல் கண் துய்ப்பார் – பரி 7/83
வடு வகிர் வென்ற கண் மா தளிர் மேனி – பரி 8/38
பின்னும் மலர் கண் புனல் – பரி 10/99
கண் ஆரும் சாயல் கழி துரப்போரை – பரி 11/54
நேர்_இழை நின்று-உழி கண் நிற்ப நீர் அவன் – பரி 11/109
பண்டாரம் காமன் படை உவள் கண் காண்-மின் – பரி 11/123
அறாஅ மைந்தின் செறாஅ செம் கண்
செரு மிகு திகிரி_செல்வ வெல் போர் – பரி 13/58,59
படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும் – பரி 16/12
ஒருதிறம் கண் ஆர் குழலின் கரைபு எழ – பரி 17/11
கண் பொருபு சுடர்ந்து அடர்ந்து இடந்து – பரி 18/24
பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து இ – பரி 20/59
கண் ஒளிர் திகழ் அடர் இடு சுடர் படர் கொடி மின்னு போல் – பரி 21/54
தோள் ஊழ் பெயர்ப்பவள் கண்
மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவை – பரி 21/65,66
கண் ஒளிர் எஃகின் கடிய மின்னி அவன் – பரி 22/7
கார் அணி கூந்தல் கயல் கண் கவிர் இதழ் – பரி 22/29
தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின் – பரி 22/35
மண் கணை முழவின் இன் கண் இமிழ்விற்கு – பரி 22/36
கண் வீற்றிருக்கும் கயம் – பரி 23/13
பாடு இன்றி பசந்த கண் பைதல பனி மல்க – கலி 16/1
நலன் உடையார் மொழி கண் தாவார் தாம் தம் நலம் – கலி 22/6
தணக்கும்-கால் கலுழ்பு ஆனா கண் எனவும் உள அன்றோ – கலி 25/14
தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார் கண்
தோடு உற தாழ்ந்து துறை_துறை கவின் பெற – கலி 28/3,4
பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது – கலி 28/18
மே தக இளவேனில் இறுத்தந்த பொழுதின் கண்
சேயார் கண் சென்ற என் நெஞ்சினை சில்_மொழி – கலி 29/9,10
சேயார் கண் சென்ற என் நெஞ்சினை சில்_மொழி – கலி 29/10
போழ்து உள்ளார் துறந்தார் கண் புரி வாடும் கொள்கையை – கலி 29/14
தொடி நிலை நெகிழ்த்தார் கண் தோயும் என் ஆர் உயிர் – கலி 29/18
யாறு கண் விழித்த போல் கயம் நந்தி கவின் பெற – கலி 33/2
உகுவன போலும் வளை என் கண் போல் – கலி 33/19
பொறை தளர்பு பனி வாரும் கண் ஆயின் எவன் செய்கோ – கலி 34/15
கண் உறு பூசல் கை களைந்த ஆங்கே – கலி 34/24
கண் நிலா நீர் மல்க கவவி நாம் விடுத்த-கால் – கலி 35/11
பனி அறல் வாரும் என் கண்
மலை இடை போயினர் வரல் நசைஇ நோயொடு – கலி 36/15,16
கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன் ஆயின் – கலி 37/8
அவரும் தெரி கணை நோக்கி சிலை நோக்கி கண் சேந்து – கலி 39/23
இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று – கலி 39/25
நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக என் கண் மன – கலி 39/45
நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக என் கண் மன – கலி 39/45
அகவினம் பாடுவாம் தோழி அமர் கண்
நகை மொழி நல்லவர் நாணும் நிலை போல் – கலி 40/1,2
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் உற்றாரின் – கலி 40/28
வரை மிசை மேல் தொடுத்த நெய் கண் இறாஅல் – கலி 42/22
கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே – கலி 43/17
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி – கலி 44/6
நினை துயர் உழப்பவள் பாடு இல் கண் பழி உண்டோ – கலி 48/13
கனை பெயல் நீலம் போல் கண் பனி கலுழ்பவால் – கலி 48/15
பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டோ – கலி 48/17
மின் ஓரும் கண் ஆக இடி என்னாய் பெயல் என்னாய் – கலி 49/12
அயல் அலர் தூற்றலின் ஆய் நலன் இழந்த கண்
கயல் உமிழ் நீர் போல கண் பனி கலுழா-கால் – கலி 53/10,11
கயல் உமிழ் நீர் போல கண் பனி கலுழா-கால் – கலி 53/11
செறாஅ செம் கண் புதைய வைத்து – கலி 54/10
தெரிகல்லா இடையின்-கண் கண் கவர்பு ஒருங்கு ஓட – கலி 57/5
கண் ஆர்ந்த நலத்தாரை கதுமென கண்டவர்க்கு – கலி 60/5
தெருவின் கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ – கலி 60/12
ஆறு விலங்கி தெருவின் கண் நின்று ஒருவன் – கலி 60/23
அரவு கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப – கலி 64/4
தெள் அரி சிலம்பு ஆர்ப்ப தெருவின் கண் தாக்கி நின் – கலி 69/8
பல நாளும் படாத கண் பாயல் கொண்டு இயைபவால் – கலி 70/8
நீர் இதழ் புலரா கண் இமை கூம்ப இயைபவால் – கலி 70/16
கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தான் – கலி 73/3
அமர் கண் மகளிர் அலப்பிய அ நோய் – கலி 75/7
பூ கண் மகளிர் புனை நலம் சிதைக்கும் – கலி 75/31
அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் – கலி 77/4
பொன் என பசந்த கண் போது எழில் நலம் செல – கலி 77/12
தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்-மன் – கலி 77/13
பூ கண் புதல்வனை பொய் பல பாராட்டி – கலி 79/20
பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி – கலி 80/3
ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில் – கலி 80/24
யாதொன்றும் எம் கண் மறுத்தரவு இல் ஆயின் – கலி 81/34
எம் இல் வருதியோ எல்லா நீ தன் மெய் கண்
அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி – கலி 83/27,28
கையதை அலவன் கண் பெற அடங்க சுற்றிய – கலி 85/6
கலந்து கண் நோக்கு ஆர காண்பு இன் துகிர் மேல் – கலி 86/5
பாடு இல் கண் பாயல் கொள – கலி 87/16
கடவுளர் கண் தங்கினேன் – கலி 93/7
மதுரை பெரு முற்றம் போல நின் மெய் கண்
குதிரையோ வீறியது – கலி 96/23,24
குதிரை உடல் அணி போல நின் மெய் கண்
குதிரையோ கவ்வியது – கலி 96/28,29
வடு காட்ட கண் காணாது அற்று ஆக என் தோழி – கலி 99/19
மேல் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குரு கண்
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனை சா குத்தி – கலி 101/15,16
படர் அணி அந்தி பசும்_கண்_கடவுள் – கலி 101/24
வேளாண்மை செய்தன கண்
ஆங்கு ஏறும் வருந்தின ஆயரும் புண் கூர்ந்தார் – கலி 101/46,47
கண் அகன் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து ஏற்ற – கலி 102/1
சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து நோக்கும் வாய் எல்லாம் – கலி 102/15
எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறை கண்
உருவ மாலை போல – கலி 103/25,26
குரூஉ கண் கொலை ஏறு கொள்வான் வரி குழை – கலி 104/23
செற்றார் கண் சாய யான் சாராது அமைகல்லேன் – கலி 104/66
குரூஉ கண் கொலை ஏறு கொண்டேன் யான் என்னும் – கலி 104/71
அணங்கு உடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும் – கலி 105/15
பாடு இல ஆய_மகள் கண்
நறு_நுதால் என்-கொல் ஐம்_கூந்தல் உளர – கலி 105/52,53
எம் கண் எமரோ பொறுப்பர் பொறாதார் – கலி 105/59
தம் கண் பொடிவது எவன் – கலி 105/60
கண் உடை கோலள் அலைத்ததற்கு என்னை – கலி 105/63
கழுவொடு சுடு படை சுருக்கிய தோல் கண்
இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி – கலி 106/1,2
அகல் அல்குல் தோள் கண் என மூ வழி பெருகி – கலி 108/2
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை – கலி 108/37
தடி கண் புரையும் குறும் சுனை ஆடி – கலி 108/41
மா மருண்டு அன்ன மழை கண் சிற்றாய்த்தியர் – கலி 108/46
நீ மருட்டும் சொல்_கண் மருள்வார்க்கு உரை அவை – கலி 108/47
காமுற்று செல்வாய் ஓர் கண்_குத்தி_கள்வனை – கலி 108/49
அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை அகன் கண் – கலி 115/18
அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை அகன் கண்
வரைப்பில் மணல் தாழ பெய்து திரைப்பில் – கலி 115/18,19
கண் பாயல் பெற்ற போல் கணை கால மலர் கூம்ப – கலி 119/5
வெந்தது ஓர் புண்ணின் கண் வேல் கொண்டு நுழைப்பான் போல் – கலி 120/17
நின்று நீர் உக கலுழும் நெடும் பெரும் கண் அல்லா-கால் – கலி 124/16
கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க – கலி 127/8
கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல் – கலி 130/6
கரை கவர் கொடும் கழி கண் கவர் புள் இனம் – கலி 131/31
குடிமை கண் பெரியது ஓர் குற்றமாய் கிடவாதோ – கலி 135/8
வாய்மை கண் பெரியது ஓர் வஞ்சமாய் கிடவாதோ – கலி 135/11
புகழ்மை கண் பெரியது ஓர் புகர் ஆகி கிடவாதோ – கலி 135/14
மல்லல் ஊர் மறுகின் கண் இவள் பாடும் இஃது ஒத்தன் – கலி 138/10
பாம்பும் அவை படில் உய்யுமாம் பூ கண்
வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இ காமம் – கலி 140/22,23
என் கண் இடும்பை அறீஇயினென் நும் கண் – கலி 140/30
என் கண் இடும்பை அறீஇயினென் நும் கண்
தெருள்-உற நோக்கி தெரியும்_கால் இன்ன – கலி 140/30,31
வருந்த மா ஊர்ந்து மறுகின் கண் பாட – கலி 141/22
நெய்தல் மலர் அன்ன கண்
கோடு வாய் கூடா பிறையை பிறிது ஒன்று – கலி 142/23,24
பழி தபு ஞாயிறே பாடு அறியாதார் கண்
கழிய கதழ்வை என கேட்டு நின்னை – கலி 143/22,23
பேர் அஞர் செய்த என் கண்
தன் உயிர் போல தழீஇ உலகத்து – கலி 143/51,52
ஓஒ கடலே தெற்றென கண் உள்ளே தோன்ற இமை எடுத்து – கலி 144/55
வீழ்வார் கண் தோன்றும் தடுமாற்றம் ஞாலத்துள் – கலி 145/16
நினைப்பினும் கண் உள்ளே தோன்றும் அனைத்தற்கே – கலி 145/53
கலைஇய கண் புருவம் தோள் நுசுப்பு ஏஎர் – கலி 147/18
பறாஅ பருந்தின் கண் பற்றி புணர்ந்தான் – கலி 147/37
கண் இனைபு கலுழ்பு ஏங்கினள் – கலி 147/62
கல் அடைபு கதிர் ஊன்றி கண் பயம் கெட பெயர – கலி 148/3
நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின் கண்
அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கதோ நினக்கு – கலி 148/14,15
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில் – அகம் 8/9
கை கவியா சென்று கண் புதையா குறுகி – அகம் 9/21
பாகல் ஆர்கை பறை கண் பீலி – அகம் 15/4
வாங்கு அமை கண் இடை கடுப்ப யாய் – அகம் 18/17
மென் புனிற்று அம் பிணவு பசித்து என பைம் கண்
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க – அகம் 21/17,18
மண் கண் குளிர்ப்ப வீசி தண் பெயல் – அகம் 23/1
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி – அகம் 24/13
மா கண் அடைய மார்பு_அகம் பொருந்தி – அகம் 26/8
நெடும் கயிறு வலந்த குறும் கண் அம் வலை – அகம் 30/1
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி – அகம் 31/11
மலர் பாடு ஆன்ற மை எழில் மழை கண்
தெளியா நோக்கம் உள்ளினை உளி வாய் – அகம் 33/9,10
கண் என மலர்ந்த சுனையும் வண் பறை – அகம் 38/11
செ வெரிந் உறழும் கொழும் கடை மழை கண்
தளிர் ஏர் மேனி மாஅயோயே – அகம் 42/3,4
சேற்று நிலை முனைஇய செம் கண் காரான் – அகம் 46/1
அமை கண் விடு நொடி கண கலை அகற்றும் – அகம் 47/7
ஒண் செங்கழுநீர் கண் போல் ஆய் இதழ் – அகம் 48/8
கண் நிறை நீர் கொடு கரக்கும் – அகம் 50/13
பல் இதழ் மழை கண் மாஅயோள்-வயின் – அகம் 51/9
மா இதழ் மழை கண் மாஅயோளொடு – அகம் 62/5
வேட்ட கள்வர் விசி-உறு கடும் கண்
சே கோள் அறையும் தண்ணுமை – அகம் 63/17,18
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல் – அகம் 65/5
பூ கண் புதல்வனை நோக்கி நெடும் தேர் – அகம் 66/12
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனை – அகம் 66/22
குறும் கண் அம் வலை பயம் பாராட்டி – அகம் 70/3
கொழும் கண் அயிலை பகுக்கும் துறைவன் – அகம் 70/4
வளை வாய் பருந்தின் வான் கண் பேடை – அகம் 79/12
மண் பக வறந்த ஆங்கண் கண் பொர – அகம் 81/6
ஏந்து எழில் மழை கண் எம் காதலி குணனே – அகம் 83/14
நெருப்பின் அன்ன சிறு கண் பன்றி – அகம் 84/6
அயிர்_கண் படாஅர் துஞ்சு புறம் புதைய – அகம் 84/7
கன்று பசி களைஇய பைம் கண் யானை – அகம் 85/7
கரும் கண் கோசர் நியமம் ஆயினும் – அகம் 90/12
பாசி தின்ற பைம் கண் யானை – அகம் 91/5
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனம் தலை – அகம் 91/7
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி – அகம் 92/1
செம் கண் இரும் புலி குழுமும் சாரல் – அகம் 92/4
சிறு கண் பன்றி பெரு நிரை கடிய – அகம் 94/9
நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறை மகளிரொடு – அகம் 97/10
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து – அகம் 97/16
சுவல் மாய் பித்தை செம் கண் மழவர் – அகம் 101/5
படாஅ பைம் கண் பாடு பெற்று ஒய்யென – அகம் 102/8
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின் – அகம் 108/6
பெண்கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி – அகம் 112/17
அரி மதர் மழை கண் அமை புரை பணை தோள் – அகம் 114/14
மதர் எழில் மழை கண் கலுழ இவளே – அகம் 120/6
வளை கண் சேவல் வாளாது மடியின் – அகம் 122/15
படாஅ பைம் கண் பா அடி கய வாய் – அகம் 125/7
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழை கண்
ஒல்கு இயல் கொடிச்சியை நல்கினை ஆயின் – அகம் 132/6,7
எழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்து – அகம் 135/4
அம் கண் இரு விசும்பு விளங்க திங்கள் – அகம் 136/4
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு – அகம் 140/10
தொடி கண் வடு கொள முயங்கினள் – அகம் 142/25
கண் பனி கலுழ்ந்தன நோகோ யானே – அகம் 143/16
அமர் கண் அஞ்ஞையை அலைத்த கையே – அகம் 145/22
மட கண் எருமை மாண் நாகு தழீஇ – அகம் 146/3
கண் பனி ஆகத்து உறைப்ப கண் பசந்து – அகம் 146/11
கண் பனி ஆகத்து உறைப்ப கண் பசந்து – அகம் 146/11
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே – அகம் 149/19
கண் உருத்து எழுதரு முலையும் நோக்கி – அகம் 150/3
கனைத்த நெய்தல் கண் போல் மா மலர் – அகம் 150/8
வேய் அமை கண் இடை புரைஇ – அகம் 152/23
உறு வளி ஒலி கழை கண் உறுபு தீண்டலின் – அகம் 153/9
மண் ஆர் முழவின் கண்_அகத்து அசைத்த – அகம் 155/14
செரு வேட்டு சிலைக்கும் செம் கண் ஆடவர் – அகம் 157/4
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானை – அகம் 159/16
கொடுமுடி காக்கும் குரூஉ கண் நெடு மதில் – அகம் 159/18
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழை கண்
முகை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல் – அகம் 162/11,12
களிறு உயிர்த்து அன்ன கண் அழி துவலை – அகம் 163/7
விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம் – அகம் 164/3
பால் நாய் துன்னிய பறை கண் சிற்றில் – அகம் 167/17
கயல் உமிழ் நீரின் கண் பனி வார – அகம் 169/12
இரும் கழி மலர்ந்த கண் போல் நெய்தல் – அகம் 170/4
கண் விட தெறிக்கும் மண்ணா முத்தம் – அகம் 173/14
கடல் கண்டு அன்ன கண் அகன் பரப்பின் – அகம் 176/1
வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு – அகம் 176/8
பெரும் புலம்பு உறுதல் ஓம்பு-மதி சிறு கண்
இரும் பிடி தட கை மான நெய் அருந்து – அகம் 177/3,4
பறை கண் அன்ன நிறை சுனை பருகி – அகம் 178/3
கண் இனிது படுக்கும் நன் மலை நாடனொடு – அகம் 178/13
சிறு கண் யானை நெடும் கை நீட்டி – அகம் 179/4
கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின் – அகம் 179/6
பூ கண் வேங்கை பொன் இணர் மிலைந்து – அகம் 182/1
பனை வெளிறு அருந்து பைம் கண் யானை – அகம் 187/18
விசும்பு கண் அழிய வேனில் நீடி – அகம் 189/2
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் – அகம் 189/3
அலமரல் மழை கண் அமர்ந்து நோக்காள் – அகம் 190/5
விரைந்து வாய் வழுக்கிய கொழும் கண் ஊன் தடி – அகம் 193/9
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர் – அகம் 195/17
துடி கண் கொழும் குறை நொடுத்து உண்டு ஆடி – அகம் 196/3
கண் கவின் அழித்ததன் தப்பல் தெறுவர – அகம் 196/9
தெண் கண் உவரி குறை குட முகவை – அகம் 207/11
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று – அகம் 208/10
படாஅ ஆகும் எம் கண் என நீயும் – அகம் 218/9
கண் என மலர்ந்த மா இதழ் குவளை – அகம் 228/4
வான் கண் விரிந்த பகல் மருள் நிலவின் – அகம் 228/8
பல் இதழ் மழை கண் பாவை மாய்ப்ப – அகம் 229/12
செம் கண் இரும் குயில் நயவர கூஉம் – அகம் 229/19
சிறு கரு நெய்தல் கண் போல் மா மலர் – அகம் 230/2
அலமரல் மழை கண் மல்கு பனி வார நின் – அகம் 233/1
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடும் தேர் – அகம் 234/8
மட கண் ஆமான் மாதிரத்து அலற – அகம் 238/6
புலி என உலம்பும் செம் கண் ஆடவர் – அகம் 239/3
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை – அகம் 243/8
பல் இதழ் மழை கண் நல்_அகம் சிவப்ப – அகம் 244/9
வாய்மொழி தந்தையை கண் களைந்து அருளாது – அகம் 262/5
கயம் கண் வறப்ப பாஅய் நன் நிலம் – அகம் 263/3
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய பொறை அடைந்து – அகம் 265/11
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழை கண்
நோக்கு-தொறும் நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகி – அகம் 266/6,7
கண் பனி துடை-மார் வந்தனர் விரைந்தே – அகம் 269/25
கண் இடை புரையும் நெடு மென் பணை தோள் – அகம் 271/15
வண்டலும் காண்டிரோ கண் உடையீரே – அகம் 275/19
சிறு கண் பன்றி வரு_திறம் பார்க்கும் – அகம் 277/8
பனி பொரு மழை கண் சிவப்ப பானாள் – அகம் 278/11
கண் திரள் முத்தம் கொண்டு ஞாங்கர் – அகம் 280/12
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப – அகம் 282/5
கண் அகை இளம் குழை கால் முதல் கவினி – அகம் 283/10
பசும் கண் வானம் பாய் தளி பொழிந்து என – அகம் 283/12
நாள்_பலி மறந்த நரை கண் இட்டிகை – அகம் 287/6
திண் சுவர் நோக்கி நினைந்து கண் பனி – அகம் 289/10
அம் கண் பெண்ணை அன்பு உற நரலும் – அகம் 290/7
நல் எழில் மழை கண் நம் காதலி – அகம் 291/24
குயில் கண் அன்ன குரூஉ காய் முற்றி – அகம் 293/6
அம் கலுழ் கொண்ட செம் கடை மழை கண்
மணம் கமழ் ஐம்பால் மடந்தை நின் – அகம் 295/20,21
அரி மதர் மழை கண் மாஅயோளொடு – அகம் 296/3
விசும்பு கண் புதைய பாஅய் பல உடன் – அகம் 299/7
நீரொடு பொருத ஈர் இதழ் மழை கண்
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப – அகம் 299/14,15
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல் – அகம் 304/2
ஆய் இதழ் மழை கண் நோய் உற நோக்கி – அகம் 306/12
பெயல் உறு மலரின் கண் பனி வார – அகம் 307/4
புலவு புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை – அகம் 309/6
அரி மதர் மழை கண் சிவப்ப நாளை – அகம் 312/6
குளித்து பொரு கயலின் கண் பனி மல்க – அகம் 313/4
கண் துணை ஆக நோக்கி நெருநையும் – அகம் 315/4
கோடை உதிர்த்த குவி கண் பசும் காய் – அகம் 315/11
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல் – அகம் 321/8
பறை கண் அன்ன நிறை சுனை-தோறும் – அகம் 324/6
சிரல் சிறகு ஏய்ப்ப அறல்_கண் வரித்த – அகம் 324/10
வள் உயிர் மா கிணை கண் அவிந்து ஆங்கு – அகம் 325/9
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை – அகம் 325/18
பேர் அமர் மழை கண் பெரும் தோள் சிறு நுதல் – அகம் 326/2
பிழையல கண் அவள் நோக்கியோர் திறத்தே – அகம் 326/13
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின் – அகம் 327/11
மை நிற உருவின் மணி கண் காக்கை – அகம் 327/15
துனி கண் அகல வளைஇ கங்குலின் – அகம் 328/6
கண் திரள் நீள் அமை கடிப்பின் தொகுத்து – அகம் 331/6
பேர் அமர் மழை கண் புலம் கொண்டு ஒழிய – அகம் 337/3
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை – அகம் 337/16
கவை படு நெஞ்சம் கண்_கண் அகைய – அகம் 339/8
கவை படு நெஞ்சம் கண்_கண் அகைய – அகம் 339/8
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண் – அகம் 343/9
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழை கண்
சின் மொழி பொலிந்த துவர் வாய் – அகம் 343/17,18
கல் கண் சீக்கும் அத்தம் – அகம் 345/20
மண் ஆர் முழவின் கண் அதிர்ந்து இயம்ப – அகம் 346/14
பண் அமை முரசின் கண் அதிர்ந்து அன்ன – அகம் 347/5
நெடும் கண் ஆடு அமை பழுநி கடும் திறல் – அகம் 348/6
ஏந்து எழில் மழை கண் இவள் குறை ஆக – அகம் 350/8
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழை கண்
விலங்கு வீழ் அரி பனி பொலம் குழை தெறிப்ப – அகம் 351/11,12
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன் – அகம் 356/4
ஆய் இதழ் மழை கண் அமர்த்த நோக்கே – அகம் 357/16
கண் நேர் இதழ தண் நறும் குவளை – அகம் 358/5
தூ மலர் தாமரை பூவின் அம் கண்
மா இதழ் குவளை மலர் பிணைத்து அன்ன – அகம் 361/1,2
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண்
அணி வளை முன்கை ஆய் இதழ் மடந்தை – அகம் 361/3,4
பைம் கண் வல்லியம் கல் அளை செறிய – அகம் 362/4
காயல் சிறு தடி கண் கெட பாய்தலின் – அகம் 366/5
குவி அடி வெருகின் பைம் கண் ஏற்றை – அகம் 367/8
ஆய் இதழ் மழை கண் மல்க நோய் கூர்ந்து – அகம் 373/13
இரும் கண் ஆடு அமை தயங்க இருக்கும் – அகம் 378/10
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே – அகம் 381/21
அரி மதர் மழை கண் கலுழ செல்வீர் – அகம் 387/2
வரி புற இதலின் மணி கண் பேடை – அகம் 387/10
அகன் கண் பாறை செம்-வயின் தெறீஇ – அகம் 393/7
நீரொடு நிறைந்த பேர் அமர் மழை கண்
பனி வார் எவ்வம் தீர இனி வரின் – அகம் 395/3,4
அலமரல் மழை கண் தெண் பனி மல்க – அகம் 398/8
உடை_கண் நீடு அமை ஊறல் உண்ட – அகம் 399/7
வேய் கண் உடைந்த சிமைய – அகம் 399/17
சிறு தலை நவ்வி பெரும் கண் மா பிணை – புறம் 2/21
பார்வல் இருக்கை கவி கண் நோக்கின் – புறம் 3/19
சிறு கண் யானை செவ்விதின் ஏவி – புறம் 6/13
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து – புறம் 7/4
வித்தி வான் நோக்கும் புன்_புலம் கண் அகன் – புறம் 18/24
நில வரை இறந்த குண்டு கண் அகழி – புறம் 21/2
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் – புறம் 35/10
கண் பொர விளங்கும் நின் விண் பொரு வியன் குடை – புறம் 35/19
களிற்று கணம் பொருத கண் அகன் பறந்தலை – புறம் 35/23
காவலர் பழிக்கும் இ கண் அகன் ஞாலம் – புறம் 35/29
கராஅம் கலித்த குண்டு கண் அகழி – புறம் 37/7
கண் ஆர் கண்ணி கலி_மான் வளவ – புறம் 39/12
புதல்வர் பூ கண் முத்தி மனையோட்கு – புறம் 41/14
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து – புறம் 53/2
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல – புறம் 55/5
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும் – புறம் 56/22
பழன வாளை பரூஉ கண் துணியல் – புறம் 61/4
குறை கண் நெடு போர் ஏறி விசைத்து எழுந்து – புறம் 61/10
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை – புறம் 62/11
தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே – புறம் 63/6
விசித்து வினை மாண்ட மயிர் கண் முரசம் – புறம் 63/7
களிற்று கணம் பொருத கண் அகன் பறந்தலை – புறம் 64/3
இரும் கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்ப – புறம் 65/2
நுண் கோல் தகைத்த தெண் கண் மா கிணை – புறம் 70/3
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த – புறம் 71/15
வளி பொரு தெண் கண் கேட்பின் – புறம் 89/8
கண் திரள் நோன் காழ் திருத்தி நெய் அணிந்து – புறம் 95/2
செறுவர் நோக்கிய கண் தன் – புறம் 100/10
வான் கண் அற்று அவன் மலையே வானத்து – புறம் 109/9
மீன் கண் அற்று அதன் சுனையே ஆங்கு – புறம் 109/10
ஏந்து எழில் மழை கண் இன் நகை மகளிர் – புறம் 116/3
மனை தலை மகவை ஈன்ற அமர் கண்
ஆமா நெடு வரை நன் புல் ஆர – புறம் 117/4,5
பாடு இன் தெண் கண் கனி செத்து அடிப்பின் – புறம் 128/3
தெண் நீரின் கண் மல்கி – புறம் 136/7
கண் அன்ன மலர் பூக்குந்து – புறம் 137/8
அரி மதர் மழை கண் அம் மா அரிவை – புறம் 147/5
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடு-மின் – புறம் 152/15
பதலை ஒரு கண் பையென இயக்கு-மின் – புறம் 152/17
நூல் விரித்து அன்ன கதுப்பினள் கண் துயின்று – புறம் 159/4
குப்பை கீரை கொய் கண் அகைத்த – புறம் 159/9
கரி புனம் மயக்கிய அகன் கண் கொல்லை – புறம் 159/16
கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து – புறம் 161/13
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழை கண் என் – புறம் 164/6
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடும் துடி – புறம் 170/6
சிறு கண் யானை வெண் கோடு பயந்த – புறம் 170/10
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து – புறம் 174/3
கல் கண் பொடிய கானம் வெம்ப – புறம் 174/24
வெளிறு கண் போக பன் நாள் திரங்கி – புறம் 177/2
புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர் – புறம் 177/8
கரும் கண் எயிற்றி காதல் மகனொடு – புறம் 181/2
மேல்-பால் ஒருவனும் அவன் கண் படுமே – புறம் 183/10
குறு நறு முஞ்ஞை கொழும் கண் குற்று அடகு – புறம் 197/11
அன்னோர் கவிக்கும் கண் அகன் தாழி – புறம் 228/12
திண் பிணி முரசும் கண் கிழிந்து உருளவும் – புறம் 229/19
கண் இல் ஊமன் கடல் பட்டு ஆங்கு – புறம் 238/16
முழவு கண் துயிலா கடி உடை வியன் நகர் – புறம் 247/8
மெழுகும் ஆப்பி கண் கலுழ் நீரானே – புறம் 249/14
கழை கண் நெடு வரை அருவி ஆடி – புறம் 251/4
அ வயிற்று அகன்ற மார்பின் பைம் கண்
குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய் – புறம் 257/2,3
புது கண் மாக்கள் செது கண் ஆர – புறம் 261/9
புது கண் மாக்கள் செது கண் ஆர – புறம் 261/9
பெரும் களிற்று அடியின் தோன்றும் ஒரு கண்
இரும் பறை இரவல சேறி ஆயின் – புறம் 263/1,2
புத்து அகல் கொண்ட புலி கண் வெப்பர் – புறம் 269/4
சமம் கண் கூடி தாம் வேட்பவ்வே – புறம் 270/4
கரும் குரல் நொச்சி கண் ஆர் குரூஉ தழை – புறம் 271/2
இரும் காழ் அன்ன திரங்கு கண் வறு முலை – புறம் 276/2
சிறப்பு உடை செம் கண் புகைய ஓர் – புறம் 311/6
சிறு கண் யானை வேந்து விழுமுறவே – புறம் 316/12
செம் கண் சில் நீர் பெய்த சீறில் – புறம் 319/2
பெரும் கண் குறு முயல் கரும் கலன் உடைய – புறம் 322/5
செறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல் – புறம் 325/4
விழுக்கு நிணம் பெய்த தயிர் கண் விதவை – புறம் 326/10
கரும் கண் கொண்ட நெருங்கல் வெம் முலை – புறம் 345/10
கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய – புறம் 348/2
அரி மதர் மழை கண் அம் மா அரிவை – புறம் 349/5
கடல் கண்டு அன்ன கண் அகன் தானை – புறம் 351/4
மா கண் மலர்ந்த முலையள் தன்னையும் – புறம் 352/14
கண் ஆர் கண்ணி கடு மான் கிள்ளி – புறம் 355/5
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு – புறம் 362/19
இரும் கடல் உடுத்த இ பெரும் கண் மா நிலம் – புறம் 363/1
காயம் கனிந்த கண் அகன் கொழும் குறை – புறம் 364/5
இயங்கிய இரு சுடர் கண் என பெயரிய – புறம் 365/2
செம் கண் மகளிரொடு சிறு துளி அளைஇ – புறம் 366/14
தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி – புறம் 368/15
கணை துளி பொழிந்த கண் அகன் கிடக்கை – புறம் 369/9
ஆர் பதம் கண் என மாதிரம் துழைஇ – புறம் 370/4
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி – புறம் 370/18
அகன் கண் அதிர ஆகுளி தொடாலின் – புறம் 371/18
கணை காற்று எடுத்த கண் அகன் பாசறை – புறம் 373/4
மட கண் மயில் இயல் மறலி ஆங்கு – புறம் 373/10
வெம் புண் அறிநர் கண்டு கண் அலைப்ப – புறம் 373/23
அம் கண் மா கிணை அதிர ஒற்ற – புறம் 373/31
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 374/6
மான் கண் மகளிர் கான் தேர் அகன்று உவா – புறம் 374/10
குறும் தாள் ஏற்றை கொளும் கண் அம் விளர் – புறம் 379/8
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி – புறம் 381/13
கண் கேள்வி சுவை நாவின் – புறம் 382/13
எனதே கிடை காழ் அன்ன தெண் கண் மா கிணை – புறம் 382/18
கண்_அகத்து யாத்த நுண் அரி சிறு கோல் – புறம் 382/19
அம் கண் குறு முயல் வெருவ அயல – புறம் 384/5
அகன் கண் தடாரி பாடு கேட்டு அருளி – புறம் 385/4
தெண் கண் மா கிணை இயக்கி என்றும் – புறம் 387/4
நீர் நுங்கின் கண் வலிப்ப – புறம் 389/1
ஒரு கண் மா கிணை ஒற்றுபு கொடாஅ – புறம் 392/5
ஒரு கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 394/7
சிறு கண் யானை பெறல் அரும் தித்தன் – புறம் 395/18
பசும் கண் கருனை சூட்டொடு மாந்தி – புறம் 395/37
மீ நீரான் கண் அன்ன மலர் பூக்குந்து – புறம் 396/2
பொய்கையும் போடு கண் விழித்தன பைபய – புறம் 397/3
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 397/10
எறி திரை பெரும் கடல் இறுதி கண் செலினும் – புறம் 397/23
வள் பரிந்து கிடந்த என் தெண் கண் மா கிணை – புறம் 399/23
காசு அலம்பு முலையவர் கண் எனும் – கம்.பால:1 1/2
கொண்டல்கள் முழவின் ஏங்க குவளை கண் விழித்து நோக்க – கம்.பால:2 4/2
எள்ள_அரும் கரும் கண் தோகை இன் துயில் எழுப்பும் அன்றே – கம்.பால:2 8/4
கண் கை கால் முகம் வாய் ஒக்கும் களை அலால் களை இலாமை – கம்.பால:2 10/2
எருமை நாகு ஈன்ற செம் கண் ஏற்றையோடு ஏற்றை சீற்றத்து – கம்.பால:2 17/1
கற்றிலாத கரும் கண் நுளைச்சியர் – கம்.பால:2 30/2
காம்பு கால் பொர கண் அகல் மால் வரை – கம்.பால:2 35/3
பெரும் தடம் கண் பிறை_நுதலார்க்கு எலாம் – கம்.பால:2 36/1
செம் கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப_அரும் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால் – கம்.பால:3 6/3
அம் கண் மா ஞாலத்து இ நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ – கம்.பால:3 6/4
பேர மின்னி வாய் விரித்து எரிந்த கண் பிறங்கு தீ – கம்.பால:3 17/2
புக்கவர் கண் இமை பொருந்து உறாது ஒளி – கம்.பால:3 31/1
கறங்குவ வள் விசி கருவி கண் முகிழ்த்து – கம்.பால:3 47/3
செம் கண் நாயக இது தீர்த்தி இல்லையேல் – கம்.பால:5 16/3
சோதி நுதல் கரு நெடும் கண் துவர் இதழ் வாய் தரள நகை துணை மென் கொங்கை – கம்.பால:5 35/3
கண் அகன் திரு நகர் களிப்பு கைம்மிகுந்து – கம்.பால:5 113/2
கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடும் துயரம் காலவேலான் – கம்.பால:6 12/4
சென்றன வந்தது நகையும் சிவந்தன கண் இருண்டன போய் திசைகள் எல்லாம் – கம்.பால:6 14/4
கண் கிழித்து உமிழ் விட கனல் அரா அரசு கார் – கம்.பால:7 10/1
வெம் கண் தீயொடு மேற்செல வீசினாள் – கம்.பால:7 45/4
செம் கண் மால் இருந்து மேல்_நாள் செய் தவம் செய்தது அன்றே – கம்.பால:8 6/4
துவர் நிற பங்கியர் சுழல் கண் தீயினர் – கம்.பால:8 36/2
ஈண்ட அ குமாரனும் கடை கண் தீ உக – கம்.பால:8 37/1
செம் கண் ஏற்றவன் செறி சடை பழுவத்தில் நிறை தேன் – கம்.பால:9 5/2
கள்ள வாள் நெடும் கண் நிழல் கயல் என கருதா – கம்.பால:9 6/3
கட்ட காவி அம் கண் கடை காட்டுவ கழனி – கம்.பால:9 8/4
மழை கண் மங்கையர் அரங்கினில் வயிரியர் முழவம் – கம்.பால:9 11/2
படை நெடும் கண் வாள் உறை புக படர் புனல் மூழ்கி – கம்.பால:9 12/1
தீவினை நயந்து செய்த தேவர்_கோன் தனக்கு செம் கண்
ஆயிரம் அளித்தோன் பன்னி அகலிகை ஆகும் என்றான் – கம்.பால:9 15/3,4
கைகளை நீட்டி அந்த கடி நகர் கமல செம் கண்
ஐயனை ஒல்லை வா என்று அழைப்பது போன்றது அம்மா – கம்.பால:10 1/3,4
கை வழி நயனம் செல்ல கண் வழி மனமும் செல்ல – கம்.பால:10 8/3
செயிர் உறு மனத்த ஆகி தீ திரள் செம் கண் சிந்த – கம்.பால:10 13/3
மை அரி நெடும் கண் நோக்கம் படுதலும் கருகி வந்து – கம்.பால:10 16/3
வினையோர் மேவும் மேனகை ஆதி மிளிர் வேல் கண்
இனையோர் உள்ளத்து இன்னலினோர் தம் முகம் என்னும் – கம்.பால:10 28/2,3
மழை பொரு கண் இணை மடந்தைமாரொடும் – கம்.பால:10 34/2
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று – கம்.பால:10 35/2
வரி சிலை அண்ணலும் வாள் கண் நங்கையும் – கம்.பால:10 37/3
கால் உறு கண் வழி புகுந்த காதல் நோய் – கம்.பால:10 41/3
கலம் குழைந்து உக நெடு நாணும் கண் அற – கம்.பால:10 45/1
காதொடும் குழை பொரு கயல் கண் நங்கை-தன் – கம்.பால:10 46/1
முலை முகட்டு உதிர்ந்தன நெடும் கண் முத்து_இனம் – கம்.பால:10 48/2
கல் எனும் இரு புயம் கமலம் கண் எனும் – கம்.பால:10 53/3
கண் வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம் – கம்.பால:10 55/4
கண் இரண்டு கதிர் முலைதாம் இரண்டு – கம்.பால:11 7/2
கண்_நுதல் வானவன் கனக சடை விரிந்தால் என விரிந்த கதிர்கள் எல்லாம் – கம்.பால:11 16/4
சிலை கோட்டு நுதல் குதலை செம் கனி வாய் கரு நெடும் கண்
விலைக்கு ஓட்டும் பேர் அல்குல் மின் நுடங்கும் இடையாரை – கம்.பால:12 17/1,2
உலை உருவ கனல் உமிழ் கண் தாடகை-தன் உரம் உருவி – கம்.பால:12 28/3
மு கண் எண் தோளவன் முனிவும் மாறினான் – கம்.பால:13 13/4
உண் நறவு அருந்தினாரின் சிவந்து ஒளிர் கரும் கண் மாதர் – கம்.பால:13 39/1
மை அரி நெடும் கண் நோக்கம் இமைத்தலும் மயங்கி நின்றார் – கம்.பால:13 41/4
சிற்றிடை பெரிய கொங்கை சே அரி கரிய வாள் கண்
பொன் தொடி மடந்தைக்கு அப்பால் உற்றது புகலல் உற்றாம் – கம்.பால:13 44/3,4
நெடும் தடம் கிடந்த கண் நீல மாலையே – கம்.பால:13 56/4
தேம் பொழி துழாய் முடி செம் கண் மாலவன் – கம்.பால:14 8/2
அம் கண் ஞாலத்து அரசு மிடைந்து அவர் – கம்.பால:14 27/1
கவரும் கூர் நுதி கண் எனும் காலவேல் – கம்.பால:14 28/2
வார் குலாம் முலை வைத்த கண் வாங்கிட – கம்.பால:14 30/1
கரும் கண் வாள் உடையாளை ஓர் காளைதான் – கம்.பால:14 34/2
கைத்தலங்களில் கண் அடங்காமையே – கம்.பால:14 38/4
கண்டு இரைப்பன ஆடவர் கண் களி – கம்.பால:14 46/3
கண் களித்தன காமன் களிக்கவே – கம்.பால:14 48/4
அறல் இயல் கூந்தல் கண் வாள் அமுது உகு குமுத செ வாய் – கம்.பால:14 60/1
இரியலின் சனங்கள் சிந்த இளம் களி சிறு கண் யானை – கம்.பால:14 61/2
அரி மலர் தடம் கண் நல்லார் ஆயிரத்து_இரட்டி சூழ – கம்.பால:14 64/2
சுதை கண் நுரையை பொருவு தூசு கொடு தூய்தா – கம்.பால:15 16/2
கண்_நுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் கார் – கம்.பால:15 19/2
கழங்கு பயில் மங்கையர் கரும் கண் மிளிர்கின்ற – கம்.பால:15 22/2
கண் மலர் கொடிச்சிமார்க்கு கணி தொழில் புரியும் வேங்கை – கம்.பால:16 3/2
கொதி நுனை வேல் கண் மாதர் குறத்தியர் நுதலினோடு – கம்.பால:16 6/3
கால் வானக தேர் உடை வெய்யவன் காய் கடும் கண்
கோல் மாய் கதிர் புல் உளை கொல் சின கோள் அரி_மா – கம்.பால:16 40/1,2
திண் சிலை புருவம் ஆக சே அரி கரும் கண் அம்பால் – கம்.பால:17 4/1
கை போதினோடு நெடும் கண் பனி சோர நின்றாள் – கம்.பால:17 13/4
கார் அன்ன கூந்தல் குயில் அன்னவள் கண் புதைப்ப – கம்.பால:17 18/3
சிந்தி கலாப மயிலின் கண் சிவந்து போனார் – கம்.பால:17 22/4
நல் நீல கண் கையின் மறைத்து நகுவாளும் – கம்.பால:17 31/4
மை அவாம் குவளை எல்லாம் மாதர் கண்_மலர்கள் பூத்த – கம்.பால:18 3/1
கை அவாம் உருவத்தார்-தம் கண் மலர் குவளை பூத்த – கம்.பால:18 3/2
வண்ண வாய் குவளை வாள் கண் மருங்கு இலா கரும்பின் அன்னார் – கம்.பால:18 7/2
கண் உள ஆம்-கொல் என்று கணவரை வினவுவாரும் – கம்.பால:18 7/4
கடி உலாம் கமல வேலி கண் அகன் கான யாற்று – கம்.பால:18 13/3
ஏ எலாம் காட்டுகின்ற இணை நெடும் கண் ஓர் ஏழை – கம்.பால:18 15/2
செய்ய வாய் வெளுப்ப கண் சிவப்பு உற – கம்.பால:18 19/1
நச்சு வேல் கரும் கண் செ வாய் நளிர் முகம் மதுவுள் தோன்ற – கம்.பால:19 11/2
களித்த கண் மதர்ப்ப ஆங்கு ஓர் கனம்_குழை கள்ளின் உள்ளே – கம்.பால:19 14/1
கனி திரள் இதழ் பொதி செம்மை கண் புக – கம்.பால:19 23/1
களகள உதிர்ந்தது கயல் கண் ஆலியே – கம்.பால:19 29/4
பொன்_தொடி ஒருத்தி கண் பொறாத முத்தமே – கம்.பால:19 30/4
வகிர் மதி நெற்றியாள் மழை கண் ஆலி வந்து – கம்.பால:19 44/2
உன்னு பேர் அன்பு மிக்கு ஒழுகி ஒத்து ஒண் கண் நீர் – கம்.பால:20 24/1
கண் கடவாது காத்த காரிகை வலியளே காண் – கம்.பால:21 7/4
புக்கனன் போகா-வண்ணம் கண் எனும் புலம் கொள் வாயில் – கம்.பால:21 14/3
மை தவழ்ந்த கரும் கண் ஓர் வாள்_நுதல் – கம்.பால:21 22/1
போது அரி கண் பொலன் குழை பூண் முலை – கம்.பால:21 23/3
பனி வரும் கண் ஓர் பாசிழை அல்குலாள் – கம்.பால:21 27/2
இணை நெடும் கண் ஓர் இந்து_முகத்தி பூ – கம்.பால:21 29/1
வெம் கண் ஆனையினான் தனி வெண்குடை – கம்.பால:21 51/1
கறங்குபு திரிய தாமும் கண் வழுக்கு உற்று நின்றார் – கம்.பால:22 13/4
கண் மணி என தகைய கன்னி எழில் காண – கம்.பால:22 26/2
அம் கண் அரசு ஆதலின் அ அல்லி மலர் புல்லும் – கம்.பால:22 32/3
நச்சு உடை வடி கண் மலர் நங்கை இவள் என்றால் – கம்.பால:22 36/3
கரும் கடை நெடும் கண் ஒளி யாறு நிறை கண்ண – கம்.பால:22 38/1
என் கண் துணை கொண்டு இதயத்து எழுதி – கம்.பால:23 13/2
கண் குடை இன மணி வெயிலும் கான்றிட – கம்.பால:23 40/2
காசொடு கண் நிழல் கஞல கைவினை – கம்.பால:23 65/1
பனி வரு மலர் கண் நீர் பரதன் கோல் கொள – கம்.பால:23 72/2
கண் அகல் நாடு உயர் காசொடு தூசும் – கம்.பால:23 97/3
கண் கீறிய கனலான் முனிவு யாது என்று அயல் கருத – கம்.பால:24 9/4
வெம் கண் பொறி சிதற கடிது உரும் ஏறு என விடையா – கம்.பால:24 16/2
அம் கண் அரசன் மைந்தனும் ஆரோ எனும் அளவில் – கம்.பால:24 16/4
கண்ணிய யாவர்க்கும் களை_கண் ஆகிய – கம்.பால:24 40/3
அருவி அம் கண் எனும் கலசம் ஆட்டினான் – கம்.பால:24 43/4
கண் உறு கவரியின் கற்றை சுற்று உற – கம்.அயோ:1 1/3
கண் இழந்திலள் என செயும் நீ தந்த கழலோன் – கம்.அயோ:1 35/4
புண்டரீக கண் புரவலன் பொருக்கென எழுந்து ஓர் – கம்.அயோ:1 50/3
காதல் பொங்கிட கண் பனி உகுத்திட கனி வாய் – கம்.அயோ:1 58/3
கரிய மாலினும் கண்_நுதலானினும் – கம்.அயோ:2 15/1
நீண்ட கண் அனந்தரும் நீங்குகிற்றிலள் – கம்.அயோ:2 51/2
தெழித்தனள் உரப்பினள் சிறு கண் தீ உக – கம்.அயோ:2 60/1
கண் உறு கவினராய் இனிது காத்த அம் – கம்.அயோ:2 65/2
காவி உண்ட கண் அஞ்சனம் கான்றிட கலுழா – கம்.அயோ:3 3/3
பாயல் துறந்த படை தடம் கண் மென் தோள் – கம்.அயோ:3 6/3
தாய் தந்து என்ன தன்னை இரந்தால் தழல் வெம் கண்
பேய் தந்தீயும் நீ இது தந்தால் பிழை ஆமோ – கம்.அயோ:3 33/3,4
என் மகன் என் கண் என் உயிர் எல்லா உயிர்கட்கும் – கம்.அயோ:3 36/3
கையான் இன்று என் கண் எதிர்நின்றும் கழிவானேல் – கம்.அயோ:3 37/3
சிரித்த பங்கயம் ஒத்த செம் கண் இராமனை திருமாலை அ – கம்.அயோ:3 54/1
நெய் உறும் சுடர் வேல் நெடும் கண் முகிழ்த்து நெஞ்சில் நினைப்பொடும் – கம்.அயோ:3 60/3
தவள ஒண் மதியுள் வைத்த தன்மை-சால் தடம் கண் நல்லார் – கம்.அயோ:3 74/3
கண் அகல் முரசின் அதை கண்டவர் செவிகள் தூர்த்த – கம்.அயோ:3 78/3
கண் எனும் கால வேலும் மிடை நெடும் கானம் புக்கான் – கம்.அயோ:3 88/4
கண் உற பொழிந்த காம வெம் புனல் கழுவுவாரும் – கம்.அயோ:3 89/4
உயர் அருள் ஒண் கண் ஒக்கும் தாமரை நிறத்தை ஒக்கும் – கம்.அயோ:3 93/1
விழிக்கும் கண் வேறு இல்லா வெம் கான் என் கான்முளையை – கம்.அயோ:4 48/1
கண் உற்ற வாரி கடல் உற்றது அ நிலையே – கம்.அயோ:4 93/3
கோதை புடைபெயர கூற்று அனைய கண் சிவப்ப – கம்.அயோ:4 94/2
கண் செய்த பாவம் கடலின் பெரிது என்பார் – கம்.அயோ:4 101/4
செந்தாமரை தடம் கண் செவ்வி அருள் நோக்கம் – கம்.அயோ:4 110/3
தீட்டாத வேல் கண் சிறு தாய் என யாவராலும் – கம்.அயோ:4 111/3
வெம் கண் சிறு குட்டனுக்கு ஊட்ட விரும்பினாளால் – கம்.அயோ:4 113/2
நெய் துடைத்து அடையலர் நேய மாதர் கண்
மை துடைத்து உறை புகும் வயம் கொள் வேலினாய் – கம்.அயோ:4 154/3,4
வில் தடம் தாமரை செம் கண் வீரனை – கம்.அயோ:4 160/1
கல் தடம் காணுதி என்னின் கண் அகல் – கம்.அயோ:4 160/3
கரும்பு அன மொழியினர் கண் பனிக்கிலர் – கம்.அயோ:4 169/1
புக்கன புறத்தன புண்ணின் கண் மலர் – கம்.அயோ:4 170/3
சுரிகையின் கண் மலர் சூன்று நீக்கினார் – கம்.அயோ:4 171/4
கடலிடை புகுந்த கண் கலுழி ஆறு-அரோ – கம்.அயோ:4 177/4
கண் கொடு பிறத்தலும் கடை என்றார் சிலர் – கம்.அயோ:4 184/4
பொன் நெடும் கண் குழித்து அழுவ போன்றவே – கம்.அயோ:4 194/4
படி அடங்கலும் நிமிர் பசும் கண் மாரியால் – கம்.அயோ:4 198/3
நிழல் பிரிந்தன குடை நெடும் கண் ஏழையர் – கம்.அயோ:4 201/1
கைகள் நீர் பரந்து கால் தொடர கண் உகும் – கம்.அயோ:5 2/1
நிரந்தரம் இமைப்பு இலா நெடும் கண் ஈண்டிய – கம்.அயோ:5 6/3
சேவகம் அமைந்த சிறு கண் கரிகள் என்ன – கம்.அயோ:5 12/3
பெரும் தாமரை கண் கரு முகிலை பெயர்ந்தார் காணார் பேதுற்றார் – கம்.அயோ:6 31/3
அம் கண் நாயகன் காண வந்து அண்மினார் – கம்.அயோ:7 10/4
வெம் கண் நாக கரத்தினன் வெண் நிற – கம்.அயோ:7 18/1
கண் அகன் தட மார்பு எனும் கல்லினன் – கம்.அயோ:8 6/3
இரு கண் நீர் அருவி சோர குகனும் ஆண்டு இருந்தான் என்னே – கம்.அயோ:8 18/3
செம் கண் நாயக அயனுக்கும் அரும்_பெறல் தீர்த்தம் – கம்.அயோ:9 31/3
வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே – கம்.அயோ:10 2/1
குருதி வாள் என செ அரி பரந்த கண் குயிலே – கம்.அயோ:10 3/1
வடுவின் மா வகிர் இவை என பொலிந்த கண் மயிலே – கம்.அயோ:10 30/1
அசும்பு பாய் வரை அரும் தவம் முடித்தவர் துணை கண்
தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்கு விண் தருவான் – கம்.அயோ:10 36/1,2
துன்று தாமரை கண் பனி சோர்கின்றான் – கம்.அயோ:10 51/4
வடி நெடும் கண் மடந்தையர் ஊர் மட – கம்.அயோ:11 9/2
சேல் தடம் கண் திருவொடும் நீங்கிய – கம்.அயோ:11 36/3
கதையையும் புதுக்கிய தலைவன் கண் உடை – கம்.அயோ:11 49/2
காடு ஒரு தலைமகன் எய்த கண் இலா – கம்.அயோ:11 92/2
பொங்கு கண் புடைத்து அழுவ போன்றவே – கம்.அயோ:11 121/4
மரங்களும் மலைகளும் மண்ணும் கண் உற – கம்.அயோ:12 46/2
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும் – கம்.அயோ:13 2/2
களி உடை மஞ்ஞை அன்ன கனம் குழை கயல் கண் மாதர் – கம்.அயோ:13 60/3
சிவந்த சாதகரொடு சிறு கண் கூளியும் – கம்.அயோ:14 33/2
கண்டனன் நின்றனன் கண்ணன் கண் எனும் – கம்.அயோ:14 52/2
கண் முதல் காட்சிய கரை_இல் நீளத்த – கம்.அயோ:14 72/1
கைகளின் கண்_மலர் புடைத்து கால் மிசை – கம்.அயோ:14 81/3
சிந்திய குரிசில் அ செம்மல் சேந்த கண்
இந்தியங்களில் எறி கடல் உண்டு என்னவே – கம்.அயோ:14 82/3,4
கண் எனும் கடல் நெடும் கலுழி கான்றிட – கம்.அயோ:14 84/2
கை குறும் கண் மலை போல் குமரர் காமம் முதல் ஆம் – கம்.ஆரண்:1 2/2
வட்ட வெம் கண் வரை ஆளி பதினாறு வகையின் – கம்.ஆரண்:1 5/2
செம் கண் அங்க அரவின் பொரு இல் செம் மணி விராய் – கம்.ஆரண்:1 15/1
வெம் கண் அங்கவலயங்களும் இலங்க விரவி – கம்.ஆரண்:1 15/2
கோர வெம் கண் உரும் ஏறு அன கொடும் தொழிலினான் – கம்.ஆரண்:1 18/4
தேள் இரண்டும் நெரிய சினவு செம் கண் அரவ – கம்.ஆரண்:1 42/3
இறங்காத தாமரை கண் எம்பெருமான் இயம்புதியால் – கம்.ஆரண்:1 49/2
வானில் பொலி தோகையர் கண்_மலர் வண் – கம்.ஆரண்:2 4/1
கானில் படர் கண்_களி வண்டொடு தார் – கம்.ஆரண்:2 4/2
வான் நாடியார் கண் எனும் வாள் உடையான் – கம்.ஆரண்:2 12/4
கண் தாமரை போல் கரு ஞாயிறு என – கம்.ஆரண்:2 24/2
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா – கம்.ஆரண்:2 26/3
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செம் கண்
தழல் புரை சுடர் கடவுள் தந்த தமிழ் தந்தான் – கம்.ஆரண்:3 41/3,4
கால் நிற சே ஒளி கதுவ கண் அகல் – கம்.ஆரண்:4 4/2
தீட்டி மேல் இந்திரன் சிறு கண் யானையின் – கம்.ஆரண்:4 6/3
தாமரை செம் கண் இ தடம் கை வீரர்கள் – கம்.ஆரண்:4 13/2
திரு மகிழ் மார்பினர் செம் கண் வீரர்-தாம் – கம்.ஆரண்:4 15/2
மூண்ட பெரும் துன்பத்தால் முறை முறையின் நிறை மலர்_கண் மொய்த்த நீரார் – கம்.ஆரண்:4 26/2
உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி ஊழின் – கம்.ஆரண்:5 2/2
பழுவ நாள் குவளை செவ்வி கண் பனி பரந்து சோர – கம்.ஆரண்:5 3/2
முந்திய மலர் கண் ஓர் மூன்று நான்கு தோள் – கம்.ஆரண்:6 5/3
நீளிய அல்ல கண் நெடிய மார்பு என்பாள் – கம்.ஆரண்:6 9/4
கண் அருள்-செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் – கம்.ஆரண்:6 28/4
வெவ்விய நெடும் கண்_அயில் வீசி அயல் பாரா – கம்.ஆரண்:6 30/3
செவ்விது அன்று அறிதல் ஆகும் சிறிதின் என்று உணர செம் கண்
வெவ் உரு அமைந்தோன் தங்கை என்றது மெய்ம்மை ஆயின் – கம்.ஆரண்:6 33/2,3
ஏண் உற மிளிர்ந்து நானாவிதம் புரண்டு இருண்ட வாள்_கண் – கம்.ஆரண்:6 39/2
கண் பிற பொருளில் செல்லா கருத்து எனின் அஃதே கண்ட – கம்.ஆரண்:6 53/3
விளிக்கும் வேலையை வெம் கண் அனங்கனை – கம்.ஆரண்:6 72/3
காவியோ கயலோ எனும் கண் இணை – கம்.ஆரண்:6 80/1
செம் கயல் போல் கரு நெடும் கண் தே மரு தாமரை உறையும் – கம்.ஆரண்:6 111/1
அம் கண் அரசே ஒருவர்க்கு அழியாதோ அழகு என்றாள் – கம்.ஆரண்:6 111/4
தேர்_இனம் துவன்றின சிறு கண் செம் முக – கம்.ஆரண்:7 33/1
கண் அளவிடல்_அரு மார்பர் காலினால் – கம்.ஆரண்:7 40/2
கருடன் அஞ்சுறு கண் மணி காகமும் கவர்ந்த – கம்.ஆரண்:7 87/2
கம்பம் இல் திசையில் நின்ற களிறும் கண் இமைத்த அன்றே – கம்.ஆரண்:7 111/4
கொங்கை மார்பிடை குளிப்புற களிப்புறு கொழும் கண்
நங்கைமார்களை புல்லுதிரோ நலம் நுகர்வீர் – கம்.ஆரண்:8 4/3,4
செம்பு காட்டிய கண் இணை பால் என தெளிந்தீர் – கம்.ஆரண்:8 5/1
செம் கண் எரி சிந்த வரி வில் பகழி சிந்த – கம்.ஆரண்:9 9/1
மெலியும் இடை தடிக்கும் முலை வேய் இளம் தோள் சே அரி கண் வென்றி மாதர் – கம்.ஆரண்:10 4/3
கரை அறு திரு நகர் கரும் கண் நங்கைமார் – கம்.ஆரண்:10 35/1
சேந்த கண் அதிகமும் சிவந்து நீர் உக – கம்.ஆரண்:10 38/3
மை நிலை நெடும் கண் மழை வான் நிலையது ஆக – கம்.ஆரண்:10 41/3
கலங்கல் இல் கரும் கண் இணை வாரி கலுழ்கின்றார் – கம்.ஆரண்:10 44/4
எய்த நகை வந்தது எரி சிந்தின கண் எல்லாம் – கம்.ஆரண்:10 51/2
எல் ஒன்று கமல செம் கண் இராமன் என்று இசைத்த ஏந்தல் – கம்.ஆரண்:10 64/3
நெரி உறு புருவ செம் கண் அரக்கற்கு நெருப்பின் நாப்பண் – கம்.ஆரண்:10 109/3
விடம் நுங்கிய கண் உடையார் இவர் மெல்லமெல்ல – கம்.ஆரண்:10 144/3
மை நின்ற வாள் கண் மயில் நின்று என வந்து என் முன்னர் – கம்.ஆரண்:10 148/3
வெ வழி அமைந்த செம் கண் வெருவுற நோக்கி வெய்யோன் – கம்.ஆரண்:10 166/2
வேல் தரும் கரும் கண் சீதை மெய் அருள் புனையேன் என்றால் – கம்.ஆரண்:10 168/3
வெம் கண் எரிய புருவம் மீதுற விடைத்தான் – கம்.ஆரண்:11 19/4
மழை கண் ஏழை என்று உள்ளம் வருந்தினான் – கம்.ஆரண்:11 79/4
வெம் கண் வாள் அரக்கர் என்ன வெருவலம் மெய்ம்மை நோக்கின் – கம்.ஆரண்:12 51/2
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி மழை கண் நீர் அருவி சோர்வாள் – கம்.ஆரண்:12 56/4
மீட்டும் அணுகா நெடு வெம் கண் அனந்த நாகம் – கம்.ஆரண்:13 24/1
கண் மேல் ஒளியும் தொடரா-வகை தான் கடாவி – கம்.ஆரண்:13 36/2
கண் சுழன்றது சுழன்றது கதிரொடு மதியும் – கம்.ஆரண்:13 73/4
புண்டரீக கண் புனல் வர புரவலன் புகல்வான் – கம்.ஆரண்:13 81/4
புயல் கலந்த நீர் தெளித்தலும் புண்டரீக கண்
பெயர்த்து பைப்பைய அயர்வு தீர்ந்து இனையன பேசும் – கம்.ஆரண்:13 94/3,4
அம் கண் மா ஞாலத்தை விளக்கும் ஆய் கதிர் – கம்.ஆரண்:13 109/3
வடு கண் வார் கூந்தலாளை இராவணன் மண்ணினோடும் – கம்.ஆரண்:13 113/1
ஊறின உதிரம் செம் கண் உயிர்த்தன உயிர்ப்பு செம் தீ – கம்.ஆரண்:13 114/2
கண் அகன் புனலும் காலும் கதிரொடும் திரிய காவல் – கம்.ஆரண்:13 115/2
தே மரு தெரியல் வீரன் கண் என தெரிந்த செய்ய – கம்.ஆரண்:14 4/3
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே – கம்.ஆரண்:14 5/4
தெரிந்தது இல்லை திரு மலர்_கண் இமை – கம்.ஆரண்:14 18/2
வெம் கண் அரக்கி விரும்பினள் கண்டாள் – கம்.ஆரண்:14 39/4
நின்றனள் ஆசையின் நீர் கலுழும் கண்
குன்றி நிகர்ப்ப குளிர்ப்ப விழிப்பாள் – கம்.ஆரண்:14 48/1,2
கண்தான் அயல் வேறு ஒரு கண் இலெனால் – கம்.ஆரண்:14 66/2
கண் துயில் இன்றியும் கனவு உண்டாகுமோ – கம்.ஆரண்:14 97/4
இனையர் ஆகிய இருவரும் முகத்து இரு கண் போல் – கம்.ஆரண்:15 35/1
காண்பார்க்கும் காணப்படு பொருட்கும் கண் ஆகி – கம்.ஆரண்:15 42/1
தேன் படி மலரது செம் கண் வெம் கைம்மா – கம்.கிட்:1 1/1
களம் நவில் அன்னமே முதல கண் அகன் – கம்.கிட்:1 6/1
திவள அன்னங்கள் திரு நடை காட்டுவ செம் கண்
குவளை காட்டுவ துவர் இதழ் காட்டுவ குமுதம் – கம்.கிட்:1 17/3,4
ஆடா-நின்றாய் ஆயிரம் கண் உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ – கம்.கிட்:1 26/4
மஞ்சு பூத்த மழை அனைய குழலாள் கண் போல் மணி குவளாய் – கம்.கிட்:1 31/3
கண் துயின்றில நெடிய கடல் துயின்றன களிறு – கம்.கிட்:1 40/4
கார் இயல் கருணை அன்ன கண் அகன் கவிகை மன்னன் – கம்.கிட்:2 26/4
பாழி அம் தடம் தோள் வென்றி மாருதி பதும செம் கண்
ஆழியாய் அடியனேனும் அரி_குலத்து ஒருவன் என்றான் – கம்.கிட்:2 30/3,4
புண்டரீக கண் ஆழி புரவலன் பொலன் கொள் சோதி – கம்.கிட்:2 32/2
கண் உளார் ஆயினும் பகை உளார் கழி நெடும் – கம்.கிட்:3 3/3
கனை கடல் கரை-நின்று ஏறா கண் இணை களிப்ப நோக்கி – கம்.கிட்:3 20/2
வையம் நுங்கிய வாய் இதழ் துடித்தது மலர் கண்
செய்ய தாமரை ஆம்பல் அம் போது என சிவந்த – கம்.கிட்:3 70/3,4
செம் கண் வில் கரத்து இராமன் அ திரு நெடு மாலே – கம்.கிட்:3 76/3
மழை பொரு கண் இணை வாரியோடு தன் – கம்.கிட்:6 3/3
ஈர்த்தன செம் கண் நீர் வெள்ளம் யாவையும் – கம்.கிட்:6 9/1
அருவி அம் கண் திறந்து அன்பின் நோக்கினான் – கம்.கிட்:6 19/2
வெம் கண் ஆளி ஏறும் மீளி மாவும் வேக நாகமும் – கம்.கிட்:7 1/1
உழை உலாம் நெடும் கண் மாதர் ஊசல் ஊசல் அல்லவேல் – கம்.கிட்:7 2/1
கறங்கு வார் கழல் கலன் கலிப்ப முந்து கண் முகிழ்த்து – கம்.கிட்:7 3/3
காய்ப்பொடு உற்று எழு வட கனலும் கண் கெட – கம்.கிட்:7 16/2
வாயிடை புகை வர வாலி கண் வரும் – கம்.கிட்:7 22/3
சிந்து ஓடு அரி ஒண் கண் திலோத்தமை காதல் செற்ற – கம்.கிட்:7 48/3
ஊகங்களின் நாயகர் வெம் கண் உமிழ்ந்த தீயால் – கம்.கிட்:7 50/1
கண் மேலினரோ என யாவரும் காண் நின்றார் – கம்.கிட்:7 51/3
பாசத்தால் பிணிப்புண்ட அ தம்பியும் பசும் கண்
நேச தாரைகள் சொரிதர நெடு நிலம் சேர்ந்தான் – கம்.கிட்:7 75/3,4
கண்ட கண் கனலும் நீரும் குருதியும் கால மாலை – கம்.கிட்:7 146/1
தீ உறு மெழுகின் சிந்தை உருகினன் செம் கண் வாலி – கம்.கிட்:7 151/2
கண் என பொழிந்தது கால மாரியே – கம்.கிட்:10 19/4
கூர் அயில் தரும் கண் என குவிந்தன குவளை – கம்.கிட்:10 35/2
கானம் யாவையும் பரப்பிய கண் என சனகன் – கம்.கிட்:10 43/3
அப்பு உரு கொண்ட வாள் நெடும் கண் ஆய்_இழை – கம்.கிட்:10 90/3
கண் உடை நுதலினன் கணிச்சி வானவன் – கம்.கிட்:10 98/1
அஞ்சன கண் என பிறழ்ந்த ஆடல் மீன் – கம்.கிட்:10 112/4
கண் உற தெரிவுற்றது கட்செவி – கம்.கிட்:11 11/3
வேல் கண் வில் புருவம் போர்ப்ப மெல்லியர் வளைந்த-போது – கம்.கிட்:11 46/2
தூ மன நெடும் கண் தாரை நடுங்குவாள் இனைய சொன்னாள் – கம்.கிட்:11 47/4
கண் அகன் கவரி கற்றை கால் உற கலை வெண் திங்கள் – கம்.கிட்:11 101/2
நின்றனன் விம்மினன் மலர்_கண் நீர் உக – கம்.கிட்:11 108/2
கண் கொள் ஆயிர கோடியின் இரட்டியின் கணித்த – கம்.கிட்:12 6/3
வேகரத்து வெம் கண் உமிழ் வெயிலன மலையின் – கம்.கிட்:12 10/2
அரும்பு கண் தாரை சோர அழுங்குவேன் அறிவது உண்டோ – கம்.கிட்:13 44/2
செம் களி சிதறி நீலம் செருக்கிய தெய்வ வாள் கண்
மங்கை-தன் கழுத்தை நோக்கின் வளர் இளம் கழுகும் வாரி – கம்.கிட்:13 48/2,3
செம் கயல் கரும் கண் செ வாய் தேவரும் வணங்கும் தெய்வ – கம்.கிட்:13 61/3
கரும் கயல்களின் பிறழ் கண் மூக்கின் நுதி காண – கம்.கிட்:14 44/4
நின்றனள் நெடும் கண் இணை நீர் கலுழி கொள்ள – கம்.கிட்:14 52/4
செ உழை நெடும் கண் அவள் செப்பிடுதலோடும் – கம்.கிட்:14 53/2
கண்டார் பொய்கை கண் அகல் நல் நீர் கரை தாம் உற்று – கம்.கிட்:15 1/1
ஊதை போல் விசையின் வெம் கண் உழுவை போல் வயவர் ஓங்கல் – கம்.கிட்:15 27/1
கண்_நுதல் ஒழிய செல்லும் கைலை அம் கிரியும் ஒத்தான் – கம்.சுந்:1 25/4
தெய்வ தச்சனை புகழ்துமோ செம் கண் வாள் அரக்கன் – கம்.சுந்:2 17/1
கன்னி ஆரையின் ஒளியினில் கண் வழுக்கு உறுதல் – கம்.சுந்:2 19/3
தள்ளுற பாணி தள்ளா நடம் புரி தடம் கண் மாதர் – கம்.சுந்:2 36/2
தேவரும் அவுணரும் செம் கண் நாகரும் – கம்.சுந்:2 48/1
நஞ்சம் கொண்ட கண்_நுதலை போல் நகுகின்றான் – கம்.சுந்:2 84/3
கருத்து இயல்பு உரைக்கும் உண் கண் கரும் கயல் செம்மை காட்ட – கம்.சுந்:2 105/2
கோது அறு குவளை நாட்டம் கொழுநர் கண் வண்ணம் கொள்ள – கம்.சுந்:2 106/1
அற்புத வடி கண் வாளிக்கு அஞ்சனம் எழுதி அம் பொன் – கம்.சுந்:2 107/3
நலிவிட அமுத வாயால் நச்சு உயிர்த்து அயில் கண் நல்லார் – கம்.சுந்:2 108/2
உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து வாய் வெண்மை ஊறி – கம்.சுந்:2 109/1
கள்ள வாள் நெடும் கண் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை – கம்.சுந்:2 115/4
போந்த புண்ணியன் கண் அகன் கோயிலுள் புக்கான் – கம்.சுந்:2 133/4
கறங்கின மறம் கொள் எயில் காவலர் துடி கண்
பிறங்கு இணர் நறும் குழலர் அன்பர் பிரியாதோர் – கம்.சுந்:2 157/2,3
கண் இமை அடைத்தன அடைத்தன கபாடம் – கம்.சுந்:2 160/4
சொரிந்தன கரும் கண் வரு துள்ளி தரு வெள்ளம் – கம்.சுந்:2 161/3
கள்ளம் என்-கொல் அறிந்திலம் கண் முகிழ்த்து – கம்.சுந்:2 169/3
பாவை பேசுவது போல் கண் பனிப்பு உற – கம்.சுந்:2 171/3
ஆணியின் கிடந்த காதல் அகம் சுட அருவி உண் கண்
சேண் உயர் உறக்கம் தீர்ந்த சிந்தையர் செய்வது ஓரார் – கம்.சுந்:2 185/1,2
மழை_கண் என்பது காரண குறி என வகுத்தாள் – கம்.சுந்:3 6/4
போக ஏவி அது கண் பொடித்த நாள் – கம்.சுந்:3 28/2
காகம் முற்றும் ஓர் கண் இல ஆகிய – கம்.சுந்:3 28/3
பொலம் துடி மருங்குலாய் புருவம் கண் முதல் – கம்.சுந்:3 32/3
அயில்_விழி அனைய கண் அமைந்து நோக்கினேன் – கம்.சுந்:3 39/2
அம் கயல் கரும் கண் இயக்கியர் துயக்கு இல் அரம்பையர் விஞ்சையர்க்கு அமைந்த – கம்.சுந்:3 83/1
உன்னரும் பொன்னின் மணியினின் புனைந்த இழை குலம் மழை கரும் கடை கண்
மின் இடை செ வாய் குவி முலை பணை தோள் வீங்கு தேர் அல்குலார் தாங்கி – கம்.சுந்:3 85/2,3
மழை புரை ஒண் கண் செம் கடை ஈட்டம் மார்பினும் தோளினும் மலைய – கம்.சுந்:3 88/4
போயின உயிரளாம் என நடுங்கி பொறி வரி எறுழ் வலி புகை கண்
காய் சின உழுவை தின்னிய வந்த கலை இளம் பிணை என கரைந்தாள் – கம்.சுந்:3 94/3,4
காசு இல் கண் இணை சான்று என கண்டனன் – கம்.சுந்:3 95/3
செம் கண் மால் நான்முகன் சிவன் என்றே கொலாம் – கம்.சுந்:3 122/3
முன் முன் நின்றார் கண் கனல் சிந்த முடுகுற்றார் – கம்.சுந்:3 148/1
தாங்கினள் மலர் கண் மிசை ஒற்றினள் தடம் தோள் – கம்.சுந்:4 66/2
நீக்கி நிறை கண் இணை ததும்ப நெடு நீளம் – கம்.சுந்:4 67/2
அஞ்சலன் என வெம் கண் அரக்கர் அயிர்த்தார் – கம்.சுந்:5 81/2
சூடையின்_மணி கண் மணி ஒப்பது தொல் நாள் – கம்.சுந்:5 83/1
விண்ட வானவர் கண் முன்னே விரி பொழில் இறுத்து வீச – கம்.சுந்:6 40/2
கண் கொள அரிது மீது கார் கொள அரிது திண் கால் – கம்.சுந்:6 50/1
தெறித்த குண்டலம் தெறித்தன கண் மணி சிதறி – கம்.சுந்:7 32/4
உரும் ஒத்த முழக்கின் செம் கண் வெள் எயிற்று ஓடை நெற்றி – கம்.சுந்:8 4/1
தேனே புரை கண் கனலே சொரிய சீற்றம் செருக்கினான் – கம்.சுந்:8 41/3
தீ உறு பொறி உடை செம் கண் வெம் கைமா – கம்.சுந்:9 38/1
முழுமுதல் கண்_நுதல் முருகன் தாதை கைம் – கம்.சுந்:9 45/1
துள்ளிய சுழல் கண் பேய்கள் தோள் புடைத்து ஆர்ப்ப தோன்றும் – கம்.சுந்:10 17/3
தேரே பட்டன என்றார் சிலர் சிலர் தெறு கண் செம் முக வயிர தோள் – கம்.சுந்:10 29/1
மான் ஆர் கண் இள மடவார் ஆயினர் முன்னே தம் குழல் வகிர்வுற்றார் – கம்.சுந்:10 40/3
தீட்டு வாள் அனைய கண் தெரிவை ஓர் திரு அனாள் – கம்.சுந்:10 46/1
கயல் மகிழ் கண் இணை கலுழி கான்று உக – கம்.சுந்:10 48/1
சேறு இரண்டு அருகு செய்யும் செறி மத சிறு கண் யானை – கம்.சுந்:11 6/3
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க – கம்.சுந்:11 8/3
ஆழி அம் தேரும் மாவும் அரக்கரும் உருக்கும் செம் கண்
குழி வெம் கோப மாவும் துவன்றிய நிருதர் சேனை – கம்.சுந்:11 13/1,2
கண் அனார் உயிரே ஒப்பார் கை படைக்கலத்தின் காப்பார் – கம்.சுந்:11 17/1
தேர் உக கையின் வீர சிலை உக வயிர செம் கண்
நீர் உக குருதி சிந்த நெருப்பு உக உயிர்த்து நின்றான் – கம்.சுந்:11 20/3,4
சிரன் நெரிந்தவும் கண் மணி சிதைந்தவும் செறி தாள் – கம்.சுந்:11 30/1
ஏய்ந்தது அன்று என எண்ணினன் கண் முகிழ்த்து இருந்தான் – கம்.சுந்:11 58/3
புல்லுற மலர்ந்த கண் குமுத பூவினன் – கம்.சுந்:12 27/2
கண் வைக்கும்-தொறும் களிற்றொடு மாதிரம் காக்கும் – கம்.சுந்:12 43/3
வெம் கண் வானவர் தானவர் என்று இவர் விரியா – கம்.சுந்:12 49/3
அம் கண் நாயகன்-தனது ஆணை கூறிய – கம்.சுந்:12 59/2
தீட்டிய வாள் என தெறு கண் தேவியர் – கம்.சுந்:12 61/1
சிந்து என திருத்திய தெறு கண் தெய்வமோ – கம்.சுந்:12 67/4
அல்லி அம் கமலமே அனைய செம் கண் ஓர் – கம்.சுந்:12 69/3
கண் அகன் கமலத்து அண்ணல் கருத்திலாள் தொடுத்தல் கண்ணின் – கம்.சுந்:14 32/3
மஞ்சு என வன் மென் கொங்கை வழிகின்ற மழை கண் நீராள் – கம்.சுந்:14 40/4
ஆங்கு உயர் மழை கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி – கம்.சுந்:14 43/2
காவலன் கண் எதிர் அவனை கை கவித்து – கம்.யுத்1:2 38/1
கருத்து இலான் கண் இலான் ஒருத்தன் கைக்கொடு – கம்.யுத்1:2 67/1
கற்றுறு மாட்சி என் கண் இன்று-ஆயினும் – கம்.யுத்1:2 74/1
மை உரைத்து உலவு கண் மனைவி-பால் வரம் அளித்து அவை மறாதே – கம்.யுத்1:2 84/3
மு கண் தேவனும் நான் முகத்து ஒருவனும் முதலா – கம்.யுத்1:3 44/1
கதிரும் வானமும் சுழன்றன நெடு நிலம் கம்பித்த கனகன் கண்
உதிரம் கான்றன தோன்றின புகை கொடி உமிழ்ந்தது கொடும் தீயே – கம்.யுத்1:3 79/3,4
கண் கோடல் பொறியின் கடிது ஏகி – கம்.யுத்1:3 98/2
கட்டு ஆர் கடு மத்திகை கண் கொடியோன் – கம்.யுத்1:3 115/3
பொன்கணான் ஆவி உண்ட புண்டரீக கண் அம்மான் – கம்.யுத்1:3 121/4
மூன்று கண் சுடர் கொள் சோதி மூன்று அவன் உலகம் மூன்று – கம்.யுத்1:3 122/2
திசை திறந்து அண்டம் கீற சிரித்தது செம் கண் சீயம் – கம்.யுத்1:3 127/4
தீ என கனலும் செம் கண் சிரம்-தொறும் மூன்றும் தெய்வ – கம்.யுத்1:3 133/3
நினைவதன்-முன்னம் கொன்று நின்றது அ நெடும் கண் சீயம் – கம்.யுத்1:3 143/3
திருகு வெம் சினத்தன தெறு கண் தீ உக – கம்.யுத்1:4 30/3
கங்குலின் நிறத்தினான் தன் கண் மழை தாரை கான்ற – கம்.யுத்1:4 122/2
வார நெஞ்சு உருகி செம் கண் அஞ்சன மலை அன்று ஆகின் – கம்.யுத்1:4 134/2
கூற்றையும் கண் பொறி குறுக காண்பரேல் – கம்.யுத்1:5 21/3
கண் இலர் கரை இலர் கரந்து போயினார் – கம்.யுத்1:5 24/4
சீற்றம் மீக்கொண்ட சிவந்தன தாமரை செம் கண் – கம்.யுத்1:6 4/4
கரத்தின் ஏந்திய கார் வரை கண் அகன் – கம்.யுத்1:8 49/3
அ நெடும் கரும் கண் தீயை அணுகினால் தணிவது உண்டோ – கம்.யுத்1:9 22/4
கட்டவா கண்டும் கண் எதிரே வந்து – கம்.யுத்1:9 47/3
மேய வெம் கண் விறல் கொள் இராக்கதர் – கம்.யுத்1:9 54/2
வில் படி திரள் தோள் வீர நோக்குதி வெம் கண் யானை – கம்.யுத்1:10 12/1
காரணத்தை நிமிர் கண் எதிர் கண்டான் – கம்.யுத்1:11 17/4
அறக்கண் அல்லது ஒரு கண் இலன் ஆகி – கம்.யுத்1:11 22/1
மூன்று கண் இலன் ஆயினும் மூன்று எயில் எரித்தோன் – கம்.யுத்1:11 32/1
செம்புக்கும் சிவந்த செம் கண் திசை நிலை களிற்றின் சீற்ற – கம்.யுத்1:12 41/1
கதிர் கொடும் கண் அரக்கர் கரங்களால் – கம்.யுத்2:15 24/3
நிறைந்த வெம் கண் அரக்கர் நெருக்கலால் – கம்.யுத்2:15 26/3
விதன வெம் கண் இராக்கதர் வெள்ளமே – கம்.யுத்2:15 32/4
மன்னன் முன் புக வன் கண் அரக்கரும் – கம்.யுத்2:15 46/2
வெம் கண் வாள் அரக்கன் விரை தேரினை – கம்.யுத்2:15 52/2
வீழி வெம் கண் இராக்கதர் வெம் படை – கம்.யுத்2:15 56/1
கண் உறு கடும் புகை கதுவ கார் நிறத்து – கம்.யுத்2:15 103/1
கண் நெடும் கடும் தீ கால கவி குலத்து அரசன் கையால் – கம்.யுத்2:15 129/3
தேர் எலாம் துமிந்த மாவின் திறம் எலாம் துமிந்த செம் கண்
கார் எலாம் துமிந்த வீரர் கழல் எலாம் துமிந்த கண்ட – கம்.யுத்2:15 150/1,2
அரக்குற்று எரி பொறி கண் திசை கரிக்கும் சிறிது அனுங்கா – கம்.யுத்2:15 165/2
கரிந்த கண்டகர் கண் மணி என் பல கழறி – கம்.யுத்2:15 191/4
பார்ப்பு அடங்கின கண் எலாம் பல வகை படைகள் – கம்.யுத்2:15 236/2
சேற்று செம்_புனல் படு கள பரப்பிடை செம் கண்
கூற்றும் கை எடுத்து ஆடிட இராவணன் கொதித்தான் – கம்.யுத்2:15 243/3,4
கண் இறை கோடல் செய்யான் கையறு கவலை சுற்ற – கம்.யுத்2:16 10/3
வேல் நகு நெடும் கண் செ வாய் மெல் இயல் மிதிலை வந்த – கம்.யுத்2:16 11/3
சீர்த்த வீரியராய் உள்ளார் செம் கண் மால் எனினும் யான் அ – கம்.யுத்2:16 25/1
கண் துயில் எழுப்ப எண்ணி கடிது ஒரு வாயில் புக்கார் – கம்.யுத்2:16 44/4
இறங்கிய கண் முகிழ்த்து இரவும் எல்லியும் – கம்.யுத்2:16 86/3
கண்ணுறு பொறிகளும் கதுவ கண் அகல் – கம்.யுத்2:16 97/3
செருவிடை அஞ்சார் வந்து என் கண் எதிர் சேர்வர்-ஆகின் – கம்.யுத்2:16 158/1
வெள்ள நீர் வேலை-தன்னில் வீழ்ந்த நீர் வீழ வெம் கண்
உள்ள நீர் எல்லாம் மாறி உதிர நீர் ஒழுக நின்றான் – கம்.யுத்2:16 164/3,4
சிலவரை கழல் சிலவரை கண் கொளும் செயலால் – கம்.யுத்2:16 221/2
கண் இரண்டினும் தீ உக கதிர் முக பகழி – கம்.யுத்2:16 232/3
முருக்கின் நாள்_மலர் முகை விரிந்தாலன முரண் கண்
அரக்கர் செம் மயிர் கரும் தலை அடுக்கலின் அணைகள் – கம்.யுத்2:16 244/1,2
கண்டனன் வதனம் வாய் கண் கை கால் என – கம்.யுத்2:16 274/1
கண் உடை சுழிகளும் குருதி கால்வன – கம்.யுத்2:16 292/4
செய்ய கண் பொழி தீ சிகை இரு மடி சிறந்தன தெழிப்போடும் – கம்.யுத்2:16 344/3
சுந்தர பொன் கிரி ஆண்மை களிறு அனையான் கண் நின்ற – கம்.யுத்2:16 348/3
போக்கூடு கவித்து இரு கண் செவியூடும் புகை உயிர்க்கும் – கம்.யுத்2:16 355/3
கண் எலாம் நும் கண் ஆக்கி காமவேள் என்னும் நாமத்து – கம்.யுத்2:17 12/2
கண் எலாம் நும் கண் ஆக்கி காமவேள் என்னும் நாமத்து – கம்.யுத்2:17 12/2
கண்டாள் கருணனை தன் கண் கடந்த தோளானை – கம்.யுத்2:17 89/1
காலங்கள் கணக்கு இற கண் இமையா – கம்.யுத்2:18 59/1
கால் பிடித்து ஈர்த்து இழி குருதி கண்ண கண்
சேல் பிடித்து எழு திரை ஆற்றில் திண் நெடும் – கம்.யுத்2:18 98/1,2
கால் மறைந்து ஒளிப்பு இலா கடையின் கண் அகல் – கம்.யுத்2:18 101/3
கண் அகன் தேர் குலம் மறிந்த காட்சிய – கம்.யுத்2:18 108/2
கண் அகல் நெடும் தலை விசையின் கார் என – கம்.யுத்2:18 121/2
கண் நின்ற குரங்கு கலந்தன என்னா – கம்.யுத்2:18 256/3
குழுமி கொலை வாள் கண் அரக்கியர் கூந்தல் தாழ – கம்.யுத்2:19 1/1
வெம் கண் நெடு வானர தானையை வீற்று வீற்றாய் – கம்.யுத்2:19 10/1
செம் கண் நெடு மால் முதல் தேவர் சிரிக்க என்னை – கம்.யுத்2:19 10/4
தூம கண் அரக்கனும் தொல் அமர் யார்க்கும் தோலா – கம்.யுத்2:19 25/1
கண் அகன் பெரும் படை தலைவர் காத்திட – கம்.யுத்2:19 29/2
வெம் கண் நாகம் என வேகமாய் உருமு வெள்க வெம் கணைகள் சிந்தினான் – கம்.யுத்2:19 62/4
நின்று தேறும் அளவின்-கண் வெம் கண் அடல் நீலன் வந்து இடை நெருக்கினான் – கம்.யுத்2:19 82/4
நாக வெம் கண் நகு வாளி பாய்-தொறும் நடுங்கினான் மலை பிடுங்கினான் – கம்.யுத்2:19 84/4
மிக்க வெம் கண் அரக்கர் அ வீரனோடு – கம்.யுத்2:19 131/2
தேறினார் கண் நெருப்பு உக சீறினார் – கம்.யுத்2:19 145/1
வினைய வெம் கண் அரக்கரை விண்ணவர் – கம்.யுத்2:19 153/2
மான வெம் கண் அரக்கன் மன கொளா – கம்.யுத்2:19 154/3
கார் செலா இருள் கீறிய கண் அகல் – கம்.யுத்2:19 156/2
தேரிடை செல்லார் மான புரவியில் செல்லார் செம் கண்
காரிடை செல்லார் காலின் கால் என செல்லார் காவல் – கம்.யுத்2:19 169/1,2
தீ எரி சிதறும் செம் கண் அஞ்சனை சிங்கம் தெய்வ – கம்.யுத்2:19 198/3
போர் கடை கரும் கண் வாளி புயத்தொடு பொழிய புக்கான் – கம்.யுத்2:19 205/4
உரும் ஒத்த வெம் கண் வினை தீய வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை உலகின் – கம்.யுத்2:19 265/2
மீனினும் பெரிய வாள் கண் விழிப்பது முகிழ்ப்பது ஆக – கம்.யுத்2:19 281/3
பிழை உடை விதியார் செய்த பெரும் குழல் கரும் கண் செ வாய் – கம்.யுத்2:19 282/3
சிகை நிற கனல் பொழி தெறு கண் செக்கரான் – கம்.யுத்3:20 31/1
கரகம் உந்திய மலை முழையில் கண்_செவி – கம்.யுத்3:20 42/1
வெம் கண் வெள் எயிற்று அரக்கரில் கவி_குல வீர – கம்.யுத்3:20 51/1
விட வெம் கண் எயிற்றவன் விண் அதிர – கம்.யுத்3:20 88/2
தேரொடும் எடுத்தலோடு நிலத்திடை குதித்த செம் கண்
மேருவின் தோற்றத்தான் தன் உச்சி-மேல் அதனை வீச – கம்.யுத்3:21 38/1,2
பொங்கு ஒலி வரி கண் பீலி பேர் ஒலி வேயின் பொம்மல் – கம்.யுத்3:22 7/2
பாற்கடல் அனைய வாள் கண் பனி கடல் படைத்தது அன்றே – கம்.யுத்3:22 9/4
சென்று வெம் களத்தை எய்தி சிறையொடு துண்டம் செம் கண்
ஒன்றிய கழுத்து மேனி கால் உகிர் வாலின் ஒப்ப – கம்.யுத்3:22 11/1,2
வெம் கதிர் மௌலி செம் கண் வீடணன் முதலாம் வீரர் – கம்.யுத்3:22 15/3
மலைகளை நோக்கும் மற்று அ வான் உற குவிந்த வன் கண்
தலைகளை நோக்கும் வீரர் சரங்களை நோக்கும் தாக்கி – கம்.யுத்3:22 26/1,2
செம் பெரும் குருதியின் திகழ்ந்த செம் கண் மீன் – கம்.யுத்3:22 52/1
வெம் கண் மாருதி மேனி-மேல் வேறு உள வீர – கம்.யுத்3:22 67/2
அச்சம் உற்றனர் கண் புதைத்து அடங்கினர் அமரர் – கம்.யுத்3:22 69/4
கண்ட கார் முகில் வண்ணனும் கமல கண் கலுழ – கம்.யுத்3:22 77/1
கண் இமைப்பதன் முன்பு போய் விசும்பிடை கரந்தான் – கம்.யுத்3:22 78/1
வெம் கண் ஓலமும் மால் என விழுங்கிய உலகை – கம்.யுத்3:22 102/4
வெம் கண் மதமலை-மேல் விரை பரி-மேல் விடு தேர்-மேல் – கம்.யுத்3:22 113/1
சுடு கனல் பொறிகள் வெம் கண் தோன்றிட கொடி தேர் தூண்டி – கம்.யுத்3:22 128/2
செம் கண் நாயகற்காக வெம் களத்து உயிர் தீர்ந்தீர் – கம்.யுத்3:22 181/3
வெம் கண் வானர குழுவொடும் இளையவன் விளிந்தான் – கம்.யுத்3:22 182/1
சுக்கிரீவனை நோக்கி தன் தாமரை துணை கண்
உக்க நீர்த்திரள் ஒழுகிட நெடிது நின்று உயிர்த்தான் – கம்.யுத்3:22 188/1,2
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர சாய்ந்தான் – கம்.யுத்3:22 195/3
வியர்த்திலன் உடல் விழித்திலன் கண் இணை விண்ணோர் – கம்.யுத்3:22 196/2
வான நாடியர் வயிறு அலைத்து அழுது கண் மழை நீர் – கம்.யுத்3:22 199/1
கண் விழித்தனன் தம்பியை தெரிவுற கண்டான் – கம்.யுத்3:22 201/2
வாய் மடித்து இரண்டு கையும் முறுக்கி தன் வயிர செம் கண்
தீ உக கனக குன்றின் திரண்ட தோள் மழையை தீண்ட – கம்.யுத்3:24 10/1,2
போன நாட்டிடை போக வல்லனோ இவன் மு கண் புனிதன் என்றார் – கம்.யுத்3:24 37/4
மர கண் வன் கள்வனே வஞ்சனேன் இனி – கம்.யுத்3:24 78/3
மேனகை இலங்கு வாள் கண் திலோத்தமை அரம்பை மெல்லென் – கம்.யுத்3:25 3/1
மூடுண்ட முறுவல் முத்தும் முள்ளுண்ட முளரி செம்_கண் – கம்.யுத்3:25 4/3
முழுகுவர் குருதி வாள் கண் முகிழ்த்து இடை மூரி போவர் – கம்.யுத்3:25 13/4
மா பிறழ் நோக்கினார்-தம் மணி நெடும் குவளை வாள் கண்
சேப்புற அரத்த செ வாய் செம் கிடை வெண்மை சேர – கம்.யுத்3:25 15/1,2
முத்து வாள் முறுவல் மூரல் முகத்தியர் முழு கண் வேலால் – கம்.யுத்3:25 20/1
கட்டுரை அதனை கேளா கண் எரி கதுவ நோக்கி – கம்.யுத்3:26 9/1
மேல் திசை வாயிலை மேவிய வெம் கண்
காற்றின் மகன் தனை வந்து கலந்தான் – கம்.யுத்3:26 28/1,2
கண் குலைகின்றது காணுதி கண்ணால் – கம்.யுத்3:26 34/2
வெம் கண் நீர் அருவி சோர மால் வரை என்ன வீழ்ந்தான் – கம்.யுத்3:26 54/4
இலங்கையை இடந்து வெம் கண் இராக்கதர் என்கின்றாரை – கம்.யுத்3:26 71/1
கல்லுதி தருமம் என்னும் கண் அகன் கருத்தை கண்டு – கம்.யுத்3:27 5/2
கண்டனன் திசை-தொறும் நோக்கி கண் அகல் – கம்.யுத்3:27 53/1
ஊதினான் சங்கம் வானத்து ஒண் தொடி மகளிர் ஒண் கண்
மோதினார் கணத்தின் முன்னே முழுவதும் முருக்கி முற்ற – கம்.யுத்3:27 86/1,2
கண் செல்கில மனம் செல்கில கணிதம் உறும் எனின் ஓர் – கம்.யுத்3:27 108/2
கண் ஆர் நுதல் பெருமான் இவர்க்கு அரிதோ என கடை பார்த்து – கம்.யுத்3:27 139/3
கண் ஆர்த்தது கடல் ஆர்த்தது மழை ஆர்த்தது கலையோர் – கம்.யுத்3:27 159/2
கடைக்கணால் நோக்கி நோக்கி இரு கண் நீர் கலுழ போனான் – கம்.யுத்3:28 14/4
கடித்த பல்_குலம் கல் குலம் கண் அற – கம்.யுத்3:29 9/1
சேல் இயல் கண் இயக்கர்-தம் தேவிமார் – கம்.யுத்3:29 21/1
வெம் கண் நாகம் என பொலி மெய் கையை – கம்.யுத்3:29 28/3
பெய் கண் தாரை அருவி பெரும் திரை – கம்.யுத்3:29 30/3
மற கண் வெம் சின மலை என இ நின்ற வயவர் – கம்.யுத்3:30 22/1
அற கண் துஞ்சிலன் ஆயிரம் பணம் தலை அனந்தன் – கம்.யுத்3:30 22/3
அ நிமித்தம் உற்ற-போது அரக்கர் கண் அரங்க மேல் – கம்.யுத்3:31 79/3
பாடு பேருமாறு கண்டு கண் செல் பண்பும் இல்லையால் – கம்.யுத்3:31 82/4
குரம் துணிந்து கண் சிதைந்து பல்லணம் குலைந்து பேர் – கம்.யுத்3:31 85/1
முட்டும் வெம் கண் மான யானை அம்பு உராய முன்னமே – கம்.யுத்3:31 87/3
கண் நிறைந்தன வில் தொழில் கல்வியே – கம்.யுத்3:31 126/4
மூன்று கண் அமைந்தன ஐம் முகத்தன – கம்.யுத்3:31 181/1
கண் தீயும் ஒருங்கு கலந்து எழலால் – கம்.யுத்3:31 192/3
கண் வாளி கடை சிறை காண நுழைந்து – கம்.யுத்3:31 206/2
தீ மொய்த்த அனைய செம் கண் அரக்கரை முழுதும் சிந்தி – கம்.யுத்3:31 229/1
கண் திறந்தனர் கணவர்-தம் முகத்த அவர் முறுவல் – கம்.யுத்4:32 10/1
அழலும் கண் களிற்று அணியொடும் துணி படும் ஆவி – கம்.யுத்4:32 13/1
மின்னும் வேலினை விண்ணவர் கண் புடைத்து இரங்க – கம்.யுத்4:32 32/3
வென்றி செம் கண் வெம்மை அரக்கர் விசை ஊர்வ – கம்.யுத்4:33 5/1
புளின திட்டின் கண் அகன் வாரி கடல் பூத்த – கம்.யுத்4:33 6/3
ஒடியும் வெய்யோர் கண் எரி செல்ல உடன் வெந்த – கம்.யுத்4:33 15/3
ஊட்டு அரக்கு அனைய செம் கண் நெருப்பு உக உயிர்ப்பு வீங்க – கம்.யுத்4:34 11/3
நெய்தலை வென்ற வாள் கண் குமுதத்தின் நீர்மை காட்ட – கம்.யுத்4:34 20/2
கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான் – கம்.யுத்4:34 24/3
ஈசனை இமையா மு கண் இறைவனை இருமைக்கு ஏற்ற – கம்.யுத்4:35 3/1
எண்_அரும் கோடி வெம் கண் இராவணரேயும் இன்று – கம்.யுத்4:37 11/1
கமல வாள் முக நாடியர் கண் கணை – கம்.யுத்4:37 32/3
குன்றி வெம் கண் குதிரை குதிப்பன – கம்.யுத்4:37 33/2
வீழி வெம் கண் இராவணன் வில் ஒலி – கம்.யுத்4:37 35/2
கண் போர்த்தன கடல் போர்த்தன படி போர்த்தன கலையோர் – கம்.யுத்4:37 50/2
கண் அகன் உலகினை வலம்வரு கலுழன் – கம்.யுத்4:37 88/2
கண் தா குலம் முற்றும் சுடும் என்று அ கழல் வெய்யோன் – கம்.யுத்4:37 126/3
கண் தாகுதல் முன் செல்ல விசைத்துள்ளது கண்டான் – கம்.யுத்4:37 126/4
வல் வாய் வெம் கண் சூலம் எனும் காலனை வள்ளால் – கம்.யுத்4:37 128/3
நினையும் ஞான கண் உடையார்-மேல் நினையாதார் – கம்.யுத்4:37 129/3
குருதி செம் கண் தீ உக ஞாலம் குலைவு எய்த – கம்.யுத்4:37 137/4
கடித்தே தீரும் கண் அகன் ஞாலம் கடலோடும் – கம்.யுத்4:37 140/1
முடித்தான் அன்றோ வெம் கண் அரக்கன் முழு முற்றும் – கம்.யுத்4:37 140/3
கழுது சூன்ற இராவணன் கண் எலாம் – கம்.யுத்4:37 164/4
கை துறந்த படையினன் கண் அகல் – கம்.யுத்4:37 172/1
மற கண் வஞ்சன் இராமனை வான் திசை – கம்.யுத்4:37 176/2
நின்றான் அப்புறத்து அரக்கன் நிலை கேட்டள் மயன் பயந்த நெடும் கண் பாவை – கம்.யுத்4:38 11/4
உழை பொலி உண் கண் நீர் தாரை மீது உக – கம்.யுத்4:38 15/3
தேவர்க்கும் திசை கரிக்கும் சிவனார்க்கும் அயனார்க்கும் செம் கண் மாற்கும் – கம்.யுத்4:38 26/1
வீரனார் உடல் துறந்து விண் புக்கார் கண் புக்க வேழ வில்லால் – கம்.யுத்4:38 28/2
குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான் – கம்.யுத்4:38 32/4
கண் இலாதவன் காதல் தொடர்தலால் – கம்.யுத்4:40 6/2
சாதுகை மாந்தர்-தம்மை தடுப்பது என்று அருளி செம் கண்
வேதநாயகன் தான் நிற்ப வெய்து உயிர்த்து அலக்கண் எய்தி – கம்.யுத்4:40 41/2,3
கண் இணை உதிரமும் புனலும் கான்று உக – கம்.யுத்4:40 57/1
முற்றுறு நெடும் கண் நீர் ஆலி மொய்த்து உக – கம்.யுத்4:40 59/2
ஆழ்ந்து அழுந்திட தழுவி கண் அருவி நீராட்டி – கம்.யுத்4:40 103/2
சிந்தையோடு கண் களிப்புற செரு எலாம் நினையா – கம்.யுத்4:40 123/3
புண்டரீக கண் வென்றி புரவலன் பொலிந்தான்-மன்னோ – கம்.யுத்4:41 19/4
நெற்றியின் அழலும் செம் கண் நீறு அணி கடவுள் நீடு – கம்.யுத்4:41 23/1
வெவ் விடம் பொருது நீண்டு மிளிர்தரும் கரும் கண் செ வாய் – கம்.யுத்4:41 24/2
சடில நீள் துகள் ஒழிதர தனது கண் அருவி – கம்.யுத்4:41 37/3
காட்டை வென்று எழு கண் கலுழி புனல் – கம்.யுத்4:41 54/2
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின – கம்.யுத்4:41 88/2

மேல்


கண்-தொறும் (3)

வாய் மடித்து அழல் கண்-தொறும் வந்து உக – கம்.யுத்2:15 74/1
இறுக்கி பல நெடு வாய் மடித்து எரி கண்-தொறும் இழிய – கம்.யுத்2:15 184/2
காந்து வெம் சுடர் கவசம் அற்று உகுதலும் கண்-தொறும் கனல் சிந்தி – கம்.யுத்2:16 329/1

மேல்


கண்-போல் (1)

கல்வித்து ஆம் வார்த்தை என்று கரைவித்தான் உயிரை கண்-போல் – கம்.யுத்2:19 210/4

மேல்


கண்_கண் (1)

கவை படு நெஞ்சம் கண்_கண் அகைய – அகம் 339/8

மேல்


கண்_களி (1)

கானில் படர் கண்_களி வண்டொடு தார் – கம்.ஆரண்:2 4/2

மேல்


கண்_குத்தி_கள்வனை (1)

காமுற்று செல்வாய் ஓர் கண்_குத்தி_கள்வனை
நீ எவன் செய்தி பிறர்க்கு – கலி 108/49,50

மேல்


கண்_செவி (1)

கரகம் உந்திய மலை முழையில் கண்_செவி
உரகம் முந்தின என ஒளிக்கும் ஒள் இலை – கம்.யுத்3:20 42/1,2

மேல்


கண்_நுதல் (4)

கண்_நுதல் வானவன் கனக சடை விரிந்தால் என விரிந்த கதிர்கள் எல்லாம் – கம்.பால:11 16/4
கண்_நுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் கார் – கம்.பால:15 19/2
கண்_நுதல் ஒழிய செல்லும் கைலை அம் கிரியும் ஒத்தான் – கம்.சுந்:1 25/4
முழுமுதல் கண்_நுதல் முருகன் தாதை கைம் – கம்.சுந்:9 45/1

மேல்


கண்_நுதலானினும் (1)

கரிய மாலினும் கண்_நுதலானினும்
உரிய தாமரை மேல் உறைவானினும் – கம்.அயோ:2 15/1,2

மேல்


கண்_நுதலை (1)

நஞ்சம் கொண்ட கண்_நுதலை போல் நகுகின்றான் – கம்.சுந்:2 84/3

மேல்


கண்_மலர் (2)

கைகளின் கண்_மலர் புடைத்து கால் மிசை – கம்.அயோ:14 81/3
வானில் பொலி தோகையர் கண்_மலர் வண் – கம்.ஆரண்:2 4/1

மேல்


கண்_மலர்கள் (1)

மை அவாம் குவளை எல்லாம் மாதர் கண்_மலர்கள் பூத்த – கம்.பால:18 3/1

மேல்


கண்_அகத்து (3)

கண்_அகத்து எழுதிய குரீஇ போல – நற் 58/3
மண் ஆர் முழவின் கண்_அகத்து அசைத்த – அகம் 155/14
கண்_அகத்து யாத்த நுண் அரி சிறு கோல் – புறம் 382/19

மேல்


கண்_அயில் (1)

வெவ்விய நெடும் கண்_அயில் வீசி அயல் பாரா – கம்.ஆரண்:6 30/3

மேல்


கண்கள் (59)

துரந்து புனல் தூவ தூ மலர் கண்கள்
அமைந்தன ஆங்கண் அவருள் ஒருத்தி – பரி 7/52,53
கரங்கள் குவித்து இரு கண்கள் பனிப்ப – கம்.பால:13 29/1
பானல் அம் கண்கள் ஆட பவள வாய் முறுவல் ஆட – கம்.பால:16 20/1
பை அரவு இது என்று அஞ்சி படை கண்கள் புதைக்கின்றாரும் – கம்.பால:16 23/2
மை தாழ் கரும் கண்கள் சிவப்பு உற வந்து தோன்ற – கம்.பால:17 16/1
சாகை தம் கை கண்கள் புதைத்தே தளர்வாளும் – கம்.பால:17 30/4
சே அரி கரும் கண்கள் சிவந்தவே – கம்.பால:18 23/4
மாதரார் கண்கள் ஊடே வாவும் மான் தேரில் செல்வான் – கம்.பால:21 6/2
பஞ்சு அணி விரலினார்-தம் படை நெடும் கண்கள் எல்லாம் – கம்.பால:21 10/1
வஞ்சமும் களவும் இன்றி மழை என மதர்த்த கண்கள்
அஞ்சன நிறமோ அண்ணல் வண்ணமோ அறிதல் தேற்றாம் – கம்.பால:22 15/3,4
பாத மலரை தொழுது கண்கள் பனி சோரும் – கம்.பால:22 35/2
கண்கள் களிப்ப மனங்கள் களிப்பார் – கம்.பால:23 96/4
அனையது ஆகிய உவகையன் கண்கள் நீர் அரும்ப – கம்.அயோ:1 42/1
தோய் கயல் கண்கள் சிவப்பு உற நோக்கினள் சொல்லும் – கம்.அயோ:2 70/4
புலர்ந்தது கண்கள் பொடித்த பொங்கு சோரி – கம்.அயோ:3 17/2
காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார் – கம்.அயோ:3 94/4
கண்டாள் மகனும் மகனும் தன கண்கள் போல்வார் – கம்.அயோ:4 139/1
கைகளின் மதர் நெடும் கண்கள் எற்றினார் – கம்.அயோ:4 166/4
நகை மிக கண்கள் தீ நாற நாசியில் – கம்.அயோ:13 7/3
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள் நீர் சொரிய கங்குல் – கம்.அயோ:13 42/3
கலங்கலின் வெருவி பாயும் கயல்_குலம் நிகர்த்த கண்கள் – கம்.அயோ:13 55/4
புண் துளங்கியன கண்கள் கனல் பொங்க மழை சூழ் – கம்.ஆரண்:1 7/1
நீரொடு நெருப்பு கான்ற நிரை நெடும் கண்கள் எல்லாம் – கம்.ஆரண்:10 65/4
கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள் – கம்.ஆரண்:10 70/4
சீறிய கோளரி கண்கள் சிவந்தான் – கம்.ஆரண்:14 53/2
நெறி பட கண்கள் பொங்கி நீர் வர நெடிது தாழ்ந்து – கம்.கிட்:9 25/3
கரிய ஆய் வெளிய ஆகும் வாள் தடம் கண்கள் அம்மா – கம்.கிட்:13 54/4
மீன் உலாம் நெடு மலர் கண்கள் நீர் விழ விழுந்து – கம்.கிட்:13 71/3
மறுகு வாள் கண்கள் சிவப்பு உற நோக்கினர் வயிர்த்தனர் உயிர்க்கின்றார் – கம்.சுந்:2 192/4
விண்டன கண்கள் கீண்டு வெடித்தன கீழும் மேலும் – கம்.சுந்:2 216/2
துயில் என கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள் – கம்.சுந்:3 4/1
இழைக்கும் நுண்ணிய மருங்குலாள் இணை நெடும் கண்கள்
மழை_கண் என்பது காரண குறி என வகுத்தாள் – கம்.சுந்:3 6/3,4
ஒப்பினான்-தனை நினை-தொறும் நெடும் கண்கள் உகுத்த – கம்.சுந்:3 8/2
பாய்ந்தன கண்கள் ஒன்றும் பரிந்திலள் உயிர்க்கும் பெண்மைக்கு – கம்.சுந்:3 111/3
கதறின வெருவி உள்ளம் கலங்கின விலங்கு கண்கள்
குதறின பறவை வேலை குளித்தன குளித்திலாத – கம்.சுந்:6 42/1,2
தன் நெடும் கண்கள் காந்த தாழ் பெரும் கவசம் மார்பில் – கம்.சுந்:8 14/3
பொழிந்தனர் வாளி புகைந்தன கண்கள்
விழுந்தன சோரி அ வீரன் மணி தோள் – கம்.சுந்:9 51/3,4
தேய்ப்புண்ட தம்பி யாக்கை சிவப்புண்ட கண்கள் தீயில் – கம்.சுந்:11 19/3
வீங்கின தோள் மலர் கண்கள் விம்மின – கம்.சுந்:14 24/3
கைத்தலத்து இனிதின் ஈந்தாள் தாமரை கண்கள் ஆர – கம்.சுந்:14 46/2
பூ நிற கண்கள் புனல் உக மயிர் புறம் பொடிப்ப – கம்.யுத்1:3 23/3
பெரிய கண்கள் பெற்று உவக்கின்ற அரம்பையர் பிறரும் – கம்.யுத்1:12 6/2
நெருப்பு உகும் கண்கள் இழந்தன நெடும் கரம் இழந்த – கம்.யுத்2:16 210/2
தேரிடை நின்று கண்கள் தீ உக சீற்றம் பொங்க – கம்.யுத்2:18 208/1
பொன் கரிது என்னும் கண்கள் பொறி உக நீலன் புக்கான் – கம்.யுத்2:18 225/3
தெற்றி வாள் எயிறு தின்று கைத்துணை பிசைந்து கண்கள் எரி தீ உக – கம்.யுத்2:19 86/3
திசை யானை கண்கள் முகிழா ஒடுங்க நிறை கால் வழங்கு சிறையான் – கம்.யுத்2:19 244/4
பழிப்பு_அறு மேனியாள்-பால் சிந்தனை படர கண்கள்
விழிப்பு இலன் மேனி சால வெதும்பினன் ஈசன் வேலும் – கம்.யுத்2:19 274/1,2
அருகின பின்னை சால அலசினென் ஐய கண்கள்
செருகின அன்றே யானும் மாயையின் தீர்ந்திலேனேல் – கம்.யுத்2:19 287/3,4
கண்டார் விண்ணோர் கண்கள் புடைத்தார் கலுழ்கின்றார் – கம்.யுத்3:22 218/1
வியர்ப்பு உளதாக கண்கள் விழித்தன மேனி மெல்ல – கம்.யுத்3:24 12/2
அழன்றில குளிர்ந்தன அங்கம் செம் கண்கள்
சுழன்றில உலகு எலாம் தொழுவ தொங்கலின் – கம்.யுத்3:24 102/2,3
சாக மற்று இலங்கை போரும் தவிர்க அ சழக்கன் கண்கள்
காகம் உண்டதன்-பின் மீண்டும் முடிப்பென் என் கருத்தை என்றான் – கம்.யுத்3:26 80/3,4
விழித்த கண்கள் கைகள் மெய்கள் வேறலை கழுத்தினில் – கம்.யுத்3:31 83/1
கழுகும் காகமும் மொய்த்தன கண்கள் நீர் – கம்.யுத்4:37 21/2
வாய் நிறைந்தன கண்கள் மறைந்தன – கம்.யுத்4:37 168/1
மூ-வகை உலகமும் கண்கள் மோதி நின்று – கம்.யுத்4:40 81/2
தன்னை தான் என தழுவினன் கண்கள் நீர் ததும்ப – கம்.யுத்4:40 111/4
நோக்கினன் பல் முறை கண்கள் நீர் ததும்ப – கம்.யுத்4:41 40/3

மேல்


கண்களால் (15)

முதிர்ந்த மா தவம் உடை முனியை கண்களால்
எதிர்ந்தனன் ஓசனை இரண்டொடு ஒன்றினே – கம்.பால:5 68/3,4
கடித்த வாள் எயிறுகள் அதுக்கி கண்களால்
வடித்த வெம் குருதி வேல் விழிக்கும் மாதர் மெய் – கம்.பால:19 22/2,3
பெற்றிலை போலும் நின் பெரிய கண்களால் – கம்.அயோ:11 55/4
காண்டி ஐய நின் மெய் உணர் கண்களால் – கம்.சுந்:5 24/4
கண்டனம் ஒரு-புடை நின்று கண்களால்
தெண் திரை கடல் என வளைந்த சேனையை – கம்.சுந்:7 61/1,2
நோக்கிய கண்களால் நொறில் கனல் பொறி – கம்.சுந்:12 63/1
கண்டனென் கற்பினுக்கு அணியை கண்களால்
தெண் திரை அலை கடல் இலங்கை தென் நகர் – கம்.சுந்:14 25/1,2
கண்களால் அரக்கன் கண்டான் அவனை ஓர் கலக்கம் காண்பான் – கம்.யுத்2:17 7/4
கண்டனென் இராவணன் தன்னை கண்களால்
மண்டு அமர் புரிந்தனென் வலியின் ஆர் உயிர் – கம்.யுத்3:24 72/1,2
கண்டனன் என்ப மன்னோ கண்களால் கருத்தில் ஆவி – கம்.யுத்3:26 90/3
இருந்தனள் தேவி யானே எதிர்ந்தனன் கண்களால் நம் – கம்.யுத்3:26 94/1
கை கிடந்தது கண்டனன் கண்களால் – கம்.யுத்3:29 27/4
ஓத நீர் வேலை அன்ன கண்களால் உகுத்த வெள்ள – கம்.யுத்3:29 42/3
காறின உள்ளம் நோவ கண்களால் தெரிய கண்டான் – கம்.யுத்4:34 19/4
கருமமே அன்றி கண்டிலம் கண்களால்
அருமை ஒன்றும் உணர்ந்திலை ஐய நின் – கம்.யுத்4:41 72/2,3

மேல்


கண்களில் (1)

கரத்தொடு கரங்களை புடைத்து கண்களில்
நெருப்பு எழ விழித்து வாய் மடித்து நிற்கின்றார் – கம்.ஆரண்:10 27/3,4

மேல்


கண்களின் (4)

கண்களின் காணவே களிப்பு நல்கலால் – கம்.பால:10 33/2
நல் நெடும் கண்களின் நான்ற நீர் துளி – கம்.அயோ:4 194/1
செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரிய கண்டான் – கம்.கிட்:7 77/4
நீண்ட வாள் எயிற்று அரக்கனை கண்களின் நேரே – கம்.சுந்:12 54/1

மேல்


கண்களும் (12)

கையால் புதைபெறூஉம் கண்களும் கண்களோ – கலி 39/43
காமுகர் படுவ மாதர் கண்களும் காமன் அம்பும் – கம்.பால:2 5/2
கைகளும் முகமும் வாயும் கண்களும் காட்ட கண்டு – கம்.பால:14 53/3
இரு கண்களும் இன்றிய தாய் தந்தைக்கும் ஈங்கு அவர்கள் – கம்.அயோ:4 77/1
கைகளும் கண்களும் கமலம் போன்றவே – கம்.அயோ:10 42/4
மூக்கும் காதும் வெம் முரண் முலை கண்களும் முறையால் – கம்.ஆரண்:6 86/3
இச்சையில் துயில்பவர் யாவர் கண்களும்
நிச்சயம் பகலும் தம் இமைகள் நீக்கல – கம்.ஆரண்:10 125/1,2
பொலம் துடிக்கு அமை மருங்குல் போல் கண்களும் புருவமும் பொன்_தோளும் – கம்.சுந்:2 202/2
தூங்கின வீழ தோளும் கண்களும் இடத்து துள்ள – கம்.சுந்:10 16/2
ஏவு கண்களும் இமைத்திலர்களாம் இது எலாம் – கம்.சுந்:10 44/3
அருணன் கண்களும் கண்டிலா இலங்கை பண்டு அமரில் – கம்.யுத்1:5 58/2
இருபது என்னும் எரி புரை கண்களும்
உருகு செம்பு என ஓடியது ஊற்று நீர் – கம்.யுத்3:29 8/3,4

மேல்


கண்களூடு (1)

கண்டு தன் கண்களூடு மழை என கலுழி கால – கம்.யுத்3:24 11/1

மேல்


கண்களூடும் (1)

காயத்தின் செவியினூடும் வாயினும் கண்களூடும்
பாய போய் இலங்கை புக்கு வஞ்சனை பரப்ப செய்யும் – கம்.யுத்3:27 73/2,3

மேல்


கண்களே (2)

கட கரி அல்லன மகளிர் கண்களே – கம்.பால:3 53/4
ஓடின உமிழ்ந்தன உதிரம் கண்களே – கம்.அயோ:11 65/4

மேல்


கண்களை (5)

நோக்கிய கண்களை நுதி கொள் மூக்கினால் – கம்.சுந்:5 60/3
துகில் படுத்து உரிக்கும் செம் தீ கண்களை சூலும் சுற்றி – கம்.யுத்1:3 138/2
கண்களை சூல்கின்றாரும் கழுத்தினை தடிகின்றாரும் – கம்.யுத்3:29 41/1
கண்களை சூன்று நீக்கும் அரக்கியர் குழாமும் கண்டான் – கம்.யுத்4:34 23/4
சுந்தர கண்களை எற்றி துள்ளினார் – கம்.யுத்4:40 69/4

மேல்


கண்களோ (1)

கையால் புதைபெறூஉம் கண்களும் கண்களோ
என்னை-மன் நின் கண்ணால் காண்பென்-மன் யான் – கலி 39/43,44

மேல்


கண்கூடாக (1)

கற்றதும் கண்கூடாக கண்டதும் கலை_வலாளர் – கம்.கிட்:11 93/2

மேல்


கண்கூடிய (1)

களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின் – அகம் 322/7

மேல்


கண்கூடு (6)

கண்கூடு இருக்கை திண் பிணி திவவின் – பொரு 15
கரு இருந்து அன்ன கண்கூடு செறி துளை – பெரும் 8
களிறு மலைந்து அன்ன கண்கூடு துறுகல் – மலை 384
கழும முடித்து கண்கூடு கூழை – கலி 56/3
கண்கூடு இறுத்த கடல் மருள் பாசறை – புறம் 294/2
கணை துளி பொழிந்த கண்கூடு பாசறை – புறம் 372/4

மேல்


கண்ட (118)

அணைய கண்ட அம் குடி குறவர் – நற் 108/3
தமியே கண்ட தண்டலையும் தெறுவர – நற் 305/4
பெரும் தேன் கண்ட இரும் கால் முடவன் – குறு 60/2
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போல – குறு 224/4,5
குன்ற நாடன் கண்ட எம் கண்ணே – குறு 241/7
தாம் அறி செம்மை சான்றோர் கண்ட
கடன் அறி மாக்கள் போல இடன் விட்டு – குறு 265/3,4
தெண் கடல் சேர்ப்பனை கண்ட பின்னே – குறு 306/6
புலி நோக்கு உறழ் நிலை கண்ட
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே – குறு 328/7,8
அறன் இலாளன் கண்ட பொழுதில் – ஐங் 118/2
யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன் – பரி 7/73
கண்ட பொழுதில் கடும் புனல் கை வாங்க – பரி 11/107
திண் தேர் வழியின் செல நிறுப்பார் கண்ட
கரும்பு கவழம் மடுப்பார் நிரந்து – பரி 19/33,34
துணிபு நீ செல கண்ட ஆற்று இடை அ மரத்து – கலி 3/16
பொலிக என புகுந்த நின் புலையனை கண்ட யாம் – கலி 68/19
கண்ட கனவு என காணாது மாறு-உற்று – கலி 90/23
பொய் கூறேன் அன்ன வகையால் யான் கண்ட கனவு தான் – கலி 92/59
கண்ட கடவுளர் தம்முளும் நின்னை – கலி 93/29
கண்ட பொழுதே கடவரை போல நீ – கலி 108/22
ஓடு புறம் கண்ட ஞான்றை – அகம் 116/18
முன் தான் கண்ட ஞான்றினும் – அகம் 178/21
பேஎய் கண்ட கனவின் பன் மாண் – அகம் 303/2
ஓடு புறம் கண்ட தாள் தோய் தட கை – அகம் 312/11
நீ மெய் கண்ட தீமை காணின் – புறம் 10/3
நீ அவன் கண்ட பின்றை பூவின் – புறம் 69/19
ஓடு கழல் கம்பலை கண்ட
செரு வெம் சேஎய் பெரு விறல் நாடே – புறம் 120/20,21
செரு புகல் மறவர் செல் புறம் கண்ட
எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை – புறம் 174/12,13
அறம் அற கண்ட நெறி மாண் அவையத்து – புறம் 224/4
இன்புறு புணர் நிலை கண்ட மனையோள் – புறம் 320/6
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் – புறம் 378/20
மண்டைய கண்ட மான் வறை கருனை – புறம் 398/24
விரத மறை பொருள் மெய்ந்நெறி கண்ட
வரதன் உதித்திடு மற்றைய ஒளியை – கம்.பால:5 116/2,3
கண்ட திறத்து இது கைதவம் ஐய – கம்.பால:8 16/1
கண்ட கல் மிசை காகுத்தன் கழல் துகள் கதுவ – கம்.பால:9 14/1
அனையாள் மேனி கண்ட பின் அண்டத்து அரசு ஆளும் – கம்.பால:10 28/1
கைத்தலம் விதிர்த்தனர் கண்ட வேந்தரே – கம்.பால:13 10/4
நிறை_மதி தோற்றம் கண்ட நீல் நெடும் கடலிற்று ஆகி – கம்.பால:14 62/1
புதியன கண்ட போழ்து விடுவரோ புதுமை பார்ப்பார் – கம்.பால:17 9/4
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன் – கம்.பால:22 30/2
விரும்பிய மூப்பு எனும் வீடு கண்ட யான் – கம்.அயோ:1 15/1
திருமகள் மணவினை தெரிய கண்ட யான் – கம்.அயோ:1 28/2
கண்ட மாதரை காதலின் நோக்கினாள் – கம்.அயோ:2 3/1
அன்னது கண்ட அலங்கல் மன்னன் அஞ்சி – கம்.அயோ:3 9/1
அந்தி வந்து அடைந்த தாயை கண்ட ஆன் கன்றின் அன்னான் – கம்.அயோ:3 108/4
பின்னை கண்டான் அனையான் பிரிய கண்ட துயரம் – கம்.அயோ:4 50/3
புகுத கண்ட கண்ணால் போக காணேன் என்றான் – கம்.அயோ:4 59/4
வஞ்சனை கண்ட பின் வகிர்ந்து நீங்கலா – கம்.அயோ:4 183/2
காரை ஒத்தவன் போம்படி கண்ட அ – கம்.அயோ:4 228/3
போயினான் வர கண்ட பொம்மலாள் – கம்.அயோ:11 114/3
மறத்தியோ மறைகளின் வரம்பு கண்ட நீ – கம்.அயோ:14 68/4
ஓதிமம் ஒதுங்க கண்ட உத்தமன் உழையள் ஆகும் – கம்.ஆரண்:5 5/1
கண் பிற பொருளில் செல்லா கருத்து எனின் அஃதே கண்ட
பெண் பிறந்தேனுக்கு என்றால் என்படும் பிறருக்கு என்றாள் – கம்.ஆரண்:6 53/3,4
விடியல் காண்டலின் ஈண்டு தன் உயிர் கண்ட வெய்யாள் – கம்.ஆரண்:6 82/1
குட-பாலின் முளைத்தது கண்ட குணங்கள் தீயோன் – கம்.ஆரண்:10 134/1
கலைமான் முதல் ஆயின கண்ட எலாம் – கம்.ஆரண்:11 44/1
விரி சுடர் விளக்கம் கண்ட விட்டிலின் வீழ்வ காணாய் – கம்.ஆரண்:11 58/4
கண்ட வானவர்களோடும் களையுமாறு இன்று காண்டி – கம்.ஆரண்:13 117/4
அன்னது கண்ட வீரர் அதிசயம் அளவின்று எய்தி – கம்.ஆரண்:16 8/3
ஏழு கண்ட பின் உருவுமால் ஒழிவது அன்று இன்னும் – கம்.கிட்:4 16/4
கண்ட கண் கனலும் நீரும் குருதியும் கால மாலை – கம்.கிட்:7 146/1
நோக்கினால் நமை நோக்கு அழி கண்ட நுண் மருங்குல் – கம்.கிட்:10 38/1
கண்ட வானரம் காலனை கண்ட போல் – கம்.கிட்:11 16/1
கண்ட வானரம் காலனை கண்ட போல் – கம்.கிட்:11 16/1
நங்கையை கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நைந்தான் – கம்.கிட்:11 51/4
அ நிலை கண்ட திண் தோள் அரி_குலத்து அனிகம் அம்மா – கம்.கிட்:11 83/1
இ நிலை கண்ட அன்னை ஏந்து இழை ஆயத்தொடு – கம்.கிட்:11 83/3
சொல்லவும் கூடும் கேட்டால் துஞ்சவும் அடுக்கும் கண்ட
வில்லியும் இளைய கோவும் வீவது திண்ணம் அ சொல் – கம்.கிட்:16 14/2,3
ஆனனம் கண்ட மண்டபத்துள் ஆய் கதிர் – கம்.சுந்:2 123/2
முன்னே சொன்னேன் கண்ட கனாவின் முடிவு அம்மா – கம்.சுந்:3 152/2
கண்ட பின் இளைய வீரன் முகத்தினால் கருத்தை ஓர்ந்த – கம்.சுந்:4 76/1
கண்ட வாள் அரக்கன் விழி காகங்கள் – கம்.சுந்:5 15/3
கண்ட நிருத கடல் கலக்கினென் வலத்தின் – கம்.சுந்:6 4/1
அன்று அது கண்ட ஆழி அனுமனை அமரின் ஆற்றல் – கம்.சுந்:11 14/3
களைதியேல் ஆவி நம்-பால் இவன் வந்து கண்ணின் கண்ட
அளவு உரையாமல் செய்தி ஆதி என்று அமைய சொன்னான் – கம்.சுந்:12 111/3,4
மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற – கம்.சுந்:12 115/1
கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு கட்டினார் – கம்.சுந்:12 115/4
நென்னல் கண்ட திருமேனி இன்று பிறிது ஆய் நிலை தளர்வான் – கம்.யுத்1:1 5/1
காரியம் ஈது எனின் கண்ட ஆற்றினால் – கம்.யுத்1:2 43/2
காதலால் நோக்கினான் கண்ட முனி கணங்கள் – கம்.யுத்1:3 165/2
மனு முதல் யாவையும் வரம்பு கண்ட நீ – கம்.யுத்1:4 57/2
நாடுவான் அன்று கண்ட நான்முகன் கழீஇய நல் நீர் – கம்.யுத்1:4 150/2
மறுமை கண்ட மெய்ம் ஞானியர் ஞாலத்து வரினும் – கம்.யுத்1:6 11/1
வெறுமை கண்ட பின் யாவரும் யார் என விரும்பார் – கம்.யுத்1:6 11/2
கையினிடை சென்று கரை கண்ட கரை இல்லை – கம்.யுத்1:9 9/4
இந்திரன் முதுகு கண்ட இராவணற்கு ஏய சொன்னான் – கம்.யுத்1:9 70/4
துன்னு போர் கண்ட தூதுவர் ஓடினார் – கம்.யுத்2:15 82/2
கார் எலாம் துமிந்த வீரர் கழல் எலாம் துமிந்த கண்ட
தார் எலாம் துமிந்த நின்ற தனு எலாம் துமிந்த தத்தம் – கம்.யுத்2:15 150/2,3
ஈது எலாம் கண்ட வீரர் ஏங்கினர் துணுக்கமுற்றார் – கம்.யுத்2:16 45/3
கண்ட கண்டங்களொடும் கணை துரந்தன கதிர் சூழ் – கம்.யுத்2:16 247/3
காக்கிய வந்தனை என்னின் கண்ட என் – கம்.யுத்2:16 279/1
வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று – கம்.யுத்2:17 18/1
தாய் எரி வீழ கண்ட பார்ப்பு என தரிக்கிலாதாள் – கம்.யுத்2:17 31/4
கலை கண்ட கரும் கடல் கண்டு உளவாம் – கம்.யுத்2:18 28/2
பரி பட கண்ட கூற்றும் பயம் பட பைம் பொன் திண் தேர் – கம்.யுத்2:18 185/2
வெம் திறல் சித்தி கண்ட வீடணன் வியந்த நெஞ்சன் – கம்.யுத்2:18 206/1
அ தொழில் கண்ட வானோர் ஆவலம் கொட்டி ஆர்த்தார் – கம்.யுத்2:18 212/1
சிரங்களும் கரமும் எல்லாம் குலைந்தனர் கண்ட தேவர் – கம்.யுத்2:18 235/4
கண்ட வானரம் அனந்த கோடி முறை கண்டமானபடி கண்ட அ – கம்.யுத்2:19 69/1
கண்ட வானரம் அனந்த கோடி முறை கண்டமானபடி கண்ட அ – கம்.யுத்2:19 69/1
கண்ட காலையில் விலங்கினான் இரவி காதல் காதுவது ஓர் காதலால் – கம்.யுத்2:19 69/3
கண்ட கார் சிதைய மீது உயர்ந்து ஒளிர் மராமரம் சுலவு கையினான் – கம்.யுத்2:19 69/4
பானமும் துயிலும் கண்ட கனவும் பண் கனிந்த பாடல் – கம்.யுத்2:19 281/1
அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார் ஆழி – கம்.யுத்3:21 22/1
கண்ட கார் முகில் வண்ணனும் கமல கண் கலுழ – கம்.யுத்3:22 77/1
காட்டில் வாழ் விலங்கு மாக்கள் கோள் அரி கண்ட என்ன – கம்.யுத்3:22 137/3
கண்ட அ கனவும் பெற்ற நிமித்தமும் நினது கற்பும் – கம்.யுத்3:23 24/1
கலங்கல் இல் உலகுக்கு எல்லாம் காரணம் கண்ட ஆற்றால் – கம்.யுத்3:26 3/4
சானகி உருவமாக சமைத்து அவள் தன்மை கண்ட
வான் உயர் அனுமன் முன்னே வாளினால் கொன்று மாற்றி – கம்.யுத்3:26 15/1,2
தான் பிரிந்து ஏக கண்ட தயரதன் தன்னை ஒத்தான் – கம்.யுத்3:27 14/4
காக்குநர் இன்மை கண்ட கலக்கத்தால் கவியின் சேனை – கம்.யுத்3:31 59/1
கண்ட படு மலை போல் நெடு மரம் போல் கடும் தொழிலோர் – கம்.யுத்3:31 117/2
கண்ட தொகை கவ்விய காலொடு தோள் – கம்.யுத்3:31 203/2
வென்றியின் தலைவர் கண்ட இராமன் என் விளைந்தது என்றான் – கம்.யுத்4:32 45/4
அன்னது கண்ணின் கண்ட அரக்கனும் அமரர் ஈந்தார் – கம்.யுத்4:37 3/1
கண்ட சங்கரன் நான்முகன் கை தலம் – கம்.யுத்4:37 28/1
கண்ட தெறு கணை காற்றினை கருணை கடல் கனக – கம்.யுத்4:37 48/3
விரிந்த தன் படை மெய் கண்ட பொய் என வீய்ந்த – கம்.யுத்4:37 95/1
போன பேர் உயிரினை கண்ட பொய் உடல் – கம்.யுத்4:40 45/2
காட்டினன் மாருதி கண்ணின் கண்ட அ – கம்.யுத்4:41 110/1

மேல்


கண்ட-கால் (1)

மாற்றவளை கண்ட-கால் அழலாதோ மனம் என்றாள் – கம்.ஆரண்:6 114/4

மேல்


கண்ட-போது (1)

விருந்து கண்ட-போது என் உறுமோ என்று விம்மும் – கம்.சுந்:3 15/2

மேல்


கண்டகர் (12)

கை களிறு அன்னவன் பகழி கண்டகர்
மெய் குலம் வேரொடும் துணித்து வீழ்த்தின – கம்.ஆரண்:7 123/1,2
ஈரும் கண்டாய் கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா – கம்.ஆரண்:11 11/4
கண்டகர் ஆய அரக்கர் கணத்து ஓர் – கம்.ஆரண்:14 49/3
வெம்பு கண்டகர் விண் புக வேரறுத்து – கம்.கிட்:11 4/1
புளிக்கும் கண்டகர் புண்ணீருள் – கம்.சுந்:5 53/1
கடல் கடந்து புகுந்தனை கண்டகர்
உடல் கடந்தும் நின் ஊழி கடந்திலை – கம்.சுந்:12 32/1,2
கரிந்த கண்டகர் கண் மணி என் பல கழறி – கம்.யுத்2:15 191/4
கண்டகர் நெடும் தலை கனலும் கண்ணன – கம்.யுத்2:18 106/1
கரக்க நூறி எதிர் பொரு கண்டகர்
சிர கொடும் குவை குன்று திரட்டினான் – கம்.யுத்2:19 139/2,3
கயிறு சேர் கழல் கார் நிற கண்டகர்
எயிறு வாளி பட துணிந்து யானையின் – கம்.யுத்3:31 123/1,2
கால் தோய் மேனி கண்டகர் கண்டப்படு காலை – கம்.யுத்4:33 19/1
மூலம் கொண்டார் கண்டகர் ஆவி முடிவிப்பான் – கம்.யுத்4:37 125/2

மேல்


கண்டகர்க்கு (1)

கண்டகர்க்கு அரும் காலன் ஆயினார் – கம்.கிட்:15 19/2

மேல்


கண்டகரோடும் (1)

கண்டு கண்டகரோடும் அ காரிகை பொருட்டால் – கம்.ஆரண்:13 81/1

மேல்


கண்டகன் (1)

கறையடிக்கு அழிவு செய்த கண்டகன் நெஞ்சம் உன்-தன் – கம்.கிட்:7 148/2

மேல்


கண்டகனை (1)

கற்றை பூம் குழலாளை சிறை வைத்த கண்டகனை
முற்ற போர் முடித்தது ஒரு குரங்கு என்றால் முனை வீரன் – கம்.சுந்:2 221/2,3

மேல்


கண்டங்கள் (1)

கண்டங்கள் பலவும் காண்பென் என்பதும் கழறுவீரால் – கம்.யுத்1:9 35/4

மேல்


கண்டங்களொடும் (1)

கண்ட கண்டங்களொடும் கணை துரந்தன கதிர் சூழ் – கம்.யுத்2:16 247/3

மேல்


கண்டத்தான் (1)

கரு மணி கண்டத்தான் தன் சென்னியில் கறை வெண் திங்கள் – கம்.யுத்1:12 46/1

மேல்


கண்டத்திடை (1)

கண்டத்திடை கறை உடை கடவுள் கைம்மா – கம்.சுந்:1 65/2

மேல்


கண்டத்தின் (2)

கண்ணுதல் கண்டத்தின் காட்சி ஆம் என – கம்.கிட்:10 3/2
கண்டத்தின் கீழும் மேலும் கபாலத்தும் கடக்கல் உற்ற – கம்.யுத்3:31 222/1

மேல்


கண்டத்து (3)

கோன் அணி சங்கம் வந்து குடியிருந்து அனைய கண்டத்து
ஈனம் இல் கலங்கள் தம்மின் இயைவன அணிதல் செய்தார் – கம்.பால:22 7/1,2
விடம் துடிக்கின்ற கண்டத்து அண்ணலும் விரிஞ்சன் தானும் – கம்.யுத்3:27 76/1
ஆலம் கொண்டு இருண்ட கண்டத்து அமரர்_கோன் அருளின் பெற்ற – கம்.யுத்3:28 49/2

மேல்


கண்டதாம் (1)

நாய் இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால் – கம்.யுத்1:9 69/3

மேல்


கண்டது (35)

காமம் செப்பாது கண்டது மொழிமோ – குறு 2/2
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே – குறு 26/5
நொந்தன ஆயின் கண்டது மொழிவல் – குறு 273/4
ஒண்_தொடி நீ கண்டது எவனோ தவறு – கலி 90/4
கண்டது நோயும் வடுவும் கரந்து மகிழ் செருக்கி – கலி 90/5
அல்கல் கனவு-கொல் நீ கண்டது
கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள் – கலி 90/21,22
கண்டது எவன் மற்று நீ – கலி 92/15
கண்டது உடன் அமர் ஆயமொடு அ விசும்பு ஆயும் – கலி 92/16
கண்டது எவன் மற்று உரை – கலி 93/4
நனவு என புல்லும்-கால் காணாளாய் கண்டது
கனவு என உணர்ந்து பின் கையற்று கலங்குமே – கலி 126/16,17
கண்டது நோனான் ஆகி திண் தேர் – அகம் 44/12
காலின் ஓடியும் கண்டது இல்லையே – கம்.பால:2 60/4
கருத்தும் அ வழி கண்டது உண்டோ என்றாள் – கம்.பால:21 37/3
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை போய் – கம்.அயோ:14 77/3
நின்றது உண்டு கண்டது என்று அழிந்து அழுங்கும் நீர்மையான் – கம்.ஆரண்:10 94/2
பெண்பால் உரு நான் இது கண்டது பேதை நீ ஈண்டு – கம்.ஆரண்:10 150/1
காற்றினோன்-தன்னை வாளா முனிதலின் கண்டது இல்லை – கம்.ஆரண்:10 168/1
காரியம் என்னை ஈண்டு கண்டது கனக மானேல் – கம்.ஆரண்:11 59/3
புல்வாய் புலி கண்டது போல்வர் அலால் – கம்.ஆரண்:13 12/3
கருமமே அல்லது பிறிது என் கண்டது
தருமம் நீ அல்லது தனித்து வேறு உண்டோ – கம்.கிட்:6 16/2,3
கறுவு உற்ற பொருளுக்கு என்னோ காரணம் கண்டது என்றான் – கம்.கிட்:11 79/4
களித்தவர் எய்தி நின்ற கதி ஒன்று கண்டது உண்டோ – கம்.கிட்:11 92/4
கள்ள வாள் அரக்கன் செல கண்டது
தெள்ளியோய் அது தென் திசை என்பது ஓர் – கம்.கிட்:13 8/2,3
கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம் கற்பின்-மேல் கண்டது உண்டோ – கம்.சுந்:3 112/2
கண்டார் கண்டது ஓர் திசையே விசை கொடு கால் விட்டார் படை கைவிட்டார் – கம்.சுந்:10 39/4
தாய் வர கண்டது அன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா – கம்.சுந்:14 3/4
கண்டது ஓர் பொழுதினில் தெரியும் கைதவம் – கம்.யுத்1:4 87/2
புரண்டு மான் திரள் புலி கண்டது ஆம் என போனான் – கம்.யுத்1:5 56/3
கவயம் நின் சரணம் அல்லால் பிறிது ஒன்று கண்டது உண்டோ – கம்.யுத்1:7 4/2
காற்றினுக்கு அரசன்_மைந்தன் கடுமை நீ கண்டது அன்றோ – கம்.யுத்1:13 20/2
காக்கலாம் நும் முன்-தன்னை எனின் அது கண்டது இல்லை – கம்.யுத்2:16 142/1
கையொடும் இற்று மற்று அ கதை களம் கண்டது அன்றே – கம்.யுத்3:22 134/4
காண்டலே நலம் பிற கண்டது இல்லையால் – கம்.யுத்3:24 75/4
கிடந்தது கண்டது உண்டோ நாண் ஒலி கேட்டிலோமே – கம்.யுத்3:27 70/2
சிரங்களை துணித்தும் என்ன கண்டது திறம்பினோமோ – கம்.யுத்3:27 75/4

மேல்


கண்டதும் (5)

கற்றதும் கண்கூடாக கண்டதும் கலை_வலாளர் – கம்.கிட்:11 93/2
கன்னிமாடத்திடை கண்டதும் கழறுவாய் – கம்.கிட்:13 67/4
ஆழியான் அரசவை கண்டதும் அறைகுவாய் – கம்.கிட்:13 69/4
கண்டதும் உண்டு அவள் கற்பும் நன்று என – கம்.சுந்:14 23/3
கண்டதும் கேட்டதும் கழறுவாய் என்றான் – கம்.யுத்1:4 48/4

மேல்


கண்டதூஉம் (1)

கரை கண்டதூஉம் இலை – கலி 98/29

மேல்


கண்டதே (1)

கழித்த ஆயுதங்கள் ஒன்று செய்தது இல்லை கண்டதே – கம்.யுத்3:31 83/4

மேல்


கண்டதோ (1)

கேட்டதோ கண்டதோ கிளத்துவீர் என்றான் – கம்.சுந்:7 60/4

மேல்


கண்டநாணும் (1)

கண்டநாணும் கழலும் கவசமும் – கம்.யுத்2:19 138/2

மேல்


கண்டப்படு (1)

கால் தோய் மேனி கண்டகர் கண்டப்படு காலை – கம்.யுத்4:33 19/1

மேல்


கண்டப்படுத்தான் (1)

கண்டப்படுத்தான் சில காலனும் காண உட்கும் – கம்.ஆரண்:13 23/3

மேல்


கண்டபின் (1)

ஆவணம் கண்டபின் அளகை தோற்றதே – கம்.பால:3 58/4

மேல்


கண்டம் (14)

நெடும் காழ் கண்டம் கோலி அகம் நேர்பு – முல் 44
வசித்ததை கண்டம் ஆக மாதவர் – பரி 5/38
செந்தயிர் கண்டம் கண்டம் இடை இடை செறிந்த சோற்றின் – கம்.பால:2 22/2
செந்தயிர் கண்டம் கண்டம் இடை இடை செறிந்த சோற்றின் – கம்.பால:2 22/2
அற்ற கண்டம் அவை ஆசையினது அந்தம் உறவே – கம்.ஆரண்:1 27/4
கரம் என கரன் கண்டம் உற்றான்-அரோ – கம்.ஆரண்:9 24/4
கண்டம் உற்றுள அரும் கணவர்க்கு ஏங்கிய – கம்.சுந்:12 6/3
கண்டம் ஆயிரத்தின் மேலும் உள என கண்டம் கண்டான் – கம்.யுத்2:15 130/2
கண்டம் ஆயிரத்தின் மேலும் உள என கண்டம் கண்டான் – கம்.யுத்2:15 130/2
கண்டம் உற்றது மற்று அது கரும் கழல் அரக்கனும் கனன்று ஆங்கு ஓர் – கம்.யுத்2:16 331/3
அரம் ஒன்று வயிர வாளால் ஆயிரம் கண்டம் கண்டான் – கம்.யுத்2:18 210/4
சாரதி புரள வீர தண்டினால் கண்டம் செய்தான் – கம்.யுத்3:22 130/4
கை கணை ஒன்றால் வள்ளல் அ கணை கண்டம் கண்டான் – கம்.யுத்3:27 178/4
கடுத்த தாள்கள் கண்டம் ஆகும் எங்ஙனே கலந்து நேர் – கம்.யுத்3:31 84/3

மேல்


கண்டமாக (1)

கரத்தினில் திரியாநின்ற மரத்தினை கண்டமாக
சரத்தினின் துணித்து வீழ்த்த தறுகணான் தன்னை நோக்கி – கம்.யுத்3:21 34/1,2

மேல்


கண்டமானபடி (2)

கழுத்த கைய நிமிர் கால வால பல கண்டமானபடி கண்டு நேர் – கம்.யுத்2:19 65/2
கண்ட வானரம் அனந்த கோடி முறை கண்டமானபடி கண்ட அ – கம்.யுத்2:19 69/1

மேல்


கண்டமை (2)

குறும்பூழ் போர் கண்டமை கேட்டேன் நீ என்றும் – கலி 95/8
சேவகன் தேவி தன்னை கண்டமை விரைவின் செப்பி – கம்.சுந்:14 11/2

மேல்


கண்டமையால் (1)

மேல்_நாள் அவர் வில் வலி கண்டமையால்
தான் ஆக நினைந்து சமைந்திலனால் – கம்.ஆரண்:11 40/1,2

மேல்


கண்டருள் (1)

வினையின் கூற்றுவ கண்டருள் நீ என விளம்ப – கம்.கிட்:12 28/4

மேல்


கண்டல் (12)

கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே – நற் 54/11
கண்டல் வேலிய ஊர் அவன் – நற் 74/10
புலவு திரை உதைத்த கொடும் தாள் கண்டல்
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் – நற் 123/9,10
கண்டல் வேலி காமர் சிறுகுடி – நற் 191/5
கண்டல் வேலி கழி சூழ் படப்பை – நற் 207/1
கானல் கண்டல் கழன்று உகு பைம் காய் – நற் 345/1
கண்டல் வேலி கழி சூழ் படப்பை – நற் 363/1
கண்டல் வேலி கழி நல் ஊரே – நற் 372/13
கண்டல் வேர் அளை செலீஇயர் அண்டர் – குறு 117/3
அழுவம் நின்ற அலர் வேய் கண்டல்
கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம் – குறு 340/4,5
கண்டல் தண் தாது திரை நுரை தூவாரும் – பரி 10/101
கண்டல் கானல் குருகு_இனம் ஒலிப்ப – அகம் 260/3

மேல்


கண்டலும் (1)

கானலும் கழிகளும் மணலும் கண்டலும்
பானலும் குவளையும் பரந்த புன்னையும் – கம்.யுத்1:4 25/1,2

மேல்


கண்டவர் (30)

கண்டவர் இல் என உலகத்துள் உணராதார் – கலி 125/1
இன களிறு செல கண்டவர்
மதில் கதவம் எழு செல்லவும் – புறம் 98/3,4
இன நன் மா செல கண்டவர்
கவை முள்ளின் புழை அடைப்பவும் – புறம் 98/7,8
தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர்
தோள் கழியொடு பிடி செறிப்பவும் – புறம் 98/10,11
மற மைந்தர் மைந்து கண்டவர்
புண் படு குருதி அம்பு ஒடுக்கவும் – புறம் 98/13,14
காதலால் கண்டவர் பிறவி காண்குறார் – கம்.பால:8 28/2
கமையாள் மேனி கண்டவர் காட்சி கரை காணார் – கம்.பால:10 25/2
கண்டவர் மனங்கள் கைகோப்ப காதலின் – கம்.பால:14 24/1
கையும் மெய்யும் அறிந்திலள் கண்டவர்
உய்யும் உய்யும் என தளர்ந்து ஓய்வுற்றாள் – கம்.பால:21 35/3,4
மின் கண்டவர் எங்கு அறிவார் வினையே – கம்.பால:23 13/4
ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர் நையும் மைந்தர்கள் உய்யவே – கம்.அயோ:3 61/4
கண் அகல் முரசின் அதை கண்டவர் செவிகள் தூர்த்த – கம்.அயோ:3 78/3
குற்றம் இல் முகத்தினன் கொள்கை கண்டவர்
உற்றதை ஒருவகை உணர்த்துவாம்-அரோ – கம்.அயோ:4 165/3,4
ஏழை-தன் செயல் கண்டவர் யாவரும் – கம்.அயோ:4 224/1
கண்டவர் உறு பொருள் கருதுவது எளிதோ – கம்.ஆரண்:2 44/4
காட்டு எனா எழுந்தான் எதிர் கண்டவர்
நாட்டம் தீய உலகை நடுக்குவான் – கம்.ஆரண்:7 8/3,4
கேட்டார் கொள்ளார் கண்டவர் பேணார் கிளர் போரில் – கம்.ஆரண்:15 32/1
கருத்தின் நிமிர் கண்ணின் எதிர் கண்டவர் கலங்க – கம்.கிட்:14 67/3
புலவியின் கரை கண்டவர் அமுது உக புணரும் – கம்.சுந்:13 20/3
கண்டவர் பொறுப்பரோ உலகம் காவலர் – கம்.யுத்1:2 18/2
கண்ணினும் நீங்கினர் யாவர் கண்டவர்
நண்ண_அரும் வலத்தினர் யாவர் நாயக – கம்.யுத்1:2 26/2,3
வினைகளை வென்று மேல் வீடு கண்டவர்
எனைவர் என்று இயம்புகேன் எவ்வம் தீர்க்கையான் – கம்.யுத்1:2 71/1,2
குறுமை கண்டவர் கொழும் கனல் என்னினும் கூசார் – கம்.யுத்1:6 11/3
சிறுமை கண்டவர் பெருமை கண்டு அல்லது தேறார் – கம்.யுத்1:6 11/4
இடை உறு கருமத்தின் எல்லை கண்டவர்
கடை உறு நோக்கினின் காணும் காட்சியான் – கம்.யுத்2:15 109/3,4
கற்று அங்கியின் நெடு வாயுவின் நிலை கண்டவர் கதியால் – கம்.யுத்2:15 179/1
மொய் குலத்து இறுதியும் முனிவர் கண்டவர்
கை குலைக்கின்றதும் கண்ணின் நோக்கினான் – கம்.யுத்3:27 60/3,4
பொன் புனை நகரம் புக்கான் கண்டவர் புலம்பும் பூசல் – கம்.யுத்3:29 40/3
ஆற்றினான் செரு கண்டவர் அஞ்சினார் – கம்.யுத்4:37 183/4
சுந்தர சயிலம் தன்னை கண்டவர் வினைகள் தீர்க்கும் – கம்.யுத்4:41 21/2

மேல்


கண்டவர்க்கு (1)

கண் ஆர்ந்த நலத்தாரை கதுமென கண்டவர்க்கு
உள் நின்ற நோய் மிக உயிர் எஞ்சு துயர் செய்தல் – கலி 60/5,6

மேல்


கண்டவள் (1)

காண்டற்கு இனியாள் உரு கண்டவள் கேட்கும் ஆற்றால் – கம்.ஆரண்:10 146/3

மேல்


கண்டவளே (1)

கண்டவளே இவள் என்பது கண்டான் – கம்.யுத்3:26 31/1

மேல்


கண்டவன் (6)

இடை தங்க கண்டவன் மனம் போல நந்தியாள் – கலி 136/10
குளிப்ப அரும் துயர் கடல் கோடு கண்டவன்
களிப்பு எனும் கரை இலா கடலுள் ஆழ்ந்தனன் – கம்.பால:24 42/3,4
வாசம் நாறு ஓதியாளை கண்டவன் வவ்வல் ஆற்றான் – கம்.ஆரண்:10 71/2
நாசியின் அளவையின் நடத்த கண்டவன்
கூசினன் குதித்தனன் விதிர்த்த கையினான் – கம்.சுந்:2 124/3,4
எல்லை கண்டவன் அகம் புகுந்து இடம்கொண்டது என் உள் – கம்.யுத்1:3 28/2
கண்ணுறு கலவியில் வெல்ல கண்டவன்
தண் நிற பவள வாய் இதழை தன் பொதி – கம்.யுத்1:4 31/2,3

மேல்


கண்டவிடத்தே (1)

கழிந்தவை உள்ளாது கண்டவிடத்தே
அழிந்து நின் பேணி கொளலின் இழிந்ததோ – கலி 72/24,25

மேல்


கண்டவிர் (1)

கண்டவிர் எல்லாம் கதுமென வந்து ஆங்கே – கலி 140/1

மேல்


கண்டவே (1)

காமர் அ கடல் பூ கடல் கண்டவே – கம்.சுந்:6 33/4

மேல்


கண்டறிகிலன் (1)

அண்ணல் மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் ஆகி – கம்.யுத்3:22 78/2

மேல்


கண்டன் (1)

கண்டன் மாறு ஒருவர் இன்மை கண்டு கணை மாறினான் விடுதல் இன்மையாய் – கம்.யுத்2:19 69/2

மேல்


கண்டன்று (1)

வௌவி கொளலும் அறன் என கண்டன்று
அறனும் அது கண்டு அற்று ஆயின் திறன் இன்றி – கலி 62/15,16

மேல்


கண்டன்றும் (1)

வாழ கண்டன்றும் இலமே தாழாது – புறம் 61/17

மேல்


கண்டன்றே (1)

ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே – குறு 311/7

மேல்


கண்டன்றோ (2)

யான் கண்டன்றோ இலனே பானாள் – குறு 311/4
மிகுதி கண்டன்றோ இலெனே நீ நின் – அகம் 379/16

மேல்


கண்டன (6)

நிலை கண்டன கண்டு ஒரு தாதை நெடும் – கம்.யுத்2:18 28/3
இடை கண்டன மலை கொண்டு என எழுகின்றன திரையால் – கம்.யுத்2:18 150/2
கண்டன கெழீஇ வரும் கருணை தாம் என – கம்.யுத்3:24 66/2
கரக்கலுற்று ஒழிந்தன ஒழிய கண்டன
மரக்கலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன – கம்.யுத்3:24 101/2,3
கரந்திலர் அவரை யாக்கை கண்டன குரங்கும் கண்ணால் – கம்.யுத்3:28 57/4
காலம் கொண்டார் கண்டன முன்னே கழிவிப்பான் – கம்.யுத்4:37 125/3

மேல்


கண்டன-போல் (1)

மலை கண்டன-போல் வரு தோளோடு தாள் – கம்.யுத்2:18 28/1

மேல்


கண்டன-மன் (1)

கண்டன-மன் எம் கண்ணே அவன் சொல் – குறு 299/5

மேல்


கண்டனம் (16)

கண்டனம் வருகம் சென்மோ தோழி – நற் 182/7
கண்டனம் வருகம் சென்மோ தோழி – நற் 235/7
பரந்தன நடக்க யாம் கண்டனம் மாதோ – நற் 384/8
கண்டனம் வருகம் சென்மோ தோழி – குறு 275/2
நின் நயந்து வருவேம் கண்டனம் புல் மிக்கு – பதி 23/11
பெரும் சின குட்டுவன் கண்டனம் வரற்கே – பதி 49/17
புரவு எதிர்கொள்வனை கண்டனம் வரற்கே – பதி 57/15
காணேம் அல்லேம் கண்டனம் கடத்து இடை – கலி 9/9
புகழ் மேம்படுநனை கண்டனம் எனவே – புறம் 48/9
சேய்த்து காணாது கண்டனம் அதனால் – புறம் 196/9
தொடலை ஆகவும் கண்டனம் இனியே – புறம் 271/4
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம்
மறம் புகல் மைந்தன் மலைந்த மாறே – புறம் 271/7,8
கண்டனம் ஒரு-புடை நின்று கண்களால் – கம்.சுந்:7 61/1
வாலி-பால் கண்டனம் வரம்பு_இல் ஆற்றலாய் – கம்.யுத்1:2 80/4
தப்புமே அது கண்டனம் உவரியில் தணியா – கம்.யுத்1:6 30/2
இரியல் தேவரை கண்டனம் பகை பிறிது இல்லை – கம்.யுத்3:30 34/3

மேல்


கண்டனமால் (1)

கம்ப கரி நின்றது கண்டனமால்
இம்பர் தலை மா தவர்-பால் இவன் ஆம் – கம்.ஆரண்:2 22/2,3

மேல்


கண்டனர் (20)

தட மருப்பு யானை கண்டனர் தோழி – குறு 255/5
சூலம் அற்று வீழ் துண்டங்கள் கண்டனர் – கம்.பால:7 47/4
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் – கம்.பால:13 34/4
ஆறு கண்டனர் அகம் மகிழ்ந்து இறைஞ்சினர் அறிந்து – கம்.அயோ:9 35/1
கண்டனர் இராமனை களிக்கும் சிந்தையார் – கம்.ஆரண்:3 3/4
கடந்தனர் கண்டனர் கழுகின் வேந்தையே – கம்.ஆரண்:4 1/4
கண்டனர் தம் உடல் கவந்த நாடகம் – கம்.ஆரண்:7 120/4
தச்சு நின்றன கண்டனர் அ வழி தவிர்ந்தார் – கம்.ஆரண்:7 139/4
கண்டனர் கடி நகர் கமலத்து ஒண் கதிர் – கம்.கிட்:14 30/1
மீண்டான் அது கண்டனர் விண் உறைவோர்கள் எம்மை – கம்.சுந்:1 59/3
கண்டனர் பற்றி – கம்.சுந்:13 41/2
கண்டனர் அரக்கரை கறுவு கைம்மிக – கம்.சுந்:14 19/1
மேக்கு உயர் சீயம்-தன்னை கண்டனர் வெருவுகின்றார் – கம்.யுத்1:3 155/4
சிரம் கிடந்தன கண்டனர் கண்டிலர் உயிர்-கொடு திரிவாரை – கம்.யுத்2:16 312/4
காதல் விண்ணிடை கண்டனர் அல்லது கணவர்-தம் உடல் நாடும் – கம்.யுத்2:16 317/3
மாதர் வெள்ளமே கண்டனர் கண்டிலர் மலையினும் பெரியாரை – கம்.யுத்2:16 317/4
கண்டனர் கண்டு செய்யலாவது ஒன்றானும் காணார் – கம்.யுத்2:19 174/2
கண்ணில் கண்டனர் வானவர் விருந்து என கலந்தார் – கம்.யுத்3:22 179/2
பொடிக்கின்றன பொறி வெம் கனல் இவை கண்டனர் புலவோர் – கம்.யுத்3:27 110/4
தேசம் முதல் ஐம் பூதமும் செரு கண்டனர் நெருக்க – கம்.யுத்4:37 57/3

மேல்


கண்டனரே (1)

மீண்டனன் வந்தான் அவனை கண்டனரே ஒத்தனர் அ விலங்கல் தோளார் – கம்.ஆரண்:4 26/4

மேல்


கண்டனவால் (1)

காலும் கரமும் தரை கண்டனவால்
கோலும் மழுவும் எழுவும் கொழுவும் – கம்.யுத்3:27 26/2,3

மேல்


கண்டனள் (5)

உள்ளத்து நினைப்பானை கண்டனள் திரு நுதலும் – பரி 18/8
இல் வந்து நின்றோன் கண்டனள் அன்னை – அகம் 248/14
கண்டனள் தன் கிளைக்கு இறுதி காட்டுவாள் – கம்.ஆரண்:6 4/4
சந்தி நோக்கினன் இருந்தது கண்டனள் தம்பி – கம்.ஆரண்:6 83/2
கரன் எதிர்ந்தது கண்டனள் ஆம் என கவல்வாள் – கம்.சுந்:3 18/4

மேல்


கண்டனளாம் (1)

கார் கொள் மேனியை கண்டனளாம் என – கம்.ஆரண்:6 76/2

மேல்


கண்டனளால் (1)

கண்டார் எனலாம் வகை கண்டனளால்
பண்டு ஆரும் உறா இடர்படறுவாள் – கம்.ஆரண்:11 46/3,4

மேல்


கண்டனன் (34)

யான் கண்டனன் அவன் ஆடு ஆகுதலே – புறம் 85/8
கண்டிலன் என்னை என்பார் கண்டனன் என்னை என்பார் – கம்.பால:14 74/1
கண்டனன் இரவியும் கமல வாள் முகம் – கம்.அயோ:4 178/2
கண்டனன் நின்றனன் கண்ணன் கண் எனும் – கம்.அயோ:14 52/2
கண்டனன் இராமனை வர கருணை கூர – கம்.ஆரண்:3 46/1
கேட்டனன் உரை கண்டனன் கண்ணினால் – கம்.ஆரண்:7 8/1
கண்டனன் கனக தேர் மேல் கதிரவன் கலங்கி நீங்க – கம்.ஆரண்:7 66/1
கண்டனன் மனம் என களிக்கும் கண்ணினான் – கம்.ஆரண்:13 62/4
அன்னது கண்டனன் அல்கினான் என – கம்.ஆரண்:14 100/3
கண்டனன் என்ப-மன்னோ கதிரவன் சிறுவன் காமர் – கம்.கிட்:3 17/1
அழுந்து துன்பினுக்கு அ கரை கண்டனன் அனையான் – கம்.கிட்:3 73/2
கண்டனன் துந்துபி கடல் அனான் உடல்-அரோ – கம்.கிட்:5 1/4
காரை கண்டனன் வெம் துயர்க்கு ஒரு கரை காணான் – கம்.கிட்:10 48/4
என்னை கண்டனன் போல் கண்டு இங்கு இ துணை நெடிது வைகி – கம்.கிட்:11 71/2
தையலாள் வர கண்டனன் ஆம் என தளிர்ப்பான் – கம்.கிட்:12 29/2
கண்டனன் இலங்கை மூதூர் கடி பொழில் கனக நாஞ்சில் – கம்.சுந்:1 2/1
நாயகன் பெரும் கோயிலை நண்ணுவான் கண்டனன் நளிர் திங்கள் – கம்.சுந்:2 193/3
கண்டனன் காண்டலோடும் கருத்தின் முன் கால செம் தீ – கம்.சுந்:2 216/1
கரு நிறத்து அரக்கியர் குழுவில் கண்டனன்
குரு நிறத்து ஒரு தனி கொண்டல் ஊழியான் – கம்.சுந்:3 59/2,3
அனையது ஓர் தன்மை அஞ்சனை சிறுவன் கண்டனன் அமைவு உற நோக்கி – கம்.சுந்:3 93/2
காசு இல் கண் இணை சான்று என கண்டனன்
ஊசல் ஆடி உளையும் உளத்தினான் – கம்.சுந்:3 95/3,4
கண்டனன் அனுமனும் கருத்தும் எண்ணினான் – கம்.சுந்:4 22/1
கண்டனன் தானும் தன் கமலக்கண்களால் – கம்.சுந்:4 104/4
தோற்ற வந்தது ஓர் கனவு கண்டனன் என சொன்னான் – கம்.யுத்1:3 34/4
கண்டனன் என பெரிய காதல் முதிர்கின்றான் – கம்.யுத்1:9 2/4
கண்டனன் வதனம் வாய் கண் கை கால் என – கம்.யுத்2:16 274/1
கண்டனன் நாயகன்-தன்னை கண்ணுறா – கம்.யுத்2:16 286/1
காத்து நின்ற இருவரை கண்டனன்
ஆர்த்த தம் பெரும் சேனை கொண்டு அண்டமேல் – கம்.யுத்2:19 155/2,3
களைவு அரும் துன்பம் நீங்க கண்டனன் என்ப மன்னோ – கம்.யுத்3:22 141/3
காலனார் முகம் கண்டனன் இடபன் விண் கலந்தான் – கம்.யுத்3:22 172/2
கண்டனன் என்ப மன்னோ கண்களால் கருத்தில் ஆவி – கம்.யுத்3:26 90/3
கண்டனன் திசை-தொறும் நோக்கி கண் அகல் – கம்.யுத்3:27 53/1
கண்டனன் எய்த தன்மை கண்டிலர் இமைப்பு_இல்_கண்ணார் – கம்.யுத்3:27 93/4
கை கிடந்தது கண்டனன் கண்களால் – கம்.யுத்3:29 27/4

மேல்


கண்டனனே (1)

கனவு கண்டனனே என்ன கதுமென எழுந்து காணும் – கம்.யுத்3:26 70/2

மேல்


கண்டனிர் (1)

கண்டனிர் ஆயின் கழறலிர்-மன்னோ – அகம் 130/2

மேல்


கண்டனும் (2)

நீலம் காட்டிய கண்டனும் நேமியும் – கம்.யுத்3:29 18/1
நீலம் கொண்டு ஆர் கண்டனும் நேமி படையோனும் – கம்.யுத்4:37 125/1

மேல்


கண்டனெம் (3)

கண்டனெம் அல்லமோ மகிழ்ந நின் பெண்டே – ஐங் 69/1
கண்டனெம் அம்ம சுரத்து இடை அவளை – ஐங் 387/4
கண்டனெம் மன்ற சுரத்து இடை யாமே – ஐங் 390/4

மேல்


கண்டனென் (13)

கண்டனென் மகிழ்ந கண்டு எவன் செய்கோ – நற் 30/1
கண்டனென் செல்கு வந்தனென் கால்கொண்டு – பதி 76/9
வந்தனென் பெரும கண்டனென் செலற்கே – பதி 94/1
நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ஆங்கே – கலி 142/25
அவர் திறம் செல்வேன் கண்டனென் யானே – அகம் 14/17
மிடை ஊர்பு இழிய கண்டனென் இவள் என – அகம் 158/6
கால முன்ப நின் கண்டனென் வருவல் – புறம் 23/17
கண்டனென் மன்ற சோர்க என் கண்ணே – புறம் 261/5
கண்டனென் என்று வீரற்கு ஆண்டு ஒரு காதல் காட்ட – கம்.ஆரண்:14 6/2
திருவை கண்டனென் என்றான் அவன் உரையும் சிதைந்ததால் – கம்.சுந்:2 230/2
தேடினென் கண்டனென் தேவியே எனா – கம்.சுந்:3 63/2
கண்டனென் கற்பினுக்கு அணியை கண்களால் – கம்.சுந்:14 25/1
கண்டனென் இராவணன் தன்னை கண்களால் – கம்.யுத்3:24 72/1

மேல்


கண்டனை (6)

தோள் செய்த வீரம் என்னில் கண்டனை சொல்லும் உண்டோ – கம்.ஆரண்:13 122/2
நீர் கண்டனை இ வழி நேடினை போய் – கம்.ஆரண்:14 63/1
கண்டனை நின்றாய் என்று காணுமேல் அரக்கன் காய்தல் – கம்.சுந்:6 40/3
கடந்தவன் சரிதை கண்டனை அன்றே – கம்.யுத்1:11 25/4
பூளை ஆயின கண்டனை இன்று போய் போர்க்கு – கம்.யுத்2:15 255/2
நடுங்கி நஞ்சு அடை கண்டனை வானவர் நம்ப – கம்.யுத்3:31 24/1

மேல்


கண்டனையர் (1)

யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும் – புறம் 191/4

மேல்


கண்டனையாள் (1)

மின்னை கண்டனையாள் தன்னை நாடுதல் விலக்கல்-பாற்றோ – கம்.கிட்:11 71/4

மேல்


கண்டனையேம் (1)

நீ கண்டனையேம் என்றனர் நீயும் – பதி 63/14

மேல்


கண்டனையோ (1)

நீ கண்டனையோ கண்டார் கேட்டனையோ – குறு 75/1

மேல்


கண்டா (1)

கண்டா குலம் முற்று ஆயிரம் ஆர்க்கின்றது கண்ணில் – கம்.யுத்4:37 126/1

மேல்


கண்டாம் (1)

கை உறை நெல்லி தன்மையின் எல்லாம் கரை கண்டாம்
உய் உரை பெற்றாம் நல்லவை எல்லாம் உற எண்ணி – கம்.கிட்:17 1/2,3

மேல்


கண்டாய் (19)

வேட்டதே கண்டாய் கனா – கலி 92/22
கையொடு கண்டாய் பிழைத்தேன் அருள் இனி – கலி 95/28
இன்று கண்டாய் போல் எவன் எம்மை பொய்ப்பது நீ – கலி 97/21
கரந்ததூஉம் கையொடு கோள்பட்டாம் கண்டாய் நம் – கலி 115/3
கானல் அம் சேர்ப்பனை கண்டாய் போல – கலி 128/6
போது வென்றது என பொலிந்த பொலம் கழல் கால் பொடி கண்டாய்
காதல் என்-தன் உயிர் மேலும் இ கரியோன்-பால் உண்டால் – கம்.பால:12 31/2,3
கரை அளித்தற்கு அரிய படை கடல் அரக்கர் குலம் தொலைத்து கண்டாய் பண்டை – கம்.ஆரண்:6 128/3
ஈரும் கண்டாய் கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா – கம்.ஆரண்:11 11/4
தேடா-நின்ற என் உயிரை தெரிய கண்டாய் சிந்தை உவந்து – கம்.கிட்:1 26/3
இரக்கம் எங்கு உகுத்தாய் என்-பால் எ பிழை கண்டாய் அப்பா – கம்.கிட்:7 85/3
கற்கின்றது இவன் தன் நாமம் கருதுவது இவனை கண்டாய்
பொன் குன்றம் அனைய தோளாய் பொது நின்ற தலைமை நோக்கின் – கம்.கிட்:7 138/2,3
கரும்பையும் கடந்த சொல்லாள் கவாற்கு இது கருது கண்டாய் – கம்.கிட்:13 36/4
இ நெடும் காலம் எல்லாம் இமையவர்க்கு இறுதி கண்டாய்
புன் நெடும் குரங்கின் சேரல் புல்லிது புகழும் அன்றால் – கம்.யுத்1:13 21/1,2
விளைவன சொன்ன-போதும் கொள்கிலை விடுதி கண்டாய்
கிளைதரு சுற்றம் வெற்றி கேண்மை நம் கல்வி செல்வம் – கம்.யுத்2:16 33/2,3
வெருவுதி போலும் மன்ன கயிலையை வெருவல் கண்டாய் – கம்.யுத்2:16 36/4
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய் – கம்.யுத்2:17 22/4
கட்டுண்டாய் உயர்ந்த வேள்வி துறை எலாம் கரையும் கண்டாய்
மட்டு உண்டார் மனிசர் தின்ற வஞ்சரால் வயிர திண் தோள் – கம்.யுத்2:17 35/2,3
கந்தமாதனம் என்று ஓதும் கிரி இவண் கிடப்ப கண்டாய்
பைம்_தொடி அடைத்த சேது பாவனம் ஆயது என்றான் – கம்.யுத்4:41 21/3,4
இ இடை வந்து கண்டாய் சரண் என இயம்பிற்று என்றான் – கம்.யுத்4:41 24/4

மேல்


கண்டாயும் (3)

ஈகை போர் கண்டாயும் போறி மெய் எண்ணின் – கலி 95/12
பார்வை போர் கண்டாயும் போறி நின் தோள் மேலாம் – கலி 95/17
ஒட்டிய போர் கண்டாயும் போறி முகம் தானே – கலி 95/21

மேல்


கண்டாயோ (3)

செறி முறை வந்த கடவுளை கண்டாயோ
நறும் தண் தகரமும் நானமும் நாறும் – கலி 93/20,21
பூ பலி விட்ட கடவுளை கண்டாயோ
ஈர் அணிக்கு ஏற்ற ஒடியா படிவத்து – கலி 93/24,25
மாரி இறுத்த கடவுளை கண்டாயோ
கண்ட கடவுளர் தம்முளும் நின்னை – கலி 93/28,29

மேல்


கண்டார் (81)

நீ கண்டனையோ கண்டார் கேட்டனையோ – குறு 75/1
மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய் நின் கண்டார்
பேது உறூஉம் என்பதை அறிதியோ அறியாயோ – கலி 56/17,18
மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய் நின் கண்டார்
உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ உணராயோ – கலி 56/25,26
கோயிலுள் கண்டார் நகாமை வேண்டுவல் – கலி 94/39
மென் தோள் தட கையின் வாங்கி தன் கண்டார்
நலம் கவளம் கொள்ளும் நகை முக வேழத்தை – கலி 97/19,20
ஈர்த்து உய்ப்ப கண்டார் உளர் – கலி 98/26
கங்கை என்னும் அ கரை பொரு திரு நதி கண்டார் – கம்.பால:9 5/4
கனையும் மேட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடை கண்டார் – கம்.பால:9 13/4
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆட கண்டார் – கம்.பால:10 2/4
அகில் புகை கதுவும்-தோறும் புலர்வன ஆட கண்டார் – கம்.பால:10 3/4
ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார் – கம்.பால:10 8/4
ஊசலில் மகளிர் மைந்தர் சிந்தையொடு உலவ கண்டார் – கம்.பால:10 9/4
பரப்பிய பொன்னி அன்ன ஆவணம் பலவும் கண்டார் – கம்.பால:10 10/4
கட்புலத்து இனைய என்று தெரிவு_இல திரிய கண்டார் – கம்.பால:10 12/4
வயிர வான் மருப்பு யானை மலை என மலைவ கண்டார் – கம்.பால:10 13/4
சாளரம்-தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார் – கம்.பால:10 14/4
களிப்பினை உணர்த்தும் செவ்வி கமலங்கள் பலவும் கண்டார் – கம்.பால:10 15/4
கை புகின் சிவந்து காட்டும் கந்துகம் பலவும் கண்டார் – கம்.பால:10 16/4
படை நெடும் கண்ணார் ஆடும் பண்ணைகள் பலவும் கண்டார் – கம்.பால:10 17/4
மங்கையர் விரும்பி ஆடும் வாவிகள் பலவும் கண்டார் – கம்.பால:10 18/4
பயம் கெழு குமரர் வட்டு ஆட்டு ஆடு இடம் பலவும் கண்டார் – கம்.பால:10 19/4
குஞ்சியர் சூழ நின்ற மைந்தர் தம் குழாங்கள் கண்டார் – கம்.பால:10 20/4
போக கண்டு வண்டு_இனம் ஆர்க்கும் பொழில் கண்டார் – கம்.பால:10 21/4
அம் பொன் கோயில் பொன் மதில் சுற்றும் அகழ் கண்டார் – கம்.பால:10 22/4
பாடலால் ஊடல் நீங்கும் பரிமுக மாக்கள் கண்டார் – கம்.பால:16 16/4
கரும் குழல் களிக்கும் வண்டும் கடிமணம் புணர்தல் கண்டார் – கம்.பால:16 17/4
பூ அணை பலவும் கண்டார் பொன் அரி மாலை கண்டார் – கம்.பால:16 19/1
பூ அணை பலவும் கண்டார் பொன் அரி மாலை கண்டார்
மே வரும் கோபம் அன்ன வெள்ளிலை தம்பல் கண்டார் – கம்.பால:16 19/1,2
மே வரும் கோபம் அன்ன வெள்ளிலை தம்பல் கண்டார்
ஆவியின் இனிய கொண்கர் பிரிந்து அறிவு அழிந்த விஞ்சை – கம்.பால:16 19/2,3
பாவையர் வைக தீய்ந்த பல்லவ சயனம் கண்டார் – கம்.பால:16 19/4
வானவர் மகளிர் ஆடும் வாசம் நாறு ஊசல் கண்டார் – கம்.பால:16 20/4
மைந்தரின் நீத்த தீம் தேன் வள்ளங்கள் பலவும் கண்டார் – கம்.பால:16 21/4
கற்பகம் ஈன்ற மாலை கலனொடும் கிடப்ப கண்டார் – கம்.பால:16 22/4
உன்னை கண்டார் எள்ளுவர் பொல்லாது உடு நீ என்று – கம்.பால:17 29/3
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன – கம்.பால:21 19/1
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன – கம்.பால:21 19/1
தாள் கண்டார் தாளே கண்டார் தட கை கண்டாரும் அஃதே – கம்.பால:21 19/2
தாள் கண்டார் தாளே கண்டார் தட கை கண்டாரும் அஃதே – கம்.பால:21 19/2
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடிய கண்டார்
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார் – கம்.பால:21 19/3,4
சமை திரள் முலை தெரிவை தூய் வடிவு கண்டார்
அமை திரள் கொள் தோளியரும் ஆடவரும் எல்லாம் – கம்.பால:22 29/2,3
கரை தெரிவு_அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார் – கம்.பால:23 20/4
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார் – கம்.பால:23 91/4
தேர்ந்ததே தேரின் அல்லால் யாவரே தெரிய கண்டார் – கம்.அயோ:3 73/4
பொரு_அரு தேரில் செல்ல புறத்திடை கண்டார் போல்வார் – கம்.அயோ:3 87/4
அனையவன் மேனி கண்டார் அன்பினுக்கு எல்லை காணார் – கம்.அயோ:3 91/3
துஞ்சினானை தம் உயிரின் துணையை கண்டார் துணுக்கத்தால் – கம்.அயோ:6 23/1
ஊரும் திகிரி குறி கண்டார் உவந்தார் எல்லாம் உயிர் வந்தார் – கம்.அயோ:6 33/2
ஆறு செல்ல செல்ல தேர் ஆழி கண்டார் அயல்-பால – கம்.அயோ:6 35/1
கன்று நீர் நுகர் காளிந்தி எனும் நதி கண்டார் – கம்.அயோ:9 34/4
களிறு நீட்டும் அ சித்திரகூடத்தை கண்டார் – கம்.அயோ:9 47/4
கவி என கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார் – கம்.ஆரண்:5 1/4
காயாநின்றாய் ஒரு நீயும் கண்டார் சொல்ல கேட்டாயோ – கம்.ஆரண்:10 114/2
கண்டார் எனலாம் வகை கண்டனளால் – கம்.ஆரண்:11 46/3
கடலின்-மாடு உயர் திரை என கிடந்தது கண்டார் – கம்.ஆரண்:13 84/4
அன்னோ கண்டார் உம்பரும் வெய்துற்று அழுதாரால் – கம்.ஆரண்:15 34/4
கடல் கண்டோம் என்பர் யாவரே முடிவு உற கண்டார் – கம்.கிட்:12 35/4
கன்னி நெடு மா நகரம் அன்னது எதிர் கண்டார்
இ நகரம் ஆம் இகல் இராவணனது ஊர் என்று – கம்.கிட்:14 36/1,2
கற்றை விரி பொன் சடையினாளை எதிர் கண்டார் – கம்.கிட்:14 43/4
கண்டார் பொய்கை கண் அகல் நல் நீர் கரை தாம் உற்று – கம்.கிட்:15 1/1
ஒலி தார் அமரர் கண்டார் ஆர்ப்ப தேரினுள் புக்கு – கம்.சுந்:8 47/2
ஐவரும் உலந்த தன்மை அனைவரும் அமைய கண்டார் – கம்.சுந்:9 64/4
கற்றோனும் முகம் எதிர் வைத்தான் அது கண்டார் விண்ணவர் கசிவுற்றார் – கம்.சுந்:10 32/2
கண்டார் கண்டது ஓர் திசையே விசை கொடு கால் விட்டார் படை கைவிட்டார் – கம்.சுந்:10 39/4
கண்ணினின் வேறு அயல் கண்டார் – கம்.சுந்:13 46/4
பன்னிரு பகலில் சென்று தென் திசை பரவை கண்டார் – கம்.சுந்:14 52/4
புக்கு காட்டுவது அரிது இது பொதுவுற கண்டார்
ஒக்க நோக்கினர் அல்லவர் இதன் நிலை உணரார் – கம்.யுத்1:3 44/3,4
நின்றார்கள் தேவர் கண்டார் என்பது ஓர் நாணம் நீள – கம்.யுத்1:12 51/2
காண்தகும் என இமையவர் குழுக்கொண்டு கண்டார் – கம்.யுத்2:16 249/4
சென்றது விசும்பினூடு தேவரும் தெரிய கண்டார் – கம்.யுத்2:18 204/4
கல் கொண்டு ஆர் கிரியின் நாலும் அருவி-போல் குருதி கண்டார்
வில் கொண்டான் இவனே என்னா வெரு கொண்டார் முனிவர் எல்லாம் – கம்.யுத்2:19 116/3,4
பரிகளும் தாமும் அன்று பட்டன கிடக்க கண்டார்
இருவரும் நின்றார் மற்றை இராக்கதர் என்னும் பேர்கள் – கம்.யுத்2:19 163/2,3
கண்டார் விண்ணோர் கண்கள் புடைத்தார் கலுழ்கின்றார் – கம்.யுத்3:22 218/1
மின் எரி ஒளியில் சென்றார் சாம்பனை விரைவில் கண்டார் – கம்.யுத்3:24 16/4
கண்டார் அ அரக்கர் கரும் கடலை – கம்.யுத்3:27 16/4
விண்ணோர் அது கண்டார் வய வீரர்க்கு இனி மேன்மேல் – கம்.யுத்3:27 139/1
கை அற தலை அற்றார் போல் கலங்கினார் நிருதர் கண்டார் – கம்.யுத்3:28 47/4
மொய் கண்டார் திரை வேலையை மூடவே – கம்.யுத்3:29 30/4
போதலை புரிந்த யாக்கை பொறுத்தனன் புகுத கண்டார்
ஓத நீர் வேலை அன்ன கண்களால் உகுத்த வெள்ள – கம்.யுத்3:29 42/2,3
கனையும் எண்ணையும் கடப்பது ஓர் கடலினை கண்டார் – கம்.யுத்4:32 5/4
தலைவனே முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார் – கம்.யுத்4:35 32/4
கடல் கொள் பேர் ஒலி கம்பலை என்பதும் கண்டார் – கம்.யுத்4:35 34/4

மேல்


கண்டார்க்கு (5)

கண்டார்க்கு தாக்கு அணங்கு இ காரிகை காண்-மின் – பரி 11/122
வணங்கு இறை வால் எயிற்று அம் நல்லாய் நின் கண்டார்க்கு
அணங்கு ஆகும் என்பதை அறிதியோ அறியாயோ – கலி 56/21,22
பறிமுறை நேர்ந்த நகார் ஆக கண்டார்க்கு
இறு முறை செய்யும் உருவொடு நும் இல் – கலி 93/18,19
துனையுநர் விழை-தக்க சிறப்பு போல் கண்டார்க்கு
நனவினுள் உதவாது நள்ளிருள் வேறு ஆகும் – கலி 145/1,2
ஏனைய பிறவும் கண்டார்க்கு இந்திரசாலம் என்ன – கம்.யுத்3:25 12/1

மேல்


கண்டாரும் (1)

தாள் கண்டார் தாளே கண்டார் தட கை கண்டாரும் அஃதே – கம்.பால:21 19/2

மேல்


கண்டாரே (1)

கண்டாரே காதலிக்கும் கட்டழகும் விடம் அன்றோ – கம்.ஆரண்:6 123/3

மேல்


கண்டாரை (3)

அரும் படர் கண்டாரை செய்து ஆங்கு இயலும் – கலி 64/5
மாயமோ கைப்படுக்கப்பட்டாய் நீ கண்டாரை
வாய் ஆக யாம் கூற வேட்டு ஈவாய் கேள் இனி – கலி 93/15,16
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார் – கம்.பால:21 19/4

மேல்


கண்டால் (24)

கண்டால் கொண்டு மனை திருந்து அடி வாழ்த்தி – புறம் 390/25
அழகு எலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்றவல்லார் – கம்.பால:22 20/4
போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா – கம்.அயோ:13 35/3,4
கால் தகை விரல்கள் ஐய கமலமும் பிறவும் கண்டால்
ஏற்பு_இல என்பது அன்றி இணை அடிக்கு உவமை என்னோ – கம்.கிட்:13 33/3,4
அங்கையும் அடியும் கண்டால் அரவிந்தம் நினையுமா-போல் – கம்.கிட்:13 48/1
கலங்குவது எவரை கண்டால் அவர் என்பர் கை வில் ஏந்தி – கம்.சுந்:0 1/3
துஞ்சும் கண்டால் என்னை இவன் சூழ் திரை ஆழி – கம்.சுந்:2 84/2
பச்சிலை தாமரை பகல் கண்டால் என – கம்.சுந்:4 48/1
நாயே அனைய வல் அரக்கர் நலிய கண்டால் நல்காயோ – கம்.சுந்:12 122/2
கள்ள அரக்கர்கள் கண்டால்
எள்ளுவர் பற்றுவர் என்னா – கம்.சுந்:13 58/2,3
முந்த மான் ஆயினான் வாலியே முதலினோர் முடிவு கண்டால்
அந்த மான் இடவனோடு ஆழி மா வலவனும் பிறரும் ஐயா – கம்.யுத்1:2 97/2,3
தீ என கொடிய வீர சேவக செய்கை கண்டால்
நாய் என தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம் – கம்.யுத்2:16 30/3,4
கணவனை இனைய கண்டால் அல்லது கழிகின்றேனோ – கம்.யுத்2:17 43/4
தையல் காண காட்டு-மின்கள் கண்டால் அன்றி தனது உள்ளத்து – கம்.யுத்3:23 3/2
மூவரை கண்டால் என்ன இருவரை முறையின் நோக்கி – கம்.யுத்3:23 28/2
அன்னவன் தன்னை கண்டால் ஆணையே அரக்கர்க்கு எல்லாம் – கம்.யுத்3:24 16/1
அன்னவன் தன்மை கண்டால் ஆற்றுமோ ஆக்கை வேறே – கம்.யுத்3:24 22/1
மெலிகுவது அன்றி உண்டோ விண்ணவர் வெருவல் கண்டால் – கம்.யுத்3:31 53/4
கருமம் என்று அனுமன் ஆக்கி காட்டிய தன்மை கண்டால்
அருமை என் இராமற்கு அம்மா அறம் வெல்லும் பாவம் தோற்கும் – கம்.யுத்4:32 44/2,3
தயரதன் கண்டால் ஒத்த தம்முனை தொழுது சார்ந்தான் – கம்.யுத்4:32 47/4
அலக்கணில் தலைவர் எல்லாம் அழுந்தினர் அதனை கண்டால்
உலக்குமால் இராமன் பின்னர் உயிர் பொறை உகவான் உற்ற – கம்.யுத்4:34 17/2,3
கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால்
உண்ணும் விசையால் உணர்வு பின் படர ஓடும் – கம்.யுத்4:36 21/1,2
அண்ணல்-தன் தோற்றம் கண்டால் ஐய நீ கமலம் அன்ன – கம்.யுத்4:37 11/3
மண்ணும் நீர்க்கு வரம்பு கண்டால் அன்றி – கம்.யுத்4:41 50/3

மேல்


கண்டாலும் (2)

கரும்பு கண்டாலும் மாலை காம்பு கண்டாலும் ஆலி – கம்.கிட்:13 44/1
கரும்பு கண்டாலும் மாலை காம்பு கண்டாலும் ஆலி – கம்.கிட்:13 44/1

மேல்


கண்டாள் (20)

தன்னை கண்டாள் மென் நடை கண்டாள் தமரை போல் – கம்.பால:17 29/1
தன்னை கண்டாள் மென் நடை கண்டாள் தமரை போல் – கம்.பால:17 29/1
துன்ன கண்டாள் தோழமை கொண்டாள் துணை என்றாள் – கம்.பால:17 29/2
வாள் கணின் நிழலை கண்டாள் வண்டு என ஓச்சுகின்றாள் – கம்.பால:19 13/4
கண்டாள் மகனும் மகனும் தன கண்கள் போல்வார் – கம்.அயோ:4 139/1
கஞ்சங்களை மஞ்சன் கழல் நகுகின்றது கண்டாள் – கம்.அயோ:7 3/4
கருப்பு ஏந்திரம் முதலாயின கண்டாள் இடர் காணாள் – கம்.அயோ:7 6/3
தோளின்-கண் நயனம் வைத்தாள் சுடர் மணி தடங்கள் கண்டாள் – கம்.ஆரண்:5 4/4
அல்லி அம் கமலம் கண்டாள் அண்ணல்-தன் வடிவம் கண்டாள் – கம்.ஆரண்:5 6/4
அல்லி அம் கமலம் கண்டாள் அண்ணல்-தன் வடிவம் கண்டாள் – கம்.ஆரண்:5 6/4
கான் சுட முளைத்த கற்பின் கனலியை கண்ணின் கண்டாள் – கம்.ஆரண்:6 51/4
கண்டாள் தனது ஆர் உயிர் கண்டிலளால் – கம்.ஆரண்:12 73/2
வெம் கண் அரக்கி விரும்பினள் கண்டாள் – கம்.ஆரண்:14 39/4
துஞ்சாதாரும் துஞ்சுதல் கண்டாள் துயர் ஆற்றாள் – கம்.சுந்:4 2/1
காட்டினன் ஓர் ஆழி அது வாள் நுதலி கண்டாள் – கம்.சுந்:4 63/4
முறிவு_அற எண்ணி வண்ண மோதிரம் காட்ட கண்டாள்
இறுதியின் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது அனையது எந்தாய் – கம்.சுந்:14 41/3,4
காய் எரி அனையான் முன்னர் காட்டினன் வணங்க கண்டாள்
தாய் எரி வீழ கண்ட பார்ப்பு என தரிக்கிலாதாள் – கம்.யுத்2:17 31/3,4
கண்டாள் கருணனை தன் கண் கடந்த தோளானை – கம்.யுத்2:17 89/1
கண்டாள் கண்ணால் கணவன் உரு அன்றி ஒன்றும் காணாதாள் – கம்.யுத்3:23 4/1
கனத்தின் நிறத்தான் தனை பெயர்த்தும் கண்டாள் கயலை கமலத்தால் – கம்.யுத்3:23 7/3

மேல்


கண்டான் (119)

மின்னின் மின்னிய மேனி கண்டான் என – கம்.பால:10 82/3
அல் ஆழி கரை கண்டான் ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கை – கம்.பால:11 17/3
காகம் முதலிய முந்திய தடை செய்வன கண்டான்
நாகம்_அனன் இடை இங்கு உளது இடையூறு என நடவான் – கம்.பால:24 5/2,3
ஐயன் தனை அரிதின் தரும் அரசன் அது கண்டான்
வெய்யன் வர நிபம் என்னை-கொல் என வெய்துறும் வேலை – கம்.பால:24 15/3,4
கண்ணும் உள்ளமும் வண்டு என களிப்பு உற கண்டான் – கம்.அயோ:1 49/4
காதல் புதல்வன் பெயரே புகல்வான் உயிரும் கண்டான் – கம்.அயோ:4 38/4
பின்னை கண்டான் அனையான் பிரிய கண்ட துயரம் – கம்.அயோ:4 50/3
கடிகை ஓர் இரண்டு மூன்றில் கடி மதில் அயோத்தி கண்டான்
அடி இணை தொழுதான் ஆதி முனிவனை அவனும் உற்ற – கம்.அயோ:6 7/1,2
விரத மா தவனை கண்டான் வீரன் வந்தனனோ என்றான் – கம்.அயோ:6 10/4
களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான் – கம்.அயோ:7 2/4
களை கட்டவர் தளை விட்டு எறி குவளை தொகை கண்டான் – கம்.அயோ:7 5/4
வார் சிலை தட கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான்
பார் மிசை பதைத்து வீழ்ந்தான் பருவரல் பரவை புக்கான் – கம்.அயோ:13 39/2,3
கண்டான் இமையோர் இறை காசினியின் – கம்.ஆரண்:2 24/3
வல்லிகள் நுடங்க கண்டான் மங்கை-தன் மருங்குல் நோக்க – கம்.ஆரண்:5 6/2
கண் அருள்-செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் – கம்.ஆரண்:6 28/4
கனி இரும் பொழில் காத்து அயல் இருந்தவன் கண்டான் – கம்.ஆரண்:6 84/4
துண்ட படையால் சிலை துண்ட துண்டங்கள் கண்டான் – கம்.ஆரண்:13 23/4
கொழுந்தே அனையாள் குழைந்து ஏங்கிய கொள்கை கண்டான்
அழுந்தேல் அவலத்திடை அஞ்சலை அன்னம் என்னா – கம்.ஆரண்:13 37/1,2
கடலுள் நாட்டிய வரை என தாதையை கண்டான் – கம்.ஆரண்:13 92/4
கொற்றவரை கண்டான் தன் உள்ளம் குளிர்ப்புற்றான் – கம்.ஆரண்:13 101/2
கன்று இருளில் திரி கோளரி கண்டான் – கம்.ஆரண்:14 48/4
நின்றானை கண்டான் நெறி நின்றார் நேர் நின்றான் – கம்.ஆரண்:15 49/4
கன்னி அன்னமும் கமலமும் முதலிய கண்டான்
தன்னின் நீங்கிய தளிரியற்கு உருகினன் தளர்வான் – கம்.கிட்:1 22/2,3
கல்லி ஆர்ப்பொடும் பறிக்கும் அ பகழியை கண்டான் – கம்.கிட்:7 71/4
செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரிய கண்டான் – கம்.கிட்:7 77/4
கடலிடை கிடந்த காதல் தாதையை கண்ணின் கண்டான் – கம்.கிட்:7 145/4
கண்டான் நும்பி அறம் கடக்கிலான் – கம்.கிட்:16 41/2
ஆண்தகை ஆண்டு அ வானோர் துறக்க நாடு அருகில் கண்டான்
ஈண்டு இதுதான்-கொல் வேலை இலங்கை என்று ஐயம் எய்தா – கம்.சுந்:1 1/1,2
வரை தாள் நெடும் பொன் குடுமி தலை மாடு கண்டான் – கம்.சுந்:1 48/4
கண்ணடி வைத்தது அன்ன இலங்கையை தெரிய கண்டான் – கம்.சுந்:1 79/4
கடும் திசையின் வாய் அனைய வாயில் எதிர் கண்டான் – கம்.சுந்:2 63/4
வல்லே சென்றாள் மாருதி கண்டான் வருக என்றான் – கம்.சுந்:2 79/4
கயக்கம்_இல் துயிற்சி கும்பகருணனை கண்ணின் கண்டான் – கம்.சுந்:2 119/4
கனிக்கு அடல் கதிர் தொடர்ந்தவன் அகழியை கண்டான் – கம்.சுந்:2 144/4
கை குரல் வரி வில்லானும் இளையவன் வரவு கண்டான் – கம்.சுந்:4 75/4
கண்டான் உயர் போதமும் வேதமும் காண்கிலாதான் – கம்.சுந்:4 90/4
காந்துகின்றது காட்டினள் மாருதி கண்டான் – கம்.சுந்:5 82/4
நின்றது ஓர் சயித்தம் கண்டான் நீக்குவன் இதனை என்னா – கம்.சுந்:6 49/3
கயிலையின்மலை என நின்றான் அனையவர் வரு தொழில் கண்டான் – கம்.சுந்:7 20/4
நின்றனன் ஏனையன் நின்றது கண்டான்
குன்றிடை வாவுறு கோள் அரி போல – கம்.சுந்:9 62/1,2
கள் அவிழ் அலங்கலானை காற்றின் சேய் வரவு கண்டான் – கம்.சுந்:10 17/4
காய்ப்புண்ட செம்பின் தோன்ற கறுப்புண்ட மனத்தன் கண்டான் – கம்.சுந்:11 19/4
சுற்றிலா அரக்கர் தாமே காட்டலின் தெரிய கண்டான் – கம்.சுந்:12 127/4
கற்று உணர் மாருதி கண்டான் – கம்.சுந்:13 47/4
கணனின் எய்தினர் பணி என தாதையை கண்டான்
துணை இலான்-தனை துணை என உடையவன் தொழுதான் – கம்.யுத்1:3 38/3,4
கார் கடல் கமலம் பூத்தது என பொலிவானை கண்டான் – கம்.யுத்1:4 129/4
காட்டினன் கள்வர் என்னா கருணை அம் கடலும் கண்டான் – கம்.யுத்1:9 26/4
இணை நெடும் கமல கண்ணால் இலங்கையை எய்த கண்டான் – கம்.யுத்1:10 6/4
காரணத்தை நிமிர் கண் எதிர் கண்டான் – கம்.யுத்1:11 17/4
ஆக ராகவனை அவ்வழி கண்டான்
மாக ராக நிறை வாள் ஒளியோனை – கம்.யுத்1:11 19/1,2
மின் தளிர்த்து அனைய பல் மா மணியினை வெளியில் கண்டான்
ஒன்று ஒழித்து ஒன்று ஆம் என்று அ அரக்கனுக்கு ஒளிப்பான் போல – கம்.யுத்1:12 49/2,3
எழுகின்ற சேனை நோக்கி இயைந்து இருந்தானை கண்டான் – கம்.யுத்1:14 15/4
ஏது எனக்கு அரியது என்றான் இறுதியின் எல்லை கண்டான் – கம்.யுத்1:14 26/4
கண்டம் ஆயிரத்தின் மேலும் உள என கண்டம் கண்டான்
விண்ட வாள் அரக்கன் மீது விசும்பு எரி பறக்க விட்டான் – கம்.யுத்2:15 130/2,3
அலக்கணும் தலைவர் செய்த தன்மையும் அமைய கண்டான்
இலக்குவன் என் கை வாளிக்கு இலக்கு இவன் இவனை இன்று – கம்.யுத்2:15 141/2,3
கறுத்த சிந்தையன் இராவணன் அனையது கண்டான்
ஒறுத்து வானவர் புகழுண்ட பார வில் உளைய – கம்.யுத்2:15 192/2,3
காரும் வானமும் தொடுவன பிண குவை கண்டான்
மூரி வெம் சிலை இராவணன் அரா என முனிந்தான் – கம்.யுத்2:15 238/3,4
கண்களால் அரக்கன் கண்டான் அவனை ஓர் கலக்கம் காண்பான் – கம்.யுத்2:17 7/4
கண்டான் அ இராமன் எனும் களி மா – கம்.யுத்2:18 27/1
கண்டான் எதிர் அதிகாயனும் கனல் ஆம் என கனன்றான் – கம்.யுத்2:18 170/1
கடை நின்று கணிக்க ஆங்கு ஓர் கணக்கு இலாவாறும் கண்டான்
இடை நின்ற மயக்கம் தீர்ந்தான் ஏந்திய சிலையன் காந்தி – கம்.யுத்2:18 194/2,3
கால் உயர் வரையின் செம் கேழ் அருவி-போல் ஒழுக கண்டான்
கோல் ஒரு பத்து_நூற்றால் குதிரையின் தலைகள் கொய்து – கம்.யுத்2:18 199/2,3
அரம் ஒன்று வயிர வாளால் ஆயிரம் கண்டம் கண்டான் – கம்.யுத்2:18 210/4
நசையிடை கண்டான் என்ன நகும் அழும் முனியும் நாணும் – கம்.யுத்2:18 262/4
காட்டாதன காட்டிய தாதையை சென்று கண்டான் – கம்.யுத்2:19 3/4
கண்டான் இறை ஆறிய நெஞ்சினன் கைகள் கூப்பி – கம்.யுத்2:19 4/1
கடை உறு காலத்து ஆழி உலகு அன்ன களத்தை கண்டான் – கம்.யுத்2:19 219/4
கணத்தினும் பாதி போதில் தம்பியை சென்று கண்டான் – கம்.யுத்2:19 220/4
கரு கிளர் மேகம் அன்ன களிறு அனையானை கண்டான் – கம்.யுத்2:19 285/4
நாயக பரிதி போன்றான் தேவரை நடுக்கம் கண்டான் – கம்.யுத்3:22 10/4
வீரருள் வீரன் கண்டான் விழுந்தன விழுந்த என்னும் – கம்.யுத்3:22 22/2
அகம்பனை கண்டான் தண்டால் அரக்கரை அரைக்கும் கையான் – கம்.யுத்3:22 120/4
பேன வெண் குடைய ஆய குருதி பேர் ஆறு கண்டான் – கம்.யுத்3:22 142/4
காசு அறு கல்லின் மாரி பொழிவ போல் விழுவ கண்டான் – கம்.யுத்3:22 143/4
சுருளுடை சடையின் கற்றை சுற்று என சுடர்வ கண்டான் – கம்.யுத்3:22 144/4
கை விளக்கு எடுத்தது என்ன கவந்தத்தின் காடு கண்டான் – கம்.யுத்3:22 145/4
கோள் இலா மன்னன் நாட்டு குடி என குலைவ கண்டான் – கம்.யுத்3:22 146/4
கடல்களும் நெடிய கானும் கார் தவழ் மலையும் கண்டான் – கம்.யுத்3:22 147/4
கால வெம் தொழில் கயவனும் வானகம் கண்டான்
மாலை வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான் – கம்.யுத்3:22 173/3,4
காக்கும் வானர துணைவரை தனி தனி கண்டான் – கம்.யுத்3:22 187/4
கடைக்கண் தீ உக அங்கத களிற்றினை கண்டான்
படைக்கலம் சுமந்து உழல்கின்ற பதகனேன் பழி பார்த்து – கம்.யுத்3:22 193/2,3
கடலிடை துயில்வான் அன்ன தம்பியை கண்டான் – கம்.யுத்3:22 194/4
கண் விழித்தனன் தம்பியை தெரிவுற கண்டான்
விண்ணை உற்றனன் மீள்கிலன் என்று அகம் வெதும்பி – கம்.யுத்3:22 201/2,3
நோக்கினான் கண்டான் பண்டு இ உலகினை படைக்க நோற்றான் – கம்.யுத்3:24 2/1
இளம் களிறோடும் சாய்ந்த இராமனை இடையில் கண்டான் – கம்.யுத்3:24 3/4
காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானை கண்டான் – கம்.யுத்3:24 10/4
காமமே நுகரும் செல்வ கடவுளர் ஈட்டம் கண்டான்
நேமியின் விசையின் செல்வான் நிடதத்தின் நெற்றி உற்றான் – கம்.யுத்3:24 46/3,4
காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தை கண்டான் – கம்.யுத்3:24 48/4
காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரிய கண்டான் – கம்.யுத்3:24 53/4
திரு உறை கமலம் அன்ன நாட்டையும் தெரிய கண்டான் – கம்.யுத்3:24 57/4
கரியவன் என்ன நின்ற நீல மால் வரையை கண்டான் – கம்.யுத்3:24 59/4
நல் குன்றம் அதனை கண்டான் உணர்ந்தனன் நாகம் முற்ற – கம்.யுத்3:24 60/3
கன்னி நன் மயில் அன்னாரை நெடும் களியாட்டம் கண்டான் – கம்.யுத்3:25 1/4
கண்டவளே இவள் என்பது கண்டான்
விண்டது-போலும் நம் வாழ்வு என வெந்தான் – கம்.யுத்3:26 31/1,2
எஞ்சல்_இல் அரக்கர் சேனை எழுந்து எழுந்து ஏக கண்டான் – கம்.யுத்3:26 92/4
மாள்விக்கும் தாழ்வில் என்னும் வானவர் மறுக்கம் கண்டான்
சூழ்வித்த வண்ணம் ஈதோ நன்று என துணிவு கொண்டான் – கம்.யுத்3:26 93/2,3
காமிப்பது முடிவிப்பது படிகின்றது கண்டான்
நேமி தனி அரி தான் என நினைந்தான் எதிர் நடந்தான் – கம்.யுத்3:27 146/3,4
அவன் அன்னது கண்டான் இவன் ஆரோ என அயிர்த்தான் – கம்.யுத்3:27 149/1
கை கணை ஒன்றால் வள்ளல் அ கணை கண்டம் கண்டான் – கம்.யுத்3:27 178/4
நிறைந்தவன் கண்டான் காணா இனையது ஓர் நினைவது ஆனான் – கம்.யுத்3:28 42/4
கை கண்டான் பின் கரும் கடல் கண்டு-என – கம்.யுத்3:29 30/1
மெய் கண்டான் அதன்-மேல் விழுந்தான்-அரோ – கம்.யுத்3:29 30/2
காறின உள்ளம் நோவ கண்களால் தெரிய கண்டான் – கம்.யுத்4:34 19/4
கண்ணின் நீர் ஆறும் மாறா கரும் கடல் மடுப்ப கண்டான் – கம்.யுத்4:34 21/4
உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்ற கண்டான் – கம்.யுத்4:34 22/4
கண்களை சூன்று நீக்கும் அரக்கியர் குழாமும் கண்டான் – கம்.யுத்4:34 23/4
விண் பிளந்து ஒல்க ஆர்த்த வானரர் வீக்கம் கண்டான்
மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான் – கம்.யுத்4:34 24/1,2
மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான்
கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான் – கம்.யுத்4:34 24/2,3
கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான்
புண் பிளந்து-அனைய நெஞ்சன் கோபுரத்து இழிந்து போந்தான் – கம்.யுத்4:34 24/3,4
மாதிரம் எவையும் வென்ற வன் தொழில் அரக்கன் கண்டான்
சேதனை உண்ண கண்டான் செல விடு செல விடு என்றான் – கம்.யுத்4:37 16/2,3
சேதனை உண்ண கண்டான் செல விடு செல விடு என்றான் – கம்.யுத்4:37 16/3
கண் தாகுதல் முன் செல்ல விசைத்துள்ளது கண்டான் – கம்.யுத்4:37 126/4
வையும் சாபம் ஒப்பு என வெப்பின் வலி கண்டான்
ஐயன் நின்றான் செய் வகை ஒன்றும் அறிகில்லான் – கம்.யுத்4:37 130/3,4
கவ்வா நின்ற மால் வரை முற்றும் அவை கண்டான்
எல் வாய்-தோறும் எய்தின என்னா எதிர் எய்தான் – கம்.யுத்4:37 141/2,3
காதலித்த உரு ஆகி அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரிய கண்டான் – கம்.யுத்4:37 201/4
சீரினையே மனம் உவப்ப உரு முற்றும் திருவாளன் தெரிய கண்டான் – கம்.யுத்4:37 202/4
காடு உழுத கொழும் பிறையின் கறை கழன்று கிடந்தன-போல் கிடக்க கண்டான் – கம்.யுத்4:37 204/4
சேயொளி கமலத்தாளும் களி நடம் செய்ய கண்டான் – கம்.யுத்4:42 6/4
மான் முகத்து ஒருவன் நல் நாள் மண்டபம் வயங்க கண்டான் – கம்.யுத்4:42 13/4

மேல்


கண்டி (1)

கண்டி நுண் கோல் கொண்டு களம் வாழ்த்தும் – பதி 43/27

மேல்


கண்டிகும் (17)

ஐய குறு_மகள் கண்டிகும் வைகி – நற் 20/1
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே – ஐங் 121/1
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே – ஐங் 122/1
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே – ஐங் 123/1
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே – ஐங் 124/1
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே – ஐங் 125/1
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே – ஐங் 126/1
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே – ஐங் 127/1
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே – ஐங் 128/1
தண்ணம் துறைவன் கண்டிகும்
அம் மா மேனி எம் தோழியது துயரே – ஐங் 158/4,5
ஒண் தொடி மடவரல் கண்டிகும் கொண்க – ஐங் 194/2
நெடும் தோள் அண்ணல் கண்டிகும் யாமே – ஐங் 198/4
அயம் திகழ் சிலம்ப கண்டிகும்
பயந்தன மாதோ நீ நயந்தோள் கண்ணே – ஐங் 264/3,4
மெல் இயல் அரிவை கண்டிகும்
மல்லல் ஆகிய மணம் கமழ் புறவே – ஐங் 414/3,4
கண்டிகும் மடவரல் புறவின் மாவே – ஐங் 419/4
இன்று எவன்-கொல்லோ கண்டிகும் மற்று அவன் – அகம் 102/16
இழை நிலை நெகிழ்ந்த மள்ளன் கண்டிகும்
கழை கண் நெடு வரை அருவி ஆடி – புறம் 251/3,4

மேல்


கண்டிகுமே (5)

பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி – பதி 11/20,21
வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே
உண்மரும் தின்மரும் வரை கோள் அறியாது – பதி 24/17,18
தொலையா கற்ப நின் நிலை கண்டிகுமே
நிணம் சுடு புகையொடு கனல் சினம் தவிராது – பதி 43/31,32
நாள்_மகிழ் இருக்கை இனிது கண்டிகுமே
தீம் தொடை நரம்பின் பாலை வல்லோன் – பதி 65/13,14
குவவு குரை இருக்கை இனிது கண்டிகுமே
காலை மாரி பெய்து தொழில் ஆற்றி – பதி 84/20,21

மேல்


கண்டிகை (2)

நேர் மணி நேர் முக்காழ் பற்பல கண்டிகை
தார் மணி பூண்ட தமனிய மேகலை – கலி 96/14,15
அணி கண்டிகை கவசம் கழல் திலகம் முதல் அகல – கம்.யுத்3:31 112/2

மேல்


கண்டிசின் (13)

பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய – நற் 35/8
குறிப்பின் கண்டிசின் யானே நெறிப்பட – நற் 177/4
கண்டிசின் வாழியோ குறு_மகள் நுந்தை – நற் 202/8
கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனே – குறு 112/5
கண்டிசின் தோழி பொருள் பிரிந்தோரே – குறு 220/7
கண்டிசின் வாழி தோழி தெண் திரை – குறு 240/5
பண்டை அற்றோ கண்டிசின் நுதலே – குறு 249/5
கண்டிசின் பாண பண்பு உடைத்து அம்ம – குறு 359/1
பொன்னினும் சிவந்தன்று கண்டிசின் நுதலே – ஐங் 105/4
அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே – ஐங் 106/4
கண்டிசின் வாழியோ குறு_மகள் நுந்தை – அகம் 99/11
இது நன் காலம் கண்டிசின் பகைவர் – அகம் 164/11
கண்டிசின் மகளே கெழீஇ இயைவெனை – அகம் 369/1

மேல்


கண்டிசினால் (1)

அது கண்டிசினால் யானே என்று நனி – நற் 128/5

மேல்


கண்டிசினே (1)

மெல்லம்புலம்ப யான் கண்டிசினே
கல்லென் புள்ளின் கானல் அம் தொண்டி – நற் 195/4,5

மேல்


கண்டிசினோரே (1)

நகாரோ பெரும நின் கண்டிசினோரே – ஐங் 85/5

மேல்


கண்டிட (1)

கவந்தபந்த களி_நடம் கண்டிட
அமைந்த வில்லும் அரும் கணை தூணியும் – கம்.ஆரண்:3 20/2,3

மேல்


கண்டிடும் (1)

கண்ணனே இது கண்டிடும் பின் என்றாள் – கம்.பால:21 25/4

மேல்


கண்டித்து (2)

காய் கணை ஐந்தும் ஐந்தும் கடுப்புற தொடுத்து கண்டித்து
ஆயிரம் கூறு செய்தான் அமரரை அலக்கண் செய்தான் – கம்.யுத்2:15 134/3,4
கைத்தலமும் காத்திரமும் கரும் கழுத்தும் நெடும் புயமும் உரமும் கண்டித்து
எய்த்தில போய் திசைகள்-தொறும் இரு நிலத்தை கிழித்து இழிந்தது என்னின் அல்லால் – கம்.யுத்4:33 25/1,2

மேல்


கண்டிரோ (1)

வாடையும் கண்டிரோ வந்து நின்றதுவே – நற் 229/11

மேல்


கண்டில் (1)

கடுக்கை ஆர் வேங்கை கோங்கு பச்சிலை கண்டில் வெண்ணெய் – கம்.பால:1 13/3

மேல்


கண்டில (2)

கடை கண்டில தலை கண்டில கழுதின் திரள் பிணமா – கம்.யுத்2:18 150/1
கடை கண்டில தலை கண்டில கழுதின் திரள் பிணமா – கம்.யுத்2:18 150/1

மேல்


கண்டிலது (1)

தேடி வந்து அது கண்டிலது ஆம் என நின்றான் – கம்.ஆரண்:13 71/4

மேல்


கண்டிலம் (6)

காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம் – கம்.அயோ:12 8/4
இடை கண்டிலம் அல்லது எல்லா உருவும் தெரிந்தாம் – கம்.ஆரண்:10 144/2
எனையர் என்பது ஒர் இறுதி கண்டிலம் எழுபது என்று எனும் இயல்பினார் – கம்.கிட்:10 66/2
எய்தும் வந்து என்பது ஓர் இறையும் கண்டிலம்
உய்தும் என்றால் இது ஓர் உரிமைத்து ஆகுமோ – கம்.கிட்:16 8/3,4
கண்டிலம் இவன் நெடு மாய கள்வனால் – கம்.யுத்3:31 174/4
கருமமே அன்றி கண்டிலம் கண்களால் – கம்.யுத்4:41 72/2

மேல்


கண்டிலமால் (2)

மிக்கது ஓர் பொருள் உளது என வேறு கண்டிலமால்
திக்கும் வானமும் செறிந்த அ தரு நிழல் சீதம் – கம்.கிட்:4 5/2,3
கண்ணிய நாள் கழிந்துளவால் கண்டிலமால் கனம்_குழையை – கம்.சுந்:2 226/1

மேல்


கண்டிலர் (25)

கமை பெரும் செல்வ கடவுளும் உவமை கண்டிலர் அங்கு அது காண்பான் – கம்.பால:3 3/2
கோல வில் கால் குனித்ததும் கண்டிலர்
காலனை பறித்து அ கடியாள் விட்ட – கம்.பால:7 47/2,3
விட்டிலர் கங்குலின் விடிவு கண்டிலர்
ஒட்டிய உடல் பிரிப்பு உணர்கிலாமையால் – கம்.பால:19 65/3,4
ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர் நையும் மைந்தர்கள் உய்யவே – கம்.அயோ:3 61/4
கார் கொண்ட மேனியானை கண்டிலர் கண்ணில் வற்றா – கம்.அயோ:6 9/3
நினையும் நெஞ்சினர் கண்டிலர் நேடுவார் – கம்.அயோ:7 13/2
அற்றன தலை எனும் ஆக்கை கண்டிலர்
தெற்றினர் எயிறுகள் திருகினார் சினம் – கம்.ஆரண்:7 103/2,3
எ திறத்தினும் நடுவு கண்டிலர் முடிவு எவனோ – கம்.கிட்:12 33/4
கொம்பினை கண்டிலர் குப்புற்று ஏகினார் – கம்.கிட்:14 17/4
துன்று_அல்_ஓதியை கண்டிலர் துன்பினார் – கம்.கிட்:15 52/4
கலவியின் சுரை கண்டிலர் மண்டினர் கடல்-மேல் – கம்.சுந்:13 20/4
கண்டிலர் மடந்தையை என்னும் கட்டுரை – கம்.சுந்:14 15/2
திரிந்தனர் சாரிகை தேவர் கண்டிலர்
புரிந்தனர் நெடும் செரு புகையும் போர்த்து எழ – கம்.யுத்2:16 261/1,2
சிரம் கிடந்தன கண்டனர் கண்டிலர் உயிர்-கொடு திரிவாரை – கம்.யுத்2:16 312/4
அற்ற அல்லவும் கண்டிலர் படைக்கலம் அடு களம் திடர் ஆக – கம்.யுத்2:16 313/4
கிடந்த அல்லது நடந்தன கண்டிலர் கிளர் மதகிரி எங்கும் – கம்.யுத்2:16 314/4
ஆழ்ந்த அல்லது பெயர்ந்தன கண்டிலர் அதிர் குரல் மணி தேர்கள் – கம்.யுத்2:16 315/4
ஓடல் அன்றி நின்று உகள்வன கண்டிலர் உரு கெழு பரி எல்லாம் – கம்.யுத்2:16 316/4
மாதர் வெள்ளமே கண்டனர் கண்டிலர் மலையினும் பெரியாரை – கம்.யுத்2:16 317/4
இறவு கண்டிலர் இருவரும் ஒருவரை ஒருவர் – கம்.யுத்3:22 71/3
கண்டனன் எய்த தன்மை கண்டிலர் இமைப்பு_இல்_கண்ணார் – கம்.யுத்3:27 93/4
கண்டிலர் என்-பால் உண்டே நீயிரும் காண்டிர் அன்றே – கம்.யுத்3:27 173/3
கிழிந்தன என்ன ஆர்த்தான் கண்டிலர் ஓசை கேட்டார் – கம்.யுத்3:28 39/4
வெடியை பார்ப்பது ஓர் வெள்ளிடை கண்டிலர் மிடைந்த – கம்.யுத்3:31 22/3
கண்டிலர் இராமனை இமைப்பு இல் கண்ணினார் – கம்.யுத்4:37 78/4

மேல்


கண்டிலளால் (1)

கண்டாள் தனது ஆர் உயிர் கண்டிலளால்
மண் தான் உறும் மின்னின் மயங்கினளால் – கம்.ஆரண்:12 73/2,3

மேல்


கண்டிலன் (16)

கண்டிலன் என்னை என்பார் கண்டனன் என்னை என்பார் – கம்.பால:14 74/1
கண்டிலன் வினவ கேட்டான் கைகயள் கோயில் நண்ணி – கம்.அயோ:3 83/2
கண்டிலன் கொடியின் நெடும் கானமே – கம்.அயோ:11 29/4
கள்ளை மா கவர் கண்ணியன் கண்டிலன்
பிள்ளை மா களிறும் பிடி ஈட்டமும் – கம்.அயோ:11 31/1,2
காவல் மன்னவன் கான்முளை கண்டிலன்
ஆவும் மாவும் அழி கவுள் வேழமும் – கம்.அயோ:11 32/1,2
இருப்பு நல் இடம் எங்கணும் கண்டிலன்
அருப்பம் அன்று இது என்று ஐயுறவு எய்தினான் – கம்.அயோ:11 39/2,3
இருந்தும் கண்டிலன் கங்குலின் ஈறு-அரோ – கம்.ஆரண்:14 18/4
கண்டிலன் உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட – கம்.கிட்:2 32/1
பாகம் அல்லது கண்டிலன் அனுமனை பார்த்தான் – கம்.சுந்:11 41/1
தலை கண்டிலன் நின்று சலித்தனனால் – கம்.யுத்2:18 28/4
கரைத்திலன் கண்ணின் நீரை கண்டிலன் யாதும் கண்ணால் – கம்.யுத்2:19 215/2
கடலும் அல்லாது இடை ஒன்றும் கண்டிலன் – கம்.யுத்3:27 54/4
ஆறுமே அன்றி ஓர் ஆக்கை கண்டிலன் – கம்.யுத்3:27 55/4
கண்டிலன் தலை காந்தி அ மானிடன் – கம்.யுத்3:29 34/1
மெய்யன் அன்னவை கண்டிலன் வேதங்கள் – கம்.யுத்4:37 30/3
சிறக்கும் தேரொடும் கண்டிலன் சீற்ற தீ – கம்.யுத்4:37 176/3

மேல்


கண்டிலன்-கொலாம் (1)

கண்டிலன்-கொலாம் இளவலும் கனை கடல் நடுவண் – கம்.சுந்:3 12/1

மேல்


கண்டிலன்-போலும் (1)

கண்டிலன்-போலும் சொற்ற கலுழன் அன்று என்னை கண்ணால் – கம்.யுத்2:19 297/4

மேல்


கண்டிலனேல் (1)

கம்பிப்பது ஓர் வன் துயர் கண்டிலனேல்
நம்பிக்கு ஒரு நன் மகனோ இனி நான் – கம்.யுத்2:18 11/3,4

மேல்


கண்டிலா (3)

தோகையை கண்டிலா வகையும் சொல்லி எம் – கம்.கிட்:16 18/2
அருணன் கண்களும் கண்டிலா இலங்கை பண்டு அமரில் – கம்.யுத்1:5 58/2
கவலை_வேலை எனும் கரை கண்டிலா
அவலம் எய்தி அடைத்துழி ஆர்த்து எழும் – கம்.யுத்1:9 58/2,3

மேல்


கண்டிலாதன (1)

கண்டிலாதன அயன் கண்டிலாதன-கொலாம் – கம்.கிட்:14 6/4

மேல்


கண்டிலாதன-கொலாம் (1)

கண்டிலாதன அயன் கண்டிலாதன-கொலாம் – கம்.கிட்:14 6/4

மேல்


கண்டிலாதேம் (1)

உடல் கொண்டு இரண்டு ஆகி உடற்றவும் கண்டிலாதேம்
மிடல் இங்கு இவர் வெம் தொழிற்கு ஒப்புரை வேறு காணேம் – கம்.கிட்:7 49/3,4

மேல்


கண்டிலாதேன் (1)

மொய்யனே முளரி அன்ன நின் முகம் கண்டிலாதேன்
உய்வெனோ உலகம் மூன்றுக்கு ஒருவனே செரு வலோனே – கம்.யுத்3:29 48/3,4

மேல்


கண்டிலார் (2)

களவை யார் அறிகுவார் மெய்ம்மை கண்டிலார் – கம்.யுத்1:3 62/4
மொய் எடுத்த கணை மாரியால் இடை முடிந்தது ஒன்றும் முறை கண்டிலார்
எய்விடத்து எறியும் நாணின் ஓசை-அலது யாதும் ஒன்று செவி உற்றிலார் – கம்.யுத்2:19 68/1,2

மேல்


கண்டிலாள் (1)

கஞ்சமும் புரைவன கழலும் கண்டிலாள்
துஞ்சினர் அரக்கர் என்று உவக்கும் சூழ்ச்சியாள் – கம்.சுந்:4 106/2,3

மேல்


கண்டிலீர்-கொலாம் (1)

கண்டிலீர்-கொலாம் கடலினை மலை கொண்டு கட்டி – கம்.யுத்3:30 47/1

மேல்


கண்டிலீரோ (2)

கடைந்தவர்க்கு ஆகி ஆலம் உண்டவன் கண்டிலீரோ
உடைந்தவர்க்கு உதவான் ஆயின் உள்ளது ஒன்று ஈயான் ஆயின் – கம்.யுத்1:4 108/2,3
அனுமனை கண்டிலீரோ அவனிலும் வலியரோ என் – கம்.யுத்3:27 98/1

மேல்


கண்டிலெம் (1)

முனிவனும் உரைப்பது ஓர் முறைமை கண்டிலெம்
இனி என இருந்தனன் இளைய மைந்தனும் – கம்.அயோ:14 127/1,2

மேல்


கண்டிலென் (5)

அடித்தலம் கண்டிலென் யான் என் ஐயனை – கம்.அயோ:11 89/1
கேட்டனென் கண்டிலென் கெழுவு கங்கை நீர் – கம்.ஆரண்:12 38/1
ஊடு கண்டிலென் எனின் பின் உரியது ஒன்று இல்லை – கம்.சுந்:3 1/3
முன்புற கண்டிலென் கேள்வி முன்பு இலென் – கம்.யுத்1:4 20/1
அறிந்திலென் அவனை யாண்டும் கண்டிலென் ஆவி யாக்கை – கம்.யுத்3:24 15/1

மேல்


கண்டிலெனால் (1)

பின் கண்டும் ஓர் பெண் கரை கண்டிலெனால்
மின் கண்டவர் எங்கு அறிவார் வினையே – கம்.பால:23 13/3,4

மேல்


கண்டிலேம் (1)

கடிய வேக கலுழனின் கண்டிலேம் – கம்.யுத்1:9 57/4

மேல்


கண்டிலேன் (3)

கண்டிலேன் என புகல் என கை தலை கொள்வார் – கம்.ஆரண்:7 138/4
கரை சேரா இடர் வேலை கண்டிலேன்
உரை சேர் ஆர் உயிரே என் உள்ளமே – கம்.கிட்:8 4/2,3
தந்தன கண்டிலேன் தரும தானமும் – கம்.யுத்1:4 97/2

மேல்


கண்டிலேனால் (1)

கண்டேன் இவர் போல்வது ஓர் பெண் உரு கண்டிலேனால்
உண்டே எனின் வேறு இனி எங்கை உணர்த்தி நின்ற – கம்.ஆரண்:10 145/2,3

மேல்


கண்டிலை (3)

ஆசையின் கனியை கண்ணின் கண்டிலை போலும் அஞ்சி – கம்.யுத்2:17 21/4
கண்டிலை முன்பு சொல்ல கேட்டிலை கடன் ஒன்று எம்-பால் – கம்.யுத்2:19 269/1
ஆண்ட நாயக கண்டிலை போலும் நீ அவரை – கம்.யுத்3:31 36/3

மேல்


கண்டிலையோ (1)

மகனே கண்டிலையோ நம் வாழ்வு எலாம் – கம்.கிட்:8 15/4

மேல்


கண்டீ (2)

என்னோ துவள் கண்டீ
எய்தும் களவு இனி நின் மார்பின் தார் வாட – பரி 6/64,65
தெய்வத்தான் கண்டீ தெளிக்கு – கலி 91/8

மேல்


கண்டீயாய் (1)

தேற்ற கண்டீயாய் தெளிக்கு – கலி 88/16

மேல்


கண்டீர் (1)

படை இடுவான்-மன் கண்டீர் காமன் மடை அடும் – கலி 109/19

மேல்


கண்டீரக்கோன் (1)

கண்டீரக்கோன் ஆகலின் நன்றும் – புறம் 151/6

மேல்


கண்டீரோ (1)

இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரோ ஓஒ – கலி 147/12

மேல்


கண்டு (333)

பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு – திரு 2
மயில் கண்டு அன்ன மட நடை மகளிரொடு – திரு 205
அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன – பொரு 9
களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன – பெரும் 130
புகர் இணர் வேங்கை வீ கண்டு அன்ன – பெரும் 194
வளை கண்டு அன்ன வால் உளை புரவி – பெரும் 488
கண்டு தண்டா கட்கு இன்பத்து – மது 16
வை கண்டு அன்ன புல் முளி அம் காட்டு – மது 307
நிலனும் வளனும் கண்டு அமைகல்லா – மது 343
ஓவு கண்டு அன்ன இரு பெரு நியமத்து – மது 365
கயம் கண்டு அன்ன வயங்கு உடை நகரத்து – மது 484
நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி – மது 496
குறும் பல் குழுவின் குன்று கண்டு அன்ன – மது 501
வரை கண்டு அன்ன தோன்றல வரை சேர்பு – நெடு 108
மணி கண்டு அன்ன மா திரள் திண் காழ் – நெடு 111
கயம் கண்டு அன்ன அகன் பை அம் கண் – மலை 259
மழை கண்டு அன்ன ஆலை-தொறும் ஞெரேரென – மலை 340
வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு – நற் 9/2
கண் போல் பூத்தமை கண்டு நுண் பல – நற் 27/10
கண்டனென் மகிழ்ந கண்டு எவன் செய்கோ – நற் 30/1
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி – நற் 32/5
மலை கண்டு அன்ன நிலை புணர் நிவப்பின் – நற் 60/1
நிலம் கண்டு அன்ன அகன் கண் பாசறை – நற் 125/10
மணி கண்டு அன்ன மா நிற கருவிளை – நற் 221/1
மெல்லம்புலம்பன் கண்டு நிலைசெல்லா – நற் 263/8
ஓவு கண்டு அன்ன இல் வரை இழைத்த – நற் 268/4
நன் நுதல் பரந்த பசலை கண்டு அன்னை – நற் 288/5
கண்டு ஆங்கு உரையாய் கொண்மோ பாண – நற் 291/6
கொன்ற யானை கோடு கண்டு அன்ன – நற் 294/6
ஆகம் அடைதந்தோளே அது கண்டு
ஈர் மண் செய்கை நீர் படு பசும் கலம் – நற் 308/8,9
இன்னேம் ஆக என் கண்டு நாணி – நற் 358/3
உள்ளினென் உறையும் என் கண்டு மெல்ல – நற் 370/9
முறி கண்டு அன்ன மெல்லென் சீறடி – குறு 278/2
எழுதரு மதியம் கடல் கண்டு ஆங்கு – குறு 315/1
காம்பு கண்டு அன்ன தூம்பு உடை வேழத்து – ஐங் 20/3
என் கண்டு நயந்து நீ நல்கா-காலே – ஐங் 178/4
பெரும் துறை கண்டு இவள் அணங்கியோனே – ஐங் 182/4
பகைவர் நாடும் கண்டு வந்திசினே – பதி 15/15
யாணர் நன் நாடும் கண்டு மதி மருண்டனென் – பதி 15/34
நாடு கண்டு அன்ன கணை துஞ்சு விலங்கல் – பதி 16/2
கண்டு மதி மருளும் வாடா சொன்றி – பதி 24/22
அந்தி மாலை விசும்பு கண்டு அன்ன – பதி 35/7
நாறுபு நிகழும் யாறு கண்டு அழிந்து – பரி 6/43
கண் இயல் கண்டு ஏத்தி காரிகை நீர் நோக்கினை – பரி 7/65
மட பிடி கண்டு வய கரி மால்-உற்று – பரி 10/42
பவள வளை செறித்தாள் கண்டு அணிந்தாள் பச்சை – பரி 11/101
பண் கண்டு திறன் எய்தா பண் தாளம் பெற பாடி – பரி 11/128
சென்று தொழுகல்லீர் கண்டு பணி-மின்மே – பரி 15/34
கண்டு மயர் அறுக்கும் காமக்கடவுள் – பரி 15/37
பேது உற்ற இதனை கண்டு யான் நோக்க நீ எம்மை – பரி 18/12
கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு
நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்க – பரி 20/34,35
வரி மலி அர உரி வள்பு கண்டு அன்ன – பரி 21/6
அரு நிலை நீரின் அவள் துயர் கண்டு
கொழுநன் மகிழ் தூங்கி கொய் பூ புனல் வீழ்ந்து – பரி 21/43,44
இகல் பல செல்வம் விளைத்தவள் கண்டு இப்பால் – பரி 24/32
ஏதிலாள் கூந்தலிடை கண்டு மற்று அது – பரி 24/35
அறத்தொடு நின்றேனை கண்டு திறப்பட – கலி 39/21
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்-மன்-கொலோ – கலி 39/41
கனவில் கண்டு கதுமென வெரீஇ – கலி 49/4
பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால – கலி 59/8
தெருவின் கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ – கலி 60/12
அறனும் அது கண்டு அற்று ஆயின் திறன் இன்றி – கலி 62/16
மதி நிழல் நீருள் கண்டு அது என உவந்து ஓடி – கலி 70/4
துன்ன தன் எதிர் வரூஉம் துணை கண்டு மிக நாணி – கலி 70/5
ஒடுங்கி யாம் புகல் ஒல்லேம் பெயர்தர அவன் கண்டு
நெடும் கய மலர் வாங்கி நெறித்து தந்தனைத்தற்கோ – கலி 76/10,11
அவற்றுள் நறா இதழ் கண்டு அன்ன செம் விரற்கு ஏற்ப – கலி 84/22
பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு யானும் – கலி 91/14
கேளாளன் ஆகாமை இல்லை அவன் கண்டு
வேளாண்மை செய்தன கண் – கலி 101/45,46
கடும் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும் – கலி 110/14
அன்னையோ மன்றத்து கண்டு ஆங்கே சான்றார் மகளிரை – கலி 110/20
வதுவை அயர்வாரை கண்டு மதி அறியா – கலி 114/4
உள் ஆன்ற ஒலியவாய் இருப்ப கண்டு அவை கானல் – கலி 126/8
குறி இன்றி பல் நாள் நின் கடும் திண் தேர் வரு பதம் கண்டு
எறி திரை இமிழ் கானல் எதிர்கொண்டாள் என்பதோ – கலி 127/10,11
கனவில் கண்டு யான் செய்தது கேள் இனி – கலி 128/9
தனியவர் இடும்பை கண்டு இனைதியோ எம் போல – கலி 129/18
நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ஆங்கே – கலி 142/25
பாயல் கொண்டு உள்ளாதவரை வர கண்டு
மாயவன் மார்பில் திரு போல் அவள் சேர – கலி 145/63,64
காதலன் மன்ற அவனை வர கண்டு ஆங்கு – கலி 147/67
மீன் கண்டு அன்ன மெல் அரும்பு ஊழ்த்த – அகம் 10/2
கொண்டனள் நின்றோள் கண்டு நிலை செல்லேன் – அகம் 16/11
நாணி நின்றோள் நிலை கண்டு யானும் – அகம் 16/16
மகன்-வயின் பெயர்தந்தேனே அது கண்டு
யாமும் காதலம் அவற்கு என சாஅய் – அகம் 26/21,22
நிலம் கிளை நினைவினை நின்ற நின் கண்டு
இன்_நகை இனையம் ஆகவும் எம்-வயின் – அகம் 39/18,19
குன்று கண்டு அன்ன கோட்ட யாவையும் – அகம் 42/7
வினவி நிற்றந்தோனே அவன் கண்டு
எம்முள்_எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி – அகம் 48/14,15
மணி கண்டு அன்ன துணி கயம் துளங்க – அகம் 56/2
எம் மனை புகுதந்தோனே அது கண்டு
மெய் மலி உவகை மறையினென் எதிர் சென்று – அகம் 56/12,13
வான் தோய் புணரி மிசை கண்டு ஆங்கு – அகம் 65/12
கழி பிணி கறைத்தோல் நிரை கண்டு அன்ன – அகம் 67/13
பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் – அகம் 77/8
அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளி – அகம் 98/26
என மொழிந்தனனே ஒருவன் அவன் கண்டு
இறைஞ்சிய முகத்தேம் புறம் சேர்பு பொருந்தி – அகம் 110/14,15
கடல் கண்டு அன்ன மாக விசும்பின் – அகம் 162/3
கடல் கண்டு அன்ன கண் அகன் பரப்பின் – அகம் 176/1
கழை கண்டு அன்ன தூம்பு உடை திரள் கால் – அகம் 176/3
ஊர் கண்டு அன்ன ஆரம் வாங்கி – அகம் 191/5
பறை கண்டு அன்ன பா அடி நோன் தாள் – அகம் 211/3
நின்று தலை இறைஞ்சியோளே அது கண்டு
யாம் முந்துறுதல் செல்லேம் ஆயிடை – அகம் 261/10,11
இன் உயிர் செகுப்ப கண்டு சினம் மாறிய – அகம் 262/11
மெய் மலி உவகையன் அ நிலை கண்டு
முருகு என உணர்ந்து முகமன் கூறி – அகம் 272/12,13
சிறியிலை நெல்லி காய் கண்டு அன்ன – அகம் 284/1
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும் – அகம் 284/6
என் கண்டு பெயரும்-காலை யாழ நின் – அகம் 318/11
இடை நெடும் தெருவில் கதுமென கண்டு என் – அகம் 356/5
இரும் சேற்று அள்ளல் எறி செரு கண்டு
நரை மூதாளர் கை பிணி விடுத்து – அகம் 366/9,10
இவை கண்டு இனைவதன் தலையும் நினைவிலேன் – அகம் 369/9
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப – அகம் 397/2
பால் கண்டு அன்ன ஊதை வெண் மணல் – அகம் 400/15
கால் கண்டு அன்ன வழிபட போகி – அகம் 400/16
நூற்று இதழ் அலரின் நிறை கண்டு அன்ன – புறம் 27/2
மலரா மாலை பந்து கண்டு அன்ன – புறம் 33/13
இன்று கண்டு ஆங்கு காண்குவம் என்றும் – புறம் 40/8
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த – புறம் 46/5
உச்சி நின்ற உவவு மதி கண்டு
கட்சி மஞ்ஞையின் சுர முதல் சேர்ந்த – புறம் 60/3,4
குடுமி கோமான் கண்டு
நெடு நீர் புற்கை நீத்தனம் வரற்கே – புறம் 64/6,7
உள் இல் வரும் கலம் திறந்து அழ கண்டு
மற புலி உரைத்தும் மதியம் காட்டியும் – புறம் 160/21,22
கடல் கண்டு அன்ன ஒண் படை தானையொடு – புறம் 197/3
வெளில் பாழ் ஆக கண்டு கலுழ்ந்து ஆங்கு – புறம் 220/4
அது கண்டு யாமும் பிறரும் பல் வேறு இரவலர் – புறம் 229/13
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை – புறம் 266/11
அது கண்டு பரந்தோர் எல்லாம் புகழ தலை பணிந்து – புறம் 285/13
சிறப்பு உடையாளன் மாண்பு கண்டு அருளி – புறம் 295/6
பேர் உயிர் கொள்ளும் மாதோ அது கண்டு
வெம் சின யானை வேந்தனும் இ களத்து – புறம் 307/10,11
கடல் கண்டு அன்ன கண் அகன் தானை – புறம் 351/4
குன்று கண்டு அன்ன நிலை பல் போர்பு – புறம் 353/8
எல்லார் புறனும் தான் கண்டு உலகத்து – புறம் 356/7
வெம் புண் அறிநர் கண்டு கண் அலைப்ப – புறம் 373/23
கனவில் கண்டு ஆங்கு வருந்தாது நிற்ப – புறம் 377/19
தாங்காது பொழிதந்தோனே அது கண்டு
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 378/12,13
வெள் அகடு கண்டு அன்ன – புறம் 387/2
அகடு நனை வேங்கை வீ கண்டு அன்ன – புறம் 390/21
ஆங்கு நின்ற என் கண்டு
சிறிதும் நில்லான் பெரிதும் கூறான் – புறம் 395/26,27
கடல் நடுவண் கண்டு அன்ன என் – புறம் 400/3
விருந்தினர் முகம் கண்டு அன்ன விழா அணி விரும்புவாரும் – கம்.பால:2 15/4
இடம் கொள் சாயல் கண்டு இளைஞர் சிந்தை போல் – கம்.பால:2 52/1
வேலை கண்டு தாம் மீள வல்லவர் – கம்.பால:2 60/2
தாவும் மா புகை தழுவு சோலை கண்டு
யாவது ஈது என்றான் எவர்க்கும் மேல் நின்றான் – கம்.பால:6 25/3,4
தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர – கம்.பால:9 9/1
போக கண்டு வண்டு_இனம் ஆர்க்கும் பொழில் கண்டார் – கம்.பால:10 21/4
அன்னம் ஆடும் முன் துறை கண்டு அங்கு அயல் நின்றாள் – கம்.பால:10 23/4
கல்லும் புல்லும் கண்டு உருக பெண் கனி நின்றாள் – கம்.பால:10 32/4
எறிந்த அ குமரனை இன்னும் கண்ணிற் கண்டு
அறிந்து உயிர் இழக்கவும் ஆகுமே-கொலாம் – கம்.பால:10 59/3,4
ஏகி மன்னனை கண்டு எதிர்கொண்டு அவன் – கம்.பால:11 1/1
கண்டு மனம் களி சிறப்ப ஒளி சிறந்து மெலிவு அகலும் கற்பினார் போல் – கம்.பால:11 15/3
அல் காக்கை கூகையை கண்டு அஞ்சினவாம் என அகன்றார் – கம்.பால:13 23/4
குன்றம் அன்ன சிலை முறிந்த கொள்கை கண்டு குளிர் மனத்து – கம்.பால:13 55/3
கண்டு இரைப்பன ஆடவர் கண் களி – கம்.பால:14 46/3
கைகளும் முகமும் வாயும் கண்களும் காட்ட கண்டு
கொய்து அவை தருதிர் என்று கொழுநரை தொழுகின்றாரால் – கம்.பால:14 53/3,4
திங்கள் வெண்குடை கண்டு ஓட தேவரும் மருள சென்றான் – கம்.பால:14 77/4
தம்மையும் உணர்ந்து தரை கண்டு விரைகின்ற – கம்.பால:15 21/2
மரம் பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும்-மாதோ – கம்.பால:16 13/4
கண்டு ஆதரிக்க திரிவான் மதம் கவ்வி உண்ண – கம்.பால:17 21/3
ஆக கண்டு ஓர் ஆடு அரவு ஆம் என்று அயல் நண்ணும் – கம்.பால:17 30/2
உண்ணும் நீர் கண்டு வீழும் உழை குலம் பலவும் ஒத்தார் – கம்.பால:21 4/4
கருணை என்பது கண்டு அறியான் பெரும் – கம்.பால:21 34/3
துன்று புரி கோதை எழில் கண்டு உலகு சூழ்வந்து – கம்.பால:22 33/1
முன் கண்டு முடிப்ப அரு வேட்கையினால் – கம்.பால:23 13/1
காதல் கண்டு உணர்ந்தன கதிரும் திங்களும் – கம்.பால:23 52/2
ஒரு மகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன் – கம்.அயோ:1 28/4
கண்டு கைதொழுது ஐய இ கடலிடை கிழவோன் – கம்.அயோ:1 50/1
நாளும் கண்டு நடுவுறும் நோன்மையின் – கம்.அயோ:2 22/2
வெம்பி விழுந்து எழும் விம்மல் கண்டு வெய்துற்று – கம்.அயோ:3 20/2
வாள் நிலா நகை மாதராள் செயல் கண்டு மைந்தர் முன் நிற்கவும் – கம்.அயோ:3 50/3
கண்டு நெஞ்சு கலங்கி அம் சிறை ஆன காமர் துணை கரம் – கம்.அயோ:3 51/3
தீ அடங்கிய சிந்தையாள் செயல் கண்டு சீரிய நங்கைமார் – கம்.அயோ:3 57/3
தன் பொருவு_இல் கன்று தனி தாவி வரல் கண்டு ஆங்கு – கம்.அயோ:3 98/2
வெவ் வாள் அரசன் நிலை கண்டு என் ஆம் விளைவு என்று உன்னா – கம்.அயோ:4 34/4
காட்டே உறைவாய் நீ இ கைகேசியையும் கண்டு இ – கம்.அயோ:4 63/3
கார் வான் நெடும் கான் இறை கண்டு இவன் மீள்வென் என்றான் – கம்.அயோ:4 140/4
எழுவதே எழுதல் கண்டு இருப்பதே இருந்து – கம்.அயோ:4 185/3
கருவி மா மழை கல்_தடம் கண்டு நான் – கம்.அயோ:4 216/3
அறம் திறம்பல் கண்டு ஐயன் அயோத்தியில் – கம்.அயோ:4 218/3
பொன் உந்திய நதி கண்டு உளம் மகிழ்தந்தனர் போனார் – கம்.அயோ:7 7/4
மெய் ஞிறை விரி சாயல் கண்டு நின் விழி கண்டு – கம்.அயோ:9 6/3
மெய் ஞிறை விரி சாயல் கண்டு நின் விழி கண்டு
மஞ்ஞையும் மட மானும் வருவன பல காணாய் – கம்.அயோ:9 6/3,4
காந்தளின் முகை கண்ணின் கண்டு ஒரு களி மஞ்ஞை – கம்.அயோ:9 9/2
உந்தியே போதல் கண்டு இளவல் ஓடி ஆர்த்து – கம்.அயோ:12 54/2
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில்லாளோ – கம்.அயோ:13 15/2
அன்பனும் நின்றனன் நின்றது கண்டு அரி_ஏறு அன்ன – கம்.அயோ:13 24/3
அற்கு ஆணி கண்டு அனைய அழகு அமைந்த மேனியான் – கம்.அயோ:13 26/2
கண்டு உணர்ந்து பெயர்கின்றேன் கா-மின்கள் நெறி என்னா – கம்.அயோ:13 31/3
காலை என்று எழுந்தது கண்டு வானவர் – கம்.அயோ:14 20/1
கருகிய அண்ணலை கண்டு காதலின் – கம்.அயோ:14 23/3
ஒருமையும் கண்டு இனி உவத்தி உள்ளம் நீ – கம்.அயோ:14 29/4
நைதல் கண்டு உவந்தவள் நவையின் ஓங்கிய – கம்.அயோ:14 38/3
இறுவது கண்டு அவற்கு இரங்கல் வேண்டுமோ – கம்.அயோ:14 70/4
கண்டு உளம் கதிர் குறைந்திட நெடும் கடல் சுலாம் – கம்.ஆரண்:1 7/3
காளை மைந்தர் அது கண்டு கதம் வந்து கதுவ – கம்.ஆரண்:1 20/1
சூர் ஒடுங்கு அயில் துணிந்து இறுதல் கண்டு சிறிதும் – கம்.ஆரண்:1 28/1
கண்டு ஒரு கை வாரினன் முகந்து கடல் எல்லாம் – கம்.ஆரண்:3 37/3
அனையவன் தானும் கண்டு அயிர்த்து நோக்கினான் – கம்.ஆரண்:4 11/2
கண்டு அடி பணிவது என்ன பொலிந்தது கடவுள் யாறு – கம்.ஆரண்:5 2/4
வாளங்கள் உறைவ கண்டு மங்கை-தன் கொங்கை நோக்கும் – கம்.ஆரண்:5 4/2
ஆசை கண்டு அருளிற்று உண்டோ அன்று எனல் உண்டோ என்னும் – கம்.ஆரண்:6 40/3
காமனும் தனை கண்டு உணரா-வகை – கம்.ஆரண்:6 74/2
போக கண்டு புலம்பும் அ புன்மையாள் – கம்.ஆரண்:6 77/3
கண்டு நோக்க_அரும் காரிகையாள்-தனை – கம்.ஆரண்:7 7/1
யானுடை வென்றி என் ஆம் யாவரும் கண்டு நிற்றிர் – கம்.ஆரண்:7 67/3
கண்டு நின்று கருத்து உணர்ந்தான் என – கம்.ஆரண்:9 17/1
மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் வெற்றி ஆக வற்று ஆமோ – கம்.ஆரண்:10 115/4
வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர் மாசுணம் வர கண்டு அன்ன – கம்.ஆரண்:10 164/3
தளை அவிழ் குழல் இவள் கண்டு தந்த என் – கம்.ஆரண்:12 32/3
சிந்தும்படி கண்டு சிரித்திடுவீர் – கம்.ஆரண்:12 79/4
மூலம் ஒடிப்புண்டது கண்டு முனிந்த நெஞ்சன் – கம்.ஆரண்:13 31/2
போகுதல் கண்டு அகம் புலர்ந்து சொல்லுவான் – கம்.ஆரண்:13 52/4
கண்டு கண்டகரோடும் அ காரிகை பொருட்டால் – கம்.ஆரண்:13 81/1
குன்று போல்வன கிடந்த கண்டு அதிசயம் கொண்டார் – கம்.ஆரண்:13 86/4
கண்டு அலங்கு தம் கைத்தலம் விதிர்த்தனர் கவின் ஆர் – கம்.ஆரண்:13 89/1
பளிக்கு அறை கண்டு அதில் வைகல் பயின்றார் – கம்.ஆரண்:14 37/4
நின் செய்கை கண்டு நினைந்தனவோ நீள் மறைகள் – கம்.ஆரண்:15 47/1
தன் கன்று கண்டு அன்ன தன்மைய தறுகண் பேழ் வாய் – கம்.கிட்:2 10/1
கலக்கி அ கடல் கடைந்து அமுது கண்டு என – கம்.கிட்:7 23/2
கண்டு கொண்டேன் இனி காண என் கடவெனோ – கம்.கிட்:7 130/2
மாரன் அன்னவர் வரவு கண்டு உவக்கின்ற மகளிர் – கம்.கிட்:10 35/3
வெளி-கண் வந்த கார் விருந்து என விருந்து கண்டு உள்ளம் – கம்.கிட்:10 36/3
ஆரை கண்டு உயிர் ஆற்றுவான் உணர்வு அழிந்தான் – கம்.கிட்:10 48/2
மறை அறிந்தவர் வரவு கண்டு உமை வலியும் வஞ்சகர் வழியொடும் – கம்.கிட்:10 67/1
இறைவ அங்கு அவர் இறுதி கண்டு இனிது இசை புனைந்து இமையவர்கள்தாம் – கம்.கிட்:10 67/3
உன்னை கண்டு உம் கோன் தன்னை உற்ற இடத்து உதவும் பெற்றி – கம்.கிட்:11 71/1
என்னை கண்டனன் போல் கண்டு இங்கு இ துணை நெடிது வைகி – கம்.கிட்:11 71/2
கண்டு அக துயர் தீர்வது காண்டிரால் – கம்.கிட்:13 17/3
சுரும்பு கண்டு ஆலும் கோதை தோள் நினைந்து உவமை சொல்ல – கம்.கிட்:13 44/3
இரும்பு கண்டு அனைய நெஞ்சம் எனக்கு இல்லை இசைப்பது என்னோ – கம்.கிட்:13 44/4
வேண்டு அரு விண்ணாடு என்னும் மெய்ம்மை கண்டு உள்ளம் மீட்டான் – கம்.சுந்:1 1/3
ஊரின் இ நெடும் கோபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்தால் – கம்.சுந்:2 18/3
நக்காளை கண்டு ஐயன் மனத்து ஓர் நகை கொண்டான் – கம்.சுந்:2 83/1
செவ்வி கண்டு குலாவுகின்றார் சிலர் – கம்.சுந்:2 175/4
இன் நகை அரம்பைமாரை ஆடல் கண்டு இருக்கின்றாரும் – கம்.சுந்:2 184/4
கண்டு கண்ணொடும் கருத்தொடும் கடாவினன் காரணம் கடை நின்றது – கம்.சுந்:2 194/1
கண்டு வரும் என்று இருக்கும் காகுத்தன் கவி_குல_கோன் – கம்.சுந்:2 225/1
கருத்தின் ஆசை கரை இன்மை கண்டு இறை – கம்.சுந்:3 26/3
நல் நிற காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என நடப்ப – கம்.சுந்:3 85/4
கண்டு வருகிற்றிலென் என கழறுகேனோ – கம்.சுந்:5 7/4
கதி துப்பு அழிந்து கழிந்தார் பெருமை கண்டு களத்து அஞ்சி – கம்.சுந்:8 48/3
ஆங்கு அது கண்டு அவர் போய் அகலா-முன் – கம்.சுந்:9 58/3
பொடிபட கிடந்தன கண்டு போயினான் – கம்.சுந்:12 7/4
கண்டு போயினை நீள் நெறி காட்டிட – கம்.சுந்:12 34/1
காவல் கண்டு இவண் இருந்தவர் கட்புலன் கதுவ – கம்.சுந்:12 52/2
கங்கை திரு நாடு உடையானை கண்டு நெஞ்சம் களி கூர – கம்.யுத்1:1 10/3
பல்லிடை கிழித்து இரிவ கண்டு பயன் உய்ப்பாய் – கம்.யுத்1:2 62/4
வந்து நம் நகரமும் வாழ்வையும் கண்டு உவந்து அகல்வர்-மன்னோ – கம்.யுத்1:2 94/4
வாழியான் அவன்-தனை கண்டு மனம் மகிழ்ந்து உருகி – கம்.யுத்1:3 20/1
கண்ணினும் கரந்துளன் கண்டு காட்டுவார் – கம்.யுத்1:3 71/1
நன்று அது கண்டு பின்னர் நல்லவா புரிதும் தூணில் – கம்.யுத்1:3 123/3
நின்றவன் தன்னை நோக்கி நிலை இது கண்டு நீயும் – கம்.யுத்1:3 145/1
சித்திரவதை செய கண்டு தீர்தியோ – கம்.யுத்1:4 11/4
ஓதிமம் துயில்வ கண்டு உயிர்ப்பு வீங்கினான் – கம்.யுத்1:4 28/4
இருந்தது கண்டு நின்று இரக்கம் எய்தினான் – கம்.யுத்1:4 29/4
பொருவன கண்டு தன் புருவம் கோட்டினான் – கம்.யுத்1:4 30/4
எற்றுவது அன்றியே இவனை கண்டு இறை – கம்.யுத்1:4 37/3
சிறுமை கண்டவர் பெருமை கண்டு அல்லது தேறார் – கம்.யுத்1:6 11/4
சீறுமா கண்டு வந்த திறத்தினை தெரிவதாக – கம்.யுத்1:7 12/3
ஐயன் ஈட்டிய சேனை கண்டு அன்பினால் – கம்.யுத்1:8 67/3
மதில் புறம் கண்டு மண்ணில் மறைந்தன – கம்.யுத்2:15 24/2
கண்டு நின்ற கரடியின் காவலன் – கம்.யுத்2:15 63/1
கண்டு நின்று கயிலை இடந்தவன் – கம்.யுத்2:15 94/2
இறத்தி யான் அது நினைக்கிலென் தனிமை கண்டு இரங்கி – கம்.யுத்2:15 251/4
துங்க வெவ் வாயும் மூக்கும் கண்டு மெய் துணுக்கமுற்றார் – கம்.யுத்2:16 46/2
சிந்துதல் கண்டு நீ இருந்து தேம்புதல் – கம்.யுத்2:16 84/2
அன்னது கண்டு அவன் தம்பியானவன் – கம்.யுத்2:16 89/1
ஆலம் கண்டு அஞ்சி ஓடும் அமரர் போல் அரிகள் ஓட – கம்.யுத்2:16 157/1
அன்று தேய்ந்தது என்று உரைத்தலும் அமரர் கண்டு உவப்ப – கம்.யுத்2:16 203/3
காத்தது கருணனை கண்டு மாய மா – கம்.யுத்2:16 309/3
இருந்து நான் பகையை எல்லாம் ஈறு கண்டு அளவு_இல் இன்பம் – கம்.யுத்2:17 41/1
வேர்த்தார் அது கண்டு விசும்பு உறைவோர் – கம்.யுத்2:18 22/4
கலை கண்ட கரும் கடல் கண்டு உளவாம் – கம்.யுத்2:18 28/2
நிலை கண்டன கண்டு ஒரு தாதை நெடும் – கம்.யுத்2:18 28/3
அன்னான் இடர் கண்டு இடர் ஆறுவென் என்று – கம்.யுத்2:18 31/3
முறித்தான் அவன் வலி கண்டு உயர் தேவாந்தகன் முனிந்தான் – கம்.யுத்2:18 167/2
ஆணிப்பொன் ஆனான்-தன்னை பின்னும் கண்டு அறிவென் என்னா – கம்.யுத்2:18 178/3
கண்டு அங்கு அது மா மரமே கொடு காத்தான் – கம்.யுத்2:18 237/3
பொன் நகர் புக்கார் இப்பால் பூசல் கண்டு ஓடி போன – கம்.யுத்2:18 259/2
எ தேவரையும் முகம் கண்டு அறியாத ஈட்டான் – கம்.யுத்2:19 23/4
கழுத்த கைய நிமிர் கால வால பல கண்டமானபடி கண்டு நேர் – கம்.யுத்2:19 65/2
கை எடுத்தன குரங்கின் ஓடும் முறை கண்டு தேவர்கள் கலங்கினார் – கம்.யுத்2:19 68/4
கண்டன் மாறு ஒருவர் இன்மை கண்டு கணை மாறினான் விடுதல் இன்மையாய் – கம்.யுத்2:19 69/2
வெற்றி கண்டு வலி நன்று நன்று என வியந்து வெம் கணை தெரிந்து அவன் – கம்.யுத்2:19 71/2
பெற்றி கண்டு இளைய வள்ளல் ஒள் எரி பிறந்த கண்ணன் இவை பேசினான் – கம்.யுத்2:19 87/4
கண்டனர் கண்டு செய்யலாவது ஒன்றானும் காணார் – கம்.யுத்2:19 174/2
வீரனை கண்டு பட்டது இது-கொலாம் என்று விம்மி – கம்.யுத்2:19 195/3
பாசத்தால் ஐயன் தம்பி பிணிப்புண்ட படியை கண்டு
நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார் யான் ஒரு தமியென் நின்றேன் – கம்.யுத்2:19 209/1,2
அ தன்மை கண்டு புடை நின்ற அண்ணல் கலுழன் தன் அன்பின் மிகையால் – கம்.யுத்2:19 243/3
இசையா இலங்கை அரசோடும் அண்ணல் அருள் இன்மை கண்டு நயவான் – கம்.யுத்2:19 244/2
கேதங்கள் கூர அயர்கின்ற வள்ளல் திரு மேனி கண்டு கிளர்வான் – கம்.யுத்2:19 245/2
தொல் நாள் பிரிந்த துயர் தீர அண்ணல் திரு மேனி கண்டு தொழுவான் – கம்.யுத்2:19 248/4
எறிந்தாரும் ஏறுபடுவாரும் இன்ன பொருள் கண்டு இரங்குபவரும் – கம்.யுத்2:19 260/1
பொன் துன்னி அன்ன வெயில் வீசுகின்ற பொருள் கண்டு நின்ற புகழோன் – கம்.யுத்2:19 262/2
விளைவு கண்டு உணர்தல் அல்லால் வென்றி மேல் விளையும் என்ன – கம்.யுத்2:19 289/3
உடரும் அங்கமும் கண்டு கொண்டு ஒரு வழி உய்ப்பாள் – கம்.யுத்3:20 62/2
கவசம் நீக்கினர் கண்டு கண்டு ஆர் உயிர் கழிந்தார் – கம்.யுத்3:20 66/4
கவசம் நீக்கினர் கண்டு கண்டு ஆர் உயிர் கழிந்தார் – கம்.யுத்3:20 66/4
அன்னான் நிலை கண்டு அயல் நின்று அறைவான் – கம்.யுத்3:21 3/4
கடிதினில் உலகு எலாம் கண்டு நிற்க என் – கம்.யுத்3:22 41/1
இறுவது ஆக்கிய இரண்டு வில்லினரும் கண்டு இரங்க – கம்.யுத்3:22 63/2
தந்தையை கண்டு புகுந்துள தன்மையும் தன்-மேல் – கம்.யுத்3:22 89/1
யாவர்க்கும் தீது இலாமை கண்டு கண்டு உவகை ஏற – கம்.யுத்3:22 156/1
யாவர்க்கும் தீது இலாமை கண்டு கண்டு உவகை ஏற – கம்.யுத்3:22 156/1
கண்டு தன் கண்களூடு மழை என கலுழி கால – கம்.யுத்3:24 11/1
அன்னவை கண்டு உயாவுதலும் தொல் முனிவர் அவற்று இயல் எற்கு அறிவித்தாரால் – கம்.யுத்3:24 28/4
உமை_ஒரு_பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான் – கம்.யுத்3:24 43/4
தன்மையும் கண்டு கையால் வணங்கினான் தருமம் போல்வான் – கம்.யுத்3:24 49/4
இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து இறைஞ்சி போனான் – கம்.யுத்3:24 52/4
இரக்கமும் பாழ்பட எம்பி ஈறு கண்டு
அரக்கரை வென்று நின்று ஆண்மை ஆள்வெனேல் – கம்.யுத்3:24 78/1,2
காத்தன கூந்தல் கற்றை அற்றம் அ தன்மை கண்டு
வேத்தவை கீழ் உளோர்கள் கீழ்மையே விளைத்தார் மேலாம் – கம்.யுத்3:25 9/2,3
காதவும் கண்டு நின்ற கருமமே கருணைத்து அம்மா – கம்.யுத்3:26 47/4
கண்டு நின்றேன் மற்று இன்னும் கைகளால் கனிகள் வெவ்வேறு – கம்.யுத்3:26 51/3
போய் கண்டு கோடி அன்றே என்றனன் புழுங்குகின்றான் – கம்.யுத்3:26 82/4
கல்லுதி தருமம் என்னும் கண் அகன் கருத்தை கண்டு
பல் பெரும் போரும் செய்து வருந்தின அற்றம் பார்த்து – கம்.யுத்3:27 5/2,3
வேந்தனை கண்டு நீ நின் வில் வலம் காட்டி மீண்டு – கம்.யுத்3:27 71/3
தம்பியை கண்டு நின் தன் தனு வலம் காட்டிற்று உண்டோ – கம்.யுத்3:27 72/4
தெறு காலனின் கொடியோனும் மற்று அது கண்டு அகம் திகைத்தான் – கம்.யுத்3:27 160/3
எல்லினும் வெளி பட வருவது கண்டு இளையவன் எழு வகை முனிவர்கள்-தம் – கம்.யுத்3:28 25/3
தன் தலை எடுப்ப கண்டு தானவர் தலைகள் சாய – கம்.யுத்3:28 62/3
பொருவது இ படை கண்டு தம் உயிர் பொறுத்து அன்றோ – கம்.யுத்3:31 25/4
விரிந்த சேனை கண்டு யாதும் அஞ்சல் இன்றி வெம் சரம் – கம்.யுத்3:31 73/2
பாடு பேருமாறு கண்டு கண் செல் பண்பும் இல்லையால் – கம்.யுத்3:31 82/4
கண்டு ஒரு முறுவல் காட்டி அவற்றினை அவற்றால் காத்தான் – கம்.யுத்3:31 224/4
கண்டு கைகளோடு அணி வகுத்து உரும் உறழ் கற்கள் – கம்.யுத்4:32 6/1
கண்டு இறந்தனர் மடந்தையர் உயிரொடும் கலந்தார் – கம்.யுத்4:32 10/2
கண்டு நின்று இறை பொழுது இனி காலத்தை கழிப்பின் – கம்.யுத்4:32 15/1
முன்பன்-மேல் வர துரந்தனன் அது கண்டு முடுகி – கம்.யுத்4:32 24/2
ஆண்டு அது கண்டு நின்ற தூதுவர் ஐய மெய்யே – கம்.யுத்4:34 18/1
வில்லாளனும் அது கண்டு அவை விலக்கும் தொழில் வேட்டான் – கம்.யுத்4:37 51/4
எங்கும் நின்று நின்று அலமரும் அமரர் கண்டு இரைப்ப – கம்.யுத்4:37 98/2
கண்டு தாமரை கடவுள் மா படை என கழறா – கம்.யுத்4:37 108/1
கண்டு ஆகுலம் உற்று உம்பர் அயிர்க்கின்றது வீரர் – கம்.யுத்4:37 126/2
இரும் தடம் கண்டு அதின் எய்துறா-வகை – கம்.யுத்4:40 58/3
மாருதி வந்து எனை கண்டு வள்ளல் நீ – கம்.யுத்4:40 60/1
மன்னவன் சென்று கண்டு நின் மைந்தனை தெருட்டி – கம்.யுத்4:40 101/3
கண்டு கண்டு எனை கைத்தலம் குவிக்கின்ற காட்சி – கம்.யுத்4:40 106/2
கண்டு கண்டு எனை கைத்தலம் குவிக்கின்ற காட்சி – கம்.யுத்4:40 106/2
சென்று வானிடை கண்டு இடர் தீர்வென் என்று இருந்தேன் – கம்.யுத்4:40 114/3
கண்டு கொண்டருள்வாய் என காட்டினான் – கம்.யுத்4:41 86/4
கூட்டு உரு கண்டு அன்ன தன்மை கூடினான் – கம்.யுத்4:41 110/4

மேல்


கண்டு-உழி (1)

முந்து நீ கண்டு-உழி முகன் அமர்ந்து ஏத்தி – திரு 251

மேல்


கண்டு-என (3)

கை கண்டான் பின் கரும் கடல் கண்டு-என
மெய் கண்டான் அதன்-மேல் விழுந்தான்-அரோ – கம்.யுத்3:29 30/1,2
கந்தருப்பம் நகர் விசும்பில் கண்டு-என
அந்தரத்து எழுந்தது அ அரக்கன் தேர்-அரோ – கம்.யுத்4:37 58/3,4
வானுடை தந்தையார் வரவு கண்டு-என
கானிடை போகிய கமலக்கண்ணனை – கம்.யுத்4:41 107/2,3

மேல்


கண்டும் (49)

கண்ண் தண்ண் என கண்டும் கேட்டும் – மலை 352
கண்டும் கழல் தொடி வலித்த என் – நற் 25/11
வீங்கு நீர் வார கண்டும்
தகுமோ பெரும தவிர்க நும் செலவே – நற் 325/8,9
கடும் செம் மூதாய் கண்டும் கொண்டும் – நற் 362/5
இன்னே கண்டும் துறக்குவர்-கொல்லோ – குறு 287/2
இருவி நீள் புனம் கண்டும்
பிரிதல் தேற்றா பேர் அன்பினவே – ஐங் 284/3,4
கண்டும் நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார் – கலி 74/9
முந்தைய கண்டும் எழுகல்லாத என் முன்னர் – கலி 84/29
அடல் ஏற்று எருத்து இறுத்தார் கண்டும் மற்று இன்றும் – கலி 102/31
கண்டும் கண்ணோடாது இ ஊர் – கலி 140/20
பொதி அவிழ் தண் மலர் கண்டும் நன்றும் – அகம் 400/23
இரும் கிளை சிறாஅர் காண்டும் கண்டும்
மற்றும்_மற்றும் வினவுதும் தெற்றென – புறம் 173/9,10
அருகில் கண்டும் அறியார் போல – புறம் 207/3
பின் கண்டும் ஓர் பெண் கரை கண்டிலெனால் – கம்.பால:23 13/3
அஞ்சலள் ஐயனது அல்லல் கண்டும் உள்ளம் – கம்.அயோ:3 21/1
என்னை கண்டும் ஏகா-வண்ணம் இடையூறு உடையான் – கம்.அயோ:4 50/1
உன்னை கண்டும் இலனோ என்றான் உயர் கோசலையை – கம்.அயோ:4 50/2
பேரா இடர்ப்பட்டு அயலார் உறு பீழை கண்டும்
தீரா மனத்தாள் தர வந்தன சீரம் என்றார் – கம்.அயோ:4 143/3,4
கன்றும் தாயும் போல்வன கண்டும் கழியீரே – கம்.அயோ:11 75/4
விடி நாள் கண்டும் கிளி மிழற்றும் மென் சொல் கேளா வீரற்கு ஆண்டு – கம்.ஆரண்:14 30/2
கரையாதேன் இடு பூசல் கண்டும் ஒன்று – கம்.கிட்:8 8/3
கை நஞ்சு ஆயுதம் உடைய அ கடவுளை கண்டும்
மெய் அஞ்சாதவன் மாதிரம் சிறிது என விரிந்த – கம்.கிட்:12 20/1,2
ஓயா உயர்ந்த விசை கண்டும் உணர்கில்லாய் – கம்.சுந்:1 68/2
பிடித்து வாழ் அரக்கனார் யான் கண்டும் பிழைப்பாரோ – கம்.சுந்:2 218/2
நெறிந்த குழல் நின் நிலைமை கண்டும் நெடியோன்-பால் – கம்.சுந்:5 4/3
கயிறு அலைப்புண்டது கண்டும் காண்கிலாது – கம்.சுந்:12 8/2
தன்னை கண்டும் இரங்காது தனியே கதறும் தடம் கடல்-வாய் – கம்.யுத்1:1 5/2
உயிர் நேடுவேம் போல் உடல் அளைய கண்டும்
செயிர் சேரா உள்ளத்தாய்க்கு என் இனி யாம் செய்கேம் – கம்.யுத்1:3 167/3,4
விட்டது கண்டும் நாம் விடாது வேட்டுமோ – கம்.யுத்1:4 64/4
கார் வரை நிறுவி தன்னை கனல் எழ கலக்க கண்டும்
ஆர்கலி அமரர் உய்ய அமுது பண்டு அளித்தது அன்றே – கம்.யுத்1:4 125/3,4
தீந்தவா கண்டும் அரக்கரை செருவிடை முருக்கி – கம்.யுத்1:5 68/3
போந்தவா கண்டும் நான் இங்கு புகுந்தது புகழோய் – கம்.யுத்1:5 68/4
கரக்கும் நாயகனை தானும் உணர்ந்திலன் சீற்றம் கண்டும்
வர கருதாது தாழ்ந்த வருணனின் மாறு கொண்டார் – கம்.யுத்1:6 59/2,3
சுட்டவா கண்டும் தொல் நகர் வேலையை – கம்.யுத்1:9 47/1
தட்டவா கண்டும் தா_அற்ற தெவ்வரை – கம்.யுத்1:9 47/2
கட்டவா கண்டும் கண் எதிரே வந்து – கம்.யுத்1:9 47/3
விட்டவா கண்டும் மேல் எண்ண வேண்டுமோ – கம்.யுத்1:9 47/4
கேட்டிலேன் அல்லேன் இன்று கண்டும் அ கிளி_அனாளை – கம்.யுத்1:12 39/3
களை என தம்பிமாரை வேரொடும் களைய கண்டும்
இளையவன் பிரிய மாயம் இயற்றி ஆய்_இழையை வெளவும் – கம்.யுத்1:14 33/2,3
வன்மத்தை கண்டும் மாண்ட மத மத்தமலையை பார்த்தும் – கம்.யுத்2:18 226/2
ஆழ்ந்தனள் புலம்பலுற்றாள் அழ கண்டும் அறிந்திலாதாள் – கம்.யுத்2:18 266/4
நெருங்கினார் நெருங்க கண்டும் ஒரு தனி நெஞ்சும் வில்லும் – கம்.யுத்2:19 178/2
மா இரும் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும் வல்லை – கம்.யுத்3:22 32/2
இறந்தாய் உன்னை கண்டும் இருந்தேன் எளியேனோ – கம்.யுத்3:22 210/4
சின்னமே செய்ய கண்டும் தீவினை நெஞ்சம் ஆவி – கம்.யுத்3:26 43/3
நாயகன் தன்மை கண்டும் தமக்கு உற்ற நாணம் பார்த்தும் – கம்.யுத்3:26 59/1
காதல் இந்திரசித்தையும் மாய்வித்தல் கண்டும் – கம்.யுத்3:30 50/4
ஆயிரம் பருவம் கண்டும் காட்சிக்கு ஓர் அளவிற்று அன்றால் – கம்.யுத்4:33 3/1
உன்-தனது குலம் அடங்க உருத்து அமரில் பட கண்டும் உறவு ஆகாதே – கம்.யுத்4:38 6/3

மேல்


கண்டுழி (1)

கண்டுழி ஒரு நிலை நிற்பர் கை பொருள் – கம்.யுத்1:4 67/2

மேல்


கண்டுழியே (1)

அணி கண்டுழியே அமுதம் தெளித்தாலும் ஆறா – கம்.சுந்:4 91/3

மேல்


கண்டுளான்-தனை (1)

கற்பங்கள் எனை பல கண்டுளான்-தனை – கம்.ஆரண்:4 8/4

மேல்


கண்டே (22)

மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே – நற் 184/9
மதன் இல் மா மெய் பசலையும் கண்டே – நற் 244/11
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே – நற் 258/11
வேங்கை முன்றில் குரவையும் கண்டே – நற் 276/10
சூர் நசைந்த அனையை யாய் நடுங்கல் கண்டே
நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல் – குறு 52/2,3
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே – குறு 165/5
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே – குறு 258/8
அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டே – ஐங் 383/6
சிறு_தேர் உருட்டும் தளர் நடை கண்டே – ஐங் 403/5
பெருந்தகை மீளி வருவானை கண்டே
இரும் துகில் தானையின் ஒற்றி பொருந்தலை – பரி 16/22,23
ஒரு கை மணல் கொண்டு மேல் தூவ கண்டே
கடிது அரற்றி பூசல் தொடங்கினன் ஆங்கே – கலி 65/21,22
கண்டே எம் புதல்வனை கொள்ளாதி நின் சென்னி – கலி 79/15
கண்டே கடிந்தனம் செலவே ஒண்_தொடி – அகம் 5/26
தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டே
கூர் எயிற்று அரிவை குறுகினள் யாவரும் – அகம் 16/6,7
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே – அகம் 22/21
பகல் வந்து பெயர்ந்த வாள்_நுதல் கண்டே – அகம் 386/15
குவை இரும் கூந்தல் கொய்தல் கண்டே – புறம் 25/14
ஓடா பூட்கை நின் கிழமையோன் கண்டே – புறம் 165/15
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே – புறம் 220/7
தன்னை கண்டே தவிர்வாள் தளர்வான் நிலையில் தளர்வாள் – கம்.அயோ:4 50/4
நீர் கொண்ட நெடும் தேர் பாகன் நிலை கண்டே திருவின் தீர்ந்தார் – கம்.அயோ:6 9/4
நெஞ்சம் கண்டே கல் என நின்றே நினைகின்றாள் – கம்.சுந்:2 84/4

மேல்


கண்டேம் (2)

கள்வரை காணாது கண்டேம் என்பார் போல – கலி 81/26
குறும்பூழ் போர் கண்டேம் அனைத்து அல்லது யாதும் – கலி 95/6

மேல்


கண்டேயோ (1)

இலக்குவன் சிலை கண்டேயோ எழு மழை பயின்றது என்றார் – கம்.யுத்2:19 95/4

மேல்


கண்டேன் (33)

கண்டேன் நின் மாயம் களவு ஆதல் பொய் நகா – கலி 90/1
இறைகொண்டு இருந்து அன்ன நல்லாரை கண்டேன்
துறை கொண்டு உயர் மணல் மேல் ஒன்றி நிறைவதை – கலி 92/19,20
வண்டலவர் கண்டேன் யான் – கலி 92/54
கனவினால் கண்டேன் தோழி காண்_தக – கலி 128/23
வேல் கெழு குருசில் கண்டேன் ஆதலின் – புறம் 198/10
கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன் – கம்.பால:9 24/4
கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன் – கம்.பால:9 24/4
கண்டேன் நெஞ்சம் கனிவாய் கனி வாய் விடம் நான் நெடு நாள் – கம்.அயோ:4 47/1
கறுத்தே அருளாய் யானோ கண்ணின் கண்டேன் அல்லேன் – கம்.அயோ:4 82/2
கண்டேன் இவர் போல்வது ஓர் பெண் உரு கண்டிலேனால் – கம்.ஆரண்:10 145/2
கந்தர்ப்பன் சாபத்தால் இ கடைப்படு பிறவி கண்டேன்
வந்துற்றீர் மலர்க்கை தீண்ட முன்னுடை வடிவம் பெற்றேன் – கம்.ஆரண்:15 51/2,3
மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நின் கண்டேன் வல் அரக்கன் – கம்.கிட்:1 25/3
ஆவியை குறித்து நின்றது ஐயனை அதனை கண்டேன்
கோ இயல் தருமம் நீங்க கொடுமையோடு உறவு கூடி – கம்.கிட்:11 69/2,3
போகின்ற பொழுது கண்டேன் புக்கனன் இலங்கை புக்கு – கம்.கிட்:16 58/2
தேண்டி நேர் கண்டேன் வாழி தீது இலன் எம் கோன் ஆகம் – கம்.சுந்:4 77/1
நல் பெரும் தவத்தள் ஆய நங்கையை கண்டேன் அல்லேன் – கம்.சுந்:14 29/2
கற்பு எனும் பெயரது ஒன்றும் களி நடம் புரிய கண்டேன் – கம்.சுந்:14 29/4
கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர் கடலில் கண்டேன் – கம்.சுந்:14 35/4
ஒரு கணத்து இரண்டு கண்டேன் ஒளி மணி ஆழி ஆன்ற – கம்.சுந்:14 42/1
மந்திர அயிலும் மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன்
அந்தரம் நீளிது அம்மா தாபதன் அம்புக்கு ஆற்றா – கம்.யுத்2:16 23/2,3
கல் என திரண்ட தோளை பாசத்தால் கட்ட கண்டேன்
இல் என சிறந்து நின்ற இரண்டுக்கும் இன்னல் சூழ்ந்தேன் – கம்.யுத்2:17 42/2,3
புணை உறு திரள் தோள் ஆர்த்து பூழியில் புரள கண்டேன்
மண_வினை முடித்து என் கையை மந்திர மரபின் தொட்ட – கம்.யுத்2:17 43/2,3
வாய்த்தானையும் மடித்தாய் அது கண்டேன் எதிர் வந்தேன் – கம்.யுத்2:18 172/3
கமை பிடித்து நின்று உங்களை இத்துணை கண்டேன்
சுமை உடல் பொறை சுமக்க வந்தனென் என சொன்னான் – கம்.யுத்3:22 192/3,4
தேவரை கண்டேன் பைம் பொன் செம் கரம் சிரத்தில் ஏந்தி – கம்.யுத்3:23 28/1
அம் சொலாள் இருந்தாள் கண்டேன் என்ற யான் அரக்கன் கொல்ல – கம்.யுத்3:26 49/3
நரி உண கண்டேன் ஊணின் நாய் உணும் உணவு நன்றால் – கம்.யுத்3:29 36/4
மாலியை கண்டேன் பின்னை மாலியவானை கண்டேன் – கம்.யுத்3:31 52/1
மாலியை கண்டேன் பின்னை மாலியவானை கண்டேன்
கால நேமியையும் கண்டேன் இரணியன் தனையும் கண்டேன் – கம்.யுத்3:31 52/1,2
கால நேமியையும் கண்டேன் இரணியன் தனையும் கண்டேன் – கம்.யுத்3:31 52/2
கால நேமியையும் கண்டேன் இரணியன் தனையும் கண்டேன்
ஆல மா விடமும் கண்டேன் மதுவினை அனுசனோடும் – கம்.யுத்3:31 52/2,3
ஆல மா விடமும் கண்டேன் மதுவினை அனுசனோடும் – கம்.யுத்3:31 52/3
வேலையை கலக்க கண்டேன் இவர்க்கு உள மிடுக்கும் உண்டோ – கம்.யுத்3:31 52/4

மேல்


கண்டேனால் (1)

எல்லிற்று போழ்து ஆயின் ஈதோளி கண்டேனால்
செல் என்று நின்னை விடுவேன் யான் மற்று எனக்கு – கலி 117/13,14

மேல்


கண்டை (15)

விரிந்து ஒலி கூந்தலாய் கண்டை எமக்கு – கலி 64/6
ஏஎ எல்லா மொழிவது கண்டை இஃது ஒத்தன் தொய்யில் – கலி 64/8
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் – கலி 103/32
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் – கலி 103/36
மேல் தோன்றி நின்ற பொதுவன் தகை கண்டை
ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு – கலி 103/42,43
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் – கலி 103/46
காயாம் பூ கண்ணி பொதுவன் தகை கண்டை
மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை – கலி 103/52,53
வாடா வெகுளி எழில் ஏறு கண்டை இஃது ஒன்று – கலி 104/42
நெட்டு இரும் கூந்தலாய் கண்டை இஃது ஓர் சொல் – கலி 105/57
மோரோடு வந்தாள் தகை கண்டை யாரோடும் – கலி 109/7
திளைத்தற்கு எளியமா கண்டை அளைக்கு எளியாள் – கலி 110/5
கம்பலி உறுமை தக்கை கரடிகை துடி வேய் கண்டை
அம்பலி கணுவை ஊமை சகடையோடு ஆர்த்த அன்றே – கம்.யுத்3:22 5/3,4
கண்டை ஆயிர கோடியின் தொகையது கதிரோன் – கம்.யுத்4:35 21/2
சங்காரத்து ஆர் கண்டை ஒலிப்ப தழல் சிந்த – கம்.யுத்4:37 132/1
கண்டை ஆயிர கோடிகள் மழை என கலிப்ப – கம்.யுத்4:41 3/3

மேல்


கண்டைகா (1)

மிடை பாயும் வெள் ஏறு கண்டைகா
வாள் பொரு வானத்து அரவின் வாய் கோட்பட்டு – கலி 105/44,45

மேல்


கண்டையின் (1)

காரர் காரின் இடிப்பினர் கண்டையின்
தாரர் தாரணியும் விசும்பும் தவழ் – கம்.யுத்2:19 132/2,3

மேல்


கண்டோம் (5)

மலை கண்டோம் என்பது அல்லது மலர்-மிசை அயற்கும் – கம்.கிட்:4 4/3
இலை கண்டோம் என தெரிப்ப அரும் தரத்தன ஏழும் – கம்.கிட்:4 4/4
உடல் கண்டோம் இனி முடிவு உள காணுமாறு உளதோ – கம்.கிட்:12 35/2
கடல் கண்டோம் என்பர் யாவரே முடிவு உற கண்டார் – கம்.கிட்:12 35/4
கரக்கும் வீரதை தீமையை எனும் இது கண்டோம்
இரக்கம் நீங்கினர் அறத்தொடும் திறம்பினர் எனினும் – கம்.யுத்2:16 218/2,3

மேல்


கண்டோர் (15)

கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும் – பொரு 97
வானவ மகளிர் மான கண்டோர்
நெஞ்சு நடுக்கு-உறூஉ கொண்டி மகளிர் – மது 582,583
உண்டற்கு இனிய பழனும் கண்டோர்
மலைதற்கு இனிய பூவும் காட்டி – மலை 282,283
கண்டோர் மருள கடும்புடன் அருந்தி – மலை 468
கண்டோர் எல்லாம் அமர்ந்து இனிதின் நோக்கி – மலை 495
தீமை கண்டோர் திறத்தும் பெரியோர் – நற் 116/1
கண்டோர் தண்டா நலத்தை தெண் திரை – நற் 155/5
நலம் மிகு புது புனல் ஆட கண்டோர்
ஒருவரும் இருவரும் அல்லர் – ஐங் 64/2,3
கண்டோர் தண்டா நலம் கொண்டனனே – ஐங் 278/5
வெல் புகழ் குட்டுவன் கண்டோர்
செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே – பதி 46/13,14
மலர் தார் மார்பன் நின்றோன் கண்டோர்
பலர் தில் வாழி தோழி அவருள் – அகம் 82/14,15
இகல் கண்டோர் மிகல் சாய்-மார் – புறம் 166/5
கடம் படு களிற்று அரசர் ஆதி இடை கண்டோர்
தடம் படு புயத்த சிறு தம்பியர்கள்-காறும் – கம்.பால:23 1/2,3
சாயை புக்கு உறலால் கண்டோர் அயர்வுற கை விலோடும் – கம்.கிட்:11 99/3
வளைத்த பேர் இருளும் கண்டோர் அறிவு என மருளும் மாதோ – கம்.யுத்3:25 5/4

மேல்


கண்டோர்க்கு (1)

கண்ணாது உடன் வீழும் காரிகை கண்டோர்க்கு
தம்மொடு நிற்குமோ நெஞ்சு – பரி 27/2,3

மேல்


கண்ண் (1)

கண்ண் தண்ண் என கண்டும் கேட்டும் – மலை 352

மேல்


கண்ண (23)

மட கண்ண மயில் ஆல – பொரு 190
திறவா கண்ண சாய் செவி குருளை – சிறு 130
திளையா கண்ண வளைகுபு நெரிதர – குறி 132
நொச்சி மா அரும்பு அன்ன கண்ண
எக்கர் ஞெண்டின் இரும் கிளை தொழுதி – நற் 267/1,2
கன்று காணாது புன் கண்ண செவி சாய்த்து – அகம் 63/10
இட்டு அரும் கண்ண படுகுழி இயவின் – அகம் 128/13
குன்றி அன்ன கண்ண குரூஉ மயிர் – அகம் 133/1
குறு விழி கண்ண கூரல் அம் குறு முயல் – அகம் 284/2
துஞ்சா கண்ண வட புலத்து அரசே – புறம் 31/17
மொக்குள் அன்ன பொகுட்டு விழி கண்ண
கரும் பிடர் தலைய பெரும் செவி குறு முயல் – புறம் 333/2,3
கரும் கடை நெடும் கண் ஒளி யாறு நிறை கண்ண
பெரும் கடலின் மண்ட உயிர் பெற்று இனிது உயிர்க்கும் – கம்.பால:22 38/1,2
தட கையால் எடுத்து அவன் தழுவி கண்ண நீர் – கம்.அயோ:5 26/1
கண்ண நீரினால் கழுவி ஆட்டினான் – கம்.அயோ:11 118/4
வில்லொடும் கண்ண நீர் நிலத்து வீழவே – கம்.அயோ:14 49/4
சிந்தி நின்றனன் சேந்த கண்ண நீர் – கம்.அயோ:14 88/3
ஓய்வு இல நிமிர்ந்து வீங்கும் உயிர்ப்பின உலைந்த கண்ண
தீயவர் சேனை வந்து சேர்ந்தமை தெரிய சென்று – கம்.ஆரண்:7 57/2,3
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண யான் காற்றின் வேந்தற்கு – கம்.கிட்:2 15/3
தூற்றினின் எழுப்பி ஆண்டு தொகுத்து என கழல் பைம் கண்ண
வேற்று இன புலி_ஏறு என்ன வியந்து எழும் பதாதி ஈட்டம் – கம்.சுந்:8 5/3,4
நாள்கள் மேல் உலகில் சென்ற எண் என நம்பி கண்ண
ஊழ் கொள நோக்கிநோக்கி உயிர் உக உளைந்து உயிர்த்தார் – கம்.சுந்:14 6/3,4
கால் பிடித்து ஈர்த்து இழி குருதி கண்ண கண் – கம்.யுத்2:18 98/1
பசும் கழல் கண்ண பேயும் பறந்தன பரவை நோக்கி – கம்.யுத்2:18 232/3
அரிந்தன வடிம்பு பொன் கொண்டு அணிந்தன வாங்கு கண்ண – கம்.யுத்3:22 129/4
கண்ண ஆம் புனலும் ஓடி கடலையும் கடந்த அன்றே – கம்.யுத்4:41 115/4

மேல்


கண்ணஃதே (1)

கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க – அகம் 310/13

மேல்


கண்ணகத்தினில் (1)

கண்ணகத்தினில் தோன்றிய யாவையும் கையால் – கம்.கிட்:7 58/2

மேல்


கண்ணஞ்சா (1)

கடாஅ களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை – கலி 101/36

மேல்


கண்ணடி (5)

மாசு அற கண்ணடி வயக்கி வண்ணமும் – பரி 12/20
சூடிசூடி கண்ணடி நோக்கி துவள்வாளும் – கம்.பால:17 26/4
பால் நிற தட்டம் வட்ட கண்ணடி பலவும் இன்ன – கம்.கிட்:13 39/2
கண்ணடி வைத்தது அன்ன இலங்கையை தெரிய கண்டான் – கம்.சுந்:1 79/4
காள வார் உறையின் வாங்கும் கண்ணடி விசும்பில் கவ்வி – கம்.யுத்1:10 18/3

மேல்


கண்ணது (2)

கன்றிய நிறத்தது நறவின் கண்ணது
குன்றின்-வாய் முழையின் நின்று உலாய கொட்பது – கம்.யுத்1:5 9/2,3
தனக்கு உயிர் வேறு இன்று ஆகி தாமரை கண்ணது ஆகி – கம்.யுத்2:17 24/2

மேல்


கண்ணதுவே (1)

வலன் உயர் நெடு வேல் என் ஐ கண்ணதுவே – புறம் 309/7

மேல்


கண்ணர் (16)

துஞ்சா கண்ணர் அஞ்சா கொள்கையர் – மது 644
துறையினும் துஞ்சா கண்ணர்
பெண்டிரும் உடைத்து இ அம்பல் ஊரே – நற் 223/8,9
ஞெகிழ் தோள் கலுழ்ந்த கண்ணர்
மலர் தீய்ந்து அனையர் நின் நயந்தோரே – நற் 315/11,12
சாலகத்து ஒல்கிய கண்ணர் உயர் சீர்த்தி – கலி 83/13
பல்லர் பெரு மழை கண்ணர் மடம் சேர்ந்த – கலி 103/7
துஞ்சா கண்ணர் காவலர் கடுகுவர் – அகம் 122/6
புல்லென் கண்ணர் புறத்தில் பெயர – புறம் 78/8
புல்லென் கண்ணர் புரவலர் காணாது – புறம் 240/11
கந்த மலரை பொருவு கண்ணர் கழல் கையர் – கம்.ஆரண்:10 53/3
கூனல் வெண் பிறையின் தோன்றும் எயிற்றினர் கொதிக்கும் கண்ணர் – கம்.சுந்:7 7/4
வன் மற கண்ணர் ஆற்றல் வரம்பு_இலா வயிர தோளார் – கம்.சுந்:8 11/2
நிருதியின் பிறந்த வீரர் நெருப்பு இடை பரப்பும் கண்ணர்
பரிதியின் பொலியும் மெய்யர் படு மத களிற்றின் பாகர் – கம்.சுந்:8 12/3,4
அழுகின்ற கண்ணர் ஆகி அனுமன்-கொல் என்ன அஞ்சி – கம்.யுத்1:14 15/1
கலக்குறு கண்ணர் ஆகி கடையுற காணல் ஆற்றார் – கம்.யுத்2:19 95/2
தீவம் தோன்றிய முழை துணை என தெறு கண்ணர்
கோவம் தோன்றிடின் தாயையும் உயிர் உணும் கொடியோர் – கம்.யுத்3:30 24/2,3
பனி வரு கண்ணர் விம்மி பதைக்கின்ற நெஞ்சர் பாவத்து – கம்.யுத்3:31 72/3

மேல்


கண்ணவர் (1)

பனித்து பனி வாரும் கண்ணவர் நெஞ்சம் – பரி 6/85

மேல்


கண்ணவரோடும் (1)

கடன் அறி காரிய கண்ணவரோடும் நின் – பரி 19/22

மேல்


கண்ணவள் (2)

அம்பு அன கண்ணவள் உள்ளம் அன்னதேயால் – கம்.அயோ:3 20/4
பெரும் தடம் கண்ணவள் பேசல் மேயினாள் – கம்.ஆரண்:12 36/4

மேல்


கண்ணவன் (5)

மீளா நிறத்து ஆயிரம் கண்ணவன் விண்ணின் ஓட – கம்.ஆரண்:13 30/1
புகைநிற கண்ணவன் பொலம் பொன் தேரினான் – கம்.யுத்3:20 31/4
செம் கண்ணவன் இவனே என திரிந்தான் கலை தெரிந்தான் – கம்.யுத்3:22 113/4
தனு வலம் கொண்ட தாமரை_கண்ணவன் தம்பி – கம்.யுத்3:22 166/2
ஆர்க்கு எலாம் கண்ணவன் அன்று என்றால் அது – கம்.யுத்4:40 62/3

மேல்


கண்ணழி (1)

தகை வனப்பு உற்ற கண்ணழி கட்டழித்து – நற் 313/3

மேல்


கண்ணள் (21)

புகை உண்டு அமர்த்த கண்ணள் தகைபெற – நற் 120/6
துஞ்சா கண்ணள் துயர் அட சாஅய் – நற் 303/6
அழுத கண்ணள் ஆகி – குறு 366/6
புது புனல் ஆடி அமர்த்த கண்ணள்
யார் மகள் இவள் என பற்றிய மகிழ்ந – ஐங் 79/1,2
கலிழ்ந்த கண்ணள் எம் அணங்கியோளே – ஐங் 259/6
அழுத கண்ணள் ஆய் நலம் சிதைய – ஐங் 330/3
புள் ஒலிக்கு அமர்த்த கண்ணள் வெள் வேல் – ஐங் 382/1
துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள்
மனை ஆங்கு பெயர்ந்தாள் என் அறிவு அகப்படுத்தே – கலி 57/23,24
ஒருத்தி இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள்
பறந்தவை மூச கடிவாள் கடியும் – கலி 92/48,49
விலங்கு அமர் கண்ணள் விரல் விளி பயிற்றி – அகம் 54/20
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும் – அகம் 104/15
பொருந்தா கண்ணள் வெய்ய உயிர்க்கும் என்று – அகம் 201/11
கலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்த – அகம் 236/19
துஞ்சா கண்ணள் அலமரும் நீயே – அகம் 270/11
கலுழ்ந்த கண்ணள் எம் அணங்கு அன்னாளே – அகம் 366/16
ஆய் மட கண்ணள் தாய் முகம் நோக்கி – அகம் 383/11
பனி வார் கண்ணள் பல புலந்து உறைய – அகம் 396/12
பேர் அஞர் கண்ணள் பெரும் காடு நோக்கி – புறம் 247/6
அழுதல் ஆனா கண்ணள்
மெழுகும் ஆப்பி கண் கலுழ் நீரானே – புறம் 249/13,14
அற்று அவன் உரைத்தலோடும் அழுது இழி அருவி கண்ணள்
எற்றிய வயிற்றள் பாரினிடை விழுந்து ஏங்குகின்றாள் – கம்.ஆரண்:10 63/1,2
அரும் துயர் கடலுள் ஆழும் அம்மனை அழுத கண்ணள்
பெரும் திரு கழித்திலாதாள் கணவனை கொன்று பேர்ந்தோன் – கம்.யுத்3:21 6/1,2

மேல்


கண்ணளா (1)

இகழ் மலர் கண்ணளா துறப்பாயால் மற்று நின் – கலி 135/13

மேல்


கண்ணளோ (1)

கண்ணளோ ஆயர்_மகள் – கலி 109/12

மேல்


கண்ணன் (48)

புவ்வ_தாமரை புரையும் கண்ணன்
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன் – பரி 15/49,50
மறம் மிகு தானை கண்ணன்_எழினி – அகம் 197/7
அகல் பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
பேர் ஊர் அட்ட கள்ளிற்கு – புறம் 300/4,5
காத்த கண்ணன் மணி உந்தி கமல நாளத்திடை பண்டு – கம்.பால:10 74/3
தயரதன் புதல்வன் என்பார் தாமரை கண்ணன் என்பார் – கம்.பால:13 42/1
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே – கம்.பால:21 6/3
நீட்டினன் தேவர்_கோன் கை நெற்றியில் கண்ணன் வெற்றி – கம்.பால:24 30/2
தாதை அ பரிசு உரை-செய தாமரை_கண்ணன் – கம்.அயோ:1 69/1
காதலன் ஆகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன்
யாதினும் இனிய நண்ப இருத்தி ஈண்டு எம்மொடு என்றான் – கம்.அயோ:8 17/3,4
வெம்பி வெந்து அழியாநின்ற நெஞ்சினன் விழித்த கண்ணன்
தம்பி நின்றானை நோக்கி தலைமகன் தன்மை நோக்கி – கம்.அயோ:8 21/2,3
காடு உறை வாழ்க்கையை கண்ணன் நண்ணவே – கம்.அயோ:12 50/4
கார் பொரு மேனி அ கண்ணன் காட்டினான் – கம்.அயோ:14 48/1
கண்டனன் நின்றனன் கண்ணன் கண் எனும் – கம்.அயோ:14 52/2
சுவண வண்ணனொடு கண்ணன் உறை தோளன் விசை தோய் – கம்.ஆரண்:1 37/1
கண் அருள்-செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் – கம்.ஆரண்:6 28/4
தாங்கி தாமரை கண்ணன் அ சாலையை – கம்.ஆரண்:7 18/2
நில் நில் என்று இடித்த சொல்லன் நெருப்பு இடை பரப்பும் கண்ணன்
மின் என விளங்கும் வீர துண்டத்தன் மேரு என்னும் – கம்.ஆரண்:13 1/2,3
அ காலை அரக்கன் அரக்கு உருக்கு அன்ன கண்ணன்
எ காலமும் இன்னது ஓர் ஈடு அழிவுற்றிலாதான் – கம்.ஆரண்:13 22/1,2
துளித்தன போல நீங்கா துள்ளி சோர் வெள்ள கண்ணன்
குளித்தனன் கான ஆற்றின் குளித்த பின் கொண்ட நல் நீர் – கம்.ஆரண்:13 136/2,3
ஆண்டு அவள் அன்பின் ஏத்தி அழுது இழி அருவி கண்ணன்
மாண்டது என் மாய பாசம் வந்தது வரம்பு_இல் காலம் – கம்.ஆரண்:16 3/1,2
காணுதி மெய்ம்மை என்று தம்பிக்கு கழறி கண்ணன் – கம்.கிட்:2 19/4
அனிகம் முன் வர ஆன்_பெயர்_கண்ணன் வந்து அடைந்தான் – கம்.கிட்:12 7/4
கங்குல் பொழுதும் துயிலாத கண்ணன் கடலை கண்ணுற்றான் – கம்.யுத்1:1 2/4
தழுவினர் நின்ற காலை தாமரை_கண்ணன் தங்கள் – கம்.யுத்1:4 121/1
கார் முகில் கமலம் பூத்தது அன்று இவன் கண்ணன் கொல்லாம் – கம்.யுத்1:4 134/3
அழுது அழி கண்ணன் அன்பால் உருகிய நெஞ்சன் அஞ்சி – கம்.யுத்1:7 1/3
ஆனிற கண்ணன் என்று ஒருவன் அங்கையால் – கம்.யுத்1:8 12/1
அகன் உற பொலிந்த வள்ளல் கருணையால் அழுத கண்ணன்
நகம் நிறை கானின் வைகும் நம் இனத்தவரும் அல்லர் – கம்.யுத்1:9 28/1,2
முறுவல் எய்திய முகத்தினன் முளரி அம் கண்ணன்
மறு இலாதது ஓர் வடி கணை தொடுத்து உற வாங்கி – கம்.யுத்2:15 240/1,2
கவை உறு நெஞ்சன் காந்தி கனல்கின்ற கண்ணன் பத்து – கம்.யுத்2:16 14/1
அக்காலை நிகும்பன் அனல் சொரி கண்ணன்
புக்கான் இனி எங்கு அட போகுவது என்னா – கம்.யுத்2:18 246/1,2
பெற்றி கண்டு இளைய வள்ளல் ஒள் எரி பிறந்த கண்ணன் இவை பேசினான் – கம்.யுத்2:19 87/4
தாம் வர தடுத்து வீழ்த்தான் தாமரை_கண்ணன் தம்பி – கம்.யுத்2:19 111/4
தாமரை கண்ணன் தம்பி தன்மை ஈது-ஆயின் மெய்யே – கம்.யுத்2:19 167/1
எதிர் எதிர் பகழி தைத்த யாக்கையன் எரியும் கண்ணன்
வெதிர் நெடும் கானம் என்ன வேகின்ற மனத்தன் மெய்யன் – கம்.யுத்2:19 200/2,3
பூவுண்ட கண்ணன் வாயின் புகை உண்டது உமிழ்வான் போல்வான் – கம்.யுத்3:21 21/2
தரவு வேண்டினென் என்றனன் தாமரை_கண்ணன் – கம்.யுத்3:22 86/4
கங்கை அழுதாள் நாமடந்தை அழுதாள் கமல தடம் கண்ணன்
தங்கை அழுதாள் இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார் – கம்.யுத்3:23 5/3,4
நிலையின் மாதிரத்து நின்ற யானையும் நெற்றி கண்ணன்
மலையுமே எளியவோ நான் பறித்தற்கு மறு இல் மைந்தன் – கம்.யுத்3:29 35/1,2
வாவி கொண்ட புண்டரீகம் அன்ன கண்ணன் வாளி ஒன்று – கம்.யுத்3:31 88/1
புயல் பொழி அருவி கண்ணன் பொருமலன் பொங்குகின்றான் – கம்.யுத்4:32 47/1
புகை பிறக்கின்ற மூக்கன் பொறி பிறக்கின்ற கண்ணன்
மிகை பிறக்கின்ற நெஞ்சன் வெம் சின தீ-மேல் வீங்கி – கம்.யுத்4:34 25/2,3
கண்ணன் நேமியும் கண்ணுதல் கணிச்சியும் கமலத்து – கம்.யுத்4:35 23/1
கட களிறு என தகைய கண்ணன் ஒரு காலன் – கம்.யுத்4:36 2/1
அம்புயம் அனைய கண்ணன் தன்னை யான் அரியின் ஏறு – கம்.யுத்4:37 9/1
முளரி அம் கண்ணன் மூரல் முறுவலன் மொழிவதானான் – கம்.யுத்4:37 205/4
அ உரைக்கு இறுதி நோக்கி வீடணன் அருவி கண்ணன்
வெவ் உயிர்ப்போடு நீண்ட விம்மலன் வெதும்பும் நெஞ்சன் – கம்.யுத்4:37 209/1,2
முடியை மோயினன் நின்றுழி முளரி அம் கண்ணன்
சடில நீள் துகள் ஒழிதர தனது கண் அருவி – கம்.யுத்4:41 37/2,3

மேல்


கண்ணன்-தன் (1)

கண்ணன்-தன் நிறம் தன் உள்ள கருத்தினை நிறைத்து மீது இட்டு – கம்.பால:22 4/1

மேல்


கண்ணன்-தன்னை (1)

என்றனள் என்றலோடும் எரி உகு கண்ணன்-தன்னை
கொன்றன மானம் தோன்ற கூற்று என சீற்றம் கொண்டான் – கம்.யுத்2:17 25/1,2

மேல்


கண்ணன்_எழினி (1)

மறம் மிகு தானை கண்ணன்_எழினி
தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும் – அகம் 197/7,8

மேல்


கண்ணன (4)

ஒளித்தன ஆம் என ஒடுங்கு கண்ணன
குளித்தன மண்ணிடை கூனல் தந்து எலாம் – கம்.கிட்:10 119/3,4
போர்த்த பேரியின் கண்ணன காளத்தின் பொகுட்ட – கம்.யுத்2:16 209/1
கண்டகர் நெடும் தலை கனலும் கண்ணன
துண்ட வெண் பிறை துணை கவ்வி தூக்கிய – கம்.யுத்2:18 106/1,2
சுடர்த்தலை நெடும் பொறி சொரியும் கண்ணன
அடர்த்து அலை நெடு மரம் அற்ற கையன – கம்.யுத்2:19 46/1,2

மேல்


கண்ணனின் (1)

கண்_நுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் கார் – கம்.பால:15 19/2

மேல்


கண்ணனும் (8)

தாமரை கண்ணனும் சரங்களே கொடு – கம்.பால:8 38/3
கண்ணனும் இளவலை கண்ணுற்றான்-அரோ – கம்.ஆரண்:13 63/4
செந்தாமரை கண்ணனும் நட்டனர் தேவர் உய்ய – கம்.சுந்:4 89/4
புகை நிற கண்ணனும் புகன்று பொங்கினான் – கம்.யுத்1:2 45/4
தூம கண்ணனும் அனுமனும் எதிரெதிர் தொடர்ந்தார் – கம்.யுத்3:20 49/1
கன்னி நாள் திருவை சேரும் கண்ணனும் ஆளும் காணி – கம்.யுத்3:24 58/2
கங்கை அம் சென்னியானும் கண்ணனும் கமலத்தோனும் – கம்.யுத்3:29 58/3
கண்ணனும் வாரை கடலும் கற்புடை – கம்.யுத்4:41 104/2

மேல்


கண்ணனே (2)

கண்ணனே இது கண்டிடும் பின் என்றாள் – கம்.பால:21 25/4
கண்ணனே எளியேம் இட்ட கவசமே கடலே அன்ன – கம்.யுத்3:31 71/1

மேல்


கண்ணனை (9)

கதிர் கொள் தாமரை கண்ணனை கண்ணினால் – கம்.அயோ:7 12/3
கண்ணனை கண்ணின் நோக்கி கனிந்தனன் இருண்ட குஞ்சி – கம்.அயோ:8 12/3
அல்லி தாமரை கண்ணனை அன்பு உற – கம்.ஆரண்:4 35/1
தடம் பெரும் கண்ணனை தாங்கினான் தனது – கம்.கிட்:6 10/3
கண்ணனை என் நெடும் புயத்தில் காண்டியால் – கம்.சுந்:5 72/4
கருணை அம் கோயிலுள் இருந்த கண்ணனை
அருள் நெறி எய்தி சென்று அடி வணங்கினான் – கம்.யுத்1:4 47/3,4
தட மலர் கண்ணனை தட கை கூப்பி நின்று – கம்.யுத்1:4 56/1
கண்ணனை ஒழிய அ பால் செல்வதே கருமம் என்றான் – கம்.யுத்4:37 11/4
வந்து தாமரை கண்ணனை வணங்கின மகிழ்ந்து – கம்.யுத்4:40 123/4

மேல்


கண்ணனோடு (1)

கடன் யாவும் கடைகண்டு கண்ணனோடு
உடன் ஆய் உற்றது எலாம் உணர்த்தலும் – கம்.கிட்:8 18/3,4

மேல்


கண்ணா (2)

பாடிய பெடை கண்ணா வருவன பல காணாய் – கம்.அயோ:9 13/4
கவிர் ஒளி செக்கர் கற்றை ஓதியா மழை உண் கண்ணா
அவிர் மதி நெற்றி ஆக அந்தி வான் ஒக்கின்றாரும் – கம்.சுந்:2 180/3,4

மேல்


கண்ணாட்கு (1)

நிறை ஆனாது இழிதரூஉம் நீர் நீந்து கண்ணாட்கு
வாராய் நீ புறம்மாற வருந்திய மேனியாட்கு – கலி 121/10,11

மேல்


கண்ணாது (1)

கண்ணாது உடன் வீழும் காரிகை கண்டோர்க்கு – பரி 27/2

மேல்


கண்ணாய் (3)

ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்து அன்ன கண்ணாய்
குதிரை வழங்கி வருவல் – கலி 96/5,6
கை ஞிறை நிமிர் கண்ணாய் கருதின இனம் என்றே – கம்.அயோ:9 6/2
மீன் என மிளிரும் கண்ணாய் வேரற வெல்வர் என்னின் – கம்.ஆரண்:12 55/2

மேல்


கண்ணார் (15)

தத்து அரி கண்ணார் தலைத்தலை வருமே – பரி 16/10
மை வளம் பூத்த மலர் ஏர் மழை கண்ணார்
கை வளம் பூத்த வடுவொடு காணாய் நீ – பரி 18/16,17
வை வேல் நுதி அன்ன கண்ணார் துணை ஆக – பரி 35/3
படை நெடும் கண்ணார் ஆடும் பண்ணைகள் பலவும் கண்டார் – கம்.பால:10 17/4
காரணம் இன்றியேயும் கனல் எழ விழிக்கும் கண்ணார்
வீர வேத்திரத்தார் தாழ்ந்து விரிந்த கஞ்சுகத்து மெய்யார் – கம்.பால:14 67/1,2
வெள்ளத்து பெரிய கண்ணார் மென் சிலம்பு அலம்ப மென் பூ – கம்.பால:21 3/2
வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடிய கண்டார் – கம்.பால:21 19/3
செம் கயல் நறவம் மாந்தி களிப்பன சிவக்கும் கண்ணார்
குங்கும சுவடு நீங்கா குவவு தோள் குமரர் எல்லாம் – கம்.அயோ:3 69/3,4
காவி விரி நாள்_மலர் முகிழ்த்து அனைய கண்ணார்
ஆவி விரி பால் நுரையின் ஆடை அணை ஆக – கம்.அயோ:5 10/2,3
மா துயர் காதல் தூண்ட வழியின்-மேல் வைத்த கண்ணார்
தூதியர் முறுவல் நோக்கி உயிர் வந்து துடிக்கின்றாரை – கம்.சுந்:2 112/3,4
உண்டு அலமந்த கண்ணார் ஊசலிட்டு உலாவுகின்ற – கம்.சுந்:2 186/3
போதுவான் அருகு செல்ல பயந்தனர் பொறி கொள் கண்ணார் – கம்.யுத்2:16 45/4
மன்னவன் அடியில் வீழ்ந்தார் மழையின் நீர் வழங்கு கண்ணார் – கம்.யுத்2:18 259/4
தூணியின் அடைத்த அம்பின் கொடும் தொழில் துறந்த கண்ணார் – கம்.யுத்3:25 10/4
கண்டனன் எய்த தன்மை கண்டிலர் இமைப்பு_இல்_கண்ணார் – கம்.யுத்3:27 93/4

மேல்


கண்ணார்க்கும் (1)

பேர் அமர் கண்ணார்க்கும் படு வலை இது என – கலி 74/14

மேல்


கண்ணாரொடு (1)

அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடி – பரி 23/53

மேல்


கண்ணாரோடு (1)

பனி மலர் கண்ணாரோடு ஆட நகை மலர் – பரி 8/48

மேல்


கண்ணால் (20)

செம் கண்ணால் செயிர்த்து நோக்கி – பட் 280
என்னை-மன் நின் கண்ணால் காண்பென்-மன் யான் – கலி 39/44
எல்லா கடாஅய கண்ணால் கலைஇய நோய் செய்யும் – கலி 112/5
கையாறு செய்தானை காணின் கலுழ் கண்ணால்
பையென நோக்குவேன் தாழ் தானை பற்றுவேன் – கலி 147/48,49
இமையா நாட்டம் பெற்றிலம் என்றார் இரு கண்ணால்
அமையாது என்றார் அந்தர வானத்தவர் எல்லாம் – கம்.பால:10 25/3,4
கண்ணால் நனி துய்க்கவும் கங்குல் கழிந்தது அன்றே – கம்.பால:16 47/4
புகுத கண்ட கண்ணால் போக காணேன் என்றான் – கம்.அயோ:4 59/4
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால்
நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான் – கம்.ஆரண்:3 46/2,3
பவள காடு என பொலிந்தது படை நெடும் கண்ணால்
குவளை கோட்டகம் கடுத்தது குளிர் முக குழுவால் – கம்.சுந்:2 31/2,3
களம் தவா நெடும் கருவியில் கைகளில் செயிரியர் கலை கண்ணால்
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவி புக அலமரலுறுகின்றார் – கம்.சுந்:2 190/3,4
இணை நெடும் கமல கண்ணால் இலங்கையை எய்த கண்டான் – கம்.யுத்1:10 6/4
கட்டுண்டாய் என்னே யானும் காண்கின்றேன் போலும் கண்ணால் – கம்.யுத்2:17 35/4
கண்ணால் இவன் வில் தொழில் காணுதியால் – கம்.யுத்2:18 76/4
கரைத்திலன் கண்ணின் நீரை கண்டிலன் யாதும் கண்ணால்
அரைத்திலன் உலகம் எல்லாம் அம் கையால் பொங்கி பொங்கி – கம்.யுத்2:19 215/2,3
கண்டிலன்-போலும் சொற்ற கலுழன் அன்று என்னை கண்ணால் – கம்.யுத்2:19 297/4
கலக்குவென் இது காணும் உன் தமையனும் கண்ணால் – கம்.யுத்3:22 62/4
கண்டாள் கண்ணால் கணவன் உரு அன்றி ஒன்றும் காணாதாள் – கம்.யுத்3:23 4/1
கண் குலைகின்றது காணுதி கண்ணால்
எண் குலை நெஞ்சில் இரங்கல் துறந்தாய் – கம்.யுத்3:26 34/2,3
கரந்திலர் அவரை யாக்கை கண்டன குரங்கும் கண்ணால் – கம்.யுத்3:28 57/4
களவை ஆய்ந்து உற தெளிந்திலது ஆயினும் கண்ணால்
துளவை ஆய் முடியாய் உளை நீ என துணியும் – கம்.யுத்4:40 92/3,4

மேல்


கண்ணாலே (2)

கண்ணாலே என் செய் வினை இன்னும் சில காண்பார் – கம்.அயோ:11 83/1
கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர் நீயும் கள பட்டாயே – கம்.யுத்4:38 4/2

மேல்


கண்ணாள் (18)

பின்ற மான பேர் கயல் அஞ்ச பிறழ் கண்ணாள்
குன்றம் ஆட கோவின் அளிக்கும் கடல் அன்றி – கம்.பால:10 26/2,3
மை கொண்ட கண்ணாள் எதிர் மாற்றவள் பேர் விளம்ப – கம்.பால:17 20/2
சுடர் முகத்து உலவு கண்ணாள் தோகையர் சூழ நின்றாள் – கம்.பால:18 16/2
மறம் உலாம் கொலை வேல் கண்ணாள் மணியின் வள்ளத்து வெள்ளை – கம்.பால:19 12/2
வள் உறை கழித்த வாள் போல் வசி உற வயங்கு கண்ணாள்
கள் உறை மலர் மென் கூந்தல் களி இள மஞ்ஞை அன்னாள் – கம்.பால:19 20/2,3
கொற்றம் செய் கொலை வேல் என்ன கூற்று என கொடிய கண்ணாள்
மற்று ஒன்றும் காண்கிலாதாள் தமியனோ வள்ளல் என்றாள் – கம்.பால:21 13/3,4
வெவ் உலை உற்ற வேலை வாளினை வென்ற கண்ணாள்
எ உலகத்தாள் அங்கம் யாவர்க்கும் எழுத_ஒணாதால் – கம்.ஆரண்:10 72/3,4
கயிற்றின் அசைத்த முலை குழி கண்ணாள் – கம்.ஆரண்:14 43/4
காத கடும் குறி கணத்து இறுதி கண்ணாள்
பாத சிலம்பின் ஒலி வேலை ஒலி பம்ப – கம்.சுந்:1 64/1,2
காணா வந்த கட்செவி என்ன கனல் கண்ணாள் – கம்.சுந்:2 73/4
தொட்டு பேரும் சோதி நிறத்தாள் சுழல் கண்ணாள்
முட்டி போரில் மூ_உலகத்தை முதலோடும் – கம்.சுந்:2 74/2,3
போகாய் என்றாள் பொங்கு அழல் என்ன புகை கண்ணாள் – கம்.சுந்:2 80/4
கருதி மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள் – கம்.சுந்:3 9/4
உய்தல் வந்து உற்றதோ என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள்
ஐய சொல் ஐயன் மேனி எப்படிக்கு அறிதி என்றாள் – கம்.சுந்:4 37/3,4
பிணை ஒன்று கண்ணாள் பங்கன் பெரும் கிரி நெருங்க பேர்த்த – கம்.யுத்2:16 154/2
கெண்டை தடம் கண்ணாள் உள்ளே கிளுகிளுத்தாள் – கம்.யுத்2:17 87/4
உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள் – கம்.யுத்2:18 265/4
சொரிவு அமைப்பது அரிது ஆய மழை கண்ணாள் தொடருதலும் துணுக்கம் எய்தா – கம்.யுத்4:41 69/3

மேல்


கண்ணாளன் (1)

காதலித்த உரு ஆகி அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரிய கண்டான் – கம்.யுத்4:37 201/4

மேல்


கண்ணாளை (2)

கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளை காளை – பரி 11/46
வாள் ஆற்று கண்ணாளை வஞ்சித்தான் மணி முடி என் – கம்.சுந்:2 217/2

மேல்


கண்ணான் (19)

ஏவிய மொழி கேளா இழி புனல் பொழி கண்ணான்
ஆவியும் உலைகின்றான் அடி இணை பிரிகல்லான் – கம்.அயோ:8 25/1,2
வார் மணி புனலால் மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான் – கம்.அயோ:13 39/4
கலையே போலும் கால எயிற்றான் கனல் கண்ணான் – கம்.கிட்:15 2/4
தம்பியை உன்னும்-தோறும் தாரை நீர் ததும்பும் கண்ணான்
வம்பு இயல் சிலையை நோக்கி வாய் மடித்து உருத்து நக்கான் – கம்.சுந்:11 5/1,2
வாயில் தோய் கோயில் புக்கான் அருவி சோர் வயிர கண்ணான் – கம்.சுந்:11 7/4
திண் கோடை கதிரின் தெறு கண்ணான் – கம்.யுத்1:3 98/4
சோர்கின்ற அருவி கண்ணான் துணைவனை நோக்கி சொல்லும் – கம்.யுத்1:12 35/4
வந்தது என் தனியே என்றான் மழையின் நீர் வழங்கு கண்ணான் – கம்.யுத்2:16 125/4
தாக்குகின்றன நுழைகில தலையது தாமரை தடம் கண்ணான்
நோக்கி இங்கு இது சங்கரன் கவசம் என்று உணர்வுற நுனித்து உன்னி – கம்.யுத்2:16 328/1,2
காலற்கு இரு கண்ணான் தன கையால் அவன் கதுப்பின் – கம்.யுத்2:18 169/3
அமைவது ஒன்று ஆற்றல் தேற்றான் அருவியோடு அழல் கால் கண்ணான்
உமை_ஓரு_பாகனேனும் இவன் முனிந்து உருத்த போது – கம்.யுத்2:18 177/2,3
வாங்கிய கடல்-போல் நின்றான் அருவி நீர் வழங்கு கண்ணான் – கம்.யுத்2:18 261/4
சொல்லாத முன்னம் சுடரை சுடர் தூண்டு கண்ணான்
பல்லால் அதரத்தை அதுக்கி விண் மீது பார்த்தான் – கம்.யுத்2:19 5/1,2
காயத்தான் என்ன சொல்லி வணங்கினான் கலுழும் கண்ணான் – கம்.யுத்2:19 232/4
அங்கு அவன் உலத்தலோடும் அழல் கொழுந்து ஒழுகும் கண்ணான்
சிங்கன் வெம் கணையன் வில்லன் தார் அணி தேரின் மேலான் – கம்.யுத்3:21 36/1,2
கள்வனோ வென்றான் என்றான் மழை என கலுழும் கண்ணான் – கம்.யுத்3:24 7/4
நேமியும் குலிச வேலும் நெற்றியின் நெருப்பு கண்ணான்
நாம வேல்=தானும் மற்றை நான்முகன் படையும் நாண – கம்.யுத்3:28 52/1,2
கோ இயல் கோயில் புக்கான் குருதி நீர் குமிழி கண்ணான் – கம்.யுத்3:29 43/4
குமிழி நீரோடும் சோரி கனலொடும் கொழிக்கும் கண்ணான்
தமிழ் நெறி வழக்கம் அன்ன தனி சிலை வழங்க சாய்ந்தார் – கம்.யுத்4:34 22/1,2

மேல்


கண்ணி (137)

பெரும் தண் கண்ணி மிலைந்த சென்னியன் – திரு 44
குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல் – திரு 199,200
கண் ஆர் கண்ணி கரிகால்வளவன் – பொரு 148
நறும் பூ கண்ணி குறவர் சூட – பொரு 219
செய் பூ கண்ணி செவி முதல் திருத்தி – சிறு 54
கண் ஆர் கண்ணி கடும் தேர் செழியன் – சிறு 65
குறிஞ்சி கோமான் கொய் தளிர் கண்ணி
செல் இசை நிலைஇய பண்பின் – சிறு 267,268
படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் – பெரும் 60
பல் பூ மிடைந்த படலை கண்ணி
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் – பெரும் 174,175
புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி
ஈர் உடை இரும் தலை ஆர சூடி – பெரும் 218,219
தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி – முல் 71
நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி – முல் 78
உவலை கண்ணி வன் சொல் இளைஞர் – மது 311
சுரும்பு ஆர் கண்ணி பெரும் புகல் மறவர் – மது 596
நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ – நெடு 6
படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் – நெடு 31
தண் நறும் தொடையல் வெண் போழ் கண்ணி
நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி – குறி 115,116
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் – பட் 109
தேம் பாய் கண்ணி தேர் வீசு கவி கை – மலை 399
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி
திரங்கு மரல் நாரில் பொலிய சூடி – மலை 430,431
பகன்றை கண்ணி பழையர் மகளிர் – மலை 459
வண்டு பட கமழும் தேம் பாய் கண்ணி
திண் தேர் நன்னற்கும் அயினி சான்ம் என – மலை 466,467
கார் நறும் கடம்பின் கண்ணி சூடி – நற் 34/8
கொழும் குரல் கோடல் கண்ணி செழும் பல – நற் 44/7
பரியல் வாழ்க நின் கண்ணி காண்வர – நற் 121/7
பூ வேய் கண்ணி அது பொருந்தும் மாறே – நற் 122/11
வில்லா பூவின் கண்ணி சூடி – நற் 146/1
மலை செம்_காந்தள் கண்ணி தந்தும் – நற் 173/2
கண்ணி கட்டிய கதிர அன்ன – நற் 200/1
குறு முகிழ் எருக்கம் கண்ணி சூடி – நற் 220/2
நீர் அலை கலைஇய கண்ணி
சாரல் நாடனொடு ஆடிய நாளே – நற் 357/9,10
துறு கண் கண்ணி கானவர் உழுத – நற் 386/2
ஒல்லா செம் தொடை ஒரீஇய கண்ணி
கல்லா மழவர் வில் இடை விலங்கிய – நற் 387/3,4
குல்லை கண்ணி வடுகர் முனையது – குறு 11/5
பேர் அமர் கண்ணி இருந்த ஊரே – குறு 131/2
பல் ஆன் கோவலர் கண்ணி
சொல்லுப அன்ன முல்லை வெண் முகையே – குறு 358/6,7
கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு – குறு 363/1
பகன்றை கண்ணி பல் ஆன் கோவலர் – ஐங் 87/1
பேர் அமர் கண்ணி ஆடுகம் விரைந்தே – ஐங் 412/4
குருந்த கண்ணி கோவலர் – ஐங் 439/2
பனி மலர் கண்ணி கூறியது எமக்கே – ஐங் 479/5
பேர் அமர் கண்ணி நின் பிரிந்து உறைநர் – ஐங் 496/3
நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி
வாய்ப்பு அறியலனே வெயில் துகள் அனைத்தும் – பதி 20/5,6
முல்லை கண்ணி பல் ஆன் கோவலர் – பதி 21/20
குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை – பதி 21/24
சுரியல் அம் சென்னி பூ செய் கண்ணி
அரியல் ஆர்கையர் இனிது கூடு இயவர் – பதி 27/4,5
காந்தள் அம் கண்ணி கொலை வில் வேட்டுவர் – பதி 30/9
செயல் அமை கண்ணி சேரலர் வேந்தே – பதி 38/8
பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன் – பதி 40/14
நிறம் பெயர் கண்ணி பருந்து ஊறு அளப்ப – பதி 51/32
யாங்கு வல்லுநையோ வாழ்க நின் கண்ணி
அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர் – பதி 52/27,28
உள்ளியது முடித்தி வாழ்க நின் கண்ணி
வீங்கு இறை தடைஇய அமை மருள் பணை தோள் – பதி 54/2,3
வல்லான் அல்லன் வாழ்க அவன் கண்ணி
வலம் படு முரசம் துவைப்ப வாள் உயர்த்து – பதி 56/3,4
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன் – பதி 58/8
சினம் செல தணியுமோ வாழ்க நின் கண்ணி
பல் வேறு வகைய நனம் தலை ஈண்டிய – பதி 59/13,14
காந்தள் அம் கண்ணி செழும் குடி செல்வர் – பதி 81/22
தளிர் செரீஇ கண்ணி பறித்து – பரி 7/45
இகலின் இகந்தாளை அ வேள் தலை கண்ணி
திருந்து அடி தோய திறை கொடுப்பானை – பரி 9/36,37
தார் தார் பிணக்குவார் கண்ணி ஓச்சி தடுமாறுவார் – பரி 9/45
கல்லகார பூவால் கண்ணி தொடுத்தாளை – பரி 11/103
காரிகை ஆக தன் கண்ணி திருத்தினாள் – பரி 12/91
அதிரல் அம் கண்ணி நீ அன்பன் எற்கு அன்பன் – பரி 20/81
தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார் கண் – கலி 28/3
அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல் – கலி 32/4
கண்ணி நீ கடி கொண்டார் கனை-தொறும் யாம் அழ – கலி 72/9
இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையா-கால் – கலி 73/9
விடரி அம் கண்ணி பொதுவனை சாடி – கலி 101/22
பண் அமை இன் சீர் குரவையுள் தெண் கண்ணி
திண் தோள் திறல் ஒளி மாய போர் மா மேனி – கலி 102/35,36
கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர் – கலி 103/4
காயாம் பூ கண்ணி பொதுவன் தகை கண்டை – கலி 103/52
மலர் அணி கண்ணி பொதுவனோடு எண்ணி – கலி 105/64
அவன் கண்ணி அன்றோ அது – கலி 107/13
கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின் – கலி 107/15
கண்ணி தந்திட்டது என கேட்டு திண்ணிதா – கலி 107/31
காயாம் பூ கண்ணி கரும் துவர் ஆடையை – கலி 108/10
கண்ணி எடுக்கல்லா கோடு ஏந்து அகல் அல்குல் – கலி 109/10
குருந்தம் பூ கண்ணி பொதுவன் மற்று என்னை – கலி 111/7
அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின் நமரும் – கலி 115/17
பிணையல் அம் கண்ணி மிலைந்து மணி ஆர்ப்ப – கலி 139/9
அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரம் கண்ணி
நெடியோன்_மகன் நயந்து தந்து ஆங்கு அனைய – கலி 140/7,8
வண்டு பட ததைந்த கண்ணி ஒண் கழல் – அகம் 1/1
களம் நன்கு இழைத்து கண்ணி சூட்டி – அகம் 22/8
முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி
பரியல் நாயொடு பன் மலை படரும் – அகம் 28/6,7
பிணையல் அம் கண்ணி பெரும் பூண் சென்னி – அகம் 44/14
ஆரம் கண்ணி அடு போர் சோழர் – அகம் 93/4
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி
பின்னு புறம் தாழ கொன்னே சூட்டி – அகம் 180/6,7
வண் தோட்டு தொடுத்த வண்டு படு கண்ணி
தோல் புதை சிரற்று அடி கோல் உடை உமணர் – அகம் 191/3,4
பல் இளம் கோசர் கண்ணி அயரும் – அகம் 216/11
கடி உடை வியல் நகர் காவல் கண்ணி
முருகு என வேலன் தரூஉம் – அகம் 232/13,14
செம் பூ கரந்தை புனைந்த கண்ணி
வரி வண்டு ஆர்ப்ப சூட்டி கழல் கால் – அகம் 269/11,12
குளவியொடு மிடைந்த கூதளம் கண்ணி
அசையா நாற்றம் அசை வளி பகர – அகம் 272/8,9
குவி இணர் எருக்கின் ததர் பூ கண்ணி
ஆடூஉ சென்னி தகைப்ப மகடூஉ – அகம் 301/11,12
இனிது செய்தனையால் வாழ்க நின் கண்ணி
வேலி சுற்றிய வால் வீ முல்லை – அகம் 314/18,19
கண்ணி வாடிய மண்ணா மருங்குல் – அகம் 343/6
வண்டு பட ததைந்த கண்ணி நெய்தல் – அகம் 370/10
கடம்பு கொடி யாத்து கண்ணி சூட்டி – அகம் 382/3
கண்ணி கார் நறும் கொன்றை காமர் – புறம் 1/1
வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார் – புறம் 6/21
மெல் இணர் கண்ணி மிலைந்த மைந்தர் – புறம் 24/8
கண் ஆர் கண்ணி கலி_மான் வளவ – புறம் 39/12
பாசிலை தொடுத்த உவலை கண்ணி
மாசு உண் உடுக்கை மடி வாய் இடையன் – புறம் 54/10,11
செறிய தொடுத்த தேம் பாய் கண்ணி
ஒலியல் மாலையொடு பொலிய சூடி – புறம் 76/6,7
யார்-கொல் வாழ்க அவன் கண்ணி தார் பூண்டு – புறம் 77/6
செறிய தொடுத்த கண்ணி
கவி கை மள்ளன் கைப்பட்டோரே – புறம் 81/4,5
வழை பூ கண்ணி வாய் வாள் அண்டிரன் – புறம் 131/2
கோடல் கண்ணி குறவர் பெருமகன் – புறம் 157/7
கூவிளம் கண்ணி கொடும் பூண் எழினியும் – புறம் 158/9
நறை நார் தொடுத்த வேங்கை அம் கண்ணி
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும – புறம் 168/15,16
சுரும்பு ஆர் கண்ணி பெரும் பெயர் நும் முன் – புறம் 174/18
விடுத்தனென் வாழ்க நின் கண்ணி தொடுத்த – புறம் 198/11
ஒலியல் கண்ணி புலிகடிமாஅல் – புறம் 201/15
ஒலியல் கண்ணி புலிகடிமாஅல் – புறம் 202/10
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி
இனையோன் கொண்டனை ஆயின் – புறம் 227/9,10
பகல் இடம் கண்ணி பலரொடும் கூடி – புறம் 249/8
வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப – புறம் 253/2
உவலை கண்ணி துடியன் வந்து என – புறம் 269/6
பீலி கண்ணி பெருந்தகை மறவன் – புறம் 274/2
மயிலை கண்ணி பெரும் தோள் குறு_மகள் – புறம் 342/2
காஞ்சி பனி முறி ஆரம் கண்ணி
கணி மேவந்தவள் அல்குல் அம் வரியே – புறம் 344/8,9
ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி
கரும் கண் கொண்ட நெருங்கல் வெம் முலை – புறம் 345/9,10
ஈகை கண்ணி இலங்க தைஇ – புறம் 353/3
கண் ஆர் கண்ணி கடு மான் கிள்ளி – புறம் 355/5
தொடை அமை கண்ணி திருந்து வேல் தட கை – புறம் 378/3
பெரும் தடம் கண்ணி காணும் பேர் எழில் ஆசை தூண்ட – கம்.பால:21 17/3
காவி ஆன கண்ணி மேனி காண மூளும் ஆசையால் – கம்.ஆரண்:10 92/3
வாள் தடம் கண்ணி நீர் யாவர் மா மகள் – கம்.ஆரண்:12 38/3
கருங்குழல் சேயரி கண்ணி கற்பினோர்க்கு – கம்.ஆரண்:14 96/1
வாள் நெடும் கண்ணி என் வரவு நோக்க யான் – கம்.கிட்:6 21/1
குவளை உண் கண்ணி வண்ண வாய் அது குறியும் அஃதே – கம்.கிட்:13 49/4
உழை தடம் கண்ணி என்று உரைத்திட்டு ஊழின் வந்து – கம்.கிட்:16 1/3
கண்ணி உணர்ந்தீர் கருமம் நுமக்கே கடன் என்ன – கம்.கிட்:17 16/2
கைதவம் கண்ணி ஈண்டு ஓர் சிறு பழி இழைக்கும் கற்பான் – கம்.சுந்:10 4/2
கட்டு ஏறு நறும் கமழ் கண்ணி இ காளை என் கை – கம்.சுந்:11 25/1
பிணை நெடும் கண்ணி என்னும் இன் உயிர் பிரிந்த பின்னை – கம்.யுத்1:10 6/2
கண்ணி நோக்கினும் கணக்கு இலை என்றனன் காட்டி – கம்.யுத்1:11 34/4
வெள்ளம் போல் கண்ணி அழுதலும் இராவணன்-மேல் தன் – கம்.யுத்1:12 5/3
குவளை கண்ணி அங்கு இராக்கத கன்னியை கூட – கம்.யுத்3:30 14/2

மேல்


கண்ணிக்கு (1)

சுரும்பு ஆர் கண்ணிக்கு சூழ் நூலாக – கலி 85/14

மேல்


கண்ணிடத்து (1)

குழைவான் கண்ணிடத்து ஈண்டி தண்ணென – நற் 229/9

மேல்


கண்ணிடை (6)

கண்ணிடை கனல் சொரி களிறு கால் கொடு – கம்.பால:3 43/1
கண்ணிடை ஒளியின் பாங்கர் கடி கமழ் சாலை-நின்றும் – கம்.ஆரண்:6 50/2
கண்ணிடை நோக்கி உற்ற கருணையான் சனகன் காதல் – கம்.கிட்:16 56/2
கண்ணிடை நிறுத்துவென் என்னும் கற்பினான் – கம்.யுத்2:16 301/4
கண்ணிடை கலக்க நோக்கி ஐயுறவு உழக்கும்-காலை – கம்.யுத்3:28 1/2
காய்ப்பு உறும்-தொறும் கண்ணிடை காந்தியும் – கம்.யுத்3:29 6/2

மேல்


கண்ணிதன்-பால் (1)

காவி அம் கண்ணிதன்-பால் கண்ணிய காதல் நீரின் – கம்.சுந்:2 211/3

மேல்


கண்ணிய (18)

கண்ணிய ஆண்மை கடவது அன்று என – குறு 341/5
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன் – பதி 58/8
அறிந்தோர் யார் அவன் கண்ணிய பொருளே – புறம் 301/10
கண்ணிய யாவர்க்கும் களை_கண் ஆகிய – கம்.பால:24 40/3
கனம் குழை கேகயன் மகளின் கண்ணிய
சினம் கிடந்து எரிதலின் தீர்ந்தவே-கொலாம் – கம்.அயோ:12 51/1,2
செயல் இனி செயல் என்று எண்ணி கண்ணிய சீற்றம் தீர்ந்தான் – கம்.ஆரண்:13 126/4
கண்ணிய தருதற்கு ஒத்த கற்பக தரு ஆம் என்ன – கம்.ஆரண்:16 1/1
கண்ணிய வினைகள் என்னும் கட்டு அழல் கதுவலாலே – கம்.ஆரண்:16 9/3
கண்ணிய கணிப்ப_அரும் செல்வ காதல் விட்டு – கம்.கிட்:11 124/1
காவி அம் கண்ணிதன்-பால் கண்ணிய காதல் நீரின் – கம்.சுந்:2 211/3
கண்ணிய நாள் கழிந்துளவால் கண்டிலமால் கனம்_குழையை – கம்.சுந்:2 226/1
கண்ணிய கருமம் இன்றே முடிக்குவென் கடிதின் என்றான் – கம்.சுந்:10 19/4
கண்ணிய மந்திரம் கருமம் காவல – கம்.யுத்1:2 34/1
வேதம் கண்ணிய பொருள் எலாம் விரிஞ்சனே ஈந்தான் – கம்.யுத்1:3 1/1
போதம் கண்ணிய வரம் எலாம் தர கொண்டு போந்தான் – கம்.யுத்1:3 1/2
பூதம் கண்ணிய வலி எலாம் ஒரு தனி பொறுத்தான் – கம்.யுத்1:3 1/4
கருமமும் கருமத்தின் பயனும் கண்ணிய
தரு முதல் தலைவனும் தானும் ஆனவன் – கம்.யுத்1:3 64/1,2
காமமும் வெகுளியும் முதல கண்ணிய
தீமையும் வன்மையும் தீர்க்கும் செய்கையான் – கம்.யுத்1:3 73/1,2

மேல்


கண்ணிய-கால் (1)

களம் கோடற்கு உரிய செரு கண்ணிய-கால் ஒரு மூவேம் கலந்த-காலை – கம்.ஆரண்:6 132/2

மேல்


கண்ணியது (3)

எவன்-கொல் தோழி அன்னை கண்ணியது
வான் உற நிவந்த பெரு மலை கவாஅன் – நற் 53/3,4
கண்ணியது உணரா அளவை ஒண்_நுதல் – அகம் 5/6
இது நீ கண்ணியது ஆயின் இரு நிலத்து – புறம் 52/7

மேல்


கண்ணியர் (21)

வேங்கை கண்ணியர் எருது எறி களமர் – நற் 125/9
நாறு இணர் கொன்றை வெண் போழ் கண்ணியர்
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர் – பதி 67/13,14
கண்ணியர் தாரர் கமழ் நறும் கோதையர் – பரி 16/50
கயல் புரை கண்ணியர் கமழ் துகள் உதிர்த்த – பரி 21/48
செறி வினை பொலிந்த செம் பூ கண்ணியர்
ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர் – பரி 22/21,22
கை புனை தாரினர் கண்ணியர்
ஐ எனும் ஆவியர் ஆடையர் – பரி 24/11,12
அணி கொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன் – கலி 101/6
உவலை கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் – அகம் 159/10
நீர் திகழ் கண்ணியர் ஊர்-வயின் பெயர்தர – அகம் 264/6
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர் – அகம் 368/15
கரும் தடம் கண்ணியர் கலை வலாளன் இல் – கம்.பால:5 38/2
நுழை கலி கரும் கண்ணியர் நூபுர – கம்.பால:14 47/2
புகலும் வாள் அரி கண்ணியர் பூண் முலை – கம்.பால:16 28/2
மை நிறை கண்ணியர் வான் உறை நீரார் – கம்.பால:23 100/3
கரும் தடம் கண்ணியர் கண்ணின் வெள்ளத்தே – கம்.ஆரண்:10 23/4
காவி நாள்_மலர் கண்ணியர் காதல் நீர் – கம்.கிட்:11 30/4
ஆலி அம் கண்ணியர் அறுத்து நீத்தன – கம்.சுந்:5 55/2
மை தடம் கண்ணியர் மைந்தர் யாவரும் – கம்.சுந்:12 2/1
பெரிய வாள் தடம் கண்ணியர் கணவர்-தம் பெரும் தோள் – கம்.யுத்3:20 63/1
மாரி ஆக்கிய கண்ணியர் கணவர்-தம் வயிர – கம்.யுத்3:20 67/1
சிவந்த கண்ணியர் தேடினர் திரிபவர் திரளும் – கம்.யுத்3:22 198/2

மேல்


கண்ணியன் (16)

வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன்
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் – திரு 192,193
கச்சினன் கழலினன் செச்சை கண்ணியன்
குழலன் கோட்டன் குறும் பல் இயத்தன் – திரு 208,209
கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும் – நற் 119/9
கண்ணியன் கழலன் தாரன் தண்ணென – நற் 128/8
இல்லமொடு மிடைந்த ஈர்ம் தண் கண்ணியன்
சுற்று அமை வில்லன் செயலை தோன்றும் – நற் 376/6,7
சுனை பூ குவளை சுரும்பு ஆர் கண்ணியன்
நடுநாள் வந்து நம் மனை பெயரும் – குறு 321/2,3
கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு – கலி 37/3
பகலிட கண்ணியன் பைதல் குழலன் – கலி 101/39
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்
மார்பினஃதே மை இல் நுண் ஞாண் – அகம் 0/2,3
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன்
தெரி இதழ் குவளை தேம் பாய் தாரன் – அகம் 38/1,2
பக்கம் சேர்த்திய செச்சை கண்ணியன்
குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவி – அகம் 48/10,11
வண்டு பட தொடுத்த நீர் வார் கண்ணியன்
ஐது படு கொள்ளி அங்கை காய – அகம் 94/6,7
தாரன் கண்ணியன் எஃகு உடை வலத்தன் – அகம் 102/11
தாரன் கண்ணியன் சேர வந்து ஒருவன் – அகம் 250/7
வேங்கை கண்ணியன் இழிதரும் நாடற்கு – அகம் 282/10
கள்ளை மா கவர் கண்ணியன் கண்டிலன் – கம்.அயோ:11 31/1

மேல்


கண்ணியால் (1)

கண்ணியால் குறிகொண்டாள் காய்குவள் அல்லளோ – கலி 79/18

மேல்


கண்ணியான் (1)

புது_திங்கள் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன நின் – கலி 150/17

மேல்


கண்ணியின் (1)

கண்ணியின் மலரும் தண் நறும் புறவில் – அகம் 34/2

மேல்


கண்ணியும் (11)

தாரும் கண்ணியும் காட்டி ஒருமைய – நற் 150/8
குவி முகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப – குறு 17/2
சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும் – பரி 20/30
ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும் நல்லார் – கலி 88/12
தெரி மலர் கண்ணியும் தாரும் நயந்தார் – கலி 91/3
முல்லை ஒரு காழும் கண்ணியும் மெல்_இயால் – கலி 115/5
கள்ளும் கண்ணியும் கையுறை ஆக – அகம் 156/13
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே நின்னொடு – புறம் 45/3
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே – புறம் 45/4
வால் நார் தொடுத்த கண்ணியும் கலனும் – புறம் 153/8
கோட்டம் கண்ணியும் கொடும் திரை ஆடையும் – புறம் 275/1

மேல்


கண்ணியை (6)

நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே – ஐங் 135/3
நக்கு அலர் துழாஅய் நாறு இணர் கண்ணியை
பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப – பரி 4/58,59
தாமரை கண்ணியை தண் நறும் சாந்தினை – கலி 52/7
கரி கூறும் கண்ணியை ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/14
சாந்து அழி வேரை சுவல் தாழ்ந்த கண்ணியை
யாங்கு சென்று ஈங்கு வந்தீத்தந்தாய் கேள் இனி – கலி 96/3,4
முருகு முரண் கொள்ளும் உருவ கண்ணியை
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல் – அகம் 288/4,5

மேல்


கண்ணியொடு (1)

மரல் வகுந்து தொடுத்த செம் பூ கண்ணியொடு
அணி மயில் பீலி சூட்டி பெயர் பொறித்து – புறம் 264/2,3

மேல்


கண்ணியோடு (1)

எள்ளலான் அம் மென் பணை தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு
எம் இல் வருதியோ எல்லா நீ தன் மெய் கண் – கலி 83/26,27

மேல்


கண்ணில் (17)

கண்ணில் காண நண்ணு வழி இரீஇ – பொரு 76
கறுப்பு உறு மனமும் கண்ணில் சிவப்பு உறு சூட்டும் காட்டி – கம்.பால:2 16/1
நெஞ்சினர் ஈசன் கண்ணில் நெருப்பு உறா அனங்கன் அன்னார் – கம்.பால:10 20/2
தோழி கண்ணில் கடைக்கணில் சொல்லினாள் – கம்.பால:18 28/4
கப்பு உடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்ற – கம்.பால:20 2/1
கண்ணில் நீர் கடல் கைவிட நேர்கிலன் – கம்.அயோ:4 222/3
கார் கொண்ட மேனியானை கண்டிலர் கண்ணில் வற்றா – கம்.அயோ:6 9/3
கண்ணில் கடல் என்று கவர்ந்தது கான்று மீள – கம்.ஆரண்:13 26/3
கண்ணில் நின்றவன் இவன் என கருத்துற உணர்ந்தான் – கம்.ஆரண்:15 39/2
கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு கட்டினார் – கம்.சுந்:12 115/4
கண்ணில் காண்பன கருதுவ யாவினும் கழியான் – கம்.யுத்1:3 14/3
கைகளை நெரித்தாள் கண்ணில் மோதினாள் கமல கால்கள் – கம்.யுத்2:17 32/1
கண்ணில் கண்டனர் வானவர் விருந்து என கலந்தார் – கம்.யுத்3:22 179/2
கால் தரு காலில் கையில் கழுத்தினில் நுதலில் கண்ணில்
ஏறின என்ப-மன்னோ எரி முக கடவுள் வெம்மை – கம்.யுத்3:27 94/2,3
கண்ணில் தீயார் விம்மி உளைக்கும் படி காணீர் – கம்.யுத்4:33 17/4
கண்டா குலம் முற்று ஆயிரம் ஆர்க்கின்றது கண்ணில்
கண்டு ஆகுலம் உற்று உம்பர் அயிர்க்கின்றது வீரர் – கம்.யுத்4:37 126/1,2
காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும் – கம்.யுத்4:41 87/1

மேல்


கண்ணிலன் (1)

கண்ணிலன் ஒப்ப அயர்க்கும் வன் கை வேல் வெம் – கம்.அயோ:3 19/3

மேல்


கண்ணிலி (1)

காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப – புறம் 240/5

மேல்


கண்ணிற் (1)

எறிந்த அ குமரனை இன்னும் கண்ணிற் கண்டு – கம்.பால:10 59/3

மேல்


கண்ணின் (97)

தண்ணென உண்டு கண்ணின் நோக்கி – நற் 53/9
மண் ஆர் கண்ணின் அதிரும் – நற் 100/11
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும் – நற் 139/6
தண்ணம் துறைவன் தேரே கண்ணின்
காணவும் இயைந்தன்று-மன்னே நாணி – நற் 178/6,7
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் – குறு 9/6
கை இல் ஊமன் கண்ணின் காக்கும் – குறு 58/4
கண்ணின் காண நண்ணு-வழி இருந்தும் – குறு 203/3
கண்ணின் காணின் என் ஆகுவள்-கொல் – ஐங் 84/2
கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா – பதி 20/8
காமம் கனைந்து எழ கண்ணின் களி எழ – பரி 10/63
காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்பு-உற – பரி 11/68
நீரும் அவட்கு துணை கண்ணின் நீர் விட்டோய் – பரி 24/44
துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார – கலி 71/4
தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே – அகம் 106/13
நீர் வார் கண்ணின் கருவிளை மலர – அகம் 294/5
மது பொதி மழலை செ வாய் வாள் கடை கண்ணின் மைந்தர் – கம்.பால:2 11/3
காடு உறை வாழ்க்கையள் கண்ணின் காண்பரேல் – கம்.பால:7 23/2
வெருளும் நோய் விட கண்ணின் விழுங்கலால் – கம்.பால:11 5/2
இருந்த குல குமரர்-தமை இரு கண்ணின் முகந்து அழகு பருக நோக்கி – கம்.பால:12 2/1
தண் நறும் கமலங்காள் என் தளிர் நிறம் உண்ட கண்ணின்
உள் நிறம் காட்டினீர் என் உயிர் தர உலோவினீரே – கம்.பால:13 46/3,4
கொண்டல் ஒன்று இரண்டு கண்ணின் மொண்டு கொண்டு என் ஆவியை – கம்.பால:13 48/3
நாறு பூம் குழல் நங்கையர் கண்ணின் நீர் – கம்.பால:14 43/1
வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என வார நின்றாள் – கம்.பால:17 14/4
கைக்கண் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன் – கம்.அயோ:4 75/2
கை ஆர் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன் – கம்.அயோ:4 80/4
கறுத்தே அருளாய் யானோ கண்ணின் கண்டேன் அல்லேன் – கம்.அயோ:4 82/2
கண்ணின் கடை தீ உக நெற்றியில் கற்றை நாற – கம்.அயோ:4 112/1
ஒழுக்கிய கண்ணின் நீர் கலுழி ஊற்றிடை – கம்.அயோ:4 188/3
அஞ்சன கண்ணின் நீர் அருவி சோர்தர – கம்.அயோ:4 193/3
கண்ணின் நோக்கினர் உள்ளம் களிக்கின்றார் – கம்.அயோ:7 11/4
கண்ணனை கண்ணின் நோக்கி கனிந்தனன் இருண்ட குஞ்சி – கம்.அயோ:8 12/3
பூணியல் நின சாயல் பொலிவது பல கண்ணின்
காணிய எனல் ஆகும் களி மயில் இவை காணாய் – கம்.அயோ:9 4/3,4
காந்தளின் முகை கண்ணின் கண்டு ஒரு களி மஞ்ஞை – கம்.அயோ:9 9/2
பொழிந்த கண்ணின் புது புனல் போயினான் – கம்.அயோ:13 71/2
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை போய் – கம்.அயோ:14 77/3
காமன் என்பவனையும் கண்ணின் நோக்கினேன் – கம்.ஆரண்:4 13/1
கழுவினர் இருவரும் கண்ணின் நீரினால் – கம்.ஆரண்:4 20/2
கற்றை அம் சடையவன் கண்ணின் காய்தலால் – கம்.ஆரண்:6 6/1
கண் அருள்-செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் – கம்.ஆரண்:6 28/4
கான் சுட முளைத்த கற்பின் கனலியை கண்ணின் கண்டாள் – கம்.ஆரண்:6 51/4
கண்ணின் நோக்கி உரைப்ப_அரும் காட்சியாள் – கம்.ஆரண்:7 6/4
கண்ணின் நீரினில் பாதம் கழுவினார் – கம்.ஆரண்:9 27/4
கரதலத்து அண்ணலை கண்ணின் நோக்கிய – கம்.ஆரண்:10 11/2
கரும் தடம் கண்ணியர் கண்ணின் வெள்ளத்தே – கம்.ஆரண்:10 23/4
ஈசனார் கண்ணின் வெந்தான் என்னும் ஈது இழுதை_சொல் இ – கம்.ஆரண்:10 71/1
கனை கழல் அரக்கனும் கண்ணின் நோக்கினான் – கம்.ஆரண்:10 130/2
கற்பினுக்கு அரசியை கண்ணின் நோக்கினான் – கம்.ஆரண்:12 26/4
மனம் என களித்தது கண்ணின் மாலையே – கம்.ஆரண்:12 28/4
காண்டலும் கண்ணின் நீர் துடைத்த கற்பினாள் – கம்.ஆரண்:12 33/3
பாதங்கள் கண்ணின் பார்த்தால் படிவம் கொள் நெடிய பஞ்ச – கம்.ஆரண்:13 128/3
கானமும் மலையும் எல்லாம் கண்ணின் நீர் உகுக்கும் கங்குல் – கம்.ஆரண்:14 2/2
ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன் – கம்.ஆரண்:14 83/1
தழுவினன் பல் முறை தாரை கண்ணின் நீர் – கம்.ஆரண்:14 84/1
கானகம் முழுவதும் கண்ணின் நோக்கும்-கால் – கம்.ஆரண்:14 95/3
கழறு தேவரோடு அவுணர் கண்ணின் நின்று – கம்.கிட்:3 38/1
கக்கினான் உயிர் உயிர்ப்பொடும் செவிகளின் கண்ணின்
உக்கது ஆங்கு எரி படலையோடு உதிரத்தின் ஓதம் – கம்.கிட்:7 62/1,2
கடலிடை கிடந்த காதல் தாதையை கண்ணின் கண்டான் – கம்.கிட்:7 145/4
கண்ணின் நோக்குறின் கண்ணுதலானுக்கும் கதுவா – கம்.கிட்:12 24/3
கண்ணின் சிந்தையின் கல்வியின் ஞானத்தின் கருதி – கம்.கிட்:12 34/3
கருத்தின் நிமிர் கண்ணின் எதிர் கண்டவர் கலங்க – கம்.கிட்:14 67/3
கயக்கம்_இல் துயிற்சி கும்பகருணனை கண்ணின் கண்டான் – கம்.சுந்:2 119/4
கரிய காண்டலும் கண்ணின் நீர் கடல் புக கலுழ்வாள் – கம்.சுந்:3 7/2
கடல் துணை நெடிய தன் கண்ணின் நீர் பெரும் – கம்.சுந்:3 60/3
கண்ணின் நீர் ஆற்றினில் குளிப்ப காண்டியால் – கம்.சுந்:5 56/4
கண்ணின் மீ சென்ற இமை இடை கலப்பதன்-முன்னம் – கம்.சுந்:11 51/1
கண்ணின் நீரொடும் கனக தோரணத்தொடும் கடை நாள் – கம்.சுந்:11 57/3
கரக்கிலர் நெடு மழை கண்ணின் நீர் அது – கம்.சுந்:12 17/2
களைதியேல் ஆவி நம்-பால் இவன் வந்து கண்ணின் கண்ட – கம்.சுந்:12 111/3
கொற்றவன் நெற்றி கண்ணின் வன்னியும் குளிர்ந்த அன்றே – கம்.சுந்:12 124/4
அஞ்சன கண்ணின் அருவி நீர் முலை முன்றில் அலைப்ப – கம்.சுந்:13 21/2
கண் அகன் கமலத்து அண்ணல் கருத்திலாள் தொடுத்தல் கண்ணின்
எண்_அரும் கூறாய் மாய்தி என்றது ஓர் மொழி உண்டு என்பார் – கம்.சுந்:14 32/3,4
கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர் கடலில் கண்டேன் – கம்.சுந்:14 35/4
கள பெரும் தானையை கண்ணின் நோக்கினான் – கம்.யுத்1:4 15/4
வாணுதற்கு அமைந்த கண்ணின் மணி என வயங்குவானை – கம்.யுத்1:4 131/4
செங்கை தாங்கிய சிரத்தொடும் கண்ணின் நீர் குருதியினொடு தேக்கி – கம்.யுத்2:16 323/3
ஆசையின் கனியை கண்ணின் கண்டிலை போலும் அஞ்சி – கம்.யுத்2:17 21/4
கைத்தனள் உள்ளம் வெள்ள கண்ணின் நீர் கரை இலாதாள் – கம்.யுத்2:17 30/4
கண்ணின் தலை அயில் வெம் கணை பட நின்றன காணா – கம்.யுத்2:18 143/1
கரைத்திலன் கண்ணின் நீரை கண்டிலன் யாதும் கண்ணால் – கம்.யுத்2:19 215/2
கண்ணின் கடுகும் மனனின் கடுகும் – கம்.யுத்3:20 96/1
சொரிய வன் கண்ணின் மூக்கின் செவிகளின் மூளை தூங்க – கம்.யுத்3:21 35/3
சிந்திய கண்ணின் நீரர் ஏங்குவார் தம்மை தேற்றி – கம்.யுத்3:24 19/2
பெரும் சிறை கற்பினாளை பெண்ணினை கண்ணின் கொல்ல – கம்.யுத்3:26 46/1
கை குலைக்கின்றதும் கண்ணின் நோக்கினான் – கம்.யுத்3:27 60/4
கல் எடுத்து எறிய வந்த அனுமனை கண்ணின் நோக்கி – கம்.யுத்3:27 91/2
விழுந்து அழி கண்ணின் நீரும் உவகையும் களிப்பும் வீங்க – கம்.யுத்3:28 65/1
மேகமே அனையான் கண்ணின் எங்ஙனம் விழித்து நிற்றும் – கம்.யுத்3:31 54/4
குழுவிய களத்தை கண்ணின் நோக்கினர் துணுக்கம் கொண்டார் – கம்.யுத்4:33 1/4
கண்ணின் நீர் ஆறும் மாறா கரும் கடல் மடுப்ப கண்டான் – கம்.யுத்4:34 21/4
அன்னது கண்ணின் கண்ட அரக்கனும் அமரர் ஈந்தார் – கம்.யுத்4:37 3/1
கண்ணின் சிந்திய தீ கடு வேகத்த – கம்.யுத்4:37 41/3
போய் வாழ்கின்ற பொங்கு அனல் கண்ணின் பொழிகின்ற – கம்.யுத்4:37 139/2
களைகணை தொழ அவன் கண்ணின் கூறினான் – கம்.யுத்4:40 65/4
கண்ணின் நீர் பெரும் தாரை மற்று அவன் சடை கற்றை – கம்.யுத்4:40 112/1
கண்ணின் நீர்க்கு ஓர் கரை எங்கும் காண்கிலான் – கம்.யுத்4:41 50/4
கடி தடம் தாமரை கண்ணின் நோக்கு எனா – கம்.யுத்4:41 98/2
காட்டினன் மாருதி கண்ணின் கண்ட அ – கம்.யுத்4:41 110/1

மேல்


கண்ணின்-வழி (1)

கன்று கண்ணின்-வழி சுடர் கான்றிட – கம்.யுத்2:15 86/3

மேல்


கண்ணின (1)

கறை புனல் பொறிகளோடு உமிழும் கண்ணின
உறைப்புறு படையின உதிர்ந்த யாக்கைகள் – கம்.சுந்:9 43/2,3

மேல்


கண்ணினம் (2)

காவல் கண்ணினம் ஆயின் ஆய்_இழை – நற் 344/4
காவல் கண்ணினம் தினையே நாளை – அகம் 92/7

மேல்


கண்ணினர் (8)

எழ எழும் ஒலி இல இமைப்பு இல் கண்ணினர்
விழவு எழும் ஒலி இல வேறும் ஒன்று இல – கம்.அயோ:4 203/2,3
இடுகு கண்ணினர் இடர் உறு மூப்பினர் ஏக – கம்.அயோ:10 30/2
பொலம் தாரினர் அனலின் சிகை பொழி கண்ணினர் எவரும் – கம்.ஆரண்:7 92/1
அந்தம்_இல் நோக்கினர் அழுத கண்ணினர்
இந்தியம் அவித்தவர் என இருந்தனர் – கம்.கிட்:11 109/2,3
விடம் அல விழி எனும் வெகுளி கண்ணினர்
கடன் அல இமைத்தலும் என்னும் காவலர் – கம்.யுத்1:5 28/1,2
நஞ்சு கக்கி எரி கண்ணினர் நாம – கம்.யுத்1:11 14/1
இடுங்கின கண்ணினர் எரிந்த நெஞ்சினர் – கம்.யுத்2:16 265/3
தலைமை கண்ணினர் தாழ்கிலா மணி முடி தலங்கள் – கம்.யுத்4:35 15/2

மேல்


கண்ணினள் (1)

வழிந்த நீர் நெடும் கண்ணினள் வள்ளலை நோக்கி – கம்.அயோ:4 214/4

மேல்


கண்ணினன் (15)

ஊற்று உறு கண்ணினன் உருகுவான்-தனை – கம்.அயோ:11 56/2
அழுது அழி கண்ணினன் அவலம் ஈது என – கம்.அயோ:14 47/2
வெவ்வேறு அலர் கண்ணினன் விண்ணவர் கோன் – கம்.ஆரண்:2 2/4
வீங்கிய கவசத்தன் வெய்ய கண்ணினன்
ஆங்கு அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக தேர் – கம்.ஆரண்:7 114/2,3
குயிற்றியதாம் என கொதிக்கும் கண்ணினன்
எயிற்று இடைக்கிடை இரு காதம் ஈண்டிய – கம்.ஆரண்:15 11/2,3
பொங்கிய சோரி நீர் பொழியும் கண்ணினன்
சங்கையில் சழக்கு இலன் என்னும் தன்மையை – கம்.கிட்:16 28/2,3
அளந்த தோளினன் அனல் சொரி கண்ணினன் இவளை – கம்.சுந்:3 134/2
குருதி வெம் கனல் உமிழ்கின்ற கண்ணினன் கொடுத்தான் – கம்.யுத்1:6 12/4
வெற்று அனல் பொறி கண்ணினன் வேத்திரம் – கம்.யுத்1:9 53/2
காய்ந்த நெஞ்சன் கனல் சொரி கண்ணினன்
ஏய்ந்தது அங்கு ஒர் மராமரம் ஏந்தினான் – கம்.யுத்2:15 43/3,4
புண் திறந்தன கண்ணினன் பொங்கினான் – கம்.யுத்2:15 94/3
இறங்கு கண்ணினன் எல் அழி முகத்தினன் தலையன – கம்.யுத்2:15 249/3
பொறிந்து எழு கண்ணினன் புகையும் வாயினன் – கம்.யுத்2:16 250/1
உருக்கு செம்பு அன கண்ணினன் நெடு நிலம் உற்றான் – கம்.யுத்3:22 170/4
எரிந்த கண்ணினன் எயிற்றிடை மடித்த வாயினன் தன் – கம்.யுத்4:37 95/2

மேல்


கண்ணினார் (8)

பொழிந்தனர் பொழி கனல் பொடிக்கும் கண்ணினார் – கம்.ஆரண்:7 105/4
புடைத்து அடர்ந்து எதிர் அழல் புரையும் கண்ணினார்
கிடைத்தனர் அரக்கர்கள் கீழும் மேலும் மொய்த்து – கம்.ஆரண்:7 109/2,3
வெள்ளமும் நாண் உற விரிந்த கண்ணினார்
தள்ளுறும் மருங்கினர் தழீஇ கொண்டு ஏகினார் – கம்.ஆரண்:10 37/3,4
கள் உகுவன என கலுழும் கண்ணினார் – கம்.ஆரண்:10 120/4
உலைகளை நகும் அனல் உமிழும் கண்ணினார் – கம்.சுந்:9 22/4
ஆக்கிய நிருதனும் அழுத கண்ணினார்
தூக்கிய தலையினர் தொழுத கையினர் – கம்.யுத்3:24 67/2,3
கரை இலாத பெரு வளம் கண்ணினார் – கம்.யுத்4:34 6/4
கண்டிலர் இராமனை இமைப்பு இல் கண்ணினார் – கம்.யுத்4:37 78/4

மேல்


கண்ணினார்-தம் (1)

கொள்ளை வாள் கண்ணினார்-தம் குங்கும குழம்பு தங்கும் – கம்.பால:16 10/2

மேல்


கண்ணினால் (7)

இள மாங்காய் போழ்ந்து அன்ன கண்ணினால் என் நெஞ்சம் – கலி 108/28
கண்ணினால் காதல் என்னும் பொருளையே காண்கின்றோம் இ – கம்.பால:21 4/1
கதிர் கொள் தாமரை கண்ணனை கண்ணினால்
மதுர வாரி அமுது என மாந்துவார் – கம்.அயோ:7 12/3,4
கேட்டனன் உரை கண்டனன் கண்ணினால்
தோட்ட நுங்கின் தொளை உறு மூக்கினை – கம்.ஆரண்:7 8/1,2
கல் தடம் தோளினான் எரியும் கண்ணினால்
முற்றுற நோக்கினான் முடிவும் அன்னதால் – கம்.யுத்1:2 22/2,3
கண்ணினால் மனத்தினால் கருத்தினால் தெரிந்து – கம்.யுத்2:19 37/1
கரக்கும் உற்று ஒரு புறத்து என்னும் கண்ணினால்
அரக்கருக்கு அன்று செல்வு அரியதாம்-வகை – கம்.யுத்3:31 168/2,3

மேல்


கண்ணினாள் (3)

அழல் இடா மிளிர்ந்திடும் அயில் கொள் கண்ணினாள்
சுழலிடு கூந்தலும் துகிலும் சோர்தர – கம்.பால:10 43/2,3
வெள்ள பாற்கடல் போல் மிளிர் கண்ணினாள்
அள்ளல் பூ_மகள் ஆகும்-கொலோ எனது – கம்.பால:11 4/2,3
குழை பொரு கண்ணினாள் குறித்தது ஓர்ந்திலம் – கம்.கிட்:6 3/2

மேல்


கண்ணினாள்-தன் (2)

தடம் பெரும் கண்ணினாள்-தன் தனிமையை நினையலுற்றான் – கம்.ஆரண்:14 8/4
மீன் நின்ற கண்ணினாள்-தன் மென் மொழிக்கு உவமை வேண்டின் – கம்.கிட்:13 63/3

மேல்


கண்ணினாளை (2)

கரும் தடம் கண்ணினாளை நாடல் ஆம் காலம்-காறும் – கம்.கிட்:9 19/3
போது அரி கண்ணினாளை அகத்து வைத்து உரப்பி போனான் – கம்.சுந்:3 146/4

மேல்