கா – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கா 24
கா-மின் 4
கா-மின்கள் 1
காஅ 1
காஅய் 3
காக்க 17
காக்கம் 2
காக்கல் 2
காக்கலாம் 1
காக்கவும் 2
காக்கவே 1
காக்கவோ 1
காக்கிய 1
காக்கிற்பான் 1
காக்கின் 1
காக்கின்ற 6
காக்குதல் 1
காக்குதி 2
காக்குநர் 5
காக்கும் 66
காக்குமா 1
காக்குமே 1
காக்குமேல் 1
காக்குவம் 1
காக்குவென் 1
காக்கை 33
காக்கைகள் 1
காக்கையது 1
காக்கையின் 2
காக்கையும் 1
காக்கையொடு 2
காக 3
காகங்கள் 1
காகம் 10
காகமும் 4
காகளமும் 1
காகாதிகள் 1
காகுத்த 1
காகுத்தற்கு 1
காகுத்தற்கே 1
காகுத்தன் 8
காகுத்தன 1
காகுத்தனை 1
காசம் 1
காசிபன் 2
காசின் 5
காசினால் 2
காசினி-அதனின் 1
காசினியின் 1
காசினுக்கு 1
காசு 32
காசு-அரோ 1
காசு_அறு 1
காசு_இல் 1
காசு_இனம் 1
காசுக்கு 1
காசுண்ட 1
காசும் 4
காசை 2
காசையின் 1
காசொடு 3
காஞ்சி 32
காஞ்சியின் 1
காஞ்சியும் 3
காஞ்சியொடு 1
காட்சி 39
காட்சிக்கு 2
காட்சித்து 1
காட்சிய 4
காட்சியது 2
காட்சியமே 1
காட்சியர் 5
காட்சியன் 2
காட்சியார் 3
காட்சியாலும் 1
காட்சியாள் 1
காட்சியான் 7
காட்சியின் 2
காட்சியீர் 1
காட்சியும் 1
காட்சியே 1
காட்சியை 1
காட்சியொடு 2
காட்ட 38
காட்டக்கடவாயோ 1
காட்டக 1
காட்டதுவே 1
காட்டமாட்டா 1
காட்டமாட்டேன் 1
காட்டல் 2
காட்டலால் 3
காட்டலாலும் 1
காட்டலின் 1
காட்டலை 3
காட்டவும் 5
காட்டவும்_காட்டவும் 1
காட்டவே 2
காட்டவோ 1
காட்டா 1
காட்டாதன 1
காட்டாது 2
காட்டாதோ 1
காட்டாய் 4
காட்டாயேல் 2
காட்டாயோ 4
காட்டார் 1
காட்டாறு 1
காட்டி 99
காட்டிட 2
காட்டிடாயேல் 1
காட்டிடை 2
காட்டிய 21
காட்டிய-காலை 1
காட்டியது 3
காட்டியவள் 1
காட்டியும் 1
காட்டியோயே 1
காட்டில் 4
காட்டிலே 1
காட்டிலேன் 1
காட்டிலையோ 1
காட்டிற்று 4
காட்டிற்றே 3
காட்டின் 2
காட்டின்-நின்றும் 1
காட்டின 2
காட்டினள் 1
காட்டினன் 8
காட்டினாய் 1
காட்டினாய்க்கு 1
காட்டினார் 1
காட்டினார்க்கும் 2
காட்டினாள் 1
காட்டினான் 10
காட்டினில் 1
காட்டினீர் 1
காட்டினும் 2
காட்டினேன் 1
காட்டினை 4
காட்டினையாய் 1
காட்டீமோ 3
காட்டீயாய் 1
காட்டு 58
காட்டு-மின்கள் 1
காட்டு_அகத்து 1
காட்டு_அகம் 1
காட்டுகின்ற 1
காட்டுகின்றது 1
காட்டுகின்றனென் 1
காட்டுகேன் 5
காட்டுதல் 3
காட்டுதற்கு 1
காட்டுதி 5
காட்டுதிரோ 2
காட்டுதும் 1
காட்டும் 22
காட்டும்-கொல் 1
காட்டுமால் 1
காட்டுமே 1
காட்டுமேல் 1
காட்டுமோ 1
காட்டுவ 8
காட்டுவது 4
காட்டுவர் 1
காட்டுவல் 1
காட்டுவாய் 2
காட்டுவாயாதி 1
காட்டுவார் 2
காட்டுவாள் 1
காட்டுவான் 1
காட்டுவென் 1
காட்டுவேன் 1
காட்டுள் 3
காட்டுற 1
காட்டுறும் 1
காட்டே 2
காட்டேனேல் 1
காட்டை 2
காட்டொடு 1
காடது 1
காடி 4
காடியின் 2
காடு 120
காடு-தோறும் 1
காடுகள் 1
காடுடை 1
காடும் 6
காடே 11
காண் 139
காண்-கொல் 1
காண்-தக்காய் 1
காண்-தொறும் 16
காண்-தோறும் 4
காண்-மதி 2
காண்-மன் 1
காண்-மார் 7
காண்-மின் 29
காண்-மினோ 1
காண்_தக 8
காண்_தகு 7
காண்க 6
காண்கம் 5
காண்கம்மே 1
காண்கில் 1
காண்கில்லேன் 1
காண்கில 1
காண்கிலதாய் 1
காண்கிலம் 1
காண்கிலர் 1
காண்கிலன் 1
காண்கிலா 4
காண்கிலாதவர்க்கு 1
காண்கிலாதவே 1
காண்கிலாதாள் 1
காண்கிலாதான் 2
காண்கிலாது 4
காண்கிலாதோ 1
காண்கிலாமல் 1
காண்கிலாமை 1
காண்கிலார் 3
காண்கிலான் 1
காண்கிலென் 1
காண்கிலேம் 1
காண்கிலேன் 4
காண்கிற்கும் 1
காண்கிற்பாய் 1
காண்கிற்பார் 1
காண்கின்றார் 1
காண்கின்றாரை 1
காண்கின்றேம் 1
காண்கின்றேன் 1
காண்கின்றோம் 1
காண்கு 13
காண்கும் 1
காண்குவது 2
காண்குவம் 8
காண்குவர் 1
காண்குவரே 1
காண்குவல் 2
காண்குவார் 1
காண்குவெம் 2
காண்குவென் 1
காண்குவேன்-மன்னோ 1
காண்குவை 2
காண்குவை-மன்னால் 1
காண்குவோரும் 1
காண்குறார் 1
காண்குறின் 1
காண்குறு 1
காண்குறும் 5
காண்குறேன் 1
காண்கேனோ 1
காண்ட 1
காண்ட_வாயில் 1
காண்டல் 12
காண்டல்-அதன்-மேல் 1
காண்டலால் 1
காண்டலின் 6
காண்டலுக்கு 2
காண்டலும் 12
காண்டலே 3
காண்டலோ 1
காண்டலோடும் 1
காண்டற்கு 12
காண்டி 44
காண்டி-கொல் 1
காண்டிகா 3
காண்டிசின் 2
காண்டியால் 27
காண்டியேல் 1
காண்டியோ 2
காண்டிர் 7
காண்டிரால் 5
காண்டிரோ 3
காண்டீர் 1
காண்டும் 15
காண்டும்-கொல் 1
காண்டுமால் 1
காண்டுமோ 2
காண்டை 4
காண்டைப்பாய் 2
காண்தகு 3
காண்தகும் 2
காண்பதன் 1
காண்பது 12
காண்பர் 3
காண்பர்-கொல் 1
காண்பரால் 3
காண்பரேல் 3
காண்பல் 4
காண்பவர் 4
காண்பவோ 1
காண்பன 3
காண்பாம் 1
காண்பாம்-கொல்லோ 1
காண்பாய் 4
காண்பார் 9
காண்பார்க்கும் 1
காண்பான் 13
காண்பின் 4
காண்பீர் 1
காண்பு 18
காண்பு-உழி 1
காண்பென் 6
காண்பென்-மன் 1
காண்பெனால் 3
காண்பெனேல் 1
காண்பெனோ 2
காண்பேற்கு 1
காண்பேன் 2
காண்போய் 1
காண்போர் 4
காண்போர்க்கு 1
காண்போரே 1
காண்மரும் 1
காண்வர 21
காண்வரு 1
காண்வரும் 1
காண 96
காணத்தான் 1
காணப்பட்டிலர் 1
காணப்படு 1
காணல் 6
காணலரே 2
காணலனே-கொலாம் 1
காணலாம் 6
காணலுற்ற 2
காணலென்-கொல் 1
காணவும் 5
காணவே 7
காணவோ 2
காணன்மார் 1
காணா 52
காணாத 4
காணாதாள் 1
காணாது 27
காணாதே 1
காணாமல் 2
காணாமை 5
காணாமையின் 1
காணாமோ 1
காணாய் 43
காணாயோ 3
காணார் 17
காணார்-கொல்லோ 1
காணாவாய் 1
காணாள் 8
காணாளாய் 1
காணான் 14
காணி 2
காணிகா 2
காணிய 54
காணியர் 4
காணியை 1
காணிரோ 2
காணிலியரோ 1
காணின் 30
காணினும் 12
காணீர் 10
காணீரோ 3
காணுதல் 2
காணுதற்கு 4
காணுதி 16
காணுதியால் 7
காணுதியோ 2
காணுதும் 3
காணுதுமால் 1
காணுநர் 8
காணுநன் 1
காணும் 40
காணும்-கால் 5
காணும்-காலே 4
காணும்-காலை 1
காணும்-தோறும் 1
காணும்_கால் 1
காணுமாறு 3
காணுமேல் 1
காணுமோ 3
காணுமோர்க்கே 1
காணூஉ 7
காணேம் 3
காணேன் 18
காணேன்-கொல் 1
காத்த 17
காத்தது 1
காத்ததோ 2
காத்தருள் 1
காத்தல் 1
காத்தலும் 1
காத்தலை 1
காத்தவர் 2
காத்தவள் 1
காத்தவன் 2
காத்தவாறு 1
காத்தவை 1
காத்தற்கு 6
காத்தன 1
காத்தனர் 4
காத்தனன் 2
காத்தனை 3
காத்தாய் 1
காத்தார் 3
காத்தான் 6
காத்தி 10
காத்தி-கொல் 1
காத்தி-மன்னோ 1
காத்திட 1
காத்தியேல் 1
காத்திர் 1
காத்திரங்களால் 1
காத்திரத்தர் 1
காத்திரம் 3
காத்திரமும் 1
காத்திருக்கும் 1
காத்திருந்த 1
காத்திலன் 1
காத்து 47
காத்துமேல் 1
காத்தே 1
காத்தேன் 2
காத 1
காதங்கள் 2
காதத்தேயும் 1
காதம் 4
காதல் 165
காதல்-அது 2
காதல்கள் 1
காதல 1
காதலது 1
காதலம் 4
காதலர் 139
காதலர்க்கு 1
காதலரின் 1
காதலரும் 1
காதலரை 2
காதலரொடு 1
காதலவரொடும் 1
காதலவன் 1
காதலள் 1
காதலளே 1
காதலற்கு 1
காதலன் 38
காதலனும் 3
காதலனை 2
காதலனோடும் 1
காதலாய் 1
காதலார் 2
காதலாரின் 1
காதலால் 12
காதலாலே 1
காதலாள் 2
காதலான் 4
காதலி 30
காதலிக்கின் 1
காதலிக்கும் 1
காதலித்த 2
காதலித்தார் 1
காதலித்தான் 1
காதலித்தியோ 1
காதலித்து 3
காதலியா 1
காதலியின் 1
காதலின் 39
காதலினோர்க்கு 1
காதலும் 8
காதலுறுவேம் 1
காதலென் 1
காதலே 1
காதலை 3
காதலைத்தான் 1
காதலொடு 10
காதலொடும் 1
காதலோ 1
காதலோடு 3
காதலோயே 1
காதலோரே 19
காதலோரை 1
காதலோளே 2
காதலோனும் 1
காதலோனே 1
காதவும் 1
காதற்கு 3
காதி 2
காதில் 7
காதின் 8
காதின 1
காதினர் 1
காதினன் 1
காதினான் 1
காது 10
காதுதல் 1
காதும் 5
காதுவ 1
காதுவது 1
காதே 1
காதை 2
காதைகள் 1
காதையை 1
காதொடு 1
காதொடும் 3
காந்த 3
காந்தகம் 1
காந்தட்டே 1
காந்தத்தின் 2
காந்தத்தை 1
காந்தம் 4
காந்தமும் 1
காந்தர்ப்பம் 2
காந்தருப்பம் 1
காந்தலால் 2
காந்தவே 1
காந்தள் 78
காந்தளில் 1
காந்தளின் 3
காந்தளும் 1
காந்தளுள்ளும் 1
காந்தன் 3
காந்தி 8
காந்திய 2
காந்தியும் 1
காந்தின 4
காந்தினர் 1
காந்தினான் 1
காந்து 11
காந்துகின்றது 2
காந்துகின்றான் 1
காந்தும் 6
காந்துமால் 1
காந்துவ 1
காந்துவாள் 2
காந்துவான் 2
காந்துறு 2
காந்தையருக்கு 1
காப்ப 17
காப்பதற்கு 2
காப்பது 3
காப்பவர் 2
காப்பவரும் 1
காப்பன் 2
காப்பன 1
காப்பனர் 1
காப்பார் 5
காப்பாள் 1
காப்பாள 1
காப்பாளர் 3
காப்பாளன் 1
காப்பான் 2
காப்பானை 1
காப்பில் 1
காப்பின் 10
காப்பினது 1
காப்பினள் 1
காப்பினளே 1
காப்பினும் 1
காப்பினை 2
காப்பு 21
காப்பு_அரு 2
காப்பும் 3
காப்புறு 1
காப்பென் 4
காப்பே 2
காப்பேன் 2
காப்போர் 8
காப்போரும் 1
காப்போரை 1
காப்போன் 1
காபாலம் 1
காம்பன் 1
காம்பின் 5
காம்பு 15
காம்பொடு 1
காம்போடு 1
காம 51
காம_நோயும் 1
காமக்கடவுள் 1
காமத்தால் 5
காமத்தின் 1
காமத்து 7
காமத்தே 2
காமத்தை 3
காமத்தோடு 1
காமம் 100
காமம்-கொல் 1
காமமும் 10
காமமே 1
காமமொடு 3
காமமோ 2
காமர் 70
காமரத்தால் 1
காமரம் 6
காமரு 16
காமவல்லி 1
காமவேள் 4
காமற்கு 1
காமன் 23
காமனது 1
காமனால் 1
காமனும் 6
காமாண்டவர் 1
காமிக்கும் 1
காமிப்பது 1
காமியாயோ 1
காமுகர் 1
காமுற்ற 1
காமுற்று 3
காமுறப்படுதலும் 1
காமுறல் 1
காமுறு 1
காமுறுதலும் 1
காமுறுநன் 1
காமூர் 2
காய் 144
காய்களும் 1
காய்குவள் 1
காய்ச்சிய 2
காய்ச்சின 1
காய்த்த 4
காய்த்தவர் 1
காய்த்திய 1
காய்த்து 3
காய்தல் 1
காய்தலால் 1
காய்தலின் 2
காய்தலும் 1
காய்தி 1
காய்ந்த 10
காய்ந்தது 2
காய்ந்தன 3
காய்ந்தனன் 1
காய்ந்தான் 1
காய்ந்து 9
காய்ந்தே 2
காய்ப்பு 1
காய்ப்புண்ட 2
காய்ப்பொடு 1
காய்பு 1
காய்வரோ 1
காய்வு 1
காய 10
காயங்கள் 1
காயத்தால் 2
காயத்தான் 1
காயத்திடை 1
காயத்தின் 2
காயத்து 1
காயத்தை 1
காயம் 11
காயமான் 1
காயமும் 2
காயல் 2
காயா 13
காயாதி 1
காயாநின்றாய் 1
காயாம் 9
காயாமை 1
காயாவாம் 1
காயாவும் 3
காயின் 2
காயினும் 2
காயும் 23
காயேம் 1
காயேமோ 1
காயொடு 1
கார் 274
கார்-மன் 1
கார்-மேல் 1
கார்_குன்றம் 1
கார்_இனம் 1
கார்க்கு 1
கார்கள் 1
கார்கள்தாம் 1
கார்கோள் 1
கார்த்தவீரியன் 2
கார்த்தவீரியனை 1
கார்த்திகை 1
கார்முக 5
கார்முக_சாலை 1
கார்முகத்தினும் 1
கார்முகத்து 1
கார்முகத்தையும் 1
கார்முகம் 7
கார்முகம்-தன்னை 1
கார்வரை 1
கார 1
காரண 3
காரணத்தவனொடும் 1
காரணத்தால் 2
காரணத்தினின் 1
காரணத்தை 2
காரணம் 24
காரணமாக 1
காரணன் 2
காரத்தான் 1
காரம் 1
காரர் 1
காரால் 1
காராவின் 1
காரான் 5
காரி 16
காரிகை 19
காரிகை-தன் 1
காரிகையார் 1
காரிகையார்க்கு 1
காரிகையாரையும் 1
காரிகையாள்-தனை 1
காரிடை 2
காரிய 1
காரியத்தின் 2
காரியத்தை 2
காரியம் 25
காரியமும் 1
காரியர் 1
காரியும் 4
காரியை 1
காரியொடு 1
காரில் 1
காரின் 7
காரினும் 2
காரினை 2
காரினொடு 1
காருக 1
காருடம் 1
காரும் 10
காரென் 1
காரே 5
காரை 3
காரொடு 4
காரொடும் 2
காரோடன் 1
கால் 656
கால்-கொடு 2
கால்-தொறும் 1
கால்-தோறும் 1
கால்-மேல் 1
கால்_கழி_கட்டிலில் 1
கால்_வழி 1
கால்கழீஇய 2
கால்கள் 7
கால்களால் 1
கால்களில் 1
கால்களின் 1
கால்களும் 6
கால்களொடும் 1
கால்கிளர்ந்த 1
கால்கிளர்ந்து 2
கால்கிளர 1
கால்கிளரும் 1
கால்கொண்ட 1
கால்கொண்டு 1
கால்கொள்ளும் 1
கால்கோத்து 1
கால்கோள் 1
கால்சீப்ப 1
கால்மயங்கிய 1
கால்முகம் 1
கால்யாத்த 5
கால்யாத்தது 1
கால்யாப்ப 1
கால்வ 1
கால்வன 8
கால்வாள் 1
கால்வான் 3
கால்வீழ்த்தன்று 1
கால்வீழ்த்து 5
கால்வைத்தான் 1
கால 92
கால_முதல்வனை 1
காலகேயர் 2
காலகேயரை 1
காலங்கள் 3
காலசங்கனும் 1
காலத்தார் 1
காலத்தால் 1
காலத்திடை 1
காலத்தில் 3
காலத்தின் 3
காலத்து 39
காலத்தும் 5
காலத்துள் 3
காலத்தே 3
காலத்தை 3
காலநேமியை 1
காலபாசத்தால் 1
காலபாசமும் 1
காலம் 113
காலம்-காறும் 1
காலமாக 1
காலமாய் 1
காலமும் 21
காலமே 4
காலர் 1
காலவன் 2
காலவேல் 1
காலவேலான் 1
காலவை 1
காலற்கு 1
காலன் 42
காலன்-தன் 1
காலன்-தானே 1
காலன்-மேல் 1
காலன 2
காலனார் 4
காலனால் 3
காலனின் 2
காலனுக்கு 1
காலனுக்கேயும் 1
காலனும் 21
காலனே 1
காலனை 8
காலனோ 1
காலனோடோ 1
காலால் 13
காலாள் 2
காலிடை 2
காலிடைப்பட்டும் 1
காலில் 5
காலின் 47
காலினர் 3
காலினாரை 1
காலினால் 5
காலினாலே 1
காலினான் 3
காலினில் 2
காலினின் 2
காலினும் 8
காலினே 2
காலினை 1
காலினொடு 1
காலுக்கு 1
காலும் 33
காலுமால் 1
காலுள் 1
காலுற 3
காலுறு 1
காலே 6
காலை 155
காலையது 1
காலையில் 26
காலையின் 19
காலையின்-வாய் 1
காலையினும் 1
காலையும் 20
காலையே 4
காலையொடு 1
காலையோ 1
காலொடு 15
காலொடும் 3
காலோர் 1
காவத 1
காவதத்தினால் 1
காவதம் 5
காவல் 73
காவல்-செய் 1
காவல்கொண்டு 1
காவல்கொளற்கு 1
காவல 7
காவலர் 45
காவலரே 1
காவலற்கு 1
காவலன் 25
காவலா 1
காவலாய் 1
காவலார் 1
காவலாளன் 1
காவலான் 1
காவலில் 1
காவலில்-நின்று 1
காவலின் 13
காவலினை 1
காவலுக்கு 1
காவலும் 7
காவலை 1
காவலோ 1
காவலோன் 1
காவற்கு 5
காவற்கும் 1
காவற்பாடும் 1
காவா 3
காவாதது 1
காவாது 3
காவாய் 3
காவாயேல் 1
காவார் 1
காவால் 1
காவி 12
காவிடை 1
காவிதி 1
காவியின் 1
காவியும் 3
காவியொடு 1
காவியோ 1
காவிரி 40
காவில் 12
காவில்-நின்று 1
காவின் 14
காவினர் 1
காவினுள் 1
காவினெம் 1
காவினை 2
காவு 2
காவு-தொறும் 2
காவு-தோறு 1
காவும் 9
காவே 1
காவேரி 1
காவொடும் 1
காவோலை 1
காழ் 110
காழ்க்கொள்ளும் 1
காழ்க்கொளினே 1
காழ்கொள 1
காழ்வை 1
காழ 2
காழக 1
காழகத்து 1
காழகம் 5
காழம் 1
காழியர் 1
காழின் 2
காழும் 1
காழொடு 1
காழோர் 3
காள 5
காளத்தின் 1
காளத்தோடு 1
காளம் 1
காளமும் 3
காளமேகத்தை 1
காளமேகம் 1
காளமேகமும் 1
காளாம்பி 1
காளி 1
காளிந்தி 1
காளிந்தி-தன்னொடும் 1
காளிமை 2
காளியே 1
காளியை 2
காளை 32
காளைக்கு 3
காளைதான் 2
காளையும் 1
காளையை 2
காளையொடு 11
காற்கு 1
காற்றது 1
காற்றால் 3
காற்றிடை 2
காற்றின் 18
காற்றினால் 1
காற்றினிலும் 1
காற்றினுக்கு 3
காற்றினும் 4
காற்றினே 1
காற்றினை 4
காற்றினையும் 1
காற்றினோன்-தன்னை 1
காற்று 37
காற்று-என 1
காற்று_இனம் 1
காற்றுக்கு 2
காற்றுடை 1
காற்றும் 7
காற்றே 1
காற்றை 1
காற்றையும் 1
காற்றையே 1
காற்றொடு 2
காற்றோடு 1
காறின 1
கான் 73
கான்_அமர்_செல்வி 1
கான்முளை 10
கான்முளையும் 1
கான்முளையை 1
கான்முளையொடு 1
கான்யாற்றின் 1
கான்யாற்று 20
கான்யாறு 1
கான்யாறே 1
கான்ற 11
கான்றன 3
கான்றார் 1
கான்றிட 4
கான்று 13
கான 54
கானக 8
கானகத்தினிடை 1
கானகத்து 7
கானகத்தும் 1
கானகம் 12
கானகமும் 1
கானத்த 1
கானத்தன 1
கானத்தான் 1
கானத்தானே 4
கானத்திடையே 1
கானத்தில் 1
கானத்து 44
கானத்துள் 1
கானத்தோர் 1
கானது 1
கானப்பேர் 1
கானம் 109
கானம்-அதினிடை 1
கானமும் 21
கானமே 1
கானமொடு 1
கானல் 118
கானலஃதே 1
கானலது 1
கானலானே 4
கானலும் 9
கானலுள் 1
கானலொடு 1
கானவர் 28
கானவன் 24
கானிடை 17
கானில் 11
கானிலே 1
கானின் 5
கானினும் 3
கானும் 5
கானுள் 1
கானே 3
கானோ 1

கா (24)

கா எரி_ஊட்டிய கவர் கணை தூணி – சிறு 238
உறி கா ஊர்ந்த மறு படு மயிர் சுவல் – பெரும் 171
நளி கொள் சிமைய விரவு மலர் வியன் கா
குளிர் கொள் சினைய குரூஉ துளி தூங்க – நெடு 27,28
ஒலி கா ஓலை முள் மிடை வேலி – நற் 38/8
பெய்ய உழக்கும் மழை கா மற்று ஐய – பரி 9/34
கனல் பொருத அகிலின் ஆவி கா எழ – பரி 10/72
கரும்பு எலாம் செந்தேன் சந்த கா எலாம் களி வண்டு ஈட்டம் – கம்.பால:2 2/4
இயங்கு கார் மிடைந்த கா எழினி சூழலும் – கம்.பால:19 5/2
கருப்பு வில் இறுத்து ஆட்கொண்டு கா என்றாள் – கம்.பால:21 21/4
என் கிளை இது கா என் ஏவலின் இனிது என்றான் – கம்.அயோ:8 43/4
கா இயல் குட வரை கால நேமி மேல் – கம்.அயோ:10 38/3
கா எலாம் ஒடிப்பென் என காந்துவாள் – கம்.ஆரண்:6 69/2
கா அடா இது வல்லையேல் நீ என கணை ஒன்று – கம்.ஆரண்:8 21/3
ஏந்தும் மணி கற்பக சீதள கா இழைத்தான் – கம்.ஆரண்:10 157/4
கடிதா அறனே இது கா எனுமால் – கம்.ஆரண்:12 74/4
கா வல் நாட்டங்கள் பொறி உக கனல் என கனன்றான் – கம்.சுந்:2 128/3
கரு மேகம் நெடும் கடல் கா அனையான் – கம்.சுந்:4 3/1
கா இலை கொடி இலை நெடிய கான் எலாம் – கம்.சுந்:5 67/4
எரி படு துகிலின் நொய்தின் இற்றது கடி கா என்றார் – கம்.சுந்:6 56/4
கா கரிந்து கரும் கரி ஆனவே – கம்.சுந்:13 16/4
கா ஆர் கரி தேர் பரி காவலின் என்று – கம்.யுத்2:18 15/3
அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் இது கா அடா சிலை வல் ஆண்மையால் – கம்.யுத்2:19 79/4
காலின் வந்த அரக்கனை கா இது – கம்.யுத்2:19 147/2
கைகொள் சேனையை கா என போர்க்களம் கடந்தான் – கம்.யுத்3:22 88/4

மேல்


கா-மின் (4)

கவிப்பானும் நின்றேன் இது காக்குநர் கா-மின் என்றான் – கம்.அயோ:4 117/4
அயர்ந்திலிர் கா-மின் என்று அமைவது ஆக்கியே – கம்.யுத்1:4 46/4
கா-மின் அது இன்று கனல் கரி ஆக – கம்.யுத்3:26 37/3
வலம்கொடு தொடர்ந்தார் தம்மை மன்னனை கா-மின் யாதும் – கம்.யுத்3:28 15/3

மேல்


கா-மின்கள் (1)

கண்டு உணர்ந்து பெயர்கின்றேன் கா-மின்கள் நெறி என்னா – கம்.அயோ:13 31/3

மேல்


காஅ (1)

களிறு அணைப்ப கலங்கின காஅ
தேர் ஓட துகள் கெழுமின தெருவு – புறம் 345/1,2

மேல்


காஅய் (3)

காஅய் கொண்ட நும் இயம் தொய்படாமல் – மலை 365
காஅய் கொண்ட நுகம் மருள் நூறை – மலை 515
காஅய் கடவுள் சேஎய் செவ்வேள் – பரி 5/13

மேல்


காக்க (17)

கிளையொடு காக்க தன் கொழுநன் மார்பே – குறு 80/7
இறை அறிந்து உயிர்க்கு நல்கும் இசை கெழு வேந்தன் காக்க
பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வ பூதலம் தன்னில் பொன்னின் – கம்.பால:2 19/2,3
ஊன் காக்க உரியார் யார் என்னை உயிர் நீர் காக்கின் – கம்.ஆரண்:6 118/3
துறை திறம்பாமல் காக்க தோன்றினான் வந்து தோன்ற – கம்.கிட்:7 80/4
இன்று இது காக்க என்று இரந்து கூறினார் – கம்.கிட்:14 27/4
வாரணம் காக்க வந்தான் அமரரை காக்க வந்தான் – கம்.சுந்:12 74/4
வாரணம் காக்க வந்தான் அமரரை காக்க வந்தான் – கம்.சுந்:12 74/4
தொல் நெடு நகரி காக்க விருபாக்க என்ன சொன்னான் – கம்.யுத்1:13 21/4
காக்க வந்தனை இது காண தக்கதால் – கம்.யுத்2:16 276/4
கைக்கு அடைந்தான் உயிர் காக்க கடவீர் என் கடைக்கூட்டால் – கம்.யுத்2:16 349/4
உமையனே காக்க மற்று அங்கு உமை ஒரு கூறன் காக்க – கம்.யுத்2:18 188/1
உமையனே காக்க மற்று அங்கு உமை ஒரு கூறன் காக்க
இமையவர் எல்லாம் காக்க உலகம் ஓர் ஏழும் காக்க – கம்.யுத்2:18 188/1,2
இமையவர் எல்லாம் காக்க உலகம் ஓர் ஏழும் காக்க – கம்.யுத்2:18 188/2
இமையவர் எல்லாம் காக்க உலகம் ஓர் ஏழும் காக்க
சமையும் உன் வாழ்க்கை இன்றோடு என்று தன் சங்கம் ஊதி – கம்.யுத்2:18 188/2,3
மாபக்கனும் அ நெடும் தேர் மணி ஆழி காக்க
தாம குடை மீது உயர பெரும் சங்கம் விம்ம – கம்.யுத்2:19 25/2,3
வான் பெரு வேள்வி காக்க வளர்கின்ற பருவ நாளில் – கம்.யுத்3:27 14/3
பேருதிர் சேனை காக்க என்னுடை தனிமை பேணி – கம்.யுத்3:31 61/2

மேல்


காக்கம் (2)

எழு-மினோ எழு-மின் எம் கொழுநன் காக்கம்
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர் – நற் 170/5,6
காக்கம் வம்மோ காதல் அம் தோழீ – புறம் 281/7

மேல்


காக்கல் (2)

காக்கல் ஆவது காமன் கை வில் எனும் – கம்.பால:17 35/2
காக்கல் ஆகலா கடுப்பினில் தொடுப்பன கணைகள் – கம்.யுத்4:32 21/1

மேல்


காக்கலாம் (1)

காக்கலாம் நும் முன்-தன்னை எனின் அது கண்டது இல்லை – கம்.யுத்2:16 142/1

மேல்


காக்கவும் (2)

காவல் வந்து உன்னை காப்பார் காக்கவும் அமையும் – கம்.யுத்2:18 187/3
காக்கவும் கற்றிலன் காதல் நண்பரை – கம்.யுத்3:22 38/1

மேல்


காக்கவே (1)

காற்று என அணுகினர் கடிதின் காக்கவே – கம்.யுத்2:19 34/4

மேல்


காக்கவோ (1)

காக்கவோ கருத்து என்று கதத்தினால் – கம்.கிட்:11 34/1

மேல்


காக்கிய (1)

காக்கிய வந்தனை என்னின் கண்ட என் – கம்.யுத்2:16 279/1

மேல்


காக்கிற்பான் (1)

அது கைவிட்டு அகன்று ஒரீஇ காக்கிற்பான் குடை நீழல் – கலி 78/5

மேல்


காக்கின் (1)

ஊன் காக்க உரியார் யார் என்னை உயிர் நீர் காக்கின்
யான் காப்பென் அல்லால் அ இராவணனார் உளர் என்றாள் – கம்.ஆரண்:6 118/3,4

மேல்


காக்கின்ற (6)

மண்ணினை காக்கின்ற மன்னன் மைந்தர்கள் – கம்.பால:8 30/3
கண்ணினை காக்கின்ற இமையின் காத்தனர் – கம்.பால:8 30/4
முறை மகன் வனம் புக மொழியை காக்கின்ற
இறை_மகன் திருமனம் இரும்பு என்றார் சிலர் – கம்.அயோ:4 190/3,4
அருமை ஆற்றல் அன்றோ அறம் காக்கின்ற
பெருமை என்பது இது என் பிழை பேணல் விட்டு – கம்.கிட்:7 91/2,3
காக்கின்ற என் நெடும் காவலின் வலி நீக்கிய கள்வா – கம்.யுத்2:15 157/1
கடந்து போய் உலகம் மூன்றும் காக்கின்ற காவலாளன் – கம்.யுத்2:16 2/2

மேல்


காக்குதல் (1)

தருதல் காக்குதல் தவிர்த்தல் என்று இவை செய தக்கோன் – கம்.யுத்1:3 52/2

மேல்


காக்குதி (2)

காக்குதி உலகம் நின் கடன் அது ஆம் என – கம்.அயோ:12 4/3
கை தலத்திடை கிடத்துவென் காக்குதி என்றான் – கம்.யுத்2:16 230/4

மேல்


காக்குநர் (5)

கவிப்பானும் நின்றேன் இது காக்குநர் கா-மின் என்றான் – கம்.அயோ:4 117/4
மண் நாட்டுநர் காக்குநர் நீக்குநர் வந்தபோதும் – கம்.அயோ:4 118/3
கணை உலாம் சிலையினீரை காக்குநர் இன்மையேனும் – கம்.ஆரண்:15 52/1
காக்குநர் இன்மையால் அ கழுகு_இனம் முழுதும் கன்றி – கம்.கிட்:16 62/1
காக்குநர் இன்மை கண்ட கலக்கத்தால் கவியின் சேனை – கம்.யுத்3:31 59/1

மேல்


காக்கும் (66)

உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை – திரு 161
மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும் – பெரும் 32,33
உல்கு உடை பெரு வழி கவலை காக்கும்
வில் உடை வைப்பின் வியன் காட்டு இயவின் – பெரும் 81,82
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின் – பெரும் 324
பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர் – பட் 57
நல் இறைவன் பொருள் காக்கும்
தொல் இசை தொழில் மாக்கள் – பட் 120,121
கொடிச்சி காக்கும் அடுக்கல் பைம் தினை – நற் 22/1
அன்னை காக்கும் தொல் நலம் சிதைய – நற் 23/4
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு – நற் 201/6
எரி மருள் வேங்கை கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண் – நற் 216/6,7
பூ தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரத்து அன்ன ஆர மார்பின் – நற் 265/4,5
மனை உற காக்கும் மாண் பெரும் கிடக்கை – நற் 277/5
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல – குறு 58/4,5
பிறங்கு குரல் இறடி காக்கும் புறம் தாழ் – குறு 214/2
கொடு வரி இரும் புலி காக்கும்
நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே – குறு 215/6,7
ஏனல் அம் சிறுதினை காக்கும் சேணோன் – குறு 357/5
கொடிச்சி காக்கும் பெரும் குரல் ஏனல் – ஐங் 296/1
கதவம் காக்கும் கணை எழு அன்ன – பதி 45/10
வெல் போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும்
வில் பயில் இறும்பின் தகடூர் நூறி – பதி 78/8,9
விறல் மிகு விழு சீர் அந்தணர் காக்கும்
அறனும் ஆர்வலர்க்கு அருளும் நீ – பரி 1/40,41
அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும்
உருமு சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட – பரி 9/2,3
எழு உறழ் தட கையின் இனம் காக்கும் எழில் வேழம் – கலி 25/9
காக்கும் இடம் அன்று இனி – கலி 63/4
மன் உயிர் காக்கும் இ மன்னனும் என்-கொலோ – கலி 143/53
மற போர் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன – அகம் 27/8,9
தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன் மலை இறந்தே – அகம் 31/14,15
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும்
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற – அகம் 34/8,9
கொடுமுடி காக்கும் குரூஉ கண் நெடு மதில் – அகம் 159/18
குற_மகள் காக்கும் ஏனல் – அகம் 188/13
ஒளிறு வேல் கோதை ஓம்பி காக்கும்
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க – அகம் 263/11,12
உட்கொண்டு ஓவாள் காக்கும் பின் பெரிது – அகம் 325/5
தோடு வளர் பைம் தினை நீடு குரல் காக்கும்
ஒண் தொடி மகளிர்க்கு ஊசல் ஆக – அகம் 368/3,4
ஞாலம் காக்கும் கால முன்பின் – புறம் 56/9
மன்பதை காக்கும் நீள் குடி சிறந்த – புறம் 71/17
அம் மலை காக்கும் அணி நெடும் குன்றின் – புறம் 150/26
அரும் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை – புறம் 158/11
அல்லவை செய்யான் காக்கும் அதன்_தலை – புறம் 191/5
மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது – புறம் 210/1
உலகு காக்கும் உயர் கொள்கை – புறம் 400/7
ஆணையும் காக்கும் ஆயினும் நகருக்கு அணி என இயற்றியது அன்றே – கம்.பால:3 12/4
காய்ந்த அ கடு வனம் காக்கும் வேனிலின் – கம்.பால:7 14/2
காக்கும் நீ ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே – கம்.பால:8 46/4
மல் காக்கும் மணி புயத்து மன்னன் இவன் மழ_விடையோன் – கம்.பால:13 23/1
வில் காக்கும் வாள் அமருள் மெலிகின்றான் என இரங்கி – கம்.பால:13 23/2
எல் காக்கும் முடி விண்ணோர் படை ஈந்தார் என வேந்தர் – கம்.பால:13 23/3
எல் கொள் மால் வரை உம்பரின் இரும் புனம் காக்கும்
கொல் கொள் வேல் கணார் குரீஇ இனத்து எறி குருவிந்த – கம்.அயோ:10 17/2,3
ஆவது காக்கும் என்று அறிவித்து அ வழி – கம்.ஆரண்:12 19/3
மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர் முருகன் செவ்வி – கம்.கிட்:2 24/3
மூ-வகை உலகும் காக்கும் மொய்ம்பினீர் முனிவு உண்டானால் – கம்.கிட்:11 63/4
முழு வானவர் ஆய் உலகம் ஒரு மூன்றும் காக்கும் முதல் தேவர் – கம்.சுந்:2 214/3
மலை எடுத்து எண் திசை காக்கும் மாக்களை – கம்.சுந்:3 119/1
சோரும் ஆர் உயிர் காக்கும் துணிவினால் – கம்.சுந்:5 25/4
பொய்ம் முறை அரக்கர் காக்கும் புள் உறை புது மென் சோலை – கம்.சுந்:6 44/1
ஆடக தருவின் சோலை பொடி படுத்து அரக்கர் காக்கும்
தேட அரு வேரம் வாங்கி இலங்கையும் சிதைத்தது அம்மா – கம்.சுந்:6 58/1,2
நீதி அன்றால் உடன் வந்தாரை காக்கும் நிலை இல்லாய் – கம்.சுந்:8 43/2
கண் வைக்கும்-தொறும் களிற்றொடு மாதிரம் காக்கும்
எண்மர்க்கும் மற்றை இருவர்க்கும் பெரும் பயம் இயற்ற – கம்.சுந்:12 43/3,4
எ தலை உலகும் காக்கும் வேந்த நீ வேற்றோர் ஏவ – கம்.சுந்:12 110/3
கற்றை வெம் கனலி மற்றை காய தீ முனிவர் காக்கும்
முற்றுறு மும்மை செம் தீ முப்புரம் முருங்க சுட்ட – கம்.சுந்:12 124/2,3
மெய் பெரும் திரு நகர் காக்கும் வெய்யவர் – கம்.யுத்1:5 26/3
கூச மூன்று உலகும் காக்கும் கொற்றத்தேன் வீர கோட்டி – கம்.யுத்2:17 13/2
பறவையின் குலங்கள் காக்கும் பாவகன் பழைய நின்னோடு – கம்.யுத்2:19 270/1
கரங்களில் நேமி சங்கம் தாங்கிய கரியோன் காக்கும்
புரங்களும் அழிய போன பொழுதில் என் சிலையின் பொங்கி – கம்.யுத்2:19 298/1,2
காக்கும் வானர துணைவரை தனி தனி கண்டான் – கம்.யுத்3:22 187/4
மூ-வகை உலகும் சூழ்ந்த முரண் திசை முறையின் காக்கும்
காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரிய கண்டான் – கம்.யுத்3:24 53/3,4
சாய்ந்தது காக்கும் தெய்வம் சலித்தன தடுத்து வந்து – கம்.யுத்3:24 61/2
மூ-வகை உலகும் காக்கும் முதலவன் தம்பி பூசல் – கம்.யுத்3:27 78/1

மேல்


காக்குமா (1)

காக்குமா காண்டி ஆயின் கடவல் உன் தேரை என்றாள் – கம்.ஆரண்:12 81/4

மேல்


காக்குமே (1)

நின்றுநின்று உயிர்-தொறும் நெடிது காக்குமே – கம்.பால:4 11/4

மேல்


காக்குமேல் (1)

வரதனே காக்குமேல் வரம்பு_இல் காலமும் – கம்.அயோ:2 64/2

மேல்


காக்குவம் (1)

சிறுதினை காக்குவம் சேறும் அதனால் – நற் 156/5

மேல்


காக்குவென் (1)

காட்டில் வைகுதிர் காக்குவென் யான் என்றான் – கம்.ஆரண்:4 38/4

மேல்


காக்கை (33)

கரும் காக்கை கவவு முனையின் – பொரு 184
சேய் இறா எறிந்த சிறு_வெண்_காக்கை – நற் 31/2
சிறு_வெண்_காக்கை பல உடன் ஆடும் – நற் 231/4
பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை
தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும் – நற் 258/8,9
கடல் அம் காக்கை செ வாய் சேவல் – நற் 272/1
மாசு இல் மரத்த பலி உண் காக்கை
வளி பொரு நெடும் சினை தளியொடு தூங்கி – நற் 281/1,2
உகு பலி அருந்திய தொகு விரல் காக்கை
புன்கண் அந்தி கிளை-வயின் செறிய – நற் 343/5,6
சிறு_வெண்_காக்கை ஆவித்து அன்ன – நற் 345/4
சிறு_வெண்_காக்கை நாள் இரை பெறூஉம் – நற் 358/9
கொடும் கண் காக்கை கூர் வாய் பேடை – நற் 367/1
பெரும் கடல் கரையது சிறு_வெண்_காக்கை – குறு 246/1
பெரும் கடல் கரையது சிறு_வெண்_காக்கை – குறு 313/1
சிறு_வெண்_காக்கை செ வாய் பெரும் தோடு – குறு 334/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 161/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 162/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 163/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 164/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 165/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 166/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 167/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 168/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 169/1
பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை – ஐங் 170/1
மறு இல் தூவி சிறு_கரும்_காக்கை – ஐங் 391/1
காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ கூடா – பரி 20/87
கடல்_சிறு_காக்கை காமர் பெடையொடு – அகம் 170/10
இல்-வழி படூஉம் காக்கை
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 313/16,17
மணி வாய் காக்கை மா நிற பெரும் கிளை – அகம் 319/1
மை நிற உருவின் மணி கண் காக்கை
பைம் நிணம் கவரும் படு பிண கவலை – அகம் 327/15,16
கான காக்கை கலி சிறகு ஏய்க்கும் – புறம் 342/1
வாய் வன் காக்கை கூகையொடு கூடி – புறம் 362/17
அல் காக்கை கூகையை கண்டு அஞ்சினவாம் என அகன்றார் – கம்.பால:13 23/4
முழுகி நீர் கரும் காக்கை முளைக்குமே – கம்.கிட்:15 48/4

மேல்


காக்கைகள் (1)

காக்கைகள் கவர்ந்து கொண்டு உண்ண காண்டியால் – கம்.சுந்:5 60/4

மேல்


காக்கையது (1)

விருந்து வர கரைந்த காக்கையது பலியே – குறு 210/6

மேல்


காக்கையின் (2)

கருது வீர நின் கொடி மிசை காக்கையின் கணங்கள் – கம்.ஆரண்:7 69/3
ஒக்க வெற்பினோடு அன்னமும் காக்கையின் உருவ – கம்.சுந்:13 26/2

மேல்


காக்கையும் (1)

வாய் வன் காக்கையும் கூகையும் கூடி – புறம் 238/3

மேல்


காக்கையொடு (2)

கரும் கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவ – ஐங் 314/2
கரும் கண் காக்கையொடு பருந்து இருந்து ஆர – பதி 30/39

மேல்


காக (3)

காக துண்ட நறும் கலவை களி – கம்.பால:18 22/1
காக நெடும் களி யானை களிப்பால் – கம்.யுத்3:20 27/4
காக பந்தர் செம் களம் எங்கும் செறி கால – கம்.யுத்4:33 4/1

மேல்


காகங்கள் (1)

கண்ட வாள் அரக்கன் விழி காகங்கள்
உண்ட-போது அன்றி யான் உளென் ஆவெனோ – கம்.சுந்:5 15/3,4

மேல்


காகம் (10)

காகம் முதலிய முந்திய தடை செய்வன கண்டான் – கம்.பால:24 5/2
கங்கமொடு காகம் மிடைய கடலின் ஓடும் – கம்.ஆரண்:9 9/3
சென்னம் காகம் குணாலம் சிலம்புமே – கம்.சுந்:2 149/4
காகம் முற்றும் ஓர் கண் இல ஆகிய – கம்.சுந்:3 28/3
காகம் ஒன்றை முனிந்து அயல் கல் எழு புல்லால் – கம்.சுந்:5 77/3
ஏங்கின காகம் ஆர்ப்ப இருளில் விண் இடிப்ப மாதோ – கம்.சுந்:10 16/4
கல்லுவ காகம் வந்து கலப்பன கமலக்கண்ணன் – கம்.யுத்2:17 57/2
காகம் உண்டதன்-பின் மீண்டும் முடிப்பென் என் கருத்தை என்றான் – கம்.யுத்3:26 80/4
காகம் ஆடு களத்திடை காண்பெனோ – கம்.யுத்3:29 20/1
காகம் உற்று உழல் களத்தினில் கிடத்துவென் கடிதின் – கம்.யுத்4:32 23/4

மேல்


காகமும் (4)

காகமும் கரிகளும் கரிந்து சாம்பின – கம்.பால:7 12/2
கருடன் அஞ்சுறு கண் மணி காகமும் கவர்ந்த – கம்.ஆரண்:7 87/2
காகமும் கழுகும் பேயும் காலனும் கணக்கு_இல் காலம் – கம்.சுந்:10 13/1
கழுகும் காகமும் மொய்த்தன கண்கள் நீர் – கம்.யுத்4:37 21/2

மேல்


காகளமும் (1)

காகளமும் பல்_இயமும் கனை கடலின் மேல் முழங்க கானம் பாட – கம்.பால:5 55/1

மேல்


காகாதிகள் (1)

காகாதிகள் நுங்குதல் காணுதியால் – கம்.யுத்2:18 80/4

மேல்


காகுத்த (1)

காவற்கு புகுந்து நின்றார் காகுத்த வேடம் காட்டி – கம்.யுத்2:16 145/4

மேல்


காகுத்தற்கு (1)

கட்டினது என்ப மன்னோ காகுத்தற்கு இளைய காளை – கம்.யுத்2:19 189/3

மேல்


காகுத்தற்கே (1)

கானுள் எய்திய காகுத்தற்கே கடன் – கம்.யுத்4:41 78/3

மேல்


காகுத்தன் (8)

காசு உலாம் கனக பைம் பூண் காகுத்தன் கன்னி போரில் – கம்.பால:7 53/2
கண்ட கல் மிசை காகுத்தன் கழல் துகள் கதுவ – கம்.பால:9 14/1
சனகன் மா மகள் பெயர் சனகி காகுத்தன்
மனைவி யான் என்றனள் மறு_இல் கற்பினாள் – கம்.ஆரண்:12 39/3,4
கவினும் வெம் சிலை கை வென்றி காகுத்தன் கற்பினேனை – கம்.ஆரண்:12 67/2
கற்பு நீங்கிய கனம்_குழை இவள் எனின் காகுத்தன் புகழோடும் – கம்.சுந்:2 198/3
கண்டு வரும் என்று இருக்கும் காகுத்தன் கவி_குல_கோன் – கம்.சுந்:2 225/1
பல் அலங்கார பண்பே காகுத்தன் பகழி மாதோ – கம்.யுத்2:16 22/4
கல்விக்கு நிமிர்ந்த கீர்த்தி காகுத்தன் தூதன் ஆகி – கம்.யுத்3:26 48/1

மேல்


காகுத்தன (1)

தானத்தன காகுத்தன சரம் உந்திய சிரமே – கம்.ஆரண்:7 90/4

மேல்


காகுத்தனை (1)

காகுத்தனை எய்திய காலையின்-வாய் – கம்.யுத்2:18 45/2

மேல்


காசம் (1)

காசம் ஆயின எல்லாம் கரந்த தனது உருவிடையே கனக தோள்கள் – கம்.யுத்3:24 40/2

மேல்


காசிபன் (2)

காசிபன் அருளும் மைந்தன் விபாண்டகன் கங்கை சூடும் – கம்.பால:5 29/2
காலம் நுனித்து உணர் காசிபன் என்னும் – கம்.பால:8 11/1

மேல்


காசின் (5)

பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம் – நற் 274/4
காசின் அன்ன போது ஈன் கொன்றை – குறு 148/3
பொலம் செய் காசின் பொற்ப தாஅம் – அகம் 363/8
மின் நிற கதிரின் சுற்றிய பசும்பொன் விரல்-தலை அவிர் ஒளி காசின்
கல் நிற கற்றை நெடு நிழல் பூத்த கற்பக முழு வனம் கவின – கம்.சுந்:3 80/3,4
கடர் கடை மத்தின் பாம்பு கழற்றியது என்ன காசின்
சுடர் ஒளி வலயம் தீர்ந்த சுந்தர தோளினானை – கம்.யுத்1:4 132/3,4

மேல்


காசினால் (2)

தேவர்-தம் தச்சன் நீல காசினால் திருந்த செய்தது – கம்.யுத்1:10 21/2
அண்டம் விற்கும் நன் காசினால் குயிற்றியது அடங்க – கம்.யுத்4:35 21/4

மேல்


காசினி-அதனின் (1)

காயும் மற்கடங்கள் ஆகி காசினி-அதனின் மீது – கம்.பால:5 25/2

மேல்


காசினியின் (1)

கண்டான் இமையோர் இறை காசினியின்
கண்தான் அரு நான்மறையின் கனியை – கம்.ஆரண்:2 24/3,4

மேல்


காசினுக்கு (1)

அணியும் காசினுக்கு அகன்றன உள எனல் அரிதால் – கம்.சுந்:2 8/2

மேல்


காசு (32)

பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் – திரு 16
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும் – நற் 66/9
பொலம் கல ஒரு காசு ஏய்க்கும் – குறு 67/4
பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் – ஐங் 310/1
உடுத்தவை கைவினை பொலிந்த காசு அமை பொலம் காழ் மேல் – கலி 85/3
பல் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் – அகம் 75/19
பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் – அகம் 269/15
மணி காசு அன்ன மால் நிற இரும் கனி – அகம் 293/7
அறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்ப – அகம் 315/12
பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல் – புறம் 353/2
காசு இல் கொற்றத்து இராமன் கதை-அரோ – கம்.பால:0 4/4
காசு அலம்பு முலையவர் கண் எனும் – கம்.பால:1 1/2
காசு உலாம் கனக பைம் பூண் காகுத்தன் கன்னி போரில் – கம்.பால:7 53/2
காசு அறு பவள செம் காய் மரகத கமுகு பூண்ட – கம்.பால:10 9/3
காசு இல் தாமரையின் பொய்கை சந்திர காந்தம் ஈன்ற – கம்.பால:13 45/3
திறம் செய் காசு ஈன்ற சோதி பேதை சே ஒளியின் சேந்து – கம்.பால:22 13/3
விரிந்து ஒளிர் காசு பொன் தூசு வீசினர் – கம்.பால:23 75/2
துயின்றனை எனவும் ஆவி துறந்திலென் சுடரும் காசு
குயின்று உயர் மகுடம் சூடும் செல்வமும் கொள்வென் யானே – கம்.அயோ:13 40/3,4
காசு_அறு குன்றினொடு ஆறு கடந்தார் – கம்.ஆரண்:14 33/3
காசு அடை விளக்கிய காட்சித்து ஆயினும் – கம்.கிட்:1 8/1
காசு உறு கடி மதில் இலங்கை காவல் ஊர் – கம்.சுந்:2 57/3
காசு இல் கண் இணை சான்று என கண்டனன் – கம்.சுந்:3 95/3
காசு அறு மணியும் பொன்னும் காந்தமும் கஞல்வது ஆய – கம்.சுந்:6 41/1
தூண் எலாம் சுடரும் காசு சுற்று எலாம் முத்தம் செம்பொன் – கம்.சுந்:6 52/1
கல் கிடந்து ஒளிர் காசு_இனம் காந்தலால் – கம்.யுத்1:8 69/1
காசு அடை சமைந்த மாடம் கதிர் நிற கற்றை சுற்ற – கம்.யுத்1:10 10/2
காசு உடை கதிரின் கற்றை கால்களால் கதுவுகின்ற – கம்.யுத்1:10 13/2
காசு_இல் நல் நெடும் கரம் எடுத்து ஆடிட கயிலை – கம்.யுத்2:15 223/2
பொறை தந்தன காசு ஒளிர் பூண் இமையோர் – கம்.யுத்2:18 40/2
பொதியின் மிளிர் காசு பொறுத்தனவும் – கம்.யுத்2:18 43/2
காசு அறு கல்லின் மாரி பொழிவ போல் விழுவ கண்டான் – கம்.யுத்3:22 143/4
கரு விளை மலரின் காட்சி காசு அறு தூசு காமன் – கம்.யுத்4:40 32/3

மேல்


காசு-அரோ (1)

வடித்த தோள் வலயத்தின் வயங்கு காசு-அரோ – கம்.கிட்:7 20/4

மேல்


காசு_அறு (1)

காசு_அறு குன்றினொடு ஆறு கடந்தார் – கம்.ஆரண்:14 33/3

மேல்


காசு_இல் (1)

காசு_இல் நல் நெடும் கரம் எடுத்து ஆடிட கயிலை – கம்.யுத்2:15 223/2

மேல்


காசு_இனம் (1)

கல் கிடந்து ஒளிர் காசு_இனம் காந்தலால் – கம்.யுத்1:8 69/1

மேல்


காசுக்கு (1)

உறு சுடர் சூடை காசுக்கு அரசினை உயிர் ஒப்பானுக்கு – கம்.சுந்:6 45/1

மேல்


காசுண்ட (1)

காசுண்ட கூந்தலாள் கற்பும் காதலும் – கம்.சுந்:3 64/3

மேல்


காசும் (4)

வேலை வெண் முத்தும் பொன்னும் காசும் நுண் துகிலும் வீசி – கம்.பால:13 37/2
தப்பின மணி காசும் சங்கமும் மயில்_அன்னார் – கம்.பால:23 30/1
மாலையும் சாந்தும் கலவையும் பூணும் வயங்கு நுண் தூசொடு காசும்
சோலையின் தொழுதி கற்பக தருவும் நிதிகளும் கொண்டு பின் தொடர – கம்.சுந்:3 89/1,2
காசும் மா நிதியும் கொடு கங்கை சூடு – கம்.யுத்4:39 5/2

மேல்


காசை (2)

பொன்னொடும் காசை நீட்டி கொடுப்பதே போன்றது அன்றே – கம்.கிட்:10 30/4
சேகு அற விளக்கி நானம் தீட்டி மண் சேர்ந்த காசை
வேகடம் செய்யுமா-போல் மஞ்சன விதியின் வேதத்து – கம்.யுத்4:40 31/2,3

மேல்


காசையின் (1)

காசையின் கரியவன் காண மூண்டு எழும் – கம்.அயோ:12 27/3

மேல்


காசொடு (3)

காசொடு கண் நிழல் கஞல கைவினை – கம்.பால:23 65/1
கண் அகல் நாடு உயர் காசொடு தூசும் – கம்.பால:23 97/3
காசொடு கனகம் தூவி கவின் உற கிடந்த கான் யாறு – கம்.கிட்:15 29/2

மேல்


காஞ்சி (32)

முட காஞ்சி செம் மருதின் – பொரு 189
குறும் கால் காஞ்சி கொம்பர் ஏறி – சிறு 179
குறும் கால் காஞ்சி சுற்றிய நெடும் கொடி – பெரும் 375
காஞ்சி மணி குலை கள் கமழ் நெய்தல் – குறி 84
புல் அரை காஞ்சி புனல் பொரு புதவின் – மலை 449
காஞ்சி ஊரன் கொடுமை – குறு 10/4
கழனி அம் படப்பை காஞ்சி ஊர – குறு 127/3
நனைய காஞ்சி சினைய சிறு மீன் – ஐங் 1/4
காஞ்சி அம் பெரும் துறை மணலினும் பலவே – பதி 48/18
களன் அறு குப்பை காஞ்சி சேர்த்தி – பதி 62/15
காஞ்சி சான்ற வயவர் பெரும – பதி 65/4
காஞ்சி சான்ற செரு பல செய்து நின் – பதி 84/19
காஞ்சி சான்ற வயவர் பெரும – பதி 90/39
மேகலை காஞ்சி வாகுவலயம் – பரி 7/47
விரி காஞ்சி தாது ஆடி இரும் குயில் விளிப்பவும் – கலி 34/8
கொய் குழை அகை காஞ்சி துறை அணி நல் ஊர – கலி 74/5
காஞ்சி தாது உக்கு அன்ன தாது எரு மன்றத்து – கலி 108/60
காஞ்சி கீழ் செய்தேம் குறி – கலி 108/63
தண் கயம் நண்ணிய பொழில்-தொறும் காஞ்சி
பைம் தாது அணிந்த போது மலி எக்கர் – அகம் 25/3,4
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப – அகம் 56/6
கழனி அம் படப்பை காஞ்சி ஊர – அகம் 96/8
தாது ஆர் காஞ்சி தண் பொழில் அகல் யாறு – அகம் 246/6
காஞ்சி நீழல் தமர் வளம் பாடி – அகம் 286/4
கோதை இணர குறும் கால் காஞ்சி
போது அவிழ் நறும் தாது அணிந்த கூந்தல் – அகம் 296/1,2
காஞ்சி நீழல் குரவை அயரும் – அகம் 336/9
குறும் கால் காஞ்சி கோதை மெல் இணர் – அகம் 341/9
காஞ்சி அம் குறும் தறி குத்தி தீம் சுவை – அகம் 346/6
நீர் தாழ்ந்த குறும் காஞ்சி
பூ கதூஉம் இன வாளை – புறம் 18/7,8
இசை மணி எறிந்து காஞ்சி பாடி – புறம் 281/5
வேம்பு சினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும் – புறம் 296/1
காஞ்சி பனி முறி ஆரம் கண்ணி – புறம் 344/8
காமரு காஞ்சி துஞ்சும் – புறம் 351/11

மேல்


காஞ்சியின் (1)

காஞ்சியின் அகத்து கரும்பு அருத்தி யாக்கும் – அகம் 156/6

மேல்


காஞ்சியும் (3)

மீன் ஏற்று கொடியோன் போல் மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்
ஏனோன் போல் நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும் – கலி 26/3,4
நிலமகள் அழுத காஞ்சியும்
உண்டு என உரைப்பரால் உணர்ந்திசினோரே – புறம் 365/10,11
துயல்வரு கனக நாணும் காஞ்சியும் துகிலும் வாங்கி – கம்.யுத்3:25 16/3

மேல்


காஞ்சியொடு (1)

மணல் மலி பெரும் துறை ததைந்த காஞ்சியொடு
முருக்கு தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை – பதி 23/19,20

மேல்


காட்சி (39)

துனி இல் காட்சி முனிவர் முன் புக – திரு 137
பகலில் தோன்றும் இகல் இல் காட்சி
நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு – திரு 166,167
அணங்கு மெய் நின்ற அமைவரு காட்சி
ஆறலை கள்வர் படை விட அருளின் – பொரு 20,21
மடவோர் காட்சி நாணி கடை அடைத்து – சிறு 138
இடை தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி
கொடை கடன் இறுத்த கூம்பா உள்ளத்து – பெரும் 445,446
ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அ நிலை – குறி 17
புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சி
கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ – மலை 49,50
வண்டு ஓர் அன்ன அவன் தண்டா காட்சி
கண்டும் கழல் தொடி வலித்த என் – நற் 25/10,11
பாவை அன்ன பழி தீர் காட்சி
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து – நற் 252/7,8
கண்ணும் காட்சி தௌவின என் நீத்து – நற் 397/3
சிறப்பொடு விளங்கிய காட்சி
மறக்க விடுமோ நின் மாமை கவினே – ஐங் 470/4,5
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சி
புலமும் பூவனும் நாற்றமும் நீ – பரி 1/48,49
காட்சி அழுங்க நம் ஊர்க்கு எலாஅம் – கலி 65/26
துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை – கலி 94/42
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சி
சிறுவர் பயந்த செம்மலோர் என – அகம் 66/3,4
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி
இருவேம் நம் படர் தீர வருவது – அகம் 73/9,10
கை விரல் கவ்வும் கல்லா காட்சி
கொடுமரம் பிடித்த கோடா வன்கண் – அகம் 215/8,9
எல் அடிப்படுத்த கல்லா காட்சி
வில் உழுது உண்-மார் நாப்பண் ஒல்லென – புறம் 170/3,4
எண் இல் காட்சி இளையோர் தோற்பின் – புறம் 213/15
ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்து துணிவு இல்லோரே – புறம் 214/2,3
இடை இல் காட்சி நின்னோடு – புறம் 236/11
கமையாள் மேனி கண்டவர் காட்சி கரை காணார் – கம்.பால:10 25/2
வெளிப்படுகின்ற காட்சி வெண்மதி நிழலை நோக்கி – கம்.பால:19 14/2
கரும் கடல் வருவதே அனைய காட்சி தன் – கம்.ஆரண்:14 81/2
கல்லாத கலையும் வேத கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்-கொல் இ சொல்லின் செல்வன் – கம்.கிட்:2 18/2,3
கண்ணுதல் கண்டத்தின் காட்சி ஆம் என – கம்.கிட்:10 3/2
கைம் நாகம் அ நாள் கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற – கம்.சுந்:1 39/3
கை எனல் ஆயிற்று அன்றே கை புக்க மணியின் காட்சி – கம்.சுந்:14 47/4
கருமத்தால் அன்றி காரணத்தால் உள்ள காட்சி
திருவிலீ மற்று இது எம் மறை பொருள் என தெரிந்தாய் – கம்.யுத்1:3 52/3,4
கோவம் மூண்டு எழுந்தும் கொல்லான் காட்டுமேல் காட்சி கொள்வான் – கம்.யுத்1:3 119/4
கல் குவடு அடுக்கி வாரி கடலினை கடந்த காட்சி
நல் குவடு அனைய வீரர் ஈட்டத்தின் நடுவண் நின்றான் – கம்.யுத்1:10 5/2,3
சேர்தலும் தெரிவ அன்றேல் தெரிகில தெரிந்த காட்சி
நீரினால் இயன்ற என்ன நிழல் எழுகின்ற நீர்மை – கம்.யுத்1:10 16/3,4
கால் நிற கதிரின் கற்றை சுற்றிய அனைய காட்சி
வால் நிற தரள பந்தர் மரகதம் நடுவண் வைத்த – கம்.யுத்1:10 17/2,3
கார் கடல் புறத்தது ஆக கவி கடல் வளைந்த காட்சி
பாற்கடல் அழுவத்து உள்ளது ஒத்தது அ பதகன் மூதூர் – கம்.யுத்1:13 27/3,4
நிற்புற சுற்றிய காட்சி நேமியான் – கம்.யுத்2:15 112/2
கரு வரை கனக குன்றம் என்னல் ஆம் காட்சி தந்த – கம்.யுத்2:16 158/2
கடை இல் மேல் உயர்ந்த காட்சி இருவரும் கடுத்தார் கண்ணுற்று – கம்.யுத்3:22 18/2
கரு விளை மலரின் காட்சி காசு அறு தூசு காமன் – கம்.யுத்4:40 32/3
கண்டு கண்டு எனை கைத்தலம் குவிக்கின்ற காட்சி
புண்டரீகத்து புராதனன் தன்னொடும் பொருந்தி – கம்.யுத்4:40 106/2,3

மேல்


காட்சிக்கு (2)

காண்பு அரிது என்று காட்சிக்கு ஐயுறவு எய்திற்று அன்னோ – கம்.யுத்2:19 106/4
ஆயிரம் பருவம் கண்டும் காட்சிக்கு ஓர் அளவிற்று அன்றால் – கம்.யுத்4:33 3/1

மேல்


காட்சித்து (1)

காசு அடை விளக்கிய காட்சித்து ஆயினும் – கம்.கிட்:1 8/1

மேல்


காட்சிய (4)

தெங்கு இளநீர் என தெரிந்த காட்சிய – கம்.அயோ:12 37/4
கண் முதல் காட்சிய கரை_இல் நீளத்த – கம்.அயோ:14 72/1
கண்தலம் அறிவொடு கடந்த காட்சிய
விண்தலம் இரு புடை விளங்கும் மெய்ம்மைய – கம்.சுந்:4 102/1,2
கண் அகன் தேர் குலம் மறிந்த காட்சிய
எண் உறு பெரும் பதம் வினையின் எஞ்சிட – கம்.யுத்2:18 108/2,3

மேல்


காட்சியது (2)

கலை கிடந்து அன்ன காட்சியது இது கடித்து ஒடித்தான் – கம்.ஆரண்:13 85/3
கிற்பது ஓர் காட்சியது எனினும் கீழ் உற – கம்.கிட்:1 5/2

மேல்


காட்சியமே (1)

சென்று நாம் முயங்கற்கு அரும் காட்சியமே
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே – குறு 305/3,4

மேல்


காட்சியர் (5)

கடும் சினம் கடிந்த காட்சியர் இடும்பை – திரு 135
நன்று புரி காட்சியர் சென்றனர் அவர் என – அகம் 245/2
தேவரும் மருள்கொள தெரியும் காட்சியர்
பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார் – கம்.அயோ:12 34/3,4
கரு மலை செம் மலை அனைய காட்சியர்
திரு மகிழ் மார்பினர் செம் கண் வீரர்-தாம் – கம்.ஆரண்:4 15/1,2
கண்ணினுக்கு அளவிடல் அரிய காட்சியர்
பெண் என பெயர் கொடு திரியும் பெற்றியர் – கம்.சுந்:3 56/2,3

மேல்


காட்சியன் (2)

முன் படைத்த முகில் அன்ன காட்சியன்
வன்பு அடைத்த வரி சிலை வாங்கினான் – கம்.யுத்2:15 68/3,4
காணினும் காலின் மேல் அரிய காட்சியன்
பூண் ஒளிர் மார்பினன் யாவன் போலுமால் – கம்.யுத்2:16 105/3,4

மேல்


காட்சியார் (3)

கழுவும் கால வெம் தீ அன்ன காட்சியார்
எழுவின் நீள் தட கை எழு_நான்கையும் – கம்.ஆரண்:7 19/2,3
காலனும் காலன் என்று அயிர்க்கு காட்சியார் – கம்.ஆரண்:7 42/4
கானகத்து மயில் அன்ன காட்சியார் – கம்.சுந்:13 4/4

மேல்


காட்சியாலும் (1)

கண்ணுக்கு இனிது ஆகி விளங்கிய காட்சியாலும்
எண்ணற்கு அரிது ஆகி இலங்கு சிரங்களாலும் – கம்.பால:16 38/1,2

மேல்


காட்சியாள் (1)

கண்ணின் நோக்கி உரைப்ப_அரும் காட்சியாள் – கம்.ஆரண்:7 6/4

மேல்


காட்சியான் (7)

அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான் நயம் செய்யான் – கலி 120/1
கடக்கும் வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான் – கம்.அயோ:5 26/4
கைத்தலை சூலமே அனைய காட்சியான்
வை தலை பகழியால் மழை செய் வில்லினான் – கம்.ஆரண்:7 112/3,4
கந்தர கயிலையை நிகர்க்கும் காட்சியான் – கம்.ஆரண்:13 6/4
காலநேமியை பொரும் கவந்த காட்சியான் – கம்.ஆரண்:15 18/4
கடை உறு நோக்கினின் காணும் காட்சியான் – கம்.யுத்2:15 109/4
கதிர் தலம் சூழ் வட_வரையின் காட்சியான் – கம்.யுத்2:16 296/4

மேல்


காட்சியின் (2)

பொருள் என வலித்த பொருள் அல் காட்சியின்
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது – அகம் 75/2,3
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின் – புறம் 192/11

மேல்


காட்சியீர் (1)

கால் விழுந்த மழை அன்ன காட்சியீர்
மால் விழுந்துளிர்-போலும் மயங்கி நீர் – கம்.யுத்3:31 129/3,4

மேல்


காட்சியும் (1)

அற்றது நாள் வரை அவதி காட்சியும்
உற்றிலம் இராகவன் உயிரும் பொன்றுமால் – கம்.கிட்:16 4/1,2

மேல்


காட்சியே (1)

காட்சியே இனி கடன் என்று கல்வி சால் – கம்.யுத்1:4 18/3

மேல்


காட்சியை (1)

கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை மீட்சி – கம்.யுத்2:19 267/3

மேல்


காட்சியொடு (2)

அன்பு கண்மாறிய அறன் இல் காட்சியொடு
நும்மனோரும் மற்று இனையர் ஆயின் – புறம் 210/2,3
அமர் வெம் காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர் – புறம் 213/6

மேல்


காட்ட (38)

கல்லா இளைஞர் சொல்லி காட்ட
கதுமென கரைந்து வம் என கூஉய் – பொரு 100,101
கோட்டவும் கொடியவும் விரைஇ காட்ட
பல் பூ மிடைந்த படலை கண்ணி – பெரும் 173,174
வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட
இடு முள் புரிசை ஏமுற வளைஇ – முல் 26,27
முன்னோன் முறை_முறை காட்ட பின்னர் – நெடு 177
கேள்-தொறும் கலுழுமால் பெரிதே காட்ட
குறும் பொறை அயல நெடும் தாள் வேங்கை – நற் 157/7,8
வேட்டு வலம் படுத்த உவகையன் காட்ட
நடு கால் குரம்பை தன் குடி-வயின் பெயரும் – நற் 285/6,7
செம் கோட்டு ஆமான் ஊனொடு காட்ட
மதன் உடை வேழத்து வெண் கோடு கொண்டு – பதி 30/10,11
முனி துறை முதல்வியர் முறைமை காட்ட
பனி புலர்பு ஆடி பரு மணல் அருவியின் – பரி 11/82,83
முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட
மணி மருள் நன் நீர் சினை மட மயில் அகவ – பரி 15/39,40
வடு காட்ட கண் காணாது அற்று ஆக என் தோழி – கலி 99/19
கள்ளி அம் காட்ட கடத்து இடை உழிஞ்சில் – அகம் 53/7
கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறி கலை – அகம் 97/1
வேட்டம் போகிய குறவன் காட்ட
குளவி தண் புதல் குருதியொடு துயல் வர – அகம் 182/6,7
மாவே எறி_பதத்தான் இடம் காட்ட
கறுழ் பொருத செம் வாயான் – புறம் 4/7,8
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட
கழி முரி குன்றத்து அற்றே – புறம் 313/5,6
தெண் திரை எழினி காட்ட தேம் பிழி மகர யாழின் – கம்.பால:2 4/3
கைகளும் முகமும் வாயும் கண்களும் காட்ட கண்டு – கம்.பால:14 53/3
கை கொள் வாள் ஒளிபட சிவந்து காட்ட தன் – கம்.பால:19 8/2
துப்பு உடை மணலிற்று ஆகி கங்கை நீர் சுருங்கி காட்ட
அப்பு உடை அனீக வேலை அகன் புனல் முகந்து மாந்த – கம்.பால:20 2/2,3
தக்க நல் மறையவன் சடங்கு காட்ட தான் – கம்.அயோ:14 79/2
வந்து அடியேன் நாணாது முகம் காட்ட வல்லேனோ – கம்.ஆரண்:6 100/4
கடையுக கடல் ஒலி காட்ட காந்துவாள் – கம்.ஆரண்:10 25/2
கண்டனென் என்று வீரற்கு ஆண்டு ஒரு காதல் காட்ட
தண் தமிழ் தென்றல் என்னும் கோள் அரா தவழும் சாரல் – கம்.ஆரண்:14 6/2,3
கொற்றவ நின்-கண் தந்து குரக்கு இயல் தொழிலும் காட்ட
பெற்றிலென் கடந்த சொல்லின் பயன் இலை பிறிது ஒன்றேனும் – கம்.கிட்:7 134/2,3
கட்டுரைத்து உவமை காட்ட கண்பொறி கதுவா கையில் – கம்.கிட்:13 38/3
பிழை இலது உவமை காட்ட பெற்றிலன் பெறும்-கொல் இன்னும் – கம்.கிட்:13 62/4
அடல் உலாம் திகிரி மாயற்கு அமைந்த தன் ஆற்றல் காட்ட
குடல் எலாம் அவுணர் சிந்த குன்று என குறித்து நின்ற – கம்.சுந்:1 31/1,2
கருத்து இயல்பு உரைக்கும் உண் கண் கரும் கயல் செம்மை காட்ட
வருந்திய கொழுநர் தம்பால் வரம்பு இன்றி வளர்ந்த காம – கம்.சுந்:2 105/2,3
எண்தான் உழந்து இட்ட நும் ஏந்து இழை யாங்கள் காட்ட
கண்டான் உயர் போதமும் வேதமும் காண்கிலாதான் – கம்.சுந்:4 90/3,4
கருதலர் பெருமை தேவி மீண்டிலா செயலே காட்ட
தெரிதர உணர்ந்தேம் பின்னர் என் இனி செய்தும் என்றார் – கம்.சுந்:14 10/3,4
முறிவு_அற எண்ணி வண்ண மோதிரம் காட்ட கண்டாள் – கம்.சுந்:14 41/3
அழிந்தது பிறவி என்னும் அகத்து இயல் முகத்து காட்ட
வழிந்த கண்ணீரின் மண்ணில் மார்பு உற வணங்கினானை – கம்.யுத்1:4 138/1,2
கொண்ட மா மரத்தை அம்பின் கூட்டத்தால் காட்ட தக்க – கம்.யுத்2:15 130/1
சுந்தர தடம் தோள் வளை மாசுணம் சுற்றிய தொழில் காட்ட
மந்தரத்தையும் கடுத்தது மற்று அவன் மணி அணி வயிர தோள் – கம்.யுத்2:16 338/3,4
தரு நெறி தருமமே காட்ட தாழ்க்கிலன் – கம்.யுத்3:24 91/2
மண்டு நாள் மறித்தும் காட்ட மன்னுயிர் அனைத்தும் வாரி – கம்.யுத்3:31 230/3
நெய்தலை வென்ற வாள் கண் குமுதத்தின் நீர்மை காட்ட
கை தலை வைத்த பூசல் கடலொடு நிமிரும்-காலை – கம்.யுத்4:34 20/2,3
நொய்தினின் இயற்ற நோன்பின் மாதவர் நுனித்து காட்ட
எய்தின இயன்ற பல் வேறு இந்திரற்கு இயன்ற என்ன – கம்.யுத்4:42 15/3,4

மேல்


காட்டக்கடவாயோ (1)

கரக்க நின்றே நெடு மாயம் எமக்கும் காட்டக்கடவாயோ – கம்.யுத்3:22 220/4

மேல்


காட்டக (1)

கோட்டு_மா வழங்கும் காட்டக நெறியே – ஐங் 282/5

மேல்


காட்டதுவே (1)

முள் உடை வியன் காட்டதுவே நன்றும் – புறம் 225/8

மேல்


காட்டமாட்டா (1)

ஆரணம் காட்டமாட்டா அறிவினுக்கு அறிவும் அன்னான் – கம்.சுந்:12 74/2

மேல்


காட்டமாட்டேன் (1)

காட்டிலே கழுகின் வேந்தன் செய்தது காட்டமாட்டேன்
நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்கமாட்டேன் – கம்.யுத்1:12 39/1,2

மேல்


காட்டல் (2)

நகுவை போல காட்டல்
தகுமோ மற்று இது தமியோர் மாட்டே – குறு 162/5,6
அம்புலி காட்டல் இனிது மற்று இன்னாதே – கலி 80/19

மேல்


காட்டலால் (3)

கரிகுவ தீகுவ கனல்வ காட்டலால்
உருகு பொன்_பாவையும் ஒத்து தோன்றினாள் – கம்.பால:10 52/3,4
எரி நிற செக்கரும் இருளும் காட்டலால்
அரியவட்கு அனல் தரும் அந்தி_மாலையாம் – கம்.பால:10 62/2,3
வண்ணமும் இலைகளாலே காட்டலால் வாட்டம் தீர்ந்தேன் – கம்.பால:13 46/2

மேல்


காட்டலாலும் (1)

கதிர் ஒத்த பகழி கற்றை கதிர் ஒளி காட்டலாலும்
உதிரத்தின் செம்மையாலும் உதிக்கின்ற கதிரோன் ஒத்தான் – கம்.யுத்3:27 95/3,4

மேல்


காட்டலின் (1)

சுற்றிலா அரக்கர் தாமே காட்டலின் தெரிய கண்டான் – கம்.சுந்:12 127/4

மேல்


காட்டலை (3)

என் தேவியை காட்டுதி காட்டலை என்னின் இ அம்பு – கம்.சுந்:4 86/2
பந்தனை பகையை செற்றுக காட்டலை என்னின் பாரோர் – கம்.யுத்2:16 188/2
உன்னை காட்டலை ஒளிக்கின்றும் இலை மறை உரையால் – கம்.யுத்4:40 95/4

மேல்


காட்டவும் (5)

காட்டவும்_காட்டவும் காணாள் கலுழ் சிறந்து – முல் 22
காட்டவும்_காட்டவும் காணாள் கலுழ் சிறந்து – முல் 22
கடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்க – பதி 30/31
தூய்மை காட்டவும் இத்துணை தூங்கினேன் – கம்.சுந்:5 23/4
தன்னை காட்டவும் தருமத்தை நாட்டவும் தனியே – கம்.யுத்4:40 95/2

மேல்


காட்டவும்_காட்டவும் (1)

காட்டவும்_காட்டவும் காணாள் கலுழ் சிறந்து – முல் 22

மேல்


காட்டவே (2)

வான் இடு வில் என வயங்கி காட்டவே – கம்.பால:23 58/4
ஆசையை ஒளிகளால் அளந்து காட்டவே – கம்.பால:23 65/4

மேல்


காட்டவோ (1)

மீட்டிலாதது என் வில் தொழில் காட்டவோ வீர – கம்.யுத்1:5 70/4

மேல்


காட்டா (1)

கடுத்தான் என கொடியாற்கு எதிர் காண்பாய் என காட்டா – கம்.யுத்2:15 162/4

மேல்


காட்டாதன (1)

காட்டாதன காட்டிய தாதையை சென்று கண்டான் – கம்.யுத்2:19 3/4

மேல்


காட்டாது (2)

ஈதலில் குறை காட்டாது அறன் அறிந்து ஒழுகிய – கலி 27/1
காட்டாது இனி கரந்தால் அது கருமம் அலது என்னா – கம்.யுத்3:27 134/3

மேல்


காட்டாதோ (1)

என் உயிர் காட்டாதோ மற்று – கலி 143/21

மேல்


காட்டாய் (4)

என் கரந்து உறைவோர் உள்_வழி காட்டாய்
நல் கவின் இழந்த என் தோள் போல் சாஅய் – நற் 196/6,7
நனவினான் ஞாயிறே காட்டாய் நீ ஆயின் – கலி 147/58
காட்டாய் கடிது என்று கனன்று உரையா – கம்.ஆரண்:13 17/4
கையினால் எள் நீர் நல்கி கடன் கழிப்பாரை காட்டாய் – கம்.யுத்2:16 132/4

மேல்


காட்டாயேல் (2)

காட்டாயேல் மண்_அகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன் என் – கலி 144/43
யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ காட்டாயேல்
வானத்து எவன் செய்தி நீ – கலி 147/28,29

மேல்


காட்டாயோ (4)

கண்ணும் முகமும் காட்டுவாய் வடிவும் ஒருகால் காட்டாயோ
ஒண்ணும் என்னின் அஃது உதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ – கம்.கிட்:1 24/3,4
விலக்கி வந்தாய் காட்டாயோ இன்னும் பூசல் விரும்புதியோ – கம்.கிட்:1 30/4
காட்டாயோ என்னுடைய கண்மணியை காட்டாயோ – கம்.யுத்2:18 267/4
காட்டாயோ என்னுடைய கண்மணியை காட்டாயோ – கம்.யுத்2:18 267/4

மேல்


காட்டார் (1)

இந்திரன் இருக்கை என்பர் இலங்கையை எடுத்து காட்டார்
அந்தரம் உணர்தல் தேற்றார் அரும் கவி புலவர் அம்மா – கம்.யுத்1:10 7/3,4

மேல்


காட்டாறு (1)

ஈர் மணல் காட்டாறு வரூஉம் – குறு 275/7

மேல்


காட்டி (99)

மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி
அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என – திரு 290,291
திரு மணி விளக்கம் காட்டி திண் ஞாண் – முல் 63
அரசியல் பிழையாது அற நெறி காட்டி
பெரியோர் சென்ற அடி வழி பிழையாது – மது 191,192
எ வகை செய்தியும் உவமம் காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின் – மது 516,517
மலைதற்கு இனிய பூவும் காட்டி
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற – மலை 283,284
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து – நற் 47/8,9
சாந்த ஞெகிழி காட்டி
ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே – நற் 55/11,12
தாரும் கண்ணியும் காட்டி ஒருமைய – நற் 150/8
புதல்வன் காட்டி பொய்க்கும் – நற் 161/11
கண்ணினும் கனவினும் காட்டி இ நோய் – நற் 173/5
மலரின் மௌவல் நலம் வர காட்டி
கயல் ஏர் உண்கண் கனம் குழை இவை நின் – நற் 316/2,3
சொல்லிய வன்மை தெளிய காட்டி
சென்றனர் வாழி தோழி என்றும் – குறு 283/3,4
எந்தையும் யாயும் உணர காட்டி
ஒளித்த செய்தி வெளிப்பட கிளந்த பின் – குறு 374/1,2
ஆனாது இவள் போல் அருள் வந்தவை காட்டி
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல் நீ செல்லும் – கலி 3/20,21
கூறுவென் போல காட்டி
மற்று அவன் மேஎ-வழி மேவாய் நெஞ்சே – கலி 47/23,24
அலைத்த புண் வடு காட்டி அன்பு இன்றி வரின் எல்லா – கலி 67/7
நனி சிவந்த வடு காட்டி நாண் இன்றி வரின் எல்லா – கலி 67/15
சேடு இயல் வள்ளத்து பெய்த பால் சில காட்டி
ஊடும் மென் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல – கலி 72/3,4
தொடி உற்ற வடு காட்டி ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/22
அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி
முந்தை இருந்து மகன் செய்த நோய் தலை – கலி 83/28,29
தன் நலம் காட்டி தகையினால் கால் தட்டி வீழ்க்கும் – கலி 97/17
காண்-தக்காய் என் காட்டி காண் – கலி 117/9
மின் அவிர் நுடக்கமும் கனவும் போல் மெய் காட்டி
என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வௌவி – கலி 138/5,6
ஒளியோடு உரு என்னை காட்டி அளியள் என் – கலி 139/6
தாங்கா சினத்தொடு காட்டி உயிர் செகுக்கும் – கலி 140/21
வேட்டவை செய்து ஆங்கு காட்டி மற்று ஆங்கே – கலி 141/2
இன் உயிர் அன்னானை காட்டி எனைத்து ஒன்றும் – கலி 143/54
உது காண் சாஅய் மலர் காட்டி சால்பு இலான் யாம் ஆடும் – கலி 144/32
பெறாஅது யான் நோவேன் அவனை என் காட்டி
சுறாஅ_கொடியான் கொடுமையை நீயும் – கலி 147/41,42
கலம் தரல் உள்ளமொடு கழிய காட்டி
பின் நின்று துரக்கும் நெஞ்சம் நின் வாய் – அகம் 3/12,13
முன்னம் காட்டி முகத்தின் உரையா – அகம் 5/19
மௌவல் மா சினை காட்டி
அவ்வளவு என்றார் ஆண்டு செய்பொருளே – அகம் 23/12,13
வினை நன்று ஆதல் வெறுப்ப காட்டி
மனை மாண் கற்பின் வாள்_நுதல் ஒழிய – அகம் 33/1,2
வாவு உடைமையின் வள்பின் காட்டி
ஏ தொழில் நவின்ற எழில் நடை புரவி – அகம் 160/10,11
ஆதிமந்தி காதலன் காட்டி
படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின் – அகம் 222/10,11
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டி
புலந்தனம் வருகம் சென்மோ தோழி – அகம் 355/10,11
அலவன் காட்டி நல் பாற்று இது என – அகம் 380/7
அறியாதோரையும் அறிய காட்டி
திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து – புறம் 27/13,14
மதி மருள் வெண்குடை காட்டி அ குடை – புறம் 174/15
உண்ணா மருங்குல் காட்டி தன் ஊர் – புறம் 180/11
கை உள்ளது போல் காட்டி வழி நாள் – புறம் 211/11
இம்மை போல காட்டி உம்மை – புறம் 236/10
பொன் போல் மடந்தையை காட்டி இவனை – புறம் 395/30
கறுப்பு உறு மனமும் கண்ணில் சிவப்பு உறு சூட்டும் காட்டி
உறுப்பு உறு படையின் தாக்கி உறு பகை இன்றி சீறி – கம்.பால:2 16/1,2
முந்தை நான்மறை முனிக்கு காட்டி நல் – கம்.பால:6 18/2
கடைய முன் கடல் செழும் திரு எழும்படி காட்டி
மிடையும் வெள் வளை புள்ளொடும் ஒலிப்ப மெல்லியலார் – கம்.பால:9 12/2,3
இம்பர் தோன்றும் நாகர்-தம் நாட்டின் எழில் காட்டி
பம்பி பொங்கும் கங்கையின் ஆழ்ந்த படை மன்னன் – கம்.பால:10 22/2,3
வீங்கு இரும் காதல் காட்டி விரி முகம் கமல பீடத்து – கம்.அயோ:3 104/3
காலை கதிரோன் நடு உற்றது ஓர் வெம்மை காட்டி
ஞாலத்தவர் கோ_மகன் அ நகரத்து நாப்பண் – கம்.அயோ:4 119/1,2
காட்டினன் காட்டி தன் கல்வி மாட்சியால் – கம்.அயோ:5 46/3
இனைய யாவையும் ஏந்து_இழைக்கு இயம்பினன் காட்டி
அனைய மால் வரை அரும் தவர் எதிர்வர வணங்கி – கம்.அயோ:10 37/1,2
காத்தவர் உளர் எனின் காட்டி காண்டிரால் – கம்.அயோ:12 16/4
தோன்றிய தோன்றல்-தன்னை சுட்டினள் காட்டி சொன்னாள் – கம்.ஆரண்:7 65/1
மயர்வு அற நாடி என் வலியும் காட்டி உன் – கம்.கிட்:6 12/2
உருவினை காட்டி காட்டி ஒளிக்கின்றாய் ஒளிக்கின்றாயால் – கம்.கிட்:10 60/4
உருவினை காட்டி காட்டி ஒளிக்கின்றாய் ஒளிக்கின்றாயால் – கம்.கிட்:10 60/4
அரியணை அமைந்தது காட்டி ஐய ஈண்டு – கம்.கிட்:11 106/1
காண்டி நீ என வரன்முறை தெரிவுற காட்டி
ஆண்டு இருந்தனன் ஆர்த்து உருத்து எழுந்ததையன்றே – கம்.கிட்:12 31/2,3
காரினை கழித்து கட்டி கள்ளினோடு ஆவி காட்டி
பேர் இருள் பிழம்பு தோய்த்து நெறி உறீஇ பிறங்கு கற்றை – கம்.கிட்:13 59/1,2
அடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி
இடிக்குநர் இல்லை உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை – கம்.சுந்:3 132/2,3
கொற்றவற்கு ஆண்டு காட்டி கொடுத்த போது அடுத்த தன்மை – கம்.சுந்:4 35/1
காட்டி அடி தாழ்வென் அது காண்டி இது காலம் – கம்.சுந்:5 2/4
அக்கனை கொன்று நின்ற குரங்கினை ஆற்றல் காட்டி
புக்கு இனி வென்றும் என்றால் புலம்பு அன்றி புலமைத்து ஆமோ – கம்.சுந்:11 11/3,4
ஆழி காட்டி என் ஆர் உயிர் காட்டினாய்க்கு – கம்.சுந்:12 33/1
பாழி காட்டி அரும் பழி காட்டினாய் – கம்.சுந்:12 33/4
மூரல் முறுவல் குறி காட்டி முத்தே உயிரை முடிப்பாயோ – கம்.யுத்1:1 7/4
எழில் குறி காட்டி நின்று இயற்றி ஈந்தனன் – கம்.யுத்1:2 3/2
காணுதற்கு இனிய நீள வெண்மையில் கருமை காட்டி
வாணுதற்கு அமைந்த கண்ணின் மணி என வயங்குவானை – கம்.யுத்1:4 131/3,4
காட்டுவாய் உலகம் காட்டி காத்து அவை கடையில் செம் தீ – கம்.யுத்1:7 6/1
உரு பெற காட்டி நின்று நான் உனக்கு அபயம் என்ன – கம்.யுத்1:7 11/2
அடுக்கினன் தன் வலி காட்டி ஆழியை – கம்.யுத்1:8 8/3
கூற்றினும் வெம்மை காட்டி கொதித்தது அ குளிர் வெண் திங்கள் – கம்.யுத்1:9 20/4
வெற்றி வீரற்கு காட்டி விளம்பினான் – கம்.யுத்1:9 63/4
சிதைவு செய் குறியை காட்டி வட திசை சிகர குன்றின் – கம்.யுத்1:10 3/3
இன்னவாறு இலங்கை-தன்னை இளையவற்கு இராமன் காட்டி
சொன்னவா சொல்லா-வண்ணம் அதிசயம் தோன்றும் காலை – கம்.யுத்1:10 24/1,2
கண்ணி நோக்கினும் கணக்கு இலை என்றனன் காட்டி – கம்.யுத்1:11 34/4
வால் வலி காட்டி போந்த வள நகர் புக்கு மற்று என் – கம்.யுத்1:12 42/3
கால் வலி காட்டி போந்தேன் கை வலிக்கு அவதி உண்டோ – கம்.யுத்1:12 42/4
கடும் கனல் விடமும் கூற்றும் கலந்து கால் கரமும் காட்டி
விடும் சுடர் மகுடம் மின்ன விரி கடல் இருந்தது அன்ன – கம்.யுத்1:14 19/2,3
காவற்கு புகுந்து நின்றார் காகுத்த வேடம் காட்டி – கம்.யுத்2:16 145/4
அற்ற எங்கை-போல் என் முகம் காட்டி நின்று ஆற்றலென் உயிர் அம்மா – கம்.யுத்2:16 321/4
தனு வலம் காட்டி பின்னை நாற்பது வெள்ள தானை – கம்.யுத்2:19 230/2
தட முலை உமைக்கு காட்டி வாயுவின் தனயன் என்றான் – கம்.யுத்3:24 44/4
காய் கதிர் பரப்பி ஐந்து கதிர் முக கமலம் காட்டி
தூய பேர் உலகம் மூன்றும் தூவிய மலரின் சூழ்ந்த – கம்.யுத்3:24 51/2,3
மான் அமர் நோக்கினாரை மைந்தரை காட்டி வாயால் – கம்.யுத்3:25 12/3
காப்பு உறு படை கை கள்வ நிருதர்க்கு ஓர் இறுதி காட்டி
பூ பிறழ்ந்து உருவம் வேறாய் பொலிந்தது ஓர் பழனம் போன்ற – கம்.யுத்3:25 15/3,4
கரும் கடல் கட்டி மேரு கடந்து ஒரு மருந்து காட்டி
குரங்கு இனி உன்னோடு ஒப்பார் இல் என களிப்பு கொண்டேன் – கம்.யுத்3:26 50/2,3
சீதைக்கும் கூற்றம் காட்டி தீர்ந்திலது ஒருவன் தீமை – கம்.யுத்3:26 78/2
வேந்தனை கண்டு நீ நின் வில் வலம் காட்டி மீண்டு – கம்.யுத்3:27 71/3
தம்பியை காட்டி தாரீர் சாதிரோ சலத்தின் என்றான் – கம்.யுத்3:27 97/4
மனிதரை காட்டி நும் தம் மலை-தொறும் வழிக்கொளீரே – கம்.யுத்3:27 98/4
கையனேன் உனை காட்டி கொடுத்த நான் – கம்.யுத்3:29 16/3
தோலும் காட்டி துரந்தனை மீண்டும் நின் – கம்.யுத்3:29 18/3
தூதுவர் அணிகள்-தோறும் வரன்முறை காட்டி சொல்வார் – கம்.யுத்3:30 9/4
கடைக்கு எலாம் துரந்த வாளி கணித்ததற்கு அளவை காட்டி
அடைக்கலாம் அறிஞர் யாரே என்றனர் முனிவர் அப்பால் – கம்.யுத்3:31 221/3,4
கண்டு ஒரு முறுவல் காட்டி அவற்றினை அவற்றால் காத்தான் – கம்.யுத்3:31 224/4
சீலமும் காட்டி என் கணவன் சேவக – கம்.யுத்4:40 43/1
கோலமும் காட்டி என் குலமும் காட்டி இ – கம்.யுத்4:40 43/2
கோலமும் காட்டி என் குலமும் காட்டி இ – கம்.யுத்4:40 43/2

மேல்


காட்டிட (2)

கண்டு போயினை நீள் நெறி காட்டிட
மண்டு போரில் அரக்கனை மாய்த்து எனை – கம்.சுந்:12 34/1,2
கரு கொள் காலம் விதி-கொடு காட்டிட
தருக்கி உற்று எதிர் தாக்கின தானையே – கம்.யுத்2:15 18/3,4

மேல்


காட்டிடாயேல் (1)

கம்பத்தின் வழியே காண காட்டுதி காட்டிடாயேல்
கும்ப திண் கரியை கோள் மா கொன்று என நின்னை கொன்று உன் – கம்.யுத்1:3 125/2,3

மேல்


காட்டிடை (2)

வெம்பு காட்டிடை நுழை-தொறும் வெரிந் உற பாய்ந்த – கம்.ஆரண்:8 5/2
காட்டிடை அரும் பகல் கழிக்கின்றீர் என்றான் – கம்.ஆரண்:12 38/4

மேல்


காட்டிய (21)

பெரும் தோள் காவல் காட்டிய அவ்வே – ஐங் 281/4
சிறு நுதல் குறு_மகள் காட்டிய வம்மே – ஐங் 394/5
காட்டிய வந்தமை கைப்படுத்தேன் பண்டு எலாம் – கலி 98/7
அடியுறை காட்டிய செல்வேன் மடியன்-மின் – கலி 140/11
வறும் கை காட்டிய வாய் அல் கனவின் – அகம் 39/23
பன் மீன் கூட்டம் என் ஐயர் காட்டிய
எந்தையும் செல்லும்-மார் இரவே அந்தில் – அகம் 240/6,7
உரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை – அகம் 393/12
இலை முக படத்து அவன் எழுதி காட்டிய
தலை மகன் சிலை தொழில் செவியில் சார்தலும் – கம்.பால:14 4/1,2
காட்டிய கரிய மாலும் கார்முகம்-தன்னை பாரில் – கம்.பால:24 30/3
கரந்திலன் இலக்கணம் எடுத்து காட்டிய
பரம் தரு நான்முகன் பழிப்பு உற்றான்-அரோ – கம்.ஆரண்:6 18/1,2
செம்பு காட்டிய கண் இணை பால் என தெளிந்தீர் – கம்.ஆரண்:8 5/1
காட்டிய உயிர்கள் எல்லாம் அருந்தின களித்த போலாம் – கம்.ஆரண்:13 137/2
காட்டிய காலகேயர் கொழு நிண கற்றை கால – கம்.யுத்1:13 18/1
காட்டாதன காட்டிய தாதையை சென்று கண்டான் – கம்.யுத்2:19 3/4
ஏயா தனி போர் வலி காட்டிய இந்திரன்-தன் – கம்.யுத்2:19 21/1
மதுகை தடம் தோள் வலி காட்டிய வான வேந்தன் – கம்.யுத்2:19 22/3
நீலம் காட்டிய கண்டனும் நேமியும் – கம்.யுத்3:29 18/1
கருமம் என்று அனுமன் ஆக்கி காட்டிய தன்மை கண்டால் – கம்.யுத்4:32 44/2
கலை உறு திங்களின் வடிவு காட்டிய
சிலை உறு கையையும் நிலத்தில் சேர்த்தினான் – கம்.யுத்4:37 155/3,4
ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறா – கம்.யுத்4:40 43/3
காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும் – கம்.யுத்4:41 87/1

மேல்


காட்டிய-காலை (1)

காளியை பண்டு கண்ணுதல் காட்டிய-காலை
மூள முற்றிய சின கொடும் தீயிடை முளைத்தோர் – கம்.யுத்3:30 23/1,2

மேல்


காட்டியது (3)

கார் உறு குறி மான காட்டியது அவண் எங்கும் – கம்.அயோ:9 1/4
காட்டியது அனுமன் நீதி கல்வியால் கடந்தது அல்லால் – கம்.கிட்:11 95/2
காட்டியது வீடு என விரும்பி நனி சால் நீர் – கம்.கிட்:14 54/2

மேல்


காட்டியவள் (1)

கல்லாமை காட்டியவள் வாழி சான்றீர் – கலி 141/20

மேல்


காட்டியும் (1)

மற புலி உரைத்தும் மதியம் காட்டியும்
நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளி – புறம் 160/22,23

மேல்


காட்டியோயே (1)

மணம் மகிழ் இயற்கை காட்டியோயே – குறு 229/7

மேல்


காட்டில் (4)

காட்டில் வைகுதிர் காக்குவென் யான் என்றான் – கம்.ஆரண்:4 38/4
கறங்கு போன்று உளது ஆயினும் பிண பெரும் காட்டில்
இறங்கும் ஏறும் அ தேர் பட்டது யாது என இசைப்பாம் – கம்.ஆரண்:8 16/3,4
காட்டில் வாழ் விலங்கு மாக்கள் கோள் அரி கண்ட என்ன – கம்.யுத்3:22 137/3
முக்கணான் படையை மூட்டி விடுதலும் மூங்கில் காட்டில்
புக்கது ஓர் ஊழி தீயின் புறத்து ஒன்றும் போகா-வண்ணம் – கம்.யுத்3:22 154/1,2

மேல்


காட்டிலே (1)

காட்டிலே கழுகின் வேந்தன் செய்தது காட்டமாட்டேன் – கம்.யுத்1:12 39/1

மேல்


காட்டிலேன் (1)

கைத்தலை நெல்லி போல காட்டிலேன் கழிந்தும் இல்லேன் – கம்.யுத்2:19 212/2

மேல்


காட்டிலையோ (1)

ஓலம் காட்டிலையோ எனும் ஓர் தலை – கம்.யுத்3:29 18/4

மேல்


காட்டிற்று (4)

தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ – கலி 107/32
கால் உற வளைத்த காமன் வில் என காட்டிற்று அன்றே – கம்.யுத்1:9 19/4
காதல் தம்பியர்க்கும் ஊர்க்கும் நாட்டிற்கும் காட்டிற்று அன்றே – கம்.யுத்3:26 78/4
தம்பியை கண்டு நின் தன் தனு வலம் காட்டிற்று உண்டோ – கம்.யுத்3:27 72/4

மேல்


காட்டிற்றே (3)

திருமகள் கரம் செக்க சிவந்து காட்டிற்றே – கம்.பால:8 27/4
காம வெம் கனலினை கனற்றி காட்டிற்றே – கம்.பால:19 9/4
கங்குலும் பகல் என பொலிந்து காட்டிற்றே – கம்.ஆரண்:14 79/4

மேல்


காட்டின் (2)

கணத்து வன் சனகன்-தன்னை கட்டினென் கொணர்ந்து காட்டின்
மண தொழில் புரியும் அன்றே மருத்தனை உருவம் மாற்றி – கம்.யுத்2:17 3/3,4
ஏலும் காட்டின் எறிந்த படைக்கு எலாம் – கம்.யுத்3:29 18/2

மேல்


காட்டின்-நின்றும் (1)

கார் நின்ற மழை-நின்றும் உரும் உதிர்வ என திணி தோள் காட்டின்-நின்றும்
தார் நின்ற மலை-நின்றும் பணி குலமும் மணி குலமும் தகர்ந்து சிந்த – கம்.யுத்4:37 199/1,2

மேல்


காட்டின (2)

வனிதை_ஓர்_கூறினன் வடிவு காட்டின
புனை துகில் உறை-தொறும் பொலிந்து தோன்றின – கம்.அயோ:2 39/2,3
கல் குவை நிகர்த்தன மழையும் காட்டின – கம்.யுத்2:15 122/4

மேல்


காட்டினள் (1)

காந்துகின்றது காட்டினள் மாருதி கண்டான் – கம்.சுந்:5 82/4

மேல்


காட்டினன் (8)

காட்டினன் காட்டி தன் கல்வி மாட்சியால் – கம்.அயோ:5 46/3
காட்டினன் ஓர் ஆழி அது வாள் நுதலி கண்டாள் – கம்.சுந்:4 63/4
காட்டினன் அனுமனை கடலின் ஆர் அமுது – கம்.சுந்:12 61/3
காட்டினன் கள்வர் என்னா கருணை அம் கடலும் கண்டான் – கம்.யுத்1:9 26/4
தெரிந்து காட்டினன் நும்பி சினத்தினான் – கம்.யுத்1:9 62/4
காய் எரி அனையான் முன்னர் காட்டினன் வணங்க கண்டாள் – கம்.யுத்2:17 31/3
உன்னை காட்டினன் கற்பினுக்கு அரசி என்று உலகில் – கம்.யுத்4:40 109/3
காட்டினன் மாருதி கண்ணின் கண்ட அ – கம்.யுத்4:41 110/1

மேல்


காட்டினாய் (1)

பாழி காட்டி அரும் பழி காட்டினாய் – கம்.சுந்:12 33/4

மேல்


காட்டினாய்க்கு (1)

ஆழி காட்டி என் ஆர் உயிர் காட்டினாய்க்கு
ஊழி காட்டுவேன் என்று உரைத்தேன் அது – கம்.சுந்:12 33/1,2

மேல்


காட்டினார் (1)

காட்டினார் விதியார் அஃது காண்கிற்பார் காண்-மின் அம்மா – கம்.சுந்:2 101/2

மேல்


காட்டினார்க்கும் (2)

வேல் வலி காட்டினார்க்கும் வில் வலி காட்டினார்க்கும் – கம்.யுத்1:12 42/2
வேல் வலி காட்டினார்க்கும் வில் வலி காட்டினார்க்கும்
வால் வலி காட்டி போந்த வள நகர் புக்கு மற்று என் – கம்.யுத்1:12 42/2,3

மேல்


காட்டினாள் (1)

கமலக்கண்ணனை கையினில் காட்டினாள் – கம்.ஆரண்:7 15/4

மேல்


காட்டினான் (10)

இவர் என இலக்குவற்கு இராமன் காட்டினான் – கம்.பால:8 36/4
கார் பொரு மேனி அ கண்ணன் காட்டினான்
ஆர்ப்பு உறு வரி சிலை இளைய ஐய நீ – கம்.அயோ:14 48/1,2
காட்டினான் அன்றி அன்று அ கடுமை யார் கணிக்கல்-பாலார் – கம்.ஆரண்:11 71/4
கைத்தலத்து அன்னவை கொணர்ந்து காட்டினான்
நெய்த்தலை பால் கலந்து-அனைய நேயத்தான் – கம்.கிட்:6 4/3,4
காண்டலுக்கு எளியது ஓர் உருவு காட்டினான்
தூண்டல்_இல் விளக்கு அனாள் இனைய சொல்லினாள் – கம்.சுந்:4 108/3,4
கஞ்ச மலர் பழிக்கும் கை அபயம் காட்டினான் – கம்.யுத்1:3 162/4
ஏதுவில் சிறந்தன எடுத்து காட்டினான் – கம்.யுத்1:4 95/4
தேய நின்றவன் சிலை வலம் காட்டினான் தீரா – கம்.யுத்4:37 109/1
கண்டு கொண்டருள்வாய் என காட்டினான் – கம்.யுத்4:41 86/4
இன் உயிர் துணைவர் தம்மை காட்டினான் இருவர் தாளும் – கம்.யுத்4:41 119/3

மேல்


காட்டினில் (1)

ஏக வெம் கனல் அரசிருந்த காட்டினில்
காகமும் கரிகளும் கரிந்து சாம்பின – கம்.பால:7 12/1,2

மேல்


காட்டினீர் (1)

உள் நிறம் காட்டினீர் என் உயிர் தர உலோவினீரே – கம்.பால:13 46/4

மேல்


காட்டினும் (2)

காட்டினும் காய்ந்து தம் காயம் தீதலால் – கம்.கிட்:14 22/3
என்று காணினும் காட்டினும் ஈது இறை – கம்.யுத்4:33 33/1

மேல்


காட்டினேன் (1)

காதை வன் பழியொடும் நிறுத்தி காட்டினேன் – கம்.யுத்3:24 70/4

மேல்


காட்டினை (4)

எல்லா நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை
நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய் – கலி 61/7,8
காண்_தகு மொய்ம்ப காட்டினை ஆகலின் – புறம் 43/20
பசி பகை பரிசில் காட்டினை கொளற்கே – புறம் 181/10
காட்டினை எனின் எமை கடலின் ஆர் அமிர்து – கம்.கிட்:11 112/3

மேல்


காட்டினையாய் (1)

வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய்
மாட்டு மாட்டு ஓடி மகளிர் தர_தர – கலி 98/3,4

மேல்


காட்டீமோ (3)

எம் கேள் இதன் அகத்து உள்-வழி காட்டீமோ
காட்டீயாய் ஆயின் கத நாய் கொளுவுவேன் – கலி 144/19,20
உண்மை நலன் உண்டு ஒளித்தானை காட்டீமோ
காட்டாயேல் மண்_அகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன் என் – கலி 144/42,43
யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ காட்டாயேல் – கலி 147/28

மேல்


காட்டீயாய் (1)

காட்டீயாய் ஆயின் கத நாய் கொளுவுவேன் – கலி 144/20

மேல்


காட்டு (58)

காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டு ஆங்கு – பெரும் 43
வில் உடை வைப்பின் வியன் காட்டு இயவின் – பெரும் 82
வை கண்டு அன்ன புல் முளி அம் காட்டு
கமம் சூழ் கோடை விடர்_அகம் முகந்து – மது 307,308
ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டு
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த – நற் 2/2,3
வன்_புல காட்டு நாட்டதுவே அன்பு கலந்து – நற் 59/6
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு
ஆல நீழல் அசைவு நீக்கி – நற் 76/2,3
உவர் எழு களரி ஓமை அம் காட்டு
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அரும் சுரம் – நற் 84/8,9
வெல் போர் சோழர் அழிசி அம் பெரும் காட்டு
நெல்லி அம் புளி சுவை கனவிய ஆஅங்கு – நற் 87/3,4
விருந்தின் வெம் காட்டு வருந்துதும் யாமே – நற் 103/9
அரலை அம் காட்டு இரலையொடு வதியும் – நற் 121/4
மரம் தீ உற்ற வறும் தலை அம் காட்டு
ஒதுக்கு அரும் வெம் சுரம் இறந்தனர் மற்றவர் – நற் 177/2,3
இரும் புலி குருளையின் தோன்றும் காட்டு இடை – குறு 47/2
பைது அற வெந்த பாலை வெம் காட்டு
அரும் சுரம் இறந்தோர் தேஎத்து – ஐங் 317/2,3
பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ – கலி 72/10
ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி காட்டு என்றாளோ – கலி 72/14
அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றானோ – கலி 72/18
பெருமான் நகை முகம் காட்டு என்பாள் கண்ணீர் – கலி 82/13
பெரும் காட்டு கொற்றிக்கு பேய் நொடித்து ஆங்கு – கலி 89/8
காட்டு சார் கொய்த சிறு முல்லை மற்று இவை – கலி 117/11
கரி காய்ந்த கவலைத்தாய் கல் காய்ந்த காட்டு_அகம் – கலி 150/11
முளிந்த ஓமை முதையல் அம் காட்டு
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி – அகம் 5/8,9
நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு
இலை இல மலர்ந்த முகை இல் இலவம் – அகம் 11/2,3
அம் காட்டு ஆரிடை மட பிணை தழீஇ – அகம் 14/5
இனம் தலைமயங்கிய நனம் தலை பெரும் காட்டு
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டு என – அகம் 39/12,13
வன்_புல காட்டு நாட்டதுவே அன்பு கலந்து – அகம் 94/12
இனம் தலைபெயர்க்கும் நனம் தலை பெரும் காட்டு
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல – அகம் 101/11,12
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு
ஆள் இல் அத்தத்து அளியள் அவனொடு – அகம் 145/5,6
தெறு கதிர் உலைஇய வேனில் வெம் காட்டு
உறு வளி ஒலி கழை கண் உறுபு தீண்டலின் – அகம் 153/8,9
துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டு
சிறு கண் யானை நெடும் கை நீட்டி – அகம் 179/3,4
ஓமை அம் பெரும் காட்டு வரூஉம் வம்பலர்க்கு – அகம் 191/9
காய் சின கடு வளி எடுத்தலின் வெம் காட்டு
அழல் பொழி யானையின் ஐயென தோன்றும் – அகம் 223/6,7
விருந்தின் வெம் காட்டு வருந்தி வைகும் – அகம் 241/12
முதை படு பசும் காட்டு அரில் பவர் மயக்கி – அகம் 262/1
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு
ஆறு செல் வம்பலர் வரு_திறம் காண்-மார் – அகம் 263/5,6
இரும் களிறு இயல்வரும் பெரும் காட்டு இயவின் – அகம் 298/10
மழை கண்மாறிய வெம் காட்டு ஆரிடை – அகம் 337/18
புழல் வீ இருப்பை புன் காட்டு அத்தம் – அகம் 351/8
கடு வெயில் திருகிய வேனில் வெம் காட்டு
உயங்கு நடை மட பிணை தழீஇய வயங்கு பொறி – அகம் 353/10,11
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு
உழை புறத்து அன்ன புள்ளி நீழல் – அகம் 379/19,20
காட்டு மான் அடி_வழி ஒற்றி – அகம் 388/25
பிறிது ஒன்று இல்லை காட்டு நாட்டேம் என – புறம் 150/19
பொடிந்த நின் செவ்வி காட்டு என பலவும் – புறம் 160/24
மழு உடை காட்டு_அகத்து அற்றே – புறம் 206/12
பெரும் காட்டு பண்ணிய கரும் கோட்டு ஈமம் – புறம் 246/11
இலை புதை பெரும் காட்டு தலை கரந்து இருந்த – புறம் 259/2
கவ்வி நோக்கின என்று-கொல் காட்டு இன மயில்கள் – கம்.பால:15 9/2
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர் – கம்.அயோ:4 220/2
காட்டு எனா எழுந்தான் எதிர் கண்டவர் – கம்.ஆரண்:7 8/3
புனை_இழை காட்டு அது என்று போயினான் பொறாத சிந்தை – கம்.ஆரண்:11 55/2
தூம வெம் காட்டு எரி தொடர்கின்றாள்-தனை – கம்.ஆரண்:12 14/2
சிந்துர செம் தீ காட்டு ஓர் மை வரை சேக்கை கொண்டார் – கம்.ஆரண்:14 1/2
புலமையோய் அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான் – கம்.கிட்:3 72/4
காட்டு ஒரு கருமம் செய்தாய் கருமம்தான் இதன்-மேல் உண்டோ – கம்.கிட்:7 87/4
கல் அரக்கும் கரதலத்தால் காட்டு என்று காண்கேனோ – கம்.சுந்:2 228/2
வெதிரின் காட்டு எரி-போல் சரம் வீசினான் – கம்.யுத்2:19 161/4
மேவாத இன்பம் அவை மேவி மேவ நெடு வீடு காட்டு அம் முடியாய் – கம்.யுத்2:19 251/3
காட்டு என உரைத்து வாழ்த்தி கரந்தன கமலக்கண்ணன் – கம்.யுத்3:24 62/2
வந்து உற்று எம் கணவன் தன்னை காட்டு என்று மருங்கின் வீழ்ந்தால் – கம்.யுத்3:29 38/3

மேல்


காட்டு-மின்கள் (1)

தையல் காண காட்டு-மின்கள் கண்டால் அன்றி தனது உள்ளத்து – கம்.யுத்3:23 3/2

மேல்


காட்டு_அகத்து (1)

மழு உடை காட்டு_அகத்து அற்றே – புறம் 206/12

மேல்


காட்டு_அகம் (1)

கரி காய்ந்த கவலைத்தாய் கல் காய்ந்த காட்டு_அகம்
வெரு வந்த ஆறு என்னார் விழு பொருட்கு அகன்றவர் – கலி 150/11,12

மேல்


காட்டுகின்ற (1)

ஏ எலாம் காட்டுகின்ற இணை நெடும் கண் ஓர் ஏழை – கம்.பால:18 15/2

மேல்


காட்டுகின்றது (1)

கருதின கருதின காட்டுகின்றது
தரு பரன் அருள் இனி சான்று வேண்டுமோ – கம்.யுத்1:3 67/3,4

மேல்


காட்டுகின்றனென் (1)

காட்டுகின்றனென் காணுதி ஒரு கணத்து என்னா – கம்.யுத்3:31 34/2

மேல்


காட்டுகேன் (5)

கற்பினை எ பரிசு இழைத்து காட்டுகேன் – கம்.சுந்:4 20/4
கண்ணினுக்கு உவமை வேறு யாது காட்டுகேன்
தண் மதி ஆம் என உரைக்க தக்கதோ – கம்.சுந்:4 51/2,3
கற்பும் யான் பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன் – கம்.சுந்:5 17/4
கைம் நிலை நெல்லியங்கனியின் காட்டுகேன்
மெய்ம் நிலை உணர்ந்து நீ விடைதந்து ஈ என்றான் – கம்.சுந்:5 70/3,4
கோது அறு தவத்தினை கூறி காட்டுகேன்
சாதலின் சிறந்தது ஒன்று இல்லை தக்கதே – கம்.யுத்4:40 64/2,3

மேல்


காட்டுதல் (3)

முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்ற – கலி 37/4
காவல் காட்டுதல் துடைத்தல் என்று இ தொழில் கடவ – கம்.யுத்1:3 9/1
மின்னை காட்டுதல் போல் வந்து விளியும் இ உலகம் – கம்.யுத்4:40 95/1

மேல்


காட்டுதற்கு (1)

தன்னை காட்டுதற்கு என்பது மன கொளல் தகுதி – கம்.யுத்4:40 109/2

மேல்


காட்டுதி (5)

செ வழி உள்ளத்தானை காட்டுதி தெரிய என்றான் – கம்.கிட்:2 20/4
என் தேவியை காட்டுதி காட்டலை என்னின் இ அம்பு – கம்.சுந்:4 86/2
கம்பத்தின் வழியே காண காட்டுதி காட்டிடாயேல் – கம்.யுத்1:3 125/2
என்னை காட்டுதி இறுதியும் காட்டுதி எனக்கும் – கம்.யுத்4:40 95/3
என்னை காட்டுதி இறுதியும் காட்டுதி எனக்கும் – கம்.யுத்4:40 95/3

மேல்


காட்டுதிரோ (2)

கொம்பு காட்டுதிரோ தட மார்பிடை – கம்.ஆரண்:8 5/3
அம்பு காட்டுதிரோ குல மங்கையர்க்கு அம்மா – கம்.ஆரண்:8 5/4

மேல்


காட்டுதும் (1)

இன்று காட்டுதும் எய்து-மின் எய்து-மின் என்னா – கம்.யுத்4:37 115/3

மேல்


காட்டும் (22)

தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும்
மருங்கில் கொண்ட பலவின் – குறு 365/4,5
துறக்கத்து எழிலை தன் நீர் நிழல் காட்டும்
கார் அடு காலை கலிழ் செம் குருதித்தே – பரி 12/84,85
உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில் – கலி 81/5
கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியை – கம்.பால:5 101/3
கை புகின் சிவந்து காட்டும் கந்துகம் பலவும் கண்டார் – கம்.பால:10 16/4
ஊடி காண காட்டும் நலத்தாள் உடன் நில்லாள் – கம்.பால:17 26/2
மடல் உடை போது காட்டும் வளர் கொடி பலவும் சூழ – கம்.பால:18 16/3
காண பிறந்தேனும் நின்றேன் அவை காட்டும் என்றான் – கம்.அயோ:4 144/4
கனக மால் வரை இயல்பு எலாம் தெரிவுற காட்டும் – கம்.அயோ:10 1/4
கையடை ஆகும் என்ன இராமற்கு காட்டும் காலை – கம்.கிட்:7 156/4
கரியன் ஆய் வெளியன் ஆகி செய்யன் ஆய் காட்டும் காண்டற்கு – கம்.சுந்:2 100/3
படி உரைத்து எடுத்து காட்டும் படித்து அன்று படிவம் பண்பில் – கம்.சுந்:4 38/1
காட்டும் இதுவே கருமம் அன்னவர் கடும் போர் – கம்.சுந்:6 5/3
வாழி காட்டும் என்று உண்டு உன் வரை புய – கம்.சுந்:12 33/3
பின்னை படைத்ததுவே காட்டும் பெரும் பெருமை – கம்.யுத்1:3 157/2
புன் பகை காட்டும் யானோ புகழ் பகைக்கு ஒருவன் போலாம் – கம்.யுத்1:12 40/2
நூல் வலி காட்டும் சிந்தை நும் பெரும் தூதன் வெம் போர் – கம்.யுத்1:12 42/1
வேறு காட்டும் ஓர் வெறுமையை மெல்லிய எனினும் – கம்.யுத்2:15 217/3
கருதவே உலகம் எங்கும் சரங்களாய் காட்டும் அன்றே – கம்.யுத்2:16 21/4
காலம் கொண்டு எழுந்த மேக கருமையான் செம்மை காட்டும்
ஆலம் கொண்டு இருண்ட கண்டத்து அமரர்_கோன் அருளின் பெற்ற – கம்.யுத்3:28 49/1,2
நட கால் காட்டும் கண்ணுளர் ஒக்கும் நமரங்காள் – கம்.யுத்4:33 9/4
கையுறு நெல்லி அம் கனியின் காட்டும் என் – கம்.யுத்4:40 80/2

மேல்


காட்டும்-கொல் (1)

காலமும் காட்டும்-கொல் என்தன் கற்பு என்றாள் – கம்.யுத்4:40 43/4

மேல்


காட்டுமால் (1)

கையை நீட்டிய தன்மையும் காட்டுமால் – கம்.யுத்1:8 67/4

மேல்


காட்டுமே (1)

கால் கலந்தனவோ என காட்டுமே – கம்.சுந்:2 153/4

மேல்


காட்டுமேல் (1)

கோவம் மூண்டு எழுந்தும் கொல்லான் காட்டுமேல் காட்சி கொள்வான் – கம்.யுத்1:3 119/4

மேல்


காட்டுமோ (1)

கனித்த இன் களி கள்ளினின் காட்டுமோ – கம்.யுத்4:40 10/4

மேல்


காட்டுவ (8)

மதங்கியர் அ சதி வகுத்து காட்டுவ
சதங்கைகள் அல்லன புரவி தார்களே – கம்.பால:3 51/3,4
கட்ட காவி அம் கண் கடை காட்டுவ கழனி – கம்.பால:9 8/4
கடுவன் மா தவர்க்கு அரு நெறி காட்டுவ காணாய் – கம்.அயோ:10 30/4
திவள அன்னங்கள் திரு நடை காட்டுவ செம் கண் – கம்.கிட்:1 17/3
குவளை காட்டுவ துவர் இதழ் காட்டுவ குமுதம் – கம்.கிட்:1 17/4
குவளை காட்டுவ துவர் இதழ் காட்டுவ குமுதம் – கம்.கிட்:1 17/4
ஏறினன் விசும்பினுக்கு எல்லை காட்டுவ
ஆறு_இருநூறு பேய் பூண்ட ஆழி தேர் – கம்.சுந்:11 3/1,2
கட்டைகள் எரிவன போன்று காட்டுவ – கம்.யுத்2:19 42/4

மேல்


காட்டுவது (4)

நண்ணியார் காட்டுவது இது என கமழும் நின் – கலி 79/17
கதிக்கு ஒரு கல்வி வேறே காட்டுவது ஒத்தது அன்றே – கம்.ஆரண்:11 70/4
புக்கு காட்டுவது அரிது இது பொதுவுற கண்டார் – கம்.யுத்1:3 44/3
பின்னை காட்டுவது அரியது என்று எண்ணி இ பெரியோன் – கம்.யுத்4:40 109/4

மேல்


காட்டுவர் (1)

தம் காதல் காட்டுவர் சான்றவர் இன் சாயல் – கலி 140/18

மேல்


காட்டுவல் (1)

இ வழி வீர யானே காட்டுவல் எழுக என்றான் – கம்.அயோ:13 38/4

மேல்


காட்டுவாய் (2)

கண்ணும் முகமும் காட்டுவாய் வடிவும் ஒருகால் காட்டாயோ – கம்.கிட்:1 24/3
காட்டுவாய் உலகம் காட்டி காத்து அவை கடையில் செம் தீ – கம்.யுத்1:7 6/1

மேல்


காட்டுவாயாதி (1)

காட்டுவாயாதி என்று அழுது கை கூப்பினாள் – கம்.சுந்:10 46/4

மேல்


காட்டுவார் (2)

காட்டுவார் இன்மையால் கடி காவினை – கம்.சுந்:12 104/1
கண்ணினும் கரந்துளன் கண்டு காட்டுவார்
உள் நிறைந்திடும் உணர்வு ஆகி உண்மையால் – கம்.யுத்1:3 71/1,2

மேல்


காட்டுவாள் (1)

கண்டனள் தன் கிளைக்கு இறுதி காட்டுவாள் – கம்.ஆரண்:6 4/4

மேல்


காட்டுவான் (1)

கடி நாள் கமலத்து என அவிழ்த்து காட்டுவான் போல் கதிர் வெய்யோன் – கம்.ஆரண்:14 30/4

மேல்


காட்டுவென் (1)

மாசு அற்றேன் இது காட்டுவென் மாண்டு என்றான் – கம்.யுத்4:41 79/4

மேல்


காட்டுவேன் (1)

ஊழி காட்டுவேன் என்று உரைத்தேன் அது – கம்.சுந்:12 33/2

மேல்


காட்டுள் (3)

கடியவே கனம்_குழாஅய் காடு என்றார் அ காட்டுள்
துடி அடி கயந்தலை கலக்கிய சில் நீரை – கலி 11/7,8
துன்புறூஉம் தகையவே காடு என்றார் அ காட்டுள்
அன்பு கொள் மட பெடை அசைஇய வருத்தத்தை – கலி 11/11,12
துன் அரூஉம் தகையவே காடு என்றார் அ காட்டுள்
இன் நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்கு – கலி 11/15,16

மேல்


காட்டுற (1)

ஆனனம் காட்டுற அவனி எய்தினாள் – கம்.யுத்4:40 45/4

மேல்


காட்டுறும் (1)

காட்டுறும் அறிஞர் என்ன அன்னவள் கழறிற்று எல்லாம் – கம்.ஆரண்:16 7/2

மேல்


காட்டே (2)

சிறியிலை சந்தின வாடு பெரும் காட்டே – நற் 7/9
காட்டே உறைவாய் நீ இ கைகேசியையும் கண்டு இ – கம்.அயோ:4 63/3

மேல்


காட்டேனேல் (1)

ஆள் ஆற்றல் காட்டேனேல் அடியேனாய் முடியேனே – கம்.சுந்:2 217/4

மேல்


காட்டை (2)

பட்டன உலகம் எங்கும் பரந்தன பதாகை காட்டை
சுட்டன துரக ராசி துணித்தன பனை கைம்மாவை – கம்.யுத்2:19 94/2,3
காட்டை வென்று எழு கண் கலுழி புனல் – கம்.யுத்4:41 54/2

மேல்


காட்டொடு (1)

காட்டொடு மிடைந்த சீயா முன்றில் – புறம் 316/2

மேல்


காடது (1)

கற்பக கானது கமல காடது
பொன் பெரும் கோபுர புரிசை புக்கது – கம்.கிட்:14 31/1,2

மேல்


காடி (4)

காடி வைத்த கலன் உடை மூக்கின் – பெரும் 57
காடி கொண்ட கழுவு-உறு கலிங்கத்து – நெடு 134
மாங்காய் நறும் காடி கூட்டுவேம் யாங்கும் – கலி 109/23
காடி வெள் உலை கொளீஇ நீழல் – புறம் 399/3

மேல்


காடியின் (2)

பரல் வறை கருனை காடியின் மிதப்ப – பொரு 115
தகை மாண் காடியின் வகைபட பெறுகுவிர் – பெரும் 310

மேல்


காடு (120)

காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை – பொரு 52
எழு காடு ஓங்கிய தொழு உடை வரைப்பில் – பெரும் 185
முதிர் காய் வள்ளி அம் காடு பிறக்கு ஒழிய – முல் 101
நாடு எனும் பேர் காடு ஆக – மது 156
காடு கொன்று நாடு ஆக்கி – பட் 283
முளி கழை இழைந்த காடு படு தீயின் – மலை 248
காடு காத்து உறையும் கானவர் உளரே – மலை 279
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை – மலை 396
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப – நற் 7/4
கடு மான் புல்லிய காடு இறந்தோரே – நற் 14/11
பெரும் காடு இறந்தும் எய்த வந்தனவால் – நற் 113/4
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே – நற் 189/10
காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு – நற் 276/2
காடு கவின் பூத்து ஆயினும் நன்றும் – நற் 302/3
கோடு முற்று யானை காடு உடன் நிறைதர – நற் 324/4
அம் கால் கள்ளி அம் காடு இறந்தோரே – குறு 16/5
நிலம் கரி கள்ளி அம் காடு இறந்தோரே – குறு 67/5
ஊர் பாழ்த்து அன்ன ஓமை அம் பெரும் காடு
இன்னா என்றிர் ஆயின் – குறு 124/2,3
வாடா வள்ளி அம் காடு இறந்தோரே – குறு 216/2
பெரும் காடு உளரும் அசை வளி போல – குறு 273/2
காடு இறந்தனரே காதலர் – ஐங் 311/3
காடு இறந்தனள் நம் காதலோளே – ஐங் 313/5
கழை முதிர் சோலை காடு இறந்தோரே – ஐங் 315/4
கடம் முதிர் சோலைய காடு இறந்தேற்கே – ஐங் 328/4
காடு நனி கடிய என்ப – ஐங் 335/4
காடு பின் ஒழிய வந்தனர் தீர்க இனி – ஐங் 351/3
கடுவனும் அறியா காடு இறந்தோளே – ஐங் 374/4
காடு படு தீயின் கனலியர் மாதோ – ஐங் 376/2
காடு கவின் கொண்டன்று பொழுது பாடு சிறந்து – ஐங் 484/2
விண் உயர் வைப்பின காடு ஆயின நின் – பதி 23/15
காடு உறு கடு நெறி ஆக மன்னிய – பதி 26/11
பல் பூ செம்மல் காடு பயம் மாறி – பதி 30/26
காடு தலைக்கொண்ட நாடு காண் அவிர் சுடர் – பதி 40/29
வழை அமல் வியன் காடு சிலம்ப பிளிறும் – பதி 41/13
காடு கை_காய்த்திய நீடு நாள் இருக்கை – பதி 82/9
நேர் இதழ் உண்கணார் நிரை காடு ஆக – பரி 20/38
கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால் – கலி 6/6
கடியவே கனம்_குழாஅய் காடு என்றார் அ காட்டுள் – கலி 11/7
துன்புறூஉம் தகையவே காடு என்றார் அ காட்டுள் – கலி 11/11
துன் அரூஉம் தகையவே காடு என்றார் அ காட்டுள் – கலி 11/15
கடும்-குரை அருமைய காடு எனின் அல்லது – கலி 13/25
தளி உறுபு அறியாவே காடு என கூறுவீர் – கலி 20/8
அணை அரும் வெம்மைய காடு என கூறுவீர் – கலி 20/20
கறாஅ எருமைய காடு இறந்தான்-கொல்லோ – கலி 147/38
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே – அகம் 1/19
கல் மிசை அருவிய காடு இறந்தோரே – அகம் 25/22
காடு கவர் பெரும் தீ ஓடு-வயின் ஓடலின் – அகம் 39/9
காடு அணி கொண்ட காண்_தகு பொழுதில் – அகம் 41/9
காடு இறந்தனரே காதலர் மாமை – அகம் 45/6
காடு உடன்கழிதல் அறியின் தந்தை – அகம் 49/13
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது – அகம் 58/3
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல் – அகம் 65/16
காடு கால்யாத்த நீடு மர சோலை – அகம் 109/5
திரி மருப்பு இரலைய காடு இறந்தோரே – அகம் 133/18
காடு இறந்தனரே காதலர் அடு போர் – அகம் 135/10
காடு கவின் ஒழிய கடும் கதிர் தெறுதலின் – அகம் 143/2
கணி வாய் பல்லிய காடு இறந்தோரே – அகம் 151/15
காடு கவின் பெற்ற தண் பத பெரு வழி – அகம் 154/10
காடு கவின் எதிர கனை பெயல் பொழிதலின் – அகம் 164/4
காடு கவின் அழிய உரைஇ கோடை – அகம் 173/12
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும் – அகம் 177/12
காடு தேர் மட பிணை அலற கலையின் – அகம் 285/5
கவலை கரக்கும் காடு அகல் அத்தம் – அகம் 299/9
காடு மிக நெடிய என்னார் கோடியர் – அகம் 309/9
காடு கவின் பெறுக தோழி ஆடு வளிக்கு – அகம் 345/18
பெரும் காடு இறந்தனர் ஆயினும் யாழ நின் – அகம் 357/10
நீடு இணர் கொன்றை கவின் பெற காடு உடன் – அகம் 364/5
காடு கெழு நெடுவேள் பாடு கொளைக்கு ஏற்ப – அகம் 382/5
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும் – அகம் 394/13
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே – அகம் 395/15
கரும்பு அல்லது காடு அறியா – புறம் 16/15
குன்று மலை காடு நாடு – புறம் 17/3
காடு இடை கிடந்த நாடு நனி சேஎய – புறம் 31/10
காடு ஆகி விளியும் நாடு உடையோரே – புறம் 52/17
காடு என்றா நாடு என்று ஆங்கு – புறம் 166/19
நாடு ஆக ஒன்றோ காடு ஆக ஒன்றோ – புறம் 187/1
காடு முன்னினனே கள் காமுறுநன் – புறம் 238/5
பேர் அஞர் கண்ணள் பெரும் காடு நோக்கி – புறம் 247/6
தனித்தலை பெரும் காடு முன்னிய பின்னே – புறம் 250/9
காடு கைக்கொண்டன்றும் இலனே காலை – புறம் 257/7
காடு முன்னினரே நாடு கொண்டோரும் – புறம் 359/8
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு – புறம் 362/19
காடு பதி ஆக போகி தத்தம் – புறம் 363/5
தாழிய பெரும் காடு எய்திய ஞான்றே – புறம் 364/13
கரு முகில் தாமரை காடு பூத்து நீடு – கம்.பால:5 10/1
காடு உறை வாழ்க்கையள் கண்ணின் காண்பரேல் – கம்.பால:7 23/2
அல்லினை வகுத்தது ஓர் அலங்கல் காடு எனும் – கம்.பால:10 53/1
காந்தன் ஒரு முறை போய் காடு உறைவான் ஆயினான் – கம்.அயோ:4 91/4
புற்று உடைய காடு எல்லாம் நாடாகி போம் என்பார் – கம்.அயோ:4 107/4
பிரிவினும் சுடுமோ பெரும் காடு என்றாள் – கம்.அயோ:4 221/4
காடு ஒரு தலைமகன் எய்த கண் இலா – கம்.அயோ:11 92/2
காடு உறை வாழ்க்கையை கண்ணன் நண்ணவே – கம்.அயோ:12 50/4
காடு கொடுக்கிலர் ஆகி எடுத்தது காணீரோ – கம்.அயோ:13 22/4
நைவீர் அலீர் மைந்தீர் இனி துயரால் நாடு இறந்து காடு நோக்கி – கம்.அயோ:13 66/1
பனி படர் காடு உடன் படர்தல் மெய் என்றான் – கம்.அயோ:14 127/4
காடு துன்றி விசும்பு கரந்து என – கம்.ஆரண்:7 26/1
காடு கொண்ட கார் உலவைகள் கதழ் கரி கதுவ – கம்.ஆரண்:7 80/1
காடு அறுப்புண்ட கால் இயல் தேர் கதிர் சாலி – கம்.ஆரண்:8 9/3
கயங்களில் மரை மலர் காடு பூத்து என – கம்.ஆரண்:10 18/3
புண்டரீக தடம் காடு பூத்து ஒரு – கம்.ஆரண்:13 62/2
காடு அமர் மரமும் மாவும் கற்களும் கரைந்து காய்ந்த – கம்.ஆரண்:13 129/3
காடு மா நெடு விலங்கல்கள் கடந்தது அ கடலின் – கம்.கிட்:7 74/3
காடு நண்ணினார் மலை கடந்துளார் – கம்.கிட்:15 15/2
பவள காடு என பொலிந்தது படை நெடும் கண்ணால் – கம்.சுந்:2 31/2
காந்தன் மாண்டிலன் காடு கடந்து போய் – கம்.சுந்:3 101/3
காடு பற்றியும் கன வரை பற்றியும் கலை தோல் – கம்.யுத்1:3 31/1
கரி குவை நிகர்த்தன பவள காடு எலாம் – கம்.யுத்1:6 44/4
காடு பற்றிய பெரும் கனலின் கை பரந்து – கம்.யுத்1:6 51/3
சண்ட வான் கிரண வாளால் தயங்கு இருள் காடு சாய்க்கும் – கம்.யுத்1:7 7/1
கமல திண் காடு பூத்த காள மா மேகம் ஒத்தான் – கம்.யுத்1:10 4/4
தம்பியோ வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும் – கம்.யுத்2:17 78/1
காடு எரிந்தன கன வரை எரிந்தன கனக – கம்.யுத்3:22 72/2
கை விளக்கு எடுத்தது என்ன கவந்தத்தின் காடு கண்டான் – கம்.யுத்3:22 145/4
புகை ஆடிய காடு புகுந்து உடனே – கம்.யுத்3:23 16/3
காடு உண்டு பரந்தது என்ன முனிந்தது கறை வெண் திங்கள் – கம்.யுத்3:25 4/4
உலவை காடு உறு தீ என வெகுளி பெற்றுடையார் – கம்.யுத்3:30 12/4
கலை விழுந்தவா விழுந்த வெள் எயிற்ற காடு எலாம் – கம்.யுத்3:31 81/4
இடி குலங்கள் வீழ வெந்த காடு போல் எரிந்தவால் – கம்.யுத்3:31 89/2
காடு உழுத கொழும் பிறையின் கறை கழன்று கிடந்தன-போல் கிடக்க கண்டான் – கம்.யுத்4:37 204/4
காடு உறை அண்ணல் எய்த கடாம் திறந்து உகுத்த வாரி – கம்.யுத்4:42 4/3

மேல்


காடு-தோறும் (1)

தாது உகு சோலை-தோறும் சண்பக காடு-தோறும்
போது அவிழ் பொய்கை-தோறும் புது மணல் தடங்கள்-தோறும் – கம்.பால:1 20/1,2

மேல்


காடுகள் (1)

கந்த மா மலர் காடுகள் தாவிய – கம்.கிட்:11 19/3

மேல்


காடுடை (1)

பவள காடுடை பாற்கடல் ஒத்தது அ பரவை – கம்.யுத்3:22 178/4

மேல்


காடும் (6)

காடும் காவும் கவின் பெறு துருத்தியும் – திரு 223
காடும் கானமும் அவனொடு துணிந்து – அகம் 383/3
காடும் புனமும் கடல் அன்ன கிடங்கும் மாதர் – கம்.பால:3 71/1
குடையொடு பிச்சம் தொங்கல் குழாங்களும் கொடியின் காடும்
இடைஇடை மயங்கி எங்கும் வெளி சுரந்து இருளை செய்ய – கம்.பால:14 55/1,2
கரும்பொடு செந்நெல் காடும் கமல வாவிகளும் மல்கி – கம்.கிட்:15 31/2
காடும் நாடும் மரங்களும் கற்களும் – கம்.யுத்1:8 63/2

மேல்


காடே (11)

எமர் இடை உறுதர ஒளித்த காடே – நற் 48/9
பல் பூ கோங்கம் அணிந்த காடே – நற் 202/11
காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த – நற் 256/3
காடே கடவுள் மேன புறவே – பதி 13/20
வன்னி மன்றத்து விளங்கிய காடே – பதி 44/23
பெரும் கல் அத்தம் விலங்கிய காடே – அகம் 21/27
காடே கம்மென்றன்றே அவல – அகம் 23/5
புல் இலை வெதிர நெல் விளை காடே – அகம் 397/16
ஆள் இல் அத்தம் ஆகிய காடே – புறம் 23/22
களிறு மிக உடைய இ கவின் பெறு காடே – புறம் 131/4
நளின காடே ஒப்பன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 6/4

மேல்


காண் (139)

ஆண்டு_ஆண்டு ஆயினும் ஆக காண்_தக – திரு 250
பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின் – பெரும் 220
தொழுது காண் கையர் தோன்ற வாழ்த்தி – முல் 56
ஆ காண் விடையின் அணி பெற வந்து எம் – குறி 136
நாடு காண் நனம் தலை மென்மெல அகன்-மின் – மலை 270
ஏ-மதி வலவ தேரே உது காண்
உருக்கு-உறு நறு நெய் பால் விதிர்த்து அன்ன – நற் 21/5,6
கடும் பனி அற்சிரம் நடுங்க காண்_தக – நற் 86/4
உருகி உகுதல் அஞ்சுவல் உது காண்
தம்மோன் கொடுமை நம்-வயின் எற்றி – நற் 88/5,6
தூண்-தொறும் யாத்த காண்_தகு நல் இல் – நற் 120/2
எழுதி அன்ன காண்_தகு வனப்பின் – நற் 146/9
உவ காண் தோன்றுவ ஓங்கி வியப்பு உடை – நற் 237/6
செல்க பாக நின் தேரே உவ காண்
கழி பெயர் களரில் போகிய மட மான் – நற் 242/6,7
ஈ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே – நற் 264/9
காமர் சிறுகுடி புலம்பினும் அவர்_காண் – நற் 299/5
அல்கலர் வாழி தோழி உது காண்
இரு விசும்பு அதிர மின்னி – நற் 329/9,10
காண் இனி வாழி என் நெஞ்சே நாண் விட்டு – நற் 384/9
உறை கழி வாளின் மின்னி உது காண்
நெடும் பெரும் குன்றம் முற்றி – நற் 387/9,10
உது காண் தெய்ய உள்ளல் வேண்டும் – குறு 81/5
தாய் காண் விருப்பின் அன்ன – குறு 132/5
காண் இனி வாழி தோழி யாணர் – குறு 171/1
தொழுது காண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு – குறு 178/5
உது காண் அதுவே இது என மொழிகோ – குறு 191/1
வருவேம் என்ற பருவம் உது காண்
தனியோர் இரங்கும் பனி கூர் மாலை – குறு 358/4,5
உவ காண் தோழி அ வந்திசினே – குறு 367/3
அன்னை வாழி வேண்டு அன்னை உது காண்
ஏர் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபு – ஐங் 101/1,2
அன்னாய் வாழி வேண்டு அன்னை உவ காண்
மாரி குன்றத்து காப்பாள் அன்னன் – ஐங் 206/1,2
உணங்கல-கொல்லோ நின் தினையே உவ காண்
நிணம் பொதி வழுக்கில் தோன்றும் – ஐங் 207/2,3
வெம் குரல் புள் இனம் ஒலிப்ப உது காண்
கார் தொடங்கின்றால் காலை அதனால் – ஐங் 453/2,3
காடு தலைக்கொண்ட நாடு காண் அவிர் சுடர் – பதி 40/29
கோடு பல விரிந்த நாடு காண் நெடு வரை – பதி 85/7
போற்றாய் காண் அன்னை புரையோய் புரை இன்று – பரி 20/72
நிழல்_காண்_மண்டிலம் நோக்கி – பரி 21/23
தேருநர் தேரும்-கால் தேர்தற்கு அரிது காண்
தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின் – பரி 22/34,35
அனையவை போற்றி நினைஇயன நாடி காண்
வளமையோ வைகலும் செயல் ஆகும் மற்று இவள் – கலி 15/23,24
நடை செல்லாய் நனி ஏங்கி நடுங்கல் காண் நறு_நுதால் – கலி 17/4
மைந்து உடை மார்பில் சுணங்கும் நினைத்து காண்
சென்றோர் முகப்ப பொருளும் கிடவாது – கலி 18/4,5
தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண்
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்த-கால் – கலி 38/13,14
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண்
மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்த-கால் – கலி 38/17,18
புறங்கூற்று தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தை காண்
என ஆங்கு – கலி 38/21,22
கொண்டுநிலை பாடி காண்
நல்லாய் – கலி 39/30,31
அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா – கலி 51/11
எல்லா இஃது ஒத்தன் என் பெறான் கேட்டை காண்
செல்வம் கடைகொள சாஅய் சான்றவர் – கலி 61/1,2
வை காண் முது பகட்டின் பக்கத்தின் போகாது – கலி 65/12
அன்னதேல் ஆற்றல் காண்
வேறுபட்டு ஆங்கே கலுழ்தி அகப்படின் – கலி 91/18,19
அன்னையோ காண் தகை இல்லா குறள் நாழி போழ்தினான் – கலி 94/5
குறிப்பு காண் வல்லு பலகை எடுத்து நிறுத்து அன்ன – கலி 94/13
கூனி குழையும் குழைவு காண்
யாமை எடுத்து நிறுத்தற்றால் தோள் இரண்டும் வீசி – கலி 94/30,31
காமர் நடக்கும் நடை காண் கவர் கணை – கலி 94/33
சாமனார் தம்முன் செலவு காண்
ஓஒ காண் நம்முள் நகுதல் தொடீஇயர் நம்முள் நாம் – கலி 94/34,35
ஓஒ காண் நம்முள் நகுதல் தொடீஇயர் நம்முள் நாம் – கலி 94/35
அறிகல்லாய் போறி காண் நீ – கலி 95/26
காண்_தகு மதி என்ன கதிர் விடு தண்மையும் – கலி 100/4
கோட்டு இடை கொண்டு குலைப்பதன் தோற்றம் காண்
அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான் – கலி 101/17,18
குடர் சொரிய குத்தி குலைப்பதன் தோற்றம் காண்
படர் அணி அந்தி பசும்_கண்_கடவுள் – கலி 101/23,24
நுதி நுனை கோட்டால் குலைப்பதன் தோற்றம் காண்
ஆர் இருள் என்னான் அரும் கங்குல் வந்து தன் – கலி 101/29,30
ஆடி நின்று அ குடர் வாங்குவான் பீடு காண்
செம் நூல் கழி ஒருவன் கை பற்ற அ நூலை – கலி 103/29,30
நோனாது குத்தும் இளம் காரி தோற்றம் காண்
பால் மதி சேர்ந்த அரவினை கோள் விடுக்கும் – கலி 104/36,37
மீளும் புகர் ஏற்று தோற்றம் காண் மண்டு அமருள் – கலி 104/48
வெயிலொடு எவன் விரைந்து சேறி உது காண்
பிடி துஞ்சு அன்ன அறை மேல நுங்கின் – கலி 108/39,40
கற்றது இலை மன்ற காண் என்றேன் முற்று_இழாய் – கலி 111/11
காண்-தக்காய் என் காட்டி காண்
காண் இனி தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு – கலி 117/9,10
காண் இனி தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு – கலி 117/10
இமிழ் திரை கொண்க கொடியை காண் நீ – கலி 125/11
இலங்கு நீர் சேர்ப்ப கொடியை காண் நீ – கலி 125/15
தண்ணம் துறைவ தகாஅய் காண் நீ – கலி 125/19
காண் வர இயன்ற இ கவின் பெறு பனி துறை – கலி 127/14
கனவினால் கண்டேன் தோழி காண்_தக – கலி 128/23
ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உது காண் எம் – கலி 144/30
உது காண் சாஅய் மலர் காட்டி சால்பு இலான் யாம் ஆடும் – கலி 144/32
உது காண் தொய்யில் பொறித்த வழி – கலி 144/34
உது காண் தையால் தேறு என தேற்றி அறன் இல்லான் – கலி 144/35
உ காண் இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்று ஆக – கலி 146/22
எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண்
கேளிர்கள் நெஞ்சு அழுங்க கெழு உற்ற செல்வங்கள் – கலி 149/7,8
வாள் வாய் நன்று ஆயினும் அஃது எறியாது விடாதே காண்
ஆங்கு – கலி 149/11,12
அனைத்து இனி பெரும அதன் நிலை நினைத்து காண்
சினைஇய வேந்தன் எயில் புறத்து இறுத்த – கலி 149/13,14
உவ காண் தோன்றும் குறும் பொறை நாடன் – அகம் 4/13
வலை காண் பிணையின் போகி ஈங்கு ஓர் – அகம் 7/11
உழுது காண் துளைய ஆகி ஆர் கழல்பு – அகம் 9/6
காடு அணி கொண்ட காண்_தகு பொழுதில் – அகம் 41/9
துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண் என – அகம் 50/12
எள் அற இயற்றிய நிழல்_காண்_மண்டிலத்து – அகம் 71/13
பருவம் காண் அது பாயின்றால் மழையே – அகம் 85/15
நூல் அறி வலவ கடவு-மதி உவ காண்
நெடும் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை – அகம் 114/8,9
பொலிந்த ஆயமொடு காண்_தக இயலி – அகம் 188/10
கார் பெயற்கு எதிரிய காண்_தகு புறவில் – அகம் 204/5
உது காண் வந்தன்று பொழுதே வல் விரைந்து – அகம் 204/8
கயிறு அரை யாத்த காண்_தகு வனப்பின் – அகம் 220/7
சாந்து புலர் அகலம் மறுப்ப காண்_தக – அகம் 224/9
காண் இனி வாழி தோழி பானாள் – அகம் 232/1
கவ்வை ஆகின்றால் பெரிதே காண்_தக – அகம் 256/13
உதுவ காண் அவர் ஊர்ந்த தேரே – அகம் 330/11
உவ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே – அகம் 350/15
நல்லை காண் இனி காதல் அம் தோழீஇ – அகம் 352/11
பெரும் தேன் தூங்கும் நாடு காண் நனம் தலை – அகம் 372/2
உது காண் தோன்றும் தேரே இன்றும் – அகம் 380/9
காண்_தகு மொய்ம்ப காட்டினை ஆகலின் – புறம் 43/20
பாடு இன் தெண் கிணை கறங்க காண்_தக – புறம் 76/8
இரவலர் உண்மையும் காண் இனி இரவலர்க்கு – புறம் 162/3
ஈவோர் உண்மையும் காண் இனி நின் ஊர் – புறம் 162/4
விடுத்தேன் வாழியர் குருசில் உது காண்
அவல நெஞ்சமொடு செல்வல் நின் கறுத்தோர் – புறம் 210/12,13
பலம் என்று இகழ்தல் ஓம்பு-மின் உது காண்
நிலன் அளப்பு அன்ன நில்லா குறு நெறி – புறம் 301/11,12
வம்பலன் போல தோன்றும் உது காண்
வேனல் வரி அணில் வாலத்து அன்ன – புறம் 307/3,4
முத்தீ புரைய காண்_தக இருந்த – புறம் 367/13
நிழல் காண் தேறல் நிறைய வாக்கி – புறம் 398/22
வான் நின்று கொணர்ந்தானும் இவர் குலத்து ஓர் மன்னவன் காண் – கம்.பால:12 11/4
பொன்னே தேனே பூ_மகளே காண் எனை என்னா – கம்.பால:17 31/1
கண் கடவாது காத்த காரிகை வலியளே காண் – கம்.பால:21 7/4
காண் தகு தட கையில் கடகம் மின்னவே – கம்.பால:23 57/4
உருளை தனி உய்த்து ஒரு கோல் நடையின் கடை காண் உலகம் – கம்.அயோ:4 31/2
மீளான் நமக்கு விதி கொடிதே காண் என்பார் – கம்.அயோ:4 102/2
காண் தகும் சடை கங்கையை நிகர்ப்பன காணாய் – கம்.அயோ:10 7/4
காண் தகு தட கையின் கமல சீறடி – கம்.அயோ:11 87/3
நலம் காண் நடந்தனையோ நாயகனே தீவினையேன் நண்பினின்றும் – கம்.ஆரண்:4 22/3
எந்தாய் யான் பட்டபடி இது காண் என்று எதிர் விழுந்தாள் – கம்.ஆரண்:6 107/4
சீதமும் சுடுமோ முன்னை சிசிரமே காண் இது என்றான் – கம்.ஆரண்:10 102/2
ஆற்றான் இவன் என்று உணராது எனது ஆற்றல் காண் என்று – கம்.ஆரண்:13 32/1
மொக்குளின் உடையுமாறும் காண் என முனியும் வேலை – கம்.ஆரண்:13 119/4
பொறி கொள் வெம் சரம் போவது காண் என புகன்றான் – கம்.கிட்:3 80/4
கண் மேலினரோ என யாவரும் காண் நின்றார் – கம்.கிட்:7 51/3
காண் தகு கொள்கை உம்பர் இல் என கருத்துள் கொண்டான் – கம்.சுந்:1 1/4
அன்னையே அதன் குறை காண் என்று ஆய்_இழை – கம்.சுந்:3 53/3
மற்றை நல் அணிகள் காண் உன் மங்கலம் காத்த மன்னோ – கம்.சுந்:4 35/4
அலகு_இல் பல் பொருளும் பற்றி முற்றிய அரி காண் அத்தா – கம்.யுத்1:3 120/4
என் கணால் நோக்கி காண்டற்கு எங்கணும் உளன் காண் எந்தை – கம்.யுத்1:3 121/1
கணம் கொள்கை நும்மனோர் கடன்மை காண் என – கம்.யுத்1:4 84/2
எரிகின்றதாயே காண் இ கொடி நகர் இருந்தது இன்னும் – கம்.யுத்1:10 9/4
உவன் காண் குமுதன் குமுதாக்கனும் ஊங்கு அவன் காண் – கம்.யுத்1:11 30/1
உவன் காண் குமுதன் குமுதாக்கனும் ஊங்கு அவன் காண்
இவன் காண் கவயன் கவயாக்கனும் ஈங்கு இவன் காண் – கம்.யுத்1:11 30/1,2
இவன் காண் கவயன் கவயாக்கனும் ஈங்கு இவன் காண் – கம்.யுத்1:11 30/2
இவன் காண் கவயன் கவயாக்கனும் ஈங்கு இவன் காண்
சிவன் காண் அயன் காண் எனும் தூதனை பெற்ற செல்வன் – கம்.யுத்1:11 30/2,3
சிவன் காண் அயன் காண் எனும் தூதனை பெற்ற செல்வன் – கம்.யுத்1:11 30/3
சிவன் காண் அயன் காண் எனும் தூதனை பெற்ற செல்வன் – கம்.யுத்1:11 30/3
அவன் காண் நெடும் கேசரி என்பவன் ஆற்றல் மிக்கான் – கம்.யுத்1:11 30/4
காரும் யாளியும் சீயமும் காண் தகு – கம்.யுத்2:15 61/2
காரணம் யாது நின்னால் உணர்ந்தது கழறி காண் என்று – கம்.யுத்2:19 234/2
வென்றி இப்போதே கோடும் காண் என விளம்பும் எல்லை – கம்.யுத்3:28 33/4
அன்று எரியில் விழு வேதவதி இவள் காண் உலகுக்கு ஓர் அன்னை என்று – கம்.யுத்4:38 6/1
மறக்கை காண் மகனே வலி ஆவது என் – கம்.யுத்4:41 76/3
கழுவினன் உச்சி மோந்து கன்று காண் கறவை அன்னான் – கம்.யுத்4:41 117/4

மேல்


காண்-கொல் (1)

வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்-கொல் என்றான் – கம்.அயோ:4 127/4

மேல்


காண்-தக்காய் (1)

காண்-தக்காய் என் காட்டி காண் – கலி 117/9

மேல்


காண்-தொறும் (16)

காண்-தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர் – நற் 23/5
ஓரை ஆயமும் நொச்சியும் காண்-தொறும்
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும் – நற் 143/3,4
காண்-தொறும் பொலியும் கதழ் வாய் வேழம் – நற் 217/2
பூ கண் ஆயம் காண்-தொறும் எம் போல் – நற் 293/5
காண்-தொறும் காண்-தொறும் கலங்க – ஐங் 375/5
காண்-தொறும் காண்-தொறும் கலங்க – ஐங் 375/5
மாவின் நறு வடி போல காண்-தொறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண் – அகம் 29/7,8
மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து – அகம் 74/10
கழியும் கானலும் காண்-தொறும் பல புலந்து – அகம் 150/12
விளையாடு ஆயத்து இளையோர் காண்-தொறும்
நம்-வயின் நினையும் நன் நுதல் அரிவை – அகம் 254/7,8
பொதி மாண் முச்சி காண்-தொறும் பண்டை – அகம் 391/7
தாள் படு செல்வம் காண்-தொறும் மருள – புறம் 161/15
கழி மென் சாயல் காண்-தொறும் நினைந்தே – புறம் 176/13
இவர் பெறும் புதல்வர் காண்-தொறும் நீயும் – புறம் 198/21
கார் வானம் ஒப்பான்-தனை காண்-தொறும் காண்-தொறும் போய் – கம்.அயோ:4 143/1
கார் வானம் ஒப்பான்-தனை காண்-தொறும் காண்-தொறும் போய் – கம்.அயோ:4 143/1

மேல்


காண்-தோறும் (4)

நிழல் காண்-தோறும் நெடிய வைகி – நற் 9/7
மணல் காண்-தோறும் வண்டல் தைஇ – நற் 9/8
இவை காண்-தோறும் நோவர் மாதோ – நற் 12/7
இவை காண்-தோறும் அகம் மலிந்து யானும் – நற் 166/5

மேல்


காண்-மதி (2)

காண்-மதி பாண இரும் கழி பாய் பரி – ஐங் 134/1
காண்-மதி பாண நீ உரைத்தற்கு உரியை – ஐங் 140/1

மேல்


காண்-மன் (1)

நின்னை தகைத்தனென் அல்லல் காண்-மன்
மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்றே – கலி 108/20,21

மேல்


காண்-மார் (7)

நாள்_மகிழ் இருக்கை காண்-மார் பூணொடு – மது 443
துள்ளுநர் காண்-மார் தொடர்ந்து உயிர் வௌவலின் – கலி 4/5
நடுங்குதல் காண்-மார் நகை குறித்தனரே – கலி 13/27
பல ஆன் பொதுவர் கதழ் விடை கோள் காண்-மார்
முல்லை முகையும் முருந்தும் நிரைத்து அன்ன – கலி 103/5,6
பகை மிகு கவலை செல் நெறி காண்-மார்
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து – அகம் 257/13,14
ஆறு செல் வம்பலர் வரு_திறம் காண்-மார்
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி – அகம் 263/6,7
அம்பு தொடை அமைதி காண்-மார் வம்பலர் – அகம் 375/3

மேல்


காண்-மின் (29)

கண்டார்க்கு தாக்கு அணங்கு இ காரிகை காண்-மின்
பண்டாரம் காமன் படை உவள் கண் காண்-மின் – பரி 11/122,123
பண்டாரம் காமன் படை உவள் கண் காண்-மின்
நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது – பரி 11/123,124
தண் தும்பி இனம் காண்-மின் தான் வீழ் பூ நெரித்தாளை – பரி 11/130
கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்-மின்
என ஆங்கு – பரி 11/132,133
அ தக அரிவையர் அளத்தல் காண்-மின்
நாணாள்-கொல் தோழி நயன் இல் பரத்தையின் – பரி 12/44,45
தொழுது பிழை கேட்கும் தூயவனை காண்-மின்
பார்த்தாள் ஒருத்தி நினை என பார்த்தவளை – பரி 12/61,62
நேர் இறை முன்கை நல்லவள் கேள் காண்-மின்
துகில் சேர் மலர் போல் மணி நீர் நிறைந்தன்று – பரி 12/92,93
தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்-மின்
செரு செய்த வாளி சீற்றத்தவை அன்ன – பரி 20/36,37
ஓடி ஒளித்து ஒய்ய போவாள் நிலை காண்-மின்
என ஆங்கு – பரி 20/39,40
அன்னையோ எல்லீரும் காண்-மின் மடவரல் – கலி 147/64
தம்பியை காண்-மின் என்பார் தவம் உடைத்து உலகம் என்பார் – கம்.பால:13 43/3
காட்டினார் விதியார் அஃது காண்கிற்பார் காண்-மின் அம்மா – கம்.சுந்:2 101/2
காற்றிடை கழித்து தீர்த்தான் கலுழனாம் காண்-மின் காண்-மின் – கம்.யுத்2:19 296/2
காற்றிடை கழித்து தீர்த்தான் கலுழனாம் காண்-மின் காண்-மின்
வார்த்தை ஈது-ஆயின் நன்றால் இராவணன் வாழ்ந்த வாழ்க்கை – கம்.யுத்2:19 296/2,3
காண்டும் என இமைப்பதன்-முன் கட்புலமும் கடந்து அகலும் இன்னும் காண்-மின்
மீண்டு வரும் தரம் அல்லான் வீட்டுலகம் புகும் என்றார் மேன்மேல் உள்ளார் – கம்.யுத்3:24 38/3,4
நாக குன்றின் நின்றன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 4/4
நளின காடே ஒப்பன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 6/4
நாவாய் மான செல்வன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 8/4
நழுவி தள்ளி போவன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 10/4
நகரம் நோக்கி செல்வன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 16/4
கானகமும் கடி பொழிலும் முறி ஈன்ற போன்று ஒளிர்வ காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 20/4
கானகமும் கடி பொழிலும் முறி ஈன்ற போன்று ஒளிர்வ காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 20/4
கரை பொருது கடல் மடுக்கும் கடும் குருதி பேர் ஆறு காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 21/4
கரை பொருது கடல் மடுக்கும் கடும் குருதி பேர் ஆறு காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 21/4
உய்க்கின்ற உதிர நிற களம் குளங்கள் உலப்பு இறந்த உவையும் காண்-மின் – கம்.யுத்4:33 22/4
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே என பொலியும் தகையும் காண்-மின் – கம்.யுத்4:33 23/4
களிறு ஈர்த்து புக மண்டும் கடும் குருதி தடம் சுழிகள் காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 24/4
களிறு ஈர்த்து புக மண்டும் கடும் குருதி தடம் சுழிகள் காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 24/4
தைத்து உளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பு அரிய தகையும் காண்-மின் – கம்.யுத்4:33 25/4

மேல்


காண்-மினோ (1)

காலின் மா மதலை இவர் காண்-மினோ கறுவு உடைய – கம்.கிட்:2 2/1

மேல்


காண்_தக (8)

ஆண்டு_ஆண்டு ஆயினும் ஆக காண்_தக
முந்து நீ கண்டு-உழி முகன் அமர்ந்து ஏத்தி – திரு 250,251
கடும் பனி அற்சிரம் நடுங்க காண்_தக
கைவல் வினைவன் தையுபு சொரிந்த – நற் 86/4,5
கனவினால் கண்டேன் தோழி காண்_தக
கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன் – கலி 128/23,24
பொலிந்த ஆயமொடு காண்_தக இயலி – அகம் 188/10
சாந்து புலர் அகலம் மறுப்ப காண்_தக
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில் – அகம் 224/9,10
கவ்வை ஆகின்றால் பெரிதே காண்_தக
தொல் புகழ் நிறைந்த பல் பூ கழனி – அகம் 256/13,14
பாடு இன் தெண் கிணை கறங்க காண்_தக
நாடு கெழு திருவில் பசும் பூண் செழியன் – புறம் 76/8,9
முத்தீ புரைய காண்_தக இருந்த – புறம் 367/13

மேல்


காண்_தகு (7)

தூண்-தொறும் யாத்த காண்_தகு நல் இல் – நற் 120/2
எழுதி அன்ன காண்_தகு வனப்பின் – நற் 146/9
காண்_தகு மதி என்ன கதிர் விடு தண்மையும் – கலி 100/4
காடு அணி கொண்ட காண்_தகு பொழுதில் – அகம் 41/9
கார் பெயற்கு எதிரிய காண்_தகு புறவில் – அகம் 204/5
கயிறு அரை யாத்த காண்_தகு வனப்பின் – அகம் 220/7
காண்_தகு மொய்ம்ப காட்டினை ஆகலின் – புறம் 43/20

மேல்


காண்க (6)

இஃது ஒன்று என் ஒத்து காண்க பிறரும் இவற்கு என்னும் – கலி 84/33
இனிய காண்க இவண் தணிக என கூறி – புறம் 70/4
பொரல் அரும் தித்தன் காண்க தில் அம்ம – புறம் 80/6
என்றும் காண்க தில் அம்ம யாமே குடாஅது – புறம் 166/26
பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை – புறம் 173/2
இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே – புறம் 194/7

மேல்


காண்கம் (5)

முறுவல் இன் நகை காண்கம்
உறு பகை தணித்தனன் உரவு வாள் வேந்தே – நற் 81/9,10
அல்லல் அரும் படர் காண்கம் நாம் சிறிதே – நற் 307/10
காண்கம் வம்மோ தோழி – ஐங் 199/3
பாடு சான்ற காண்கம் வாள்_நுதலே – ஐங் 447/4
அணி மாண் சிறுபுறம் காண்கம் சிறு நனி – அகம் 261/7

மேல்


காண்கம்மே (1)

முறுவல் கொண்ட முகம் காண்கம்மே – நற் 120/12

மேல்


காண்கில் (1)

கறவையும் கன்றும் ஒப்பார் தமர்க்கு இடர் காண்கில் என்றான் – கம்.யுத்4:32 49/4

மேல்


காண்கில்லேன் (1)

அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்கு நின்று அகல போனான் – கம்.அயோ:6 11/4

மேல்


காண்கில (1)

கடலிடை புக்கன கரையும் காண்கில – கம்.யுத்2:18 97/4

மேல்


காண்கிலதாய் (1)

மாறு காண்கிலதாய் நின்று மழை என முழங்கும் – கம்.பால:15 5/1

மேல்


காண்கிலம் (1)

இறைவரை இல்லன யாவும் காண்கிலம் – கம்.அயோ:12 9/4

மேல்


காண்கிலர் (1)

பெறுவது யாது ஒன்றும் காண்கிலர் கேட்கிலர் பெயர்ந்தார் – கம்.சுந்:9 3/2

மேல்


காண்கிலன் (1)

காண்கிலன் கல்லின் மாரி அல்லது காளை வீரன் – கம்.யுத்3:28 41/1

மேல்


காண்கிலா (4)

ஏகுகின்ற தம் கணங்களோடும் எல்லை காண்கிலா
நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆம் எனா – கம்.பால:3 14/1,2
கோதை வெம் சிலையவன் கோலம் காண்கிலா
மாதரின் நுடங்குவ வரம்பு_இல் கோடியே – கம்.அயோ:12 30/3,4
கற்றவர் கற்றவர் உணர்வு காண்கிலா
கொற்றவன் படைக்கலம் குடித்த வேலை விட்டு – கம்.யுத்1:6 53/1,2
காலும் வெம் கனலும் கடை காண்கிலா
மாலும் கொண்ட வடி கணை மா முகம் – கம்.யுத்4:37 194/1,2

மேல்


காண்கிலாதவர்க்கு (1)

கடை உற நல் நெறி காண்கிலாதவர்க்கு
இடை உறு திரு என இந்து நந்தினான் – கம்.பால:19 67/1,2

மேல்


காண்கிலாதவே (1)

கண்ணுளே இருந்த போதும் என்-கொல் காண்கிலாதவே – கம்.பால:13 53/4

மேல்


காண்கிலாதாள் (1)

மற்று ஒன்றும் காண்கிலாதாள் தமியனோ வள்ளல் என்றாள் – கம்.பால:21 13/4

மேல்


காண்கிலாதான் (2)

கண்டான் உயர் போதமும் வேதமும் காண்கிலாதான் – கம்.சுந்:4 90/4
கள்ளனை வரவு நோக்கி நின்றனன் காண்கிலாதான்
ஒள்ளியது உணர்ந்தேன் என்ன வீடணற்கு உரைப்பதானான் – கம்.யுத்1:14 1/3,4

மேல்


காண்கிலாது (4)

உழைத்த வல் இருவினைக்கு ஊறு காண்கிலாது
அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம் – கம்.கிட்:7 31/1,2
ஒதுங்கல் ஆம் நிழல் இறை காண்கிலாது உயிர் – கம்.கிட்:14 23/1
கயிறு அலைப்புண்டது கண்டும் காண்கிலாது
எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர் – கம்.சுந்:12 8/2,3
கரம் ஒன்றில் திரிவது ஆரும் காண்கிலாது அதனை தன் கை – கம்.யுத்2:18 210/3

மேல்


காண்கிலாதோ (1)

காமரு திருவை நீத்தோ முக_மதி காண்கிலாதோ
தே மரு தெரியல் வீரன் கண் என தெரிந்த செய்ய – கம்.ஆரண்:14 4/2,3

மேல்


காண்கிலாமல் (1)

நாடு உளதனையும் ஓடி நண்ணலார் காண்கிலாமல்
பீடு உள குன்றம் போலும் பெரும் திசை எல்லை யானை – கம்.யுத்4:37 211/1,2

மேல்


காண்கிலாமை (1)

வேதங்கள் காண்கிலாமை வெளிநின்றே மறையும் வீரன் – கம்.ஆரண்:13 128/2

மேல்


காண்கிலார் (3)

முறுவலும் காண்பரால் முழுதும் காண்கிலார் – கம்.கிட்:14 9/4
தேவியை காண்கிலார் செய்வது ஓர்கிலார் – கம்.கிட்:16 3/3
கட்டினார் காத்தார் ஒன்றும் காண்கிலார் இறவு கண்ணுற்று – கம்.யுத்3:22 133/3

மேல்


காண்கிலான் (1)

கண்ணின் நீர்க்கு ஓர் கரை எங்கும் காண்கிலான் – கம்.யுத்4:41 50/4

மேல்


காண்கிலென் (1)

ஒருங்குற தழுவுவென் ஒன்றும் காண்கிலென்
மருங்குல் போல் ஆனதோ வடிவம் மெல்லவே – கம்.ஆரண்:14 96/3,4

மேல்


காண்கிலேம் (1)

ஏனை அ தலைவனை காண்கிலேம் என – கம்.யுத்4:37 82/2

மேல்


காண்கிலேன் (4)

எண்வழி உணர்வும் நான் எங்கும் காண்கிலேன்
மண் வழி நடந்து அடி வருந்த போனவன் – கம்.பால:10 55/2,3
கான் புக காண்கிலேன் என்று கல்லிடை – கம்.அயோ:5 3/3
என் சிறை தீர்க்குவாரை காண்கிலேன் என்னின் வந்த – கம்.யுத்2:17 38/3
கொடியேன் இவை காண்கிலேன் என் உயிர் கோள் – கம்.யுத்3:23 12/1

மேல்


காண்கிற்கும் (1)

ஊழி காண்கிற்கும் வாழ்நாள் உந்தையை உயிர் பண்டு உண்டான் – கம்.யுத்1:14 5/4

மேல்


காண்கிற்பாய் (1)

உய்த்தது இ உலகம் என்பார் ஊழி காண்கிற்பாய் என்பார் – கம்.அயோ:3 92/1

மேல்


காண்கிற்பார் (1)

காட்டினார் விதியார் அஃது காண்கிற்பார் காண்-மின் அம்மா – கம்.சுந்:2 101/2

மேல்


காண்கின்றார் (1)

கண மயில் குழுவின் நம்மை காண்கின்றார் தம்மை காணாய் – கம்.யுத்1:10 22/4

மேல்


காண்கின்றாரை (1)

கந்தர்ப்ப மகளிர் ஆடும் நாடகம் காண்கின்றாரை – கம்.சுந்:2 104/4

மேல்


காண்கின்றேம் (1)

உழைத்தது காண்கின்றேம் என்று உணங்கினார் உம்பர் உள்ளார் – கம்.யுத்3:27 87/4

மேல்


காண்கின்றேன் (1)

கட்டுண்டாய் என்னே யானும் காண்கின்றேன் போலும் கண்ணால் – கம்.யுத்2:17 35/4

மேல்


காண்கின்றோம் (1)

கண்ணினால் காதல் என்னும் பொருளையே காண்கின்றோம் இ – கம்.பால:21 4/1

மேல்


காண்கு (13)

நீடினை ஆகலின் காண்கு வந்திசினே – பதி 16/9
வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினே – பதி 41/16
வள்ளியை என்றலின் காண்கு வந்திசினே – பதி 54/1
காண்கு வந்திசின் கழல் தொடி அண்ணல் – பதி 64/15
பாடி காண்கு வந்திசின் பெரும – பதி 82/11
ஈங்கு காண்கு வந்தனென் யானே – பதி 88/39
காண்கு வந்திசின் யானே செரு மிக்கு – பதி 90/55
மோதிரம் யாவோ யாம் காண்கு
அவற்றுள் நறா இதழ் கண்டு அன்ன செம் விரற்கு ஏற்ப – கலி 84/21,22
பையென காண்கு விழிப்ப யான் பற்றிய – கலி 142/35
காண்கு வந்திசின் பெரும ஈண்டிய – புறம் 17/33
உண்கும் எந்தை நின் காண்கு வந்திசினே – புறம் 125/4
காண்கு வந்திசின் பெரும மாண் தக – புறம் 391/14
இற்றாய் நான் உனை என்று காண்கு எனோ – கம்.கிட்:8 13/4

மேல்


காண்கும் (1)

கோதை பரிபு ஆட காண்கும் – கலி 80/26

மேல்


காண்குவது (2)

குறு நணி காண்குவது ஆக நாளும் – புறம் 209/15
இ முறை உருவோ நான் காண்குவது என உள்ளம் – கம்.அயோ:9 23/3

மேல்


காண்குவம் (8)

தான் வர காண்குவம் நாமே – ஐங் 112/3
நல்ல காண்குவம் மாஅயோயே – ஐங் 446/2
ஒண்_நுதல் காண்குவம் வேந்து வினை முடினே – ஐங் 449/4
காண்குவம் வம்மோ பூ கணோயே – ஐங் 469/5
கடவுக காண்குவம் பாக மதவு நடை – அகம் 54/6
புது நாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே – அகம் 112/19
அணங்கு சால் அரிவையை காண்குவம்
பொலம் படை கலி_மா பூண்ட தேரே – அகம் 114/15,16
இன்று கண்டு ஆங்கு காண்குவம் என்றும் – புறம் 40/8

மேல்


காண்குவர் (1)

மதியினை வாங்கி ஒப்பு காண்குவர் குறவர் மன்னோ – கம்.பால:16 6/4

மேல்


காண்குவரே (1)

நெஞ்சம் திறப்போர் நின் காண்குவரே
நின் யான் மறப்பின் மறக்கும் காலை – புறம் 175/2,3

மேல்


காண்குவல் (2)

ஆங்கும் மதி மருள காண்குவல்
யாங்கு உரைப்பேன் என வருந்துவல் யானே – பதி 73/19,20
வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே – கலி 52/25

மேல்


காண்குவார் (1)

கவிகள் ஆகுவார் காண்குவார் மெய்ப்பொருள் காலால் – கம்.யுத்1:3 32/3

மேல்


காண்குவெம் (2)

காண்குவெம் தில்ல அவள் கவின் பெறு சுடர் நுதல் – ஐங் 443/3
பெரும் தோள் மடவரல் காண்குவெம் தில்ல – ஐங் 444/1

மேல்


காண்குவென் (1)

சிறிது கண்படுப்பினும் காண்குவென் மன்ற – ஐங் 324/2

மேல்


காண்குவேன்-மன்னோ (1)

போதரின் காண்குவேன்-மன்னோ பனியொடு – கலி 145/33

மேல்


காண்குவை (2)

சிறு வரை இறப்பின் காண்குவை செறி தொடி – ஐங் 388/3
இன்னும் காண்குவை நன் வாய் ஆகுதல் – புறம் 227/3

மேல்


காண்குவை-மன்னால் (1)

காண்குவை-மன்னால் பாண எம் தேரே – ஐங் 477/5

மேல்


காண்குவோரும் (1)

கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும்
யாழின் இளி குரல் சமம் கொள்வோரும் – பரி 19/41,42

மேல்


காண்குறார் (1)

காதலால் கண்டவர் பிறவி காண்குறார்
வேதநூல் முறைமையால் வேள்வி முற்றுவேற்கு – கம்.பால:8 28/2,3

மேல்


காண்குறின் (1)

நல் தார் மார்பன் காண்குறின் சிறிய – நற் 376/8

மேல்


காண்குறு (1)

ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய் – கம்.யுத்1:4 10/2

மேல்


காண்குறும் (5)

நின்னால் அ இராமனை காண்குறும் நீர் என் என்றான் – கம்.ஆரண்:10 152/2
சேறு காண்குறும் திறல் கெழு வானர சேனை – கம்.கிட்:12 4/2
வீடு காண்குறும் தேவரால் விழு நடம் காண்பார் – கம்.சுந்:2 23/4
பாய் திரை பரவை ஏழும் காண்குறும் பதகர் என்ன – கம்.யுத்4:33 3/3
சோர்வு இலாது யாம் காண்குறும் அளவையும் தொடர்ந்து – கம்.யுத்4:41 12/3

மேல்


காண்குறேன் (1)

சிந்தனை வருந்தும் அ செய்கை காண்குறேன்
நுந்துவென் உயிரினை நுணங்கு கேள்வியீர் – கம்.கிட்:16 9/2,3

மேல்


காண்கேனோ (1)

கல் அரக்கும் கரதலத்தால் காட்டு என்று காண்கேனோ
எல் அரக்கும் அயில் நுதி வேல் இராவணனும் இ ஊரும் – கம்.சுந்:2 228/2,3

மேல்


காண்ட (1)

கழி சூழ் படப்பை காண்ட_வாயில் – நற் 38/7

மேல்


காண்ட_வாயில் (1)

கழி சூழ் படப்பை காண்ட_வாயில்
ஒலி கா ஓலை முள் மிடை வேலி – நற் 38/7,8

மேல்


காண்டல் (12)

காண்டல் காதல் கைம்மிக கடீஇயாற்கு – நற் 313/5
காண்டல் விருப்பொடு கமழும் குளவி – பதி 12/10
தளர் நடை காண்டல் இனிது மற்று இன்னாதே – கலி 80/11
காண்டல் விருப்பொடு தளர்பு_தளர்பு ஓடும் – அகம் 66/11
படு_களம் காண்டல் செல்லான் சினம் சிறந்து – அகம் 208/13
வருந்த காண்டல் அதனினும் இலமே – புறம் 61/19
காண்டல் வேண்டினை ஆயின் மாண்ட நின் – புறம் 133/3
காண்டல் வேண்டிய அளவை வேண்டார் – புறம் 135/20
காண்டல் இல்லாது யாண்டு பல கழிய – புறம் 216/2
காண்டல் வேண்டி இ உயிர் சுமந்து எதிர் சில கழறி – கம்.சுந்:12 54/2
பொன்னுடை வரி வில் ஆற்றல் புறன் நின்று காண்டல் போக்கி – கம்.யுத்3:31 62/4
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி – கம்.யுத்4:40 27/3

மேல்


காண்டல்-அதன்-மேல் (1)

காண்டல்-அதன்-மேல் நெடிய காதல் முதிர்கின்றான் – கம்.யுத்1:9 1/4

மேல்


காண்டலால் (1)

கான் புறம் சேறலில் அருமை காண்டலால்
வான் பிறங்கிய புகழ் மன்னர் தொல் குலம் – கம்.அயோ:5 30/1,2

மேல்


காண்டலின் (6)

முறுவல் காண்டலின் இனிதோ – ஐங் 309/4
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின்
எண்மை செய்தனை ஆகுவை நண்ணி – அகம் 288/7,8
விடியல் காண்டலின் ஈண்டு தன் உயிர் கண்ட வெய்யாள் – கம்.ஆரண்:6 82/1
கவான் அரசு அன்னமும் பெடையும் காண்டலின்
தவா நெடு வானகம் தயங்கு மீனொடும் – கம்.கிட்:1 3/2,3
கலங்கலா அற நல் நெறி காண்டலின்
விலங்கு அலாமை விளங்கியது ஆதலால் – கம்.கிட்:7 113/2,3
காண்டலின் பற்பல காலம் காண்டுமால் – கம்.கிட்:10 89/2

மேல்


காண்டலுக்கு (2)

காண்டலுக்கு எளியது ஓர் உருவு காட்டினான் – கம்.சுந்:4 108/3
காண்டலுக்கு எளியள் ஆனாள் என்றலும் காலம் தாழ – கம்.சுந்:14 49/2

மேல்


காண்டலும் (12)

அறியலும் அறியேன் காண்டலும் இலனே – நற் 147/7
பல் கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே – குறு 60/6
கதுப்பு உலறும் கவினையாய் காண்டலும் காண்பவோ – கலி 150/18
காண்டலும் நோக்கிய கடைக்கண் அஞ்சனம் – கம்.பால:14 25/3
ஐயனை காண்டலும் அணங்கு அனார்கள் தாம் – கம்.அயோ:4 166/1
ஓங்கிய அழகினாள் உருவம் காண்டலும்
ஏங்கினன் மன நிலை யாது என்று உன்னுவாம் – கம்.ஆரண்:12 27/2,3
காண்டலும் கண்ணின் நீர் துடைத்த கற்பினாள் – கம்.ஆரண்:12 33/3
கரிய காண்டலும் கண்ணின் நீர் கடல் புக கலுழ்வாள் – கம்.சுந்:3 7/2
எல்லியை காண்டலும் மலர்ந்த ஈட்டினால் – கம்.யுத்1:5 4/3
காண்டலும் நாணும் என்றான் மைந்தனும் கருத்தை சொன்னான் – கம்.யுத்2:19 299/4
கழுதும் புள்ளும் அரக்கனை காண்டலும் – கம்.யுத்3:29 25/4
காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும்
மூட்டு தீ வல் விடம் உற்று முற்றுவார்க்கு – கம்.யுத்4:41 87/1,2

மேல்


காண்டலே (3)

காண்டலே குறை பினும் காலம் வேண்டுமோ – கம்.சுந்:5 66/3
காண்டலே நலன் என கருத்தின் எண்ணினான் – கம்.சுந்:12 18/4
காண்டலே நலம் பிற கண்டது இல்லையால் – கம்.யுத்3:24 75/4

மேல்


காண்டலோ (1)

காண்டலோ அரிது என்று என்று விம்முறும் கலங்கும் – கம்.சுந்:3 13/3

மேல்


காண்டலோடும் (1)

கண்டனன் காண்டலோடும் கருத்தின் முன் கால செம் தீ – கம்.சுந்:2 216/1

மேல்


காண்டற்கு (12)

காண்டற்கு அரியள் ஆகி மாண்ட – புறம் 337/7
அ-வயின் அனைய காண்டற்கு அமைதலால் அளியன் என்றான் – கம்.அயோ:5 19/4
காண்டற்கு இனிதாய் பல கந்து திரட்டல் ஆகி – கம்.ஆரண்:10 138/4
காண்டற்கு இனியாள் உரு கண்டவள் கேட்கும் ஆற்றால் – கம்.ஆரண்:10 146/3
ஆதரித்து அவனை காண்டற்கு அணுகினிர் என்னின் அன்னான் – கம்.கிட்:2 21/3
போய் இது புரிதி என்று புலமை தீர் புன்மை காண்டற்கு
ஏயினீர் என்னின் என்னின் பிறந்தவர் யாவர் இன்னும் – கம்.கிட்:17 23/3,4
கரியன் ஆய் வெளியன் ஆகி செய்யன் ஆய் காட்டும் காண்டற்கு
அரியன் ஆய் எளியன் ஆய் தன் அகத்து உறை அழகனே போல் – கம்.சுந்:2 100/3,4
கேட்டும் காண்டற்கு இருத்தி-கொல் கிள்ளை நீ – கம்.சுந்:3 107/2
காண்டற்கு ஒத்த காலமும் ஈதே தெறு காவல் – கம்.சுந்:4 1/1
என் கணால் நோக்கி காண்டற்கு எங்கணும் உளன் காண் எந்தை – கம்.யுத்1:3 121/1
நின் கணால் நோக்கி காண்டற்கு எளியனோ நினக்கு பின்னோன் – கம்.யுத்1:3 121/3
காண்டற்கு விரும்புகின்றான் உம்பரும் காண வந்தார் – கம்.யுத்4:40 26/2

மேல்


காண்டி (44)

அண்டர் நாயக இனி காண்டி ஈண்டு அவர் – கம்.பால:8 37/3
சொன்ன பின் என் செயல் காண்டி சொல்லிடு என்றான் – கம்.அயோ:3 9/4
விதிக்கும் விதி ஆகும் என் வில்_தொழில் காண்டி என்றான் – கம்.அயோ:4 130/4
காவத பொழிற்கு அ புறம் கழிந்த பின் காண்டி
மேவு காதலின் வைகுதிர் விண்ணினும் இனிதால் – கம்.அயோ:9 33/2,3
எந்தை காண்டி இடரினுக்கு அங்குரம் – கம்.அயோ:10 53/3
வெருவர செய்வன காண்டி வீர நீ – கம்.அயோ:14 31/4
மண் முதுகு ஆற்றவும் காண்டி வள்ளல் நீ – கம்.அயோ:14 32/4
உவந்தன குனிப்பன காண்டி உம்பர் போல் – கம்.அயோ:14 33/4
அரு நரகு ஆள்வது காண்டி ஆழியாய் – கம்.அயோ:14 37/4
கள்ள வல் அரக்கி போலாம் இவளும் நீ காண்டி என்னா – கம்.ஆரண்:6 57/3
நில் நின்று காண்டி யான் செய் நிலை என விரும்பி நேரா – கம்.ஆரண்:7 59/3
தெவ் உலகத்தும் காண்டி சிரத்தினில் பணத்தினோர்கள் – கம்.ஆரண்:10 72/1
அ உலகத்தும் காண்டி அலை கடல் உலகில் காண்டி – கம்.ஆரண்:10 72/2
அ உலகத்தும் காண்டி அலை கடல் உலகில் காண்டி
வெவ் உலை உற்ற வேலை வாளினை வென்ற கண்ணாள் – கம்.ஆரண்:10 72/2,3
நாளையே காண்டி அன்றே நான் உனக்கு உரைப்பது என்னோ – கம்.ஆரண்:10 73/4
இன்னமும் காண்டி வாழி ஏகு என இரு கை கூப்பி – கம்.ஆரண்:11 68/3
காக்குமா காண்டி ஆயின் கடவல் உன் தேரை என்றாள் – கம்.ஆரண்:12 81/4
கண்ட வானவர்களோடும் களையுமாறு இன்று காண்டி – கம்.ஆரண்:13 117/4
நின்று காண்டி அன்றே நெடும் கங்குல்தான் – கம்.ஆரண்:14 19/3
காண்டி யான் இ வழி கொணரும் கைப்பணி – கம்.கிட்:6 14/4
காவலுக்கு உரியது என்றால் அன்னது கருதி காண்டி
ஏ வரும் இனிய நண்பர் அயலவர் விரவார் என்று இ – கம்.கிட்:9 10/2,3
எங்களின் காண்டி அன்றே இதற்கு வேறு உவமை உண்டோ – கம்.கிட்:9 13/4
காண்டி நீ என வரன்முறை தெரிவுற காட்டி – கம்.கிட்:12 31/2
காண்டி எனின் குறி கேட்டி என வேறு கொண்டு இருந்து கழறலுற்றான் – கம்.கிட்:13 32/4
கைத்தலம்-அதனால் தீண்டி காய்ந்த அன்று என்னை காண்டி
சித்திர நகரம் பின்னை சிதைவது திண்ணம் என்றான் – கம்.சுந்:2 92/3,4
இதன் நினக்கு ஈதே ஆகின் இயற்றுவல் காண்டி இன்னும் – கம்.சுந்:3 144/4
காட்டி அடி தாழ்வென் அது காண்டி இது காலம் – கம்.சுந்:5 2/4
காண்டி ஐய நின் மெய் உணர் கண்களால் – கம்.சுந்:5 24/4
பொய் நிலை காண்டி யான் புகன்ற யாவும் உன் – கம்.சுந்:5 70/2
களி வரு சிந்தையால் காண்டி நங்களை – கம்.சுந்:12 11/3
வித்தக காண்டி என்று கொடுத்தனன் வேத நல் நூல் – கம்.சுந்:14 46/3
கள்ளரே காண்டி என்னா மந்திரம் கருத்துள் கொண்டான் – கம்.யுத்1:9 30/1
களைவு_அரும் தானையோடும் கழிவது காண்டி என்றான் – கம்.யுத்2:16 33/4
கனி உடை மரங்கள் ஆக கவி குலம் கடக்கும் காண்டி
பனி உடை வேலை சில் நீர் பருகினன் பரிதி என்ன – கம்.யுத்2:16 39/2,3
காலம் கொள் உலகும் ஓட கறங்கு என திரிவென் காண்டி – கம்.யுத்2:16 157/4
ஓய்கின்றாய் காண்டி என்னா உரைத்தனன் இடபன் ஒல்கான் – கம்.யுத்2:18 230/4
உணங்கலை இன்று காண்டி உலப்பு அறு குரங்கை நீக்கி – கம்.யுத்3:22 3/2
ஏழை நீ காண்டி அன்றே இளையவன் வதனம் இன்னும் – கம்.யுத்3:23 25/2
செம் மலை அ மலைக்கும் அளவு அத்தனையே அது கடந்தால் சென்று காண்டி
எ மலைக்கும் அரசு ஆய வட_மலையை அ மலையின் அகலம் எண்ணின் – கம்.யுத்3:24 25/2,3
கார் வரையை காணுதி மற்று அது காண இ துயர்க்கு கரையும் காண்டி – கம்.யுத்3:24 26/4
கழிந்தனென் என்ற பின்னர் நல்லவா காண்டி என்னா – கம்.யுத்3:28 13/3
காரினை கடந்து வஞ்சம் கருதினும் கருதும் காண்டி
வீர மெய் பகலின் அல்லால் விளிகிலன் இருளின் வெய்யோன் – கம்.யுத்3:28 32/3,4
காண்டி நீ அரக்கர்_வேந்தன் தன்னொடும் களத்தை என்றான் – கம்.யுத்4:32 52/4
ஈன்றவள் பகைஞனை காண்டி ஈண்டு எனா – கம்.யுத்4:41 109/4

மேல்


காண்டி-கொல் (1)

கொல்வென் இங்கு அன்னது காண்டி-கொல் எனா – கம்.யுத்3:22 44/3

மேல்


காண்டிகா (3)

புற நிழல் கீழ்ப்பட்டாளோ இவள் இவண் காண்டிகா
பிறை நுதல் பசப்பு ஊர பெரு விதுப்பு உற்றாளை – கலி 99/9,10
செய் தொழில் கீழ்ப்பட்டாளோ இவள் இவண் காண்டிகா
காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை – கலி 99/12,13
ஏமத்து இகந்தாளோ இவள் இவண் காண்டிகா
வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை – கலி 99/15,16

மேல்


காண்டிசின் (2)

பசந்தன்று காண்டிசின் நுதலே அசும்பின் – அகம் 376/13
இனிது காண்டிசின் பெரும முனிவு இலை – புறம் 22/36

மேல்


காண்டியால் (27)

காதல் பெற்று இ நகர் வர காண்டியால் – கம்.அயோ:4 23/4
கடர் எலாம் மடுப்பன பலவும் காண்டியால் – கம்.அயோ:14 30/4
ஏழும் ஒன்றாகி நின்று இரைப்ப காண்டியால் – கம்.அயோ:14 34/4
தோள் அற வடி கணை தொடுப்ப காண்டியால் – கம்.அயோ:14 35/4
புழைத்த வான் பெரு வழி போக காண்டியால் – கம்.அயோ:14 36/4
கைகயன் மகள் விழுந்து அரற்ற காண்டியால் – கம்.அயோ:14 38/4
காணிய நீ இது பின்னும் காண்டியால் – கம்.அயோ:14 45/4
பெறுவதன் முன் உயிர் பிரிதல் காண்டியால்
மறு அது கற்பினில் வையம் யாவையும் – கம்.அயோ:14 70/1,2
இறைவர் ஏவலால் இயைவ காண்டியால் – கம்.அயோ:14 103/4
காண்டியால் உன்முன் வந்த கவி குல கோனொடு என்றான் – கம்.கிட்:11 66/4
கை உறு நெல்லி அம் கனியின் காண்டியால்
நெய் உறு விளக்கு அனாய் நினையல் வேறு என்றான் – கம்.சுந்:4 25/3,4
ஏழும் ஒன்றாக நின்று இரைப்ப காண்டியால் – கம்.சுந்:5 54/4
தாலி அம் பெரு மலை தயங்க காண்டியால் – கம்.சுந்:5 55/4
கண்ணின் நீர் ஆற்றினில் குளிப்ப காண்டியால் – கம்.சுந்:5 56/4
குரங்குகள் முறைமுறை முனிப்ப காண்டியால் – கம்.சுந்:5 57/4
கரை உறு நெடும் கடல் தூர்ப்ப காண்டியால் – கம்.சுந்:5 58/4
கனகம் நீடு இலங்கை நின்று உருக காண்டியால் – கம்.சுந்:5 59/4
காக்கைகள் கவர்ந்து கொண்டு உண்ண காண்டியால் – கம்.சுந்:5 60/4
கால் உறு கணை தடிந்து இடுவ காண்டியால் – கம்.சுந்:5 61/4
ஆர்த்து எழு கழுது இரைத்து ஆட காண்டியால் – கம்.சுந்:5 62/4
காலனும் வெறுத்து உயிர் கால காண்டியால் – கம்.சுந்:5 63/4
கணம் கொடு குரக்கு_இனம் குளிப்ப காண்டியால் – கம்.சுந்:5 64/4
அ புறத்து அரக்கரும் அவிய காண்டியால் – கம்.சுந்:5 65/4
கண்ணனை என் நெடும் புயத்தில் காண்டியால் – கம்.சுந்:5 72/4
கைத்து ஒன்று நெல்லி அம் கனியின் காண்டியால் – கம்.யுத்1:3 58/4
காய்வு தக்கது அன்றால் கடை காண்டியால் – கம்.யுத்4:37 181/4
அண்ணலே காண்டியால் அலர்ந்த தாமரை – கம்.யுத்4:41 104/1

மேல்


காண்டியேல் (1)

நன்றி இன்று ஒன்று காண்டியேல் எமை செல நயத்தி – கம்.சுந்:9 4/3

மேல்


காண்டியோ (2)

கவன மா குரங்கின் செயல் காண்டியோ – கம்.கிட்:13 5/4
கலகம் அல்லது எளிமையும் காண்டியோ – கம்.சுந்:3 100/4

மேல்


காண்டிர் (7)

நின்று காண்டிர் என் நெடும் சிலை வலி என நேரா – கம்.ஆரண்:8 8/2
நாளையே காண்டிர் அன்றே நவை இலிர் உணர்கிலீரோ – கம்.ஆரண்:12 57/3
கேட்டிலீர் இனி காண்டிர் கிடைத்திரால் – கம்.கிட்:11 28/4
கன்று வளர் தடம் சாரல் மயேந்திர மா நெடு வரையும் கடலும் காண்டிர் – கம்.கிட்:13 31/4
ஏகுமின் காண்டிர் ஆங்கே இருந்தனள் இறைவி இன்னும் – கம்.கிட்:16 58/4
கலங்கலீர் உரைத்த மாற்றம் முடிக்குவல் கடிது காண்டிர் – கம்.கிட்:17 21/4
கண்டிலர் என்-பால் உண்டே நீயிரும் காண்டிர் அன்றே – கம்.யுத்3:27 173/3

மேல்


காண்டிரால் (5)

காத்தவர் உளர் எனின் காட்டி காண்டிரால் – கம்.அயோ:12 16/4
தொல் நெறி முறைமையின் சூட்டி காண்டிரால் – கம்.அயோ:12 17/4
கண்டு அக துயர் தீர்வது காண்டிரால்
முண்டகத்துறை என்று ஒரு மொய் பொழில் – கம்.கிட்:13 17/3,4
காலம் இன்றி கனிவது காண்டிரால் – கம்.கிட்:13 18/4
கரும் கடல் அகழது நீரும் காண்டிரால் – கம்.யுத்1:5 19/4

மேல்


காண்டிரோ (3)

சுரியல் அம் பொருநனை காண்டிரோ என – அகம் 76/9
வண்டலும் காண்டிரோ கண் உடையீரே – அகம் 275/19
இம்பர் நின்றும் காண்டிரோ வரவே – புறம் 287/14

மேல்


காண்டீர் (1)

கற்றை வார் சிறைகள் ஆக கலுழனின் கடப்பல் காண்டீர் – கம்.கிட்:17 24/4

மேல்


காண்டும் (15)

இரும் கிளை சிறாஅர் காண்டும் கண்டும் – புறம் 173/9
புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக என்று போனார் – கம்.பால:8 48/4
கன்ன கனியும் இருள்-தன்னையும் காண்டும் அன்றே – கம்.ஆரண்:10 137/1
காண்டும் எனும் வள்ளல் கருத்து உணர்வான் – கம்.ஆரண்:11 50/4
நல் நுதல் தேவியை காண்டும் நாம் எனின் – கம்.கிட்:16 20/3
என்றான் அன்னது காண்டும் யாம் எனா – கம்.கிட்:16 49/1
ஆய் உயர் உம்பர் நாடு காண்டும் என்று அறிவு தள்ள – கம்.கிட்:16 54/1
கய தொழில் அரக்கன் தன்னை நாடி நாம் காண்டும் என்னா – கம்.சுந்:4 82/3
எ கணால் காண்டும் எந்தை உருவம் என்று இரங்கி நின்றார் – கம்.யுத்1:3 154/4
கலவியின் குறி காண்டும் என்று ஆம் என கனன்றார் – கம்.யுத்3:20 65/4
காண்டும் என இமைப்பதன்-முன் கட்புலமும் கடந்து அகலும் இன்னும் காண்-மின் – கம்.யுத்3:24 38/3
சாவது காண்டும் என்று இளவல் சாற்றவும் – கம்.யுத்3:24 73/2
சென்று காண்டும் என்று ஏகினர் செவ்வியோர் – கம்.யுத்4:33 33/4
நின்றன எல்லாம் பெய்தால் உடன் நுங்கு நெருப்பும் காண்டும்
குன்றொடு மரனும் புல்லும் பல் உயிர் குழுவும் கொல்லும் – கம்.யுத்4:34 15/2,3
வன் திறல் காற்றும் காண்டும் வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ – கம்.யுத்4:34 15/4

மேல்


காண்டும்-கொல் (1)

எய்தல் காண்டும்-கொல் இன்னம் என்று அரிதின் வந்து எய்தி – கம்.கிட்:4 15/1

மேல்


காண்டுமால் (1)

காண்டலின் பற்பல காலம் காண்டுமால்
வேண்டுவது அன்று இது வீர நோய் தெற – கம்.கிட்:10 89/2,3

மேல்


காண்டுமோ (2)

வில் இயல் மொய்ம்பினாய் வீடு காண்டுமோ – கம்.ஆரண்:3 13/4
கட்ட போது அல்லது மயிலை காண்டுமோ – கம்.கிட்:10 93/4

மேல்


காண்டை (4)

பருவத்து பல் மாண் நீ சேறலின் காண்டை
எருமை இரு தோட்டி எள்ளீயும் காளை – பரி 8/85,86
முறை நாள் கழிதல் உறாஅமை காண்டை
கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை – கலி 12/14,15
நன் வாயா காண்டை நறு_நுதால் பன் மாணும் – கலி 92/60
நன்_நுதாஅல் காண்டை நினையா நெடிது உயிரா – கலி 144/1

மேல்


காண்டைப்பாய் (2)

தகையது காண்டைப்பாய் நெஞ்சே பனி ஆனா – கலி 87/15
புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே உறழ்ந்து இவனை – கலி 89/13

மேல்


காண்தகு (3)

காண்தகு குமரரை காவல் ஏவியே – கம்.பால:8 29/4
காண்தகு கரிகளும் தொடர காலினே – கம்.அயோ:12 58/4
காண்தகு தவத்தென் ஆனேன் யான் என கருத்துள் கொண்டான் – கம்.சுந்:1 20/4

மேல்


காண்தகும் (2)

கடிப்ப கடிது உற்றவன் காண்தகும் நீண்ட வீணை – கம்.ஆரண்:13 21/3
காண்தகும் என இமையவர் குழுக்கொண்டு கண்டார் – கம்.யுத்2:16 249/4

மேல்


காண்பதன் (1)

என் முகம் காண்பதன் முன்னம் யான் அவன்-தன் – கம்.யுத்2:16 294/1

மேல்


காண்பது (12)

யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின் – ஐங் 237/2
நிலவு காண்பது போல அணி மதி ஏர்தர – கலி 119/4
இரும் கடல் ஒலித்து ஆங்கே இரவு காண்பது போல – கலி 134/5
வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ மதியாய் – கம்.அயோ:2 80/4
அறைவது ஈண்டு ஒன்று அகத்தியன் காண்பது ஓர் – கம்.ஆரண்:3 32/3
கரண் புகு சூழலே சூழ காண்பது ஓர் – கம்.யுத்1:4 51/2
இடுக்கு ஒன்றும் காணார் காண்பது எய்த கோல் நொய்தின் எய்தி – கம்.யுத்2:15 152/3
முகம் காண்பது சரதம்தான் என – கம்.யுத்2:16 294/2
பொன் முகம் காண்பது ஓர் தோலும் போரிடை – கம்.யுத்2:16 294/3
வல் முகம் காண்பது ஓர் வாளும் வாங்கினான் – கம்.யுத்2:16 294/4
காலையும் மனத்தையும் பிறகு காண்பது ஓர் – கம்.யுத்3:20 33/1
சிலையினால் அரியை வெல்ல காண்பது ஓர் தவம் முன் செய்தேன் – கம்.யுத்3:29 47/2

மேல்


காண்பர் (3)

நின்றாய் நீ சென்றீ எமர் காண்பர் நாளையும் – கலி 110/22
கணம் குழை சீதை-தானும் அமரரும் காண்பர் என்றான் – கம்.யுத்3:22 3/4
அலக்கணும் முனிவர்-தாமும் அமரரும் காண்பர் அன்றே – கம்.யுத்3:27 81/4

மேல்


காண்பர்-கொல் (1)

இரலை மானையும் காண்பர்-கொல் நமரே – குறு 183/4

மேல்


காண்பரால் (3)

உராவ_அரு துயரை விட்டு உறுதி காண்பரால்
விராவ_அரும் புவிக்கு எலாம் வேதமே அன – கம்.அயோ:2 54/2,3
முறுவலும் காண்பரால் முழுதும் காண்கிலார் – கம்.கிட்:14 9/4
மானுட சிறு தன்மையும் காண்பரால் வானோர் – கம்.யுத்1:6 9/4

மேல்


காண்பரேல் (3)

காடு உறை வாழ்க்கையள் கண்ணின் காண்பரேல்
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் – கம்.பால:7 23/2,3
கூற்றையும் கண் பொறி குறுக காண்பரேல்
ஊற்றுறு குருதியோடு உயிரும் உண்குவார் – கம்.யுத்1:5 21/3,4
தடுப்பர் காண்பரேல் கொல்லவும் வல்லர் அ தவத்தோர் – கம்.யுத்3:22 91/2

மேல்


காண்பல் (4)

யானை காண்பல் அவன் தானையானே – பதி 77/12
நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல்
இருள் உறழ் இரும் கூந்தல் மகளிரோடு அமைந்து அவன் – கலி 122/11,12
மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல்
ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து அவன் – கலி 122/15,16
அல்லல் நெஞ்சம் மடங்கலும் காண்பல்
அதனால் – கலி 122/19,20

மேல்


காண்பவர் (4)

கரை தர வந்தன்று காண்பவர் ஈட்டம் – பரி 12/33
கவர்ந்தது போலும் காண்பவர் காதல் – பரி 12/35
பூண்-பால் ஆக காண்பவர் நல்லார் புகழ் பேணி – கம்.அயோ:3 43/2
எறிந்து வேல் நிலை காண்பவர் இந்துவால் யாக்கை – கம்.யுத்3:31 10/2

மேல்


காண்பவோ (1)

கதுப்பு உலறும் கவினையாய் காண்டலும் காண்பவோ
ஆங்கு – கலி 150/18,19

மேல்


காண்பன (3)

கண்ணில் காண்பன கருதுவ யாவினும் கழியான் – கம்.யுத்1:3 14/3
வீங்கிய பொருள் எலாம் வேறு காண்பன
ஆங்கு இவை உணர்ந்தவர்க்கு அன்றி அன்னவன் – கம்.யுத்1:3 60/2,3
கக்கிலா உயிர்களும் இல்லை காண்பன – கம்.யுத்4:37 65/4

மேல்


காண்பாம் (1)

காண்பாம் கனம்_குழை பண்பு – கலி 142/14

மேல்


காண்பாம்-கொல்லோ (1)

காதலர் காதலும் காண்பாம்-கொல்லோ
துறந்தவர் ஆண்டு_ஆண்டு உறைகுவர்-கொல்லோ யாவது – கலி 36/20,21

மேல்


காண்பாய் (4)

தெரி_இழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய் நீ தீது இன்மை – கலி 91/16
நினக்கு வருவதா காண்பாய் அனைத்து ஆக – கலி 114/10
நீதியை நோக்கி நீயே நினைதியால் நெடிது காண்பாய் – கம்.கிட்:13 52/4
கடுத்தான் என கொடியாற்கு எதிர் காண்பாய் என காட்டா – கம்.யுத்2:15 162/4

மேல்


காண்பார் (9)

நோக்கும்-கால் நோக்கி தொழூஉம் பிறர் காண்பார்
தூக்கு இலி தூற்றும் பழி என கை கவித்து – கலி 63/1,2
விருந்தினர்கள் நின்னுடைய வேள்வி காணிய வந்தார் வில்லும் காண்பார்
பெரும் தகைமை தயரதன் தன் புதல்வர் என அவர் தகைமை பேசலுற்றான் – கம்.பால:12 2/3,4
இ புறத்தேயும் காண்பார் குறத்தியர் இயைந்த கோலம் – கம்.பால:16 5/3
அ புறத்தேயும் காண்பார் அரம்பையர் அழகு மாதோ – கம்.பால:16 5/4
கூந்தல் அம் கமுகின் பாளை குழலினோடு ஒப்பு காண்பார்
ஏந்து இழை அரம்பை மாதர் எரி மணி கடகம் வாங்கி – கம்.பால:16 12/2,3
காந்தள் அம் போதில் பெய்து கைகளோடு ஒப்பு காண்பார் – கம்.பால:16 12/4
கண்ணாலே என் செய் வினை இன்னும் சில காண்பார்
மண்ணோர் பாராது எள்ளுவர் வாளா பழி பூண்டாய் – கம்.அயோ:11 83/1,2
வீடு காண்குறும் தேவரால் விழு நடம் காண்பார் – கம்.சுந்:2 23/4
கள் இசை அரக்கர் மாதர் களி இடும் குரவை காண்பார் – கம்.சுந்:2 36/4

மேல்


காண்பார்க்கும் (1)

காண்பார்க்கும் காணப்படு பொருட்கும் கண் ஆகி – கம்.ஆரண்:15 42/1

மேல்


காண்பான் (13)

புத்தி யானை வந்தது காண்பான் யான் தங்கினேன் – கலி 97/7
கமை பெரும் செல்வ கடவுளும் உவமை கண்டிலர் அங்கு அது காண்பான்
அமைப்பு_அரும் காதல்-அது பிடித்து உந்த அந்தரம் சந்திராதித்தர் – கம்.பால:3 3/2,3
குமிழ் முலை சீதை கொண்கண் கோ_முடி புனைதல் காண்பான்
அமிழ்து உண குழுமுகின்ற அமரரின் அரச வெள்ளம் – கம்.அயோ:3 71/3,4
காந்தள் மெல் விரல் மடந்தையர் யாரையும் காண்பான்
வேந்தர் வேதியர் மேல் உளோர் கீழ் உளோர் விரும்ப – கம்.சுந்:2 133/2,3
கன்னி மா நகர்ப்புறத்து அகன் கரந்துறை காண்பான்
சொன்ன மூன்றினுள் நடுவணது அகழியை தொடர்ந்தான் – கம்.சுந்:2 143/3,4
தொல் நகர் காண்பான் போல கதிரவன் தோற்றம் செய்தான் – கம்.யுத்1:9 89/4
பொருந்திய காதல் தூண்ட பொன் நகர் காண்பான் போல – கம்.யுத்1:10 1/2
நாள்_மலர் தெரியல் மார்ப நம் பலம் காண்பான் மாடத்து – கம்.யுத்1:10 23/1
அன்ன மா நகரின் வேந்தன் அரி குல பெருமை காண்பான்
சென்னிவான் தடவும் செம்பொன் கோபுரத்து உம்பர் சேர்ந்தான் – கம்.யுத்1:10 24/3,4
கன்னி மா மதில் நகர்-நின்று நம் பலம் காண்பான்
முன்னி வானினும் மூடி நின்றார்களை முறையால் – கம்.யுத்1:12 1/2,3
வினைகளை கற்பின் வென்ற விளக்கினை வெருவல் காண்பான் – கம்.யுத்2:17 4/4
கண்களால் அரக்கன் கண்டான் அவனை ஓர் கலக்கம் காண்பான் – கம்.யுத்2:17 7/4
கரை செயற்கு அரிய தேவர் ஏனையோர் கலந்து காண்பான்
விரசுறின் விலக்குவாரோ வேறு உளார்க்கு என்-கொல் வீர – கம்.யுத்4:40 40/3,4

மேல்


காண்பின் (4)

கவை நா அரும் தலை காண்பின் சேக்கை – பரி 13/29
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்-மார் காண்பின்
கழை அமல் சிலம்பின் வழை தலை வாட – அகம் 177/6,7
கரும் கச்சு யாத்த காண்பின் அம் வயிற்று – அகம் 376/8
ஆ குரல் காண்பின் அந்தணாளர் – புறம் 362/8

மேல்


காண்பீர் (1)

கவண் உமிழ் கல் வெயில் இயங்கும் கன வரையும் சந்திரகாந்தமும் காண்பீர்
அவண் அவை நீத்து ஏகிய பின் அகல் நாடு பல கடந்தால் அனந்தன் என்பான் – கம்.கிட்:13 23/2,3

மேல்


காண்பு (18)

கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் – நெடு 114
கலை கையற்ற காண்பு இன் நெடு வரை – மலை 315
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை – நற் 264/2
கலந்து கண் நோக்கு ஆர காண்பு இன் துகிர் மேல் – கலி 86/5
கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினை – அகம் 3/2
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செ வாய் – அகம் 3/15
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை – அகம் 139/8
பணை தகை தடைஇய காண்பு இன் மென் தோள் – அகம் 181/24
விறல் இழை பொலிந்த காண்பு இன் சாயல் – அகம் 218/7
கார் பெயல் தலைஇய காண்பு இன் காலை – புறம் 119/1
கேட்பின் அல்லது காண்பு அறியலையே – புறம் 133/2
நின்று காண்பு அன்ன நீள் மலை மிளிர – புறம் 211/3
தன் புறம் காண்போர் காண்பு அறியாதே – புறம் 356/9
உண்மையோ அறியலர் காண்பு அறியலரே – புறம் 390/28
கருள் ஆர் கடலோ கரை காண்பு அரிதால் – கம்.பால:23 9/3
எல்லை காண்பு அளவும் நின்றான் இமைப்பு_இலன் நயனம் என்றான் – கம்.அயோ:13 42/4
காண்பு அரிது என்று காட்சிக்கு ஐயுறவு எய்திற்று அன்னோ – கம்.யுத்2:19 106/4
தைத்து உளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பு அரிய தகையும் காண்-மின் – கம்.யுத்4:33 25/4

மேல்


காண்பு-உழி (1)

இனிதே காணுநர் காண்பு-உழி வாழ்தல் – நற் 216/2

மேல்


காண்பென் (6)

உள்ளி காண்பென் போல்வல் முள் எயிற்று – குறு 286/1
என் முன்னே அவன் காண்பென் யானே சென்று என எழுந்தான் – கம்.அயோ:13 27/4
காரணம் இதுவே ஆயின் என் உயிர் காண்பென் என்றாள் – கம்.ஆரண்:6 43/4
கண்டங்கள் பலவும் காண்பென் என்பதும் கழறுவீரால் – கம்.யுத்1:9 35/4
புரங்களின் தீய்த்து காண்பென் பொடி ஒரு கடிகை போழ்தின் – கம்.யுத்2:19 239/4
விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான் வேலை ஏழும் – கம்.யுத்3:30 8/3

மேல்


காண்பென்-மன் (1)

என்னை-மன் நின் கண்ணால் காண்பென்-மன் யான் – கலி 39/44

மேல்


காண்பெனால் (3)

கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பெனால் – கம்.பால:11 3/4
கரந்திலர் என்னை யான் என்றும் காண்பெனால் – கம்.ஆரண்:4 12/4
வேல் தலை மானுடர் வெரிநில் காண்பெனால் – கம்.யுத்2:18 5/4

மேல்


காண்பெனேல் (1)

தேடி இ வழி காண்பெனேல் தீரும் என் சிறுமை – கம்.சுந்:3 1/2

மேல்


காண்பெனோ (2)

காகம் ஆடு களத்திடை காண்பெனோ
பாகசாதனன் மௌலியொடும் பறித்து – கம்.யுத்3:29 20/1,2
மீள அரு விளையாட்டு இன்னம் காண்பெனோ விதியிலாதேன் – கம்.யுத்3:29 49/4

மேல்


காண்பேற்கு (1)

ஆர் இருள் வருதல் காண்பேற்கு
யாங்கு ஆகும்மே இலங்கு இழை செறிப்பே – நற் 332/9,10

மேல்


காண்பேன் (2)

அரிய போல காண்பேன் விரி திரை – நற் 259/8
இவளை சொல்லாடி காண்பேன் தகைத்து – கலி 56/13

மேல்


காண்போய் (1)

நின் புறங்காத்தலும் காண்போய் நீ என் – நற் 251/6

மேல்


காண்போர் (4)

நீர் அணி காண்போர் நிரை மாடம் ஊர்குவோர் – பரி 10/27
தன் புறம் காண்போர் காண்பு அறியாதே – புறம் 356/9
விளக்கு_இனம் ஒத்த காண்போர் விழி ஒத்த விளையின் மென் பூ – கம்.கிட்:10 31/4
ஆசு இல் பேர் உலகு காண்போர் அளவை நூல் எனலும் ஆகி – கம்.கிட்:15 29/1

மேல்


காண்போர்க்கு (1)

திக்கின் அளவால் அயல் நின்று காண்போர்க்கு எல்லை தெரிவு அரிதால் – கம்.சுந்:12 119/4

மேல்


காண்போரே (1)

பிரிந்து உறை காதலர் வர காண்போரே – குறு 344/8

மேல்


காண்மரும் (1)

பொன் உரை காண்மரும் கலிங்கம் பகர்நரும் – மது 513

மேல்


காண்வர (21)

வேங்கை நுண் தாது அப்பி காண்வர
வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா – திரு 36,37
நான்முக ஒருவர் சுட்டி காண்வர
பகலில் தோன்றும் இகல் இல் காட்சி – திரு 165,166
தாமரை பொகுட்டின் காண்வர தோன்றி – பெரும் 404
புத்தேள்_உலகம் கவினி காண்வர
மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை – மது 698,699
தாம் வர தெளித்த பருவம் காண்வர
இதுவோ என்றிசின் மடந்தை மதி இன்று – நற் 99/4,5
பரியல் வாழ்க நின் கண்ணி காண்வர
விரி உளை பொலிந்த வீங்கு செலல் கலி_மா – நற் 121/7,8
மா மலை விடர்_அகம் கவைஇ காண்வர
கண்டிசின் வாழியோ குறு_மகள் நுந்தை – நற் 202/7,8
கடி உடை வியல் நகர் காண்வர தோன்ற – நற் 305/3
அழி துளி தலைஇய புறவின் காண்வர
வான் அர_மகளோ நீயே – ஐங் 418/2,3
வாள் நுதல் அரிவையொடு காண்வர பொலிந்தே – பதி 89/20
கயம் மண்டு பகட்டின் பருகி காண்வர
கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளி – அகம் 37/11,12
மாதிரம் புதைப்ப பொழிதலின் காண்வர
இரு நிலம் கவினிய ஏமுறு காலை – அகம் 84/4,5
களிறு அணி வெல் கொடி கடுப்ப காண்வர
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி – அகம் 162/22,23
பொன் உரை கட்டளை கடுப்ப காண்வர
கிளை அமல் சிறுதினை விளை குரல் மேய்ந்து – அகம் 178/11,12
மணம் கமழ் இள மணல் எக்கர் காண்வர
கணம்_கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட – அகம் 250/4,5
வேனில் அதிரலொடு விரைஇ காண்வர
சில் ஐம்_கூந்தல் அழுத்தி மெல் இணர் – அகம் 261/2,3
பாடு இன் தெண் கிணை கறங்க காண்வர
குவி இணர் எருக்கின் ததர் பூ கண்ணி – அகம் 301/10,11
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி – புறம் 133/5
கடி உடை வியன் நகர் காண்வர பொலிந்த – புறம் 272/4
பாணன் கையது தோலே காண்வர
கடும் தெற்று மூடையின் – புறம் 285/4,5
இரும் கலை ஓர்ப்ப இசைஇ காண்வர
கரும் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட – புறம் 374/7,8

மேல்


காண்வரு (1)

காண்வரு நெடு வரை கதலி கானம் போல் – கம்.பால:3 37/1

மேல்


காண்வரும் (1)

நறு மலர் காண்வரும் குறும் பல் கூந்தல் – அகம் 116/7

மேல்


காண (96)

அந்தர கொட்பினர் வந்து உடன் காண
தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் – திரு 174,175
கண்ணில் காண நண்ணு வழி இரீஇ – பொரு 76
பைதல் ஒரு நிலை காண வைகல் – நற் 306/8
காண வீடுமோ தோழி என் நலனே – நற் 347/11
பகலே பலரும் காண வாய் விட்டு – நற் 365/3
கண்ணின் காண நண்ணு-வழி இருந்தும் – குறு 203/3
காண வந்து நாண பெயரும் – குறு 212/3
புல்லி ஆற்றா புரையோள் காண
வள்பு தெரிந்து ஊர்-மதி வலவ நின் – ஐங் 486/3,4
பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து இ – பரி 20/59
தயங்கிய களிற்றின் மேல் தகை காண விடுவதோ – கலி 31/10
களி தட்ப வந்த இ கவின் காண இயைந்ததை – கலி 66/20
அவ்வவ் இடத்தான் அவை_அவை காண
பூ கண் மகளிர் புனை நலம் சிதைக்கும் – கலி 75/30,31
பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி – கலி 80/3
காமம் முனைஇயாள் அலந்தாள் என்று எனை காண
நகான்-மின் கூறுவேன் மாக்காள் மிகாஅது – கலி 145/11,12
அரவ சீறூர் காண
பகல் வந்தன்றால் பாய் பரி சிறந்தே – அகம் 160/17,18
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண
தாரும் தானையும் பற்றி ஆரியர் – அகம் 276/8,9
ஈண்டே காண கடவு-மதி பூ கேழ் – அகம் 334/15
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண
தண் பதம் கொண்டு தவிர்ந்த இன் இசை – அகம் 376/5,6
என் ஓர் அன்ன தாயரும் காண
கைவல் யானை கடும் தேர் சோழர் – அகம் 385/2,3
தன் சேர் கோலத்து இன் எழில் காண சத கோடி – கம்.பால:10 31/3
பணி அரங்க பெரும் பாயல் பரம் சுடரை யாம் காண
அணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார் – கம்.பால:12 4/3,4
நம்பியை காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் – கம்.பால:13 43/1
வார் செறி கொங்கை அன்ன கும்பமும் மருப்பும் காண
பால் செறி கடலில் தோன்றும் பனை கை மால் யானை என்ன – கம்.பால:14 59/2,3
கமர் உறு பொருப்பின் வாழும் விஞ்சையர் காண வந்தார் – கம்.பால:15 28/1
ஊடி காண காட்டும் நலத்தாள் உடன் நில்லாள் – கம்.பால:17 26/2
மடன் ஒக்கும் மடனும் உண்டோ வாள் நுதல் ஒருத்தி காண
தடன் ஒக்கும் நிழலை பொன் செய் தண் நறும் தேறல் வள்ளத்து – கம்.பால:19 10/2,3
வரை தடம் தோளும் காண மறுகினில் வீழும் மாதர் – கம்.பால:21 5/3
குளிர்ப்பொடு காண வந்தாள் வெதுப்பொடு கோயில் புக்காள் – கம்.பால:21 16/4
கண் மணி என தகைய கன்னி எழில் காண
அண்ணல் மரபின் சுடர் அருத்தியொடு தான் அ – கம்.பால:22 26/2,3
ஐயுறும் சுடர் மேனி யான் எழில் காண மூளும் அவாவினால் – கம்.அயோ:3 60/1
அலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்திலாதார் – கம்.அயோ:3 75/2
அற்புதன் திருவை சேரும் அரு மணம் காண புக்கார் – கம்.அயோ:3 77/3
மன்னன் தகைமை காண வாராய் மகனே என்னும் – கம்.அயோ:4 33/4
சேணார் மார்பும் திருவும் தெரிய காண கடவேன் – கம்.அயோ:4 65/2
காண பிறந்தேனும் நின்றேன் அவை காட்டும் என்றான் – கம்.அயோ:4 144/4
கருமத்தின் விளைவை எண்ணி களிப்பொடு காண வந்த – கம்.அயோ:6 2/3
அம் கண் நாயகன் காண வந்து அண்மினார் – கம்.அயோ:7 10/4
மங்கை காண நின்று ஆடுகின்றான் வகிர் – கம்.அயோ:7 18/3
இருந்த வள்ளலை காண வந்து எய்தினான் – கம்.அயோ:8 8/4
கொற்றவ நின்னை காண குறுகினன் நிமிர்ந்த கூட்ட – கம்.அயோ:8 11/2
மூன்றும் காண மா தவம் யானே முயல்கின்றேன் – கம்.அயோ:11 84/4
காசையின் கரியவன் காண மூண்டு எழும் – கம்.அயோ:12 27/3
புறம் காண அகம் காண பொது முகத்தின் அருள் நோக்கம் – கம்.ஆரண்:1 49/1
புறம் காண அகம் காண பொது முகத்தின் அருள் நோக்கம் – கம்.ஆரண்:1 49/1
மலை எடுத்த தனி மலையே இவை காண வாராயோ – கம்.ஆரண்:6 93/4
வலியானே யான் பட்ட வலி காண வாராயோ – கம்.ஆரண்:6 94/4
மருகாவோ மானிடவர் வலி காண வாராயோ – கம்.ஆரண்:6 104/4
பொன் உருவ பொரு கழலீர் புழை காண மூக்கு அரிவான் பொருள் உண்டோ – கம்.ஆரண்:6 125/1
மழை என முழங்குகின்ற வாள் எயிற்று அரக்கர் காண
முழையின்-நின்று எழுந்து செல்லும் மடங்கலின் முனிந்து சென்றான் – கம்.ஆரண்:7 64/3,4
மான் கொண்டு ஊடாடும் நீ உன் வாளை வலி உலகம் காண
யான் கொண்டு ஊடாடும்-வண்ணம் இராமனை தருதி என்-பால் – கம்.ஆரண்:10 79/3,4
காவி ஆன கண்ணி மேனி காண மூளும் ஆசையால் – கம்.ஆரண்:10 92/3
மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான் – கம்.ஆரண்:10 158/4
காண தகும் என்றனள் கை தொழுவாள் – கம்.ஆரண்:11 49/4
கண்டப்படுத்தான் சில காலனும் காண உட்கும் – கம்.ஆரண்:13 23/3
இல் உடையாள் காண இறகு உடையாய் எண்_இலா – கம்.ஆரண்:13 99/2
ஈண்டு நும் கோயில் எய்தி இனிதின் நும் இருக்கை காண
வேண்டும் நும் அருள் என் என்றான் வீரனும் விழுமிது என்றான் – கம்.கிட்:3 29/3,4
கண்டு கொண்டேன் இனி காண என் கடவெனோ – கம்.கிட்:7 130/2
அரைசே யான் இது காண அஞ்சினேன் – கம்.கிட்:8 4/4
நறவு உண்டு மறந்தேன் காண நாணுவல் மைந்த என்றான் – கம்.கிட்:11 88/4
கரும் கயல்களின் பிறழ் கண் மூக்கின் நுதி காண – கம்.கிட்:14 44/4
காய்ந்து ஏழ்_உலகங்களும் காண நின் யாக்கை-தன்னை – கம்.சுந்:1 57/1
காண நோற்றில அவன் கமலக்கண்களே – கம்.சுந்:3 69/4
முழுவதும் இ உரு காண முற்றிய – கம்.சுந்:4 107/1
விரசு கோலங்கள் காண விதி இலேன் – கம்.சுந்:5 36/3
பரிந்து புலம்பும் மகளிர் காண கணவர் பிணம் பற்றி – கம்.சுந்:8 49/1
மீ தாம் நிமிர் சுடர் வயிர கைகொடு பிடியா விண்ணொடு மண் காண
தேய்த்தான் ஊழியின் உலகு ஏழ் தேயினும் ஒரு தன் புகழ் இறை தேயாதான் – கம்.சுந்:10 38/3,4
வந்த குரங்கிற்கு உற்றதனை வம்-மின் காண வம் என்று – கம்.சுந்:12 120/3
கம்பத்தின் வழியே காண காட்டுதி காட்டிடாயேல் – கம்.யுத்1:3 125/2
கேள் இது நீயும் காண கிளர்ந்த கோள் அரியின் கேழ் இல் – கம்.யுத்1:3 146/1
அந்தரத்தர் அமுது ஆர்கலி காண
மந்தரத்தினொடும் வாசுகியோடும் – கம்.யுத்1:11 24/2,3
கரிய கொண்டலை கருணை அம் கடலினை காண
பெரிய கண்கள் பெற்று உவக்கின்ற அரம்பையர் பிறரும் – கம்.யுத்1:12 6/1,2
மறிப்புண்ட தேவர் காண மணி வரை தோளின் வைகும் – கம்.யுத்1:14 36/1
காண கடிது எதிர் குத்துதி என்றான் வினை கடியான் – கம்.யுத்2:15 172/4
ஆதலால் அவனை காண அறத்தொடும் திறம்பாது ஐய – கம்.யுத்2:16 148/3
காக்க வந்தனை இது காண தக்கதால் – கம்.யுத்2:16 276/4
சிறை உடை காண நீரும் சிறையொடும் சேர்ந்தவாறே – கம்.யுத்2:17 37/3
தேவரும் பிறரும் காண செருவது செய்வ எல்லாம் – கம்.யுத்2:18 187/2
நாயகன் மகனை கொன்றாய் நண்ணினை நாங்கள் காண
போய் இனி உய்வது எங்கே என்று எரி விழித்து புக்கார் – கம்.யுத்2:19 91/3,4
அகம்பனும் காண காண ஐ_இரு_கோடி கைம்மா – கம்.யுத்3:22 126/1
அகம்பனும் காண காண ஐ_இரு_கோடி கைம்மா – கம்.யுத்3:22 126/1
தெருள் உற தொடர்ந்து வீசி செல்வன தேவர் காண
இருளிடை சுடலை ஆடும் எண் புயத்து அண்ணல் வண்ண – கம்.யுத்3:22 144/2,3
தாதாய் காண சால நினைந்தேன் தளர்கின்றேன் – கம்.யுத்3:22 214/3
தையல் காண காட்டு-மின்கள் கண்டால் அன்றி தனது உள்ளத்து – கம்.யுத்3:23 3/2
கார் வரையை காணுதி மற்று அது காண இ துயர்க்கு கரையும் காண்டி – கம்.யுத்3:24 26/4
கைத்தலத்து ஓர் ஓர் கொள்ளி எடுத்தது எ உலகும் காண – கம்.யுத்3:26 19/4
யாவரும் காண நின்றார் இனி இறை தாழ்ப்பது என்னோ – கம்.யுத்3:27 78/3
கல் எடாநின்றது என்னே போர்க்களத்து அமரர் காண
கொல்லலாம் என்றோ நன்று குரங்கு என்றால் கூடும் அன்றே – கம்.யுத்3:27 90/2,3
இ கணத்து இற்றான் இற்றான் என்கின்ற இமையோர் காண
கை கணை ஒன்றால் வள்ளல் அ கணை கண்டம் கண்டான் – கம்.யுத்3:27 178/3,4
காதை என் புகழினோடு நிலைபெற அமரர் காண
மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால் – கம்.யுத்3:28 9/2,3
தலை இலா ஆக்கை காண எ தவம் செய்தேன் அந்தோ – கம்.யுத்3:29 47/3
எம் பெரும் களிறே காண ஏசற்றேன் எழுந்திராயோ – கம்.யுத்3:29 50/4
கண் வாளி கடை சிறை காண நுழைந்து – கம்.யுத்3:31 206/2
காண வந்த கடவுளர் கை எலாம் – கம்.யுத்4:37 38/3
கவ்வையின் தீர்ந்தார் வந்து வீழ்கின்றார்-தம்மை காண
செவ்வையின் அவர் முன் சென்றான் வீடணன் இதனை செய்தான் – கம்.யுத்4:38 1/3,4
காண்டற்கு விரும்புகின்றான் உம்பரும் காண வந்தார் – கம்.யுத்4:40 26/2
இன்று காண பெற்றேன் இனி பெறுவது என் என்றான் – கம்.யுத்4:40 114/4

மேல்


காணத்தான் (1)

காணத்தான் நிற்கத்தான் அ கறை மிடற்றவற்கும் ஆமே – கம்.யுத்3:31 50/3

மேல்


காணப்பட்டிலர் (1)

ஏவரே என்னால் காணப்பட்டிலர் இருக்கை ஆன்ற – கம்.யுத்3:31 51/2

மேல்


காணப்படு (1)

காண்பார்க்கும் காணப்படு பொருட்கும் கண் ஆகி – கம்.ஆரண்:15 42/1

மேல்


காணல் (6)

காணல் ஆகா மாண் எழில் ஆகம் – அகம் 220/9
காணல் ஆவது ஓர் காலம் உண்டாம்-கொலோ – கம்.பால:11 6/4
காணல் ஆகும் ஆகின் ஆவி காணல் ஆகுமே-கொலாம் – கம்.பால:13 47/4
காணல் ஆகும் ஆகின் ஆவி காணல் ஆகுமே-கொலாம் – கம்.பால:13 47/4
கையறவு உறுகின்றாரால் காணல் ஆம் கரையிற்று அன்றே – கம்.ஆரண்:14 3/4
கலக்குறு கண்ணர் ஆகி கடையுற காணல் ஆற்றார் – கம்.யுத்2:19 95/2

மேல்


காணலரே (2)

பெயல் கால் மறைத்தலின் விசும்பு காணலரே
நீர் பரந்து ஒழுகலின் நிலம் காணலரே – குறு 355/1,2
நீர் பரந்து ஒழுகலின் நிலம் காணலரே
எல்லை சேறலின் இருள் பெரிது பட்டன்று – குறு 355/2,3

மேல்


காணலனே-கொலாம் (1)

காணலனே-கொலாம் கதிரின் நாயகன் – கம்.ஆரண்:6 13/2

மேல்


காணலாம் (6)

காவல் மா முடி சூடு பேர் எழில் காணலாம் எனும் ஆசை கூர் – கம்.அயோ:3 66/3
காணலாம் எனும் ஆசை கடாவவே – கம்.அயோ:11 6/4
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய் – கம்.யுத்2:17 22/4
பின் நின்றார் முன் நின்றாரை காணலாம் பெற்றித்து ஆக – கம்.யுத்2:18 202/1
கல் எடுக்க உரியானும் நின்றனன் அது இன்று நாளையிடை காணலாம்
எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு இடைந்து உயிர் கொடு ஏகுவார் – கம்.யுத்2:19 74/2,3
காணலாம் என்னும் ஆசை தடுக்க என் ஆவி காத்தேன் – கம்.யுத்3:23 31/3

மேல்


காணலுற்ற (2)

உற்றவர் காணலுற்ற மலை நிலை உரைத்தும் அன்றே – கம்.பால:16 1/4
நேர்த்ததும் காணலுற்ற ஈசனார் இருக்கை நிற்க – கம்.யுத்4:37 207/4

மேல்


காணலென்-கொல் (1)

காணலென்-கொல் என வினவினை வரூஉம் – புறம் 260/7

மேல்


காணவும் (5)

காணவும் இயைந்தன்று-மன்னே நாணி – நற் 178/7
காணவும் நல்காய் ஆயின் பாணர் – நற் 185/3
அரும் பெறல் புதல்வனை முயங்க காணவும்
ஆங்கு அவிந்து ஒழியும் என் புலவி தாங்காது – கலி 75/28,29
காணவும் பெற்றாயோ காணாயோ மட நெஞ்சே – கலி 123/8
கொற்றவன் முடி மண கோலம் காணவும்
பெற்றிலை போலும் நின் பெரிய கண்களால் – கம்.அயோ:11 55/3,4

மேல்


காணவே (7)

கண்களின் காணவே களிப்பு நல்கலால் – கம்.பால:10 33/2
கடல் புரை திரு நகர் இரைத்து காணவே – கம்.பால:13 4/4
அந்தரம் புகுந்தனன் அழகு காணவே – கம்.பால:23 82/4
காந்து எரி மடுத்து தானும் காணவே கடலை தாவி – கம்.யுத்1:14 34/3
ஓங்கலே போல்வான் மேனி காணவே ஒளிப்பர் அன்றே – கம்.யுத்2:16 41/2
கழிந்தது கவி குலம் இராமன் காணவே – கம்.யுத்4:37 59/4
தேர் திரித்தனை தேவரும் காணவே
வீர விற்கை இராமற்கு வெண் நகை – கம்.யுத்4:37 177/1,2

மேல்


காணவோ (2)

எண் கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ
பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில் – கம்.அயோ:4 184/2,3
வந்தது தமியென் இ மறுக்கம் காணவோ
சிந்தையின் உறு துயர் தீர்த்திரால் எனும் – கம்.அயோ:11 88/2,3

மேல்


காணன்மார் (1)

நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே – நற் 64/13

மேல்


காணா (52)

மான் அமர் நோக்கம் காணா ஊங்கே – நற் 101/9
அரி மதர் மழை கண் காணா ஊங்கே – நற் 160/10
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே – நற் 199/11
மெல் இணர் நறும் பொழில் காணா
அல்லல் அரும் படர் காண்கம் நாம் சிறிதே – நற் 307/9,10
காணா கழிப-மன்னே நாண் அட்டு – குறு 231/4
அறிவேன் தோழி அவர் காணா ஊங்கே – குறு 352/6
காணா மரப நீயா நினைவ – பரி 3/84
செல வரை காணா கடல் தலை கூட – பரி 10/2
ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன்-கொலோ – கலி 102/28
கரை காணா பௌவத்து கலம் சிதைந்து ஆழ்பவன் – கலி 134/24
கரை காணா நோயுள் அழுந்தாதவனை – கலி 146/25
அரம்பு கொள் பூசல் களையுநர் காணா
சுரம் செல விரும்பினிர் ஆயின் இன் நகை – அகம் 179/9,10
வருநர் இன்மையின் களையுநர் காணா
என்றூழ் வெம் சுரம் தந்த நீயே – அகம் 365/8,9
கனவின் அரியன காணா நனவில் – புறம் 41/11
முழவு தோள் என் ஐயை காணா ஊங்கே – புறம் 88/6
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே – புறம் 141/7
கட்சி காணா கடமான் நல் ஏறு – புறம் 157/10
காணாது கழிந்த வைகல் காணா
வழி நாட்கு இரங்கும் என் நெஞ்சம் அவன் – புறம் 176/11,12
கட்சி காணா கடமா நல் ஏறு – புறம் 202/2
பொருநர் காணா செரு மிகு முன்பின் – புறம் 365/6
வேய்வை காணா விருந்தின் போர்வை – புறம் 369/20
அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா
வாளில் தாக்கான் – புறம் 373/17,18
செலினே காணா வழியனும் அல்லன் – புறம் 389/8
கன்னி அருந்ததி காரிகை காணா
நல் மகனுக்கு இவள் நல் அணி என்றார் – கம்.பால:23 95/3,4
காணா ஐயா இனி நீ ஒழிவாய் கழி பேர் அவலம் – கம்.அயோ:4 39/1
கையும் கடனும் நெகிழ கணையோடு உருள்வோன் காணா
மெய்யும் தனுவும் மனனும் வெறிது ஏகிட மேல் வீழா – கம்.அயோ:4 76/1,2
மூடிய களி மன்ன முடுகின நெறி காணா
ஆடிய சிறை மா வண்டு அந்தரின் இசை முன்னம் – கம்.அயோ:9 13/2,3
கல் காணும் திண்மையான் கரை காணா காதலான் – கம்.அயோ:13 26/1
காணா மனம் நொந்து கவன்றனனால் – கம்.ஆரண்:2 25/1
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா
அவசம் ஆய் சிந்தை அழிந்து அயலே நின்றான் அறியாதான் போல அறிந்த எலாம் சொல்வான் – கம்.ஆரண்:2 26/3,4
காணா இது கைதவம் என்று உணராள் – கம்.ஆரண்:11 47/1
காணா வந்த கட்செவி என்ன கனல் கண்ணாள் – கம்.சுந்:2 73/4
இற்று சூலம் நீறு எழல் காணா எரி ஒப்பாள் – கம்.சுந்:2 87/1
கல் மருங்கு எழுந்து என்றும் ஓர் துளி வர காணா
நல் மருந்து போல் நலன் அற உணங்கிய நங்கை – கம்.சுந்:3 3/2,3
காதும் கண்ணுதல் மலர் அயன் கடைமுறை காணா
பூதம் கண்ணிய வலி எலாம் ஒரு தனி பொறுத்தான் – கம்.யுத்1:3 1/3,4
கள்ளத்து இங்கு இவனை கரை காணா
வெள்ளத்து உய்த்திடு-மின் என விட்டான் – கம்.யுத்1:3 99/3,4
தேடி நான்முகனும் காணா சேயவன் சிரித்தலோடும் – கம்.யுத்1:3 128/2
ஒருவரும் காணா வண்ணம் உயர்ந்ததற்கு உவமை கூறின் – கம்.யுத்1:3 148/2
வேதமும் முடிவு காணா மெய் பொருள் வெளி வந்து எய்தி – கம்.யுத்1:4 110/3
கண்ணின் தலை அயில் வெம் கணை பட நின்றன காணா
எண்ணின் தலை நிமிர் வெம் கதம் முதிர்கின்றன இனமா – கம்.யுத்2:18 143/1,2
அன்னவன் வரவு காணா அயில் எயிற்று அரவம் எல்லாம் – கம்.யுத்2:19 295/1
கச்சம் உற்றவன் கை துணை கடுமையை காணா
அச்சம் உற்றனர் கண் புதைத்து அடங்கினர் அமரர் – கம்.யுத்3:22 69/3,4
காற்று அன்று இது கனல் அன்று என இமையோரிடை காணா
ஏற்றம்-கொடு விசையோடு உயர் கொலை நீடிய இயல்பால் – கம்.யுத்3:22 112/1,2
கவந்த பந்தமும் கழுதும் தம் கணவரை காணா
சிவந்த கண்ணியர் தேடினர் திரிபவர் திரளும் – கம்.யுத்3:22 198/1,2
வேதமும் காணா வள்ளல் விழித்தனன் கண்ணை மெல்ல – கம்.யுத்3:26 61/4
காய் சினம் திருகி வந்து கலந்துளார் தம்மை காணா
நீயிர்கள் நின்-மின் நின்-மின் இரு முறை நெடிய வானில் – கம்.யுத்3:27 96/2,3
நிறைந்தவன் கண்டான் காணா இனையது ஓர் நினைவது ஆனான் – கம்.யுத்3:28 42/4
தோற்றினான் அதனை காணா இனி தலை துணிக்கும் காலம் – கம்.யுத்3:28 50/3
கண்ணுற அருமை காணா கற்பத்தின் முடிவில் கார் போல் – கம்.யுத்3:30 3/3
கனை திரை கடல் சேனையை கலந்தது காணா
வினையம் மற்று இலை மூல மா தானையை விரைவோடு – கம்.யுத்3:31 2/2,3
மகர நன் மீன் வந்தன காணா மனம் உட்கி – கம்.யுத்4:33 16/2
ஒன்று ஆம் உங்காரத்திடை உக்கு ஓடுதல் காணா
நின்றான் அ நாள் வீடணனார் சொல் நினைவுற்றான் – கம்.யுத்4:37 134/3,4

மேல்


காணாத (4)

ஞாயிறு காணாத மாண் நிழல் படீஇய – குறு 378/1
மண்பால்_அமரர் வரம்பு ஆரும் காணாத
எண்பால் உயர்ந்த எரி ஓங்கும் நல் வேள்வி – கம்.ஆரண்:15 45/1,2
வாழும் மா மன் உயிர் யான் காணாத மற்று இல்லை – கம்.சுந்:2 227/2
கள்ள அரக்கர் கடி இலங்கை காணாத ஒழிந்ததால் அன்றோ – கம்.சுந்:4 115/3

மேல்


காணாதாள் (1)

கண்டாள் கண்ணால் கணவன் உரு அன்றி ஒன்றும் காணாதாள்
உண்டாள் விடத்தை என உடலும் உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள் – கம்.யுத்3:23 4/1,2

மேல்


காணாது (27)

களையுநர் காணாது கலங்கிய உடை மதில் – நற் 43/10
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே – நற் 50/11
துனைதரும் வம்பலர் காணாது அ சினம் – நற் 126/5
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட காணாது
பெரும் களிறு பிளிறும் சோலை அவர் – நற் 222/8,9
எழால் உற வீழ்ந்து என கணவன் காணாது
குழல் இசை குரல குறும் பல அகவும் – குறு 151/2,3
அரணம் காணாது மாதிரம் துழைஇய – பதி 17/8
ஊறு நீர் அடங்கலின் உண் கயம் காணாது
சேறு சுவைத்து தம் செல் உயிர் தாங்கும் – கலி 13/7,8
கதுமென காணாது கலங்கி அ மட பெடை – கலி 70/3
கௌவை நோய் உற்றவர் காணாது கடுத்த சொல் – கலி 76/8
கள்வரை காணாது கண்டேம் என்பார் போல – கலி 81/26
கண்ட கனவு என காணாது மாறு-உற்று – கலி 90/23
வடு காட்ட கண் காணாது அற்று ஆக என் தோழி – கலி 99/19
கன்று காணாது புன் கண்ண செவி சாய்த்து – அகம் 63/10
சூர் சுனை துழைஇ நீர் பயம் காணாது
பாசி தின்ற பைம் கண் யானை – அகம் 91/4,5
கடும்பின் கடும் பசி களையுநர் காணாது
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து_நொந்து – புறம் 68/2,3
என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது
கொடியன் எம் இறை என கண்ணீர் பரப்பி – புறம் 72/10,11
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து – புறம் 174/2,3
காணாது கழிந்த வைகல் காணா – புறம் 176/11
சேய்த்து காணாது கண்டனம் அதனால் – புறம் 196/9
காணாது ஈத்த இ பொருட்கு யான் ஓர் – புறம் 208/6
புல்லென் கண்ணர் புரவலர் காணாது
கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர் – புறம் 240/11,12
வள்ளியோர் காணாது உய் திறன் உள்ளி – புறம் 370/1
அகன் தலை வையத்து புரவலர் காணாது
மரம் தலை சேர்ந்து பட்டினி வைகி – புறம் 371/1,2
காணாது ஒழிந்தேன் என்றால் நன்று ஆய்த்து அன்றோ கருமம் – கம்.அயோ:4 65/4
அ வழி நின்னை காணாது அயர்த்தவர் அரிதின் தேறி – கம்.சுந்:4 83/1
வெம்பு துயரம் நீ உழக்க வெளி காணாது மெலிகின்றோம் – கம்.யுத்3:22 225/3
வஞ்சியை எங்கும் காணாது உயிரினை மறந்தான் என்ன – கம்.யுத்3:26 49/1

மேல்


காணாதே (1)

கண்ணோடாதே கணவன் உயிர் ஓடு இடர் காணாதே
புண்ணூடு ஓடும் கனலோ விடமோ என்ன புகல்வாய் – கம்.அயோ:4 44/1,2

மேல்


காணாமல் (2)

மை தவழ் வெற்பன் மண அணி காணாமல்
கையால் புதைபெறூஉம் கண்களும் கண்களோ – கலி 39/42,43
அரணம் என்று உளது உன்னை வந்து அறிவு காணாமல்
கரணம் அ அறிவை கடந்து அகல்வு அரிது ஆக – கம்.யுத்4:40 93/1,2

மேல்


காணாமை (5)

செல்குவள் ஆங்கு தமர் காணாமை
மீட்சியும் கூஉ_கூஉ மேவும் மடமைத்தே – பரி 19/64,65
வேந்து ஊட்டு அரவத்து நின் பெண்டிர் காணாமை
காஞ்சி தாது உக்கு அன்ன தாது எரு மன்றத்து – கலி 108/59,60
தோழி நாம் காணாமை உண்ட கடும் கள்ளை மெய் கூர – கலி 115/1
காணாமை இருள் பரப்பி கையற்ற கங்குலான் – கலி 123/6
தவல் இல் நோய் செய்தவர் காணாமை நினைத்தலின் – கலி 134/11

மேல்


காணாமையின் (1)

அன்னோர் யாம் இவண் காணாமையின்
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய – பரி 1/54,55

மேல்


காணாமோ (1)

காணாமோ என காலின் சிதையா – அகம் 110/19

மேல்


காணாய் (43)

கை வளம் பூத்த வடுவொடு காணாய் நீ – பரி 18/17
கய மலர் உண்கண்ணாய் காணாய் ஒருவன் – கலி 37/1
வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய்
செல்லல் செல்லல் சிறக்க நின் உள்ளம் – புறம் 259/3,4
பொன் திணி மணி மான பொலிவன பல காணாய் – கம்.அயோ:9 3/4
காணிய எனல் ஆகும் களி மயில் இவை காணாய் – கம்.அயோ:9 4/4
ஏந்தின எனல் ஆகும் இயல்பின இவை காணாய் – கம்.அயோ:9 5/4
மஞ்ஞையும் மட மானும் வருவன பல காணாய் – கம்.அயோ:9 6/4
சேவலொடு உற ஊடி திரிவதன் இயல் காணாய் – கம்.அயோ:9 7/4
இருந்தையின் எழு நீ ஒத்து எழுவன இயல் காணாய் – கம்.அயோ:9 8/4
தேம் தளவுகள் செய்யும் சிறு குறு_நகை காணாய் – கம்.அயோ:9 9/4
கன்றொடு விளையாடும் களியன பல காணாய் – கம்.அயோ:9 10/4
முகிழ் இள முலையாரின் மூழ்குவ பல காணாய் – கம்.அயோ:9 11/4
பொன் தகடு உறு நீலம் புரைவன பல காணாய் – கம்.அயோ:9 12/4
பாடிய பெடை கண்ணா வருவன பல காணாய் – கம்.அயோ:9 13/4
சின்ன மென் மலர் மான சிந்துவ பல காணாய் – கம்.அயோ:9 14/4
சுணங்கு_இனம் அவை மான துறுவன அவை காணாய் – கம்.அயோ:9 15/4
இடை இடை மலர் சிந்தும் இன மரம் இவை காணாய்
கொடியினொடு இள வாச கொம்புகள் குயிலே உன் – கம்.அயோ:9 16/2,3
துடி புரை இடை நாணி துவள்வன அவை காணாய் – கம்.அயோ:9 16/4
தாள் புரை தளிர் வைகும் தகை ஞிமிறு இவை காணாய்
கோள் புரை இருள் வாச குழல் புரை மழை காணாய் – கம்.அயோ:9 17/2,3
கோள் புரை இருள் வாச குழல் புரை மழை காணாய்
தோள் புரை இள வேயின் தொகுதிகள் அவை காணாய் – கம்.அயோ:9 17/3,4
தோள் புரை இள வேயின் தொகுதிகள் அவை காணாய் – கம்.அயோ:9 17/4
காளமேகமும் நாகமும் தெரிகில காணாய் – கம்.அயோ:10 2/4
கலந்த முத்து என வேழ முத்து இமைப்பன காணாய் – கம்.அயோ:10 6/4
காண் தகும் சடை கங்கையை நிகர்ப்பன காணாய் – கம்.அயோ:10 7/4
கல்லி வாங்கிய குழிகளை நிறைப்பன காணாய் – கம்.அயோ:10 13/4
கருவி மா மழை உதிர்ப்பது ஓர் கடுவனை காணாய் – கம்.அயோ:10 14/4
காலினில் தொழுது எழுவன நிகர்ப்பன காணாய் – கம்.அயோ:10 16/4
கற்கள் வானிடை மீன் என வீழ்வன காணாய் – கம்.அயோ:10 17/4
கரிய மால் வரை கொழுந்து என படர்வன காணாய் – கம்.அயோ:10 18/4
கான யாறுகள் கதிர் மணி இமைப்பன காணாய் – கம்.அயோ:10 19/4
கழித்து நீக்கிய கற்பக நறு மலர் காணாய் – கம்.அயோ:10 21/4
கறை துடைக்குறு பேதை ஓர் கொடிச்சியை காணாய் – கம்.அயோ:10 22/4
கனிந்த பாடல் கேட்டு அசுணமா வருவன காணாய் – கம்.அயோ:10 24/4
களப மால் கரி குண்டிகை சொரிவன காணாய் – கம்.அயோ:10 29/4
கடுவன் மா தவர்க்கு அரு நெறி காட்டுவ காணாய் – கம்.அயோ:10 30/4
காந்து குண்டத்தில் அடங்கு எரி எழுப்புவ காணாய் – கம்.அயோ:10 31/4
கரிய மா கிழங்கு அகழ்ந்தன கொணர்வன காணாய் – கம்.அயோ:10 33/4
கை வணத்த வாய் கிள்ளை தந்து அளிப்பன காணாய் – கம்.அயோ:10 34/4
விரி சுடர் விளக்கம் கண்ட விட்டிலின் வீழ்வ காணாய் – கம்.ஆரண்:11 58/4
எண்ணி காணாய் மெய்ம்மையும் என்றார் சிலர் எல்லாம் – கம்.சுந்:3 150/4
காய்ச்சிய இரும்பு மான சேந்து ஒளி கஞல்வ காணாய் – கம்.யுத்1:10 11/4
கற்றை அம் தளிர்கள் என்ன கவ்விய நிமிர்வ காணாய் – கம்.யுத்1:10 19/4
கண மயில் குழுவின் நம்மை காண்கின்றார் தம்மை காணாய் – கம்.யுத்1:10 22/4

மேல்


காணாயோ (3)

காணவும் பெற்றாயோ காணாயோ மட நெஞ்சே – கலி 123/8
கரனேயோ யான் பட்ட கையறவு காணாயோ – கம்.ஆரண்:6 99/4
களிக்கும் நல்வினை காணாயோ – கம்.சுந்:5 53/4

மேல்


காணார் (17)

காணார் முதலொடு போந்து என பூவே – நற் 275/2
கமையாள் மேனி கண்டவர் காட்சி கரை காணார்
இமையா நாட்டம் பெற்றிலம் என்றார் இரு கண்ணால் – கம்.பால:10 25/2,3
கந்தம் துன்றும் சோர் குழல் காணார் கலை பேணார் – கம்.பால:17 23/2
மாடு ஓர் தடம் உற்று அதனை எய்தும் வகை காணார்
ஈடு அழிவு உற தளர்வொடு ஏமுறுவர் அன்றே – கம்.பால:23 2/2,3
அனையவன் மேனி கண்டார் அன்பினுக்கு எல்லை காணார்
நினைவன மனத்தால் வாயால் நிகழ்ந்தது நிகழ்த்தலுற்றாம் – கம்.அயோ:3 91/3,4
பெரும் தாமரை கண் கரு முகிலை பெயர்ந்தார் காணார் பேதுற்றார் – கம்.அயோ:6 31/3
வேறு சென்ற நெறி காணார் விம்மாநின்ற உவகையராய் – கம்.அயோ:6 35/2
கச்சும் வாளும் தம் கால் தொடர்ந்து ஈர்வன காணார்
அச்சம் என்பது ஒன்று உருவு கொண்டால் என அழிவார் – கம்.ஆரண்:7 139/1,2
கள் படி கோதையை நாடினர் காணார்
உள் படி கோபம் உயிர்ப்பொடு பொங்க – கம்.ஆரண்:14 34/2,3
எண்ணுறு திறத்து காணார் இடர் உறும் மனத்தர் எய்த்தார் – கம்.கிட்:15 26/4
வளர்ந்த காதலர் மகரிகை நெடு முடி அரக்கனை வர காணார்
தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட உயிரொடு தடுமாறி – கம்.சுந்:2 190/1,2
கரங்கள் கூப்பினர் தம் கிளை திருவொடும் காணார்
இரங்குகின்ற வல் அரக்கர் ஈது இயம்பினர் இறையோய் – கம்.சுந்:13 39/1,2
இடுக்கு ஒன்றும் காணார் காண்பது எய்த கோல் நொய்தின் எய்தி – கம்.யுத்2:15 152/3
திக்கொடு நெறியும் காணார் திரிந்து சென்று உயிரும் தீர்ந்தார் – கம்.யுத்2:18 258/4
கண்டனர் கண்டு செய்யலாவது ஒன்றானும் காணார்
கொண்டனன் எறிந்து நம்மை கொல்லும் என்று அச்சம் கொண்டார் – கம்.யுத்2:19 174/2,3
கண்ணை விழுங்குதலின் கரை காணார்
எண்ணை விழுங்கிய சேனையை யாரும் – கம்.யுத்3:20 23/2,3
ஒருவரை ஒருவர் காணார் உயர் படை கடலின் உள்ளார் – கம்.யுத்3:22 119/4

மேல்


காணார்-கொல்லோ (1)

காணார்-கொல்லோ மாண்_இழை நமரே – குறு 348/6

மேல்


காணாவாய் (1)

எரி மேய்ந்த கரி வறல் வாய் புகவு காணாவாய்
பொரி மலர்ந்து அன்ன பொறிய மட மான் – கலி 13/2,3

மேல்


காணாள் (8)

காட்டவும்_காட்டவும் காணாள் கலுழ் சிறந்து – முல் 22
இன் துயில் வதியுநன் காணாள் துயர் உழந்து – முல் 80
நனவில் காணாள் நின் மார்பே தெய்யோ – ஐங் 234/4
கருப்பு ஏந்திரம் முதலாயின கண்டாள் இடர் காணாள்
பொருப்பு ஏந்திய தோளானொடு விளையாடினள் போனாள் – கம்.அயோ:7 6/3,4
கந்தம் நோக்கிய சோலையில் இருந்தது காணாள் – கம்.ஆரண்:6 83/4
உள்கும் உயிர்க்கும் உயங்கும் ஒரு சார்வு காணாள்
கொள் கொம்பு ஒடிய கொடி வீழ்ந்தது போல் குலைந்தாள் – கம்.ஆரண்:13 44/3,4
வழங்கும் தெய்வ பல் படை காணாள் மலைவான்-மேல் – கம்.சுந்:2 88/1
நெஞ்சால் ஒன்றும் உய் வழி காணாள் நெகுகின்றாள் – கம்.சுந்:4 2/2

மேல்


காணாளாய் (1)

நனவு என புல்லும்-கால் காணாளாய் கண்டது – கலி 126/16

மேல்


காணான் (14)

பிழையினை என்ன பிழை ஒன்றும் காணான்
தொழுது பிழை கேட்கும் தூயவனை காண்-மின் – பரி 12/60,61
காணான் கழிதலும் உண்டு என்று ஒரு நாள் என் – கலி 37/10
காணான் திரிதரும்-கொல்லோ மணி மிடற்று – கலி 142/27
ஆழ்ந்தான் ஆழா அ கடலுக்கு ஓர் கரை காணான்
சூழ்ந்தாள் துன்பம் சொல் கொடியாள் சொல் கொடு நெஞ்சம் – கம்.அயோ:3 40/2,3
ஓங்கிய மகுடம் சூடி உவகை வீற்றிருப்ப காணான் – கம்.அயோ:3 104/4
வெவ் வேல் அரக்கன் விடல் ஆம் படை வேறு காணான்
இ வேலையினே இவன் இன் உயிர் உண்பென் என்னா – கம்.ஆரண்:13 41/2,3
தோடு இவர்ந்த பூம் சுரி குழலாள்-தனை காணான்
கூடு தன்னுடையது பிரிந்து ஆர் உயிர் குறியா – கம்.ஆரண்:13 71/2,3
கைத்த சிந்தையன் கனம் குழை அணங்கினை காணான்
உய்த்து வாழ்தர வேறு ஒரு பொருள் இலான் உதவ – கம்.ஆரண்:13 72/1,2
எங்கணும் நாடினன் நீர் இடை காணான்
சிங்கம் என தமியன் திரிவானை – கம்.ஆரண்:14 39/1,2
தேரை கொண்ட பேர் அல்குலாள் திருமுகம் காணான்
ஆரை கண்டு உயிர் ஆற்றுவான் உணர்வு அழிந்தான் – கம்.கிட்:10 48/1,2
காரை கண்டனன் வெம் துயர்க்கு ஒரு கரை காணான் – கம்.கிட்:10 48/4
வண்டு உறை சாலை வந்தான் நின் திரு வடிவு காணான்
உண்டு உயிர் இருந்தான் இன்னல் உழப்பதற்கு ஏது ஒன்றோ – கம்.சுந்:4 76/3,4
சுற்றும் நெடும் தேர் ஓட்டி தொடர்ந்தான் தொடரும் துறை காணான்
வெற்றி எழுவை மழுவாய் அம்பால் அறுத்து வீழ்த்தினான் – கம்.சுந்:8 46/3,4
மன்னுயிர் அனைய காதல் துணைவனை வரவு காணான்
உன்னிய கருமம் எல்லாம் உன்னொடு முடிந்த என்னா – கம்.யுத்1:12 26/2,3

மேல்


காணி (2)

காணி ஆக பண்டு உடையனாம் ஒரு தனி கலுழன் – கம்.யுத்2:15 219/3
கன்னி நாள் திருவை சேரும் கண்ணனும் ஆளும் காணி
சென்னி நாள் தெரியல் வீரன் தியாக மா விநோதன் தெய்வ – கம்.யுத்3:24 58/2,3

மேல்


காணிகா (2)

கொள்வார் பெறாஅ குரூஉ செகில் காணிகா
செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி – கலி 105/36,37
கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா
நகை சால் அவிழ் பதம் நோக்கி நறவின் – கலி 105/40,41

மேல்


காணிய (54)

ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து – நெடு 172
சேண் நெடும் குன்றம் காணிய நீயே – நற் 222/10
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே – குறு 111/7
கொழுநன் காணிய அளியேன் யானே – குறு 293/8
அறியான் ஆகுதல் அன்னை காணிய
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும் – குறு 360/2,3
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 151/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 152/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 153/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 154/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 155/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 156/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 157/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 158/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 159/2
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 160/2
காணிய வருதும் யாமே – ஐங் 420/4
மாண் இழை அரிவை காணிய ஒரு நாள் – பதி 81/31
கை புனை கிளர் வேங்கை காணிய வெருவு-உற்று – பரி 10/46
வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய
யாறு கண் விழித்த போல் கயம் நந்தி கவின் பெற – கலி 33/1,2
காணிய வா வாழி தோழி வரை தாழ்பு – கலி 42/10
பாரித்து புணர்ந்த நின் பரத்தைமை காணிய
மடுத்து அவன் புகு-வழி மறையேன் என்று யாழொடும் – கலி 71/12,13
எடுத்துக்கொள்வது போலும் தொடி வடு காணிய
தணந்தனை என கேட்டு தவறு ஓராது எமக்கு நின் – கலி 71/16,17
அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய
என்று நின் – கலி 71/20,21
கனவினான் காணிய கண்படா ஆயின் – கலி 147/57
காணிய வம்மோ காதலம் தோழி – அகம் 73/11
காணிய செல்லா கூகை நாணி – அகம் 148/9
ஊர் முழுதும் நுவலும் நின் காணிய சென்மே – அகம் 176/26
காணிய வம்மோ கற்பு மேம்படுவி – அகம் 323/7
தேர் வேள் ஆயை காணிய சென்மே – புறம் 133/7
மாரி வண் கொடை காணிய நன்றும் – புறம் 153/5
ஆட்டி காணிய வருமே நெருநை – புறம் 303/5
காணிய சென்ற இரவல் மாக்கள் – புறம் 313/3
இஞ்சி வான் ஓங்கி இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்து உளதே – கம்.பால:3 9/4
விருந்தினர்கள் நின்னுடைய வேள்வி காணிய வந்தார் வில்லும் காண்பார் – கம்.பால:12 2/3
ஐயன் வில் இறுத்த ஆற்றல் காணிய அமரர் நாட்டு – கம்.பால:13 41/1
காணிய வந்தனன் என்ன காவலன் – கம்.பால:13 60/2
மயில் போல் வருவாள் மனம் காணிய காதல் மன்னன் – கம்.பால:17 15/1
மங்கை மா மணம் காணிய வந்து அருள் – கம்.பால:21 51/3
மஞ்சனை அணி கோலம் காணிய என வந்தான் – கம்.பால:23 21/4
காணிய விழைவது ஓர் கருத்தன் ஆதலால் – கம்.பால:24 47/2
கள் அவிழ் கோதையான் செல்வம் காணிய
புள் எலாம் திருநகர் புகுந்த போன்றவே – கம்.அயோ:2 36/3,4
ஆடல் மான் தேர் குழாம் அவனி காணிய
வீடு எனும் உலகின் வீழ் விமானம் போன்றன – கம்.அயோ:2 41/1,2
காணிய எனல் ஆகும் களி மயில் இவை காணாய் – கம்.அயோ:9 4/4
காணிய நீ இது பின்னும் காண்டியால் – கம்.அயோ:14 45/4
காரியம் உண்மை நின்னை காணிய வந்தேன் என்றாள் – கம்.ஆரண்:6 36/4
காணிய வம் என கலங்கி விம்மினாள் – கம்.ஆரண்:13 47/4
சென்னி நீள் மாலையான் வேள்வி காணிய செல – கம்.கிட்:13 67/2
காணிய விரைவில் செல்லும் கனக மால் வரையும் ஒத்தான் – கம்.சுந்:1 26/4
காணிய வந்தவர் கலக்கம் கைம்மிக – கம்.யுத்2:15 102/3
பூசல் காணிய வந்தனர் அந்தரம் புகுந்தார் – கம்.யுத்2:15 223/4
பொரா நின்றேம் இது காணிய வந்தனர் புலவோர் – கம்.யுத்2:16 229/2
வென்று நின்றருளும் கோலம் காணிய கிடந்த வேட்கை – கம்.யுத்2:17 23/4
எல்லே இவை காணிய எய்தினனோ – கம்.யுத்2:18 30/1
காதல் மைந்தனை காணிய உவந்தது ஓர் கருத்தால் – கம்.யுத்4:40 102/2

மேல்


காணியர் (4)

பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும் – நற் 248/5,6
முந்து வினை எதிர்வர பெறுதல் காணியர்
ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து – பதி 42/17,18
ஆடு நடை அண்ணல் நின் பாடு_மகள் காணியர்
காணிலியரோ நின் புகழ்ந்த யாக்கை – பதி 44/7,8
செல்லாமோ தில் பாண்_மகள் காணியர்
மிஞிறு புறம் மூசவும் தீம் சுவை திரியாது – பதி 60/3,4

மேல்


காணியை (1)

காணியை பெண்மைக்கு எல்லாம் கற்பினுக்கு அணியை பொற்பின் – கம்.யுத்4:40 30/1

மேல்


காணிரோ (2)

அன்னார் இருவரை காணிரோ பெரும – கலி 9/8
பிணையும் காணிரோ பிரியுமோ அவையே – கலி 20/23

மேல்


காணிலியரோ (1)

காணிலியரோ நின் புகழ்ந்த யாக்கை – பதி 44/8

மேல்


காணின் (30)

பராவு அரு மரபின் கடவுள் காணின்
தொழாநிர் கழியின் அல்லது வறிது – மலை 230,231
இருள் துணிந்து அன்ன ஏனம் காணின்
முளி கழை இழைந்த காடு படு தீயின் – மலை 247,248
கொடு வில் கூளியர் கூவை காணின்
படியோர் தேய்த்த பணிவு இல் ஆண்மை – மலை 422,423
கார் எதிர் தண் புனம் காணின் கை வளை – குறு 282/4
தண்ணம் துறைவன் காணின் முன் நின்று – குறு 296/5
கண்ணின் காணின் என் ஆகுவள்-கொல் – ஐங் 84/2
கார் கவின் கொண்ட கானம் காணின்
வருந்துவள் பெரிது என அரும் தொழிற்கு அகலாது – ஐங் 499/2,3
குழூஉ நிலை புதவின் கதவு மெய் காணின்
தேம் பாய் கடாத்தொடு காழ் கைநீவி – பதி 53/16,17
ஒல்லார் யானை காணின்
நில்லா தானை இறை கிழவோயே – பதி 54/16,17
புறஞ்சிறை வயிரியர் காணின் வல்லே – பதி 64/8
புலப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின்
கலப்பென் என்னும் இ கையறு நெஞ்சே – கலி 67/8,9
ஊடுவென் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின்
கூடுவென் என்னும் இ கொள்கையில் நெஞ்சே – கலி 67/12,13
துனிப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின்
தனித்தே தாழும் இ தனியில் நெஞ்சே – கலி 67/16,17
இடையும் நிறையும் எளிதோ நின் காணின்
கடவுபு கை தங்கா நெஞ்சு என்னும் தம்மோடு – கலி 77/22,23
காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின் என் உற்றாய் – கலி 91/23
நடாஅ கரும்பு அமன்ற தோளாரை காணின்
விடாஅல் ஓம்பு என்றார் எமர் – கலி 112/6,7
கடாஅயார் நல்லாரை காணின் விலக்கி நயந்து அவர் – கலி 112/8
கையாறு செய்தானை காணின் கலுழ் கண்ணால் – கலி 147/48
கொன்னும் சிவப்போள் காணின் வென் வேல் – அகம் 60/12
புன் தலை மன்றம் காணின் வழி நாள் – அகம் 301/24
நீ மெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அ தக ஒறுத்தி – புறம் 10/3,4
மன்று படு பரிசிலர் காணின் கன்றொடு – புறம் 135/11
அறியுநர் காணின் வேட்கை நீக்கும் – புறம் 154/2
நீயே அமர் காணின் அமர் கடந்து அவர் – புறம் 167/1
அவரே நின் காணின் புறங்கொடுத்தலின் – புறம் 167/5
கருதின் வேம் உள்ளமும் காணின் வேம் நயனமும் – கம்.பால:7 5/4
காணின் கலந்த துயர் தீரும் அன்றி அயல் இல்லை என்று கடுகி – கம்.ஆரண்:13 70/2
களி படா மனத்தவன் காணின் கற்பு எனும் – கம்.கிட்:1 9/1
கால்வாள் காணின் காலனும் உட்கும் கதம் மிக்காள் – கம்.சுந்:2 76/4
நம்பி இவன்-தனை காணின் கொல்லும் இறை நல்கானால் – கம்.யுத்2:16 352/2

மேல்


காணினும் (12)

வரை அர_மகளிர் இருக்கை காணினும்
உயிர் செல வெம்பி பனித்தலும் உரியிர் – மலை 190,191
சூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும்
ஞெரேரென நோக்கல் ஓம்பு-மின் உரித்து அன்று – மலை 239,240
புள்ளு பதி சேரினும் புணர்ந்தோர் காணினும்
பள்ளி யானையின் வெய்ய உயிரினை – நற் 253/1,2
கடு வரல் அருவி காணினும் அழுமே – ஐங் 251/4
காணினும் கலிழும் நோய் செத்து – ஐங் 270/4
போர் வாய்ப்ப காணினும் போகாது கொண்டு ஆடும் – கலி 95/16
நெடிது சேண் இகந்தவை காணினும் தான் உற்ற – கலி 99/18
காணினும் என்னை அறிதிர் கதிர் பற்றி – கலி 147/26
கந்து காணினும் கைத்தலம் கூப்புமால் – கம்.ஆரண்:6 73/2
காணினும் காலின் மேல் அரிய காட்சியன் – கம்.யுத்2:16 105/3
என்று காணினும் காட்டினும் ஈது இறை – கம்.யுத்4:33 33/1
குன்று காணினும் கோள் இலது ஆதலால் – கம்.யுத்4:33 33/2

மேல்


காணீர் (10)

காணீர் என்றலோ அரிதே அது நனி – நற் 46/3
குன்றில் துஞ்சும் தன்மை நிகர்க்கும் குறி காணீர் – கம்.யுத்4:33 5/4
என்னும் தன்மைக்கு ஏய்வன பல் வேறு இவை காணீர் – கம்.யுத்4:33 11/4
ஓம குண்டம் ஒப்பன பல் வேறு இவை காணீர் – கம்.யுத்4:33 12/4
கன்னம் மூலத்து அற்றன வெண் சாமரை காணீர்
மன்னும் மா நீர் தாமரை மானும் வதனத்த – கம்.யுத்4:33 13/2,3
ஆளின் முற்றா செம் புனல் வெள்ளத்தவை காணீர்
கோளின் முற்றா செக்கரின் மேக குழுவின்-கண் – கம்.யுத்4:33 14/2,3
தடி உண்டு ஆடி கூளி தடிக்கின்றன காணீர் – கம்.யுத்4:33 15/4
கண்ணில் தீயார் விம்மி உளைக்கும் படி காணீர் – கம்.யுத்4:33 17/4
குச்சி சென்றான் ஒத்துளன் ஆகும் குறி காணீர் – கம்.யுத்4:33 18/4
மாறு ஓர் வெய்யோன் மண்டிலம் ஒக்கின்றது காணீர் – கம்.யுத்4:33 19/4

மேல்


காணீரோ (3)

யாவிரும் எம் கேள்வன் காணீரோ என்பவட்கு – கலி 145/61
ஆட்டன்அத்தியை காணீரோ என – அகம் 236/16
காடு கொடுக்கிலர் ஆகி எடுத்தது காணீரோ – கம்.அயோ:13 22/4

மேல்


காணுதல் (2)

கணத்திடை அவனை நீயும் காணுதல் கருமம் என்றான் – கம்.கிட்:11 87/4
நல் நாள் காணுதல் நன்று அன்றோ – கம்.சுந்:5 52/3

மேல்


காணுதற்கு (4)

காணுதற்கு இனிய வேழ கன்றொடு களிக்கும் முன்றில் – கம்.பால:16 7/2
மேயவன் மணி நிறம் மேனி காணுதற்கு
ஏயுமே இருபது இங்கு இமைப்பு_இல் நாட்டங்கள் – கம்.ஆரண்:12 29/2,3
ஆழம் காணுதற்கு அரியவாய் அகன்ற பேர் ஆழி – கம்.யுத்1:3 3/3
காணுதற்கு இனிய நீள வெண்மையில் கருமை காட்டி – கம்.யுத்1:4 131/3

மேல்


காணுதி (16)

இன்னே என்னை காணுதி நீ என்று இகலி தன் – கம்.பால:17 31/3
கற்றாய் இது காணுதி இன்று என கைம்மறித்தான் – கம்.அயோ:4 132/3
கல் தடம் காணுதி என்னின் கண் அகல் – கம்.அயோ:4 160/3
கைதவ மான் என்று அண்ணல் காணுதி கடையின் என்றான் – கம்.ஆரண்:11 61/4
துணிக்கும் வண்ணம் காணுதி துன்பம் துற என்றான் – கம்.ஆரண்:15 33/4
காணுதி மெய்ம்மை என்று தம்பிக்கு கழறி கண்ணன் – கம்.கிட்:2 19/4
கூவி நின்று ஏவல் கொள்வேன் காணுதி குதலை_சொல்லாய் – கம்.சுந்:3 142/4
பற்றினென் கொணரும் தன்மை காணுதி பழிப்பு இலாதாய் – கம்.சுந்:3 143/4
ஏவம் அ குரங்கை ஐய காணுதி இன்னே என்றார் – கம்.சுந்:6 59/4
சிரம் குவடு என கொணர்தல் காணுதி சினத்தோய் – கம்.யுத்1:2 61/4
காணுதி விரைவின் என்றான் நன்று என கனகன் நக்கான் – கம்.யுத்1:3 124/4
வெம் தொழில் புரியுமாறு காணுதி விடை ஈக என்ன – கம்.யுத்1:9 70/3
கார் வரையை காணுதி மற்று அது காண இ துயர்க்கு கரையும் காண்டி – கம்.யுத்3:24 26/4
கண் குலைகின்றது காணுதி கண்ணால் – கம்.யுத்3:26 34/2
காட்டுகின்றனென் காணுதி ஒரு கணத்து என்னா – கம்.யுத்3:31 34/2
பூண்டனர் தழுவி புக்கார் காணுதி போதி என்றார் – கம்.யுத்4:34 18/4

மேல்


காணுதியால் (7)

கற்பம் பல சென்றது காணுதியால் – கம்.ஆரண்:2 18/4
கடு உண்டு உயிரின் நிலை காணுதியால் – கம்.ஆரண்:13 11/4
கரும்பு உண்ட சொல் மீள்கிலள் காணுதியால் – கம்.ஆரண்:13 18/4
கட்டி தருவென் இது காணுதியால் – கம்.யுத்2:18 12/4
கண்ணால் இவன் வில் தொழில் காணுதியால் – கம்.யுத்2:18 76/4
கை வைப்பு அளவே இறல் காணுதியால் – கம்.யுத்2:18 78/4
காகாதிகள் நுங்குதல் காணுதியால் – கம்.யுத்2:18 80/4

மேல்


காணுதியோ (2)

கதி ஏதும் இலார் துயர் காணுதியோ
மதியேன் மதியேன் உனை வாய்மை இலா – கம்.யுத்3:23 11/2,3
கருவும் மாண்டு அற காணுதியோ கலை – கம்.யுத்4:41 75/3

மேல்


காணுதும் (3)

இ மலை காணுதும் ஏழை மானை அ – கம்.கிட்:14 16/1
நன்னுதல் நாமும் வெம் போர் காணுதும் நாளை என்றான் – கம்.யுத்3:24 45/4
நின்று காணுதும் நேமியினானுழை – கம்.யுத்4:33 33/3

மேல்


காணுதுமால் (1)

கன்னங்களின் வேறு உள காணுதுமால்
பொன்னின் ஒளி மேனி பொருந்திய ஏழ் – கம்.ஆரண்:11 53/2,3

மேல்


காணுநர் (8)

கடும் களிறு ஓட்டலின் காணுநர் இட்ட – மது 597
காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின் – மலை 476
இனிதே காணுநர் காண்பு-உழி வாழ்தல் – நற் 216/2
பாணியும் உடைத்து அது காணுநர் பெறினே – குறு 136/5
காணுநர் கை புடைத்து இரங்க – பதி 19/26
நாள் குறைபடுதல் காணுநர் யாரே – பரி 11/38
காணுநர் எள்ள கலங்கி தலை வந்து என் – கலி 139/20
காணுநர் இன்மையின் செத்தனள் பேணி – அகம் 16/8

மேல்


காணுநன் (1)

யாணர் ஊரன் காணுநன் ஆயின் – நற் 390/7

மேல்


காணும் (40)

செல் மழை இயக்கம் காணும்
நன் மலை நாடன் காதல் மகளே – நற் 44/11,12
கனவில் காணும் இவளே – ஐங் 234/3
அந்தணர் காணும் வரவு – பரி 2/68
காணும் பொழுதின் நோக்கல் செல்லாது – கலி 49/8
நின் முகம் காணும் மருந்தினேன் என்னுமால் – கலி 60/19
வளை நெகிழ்பு யாம் காணும்_கால் – கலி 80/13
வெரூஉதும் காணும் கடை – கலி 87/2
காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/9
இ குடி பிறந்தோர்க்கு எண்மை காணும் என – புறம் 43/19
கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும்
இந்திரன் என கடிது எழுந்து அடி பணிந்தான் – கம்.பால:6 5/3,4
காணும் நெடும் சிலை கால் வலிது என்பார் – கம்.பால:13 28/1
கயல் பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார் – கம்.பால:13 42/4
பெற்று உயிர் பின்னும் காணும் ஆசையால் சிறிது பெற்ற – கம்.பால:13 44/2
பெரும் தடம் கண்ணி காணும் பேர் எழில் ஆசை தூண்ட – கம்.பால:21 17/3
கல் காணும் திண்மையான் கரை காணா காதலான் – கம்.அயோ:13 26/1
மல் காணும் திரு நெடும் தோள் மழை காணும் மணி நிறத்தாய் – கம்.அயோ:13 26/3
மல் காணும் திரு நெடும் தோள் மழை காணும் மணி நிறத்தாய் – கம்.அயோ:13 26/3
நின் காணும் உள்ளத்தான் நெறி எதிர் நின்றனன் என்றான் – கம்.அயோ:13 26/4
கங்கையும் இராமன் காணும் காதலது என்ன மாதோ – கம்.அயோ:13 50/4
கடும் தொழில் அரக்கனை காணும் கண்ணினே – கம்.ஆரண்:12 35/4
அ வழி அவனை காணும் அருத்தியால் அணுக வந்தேம் – கம்.கிட்:2 20/2
உற்றாய் உம்பியை ஊழி காணும் நீ – கம்.கிட்:8 13/3
களவு செய்தவன் உறை காணும் காலம் வந்து – கம்.கிட்:10 95/3
அளியால் இ ஊர் காணும் நலத்தால் அணைகின்றேன் – கம்.சுந்:2 81/3
காணும் துணையும் கழிவீர்_அலிர் நான் – கம்.சுந்:4 8/3
அறை இரும் கழலவன் காணும் ஆசையால் – கம்.சுந்:4 11/2
மாட்டு வந்தது காணும் மதியினால் – கம்.சுந்:12 104/4
கல்லிடை கிழிக்கும் உருமின் கடுமை காணும்
வில்லிடை கிழித்த மிடல் வாளி வெருவி தம் – கம்.யுத்1:2 62/2,3
கருத்தினன் அன்றே தன் பொன் கழல் அடைந்தோரை காணும்
அருத்தியன் அமலன் தாழாது ஏகுதி அறிஞ என்றான் – கம்.யுத்1:4 127/3,4
இருவரை ஒருங்கு காணும் யோகியும் என்னல் ஆனான் – கம்.யுத்1:9 25/4
கலங்கிய கங்குல் ஆகி நீங்கிய கற்பம் காணும்
நலம் கிளர் தேவர்க்கேயோ நான்மறை முனிவர்க்கேயோ – கம்.யுத்1:13 23/1,2
கடை உறு நோக்கினின் காணும் காட்சியான் – கம்.யுத்2:15 109/4
காதங்கள் கோடி கடை சென்று காணும் நயனங்கள் வாரி கலுழ – கம்.யுத்2:19 245/1
மால் கடல் சேனை காணும் வானவர் மகளிர் மான – கம்.யுத்3:22 9/3
கலக்குவென் இது காணும் உன் தமையனும் கண்ணால் – கம்.யுத்3:22 62/4
ஊழி காணும் நீ உதவினாய்-அரோ – கம்.யுத்3:24 112/4
கனவு கண்டனனே என்ன கதுமென எழுந்து காணும்
வினை இனி உண்டே வல்லை விளக்கின் வீழ் விட்டில் என்ன – கம்.யுத்3:26 70/2,3
கல்லும் நெடு மலையும் பல மரமும் கடை காணும்
புல்லும் சிறு கொடியும் இடை தெரியா-வகை புரிய – கம்.யுத்3:27 106/1,2
கடும் திறல் அமர் களம் காணும் ஆசையால் – கம்.யுத்4:40 39/1
ஊழியின் இறுதி காணும் வலியினது உயர் பொன் தேரின் – கம்.யுத்4:42 2/1

மேல்


காணும்-கால் (5)

எவ்வ நோய் யாம் காணும்-கால்
ஐய திங்கள் குழவி வருக என யான் நின்னை – கலி 80/17,18
அல்குல் வரி யாம் காணும்-கால்
ஐய எம் காதில் கனம் குழை வாங்கி பெயர்-தொறும் – கலி 80/21,22
பல் இதழ் மலர் உண்கண் பனி மல்க காணும்-கால்
சுரந்த வான் பொழிந்து அற்றா சூழ நின்று யாவர்க்கும் – கலி 100/10,11
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊர காணும்-கால்
உறை வரை நிறுத்த கோல் உயிர் திறம் பெயர்ப்பான் போல் – கலி 100/14,15
பழி தபு வாள் முகம் பசப்பு ஊர காணும்-கால்
ஆங்கு – கலி 100/18,19

மேல்


காணும்-காலே (4)

இனிதே தெய்ய நின் காணும்-காலே – நற் 230/10
வதுவை நாண் ஒடுக்கமும் காணும்-காலே – நற் 393/13
பழி யாங்கு ஒல்பவோ காணும்-காலே – குறு 252/8
நாணு_தகவு உடைத்து இது காணும்-காலே – புறம் 44/16

மேல்


காணும்-காலை (1)

நாணு_தக்கன்று அது காணும்-காலை
உயிர் ஓர் அன்ன செயிர் தீர் நட்பின் – நற் 72/2,3

மேல்


காணும்-தோறும் (1)

கொம்பினை காணும்-தோறும் குரிசிற்கும் அன்னதே ஆம் – கம்.பால:13 43/2

மேல்


காணும்_கால் (1)

வளை நெகிழ்பு யாம் காணும்_கால்
ஐய காமரு நோக்கினை அத்தத்தா என்னும் நின் – கலி 80/13,14

மேல்


காணுமாறு (3)

தேயா_மண்டிலம் காணுமாறு இன்று – பரி 17/32
உடல் கண்டோம் இனி முடிவு உள காணுமாறு உளதோ – கம்.கிட்:12 35/2
பின்பு காணுமாறு உரைத்தது என்று உரைத்தனன் பெரியோன் – கம்.யுத்4:41 13/4

மேல்


காணுமேல் (1)

கண்டனை நின்றாய் என்று காணுமேல் அரக்கன் காய்தல் – கம்.சுந்:6 40/3

மேல்


காணுமோ (3)

கன்னியும் இ சிலை காணுமோ என்பார் – கம்.பால:13 8/4
வார் கழல் தம்பி தன்மை காணுமோ வள்ளல் என்பார் – கம்.யுத்2:19 195/4
வருத்தம் காணுமோ மன்னவன் என்னலும் அன்னான் – கம்.யுத்4:32 40/3

மேல்


காணுமோர்க்கே (1)

செலவு பெரிது இனிது நின் காணுமோர்க்கே
இன்னாது அம்ம அது தானே பன் மா – பதி 83/5,6

மேல்


காணூஉ (7)

துனைஇய மாலை துன்னுதல் காணூஉ
நேர் இறை முன்கை பற்றி நுமர் தர – குறி 230,231
சுரன் அணி கொண்ட கானம் காணூஉ
அழுங்குக செய் பொருள் செலவு என விரும்பி நின் – ஐங் 357/2,3
முழவு இமிழ் மூதூர் விழவு காணூஉ பெயரும் – பதி 30/20
குடை_நிழல் தோன்றும் நின் செம்மலை காணூஉ
இவன் மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு உள்ளா – கலி 84/11,12
ஒட்டாது உறையுநர் பெருக்கமும் காணூஉ
ஒரு பதி வாழ்தல் ஆற்றுப தில்ல – அகம் 279/2,3
படு மகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே – புறம் 278/8,9
அங்கு நின்ற என் காணூஉ
சேய் நாட்டு செல் கிணைஞனை – புறம் 377/13,14

மேல்


காணேம் (3)

யாம் எம் காதலர் காணேம் ஆயின் – குறு 290/3
காணேம் அல்லேம் கண்டனம் கடத்து இடை – கலி 9/9
மிடல் இங்கு இவர் வெம் தொழிற்கு ஒப்புரை வேறு காணேம் – கம்.கிட்:7 49/4

மேல்


காணேன் (18)

யானோ காணேன் அதுதான் கரந்தே – நற் 158/2
யாண்டும் காணேன் மாண் தக்கோனை – குறு 31/3
அ வழி என்றும் யான் காணேன் திரிதர – கலி 97/4
மென் தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால் யான் காணேன்
நன்று தீது என்று பிற – கலி 142/49,50
நிழல் செய்து உழறல் காணேன் யான் என – அகம் 208/12
வெளி நின்றவரோ போய் மறைந்தார் விலக்க ஒருவர்-தமை காணேன்
எளியள் பெண் என்று இரங்காதே எல்லி யாமத்து இருள்-ஊடே – கம்.பால:10 68/1,2
புகுத கண்ட கண்ணால் போக காணேன் என்றான் – கம்.அயோ:4 59/4
கைக்கண் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன்
அ கை கரியின் குரலே அன்று ஈது என்ன வெருவா – கம்.அயோ:4 75/2,3
கை ஆர் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன் – கம்.அயோ:4 80/4
ஒப்பு ஒன்றும் உலகில் காணேன் பல நினைந்து உலைவென் இன்னும் – கம்.கிட்:13 43/4
மெய் உளது மேல் உலகம் ஏறும் நெறி காணேன்
உய்யும் நெறி உண்டு உதவுவீர் எனின் உபாயம் – கம்.கிட்:14 63/2,3
களிக்கின்றார் அலால் கவல்கின்றார் ஒருவரை காணேன் – கம்.சுந்:2 28/4
ஊழியான் பெரும் தேவி ஒருத்தியுமே யான் காணேன்
ஆழி தாய் இடர்_ஆழியிடையே வீழ்ந்து அழிவேனோ – கம்.சுந்:2 227/3,4
கையும் கால்களும் இழந்தனென் வேறு இனி உதவல் ஆம் துணை காணேன்
மையல் நோய்-கொடு முடிந்தவன் நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு – கம்.யுத்2:16 347/2,3
மின் இலைய வேலோனே யான் உன் விழி காணேன்
நின் நிலை யாது என்னேன் உயிர் பேணி நிற்கின்றேன் – கம்.யுத்2:17 79/1,2
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன் உரை காணேன்
வந்தனென் ஐயா வந்தனென் ஐயா இனி வாழேன் – கம்.யுத்3:22 202/3,4
ஊறாநின்ற புண்ணுடையாய்-பால் உயிர் காணேன்
ஆறாநின்றேன் ஆவி சுமந்தேன் அழிகின்றேன் – கம்.யுத்3:22 204/1,2
எனையன தொடரும் என்பது உணர்கிலேன் இறப்பும் காணேன் – கம்.யுத்3:26 77/4

மேல்


காணேன்-கொல் (1)

கொலைவனை காணேன்-கொல் யான் – கலி 147/25

மேல்


காத்த (17)

பூத்தன்று பெரும நீ காத்த நாடே – பதி 13/28
கள்ளின் களி எழ காத்த ஆங்கு அலர் அஞ்சி – பரி 10/65
காத்த கால் மள்ளர் வெள்ள கலி பறை கறங்க கைபோய் – கம்.பால:1 18/1
காத்த கண்ணன் மணி உந்தி கமல நாளத்திடை பண்டு – கம்.பால:10 74/3
தார் காத்த நறும் குஞ்சி தனயர்கள் என் தவம் இன்மை – கம்.பால:12 18/1
வார் காத்த வன முலையார் மணி வயிறு வாய்த்திலரால் – கம்.பால:12 18/2
நீர் காத்த கடல் புடை சூழ் நிலம் காத்தேன் என்னின் பின் – கம்.பால:12 18/3
காத்த அங்குசம் நிமிர்ந்திட கால் பிடித்து ஓடி – கம்.பால:15 6/2
கண் கடவாது காத்த காரிகை வலியளே காண் – கம்.பால:21 7/4
கண் உறு கவினராய் இனிது காத்த அம் – கம்.அயோ:2 65/2
காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்_வண்ணன் – கம்.அயோ:2 76/2
என்னை என்னையே ஈன்று காத்த என் – கம்.அயோ:11 129/3
நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற – கம்.கிட்:9 29/1
மற்றை நல் அணிகள் காண் உன் மங்கலம் காத்த மன்னோ – கம்.சுந்:4 35/4
தாய் தெரிந்து உலகு காத்த தவத்தியை தன்னை கொல்லும் – கம்.யுத்1:9 32/1
ஞாலமும் விசும்பும் காத்த நானில கிழவன் மைந்தன் – கம்.யுத்3:22 19/3
மன்றல் ஆகம் ஆம் காத்த மா மணி இன்று வாங்க – கம்.யுத்4:40 104/4

மேல்


காத்தது (1)

காத்தது கருணனை கண்டு மாய மா – கம்.யுத்2:16 309/3

மேல்


காத்ததோ (2)

தருமமே காத்ததோ சனகன் நல் வினை – கம்.சுந்:3 71/1
கருமமே காத்ததோ கற்பின் காவலோ – கம்.சுந்:3 71/2

மேல்


காத்தருள் (1)

சூழுற உலைந்து போனேன் காத்தருள் சுருதி மூர்த்தி – கம்.யுத்1:7 5/4

மேல்


காத்தல் (1)

காத்தல் உன் கடன் இவை கடமை என்றனர் – கம்.அயோ:14 129/4

மேல்


காத்தலும் (1)

முடி சூடாமல் காத்தலும் மொய் கானிடை மெய்யே – கம்.அயோ:3 39/2

மேல்


காத்தலை (1)

வீரம் காத்தலை வேண்டு என்று வேண்டுவாய் – கம்.சுந்:5 30/4

மேல்


காத்தவர் (2)

கறங்கு அடல் திகிரி படி காத்தவர்
பிறங்கடை பெரியோய் பெரியோரொடும் – கம்.பால:7 40/1,2
காத்தவர் உளர் எனின் காட்டி காண்டிரால் – கம்.அயோ:12 16/4

மேல்


காத்தவள் (1)

அனை அரும் பண்பினான் நின் தீமை காத்தவள்
அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும் – கலி 44/19,20

மேல்


காத்தவன் (2)

அதிர் கடல் வையகம் அனைத்தும் காத்தவன்
விதி வரும் தனி குடை மீது இலா படை – கம்.அயோ:12 35/1,2
காத்தவன் புகழ் என தேயும் கற்பினாள் – கம்.ஆரண்:6 19/4

மேல்


காத்தவாறு (1)

அடைக்கல பொருள் காத்தவாறு அழகிது என்று அழுதான் – கம்.யுத்3:22 193/4

மேல்


காத்தவை (1)

பிறத்தி யாவையும் காத்தவை பின் உற துடைக்கும் – கம்.அயோ:1 36/3

மேல்


காத்தற்கு (6)

பார் காத்தற்கு உரியாரை பணி நீ என்று அடி பணிந்தான் – கம்.பால:12 18/4
அம் கணன் அவனி காத்தற்கு ஆம் இவன் என்னல் ஆமோ – கம்.அயோ:3 90/1
அறம் காத்தற்கு உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றி – கம்.ஆரண்:1 49/3
ஓயாநின்றேன் உயிர் காத்தற்கு உரியார் யாவர் உடுபதியே – கம்.ஆரண்:10 114/4
நின்று பல் உயிர் காத்தற்கு நேர்ந்த யான் – கம்.ஆரண்:14 16/1
கானே வைக கண்துயில் கொள்ளாது அயல் காத்தற்கு
ஆனாள் என்னே என்றவர் முன்னே அவர் இன்றி – கம்.ஆரண்:15 28/2,3

மேல்


காத்தன (1)

காத்தன கூந்தல் கற்றை அற்றம் அ தன்மை கண்டு – கம்.யுத்3:25 9/2

மேல்


காத்தனர் (4)

கண்ணினை காக்கின்ற இமையின் காத்தனர் – கம்.பால:8 30/4
காத்தனர் திரிகின்ற காளை வீரரில் – கம்.பால:8 31/1
காத்தனர் பின் ஒரு களைகண் இன்மையால் – கம்.அயோ:12 10/3
கடுத்தனர் கடுத்த பின்னும் காத்தனர் கவியின் வீரர் – கம்.யுத்2:19 53/4

மேல்


காத்தனன் (2)

பொன்_அனாள் புக்க சாலை காத்தனன் புறத்து நின்றே – கம்.ஆரண்:11 68/4
காற்றுக்கு இறைவன் எனை காத்தனன் அன்பு காந்த – கம்.சுந்:1 44/4

மேல்


காத்தனை (3)

காக்கும் நீ ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே – கம்.பால:8 46/4
கான் இயல் மயில் அன்னாளை காத்தனை இருத்தி என்னா – கம்.ஆரண்:11 67/3
வழியும் காத்து நம் மரபும் காத்தனை – கம்.யுத்3:24 111/4

மேல்


காத்தாய் (1)

காத்தாய் உலகு அனைத்தும் என களித்து ஆடினர் கமலம் – கம்.யுத்3:27 148/3

மேல்


காத்தார் (3)

இன் உயிர்க்கும் இன் உயிராய் இரு நிலம் காத்தார் என்று – கம்.பால:12 9/1
ஆர் உயிர் கொடுத்து காத்தார் எண்_இலா அரசர் அம்மா – கம்.யுத்1:4 116/4
கட்டினார் காத்தார் ஒன்றும் காண்கிலார் இறவு கண்ணுற்று – கம்.யுத்3:22 133/3

மேல்


காத்தான் (6)

கண்டு அங்கு அது மா மரமே கொடு காத்தான்
விண்டு அங்கு அது தீர்ந்தது மன்னன் வெகுண்டான் – கம்.யுத்2:18 237/3,4
கங்கபத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து இளவல் காத்தான்
திங்களின் பாதி கோடி இலக்குவன் தெரிந்து விட்டான் – கம்.யுத்2:19 109/2,3
காற்றின் படை தொடுத்தான் அவன் அதுவே கொடு காத்தான் – கம்.யுத்3:27 129/4
கிட்டிய போதும் காத்தான் இன்னமும் கிளர வல்லான் – கம்.யுத்3:28 5/3
கண்டு ஒரு முறுவல் காட்டி அவற்றினை அவற்றால் காத்தான் – கம்.யுத்3:31 224/4
தம்பியரோடும் தானும் தருமமும் தரணி காத்தான் – கம்.யுத்4:42 21/3

மேல்


காத்தி (10)

கனற்றுபு காத்தி வரவு – பரி 6/86
செரு_முகத்து காத்தி என நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் – கம்.பால:6 11/3
கலங்குறா-வணம் காத்தி போந்து எனா – கம்.அயோ:14 111/3
நின்றாரை காத்தி அயலாரை காய்தி நிலை இல்லா தீவினையும் நீ தந்தது அன்றே – கம்.ஆரண்:2 30/4
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையை காத்தி என்றாள் – கம்.ஆரண்:6 38/4
காத்தி தையலை என்று தன் கற்பகம் – கம்.ஆரண்:7 17/2
குறிக்கொடு காத்தி இன்னே கொல்வென் இ குழுவை என்னா – கம்.ஆரண்:7 60/4
நன்று காத்தி என்று இராமனும் எதிர் செல நடந்தான் – கம்.ஆரண்:8 8/4
எந்தை நீ காத்தி என்றான் யான் இரு சிறையும் ஏந்தி – கம்.கிட்:16 55/2
வள்ளலே காத்தி என்ற மா கரி வருத்தம் தீர – கம்.யுத்1:7 8/3

மேல்


காத்தி-கொல் (1)

இது காத்தி-கொல் என்னா எடுத்து இசிக படை எய்தான் – கம்.யுத்3:27 131/1

மேல்


காத்தி-மன்னோ (1)

மா துயர் நரகம் நண்ணா-வண்ணமும் காத்தி-மன்னோ – கம்.யுத்2:16 160/4

மேல்


காத்திட (1)

கண் அகன் பெரும் படை தலைவர் காத்திட
நண்ணின துணையொடும் பொருதல் நன்று இது – கம்.யுத்2:19 29/2,3

மேல்


காத்தியேல் (1)

கற்பு உடை தேவியை விடாது காத்தியேல்
எற்பு உடை குன்றம் ஆம் இலங்கை ஏழை நின் – கம்.யுத்1:4 53/1,2

மேல்


காத்திர் (1)

எம்மையே காத்திர் என்றற்கு எளிது-அரோ இமைப்பு_இலாதோர்-தம்மையே – கம்.கிட்:2 24/1

மேல்


காத்திரங்களால் (1)

காத்திரங்களால் தலத்தொடும் தேய்ந்தது ஓர் களிறு – கம்.பால:15 6/4

மேல்


காத்திரத்தர் (1)

காத்திரத்தர் மனை காவல் விரும்பும் – கம்.யுத்1:11 16/3

மேல்


காத்திரம் (3)

செரு புகும் கடும் காத்திரம் இழந்தன சிகரம் – கம்.யுத்2:16 210/3
கரம் கிடந்தன காத்திரம் கிடந்தன கறை படும்படி கவ்வி – கம்.யுத்2:16 312/3
தொடர்ந்து நோயொடும் துணை மருப்பு இழந்து தம் காத்திரம் துணி ஆகி – கம்.யுத்2:16 314/3

மேல்


காத்திரமும் (1)

கைத்தலமும் காத்திரமும் கரும் கழுத்தும் நெடும் புயமும் உரமும் கண்டித்து – கம்.யுத்4:33 25/1

மேல்


காத்திருக்கும் (1)

தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடு முடி வலைஞர் குடி-வயின் சேப்பின் – பெரும் 273,274

மேல்


காத்திருந்த (1)

பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே – நற் 153/10

மேல்


காத்திலன் (1)

கார் உதிர் வயிர குன்றை காத்திலன் தோள் மேல் ஏற்றான் – கம்.யுத்2:16 197/3

மேல்


காத்து (47)

செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன்_கோல் அன்ன செம்மைத்து ஆகி – மது 490,491
அன்பும் அறனும் ஒழியாது காத்து
பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த – மது 497,498
காடு காத்து உறையும் கானவர் உளரே – மலை 279
கன்று உடை வேழம் நின்று காத்து அல்கும் – நற் 85/5
தான் தந்தனன் யாய் காத்து ஓம்பல்லே – குறு 294/8
கடி மனை காத்து ஓம்ப வல்லுவள்-கொல்லோ – கலி 24/9
ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி – கலி 26/11
ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி – கலி 26/19
இனையன தீமை நினைவனள் காத்து ஆங்கு – கலி 44/18
கொழுநரை போகாமல் காத்து முழு நாளும் – கலி 109/25
நல் ஆற்றின் உயிர் காத்து நடுக்கு அற தான் செய்த – கலி 118/2
ஒல்லென நீக்கி ஒருவாது காத்து ஓம்பும் – கலி 120/23
செய் என காத்து இனிது அரசு செய்கின்றான் – கம்.பால:4 12/4
ஆர் அணங்கு அனைய மாதர் அடி முறை காத்து போனார் – கம்.பால:14 67/4
மனிதர் வானவர் மற்றுளோர் அற்றம் காத்து அளிப்பார் – கம்.அயோ:1 40/1
காத்து நல்கு-மின் தெய்வதங்காள் என்றார் – கம்.அயோ:4 231/3
காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான் – கம்.அயோ:8 20/4
இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய் என – கம்.ஆரண்:3 25/2
மறக்க முற்றாத தன் வாய்மை காத்து அவன் – கம்.ஆரண்:4 19/1
இந்து நோக்கிய நுதலியை காத்து அயல் இருண்ட – கம்.ஆரண்:6 83/3
கனி இரும் பொழில் காத்து அயல் இருந்தவன் கண்டான் – கம்.ஆரண்:6 84/4
தான் காப்போர் இனி தங்கள் தலை காத்து நின்று உங்கள் – கம்.ஆரண்:6 118/2
வாய்மையும் மரபும் காத்து மன் உயிர் துறந்த வள்ளல் – கம்.கிட்:7 82/1
தீமைதான் பிறரை காத்து தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ – கம்.கிட்:7 82/3
காத்து உறு சோலை-தோறும் கரும் கடல் கடந்த தாளான் – கம்.சுந்:2 99/3
மன் உயிர் காத்து இரும் காலம் வைகினேன் – கம்.சுந்:4 12/3
காத்து இருந்த தனக்கே கடன் இடை – கம்.சுந்:5 31/3
சுந்தர தோளனை தொடர்ந்து காத்து போய் – கம்.சுந்:5 38/3
கற்றை அம் சடை கடவுளும் காத்து அளித்து அழிக்கும் – கம்.யுத்1:3 2/2
காட்டுவாய் உலகம் காட்டி காத்து அவை கடையில் செம் தீ – கம்.யுத்1:7 6/1
கருத்து இலா இறைவன் தீமை கருதினால் அதனை காத்து
திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம் தீராது-ஆயின் – கம்.யுத்2:16 152/1,2
வள்ளல் காத்து உடன் நிற்கவும் வானர தானையை மற கூற்றம் – கம்.யுத்2:16 335/1
குன்று நின்று அனைய தம்பி புறக்கொடை காத்து நிற்ப – கம்.யுத்2:17 23/2
காத்து நின்ற இருவரை கண்டனன் – கம்.யுத்2:19 155/2
காத்து ஓர் மரம் வீசுறு கை கதழ்வன் – கம்.யுத்3:20 93/1
இ மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால் இரங்கா யார்க்கும் – கம்.யுத்3:24 29/1
காதலின் துணைவரும் மடிய காத்து உழல் – கம்.யுத்3:24 79/2
பழியும் காத்து அரும் பகையும் காத்து எமை – கம்.யுத்3:24 111/3
பழியும் காத்து அரும் பகையும் காத்து எமை – கம்.யுத்3:24 111/3
வழியும் காத்து நம் மரபும் காத்தனை – கம்.யுத்3:24 111/4
சேனையை காத்து என் பின்னே திரு நகர் தீர்ந்து போந்த – கம்.யுத்3:31 66/1
யானையை காத்து மற்றை இறைவனை காத்து எண் தீர்ந்த – கம்.யுத்3:31 66/2
யானையை காத்து மற்றை இறைவனை காத்து எண் தீர்ந்த – கம்.யுத்3:31 66/2
காரியம் என்ன கொண்டார் கடற்படை காத்து நின்றார் – கம்.யுத்3:31 68/3
அளப்ப_அரும் உலகம் யாவும் அளித்து காத்து அழிக்கின்றான் தன் – கம்.யுத்4:34 14/1
அலை மேவும் கடல் புடை சூழ் அவனி எலாம் காத்து அளிக்கும் அடல் கை வீரன் – கம்.யுத்4:37 203/1
கான் ஆள நில_மகளை கைவிட்டு போனானை காத்து பின்பு – கம்.யுத்4:41 64/1

மேல்


காத்துமேல் (1)

கை புகுந்து உறு சரண் அருளி காத்துமேல்
பொய் கொடு வஞ்சனை புணர்த்த போதினும் – கம்.யுத்1:4 73/1,2

மேல்


காத்தே (1)

விழுமாந்தனர் தம் கொழுநரை காத்தே – நற் 320/10

மேல்


காத்தேன் (2)

நீர் காத்த கடல் புடை சூழ் நிலம் காத்தேன் என்னின் பின் – கம்.பால:12 18/3
காணலாம் என்னும் ஆசை தடுக்க என் ஆவி காத்தேன்
ஏண் இலா உடலம் நீக்கல் எளிது எனக்கு எனவும் சொன்னாள் – கம்.யுத்3:23 31/3,4

மேல்


காத (1)

காத கடும் குறி கணத்து இறுதி கண்ணாள் – கம்.சுந்:1 64/1

மேல்


காதங்கள் (2)

கரு வரை காதங்கள் கணக்கு_இலாதன – கம்.யுத்1:8 5/1
காதங்கள் கோடி கடை சென்று காணும் நயனங்கள் வாரி கலுழ – கம்.யுத்2:19 245/1

மேல்


காதத்தேயும் (1)

பல் நெடும் காதத்தேயும் சுட வல்ல பவள செ வாய் – கம்.யுத்1:9 22/3

மேல்


காதம் (4)

எயிற்று இடைக்கிடை இரு காதம் ஈண்டிய – கம்.ஆரண்:15 11/3
பல்லொடு பல்லுக்கு எல்லை ஆயிரம் காதம் பத்தி – கம்.யுத்1:3 156/1
பாபமே இயற்றினாரை பல் நெடும் காதம் ஓடி – கம்.யுத்1:7 18/1
காதம் நீளிய மலைகளை கடித்து இறுத்து எடுத்து வெம் கனல் பொங்கி – கம்.யுத்2:16 345/2

மேல்


காதல் (165)

கரும் கை வினைஞர் காதல் அம் சிறாஅர் – பெரும் 223
காதல் இன் துணை புணர்-மார் ஆய் இதழ் – மது 550
அல்லல் அன்று அது காதல் அம் தோழி – நற் 25/8
நன் மலை நாடன் காதல் மகளே – நற் 44/12
கடும் தேர் செல்வன் காதல் மகனே – நற் 45/5
காதல் கெழுமிய நலத்தள் ஏது இல் – நற் 161/10
காதல் தானும் கடலினும் பெரிதே – நற் 166/10
மலை உறை குறவன் காதல் மட_மகள் – நற் 201/1
காதல் நம்மொடு நீங்கா மாறே – நற் 231/9
காதல் செய்தவும் காதல் அன்மை – நற் 268/6
காதல் செய்தவும் காதல் அன்மை – நற் 268/6
காண்டல் காதல் கைம்மிக கடீஇயாற்கு – நற் 313/5
சாதலும் இனிதே காதல் அம் தோழி – நற் 327/3
கல் கெழு குறவர் காதல் மட_மகள் – நற் 353/5
காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது – குறு 229/3
காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும் – ஐங் 92/2
கடல் கெழு கொண்கன் காதல் மட_மகள் – ஐங் 195/2
குன்ற குறவன் காதல் மட_மகள் – ஐங் 255/1
குன்ற குறவன் காதல் மட_மகள் – ஐங் 256/1
குன்ற குறவன் காதல் மட_மகள் – ஐங் 258/1
குன்ற குறவன் காதல் மட_மகள் – ஐங் 259/1
குன்ற குறவன் காதல் மட_மகள் – ஐங் 260/1
காதல் புணர்ந்தனள் ஆகி ஆய் கழல் – ஐங் 400/4
புறவு அணி நாடன் காதல் மட_மகள் – ஐங் 424/1
காதல் நன் நாட்டு போதரும் பொழுதே – ஐங் 446/4
ஆம் ஆம் அது ஒக்கும் காதல் அம் காமம் – பரி 6/71
காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று – பரி 8/37
முடியா நுகர்ச்சி முற்றா காதல்
அடியோர் மைந்தர் அகலத்து அகலா – பரி 8/42,43
காதல் காமம் காமத்து சிறந்தது – பரி 9/14
தாம் வேண்டு காதல் கணவர் எதிர்ப்பட – பரி 10/35
கவர்ந்தது போலும் காண்பவர் காதல்
முன்துறை நிறை அணி நின்றவர் மொழி மொழி – பரி 12/35,36
மறப்ப அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய – கலி 2/9
காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய – கலி 69/3
காதல் கொள் காமம் கலக்கு-உற ஏதிலார் – கலி 113/20
காதல் செய்து அருளாது துறந்தார் மாட்டு ஏது இன்றி – கலி 122/3
காதல் செய்து அகன்றாரை உடையையோ நீ – கலி 129/11
தம் காதல் காட்டுவர் சான்றவர் இன் சாயல் – கலி 140/18
பொருளே காதலர் காதல்
அருளே காதலர் என்றி நீயே – அகம் 53/15,16
காதல் வேண்டி என் துறந்து – அகம் 55/16
இகுளை கேட்டிசின் காதல் அம் தோழி – அகம் 138/1
கதழ் கோல் உமணர் காதல் மட_மகள் – அகம் 140/5
அவலம் கொள்ளல் மா காதல் அம் தோழி – அகம் 159/12
காதல் மாறா காமர் புணர்ச்சியின் – அகம் 220/15
காமம் கலந்த காதல் உண்டு எனின் – அகம் 268/6
ஆரா காதல் அவிர் தளிர் பரப்பி – அகம் 273/14
ஏதிலாளன் காதல் நம்பி – அகம் 275/10
காதலர் செய்த காதல்
நீ இன்று மறத்தல் கூடுமோ மற்றே – அகம் 301/27,28
அரிய போலும் காதல் அம் தோழி – அகம் 302/8
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி – அகம் 312/8
வாழ்தல் அன்ன காதல்
சாதல் அன்ன பிரிவு அரியோளே – அகம் 339/13,14
நல்லை காண் இனி காதல் அம் தோழீஇ – அகம் 352/11
பருகு அன்ன காதல் உள்ளமொடு – அகம் 399/4
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும் – புறம் 58/26
தீது இல் நெஞ்சத்து காதல் கொள்ளா – புறம் 73/12
காதல் மறந்து அவர் தீது மருங்கு அறும்-மார் – புறம் 93/6
கரும் கண் எயிற்றி காதல் மகனொடு – புறம் 181/2
காதல் பெறாமையின் கனவினும் அரற்றும் என் – புறம் 198/7
காதல் கிழமையும் உடையவன் அதன்_தலை – புறம் 216/10
காதல் நன் மரம் நீ நிழற்றிசினே – புறம் 272/3
செம் முது பெண்டின் காதல் அம் சிறாஅன் – புறம் 276/3
காக்கம் வம்மோ காதல் அம் தோழீ – புறம் 281/7
கரும்பனூரன் காதல் மகனே – புறம் 381/26
நெஞ்சு அமர் காதல் நின் வெய்யோளொடு – புறம் 391/18
முதிர்கின்ற பெரும் காதல் தழைத்து ஓங்க எடுத்து இறுக முயங்கலோடும் – கம்.பால:5 57/3
காதல் என்ற அளவு அறும் கடலுள் ஆழ்ந்தனன் – கம்.பால:5 66/4
தண்டுதல் இன்றி ஒன்றி தலைத்தலை சிறந்த காதல்
உண்ட-பின் கலவி போரின் ஒசிந்த மென் மகளிரே போல் – கம்.பால:10 7/1,2
கால் உறு கண் வழி புகுந்த காதல் நோய் – கம்.பால:10 41/3
காதல் என்-தன் உயிர் மேலும் இ கரியோன்-பால் உண்டால் – கம்.பால:12 31/3
மயில் போல் வருவாள் மனம் காணிய காதல் மன்னன் – கம்.பால:17 15/1
பொய்கை காதல் கொழுநரும் போன்றதே – கம்.பால:18 19/4
துனி உறு புலவியை காதல் சூழ் சுடர் – கம்.பால:19 64/1
கண்ணினால் காதல் என்னும் பொருளையே காண்கின்றோம் இ – கம்.பால:21 4/1
மனம் கொள் காதல் மறைத்தலை எண்ணினாள் – கம்.பால:21 28/2
பொழிந்த காதல் தொடர பொருள் எலாம் – கம்.பால:21 53/2
கரை செயற்கு அரிய காதல் கடாவிட கடிது சென்றார் – கம்.பால:22 2/3
காதல் கண்டு உணர்ந்தன கதிரும் திங்களும் – கம்.பால:23 52/2
காதல் பொங்கிட கண் பனி உகுத்திட கனி வாய் – கம்.அயோ:1 58/3
காதல் உற்றிலன் இகழ்ந்திலன் கடன் இது என்று உணர்ந்தும் – கம்.அயோ:1 69/2
துன்னு காதல் சுமித்திரையோடும் போய் – கம்.அயோ:2 6/3
புல்கு காதல் புரவலன் போர் வலாய் – கம்.அயோ:2 13/3
காதல் உன் பெரும் கணவனை அஞ்சி அ கனி வாய் – கம்.அயோ:2 81/1
துன்னு காதல் துரப்ப வந்தவை சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு – கம்.அயோ:3 67/3
உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட வந்தது அன்றே – கம்.அயோ:3 71/2
முன் பயந்தெடுத்த காதல் புதல்வனை முறையினோடும் – கம்.அயோ:3 77/1
பணி தலைநின்ற காதல் சுமந்திரன் பரிவின் சென்றான் – கம்.அயோ:3 82/4
வீங்கு இரும் காதல் காட்டி விரி முகம் கமல பீடத்து – கம்.அயோ:3 104/3
செம் கை கூப்பி நின் காதல் திரு மகன் – கம்.அயோ:4 3/2
காதல் பெற்று இ நகர் வர காண்டியால் – கம்.அயோ:4 23/4
காதல் புதல்வன் பெயரே புகல்வான் உயிரும் கண்டான் – கம்.அயோ:4 38/4
ஆராத காதல் அரசர்களும் அந்தணரும் – கம்.அயோ:4 92/2
காதல் முதிர கருத்து அழிந்தான் ஆம் என்பார் – கம்.அயோ:4 103/2
உள் ஊறு காதல் இலள் போல் என்று உள் அழிந்தார் – கம்.அயோ:4 105/4
மா காதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும் – கம்.அயோ:4 146/2
அரிய தாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதர கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த அன்றே – கம்.அயோ:8 14/1,2
காதல் முந்தி களிக்கின்ற சிந்தையான் – கம்.அயோ:11 1/2
கட்கிலார் களை காதல் கொழுநரோடு – கம்.அயோ:11 21/3
மேவு காதல் நிதியின் வெறுக்கையும் – கம்.அயோ:11 32/3
கழிந்தது துயர் நெடும் காதல் தூண்டவே – கம்.அயோ:12 25/4
புனை சுழல் புலவு வேல் கை புளிஞர்_கோன் பொரு_இல் காதல்
அனையவற்கு அமைவின் செய்தான் ஆர் அவற்கு அன்பு இலாதார் – கம்.அயோ:13 37/2,3
நினைவு_அரும் குணம்-கொடு அன்றோ இராமன் மேல் நிமிர்ந்த காதல் – கம்.அயோ:13 37/4
இரைத்த காதல் இரும் தவத்தோர்க்கு எலாம் – கம்.அயோ:14 5/2
தேவு காதல் சீரியோன் – கம்.ஆரண்:1 69/1
காதல் மிக நின்று எழில் கமண்டலுவின் நல் நீர் – கம்.ஆரண்:3 48/2
ஆன்ற காதல் அஃது உற எய்துழி – கம்.ஆரண்:6 81/1
கடிதின் ஓடினென் எடுத்து ஒல்லை கரந்து அவள் காதல்
வடிவினானுடன் வாழ்வதே மதி என மதியா – கம்.ஆரண்:6 82/3,4
நூக்கல் ஆகலாத காதல் நூறு_நூறு கோடி ஆய் – கம்.ஆரண்:10 90/1
கண்டனென் என்று வீரற்கு ஆண்டு ஒரு காதல் காட்ட – கம்.ஆரண்:14 6/2
பின் சென்று காதல் கூர பேழ்கணித்து இரங்குகின்ற – கம்.கிட்:2 10/3
என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவு_இல் காதல்
அன்பினுக்கு அவதி இல்லை அடைவு என்-கொல் அறிதல் தேற்றேன் – கம்.கிட்:2 13/3,4
என நினைந்து இனைய எண்ணி இவர்கின்ற காதல் ஓத – கம்.கிட்:3 20/1
உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என் காதல்
சுற்றம் உன் சுற்றம் நீ என் இன் உயிர் துணைவன் என்றான் – கம்.கிட்:3 27/3,4
சிந்து ஓடு அரி ஒண் கண் திலோத்தமை காதல் செற்ற – கம்.கிட்:7 48/3
கடலிடை கிடந்த காதல் தாதையை கண்ணின் கண்டான் – கம்.கிட்:7 145/4
தாள் உடை கோடல் தம்மை தழீஇயின காதல் தங்க – கம்.கிட்:10 27/2
கரும் தகைய தண் சினைய கைதை மடல் காதல்
தரும் தகைய போது கிளையில் புடை தயங்க – கம்.கிட்:10 77/1,2
காவி நாள்_மலர் கண்ணியர் காதல் நீர் – கம்.கிட்:11 30/4
சிதைவு அகல் காதல் தாயை தந்தையை குருவை தெய்வ – கம்.கிட்:11 61/1
கை தொடர்ந்து அயல் செல காதல் முன் செல – கம்.கிட்:11 123/4
கண்ணிய கணிப்ப_அரும் செல்வ காதல் விட்டு – கம்.கிட்:11 124/1
கணம் குழையினாளொடு உயர் காதல் ஒருவாது உற்று – கம்.கிட்:14 58/3
கண்ணிடை நோக்கி உற்ற கருணையான் சனகன் காதல்
பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமன் பேரை – கம்.கிட்:16 56/2,3
வருந்தேன் அது என் துணை வானவன் வைத்த காதல்
அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால் – கம்.சுந்:1 49/1,2
முன்பில் சிறந்தார் இடை உள்ளவர் காதல் முற்ற – கம்.சுந்:1 50/1
கள் உற கனிந்த பங்கி அரக்கரை கடுத்த காதல்
புன் உற தொடர்வ மேனி புலால் உற கடிது போவ – கம்.சுந்:2 35/1,2
காதல் அம் கள் உண்டார் போல் முறைமுறை களிக்கின்றாரை – கம்.சுந்:2 106/4
மா துயர் காதல் தூண்ட வழியின்-மேல் வைத்த கண்ணார் – கம்.சுந்:2 112/3
ஆணியின் கிடந்த காதல் அகம் சுட அருவி உண் கண் – கம்.சுந்:2 185/1
கான் உயர்த்த தார் இராமன்-மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு – கம்.சுந்:2 199/3
காவி அம் கண்ணிதன்-பால் கண்ணிய காதல் நீரின் – கம்.சுந்:2 211/3
நகும் தகை முகத்தன் காதல் நடுக்கு உறு மனத்தன் வார் தேன் – கம்.சுந்:2 212/2
ஏக வாளி அ இந்திரன் காதல் மேல் – கம்.சுந்:3 28/1
காதல் நீ அறத்து எல்லை கடத்தியோ – கம்.சுந்:12 95/4
நீங்கியது அரும் துயர் காதல் நீண்டதே – கம்.சுந்:14 24/4
தன்னது ஆய நெடு மானம் துயரம் காதல் இவை தழைப்ப – கம்.யுத்1:1 11/2
காதல் நான்முகனாலும் கணிப்ப_அரிய கலை அனைத்தும் கதிரோன் முன் சென்று – கம்.யுத்1:4 102/3
கருத்து உற நோக்கி போந்த காலமும் நன்று காதல்
அருத்தியும் அரசின் மேற்றே அறிவினுக்கு அவதி இல்லை – கம்.யுத்1:4 104/1,2
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனேம் – கம்.யுத்1:4 143/3
காண்டல்-அதன்-மேல் நெடிய காதல் முதிர்கின்றான் – கம்.யுத்1:9 1/4
கண்டனன் என பெரிய காதல் முதிர்கின்றான் – கம்.யுத்1:9 2/4
பொருந்திய காதல் தூண்ட பொன் நகர் காண்பான் போல – கம்.யுத்1:10 1/2
மன்னுயிர் அனைய காதல் துணைவனை வரவு காணான் – கம்.யுத்1:12 26/2
அணி பறித்து அழகு செய்யும் அணங்கின்-மேல் வைத்த காதல்
பிணி பறித்து இவனை யாவர் முடிப்பவர் படிக்கண் பேழ் வாய் – கம்.யுத்1:14 18/1,2
போக்குவென் மனத்துறு காதல் புன்கண் நோய் – கம்.யுத்2:16 279/4
காதல் விண்ணிடை கண்டனர் அல்லது கணவர்-தம் உடல் நாடும் – கம்.யுத்2:16 317/3
அந்தரம் உணரின் மேல்_நாள் அகலிகை என்பாள் காதல்
இந்திரன் உணர்ந்த நல்கி எய்தினாள் இழுக்குற்றாளோ – கம்.யுத்2:17 16/1,2
கண்ட காலையில் விலங்கினான் இரவி காதல் காதுவது ஓர் காதலால் – கம்.யுத்2:19 69/3
கதிரவன் காதல் மைந்தன் கழல் இளம் பசும் காய் அன்ன – கம்.யுத்2:19 200/1
காக்கவும் கற்றிலன் காதல் நண்பரை – கம்.யுத்3:22 38/1
காலம் ஈது என கருதிய இராவணன் காதல்
ஆல மா மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான் – கம்.யுத்3:22 159/1,2
உற மேவிய காதல் உனக்கு உடையார் – கம்.யுத்3:23 10/1
தூய காதல் நீர் துளங்கு கண்ணினான் – கம்.யுத்3:24 108/4
காதல் தம்பியர்க்கும் ஊர்க்கும் நாட்டிற்கும் காட்டிற்று அன்றே – கம்.யுத்3:26 78/4
காதல் நீர் ஓடி ஆடல் கரும் கடல் மடுத்தது அன்றே – கம்.யுத்3:29 42/4
ஆவியின் இனிய காதல் அரக்கியர் முதல்வர் ஆய – கம்.யுத்3:29 43/1
கதுமென ஒருங்கு நோக்கும் பேதையின் காதல் கொண்டான் – கம்.யுத்3:30 8/4
காதல் இந்திரசித்தையும் மாய்வித்தல் கண்டும் – கம்.யுத்3:30 50/4
தொழுதனர் தலைவர் எல்லாம் தோன்றிய காதல் தூண்ட – கம்.யுத்4:33 1/1
தாயினும் தொழ தக்காள்-மேல் தங்கிய காதல் தன்மை – கம்.யுத்4:37 210/3
ஓராதே ஒருவன்-தன் உயிர் ஆசை குல_மகள்-மேல் உற்ற காதல்
தீராத வசை என்றேன் எனை முனிந்த முனிவு ஆறி தேறினாயோ – கம்.யுத்4:38 5/1,2
கள் இருக்கும் மலர் கூந்தல் சானகியை மன சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும் என கருதி உடல் புகுந்து தடவினவோ ஒருவன் வாளி – கம்.யுத்4:38 23/3,4
மேவு காதல் விரை மலர் வேறு இலா – கம்.யுத்4:39 8/2
கண் இலாதவன் காதல் தொடர்தலால் – கம்.யுத்4:40 6/2
காதல் மைந்தனை காணிய உவந்தது ஓர் கருத்தால் – கம்.யுத்4:40 102/2
நெடிய காதல் அம் கலசம்-அது ஆட்டினன் நெடியோன் – கம்.யுத்4:41 37/4
காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே – கம்.யுத்4:41 94/4

மேல்


காதல்-அது (2)

அமைப்பு_அரும் காதல்-அது பிடித்து உந்த அந்தரம் சந்திராதித்தர் – கம்.பால:3 3/3
ஆண்தகையும் அன்பினொடு காதல்-அது கூர – கம்.யுத்1:9 1/1

மேல்


காதல்கள் (1)

சினத்தொடு காதல்கள் செய்த போரிடை – கம்.பால:19 61/3

மேல்


காதல (1)

சூரியன் காதல சொல்லி என் பல – கம்.யுத்1:8 3/2

மேல்


காதலது (1)

கங்கையும் இராமன் காணும் காதலது என்ன மாதோ – கம்.அயோ:13 50/4

மேல்


காதலம் (4)

காமுறு தோழி காதலம் கிளவி – நற் 133/8
யாமும் காதலம் அவற்கு என சாஅய் – அகம் 26/22
காணிய வம்மோ காதலம் தோழி – அகம் 73/11
பேது உற்றிசினே காதலம் தோழி – அகம் 135/6

மேல்


காதலர் (139)

நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி – மது 663
காதலர் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்து – நெடு 71
அரிதே காதலர் பிரிதல் இன்று செல – நற் 5/7
அவணர் ஆகுக காதலர் இவண் நம் – நற் 64/11
யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவே – நற் 79/10
எஞ்சா கொள்கை எம் காதலர் வரல் நசைஇ – நற் 83/7
சென்ற காதலர் வழி வழிப்பட்ட – நற் 107/7
காதலர் அகன்று என கலங்கி பேது உற்று – நற் 109/2
கார் எதிர்ந்தன்றால் காலை காதலர்
தவ சேய் நாட்டர் ஆயினும் மிக பேர் – நற் 115/7,8
பெரு நகை கேளாய் தோழி காதலர்
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம் – நற் 129/1,2
இது-கொல் வாழி தோழி காதலர்
வரு குறி செய்த வரை_அக சிறுதினை – நற் 134/2,3
சென்ற காதலர் வந்து இனிது முயங்கி – நற் 174/5
நாம் வெம் காதலர் சென்ற ஆறே – நற் 186/10
பணை தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர்
அரும் செயல் பொருள்_பிணி பிரிந்தனர் ஆக – நற் 193/6,7
செல்வார் அல்லர் நம் காதலர் செலினும் – நற் 208/5
செய்_பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர்
கேளார்-கொல்லோ தோழி தோள – நற் 214/8,9
சென்றோர் மன்ற நம் காதலர் என்றும் – நற் 226/7
இன் உயிர் அன்ன பிரிவு அரும் காதலர்
நீத்து நீடினர் என்னும் புலவி – நற் 237/3,4
அம்ம வாழி தோழி காதலர்
நிலம் புடைபெயர்வது ஆயினும் கூறிய – நற் 289/1,2
செல்ப என்ப காதலர்
ஒழிதும் என்ப நாம் வருந்து படர் உழந்தே – நற் 296/8,9
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து – நற் 333/7
தோலா காதலர் துறந்து நம் அருளார் – நற் 339/1
பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே – நற் 343/10
நேர்வர்-கொல் வாழி தோழி நம் காதலர்
புதுவர் ஆகிய வரவும் நின் – நற் 393/11,12
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே – குறு 4/3,4
காதலர் அகல கல்லென்றவ்வே – குறு 24/6
காதலர் உழையர் ஆக பெரிது உவந்து – குறு 41/1
இசையாது-கொல்லோ காதலர் தமக்கே – குறு 48/7
சுட்டுபு நக்கி ஆங்கு காதலர்
நல்கார் நயவார் ஆயினும் – குறு 60/4,5
யார் வாய் கேட்டனை காதலர் வரவே – குறு 75/5
வாரார் போல்வர் நம் காதலர்
வாழேன் போல்வல் தோழி யானே – குறு 103/5,6
அம்ம வாழி தோழி காதலர்
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப – குறு 104/1,2
சுரனே சென்றனர் காதலர் உரன் அழிந்து – குறு 140/3
காமம் காதலர் கையற விடினே – குறு 152/5
தோள் தோய் காதலர் பிரிக்கும் – குறு 157/3
இஃதோ தோழி நம் காதலர் வரவே – குறு 160/6
காதலர் பிரிந்த என் குறித்து வருமே – குறு 197/5
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே – குறு 202/4,5
நாம் வெம் காதலர் சென்ற ஆறே – குறு 255/8
அம்ம வாழி தோழி காதலர்
இன்னே கண்டும் துறக்குவர்-கொல்லோ – குறு 287/1,2
யாம் எம் காதலர் காணேம் ஆயின் – குறு 290/3
காமம் கடையின் காதலர் படர்ந்து – குறு 340/1
சினை இனிது ஆகிய-காலையும் காதலர்
பேணார் ஆயினும் பெரியோர் நெஞ்சத்து – குறு 341/3,4
பிரிந்து உறை காதலர் வர காண்போரே – குறு 344/8
பெயல் ஆனாதே வானம் காதலர்
நனி சேய் நாட்டர் நம் உன்னலரே – குறு 380/3,4
அரும் பெறல் காதலர் வந்து என விருந்து அயர்பு – குறு 398/6
பாசி அற்றே பசலை காதலர்
தொடு-உழி தொடு-உழி நீங்கி – குறு 399/2,3
அம்ம வாழி தோழி காதலர்
பாவை அன்ன என் ஆய் கவின் தொலைய – ஐங் 221/1,2
காதலர் பிரிந்தோர் கையற நலியும் – ஐங் 223/3
அரிது காதலர் பொழுதே அதனால் – ஐங் 235/2
காடு இறந்தனரே காதலர்
நீடுவர்-கொல் என நினையும் என் நெஞ்சே – ஐங் 311/3,4
இறந்தனரோ நம் காதலர்
மறந்தனரோ தில் மறவா நம்மே – ஐங் 319/3,4
அம்ம வாழி தோழி காதலர்
உள்ளார்-கொல் நாம் மருள்-உற்றனம்-கொல் – ஐங் 340/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே – ஐங் 431/1
நன்றே காதலர் சென்ற ஆறே – ஐங் 432/1
நன்றே காதலர் சென்ற ஆறே – ஐங் 433/1
நன்றே காதலர் சென்ற ஆறே – ஐங் 434/1
நன்றே காதலர் சென்ற ஆறே – ஐங் 435/1
நன்றே காதலர் சென்ற ஆறே – ஐங் 436/1
நன்றே காதலர் சென்ற ஆறே – ஐங் 437/1
நன்றே காதலர் சென்ற ஆறே – ஐங் 438/1
நன்றே காதலர் சென்ற ஆறே – ஐங் 439/1
நன்றே காதலர் சென்ற ஆறே – ஐங் 440/1
பகை வெம் காதலர் திறை தரு முயற்சி – ஐங் 452/3
துறந்து அமைகல்லார் காதலர்
மறந்து அமைகல்லாது என் மடம் கெழு நெஞ்சே – ஐங் 457/3,4
உள்ளார் காதலர் ஆயின் ஒள்_இழை – ஐங் 470/3
வந்தனரால் நம் காதலர்
அம்_தீம்_கிளவி நின் ஆய் நலம் கொண்டே – ஐங் 499/4,5
கழுத்து அமை கை வாங்கா காதலர் புல்ல – பரி 11/116
துறை ஆடும் காதலர் தோள் புணை ஆக – பரி 24/28
தாழ் கதுப்பு அணிகுவர் காதலர் மற்று அவர் – கலி 4/11
ஒள் இழை திருத்துவர் காதலர் மற்று அவர் – கலி 4/15
ஒண் நுதல் நீவுவர் காதலர் மற்று அவர் – கலி 4/19
பிரிவு எண்ணி பொருள்-வயின் சென்ற நம் காதலர்
வருவர்-கொல் வயங்கு_இழாஅய் வலிப்பல் யான் கேஎள் இனி – கலி 11/4,5
அனையவை காதலர் கூறலின் வினை-வயின் – கலி 13/23
துன்னி நம் காதலர் துறந்து ஏகும் ஆரிடை – கலி 16/6
முனை என்னார் காதலர் முன்னிய ஆரிடை – கலி 16/10
அளி ஒரீஇ காதலர் அகன்று ஏகும் ஆரிடை – கலி 16/14
தெருமரல் வாழி தோழி நம் காதலர்
பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர் – கலி 26/22,23
காதலர் புணர்ந்தவர் கதுப்பு போல் கழல்குபு – கலி 27/5
நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே – கலி 27/26
பிரிந்தவர் நுதல் போல பீர் வீய காதலர்
புணர்ந்தவர் முகம் போல பொய்கை பூ புதிது ஈன – கலி 31/4,5
காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லை – கலி 32/16
காதலர் புணர்ந்தவர் கவவு கை நெகிழாது – கலி 33/7
எண்ணிய நாள் வரை இறவாது காதலர்
பண்ணிய மாவினர் புகுதந்தார் – கலி 34/22,23
எள் அறு காதலர் இயைதந்தார் புள் இயல் – கலி 35/23
காதலர் காதலும் காண்பாம்-கொல்லோ – கலி 36/20
அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர் – கலி 106/32
அரும் தலை ஏற்றொடு காதலர் பேணி – கலி 106/47
காதலர் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய் – கலி 118/12
மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கி – கலி 120/13
துனி கொள் துயர் தீர காதலர் துனைதர – கலி 120/21
விரைவனர் காதலர் புகுதர – கலி 134/26
அன்னர் காதலர் ஆக அவர் நமக்கு – கலி 137/24
கெடல் அரும் காதலர் துனைதர பிணி நீங்கி – கலி 144/69
ஒல்லை எம் காதலர் கொண்டு கடல் ஊர்ந்து காலை நாள் – கலி 145/32
சேய் உறை காதலர் செய்_வினை முடித்தே – கலி 148/24
நோய் தணி காதலர் வர ஈண்டு – அகம் 22/20
காடு இறந்தனரே காதலர் மாமை – அகம் 45/6
பொருளே காதலர் காதல் – அகம் 53/15
அருளே காதலர் என்றி நீயே – அகம் 53/16
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர்
வருவர் ஆயின் பருவம் இது என – அகம் 68/10,11
காதலர் பிரிந்த புலம்பின் நோ_தக – அகம் 71/10
கழிய காதலர் ஆயினும் சான்றோர் – அகம் 112/11
நல்காது துறந்த காதலர் என்றும் – அகம் 113/9
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் – அகம் 115/7
பழி தீர் காதலர் சென்ற நாட்டே – அகம் 127/18
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர்
அம் சில் ஓதி ஆய்_இழை நமக்கே – அகம் 129/17,18
காடு இறந்தனரே காதலர் அடு போர் – அகம் 135/10
யாது-கொல் மற்று அவர் நிலையே காதலர்
கருவி கார் இடி இரீஇய – அகம் 139/17,18
கவலை காதலர் இறந்தனர் என நனி – அகம் 159/11
வெம் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உணர – அகம் 175/6
வலித்து வல்லினர் காதலர் வாடல் – அகம் 185/5
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர் – அகம் 187/5
நல்கா காதலர் நலன் உண்டு துறந்த – அகம் 217/16
இறந்தனர் ஆயினும் காதலர் நம்-வயின் – அகம் 223/9
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் – அகம் 227/13
உள்ளார்-கொல்லோ காதலர் உள்ளியும் – அகம் 235/2
ஆள்வினை பிரிந்த காதலர் நாள் பல – அகம் 255/7
கூதிர் நின்றன்றால் பொழுதே காதலர்
நம் நிலை அறியார் ஆயினும் தம் நிலை – அகம் 264/10,11
வரூஉம் என்றனரே காதலர்
வாராய் தோழி முயங்குகம் பலவே – அகம் 285/14,15
காதலர் பிரிந்த கையறு மகளிர் – அகம் 294/4
காதலர் செய்த காதல் – அகம் 301/27
வந்து நின்றனரே காதலர் நம் துறந்து – அகம் 317/21
செய்வோர் ஏ சொல் வாட காதலர்
வருவர் என்பது வாய்வது ஆக – அகம் 323/2,3
அம்ம வாழி தோழி காதலர்
வெண் மணல் நிவந்த பொலம் கடை நெடு நகர் – அகம் 325/1,2
வாழ்தல் வல்லுநர் ஆயின் காதலர்
குவிந்த குரம்பை அம் குடி சீறூர் – அகம் 329/3,4
அவணர் காதலர் ஆயினும் இவண் நம் – அகம் 333/18
தாது உகு தண் பொழில் அல்கி காதலர்
செழு மனை மறக்கும் செவ்வி வேனில் – அகம் 355/7,8
நீடினர்-மன்னோ காதலர் என நீ – அகம் 359/4
கார் தொடங்கின்றே காலை காதலர்
வெம் சின வேந்தன் வியன் பெரும் பாசறை – அகம் 364/9,10
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர் – புறம் 356/5
கைவிட்டனரே காதலர் அதனால் – புறம் 358/5
பூண்ட காதலர் பூட்டு அவிழ் கொங்கையர் – கம்.அயோ:2 1/2
இரைத்த காதலர் ஏகிய இன்னலர் – கம்.ஆரண்:3 23/2
தரும நீரர் தயரதன் காதலர்
செருவில் நேரும் நிருதரை தேடுவார் – கம்.ஆரண்:7 4/3,4
மன்னன் காதலர் வைகு இடம் நண்ணினார் – கம்.ஆரண்:7 14/4
வளர்ந்த காதலர் மகரிகை நெடு முடி அரக்கனை வர காணார் – கம்.சுந்:2 190/1
காதலர் தம்மை நோக்கான் கடல் பெரும் சேனை நோக்கான் – கம்.யுத்2:16 3/2
யாப்புறு காதலர் இராவணற்கு அவர் – கம்.யுத்3:31 183/4

மேல்


காதலர்க்கு (1)

சிந்தின காதலர்க்கு இயைந்த தேரிடை – கம்.யுத்3:22 51/3

மேல்


காதலரின் (1)

எழுவுறு காதலரின் இரைத்து இரைத்து ஏங்கி ஏங்கி – கம்.ஆரண்:5 3/1

மேல்


காதலரும் (1)

உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி – பரி 8/125

மேல்


காதலரை (2)

நகை அமர் காதலரை நாள்_அணி கூட்டும் – பரி 6/12
காதலரை தரும் வேள்விக்கு உரிய எலாம் கடிது அமைப்ப – கம்.பால:12 20/1

மேல்


காதலரொடு (1)

தாம் அமர் காதலரொடு ஆட புணர்வித்தல் – பரி 20/110

மேல்


காதலவரொடும் (1)

கைம்_மகவோடும் காதலவரொடும்
தெய்வம் பேணி திசை தொழுதனிர் செல்-மின் – பரி 15/47,48

மேல்


காதலவன் (1)

கண்பாயல் கொண்டு உள்ளா காதலவன் செய்த – கலி 145/24

மேல்


காதலள் (1)

காதலள் என்னுமோ உரைத்திசின் தோழி – நற் 176/4

மேல்


காதலளே (1)

யாயே கண்ணினும் கடும் காதலளே
எந்தையும் நிலன் உற பொறாஅன் சீறடி சிவப்ப – அகம் 12/1,2

மேல்


காதலற்கு (1)

பூண்ட தேரவன் காதலற்கு ஒரு மொழி புகலும் – கம்.கிட்:12 40/4

மேல்


காதலன் (38)

நயந்த காதலன் புணர்ந்தனள் ஆயினும் – நற் 66/6
காதலன் தந்தமை அறியாது உணர்த்த – நற் 282/4
மறக்குவேன்-கொல் என் காதலன் எனவே – நற் 397/9
எனக்கோ காதலன் அனைக்கோ வேறே – ஐங் 156/5
மந்தி காதலன் முறி மேய் கடுவன் – ஐங் 276/1
நயந்த காதலன் புணர்ந்து சென்றனளே – ஐங் 386/2
காதலன் புதல்வன் அழும் இனி முலைக்கே – ஐங் 424/4
எல்லா துனியும் இறப்ப தன் காதலன்
நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும் – பரி 12/73,74
ஏதில் குறு நரி பட்டு அற்றால் காதலன்
காட்சி அழுங்க நம் ஊர்க்கு எலாஅம் – கலி 65/25,26
இனிது அமர் காதலன் இறைஞ்சி தன் அடி சேர்பு – கலி 71/5
வண்டு_இனம் ஆர்ப்ப இடை விட்டு காதலன்
தண் தார் அகலம் புகும் – கலி 92/40,41
காதலன் செய்த கலக்கு-உறு நோய்க்கு ஏதிலார் – கலி 145/49
காதலன் மன்ற அவனை வர கண்டு ஆங்கு – கலி 147/67
காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து – அகம் 45/13
தன் ஓர் அன்ன தகை வெம் காதலன்
வெறி கமழ் பல் மலர் புனைய பின்னுவிட – அகம் 117/12,13
ஆதிமந்தி காதலன் காட்டி – அகம் 222/10
கலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்த – அகம் 236/19
கோதமன் காதலன் கூறல்-மேயினான் – கம்.பால:13 11/4
மாறு இலா காதலன் செயலை மற்று ஒரு – கம்.பால:19 47/2
பொழிந்த பேர் உவகையன் பொங்கு காதலன்
கழிந்தது என் இடர் என களிக்கும் சிந்தையன் – கம்.அயோ:1 83/2,3
கையை கையின் நெரிக்கும் தன் காதலன்
வைகும் ஆல் இலை அன்ன வயிற்றினை – கம்.அயோ:4 10/1,2
கார் குலாம் நிறத்தான் கூற காதலன் உணர்த்துவான் இ – கம்.அயோ:8 16/1
காதலன் ஆகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன் – கம்.அயோ:8 17/3
தரைத்தலை இழிந்து அவர் தழுவு காதலன்
விரை தடம் தாரினான் வேந்தர் வேந்தன்-தன் – கம்.ஆரண்:4 18/2,3
இளை புரந்து அளித்தல் மேல் இவர்ந்த காதலன்
உளன் என உரைத்தலின் உம்பரான் என – கம்.ஆரண்:15 25/2,3
காதி காதலன் தரு கடலின் அன்னது – கம்.கிட்:1 4/4
எரி கதிர் காதலன் இனைய கூறலும் – கம்.கிட்:6 19/1
என்று அவன் உரைத்தலும் இரவி காதலன்
நின்றனன் விம்மினன் மலர்_கண் நீர் உக – கம்.கிட்:11 108/1,2
தெய்வ தச்சன் மெய் திரு நெடும் காதலன் சேர்ந்தான் – கம்.கிட்:12 21/4
ஆழி மா பரி தேரவன் காதலன் அடிகள் – கம்.கிட்:12 27/3
அன்னான் அரும் காதலன் ஆதலின் அன்பு தூண்ட – கம்.சுந்:1 45/1
மேலவன் காதலன் வலியும் மெய்ம்மையான் – கம்.சுந்:12 22/3
காதலன் மரை மலர் கடவுள் வாளியால் – கம்.சுந்:12 25/3
கார் வரை இருந்தனன் கதிரின் காதலன்
சீரிய சொற்களால் தெருட்ட செம் கணான் – கம்.சுந்:14 14/1,2
மரங்களும் உருக நோக்கும் காதலன் கருணை வள்ளல் – கம்.யுத்1:4 137/2
மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் உற வாலி காதலன் வழங்கினான் – கம்.யுத்2:19 85/2
கட்ட மானிடன் கொல்ல என் காதலன்
பட்டு ஒழிந்தனனே எனும் பல் முறை – கம்.யுத்3:29 14/2,3
மருத்தின் காதலன் மார்பிடை அம்பு எலாம் வாங்கி – கம்.யுத்4:32 40/1

மேல்


காதலனும் (3)

வாலி காதலனும் ஆண்டு மலர் அடி வணங்கினானை – கம்.கிட்:9 26/1
வல்ல மந்திரியரோடும் வாலி காதலனும் மைந்தன் – கம்.கிட்:11 77/1
ஏயினான் இரவி காதலனும் ஏயின பொருட்கு – கம்.கிட்:14 1/2

மேல்


காதலனை (2)

வாலி காதலனை முந்தை வணங்கினன் எண்கின் வேந்தை – கம்.சுந்:14 7/1
எரி அமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனை இடையே வந்து – கம்.யுத்4:41 69/2

மேல்


காதலனோடும் (1)

சூரியன் வெற்றி காதலனோடும் சுடர் வில் கை – கம்.கிட்:17 2/1

மேல்


காதலாய் (1)

காதலாய் நின் இயல் களவு எண்ணி களி மகிழ் – பரி 18/11

மேல்


காதலார் (2)

காதலார் எவன் செய்ப பொருள் இல்லாதார்க்கு என – கலி 14/12
பெற்ற ஆயுளார் பிறந்த காதலார்
சுற்றும் மேவினார் தொழுது வாழ்த்தினார் – கம்.யுத்3:24 114/2,3

மேல்


காதலாரின் (1)

உயிர் உறு காதலாரின் ஒன்றை ஒன்று ஒருவகில்லா – கம்.பால:10 13/2

மேல்


காதலால் (12)

காதலால் கண்டவர் பிறவி காண்குறார் – கம்.பால:8 28/2
மெய்யன் வீரருள் வீரன் மா மகன் மேல் விளைந்து எழு காதலால்
நைய நைய நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி நடுங்குவான் – கம்.அயோ:3 63/2,3
மூண்டு எழு காதலால் முளரி தாள் தொழ – கம்.அயோ:11 42/1
ஆய காதலால் அழுது புல்லினாள் – கம்.அயோ:11 114/4
காதலால் நோக்கினான் கண்ட முனி கணங்கள் – கம்.யுத்1:3 165/2
அகவு காதலால் ஆண்தகை ஆயினும் அனுமன் – கம்.யுத்2:15 213/3
காதலால் என்-மேல் வைத்த கருணையால் கருமம் ஈதே – கம்.யுத்2:16 148/2
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய் – கம்.யுத்2:17 22/4
காரிகை நின்னை எய்தும் காதலால் கருதலாகா – கம்.யுத்2:17 49/1
கண்ட காலையில் விலங்கினான் இரவி காதல் காதுவது ஓர் காதலால்
கண்ட கார் சிதைய மீது உயர்ந்து ஒளிர் மராமரம் சுலவு கையினான் – கம்.யுத்2:19 69/3,4
காதலால் உரைத்தேன் என்றான் உலகு எலாம் கலக்கி வென்றான் – கம்.யுத்3:28 6/4
காதலால் கருமம் ஒன்று கேட்டியால் களித்த சிந்தை – கம்.யுத்4:37 6/2

மேல்


காதலாலே (1)

ஏதி அம் கொழுநர் தம்-பால் எய்திய காதலாலே
தாது இயங்கு அமளி சேக்கை உயிர் இலா உடலின் சாய்வார் – கம்.சுந்:2 112/1,2

மேல்


காதலாள் (2)

ஆக்கிய காதலாள் ஒருத்தி அந்தியில் – கம்.பால:19 51/1
காதலாள் துயரம் நீக்கி தேவர்-தம் கருத்தும் முற்றி – கம்.ஆரண்:13 125/2

மேல்


காதலான் (4)

காதலான் மார்பின் கமழ் தார் புனல் வாங்கி – பரி 24/34
கல் காணும் திண்மையான் கரை காணா காதலான்
அற்கு ஆணி கண்டு அனைய அழகு அமைந்த மேனியான் – கம்.அயோ:13 26/1,2
காதலான் எனலானும் நின் கட்டனென் – கம்.கிட்:7 108/2
காதலான் இனி வேறு எண்ண கடவது என் கதிரோன் மைந்த – கம்.யுத்1:4 117/3

மேல்


காதலி (30)

நாறு இரும் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து – நற் 250/8
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெம் காதலி
திரு முகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும் – நற் 269/5,6
காதலி உழையள் ஆக – நற் 356/8
அரிது வேட்டனையால் நெஞ்சே காதலி
நல்லள் ஆகுதல் அறிந்து ஆங்கு – குறு 120/2,3
மறப்பு அரும் காதலி ஒழிய – குறு 151/5
நின் வெம் காதலி தழீஇ நெருநை – ஐங் 71/2
தகை பெரிது உடைய காதலி கண்ணே – ஐங் 188/4
காதலி உறையும் நனி நல் ஊரே – ஐங் 291/4
எம் வெம் காதலி பண்பு துணை பெற்றே – ஐங் 325/4
கொடிதே காதலி பிரிதல் – ஐங் 332/4
காதலி தழீஇ இனிது இருந்தனனே – ஐங் 406/2
நயந்த காதலி தழீஇ பாணர் – ஐங் 407/1
புகழ் சால் சிறப்பின் காதலி புலம்ப – ஐங் 445/1
யாம் வெம் காதலி நோய் மிக சாஅய் – ஐங் 478/3
நின் வெம் காதலி தன் மனை புலம்பி – ஐங் 480/3
பெரு விறல் காதலி கருதும் பொழுதே – ஐங் 488/2
இயங்காது வதிந்த நம் காதலி
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே – அகம் 19/18,19
திதலை அல்குல் எம் காதலி
புதல்வன் பொய்க்கும் பூ_கொடி நிலையே – அகம் 54/21,22
ஏந்து எழில் மழை கண் எம் காதலி குணனே – அகம் 83/14
தாழ் இரும் கூந்தல் நம் காதலி
நீள் அமை வனப்பின் தோளும்-மார் அணைந்தே – அகம் 87/15,16
துனி தீர் கொள்கை நம் காதலி இனிது உற – அகம் 124/7
உவ இனி வாழிய நெஞ்சே காதலி
முறையின் வழாஅது ஆற்றி பெற்ற – அகம் 142/7,8
உடன்றனள் போலும் நின் காதலி எம் போல் – அகம் 176/18
செறி தொடி முன்கை நம் காதலி
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே – அகம் 225/16,17
நல் எழில் மழை கண் நம் காதலி
மெல் இறை பணை தோள் விளங்கும் மாண் கவினே – அகம் 291/24,25
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே – அகம் 344/13
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே – அகம் 371/14
செயிர் தீர் கொள்கை எம் வெம் காதலி
உயிர் சிறிது உடையள் ஆயின் எம் வயின் – புறம் 210/5,6
தன் அமர் காதலி புல் மேல் வைத்த – புறம் 234/3
காதலி அவளொடு கதழ் எரி முழுகி – கம்.ஆரண்:2 42/2

மேல்


காதலிக்கின் (1)

மிகை புலத்து விளைகின்றது ஒரு பொருளை காதலிக்கின் விளிஞர் ஆவர் – கம்.யுத்1:4 101/4

மேல்


காதலிக்கும் (1)

கண்டாரே காதலிக்கும் கட்டழகும் விடம் அன்றோ – கம்.ஆரண்:6 123/3

மேல்


காதலித்த (2)

பொம்மென்ன வண்டு அலம்பும் புரி குழலை காதலித்த
அம் மன்னர் சேனை தமது ஆசை போல் ஆயிற்றால் – கம்.பால:13 22/3,4
காதலித்த உரு ஆகி அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரிய கண்டான் – கம்.யுத்4:37 201/4

மேல்


காதலித்தார் (1)

இ திருவை நில வேந்தர் எல்லாரும் காதலித்தார் – கம்.பால:13 19/4

மேல்


காதலித்தான் (1)

தானும் அன்னது காதலித்தான் என – கம்.பால:18 32/3

மேல்


காதலித்தியோ (1)

கற்பக நறு நிழல் காதலித்தியோ
மல் பக மலர்ந்த தோள் மன்னர் மன்னனே – கம்.அயோ:11 51/3,4

மேல்


காதலித்து (3)

காதலித்து ஊர்ந்த நின் காம குதிரையை – கலி 96/18
கல் வில்லோடு உலகு ஈந்த கனம் குழையை காதலித்து
சொல் வில்லால் உலகு அளிப்பாய் போர் செய்ய தொடங்கினார் – கம்.பால:13 21/3,4
காதலித்து அயன் அளித்த கடை இட்ட கணித – கம்.ஆரண்:1 17/3

மேல்


காதலியா (1)

கண்ணுள் மணி போல் மகவை இழந்தும் உயிர் காதலியா
உண்ண எண்ணி இருந்தால் உலகோர் என் என்று உரையார் – கம்.அயோ:4 85/1,2

மேல்


காதலியின் (1)

புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும் – ஐங் 403/1

மேல்


காதலின் (39)

காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம் – திரு 94
துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும் – மலை 485
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும் என – கலி 11/3
காதலின் பிரிந்தார்-கொல்லோ வறிது ஓர் – கலி 36/18
இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும் விழு பொருள் – கலி 61/13
காதலின் வளர்ந்த மாதர் ஆகலின் – அகம் 310/8
மூதிலாளருள்ளும் காதலின்
தனக்கு முகந்து ஏந்திய பசும்_பொன் மண்டை – புறம் 289/5,6
முற்றிலென் ஆயினும் காதலின் ஏத்தி – புறம் 373/32
கண்டவர் மனங்கள் கைகோப்ப காதலின்
வண்டு இமிர் கோதையர் வதன ராசியால் – கம்.பால:14 24/1,2
விதைத்த மென் காதலின் வித்து வெம் சிறை – கம்.பால:19 36/1
கரியவன் பின்பு சென்றவன் அரும் காதலின்
பெரியவன் தம்பி என்று இனையது ஓர் பெருமை அ – கம்.பால:20 25/1,2
பெருத்த காதலின் பேது உறு மாதரின் – கம்.பால:21 37/1
கண்ட மாதரை காதலின் நோக்கினாள் – கம்.அயோ:2 3/1
மேவு காதலின் வைகுதிர் விண்ணினும் இனிதால் – கம்.அயோ:9 33/3
என்று காதலின் ஏயினன் அடி தொழுது ஏத்தி – கம்.அயோ:9 34/1
உருகு காதலின் தழை-கொண்டு மழலை வண்டு ஓச்சி – கம்.அயோ:10 10/1
மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி – கம்.அயோ:10 14/2
பூண வான் உயர் காதலின் பொங்கினான் – கம்.அயோ:11 6/2
கருகிய அண்ணலை கண்டு காதலின்
உருகிய தளிர்த்தன உலவை ஈட்டமே – கம்.அயோ:14 23/3,4
ஒரு மகள் காதலின் உலகை நோய் செய்த – கம்.அயோ:14 37/1
பெருமகன் என்-வயின் பிறந்த காதலின்
வரும் என நினைகையும் மண்ணை என்-வயின் – கம்.அயோ:14 43/1,2
பின் தருக என்று தன் பிரிவு_இல் காதலின்
தன் துணை தம்பியும் தானும் முந்தினான் – கம்.அயோ:14 46/3,4
பொழிந்து எழு காதலின் பொருந்தினார் அவன் – கம்.ஆரண்:3 9/3
காந்தர்ப்பம் என்பது உண்டால் காதலின் கலந்த சிந்தை – கம்.ஆரண்:6 47/1
உண்டாய காதலின் என் உயிர் என்பது உமது அன்றோ – கம்.ஆரண்:6 123/2
முற்றி பொழி காதலின் முந்துறுவாள் – கம்.ஆரண்:11 48/2
எழுந்து உயர் காதலின் வந்து எதிர் நின்றாள் – கம்.ஆரண்:14 41/2
வாடுகின்றன மருளுறு காதலின் மயங்கி – கம்.கிட்:10 39/2
முறுகு காதலின் வேதனை உழப்பவர் முயங்கிய முலை முன்றில் – கம்.சுந்:2 192/2
உரிய காதலின் ஒருவரோடு ஒருவரை உலகில் – கம்.சுந்:3 7/3
அருளும் காதலின் தீர்தலும் அல்லது ஓர் – கம்.சுந்:12 93/3
மேவு காதலின் மெலிவுறும் அரம்பையர் விரும்பி – கம்.யுத்3:22 108/3
மண்-மேல் வைத்த காதலின் மாதா முதலோர்க்கும் – கம்.யுத்3:22 208/1
பெண்-மேல் வைத்த காதலின் இ பேறுகள் பெற்றேன் – கம்.யுத்3:22 208/3
காதலின் துணைவரும் மடிய காத்து உழல் – கம்.யுத்3:24 79/2
படியின்-மேல் காதலின் யாதும் பார்க்கிலென் – கம்.யுத்3:24 81/1
சீதை காதலின் புகுந்துள பரிசு எலாம் தெரித்தான் – கம்.யுத்3:30 35/4
கரக்கல் ஆகலா காதலின் வீழ்ந்தனன் கலுழ்ந்தான் – கம்.யுத்4:32 37/3
உருகு காதலின் ஒழுகு கண்ணீரினன் உவகை – கம்.யுத்4:41 38/3

மேல்


காதலினோர்க்கு (1)

நெடிய காதலினோர்க்கு உயர் நீர்மை செய்து – கம்.யுத்4:39 9/3

மேல்


காதலும் (8)

காதலர் காதலும் காண்பாம்-கொல்லோ – கலி 36/20
தண்டா காதலும் தலை நாள் போன்மே – அகம் 332/15
செஞ்செவே மக்கள்-பால் சென்ற காதலும்
நெஞ்சுற துயின்றனன் உணர்வு நீங்கலான் – கம்.ஆரண்:13 58/3,4
பூண்ட மானமும் போக்க_அரும் காதலும்
தூண்ட நின்று இடை தோமுறும் ஆர் உயிர் – கம்.ஆரண்:14 13/1,2
காசுண்ட கூந்தலாள் கற்பும் காதலும்
ஏசுண்டது இல்லையால் அறத்துக்கு ஈறு உண்டோ – கம்.சுந்:3 64/3,4
கிளர்ந்த சீற்றமும் காதலும் எதிர் எதிர் கிடைப்ப – கம்.சுந்:3 134/4
பெருகு காதலும் துன்பும் பிறழ்ந்திட – கம்.யுத்3:29 8/2
ஏந்து புயத்து இராவணனார் காதலும் அ சூர்ப்பணகை இழந்த மூக்கும் – கம்.யுத்4:38 25/2

மேல்


காதலுறுவேம் (1)

மாசு_இல் புகழ் காதலுறுவேம் வளமை கூர – கம்.யுத்1:2 52/2

மேல்


காதலென் (1)

யானும் காதலென் யாயும் நனி வெய்யள் – குறு 51/4

மேல்


காதலே (1)

மனத்து உறை காதலே வாகை கொண்டதே – கம்.பால:19 61/4

மேல்


காதலை (3)

காதலை என்பதோ இனிது மற்று இன்னாதே – கலி 49/11
ஆயர்_மகனையும் காதலை கைம்மிக – கலி 107/24
காதலை பேரனை மருகனை களத்து – கம்.யுத்2:18 115/2

மேல்


காதலைத்தான் (1)

மன்னைத்தான் மைந்தனைத்தான் மாருதத்தின் காதலைத்தான்
பின்னை கரடிக்கு இறையைத்தான் பேர் மாய்த்தாய் – கம்.யுத்2:17 84/2,3

மேல்


காதலொடு (10)

அகலா காதலொடு பகல் விளையாடி – பட் 103
ஆயா காதலொடு அதர் பட தெளித்தோர் – நற் 218/5
எம் வெம் காதலொடு பிரிந்தோர் – ஐங் 475/4
ஆரா காதலொடு தார் இடை குழையாது – அகம் 75/13
ஆரா காதலொடு தார் இடை குழைய – அகம் 206/10
பிரியா காதலொடு உழையர் ஆகிய – அகம் 241/4
பருகு அன்ன காதலொடு திருகி – அகம் 305/6
பொம்மல் ஓதி நீவிய காதலொடு
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப – அகம் 311/7,8
புரிந்த காதலொடு பெரும் தேர் யானும் – அகம் 384/2
கந்தையே பொரு கரி சனகனும் காதலொடு
உந்த ஓத அரியது ஓர் தன்மையோடு உலகு உளோர் – கம்.பால:20 16/1,2

மேல்


காதலொடும் (1)

என்று எழுந்த தம்பியொடும் எழுகின்ற காதலொடும்
குன்று எழுந்து சென்றது என குளிர் கங்கை கரை குறுகி – கம்.அயோ:13 28/1,2

மேல்


காதலோ (1)

காதலோ அறிகிலம் கரிகளை பொருவினார் – கம்.பால:20 28/1

மேல்


காதலோடு (3)

ஆனாது அளித்து அமர் காதலோடு அ புனல் ஆடி – கலி 98/20
ஒருவரின் ஒருவர் முந்த காதலோடு உவகை உந்த – கம்.அயோ:3 87/2
ஆய காதலோடு ஐயனை கொண்டு தன் – கம்.அயோ:14 6/1

மேல்


காதலோயே (1)

நீ இனிது முயங்குதி காதலோயே – ஐங் 148/3

மேல்


காதலோரே (19)

அன்பு இலர் தோழி நம் காதலோரே – நற் 281/11
நனி பேர் அன்பினர் காதலோரே – நற் 392/11
வாரார் தோழி நம் காதலோரே – குறு 118/5
கெடுநரும் உளரோ நம் காதலோரே – குறு 130/5
அ-கால் வருவர் எம் காதலோரே – குறு 277/8
வாராரோ நம் காதலோரே – குறு 382/6
முந்து வந்தனர் நம் காதலோரே – ஐங் 223/5
ஓரார்-கொல் நம் காதலோரே – ஐங் 225/5
தாம் வந்தனர் நம் காதலோரே – ஐங் 270/5
அரிது வல்லுநர் நம் காதலோரே – ஐங் 338/5
வந்தனர் தோழி நம் காதலோரே – ஐங் 352/5
வந்தனர் தோழி நம் காதலோரே – ஐங் 357/5
உடன்புணர் கொள்கை காதலோரே – ஐங் 381/5
நீடினர் தோழி நம் காதலோரே – ஐங் 463/5
வருவர் இன்று நம் காதலோரே – ஐங் 468/5
சொல் வரை தங்கினர் காதலோரே – கலி 2/29
வாரார் தோழி நம் காதலோரே
பாஅய் பாஅய் பசந்தன்று நுதல் – கலி 36/11,12
வாரார் தோழி நம் காதலோரே – அகம் 277/20
என் மயங்கினர்-கொல் நம் காதலோரே – அகம் 293/14

மேல்


காதலோரை (1)

உருகு தம் காதலோரை உண்ணும் நீர் உதவும் என்றார் – கம்.யுத்2:18 257/2

மேல்


காதலோளே (2)

இரண்டு அறி கள்வி நம் காதலோளே
முரண் கொள் துப்பின் செ வேல் மலையன் – குறு 312/1,2
காடு இறந்தனள் நம் காதலோளே – ஐங் 313/5

மேல்


காதலோனும் (1)

சந்து ஆர் தடம் குன்றினில் தன் உயிர் காதலோனும்
செந்தாமரை கண்ணனும் நட்டனர் தேவர் உய்ய – கம்.சுந்:4 89/3,4

மேல்


காதலோனே (1)

தான் வந்தனன் எம் காதலோனே – ஐங் 157/5

மேல்


காதவும் (1)

காதவும் கண்டு நின்ற கருமமே கருணைத்து அம்மா – கம்.யுத்3:26 47/4

மேல்


காதற்கு (3)

தொகுதரு காதற்கு தோற்ற சீற்றத்து ஓர் – கம்.பால:19 44/1
கற்றாய் அயரேல் அவளே தரும் நின் காதற்கு அரசை – கம்.அயோ:4 37/3
அறிஞர் காதற்கு அமை விருந்து ஆயினான் – கம்.அயோ:7 26/4

மேல்


காதி (2)

காதி காதலன் தரு கடலின் அன்னது – கம்.கிட்:1 4/4
காதி சேய் தரு நெடும் கடவுள் வெம் படையினார் – கம்.கிட்:3 5/4

மேல்


காதில் (7)

அலர் தண் தாரவர் காதில்
தளிர் செரீஇ கண்ணி பறித்து – பரி 7/44,45
சாய் குழை பிண்டி தளிர் காதில் தையினாள் – பரி 11/95
கடி மலர் பிண்டி தன் காதில் செரீஇ – பரி 12/88
கடிப்பு இகு காதில் கனம் குழை தொடர – பரி 23/33
கார்த்திகை காதில் கன மகர குண்டலம் போல் – பரி 33/1
ஐய எம் காதில் கனம் குழை வாங்கி பெயர்-தொறும் – கலி 80/22
கண்தலம்_பசும்பொன்னவன் முன்னவன் காதில்
குண்டலங்கள் மற்று என் இனி பெரு விறல் கூறல் – கம்.யுத்1:3 12/3,4

மேல்


காதின் (8)

பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு – திரு 50
பூ குழை ஊசல் பொறை சால் காதின்
நாண் அட சாய்ந்த நலம் கிளர் எருத்தின் – பொரு 30,31
கரு_மறி காதின் கவை அடி பேய்_மகள் – சிறு 197
சிறு குழை துயல்வரும் காதின் பணை தோள் – பெரும் 161
ஒண் குழை புணரிய வண் தாழ் காதின்
கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ் தாமரை – மது 709,710
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின்
பொலம் தொடி தின்ற மயிர் வார் முன்கை – நெடு 140,141
குவளை குழை காதின் கோல செவியின் – பரி 11/97
ஞால் இயல் மென் காதின் புல்லிகை சாமரை – கலி 96/11

மேல்


காதின (1)

கரங்களை கழல்களை ஒடிய காதின
குரங்கு என பெயர் கொடு திரியும் கூற்றமே – கம்.யுத்2:19 45/3,4

மேல்


காதினர் (1)

சொல்லர் சுடரும் கனம் குழை காதினர்
நல்லவர் கொண்டார் மிடை – கலி 103/8,9

மேல்


காதினன் (1)

செயலை தண் தளிர் துயல்வரும் காதினன்
கச்சினன் கழலினன் செச்சை கண்ணியன் – திரு 207,208

மேல்


காதினான் (1)

காதினான் என்ன வானோர் கலங்கினார் கயிலையானும் – கம்.யுத்3:27 86/3

மேல்


காது (10)

வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் – திரு 31
ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ – குறி 119
ஒருத்தி அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க – கலி 92/36
செம் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர – அகம் 86/27
காது இயல் கயல் விழி கன்னிமார்களை – கம்.பால:23 49/3
கொங்கையள் மூக்கிலள் குழையின் காது இலள் – கம்.ஆரண்:10 24/3
காது கொற்றம் நினக்கு அலாது பிறர்க்கு எவ்வாறு கலக்குமோ – கம்.கிட்:10 68/1
கந்தார வீணை களி செம் செவி காது நுங்க – கம்.சுந்:1 62/4
காது வெம் சின களியினர் காவலை கடந்தான் – கம்.சுந்:2 137/4
காது வெம் செரு வேட்டு என்னை காந்தினர் கலந்த போதும் – கம்.யுத்1:9 83/3

மேல்


காதுதல் (1)

காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது அறனும் அஃதே – கம்.யுத்1:14 2/3

மேல்


காதும் (5)

மூக்கும் காதும் வெம் முரண் முலை கண்களும் முறையால் – கம்.ஆரண்:6 86/3
கொங்கைகளும் குழை காதும் கொடி மூக்கும் குறைந்து அழித்தால் – கம்.ஆரண்:6 111/3
வீர விரைந்தனை இவள் தன் விடு காதும் கொடி மூக்கும் – கம்.ஆரண்:6 112/2
ஏற்ற நெடும் கொடி மூக்கும் இரு காதும் முலை இரண்டும் இழந்தும் வாழ – கம்.ஆரண்:6 135/1
காதும் கண்ணுதல் மலர் அயன் கடைமுறை காணா – கம்.யுத்1:3 1/3

மேல்


காதுவ (1)

கடந்தன பசி தழல் கரடி காதுவ – கம்.யுத்2:19 47/4

மேல்


காதுவது (1)

கண்ட காலையில் விலங்கினான் இரவி காதல் காதுவது ஓர் காதலால் – கம்.யுத்2:19 69/3

மேல்


காதே (1)

மலர் கொம்பு அனைய மட சீதை காதே மற்று ஒன்று அல்லையால் – கம்.கிட்:1 30/2

மேல்


காதை (2)

காதை வன் பழியொடும் நிறுத்தி காட்டினேன் – கம்.யுத்3:24 70/4
காதை என் புகழினோடு நிலைபெற அமரர் காண – கம்.யுத்3:28 9/2

மேல்


காதைகள் (1)

காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள் – கம்.பால:2 51/4

மேல்


காதையை (1)

காதையை குறித்து நின்ற அ உரை கடக்கல் ஆமோ – கம்.யுத்1:4 115/4

மேல்


காதொடு (1)

கானம்-அதினிடை இருவர் காதொடு மூக்கு உடன் அரிய – கம்.ஆரண்:6 103/1

மேல்


காதொடும் (3)

காதொடும் குழை பொரு கயல் கண் நங்கை-தன் – கம்.பால:10 46/1
கள் அவிழ் கோதை மாதர் காதொடும் உறவு செய்யும் – கம்.பால:16 10/1
கமித்திலன் நின் இரு காதொடும் நாசி – கம்.ஆரண்:14 56/2

மேல்


காந்த (3)

வெந்த காந்த வெதுப்பு உறு மேனியாள் – கம்.ஆரண்:6 73/4
காற்றுக்கு இறைவன் எனை காத்தனன் அன்பு காந்த – கம்.சுந்:1 44/4
தன் நெடும் கண்கள் காந்த தாழ் பெரும் கவசம் மார்பில் – கம்.சுந்:8 14/3

மேல்


காந்தகம் (1)

சுவணநதி கடந்து அப்பால் சூரிய காந்தகம் என்ன தோன்றி மாதர் – கம்.கிட்:13 23/1

மேல்


காந்தட்டே (1)

குருதி பூவின் குலை காந்தட்டே – குறு 1/4

மேல்


காந்தத்தின் (2)

சந்திர காந்தத்தின் தலத்த சந்தன – கம்.பால:3 29/1
இந்து காந்தத்தின் ஈர நெடும் கலும் – கம்.ஆரண்:6 73/3

மேல்


காந்தத்தை (1)

இரு நிறத்து உற்றவேற்கு இயைந்த காந்தத்தை – கம்.சுந்:3 59/4

மேல்


காந்தம் (4)

காசு இல் தாமரையின் பொய்கை சந்திர காந்தம் ஈன்ற – கம்.பால:13 45/3
காந்தம் அமுதின் துளி கால்வன கால மீனின் – கம்.ஆரண்:10 157/1
கால் நகு காந்தம் மீ கான்ற காமர் நீர் – கம்.சுந்:2 123/3
கஞ்சமும் மலர்வு உற்றன காந்தின காந்தம் – கம்.சுந்:5 81/4

மேல்


காந்தமும் (1)

காசு அறு மணியும் பொன்னும் காந்தமும் கஞல்வது ஆய – கம்.சுந்:6 41/1

மேல்


காந்தர்ப்பம் (2)

காந்தர்ப்பம் என்பது உண்டால் காதலின் கலந்த சிந்தை – கம்.ஆரண்:6 47/1
காந்தர்ப்பம் எனும் கடும் கொடும் கணையினால் கடந்தான் – கம்.யுத்4:37 104/3

மேல்


காந்தருப்பம் (1)

காந்தருப்பம் எனும் கடவுள் மா படை – கம்.யுத்3:31 180/1

மேல்


காந்தலால் (2)

கருதி உள் கிடந்தது ஓர் கறுவு காந்தலால்
விரதம் உற்று இருந்தவன் மேல் வந்தான் இது – கம்.அயோ:14 27/2,3
கல் கிடந்து ஒளிர் காசு_இனம் காந்தலால்
மற்கடங்கள் வகுத்த வயங்கு அணை – கம்.யுத்1:8 69/1,2

மேல்


காந்தவே (1)

கவள யானையின் ஓடையின் காந்தவே – கம்.சுந்:6 29/4

மேல்


காந்தள் (78)

சுரும்பும் மூசா சுடர் பூ காந்தள்
பெரும் தண் கண்ணி மிலைந்த சென்னியன் – திரு 43,44
நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல் – பொரு 33
கொழும் காந்தள் மலர் நாகத்து – பொரு 209
செழும் குலை காந்தள் கை விரல் பூப்பவும் – சிறு 167
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்து ஆங்கு – பெரும் 372
ஒண் செம்_காந்தள் ஆம்பல் அனிச்சம் – குறி 62
விண் பொரும் சென்னி கிளைஇய காந்தள்
தண் கமழ் அலரி தாஅய் நன் பல – குறி 196,197
காந்தள் அம் துடுப்பின் கவி குலை அன்ன – பட் 153
தீயின் அன்ன ஒண் செம்_காந்தள் – மலை 145
காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி – மலை 336
வளை உடைந்து அன்ன வள் இதழ் காந்தள்
நாகம் திலகம் நறும் காழ் ஆரம் – மலை 519,520
மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல் – நற் 14/7
காந்தள் ஊதிய மணி நிற தும்பி – நற் 17/10
நின்ற வேனில் உலந்த காந்தள்
அழல் அவிர் நீள் இடை நிழல்_இடம் பெறாஅது – நற் 29/1,2
பறியா குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண் பூ உரு கெழ கட்டி – நற் 34/2,3
காந்தள் அம் சிறுகுடி பகுக்கும் – நற் 85/10
காந்தள் வள் இதழ் கவி குளம்பு அறுப்ப – நற் 161/7
மலை செம்_காந்தள் கண்ணி தந்தும் – நற் 173/2
போது பொதி உடைந்த ஒண் செம்_காந்தள் – நற் 176/6
அகல் இலை காந்தள் அலங்கு குலை பாய்ந்து – நற் 185/8
மெல் விரல் மோசை போல காந்தள்
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப – நற் 188/4,5
செம் புடை கொழு முகை அவிழ்ந்த காந்தள்
சிலம்பு உடன் கமழும் சாரல் – நற் 294/7,8
யாங்கு ஆகுவம்-கொல் தோழி காந்தள்
கமழ் குலை அவிழ்ந்த நயவரும் சாரல் – நற் 313/6,7
முலை வாய் உறுக்கும் கை போல் காந்தள்
குலை_வாய் தோயும் கொழு மடல் வாழை – நற் 355/2,3
அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக – நற் 359/2
காந்தள் அம் கொழு முகை போன்றன சிவந்தே – நற் 379/13
குருதி ஒப்பின் கமழ் பூ காந்தள்
வரி அணி சிறகின் வண்டு உண மலரும் – நற் 399/2,3
காந்தள் வேலி ஓங்கு மலை நன் நாட்டு – குறு 76/1
காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி பசித்து என – குறு 100/3
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் – குறு 167/1
கொண்டலின் தொலைந்த ஒண் செம்_காந்தள் – குறு 185/6
சிலம்பு உடன் கமழும் அலங்கு குலை காந்தள்
நறும் தாது ஊதும் குறும் சிறை தும்பி – குறு 239/3,4
அருவி ஆர்ந்த தண் நறும் காந்தள்
முகை அவிழ்ந்து ஆனா நாறும் நறு நுதல் – குறு 259/2,3
காந்தள் அம் கொழு முகை காவல் செல்லாது – குறு 265/1
ஒண் செம்_காந்தள் அவிழும் நாடன் – குறு 284/3
காலை வந்த முழு_முதல் காந்தள்
மெல் இலை குழைய முயங்கலும் – குறு 361/4,5
காந்தள் அம் சிறுகுடி கமழும் – குறு 373/7
நறும் தண் சிலம்பின் நாறு குலை காந்தள்
கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புறமாறி நின் – ஐங் 226/2,3
நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும் – ஐங் 254/2
மலர்ந்த காந்தள் நாறி – ஐங் 259/5
சிலம்பு கமழ் காந்தள் நறும் குலை அன்ன – ஐங் 293/1
சிவந்த காந்தள் முதல் சிதை மூதில் – பதி 15/11
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து – பதி 21/36
காந்தள் அம் கண்ணி கொலை வில் வேட்டுவர் – பதி 30/9
மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய – பதி 67/19
காந்தள் அம் கண்ணி செழும் குடி செல்வர் – பதி 81/22
மன்றல மலர மலர் காந்தள் வாய் நாற – பரி 8/25
சினை வளர் வேங்கை கணவிரி காந்தள்
தாய தோன்றி தீ என மலரா – பரி 11/20,21
நீர் அயல் கலித்த நெரி முகை காந்தள்
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரை-தொறும் – பரி 14/13,14
காந்தள் செறிந்த கவின் – பரி 18/35
கை போல் பூத்த கமழ் குலை காந்தள்
எருவை நறும் தோடு எரி இணர் வேங்கை – பரி 19/76,77
காந்தள் கடி கமழும் கண்வாங்கு இரும் சிலம்பின் – கலி 39/16
எடுத்த நறவின் குலை அலம் காந்தள்
தொடுத்த தேன் சோர தயங்கும் தன் உற்றார் – கலி 40/12,13
தகையவர் கை செறித்த தாள் போல காந்தள்
முகையின் மேல் தும்பி இருக்கும் பகை எனின் – கலி 43/8,9
கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை – கலி 45/2
உயர் முகை நறும் காந்தள் நாள்-தோறும் புதிது ஈன – கலி 53/5
அடுக்கம் நாறும் அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் – கலி 59/3
நெடும் பெரும் குன்றத்து அமன்ற காந்தள்
போது அவிழ் அலரின் நாறும் – அகம் 4/15,16
பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும்பில் – அகம் 18/15
முந்தூழ் ஆய் மலர் உதிர காந்தள்
நீடு இதழ் நெடும் துடுப்பு ஒசிய தண்ணென – அகம் 78/8,9
ஒண் செம்_காந்தள் அவிழ்ந்து ஆங்கண் – அகம் 92/9
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலை காந்தள்
அணி மலர் நறும் தாது ஊதும் தும்பி – அகம் 108/15,16
வேங்கை விரி இணர் ஊதி காந்தள்
தேன் உடை குவி குலை துஞ்சி யானை – அகம் 132/11,12
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தள்
கொழு மடல் புது பூ ஊதும் தும்பி – அகம் 138/17,18
போந்தை முழு_முதல் நிலைஇய காந்தள்
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த – அகம் 238/16,17
காந்தள் அம் சிறுகுடி கௌவை பேணாது – அகம் 312/5
சினை ஒண் காந்தள் நாறும் நறு நுதல் – அகம் 338/7
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலை – அகம் 368/8
உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடை மல்கு குளவியொடு கமழும் சாரல் – புறம் 90/1,2
யாம் தன் தொழுதனம் வினவ காந்தள்
முகை புரை விரலின் கண்ணீர் துடையா – புறம் 144/8,9
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழும் கிழங்கு மிளிர கிண்டி கிளையொடு – புறம் 168/2,3
காந்தள் அம் போதில் பெய்து கைகளோடு ஒப்பு காண்பார் – கம்.பால:16 12/4
கை என மலர வேண்டி அரும்பிய காந்தள் நோக்கி – கம்.பால:16 23/1
தேன் உக மலர்ந்து சாய்ந்த சே இதழ் காந்தள் செம் பூ – கம்.கிட்:10 26/2
நல் நெடும் காந்தள் போதில் நறை விரி கடுக்கை மென் பூ – கம்.கிட்:10 30/1
என் கையே இழுக்கம் அன்றே இயம்பினும் காந்தள் என்றல் – கம்.கிட்:13 45/2
காந்தள் மெல் விரல் மடந்தையர் யாரையும் காண்பான் – கம்.சுந்:2 133/2
காந்தள் மெல் விரல் சனகி-மேல் மனம் முதல் கரணங்கள் கடிது ஓட – கம்.சுந்:2 208/3

மேல்


காந்தளில் (1)

வளைகள் காந்தளில் பெய்தன அனைய கைம் மயிலே – கம்.அயோ:10 29/1

மேல்


காந்தளின் (3)

ஏங்கிய குரலினர் இணைந்த காந்தளின்
தாங்கிய செம் கை தம் தலையின் மேல் உளார் – கம்.அயோ:4 191/3,4
காந்தளின் மலர் ஏறி பொலிவது கவின் ஆரும் – கம்.அயோ:9 5/2
காந்தளின் முகை கண்ணின் கண்டு ஒரு களி மஞ்ஞை – கம்.அயோ:9 9/2

மேல்


காந்தளும் (1)

வேங்கையும் காந்தளும் நாறி – குறு 84/4

மேல்


காந்தளுள்ளும் (1)

கடவுள் காந்தளுள்ளும் பல உடன் – அகம் 152/17

மேல்


காந்தன் (3)

காந்தன் ஒரு முறை போய் காடு உறைவான் ஆயினான் – கம்.அயோ:4 91/4
காந்தன் மாண்டிலன் காடு கடந்து போய் – கம்.சுந்:3 101/3
காந்தன் நின்று ஆடுவான் உயர் கவந்தத்தினை – கம்.சுந்:10 47/2

மேல்


காந்தி (8)

தின்று காந்தி விழி-வழி தீ உக – கம்.கிட்:7 97/2
கல்லி மா படி கலக்குவான் கனல் என காந்தி
சொல்லும் மாற்றத்தன் துன்முகன் என்று அறம் துறந்தோன் – கம்.யுத்1:5 42/3,4
கவை உறு நெஞ்சன் காந்தி கனல்கின்ற கண்ணன் பத்து – கம்.யுத்2:16 14/1
நெய்த்தலை அழலின் காந்தி எரிகின்ற நீலன்-தன்னை – கம்.யுத்2:16 181/2
இடை நின்ற மயக்கம் தீர்ந்தான் ஏந்திய சிலையன் காந்தி
தொடை நின்ற பகழி மாரி மாரியின் மும்மை தூர்த்தான் – கம்.யுத்2:18 194/3,4
காளமேகத்தை சார்ந்த கதிரவன் என்ன காந்தி
தோளின்-மேல் மார்பின்-மேலும் சுடர் விடு கவசம் சூழ – கம்.யுத்2:19 118/1,2
காய்ந்தனன் கனலி நெய்யால் கனன்றது போல காந்தி
ஏய்ந்து எழு தேரினோடும் இமைப்பிடை எடுத்து கொண்டான் – கம்.யுத்3:21 37/3,4
கண்டிலன் தலை காந்தி அ மானிடன் – கம்.யுத்3:29 34/1

மேல்


காந்திய (2)

காந்திய மனத்தினர் புலவி கைம்மிக – கம்.ஆரண்:10 38/2
காந்திய உருமின் விட்டான் கவி_குலத்து அரசன் அ கல் – கம்.யுத்2:15 128/2

மேல்


காந்தியும் (1)

காய்ப்பு உறும்-தொறும் கண்ணிடை காந்தியும்
போய் பிறந்து இ உலகை பொதியும் வெம் – கம்.யுத்3:29 6/2,3

மேல்


காந்தின (4)

காந்தின மணியும் முத்தும் சிந்தின கலாபம் சூழ்ந்த – கம்.பால:14 57/2
கஞ்சமும் மலர்வு உற்றன காந்தின காந்தம் – கம்.சுந்:5 81/4
சேறு தீய்ந்து எழ காந்தின சேடன் தன் சிரங்கள் – கம்.யுத்1:6 21/4
கான் எலாம் துணிந்து போய் தகர்ந்து காந்தின
வேனிலான் அனையவன் பகழி வெம்மையால் – கம்.யுத்3:22 47/3,4

மேல்


காந்தினர் (1)

காது வெம் செரு வேட்டு என்னை காந்தினர் கலந்த போதும் – கம்.யுத்1:9 83/3

மேல்


காந்தினான் (1)

காய் எரித்தலை நெய் என காந்தினான்
தீயவன் பெரும் சேவகன் சென்னி-மேல் – கம்.யுத்2:19 124/2,3

மேல்


காந்து (11)

காந்து இன மணியின் சோதி கதிரொடும் கலந்து வீச – கம்.பால:16 14/3
கைம் மறந்தன பசும் குழவி காந்து எரி – கம்.அயோ:4 205/2
காந்து இன மணி மின்ன கடி கமழ் கமலத்தின் – கம்.அயோ:8 34/2
காந்து குண்டத்தில் அடங்கு எரி எழுப்புவ காணாய் – கம்.அயோ:10 31/4
அளிக்கும் மெய் உயிர் காந்து அழல் அஞ்சினாள் – கம்.ஆரண்:6 72/1
காந்து எரி கஞல மூட்டி கடன்முறை கடவா-வண்ணம் – கம்.ஆரண்:13 135/3
காந்து கடும் தீ கொளுத்தினார் ஆர்த்தார் அண்டம் கடி கலங்க – கம்.சுந்:12 118/4
காந்து வெம் சின வீரர் கணக்கு_இலார் – கம்.யுத்1:9 46/1
காந்து எரி மடுத்து தானும் காணவே கடலை தாவி – கம்.யுத்1:14 34/3
காந்து இகல் அரக்கன் வெம் கரத்துள் நீங்கிய – கம்.யுத்2:16 288/1
காந்து வெம் சுடர் கவசம் அற்று உகுதலும் கண்-தொறும் கனல் சிந்தி – கம்.யுத்2:16 329/1

மேல்


காந்துகின்றது (2)

காந்துகின்றது கட்டுரையீர் என்றான் – கம்.ஆரண்:4 31/4
காந்துகின்றது காட்டினள் மாருதி கண்டான் – கம்.சுந்:5 82/4

மேல்


காந்துகின்றான் (1)

கர பல் நகம் அன்னவை மின் உக காந்துகின்றான்
வர பல் நகம்-தன்னையும் வேரொடு வேண்டின் வாங்கும் – கம்.யுத்1:11 31/2,3

மேல்


காந்தும் (6)

இடறிய பரம்பில் காந்தும் இன மணி தொகையும் நெல்லின் – கம்.பால:2 7/2
கழல் உலாம் காலும் கால வேல் உலாம் கையும் காந்தும்
அழல் உலாம் கண்ணும் இல்லா ஆடவர் இல்லை அன்னார் – கம்.சுந்:2 34/1,2
கற்பணம் தண்டு பிண்டிபாலம் என்று இனைய காந்தும்
நன் படை பெரிது என்கேனோ நாயகற்கு உரைக்கும் நாளில் – கம்.சுந்:2 39/3,4
காமர் தண்டு எழுக்கள் காந்தும் கப்பணம் கால பாசம் – கம்.சுந்:8 6/3
காந்தும் வாளியின் கரன் முதல் வீரரும் கவியின் – கம்.யுத்1:5 68/1
கணிப்ப_அரும் புனல் கடையுற குடித்தலின் காந்தும்
மணி பரும் தடம் குப்பைகள் மறி கடல் வெந்து – கம்.யுத்1:6 25/2,3

மேல்


காந்துமால் (1)

கறிக்கும் வாயில் இட்டு இன்று என காந்துமால் – கம்.யுத்3:29 32/4

மேல்


காந்துவ (1)

காவல் செய் தட கையின் நடுவண் காந்துவ
மூ-வகை உலகிற்கும் முதல்வன் ஆம் என – கம்.பால:23 56/2,3

மேல்


காந்துவாள் (2)

கா எலாம் ஒடிப்பென் என காந்துவாள்
சேவலோடு உறை செம் தலை அன்றிலின் – கம்.ஆரண்:6 69/2,3
கடையுக கடல் ஒலி காட்ட காந்துவாள்
குட திசை செக்கரின் சேந்த கூந்தலாள் – கம்.ஆரண்:10 25/2,3

மேல்


காந்துவான் (2)

கார் இழிந்த உரும் என காந்துவான்
பார் இழிந்து பரு வலி தண்டொடும் – கம்.யுத்2:15 73/2,3
கரந்தனன் கணைகளால் முனிவு காந்துவான் – கம்.யுத்2:18 120/4

மேல்


காந்துறு (2)

காந்துறு கதழ் எயிற்று அரவின் கட்டு ஒரு – கம்.சுந்:12 10/1
கலத்தினின் பிறந்த மா மணியின் காந்துறு
நலத்தின் நின் பிறந்தன நடந்த நன்மை சால் – கம்.யுத்4:40 52/1,2

மேல்


காந்தையருக்கு (1)

காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும் அவர்-தம் கற்பும் – கம்.யுத்4:38 25/1

மேல்


காப்ப (17)

பெரும் கயிற்று ஒழுகை மருங்கில் காப்ப
சில்_பத_உணவின் கொள்ளை சாற்றி – பெரும் 63,64
சிலை உடை கையர் கவலை காப்ப
நிழல் உரு இழந்த வேனில் குன்றத்து – மது 312,313
காலோர் காப்ப கால் என கழியும் – மது 441
சேவல் அம் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே – குறு 0/5,6
கழலோன் காப்ப கடுகுபு போகி – குறு 356/2
மெல் இயல் கொடிச்சி காப்ப
பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியே – ஐங் 288/3,4
மீளி முன்பின் காளை காப்ப
முடி அகம் புகா கூந்தலள் – ஐங் 374/2,3
மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும் – பதி 72/5
அறவோர் உள்ளார் அரு மறை காப்ப
செறுநர் விழையா செறிந்த நம் கேண்மை – பரி 25/1,2
மாண் இழை அரிவை காப்ப
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி – கலி 1/16,17
விசி பிணி முழவின் குட்டுவன் காப்ப
பசி என அறியா பணை பயில் இருக்கை – அகம் 91/13,14
எயிறு உடை நெடும் தோடு காப்ப பல உடன் – அகம் 130/6
அரும் தெறல் மரபின் கடவுள் காப்ப
பெரும் தேன் தூங்கும் நாடு காண் நனம் தலை – அகம் 372/1,2
பூதம் காப்ப பொலி_களம் தழீஇ – புறம் 369/17
நெருக்கினர் காப்ப நின்-பால் நேயமே அச்சம் நீக்க – கம்.சுந்:14 36/2
தூய நல் அறனும் என்று இங்கு இனையன தொடர்ந்து காப்ப
போயினன் அரக்கிமாரை சொல்லு-மின் பொதுவின் என்று ஆங்கு – கம்.சுந்:14 38/2,3
மார்க்கடம் சூழ்ந்த வைப்பின் இளையவன் மருங்கு காப்ப
நால் கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன் நாம – கம்.யுத்1:4 129/1,2

மேல்


காப்பதற்கு (2)

அது காப்பதற்கு அதுவே அளவு என்னா தொடுத்து அமைந்தான் – கம்.யுத்3:27 131/2
இடும் பாக்கியத்து அறம் காப்பதற்கு இசைந்தார் என இது எலாம் – கம்.யுத்3:27 143/3

மேல்


காப்பது (3)

தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/13
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/17
ஐ_இரண்டு ஆய கோடி பேய் கணம் காப்பது ஆக்கி – கம்.யுத்1:13 10/4

மேல்


காப்பவர் (2)

களித்தவன் களிப்பு நீக்கி காப்பவர் தம்மை கண்ணுற்று – கம்.யுத்1:13 24/3
காப்பு_அரு மலைகளும் பிறவும் காப்பவர்
யாப்புறு காதலர் இராவணற்கு அவர் – கம்.யுத்3:31 183/3,4

மேல்


காப்பவரும் (1)

சாதல் காப்பவரும் என் தவத்தின் சாம்பினார் – கம்.சுந்:4 21/2

மேல்


காப்பன் (2)

எய்தி இ மூதூர் காப்பன் இலங்கைமாதேவி என் பேர் – கம்.சுந்:2 91/2
எத்தனை காலம் காப்பன் யான் இந்த மூதூர் என்று அம் – கம்.சுந்:2 92/1

மேல்


காப்பன (1)

கார் நிறத்து அண்ணல் தன் நேமி காப்பன
மேருவின் உத்தரகுருவின்-மேல் உள – கம்.யுத்3:24 88/2,3

மேல்


காப்பனர் (1)

கடுங்கண் யானை காப்பனர் அன்றி – புறம் 337/15

மேல்


காப்பார் (5)

இனையும் என் நெஞ்சம் போல் இனம் காப்பார் குழல் தோன்ற – கலி 143/37
ஒன்றோ நல் நாட்டு உய்க்குவர் இ நாட்டு உயிர் காப்பார்
அன்றே மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே – கம்.அயோ:6 17/1,2
கண்ணுறும்-ஆயின் பின்னை யார் அவன் சீற்றம் காப்பார் – கம்.கிட்:10 61/4
கண் அனார் உயிரே ஒப்பார் கை படைக்கலத்தின் காப்பார்
எண்ணல் ஆம் தகைமை இல்லார் இறந்து எதிர் கிடந்தார் தம்மை – கம்.சுந்:11 17/1,2
காவல் வந்து உன்னை காப்பார் காக்கவும் அமையும் – கம்.யுத்2:18 187/3

மேல்


காப்பாள் (1)

மாரி குன்றத்து காப்பாள் அன்னன் – ஐங் 206/2

மேல்


காப்பாள (1)

வியன் பாசறை காப்பாள
வேந்து தந்த பணி திறையான் – புறம் 22/25,26

மேல்


காப்பாளர் (3)

மறை காப்பாளர் உறை பதி சேப்பின் – பெரும் 301
ஊர் காப்பாளர் ஊக்கு அரும் கணையினர் – மது 647
வேர்த்தனர் திசை காப்பாளர் சலித்தன விண்ணும் மண்ணும் – கம்.சுந்:10 24/3

மேல்


காப்பாளன் (1)

செய் திறன் உண்டோ என்ன சேனை காப்பாளன் செப்பும் – கம்.யுத்1:9 66/4

மேல்


காப்பான் (2)

மாய வல் உருவத்தான் முன் வருதலும் வாயில் காப்பான்
சேயவர் சேனை நண்ணி செய் திறம் தெரித்தி நீ என்று – கம்.யுத்1:13 3/2,3
சாவது சரதம் அன்றோ என்றனன் தருமம் காப்பான் – கம்.யுத்3:27 78/4

மேல்


காப்பானை (1)

கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா – கம்.ஆரண்:2 26/3

மேல்


காப்பில் (1)

கடி கொள் இரும் காப்பில் புல் இனத்து ஆயர் – கலி 110/1

மேல்


காப்பின் (10)

அதளோன் துஞ்சும் காப்பின் உதள – பெரும் 151
திரு துஞ்சும் திண் காப்பின்
புகழ் நிலைஇய மொழி வளர – பட் 41,42
அரும் கடி பெரும் காப்பின்
வலி உடை வல் அணங்கின் நோன் – பட் 133,134
செல்லா நல் இசை அமரர் காப்பின்
நீரின் வந்த நிமிர் பரி புரவியும் – பட் 184,185
சிறுதினை வியன் புனம் காப்பின்
பெறுகுவள்-மன்னோ என் தோழி தன் நலனே – நற் 351/8,9
தாழ் செறி கடும் காப்பின் தாய் முன்னர் நின் சாரல் – கலி 48/10
அரும் கடி காப்பின் அஞ்சு வரு மூதூர் – அகம் 114/12
அரும் கடி காப்பின் அகல் நகர் ஒரு சிறை – அகம் 311/2
கழுத்தின் நாண் உன் மகற்கு காப்பின் நாண் ஆம் என்றான் – கம்.அயோ:4 48/4
நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிண சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கரும் பரம்பின் இன மள்ளர் பரந்த கையில் – கம்.யுத்4:33 23/1,2

மேல்


காப்பினது (1)

கன்னியர் அல்குல் தடம் என யார்க்கும் படிவு அரும் காப்பினது ஆகி – கம்.பால:3 13/3

மேல்


காப்பினள் (1)

பெறல் அரும்-குரையள் அரும் கடி காப்பினள்
சொல் எதிர் கொள்ளாள் இளையள் அனையோள் – நற் 201/2,3

மேல்


காப்பினளே (1)

பெரும் கவின் எய்திய அரும் காப்பினளே – நற் 253/9

மேல்


காப்பினும் (1)

அண்டங்கள் எவையும் தாங்கி காப்பினும் அறம் இலாதான் – கம்.யுத்1:9 35/3

மேல்


காப்பினை (2)

விதுப்பு உறவு அறியா ஏம காப்பினை
அனையை ஆகன் மாறே – புறம் 20/19,20
கற்பினுக்கு அரசினை பெண்மை காப்பினை
பொற்பினுக்கு அழகினை புகழின் வாழ்க்கையை – கம்.யுத்4:40 47/1,2

மேல்


காப்பு (21)

செறிவு உடை திண் காப்பு ஏறி வாள் கழித்து – பட் 226
நெடு வசி விழுப்புண் தணி-மார் காப்பு என – மலை 303
காப்பு உடை வாயில் போற்று ஓ என்னும் – நற் 132/8
மீ புடை ஆர் அரண் காப்பு உடை தேஎம் – பதி 92/13
முகடு காப்பு யாத்துவிட்டு ஆங்கு – கலி 94/43
செறிந்த காப்பு இகந்து அவனொடு போகி – அகம் 15/12
துணையொடு திளைக்கும் காப்பு உடை வரைப்பில் – அகம் 34/13
காப்பு கைந்நிறுத்த பல் வேல் கோசர் – அகம் 113/5
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை – அகம் 251/18
கோண் தணி எயிலின் காப்பு சிறந்து – அகம் 372/15
காப்பு உடைய எழு முருக்கி – புறம் 14/2
காப்பு உடைய கயம் படியினை – புறம் 15/10
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க – புறம் 22/13
உடன்றவர் காப்பு உடை மதில் அழித்தலின் – புறம் 97/2
களம் மலி குப்பை காப்பு இல வைகவும் – புறம் 230/3
காப்பு உடை புரிசை புக்கு மாறு அழித்தலின் – புறம் 272/6
புன் தலை புனம் காப்பு உடை பொங்கரில் – கம்.பால:2 34/3
கரி கரம் பொரு கைத்தலத்து உயர் காப்பு நாண் அணிதற்கு முன் – கம்.அயோ:3 54/2
காப்பு_அரு நடுக்குறும் காலன் கையினன் – கம்.ஆரண்:12 22/3
காப்பு உறு படை கை கள்வ நிருதர்க்கு ஓர் இறுதி காட்டி – கம்.யுத்3:25 15/3
காப்பு_அரு மலைகளும் பிறவும் காப்பவர் – கம்.யுத்3:31 183/3

மேல்


காப்பு_அரு (2)

காப்பு_அரு நடுக்குறும் காலன் கையினன் – கம்.ஆரண்:12 22/3
காப்பு_அரு மலைகளும் பிறவும் காப்பவர் – கம்.யுத்3:31 183/3

மேல்


காப்பும் (3)

காப்பும் பூண்டிசின் கடையும் போகலை – அகம் 7/5
கை வளர் மயில்_அனாளை வலம் செய்து காப்பும் இட்டார் – கம்.பால:22 18/4
மந்திரத்து அயினி நீரால் வலம்செய்து காப்பும் இட்டார் – கம்.யுத்4:40 33/4

மேல்


காப்புறு (1)

கவசத்தை கழித்து வீழ்ப்ப காப்புறு கடன் இன்று ஆகி – கம்.யுத்2:19 171/1

மேல்


காப்பென் (4)

இடையூற்றுக்கு இடையூறாய் யான் காப்பென் பெரு வேள்விக்கு எழுக என்றான் – கம்.பால:6 13/4
தவன் நிலாவகை காப்பென் தகவினால் – கம்.அயோ:4 27/3
யானே காப்பென் இ உலகை என்பான் போல எறி கதிரோன் – கம்.அயோ:6 30/4
யான் காப்பென் அல்லால் அ இராவணனார் உளர் என்றாள் – கம்.ஆரண்:6 118/4

மேல்


காப்பே (2)

அரும் கடி அயர்ந்தனள் காப்பே எந்தை – நற் 295/4
அம் தீம் கிளவி தந்தை காப்பே – அகம் 288/17

மேல்


காப்பேன் (2)

மா போரில் புறம் காப்பேன் வான் சுமந்து செல வல்லேன் – கம்.ஆரண்:6 120/1
வட திசை வாயில் காப்பேன் யான் என வகுத்து விட்டான் – கம்.யுத்1:13 22/4

மேல்


காப்போர் (8)

சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றி_பறையும் குன்றக சிலம்பும் – மலை 343,344
கீழும் மேலும் காப்போர் நீத்த – நற் 182/8
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார் – குறு 276/4
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் – புறம் 28/9
வான் காப்போர் மண் காப்போர் மா நகர் வாழ் உலகம் – கம்.ஆரண்:6 118/1
வான் காப்போர் மண் காப்போர் மா நகர் வாழ் உலகம் – கம்.ஆரண்:6 118/1
தான் காப்போர் இனி தங்கள் தலை காத்து நின்று உங்கள் – கம்.ஆரண்:6 118/2
புக்க படைஞர் புடை காப்போர் புணரி கணக்கர் புறம் செல்வோர் – கம்.சுந்:12 119/3

மேல்


காப்போரும் (1)

நாதர் பன்னொருவரும் நன் திசை காப்போரும்
யாவரும் பிறரும் அமரரும் அவுணரும் – பரி 8/7,8

மேல்


காப்போரை (1)

காப்போரை கைத்து என் நீர் கருதியது தருவேன் இ – கம்.ஆரண்:6 120/3

மேல்


காப்போன் (1)

பனி வென்றபடி என்ன பகை வென்று படி காப்போன்
தனு அன்றி துணை இல்லான் தருமத்தின் கவசத்தான் – கம்.பால:12 16/2,3

மேல்


காபாலம் (1)

தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும்-கால் – கலி 1/12

மேல்


காம்பன் (1)

காலன் அனைய துன்மருடன் காம்பன் கயவன் கவயாக்கன் – கம்.சுந்:4 116/3

மேல்


காம்பின் (5)

பொன் பவழ பூ காம்பின் பொன் குடை ஏற்றி – பரி 19/87
மூங்கில் இள முளை திரங்க காம்பின்
கழை நரல் வியல்_அகம் வெம்ப மழை மறந்து – அகம் 241/6,7
பழம் தூங்கு விடர்_அகத்து எழுந்த காம்பின்
கண் இடை புரையும் நெடு மென் பணை தோள் – அகம் 271/14,15
நாம் செலின் எவனோ தோழி காம்பின்
வனை கழை உடைந்த கவண் விசை கடி இடி – அகம் 309/12,13
பாம்பு உரி அன்ன வடிவின காம்பின்
கழை படு சொலியின் இழை அணி வாரா – புறம் 383/9,10

மேல்


காம்பு (15)

காம்பு சொலித்து அன்ன அறுவை உடீஇ – சிறு 236
காம்பு உடை விடர்_அகம் சிலம்ப பாம்பு உடன்று – நற் 51/2
காம்பு தலைமணந்த கல் அதர் சிறு நெறி – நற் 55/2
காம்பு கண்டு அன்ன தூம்பு உடை வேழத்து – ஐங் 20/3
கனை கதிர் தெறுதலின் கடுத்து எழுந்த காம்பு தீ – கலி 150/3
காம்பு அமல் இறும்பில் பாம்பு பட துவன்றி – அகம் 88/13
காம்பு தலைமணந்த ஓங்கு மலை சாரல் – அகம் 172/5
காம்பு உடை நெடு வரை வேங்கடத்து உம்பர் – அகம் 209/9
காம்பு கால் பொர கண் அகல் மால் வரை – கம்.பால:2 35/3
காம்பு உயர் கானம் செல்லும் கரியவன் வறுமை நோக்கி – கம்.அயோ:6 3/1
காம்பு உறழும் தோளாளை கைவிடீர் என்னினும் யான் மிகையோ கள்வர் – கம்.ஆரண்:6 131/1
கரும்பு கண்டாலும் மாலை காம்பு கண்டாலும் ஆலி – கம்.கிட்:13 44/1
காம்பு அனைய தோளியை ஒளித்த படு கள்வன் – கம்.கிட்:14 41/2
காம்பு எலாம் கடும் துகள் பட களிறு எலாம் துணிய – கம்.யுத்2:15 193/1
காம்பு இறங்கும் கன வரை கைம்மலை – கம்.யுத்2:16 64/1

மேல்


காம்பொடு (1)

யாம் பல புணர்ப்ப சொல்லாள் காம்பொடு
நெல்லி நீடிய கல் அறை கவாஅன் – அகம் 385/7,8

மேல்


காம்போடு (1)

காம்போடு பதாகைகள் கார் உதிர – கம்.யுத்3:31 202/1

மேல்


காம (51)

அது-கொல் தோழி காம நோயே – குறு 5/1
கண் தர வந்த காம ஒள் எரி – குறு 305/1
உமையொடு புணர்ந்து காம வதுவையுள் – பரி 5/28
காம கணிச்சியால் கையறவு வட்டித்து – பரி 10/33
கன்னிமை கனியா கைக்கிளை காம
இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல் – பரி 11/136,137
காரிகை நீர் ஏர் வயல் காம களி நாஞ்சில் – பரி 20/53
கய தக்க பூ பெய்த காம கிழமை – பரி 24/41
காதலித்து ஊர்ந்த நின் காம குதிரையை – கலி 96/18
காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை – கலி 99/13
காம நோயின் கழீஇய நெஞ்சம் – கலி 122/22
நிறை அழி காம நோய் நீந்தி அறை உற்ற – கலி 138/15
காம கடல் அகப்பட்டு – கலி 139/17
காம கடும் பகையின் தோன்றினேற்கு ஏமம் – கலி 139/24
அழல் மன்ற காம அரு நோய் நிழல் மன்ற – கலி 139/30
ஈரம் இல் கேள்வன் உறீஇய காம தீ – கலி 144/61
வினை கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர் – கலி 145/51
அன்னவோ காம நின் அம்பு – கலி 147/47
காம நோய் என செப்பாதீமே – அகம் 52/15
காம இருவர் அல்லது யாமத்து – புறம் 33/18
வெருவர சென்று அடை காம வெகுளி என நிருதர் இடை விலக்கா வண்ணம் – கம்.பால:6 11/2
புக்கு அவளோடும் காம புது மண மதுவின் தேறல் – கம்.பால:9 19/1
தயிர் உறு மத்தின் காம சரம் பட தலைப்பட்டு ஊடும் – கம்.பால:10 13/1
கம்பம் இல் கொடு மன காம வேடன் கை – கம்.பால:10 49/1
கன்றிய மனத்து உறு காம வேட்கையால் – கம்.பால:10 60/3
அன்ன மென் நடையவட்கு அமைந்த காம தீ – கம்.பால:10 61/1
காம வெம் கனலினை கனற்றி காட்டிற்றே – கம்.பால:19 9/4
சொல் நலம் கடந்த காம சுவையை ஓர் உருவம் ஆக்கி – கம்.பால:21 12/1
கருவே கனியே விளை காம விதைக்கு – கம்.பால:23 14/2
கண் உற பொழிந்த காம வெம் புனல் கழுவுவாரும் – கம்.அயோ:3 89/4
சின குறும்பு எறிந்து எழு காம தீ அவித்து – கம்.அயோ:11 48/1
கரக்க வந்த காம நோய் – கம்.ஆரண்:1 64/1
தாம் உறு காம தன்மை தாங்களே உரைப்பது என்பது – கம்.ஆரண்:6 38/1
மொழிந்த காம கடும் கனல் மூண்டதால் – கம்.ஆரண்:6 65/2
வேம் இருந்தில் என கனலும் வெம் காம வெம் பிணிக்கு – கம்.ஆரண்:6 110/3
தாபமும் காம_நோயும் ஆர் உயிர் கலந்த அன்றே – கம்.ஆரண்:10 82/4
கதி உறு பொறியின் வெய்ய காம நோய் கல்வி நோக்கா – கம்.ஆரண்:10 86/3
பணம் தாழ் அல்குல் பனி மொழியார்க்கு அன்புபட்டார் படும் காம
குணம்தான் முன்னம் அறியாதான் கொதியாநின்றான் மதியாலே – கம்.ஆரண்:10 113/1,2
ஒன்றாத காம கனல் உள் தெறலோடும் நாசி – கம்.ஆரண்:10 147/3
வேதனை செய் காம விடம் மேலிட மெலிந்தாய் – கம்.ஆரண்:11 26/1
தீத்த காம தெறு கதிர் தீயினால் – கம்.கிட்:1 36/2
தீவிய களிய ஆகி செருக்கின காம செவ்வி – கம்.கிட்:10 34/2
காம ஊசல் கனி இசை கள்ளினால் – கம்.கிட்:13 14/2
வருந்திய கொழுநர் தம்பால் வரம்பு இன்றி வளர்ந்த காம
அருத்திய பயிர்க்கு நீர் போல் அரு நறவு அருந்துவாரை – கம்.சுந்:2 105/3,4
காம நறையின் திறம் நுகர்ந்தனர் களித்தார் – கம்.சுந்:2 159/2
மிகை ஒடுங்காத காம விம்மலின் வெதும்புவாரும் – கம்.சுந்:2 179/4
ஏந்து காம வெம் கனல் உயிர்த்து இரு மடி துருத்தியின் உயிர்ப்பு ஏற – கம்.சுந்:2 208/2
நீண்ட காம நீர் நீத்தத்தின் வீவுற நிலையின் – கம்.சுந்:3 137/3
திறம் திறம்பிய காம செருக்கினால் – கம்.சுந்:12 91/1
சுமை உடை காம வெம் நோய் துடைத்தியேல் தொழுது வாழ்வேன் – கம்.யுத்2:17 50/4
மயிர்ப்புறம்-தோறும் வந்து பொடித்தன காம வாரி – கம்.யுத்3:25 14/4
காம குல மட மங்கையர் கடைக்கண் என கணைகள் – கம்.யுத்3:27 115/4

மேல்


காம_நோயும் (1)

தாபமும் காம_நோயும் ஆர் உயிர் கலந்த அன்றே – கம்.ஆரண்:10 82/4

மேல்


காமக்கடவுள் (1)

கண்டு மயர் அறுக்கும் காமக்கடவுள்
மக முயங்கு மந்தி வரை_வரை பாய – பரி 15/37,38

மேல்


காமத்தால் (5)

நிதம்ப பாரத்து ஓர் நேர்_இழை காமத்தால்
வெதும்புவாள் உடல் வெப்பம் வெதுப்பவே – கம்.பால:18 24/3,4
காமத்தால் அன்று கல்வியினால் என்றாள் – கம்.பால:21 39/4
காலத்தால் வருவது ஒன்றோ காமத்தால் கனலும் வெம் தீ – கம்.ஆரண்:10 104/3
புல் நிலைய காமத்தால் புலர்கின்ற நிலை பூவை – கம்.சுந்:2 222/3
காமத்தால் இறந்தார் களி வண்டு உறை – கம்.சுந்:12 92/3

மேல்


காமத்தின் (1)

குன்று இற தெழித்து உரப்பின குறிப்பது என் காமத்தின்
திறத்தையும் கடந்தது சீற்றத்தின் தகைமை – கம்.சுந்:3 133/3,4

மேல்


காமத்து (7)

இரு காமத்து இணை ஏரி – பட் 39
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய – நற் 187/5
இகலும் தோழி நம் காமத்து பகையே – குறு 257/6
காதல் காமம் காமத்து சிறந்தது – பரி 9/14
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும் – அகம் 353/5
கவவு புலந்து உறையும் கழி பெரும் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் என – அகம் 361/6,7
பாயிரம் உணர்ந்த நூலோர் காமத்து பகுத்த பத்தி – கம்.யுத்2:17 14/3

மேல்


காமத்தே (2)

தன்னையும் துறக்கும் தன்மை காமத்தே தங்கிற்று அன்றே – கம்.பால:19 57/4
வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே – கம்.ஆரண்:10 87/4

மேல்


காமத்தை (3)

தாங்க அரும் காமத்தை தணந்து நீ புறம்மாற – கலி 121/7
கலந்தவர் காமத்தை கனற்றலோ செய்தாய்-மன் – கலி 148/13
கற்றவர் ஞானம் இன்றேல் காமத்தை கடக்கல் ஆமோ – கம்.ஆரண்:10 84/4

மேல்


காமத்தோடு (1)

பழக நிற்புறும் பண்பு இவை காமத்தோடு
அழகினுக்கு இனி யார் உளர் ஆவரே – கம்.சுந்:3 105/3,4

மேல்


காமம் (100)

கண்ணே காமம் கரப்பு அரியவ்வே – நற் 23/9
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ – நற் 39/3
காமம் படர் அட வருந்திய – நற் 64/12
என்று நாம் கூறி காமம் செப்புதும் – நற் 79/7
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும் – நற் 94/2
காமம் தருதலும் இன்றே அதனால் – நற் 126/10
மடலே காமம் தந்தது அலரே – நற் 152/1
காமம் கைம்மிக கையறு துயரம் – நற் 185/2
இவள் தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின் – நற் 223/1
மா மலை நாட காமம் நல்கு என – நற் 232/6
அதுவே சாலும் காமம் அன்றியும் – நற் 266/5
காமம் பெருமையின் வந்த ஞான்றை – நற் 287/7
காமம் பெரிதே களைஞரோ இலரே – நற் 335/11
காமம் கனிவது ஆயினும் யாமத்து – நற் 353/8
நிறை அடு காமம் நீந்தும் ஆறே – நற் 369/11
அன்பு உறு காமம் அமைக நம் தொடர்பே – நற் 389/11
காமம் செப்பாது கண்டது மொழிமோ – குறு 2/2
பிறிதும் ஆகுப காமம் காழ்க்கொளினே – குறு 17/4
பொழுது இடை தெரியின் பொய்யே காமம்
மா என மடலொடு மறுகில் தோன்றி – குறு 32/3,4
காமம் ஒழிவது ஆயினும் யாமத்து – குறு 42/1
நோ_தக்கன்றே காமம் யாவதும் – குறு 78/4
அனை பெரும் காமம் ஈண்டு கடைக்கொளவே – குறு 99/6
வான் தோய்வு அற்றே காமம்
சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே – குறு 102/3,4
கௌவை அஞ்சின் காமம் எய்க்கும் – குறு 112/1
காமம் காமம் என்ப காமம் – குறு 136/1
காமம் காமம் என்ப காமம் – குறு 136/1
காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கி – குறு 136/1,2
காமம் நெரிதர கை நில்லாதே – குறு 149/6
காமம் காதலர் கையற விடினே – குறு 152/5
தணப்பு அரும் காமம் தண்டியோரே – குறு 177/7
காமம் காமம் என்ப காமம் – குறு 204/1
காமம் காமம் என்ப காமம் – குறு 204/1
காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின் – குறு 204/1,2
விருந்தே காமம் பெரும் தோளோயே – குறு 204/5
உடன் உறைவு அரிதே காமம்
குறுகல் ஓம்பு-மின் அறிவுடையீரே – குறு 206/4,5
அளிதோ தானே காமம்
விளிவது மன்ற நோகோ யானே – குறு 212/4,5
ஐதே காமம் யானே – குறு 217/6
நல் அறிவு இழந்த காமம்
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே – குறு 231/5,6
யாம் எம் காமம் தாங்கவும் தாம் தம் – குறு 241/1
காமம் தாங்கு-மதி என்போர் தாம் அஃது – குறு 290/1
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே – குறு 308/7
காமம் கடையின் காதலர் படர்ந்து – குறு 340/1
களைகலம் காமம் பெரும்_தோட்கு என்று – குறு 400/2
காமம் கடவ உள்ளம் இனைப்ப – ஐங் 237/1
சினனே காமம் கழி கண்ணோட்டம் – பதி 22/1
ஆம் ஆம் அது ஒக்கும் காதல் அம் காமம்
ஒருக்க ஒருதன்மை நிற்குமோ ஒல்லை – பரி 6/71,72
கன்றிடின் காமம் கெடூஉம் மகள் இவன் – பரி 6/98
களிப்பர் குளிப்பர் காமம் கொடி விட – பரி 6/103
ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம்
வாடற்க வையை நினக்கு – பரி 6/105,106
ஆரா காமம் ஆர் பொழில் பாயல் – பரி 8/40
காதல் காமம் காமத்து சிறந்தது – பரி 9/14
காமம் கனைந்து எழ கண்ணின் களி எழ – பரி 10/63
கள்ளொடு காமம் கலந்து கரை வாங்கும் – பரி 10/69
காமம் கள விட்டு கை கொள் கற்பு-உற்று என – பரி 11/42
இன்னும் இன்னும் எம் காமம் இதுவே – பரி 13/65
தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும் – பரி 15/24
ஆயத்து ஒருத்தி அவளை அமர் காமம்
மாய பொய் கூட்டி மயக்கும் விலை கணிகை – பரி 20/48,49
கட வரை நிற்குமோ காமம் கொடி இயலாய் – பரி 20/94
சூடா நறவொடு காமம் விரும்ப – பரி 23/56
போற்றாய் பெரும நீ காமம் புகர்பட – கலி 12/16
ஆரா கனை காமம் குன்றத்து நின்னொடு – கலி 93/27
காதல் கொள் காமம் கலக்கு-உற ஏதிலார் – கலி 113/20
பெரிதே காமம் என் உயிர் தவ சிறிதே – கலி 137/2
வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இ காமம்
உணர்ந்தும் உணராது இ ஊர் – கலி 140/23,24
செறிந்து ஏர் முறுவலாள் செய்த இ காமம்
அறிந்தும் அறியாது இ ஊர் – கலி 140/27,28
பயன் இன்று மன்று அம்ம காமம் இவள் மன்னும் – கலி 142/5
கனவின் நிலையின்றால் காமம் ஒருத்தி – கலி 145/3
காமம் முனைஇயாள் அலந்தாள் என்று எனை காண – கலி 145/11
அரைசினும் அன்பு இன்றாம் காமம் புரை தீர – கலி 146/3
தேறு கள் நறவு உண்டார் மயக்கம் போல் காமம்
வேறு ஒரு பாற்று ஆனது-கொல்லோ சீறடி – கலி 147/2,3
எம் வெம் காமம் இயைவது ஆயின் – அகம் 15/1
இனியே மணப்பு அரும் காமம் தணப்ப நீந்தி – அகம் 50/7
மணப்பு அரும் காமம் புணர்ந்தமை அறியார் – அகம் 112/15
யாமம் கொள வரின் கனைஇ காமம்
கடலினும் உரைஇ கரை பொழியும்மே – அகம் 128/3,4
கரந்த காமம் கைந்நிறுக்க அல்லாது – அகம் 198/2
நாணு வரை நில்லா காமம் நண்ணி – அகம் 208/20
காமம் பெருமை அறியேன் நன்றும் – அகம் 236/9
காமம் கைம்மிக உறுதர – அகம் 258/14
காமம் கைம்மிக சிறத்தலின் நாண் இழந்து – அகம் 266/8
காமம் கலந்த காதல் உண்டு எனின் – அகம் 268/6
காமர் புறவினதுவே காமம்
நம்மினும் தான் தலைமயங்கிய – அகம் 284/11,12
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன் – அகம் 298/18
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல் – அகம் 303/3
ஆரா காமம் அடூஉ நின்று அலைப்ப – அகம் 322/3
காமம் செப்ப நாண் இன்று-கொல்லோ – அகம் 330/10
ஆண்மை வாங்க காமம் தட்ப – அகம் 339/7
யாமை புழுக்கின் காமம் வீட ஆரா – புறம் 212/3
உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும் – கம்.பால:19 1/3
கள்ளரின் கரந்து உறை காமம் ஆதி ஆம் – கம்.அயோ:1 17/3
காமம் இல்லை எனின் கடும் கேடு எனும் – கம்.அயோ:2 29/3
கை குறும் கண் மலை போல் குமரர் காமம் முதல் ஆம் – கம்.ஆரண்:1 2/2
மேனி நனி பெற்று விளை காமம் நிறை வாச – கம்.ஆரண்:6 26/2
காமம் முதல் உற்ற பகை கால் தளர ஆசை – கம்.கிட்:14 46/3
பை பைய பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து பொங்கி – கம்.சுந்:14 47/1
பேசுவது மானம் இடை பேணுவது காமம்
கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம் – கம்.யுத்1:2 52/3,4
காமம் யாவையும் தருவதும் அ பதம் கடந்தால் – கம்.யுத்1:3 42/1
வேதனை காமம் அந்தோ வேரொடும் கெடுத்தது என்னா – கம்.யுத்1:13 14/3
பேதை ஆய் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ – கம்.யுத்2:18 270/3
நினைவர்க்கு நெஞ்சின் உறு காமம் முற்றி அறியாமை நிற்றி மனமா – கம்.யுத்2:19 259/2
மெய்வினை அமைந்த காமம் விற்கின்ற விரகின் தோலா – கம்.யுத்3:28 28/3

மேல்


காமம்-கொல் (1)

காமம்-கொல் இவள் கண் பசந்ததுவே – நற் 35/12

மேல்


காமமும் (10)

யாமமும் நெடிய கழியும் காமமும்
கண்படல் ஈயாது பெருகும் தெண் கடல் – நற் 378/1,2
காமமும் கள்ளும் கலந்து உடன் பாராட்ட – பரி 20/109
இளமையும் காமமும் நின் பாணி நில்லா – கலி 12/12
இளமையும் காமமும் ஓராங்கு பெற்றார் – கலி 18/7
நலிதரும் காமமும் கௌவையும் என்று இ – கலி 142/56
மிக்கதன் காமமும் ஒன்று என்ப அம் மா – கலி 147/14
காமமும் வெகுளியும் களிப்பும் கைத்த அ – கம்.பால:5 45/1
பெய்த ஐம்_பொறியும் பெரும் காமமும்
வைத வெம் சொலின் மங்கையர் வாள் கணின் – கம்.கிட்:15 35/1,2
பொருளும் காமமும் என்று இவை போக்கி வேறு – கம்.சுந்:12 93/1
காமமும் வெகுளியும் முதல கண்ணிய – கம்.யுத்1:3 73/1

மேல்


காமமே (1)

காமமே நுகரும் செல்வ கடவுளர் ஈட்டம் கண்டான் – கம்.யுத்3:24 46/3

மேல்


காமமொடு (3)

தாம் வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடும் சினம் கடிந்த காட்சியர் இடும்பை – திரு 134,135
பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடு
உடன் உயிர் போகுக தில்ல கடன் அறிந்து – குறு 57/3,4
மெய்யின் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி – அகம் 28/1,2

மேல்


காமமோ (2)

உயிர் தவ சிறிது காமமோ பெரிதே – குறு 18/5
மருவேன் தோழி அது காமமோ பெரிதே – குறு 371/4

மேல்


காமர் (70)

மணி மருள் நெய்தல் உறழ காமர்
துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர – மது 282,283
காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம் – மது 422
காமர் கவினிய பேரிளம்_பெண்டிர் – மது 465
யானையங்குருகின் சேவலொடு காமர்
அன்னம் கரைய அணி மயில் அகவ – மது 674,675
இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி – நற் 45/1
கவை கதிர் கறித்த காமர் மட பிணை – நற் 121/3
காமர் கொண்கன் நாம் வெம் கேண்மை – நற் 145/4
காமர் துணையொடு சேவல் சேர – நற் 162/2
காமர் பொருள்_பிணி போகிய – நற் 186/9
காமர் பணை தோள் நலம் வீறு எய்திய – நற் 190/7
கண்டல் வேலி காமர் சிறுகுடி – நற் 191/5
காமர் சிறுகுடி செல் நெறி வழியின் – நற் 239/5
காமர் நெஞ்சமொடு அகலா – நற் 242/9
காமர் நெஞ்சம் துரப்ப யாம் தன் – நற் 250/5
கார் பெயல் செய்த காமர் காலை – நற் 256/7
கடும் சூல் வதிந்த காமர் பேடைக்கு – நற் 272/4
காமர் சிறுகுடி புலம்பினும் அவர்_காண் – நற் 299/5
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி – நற் 301/7
காமர் நனி சொல் சொல்லி – நற் 396/10
தாமரை புரையும் காமர் சேவடி – குறு 0/1
கைம்மை உய்யா காமர் மந்தி – குறு 69/2
கவவு கடும்-குரையள் காமர் வனப்பினள் – குறு 132/1
காமர் பொருள்_பிணி போகிய – குறு 255/7
கரும் கால் அன்றில் காமர் கடும் சூல் – குறு 301/3
காமர் மாஅத்து தாது அமர் பூவின் – குறு 306/4
யாம் எவன் செய்குவம் நெஞ்சே காமர்
மெல் இயல் கொடிச்சி காப்ப – ஐங் 288/2,3
கதுப்பு அறல் அணியும் காமர் பொழுதே – ஐங் 345/3
கார் தொடங்கின்றால் காமர் புறவே – ஐங் 411/2
களி சுரும்பு அரற்றும் காமர் புதலின் – ஐங் 416/3
காமர் சுடர் நுதல் விளங்கும் – ஐங் 466/4
காமர் கடவுளும் ஆளும் கற்பின் – பதி 65/9
நீரின் துவண்ட சேஎய் குன்றம் காமர்
பெருக்கு அன்றோ வையை வரவு – பரி 6/69,70
காமர் கழல் அடி சேரா – கலி 30/20
காமர் கடும் திண் தேர் பொருப்பன் – கலி 35/24
காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள் – கலி 39/1
காமர் நடக்கும் நடை காண் கவர் கணை – கலி 94/33
காமர் வேனில்-மன் இது – அகம் 37/17
காமர் நெஞ்சம் கையறுபு இனைய – அகம் 40/8
கரும் கோட்டு இரலை காமர் மட பிணை – அகம் 74/9
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் – அகம் 88/10
காமர் சேவல் ஏமம் சேப்ப – அகம் 103/4
கணை கால் அம் பிணை காமர் புணர் நிலை – அகம் 134/12
காமர் துணையொடு ஏமுற வதிய – அகம் 139/12
காமர் துணையொடு ஏமுற வதிய – அகம் 154/9
கடல்_சிறு_காக்கை காமர் பெடையொடு – அகம் 170/10
காமர் கலவம் பரப்பி ஏமுற – அகம் 194/12
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி – அகம் 205/18
காதல் மாறா காமர் புணர்ச்சியின் – அகம் 220/15
அழல் அகைந்து அன்ன காமர் துதை மயிர் – அகம் 277/14
காமர் புறவினதுவே காமம் – அகம் 284/11
மரன் ஏமுற்ற காமர் வேனில் – அகம் 317/14
காமர் பீலி ஆய் மயில் தோகை – அகம் 358/2
கார் கவின் கொண்ட காமர் காலை – அகம் 374/15
காமர் பீலி ஆய் மயில் தோகை – அகம் 378/5
கண்ணி கார் நறும் கொன்றை காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை – புறம் 1/1,2
கறை_மிடற்று_அண்ணல் காமர் சென்னி – புறம் 55/4
நெடுவேள் நிலைஇய காமர் வியன் துறை – புறம் 55/21
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே – புறம் 63/15
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப – புறம் 198/8
கரும் கடைக்கண் அயில் காமர் நெஞ்சினை – கம்.பால:3 45/2
காமர் தாமரை நாள்_மலர் கானத்துள் – கம்.பால:14 39/3
கல்லி அங்கு அகழ் காமர் கிழங்கு எடா – கம்.பால:16 31/2
கண்டு நெஞ்சு கலங்கி அம் சிறை ஆன காமர் துணை கரம் – கம்.அயோ:3 51/3
கண்டனன் என்ப-மன்னோ கதிரவன் சிறுவன் காமர்
குண்டலம் துறந்த கோல வதனமும் குளிர்க்கும் கண்ணும் – கம்.கிட்:3 17/1,2
கோல கற்பகத்தின் காமர் குழை நறும் கமல மென் பூ – கம்.கிட்:13 46/2
கண்ணுற நோக்கலுற்றார் களி உற கனிந்த காமர்
பண் உறு கிளவி செ வாய் படை உறும் நோக்கினாளை – கம்.கிட்:15 26/2,3
கால் நகு காந்தம் மீ கான்ற காமர் நீர் – கம்.சுந்:2 123/3
காமர் அ கடல் பூ கடல் கண்டவே – கம்.சுந்:6 33/4
காமர் தண்டு எழுக்கள் காந்தும் கப்பணம் கால பாசம் – கம்.சுந்:8 6/3
காமர் வண் தருப்பையும் பிறவும் கட்டு அற – கம்.யுத்3:27 57/2

மேல்


காமரத்தால் (1)

காமரத்தால் சிவன் கரத்து வாங்கினான் – கம்.யுத்4:37 159/4

மேல்


காமரம் (6)

காமரு தும்பி காமரம் செப்பும் – சிறு 77
காமரம் கனிந்து என கனிந்த மென் மொழி – கம்.அயோ:4 196/1
காமரம் முரலும் பாடல் கள் என கனிந்த இன் சொல் – கம்.ஆரண்:10 69/1
கரும்பையும் சுவை கைப்பித்த சொல்லியர் காமரம் கனி யாழின் – கம்.சுந்:2 195/3
காமரம் களி வண்டு கலங்கிட – கம்.சுந்:6 27/1
காமரம் களி வண்டொடும் கள்ளொடும் – கம்.சுந்:6 33/3

மேல்


காமரு (16)

கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் – திரு 75
காமரு தும்பி காமரம் செப்பும் – சிறு 77
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி – மலை 430
காமரு தகைய கான வாரணம் – நற் 21/8
யாணர் அறாஅ காமரு கவினே – பதி 27/16
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை – பரி 1/65
காமரு வையை சுடுகின்றே கூடல் – பரி 24/4
காமரு நல் எழில் கவின் வாட சிதைத்ததை – கலி 45/19
ஐய காமரு நோக்கினை அத்தத்தா என்னும் நின் – கலி 80/14
கவறு உற்ற வடு ஏய்க்கும் காமரு பூ கடல் சேர்ப்ப – கலி 136/4
மா மலை பயந்த காமரு மணியும் – புறம் 218/2
காமரு பழன கண்பின் அன்ன – புறம் 334/1
காமரு காஞ்சி துஞ்சும் – புறம் 351/11
காமரு கோசலை கரத்தில் ஓர் பகிர் – கம்.பால:5 86/3
காமரு திருவை நீத்தோ முக_மதி காண்கிலாதோ – கம்.ஆரண்:14 4/2
காமரு கணையம் குந்தம் கப்பணம் கால நேமி – கம்.சுந்:10 11/4

மேல்


காமவல்லி (1)

காவலோன் பின்னை காமவல்லி ஆம் கன்னி என்றாள் – கம்.ஆரண்:6 32/4

மேல்


காமவேள் (4)

எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின் – பரி 18/28
காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என – கலி 27/24
கண் எலாம் நும் கண் ஆக்கி காமவேள் என்னும் நாமத்து – கம்.யுத்2:17 12/2
கயல் வரு காலன் வை வேல் காமவேள் கணை என்றாலும் – கம்.யுத்3:25 16/1

மேல்


காமற்கு (1)

ஆனா விருப்போடு அணி அயர்ப காமற்கு
வேனில் விருந்து எதிர்கொண்டு – கலி 92/67,68

மேல்


காமன் (23)

பண்டாரம் காமன் படை உவள் கண் காண்-மின் – பரி 11/123
இரதி காமன் இவள் இவன் எனாஅ – பரி 19/48
குறி அறிந்தேன் காமன் கொடி எழுதி என்றும் – கலி 84/24
படை இடுவான்-மன் கண்டீர் காமன் மடை அடும் – கலி 109/19
பனை ஈன்ற மா ஊர்ந்து அவன் வர காமன்
கணை இரப்பேன் கால் புல்லிக்கொண்டு – கலி 147/59,60
காமுகர் படுவ மாதர் கண்களும் காமன் அம்பும் – கம்.பால:2 5/2
காரண குறி உடை காமன் ஆச்சிரமமே – கம்.பால:7 2/4
கருப்பு வில் அன்று அவன் காமன் அல்லனே – கம்.பால:10 54/4
வெம் சரங்கள் நெஞ்சு அரங்க வெய்ய காமன் எய்யவே – கம்.பால:13 49/2
கண் களித்தன காமன் களிக்கவே – கம்.பால:14 48/4
காக்கல் ஆவது காமன் கை வில் எனும் – கம்.பால:17 35/2
காமன் விற்கு உடை கங்குல் மாலை கழிந்தது என்பது கற்பியா – கம்.அயோ:3 55/2
கழல் பிரிந்தன சின காமன் வாளியும் – கம்.அயோ:4 201/3
காமன் என்பவனையும் கண்ணின் நோக்கினேன் – கம்.ஆரண்:4 13/1
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையை காத்தி என்றாள் – கம்.ஆரண்:6 38/4
அரனையும் கொண்ட காமன் அம்பினால் முன்னை பெற்ற – கம்.ஆரண்:10 83/3
அரம்பை மேனகை திலோத்தமை உருப்பசி ஆதியர் மலர் காமன்
சரம் பெய் தூணி போல் தளிர் அடி தாம் தொட சாமரை பணிமாற – கம்.சுந்:2 195/1,2
அண்ணல் வெம் காமன் எய்த அலர் அம்பு தொளைத்த ஆறா – கம்.சுந்:14 30/3
பழிக்கும் காமன் பூம் கணைக்கும் பற்றா நின்றான் பொன் தோளை – கம்.யுத்1:1 4/2
கால் உற வளைத்த காமன் வில் என காட்டிற்று அன்றே – கம்.யுத்1:9 19/4
காற்றினும் மாலை ஆன கனலினும் காமன் வாளி – கம்.யுத்1:9 20/3
ஏ அணை வரி வில் காமன் கணை பட எரியாநின்ற – கம்.யுத்1:13 9/3
கரு விளை மலரின் காட்சி காசு அறு தூசு காமன்
திரு விளை அல்குற்கு ஏற்ப மேகலை தழுவ செய்தார் – கம்.யுத்4:40 32/3,4

மேல்


காமனது (1)

மாண் இழை மாதராள் ஏஎர் என காமனது
ஆணையால் வந்த படை – கலி 139/22,23

மேல்


காமனால் (1)

கனை கழல் காமனால் கலக்கம் உற்றதை – கம்.பால:19 25/1

மேல்


காமனும் (6)

கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு – கலி 108/4
காமனும் ஒரு சரம் கருத்தின் எய்தனன் – கம்.பால:10 42/3
கையில் பெய்யும் காமனும் நாணும் கவினார் தம் – கம்.பால:17 33/2
காமனும் அரும் துயர் கடலில் மூழ்கினான் – கம்.அயோ:12 42/3
காமனும் தனை கண்டு உணரா-வகை – கம்.ஆரண்:6 74/2
நாய் என தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம் – கம்.யுத்2:16 30/4

மேல்


காமாண்டவர் (1)

காமாண்டவர் கல்லாதவர் வல்லீர் என கழறா – கம்.யுத்2:18 175/3

மேல்


காமிக்கும் (1)

தேறினார் பலர் காமிக்கும் செவ்வியோய் – கம்.சுந்:12 99/4

மேல்


காமிப்பது (1)

காமிப்பது முடிவிப்பது படிகின்றது கண்டான் – கம்.யுத்3:27 146/3

மேல்


காமியாயோ (1)

தப்புதி அறத்தை ஏழாய் தருமத்தை காமியாயோ – கம்.சுந்:3 127/4

மேல்


காமுகர் (1)

காமுகர் படுவ மாதர் கண்களும் காமன் அம்பும் – கம்.பால:2 5/2

மேல்


காமுற்ற (1)

அடக்கம் இல் போழ்தின்-கண் தந்தை காமுற்ற
தொடக்கத்து தாய் உழை புக்காற்கு அவளும் – கலி 82/10,11

மேல்


காமுற்று (3)

இல்லோன் இன்பம் காமுற்று ஆஅங்கு – குறு 120/1
காமுற்று செல்வாய் ஓர் கண்_குத்தி_கள்வனை – கலி 108/49
கருதி அன்பொடு காமுற்று வைகலும் – கம்.பால:2 23/3

மேல்


காமுறப்படுதலும் (1)

கருதியது முடித்தலும் காமுறப்படுதலும்
ஒரு வழி படாமையும் ஓடியது உணர்தலும் – சிறு 213,214

மேல்


காமுறல் (1)

கனை கதிர் கனலியை காமுறல் இயைவதோ – கலி 16/12

மேல்


காமுறு (1)

காமுறு தோழி காதலம் கிளவி – நற் 133/8

மேல்


காமுறுதலும் (1)

காரிகை தோள் காமுறுதலும் இ இரண்டும் – கலி 106/41

மேல்


காமுறுநன் (1)

காடு முன்னினனே கள் காமுறுநன்
தொடி_கழி_மகளிரின் தொல் கவின் வாடி – புறம் 238/5,6

மேல்


காமூர் (2)

கழுவுள் காமூர் போல – அகம் 135/13
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண் – அகம் 365/12

மேல்


காய் (144)

பைம் கொடி நறை காய் இடை இடுபு வேலன் – திரு 190
காய் சினம் திருகிய கடும் திறல் வேனில் – பெரும் 3
பூளை அம் பசும் காய் புடை விரிந்து அன்ன – பெரும் 84
புன் காய் சுண்ணம் புடைத்த மார்பின் – பெரும் 221
பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர் – பெரும் 267
உருப்பு-உறு பசும் காய் போழொடு கறி கலந்து – பெரும் 307
புடை சூழ் தெங்கின் மு புடை திரள் காய்
ஆறு செல் வம்பலர் காய் பசி தீர – பெரும் 364,365
ஆறு செல் வம்பலர் காய் பசி தீர – பெரும் 365
முதிர் காய் வள்ளி அம் காடு பிறக்கு ஒழிய – முல் 101
தகை செய் தீம் சேற்று இன் நீர் பசும் காய்
நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர் – மது 400,401
அம் மென் குரும்பை காய் படுபு பிறவும் – மது 683
காய் சின முன்பின் கடுங்கண் கூளியர் – மது 691
தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 26
காய் செந்நெல் கதிர் அருந்து – பட் 13
காய் கமுகின் கமழ் மஞ்சள் – பட் 17
காய் சினத்த கதிர்_செல்வன் – பட் 122
கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப – மலை 12
கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ் – மலை 105
குளிர் புரை கொடும் காய் கொண்டன அவரை – மலை 110
கரும் கொடி மிளகின் காய் துணர் பசும் கறி – மலை 521
சுடர் முழுது எறிப்ப திரங்கி செழும் காய்
முட முதிர் பலவின் அத்தம் நும்மொடு – நற் 26/5,6
குட காய் ஆசினி படப்பை நீடிய – நற் 44/9
மிளகு பெய்து அனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட – நற் 66/1,2
இரும் பனி பருவத்த மயிர் காய் உழுந்தின் – நற் 89/5
புல் அரை இரத்தி பொதி புற பசும் காய்
கல் சேர் சிறு நெறி மல்க தாஅம் – நற் 113/2,3
பைம் காய் நல் இடம் ஒரீஇய செங்காய் – நற் 126/1
பொரி அரை ஞெமிர்ந்த புழல் காய் கொன்றை – நற் 141/3
கதிர் கால் வெம்ப கல் காய் ஞாயிற்று – நற் 258/3
சுவை காய் நெல்லி போக்கு அரும் பொங்கர் – நற் 271/5
வீழ் கடை திரள் காய் ஒருங்கு உடன் தின்று – நற் 271/6
நெய் கனி பசும் காய் தூங்கும் துறைவனை – நற் 278/5
வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து – நற் 279/8
புழல் காய் கொன்றை கோடு அணி கொடி இணர் – நற் 296/4
நொடிவிடுவு அன்ன காய் விடு கள்ளி – நற் 314/9
கானல் கண்டல் கழன்று உகு பைம் காய்
நீல் நிற இரும் கழி உட்பட வீழ்ந்து என – நற் 345/1,2
களரி புளியின் காய் பசி பெயர்ப்ப – நற் 374/3
ஊழ்ப்படு முது காய் உழை_இனம் கவரும் – குறு 68/2
பொரி கால் கள்ளி விரி காய் அம் கவட்டு – குறு 154/5
கவை முட கள்ளி காய் விடு கடு நொடி – குறு 174/2
வேம்பின் பைம் காய் என் தோழி தரினே – குறு 196/1
சுரம் தலைப்பட்ட நெல்லி அம் பசும் காய்
மற புலி குருளை கோள் இடம் கரக்கும் – குறு 209/1,2
சிதட்டு காய் எண்ணின் சில் பெயல் கடை நாள் – குறு 261/2
புனல் தரு பசும் காய் தின்றதன் தப்பற்கு – குறு 292/2
பாளை தந்த பஞ்சி அம் குறும் காய்
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும் – குறு 293/2,3
புயல் புறந்தந்த புனிற்று வளர் பைம் காய்
வயலை செம் கொடி களவன் அறுக்கும் – ஐங் 25/1,2
புலம்பு கொள விளிக்கும் நிலம் காய் கானத்து – ஐங் 321/3
நெல்லி நீடிய கல் காய் கடத்து இடை – ஐங் 334/2
அத்த பலவின் வெயில் தின் சிறு காய்
அரும் சுரம் செல்வோர் அருந்தினர் கழியும் – ஐங் 351/1,2
பைம் காய் நெல்லி பல உடன் மிசைந்து – ஐங் 381/1
துணர் காய் கொன்றை குழல் பழம் ஊழ்த்தன – ஐங் 458/1
திரி காய் விடத்தரொடு கார் உடை போகி – பதி 13/14
கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்-மின் – பரி 11/132
சினை எலாம் செயலை மலர காய் கனி – பரி 15/31
காலை கடல் படிந்து காய் கதிரோன் போய வழி – பரி 20/6
கடுகுபு கதிர் மூட்டி காய் சினம் தெறுதலின் – கலி 8/3
சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எம்-கண் – கலி 22/20
கொடும் காய் குலை-தொறூஉம் தூங்கும் இடும்பையால் – கலி 43/25
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி – அகம் 5/9
கொம்மை அம் பசும் காய் குடுமி விளைந்த – அகம் 15/3
செம் காய் உதிர்ந்த பைம் குலை ஈந்தின் – அகம் 21/20
புன் காழ் நெல்லி பைம் காய் தின்றவர் – அகம் 54/15
பராரை நெல்லி அம் புளி திரள் காய்
கான மட மரை கண நிரை கவரும் – அகம் 69/7,8
கனை எரி நடந்த கல் காய் கானத்து – அகம் 105/12
பொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டி – அகம் 129/8
காய் கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி – அகம் 135/7
நீர் காய் வருத்தமொடு சேர்வு_இடம் பெறாது – அகம் 155/10
வெண் தேர் ஓடும் கடம் காய் மருங்கில் – அகம் 179/2
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடி – அகம் 204/12
காய் சினம் சிறந்து குழுமலின் வெரீஇ – அகம் 221/12
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெரும் காய்
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர் – அகம் 223/4,5
காய் சின கடு வளி எடுத்தலின் வெம் காட்டு – அகம் 223/6
காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு – அகம் 227/6
அத்த நெல்லி தீம் சுவை திரள் காய்
வட்ட கழங்கின் தாஅய் துய் தலை – அகம் 241/13,14
காய் சின மொய்ம்பின் பெரும் பெயர் கரிகால் – அகம் 246/8
பலவு காய் புறத்த பசும் பழ பாகல் – அகம் 255/13
காய் சின யானை கங்குல் சூழ – அகம் 264/13
செல் உயிர் நிறுத்த சுவை காய் நெல்லி – அகம் 271/7
பல் காய் அம் சினை அகவும் அத்தம் – அகம் 271/8
சிறியிலை நெல்லி காய் கண்டு அன்ன – அகம் 284/1
சிறியிலை நெல்லி தீம் சுவை திரள் காய்
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று – அகம் 291/16,17
குயில் கண் அன்ன குரூஉ காய் முற்றி – அகம் 293/6
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச – அகம் 294/10
காய் சின வேந்தன் பாசறை நீடி – அகம் 294/12
புறவு குயின்று உண்ட புன் காய் நெல்லி – அகம் 315/10
கோடை உதிர்த்த குவி கண் பசும் காய்
அறு நூல் பளிங்கின் துளை காசு கடுப்ப – அகம் 315/11,12
பூவொடு வளர்ந்த மூவா பசும் காய்
நீரினும் இனிய ஆகி கூர் எயிற்று – அகம் 335/23,24
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சின – அகம் 336/13
பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப – அகம் 339/4
புல் இலை நெல்லி புகர் இல் பசும் காய்
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப – அகம் 363/6,7
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய – அகம் 393/3
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே – அகம் 395/15
பல் கோள் நெல்லி பைம் காய் அருந்தி – அகம் 399/14
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல் – அகம் 399/16
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும் – புறம் 59/5
கொழும் கொடி விளர் காய் கோள் பதம் ஆக – புறம் 120/11
அமிழ்தின் மிசைந்து காய் பசி நீங்கி – புறம் 150/14
காய் நெல் அறுத்து கவளம் கொளினே – புறம் 184/1
அணில்_வரி_கொடும்_காய் வாள் போழ்ந்திட்ட – புறம் 246/4
காய் நெல் கவளம் தீற்றி காவு-தொறும் – புறம் 337/14
கான வேம்பின் காய் திரங்க – புறம் 389/2
காசு அறு பவள செம் காய் மரகத கமுகு பூண்ட – கம்.பால:10 9/3
காய் எரி கரிய கரிய கொணர்ந்து – கம்.பால:10 81/3
கால் வானக தேர் உடை வெய்யவன் காய் கடும் கண் – கம்.பால:16 40/1
காய் கனல்_தலை நெய் சொரிந்து என கதம் கனற்ற – கம்.அயோ:2 70/2
காய் எரி உற்றனர் அனைய கவ்வையர் – கம்.அயோ:4 179/3
கானகம் பற்றி நல் புதல்வன் காய் உண – கம்.அயோ:5 43/1
நிறையும் நீர் மலர் நெடும் கனி கிழங்கு காய் கிடந்து ஓர் – கம்.அயோ:9 30/1
காய் எரி வரன் முறை கடிதினில் இடுவான் – கம்.ஆரண்:2 37/4
காய் எரி அனைய கள்ள உள்ளத்தாள் கதித்தலோடும் – கம்.ஆரண்:6 58/4
காய் சினத்தவரை கொன்று உடன் கழித்தோமும் ஆதும் – கம்.ஆரண்:11 62/2
காய் எரி கனலும் கற்கள் கள் உடை மலர்களே போல் – கம்.கிட்:2 12/1
நாற்றம் மல்கு போது அடை கனி காய் முதல் நானா – கம்.கிட்:4 8/1
பச்சிலை கிழங்கு காய் பரமன் நுங்கிய – கம்.கிட்:11 113/1
காய் கதிர் கடவுள் தேரை கண்ணுற்றேம் கண்ணுறா முன் – கம்.கிட்:16 54/3
காலனும் அஞ்சும் காய் சின மொய்ம்பீர் கடன் நின்றீர் – கம்.கிட்:17 9/3
காய் கதிர் இயக்கு_இல் மதிலை கடிது தாவி – கம்.சுந்:2 72/3
காய் சின உழுவை தின்னிய வந்த கலை இளம் பிணை என கரைந்தாள் – கம்.சுந்:3 94/4
காய் கதிர் செல்வன் மைந்தன் கவி_குலம் அவற்றுக்கு எல்லாம் – கம்.சுந்:4 29/3
புடையொடு விடு கனலின் காய் பொறியிடை மயிர்கள் புகைந்தார் – கம்.சுந்:7 27/1
காய் எரி முளி புல் கானில் கலந்து என காற்றின் செம்மல் – கம்.சுந்:10 26/1
மையல் காய் கரி முன் உற வைத்தார் – கம்.யுத்1:3 92/3
கொம்போடு அடை பூ கனி காய் எனினும் – கம்.யுத்1:3 111/3
காய் எரி படலை சூழ்ந்த கரும் கடல் தரங்கத்தூடே – கம்.யுத்1:7 2/3
கனி தரும் நெடும் காய் தரும் நாள்-தொறும் – கம்.யுத்1:8 30/1
கவடு உக பொருத காய் களிறு அன்னான் – கம்.யுத்1:11 1/1
காரினொடு மேரு நிகர் காய் சின அரக்கன் – கம்.யுத்1:12 19/2
காய் கணை ஐந்தும் ஐந்தும் கடுப்புற தொடுத்து கண்டித்து – கம்.யுத்2:15 134/3
அன்ன காய் கதிர் இரவி-மேல் பாய்ந்த போர் அனுமன் – கம்.யுத்2:15 244/2
காய் கதிர் புதல்வனை பிணித்த கையினன் – கம்.யுத்2:16 269/3
காய் கணை சிலையொடும் கவர்ந்த கையினான் – கம்.யுத்2:16 270/2
காய் ஒளி வயிர வாள் பிடித்த கையினான் – கம்.யுத்2:16 295/4
காய் எரி அனையான் முன்னர் காட்டினன் வணங்க கண்டாள் – கம்.யுத்2:17 31/3
நதி காய் நெடு மானமும் நாணும் உறா – கம்.யுத்2:18 7/1
மதி காய் குடை மன்னனை வைது உரையா – கம்.யுத்2:18 7/2
காய் எரித்தலை நெய் என காந்தினான் – கம்.யுத்2:19 124/2
கதிரவன் காதல் மைந்தன் கழல் இளம் பசும் காய் அன்ன – கம்.யுத்2:19 200/1
காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானை கண்டான் – கம்.யுத்3:24 10/4
காய் கதிர் பரப்பி ஐந்து கதிர் முக கமலம் காட்டி – கம்.யுத்3:24 51/2
கால் தலத்தொடு துணிந்து அழிய காய் கதிர் – கம்.யுத்3:27 49/1
காய் சினம் திருகி வந்து கலந்துளார் தம்மை காணா – கம்.யுத்3:27 96/2
தைத்தான் அவர் கழல் திண் பசும் காய் ஒத்தனர் சரத்தால் – கம்.யுத்3:31 110/2
காய் இரும் சிலை ஒன்றேனும் கணை புட்டில் ஒன்றதேனும் – கம்.யுத்3:31 217/1
காய் சின பெரும் கடற்படை கள பட்ட எல்லாம் – கம்.யுத்4:37 114/2
துன் இடங்கள் காய் கனி கிழங்கோடு தேன் துற்ற – கம்.யுத்4:40 121/3

மேல்


காய்களும் (1)

கனியும் காய்களும் உணவு உள முழை உள கரக்க – கம்.யுத்3:31 43/3

மேல்


காய்குவள் (1)

கண்ணியால் குறிகொண்டாள் காய்குவள் அல்லளோ – கலி 79/18

மேல்


காய்ச்சிய (2)

கரும் புற கடல்களோடு உலகம் காய்ச்சிய
இரும்பு உற செல்வன இழிவ கீழுற – கம்.யுத்1:6 47/1,2
காய்ச்சிய இரும்பு மான சேந்து ஒளி கஞல்வ காணாய் – கம்.யுத்1:10 11/4

மேல்


காய்ச்சின (1)

காய்ச்சின வேலைகலந்தார் – கம்.சுந்:13 53/2

மேல்


காய்த்த (4)

பூத்த கரும்பின் காய்த்த நெல்லின் – ஐங் 4/4
காய்த்த அவரை படு கிளி கடியும் – ஐங் 286/2
காய்த்த கரந்தை மா கொடி விளை வயல் – பதி 40/5
காய்த்த அ கணத்து அரக்கர்-தம் உடல் உகு கறை தோல் – கம்.யுத்1:5 64/1

மேல்


காய்த்தவர் (1)

காய்த்தவர் அவர்களே கையுற்றார் நமக்கு – கம்.யுத்1:4 92/3

மேல்


காய்த்திய (1)

காடு கை_காய்த்திய நீடு நாள் இருக்கை – பதி 82/9

மேல்


காய்த்து (3)

கீழும் மேலும் எஞ்சாமை பல காய்த்து
வாலிதின் விளைந்த புது வரகு அரிய – புறம் 120/8,9
காய்த்து இரும்பை கருமக கம்மியன் – கம்.கிட்:1 36/3
காய்த்து அமைந்த வெம் கதிர் படை ஒன்று ஒன்று கதுவி – கம்.சுந்:9 12/3

மேல்


காய்தல் (1)

கண்டனை நின்றாய் என்று காணுமேல் அரக்கன் காய்தல்
உண்டு என வெருவினான் போல் ஒளித்தனன் உடுவின் கோமான் – கம்.சுந்:6 40/3,4

மேல்


காய்தலால் (1)

கற்றை அம் சடையவன் கண்ணின் காய்தலால்
இற்றவன் அன்று-தொட்டு இன்று-காறும் தான் – கம்.ஆரண்:6 6/1,2

மேல்


காய்தலின் (2)

தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனம் தலை – அகம் 89/1,2
கரக்க அரும் கடும் தொழில் அரக்கர் காய்தலின்
பொரற்கு இடம் இன்மையின் புழுங்கி சோருநர் – கம்.ஆரண்:3 6/1,2

மேல்


காய்தலும் (1)

காய்தலும் உண்டு அ கள் வெய்யோனே – புறம் 258/11

மேல்


காய்தி (1)

நின்றாரை காத்தி அயலாரை காய்தி நிலை இல்லா தீவினையும் நீ தந்தது அன்றே – கம்.ஆரண்:2 30/4

மேல்


காய்ந்த (10)

காய்ந்த நோய் உழப்பாரை கலக்கிய வந்தாயோ – கலி 120/18
கரி காய்ந்த கவலைத்தாய் கல் காய்ந்த காட்டு_அகம் – கலி 150/11
கரி காய்ந்த கவலைத்தாய் கல் காய்ந்த காட்டு_அகம் – கலி 150/11
காய்ந்த அ கடு வனம் காக்கும் வேனிலின் – கம்.பால:7 14/2
காய்ந்த வெம் சரம் நிருதர்-தம் கவச மார்பு உருவ – கம்.ஆரண்:8 11/3
காடு அமர் மரமும் மாவும் கற்களும் கரைந்து காய்ந்த
சேடரும் பாருளோரும் கரம் சிரம் சேர்த்தார் அன்றே – கம்.ஆரண்:13 129/3,4
கைத்தலம்-அதனால் தீண்டி காய்ந்த அன்று என்னை காண்டி – கம்.சுந்:2 92/3
காய்ந்த நெஞ்சன் கனல் சொரி கண்ணினன் – கம்.யுத்2:15 43/3
காய்ந்த வானர வீரர் கரத்தினால் – கம்.யுத்2:15 51/1
காய்ந்த பேர் இரும்பின் வன் கட்டி காலுற – கம்.யுத்4:37 75/3

மேல்


காய்ந்தது (2)

காய்ந்தது அ இலங்கை வேந்தன் மனம் எனும் கால செம் தீ – கம்.யுத்2:15 155/4
காய்ந்தது கடும் படை கலக்கி கை-தொறும் – கம்.யுத்2:18 99/2

மேல்


காய்ந்தன (3)

காய்ந்தன சலாகை அன்ன உரை வந்து கதுவா முன்னம் – கம்.சுந்:3 111/1
காய்ந்தன வேலைகள் மேகம் கரிந்தன வெந்து எரிந்த பெரும் கானம் எல்லாம் – கம்.யுத்3:24 34/4
காய்ந்தன நீதான் யாவன் கருத்து என்-கொல் கழறுக என்ன – கம்.யுத்3:24 61/3

மேல்


காய்ந்தனன் (1)

காய்ந்தனன் கனலி நெய்யால் கனன்றது போல காந்தி – கம்.யுத்3:21 37/3

மேல்


காய்ந்தான் (1)

காய்ந்தான் கவர்ந்தான் உயிர் காலனும் கைவிதிர்த்தான் – கம்.ஆரண்:13 38/4

மேல்


காய்ந்து (9)

கூம்பு முதல் முருங்க எற்றி காய்ந்து உடன் – மது 377
அயில் காய்ந்து அன்ன கூர் கல் பாறை – மலை 373
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று – நற் 163/10
காய்ந்து செலல் கனலி கல் பக தெறுதலின் – அகம் 55/1
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை – புறம் 370/9
காய்ந்து ஏவின் உலகு அனைத்தும் கடலோடும் மலையோடும் – கம்.பால:12 30/2
காட்டினும் காய்ந்து தம் காயம் தீதலால் – கம்.கிட்:14 22/3
காய்ந்து ஏழ்_உலகங்களும் காண நின் யாக்கை-தன்னை – கம்.சுந்:1 57/1
கார் இழிந்த உரும் என காய்ந்து எதிர் – கம்.யுத்2:15 65/2

மேல்


காய்ந்தே (2)

அல்லா நெஞ்சம் உற பூட்ட காய்ந்தே
வல் இருள் நீயல் அது பிழை ஆகும் என – பரி 6/99,100
காய்ந்தே கடந்தான் பகை வேலை கருத்து முற்ற – கம்.பால:4 5/3

மேல்


காய்ப்பு (1)

காய்ப்பு உறும்-தொறும் கண்ணிடை காந்தியும் – கம்.யுத்3:29 6/2

மேல்


காய்ப்புண்ட (2)

காய்ப்புண்ட செம்பின் தோன்ற கறுப்புண்ட மனத்தன் கண்டான் – கம்.சுந்:11 19/4
காய்ப்புண்ட நெடும் படை கை உளதா – கம்.யுத்2:18 10/1

மேல்


காய்ப்பொடு (1)

காய்ப்பொடு உற்று எழு வட கனலும் கண் கெட – கம்.கிட்:7 16/2

மேல்


காய்பு (1)

நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு
அறு நீர் பைம் சுனை ஆம் அற புலர்தலின் – அகம் 1/11,12

மேல்


காய்வரோ (1)

தறையில் கீறிடின் தச்சரும் காய்வரோ
இறையும் ஞானம் இலாத என் புன் கவி – கம்.பால:0 9/2,3

மேல்


காய்வு (1)

காய்வு தக்கது அன்றால் கடை காண்டியால் – கம்.யுத்4:37 181/4

மேல்


காய (10)

நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர் – மலை 13
தூவொடு மலிந்த காய கானவர் – மலை 155
கொடிறு போல் காய வால் இணர் பாலை – நற் 107/3
கிளி போல் காய கிளை துணர் வடித்து – அகம் 37/8
ஐது படு கொள்ளி அங்கை காய
குறுநரி உளம்பும் கூர் இருள் நெடு விளி – அகம் 94/7,8
வேனில் வெற்பின் கானம் காய
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆரிடை – அகம் 187/16,17
சுவல் அழுந்த பல காய
சில் ஓதி பல் இளைஞருமே – புறம் 139/1,2
கடை குளத்து கயம் காய
பங்குனி உயர் அழுவத்து – புறம் 229/4,5
கனல் வரு கடும் சினத்து அரக்கர் காய ஒர் – கம்.ஆரண்:3 4/1
கற்றை வெம் கனலி மற்றை காய தீ முனிவர் காக்கும் – கம்.சுந்:12 124/2

மேல்


காயங்கள் (1)

காயம் எத்தனை உள நெடும் காயங்கள் கதுல – கம்.யுத்4:37 111/2

மேல்


காயத்தால் (2)

காயத்தால் பெரியர் வீரம் கணக்கு_இலர் உலகம் கல்லும் – கம்.சுந்:2 33/1
காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன் – கம்.யுத்3:21 29/3

மேல்


காயத்தான் (1)

காயத்தான் என்ன சொல்லி வணங்கினான் கலுழும் கண்ணான் – கம்.யுத்2:19 232/4

மேல்


காயத்திடை (1)

காயத்திடை உயிர் உண்டிட உடன் மொய்த்து எழு களியால் – கம்.யுத்3:31 109/3

மேல்


காயத்தின் (2)

காலன் நிறத்தை அஞ்சனத்தில் கலந்து குழைத்து காயத்தின்
மேலும் நிலத்தும் மெழுகியதோ விளைக்கும் இருளாய் விளைந்ததுவே – கம்.பால:10 67/3,4
காயத்தின் செவியினூடும் வாயினும் கண்களூடும் – கம்.யுத்3:27 73/2

மேல்


காயத்து (1)

காயத்து உயிரே விடு காலையினும் – கம்.யுத்2:18 64/1

மேல்


காயத்தை (1)

காயத்தை நல்கி துயரின் கரை ஏற்றி – கம்.ஆரண்:15 48/2

மேல்


காயம் (11)

காயம் கொண்டன இஞ்சி மா இருந்து – மலை 126
நெய் கனி குறும்பூழ் காயம் ஆக – குறு 389/1
காயம் கனிந்த கண் அகன் கொழும் குறை – புறம் 364/5
காயம் இனிது உண்டு உலகின் ஆர் இடர் களைந்தான் – கம்.ஆரண்:3 38/4
காயம் கனகம் மணி கால் செவி வால் – கம்.ஆரண்:11 51/1
காயம் வேறு ஆகி செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே – கம்.ஆரண்:11 73/1
காட்டினும் காய்ந்து தம் காயம் தீதலால் – கம்.கிட்:14 22/3
காயம் என்னும் அ கணக்கு_அறு பதத்தையும் கடக்க – கம்.சுந்:2 20/3
கரு எலாம் உடல் காயம் எலாம் உடல் அரக்கர் – கம்.சுந்:7 44/3
விண்ணில் பட்டார் வெற்பு உறழ் காயம் பல மேன்மேல் – கம்.யுத்4:33 17/1
காயம் எத்தனை உள நெடும் காயங்கள் கதுல – கம்.யுத்4:37 111/2

மேல்


காயமான் (1)

காயமான் ஆயினான் ஆவனே காவலா – கம்.கிட்:3 11/2

மேல்


காயமும் (2)

வறிது நிலைஇய காயமும் என்று ஆங்கு – புறம் 20/4
வறிது நிலைஇய காயமும் என்று இவை – புறம் 30/5

மேல்


காயல் (2)

காயல் சிறு தடி கண் கெட பாய்தலின் – அகம் 366/5
காயல் வேய்ந்த தேயா நல் இல் – அகம் 370/5

மேல்


காயா (13)

பொன் கொன்றை மணி காயா
நன் புறவின் நடை முனையின் – பொரு 201,202
கரு நனை காயா கண மயில் அவிழவும் – சிறு 165
செறி இலை காயா அஞ்சனம் மலர – முல் 93
பசும்பிடி வகுளம் பல் இணர் காயா
விரி மலர் ஆவிரை வேரல் சூரல் – குறி 70,71
புல்லென் காயா பூ கெழு பெரும் சினை – குறு 183/5
காயா கொன்றை நெய்தல் முல்லை – ஐங் 412/1
தேம் படு காயா மலர்ந்த தோன்றியொடு – ஐங் 420/2
ஞாயிறு காயா நளி மாரி பின் குளத்து – பரி 11/76
காயா மென் சினை தோய நீடி – அகம் 108/14
காயா ஞாயிற்று ஆக தலைப்பெய – அகம் 156/10
மணி மண்டு பவளம் போல காயா
அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய – அகம் 374/13,14
கடலோ மழையோ முழு நீல கல்லோ காயா நறும் போதோ – கம்.பால:10 65/1
காவியின் மலர் காயா கடல் மழை அனையானை – கம்.அயோ:8 25/3

மேல்


காயாதி (1)

ஏஎ தெளிந்தேம் யாம் காயாதி எல்லாம் வல் எல்லா – கலி 89/7

மேல்


காயாநின்றாய் (1)

காயாநின்றாய் ஒரு நீயும் கண்டார் சொல்ல கேட்டாயோ – கம்.ஆரண்:10 114/2

மேல்


காயாம் (9)

பன் மலர் காயாம் குறும் சினை கஞல – நற் 242/4
காயாம் குன்றத்து கொன்றை போல – நற் 371/1
காயாம் பூ கண்ணி பொதுவன் தகை கண்டை – கலி 103/52
காயாம் பூ கண்ணி கரும் துவர் ஆடையை – கலி 108/10
தனி காயாம் தண் பொழில் எம்மொடு வைகி – கலி 108/43
காயாம் செம்மல் தாஅய் பல உடன் – அகம் 14/2
கரி பரந்து அன்ன காயாம் செம்மலொடு – அகம் 133/8
காயாம் செம்மல் தாஅய் பல உடன் – அகம் 304/14
காவியும் கரும் குவளையும் நெய்தலும் காயாம்
பூவையும் பொருவான் அவன் புலம்பினன் தளர்வான் – கம்.கிட்:10 50/1,2

மேல்


காயாமை (1)

காயாமை வேண்டுவல் யான் – கலி 82/7

மேல்


காயாவாம் (1)

கைம் மருங்கு உண்டாம் நின்னை காயாவாம் அப்புறம் போய் கரக்கும் என்றான் – கம்.யுத்3:24 29/4

மேல்


காயாவும் (3)

மணி புரை உருவின காயாவும் பிறவும் – கலி 101/5
மெல் இணர் கொன்றையும் மென் மலர் காயாவும்
புல் இலை வெட்சியும் பிடவும் தளவும் – கலி 103/1,2
காவியும் குவளையும் கடி கொள் காயாவும் ஒத்து – கம்.பால:20 22/1

மேல்


காயின் (2)

காயின் வெம் கனல் கடவுளும் இரவியும் கரியும் – கம்.கிட்:12 23/4
காயின் தீர்வு அரும் கேடு அரும் கற்பினாள் – கம்.சுந்:12 88/3

மேல்


காயினும் (2)

கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும்
கண் அன்ன மலர் பூக்குந்து – புறம் 137/7,8
விதி காயினும் வீரம் வெலற்கு அரியான் – கம்.யுத்2:18 7/3

மேல்


காயும் (23)

கல் காயும் கடு வேனிலொடு – மது 106
பல் வேறு உருவின் காயும் பழனும் – மது 529
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில் – குறு 58/3
வேரும் தூரும் காயும் கிழங்கும் – பரி 6/47
விடியல் வெம் கதிர் காயும் வேய் அமல் அகல் அறை – கலி 45/1
தலை கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர் – கலி 82/23
காயும் தவறு இலேன் யான் – கலி 87/10
காயும் மற்கடங்கள் ஆகி காசினி-அதனின் மீது – கம்.பால:5 25/2
காயும் புள்ளி கற்கடம் நாகம் கனி வாழை – கம்.அயோ:6 18/3
காயும் கானில் கிழங்கும் கனிகளும் – கம்.அயோ:7 15/1
காயும் வில்லினன் கல் திரள் தோளினான் – கம்.அயோ:8 1/4
நறியன கனி காயும் நறவு இவை தர வல்லேன் – கம்.அயோ:8 36/2
தக்கன கனி காயும் தந்து உரைதரும் அன்பால் – கம்.அயோ:9 28/2
அயின்றனை கிழங்கும் காயும் அமுது என அரிய புல்லில் – கம்.அயோ:13 40/2
அன்ன காயும் கிழங்கும் உண்டு அ பகல் – கம்.அயோ:14 17/3
கனியும் கந்தமும் காயும் தூயன – கம்.கிட்:3 34/1
உண்டார் தேனும் ஒண் கனி காயும் ஒரு சூழல் – கம்.கிட்:15 1/2
கள்ளும் முகையும் தளிர்களோடு இனிய காயும்
வெள்ள நெடு வேலையிடை மீன்_இனம் விழுங்கி – கம்.சுந்:6 16/2,3
தேனொடு கிழங்கும் காயும் நறியன அரிதின் தேடி – கம்.சுந்:14 5/1
தேம் முதல் கனியும் காயும் தேனினோடு ஊனும் தெய்வ – கம்.யுத்1:8 18/1
கள் நிறை பூவும் காயும் கனிகளும் பிறவும் கவ்வா – கம்.யுத்1:8 19/2
இம்பரின் இயைந்த காயும் கனியும் கொண்டு இரண்டு வெள்ளம் – கம்.யுத்1:13 7/1
கனைந்த மூலமும் காயும் கனியும் அ – கம்.யுத்4:41 48/3

மேல்


காயேம் (1)

காயேம்
மட குறு_மாக்களோடு ஓரை அயரும் – கலி 82/8,9

மேல்


காயேமோ (1)

கூறு இனி காயேமோ யாம் – கலி 90/19

மேல்


காயொடு (1)

கானிடை புகுந்து இரும் கனி காயொடு நுகர்ந்த – கம்.யுத்1:6 9/1

மேல்


கார் (274)

கார் ஏறு பொருத கண் அகன் செறுவின் – பெரும் 210
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த – பெரும் 377
கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின் – மது 613
கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக – குறி 162
கார் கரும்பின் கமழ் ஆலை – பட் 9
கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப – மலை 12
கீழும் மேலும் கார் வாய்த்து எதிரி – மலை 142
நறும் கார் அடுக்கத்து குறிஞ்சி பாடி – மலை 359
கை தோய்வு அன்ன கார் மழை தொழுதி – மலை 362
கடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு – மலை 483
கார் நறும் கடம்பின் கண்ணி சூடி – நற் 34/8
கார் செய் மாலை வரூஉம் போழ்தே – நற் 37/11
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல – நற் 99/8
கார் எதிர்ந்தன்றால் காலை காதலர் – நற் 115/7
உள் இறை குரீஇ கார் அணல் சேவல் – நற் 181/1
ஆர்ப்பது போலும் இ கார் பெயல் குரலே – நற் 214/12
கார் தொடங்கின்றே காலை வல் விரைந்து – நற் 242/5
கார் வரு பருவம் என்றனர்-மன் இனி – நற் 248/4
கார் பெயல் செய்த காமர் காலை – நற் 256/7
கார் செய்து என் உழையதுவே ஆயிடை – நற் 289/6
தளி தரு தண் கார் தலைஇ – நற் 316/9
ஈர் அளை புற்றம் கார் என முற்றி – நற் 336/9
தண் கார் தலைஇய நிலம் தணி காலை – நற் 346/2
நெறி படு கூழை கார் முதிர்பு இருந்த – நற் 368/5
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை – நற் 373/6
கானம் கார் என கூறினும் – குறு 21/4
தான் வந்தன்றே தளி தரு தண் கார்
வாராது உறையுநர் வரல் நசைஇ – குறு 65/3,4
வம்ப மாரியை கார் என மதித்தே – குறு 66/5
கார் அன்று என்றி ஆயின் – குறு 148/5
கார் புறந்தந்த நீர் உடை வியன் புலத்து – குறு 162/1
ஆர் கலி ஏற்றொடு கார் தலைமணந்த – குறு 186/1
தகை முற்றினவே தண் கார் வியன் புனம் – குறு 188/2
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை – குறு 197/2
கார் எதிர் புறவினதுவே உயர்ந்தோர்க்கு – குறு 233/4
கார் அன்று இகுளை தீர்க நின் படரே – குறு 251/4
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை – குறு 282/2
கார் எதிர் தண் புனம் காணின் கை வளை – குறு 282/4
கார் இது பருவம் ஆயின் – குறு 382/5
கார் தொடங்கின்றால் காமர் புறவே – ஐங் 411/2
கார் தொடங்கின்றால் பொழுதே – ஐங் 413/3
கார் கலந்தன்றால் புறவே பல உடன் – ஐங் 417/1
கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயே – ஐங் 427/2
கார் பெயற்கு எதிரிய கானமும் உடைத்தே – ஐங் 433/3
கார் நாள் உருமொடு கையற பிரிந்து என – ஐங் 441/2
பொங்கு பெயல் கனை துளி கார் எதிர்ந்தன்றே – ஐங் 448/4
கார் செய் காலையொடு கையற பிரிந்தோர் – ஐங் 451/1
கறங்கு குரல் எழிலி கார் செய்தன்றே – ஐங் 452/2
கார் தொடங்கின்றால் காலை அதனால் – ஐங் 453/3
கார் நயந்து எய்தும் முல்லை அவர் – ஐங் 454/3
ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே – ஐங் 455/2
கான் பிசிர் கற்ப கார் தொடங்கின்றே – ஐங் 461/2
ஏது இல பெய்ம் மழை கார் என மயங்கிய – ஐங் 462/1
கார் செய் கானம் கவின் பட கடைஇ – ஐங் 465/2
கார் தொடங்கின்றே காலை இனி நின் – ஐங் 468/2
கருவி வானம் கார் சிறந்து ஆர்ப்ப – ஐங் 476/1
வேனில் நீங்க கார் மழை தலைஇ – ஐங் 484/1
கார் அதிர் காலை யாம் ஓ இன்று நலிய – ஐங் 491/1
கார் தொடங்கின்றே காலை – ஐங் 493/3
மா மலை புலம்ப கார் கலித்து அலைப்ப – ஐங் 496/2
மா பசி மறுப்ப கார் தொடங்கின்றே – ஐங் 497/3
கார் கவின் கொண்ட கானம் காணின் – ஐங் 499/2
திரி காய் விடத்தரொடு கார் உடை போகி – பதி 13/14
கார் மலர் கமழும் தாழ் இரும் கூந்தல் – பதி 21/33
கார் எதிர் பருவம் மறப்பினும் – பதி 24/29
கார் இடி உருமின் உரறு முரசின் – பதி 33/10
கவரி முச்சி கார் விரி கூந்தல் – பதி 43/1
கார் மழையின் கடிது முழங்க – பதி 80/4
சாறு அயர்ந்து அன்ன கார் அணி யாணர் – பதி 81/20
கார் மழை முன்பின் கைபரிந்து எழுதரும் – பதி 83/1
கார் மழை முழக்கினும் வெளில் பிணி நீவி – பதி 84/3
கார் தூம்பு அற்றது வான் என ஒருசார் – பரி 7/30
மணி மழை தலைஇ என மா வேனில் கார் ஏற்று – பரி 9/10
கார் ஒவ்வா வேனில் கலங்கி தெளிவரல் – பரி 11/72
கனைக்கும் அதிர் குரல் கார் வானம் நீங்க – பரி 11/74
சேய் உற்ற கார் நீர் வரவு – பரி 11/114
கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும் – பரி 12/15
கார் அடு காலை கலிழ் செம் குருதித்தே – பரி 12/85
துகில் பொசி புனலின் கரை கார் ஏற்றன்று – பரி 12/98
கார் மலர் பூவை கடலை இருள் மணி – பரி 13/43
கார் மலி கதழ் பெயல் தலைஇ ஏற்ற – பரி 14/1
கார் மலிந்தன்று நின் குன்று போர் மலிந்து – பரி 14/17
கறை இல் கார் மழை பொங்கி அன்ன – பரி 14/19
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன் – பரி 15/50
கார் எதிர்ந்து ஏற்ற கமம் சூல் எழிலி போல் – பரி 18/2
கார் ததும்பு நீர் ததும்புவன சுனை – பரி 18/32
போர் தோற்று கட்டுண்டார் கை போல்வ கார் தோற்றும் – பரி 18/34
கான் ஆற்றும் கார் நாற்றம் கொம்பு உதிர்த்த கனி நாற்றம் – பரி 20/10
கார் அணி கூந்தல் கயல் கண் கவிர் இதழ் – பரி 22/29
இவட்கே சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல் – கலி 7/11
எஃகு இடை தொட்ட கார் கவின் பெற்ற ஐம்பால் போல் – கலி 32/1
கார் பெற்ற புலமே போல் கவின் பெறும் அ கவின் – கலி 38/12
கார் எதிர் தளிர் மேனி கவின் பெறு சுடர் நுதல் – கலி 58/3
கார் முற்றி இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து – கலி 67/1
கார் மலர் வேய்ந்த கமழ் பூ பரப்பு ஆக – கலி 98/16
கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க – கலி 105/24
பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார் – கலி 106/5
கார் ஆர பெய்த கடி கொள் வியன் புலத்து – கலி 109/1
கார் தலைக்கொண்டு பொழியினும் தீர்வது – கலி 146/44
கார் விரி கொன்றை பொன் நேர் புது மலர் – அகம் 0/1
கார் செய்தன்றே கவின் பெறு கானம் – அகம் 4/7
கார் மழை முழக்கு இசை கடுக்கும் – அகம் 14/20
துணை பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார்
வருதும் யாம் என தேற்றிய – அகம் 85/13,14
தண் கார் ஆலியின் தாவன உதிரும் – அகம் 101/16
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின் – அகம் 108/6
கார் தலைமணந்த பைம் புதல் புறவின் – அகம் 133/5
கமம் சூல் மா மழை கார் பயந்து இறுத்து என – அகம் 134/2
கருவி கார் இடி இரீஇய – அகம் 139/18
கார் விரை கமழும் கூந்தல் தூ வினை – அகம் 198/5
கார் பெயற்கு எதிரிய காண்_தகு புறவில் – அகம் 204/5
கார் மலர் கடுப்ப நாறும் – அகம் 208/23
உரவு கார் கடுப்ப மறலி மைந்து உற்று – அகம் 212/13
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை – அகம் 234/1
நளி முகை உடைந்த நறும் கார் அடுக்கத்து – அகம் 238/15
கார் வான் முழக்கின் நீர் மிசை தெவுட்டும் – அகம் 301/18
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனம் தலை – அகம் 303/5
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை – அகம் 304/16
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை – அகம் 314/7
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து – அகம் 334/13
கார் தொடங்கின்றே காலை காதலர் – அகம் 364/9
கார் கவின் கொண்ட காமர் காலை – அகம் 374/15
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய் புற்றத்து – அகம் 394/4
கண்ணி கார் நறும் கொன்றை காமர் – புறம் 1/1
கார் நறும் கடம்பின் பாசிலை தெரியல் – புறம் 23/3
கார் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே – புறம் 81/2
கார் பெயல் தலைஇய காண்பு இன் காலை – புறம் 119/1
கார் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து – புறம் 120/2
கார் எதிர் கானம் பாடினேம் ஆக – புறம் 144/3
கார் வான் இன் உறை தமியள் கேளா – புறம் 147/3
கார் எதிர் உருமின் உரறி கல்லென – புறம் 361/1
துகிலினொடு இகலுவ சுதை புரை நுரை கார்
முகிலினொடு இகலுவ கடி மண முரசம் – கம்.பால:2 45/3,4
வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய் – கம்.பால:3 41/2
கார் வர அலர் பயிர் பொருவுவர் களியால் – கம்.பால:5 127/4
தாய் பிளந்து உக்க கார் அகில்களும் தழை இலா – கம்.பால:7 8/2
கண் கிழித்து உமிழ் விட கனல் அரா அரசு கார்
விண் கிழித்து ஒளிரும் மின் அனைய பல் மணி வெயில் – கம்.பால:7 10/1,2
கங்கை யாறு கடுத்தது கார் என – கம்.பால:14 27/3
கார் நிரை என களிறு காவிடை நிரைத்தார் – கம்.பால:15 14/3
கண்_நுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் கார்
உண் நிற நறும் பொடியை வீசி ஒரு பாகம் – கம்.பால:15 19/2,3
கார் அன்ன கூந்தல் குயில் அன்னவள் கண் புதைப்ப – கம்.பால:17 18/3
இயங்கு கார் மிடைந்த கா எழினி சூழலும் – கம்.பால:19 5/2
கார் முழங்கு அரவம் வெம் கரி முழங்கு அரவமே – கம்.பால:20 9/4
ஆதி வானவர்_பிரான் அணுகலால் அணி கொள் கார்
ஓதியார் வீதி-வாய் உற்றவாறு உரை-செய்வாம் – கம்.பால:20 32/3,4
புனம் கொள் கார் மயில் போலும் ஓர் பொன்_கொடி – கம்.பால:21 28/1
கார் அணி நெடு மாடம் கதிர் மணி அணிவாரும் – கம்.பால:23 22/3
கார் மிசை வருவாரும் கரிணியில் வருவாரும் – கம்.பால:23 35/3
கார் விட கறை உடை கணிச்சி வானவன் – கம்.பால:23 53/1
கார் கடல் போல் கருணை கடல் பண்டை – கம்.பால:23 98/3
வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன வையம் – கம்.பால:24 26/2
கார் மழை பொழியவும் கழனி பாய் நதி – கம்.அயோ:1 81/3
தூபம் முற்றிய கார் இருள் பகை துள்ளி ஓடிட உள் எழும் – கம்.அயோ:3 65/1
கார் மினொடு உலாயது என நூல் கஞலும் மார்பன் – கம்.அயோ:3 100/1
உருள் உடை சகடம் பூண் உடையவன் உய்த்த கார் ஏறு – கம்.அயோ:3 113/3
கையும் சிலையும் கணையும் கொடு கார் மிருகம் வரும் ஓர் – கம்.அயோ:4 73/3
கார் வான் நெடும் கான் இறை கண்டு இவன் மீள்வென் என்றான் – கம்.அயோ:4 140/4
கார் வானம் ஒப்பான்-தனை காண்-தொறும் காண்-தொறும் போய் – கம்.அயோ:4 143/1
கார் கொண்ட மேனியானை கண்டிலர் கண்ணில் வற்றா – கம்.அயோ:6 9/3
கார் குலாம் நிறத்தான் கூற காதலன் உணர்த்துவான் இ – கம்.அயோ:8 16/1
கார் உறு குறி மான காட்டியது அவண் எங்கும் – கம்.அயோ:9 1/4
கார் மிசை சென்றது ஓர் உவரி கார் கடல் – கம்.அயோ:12 32/2
கார் மிசை சென்றது ஓர் உவரி கார் கடல் – கம்.அயோ:12 32/2
கார் என கடிது சென்றான் கல்லிடை படுத்த புல்லின் – கம்.அயோ:13 39/1
கார் பொரு மேனி அ கண்ணன் காட்டினான் – கம்.அயோ:14 48/1
இழிந்த கார் விடம் ஏறுவது என்னவே – கம்.ஆரண்:6 65/4
வந்து கார் மழை தோன்றினும் மா மணி – கம்.ஆரண்:6 73/1
கார் கொள் மேனியை கண்டனளாம் என – கம்.ஆரண்:6 76/2
ஏன்ற கார் இருள் நீக்க இராகவன் – கம்.ஆரண்:6 81/3
உதிர மாரி பெய் கார் நிற மேகம் ஒத்து உயர்ந்தாள் – கம்.ஆரண்:6 89/4
கார் கரும் கடல் கால் கிளர்ந்து என்னவே – கம்.ஆரண்:7 25/4
கார்_இனம் நெருங்கின காலின் கால் வரு – கம்.ஆரண்:7 33/2
கருவி மாவொடு கார் மத கைம்மலை கணத்து ஊடு – கம்.ஆரண்:7 78/1
காடு கொண்ட கார் உலவைகள் கதழ் கரி கதுவ – கம்.ஆரண்:7 80/1
கார் இழிந்தால் என கணை வழங்கினான் – கம்.ஆரண்:7 130/4
ஏற்றிய நுதலினன் இருண்ட கார் மழை – கம்.ஆரண்:7 131/1
ஓவு இல் வாழ்த்து ஒலி கார் கடல் முழக்கு என ஓங்க – கம்.ஆரண்:8 21/2
கால கனல் கார் விடம் உண்டு கறுத்தது அன்றே – கம்.ஆரண்:10 141/4
கார் என கரிய அ கமலக்கண்ணனை – கம்.ஆரண்:12 7/3
கை கார் முகத்தோடு கடை புருவம் குனித்தான் – கம்.ஆரண்:13 22/4
இந்தனம் எனைய என்ன கார் அகில் ஈட்டத்தோடும் – கம்.ஆரண்:13 134/1
கடிய கார் இருள் கங்குலின் கற்பம் போய் – கம்.ஆரண்:14 23/2
உண்டாகிய கார் இருள் ஓடு ஒருவன் – கம்.ஆரண்:14 66/1
கழை படு முத்தமும் கலுழி கார் மத – கம்.கிட்:1 10/1
கார் அளி கலுழி கரும் கைம் மலை – கம்.கிட்:1 33/2
கார் இயல் கருணை அன்ன கண் அகன் கவிகை மன்னன் – கம்.கிட்:2 26/4
கடித்த வாய் எயிறு உகு கனல்கள் கார் விசும்பு – கம்.கிட்:7 20/1
கார் குன்றம் அன்னான் நிலம் தாவிய கால் இது என்ன – கம்.கிட்:7 39/4
ஊழி கிளர் கார் இடி ஒத்தது குத்தும் ஓதை – கம்.கிட்:7 52/4
கார் உண் சுவை கதலியின் கனியினை கழிய – கம்.கிட்:7 64/1
கண்ணுற்றான் வாலி நீல கார் முகில் கமலம் பூத்து – கம்.கிட்:7 81/1
கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று – கம்.கிட்:7 93/1
மாதிர கருமகன் மாரி கார் மழை – கம்.கிட்:10 8/1
கல்லிடை படும் துளி திவலை கார் இடு – கம்.கிட்:10 15/1
வேனிலை வென்றது அம்மா கார் என வியந்து நோக்கி – கம்.கிட்:10 26/3
வெளி-கண் வந்த கார் விருந்து என விருந்து கண்டு உள்ளம் – கம்.கிட்:10 36/3
கார் எனும் பெயர் கரியவன் மார்பினின் கதிர் முத்து – கம்.கிட்:10 40/1
திறம் நினைப்ப அரும் கார் எனும் செவ்வியோன் சேர – கம்.கிட்:10 42/2
அளவு_இல் கார் எனும் அ பெரும் பருவம் வந்து அணைந்தால் – கம்.கிட்:10 49/1
கடம் திறந்து எழு களிறு அனைய கார் முகில் – கம்.கிட்:10 108/1
கான் ஒருங்கு படர அ கார் வரை – கம்.கிட்:11 39/2
கடல் உறு மத்து இது என்ன கார் வரை திரியும்-காலை – கம்.சுந்:1 10/1
கார் நிறத்து அண்ணல் ஏவ கலுழன் வந்துற்ற காலை – கம்.சுந்:1 34/2
கார் மேக வண்ணன் பணி பூண்டனன் காலின் மைந்தன் – கம்.சுந்:1 46/1
வெம் கார் நிற புணரி வேறேயும் ஒன்று அ – கம்.சுந்:1 63/1
தூங்கு கார் இருள் முற்றும் இரிந்தது சுற்றும் – கம்.சுந்:5 80/4
கண் கொள அரிது மீது கார் கொள அரிது திண் கால் – கம்.சுந்:6 50/1
வாளியின் விசை கொடு திண் கார் வரை வருவன என வந்தார் – கம்.சுந்:7 18/4
வயிர் ஒலி வளை ஒலி வன் கார் மழை ஒலி முரசு ஒலி மண்-பால் – கம்.சுந்:7 20/1
கார் கரும் தடம் கடல்களும் மழை முகில் கணனும் – கம்.சுந்:7 51/1
கால் கொடு கை கொடு கார் போல் – கம்.சுந்:13 48/2
கார் வரை இருந்தனன் கதிரின் காதலன் – கம்.சுந்:14 14/1
கார் நிறத்து அரக்கர் என்போர் முதலிய கணிப்பு இலாத – கம்.சுந்:14 51/3
கார் வரை நிறுவி தன்னை கனல் எழ கலக்க கண்டும் – கம்.யுத்1:4 125/3
கார் கடல் கமலம் பூத்தது என பொலிவானை கண்டான் – கம்.யுத்1:4 129/4
கார் முகில் கமலம் பூத்தது அன்று இவன் கண்ணன் கொல்லாம் – கம்.யுத்1:4 134/3
தானை கார் கரும் கடலொடும் தமரொடும் தாமும் – கம்.யுத்1:5 63/3
கை கலந்து எரி கரும் கடல் கார் அகல் கடுப்ப – கம்.யுத்1:6 24/3
கான் இற மலை கொணர்ந்து எறிய கார் கடல் – கம்.யுத்1:8 12/2
கன சினத்து உருமின் கடும் கார் வரை – கம்.யுத்1:8 43/1
கரத்தின் ஏந்திய கார் வரை கண் அகன் – கம்.யுத்1:8 49/3
கார் கடல் புறத்தது ஆக கவி கடல் வளைந்த காட்சி – கம்.யுத்1:13 27/3
கார் இழிந்த உரும் என காய்ந்து எதிர் – கம்.யுத்2:15 65/2
கார் இழிந்த உரும் என காந்துவான் – கம்.யுத்2:15 73/2
கண் உறு கடும் புகை கதுவ கார் நிறத்து – கம்.யுத்2:15 103/1
கார் எலாம் துமிந்த வீரர் கழல் எலாம் துமிந்த கண்ட – கம்.யுத்2:15 150/2
ஐது ஆதலின் அறுத்தாய் இனி அறுப்பாய் என அழி கார்
பெய்தால் என சர மாரிகள் சொரிந்தான் துயில் பிரிந்தான் – கம்.யுத்2:15 158/3,4
கார் இழந்து வெம் கலின மா கால்களும் இழந்து – கம்.யுத்2:15 234/2
கார் செல தேர் செல புரவி கால் செல – கம்.யுத்2:16 98/2
கார் இயல் காலன் அன்ன கழல் கும்பகருணன் என்னும் – கம்.யுத்2:16 109/3
கார் கோல மேனியானை கூடிதி கடிதின் ஏகி – கம்.யுத்2:16 150/4
கார் உதிர் வயிர குன்றை காத்திலன் தோள் மேல் ஏற்றான் – கம்.யுத்2:16 197/3
யாதும் விண் படர்கில இயங்கு கார் மழை – கம்.யுத்2:16 272/3
மை கடம் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர் – கம்.யுத்2:16 349/2
கார் சென்றன கார் நிரை சென்றன-போல் – கம்.யுத்2:18 25/3
கார் சென்றன கார் நிரை சென்றன-போல் – கம்.யுத்2:18 25/3
கார் மத கன வரை கவிழ்ந்து வீழ்வன – கம்.யுத்2:18 107/2
கண் அகல் நெடும் தலை விசையின் கார் என – கம்.யுத்2:18 121/2
கதிர் ஒப்பன கணை பட்டுள கதம் அற்றில கதழ் கார்
அதிர தனி அதிர்கை கரி அளவு_அற்றன உளவா – கம்.யுத்2:18 142/1,2
எதிர்பட்டு அனல் பொழிய கிரி இடறி திசை எழு கார்
உதிரத்தொடும் ஒழுகி கடல் நடு உற்றவும் உளவால் – கம்.யுத்2:18 142/3,4
கார் ஆயிரம் விடு தாரையின் நிமிர்கின்றன கதுவுற்று – கம்.யுத்2:18 144/2
கரும் கார் புரை நெடும் கையன களி யானைகள் அவை சென்று – கம்.யுத்2:18 156/1
கார் மேல் துயில் மலை போலியை கரத்தால் பிடித்து எடுத்தான் – கம்.யுத்2:18 176/2
கண்ட கார் சிதைய மீது உயர்ந்து ஒளிர் மராமரம் சுலவு கையினான் – கம்.யுத்2:19 69/4
கார் செலா இருள் கீறிய கண் அகல் – கம்.யுத்2:19 156/2
கார் ஒலி மடங்க வேலை கம்பிக்க களத்தின் ஆர்த்த – கம்.யுத்2:19 291/3
கார் இகலி கடலோடு கலித்த – கம்.யுத்3:20 25/3
கல் எறிந்தன கடை உருமின் கார் என – கம்.யுத்3:20 37/1
கல் பட களம் படும் அரக்கர் கார் கடல் – கம்.யுத்3:20 44/2
ஊழி பெயர் கார் நிகர் ஒண் திறலான் – கம்.யுத்3:20 70/4
கார் ஓடும் நிற கத நாகம் அனான் – கம்.யுத்3:20 75/2
கார் மேலினனோ கடல் மேலினனோ – கம்.யுத்3:20 94/1
கார் உரும் ஏறும் காற்றும் கனலியும் கடைநாள் வையம் – கம்.யுத்3:21 23/3
கண்ட கார் முகில் வண்ணனும் கமல கண் கலுழ – கம்.யுத்3:22 77/1
கார் ஏறினர் மழை ஏறினர் கலை ஏறினர் பல வெம் – கம்.யுத்3:22 118/2
கடல்களும் நெடிய கானும் கார் தவழ் மலையும் கண்டான் – கம்.யுத்3:22 147/4
கார் வரையை காணுதி மற்று அது காண இ துயர்க்கு கரையும் காண்டி – கம்.யுத்3:24 26/4
கார் நிறத்து அண்ணல் தன் நேமி காப்பன – கம்.யுத்3:24 88/2
கடல் கிளர்ந்து எழுந்து மேல் படர கார் வரை – கம்.யுத்3:24 93/1
ஐயன் நெடும் கார் ஆழியை அம்பால் – கம்.யுத்3:26 23/3
கார் பெரு மேகம் வந்து கடையுகம் கலந்தது என்ன – கம்.யுத்3:26 91/3
கார் ஆயின வெம் கரி தேர் கலி மா – கம்.யுத்3:27 18/1
கரி உண்ட களத்திடை உற்றன கார்
நரி உண்டி உகப்பன நண்ணினவால் – கம்.யுத்3:27 38/1,2
கார் வரை அரக்கர்-தம் கடலின் வீழ்ந்தன – கம்.யுத்3:27 68/2
கார் ஆயிரம் உடன் ஆகியது எனல் ஆகிய கரியோன் – கம்.யுத்3:27 102/1
கார் ஒத்தன உரும் ஒத்தன கடல் ஒத்தன கதிரோன் – கம்.யுத்3:27 114/2
கண்ணுற அருமை காணா கற்பத்தின் முடிவில் கார் போல் – கம்.யுத்3:30 3/3
கார் கரும் கடலை மற்றோர் இடத்திடை காலன்-தானே – கம்.யுத்3:30 6/3
நிறத்து கார் அன்ன நெஞ்சினர் நெருப்புக்கு நெருப்பாய் – கம்.யுத்3:31 6/3
தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது கரி மதம் தழுவ – கம்.யுத்3:31 15/3
கார் திண் மால் கரி முழக்கமோ வாசியின் கலிப்போ – கம்.யுத்3:31 19/2
கார் பருவ மேகம் என வேக நெடும் படை அரக்கர் கணிப்பு_இலாதார் – கம்.யுத்3:31 98/4
கயிறு சேர் கழல் கார் நிற கண்டகர் – கம்.யுத்3:31 123/1
காம்போடு பதாகைகள் கார் உதிர – கம்.யுத்3:31 202/1
கட கார் என்ன பொங்கு கவந்தத்தொடு கைகள் – கம்.யுத்4:33 9/1
கருப்பு கார் மழை வண்ண அ கடும் திசை களிற்றின் – கம்.யுத்4:37 121/3
கார்_குன்றம் அனையான் தன் கடும் கணை புட்டிலின் நடுவண் கரந்தது அம்மா – கம்.யுத்4:37 198/4
கார் நின்ற மழை-நின்றும் உரும் உதிர்வ என திணி தோள் காட்டின்-நின்றும் – கம்.யுத்4:37 199/1

மேல்


கார்-மன் (1)

கார்-மன் இதுவால் தோழி போர் மிக – அகம் 194/16

மேல்


கார்-மேல் (1)

கார்-மேல் உளர் மா கடல்-மேல் உளர் இ – கம்.யுத்3:31 212/2

மேல்


கார்_குன்றம் (1)

கார்_குன்றம் அனையான் தன் கடும் கணை புட்டிலின் நடுவண் கரந்தது அம்மா – கம்.யுத்4:37 198/4

மேல்


கார்_இனம் (1)

கார்_இனம் நெருங்கின காலின் கால் வரு – கம்.ஆரண்:7 33/2

மேல்


கார்க்கு (1)

தண் கார்க்கு ஈன்ற பைம் கொடி முல்லை – அகம் 144/3

மேல்


கார்கள் (1)

கார்கள் என்ன வரும் கரு மேதிகள் – கம்.பால:2 25/2

மேல்


கார்கள்தாம் (1)

கார்கள்தாம் என மிக கடுத்த கைம்மலை – கம்.அயோ:12 47/3

மேல்


கார்கோள் (1)

கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை – திரு 7

மேல்


கார்த்தவீரியன் (2)

கான் உயர் வரை நிகர் கார்த்தவீரியன்
தான் ஒரு மனிதனால் தளர்ந்துளான் எனின் – கம்.சுந்:3 123/2,3
கார்த்தவீரியன் என்பானால் கட்டுண்டான் என்ன கற்கும் – கம்.யுத்4:37 207/1

மேல்


கார்த்தவீரியனை (1)

கார்த்தவீரியனை நேர்வார் உளர் என கருதல் ஆற்றேன் – கம்.யுத்2:16 25/2

மேல்


கார்த்திகை (1)

கார்த்திகை காதில் கன மகர குண்டலம் போல் – பரி 33/1

மேல்


கார்முக (5)

பொன் திணி கார்முக_சாலை புக்கனர் – கம்.பால:13 2/4
கார்முக வலியை யான் கழறல் வேண்டுமோ – கம்.பால:13 15/1
கால் செறி வேக பாகர் கார்முக உண்டை பாரா – கம்.பால:14 59/1
பொருந்திய இராவணன் புருவ கார்முக
கரும் தடம் கண்ணியர் கண்ணின் வெள்ளத்தே – கம்.ஆரண்:10 23/3,4
காவலன் பயந்த வீர கார்முக களிறே கற்ற – கம்.யுத்1:10 21/1

மேல்


கார்முக_சாலை (1)

பொன் திணி கார்முக_சாலை புக்கனர் – கம்.பால:13 2/4

மேல்


கார்முகத்தினும் (1)

ஐ_இரண்டு கார்முகத்தினும் ஆயிரம் பகழி – கம்.யுத்2:15 197/1

மேல்


கார்முகத்து (1)

கடுப்பின்-கண் அமரரேயும் கார்முகத்து அம்பு கையால் – கம்.யுத்2:15 152/1

மேல்


கார்முகத்தையும் (1)

காற்று இடை அழித்து என கார்முகத்தையும்
மாற்ற_அரும் பகழியால் அறுத்து மாற்றினான் – கம்.ஆரண்:7 131/3,4

மேல்


கார்முகம் (7)

கமை அறு சின தனி கார்முகம் கொளா – கம்.பால:13 12/3
இரு கார்முகம் உள யாவையும் ஏலாதன மேல்_நாள் – கம்.பால:24 26/4
வல கார்முகம் என் கையது ஆக அ வானுளோரும் – கம்.அயோ:4 124/1
என்னும் மாத்திரத்து ஏந்திய கார்முகம்
சின்னம் என்றும் தனிமையும் சிந்தியான் – கம்.ஆரண்:9 16/1,2
கன கரு மேகம் ஒன்று கார்முகம் தாங்கி ஆர்க்கும் – கம்.யுத்2:17 24/3
பழம் கார்முகம் ஒத்த பணை குலமும் – கம்.யுத்3:27 21/2
கை கார்முகம் வளைய சில கனல் வெம் கணை கவசம் – கம்.யுத்3:27 119/3

மேல்


கார்முகம்-தன்னை (1)

காட்டிய கரிய மாலும் கார்முகம்-தன்னை பாரில் – கம்.பால:24 30/3

மேல்


கார்வரை (1)

கார்வரை அவற்றினுக்கு இரட்டி கால் வயத்து – கம்.யுத்1:5 30/2

மேல்


கார (1)

கார குறைந்து கறைப்பட்டு வந்து நம் – கலி 65/7

மேல்


காரண (3)

காரண குறி உடை காமன் ஆச்சிரமமே – கம்.பால:7 2/4
மழை_கண் என்பது காரண குறி என வகுத்தாள் – கம்.சுந்:3 6/4
வேராய் முழு முதல் காரண பொருளாய் வினை கடந்தோர் – கம்.யுத்3:27 140/2

மேல்


காரணத்தவனொடும் (1)

மூல காரணத்தவனொடும் உலகெலாம் முற்றும் – கம்.ஆரண்:13 75/2

மேல்


காரணத்தால் (2)

கருமத்தால் அன்றி காரணத்தால் உள்ள காட்சி – கம்.யுத்1:3 52/3
என்ன காரணத்தால் என்று இயம்பினான் – கம்.யுத்2:16 72/2

மேல்


காரணத்தினின் (1)

காரணத்தினின் ஆதியின் பயந்த பைம் கழலோர் – கம்.யுத்3:30 21/2

மேல்


காரணத்தை (2)

காரணத்தை நிமிர் கண் எதிர் கண்டான் – கம்.யுத்1:11 17/4
பண்டை தன் நாமத்தின் காரணத்தை பாரித்தான் – கம்.யுத்2:17 87/2

மேல்


காரணம் (24)

தெருவின் கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ – கலி 60/12
நீட்டித்த காரணம் என் – கலி 83/6
அழிவது என் காரணம் அறிஞ கூறு என்றான் – கம்.பால:7 19/4
ஆகுமோ இதற்கு ஆகிய காரணம்
பாகு போல் மொழி பைம் தொடி கன்னியே – கம்.பால:11 10/2,3
காரணம் இன்றியேயும் கனல் எழ விழிக்கும் கண்ணார் – கம்.பால:14 67/1
காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார் – கம்.அயோ:3 94/4
வெய்யது ஓர் காரணம் உண்மை மேயினாள் – கம்.ஆரண்:6 3/1
காரணம் இதுவே ஆயின் என் உயிர் காண்பென் என்றாள் – கம்.ஆரண்:6 43/4
மேவிய காரணம் வேறு இலை என்பான் – கம்.ஆரண்:14 50/2
கறுவு உற்ற பொருளுக்கு என்னோ காரணம் கண்டது என்றான் – கம்.கிட்:11 79/4
கண்டு கண்ணொடும் கருத்தொடும் கடாவினன் காரணம் கடை நின்றது – கம்.சுந்:2 194/1
சொல் உள அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரிய சொல்லின் – கம்.சுந்:3 138/2
மென் தோளாய் இதற்கு வேறு ஓர் காரணம் விரிப்பது உண்டோ – கம்.சுந்:3 141/4
ஆண்தகை அறிந்திலன் அதற்கு காரணம்
வேண்டுமே அரக்கர்-தம் வருக்கம் வேரொடு – கம்.சுந்:4 24/2,3
யாரை நீ என்னை இங்கு எய்து காரணம்
ஆர் உனை விடுத்தவர் அறிய ஆணையால் – கம்.சுந்:12 68/1,2
காரணம் கேட்டி-ஆயின் கடை இலா மறையின்-கண்ணும் – கம்.சுந்:12 74/1
அன்பு உற காரணம் அறியகிற்றிலேன் – கம்.யுத்1:4 20/2
வினவிய காரணம் விதிக்கும் மேல் உளாய் – கம்.யுத்1:4 57/4
கட்டான்-கொல் இதற்கு ஒரு காரணம் என்-கொல் என்றான் – கம்.யுத்2:19 2/4
காரணம் யாது நின்னால் உணர்ந்தது கழறி காண் என்று – கம்.யுத்2:19 234/2
கலங்கல் இல் உலகுக்கு எல்லாம் காரணம் கண்ட ஆற்றால் – கம்.யுத்3:26 3/4
வந்து இவள் காரணம் ஆக மலைந்தீர் – கம்.யுத்3:26 30/1
யாது காரணம் அருள் என அனையவர் இசைத்தார் – கம்.யுத்3:30 35/3
என்ன காரணம் இகல் செயாதிருந்தது என்று இசைத்தான் – கம்.யுத்3:30 49/2

மேல்


காரணமாக (1)

பற்று ஆகின்று நின் காரணமாக
பரங்குன்று இமய குன்றம் நிகர்க்கும் – பரி 8/10,11

மேல்


காரணன் (2)

காலமும் கணக்கும் நீத்த காரணன் கை வில் ஏந்தி – கம்.சுந்:12 75/2
இவனோதான் அ வேத முதல் காரணன் என்றான் – கம்.யுத்4:37 135/4

மேல்


காரத்தான் (1)

வெம் காரத்தான் முற்றும் முனிந்தான் வெகுளி பேர் – கம்.யுத்4:37 132/3

மேல்


காரம் (1)

பாகு ஆய செம் சொலவர் வீசுபடு காரம் – கம்.சுந்:2 3/4

மேல்


காரர் (1)

காரர் காரின் இடிப்பினர் கண்டையின் – கம்.யுத்2:19 132/2

மேல்


காரால் (1)

காரால் பொலியும் களிறு ஆர்ப்பு ஒலியும் – கம்.யுத்3:31 193/4

மேல்


காராவின் (1)

கன்று பிரி காராவின் துயர் உடைய கொடி வினவ கழல் கால் மைந்தன் – கம்.அயோ:13 65/2

மேல்


காரான் (5)

மன்ற எருமை மலர் தலை காரான்
இன் தீம் பால் பயம் கொள்-மார் கன்று விட்டு – நற் 80/1,2
மலர் தலை காரான் அகற்றிய தண்ணடை – நற் 391/4
இரு மருப்பு எருமை ஈன்றணி காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது – குறு 181/3,4
சேற்று நிலை முனைஇய செம் கண் காரான்
நள்ளென் யாமத்து ஐயென கரையும் – குறு 261/3,4
சேற்று நிலை முனைஇய செம் கண் காரான்
ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து – அகம் 46/1,2

மேல்


காரி (16)

காரி குதிரை காரியொடு மலைந்த – சிறு 110
காரி உண்டி கடவுளது இயற்கையும் – மலை 83
காரி புக்க நேரார் புலம் போல் – நற் 320/6
செம் கண் காரி கரும் கண் வெள்ளை – பரி 3/81
சுடர் விரிந்து அன்ன சுரி நெற்றி காரி
விடரி அம் கண்ணி பொதுவனை சாடி – கலி 101/21,22
காரி கதன் அஞ்சான் கொள்பவன் ஈர் அரி – கலி 104/21
நோனாது குத்தும் இளம் காரி தோற்றம் காண் – கலி 104/36
காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே – கலி 104/74
பாடு ஏற்றவரை பட குத்தி செம் காரி
கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா – கலி 105/39,40
மிக்கு தன் மேற்சென்ற செம் காரி கோட்டு இடை – கலி 105/68
நெடும் தேர் காரி கொடுங்கால் முன்துறை – அகம் 35/15
முள்ளூர் மன்னன் கழல் தொடி காரி
செல்லா நல் இசை நிறுத்த வல் வில் – அகம் 209/12,13
கழல் புனை திருந்து அடி காரி நின் நாடே – புறம் 122/2
காரி ஊர்ந்து பேர் அமர் கடந்த – புறம் 158/6
கடம் துதைந்த காரி யானை அன்ன காளை தாள் அடைந்து – கம்.பால:13 52/3
தும்பை மா மலர் தூவினன் காரி எள் சொரிந்தான் – கம்.யுத்3:22 160/2

மேல்


காரிகை (19)

கண் இயல் கண்டு ஏத்தி காரிகை நீர் நோக்கினை – பரி 7/65
காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்பு-உற – பரி 11/68
கண்டார்க்கு தாக்கு அணங்கு இ காரிகை காண்-மின் – பரி 11/122
காரிகை ஆக தன் கண்ணி திருத்தினாள் – பரி 12/91
காரிகை நீர் ஏர் வயல் காம களி நாஞ்சில் – பரி 20/53
கண்ணாது உடன் வீழும் காரிகை கண்டோர்க்கு – பரி 27/2
கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய – கலி 27/11
கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே – கலி 92/2
காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் ஓராங்கு மூச – கலி 92/31
காரிகை தோள் காமுறுதலும் இ இரண்டும் – கலி 106/41
காதலர் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய் – கலி 118/12
காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு ஆங்கே – கலி 124/7
கடி மலர் புன்னை கீழ் காரிகை தோற்றாளை – கலி 135/6
கழிய கூரிய என்று ஒரு காரிகை
விழியை நோக்கி தன் வேலையும் நோக்கினான் – கம்.பால:14 33/3,4
காரிகை இவள் அவள் கருத்தை நோக்கி ஓர் – கம்.பால:19 42/3
கண் கடவாது காத்த காரிகை வலியளே காண் – கம்.பால:21 7/4
கன்னி அருந்ததி காரிகை காணா – கம்.பால:23 95/3
கண்டு கண்டகரோடும் அ காரிகை பொருட்டால் – கம்.ஆரண்:13 81/1
காரிகை நின்னை எய்தும் காதலால் கருதலாகா – கம்.யுத்2:17 49/1

மேல்


காரிகை-தன் (1)

கழியா உயிர் உந்திய காரிகை-தன்
விழி போல வளர்ந்தது வீகிலதால் – கம்.பால:23 15/1,2

மேல்


காரிகையார் (1)

காரிகையார் முதல் கலாப மஞ்ஞை போல் – கம்.ஆரண்:10 22/2

மேல்


காரிகையார்க்கு (1)

கான் உயர்த்த தார் இராமன்-மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு
மீன் உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ நினைந்தது மிகை என்றான் – கம்.சுந்:2 199/3,4

மேல்


காரிகையாரையும் (1)

கட களிற்றையும் காரிகையாரையும்
அடைய அஞ்சிய அந்தணர் முந்தினார் – கம்.பால:14 42/3,4

மேல்


காரிகையாள்-தனை (1)

கண்டு நோக்க_அரும் காரிகையாள்-தனை
கொண்டு போவன் இலங்கையர் கோக்கு எனா – கம்.ஆரண்:7 7/1,2

மேல்


காரிடை (2)

காரிடை உருமின் மாரி கனலொடு பிறக்குமா-போல் – கம்.ஆரண்:10 65/3
காரிடை செல்லார் காலின் கால் என செல்லார் காவல் – கம்.யுத்2:19 169/2

மேல்


காரிய (1)

கடன் அறி காரிய கண்ணவரோடும் நின் – பரி 19/22

மேல்


காரியத்தின் (2)

பொய்ம் மருங்கின் நில்லாதாய் புரிகின்ற காரியத்தின் பொதுமை நோக்கி – கம்.யுத்3:24 29/3
காரியத்தின் நிலைமை கழறுவாம் – கம்.யுத்4:33 34/4

மேல்


காரியத்தை (2)

என்ன காரியத்தை சொல் அஃது இயையுமேல் இழைப்பல் என்றான் – கம்.ஆரண்:6 37/4
மூவர்க்கும் முடிப்ப அரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு நின்றாய் – கம்.யுத்1:4 100/2

மேல்


காரியம் (25)

பெரிய காரியம் உள அவை முடிப்பது பின்னர் – கம்.பால:8 48/2
உண்டு ஒர் காரியம் வருக என உரைத்தனன் எனலும் – கம்.அயோ:1 50/2
ஆதியர் நின்-வயின் அடைந்த காரியம்
நீதியும் தருமமும் நிறுவ நீ இது – கம்.அயோ:12 5/2,3
காரியம் உண்மை நின்னை காணிய வந்தேன் என்றாள் – கம்.ஆரண்:6 36/4
காரியம் என்னை ஈண்டு கண்டது கனக மானேல் – கம்.ஆரண்:11 59/3
கானகம் புகுந்து யான் முடித்த காரியம்
மேல் நகும் கீழ் நகும் இனி என் வேண்டுமோ – கம்.கிட்:10 87/3,4
புனை குழலாட்கு வந்த காரியம் புகல்வது ஆனான் – கம்.கிட்:11 52/4
பின்னை காரியம் புரிதுமேல் நாள் பல பெயரும் – கம்.கிட்:12 37/2
காரியம் எண்ணி சோர்வு அற முற்றும் கடனாலும் – கம்.கிட்:17 8/2
சொல்லவும் வல்லீர் காரியம் நீரே துணிவுற்றீர் – கம்.கிட்:17 11/2
காரியம் அடங்கினர்கள் கம்மியர்கள் மும்மை – கம்.சுந்:2 156/3
ஆதலான் அது காரியம் அன்று ஐய – கம்.சுந்:5 26/1
போதல் காரியம் என்றனள் பூவை அ – கம்.சுந்:5 26/3
மறித்தும் ஓர் செயற்கு உரிய காரியம் மதித்தான் – கம்.சுந்:6 1/4
நின்று காரியம் அன்று என நீதியின் நினைந்தான் – கம்.சுந்:12 55/4
நினைவுறு காரியம் நிகழ்த்தும் நெஞ்சினான் – கம்.யுத்1:2 7/4
காரியம் ஈது எனின் கண்ட ஆற்றினால் – கம்.யுத்1:2 43/2
காரியம் ஆக அன்றே ஆகுக கருணையோர்க்கு – கம்.யுத்1:4 116/1
தேய்வது என் காரியம் நிரப்பும் சிந்தையை – கம்.யுத்1:5 13/2
காரியம் கடலினை அடைத்து கட்டலே – கம்.யுத்1:8 3/1
காரியம் இல்லான் போனான் கருணையோர் கடமை ஈதால் – கம்.யுத்2:19 271/2
நங்கள் காரியம் இயற்றுவான் பாரிடை நடந்தீர் – கம்.யுத்3:22 181/1
ஏவிய காரியம் இயற்றி எய்தினை – கம்.யுத்3:24 68/1
காரியம் என்ன கொண்டார் கடற்படை காத்து நின்றார் – கம்.யுத்3:31 68/3
உடையான் முயன்றுறு காரியம் உறு தீவினை உடற்ற – கம்.யுத்4:37 49/1

மேல்


காரியமும் (1)

பின்னது ஆய காரியமும் நிகழ்ந்த பொருளும் பேசுவாம் – கம்.யுத்1:1 11/4

மேல்


காரியர் (1)

பாவ காரியர் உயிர் பதம் அலாது இரை பெறா பகழி நாகம் – கம்.யுத்1:2 88/4

மேல்


காரியும் (4)

கழல் தொடி தட கை காரியும் நிழல் திகழ் – சிறு 95
அணி வரம்பு அறுத்த வெண் கால் காரியும்
மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல் – கலி 103/12,13
திருமறு_மார்பன் போல் திறல் சான்ற காரியும்
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல் – கலி 104/10,11
தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றி காரியும்
ஒரு_குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிக – கலி 105/10,11

மேல்


காரியை (1)

தொழீஇஇ காற்று போல வந்த கதழ் விடை காரியை
ஊற்று_களத்தே அடங்க கொண்டு அட்டு அதன் – கலி 103/40,41

மேல்


காரியொடு (1)

காரி குதிரை காரியொடு மலைந்த – சிறு 110

மேல்


காரில் (1)

குருகு இரை தேர கிடக்கும் பொழி காரில்
இன் இளவேனில் இது அன்றோ வையை நின் – பரி 6/76,77

மேல்


காரின் (7)

கதியிற்றே காரின் குரல் – பரி 8/18
மா காரின் மின் கொடி மடக்கினர் அடுக்கி – கம்.சுந்:2 3/1
நல் நிற காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என நடப்ப – கம்.சுந்:3 85/4
காரின் கரியவன் மாருதி கழற கடிது உகவா – கம்.யுத்2:15 167/1
காரின் தரு குருதி பொரு கடல் நின்றன கடவா – கம்.யுத்2:18 145/4
விசும்பிடை செல்லும் காரின் தாரை-போல் நான்ற மெய்யான் – கம்.யுத்2:18 232/4
காரர் காரின் இடிப்பினர் கண்டையின் – கம்.யுத்2:19 132/2

மேல்


காரினும் (2)

நன் நுதல் அரிவை காரினும் விரைந்தே – ஐங் 492/5
தார் பெரும் பணையின் விண் தழங்கு காரினும்
போர் பெரும் களம் என பொலிந்தது உம்பரே – கம்.கிட்:10 13/3,4

மேல்


காரினை (2)

காரினை கழித்து கட்டி கள்ளினோடு ஆவி காட்டி – கம்.கிட்:13 59/1
காரினை கடந்து வஞ்சம் கருதினும் கருதும் காண்டி – கம்.யுத்3:28 32/3

மேல்


காரினொடு (1)

காரினொடு மேரு நிகர் காய் சின அரக்கன் – கம்.யுத்1:12 19/2

மேல்


காருக (1)

பண்ணியம் மாசு அறு பயம் தரு காருக
புண்ணிய வணிகர் புனை மறுகு ஒருசார் – பரி 23/24,25

மேல்


காருடம் (1)

தவ்வா உண்மை காருடம் என்னும் படை-தன்னால் – கம்.யுத்4:37 141/4

மேல்


காரும் (10)

காரும் ஆர்கலி தலையின்று தேரும் – அகம் 54/3
காரும் ஓடாது நீள் காலும் ஓடாது-அரோ – கம்.பால:7 9/4
காரும் கடலும் ஒருவழி கொண்டு ஆர்த்த என்ன கடிது ஆர்த்தார் – கம்.அயோ:6 33/4
காரும் வானமும் கதிரும் நாகமும் – கம்.கிட்:3 42/3
காலம் நீளிது காரும் மாரியும் வந்தது என்ற கவற்சியோ – கம்.கிட்:10 64/1
காரும் யாளியும் சீயமும் காண் தகு – கம்.யுத்2:15 61/2
காரும் ஒத்தனன் முத்தின் கவிகையான் – கம்.யுத்2:15 98/4
காரும் வானமும் தொடுவன பிண குவை கண்டான் – கம்.யுத்2:15 238/3
காரும் உரும் ஏறும் எரி ஏறும் நிகர் வெம் படையொடு அம்பு கடிதின் – கம்.யுத்3:31 146/3
கடல்கள் யாவையும் கல் மலை குலங்களும் காரும்
திடல் கொள் மேருவும் விசும்பிடை செல்வன சிவண – கம்.யுத்4:35 34/1,2

மேல்


காரென் (1)

காரென் ஒக்கல் கடும் பசி இரவல – புறம் 141/6

மேல்


காரே (5)

நகுமே தோழி நறும் தண் காரே – குறு 126/5
வந்தன்று மாதோ காரே ஆ-வயின் – ஐங் 490/2
காலை வந்தன்றால் காரே மாலை – அகம் 183/10
காரே எனது ஆவி கலக்குதியோ – கம்.கிட்:10 51/4
காரே பட்டன நுதல் ஓடை கட கரியே பட்டன கடிது என்றார் – கம்.சுந்:10 29/3

மேல்


காரை (3)

முள் கால் காரை முது பழன் ஏய்ப்ப – புறம் 258/1
காரை ஒத்தவன் போம்படி கண்ட அ – கம்.அயோ:4 228/3
காரை கண்டனன் வெம் துயர்க்கு ஒரு கரை காணான் – கம்.கிட்:10 48/4

மேல்


காரொடு (4)

காரொடு நிகர்வன கடி பொழில் கழனி – கம்.பால:2 46/1
காரொடு தொடர் மத களிறு சென்றன – கம்.அயோ:2 44/1
காரொடு செறிந்த சில காலினொடு வேலை – கம்.சுந்:6 10/2
காரொடு கனலும் காலும் கிளர்ந்தது ஓர் காலம் என்ன – கம்.யுத்3:22 124/2

மேல்


காரொடும் (2)

காரொடும் தொடர் கவட்டு எழில் மராமர குவட்டை – கம்.பால:15 2/3
ஆர்த்த ஆர்கலி காரொடும் அஞ்சவே – கம்.யுத்2:15 13/4

மேல்


காரோடன் (1)

சிறு காரோடன் பயினொடு சேர்த்திய – அகம் 1/5

மேல்


கால் (656)

கணை கால் வாங்கிய நுசுப்பின் பணை தோள் – திரு 14
செம் கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு – திரு 21
கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 82
செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு – திரு 202
கைதொழூஉ பரவி கால் உற வணங்கி – திரு 252
போக்கு இல் பொலம் கலம் நிறைய பல் கால்
வாக்குபு தர_தர வருத்தம் வீட – பொரு 86,87
நெடும் கால் புன்னை நித்திலம் வைப்பவும் – சிறு 149
விடர் கால் அருவி வியன் மலை மூழ்கி – சிறு 170
சுடர் கால் மாறிய செவ்வி நோக்கி – சிறு 171
குறும் கால் காஞ்சி கொம்பர் ஏறி – சிறு 179
ஓடா தானை ஒண் தொழில் கழல் கால்
செ வரை நாடன் சென்னியம் எனினே – பெரும் 102,103
கடும் துடி தூங்கும் கணை கால் பந்தர் – பெரும் 124
குளகு அரை யாத்த குறும் கால் குரம்பை – பெரும் 148
பல்_கால்_பறவை கிளை செத்து ஓர்க்கும் – பெரும் 183
வளர் இளம் பிள்ளை தழீஇ குறும் கால்
கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும் – பெரும் 204,205
களைஞர் தந்த கணை கால் நெய்தல் – பெரும் 213
கொடும் கால் மா மலர் கொய்து கொண்டு அவண – பெரும் 216
கொடும் கால் புன்னை கோடு துமித்து இயற்றிய – பெரும் 266
உறை கால் மாறிய ஓங்கு உயர் நனம் தலை – பெரும் 291
குறும் கால் காஞ்சி சுற்றிய நெடும் கொடி – பெரும் 375
புனல் கால்கழீஇய பொழில்-தொறும் திரள் கால்
சோலை கமுகின் சூல் வயிற்று அன்ன – பெரும் 380,381
இறை உறை புறவின் செம் கால் சேவல் – பெரும் 439
கால் என்ன கடிது உராஅய் – மது 125
கரும் கால் வரகின் இரும் குரல் புலர – மது 272
குறும் கதிர் தோரை நெடும் கால் ஐயவி – மது 287
கரும் கால் வேங்கை இரும் சினை பொங்கர் – மது 296
கரும் கால் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து – மது 300
கால் உறு கடலின் ஒலிக்கும் சும்மை – மது 309
முழங்கு கால் பொருத மரம் பயில் காவின் – மது 335
மா கால் எடுத்த முந்நீர் போல – மது 361
செம் கால் அன்னத்து சேவல் அன்ன – மது 386
கால் என கடுக்கும் கவின் பெறு தேரும் – மது 388
தீம் புழல் வல்சி கழல் கால் மழவர் – மது 395
கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇ – மது 440
காலோர் காப்ப கால் என கழியும் – மது 441
நால் வேறு தெருவினும் கால் உற நிற்றர – மது 522
பைம் கால் கொக்கின் மென் பறை தொழுதி – நெடு 15
செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து – நெடு 40
மனை உறை புறவின் செம் கால் சேவல் – நெடு 45
போது அவிழ் குவளை புது பிடி கால் அமைத்து – நெடு 83
குறும் கால் அன்னமோடு உகளும் முன்கடை – நெடு 92
நுண் சேறு வழித்த நோன் நிலை திரள் கால்
ஊறா வறு முலை கொளீஇய கால் திருத்தி – நெடு 157,158
ஊறா வறு முலை கொளீஇய கால் திருத்தி – நெடு 158
நூல் கால் யாத்த மாலை வெண்குடை – நெடு 184
பைம் கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி – குறி 117
இருவி வேய்ந்த குறும் கால் குரம்பை – குறி 153
கோழி எறிந்த கொடும் கால் கனம் குழை – பட் 23
பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும் – பட் 24
மு கால் சிறு_தேர் முன் வழி விலக்கும் – பட் 25
நெடும் கால் மாடத்து ஒள் எரி நோக்கி – பட் 111
கொழும் கால் புதவமொடு செருந்தி நீடி – பட் 243
கொடும் கால் மாடத்து நெடும் கடை துவன்றி – பட் 261
பசு மணி பொருத பரேர் எறுழ் கழல் கால்
பொன் தொடி புதல்வர் ஓடி ஆடவும் – பட் 294,295
கால் உறு துவைப்பின் கவிழ் கனைத்து இறைஞ்சி – மலை 117
ஐயவி அமன்ற வெண் கால் செறுவில் – மலை 123
இரும் கால் வீயும் பெரு மர குழாமும் – மலை 265
தண்டு கால் ஆக தளர்தல் ஓம்பி – மலை 371
கரும் கால் வெண்_குருகு வெரூஉம் – நற் 4/11
நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால்
நார் உரித்து அன்ன மதன் இல் மாமை – நற் 6/1,2
பாசம் தின்ற தேய் கால் மத்தம் – நற் 12/2
வைகு புலர் விடியல் மெய் கரந்து தன் கால்
அரி அமை சிலம்பு கழீஇ பன் மாண் – நற் 12/4,5
கழி சேர் மருங்கின் கணை கால் நீடி – நற் 27/9
கால் ஏமுற்ற பைதரு காலை – நற் 30/7
பாய் இரும் பனி கழி துழைஇ பைம் கால்
தான் வீழ் பெடைக்கு பயிரிடூஉ சுரக்கும் – நற் 31/3,4
வேறு பல் நாட்டில் கால் தர வந்த – நற் 31/8
புன் கால் நாவல் பொதி புற இரும் கனி – நற் 35/2
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து – நற் 35/4
நீடு இலை விளை தினை கொடும் கால் நிமிர – நற் 44/6
கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி – நற் 54/4
அறு_கால்_பறவை அளவு இல மொய்த்தலின் – நற் 55/5
வேர் பிணி வெதிரத்து கால் பொரு நரல் இசை – நற் 62/1
இறவு அருந்தி எழுந்த கரும் கால் வெண்_குருகு – நற் 67/3
கணை கால் மா மலர் கரப்ப மல்கு கழி – நற் 67/6
வண்ண புறவின் செம் கால் சேவல் – நற் 71/8
கொடும் கழி நிவந்த நெடும் கால் நெய்தல் – நற் 96/7
ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால்
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று – நற் 103/1,2
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை – நற் 112/2
கரும் கால் செந்தினை கடியும் உண்டன – நற் 122/2
பாசடை கலித்த கணை கால் நெய்தல் – நற் 138/6
பாணி கொண்ட பல் கால் மெல் உறி – நற் 142/2
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி – நற் 142/6
செம் கால் மராஅத்து அம் புடை பொருந்தி – நற் 148/5
செம் முக மந்தி செய்குறி கரும் கால்
பொன் இணர் வேங்கை பூ சினை செலீஇயர் – நற் 151/8,9
கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே – நற் 158/3
மனை உறை புறவின் செம் கால் பேடை – நற் 162/1
சுரும்பு உண விரிந்த கரும் கால் வேங்கை – நற் 168/1
கால் பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும் – நற் 201/8
வலையும் தூண்டிலும் பற்றி பெரும் கால்
திரை எழு பௌவம் முன்னிய – நற் 207/10,11
படும்_கால் பையுள் தீரும் படாஅது – நற் 209/7
மறு கால் உழுத ஈர செறுவின் – நற் 210/2
கரும் கால் குருகின் கோள் உய்ந்து போகிய – நற் 211/4
நெடும் கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி – நற் 212/2
கரும் கால் வேங்கை ஊறுபட மறலி – நற் 217/4
புலவேன் வாழி தோழி சிறு கால்
அலவனொடு பெயரும் புலவு திரை நளி கடல் – நற் 219/4,5
கரும் கால் வேங்கை செம் வீ வாங்கு சினை – நற் 222/1
கணை கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது – நற் 230/3
செம் கால் பலவின் தீம் பழம் மிசையும் – நற் 232/5
அரும்பு வாய் அவிழ்ந்த கரும் கால் வேங்கை – நற் 257/5
கதிர் கால் வெம்ப கல் காய் ஞாயிற்று – நற் 258/3
பணை தோள் அரும்பிய சுணங்கின் கணை கால்
குவளை நாறும் கூந்தல் தே மொழி – நற் 262/6,7
குறும் கால் குரவின் குவி இணர் வான் பூ – நற் 266/2
கரும் கால் குறிஞ்சி மதன் இல் வான் பூ – நற் 268/3
சேணோன் இழைத்த நெடும் கால் கழுதில் – நற் 276/5
கழி சேறு ஆடிய கணை கால் அத்திரி – நற் 278/7
நடு கால் குரம்பை தன் குடி-வயின் பெயரும் – நற் 285/7
வேறு பல் நாட்டு கால் தர வந்த – நற் 295/5
சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம் – நற் 297/7
உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல் – நற் 300/3
கரும் கால் வேங்கை நாள் உறு புது பூ – நற் 313/1
கணை கால் ஏனல் கைம்மிக கவர்தலின் – நற் 336/2
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை – நற் 340/4
பைம் கால் செறுவின் அணை முதல் பிறழும் – நற் 340/8
உறு கால் தூக்க தூங்கி ஆம்பல் – நற் 345/3
விலங்கு மென் தூவி செம் கால் அன்னம் – நற் 356/2
கூதிர் முல்லை குறும் கால் அலரி – நற் 366/5
சூர் உடை பலியொடு கவரிய குறும் கால்
கூழ் உடை நன் மனை குழுவின இருக்கும் – நற் 367/4,5
கரும் கால் வேங்கை ஊசல் தூங்கி – நற் 368/2
கல் அயல் கலித்த கரும் கால் வேங்கை – நற் 383/1
பைம் புற புறவின் செம் கால் சேவல் – நற் 384/1
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம் – நற் 389/8
கயிறு ஆடு பறையின் கால் பொர கலங்கி – குறு 7/4
பாசடை நிவந்த கணை கால் நெய்தல் – குறு 9/4
செம் கால் பல்லி தன் துணை பயிரும் – குறு 16/4
அம் கால் கள்ளி அம் காடு இறந்தோரே – குறு 16/5
கரும் கால் வேம்பின் ஒண் பூ யாணர் – குறு 24/1
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை – குறு 26/1
கரும் கால் வேங்கை வீ உகு துறுகல் – குறு 47/1
பெரும் தேன் கண்ட இரும் கால் முடவன் – குறு 60/2
பல் கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே – குறு 60/6
பூழ் கால் அன்ன செம் கால் உழுந்தின் – குறு 68/1
பூழ் கால் அன்ன செம் கால் உழுந்தின் – குறு 68/1
முள் கால் இறவின் முடங்கு புற பெரும் கிளை – குறு 109/1
பைம் கால் கொக்கின் புன் புறத்து அன்ன – குறு 122/1
மனை உறை கோழி குறும் கால் பேடை – குறு 139/1
வங்கா கடந்த செம் கால் பேடை – குறு 151/1
பொரி கால் கள்ளி விரி காய் அம் கவட்டு – குறு 154/5
ஏந்து எழில் மலர தூம்பு உடை திரள் கால்
ஆம்பல் குறுநர் நீர் வேட்டு ஆங்கு இவள் – குறு 178/2,3
கால் இயல் செலவின் மாலை எய்தி – குறு 189/5
உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய – குறு 232/4
மாலை வாரா அளவை கால் இயல் – குறு 250/3
கால் எறி கடிகை கண் அயின்று அன்ன – குறு 267/3
புறவு புறத்து அன்ன புன் கால் உகாஅத்து – குறு 274/1
வெண் மணல் பொதுளிய பைம் கால் கருக்கின் – குறு 281/1
யானே குறும் கால் அன்னம் குவவு மணல் சேக்கும் – குறு 300/6
கரும் கால் அன்றில் காமர் கடும் சூல் – குறு 301/3
கழி தேர்ந்து அசைஇய கரும் கால் வெண்_குருகு – குறு 303/1
நெடும் கரை இருந்த குறும் கால் அன்னத்து – குறு 304/5
கரும் கால் வெண்_குருகு மேயும் – குறு 325/5
பைம் கால் மாஅத்து அம் தளிர் அன்ன – குறு 331/6
கோடை ஒற்றிய கரும் கால் வேங்கை – குறு 343/5
நெடும் கால் கணந்துள் ஆள் அறிவுறீஇ – குறு 350/5
பெயல் கால் மறைத்தலின் விசும்பு காணலரே – குறு 355/1
பனி கால் போழ்ந்து பணை எழில் ஞெகிழ் தோள் – குறு 357/2
குறும் கால் கட்டில் நறும் பூ சேக்கை – குறு 359/3
ஓங்கு பூ வேழத்து தூம்பு உடை திரள் கால்
சிறு தொழு_மகளிர் அஞ்சனம் பெய்யும் – ஐங் 16/1,2
வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன் – ஐங் 26/2
பொய்கை பூத்த புழை கால் ஆம்பல் – ஐங் 34/2
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால்
நிறத்தினும் நிழற்றுதல்-மன்னே – ஐங் 35/2,3
கன்னி விடியல் கணை கால் ஆம்பல் – ஐங் 68/1
துதி கால் அன்னம் துணை செத்து மிதிக்கும் – ஐங் 106/2
கரும் கால் வேங்கை மா தகட்டு ஒள் வீ – ஐங் 219/1
குன்ற குறவர் கொய் தினை பைம் கால்
இருவி நீள் புனம் கண்டும் – ஐங் 284/2,3
சிறுதினை கொய்த இருவை வெண் கால்
காய்த்த அவரை படு கிளி கடியும் – ஐங் 286/1,2
நெடு வரை மிசையது குறும் கால் வருடை – ஐங் 287/1
கால் எறுழ் ஒள் வீ தாஅய – ஐங் 308/3
கரும் கால் மராஅத்து வைகு சினை வான் பூ – ஐங் 331/2
கரும் கால் நுணவம் கமழும் பொழுதே – ஐங் 342/3
பொரி கால் மா சினை புதைய – ஐங் 349/2
எரி கால் இளம் தளிர் ஈனும் பொழுதே – ஐங் 349/3
செம் கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர் – ஐங் 381/2
குறும் கால் மகன்றில் அன்ன – ஐங் 381/4
நெடும் கால் மராஅத்து குறும் சினை பற்றி – ஐங் 383/2
கரும் கால் யாத்து வரி நிழல் இரீஇ – ஐங் 388/2
மாலை முன்றில் குறும் கால் கட்டில் – ஐங் 410/1
கடும் பரி நெடும் தேர் கால் வல் புரவி – ஐங் 422/1
நெடும் பொறை மிசைய குறும் கால் கொன்றை – ஐங் 430/1
கொடி விடு குரூஉ புகை பிசிர கால் பொர – பதி 15/6
கடும் கால் கொட்கும் நன் பெரும் பரப்பின் – பதி 17/12
கொள்ளை வல்சி கவர் கால் கூளியர் – பதி 19/1
ஒண் பொறி கழல் கால் மாறா வயவர் – பதி 19/3
கடும் கால் ஒற்றலின் சுடர் சிறந்து உருத்து – பதி 25/6
உரம் துரந்து எறிந்த கறை அடி கழல் கால்
கடு மா மறவர் கதழ் தொடை மறப்ப – பதி 28/3,4
அரி கால் அவித்து பல பூ விழவின் – பதி 30/15
ஓடா பூட்கை ஒண் பொறி கழல் கால்
பெரும் சமம் ததைந்த செரு புகல் மறவர் – பதி 30/40,41
கால் வழங்கு ஆர் எயில் கருதின் – பதி 33/11
ஓடா பூட்கை ஒண் பொறி கழல் கால்
இரு நிலம் தோயும் விரி நூல் அறுவையர் – பதி 34/2,3
புன் கால் உன்னம் சாய தெண் கண் – பதி 40/17
கால் உளை கடும் பிசிர் உடைய வால் உளை – பதி 41/25
உரல் போல் பெரும் கால் இலங்கு வாள் மருப்பின் – பதி 43/3
கால் மயங்கு கதழ் உறை ஆலியொடு சிதறி – பதி 50/2
துளங்கு நீர் வியல்_அகம் கலங்க கால் பொர – பதி 51/1
புன் கால் உன்னத்து பகைவன் எம் கோ – பதி 61/6
கால் திரை எடுத்த முழங்கு குரல் வேலி – பதி 63/17
கால் கடிப்பு ஆக கடல் ஒலித்து ஆங்கு – பதி 68/1
கால் உறு கடலின் கடிய உரற – பதி 69/4
புண் உடை எறுழ் தோள் புடையல் அம் கழல் கால்
பிறக்கு அடி ஒதுங்கா பூட்கை ஒள் வாள் – பதி 80/7,8
கால் கிளர்ந்து அன்ன கதழ் பரி புரவி – பதி 80/13
கால் முளை மூங்கில் கவர் கிளை போல – பதி 84/12
கால் வல் புரவி அண்டர் ஓட்டி – பதி 88/9
ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை – பதி 88/18
உறு கால் எடுத்த ஓங்கு வரல் புணரி – பதி 88/40
கால் கிளர்ந்து அன்ன ஊர்தி கால் முளை – பதி 91/6
கால் கிளர்ந்து அன்ன ஊர்தி கால் முளை – பதி 91/6
கால் கிளர்ந்து அன்ன கடும் செலவு இவுளி – பதி 92/4
மைந்து மலி ஊக்கத்த கந்து கால் கீழ்ந்து – பதி 94/8
இடி எதிர் கழறும் கால் உறழ்பு எழுந்தவர் – பரி 2/37
பாழ் என கால் என பாகு என ஒன்று என – பரி 3/77
கால் வழக்கு அறு நிலை குன்றமும் பிறவும் – பரி 4/68
கரை அழி வால் அருவி கால் பாராட்ட – பரி 6/53
அக வயல் இள நெல் அரி கால் சூடு – பரி 7/27
கழனி வந்து கால் கோத்து என – பரி 7/33
கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது – பரி 8/54
தென் திசை நோக்கி திரிதர்_வாய் மண்டு கால் சார்வா – பரி 10/121
கால் திரிய ஆர்க்கும் புகை – பரி 10/125
கடும் புனல் கால் பட்டு கலுழ் தேறி கவின் பெற – கலி 31/1
கால் உறழ் கடும் திண் தேர் கடவினர் விரைந்தே – கலி 33/31
கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின் – கலி 45/8
ஊர் கால் நிவந்த பொதும்பருள் நீர் கால் – கலி 56/1
ஊர் கால் நிவந்த பொதும்பருள் நீர் கால்
கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு – கலி 56/1,2
அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால் – கலி 59/11
அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால் – கலி 59/15
ஓர் யாட்டு ஒரு கால் வரவு – கலி 71/26
வளை நெகிழ்பு யாம் காணும்_கால் – கலி 80/13
கால் வல் தேர் கையின் இயக்கி நடை பயிற்றா – கலி 81/8
கால் பொரு பூவின் கவின் வாட நுந்தை போல் – கலி 86/19
ஆங்க கடி காவில் கால் ஒற்ற ஒல்கி ஒசியா – கலி 92/51
தன் நலம் காட்டி தகையினால் கால் தட்டி வீழ்க்கும் – கலி 97/17
நிரை தொடீஇ பொய்யா வாள் தானை புனை கழல் கால் தென்னவன் – கலி 98/30
களைஞரும் இல்-வழி கால் ஆழ்ந்து தேரோடு – கலி 98/36
அணி வரம்பு அறுத்த வெண் கால் காரியும் – கலி 103/12
வாலிது கிளர்ந்த வெண் கால் சேயும் – கலி 105/18
பல் கால் யாம் கான்யாற்று அவிர் மணல் தண் பொழில் – கலி 113/23
பேணி அவன் சிறிது அளித்த_கால் என் – கலி 122/10
தெருள்-உற நோக்கி தெரியும்_கால் இன்ன – கலி 140/31
ஓரொரு_கால் உள்-வழியள் ஆகி நிறை மதி – கலி 141/7
கணை இரப்பேன் கால் புல்லிக்கொண்டு – கலி 147/60
கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினை – அகம் 3/2
பைம் கால் கொன்றை மென் பிணி அவிழ – அகம் 4/2
நெய் உமிழ் சுடரின் கால் பொர சில்கி – அகம் 17/20
மீன் முள் அன்ன வெண் கால் மா மலர் – அகம் 26/2
தெண் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளை – அகம் 27/13
குறு நடை புறவின் செம் கால் சேவல் – அகம் 47/11
பல் கால் முயங்கினள்-மன்னே அன்னோ – அகம் 49/9
நெடும் கால் முருங்கை வெண் பூ தாஅய் – அகம் 53/4
கனையல் அம் குரல கால் பரி பயிற்றி – அகம் 54/8
சிறு பைம் தூவி செம் கால் பேடை – அகம் 57/1
குறும் கால் இற்றி புன் தலை நெடு வீழ் – அகம் 57/6
உரும் என சிலைக்கும் ஊக்கமொடு பைம் கால்
வரி மாண் நோன் ஞாண் வன் சிலை கொளீஇ – அகம் 61/6,7
கறவை தந்த கடும் கால் மறவர் – அகம் 63/12
முதுவாய் பெண்டின் செது கால் குரம்பை – அகம் 63/14
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி – அகம் 65/10
கன்று கால் ஒய்யும் கடும் சுழி நீத்தம் – அகம் 68/17
பாசடை கலித்த கணை கால் நெய்தல் – அகம் 70/11
கரும் கால் மராஅத்து கொழும் கொம்பு பிளந்து – அகம் 83/5
பெரும் சோற்று அமலை நிற்ப நிரை கால்
தண் பெரும் பந்தர் தரு மணல் ஞெமிரி – அகம் 86/2,3
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் – அகம் 86/6
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம் – அகம் 87/1
நெடும் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர் – அகம் 91/12
எவனோ வாழி தோழி பொரி கால்
பொகுட்டு அரை இருப்பை குவி குலை கழன்ற – அகம் 95/5,6
புன் கால் முருங்கை ஊழ் கழி பன் மலர் – அகம் 101/15
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து – அகம் 107/13
அரிந்து கால் குவித்த செந்நெல் வினைஞர் – அகம் 116/2
கரும் கால் ஓமை ஏறி வெண் தலை – அகம் 117/6
நெடும் கால் மாஅத்து ஊழ்-உறு வெண் பழம் – அகம் 117/15
பைம் கால் கொக்கு இனம் நிரை பறை உகப்ப – அகம் 120/3
கரும் கால் மராத்து வாஅல் மெல் இணர் – அகம் 127/13
நுண் தாது பொதிந்த செம் கால் கொழு முகை – அகம் 130/3
கவர் நடை புரவி கால் வடு தபுக்கும் – அகம் 130/10
கணை கால் அம் பிணை காமர் புணர் நிலை – அகம் 134/12
காய் கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி – அகம் 135/7
மழை கால் நீங்கிய மாக விசும்பில் – அகம் 141/6
நெடும் கால் மாஅத்து குறும் பறை பயிற்றும் – அகம் 141/21
வேர் முழுது உலறி நின்ற புழல் கால்
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும் – அகம் 145/1,2
ஆப-மன் வாழி தோழி கால் விரிபு – அகம் 151/5
கோடல் அம் கவட்ட குறும் கால் உழுஞ்சில் – அகம் 151/8
கால் உற கழன்ற கள் கமழ் புது மலர் – அகம் 153/17
குறும் புதல் பிடவின் நெடும் கால் அலரி – அகம் 154/4
கால் உறு தளிரின் நடுங்கி ஆனாது – அகம் 162/15
எனக்கே வந்தனை போறி புனல் கால்
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ – அகம் 163/10,11
கந்து கால் ஒசிக்கும் யானை – அகம் 164/13
சொல்லல் வேண்டுமால் அலவ பல் கால்
கைதை அம் படு சினை எவ்வமொடு அசாஅம் – அகம் 170/8,9
நேர் கால் முது கொடி குழைப்ப நீர் சொரிந்து – அகம் 174/6
கால் இயல் நெடும் தேர் கைவண் செழியன் – அகம் 175/10
கழை கண்டு அன்ன தூம்பு உடை திரள் கால்
களிற்று செவி அன்ன பாசடை மருங்கில் – அகம் 176/3,4
கழல் கால் பண்ணன் காவிரி வட-வயின் – அகம் 177/16
நிழல் கயம் தழீஇய நெடும் கால் மாவின் – அகம் 177/17
இரும் கயம் துளங்க கால் உறு-தொறும் – அகம் 186/5
கவை ஒண் தளிர கரும் கால் யாஅத்து – அகம் 187/15
களை கால் கழீஇய பெரும் புன வரகின் – அகம் 194/9
நிரை கால் ஒற்றலின் கல் சேர்பு உதிரும் – அகம் 199/2
எனக்கு எளிது ஆகல் இல் என கழல் கால்
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன் உற – அகம் 203/9,10
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி – அகம் 205/15
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து – அகம் 213/13
நீடு கழை கரும்பின் கணை கால் வான் பூ – அகம் 217/4
என் பாடு உண்டனை ஆயின் ஒரு கால்
நுந்தை பாடும் உண் என்று ஊட்டி – அகம் 219/6,7
கால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளி – அகம் 224/5
சில் கோல் எல் வளை ஒடுக்கி பல் கால்
அரும் கடி வியன் நகர் நோக்கி – அகம் 224/16,17
கால் என மருள ஏறி நூல் இயல் – அகம் 234/7
கிளை விரி கரும்பின் கணை கால் வான் பூ – அகம் 235/12
புன் கால் பாதிரி அரி நிற திரள் வீ – அகம் 237/1
கடும் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் – அகம் 245/18
துனை கால் அன்ன புனை தேர் கோசர் – அகம் 251/7
மனை உறை புறவின் செம் கால் சேவல் – அகம் 254/5
மயிர் கால் எண்கின் ஈர் இனம் கவர – அகம் 267/8
வரி வண்டு ஆர்ப்ப சூட்டி கழல் கால்
இளையர் பதி பெயரும் அரும் சுரம் இறந்தோர் – அகம் 269/12,13
பொறி வரி புறவின் செம் கால் சேவல் – அகம் 271/1
பசும் கால் வெண்_குருகு வா பறை வளைஇ – அகம் 273/2
திண் கால் உறியன் பானையன் அதளன் – அகம் 274/6
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன் – அகம் 274/8
கண் அகை இளம் குழை கால் முதல் கவினி – அகம் 283/10
கணை கால் அம் பிணை ஏறு புறம் நக்க – அகம் 287/10
குடுமி கொக்கின் பைம் கால் பேடை – அகம் 290/1
கால் வல் இயக்கம் ஒற்றி நடுநாள் – அகம் 292/9
புடையல் அம் கழல் கால் புல்லி குன்றத்து – அகம் 295/13
கோதை இணர குறும் கால் காஞ்சி – அகம் 296/1
கடு வளி எடுத்த கால் கழி தேக்கு இலை – அகம் 299/5
கால் நிலை செல்லாது கழி படர் கலங்கி – அகம் 299/16
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே – அகம் 302/15
களிறு புறம் உரிஞ்சிய கரும் கால் இலவத்து – அகம் 309/7
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி – அகம் 314/8
நெடும் கழி துழைஇய குறும் கால் அன்னம் – அகம் 320/8
கதிர் கால் அம் பிணை உணீஇய புகல் ஏறு – அகம் 321/4
குதிர் கால் இருப்பை வெண் பூ உண்ணாது – அகம் 321/5
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின் – அகம் 327/11
செறு பகை வாட்டிய செம்மலொடு அறு கால்
யாழ் இசை பறவை இமிர பிடி புணர்ந்து – அகம் 332/7,8
பெரும் களிற்று தட கை புரைய கால் வீழ்த்து – அகம் 334/5
நால் உடன் பூண்ட கால் நவில் புரவி – அகம் 334/11
நீடு வெயில் உழந்த குறி இறை கணை கால்
தொடை அமை பன் மலர் தோடு பொதிந்து யாத்த – அகம் 335/12,13
குழல் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலை – அகம் 336/1
கண நிரை அன்ன பல் கால் குறும் பொறை – அகம் 337/6
மழை கழிந்து அன்ன மா கால் மயங்கு அறல் – அகம் 341/6
குறும் கால் காஞ்சி கோதை மெல் இணர் – அகம் 341/9
நெடும் செவி கழுதை குறும் கால் ஏற்றை – அகம் 343/12
தொகு முகை விரிந்த முட கால் பிடவின் – அகம் 344/3
கான்_அமர்_செல்வி அருளலின் வெண் கால்
பல் படை புரவி எய்திய தொல் இசை – அகம் 345/4,5
கரும் கால் வேங்கை செம் பூ பிணையல் – அகம் 345/8
கரும் கால் நுணவின் பெரும் சினை வான் பூ – அகம் 345/16
திருந்து அரை நிவந்த கரும் கால் வேங்கை – அகம் 349/10
கொடு நுகம் நுழைந்த கணை கால் அத்திரி – அகம் 350/6
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை – அகம் 351/6
ஒரு கால் ஊர்தி பருதி_அம்_செல்வன் – அகம் 360/2
தண் சேற்று அடைஇய கணை கால் நெய்தல் – அகம் 360/4
கரும் கால் வேங்கை செம் சுவல் வரகின் – அகம் 367/6
செது காழ் சாய்ந்த முது கால் பொதியில் – அகம் 373/4
செம் கால் சேவல் பயிரும் ஆங்கண் – அகம் 387/12
செம் புல மருங்கில் தன் கால் வாங்கி – அகம் 389/21
கவை கதிர் வரகின் கால் தொகு பொங்கழி – அகம் 393/5
இடு முள் வேலி முட கால் பந்தர் – அகம் 394/8
தண் கயம் பயந்த வண் கால் குவளை – அகம் 395/1
கரும் கால் யாத்து பருந்து வந்து இறுக்கும் – அகம் 397/13
கணை கழிந்து அன்ன நோன் கால் வண் பரி – அகம் 400/14
கால் கண்டு அன்ன வழிபட போகி – அகம் 400/16
பொலம் கழல் கால் புலர் சாந்தின் – புறம் 3/15
கூவை துற்ற நால் கால் பந்தர் – புறம் 29/19
வேட்கோ சிறாஅர் தேர் கால் வைத்த – புறம் 32/8
கால் உணவு ஆக சுடரொடு கொட்கும் – புறம் 43/3
நாற்ற நாட்டத்து அறு_கால்_பறவை – புறம் 70/11
கழை தின் யானை கால் அகப்பட்ட – புறம் 73/9
கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு – புறம் 77/1
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே ஒரு கால் – புறம் 80/3
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே ஒரு கால்
வரு தார் தாங்கி பின் ஒதுங்கின்றே – புறம் 80/3,4
திங்கள் வலித்த கால் அன்னோனே – புறம் 87/4
ஈகை அம் கழல் கால் இரும் பனம் புடையல் – புறம் 99/5
கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக – புறம் 105/5
களை கால் கழாலின் தோடு ஒலிபு நந்தி – புறம் 120/5
கரும் கால் வேங்கை மலரின் நாளும் – புறம் 137/9
கடாஅ யானை கழல் கால் பேகன் – புறம் 142/4
கலி மயில் கலாவம் கால் குவித்து அன்ன – புறம் 146/8
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால்
வான் கதிர் திரு மணி விளங்கும் சென்னி – புறம் 150/5,6
கோல் கால் ஆக குறும் பல ஒதுங்கி – புறம் 159/3
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண் – புறம் 178/2
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும் – புறம் 184/4
கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும் – புறம் 185/1
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை – புறம் 202/18
கனை எரி பரப்ப கால் எதிர்பு பொங்கி – புறம் 229/11
காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும் – புறம் 229/20
கால் இயல் கலி_மா கதி இன்றி வைகவும் – புறம் 229/21
வெம் கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும் – புறம் 230/2
செருப்பு இடை சிறு பரல் அன்னன் கணை கால்
அ வயிற்று அகன்ற மார்பின் பைம் கண் – புறம் 257/1,2
முள் கால் காரை முது பழன் ஏய்ப்ப – புறம் 258/1
கான சிற்றியாற்று அரும் கரை கால் உற்று – புறம் 260/22
பாசுவல் இட்ட புன் கால் பந்தர் – புறம் 262/2
புழல் கால் ஆம்பல் அகல் அடை நீழல் – புறம் 266/3
தொடர் கொள் யானையின் குடர் கால் தட்ப – புறம் 275/7
பூம் பொறி கழல் கால் நெடுந்தகை புண்ணே – புறம் 281/9
கால்_கழி_கட்டிலில் கிடப்பி – புறம் 286/4
வெண் காழ் தாய வண் கால் பந்தர் – புறம் 324/10
எருது கால் உறாஅது இளைஞர் கொன்ற – புறம் 327/1
கரும் கால் வரகே இரும் கதிர் தினையே – புறம் 335/4
பைம் கால் கொக்கின் பகு வாய் பிள்ளை – புறம் 342/7
களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி – புறம் 359/6
கடாஅ யானை கால்_வழி அன்ன என் – புறம் 368/14
விளைந்த செழும் குரல் அரிந்து கால் குவித்து – புறம் 370/14
நிலை தளர்வு தொலைந்த ஒல்கு நிலை பல் கால்
பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக – புறம் 375/2,3
வன்-பாலான் கரும் கால் வரகின் – புறம் 384/4
கடலே கால் தந்த கலம் எண்ணுவோர் – புறம் 386/14
காத்த கால் மள்ளர் வெள்ள கலி பறை கறங்க கைபோய் – கம்.பால:1 18/1
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் என பிரிந்தது அன்றே – கம்.பால:1 18/4
கண் கை கால் முகம் வாய் ஒக்கும் களை அலால் களை இலாமை – கம்.பால:2 10/2
சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செம் கால் அன்னம் – கம்.பால:2 13/1
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளி கனைப்ப சோர்ந்த – கம்.பால:2 13/3
சேம்பு கால் பொர செங்கழுநீர் குள – கம்.பால:2 35/1
காம்பு கால் பொர கண் அகல் மால் வரை – கம்.பால:2 35/3
வீடு சேர நீர் வேலை கால் மடுத்து – கம்.பால:2 61/1
பஞ்சி வான் மதியை ஊட்டியது-அனைய படர் உகிர் பங்கய செம் கால்
வஞ்சி போல் மருங்குல் குரும்பை போல் கொங்கை வாங்கு வேய் வைத்த மென் பணை தோள் – கம்.பால:3 9/1,2
புல்லிட கிடத்தி வச்சிரத்த கால் பொருத்தியே – கம்.பால:3 23/4
வெம் கடும் கால் பொர மேக்கு நோக்கிய – கம்.பால:3 26/3
வயிர நல் கால் மிசை மரகத துலாம் – கம்.பால:3 28/1
பாடக கால் அடி பதுமத்து ஒப்பன – கம்.பால:3 30/1
கண்ணிடை கனல் சொரி களிறு கால் கொடு – கம்.பால:3 43/1
கழுந்து ஓடும் வரி சிலை கை கடல் தானை புடை சூழ கழல் கால் வேந்தன் – கம்.பால:5 56/2
கரும்பு கால் பொர கழனி வார்ந்த தேன் – கம்.பால:6 23/1
பாய்ந்த பொன் கால் உடை பளிக்கு பீடமே – கம்.பால:7 14/4
கோல வில் கால் குனித்ததும் கண்டிலர் – கம்.பால:7 47/2
நின்ற கால் மண் எலாம் நிரப்பி அப்புறம் – கம்.பால:8 25/1
வென்ற கால் மீண்டது வெளி பெறாமையே – கம்.பால:8 25/4
சிலம்பு சூழும் கால் சோணை ஆம் தெரிவையை சேர்ந்தார் – கம்.பால:9 1/4
கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன் – கம்.பால:9 24/4
பொன் சேர் மென் கால் கிண்கிணி ஆரம் புனை ஆரம் – கம்.பால:10 31/1
கால் உறு கண் வழி புகுந்த காதல் நோய் – கம்.பால:10 41/3
அருகில் நின்று அசைகின்ற ஆலவட்ட கால்
எரியினை மிகுத்திட இழையும் மாலையும் – கம்.பால:10 52/1,2
கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன் – கம்.பால:11 8/1
திறையோடும் அரசு இறைஞ்சும் செறி கழல் கால் தசரதன் ஆம் – கம்.பால:12 26/1
போது வென்றது என பொலிந்த பொலம் கழல் கால் பொடி கண்டாய் – கம்.பால:12 31/2
காணும் நெடும் சிலை கால் வலிது என்பார் – கம்.பால:13 28/1
மானவன் இ சிலை கால் வளையானேல் – கம்.பால:13 31/3
கடையுக முடிவினில் எவையும் கால் பட – கம்.பால:14 9/3
கால் விரிந்து எழு குடை கணக்கு_இல் ஓதிமம் – கம்.பால:14 11/1
கால் செறி வேக பாகர் கார்முக உண்டை பாரா – கம்.பால:14 59/1
வீக்கிய கழல் கால் வேந்தர் விரிந்த கைம் மலர்கள் கூப்ப – கம்.பால:14 79/2
உருண்டு கால் தொடர் பிறகிடு தறியொடும் ஒருங்கே – கம்.பால:15 3/3
பாறு பின் செல கால் என செல்வது பண்டு ஓர் – கம்.பால:15 5/3
காத்த அங்குசம் நிமிர்ந்திட கால் பிடித்து ஓடி – கம்.பால:15 6/2
வெம் சினத்து அரியின் திண் கால் சுவட்டொடு விஞ்சை வேந்தர் – கம்.பால:16 8/2
கால் வானக தேர் உடை வெய்யவன் காய் கடும் கண் – கம்.பால:16 40/1
நினையாய் ஒரு கால் நெடிதோ நெறி தான் – கம்.பால:23 16/1
தன் நோக்கு எரி கால் தகை வாள் அரவின் – கம்.பால:23 17/1
இனிய பொன் கவரி கால் இயக்க ஏகினான் – கம்.பால:23 72/4
ஆழி புனல் எரி கால் நிலம் ஆகாயமும் அழியும் – கம்.பால:24 11/3
ஒரு கால் வரு கதிர் ஆம் என ஒளி கால்வன உலையா – கம்.பால:24 26/1
கால் மேல் வீழ்ந்தான் கந்து கொல் யானை கழல் மன்னர் – கம்.அயோ:3 29/3
வனைந்த பொன் கழல் கால் வீரன் வணங்கலும் குழைந்து வாழ்த்தி – கம்.அயோ:4 2/3
சீத பனி நீர் அளவி திண் கால் உக்கம் மென் கால் – கம்.அயோ:4 38/1
சீத பனி நீர் அளவி திண் கால் உக்கம் மென் கால்
போதத்து அளவே தவழ்வித்து இன் சொல் புகலாநின்றான் – கம்.அயோ:4 38/1,2
படை மாண் அரசை பல கால் மழுவாள்-அதனால் எறிவான் – கம்.அயோ:4 56/1
காவும் அழுத களிறு அழுத கால் வய போர் – கம்.அயோ:4 98/3
உந்தாது நெய் வார்த்து உதவாது கால் எறிய – கம்.அயோ:4 110/1
கால் தாக்க நிமிர்ந்து புகைந்து கனன்று பொங்கும் – கம்.அயோ:4 121/3
கைகள் நீர் பரந்து கால் தொடர கண் உகும் – கம்.அயோ:5 2/1
களங்கம் நீத்த மதி முகத்தார் கான வெள்ளம் கால் கோப்ப – கம்.அயோ:6 24/3
கால் பாய்வன முது மேதிகள் கதிர் மேய்வன கடைவாய் – கம்.அயோ:7 8/1
சேல் பாய்வன கயல் பாய்வன செம் கால் மட அன்னம் – கம்.அயோ:7 8/3
கால் உள சிலை பூணும் கை உள கலி வானின் – கம்.அயோ:8 28/3
கால் உடை நெடு ஞெண்டின் சென்றது கடிது அம்மா – கம்.அயோ:8 33/4
புயல் தர இள மென் கால் பூ அளவியது எய்த – கம்.அயோ:9 2/3
பரிய கால் அகில் சுட நிமிர் பசும் புகை படலம் – கம்.அயோ:10 18/2
மாதங்கம் வரு கலம் மறுகி கால் பொர – கம்.அயோ:11 67/3
கால் தளம் பொலிதரு கன்னிமாரொடும் – கம்.அயோ:12 29/2
கால் திரண்டு அனைய கால கடு நடை கலின பாய் மா – கம்.அயோ:13 53/4
கன்று பிரி காராவின் துயர் உடைய கொடி வினவ கழல் கால் மைந்தன் – கம்.அயோ:13 65/2
கடுமை ஆர் கானகத்து கருணை ஆர்கலி ஏக கழல் கால் மாயன் – கம்.அயோ:13 68/2
கர கத கரி கால் நிமிர்ந்து உண்டன – கம்.அயோ:14 16/2
கைகளின் கண்_மலர் புடைத்து கால் மிசை – கம்.அயோ:14 81/3
தொல் ஆர் அணி கால் சுடரின் தொகை-தாம் – கம்.ஆரண்:2 11/2
உறு கால் கிளர் பூதம் எலாம் உகினும் – கம்.ஆரண்:2 20/3
கால் நிற சே ஒளி கதுவ கண் அகல் – கம்.ஆரண்:4 4/2
பாம்பு அறியும் பாம்பின கால் என மொழியும் பழமொழியும் பார்க்கிலீரோ – கம்.ஆரண்:6 131/4
கார் கரும் கடல் கால் கிளர்ந்து என்னவே – கம்.ஆரண்:7 25/4
கார்_இனம் நெருங்கின காலின் கால் வரு – கம்.ஆரண்:7 33/2
கால் பொத்தினர் நமன் தூதுவர் கடிது உற்று உயிர் கவர்வார் – கம்.ஆரண்:7 99/4
நாய் ஏறின தலை மேல் நெடு நரி ஏறின எரி கால்
வாய் ஏறின வடி வாளியின் வால் ஏறினர் வந்தார் – கம்.ஆரண்:7 100/2,3
ஊழி வெம் கால் எறி ஓங்கல் ஒத்தவே – கம்.ஆரண்:7 104/4
பணத்தின் மேல் நிலம் குழியுற கால் கொடு பதைப்பார் – கம்.ஆரண்:7 136/2
பாய்ந்து கால் பறித்து அழுந்தினர் சிலர் சிலர் பயத்தால் – கம்.ஆரண்:7 137/3
கச்சும் வாளும் தம் கால் தொடர்ந்து ஈர்வன காணார் – கம்.ஆரண்:7 139/1
காடு அறுப்புண்ட கால் இயல் தேர் கதிர் சாலி – கம்.ஆரண்:8 9/3
தீ உருவ கால் விசைய செவ்வியன வெவ் வாய் – கம்.ஆரண்:9 11/1
தீ உருவ கால் விசைய செவ்வியன் வெவ் வாய் – கம்.ஆரண்:9 11/3
கலங்கு சூறை வன் போர் நெடும் கால் என – கம்.ஆரண்:9 31/3
சேணில் சுடர்கின்றது திண் செவி கால்
மாணிக்க மயத்து ஒரு மான் உளதால் – கம்.ஆரண்:11 49/2,3
காயம் கனகம் மணி கால் செவி வால் – கம்.ஆரண்:11 51/1
கரண்ட நீர் இலங்கை வேந்தை சிறை-வைத்த கழல் கால் வீரன் – கம்.ஆரண்:12 61/2
சிந்துர கால் சிரம் செக்கர் சூடிய – கம்.ஆரண்:13 6/3
நீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன் சேம வில் கால்
கோட்டும் அளவில் மணி குண்டலம் கொண்டு எழுந்தான் – கம்.ஆரண்:13 24/3,4
மாக மால் வரை கால் பொர மறிந்தது மான – கம்.ஆரண்:13 80/3
படரும் கால் என கறங்கு என செல்லுவார் பார்த்தார் – கம்.ஆரண்:13 84/2
கான் கிடந்தது மறைதர கால் வய கலி_மா – கம்.ஆரண்:13 88/1
கால் பறிந்திடுவன கான யாறுகள் – கம்.ஆரண்:15 4/2
காற்று இசைத்து எழ எழுந்து உலகை கால் பரந்து – கம்.ஆரண்:15 5/2
தாக்கிய தணப்பு இல் கால் எறிய தன்னுடை – கம்.ஆரண்:15 19/1
வரி ஆர் மணி கால் வாளமே மட அன்னங்காள் எனை நீங்க – கம்.கிட்:1 23/1
கால் இயல் பொடியினால் நெடிய கல் படிவம் ஆம் – கம்.கிட்:3 6/3
கால் செலாது அவன் முன்னர் கந்த வேள் – கம்.கிட்:3 41/1
கடல் உளைப்பதும் கால் சலிப்பதும் – கம்.கிட்:3 45/1
கால் விசைத்து அவன் கடிதின் எற்றலும் – கம்.கிட்:3 60/2
கவனம் ஒன்று இலான் கால் கடா என – கம்.கிட்:3 65/3
கார் குன்றம் அன்னான் நிலம் தாவிய கால் இது என்ன – கம்.கிட்:7 39/4
காலினால் நெடும் கால் பிணித்து உடற்றுவர் கழல்வர் – கம்.கிட்:7 57/2
கலங்கி வல் விசை கால் கிளர்ந்து எறிவு உற கடைக்கால் – கம்.கிட்:7 65/3
கால் தரை தோய நின்று கட்புலக்கு உற்றது அம்மா – கம்.கிட்:7 153/3
கூதிர் வெம் கால் நெடும் துருத்தி கோள் அமைத்து – கம்.கிட்:10 8/3
வாச மணம் நாறல் இல ஆன மணி வன் கால்
ஊசல் வறிது ஆன இதண் ஒண் மணிகள் விண்-மேல் – கம்.கிட்:10 76/2,3
உறு துணை கால் மடுத்து ஓடி ஓத நீர் – கம்.கிட்:10 115/2
நாடுகின்றதும் நண்ணிய கால் பிடித்து – கம்.கிட்:11 13/3
கண் அகன் கவரி கற்றை கால் உற கலை வெண் திங்கள் – கம்.கிட்:11 101/2
கால் தகை விரல்கள் ஐய கமலமும் பிறவும் கண்டால் – கம்.கிட்:13 33/3
வினைவரால் அரிய கோதை பேதை மென் கணை கால் மெய்யே – கம்.கிட்:13 35/1
தெரிய ஆயிர கால் நோக்கின் தேவர்க்கும் தேவன் என்ன – கம்.கிட்:13 54/3
எழுகிலர் கால் எடுத்து ஏகும் எண்_இலர் – கம்.கிட்:14 26/1
காமம் முதல் உற்ற பகை கால் தளர ஆசை – கம்.கிட்:14 46/3
தள்ளு வன் கால் பொர தரணியில் தவழ் – கம்.கிட்:16 26/3
மொய் உறு செவிகள் தாவி முதுகு உற முறை கால் தள்ள – கம்.சுந்:1 5/1
கால் விசை தட கை நீட்டி கட்புலம் கதுவா வண்ணம் – கம்.சுந்:1 16/3
சென்றுறு வேக திண் கால் எறிதர தேவர் வைகும் – கம்.சுந்:1 35/2
இ நாகம் அன்னான் எறி கால் என ஏகும் வேலை – கம்.சுந்:1 39/1
மா கால் விசைக்க வடம் மண்ணில் உற வாலோடு – கம்.சுந்:1 72/3
மா கால் வழங்கு சிறு தென்றல் என நின்ற – கம்.சுந்:2 2/4
கறங்கு கால் புகா கதிரவன் ஒளி புகா மறலி – கம்.சுந்:2 21/1
வானவர் மகளிர் கால் வருட மா மதி – கம்.சுந்:2 123/1
கால் நகு காந்தம் மீ கான்ற காமர் நீர் – கம்.சுந்:2 123/3
கணிகொள் நாளத்தில் கால் என புகை என கலக்கும் – கம்.சுந்:2 132/2
கால் கலந்தனவோ என காட்டுமே – கம்.சுந்:2 153/4
கவ்வு தீ கணை மேருவை கால் வளைத்து – கம்.சுந்:2 175/1
துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி மஞ்சு – கம்.சுந்:3 8/1
கன்னல் மூன்றில் கள பட கால் வளை – கம்.சுந்:3 22/3
கால் முதல் தொடர்ந்த நூபுரம் சிலம்ப கிண்கிணி கலையொடும் கலிப்ப – கம்.சுந்:3 76/3
கால் உறு கணை தடிந்து இடுவ காண்டியால் – கம்.சுந்:5 61/4
கண் கொள அரிது மீது கார் கொள அரிது திண் கால்
எண் கொள அரிது இராவும் இருள் கொள அரிது மாக – கம்.சுந்:6 50/1,2
எறிதரு கடையும் வன் கால் இடறிட உடுவின் இனம் போய் – கம்.சுந்:7 19/3
பருவரை புரைவன வன் தோள் பனிமலை அருவி நெடும் கால்
சொரிவன பல என மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார் – கம்.சுந்:7 25/1,2
காற்றினை மருங்கில் கட்டி கால் வகுத்து உயிரும் கூட்டி – கம்.சுந்:8 5/1
நெரிந்தன நுகம் புடை நெரிந்தன அதன் கால்
நெரிந்தன கொடிஞ்சிகள் நெரிந்தன வியன் தார் – கம்.சுந்:8 27/2,3
போன மாற்றலர் புகழ் என கால் பொர புரண்ட – கம்.சுந்:9 7/3
கால் கிளர்ந்து ஓங்கினும் காலம் கையுற – கம்.சுந்:9 23/3
கால் நிமிர் வெம் சிலை கையின் இறுத்தான் – கம்.சுந்:9 59/1
கைதானே பொரு படை ஆக தொடர் கால் ஆர் தேர் அதன் மேல் ஆனான் – கம்.சுந்:10 33/4
கண்டார் கண்டது ஓர் திசையே விசை கொடு கால் விட்டார் படை கைவிட்டார் – கம்.சுந்:10 39/4
வண்டு அலைத்து எழு குழல் கற்றை கால் வருடவே – கம்.சுந்:10 42/2
காவலன் கால் மிசை விழுந்து காவல் மா – கம்.சுந்:10 49/3
மு கால் உலகம் ஒரு மூன்றையும் வென்று முற்றி – கம்.சுந்:11 27/2
பற்றி வன் கையால் பறித்து எழுந்து உலகு எலாம் பல கால்
முற்றி வென்ற போர் மூரி வெம் சிலையினை முறித்தான் – கம்.சுந்:11 44/3,4
கால் கொடு கை கொடு கார் போல் – கம்.சுந்:13 48/2
புன்னை குறும் பூ நறும் சுண்ணம் பூசாது ஒரு கால் போகாதே – கம்.யுத்1:1 5/4
பகல் மதிக்கு உவமை ஆம் விபுதராம் இரவு கால் பருவ நாளின் – கம்.யுத்1:2 93/3
குலத்த கால் வய நெடும் குதிரையும் அதிர் மத குன்றும் இன்று – கம்.யுத்1:2 95/3
வலத்த கால் முந்துற தந்து நம் மனையிடை புகுவ மன்னோ – கம்.யுத்1:2 95/4
கட்டி கல்லொடு கால் விசையின் போய் – கம்.யுத்1:3 100/3
பகிர் பட குடரை கொய்யும் பகை அற பிசையும் பல் கால்
உகிர் புரை புக்கோர்-தம்மை உகிர்களால் உறக்கும் ஊன்றி – கம்.யுத்1:3 138/3,4
கூதிர் நுண் குறும் பனி திவலை கோவை கால்
மோதி வெண் திரை வர முட வெண் தாழை மேல் – கம்.யுத்1:4 28/1,2
பஞ்சு என சிவக்கும் மென் கால் தேவியை பிரித்த பாவி – கம்.யுத்1:4 123/1
கார்வரை அவற்றினுக்கு இரட்டி கால் வயத்து – கம்.யுத்1:5 30/2
யானை கால் குலைந்து ஆழி ஓர் ஏழும் விட்டு அகல – கம்.யுத்1:5 47/2
யானை கால் பட்ட செல் என ஒல்லையின் அவிந்தார் – கம்.யுத்1:5 63/4
பருதி மண்டிலம் என பொலி முகத்தினன் பல் கால்
தருதி வில் எனும் அளவையில் தம்பியும் வெம்பி – கம்.யுத்1:6 12/2,3
கால் மிசை வணங்கி போனான் கல்லினால் கடலை கட்டி – கம்.யுத்1:9 14/3
கால் உற வளைத்த காமன் வில் என காட்டிற்று அன்றே – கம்.யுத்1:9 19/4
கல் படி வயிர திண் கால் நகங்களின் கல்லி கையால் – கம்.யுத்1:10 12/3
கால் நிற கதிரின் கற்றை சுற்றிய அனைய காட்சி – கம்.யுத்1:10 17/2
கால் வலி காட்டி போந்தேன் கை வலிக்கு அவதி உண்டோ – கம்.யுத்1:12 42/4
கலை குலாம் பரவை ஏழும் கால் கிளர்ந்து எழுந்த காலத்து – கம்.யுத்1:13 28/3
கடும் கனல் விடமும் கூற்றும் கலந்து கால் கரமும் காட்டி – கம்.யுத்1:14 19/2
ஊழி நாள் நெடும் கால் என ஓடுவ – கம்.யுத்2:15 38/2
களிறும் மாவும் நிருதரும் கால் அற – கம்.யுத்2:15 45/1
கடித்தலத்து இரு கால் உற கைகளால் – கம்.யுத்2:15 67/1
கால் நெடும் தேர் உயர் கதலியும் கரத்து – கம்.யுத்2:15 104/1
கடும் குரங்கு இரு கையால் எற்ற கால் வய – கம்.யுத்2:15 121/1
சென்றது குரக்கு சேனை கால் எறி கடலின் சிந்தி – கம்.யுத்2:15 140/4
படுக்கின்ற பிணத்தின் பம்மல் குப்பையின் பரப்பே பல் கால் – கம்.யுத்2:15 152/4
உள் ஆடிய நெடும் கால் பொர ஒடுங்கா உலகு உலைய – கம்.யுத்2:15 177/3
இறுதி எய்தும் நாள் கால் பொர மந்தரம் இடையிட்டு – கம்.யுத்2:15 240/3
எறிந்த கால் பொர மேருவின் கொடு முடி இடிந்து – கம்.யுத்2:15 245/3
கார் செல தேர் செல புரவி கால் செல – கம்.யுத்2:16 98/2
தாங்கு கொம்பு ஒரு நான்கு கால்
ஓங்கல் ஒன்றினை உம்பர்_கோன் – கம்.யுத்2:16 113/1,2
காலம் மேல் எழுந்த கால் போல் கையினால் கடிதின் வாங்கி – கம்.யுத்2:16 179/2
பயம் கொள கரங்கள் ஓச்சி குத்தினான் உதைத்தான் பல் கால் – கம்.யுத்2:16 180/4
பல்லவ கணை பட படு புரவிய பல் கால்
வில் உடை தலையாளொடு சூதரை வீழ்த்த – கம்.யுத்2:16 212/1,2
ஒரு விலாளர் என்று ஆயிரம் கால் எடுத்து உரைத்தான் – கம்.யுத்2:16 223/4
கண்டனன் வதனம் வாய் கண் கை கால் என – கம்.யுத்2:16 274/1
கூதிர் கால் நெடு மழை சொரிய கோத்து இழி – கம்.யுத்2:16 291/2
வீசினன் கேடகம் முகத்து வீங்கு கால்
கூசின குரக்கு வெம் குழுவை கொண்டு எழுந்து – கம்.யுத்2:16 297/1,2
அண்ணல் வில் கொடும் கால் விசைத்து உகைத்தன அலை கடல் வறளாக – கம்.யுத்2:16 327/1
நிலத்த கால் கனல் புனல் விசும்பு இவை முற்றும் நிருதனது உரு ஆகி – கம்.யுத்2:16 341/1
மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து மாடு உள எலாம் வளைத்து ஏந்தி – கம்.யுத்2:16 343/1
கல் அன்றோ நீராடும் காலத்து உன் கால் தேய்க்கும் – கம்.யுத்2:17 81/1
குடைந்து எறி கால் பொர பூட்கை குப்பைகள் – கம்.யுத்2:18 92/2
கால் பட கை பட கால பாசம் போல் – கம்.யுத்2:18 93/2
கால் பிடித்து ஈர்த்து இழி குருதி கண்ண கண் – கம்.யுத்2:18 98/1
கால் மறைந்து ஒளிப்பு இலா கடையின் கண் அகல் – கம்.யுத்2:18 101/3
கால் நிரை அறுத்து வெம் கறைக்கண் மொய்ம்பரை – கம்.யுத்2:18 103/3
கானினும் மலையினும் பரந்த கால் புனல் – கம்.யுத்2:18 111/3
கால் சில துணிவன கரம் அறுவன கதழ் – கம்.யுத்2:18 134/1
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதி கடை உறு கால்
எண்ணின் தலைநிமிர்கின்றன இகல் வெம் கணை இரணம் – கம்.யுத்2:18 140/1,2
ஓர் ஆயிரம் அயில் வெம் கணை ஒரு கால் விடு தொடையின் – கம்.யுத்2:18 144/1
அருகு ஓடுவ வர உந்தினர் அசனி படி கணை கால்
இரு கோடு உடை மத வெம் சிலை இள வாள் அரி எதிரே – கம்.யுத்2:18 147/3,4
கால் ஏறின சிலை நாண் ஒலி கடல் ஏறுகள் பட வான் – கம்.யுத்2:18 153/1
அமைவது ஒன்று ஆற்றல் தேற்றான் அருவியோடு அழல் கால் கண்ணான் – கம்.யுத்2:18 177/2
தார் ஒலி கழல் கால் மைந்தன் தானையும் தானும் சென்றான் – கம்.யுத்2:18 179/3
கால் உயர் வரையின் செம் கேழ் அருவி-போல் ஒழுக கண்டான் – கம்.யுத்2:18 199/2
பாகர் கால் சிலையின் தூண்டும் உண்டை ஆம் எனவும் பற்றா – கம்.யுத்2:18 215/2
பத்து திசையும் செவிடு எய்தின பல் கால்
தத்தி தழுவி திரள் தோள்-கொடு தள்ளி – கம்.யுத்2:18 243/2,3
ஏற்றான் இகல் இந்திரன் ஈர்_இரு கால் எனக்கே – கம்.யுத்2:19 11/3
மா கால் வரி வெம் சிலையோடும் வளைத்த போது – கம்.யுத்2:19 14/3
ஒடித்தன கால் விசைத்து உதைத்த உந்தின – கம்.யுத்2:19 43/2
மிடைந்து நின்ற படை வேலை கால் தளர வீசினான் நிருதர் கூசினார் – கம்.யுத்2:19 70/4
குன்று கால் குடைய மேல் உயர்ந்து இடை குலுங்க நின்று அனைய கொள்கையான் – கம்.யுத்2:19 82/2
பாரையின் தலைய கோடி பரப்பினான் இளவல் பல் கால்
பாரையின் தலைய கோடி அரக்கனும் பதைக்க எய்தான் – கம்.யுத்2:19 110/3,4
காரிடை செல்லார் காலின் கால் என செல்லார் காவல் – கம்.யுத்2:19 169/2
மின் குலாம் கழல் கால் வீரன் விண்ணிடை விரைந்த தன்மை – கம்.யுத்2:19 183/3
கால் உடை சிறுவன் மாய கள்வனை கணத்தின்-காலை – கம்.யுத்2:19 192/1
திசை யானை கண்கள் முகிழா ஒடுங்க நிறை கால் வழங்கு சிறையான் – கம்.யுத்2:19 244/4
மின்னால் இயன்றது எனலாய் விளங்கு மிளிர் பூண் வயங்க வெயில் கால்
பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க வன மாலை மார்பு புரள – கம்.யுத்2:19 248/2,3
படி-மேல் எழுந்து வருவான் விரைந்து பல கால் நினைந்து பணிவான் – கம்.யுத்2:19 249/4
பல்லாயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்து படர் கால்
செல்லா நிலத்தின் இருள் ஆதல் செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று – கம்.யுத்2:19 264/1,2
கால் கிளர் தேரொடும் கால் வரையோடும் – கம்.யுத்3:20 24/1
கால் கிளர் தேரொடும் கால் வரையோடும் – கம்.யுத்3:20 24/1
கால் பிடித்து அடிக்கும் அ கரியினை கவி – கம்.யுத்3:20 43/2
பேரும் மான வெம் காலத்து கால் பொர பிணங்கி – கம்.யுத்3:20 59/3
உலைய கடல் தாவிய கால் கொடு உதைத்து – கம்.யுத்3:20 72/2
அலைய திருகி பகு வாய் அனல் கால்
தலை கைக்கொடு எறிந்து தணிந்தனனால் – கம்.யுத்3:20 72/3,4
புழுங்கின உயிர்கள் யாவும் கால் புக புரை இன்றாக – கம்.யுத்3:21 11/4
கரு முடித்து அமைந்த மேகம் கால் பிடித்து எழுந்த காலம் – கம்.யுத்3:21 19/3
காவலன் படையும் தெய்வ கடலவன் படையும் கால் கொள் – கம்.யுத்3:21 27/1
ஒன்றிய கழுத்து மேனி கால் உகிர் வாலின் ஒப்ப – கம்.யுத்3:22 11/2
ஒத்த கடையுகம் உற்றுழி உறு கால் பொர உடு மீன் – கம்.யுத்3:22 115/3
கால் நிலத்தினிடை ஊன்றி உரம் விரித்து கழுத்தினையும் சுரித்து தூண்டி – கம்.யுத்3:24 32/2
கடல் முன்னே நிமிர்ந்து ஓட கால் பின்னே தொடர்ந்து ஓட கடிதின் செல்வான் – கம்.யுத்3:24 35/1
கால் திசை சுருங்க செல்லும் கடுமையான் கதிரின் செல்வன் – கம்.யுத்3:24 56/1
அலைய வெம் கால் பொர அழிந்த ஆம் என – கம்.யுத்3:27 44/2
கால் தலத்தொடு துணிந்து அழிய காய் கதிர் – கம்.யுத்3:27 49/1
கால் என கடு என கலிங்க கம்மியர் – கம்.யுத்3:27 52/1
விண்டு எறி கால் பொர மறிந்து வீற்றுறும் – கம்.யுத்3:27 53/3
போர் நெடும் கால் பொர பொழியும் மா மழை – கம்.யுத்3:27 68/3
கால் தரு காலில் கையில் கழுத்தினில் நுதலில் கண்ணில் – கம்.யுத்3:27 94/2
செல்லும் நெறி-தொறும் சென்றன தெறு கால் புரை மறவோன் – கம்.யுத்3:27 106/3
மதத்தால் எதிர் வரு காலனை ஒரு கால் உற மருமத்து – கம்.யுத்3:27 123/3
பார்ப்பான் தரும் உலகு யாவையும் ஒரு கால் ஒரு பகலே – கம்.யுத்3:27 150/1
அறு கால் வய கவி வீரரும் அரி என்பதை அறிந்தார் – கம்.யுத்3:27 160/4
வேக வான் கொடும் கால் எற்ற முற்றும் போய் விளியும் நாளில் – கம்.யுத்3:28 44/2
கரும் குழல் கற்றை பாரம் கால் தொட கமல பூவால் – கம்.யுத்3:29 44/1
ஊழி கால் என கடப்பவன் வாலி என்போனை – கம்.யுத்3:30 41/2
கால் வரை பெரும் பாம்பு கொண்டு அசைத்த பைம் கழலார் – கம்.யுத்3:31 8/2
கால் இழந்தும் வால் இழந்தும் கை இழந்தும் கழுத்து இழந்தும் பரும கட்டின் – கம்.யுத்3:31 101/1
கால் செல்வன சத கோடிகள் ஒருவன் அவை கடிவான் – கம்.யுத்3:31 102/4
இரு கால் உடையவர் யாவரும் திரிந்தார் இளைத்திருந்தார் – கம்.யுத்3:31 106/3
கால் விழுந்த மழை அன்ன காட்சியீர் – கம்.யுத்3:31 129/3
நட கால் காட்டும் கண்ணுளர் ஒக்கும் நமரங்காள் – கம்.யுத்4:33 9/4
கால் தோய் மேனி கண்டகர் கண்டப்படு காலை – கம்.யுத்4:33 19/1
கடல்களும் வற்ற வெற்றி கால் கிளர்ந்து உடற்றும்-காலை – கம்.யுத்4:37 18/2
கால் கலங்குவர் தேவர் கண மழை – கம்.யுத்4:37 42/3
குதிக்கின்றன நிமிர் வெம் சிலை குழைய கொடும் கடும் கால்
உதைக்கின்றன சுடர் வெம் கணை உரும்_ஏறு என எய்தான் – கம்.யுத்4:37 46/3,4
கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்து-என கடியான் – கம்.யுத்4:37 49/4
கால் ஆயின கனல் ஆயின உரும் ஆயின கதிய – கம்.யுத்4:37 55/3
அறம்தான் அஞ்சி கால் குலைய தான் அறியாதே – கம்.யுத்4:37 131/3
மேருவின் கொடுமுடி வீசு கால் எறி – கம்.யுத்4:37 149/1
என்னும் காலை இருளும் வெயிலும் கால்
மின்னும் மோலி இயற்கைய வீடணன் – கம்.யுத்4:40 25/1,2
பொன்னின் கால் தளிர் சூடினன் போற்றினான் – கம்.யுத்4:40 25/4

மேல்


கால்-கொடு (2)

கரி பட்டு உருள சிலர் கால்-கொடு சென்றார் – கம்.யுத்2:18 255/2
கால்-கொடு காலின் கூடி கை தொடர் கனக தண்டால் – கம்.யுத்3:27 180/2

மேல்


கால்-தொறும் (1)

மயிரின் கால்-தொறும் வார் கணை மாரி புக்கு – கம்.யுத்4:37 169/1

மேல்


கால்-தோறும் (1)

அருவி ஆன்ற பைம் கால்-தோறும்
இருவி தோன்றின பலவே நீயே – அகம் 28/4,5

மேல்


கால்-மேல் (1)

கற்பகம் அனைய வள்ளல் கரும் கழல் கமல கால்-மேல்
வெற்பு_இனம் என்ன வீழ்ந்தார் வானர வீரர் எல்லாம் – கம்.யுத்3:26 57/3,4

மேல்


கால்_கழி_கட்டிலில் (1)

கால்_கழி_கட்டிலில் கிடப்பி – புறம் 286/4

மேல்


கால்_வழி (1)

கடாஅ யானை கால்_வழி அன்ன என் – புறம் 368/14

மேல்


கால்கழீஇய (2)

புனல் கால்கழீஇய பொழில்-தொறும் திரள் கால் – பெரும் 380
புனல் கால்கழீஇய மணல் வார் புறவில் – மலை 48

மேல்


கால்கள் (7)

கம்ப மா வர கால்கள் வளைத்து ஒரு – கம்.பால:14 40/3
கைகளை நெரித்தாள் கண்ணில் மோதினாள் கமல கால்கள்
நெய் எரி மிதித்தால் என்ன நிலத்திடை பதைத்தாள் நெஞ்சம் – கம்.யுத்2:17 32/1,2
கடித்தன கவி குலம் கால்கள் மேற்பட – கம்.யுத்2:18 91/3
ஓய்வன நமன் தமர் கால்கள் ஓயவே – கம்.யுத்2:18 117/4
மீண்டன கால்கள் கையின் விழுந்தன மரனும் வெற்பும் – கம்.யுத்3:22 14/2
கள்ள நெடு மான் விழி அரக்கியர் கலக்கமொடு கால்கள் குலைவார் – கம்.யுத்3:31 144/4
கைகள் என அவுணர் கால்கள் கதி குலைவ – கம்.யுத்3:31 166/4

மேல்


கால்களால் (1)

காசு உடை கதிரின் கற்றை கால்களால் கதுவுகின்ற – கம்.யுத்1:10 13/2

மேல்


கால்களில் (1)

கையில் கால்களில் மார்பு கழுத்தில் – கம்.யுத்1:3 92/1

மேல்


கால்களின் (1)

வழுவி வீழ்வன கால்களின் வாங்குவான் – கம்.யுத்1:8 47/4

மேல்


கால்களும் (6)

கையும் கால்களும் நயனமும் கமலமே அனைய – கம்.யுத்2:15 214/3
கார் இழந்து வெம் கலின மா கால்களும் இழந்து – கம்.யுத்2:15 234/2
கரியின் கைகளும் புரவியின் கால்களும் காலின் – கம்.யுத்2:16 245/1
கை இரண்டொடு கால்களும் துணிந்தன கரு வரை பொருவும் தன் – கம்.யுத்2:16 344/1
கையும் கால்களும் இழந்தனென் வேறு இனி உதவல் ஆம் துணை காணேன் – கம்.யுத்2:16 347/2
பொன் ஆர் சிலை இரு கால்களும் ஒரு-கால் பொறை உயிரா – கம்.யுத்3:27 116/3

மேல்


கால்களொடும் (1)

கல் அற்ற கழுத்தொடு கால்களொடும் – கம்.யுத்3:20 86/4

மேல்


கால்கிளர்ந்த (1)

கடல் கால்கிளர்ந்த வென்றி நல் வேல் – அகம் 45/16

மேல்


கால்கிளர்ந்து (2)

கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும் – பெரும் 21
அரைசு கால்கிளர்ந்து அன்ன உரவு நீர் சேர்ப்ப கேள் – கலி 149/3

மேல்


கால்கிளர (1)

கழுது கால்கிளர ஊர் மடிந்தன்றே – நற் 255/1

மேல்


கால்கிளரும் (1)

அணங்கு கால்கிளரும் மயங்கு இருள் நடுநாள் – நற் 319/6

மேல்


கால்கொண்ட (1)

பனி கால்கொண்ட பையுள் யாமத்து – நற் 241/10

மேல்


கால்கொண்டு (1)

கண்டனென் செல்கு வந்தனென் கால்கொண்டு
கருவி வானம் தண் தளி சொரிந்து என – பதி 76/9,10

மேல்


கால்கொள்ளும் (1)

கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள் – நற் 171/9

மேல்


கால்கோத்து (1)

வாங்கி முயங்கி வய பிடி கால்கோத்து
சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல் – பரி 10/51,52

மேல்


கால்கோள் (1)

கால்கோள் என்று ஊக்கி கதுமென நோக்கி – கலி 83/15

மேல்


கால்சீப்ப (1)

மதி மாலை மால் இருள் கால்சீப்ப கூடல் – பரி 10/112

மேல்


கால்மயங்கிய (1)

பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள் – நற் 255/9

மேல்


கால்முகம் (1)

கால்முகம் குழைய வாங்கி சொரிகின்ற காளை வீரன்-பால் – கம்.யுத்2:18 203/2

மேல்


கால்யாத்த (5)

கடை கால்யாத்த பல் குடி கெழீஇ – பெரும் 399
கன்று கால்யாத்த மன்ற பலவின் – நற் 213/2
நீர் கால்யாத்த நிரை இதழ் குவளை – குறு 388/1
காடு கால்யாத்த நீடு மர சோலை – அகம் 109/5
நறை கால்யாத்த நளிர் முகை சிலம்பில் – அகம் 242/18

மேல்


கால்யாத்தது (1)

வறை கால்யாத்தது வயின்-தொறும் பெறுகுவிர் – பெரும் 133

மேல்


கால்யாப்ப (1)

அகல் வாய் பைம் சுனை பயிர் கால்யாப்ப
குறவர் கொன்ற குறை கொடி நறை பவர் – நற் 5/2,3

மேல்


கால்வ (1)

கதிர் மணி அணி வெயில் கால்வ மான்_மதம் – கம்.பால:3 59/2

மேல்


கால்வன (8)

அயில் வேல் அனல் கால்வன ஆம் நிழல் ஆய் – கம்.பால:23 6/1
ஒரு கால் வரு கதிர் ஆம் என ஒளி கால்வன உலையா – கம்.பால:24 26/1
காந்தம் அமுதின் துளி கால்வன கால மீனின் – கம்.ஆரண்:10 157/1
ஓய்வு_இல புரவி வாய் உதிரம் கால்வன
வாயிடை எரி உடை வடவை போன்றவை – கம்.சுந்:9 40/3,4
தூமம் கால்வன வீரன் சுடு சரம் – கம்.யுத்1:14 41/2
குடித்து கால்வன போன்ற குதிரையே – கம்.யுத்2:15 39/4
கண் உடை சுழிகளும் குருதி கால்வன – கம்.யுத்2:16 292/4
வெப்போ என வெயில் கால்வன அயில் வெம் கணை விசையால் – கம்.யுத்2:18 165/3

மேல்


கால்வாள் (1)

கால்வாள் காணின் காலனும் உட்கும் கதம் மிக்காள் – கம்.சுந்:2 76/4

மேல்


கால்வான் (3)

பொன்னின் மலை வருகின்றது போல்வான் அனல் கால்வான்
உன்னும் சுழல் விழியான் உரும் அதிர்கின்றது ஓர் மொழியான் – கம்.பால:24 7/3,4
கரை சென்றிலன் அனையான் நெடு முடிவின் கனல் கால்வான்
முரைசின் குரல் பட வீரனது எதிர் நின்று இவை மொழிவான் – கம்.பால:24 17/3,4
கருணை பெறும் துணையும் உயிர் கால்வான்
இருள் நிற வஞ்சகர் எங்கு உளர் எந்தாய் – கம்.யுத்3:20 10/2,3

மேல்


கால்வீழ்த்தன்று (1)

கால்வீழ்த்தன்று நின் கதுப்பு உறழ் புயலே – அகம் 323/13

மேல்


கால்வீழ்த்து (5)

கல் மிசை அடுக்கம் புதைய கால்வீழ்த்து
தளி தரு தண் கார் தலைஇ – நற் 316/8,9
அரவு எறி உருமோடு ஒன்றி கால்வீழ்த்து
உரவு மழை பொழிந்த பானாள் கங்குல் – அகம் 182/9,10
வேய் பயில் அடுக்கம் புதைய கால்வீழ்த்து
இன் இசை முரசின் இரங்கி ஒன்னார் – அகம் 312/9,10
மாதிரம் புதைய பாஅய் கால்வீழ்த்து
ஏறு உடை பெரு மழை பொழிந்து என அவல்-தோறு – அகம் 364/1,2
ஆர் கலி யாணர் தரீஇய கால்வீழ்த்து
கடல்-வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ – புறம் 205/10,11

மேல்


கால்வைத்தான் (1)

கவ்வை அம் பெரும் கடல் முனியும் கால்வைத்தான் – கம்.அயோ:4 156/4

மேல்


கால (92)

பீலி மஞ்ஞையின் இயலி கால
தமனிய பொன் சிலம்பு ஒலிப்ப உயர் நிலை – பெரும் 331,332
முறி இணர் கொன்றை நன் பொன் கால
கோடல் குவி முகை அங்கை அவிழ – முல் 94,95
தினை தாள் அன்ன சிறு பசும் கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் – குறு 25/3,4
கால மாரி மாலை மா மலை – குறு 200/5
கால மாரி பெய்து என அதன்_எதிர் – குறு 251/2
அறு சில் கால அம் சிறை தும்பி – ஐங் 20/1
ஓ என கிளக்கும் கால_முதல்வனை – பரி 3/61
தேன் ஆற்றும் மலர் நாற்றம் செறு வெயில் உறு கால
கான் ஆற்றும் கார் நாற்றம் கொம்பு உதிர்த்த கனி நாற்றம் – பரி 20/9,10
கால சிலம்பும் கழற்றுவான் சால – பரி 20/80
கால முன்பின் பிறவும் சால – கலி 105/19
கண் பாயல் பெற்ற போல் கணை கால மலர் கூம்ப – கலி 119/5
கால முன்ப நின் கண்டனென் வருவல் – புறம் 23/17
ஞாலம் காக்கும் கால முன்பின் – புறம் 56/9
கால மாரியின் அம்பு தைப்பினும் – புறம் 287/3
தூம்பு கால சுரி வளை மேய்வன – கம்.பால:2 35/2
கற்பின் நின்றன கால மாரியே – கம்.பால:2 59/4
கதிர் கொள் மூ_இலை கால வெம் தீ முனி – கம்.பால:7 46/2
மன் நெடும் கால வன் காற்று அடித்தலும் இடித்து வானில் – கம்.பால:7 50/2
கானகம் மறைத்தன கால மாரி போல் – கம்.பால:8 34/2
தளம் கிளர் மணி கால தவழ் சுடர் உமிழ் தீபம் – கம்.பால:23 25/1
கதிர் மணி ஒளி கால கவர் பொருள் தெரியாவாறு – கம்.பால:23 34/1
கைகளின் தீண்டினள் கால கோள்_அனாள் – கம்.அயோ:2 50/4
கண் எனும் கால வேலும் மிடை நெடும் கானம் புக்கான் – கம்.அயோ:3 88/4
மூட்டாத கால கடை தீ என மூண்டு எழுந்தான் – கம்.அயோ:4 111/4
கா இயல் குட வரை கால நேமி மேல் – கம்.அயோ:10 38/3
கறை அற கழுவிய கால வேலையே – கம்.அயோ:12 39/4
கால் திரண்டு அனைய கால கடு நடை கலின பாய் மா – கம்.அயோ:13 53/4
கை கொள் கால வேலினார் – கம்.ஆரண்:1 70/1
பஞ்சின் மெல் அடிகள் நோவ பதைத்தனள் பருவ கால
மஞ்சிடை வயங்கி தோன்றும் பவளத்தின் வல்லி என்ன – கம்.ஆரண்:6 59/2,3
மலையமாருத மா நெடும் கால வேல் – கம்.ஆரண்:6 67/3
கதிர் கொள் கால வேல் கரன் முதல் நிருதர் வெம் கத போர் – கம்.ஆரண்:6 89/2
காற்றினையும் புனலினையும் கனலினையும் கடும் கால
கூற்றினையும் விண்ணினையும் கோளினையும் பணி கொண்டற்கு – கம்.ஆரண்:6 96/1,2
கால பாசம் கதை பொரும் கையினார் – கம்.ஆரண்:7 11/2
கழுவும் கால வெம் தீ அன்ன காட்சியார் – கம்.ஆரண்:7 19/2
கால கனல் கார் விடம் உண்டு கறுத்தது அன்றே – கம்.ஆரண்:10 141/4
காந்தம் அமுதின் துளி கால்வன கால மீனின் – கம்.ஆரண்:10 157/1
எ வேலை எ மேகம் எ காலொடு எ கால வெம் தீ – கம்.கிட்:7 40/3
கண்ட கண் கனலும் நீரும் குருதியும் கால மாலை – கம்.கிட்:7 146/1
கை அவண் நெகிழ்தலோடும் கடும் கணை கால வாலி – கம்.கிட்:7 158/1
கண் என பொழிந்தது கால மாரியே – கம்.கிட்:10 19/4
கருடனை பொருவின் கால மாரியே – கம்.கிட்:10 21/4
கலையே போலும் கால எயிற்றான் கனல் கண்ணான் – கம்.கிட்:15 2/4
காலினால் அளந்த வான முகட்டையும் கடக்க கால
வாலினால் அளந்தான் என்று வானவர் மருள சென்றான் – கம்.சுந்:1 32/3,4
ஒளித்து பின் செல்லும் கால பாசத்தை ஒத்தது அன்றே – கம்.சுந்:1 33/4
கழல் உலாம் காலும் கால வேல் உலாம் கையும் காந்தும் – கம்.சுந்:2 34/1
கால வரி வில் பகழி கப்பணம் முசுண்டி – கம்.சுந்:2 67/2
விளக்கு_இனம் இருட்டினை விழுங்கி ஒளி கால
உள கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில் – கம்.சுந்:2 69/2,3
கண்டனன் காண்டலோடும் கருத்தின் முன் கால செம் தீ – கம்.சுந்:2 216/1
மூண்ட கால வெம் தீ என முற்றிய சீற்றம் – கம்.சுந்:3 137/2
காலனும் வெறுத்து உயிர் கால காண்டியால் – கம்.சுந்:5 63/4
காமர் தண்டு எழுக்கள் காந்தும் கப்பணம் கால பாசம் – கம்.சுந்:8 6/3
கல் அளை கிடந்த நாகம் உயிரொடு விடமும் கால
கொல் இயல் அரக்கர் நெஞ்சில் குடி புக அச்சம் வீரன் – கம்.சுந்:8 17/2,3
சீறிய கால தீயின் செறி சுடர் சிகைகள் அன்னார் – கம்.சுந்:10 9/4
காமரு கணையம் குந்தம் கப்பணம் கால நேமி – கம்.சுந்:10 11/4
பகரும் ஊழியில் கால வெம் கடும் கனல் பருகும் – கம்.சுந்:13 23/3
மேருவை பற்றி எரிகின்ற கால வெம் கனல் போல் – கம்.சுந்:13 32/3
கால வெம் கனல் கதுவிய காலையில் கற்பு உடையவள் சொற்ற – கம்.யுத்1:3 86/1
கடம் கொள் வெம் கால செம் தீ அதனை வந்து அவிக்கும் கால – கம்.யுத்1:3 134/2
கடம் கொள் வெம் கால செம் தீ அதனை வந்து அவிக்கும் கால
மடங்கலின் உயிர்ப்பும் மற்று அ காற்றினை மாற்றும் ஆனால் – கம்.யுத்1:3 134/2,3
கால வான் கடும் கணை சுற்றும் கவ்வலால் – கம்.யுத்1:6 52/1
கழை உடை குன்றின் முன்றில் உருமொடு கலந்த கால
மழை என பொருத வேலை மகரமும் மத்த மாவும் – கம்.யுத்1:8 21/3,4
ஓய்ந்த கால பசியின் உலர்ந்தன – கம்.யுத்1:8 50/2
கால வெம் கனல் போலும் கணைகளால் – கம்.யுத்1:9 43/1
கவ்வு அயில் கால நேமி கணக்கையும் கடந்தது என்பார் – கம்.யுத்1:9 74/4
கால இருள் சிந்து கதிரோன் மதலை கண்ணுற்று – கம்.யுத்1:12 7/1
காட்டிய காலகேயர் கொழு நிண கற்றை கால
தீட்டிய படை கை வீர சேனையின் தலைவ தெள்ளி – கம்.யுத்1:13 18/1,2
கண் நெடும் கடும் தீ கால கவி குலத்து அரசன் கையால் – கம்.யுத்2:15 129/3
காய்ந்தது அ இலங்கை வேந்தன் மனம் எனும் கால செம் தீ – கம்.யுத்2:15 155/4
எறிந்த கால வேல் எய்த அம்பு யாவையும் எரித்து – கம்.யுத்2:15 206/1
வெய்து கால வெம் கனல்களும் வெள்குற பொறிகள் – கம்.யுத்2:15 227/3
கலக்கமுற்றனர் இராக்கதர் கால வெம் கரும் கடல் திரை போலும் – கம்.யுத்2:16 333/2
கால் பட கை பட கால பாசம் போல் – கம்.யுத்2:18 93/2
கரி பட காலாள் வெள்ளம் களம் பட கலின கால
பரி பட கண்ட கூற்றும் பயம் பட பைம் பொன் திண் தேர் – கம்.யுத்2:18 185/1,2
காலிடைப்பட்டும் மான கையிடைப்பட்டும் கால
வாலிடைப்பட்டும் வெய்ய மருப்பிடைப்பட்டும் மாண்டு – கம்.யுத்2:18 216/1,2
கல் பட மரம் பட கால வேல் பட – கம்.யுத்2:19 40/1
கழுத்த கைய நிமிர் கால வால பல கண்டமானபடி கண்டு நேர் – கம்.யுத்2:19 65/2
கழிக்குமேல் உயர ஓடுமேல் நெடிய கால வீசின் நிமிர் கைய வாய் – கம்.யுத்2:19 67/2
வாயிடை நெருப்பு கால உடல் நெடும் குருதி வார – கம்.யுத்2:19 121/1
மலை_தலை கால மாரி மறித்து எறி வாடை மோத – கம்.யுத்2:19 197/1
வார் கழல் கால மற்று அ இலக்குவன் வயிர வில்லின் – கம்.யுத்2:19 291/1
கரந்தது வயிற்று கால வலம்புரி கையில் வாங்கி – கம்.யுத்3:22 12/3
கால வெம் தொழில் கயவனும் வானகம் கண்டான் – கம்.யுத்3:22 173/3
கண்டு தன் கண்களூடு மழை என கலுழி கால
உண்டு உயிர் என்பது உன்னி உடல் கணை ஒன்று ஒன்று ஆக – கம்.யுத்3:24 11/1,2
பாணியின் தள்ளி கால மாத்திரை படாது பட்ட – கம்.யுத்3:25 10/1
அடைப்ப_அரும் கால காற்றால் ஆற்றலது ஆகி கீறி – கம்.யுத்3:27 89/2
எற்றிய கால காற்றால் மின்னொடும் இடியினோடும் – கம்.யுத்3:28 53/3
கையனே மழுவனே என்று இவர் வலி கடந்த கால
மொய்யனே முளரி அன்ன நின் முகம் கண்டிலாதேன் – கம்.யுத்3:29 48/2,3
கால செய்கை நீர் வந்துளீர் இனி தக்க கழலோர் – கம்.யுத்3:30 45/3
கால நேமியையும் கண்டேன் இரணியன் தனையும் கண்டேன் – கம்.யுத்3:31 52/2
அழித்து ஒடுங்கு கால மாரி அன்ன வாளி ஓளியால் – கம்.யுத்3:31 96/3
காக பந்தர் செம் களம் எங்கும் செறி கால
ஓகத்து அம்பின் பொன்றினவேனும் உடல் ஒன்றி – கம்.யுத்4:33 4/1,2
கள்ளம் இல் கால பாடும் கருமமும் கருதேன் ஆகில் – கம்.யுத்4:37 7/3

மேல்


கால_முதல்வனை (1)

ஓ என கிளக்கும் கால_முதல்வனை
ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம் – பரி 3/61,62

மேல்


காலகேயர் (2)

காட்டிய காலகேயர் கொழு நிண கற்றை கால – கம்.யுத்1:13 18/1
தெள்ள அரும் காலகேயர் சிரத்தொடும் திசை-கண் யானை – கம்.யுத்3:29 57/1

மேல்


காலகேயரை (1)

அலங்கல் வாள் கொடு காலகேயரை கொன்ற-அதன்-பின் – கம்.யுத்1:5 55/2

மேல்


காலங்கள் (3)

சிறுகு காலங்கள் ஊழிகள் ஆம் வகை திரிந்து சிந்தனை சிந்த – கம்.சுந்:2 192/1
அன்னவே காலங்கள் கழியும் ஆதலான் – கம்.சுந்:12 57/3
காலங்கள் கணக்கு இற கண் இமையா – கம்.யுத்2:18 59/1

மேல்


காலசங்கனும் (1)

காலனும் குலிசனும் காலசங்கனும்
மாலியும் மருத்தனும் மருவும் ஐவரும் – கம்.யுத்2:18 122/1,2

மேல்


காலத்தார் (1)

கன்னிமை கனிந்த காலத்தார் நின் – பரி 19/90

மேல்


காலத்தால் (1)

காலத்தால் வருவது ஒன்றோ காமத்தால் கனலும் வெம் தீ – கம்.ஆரண்:10 104/3

மேல்


காலத்திடை (1)

உழுந்து ஓடு காலத்திடை உம்பரின் உம்பர் ஓங்கி – கம்.சுந்:1 41/2

மேல்


காலத்தில் (3)

காலத்தில் தோன்றிய கொண்மூ போல் எம் முலை – கலி 82/2
அது காலத்தில் அருட்கு நாயகன் – கம்.கிட்:9 2/1
மூண்டு அற முருக்கிய ஊழி காலத்தில்
தூண்டுறு சுடர் சுட சுருங்கி தொக்க-போல் – கம்.யுத்3:31 170/3,4

மேல்


காலத்தின் (3)

குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற காலத்தின் கூட்டம் ஒத்தார் – கம்.கிட்:3 21/2
வெயில் படைத்து இருளை ஓட்டும் காலத்தின் விடிதலோடும் – கம்.யுத்3:21 31/3
உரம் தவிர்த்து ஊழி பேரும் காலத்தின் ஒலிக்கும் ஓதை – கம்.யுத்3:22 12/2

மேல்


காலத்து (39)

கோடை காலத்து கொழு நிழல் ஆகி – புறம் 237/3
மண்ணின் நீர் உலந்து வானம் மழை அற வறந்த காலத்து
உண்ணும் நீர் கண்டு வீழும் உழை குலம் பலவும் ஒத்தார் – கம்.பால:21 4/3,4
சென்று ஆசறும் காலத்து அ நிலையது ஆகி திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற – கம்.ஆரண்:2 30/2
ஒரு காலத்து உலகு ஏழும் உருத்து எதிர தனு ஒன்றால் – கம்.ஆரண்:6 104/1
என்ற காலத்து அ வெய்யவன் பகழி மூன்று எய்தான் – கம்.ஆரண்:8 18/4
கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் என குலைவு-கொண்டாள் – கம்.ஆரண்:12 64/4
எண்ணிடை உற்ற காலத்து இறகு பெற்று எழுதி என்றான் – கம்.கிட்:16 56/4
முழை உடை கிரிகள் முற்ற முடிக்குவான் முடிவு காலத்து
அழிவு உற கடுக்கும் வேக தாதையும் அனையன் ஆனான் – கம்.சுந்:1 27/3,4
வீட்டும் காலத்து அலறிய மெய் குரல் – கம்.சுந்:3 107/1
ஊட்டும் காலத்து இகழ்வது உறும்-கொலோ – கம்.சுந்:3 107/4
இன்னோரன்ன எய்திய காலத்து இடை நின்றாள் – கம்.சுந்:3 152/1
ஊழியின் இறுதி காலத்து உருத்திரமூர்த்தி ஒத்தான் – கம்.சுந்:6 46/4
ஆய காலத்து அயன் படையோடு இருப்ப ஆகாது அனல் இடுதல் – கம்.சுந்:12 113/1
எறுழ் வலி பொரு இல் தோள் அவுணரோடு அமரர் பண்டு இகல் செய் காலத்து
உறு திறல் கலுழன்-மேல் ஒருவன் நின்று அமர் செய்தானுடைய வில்லும் – கம்.யுத்1:2 87/1,2
சுழற்றிய காலத்து இற்ற தூங்கு குண்டலங்கள் நீங்கி – கம்.யுத்1:3 151/1
இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து உலகு எலாம் ஈன்று மீள – கம்.யுத்1:6 59/1
என்று அவன் இரங்கும் காலத்து இருவரும் ஒருவர்-தம்மின் – கம்.யுத்1:12 32/1
கலை குலாம் பரவை ஏழும் கால் கிளர்ந்து எழுந்த காலத்து
உலகு எலாம் ஒருங்கு கூடி ஒதுங்கினவேயும் ஒக்கும் – கம்.யுத்1:13 28/3,4
ஒழியும் காலத்து உலகு ஒரு மூன்றும் ஒத்து – கம்.யுத்2:15 34/3
உண்ணும் காலத்து அ உருத்திரன் ஆர்ப்பு ஒத்தது ஓதை – கம்.யுத்2:15 224/4
அவன் உணர்ந்து எழுந்த காலத்து அசுரர்கள் படுவது எல்லாம் – கம்.யுத்2:16 110/3
இவன் உணர்ந்து எழுந்த காலத்து இமையவர் படுவர் எந்தாய் – கம்.யுத்2:16 110/4
கனி வரும் காலத்து ஐய பூ கொய்ய கருதலாமோ – கம்.யுத்2:16 147/4
ஆகுவது ஆகும் காலத்து அழிவதும் அழிந்து சிந்தி – கம்.யுத்2:16 161/1
ஏற்றனென் ஏற்ற காலத்து இறை அதற்கு ஒற்கம் எய்தின் – கம்.யுத்2:16 196/3
ஆயது ஓர் காலத்து ஆங்கண் மருத்தனை சனகன் ஆக்கி – கம்.யுத்2:17 31/1
கல் அன்றோ நீராடும் காலத்து உன் கால் தேய்க்கும் – கம்.யுத்2:17 81/1
ஆயின காலத்து ஆர்த்தார் அமர்_தொழில் அஞ்சி அப்பால் – கம்.யுத்2:19 187/1
கடை உறு காலத்து ஆழி உலகு அன்ன களத்தை கண்டான் – கம்.யுத்2:19 219/4
ஊழியின் நிமிர்ந்த காலத்து உருமினது ஊற்றம் ஈதால் – கம்.யுத்2:19 235/4
பேரும் மான வெம் காலத்து கால் பொர பிணங்கி – கம்.யுத்3:20 59/3
சுழித்து எறி ஊழி காலத்து உரும் என தொடர்ந்து தோன்ற – கம்.யுத்3:22 148/1
அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் ஆர்கலிக்கு இரட்டி ஆர்த்தான் – கம்.யுத்3:22 148/4
உற்று நான் உருத்த காலத்து ஒரு முறை எதிரே நிற்க – கம்.யுத்3:27 84/3
பொன்றுதல் ஒரு காலத்து தவிருமோ பொதுமைத்து அன்றோ – கம்.யுத்3:28 10/3
இடித்த காலத்து உரும் என எங்கணும் – கம்.யுத்3:29 9/2
மாறி பல் பொருள் வகுக்குறும் காலத்து மறுக்கம் – கம்.யுத்4:35 33/3
கரத்தொடு தொடுத்த கடல் மீது நிமிர் காலத்து
உரத்தொடு கடுத்த கதழ் ஓதை அதன் ஓதை – கம்.யுத்4:36 11/3,4
அனையது ஓர் காலத்து அம் பொன் சடை முடி அடியது ஆக – கம்.யுத்4:41 118/1

மேல்


காலத்தும் (5)

தாழும் காலத்தும் தாழ்வு இல தயங்கு பேர் இருள் சூழ் – கம்.கிட்:4 3/2
மூ-வகை உலகம் முற்றும் காலத்தும் முற்ற வற்றோ – கம்.கிட்:9 22/4
தாழும் காலத்தும் தாழ்வு இலா தட வரை குலங்கள் – கம்.கிட்:12 18/2
போய காலத்தும் போக்கு அரிது என்பது புகன்றான் – கம்.சுந்:2 146/3
ஊழி திரியும் காலத்தும் உலையா நிலைய உயர் கிரியும் – கம்.யுத்1:1 1/1

மேல்


காலத்துள் (3)

திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும் சிதையா – கம்.சுந்:2 21/3
கக்க வெம் சிறை கலுழனும் நடுக்குற கவ்விய காலத்துள்
செக்கர் மேகத்து சிறு பிறை நுழைந்தன செய்கைய வலி சிந்தி – கம்.யுத்1:3 89/2,3
பயிற்றிய பருவம் ஒத்த காலத்துள் அமுது பல்கும் – கம்.யுத்1:3 135/2

மேல்


காலத்தே (3)

அ காலத்தே அகலுமோ அவதி என்று ஒன்று உளதானால் – கம்.அயோ:6 36/4
வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன் கழுகின் மன்னன் – கம்.ஆரண்:4 25/3
கலையினால் திங்கள் போல வளர்கின்ற காலத்தே உன் – கம்.யுத்3:29 47/1

மேல்


காலத்தை (3)

என்று கைம் மறித்து இடை நின்று காலத்தை இகப்பது – கம்.சுந்:2 141/1
கண்டு நின்று இறை பொழுது இனி காலத்தை கழிப்பின் – கம்.யுத்4:32 15/1
அகழும் வேலையை காலத்தை அளக்கர் நுண் மணலை – கம்.யுத்4:35 17/1

மேல்


காலநேமியை (1)

காலநேமியை பொரும் கவந்த காட்சியான் – கம்.ஆரண்:15 18/4

மேல்


காலபாசத்தால் (1)

பணை ஒன்று திரள் தோள் காலபாசத்தால் பிணிப்ப கூசி – கம்.யுத்2:16 154/3

மேல்


காலபாசமும் (1)

கழுக்களும் உலக்கையும் காலபாசமும் – கம்.ஆரண்:7 34/4

மேல்


காலம் (113)

காலம் அன்றியும் மரம் பயன் கொடுத்தலின் – மலை 134
காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது – பதி 30/14
உகாஅ வலியின் ஒரு தோழம் காலம்
அறாஅது அணிந்தாரும் தாம் – பரி 23/76,77
இடை நின்ற காலம் போல் இறுத்தந்த மருள் மாலை – கலி 118/8
இது நன் காலம் கண்டிசின் பகைவர் – அகம் 164/11
காலனும் காலம் பார்க்கும் பாராது – புறம் 41/1
அதியமான் பரிசில் பெறூஉம் காலம்
நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன் – புறம் 101/5,6
காலம் அன்றியும் மரம் பயம் பகரும் – புறம் 116/13
செம் கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப_அரும் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால் – கம்.பால:3 6/3
அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில் நெடும் காலம் அளவது ஆக – கம்.பால:5 34/1
என்றனன் என்றலும் முனிவோடு எழுந்தனன் மண் படைத்த முனி இறுதி காலம்
அன்று என ஆம் என இமையோர் அயிர்த்தனர் மேல் வெயில் கரந்தது அங்கும் இங்கும் – கம்.பால:6 14/1,2
எய்து காலம் இன்று எதிர்ந்தது என்னவே – கம்.பால:6 16/4
ஈர்_ஐம்பது ஊழி காலம் இருந்தனன் யோகத்து இப்பால் – கம்.பால:8 7/4
காலம் நுனித்து உணர் காசிபன் என்னும் – கம்.பால:8 11/1
காணல் ஆவது ஓர் காலம் உண்டாம்-கொலோ – கம்.பால:11 6/4
பிணி அரங்க வினை அகல பெரும் காலம் தவம் பேணி – கம்.பால:12 4/1
செம்மையின் திறம்பல் செல்லா தோற்றத்தார் தெரியும் காலம்
மும்மையும் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார் – கம்.அயோ:1 8/3,4
காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ – கம்.அயோ:2 27/4
கணித நூல் உணர்ந்த மாந்தர் காலம் வந்து அடுத்தது என்ன – கம்.அயோ:3 82/1
காலம் இன்றியும் கனிந்தன கனி நெடும் கந்தம் – கம்.அயோ:9 44/1
ஏய்ந்த காலம் இது இதற்கு ஆம் என – கம்.அயோ:11 20/1
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து இது – கம்.அயோ:12 15/3
ஐவீரும் ஒருவீர் ஆய் அகல் இடத்தை நெடும் காலம் அளித்திர் என்றாள் – கம்.அயோ:13 66/4
குடரிலே நெடும் காலம் கிடந்தேற்கும் உயிர் பாரம் குறைந்து தேய – கம்.அயோ:13 69/2
காலம் என்ன கதிரவன் தோன்றினான் – கம்.அயோ:14 18/4
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ – கம்.அயோ:14 71/4
புண்ணிய நறு நெயில் பொரு_இல் காலம் ஆம் – கம்.அயோ:14 73/1
வந்த காலம் நான் வனத்துள் வைக நீ – கம்.அயோ:14 114/2
கங்குல் பூசி வருகின்ற கலி காலம் எனவே – கம்.ஆரண்:1 13/4
காலம் ஓர்ந்து உடன் உறை கடிய நோய் அனாள் – கம்.ஆரண்:6 1/4
மருங்கு இலாதவளோடும் அன்றோ நீ நெடும் காலம் வாழ்ந்தது என்பாய் – கம்.ஆரண்:6 133/4
அரா அணை துயிலும் அண்ணல் காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி – கம்.ஆரண்:10 108/3
பற்றினை உய்த்தாய் பற்பல காலம் பசி கூர – கம்.ஆரண்:11 9/2
காலம் ஆம் என கடையிடு கணிக்க அரும் பொருள்கள் – கம்.ஆரண்:13 75/3
களி உடை அனங்க கள்வன் கரந்து உறை கங்குல் காலம்
வெளிபடுத்து உலகம் எங்கும் விளங்கிய நிலவின் வெள்ளம் – கம்.ஆரண்:14 7/1,2
காலம் ஆம் என கங்குல் கழிந்ததே – கம்.ஆரண்:14 27/4
அன்னது ஆம் இருக்கை நண்ணி ஆண்டு-நின்று அளவு_இல் காலம்
தன்னையே நினைந்து நோற்கும் சவரியை தலைப்பட்டு அன்னாட்கு – கம்.ஆரண்:16 2/1,2
மாண்டது என் மாய பாசம் வந்தது வரம்பு_இல் காலம்
பூண்ட மா தவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள் – கம்.ஆரண்:16 3/2,3
கலியது காலம் வந்து கலந்ததோ கருணை வள்ளால் – கம்.கிட்:7 86/2
இணங்கா காலம் இரண்டொடு ஒன்றினும் – கம்.கிட்:8 7/3
மன் அரசு இயற்றி என்-கண் மருவுழி மாரி காலம்
பின்னுறு முறையின் உன் தன் பெரும் கடல் சேனையோடும் – கம்.கிட்:9 17/2,3
காலம் நீளிது காரும் மாரியும் வந்தது என்ற கவற்சியோ – கம்.கிட்:10 64/1
காலம் அறிவுற்று உணர்தல் கன்னல் அளவு அல்லால் – கம்.கிட்:10 72/3
காண்டலின் பற்பல காலம் காண்டுமால் – கம்.கிட்:10 89/2
களவு செய்தவன் உறை காணும் காலம் வந்து – கம்.கிட்:10 95/3
அன்ன காலம் அகலும் அளவினில் – கம்.கிட்:11 1/1
அந்தம்_இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி – கம்.கிட்:11 48/1
ஒருவ_அரும் காலம் உன் உரிமையோர் உரை – கம்.கிட்:11 132/2
காலம் இன்றி கனிவது காண்டிரால் – கம்.கிட்:13 18/4
பல் நெடும் காலம் ஆம் என்ன ஓர் பகலிடை – கம்.கிட்:14 4/4
அடங்கவும் வல்லீர் காலம் அது அன்றேல் அமர் வந்தால் – கம்.கிட்:17 17/1
ஒடித்தான் கையால் உம்பர் உவப்ப உயர் காலம்
பிடித்தாள் நெஞ்சம் துண்ணென எண்ணம் பிழையாதான் – கம்.சுந்:2 86/3,4
எத்தனை காலம் காப்பன் யான் இந்த மூதூர் என்று அம் – கம்.சுந்:2 92/1
கடையுக முடிவு எனும் காலம் பார்த்து அயல் – கம்.சுந்:2 127/3
காலம் பார்த்து இறை வேலை கடவாத கடல் ஒத்தான் – கம்.சுந்:2 220/4
மன் உயிர் காத்து இரும் காலம் வைகினேன் – கம்.சுந்:4 12/3
முன் கூடின கூறினன் காலம் ஓர் மூன்றும் வல்லான் – கம்.சுந்:4 94/4
காட்டி அடி தாழ்வென் அது காண்டி இது காலம் – கம்.சுந்:5 2/4
காண்டலே குறை பினும் காலம் வேண்டுமோ – கம்.சுந்:5 66/3
காலம் மேல்_எழுந்த மூரி கடல் என கடிது செல்வார் – கம்.சுந்:7 3/4
கால் கிளர்ந்து ஓங்கினும் காலம் கையுற – கம்.சுந்:9 23/3
காகமும் கழுகும் பேயும் காலனும் கணக்கு_இல் காலம்
சேகு உற வினையின் செய்த தீமையும் தொடர்ந்து செல்ல – கம்.சுந்:10 13/1,2
வழு உறு காலம் ஈது என்று எண்ணினன் வலிதின் பற்றி – கம்.சுந்:12 128/2
ஊழி காலம் வந்து உற்றதோ பிறிது வேறு உண்டோ – கம்.சுந்:13 38/3
உய்த்துள காலம் எல்லாம் புகழொடும் ஓங்கி நிற்பான் – கம்.சுந்:14 46/4
காண்டலுக்கு எளியள் ஆனாள் என்றலும் காலம் தாழ – கம்.சுந்:14 49/2
சேய காலம் பிரிந்து அகல திரிந்தான் மீண்டும் சேக்கையின்-பால் – கம்.யுத்1:1 3/1
காலம் மேல் விளை பொருள் உணரும் கற்பு இலா – கம்.யுத்1:2 66/3
இச்சைக்கு ஏற்றன யான் செய்த இத்தனை காலம்
முச்சு அற்றான்-கொல் அ முழுமுதலோன் என முனிந்தான் – கம்.யுத்1:2 112/3,4
இடன் இது காலம் ஈது என்ன எண்ணுவான் – கம்.யுத்1:4 56/2
காலம் அன்று இவன் வரு காலம் என்பரேல் – கம்.யுத்1:4 91/1
காலம் அன்று இவன் வரு காலம் என்பரேல் – கம்.யுத்1:4 91/1
தொல் பெரும் காலம் எல்லாம் பழகினும் தூயர் அல்லார் – கம்.யுத்1:4 120/1
வாழியாய் வற்றி நீங்கில் வரம்பு_அறு காலம் எல்லாம் – கம்.யுத்1:7 20/3
எல்லை_இல் காலம் எல்லாம் ஏந்துவென் இனிதின் எந்தாய் – கம்.யுத்1:7 21/3
இற்றிது காலம் ஆக இலங்கையர் வேந்தன் ஏவ – கம்.யுத்1:9 23/1
கல்லினின் கடந்தவாறும் கழறுதிர் காலம் தாழ்த்த – கம்.யுத்1:9 33/3
அ காலம் உள்ளான் கரடிக்கு அரசு ஆகி நின்றான் – கம்.யுத்1:11 28/3
இ காலம் நின்றும் உலகு ஏழும் எடுக்க வல்லான் – கம்.யுத்1:11 28/4
இ நெடும் காலம் எல்லாம் இமையவர்க்கு இறுதி கண்டாய் – கம்.யுத்1:13 21/1
உன் அரசு உனக்கு தந்தேன் ஆளுதி ஊழி காலம்
பொன் அரி சுமந்த பீடத்து இமையவர் போற்றி செய்ய – கம்.யுத்1:14 27/2,3
கரு கொள் காலம் விதி-கொடு காட்டிட – கம்.யுத்2:15 18/3
காலம் உண்டது கை கொள்வான் – கம்.யுத்2:16 117/2
காலம் கொள் உலகும் ஓட கறங்கு என திரிவென் காண்டி – கம்.யுத்2:16 157/4
காலம் மேல் எழுந்த கால் போல் கையினால் கடிதின் வாங்கி – கம்.யுத்2:16 179/2
பிழைத்ததால் உனக்கு அரும் திரு நாளொடு பெரும் துயில் நெடும் காலம்
உழைத்து வீடுவது ஆயினை என் உனக்கு உறுவது ஒன்று உரை என்றான் – கம்.யுத்2:16 320/3,4
தறைத்தலை உற்றான் நீலன் என்பது ஓர் காலம் தன்னில் – கம்.யுத்2:18 221/1
ஒன்ற புகுகின்றது ஒர் காலம் உணர்ந்தான் – கம்.யுத்2:18 238/2
மாட்டாயோ இ காலம் வல்லோர் வலி தீர்க்க – கம்.யுத்2:18 267/1
காலம் ஒன்றும் அறியாமல் அம்பு கொடு கல்லினான் நெடிய வில்லினான் – கம்.யுத்2:19 83/4
காற்று வந்து அசைத்தலாலும் காலம் அல்லாமையாலும் – கம்.யுத்2:19 175/1
பாகமே காலம் ஆக படுத்தியேல் பட்டான் அன்றேல் – கம்.யுத்2:19 180/2
வேக வாள் அரக்கர் காலம் விளைந்தது விசும்பின் வஞ்சன் – கம்.யுத்2:19 180/3
பிழிந்து அது காலம் ஆக காளிமை பிழம்பு போத – கம்.யுத்2:19 217/3
காலம் என உன்னு கருத்தினனாய் – கம்.யுத்3:20 77/2
கரு முடித்து அமைந்த மேகம் கால் பிடித்து எழுந்த காலம்
பெரு முடி கிரியில் பெய்யும் தாரை போல் பகழி பெய்தான் – கம்.யுத்3:21 19/3,4
பேர்வுறு காலம் என்ன பெருக்கினன் தவத்தின் பெற்றான் – கம்.யுத்3:21 23/4
காரொடு கனலும் காலும் கிளர்ந்தது ஓர் காலம் என்ன – கம்.யுத்3:22 124/2
ஐயனை கங்குல் மாலை அரசு என அறிந்து காலம்
கை விளக்கு எடுத்தது என்ன கவந்தத்தின் காடு கண்டான் – கம்.யுத்3:22 145/3,4
காலம் ஈது என கருதிய இராவணன் காதல் – கம்.யுத்3:22 159/1
பயிலும் காலம் பத்தொடு நாலும் படர் கானத்து – கம்.யுத்3:22 205/1
உன்னையே தெய்வமா கொண்டு இத்தனை காலம் உய்ந்தேன் – கம்.யுத்3:23 30/2
சிங்குமால் காலம் என்று உணரும் சிந்தையான் – கம்.யுத்3:24 63/2
ஆகின்றது ஒர் அழி_காலம் இது ஆம் அன்று என அயிர்த்தார் – கம்.யுத்3:27 117/3
காலம் கொண்டு எழுந்த மேக கருமையான் செம்மை காட்டும் – கம்.யுத்3:28 49/1
தோற்றினான் அதனை காணா இனி தலை துணிக்கும் காலம்
ஏற்றது என்று அயோத்தி வேந்தற்கு இளையவன் இதனை செய்தான் – கம்.யுத்3:28 50/3,4
நெருக்குடை வாயிலூடு புகும் எனின் நெடிது காலம்
இருக்கும் அத்தனையே என்னா மதிலினுக்கு உம்பர் எய்தி – கம்.யுத்3:30 7/1,2
கங்கை_சூடி-தன் கடும் சிலை ஒடித்த அ காலம்
உங்கள் வான் செவி புகுந்திலதோ முழங்கு ஓதை – கம்.யுத்3:30 42/3,4
தேவரும் அவுணர்-தாமும் செரு பண்டு செய்த காலம்
ஏவரே என்னால் காணப்பட்டிலர் இருக்கை ஆன்ற – கம்.யுத்3:31 51/1,2
காலம் எனல் ஆயினன் இராமன் அ அரக்கர் கடைநாளில் விளியும் – கம்.யுத்3:31 142/2
காலம் கொண்டார் கண்டன முன்னே கழிவிப்பான் – கம்.யுத்4:37 125/3
உணர்த்துவாய் உண்மை ஒழிவு இன்று காலம் வந்துளதால் – கம்.யுத்4:40 85/1
பல் நெடும் காலம் நோற்று தன்னுடை பண்பிற்கு ஏற்ற – கம்.யுத்4:42 19/1

மேல்


காலம்-காறும் (1)

கரும் தடம் கண்ணினாளை நாடல் ஆம் காலம்-காறும்
இருந்து அருள் தருதி எம்மோடு என்று அடி இணையின் வீழ்ந்தான் – கம்.கிட்:9 19/3,4

மேல்


காலமாக (1)

எய்த அது காலமாக விளிந்திலது யானை என்ன – கம்.யுத்2:18 223/1

மேல்


காலமாய் (1)

காலமாய் குணித்த நுண்மை கணக்கையும் கடந்து நின்ற – கம்.அயோ:3 95/3

மேல்


காலமும் (21)

சென்ற காலமும் வரூஉம் அமயமும் – மது 477
காலமும் விசும்பும் காற்றொடு கனலும் – பரி 13/26
காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரிந்து கற்ற – கம்.அயோ:1 7/1
மைந்தரை இன்மையின் வரம்பு_இல் காலமும்
நொந்தனென் இராமன் என் நோவை நீக்குவான் – கம்.அயோ:1 26/1,2
வரதனே காக்குமேல் வரம்பு_இல் காலமும்
பரதனும் இளவலும் பதியின் நீங்கி போய் – கம்.அயோ:2 64/2,3
எய்த காலமும் வலியும் நன்று என நினைத்து இராமன் – கம்.ஆரண்:8 20/1
அ காலமும் வேள்வியின் அன்று தொடர்ந்து – கம்.ஆரண்:11 42/1
எ காலமும் இன்னது ஓர் ஈடு அழிவுற்றிலாதான் – கம்.ஆரண்:13 22/2
கறுக்கும் வெம் சின காலன் தன் காலமும் காலால் – கம்.கிட்:3 77/2
காலமும் ஒத்தனன் கடலில் தான் கடை – கம்.கிட்:7 21/3
காண்டற்கு ஒத்த காலமும் ஈதே தெறு காவல் – கம்.சுந்:4 1/1
காலமும் கணக்கும் நீத்த காரணன் கை வில் ஏந்தி – கம்.சுந்:12 75/2
காலமும் கருவியும் இடனும் ஆய் கடை – கம்.யுத்1:3 74/1
கருத்து உற நோக்கி போந்த காலமும் நன்று காதல் – கம்.யுத்1:4 104/1
உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான் – கம்.யுத்1:5 33/1
மு காலமும் மொய் மதியால் முறையின் உணர்வான் – கம்.யுத்1:11 28/1
அருமையும் இவற்றின் இல்லை காலமும் அடுத்தது ஐயா – கம்.யுத்2:16 144/4
காலமும் காலனும் கணக்கு_இல் தீமையும் – கம்.யுத்2:16 311/1
தசும்பு நுண் நெடும் கோளொடு காலமும் சார – கம்.யுத்3:22 162/4
காலமும் காட்டும்-கொல் என்தன் கற்பு என்றாள் – கம்.யுத்4:40 43/4
இத்தனை காலமும் உழந்த ஈது எலாம் – கம்.யுத்4:40 61/2

மேல்


காலமே (4)

காலமே என்ன-மன்னோ கனலியும் கடிதின் உண்டான் – கம்.சுந்:12 133/4
காலமே நோக்கினும் கற்ற நூல்களின் – கம்.யுத்1:4 81/1
போனதோ புகுந்ததோ பொன்றும் காலமே – கம்.யுத்2:16 74/4
பாவம் தோன்றிய காலமே தோன்றிய பழையோர் – கம்.யுத்3:30 24/1

மேல்


காலர் (1)

வெய்துறு படையின் மின்னர் வில்லினர் வீசு காலர்
மையுறு விசும்பின் தோன்றும் மேனியர் மடிக்கும் வாயர் – கம்.சுந்:7 10/1,2

மேல்


காலவன் (2)

பூம் கழல் காலவன் வனத்து போயது – கம்.அயோ:11 60/2
எண் செல்கில நெடும் காலவன் இடை செல்கிலன் உடல்-மேல் – கம்.யுத்3:27 108/3

மேல்


காலவேல் (1)

கவரும் கூர் நுதி கண் எனும் காலவேல்
குமரர் நெஞ்சு குளிப்ப வழங்கலால் – கம்.பால:14 28/2,3

மேல்


காலவேலான் (1)

கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடும் துயரம் காலவேலான் – கம்.பால:6 12/4

மேல்


காலவை (1)

காலவை சுடு பொன் வளைஇய ஈர்_அமை_சுற்றொடு – கலி 85/1

மேல்


காலற்கு (1)

காலற்கு இரு கண்ணான் தன கையால் அவன் கதுப்பின் – கம்.யுத்2:18 169/3

மேல்


காலன் (42)

காலன் அனைய கடும் சின முன்ப – பதி 39/8
காலன் போல் வந்த கலக்கத்தோடு என்_தலை – கலி 143/40
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப – புறம் 240/5
காலன் மேனியின் கருகு இருள் கடிந்து உலகு அளிப்பான் – கம்.பால:9 4/1
கரு நிற செம் மயிர் காலன் தோன்றினான் – கம்.பால:10 62/4
காலன் நிறத்தை அஞ்சனத்தில் கலந்து குழைத்து காயத்தின் – கம்.பால:10 67/3
கை உறு கவர் அயில் பிடித்த காலன் தான் – கம்.அயோ:13 8/2
காலனும் காலன் என்று அயிர்க்கு காட்சியார் – கம்.ஆரண்:7 42/4
காலன் நின்று இசைக்கும் நாள் கடிகை கூறவே – கம்.ஆரண்:10 17/4
கரும் கழல் காலன் அஞ்சும் காவலன் கறுத்து நோக்கி – கம்.ஆரண்:10 111/1
காப்பு_அரு நடுக்குறும் காலன் கையினன் – கம்.ஆரண்:12 22/3
காலன் வந்தனன் இடர் கடல் கடந்தனம் எனா – கம்.கிட்:3 2/3
கறுக்கும் வெம் சின காலன் தன் காலமும் காலால் – கம்.கிட்:3 77/2
காலன் ஆற்றல் கடிந்த கணிச்சியான் – கம்.கிட்:7 119/1
கண்டகர்க்கு அரும் காலன் ஆயினார் – கம்.கிட்:15 19/2
கண்பால் அடுக்க உயர் காலன் வருமேனும் – கம்.சுந்:1 69/3
உள கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில் – கம்.சுந்:2 69/3
கட்டி சீறும் காலன் வலத்தாள் சுமை இல்லாள் – கம்.சுந்:2 74/4
வஞ்சம் கொண்டான் வானரம் அல்லன் வரு காலன்
துஞ்சும் கண்டால் என்னை இவன் சூழ் திரை ஆழி – கம்.சுந்:2 84/1,2
காலன் அனைய துன்மருடன் காம்பன் கயவன் கவயாக்கன் – கம்.சுந்:4 116/3
ஊன் எலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான் – கம்.சுந்:7 45/1
தானே ஆனான் சம்புமாலி காலன் தன்மையான் – கம்.சுந்:8 41/4
கை தலை பூசல் பொங்க கடுகினர் காலன் உட்கும் – கம்.சுந்:9 64/3
கடையுக முடிவினில் காலன் என்பது என் – கம்.யுத்1:5 20/3
காலன் என்பர் இவனை கருதாதார் – கம்.யுத்1:11 26/4
காலன் மேல் நிமிர் செம் மயிர் கற்றையான் – கம்.யுத்2:16 60/4
கார் இயல் காலன் அன்ன கழல் கும்பகருணன் என்னும் – கம்.யுத்2:16 109/3
இன்று காலன் முன் எய்தினான் – கம்.யுத்2:16 121/3
கவிஞரின் அறிவு மிக்கோய் காலன் வாய் களிக்கின்றேம்-பால் – கம்.யுத்2:16 126/3
கரும் கடல் கடந்த அ காலன் காலன் வாழ் – கம்.யுத்2:16 268/3
கரும் கடல் கடந்த அ காலன் காலன் வாழ் – கம்.யுத்2:16 268/3
கைத்துணை வில்லினை காலன் வாழ்வினை – கம்.யுத்2:18 100/3
காலன் என்று ஒருவன் யாண்டும் பிரிந்திலன் பாச கையான் – கம்.யுத்2:19 54/4
கை அற்றார் காலன் அற்றார் கழுத்து அற்றார் கவசம் அற்றார் – கம்.யுத்2:19 99/1
காளியே அனைய காலன் கொலையன கனலின் வெய்ய – கம்.யுத்2:19 101/3
கயல் வரு காலன் வை வேல் காமவேள் கணை என்றாலும் – கம்.யுத்3:25 16/1
காலன் தனது உருவங்களும் கரும் பூதமும் பெரும் பேய் – கம்.யுத்3:27 153/3
காலன் மார்பிடை சிவன் கழல் பட பண்டு கான்ற – கம்.யுத்3:30 26/1
காலன் மால் சிவன் குமரன் என்று இவரையும் கடப்பார் – கம்.யுத்3:31 11/4
கட களிறு என தகைய கண்ணன் ஒரு காலன்
விட கயிறு என பிறழும் வாள் வலன் விசித்தான் – கம்.யுத்4:36 2/1,2
கருதி தன்-பால் வந்தது அவன் கைக்கொடு காலன்
விருதை சிந்தும் வில்லின் வலித்து செலவிட்டான் – கம்.யுத்4:37 137/2,3
கை பணை முழங்க மேல்_நாள் அமரிடை கிடைத்த காலன்
துப்பு அணை வயிர வாளி விசையினும் காலின் தோன்றல் – கம்.யுத்4:37 212/2,3

மேல்


காலன்-தன் (1)

காலன்-தன் களிப்பு தீர்த்த மகோதர காலையே போய் – கம்.யுத்1:13 19/1

மேல்


காலன்-தானே (1)

கார் கரும் கடலை மற்றோர் இடத்திடை காலன்-தானே
சேர்ப்பது போன்றது யாண்டும் சுமை பொறாது உலகம் என்ன – கம்.யுத்3:30 6/3,4

மேல்


காலன்-மேல் (1)

காலன்-மேல் நிமிர் மத்தன் கழல் பொரு – கம்.யுத்2:16 60/3

மேல்


காலன (2)

வில்லோன் காலன கழலே தொடியோள் – குறு 7/1
கையது வேலே காலன புனை கழல் – புறம் 100/1

மேல்


காலனார் (4)

காலனார் வயத்து அடைந்திலன் ஏவுண்ட கவயன் – கம்.யுத்2:15 199/2
காலனார் உயிர் காலனால் – கம்.யுத்2:16 112/1
காலனார் முகம் கண்டனன் இடபன் விண் கலந்தான் – கம்.யுத்3:22 172/2
ஆவி கொண்ட காலனார் கடுப்பும் என்னது ஆகுமே – கம்.யுத்3:31 88/4

மேல்


காலனால் (3)

கரியவள் வரம் எனும் காலனால் தனக்கு – கம்.அயோ:14 55/3
காற்றின் மா மகன் கை எனும் காலனால் – கம்.யுத்2:15 81/4
காலனார் உயிர் காலனால்
காலின் மேல் நிமிர் காலினான் – கம்.யுத்2:16 112/1,2

மேல்


காலனின் (2)

குன்றும் மா மரமும் கொடும் காலனின்
சென்று வீழ நிருதர்கள் சிந்தினார் – கம்.யுத்2:15 58/2,3
தெறு காலனின் கொடியோனும் மற்று அது கண்டு அகம் திகைத்தான் – கம்.யுத்3:27 160/3

மேல்


காலனுக்கு (1)

அன்ன வாலியை காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல் – கம்.கிட்:3 75/2

மேல்


காலனுக்கேயும் (1)

காலனுக்கேயும் சேறல் அரிது இது காவல் தன்மை – கம்.கிட்:16 60/3

மேல்


காலனும் (21)

மடங்கலும் கணிச்சியும் காலனும் கூற்றும் – கலி 105/20
காலனும் காலம் பார்க்கும் பாராது – புறம் 41/1
காலனும் காலன் என்று அயிர்க்கு காட்சியார் – கம்.ஆரண்:7 42/4
கான்ற இன் உயிர் காலனும் கவர்ந்து மெய்ம்மறந்தான் – கம்.ஆரண்:8 14/4
கண்டப்படுத்தான் சில காலனும் காண உட்கும் – கம்.ஆரண்:13 23/3
காய்ந்தான் கவர்ந்தான் உயிர் காலனும் கைவிதிர்த்தான் – கம்.ஆரண்:13 38/4
வாலி ஆர் உயிர் காலனும் வாங்க வில் – கம்.கிட்:11 29/1
காலனும் அஞ்சும் காய் சின மொய்ம்பீர் கடன் நின்றீர் – கம்.கிட்:17 9/3
கால்வாள் காணின் காலனும் உட்கும் கதம் மிக்காள் – கம்.சுந்:2 76/4
கரிய நாழிகை பாதியில் காலனும்
வெருவி ஓடும் அரக்கர்-தம் வெம் பதி – கம்.சுந்:2 155/1,2
காலனும் வெறுத்து உயிர் கால காண்டியால் – கம்.சுந்:5 63/4
காகமும் கழுகும் பேயும் காலனும் கணக்கு_இல் காலம் – கம்.சுந்:10 13/1
நண்ணிய நானும் நின்றேன் காலனும் நணுகி நின்றான் – கம்.சுந்:10 19/3
காலமும் காலனும் கணக்கு_இல் தீமையும் – கம்.யுத்2:16 311/1
காலனும் குலிசனும் காலசங்கனும் – கம்.யுத்2:18 122/1
வரும் காலனும் பெரும் பூதமும் மழை மேகமும் உடனா – கம்.யுத்2:18 156/3
கொண்டான் உயிர் காலனும் கும்ப நிகும்பரோடும் – கம்.யுத்2:19 4/3
இரக்கம் எய்தி வெம் காலனும் எஞ்சவே – கம்.யுத்2:19 139/4
புறத்தும் பொங்கிய பங்கியர் காலனும் புகழ்வார் – கம்.யுத்3:31 6/4
வாழி காலனும் விதியும் வெவ் வினையுமே மள்ளர் – கம்.யுத்3:31 18/3
வரு காலனும் அவன் தூதரும் நமன்-தானும் அ வரைப்பின் – கம்.யுத்3:31 106/2

மேல்


காலனே (1)

கையின் மோதினான் காலனே ஆனான் – கம்.கிட்:15 6/4

மேல்


காலனை (8)

காலனை பறித்து அ கடியாள் விட்ட – கம்.பால:7 47/3
நேடினாம் வாலி காலனை எனா நெடிது நாள் – கம்.கிட்:4 21/3
கண்ட வானரம் காலனை கண்ட போல் – கம்.கிட்:11 16/1
காலனை காலினில் கையில் கட்டினார் – கம்.சுந்:9 21/4
காலனை ஒக்கும் தூதன் காற்று எனும் கடவுள் என்றார் – கம்.யுத்1:9 75/3
சலத்த காலனை தறுகணர்க்கு அரசனை தருக்கினின் பெரியானை – கம்.யுத்2:16 341/3
மதத்தால் எதிர் வரு காலனை ஒரு கால் உற மருமத்து – கம்.யுத்3:27 123/3
வல் வாய் வெம் கண் சூலம் எனும் காலனை வள்ளால் – கம்.யுத்4:37 128/3

மேல்


காலனோ (1)

நின்று அசைத்து உயிர் கவர் நீல காலனோ
குன்று இசைத்து அயில் உற எறிந்த கொற்றனோ – கம்.சுந்:12 66/1,2

மேல்


காலனோடோ (1)

கற்றது காலனோடோ கொலை இவன் ஒருவன் கற்ற – கம்.யுத்2:18 197/3

மேல்


காலால் (13)

பற்றும் பார்க்கும் மெய் வெயர்க்கும் தன் பரு வலி காலால்
சுற்றும் ஓடும் போய் சோரி நீர் சொரிதர சோரும் – கம்.ஆரண்:6 91/3,4
கறுக்கும் வெம் சின காலன் தன் காலமும் காலால்
அறுக்கும் புங்கவன் ஆண்ட பேர் ஆடக தனி வில் – கம்.கிட்:3 77/2,3
கடந்து செலவு என்பது கடந்தது இரு காலால்
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது நல் நீர் – கம்.சுந்:6 18/3,4
வன் திண் சிலையின் வயிர காலால் வடி திண் சுடர் வாளி – கம்.சுந்:8 44/3
ஐயன் அங்கும் இங்கும் காலால் அழியும் மழை என்ன – கம்.சுந்:8 45/3
கவிகள் ஆகுவார் காண்குவார் மெய்ப்பொருள் காலால்
புவி கொள் நாயகற்கு அடியவர்க்கு அடிமையின் புக்கார் – கம்.யுத்1:3 32/3,4
கை தரும் கவரி வீசிய காலால்
நெய்த்து இருண்டு உயரும் நீள் வரை மீதில் – கம்.யுத்1:11 5/1,2
காலால் நெடு வேலை கலக்கிடுமால் – கம்.யுத்2:18 57/4
கதியால் பல தெழியால் பல காலால் பல வாலின் – கம்.யுத்2:18 157/2
கட்டு அமை வயிர கோட்டால் களம் பட வீழ்த்தி காலால்
எட்டி வன் தட கை-தன்னால் எடுத்து எங்கும் விரைவின் வீச – கம்.யுத்2:18 224/2,3
கண்ணீரொடும் ஆவி கலுழ்ந்தனர் காலால்
மண் ஈரம் உற கடிது ஊர் புக வந்தார் – கம்.யுத்2:18 252/3,4
கக்கினர் குருதி வாயால் கண்மணி சிதற காலால்
திக்கொடு நெறியும் காணார் திரிந்து சென்று உயிரும் தீர்ந்தார் – கம்.யுத்2:18 258/3,4
நெரிய வன் தலையை காலால் உதைத்து மா நிலத்தில் இட்டான் – கம்.யுத்3:21 35/4

மேல்


காலாள் (2)

கரி பரி இரதம் காலாள் கணக்கு_அறு கரை_இல் வேலை – கம்.அயோ:13 48/3
கரி பட காலாள் வெள்ளம் களம் பட கலின கால – கம்.யுத்2:18 185/1

மேல்


காலிடை (2)

காலிடை ஒரு மலை உருட்டி கைகளின் – கம்.யுத்1:8 7/1
காலிடை கடல் என சிந்தி கை கெட – கம்.யுத்2:16 298/3

மேல்


காலிடைப்பட்டும் (1)

காலிடைப்பட்டும் மான கையிடைப்பட்டும் கால – கம்.யுத்2:18 216/1

மேல்


காலில் (5)

கடுகிய தூதரும் காலில் காலின் சென்று – கம்.பால:14 1/1
கற்றை மேகலைகள் நீங்கி சீறடி கவ்வ காலில்
சுற்றிய நாகம் என்று துணுக்கத்தால் துடிக்கின்றாரும் – கம்.பால:18 11/3,4
இரு காலில் புரந்தரனை இரும் தளையில் இடுவித்த – கம்.ஆரண்:6 104/3
கல்லொடு மரனும் வேரும் கட்டையும் காலில் தீண்டும் – கம்.யுத்2:16 177/1
கால் தரு காலில் கையில் கழுத்தினில் நுதலில் கண்ணில் – கம்.யுத்3:27 94/2

மேல்


காலின் (47)

காலின் ஏழ் அடி பின் சென்று கோலின் – பொரு 166
காலின் வந்த கரும் கறி மூடையும் – பட் 186
காலின் உதிர்ந்தன கரும் கனி நாவல் – மலை 135
கடும் தேர் ஏறியும் காலின் சென்றும் – நற் 349/1
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார் – குறு 130/2
கவை தலை முது கலை காலின் ஒற்றி – குறு 213/2
மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய – கலி 51/2
புதுவன ஈகை வளம் பாடி காலின்
பிரியா கவி கை புலையன் தன் யாழின் – கலி 95/9,10
காணாமோ என காலின் சிதையா – அகம் 110/19
நூல் அரி மாலை சூடி காலின்
தமியன் வந்த மூதிலாளன் – புறம் 284/3,4
காலின் ஓடியும் கண்டது இல்லையே – கம்.பால:2 60/4
கடுகிய தூதரும் காலில் காலின் சென்று – கம்.பால:14 1/1
துளி பட துழாவு திண் கோல் துடுப்பு இரு காலின் தோன்ற – கம்.அயோ:13 60/1
கார்_இனம் நெருங்கின காலின் கால் வரு – கம்.ஆரண்:7 33/2
மு காலின் முடிந்திடுவான் முயல்வான் – கம்.ஆரண்:11 42/3
முடுகினன் இராமன் வெம் காலின் மும்மையான் – கம்.ஆரண்:14 80/4
காலின் மா மதலை இவர் காண்-மினோ கறுவு உடைய – கம்.கிட்:2 2/1
நின்ற அ காலின் மைந்தன் நெடிது உவந்து அடியில் தாழ்ந்தான் – கம்.கிட்:2 29/4
கையினில் தடவி வெம் காலின் ஏகினான் – கம்.கிட்:14 28/4
ஒள்ளிய பனைமீன் துஞ்சும் திவலைய ஊழி காலின்
வள் உகிர் வீரன் செல்லும் விசை பொர மறுகி வாரி – கம்.சுந்:1 22/2,3
வீசிய காலின் வீந்து மிதந்தன மீன்கள் எல்லாம் – கம்.சுந்:1 37/4
கார் மேக வண்ணன் பணி பூண்டனன் காலின் மைந்தன் – கம்.சுந்:1 46/1
சொரியும் மா நிழல் அங்கங்கே சுற்றலால் காலின் தோன்றல் – கம்.சுந்:2 100/2
நல் நெடும் காலின் மைந்தன் நாமமும் அனுமன் என்பேன் – கம்.சுந்:4 31/4
சொல்லிட எளியது அன்றால் சோலையை காலின் கையின் – கம்.சுந்:6 57/1
சுருதியே அனைய தோளால் வீசினான் காலின் தோன்றல் – கம்.யுத்2:15 133/4
காணினும் காலின் மேல் அரிய காட்சியன் – கம்.யுத்2:16 105/3
காலின் மேல் நிமிர் காலினான் – கம்.யுத்2:16 112/2
ஊழியில் பட்ட காலின் உலகங்கள் பட்டால் ஒப்ப – கம்.யுத்2:16 172/1
கரியின் கைகளும் புரவியின் கால்களும் காலின்
திரியும் தேர்களின் சில்லியும் அரக்கர்-தம் சிரமும் – கம்.யுத்2:16 245/1,2
கயம் குடைந்து ஆடும் வீர களிறு ஒத்தான் கவயன் காலின்
பெயர்ந்திலன் உற்றது அல்லால் கேசரி பெரும் போர் பெற்றான் – கம்.யுத்2:19 59/3,4
காலின் வந்த அரக்கனை கா இது – கம்.யுத்2:19 147/2
காரிடை செல்லார் காலின் கால் என செல்லார் காவல் – கம்.யுத்2:19 169/2
விண்ணில் படர் காலின் மிக கடுகும் – கம்.யுத்3:20 96/2
எரி கணை சிந்தி காலின் எய்தினான் தன்னோடு ஏற்றான் – கம்.யுத்3:21 32/3
கரன் மகன் பட்டவாறும் குருதியின்கண்ணன் காலின்
சிரன் தெரிந்து உக்கவாறும் சிங்கனது ஈறும் சேனை – கம்.யுத்3:22 1/1,2
உளைவு வந்து உள்ளம் தூண்ட ஊழி வெம் காலின் செல்வான் – கம்.யுத்3:22 141/2
காலின் செல்லும் கவந்தன் உயிர்க்கும் கரனுக்கும் – கம்.யுத்3:22 212/2
செறிந்த தார் நிருதர் வேந்தன் உரை செய காலின் செம்மல் – கம்.யுத்3:24 15/3
தூர்த்தன வேலையை காலின் தோன்றலும் – கம்.யுத்3:24 95/3
கைத்தலையில் கொடு காலின் எழுந்தான் – கம்.யுத்3:26 26/2
கால்-கொடு காலின் கூடி கை தொடர் கனக தண்டால் – கம்.யுத்3:27 180/2
பார் உளதனையும் வான பரப்பு உளதனையும் காலின்
பேர் உளதனையும் பேரா பெரும் பழி பிடித்தி போலாம் – கம்.யுத்3:29 56/2,3
வனையும் காலின் செல்வன தன்னை மறவாதே – கம்.யுத்4:37 129/2
துப்பு அணை வயிர வாளி விசையினும் காலின் தோன்றல் – கம்.யுத்4:37 212/3
காலின் வேலையை தாவி மீண்டு அருளிய கருணை – கம்.யுத்4:41 10/3
தொழுகின்ற கை எலாம் காலின் தோன்றலை – கம்.யுத்4:41 88/4

மேல்


காலினர் (3)

ஊட்டிய வெம்மையால் உலையும் காலினர்
காட்டினும் காய்ந்து தம் காயம் தீதலால் – கம்.கிட்:14 22/2,3
பிந்து காலினர் கையினர் பெரும் பயம் பிடரின் – கம்.சுந்:7 55/3
கனை கழல் காலினர் கரும சூழ்ச்சியர் – கம்.யுத்1:4 13/3

மேல்


காலினாரை (1)

பாடக காலினாரை பயபய கொண்டு போனார் – கம்.பால:14 52/4

மேல்


காலினால் (5)

கண் அளவிடல்_அரு மார்பர் காலினால்
மண் அளவிடு நெடு வலத்தர் வானவர் – கம்.ஆரண்:7 40/2,3
கண்டிலன் உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட – கம்.கிட்:2 32/1
காலினால் நெடும் கால் பிணித்து உடற்றுவர் கழல்வர் – கம்.கிட்:7 57/2
காலினால் அளந்த வான முகட்டையும் கடக்க கால – கம்.சுந்:1 32/3
கரும் கடல் கடந்தனென் காலினால் என்றான் – கம்.சுந்:4 97/4

மேல்


காலினாலே (1)

வார் கழல் காலினாலே கல்ல வல்லவனை முன்னா – கம்.யுத்1:12 45/2

மேல்


காலினான் (3)

கதிர வாள் வயிர கழல் காலினான் – கம்.யுத்2:16 58/4
காலின் மேல் நிமிர் காலினான்
மாலினார் கெட வாகையே – கம்.யுத்2:16 112/2,3
கரந்திலன் தனித்து ஒருத்தன் நேரும் வந்து காலினான் – கம்.யுத்3:31 74/4

மேல்


காலினில் (2)

காலினில் தொழுது எழுவன நிகர்ப்பன காணாய் – கம்.அயோ:10 16/4
காலனை காலினில் கையில் கட்டினார் – கம்.சுந்:9 21/4

மேல்


காலினின் (2)

காலினின் கரும் கடல் கடந்த காற்றது – கம்.யுத்2:16 81/1
இழிந்து காலினின் எற்றுவான் – கம்.யுத்2:16 114/4

மேல்


காலினும் (8)

பற்றி வாலினும் காலினும் வலி உற பறிப்பான் – கம்.கிட்:7 68/3
கரம் இரண்டினும் வாலினும் காலினும் கழற்றி – கம்.கிட்:7 72/3
ஓங்கு அரும் பெரும் திறலினும் காலினும் உரத்தின் – கம்.கிட்:7 73/1
இழைந்த நூலினும் இன் இளம்_காலினும் – கம்.சுந்:2 167/2
கருது காலினும் கையினும் வாலினும் கட்டி – கம்.சுந்:7 40/1
கரதலத்தினும் காலினும் வாலினும் கதுவ – கம்.சுந்:7 48/1
வெம் கரத்தினும் காலினும் வாலினும் வீக்கி – கம்.யுத்1:5 61/3
முன் நின்றார் எலாம் பின் உற காலினும் முடுகி – கம்.யுத்4:32 32/1

மேல்


காலினே (2)

காண்தகு கரிகளும் தொடர காலினே – கம்.அயோ:12 58/4
கழிந்தனன் பல காவதம் காலினே – கம்.அயோ:13 71/4

மேல்


காலினை (1)

வெம்பு காலினை விழுங்கிட மேல்_நாள் – கம்.யுத்1:11 3/3

மேல்


காலினொடு (1)

காரொடு செறிந்த சில காலினொடு வேலை – கம்.சுந்:6 10/2

மேல்


காலுக்கு (1)

காலுக்கு தொலையும் என்றால் கைக்கு ஒப்பு வைக்கலாமோ – கம்.கிட்:13 46/4

மேல்


காலும் (33)

கையும் காலும் தூக்க தூக்கும் – குறு 8/4
கையும் காலும் ஓய்வன ஒடுங்க – குறு 383/4
பல் காலும் ஆடிய செல்வு-உழி ஒல்கி – கலி 98/35
காரும் ஓடாது நீள் காலும் ஓடாது-அரோ – கம்.பால:7 9/4
பல காலும் தம் மெய் நனி வாடும்படி நோற்றார் – கம்.பால:10 29/2
ஆ கொடியாய் எனும் ஆவி காலும் அந்தோ – கம்.அயோ:3 25/1
இ காலும் நலிந்தும் ஓர் ஈறு பெறான் – கம்.ஆரண்:11 42/2
கண் அகன் புனலும் காலும் கதிரொடும் திரிய காவல் – கம்.ஆரண்:13 115/2
நீரொடு நிலனும் காலும் நின்றவும் திரிந்த யாவும் – கம்.ஆரண்:13 118/3
நஞ்சு காலும் நகை நெடு நாகத்தின் – கம்.ஆரண்:14 12/1
முழை இடிப்பு உறா முரண் வெம் காலும் மென் – கம்.கிட்:3 47/2
நீரும் வையமும் நெருப்பும் மேல் நிமிர் நெடும் காலும்
வாரி வானமும் வழங்கல ஆகும் தம் வளர்ச்சி – கம்.சுந்:2 18/1,2
கழல் உலாம் காலும் கால வேல் உலாம் கையும் காந்தும் – கம்.சுந்:2 34/1
நீரும் நிலனும் நெடிய காலும் நிமிர் வானும் – கம்.யுத்1:2 64/1
நிலனும் நீரும் வெம் கனலொடு காலும் ஆய் நிமிர்ந்த – கம்.யுத்1:3 7/1
கற்றை வெண் நிலவு நீங்க கருணை ஆம் அமிழ்தம் காலும்
முற்றுறு கலையிற்று ஆய முழுமதி முகத்தினானை – கம்.யுத்1:4 133/1,2
நெல்லினால் அலக்கும் காலும் நிரப்பினான் தருப்பை என்னும் – கம்.யுத்1:9 16/3
அமல திண் கரமும் காலும் வதனமும் கண்ணும் ஆன – கம்.யுத்1:10 4/3
வாள் அரா விழுங்கி காலும் மதியினை நிகர்த்த வண்ணம் – கம்.யுத்1:10 18/4
காலும் வாலும் துமிந்த கவி_குலம் – கம்.யுத்2:15 57/4
நகங்களின் பெரிய வேழ நறை மத அருவி காலும்
முகங்களில் புக்க வாளி அபரத்தை முற்றி மொய்ம்பர் – கம்.யுத்2:15 145/1,2
கய் எலாம் வலியும் ஓய்ந்த கவன மா காலும் ஓய்ந்த – கம்.யுத்2:16 49/3
நீலம் கொள் கடலும் ஓட நெருப்பொடு காலும் ஓட – கம்.யுத்2:16 157/3
கள்ள நீர் வாழ்க்கையேமை கைவிட்டு காலும் விட்டான் – கம்.யுத்2:16 164/1
கைத்தலம் சலித்து காலும் குலைந்து தன் கருத்து முற்றான் – கம்.யுத்2:16 181/1
கைத்தலம் காலும் தூங்க கிடத்தலை கருதி என்றான் – கம்.யுத்2:16 189/4
மு காலும் வலம் கொடு மூதுணர்வின் – கம்.யுத்2:18 85/2
காரொடு கனலும் காலும் கிளர்ந்தது ஓர் காலம் என்ன – கம்.யுத்3:22 124/2
காலும் கரமும் தரை கண்டனவால் – கம்.யுத்3:27 26/2
காலை உற்றனர் ஆம் என கதிர் குலம் காலும்
மாலை பத்தின்-மேல் மதியம் முன் நாளிடை பலவாய் – கம்.யுத்4:35 12/2,3
கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால் – கம்.யுத்4:36 21/1
பேரும் ஒரு காலை ஒரு காலும் இடை பேரா – கம்.யுத்4:36 22/3
காலும் வெம் கனலும் கடை காண்கிலா – கம்.யுத்4:37 194/1

மேல்


காலுமால் (1)

கற்பக மாலையும் புலவு காலுமால் – கம்.சுந்:3 44/4

மேல்


காலுள் (1)

தினை காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ – கலி 108/33

மேல்


காலுற (3)

காலுற பணிந்து பின்னை கடன்முறை கடவோர்க்கு எல்லாம் – கம்.சுந்:14 7/2
பார்த்தான் நெடும் தகை வீடணன் உயிர் காலுற பயத்தால் – கம்.யுத்3:27 156/1
காய்ந்த பேர் இரும்பின் வன் கட்டி காலுற
தோய்ந்த நீர் ஆம் என சுருங்கிற்று ஆழியே – கம்.யுத்4:37 75/3,4

மேல்


காலுறு (1)

கடல் நெடும் குருதிய கனலி காலுறு
வடவையை நிகர்த்தன உதிர வாயன – கம்.யுத்3:20 47/3,4

மேல்


காலே (6)

காலே பரி தப்பினவே கண்ணே – குறு 44/1
பரியலென்-மன் யான் பண்டு ஒரு காலே – குறு 203/6
நீர் பெய்த காலே சினம் தணியும் மற்று இஃதோ – கலி 144/60
பீடு கெழு நோன் தாள் பாடும் காலே – புறம் 39/18
ஒக்கல் வாழ்க்கை தட்கும் மா காலே – புறம் 193/4
தோன்றவும் வல்லன் தான் தோன்றும்_காலே – புறம் 315/7

மேல்


காலை (155)

செருக்கொடு நின்ற காலை மற்று அவன் – பொரு 89
மாலை அன்னதோர் புன்மையும் காலை
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும் – பொரு 96,97
காலை ஞாயிற்று கதிர் கடா-உறுப்ப – சிறு 10
படு கண் முரசம் காலை இயம்ப – மது 232
கயம் கண் அற்ற பைது அறு காலை
பீளொடு திரங்கிய நெல்லிற்கு – நற் 22/9,10
கால் ஏமுற்ற பைதரு காலை
கடல்_மரம் கவிழ்ந்து என கலங்கி உடன் வீழ்பு – நற் 30/7,8
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇ – நற் 56/3,4
கார் எதிர்ந்தன்றால் காலை காதலர் – நற் 115/7
கானல் ஆயமொடு காலை குற்ற – நற் 123/5
ஒன்று இல் காலை அன்றில் போல – நற் 124/1
கோலின் எறிந்து காலை தோன்றிய – நற் 130/3
உலகு மிக வருந்தி உயா-உறு காலை
சென்றனர் ஆயினும் நன்று செய்தனர் என – நற் 164/3,4
தவிரும் காலை ஆயின் என் – நற் 209/8
இவள் தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின் – நற் 223/1
கார் தொடங்கின்றே காலை வல் விரைந்து – நற் 242/5
இன்னாது ஆகிய காலை பொருள்-வயின் – நற் 243/9
கார் பெயல் செய்த காமர் காலை
மட பிணை தழீஇய மா எருத்து இரலை – நற் 256/7,8
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும் – நற் 264/2,3
உலகம் படைத்த காலை தலைவ – நற் 337/1
தண் கார் தலைஇய நிலம் தணி காலை
அரசு பகை நுவலும் அரு முனை இயவின் – நற் 346/2,3
காலை எழுந்து கடும் தேர் பண்ணி – குறு 45/1
காலை வருந்தும் கையாறு ஓம்பு என – குறு 48/2
வருவதோர் காலை இன்முகம் திரியாது – குறு 252/3
காலை வந்து மாலை பொழுதில் – குறு 346/6
காலை வந்த முழு_முதல் காந்தள் – குறு 361/4
தூற்றும் திவலை துயர் கூர் காலை
கயல் ஏர் உண்கண் கனம் குழை மகளிர் – குறு 398/2,3
காலை அன்ன காலை முந்துறுத்தே – ஐங் 116/4
காலை அன்ன காலை முந்துறுத்தே – ஐங் 116/4
காலை இருந்து மாலை சேக்கும் – ஐங் 157/3
காலை வரினும் களைஞரோ இலரே – ஐங் 183/6
நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலை
உள்ளு-தொறும் கலிழும் நெஞ்சம் – ஐங் 445/3,4
தழங்கு குரல் முரசம் காலை இயம்ப – ஐங் 448/1
கார் தொடங்கின்றால் காலை அதனால் – ஐங் 453/3
குருகு_இனம் நரலும் பிரிவு அரும் காலை
துறந்து அமைகல்லார் காதலர் – ஐங் 457/2,3
கார் தொடங்கின்றே காலை இனி நின் – ஐங் 468/2
அரும் பனி அளைஇய அற்சிர காலை
உள்ளார் காதலர் ஆயின் ஒள்_இழை – ஐங் 470/2,3
கார் அதிர் காலை யாம் ஓ இன்று நலிய – ஐங் 491/1
கார் தொடங்கின்றே காலை
நேர்_இறை_முன்கை நின் உள்ளி யாம் வரவே – ஐங் 493/3,4
இன்றோ அன்றோ தொன்று ஓர் காலை
நல்ல-மன் அளியதாம் என சொல்லி – பதி 19/24,25
காலை அன்ன சீர் சால் வாய்மொழி – பதி 21/4
நிலம் திறம் பெயரும் காலை ஆயினும் – பதி 63/6
வெம் முனை தபுத்த_காலை தம் நாட்டு – பதி 78/12
காலை இசைக்கும் பொழுதொடு புலம்பு கொள – பதி 81/5
காலை மாரி பெய்து தொழில் ஆற்றி – பதி 84/21
விண்டு முன்னிய புயல் நெடும் காலை
கல் சேர்பு மா மழை தலைஇ – பதி 84/22,23
காலை போய் மாலை வரவு – பரி 8/50
மலை வரை மாலை அழி பெயல் காலை
செல வரை காணா கடல் தலை கூட – பரி 10/1,2
கார் அடு காலை கலிழ் செம் குருதித்தே – பரி 12/85
காலை கடல் படிந்து காய் கதிரோன் போய வழி – பரி 20/6
மெல்லியான் செவி முதல் மேல்வந்தான் காலை போல் – கலி 70/20
மெய் வார் குருதிய ஏறு எல்லாம் பெய்_காலை – கலி 106/13
காலை ஆவது அறியார் – கலி 119/15
நால் திசையும் நடுக்கு-உறூஉம் மடங்கல் காலை
கூற்று நக்கது போலும் உட்குவரு கடு மாலை – கலி 120/8,9
எல்லிய காலை இரா முனிவேன் யான் உற்ற – கலி 144/53
ஒல்லை எம் காதலர் கொண்டு கடல் ஊர்ந்து காலை நாள் – கலி 145/32
மாலையும் உள்ளார் ஆயின் காலை
யாங்கு ஆகுவம்-கொல் பாண என்ற – அகம் 14/12,13
கோடை நீடிய பைது அறு காலை
குன்று கண்டு அன்ன கோட்ட யாவையும் – அகம் 42/6,7
தண் பெயல் பொழிந்த பைது-உறு காலை
குருதி உருவின் ஒண் செம் மூதாய் – அகம் 74/3,4
இரு நிலம் கவினிய ஏமுறு காலை
நெருப்பின் அன்ன சிறு கண் பன்றி – அகம் 84/5,6
கனை இருள் அகன்ற கவின் பெறு காலை
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் – அகம் 86/5,6
மாலை இன் துணை ஆகி காலை
பசு நனை நறு வீ பரூஉ பரல் உறைப்ப – அகம் 107/19,20
எல்லாம் மடிந்த காலை ஒரு நாள் – அகம் 122/17
காலை எய்த கடவு-மதி மாலை – அகம் 124/13
முனிய அலைத்தி முரண் இல் காலை
கைதொழு மரபின் கடவுள் சான்ற – அகம் 125/13,14
காலை தந்த கணை கோட்டு வாளைக்கு – அகம் 126/8
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை
தண் நறும் படு நீர் மாந்தி பதவு அருந்து – அகம் 139/8,9
மாலை மணி இதழ் கூம்ப காலை
கள் நாறு காவியொடு தண்ணென மலரும் – அகம் 150/10,11
காலை வானத்து கடும் குரல் கொண்மூ – அகம் 174/7
காலை வந்தன்றால் காரே மாலை – அகம் 183/10
முழங்கு கடல் ஓதம் காலை கொட்கும் – அகம் 220/12
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின் – அகம் 234/1,2
வண்டு_இனம் தவிர்க்கும் தண் பத காலை
வரினும் வாரார் ஆயினும் ஆண்டு அவர்க்கு – அகம் 244/6,7
பயம் கெட திருகிய பைது அறு காலை
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு – அகம் 263/4,5
நிரை பறை குரீஇ இனம் காலை போகி – அகம் 303/11
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை
ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை – அகம் 304/16,17
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி – அகம் 314/7,8
கார் தொடங்கின்றே காலை காதலர் – அகம் 364/9
கார் கவின் கொண்ட காமர் காலை
செல்க தேரே நல் வலம் பெறுந – அகம் 374/15,16
காலை அந்தியும் மாலை அந்தியும் – புறம் 34/8
அலத்தல் காலை ஆயினும் – புறம் 103/11
நோகோ யானே தேய்கமா காலை
பயில் பூ சோலை மயில் எழுந்து ஆலவும் – புறம் 116/9,10
கார் பெயல் தலைஇய காண்பு இன் காலை
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப – புறம் 119/1,2
கனி பதம் பார்க்கும் காலை அன்றே – புறம் 139/10
மாலை மருதம் பண்ணி காலை
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி – புறம் 149/2,3
வள மலை மாறிய என்றூழ் காலை
மன்பதை எல்லாம் சென்று உண கங்கை – புறம் 161/5,6
அரும் கடி பெரும் காலை
விருந்து உற்ற நின் திருந்து ஏந்து நிலை – புறம் 166/24,25
அரசு இழந்திருந்த அல்லல் காலை
முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு கரை பொருது – புறம் 174/6,7
கோடை நீடிய பைது அறு காலை
இரு நிலம் நெளிய ஈண்டி – புறம் 174/26,27
நின் யான் மறப்பின் மறக்கும் காலை
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும் – புறம் 175/3,4
செல்வ காலை நிற்பினும் – புறம் 215/8
அல்லல் காலை நில்லலன்-மன்னே – புறம் 215/9
இன்னது ஓர் காலை நில்லலன் – புறம் 216/11
இனையது ஓர் காலை ஈங்கு வருதல் – புறம் 217/6
பெரு வறம் கூர்ந்த வேனில் காலை
பசித்த ஆயத்து பயன் நிரை தரும்-மார் – புறம் 224/13,14
காலை தோன்றினும் நோகோ யானே – புறம் 225/14
இல் ஆகியரோ காலை மாலை – புறம் 232/1
நோகோ யானே தேய்கமா காலை
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி – புறம் 234/1,2
காடு கைக்கொண்டன்றும் இலனே காலை
புல்லார் இன நிரை செல் புறம் நோக்கி – புறம் 257/7,8
ஓச்சினன் துரந்த_காலை மற்றவன் – புறம் 308/9
கடு மான் வேந்தர் காலை வந்து எம் – புறம் 350/5
இலம்படு காலை ஆயினும் – புறம் 380/14
பள்ளம் வாடிய பயன் இல் காலை
இரும் பறை கிணை_மகன் சென்றவன் பெரும் பெயர் – புறம் 388/2,3
இரவு புறங்கண்ட காலை தோன்றி – புறம் 397/6
துயில் எழ தும்பி காலை செவ்வழி முரல்வ சோலை – கம்.பால:2 14/4
பெண்கள் தாம் தம்மின் நொந்து பேதுறுகின்ற காலை
மண் கடந்து அமரர் வைகும் வான் கடந்தானை தான் தன் – கம்.பால:21 7/2,3
காலை கதிரோன் நடு உற்றது ஓர் வெம்மை காட்டி – கம்.அயோ:4 119/1
காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான் – கம்.அயோ:8 20/4
காலை வேலையை கடந்தது கழிந்த நீர் கடிதின் – கம்.அயோ:9 37/3
காலை என்று எழுந்தது கண்டு வானவர் – கம்.அயோ:14 20/1
சிறு காலை இலா நிலையோ திரியா – கம்.ஆரண்:2 20/1
அன்ன காலை அழல் மிகு தென்றலும் – கம்.ஆரண்:6 75/1
கான் இடம் இல்லை என்னும் கட்டுரை கலந்த காலை
யானுடை வென்றி என் ஆம் யாவரும் கண்டு நிற்றிர் – கம்.ஆரண்:7 67/2,3
அன்ன காலை அங்கு நின்று எழுந்து அழுங்கு சிந்தையான் – கம்.ஆரண்:10 95/1
வேதனை வெப்பும் செய்ய வேனிலும் வெதுப்பும் காலை
யாது இது இங்கு இதனின் முன்னை சீதம் நன்று இதனை நீங்கி – கம்.ஆரண்:10 101/2,3
பூண்ட என் மானம் தீர தண்டகம் புக்க காலை
தூண்டிய சரங்கள் பாய துணைவர் பட்டு உருள அஞ்சி – கம்.ஆரண்:11 34/2,3
அ காலை அரக்கன் அரக்கு உருக்கு அன்ன கண்ணன் – கம்.ஆரண்:13 22/1
அம்பு இழை வரி வில் செம் கை ஐயன்மீர் ஆயும் காலை
உம் பிழை என்பது அல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ – கம்.ஆரண்:13 124/3,4
கானமும் மலையும் நீங்கி கங்குல் வந்து இறுக்கும் காலை
யானையின் இருக்கை அன்ன மதங்கனது இருக்கை சேர்ந்தார் – கம்.ஆரண்:15 56/3,4
எய்து காலை அ பிலனுள் எய்தி யான் – கம்.கிட்:3 52/1
இருவர் போர் எதிரும் காலை இருவரும் நல் உற்றாரே – கம்.கிட்:7 89/1
கையடை ஆகும் என்ன இராமற்கு காட்டும் காலை – கம்.கிட்:7 156/4
கை தொழில் செய்வேன் என்று கழல் இணை வணங்கும் காலை
மெய் தலை நின்ற வீரன் இ உரை விளம்பி விட்டான் – கம்.கிட்:9 28/3,4
ஒடுக்குறு காலை வன் காற்று அடியொடும் ஒடித்த அ நாள் – கம்.சுந்:1 23/3
கார் நிறத்து அண்ணல் ஏவ கலுழன் வந்துற்ற காலை
சோர்வு உறு மனத்தது ஆகி சுற்றிய சுற்று நீங்கி – கம்.சுந்:1 34/2,3
அ காலை அரக்கரும் யானையும் தேரும் மாவும் – கம்.சுந்:11 27/1
கை நாகம் அனையோன் உற்றது உணர்த்தினன் கணத்தின் காலை
பை நாகம் நிகர்க்கும் வீரர் தன் நெடு வரவு பார்க்கும் – கம்.சுந்:14 2/2,3
ஐய யான் இருந்த காலை அலங்கல் வேல் இலங்கை வேந்தன் – கம்.சுந்:14 37/2
நிழல் தரும் காலை மாலை நெடு மணி சுடரின் நீத்தம் – கம்.யுத்1:3 151/4
இ திறம் நிகழ்வுறு காலை எய்திய – கம்.யுத்1:4 32/1
தழுவினர் நின்ற காலை தாமரை_கண்ணன் தங்கள் – கம்.யுத்1:4 121/1
படர் மழை சுமந்த காலை பருவ வான் அமரர் கோமான் – கம்.யுத்1:4 132/1
ஆன காலை அடியின் இறைஞ்சி அ – கம்.யுத்1:9 49/3
சொன்னவா சொல்லா-வண்ணம் அதிசயம் தோன்றும் காலை
அன்ன மா நகரின் வேந்தன் அரி குல பெருமை காண்பான் – கம்.யுத்1:10 24/2,3
கங்குல் வந்து இறுத்த காலை கை விளக்கு எடுப்ப காவல் – கம்.யுத்1:12 50/1
ஆய காலை அனைத்து உலகும் தரும் – கம்.யுத்2:15 36/1
அன்ன காலை அரி குல வீரரும் – கம்.யுத்2:15 46/1
அன்ன காலை அயிந்திர வாய் முதல் – கம்.யுத்2:15 82/1
மற்று அங்கு ஒரு வடிவு உற்று அது மாறாடுறு காலை
பற்று அங்கு அருமையின் அன்னது பயில்கின்றது ஒர் செயலால் – கம்.யுத்2:15 179/2,3
கற்பத்தின் அரனே ஒக்கும் பகைஞரை கலந்த காலை
சிற்பத்தின் நம்மால் பேச சிறியவோ என்னை தீரா – கம்.யுத்2:16 27/2,3
நாய் உயிர் ஆகும் அன்றே நாள் பல கழித்த காலை
பாயிரம் உணர்ந்த நூலோர் காமத்து பகுத்த பத்தி – கம்.யுத்2:17 14/2,3
அ காலை இலக்குவன் ஆரியனை – கம்.யுத்2:18 85/1
கொடும் படை வயிர கோட்டால் குத்துவான் குறிக்கும் காலை
நெடும் கையும் தலையும் பிய்யா நொய்தினின் நிமிர்ந்து போனான் – கம்.யுத்2:18 220/2,3
கல்லினும் வலிய தோளால் கட்டியிட்டு இறுக்கும் காலை
பல் உடை பில வாயூடு பசும் பெரும் குருதி பாய – கம்.யுத்2:18 234/2,3
கல் ஒன்று கடாவிய காலை அவன் – கம்.யுத்3:20 80/1
தாலமும் மலையும் ஏந்தி தாக்குவான் சமைந்த காலை
ஞாலமும் விசும்பும் காத்த நானில கிழவன் மைந்தன் – கம்.யுத்3:22 19/2,3
அ காலை இலக்குவன் அ படையுள் – கம்.யுத்3:27 30/1
உயிர் இற புக்க காலை உள் நின்ற உணர்வினோடும் – கம்.யுத்3:28 55/1
பூ வாய் வாளி செல் எறி காலை பரி பொன்ற – கம்.யுத்4:33 8/1
கால் தோய் மேனி கண்டகர் கண்டப்படு காலை
ஆறோ என்ன விண் படர் செம் சோரியது ஆகி – கம்.யுத்4:33 19/1,2
காலை உற்றனர் ஆம் என கதிர் குலம் காலும் – கம்.யுத்4:35 12/2
பேரும் ஒரு காலை ஒரு காலும் இடை பேரா – கம்.யுத்4:36 22/3
நின்ற காலை நெடியவன் வீடண – கம்.யுத்4:40 24/3
என்னும் காலை இருளும் வெயிலும் கால் – கம்.யுத்4:40 25/1
உன்னும் காலை கொணர்வென் என்று ஓத அ – கம்.யுத்4:40 25/3
நினையும் காலை நினைத்தனனாம்-அரோ – கம்.யுத்4:41 51/3

மேல்


காலையது (1)

வலம் இன்று அம்ம காலையது பண்பு என – பதி 26/7

மேல்


காலையில் (26)

உதிக்கும் காலையில் தண்மை செய்வான் தனது உருவில் – கம்.பால:9 2/3
முதிர் ஒளி உயிர்த்தன முடுகி காலையில்
கதிரவன் வேறு ஒரு கவின் கொண்டான் என – கம்.அயோ:2 38/1,2
ஆய காலையில் ஐயனை தந்த அ – கம்.அயோ:11 40/1
வினவிய காலையில் மெய்ம்மை அல்லது – கம்.ஆரண்:4 17/1
என்றனன் இராகவன் இனைய காலையில்
வன் திறல் மாருதி வணங்கினான் நெடும் – கம்.கிட்:6 28/1,2
இருத்தி நீ இறை இவண் இமைப்பு இல் காலையில்
உருத்தவன் உயிர் குடித்து உடன் வந்தாரையும் – கம்.கிட்:7 36/1,2
அன்ன காலையில் ஆண்தகை ஆளியும் – கம்.கிட்:11 40/1
அன்ன காலையில் அனுமனும் அருந்ததி கற்பின் – கம்.சுந்:3 135/1
அனைய காலையில் அரக்கனும் அரிவையர் குழுவும் – கம்.சுந்:13 37/1
கால வெம் கனல் கதுவிய காலையில் கற்பு உடையவள் சொற்ற – கம்.யுத்1:3 86/1
கரை-கண் வந்து இறுத்தனர் என்ற காலையில்
பொருக்கென எழுதும் என்று எண்ணி போயினார் – கம்.யுத்1:4 14/3,4
கானகத்து இறைவியோடு உறைந்த காலையில்
மான் என வந்தவன் வரவை மானும் இ – கம்.யுத்1:4 74/2,3
கற்ற போர்கள் எலாம் செய்த காலையில்
நெற்றி மேல் மற்று அ நீலன் நெடும் கையால் – கம்.யுத்2:15 88/2,3
போன காலையில் புக்கனன் புங்கவன் போர் வேட்டு – கம்.யுத்2:15 215/1
குறித்துற எறியலுற்ற காலையில் குன்றம் ஒன்று – கம்.யுத்2:16 192/2
அற்றது காலையில் அரக்கன் ஆயுதம் – கம்.யுத்2:16 259/1
பொரும் காலையில் மலை-மேல் விழும் உரும் ஏறு என புடைத்தான் – கம்.யுத்2:18 156/4
கண்ட காலையில் விலங்கினான் இரவி காதல் காதுவது ஓர் காதலால் – கம்.யுத்2:19 69/3
அனைய காலையில் ஆயிரம் ஆயிரம் – கம்.யுத்2:19 153/1
புலர்ந்த காலையில் பொறி வரி அம்பு எனும் தும்பி – கம்.யுத்3:20 58/2
ஆன காலையில் இராமனும் அயில் முக பகழி – கம்.யுத்3:22 57/1
கை தலத்தால் அடி வருடும் காலையில்
உத்தமற்கு உற்றதை உணர்த்துவாம்-அரோ – கம்.யுத்3:24 65/3,4
எறிந்த காலையில் வீடணன் அதன் நிலை எல்லாம் – கம்.யுத்4:32 28/1
ஒக்க நின்று எதிர் அமர் உடற்றும் காலையில்
முக்கணான் தட வரை எடுத்த மொய்ம்பற்கு – கம்.யுத்4:37 147/1,2
இ புறத்து இன எய்துறு காலையில்
அ புறத்ததை உன்னி அனுமனை – கம்.யுத்4:40 1/1,2
இன்னது ஓர் காலையில் இராமன் யாரை நீ – கம்.யுத்4:40 77/1

மேல்


காலையின் (19)

ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு – கம்.அயோ:8 1/1
ஏற்ற காலையின் முன் உணர்ந்தான் எனது – கம்.ஆரண்:11 80/2
உற்ற காலையின் உயிர்கொடு திசை-தொறும் ஒதுங்கி – கம்.சுந்:11 59/1
காலையின் நறு மலர் ஒன்ற கட்டிய – கம்.யுத்1:3 77/1
சலித்த காலையின் இமையவர் உலகு எலாம் சலித்த – கம்.யுத்2:15 186/1
அனைய காலையின் அரி குல தலைவர் அ வழியோர் – கம்.யுத்2:15 187/1
அன்ன காலையின் ஆயத்தம் யாவையும் – கம்.யுத்2:16 72/1
அறுத்த காலையின் அரக்கனும் அமரரை நெடு நாள் – கம்.யுத்2:16 234/1
உற்ற காலையின் இராவணன் தம்பி மாடு உதவ – கம்.யுத்2:16 242/1
இன்ன காலையின் ஈர்_ஐந்து வெள்ளம் வந்து ஏற்ற – கம்.யுத்3:20 52/1
ஆன காலையின் அயில் எயிற்று அரக்கன் நெஞ்சு அழன்று – கம்.யுத்3:22 66/1
என்ற காலையின் என்று-கொல் ஏவுவது என்று – கம்.யுத்3:22 95/1
இன்ன காலையின் இலக்குவன் மேனி-மேல் எய்தான் – கம்.யுத்3:22 167/1
ஆய காலையின் அமரர் ஆர்த்து எழ – கம்.யுத்3:24 108/1
அ காலையின் அயில் வெம் கணை ஐ_ஐந்து புக்கு அழுந்த – கம்.யுத்3:27 119/1
இறு காலையின் உலகு யாவையும் அவிப்பான் இகல் படையை – கம்.யுத்3:27 160/1
ஒரு வில்லியை ஒரு காலையின் உலகு ஏழையும் உடற்றும் – கம்.யுத்3:31 103/1
ஒரு காலையின் உலகத்து உறும் உயிர் யாவையும் உண்ண – கம்.யுத்3:31 106/1
நின்ற காலையின் வருதும் என்று ஏயினன் நெடியோன் – கம்.யுத்4:41 43/3

மேல்


காலையின்-வாய் (1)

காகுத்தனை எய்திய காலையின்-வாய்
வேகத்தொடு வீரர் விசைத்து எழலும் – கம்.யுத்2:18 45/2,3

மேல்


காலையினும் (1)

காயத்து உயிரே விடு காலையினும்
மாயத்தவர் கூடி மலைந்திடினும் – கம்.யுத்2:18 64/1,2

மேல்


காலையும் (20)

பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும்
நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் – பொரு 237,238
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலையும்
அரிதே காதலர் பிரிதல் இன்று செல – நற் 5/6,7
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும்
அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என – நற் 118/4,5
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும்
வினையே நினைந்த உள்ளமொடு துனைஇ – நற் 296/6,7
காலையும் பகலும் கையறு மாலையும் – குறு 32/1
குருந்தொடு அலம்வரும் பெரும் தண் காலையும்
கார் அன்று என்றி ஆயின் – குறு 148/4,5
பிரிவு அரும் காலையும் பிரிதல் – ஐங் 338/4
நிலம் பைது அற்ற புலம் கெடு காலையும்
வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண் – பதி 23/3,4
அருவி அற்ற பெரு வறல் காலையும்
நிவந்து கரை இழிதரும் நனம் தலை பேரியாற்று – பதி 28/9,10
அருவி அற்ற பெரு வறல் காலையும்
அரும் செலல் பேர் ஆற்று இரும் கரை உடைத்து – பதி 43/14,15
நன்று அல் காலையும் நட்பின் கோடார் – அகம் 113/1
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும்
நம் உடை மதுகையள் ஆகி அணி நடை – அகம் 279/13,14
இனத்தையும் உவணத்து இறையையும் இயங்கும் காலையும் இதம் அல நினைவார் – கம்.பால:3 11/3
காலையும் மாலையும் கடவுளர்க்கு அணி – கம்.பால:5 110/3
காலையும் மாலை-தானும் இல்லது ஓர் கனக கற்ப – கம்.சுந்:14 31/2
வண்டொடு காலையும் வரவு மாற்றினான் – கம்.யுத்1:2 8/4
கழிந்த தீயொடு காலையும்
பிழிந்து சாறு கொள் பெற்றியான் – கம்.யுத்2:16 114/1,2
வலத்த காலையும் வடித்த வெம் கணையினால் தடிந்தனன் தனு வல்லான் – கம்.யுத்2:16 341/4
வேறு காலையும் துணித்தனன் அறத்தொடு வேதங்கள் கூத்தாட – கம்.யுத்2:16 343/4
காலையும் மனத்தையும் பிறகு காண்பது ஓர் – கம்.யுத்3:20 33/1

மேல்


காலையே (4)

ஒன்று அல பல நினைந்து உருகும் காலையே – கம்.பால:10 60/4
உரை செறி முனிவரோடு உறையும் காலையே – கம்.அயோ:5 7/4
காலையே கடிது நெடிது ஏகினார் கடல் கவினு – கம்.கிட்:1 42/1
காலன்-தன் களிப்பு தீர்த்த மகோதர காலையே போய் – கம்.யுத்1:13 19/1

மேல்


காலையொடு (1)

கார் செய் காலையொடு கையற பிரிந்தோர் – ஐங் 451/1

மேல்


காலையோ (1)

மறைத்தல் காலையோ அன்றே – குறு 321/7

மேல்


காலொடு (15)

கடும் காலொடு கரை சேர – மது 78
காலொடு பட்ட மாரி – நற் 2/9
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு
வண்டு படு புது மலர் உண்துறை தரீஇய – நற் 197/6,7
நூல் அறு முத்தின் காலொடு பாறி – குறு 51/2
காலொடு வந்த கமம் சூல் மா மழை – குறு 158/3
காலொடு மயங்கிய கலிழ் கடல் என – பரி 8/31
ஆலி வானின் காலொடு பாறி – அகம் 9/7
கொய் அகை முல்லை காலொடு மயங்கி – அகம் 43/9
காலொடு துயல்வந்து அன்ன நின் – அகம் 357/15
செலவு வலியுறுத்தனை ஆயின் காலொடு
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு – அகம் 379/18,19
கரு நாயிறு போல்பவர் காலொடு போய் – கம்.பால:23 4/1
எ வேலை எ மேகம் எ காலொடு எ கால வெம் தீ – கம்.கிட்:7 40/3
மேல் முகம் நிமிர்ந்து வெயில் காலொடு விழுங்கா – கம்.கிட்:14 56/2
கோடு உறு வயிர போர் வில் காலொடு புருவம் கோட்டி – கம்.யுத்2:18 231/3
கண்ட தொகை கவ்விய காலொடு தோள் – கம்.யுத்3:31 203/2

மேல்


காலொடும் (3)

இரும்பு அலர் நெடும் தளை ஈர்த்த காலொடும்
விரும்பலர் முகத்து எதிர் விழித்து நிற்க யான் – கம்.அயோ:11 113/3,4
நின்ற குன்று ஒன்று நீள் நெடும் காலொடும்
சென்ற குன்றை தழீஇ அன்ன செய்கையான் – கம்.யுத்2:16 67/3,4
நிலை நெடும் காலொடும் நிமிர்ந்த வாலொடும் – கம்.யுத்3:20 39/2

மேல்


காலோர் (1)

காலோர் காப்ப கால் என கழியும் – மது 441

மேல்


காவத (1)

காவத பொழிற்கு அ புறம் கழிந்த பின் காண்டி – கம்.அயோ:9 33/2

மேல்


காவதத்தினால் (1)

ஐம்பதிற்று இரட்டி காவதத்தினால் அகன்று – கம்.கிட்:14 17/1

மேல்


காவதம் (5)

இனையன நிகழ்ந்த பின்னர் காவதம் இரண்டு சென்றார் – கம்.பால:8 4/1
கழிந்தனன் பல காவதம் காலினே – கம்.அயோ:13 71/4
நடந்தனர் காவதம் பலவும் நல் நதி – கம்.ஆரண்:4 1/1
நெடிய காவதம் எட்டும் நிரம்பிய – கம்.யுத்2:15 37/1
முற்றினன் இரண்டு மூன்று காவதம் ஒழிய பின்னும் – கம்.யுத்3:22 140/3

மேல்


காவல் (73)

கவலை முற்றம் காவல் நின்ற – முல் 30
பெரும்பாண் காவல் பூண்டு என ஒருசார் – நற் 40/3
ஏனல் காவல் ஆயினள் எனவே – நற் 102/9
கடி உடை வியல் நகர் காவல் நீவியும் – நற் 156/2
காவல் செறிய மாட்டி ஆய் தொடி – நற் 320/8
கானல் இட்ட காவல் குப்பை – நற் 331/3
காவல் கண்ணினம் ஆயின் ஆய்_இழை – நற் 344/4
அரும் கடி அன்னை காவல் நீவி – நற் 365/1
வறும் புனம் காவல் விடாமை – நற் 376/11
காவல் நீ என்றோளே சேவலொடு – நற் 389/7
காந்தள் அம் கொழு முகை காவல் செல்லாது – குறு 265/1
காவல் மறந்த கானவன் ஞாங்கர் – குறு 342/2
பெரும் தோள் காவல் காட்டிய அவ்வே – ஐங் 281/4
தூங்கு எயில் கதவம் காவல் கொண்ட – பதி 31/19
காவல் எதிரார் கறுத்தோர் நாடு நின் – பதி 72/3
அணி பவள செம் வாய் அறம் காவல் பெண்டிர் – பரி 24/48
காவல் கண்ணினம் தினையே நாளை – அகம் 92/7
கடி உடை வியல் நகர் காவல் கண்ணி – அகம் 232/13
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன் – அகம் 298/18
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்பு-மதி – புறம் 5/6,7
ஐவனம் காவல் பெய் தீ நந்தின் – புறம் 172/6
காவல் சாகாடு உகைப்போன் மாணின் – புறம் 185/2
காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும் – புறம் 229/20
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும் – புறம் 331/11
ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி – புறம் 345/9
கடக்க அரும் வலத்து எனது காவல் இது யாவும் – கம்.பால:7 33/1
காண்தகு குமரரை காவல் ஏவியே – கம்.பால:8 29/4
காவல் செய் தட கையின் நடுவண் காந்துவ – கம்.பால:23 56/2
காவல் மா முடி சூடு பேர் எழில் காணலாம் எனும் ஆசை கூர் – கம்.அயோ:3 66/3
அவனி காவல் பரதனது ஆகுக – கம்.அயோ:4 27/1
அறை கழல் சிலை குன்றவர் அகன் புனம் காவல்
பறை எடுத்து ஒரு கடுவன் நின்று அடிப்பது பாராய் – கம்.அயோ:10 22/1,2
காவல் மன்னவன் கான்முளை கண்டிலன் – கம்.அயோ:11 32/1
காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம் – கம்.அயோ:12 8/4
கனை கடல் நெடு நிலம் காவல் ஆழியான் – கம்.ஆரண்:4 17/3
நிலம் காவல் அது கிடக்க நிலையாத நிலை உடையேன் நேய நெஞ்சின் – கம்.ஆரண்:4 22/2
காவல் திண் கற்பு அமைந்தார் தம் பெருமை தாம் கழறார் – கம்.ஆரண்:6 119/1
கானிடை அடைந்து புவி காவல் புரிகின்றார் – கம்.ஆரண்:10 50/1
காவல் செய் அமைச்சர் கடன் நீ கடவது உண்டோ – கம்.ஆரண்:11 29/4
கண் அகன் புனலும் காலும் கதிரொடும் திரிய காவல்
விண்ணகம் திரிய மேலை விரிஞ்சனும் திரிய வீரன் – கம்.ஆரண்:13 115/2,3
செய்தி காவல் நீ சிறிது போழ்து எனா – கம்.கிட்:3 52/3
கணங்கள் காவல் உன் கடன்மை என்றனர் – கம்.கிட்:3 62/4
கடல் ஒன்றினொடு ஒன்று மலைக்கவும் காவல் மேரு – கம்.கிட்:7 49/1
காவல் மா மதிலும் கதவும் கடி – கம்.கிட்:11 35/1
நினைந்து இவண் இருத்தி நகர் காவல் நினது என்றான் – கம்.கிட்:14 60/4
காலனுக்கேயும் சேறல் அரிது இது காவல் தன்மை – கம்.கிட்:16 60/3
திம் நாக மாவில் செறி கீழ் திசை காவல் செய்யும் – கம்.சுந்:1 39/2
காசு உறு கடி மதில் இலங்கை காவல் ஊர் – கம்.சுந்:2 57/3
கரும் கடல் கடப்பது அரிது அன்று நகர் காவல்
பெரும் கடல் கடப்பது அரிது எண்ணம் இறை பேரின் – கம்.சுந்:2 71/1,2
நாள் நாளும் தான் நல்கிய காவல் நனி மூதூர் – கம்.சுந்:2 73/1
கடக்க_அரும் அரக்கியர் காவல் சுற்று உளாள் – கம்.சுந்:3 60/1
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிர காவல் மால் யானை – கம்.சுந்:3 82/2
காண்டற்கு ஒத்த காலமும் ஈதே தெறு காவல்
தூண்டற்கு ஒத்த சிந்தையினாரும் துயில்கில்லார் – கம்.சுந்:4 1/1,2
கரி படு திசையின் நீண்ட காவலாய் காவல் ஆற்றோம் – கம்.சுந்:6 56/2
கானே காவல் வேழ கணங்கள் கத வாள் அரி கொன்ற – கம்.சுந்:8 41/1
காவலன் கால் மிசை விழுந்து காவல் மா – கம்.சுந்:10 49/3
காவல் கண்டு இவண் இருந்தவர் கட்புலன் கதுவ – கம்.சுந்:12 52/2
காவல் காட்டுதல் துடைத்தல் என்று இ தொழில் கடவ – கம்.யுத்1:3 9/1
காத்திரத்தர் மனை காவல் விரும்பும் – கம்.யுத்1:11 16/3
கையிடை புக்காய் நீ வேறு எவ்வணம் கடத்தி காவல்
வையம் ஓர் ஏழும் பெற்றால் வாழ்வெனே வாராய்-ஆகில் – கம்.யுத்1:12 28/2,3
கங்குல் வந்து இறுத்த காலை கை விளக்கு எடுப்ப காவல்
வெம் கழல் அரக்கன் மௌலி மிசை மணி விளக்கம் செய்ய – கம்.யுத்1:12 50/1,2
வெயில் கடந்திலாத காவல் மேருவின் மேலும் நீண்ட – கம்.யுத்1:14 14/3
நீர் உடை காவல் மூதூர் எய்தலாம் நெறியிற்று அன்றால் – கம்.யுத்2:17 45/2
காவல் வந்து உன்னை காப்பார் காக்கவும் அமையும் – கம்.யுத்2:18 187/3
இடைந்து சென்றவனை எய்தி எய்த அரிய காவல் பெற்று இகல் இயற்றுவான் – கம்.யுத்2:19 70/3
காரிடை செல்லார் காலின் கால் என செல்லார் காவல்
ஊரிடை செல்லார் நாணால் உயிரின்-மேல் உடைய அன்பால் – கம்.யுத்2:19 169/2,3
தாள்முதல் காவல் பூண்டு செல்க என தக்கது என்னா – கம்.யுத்3:21 9/2
காவல் போர் குரக்கு சேனை கடல் என கிளர்ந்து சுற்ற – கம்.யுத்3:22 156/3
காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தை கண்டான் – கம்.யுத்3:24 48/4
மண்ணுறு காவல் திண் மதில் வாயில் – கம்.யுத்3:26 20/2
கை அகல் இஞ்சி காவல் கலங்க – கம்.யுத்3:26 23/1
காவல் மூ-வகை உலகமும் முனிவரும் கலங்க – கம்.யுத்3:31 3/3
கதம் புலர்ந்த சிந்தை வந்த காவல் யானை மாலொடு – கம்.யுத்3:31 77/1
கலங்கலா நெடும் காவல் இயற்று எனா – கம்.யுத்4:39 10/3

மேல்


காவல்-செய் (1)

காவல்-செய் எருவையின் தலைவன் கண்ணுறும் – கம்.ஆரண்:12 19/2

மேல்


காவல்கொண்டு (1)

வளியர் அறியா உயிர் காவல்கொண்டு
நளி வாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு – கலி 103/68,69

மேல்


காவல்கொளற்கு (1)

தே மூசு நனை கவுள் திசை காவல்கொளற்கு ஒத்த – கலி 48/2

மேல்


காவல (7)

இட வல குட அல கோவல காவல
காணா மரப நீயா நினைவ – பரி 3/83,84
முழுது ஆண்டோர் வழி காவல
குலை இறைஞ்சிய கோள் தாழை – புறம் 17/8,9
கான் அடைந்தேன் என்ன தரியாது காவல நீ – கம்.அயோ:14 63/2
குலம் கெழு காவல குரங்கின் தங்குமோ – கம்.யுத்1:2 20/3
கண்ணிய மந்திரம் கருமம் காவல
மண் இயல் மனிதரும் குரங்கும் மற்றவும் – கம்.யுத்1:2 34/1,2
காவல விடுதி இன்று இ கையறு கவலை நொய்தின் – கம்.யுத்2:16 38/4
என்னை வென்றுளர் எனில் இலங்கை காவல
உன்னை வென்று உயருதல் உண்மை ஆதலால் – கம்.யுத்2:16 92/1,2

மேல்


காவலர் (45)

குட புலம் காவலர் மருமான் ஒன்னார் – சிறு 47
தென் புலம் காவலர் மருமான் ஒன்னார் – சிறு 63
குண புலம் காவலர் மருமான் ஒன்னார் – சிறு 79
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப – பெரும் 51
காவலர் கடுகினும் கத நாய் குரைப்பினும் – குறி 240
ஏனல் காவலர் மா வீழ்த்து பறித்த – நற் 13/3
துஞ்சா காவலர் இகழ் பதம் நோக்கி – நற் 98/9
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும் – நற் 280/7
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇ – குறு 54/2
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி என் – குறு 261/6,7
யாமம் காவலர் அவியா மாறே – குறு 375/6
மாரி கடி கொள காவலர் கடுக – ஐங் 29/1
மாலை வெண் காழ் காவலர் வீச – ஐங் 421/1
அரும் கடி காவலர் சோர்_பதன் ஒற்றி – அகம் 2/14
ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்-தொறும் – அகம் 12/6
நன் மனை நெடு நகர் காவலர் அறியாமை – அகம் 22/16
முதை புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் – அகம் 94/10
காவலர் அறிதல் ஓம்பி பையென – அகம் 102/12
துஞ்சா கண்ணர் காவலர் கடுகுவர் – அகம் 122/6
மூதா தின்றல் அஞ்சி காவலர்
பாகல் ஆய் கொடி பகன்றையொடு பரீஇ – அகம் 156/4,5
அரும் கடி காவலர் இகழ் பதம் நோக்கி – அகம் 162/7
காவலர் கரந்து கடி புனம் துழைஇய – அகம் 308/14
கழுது வழங்கு அரைநாள் காவலர் மடிந்து என – அகம் 311/4
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக – புறம் 8/1
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி – புறம் 18/14
காவலர் பழிக்கும் இ கண் அகன் ஞாலம் – புறம் 35/29
ஞாலம் காவலர் கடை தலை – புறம் 225/13
வையம் காவலர் வளம் கெழு திரு நகர் – புறம் 261/6
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடு திரை மணலினும் பலரே சுடு பிண – புறம் 363/3,4
ஆர்வலர் குறுகின் அல்லது காவலர்
கனவினும் குறுகா கடி உடை வியன் நகர் – புறம் 390/5,6
கை போதகம் நிகர் காவலர் குழு வந்து அடி கதுவ – கம்.பால:24 2/3
அந்தணர் அரும் தவர் அவனி காவலர்
நந்தல்_இல் நகருளார் நாட்டுளார்கள் தம் – கம்.அயோ:4 182/1,2
கறங்கின மறம் கொள் எயில் காவலர் துடி கண் – கம்.சுந்:2 157/2
காவலர் அல்லன் ஈசன் கைலை அம் கிரியும் அல்லன் – கம்.சுந்:12 72/2
கண்டவர் பொறுப்பரோ உலகம் காவலர்
வண்டு உறை அலங்கலாய் வணங்கி வாழ்வதோ – கம்.யுத்1:2 18/2,3
பேர்வு_இல் எண் திசை காவலர் கருமமும் பிடிக்கும் – கம்.யுத்1:3 6/3
நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார் – கம்.யுத்1:4 39/4
கடன் அல இமைத்தலும் என்னும் காவலர்
வட வரை புரைவன கோயில் வாயிலின் – கம்.யுத்1:5 28/2,3
சேனை காவலர் ஓர் ஐவர் உளர் பண்டு தேவர் – கம்.யுத்1:5 63/1
திண்மை ஒன்றும் அலால் திசை காவலர்
எண்மரும் இவற்கு ஏவல் செய்கின்ற அ – கம்.யுத்1:9 50/2,3
வெருக்கொண்டு ஓடிட வெம் பட காவலர்
நெருக்க நேர்ந்து கும்பானு நெடும் சரம் – கம்.யுத்2:15 62/2,3
தேறாதது ஓர் பயத்தால் நெடும் திசை காவலர் இரிந்தார் – கம்.யுத்2:18 162/4
ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார் விதிர் எறிந்தது அண்ட_கோளம் – கம்.யுத்3:24 40/4
காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரிய கண்டான் – கம்.யுத்3:24 53/4
சேனை காவலர் ஆயிரம் பேர் படின் கவந்தம் ஒன்று எழுந்தாடும் – கம்.யுத்3:31 215/2

மேல்


காவலரே (1)

களிறு என ஆர்ப்பவர் ஏனல் காவலரே
ஆர மார்பினை அண்ணலை அளியை – கலி 52/14,15

மேல்


காவலற்கு (1)

களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு
இளவல் நம் சேனையின் நடுவண் எய்தினான் – கம்.யுத்1:4 49/3,4

மேல்


காவலன் (25)

சிறுதினை காவலன் ஆகி பெரிது நின் – ஐங் 230/2
பெரும் குளம் காவலன் போல – அகம் 252/13
யாங்கு அறிந்தனனோ தாங்கு அரும் காவலன்
காணாது ஈத்த இ பொருட்கு யான் ஓர் – புறம் 208/5,6
கச ரத துரக மா கடல் கொள் காவலன்
தசரதன் மதலையாய் வருதும் தாரணி – கம்.பால:5 19/3,4
ஓம்பிட முடிந்த பின் உலகு காவலன்
ஏம்பலோடு எழுந்தனன் யாரும் ஏத்தவே – கம்.பால:5 90/3,4
காணிய வந்தனன் என்ன காவலன்
ஆணையின் அடைந்த வில் அதனை ஆண்தகை – கம்.பால:13 60/2,3
உய்ந்தனன் இருந்தனன் உண்மை காவலன்
மைந்தன் என்று இனைய சொல் வழங்கினாய் எனா – கம்.அயோ:4 153/3,4
படித்தலம் காவலன் பெயரல்-பாலனோ – கம்.அயோ:11 89/2
வையகம் காவலன் மதலை வந்தது ஓர் – கம்.ஆரண்:3 11/3
சீகர மகர வேலை காவலன் சிந்த-மன்னோ – கம்.ஆரண்:10 14/4
கரம் கிடந்த கொம்பு ஒடிந்து அடங்க வென்ற காவலன்
மரம் குடைந்த தும்பி போல் அனங்கன் வாளி வந்துவந்து – கம்.ஆரண்:10 93/2,3
கரும் கழல் காலன் அஞ்சும் காவலன் கறுத்து நோக்கி – கம்.ஆரண்:10 111/1
காவலன் ஈண்டு நீர் கருதிற்று எய்துமேல் – கம்.ஆரண்:12 10/1
காவலன் கால் மிசை விழுந்து காவல் மா – கம்.சுந்:10 49/3
கன்றிய கரும் கழல் சேனை காவலன்
ஒன்று உளது உணர்த்துவது ஒருங்கு கேள் எனா – கம்.யுத்1:2 15/2,3
காவலன் கண் எதிர் அவனை கை கவித்து – கம்.யுத்1:2 38/1
கடன் அறி காவலன் கழறினான்-அரோ – கம்.யுத்1:4 56/3
சேனை காவலன் இந்திரன் சிந்துர சென்னி – கம்.யுத்1:5 47/1
வாயில் காவலன் கூறி வணங்கலும் – கம்.யுத்1:9 54/1
காவலன் பயந்த வீர கார்முக களிறே கற்ற – கம்.யுத்1:10 21/1
கண்டு நின்ற கரடியின் காவலன்
எண் திசாமுகம் எண்ணும் இடும்பன் ஓர் – கம்.யுத்2:15 63/1,2
இங்கு நின்று ஏகிய இலங்கை காவலன்
அங்கு நின்று இயற்றியது அறைகவாம்-அரோ – கம்.யுத்2:17 95/3,4
காவலன் படையும் தெய்வ கடலவன் படையும் கால் கொள் – கம்.யுத்3:21 27/1
கலக்கும் வானர காவலன் அனுமன் முன் கடுகும் – கம்.யுத்4:32 31/3
எழுந்து உயர் தேர்-மிசை இலங்கை காவலன்
பொழிந்தன சர மழை உருவி போதலால் – கம்.யுத்4:37 59/1,2

மேல்


காவலா (1)

காயமான் ஆயினான் ஆவனே காவலா
நீ அம் மான் நேர்தியால் நேர் இல் மாரீசன் ஆம் – கம்.கிட்:3 11/2,3

மேல்


காவலாய் (1)

கரி படு திசையின் நீண்ட காவலாய் காவல் ஆற்றோம் – கம்.சுந்:6 56/2

மேல்


காவலார் (1)

கதிரின் மைந்தன் முதலினர் காவலார்
உதிர வெள்ளத்தின் ஒல்கி ஒதுங்கலும் – கம்.யுத்2:19 161/1,2

மேல்


காவலாளன் (1)

கடந்து போய் உலகம் மூன்றும் காக்கின்ற காவலாளன்
தொடர்ந்து போம் பழியினோடும் தூக்கிய கரங்களோடும் – கம்.யுத்2:16 2/2,3

மேல்


காவலான் (1)

அண்ணல் ஆழியான் அவனி காவலான்
எண்ணெய் உண்ட பொன் எழில் கொள் மேனியை – கம்.அயோ:11 118/2,3

மேல்


காவலில் (1)

கமையாளொடும் என் உயிர் காவலில் நின்று – கம்.ஆரண்:14 75/1

மேல்


காவலில்-நின்று (1)

காவலில்-நின்று தம் களிப்பு கைம்மிக – கம்.யுத்1:2 70/2

மேல்


காவலின் (13)

ஏனல் காவலின் இடை உற்று ஒருவன் – நற் 128/7
தென் புலம் காவலின் ஒரீஇ பிறர் – புறம் 71/18
வன்_புலம் காவலின் மாறி யான் பிறக்கே – புறம் 71/19
காவலின் கலை ஊர் கன்னியை ஒக்கும் சூலத்தால் காளியை ஒக்கும் – கம்.பால:3 8/3
நூல் நெறி நடக்கும் செவ்வையின் யார்க்கும் நோக்க_அரும் காவலின் வலியின் – கம்.பால:3 10/2
காவலின் ஆணை-செய் கடவுள் ஆம் என – கம்.அயோ:1 4/2
காவலின் நுனித்து உணர் கணித மாக்களும் – கம்.ஆரண்:10 129/3
காவலின் உழையர் தம்மை கொணருதிர் கடிதின் என்றான் – கம்.ஆரண்:10 165/4
கை கொடு கைத்தலம் புடைப்ப காவலின்
திக்கயங்களும் மத செருக்கு சிந்தின – கம்.கிட்:7 17/1,2
காவலின் பெற்ற திகிரியான் தன்னொடும் கடந்தது – கம்.யுத்1:2 105/3
நொய்யது ஆகும் என்று ஆரும் என் காவலின் நுழைந்தார் – கம்.யுத்1:3 54/4
காக்கின்ற என் நெடும் காவலின் வலி நீக்கிய கள்வா – கம்.யுத்2:15 157/1
கா ஆர் கரி தேர் பரி காவலின் என்று – கம்.யுத்2:18 15/3

மேல்


காவலினை (1)

எள் அரிய காவலினை அண்ணலும் எதிர்ந்தான் – கம்.சுந்:2 66/4

மேல்


காவலுக்கு (1)

காவலுக்கு உரியது என்றால் அன்னது கருதி காண்டி – கம்.கிட்:9 10/2

மேல்


காவலும் (7)

கொய் புனம் காவலும் நுமதோ – நற் 213/10
காவலும் கடியுநர் போல்வர் – ஐங் 289/3
கள்வார் இலாமை பொருள் காவலும் இல்லை யாதும் – கம்.பால:3 72/3
குல காவலும் இன்று உனக்கு யான் தர கோடி என்றான் – கம்.அயோ:4 124/4
அடுத்த காவலும் அரிகள் ஆணையால் – கம்.கிட்:3 56/3
வானை காவலும் மானமும் மாற்றிய மறவர் – கம்.யுத்1:5 63/2
இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும் – கம்.யுத்3:22 43/3

மேல்


காவலை (1)

காது வெம் சின களியினர் காவலை கடந்தான் – கம்.சுந்:2 137/4

மேல்


காவலோ (1)

கருமமே காத்ததோ கற்பின் காவலோ
அருமையே அருமையே யார் இது ஆற்றுவார் – கம்.சுந்:3 71/2,3

மேல்


காவலோன் (1)

காவலோன் பின்னை காமவல்லி ஆம் கன்னி என்றாள் – கம்.ஆரண்:6 32/4

மேல்


காவற்கு (5)

காவற்கு அமைந்த அரசு துறைபோகிய – பதி 74/20
அறம் செய் காவற்கு அயோத்தியில் தோன்றினான் – கம்.பால:21 43/4
அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன் உம்பி – கம்.அயோ:8 43/1
இங்கு உள கிளை காவற்கு யார் உளர் இசையாய் நீ – கம்.அயோ:8 43/2
காவற்கு புகுந்து நின்றார் காகுத்த வேடம் காட்டி – கம்.யுத்2:16 145/4

மேல்


காவற்கும் (1)

காவற்கும் வலியான் ஓர் மானுடவன் உளன் என்ன கருதினேனோ – கம்.யுத்4:38 26/4

மேல்


காவற்பாடும் (1)

பேர்வு இலா காவற்பாடும் பெருமையும் அரணும் கொற்ற – கம்.சுந்:14 51/2

மேல்


காவா (3)

வலிதின் உயிர் காவா தூங்கி ஆங்கு என்னை – கலி 142/57
காவா அறத்தை இனி கைவிடுவோம் யாம் என்பார் – கம்.அயோ:4 95/2
காவா நிலத்தின் வரும் ஏதம் மற்று அது ஒழியாது கைக்கொடு அகல – கம்.ஆரண்:13 68/3

மேல்


காவாதது (1)

என் உயிர் காவாதது
என ஆங்கு – கலி 143/55,56

மேல்


காவாது (3)

ஆய்_இழாய் தாவாத எற்கு தவறு உண்டோ காவாது ஈங்கு – கலி 86/29
வாய் காவாது பரந்து பட்ட – புறம் 22/24
காவாது ஒழியின் பழி பெரிதோ அன்றே கரும் கடலில் கண்வளராய் கைம்மாறும் உண்டோ – கம்.ஆரண்:2 28/4

மேல்


காவாய் (3)

குன்றும் பழி பூணாமல் காவாய் கோவே என்றான் – கம்.அயோ:4 40/4
காவாய் என்னாள் மகனை கணவன் புகழுக்கு அழிவாள் – கம்.அயோ:4 53/3
காவாய் என்றாய் அதனால் கடிய சாபம் கருதேம் – கம்.அயோ:4 86/2

மேல்


காவாயேல் (1)

கரு ஆய் அளிக்கும் களைகண்ணே நீயே இடரை காவாயேல்
திரு வாழ் மார்ப நின் மாயை எம்மால் தீர்க்க தீருமோ – கம்.யுத்3:22 224/3,4

மேல்


காவார் (1)

கடிது இவளை காவார் விடுதல் கொடி இயல் – கலி 56/10

மேல்


காவால் (1)

சூர் ததும்பு வரைய காவால்
கார் ததும்பு நீர் ததும்புவன சுனை – பரி 18/31,32

மேல்


காவி (12)

கள் கமழ் அலர தண் நறும் காவி
அம் பகை நெறி தழை அணிபெற தைஇ – நற் 123/6,7
கழிய காவி குற்றும் கடல – குறு 144/1
கணம்_கொள் இடு மணல் காவி வருந்த – கலி 131/37
கழியே சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப – அகம் 350/1
கட்ட காவி அம் கண் கடை காட்டுவ கழனி – கம்.பால:9 8/4
காவி உண்ட கண் அஞ்சனம் கான்றிட கலுழா – கம்.அயோ:3 3/3
காவி விரி நாள்_மலர் முகிழ்த்து அனைய கண்ணார் – கம்.அயோ:5 10/2
காவி ஆன கண்ணி மேனி காண மூளும் ஆசையால் – கம்.ஆரண்:10 92/3
காவி நாள்_மலர் கண்ணியர் காதல் நீர் – கம்.கிட்:11 30/4
காவும் உள காவி விழியார் மொழிகள் என்ன – கம்.கிட்:14 38/2
காவி அம் கண்ணிதன்-பால் கண்ணிய காதல் நீரின் – கம்.சுந்:2 211/3
காவி அம் கழனி நாடும் நகரமும் கலந்து வாழும் – கம்.யுத்4:41 114/2

மேல்


காவிடை (1)

கார் நிரை என களிறு காவிடை நிரைத்தார் – கம்.பால:15 14/3

மேல்


காவிதி (1)

செம்மை சான்ற காவிதி மாக்களும் – மது 499

மேல்


காவியின் (1)

காவியின் மலர் காயா கடல் மழை அனையானை – கம்.அயோ:8 25/3

மேல்


காவியும் (3)

காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே – கம்.பால:5 120/1
காவியும் குவளையும் கடி கொள் காயாவும் ஒத்து – கம்.பால:20 22/1
காவியும் கரும் குவளையும் நெய்தலும் காயாம் – கம்.கிட்:10 50/1

மேல்


காவியொடு (1)

கள் நாறு காவியொடு தண்ணென மலரும் – அகம் 150/11

மேல்


காவியோ (1)

காவியோ கயலோ எனும் கண் இணை – கம்.ஆரண்:6 80/1

மேல்


காவிரி (40)

காவிரி புரக்கும் நாடு கிழவோனே – பொரு 248
மலை தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும் – பட் 6,7
மாஅ காவிரி மணம் கூட்டும் – பட் 116
கங்கை வாரியும் காவிரி பயனும் – பட் 190
குட மலை பிறந்த தண் பெரும் காவிரி
கடல் மண்டு அழுவத்து கயவாய் கடுப்ப – மலை 527,528
அலர் ஆகின்றால் பெரும காவிரி
பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்த – குறு 258/2,3
காவிரி மலிர் நிறை அன்ன நின் – ஐங் 42/3
காவிரி அன்றியும் பூ விரி புனல் ஒரு – பதி 50/6
காவிரி மண்டிய சேய் விரி வனப்பின் – பதி 73/11
காவிரி படப்பை நன் நாடு அன்ன – பதி 90/47
கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம் – அகம் 6/6
கடும் புனல் மலிந்த காவிரி பேரியாற்று – அகம் 62/9
அம் தண் காவிரி போல – அகம் 76/12
கழை மாய் காவிரி கடல் மண்டு பெருந்துறை – அகம் 123/11
கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று – அகம் 126/5
புதுவது வந்த காவிரி
கோடு தோய் மலிர் நிறை ஆடியோரே – அகம் 166/14,15
கழல் கால் பண்ணன் காவிரி வட-வயின் – அகம் 177/16
காவிரி பேரியாற்று அயிர் கொண்டு ஈண்டி – அகம் 181/12
காவிரி வைப்பின் போஒர் அன்ன என் – அகம் 186/16
காவிரி படப்பை பட்டினத்து அன்ன – அகம் 205/12
இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த – அகம் 213/22
தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின் – அகம் 222/8
விடியல் வந்த பெரு நீர் காவிரி
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு – அகம் 226/10,11
கழை அளந்து அறியா காவிரி படப்பை – அகம் 326/10
நாடு ஆர் காவிரி கோடு தோய் மலிர் நிறை – அகம் 341/4
காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு-மன்னோ – அகம் 376/11
காவிரி படப்பை உறந்தை அன்ன – அகம் 385/4
நெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின் – அகம் 396/14
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட – புறம் 35/8
மிக்கு வரும் இன் நீர் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே – புறம் 43/22,23
நீயே தண் புனல் காவிரி கிழவனை இவனே – புறம் 58/1
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர் – புறம் 68/9
பூ விரி புது நீர் காவிரி புரக்கும் – புறம் 166/28
இரங்கு புனல் நெரிதரு மிகு பெரும் காவிரி
மல்லல் நன் நாட்டு அல்லல் தீர – புறம் 174/8,9
காவிரி அணையும் தாழ் நீர் படப்பை – புறம் 385/8
காவிரி புரக்கும் நன் நாட்டு பொருந – புறம் 393/23
காவிரி கிழவன் மாயா நல் இசை – புறம் 399/12
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ – கம்.அயோ:13 1/2
குண்டிகையினில் பொரு இல் காவிரி கொணர்ந்தான் – கம்.ஆரண்:3 46/4
கரும் கடல் புக பெருகு காவிரி கடுப்ப – கம்.யுத்1:9 6/4

மேல்


காவில் (12)

கடும் சூல் மந்தி கவரும் காவில்
களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின் – பெரும் 395,396
ஒண் பூம் பிண்டி அவிழ்ந்த காவில்
சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிற்று – மது 701,702
புல் உடை காவில் தொழில் விட்டு ஆங்கு – நற் 315/5
பழன காவில் பசு மயில் ஆலும் – பதி 27/8
காவில் தகைத்த துறை கூடு கலப்பையர் – பதி 41/5
கவர் தொடை நல் யாழ் இமிழ காவில்
புகர் வரி வண்டு_இனம் பூ சினை இமிர – பரி 22/38,39
வெயில் ஒளி அறியாத விரி மலர் தண் காவில்
குயில் ஆலும் பொழுது என கூறுநர் உளர் ஆயின் – கலி 30/7,8
முனை அரண் போல உடைந்தன்று அ காவில்
துனை வரி வண்டின் இனம் – கலி 92/28,29
ஆங்க கடி காவில் கால் ஒற்ற ஒல்கி ஒசியா – கலி 92/51
தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடும்-மார் – கலி 92/66
திரு மருது ஓங்கிய விரி மலர் காவில்
நறும் பல் கூந்தல் குறும் தொடி மடந்தையொடு – அகம் 36/10,11
கடி காவில் பூ சூடினன் – புறம் 239/2

மேல்


காவில்-நின்று (1)

கந்தம் உந்திய கற்பக காவில்-நின்று
அந்தர் வந்து என அந்தி தன் கை தர – கம்.அயோ:14 14/2,3

மேல்


காவின் (14)

தளிர் புன்கின் தாழ் காவின்
நனை ஞாழலொடு மரம் குழீஇய – பொரு 196,197
கடி காவின் நிலை தொலைச்சி – மது 153
முழங்கு கால் பொருத மரம் பயில் காவின்
இயங்கு புனல் கொழித்த வெண் தலை குவவு மணல் – மது 335,336
தவ பள்ளி தாழ் காவின்
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும் – பட் 53,54
பனி வார் காவின் பல் வண்டு இமிரும் – மலை 486
இணர் ததை தண் காவின் இயன்ற நின் குறி வந்தாள் – கலி 69/16
கரை அணி காவின் அகத்து – கலி 92/13
தண்டா தகடு உருவ வேறு ஆக காவின் கீழ் – கலி 94/40
தோகை காவின் துளுநாட்டு அன்ன – அகம் 15/5
தனி மகன் வழங்கா பனி மலர் காவின்
ஒதுக்கு இன் திணி மணல் புது பூ பள்ளி – புறம் 33/19,20
பொலம் பூ காவின் நன் நாட்டோரும் – புறம் 38/12
பூ ஆர் காவின் புனிற்று புலால் நெடு வேல் – புறம் 99/6
படு வண்டு ஆர்க்கும் பன் மலர் காவின்
நெடுவேள் ஆதன் போந்தை அன்ன – புறம் 338/3,4
செயிர் தீர் மலர் காவின் ஓர் மாதவி சூழல் சேர – கம்.பால:17 15/2

மேல்


காவினர் (1)

பரித்த காவினர் பப்பரர் ஏகினார் – கம்.பால:14 37/2

மேல்


காவினுள் (1)

பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள்
கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய் அதன்_தலை – கலி 57/12,13

மேல்


காவினெம் (1)

காவினெம் கலனே சுருக்கினெம் கல பை – புறம் 206/10

மேல்


காவினை (2)

துன்று கடி காவினை அடிக்கொடு துகைத்தான் – கம்.சுந்:6 8/4
காட்டுவார் இன்மையால் கடி காவினை
வாட்டினேன் என்னை கொல்ல வந்தார்களை – கம்.சுந்:12 104/1,2

மேல்


காவு (2)

காவு நிறைய கரை நெரிபு ஈண்டி – பரி 22/25
அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான் – கம்.யுத்4:40 2/2

மேல்


காவு-தொறும் (2)

வீ கமழ் நெடும் சினை புலம்ப காவு-தொறும்
கடி_மரம் தடியும் ஓசை தன் ஊர் – புறம் 36/8,9
காய் நெல் கவளம் தீற்றி காவு-தொறும்
கடுங்கண் யானை காப்பனர் அன்றி – புறம் 337/14,15

மேல்


காவு-தோறு (1)

காவு-தோறு இழைத்த வெறி அயர் களத்தின் – புறம் 366/21

மேல்


காவும் (9)

காடும் காவும் கவின் பெறு துருத்தியும் – திரு 223
பண்ணு பெயர்த்து அன்ன காவும் பள்ளியும் – மலை 451
கான் அல் அம் காவும் கயமும் துருத்தியும் தேன் – பரி 16/17
கடி_மரம் துளங்கிய காவும் நெடு நகர் – புறம் 23/9
காவும் அழுத களிறு அழுத கால் வய போர் – கம்.அயோ:4 98/3
நாகமும் நரந்த காவும் நளின வாவிகளும் நண்ணி – கம்.கிட்:3 30/3
காவும் உள காவி விழியார் மொழிகள் என்ன – கம்.கிட்:14 38/2
இடந்த மணி வேதியும் இறுத்த கடி காவும்
தொடர்ந்தன துரந்தன படிந்து நெறி தூர – கம்.சுந்:6 18/1,2
அந்த நகரும் கடி காவும் அழிவித்து அக்கன் முதலாயோர் – கம்.சுந்:12 120/1

மேல்


காவே (1)

காவே சுரும்பு இமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம் – பரி 16/14

மேல்


காவேரி (1)

கங்கையோடு யமுனை கோதாவரி நருமதை காவேரி
பொங்கு நீர் நதிகள் யாவும் படிந்து அலால் புன்மை போகா – கம்.யுத்4:41 22/1,2

மேல்


காவொடும் (1)

பூதலம் காவொடும் எரிந்த பொன் மதில் – கம்.யுத்1:6 43/2

மேல்


காவோலை (1)

வீழ் காவோலை சூழ் சிறை யாத்த – நற் 354/3

மேல்


காழ் (110)

பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் – திரு 16
நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ்
நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 32,33
அந்தர பல் இயம் கறங்க திண் காழ்
வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல – திரு 119,120
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ – திரு 204
வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல் – பொரு 39
கதுப்பு விரித்து அன்ன காழ் அக நுணங்கு அறல் – சிறு 6
காழ் சோர் முது சுவர் கண சிதல் அரித்த – சிறு 133
இரும் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த – சிறு 193
ஈன் பிணவு ஒழிய போகி நோன் காழ்
இரும்பு தலை யாத்த திருந்து கணை விழு கோல் – பெரும் 90,91
குறும் காழ் உலக்கை ஓச்சி நெடும் கிணற்று – பெரும் 97
களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன – பெரும் 130
கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல் – பெரும் 244
பைம் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க – பெரும் 329
நெடும் காழ் கண்டம் கோலி அகம் நேர்பு – முல் 44
நறும் காழ் கொன்று கோட்டின் வித்திய – மது 286
மென் பிணி வன் தொடர் பேணாது காழ் சாய்த்து – மது 382
திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம் – மது 449
பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்து – மது 621
பரூஉ காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு – மது 681
திண் காழ் ஆரம் நீவி கதிர் விடும் – மது 715
ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின் – மது 716
காழ் மண்டு எஃகமொடு கணை அலை கலங்கி – மது 739
இரும் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப – நெடு 56
மணி கண்டு அன்ன மா திரள் திண் காழ்
செம்பு இயன்று அன்ன செய்வு-உறு நெடும் சுவர் – நெடு 111,112
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு – நெடு 176
எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ்
தண் நறும் தகரம் கமழ மண்ணி – குறி 107,108
காழ் அகில் அம் புகை கொளீஇ யாழ் இசை – குறி 110
அம் தொடை ஒரு காழ் வளைஇ செம் தீ – குறி 118
நெடும் தூண்டிலில் காழ் சேர்த்திய – பட் 80
காழ் ஊன்றிய கவி கிடுகின் – பட் 167
பிறர் பிணி_அகத்து இருந்து பீடு காழ் முற்றி – பட் 222
காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்து என – மலை 129
அருவி தந்த பழம் சிதை வெண் காழ்
வரு விசை தவிர்த்த கடமான் கொழும் குறை – மலை 174,175
உண்டு படு மிச்சில் காழ் பயன் கொள்-மார் – மலை 338
நாகம் திலகம் நறும் காழ் ஆரம் – மலை 520
நறும் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப – நற் 5/4
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும் – நற் 66/9
சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல் – நற் 133/4
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய – நற் 172/2
பசும் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கி – நற் 222/5
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த – நற் 256/9
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும் – நற் 261/7
படு காழ் நாறிய பராஅரை புன்னை – நற் 278/1
பார்வை வேட்டுவன் காழ் களைந்து அருள – நற் 312/4
நறும் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில் – நற் 314/4
நெய் பட்டு அன்ன நோன் காழ் எஃகின் – நற் 324/5
அரவு கிளர்ந்து அன்ன விரவு-உறு பல் காழ்
வீடு உறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் – நற் 366/1,2
நெய்யோடு இமைக்கும் ஐயவி திரள் காழ்
விளங்கு நகர் விளங்க கிடந்தோள் குறுகி – நற் 370/3,4
பாசவல் இடித்த கரும் காழ் உலக்கை – குறு 238/1
முகம் பட மடுத்த முளி வெதிர் நோன் காழ்
தாங்கு அரு நீர் சுரத்து எறிந்து வாங்கு விசை – குறு 304/2,3
பல் காழ் அல்குல் அம் வரி வாட – ஐங் 306/2
மாலை வெண் காழ் காவலர் வீச – ஐங் 421/1
தேம் பாய் கடாத்தொடு காழ் கைநீவி – பதி 53/17
கந்து கோள் ஈயாது காழ் பல முருக்கி – பதி 77/8
காழ் எஃகம் பிடித்து எறிந்து – பதி 90/37
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின் – பரி 9/28
கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும் – பரி 12/18
துறையே முத்து நேர்பு புணர் காழ் மத்தக நித்திலம் – பரி 16/5
காழ் வரை நில்லா கடும் களிற்று ஒருத்தல் – கலி 2/26
காழ் விரி கவை ஆரம் மீ வரும் இள முலை – கலி 4/9
நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ்
விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன் – கலி 54/7,8
காழ் வரை நில்லா கடும் களிறு அன்னோன் – கலி 55/20
கதவவால் தக்கதோ காழ் கொண்ட இள முலை – கலி 57/19
பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால் – கலி 79/12
கயம் தலை மின்னும் கதிர் விடு மு காழ்
பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி – கலி 80/2,3
சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன மற்றும் – கலி 82/14
உடுத்தவை கைவினை பொலிந்த காசு அமை பொலம் காழ் மேல் – கலி 85/3
ஒருங்கு உடன் கோத்த உருள் அமை மு காழ் மேல் – கலி 85/13
வணங்கு காழ் வங்கம் புகும் – கலி 92/47
உத்தி ஒரு காழ் நூல் உத்தரிய திண் பிடி – கலி 96/13
கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு ஆட்டிய – கலி 107/7
கலம் சிதை இல்லத்து காழ் கொண்டு தேற்ற – கலி 142/64
துய் தலை வெண் காழ் பெறூஉம் – அகம் 7/21
புன் காழ் நெல்லி பைம் காய் தின்றவர் – அகம் 54/15
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ்
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக – அகம் 64/5,6
ஒரு காழ் முத்தம் இடை முலை விளங்க – அகம் 73/4
கனை இரும் சுருணை கனி காழ் நெடு வேல் – அகம் 113/15
மாழை நோக்கின் காழ் இயல் வன முலை – அகம் 116/8
மடை அமை திண் சுரை மா காழ் வேலொடு – அகம் 119/13
இரம் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை – அகம் 125/3
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ்
நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும் – அகம் 129/9,10
பாசவல் இடிக்கும் இரும் காழ் உலக்கை – அகம் 141/18
பசும் காழ் அல்குல் மாஅயோளொடு – அகம் 167/2
குயில் காழ் சிதைய மண்டி அயில் வாய் – அகம் 167/18
கலி கெழு மறவர் காழ் கோத்து ஒழிந்ததை – அகம் 169/4
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி – அகம் 253/16
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம் – அகம் 309/8
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர் – அகம் 369/7
மணி அணி பலகை மா காழ் நெடு வேல் – அகம் 369/18
செது காழ் சாய்ந்த முது கால் பொதியில் – அகம் 373/4
பயில் இரும் பிணையல் பசும் காழ் கோவை – அகம் 385/12
பூ துகில் இமைக்கும் பொலன் காழ் அல்குல் – அகம் 387/7
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ்
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி – அகம் 393/10,11
வெளிறு இல் நோன் காழ் பணை நிலை முனைஇ – புறம் 23/1
கயத்து வாழ் யாமை காழ் கோத்து அன்ன – புறம் 70/2
கண் திரள் நோன் காழ் திருத்தி நெய் அணிந்து – புறம் 95/2
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம் – புறம் 150/20
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது – புறம் 246/5
பயிலாது அல்கிய பல் காழ் மாலை – புறம் 269/2
இரும் காழ் அன்ன திரங்கு கண் வறு முலை – புறம் 276/2
ஒரு காழ் மாலை தான் மலைந்தனனே – புறம் 291/8
நரந்த பல் காழ் கோதை சுற்றிய – புறம் 302/4
புன் காழ் நெல்லி வன்_புல சீறூர் – புறம் 314/4
வெண் காழ் தாய வண் கால் பந்தர் – புறம் 324/10
உடும்பு இழுது அறுத்த ஒடும் காழ் படலை – புறம் 325/7
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்க – புறம் 354/2
தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி – புறம் 369/19
எனதே கிடை காழ் அன்ன தெண் கண் மா கிணை – புறம் 382/18
விசிப்பு-உறுத்து அமைந்த புது காழ் போர்வை – புறம் 399/24
இருண்ட காழ் அகில் தடத்தொடு இற்று வீழ்ந்த சந்து வந்து – கம்.கிட்:7 5/3

மேல்


காழ்க்கொள்ளும் (1)

அறிவு காழ்க்கொள்ளும் அளவை செறி_தொடி – குறு 379/4

மேல்


காழ்க்கொளினே (1)

பிறிதும் ஆகுப காமம் காழ்க்கொளினே – குறு 17/4

மேல்


காழ்கொள (1)

கொடி சேரா திரு கோவை காழ்கொள
தொகு கதிர் முத்து தொடை கலிழ்பு மழுக – பரி 6/15,16

மேல்


காழ்வை (1)

ஆரம் காழ்வை கடி இரும் புன்னை – குறி 93

மேல்


காழ (2)

வெளிறு இல் காழ வேலம் நீடிய – நற் 302/8
பொத்து இல் காழ அத்த யாஅத்து – குறு 255/1

மேல்


காழக (1)

நெடும் கரை காழக நிலம் பரல் உறுப்ப – மது 598

மேல்


காழகத்து (1)

ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் – பட் 191

மேல்


காழகம் (5)

புலரா காழகம் புலர உடீஇ – திரு 184
நீயே வினை மாண் காழகம் வீங்க கட்டி – கலி 7/9
கரை இடை கிழிந்த நின் காழகம் வந்து உரையா-கால் – கலி 73/17
ஒருத்தி வரி ஆர் அகல் அல்குல் காழகம்
ஒருத்தி அரி ஆர் ஞெகிழத்து அணி சுறா தட்ப – கலி 92/37,38
களிறு மேல் கொள்ளவும் காழகம் நீப்பவும் – புறம் 41/9

மேல்


காழம் (1)

காழம் இட்ட குறங்கினன் கங்கையின் – கம்.அயோ:8 4/1

மேல்


காழியர் (1)

ஊழ்-உறு விளை நெற்று உதிர காழியர்
கவ்வை பரப்பின் வெ உவர்ப்பு ஒழிய – அகம் 89/7,8

மேல்


காழின் (2)

காழின் சுட்ட கோழ் ஊன் கொழும் குறை – பொரு 105
காழின் குத்தி கசிந்தவர் அலைப்ப – நற் 360/7

மேல்


காழும் (1)

முல்லை ஒரு காழும் கண்ணியும் மெல்_இயால் – கலி 115/5

மேல்


காழொடு (1)

சுரை தழீஇய இரும் காழொடு
மடை கலங்கி நிலை திரிந்தனவே – புறம் 97/6,7

மேல்


காழோர் (3)

காழோர் இகழ் பதம் நோக்கி கீழ – பெரும் 393
யாழோர் மருதம் பண்ண காழோர்
கடும் களிறு கவளம் கைப்ப நெடும் தேர் – மது 658,659
நிறைய பெய்த அம்பி காழோர்
சிறை அரும் களிற்றின் பரதவர் ஒய்யும் – நற் 74/3,4

மேல்


காள (5)

காள நிறத்தோடு ஒப்புறும் இ நேர் கடல் தாவுற்று – கம்.கிட்:17 3/3
கமல திண் காடு பூத்த காள மா மேகம் ஒத்தான் – கம்.யுத்1:10 4/4
காள வார் உறையின் வாங்கும் கண்ணடி விசும்பில் கவ்வி – கம்.யுத்1:10 18/3
விடுகின்றது அன்றோ வென்றி அரக்கனாம் காள மேகம் – கம்.யுத்3:27 100/2
காள மேகத்தை செக்கர் கலந்து-என கரிய குன்றில் – கம்.யுத்3:28 67/1

மேல்


காளத்தின் (1)

போர்த்த பேரியின் கண்ணன காளத்தின் பொகுட்ட – கம்.யுத்2:16 209/1

மேல்


காளத்தோடு (1)

சங்கமும் பணையும் கொம்பும் தாளமும் காளத்தோடு
மங்கல பேரி செய்த பேர் ஒலி மழையை ஓட்ட – கம்.பால:14 77/1,2

மேல்


காளம் (1)

சங்கு ஒலி வயிரின் ஓசை ஆகுளி தழங்கு காளம்
பொங்கு ஒலி வரி கண் பீலி பேர் ஒலி வேயின் பொம்மல் – கம்.யுத்3:22 7/1,2

மேல்


காளமும் (3)

உரை செய் காளமும் ஆகுளி ஓசையும் – கம்.யுத்2:15 35/2
சங்கு பேரியும் காளமும் தாளமும் தலைவர் – கம்.யுத்3:22 102/1
ஈன்ற காளமும் ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப – கம்.யுத்4:32 4/4

மேல்


காளமேகத்தை (1)

காளமேகத்தை சார்ந்த கதிரவன் என்ன காந்தி – கம்.யுத்2:19 118/1

மேல்


காளமேகம் (1)

இழிந்து எழும் காளமேகம் எறி கடல் அனைய மற்றும் – கம்.யுத்2:19 217/1

மேல்


காளமேகமும் (1)

காளமேகமும் நாகமும் தெரிகில காணாய் – கம்.அயோ:10 2/4

மேல்


காளாம்பி (1)

பூழி பூத்த புழல் காளாம்பி
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல் – சிறு 134,135

மேல்


காளி (1)

காளி போன்றனன் இராவணன் வெள்ளிடை கரந்த – கம்.யுத்4:32 17/3

மேல்


காளிந்தி (1)

கன்று நீர் நுகர் காளிந்தி எனும் நதி கண்டார் – கம்.அயோ:9 34/4

மேல்


காளிந்தி-தன்னொடும் (1)

கங்கை யாற்றொடும் காளிந்தி-தன்னொடும்
பொங்கு நீர் சுழி போவன போன்றதே – கம்.அயோ:7 23/3,4

மேல்


காளிமை (2)

தங்கு திண் கரிய காளிமை தழைந்து தவழ – கம்.ஆரண்:1 13/1
பிழிந்து அது காலம் ஆக காளிமை பிழம்பு போத – கம்.யுத்2:19 217/3

மேல்


காளியே (1)

காளியே அனைய காலன் கொலையன கனலின் வெய்ய – கம்.யுத்2:19 101/3

மேல்


காளியை (2)

காவலின் கலை ஊர் கன்னியை ஒக்கும் சூலத்தால் காளியை ஒக்கும் – கம்.பால:3 8/3
காளியை பண்டு கண்ணுதல் காட்டிய-காலை – கம்.யுத்3:30 23/1

மேல்


காளை (32)

புலி போத்து அன்ன புல் அணல் காளை
செல்நாய் அன்ன கரு வில் சுற்றமொடு – பெரும் 138,139
வாள் தோள் கோத்த வன்கண் காளை
சுவல் மிசை அமைத்த கையன் முகன் அமர்ந்து – நெடு 182,183
மை அணல் காளை பொய் புகல் ஆக – நற் 179/8
செல் பெரும் காளை பொய்ம்மருண்டு சேய் நாட்டு – நற் 271/4
மீளி முன்பின் காளை காப்ப – ஐங் 374/2
எருமை இரு தோட்டி எள்ளீயும் காளை
செருவம் செயற்கு என்னை முன்னை தன் சென்னி – பரி 8/86,87
கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளை காளை
படையொடும் கொண்டு பெயர்வானை சுற்றம் – பரி 11/46,47
மதி உடம்பட்ட மை அணல் காளை
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து – அகம் 221/6,7
சொல்லி கழிந்த வல் வில் காளை
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து – அகம் 388/15,16
துணிந்தோன் மன்ற துனை வெம் காளை
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்க குத்தி – அகம் 397/9,10
புலம் புக்கனனே புல் அணல் காளை
ஒரு முறை உண்ணா அளவை பெரு நிரை – புறம் 258/6,7
நோக்கினர் செகுக்கும் காளை ஊக்கி – புறம் 302/8
எள்ளுநர் செகுக்கும் காளை கூர்த்த – புறம் 303/3
உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன – புறம் 322/1
கைவரை என தகைய காளை உரை கேளா – கம்.பால:7 28/1
காத்தனர் திரிகின்ற காளை வீரரில் – கம்.பால:8 31/1
கடம் துதைந்த காரி யானை அன்ன காளை தாள் அடைந்து – கம்.பால:13 52/3
அள்ளிக்கொண்டு அகன்ற காளை அல்லன்-கொல் ஆம்-கொல் என்பாள் – கம்.பால:22 6/3
கவி அமை கீர்த்தி அ காளை நாளையே – கம்.அயோ:2 34/1
கான் தலை நண்ணிய காளை பின் படர் – கம்.அயோ:13 5/1
கை வீர களிறு அனைய காளை இவன் தன்னோடும் கலந்து நீவிர் – கம்.அயோ:13 66/3
காளை மைந்தர் அது கண்டு கதம் வந்து கதுவ – கம்.ஆரண்:1 20/1
கன படை வரி சிலை காளை நீவிர் யார் – கம்.ஆரண்:4 16/3
கல் என்ற ஒலியில் சென்றார் கரன் முதல் காளை வீரர் – கம்.ஆரண்:10 64/2
கைத்தலத்து உவரி நீரை கலக்கினான் பயந்த காளை – கம்.கிட்:7 144/4
கட்டு ஏறு நறும் கமழ் கண்ணி இ காளை என் கை – கம்.சுந்:11 25/1
கதிரவன் மகற்கு இட மருங்கே நின்ற காளை
ததிமுகன் அவன் சங்கன் என்று உரைக்கின்ற சிங்கம் – கம்.யுத்1:11 33/3,4
கால்முகம் குழைய வாங்கி சொரிகின்ற காளை வீரன்-பால் – கம்.யுத்2:18 203/2
கைம்மிக கனன்றது அல்லால் தளர்ந்திலர் காளை வீரர் – கம்.யுத்2:19 114/4
கட்டினது என்ப மன்னோ காகுத்தற்கு இளைய காளை
வட்ட வான் வயிர திண் தோள் மலைகளை உளைய வாங்கி – கம்.யுத்2:19 189/3,4
காண்கிலன் கல்லின் மாரி அல்லது காளை வீரன் – கம்.யுத்3:28 41/1
கனை கழல் அமரர்_கோமான் கட்டவன் படுத்த காளை
துனை பரி கரி தேர் ஊர்தி என்று இவை பிறவும் தோலின் – கம்.யுத்4:41 118/2,3

மேல்


காளைக்கு (3)

கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு
அவள் துணிவு அறிந்தனென் ஆயின் அன்னோ – அகம் 263/9,10
அடி புனை தொடு கழல் மை அணல் காளைக்கு என் – புறம் 83/1
களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே – புறம் 312/6

மேல்


காளைதான் (2)

கணை கரும் கணினாளை ஓர் காளைதான்
பணைத்த வெம் முலை பாய் மத யானையை – கம்.பால:14 32/2,3
கரும் கண் வாள் உடையாளை ஓர் காளைதான்
நெருங்கு பூண் முலை நீள் வளை தோளினீர் – கம்.பால:14 34/2,3

மேல்


காளையும் (1)

உரவு வேல் காளையும் கைதூவானே – புறம் 334/11

மேல்


காளையை (2)

வன்கண் காளையை ஈன்ற தாயே – நற் 293/9
பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே – ஐங் 399/5

மேல்


காளையொடு (11)

செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு
பெரு மலை அரும் சுரம் நெருநல் சென்றனள் – நற் 184/2,3
சுடர் வாய் நெடு வேல் காளையொடு
மட மா அரிவை போகிய சுரனே – குறு 378/4,5
நெஞ்சு உண தேற்றிய வஞ்சின காளையொடு
அழுங்கல் மூதூர் அலர் எழ – ஐங் 372/2,3
திருந்து கழல் காளையொடு அரும் சுரம் கழிவோள் – ஐங் 382/2
கடுங்கண் காளையொடு நெடும் தேர் ஏறி – ஐங் 385/1
மை அணல் காளையொடு பைய இயலி – ஐங் 389/2
திண் தோள் வல் வில் காளையொடு
கண்டனெம் மன்ற சுரத்து இடை யாமே – ஐங் 390/3,4
வெம் சின விறல் வேல் காளையொடு
அம்_சில்_ஓதியை வர கரைந்தீமே – ஐங் 391/5,6
வெம் சின விறல் வேல் காளையொடு
இன்று புகுதரும் என வந்தன்று தூதே – ஐங் 400/5,6
வய களிற்று அன்ன காளையொடு என் மகள் – அகம் 55/5
கணையோர் அஞ்சா கடுங்கண் காளையொடு
எல்லி முன் உற செல்லும்-கொல்லோ – அகம் 321/12,13

மேல்


காற்கு (1)

நீல நிரை போது உறு காற்கு உலைவன போல் – கலி 83/12

மேல்


காற்றது (1)

காலினின் கரும் கடல் கடந்த காற்றது
போல்வன குரங்கு உள சீதை போகிலன் – கம்.யுத்2:16 81/1,2

மேல்


காற்றால் (3)

ஓதநீர் விரிந்தது என்ன உறங்குவான் நாசி காற்றால்
கோது இலா மலைகள் கூடி வருவது போவதாக – கம்.யுத்2:16 45/1,2
அடைப்ப_அரும் கால காற்றால் ஆற்றலது ஆகி கீறி – கம்.யுத்3:27 89/2
எற்றிய கால காற்றால் மின்னொடும் இடியினோடும் – கம்.யுத்3:28 53/3

மேல்


காற்றிடை (2)

காற்றிடை கழித்து தீர்த்தான் கலுழனாம் காண்-மின் காண்-மின் – கம்.யுத்2:19 296/2
சண்ட கடு நெடும் காற்றிடை துணிந்து எற்றிட தரை-மேல் – கம்.யுத்3:31 117/1

மேல்


காற்றின் (18)

போயிட துணிந்தோம் என்றார் புராரி மற்று யானும் காற்றின்
சேய் என புகன்றான் மற்றை திசையுளோர்க்கு அவதி உண்டோ – கம்.பால:5 25/3,4
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண யான் காற்றின் வேந்தற்கு – கம்.கிட்:2 15/3
வீசின காற்றின் வேர் பறிந்து வெற்பு இனம் – கம்.கிட்:7 19/1
காற்றின் சேய் இது கட்டுரைக்குமால் – கம்.கிட்:16 39/4
தூய வெண் கவரி திரள் இயக்கிட சுழி படு பசும் காற்றின்
மீய கற்பக தேன் துளி விராயன வீழ்-தொறும் நெடு மேனி – கம்.சுந்:2 206/2,3
காற்றின் கடிய கலின புரவி நிருதர் களத்து உக்கார் – கம்.சுந்:8 42/1
கள் அவிழ் அலங்கலானை காற்றின் சேய் வரவு கண்டான் – கம்.சுந்:10 17/4
காய் எரி முளி புல் கானில் கலந்து என காற்றின் செம்மல் – கம்.சுந்:10 26/1
காற்றின் மகன் கலை கற்றான் – கம்.சுந்:13 51/3
காற்றின் மா மகன் கை எனும் காலனால் – கம்.யுத்2:15 81/4
சிரம் கொண்டான் கொண்டதனை திண் காற்றின் கடும் படையால் – கம்.யுத்2:16 354/3
காற்றின் படை கொண்டு கடந்தனனால் – கம்.யுத்3:20 99/4
உகம் பெயர் ஊழி காற்றின் உலைவு இலா மேரு ஒப்பான் – கம்.யுத்3:22 126/4
காற்றின் மகன் தனை வந்து கலந்தான் – கம்.யுத்3:26 28/2
கடுப்பினும் அளவு_இலாத கதியினும் கணைகள் காற்றின்
விடுப்பன அவற்றை நோக்கி விடுதியால் விரகின் மிக்காய் – கம்.யுத்3:27 7/3,4
காற்றின் படை தொடுத்தான் அவன் அதுவே கொடு காத்தான் – கம்.யுத்3:27 129/4
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின் வன் காற்றின்
நாயகற்கு வந்து உதித்தவும் பூண்டது நலத்தின் – கம்.யுத்4:35 19/3,4
ஊழி வெம் காற்றின் வெய்ய கலுழனை ஒன்றும் சொல்லார் – கம்.யுத்4:37 1/3

மேல்


காற்றினால் (1)

மீது மீது தன் அகத்து எழு காற்றினால் விசை-கொடு திசை செல்ல – கம்.யுத்2:16 345/3

மேல்


காற்றினிலும் (1)

காற்றினிலும் கனலினிலும் கடியானை கொடியானை கரனை உங்கள் – கம்.ஆரண்:6 135/3

மேல்


காற்றினுக்கு (3)

காற்றினுக்கு அரசன்_மைந்தன் கடுமை நீ கண்டது அன்றோ – கம்.யுத்1:13 20/2
முகம் தோன்ற நின்று காற்றினுக்கு அரசன் பண்டை – கம்.யுத்2:18 203/3
காற்றினுக்கு அரசன் பால் கவி_குலத்தினுள் – கம்.யுத்4:41 97/1

மேல்


காற்றினும் (4)

கறங்கு போல்வன காற்றினும் கூற்றினும் கடிய – கம்.கிட்:12 16/1
காற்றினும் மாலை ஆன கனலினும் காமன் வாளி – கம்.யுத்1:9 20/3
காற்றினும் கடிது ஆவன கதிர் மணி நெடும் தேர் – கம்.யுத்2:15 241/3
கடவுகின்றது காற்றினும் மனத்தினும் கடியது – கம்.யுத்2:16 224/2

மேல்


காற்றினே (1)

விழுந்தன தோள் புடை விசித்த காற்றினே – கம்.கிட்:7 15/4

மேல்


காற்றினை (4)

காற்றினை மருங்கில் கட்டி கால் வகுத்து உயிரும் கூட்டி – கம்.சுந்:8 5/1
மடங்கலின் உயிர்ப்பும் மற்று அ காற்றினை மாற்றும் ஆனால் – கம்.யுத்1:3 134/3
கண்ட தெறு கணை காற்றினை கருணை கடல் கனக – கம்.யுத்4:37 48/3
உந்தினன் தேர் எனும் ஊழி காற்றினை
இந்து மண்டிலத்தின்-மேல் இரவி மண்டிலம் – கம்.யுத்4:37 61/2,3

மேல்


காற்றினையும் (1)

காற்றினையும் புனலினையும் கனலினையும் கடும் கால – கம்.ஆரண்:6 96/1

மேல்


காற்றினோன்-தன்னை (1)

காற்றினோன்-தன்னை வாளா முனிதலின் கண்டது இல்லை – கம்.ஆரண்:10 168/1

மேல்


காற்று (37)

குட காற்று எறிந்த குப்பை வட பால் – பெரும் 240
காற்று என்ன கடிது கொட்பவும் – மது 52
சில்_காற்று இசைக்கும் பல் புழை நல் இல் – மது 358
கடும் காற்று எடுப்ப கல் பொருது உரைஇ – மது 378
பெரும் மலை மிளிர்ப்பு அன்ன காற்று உடை கனை பெயல் – கலி 45/4
தொழீஇஇ காற்று போல வந்த கதழ் விடை காரியை – கலி 103/40
கடும் காற்று எடுக்கும் நெடும் பெரும் குன்றத்து – அகம் 258/6
கடும் காற்று எறிய போகிய துரும்பு உடன் – அகம் 366/4
கணை காற்று எடுத்த கண் அகன் பாசறை – புறம் 373/4
மன் நெடும் கால வன் காற்று அடித்தலும் இடித்து வானில் – கம்.பால:7 50/2
காற்று_இனம் ஆர்த்தன கழுதை ஆர்த்தன – கம்.ஆரண்:7 32/2
காற்று இடை அழித்து என கார்முகத்தையும் – கம்.ஆரண்:7 131/3
ஊழி வெம் காற்று இது என்ன இரு சிறை ஊதை மோத – கம்.ஆரண்:13 2/4
காற்று இசைத்து எழ எழுந்து உலகை கால் பரந்து – கம்.ஆரண்:15 5/2
காற்று அலம்பினும் கலி நெடு வானிடை கலந்த – கம்.கிட்:4 8/3
ஒடுக்குறு காலை வன் காற்று அடியொடும் ஒடித்த அ நாள் – கம்.சுந்:1 23/3
ஊழி காற்று அன்ன புரவி மற்று அவற்றினுக்கு இரட்டி – கம்.சுந்:9 11/3
ஊழி காற்று அன்ன ஒரு பரி தேர் அவண் உதவ – கம்.சுந்:11 43/1
காலனை ஒக்கும் தூதன் காற்று எனும் கடவுள் என்றார் – கம்.யுத்1:9 75/3
காற்று உறழ் கலின மான் தேர் கடிதினின் கடாவி கண்ணுற்று – கம்.யுத்2:15 156/1
தந்திரம் காற்று உறு சாம்பல் பின்னரும் – கம்.யுத்2:16 91/3
நீரினை ஓட்டும் காற்றும் காற்று எதிர் நிற்கும் நீரும் – கம்.யுத்2:16 171/1
காற்று அன்றேல் கடுமை என் ஆம் கடல் அன்றேல் முழக்கம் என் ஆம் – கம்.யுத்2:18 214/1
கை உடை மலை ஒன்று ஏறி காற்று என கடாவி வந்தான் – கம்.யுத்2:18 223/2
காற்று என அணுகினர் கடிதின் காக்கவே – கம்.யுத்2:19 34/4
காற்று அலன் புனலோ அல்லன் கனல் அல்லன் இரண்டு கையால் – கம்.யுத்2:19 55/1
காற்று வந்து அசைத்தலாலும் காலம் அல்லாமையாலும் – கம்.யுத்2:19 175/1
இரு முறை காற்று சீறி எழுந்தது விரிந்தது எங்கும் – கம்.யுத்3:21 24/2
காற்று அன்று இது கனல் அன்று என இமையோரிடை காணா – கம்.யுத்3:22 112/1
காற்று வந்து அசைத்தலும் கடவுள் நாட்டவர் – கம்.யுத்3:24 100/1
சூழி கொடும் கடும் காற்று அதன் உடனே வர தூர்க்கும் – கம்.யுத்3:27 154/2
காற்று என உரும் ஏறு என்ன கனல் என கடை நாள் உற்ற – கம்.யுத்3:28 50/1
மேல் வரைப்பு அடர் கலுழன் வன் காற்று எனும் விசையோர் – கம்.யுத்3:31 8/3
பூண்டன புரவியோ புதிய காற்று என்பர் – கம்.யுத்4:37 68/3
ஊழியில் காற்று என திரிந்த ஓவில – கம்.யுத்4:37 69/4
காற்று இயக்கு அற்றது கலங்கிற்று அண்டமே – கம்.யுத்4:37 79/4
காற்று பின் செல செல்வன உலகு எலாம் கடப்ப – கம்.யுத்4:37 99/3

மேல்


காற்று-என (1)

கலங்குற திரிந்தது ஓர் ஊழி காற்று-என
இலங்கையை எய்திய இமைப்பின் வந்த தேர் – கம்.யுத்4:37 72/3,4

மேல்


காற்று_இனம் (1)

காற்று_இனம் ஆர்த்தன கழுதை ஆர்த்தன – கம்.ஆரண்:7 32/2

மேல்


காற்றுக்கு (2)

காற்றுக்கு இறைவன் எனை காத்தனன் அன்பு காந்த – கம்.சுந்:1 44/4
காற்றுக்கு ஓடிய பஞ்சு என திசை-தொறும் கரக்க – கம்.யுத்4:32 19/3

மேல்


காற்றுடை (1)

காற்றுடை செல்வன்-தானும் மழையுடை கடவுள்-தானும் – கம்.யுத்3:21 26/2

மேல்


காற்றும் (7)

நிலனும் நீரும் மாய் நெருப்பும் காற்றும் என்று – கம்.கிட்:3 39/1
நீரும் நீர் தரு நெருப்பும் வன் காற்றும் கீழ் நிவந்த – கம்.கிட்:7 64/3
நீரினை ஓட்டும் காற்றும் காற்று எதிர் நிற்கும் நீரும் – கம்.யுத்2:16 171/1
கார் உரும் ஏறும் காற்றும் கனலியும் கடைநாள் வையம் – கம்.யுத்3:21 23/3
மால் இரும் கடலின் வீழ்ந்து மறைந்தன மழையும் காற்றும் – கம்.யுத்3:21 27/4
கை துணை தலத்தே ஆதல் ஏறுதிர் காற்றும் தாழ – கம்.யுத்3:26 83/2
வன் திறல் காற்றும் காண்டும் வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ – கம்.யுத்4:34 15/4

மேல்


காற்றே (1)

கடந்தாய் என்றல் என் ஆகும் காற்றே அனைய கடுமையாய் – கம்.சுந்:4 109/4

மேல்


காற்றை (1)

காற்றை முன்னுடை பூதங்கள் அவை சென்று கடைக்கால் – கம்.யுத்4:40 94/3

மேல்


காற்றையும் (1)

பிடிக்குமேல் பெரும் காற்றையும் கூற்றையும் பிடிக்கும் – கம்.கிட்:12 25/3

மேல்


காற்றையே (1)

காற்றையே மேற்கொண்டானோ கனலையே கடாவினானோ – கம்.யுத்2:16 29/3

மேல்


காற்றொடு (2)

காலமும் விசும்பும் காற்றொடு கனலும் – பரி 13/26
உலவும் காற்றொடு கடவுளர் பிறரும் ஆய் உலகின் – கம்.யுத்1:3 7/3

மேல்


காற்றோடு (1)

பெரும் கலக்கு-உற்றன்றால் தானே காற்றோடு
எரி நிகழ்ந்து அன்ன செலவின் – புறம் 41/16,17

மேல்


காறின (1)

காறின உள்ளம் நோவ கண்களால் தெரிய கண்டான் – கம்.யுத்4:34 19/4

மேல்


கான் (73)

விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறும் கான்
குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி – திரு 198,199
கான் பொழில் தழீஇய அடைகரை-தோறும் – மது 337
கான் நிலை எருமை கழை பெய் தீம் தயிர் – மலை 523
ஈன்று கான் மடிந்த பிணவு பசி கூர்ந்து என – நற் 29/3
கான் கெழு நாடன் படர்ந்தோர்க்கு – நற் 61/9
கல்_அக வரைப்பில் கான் கெழு சிறுகுடி – நற் 122/3
ஓமை நீடிய கான் இடை அத்தம் – நற் 198/2
தளி பதம் பெற்ற கான் உழு குறவர் – நற் 209/2
கணம்_கொள் அருவி கான் கெழு நாடன் – ஐங் 183/1
கான் கெழு நாடன் மகளே – ஐங் 430/3
கான் பிசிர் கற்ப கார் தொடங்கின்றே – ஐங் 461/2
ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி – பதி 25/8
கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை – பதி 30/23
கான் அல் அம் காவும் கயமும் துருத்தியும் தேன் – பரி 16/17
கான் ஆற்றும் கார் நாற்றம் கொம்பு உதிர்த்த கனி நாற்றம் – பரி 20/10
கான் அகல் நாடன் மகன் – கலி 39/11
கணம்_கொள் அருவி கான் கெழு நாடன் – அகம் 22/2
கான் கெழு நாடன் கேட்பின் – அகம் 98/29
கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின் – அகம் 179/6
கான் உயர் மருங்கில் கவலை அல்லது – அகம் 193/1
நால் முலை பிணவல் சொலிய கான் ஒழிந்து – அகம் 248/4
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே – அகம் 315/18
கான்_அமர்_செல்வி அருளலின் வெண் கால் – அகம் 345/4
முதை சுவல் மூழ்கிய கான் சுடு குரூஉ புகை – அகம் 359/14
விலைஞர் ஒழித்த தலை வேய் கான் மலர் – அகம் 391/4
கண மழை பொழிந்த கான் படி இரவில் – அகம் 392/12
கான் அமர் நன்னன் போல – அகம் 392/27
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம் – அகம் 397/5
கான் உறை வாழ்க்கை கத நாய் வேட்டுவன் – புறம் 33/1
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே – புறம் 150/10
மான் கண் மகளிர் கான் தேர் அகன்று உவா – புறம் 374/10
கான் கெழு நாடன் கடும் தேர் அவியன் என – புறம் 383/21
அரும்பு அலர் செருந்தி நெடும் கான் மலர் கமழ் – புறம் 390/3
நெடு நீர் கூஉம் மணல் தண் கான்
மென் பறையான் புள் இரியுந்து – புறம் 396/5,6
கான் திரிந்து ஆழி ஆக தாடகை கடின மார்பத்து – கம்.பால:7 52/1
கான் உடை கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள் ஓச்சி – கம்.பால:17 1/2
பாவி நீயே வெம் கான் படர்வாய் என்று என் உயிரை – கம்.அயோ:4 46/3
விழிக்கும் கண் வேறு இல்லா வெம் கான் என் கான்முளையை – கம்.அயோ:4 48/1
உண்ணும் நீராய் உதவி உயர் கான் அடைவாய் என்றான் – கம்.அயோ:4 55/4
என் மா மகனை கான் ஏகு என்றாள் என்னோ என்றான் – கம்.அயோ:4 71/4
கான் ஈயும் என்று உரைத்த கைகேசியும் கொடிய – கம்.அயோ:4 99/2
கார் வான் நெடும் கான் இறை கண்டு இவன் மீள்வென் என்றான் – கம்.அயோ:4 140/4
கான் புக்கிடினும் கடல் புக்கிடினும் கலி பேர் – கம்.அயோ:4 141/1
நைந்து உயிர் நடுங்கவும் நடத்தி கான் எனா – கம்.அயோ:4 153/2
கான் புக காண்கிலேன் என்று கல்லிடை – கம்.அயோ:5 3/3
கான் புறம் சேறலில் அருமை காண்டலால் – கம்.அயோ:5 30/1
கான் உள புனல் ஆட கங்கையும் உளது அன்றோ – கம்.அயோ:8 27/3
படர் உற உளன் உம்பி கான் உறை பகல் எல்லாம் – கம்.அயோ:8 42/1
பெற்றவன் இருக்கவே பிள்ளை கான் புக – கம்.அயோ:11 63/3
கான் தலை நண்ணிய காளை பின் படர் – கம்.அயோ:13 5/1
கான் அடைந்தேன் என்ன தரியாது காவல நீ – கம்.அயோ:14 63/2
கான் சுட முளைத்த கற்பின் கனலியை கண்ணின் கண்டாள் – கம்.ஆரண்:6 51/4
விரை அளித்த கான் புகுந்தேம் வேதியரும் மா தவரும் வேண்ட நீண்டு – கம்.ஆரண்:6 128/2
பொறியின் கான் எங்கும் வெம் கனல் பொங்கவே – கம்.ஆரண்:7 27/4
கான் இடம் இல்லை என்னும் கட்டுரை கலந்த காலை – கம்.ஆரண்:7 67/2
கான் இயல் மயில் அன்னாளை காத்தனை இருத்தி என்னா – கம்.ஆரண்:11 67/3
கான் நெடு மரத்தொடு தூறு கல் இவை – கம்.ஆரண்:13 4/2
கான் கிடந்தது மறைதர கால் வய கலி_மா – கம்.ஆரண்:13 88/1
தீய கான் நெறியின் உய்த்தனன் அவள் தேடுவார் – கம்.கிட்:3 14/2
கான் ஒருங்கு படர அ கார் வரை – கம்.கிட்:11 39/2
காசொடு கனகம் தூவி கவின் உற கிடந்த கான் யாறு – கம்.கிட்:15 29/2
கான் உயர்த்த தார் இராமன்-மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு – கம்.சுந்:2 199/3
துறந்து கான் புகுந்த நாள் வலம் துடித்ததே – கம்.சுந்:3 34/4
கான் உயர் வரை நிகர் கார்த்தவீரியன் – கம்.சுந்:3 123/2
தரு ஒன்றிய கான் அடைவாய் தவிர் நீ – கம்.சுந்:4 7/1
யாண்டையது கான் என இசைத்ததும் இசைப்பாய் – கம்.சுந்:4 61/4
கா இலை கொடி இலை நெடிய கான் எலாம் – கம்.சுந்:5 67/4
வெதிரின் வல் நெடும் கான் என வெந்தன மீனம் – கம்.யுத்1:6 27/2
கான் இற மலை கொணர்ந்து எறிய கார் கடல் – கம்.யுத்1:8 12/2
உர வரும் கான் என பொலிந்தது உம்பரே – கம்.யுத்2:18 94/4
கான் எலாம் துணிந்து போய் தகர்ந்து காந்தின – கம்.யுத்3:22 47/3
கான் ஆர் நெறியும் மலையும் கழிய – கம்.யுத்3:27 15/3
கான் ஆள நில_மகளை கைவிட்டு போனானை காத்து பின்பு – கம்.யுத்4:41 64/1

மேல்


கான்_அமர்_செல்வி (1)

கான்_அமர்_செல்வி அருளலின் வெண் கால் – அகம் 345/4

மேல்


கான்முளை (10)

இருவரை பயந்தவள் ஈன்ற கான்முளை
ஒருவனோ இவற்கு இ ஊர் உறவு என்றார் சிலர் – கம்.அயோ:4 187/3,4
காவல் மன்னவன் கான்முளை கண்டிலன் – கம்.அயோ:11 32/1
எழுந்தனன் பொருக்கென இரவி கான்முளை
விழுந்த கண்ணீரினன் வெறுத்த வாழ்வினன் – கம்.கிட்:11 116/1,2
சூரியன் கான்முளை தோன்றுமால் அவன் – கம்.கிட்:11 133/3
தூது வந்தது சூரியன் கான்முளை
ஏது ஒன்றிய நீதி இயைந்தன – கம்.சுந்:12 86/1,2
நொந்து சூரியன் கான்முளை நோக்கினான் – கம்.யுத்2:15 53/4
எல்லவன் கான்முளை உணரும் ஏல்வையில் – கம்.யுத்2:16 254/2
பற்றினன் பாய்ந்து எதிர் பருதி கான்முளை
எற்றினன் குத்தினன் எறுழ் வெம் கைகளால் – கம்.யுத்2:16 259/3,4
பூசல் முகத்து ஒரு கான்முளை போதா – கம்.யுத்3:20 12/3
மெய் அஞ்சனை கான்முளை மேனியின்-மேல் – கம்.யுத்3:20 69/2

மேல்


கான்முளையும் (1)

எழுபது வெள்ளத்தாரும் இரவி கான்முளையும் எண்ணின் – கம்.யுத்4:41 18/1

மேல்


கான்முளையை (1)

விழிக்கும் கண் வேறு இல்லா வெம் கான் என் கான்முளையை
சுழிக்கும் வினையால் ஏக சூழ்வாய் என்னை போழ்வாய் – கம்.அயோ:4 48/1,2

மேல்


கான்முளையொடு (1)

பூண்ட வெம் செரு இரவி கான்முளையொடு பொருதான் – கம்.யுத்2:16 249/3

மேல்


கான்யாற்றின் (1)

வீ மலி கான்யாற்றின் துருத்தி குறுகி – பரி 10/30

மேல்


கான்யாற்று (20)

செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று
கொல் கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த – சிறு 3,4
வரு புனல் தந்த வெண் மணல் கான்யாற்று
உரு கெழு கரும்பின் ஒண் பூ போல – பட் 161,162
அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை – மலை 214
கல் அலைத்து இழிதரும் கடு வரல் கான்யாற்று
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப – நற் 7/3,4
கிடங்கில் அன்ன இட்டு கரை கான்யாற்று
கலங்கும் பாசி நீர் அலை கலாவ – நற் 65/2,3
பன் மலர் கான்யாற்று உம்பர் கரும் கலை – நற் 119/6
கான்யாற்று இகு மணல் கரை பிறக்கு ஒழிய – நற் 121/10
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான்யாற்று
கரை அரும் குட்டம் தமியர் நீந்தி – நற் 144/7,8
கரும் கல் கான்யாற்று அரும் சுழி வழங்கும் – நற் 292/7
கரை பொருது இழிதரும் கான்யாற்று இகு கரை – நற் 381/3
கலி மழை கெழீஇய கான்யாற்று இகு கரை – குறு 264/1
உயர் கரை கான்யாற்று அவிர் மணல் அகன் துறை – ஐங் 361/1
விரவு மலர் அணிந்த வேனில் கான்யாற்று
தேரொடு குறுக வந்தோன் – ஐங் 367/3,4
பல் கால் யாம் கான்யாற்று அவிர் மணல் தண் பொழில் – கலி 113/23
வம்பு விரித்து அன்ன பொங்கு மணல் கான்யாற்று
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர் – அகம் 11/8,9
பூ மலர் கஞலிய கடு வரல் கான்யாற்று
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி – அகம் 18/2,3
நெடும் கரை கான்யாற்று கடும் புனல் சாஅய் – அகம் 25/1
தீம் நீர் கான்யாற்று அவிர் அறல் போன்றே – அகம் 117/19
பூ கலுழ் சுமந்த தீம் புனல் கான்யாற்று
வான் கொள் தூவல் வளி தர உண்கும் – அகம் 133/10,11
களிறு தொடூஉ கடக்கும் கான்யாற்று அத்தம் – அகம் 137/3

மேல்


கான்யாறு (1)

கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில் – முல் 24

மேல்


கான்யாறே (1)

சேய்த்தும் அன்றே சிறு கான்யாறே
இரை தேர் வெண்_குருகு அல்லது யாவதும் – குறு 113/2,3

மேல்


கான்ற (11)

கடி உடை கற்பகம் கான்ற மாலையே – கம்.பால:3 36/4
கான்ற நெல் தழை கற்றையும் கற்பகம் – கம்.அயோ:14 15/3
கான்ற இன் உயிர் காலனும் கவர்ந்து மெய்ம்மறந்தான் – கம்.ஆரண்:8 14/4
நீரொடு நெருப்பு கான்ற நிரை நெடும் கண்கள் எல்லாம் – கம்.ஆரண்:10 65/4
கள் உடை ஓதியார் தம் கலவியில் பல-கால் கான்ற
வெள்ளடை தம்பல் குப்பை சிதர்ந்து என விரிந்த மாதோ – கம்.கிட்:10 28/3,4
கால் நகு காந்தம் மீ கான்ற காமர் நீர் – கம்.சுந்:2 123/3
போயினன் அரக்கன் பின்னை பொங்கு அரா நுங்கி கான்ற
தூய வெண் மதியம் ஒத்த தோகையை தொடர்ந்து சுற்றி – கம்.சுந்:3 147/1,2
கங்குலின் நிறத்தினான் தன் கண் மழை தாரை கான்ற
அங்கமும் மனம் அது என்ன குளிர்ந்தது அ அகத்தை மிக்கு – கம்.யுத்1:4 122/2,3
காலன் மார்பிடை சிவன் கழல் பட பண்டு கான்ற
வேலை ஏழ் அன்ன குருதியில் தோன்றிய வீரர் – கம்.யுத்3:30 26/1,2
வடவை தீயினில் வாசுகி கான்ற மா கடுவை – கம்.யுத்3:30 27/1
பாம்பு கான்ற பனி மதி பான்மையாள் – கம்.யுத்4:40 8/4

மேல்


கான்றன (3)

சள சள என மழை தாரை கான்றன
குளனொடு நதிகள் தம் குறைகள் தீரவே – கம்.பால:5 43/3,4
உதிரம் கான்றன தோன்றின புகை கொடி உமிழ்ந்தது கொடும் தீயே – கம்.யுத்1:3 79/4
கரு முறை நிறைந்த மேகம் கான்றன கல்லின் மாரி – கம்.யுத்3:21 24/3

மேல்


கான்றார் (1)

ஊரிடை நின்றுளாரும் உயிரினோடு உதிரம் கான்றார் – கம்.யுத்3:22 34/4

மேல்


கான்றிட (4)

கண் குடை இன மணி வெயிலும் கான்றிட
பண் குடை வண்டு_இனம் பாட ஆடல் மா – கம்.பால:23 40/2,3
காவி உண்ட கண் அஞ்சனம் கான்றிட கலுழா – கம்.அயோ:3 3/3
கண் எனும் கடல் நெடும் கலுழி கான்றிட
மண் எனும் செவிலி மேல் வைத்த கையினாள் – கம்.அயோ:14 84/2,3
கன்று கண்ணின்-வழி சுடர் கான்றிட
நின்று நின்று நெடிது உயிர்த்தான்-அரோ – கம்.யுத்2:15 86/3,4

மேல்


கான்று (13)

பகல் கான்று எழுதரு பல் கதிர் பருதி – பெரும் 2
எரி கான்று அன்ன பூ சினை மராஅத்து – மலை 498
பனை கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம் – நற் 126/6
திருந்து வாய் சுறவம் நீர் கான்று ஒய்யென – நற் 132/2
பகல் உரு உறழ நிலவு கான்று விசும்பின் – அகம் 122/10
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் – அகம் 381/5
கான்று படு கனை எரி போல – புறம் 315/6
அழல் கான்று அன்ன அரும் பெறல் மண்டை – புறம் 398/21
கான்று எரி நயனத்தாள் கதிக்கும் சொல்லினாள் – கம்.அயோ:2 47/3
கண்ணில் கடல் என்று கவர்ந்தது கான்று மீள – கம்.ஆரண்:13 26/3
கயல் மகிழ் கண் இணை கலுழி கான்று உக – கம்.சுந்:10 48/1
கான்று நாட்டங்கள் வட_அனற்கு இரு மடி கனல – கம்.யுத்4:35 31/4
கண் இணை உதிரமும் புனலும் கான்று உக – கம்.யுத்4:40 57/1

மேல்


கான (54)

கான கோழி கதிர் குத்த – பொரு 222
கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய – சிறு 85
கான குமிழின் கனி நிறம் கடுப்ப – சிறு 225
கான கோழி கவர் குரல் சேவல் – மலை 510
கான பலவின் முழவு மருள் பெரும் பழம் – மலை 511
காமரு தகைய கான வாரணம் – நற் 21/8
கான குறவர் மட_மகள் – நற் 102/8
கான புறவின் சேவல் வாய் நூல் – நற் 189/8
கான மஞ்ஞை கட்சி சேக்கும் – நற் 276/6
கான முல்லை கய வாய் அலரி – நற் 321/3
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை – குறு 38/1
கான யானை கை விடு பசும் கழை – குறு 54/3
கான யானை தோல் நயந்து உண்ட – குறு 79/1
கான யானை அணங்கி ஆஅங்கு – குறு 119/2
கான மஞ்ஞை கடிய ஏங்கும் – குறு 194/3
கான கோழி கவர் குரல் சேவல் – குறு 242/1
கான இருப்பை வேனில் வெண் பூ – குறு 329/1
கான நீள் இடை தானும் நம்மொடு – குறு 347/4
கான மலைத்தரை கொன்று மணல பினறீ – பரி 22/13
தளவ மலர் ததைந்தது ஓர் கான சிற்றாற்று அயல் – கலி 108/27
கான மட மரை கண நிரை கவரும் – அகம் 69/8
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை – அகம் 75/5
கான யானை கவின் அழி குன்றம் – அகம் 123/4
கான நாடன் வரூஉம் யானை – அகம் 128/10
கான யானை கவளம் கொள்ளும் – அகம் 157/8
கான மஞ்ஞை கமம் சூல் மா பெடை – அகம் 177/10
கான நாடன் உறீஇய நோய்க்கு என் – அகம் 222/2
கான யானை வெண் கோடு சுட்டி – அகம் 245/11
கான பாதிரி கரும் தகட்டு ஒள் வீ – அகம் 261/1
கான மான் அதர் யானையும் வழங்கும் – அகம் 318/1
கான யானை கதுவாய் வள் உகிர் – அகம் 365/5
கான வாரணம் ஈனும் – புறம் 52/16
கான மஞ்ஞை கணனொடு சேப்ப – புறம் 127/4
கான இரும் பிடி கன்று தலைக்கொள்ளும் – புறம் 181/3
கான யானை தந்த விறகின் – புறம் 251/5
கான சிற்றியாற்று அரும் கரை கால் உற்று – புறம் 260/22
கான ஊகின் கழன்று உகு முது வீ – புறம் 307/5
கான கோழியொடு இதல் கவர்ந்து உண்டு என – புறம் 320/11
கான காக்கை கலி சிறகு ஏய்க்கும் – புறம் 342/1
கான வேம்பின் காய் திரங்க – புறம் 389/2
கான கோழி கவர் குரலொடு – புறம் 395/10
கடி உலாம் கமல வேலி கண் அகன் கான யாற்று – கம்.பால:18 13/3
கான மா மயில்கள் எல்லாம் களி கெட களிக்கும் சாயல் – கம்.பால:18 14/1
களங்கம் நீத்த மதி முகத்தார் கான வெள்ளம் கால் கோப்ப – கம்.அயோ:6 24/3
கான யாறுகள் கதிர் மணி இமைப்பன காணாய் – கம்.அயோ:10 19/4
கரும்பு அலர் செந்நெல் அம் கழனி கான நாடு – கம்.அயோ:11 113/1
கான அனலை கடிது அவித்து உலகு அளிப்பான் – கம்.ஆரண்:3 45/3
குளித்தனன் கான ஆற்றின் குளித்த பின் கொண்ட நல் நீர் – கம்.ஆரண்:13 136/3
கால் பறிந்திடுவன கான யாறுகள் – கம்.ஆரண்:15 4/2
சோலை ஏய் மலை தழுவு கான நீள் நெறி தொலைய – கம்.கிட்:1 42/2
வழை துறு கான யாறு மா நில கிழத்தி மக்கட்கு – கம்.கிட்:10 33/1
கான யாறு பரந்த கரும் கடல் – கம்.யுத்1:8 68/1
கான வாழ்க்கை கவி குல நாதனும் – கம்.யுத்1:8 70/2
கான மா மரம் கல்லொடும் ஈர்த்தன கடுகி – கம்.யுத்3:22 99/3

மேல்


கானக (8)

கானக பட்ட செம் நெறி கொள்-மின் – மலை 258
கானக நாடற்கு இது என யான் அது – நற் 47/6
கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே – குறு 54/5
கானக நாடன் வரவும் இவள் – ஐங் 217/3
கானக நாடன் வரையின் – ஐங் 253/3
கானக நாடனை நீயோ பெரும – புறம் 5/3
கானக மயில்கள் என்ன களி மட அன்னம் என்ன – கம்.சுந்:2 102/1
கானக கரி என கலங்கினார் கடல் – கம்.யுத்4:37 82/3

மேல்


கானகத்தினிடை (1)

மா கானகத்தினிடை ஓடலோடும் மனம் அஞ்சி வஞ்ச வினையேன் – கம்.ஆரண்:13 67/2

மேல்


கானகத்து (7)

கானகத்து இயங்கிய கழுதின் தேர் குலம் – கம்.பால:7 13/1
உழுவை சேர் கானகத்து உறைவென் யான் என – கம்.அயோ:4 185/2
கடுமை ஆர் கானகத்து கருணை ஆர்கலி ஏக கழல் கால் மாயன் – கம்.அயோ:13 68/2
அனல் வரு கானகத்து அமுது அளாவிய – கம்.ஆரண்:3 4/3
பரல் தரு கானகத்து அரக்கர் பல் கழல் – கம்.ஆரண்:14 78/1
கானகத்து மயில் அன்ன காட்சியார் – கம்.சுந்:13 4/4
கானகத்து இறைவியோடு உறைந்த காலையில் – கம்.யுத்1:4 74/2

மேல்


கானகத்தும் (1)

அல்லல் ஏற்ற கானகத்தும் அழியா நடையை இழிவான – கம்.சுந்:4 58/3

மேல்


கானகம் (12)

கானகம் மறைத்தன கால மாரி போல் – கம்.பால:8 34/2
பூ இயல் கானகம் புக உய்த்தேன் என்கோ – கம்.அயோ:5 20/2
கானகம் பற்றி நல் புதல்வன் காய் உண – கம்.அயோ:5 43/1
வில் ஆர் தோளான் மேவினன் வெம் கானகம் என்ன – கம்.அயோ:11 80/1
தீய கானகம் திருவின் நீங்கி முன் – கம்.அயோ:11 114/2
பொழிந்தன கரி மதம் பொடி வெம் கானகம்
இழிந்தன வழி நடந்து ஏற ஒணாமையே – கம்.அயோ:14 21/3,4
நெறி கொள் கானகம் மறைதர நிருதர்_கோன் நெஞ்சின் – கம்.ஆரண்:13 87/3
கானகம் முழுவதும் கண்ணின் நோக்கும்-கால் – கம்.ஆரண்:14 95/3
கானகம் புகுந்து யான் முடித்த காரியம் – கம்.கிட்:10 87/3
கானகம் இடியுண்டு என்ன கவி_குலம் மடியும் கவ்வி – கம்.யுத்3:21 13/3
முருக்கின் கானகம் ஆம் என குருதி நீர் மூட – கம்.யுத்3:22 170/2
கானகம் நிகர்த்தனர் அரக்கர் மலை ஒத்தன களித்த மத மா – கம்.யுத்3:31 140/2

மேல்


கானகமும் (1)

கானகமும் கடி பொழிலும் முறி ஈன்ற போன்று ஒளிர்வ காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 20/4

மேல்


கானத்த (1)

குன்று கெழு கானத்த பண்பு இல் மா கணம் – ஐங் 332/3

மேல்


கானத்தன (1)

கானத்தன மலையத்தன திசை சுற்றிய கரியின் – கம்.ஆரண்:7 90/3

மேல்


கானத்தான் (1)

இ இருவோரொடும் கானத்தான் என்றான் – கம்.அயோ:11 58/4

மேல்


கானத்தானே (4)

புன்_புல வைப்பின் கானத்தானே – குறு 183/7
புலி வழங்கு அதர கானத்தானே – ஐங் 316/5
நெறி விலங்கு அதர கானத்தானே – ஐங் 355/5
கரு முக முசுவின் கானத்தானே – அகம் 121/15

மேல்


கானத்திடையே (1)

வெய்ய கானத்திடையே வேட்டை வேட்கை மிகவே – கம்.அயோ:4 73/1

மேல்


கானத்தில் (1)

துன்று கானத்தில் இராமனை துரத்தல் இ இரண்டும் – கம்.அயோ:2 91/2

மேல்


கானத்து (44)

தலை பெயல் தலைஇய தண் நறும் கானத்து
இருள் பட பொதுளிய பராரை மராஅத்து – திரு 9,10
களிறு வழங்கு அதர கானத்து அல்கி – பொரு 49
கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி – பெரும் 176
வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து
முல்லை பல் போது உறழ பூ நிரைத்து – நெடு 129,130
வரை சேர் வகுந்தின் கானத்து படினே – மலை 242
அகல் இரும் கானத்து அல்கு அணி நோக்கி – நற் 17/3
வறம் கொல வீந்த கானத்து குறும் பூ – நற் 238/1
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த – நற் 362/4
மரம் தலைமணந்த நனம் தலை கானத்து
அலம் தலை ஞெமையத்து இருந்த குடிஞை – நற் 394/1,2
கல்லென் கானத்து கடமா ஆட்டி – குறு 179/1
எஃகு விளங்கு தட கை மலையன் கானத்து
ஆரம் நாறும் மார்பினை – குறு 198/6,7
திண் தேர் நள்ளி கானத்து அண்டர் – குறு 210/1
இன மயில் அகவும் மரம் பயில் கானத்து
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப – குறு 249/1,2
நனம் தலை கானத்து இனம் தலைப்பிரிந்த – குறு 272/3
தாமே செல்ப ஆயின் கானத்து
புலம் தேர் யானை கோட்டு இடை ஒழிந்த – குறு 348/1,2
நெடும் புதல் கானத்து மட பிடி ஈன்ற – ஐங் 216/2
புலம்பு கொள விளிக்கும் நிலம் காய் கானத்து
மொழிபெயர் பல் மலை இறப்பினும் – ஐங் 321/3,4
வானவரம்பன் என்ப கானத்து
கறங்கு இசை சிதடி பொரி அரை பொருந்திய – பதி 58/12,13
பாங்கு அரும் கானத்து ஒளித்தேன் அதற்கு எல்லா – கலி 115/15
சுடர் மணி பெரும் பூண் ஆஅய் கானத்து
தலை நாள் அலரின் நாறும் நின் – அகம் 69/18,19
நனம் தலை கானத்து ஆளி அஞ்சி – அகம் 78/1
கறை அடி மட பிடி கானத்து அலற – அகம் 83/3
கனை எரி நடந்த கல் காய் கானத்து
வினை வல் அம்பின் விழு தொடை மறவர் – அகம் 105/12,13
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண் – அகம் 129/5
மாஅல் யானை ஆஅய் கானத்து
தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல் – அகம் 152/21,22
நனம் தலை கானத்து வலம் பட தொலைச்சி – அகம் 238/8
பல் பூ கானத்து அல்கு நிழல் அசைஇ – அகம் 249/11
புல் நுகும்பு எடுத்த நன் நெடும் கானத்து
ஊட்டு-உறு பஞ்சி பிசிர் பரந்து அன்ன – அகம் 283/13,14
அகல் இரும் கானத்து கொல்லி போல – அகம் 338/14
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண் – அகம் 343/9
பயில் இரும் கானத்து வழங்கல் செல்லாது – அகம் 357/7
தாழ் பெரும் தட கை தலைஇய கானத்து
வீழ் பிடி கெடுத்த வெண் கோட்டு யானை – அகம் 392/1,2
பல் பூ கானத்து அல்கி இன்று இவண் – அகம் 398/20
வெட்சி கானத்து வேட்டுவர் ஆட்ட – புறம் 202/1
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும் – புறம் 230/1
அனைய கானத்து மரங்களும் அலர் மழை சொரிந்த – கம்.பால:8 45/2
என்று கூறிய பின்னர் அ எழில் மலர் கானத்து
அன்று தான் உவந்து அரும் தவ முனிவரோடு இருந்தான் – கம்.பால:8 47/1,2
கணம் கிளர்தரு சுண்ணம் கல் இடையன கானத்து
அணங்கினும் இனியாய் உன் அணி வட முலை முன்றில் – கம்.அயோ:9 15/2,3
ஒன்றோ கானத்து அண்ணலே உய்த்தேன் உலகு ஆள்வான் – கம்.அயோ:11 82/2
உறைவென் கானத்து ஒருங்கு உடனே என்றான் – கம்.அயோ:14 4/4
எல்லி அம் குவளை கானத்து இடை இடை மலர்ந்து நின்ற – கம்.ஆரண்:5 6/3
தாள் இடை ஒடியும் ஓசை சடசட ஒலிப்ப கானத்து
ஆளியும் அரியும் அஞ்சி இரிதரும் அமலை நோக்கி – கம்.ஆரண்:7 58/2,3
கானத்து ஆர் தரு அண்ணல் கடாவவே – கம்.சுந்:6 37/4
பயிலும் காலம் பத்தொடு நாலும் படர் கானத்து
அயில்கின்றேனுக்கு ஆவன நல்கி அயிலாதாய் – கம்.யுத்3:22 205/1,2

மேல்


கானத்துள் (1)

காமர் தாமரை நாள்_மலர் கானத்துள்
ஆமை மேல் வரும் தேரையின் ஆங்கு-அரோ – கம்.பால:14 39/3,4

மேல்


கானத்தோர் (1)

கானத்தோர் நின் தெவ்வர் நீயே – புறம் 28/10

மேல்


கானது (1)

கற்பக கானது கமல காடது – கம்.கிட்:14 31/1

மேல்


கானப்பேர் (1)

அரும் குறும்பு உடுத்த கானப்பேர் எயில் – புறம் 21/6

மேல்


கானம் (109)

பெரு வறம் கூர்ந்த கானம் கல்லென – பெரும் 23
கானம் நந்திய செம் நில பெரு வழி – முல் 97
பனி வார் சிமைய கானம் போகி – மது 148
கணை விடு புடையூ கானம் கல்லென – குறி 160
வானம் மா மலை வாய் சூழ்பு கறுப்ப கானம்
கல்லென்று இரட்ட புள்_இனம் ஒலிப்ப – குறி 227,228
வேலினும் வெய்ய கானம் அவன் – பட் 300
கனி பொழி கானம் கிளையொடு உணீஇய – மலை 54
தளி பொழி கானம் தலை தவ பலவே – மலை 385
கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து – மலை 405
வல் வில் ஓரி கானம் நாறி – நற் 6/9
நறும் தண் பொழில கானம்
குறும் பல் ஊர யாம் செல்லும் ஆறே – நற் 9/11,12
குன்ற வைப்பின் கானம்
சென்று சேண் அகறல் வல்லிய நீயே – நற் 137/9,10
பரந்து படு கூர் எரி கானம் நைப்ப – நற் 177/1
கானம் வெம்பிய வறம் கூர் கடத்து இடை – நற் 186/4
துன் அரும் கானம் என்னாய் நீயே – நற் 205/5
கானம் திண்ணிய மலை போன்றிசினே – நற் 240/10
யாணர் வைப்பின் கானம் என்னாய் – நற் 292/4
வழங்கு அரும் கானம் இறந்திசினோரே – நற் 302/10
அறி அமர் வனப்பின் எம் கானம் நண்ண – நற் 326/8
கானம் கார் என கூறினும் – குறு 21/4
அரிய கானம் சென்றோர்க்கு – குறு 77/5
அரும் சுர வைப்பின் கானம்
பிரிந்து சேண் உறைதல் வல்லுவோரே – குறு 154/7,8
கைவள் ஓரி கானம் தீண்டி – குறு 199/3
மான் ஏறு உகளும் கானம் பிற்பட – குறு 256/3
குன்று தலைமணந்த கானம்
சென்றனர்-கொல்லோ சே_இழை நமரே – குறு 281/5,6
முள்ளூர் கானம் நாற வந்து – குறு 312/3
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும் – குறு 319/2
கானம் நண்ணிய சிறுகுடி பட்டு என – குறு 322/3
கடுங்கண் யானை கானம் நீந்தி – குறு 331/4
மலை உடை கானம் நீந்தி – குறு 350/7
கோடை தூக்கும் கானம்
செல்வாம் தோழி நல்கினர் நமரே – குறு 369/3,4
மலர்ந்த வள்ளி அம் கானம் கிழவோன் – ஐங் 250/3
மண் புரை பெருகிய மரம் முளி கானம்
இறந்தனரோ நம் காதலர் – ஐங் 319/2,3
சுரன் அணி கொண்ட கானம் காணூஉ – ஐங் 357/2
மன்னர் இயவரின் இரங்கும் கானம்
வல்லை நெடும் தேர் கடவின் – ஐங் 425/2,3
கார் செய் கானம் கவின் பட கடைஇ – ஐங் 465/2
கார் கவின் கொண்ட கானம் காணின் – ஐங் 499/2
வானம் பொழுதொடு சுரப்ப கானம்
தோடு உறு மட மான் ஏறு புணர்ந்து இயல – பதி 89/1,2
கானம் தகைப்ப செலவு – கலி 3/22
கானம் கடத்திர் என கேட்பின் யான் ஒன்று – கலி 7/3
இனை நலம் உடைய கானம் சென்றோர் – கலி 11/19
சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும் – கலி 106/48
தாழ்பு துறந்து தொடி நெகிழ்த்தான் போகிய கானம்
இறந்து எரி நையாமல் பாஅய் முழங்கி – கலி 145/18,19
கார் செய்தன்றே கவின் பெறு கானம்
குரங்கு உளை பொலிந்த கொய் சுவல் புரவி – அகம் 4/7,8
பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம்
இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு – அகம் 5/15,16
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம்
எம்மொடு கழிந்தனர் ஆயின் கம்மென – அகம் 11/6,7
கானம் கடிய என்னார் நாம் அழ – அகம் 27/3
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி – அகம் 31/11
மை இரும் கானம் நாறும் நறு நுதல் – அகம் 43/10
விளி முறை அறியா வேய் கரி கானம்
வய களிற்று அன்ன காளையொடு என் மகள் – அகம் 55/4,5
அஞ்சுவர தகுந கானம் நீந்தி – அகம் 63/9
துன் அரும் கானம் துன்னுதல் நன்று என – அகம் 77/2
நன்றே கானம் நயவரும் அம்ம – அகம் 99/10
மண மனை கமழும் கானம்
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே – அகம் 107/21,22
வெருவரு தகுந கானம் நம்மொடு – அகம் 131/13
வானம் வாய்ப்ப கவினி கானம்
கமம் சூல் மா மழை கார் பயந்து இறுத்து என – அகம் 134/1,2
வெருவரு கானம் நீந்தி பொருள் புரிந்து – அகம் 161/7
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம்
எவன்-கொல் மற்று அவர் நிலை என மயங்கி – அகம் 164/7,8
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட – அகம் 184/6
வேனில் வெற்பின் கானம் காய – அகம் 187/16
பசும் பழ பலவின் கானம் வெம்பி – அகம் 189/1
கடல் போல் கானம் பிற்பட பிறர் போல் – அகம் 199/13
கல் நெடும் கவலைய கானம் நீந்தி – அகம் 245/19
அரிய கானம் என்னார் பகை பட – அகம் 247/7
இரு நிலன் உயிர்க்கும் இன்னா கானம்
நெருநை போகிய பெரு மட தகுவி – அகம் 275/14,15
வானம் பெயல் வளம் கரப்ப கானம்
உலறி இலை இல ஆக பல உடன் – அகம் 291/1,2
கல் உடை அதர கானம் நீந்தி – அகம் 295/8
நடை அரும் கானம் விலங்கி நோன் சிலை – அகம் 295/14
வெரு வரு கானம் நம்மொடு – அகம் 297/18
நிலம் தண்ணென்று கானம் குழைப்ப – அகம் 314/3
மயில்_இனம் பயிலும் மரம் பயில் கானம்
எல் இடை உறாஅ அளவை வல்லே – அகம் 344/6,7
நின்று ஆங்கு பெயரும் கானம்
சென்றோர்-மன் என இருக்கிற்போர்க்கே – அகம் 387/19,20
இமைய கானம் நாறும் கூந்தல் – அகம் 399/2
கார் எதிர் கானம் பாடினேம் ஆக – புறம் 144/3
முளி புல் கானம் குழைப்ப கல்லென – புறம் 160/2
கல் கண் பொடிய கானம் வெம்ப – புறம் 174/24
வரி மரல் திரங்கிய கானம் பிற்பட – புறம் 370/10
கந்தம் நாறு பங்கயத்த கானம் மான மாதரார் – கம்.பால:3 15/2
காண்வரு நெடு வரை கதலி கானம் போல் – கம்.பால:3 37/1
காகளமும் பல்_இயமும் கனை கடலின் மேல் முழங்க கானம் பாட – கம்.பால:5 55/1
பொடி உடை கானம் எங்கும் குருதி_நீர் பொங்க வீழ்ந்த – கம்.பால:7 51/1
ஆன்ற அ கானம் எல்லாம் பரந்ததால் அந்தி மாலை – கம்.பால:7 52/3
தண்ணெனும் கானம் நீங்கி தாங்க_அரும் தவத்தின் மிக்கோன் – கம்.பால:8 1/2
கண் எனும் கால வேலும் மிடை நெடும் கானம் புக்கான் – கம்.அயோ:3 88/4
பூழி வெம் கானம் நண்ணி புண்ணிய புனல்கள் ஆடி – கம்.அயோ:3 111/3
மின் ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன் – கம்.அயோ:3 114/4
துன்னும் கானம் தொடர துணிவதோ – கம்.அயோ:4 19/3
சீதை மணவாளன் தன்னோடும் தீ கானம்
போதும் அது அன்றேல் புகுதும் எரி என்பார் – கம்.அயோ:4 103/3,4
காம்பு உயர் கானம் செல்லும் கரியவன் வறுமை நோக்கி – கம்.அயோ:6 3/1
வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலை பொன்னும் – கம்.அயோ:6 12/3
தூயன உறை கானம் துருவினென் வர வல்லேன் – கம்.அயோ:8 37/2
மான் இனம் மயில் மாலை குயில் இனம் வதி கானம்
தீ நிகர் தொழில் ஆடை திரை பொருவன பாராய் – கம்.அயோ:9 18/3,4
மேவு கானம் மிதிலையர் கோன் மகள் – கம்.அயோ:10 50/1
மரம் படர் கானம் எங்கும் அதர்பட வந்த சேனை – கம்.ஆரண்:7 61/1
மின்னும் சிலையார் மலை தொடர்ந்த வெயில் வெம் கானம் போயினரால் – கம்.ஆரண்:14 32/4
நல் நெடும் கானம் சேர்ந்தான் நாமமும் இராமன் என்பான் – கம்.கிட்:2 28/3
கானம் யாவையும் பரப்பிய கண் என சனகன் – கம்.கிட்:10 43/3
எல்லை தீர்வு அரிய வெம் கானம் யாதோ என – கம்.கிட்:13 72/3
தொளை உறு புழை வேய் தூங்கு இசை கானம் துயலுறாது ஒரு நிலை தொடர – கம்.சுந்:3 84/1
கனல் பரந்தவும் தெரிகில கற்பக கானம் – கம்.சுந்:13 24/4
புகல்_அரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை – கம்.யுத்1:4 143/4
கட்ட தோள் கானம் சுற்ற கழல் ஒன்று கவானின் தோன்ற – கம்.யுத்2:17 8/2
மொய் கணை கானம் ஆகி முடிந்தது முழங்கு வேலை – கம்.யுத்2:19 114/2
வெதிர் நெடும் கானம் என்ன வேகின்ற மனத்தன் மெய்யன் – கம்.யுத்2:19 200/3
காய்ந்தன வேலைகள் மேகம் கரிந்தன வெந்து எரிந்த பெரும் கானம் எல்லாம் – கம்.யுத்3:24 34/4
வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர் – கம்.யுத்3:25 11/1
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின் கவின் மணி கணில் என்னும் – கம்.யுத்3:31 215/3
வேய் படைத்துடைய கானம் விண்ணவர் தவத்தின் மேவி – கம்.யுத்3:31 228/2
கை குன்ற பெரும் கரைய நிருதர் புய கல் செறிந்த கதலி கானம்
மொய்க்கின்ற பரி திரைய முரண் கரி கை கோள் மாவ முளரி கானின் – கம்.யுத்4:33 22/1,2

மேல்


கானம்-அதினிடை (1)

கானம்-அதினிடை இருவர் காதொடு மூக்கு உடன் அரிய – கம்.ஆரண்:6 103/1

மேல்


கானமும் (21)

மலையும் சோலையும் மா புகல் கானமும்
தொலையா நல் இசை உலகமொடு நிற்ப – மலை 69,70
கானமும் கம்மென்றன்றே வானமும் – நற் 154/1
தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே – நற் 256/11
இன்னா கானமும் இனிய பொன்னொடு – குறு 274/6
கானமும் இனிய ஆம் நும்மொடு வரினே – குறு 388/7
கார் பெயற்கு எதிரிய கானமும் உடைத்தே – ஐங் 433/3
கடலும் கானமும் பல பயம் உதவ – பதி 22/6
துன் அரும் கானமும் துணிதல் ஆற்றாய் – அகம் 181/1
தேம் பட பொதுளின பொழிலே கானமும்
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள் – அகம் 259/7,8
காடும் கானமும் அவனொடு துணிந்து – அகம் 383/3
கயங்கள் போன்று ஒளிர் பளிங்கு அடுத்த கானமும்
வயங்கு பூம் பந்தரும் மகளிர் எய்தினார் – கம்.பால:19 5/3,4
நல் நகர் ஒத்தது நடந்த கானமும்
மன்னவன் துஞ்சினன் என்ற மாற்றத்தால் – கம்.அயோ:14 85/2,3
விடரகங்களும் வேய் செறி கானமும்
படரும் சில் நெறி பைப்பய நீங்கினார் – கம்.ஆரண்:3 27/1,2
வானமும் கானமும் மாறு கொண்டனவே – கம்.ஆரண்:13 4/4
கானமும் மலையும் எல்லாம் கண்ணின் நீர் உகுக்கும் கங்குல் – கம்.ஆரண்:14 2/2
கானமும் மலையும் நீங்கி கங்குல் வந்து இறுக்கும் காலை – கம்.ஆரண்:15 56/3
முளரி கானமும் ஒத்தது முழங்கு நீர் இலங்கை – கம்.சுந்:2 31/4
புயல் தொடு குடுமி குன்றும் கானமும் கடிது போனார் – கம்.சுந்:4 82/4
மலைகளும் கடலும் யாறும் கானமும் பெற்று மற்று ஓர் – கம்.சுந்:11 15/3
மல்லிகை கானமும் வானம் ஒத்ததே – கம்.யுத்1:5 4/4
கானமும் தள்ள தள்ள களியொடும் கள்ளம் கற்ற – கம்.யுத்2:19 281/2

மேல்


கானமே (1)

கண்டிலன் கொடியின் நெடும் கானமே – கம்.அயோ:11 29/4

மேல்


கானமொடு (1)

கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து – பதி 88/2

மேல்


கானல் (118)

கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர – சிறு 150
மணி பூ முண்டகத்து மணல் மலி கானல்
பரதவர் மகளிர் குரவையோடு ஒலிப்ப – மது 96,97
நிலவு கானல் முழவு தாழை – மது 114
புலவு மணல் பூ கானல்
மா மலை அணைந்த கொண்மூ போலவும் – பட் 94,95
கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர் – நற் 4/1
கானல் அம் தொண்டி பொருநன் வென் வேல் – நற் 18/4
கழி சூழ் கானல் ஆடியது அன்றி – நற் 27/4
இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி – நற் 45/1
கனை பெயல் பொழிந்து என கானல் கல் யாற்று – நற் 53/6
கானல் ஆயம் அறியினும் ஆனாது – நற் 72/8
புது மணல் கானல் புன்னை நுண் தாது – நற் 74/7
கானல் வார் மணல் மரீஇ – நற் 76/8
வீழ் தாழ் தாழை பூ கமழ் கானல்
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை – நற் 78/4,5
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ் – நற் 91/8
தமியர் சென்ற கானல் என்று ஆங்கு – நற் 96/9
பெரும் கடல் முழங்க கானல் மலர – நற் 117/1
கானல் ஆயமொடு காலை குற்ற – நற் 123/5
அலந்தனென் வாழி தோழி கானல்
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉ சுவல் – நற் 149/5,6
விரி பூ கானல் ஒரு சிறை நின்றோய் – நற் 155/3
கைதை அம் கானல் துறைவன் மாவே – நற் 163/12
மணம் கமழ் கானல் மாண் நலம் இழந்த – நற் 167/9
நறும் பூ கானல் வந்து அவர் – நற் 191/11
கல்லென் புள்ளின் கானல் அம் தொண்டி – நற் 195/5
மணம் கமழ் கானல் இயைந்த நம் கேண்மை – நற் 203/7
கானல் அம் பெரும் துறை சேர்ப்பன் – நற் 219/9
பகலும் வருதி பல் பூ கானல்
இ நீர ஆகலோ இனிதால் எனின் இவள் – நற் 223/3,4
புன்னை அம் கானல் புணர் குறி வாய்த்த – நற் 227/3
கானல் அம் கொண்கன் தந்த – நற் 231/8
பல் பூ கானல் பகற்குறி வந்து நம் – நற் 235/4
தான் அணங்கு உற்றமை கூறி கானல்
சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கி – நற் 245/10,11
கானல் அம் சிறுகுடி சேந்தனை செலினே – நற் 254/12
பல் பூ கானல் பகற்குறி மரீஇ – நற் 258/1
கடும் சூல் வயவொடு கானல் எய்தாது – நற் 263/5
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல்
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து என – நற் 267/6,7
பூ விரி கானல் புணர் குறி வந்து நம் – நற் 307/8
தாது உளர் கானல் தவ்வென்றன்றே – நற் 319/2
புன்னை ஓங்கிய கானல்
தண்ணம் துறைவன் சாயல் மார்பே – நற் 327/8,9
கானல் இட்ட காவல் குப்பை – நற் 331/3
பல் பூ கானல் முள் இலை தாழை – நற் 335/4
யானே எல்_வளை யாத்த கானல்
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த – நற் 342/7,8
கானல் கண்டல் கழன்று உகு பைம் காய் – நற் 345/1
தான் அது பொறுத்தல் யாவது கானல்
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை – நற் 354/1,2
கானல் நண்ணிய வார் மணல் முன்றில் – நற் 354/4
கானல் பெண்ணை தேன் உடை அளி பழம் – நற் 372/2
பல் பூ கானல் மல்கு நீர் சேர்ப்ப – நற் 375/3
கானல் மாலை கழி நீர் மல்க – நற் 382/1
கடல் மீன் தந்து கானல் குவைஇ – நற் 388/6
யானையங்குருகின் கானல் அம் பெரும் தோடு – குறு 34/5
கானல் அம் சேர்ப்பன் கொடுமை எற்றி – குறு 145/2
மீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறை – குறு 163/3
கடல் பாடு அவிந்து கானல் மயங்கி – குறு 177/1
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில் – குறு 228/3
கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என் – குறு 245/1
ஈங்கு ஆகின்றே தோழி கானல்
ஆடு அரை புதைய கோடை இட்ட – குறு 248/3,4
கடல் உடன் ஆடியும் கானல் அல்கியும் – குறு 294/1
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்
இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல் – குறு 299/2,3
வெண் தோடு இரியும் வீ ததை கானல்
கைதை அம் தண் புனல் சேர்ப்பனொடு – குறு 304/6,7
வண்டு வீழ்பு அயரும் கானல்
தெண் கடல் சேர்ப்பனை கண்ட பின்னே – குறு 306/5,6
வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெரும் துறை – குறு 324/2
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த – குறு 326/2
பனி புலந்து உறையும் பல் பூ கானல்
இரு நீர் சேர்ப்பன் நீப்பின் ஒரு நம் – குறு 334/3,4
கணம்_கொள் சிமைய உணங்கும் கானல்
ஆழி தலை வீசிய அயிர் சேற்று அருவி – குறு 372/3,4
வெண்_குருகு நரலும் தண் கமழ் கானல்
பூ மலி பொதும்பர் நாள்_மலர் மயக்கி – குறு 381/4,5
வெண் மணல் விரிந்த வீ ததை கானல்
தண்ணம் துறைவன் தணவா ஊங்கே – குறு 386/1,2
அரும்பு மலி கானல் இ ஊர் – ஐங் 132/2
கானல் அம் துறைவற்கு சொல் உகுப்போயே – ஐங் 136/3
கையறுபு இரற்றும் கானல் அம் புலம்பு அம் – ஐங் 152/3
கானல் சேக்கும் துறைவனோடு – ஐங் 154/3
கானல் அம் பெரும் துறை துணையொடு கொட்கும் – ஐங் 158/3
மீன் உண் குருகு_இனம் கானல் அல்கும் – ஐங் 184/2
கானல் ஞாழல் கவின் பெறும் தழையள் – ஐங் 191/3
இளையர் ஆடும் தளை அவிழ் கானல்
குறும் துறை வினவி நின்ற – ஐங் 198/2,3
கானல் அம் பெரும் துறை கலி திரை திளைக்கும் – ஐங் 199/1
அல்கு-உறு கானல் ஓங்கு மணல் அடைகரை – பதி 30/5
கடல் சேர் கானல் குட புலம் முன்னி – பதி 51/3
கமழும் தாழை கானல் அம் பெரும் துறை – பதி 55/5
பெரும் கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறும் கானல்
காணாமை இருள் பரப்பி கையற்ற கங்குலான் – கலி 123/5,6
உள் ஆன்ற ஒலியவாய் இருப்ப கண்டு அவை கானல்
புள் என உணர்ந்து பின் புலம்பு கொண்டு இனையுமே – கலி 126/8,9
எறி திரை இமிழ் கானல் எதிர்கொண்டாள் என்பதோ – கலி 127/11
கானல் அம் சேர்ப்பனை கண்டாய் போல – கலி 128/6
கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன் – கலி 128/24
கானல் கமழ் ஞாழல் வீ ஏய்ப்ப தோழி என் – கலி 131/19
கானல் அணிந்த உயர் மணல் எக்கர் மேல் – கலி 133/2
பெரும் கடல் புல்லென கானல் புலம்ப – கலி 145/38
பல் பூ கானல் அல்கினம் வருதல் – அகம் 20/10
தண் நறும் கானல் வந்து நும் – அகம் 30/14
கானல் மாலை கழி பூ கூம்ப – அகம் 40/1
கானல் அம் பெரும் துறை கவினி மா நீர் – அகம் 70/10
புன்னை அம் கானல் பகல் வந்தீமே – அகம் 80/13
தளை அவிழ் தாழை கானல் அம் பெரும் துறை – அகம் 90/3
புன்னை அம் கானல் புறந்தை முன்துறை – அகம் 100/13
கடும் சூள் தருகுவன் நினக்கே கானல்
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும் – அகம் 110/5,6
இரங்கு நீர் பரப்பின் கானல் அம் பெருந்துறை – அகம் 152/6
கணவன் ஓம்பும் கானல் அம் சேர்ப்பன் – அகம் 160/8
வீ ததை கானல் வண்டல் அயர – அகம் 180/3
இழுமென் கானல் விழு மணல் அசைஇ – அகம் 190/15
கானல் அம் பெரும் துறை கவின் பாராட்டி – அகம் 210/9
யாணர் தண் பணை உறும் என கானல்
ஆயம் ஆய்ந்த சாய் இறை பணை தோள் – அகம் 220/19,20
அம் வலை பரதவர் கானல் அம் சிறுகுடி – அகம் 250/11
கண்டல் கானல் குருகு_இனம் ஒலிப்ப – அகம் 260/3
பெரு_நீர் கானல் தழீஇய இருக்கை – அகம் 269/21
கானல் அம் பெரும் துறை நோக்கி இவளே – அகம் 270/7
கானல் அம் பெரும் துறை பரதவன் எமக்கே – அகம் 280/14
கழி சேர் புன்னை அழி பூ கானல்
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து நம் – அகம் 290/9,10
மீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறை – அகம் 300/4
கானல் அம் சிறுகுடி பெரு_நீர் சேர்ப்ப – அகம் 320/5
கழி பூ குற்றும் கானல் அல்கியும் – அகம் 330/1
பல் பூ கானல் பவத்திரி அன இவள் – அகம் 340/7
நீயே கானல் ஒழிய யானே – அகம் 370/13
கானல் அல்கிய நம் களவு அகல – அகம் 400/3
நெய்தல் அம் கானல் நெடியோய் – புறம் 10/12
நிலவு மணல் வியன் கானல்
தெண் கழி மிசை தீ பூவின் – புறம் 17/11,12
வண்டு பட மலர்ந்த தண் நறும் கானல்
முண்டக கோதை ஒண் தொடி மகளிர் – புறம் 24/10,11
கள் நாறும்மே கானல் அம் தொண்டி – புறம் 48/4
தொழுதனம் அல்லமோ பலவே கானல்
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும் – புறம் 60/6,7
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும் – புறம் 374/1
கானல் புன்னை சினை நிலைக்குந்து – புறம் 386/15
ஏய்ந்த அ கனலிடை எழுந்த கானல் தேர் – கம்.பால:7 14/1

மேல்


கானலஃதே (1)

ஆனா நோயொடு கானலஃதே
துறைவன் தம் ஊரானே – குறு 97/2,3

மேல்


கானலது (1)

ஒன்றே தோழி நம் கானலது பழியே – நற் 311/8

மேல்


கானலானே (4)

நிலவு விரிந்தன்றால் கானலானே – நற் 11/9
செல்வாம் என்னும் கானலானே – நற் 127/9
கண் வலை படூஉம் கானலானே – குறு 184/7
தேரோன் போகிய கானலானே – குறு 227/4

மேல்


கானலும் (9)

பெரும் தண் கானலும் நினைந்த அ பகலே – நற் 87/9
பல் பூ கானலும் அல்கின்றன்றே – நற் 187/3
கடலும் கானலும் தோன்றும் – குறு 81/7
கானலும் புலம்பு நனி உடைத்தே வானமும் – குறு 310/2
சிறந்தது கல் அறை கடாம் கானலும் போலவும் – பரி 15/11
கழியும் கானலும் காண்-தொறும் பல புலந்து – அகம் 150/12
கானலும் கழறாது கழியும் கூறாது – அகம் 170/1
இனி புலம்பின்றே கானலும் நளி கடல் – அகம் 240/4
கானலும் கழிகளும் மணலும் கண்டலும் – கம்.யுத்1:4 25/1

மேல்


கானலுள் (1)

நீடு இலை தாழை துவர் மணல் கானலுள்
ஓடுவேன் ஓடி ஒளிப்பேன் பொழில்-தொறும் – கலி 144/27,28

மேல்


கானலொடு (1)

கானலொடு அழியுநர் போலாம் பானாள் – நற் 392/9

மேல்


கானவர் (28)

கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர்
நீடு அமை விளைந்த தே கள் தேறல் – திரு 194,195
கானவர் மருதம் பாட அகவர் – பொரு 220
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும் – பெரும் 116
ஆமா கடியும் கானவர் பூசல் – மது 293
அந்தி அந்தணர் அயர கானவர்
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த – குறி 225,226
தொடுத்த வாளியர் துணை புணர் கானவர்
இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும் – மலை 17,18
தூவொடு மலிந்த காய கானவர்
செழும் பல் யாணர் சிறுகுடி படினே – மலை 155,156
காடு காத்து உறையும் கானவர் உளரே – மலை 279
விலங்கல் மீமிசை பணவை கானவர்
புலம் புக்கு உண்ணும் புரி வளை பூசல் – மலை 298,299
எய் தெற இழுக்கிய கானவர் அழுகை – மலை 301
அரும் குறும்பு எறிந்த கானவர் உவகை – மலை 318
நல் கோடு நயந்த அன்பு இல் கானவர்
வில் சுழி பட்ட நாம பூசல் – நற் 65/6,7
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே – நற் 82/11
கடி உடை வியல் நகர் கானவர் துஞ்சார் – நற் 255/3
கொயல் தொடங்கினரே கானவர் கொடும் குரல் – நற் 306/5
துறு கண் கண்ணி கானவர் உழுத – நற் 386/2
கல் கெழு கானவர் நல்கு-உறு மகளே – குறு 71/4
கானவர் எடுப்ப வெரீஇ இனம் தீர்ந்து – குறு 322/2
வல் வில் கானவர் தங்கை – குறு 335/6
அன்னாய் வாழி வேண்டு அன்னை கானவர்
கிழங்கு அகழ் நெடும் குழி மல்க வேங்கை – ஐங் 208/1,2
வள மலை சிறுதினை உணீஇய கானவர்
வரை ஓங்கு உயர் சிமை கேழல் உறங்கும் – ஐங் 268/2,3
தலை விளை கானவர் கொய்தனர் பெயரும் – ஐங் 270/2
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர்
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து – அகம் 21/24,25
வால் நிண புகவின் கானவர் தங்கை – அகம் 132/5
கானவர் மடிந்த கங்குல் – அகம் 168/13
கொடு வில் கானவர் கணை இட தொலைந்தோர் – அகம் 231/5
என்று ஆங்கு இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர்
கரி புனம் மயக்கிய அகன் கண் கொல்லை – புறம் 159/15,16
கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து – புறம் 247/2

மேல்


கானவன் (24)

கொடு வில் கானவன் கோட்டு_மா தொலைச்சி – நற் 75/6
கானவன் எய்த முளவு_மான் கொழும் குறை – நற் 85/8
பணைத்த பகழி போக்கு நினைந்து கானவன்
அணங்கொடு நின்றது மலை வான் கொள்க என – நற் 165/2,3
அருளான்-கொல்லோ தானே கானவன்
சிறுபுறம் கடுக்கும் பெரும் கை வேழம் – நற் 228/5,6
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை – நற் 282/7
வன் கை கானவன் வெம் சிலை வணக்கி – நற் 285/3
கல் அதர் அரும் புழை அல்கி கானவன்
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை – நற் 336/3,4
கானவன் எறிந்த கடும் செலல் ஞெகிழி – நற் 393/5
மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய – குறு 214/1
குறும் படை பகழி கொடு வில் கானவன்
புனம் உண்டு கடிந்த பைம் கண் யானை – குறு 333/1,2
காவல் மறந்த கானவன் ஞாங்கர் – குறு 342/2
பழம் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு – குறு 379/2
சிலை வில் கானவன் செம் தொடை வெரீஇ – குறு 385/2
வன்கண் கானவன் மென் சொல் மட_மகள் – ஐங் 283/1
அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன்
நெடு வரை ஆசினி பணவை ஏறி – கலி 41/8,9
கல் கெழு சிறுகுடி கானவன் மகளே – அகம் 7/22
தொடுதோல் கானவன் கவை பொறுத்து அன்ன – அகம் 34/3
கடும் கை கானவன் கழுது மிசை கொளீஇய – அகம் 88/5
கழுதில் கானவன் பிழி மகிழ்ந்து வதிந்து என – அகம் 102/2
இரும்பு வடித்து அன்ன கரும் கை கானவன்
விரி மலர் மராஅம் பொருந்தி கோல் தெரிந்து – அகம் 172/6,7
தறுகண் பன்றி நோக்கி கானவன்
குறுகினன் தொடுத்த கூர் வாய் பகழி – அகம் 248/6,7
செறி மடை அம்பின் வல் வில் கானவன்
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு – அகம் 282/2,3
வரை இடை கழுதின் வன் கை கானவன்
கடு விசை கவணின் எறிந்த சிறு கல் – அகம் 292/10,11
தொடு தோல் கானவன் சூடு-உறு வியன் புனம் – அகம் 368/1

மேல்


கானிடை (17)

முடி சூடாமல் காத்தலும் மொய் கானிடை மெய்யே – கம்.அயோ:3 39/2
ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ் அகல் கானிடை
மாண்ட மா தவத்தோருடன் வைகி பின் – கம்.அயோ:4 7/2,3
இவன் இ ஞாலம் இறந்து இரும் கானிடை
தவன் நிலாவகை காப்பென் தகவினால் – கம்.அயோ:4 27/2,3
நீயோ சொன்னாய் அவனோ நிமிர் கானிடை வெம் நெறியில் – கம்.அயோ:4 45/2
தழை இல் முண்டகம் தழுவி கானிடை
முழையில் மஞ்ஞை போல் எரியில் மூழ்கினார் – கம்.அயோ:11 131/3,4
அன்று எனின் அவனொடும் அரிய கானிடை
நின்று இனிது இருந்தவம் நெறியின் ஆற்றுவென் – கம்.அயோ:12 18/1,2
பனி வரும் கானிடை பழிப்பு_இல் நோன்பு உடை – கம்.ஆரண்:10 34/3
கானிடை அடைந்து புவி காவல் புரிகின்றார் – கம்.ஆரண்:10 50/1
வெய்து ஆகிய கானிடை மேவரும் நீர் – கம்.ஆரண்:14 62/1
முரி புல் கானிடை எரி பரந்தன என முனைவார் – கம்.கிட்:7 59/4
வெம்பு கானிடை போகின்ற வேகத்தால் – கம்.கிட்:11 12/1
பொருந்தில நிலனொடு போந்து கானிடை
வருந்தின எனின் அது நூலை மாறு கொண்டு – கம்.சுந்:4 42/1,2
கானிடை அத்தைக்கு உற்ற குற்றமும் கரனார் பாடும் – கம்.சுந்:11 18/1
கானிடை புகுந்து இரும் கனி காயொடு நுகர்ந்த – கம்.யுத்1:6 9/1
கானிடை வந்ததேயும் வானவர் கடாவவே ஆம் – கம்.யுத்1:9 78/1
தெவ் வரம்பு அறு கானிடை செலுத்தினாட்கு ஈந்த – கம்.யுத்4:40 118/2
கானிடை போகிய கமலக்கண்ணனை – கம்.யுத்4:41 107/3

மேல்


கானில் (11)

பொய்கை அம் கமல கானில் பொலிவது ஓர் அன்னம் என்ன – கம்.பால:14 63/1
செல்வ கானில் செங்கதிர் என்ன திரிவாரும் – கம்.பால:17 32/4
காயும் கானில் கிழங்கும் கனிகளும் – கம்.அயோ:7 15/1
திணி மரம் நிறை கானில் சேணுறு நெறி சென்றார் – கம்.அயோ:8 44/4
கானில் படர் கண்_களி வண்டொடு தார் – கம்.ஆரண்:2 4/2
கானில் உயர் கற்பகம் உயிர்த்த கதிர் வல்லி – கம்.ஆரண்:6 26/1
மரன் ஏயும் நெடும் கானில் மறைந்து உறையும் தாபதர்கள் – கம்.ஆரண்:6 99/1
கொன்றிலர்களா நெடிய குன்று உடைய கானில்
நின்ற கரனே முதலினோர் நிருதர் என்றான் – கம்.ஆரண்:10 62/3,4
காய் எரி முளி புல் கானில் கலந்து என காற்றின் செம்மல் – கம்.சுந்:10 26/1
மா மர கானில் குன்றில் மறைந்திரும் மறைய வல்லே – கம்.யுத்2:19 167/3
வேந்தர் பிரான் தயரதனார் பணி-தன்னால் வெம் கானில் விரதம் பூண்டு – கம்.யுத்4:38 25/3

மேல்


கானிலே (1)

முன்பு நான் அறிகிலா முளி நெடும் கானிலே
என் பினே போதுவான் நினைதியோ ஏழை நீ – கம்.கிட்:13 70/1,2

மேல்


கானின் (5)

மா இயல் கானின் வயங்கு இருள் வந்தாய் – கம்.ஆரண்:14 50/3
கல் அகல் வெள்ளிடை கானின் நுண் மணல் – கம்.ஆரண்:14 93/1
நகம் நிறை கானின் வைகும் நம் இனத்தவரும் அல்லர் – கம்.யுத்1:9 28/2
கானின் அன்று இகல் கரன் படை படுத்த அ கரியோன் – கம்.யுத்2:15 204/1
மொய்க்கின்ற பரி திரைய முரண் கரி கை கோள் மாவ முளரி கானின்
நெய்க்கின்ற வாள் முகத்த விழும் குடரின் பாசடைய நிண-மேல் சேற்ற – கம்.யுத்4:33 22/2,3

மேல்


கானினும் (3)

கானினும் வரையினும் கடி தடத்தினும் – கம்.பால:5 18/2
கானினும் பெரியர் ஓசை கடலினும் பெரியர் கீர்த்தி – கம்.சுந்:7 4/3
கானினும் மலையினும் பரந்த கால் புனல் – கம்.யுத்2:18 111/3

மேல்


கானும் (5)

கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன் – கம்.அயோ:0 1/4
ஆறும் கானும் அகல் மலையும் கடந்து – கம்.அயோ:11 17/1
தண் நறும் கானும் குன்றும் நதிகளும் தவிர போனார் – கம்.ஆரண்:16 9/1
துன் இரும் கானும் யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி – கம்.சுந்:4 78/2
கடல்களும் நெடிய கானும் கார் தவழ் மலையும் கண்டான் – கம்.யுத்3:22 147/4

மேல்


கானுள் (1)

கானுள் எய்திய காகுத்தற்கே கடன் – கம்.யுத்4:41 78/3

மேல்


கானே (3)

கானே பூ மலர் கஞலிய பொழில் அகம்-தோறும் – நற் 348/5
கானே வைக கண்துயில் கொள்ளாது அயல் காத்தற்கு – கம்.ஆரண்:15 28/2
கானே காவல் வேழ கணங்கள் கத வாள் அரி கொன்ற – கம்.சுந்:8 41/1

மேல்


கானோ (1)

பொன் ஆர் வலய தோளான் கானோ புகுதல் தவிரான் – கம்.அயோ:4 72/1

மேல்