கூ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூ 2
கூஉ 2
கூஉ_கூஉ 1
கூஉம் 13
கூஉய் 3
கூஉய்_கூஉய் 1
கூகை 14
கூகையும் 2
கூகையை 1
கூகையொடு 4
கூகையோடு 1
கூச 4
கூசலர் 1
கூசலன் 1
கூசார் 2
கூசி 6
கூசிம் 1
கூசின 4
கூசினன் 2
கூசினார் 1
கூசினேன் 1
கூசினை 1
கூசினோம் 1
கூசுதல் 1
கூசும் 1
கூசுமால் 1
கூசுவது 1
கூசுவான் 1
கூட்ட 2
கூட்டத்தால் 1
கூட்டத்து 3
கூட்டத்தோடும் 1
கூட்டம் 18
கூட்டம்-போல் 1
கூட்டம்தான் 1
கூட்டமும் 3
கூட்டமொடு 1
கூட்டா 1
கூட்டி 22
கூட்டிக்கொண்டு 1
கூட்டிய 5
கூட்டில் 1
கூட்டின் 1
கூட்டினன் 2
கூட்டினார் 1
கூட்டினால் 1
கூட்டினான் 1
கூட்டினுள் 1
கூட்டு 23
கூட்டுண்ட 1
கூட்டுண்ணும் 6
கூட்டுணவின் 1
கூட்டுபு 1
கூட்டும் 20
கூட்டுவார் 1
கூட்டுவேம் 1
கூட்டுள் 1
கூட்டுற 1
கூட்டொடும் 1
கூட 22
கூடங்கள் 2
கூடத்தின் 2
கூடத்து 1
கூடத்தை 1
கூடம் 9
கூடம்-தோறும் 1
கூடமே 1
கூடமொடு 1
கூடல் 34
கூடலம் 1
கூடலவரொடு 1
கூடலார் 1
கூடலின் 1
கூடலும் 4
கூடலுள் 1
கூடலை 1
கூடலொடு 1
கூடவும் 1
கூடற்கு 1
கூடற்கும் 1
கூடா 3
கூடாதாரின் 1
கூடாது 4
கூடாது-அரோ 1
கூடாமுன் 1
கூடாமையின் 1
கூடார்க்கு 1
கூடி 39
கூடி_கூடி 1
கூடிதி 1
கூடிய 7
கூடியது 1
கூடியார் 1
கூடியோய் 1
கூடிற்று 1
கூடிற்றே 2
கூடின் 1
கூடின 5
கூடினர் 5
கூடினார் 8
கூடினார்க்கு 1
கூடினால் 2
கூடினாள் 1
கூடினான் 5
கூடினும் 1
கூடு 32
கூடுகின்றிலர் 1
கூடுகெனோ 1
கூடுதல் 2
கூடுதியோ 1
கூடுநர் 1
கூடும் 14
கூடும்-மன் 1
கூடுமா 1
கூடுமாம் 1
கூடுமேல் 1
கூடுமோ 9
கூடுவல் 1
கூடுவார் 2
கூடுவார்கள் 1
கூடுவாரிடை 1
கூடுவென் 1
கூடை 1
கூத்தர் 1
கூத்தரின் 1
கூத்தன 1
கூத்தனும் 1
கூத்தாட்டும் 1
கூத்தாட 1
கூத்து 6
கூதள 2
கூதளத்து 1
கூதளம் 8
கூதளி 1
கூதாளத்து 1
கூதாளம் 1
கூதாளி 1
கூதிர் 19
கூதிரும் 1
கூதிரொடு 1
கூந்தல் 239
கூந்தலர் 5
கூந்தலள் 3
கூந்தலளே 3
கூந்தலாய் 2
கூந்தலார் 3
கூந்தலாள் 8
கூந்தலாளை 2
கூந்தலிடை 1
கூந்தலில் 2
கூந்தலின் 9
கூந்தலும் 8
கூந்தலுள் 1
கூந்தலே 2
கூந்தலை 2
கூந்தால் 2
கூப்ப 3
கூப்பி 15
கூப்பிட 1
கூப்பிடு 1
கூப்பிடூஉ 1
கூப்பிய 1
கூப்பினர் 1
கூப்பினன் 1
கூப்பினாள் 2
கூப்பினான் 4
கூப்புகின்றாள் 1
கூப்புமால் 1
கூம் 1
கூம்ப 16
கூம்பல் 2
கூம்பலுற்று 1
கூம்பலொடும் 1
கூம்பா 2
கூம்பாது 1
கூம்பி 4
கூம்பிய 3
கூம்பில் 1
கூம்பின் 1
கூம்பின 4
கூம்பு 17
கூம்புபு 1
கூம்பும் 3
கூம்பொடு 4
கூம்போடு 1
கூமை 1
கூய் 6
கூய்க்கொண்டு 1
கூய 1
கூயது 2
கூயள் 1
கூயினன் 3
கூர் 140
கூர்க்கில 1
கூர்க்கின்ற 1
கூர்கிலாதார் 1
கூர்கிற்பாள்-மன்னோ 2
கூர்கின்றார் 1
கூர்த்த 4
கூர்த்தன 1
கூர்த்து 1
கூர்தர 1
கூர்தரும் 1
கூர்தியோ 1
கூர்ந்த 10
கூர்ந்தவர் 1
கூர்ந்தன்றே 1
கூர்ந்தனவே 1
கூர்ந்தார் 2
கூர்ந்திசினே 1
கூர்ந்து 23
கூர்ந்துள்ளார் 1
கூர்ந்தோர் 1
கூர்ம் 10
கூர்மத்தின் 1
கூர்மை 2
கூர்மையன் 1
கூர 49
கூரல் 5
கூரவும் 1
கூரவே 3
கூரா 2
கூரிய 6
கூரினும் 1
கூரு 1
கூருதியோ 1
கூரும் 7
கூரை 5
கூல 4
கூலத்தன் 1
கூலத்தில் 1
கூலத்து 2
கூலம் 12
கூலமே 2
கூலமொடு 1
கூலி 1
கூவ 6
கூவத்தின் 1
கூவல் 15
கூவல்-செய் 1
கூவலில் 1
கூவலின் 2
கூவலோடும் 1
கூவா-முன்னம் 1
கூவாயோ 1
கூவி 10
கூவியது 1
கூவியர் 2
கூவிரம் 2
கூவிள 1
கூவிளம் 2
கூவினர் 1
கூவினான் 3
கூவுக 1
கூவுகின்றிலை 1
கூவுதிர் 1
கூவுநரும் 1
கூவும் 4
கூவுவ 1
கூவுவான் 1
கூவுவேன்-கொல் 1
கூவுறு 1
கூவை 5
கூழ் 15
கூழ 1
கூழுடன் 1
கூழும் 1
கூழே 1
கூழை 22
கூழைக்கு 1
கூழையாய் 1
கூழையின் 1
கூழையும் 1
கூழையுள் 3
கூழொடு 1
கூளி 5
கூளிக்கு 1
கூளிகட்கு 1
கூளிகள் 1
கூளியர் 7
கூளியும் 1
கூளியொடு 1
கூளியோடு 1
கூற்ற 2
கூற்றத்து 9
கூற்றம் 38
கூற்றம்-கொல் 1
கூற்றம்-கொல்லோ 1
கூற்றமும் 12
கூற்றமே 3
கூற்றன 1
கூற்றாய் 2
கூற்றின் 17
கூற்றின்-பால் 1
கூற்றின்-வாய் 2
கூற்றின்படி 1
கூற்றினார் 2
கூற்றினாரும் 2
கூற்றினாரே 1
கூற்றினாரையும் 1
கூற்றினால் 2
கூற்றினுக்கு 2
கூற்றினும் 5
கூற்றினே 1
கூற்றினை 7
கூற்றினையும் 1
கூற்று 37
கூற்றுக்கு 3
கூற்றுக்கும் 2
கூற்றும் 17
கூற்றுவ 1
கூற்றுவற்கு 1
கூற்றுவன் 3
கூற்றுவனை 2
கூற்றுற 1
கூற்றே 5
கூற்றை 10
கூற்றையும் 10
கூற்றையே 1
கூற 60
கூறல் 13
கூறல்-மேயினான் 1
கூறலம்-கொல் 1
கூறலாம் 2
கூறலாமே 1
கூறலாமோ 2
கூறலின் 5
கூறலும் 19
கூறலுற்றாம்-அரோ 1
கூறலுற்றான் 4
கூறலை 1
கூறவும் 4
கூறவே 2
கூறன் 1
கூறா 3
கூறா-முன்னம் 1
கூறாது 1
கூறாதோளே 1
கூறாமல் 1
கூறாய் 8
கூறாயின 1
கூறான் 3
கூறி 92
கூறிட்டு 2
கூறிட 2
கூறிடின் 2
கூறிடும் 1
கூறிடையே 1
கூறிய 28
கூறியது 3
கூறியும் 3
கூறிற்று 1
கூறின் 11
கூறின்றும் 2
கூறின 7
கூறினர் 6
கூறினள் 3
கூறினன் 3
கூறினாம் 1
கூறினார் 6
கூறினாள் 4
கூறினான் 36
கூறினும் 3
கூறினென் 1
கூறினேன் 1
கூறினை 1
கூறு 53
கூறு-செய்து 1
கூறு-மதி 3
கூறு-மின் 2
கூறுக 4
கூறுகள் 1
கூறுகின்றன 1
கூறுகின்றான் 1
கூறுகூறாக்கி 1
கூறுகேன் 1
கூறுசெய்திடும்-மார் 1
கூறுதல் 2
கூறுதலும் 1
கூறுதி 5
கூறுதியோ 1
கூறுநர் 1
கூறுப 2
கூறுபட்டதும் 1
கூறுபட்டு 1
கூறுபடுக்கும் 1
கூறும் 38
கூறும்மே 2
கூறுவ 2
கூறுவது 10
கூறுவம்-கொல்லோ 1
கூறுவர் 1
கூறுவல் 4
கூறுவாம் 5
கூறுவாய் 2
கூறுவார் 3
கூறுவாள் 7
கூறுவான் 19
கூறுவீர் 5
கூறுவென் 4
கூறுவெனேல் 1
கூறுவேன் 2
கூறுவை-மன்னோ 1
கூறுவோர் 1
கூறுற்ற 1
கூறுற 2
கூறே 1
கூறேம் 1
கூறேல் 1
கூறேன் 3
கூறை 2
கூறோம் 1
கூன் 12
கூனர் 1
கூனல் 8
கூனி 12
கூனியால் 1
கூனியின் 1
கூனியும் 1
கூனியே 1
கூனியை 2
கூனின் 2
கூனீயும் 1
கூனுடை 1
கூனும் 3
கூனை 1
கூனையின் 1
கூனொடு 1

கூ (2)

ஏத்து வான் புகழினர் இன்று-காறும் கூ
காத்தனர் பின் ஒரு களைகண் இன்மையால் – கம்.அயோ:12 10/2,3
கூ ஒடுங்கின பிளிறு குரல் ஒடுங்கின களிறு – கம்.கிட்:1 39/4

மேல்


கூஉ (2)

மீட்சியும் கூஉ_கூஉ மேவும் மடமைத்தே – பரி 19/65
மீட்சியும் கூஉ_கூஉ மேவும் மடமைத்தே – பரி 19/65

மேல்


கூஉ_கூஉ (1)

மீட்சியும் கூஉ_கூஉ மேவும் மடமைத்தே – பரி 19/65

மேல்


கூஉம் (13)

கிள்ளையும் கிளை என கூஉம் இளையோள் – நற் 143/5
கொய் பதம் கொள்ளும் நாம் கூஉம் தினையே – நற் 313/11
தயங்க இருந்து புலம்ப கூஉம்
அரும் சுர வைப்பின் கானம் – குறு 154/6,7
கூஉம் தோழி பெரும் பேதையவே – குறு 391/9
கவலை வெள் நரி கூஉம் முறை பயிற்றி – பதி 22/35
கூஉம் கணஃது எம் ஊர் என – அகம் 38/17
செம் கண் இரும் குயில் நயவர கூஉம்
இன் இளவேனிலும் வாரார் – அகம் 229/19,20
மறு மருப்பு இளம் கோடு அதிர கூஉம்
சுடர் தெற வருந்திய அரும் சுரம் இறந்து ஆங்கு – அகம் 291/20,21
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க – அகம் 310/13
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே – புறம் 4/19
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
கானத்தோர் நின் தெவ்வர் நீயே – புறம் 28/9,10
பகலும் கூஉம் கூகையொடு பிறழ் பல் – புறம் 356/2
நெடு நீர் கூஉம் மணல் தண் கான் – புறம் 396/5

மேல்


கூஉய் (3)

கதுமென கரைந்து வம் என கூஉய்
அதன் முறை கழிப்பிய பின்றை பதன் அறிந்து – பொரு 101,102
பூ குழாய் செல்லல் அவன் உழை கூஉய்_கூஉய் – கலி 63/6
பூ குழாய் செல்லல் அவன் உழை கூஉய்_கூஉய் – கலி 63/6

மேல்


கூஉய்_கூஉய் (1)

பூ குழாய் செல்லல் அவன் உழை கூஉய்_கூஉய்
விரும்பி யான் விட்டேனும் போல்வல் என் தோள் மேல் – கலி 63/6,7

மேல்


கூகை (14)

குடுமி கூகை குராலொடு முரல – மது 170
வளை வாய் கூகை நன் பகல் குழறவும் – பட் 268
வாய் பறை அசாஅம் வலி முந்து கூகை
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் – நற் 83/4,5
கூகை சேவல் குராலோடு ஏறி – நற் 319/4
குன்ற கூகை குழறினும் முன்றில் – குறு 153/1
கூகை கோழி வாகை பறந்தலை – குறு 393/3
கழல் கண் கூகை குழறு குரல் பாணி – பதி 22/36
வைத்தலை மறந்த துய் தலை கூகை
கவலை கவற்றும் குராலம் பறந்தலை – பதி 44/18,19
இல் எலி வல்சி வல் வாய் கூகை
கழுது வழங்கு யாமத்து அழி_தக குழறும் – அகம் 122/13,14
காணிய செல்லா கூகை நாணி – அகம் 148/9
மன்ற மராஅத்த கூகை குழறினும் – அகம் 158/13
பொத்த அறையுள் போழ் வாய் கூகை
சுட்டு குவி என செத்தோர் பயிரும் – புறம் 240/7,8
உழை குரல் கூகை அழைப்ப ஆட்டி – புறம் 261/12
கூகை கோழி ஆனா – புறம் 364/12

மேல்


கூகையும் (2)

குராஅல் கூகையும் இராஅ இசைக்கும் – நற் 218/8
வாய் வன் காக்கையும் கூகையும் கூடி – புறம் 238/3

மேல்


கூகையை (1)

அல் காக்கை கூகையை கண்டு அஞ்சினவாம் என அகன்றார் – கம்.பால:13 23/4

மேல்


கூகையொடு (4)

கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க – திரு 49
பகலும் கூஉம் கூகையொடு பிறழ் பல் – புறம் 356/2
வேறு படு குரல வெம் வாய் கூகையொடு
பிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்ல – புறம் 359/2,3
வாய் வன் காக்கை கூகையொடு கூடி – புறம் 362/17

மேல்


கூகையோடு (1)

அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும் – பட் 258

மேல்


கூச (4)

குறைந்தன குரக்கு வெள்ளம் கொன்றனன் கூற்றும் கூச – கம்.யுத்2:16 175/4
கூச மூன்று உலகும் காக்கும் கொற்றத்தேன் வீர கோட்டி – கம்.யுத்2:17 13/2
கூச ஆயிர கோடி கொலை கணை – கம்.யுத்2:19 122/3
கூச அண்டம் குலுங்க குலம் கொள் தார் – கம்.யுத்4:37 31/3

மேல்


கூசலர் (1)

நோக்கி கூசலர் நுன்னை இ தன்மையை – கம்.ஆரண்:7 3/2

மேல்


கூசலன் (1)

குருதி வாய்-நின்று ஒழுகவும் கூசலன்
நிருதன் நீலன் நெடு வரை மார்பினில் – கம்.யுத்2:15 77/1,2

மேல்


கூசார் (2)

கொச்சை மாந்தரை கோல் வளை மகளிரும் கூசார்
நிச்சயம் எனும் கவசம்தான் நிலைநிற்பது அன்றி – கம்.ஆரண்:8 2/2,3
குறுமை கண்டவர் கொழும் கனல் என்னினும் கூசார்
சிறுமை கண்டவர் பெருமை கண்டு அல்லது தேறார் – கம்.யுத்1:6 11/3,4

மேல்


கூசி (6)

கூசி வாள் அரக்கர்-தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி – கம்.பால:7 53/3
மயிர் சிலிர்த்து உடலம் கூசி வாய் விரித்து ஒடுங்குவாரும் – கம்.சுந்:2 188/4
கூசி ஆவி குலைவுறுவாளையும் – கம்.சுந்:3 95/1
கூசி கூசி இனையன கூறினான் – கம்.சுந்:3 98/4
கூசி கூசி இனையன கூறினான் – கம்.சுந்:3 98/4
பணை ஒன்று திரள் தோள் காலபாசத்தால் பிணிப்ப கூசி
துணை இன்றி சேரல் நன்றோ தோற்றுள கூற்றின் சூழல் – கம்.யுத்2:16 154/3,4

மேல்


கூசிம் (1)

கூசிம் மயிர் பொடிப்பு அற்றன அனல் ஆயின கொடிய – கம்.யுத்4:37 57/4

மேல்


கூசின (4)

கூசின அல்ல பேச நாணின குயில்கள் எல்லாம் – கம்.பால:17 6/3
கூசின குரக்கு வெம் குழுவை கொண்டு எழுந்து – கம்.யுத்2:16 297/2
கூசின உலகம் எல்லாம் குலைந்தது அ அரக்கர் கூட்டம் – கம்.யுத்3:27 92/4
கூசின பொடியால் எங்கும் குமிழ்த்தன வியோம கூடம் – கம்.யுத்3:31 70/4

மேல்


கூசினன் (2)

கூசினன் அந்தகன் குலைந்தது உம்பரே – கம்.கிட்:7 19/4
கூசினன் குதித்தனன் விதிர்த்த கையினான் – கம்.சுந்:2 124/4

மேல்


கூசினார் (1)

மிடைந்து நின்ற படை வேலை கால் தளர வீசினான் நிருதர் கூசினார் – கம்.யுத்2:19 70/4

மேல்


கூசினேன் (1)

கொண்டு நின்றானை கொல்ல கூசினேன் எதிரே கொல்ல – கம்.யுத்3:26 51/2

மேல்


கூசினை (1)

கொன்றவர் தம்மை கொல்ல கூசினை கொள்க என்றான் – கம்.யுத்3:29 60/4

மேல்


கூசினோம் (1)

கூசினோம் போதும் போதும் கூற்றினார் குறுக வந்தார் – கம்.யுத்3:27 74/4

மேல்


கூசுதல் (1)

தெய்வ படை பழுது உற்றது என கூசுதல் சிதைவால் – கம்.யுத்3:27 161/1

மேல்


கூசும் (1)

கூசும் வானரர் குன்று கொடு இ கடல் – கம்.யுத்1:9 51/1

மேல்


கூசுமால் (1)

குளிக்கும் நீரும் கொதித்து எழ கூசுமால்
விளிக்கும் வேலையை வெம் கண் அனங்கனை – கம்.ஆரண்:6 72/2,3

மேல்


கூசுவது (1)

கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம் – கம்.யுத்1:2 52/4

மேல்


கூசுவான் (1)

கொண்டனன் துணுக்கம் மெய் தீண்ட கூசுவான்
அண்டர்_நாயகன் அருள் தூதன் யான் எனா – கம்.சுந்:4 22/2,3

மேல்


கூட்ட (2)

கொற்றவ நின்னை காண குறுகினன் நிமிர்ந்த கூட்ட
சுற்றமும் தானும் உள்ளம் தூயவன் தாயின் நல்லான் – கம்.அயோ:8 11/2,3
கூட்டினான் உயிரை விண்ணோர் குழாத்திடை அரக்கர் கூட்ட
காட்டில் வாழ் விலங்கு மாக்கள் கோள் அரி கண்ட என்ன – கம்.யுத்3:22 137/2,3

மேல்


கூட்டத்தால் (1)

கொண்ட மா மரத்தை அம்பின் கூட்டத்தால் காட்ட தக்க – கம்.யுத்2:15 130/1

மேல்


கூட்டத்து (3)

ஞாயிறு பட்ட அகன்று வரு கூட்டத்து
அம் சாறு புரையும் நின் தொழில் ஒழித்து – பதி 72/12,13
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து
கடி நகர் புனைந்து கடவுள் பேணி – அகம் 136/5,6
கோடி நூறு அமைந்த கூட்டத்து இராக்கதர் கொடி திண் தேரும் – கம்.யுத்2:19 92/1

மேல்


கூட்டத்தோடும் (1)

மங்கையர் கூட்டத்தோடும் வானவர்க்கு இறைவன் செல்வம் – கம்.பால:18 2/3

மேல்


கூட்டம் (18)

குறு நடை கூட்டம் வேண்டுவோரே – நற் 41/10
அரும் பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல் என – நற் 252/4
அரும் பொருள் கூட்டம் வேண்டி – நற் 343/9
மாற்று அரும் தெய்வத்து கூட்டம் முன்னிய – பதி 88/24
கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம்
செய்தான் அ கள்வன் மகன் – கலி 51/15,16
நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே – அகம் 134/14
பன் மீன் கூட்டம் என் ஐயர் காட்டிய – அகம் 240/6
மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம்
ஏந்தல் பொன் தோளினாய் ஈது இயைந்த பின் எனக்கு மூத்த – கம்.ஆரண்:6 47/2,3
கூட்டம் ஆம் அரக்கர்-தம்மை கொன்று உங்கை கொங்கை மூக்கும் – கம்.ஆரண்:12 82/2
குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற காலத்தின் கூட்டம் ஒத்தார் – கம்.கிட்:3 21/2
கூட்டம் உற்று இருந்த வீரர் குறித்தது ஓர் பொருட்கு முன்_நாள் – கம்.கிட்:3 22/1
கொழு மணி முடிகள்-தோறும் கொண்ட நல் மணியின் கூட்டம்
அழுது அயர்கின்ற அண்ணல் அடித்தலத்து அமர சூட்டி – கம்.யுத்1:12 33/1,2
குத்துவார் கூட்டம் எல்லாம் வானர குழுவின் தோன்ற – கம்.யுத்3:25 20/2
குன்று_இனம் இடிய துள்ளி ஆடின குரக்கின் கூட்டம் – கம்.யுத்3:26 95/4
கூசின உலகம் எல்லாம் குலைந்தது அ அரக்கர் கூட்டம் – கம்.யுத்3:27 92/4
கொல்லாத விரதத்தார்-தம் கடவுளர் கூட்டம் ஒத்தார் – கம்.யுத்3:28 56/4
கொழுந்து எழும் செக்கர் கற்றை வெயில் விட எயிற்றின் கூட்டம்
அழுந்துற மடித்த பேழ் வாய் தலை அடியுறை ஒன்று ஆக – கம்.யுத்3:28 65/3,4
கொண்டு ஒருங்கு உடனே விட்டார் குலுங்கியது அமரர் கூட்டம்
அண்டமும் கீழ் மேலாக ஆகியது அதனை அண்ணல் – கம்.யுத்3:31 224/2,3

மேல்


கூட்டம்-போல் (1)

கோல் பிடித்து ஒழுகுறு குருடர் கூட்டம்-போல்
வால் பிடித்து ஒழுகின கவியின் மாலையே – கம்.யுத்2:18 98/3,4

மேல்


கூட்டம்தான் (1)

கூட்டம்தான் புறத்து உளதோ குறித்த பொருள் உணர்ந்திலனால் – கம்.ஆரண்:6 113/2

மேல்


கூட்டமும் (3)

குன்றொடு மரங்களும் பிணத்தின் கூட்டமும்
பொன்றின கரிகளும் கவிகள் போக்கின – கம்.யுத்3:27 66/2,3
கோடி_கோடி குதிரையின் கூட்டமும்
ஆடல் வென்றி அரக்கர்-தம் ஆக்கையும் – கம்.யுத்3:29 26/1,2
கோனும் அ முனிவர்-தங்கள் கூட்டமும் குலத்துக்கு ஏற்ற – கம்.யுத்4:40 27/2

மேல்


கூட்டமொடு (1)

துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும் – நற் 216/1

மேல்


கூட்டா (1)

ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா
நயன் இல் மாக்களொடு கெழீஇ – நற் 90/10,11

மேல்


கூட்டி (22)

மாய பொய் பல கூட்டி கவவு கரந்து – மது 570
மாய பொய் கூட்டி மயக்கும் விலை கணிகை – பரி 20/49
பொய்யாம் போய் என்னா புடை கூட்டி போவநர் – பரி 24/18
தடம் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி
யாண்டு பல கழிய வேண்டு-வயின் பிழையாது – அகம் 78/18,19
கள் என நரம்பு வீக்கி கையொடு மனமும் கூட்டி
வெள்ளிய முறுவல் தோன்ற விருந்து என மகளிர் ஈந்த – கம்.பால:10 11/2,3
அம் கையும் மிடறும் கூட்டி நரம்பு அளைந்து அமுதம் ஊறும் – கம்.பால:16 9/3
கோடு உலாம் நாக போதோடு இலவங்க மலரும் கூட்டி
சூடுவார் களி வண்டு ஓச்சி தூ நறும் தேறல் உண்பார் – கம்.பால:16 16/1,2
நஞ்சினோடு அமுதம் கூட்டி நாட்டங்கள் ஆன என்ன – கம்.பால:22 15/1
குவளையின் எழிலும் வேலின் கொடுமையும் குழைத்து கூட்டி
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினை தெரிய தீட்டி – கம்.அயோ:3 74/1,2
கூட்டினன் தேர் பொறி கூட்டி கோள் முறை – கம்.அயோ:5 46/1
குதித்தது செவியை நீட்டி குரபதம் உரத்தை கூட்டி
உதித்து எழும் ஊதை உள்ளம் என்று இவை உருவ செல்லும் – கம்.ஆரண்:11 70/2,3
கொம்பு இழை மானின் பின் போய் குல பழி கூட்டி கொண்டீர் – கம்.ஆரண்:13 124/2
குழல் படைத்து யாழை செய்து குயிலொடு கிளியும் கூட்டி
மழலையும் பிறவும் தந்து வடித்ததை மலரின் மேலான் – கம்.கிட்:13 62/1,2
காற்றினை மருங்கில் கட்டி கால் வகுத்து உயிரும் கூட்டி
கூற்றினை ஏற்றி அன்ன குல பரி குழுவ குன்றின் – கம்.சுந்:8 5/1,2
கூட்டி நின் ஆர் உயிர் துணைவன் எம் கோனை நீ – கம்.சுந்:10 46/3
கொண்டு கொற்ற வெம் சிலை நெடு நாணொடும் கூட்டி
சண்ட வேகத்த மாருதி தோளொடும் சாத்தி – கம்.சுந்:11 55/1,2
கோல் படு மனைகள் ஆய குல மணி எவையும் கூட்டி
சால்பு அடுத்து அரக்கன் மாட தனி மணி நடுவண் சார்த்தி – கம்.யுத்1:10 14/2,3
குரங்கு எலாம் கூட்டி வேலை குட்டத்தை சேது கட்டி – கம்.யுத்1:14 22/2
மின் தனி திரண்டது என்ன சரத்தொடும் கூட்டி விட்டான் – கம்.யுத்2:18 204/2
கோல வன் சிலையில் கோத்த கொடும் கணையோடும் கூட்டி
மேலவன் துரத்தலோடும் விசும்பின் நின்று இரிந்து வெய்தின் – கம்.யுத்3:21 27/2,3
கொல்விக்க வந்தேன் உன்னை கொடும் பழி கூட்டி கொண்டேன் – கம்.யுத்3:26 48/4
ஓத நீர் செல்வது அன்ன தானையை உணர்வு கூட்டி
வேத வேதாந்தம் கூறும் பொருளினை விரிக்கின்றார்-போல் – கம்.யுத்3:30 9/2,3

மேல்


கூட்டிக்கொண்டு (1)

கொன்று ஒரு பயனும் இல்லை கூடுமேல் கூட்டிக்கொண்டு
நின்றது புரிதும் மற்று இ நிருதர்_கோன் இடரும் நீங்கும் – கம்.யுத்2:16 122/2,3

மேல்


கூட்டிய (5)

விதி கூட்டிய இய மென் நடை போல – பரி 10/25
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம் – அகம் 218/14
கூட்டிய சீர்த்தி கொடுத்திலன் அல்லால் – கம்.பால:23 101/2
கூட்டிய படையும் தேவர் கொடுத்த நல் வரமும் கொட்பும் – கம்.சுந்:12 71/2
கூட்டிய விரல் திண் கையால் குரங்குகள் இரங்க குத்தி – கம்.யுத்1:9 26/1

மேல்


கூட்டில் (1)

குயிற்றிய அண்டம் குஞ்சை இட்டிலா முட்டை கூட்டில்
பயிற்றிய பருவம் ஒத்த காலத்துள் அமுது பல்கும் – கம்.யுத்1:3 135/1,2

மேல்


கூட்டின் (1)

கூட்டின் உய்க்கும் குரீஇயின் குழாம்-அரோ – கம்.பால:2 27/4

மேல்


கூட்டினன் (2)

கூட்டினன் தேர் பொறி கூட்டி கோள் முறை – கம்.அயோ:5 46/1
துப்பு ஒப்பது ஒர் கணை கூட்டினன் துரந்தான் இடை தொடரா – கம்.யுத்3:27 158/3

மேல்


கூட்டினார் (1)

கூட்டினார் படை பாகத்தின் மேற்பட கொன்றாய் – கம்.யுத்1:5 70/1

மேல்


கூட்டினால் (1)

நெடும் படை கூட்டினால் அன்றி நேட அரிது – கம்.கிட்:6 29/3

மேல்


கூட்டினான் (1)

கூட்டினான் உயிரை விண்ணோர் குழாத்திடை அரக்கர் கூட்ட – கம்.யுத்3:22 137/2

மேல்


கூட்டினுள் (1)

குரி_இனம் பெடையோடும் துயில்வ கூட்டினுள் – கம்.கிட்:10 86/4

மேல்


கூட்டு (23)

கூட்டு உறை வய_மா புலியொடு குழும – மது 677
கொள் உறழ் நறும் கல் பல கூட்டு மறுக – நெடு 50
அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடு_மகள் – குறி 193
கூட்டு நிழல் துயில் வதியும் – பட் 15
உணவு இல் வறும் கூட்டு உள்ளகத்து இருந்து – பட் 267
விண்டு புரையும் புணர் நிலை நெடும் கூட்டு
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய – நற் 26/3,4
பெரு நெல் பல கூட்டு எருமை உழவ – நற் 60/2
கூட்டு விரை கமழும் நாடன் – ஐங் 212/2
வறிது கூட்டு அரியல் இரவலர் தடுப்ப – பதி 40/18
பூட்டு அறு வில்லின் கூட்டு முதல் தெறிக்கும் – அகம் 96/2
கூட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி – அகம் 142/11
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை – அகம் 367/7
அல்குல் தழை கூட்டு அம் குழை உதவிய – அகம் 383/8
நெல் உடை நெடு நகர் கூட்டு முதல் புரளும் – புறம் 287/9
வேட்ட குடி-தொறும் கூட்டு
உடும்பு செய் – புறம் 333/14,15
யாணர் நன் மனை கூட்டு முதல் நின்றனென் – புறம் 376/6
திறந்து மறந்து கூட்டு முதல் – புறம் 396/19
குன்று ஓங்கு தோளார் குணம் கூட்டு இசை குப்பை என்ன – கம்.பால:3 70/3
கொடியொடு கொடுஞ்சு இற புரவி கூட்டு அற – கம்.ஆரண்:7 116/1
கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றவ பெற்ற தாதை – கம்.கிட்:7 87/1
கொற்றமும் வீரமும் வலியும் கூட்டு அற – கம்.யுத்1:2 19/2
கொழுந்து விட்டு அழன்று எரி மடங்கல் கூட்டு அற – கம்.யுத்2:18 1/1
கூட்டு உரு கண்டு அன்ன தன்மை கூடினான் – கம்.யுத்4:41 110/4

மேல்


கூட்டுண்ட (1)

புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின் – மது 762

மேல்


கூட்டுண்ணும் (6)

கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும்
அரும் சுரம் இறந்த அம்பர் பருந்து பட – பெரும் 116,117
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து – நற் 33/3
கொடும் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடுங்கண் யானை கானம் நீந்தி – குறு 331/3,4
புது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனல் ஊர – கலி 68/5
அதர் கூட்டுண்ணும் அணங்கு உடை பகழி – அகம் 167/8
பணிந்து கூட்டுண்ணும் தணிப்பு அரும் கடும் திறல் – புறம் 198/13

மேல்


கூட்டுணவின் (1)

வலி கூட்டுணவின் வாள் குடி பிறந்த – பெரும் 137

மேல்


கூட்டுபு (1)

குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய – அகம் 340/17

மேல்


கூட்டும் (20)

மாஅ காவிரி மணம் கூட்டும்
தூஉ எக்கர் துயில் மடிந்து – பட் 116,117
ஆய் வளை கூட்டும் அணியும்-மார் அவையே – நற் 60/11
கூந்தல் மகளிர் கோதை கூட்டும்
காமர் கொண்கன் நாம் வெம் கேண்மை – நற் 145/3,4
பொறி அறு பிணை கூட்டும் துறை மணல் கொண்டு – நற் 363/5
ஒண் தொடி மகளிர் இழை அணி கூட்டும்
பொன் படு கொண்கான நன்னன் நன் நாட்டு – நற் 391/5,6
வால் இழை மகளிர் விழவு அணி கூட்டும்
மாலையோ அறிவேன்-மன்னே மாலை – குறு 386/3,4
அரி_பறை வினைஞர் அல்கு மிசை கூட்டும்
மலர் அணி வாயில் பொய்கை ஊர நீ – ஐங் 81/2,3
அரும் சுரம் செல்வோர் சென்னி கூட்டும்
அ வரை இறக்குவை ஆயின் – ஐங் 301/2,3
பல் ஆன் கோவலர் படலை கூட்டும்
அன்பு இல் மாலையும் உடைத்தோ – ஐங் 476/3,4
நலம் பெறு திரு மணி கூட்டும் நல் தோள் – பதி 74/16
நகை அமர் காதலரை நாள்_அணி கூட்டும்
வகை சாலும் வையை வரவு – பரி 6/12,13
பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும்
அம் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனை – அகம் 26/3,4
விழவு அணி மகளிர் தழை அணி கூட்டும்
வென் வேல் கவுரியர் தொன் முது கோடி – அகம் 70/12,13
நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும்
கலங்கு முனை சீறூர் கை தலைவைப்ப – அகம் 129/10,11
சுனை கொள் தீம் நீர் சோற்று உலை கூட்டும்
சுரம் பல கடந்த நம்-வயின் படர்ந்து நனி – அகம் 169/7,8
ஐது அகல் அல்குல் தழை அணி கூட்டும்
கூழை நொச்சி கீழது என் மகள் – அகம் 275/16,17
நெடு நிலை நடுகல் நாள் பலி கூட்டும்
சுரன் இடை விலங்கிய மரன் ஓங்கு இயவின் – அகம் 289/3,4
நார் அரி நறவின் மகிழ் நொடை கூட்டும்
பேர் இசை கொற்கை பொருநன் வென் வேல் – அகம் 296/9,10
மடிஞ்ச பின் உடம்பு கூட்டும் வினை என வயிர தேர்கள் – கம்.அயோ:13 52/4
கூட்டும் என்று உமை கொற்றவன் கூறிய – கம்.கிட்:11 28/2

மேல்


கூட்டுவார் (1)

கோலம் கொள நீர்க்கு கூட்டுவார் அ புனல் – பரி 10/93

மேல்


கூட்டுவேம் (1)

மாங்காய் நறும் காடி கூட்டுவேம் யாங்கும் – கலி 109/23

மேல்


கூட்டுள் (1)

கொடு_வரி குருளை கூட்டுள் வளர்ந்து ஆங்கு – பட் 221

மேல்


கூட்டுற (1)

குஞ்சித அடிகள் மண்டிலத்தில் கூட்டுற
அஞ்சன குன்றின் நின்று ஆடும் பாடுமால் – கம்.யுத்4:41 93/3,4

மேல்


கூட்டொடும் (1)

கூட்டொடும் துறக்கம் புக்க குன்று என குலவு திண் தோள் – கம்.சுந்:6 43/2

மேல்


கூட (22)

கூட திண் இசை வெரீஇ மாடத்து – பெரும் 438
எழூஉ புணர் யாழும் இசையும் கூட
குழல் அளந்து நிற்ப முழவு எழுந்து ஆர்ப்ப – பரி 7/78,79
செல வரை காணா கடல் தலை கூட
நில வரை அல்லல் நிழத்த விரிந்த – பரி 10/2,3
குனி சிலை தம்பி பின் கூட ஏனையன் – கம்.பால:23 72/3
வையம் ஏழும் ஓர் ஏழும் ஆருயிரோடு கூட வழங்கும் அ – கம்.அயோ:3 63/1
குன்றிடை இவரும் மேக குழுவிடை குதிக்கும் கூட
சென்றிடின் அகலும் தாழின் தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும் – கம்.ஆரண்:11 72/1,2
தாம கூட திரை தீர்த்த சங்கம் ஆம் – கம்.கிட்:14 11/1
வாம கூட சுடர் மணி வயங்குறும் – கம்.கிட்:14 11/3
கூடு பாணியின் இசையொடும் முழவொடும் கூட
தோடு சீறு அடி விழி மனம் கையொடு தொடரும் – கம்.சுந்:12 46/1,2
கோணுதற்கு அமைந்த கோல புருவம் போல் திரையும் கூட
பூணுதற்கு இனிய முத்தின் பொலி மணல் பரந்த வைப்பில் – கம்.யுத்1:4 131/1,2
ஒள்ளிய உணர்வு கூட உதவலர் எனினும் ஒன்றோ – கம்.யுத்1:8 24/1
குன்று உரைத்தாலும் நேரா குவவு தோள் நிலத்தை கூட
மின் திரைத்து அருக்கன்-தன்னை விரித்து முன் தொகுத்த போலும் – கம்.யுத்2:17 17/2,3
கல்லொலியோடும் கூட கடல் ஒலி கரந்தது அன்றே – கம்.யுத்3:22 8/4
கோத்த மேகலையினோடும் துகில் மணி குறங்கை கூட
காத்தன கூந்தல் கற்றை அற்றம் அ தன்மை கண்டு – கம்.யுத்3:25 9/1,2
கொழுந்து உறு கோப தீயும் நடுக்கமும் மனத்தை கூட
உழுந்து உருள் பொழுதும் தாழா வினையினான் மறுக்கம் உற்றான் – கம்.யுத்3:26 75/3,4
அழுதியோ நீயும் கூட ஆர்த்தியோ அவனை வாழ்த்தி – கம்.யுத்3:27 169/3
குவளை கண்ணி அங்கு இராக்கத கன்னியை கூட
அவளின் தோன்றினர் ஐ_இரு கோடியர் நொய்தின் – கம்.யுத்3:30 14/2,3
கோடை மாரி போல வாளி கூட ஓடை யானையும் – கம்.யுத்3:31 82/2
கொண்டது ஓர் உருவம் தன்னால் இறுதி நாள் வந்து கூட
மண்டு நாள் மறித்தும் காட்ட மன்னுயிர் அனைத்தும் வாரி – கம்.யுத்3:31 230/2,3
கோ ஆர் விண்-வாய் வெண் கொடி திண் பாயொடு கூட
மா வாய் திண் தேர் மண்டுதலால் நீர் மறி வேலை – கம்.யுத்4:33 8/2,3
கொண்டனர் ஏற்றி வான மடந்தையர் தொடர்ந்து கூட
உண்டை வானரரும் ஒள் வாள் அரக்கரும் புறம் சூழ்ந்து ஓட – கம்.யுத்4:40 34/2,3
வாக்கின் கூட புதைத்து ஒரு மாற்றம் நீ – கம்.யுத்4:41 82/3

மேல்


கூடங்கள் (2)

வெந்த வல் இரும்பிடை நெடும் கூடங்கள் வீழ்ப்ப – கம்.கிட்:7 54/1
மாட கூடங்கள் மாளிகை ஒளிகை மகளிர் – கம்.சுந்:2 131/1

மேல்


கூடத்தின் (2)

சித்திர கூடத்தின் செல் நெறி பகர் என்ன – கம்.அயோ:8 35/2
ஏம கூடத்தின் உம்பர் எய்தினன் இறுதி இல்லா – கம்.யுத்3:24 46/2

மேல்


கூடத்து (1)

பளிக்கு வேதிகை பவளத்தின் கூடத்து பசுந்தேன் – கம்.சுந்:2 134/1

மேல்


கூடத்தை (1)

திருத்து கூடத்தை திண் கணையத்தொடும் – கம்.பால:14 37/3

மேல்


கூடம் (9)

கூடம் குத்தி கயிறு வாங்கு இருக்கை – முல் 40
கோ முனி இருக்கை ஓர் கூடம் ஆக்கினான் – கம்.பால:8 38/4
குஞ்சர குழாத்தின் சுற்ற கொற்றவன் இருந்த கூடம்
வெம் சின தனுவலானும் மேரு மால் வரையில் சேரும் – கம்.பால:23 77/2,3
சிந்துர களிறு கூடம் புக்கு என கோயில் சேர்ந்தான் – கம்.யுத்2:16 5/4
கோடு இகல் தண்டு கூடம் குந்தம் வல்லோர்கள் கூடி – கம்.யுத்2:16 47/1
உலை உற வெந்த பொன் செய் கம்மியர் கூடம் ஒப்ப – கம்.யுத்2:16 193/3
கலையில் படு கம்மியர் கூடம் அலைப்ப – கம்.யுத்2:18 244/2
நெருப்பை உற்றது ஓர் இரும்பு கூடம் உற நீறு பட்டது நிகர்த்ததால் – கம்.யுத்2:19 80/4
கூசின பொடியால் எங்கும் குமிழ்த்தன வியோம கூடம் – கம்.யுத்3:31 70/4

மேல்


கூடம்-தோறும் (1)

ஆ துறு சாலை-தோறும் ஆனையின் கூடம்-தோறும்
மா துறு மாடம்-தோறும் வாசியின் பந்தி-தோறும் – கம்.சுந்:2 99/1,2

மேல்


கூடமே (1)

பொன் மலை ஒத்தது அ பொரு_இல் கூடமே – கம்.பால:23 44/4

மேல்


கூடமொடு (1)

விசைத்து எறி கூடமொடு பொருஉம் – புறம் 170/16

மேல்


கூடல் (34)

மாடம் மலி மறுகின் கூடல் குட-வயின் – திரு 71
மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல்
நாள்_அங்காடி நனம் தலை கம்பலை – மது 429,430
மலி ஓதத்து ஒலி கூடல்
தீது நீங்க கடல் ஆடியும் – பட் 98,99
பெரும் பெயர் கூடல் அன்ன நின் – நற் 39/10
பொன் தேர் செழியன் கூடல் ஆங்கண் – நற் 298/9
மூன்று உடன் கூடிய கூடல் அனையை – பதி 50/7
குன்றத்தான் கூடல் வரவு – பரி 8/28
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய் கூடல்
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ – பரி 8/29,30
யாம் வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல்
ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம் – பரி 10/40,41
மதி மாலை மால் இருள் கால்சீப்ப கூடல்
வதி மாலை மாறும் தொழிலான் புது மாலை – பரி 10/112,113
வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல்
அரும் கறை அறை இசை வயிரியர் உரிமை – பரி 10/129,130
ஆடல் தலைத்தலை சிறப்ப கூடல்
உரைதர வந்தன்று வையை நீர் வையை – பரி 12/31,32
புலத்தினும் போரினும் போர் தோலா கூடல்
கலப்போடு இயைந்த இரவு தீர் எல்லை – பரி 19/8,9
குன்றொடு கூடல் இடை எல்லாம் ஒன்றுபு – பரி 19/15
கூடல் விழையும் தகைத்து தகை வையை – பரி 20/26
நெடு நீர் மலி புனல் நீள் மாட கூடல்
கடி மதில் பெய்யும் பொழுது – பரி 20/106,107
காமரு வையை சுடுகின்றே கூடல்
நீர் அணி கொண்டன்று வையை என விரும்பி – பரி 24/4,5
பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல்
மணி எழில் மா மேனி முத்த முறுவல் – பரி 24/46,47
நீள் உயர் கூடல் நெடும் கொடி எழவே – கலி 31/25
பூ தண் தார் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல்
தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண் – கலி 57/8,9
கனவினால் சென்றேன் கலி கெழு கூடல்
வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை – கலி 92/11,12
வாடா வேம்பின் வழுதி கூடல்
நாள்_அங்காடி நாறும் நறு நுதல் – அகம் 93/9,10
பொய்யா விழவின் கூடல் பறந்தலை – அகம் 116/14
கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது – அகம் 149/14
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் – அகம் 231/13
பொன் மலி நெடு நகர் கூடல் ஆடிய – அகம் 253/6
மலை புரை நெடு நகர் கூடல் நீடிய – அகம் 296/12
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் – அகம் 315/7
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் – அகம் 346/20
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே – புறம் 58/13
இரு பேர் யாற்ற ஒரு பெரும் கூடல்
விலங்கு இடு பெரு மரம் போல – புறம் 273/5,6
குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன – புறம் 347/6
ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர் நையும் மைந்தர்கள் உய்யவே – கம்.அயோ:3 61/4
சென்று கூடல் ஆம் பொழுது எலாம் தடுப்பது திடனால் – கம்.ஆரண்:13 83/2

மேல்


கூடலம் (1)

கூறின நாள் அவர் இருக்கை கூடலம்
ஏறல் அஞ்சுதும் என இன்ப துன்பங்கள் – கம்.சுந்:14 20/1,2

மேல்


கூடலவரொடு (1)

உரு கெழு கூடலவரொடு வையை – பரி 24/92

மேல்


கூடலார் (1)

நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார்
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ – கலி 35/17,18

மேல்


கூடலின் (1)

ஆண்டு செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்
நின் நாடு உள்ளுவர் பரிசிலர் – புறம் 38/16,17

மேல்


கூடலும் (4)

பொன் தேரான் தானும் பொலம் புரிசை கூடலும்
முற்று இன்று வையை துறை – பரி 24/26,27
சேய் மாட கூடலும் செவ்வேள் பரங்குன்றம் – பரி 34/2
புலம் பூத்து புகழ்பு ஆனா கூடலும் உள்ளார்-கொல் – கலி 27/12
குன்று வந்து சூழ் வளைந்த போல் தொடர்ந்து கூடலும்
நன்று இது என்று ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும் தன் – கம்.யுத்3:31 76/2,3

மேல்


கூடலுள் (1)

ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை – கலி 30/11

மேல்


கூடலை (1)

குழைத்த பூம் கொம்பு_அனாள் ஒருத்தி கூடலை
இழைத்தனள் அது அவள் இட்ட போது எலாம் – கம்.பால:19 33/1,2

மேல்


கூடலொடு (1)

கூடலொடு பரங்குன்றின் இடை – பரி 17/23

மேல்


கூடவும் (1)

ஊடவும் கூடவும் உயிரின் இன் இசை – கம்.பால:3 65/1

மேல்


கூடற்கு (1)

நெடு மாட கூடற்கு இயல்பு – பரி 35/6

மேல்


கூடற்கும் (1)

கொய் உளை மான் தேர் கொடி தேரான் கூடற்கும்
கை ஊழ் தடுமாற்றம் நன்று – பரி 17/45,46

மேல்


கூடா (3)

காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ கூடா
தகவு உடை மங்கையர் சான்றாண்மை சான்றார் – பரி 20/87,88
கோடு வாய் கூடா பிறையை பிறிது ஒன்று – கலி 142/24
பண் பெற்றாரோடு கூடா பகை பெற்றாய் பகழி பாய – கம்.யுத்2:17 39/1

மேல்


கூடாதாரின் (1)

கூடாதாரின் திரிகின்ற நீயும் ஆகம் குளிர்ந்தாயோ – கம்.கிட்:1 26/2

மேல்


கூடாது (4)

உள்ளல் கூடாது என்றோய் மற்றும் – நற் 201/4
பாடு மனை பாடல் கூடாது நீடு நிலை – நற் 380/10
நச்சல் கூடாது பெரும இ செலவு – கலி 8/19
நாணியின் முறையின் கூடாது ஒரு வழி நடையின் செல்லும் – கம்.யுத்3:25 10/2

மேல்


கூடாது-அரோ (1)

சூரும் ஓடாது கூடாது-அரோ சூரியன் – கம்.பால:7 9/2

மேல்


கூடாமுன் (1)

கூடாமுன் ஊடல் கொடிய திறம் கூடினால் – பரி 24/55

மேல்


கூடாமையின் (1)

கூடாமையின் நீடியோரே – அகம் 115/18

மேல்


கூடார்க்கு (1)

புரைவது பூந்தாரான் குன்று என கூடார்க்கு
உரையோடு இழிந்து உராய் ஊர் இடை ஓடி – பரி 6/55,56

மேல்


கூடி (39)

முரசு முழங்கு தானை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போல – பொரு 54,55
கண்ணுள்_வினைஞரும் பிறரும் கூடி
தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பல் – மது 518,519
நன்_நாள் வதுவை கூடி நீடு இன்று – நற் 125/7
நில்லாது ஒரு முறை கொய்பு கூடி
ஒருங்கு உருண்டு பிளந்து நெரிந்து உருள்பு சிதறுபு – பரி 2/45,46
உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி
கடம்பு_அமர்_செல்வன் கடி நகர் பேண – பரி 8/125,126
சுருதியும் பூவும் சுடரும் கூடி
எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும் – பரி 18/52,53
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடி
புரிவுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற – பரி 23/53,54
கூடி_கூடி மகிழ்பு மகிழ்பு – பரி 24/77
கூடி_கூடி மகிழ்பு மகிழ்பு – பரி 24/77
கூடி அவர் திறம் பாட என் தோழிக்கு – கலி 43/29
கூடி புணர்ந்தீர் பிரியன்-மின் நீடி – கலி 92/61
ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி
தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்-மார் – கலி 105/5,6
வால் இழை மகளிர் நால்வர் கூடி
கற்பினின் வழாஅ நன் பல உதவி – அகம் 86/12,13
ஆடு தகை எழில் நலம் கடுப்ப கூடி
கண் நேர் இதழ தண் நறும் குவளை – அகம் 358/4,5
பீடும் செம்மலும் அறியார் கூடி
பொருதும் என்று தன் தலை வந்த – புறம் 76/10,11
கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே – புறம் 110/1,2
பாடி வருநரும் பிறரும் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து இவண் – புறம் 158/18,19
வாய் வன் காக்கையும் கூகையும் கூடி
பேஎய் ஆயமொடு பெட்டு ஆங்கு வழங்கும் – புறம் 238/3,4
பகல் இடம் கண்ணி பலரொடும் கூடி
ஒருவழிப்பட்டன்று-மன்னே இன்றே – புறம் 249/8,9
சமம் கண் கூடி தாம் வேட்பவ்வே – புறம் 270/4
வாய் வன் காக்கை கூகையொடு கூடி
பகலும் கூவும் அகலுள் ஆங்கண் – புறம் 362/17,18
கூடி நின்ற அ குரை கடல் வறள்பட குறைத்தான் – கம்.ஆரண்:8 12/4
கோ இயல் தருமம் நீங்க கொடுமையோடு உறவு கூடி
பாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவன் பழியும் பாரேன் – கம்.கிட்:11 69/3,4
உட்பட கூடி அண்டம் உற உள செலவின் ஒற்றை – கம்.சுந்:1 24/3
கூடி நான்கு உயர் வேலையும் கோக்க நின்று – கம்.சுந்:2 176/1
கூடி கொன்றனன் சிலவரை கொடி நெடு மரத்தால் – கம்.சுந்:7 36/2
கூற்றுவன் தன்னொடு எ உலகும் கூடி வந்து – கம்.யுத்1:4 65/1
உலகு எலாம் ஒருங்கு கூடி ஒதுங்கினவேயும் ஒக்கும் – கம்.யுத்1:13 28/4
குன்றின் மேல் இவர் கோள் அரி_ஏறு என கூடி
அன்று வானவர் ஆசிகள் இயம்பினர் ஈன்ற – கம்.யுத்2:15 218/2,3
கோது இலா மலைகள் கூடி வருவது போவதாக – கம்.யுத்2:16 45/2
கோடு இகல் தண்டு கூடம் குந்தம் வல்லோர்கள் கூடி
தாடைகள் சந்து மார்பு தலை எனும் இவற்றில் தாக்கி – கம்.யுத்2:16 47/1,2
குன்றின் வீழ் குரீஇ குழாத்தின் குழாம் கொடு குதித்து கூடி
சென்று மேல் எழுந்து பற்றி கை தலம் தேய குத்தி – கம்.யுத்2:16 178/1,2
மாயத்தவர் கூடி மலைந்திடினும் – கம்.யுத்2:18 64/2
இரிந்தன கவியும் கூடி எடுத்தன எடுத்தலோடும் – கம்.யுத்2:19 60/3
நொய்தினின் சென்று கூடி இராவணி உளைவை நோக்கி – கம்.யுத்2:19 170/1
கால்-கொடு காலின் கூடி கை தொடர் கனக தண்டால் – கம்.யுத்3:27 180/2
கோல் விழுந்து அழுந்தா-முனம் கூடி யாம் – கம்.யுத்3:31 129/1
ஆயிரம் கையும் கூடி இரண்டு கை ஆனது அன்றே – கம்.யுத்3:31 217/4
குழுவின் கொண்டார் நாடி துடிக்க பொறி கூடி
தழுவி கொள்ள கள்ள மன பேய் அவை-தம்மை – கம்.யுத்4:33 10/2,3

மேல்


கூடி_கூடி (1)

கூடி_கூடி மகிழ்பு மகிழ்பு – பரி 24/77

மேல்


கூடிதி (1)

கார் கோல மேனியானை கூடிதி கடிதின் ஏகி – கம்.யுத்2:16 150/4

மேல்


கூடிய (7)

மூன்று உடன் கூடிய கூடல் அனையை – பதி 50/7
வதுவை கூடிய பின்றை புதுவது – அகம் 70/8
ஓர் இல் கூடிய உடன்புணர் கங்குல் – அகம் 86/20
ஆடுநர் கழியும் இ உலகத்து கூடிய
நகை புறன் ஆக நின் சுற்றம் – புறம் 29/24,25
கூடிய நறை வாயில் கொண்டன விழி கொள்ளா – கம்.அயோ:9 13/1
நொய்தின் கூடிய சேனை நூறு_ஆயிரகோடி – கம்.கிட்:12 21/1
பின் கூடிய சேனை பெரும் திசை பின்ன ஆக – கம்.சுந்:4 94/1

மேல்


கூடியது (1)

கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப – கம்.பால:9 14/3

மேல்


கூடியார் (1)

கூடியார் புனல் ஆட புணை ஆய மார்பினில் – கலி 72/15

மேல்


கூடியோய் (1)

குற_பிணா_கொடியை கூடியோய் வாழ்த்து – பரி 19/95

மேல்


கூடிற்று (1)

விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண் – கலி 147/55

மேல்


கூடிற்றே (2)

கொழுந்து போய் கொடி மதில் மிதிலை கூடிற்றே – கம்.பால:14 23/4
பெரும் திரை கடல் என பெரிது கூடிற்றே – கம்.கிட்:16 2/4

மேல்


கூடின் (1)

தன் நகர் விழைய கூடின்
இன் உறல் வியன் மார்ப அது மனும் பொருளே – கலி 8/22,23

மேல்


கூடின (5)

கூடின குறை தலை மிறைத்து கூத்து நின்று – கம்.பால:8 43/2
கூடின புருவங்கள் குனித்து கூத்து நின்று – கம்.அயோ:11 65/2
கோள் இரு_நாலினோடு ஒன்று கூடின
ஆளுறு திகிரி போல் ஆரத்தான் தனை – கம்.ஆரண்:4 7/1,2
கொஞ்சுறு கிளி நெடும் குதலை கூடின
அம் சிறை அறுபத அளக ஓதிய – கம்.கிட்:10 118/1,2
முன் கூடின கூறினன் காலம் ஓர் மூன்றும் வல்லான் – கம்.சுந்:4 94/4

மேல்


கூடினர் (5)

கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர் – கலி 23/12
கூடினர் நாளொடு கோளும் நின்றமை – கம்.பால:5 106/3
கூடினர் அழுதனர் குழாம் குழாம் கொடே – கம்.அயோ:4 206/4
கூடினர் துவர் இதழ் கோலம் கொண்டன – கம்.கிட்:10 113/3
கூடினர் செய்யும் மாயம் தெரிந்தனை கூறி கொற்றம் – கம்.யுத்3:31 67/2

மேல்


கூடினார் (8)

அ வழி இமையவர் அறிந்து கூடினார்
இ வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல் – கம்.அயோ:14 128/1,2
குன்று இசைத்தது வல்லையில் கூடினார்
தென் திசை கடல் சீகர மாருதம் – கம்.கிட்:15 53/2,3
கூடினார் ஊடினார் உம்பர் வாழ் கொம்பு அனார் – கம்.சுந்:10 45/4
கூடினார் படைத்தலைவர் கொற்றவனை குடர் கலங்கி – கம்.யுத்2:16 356/3
கோ இளம் களிற்றை வந்து கூடினார் ஆடல் கொண்டார் – கம்.யுத்3:22 155/4
கூற்றினை வென்று தம் உருவும் கூடினார் – கம்.யுத்3:24 100/4
கோல் தலைத்தலை உற மறுக்கம் கூடினார்
வேல் தலத்து ஊன்றினர் துளங்கும் மெய்யினர் – கம்.யுத்3:27 49/2,3
குண்டையின் பாகனும் பிறரும் கூடினார்
அண்டர்கள் விசும்பினின்று ஆர்க்கின்றாருழை – கம்.யுத்3:31 174/2,3

மேல்


கூடினார்க்கு (1)

கூடினார்க்கு அவர் உயிர் என சிலவரை கொடுத்தான் – கம்.சுந்:7 43/3

மேல்


கூடினால் (2)

கூடாமுன் ஊடல் கொடிய திறம் கூடினால்
ஊடாளோ ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து – பரி 24/55,56
பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ – கம்.பால:10 38/4

மேல்


கூடினாள் (1)

கூடினாள் என்ன நின்று செவியிடை குறுகி சொன்னாள் – கம்.யுத்3:23 22/3

மேல்


கூடினான் (5)

கூழையின் நெற்றி நின்றானை கூடினான் – கம்.யுத்2:15 118/4
கொண்டனன் எழுந்து போய் தமரை கூடினான் – கம்.யுத்2:16 286/4
குழன்ற பூம் குஞ்சியான் உணர்வு கூடினான் – கம்.யுத்3:24 102/4
குன்று போல் நெடு மாருதி கூடினான் – கம்.யுத்4:41 80/4
கூட்டு உரு கண்டு அன்ன தன்மை கூடினான் – கம்.யுத்4:41 110/4

மேல்


கூடினும் (1)

கூடினும் மயங்கிய மையல் ஊரே – குறு 374/7

மேல்


கூடு (32)

கூடு கெழீஇய குடி-வயினான் – பொரு 182
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக – சிறு 229
கோழி சேக்கும் கூடு உடை புதவின் – பெரும் 52
குமரி_மூத்த கூடு ஓங்கு நல் இல் – பெரும் 247
அரி கூடு இன் இயம் கறங்க நேர்நிறுத்து – மது 612
கூடு இயத்து அன்ன குரல் புணர் புள்ளின் – மலை 269
அரியல் ஆர்கையர் இனிது கூடு இயவர் – பதி 27/5
கோடு கூடு மதியம் இயல்-உற்று ஆங்கு – பதி 31/12
காவில் தகைத்த துறை கூடு கலப்பையர் – பதி 41/5
செழும் கூடு கிளைத்த இளம் துணை மகாரின் – பதி 71/7
ஆயத்தில் கூடு என்று அரற்றெடுப்ப தாக்கிற்றே – பரி 11/113
கூடு கொள் இன் இயம் கறங்க களன் இழைத்து – அகம் 98/14
ஆடு தளிர் இருப்பை கூடு குவி வான் பூ – அகம் 135/8
நன்னராளர் கூடு கொள் இன் இயம் – அகம் 189/13
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் – புறம் 67/4
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின் – புறம் 128/2
கூடு விளங்கு வியல் நகர் பரிசில் முற்று அளிப்ப – புறம் 148/4
கூடு கொள் இன் இயம் கறங்க – புறம் 153/11
தூக்கணம்_குரீஇ தூங்கு கூடு ஏய்ப்ப – புறம் 225/11
அரி கூடு மா கிணை இரிய ஒற்றி – புறம் 378/8
கூடு கோசலம் என்னும் கோது இலா – கம்.பால:2 61/3
கூடு தன்னுடையது பிரிந்து ஆர் உயிர் குறியா – கம்.ஆரண்:13 71/3
கூடு உறை நீக்கிய குருதி வாட்களும் – கம்.கிட்:10 9/2
கூடு நல் நதி தடம்-தொறும் குடைந்தன படிவுற்று – கம்.கிட்:10 39/3
நாம கூடு அ பெரும் திசையை நல்கிய – கம்.கிட்:14 11/2
வில் கூடு நுதல் திரு நின்னிடை மேவ ஏவி – கம்.சுந்:4 94/2
கூடு பாணியின் இசையொடும் முழவொடும் கூட – கம்.சுந்:12 46/1
மா கூடு படர் வேலை மறி மகர திரை வாங்கி – கம்.யுத்2:16 355/1
கூளி கொடும் கூற்றினுக்கு ஆவது ஓர் கூடு போல்வ – கம்.யுத்2:19 17/4
கொண்டு சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயைய கூடு இயற்றி – கம்.யுத்3:22 222/3
செறித்து அமைந்த சில்லி என்னும் ஆழி கூடு தேர் எலாம் – கம்.யுத்3:31 78/2
கூடு சாரியில் குப்புற்று கூத்து நின்று – கம்.யுத்4:40 4/2

மேல்


கூடுகின்றிலர் (1)

கூடுகின்றிலர் கொடிச்சியர் தம் மனம் கொதிப்ப – கம்.அயோ:10 12/2

மேல்


கூடுகெனோ (1)

கூடுகெனோ அவன் குணங்கள் வீணையில் – கம்.பால:19 31/3

மேல்


கூடுதல் (2)

கூடுதல் வேட்கையான் குறி பார்த்து குரல் நொச்சி – கலி 46/12
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே – கலி 114/21

மேல்


கூடுதியோ (1)

கொன்று இறந்த பின் கூடுதியோ குழை – கம்.சுந்:3 99/3

மேல்


கூடுநர் (1)

குடி நன் உடையன் கூடுநர் பிரியலன் – அகம் 352/8

மேல்


கூடும் (14)

அருளி கூடும் ஆர்வ மாக்கள் – நற் 146/7
மற்றும் கூடும் மனை மடி துயிலே – நற் 360/11
யான் உயிர் வாழ்தல் கூடும் அன்னாய் – ஐங் 213/5
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம் – பரி 23/28
நய_தகு நல்லாளை கூடுமா கூடும்
முயக்குக்கு செவ்வி முலையும் முயக்கத்து – பரி 24/42,43
பெறல் கூடும் இவன் நெஞ்சு உற பெறின் எனவும் – புறம் 17/26
தொய்யா_உலகத்து நுகர்ச்சியும் கூடும்
தொய்யா_உலகத்து நுகர்ச்சி இல் எனின் – புறம் 214/8,9
மாறி பிறப்பின் இன்மையும் கூடும்
மாறி பிறவார் ஆயினும் இமயத்து – புறம் 214/10,11
உவா உற வந்து கூடும் உடுபதி இரவி ஒத்தார் – கம்.கிட்:3 21/4
எள்ள அரும் மயேந்திரத்து எம்மில் கூடும் என்று – கம்.கிட்:14 18/3
சொல்லவும் கூடும் கேட்டால் துஞ்சவும் அடுக்கும் கண்ட – கம்.கிட்:16 14/2
கொன்று கோள் இழைத்தால் நீ நின் உயிர் விடின் கூற்றம் கூடும்
என்தன் ஆர் உயிரும் நீங்கும் என்பதை இயைய எண்ணி – கம்.சுந்:3 139/2,3
கூடும் வெம் பொறி கொடும் கனல் தொடர்ந்து என கொளுந்த – கம்.யுத்1:6 19/1
கொல்லலாம் என்றோ நன்று குரங்கு என்றால் கூடும் அன்றே – கம்.யுத்3:27 90/3

மேல்


கூடும்-மன் (1)

ஓடி உய்தலும் கூடும்-மன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும் மா காலே – புறம் 193/3,4

மேல்


கூடுமா (1)

நய_தகு நல்லாளை கூடுமா கூடும் – பரி 24/42

மேல்


கூடுமாம் (1)

சாதலும் கூடுமாம் மற்று – கலி 61/12

மேல்


கூடுமேல் (1)

கொன்று ஒரு பயனும் இல்லை கூடுமேல் கூட்டிக்கொண்டு – கம்.யுத்2:16 122/2

மேல்


கூடுமோ (9)

காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ கூடா – பரி 20/87
புலத்தல் கூடுமோ தோழி அல்கல் – அகம் 26/5
கரத்தல் கூடுமோ மற்றே பரப்பில் – அகம் 296/7
நீ இன்று மறத்தல் கூடுமோ மற்றே – அகம் 301/28
குறங்கினுக்கு உவமை இ உலகில் கூடுமோ – கம்.சுந்:4 44/4
கூறும் இ உரு தீண்டுதல் கூடுமோ – கம்.சுந்:5 19/4
கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ – கம்.சுந்:12 94/4
கொன்று தின்றல்லது ஓர் எண்ணம் கூடுமோ
என்றனன் இகல் குறித்து எரியும் கண்ணினான் – கம்.யுத்1:2 41/3,4
குலங்களினோடும் கொல்ல கூடுமோ என்ன கொன்றை – கம்.யுத்3:22 157/3

மேல்


கூடுவல் (1)

சென்று கூடுவல் என்பது சிந்தனை செய்யா – கம்.சுந்:12 55/3

மேல்


கூடுவார் (2)

கூடுவார் ஊடல் ஒழிப்பார் உணர்குவார் – பரி 24/20
கூடுவார் வன முலை கொழித்த சாந்தமே – கம்.பால:3 55/4

மேல்


கூடுவார்கள் (1)

கூடுவார்கள் முதலும் குறைவு அற – கம்.யுத்4:34 5/3

மேல்


கூடுவாரிடை (1)

கூடுவாரிடை இன்_இயம் கொட்டுவார் முட்டு_இல் – கம்.சுந்:2 23/3

மேல்


கூடுவென் (1)

கூடுவென் என்னும் இ கொள்கையில் நெஞ்சே – கலி 67/13

மேல்


கூடை (1)

கூடை இரும் பிடி கை கரந்து அன்ன – குறு 111/4

மேல்


கூத்தர் (1)

பூ போது சிதைய வீழ்ந்து என கூத்தர்
ஆடு_களம் கடுக்கும் அக நாட்டையே – புறம் 28/13,14

மேல்


கூத்தரின் (1)

குமுதன் இட்ட குல வரை கூத்தரின்
திமிதன் இட்டு திரியும் திரை கடல் – கம்.யுத்1:8 42/1,2

மேல்


கூத்தன (1)

கோள் உடை கணை பட புரவி கூத்தன
தோள் உடை நெடும் தலை துமிந்தனும் தீர்கில – கம்.யுத்2:18 113/1,2

மேல்


கூத்தனும் (1)

கூத்தனும் வருக என கடிது கூவினான் – கம்.யுத்2:16 309/4

மேல்


கூத்தாட்டும் (1)

செரு குறித்தாரை உவகை கூத்தாட்டும்
வரிசை பெரும் பாட்டொடு எல்லாம் பருகீத்தை – கலி 85/34,35

மேல்


கூத்தாட (1)

வேறு காலையும் துணித்தனன் அறத்தொடு வேதங்கள் கூத்தாட – கம்.யுத்2:16 343/4

மேல்


கூத்து (6)

வீழ்க்கை பெரும் கரும்_கூத்து – கலி 65/29
கூடின குறை தலை மிறைத்து கூத்து நின்று – கம்.பால:8 43/2
கூடின புருவங்கள் குனித்து கூத்து நின்று – கம்.அயோ:11 65/2
கூத்து ஆடினர் அர_மங்கையர் குனித்து ஆடினர் தவத்தோர் – கம்.யுத்3:27 148/2
மடக்கோ இல்லா வார் படிம கூத்து அமைவிப்பான் – கம்.யுத்4:33 9/3
கூடு சாரியில் குப்புற்று கூத்து நின்று – கம்.யுத்4:40 4/2

மேல்


கூதள (2)

கூதள நறும் பொழில் புலம்ப ஊர்-வயின் – நற் 313/8
கூதள மூது இலை கொடி நிரை தூங்க – அகம் 255/14

மேல்


கூதளத்து (1)

கூதிர் கூதளத்து அலரி நாறும் – நற் 244/2

மேல்


கூதளம் (8)

கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும் – நற் 119/9
குல்லை குளவி கூதளம் குவளை – நற் 376/5
சிலம்பின் கூதளம் கமழும் வெற்பின் – அகம் 47/17
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய – அகம் 68/2
குளவியொடு மிடைந்த கூதளம் கண்ணி – அகம் 272/8
விசும்பு விசைத்து எழுந்த கூதளம் கோதையின் – அகம் 273/1
கூதளம் கவினிய குளவி முன்றில் – புறம் 168/12
நாறு இதழ் குளவியொடு கூதளம் குழைய – புறம் 380/7

மேல்


கூதளி (1)

குறும் தாள் கூதளி ஆடிய நெடு வரை – குறு 60/1

மேல்


கூதாளத்து (1)

வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து
அலங்கு குலை அலரி தீண்டி தாது உக – அகம் 178/9,10

மேல்


கூதாளம் (1)

கோடியர் தாளம் கொட்டல் மலர்ந்த கூதாளம் ஒத்த – கம்.கிட்:10 32/4

மேல்


கூதாளி (1)

சிங்கல்_இல் சிறு கூதாளி நந்தியின் திரள் பூ சேர்ந்த – கம்.கிட்:13 40/1

மேல்


கூதிர் (19)

குன்று குளிர்ப்பு அன்ன கூதிர் பானாள் – நெடு 12
கூதிர் நின்றன்றால் போதே மாதிரம் – நெடு 72
கூதிர் கூதளத்து அலரி நாறும் – நற் 244/2
கூதிர் முல்லை குறும் கால் அலரி – நற் 366/5
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து – குறு 86/4
கூதிர் உருவின் கூற்றம் – குறு 197/4
கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து – ஐங் 45/1
அரும் பனி அளைஇய கூதிர்
பெரும் தண் வாடையின் முந்து வந்தனனே – ஐங் 252/4,5
அரும் பனி அளைஇய கூதிர்
ஒருங்கு இவண் உறைதல் தெளிந்து அகன்றோரே – ஐங் 456/4,5
கூதிர் இல் செறியும் குன்ற நாட – அகம் 58/6
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற – அகம் 183/13
கூதிர் நின்றன்றால் பொழுதே காதலர் – அகம் 264/10
கூதிர் பருந்தின் இரும் சிறகு அன்ன – புறம் 150/1
கூதிர் ஆம் பருவம் தன்னை கொணருதிர் விரைவின் என்றான் – கம்.ஆரண்:10 101/4
கூதிர் வந்து அடைந்த-காலை கொதித்தன குவவு திண் தோள் – கம்.ஆரண்:10 102/1
கூதிர் வாடை வெம் கூற்றினை நோக்கினன் – கம்.ஆரண்:14 15/1
கூதிர் வெம் கால் நெடும் துருத்தி கோள் அமைத்து – கம்.கிட்:10 8/3
கூதிர் நுண் குறும் பனி திவலை கோவை கால் – கம்.யுத்1:4 28/1
கூதிர் கால் நெடு மழை சொரிய கோத்து இழி – கம்.யுத்2:16 291/2

மேல்


கூதிரும் (1)

உள அல கூதிரும் இறுதி உற்றதால் – கம்.கிட்:10 95/2

மேல்


கூதிரொடு (1)

நீர் இரங்கு அரைநாள் மயங்கி கூதிரொடு
வேறு புல வாடை அலைப்ப – நற் 341/8,9

மேல்


கூந்தல் (239)

இணைத்த கோதை அணைத்த கூந்தல்
முடித்த குல்லை இலை உடை நறும் பூ – திரு 200,201
அறல் போல் கூந்தல் பிறை போல் திரு நுதல் – பொரு 25
குறு நெறி கொண்ட கூந்தல் ஆய்_மகள் – பெரும் 162
குறும் தொடி முன்கை கூந்தல் அம் சிறுபுறத்து – முல் 45
மை உக்கு அன்ன மொய் இரும் கூந்தல்
மயில் இயலோரும் மட மொழியோரும் – மது 417,418
நன் நெடும் கூந்தல் நறு விரை குடைய – மது 552
கூந்தல் மகளிர் கோதை புனையார் – நெடு 53
பல் இரும் கூந்தல் சில் மலர் பெய்ம்-மார் – நெடு 54
நரை விராவு-உற்ற நறு மென் கூந்தல்
செம் முக செவிலியர் கைம்மிக குழீஇ – நெடு 152,153
ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி – குறி 2
பின் இரும் கூந்தல் பிழிவனம் துவரி – குறி 60
வார் இரும் கூந்தல் வயங்கு_இழை ஒழிய – பட் 219
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் – மலை 304
இரும் பல் ஒலிவரும் கூந்தல்
பெரும் பேது உறுவள் யாம் வந்தனம் எனவே – நற் 6/10,11
நன் நெடும் கூந்தல் நரையொடு முடிப்பினும் – நற் 10/3
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்கு இயல் அசைவர கலிங்கம் துயல்வர – நற் 20/3,4
மண்ணா கூந்தல் மாசு அற கழீஇ – நற் 42/8
தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள் – நற் 52/2,3
மா இரும் கூந்தல் மடந்தை – நற் 60/10
அரி நரை கூந்தல் செம் முது செவிலியர் – நற் 110/6
தண்ணிய கமழும் தாழ் இரும் கூந்தல்
தட மென் பணை தோள் மட நல்லோள்-வயின் – நற் 137/1,2
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு – நற் 139/7
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே – நற் 141/12
கூந்தல் மகளிர் கோதை கூட்டும் – நற் 145/3
ஐம்பால் வகுத்த கூந்தல் செம் பொறி – நற் 160/6
மட கண் தகர கூந்தல் பணை தோள் – நற் 170/1
ஒலி பல் கூந்தல் நலம் பெற புனைந்த – நற் 260/8
குவளை நாறும் கூந்தல் தே மொழி – நற் 262/7
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர – நற் 264/5
ஒலி மென் கூந்தல் நம்-வயினானே – நற் 265/9
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி – நற் 270/3
கூந்தல் முரற்சியின் கொடிதே – நற் 270/10
புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின் – நற் 284/1
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல்
ஆயமும் அழுங்கின்று யாயும் அஃது அறிந்தனள் – நற் 295/2,3
இரும் போது கமழும் கூந்தல்
பெரு மலை தழீஇயும் நோக்கு இயையுமோ மற்றே – நற் 298/11,12
ஒலி பல் கூந்தல் அணி பெற புனைஇ – நற் 313/4
கடி பதம் கமழும் கூந்தல்
மட மா அரிவை தட மென் தோளே – நற் 346/10,11
வீழ் மா மணிய புனை நெடும் கூந்தல்
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப – நற் 374/6,7
பல் இரும் கூந்தல் யாரளோ நமக்கே – குறு 19/5
மனவு கோப்பு அன்ன நன் நெடும் கூந்தல்
அகவன்_மகளே பாடுக பாட்டே – குறு 23/2,3
நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல்
நிரந்து இலங்கு வெண் பல் மடந்தை – குறு 52/3,4
கூந்தல் ஆம்பல் முழு_நெறி அடைச்சி – குறு 80/1
யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல்
வளம் கெழு சோழர் உறந்தை பெரும் துறை – குறு 116/1,2
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே – குறு 165/5
வறும் குரல் கூந்தல் தைவருவேனே – குறு 192/6
எறி வளி கமழும் நெறிபடு கூந்தல்
மை ஈர் ஓதி மாஅயோள்-வயின் – குறு 199/4,5
குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்-மார் – குறு 208/3
மை இரும் கூந்தல் மடந்தை நட்பே – குறு 209/7
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே – குறு 225/7
நறு மென் கூந்தல் மெல் அணையேமே – குறு 270/8
நாறு இரும் கூந்தல் கொடிச்சி தோளே – குறு 272/8
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல்
பேர் அமர் மழை கண் கொடிச்சி – குறு 286/3,4
குவளை நாறும் குவை இரும் கூந்தல்
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய் – குறு 300/1,2
கூந்தல் வேய்ந்த விரவு மலர் உதிர்த்து – குறு 312/5
நெடும் பல் கூந்தல் குறும் தொடி மகளிர் – குறு 384/2
நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல்
ஓரை_மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு – குறு 401/2,3
திதலை அல்குல் துயல்வரும் கூந்தல்
குவளை உண்கண் ஏஎர் மெல் இயல் – ஐங் 72/2,3
பஞ்சாய் கூந்தல் பசு மலர் சுணங்கின் – ஐங் 76/1
போது ஆர் கூந்தல் இருந்தன எனவே – ஐங் 82/4
நன் நெடும் கூந்தல் நாடுமோ மற்றே – ஐங் 153/5
பின் இரும் கூந்தல் அணங்கு உற்றோரே – ஐங் 173/4
நீர் வார் கூந்தல் உளரும் துறைவ – ஐங் 186/2
கழி பூ தொடர்ந்த இரும் பல் கூந்தல்
கானல் ஞாழல் கவின் பெறும் தழையள் – ஐங் 191/2,3
கோடு ஈர் எல் வளை கொழும் பல் கூந்தல்
ஆய் தொடி மடவரல் வேண்டுதி ஆயின் – ஐங் 196/1,2
உள்ளகம் கமழும் கூந்தல் மெல் இயல் – ஐங் 225/3
இரும் பல் கூந்தல் திருந்து இழை அரிவை – ஐங் 231/2
போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்க – ஐங் 232/1
கூந்தல் நாறும் நின் மார்பே தெய்யோ – ஐங் 240/4
வண்டு படு கூந்தல் தண் தழை கொடிச்சி – ஐங் 256/2
இரும் பல் கூந்தல் கொடிச்சி – ஐங் 281/3
பின் இரும் கூந்தல் நன் நுதல் குற_மகள் – ஐங் 285/1
பூ கமழ் கூந்தல் கொடிச்சி – ஐங் 290/3
பின் இரும் கூந்தல் மலர் அணிந்தோயே – ஐங் 294/5
கொடிச்சி கூந்தல் போல தோகை – ஐங் 300/1
புயல்_நெடும்_கூந்தல் புலம்பும் – ஐங் 304/4
விழவு ஒலி கூந்தல் மாஅயோளே – ஐங் 306/4
பல் இரும் கூந்தல் மெல் இயலோள்-வயின் – ஐங் 308/1
தேம் பாய் கூந்தல் மாஅயோளே – ஐங் 324/5
அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டே – ஐங் 383/6
தாழ் இரும் கூந்தல் வம்-மதி விரைந்தே – ஐங் 411/4
போது ஆர் கூந்தல் முயங்கினள் எம்மே – ஐங் 417/4
பல் இரும் கூந்தல் பசப்பு நீ விடின் – ஐங் 429/1
முல்லை நாறும் கூந்தல் கமழ் கொள – ஐங் 446/1
நலம் மிகு கூந்தல் தகை கொள புனைய – ஐங் 463/2
பின் இரும் கூந்தல் நன் நலம் புனைய – ஐங் 495/3
கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பே – பதி 18/6
கார் மலர் கமழும் தாழ் இரும் கூந்தல்
ஒரீஇயின போல இரவு மலர் நின்று – பதி 21/33,34
ஒலிந்த கூந்தல் அறம் சால் கற்பின் – பதி 31/24
கவரி முச்சி கார் விரி கூந்தல்
ஊசல் மேவல் சே இழை மகளிர் – பதி 43/1,2
வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர் – பதி 46/4
விரி மென் கூந்தல் மெல் அணை வதிந்து – பதி 50/19
பூ துகில் அல்குல் தேம் பாய் கூந்தல்
மின் இழை விறலியர் நின் மறம் பாட – பதி 54/5,6
கூந்தல் ஒண் நுதல் பொலிந்த – பதி 73/4
சாய் அறல் கடுக்கும் தாழ் இரும் கூந்தல்
வேறு படு திருவின் நின் வழி வாழியர் – பதி 74/3,4
தகரம் நீவிய துவரா கூந்தல்
வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து – பதி 89/16,17
வண்டு ஆர் கூந்தல் ஒண்_தொடி கணவ – பதி 90/50
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல் – பரி 3/31
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரி சினம் கொன்றோய் நின் புகழ் உருவின கை – பரி 3/31,32
கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும் – பரி 12/15
மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின் – பரி 17/26
கார் அணி கூந்தல் கயல் கண் கவிர் இதழ் – பரி 22/29
கோடு உளர் குரல் பொலி ஒலி துயல் இரும் கூந்தல்
புரை தீர் நெடு மென் – பரி 22/46,47
அவிர் நிமிர் புகழ் கூந்தல்
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி – பரி 23/61,62
மணம் நாறு நறு நுதல் மாரி வீழ் இரும் கூந்தல்
அலர் முலை ஆகத்து அகன்ற அல்குல் – கலி 14/4,5
ஐவகை பாராட்டினாய் மற்று எம் கூந்தல்
செய்_வினை பாராட்டினையோ ஐய – கலி 22/13,14
நீல் இதழ் உண்கணாய் நெறி கூந்தல் பிணி விட – கலி 33/28
ஆய் நுதல் அணி கூந்தல் அம் பணை தட மென் தோள் – கலி 40/8
தாழ் இரும் கூந்தல் என் தோழியை கை கவியா – கலி 42/29
இருள் உறழ் இரும் கூந்தல் இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/18
நரந்தம் நாறு இரும் கூந்தல் எஞ்சாது நனி பற்றி – கலி 54/5
மணம் கமழ் நறும் கோதை மாரி வீழ் இரும் கூந்தல்
நுணங்கு எழில் ஒண் தித்தி நுழை நொசி மட மருங்குல் – கலி 60/2,3
குறி பெற்றார் குரல் கூந்தல் கோடு உளர்ந்த துகளினை – கலி 72/20
மாசு அற மண்-உற்ற மணி ஏசும் இரும் கூந்தல்
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்-மன் – கலி 77/16,17
அலர் நாணி கரந்த நோய் கைம்மிக பிறர் கூந்தல்
மலர் நாறும் மார்பினை ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/17,18
போது இல் வறும் கூந்தல் கொள்வதை நின்னை யாம் – கலி 80/23
ஒரூஉ நீ எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை – கலி 87/1
யார் இவன் எம் கூந்தல் கொள்வான் இதுவும் ஓர் – கலி 89/1
முடி தாழ் இரும் கூந்தல் பற்றி பூ வேய்ந்த – கலி 92/43
நெறிந்த குரல் கூந்தல் நாள்_அணிக்கு ஒப்ப – கலி 93/22
நெட்டு இரும் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும் – கலி 93/35
பால் பிரியா ஐம்_கூந்தல் பல் மயிர் கொய் சுவல் – கலி 96/8
சார் சார் நெறி தாழ் இரும் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம் – கலி 97/28
அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான் – கலி 101/18
கூந்தல் அணை கொடுப்பேம் யாம் – கலி 101/42
நாறு இரும் கூந்தல் பொதுமகளிர் எல்லாரும் – கலி 101/48
மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை – கலி 103/53
ஒள் இழை வார்-உறு கூந்தல் துயில் பெறும் வை மருப்பின் – கலி 104/20
நறு_நுதால் என்-கொல் ஐம்_கூந்தல் உளர – கலி 105/53
தாது சூழ் கூந்தல் தகைபெற தைஇய – கலி 111/12
இருள் உறழ் இரும் கூந்தல் மகளிரோடு அமைந்து அவன் – கலி 122/12
மாரி வீழ் இரும் கூந்தல் மதைஇய நோக்கு எழில் உண்கண் – கலி 131/21
சில மழை போல் தாழ்ந்து இருண்ட கூந்தல் அவற்றை – கலி 147/19
தாழ் மென் கூந்தல் தட மென் பணை தோள் – அகம் 21/4
நறும் பல் கூந்தல் குறும் தொடி மடந்தையொடு – அகம் 36/11
பல் இரும் கூந்தல் மெல் இயல் மடந்தை – அகம் 43/11
உறை இறந்து ஒளிரும் தாழ் இரும் கூந்தல்
பிறரும் ஒருத்தியை நம் மனை தந்து – அகம் 46/8,9
ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல் – அகம் 48/17
நாறு ஐம்_கூந்தல் கொம்மை வரி முலை – அகம் 65/18
தாழ் இரும் கூந்தல் நம் காதலி – அகம் 87/15
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே – அகம் 92/13
நீள் இரும் கூந்தல் மாஅயோளொடு – அகம் 93/11
இரும் பல் கூந்தல் திருந்து_இழை ஊரே – அகம் 94/14
ஆய் தொடி அரிவை கூந்தல்
போது குரல் அணிய வேய்தந்தோயே – அகம் 104/16,17
நறு மலர் காண்வரும் குறும் பல் கூந்தல்
மாழை நோக்கின் காழ் இயல் வன முலை – அகம் 116/7,8
சில்_ஐம்_கூந்தல் நல் அகம் பொருந்தி – அகம் 123/6
வண்டு படுபு இருளிய தாழ் இரும் கூந்தல்
சுரும்பு உண விரிந்த பெரும் தண் கோதை – அகம் 131/3,4
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே – அகம் 136/29
கூழை கூந்தல் குறும் தொடி மகளிர் – அகம் 141/16
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல்
இடன் இல் சிறுபுறத்து இழையொடு துயல்வர – அகம் 142/18,19
சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது – அகம் 145/19
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல்
அம் மா மேனி ஆய் இழை குறு_மகள் – அகம் 161/10,11
அறல் என அவிர்வரும் கூந்தல் மலர் என – அகம் 162/10
ஒலி இரும் கூந்தல் தேறும் என – அகம் 191/16
கூந்தல் வாரி நுசுப்பு இவர்ந்து ஓம்பிய – அகம் 195/9
தோள் தாழ்பு இருளிய குவை இரும் கூந்தல்
மடவோள் தழீஇய விறலோன் மார்பில் – அகம் 197/10,11
கார் விரை கமழும் கூந்தல் தூ வினை – அகம் 198/5
தண்டலை கமழும் கூந்தல்
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே – அகம் 204/13,14
அறல் என நெறிந்த கூந்தல்
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே – அகம் 213/23,24
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே – அகம் 223/16
புயல் என ஒலிவரும் தாழ் இரும் கூந்தல்
செறி தொடி முன்கை நம் காதலி – அகம் 225/15,16
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே – அகம் 231/15
இருள் ஐம்_கூந்தல் இன் துயில் மறந்தே – அகம் 233/15
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு – அகம் 246/5
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல்
மாக விசும்பின் திலகமொடு பதித்த – அகம் 253/23,24
நரை விராவு-உற்ற நறு மென் கூந்தல்
செம் முது செவிலியர் பல பாராட்ட – அகம் 254/1,2
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும் – அகம் 257/8
சில் ஐம்_கூந்தல் அழுத்தி மெல் இணர் – அகம் 261/3
நிழல்-பால் அறலின் நெறித்த கூந்தல்
குழல் குரல் பாவை இரங்க நம் துறந்து – அகம் 265/8,9
நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல்
இளம் துணை மகளிரொடு ஈர் அணி கலைஇ – அகம் 266/4,5
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல்
நல் எழில் மழை கண் நம் காதலி – அகம் 291/23,24
போது அவிழ் நறும் தாது அணிந்த கூந்தல்
அரி மதர் மழை கண் மாஅயோளொடு – அகம் 296/2,3
கூந்தல் மெல் அணை துஞ்சி பொழுது பட – அகம் 308/13
சுரும்பு ஆர் கூந்தல் பெரும் தோள் இவள்-வயின் – அகம் 319/10
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே – அகம் 334/17
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி – அகம் 353/19,20
ஒலி பல் கூந்தல் நம்-வயின் அருளாது – அகம் 356/16
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே – அகம் 371/14
இரும் பல் கூந்தல் சேய் இழை மடந்தை – அகம் 373/10
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள – அகம் 378/2
அகல் அமை அல்குல் பற்றி கூந்தல்
ஆடு மயில் பீலியின் பொங்க நன்றும் – அகம் 385/13,14
சாந்து ஆர் கூந்தல் உளரி போது அணிந்து – அகம் 389/2
இமைய கானம் நாறும் கூந்தல்
நன் நுதல் அரிவை இன் உறல் ஆகம் – அகம் 399/2,3
குவை இரும் கூந்தல் கொய்தல் கண்டே – புறம் 25/14
குருதி செம் கை கூந்தல் தீட்டி – புறம் 62/3
பல் இரும் கூந்தல் மகளிர் – புறம் 73/13
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர – புறம் 109/16
நாறு இரும் கூந்தல் கிழவரை படர்ந்தே – புறம் 113/9
இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை – புறம் 120/17
விரை வளர் கூந்தல் வரை வளி உளர – புறம் 133/4
ஒலி மென் கூந்தல் கமழ் புகை கொளீஇ – புறம் 146/9
நெய்யொடு துறந்த மை இரும் கூந்தல்
மண்-உறு மணியின் மாசு அற மண்ணி – புறம் 147/6,7
சில சொல்லின் பல கூந்தல் நின் – புறம் 166/16
நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழ – புறம் 247/5
கூந்தல் கொய்து குறும் தொடு நீக்கி – புறம் 250/4
உளரும் கூந்தல் நோக்கி களர – புறம் 260/4
நறு விரை துறந்த நறை வெண் கூந்தல்
இரும் காழ் அன்ன திரங்கு கண் வறு முலை – புறம் 276/1,2
வால் நரை கூந்தல் முதியோள் சிறுவன் – புறம் 277/2
குமரி மகளிர் கூந்தல் புரைய – புறம் 301/2
விளங்கு இழை மகளிர் கூந்தல் கொண்ட – புறம் 302/3
ஒலி மென் கூந்தல் ஒண் நுதல் அரிவை – புறம் 306/3
குவை இரும் கூந்தல் வரு முலை செப்ப – புறம் 347/7
புலம்பும் மேகலை புது மலர் புனை அறல் கூந்தல்
சிலம்பு சூழும் கால் சோணை ஆம் தெரிவையை சேர்ந்தார் – கம்.பால:9 1/3,4
அறல் இயல் கூந்தல் கண் வாள் அமுது உகு குமுத செ வாய் – கம்.பால:14 60/1
பூ நிறை கூந்தல் மாதர் புடை பிடி நடையில் போனார் – கம்.பால:14 68/4
பொங்கு இரும் கூந்தல் சோரா புருவங்கள் நெரியா பூவின் – கம்.பால:16 9/2
கூந்தல் அம் கமுகின் பாளை குழலினோடு ஒப்பு காண்பார் – கம்.பால:16 12/2
கூந்தல் அம் பிடிகள் எல்லாம் குங்குமம் அணிந்த போலும் – கம்.பால:16 14/2
மூசிய கூந்தல் மாதர் மொய்த்த பேர் அமலை கேட்டு – கம்.பால:17 6/2
வெறும் கூந்தல் மொய்க்கின்றன வேண்டல வேண்டு போதும் – கம்.பால:17 12/3
கார் அன்ன கூந்தல் குயில் அன்னவள் கண் புதைப்ப – கம்.பால:17 18/3
கள் உறை மலர் மென் கூந்தல் களி இள மஞ்ஞை அன்னாள் – கம்.பால:19 20/3
பூ நனை கூந்தல் மாதர் பொம்மென புகுந்து மொய்த்தார் – கம்.பால:21 1/4
விரிந்து வீழ் கூந்தல் பாரார் மேகலை அற்ற நோக்கார் – கம்.பால:21 2/1
பைம் கரும் கூந்தல் செ வாய் வாள் நுதல் ஒருத்தி உள்ளம் – கம்.பால:21 14/1
சரிந்த மேகலையும் முத்தும் சங்கமும் தாழ்ந்த கூந்தல்
வரிந்த பூம் தொடையும் அன்றி வெள்ளிடை அரிது அ வீதி – கம்.பால:21 18/3,4
வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து மழையில் தோன்றும் – கம்.பால:22 4/3
நெறி இரும் கூந்தல் நங்கை சீறடி நீர் கொப்பூழின் – கம்.அயோ:6 5/2
அழித்து மேவிய அரம்பையர் அறல் புரை கூந்தல்
கழித்து நீக்கிய கற்பக நறு மலர் காணாய் – கம்.அயோ:10 21/3,4
கூந்தல் மென் மயில் குறுகின நெடும் சிறை கோலி – கம்.அயோ:10 31/3
கூந்தல் தெய்வ மகளிர் கொண்டாடினார் – கம்.அயோ:14 12/2
பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்_மகள் புகன்ற என்-கண் – கம்.ஆரண்:6 40/2
தே மலர் நிறைந்த கூந்தல் தேவர்க்கும் அணங்கு ஆம் என்ன – கம்.ஆரண்:10 69/2
மஞ்சு ஒக்கும் அளக ஓதி மழை ஒக்கும் வடிந்த கூந்தல்
பஞ்சு ஒக்கும் அடிகள் செய்ய பவளத்தின் விரல்கள் ஐய – கம்.ஆரண்:10 70/1,2
தேன் கொண்டு ஊடாடும் கூந்தல் சிற்றிடை சீதை என்னும் – கம்.ஆரண்:10 79/2
நேர் இழை மகளிர் கூந்தல் நிறை நறை வாசம் நீந்தி – கம்.ஆரண்:10 163/1
தீயிடை தன் நெடும் கூந்தல் தீகின்றாள் – கம்.கிட்:7 22/4
புயல் இயல் கூந்தல் மாதர் குழாத்தொடும் தாரை போனாள் – கம்.கிட்:11 76/4
நேர்மையை பருமை செய்த நிறை நறும் கூந்தல் நீத்தம் – கம்.கிட்:13 59/4
சீதை போகின்றாள் கூந்தல் வழீஇ வந்து புவனம் சேர்ந்த – கம்.கிட்:15 27/3
கொங்கு அலர் கூந்தல் செ வாய் அரம்பையர் பாணி கொட்டி – கம்.சுந்:2 113/3
கூந்தல் மென் மழை கொள் முகில்-மேல் எழு கோளின் – கம்.சுந்:5 82/1
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்க தான் அ – கம்.யுத்2:16 3/3
கொய்த கொற்றவ மற்று அவள் கூந்தல் தொட்டு ஈர்த்த – கம்.யுத்2:16 230/3
குழுமி கொலை வாள் கண் அரக்கியர் கூந்தல் தாழ – கம்.யுத்2:19 1/1
வணங்கு நுண் இடை வன முலை செக்கர் வார் கூந்தல்
அணங்கு வெள் எயிற்று அரக்கியர் களத்து வந்து அடைந்தார் – கம்.யுத்3:20 61/1,2
கூந்தல் அம் பார கற்றை கொந்தள கோல கொண்டல் – கம்.யுத்3:25 8/1
காத்தன கூந்தல் கற்றை அற்றம் அ தன்மை கண்டு – கம்.யுத்3:25 9/2
புயல் பொரு கூந்தல் பார கற்றையின் புனையலுற்றார் – கம்.யுத்3:25 16/4
கள் இருக்கும் மலர் கூந்தல் சானகியை மன சிறையில் கரந்த காதல் – கம்.யுத்4:38 23/3

மேல்


கூந்தலர் (5)

பெரும் பின் இட்ட வால் நரை கூந்தலர்
நன்னர் நலத்தர் தொன் முது பெண்டிர் – மது 408,409
பல் மணம் மன்னு பின் இரும் கூந்தலர்
கன்னிமை கனிந்த காலத்தார் நின் – பரி 19/89,90
நெய் அணி கூந்தலர் பித்தையர் – பரி 24/13
தோடு அவிழ் கோதையும் துறந்த கூந்தலர்
ஆடவர் உயிர் என அருகு போயினார் – கம்.பால:14 21/3,4
நீண்ட கூந்தலர் நீள் கலை தாங்கலர் – கம்.அயோ:2 1/3

மேல்


கூந்தலள் (3)

முடி அகம் புகா கூந்தலள்
கடுவனும் அறியா காடு இறந்தோளே – ஐங் 374/3,4
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள்
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி – அகம் 158/4,5
சொரிந்த சோரியள் கூந்தலள் தூம்பு என – கம்.ஆரண்:7 1/2

மேல்


கூந்தலளே (3)

சில் வளை பல் கூந்தலளே அவளே – நற் 198/8
தேம் மறப்பு அறியா கமழ் கூந்தலளே – நற் 301/9
குவவு மென் முலையள் கொடி கூந்தலளே
யாங்கு மறந்து அமைகோ யானே ஞாங்கர் – குறு 132/2,3

மேல்


கூந்தலாய் (2)

விரிந்து ஒலி கூந்தலாய் கண்டை எமக்கு – கலி 64/6
நெட்டு இரும் கூந்தலாய் கண்டை இஃது ஓர் சொல் – கலி 105/57

மேல்


கூந்தலார் (3)

நாறு இரும் கூந்தலார் இல் செல்வாய் இ வழி – கலி 95/2
பொன் அணி புணர் முலை புரி மென் கூந்தலார்
மின் என மட பிடி மேகம் போன்றவே – கம்.பால:14 14/3,4
துன்று இரும் கூந்தலார் முகங்கள் தோன்றலால் – கம்.பால:14 18/2

மேல்


கூந்தலாள் (8)

வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ – கலி 1/10
இருள் உறு கூந்தலாள் என்னை – கலி 140/33
பல ஒலி கூந்தலாள் பண்பு எல்லாம் துய்த்து – கலி 145/7
தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி தோன்றலோடு – கம்.பால:19 31/1
செம் பராகம் பட செறிந்த கூந்தலாள்
வெம்பு அராகம் தனி விளைந்த மெய்யினாள் – கம்.ஆரண்:6 2/1,2
விரிந்து ஆய கூந்தலாள் வெய்ய வினை யாதானும் – கம்.ஆரண்:6 108/1
குட திசை செக்கரின் சேந்த கூந்தலாள்
வட திசை வாயிலின் வந்து தோன்றினாள் – கம்.ஆரண்:10 25/3,4
காசுண்ட கூந்தலாள் கற்பும் காதலும் – கம்.சுந்:3 64/3

மேல்


கூந்தலாளை (2)

மரு ஒன்று கூந்தலாளை வனத்து இவன் கொண்டு வாரான் – கம்.ஆரண்:6 52/1
வடு கண் வார் கூந்தலாளை இராவணன் மண்ணினோடும் – கம்.ஆரண்:13 113/1

மேல்


கூந்தலிடை (1)

ஏதிலாள் கூந்தலிடை கண்டு மற்று அது – பரி 24/35

மேல்


கூந்தலில் (2)

வடி தாழ் கூந்தலில் கேகயன் மாதே மதியாலே – கம்.அயோ:6 19/1
கூய் கொழும் புனல் குஞ்சியில் கூந்தலில்
மீ சொரிந்தனர் வீரரும் மாதரும் – கம்.சுந்:13 5/1,2

மேல்


கூந்தலின் (9)

அகில் உண விரித்த அம் மென் கூந்தலின்
மணி மயில் கலாபம் மஞ்சு இடை பரப்பி – சிறு 263,264
பின் இரும் கூந்தலின் மறையினள் பெரிது அழிந்து – நற் 113/8
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே – குறு 2/4,5
தோள் கந்து ஆக கூந்தலின் பிணித்து அவன் – அகம் 276/11
அறல் மருள் கூந்தலின் மறையினள் திறல் மாண்டு – அகம் 299/18
கூந்தலின் வறுமைய மலரின் கூலமே – கம்.அயோ:4 208/4
நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி – கம்.அயோ:7 22/2
அஞ்சன நயனத்தின் அவிழ்ந்த கூந்தலின்
வஞ்சனை அரக்கர்-தம் வடிவின் செய்கையின் – கம்.கிட்:10 4/2,3
கூறு மங்கையர் நறும் கூந்தலின் சுறு – கம்.யுத்1:2 13/3

மேல்


கூந்தலும் (8)

தோளும் கூந்தலும் பல பாராட்டி – ஐங் 178/1
போது அவிழ் கூந்தலும் பூ விரும்புகவே – ஐங் 496/5
கூந்தலும் பித்தையும் சோர்ந்தன பூவினும் அல்லால் – பரி 24/85
பின்னு விட நெறித்த கூந்தலும் பொன் என – அகம் 150/1
நுதலும் கூந்தலும் நீவி – அகம் 386/14
சுழலிடு கூந்தலும் துகிலும் சோர்தர – கம்.பால:10 43/3
அறல் நறும் கூந்தலும் அளக வண்டு சூழ் – கம்.கிட்:14 9/2
விரிந்த கூந்தலும் குஞ்சியும் மிடைதலின் தானும் – கம்.சுந்:13 27/3

மேல்


கூந்தலுள் (1)

கூந்தலுள் பெய்து முடித்தேன்-மன் தோழி யாய் – கலி 115/6

மேல்


கூந்தலே (2)

வெறியவும் அவர் மென் மலர் கூந்தலே – கம்.பால:2 40/4
மலர் கடி நாறுவ மகளிர் கூந்தலே – கம்.பால:3 57/4

மேல்


கூந்தலை (2)

வண்டு படு கூந்தலை பேணி – ஐங் 267/4
நல் நெடும் கூந்தலை நோக்கி நாயகன் – கம்.அயோ:14 83/3

மேல்


கூந்தால் (2)

விடேன் யான் என் நீ குறித்தது இரும்_கூந்தால் – கலி 112/16
குரல்_கூந்தால் என் உற்ற எவ்வம் நினக்கு யான் – கலி 144/12

மேல்


கூப்ப (3)

வீக்கிய கழல் கால் வேந்தர் விரிந்த கைம் மலர்கள் கூப்ப
தாக்கிய களிறும் தேரும் புரவியும் படைஞர் தாளும் – கம்.பால:14 79/2,3
அங்கைகள் கூப்ப நின்ற அருந்ததிக்கு அருகர் ஆனார் – கம்.கிட்:15 32/4
குணங்களால் உயர்ந்தான் சேனை கடல் எலாம் கரங்கள் கூப்ப – கம்.யுத்2:16 163/4

மேல்


கூப்பி (15)

செறி தொடி முன்கை கூப்பி செவ்வேள் – பட் 154
கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல் – கலி 40/11
நல் இறை மெல் விரல் கூப்பி
இல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியே – அகம் 282/17,18
கரை செய்ய அரியது ஒரு பேர் உவகை கடல் பெருக கரங்கள் கூப்பி
அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென் மற்று இனி செய்வது அருளுக என்று – கம்.பால:6 10/2,3
புண்டரீக கை கூப்பி புனல் முகந்து இறைக்கின்றாரும் – கம்.பால:18 5/4
செம் கை கூப்பி நின் காதல் திரு மகன் – கம்.அயோ:4 3/2
இரு கை கூப்பி இறைஞ்சினன் எய்தியது – கம்.அயோ:11 37/2
செம் வழி உள்ளத்து அண்ணல் தென் திசை செம் கை கூப்பி
எ வழி உறைந்தான் நம்முன் என்றலும் எயினர் வேந்தன் – கம்.அயோ:13 38/2,3
அன்றியும் அண்ணல் ஆணை மறுக்கிலன் அங்கை கூப்பி
நின்றவன் இருந்து கண்ணீர் நிலன் உற புலர்கின்றாள்-பால் – கம்.ஆரண்:7 63/3,4
இன்னமும் காண்டி வாழி ஏகு என இரு கை கூப்பி
பொன்_அனாள் புக்க சாலை காத்தனன் புறத்து நின்றே – கம்.ஆரண்:11 68/3,4
ஏங்கினள் இரங்கி விம்மி உருகினள் இரு கை கூப்பி
தாங்கினள் தலையில் சோர்ந்து சரிந்து தாழ் குழல்கள் தள்ளி – கம்.கிட்:8 3/2,3
என்றலும் கரங்கள் கூப்பி எழுந்தனர் இறைஞ்சி தாழா – கம்.சுந்:14 8/1
தட மலர் கண்ணனை தட கை கூப்பி நின்று – கம்.யுத்1:4 56/1
கண்டான் இறை ஆறிய நெஞ்சினன் கைகள் கூப்பி
உண்டாயது என் இவ்வுழி என்றலும் உம்பிமாரை – கம்.யுத்2:19 4/1,2
தட வரை அதனை நோக்கி தாமரை கைகள் கூப்பி
படர்குவான் தன்னை அன்பால் பரமனும் விசும்பில் பார்த்தான் – கம்.யுத்3:24 44/2,3

மேல்


கூப்பிட (1)

குனி சிலை வயவனும் கரங்கள் கூப்பிட
துனி அறு முனிவரர் தொடர்ந்து சூழ்வர – கம்.பால:5 64/1,2

மேல்


கூப்பிடு (1)

கூப்பிடு கடக்கும் கூர் நல் அம்பின் – மலை 421

மேல்


கூப்பிடூஉ (1)

கூப்பிடூஉ உகளும் குன்றக சிறு நெறி – அகம் 205/22

மேல்


கூப்பிய (1)

உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து – திரு 185

மேல்


கூப்பினர் (1)

கரங்கள் கூப்பினர் தம் கிளை திருவொடும் காணார் – கம்.சுந்:13 39/1

மேல்


கூப்பினன் (1)

தடம் கை கூப்பினன் தாரை முன் நாள் தந்த – கம்.கிட்:11 22/2

மேல்


கூப்பினாள் (2)

இன்னமும் துயில்க என இரு கை கூப்பினாள் – கம்.சுந்:3 53/4
காட்டுவாயாதி என்று அழுது கை கூப்பினாள் – கம்.சுந்:10 46/4

மேல்


கூப்பினான் (4)

யாண்டையான் பணித்திர் என்று இரு கை கூப்பினான் – கம்.அயோ:11 42/4
இளையவன் விளம்பிநின்று இரு கை கூப்பினான் – கம்.ஆரண்:14 90/4
குன்று போல நின்று இரு கை கூப்பினான்
நின்ற நீதியாய் நெடிது கேட்டியால் – கம்.கிட்:3 36/2,3
இவன் என கூறி நின்று இரு கை கூப்பினான் – கம்.சுந்:12 62/4

மேல்


கூப்புகின்றாள் (1)

கொய்து ஈதி என்று ஓர் குயிலை கரம் கூப்புகின்றாள் – கம்.பால:17 16/4

மேல்


கூப்புமால் (1)

கந்து காணினும் கைத்தலம் கூப்புமால்
இந்து காந்தத்தின் ஈர நெடும் கலும் – கம்.ஆரண்:6 73/2,3

மேல்


கூம் (1)

கூம் கை மத_மா கொடும் தோட்டி கைந்நீவி – பரி 10/49

மேல்


கூம்ப (16)

வடவர் வாட குடவர் கூம்ப
தென்னவன் திறல் கெட சீறி மன்னர் – பட் 276,277
வள் இதழ் நெய்தல் கூம்ப புள் உடன் – நற் 117/3
நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக – நற் 187/1
மா கழி மணி பூ கூம்ப தூ திரை – குறு 55/1
கொடும் கழி நெய்தலும் கூம்ப
காலை வரினும் களைஞரோ இலரே – ஐங் 183/5,6
நீர் இதழ் புலரா கண் இமை கூம்ப இயைபவால் – கலி 70/16
கண் பாயல் பெற்ற போல் கணை கால மலர் கூம்ப
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச – கலி 119/5,6
கரப்பவன் நெஞ்சம் போல் மரம் எல்லாம் இலை கூம்ப
தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறு ஆக – கலி 120/6,7
இரும் கழி மா மலர் கூம்ப அரோ என் – கலி 130/12
பாயல் கொள்பவை போல கய மலர் வாய் கூம்ப
ஒரு நிலையே நடுக்கு-உற்று இ உலகு எலாம் அச்சு-உற – கலி 134/8,9
நினையும் என் உள்ளம் போல் நெடும் கழி மலர் கூம்ப
இனையும் என் நெஞ்சம் போல் இனம் காப்பார் குழல் தோன்ற – கலி 143/36,37
இல்லவர் ஒழுக்கம் போல் இரும் கழி மலர் கூம்ப
செல்லும் என் உயிர் புறத்து இறுத்தந்த மருள் மாலை – கலி 148/6,7
கானல் மாலை கழி பூ கூம்ப
நீல் நிற பெரும் கடல் பாடு எழுந்து ஒலிப்ப – அகம் 40/1,2
மாலை மணி இதழ் கூம்ப காலை – அகம் 150/10
கழியே சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப
எறி திரை ஓதம் தரல் ஆனாதே – அகம் 350/1,2
கொற்ற வேல் மன்னர் செம் கை பங்கய குழாங்கள் கூம்ப
மற்று ஒரு கதிரோன் என்ன மணி நெடும் தேரில் போனான் – கம்.பால:14 75/3,4

மேல்


கூம்பல் (2)

எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன்-கொலோ – கலி 134/22
கூம்பல் மா மரம் எரிந்து உக குறும் துகள் நுறுங்க – கம்.யுத்2:15 193/3

மேல்


கூம்பலுற்று (1)

கூம்பலுற்று உயர்ந்த கையர் ஒரு வழி கூறலாமோ – கம்.யுத்3:30 2/2

மேல்


கூம்பலொடும் (1)

கூம்பலொடும் சேர் கை கமலத்தன் குலம் எல்லாம் – கம்.கிட்:17 20/3

மேல்


கூம்பா (2)

கொடை கடன் இறுத்த கூம்பா உள்ளத்து – பெரும் 446
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல் – நற் 195/7

மேல்


கூம்பாது (1)

ஓம்பாது உண்டு கூம்பாது வீசி – புறம் 47/5

மேல்


கூம்பி (4)

பாம்பு பை அவிந்தது போல கூம்பி
கொண்டலின் தொலைந்த ஒண் செம்_காந்தள் – குறு 185/5,6
வாங்கு கதிர் தொகுப்ப கூம்பி ஐயென – குறு 376/4
பாம்பு என முடுகு நீர் ஓட கூம்பி
பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப – அகம் 339/3,4
குரை செய் வண்டின் குழாம் இரிய கூம்பி சாம்பி குவிந்து உளதால் – கம்.பால:10 75/2

மேல்


கூம்பிய (3)

கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ – குறு 46/2
வலந்து-உழி மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து – பரி 4/13
வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி – கலி 121/5

மேல்


கூம்பில் (1)

தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும் – நற் 258/9

மேல்


கூம்பின் (1)

மிசை கூம்பின் நசை கொடியும் – பட் 175

மேல்


கூம்பின (4)

எல்லை சென்ற பின் மலரும் கூம்பின
புலவு நீர் அடைகரை யாமை பார்ப்போடு – நற் 385/1,2
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே – குறு 122/2
புள்ளும் புலம்பின பூவும் கூம்பின
கானலும் புலம்பு நனி உடைத்தே வானமும் – குறு 310/1,2
கூம்பின கையன் நின்ற குன்று என குவவு திண் தோள் – கம்.சுந்:8 1/1

மேல்


கூம்பு (17)

ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ் – பெரும் 157
குறுநர் இட்ட கூம்பு விடு பன் மலர் – பெரும் 295
கூம்பு முதல் முருங்க எற்றி காய்ந்து உடன் – மது 377
ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட வள மனை – குறி 223
கய கண கொக்கின் அன்ன கூம்பு முகை – நற் 230/2
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல் – நற் 280/2
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ – நற் 335/5
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ – குறு 35/3
கூம்பு விடு பன் மலர் சிதைய பாய்ந்து எழுந்து – அகம் 36/4
கூம்பு விடு பன் மலர் மாந்தி கரைய – அகம் 56/5
கூம்பு விடு நிகர் மலர் அன்ன – அகம் 83/13
கூம்பு முகை அவிழ்த்த குறும் சிறை பறவை – அகம் 132/10
கூம்பு அவிழ் முழு_நெறி புரள்வரும் அல்குல் – புறம் 116/2
கூம்பு விடு மெய் பிணி அவிழ்ந்த ஆம்பல் – புறம் 209/3
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல் – புறம் 383/7
முகிழ் உடை முரண் மா தண்டு கூம்பு என முகிலின் வண்ண – கம்.அயோ:13 58/2
கூர் உகிர் குவவு தோளான் கூம்பு என குமிழி பொங்க – கம்.சுந்:1 8/3

மேல்


கூம்புபு (1)

தூம்பு உடை துய் தலை கூம்புபு திரங்கிய – அகம் 333/10

மேல்


கூம்பும் (3)

நீல இரும் கழி நீலம் கூம்பும்
மாலை வந்தன்று மன்ற – ஐங் 116/2,3
சுடர் நோக்கி மலர்ந்து ஆங்கே படின் கூம்பும் மலர் போல் என் – கலி 78/15
அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும்
இ மாலை – கலி 130/13,14

மேல்


கூம்பொடு (4)

யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு
மீ பாய் களையாது மிசை பரம் தோண்டாது – புறம் 30/11,12
போதம் கொள் நெடும் தனி பொரு_இல் கூம்பொடு
மாதங்கம் வரு கலம் மறுகி கால் பொர – கம்.அயோ:11 67/2,3
கொடியொடு வங்கம் வேலை கூம்பொடு படர்வ போல – கம்.அயோ:13 49/3
உய்த்த கூம்பொடு நெடும் கலம் ஓடுவ கடுப்ப – கம்.யுத்1:6 22/3

மேல்


கூம்போடு (1)

கூம்போடு உயர் பாய்கள் குறைந்தன-போல் – கம்.யுத்3:31 202/4

மேல்


கூமை (1)

குறு நெடும் துணையொடும் கூமை வீதலின் – புறம் 393/2

மேல்


கூய் (6)

நீடு இரு விடர் அகம் சிலம்ப கூய் தன் – கலி 38/8
நீர்க்கோழி கூய் பெயர்க்குந்து – புறம் 395/11
கூய் தரும்-தொறும் தரும்-தொறும் தானை வெம் குழுவின் – கம்.சுந்:9 12/1
கூய் கொழும் புனல் குஞ்சியில் கூந்தலில் – கம்.சுந்:13 5/1
கூய் உரைப்ப குல மால் வரையேனும் – கம்.யுத்1:11 15/1
ஈண்டு கூய் தருக என்ன வந்து எய்தினார் – கம்.யுத்4:41 52/3

மேல்


கூய்க்கொண்டு (1)

கூய்க்கொண்டு குத்துண்டு அன்னான் குலத்தொடு நிலத்தன் ஆதல் – கம்.யுத்3:26 82/3

மேல்


கூய (1)

கூய ஆய் குரல் குறைந்த போல் குறைந்தன குயில்கள் – கம்.கிட்:10 45/4

மேல்


கூயது (2)

கோடு பற்றிய கொற்றவன் கூயது ஓர் – கம்.கிட்:7 115/2
உறுவது தெரிய அன்று உன்னை கூயது
சிறு தொழில் மனிதரை கோறி சென்று எனக்கு – கம்.யுத்2:16 85/1,2

மேல்


கூயள் (1)

கூயள் அன்னை குறுகுதிர் ஈண்டு என – கம்.அயோ:11 40/3

மேல்


கூயினன் (3)

கூயினன் நும் முன் என்று அவர் கூறலும் – கம்.யுத்2:16 65/1
கூயினன் நுந்தை என்றார் குன்று என குவிந்த தோளான் – கம்.யுத்3:22 2/1
உன்னை கூயினன் உம்முன் எனா முனம் – கம்.யுத்4:41 59/3

மேல்


கூர் (140)

குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல் – திரு 52
துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப – சிறு 39
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு – சிறு 252
கொழு நிண தடியொடு கூர் நறா பெறுகுவிர் – பெரும் 345
உண்டு ஆனா கூர் நறவின் – மது 213
இரு வெதிர் பைம் தூறு கூர் எரி நைப்ப – மது 302
வெயில் கதிர் மழுங்கிய படர் கூர் ஞாயிற்று – மது 431
குறங்கு இடை பதித்த கூர் நுனை குறும்பிடி – மது 637
ஈர்க்கின் அரும்பிய திதலையர் கூர் எயிற்று – மது 708
கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு – நெடு 119
இடும்பை கூர் மனத்தேம் மருண்டு புலம் படர – குறி 134
கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை – பட் 140
வாரேன் வாழிய நெஞ்சே கூர் உகிர் – பட் 220
நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து – மலை 289
அயில் காய்ந்து அன்ன கூர் கல் பாறை – மலை 373
கூப்பிடு கடக்கும் கூர் நல் அம்பின் – மலை 421
குரூஉ புலி பொருத புண் கூர் யானை – மலை 517
புலியொடு பொருத புண் கூர் யானை – நற் 65/5
தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர் – நற் 83/3
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில் – நற் 109/6
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நன் நகர் – நற் 132/5
பரந்து படு கூர் எரி கானம் நைப்ப – நற் 177/1
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு – நற் 184/2
கானம் வெம்பிய வறம் கூர் கடத்து இடை – நற் 186/4
கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகை – நற் 188/2
நெல் அரி தொழுவர் கூர் வாள்-உற்று என – நற் 195/6
கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு_உண்கு என – நற் 204/6
துனி கூர் மனத்தள் முனி படர் உழக்கும் – நற் 262/5
செந்நெல் அரிநர் கூர் வாள் புண் உற – நற் 275/1
வாழேன் ஐய மை கூர் பனியே – நற் 292/9
கொடும் கண் காக்கை கூர் வாய் பேடை – நற் 367/1
தூஉம் துவலை துயர் கூர் வாடையும் – குறு 103/4
கொல் வினை பொலிந்த கூர் வாய் எறி-உளி – குறு 304/1
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த – குறு 351/2
கொடு மென் சிறைய கூர் உகிர் பறவை – குறு 352/2
தனியோர் இரங்கும் பனி கூர் மாலை – குறு 358/5
தூற்றும் திவலை துயர் கூர் காலை – குறு 398/2
கூர் உகிர் பேடை வயாஅம் ஊர – ஐங் 51/2
முளி வயிர் பிறந்த வளி வளர் கூர் எரி – ஐங் 395/1
மாசி நின்ற மா கூர் திங்கள் – பதி 59/2
வலந்து-உழி மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து – பரி 4/13
கூர் நறா ஆர்ந்தவள் கண் – பரி 7/64
கூர் ஏயிற்றார் குவி முலை பூணொடு – பரி 8/118
குறங்கு அறுத்திடுவான் போல் கூர் நுதி மடுத்து அதன் – கலி 52/3
கூர் எயிற்று முகை வெண் பல் கொடி புரையும் நுசுப்பினாய் – கலி 58/4
கூர் உகிர் சாடிய மார்பும் குழைந்த நின் – கலி 91/11
கூர் உகிர் மாண்ட குளம்பின் அது நன்றே – கலி 96/25
கொலை உண்கண் கூர் எயிற்று கொய் தளிர் மேனி – கலி 108/52
எல்லைக்கு வரம்பு ஆய இடும்பை கூர் மருள் மாலை – கலி 129/7
இரு நிலம் பெயர்ப்பு அன்ன எவ்வம் கூர் மருள் மாலை – கலி 134/10
கூர் எயிறு ஆடி குவி முலை மேல் வார்தர – கலி 146/8
மருள் கூர் பிணை போல் மயங்க வெம்_நோய் செய்யும் – கலி 146/32
வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும் – கலி 146/52
குறுக வந்து தன் கூர் எயிறு தோன்ற – அகம் 5/4
கூர் எயிற்று அரிவை குறுகினள் யாவரும் – அகம் 16/7
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி – அகம் 46/3
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி – அகம் 47/5
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி – அகம் 65/10
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது – அகம் 71/12
எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலை – அகம் 77/14
குறுநரி உளம்பும் கூர் இருள் நெடு விளி – அகம் 94/8
நெறி கெட வீழ்ந்த துன் அரும் கூர் இருள் – அகம் 138/16
முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரி – அகம் 143/6
கூர் வாள் குவி முகம் சிதைய நூறி – அகம் 144/15
வாள் வரி பொருத புண் கூர் யானை – அகம் 145/7
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரி – அகம் 153/10
கூர் முக சிதலை வேய்ந்த – அகம் 167/19
கூர் நுனை மழுகிய எயிற்றள் – அகம் 176/25
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி – அகம் 183/11
புலி பகை வென்ற புண் கூர் யானை – அகம் 202/3
கூர் மதன் அழியரோ நெஞ்சே ஆனாது – அகம் 212/21
கூர் நுதி செம் வாய் எருவை சேவல் – அகம் 215/12
குறுகினன் தொடுத்த கூர் வாய் பகழி – அகம் 248/7
வாரா அளவை ஆய்_இழை கூர் வாய் – அகம் 277/13
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி – அகம் 279/7
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து – அகம் 288/14
பராரை பெண்ணை சேக்கும் கூர் வாய் – அகம் 305/12
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்து இடை – அகம் 313/12
கூர் வேல் விடலை பொய்ப்ப போகி – அகம் 315/14
குவி முகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று – அகம் 317/4
பொரு முரண் உழுவை தொலைச்சி கூர் நுனை – அகம் 332/4
நீரினும் இனிய ஆகி கூர் எயிற்று – அகம் 335/24
கூர் உளி கடு விசை மாட்டலின் பாய்பு உடன் – அகம் 340/20
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து அ – அகம் 343/7
நெடு நெறி குதிரை கூர் வேல் அஞ்சி – அகம் 372/9
குட கடல் சேரும் படர் கூர் மாலையும் – அகம் 378/15
நுண் பொறி அணிந்த எருத்தின் கூர் முள் – அகம் 387/11
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன – அகம் 391/1
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் – புறம் 23/5
குடி மறைப்பதுவே கூர் வேல் வளவ – புறம் 35/21
தானையும் கடல் என முழங்கும் கூர் நுனை – புறம் 42/3
கூர் உகிர் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ – புறம் 43/5
குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மை – புறம் 75/4
பெரிய நறவின் கூர் வேல் பாரியது – புறம் 116/16
கூர் வேல் குவைஇய மொய்ம்பின் – புறம் 118/4
ஊராது ஏந்திய குதிரை கூர் வேல் – புறம் 158/8
குன்றியும் கொள்வல் கூர் வேல் குமண – புறம் 159/25
ஊரா குதிரை கிழவ கூர் வேல் – புறம் 168/14
மலை கெழு நாடன் கூர் வேல் பிட்டன் – புறம் 170/8
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு – புறம் 230/9
குயில் வாய் அன்ன கூர் முகை அதிரல் – புறம் 269/1
கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம் – புறம் 342/10
புகை படு கூர் எரி பரப்பி பகை செய்து – புறம் 344/5
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை – புறம் 370/9
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப – புறம் 371/10
நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின் – புறம் 379/3
கவரும் கூர் நுதி கண் எனும் காலவேல் – கம்.பால:14 28/2
திரு கிளர் கமல போதில் தீட்டின கிடந்த கூர் வாள் – கம்.பால:14 56/2
அரிந்த கூர் உகிரால் அழி சாந்து போய் – கம்.பால:18 27/2
கொய்யுறும் குல மா மலர் குவை-நின்று எழுந்தனர் கூர்மை கூர்
நெய் உறும் சுடர் வேல் நெடும் கண் முகிழ்த்து நெஞ்சில் நினைப்பொடும் – கம்.அயோ:3 60/2,3
காவல் மா முடி சூடு பேர் எழில் காணலாம் எனும் ஆசை கூர்
பாவைமார் முகம் என்ன-முன்னம் மலர்ந்த பங்கய ராசியே – கம்.அயோ:3 66/3,4
கூர் கனக ராசியோடு கோடி மணியாலும் – கம்.அயோ:3 100/3
எள்ளா நிலை கூர் பெருமைக்கு இழிவாம் என்றால் உரவோய் – கம்.அயோ:4 52/2
கொல் பெற்ற வெற்றி கொலை பெற்ற கூர் வேலோய் – கம்.அயோ:14 59/4
கோ முறை புரிகிலை என்னின் கூர் எரி – கம்.அயோ:14 131/3
நெய் நின்ற கூர் வாளவன் நேர் உற நோக்கு நங்காய் – கம்.ஆரண்:10 148/2
ஏவு கூர் வாளியால் எய்து நாய் அடியனேன் – கம்.கிட்:7 127/1
கூர் அயில் தரும் கண் என குவிந்தன குவளை – கம்.கிட்:10 35/2
குரா அரும்பு அனைய கூர் வாள் எயிற்று வெம் குருளை நாகம் – கம்.கிட்:10 58/1
கூர் உகிர் குவவு தோளான் கூம்பு என குமிழி பொங்க – கம்.சுந்:1 8/3
கொட்புறு புரவி தெய்வ கூர் நுதி குலிசத்தாற்கும் – கம்.சுந்:1 24/1
குழை தொடர் நயனம் கூர் வேல் குமரர் நெஞ்சு உருவ கோட்டி – கம்.சுந்:2 114/2
சூலம் வாள் முசலம் கூர் வேல் தோமரம் தண்டு பிண்டி – கம்.சுந்:7 3/1
தோமரம் உலக்கை கூர் வாள் சுடர் மழு குலிசம் தோட்டி – கம்.சுந்:8 6/1
தாம் அரம் தின்ற கூர் வேல் தழல் ஒளி வட்டம் சாபம் – கம்.சுந்:8 6/2
கூர் உகிர் கிளைத்த கொற்ற கனகன் மெய் குழம்பின் தோன்ற – கம்.சுந்:11 20/2
குன்று போல் மணி வாயிலின் பெரும் புறத்து உய்த்தனர் மழு கூர் வாள் – கம்.யுத்1:3 81/1
மேல் நிறை அன்னமும் பெடையும் வேட்கை கூர்
பூ நிறை சோலையும் புரிந்து நோக்கினான் – கம்.யுத்1:4 25/3,4
கூர் உடை எயிற்று கோள் மா சுறவு_இனம் எறிந்து கொல்ல – கம்.யுத்1:8 23/1
மையல் கூர் மனத்து இராவணன் படையினால் மயங்கும் – கம்.யுத்2:15 214/1
உண்ணாதன கூர் நறவு உண்ட தசும்பு – கம்.யுத்2:18 39/3
கூர் மருப்பு இணையன குறைந்த கையன – கம்.யுத்2:18 107/1
குத்து ஒழித்து அவன் கைவாள் தன் கூர் உகிர் தட கை கொண்டான் – கம்.யுத்2:18 212/3
கூர் ஆழி அம் கை உடையாய் திரண்டு ஓர் உரு ஆதி கோடல் உரி-போல் – கம்.யுத்2:19 261/3
துவசம் அன்ன தம் கூர் உகிர் பெரும் குறி தோள்-மேல் – கம்.யுத்3:20 66/3
கொண்டு சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயைய கூடு இயற்றி – கம்.யுத்3:22 222/3
தாக்கிய பகழி கூர் வாய் தடிந்த புண் தழும்பும் இன்றி – கம்.யுத்3:28 68/3
என்னலும் எடுத்த கூர் வாள் இரு நிலத்து இட்டு மீண்டு – கம்.யுத்3:29 61/1
தடுத்த கூர் வாளியின் ஆரை தாங்கலேம் – கம்.யுத்3:31 177/2
மழுவின் கூர் வாய் வன் பல் இடுக்கின் வய வீரர் – கம்.யுத்4:33 10/1

மேல்


கூர்க்கில (1)

பல்லும் கூர்க்கின்ற கூர்க்கில அரக்கர்-தம் படைகள் – கம்.யுத்4:32 14/4

மேல்


கூர்க்கின்ற (1)

பல்லும் கூர்க்கின்ற கூர்க்கில அரக்கர்-தம் படைகள் – கம்.யுத்4:32 14/4

மேல்


கூர்கிலாதார் (1)

அரிவையர் மைந்தர் யாரே ஆதரம் கூர்கிலாதார்
உருகிய மனத்த ஆகி ஊர்வன பறப்ப யாவும் – கம்.ஆரண்:11 58/2,3

மேல்


கூர்கிற்பாள்-மன்னோ (2)

பனிய கண்படல் ஒல்லா படர் கூர்கிற்பாள்-மன்னோ
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆக – கலி 10/13,14
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்-மன்னோ
இருள் நோக்கம் இடை இன்றி ஈரத்தின் இயன்ற நின் – கலி 10/17,18

மேல்


கூர்கின்றார் (1)

கொழுந்து எரி உற்று என துயரம் கூர்கின்றார் – கம்.அயோ:4 168/4

மேல்


கூர்த்த (4)

எள்ளுநர் செகுக்கும் காளை கூர்த்த
வெம் திறல் எஃகம் நெஞ்சு வடு விளைப்ப – புறம் 303/3,4
கூர்த்த நுதி மு தலை அயில் கொடிய கூற்றை – கம்.பால:7 32/2
கூர்த்த நல் அறத்தை நோக்கி குறித்ததோ யாது-கொல்லோ – கம்.யுத்1:4 140/2
கூற்று அலது உயிர் அது குடிக்கும் கூர்த்த என் – கம்.யுத்2:18 5/3

மேல்


கூர்த்தன (1)

கூர்த்தன பகழி கோத்தான் குபேரனை ஆடல் கொண்டான் – கம்.யுத்2:18 191/4

மேல்


கூர்த்து (1)

கூர்த்து எழு வாள் என பிறழும் கொட்பினும் – கம்.கிட்:10 13/2

மேல்


கூர்தர (1)

கவ்வை கூர்தர சனகி ஆம் கடி கமழ் கமலத்து – கம்.அயோ:3 4/2

மேல்


கூர்தரும் (1)

நலம் பொறை கூர்தரும் மயிலை நாடிய – கம்.ஆரண்:14 101/2

மேல்


கூர்தியோ (1)

அருமை ஏது உனக்கு நின்று அவலம் கூர்தியோ – கம்.கிட்:6 16/4

மேல்


கூர்ந்த (10)

பெரு வறம் கூர்ந்த கானம் கல்லென – பெரும் 23
பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு – பெரும் 25
நிற புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின் – மலை 245
பசு_நெய் கூர்ந்த மென்மை யாக்கை – நற் 40/8
புது வறம் கூர்ந்த செறுவில் தண்ணென – நற் 230/8
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம் – நற் 273/2
மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால் – கலி 31/6
பெரு வறம் கூர்ந்த வேனில் காலை – புறம் 224/13
கூர்ந்த எவ்வம் விட கொழு நிணம் கிழிப்ப – புறம் 393/11
தூக்கினன் உள்ளம் கூர்ந்த வாலி சேய் தூசி செல்ல – கம்.யுத்3:28 59/2

மேல்


கூர்ந்தவர் (1)

குற்றம் இல் கேள்வியர் அன்பு கூர்ந்தவர்
பற்றுதல் பழுது என பழுது உறா ஒரு – கம்.யுத்1:4 82/2,3

மேல்


கூர்ந்தன்றே (1)

மள்ளன் உள்ளம் மகிழ் கூர்ந்தன்றே
பஞ்சாய் பாவைக்கும் தனக்கும் – ஐங் 383/4,5

மேல்


கூர்ந்தனவே (1)

குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே ஆங்க – புறம் 368/10

மேல்


கூர்ந்தார் (2)

ஆங்கு ஏறும் வருந்தின ஆயரும் புண் கூர்ந்தார்
நாறு இரும் கூந்தல் பொதுமகளிர் எல்லாரும் – கலி 101/47,48
இருவரும் உவகை கூர்ந்தார் யாவரும் இன்பம் உற்றார் – கம்.யுத்1:4 145/3

மேல்


கூர்ந்திசினே (1)

பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசினே
அன்னள் அளியள் என்னாது மா மழை – குறு 216/4,5

மேல்


கூர்ந்து (23)

எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து
பிடி கணம் மறந்த வேழம் வேழத்து – முல் 68,69
கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின் – மலை 292
ஈன்று கான் மடிந்த பிணவு பசி கூர்ந்து என – நற் 29/3
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து
மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 252/8,9
சுடர் செல் வானம் சேப்ப படர் கூர்ந்து
எல் அறு பொழுதின் முல்லை மலரும் – குறு 234/1,2
மான் ஏறு மட பிணை தழீஇ மருள் கூர்ந்து
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும் – குறு 319/1,2
சிதடி கரைய பெரு வறம் கூர்ந்து
நிலம் பைது அற்ற புலம் கெடு காலையும் – பதி 23/2,3
மல் ஆர் அகலம் வடு அஞ்சி மம்மர் கூர்ந்து
எல்லா துனியும் இறப்ப தன் காதலன் – பரி 12/72,73
பாயல் பெறேஎன் படர் கூர்ந்து அவன்-வயின் – கலி 37/6
அல்லல் கூர்ந்து அழிவு-உற அணங்கு_ஆகி அடரும் நோய் – கலி 58/15
காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து
ஆதிமந்தி போல பேது உற்று – அகம் 45/13,14
இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து
ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு – அகம் 107/14,15
எழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்து
ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி – அகம் 135/4,5
துறுகல் விடர் அளை பிணவு பசி கூர்ந்து என – அகம் 147/5
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்து என புள் ஒருங்கு – அகம் 208/8,9
பூ கணும் நுதலும் பசப்ப நோய் கூர்ந்து
ஈங்கு யான் வருந்தவும் நீங்குதல் துணிந்து – அகம் 329/1,2
வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து
பைம் கண் வல்லியம் கல் அளை செறிய – அகம் 362/3,4
மேய் பதம் மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து
நெய்தல் அம் படுவில் சில் நீர் உண்ணாது – அகம் 371/6,7
ஆய் இதழ் மழை கண் மல்க நோய் கூர்ந்து
பெரும் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரி பனி – அகம் 373/13,14
நொவ்வு இயல் பகழி பாய்ந்து என புண் கூர்ந்து
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும் – அகம் 388/11,12
குய வரி இரும் போத்து பொருத புண் கூர்ந்து
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை – அகம் 398/22,23
வந்தனன் என்ன சொன்னார் வரம்பு_இலா உவகை கூர்ந்து
சிந்தையால் களிக்கின்றான்-தன் செறி கழல் சென்னி சேர்ந்தான் – கம்.யுத்2:16 124/3,4
புல்லுவ களிப்பு கூர்ந்து புலவு நாறு அலகை எல்லாம் – கம்.யுத்2:17 57/4

மேல்


கூர்ந்துள்ளார் (1)

புகுதி கூர்ந்துள்ளார் வேதம் பொதுவுற புலத்து நோக்கும் – கம்.யுத்2:15 221/3

மேல்


கூர்ந்தோர் (1)

எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய – அகம் 363/12

மேல்


கூர்ம் (10)

கூன் முள் முண்டக கூர்ம் பனி மா மலர் – குறு 51/1
பாத்தி அன்ன குடுமி கூர்ம் கல் – அகம் 5/13
கொல் வினை பொலிந்த கூர்ம் குறும் புழுகின் – அகம் 9/1
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர் – அகம் 129/12
கணிச்சி கூர்ம் படை கடும் திறல் ஒருவன் – புறம் 195/4
கொண்ட பூம் துகிலும் கோவை கலைகளும் சோர கூர்ம் கள் – கம்.சுந்:2 186/2
குறுமுனி என கடல் குடித்த கூர்ம் கணை – கம்.யுத்1:6 42/4
கோடையின் கதிர் என கொடிய கூர்ம் கணை – கம்.யுத்2:16 303/2
கொலையின்-மேல் குறித்த வேடன் கூர்ம் கணை உயிரை கொள்ள – கம்.யுத்3:29 45/3
குழுக்களை கூர்ம் கணை குப்பை ஆக்கி நேர் – கம்.யுத்4:37 76/2

மேல்


கூர்மத்தின் (1)

கூர்மத்தின் வெரிநின் வைத்து வானவர் அமுதம் கொண்ட – கம்.யுத்2:18 213/1

மேல்


கூர்மை (2)

கல்லும் மரனும் துணிக்கும் கூர்மை
தொடலை வாளர் தொடுதோல் அடியர் – மது 635,636
கொய்யுறும் குல மா மலர் குவை-நின்று எழுந்தனர் கூர்மை கூர் – கம்.அயோ:3 60/2

மேல்


கூர்மையன் (1)

வாய்மையன் மறு_இலன் மதியின் கூர்மையன்
ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் என – கம்.ஆரண்:4 5/2,3

மேல்


கூர (49)

மா மேயல் மறப்ப மந்தி கூர
பறவை படிவன வீழ கறவை – நெடு 9,10
நெய்தல் உண்கண் பைதல் கூர
பின் இரும் கூந்தலின் மறையினள் பெரிது அழிந்து – நற் 113/7,8
வயிறு பசி கூர ஈயலன் – பதி 20/26
மெலிவு உடை நெஞ்சினர் சிறுமை கூர
பீர் இவர் வேலி பாழ் மனை நெருஞ்சி – பதி 26/9,10
குன்று வறம் கூர சுடர் சினம் திகழ – பதி 43/13
இடு துனி கை ஆறா என் துயர் கூர
சுடும் இறை ஆற்றிசின் அடி சேர்ந்து சாற்றுமின் – பரி 8/78,79
கூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப – பரி 19/44
ஒளி_இழாய் ஈங்கு நாம் துயர் கூர பொருள்-வயின் – கலி 16/13
படர் கூற நின்றதும் உண்டோ தொடர் கூர
துவ்வாமை வந்த கடை – கலி 22/21,22
பானாள் யாம் படர் கூர பணை எழில் அணை மென் தோள் – கலி 30/9
வருந்தி யாம் நோய் கூர நுந்தையை என்றும் – கலி 82/26
நோய் கூர நோக்காய் விடல் – கலி 86/24
தோழி நாம் காணாமை உண்ட கடும் கள்ளை மெய் கூர
நாணாது சென்று நடுங்க உரைத்து ஆங்கு – கலி 115/1,2
மெல்லிய நெஞ்சு பையுள் கூர தம் – கலி 137/8
மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும் – கலி 145/13
நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்ச – அகம் 42/5
மன்று நிறை பைதல் கூர பல உடன் – அகம் 63/11
எமியம் ஆக துனி உளம் கூர
சென்றோர் உள்ளி சில் வளை நெகிழ – அகம் 163/3,4
எவ்வம் கூர இறந்தனம் யாமே – அகம் 361/16
இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ – அகம் 398/1,2
ஒண் நுதல் மகளிர் கைம்மை கூர
அவிர் அறல் கடுக்கும் அம் மென் – புறம் 25/12,13
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே – புறம் 72/17,18
ஆடவர் திரிவாரும் அரிவையர் களி கூர
நாடகம் நவில்வாரும் நகை உயிர் கவர்வாரும் – கம்.பால:23 33/3,4
பொய் சொல் பேணா வாய்மொழி மன்னன் பொறை கூர
நச்சு தீயே பெண் உரு அன்றோ என நாணா – கம்.அயோ:3 35/2,3
இமிழ் திரை பரவை ஞாலம் எங்கணும் வறுமை கூர
உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட வந்தது அன்றே – கம்.அயோ:3 71/1,2
அருத்தி கூர அணுகினன் ஆண்டு அவன் – கம்.அயோ:13 72/3
தொழுது தேவி துயர் கூர விளையாடல் தொழிலோ – கம்.ஆரண்:1 40/3
கண்டனன் இராமனை வர கருணை கூர
புண்டரிக வாள் நயனம் நீர் பொழிய நின்றான் – கம்.ஆரண்:3 46/1,2
பற்றினை உய்த்தாய் பற்பல காலம் பசி கூர
உற்று உயிர் உள்ளே தேய உலந்தாய் பினை அன்றோ – கம்.ஆரண்:11 9/2,3
பின் சென்று காதல் கூர பேழ்கணித்து இரங்குகின்ற – கம்.கிட்:2 10/3
இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூர
கல்லாத கலையும் வேத கடலுமே என்னும் காட்சி – கம்.கிட்:2 18/1,2
அனகனை குறுகினான் அ அண்ணலும் அருத்தி கூர
புனை மலர் தட கை நீட்டி போந்து இனிது இருத்தி என்றான் – கம்.கிட்:3 20/3,4
பாடலம் வறுமை கூர பகலவன் பசுமை கூர – கம்.கிட்:10 25/1
பாடலம் வறுமை கூர பகலவன் பசுமை கூர
கோடல்கள் பெருமை கூர குவலயம் சிறுமை கூர – கம்.கிட்:10 25/1,2
கோடல்கள் பெருமை கூர குவலயம் சிறுமை கூர – கம்.கிட்:10 25/2
கோடல்கள் பெருமை கூர குவலயம் சிறுமை கூர
ஆடின மயில்கள் பேசாது அடங்கின குயில்கள் அன்பர் – கம்.கிட்:10 25/2,3
மண்ணவர் இறைஞ்ச செல்லும் மாருதி மறம் உள் கூர
அண்ணல் வாள் அரக்கன்-தன்னை அமுக்குவென் இன்னம் என்னா – கம்.சுந்:1 25/2,3
கங்கை திரு நாடு உடையானை கண்டு நெஞ்சம் களி கூர
அம் கை திரள்கள் எடுத்து ஓடி ஆர்த்தது ஒத்தது அணி ஆழி – கம்.யுத்1:1 10/3,4
மாசு_இல் புகழ் காதலுறுவேம் வளமை கூர
பேசுவது மானம் இடை பேணுவது காமம் – கம்.யுத்1:2 52/2,3
புகல் மதித்து உணர்கிலாமையின் நமக்கு எளிமை சால் பொறைமை கூர
நகல் மதிக்கில மறு பொலிய வாள் ஒளி இழந்து உய்தல் நண்ணும் – கம்.யுத்1:2 93/1,2
ஆழியான் அவனை நோக்கி அருள் சுரந்து உவகை கூர
ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எ நாள் – கம்.யுத்1:4 139/1,2
ஆண்தகையும் அன்பினொடு காதல்-அது கூர
நீண்ட கையினால் அவரை நெஞ்சினொடு புல்லி – கம்.யுத்1:9 1/1,2
கேதங்கள் கூர அயர்கின்ற வள்ளல் திரு மேனி கண்டு கிளர்வான் – கம்.யுத்2:19 245/2
கை ஆர் வரை-மேல் முரசு இயற்றி நகரம் எங்கும் களி கூர
நெய் ஆர் ஆடல் கொள்க என்று நிகழ்த்துக என்றான் நெறி இல்லான் – கம்.யுத்3:23 1/3,4
அழுகையோடு உவகை உற்ற வீடணன் ஆர்வம் கூர
தழுவினன் அவனை தானும் அன்பொடு தழுவி தக்கோய் – கம்.யுத்3:24 13/1,2
கொன்றவர்-தம்மை கொல்லும் கோள் இலர் நாணம் கூர
பொன்றினர் என்பர் ஆவி போக்கினால் பொதுமை பார்க்கின் – கம்.யுத்3:26 69/2,3
போர்_மகளை கலை_மகளை புகழ்_மகளை தழுவிய கை பொறாமை கூர
சீர்_மகளை திரு_மகளை தேவர்க்கும் தம் மோயை தெய்வ கற்பின் – கம்.யுத்4:38 10/1,2
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர் வணக்கம் செய்தார் – கம்.யுத்4:41 119/4
உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்ப செய்தார் – கம்.யுத்4:42 1/4

மேல்


கூரல் (5)

மாரி கொக்கின் கூரல் அன்ன – நற் 100/2
கூரல் இருக்கை அருளி நெடிது நினைந்து – நற் 181/7
குறு விழி கண்ண கூரல் அம் குறு முயல் – அகம் 284/2
கூரல் கொக்கின் குறும் பறை சேவல் – அகம் 346/3
சிந்தாகுலங்கள் களைவாய் தளர்ந்து துயர் கூரல் என்ன செயலோ – கம்.யுத்2:19 250/3

மேல்


கூரவும் (1)

மாந்தர் வன் துயர் கூரவும் யான் வனம் – கம்.ஆரண்:3 18/3

மேல்


கூரவே (3)

குண்டல முகத்தியர் உவகை கூரவே – கம்.சுந்:12 6/4
குளிர்ந்தது அ குரிசில் வால் என்பு கூரவே – கம்.சுந்:12 123/4
விண்ணின் நாடு உறைவிடம் வெறுமை கூரவே – கம்.யுத்2:19 37/4

மேல்


கூரா (2)

மெய் பனி கூரா அணங்கு என பராவலின் – பதி 71/22
உவலை கூரா கவலை இல் நெஞ்சின் – பதி 85/11

மேல்


கூரிய (6)

வறுமை கூரிய மண் நீர் சிறு குள – அகம் 121/3
எவ்வம் கூரிய வைகலும் வருவோய் – அகம் 288/6
செவ்விய மதுரம் சேர்ந்தன பொருளின் சீரிய கூரிய தீம் சொல் – கம்.பால:3 1/1
கழிய கூரிய என்று ஒரு காரிகை – கம்.பால:14 33/3
கூரிய வாள் கொடு கொன்று நீக்கி யானும் – கம்.அயோ:3 26/2
கூரிய சூலத்தான் என்று அவன் நிலை கூறலுற்றான் – கம்.யுத்2:16 109/4

மேல்


கூரினும் (1)

தன் எவ்வம் கூரினும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/8

மேல்


கூரு (1)

கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ தன் மலை – கலி 42/19

மேல்


கூருதியோ (1)

எந்தாய் ஒரு நீ இடர் கூருதியோ – கம்.யுத்3:21 4/4

மேல்


கூரும் (7)

புள் இறை கூரும் துறைவனை – ஐங் 142/2
கூரும் நோய் சிறப்பவும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/11
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் – கலி 124/6
நாம் படர் கூரும் அரும் துயர் கேட்பின் – அகம் 251/4
கூரும் வெண் நிற திரை என பறப்பன குரண்டம் – கம்.கிட்:10 40/4
கந்தாரத்தின் இன் இசை பாடி களி கூரும்
மந்தாரத்தின் மாலை அலம்பும் மகுடத்தாள் – கம்.சுந்:2 78/3,4
நூல் பெரும் கடல் நுணங்கிய கேள்வியன் நோக்கினன் மறம் கூரும்
வேல் பெரும் கடல் புடை பரந்து ஈண்டிய வெள்ளிடை வியன் கோயில் – கம்.சுந்:2 204/1,2

மேல்


கூரை (5)

உவலை கூரை ஒழுகிய தெருவில் – முல் 29
குறும் கூரை குடி நாப்பண் – பட் 81
கூரை நன் மனை குறும் தொடி மகளிர் – நற் 79/2
ஆய் கரும்பின் கொடி கூரை
சாறு கொண்ட களம் போல – புறம் 22/15,16
குரம்பை கூரை கிடக்கினும் கிடக்கும் – புறம் 332/4

மேல்


கூல (4)

கூல மா மரத்து இரும் சிறை புலர்த்துவ குரண்டம் – கம்.கிட்:1 19/4
கூல வெம் சேனையின் குணிப்பு இலாமையும் – கம்.சுந்:12 22/2
கூல வான் குரங்கினால் குறுகும் கோள் அது – கம்.யுத்1:2 80/3
கூல சேனையின் வெள்ளம் மற்று அதற்கு இன்று குறித்த – கம்.யுத்3:30 45/2

மேல்


கூலத்தன் (1)

மேலின் மேல் நின்ற-காறும் சென்ற கூலத்தன் விண்டு – கம்.சுந்:1 32/2

மேல்


கூலத்தில் (1)

குயின்றன குல மணி நதியின் கூலத்தில்
பயின்று உயர் வாலுக பரப்பில் பைம் புலில் – கம்.அயோ:5 9/1,2

மேல்


கூலத்து (2)

கூலத்து ஆர் உலகம் எல்லாம் குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க – கம்.ஆரண்:10 104/1
பாயும் வேலையின் கூலத்து மணலினும் பலரால் – கம்.யுத்3:31 41/4

மேல்


கூலம் (12)

பரதர் தந்த பல் வேறு கூலம்
இரும் கழி செறுவின் தீம் புளி வெள் உப்பு – மது 317,318
கூலம் எல்லாம் புலம் புக நாளும் – நற் 93/3
கூலம் பகர்நர் குடி புறந்தராஅ – பதி 13/23
செம் கள விருப்பொடு கூலம் முற்றிய – பதி 19/5
பெரும் பல் யாணர் கூலம் கெழும – பதி 89/7
இரு நிலம் கூலம் பாற கோடை – புறம் 381/17
கூலம் ஆம் என என்புற குளிர்ந்தது அ குரு மணி திரு மேனி – கம்.யுத்1:3 86/4
கூலம் இட்டிய ஆர்கலி கோத்ததால் – கம்.யுத்1:8 38/3
கூலம் கொள் குரங்கை எல்லாம் கொல்லுதி வெள்ளம் ஆன – கம்.யுத்1:13 19/3
குன்று கொண்டு எறியும் பாரில் குதிக்கும் வெம் கூலம் பற்றி – கம்.யுத்2:16 173/1
கூலம் நீங்கிய இராக்கத பூசுரர் கொணர்ந்தார் – கம்.யுத்3:22 159/4
கூலம் இல் சராசரம் அனைத்தினையும் ஒத்தனர் குரை கடல் எழும் – கம்.யுத்3:31 142/3

மேல்


கூலமே (2)

கூந்தலின் வறுமைய மலரின் கூலமே – கம்.அயோ:4 208/4
வள நகர் கூலமே போலும் மாண்பது – கம்.கிட்:1 6/4

மேல்


கூலமொடு (1)

விரவு வேறு கூலமொடு குருதி வேட்ட – பதி 29/11

மேல்


கூலி (1)

நல்குநர் ஒழித்த கூலி சில் பதம் – அகம் 301/4

மேல்


கூவ (6)

குரல் கேட்ட கோழி குன்று அதிர கூவ
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப – பரி 8/19,20
குருகு இலை உதிர குயில்_இனம் கூவ
பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர் – பரி 15/41,42
அலவு-உற்று குடி கூவ ஆறு இன்றி பொருள் வெஃகி – கலி 10/5
உரைப்ப போல ஊழ் கொள்பு கூவ
இன சிதர் உகுத்த இலவத்து ஆங்கண் – அகம் 25/8,9
ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ வந்து அணைந்திடாது – கம்.பால:3 22/3
உழையர் கூவ புக்கு ஏகு என பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும் – கம்.சுந்:2 196/3

மேல்


கூவத்தின் (1)

கூவத்தின் சிறு புனலை கடல் அயிர்த்தது ஒவ்வாதோ கொற்ற வேந்தே – கம்.யுத்1:4 100/4

மேல்


கூவல் (15)

கூவல் அன்ன விடர்_அகம் புகு-மின் – மலை 366
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி – நற் 240/7
நோயினும் நோய் ஆகின்றே கூவல்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட – குறு 224/3,4
உவலை கூவல் கீழ – ஐங் 203/3
கூவல் துழந்த தடம் தாள் நாரை – பதி 51/4
ஊறாது இட்ட உவலை கூவல்
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர் – அகம் 21/23,24
நெடு விளி கோவலர் கூவல் தோண்டிய – அகம் 155/8
பிணர் அழி பெரும் கை புரண்ட கூவல்
தெண் கண் உவரி குறை குட முகவை – அகம் 207/10,11
அகல் இடம் குழித்த அகல் வாய் கூவல்
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும் – அகம் 295/11,12
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல்
கன்று உடை மட பிடி களிறொடு தடவரும் – அகம் 321/8,9
அரிது உண் கூவல் அம் குடி சீறூர் – புறம் 306/2
களர் படு கூவல் தோண்டி நாளும் – புறம் 311/1
பூவல் படுவில் கூவல் தோண்டிய – புறம் 319/1
கல் அறுத்து இயற்றிய வல் உவர் கூவல்
வில் ஏர் வாழ்க்கை சீறூர் மதவலி – புறம் 331/1,2
பண்ணைக்கு ஒருவன் என போந்தேன் ஏவல் கூவல் பணி செய்வேன் – கம்.சுந்:4 114/4

மேல்


கூவல்-செய் (1)

கூவல்-செய் தொழிலினர் குடிமை செய்திட – கம்.ஆரண்:12 31/2

மேல்


கூவலில் (1)

கூவலில் புக்கு வேலை கோட்படும் என்று கொள்ளேல் – கம்.யுத்3:23 28/4

மேல்


கூவலின் (2)

பாஅர் மலி சிறு கூவலின் தணியும் – நற் 41/4
கூவலின் உயிர்த்த சில் நீர் உலகினை குப்புற்று என்ன – கம்.ஆரண்:10 165/1

மேல்


கூவலோடும் (1)

கூவினர் கூவலோடும் குறுகினர் கொடி திண் தேர் மேல் – கம்.ஆரண்:10 169/2

மேல்


கூவா-முன்னம் (1)

கூவா-முன்னம் இளையோன் குறுகி நீ – கம்.அயோ:8 10/1

மேல்


கூவாயோ (1)

கோதை ஆர் வேல் அரக்கர் பட்டாரை கூவாயோ
பேதை ஆய் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ – கம்.யுத்2:18 270/2,3

மேல்


கூவி (10)

குயிலொடும் இனிது பேசி சிலம்பொடும் இனிது கூவி
மயில்_இனம் திரிவ என்ன திரிந்தனர் மகளிர் எல்லாம் – கம்.பால:15 29/3,4
குரிசிலும் தம்பியை கூவி கொண்டலின் – கம்.அயோ:12 21/1
கோள் உற கொதித்து விம்மி உழையரை கூவி சொன்னான் – கம்.ஆரண்:10 164/4
கூவி நின்று ஏவல் கொள்வேன் காணுதி குதலை_சொல்லாய் – கம்.சுந்:3 142/4
நன்று என அவனை கூவி நம்பி நீ நண்ணலார்-பால் – கம்.யுத்1:14 10/1
கூவி இன்று என்னை நீ போய் தன் குலம் முழுதும் கொல்லும் – கம்.யுத்1:14 31/1
ஆங்கு அவன்-தன்னை கூவி ஏவுதி-என்னின் ஐய – கம்.யுத்2:16 41/1
அந்த நெறியை அவர் செய்ய அரக்கன் மருத்தன்-தனை கூவி
முந்த நீ போய் அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு நின் – கம்.யுத்3:23 2/1,2
கோடி ஐ_இரண்டு தொக்க படைக்கல மள்ளர் கூவி
ஓடி ஓர் பக்கம் ஆக உயிர் இழந்து உலத்தலோடும் – கம்.யுத்3:31 223/1,2
வன்னி கூவி வரன்முறையால் மறை – கம்.யுத்4:38 31/2

மேல்


கூவியது (1)

கூவியது அதனுக்கு அன்றோ என்றனன் கூற்றின் வெய்யோன் – கம்.யுத்2:18 187/4

மேல்


கூவியர் (2)

கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த – பெரும் 377
தீம் சேற்று கூவியர் தூங்குவனர் உறங்க – மது 627

மேல்


கூவிரம் (2)

எரி புரை எறுழம் சுள்ளி கூவிரம்
வடவனம் வாகை வான் பூ குடசம் – குறி 66,67
கூவிரம் செறி பொன் கொடி தேரொடும் – கம்.யுத்4:37 175/1

மேல்


கூவிள (1)

கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல் – புறம் 372/6

மேல்


கூவிளம் (2)

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம்
எரி புரை எறுழம் சுள்ளி கூவிரம் – குறி 65,66
கூவிளம் கண்ணி கொடும் பூண் எழினியும் – புறம் 158/9

மேல்


கூவினர் (1)

கூவினர் கூவலோடும் குறுகினர் கொடி திண் தேர் மேல் – கம்.ஆரண்:10 169/2

மேல்


கூவினான் (3)

ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான்
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர் – கம்.அயோ:13 10/2,3
கூவினான் அவன் கோபுர வாயிலில் – கம்.யுத்1:14 40/3
கூத்தனும் வருக என கடிது கூவினான் – கம்.யுத்2:16 309/4

மேல்


கூவுக (1)

ஈண்டு இப்பொழுதே விரைந்து எங்கையை கூவுக என்றான் – கம்.ஆரண்:10 146/4

மேல்


கூவுகின்றிலை (1)

கூவுகின்றிலை கூறலை சென்று எனா – கம்.சுந்:2 171/2

மேல்


கூவுதிர் (1)

மாலை பிறை பிள்ளையை கூவுதிர் வல்லை என்றான் – கம்.ஆரண்:10 132/4

மேல்


கூவுநரும் (1)

கோகுலமாய் கூவுநரும்
ஆகுலம் ஆகுநரும் – பரி 9/65,66

மேல்


கூவும் (4)

பகலும் கூவும் அகலுள் ஆங்கண் – புறம் 362/18
கூவும் மென் குயில் குதலையர் குடைந்த தண் புனல்-வாய் – கம்.பால:9 9/2
என்றான் எனலும் கடிது ஏகினர் கூவும் எல்லை – கம்.ஆரண்:10 147/1
கூவும் இள மென் குயில்கள் பூவை கிளி கோல – கம்.கிட்:14 38/3

மேல்


கூவுவ (1)

கோட்டி மாக்களை கூவுவ போல்வன – கம்.அயோ:11 30/3

மேல்


கூவுவான் (1)

கோது_இல் சிந்தை அனுமனை கூவுவான்
போதல் மேயினன் போதகமே அனான் – கம்.கிட்:11 25/3,4

மேல்


கூவுவேன்-கொல் (1)

ஆஅ ஒல் என கூவுவேன்-கொல்
அலமரல் அசை வளி அலைப்ப என் – குறு 28/3,4

மேல்


கூவுறு (1)

கூவுறு கோழியும் துயில்வு கொண்டவே – கம்.ஆரண்:10 129/4

மேல்


கூவை (5)

புலவு வில் பொலி கூவை
ஒன்றுமொழி ஒலி இருப்பின் – மது 142,143
நூறொடு குழீஇயின கூவை சேறு சிறந்து – மலை 137
கொடு வில் கூளியர் கூவை காணின் – மலை 422
கூவை துற்ற நால் கால் பந்தர் – புறம் 29/19
திணி நிலை அலற கூவை போழ்ந்து தன் – புறம் 275/4

மேல்


கூழ் (15)

ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் – பெரும் 175
கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர் – பெரும் 327
கூழ் உடை கொழு மஞ்சிகை – பட் 163
கூழ் உடை நன் மனை குழுவின இருக்கும் – நற் 367/5
கூழ் உடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப – பதி 90/45
வல் வாய் கணிச்சி கூழ் ஆர் கோவலர் – அகம் 21/22
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில் – அகம் 113/13
கூழ் உடை தந்தை இடன் உடை வரைப்பின் – அகம் 145/17
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த – அகம் 194/13
கொள_கொள குறைபடா கூழ் உடை வியன் நகர் – புறம் 70/7
பகை கூழ் அள்ளல் பட்டு – புறம் 185/5
வேந்து தரு விழு கூழ் பரிசிலர்க்கு என்றும் – புறம் 320/16
விழு தலை சாய்த்த வெருவரு பைம் கூழ்
பேய்_மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு – புறம் 369/14,15
அலர்ந்த பைம் கூழ் அகன் குள கீழன – கம்.அயோ:11 25/1
ஆ முனையின் சிறு கூழ் என இப்பொழுது ஆகாதோ – கம்.அயோ:13 23/4

மேல்


கூழ (1)

வரி கூழ வட்டி தழீஇ அரி குழை – கலி 109/14

மேல்


கூழுடன் (1)

கொண்டுழி ஒரு நிலை நிற்பர் கூழுடன்
உண்டுழி ஒரு நிலை நிற்பர் உற்றவர் – கம்.யுத்1:4 67/3,4

மேல்


கூழும் (1)

கூழும் சோறும் கடைஇ ஊழின் – புறம் 160/20

மேல்


கூழே (1)

ஏத்தினர் தரூஉம் கூழே நும் குடி – புறம் 122/6

மேல்


கூழை (22)

வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின் – நற் 23/2
உச்சி கட்டிய கூழை ஆவின் – நற் 109/8
புலர்வு_இடத்து உதிர்த்த துகள் படு கூழை
பெரும் கண் ஆயம் உவப்ப தந்தை – நற் 140/4,5
நெறி படு கூழை கார் முதிர்பு இருந்த – நற் 368/5
நீர் அலை கலைஇய கூழை வடியா – நற் 398/3
கிளி குறைத்து உண்ட கூழை இருவி – குறு 133/2
கூழை மூங்கில் குவட்டு இடையதுவே – குறு 179/7
கூழை நெய்தலும் உடைத்து இவண் – குறு 227/3
கூழை பெய் எக்கர் குழீஇய பதுக்கை – குறு 372/5
கழும முடித்து கண்கூடு கூழை
சுவல் மிசை தாதொடு தாழ அகல்-மதி – கலி 56/3,4
சாந்து உளர் கூழை முடியா நிலம் தாழ்ந்த – கலி 115/13
கூழை கூந்தல் குறும் தொடி மகளிர் – அகம் 141/16
கூழை உளர்ந்து மோழைமை கூறவும் – அகம் 207/15
கூழை நொச்சி கீழது என் மகள் – அகம் 275/17
குறும் தொடர் அடைச்சிய நறும் பல் கூழை
நீடு நீர் நெடும் சுனை ஆயமொடு ஆடாய் – அகம் 358/6,7
கொண்டை கூழை தண் தழை கடைசியர் – புறம் 61/1
யாவிர் ஆயினும் கூழை தார் கொண்டு – புறம் 88/1
கூழை தாங்கிய அகல் யாற்று – புறம் 169/4
நாவி விரி கூழை இள நவ்வியர் துயின்றார் – கம்.அயோ:5 10/4
கூழை போன்ற பொருநர் குழாங்களே – கம்.அயோ:11 33/4
கூழை புறத்து விரிந்தது ஓர் கொட்பால் – கம்.ஆரண்:14 45/3
கைகளே கைகள் ஆக கடை கூழை திரு வால் ஆக – கம்.சுந்:8 21/4

மேல்


கூழைக்கு (1)

கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும் – குறு 113/5

மேல்


கூழையாய் (1)

முல்லை இவை ஆயின் முற்றிய கூழையாய்
எல்லிற்று போழ்து ஆயின் ஈதோளி கண்டேனால் – கலி 117/12,13

மேல்


கூழையின் (1)

கூழையின் நெற்றி நின்றானை கூடினான் – கம்.யுத்2:15 118/4

மேல்


கூழையும் (1)

கூழையும் குறு நெறி கொண்டன முலையும் – அகம் 315/1

மேல்


கூழையுள் (3)

கூழையுள் வீழ்ந்தன்று-மன் – கலி 107/9
பெய் போது அறியா தன் கூழையுள் ஏதிலான் – கலி 107/14
மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன் – கலி 107/30

மேல்


கூழொடு (1)

பாலொடு வந்து கூழொடு பெயரும் – குறு 221/3

மேல்


கூளி (5)

கூறாமல் குறித்ததன் மேற்செல்லும் கடும் கூளி
மாறா போர் மணி மிடற்று எண் கையாய் கேள் இனி – கலி 1/3,4
கூளி சுற்றம் குழீஇ இருந்து ஆங்கு – அகம் 233/10
கூளி கொடும் கூற்றினுக்கு ஆவது ஓர் கூடு போல்வ – கம்.யுத்2:19 17/4
கூளி ஆர்த்தன குஞ்சரம் ஆர்த்தன – கம்.யுத்2:19 134/2
தடி உண்டு ஆடி கூளி தடிக்கின்றன காணீர் – கம்.யுத்4:33 15/4

மேல்


கூளிக்கு (1)

குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம் – கலி 101/26

மேல்


கூளிகட்கு (1)

கூளிகட்கு நல் உடன்பிறந்தோர் பெரும் குழுவாய் – கம்.யுத்3:30 23/3

மேல்


கூளிகள் (1)

கூளிகள் பூண்டன குதிரை பூண்டன – கம்.ஆரண்:7 31/4

மேல்


கூளியர் (7)

வேறு பல் உருவின் குறும் பல் கூளியர்
சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – திரு 282,283
காய் சின முன்பின் கடுங்கண் கூளியர்
ஊர் சுடு விளக்கின் தந்த ஆயமும் – மது 691,692
கொடு வில் கூளியர் கூவை காணின் – மலை 422
கொள்ளை வல்சி கவர் கால் கூளியர்
கல் உடை நெடு நெறி போழ்ந்து சுரன் அறுப்ப – பதி 19/1,2
உரு எழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆட – பதி 36/12
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர்
கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில் – புறம் 23/5,6
குரங்கு அன்ன புன் குறும் கூளியர்
பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ – புறம் 136/13,14

மேல்


கூளியும் (1)

சிவந்த சாதகரொடு சிறு கண் கூளியும்
கவந்தமும் உலகம் நின் கையது ஆயது என்று – கம்.அயோ:14 33/2,3

மேல்


கூளியொடு (1)

கணம்_கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ – பட் 259

மேல்


கூளியோடு (1)

கோர ஆளி சீயம் மீளி கூளியோடு ஞாளியும் – கம்.யுத்3:31 93/1

மேல்


கூற்ற (2)

கூற்ற கொல் தேர் கழுதொடு கொட்ப – மது 633
மன்பதை சவட்டும் கூற்ற முன்ப – பதி 84/7

மேல்


கூற்றத்து (9)

கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின் – திரு 81
உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன – மலை 209
உறல் முறை மரபின் கூற்றத்து
அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரே – குறு 267/7,8
கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர் – குறு 283/5
உரும்பு இல் கூற்றத்து அன்ன நின் – பதி 26/13
மருந்து இல் கூற்றத்து அரும் தொழில் சாயா – புறம் 3/12
மன் உயிர் பன்மையும் கூற்றத்து ஒருமையும் – புறம் 19/3
கூற்றத்து அனையை ஆகலின் போற்றார் – புறம் 98/17
கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின் – புறம் 362/7

மேல்


கூற்றம் (38)

கூதிர் உருவின் கூற்றம்
காதலர் பிரிந்த என் குறித்து வருமே – குறு 197/4,5
மாற்று அரும் சீற்றத்து மா இரும் கூற்றம்
வலை விரித்து அன்ன நோக்கலை – பதி 51/35,36
ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே – பரி 2/50
கூற்றம் வரினும் தொலையான் தன் நட்டார்க்கு – கலி 43/10
நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோள் உற விளியார் பிறர் கொள விளிந்தோர் என – அகம் 61/1,2
மூத்தோர் மூத்தோர் கூற்றம் உய்த்து என – புறம் 75/1
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய – புறம் 210/8
நினையா கூற்றம் இன் உயிர் உய்த்தன்று – புறம் 221/8
நனி பேதையே நயன் இல் கூற்றம்
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை – புறம் 227/1,2
நீ இழந்தனையே அறன் இல் கூற்றம்
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான் – புறம் 230/11,12
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய – புறம் 237/9
வெம் திறல் கூற்றம் பெரும் பேது உறுப்ப – புறம் 238/10
ஆர் உயிர்க்கு அலமரும் ஆரா கூற்றம்
நின் வரவு அஞ்சலன் மாதோ நன் பல – புறம் 361/2,3
கூற்றம் இல்லை ஓர் குற்றம் இலாமையால் – கம்.பால:2 39/1
கூற்றம் போலும் கொலை கணினால் அன்றி – கம்.பால:14 35/1
பெண்டிரில் கூற்றம் அன்னாள் பிள்ளையை கொணர்க என்றாள் – கம்.அயோ:3 83/4
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றி கொடுமை பூண்டாள் – கம்.அயோ:3 109/2
கொண்டேன் அல்லேன் வேறு ஓர் கூற்றம் தேடி கொண்டேன் – கம்.அயோ:4 47/4
கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் என குலைவு-கொண்டாள் – கம்.ஆரண்:12 64/4
அந்தோ வினையேன் அரும் கூற்றம் ஆனேனே – கம்.ஆரண்:13 95/4
கூற்றம் உண்ண கொடுப்பென் என்று எண்ணினாய் – கம்.கிட்:7 103/3
நொந்தனை அதுதான் நிற்க நின் முகம் நோக்கி கூற்றம்
வந்ததே அன்றோ அஞ்சாது ஆர் அதன் வலியை தீர்ப்பார் – கம்.கிட்:7 147/3,4
கொன்று கோள் இழைத்தால் நீ நின் உயிர் விடின் கூற்றம் கூடும் – கம்.சுந்:3 139/2
உண்ணும் செய்கை அ தசமுக கூற்றம் தன் உயிர்-மேல் – கம்.யுத்1:5 57/2
சொல் உண்டே இவனை வெல்ல தோற்றும் ஓர் கூற்றம் உண்டோ – கம்.யுத்1:14 16/2
கொன்று வீழ்த்தினது இராகவன் சரம் எனும் கூற்றம் – கம்.யுத்2:15 237/4
உணர்ந்தது கூற்றம் என்று உம்பர் ஓடினார் – கம்.யுத்2:16 103/4
வள்ளல் காத்து உடன் நிற்கவும் வானர தானையை மற கூற்றம்
கொள்ளை கொண்டிட பண்டையின் மும் மடி குமைகின்ற படி நோக்கி – கம்.யுத்2:16 335/1,2
சீதை என்று ஒரு கொடும் கூற்றம் தேடினார் – கம்.யுத்2:18 115/4
சங்கையும் இல்லா-வண்ணம் தன் உளே தழுவி கூற்றம்
எங்கு உள உயிர் என்று எண்ணி இணை கையால் கிளைத்தது என்ப – கம்.யுத்2:19 51/2,3
அட்டன கூற்றம் என்ன அடர்ந்தன அனந்தம் அம்மா – கம்.யுத்2:19 94/4
கூற்றம் கொடு முனை வந்து என கொன்றான் இகல் வென்றான் – கம்.யுத்3:22 112/4
சீதைக்கும் கூற்றம் காட்டி தீர்ந்திலது ஒருவன் தீமை – கம்.யுத்3:26 78/2
கொல்லுதி அமரர்-தங்கள் கூற்றினை கூற்றம் ஒப்பாய் – கம்.யுத்3:27 5/4
கோல் ஒன்று துணிதலோடும் கூற்றுக்கும் கூற்றம் அன்னான் – கம்.யுத்3:27 179/1
கூற்றம் ஓர் சூலம் கொண்டு குறுகியது என்ன கொல்வான் – கம்.யுத்3:28 50/2
கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் – கம்.யுத்3:29 22/1
கூற்றம் ஆகிய கொம்பின் ஐம்பாலிடை கொடுமைக்கு – கம்.யுத்3:30 25/3

மேல்


கூற்றம்-கொல் (1)

வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்-கொல் ஆண்டார் – கலி 56/9

மேல்


கூற்றம்-கொல்லோ (1)

கொலை மேற்கொண்டு ஆர் உயிர் குடிக்கும் கூற்றம்-கொல்லோ கொடி பவளம் – கம்.யுத்1:1 6/4

மேல்


கூற்றமும் (12)

தீ செம் கனலியும் கூற்றமும் ஞமனும் – பரி 3/21
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு – கலி 12/18
உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம் – கலி 105/38
கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம் – கம்.பால:10 32/1
மந்தரை கூற்றமும் வழி செல்வாரொடும் – கம்.அயோ:12 54/1
கொம்பும் உண்டு அரும் கூற்றமும் உண்டு உங்கள் – கம்.கிட்:11 4/3
உள்ளம் நொந்து அனுங்கி வெய்ய கூற்றமும் உறுவது உன்ன – கம்.சுந்:10 17/2
கூற்றமும் நின்றது எம்மை கொல்லிய விதியும் நின்ற – கம்.யுத்2:16 131/3
கூற்றமும் கட்புலம் புதைப்ப கோத்து எழு – கம்.யுத்2:19 34/1
கூற்றமும் குலுங்கி அஞ்ச வெம் கத குமுதன் கொன்றான் – கம்.யுத்2:19 55/4
கொண்டு கூற்றமும் நடுக்குற தோள் புடை கொட்டி – கம்.யுத்4:32 6/2
கோளும் தண்டும் மழு எனும் கூற்றமும்
தோளின் பத்திகள்-தோறும் சுமந்தன – கம்.யுத்4:37 165/2,3

மேல்


கூற்றமே (3)

உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே – கம்.பால:14 16/4
குரங்கு என பெயர் கொடு திரியும் கூற்றமே – கம்.யுத்2:19 45/4
கொற்ற வில்லி அன்று ஏறிய கூற்றமே – கம்.யுத்2:19 140/4

மேல்


கூற்றன (1)

குமுதம் நாறும் மதத்தன கூற்றன
சமுதரோடு மடிந்தன சார்தரும் – கம்.யுத்4:33 26/1,2

மேல்


கூற்றாய் (2)

உன் உயிர்க்கு கூற்றாய் உலகு ஆள உற்றேனோ – கம்.அயோ:14 60/3
கூற்றாய் நின்ற குல சனகி குவளை மலர்ந்த தாமரைக்கு – கம்.ஆரண்:10 115/2

மேல்


கூற்றின் (17)

ஒருவனை தந்திடுதி என உயிர் இரக்கும் கொடும் கூற்றின் உளைய சொன்னான் – கம்.பால:6 11/4
கொன்று உழல் வாழ்க்கையள் கூற்றின் தோற்றத்தள் – கம்.பால:7 20/2
வயங்கு மாலை வான் நோக்கி இதுவோ கூற்றின் வடிவு என்றாள் – கம்.பால:10 64/4
கூற்றின் உற்றது கூறலுற்றாம்-அரோ – கம்.அயோ:10 56/4
குகன் என பெயரிய கூற்றின் ஆற்றலான் – கம்.அயோ:13 7/1
தன்மையை வினாயினான் கூற்றின் தன்மையான் – கம்.சுந்:12 64/4
கூற்றின் வெம் புருவம் அன்ன சிலை நெடும் குரலும் கேளா – கம்.யுத்2:15 143/3
துணை இன்றி சேரல் நன்றோ தோற்றுள கூற்றின் சூழல் – கம்.யுத்2:16 154/4
கூவியது அதனுக்கு அன்றோ என்றனன் கூற்றின் வெய்யோன் – கம்.யுத்2:18 187/4
பெய்துழி பெய்யும் மாரி அனையவன் பிணங்கு கூற்றின்
கையினின் பெரிய அம்பால் கவசத்தை கழித்து வீழ்த்தான் – கம்.யுத்2:19 170/3,4
கூற்றின் கொலையால் உழல் கொள்கையனை – கம்.யுத்3:20 99/2
குழுவொடும் கொண்டு தோள்-மேல் கணத்தினின் குதிப்பென் கூற்றின் – கம்.யுத்3:26 84/4
கொல்லோடு சுடர் கணை கூற்றின் நிண – கம்.யுத்3:31 197/1
மாதிரங்களை அளப்பன மாற்ற_அரும் கூற்றின்
தூது போல்வன சுடு கணை முறை முறை துரந்தான் – கம்.யுத்4:32 16/3,4
புட்டிலொடு கோதைகள் புழுங்கி எரி கூற்றின்
அட்டில் எனலாய் அமலன் அங்கையின் அடங்க – கம்.யுத்4:36 4/1,2
உரும் ஒப்பன கனல் ஒப்பன ஊற்றம் தரு கூற்றின்
மருமத்தினும் நுழைகிற்பன மழை ஒப்பன வானோர் – கம்.யுத்4:37 47/1,2
கூற்றின் வெம் கணை கோடியின் கோடிகள் – கம்.யுத்4:37 183/1

மேல்


கூற்றின்-பால் (1)

வண்மையை நோக்கிடா அரிய கூற்றின்-பால்
கண்மையும் உளது என கருதல் ஆகுமோ – கம்.அயோ:14 69/3,4

மேல்


கூற்றின்-வாய் (2)

மடங்கல் ஐ_இருநூற்றையும் கூற்றின்-வாய் மடுத்தான் – கம்.யுத்3:22 73/4
கூற்றின்-வாய் உற்றால் வீரம் குறைவரே இறைமை கொண்டார் – கம்.யுத்3:31 46/4

மேல்


கூற்றின்படி (1)

கூற்றின்படி கொதிக்கின்ற அ கொலை வாள் எயிற்று அரக்கன் – கம்.யுத்3:27 129/1

மேல்


கூற்றினார் (2)

கூசினோம் போதும் போதும் கூற்றினார் குறுக வந்தார் – கம்.யுத்3:27 74/4
கொல்வித்தும் தோற்று நின்ற கூற்றினார் குலத்தை எல்லாம் – கம்.யுத்3:27 168/3

மேல்


கூற்றினாரும் (2)

கூற்றினாரும் குனிக்க குனித்து எதிர் – கம்.ஆரண்:9 19/2
வாடை ஆய் கூற்றினாரும் உருவினை மாற்றி வந்தார் – கம்.கிட்:10 59/3

மேல்


கூற்றினாரே (1)

உயிர் கிடக்க உடலை விசும்பு ஏற்றினார் உணர்வு இறந்த கூற்றினாரே – கம்.ஆரண்:4 23/4

மேல்


கூற்றினாரையும் (1)

கூற்றினாரையும் ஆர் உயிர் கொண்டதே – கம்.யுத்2:15 96/4

மேல்


கூற்றினால் (2)

வேல் உடை கூற்றினால் துணிய வீசவும் – கம்.யுத்2:16 298/2
கோலின் மேவிய கூற்றினால் குமுதனும் குறைந்தான் – கம்.யுத்3:22 172/4

மேல்


கூற்றினுக்கு (2)

கூற்றினுக்கு அன்றே வீரன் சரத்திற்கும் குறித்தது உண்டோ – கம்.சுந்:3 116/4
கூளி கொடும் கூற்றினுக்கு ஆவது ஓர் கூடு போல்வ – கம்.யுத்2:19 17/4

மேல்


கூற்றினும் (5)

எண்ணும் கூற்றினும் இத்தனை வேண்டுமோ – கம்.பால:11 7/4
கறங்கு போல்வன காற்றினும் கூற்றினும் கடிய – கம்.கிட்:12 16/1
கூற்றினும் மும் மடி கொன்றான் – கம்.சுந்:13 51/4
கோறிர் என்றனன் என்றலும் பற்றினர் கூற்றினும் கொலை வல்லார் – கம்.யுத்1:3 80/4
கூற்றினும் வெம்மை காட்டி கொதித்தது அ குளிர் வெண் திங்கள் – கம்.யுத்1:9 20/4

மேல்


கூற்றினே (1)

கொல் இயல் யானையை கொல்லும் கூற்றினே – கம்.யுத்2:18 104/4

மேல்


கூற்றினை (7)

வீட்டி வாள் அவுணரை விருந்து கூற்றினை
ஊட்டி வீழ் மிச்சில் தான் உண்டு நாள்-தொறும் – கம்.ஆரண்:4 6/1,2
கூதிர் வாடை வெம் கூற்றினை நோக்கினன் – கம்.ஆரண்:14 15/1
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான் – கம்.கிட்:7 132/4
கூற்றினை ஏற்றி அன்ன குல பரி குழுவ குன்றின் – கம்.சுந்:8 5/2
தோன்றும் வெம் சுடர் சூல வெம் கூற்றினை தொட்டான் – கம்.யுத்2:16 240/4
கூற்றினை வென்று தம் உருவும் கூடினார் – கம்.யுத்3:24 100/4
கொல்லுதி அமரர்-தங்கள் கூற்றினை கூற்றம் ஒப்பாய் – கம்.யுத்3:27 5/4

மேல்


கூற்றினையும் (1)

கூற்றினையும் விண்ணினையும் கோளினையும் பணி கொண்டற்கு – கம்.ஆரண்:6 96/2

மேல்


கூற்று (37)

கூற்று அடூஉ நின்ற யாக்கை போல – பதி 13/11
கூற்று வெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றலையே – பதி 14/10
கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ்நாளும் நிலையுமோ – கலி 17/12
கூற்று என உட்கிற்று என் நெஞ்சு – கலி 103/45
கூற்று நக்கது போலும் உட்குவரு கடு மாலை – கலி 120/9
உயிர் உண்ணும் கூற்று போன்றன – புறம் 4/12
கூற்று கண்ணோடிய வெருவரு பறந்தலை – புறம் 19/16
கூற்று வெகுண்டு அன்ன முன்பொடு – புறம் 42/23
கூற்று ஒத்தீயே மாற்று அரும் சீற்றம் – புறம் 56/11
குமரி_படை தழீஇய கூற்று வினை ஆடவர் – புறம் 294/3
கூற்றும் உண்டு-கொல் கூற்று உறழ் வேலினாய் – கம்.பால:7 41/4
புதிய கூற்று அனையாள் புகைந்து ஏவிய – கம்.பால:7 46/1
கூற்று உறழ் நயனங்கள் சிவப்ப கூன் நுதல் – கம்.பால:19 21/1
கொற்றம் செய் கொலை வேல் என்ன கூற்று என கொடிய கண்ணாள் – கம்.பால:21 13/3
தாய் என நினைவான் முன்னே கூற்று என தமியள் வந்தாள் – கம்.அயோ:3 107/4
கோதை புடைபெயர கூற்று அனைய கண் சிவப்ப – கம்.அயோ:4 94/2
கூற்று உறழ் சொல்லினால் கொலை செய்வேன்-கொலோ – கம்.அயோ:5 23/4
கூற்று உறழ் வரி சிலை குரிசில் கூறுவான் – கம்.அயோ:11 56/4
கூற்று உறு நரகின் ஓர் கூறு கொள்க யான் – கம்.அயோ:11 111/4
தார்_இனம் குழுமின தடை_இல் கூற்று என – கம்.ஆரண்:7 33/3
தெருளும் வார் கணை கூற்று எதிர் ஆவி சென்று என்ன – கம்.ஆரண்:8 17/4
கூற்று ஒப்பான் கொலை வாள் அரக்கனோடு – கம்.கிட்:16 39/2
கூற்றும் நீ தன் உயிர் கொள்ளும் கூற்று என – கம்.யுத்1:2 24/3
நன்_நுதல் தீண்டுமேல் நணுகும் கூற்று என – கம்.யுத்1:4 98/3
கொள்ள வாய் வெருவும் கொடும் கூற்று அனா – கம்.யுத்1:9 56/4
குன்றம் நின்றது எடுத்து எதிர் கூற்று என – கம்.யுத்2:15 71/1
கூற்று மால் கொண்டது என்ன கொல்கின்றான் குறுக சென்றான் – கம்.யுத்2:15 156/3
கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து நீ கொணர்ந்த குன்றை – கம்.யுத்2:16 196/2
கொன்றன மானம் தோன்ற கூற்று என சீற்றம் கொண்டான் – கம்.யுத்2:17 25/2
கூற்று அலது உயிர் அது குடிக்கும் கூர்த்த என் – கம்.யுத்2:18 5/3
கூற்று அன்றேல் கொலை மற்று என் ஆம் உரும் அன்றேல் கொடுமை என் ஆம் – கம்.யுத்2:18 214/2
வதையின் மற்றொரு கூற்று என மாருதி – கம்.யுத்2:19 127/3
கூற்று வந்து உயிரை கொள்ளும் குறி இன்மை குறித்தலாலும் – கம்.யுத்2:19 175/2
ஆக கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும் என்றான் – கம்.யுத்3:22 122/4
கொன்றான் நிமிர் கூற்று என எ உயிரும் – கம்.யுத்3:31 190/3
கொல்லும் கூற்று என குறைக்கும் இ நிறை பெரும் குழுவை – கம்.யுத்4:32 14/2
கூற்று கோடினும் கோடல கடல் எலாம் குடிப்ப – கம்.யுத்4:37 99/1

மேல்


கூற்றுக்கு (3)

வன் குலம் கூற்றுக்கு ஈந்து வானவர் குலத்தை வாழ்வித்து – கம்.சுந்:14 28/3
கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட நெடும் கொற்றவன் கொலை அம்பால் – கம்.யுத்2:16 337/3
இலக்குவன்-தன்னை வேலால் எறிந்து உயிர் கூற்றுக்கு ஈந்தேன் – கம்.யுத்4:34 17/1

மேல்


கூற்றுக்கும் (2)

கோல் ஒன்று துணிதலோடும் கூற்றுக்கும் கூற்றம் அன்னான் – கம்.யுத்3:27 179/1
குசையின் தீவினின் உறைபவர் கூற்றுக்கும் விதிக்கும் – கம்.யுத்3:30 11/1

மேல்


கூற்றும் (17)

மடங்கலும் கணிச்சியும் காலனும் கூற்றும்
தொடர்ந்து செல் அமையத்து துவன்று உயிர் உணீஇய – கலி 105/20,21
கூற்றும் உண்டு-கொல் கூற்று உறழ் வேலினாய் – கம்.பால:7 41/4
ஆசையால் உழலும் கூற்றும் சுவை சிறிது அறிந்தது அன்றே – கம்.பால:7 53/4
வெம் சின கூற்றும் தன் விழி புதைத்தே – கம்.அயோ:11 68/4
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம் கூறி – கம்.ஆரண்:6 92/3
கூற்றும் வந்து என்னை இன்னே குறுகுமால் குறித்த ஆற்றால் – கம்.ஆரண்:10 168/2
கூற்றும் என் பெயர் சொல குலையும் ஆர் இனி – கம்.கிட்:7 28/3
பாச வெம் கரத்து கூற்றும் கட்புலன் பரப்ப அஞ்சும் – கம்.கிட்:16 59/2
கோள் வாய் அரியின் குலத்தாய் கொடும் கூற்றும் உட்க – கம்.சுந்:1 54/2
வவ்வுதல் கூற்றும் ஆற்றான் மாறுமாறு உலகின் வாழ்வார் – கம்.சுந்:11 21/2
கூற்றும் நீ தன் உயிர் கொள்ளும் கூற்று என – கம்.யுத்1:2 24/3
கடும் கனல் விடமும் கூற்றும் கலந்து கால் கரமும் காட்டி – கம்.யுத்1:14 19/2
உற்றன கூற்றும் அஞ்ச ஒளிர்வன ஒன்று நூறு ஆய் – கம்.யுத்2:15 153/3
கூற்றும் கை எடுத்து ஆடிட இராவணன் கொதித்தான் – கம்.யுத்2:15 243/4
குறைந்தன குரக்கு வெள்ளம் கொன்றனன் கூற்றும் கூச – கம்.யுத்2:16 175/4
உண்ணிய வந்த வெம் கூற்றும் உட்கவே – கம்.யுத்2:18 121/4
பரி பட கண்ட கூற்றும் பயம் பட பைம் பொன் திண் தேர் – கம்.யுத்2:18 185/2

மேல்


கூற்றுவ (1)

வினையின் கூற்றுவ கண்டருள் நீ என விளம்ப – கம்.கிட்:12 28/4

மேல்


கூற்றுவற்கு (1)

வில்லும் கூற்றுவற்கு உண்டு என திரிகின்ற வீரன் – கம்.யுத்4:32 14/1

மேல்


கூற்றுவன் (3)

கூற்றுவன் தன்னொடு எ உலகும் கூடி வந்து – கம்.யுத்1:4 65/1
வச்சிரத்து_எயிற்றவன் உளன் கூற்றுவன் மாற்றான் – கம்.யுத்1:5 40/4
உண்டு கைவிடும் கூற்றுவன் நிருதர் பேர் உயிரை – கம்.யுத்4:32 15/2

மேல்


கூற்றுவனை (2)

கூற்றுவனை இப்பொழுதே கொணர்கின்றேன் என்று சலம்கொண்டு போனாள் – கம்.ஆரண்:6 135/4
கொள்ள கொடும் கூற்றுவனை கொணர்ந்தான் குரங்கின் – கம்.கிட்:7 41/2

மேல்


கூற்றுற (1)

குறித்து எறிந்தன எய்தன கூற்றுற
தறித்த தேரும் களிறும் தரை பட – கம்.யுத்3:31 132/1,2

மேல்


கூற்றே (5)

மலை_மகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல் போர் கொற்றவை சிறுவ – திரு 257,258
தா இன்று கழிக என் கொள்ளா கூற்றே – நற் 271/12
திண் தேர் வளவன் கொண்ட கூற்றே – புறம் 226/6
இன்னாது உற்ற அறன் இல் கூற்றே
திரை வளை முன்கை பற்றி – புறம் 255/4,5
அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள்-தம் பிரளயமே அமரர் கூற்றே – கம்.யுத்4:38 4/4

மேல்


கூற்றை (10)

கூர்த்த நுதி மு தலை அயில் கொடிய கூற்றை
பார்த்து எயிறு தின்று பகு வாய்_முழை திறந்து ஓர் – கம்.பால:7 32/2,3
ஆக்கினாய் ஆக்கி உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றை
போக்கினாய் புகுந்து கொண்டு போகின்றாய் பொருது நின்னை – கம்.ஆரண்:12 81/2,3
கொடும் குல பகைஞன் ஆகி கொல்லிய வந்த கூற்றை
நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ – கம்.கிட்:2 23/3,4
கொலையே செய்வான் கூற்றை நிகர்ப்பான் கொடுமைக்கு ஓர் – கம்.கிட்:15 2/2
விழுந்து முற்றினர் கூற்றை விழுங்குவார் – கம்.சுந்:13 18/4
வெஞ்சின கூற்றை மாற்றும் மேன்மையின் மேன்மை உண்டோ – கம்.யுத்1:4 112/4
அமை உரு கொண்ட கூற்றை நாண் எறிந்து உருமின் ஆர்த்தான் – கம்.யுத்2:18 188/4
நெறி கொளும் கூற்றை நோக்கி ஆர் உயிர் நெடிது நீத்தார் – கம்.யுத்2:19 166/4
வீ கொண்டு வீழ யானோ பரதனும் வெய்ய கூற்றை
கூய்க்கொண்டு குத்துண்டு அன்னான் குலத்தொடு நிலத்தன் ஆதல் – கம்.யுத்3:26 82/2,3
பாவகர் உளரோ கூற்றை அஞ்சினால் பழியும் உண்டோ – கம்.யுத்3:31 51/4

மேல்


கூற்றையும் (10)

கொடிய கூற்றையும் ஒப்பன பதிற்றைந்து கோடி – கம்.கிட்:12 9/3
பிடிக்குமேல் பெரும் காற்றையும் கூற்றையும் பிடிக்கும் – கம்.கிட்:12 25/3
கூறு சேனை பதி கொடும் கூற்றையும்
நீறு செய்திடும் நீலன் என்று ஓதினான் – கம்.கிட்:13 3/3,4
கூற்றையும் கண் பொறி குறுக காண்பரேல் – கம்.யுத்1:5 21/3
தருக என் தேர் படை சாற்று என் கூற்றையும்
வருக முன் வானமும் மண்ணும் மற்றவும் – கம்.யுத்2:16 88/1,2
கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொண்டேன் – கம்.யுத்2:16 155/4
துங்க தோள் கொட்டி ஆர்த்தான் கூற்றையும் துணுக்கம் கொண்டான் – கம்.யுத்2:16 201/4
கூற்றையும் வென்று உயர் வட்டணை கொண்டான் – கம்.யுத்3:26 28/4
அந்து ஒக்க அரற்றவோ நான் கூற்றையும் ஆடல் கொண்டேன் – கம்.யுத்3:29 38/4
தடவும் ஆற்றலை கூற்றையும் தமையனை போல – கம்.யுத்4:32 22/3

மேல்


கூற்றையே (1)

கூற்றையே ஊர்கின்றானோ குரங்கின் மேல் கொண்டு நின்றான் – கம்.யுத்2:16 29/4

மேல்


கூற (60)

ஒரு குடையான் ஒன்று கூற
பெரிது ஆண்ட பெரும் கேண்மை – பொரு 228,229
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே – குறு 14/6
ஓரை ஆயம் கூற கேட்டும் – குறு 48/3
அன்பு அன்று என்று யான் கூற அன்பு உற்று – கலி 2/25
புனை_இழாய் நின் நிலை யான் கூற பையென – கலி 10/22
படர் கூற நின்றதும் உண்டோ தொடர் கூர – கலி 22/21
ஐய சிறிது என்னை ஊக்கி என கூற
தையால் நன்று என்று அவன் ஊக்க கை நெகிழ்பு – கலி 37/15,16
நின் உறு விழுமம் கூற கேட்டு – கலி 38/23
இனையன கூற இறைஞ்சுபு நிலம் நோக்கி – கலி 57/21
வாய் ஆக யாம் கூற வேட்டு ஈவாய் கேள் இனி – கலி 93/16
முது வாய் பெண்டிர் அது வாய் கூற
களம் நன்கு இழைத்து கண்ணி சூட்டி – அகம் 22/7,8
யான் நின் கொடுமை கூற நினைபு ஆங்கு – அகம் 298/19
எமர் குறை கூற தங்கி ஏமுற – அகம் 300/19
கடவுள் கற்பின் மடவோள் கூற
செய்_வினை அழிந்த மையல் நெஞ்சின் – அகம் 314/15,16
பிறர்_பிறர் கூற வழி கேட்டிசினே – புறம் 150/24
பல் புகழ் நுவலுநர் கூற வல் விரைந்து – புறம் 160/15
கொள்ளா மாந்தர் கொடுமை கூற நின் – புறம் 211/9
படை அழிந்து மாறினன் என்று பலர் கூற
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என் – புறம் 278/3,4
யார் மகள் என்போய் கூற கேள் இனி – புறம் 353/7
கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற
கேட்டதன் கொண்டும் வேட்கை தண்டாது – புறம் 379/11,12
நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற
காண்கு வந்திசின் பெரும மாண் தக – புறம் 391/13,14
என்ன மா முனிவன் கூற எழுந்த பேர் உவகை பொங்க – கம்.பால:5 28/1
கொழுந்து ஓடி படர் கீர்த்தி கோவேந்தன் அடைந்தமை சென்று ஒற்றர் கூற
கழுந்து ஓடும் வரி சிலை கை கடல் தானை புடை சூழ கழல் கால் வேந்தன் – கம்.பால:5 56/1,2
குலம் செய் தவம் என்று இனிது கூற முனி கூறும் – கம்.பால:6 7/4
ஆண்தகை அ உரை கூற அறிந்தோன் – கம்.பால:8 14/1
பொன்னை ஏய் சடையான் கூற கேட்டலும் பூமி கேள்வன் – கம்.பால:9 16/1
அ உரை இராமன் கூற அறிவனும் அவனை நோக்கி – கம்.பால:9 17/1
ஆன்றவன் அ உரை கூற அன்னம் அன்னாள் – கம்.அயோ:3 12/1
கொடியாள் இன்ன கூறினள் கூற குல வேந்தன் – கம்.அயோ:3 39/1
ஆண்டு இனையராய் இனைய கூற அடல் வீரன் – கம்.அயோ:3 103/1
இளையான் இது கூற இராமன் இயைந்த நீதி – கம்.அயோ:4 125/1
செவ்விய குரிசில் கூற தேர் வலான் செப்புவான் அ – கம்.அயோ:5 19/1
கார் குலாம் நிறத்தான் கூற காதலன் உணர்த்துவான் இ – கம்.அயோ:8 16/1
பருவரல் தம்பி கூற பரிந்தவன் பையுள் எய்தி – கம்.அயோ:8 18/2
வலியன் என்று அவர் கூற மகிழ்ந்தனன் – கம்.அயோ:11 2/1
எந்தை கூற வேறு எவரும் இல்லையால் – கம்.அயோ:14 105/4
வேதியர்கள் வேத மொழி வேறு பல கூற
காதல் மிக நின்று எழில் கமண்டலுவின் நல் நீர் – கம்.ஆரண்:3 48/1,2
அருத்தியள் அனைய கூற அகத்து உறு நகையின் வெள்ளை – கம்.ஆரண்:6 44/1
நன்று அதுவே ஆம் அன்றோ போகாளேல் ஆக என நாதன் கூற
ஒன்றும் இவர் எனக்கு இரங்கார் உயிர் இழப்பென் நிற்கின் என அரக்கி உன்னா – கம்.ஆரண்:6 134/3,4
அன்னாள் அது கூற அரக்கனும் அன்னது ஆக – கம்.ஆரண்:10 152/1
ஆண்டையான் அனைய கூற அரக்கர் ஓர் இருவரோடும் – கம்.ஆரண்:11 34/1
ஆயவன் அனைய கூற அரக்கர் கோன் ஐய நொய்து உன் – கம்.ஆரண்:11 35/1
ஆரியன் அனைய கூற அன்னது தன்னை நோக்கி – கம்.ஆரண்:11 59/1
அ வழி இளவல் கூற அறிவனும் அயர்வு நீங்கி – கம்.ஆரண்:13 133/1
குன்று இவர் தோளினாய் கூற வேண்டுவது – கம்.கிட்:6 28/3
ஆழியான் அனைய கூற ஆணை ஈது-ஆயின் அஃதே – கம்.கிட்:9 31/1
அன்னது சுயம்பிரபை கூற அனுமானும் – கம்.கிட்:14 64/1
தேவர் நின்று ஆசி கூற முனிவர் சோபனங்கள் செப்ப – கம்.சுந்:2 118/2
பூவையர் பலாண்டு கூற புது மணம் புணர்கின்றாரை – கம்.சுந்:2 118/4
ஆரியன் அனைய கூற அடி இணை இறைஞ்சி ஐய – கம்.யுத்2:16 109/1
அன்னானொடு போயின தானை அளந்து கூற
என்னால் அரிதேனும் இயம்பு வான்மீகன் என்னும் – கம்.யுத்2:19 24/1,2
அழகிது என்று அண்ணல் கூற ஆர்த்தனர் கடல்கள் அஞ்சி – கம்.யுத்2:19 273/1
கொற்றவ அனுமன் நின்றேன் தொழுதனென் என்று கூற
இற்றனம் ஐய எல்லோம் எழுந்தனம் எழுந்தோம் என்னா – கம்.யுத்3:24 20/2,3
குரக்கு_இனம் உய்ந்தது கூற வேண்டுமோ – கம்.யுத்3:24 101/4
நல் மகன் உம்பி கூற நண்ணலார் ஆண்டு நண்ணி – கம்.யுத்3:26 14/2
அனையன இளவல் கூற அருக்கன் சேய் அயர்கின்றான் ஓர் – கம்.யுத்3:26 70/1
மங்கலம் தேவர் கூற வானவ மகளிர் வாழ்த்தி – கம்.யுத்3:27 11/1
கொற்ற வானர தலைவர்-தம் தகைமையும் கூற
கிற்றும் கேட்டிரேல் என்றனன் கிளத்துவான் துணிந்தான் – கம்.யுத்3:30 39/3,4
அடுத்ததே அஃது நிற்க அன்றியும் ஒன்று கூற
கடுத்தது கேட்டும் ஈண்டு இங்கு இருந்துவீர் ஏது நோக்கின் – கம்.யுத்3:31 55/3,4
அடுக்கிய உலகம் மூன்றும் ஆதர தூதர் கூற
இடுக்கு ஒரு பேரும் இன்றி அயோத்தி வந்து இறுத்தார் என்றால் – கம்.யுத்4:42 12/1,2

மேல்


கூறல் (13)

பிறர் பிறர் அறிய கூறல்
அமைந்து ஆங்கு அமைக அம்பல் அஃது எவனே – குறு 175/6,7
பொய்ம்மொழி கூறல் அஃது எவனோ – குறு 259/7
வையைக்கு தக்க மணல் சீர் சூள் கூறல்
யார் பிரிய யார் வர யார் வினவ யார் செப்பு – பரி 8/71,72
என் நீர் அறியாதீர் போல இவை கூறல்
நின் நீர அல்ல நெடுந்தகாய் எம்மையும் – கலி 6/7,8
நின்னை யான் பிறர் முன்னர் பழி கூறல் தான் நாணி – கலி 44/10
ஓரும் நீ நிலையலை என கூறல் தான் நாணி – கலி 44/13
மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி – கலி 44/16
அறிய கூறல் வேண்டும் தோழி – அகம் 382/8
கொம்புகள் தாழும் என்றல் கூறல் ஆம் தகைமைத்து ஒன்றோ – கம்.பால:17 8/4
கூறுவது உளது என கூறல் மேயினான் – கம்.அயோ:14 123/4
வைவன வந்தபோதும் வசை_இல இனிய கூறல்
மெய்யன வழங்கல் யாவும் மேவின வெஃகல் இன்மை – கம்.கிட்:9 11/2,3
கூறல் மாந்தினர் அனையவர் தொழுது அவர் கோபத்து – கம்.சுந்:2 29/3
குண்டலங்கள் மற்று என் இனி பெரு விறல் கூறல் – கம்.யுத்1:3 12/4

மேல்


கூறல்-மேயினான் (1)

கோதமன் காதலன் கூறல்-மேயினான் – கம்.பால:13 11/4

மேல்


கூறலம்-கொல் (1)

கூறுவம்-கொல்லோ கூறலம்-கொல் என – அகம் 198/1

மேல்


கூறலாம் (2)

குண்டல வதனம் என்றால் கூறலாம் தகைமைத்து ஒன்றோ – கம்.கிட்:2 32/3
கோடு உறு கரம் என சிறிது கூறலாம்
தோடு உறு மலர் என சுரும்பு சுற்று அறா – கம்.சுந்:4 47/2,3

மேல்


கூறலாமே (1)

கோள் ஒக்கும் என்னின் அல்லால் குறி ஒக்க கூறலாமே
வாள் ஒக்கும் வடி_கணாள்-தன் புருவத்துக்கு உவமை வைக்கின் – கம்.கிட்:13 55/2,3

மேல்


கூறலாமோ (2)

குன்றினும் உயர்ந்தது என்றால் மன நிலை கூறலாமோ – கம்.யுத்1:14 10/4
கூம்பலுற்று உயர்ந்த கையர் ஒரு வழி கூறலாமோ
வாம் புனல் பரவை ஏழும் இறுதியின் வளர்ந்தது என்னா – கம்.யுத்3:30 2/2,3

மேல்


கூறலின் (5)

மெல்லிய இனிய கூறலின் வல் விரைந்து – நற் 17/7
மெல்லிய இனிய கூறலின் யான் அஃது – நற் 134/9
கொடுத்து அவை தா என கூறலின்
இன்னாதோ நம் இன் உயிர் இழப்பே – குறு 349/6,7
அனையவை காதலர் கூறலின் வினை-வயின் – கலி 13/23
சேரி விலைமாறு கூறலின் மனைய – அகம் 140/8

மேல்


கூறலும் (19)

அரசர் தம் கோமகன் அனைய கூறலும்
விரை செறி கமல மென் பொருட்டில் மேவிய – கம்.பால:5 5/2,3
இருக்க என இருந்த பின் இனிய கூறலும்
முருக்கு இதழ் மடந்தையர் முனிவனை தொழா – கம்.பால:5 39/2,3
ஆழ்ந்த பேர் அன்பினாள் அனைய கூறலும்
சூழ்ந்த தீ வினை நிகர் கூனி சொல்லுவாள் – கம்.அயோ:2 55/1,2
மங்கை அ மொழி கூறலும் மானவன் – கம்.அயோ:4 3/1
ஆய்தந்து அவன் அ உரை கூறலும் ஐய நின்-தன் – கம்.அயோ:4 131/1
கொற்றவன் அது கூறலும் கோகிலம் – கம்.அயோ:4 227/1
என்று கூறலும் ஏத்தி இறைஞ்சினான் – கம்.அயோ:11 4/1
நல்லவன் உரை-செய நம்பி கூறலும்
அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர் – கம்.அயோ:12 22/1,2
தாதை கூறலும் தம்பியை நோக்கினான் – கம்.ஆரண்:4 33/1
அன்னவன் அஃது எலாம் அறிய கூறலும்
இன்னலும் உவகையும் இரண்டும் எய்தினான் – கம்.ஆரண்:14 85/2,3
மறு இலான் அது கூறலும் வானவர்க்கு இறைவன் – கம்.கிட்:4 2/1
எரி கதிர் காதலன் இனைய கூறலும்
அருவி அம் கண் திறந்து அன்பின் நோக்கினான் – கம்.கிட்:6 19/1,2
கோல் நினைத்திலன் என உலகம் கூறலும்
நீல் நிறத்து இராவணன் முனிவு நீக்குவான் – கம்.சுந்:9 21/2,3
இயைந்தன இயைந்தன இனைய கூறலும்
மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார் – கம்.யுத்1:4 39/1,2
என்று கூறலும் எழுந்து இரு நிலன் உற இறைஞ்சி – கம்.யுத்1:5 73/1
கொற்ற வீரன் உணர்த்து என்று கூறலும்
முற்ற ஓதி என் மூர்க்கன் முடி தலை – கம்.யுத்1:14 43/2,3
கூயினன் நும் முன் என்று அவர் கூறலும்
போயினன் நகர் பொம்மென்று இரைத்து எழ – கம்.யுத்2:16 65/1,2
அற்று அவர் கூறலும் ஆர் அழலிற்றாய் – கம்.யுத்3:20 4/1
முடிகுவென் உடன் என முடிய கூறலும்
அடி இணை வணங்கிய சாம்பன் ஆழியாய் – கம்.யுத்3:24 81/2,3

மேல்


கூறலுற்றாம்-அரோ (1)

கூற்றின் உற்றது கூறலுற்றாம்-அரோ – கம்.அயோ:10 56/4

மேல்


கூறலுற்றான் (4)

மை மலி பொழில் யாது என்ன மா தவன் கூறலுற்றான் – கம்.பால:8 5/4
குழையுறு மெய்யன் பைய வரன்முறை கூறலுற்றான் – கம்.யுத்1:13 4/4
கூரிய சூலத்தான் என்று அவன் நிலை கூறலுற்றான் – கம்.யுத்2:16 109/4
கொன்றனை ஆதி என்னா இனையன கூறலுற்றான் – கம்.யுத்2:17 61/4

மேல்


கூறலை (1)

கூவுகின்றிலை கூறலை சென்று எனா – கம்.சுந்:2 171/2

மேல்


கூறவும் (4)

வேறு யான் கூறவும் அமையாள் அதன்_தலை – குறு 366/3
யாம் நின் கூறவும் எம கொள்ளாய் ஆயினை – கலி 3/19
வலிய கூறவும் வல்லையோ மற்றே – அகம் 191/17
கூழை உளர்ந்து மோழைமை கூறவும்
மறுத்த சொல்லள் ஆகி – அகம் 207/15,16

மேல்


கூறவே (2)

கோள் இரும் படை இது என்று உணர கூறவே – கம்.அயோ:14 25/4
காலன் நின்று இசைக்கும் நாள் கடிகை கூறவே – கம்.ஆரண்:10 17/4

மேல்


கூறன் (1)

உமையனே காக்க மற்று அங்கு உமை ஒரு கூறன் காக்க – கம்.யுத்2:18 188/1

மேல்


கூறா (3)

இல்லது நோக்கி இளிவரவு கூறா முன் – பரி 10/87
இழிய பாய்ந்தனன் இரு நிலம் பிளந்து இரு கூறா
கிழிய பாய் புனல் கிளர்ந்து என கிளர் சினத்து அரக்கன் – கம்.யுத்2:16 241/1,2
ஏறே இன்னும் உய்யினும் உய்வேன் இரு கூறா
கீறா நெஞ்சம் பெற்றனென் அன்றோ கெடுவேனே – கம்.யுத்3:22 204/3,4

மேல்


கூறா-முன்னம் (1)

கூறா-முன்னம் கூறுபடுக்கும் கொலை வாளின் – கம்.அயோ:3 49/1

மேல்


கூறாது (1)

கானலும் கழறாது கழியும் கூறாது
தேன் இமிர் நறு மலர் புன்னையும் மொழியாது – அகம் 170/1,2

மேல்


கூறாதோளே (1)

குறுமோ சென்று என கூறாதோளே – நற் 27/12

மேல்


கூறாமல் (1)

கூறாமல் குறித்ததன் மேற்செல்லும் கடும் கூளி – கலி 1/3

மேல்


கூறாய் (8)

பொய் கூறாய் என நின்னை புகழ்வது கெடாதோ தான் – கலி 100/8
கூறாய் செய்வது தோழி வேறு உணர்ந்து – அகம் 292/1
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன அதனை நோக்கி – கம்.பால:2 17/3
கொற்றம் என்பது ஒன்று எ வழி உண்டு அது கூறாய்
சுற்றமும் கெட சுடு துயர் கடல் விழ துணிந்தாய் – கம்.அயோ:2 82/3,4
எண்_அரும் கூறாய் மாய்தி என்றது ஓர் மொழி உண்டு என்பார் – கம்.சுந்:14 32/4
இற்றது நூறு கூறாய் எழு முனை வயிர தண்டு – கம்.யுத்2:16 190/4
ஓர் உதிர் நூறு கூறாய் உக்கது எ உலகும் உட்க – கம்.யுத்2:16 197/4
ஒத்து இரு கூறாய் வீழ வீசி வான் உலைய ஆர்த்தான் – கம்.யுத்2:18 212/4

மேல்


கூறாயின (1)

கூறாயின என அன்னவை கொலை வாளியின் கொன்றான் – கம்.யுத்2:18 162/3

மேல்


கூறான் (3)

சிறிதும் நில்லான் பெரிதும் கூறான்
அரும் கலம் வரவே அருளினன் வேண்டி – புறம் 395/27,28
மறித்து ஒரு மாற்றம் கூறான் வான் உயர் தோற்றத்து அன்னான் – கம்.கிட்:9 25/1
இ உரை எந்தை கூறான் இன் உயிர் வாழ்க்கை பேணி – கம்.யுத்2:17 64/3

மேல்


கூறி (92)

வேளாண் வாயில் வேட்ப கூறி
கண்ணில் காண நண்ணு வழி இரீஇ – பொரு 75,76
ஈர நன் மொழி தீர கூறி
துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து – குறி 234,235
சேண் புலம்பு அகல இனிய கூறி
பரூஉ குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு – மலை 167,168
மெல்லென கூறி விடுப்பின் நும்முள் – மலை 568
என்று நாம் கூறி காமம் செப்புதும் – நற் 79/7
புணர்ந்தனன் போல உணர கூறி
தான் யாங்கு என்னும் அறன் இல் அன்னை – நற் 145/6,7
எ வாய் சென்றனை அவண் என கூறி
அன்னை ஆனாள் கழற முன் நின்று – நற் 147/4,5
தான் செய் குறி நிலை இனிய கூறி
ஏறு பிரி மட பிணை கடுப்ப வேறுபட்டு – நற் 204/8,9
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உண கூறி
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து – நற் 214/6,7
தான் அணங்கு உற்றமை கூறி கானல் – நற் 245/10
நல்ல இனிய கூறி மெல்ல – நற் 306/4
அணங்கு என உணர கூறி வேலன் – நற் 322/10
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் – நற் 339/3,4
எம் இல் பெருமொழி கூறி தம் இல் – குறு 8/3
வல்லா கூறி இருக்கும் அள் இலை – குறு 219/5
ஒத்தன நினக்கு என பொய்த்தன கூறி
அன்னை ஓம்பிய ஆய் நலம் – குறு 223/5,6
பெரிய கூறி யாய் அறிந்தனளே – குறு 248/7
கல் உயர் நனம் தலை நல்ல கூறி
புணர்ந்து உடன் போதல் பொருள் என – குறு 297/5,6
அரிது வாய்விட்டு இனிய கூறி
வைகல்-தோறும் நிறம் பெயர்ந்து உறையும் அவன் – குறு 298/2,3
நல்குவன் போல கூறி
நல்கான் ஆயினும் தொல் கேளன்னே – ஐங் 167/3,4
ஆற்றலம் யாம் என மதிப்ப கூறி
நம் பிரிந்து உறைந்தோர் மன்ற நீ – ஐங் 227/3,4
பெரிய கூறி நீப்பினும் – ஐங் 283/4
உண்குவம் அல்லேம் புகா என கூறி
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன் – பதி 58/7,8
ஒண் குழாய் செல்க என கூறி விடும் பண்பின் – கலி 37/21
தன் தீமை பல கூறி கழறலின் என் தோழி – கலி 45/21
மாறினென் என கூறி மனம் கொள்ளும் தான் என்ப – கலி 46/11
பெண் அன்று புனை_இழாய் என கூறி தொழூஉம் தொழுதே – கலி 60/7
யார் இவண் நின்றீர் என கூறி பையென – கலி 65/11
கூறி உணர்த்தலும் வேண்டாது மற்று நீ – கலி 91/21
மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்றே – கலி 108/21
மாறு எதிர் கூறி மயக்குப்படுகுவாய் – கலி 116/15
புரை தவ கூறி கொடுமை நுவல்வீர் – கலி 146/26
மெல்லிய இனிய கூறி வல்லே – அகம் 25/17
கடிய கூறி கைபிணி விடாஅ – அகம் 32/12
மெல் இயல் குறு_மகள் புலந்து பல கூறி
ஆனா நோயை ஆக யானே – அகம் 75/20,21
பிறிது ஒன்று இன்மை அறிய கூறி
கொடும் சுழி புகாஅர் தெய்வம் நோக்கி – அகம் 110/3,4
ஒழிகோ யான் என அழி_தக கூறி
யான் பெயர்க என்ன நோக்கி தான் தன் – அகம் 110/22,23
எல்லினை பெரிது என பன் மாண் கூறி
பெரும் தோள் அடைய முயங்கி நீடு நினைந்து – அகம் 150/4,5
பொய் வல் உள்ளமொடு புரிவு உண கூறி
துணிவு இல் கொள்கையர் ஆகி இனியே – அகம் 205/4,5
குறு நெடும் புலவி கூறி நம்மொடு – அகம் 239/13
நம் வலத்து அன்மை கூறி அவர் நிலை – அகம் 243/11
நெஞ்சு நெகிழ்_தகுந கூறி அன்பு கலந்து – அகம் 267/1
முருகு என உணர்ந்து முகமன் கூறி
உருவ செந்தினை நீரொடு தூஉய் – அகம் 272/13,14
இன் உயிர் கலப்ப கூறி நன்_நுதல் – அகம் 275/8
வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய் – அகம் 352/10
மெல்ல வந்து நல்ல கூறி
மை ஈர் ஓதி மடவோய் யானும் நின் – அகம் 386/9,10
நீர்த்தோ நினக்கு என வெறுப்ப கூறி
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும் – புறம் 43/15,16
இனிய காண்க இவண் தணிக என கூறி
வினவல் ஆனா முது வாய் இரவல – புறம் 70/4,5
இளையன் இவன் என உளைய கூறி
படு மணி இரட்டும் பா அடி பணை தாள் – புறம் 72/2,3
செய்யா கூறி கிளத்தல் – புறம் 148/6
நாணாய் ஆயினும் நாண கூறி என் – புறம் 211/13
ஒருங்கு வரல் விடாஅது ஒழிக என கூறி
இனையை ஆதலின் நினக்கு மற்று யான் – புறம் 236/7,8
நாளை செய்குவென் அமர் என கூறி
புன் வயிறு அருத்தலும் செல்லான் வன் மான் – புறம் 304/6,7
சிறு புல்லாளர் முகத்து அவை கூறி
வரகு கடன் இரக்கும் நெடுந்தகை – புறம் 327/6,7
கூறி வந்த மா முது வேந்தர்க்கு – புறம் 353/12
என்று இவை பற்பல இனிமை கூறி நல் – கம்.பால:5 78/1
ஓடினர் அரசன்-மாட்டு உவகை கூறி நின்று – கம்.பால:5 106/1
ஆறிய அறிவன் கூறி அளித்தலும் அண்ணல்-தன்-பால் – கம்.பால:8 2/1
இனிய கூறி நின்று ஏயின செய்தியால் – கம்.அயோ:2 17/4
என்று கொண்டு இனைய கூறி அடி இணை இறைஞ்சி மீட்டும் – கம்.அயோ:3 115/1
வந்தனை முதலிய மாற்றம் கூறி பின் – கம்.அயோ:5 32/2
குறைவு_இலா என் நெடு வணக்கம் கூறி பின் – கம்.அயோ:5 37/2
தொக்க நல் முறை கூறி தூயவன் உயிர் போலும் – கம்.அயோ:9 28/3
என்று கூறி நொந்து இடரின் மூழ்கும் அ – கம்.அயோ:11 130/1
என இவை அன்ன மாற்றம் இயைவன பலவும் கூறி
புனை சுழல் புலவு வேல் கை புளிஞர்_கோன் பொரு_இல் காதல் – கம்.அயோ:13 37/1,2
வழியும் கூறி வரம்பு அகல் ஆசிகள் – கம்.ஆரண்:3 35/1
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம் கூறி
ஆற்றுகிற்கிலள் பற்பல பன்னி நின்று அழைத்தாள் – கம்.ஆரண்:6 92/3,4
மங்கல முறை மொழி கூறி வாழ்த்தவே – கம்.ஆரண்:10 21/4
கொன்றை ஆவி புறத்து இவை கூறி யான் – கம்.கிட்:1 32/2
என்ன மற்று இனைய கூறி ஏகு அவன் தொடர என்றான் – கம்.கிட்:9 27/1
இன்னும் நீ இசைத்த செய்வான் இயைந்தனம் என்று கூறி
அன்னது ஓர் அமைதியான் தன் அருள் சிறிது அறிவான் நோக்கி – கம்.கிட்:11 75/2,3
நங்கையும் இனிது கூறி நாயக நடந்தது என்னோ – கம்.கிட்:11 84/3
வென்றியான் அடியேன்-தன்னை வேறு கொண்டு இருந்து கூறி
தென் திசை சேறி என்றான் அவன் அருள் சிதைவது ஆமோ – கம்.சுந்:4 34/3,4
இவன் என கூறி நின்று இரு கை கூப்பினான் – கம்.சுந்:12 62/4
கொல்லல் பழுதே போய் அவரை கூறி கொணர்தி கடிது என்னா – கம்.சுந்:12 112/2
எய்தினன் இரந்து கூறி இறைஞ்சினன் இருந்து நங்கை – கம்.சுந்:14 37/3
குன்று உறழ் நெடியவர் கொடுமை கூறி என் – கம்.யுத்1:5 22/3
குன்று கொண்டு அடுக்கி சேது குயிற்றுதிர் என்று கூறி
சென்றனன் இருக்கை நோக்கி வருணனும் அருளின் சென்றான் – கம்.யுத்1:7 22/3,4
வாயில் காவலன் கூறி வணங்கலும் – கம்.யுத்1:9 54/1
வந்த பேர் உவமை கூறி வழுத்துவான் அமைந்த-காலை – கம்.யுத்1:10 7/2
நின்றான் இது கூறி நிகழ்த்தினனால் – கம்.யுத்2:18 75/4
குறிக்கொளும் என்று கூறி அவர் முகம் குழைய நோக்கி – கம்.யுத்2:19 166/3
சிந்தையின் உணர கூறி தீருதி இடர் நீ எந்தாய் – கம்.யுத்2:19 207/2
போழ்ந்தனன் என்ன கூறி புரண்டனன் பொருமுகின்றான் – கம்.யுத்3:26 55/4
பங்கம்_இல் ஆசி கூறி பலாண்டு இசை பரவ பாக – கம்.யுத்3:27 11/2
குலையும் இ உலகு என கொண்டு நான்முகன் கூறி
உலைவிலீர் இதில் உறையும் என்று இரந்திட உறைந்தார் – கம்.யுத்3:30 16/3,4
கூடினர் செய்யும் மாயம் தெரிந்தனை கூறி கொற்றம் – கம்.யுத்3:31 67/2
ஆர்க்கின்ற வானவரும் அந்தணரும் முனிவர்களும் ஆசி கூறி
தூர்க்கின்ற மலர் மாரி தொடர போய் பாற்கடலில் தூய் நீர் ஆடி – கம்.யுத்4:37 198/1,2
என்று கூறி இளவலோடு ஆரையும் – கம்.யுத்4:39 3/1
பன்னும் நீதிகள் பல் பல கூறி மற்று – கம்.யுத்4:39 13/1
கோது அறு தவத்தினை கூறி காட்டுகேன் – கம்.யுத்4:40 64/2
வந்த வாசகம் கூறி மேல் வான் வழி போனான் – கம்.யுத்4:41 44/4

மேல்


கூறிட்டு (2)

நல் நுதலார் மூவருக்கும் நாலு கூறிட்டு அளித்தான் – கம்.பால:12 21/4
இரண்டு கூறிட்டு என இலங்கு எயிற்றினான் – கம்.ஆரண்:15 14/4

மேல்


கூறிட (2)

அயல் வரும் முனிவரும் ஆசி கூறிட
புயல் பொழி தட கையால் தொழுது பொங்கு நீர் – கம்.பால:5 72/1,2
தூதர் கூறிட திசை-தொறும் திசை-தொறும் தொடர்ந்தார் – கம்.யுத்3:30 32/1

மேல்


கூறிடின் (2)

கூறிடின் நின் உடல் கூறிடும் என்றான் – கம்.ஆரண்:14 53/4
முன்றிலின் வைகுவார் முறைமை கூறிடின்
ஒன்றிய உலகையும் எடுக்கும் ஊற்றத்தார் – கம்.யுத்1:5 29/2,3

மேல்


கூறிடும் (1)

கூறிடின் நின் உடல் கூறிடும் என்றான் – கம்.ஆரண்:14 53/4

மேல்


கூறிடையே (1)

கூறு ஆகிய நாலில் ஓர் கூறிடையே
நூறு ஆயின யோசனை நூழில்கள் சால் – கம்.யுத்3:31 207/2,3

மேல்


கூறிய (28)

அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு – மலை 287
கூறிய பருவம் கழிந்தன்று பாரிய – நற் 218/6
நிலம் புடைபெயர்வது ஆயினும் கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே வானம் – நற் 289/2,3
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதர – குறு 66/2,3
ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு பிறிது செத்து – குறு 217/4
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும் – பரி 13/17
இ போழ்து போழ்து என்று அது வாய்ப்ப கூறிய
அ கடவுள் மற்று அ கடவுள் அது ஒக்கும் – கலி 93/12,13
வல்லவன் கூறிய வினை தலை வைத்தான் போல் – கலி 148/2
தாழ கூறிய தகை சால் நன் மொழி – அகம் 29/11
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் – அகம் 66/5
அகலுள் ஆண்மை அச்சு அற கூறிய
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது – அகம் 281/2,3
அன்பு உரைத்து அடங்க கூறிய இன் சொல் – அகம் 332/11
கள் உடை கலத்தர் உள்ளூர் கூறிய
நெடுமொழி மறந்த சிறு பேராளர் – புறம் 178/8,9
பிறர் கூறிய மொழி தெரியா – புறம் 366/9
என்று கூறிய பின்னர் அ எழில் மலர் கானத்து – கம்.பால:8 47/1
கூறிய தூதரும் கொணர்ந்த ஓலையை – கம்.பால:14 3/1
கோதை வில் குரிசில் அன்னான் கூறிய கொள்கை கேட்டான் – கம்.அயோ:8 17/1
குருக்களை இகழ்தலின் அன்று கூறிய
செருக்கினால் அன்று ஒரு தெய்வத்தாலும் அன்று – கம்.அயோ:11 62/1,2
கூறிய முனிவனை குவிந்த தாமரை – கம்.அயோ:14 123/1
பொய் கரி கூறிய கொடும் சொல் போலவே – கம்.ஆரண்:7 123/4
வெற்றி கூறிய வானவர் வீரன் வில் – கம்.ஆரண்:9 15/1
குரங்கு என கருதி நாயேன் கூறிய மனத்து கொள்ளேல் – கம்.கிட்:7 126/2
கூட்டும் என்று உமை கொற்றவன் கூறிய
நாள் திறம்பின் உம் நாள் திறம்பும் என – கம்.கிட்:11 28/2,3
கூறிய வாசகம் கேட்டு கோது_இலான் – கம்.கிட்:16 32/1
அம் கண் நாயகன்-தனது ஆணை கூறிய
மங்கையும் இன் உயிர் துறத்தல் வாய்மையால் – கம்.சுந்:12 59/2,3
கூறிய மனிதர்-பால் கொற்றம் கொள்ளலை – கம்.யுத்1:2 78/3
கொல்லு-மின் இவனை என்று அரக்கன் கூறிய
எல்லையில் தூதரை எறிதல் என்பது – கம்.யுத்1:4 94/1,2
மூது உணர்ந்த இ முது மகன் கூறிய முயற்சி – கம்.யுத்3:30 50/1

மேல்


கூறியது (3)

பனி மலர் கண்ணி கூறியது எமக்கே – ஐங் 479/5
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை – கலி 133/11
இரண்டு ஆகாது அவன் கூறியது எனவே – புறம் 304/11

மேல்


கூறியும் (3)

அன்னை போல இனிய கூறியும்
கள்வர் போல கொடியன் மாதோ – நற் 28/3,4
வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும்
நீ அவண் வருதல் ஆற்றாய் என தாம் – நற் 148/1,2
துனி இல் நன் மொழி இனிய கூறியும்
சொல் எதிர் பெறாஅய் உயங்கி மெல்ல – நற் 254/3,4

மேல்


கூறிற்று (1)

குரக்கு_இனத்து அரசை கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ – கம்.கிட்:7 85/2

மேல்


கூறின் (11)

அரிய ஆகும் நமக்கு என கூறின்
கொண்டும் செல்வர்-கொல் தோழி உமணர் – நற் 4/6,7
கூறின் எவனோ தோழி வேறு உணர்ந்து – நற் 47/7
கூறின் எவனோ தோழி நாறு உயிர் – குறு 332/3
அரும் கடி நீவாமை கூறின் நன்று என – கலி 54/17
போர் எதிர்ந்த அற்றா புலவல் நீ கூறின் என் – கலி 89/5
ஆங்கு நீ கூறின் அனைத்து ஆக நீங்குக – கலி 110/7
மானுயர் திரு வடிவினள் அவள் இவள் மாறு கொண்டனள் கூறின்
தான் இயக்கியோ தானவர் தையலோ ஐயுறும் தகை ஆனாள் – கம்.சுந்:2 199/1,2
ஒருவரும் காணா வண்ணம் உயர்ந்ததற்கு உவமை கூறின்
வெருவரும் தோற்றத்து அஞ்சா வெம் சின அவுணன் மேரு – கம்.யுத்1:3 148/2,3
வலை-கொலாம் என்ன சுற்றி வளைத்ததற்கு உவமை கூறின்
கலை குலாம் பரவை ஏழும் கால் கிளர்ந்து எழுந்த காலத்து – கம்.யுத்1:13 28/2,3
குரக்கு_இனம் உற்றது என் கூறின் தன் குலத்து – கம்.யுத்2:15 125/3
வில் ஒன்று இரு கூறின் விழுந்திடலும் – கம்.யுத்3:20 80/2

மேல்


கூறின்றும் (2)

ஒரு நாள் கூறின்றும் இலரே விரிநீர் – நற் 130/10
கூறின்றும் உடையரோ மற்றே வேறுபட்டு – நற் 274/7

மேல்


கூறின (7)

கோ முனி கணங்கள் எல்லாம் கூறின ஆசி கொற்ற – கம்.பால:13 36/3
கூறின நெறி முறை குயிற்றி குங்கும – கம்.அயோ:10 46/2
கூறின ஒரு படை குறித்த அ படை – கம்.ஆரண்:7 38/2
கூறின மாற்றம் சென்று செவித்தலம் குறுகா-முன்னம் – கம்.ஆரண்:13 114/1
கூறின கூறின சொற்கள் கோத்தலால் – கம்.சுந்:11 3/3
கூறின கூறின சொற்கள் கோத்தலால் – கம்.சுந்:11 3/3
கூறின நாள் அவர் இருக்கை கூடலம் – கம்.சுந்:14 20/1

மேல்


கூறினர் (6)

முன்னும் அறிந்தோர் கூறினர் இன்னும் – புறம் 28/6
திருந்து வேல் நாகன் கூறினர் பலரே – புறம் 179/12
கூறினர் அரக்கர் ஆசி குமுறின முரச கொண்மூ – கம்.சுந்:10 7/3
ஆசி கூறினர் ஆர்த்தனர் ஆய் மலர் – கம்.யுத்2:19 130/1
கூறினர் தம் நிலை செய்கை குறித்தார் – கம்.யுத்3:20 16/4
மாண்டு செய்வது என் என்று உரை கூறினர் மறுப்பார் – கம்.யுத்3:31 36/4

மேல்


கூறினள் (3)

அன்னை கூறினள் புன்னையது நலனே – நற் 172/5
கொடியாள் இன்ன கூறினள் கூற குல வேந்தன் – கம்.அயோ:3 39/1
குறைவு இலன் என கூறினள் நால்வர்க்கும் – கம்.அயோ:4 4/3

மேல்


கூறினன் (3)

நட்டோரை உயர்பு கூறினன்
வலியர் என வழிமொழியலன் – புறம் 239/5,6
வனிதை_ஓர்_கூறினன் வடிவு காட்டின – கம்.அயோ:2 39/2
முன் கூடின கூறினன் காலம் ஓர் மூன்றும் வல்லான் – கம்.சுந்:4 94/4

மேல்


கூறினாம் (1)

நாடு கூறினாம் நகரம் கூறுவாம் – கம்.பால:2 61/4

மேல்


கூறினார் (6)

நிகழ்ந்ததை இது என நெடிது கூறினார் – கம்.பால:14 2/4
கூறினார் அது மனம் கொண்ட கொற்றவன் – கம்.அயோ:1 77/2
இன்று இது காக்க என்று இரந்து கூறினார் – கம்.கிட்:14 27/4
குமைப்பது நலன் என முடுகி கூறினார் – கம்.யுத்1:4 38/4
உறு பொருள் யாவரும் ஒன்ற கூறினார்
செறி பெரும் கேள்வியாய் கருத்து என் செப்பு என – கம்.யுத்1:4 83/1,2
கூறினார் எடுத்து ஆர்த்தது வானர குழுவும் – கம்.யுத்2:16 226/2

மேல்


கூறினாள் (4)

ஈண்டு எழுந்தருளும் என்று இனிய கூறினாள் – கம்.ஆரண்:12 33/4
கறுத்தல் இல் சிந்தையாள் கவன்று கூறினாள் – கம்.சுந்:12 29/4
என்னுடை இறைவிக்கும் இனிது கூறினாள் – கம்.யுத்1:4 98/4
வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும் – கம்.யுத்4:40 65/2,3

மேல்


கூறினான் (36)

கோறி என்று எதிர் அந்தணன் கூறினான் – கம்.பால:7 43/4
யாது நும் கருத்து என இனைய கூறினான் – கம்.அயோ:1 30/4
மாறும் ஓர் அளவை சால் வாய்மை கூறினான் – கம்.அயோ:1 77/4
கூறுவது யாது என இனைய கூறினான் – கம்.அயோ:5 41/4
முன்னரே என முனிவன் கூறினான் – கம்.அயோ:11 124/4
சிந்தனை எமக்கு என தெரிந்து கூறினான் – கம்.அயோ:12 11/4
அந்தம்_இல் நலத்து ஆசிகள் கூறினான் – கம்.அயோ:14 1/4
பரத கூறு எனா பரிந்து கூறினான் – கம்.அயோ:14 94/4
சிந்தை யாவதும் தெரிய கூறினான் – கம்.அயோ:14 101/4
இருக்க ஈண்டு என்று இனியன கூறினான்
மரு கொள் சோலையில் மைந்தரும் வைகினார் – கம்.ஆரண்:3 28/3,4
குறை கிடந்தது இனி என கூறினான் – கம்.ஆரண்:3 32/4
உண்மையான் அனையவட்கு உணர கூறினான் – கம்.ஆரண்:12 5/4
கோணினான் நெடும் கொடுமை கூறினான் – கம்.கிட்:3 63/4
நீ துயர் ஒழிக என நின்று கூறினான் – கம்.கிட்:7 29/4
கொற்ற வாகையினீர் என கூறினான் – கம்.கிட்:13 11/4
முன் பிறந்தேன் என முடிய கூறினான் – கம்.கிட்:16 31/4
கூசி கூசி இனையன கூறினான் – கம்.சுந்:3 98/4
கோது இலானும் இனையன கூறினான் – கம்.சுந்:5 26/4
குணத்தினானும் இனையன கூறினான் – கம்.சுந்:12 85/4
ஓயும் நம் வலி என உணர கூறினான் – கம்.யுத்1:2 21/4
கொற்றவ கேள் என இனைய கூறினான் – கம்.யுத்1:2 22/4
முடிக்குவென் யான் என முடிய கூறினான் – கம்.யுத்1:2 27/4
கொல்வது கருமம் என்று உணர கூறினான் – கம்.யுத்1:2 37/4
அஞ்சன_வண்ண என்று அறிய கூறினான் – கம்.யுத்1:4 68/4
ஏனையன் வரவும் என்று இனைய கூறினான் – கம்.யுத்1:4 74/4
ஏலுமே என்று எடுத்து இனைய கூறினான் – கம்.யுத்1:4 81/4
உந்துதல் கருமம் என்று உணர கூறினான் – கம்.யுத்2:16 84/4
உறங்குதி போய் என உளைய கூறினான் – கம்.யுத்2:16 86/4
இன்னம் ஒன்று உரை உளது என்ன கூறினான் – கம்.யுத்2:16 89/4
குறு நின்றது பறித்து எடுத்து அவனை எய்தி நொய்தின் இது கூறினான் – கம்.யுத்2:19 78/4
கொன்று நின்றபடி என கூறினான் – கம்.யுத்2:19 157/4
மாலி என்று அடி முறை வணங்கி கூறினான் – கம்.யுத்3:20 35/4
உற்றவாறு எலாம் உணர கூறினான் – கம்.யுத்3:24 114/4
கொடுத்தும் நம் உயிர் என ஒருமை கூறினான் – கம்.யுத்3:31 177/4
எழ விடு தேரை என்று இராமன் கூறினான் – கம்.யுத்4:37 60/4
களைகணை தொழ அவன் கண்ணின் கூறினான் – கம்.யுத்4:40 65/4

மேல்


கூறினும் (3)

கானம் கார் என கூறினும்
யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே – குறு 21/4,5
நல்குவர் நல்ல கூறினும் அல்கலும் – அகம் 241/3
மங்கையர்-திறத்து ஒரு மாற்றம் கூறினும்
தங்களை ஆம் என தாழும் சென்னியர் – கம்.ஆரண்:10 9/1,2

மேல்


கூறினென் (1)

கொல்ல வந்தானை நீதி கூறினென் விலக்கி கொள்வான் – கம்.யுத்3:26 85/1

மேல்


கூறினேன் (1)

குன்று அனைய நெடும் தோளாய் கூறினேன் அது மனத்துள் கொள்ளாதே போய் – கம்.யுத்4:38 6/2

மேல்


கூறினை (1)

கூறினை பெரும நின் படிமையானே – பதி 74/28

மேல்


கூறு (53)

கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு_உண்கு என – நற் 204/6
எமக்கு இல் என்னார் நின் மறம் கூறு குழாத்தர் – பதி 39/2
குறவன்_மகள் ஆணை கூறு ஏலா கூறேல் – பரி 8/69
ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும் – கலி 18/10
எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு
முற்று எழில் நீல மலர் என உற்ற – கலி 64/19,20
பெருந்தகாய் கூறு சில – கலி 81/15
புக்க-வழி எல்லாம் கூறு
கூறுவேன் மேயாயே போல வினவி வழிமுறை – கலி 82/5,6
யார் இல் தவிர்ந்தனை கூறு
நீருள் அடை மறை ஆய் இதழ் போது போல் கொண்ட – கலி 84/9,10
வினை கெட்டு வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின் – கலி 88/6
தவறு ஆதல் சாலாவோ கூறு
அது தக்கது வேற்றுமை என் கண்ணோ ஓராதி தீது இன்மை – கலி 88/14,15
யார் மேல் விளியுமோ கூறு – கலி 88/21
கூறு இனி காயேமோ யாம் – கலி 90/19
செய்வது இல் என்பதோ கூறு
பொய் கூறேன் அன்ன வகையால் யான் கண்ட கனவு தான் – கலி 92/58,59
பெண்டிர் உளர்-மன்னோ கூறு
நல்லாய் கேள் உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய – கலி 94/16,17
எல்லா இஃது ஒன்று கூறு குறும்பு இவர் – கலி 107/1
சொல்லிய சொல்லும் வியம் கொள கூறு
தரு மணல் தாழ பெய்து இல் பூவல் ஊட்டி – கலி 114/11,12
நல்ல கூறு என நடுங்கி – அகம் 289/16
கிளையுள் ஒய்வலோ கூறு நின் உரையே – புறம் 253/6
கூறு பாடலும் குழலின் பாடலும் – கம்.பால:2 56/1
தரு உடை கடவுள் வேந்தன் சாற்றுவான் எனது கூறு
மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும் என்ன – கம்.பால:5 24/1,2
இரவி மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத – கம்.பால:5 24/3
அரியும் மற்று எனது கூறு நீலன் என்று அறைந்திட்டானால் – கம்.பால:5 24/4
வாயு மற்று எனது கூறு மாருதி எனலும் மற்றோர் – கம்.பால:5 25/1
அழிவது என் காரணம் அறிஞ கூறு என்றான் – கம்.பால:7 19/4
கூறு பாற்கடலையே ஒத்த குன்று எலாம் – கம்.பால:19 3/2
குழலினோடு உற கூறு பல்லாண்டு ஒலி – கம்.பால:21 50/3
இந்த நெடும் சொல் அ ஏழை கூறு முன்னே – கம்.அயோ:3 24/1
கூறு ஆகி ஓடாத இ துணையே குற்றமே – கம்.அயோ:4 100/4
வானகம் பற்றிலா வலிமை கூறு என்றான் – கம்.அயோ:5 43/4
கூற்று உறு நரகின் ஓர் கூறு கொள்க யான் – கம்.அயோ:11 111/4
பரத கூறு எனா பரிந்து கூறினான் – கம்.அயோ:14 94/4
கூறு திக்கினுக்கு அப்புறம் குப்புறற்கு உரியார் – கம்.கிட்:12 26/2
கூறு சேனை பதி கொடும் கூற்றையும் – கம்.கிட்:13 3/3
கூறு இரண்டு ஆக்கும் வாள் கை குழுவையும் குணிக்கல் ஆற்றேம் – கம்.சுந்:11 6/2
கொய்யு-மின் குடரினை கூறு கூறுகள் – கம்.சுந்:12 1/2
பக்கம் பக்கம் இரு கூறு ஆய் நூறு_ஆயிரவர் பற்றினார் – கம்.சுந்:12 119/2
கூறு மங்கையர் நறும் கூந்தலின் சுறு – கம்.யுத்1:2 13/3
சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினை சத கூறு இட்ட – கம்.யுத்1:3 124/1
அயிரா இமைப்பினை ஓர் ஆயிரம் கூறு இட்ட – கம்.யுத்1:3 167/1
கொம்பு உடை பணை கூறு உற நூறின – கம்.யுத்2:15 20/2
ஆயிரம் கூறு செய்தான் அமரரை அலக்கண் செய்தான் – கம்.யுத்2:15 134/4
விண் இரண்டு கூறு ஆயது பிளந்தது வெற்பு – கம்.யுத்2:16 232/1
கூறு திக்கையும் விசும்பையும் மறைத்தனன் கொடியோன் – கம்.யுத்2:16 236/4
கூறு கூறு பட்டு இலங்கையும் விலங்கலும் பறவையும் குலைந்து ஓட – கம்.யுத்2:16 336/3
கூறு கூறு பட்டு இலங்கையும் விலங்கலும் பறவையும் குலைந்து ஓட – கம்.யுத்2:16 336/3
கூறு ஆயின பயமுற்று ஒரு குலைவு ஆயின உலகம் – கம்.யுத்2:18 146/2
கூறு ஆய் உக ஆவி குறைத்தனனால் – கம்.யுத்3:27 31/4
கூறு கூறு ஆக்கிய குவையும் சோரியின் – கம்.யுத்3:27 55/3
கூறு கூறு ஆக்கிய குவையும் சோரியின் – கம்.யுத்3:27 55/3
கூறு ஆகிய நாலில் ஓர் கூறிடையே – கம்.யுத்3:31 207/2
கூறு ஆயின கனல் சிந்துவ குடிக்க புனல் குறுகி – கம்.யுத்4:37 53/3
குழுவினர் முறை முறை கூறு கூறு கொண்டு – கம்.யுத்4:38 17/3
குழுவினர் முறை முறை கூறு கூறு கொண்டு – கம்.யுத்4:38 17/3

மேல்


கூறு-செய்து (1)

கூறு-செய்து அமர் தொழில் கொதிப்பை நீக்கினான் – கம்.ஆரண்:7 106/4

மேல்


கூறு-மதி (3)

தொடியோய் கூறு-மதி வினவுவல் யானே – நற் 173/10
கொய் தளிர் மேனி கூறு-மதி தவறே – ஐங் 176/4
அம்ம தோழி கூறு-மதி நீயே – அகம் 380/13

மேல்


கூறு-மின் (2)

கூறு-மின் வாழியோ ஆறு செல் மாக்கள் – ஐங் 385/4
அணித்தோ சேய்த்தோ கூறு-மின் எமக்கே – புறம் 173/12

மேல்


கூறுக (4)

பலரும் கூறுக அஃது அறியாதோரே – குறு 170/1
சென்று யான் அறிவேன் கூறுக மற்று இனி – கலி 114/7
கூறுக மாதோ நின் கழங்கின் திட்பம் – அகம் 195/15
செவ்வியோய் கூறுக என்ன செப்புவான் உற்ற செவ்வி – கம்.சுந்:4 81/2

மேல்


கூறுகள் (1)

கொய்யு-மின் குடரினை கூறு கூறுகள்
செய்யு-மின் மண்ணிடை தேய்-மின் தின்னு-மின் – கம்.சுந்:12 1/2,3

மேல்


கூறுகின்றன (1)

கூறுகின்றன முன் குறி உற்றன கோமாற்கு – கம்.சுந்:5 76/3

மேல்


கூறுகின்றான் (1)

கொன்று வந்தான் என்று உண்டோ அடைக்கலம் கூறுகின்றான்
துன்றி வந்து அன்பு செய்யும் துணைவனும் அவனே பின்னை – கம்.யுத்1:4 106/2,3

மேல்


கூறுகூறாக்கி (1)

கூறுகூறாக்கி அம்பால் கோடியின் மேலும் கொன்றான் – கம்.யுத்2:18 193/4

மேல்


கூறுகேன் (1)

யாவது கூறுகேன் இரும்பின் நெஞ்சினேன் – கம்.அயோ:5 20/4

மேல்


கூறுசெய்திடும்-மார் (1)

சீறில் முன்றில் கூறுசெய்திடும்-மார்
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம் – புறம் 325/8,9

மேல்


கூறுதல் (2)

கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன் ஆயின் – கலி 37/8
கூறுதல் தேற்றாதோன் குன்று – கலி 43/19

மேல்


கூறுதலும் (1)

கொல்லும்படியால் அரி கூறுதலும் – கம்.யுத்2:18 70/4

மேல்


கூறுதி (5)

நன்று-மன் அது நீ நாடாய் கூறுதி
நாணும் நட்பும் இல்லோர் தேரின் – அகம் 268/7,8
வார்த்தை கூறுதி மன் அருளால் எனை – கம்.சுந்:5 31/2
கூறுதி அறிய என்றான் வருணனும் தொழுது கூறும் – கம்.யுத்1:7 12/4
கொன்று இவர் தின்னா-முன்னம் கூறுதி தெரிய என்றான் – கம்.யுத்1:14 20/3
ஒன்று கூறுதி உயர் குணத்தோய் என உனை யான் – கம்.யுத்4:40 114/2

மேல்


கூறுதியோ (1)

வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால் – கம்.அயோ:4 131/2

மேல்


கூறுநர் (1)

குயில் ஆலும் பொழுது என கூறுநர் உளர் ஆயின் – கலி 30/8

மேல்


கூறுப (2)

கூறுப கேளாமோ சென்று – கலி 144/8
கூறுப கேளாமோ சென்று – கலி 146/10

மேல்


கூறுபட்டதும் (1)

கூறுபட்டதும் கொழும் குருதி கோத்து இழிந்து – கம்.யுத்2:16 299/2

மேல்


கூறுபட்டு (1)

தூர ஒன்று நூறு கூறுபட்டு உகும் துயக்கு அலால் – கம்.யுத்3:31 86/3

மேல்


கூறுபடுக்கும் (1)

கூறா-முன்னம் கூறுபடுக்கும் கொலை வாளின் – கம்.அயோ:3 49/1

மேல்


கூறும் (38)

பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி – நற் 347/9
பிறிது ஒன்றாக கூறும்
ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே – ஐங் 110/4,5
அறியா வேலன் வெறி என கூறும்
அது மனம் கொள்குவை அனை இவள் – ஐங் 243/2,3
ஊடினும் இனிய கூறும் இன் நகை – பதி 16/11
ஏவல் உழந்தமை கூறும்
நா வல் அந்தணர் அரு மறை பொருளே – பரி 1/12,13
நாறு கமழ் வீயும் கூறும் இசை முழவமும் – பரி 8/99
ஏவல் இன் முதுமொழி கூறும்
சேவல் ஓங்கு உயர் கொடி செல்வ நன் புகழவை – பரி 13/41,42
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல் நீ செல்லும் – கலி 3/21
ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ – கலி 14/13
நீ கூறும் வரைத்து அன்றி நிறுப்பென்-மன் நிறை நீவி – கலி 29/11
மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே – கலி 40/16
சிலம்பு போல் கூறுவ கூறும்
இலங்கு ஏர் எல் வளை இவள் உடை நோயே – கலி 46/26,27
ஏழையர் என பலர் கூறும் சொல் பழி ஆயின் – கலி 47/16
கூறும் சொல் வாய் என கொண்டு அதன் பண்பு உணராம் – கலி 60/24
கூறும் சொல் கேளான் நலிதரும் பண்டு நாம் – கலி 62/17
பெண்டு என பிறர் கூறும் பழி மாற பெறுகற்பின் – கலி 77/11
கரி கூறும் கண்ணியை ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/14
நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும்
மாயமோ கைப்படுக்கப்பட்டாய் நீ கண்டாரை – கலி 93/14,15
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு ஒரு நாள் – கலி 101/44
உறுவது கூறும் சிறு செம் நாவின் – அகம் 151/13
கடிய கூறும் வேந்தே தந்தையும் – புறம் 349/2
ஆங்கு உரை இனைய கூறும் அரும் தவர்க்கு அரசன் செய்ய – கம்.பால:5 32/1
குலம் செய் தவம் என்று இனிது கூற முனி கூறும் – கம்.பால:6 7/4
குன்று இவர் தோளினானை தொழுது வாய் புதைத்து கூறும் – கம்.அயோ:3 84/4
கொடுமையால் அளந்தாளை ஆர் இவர் என்று உரை என்ன குரிசில் கூறும் – கம்.அயோ:13 68/4
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட கேள் என்று நிருதி கூறும் – கம்.ஆரண்:6 130/4
குன்றினும் உயர்ந்த தோளாய் வருந்தலை என்று கூறும் – கம்.கிட்:7 136/4
கூறும் இ உரு தீண்டுதல் கூடுமோ – கம்.சுந்:5 19/4
கள்ளமாய் உலகம் கொள்ளும் கருணையாய் மறையில் கூறும்
எள்ளல் ஆகாத மூலத்து யாதுக்கும் முதலாய் உள்ள – கம்.யுத்1:7 8/1,2
கூறுதி அறிய என்றான் வருணனும் தொழுது கூறும் – கம்.யுத்1:7 12/4
குன்று என உயர்ந்த தோளாய் கூறுவல் என்று கூறும் – கம்.யுத்1:7 14/4
கூறும் மங்கையர் குழாத்திடை கோபுர குன்றத்து – கம்.யுத்1:12 2/3
இறுத்து கூறும் என்றான் இசை எங்கணும் – கம்.யுத்2:15 87/2
குத்தே என நின்றாய் இது கூறும் தரம் அன்றால் – கம்.யுத்2:15 169/4
கிழிபட அயில் வேல் வந்து கிடைப்பினும் ஆன்றோர் கூறும்
மொழிகொடு வாழ்வது அல்லால் முறை கெட புறம் நின்று ஆர்க்கும் – கம்.யுத்2:17 66/2,3
நம்பி குல கிழவன் கூறும் நலம் ஓராய் – கம்.யுத்2:18 271/2
குறை இலை குணங்கட்கு என்னோ கோள் இலா வேதம் கூறும்
இறைவர்கள் மூவர் என்பது எண் இலார் எண்ணமே தான் – கம்.யுத்3:26 5/2,3
வேத வேதாந்தம் கூறும் பொருளினை விரிக்கின்றார்-போல் – கம்.யுத்3:30 9/3

மேல்


கூறும்மே (2)

கடந்து அட்டு வென்றோனும் நின் கூறும்மே
வெலீஇயோன் இவன் என – புறம் 125/10,11
தோற்றோன் தானும் நின் கூறும்மே
தொலைஇயோன் இவன் என – புறம் 125/16,17

மேல்


கூறுவ (2)

சிலம்பு போல் கூறுவ கூறும் – கலி 46/26
நிரைய பெண்டிர் இன்னா கூறுவ
புரைய அல்ல என் மகட்கு என பரைஇ – அகம் 95/12,13

மேல்


கூறுவது (10)

உலகம் கூறுவது உண்டு என நிலைஇய – நற் 327/6
ஏதிலார் கூறுவது எவனோ நின் பொருள் வேட்கை – கலி 22/8
யாம் நின் கூறுவது எவன் உண்டு எம்மினும் – கலி 25/26
நின் ஒன்று கூறுவது உடையோன் என் எனின் – புறம் 57/4
குணங்களை என் கூறுவது கொம்பினை சேர்ந்து அவை உய்ய – கம்.பால:13 18/1
ஒன்று கூறுவது உண்டு உறுதி பொருள் – கம்.அயோ:2 14/2
கூறுவது யாது என இனைய கூறினான் – கம்.அயோ:5 41/4
கொய் குல மலர் மார்ப கூறுவது உளது என்றான் – கம்.அயோ:9 29/4
கூறுவது உளது என கூறல் மேயினான் – கம்.அயோ:14 123/4
கூறுவது உளது துன்பம் கோளுற குலுங்கி உள்ளம் – கம்.யுத்3:26 87/2

மேல்


கூறுவம்-கொல்லோ (1)

கூறுவம்-கொல்லோ கூறலம்-கொல் என – அகம் 198/1

மேல்


கூறுவர் (1)

பிணி பிறிது ஆக கூறுவர்
பழி பிறிது ஆகல் பண்பும்-மார் அன்றே – நற் 117/10,11

மேல்


கூறுவல் (4)

கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டு – நற் 266/7
நினவ கூறுவல் எனவ கேள்-மதி – புறம் 35/13
பொய் கூறேன் மெய் கூறுவல்
ஓடா பூட்கை உரவோர் மருக – புறம் 139/6,7
குன்று என உயர்ந்த தோளாய் கூறுவல் என்று கூறும் – கம்.யுத்1:7 14/4

மேல்


கூறுவாம் (5)

நன்_நுதால் நினக்கு ஒன்று கூறுவாம் கேள் இனி – கலி 55/5
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம் – கம்.பால:1 1/4
நாடு கூறினாம் நகரம் கூறுவாம் – கம்.பால:2 61/4
குன்று உறழ் நெடும் படை அடைதல் கூறுவாம் – கம்.கிட்:12 1/4
கோது இறந்தன நின்-வயின் கூறுவாம் – கம்.சுந்:12 86/4

மேல்


கூறுவாய் (2)

கொன்றிலை போலுமால் கூறுவாய் என்றான் – கம்.ஆரண்:14 89/4
கோத்த வெம் சிறை வீடு என்று கூறுவாய் – கம்.சுந்:5 31/4

மேல்


கூறுவார் (3)

கொதி கொள் வேல் அரக்கர்-தம் கொடுமை கூறுவார் – கம்.பால:5 14/4
கொற்றவர்க்கு உணர்த்துதும் என்று கூறுவார்
எற்றுவது அன்றியே இவனை கண்டு இறை – கம்.யுத்1:4 37/2,3
ஒப்புற குவிந்தனர் ஓகை கூறுவார் – கம்.யுத்4:40 35/4

மேல்


கூறுவாள் (7)

மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள்
அந்தரம் தீர்ந்து உலகு அளிக்கும் நீரினால் – கம்.அயோ:2 67/1,2
அன்னவள் கூறுவாள் அரசர்க்கு அத்தையர்க்கு – கம்.அயோ:5 39/1
வெம் உரை வல்லவள் மீட்டும் கூறுவாள்
தெவ் அடு சிலையினாய் தேவி தம்பி என்று – கம்.அயோ:11 58/2,3
சலம் பிறிது உற மனம் தளர்ந்து கூறுவாள் – கம்.அயோ:11 93/4
வன் தறுகண்ணினள் வயிர்த்து கூறுவாள் – கம்.ஆரண்:12 12/4
மலை குல மயில் என மடந்தை கூறுவாள் – கம்.கிட்:7 23/4
வாயது கேள் என மறித்தும் கூறுவாள் – கம்.சுந்:3 38/4

மேல்


கூறுவான் (19)

மறுத்தியோ எனா வசிட்டன் கூறுவான் – கம்.பால:6 15/4
அறிந்து நான்மறை அந்தணன் கூறுவான் – கம்.பால:7 36/4
கோசிகற்கு ஒரு மொழி சனகன் கூறுவான் – கம்.பால:13 64/4
வழிந்த கண்ணீரினன் மன்னன் கூறுவான் – கம்.அயோ:1 83/4
கூற்று உறழ் வரி சிலை குரிசில் கூறுவான் – கம்.அயோ:11 56/4
கோ குமரனுக்கு அது தெரிய கூறுவான் – கம்.அயோ:12 4/4
பிடி எறி பட எனா பெயர்த்தும் கூறுவான் – கம்.அயோ:13 13/4
ஐயனும் அவற்கு அன்பினன் கூறுவான் – கம்.ஆரண்:3 29/4
மறைவலான் எதிர் வள்ளலும் கூறுவான்
இறைவ நின் அருள் எ தவத்திற்கு எளிது – கம்.ஆரண்:3 32/1,2
அந்தம்_இல் உள்ளம் என்று அறிய கூறுவான்
சந்த மென் தளிர் புரை சரணம் சார்ந்தனன் – கம்.ஆரண்:14 82/2,3
அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான் இ – கம்.கிட்:7 43/1
அஞ்சன வண்ணனுக்கு அனுசன் கூறுவான் – கம்.கிட்:11 110/4
வான் தொடர்குவென் என மறித்தும் கூறுவான் – கம்.கிட்:16 13/4
பின்னரும் கூறுவான் பிலத்தில் வானத்தில் – கம்.கிட்:16 20/1
வச்சிரத்து எயிற்றவன் வல்லை கூறுவான்
அ சிரத்தைக்கு ஒரு பொருள் அன்று என்றனன் – கம்.யுத்1:2 28/2,3
வர கதம் சிறப்பன மாற்றம் கூறுவான் – கம்.யுத்3:27 69/4
கோள் கடை கணித்து என்று அவன் கூறுவான் – கம்.யுத்4:37 179/4
மாடு உற கொணர்ந்தனன் வள்ளல் கூறுவான் – கம்.யுத்4:40 83/4
அறை கழல் அனுமனும் அறிய கூறுவான் – கம்.யுத்4:41 96/4

மேல்


கூறுவீர் (5)

தளி உறுபு அறியாவே காடு என கூறுவீர்
வளியினும் வரை நில்லா வாழு நாள் நும் ஆகத்து – கலி 20/8,9
ஆறு நீர் இல என அறன் நோக்கி கூறுவீர்
யாறு நீர் கழிந்து அன்ன இளமை நும் நெஞ்சு என்னும் – கலி 20/12,13
மாண் நிழல் இல ஆண்டை மரம் என கூறுவீர்
நீள் நிழல் தளிர் போல நிறன் ஊழ்த்தல் அறிவேன் நும் – கலி 20/16,17
அணை அரும் வெம்மைய காடு என கூறுவீர்
கணை கழிகல்லாத கல் பிறங்கு ஆரிடை – கலி 20/20,21
கொல்லலை தருக என கூறுவீர் என்றான் – கம்.சுந்:12 27/4

மேல்


கூறுவென் (4)

கூறுவென் வாழி தோழி முன் உற – நற் 233/6
கூறுவென் போல காட்டி – கலி 47/23
தொகையுற கூறுவென் குரங்கின் சொல் என – கம்.யுத்1:4 76/3
கொல்லிய வரினும் உள்ளம் கூறுவென் தெரிய என்னா – கம்.யுத்2:17 18/3

மேல்


கூறுவெனேல் (1)

என்று ஆங்கு இனிது இயம்பி இன்று அறிய கூறுவெனேல்
ஒன்றாது தேவர் உறுதிக்கு என உன்னா – கம்.ஆரண்:15 49/1,2

மேல்


கூறுவேன் (2)

கூறுவேன் மேயாயே போல வினவி வழிமுறை – கலி 82/6
நகான்-மின் கூறுவேன் மாக்காள் மிகாஅது – கலி 145/12

மேல்


கூறுவை-மன்னோ (1)

கூறுவை-மன்னோ நீயே – நற் 309/8

மேல்


கூறுவோர் (1)

பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே – புறம் 10/2

மேல்


கூறுற்ற (1)

கூறுற்ற சொல் என்று உள கோது அறு நல் மருந்தால் – கம்.சுந்:4 88/3

மேல்


கூறுற (2)

விசும்பு விண்டு இரு கூறுற கல் குலம் வெடிப்ப – கம்.யுத்4:35 28/1
குதித்தனர் பாரிடை குன்று கூறுற
மிதித்தனர் வடகமும் தூசும் வீசினார் – கம்.யுத்4:37 150/1,2

மேல்


கூறே (1)

கூறே பல செய்து உயிர் கொண்டு உனையும் – கம்.யுத்2:18 38/3

மேல்


கூறேம் (1)

கூறேம் வாழியர் எந்தை செறுநர் – அகம் 46/11

மேல்


கூறேல் (1)

குறவன்_மகள் ஆணை கூறு ஏலா கூறேல்
ஐய சூளின் அடி தொடு குன்றொடு – பரி 8/69,70

மேல்


கூறேன் (3)

இரக்கு வாரேன் எஞ்சி கூறேன்
ஈத்தது இரங்கான் ஈத்-தொறும் மகிழான் – பதி 61/11,12
பொய் கூறேன் அன்ன வகையால் யான் கண்ட கனவு தான் – கலி 92/59
பொய் கூறேன் மெய் கூறுவல் – புறம் 139/6

மேல்


கூறை (2)

கோல வான் களி நெடும் கூறை சுற்றினாள் – கம்.யுத்1:6 52/3
வேசியர் உடுத்த கூறை வேந்தர்கள் சுற்ற வெற்றி – கம்.யுத்4:42 8/1

மேல்


கூறோம் (1)

கூறோம் இனி நாம் அ கும்பகருணனார் – கம்.யுத்2:17 92/1

மேல்


கூன் (12)

கூன் முள் முண்டக கூர்ம் பனி மா மலர் – குறு 51/1
வேனில் பாதிரி கூன் மலர் அன்ன – குறு 147/1
கூன் முள் முள்ளி குவி குலை கழன்ற – அகம் 26/1
அள்ளல் யாமை கூன் புறத்து உரிஞ்சும் – புறம் 379/5
கூற்று உறழ் நயனங்கள் சிவப்ப கூன் நுதல் – கம்.பால:19 21/1
கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும் என்றான் – கம்.ஆரண்:12 55/4
கூன் இழுக்கும் மற்று உலாவு கோள் இழுக்கும் என்பரால் – கம்.கிட்:7 8/3
கோட்ட தேம் பலவின் கனி கூன் சுளை – கம்.கிட்:15 45/2
தடறு தாங்கிய கூன் இளம் தாழையின் – கம்.கிட்:15 47/2
பொறித்த போது அன்னான் அந்த கூனி கூன் போக உண்டை – கம்.யுத்2:16 17/3
கூன் உடை குரங்கையும் கும்பிட்டு உய் தொழில் – கம்.யுத்2:16 87/2
கூன் ஏறு சிலையும் தானும் குதிக்கின்ற கடுப்பின் கொட்பால் – கம்.யுத்3:31 216/2

மேல்


கூனர் (1)

கொணரும் கூனர் குறளர் கொழும் சுடர் – கம்.யுத்1:9 41/3

மேல்


கூனல் (8)

கூனல் எண்கின் குறு நடை தொழுதி – அகம் 112/1
கூனல் வான் கோடு நீட்டி குத்திட குமுறி பாயும் – கம்.பால:16 4/2
நெடுகு கூனல் வால் நீட்டின உருகு உறு நெஞ்ச – கம்.அயோ:10 30/3
குளித்தன மண்ணிடை கூனல் தந்து எலாம் – கம்.கிட்:10 119/4
கூனல் மா குரங்கு ஐ_இரண்டு ஆயிர கோடி – கம்.கிட்:12 2/3
கூனல் வெண் பிறையின் தோன்றும் எயிற்றினர் கொதிக்கும் கண்ணர் – கம்.சுந்:7 7/4
கூனல் முதுகின் சிறு குரங்கு கொடு வெல்வார் – கம்.யுத்1:2 63/3
கூனல் தாமரையின் தோன்ற வான் தொடும் கோயில் புக்கான் – கம்.யுத்1:13 1/2

மேல்


கூனி (12)

கூனி குயத்தின் வாய் நெல் அரிந்து – பொரு 242
குலை முதிர் வாழை கூனி வெண் பழம் – பெரும் 359
கூனி வளைத்த சுனை – பரி 18/50
கூனி குழையும் குழைவு காண் – கலி 94/30
வேனில் பாதிரி கூனி மா மலர் – அகம் 257/1
துன்ன_அரும் கொடு மன கூனி தோன்றினாள் – கம்.அயோ:2 46/4
சூழ்ந்த தீ வினை நிகர் கூனி சொல்லுவாள் – கம்.அயோ:2 55/2
வேதனை கூனி பின் வெகுண்டு நோக்கியே – கம்.அயோ:2 61/1
கூனி போன பின் குல மலர் குப்பை-நின்று இழிந்தாள் – கம்.அயோ:3 1/1
முன் மாய்விப்ப துணிந்தாள் அன்றேல் கூனி மொழியால் – கம்.அயோ:4 71/2
கூனி சூழ்ச்சியால் அரசு இழந்து உயர் வனம் குறுகி – கம்.யுத்1:2 109/2
பொறித்த போது அன்னான் அந்த கூனி கூன் போக உண்டை – கம்.யுத்2:16 17/3

மேல்


கூனியால் (1)

குறியது ஆம் மேனி ஆய கூனியால் குவவு தோளாய் – கம்.கிட்:9 12/3

மேல்


கூனியின் (1)

கூனியின் கொடியார் அலரே இவர் – கம்.யுத்4:40 22/3

மேல்


கூனியும் (1)

தோன்றிய கூனியும் துடிக்கும் நெஞ்சினாள் – கம்.அயோ:2 47/1

மேல்


கூனியே (1)

குழித்தனள் நிலத்தை அ கொடிய கூனியே – கம்.அயோ:2 60/4

மேல்


கூனியை (2)

வினை நிரம்பிய கூனியை விரும்பினள் நோக்கி – கம்.அயோ:2 86/2
உரைத்த கூனியை உவந்தனள் உயிர் உற தழுவி – கம்.அயோ:2 90/1

மேல்


கூனின் (2)

இழிந்ததோ கூனின் பிறப்பு கழிந்து ஆங்கே – கலி 94/28
குருதி சாறு என பாய்வது குரை கடல் கூனின் – கம்.சுந்:7 40/4

மேல்


கூனீயும் (1)

கூனீயும் அல்லால் கொடியார் பிறர் உளரோ – கம்.அயோ:4 99/3

மேல்


கூனுடை (1)

கூனுடை குரங்கினோடு மனிதரை கொன்று சென்று அ – கம்.யுத்3:27 82/3

மேல்


கூனும் (3)

கூனும் குறளும் ஊமும் செவிடும் – புறம் 28/2
சிந்தொடு குறளும் கூனும் சிலதியர் குழாமும் தெற்றி – கம்.பால:22 23/1
கூனும் சிறிய கோ_தாயும் கொடுமை இழைப்ப கோல் துறந்து – கம்.அயோ:0 1/3

மேல்


கூனை (1)

கூனை அங்கியின் குண்டம் ஒத்தது கடல் குட்டம் – கம்.யுத்1:6 16/4

மேல்


கூனையின் (1)

ஒழுகு சாறு அகன் கூனையின் ஊழ்முறை – கம்.கிட்:15 48/3

மேல்


கூனொடு (1)

கூனொடு குறளும் சிந்தும் சிலதியர் குழாமும் கொண்ட – கம்.பால:14 68/1

மேல்