கே – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேஎள் 2
கேகய 3
கேகயத்து 1
கேகயம் 3
கேகயர் 7
கேகயர்_கோன் 5
கேகயற்கு 1
கேகயன் 17
கேசரி 4
கேசவன் 1
கேட்க 8
கேட்கம் 1
கேட்கல் 1
கேட்கவும் 1
கேட்கவோ 1
கேட்கிலம் 1
கேட்கிலர் 1
கேட்கிலன் 1
கேட்கிலா 1
கேட்கிலை 2
கேட்கிற்பாய்-ஆகின் 1
கேட்கின் 1
கேட்கின்ற 1
கேட்குநர் 3
கேட்குநள்-கொல் 1
கேட்கும் 9
கேட்குவன்-கொல் 1
கேட்குவிர்-மாதோ 1
கேட்குவென்-கொல்லோ 1
கேட்ட 43
கேட்ட-பின் 1
கேட்டதன் 2
கேட்டதும் 1
கேட்டதோ 1
கேட்டல் 3
கேட்டலும் 22
கேட்டலோ 1
கேட்டலோடும் 1
கேட்டவள் 1
கேட்டவை 1
கேட்டள் 1
கேட்டற்கு 2
கேட்டன்றோ 1
கேட்டன 2
கேட்டன-மன் 1
கேட்டனம் 1
கேட்டனமால் 1
கேட்டனர் 1
கேட்டனள் 1
கேட்டனள்-கொல்லோ 1
கேட்டனன் 10
கேட்டனெம் 1
கேட்டனென் 2
கேட்டனை 2
கேட்டனையோ 1
கேட்டாய் 2
கேட்டாயோ 1
கேட்டார் 9
கேட்டால் 2
கேட்டாள் 2
கேட்டான் 21
கேட்டி 14
கேட்டி-ஆயின் 1
கேட்டிகும் 1
கேட்டிசின் 6
கேட்டிசினே 1
கேட்டிட 1
கேட்டியால் 17
கேட்டியோ 3
கேட்டிரால் 1
கேட்டிரேல் 1
கேட்டிரோ 1
கேட்டிலர்-ஆயினும் 1
கேட்டிலன் 1
கேட்டிலிர் 1
கேட்டிலீர் 1
கேட்டிலேன் 2
கேட்டிலை 2
கேட்டிலோமே 1
கேட்டீ 2
கேட்டீ-மின் 4
கேட்டு 71
கேட்டுதும் 1
கேட்டும் 15
கேட்டே 8
கேட்டேன் 5
கேட்டேனோ 1
கேட்டை 2
கேட்டோர் 1
கேட்டோன் 1
கேட்ப 17
கேட்ப-மன்னோ 1
கேட்பதானான் 1
கேட்பது 3
கேட்பதும் 1
கேட்பல் 1
கேட்பவும் 1
கேட்பவே 1
கேட்பன 1
கேட்பாரோ 1
கேட்பின் 13
கேட்பினும் 3
கேட்பு-உழி 1
கேட்புறாத-முன் 1
கேட்போர் 1
கேட்போர்க்கே 1
கேட 1
கேடக 4
கேடகங்கள் 1
கேடகத்தோடு 1
கேடகம் 8
கேடு 43
கேடு_இல் 1
கேடு_இலா 1
கேடும் 3
கேடுற 1
கேண்-மின் 9
கேண்-மின்கள் 1
கேண்ம் 1
கேண்மை 40
கேண்மை-பாலே 1
கேண்மைக்கு 1
கேண்மையர் 1
கேண்மையின் 3
கேண்மையொடு 2
கேண்மோ 2
கேணி 7
கேணியில் 1
கேதங்கள் 1
கேதத்தால் 1
கேதம் 1
கேதனன் 1
கேவல 1
கேவலத்து 1
கேழ் 99
கேழ்_இல் 1
கேழ்_இலாள் 1
கேழ்த்த 1
கேழது 1
கேழல் 23
கேழலாய் 1
கேழலொடு 1
கேழன 1
கேள் 106
கேள்-தொறும் 11
கேள்-மதி 9
கேள்-மின் 1
கேள்வர் 3
கேள்வரை 2
கேள்வல் 1
கேள்வற்கு 1
கேள்வன் 13
கேள்வனுக்கு 1
கேள்வனை 5
கேள்வி 46
கேள்விக்கு 1
கேள்விய 1
கேள்வியர் 4
கேள்வியன் 6
கேள்வியாய் 2
கேள்வியார் 4
கேள்வியால் 3
கேள்வியாளன் 1
கேள்வியான் 1
கேள்வியின் 3
கேள்வியீர் 1
கேள்வியும் 4
கேள்வியுள் 2
கேளல்-மார் 1
கேளலம் 1
கேளலை 1
கேளன்னே 1
கேளா 29
கேளாத 1
கேளாது 3
கேளாதோனே 1
கேளாமை 1
கேளாமோ 3
கேளாய் 18
கேளாயோ 1
கேளார் 2
கேளார்-கொல்லோ 1
கேளாள் 1
கேளாளன் 1
கேளான் 4
கேளியர் 1
கேளிர் 22
கேளிர்க்கு 1
கேளிர்கள் 1
கேளிரின் 1
கேளிரும் 1
கேளிரொடு 2
கேளீர் 1
கேளீரோ 1
கேளும் 1
கேளே 12
கேளேம் 1
கேளேன் 1
கேளொடு 2
கேளோடு 1

கேஎள் (2)

விறல் நலன் இழப்பவும் வினை வேட்டாய் கேஎள் இனி – கலி 3/5
வருவர்-கொல் வயங்கு_இழாஅய் வலிப்பல் யான் கேஎள் இனி – கலி 11/5

மேல்


கேகய (3)

நளிர் புனல் கேகய நாடு நண்ணினான் – கம்.பால:24 49/4
நடந்த கோசலை கேகய நாட்டு இறை – கம்.அயோ:4 29/1
கேகய நெடும் குலம் என சிலர் கிடந்தார் – கம்.அயோ:5 13/2

மேல்


கேகயத்து (1)

கேகயத்து அரசன் பயந்த விடத்தை இன்னது ஒர் கேடு சூழ் – கம்.அயோ:3 52/3

மேல்


கேகயம் (3)

கேகயம் நவில்வன கிளர் இள வளையின் – கம்.பால:2 48/3
கேணியில் வளை முரல் கேகயம் புக – கம்.பால:24 47/3
கிடந்த போன்றன கேகயம் தோகைகள் கிளர – கம்.அயோ:9 43/2

மேல்


கேகயர் (7)

வள்ளலையே அனையானை கேகயர்_கோன் மகள் பயந்தாள் – கம்.பால:12 23/4
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர்_கோன் மங்கை – கம்.அயோ:4 35/2
சொன்னாள் ஆகாள் என முன் தொழு கேகயர்_கோன் மகளை – கம்.அயோ:4 36/2
கொண்டாள் வரம் இரண்டு கேகயர்_கோன் கொம்பு அவட்கு – கம்.அயோ:4 90/1
போனார் அவரும் கேகயர்_கோன் பொன் மா நகரம் புக எய்த – கம்.அயோ:6 29/1
தொழுது கேகயர் கோ_மகன் சொல்லொடும் – கம்.அயோ:11 7/2
தெவ் மடங்கிய சேண் நிலம் கேகயர்
தம் மடந்தை உன் தம்பியது ஆம் என – கம்.சுந்:3 19/1,2

மேல்


கேகயர்_கோன் (5)

வள்ளலையே அனையானை கேகயர்_கோன் மகள் பயந்தாள் – கம்.பால:12 23/4
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர்_கோன் மங்கை – கம்.அயோ:4 35/2
சொன்னாள் ஆகாள் என முன் தொழு கேகயர்_கோன் மகளை – கம்.அயோ:4 36/2
கொண்டாள் வரம் இரண்டு கேகயர்_கோன் கொம்பு அவட்கு – கம்.அயோ:4 90/1
போனார் அவரும் கேகயர்_கோன் பொன் மா நகரம் புக எய்த – கம்.அயோ:6 29/1

மேல்


கேகயற்கு (1)

கேகயற்கு இறை திருமகள் கிளர் இள வரிகள் – கம்.அயோ:2 70/3

மேல்


கேகயன் (17)

மாசு அறு கேகயன் மாது மைந்தனை – கம்.பால:5 102/4
கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம் – கம்.பால:23 94/1
தொண்டை வாய் கேகயன் தோகை கோயில் மேல் – கம்.அயோ:2 48/1
எய்தி அ கேகயன் மடந்தை ஏடு அவிழ் – கம்.அயோ:2 50/1
அனைய தன்மையள் ஆகிய கேகயன் அன்னம் – கம்.அயோ:2 86/1
தவ்வை ஆம் என கிடந்தனள் கேகயன் தனையை – கம்.அயோ:3 4/4
பெண்ணே வண்மை கேகயன் மானே பெறுவாயேல் – கம்.அயோ:3 32/3
கேகயன் மடந்தை கிளர் ஞாலம் இவன் ஆள – கம்.அயோ:3 101/2
ஆதி அரசன் அரும் கேகயன் மகள் மேல் – கம்.அயோ:4 103/1
நந்தல்_இல் கேகயன் பயந்த நங்கை-தன் – கம்.அயோ:5 5/2
எங்கள் கோ_மகற்கு இனி என்னின் கேகயன்
நங்கையே கடைமுறை நல்லள் போலுமால் – கம்.அயோ:5 24/3,4
வடி தாழ் கூந்தலில் கேகயன் மாதே மதியாலே – கம்.அயோ:6 19/1
அழிந்தது கேகயன் மடந்தை ஆசை போய் – கம்.அயோ:12 25/3
மல்கிய கேகயன் மடந்தை வாசகம் – கம்.அயோ:12 41/1
கனம் குழை கேகயன் மகளின் கண்ணிய – கம்.அயோ:12 51/1
மன்ன என்றலும் மாசு அறு கேகயன் மாது என் – கம்.சுந்:5 78/2
அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல் – கம்.யுத்4:40 104/1

மேல்


கேசரி (4)

நம்பனை தந்த கேசரி கடல் என நடந்தான் – கம்.கிட்:12 5/4
அவன் காண் நெடும் கேசரி என்பவன் ஆற்றல் மிக்கான் – கம்.யுத்1:11 30/4
பெயர்ந்திலன் உற்றது அல்லால் கேசரி பெரும் போர் பெற்றான் – கம்.யுத்2:19 59/4
மாலை வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான் – கம்.யுத்3:22 173/4

மேல்


கேசவன் (1)

கேசவன் சிறுவர் என்ற இந்த தன்மையோர்-தம்மை கேளாய் – கம்.யுத்2:17 21/2

மேல்


கேட்க (8)

அம் மென் சேரி கேட்பினும் கேட்க
பிறிது ஒன்று இன்மை அறிய கூறி – அகம் 110/2,3
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க
வண்டு இறைகொண்ட எரி மருள் தோன்றியொடு – அகம் 218/19,20
பெரும் கோ கிள்ளி கேட்க இரும் பிசிர் – புறம் 67/11
அனையவர் கேட்க ஆண்டு ஓர் அரவம் வந்து அணுகி தோன்ற – கம்.பால:8 4/2
கேட்க தட கையாலே கிளர் ஒளி வாளும் பற்றி – கம்.பால:14 52/1
மிக்கன கேட்க என விளம்பல் மேயினாள் – கம்.சுந்:3 41/4
அன்ன நடையாய் கேட்க என அறிவன் அறைவான் ஆயினான் – கம்.சுந்:4 59/4
யான் உளென் கேட்க என்றால் என் சொலாய் யாது செய்யாய் – கம்.யுத்2:17 20/4

மேல்


கேட்கம் (1)

அம் தீம் கிளவி கேட்கம் நாமே – நற் 221/13

மேல்


கேட்கல் (1)

வார்த்தையும் கேட்கல் ஆகும் என்று அகம் மகிழ்ந்து வள்ளல் – கம்.யுத்3:22 149/2

மேல்


கேட்கவும் (1)

பாடவும் விறலியர் பாடல் கேட்கவும்
ஆடவும் அகன் புனல் ஆடி அம் மலர் – கம்.பால:3 65/2,3

மேல்


கேட்கவோ (1)

இனையன கேட்கவோ எம்மனோர்களை – கம்.யுத்1:4 57/3

மேல்


கேட்கிலம் (1)

ஒன்றும் கேட்கிலம் என்றது அ குரக்கு_இனம் உரையால் – கம்.யுத்3:31 35/3

மேல்


கேட்கிலர் (1)

பெறுவது யாது ஒன்றும் காண்கிலர் கேட்கிலர் பெயர்ந்தார் – கம்.சுந்:9 3/2

மேல்


கேட்கிலன் (1)

முழுதும் நோக்கி நீ வேதியன் கேட்கிலன் முனிய – கம்.யுத்1:3 39/3

மேல்


கேட்கிலா (1)

எ உலகத்தும் நின் ஏவல் கேட்கிலா
தெவ்வினை அறுத்து உனக்கு அடிமை செய்த யான் – கம்.யுத்1:2 30/1,2

மேல்


கேட்கிலை (2)

உரை-செய கேட்கிலை உணர்தியோ என்றாள் – கம்.அயோ:2 68/4
ஆ எனல் கேட்கிலை அறத்தை நீக்கி வேறு – கம்.யுத்4:40 81/3

மேல்


கேட்கிற்பாய்-ஆகின் (1)

கேட்கிற்பாய்-ஆகின் எய்தி அவரொடும் கெழீஇய நட்பை – கம்.யுத்2:16 159/2

மேல்


கேட்கின் (1)

மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே – ஐங் 81/5

மேல்


கேட்கின்ற (1)

கேட்கின்ற வீரம் எல்லாம் கிளத்துவீர் கிளத்தல் வேண்டா – கம்.யுத்3:27 83/2

மேல்


கேட்குநர் (3)

அகன் உற தழீஇ கேட்குநர் பெறினே – குறு 29/7
பிறரும் கேட்குநர் உளர்-கொல் உறை சிறந்து – குறு 86/3
எல்லாம் தெரிய கேட்குநர் யார் அவை – பரி 12/38

மேல்


கேட்குநள்-கொல் (1)

கேட்குநள்-கொல் என கலுழும் என் நெஞ்சே – அகம் 63/19

மேல்


கேட்கும் (9)

கட்டின் கேட்கும் ஆயின் வெற்பில் – நற் 288/7
நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே – குறு 163/5
தொழுது பிழை கேட்கும் தூயவனை காண்-மின் – பரி 12/61
வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி – கலி 108/35
தமர் விரைந்து உரைப்ப கேட்கும் ஞான்றே – அகம் 144/19
ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும்
பொய்யா எழிலி பெய்வு இடம் நோக்கி – புறம் 173/4,5
கேட்கும் மென் மழலை சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்த வாயாள் – கம்.பால:19 13/2
காண்டற்கு இனியாள் உரு கண்டவள் கேட்கும் ஆற்றால் – கம்.ஆரண்:10 146/3
கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம் களிக்கின்றோயை – கம்.சுந்:3 132/1

மேல்


கேட்குவன்-கொல் (1)

சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்-கொல் என – புறம் 225/9

மேல்


கேட்குவிர்-மாதோ (1)

பல திறம் பெயர்பவை கேட்குவிர்-மாதோ
கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின் – மலை 291,292

மேல்


கேட்குவென்-கொல்லோ (1)

தமியேன் கேட்குவென்-கொல்லோ
பரியரை பெண்ணை அன்றில் குரலே – நற் 218/10,11

மேல்


கேட்ட (43)

இன்னா இன் உரை கேட்ட சில் நாள் – நற் 143/8
மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்ட
எருவை சேவல் கிளை-வயின் பெயரும் – நற் 298/3,4
சென்று என கேட்ட நம் ஆர்வலர் பலரே – குறு 207/7
முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல் – பரி 8/17,18
குரல் கேட்ட கோழி குன்று அதிர கூவ – பரி 8/19
அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன் – கலி 41/8
மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது – கலி 143/10
இன்னா இன் உரை கேட்ட சான்றோர் – அகம் 55/13
மழை முழங்கு அரவம் கேட்ட கழை தின் – அகம் 232/2
விளங்க கேட்ட மாறு-கொல் – புறம் 50/16
இன் இசை கேட்ட துன் அரும் மறவர் – புறம் 270/9
திருந்தினார் அன்ன சொல் கேட்ட செய் கழல் – கம்.அயோ:2 10/2
மாழை ஒண் கணி உரை-செய கேட்ட மந்தரை என் – கம்.அயோ:2 87/1
வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை – கம்.அயோ:3 10/1
ஒப்பதே முன்பு பின்பு அ வாசகம் உணர கேட்ட
அ பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா – கம்.அயோ:3 112/3,4
என்பத்தை கேட்ட மைந்தன் இராமனுக்கு இளையார் என்று – கம்.அயோ:13 43/1
அ உரை கேட்ட வீரன் ஐயுறு மனத்தான் செய்கை – கம்.ஆரண்:6 33/1
வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை மறந்திலாதான் – கம்.ஆரண்:10 83/4
மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு_இலான் மறுவின் தீர்ந்தார் – கம்.ஆரண்:12 51/1
கேள்வி நூல் மறை வலாள என்றனன் என்ன கேட்ட
பாழி அம் தடம் தோள் வென்றி மாருதி பதும செம் கண் – கம்.கிட்:2 30/2,3
அ உரை அமைய கேட்ட அரி_குலத்து_அரசும் மாண்ட – கம்.கிட்:7 122/1
மாருதி மாற்றம் கேட்ட மலை புரை வயிர தோளான் – கம்.கிட்:11 67/1
பொருள் உடை அ உரை கேட்ட போழ்து வான் – கம்.கிட்:11 128/1
அன்னதாம் நகு சொல் கேட்ட சாரதி ஐய கேண்மோ – கம்.சுந்:10 22/1
அ வழி அ உரை கேட்ட ஆண்தகை – கம்.சுந்:11 1/1
முற்றுற கேட்ட பின் முனிதி மொய்ம்பினோய் – கம்.யுத்1:2 74/4
கேட்ட ஆண்தகை கரத்தொடு கரதலம் கிடைப்ப – கம்.யுத்1:2 100/1
இ பொருள் கேட்ட நீர் இயம்புவீர் இவன் – கம்.யுத்1:4 55/2
கேட்ட ஆற்றினால் கிளி_மொழி சீதையை கிடைத்தும் – கம்.யுத்1:5 70/3
அ உரை கேட்ட நங்கை செவிகளை அமைய பொத்தி – கம்.யுத்2:17 64/1
அன்னது கேட்ட மைந்தன் அரும்பு இயல் முறுவல் தோன்ற – கம்.யுத்2:18 189/1
என்பது சொல்ல கேட்ட இந்திரவில்லினோடும் – கம்.யுத்2:19 90/1
மடங்கலின் முழக்கம் கேட்ட வான் கரி ஒத்தார் மாதர் – கம்.யுத்2:19 284/3
அடங்கலும் அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார் – கம்.யுத்2:19 284/4
என்றனன் என்ன கேட்ட இராவணன் இதனை சொன்னான் – கம்.யுத்2:19 290/4
ஆர்த்து எழும் ஓசை கேட்ட அரக்கரும் முரசம் ஆர்ப்ப – கம்.யுத்3:20 1/1
சங்கத்தின் முழக்கம் கேட்ட கவி பெரும் தானை யானை – கம்.யுத்3:22 13/1
தேவர்கள் வாழ்த்து ஒலி கேட்ட செம் கணான் – கம்.யுத்3:24 103/3
அ உரை அமைய கேட்ட வீடணன் அலங்கல் மோலி – கம்.யுத்3:27 171/1
கேட்ட அண்ணலும் முறுவலும் சீற்றமும் கிளர – கம்.யுத்3:31 34/1
வீரன் மற்று அதனை கேட்ட இளையவன் விளம்பலுற்றான் – கம்.யுத்3:31 61/4
என்றனள் இறைவி கேட்ட இராக்கதர்க்கு இறைவன் நீல – கம்.யுத்4:40 28/1
கேட்ட தோன்றல் கிளர் தட கைகளால் – கம்.யுத்4:41 62/1

மேல்


கேட்ட-பின் (1)

நின்று கேட்ட-பின் நீங்கு-மின் என சொல்லி நேர்வான் – கம்.யுத்3:31 35/2

மேல்


கேட்டதன் (2)

கேட்டதன் கொண்டும் வேட்கை தண்டாது – புறம் 379/12
கேட்டதன் கொண்டும் வேட்கை தண்டாது – புறம் 400/9

மேல்


கேட்டதும் (1)

கண்டதும் கேட்டதும் கழறுவாய் என்றான் – கம்.யுத்1:4 48/4

மேல்


கேட்டதோ (1)

கேட்டதோ கண்டதோ கிளத்துவீர் என்றான் – கம்.சுந்:7 60/4

மேல்


கேட்டல் (3)

தே மொழி கேட்டல் இனிது மற்று இன்னாதே – கலி 80/15
கேட்டல் மாத்திரை அல்லது யாவதும் – புறம் 216/1
சீயத்தின் முழக்கம் கேட்டல் போன்றனர் செறுநர் எல்லாம் – கம்.யுத்2:15 142/4

மேல்


கேட்டலும் (22)

தெரி மணி கேட்டலும் அரிதே – நற் 323/10
நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஓர் – கம்.பால:7 41/3
பொன்னை ஏய் சடையான் கூற கேட்டலும் பூமி கேள்வன் – கம்.பால:9 16/1
மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும் மகனை – கம்.அயோ:1 41/1
மொழிந்தது கேட்டலும் மொய்த்து நெஞ்சினை – கம்.அயோ:1 83/1
அ உரை கேட்டலும் அசனி_ஏறு என – கம்.அயோ:11 58/1
தாள் உறு குரிசில் அ தாய் சொல் கேட்டலும்
கோள் உறு மடங்கலின் குமுறி விம்முவான் – கம்.அயோ:11 95/1,2
செஞ்செவே முனிவரன் செப்ப கேட்டலும்
நஞ்சினை நுகர் என நடுங்குவாரினும் – கம்.அயோ:12 12/2,3
உரைத்த வாசகம் கேட்டலும் உள் எழுந்து – கம்.அயோ:14 5/1
உரைத்த வாசகம் கேட்டலும் உலகு எலாம் உலைய – கம்.ஆரண்:7 73/1
அ உரை கேட்டலும் அசனி ஏற்றினால் – கம்.கிட்:16 33/1
என்று அற துறை கேட்டலும் இருபது நயனம் – கம்.சுந்:3 133/1
கேட்டலும் வெகுளி வெம் தீ கிளர்ந்து எழும் உயிர்ப்பனாகி – கம்.சுந்:10 1/1
கேட்டலும் கிளர் சுடர் கெட்ட வான் என – கம்.சுந்:12 26/1
வென்றி கேட்டலும் வீடு பெற்றார் என வியந்தார் – கம்.யுத்1:5 73/4
சொற்ற வார்த்தையை கேட்டலும் தொல் உயிர் – கம்.யுத்1:14 39/1
சிங்க_ஏறு அசனி_ஏறு கேட்டலும் சீற்ற சேனை – கம்.யுத்2:19 276/1
மற்று அ வாசகம் கேட்டலும் மாலியவான் வந்து – கம்.யுத்3:30 39/1
கேட்டலும் வெகுளியோடு துணுக்கமும் இழவும் கிட்டி – கம்.யுத்4:34 11/2
ஐயன் வாசகம் கேட்டலும் அரி_குலத்து அரசும் – கம்.யுத்4:41 14/1
தாய் சொல் கேட்டலும் தந்தை சொல் கேட்டலும் – கம்.யுத்4:41 79/1
தாய் சொல் கேட்டலும் தந்தை சொல் கேட்டலும்
பாசத்து அன்பினை பற்று அற நீக்கலும் – கம்.யுத்4:41 79/1,2

மேல்


கேட்டலோ (1)

நெடும் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே – நற் 311/11

மேல்


கேட்டலோடும் (1)

சொற்றது கேட்டலோடும் துணுக்குற உணர்வு சோர – கம்.யுத்3:26 57/1

மேல்


கேட்டவள் (1)

அன்னது கேட்டவள் அரச ஆயவற்கு – கம்.கிட்:7 30/1

மேல்


கேட்டவை (1)

என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு – அகம் 286/9

மேல்


கேட்டள் (1)

நின்றான் அப்புறத்து அரக்கன் நிலை கேட்டள் மயன் பயந்த நெடும் கண் பாவை – கம்.யுத்4:38 11/4

மேல்


கேட்டற்கு (2)

கேட்டற்கு இனிது நின் செல்வம் கேள்-தொறும் – பதி 12/9
புன் மகன் கேட்டி கேட்டற்கு உரியது புகுந்த போரின் – கம்.யுத்2:17 59/1

மேல்


கேட்டன்றோ (1)

அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே முன்கை – நற் 239/9

மேல்


கேட்டன (2)

கில்லா கேள்வி கேட்டன சில_சில – பரி 12/39
இந்திரி முதல் திசை எட்டும் கேட்டன
சந்திரன் முதலிய தாரகை குழாம் – கம்.கிட்:7 18/2,3

மேல்


கேட்டன-மன் (1)

கேட்டன-மன் எம் செவியே மற்று அவன் – குறு 299/6

மேல்


கேட்டனம் (1)

நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால் – முல் 17

மேல்


கேட்டனமால் (1)

பல கேட்டனமால் தோழி நாமே – அகம் 210/14

மேல்


கேட்டனர் (1)

கெடுக்கும் நாள் உருமின் ஆர்ப்பு கேட்டனர் என்ன கேட்டார் – கம்.யுத்2:15 127/4

மேல்


கேட்டனள் (1)

கேட்டனள் என்பவோ யாய் – கலி 107/11

மேல்


கேட்டனள்-கொல்லோ (1)

கேட்டனள்-கொல்லோ தானே தோள் தாழ்பு – அகம் 161/9

மேல்


கேட்டனன் (10)

என்று யாம் பாட மறை நின்று கேட்டனன்
தாழ் இரும் கூந்தல் என் தோழியை கை கவியா – கலி 42/28,29
பாட மறை நின்று கேட்டனன் நீடிய – கலி 131/42
அண்ணல் அன்ன சொல் கேட்டனன் அன்றியும் – கம்.அயோ:4 222/1
கேட்டனன் கிராதர் வேந்தன் கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி – கம்.அயோ:13 34/1
கேட்டனன் உரை கண்டனன் கண்ணினால் – கம்.ஆரண்:7 8/1
கேட்டனன் என்ப-மன்னோ கேள்வியால் செவிகள் முற்றும் – கம்.ஆரண்:16 7/3
கேட்டனன் அமலனும் கிளந்தவாறு எலாம் – கம்.கிட்:5 15/1
ஆர்ப்பு ஒலி கேட்டனன் அமளி-மேல் ஒரு – கம்.கிட்:7 13/3
என்றலும் கேட்டனன் எருவை வேந்தன் தன் – கம்.கிட்:16 22/1
கேட்டனன் இருந்தும் அ கேள்வி தேர்கலா – கம்.யுத்1:4 1/1

மேல்


கேட்டனெம் (1)

கேளேம் அல்லேம் கேட்டனெம் பெரும – குறு 244/3

மேல்


கேட்டனென் (2)

கேட்டனென் கண்டிலென் கெழுவு கங்கை நீர் – கம்.ஆரண்:12 38/1
கேட்டனென் நறவால் கேடு வரும் என கிடைத்த அ சொல் – கம்.கிட்:11 95/1

மேல்


கேட்டனை (2)

யார் வாய் கேட்டனை காதலர் வரவே – குறு 75/5
சொல்ல கேட்டனை ஆயின் வல்லே – கலி 135/16

மேல்


கேட்டனையோ (1)

நீ கண்டனையோ கண்டார் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ – குறு 75/1,2

மேல்


கேட்டாய் (2)

கேட்டாய் உணர்ந்திலையோ என் உரையும் கேளாயோ – கம்.யுத்2:18 267/3
அச்சென கேட்டாய் அன்றே ஆயிரம் மௌலி அண்ணல் – கம்.யுத்3:27 9/2

மேல்


கேட்டாயோ (1)

காயாநின்றாய் ஒரு நீயும் கண்டார் சொல்ல கேட்டாயோ
பாயாநின்ற மலர் வாளி பறியாநின்றார் இன்மையால் – கம்.ஆரண்:10 114/2,3

மேல்


கேட்டார் (9)

தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச – கலி 119/6
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் – கம்.பால:13 34/4
புக்கார் அரசன் பொன்_உலகம் போனான் என்னும் பொருள் கேட்டார்
உக்கார் நெஞ்சம் உயிர் உகுத்தார் உற்றது எம்மால் உரைப்ப அரிதால் – கம்.அயோ:6 36/1,2
சொல் என்று என் வாயில் கேட்டார் தொடர்ந்து ஏழு சேனையோடும் – கம்.ஆரண்:10 64/1
கேட்டார் கொள்ளார் கண்டவர் பேணார் கிளர் போரில் – கம்.ஆரண்:15 32/1
கேட்டார் இ உரை கேட்பாரோ – கம்.சுந்:5 45/4
ஆரியன் உரைப்பதானான் அனைவரும் அதனை கேட்டார் – கம்.யுத்1:4 103/4
கெடுக்கும் நாள் உருமின் ஆர்ப்பு கேட்டனர் என்ன கேட்டார் – கம்.யுத்2:15 127/4
கிழிந்தன என்ன ஆர்த்தான் கண்டிலர் ஓசை கேட்டார் – கம்.யுத்3:28 39/4

மேல்


கேட்டால் (2)

கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ மற்று இகா – கலி 107/12
சொல்லவும் கூடும் கேட்டால் துஞ்சவும் அடுக்கும் கண்ட – கம்.கிட்:16 14/2

மேல்


கேட்டாள் (2)

வேல் விழி தாரை கேட்டாள் வந்து அவன் மேனி வீழ்ந்தாள் – கம்.கிட்:8 1/4
இங்கு உள தன்மை எல்லாம் இயைபுளி இயைய கேட்டாள்
அங்கு உள தன்மை எல்லாம் அடியனேற்கு அறிய சொன்னாள் – கம்.சுந்:14 45/1,2

மேல்


கேட்டான் (21)

கண்டிலன் வினவ கேட்டான் கைகயள் கோயில் நண்ணி – கம்.அயோ:3 83/2
என்றனள் என்ன கேட்டான் எழுந்த பேர் உவகை பொங்க – கம்.அயோ:3 84/1
கேட்டான் இளையோன் கிளர் ஞாலம் வரத்தினாலே – கம்.அயோ:4 111/1
கோதை வில் குரிசில் அன்னான் கூறிய கொள்கை கேட்டான்
சீதையை நோக்கி தம்பி திருமுகம் நோக்கி தீரா – கம்.அயோ:8 17/1,2
யாண்டு என இனிது கேட்டான் எயினர்_கோன் இதனை சொன்னான் – கம்.அயோ:13 41/4
கேட்டான் நிருதர்க்கு_இறை கேழ் கிளர் தன் – கம்.ஆரண்:13 17/1
புண்டரிக கணானும் உற்றது புகல கேட்டான்
வண்டு உறை சாலை வந்தான் நின் திரு வடிவு காணான் – கம்.சுந்:4 76/2,3
அள்ளினன் என்ன கேட்டான் அ தொழிற்கு இழிவு தோன்ற – கம்.சுந்:6 53/2
கேள் கொள் மேலையான் கிளத்திய பொருள் எலாம் கேட்டான்
வாள் கொள் நோக்கியை பாக்கியம் பழுத்து அன்ன மயிலை – கம்.யுத்1:5 69/1,2
அரக்கர்_கோன் அதனை கேட்டான் அழகிற்றே ஆகும் என்றான் – கம்.யுத்1:14 3/1
அந்தர சித்தர் ஆர்க்கும் அமலையும் கேட்டான் ஐயன் – கம்.யுத்2:18 206/2
கேட்டான் இடை உற்றது என் என்று கிளத்தல் யாரும் – கம்.யுத்2:19 3/1
அ உரை அருள கேட்டான் அழுகின்ற அரக்கன் தம்பி – கம்.யுத்2:19 227/1
கிழிப்புற உயிர்ப்பு வீங்கி கிடந்த வாள் அரக்கன் கேட்டான் – கம்.யுத்2:19 274/4
அழுங்கினை வந்தது என்னை அடுத்தது என்று எடுத்து கேட்டான்
புழுங்கிய புண்ணினானும் இனையன புகலலுற்றான் – கம்.யுத்2:19 286/3,4
தீயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தெரிய கேட்டான்
நீ கரன் புதல்வன்-கொல்லோ நெடும் பகை நிமிர வந்தாய் – கம்.யுத்3:21 18/1,2
பரம் இனி உலகுக்கு ஆகாது என்பதும் பகர கேட்டான்
வரன்முறை தவிர்ந்தான் வல்லை தருதிர் என் மகனை என்றான் – கம்.யுத்3:22 1/3,4
கிழித்தது கிழித்தது என்னும் நாண் உரும் ஏறு கேட்டான்
அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் ஆர்கலிக்கு இரட்டி ஆர்த்தான் – கம்.யுத்3:22 148/3,4
உய்ந்தனம் உய்ந்தோம் என்ற வீடணன் உரையை கேட்டான் – கம்.யுத்3:24 19/4
ஆயிரம் புரவி பூண்ட தேரின் பேர் அரவம் கேட்டான் – கம்.யுத்3:28 17/4
செய்தலை உற்ற ஓசை செயலதும் செவியின் கேட்டான் – கம்.யுத்4:34 20/4

மேல்


கேட்டி (14)

சிறப்பு உணா கேட்டி செவி – பரி 19/96
செவ்வியோய் கேட்டி மேல்_நாள் செறி சுடர் குலிசத்து அண்ணல் – கம்.பால:9 17/2
புரிகிலென் நின்னொடு இன்னம் புகல்வது கேட்டி என்றான் – கம்.பால:24 31/4
வள்ளியோய் கேட்டி என்னா வசிட்ட மா முனிவன் சொன்னான் – கம்.அயோ:14 116/4
காண்டி எனின் குறி கேட்டி என வேறு கொண்டு இருந்து கழறலுற்றான் – கம்.கிட்:13 32/4
தூய நீ கேட்டி என் துணைவி ஆம் எனா – கம்.சுந்:3 31/3
அன்றியும் கேட்டி என்று அறைதல் மேயினாள் – கம்.சுந்:3 36/4
சொல் இது தெரிய கேட்டி துரும்பு என கனன்று சொன்னாள் – கம்.சுந்:3 112/4
கேட்டி அடியேன் உரை முனிந்தருளல் கேளான் – கம்.சுந்:5 2/1
உறுதி கேட்டி உயிர் நெடிது ஓம்புவாய் – கம்.சுந்:12 87/4
என் பெரும் தெய்வம் ஐயா இன்னமும் கேட்டி என்பான் – கம்.சுந்:14 26/4
தன்னை உள்ளவா கேட்டி என்று உரை-செய சமைந்தான் – கம்.யுத்1:2 118/4
புன் மகன் கேட்டி கேட்டற்கு உரியது புகுந்த போரின் – கம்.யுத்2:17 59/1
இ உரை கேட்டி என்னா இனையன் விளம்பலுற்றான் – கம்.யுத்3:27 171/4

மேல்


கேட்டி-ஆயின் (1)

காரணம் கேட்டி-ஆயின் கடை இலா மறையின்-கண்ணும் – கம்.சுந்:12 74/1

மேல்


கேட்டிகும் (1)

மலர்பு அறியா என கேட்டிகும் இனியே – பதி 52/12

மேல்


கேட்டிசின் (6)

கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம் – மது 208
கேட்டிசின் வாழி தோழி தெண் கழி – நற் 78/7
கேட்டிசின் அல்லெனோ விசும்பின் தகவே – நற் 115/11
கேட்டிசின் வாழி தோழி அல்கல் – குறு 30/1
கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்று-உற – ஐங் 59/1
இகுளை கேட்டிசின் காதல் அம் தோழி – அகம் 138/1

மேல்


கேட்டிசினே (1)

பிறர்_பிறர் கூற வழி கேட்டிசினே
இரும்பு புனைந்து இயற்றா பெரும் பெயர் தோட்டி – புறம் 150/24,25

மேல்


கேட்டிட (1)

கருத கேட்டிட கட்டுரைத்து இடர் கடல் கடக்க – கம்.யுத்1:3 40/3

மேல்


கேட்டியால் (17)

புலக்கு உரித்து ஒரு பொருள் புகல கேட்டியால் – கம்.அயோ:14 40/4
ஒன்று உளது உரை இனம் உணர கேட்டியால் – கம்.அயோ:14 120/4
நின்ற நீதியாய் நெடிது கேட்டியால்
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு எனா – கம்.கிட்:3 36/3,4
சான்று உள அன்னவை தையல் கேட்டியால் – கம்.கிட்:7 25/4
மறந்தனென் இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்
அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன் – கம்.சுந்:3 34/1,2
வெயிலினும் மெய்யன விளம்ப கேட்டியால் – கம்.சுந்:3 39/4
இங்கு இதின் அற்புதம் இன்னும் கேட்டியால் – கம்.சுந்:3 48/4
என்றனள் இயம்பி வேறு இன்னும் கேட்டியால்
இன்று இவண் இப்பொழுது இயைந்தது ஓர் கனா – கம்.சுந்:3 50/1,2
வாழியாய் கேட்டியால் வாழ்வு கைம்மிக – கம்.யுத்1:4 10/1
மேயது கேட்டியால் விளைவு நோக்குவாய் – கம்.யுத்1:4 58/4
நகையுறல் இன்றியே நயந்து கேட்டியால் – கம்.யுத்1:4 76/4
மேயின சில பொருள் விளம்ப கேட்டியால் – கம்.யுத்1:4 86/4
செய் திறம் அன்னது தெரிய கேட்டியால் – கம்.யுத்2:16 83/4
காதலால் கருமம் ஒன்று கேட்டியால் களித்த சிந்தை – கம்.யுத்4:37 6/2
கேட்டியால் என அரக்கர்கள் கிளர் பெரும் செருவில் – கம்.யுத்4:40 120/3
கிட்கிந்தை இதுவேல் ஐய கேட்டியால் எனது பெண்மை – கம்.யுத்4:41 27/1
இங்கண் நல்லது ஒன்று இன்னமும் கேட்டியால் – கம்.யுத்4:41 85/4

மேல்


கேட்டியோ (3)

கேட்டியோ வாழி வேண்டு அன்னை நம் படப்பை – அகம் 68/4
பின்னும் கேட்டியோ எனவும் அஃது அறியாள் – அகம் 68/8
கேட்டியோ வாழி பாண பாசறை – புறம் 289/8

மேல்


கேட்டிரால் (1)

என் உணர்வு அனைய நீர் இனிது கேட்டிரால் – கம்.அயோ:1 12/4

மேல்


கேட்டிரேல் (1)

கிற்றும் கேட்டிரேல் என்றனன் கிளத்துவான் துணிந்தான் – கம்.யுத்3:30 39/4

மேல்


கேட்டிரோ (1)

பெயர்க்கும் பண்ணன் கேட்டிரோ அவன் – புறம் 388/10

மேல்


கேட்டிலர்-ஆயினும் (1)

செவிகளால் பல கேட்டிலர்-ஆயினும் தேவர்க்கு – கம்.யுத்1:3 32/1

மேல்


கேட்டிலன் (1)

கேட்டிலன் முரசின் கிளர் ஓதையே – கம்.அயோ:11 30/4

மேல்


கேட்டிலிர் (1)

பொன்றிய பூசல் ஒன்றும் கேட்டிலிர் போலும் என்றாள் – கம்.ஆரண்:12 56/3

மேல்


கேட்டிலீர் (1)

கேட்டிலீர் இனி காண்டிர் கிடைத்திரால் – கம்.கிட்:11 28/4

மேல்


கேட்டிலேன் (2)

கேட்டிலேன் அல்லேன் இன்று கண்டும் அ கிளி_அனாளை – கம்.யுத்1:12 39/3
என்னத்தான் கேட்டிலேன் என் ஆனவாறு இதுவே – கம்.யுத்2:17 84/4

மேல்


கேட்டிலை (2)

அன்று எழுந்து உயர்ந்த ஓசை கேட்டிலை போலும் அம்மா – கம்.சுந்:3 118/4
கண்டிலை முன்பு சொல்ல கேட்டிலை கடன் ஒன்று எம்-பால் – கம்.யுத்2:19 269/1

மேல்


கேட்டிலோமே (1)

கிடந்தது கண்டது உண்டோ நாண் ஒலி கேட்டிலோமே
தொடர்ந்து போய் அயோத்தி-தன்னை கிளையொடும் துணிய நூறி – கம்.யுத்3:27 70/2,3

மேல்


கேட்டீ (2)

சொல்லும் சொல் கேட்டீ சுடர்_இழாய் பல் மாணும் – கலி 47/8
கேட்டீ
பெரு மடல் பெண்ணை பிணர் தோட்டு பைம் குரும்பை – கலி 83/7,8

மேல்


கேட்டீ-மின் (4)

இறத்திரால் ஐய மற்று இவள் நிலைமை கேட்டீ-மின்
மணக்கும்-கால் மலர் அன்ன தகையவாய் சிறிது நீர் – கலி 25/12,13
எல்லீரும் கேட்டீ-மின் என்று – கலி 138/11
என் செய்தாள்-கொல் என்பீர் கேட்டீ-மின் பொன் செய்தேன் – கலி 143/9
கேட்டீ-மின் எல்லீரும் வந்து – கலி 146/13

மேல்


கேட்டு (71)

வைகி கேட்டு பையாந்திசினே – நற் 114/4
பொய்யல் அந்தோ வாய்த்தனை அது கேட்டு
தலை இறைஞ்சினளே அன்னை – நற் 147/10,11
இனியது கேட்டு இன்புறுக இ ஊரே – குறு 34/3
அது கேட்டு அன்னாய் என்றனள் அன்னை – ஐங் 113/4
வரைந்தனை நீ என கேட்டு யான் – ஐங் 280/4
கேள்வி கேட்டு படிவம் ஒடியாது – பதி 74/1
அம் தண் புனல் வையை யாறு என கேட்டு
மின் அவிர் ஒளி இழை வேயுமோரும் – பரி 12/10,11
நின் உறு விழுமம் கூற கேட்டு
வருமே தோழி நன் மலை நாடன் – கலி 38/23,24
தன் மலை பாட நயவந்து கேட்டு அருளி – கலி 40/31
ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி – கலி 41/41
என்னையும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு
நின்னை யான் பிறர் முன்னர் பழி கூறல் தான் நாணி – கலி 44/9,10
சேரியும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு ஆங்கு – கலி 44/12
ஆயமும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு
மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி – கலி 44/15,16
தணந்தனை என கேட்டு தவறு ஓராது எமக்கு நின் – கலி 71/17
நிலை பாலுள் ஒத்த குறி என் வாய் கேட்டு ஒத்தி – கலி 86/12
நன்றும் தடைஇய மென் தோளாய் கேட்டு ஈவாய் ஆயின் – கலி 93/5
கண்ணி தந்திட்டது என கேட்டு திண்ணிதா – கலி 107/31
மாலை நீ தையென கோவலர் தனி குழல் இசை கேட்டு
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய் – கலி 118/13,14
என்று யான் பாட கேட்டு
அன்பு உறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின் – கலி 138/26,27
திருந்து_இழைக்கு ஒத்த கிளவி கேட்டு ஆங்கே – கலி 141/23
கழிய கதழ்வை என கேட்டு நின்னை – கலி 143/23
இன் பல் இமிழ் இசை கேட்டு கலி சிறந்து – அகம் 82/7
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி – அகம் 226/15
புத்தேள்_உலகத்து அற்று என கேட்டு வந்து – புறம் 22/35
இன்றும் செரு பறை கேட்டு விருப்பு-உற்று மயங்கி – புறம் 279/7
கடவும் என்ப பெரிதே அது கேட்டு
வலம் படு முரசின் வெல் போர் வேந்தன் – புறம் 304/8,9
அகன் கண் தடாரி பாடு கேட்டு அருளி – புறம் 385/4
ஐயன் அங்கு அது கேட்டு அறன் அல்லவும் – கம்.பால:7 44/1
அ உரை கேட்டு அ முனியும் அருள் சுரந்த உவகையன் ஆய் – கம்.பால:12 19/1
மங்கையர் பாடல் கேட்டு கின்னரம் மயங்கும்-மாதோ – கம்.பால:16 9/4
மூசிய கூந்தல் மாதர் மொய்த்த பேர் அமலை கேட்டு
கூசின அல்ல பேச நாணின குயில்கள் எல்லாம் – கம்.பால:17 6/2,3
அனையவன் வரவு கேட்டு அலங்கல் வீரனும் – கம்.அயோ:2 12/3
நன்று கேட்டு கடைப்பிடி நன்கு என – கம்.அயோ:2 14/3
தாய் உரைத்த சொல் கேட்டு தழைக்கின்ற – கம்.அயோ:4 6/1
தேர் வலான் அ உரை கேட்டு தீங்கு உறின் – கம்.அயோ:5 40/1
படி எலாம் கேட்டு நெஞ்சில் பருவரல் உழந்தான் முன்னே – கம்.அயோ:6 7/3
கனிந்த பாடல் கேட்டு அசுணமா வருவன காணாய் – கம்.அயோ:10 24/4
என்ன கேட்டு அ இரக்கம் இலாளையும் – கம்.அயோ:13 70/1
உரைத்த வாசகம் கேட்டு உவந்து ஓங்கிட – கம்.ஆரண்:3 23/1
கேட்டு உவந்தனன் கேழ் கிளர் மௌலியான் – கம்.ஆரண்:4 38/1
அ உரை கேட்டு அடல் அரக்கி அறியாயோ நீ என்னை – கம்.ஆரண்:6 109/1
அ உரை கேட்டு வந்தான் அகம்பன் என்று அமைந்த கல்வி – கம்.ஆரண்:7 68/1
அழைத்தது உண்டு அது கேட்டு அயர்வு எய்துமால் – கம்.ஆரண்:11 79/3
ஒன்றும் ஆண்டு ஒழிவுறாமல் உணர்த்தினன் உணர்த்த கேட்டு
நின்ற அ காலின் மைந்தன் நெடிது உவந்து அடியில் தாழ்ந்தான் – கம்.கிட்:2 29/3,4
கேட்டு உணர் கல்வியோடு ஞானமும் கிடைத்தது ஒத்தார் – கம்.கிட்:3 22/4
சொன்ன கேட்டு அவை கடைப்பிடிப்பாய் என சொன்னான் – கம்.கிட்:3 75/4
என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு
நன்று உணர் கேள்வியாளன் அருள்வர நாண் உட்கொண்டான் – கம்.கிட்:11 59/1,2
எந்தை கேட்டு அருளுக என்ன இயம்பினன் இயம்ப வல்லான் – கம்.கிட்:11 60/4
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்ப கேட்டு உணர்தி என்னின் – கம்.கிட்:13 38/2
கேட்டு அவளும் என்னுடைய கேடு_இல் தவம் இன்னே – கம்.கிட்:14 54/1
நெருப்பையே விளைத்த போல நெஞ்சமும் மறுக கேட்டு
விருப்பினால் அவனை நோக்கி விளம்பினன் எண்கின் வேந்தன் – கம்.கிட்:16 16/3,4
கூறிய வாசகம் கேட்டு கோது_இலான் – கம்.கிட்:16 32/1
விளித்தான் அன்னது கேட்டு மெய்ம்மையோய் – கம்.கிட்:16 43/1
சொன்ன வார்த்தை கேட்டு அறிவு இலள் என துறந்தானோ – கம்.சுந்:3 14/2
உன்னையும் கேட்டு மற்று உன் ஊற்றமும் உடைய நாளும் – கம்.சுந்:3 130/1
இன்ன மொழிய அ மொழி கேட்டு எரியின் இட்ட மெழுகு என்ன – கம்.சுந்:4 59/1
வார்த்தை கேட்டு உவப்பதன் முன்னர் மா கடல் – கம்.சுந்:5 71/2
ஆர்த்தது கேட்டு உவந்து இருத்தி அன்னை நீ – கம்.சுந்:5 71/4
ஆக இ மொழி ஆசு இல கேட்டு அறிவுற்றாள் – கம்.சுந்:5 75/1
அ சொல் கேட்டு அவன் ஆழியான் என்றனை ஆயின் – கம்.யுத்1:2 112/1
பித்தன் ஆகிய ஈசனும் அரியும் என் பெயர் கேட்டு
எய்த்த சிந்தையர் ஏகுழி ஏகுழி எல்லாம் – கம்.யுத்1:2 116/1,2
அன்ன கேட்டு அவன் அந்தண அந்தணர்க்கு அடாத – கம்.யுத்1:3 36/1
வேந்தும் என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று அ இலங்கை – கம்.யுத்1:5 68/2
உவய லோகத்தினுள்ள சிறப்பும் கேட்டு உவந்தேன் உள்ளம் – கம்.யுத்2:16 126/2
சொல் அது கேட்டு அடி தொழுது சுற்றிய – கம்.யுத்3:22 44/1
கேட்டு அவை ஐய வேண்டிற்று இயற்றி பின் கெடாமல் எம்-பால் – கம்.யுத்3:24 62/1
கோல வில் குரல் கேட்டு குலுங்கி தம் – கம்.யுத்3:29 21/3
கேட்டு அயல் இருந்த மாலி ஈது ஒரு கிழமைத்து ஆமோ – கம்.யுத்4:34 13/1
தேவர் அது கேட்டு இது செயற்கு உரியது என்றார் – கம்.யுத்4:36 6/1
ஐயன் இது கேட்டு இகல் அரக்கர் அகல் மாய – கம்.யுத்4:36 24/1
வார்த்தை உண்டு அதனை கேட்டு நாணுறு மனத்தினேற்கு – கம்.யுத்4:37 207/2

மேல்


கேட்டுதும் (1)

கேட்டுதும் பாணி எழுதும் கிணை முருகன் – பரி 8/81

மேல்


கேட்டும் (15)

கண்ண் தண்ண் என கண்டும் கேட்டும்
உண்டற்கு இனிய பல பாராட்டியும் – மலை 352,353
ஓரை ஆயம் கூற கேட்டும்
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும் – குறு 48/3,4
தீம் குரல் அகவ கேட்டும் நீங்கிய – குறு 191/4
பூசல் கேட்டும் அருளாதோயே – ஐங் 480/5
நெஞ்சு நடுக்கு-உற கேட்டும் கடுத்தும் தாம் – கலி 24/1
கேட்டும் அறிவேன்-மன் யான் – கலி 98/8
தொன்று இ உலகத்து கேட்டும் அறிதியோ – கலி 142/48
அஞ்சி மந்தரை அகன்றிலள் அ மொழி கேட்டும்
நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது அது நலிந்து என்ன – கம்.அயோ:2 75/1,2
கீண்டிலென் வாய் அது கேட்டும் நின்ற யான் – கம்.அயோ:11 70/3
பெருமகன் உலைவு உறு பெற்றி கேட்டும் நீ – கம்.ஆரண்:12 13/2
கேட்டும் இ மாயம் செய்தது அச்சத்தின் கிளர்ச்சி அன்றோ – கம்.ஆரண்:12 82/4
கேட்டும் காண்டற்கு இருத்தி-கொல் கிள்ளை நீ – கம்.சுந்:3 107/2
கடுத்தது கேட்டும் ஈண்டு இங்கு இருந்துவீர் ஏது நோக்கின் – கம்.யுத்3:31 55/4
கிளப்பது கேட்டும் அன்றே அரவின்-மேல் கிடந்து மேல்_நாள் – கம்.யுத்4:34 14/3
மெய்யுறு கட்டுரை கேட்டும் மீட்டியோ – கம்.யுத்4:40 80/3

மேல்


கேட்டே (8)

அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே – நற் 43/12
நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே – நற் 129/9
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே – குறு 138/5
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே – குறு 251/7
மாரி மாலையும் தமியள் கேட்டே – அகம் 214/15
வல் வாய் கடும் துடி பாணியும் கேட்டே – அகம் 261/15
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே – அகம் 305/16
கேட்டே இருந்தேன் எனினும் கிளர் வான் இன்றே அடைய – கம்.அயோ:4 63/1

மேல்


கேட்டேன் (5)

குறும்பூழ் போர் கண்டமை கேட்டேன் நீ என்றும் – கலி 95/8
அ யானை வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன்
அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு – கலி 97/9,10
ஓஒ புனல் ஆடினாய் எனவும் கேட்டேன் புனல் ஆங்கே – கலி 98/13
குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன் குளித்து ஆங்கே – கலி 98/22
என்றனர் யானே கேட்டேன் நீ அதற்கு இயைவ செய்தாய் – கம்.சுந்:3 129/4

மேல்


கேட்டேனோ (1)

எம்பியோ யான் உன்னை இ உரையும் கேட்டேனோ – கம்.யுத்2:17 78/4

மேல்


கேட்டை (2)

எல்லா இஃது ஒத்தன் என் பெறான் கேட்டை காண் – கலி 61/1
கேட்டை விரையல் நீ மற்று வெகுள்வாய் உரை ஆண்டு – கலி 92/23

மேல்


கேட்டோர் (1)

கேட்டோர் அனையர் ஆயினும் – நற் 216/10

மேல்


கேட்டோன் (1)

கேட்டோன் எந்தை என் தெண் கிணை குரலே – புறம் 400/8

மேல்


கேட்ப (17)

எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப – பொரு 133,134
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
வெற்றமொடு வெறுத்து ஒழுகிய – மது 72,73
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
கால் என்ன கடிது உராஅய் – மது 124,125
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப
பொலம் பூண் ஐவர் உட்பட புகழ்ந்த – மது 774,775
தொல் அருவாளர் தொழில் கேட்ப
வடவர் வாட குடவர் கூம்ப – பட் 275,276
மாடோர் உறையும் உலகமும் கேட்ப
இழுமென இழிதரும் பறை குரல் அருவி – பதி 70/23,24
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
அகல் வையத்து பகல் ஆற்றி – பதி 90/8,9
திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப
மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்று அற்றா – கலி 81/13,14
எல்லாரும் கேட்ப அறைந்து_அறைந்து எப்பொழுதும் – கலி 102/11
யாவரும் தண் குரல் கேட்ப நிரை வெண் பல் – கலி 142/9
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப
வருவேம் என்ற பருவம் ஆண்டை – அகம் 317/16,17
தமக்கு அமைந்த தொழில் கேட்ப
காடு என்றா நாடு என்று ஆங்கு – புறம் 166/18,19
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப
பொய்யா செம் நா நெளிய ஏத்தி – புறம் 168/18,19
பின்னும் முனிவரர் கேட்ப கலைக்கோட்டு முனி வரின் வான் பிலிற்றும் என்றார் – கம்.பால:5 34/4
இந்திரனும் மலர் அயனும் இமையவரும் பணி கேட்ப
சுந்தரி பல்லாண்டு இசைப்ப உலகு ஏழும் தொழுது ஏத்த – கம்.ஆரண்:6 100/1,2
தன் நெடும் செல்வம் தானே பெற்றமை பலரும் கேட்ப
பல் நெடும் தானை சூழ பகலவன் சேயும் நீயும் – கம்.யுத்1:4 148/2,3
என் இவன் எழுந்த தன்மை என்று உலகு ஈன்றாள் கேட்ப
மன்னவன் இராமன் தூதன் மருந்தின்-மேல் வந்தான் வஞ்சர் – கம்.யுத்3:24 45/1,2

மேல்


கேட்ப-மன்னோ (1)

பாதி முழுதும் இவற்கே பணி கேட்ப-மன்னோ – கம்.பால:4 2/4

மேல்


கேட்பதானான் (1)

கேடு உளது ஆகும் என்றான் அவன் அது கேட்பதானான் – கம்.யுத்3:31 67/4

மேல்


கேட்பது (3)

சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம் எனா – கம்.அயோ:11 27/3
ஓதி கேட்பது பரம்பொருள் இன்னம் ஒன்று உளதோ – கம்.யுத்1:3 30/4
விரும்பி நான் கேட்பது உண்டால் நின்னுழை வார்த்தை வீரன் – கம்.யுத்2:17 58/1

மேல்


கேட்பதும் (1)

கேட்பதும் பல் பொருட்கு ஐயம் கேடு அற – கம்.யுத்4:40 79/2

மேல்


கேட்பல் (1)

கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி – புறம் 27/10

மேல்


கேட்பவும் (1)

வினை புனை நல் இல் இனைகூஉ கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல் – புறம் 44/8,9

மேல்


கேட்பவே (1)

தாதிமார் என தம் பணி கேட்பவே – கம்.அயோ:14 13/4

மேல்


கேட்பன (1)

எனைத்து உள கேட்பன துன்பம் யான் என்றான் – கம்.அயோ:11 59/4

மேல்


கேட்பாரோ (1)

கேட்டார் இ உரை கேட்பாரோ – கம்.சுந்:5 45/4

மேல்


கேட்பின் (13)

இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும் – குறு 94/4
கேளார் ஆகுவர் தோழி கேட்பின்
விழுமிது கழிவது ஆயினும் நெகிழ் நூல் – குறு 253/1,2
கானம் கடத்திர் என கேட்பின் யான் ஒன்று – கலி 7/3
இடை கொண்டு பொருள்-வயின் இறத்தி நீ என கேட்பின்
உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள்-மன்னோ – கலி 10/8,9
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ என கேட்பின்
பனிய கண்படல் ஒல்லா படர் கூர்கிற்பாள்-மன்னோ – கலி 10/12,13
பொருள் நோக்கி பிரிந்து நீ போகுதி என கேட்பின்
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்-மன்னோ – கலி 10/16,17
விலங்கு மான் குரல் கேட்பின் வெருவுவை அல்லையோ – கலி 13/17
கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின்
செய்வது இல ஆகுமோ மற்று – கலி 107/15,16
கான் கெழு நாடன் கேட்பின்
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே – அகம் 98/29,30
கடு மான் தேர் ஒலி கேட்பின்
நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே – அகம் 134/13,14
நாம் படர் கூரும் அரும் துயர் கேட்பின்
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண் – அகம் 251/4,5
வளி பொரு தெண் கண் கேட்பின்
அது போர் என்னும் என் ஐயும் உளனே – புறம் 89/8,9
கேட்பின் அல்லது காண்பு அறியலையே – புறம் 133/2

மேல்


கேட்பினும் (3)

செவியின் கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள் – ஐங் 84/1
அம் மென் சேரி கேட்பினும் கேட்க – அகம் 110/2
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க – அகம் 218/19

மேல்


கேட்பு-உழி (1)

உரை கேட்பு-உழி எல்லாம் செல்வேன் புரை தீர்ந்தான் – கலி 146/30

மேல்


கேட்புறாத-முன் (1)

முனிவரர் வாசகம் கேட்புறாத-முன்
நனி இதழ் துடித்திட நகைத்து வீடணன் – கம்.யுத்4:40 38/1,2

மேல்


கேட்போர் (1)

கேட்போர் உளர்-கொல் இல்லை-கொல் போற்று என – நற் 50/6

மேல்


கேட்போர்க்கே (1)

நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே – அகம் 97/23

மேல்


கேட (1)

கேட கங்கண அம் கையொடும் கிளர் – கம்.யுத்3:31 120/1

மேல்


கேடக (4)

கேடக தட கைய கிரியின் தோற்றத்த – கம்.ஆரண்:7 118/1
பருதி வாளினர் கேடக தட கையர் பரந்த – கம்.ஆரண்:7 135/3
உருவி ஓடின கேடக தட்டொடும் உடலம் – கம்.ஆரண்:8 10/4
கேடக புறத்தினால் கிழிய வீசினான் – கம்.யுத்2:16 303/4

மேல்


கேடகங்கள் (1)

கேடகங்கள் துணிந்து கிடந்தன – கம்.யுத்3:31 120/2

மேல்


கேடகத்தோடு (1)

கேடகத்தோடு மழு எழு சூலம் அங்குசம் கப்பணம் கிடுகோடு – கம்.சுந்:3 91/1

மேல்


கேடகம் (8)

கேடகம் வெயில் வீச கிளர் அயில் நிலவு ஈன – கம்.பால:23 33/1
சரம் தரும் சிலை கேடகம் பிச்சம் மொய் சரங்கள் – கம்.யுத்2:16 248/2
மா இரும் கேடகம் இடத்து வாங்கினான் – கம்.யுத்2:16 295/2
வீசினன் கேடகம் முகத்து வீங்கு கால் – கம்.யுத்2:16 297/1
பொன் நெடும் கேடகம் புரட்டி போர்த்தது ஓர் – கம்.யுத்2:16 306/2
மண்டல சுடராம் என கேடகம் வாங்கினன் வாளோடும் – கம்.யுத்2:16 331/4
ஊரிடை நின்றான் என்ன கேடகம் ஒரு கை தோன்ற – கம்.யுத்2:18 208/3
சேம படு கேடகம் மால் கடல் சேர் – கம்.யுத்3:31 201/3

மேல்


கேடு (43)

கேள் உடை கேடு அஞ்சுதுமே ஆயிடை – நற் 359/6
அவரே கேடு இல் விழு பொருள் தரும்-மார் பாசிலை – குறு 216/1
கேடு எவன் உடைத்தோ தோழி நீடு மயிர் – குறு 373/4
கேடு இல ஆக பெரும நின் புகழே – பதி 79/19
கேடு இல் விழு புகழ் நாள் தலைவந்து என – அகம் 86/7
கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும் – அகம் 93/1
கேளிர் கேடு பல ஊன்றலும் நாளும் – அகம் 173/2
கேடு இன்று ஆக பாடுநர் கடும்பு என – புறம் 160/10
கேடு இல் நல் இசை வய_மான் தோன்றலை – புறம் 165/8
கேடு இன்று நல்கு-மதி பெரும மாசு இல் – புறம் 393/19
கிளப்ப_அரும் கொடுமைய அரக்கி கேடு இலா – கம்.பால:7 24/3
கெடுப்பவர் அன்னது ஓர் கேடு இலை என்றான் – கம்.பால:8 21/4
கேடு இலா மகர யாழில் கின்னர மிதுனம் பாடும் – கம்.பால:16 16/3
மறப்பு எனும் அதனின் மேல் கேடு மற்று உண்டோ – கம்.அயோ:1 20/2
காமம் இல்லை எனின் கடும் கேடு எனும் – கம்.அயோ:2 29/3
கேகயத்து அரசன் பயந்த விடத்தை இன்னது ஒர் கேடு சூழ் – கம்.அயோ:3 52/3
என்ன கேடு உண்டு இ எல்லை_இல் இன்பத்தை – கம்.அயோ:10 55/3
வேரோடும் கேடு ஆக முடித்து என் விளைவித்தாய் – கம்.அயோ:11 81/4
கிள்ளை போல் மொழியார்க்கு எல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றே – கம்.ஆரண்:10 77/4
பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும் – கம்.ஆரண்:10 86/2
உண்டாகிய கேடு உடையார் துயில்வாய் – கம்.ஆரண்:11 46/1
போகின்றேன் அடியனேன் புகுந்து வந்து கேடு
ஆகின்றது அரசன் தன் ஆணை நீர் மறுத்து – கம்.ஆரண்:12 16/1,2
அருப்பம்_இல் கேடு வந்து அடையும் ஆர் உயிர் – கம்.ஆரண்:12 17/3
கேடு சூழ்வார்க்கு வேண்டும் உரு கொள கிடைத்த அன்றே – கம்.கிட்:10 59/4
கேட்டனென் நறவால் கேடு வரும் என கிடைத்த அ சொல் – கம்.கிட்:11 95/1
ஐய நான் அஞ்சினேன் இ நறவினின் அரிய கேடு
கையினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால் – கம்.கிட்:11 96/1,2
கேட்டு அவளும் என்னுடைய கேடு_இல் தவம் இன்னே – கம்.கிட்:14 54/1
கேழ்_இல் வெம் கொடியவன் உயிர்ப்பு கேடு இலா – கம்.சுந்:2 125/2
கெட்டனர் வீரர் அம்மா பிழைப்பரோ கேடு சூழ்ந்தார் – கம்.சுந்:6 54/4
கிங்கரர் சம்புமாலி கேடு_இலா ஐவர் என்று இ – கம்.சுந்:11 10/1
கெட்டேம் என எண்ணி இ கேடு அரும் கற்பினாளை – கம்.சுந்:11 25/3
காயின் தீர்வு அரும் கேடு அரும் கற்பினாள் – கம்.சுந்:12 88/3
நன்மையின் தொடர்ந்தார்க்கு உண்டோ கேடு நான்முகத்தோன் ஆதி – கம்.யுத்1:3 136/1
உறங்கின கேடு உற்றாலும் உணர்வரோ உணர்வு இலாதார் – கம்.யுத்1:8 20/4
கிளையொடும் படைஞரோடும் கேடு இலா உயிர்கட்கு எல்லாம் – கம்.யுத்1:14 33/1
கிடைப்ப_அரும் கொடி நகர் அடையின் கேடு என – கம்.யுத்2:16 271/2
கெடுத்தனை வீடணா நீ என்றனன் கேடு இலாதான் – கம்.யுத்2:19 226/4
கேடு இல் வாம் பரி கணக்கையும் கடந்தன கிளர்ந்த – கம்.யுத்3:22 96/4
கேடு வந்து அடுத்தது என்னா இனையன கிளத்தலுற்றான் – கம்.யுத்3:29 55/4
கேடு உளது ஆகும் என்றான் அவன் அது கேட்பதானான் – கம்.யுத்3:31 67/4
கேடு அகம் கிளர்கின்ற களத்த நன்கு – கம்.யுத்3:31 120/3
கேடு நம்-தமக்கு என்பது மனம்-கொண்டு கிளர்ந்தான் – கம்.யுத்4:32 25/4
கேட்பதும் பல் பொருட்கு ஐயம் கேடு அற – கம்.யுத்4:40 79/2

மேல்


கேடு_இல் (1)

கேட்டு அவளும் என்னுடைய கேடு_இல் தவம் இன்னே – கம்.கிட்:14 54/1

மேல்


கேடு_இலா (1)

கிங்கரர் சம்புமாலி கேடு_இலா ஐவர் என்று இ – கம்.சுந்:11 10/1

மேல்


கேடும் (3)

நீடு நிலை அரையத்து கேடும் கேள் இனி – புறம் 202/8
ஆக்கமும் கேடும் தாம் செய் அறத்தொடு பாவம் ஆய – கம்.கிட்:9 16/1
தாழ்வித்தேனோ இத்தனை கேடும் தருவித்தேன் – கம்.யுத்3:22 207/4

மேல்


கேடுற (1)

கேடுற தளர்ந்தார் போன்றும் திரு உற கிளர்ந்தார் போன்றும் – கம்.கிட்:10 25/4

மேல்


கேண்-மின் (9)

வாய்மொழி புலவீர் கேண்-மின் சிறந்தது – பரி 9/13
பூ ஊது வண்டு இனம் யாழ் கொண்ட கொளை கேண்-மின்
கொளை பொருள் தெரிதர கொளுத்தாமல் குரல் கொண்ட – பரி 11/125,126
நினை-மின் மாந்தீர் கேண்-மின் கமழ் சீர் – பரி 15/29
இறப்ப துணிந்தனிர் கேண்-மின் மற்று ஐஇய – கலி 2/10
சொல்லுவது உடையேன் கேண்-மின் மற்று ஐஇய – கலி 8/8
வினவுவீர் தெற்றென கேண்-மின் ஒருவன் – கலி 144/11
முழுவது ஏழ் உலகு உடைய மைந்தன்மீர் கேண்-மின் என முறையின் சொல்வான் – கம்.ஆரண்:4 24/4
எந்தைக்கும் எந்தை நீர் யான் இசைப்பது கேண்-மின் என்றான் – கம்.ஆரண்:15 51/4
ஏனோர்களும் இ உரை கேண்-மின் இவன் – கம்.யுத்2:18 52/2

மேல்


கேண்-மின்கள் (1)

நிருபர் கேண்-மின்கள் இராமற்கு நெறி முறைமையினால் – கம்.அயோ:1 73/3

மேல்


கேண்ம் (1)

ஒன்று நீர் கேண்ம் என உரைத்தல் மேயினான் – கம்.பால:5 17/4

மேல்


கேண்மை (40)

பெரிது ஆண்ட பெரும் கேண்மை
அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல் – பொரு 229,230
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீர் இன்று அமையா உலகம் போல – நற் 1/5,6
மலை கெழு நாடன் கேண்மை பலவின் – நற் 116/6
காமர் கொண்கன் நாம் வெம் கேண்மை
ஐது ஏய்ந்து இல்லா ஊங்கும் நம்மொடு – நற் 145/4,5
மணம் கமழ் கானல் இயைந்த நம் கேண்மை
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது – நற் 203/7,8
கல் கெழு நாடன் கேண்மை
அறிந்தனள்-கொல் அஃது அறிகலென் யானே – நற் 206/10,11
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி – நற் 259/7
குன்ற நாடன் கேண்மை நமக்கே – நற் 285/8
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே – நற் 309/6
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின் – நற் 315/9
உயர் வரை நாட நீ நயந்தோள் கேண்மை
அன்னை அறிகுவள் ஆயின் பனி கலந்து – நற் 317/5,6
அளிய பெரிய கேண்மை நும் போல் – நற் 345/6
குன்ற நாடன் கேண்மை என்றும் – குறு 38/3
பொய்கை ஊரன் கேண்மை
செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே – குறு 61/5,6
குன்ற நாடன் கேண்மை
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே – குறு 90/6,7
சூர் மலை நாடன் கேண்மை
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே – குறு 105/5,6
மலை கெழு நாடன் கேண்மை
தலைபோகாமை நற்கு அறிந்தனென் யானே – குறு 170/4,5
நயந்தனன் கொண்ட கேண்மை
பயந்த-காலும் பயப்பு ஒல்லாதே – குறு 264/4,5
மா மலை நாடன் கேண்மை
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே – குறு 308/6,7
தண் துறை ஊரன் கேண்மை
வழிவழி சிறக்க என வேட்டேமே – ஐங் 2/5,6
தண் துறை ஊரன் கேண்மை
அம்பல் ஆகற்க என வேட்டேமே – ஐங் 9/5,6
சினை கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே – ஐங் 111/3,4
போர்வின் பெறூஉம் துறைவன் கேண்மை
நன் நெடும் கூந்தல் நாடுமோ மற்றே – ஐங் 153/4,5
வெறி கமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல செறி எயிற்றோயே – ஐங் 241/3,4
உயிர் கலந்து ஒன்றிய செயிர் தீர் கேண்மை
பிரிந்து உறல் அறியா விருந்து கவவி – ஐங் 419/1,2
செறுநர் விழையா செறிந்த நம் கேண்மை
மறுமுறை யானும் இயைக நெறி மாண்ட – பரி 25/2,3
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்-மன்-கொலோ – கலி 39/40,41
கேண்மை விருப்பு-உற்றவனை எதிர் நின்று – கலி 60/30
அறாஅலியரோ அவர் உடை கேண்மை
அளி இன்மையின் அவண் உறை முனைஇ – அகம் 40/10,11
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே – அகம் 70/5
புனல் ஆடு கேண்மை அனைத்தே அவனே – அகம் 186/9
பெரும் கல் நாடன் கேண்மை இனியே – அகம் 232/5
இயைந்த கேண்மை இல் ஆகியரோ – புறம் 190/5
ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பனை நோக்கி ஐய – கம்.அயோ:8 24/3
பொருந்திய கேண்மை உகந்தவர்-தம்மொடு போகாதே – கம்.அயோ:13 18/3
கிடந்திலர் என்னின் பின்னை நிற்குமோ கேண்மை அம்மா – கம்.கிட்:11 56/4
மெய் உறு கேண்மை ஆக்கி மேலை_நாள் விளைவது ஆன – கம்.கிட்:11 62/2
வேண்டலர் அறிவரேனும் கேண்மை தீர் வினையிற்று ஆமால் – கம்.கிட்:11 66/2
கிளைதரு சுற்றம் வெற்றி கேண்மை நம் கல்வி செல்வம் – கம்.யுத்2:16 33/3
கிளை உறு சுற்றம் என் அரசு என் கேண்மை என் – கம்.யுத்3:24 77/3

மேல்


கேண்மை-பாலே (1)

ஆள்வினை மருங்கின் கேண்மை-பாலே
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது – புறம் 196/3,4

மேல்


கேண்மைக்கு (1)

கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என் – புறம் 236/4

மேல்


கேண்மையர் (1)

புத்திரர் குருக்கள் நின் பொரு_இல் கேண்மையர்
மித்திரர் அடைந்துளோர் மெலியர் வன்மையோர் – கம்.யுத்1:4 11/1,2

மேல்


கேண்மையின் (3)

பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ மறை – கலி 25/23
கிடந்தன நின்றன கிரிகள் கேண்மையின்
தொடர்ந்தன துவன்றின சூழல் யாவையும் – கம்.ஆரண்:4 1/2,3
கெண்டை ஒண் தரளம் என்று இ கேண்மையின் கிடந்த திங்கள் – கம்.கிட்:13 58/2

மேல்


கேண்மையொடு (2)

கேண்மையொடு அளைஇ நீயே – நற் 400/9
உரன் உடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உள ஆகியரோ – புறம் 190/11,12

மேல்


கேண்மோ (2)

வண் திண் சிலையாய் கேண்மோ எனவே ஒரு சொல் வகுத்தான் – கம்.அயோ:4 84/4
அன்னதாம் நகு சொல் கேட்ட சாரதி ஐய கேண்மோ
இன்னதாம் என்னல் ஆமோ உலகியல் இகழல் அம்மா – கம்.சுந்:10 22/1,2

மேல்


கேணி (7)

திறல் வேல் நுதியின் பூத்த கேணி
விறல் வேல் வென்றி வேலூர் எய்தின் – சிறு 172,173
தண் கேணி தகை முற்றத்து – பட் 51
வேட்ட சீறூர் அகன் கண் கேணி
பய நிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர் – நற் 92/5,6
ஊர் உண் கேணி உண்துறை தொக்க – குறு 399/1
சிறு பல் கேணி பிடி அடி நசைஇ – அகம் 137/2
பாணன் சென்னி கேணி பூவா – புறம் 364/2
ஊர் உண் கேணி பகட்டு இலை பாசி – புறம் 392/13

மேல்


கேணியில் (1)

கேணியில் வளை முரல் கேகயம் புக – கம்.பால:24 47/3

மேல்


கேதங்கள் (1)

கேதங்கள் கூர அயர்கின்ற வள்ளல் திரு மேனி கண்டு கிளர்வான் – கம்.யுத்2:19 245/2

மேல்


கேதத்தால் (1)

கெட்டேன் நீ உயிர் கேதத்தால்
விட்டாய்-என்றிடின் வெவ் அம்பால் – கம்.சுந்:5 47/1,2

மேல்


கேதம் (1)

கிடந்தனர் நடந்தது புணர்ச்சி தரு கேதம் – கம்.சுந்:2 158/4

மேல்


கேதனன் (1)

வள் உறை வயிர வாள் மகர கேதனன்
வெள்_அணி ஒத்தது வேலை ஞாலமே – கம்.பால:19 4/3,4

மேல்


கேவல (1)

கேவல மலராய் வேறு ஓர் இடம் இன்றி கிடந்த ஆற்றால் – கம்.யுத்4:42 3/3

மேல்


கேவலத்து (1)

கேவலத்து இவர் நிலைமை தேர்வது எ கிழமை கொடு – கம்.கிட்:2 5/4

மேல்


கேழ் (99)

நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 33
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் – திரு 193
வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு – சிறு 249
நீர்ப்பெயற்று எல்லை போகி பால் கேழ்
வால் உளை புரவியொடு வட வளம் தரூஉம் – பெரும் 319,320
நறும் பூ கொய்யும் பூசல் இரும் கேழ்
ஏறு அடு வய புலி பூசலொடு அனைத்தும் – மது 297,298
நறும் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து – மது 493
வடவர் தந்த வான் கேழ் வட்டம் – நெடு 51
செம் கேழ் வட்டம் சுருக்கி கொடும் தறி – நெடு 58
புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து – நெடு 126
செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்து – நெடு 144
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என கிளையொடு – மலை 309
நீத்தல் ஓம்பு-மதி பூ கேழ் ஊர – நற் 10/4
நறும் தாது ஆடிய தும்பி பசும் கேழ்
பொன் உரை கல்லின் நன் நிறம் பெறூஉம் – நற் 25/3,4
கொடும் கேழ் இரும் புறம் நடுங்க குத்தி – நற் 39/4
கோள் சுறா வழங்கும் வாள் கேழ் இரும் கழி – நற் 78/1
ஒண் கேழ் வய புலி படூஉம் நாடன் – நற் 119/3
கேழ் கிளர் உத்தி அரவு தலை பனிப்ப – நற் 129/7
செம் கேழ் ஆடிய செழும் குரல் சிறுதினை – நற் 213/9
இரும் கேழ் வய புலி வெரீஇ அயலது – நற் 217/3
நாள் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு – நற் 279/5
பசும் கேழ் இலைய நறும் கொடி தமாலம் – நற் 292/2
ஈன் பிணவு ஒடுக்கிய இரும் கேழ் வய புலி – நற் 332/6
மணி கேழ் அன்ன மா நீர் சேர்ப்ப – குறு 49/2
கேழ் இரும் துறுகல் கெழு மலை நாடன் – குறு 111/5
நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே – குறு 338/8
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி – ஐங் 11/2
துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும் – ஐங் 12/2
மறு இல் யாணர் மலி கேழ் ஊர நீ – ஐங் 85/3
இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே – ஐங் 140/3
நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே – ஐங் 197/4
ஒண் கேழ் வய புலி குழுமலின் விரைந்து உடன் – ஐங் 274/2
அயிர் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே – ஐங் 341/3
கேழ் ஆரம் பொற்ப வருவானை தொழாஅ – பரி 9/29
கேழ் இலார் மாண் நலம் உண்கோ திரு உடையார் – பரி 9/31
கிளைக்கு உற்ற உழை சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்-மின் – பரி 11/127
கடந்து அட்டான் கேழ் இருங்குன்று – பரி 15/45
இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின் – பரி 23/48
புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊரே – கலி 52/18
ஒடுங்கா வயத்தின் கொடும் கேழ் கடுங்கண் – கலி 65/23
அம் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனை – அகம் 26/4
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம் – அகம் 26/14
நாள் கயம் உழக்கும் பூ கேழ் ஊர – அகம் 36/8
ஒண் கேழ் வன முலை பொலிந்த – அகம் 61/17
செம் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப – அகம் 80/9
பெரும் பேர் அன்பினர் தோழி இரும் கேழ்
இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கை – அகம் 91/9,10
நலம் கேழ் ஆகம் பூண் வடு பொறிப்ப – அகம் 93/15
துறை கேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை – அகம் 106/5
பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன – அகம் 131/2
புலி கேழ் உற்ற பூ இடை பெரும் சினை – அகம் 141/25
ஊழ்-உறு நறு வீ கடுப்ப கேழ் கொள – அகம் 174/11
நுண் கேழ் அடங்க வாரி பையுள் கெட – அகம் 223/13
புலி கேழ் வேங்கை பூ சினை புலம்ப – அகம் 227/8
பண்பு தர வந்தமை அறியாள் நுண் கேழ்
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு – அகம் 242/7,8
வாயுள் தப்பிய அரும் கேழ் வய புலி – அகம் 251/16
நலம் கேழ் மா குரல் குழையொடு துயல்வர – அகம் 269/16
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு – அகம் 276/5
நுணங்கிய நுசுப்பின் நுண் கேழ் மாமை – அகம் 319/7
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை – அகம் 332/2
ஈண்டே காண கடவு-மதி பூ கேழ்
பொலிவன அமர்த்த உண்கண் – அகம் 334/15,16
தீம் பெரும் பொய்கை துறை கேழ் ஊரன் – அகம் 336/10
சேப்பின் எவனோ பூ கேழ் புலம்ப – அகம் 340/13
வடவர் தந்த வான் கேழ் வட்டம் – அகம் 340/16
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர – அகம் 346/11
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என குவவு அடி – அகம் 347/11
ஏழில் குன்றத்து கவாஅன் கேழ் கொள – அகம் 349/9
தாழியும் மலர் பல அணியா கேழ் கொள – அகம் 369/6
பெரும் களிறு தொலைச்சிய இரும் கேழ் ஏற்றை – அகம் 389/20
சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்
நூற்று இதழ் அலரின் நிறை கண்டு அன்ன – புறம் 27/1,2
வான் கேழ் இரும் புடை கழாஅது ஏற்றி – புறம் 168/10
இரும் கேழ் வய புலி வரி அதள் குவைஇ – புறம் 374/14
யானும் ஏழ் மணி அம் கேழ் அணி உத்தி – புறம் 382/12
கேழ் கிளர் மதுகையர் கிளைகளும் இளையார் – கம்.பால:5 128/2
நாண் உடை நங்கை நலம் கிளர் செம் கேழ்
பாணி இவன் படர் செம் கை படாதேல் – கம்.பால:13 28/2,3
வாள் புடை இலங்க செம் கேழ் மணி அணி வலையம் மின்ன – கம்.பால:15 30/2
இமை உற இமைக்கும் செம் கேழ் இன மணி முத்தினோடும் – கம்.பால:22 10/3
கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம் – கம்.பால:23 94/1
மீண்டும் மண் கிழிதர வீழ்ந்து கேழ் கிளர் – கம்.அயோ:11 87/2
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா – கம்.அயோ:13 35/4
கேட்டு உவந்தனன் கேழ் கிளர் மௌலியான் – கம்.ஆரண்:4 38/1
வான் உற நிவந்த செம் கேழ் மணி மரம் துவன்றி வான – கம்.ஆரண்:10 97/1
கேட்டான் நிருதர்க்கு_இறை கேழ் கிளர் தன் – கம்.ஆரண்:13 17/1
ஓவிய மரன்கள்-தோறும் உரைத்து அற உரிஞ்சி ஒண் கேழ்
நாவிய செவ்வி நாற கலையொடும் புலந்த நவ்வி – கம்.கிட்:10 34/3,4
கேழ் இலா வன முலை கிரி சுமந்து இடைவது ஓர் – கம்.கிட்:13 69/2
பெரும் கலை மதி திரு முகத்த பிறழ் செம் கேழ்
கரும் கயல்களின் பிறழ் கண் மூக்கின் நுதி காண – கம்.கிட்:14 44/3,4
கேழ் உலாம் முழுநிலாவின் கிளர் ஒளி இருளை கீற – கம்.சுந்:1 30/1
கேழ் அரிய பொன் கொடு சமைத்த கிளர் வெள்ளத்து – கம்.சுந்:2 60/3
முலை உறு கலவை தீய முள் இலா முளரி செம் கேழ்
மலர் மிசை மலர் பூத்து என்ன மலர்_கையால் வதனம் தாங்கி – கம்.சுந்:2 111/2,3
கேழ்_இல் வெம் கொடியவன் உயிர்ப்பு கேடு இலா – கம்.சுந்:2 125/2
எரி சுடர் மணியின் செம் கேழ் இள வெயில் இடைவிடாது – கம்.சுந்:2 178/1
பன்னக அரசர் செம் கேழ் பணா மணி வலிதின் பற்றி – கம்.சுந்:2 183/1
கேழ்_இலாள் நிறை இறை கீண்டதாம் எனின் – கம்.சுந்:3 67/1
நாரம் உண்டு அலர்ந்த செம் கேழ் நளினம் என்று உரைக்க நாணும் – கம்.சுந்:4 52/2
கேழ் கிளர் சுடு கணை கிழித்த புண் பொழி – கம்.சுந்:5 54/2
கேழ் இரு மணியும் பொன்னும் விசும்பு இருள் கிழித்து நீக்கும் – கம்.சுந்:8 16/1
கேள் இது நீயும் காண கிளர்ந்த கோள் அரியின் கேழ் இல் – கம்.யுத்1:3 146/1
கால் உயர் வரையின் செம் கேழ் அருவி-போல் ஒழுக கண்டான் – கம்.யுத்2:18 199/2
குண்டல துணைகளோடும் கொந்தள குஞ்சி செம் கேழ்
சண்ட வெம் கதிரின் கற்றை தழையொடும் இரவிதான் அம் – கம்.யுத்3:28 54/2,3
தோளின்-மேல் உதிர செம் கேழ் சுவடு தன் உருவில் தோன்ற – கம்.யுத்3:28 67/3
வேறாய் நின்ற வெண் மதி செம் கேழ் நிறம் விம்மி – கம்.யுத்4:33 19/3

மேல்


கேழ்_இல் (1)

கேழ்_இல் வெம் கொடியவன் உயிர்ப்பு கேடு இலா – கம்.சுந்:2 125/2

மேல்


கேழ்_இலாள் (1)

கேழ்_இலாள் நிறை இறை கீண்டதாம் எனின் – கம்.சுந்:3 67/1

மேல்


கேழ்த்த (1)

ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்த அன்ன இனம் – பரி 8/22

மேல்


கேழது (1)

கிடந்ததும் ஆர்த்தது மழையின் கேழது – கம்.யுத்4:37 153/4

மேல்


கேழல் (23)

பன் மயிர் பிணவொடு கேழல் உகள – மது 174
வீழ் முக கேழல் அட்ட பூசல் – மது 295
விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி – மலை 193
தினை உண் கேழல் இரிய புனவன் – நற் 119/1
வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய – நற் 399/4
கட்டளை அன்ன கேழல் மாந்தும் – ஐங் 263/2
இளம் பிறை அன்ன கோட்ட கேழல்
களங்கனி அன்ன பெண்_பால் புணரும் – ஐங் 264/1,2
வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் – ஐங் 265/2
வரை ஓங்கு உயர் சிமை கேழல் உறங்கும் – ஐங் 268/3
கேழல் உழுது என கிளர்ந்த எருவை – ஐங் 269/1
கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில் – ஐங் 270/1
கள்ளி அம் கடத்து இடை கேழல் பார்க்கும் – ஐங் 323/2
கேழல் திகழ்வர கோலமொடு பெயரிய – பரி 2/16
கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றை – அகம் 8/6
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க – அகம் 21/18
அத்த கேழல் அட்ட நல் கோள் – அகம் 111/10
ஆழல் வாழி தோழி கேழல்
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெரும் காய் – அகம் 223/3,4
கேழல் பன்றி வீழ அயலது – புறம் 152/4
கடுங்கண் கேழல் உழுத பூழி – புறம் 168/4
கேழல் உழுத இரும் சேறு கிளைப்பின் – புறம் 176/2
கடுங்கண் கேழல் இடம் பட வீழ்ந்து என – புறம் 190/6
கிளர் அகன் புனலுள் நின்று அரி ஒர் கேழல் ஆய் – கம்.அயோ:14 117/1
எய்த்த மெய் பெரிய கேழல் என எங்கும் விசையின் – கம்.ஆரண்:1 32/3

மேல்


கேழலாய் (1)

கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும் – பரி 3/24

மேல்


கேழலொடு (1)

கோழி வய பெடை இரிய கேழலொடு
இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன – திரு 311,312

மேல்


கேழன (1)

கிளையினும் நரம்பினும் நிரம்பும் கேழன
அளவு_இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால் – கம்.அயோ:4 175/1,2

மேல்


கேள் (106)

கேளிர் போல கேள் கொளல் வேண்டி – பொரு 74
கேள் அவன் நிலையே கெடுக நின் அவலம் – பெரும் 38
கேள் இனி வேளை நீ முன்னிய திசையே – மலை 94
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி – நற் 109/4
கேள் உடை கேடு அஞ்சுதுமே ஆயிடை – நற் 359/6
தொல் கேள் ஆகலின் நல்குமால் இவட்கே – ஐங் 271/4
சேணன் ஆயினும் கேள் என மொழிந்து – பதி 44/11
கேள் அணங்கு உற மனை கிளந்து உள சுணங்கறை – பரி 9/21
மழ ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும் – பரி 11/121
நேர் இறை முன்கை நல்லவள் கேள் காண்-மின் – பரி 12/92
மாறா போர் மணி மிடற்று எண் கையாய் கேள் இனி – கலி 1/4
கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம் – கலி 5/8
இன் தீம் கிளவியாய் வாய் மன்ற நின் கேள்
புதுவது பல் நாளும் பாராட்ட யானும் – கலி 24/3,4
கோடு புய்க்க அல்லாது உழக்கும் நாட கேள்
ஆரிடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்த-கால் – கலி 38/9,10
கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட கேள்
தாமரை கண்ணியை தண் நறும் சாந்தினை – கலி 52/6,7
நன்_நுதால் நினக்கு ஒன்று கூறுவாம் கேள் இனி – கலி 55/5
நல்லாய் கேள்
ஆய் தூவி அனம் என அணி மயில் பெடை என – கலி 56/14,15
யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேள் இனி – கலி 56/29
இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய் கேள் இனி – கலி 57/7
ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய் கேள்
உளனா என் உயிரை உண்டு உயவு நோய் கைம்மிக – கலி 58/6,7
என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி – கலி 59/9
சுடர் தொடீ போற்றாய் களை நின் முதுக்குறைமை போற்றி கேள்
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று – கலி 62/9,10
இதோ அடங்க கேள்
நின்னொடு சூழும்-கால் நீயும் நிலம் கிளையா – கலி 63/14,15
நல்லாய் இகுளை கேள்
ஈங்கே தலைப்படுவன் உண்டான் தலைப்பெயின் – கலி 64/23,24
கேள் அலன் நமக்கு அவன் குறுகன்-மின் என மற்று எம் – கலி 68/10
பன் மலர் இடை புகூஉம் பழனம் சேர் ஊர கேள்
நலம் நீப்ப துறந்து எம்மை நல்காய் நீ விடுதலின் – கலி 70/6,7
என் பார்த்து உறுவோய் கேள் இனி தெற்றென – கலி 75/13
வினவுதி ஆயின் விளங்கு_இழாய் கேள் இனி – கலி 76/5
அக இதழ் தண் பனி உறைத்தரும் ஊர கேள்
தண் தளிர் தகை பூத்த தாது எழில் நலம் செல – கலி 77/7,8
தகைபெறு கழனி அம் தண் துறை ஊர கேள்
அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனை கொள்ளாதி – கலி 79/6,7
வாய் ஆக யாம் கூற வேட்டு ஈவாய் கேள் இனி – கலி 93/16
நல்லாய் கேள் உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய – கலி 94/17
யாங்கு சென்று ஈங்கு வந்தீத்தந்தாய் கேள் இனி – கலி 96/4
கேள் இனி – கலி 122/7
அன்பு இலை என வந்து கழறுவல் ஐய கேள்
மகிழ் செய் தே_மொழி தொய்யில் சூழ் இள முலை – கலி 125/7,8
கனவில் கண்டு யான் செய்தது கேள் இனி – கலி 128/9
பூ மலர்ந்தவை போல புள் அல்கும் துறைவ கேள்
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – கலி 133/5,6
பயில் திரை நடு நன்_நாள் பாய்ந்து உறூஉம் துறைவ கேள்
கடி மலர் புன்னை கீழ் காரிகை தோற்றாளை – கலி 135/5,6
எம் கேள் இதன் அகத்து உள்-வழி காட்டீமோ – கலி 144/19
அரைசு கால்கிளர்ந்து அன்ன உரவு நீர் சேர்ப்ப கேள்
கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான் விச்சை-கண் – கலி 149/3,4
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி – அகம் 29/14
கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும் – அகம் 93/1
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் – அகம் 93/2
கேள் இனி வாழிய நெஞ்சே நாளும் – அகம் 353/2
தகுதி கேள் இனி மிகுதியாள – புறம் 18/17
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம் – புறம் 74/4
கிளையை-மன் எம் கேள் வெய்யோற்கு என – புறம் 144/7
யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள் இனி – புறம் 144/10
கிளக்கும் பாண கேள் இனி நயத்தின் – புறம் 155/3
கேள் இல் சேஎய் நாட்டின் எந்நாளும் – புறம் 198/24
நீடு நிலை அரையத்து கேடும் கேள் இனி – புறம் 202/8
ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனி – புறம் 225/6
என வினவுதி கேள் நீ – புறம் 340/4
யார் மகள் என்போய் கூற கேள் இனி – புறம் 353/7
சிலரே பெரும கேள் இனி நாளும் – புறம் 360/9
கேள் இலோர்க்கு கேள் ஆகுவன் – புறம் 396/11
கேள் இலோர்க்கு கேள் ஆகுவன் – புறம் 396/11
மன்னவர்_மன்ன கேள் வசிட்டன் என்னும் ஓர் – கம்.பால:5 77/2
ஒன்றிய வலியினள் உறுதி கேள் எனா – கம்.பால:7 20/4
தேர் முக அல்குலாள் செவ்வி கேள் எனா – கம்.பால:13 15/4
ஊனம் உளது அதன் மெய்ந்நெறி கேள் என்று உரை-புரிவான் – கம்.பால:24 25/4
எவ்வம்_இல் அன்பினை இனிது கேள் எனா – கம்.அயோ:1 79/4
என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது இது கோசலை கேள்
முன் நாள் ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது என்று – கம்.அயோ:4 72/2,3
பொய் ஒன்று அறியா மைந்தன் கேள் நீ என்ன புகல்வான் – கம்.அயோ:4 76/4
யான் புகல் இனையது ஓர் உறுதி கேள் எனா – கம்.அயோ:4 149/4
மேல் நிகழ்வது உண்டு அ உரை கேள் என விளம்பும் – கம்.அயோ:5 17/4
நல்_நுதலவள் நின் கேள் நளிர் கடல் நிலம் எல்லாம் – கம்.அயோ:8 40/3
ஆவது உள்ளதே ஐய கேள் ஐ_இரண்டு அமைந்த – கம்.அயோ:9 33/1
கேள் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லையால் – கம்.அயோ:12 48/3
வெற்றி வீர யான் விளம்ப கேள் எனா – கம்.அயோ:14 102/3
வள்ளல் வாழி கேள் எனா – கம்.ஆரண்:1 62/3
வெய்ய வெம் கொடும் தொழில் விளைவு கேள் எனா – கம்.ஆரண்:3 11/4
கேள் உயர் நாட்டத்து கிரியின் தோற்றத்தான் – கம்.ஆரண்:6 9/2
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட கேள் என்று நிருதி கூறும் – கம்.ஆரண்:6 130/4
மொழிதரும் அளவில் நங்கை கேள் இது முரண் இல் யாக்கை – கம்.ஆரண்:12 83/1
கிளி படா மொழியவள் விழியின் கேள் என – கம்.கிட்:1 9/2
ஒன்று உளது அதனை நீ உணர்ந்து கேள் எனா – கம்.கிட்:6 28/4
அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான் இ – கம்.கிட்:7 43/1
வரம் தரும் வள்ளால் ஒன்று கேள் என மறித்தும் சொல்வான் – கம்.கிட்:7 126/4
எந்தை கேள் அ இராமற்கு இளையவன் – கம்.கிட்:11 23/1
கேள் ஒக்கும் அன்றி ஒன்று கிளத்தினால் கீழ்மைத்து ஆமே – கம்.கிட்:13 55/1
எந்தாய் இது கேள் என இன்ன இசைத்தது அன்றே – கம்.சுந்:1 43/4
ஐய கேள் வையம் நல்கும் அயன் அருள் அமைதி ஆக – கம்.சுந்:2 91/1
வாயது கேள் என மறித்தும் கூறுவாள் – கம்.சுந்:3 38/4
ஒன்று கேள் உரைக்க நிற்கு ஓர் உயிர் என உரியோன்-தன்னை – கம்.சுந்:3 139/1
வேறும் உண்டு உரை கேள் அது மெய்ம்மையோய் – கம்.சுந்:5 19/1
ஆண்டையின் அருக்கன் மைந்தன் ஐய கேள் அரிவை நம்-பால் – கம்.சுந்:14 49/1
ஒன்று உளது உணர்த்துவது ஒருங்கு கேள் எனா – கம்.யுத்1:2 15/3
கொற்றவ கேள் என இனைய கூறினான் – கம்.யுத்1:2 22/4
இன்னம் ஒன்று உரை செய்கேன் இனிது கேள் எம்பிரான் இருவர் ஆய – கம்.யுத்1:2 98/1
ஒன்று கேள் இனம் உறுதி என்று அன்பினன் ஒழியான் – கம்.யுத்1:2 110/3
எந்தை கேள் எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் இயம்ப – கம்.யுத்1:3 35/1
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய – கம்.யுத்1:3 42/4
கேள் இது நீயும் காண கிளர்ந்த கோள் அரியின் கேழ் இல் – கம்.யுத்1:3 146/1
கேள் கொள் மேலையான் கிளத்திய பொருள் எலாம் கேட்டான் – கம்.யுத்1:5 69/1
அண்ணல் கேள் இவர்க்கு உவமையும் அளவும் ஒன்று உளதோ – கம்.யுத்1:11 34/1
கேள் இல் ஞாலம் கிளத்திய தொல் முறை – கம்.யுத்2:15 40/1
மன்ன கேள் என வந்து வணங்கினார் – கம்.யுத்2:15 82/3
இ போர் ஒழி பின் போர் உள இவை கேள் என இசைத்தான் – கம்.யுத்2:15 160/4
தேவ மற்று இவர்கள் செய்கை கேள் என தெரிய சொன்னார் – கம்.யுத்3:20 2/4
ஆன்ற பேர் அண்ணலே அவற்றின் ஆற்றல் கேள்
மூன்று என ஒன்றிய உலகம் முன்னை நாள் – கம்.யுத்3:24 89/2,3
வெவ் இடர் கடலின் வைகல் கேள் என விளம்பலுற்றான் – கம்.யுத்3:26 81/4
முத்தன் முகம் நோக்கா ஒரு மொழி கேள் என மொழிவான் – கம்.யுத்3:27 128/2
என்ன உன்னலை உன்னை நீ இராம கேள் இதனை – கம்.யுத்4:40 86/2
வரத கேள் என தயரதன் உரை செய்வான் மறு இல் – கம்.யுத்4:40 116/1
சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை கேள் இது நீள் – கம்.யுத்4:41 32/1

மேல்


கேள்-தொறும் (11)

நும் இலள் புலம்ப கேள்-தொறும்
பொம்மல் ஓதி பெரு விதுப்பு உறவே – நற் 71/10,11
கேள்-தொறும் கலுழுமால் பெரிதே காட்ட – நற் 157/7
கவவு கொள் இன் குரல் கேள்-தொறும்
அவவு கொள் மனத்தேம் ஆகிய நமக்கே – நற் 212/9,10
நள்ளென் கங்குல் புள் ஒலி கேள்-தொறும்
தேர் மணி தெள் இசை-கொல் என – நற் 287/9,10
துணை புணர் அன்றில் உயவு குரல் கேள்-தொறும்
துஞ்சா கண்ணள் துயர் அட சாஅய் – நற் 303/5,6
தண் கடல் படு திரை கேள்-தொறும்
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே – ஐங் 107/3,4
கேட்டற்கு இனிது நின் செல்வம் கேள்-தொறும்
காண்டல் விருப்பொடு கமழும் குளவி – பதி 12/9,10
புலம்பு கொள் மாலை கேள்-தொறும்
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே – அகம் 64/16,17
நீ செலவு அயர கேள்-தொறும் பல நினைந்து – அகம் 107/1
கேள்-தொறும் நடுங்க ஏத்துவென் – புறம் 382/21
கேள்-தொறும் தொடர்ந்த முறுவல் வெண் நிலவின் முக_மலர் இரவினும் கிளர – கம்.சுந்:3 79/4

மேல்


கேள்-மதி (9)

போற்றி கேள்-மதி புகழ் மேம்படுந – பொரு 60
கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி
பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை – நற் 54/4,5
நினையினை ஆயின் எனவ கேள்-மதி
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை – அகம் 379/5,6
நினவ கூறுவல் எனவ கேள்-மதி
அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து – புறம் 35/13,14
வண்மையின் தொடுத்த என் நயந்தினை கேள்-மதி
வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே – புறம் 161/22,23
இன்னும் கேள்-மதி இசை வெய்யோயே – புறம் 213/13
பாண கேள்-மதி யாணரது நிலையே – புறம் 260/8
அதனால் நீயும் கேள்-மதி அத்தை வீயாது – புறம் 363/7
உரைப்ப கேள்-மதி
நின் ஊற்றம் பிறர் அறியாது – புறம் 366/7,8

மேல்


கேள்-மின் (1)

இன்னும் கேள்-மின் நும் இசை வாழியவே – புறம் 58/19

மேல்


கேள்வர் (3)

தாம் பிழையார் கேள்வர் தொழுது எழலால் தம் ஐயரும் – கலி 39/18
ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல் ஆயின் – கலி 143/44
ஒன்றா நின்ற ஆர் உயிரோடும் உயர் கேள்வர்
பொன்றா-முன்னம் பொன்றினர் என்னும் புகழ் அல்லால் – கம்.அயோ:3 41/1,2

மேல்


கேள்வரை (2)

இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார் – பரி 20/89
தந்த கேள்வரை உயிர் உற தழுவினர் பிரிந்த – கம்.அயோ:9 46/2

மேல்


கேள்வல் (1)

அணி மாலை கேள்வல் தரூஉம்-மார் ஆயர் – கலி 101/34

மேல்


கேள்வற்கு (1)

மறையின் கேள்வற்கு மன் இளம் தோன்றல் பின் – கம்.அயோ:14 4/1

மேல்


கேள்வன் (13)

சீர் தகு கேள்வன் உருட்டும் துடி சீரான் – பரி 21/60
கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் – கலி 106/43
செல்வம் எம் கேள்வன் தருமோ எம் கேளே – கலி 106/45
நல்கிய கேள்வன் இவன் மன்ற மெல்ல – கலி 142/62
ஈரம் இல் கேள்வன் உறீஇய காம தீ – கலி 144/61
எனைத்தானும் எள்ளினும் எள்ளலன் கேள்வன்
நினைப்பினும் கண் உள்ளே தோன்றும் அனைத்தற்கே – கலி 145/52,53
யாவிரும் எம் கேள்வன் காணீரோ என்பவட்கு – கலி 145/61
ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறே எம் கேள்வன்
யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ காட்டாயேல் – கலி 147/27,28
எம் கேள்வன் தருதலும் தருகல்லாய் துணை அல்லை – கலி 148/17
பொன்னை ஏய் சடையான் கூற கேட்டலும் பூமி கேள்வன்
என்னையே என்னையே இ உலகு இயல் இருந்த வண்ணம் – கம்.பால:9 16/1,2
ஒன்றினை உமையாள் கேள்வன் உவந்தனன் மற்றை ஒன்றை – கம்.பால:24 27/1
சேய் அரசு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றால் – கம்.அயோ:3 14/2
சீதை கேள்வன் அவனும் தன் சிற்றவை – கம்.ஆரண்:4 33/2

மேல்


கேள்வனுக்கு (1)

என்று இறைஞ்சி அ இந்திரை கேள்வனுக்கு
ஒன்றும் நான்மறை ஓதிய பூசனை – கம்.அயோ:2 9/1,2

மேல்


கேள்வனை (5)

துணை அணை கேள்வனை துனிப்பவள் நிலையும் – பரி 21/22
மீ நீர் நிவந்த விறல்_இழை கேள்வனை
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என – பரி 21/40,41
நிரை தார் மார்பின் நின் கேள்வனை பிறரே – புறம் 294/9
திருவின் கேள்வனை கொணர்-மின் சென்று என – கம்.பால:6 17/2
ஊழி கடை முடிவில் தனி உமை கேள்வனை ஒப்பான் – கம்.பால:24 11/4

மேல்


கேள்வி (46)

ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி
நா இயல் மருங்கில் நவில பாடி – திரு 186,187
கேள்வி போகிய நீள் விசி தொடையல் – பொரு 18
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக – சிறு 228,229
தொடை அமை கேள்வி இட-வயின் தழீஇ – பெரும் 16
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த – பெரும் 315
பல் கேள்வி துறைபோகிய – பட் 169
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா – மலை 22
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று – பதி 21/1
உரை சால் வேள்வி முடித்த கேள்வி
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு – பதி 64/4,5
வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்வி
உயர்_நிலை-உலகத்து ஐயர் இன்புறுத்தினை – பதி 70/18,19
கேள்வி கேட்டு படிவம் ஒடியாது – பதி 74/1
நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும் – பரி 3/48
கில்லா கேள்வி கேட்டன சில_சில – பரி 12/39
விறல் புகழ் நிற்ப விளங்கிய கேள்வி
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி – பரி 23/19,20
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப – பரி 30/8
கேள்வி அந்தணர் கடவும் – கலி 36/25
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை – புறம் 26/12
வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன் – புறம் 53/12
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து_நொந்து – புறம் 68/3
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக – புறம் 72/13,14
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் – புறம் 221/6
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு – புறம் 361/4
கண் கேள்வி சுவை நாவின் – புறம் 382/13
கேள்வி மலிந்த வேள்வி தூணத்து – புறம் 400/18
பொய் இல் கேள்வி புலமையினோர் புகல் – கம்.பால:0 7/3
மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும் – கம்.பால:2 15/3
ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால் – கம்.பால:2 53/4
ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து எண்_இல் கேள்வி
ஆகும் முதல் திண் பணை போக்கி அரும் தவத்தின் – கம்.பால:3 74/1,2
நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி
ஆய புகும்-கால் அறிவு ஒக்கும் எவர்க்கும் அன்னான் – கம்.பால:4 4/3,4
செவி-வயின் அமுத கேள்வி தெவிட்டினார் தேவர் நாவின் – கம்.பால:14 70/1
ஆய்ந்து உணர் கேள்வி அரும் தவரோடும் – கம்.பால:23 102/2
கேள்வி செல்வம் துய்க்க வயிற்று ஓர் கிளை தந்தான் – கம்.அயோ:6 21/4
பொருள் தீங்கு இல் கேள்வி சுடர் புக்கு வழங்கல் இன்றி – கம்.ஆரண்:10 139/2
கேள்வி நூல் மறை வலாள என்றனன் என்ன கேட்ட – கம்.கிட்:2 30/2
அயர்வு இல் கேள்வி சால் அறிஞர் வேலை முன் – கம்.கிட்:3 32/1
செவியுறு கேள்வி செல்வன் சென்னியின் இறைஞ்சி சொன்னான் – கம்.கிட்:7 124/4
சாலும் நூல் உணர் கேள்வி வீர தளர்ந்தது என்னை தவத்தினோய் – கம்.கிட்:10 64/4
அந்தம்_இல் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகும் அன்றே – கம்.கிட்:11 60/2
கேள்வி தீயாளர் துன்பம் கிளர்வித்தீர் பாவம்-தன்னை – கம்.கிட்:11 73/3
கேள்வி தீவினை கீறினீர் இருள் – கம்.கிட்:16 47/3
போதமும் பொருந்து கேள்வி புரை அறு பயனும் பொய் தீர் – கம்.சுந்:12 73/1
கேள்வி யாவையும் தவிர்த்தனென் இவை கிளர் பகையை – கம்.யுத்1:3 55/2
கேட்டனன் இருந்தும் அ கேள்வி தேர்கலா – கம்.யுத்1:4 1/1
முன்புற கண்டிலென் கேள்வி முன்பு இலென் – கம்.யுத்1:4 20/1
பொருந்து கேள்வி புலமையினோய் எனா – கம்.யுத்4:39 1/2
நூல் முகத்து ஓங்கு கேள்வி நுணங்கியோன் வணங்கு நெஞ்சன் – கம்.யுத்4:42 13/2

மேல்


கேள்விக்கு (1)

கேள்விக்கு இனியை கட்கு இன்னாயே – புறம் 167/4

மேல்


கேள்விய (1)

மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான் – கம்.அயோ:2 13/2

மேல்


கேள்வியர் (4)

சில சொல்லால் பல கேள்வியர்
நுண் உணர்வினால் பெரும் கொடையர் – புறம் 360/2,3
ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண்_தொழிற்கு – கம்.யுத்1:2 9/1
குற்றம் இல் கேள்வியர் அன்பு கூர்ந்தவர் – கம்.யுத்1:4 82/2
புணரும் கேள்வியர் அல்லர் பொறி இலர் – கம்.யுத்1:9 41/2

மேல்


கேள்வியன் (6)

முழுது உணர் கேள்வியன் ஆகலின் விரகினானே – புறம் 361/22
தூய்மையன் இரும் கலை துணிந்த கேள்வியன்
வாய்மையன் மறு_இலன் மதியின் கூர்மையன் – கம்.ஆரண்:4 5/1,2
வெம்மை தீர் ஒழுக்கினன் விரிந்த கேள்வியன்
செம்மையோன் மன்மதன் திகைக்கும் செவ்வியன் – கம்.ஆரண்:12 46/1,2
நூல் பெரும் கடல் நுணங்கிய கேள்வியன் நோக்கினன் மறம் கூரும் – கம்.சுந்:2 204/1
சால் பெரும் கேள்வியன் தானை நாயகன் – கம்.யுத்1:4 75/2
நுணங்கிய கேள்வியன் நுவல்வதாயினான் – கம்.யுத்1:4 84/4

மேல்


கேள்வியாய் (2)

வகை உள அன்னவை வரம்பு_இல் கேள்வியாய்
தொகையுற கூறுவென் குரங்கின் சொல் என – கம்.யுத்1:4 76/2,3
செறி பெரும் கேள்வியாய் கருத்து என் செப்பு என – கம்.யுத்1:4 83/2

மேல்


கேள்வியார் (4)

சுற்றும் நான்மறை துறை செய் கேள்வியார்
கொற்ற மண்கணை குமுற மன்னனை – கம்.அயோ:11 119/2,3
நோக்கினர் இருவரும் நுணங்கு கேள்வியார் – கம்.ஆரண்:15 19/4
அறையும் தேடினார் அறிவின் கேள்வியார் – கம்.கிட்:15 13/4
பொருள் உற உணர்ந்த அ புலன் கொள் கேள்வியார்
மருளுறு சோலையின் மறைந்து வைகினார் – கம்.யுத்1:4 23/2,3

மேல்


கேள்வியால் (3)

பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ – கலி 15/14
கேட்டனன் என்ப-மன்னோ கேள்வியால் செவிகள் முற்றும் – கம்.ஆரண்:16 7/3
கிட்டின் உய்ந்து போகிலார்கள் என்ன நின்ற கேள்வியால்
முட்டும் வெம் கண் மான யானை அம்பு உராய முன்னமே – கம்.யுத்3:31 87/2,3

மேல்


கேள்வியாளன் (1)

நன்று உணர் கேள்வியாளன் அருள்வர நாண் உட்கொண்டான் – கம்.கிட்:11 59/2

மேல்


கேள்வியான் (1)

நோக்கினன் நின்றனன் நுணங்கு கேள்வியான்
வாக்கினால் ஒரு மொழி வழங்குறாத முன் – கம்.கிட்:16 29/1,2

மேல்


கேள்வியின் (3)

சொல் நிறை கேள்வியின் தொடர்ந்த மாந்தரின் – கம்.கிட்:10 116/1
உறைவிடம் எய்தினான் ஒருங்கு கேள்வியின்
துறை அறி துணைவரோடு இருந்த சூழலில் – கம்.யுத்1:4 33/1,2
அன்னவன் பின்னுற அலகு_இல் கேள்வியின்
தன் நிகர் பிறர் இலா தகைய சாம்பனை – கம்.யுத்1:4 69/1,2

மேல்


கேள்வியீர் (1)

நுந்துவென் உயிரினை நுணங்கு கேள்வியீர்
புந்தியின் உற்றது புகல்விர் ஆம் என்றான் – கம்.கிட்:16 9/3,4

மேல்


கேள்வியும் (4)

கேள்வியும் அறிவும் அறத்தொடு நுண்ணியை – பரி 13/56
பல முதல் கேள்வியும் பயனும் எய்தினார் – கம்.அயோ:1 5/2
பரவு கேள்வியும் பழுது_இல் ஞானமும் – கம்.அயோ:14 104/1
கிட்டிய போதினில் தவமும் கேள்வியும்
விட்டது கண்டும் நாம் விடாது வேட்டுமோ – கம்.யுத்1:4 64/3,4

மேல்


கேள்வியுள் (2)

கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும் – பரி 2/25
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் – பரி 2/61

மேல்


கேளல்-மார் (1)

நெய்தல் கேளல்-மார் நெடும் கடையானே – புறம் 389/17

மேல்


கேளலம் (1)

இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை – புறம் 76/3

மேல்


கேளலை (1)

கெட்டனர் என்பது கேளலை என்னா – கம்.யுத்3:20 19/3

மேல்


கேளன்னே (1)

நல்கான் ஆயினும் தொல் கேளன்னே – ஐங் 167/4

மேல்


கேளா (29)

கையது கேளா அளவை ஒய்யென – பொரு 152
கேளா மன்னர் கடி புலம் புக்கு – பெரும் 140
புறஞ்சொல் கேளா புரை தீர் ஒண்மை – பதி 70/13
ஆய்_இழை ஆர்க்கும் ஒலி கேளா அ எதிர் – கலி 90/13
சொல்லும் சொல் கேளா அளை மாறி யாம் வரும் – கலி 106/44
அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளா கிடந்தான் போல் – கலி 123/4
கார் வான் இன் உறை தமியள் கேளா
நெருநல் ஒரு சிறை புலம்பு கொண்டு உறையும் – புறம் 147/3,4
அங்கு உறுவன் அ பரிசு உரைப்ப அது கேளா
கொங்கு உறை நறை குல மலர் குழல் துளக்கா – கம்.பால:7 27/1,2
கைவரை என தகைய காளை உரை கேளா
ஐவரை அகத்திடை அடைத்த முனி ஐய – கம்.பால:7 28/1,2
அ முனி புகல கேளா அதிசயம் மிகவும் தோன்ற – கம்.பால:8 5/2
அ சொல் கேளா ஆவி புழுங்கா அயர்கின்றான் – கம்.அயோ:3 35/1
ஐயனும் அ சொல் கேளா ஆயிரம் மௌலி யானை – கம்.அயோ:3 86/1
கீற்று ஒத்து உடைய படும் நாண் உரும் ஏறு கேளா – கம்.அயோ:4 120/4
ஏவிய மொழி கேளா இழி புனல் பொழி கண்ணான் – கம்.அயோ:8 25/1
அண்ணலும் அது கேளா அகம் நிறை அருள் மிக்கான் – கம்.அயோ:8 30/1
அன்னவன் உரை கேளா அமலனும் உரைநேர்வான் – கம்.அயோ:8 40/1
செந்நெல் அம் கழனி நாடன் திரு மகள் செவ்வி கேளா
நல் நலம் தொலைந்து சோரும் அரக்கனை நாளும் தோலா – கம்.ஆரண்:10 110/2,3
பாவையும் அதனை கேளா தம் குல பகைஞர் தம்-பால் – கம்.ஆரண்:12 84/1
விடி நாள் கண்டும் கிளி மிழற்றும் மென் சொல் கேளா வீரற்கு ஆண்டு – கம்.ஆரண்:14 30/2
ஏந்தலும் இதனை கேளா இன் இள முறுவல் நாற – கம்.கிட்:9 20/1
விடம் திரண்டு அனைய மெய்யான் அ உரை விளம்ப கேளா
இடம் புகுந்து இனைய செய்த இதனொடு சீற்றம் எஞ்சேன் – கம்.சுந்:10 23/1,2
அங்கதன் அதனை கேளா அங்கையோடு அங்கை தாக்கி – கம்.யுத்1:14 28/1
கூற்றின் வெம் புருவம் அன்ன சிலை நெடும் குரலும் கேளா
ஏற்றினன் மகுடம் என்னே இவன் ஒரு மனிசன் என்னா – கம்.யுத்2:15 143/3,4
மாற்றம் அஃது உரைப்ப கேளா மலை முழை திறந்தது என்ன – கம்.யுத்2:16 196/1
வெய்யவன் அனைய கேளா வெயில் உக விழித்து வீர – கம்.யுத்2:17 60/1
ஆர் இடை அனுமன் ஆர்த்த ஆர்ப்பு ஒலி அசனி கேளா
தேரிடை நின்று வீழ்ந்தார் சிலர் சிலர் படைகள் சிந்தி – கம்.யுத்3:22 34/1,2
ஆர்த்த பேர் அமலை கேளா அணுகினன் அனுமன் எல்லா – கம்.யுத்3:22 149/1
கட்டுரை அதனை கேளா கண் எரி கதுவ நோக்கி – கம்.யுத்3:26 9/1
அன்ன வாசகங்கள் கேளா அனல் உயிர்த்து அலங்கல் பொன் தோள் – கம்.யுத்3:27 79/1

மேல்


கேளாத (1)

கேளாத என்று பிற என்று சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான் – கம்.யுத்2:19 256/2

மேல்


கேளாது (3)

கிழவிர் போல கேளாது கெழீஇ – மலை 166
அஞ்சு_தக உரறும் ஓசை கேளாது
துஞ்சுதியோ இல தூ இலாட்டி – நற் 154/6,7
இ குரல் இளவல் கேளாது ஒழிக என இறைவன் இட்டான் – கம்.சுந்:4 75/1

மேல்


கேளாதோனே (1)

நாள் உறை மத்து ஒலி கேளாதோனே – புறம் 257/13

மேல்


கேளாமை (1)

தூங்கும் குரவையுள் நின் பெண்டிர் கேளாமை
ஆம்பல் குழலால் பயிர்_பயிர் எம் படப்பை – கலி 108/61,62

மேல்


கேளாமோ (3)

கூறுப கேளாமோ சென்று – கலி 144/8
கூறுப கேளாமோ சென்று – கலி 146/10
ஒண்_நுதல் உற்றது உழை சென்று கேளாமோ
இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரோ ஓஒ – கலி 147/11,12

மேல்


கேளாய் (18)

கேளாய் எல்ல தோழி அல்கல் – நற் 61/1
பெரு நகை கேளாய் தோழி காதலர் – நற் 129/1
எனவ கேளாய் நினையினை நீ நனி – நற் 253/4
புலவர் தோழ கேளாய் அத்தை – குறு 129/2
எல்லும் எல்லின்று பாடும் கேளாய்
செல்லாதீமோ சிறு பிடி துணையே – குறு 390/1,2
சுடர் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும் – கலி 51/1
திருந்து_இழாய் கேளாய் நம் ஊர்க்கு எல்லாம் சாலும் – கலி 65/1
நின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு – அகம் 7/17
கேளாய் வாழியோ மகளை நின் தோழி – அகம் 63/1
கேளாய் எல்ல தோழி வேலன் – அகம் 114/1
கேளாய் எல்ல தோழி வாலிய – அகம் 211/1
நகை நீ கேளாய் தோழி அல்கல் – அகம் 248/1
மங்கைமார் சிந்தை போல தூயது மற்றும் கேளாய்
எங்கள் நான்மறைக்கும் தேவர் அறிவிற்கும் பிறர்க்கும் எட்டா – கம்.பால:8 6/2,3
இயம் துவைத்த கடை தலையாய் யான் அறிந்தபடி கேளாய் – கம்.பால:12 15/4
மானவ மற்றும் கேளாய் வழி பகை உடையன் நும்-பால் – கம்.பால:24 32/2
இன் உரை பொருளும் கேளாய் ஏது உண்டு எனினும் ஓராய் – கம்.யுத்2:16 32/2
கேசவன் சிறுவர் என்ற இந்த தன்மையோர்-தம்மை கேளாய்
பூசலின் எதிர்ந்தேன் என்றாய் போர்க்களம் புக்க போது என் – கம்.யுத்2:17 21/2,3
உம்பி உணர்வுடையான் சொன்ன உரை கேளாய்
நம்பி குல கிழவன் கூறும் நலம் ஓராய் – கம்.யுத்2:18 271/1,2

மேல்


கேளாயோ (1)

கேட்டாய் உணர்ந்திலையோ என் உரையும் கேளாயோ
காட்டாயோ என்னுடைய கண்மணியை காட்டாயோ – கம்.யுத்2:18 267/3,4

மேல்


கேளார் (2)

கேளார் ஆகுவர் தோழி கேட்பின் – குறு 253/1
பூசல் கேளார் சேயர் என்ப – ஐங் 315/2

மேல்


கேளார்-கொல்லோ (1)

கேளார்-கொல்லோ தோழி தோள – நற் 214/9

மேல்


கேளாள் (1)

மணி ஒலி கேளாள் வாள்_நுதல் அதனால் – நற் 42/5

மேல்


கேளாளன் (1)

கேளாளன் ஆகாமை இல்லை அவன் கண்டு – கலி 101/45

மேல்


கேளான் (4)

கூறும் சொல் கேளான் நலிதரும் பண்டு நாம் – கலி 62/17
கேட்டி அடியேன் உரை முனிந்தருளல் கேளான்
வீட்டியிடுமேல் அவனை வேறல் வினை அன்றால் – கம்.சுந்:5 2/1,2
ஆர்க்கின்ற குரலும் கேளான் இலக்குவன் அசனி ஏற்றை – கம்.யுத்3:22 138/1
பேர்க்கின்ற சிலையின் நாணின் பேர் ஒலி கேளான் வீரன் – கம்.யுத்3:22 138/2

மேல்


கேளியர் (1)

வைகறை அரவம் கேளியர் பல கோள் – புறம் 397/8

மேல்


கேளிர் (22)

கேளிர் போல கேள் கொளல் வேண்டி – பொரு 74
செழும் கேளிர் நிழல் சேர – மது 168
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர்
யானும் நீயும் எ வழி அறிதும் – குறு 40/2,3
இடிக்கும் கேளிர் நும் குறை ஆக – குறு 58/1
கேளிர் வாழியோ கேளிர் நாளும் என் – குறு 280/1
கேளிர் வாழியோ கேளிர் நாளும் என் – குறு 280/1
கள்ளின் கேளிர் ஆத்திரை உள்ளூர் – குறு 293/1
கேளிர் மணலின் கெழுவும் இதுவோ – பரி 8/63
தெரி கோதை நல்லார் தம் கேளிர் திளைக்கும் – பரி 11/58
கெழீஇ கேளிர் சுற்ற நின்னை – பரி 14/23
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல் நீ செல்லும் – கலி 3/21
அல்லல் களை தக்க கேளிர் உழை சென்று – கலி 61/3
புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன் – கலி 144/51
வாழிய கேளிர்
பலவும் சூள் தேற்றி தெளித்தவன் என்னை – கலி 147/22,23
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் – அகம் 93/2
அம்ம வாழி கேளிர் முன் நின்று – அகம் 130/1
கேளிர் கேடு பல ஊன்றலும் நாளும் – அகம் 173/2
நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும் – அகம் 279/1
பெறல் அரும் கேளிர் பின் வந்து விடுப்ப – அகம் 351/2
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம் – புறம் 74/4
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா – புறம் 192/1,2
கெட்டது உன் பொருட்டினாலே நின்னுடை கேளிர் எல்லாம் – கம்.யுத்4:34 16/3

மேல்


கேளிர்க்கு (1)

வன்_புல கேளிர்க்கு வரு விருந்து அயரும் – புறம் 42/17

மேல்


கேளிர்கள் (1)

கேளிர்கள் நெஞ்சு அழுங்க கெழு உற்ற செல்வங்கள் – கலி 149/8

மேல்


கேளிரின் (1)

கிள்ள எழுகின்ற புனல் கேளிரின் விரும்பி – கம்.பால:15 23/2

மேல்


கேளிரும் (1)

மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும் – பரி 4/54

மேல்


கேளிரொடு (2)

இன் அமர் கேளிரொடு ஏமுற கெழீஇ – அகம் 151/2
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த – புறம் 71/15

மேல்


கேளீர் (1)

எண்ணாது இவை பகர்ந்தீர் பொருள் கேளீர் என இசைந்தான் – கம்.யுத்3:27 139/4

மேல்


கேளீரோ (1)

எல்லீரும் உறங்குதிரோ யான் அழைத்தல் கேளீரோ – கம்.ஆரண்:6 105/4

மேல்


கேளும் (1)

தெரி_இழாய் நீயும் நின் கேளும் புணர – கலி 39/27

மேல்


கேளே (12)

கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
முண்டக கோதை நனைய – ஐங் 121/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
ஒள் இழை உயர் மணல் வீழ்ந்து என – ஐங் 122/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
ஒண் நுதல் ஆயம் ஆர்ப்ப – ஐங் 123/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
வண்டல் பாவை வௌவலின் – ஐங் 124/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
தெண் திரை பாவை வௌவ – ஐங் 125/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
உண்கண் வண்டு இனம் மொய்ப்ப – ஐங் 126/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
தும்பை மாலை இள முலை – ஐங் 127/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
உறாஅ வறு முலை மடாஅ – ஐங் 128/1,2
கொலை ஏறு சாடிய புண்ணை எம் கேளே
பல் ஊழ் தயிர் கடைய தாஅய புள்ளி மேல் – கலி 106/36,37
புல்லல் எம் தோளிற்கு அணியோ எம் கேளே
ஆங்கு போர் ஏற்று அரும் தலை அஞ்சலும் ஆய்ச்சியர் – கலி 106/39,40
ஓராங்கு சேறல் இலவோ எம் கேளே
கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் – கலி 106/42,43
செல்வம் எம் கேள்வன் தருமோ எம் கேளே
ஆங்க – கலி 106/45,46

மேல்


கேளேம் (1)

கேளேம் அல்லேம் கேட்டனெம் பெரும – குறு 244/3

மேல்


கேளேன் (1)

என்றானும் யானோ வாழேன் நீ இலை எனவும் கேளேன்
இன்று ஆய பழியும் நிற்க நெடும் செரு களத்தின் என்னை – கம்.யுத்1:12 29/2,3

மேல்


கேளொடு (2)

கேளொடு கிடந்த நீல சுருளும் செம் கிடையும் கொண்டு – கம்.பால:10 14/2
கேளொடு மடியுமாறும் வானவர் கிளருமாறும் – கம்.ஆரண்:12 57/2

மேல்


கேளோடு (1)

கிளைஞரின் உதவ ஆணை கிளர் திசை அளப்ப கேளோடு
அளவு_இலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம் கொள் செல்வத்து – கம்.கிட்:9 33/2,3

மேல்