கட்டுருபன்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-அதன் 2
-அதனால் 2
-அதனிடை 1
-அதனில் 4
-அதனின் 1
-அதனினூடு 1
-அதனொடும் 1
-அதால் 2
-அதில் 1
-அதினிடை 1
-அது 12
-அம் 1
-அம்மா 1
-அரோ 154
-அலது 1
-அலிர் 1
-அல்லால் 1
-அவர் 1
-அவனும் 2
-அவை 2
-அளவுமே 1
-அனைய 9
-அனையான் 1
-அன்னதில் 1
-அன்னான் 1
-ஆகில் 1
-ஆகின் 6
-ஆங்கு 1
-ஆயின் 25
-ஆயினும் 5
-இடை 5
-இதன் 1
-இருந்து 1
-இழாய் 1
-இழை 1
-உடன் 4
-உடை 1
-உடை_பறவை 1
-உண்_பறவை 1
-உரை 1
-உலகத்து 1
-உலகு 1
-உழி 38
-உளி 3
-உள்ளே 1
-உற 28
-உறல் 3
-உறவு 1
-உறவும் 1
-உறா 1
-உறாஅ 2
-உறாஅது 2
-உறாஅன் 1
-உறாது 2
-உறாலின் 1
-உறினே 1
-உறீஇ 5
-உறு 102
-உறுக்கும் 3
-உறுதல் 1
-உறுதலின் 1
-உறுத்த 1
-உறுத்தலின் 1
-உறுத்து 6
-உறுத்தே 1
-உறுந்து 1
-உறுபு 3
-உறுப்ப 4
-உறும் 4
-உறுமே 2
-உறுவானை 1
-உறூஉ 1
-உறூஉம் 8
-உற்ற 27
-உற்றது 1
-உற்றவனை 1
-உற்றன 3
-உற்றனம் 1
-உற்றனை 2
-உற்றன்றால் 1
-உற்றார் 2
-உற்று 54
-உற்றேம் 1
-ஊங்கு 1
-ஊடு 1
-ஊடே 1
-என 27
-எனின் 15
-எனினும் 2
-என்றிடின் 1
-என்ன 11
-என்னவே 1
-என்னில் 2
-என்னின் 4
-என்னினும் 2
-ஒத்தது 1
-ஒருவனும் 1
-ஒழியும் 1
-கடை 2
-கடையே 1
-கண் 91
-கணின் 1
-கணும் 1
-கணே 2
-கண்ணும் 5
-காண் 6
-கால் 118
-காலத்து 1
-காலும் 2
-காலே 11
-காலை 65
-காலையில் 3
-காலையின் 2
-காலையும் 3
-காலையே 2
-காறு 1
-காறும் 32
-குரை 1
-குரைத்தே 3
-குரைய 4
-குரையம் 1
-குரையர் 1
-குரையள் 6
-குரையை 2
-கெழு 1
-கொடு 41
-கொடும் 1
-கொண்டாள் 1
-கொண்டு 6
-கொல் 443
-கொலாம் 59
-கொலோ 82
-கொல்லாம் 3
-கொல்லோ 158
-கொள் 8
-கொள்வீர் 1
-கொள்ள 2
-சால் 7
-செய் 12
-செய 21
-செயற்கு 2
-செயா 5
-செயாள் 1
-செயின் 3
-செயும் 4
-செய்க 3
-செய்கின்றது 2
-செய்கேன் 1
-செய்கேனோ 1
-செய்த 3
-செய்தனள் 1
-செய்தனை 1
-செய்தாய் 1
-செய்தால் 2
-செய்தாள் 2
-செய்தான் 7
-செய்து 12
-செய்ய 8
-செய்யான் 1
-செய்யும் 3
-செய்வதானான் 1
-செய்வல் 1
-செய்வாம் 3
-செய்வாய் 3
-செய்வாள் 1
-செய்வான் 5
-செய்வீர் 1
-செய்வென் 1
-தக்க 1
-தக்காய் 1
-தங்கள் 4
-தங்களை 3
-தம் 216
-தமக்கு 7
-தமக்கும் 1
-தமை 9
-தமையும் 1
-தம்_கோமான் 1
-தம்_புரவலனே 1
-தம்மில் 2
-தம்மின் 4
-தம்முளும் 2
-தம்மை 29
-தம்மையே 1
-தம்மொடு 3
-தம்மொடும் 2
-தம்மோடு 1
-தம்மோடும் 1
-தருவான் 1
-தலை 19
-தலையும் 2
-தன் 186
-தனக்கு 4
-தனக்கும் 2
-தனது 2
-தனால் 2
-தனாலே 1
-தனில் 6
-தனின் 4
-தனை 73
-தனையும் 3
-தனையே 1
-தனொடு 1
-தன்ன 1
-தன்னால் 22
-தன்னில் 8
-தன்னினும் 1
-தன்னுள் 2
-தன்னை 131
-தன்னையும் 5
-தன்னையே 1
-தன்னொடு 4
-தன்னொடும் 8
-தன்னோடு 2
-தாம் 12
-தாமும் 15
-தாமே 3
-தாமோ 1
-தானும் 41
-தானே 7
-தானோ 3
-திறத்தினால் 1
-திறத்து 4
-திறம் 2
-துணை 1
-தொட்டு 1
-தொறு 22
-தொறும் 396
-தொறூஉம் 2
-தோறு 27
-தோறும் 134
-தோறுமே 3
-நின்ற 2
-நின்றாய் 1
-நின்றான் 1
-நின்று 67
-நின்றும் 29
-படி 1
-பால் 189
-பால 10
-பாலதால் 1
-பாலது 7
-பாலதேயோ 1
-பாலதோ 25
-பாலர் 3
-பாலரோ 2
-பாலவோ 1
-பாலன 1
-பாலனோ 5
-பாலார் 14
-பாலான் 2
-பாலிர் 1
-பாலின் 1
-பாலும் 6
-பாலெனால் 1
-பாலே 1
-பாலை 4
-பாலையோ 3
-பாற்று 6
-பாற்றும் 1
-பாற்றே 2
-பாற்றோ 4
-பின் 15
-புடை 2
-புரிந்து 1
-புரிவார் 1
-புரிவான் 1
-புல 1
-பெற்றால் 1
-பொருட்டு 10
-பொழுது 1
-போகாதே 1
-போதின் 1
-போது 29
-போதும் 10
-போதே 2
-போய் 1
-போல் 83
-போலும் 10
-போழ்தின் 1
-மடங்கு 1
-மதி 110
-மருங்கினும் 1
-மன் 142
-மன்னால் 9
-மன்னே 55
-மன்னோ 58
-மாடு 3
-மாடே 2
-மாட்டு 19
-மாட்டே 2
-மாதோ 11
-மார் 114
-மிசை 30
-மின் 279
-மினே 2
-மினோ 5
-மின்கள் 6
-மின்மே 1
-மீதினின் 1
-மீது 9
-மீதே 1
-முதல் 1
-முன் 27
-முனம் 7
-முன்னம் 43
-முன்னர் 1
-முன்னே 1
-மேயினான் 1
-மேல் 364
-மேலும் 22
-மேலே 3
-மேலை 1
-வகை 73
-வகையில் 1
-வகையின் 1
-வணம் 1
-வண்ணம் 27
-வண்ணமும் 1
-வயத்தது 1
-வயின் 284
-வயினான் 1
-வயினானே 7
-வயினின் 1
-வழங்கும் 1
-வழங்குவீர் 1
-வழி 39
-வழியள் 1
-வளரும் 1
-வாய் 57
-வாயிடை 1
-வித்தம் 1
-வேண்டின் 1
-வேலை 1
-வைக்கலும் 1
-வைத்த 1

-அதன் (2)

அலங்கல் வாள் கொடு காலகேயரை கொன்ற-அதன்-பின் – கம்.யுத்1:5 55/2
காண்டல்-அதன்-மேல் நெடிய காதல் முதிர்கின்றான் – கம்.யுத்1:9 1/4

மேல்


-அதனால் (2)

படை மாண் அரசை பல கால் மழுவாள்-அதனால் எறிவான் – கம்.அயோ:4 56/1
கைத்தலம்-அதனால் தீண்டி காய்ந்த அன்று என்னை காண்டி – கம்.சுந்:2 92/3

மேல்


-அதனிடை (1)

வேம் எரி-அதனிடை விறகு இட்டு என்னவே – கம்.பால:10 42/4

மேல்


-அதனில் (4)

பொன் கலன் கிடந்த மாட நெடும் தெரு-அதனில் போனார் – கம்.பால:10 5/4
புலன் எலாம் தெரிப்பது ஒரு புனை மணிமண்டபம்-அதனில் பொலிய மன்னோ – கம்.ஆரண்:10 2/4
நானிலம்-அதனில் உண்டு போர் என நவிலின் அ சொல் – கம்.சுந்:7 4/1
விண்தலம்-அதனில் மேயினர்-கொல் வேறு இலா – கம்.சுந்:14 19/3

மேல்


-அதனின் (1)

காயும் மற்கடங்கள் ஆகி காசினி-அதனின் மீது – கம்.பால:5 25/2

மேல்


-அதனினூடு (1)

அங்கைகள் தீண்ட அஞ்சி ஆழ் செவி-அதனினூடு
சங்கொடு தாரை சின்னம் சமைவுற சாற்றலுற்றார் – கம்.யுத்2:16 46/3,4

மேல்


-அதனொடும் (1)

அற்பு வான் தளை இல் பிறப்பு-அதனொடும் இகந்து தன் அரும் தெய்வ – கம்.சுந்:2 198/2

மேல்


-அதால் (2)

மானம்-அதால் பாவியேன் இவண் மடிய கடவேனோ – கம்.ஆரண்:6 103/2
உரையின் முந்து உலகு உண்ணும் எரி-அதால்
வரை நிவந்தன பல் மணி மாளிகை – கம்.சுந்:13 12/1,2

மேல்


-அதில் (1)

புட்பக மானம்-அதில் புக நின்றேன் – கம்.யுத்3:26 39/2

மேல்


-அதினிடை (1)

கானம்-அதினிடை இருவர் காதொடு மூக்கு உடன் அரிய – கம்.ஆரண்:6 103/1

மேல்


-அது (12)

அமைப்பு_அரும் காதல்-அது பிடித்து உந்த அந்தரம் சந்திராதித்தர் – கம்.பால:3 3/3
திமிரம்-அது அற வரு தினகரன் எனவும் – கம்.பால:5 121/2
தமரம்-அது உடன் வளர் சதுமறை எனவும் – கம்.பால:5 121/3
நந்தாத பெரும் தவ நாடு-அது நீ – கம்.ஆரண்:2 16/3
கொற்றம்-அது முற்றி வலியால் அரசு கொண்டேன் – கம்.ஆரண்:10 59/1
நேமி மால் வரை-அது நெருக்குகின்றதே – கம்.ஆரண்:15 6/3
அண்டம் உற்றது நெடிது ஆர்க்கும் ஆர்ப்பு-அது
கண்டம் உற்றுள அரும் கணவர்க்கு ஏங்கிய – கம்.சுந்:12 6/2,3
ஆண்தகையும் அன்பினொடு காதல்-அது கூர – கம்.யுத்1:9 1/1
சுந்தரம் உடை கரம் வலி கயிறு-அது ஒப்ப – கம்.யுத்1:12 17/2
ஆரியற்கு அனேக மார்க்கத்தால் இடம் வலம்-அது ஆக – கம்.யுத்2:15 222/3
வட்ட வேல்-அது வலம்-கொடு வாங்கினன் வணங்கி – கம்.யுத்4:32 27/3
நெடிய காதல் அம் கலசம்-அது ஆட்டினன் நெடியோன் – கம்.யுத்4:41 37/4

மேல்


-அம் (1)

தேவர் மெய் புகழ் தேய்த்தவன் சில்லி-அம் தேர்-மேல் – கம்.யுத்3:31 3/2

மேல்


-அம்மா (1)

நிலைகொள் நெடு மேரு கிரி அன்று நெடிது-அம்மா
தலைவர் ஒரு மூவர் தனி மானம் இதுதானோ – கம்.யுத்4:36 17/3,4

மேல்


-அரோ (154)

நல் குண கடல் ஆடுதல் நன்று-அரோ – கம்.பால:0 2/4
காசு இல் கொற்றத்து இராமன் கதை-அரோ – கம்.பால:0 4/4
பறை அடுத்தது போலும் என் பா-அரோ – கம்.பால:0 6/4
பாவினால் இது உணர்த்திய பண்பு-அரோ – கம்.பால:0 10/4
மருத வேலியின் வைகின வண்டு-அரோ – கம்.பால:2 23/4
கூட்டின் உய்க்கும் குரீஇயின் குழாம்-அரோ – கம்.பால:2 27/4
விரவு கைத்தலத்தின் உய்த்த மேதகத்தின் மீது-அரோ – கம்.பால:3 24/4
கன்னி நல் நகர் நிழல் கதுவலால்-அரோ
பொன்னுலகு ஆயது அ புலவர் வானமே – கம்.பால:3 39/3,4
மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு-அரோ – கம்.பால:5 3/4
தோகை பாகற்கு உற சொல்லினான்-அரோ – கம்.பால:5 7/4
அரும் தவ அருந்து என அருந்தினான்-அரோ – கம்.பால:5 40/4
உள் உறு வெகுளி போய் ஒளித்த தாம்-அரோ – கம்.பால:5 49/4
யான் தவம் உடைமையும் இழப்பு இன்றாம்-அரோ – கம்.பால:5 76/4
மக அருள் ஆகுதி வழங்கினான்-அரோ – கம்.பால:5 83/4
அஞ்சினார் நெஞ்சு போல் என்றும் ஆறாது-அரோ – கம்.பால:7 7/4
சூரும் ஓடாது கூடாது-அரோ சூரியன் – கம்.பால:7 9/2
காரும் ஓடாது நீள் காலும் ஓடாது-அரோ – கம்.பால:7 9/4
போது மொய்த்த அமளி புரண்டாள்-அரோ – கம்.பால:10 78/4
உண்டது உண்டு என் நெஞ்சில் இன்னும் உண்டு அது என்றும் உண்டு-அரோ – கம்.பால:13 48/4
அணை என பொலிந்தது அ கடல் செல் ஆறு-அரோ – கம்.பால:14 15/4
ஆமை மேல் வரும் தேரையின் ஆங்கு-அரோ – கம்.பால:14 39/4
ஞான நீரவர் ஆகுதல் நன்று-அரோ
தேனும் நாவியும் தேக்கு அகில் ஆவியும் – கம்.பால:18 20/2,3
பொருத்துவர் ஆம் என புல்லினார்-அரோ – கம்.பால:19 48/4
ஏழு பாரகமும் உற்றுளது எனற்கு எளிது-அரோ
ஆழியான் உலகு அளந்த அன்று தாள் சென்ற அ – கம்.பால:20 10/2,3
துன்னிடும் நிழல் வழங்கு இருள் துரப்பு எளிது-அரோ
பொன் இடும் புவி இடும் புனை மணி கலன் எலாம் – கம்.பால:20 11/2,3
தீது_இலா உவகையும் சிறிது-அரோ பெரிது-அரோ – கம்.பால:20 28/2
தீது_இலா உவகையும் சிறிது-அரோ பெரிது-அரோ
கோதை சூழ் குஞ்சி அ குமரர் வந்து எய்தலும் – கம்.பால:20 28/2,3
ஏகும் மீளும் இது என் செய்தவாறு-அரோ – கம்.பால:21 36/4
புறஞ்செய் தம்பியருள் பொலிந்தான்-அரோ
அறம் செய் காவற்கு அயோத்தியில் தோன்றினான் – கம்.பால:21 43/3,4
இராகவன் செய்கையை இயம்புவாம்-அரோ – கம்.பால:23 47/4
அன்றினும் இன்று உடைத்து அழகு என்றார்-அரோ – கம்.பால:23 80/4
மேல் நிகழ் பொருள் இனி விளம்புவாம்-அரோ – கம்.பால:24 50/4
தவ பயன் தாழ்ப்பது தருமம் அன்று-அரோ – கம்.அயோ:1 29/4
ஆவ இ உலகம் இஃது அறன் என்றார்-அரோ – கம்.அயோ:1 76/4
வெண் நிறத்த தருப்பை விரித்து-அரோ – கம்.அயோ:2 31/4
வீங்கினாள் விம்மினாள் விழுந்தாள்-அரோ – கம்.அயோ:4 8/4
உற்றதை ஒருவகை உணர்த்துவாம்-அரோ – கம்.அயோ:4 165/4
கடலிடை புகுந்த கண் கலுழி ஆறு-அரோ – கம்.அயோ:4 177/4
தெய்வ மீன் ஒத்தது அ செம்பொன் தேர்-அரோ – கம்.அயோ:5 2/4
மற பயன் விளைத்திடல் வன்மை அன்று-அரோ
இறப்பினும் திரு எலாம் இழப்ப எய்தினும் – கம்.அயோ:5 29/2,3
பொன் நிற திருவொடும் குடி புக்கான்-அரோ
நல் நெடும் திசைமுகன் அகத்தும் நம்மனோர்க்கு – கம்.அயோ:10 48/2,3
கூற்றின் உற்றது கூறலுற்றாம்-அரோ – கம்.அயோ:10 56/4
மாறு கொண்டன வந்திகர் வாழ்த்து-அரோ – கம்.அயோ:11 16/4
நின்று நின்று நெடிது உயிர்த்தான்-அரோ – கம்.அயோ:11 27/4
பூண்டனன் கிடந்தனன் புலம்பினான்-அரோ – கம்.அயோ:11 87/4
அரும் தெரு ஒத்தது அ படை செல் ஆறு-அரோ – கம்.அயோ:12 46/4
பொருமினன் பல் முறை புலம்பினான்-அரோ – கம்.அயோ:14 57/4
விண்டுவின் உலகிடை விளங்கினான்-அரோ – கம்.அயோ:14 75/4
ஐயன் அ பரதன் வீழ்ந்து அரற்றினான்-அரோ – கம்.அயோ:14 81/4
அன்னமும் துயர் கடல் அடிவைத்தாள்-அரோ – கம்.அயோ:14 85/4
இளை எனும் திருவினை ஏந்தினான்-அரோ
உளைவு அரும் பெருமை ஓர் எயிற்றின் உள்புரை – கம்.அயோ:14 117/2,3
ஆதி தேவர் அவர் எம் அறிவினுக்கு அறிவு-அரோ – கம்.ஆரண்:0 1/4
சிந்து சோரியொடு சாரிகை திரிந்தனன்-அரோ
வந்து மேருவினை நாள்-தொறும் வலம்செய்து உழல்வோர் – கம்.ஆரண்:1 36/2,3
உவணன் என்னும் நெடு மன்னவனும் ஒத்தனன்-அரோ – கம்.ஆரண்:1 37/4
அம்பரத்து உளேன்-அரோ – கம்.ஆரண்:1 63/4
ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார்-அரோ – கம்.ஆரண்:3 8/4
ஒருவனை இருவரும் ஒத்துளார்-அரோ – கம்.ஆரண்:4 15/4
அழிவுறு நெஞ்சினன் அரற்றினான்-அரோ – கம்.ஆரண்:4 20/4
பரம் தரு நான்முகன் பழிப்பு உற்றான்-அரோ
இரந்து இவன் இணை அடி பொடியும் ஏற்கலா – கம்.ஆரண்:6 18/2,3
ஓட உட்கி உயிர் உளைந்தாள்-அரோ – கம்.ஆரண்:6 66/4
பொன்னின் வார் தளிரில் புரண்டாள்-அரோ – கம்.ஆரண்:6 75/4
விரிந்த மேகம் என விழுந்தாள்-அரோ – கம்.ஆரண்:7 1/4
புழுங்கு நாகம் என புரண்டாள்-அரோ – கம்.ஆரண்:7 2/4
பசும் பரி பகலவன் பைம்பொன் தேர்-அரோ – கம்.ஆரண்:7 52/4
முழங்கின அரக்கர் தம் முகிலின் ஆர்ப்பு-அரோ – கம்.ஆரண்:7 110/4
உவரியை புதுக்கின உதிர ஆறு-அரோ – கம்.ஆரண்:7 119/4
இலங்கையின் உற்ற அ குருதி ஆறு-அரோ – கம்.ஆரண்:7 125/4
ஒன்று ஒழித்து இரண்டையும் உருட்டினான்-அரோ – கம்.ஆரண்:7 129/4
கரம் என கரன் கண்டம் உற்றான்-அரோ – கம்.ஆரண்:9 24/4
ஏத்த வீரன் இனிது இருந்தான்-அரோ – கம்.ஆரண்:9 28/4
பொங்கு வெம் குருதி புரண்டாள்-அரோ – கம்.ஆரண்:9 29/4
அழு குரல் பிறந்தது அ இலங்கைக்கு அன்று-அரோ – கம்.ஆரண்:10 36/4
அனந்தரின் நெடும் கணோடு ஒத்த ஆம்-அரோ – கம்.ஆரண்:10 124/4
நாம நூல் மார்பினன் நணுகினான்-அரோ
தூ மனத்து அருந்ததி இருந்த சூழல்-வாய் – கம்.ஆரண்:12 23/3,4
அன்றில் அம் பெடை என அரற்றினாள்-அரோ – கம்.ஆரண்:13 45/4
சிஞ்சுப வனத்திடை சிறைவைத்தான்-அரோ – கம்.ஆரண்:13 59/4
பின்னவன்-தன் நிலை பேசுவாம்-அரோ – கம்.ஆரண்:13 60/4
கண்ணனும் இளவலை கண்ணுற்றான்-அரோ – கம்.ஆரண்:13 63/4
நின்றதும் நிகழ்ந்ததும் நிரப்பினான்-அரோ – கம்.ஆரண்:13 104/4
இருந்தும் கண்டிலன் கங்குலின் ஈறு-அரோ – கம்.ஆரண்:14 18/4
எம்மையே காத்திர் என்றற்கு எளிது-அரோ இமைப்பு_இலாதோர்-தம்மையே – கம்.கிட்:2 24/1
உன்னையே உடைய எற்கு அரியது எ பொருள்-அரோ
பொன்னையே பொருவுவாய் போது என போதுவான் – கம்.கிட்:3 16/2,3
கோல் செலாது அவன் குடை செலாது-அரோ – கம்.கிட்:3 41/4
கண்டனன் துந்துபி கடல் அனான் உடல்-அரோ – கம்.கிட்:5 1/4
நொடிதி நின் குறை என் என்றலும் நுவன்றனன்-அரோ
முடிவு_இல் வெம் செரு எனக்கு அருள் செய்வான் முயல்க எனா – கம்.கிட்:5 5/3,4
உயிரும் விண் படர இ உடலும் இ பரிசு-அரோ – கம்.கிட்:5 13/4
பெரும் பழி சூடினேன் பிழைத்தது என்-அரோ – கம்.கிட்:6 25/4
வடித்த தோள் வலயத்தின் வயங்கு காசு-அரோ – கம்.கிட்:7 20/4
தருமமே தவிர்க்குமோ தன்னை தான்-அரோ – கம்.கிட்:7 32/4
ஈரம் இன்றி இது என் செய்தவாறு-அரோ – கம்.கிட்:7 90/4
ஆரியன் பிறந்து ஆக்கினையாம்-அரோ – கம்.கிட்:7 93/4
நிற்றி-போலும் கிடந்த நிலத்து-அரோ – கம்.கிட்:7 94/4
தீது தீர்ப்பது என் சிந்தை கருத்து-அரோ – கம்.கிட்:7 108/4
அலங்கலார்க்கு ஈது அடுப்பது அன்று ஆம்-அரோ – கம்.கிட்:7 113/4
சரம் அலால் பிறிது வேறு உளது-அரோ தருமமே – கம்.கிட்:7 128/4
வேதனைக்கு இடம் ஆதல் வீரதை அன்று மேதமை ஆம்-அரோ
போது பிற்படல் உண்டு இது ஓர் பொருள் அன்று நின்று புணர்த்தியேல் – கம்.கிட்:10 68/2,3
மெய் அடையாது இனி விளிதல் நன்று-அரோ – கம்.கிட்:10 91/4
மன்னன் வந்திலன் என் செய்தவாறு-அரோ – கம்.கிட்:11 1/4
மேல் நிலை அழிந்து உயிர் விம்மினான்-அரோ – கம்.கிட்:11 115/4
அஞ்சுவார் கணீர் அருவி ஆறு-அரோ – கம்.கிட்:15 21/4
நா உற குழறிட நவில்கின்றார்-அரோ – கம்.கிட்:16 3/4
உலையா நீடு அறம் இன்னும் உண்டு-அரோ
நிலை ஆர் கற்பமும் நின்றது இன்று நீ – கம்.கிட்:16 35/2,3
ஆவ என் அடிமையும் பிழைப்பு இன்றாம்-அரோ – கம்.சுந்:3 66/4
அஞ்சுகின்றேன் இதற்கு அறனும் சான்று-அரோ – கம்.சுந்:3 121/4
நல் பிறப்பு உடைமையும் நாணும் நன்று-அரோ
கற்பு உடை மடந்தையர் கதையில் தான் உளோர் – கம்.சுந்:4 13/2,3
இலஞ்சியும் போலும் வேறு உவமை யாண்டு-அரோ – கம்.சுந்:4 45/4
ஒத்தன தெரிவுற உணர்த்தினான்-அரோ – கம்.சுந்:5 39/4
பணி படுத்து உயர் குன்றம் படுத்து-அரோ – கம்.சுந்:6 24/4
கடன் அறி காவலன் கழறினான்-அரோ
சுடர் நெடு மணி முடி சுக்கிரீவனே – கம்.யுத்1:4 56/3,4
அந்தணர் இல் என பொலிந்ததாம்-அரோ – கம்.யுத்1:4 97/4
மற்றொரு கடல் புக வட வை தீ-அரோ – கம்.யுத்1:6 53/4
மீன் உணாதன இல்லை விலங்கு-அரோ – கம்.யுத்1:8 28/4
இரவின் எண்ணிட வேறு இருந்தான்-அரோ – கம்.யுத்1:9 39/4
போய் அவன் புகல புகுந்தார்-அரோ – கம்.யுத்1:9 54/4
ஆறு சென்றன ஆர்கலி மீது-அரோ – கம்.யுத்2:15 10/4
அங்கும் இங்கும் நின்று ஆடினவாம்-அரோ – கம்.யுத்2:15 29/4
வெடித்து இழிந்திட வீந்தனனாம்-அரோ – கம்.யுத்2:15 67/4
வீங்கு தோளினன் விட்டனனாம்-அரோ – கம்.யுத்2:15 69/4
நின்று நின்று நெடிது உயிர்த்தான்-அரோ – கம்.யுத்2:15 86/4
நன்று என நாயக விடுதி நன்று-அரோ – கம்.யுத்2:16 90/4
மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிது-அரோ மறத்தொழில் இவன் மாடு – கம்.யுத்2:16 334/1
அங்கு நின்று இயற்றியது அறைகவாம்-அரோ – கம்.யுத்2:17 95/4
நன்று என மொழிதலும் நணுகினான்-அரோ
வன் திறல் மாருதி இலங்கை கோ மகன் – கம்.யுத்2:19 33/2,3
ஆரிய வேள்வியின் பகைஞன் ஆம்-அரோ
சோரியும் கனலியும் சொரியும் கண்ணினான் – கம்.யுத்3:20 34/3,4
கல்லென கவி_குலம் வீசும் கல்-அரோ – கம்.யுத்3:20 41/4
என்னுடை அடிமையும் இசையிற்று ஆம்-அரோ – கம்.யுத்3:22 40/4
உத்தமற்கு உற்றதை உணர்த்துவாம்-அரோ – கம்.யுத்3:24 65/4
ஆவி வந்தனை-கொல் என்று அருளினான்-அரோ – கம்.யுத்3:24 68/4
உம்பருக்கு உதவி மேல் உறுவது என்-அரோ – கம்.யுத்3:24 76/4
நன்று அரசாளும் அ அரசும் நன்று-அரோ – கம்.யுத்3:24 80/4
ஊழி காணும் நீ உதவினாய்-அரோ – கம்.யுத்3:24 112/4
என்று சாம்பன் ஆண்டு இயம்ப ஈது-அரோ
நன்று சால என்று உவந்து ஒர் நாழிகை – கம்.யுத்3:24 116/1,2
மிடற்று வீசல் உறா விழுந்தான்-அரோ
கடல் பெரும் திரை போல் கரம் சோரவே – கம்.யுத்3:29 5/3,4
மெய் கண்டான் அதன்-மேல் விழுந்தான்-அரோ
பெய் கண் தாரை அருவி பெரும் திரை – கம்.யுத்3:29 30/2,3
அ புமான் உற்றது யாவர் உற்றார்-அரோ – கம்.யுத்3:29 31/4
ஊழி பெற்ற ஆழி என்ன சோரி நீரினுள்-அரோ – கம்.யுத்3:31 94/4
தம் இனம் அனைத்தையும் முனைந்து எதிர் தடுத்தனர் தனி தனி-அரோ – கம்.யுத்3:31 147/4
கொன்று குல மால் வரைகள் மானு தலை மா மலை குவித்தனன்-அரோ – கம்.யுத்3:31 153/4
சர கொடு நெடு மதில் சமைத்திட்டான்-அரோ – கம்.யுத்3:31 168/4
அந்தரத்து எழுந்தது அ அரக்கன் தேர்-அரோ – கம்.யுத்4:37 58/4
வந்து-என வந்தது அம் மான தேர்-அரோ – கம்.யுத்4:37 61/4
அழுத்தினன் கொடும் சரம் ஆறொடு ஆறு-அரோ – கம்.யுத்4:37 76/4
கையினால் மகுடம் கவித்தான்-அரோ – கம்.யுத்4:39 6/4
கவ்வை_இல் முனிவரர் கழறினார்-அரோ – கம்.யுத்4:40 37/4
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய்-அரோ – கம்.யுத்4:40 52/4
அனைவரும் வாய் திறந்து அரற்றினார்-அரோ – கம்.யுத்4:40 56/4
பெரும் தடை உற்று-என பேதுற்றாள்-அரோ – கம்.யுத்4:40 58/4
முனிந்தனை ஆம் என முறையிட்டான்-அரோ – கம்.யுத்4:40 76/4
இந்தியங்களை வென்றிருந்தான்-அரோ – கம்.யுத்4:41 46/4
நினையும் காலை நினைத்தனனாம்-அரோ
மனையின் வந்து அவன் எய்த மதித்த நாள் – கம்.யுத்4:41 51/3,4
ஆண்தகைக்கு இன்று அவதி என்றார்-அரோ – கம்.யுத்4:41 52/4
ஆட்டவும் அவலத்து அழிந்தான்-அரோ – கம்.யுத்4:41 54/4
இன்னதே நலன் என்று இருந்தான்-அரோ – கம்.யுத்4:41 57/4
ஊட்டிய நல் மருந்து ஒத்த தாம்-அரோ
ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும் – கம்.யுத்4:41 87/3,4

மேல்


-அலது (1)

எய்விடத்து எறியும் நாணின் ஓசை-அலது யாதும் ஒன்று செவி உற்றிலார் – கம்.யுத்2:19 68/2

மேல்


-அலிர் (1)

கொன்றிடுவீர்-அலிர் கொண்-மின் இது என்றான் – கம்.யுத்3:20 5/4

மேல்


-அல்லால் (1)

மீளவும் திகைப்பது-அல்லால் தனித்தனி விளம்பல் ஆற்றேன் – கம்.ஆரண்:10 73/3

மேல்


-அவர் (1)

நீங்கா மாயை-அவர்-தமக்கு நிறமே தோற்று புறமே போய் – கம்.பால:10 76/1

மேல்


-அவனும் (2)

அரியின் வேந்தனும் அனுமனும் அங்கதன்-அவனும்
பிரியகிற்றிலர் இறைவனை நின்றனர் பின்றார் – கம்.யுத்3:31 30/1,2
ஆழியானும் மற்று அயனொடு புரந்தரன்-அவனும்
சூழ ஓடினார் ஒருவனை கொன்று தம் தோளால் – கம்.யுத்3:31 39/2,3

மேல்


-அவை (2)

குரகத தடம் தேர்_இனம்-அவை பயில் கொட்டில் – கம்.சுந்:2 14/2
நூறு நூறினொடு ஐ_இருநூறு-அவை
வேறு வேறு திசை உற வெம் கணை – கம்.யுத்4:37 187/2,3

மேல்


-அளவுமே (1)

பண்டொடு இன்று-அளவுமே என் பெரும் பழவினை – கம்.கிட்:7 130/3

மேல்


-அனைய (9)

பஞ்சி வான் மதியை ஊட்டியது-அனைய படர் உகிர் பங்கய செம் கால் – கம்.பால:3 9/1
வில் இட வாளும் வீச வேல் கிடந்து-அனைய நாட்டத்து – கம்.பால:13 38/2
பெரும் சிறை வீடு பெற்று-அனைய பெற்றியார் – கம்.ஆரண்:3 7/4
ஆயிடை அன்னம் அன்னாள் அமுது உகுத்து-அனைய செய்ய – கம்.ஆரண்:11 66/1
நெய்த்தலை பால் கலந்து-அனைய நேயத்தான் – கம்.கிட்:6 4/4
மழை படிந்து-அனைய தொங்கல் வயங்க – கம்.யுத்1:11 8/4
குன்று நின்று-அனைய வீர மாருதி-தன் மேனி-மேல் அவை குழுக்களாய் – கம்.யுத்2:19 78/2
பொன் தழைத்து-அனைய அல்குல் சீதையால் புகுந்தது என்ன – கம்.யுத்3:29 54/2
புண் பிளந்து-அனைய நெஞ்சன் கோபுரத்து இழிந்து போந்தான் – கம்.யுத்4:34 24/4

மேல்


-அனையான் (1)

மொய் அஞ்சன மேகம் முனிந்து-அனையான் – கம்.யுத்3:20 69/4

மேல்


-அன்னதில் (1)

ஆன மா மணி மண்டபம்-அன்னதில்
தானை மன்னன் தமரொடும் சார்ந்தனன் – கம்.பால:21 44/1,2

மேல்


-அன்னான் (1)

வல்லியம் முனிந்தால்-அன்னான் வருக தேர் தருக என்றான் – கம்.யுத்3:28 12/4

மேல்


-ஆகில் (1)

வையம் ஓர் ஏழும் பெற்றால் வாழ்வெனே வாராய்-ஆகில்
உய்வெனே தமியனேனுக்கு உயிர் தந்த உதவியோனே – கம்.யுத்1:12 28/3,4

மேல்


-ஆகின் (6)

கொல்லுதல் செய்தான்-ஆகின் கொடுமையால் கொற்றம் பேணி – கம்.யுத்1:12 36/2
மாதினை விடுதியோ என்று உணர்த்தவே மறுக்கும்-ஆகின்
காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது அறனும் அஃதே – கம்.யுத்1:14 2/2,3
தார் கோல மேனி மைந்த என் துயர் தவிர்த்தி-ஆகின்
கார் கோல மேனியானை கூடிதி கடிதின் ஏகி – கம்.யுத்2:16 150/3,4
செருவிடை அஞ்சார் வந்து என் கண் எதிர் சேர்வர்-ஆகின்
கரு வரை கனக குன்றம் என்னல் ஆம் காட்சி தந்த – கம்.யுத்2:16 158/1,2
கேட்கிற்பாய்-ஆகின் எய்தி அவரொடும் கெழீஇய நட்பை – கம்.யுத்2:16 159/2
தனிப்படான்-ஆகின் இன்னம் தாழ்கிலன் என்னும் தன்மை – கம்.யுத்4:37 17/2

மேல்


-ஆங்கு (1)

வெந்துறு புண்ணின் வேல் நுழைந்து-ஆங்கு வெண் மதி பசும் கதிர் விரவ – கம்.சுந்:3 87/2

மேல்


-ஆயின் (25)

ஒக்க உன்னலர்-ஆயின் உயர்ந்து உள – கம்.கிட்:7 118/2
பாலமை தவிர் நீ என் சொல் பற்றுதி-ஆயின் தன்னின் – கம்.கிட்:7 153/1
ஆழியான் அனைய கூற ஆணை ஈது-ஆயின் அஃதே – கம்.கிட்:9 31/1
கண்ணுறும்-ஆயின் பின்னை யார் அவன் சீற்றம் காப்பார் – கம்.கிட்:10 61/4
தீயன செய்யார்-ஆயின் யாவரே செறுநர் ஆவார் – கம்.கிட்:11 55/4
ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று-ஆயின்
வேண்டுமோ துணையும் நும்-பால் வில்லினும் மிக்கது உண்டோ – கம்.கிட்:11 58/1,2
செய்கை என் செய்கை அன்றோ அன்னது சிதையும்-ஆயின்
உய் வகை எவர்க்கும் உண்டோ உணர்வு மாசுண்டது அன்றோ – கம்.கிட்:11 62/3,4
அறம் துணை நுமக்கு உற்றான் தன் வாய்மையை அழிக்கும்-ஆயின்
பிறந்திலன் அன்றே ஒன்றோ நரகமும் பிழைப்பது அன்றால் – கம்.கிட்:11 64/3,4
உற்றதும் உணரார்-ஆயின் இறுதி வேறு இதனின் உண்டோ – கம்.கிட்:11 93/4
நச்சிலேன் நச்சினேன்-ஆயின் நாய் உண்ட – கம்.கிட்:11 113/3
சங்கமும் நினைதி-ஆயின் அவை என்று துணிதி தக்கோய் – கம்.கிட்:13 48/4
தவளம் என்று உரைக்கும் வண்ணம் சிவந்து தேன் ததும்பும்-ஆயின்
குவளை உண் கண்ணி வண்ண வாய் அது குறியும் அஃதே – கம்.கிட்:13 49/3,4
காரணம் கேட்டி-ஆயின் கடை இலா மறையின்-கண்ணும் – கம்.சுந்:12 74/1
போர் அடா பொருதி-ஆயின் புறப்படு புறப்படு என்றான் – கம்.யுத்1:3 129/3
ஆக்குவது இல்லை-ஆயின் அஞ்சல் என்று அவரை ஐயன் – கம்.யுத்1:9 38/2
சீதையை விடுதி-ஆயின் தீரும் இ தீமை என்றான் – கம்.யுத்1:9 81/4
சீதை-தன் திறத்தின்-ஆயின் அமர் தொழில் திறம்புவேனோ – கம்.யுத்1:9 83/4
பொன்றுதி-ஆயின் என் பின் வாயிலில் புறப்படு என்றான் – கம்.யுத்1:14 37/4
தேவியை விடுதி-ஆயின் திறல் அது தீரும் அன்றே – கம்.யுத்2:16 38/1
இனி இறை தாழ்த்தி-ஆயின் இலங்கையும் யாமும் எல்லாம் – கம்.யுத்2:16 39/1
திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம் தீராது-ஆயின்
பொருத்து உறு பொருள் உண்டாமோ பொரு தொழிற்கு உரியர் ஆகி – கம்.யுத்2:16 152/2,3
தாமரை கண்ணன் தம்பி தன்மை ஈது-ஆயின் மெய்யே – கம்.யுத்2:19 167/1
வார்த்தை ஈது-ஆயின் நன்றால் இராவணன் வாழ்ந்த வாழ்க்கை – கம்.யுத்2:19 296/3
சீதை-பால் விடுதி-ஆயின் அனையவர் சீற்றம் தீர்வர் – கம்.யுத்3:28 6/2
ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும்-ஆயின்
மாண்டதாம் இனி என் குலம் பரதனே மாயின் – கம்.யுத்4:41 1/1,2

மேல்


-ஆயினும் (5)

மறக்கும்-ஆயினும் நீ மறவேல் ஐயா – கம்.சுந்:5 33/4
கற்றுறு மாட்சி என் கண் இன்று-ஆயினும்
உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும் – கம்.யுத்1:2 74/1,2
செவிகளால் பல கேட்டிலர்-ஆயினும் தேவர்க்கு – கம்.யுத்1:3 32/1
இலக்கு வன் சரம்-ஆயினும் இன்று எதிர் – கம்.யுத்1:8 40/1
மூ-வகை திருமூர்த்தியர்-ஆயினும்
பூவகத்தில் விசும்பில் புறத்தினில் – கம்.யுத்4:41 56/1,2

மேல்


-இடை (5)

தரவு-இடை தங்கல் ஓவு இலனே வரவு-இடை – பொரு 173
தரவு-இடை தங்கல் ஓவு இலனே வரவு-இடை
பெற்றவை பிறர்_பிறர்க்கு ஆர்த்தி தெற்றென – பொரு 173,174
வள் இதழ் மா மலர் வயிற்று-இடை வகுத்ததன் – பெரும் 5
எல்-இடை கழியுநர்க்கு ஏமம் ஆக – பெரும் 66
தோள்-இடை முயக்கம் நீயும் வெய்யை – அகம் 112/10

மேல்


-இதன் (1)

எ தன்மை எய்தி முடியும்-கொல் என்று குலைகின்ற எல்லை-இதன்-வாய் – கம்.யுத்2:19 243/2

மேல்


-இருந்து (1)

தாய் வயிற்று-இருந்து தாயம் எய்தி – பொரு 132

மேல்


-இழாய் (1)

இனைய நீ செய்தது உதவாய் ஆயின் சே-இழாய்
செய்ததன் பயம் பற்று விடாது – கலி 59/24,25

மேல்


-இழை (1)

அளி மாறு பொழுதின் இ ஆய்-இழை கவினே – கலி 25/29

மேல்


-உடன் (4)

மின்-உடன் பிறந்த வாள் பரத வேந்தற்கு என் – கம்.அயோ:5 44/1
மன்-உடன் பிறந்திலென் மண் கொண்டு ஆள்கின்றான் – கம்.அயோ:5 44/2
தன்-உடன் பிறந்திலென் தம்பி முன் அலென் – கம்.அயோ:5 44/3
என்-உடன் பிறந்த யான் வலியன் என்றியால் – கம்.அயோ:5 44/4

மேல்


-உடை (1)

வழிபடல் சூழ்ந்திசின் அவர்-உடை நாட்டே – குறு 11/8

மேல்


-உடை_பறவை (1)

கடுப்பு-உடை_பறவை சாதி அன்ன – பெரும் 229

மேல்


-உண்_பறவை (1)

தாது-உண்_பறவை பேது உறல் அஞ்சி – அகம் 4/11

மேல்


-உரை (1)

மருந்து-உரை இருவரும் திருந்து_நூல் எண்மரும் – பரி 8/5

மேல்


-உலகத்து (1)

உயர்_நிலை-உலகத்து ஐயர் இன்புறுத்தினை – பதி 70/19

மேல்


-உலகு (1)

போவார் ஆர் புத்தேள்-உலகு – பரி 34/4

மேல்


-உழி (38)

முந்து நீ கண்டு-உழி முகன் அமர்ந்து ஏத்தி – திரு 251
அசைவு-உழி அசைஇ நசைவு-உழி தங்கி – பெரும் 44
அசைவு-உழி அசைஇ நசைவு-உழி தங்கி – பெரும் 44
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவு-உழி
நளி படு சிலம்பில் பாயம் பாடி – குறி 57,58
அசைவு-உழி அசைஇ அஞ்சாது கழி-மின் – மலை 403
இனிதே காணுநர் காண்பு-உழி வாழ்தல் – நற் 216/2
தொடு-உழி தொடு-உழி நீங்கி – குறு 399/3
தொடு-உழி தொடு-உழி நீங்கி – குறு 399/3
விடு-உழி விடு-உழி பரத்தலானே – குறு 399/4
விடு-உழி விடு-உழி பரத்தலானே – குறு 399/4
பெயர்வு-உழி பெயர்வு-உழி தவிராது நோக்கி – ஐங் 204/3
பெயர்வு-உழி பெயர்வு-உழி தவிராது நோக்கி – ஐங் 204/3
வலந்து-உழி மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து – பரி 4/13
உயர்ந்து-உழி உள்ளன பயம்பு இடை பரப்பி – பரி 7/15
நேர்_இழை நின்று-உழி கண் நிற்ப நீர் அவன் – பரி 11/109
தாழ்வு-உழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப – பரி 11/110
அ இசை முழை ஏற்று அழைப்ப அழைத்து-உழி
செல்குவள் ஆங்கு தமர் காணாமை – பரி 19/63,64
செல் விடை பாகன் திரிபுரம் செற்று-உழி
கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகி – பரி 23/82,83
பட்டு-உழி அறியாது பாகனை தேரொடும் – கலி 69/12
தாவா விருப்பொடு கன்று யாத்து-உழி செல்லும் – கலி 81/36
பல் காலும் ஆடிய செல்வு-உழி ஒல்கி – கலி 98/35
கலத்தொடு யாம் செல்வு-உழி நாடி புலத்தும் – கலி 116/16
சிதைவு இன்றி சென்று-உழி சிறப்பு எய்தி வினை வாய்த்து – கலி 132/6
மருவு-உழி பட்டது என் நெஞ்சு – கலி 144/15
பாவை கொண்டு ஓடி-உழி
உது காண் தொய்யில் பொறித்த வழி – கலி 144/33,34
பைய முயங்கி-உழி
அளிய என் உள்ளத்து உயவு தேர் ஊர்ந்து – கலி 144/36,37
உரை கேட்பு-உழி எல்லாம் செல்வேன் புரை தீர்ந்தான் – கலி 146/30
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்று-உழி
புலி புலி என்னும் பூசல் தோன்ற – அகம் 48/6,7
செல்வு-உழி செல்வு-உழி மெய் நிழல் போல – அகம் 49/15
செல்வு-உழி செல்வு-உழி மெய் நிழல் போல – அகம் 49/15
இருள் இடை மிதிப்பு-உழி நோக்கி அவர் – அகம் 128/14
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்து-உழி
யானை வவ்வின தினை என நோனாது – அகம் 348/10,11
இருந்து அணை மீது பொருந்து-உழி கிடக்கை – அகம் 351/14
நீள் கழல் மறவர் செல்வு-உழி செல்க என – புறம் 93/10
உற்று-உழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் – புறம் 183/1
உறைப்பு-உழி ஓலை போல – புறம் 290/7
உலந்து-உழி உலக்கும் நெஞ்சு அறி துணையே – புறம் 324/14
செல்வு-உழி எழாஅ நல் ஏர் முதியன் – புறம் 389/12

மேல்


-உளி (3)

கயிறு கடை யாத்த கடு நடை எறி-உளி
திண் திமில் பரதவர் ஒண் சுடர் கொளீஇ – நற் 388/3,4
கொல் வினை பொலிந்த கூர் வாய் எறி-உளி
முகம் பட மடுத்த முளி வெதிர் நோன் காழ் – குறு 304/1,2
எறி-உளி பொருத ஏமுறு பெரு மீன் – அகம் 210/2

மேல்


-உள்ளே (1)

இடை ஒரு கணத்தின்-உள்ளே இரவு உண்டு பகலும் உண்டே – கம்.பால:14 55/4

மேல்


-உற (28)

துணை-உற அறுத்து தூங்க நாற்றி – திரு 237
வெறி-உற விரிந்த அறுவை மெல் அணை – நற் 40/5
உருக்கு-உறு கொள்கலம் கடுப்ப விருப்பு-உற
தெண் நீர் குமிழி இழிதரும் – நற் 124/7,8
கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்று-உற
மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர – ஐங் 59/1,2
இருவி இருந்த குருவி வருந்து-உற
பந்து ஆடு மகளிரின் படர்தரும் – ஐங் 295/4,5
நன் ஞெமர் மார்பன் நடுக்கு-உற நண்ணி – பரி 7/69
தணிவு-உற தாங்கிய தனி நிலை சலதாரி – பரி 9/6
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்பு-உற
நாள் அணிந்து உவக்கும் சுணங்கறையதுவே – பரி 9/19,20
காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்பு-உற
சீர் அமை பாடல் பயத்தால் கிளர் செவி தெவி – பரி 11/68,69
ஊழ்-உற முரசின் ஒலி செய்வோரும் – பரி 19/45
மாட மறுகின் மருவி மறுகு-உற
கூடல் விழையும் தகைத்து தகை வையை – பரி 20/25,26
ஆள்பவர் கலக்கு-உற அலைபெற்ற நாடு போல் – கலி 5/12
நெஞ்சு நடுக்கு-உற கேட்டும் கடுத்தும் தாம் – கலி 24/1
அல்லாந்தார் அலவு-உற ஈன்றவள் கிடக்கை போல் – கலி 29/2
மறையில் தான் மருவு-உற மணந்த நட்பு அருகலான் – கலி 45/22
அல்லல் கூர்ந்து அழிவு-உற அணங்கு_ஆகி அடரும் நோய் – கலி 58/15
மருளி யான் மருள்-உற இவன் உற்றது எவன் என்னும் – கலி 59/10
மா கடல் கலக்கு-உற மா கொன்ற மடங்கா போர் – கலி 104/13
கொல் ஏறு கொண்டான் குருதி மயக்கு-உற
புல்லல் எம் தோளிற்கு அணியோ எம் கேளே – கலி 106/38,39
காதல் கொள் காமம் கலக்கு-உற ஏதிலார் – கலி 113/20
வெருவு-உற உய்த்தவன் நெஞ்சம் போல் பைபய – கலி 120/2
ஒரு நிலையே நடுக்கு-உற்று இ உலகு எலாம் அச்சு-உற
இரு நிலம் பெயர்ப்பு அன்ன எவ்வம் கூர் மருள் மாலை – கலி 134/9,10
தெருள்-உற நோக்கி தெரியும்_கால் இன்ன – கலி 140/31
செய்_வினை ஆற்று-உற விலங்கின் – அகம் 33/19
சூழ்ந்திசின் வாழிய நெஞ்சே வெய்து-உற
இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும் – அகம் 77/4,5
வேற்று நாட்டு உறையுள் விருப்பு-உற பேணி – அகம் 351/1
நுந்தை தாயம் நிறைவு-உற எய்திய – புறம் 202/9
இமிழ்ப்பு-உற நீண்ட பாசிலை – புறம் 283/12

மேல்


-உறல் (3)

வறன்-உறல் அறியாத வழை அமை நறும் சாரல் – கலி 53/1
வறன்-உறல் அம் கோடு உதிர வலம் கடந்து – அகம் 97/2
வறன்-உறல் அறியா சோலை – அகம் 382/12

மேல்


-உறவு (1)

வெய்து-உறவு அறியாது நந்திய வாழ்க்கை – பதி 15/27

மேல்


-உறவும் (1)

வேந்து குறை-உறவும் கொடாஅன் ஏந்து கோட்டு – புறம் 341/1

மேல்


-உறா (1)

வாடுபு வனப்பு ஓடி வயக்கு-உறா மணி போன்றாள் – கலி 132/14

மேல்


-உறாஅ (2)

அ நிலை புகுதலின் மெய் வருத்து-உறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய – நற் 42/10,11
மடங்கா உள்ளமொடு மதி மயக்கு-உறாஅ
பொருள்-வயின் நீடலோ இலர் நின் – அகம் 233/13,14

மேல்


-உறாஅது (2)

ஆறு முட்டு-உறாஅது அறம் புரிந்து ஒழுகும் – பதி 59/16
வெய்து இடை-உறாஅது எய்தி முன்னர் – அகம் 203/14

மேல்


-உறாஅன் (1)

பெறாஅன் பெயரினும் முனியல்-உறாஅன்
இளமையின் இகந்தன்றும் இலனே வளமையின் – குறி 243,244

மேல்


-உறாது (2)

சாறு கழி வழி நாள் சோறு நசை-உறாது
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந – பொரு 2,3
இளை இனிது தந்து விளைவு முட்டு-உறாது
புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின் – பதி 28/5,6

மேல்


-உறாலின் (1)

உளி முக வெம் பரல் அடி வருத்து-உறாலின்
விளி முறை அறியா வேய் கரி கானம் – அகம் 55/3,4

மேல்


-உறினே (1)

படை மடம்படான் பிறர் படை மயக்கு-உறினே – புறம் 142/6

மேல்


-உறீஇ (5)

வெம்மையின் தான் வருத்து-உறீஇ நம்-வயின் – நற் 273/3
அரண்கள் தாவு-உறீஇ அணங்கு நிகழ்ந்து அன்ன – பதி 44/13
நடை மெலிந்து அயர்வு-உறீஇ நாளும் என் நலியும் நோய் – கலி 58/11
வள்ளியை ஆக என நெஞ்சை வலி-உறீஇ
உள்ளி வருகுவர்-கொல்லோ வளைந்து யான் – கலி 142/30,31
உலைவு இல் உள்ளமொடு வினை வலி-உறீஇ
எல்லாம் பெரும்பிறிதாக வடாஅது – அகம் 325/15,16

மேல்


-உறு (102)

இணைப்பு-உறு பிணையல் வளைஇ துணை தக – திரு 30
செவி நேர்பு வைத்த செய்வு-உறு திவவின் – திரு 140
விளக்கு அழல் உருவின் விசி-உறு பச்சை – பொரு 5
பொல்லம் பொத்திய பொதி-உறு போர்வை – பொரு 8
உள் அரக்கு எறிந்த உருக்கு-உறு போர்வை – சிறு 256
உள்ளகம் புரையும் ஊட்டு-உறு பச்சை – பெரும் 6
உருக்கி அன்ன பொருத்து-உறு போர்வை – பெரும் 9
உருப்பு-உறு பசும் காய் போழொடு கறி கலந்து – பெரும் 307
சோர்ந்து உகு அன்ன வயக்கு-உறு வந்திகை – மது 415
சூடு-உறு நன் பொன் சுடர் இழை புனைநரும் – மது 512
செம்பு இயன்று அன்ன செய்வு-உறு நெடும் சுவர் – நெடு 112
ஊட்டு-உறு பல் மயிர் விரைஇ வய_மான் – நெடு 128
காடி கொண்ட கழுவு-உறு கலிங்கத்து – நெடு 134
சூர்-உறு மஞ்ஞையின் நடுங்க வார் கோல் – குறி 169
உருக்கு-உறு நறு நெய் பால் விதிர்த்து அன்ன – நற் 21/6
விம்மு-உறு கிளவியள் என் முகம் நோக்கி – நற் 33/10
உருக்கு-உறு கொள்கலம் கடுப்ப விருப்பு-உற – நற் 124/7
உலகு மிக வருந்தி உயா-உறு காலை – நற் 164/3
மால்பு இடர் அறியா நிறை-உறு மதியம் – நற் 196/3
பன் மலர் சிதறி பரவு-உறு பலிக்கே – நற் 322/12
நுண் கொடி பீரத்து ஊழ்-உறு பூ என – நற் 326/6
நிறை-உறு மதியின் இலங்கும் பொறையன் – நற் 346/8
அரவு கிளர்ந்து அன்ன விரவு-உறு பல் காழ் – நற் 366/1
எல்-உறு மௌவல் நாறும் – குறு 19/4
கல் கெழு கானவர் நல்கு-உறு மகளே – குறு 71/4
வார்-உறு வணர் கதுப்பு உளரி புறம் சேர்பு – குறு 82/1
வெறி-உறு வனப்பின் வெய்து-உற்று நடுங்கும் – குறு 105/4
பல ஆகுக யான் செலவு-உறு தகவே – குறு 137/4
கழுவு-உறு கலிங்கம் கழாஅது உடீஇ – குறு 167/2
செய்வு-உறு பாவை அன்ன என் – குறு 195/6
வீழ் தாழ் தாழை ஊழ்-உறு கொழு முகை – குறு 228/1
அல்கு-உறு பொழுதில் தாது முகை தயங்க – குறு 273/1
ஊழ்-உறு தீம் கனி உதிர்ப்ப கீழ் இருந்து – குறு 278/5
வளையோய் உவந்திசின் விரைவு-உறு கொடும் தாள் – குறு 351/1
மண்-உறு மணியின் தோன்றும் – குறு 367/6
வயக்கு-உறு வெள் வேலவன் புணர்ந்து செலவே – ஐங் 379/4
மண்-உறு முரசின் வேந்து தொழில் விடினே – ஐங் 443/5
மண்-உறு முரசம் கண் பெயர்த்து இயவர் – பதி 19/7
போர்ப்பு-உறு முரசம் கறங்க ஆர்ப்பு சிறந்து – பதி 21/18
அல்கு-உறு கானல் ஓங்கு மணல் அடைகரை – பதி 30/5
வெறி-உறு நுடக்கம் போல தோன்றி – பதி 51/11
அறை-உறு கரும்பின் தீம் சேற்று யாணர் – பதி 75/6
கழுவு-உறு கலிங்கம் கடுப்ப சூடி – பதி 76/13
ஓடு-உறு கடு முரண் துமிய சென்று – பதி 78/11
போர்ப்பு-உறு முரசம் கண் அதிர்ந்து ஆங்கு – பதி 84/2
போர்ப்பு-உறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல – பதி 84/15
நெறி செறி வெறி-உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில் – பரி 1/18
மண்-உறு மணி பாய் உருவினவை – பரி 1/62
இவட்கே செய்வு-உறு மண்டிலம் மையாப்பது போல் – கலி 7/7
வயக்கு-உறு மண்டிலம் வட_மொழி பெயர் பெற்ற – கலி 25/1
ஊழ்-உறு கோடல் போல் எல் வளை உகுபவால் – கலி 48/11
வார்-உறு வணர் ஐம்பால் வணங்கு இறை நெடு மென் தோள் – கலி 58/1
பொடி அழல் புறந்தந்த செய்வு-உறு கிண்கிணி – கலி 85/2
செல்வு-உறு திண் தேர் கொடும் சினை கைப்பற்றி – கலி 85/18
ஒள் இழை வார்-உறு கூந்தல் துயில் பெறும் வை மருப்பின் – கலி 104/20
காதலன் செய்த கலக்கு-உறு நோய்க்கு ஏதிலார் – கலி 145/49
ஊழ்-உறு தீம் கனி உண்ணுநர் தடுத்த – அகம் 2/2
அசை வண்டு ஆர்க்கும் அல்கு-உறு-காலை – அகம் 40/5
கரு நனை அவிழ்ந்த ஊழ்-உறு முருக்கின் – அகம் 41/2
வேட்ட கள்வர் விசி-உறு கடும் கண் – அகம் 63/17
தண் பெயல் பொழிந்த பைது-உறு காலை – அகம் 74/3
ஊழ்-உறு விளை நெற்று உதிர காழியர் – அகம் 89/7
அளவு-உறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள் – அகம் 89/20
வறன்-உறு குன்றம் பல விலங்கினவே – அகம் 109/15
சுடர் பூ கொன்றை ஊழ்-உறு விளை நெற்று – அகம் 115/11
நெடும் கால் மாஅத்து ஊழ்-உறு வெண் பழம் – அகம் 117/15
அல்கு-உறு வரி நிழல் அசைஇ நம்மொடு – அகம் 121/9
சூர்ப்பு-உறு கோல் வளை செறித்த முன்கை – அகம் 142/17
மூட்டு-உறு கவரி தூக்கி அன்ன – அகம் 156/2
ஊழ்-உறு நறு வீ கடுப்ப கேழ் கொள – அகம் 174/11
போர்ப்பு-உறு முரசின் இரங்கி முறை புரிந்து – அகம் 188/3
ஊழ்-உறு தோன்றி ஒண் பூ தளைவிட – அகம் 217/10
பகடு பல பூண்ட உழவு-உறு செம் செய் – அகம் 262/2
ஊட்டு-உறு பஞ்சி பிசிர் பரந்து அன்ன – அகம் 283/14
அல்கு-உறு வரி நிழல் அசையினம் நோக்க – அகம் 287/12
அல்கு-உறு பொழுதின் மெல்கு இரை மிசையாது – அகம் 290/5
வறன்-உறு செய்யின் வாடுபு வருந்தி – அகம் 301/1
வார்-உறு கவரியின் வண்டு உண விரிய – அகம் 335/19
வயக்கு-உறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து – அகம் 344/10
தொடு தோல் கானவன் சூடு-உறு வியன் புனம் – அகம் 368/1
விரவு-உறு பன் மலர் வண்டு சூழ்பு அடைச்சி – அகம் 379/10
செய்வு-உறு விளங்கு இழை பொலிந்த தோள் சேர்பு – அகம் 379/13
நனவு-உறு கட்சியின் நன் மயில் ஆல – அகம் 392/17
ஊழ்-உறு மலரின் பாழ் பட முற்றிய – அகம் 398/4
அ எயில் கொண்ட செய்வு-உறு நன் கலம் – புறம் 6/15
வயவு-உறு மகளிர் வேட்டு உணின் அல்லது – புறம் 20/14
நீயே பிறர் ஓம்பு-உறு மற மன் எயில் – புறம் 40/1
மாசு அற விசித்த வார்பு-உறு வள்பின் – புறம் 50/1
மண்-உறு திரு மணி புரையும் மேனி – புறம் 56/5
பொதுவில் தூங்கும் விசி-உறு தண்ணுமை – புறம் 89/7
மண்-உறு மணியின் மாசு அற மண்ணி – புறம் 147/7
மயக்கு-உறு மக்களை இல்லோர்க்கு – புறம் 188/6
நுவல்வு-உறு சிறுமையள் பல புலந்து உறையும் – புறம் 210/10
விதும்பு-உறு விருப்பொடு விருந்து எதிர்கொளற்கே – புறம் 213/24
கவை கதிர் வரகின் அவைப்பு-உறு வாக்கல் – புறம் 215/1
போர்ப்பு-உறு முரசும் கறங்க – புறம் 241/4
செய்வு-உறு பாவைக்கு கொய் பூ தைஇ – புறம் 243/2
மண்-உறு மழி தலை தெண் நீர் வார – புறம் 280/11
செரு படை மிளிர்ந்த திருத்து-உறு பைம் சாலி – புறம் 369/12
ஆடு-உறு குழிசி பாடு இன்று தூக்கி – புறம் 371/6
மதியத்து அன்ன என் விசி-உறு தடாரி – புறம் 371/17
ஏலா வெண்பொன் போகு-உறு-காலை – புறம் 389/4

மேல்


-உறுக்கும் (3)

கன்று கடாஅ-உறுக்கும் மகாஅர் ஓதை – மலை 339
பெரும் கடல் நீந்திய மரம் வலி-உறுக்கும்
பண்ணிய விலைஞர் போல புண் ஒரீஇ – பதி 76/4,5
வளன் வலி-உறுக்கும் உளம் இலாளரோடு – புறம் 190/4

மேல்


-உறுதல் (1)

செலவு விருப்பு-உறுதல் ஒழிக தில் அம்ம – அகம் 340/5

மேல்


-உறுதலின் (1)

புள்ளினிர் மன்ற என் தாக்கு-உறுதலின்
ஆற்றின் அளவும் அசையும் நன் புலமும் – மலை 66,67

மேல்


-உறுத்த (1)

ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு-உறுத்த
திரிமர குரல் இசை கடுப்ப வரி மணல் – அகம் 224/12,13

மேல்


-உறுத்தலின் (1)

பெரு வரை சிறுகுடி மறுகு விளக்கு-உறுத்தலின்
இரவும் இழந்தனள் அளியள் உரவு பெயல் – அகம் 192/12,13

மேல்


-உறுத்து (6)

மகர_பகு_வாய் தாழ மண்-உறுத்து
துவர முடித்த துகள் அறும் முச்சி – திரு 25,26
முத்து உடை சாலேகம் நாற்றி குத்து-உறுத்து
புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து – நெடு 125,126
வாளை பகு வாய் கடுப்ப வணக்கு-உறுத்து
செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்து – நெடு 143,144
மறுகு விளக்கு-உறுத்து மாலை தூக்கி – அகம் 141/9
விருந்து-உறுத்து ஆற்ற இருந்தெனம் ஆக – புறம் 381/4
விசிப்பு-உறுத்து அமைந்த புது காழ் போர்வை – புறம் 399/24

மேல்


-உறுத்தே (1)

புன்கண் மாலையும் புலம்பும் முந்து-உறுத்தே – நற் 89/11

மேல்


-உறுந்து (1)

கலி சும்மைய கரை கலக்கு-உறுந்து
கலம் தந்த பொன் பரிசம் – புறம் 343/4,5

மேல்


-உறுபு (3)

வாழை மென் தோடு வார்பு-உறுபு ஊக்கும் – நற் 400/1
நீர் நிறம் கரப்ப ஊழ்-உறுபு உதிர்ந்து – அகம் 18/1
வாழை வான் பூ ஊழ்-உறுபு உதிர்ந்த – அகம் 134/10

மேல்


-உறுப்ப (4)

காலை ஞாயிற்று கதிர் கடா-உறுப்ப
பாலை நின்ற பாலை நெடு வழி – சிறு 10,11
பல் வேறு பண்ணிய கடை மெழுக்கு-உறுப்ப
கள்ளோர் களி நொடை நுவல இல்லோர் – மது 661,662
நிலம் விளக்கு-உறுப்ப மே தக பொலிந்து – மது 705
செல் மனம் மால்-உறுப்ப சென்று எழில் மாடத்து – பரி 10/45

மேல்


-உறும் (4)

அடை சேம்பு எழுந்த ஆடு-உறும் மடாவின் – பதி 24/20
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்பு-உறும்
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய – பரி 15/8,9
பேயும் பேயும் துள்ளல்-உறும் என – கலி 94/38
வருத்து-உறும் யாக்கை வருந்துதல் ஆற்றேன் – கலி 146/47

மேல்


-உறுமே (2)

அல்லல் நெஞ்சம் அலமலக்கு-உறுமே – குறு 43/5
பேதை நெஞ்சம் பெரு மலக்கு-உறுமே – குறு 194/5

மேல்


-உறுவானை (1)

மெய் சூள்-உறுவானை மெலியல் பொய் சூள் என்று – பரி 12/64

மேல்


-உறூஉ (1)

நெஞ்சு நடுக்கு-உறூஉ கொண்டி மகளிர் – மது 583

மேல்


-உறூஉம் (8)

நெஞ்சு நடுக்கு-உறூஉம் துஞ்சா மறவர் – நற் 18/6
மரன் இல் நீள் இடை மான் நசை-உறூஉம்
சுடு மண் தசும்பின் மத்தம் தின்ற – நற் 84/5,6
விருந்து விருப்பு-உறூஉம் பெரும் தோள் குறு_மகள் – நற் 221/8
நெஞ்சு நடுக்கு-உறூஉம் அவன் பண்பு தரு படரே – நற் 273/10
மதி மயக்கு-உறூஉம் நுதலும் நன்றும் – குறு 226/3
கையாறு கடைக்கூட்ட கலக்கு-உறூஉம் பொழுது-மன் – கலி 31/7
கடு மா கடவு-உறூஉம் கோல் போல் எனைத்தும் – கலி 50/19
நால் திசையும் நடுக்கு-உறூஉம் மடங்கல் காலை – கலி 120/8

மேல்


-உற்ற (27)

வெயில் உருப்பு-உற்ற வெம் பரல் கிழிப்ப – சிறு 8
ஆடு-உற்ற ஊன் சோறு – மது 35
சூடு-உற்ற சுடர் பூவின் – மது 225
பெண் மகிழ்வு-உற்ற பிணை நோக்கு மகளிர் – மது 555
அயிர் உருப்பு-உற்ற ஆடு அமை விசயம் – மது 625
மழை அமைந்து-உற்ற அரைநாள் அமயமும் – மது 649
சோறு அமைவு-உற்ற நீர் உடை கலிங்கம் – மது 721
நரை விராவு-உற்ற நறு மென் கூந்தல் – நெடு 152
நுண் உருக்கு-உற்ற விளங்கு அடர் பாண்டில் – மலை 4
சுணங்கு அணிவு-உற்ற விளங்கு பூணள் – நற் 20/8
வெயில் வெய்து-உற்ற பரல் அவல் ஒதுக்கில் – நற் 240/6
உறை மயக்கு-உற்ற ஊர் துஞ்சு யாமத்து – நற் 262/3
மழை அமைந்து-உற்ற மால் இருள் நடுநாள் – நற் 281/7
செல விரைவு-உற்ற அரவம் போற்றி – நற் 308/1
மயங்கு துயர்-உற்ற மையல் வேழம் – குறு 308/3
மகளிரை மைந்து உற்று அமர்பு-உற்ற மைந்தர் – பரி 20/91
நெறி மயக்கு-உற்ற நிரம்பா நீடு அத்தம் – கலி 12/7
வலி மிகு வெகுளியான் வாள்-உற்ற மன்னரை – கலி 46/7
அளி நசைஇ ஆர்வு-உற்ற அன்பினேன் யான் ஆக – கலி 46/21
இரும் புலி மயக்கு-உற்ற இகல் மலை நன் நாட – கலி 48/7
மாசு அற மண்-உற்ற மணி ஏசும் இரும் கூந்தல் – கலி 77/16
கமழ் தண் தாது உதிர்ந்து உக ஊழ்-உற்ற கோடல் வீ – கலி 121/13
ஆர்வு-உற்ற பூசற்கு அறம் போல ஏய்தந்தார் – கலி 145/62
வில் வகுப்பு-உற்ற நல் வாங்கு குடைச்சூல் – அகம் 198/9
நரை விராவு-உற்ற நறு மென் கூந்தல் – அகம் 254/1
நா நடுக்கு-உற்ற நவிலா கிளவியொடு – அகம் 299/17
கசிவு-உற்ற என் பல் கிளையொடு – புறம் 136/8

மேல்


-உற்றது (1)

இடை நெறி தாக்கு-உற்றது ஏய்ப்ப அடல் மதுரை – பரி 11/48

மேல்


-உற்றவனை (1)

கேண்மை விருப்பு-உற்றவனை எதிர் நின்று – கலி 60/30

மேல்


-உற்றன (3)

இரும்பு கவர்வு-உற்றன பெரும் புன வரகே – மலை 113
மா மறுகலின் மயக்கு-உற்றன வழி – புறம் 345/3
கலம் கழாஅலின் துறை கலக்கு-உற்றன
தெறல் மறவர் இறைகூர்தலின் – புறம் 345/4,5

மேல்


-உற்றனம் (1)

உள்ளார்-கொல் நாம் மருள்-உற்றனம்-கொல் – ஐங் 340/2

மேல்


-உற்றனை (2)

அரிது அவா-உற்றனை நெஞ்சமே நன்றும் – குறு 29/4
விழைந்ததன் தலையும் நீ வெய்து-உற்றனை
இரும் கரை நின்ற உப்பு ஒய் சகடம் – குறு 165/2,3

மேல்


-உற்றன்றால் (1)

பெரும் கலக்கு-உற்றன்றால் தானே காற்றோடு – புறம் 41/16

மேல்


-உற்றார் (2)

ஆர்வு-உற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ – கலி 42/13
தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவு-உற்றார் வண்டிற்கு – கலி 92/53

மேல்


-உற்று (54)

முத்து உடை வான் கோடு தழீஇ தத்து-உற்று
நன் பொன் மணி நிறம் கிளர பொன் கொழியா – திரு 305,306
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வு-உற்று
இன் சுவை மூரல் பெறுகுவிர் ஞாங்கர் – பெரும் 195,196
கணம் சால் வேழம் கதழ்வு-உற்று ஆஅங்கு – பெரும் 259
இரும் கடல் வான் கோது புரைய வார்-உற்று
பெரும் பின் இட்ட வால் நரை கூந்தலர் – மது 407,408
நறையும் விரையும் ஓச்சியும் அலவு-உற்று
எய்யா மையலை நீயும் வருந்துதி – குறி 7,8
வேல் ஈண்டு தொழுதி இரிவு-உற்று என்ன – மலை 116
குறை அறை வாரா நிவப்பின் அறை-உற்று
ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே – மலை 118,119
ஊழ்-உற்று அலமரு உந்தூழ் அகல் அறை – மலை 133
வறன்-உற்று ஆர முருக்கி பையென – நற் 64/6
முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து-உற்று
அரி நரை கூந்தல் செம் முது செவிலியர் – நற் 110/5,6
கொண்ட கொழுநன் குடி வறன்-உற்று என – நற் 110/10
நெல் அரி தொழுவர் கூர் வாள்-உற்று என – நற் 195/6
பச்சூன் கொள்ளை மாந்தி வெய்து-உற்று
தேர் திகழ் வறும் புலம் துழைஇ நீர் நயந்து – நற் 352/6,7
வெறி-உறு வனப்பின் வெய்து-உற்று நடுங்கும் – குறு 105/4
மட கண் மரையா நோக்கி வெய்து-உற்று
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும் – குறு 363/3,4
பெயல் மழை புரவு இன்று ஆகி வெய்து-உற்று
வலம் இன்று அம்ம காலையது பண்பு என – பதி 26/6,7
கோடு கூடு மதியம் இயல்-உற்று ஆங்கு – பதி 31/12
அறியாது எதிர்ந்து துப்பில் குறை-உற்று
பணிந்து திறை தருப நின் பகைவர் ஆயின் – பதி 59/11,12
துவைத்த தும்பை நனவு-உற்று வினவும் – பதி 88/23
மட பிடி கண்டு வய கரி மால்-உற்று
நலத்த நடவாது நிற்ப மட பிடி – பரி 10/42,43
கை புனை கிளர் வேங்கை காணிய வெருவு-உற்று
மை புரை மட பிடி மட நல்லார் விதிர்ப்பு உற – பரி 10/46,47
காமம் கள விட்டு கை கொள் கற்பு-உற்று என – பரி 11/42
ஒருசார் சாறு கொள் ஓதத்து இசையொடு மாறு-உற்று
உழவின் ஓதை பயின்று அறிவு இழந்து – பரி 23/14,15
வையை தேம் மேவ வழுவழுப்பு-உற்று என – பரி 24/62
வழி மயக்கு-உற்று மருடல் நெடியான் – பரி 35/5
அலவு-உற்று குடி கூவ ஆறு இன்றி பொருள் வெஃகி – கலி 10/5
பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடு-உற்று
இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள் – கலி 41/4,5
பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடு-உற்று
இலங்கும் அருவித்து இலங்கும் அருவித்தே – கலி 41/17,18
ஓர்வு-உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல் – கலி 42/14
கனவினால் அழிவு-உற்று கங்குலும் அரற்றா-கால் – கலி 53/19
சொல்லுதல்-உற்று உரைக்கல்லாதவர் போல – கலி 61/4
தருக்கேம் பெரும நின் நல்கல் விருப்பு-உற்று
தாழ்ந்தாய் போல் வந்து தகவு இல செய்யாது – கலி 69/21,22
மாரிக்கு அவா-உற்று பீள் வாடும் நெல்லிற்கு ஆங்கு – கலி 71/24
கண்ட கனவு என காணாது மாறு-உற்று
பண்டைய அல்ல நின் பொய் சூள் நினக்கு எல்லா – கலி 90/23,24
ஏடா குறை-உற்று நீ எம் உரையல் நின் தீமை – கலி 90/27
ஒருத்தி புலவியால் புல்லாது இருந்தாள் அலவு-உற்று
வண்டு_இனம் ஆர்ப்ப இடை விட்டு காதலன் – கலி 92/39,40
ஆர்வு-உற்று எமர் கொடை நேர்ந்தார் அலர் எடுத்த – கலி 104/75
ஆங்க ஏறும் பொதுவரும் மாறு-உற்று மாறா – கலி 105/47
ஒரு நிலையே நடுக்கு-உற்று இ உலகு எலாம் அச்சு-உற – கலி 134/9
என ஆங்கு பாட அருள்-உற்று
வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும் – கலி 146/51,52
யாரையோ நின் புலக்கேம் வார்-உற்று
உறை இறந்து ஒளிரும் தாழ் இரும் கூந்தல் – அகம் 46/7,8
அரை-உற்று அமைந்த ஆரம் நீவி – அகம் 100/1
மார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வு-உற்று
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல் – அகம் 276/12,13
வெய்து-உற்று புலக்கும் நெஞ்சமொடு ஐது உயிரா – அகம் 373/12
யா பல-கொல்லோ பெரும வார்-உற்று
விசி பிணி கொண்ட மண் கனை முழவின் – புறம் 15/22,23
வைப்பு-உற்று ஆயினும் நண்ணி ஆளும் – புறம் 18/25
சாறு தலைக்கொண்டு என பெண் ஈற்று-உற்று என – புறம் 82/1
மோசி பாடிய ஆயும் ஆர்வம்-உற்று
உள்ளி வருநர் உலைவு நனி தீர – புறம் 158/13,14
ஆசினி கவினிய பலவின் ஆர்வு-உற்று
முள் புற முது கனி பெற்ற கடுவன் – புறம் 158/22,23
உள்ளம் துரப்ப வந்தனென் எள்-உற்று
இல் உணா துரத்தலின் இல் மறந்து உறையும் – புறம் 160/16,17
உண்ணார் ஆயினும் தன்னொடு சூள்-உற்று
உண்ம் என இரக்கும் பெரும் பெயர் சாத்தன் – புறம் 178/4,5
தொடி தலை விழு தண்டு ஊன்றி நடுக்கு-உற்று
இரும் இடை மிடைந்த சில சொல் – புறம் 243/12,13
இன்றும் செரு பறை கேட்டு விருப்பு-உற்று மயங்கி – புறம் 279/7
உயிர் நடுக்கு-உற்று புலா விட்டு அரற்ற – புறம் 326/3

மேல்


-உற்றேம் (1)

செறிவு-உற்றேம் எம்மை நீ செறிய அறிவுற்று – கலி 72/22

மேல்


-ஊங்கு (1)

அறத்தின்-ஊங்கு இனி கொடிது எனல் ஆவது ஒன்று யாதோ – கம்.அயோ:1 45/4

மேல்


-ஊடு (1)

பூக வனம்-ஊடு படுகர் புளின முன்றில் – கம்.அயோ:5 13/3

மேல்


-ஊடே (1)

எளியள் பெண் என்று இரங்காதே எல்லி யாமத்து இருள்-ஊடே
ஒளி அம்பு எய்யும் மன்மதனார் உனக்கு இ மாயம் உரைத்தாரோ – கம்.பால:10 68/2,3

மேல்


-என (27)

வைது-என கொல்லும் வில் கை மானிடர் மகர நீரை – கம்.யுத்1:9 66/1
முன்_நாளினில் இரண்டாம் பிறை முளைத்தால்-என வளைத்தார் – கம்.யுத்3:27 116/4
உதைத்தால்-என தனித்து ஓர் கணை அவன் மார்பிடை உய்த்தான் – கம்.யுத்3:27 123/4
ஆழித்தலை கிடந்தால்-என நெடும் தூங்கு இருள் அடைய – கம்.யுத்3:27 154/4
காள மேகத்தை செக்கர் கலந்து-என கரிய குன்றில் – கம்.யுத்3:28 67/1
கை கண்டான் பின் கரும் கடல் கண்டு-என
மெய் கண்டான் அதன்-மேல் விழுந்தான்-அரோ – கம்.யுத்3:29 30/1,2
அளக்கரின் பாய்ந்து-என பதங்கம் ஆர் அழல் – கம்.யுத்3:31 178/2
விளக்கினில் வீழ்ந்து-என விதிகொடு உந்தலால் – கம்.யுத்3:31 178/3
ஆலம் சார் மிடற்று அரும் கறை கிடந்து-என இலங்கும் – கம்.யுத்4:35 9/2
மண்டிலங்களை மேருவில் குவித்து-என வயங்கும் – கம்.யுத்4:35 21/3
பசும் புண் விண்டு-என புவி பட பகலவன் பசும் பொன் – கம்.யுத்4:35 28/2
இடையூறு உற சிதைந்தாங்கு-என சரம் சிந்தின விறலும் – கம்.யுத்4:37 49/2
கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்து-என கடியான் – கம்.யுத்4:37 49/4
தொத்து படு நெடும் தாரைகள் சொரிந்தால்-என துரந்தான் – கம்.யுத்4:37 56/3
கந்தருப்பம் நகர் விசும்பில் கண்டு-என
அந்தரத்து எழுந்தது அ அரக்கன் தேர்-அரோ – கம்.யுத்4:37 58/3,4
வந்து-என வந்தது அம் மான தேர்-அரோ – கம்.யுத்4:37 61/4
கலங்குற திரிந்தது ஓர் ஊழி காற்று-என
இலங்கையை எய்திய இமைப்பின் வந்த தேர் – கம்.யுத்4:37 72/3,4
வயின்-தொறும் கவர்ந்து-என துண்ட வாள்களால் – கம்.யுத்4:37 144/3
போரிடை ஒடிந்து போய் புணரி புக்கு-என
ஆரியன் சரம் பட அரக்கன் வன் தலை – கம்.யுத்4:37 149/2,3
மின் கையில் கொண்டு-என வில்லை விட்டிலா – கம்.யுத்4:37 157/3
ஆர்த்து வீழ்ந்த அசனிகள் வீழ்ந்து-என – கம்.யுத்4:37 162/4
போழ்ந்து-என அரக்கன் செய்த புன் தொழில் பொறையிற்று ஆமால் – கம்.யுத்4:38 2/1
தரங்க நீர் வேலையில் தடித்து வீழ்ந்து-என
உரம் கிளர் மதுகையான் உரத்தின் வீழ்ந்தனள் – கம்.யுத்4:38 21/1,2
அலை கிடந்து-என ஆழி கிடந்தன – கம்.யுத்4:40 5/3
பெரும் தடை உற்று-என பேதுற்றாள்-அரோ – கம்.யுத்4:40 58/4
பொன்னின் நாடு வந்து இழிந்து-என புட்பகம் தாழ – கம்.யுத்4:41 36/2
வானுடை தந்தையார் வரவு கண்டு-என
கானிடை போகிய கமலக்கண்ணனை – கம்.யுத்4:41 107/2,3

மேல்


-எனின் (15)

விராவு_அரு நெடும் சிறை மீட்கிலான்-எனின்
பரா வரும் பழியொடும் பாவம் பற்றுதற்கு – கம்.சுந்:5 74/2,3
உண்டு-எனின் அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ – கம்.யுத்1:4 87/3
தடுக்கிலையாம்-எனின் குரங்கின் தானையை – கம்.யுத்2:16 300/2
இருந்தேன்-எனின் நான் அ இராவணி அல்லென் என்றான் – கம்.யுத்2:19 13/4
என் போலியர் போர்-எனின் நன்று இது ஓர் – கம்.யுத்3:20 83/3
சுடு சரம் இவன் தலை துணிக்கலாது-எனின்
முடிய ஒன்று உணர்ந்துவென் உனக்கு நான் முயல் – கம்.யுத்3:22 41/2,3
அறிவென் நீ அடுவல் என்று அமைதி ஆம்-எனின்
இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும் – கம்.யுத்3:22 43/2,3
இருவிர் என்னொடு பொருதிரோ அன்று-எனின் ஏற்ற – கம்.யுத்3:22 59/1
உய்கிலர் இனி செயற்கு உரியது உண்டு-எனின்
பொய் இலீர் புகலுதிர் புலமை உள்ளத்தீர் – கம்.யுத்3:24 69/3,4
தான் விட்டது மலரோன் படை-எனின் மற்று இடைதருமே – கம்.யுத்3:27 136/1
நினைதியாம்-எனின் பகர் என மாதலி நிகழ்த்தும் – கம்.யுத்4:37 120/4
வேட்பதும் மங்கையர் விலங்கினார்-எனின்
கேட்பதும் பல் பொருட்கு ஐயம் கேடு அற – கம்.யுத்4:40 79/1,2
இன்று வந்திலனே-எனின் நாளையே – கம்.யுத்4:41 74/1
பின்றும் என்று உணரேல் பிழைத்தான்-எனின்
பொன்றும் தன்மை புகுந்தது போய் என்றாள் – கம்.யுத்4:41 74/3,4
இன்னது இல்லை-எனின் அடி நாயினேன் – கம்.யுத்4:41 83/3

மேல்


-எனினும் (2)

ஒன்னார் பெரும் படை போர் கடல் உடைக்கின்றனன்-எனினும்
அல் நேரலர் உடனே திரி நிழலே எனல் ஆனான் – கம்.யுத்3:31 114/3,4
தின்றனென்-எனினும் உண்டாம் பழி என சீற்றம் சிந்தும் – கம்.யுத்4:37 12/2

மேல்


-என்றிடின் (1)

விட்டாய்-என்றிடின் வெவ் அம்பால் – கம்.சுந்:5 47/2

மேல்


-என்ன (11)

சுற்றிய புயல் வீழ்ந்து-என்ன வீழ்ந்தது சோரன் யாக்கை – கம்.யுத்3:28 53/4
மலையின்-மேல் மயில் வீழ்ந்து-என்ன மைந்தன்-மேல் மறுகி வீழ்ந்தாள் – கம்.யுத்3:29 45/4
மறை விரித்து-என்ன ஆடுறு மான மா கலுழன் – கம்.யுத்4:35 6/1
சிறை விரித்து-என்ன கொய்சகம் மருங்கு உற சேர்த்தி – கம்.யுத்4:35 6/2
முறை விரித்து-என்ன முறுக்கிய கோசிக மருங்கில் – கம்.யுத்4:35 6/3
மங்குல் வல் உருமேற்றின்-மேல் எரி மடுத்து-என்ன
அங்கி தன் நெடும் படை தொடுத்து இராகவன் அறுத்தான் – கம்.யுத்4:37 98/3,4
வீழ்ந்தனன் அவன்-மேல் வீழ்ந்த மலையின்-மேல் மலை வீழ்ந்து-என்ன – கம்.யுத்4:38 2/4
உரு விளை பவள வல்லி பால் நுரை உண்டது-என்ன
மரு விளை கலவை ஊட்டி குங்குமம் முலையின் ஆட்டி – கம்.யுத்4:40 32/1,2
மண்டல மதியின் நாப்பண் மான் இருந்து-என்ன மானம் – கம்.யுத்4:40 34/1
ஓவியம் உயிர் பெற்று-என்ன ஓங்கினர் உணர்வு பெற்றார் – கம்.யுத்4:41 114/4
துருவ தார் புரவி எல்லாம் மூங்கையர் சொல் பெற்று-என்ன
அரவ போர் மேகம் என்ன ஆலித்த மரங்கள் ஆன்ற – கம்.யுத்4:42 5/1,2

மேல்


-என்னவே (1)

எரி மணி தவிசில் பொலிந்து-என்னவே
விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் நீடு – கம்.யுத்4:39 7/2,3

மேல்


-என்னில் (2)

இனி ஒரு கற்பம் உண்டு-என்னில் அன்றியே – கம்.ஆரண்:10 34/1
முன் நில் என்று அமர் முற்றினார்-என்னில்
என்றும் அ எண்_இலார் – கம்.யுத்2:16 118/2,3

மேல்


-என்னின் (4)

ஆங்கு அவன்-தன்னை கூவி ஏவுதி-என்னின் ஐய – கம்.யுத்2:16 41/1
உய்கிலை-என்னின் மற்று இ அரக்கராய் உள்ளோர் எல்லாம் – கம்.யுத்2:16 132/2
யான் தடேன்-என்னின் மற்று இ எழு திரை வளாகம் என் ஆம் – கம்.யுத்3:22 123/1
இறையவன் இராமன் என்னும் நல் அற மூர்த்தி-என்னின்
பிறை எயிற்று இவனை கோறி என்று ஒரு பிறை வாய் வாளி – கம்.யுத்3:28 51/2,3

மேல்


-என்னினும் (2)

ஏண் இல் ஆகத்து எழுதல-என்னினும்
வாள் நிலா முறுவல் கனி வாய் மதி – கம்.பால:11 6/2,3
வில் இழந்தனன்-என்னினும் விழித்த வாள் முகத்தின் – கம்.ஆரண்:7 132/1

மேல்


-ஒத்தது (1)

சூரியன் உச்சி உற்றால்-ஒத்தது அ உலகின் சூழல் – கம்.யுத்2:19 218/4

மேல்


-ஒருவனும் (1)

சிவனும் நான்முகத்து-ஒருவனும் திரு நெடு மாலாம் – கம்.யுத்1:2 114/1

மேல்


-ஒழியும் (1)

இன் உருவம் இது கொண்டு இங்கு இருந்து-ஒழியும் நம் மருங்கே ஏகாள் அப்பால் – கம்.ஆரண்:6 125/2

மேல்


-கடை (2)

மதி மருள நீத்த-கடை
என்னையே மூசி கதுமென நோக்கன்-மின் வந்து – கலி 147/16,17
கல-கடை கணிப்ப அரும் கதிர்கள் நாறுவ – கம்.பால:3 57/3

மேல்


-கடையே (1)

புலவி அஃது எவனோ அன்பு இலம்-கடையே – குறு 93/4

மேல்


-கண் (91)

வாழலென் வாழி தோழி என்-கண்
பிணி பிறிது ஆக கூறுவர் – நற் 117/9,10
அருகாது ஆகி அவன்-கண் நெஞ்சம் – நற் 287/8
கண் பொர மற்று அதன்-கண் அவர் – குறு 364/7
ஊழி ஆழி-கண் இரு நிலம் உரு கெழு – பரி 3/23
தணி புனல் ஆடும் தகை மிகு போர்-கண்
துணி புனல் ஆக துறை வேண்டும் மைந்தின் – பரி 6/29,30
தொடங்கல்-கண் தோன்றிய முதியவன் முதலாக – கலி 2/1
சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எம்-கண்
படர் கூற நின்றதும் உண்டோ தொடர் கூர – கலி 22/20,21
முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதி-கண்
பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல் – கலி 34/4,5
நல்லார்-கண் தோன்றும் அடக்கமும் உடையன் – கலி 47/4
தெரிகல்லா இடையின்-கண் கண் கவர்பு ஒருங்கு ஓட – கலி 57/5
என் செய்தான்-கொல்லோ இஃது ஒத்தன் தன்-கண்
பொரு களிறு அன்ன தகை சாம்பி உள்ளுள் – கலி 60/9,10
மணி முகம் மா மழை நின் பின் ஒப்ப பின்னின்-கண்
விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி – கலி 64/2,3
அடுத்து தன் பொய் உண்டார் புணர்ந்த நின் எருத்தின்-கண்
எடுத்துக்கொள்வது போலும் தொடி வடு காணிய – கலி 71/15,16
அடக்கம் இல் போழ்தின்-கண் தந்தை காமுற்ற – கலி 82/10
தந்தை இறை தொடி மற்று இவன் தன் கை-கண்
தந்தார் யார் எல்லாஅ இது – கலி 84/31,32
ஆய்_இழாய் நின்-கண் பெறின் அல்லால் இன் உயிர் வாழ்கல்லா – கலி 88/8
என்-கண் எவனோ தவறு – கலி 88/9
வல்லர் எமர்-கண் செயல் – கலி 112/11
நீ நீங்கு கன்று சேர்ந்தார்-கண் கத ஈற்று ஆ சென்று ஆங்கு – கலி 116/8
மாலை நீ உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாரா பொழுதின்-கண்
வெள்ள மான் நிறம் நோக்கி கணை தொடுக்கும் கொடியான் போல் – கலி 120/10,11
மாலை நீ கந்து ஆதல் சான்றவர் களைதாரா பொழுதின்-கண்
வெந்தது ஓர் புண்ணின் கண் வேல் கொண்டு நுழைப்பான் போல் – கலி 120/16,17
மாணா நோய் செய்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ – கலி 123/7
அல்லல் நோய் செய்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ – கலி 123/10
செறி வளை நெகிழ்த்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ – கலி 123/13
அரும் படர் அவல நோய் செய்தான்-கண் பெறல் நசைஇ – கலி 123/17
பல்-வயின் உயிர் எல்லாம் படைத்தான்-கண் பெயர்ப்பான் போல் – கலி 129/2
நோய் தெற உழப்பார்-கண் இமிழ்தியோ எம் போல – கலி 129/10
வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்-கண்
கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போல – கலி 132/21,22
அருகுவித்து ஒருவரை அகற்றலின் தெரிவார்-கண்
செய நின்ற பண்ணினுள் செவி சுவை கொள்ளாது – கலி 142/2,3
உறாஅ அரைச நின் ஓலை-கண் கொண்டீ – கலி 147/43
கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான் விச்சை-கண்
தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால் – கலி 149/4,5
இன் சொல் பிணிப்ப நம்பி நம்-கண்
உறுதரு விழுமம் உள்ளாள் ஒய்யென – அகம் 153/6,7
கை செய் பாவை துறை-கண் இறுக்கும் – அகம் 181/19
சீர் கெழு நோன் தாள் அகுதை-கண் தோன்றிய – புறம் 233/3
ஆகம் நொந்து நின்று தாரை அம் மதில்-கண் வீசுமே – கம்.பால:3 14/4
தோய்ந்தனன் சரயு நல் துறை-கண் எய்தியே – கம்.பால:5 93/4
நடத்தல் மேயினான் நவை-கண் நீங்கினான் – கம்.பால:6 19/4
மலை முகட்டு இடத்து உகு மழை-கண் ஆலி போல் – கம்.பால:10 48/1
ஒப்புற துளங்குகின்ற உடுபதி ஆடியின்-கண்
இ புறத்தேயும் காண்பார் குறத்தியர் இயைந்த கோலம் – கம்.பால:16 5/2,3
கச்சை அம் கட கரி கழுத்தின்-கண் உற – கம்.அயோ:1 25/1
உண்டு-கொலாம் அருள் என்-கண் உன்-கண் ஒக்கின் – கம்.அயோ:3 10/3
உண்டு-கொலாம் அருள் என்-கண் உன்-கண் ஒக்கின் – கம்.அயோ:3 10/3
ஆயது ஓர் அமைதியின்-கண் ஐயனை மகுடம் சூட்டற்கு – கம்.அயோ:3 80/1
நம்-கண் அன்பு இலன் என்று உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார் – கம்.அயோ:3 90/2
மாட்டேன் ஆகில் அன்றோ வன்கண் என்-கண் மைந்தா – கம்.அயோ:4 63/2
நின்-கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க – கம்.அயோ:4 127/1
நீ தந்தது அன்றே நெறியோர்-கண் நிலாதது ஈன்ற – கம்.அயோ:4 131/3
இடி-கண் வாள் அரா இடைவது ஆம் எனா – கம்.அயோ:11 126/1
படி-கண் வீழ்ந்து அகம் பதைக்கும் நெஞ்சினான் – கம்.அயோ:11 126/2
தோளின்-கண் நயனம் வைத்தாள் சுடர் மணி தடங்கள் கண்டாள் – கம்.ஆரண்:5 4/4
பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்_மகள் புகன்ற என்-கண்
ஆசை கண்டு அருளிற்று உண்டோ அன்று எனல் உண்டோ என்னும் – கம்.ஆரண்:6 40/2,3
விலை மாதர்-கண் யாரும் விழுந்து எனவே – கம்.ஆரண்:11 44/4
என்னும் அ வேலையின்-கண் எங்கு அடா போவது என்னா – கம்.ஆரண்:13 1/1
முத்து உக்கன போல் முகத்து ஆலி முலை-கண் வீழ – கம்.ஆரண்:13 20/1
ஆயது ஓர் அவதியின்-கண் அருக்கன்_சேய் அரசை நோக்கி – கம்.கிட்:3 23/1
எந்தை என்-கண் இனத்தவர் ஆற்றலின் – கம்.கிட்:7 101/2
கொற்றவ நின்-கண் தந்து குரக்கு இயல் தொழிலும் காட்ட – கம்.கிட்:7 134/2
மன் அரசு இயற்றி என்-கண் மருவுழி மாரி காலம் – கம்.கிட்:9 17/2
வெளி-கண் வந்த கார் விருந்து என விருந்து கண்டு உள்ளம் – கம்.கிட்:10 36/3
தென் திசை-கண் இராவணன் சேண் நகர் – கம்.கிட்:13 7/1
குட திசை-கண் சுடேணன் குபேரன் வாழ் – கம்.கிட்:13 10/1
வட திசை-கண் சதவலி வாசவன் – கம்.கிட்:13 10/2
மிடல் திசை-கண் வினதன் விறல் தரு – கம்.கிட்:13 10/3
அன்ன பொழுதின்-கண் அ அணங்கும் அறிவுற்றாள் – கம்.கிட்:14 50/1
கனிந்த துவர் வாயவளும் என்னை இவள்-கண் ஆய் – கம்.கிட்:14 60/2
அன்பின் சிறந்தாயது ஓர் பூசனை யார்-கண் உண்டே – கம்.சுந்:1 50/4
இ பெரும் செல்வம் நின்-கண் ஈந்த பேர் ஈசன் யாண்டும் – கம்.சுந்:3 127/1
துணி கொண்டு இலங்கும் சுடர் வேலவன் தூய நின்-கண்
அணி கண்டுழியே அமுதம் தெளித்தாலும் ஆறா – கம்.சுந்:4 91/2,3
நந்தல்_இல் புவி-கண் இடர் பின் களைதல் நன்றால் – கம்.சுந்:5 9/4
ஆடையின்-கண் இருந்தது பேர் அடையாளம் – கம்.சுந்:5 83/2
நின்றன திசை-கண் வேழம் நெடும் களி செருக்கு நீங்க – கம்.சுந்:8 18/1
உன்-கண் நான் அன்பின் சொன்னால் உறுதி என்று ஒன்றும் கொள்ளாய் – கம்.யுத்1:3 121/2
கரை-கண் வந்து இறுத்தனர் என்ற காலையில் – கம்.யுத்1:4 14/3
கல்வி-கண் மிக்கோன் சொல்ல கரு மன நிருத கள்வர் – கம்.யுத்1:9 29/1
மனை-கண் வந்து அவன் பாதம் வணங்கினார் – கம்.யுத்1:9 55/1
வானோர் தம் மருத்துவர் மைந்தர் வலி-கண் மிக்கார் – கம்.யுத்1:11 29/4
கடுப்பின்-கண் அமரரேயும் கார்முகத்து அம்பு கையால் – கம்.யுத்2:15 152/1
என்று அவன் விலக்க மீண்டு ஆண்டு இருந்தது ஓர் இறுதியின்-கண்
குன்று என நீண்ட கும்பகருணனை இராமன் கொல்ல – கம்.யுத்2:17 73/1,2
எரி பட்ட மலை-கண் இருந்தவர் என்ன – கம்.யுத்2:18 255/4
வயிரம் நெடு மால் வரை கொண்டு மலர்-கண் வந்தான் – கம்.யுத்2:19 16/1
நின்று தேறும் அளவின்-கண் வெம் கண் அடல் நீலன் வந்து இடை நெருக்கினான் – கம்.யுத்2:19 82/4
இ தன்மை எய்தும் அளவின்-கண் நின்ற இமையோர்கள் அஞ்சி இது போய் – கம்.யுத்2:19 243/1
மீளாத வேதம் முடிவின்-கண் நின்னை மெய்யாக மெய்யின் நினையும் – கம்.யுத்2:19 256/1
மாளாத நீதி இகழாமை நின்-கண் அபிமானம் இல்லை வறியோர் – கம்.யுத்2:19 256/3
செரு முடித்து என்-கண் நின்ற சினம் முடித்து அமைவென் என்னா – கம்.யுத்3:21 19/2
தென் திசை நின்று வடாது திசை-கண்
பொன் திகழ் புட்பகம் மேல்கொடு போனான் – கம்.யுத்3:26 41/1,2
தெள்ள அரும் காலகேயர் சிரத்தொடும் திசை-கண் யானை – கம்.யுத்3:29 57/1
எட்டு வன் திசை-கண் நின்ற யாவும் வல்ல யாவரும் – கம்.யுத்3:31 87/1
கோளின் முற்றா செக்கரின் மேக குழுவின்-கண்
நாளின் முற்றா வெண் பிறை போலும் நமரங்காள் – கம்.யுத்4:33 14/3,4
ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற – கம்.யுத்4:38 26/3
மற்று இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது மலர்-கண் வந்தாய் – கம்.யுத்4:41 23/4

மேல்


-கணின் (1)

ஏழ் உலகும் உற்று உயிர்கள் யாவையும் முருக்கி இறுதி-கணின் எழும் – கம்.யுத்3:31 141/3

மேல்


-கணும் (1)

என்ற பொழுதின்-கணும் இது என்று இயலும் என்றான் – கம்.யுத்1:9 3/4

மேல்


-கணே (2)

போரும் இன்று ஒரு பகல்-கணே பொருது வெல்வென் வென்று அலது போகலேன் – கம்.யுத்2:19 77/4
தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை நின்-கணே தோற்றும் – கம்.யுத்4:40 94/1

மேல்


-கண்ணும் (5)

பட்ட மாரி படாஅ-கண்ணும்
அவர் திறத்து இரங்கும் நம்மினும் – குறு 289/6,7
வையை உடைந்த மடை அடைத்த-கண்ணும்
பின்னும் மலிரும் பிசிர் போல இன்னும் – பரி 6/82,83
அனற்றினை துன்பு அவிய நீ அடைந்த-கண்ணும்
பனித்து பனி வாரும் கண்ணவர் நெஞ்சம் – பரி 6/84,85
ஐயம் தீர்ந்து யார்-கண்ணும் அரும் தவ முதல்வன் போல் – கலி 100/7
காரணம் கேட்டி-ஆயின் கடை இலா மறையின்-கண்ணும்
ஆரணம் காட்டமாட்டா அறிவினுக்கு அறிவும் அன்னான் – கம்.சுந்:12 74/1,2

மேல்


-காண் (6)

சாதித்த பெரும் தகையும் இவர் குலத்து ஓர் தராபதி-காண் – கம்.பால:12 3/4
தோன்றலை பண்டு இந்திரன்-காண் விடை ஏறாய் சுமந்தானும் – கம்.பால:12 5/4
உரை குறுக நிமிர் கீர்த்தி இவர் குலத்தோன் ஒருவன்-காண்
நரை திரை மூப்பு இவை மாற்றி இந்திரனும் நந்தாமல் – கம்.பால:12 6/2,3
பொறையோடும் தொடர் மனத்தான் புதல்வர் எனும் பெயரே-காண்
உறை ஓடும் நெடு வேலாய் உபநயன விதி முடித்து – கம்.பால:12 26/2,3
மறை ஓதுவித்து இவரை வளர்த்தானும் வசிட்டன்-காண் – கம்.பால:12 26/4
பிணங்குவன அழகு இவளை தவம் செய்து பெற்றது-காண்
கணம் குழையாள் எழுந்ததன் பின் கதிர் வானில் கங்கை எனும் – கம்.பால:13 18/2,3

மேல்


-கால் (118)

எ-கால் வருவது என்றி – குறு 277/7
அ-கால் வருவர் எம் காதலோரே – குறு 277/8
பல்-கால் வரூஉம் தேர் என – ஐங் 186/4
திணி நிலம் கடந்த-கால் திரிந்து அயர்ந்து அகன்று ஓடி – பரி 3/54
நின் புகழ் விரித்தனர் கிளக்கும்-கால் அவை நினக்கு – பரி 4/3
உரு கெழு தோற்றம் உரைக்கும்-கால் நாளும் – பரி 11/59
கடி நகர் சூழ் நுவலும்-கால்
தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி – பரி 19/29,30
குறுகி சிறப்பு உணா-கால்
குற_பிணா_கொடியை கூடியோய் வாழ்த்து – பரி 19/94,95
தேருநர் தேரும்-கால் தேர்தற்கு அரிது காண் – பரி 22/34
திகழ் ஒளி முந்நீர் கடைந்த அ-கால் வெற்பு – பரி 23/70
வரு புனல் ஆடிய தன்மை பொருவும்-கால்
இரு முந்நீர் வையம் பிடித்து என்னை யான் ஊர்க்கு – பரி 24/93,94
கொடுகொட்டி ஆடும்-கால் கோடு உயர் அகல் அல்குல் – கலி 1/6
பண்டரங்கம் ஆடும்-கால் பணை எழில் அணை மென் தோள் – கலி 1/9
தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும்-கால்
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ – கலி 1/12,13
உடன்ற-கால் முகம் போல ஒண் கதிர் தெறுதலின் – கலி 2/5
மரீஇ தாம் கொண்டாரை கொண்ட-கால் போலாது – கலி 8/12
பிரியும்-கால் பிறர் எள்ள பீடு இன்றி புறம்மாறும் – கலி 8/13
நினையும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/14
தேரும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/17
சூழும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/20
பயலையால் உணப்பட்டு பண்டை நீர் ஒழிந்த-கால்
பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ – கலி 15/13,14
பாம்பு சேர் மதி போல பசப்பு ஊர்ந்து தொலைந்த-கால்
பின்னிய தொடர் நீவி பிறர் நாட்டு படர்ந்து நீ – கலி 15/17,18
திரி உமிழ் நெய்யே போல் தெண் பனி உறைக்கும்-கால்
என ஆங்கு – கலி 15/21,22
நாடும்-கால் நினைப்பது ஒன்று உடையேன்-மன் அதுவும் தான் – கலி 16/4
உண் கடன் வழிமொழிந்து இரக்கும்-கால் முகனும் தாம் – கலி 22/1
கொண்டது கொடுக்கும்-கால் முகனும் வேறு ஆகுதல் – கலி 22/2
தாது தேர் பறவையின் அருந்து இறல் கொடுக்கும்-கால்
ஏதிலார் கூறுவது எவனோ நின் பொருள் வேட்கை – கலி 22/7,8
மணக்கும்-கால் மலர் அன்ன தகையவாய் சிறிது நீர் – கலி 25/13
தணக்கும்-கால் கலுழ்பு ஆனா கண் எனவும் உள அன்றோ – கலி 25/14
ஈங்கு நீர் அளிக்கும்-கால் இறை சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/17
நீங்கும்-கால் நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ – கலி 25/18
ஒரு நாள் நீர் அளிக்கும்-கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/21
பாராட்டா-கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ – கலி 25/22
பிரிந்த-கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல் – கலி 25/24
கண் நிலா நீர் மல்க கவவி நாம் விடுத்த-கால்
ஒண்_நுதால் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/11,12
வலன் ஆக வினை என்று வணங்கி நாம் விடுத்த-கால்
ஒளி_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/15,16
பல நாடு நெஞ்சினேம் பரிந்து நாம் விடுத்த-கால்
சுடர்_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/19,20
ஆரிடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்த-கால்
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள் வைகறை – கலி 38/10,11
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்த-கால்
பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள் வைகறை – கலி 38/14,15
மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்த-கால்
அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை – கலி 38/18,19
இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றா-கால்
தன் மெய் துறப்பான் மலை – கலி 43/26,27
ஆடு அமை வெற்பன் அளித்த-கால் போன்றே – கலி 43/31
சூழும்-கால் நினைப்பது ஒன்று அறிகலேன் வருந்துவல் – கலி 47/17
சூழும்-கால் நறு_நுதால் நம்முளே சூழ்குவம் – கலி 47/18
கயல் உமிழ் நீர் போல கண் பனி கலுழா-கால்
இனிய செய்து அகன்று நீ இன்னாதா துறத்தலின் – கலி 53/11,12
பீர் அலர் அணி கொண்டு பிறை வனப்பு இழவா-கால்
அஞ்சல் என்று அகன்று நீ அருளாது துறத்தலின் – கலி 53/15,16
கனவினால் அழிவு-உற்று கங்குலும் அரற்றா-கால்
என ஆங்கு – கலி 53/19,20
நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும்-கால்
சிறு முத்தனை பேணி சிறு சோறு மடுத்து நீ – கலி 59/19,20
நோக்கும்-கால் நோக்கி தொழூஉம் பிறர் காண்பார் – கலி 63/1
போக்கும்-கால் போக்கு நினைந்து இருக்கும் மற்று நாம் – கலி 63/3
இன்னும் கடம் பூண்டு ஒரு-கால் நீ வந்தை உடம்பட்டாள் – கலி 63/12
நின்னொடு சூழும்-கால் நீயும் நிலம் கிளையா – கலி 63/15
ஆங்கு ஆக அ திறம் அல்லா-கால் வேங்கை வீ – கலி 64/26
பொய்த்து ஒரு-கால் எம்மை முயங்கினை சென்றீமோ – கலி 64/28
வீழ்ந்தார் விருப்பு அற்ற-கால் – கலி 69/24
பாணன் புகுதரா-கால் – கலி 70/23
இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையா-கால்
கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்-வழி – கலி 73/9,10
மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையா-கால்
என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல்-வழி – கலி 73/13,14
கரை இடை கிழிந்த நின் காழகம் வந்து உரையா-கால்
என ஆங்கு – கலி 73/17,18
நீங்கும்-கால் நிறம் சாய்ந்து புணரும்-கால் புகழ் பூத்து – கலி 78/11
நீங்கும்-கால் நிறம் சாய்ந்து புணரும்-கால் புகழ் பூத்து – கலி 78/11
எவ்வ நோய் யாம் காணும்-கால்
ஐய திங்கள் குழவி வருக என யான் நின்னை – கலி 80/17,18
அல்குல் வரி யாம் காணும்-கால்
ஐய எம் காதில் கனம் குழை வாங்கி பெயர்-தொறும் – கலி 80/21,22
முத்து ஏர் முறுவலாய் நாம் மணம் புக்க-கால்
இ போழ்து போழ்து என்று அது வாய்ப்ப கூறிய – கலி 93/11,12
பல் இதழ் மலர் உண்கண் பனி மல்க காணும்-கால்
சுரந்த வான் பொழிந்து அற்றா சூழ நின்று யாவர்க்கும் – கலி 100/10,11
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊர காணும்-கால்
உறை வரை நிறுத்த கோல் உயிர் திறம் பெயர்ப்பான் போல் – கலி 100/14,15
பழி தபு வாள் முகம் பசப்பு ஊர காணும்-கால்
ஆங்கு – கலி 100/18,19
புக்க-கால் புக்கது என் நெஞ்சு என – கலி 105/69
அகல் ஆங்கண் அளை மாறி அலமந்து பெயரும்-கால்
நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட – கலி 108/5,6
முல்லையும் தாய பாட்டம்-கால் தோழி நம் – கலி 111/4
பாங்கு அரும் பாட்டம்-கால் கன்றொடு செல்வேம் எம் – கலி 116/1
அருளி அவன் சிறிது அளித்த-கால் என் – கலி 122/14
புல்லி அவன் சிறிது அளித்த-கால் என் – கலி 122/18
பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லா-கால்
இணைபு இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் – கலி 124/8,9
அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லா-கால்
இன்று இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் – கலி 124/12,13
நின்று நீர் உக கலுழும் நெடும் பெரும் கண் அல்லா-கால்
அதனால் – கலி 124/16,17
பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த-கால்
அரிது என்னாள் துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர – கலி 124/18,19
அணி சிறை இன குருகு ஒலிக்கும்-கால் நின் திண் தேர் – கலி 126/6
நீர் நீவி கஞன்ற பூ கமழும்-கால் நின் மார்பில் – கலி 126/10
நீள் நகர் நிறை ஆற்றாள் நினையுநள் வதிந்த-கால்
தோள் மேலாய் என நின்னை மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/14,15
நனவு என புல்லும்-கால் காணாளாய் கண்டது – கலி 126/16
நோக்கும்-கால் நோக்கின் அணங்கு ஆக்கும் சாயலாய் தாக்கி – கலி 131/5
புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்த-கால்
நன்_நுதால் அஞ்சல் ஓம்பு என்றதன் பயன் அன்றோ – கலி 132/8,9
பன் மலர் நறும் பொழில் பழி இன்றி புணர்ந்த-கால்
சின்_மொழி தெளி என தேற்றிய சிறப்பு அன்றோ – கலி 132/12,13
அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த-கால்
கொடும் குழாய் தெளி என கொண்டதன் கொளை அன்றோ – கலி 132/16,17
இவர் திமில் எறி திரை ஈண்டி வந்து அலைத்த-கால்
உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி – கலி 136/1,2
முத்து உறழ் மணல் எக்கர் அளித்த-கால் முன் ஆயம் – கலி 136/5
முட தாழை முடுக்கருள் அளித்த-கால் வித்தாயம் – கலி 136/9
நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த-கால்
மறு-வித்தம் இட்டவன் மனம் போல நந்தியாள் – கலி 136/13,14
அழிய துறந்தானை சீறும்-கால் என்னை – கலி 143/25
பற்றுவேன் என்று யான் விழிக்கும்-கால் மற்றும் என் – கலி 144/56
அ-கால் அவன் உழை ஆங்கே ஒழிந்தன – கலி 146/21
ஆய புகும்-கால் அறிவு ஒக்கும் எவர்க்கும் அன்னான் – கம்.பால:4 4/4
இங்கு அலது எண்ணும்-கால் இ எழு திரை வளாகம் தன்னில் – கம்.பால:14 66/3
இறக்கம் என்பதை எண்ணிலர் எண்ணும்-கால்
பிறக்கும் என்பது ஓர் பீழையது ஆதலால் – கம்.பால:16 35/1,2
எண்ணும்-கால் இ இலக்கணம் எய்திட – கம்.பால:21 25/2
சேமத்து ஆர் வில் இறுத்தது தேரும்-கால்
தூமத்து ஆர் குழல் தூ மொழி தோகை-பால் – கம்.பால:21 39/2,3
துனி உன்னி நலம் கொடு சோர்வு உறு-கால்
மனை-தன்னில் வயங்கு உறும் வைகு இருள்-வாய் – கம்.பால:23 12/2,3
துறப்பதே தொழிலாக தோன்றினோர் தோன்றிய-கால்
மறப்பரோ நின் தன்மை அது ஆகின் மற்று அவர் போய் – கம்.ஆரண்:1 50/1,2
பேரும்-கால் வெம் பிணியிடை பேருமால் – கம்.ஆரண்:6 76/4
மாற்றவளை கண்ட-கால் அழலாதோ மனம் என்றாள் – கம்.ஆரண்:6 114/4
களம் கோடற்கு உரிய செரு கண்ணிய-கால் ஒரு மூவேம் கலந்த-காலை – கம்.ஆரண்:6 132/2
கழிந்து போயினர் மானிடர் என்னும்-கால்
அழிந்ததோ இல் அரும் பழி என்னுமால் – கம்.ஆரண்:7 9/3,4
சொல் பகும் மற்று அவன் பெருமை சொல்லும்-கால்
கற்பகம் முதலிய நிதியம் கையன – கம்.ஆரண்:12 43/2,3
கானகம் முழுவதும் கண்ணின் நோக்கும்-கால்
சானகி உரு என தோன்றும் தன்மையே – கம்.ஆரண்:14 95/3,4
உன்-பால் இல்லை என்ற-கால் ஒளிப்பாரோடும் உறவு உண்டோ – கம்.கிட்:1 28/4
கள் உடை ஓதியார் தம் கலவியில் பல-கால் கான்ற – கம்.கிட்:10 28/3
தீயோர் உளர் ஆகிய-கால் அவர் தீமை தீர்ப்பான் – கம்.சுந்:1 40/3
நாட்டும்-கால் நெடு நல் அறத்தின் பயன் – கம்.சுந்:3 107/3
எல்லா உருவமுமாய் நின்ற-கால் இ உருவம் – கம்.யுத்1:3 158/3
உளைத்தன குரங்கு பல்-கால் என்று அகம் உவந்தது உண்டேல் – கம்.யுத்2:17 27/2
பனி மலர் பொழிந்து ஆர்த்தனர் வாழ்த்தினர் பல்-கால் – கம்.யுத்3:22 84/4
அழியும்-கால் தரும் உதவிக்கு ஐயனே – கம்.யுத்3:24 111/1
மொழியும்-கால் தரும் உயிரும் முற்றுமே – கம்.யுத்3:24 111/2
பொன் ஆர் சிலை இரு கால்களும் ஒரு-கால் பொறை உயிரா – கம்.யுத்3:27 116/3
போக்கினன் தழுவி பல்-கால் பொன் தடம் தோளின் ஒற்றி – கம்.யுத்3:28 68/4
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லும்-கால்
ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார் – கம்.யுத்4:41 110/2,3
வாங்குதும் துகில்கள் என்னும் மனம் இலர் கரத்தின் பல்-கால்
தாங்கினர் என்ற போதும் மைந்தரும் தையலாரும் – கம்.யுத்4:42 7/1,2

மேல்


-காலத்து (1)

ஆறினான் அது-காலத்து அங்கு அவனுடை அனிகம் எல்லாம் – கம்.யுத்2:18 193/3

மேல்


-காலும் (2)

பயந்த-காலும் பயப்பு ஒல்லாதே – குறு 264/5
பல்லினால் பறிப்புறும் பல-காலும் தன் உரத்தை – கம்.கிட்:7 71/3

மேல்


-காலே (11)

இனிதே தெய்ய நின் காணும்-காலே – நற் 230/10
வதுவை நாண் ஒடுக்கமும் காணும்-காலே – நற் 393/13
அனை மெல்லியல் யான் முயங்கும்-காலே – குறு 70/5
பழி யாங்கு ஒல்பவோ காணும்-காலே – குறு 252/8
கல்லென் கௌவை எழாஅ-காலே – ஐங் 131/3
என் கண்டு நயந்து நீ நல்கா-காலே – ஐங் 178/4
வல் வாய் சிறு குழல் வருத்தா-காலே – அகம் 74/17
மலை கெழு நாடன் மணவா-காலே – அகம் 292/15
அம் வரி அல்குல் அணையா-காலே – அகம் 342/13
நாணு_தகவு உடைத்து இது காணும்-காலே – புறம் 44/16
தூவவும் வல்லன் அவன் தூவும்-காலே – புறம் 331/13

மேல்


-காலை (65)

அயின்ற-காலை பயின்று இனிது இருந்து – பொரு 116
அறு_அறு-காலை-தோறு அமைவர பண்ணி – நெடு 104
மனை-வயின் பெயர்ந்த-காலை நினைஇயர் – நற் 44/4
கொய் பதம் குறுகும்-காலை எம் – நற் 57/9
நாணு_தக்கன்று அது காணும்-காலை
உயிர் ஓர் அன்ன செயிர் தீர் நட்பின் – நற் 72/2,3
இரீஇய-காலை இரியின் – நற் 266/8
அரும் துயர் உழந்த-காலை
மருந்து எனப்படூஉம் மடவோளையே – நற் 384/10,11
அரியம் ஆகிய-காலை
பெரிய நோன்றனீர் நோகோ யானே – குறு 178/6,7
நம் போல் பசக்கும்-காலை தம் போல் – குறு 183/2
எம் தோள் துறந்த-காலை எவன்-கொல் – ஐங் 109/3
நீ இவண் வரூஉம்-காலை
மேவரும் மாதோ இவள் நலனே தெய்யோ – ஐங் 238/4,5
பெரும் கல் அதர் இடை பிரிந்த-காலை
தவ நனி நெடிய ஆயின இனியே – ஐங் 359/2,3
மோயினள் உயிர்த்த-காலை மா மலர் – அகம் 5/24
செய்_வினைக்கு அகன்ற-காலை எஃகு உற்று – அகம் 29/5
அசை வண்டு ஆர்க்கும் அல்கு-உறு-காலை
தாழை தளர தூக்கி மாலை – அகம் 40/5,6
அஞ்சினள் உயிர்த்த-காலை யாழ நின் – அகம் 86/24
வேந்து வினை முடித்த-காலை தேம் பாய்ந்து – அகம் 104/1
தான் இவண் வந்த-காலை நம் ஊர் – அகம் 210/8
யாம் தன் கழறும்-காலை தான் தன் – அகம் 275/6
அரிய பெரியோர் தெரியும்-காலை
நும்மோர் அன்னோர் மாட்டும் இன்ன – அகம் 286/14,15
என் கண்டு பெயரும்-காலை யாழ நின் – அகம் 318/11
பிணி உறு முரசம் கொண்ட-காலை
நிலை திரிபு எறிய திண் மடை கலங்கி – புறம் 25/7,8
வீற்றிருந்தோரை எண்ணும்-காலை
உரையும் பாட்டும் உடையோர் சிலரே – புறம் 27/4,5
அமர் மேம்படூஉம்-காலை நின் – புறம் 48/8
நெடுமொழி மன்னர் நினைக்கும்-காலை
பாசிலை தொடுத்த உவலை கண்ணி – புறம் 54/9,10
நீயே பிறர் நாடு கொள்ளும்-காலை அவர் நாட்டு – புறம் 57/5
கோ என பெயரிய-காலை ஆங்கு அது – புறம் 152/21
நும் படை செல்லும்-காலை அவர் படை – புறம் 169/1
அவர் படை வரூஉம்-காலை நும் படை – புறம் 169/3
அஞ்சி நீங்கும்-காலை
ஏமம் ஆக தான் முந்துறுமே – புறம் 178/10,11
யாம் தன் இரக்கும்-காலை தான் எம் – புறம் 180/10
பிணிக்கும்-காலை இரங்குவிர் மாதோ – புறம் 195/5
நினையும்-காலை நீயும் மற்று அவர்க்கு – புறம் 213/7
தன் பெயர் கிளக்கும்-காலை என் பெயர் – புறம் 216/8
நினைக்கும்-காலை மருட்கை உடைத்தே – புறம் 217/1
அரு விலை நன் கலம் அமைக்கும்-காலை
ஒரு வழி தோன்றி ஆங்கு என்றும் சான்றோர் – புறம் 218/4,5
தொக்கு உயிர் வௌவும்-காலை
இ கரை நின்று இவர்ந்து உ கரை கொளலே – புறம் 357/7,8
ஆழும்-காலை புணை பிறிது இல்லை – புறம் 367/11
ஏலா வெண்பொன் போகு-உறு-காலை
எம்மும் உள்ளுமோ பிள்ளை அம் பொருநன் – புறம் 389/4,5
செப்பும்-காலை செங்கமலத்தோன் முதல் யாரும் – கம்.பால:10 24/1
ஓவியம் உயிர் பெற்று என்ன உவந்த அரசு இருந்த-காலை
தா_இல் வெண் கவிகை செங்கோல் சனகனை இனிது நோக்கி – கம்.பால:22 1/2,3
புலந்த-காலை அற்று உக்கன குங்கும பொதியில் – கம்.அயோ:10 6/3
களம் கோடற்கு உரிய செரு கண்ணிய-கால் ஒரு மூவேம் கலந்த-காலை
குளம் கோடும் அன்றே அ கொடிய திறல் வீரர்-தமை கொன்ற பின்னர் – கம்.ஆரண்:6 132/2,3
கூதிர் வந்து அடைந்த-காலை கொதித்தன குவவு திண் தோள் – கம்.ஆரண்:10 102/1
இ வழி இருந்த-காலை தடை அவற்கு இல்லை என்றார் – கம்.ஆரண்:10 166/4
அன்ன-காலை இள வீரன் அடியின் வணங்கி நெடியோய் அ – கம்.ஆரண்:14 32/1
அருமை என் விதியினாரே உதவுவான் அமைந்த-காலை
இருமையும் எய்தினாய் மற்று இனி செயல்-பாலது எண்ணின் – கம்.கிட்:7 140/1,2
கடல் உறு மத்து இது என்ன கார் வரை திரியும்-காலை
மிடல் உறு புலன்கள் வென்ற மெய் தவர் விசும்பின் உற்றார் – கம்.சுந்:1 10/1,2
செரு வரும்-காலை என் மெய்ம்மை தேர்தியால் – கம்.சுந்:3 124/3
நூறுவென் என்று கை வில் நோக்கிய-காலை நோக்கி – கம்.சுந்:4 80/2
கை பரந்து உலகு பொங்கி கடையுகம் முடியும்-காலை
பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார் – கம்.சுந்:7 10/3,4
வந்த பேர் உவமை கூறி வழுத்துவான் அமைந்த-காலை
இந்திரன் இருக்கை என்பர் இலங்கையை எடுத்து காட்டார் – கம்.யுத்1:10 7/2,3
கொண்டு இறப்புறுவென் என்னா தலையுற குனிக்கும்-காலை
புண் திறப்புற வலாளன் கையினால் புகைந்து குத்த – கம்.யுத்2:16 191/2,3
என்று அவன் உரைத்த-காலை என்னை இ மாயம் செய்தாற்கு – கம்.யுத்2:17 29/1
கால் உடை சிறுவன் மாய கள்வனை கணத்தின்-காலை
மேல் விசைத்து எழுந்து நாடி பிடிப்பென் என்று உறுக்கும் வேலை – கம்.யுத்2:19 192/1,2
பார்த்தனன் அரக்கர் கோனும் போம் என பகரும்-காலை – கம்.யுத்3:20 1/4
கடவுளர் படையை நும்-மேல் வெய்யவன் துரந்த-காலை
தடை உள அல்ல தாங்கும் தன்மையிர் அல்லீர் தாக்கிற்கு – கம்.யுத்3:22 20/1,2
அம்பு நீ துரப்பாய் அல்லை அனையது துரந்த-காலை
உம்பரும் உலகும் எல்லாம் விளியும் அஃது ஒழிதி என்றான் – கம்.யுத்3:27 3/3,4
கண்ணிடை கலக்க நோக்கி ஐயுறவு உழக்கும்-காலை
புண்ணிடை யாக்கை செந்நீர் இழிதர புக்கு நின்ற – கம்.யுத்3:28 1/2,3
கல்லின் மா மாரி பெற்ற வரத்தினால் சொரியும்-காலை
செல்லும் வான் திசைகள் ஓரார் சிரத்தினோடு உடல்கள் சிந்த – கம்.யுத்3:28 40/2,3
காளியை பண்டு கண்ணுதல் காட்டிய-காலை
மூள முற்றிய சின கொடும் தீயிடை முளைத்தோர் – கம்.யுத்3:30 23/1,2
கை தலை வைத்த பூசல் கடலொடு நிமிரும்-காலை
செய்தலை உற்ற ஓசை செயலதும் செவியின் கேட்டான் – கம்.யுத்4:34 20/3,4
ஆண்தகை தெய்வ திண் தேர் அணுகியது அணுகும்-காலை
மூண்டு எழு வெகுளியோடும் மகோதரன் முனிந்து முட்ட – கம்.யுத்4:37 10/2,3
கடல்களும் வற்ற வெற்றி கால் கிளர்ந்து உடற்றும்-காலை
வட_வரை முதல ஆன மலை குலம் சலிப்ப போன்று – கம்.யுத்4:37 18/2,3
தழுவினன் நின்ற-காலை தத்தி வீழ் அருவி சாலும் – கம்.யுத்4:41 117/1

மேல்


-காலையில் (3)

கர கமலம் குவித்து இருந்த-காலையில்
பரகதி உணர்ந்தவர்க்கு உதவு பண்ணவன் – கம்.பால:5 9/3,4
வளைந்த-காலையில் வளைந்தது அ இராமன் கை வரி வில் – கம்.ஆரண்:7 75/1
ஆய-காலையில் அனல் விழித்து ஆர்த்து இகல் அரக்கர் – கம்.ஆரண்:7 84/1

மேல்


-காலையின் (2)

நூறு_ஆயிரம் படுத்தான் இது நுவல்-காலையின் இளையோன் – கம்.யுத்2:18 162/2
என்று அவன் ஏகலுற்ற-காலையின் அனுமன் எந்தாய் – கம்.யுத்3:31 63/1

மேல்


-காலையும் (3)

சினை இனிது ஆகிய-காலையும் காதலர் – குறு 341/3
தாய் உடன்று அலைக்கும்-காலையும் வாய்விட்டு – குறு 397/4
தாம் பாராட்டிய-காலையும் உள்ளார் – அகம் 59/15

மேல்


-காலையே (2)

பேர்_இனம் கடல் என பெயரும்-காலையே – கம்.ஆரண்:7 33/4
ஊழியான் என்று கொண்டு உணர்த்தும்-காலையே – கம்.யுத்4:41 105/4

மேல்


-காறு (1)

இறங்கு தாரவன் இன்று-காறு
உறங்கலால் உலகு உய்ந்ததால் – கம்.யுத்2:16 116/3,4

மேல்


-காறும் (32)

கிழவர் கிழவியர் என்னாது ஏழ்-காறும்
மழ ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும் – பரி 11/120,121
தடம் படு புயத்த சிறு தம்பியர்கள்-காறும்
உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தார் – கம்.பால:23 1/3,4
இன்று ஓர்-காறும் எல் வளையார் தம் இறையோரை – கம்.அயோ:3 41/3
விண்ணோர்-காறும் வென்ற எனக்கு என் மனை வாழும் – கம்.அயோ:3 44/3
மேல்-நின்று கீழ்-காறும் விரிந்தன வீழ்வ போல – கம்.அயோ:4 116/2
ஏத்து வான் புகழினர் இன்று-காறும் கூ – கம்.அயோ:12 10/2
மாந்தர்-காறும் வரிசை வழாமலே – கம்.அயோ:14 12/4
இன்று-காறும் ஏழையேன் – கம்.ஆரண்:1 66/2
இன்று-காறும் நின்று ஏமுறுமால் அவன் – கம்.ஆரண்:3 34/2
நாட்டின் நீவிரும் நன்_நுதல்-காறும் இ – கம்.ஆரண்:4 38/3
இற்றவன் அன்று-தொட்டு இன்று-காறும் தான் – கம்.ஆரண்:6 6/2
மாதிரத்து இறுதி-காறும் தன் மனத்து எழுந்த மையல் – கம்.ஆரண்:10 101/1
ஆக்கிய உலகம் எல்லாம் அன்று தொட்டு இன்று-காறும்
பாக்கியம் புரிந்த எல்லாம் குவிந்து இரு படிவம் ஆகி – கம்.கிட்:3 18/2,3
இருள்நிலை புறத்தின்-காறும் உலகு எங்கும் தொடர இ குன்று – கம்.கிட்:3 25/2
கரும் தடம் கண்ணினாளை நாடல் ஆம் காலம்-காறும்
இருந்து அருள் தருதி எம்மோடு என்று அடி இணையின் வீழ்ந்தான் – கம்.கிட்:9 19/3,4
முன்னும் நீ சொல்லிற்று அன்றோ முயன்றது முயற்று-காறும்
இன்னும் நீ இசைத்த செய்வான் இயைந்தனம் என்று கூறி – கம்.கிட்:11 75/1,2
மீண்டு இவண் வருதல்-காறும் விடை தம்-மின் விரைவின் என்னா – கம்.கிட்:17 25/2
மேலின் மேல் நின்ற-காறும் சென்ற கூலத்தன் விண்டு – கம்.சுந்:1 32/2
மாண்டாள் அரக்கி அவள் வாய் வயிறு-காறும்
கீண்டான் இமைப்பினிடை மேரு கிரி கீழா – கம்.சுந்:1 74/1,2
எழுந்தனர் திரிந்து வைகும் இடத்ததாய் இன்று-காறும்
கிழிந்திலது அண்டம் என்னும் இதனையே கிளப்பது அல்லால் – கம்.சுந்:2 32/1,2
ஏழ்_உலகின் மேலை வெளி-காறும் முகடு ஏறி – கம்.சுந்:2 60/2
ஒப்பு உறு நாகர் நாடும் உம்பர்-நின்று இம்பர்-காறும்
இ புறம் தேடி நின்னை எதிர்ந்தில என்னின் அண்டத்து – கம்.சுந்:4 33/2,3
அடி முதல் முடியின்-காறும் அறிவுற அனுமன் சொல்வான் – கம்.சுந்:4 38/4
மேயான் வருவான் என விட்டனன் மேவு-காறும்
ஏயான் இருந்தான் இடை திங்கள் இரண்டு_இரண்டும் – கம்.சுந்:4 93/3,4
அப்பு உறழ் வேலை-காறும் அலங்கு பேர் இலங்கை-தன்னை – கம்.சுந்:12 131/1
மக்கள்-காறும் இ மந்திரம் மறந்தவர் இறந்தார் – கம்.யுத்1:3 44/2
வாழும் நாள் அன்று-காறும் வாள் எயிற்று அரக்கர் வைகும் – கம்.யுத்1:4 139/3
இறங்கினை இன்று-காறும் இளமையும் வறிதே ஏக – கம்.யுத்2:16 143/2
கிழிகிலை நெஞ்சம் வஞ்ச கிளையொடும் இன்று-காறும்
அழிகிலை என்ற-போது என் கற்பு என் ஆம் அறம்தான் என் ஆம் – கம்.யுத்2:17 19/3,4
வழங்கின பதலை ஓதை அண்டத்தின் வரம்பு-காறும்
புழுங்கின உயிர்கள் யாவும் கால் புக புரை இன்றாக – கம்.யுத்3:21 11/3,4
இன்று-காறும் என் இதயத்தினிடை நின்றது என்னை – கம்.யுத்4:40 104/2
உம்பரோடு இம்பர்-காறும் உலகம் ஓர் ஏழும் ஏழும் – கம்.யுத்4:42 21/1

மேல்


-குரை (1)

கடும்-குரை அருமைய காடு எனின் அல்லது – கலி 13/25

மேல்


-குரைத்தே (3)

உயிர் குறியெதிர்ப்பை பெறல் அரும்-குரைத்தே – நற் 93/12
ஈனும் உம்பரும் பெறல் அரும்-குரைத்தே – ஐங் 401/5
அளிதோ தானே அது பெறல் அரும்-குரைத்தே – புறம் 5/8

மேல்


-குரைய (4)

நேர்வரும்-குரைய கலம் கெடின் புணரும் – குறி 14
செலவு அரும்-குரைய என்னாது சென்று அவள் – அகம் 33/8
ஈட்டு அரும்-குரைய பொருள்-வயின் செலினே – அகம் 239/11
கெடல் அரும்-குரைய நாடு கிழவோயே – புறம் 201/20

மேல்


-குரையம் (1)

பனி கடும்-குரையம் செல்லாதீம் என – குறு 350/2

மேல்


-குரையர் (1)

கொன்னும் நம்பும்-குரையர் தாமே – நற் 208/7

மேல்


-குரையள் (6)

பெறல் அரும்-குரையள் அரும் கடி காப்பினள் – நற் 201/2
கவவு கடும்-குரையள் காமர் வனப்பினள் – குறு 132/1
பெறல் அரும்-குரையள் என்னாய் வைகலும் – அகம் 212/10
பெறல் அரும்-குரையள் ஆயின் அறம் தெரிந்து – அகம் 280/6
பெறல் அரும்-குரையள் எம் அணங்கியோளே – அகம் 322/15
ஈண்டு அரும்-குரையள் நம் அணங்கியோளே – அகம் 372/16

மேல்


-குரையை (2)

அளந்து கடை அறியினும் அளப்பு அரும்-குரையை நின் – பதி 24/16
அனைய அளப்பு அரும்-குரையை அதனால் – பதி 79/8

மேல்


-கெழு (1)

பேர்-கெழு சிறப்பின் வந்த பெரும் புகழ் நிற்பது ஐயன் – கம்.அயோ:3 96/3

மேல்


-கொடு (41)

பதயுக தொழில்-கொடு பழிப்பு_இலாதன – கம்.பால:3 48/2
நினைவு_அரும் குணம்-கொடு அன்றோ இராமன் மேல் நிமிர்ந்த காதல் – கம்.அயோ:13 37/4
பரதன் இ படை-கொடு பார் கொண்டு ஆள் மறம் – கம்.அயோ:14 27/1
போர் ஒடுங்கலன் மறம்-கொடு புழுங்கி நிருதன் – கம்.ஆரண்:1 28/2
பார் ஒடுங்கு உறு கரம்-கொடு பரு பதம் எலாம் – கம்.ஆரண்:1 28/3
மா மராமரம் இறுத்து அது-கொடு எற்ற வரலும் – கம்.ஆரண்:1 30/4
தண்டு எழுந்து_அனைய தோள்-கொடு சுமந்து தழுவி – கம்.ஆரண்:1 35/2
தோள் இரண்டும் வடி வாள்-கொடு துணித்துவிசையால் – கம்.ஆரண்:1 42/1
தூண் ஆகிய தோள்-கொடு அவன் தொழுவான் – கம்.ஆரண்:2 25/4
பேணாத உளம்-கொடு பேணினளால் – கம்.ஆரண்:11 47/2
நாண் இலேன் உரை-கொடு நடந்த நம்பிமீர் – கம்.ஆரண்:13 47/1
கவரி இங்கு இது என கரதலம்-கொடு திரித்து – கம்.கிட்:5 12/1
விசை-கொடு மாருதம் மறித்து வீசலால் – கம்.கிட்:10 23/1
திறம்கொள் வெம் சின படை-கொடு குமுதனும் சேர்ந்தான் – கம்.கிட்:12 16/4
கழங்கும் பந்தும் குன்று-கொடு ஆடும் கரம் ஓச்சி – கம்.சுந்:2 88/3
கீழ்மையோர் சொல்-கொடு கெடுதல் நேர்தியோ – கம்.யுத்1:4 10/3
குன்று-கொடு அடைத்து அணை குயிற்றியது ஒர் கொள்கை – கம்.யுத்1:9 3/2
சுவடு உடை பொரு_இல் தோள்-கொடு அனேகம் – கம்.யுத்1:11 1/3
அங்கை வாள்-கொடு அவள் ஆகம் விளங்கும் – கம்.யுத்1:11 21/3
கரு கொள் காலம் விதி-கொடு காட்டிட – கம்.யுத்2:15 18/3
குன்றே புரை தோளாய் மிடல்-கொடு குத்துதி குத்த – கம்.யுத்2:15 166/3
சிரம் கிடந்தன கண்டனர் கண்டிலர் உயிர்-கொடு திரிவாரை – கம்.யுத்2:16 312/4
உங்கள் தோள் தலை வாள்-கொடு துணித்து உயிர் குடித்து எம்முன் உவந்து எய்த – கம்.யுத்2:16 323/1
மீது மீது தன் அகத்து எழு காற்றினால் விசை-கொடு திசை செல்ல – கம்.யுத்2:16 345/3
மையல் நோய்-கொடு முடிந்தவன் நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு – கம்.யுத்2:16 347/3
தத்தி தழுவி திரள் தோள்-கொடு தள்ளி – கம்.யுத்2:18 243/3
கரி பட்டு உருள சிலர் கால்-கொடு சென்றார் – கம்.யுத்2:18 255/2
தழுவி தலை பெய்து தம் கை-கொடு மார்பின் எற்றி – கம்.யுத்2:19 1/2
என்று வெம் பகழி ஏழு நூறும் இருநூறும் வெம் சிலை-கொடு ஏவினான் – கம்.யுத்2:19 78/1
சுற்றும் வால்-கொடு தூவும் துவைக்கும் விட்டு – கம்.யுத்2:19 140/1
செம் புணீர்-கொடு கடன் கழிப்பேன் என்று தெரிந்தான் – கம்.யுத்3:22 64/4
ஏற்றம்-கொடு விசையோடு உயர் கொலை நீடிய இயல்பால் – கம்.யுத்3:22 112/2
ஏதம் இல் இலங்கை அம் கிரி-கொடு எய்திய – கம்.யுத்3:24 98/3
முன் தாதை ஓர் தேர்-கொடு மொய் பல தேர் – கம்.யுத்3:27 43/2
பூத்தானும் அம் மழுவாளியும் முழு வாய்-கொடு புகழ்ந்தார் – கம்.யுத்3:27 148/4
வேல்-கொடு நம்-மேல் எய்தான் என்று ஒரு வெகுளி பொங்க – கம்.யுத்3:27 180/1
கால்-கொடு காலின் கூடி கை தொடர் கனக தண்டால் – கம்.யுத்3:27 180/2
வேற்று கோல்-கொடு விலக்கினன் இலக்குவன் விசையால் – கம்.யுத்4:32 19/4
வட்ட வேல்-அது வலம்-கொடு வாங்கினன் வணங்கி – கம்.யுத்4:32 27/3
தசை உறு கணை-கொடு தரை உற விடலும் – கம்.யுத்4:37 86/4
செவ்வி வாள் முகம்-கொடு செயிர்த்து நோக்குறா – கம்.யுத்4:40 37/2

மேல்


-கொடும் (1)

வில் கொடும் நெடு வேல்-கொடும் வேறு உள – கம்.யுத்2:15 19/3

மேல்


-கொண்டாள் (1)

கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் என குலைவு-கொண்டாள் – கம்.ஆரண்:12 64/4

மேல்


-கொண்டு (6)

உருகு காதலின் தழை-கொண்டு மழலை வண்டு ஓச்சி – கம்.அயோ:10 10/1
இனி நின்ற முதல் தேவர் என்-கொண்டு என் செய்வாரே – கம்.ஆரண்:1 51/4
சென்று தாக்கினன் தேவரும் மருள்-கொண்டு திகைத்தார் – கம்.ஆரண்:8 8/3
தும்பு மழை-கொண்டு அயல் ஒப்பு அரிது ஆய துப்பின் – கம்.ஆரண்:10 142/2
வார்த்தது அன்ன மதிலின் வரம்பு-கொண்டு
ஆர்த்த ஆர்கலி காரொடும் அஞ்சவே – கம்.யுத்2:15 13/3,4
கேடு நம்-தமக்கு என்பது மனம்-கொண்டு கிளர்ந்தான் – கம்.யுத்4:32 25/4

மேல்


-கொல் (443)

கொண்டும் செல்வர்-கொல் தோழி உமணர் – நற் 4/7
யார் மகள்-கொல் இவள் தந்தை வாழியர் – நற் 8/4
எவன் குறித்தனள்-கொல் அன்னை கயம்-தோறு – நற் 27/7
யாங்கு வல்லுநள்-கொல் தானே யான் தன் – நற் 29/6
வனைந்து ஏந்து இள முலை நோவ-கொல் என – நற் 29/7
காமம்-கொல் இவள் கண் பசந்ததுவே – நற் 35/12
கேட்போர் உளர்-கொல் இல்லை-கொல் போற்று என – நற் 50/6
கேட்போர் உளர்-கொல் இல்லை-கொல் போற்று என – நற் 50/6
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஓங்கு கழை – நற் 51/1
எவன்-கொல் தோழி அன்னை கண்ணியது – நற் 53/3
யாங்கு உணர்ந்து உய்குவள்-கொல் என மடுத்த – நற் 55/10
அலர் வந்தன்று-கொல் என்னும் அதனால் – நற் 72/9
புலர்வது-கொல் அவன் நட்பு எனா – நற் 72/10
என்ன மகன்-கொல் தோழி தன்-வயின் – நற் 94/7
யானே அன்றியும் உளர்-கொல் பானாள் – நற் 104/8
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்
கொண்ட கொழுநன் குடி வறன்-உற்று என – நற் 110/9,10
உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என – நற் 122/7
உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என – நற் 122/7
உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என – நற் 122/7
இன்று-கொல் அளியேன் பொன்றும் நாளே – நற் 132/11
இது-கொல் வாழி தோழி காதலர் – நற் 134/2
யாங்கு ஆகுவென்-கொல் அளியென் யானே – நற் 152/9
படும்-கொல் வாழி நெடும் சுவர் பல்லி – நற் 169/3
யாங்கு ஆவது-கொல் தானே தேம் பட – நற் 187/7
எ வினை செய்வர்-கொல் தாமே வெம் வினை – நற் 189/6
யாது செய்வாம்-கொல் நாமே கய வாய் – நற் 194/2
என் முகம் நோக்கினள் எவன்-கொல் தோழி – நற் 206/8
செல்வாள் என்று-கொல் செறிப்பல் என்று-கொல் – நற் 206/9
செல்வாள் என்று-கொல் செறிப்பல் என்று-கொல்
கல் கெழு நாடன் கேண்மை – நற் 206/9,10
அறிந்தனள்-கொல் அஃது அறிகலென் யானே – நற் 206/11
வந்தனர் பெயர்வர்-கொல் தாமே அல்கல் – நற் 207/6
இரந்தோர் உளர்-கொல் தோழி திருந்து இழை – நற் 225/6
எற்று ஆவது-கொல் யாம் மற்றொன்று செயினே – நற் 239/12
யாங்கு செய்வாம்-கொல் தோழி பொன் வீ – நற் 259/1
வீவது-கொல் என் வருந்திய உடம்பே – நற் 284/11
தேர் மணி தெள் இசை-கொல் என – நற் 287/10
நெடுவேள் அணங்கிற்று என்னும்-கொல் அதுவே – நற் 288/10
என் ஆவது-கொல் தோழி மன்னர் – நற் 296/1
எவன்-கொல் என்று நினைக்கலும் நினைத்திலை – நற் 297/5
உண்டு-கொல் வாழி தோழி தெண் கடல் – நற் 303/8
விலங்கு மலை ஆரிடை நலியும்-கொல் எனவே – நற் 305/10
வாடை பெரும் பனிக்கு என்னள்-கொல் எனவே – நற் 312/9
யாங்கு ஆகுவம்-கொல் தோழி காந்தள் – நற் 313/6
என் ஆகுவ-கொல் தானே எந்தை – நற் 317/7
யான் கண்துஞ்சேன் யாது-கொல் நிலையே – நற் 319/11
எவன் குறித்தனள்-கொல் என்றி ஆயின் – நற் 320/2
வாய்-கொல் வாழி தோழி வேய் உயர்ந்து – நற் 322/3
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்-கொல்
பொன் போல் மேனி தன் மகள் நயந்தோள் – நற் 324/2,3
அலர்வது அன்று-கொல் இது என்று நன்றும் – நற் 339/2
இல்லை-கொல் வாழி தோழி நம் துறந்து – நற் 343/8
செல்வன் செல்லும்-கொல் தானே உயர் வரை – நற் 344/8
அதனால் என்னொடு பொரும்-கொல் இ உலகம் – நற் 348/9
உலகமொடு பொரும்-கொல் என் அவலம் உறு நெஞ்சே – நற் 348/10
என் என நினையும்-கொல் பரதவர் மகளே – நற் 349/10
யாங்கு வந்தனள்-கொல் அளியள் தானே – நற் 352/12
யாங்கு ஆகின்று-கொல் பசப்பே நோன் புரி – நற் 388/2
நேர்வர்-கொல் வாழி தோழி நம் காதலர் – நற் 393/11
நறும் தண்ணியன்-கொல் நோகோ யானே – நற் 394/9
யாங்கு ஆகுவென்-கொல் யானே ஈங்கோ – நற் 397/6
மறக்குவேன்-கொல் என் காதலன் எனவே – நற் 397/9
அது-கொல் தோழி காம நோயே – குறு 5/1
யார்-கொல் அளியர் தாமே ஆரியர் – குறு 7/3
முட்டுவேன்-கொல் தாக்குவேன்-கொல் – குறு 28/1
முட்டுவேன்-கொல் தாக்குவேன்-கொல்
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு – குறு 28/1,2
ஆஅ ஒல் என கூவுவேன்-கொல்
அலமரல் அசை வளி அலைப்ப என் – குறு 28/3,4
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே – குறு 46/7
யார் ஆகுவர்-கொல் தோழி சாரல் – குறு 82/3
பிறரும் கேட்குநர் உளர்-கொல் உறை சிறந்து – குறு 86/3
அழிவது எவன்-கொல் இ பேதை ஊர்க்கே – குறு 89/3
என் ஆகுவர்-கொல் பிரிந்திசினோரே – குறு 94/5
என் ஆகுவை-கொல் நன்_நுதல் நீயே – குறு 96/4
என் ஆயினள்-கொல் என்னாதோரே – குறு 110/8
புல்லின் மாய்வது எவன்-கொல் அன்னாய் – குறு 150/5
யாங்கு அறிந்தனர்-கொல் தோழி பாம்பின் – குறு 154/1
யாங்கு ஆகுவள்-கொல் பூ_குழை என்னும் – குறு 159/5
என் மலைந்தனன்-கொல் தானே தன் மலை – குறு 161/5
இரங்கேன் தோழி ஈங்கு என்-கொல் என்று – குறு 175/5
வருவர்-கொல் வாழி தோழி நாம் நக – குறு 177/5
இரலை மானையும் காண்பர்-கொல் நமரே – குறு 183/4
அறிவர்-கொல் வாழி தோழி பொறி வரி – குறு 190/3
என் எனப்படும்-கொல் தோழி மின்னு வர – குறு 194/1
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக – குறு 197/1
யாங்கு அறிந்தன்று-கொல் தோழி என் – குறு 205/6
வருவர்-கொல் வாழி தோழி நீர் இல் – குறு 215/3
வருவர்-கொல் வாழி தோழி பொருவார் – குறு 260/4
யாங்கு செய்வாம்-கொல் தோழி பாம்பின் – குறு 268/3
தேர் மணி-கொல் ஆண்டு இயம்பிய உளவே – குறு 275/8
யான் தன் கடவின் யாங்கு ஆவது-கொல்
பெரிதும் பேதை மன்ற – குறு 276/6,7
சோர்குவ அல்ல என்பர்-கொல் நமரே – குறு 282/8
அறியலர்-கொல்லோ அனை மதுகையர்-கொல்
யாம் எம் காதலர் காணேம் ஆயின் – குறு 290/2,3
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே – குறு 330/7
இறப்பர்-கொல் வாழி தோழி நறு வடி – குறு 331/5
யாங்கு ஆகுவள்-கொல் தானே – குறு 337/6
யாங்கு வல்லுநள்-கொல் தானே ஏந்திய – குறு 356/5
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கைய – குறு 380/5
எவன்-கொல் வாழி தோழி – குறு 387/4
உண்கண் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 21/4
நீயேன் என்றது எவன்-கொல் அன்னாய் – ஐங் 22/4
தாக்கு அணங்கு ஆவது எவன்-கொல் அன்னாய் – ஐங் 23/4
நலம் கொண்டு துறப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 24/5
இன்னன் ஆவது எவன்-கொல் அன்னாய் – ஐங் 26/4
அல்லல் உழப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 27/4
மென் தோள் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 28/4
பசலை கொள்வது எவன்-கொல் அன்னாய் – ஐங் 29/5
பெரும் கவின் இழப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 30/4
கண்ணின் காணின் என் ஆகுவள்-கொல்
நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும் – ஐங் 84/2,3
மகிழ்நன் மாண் குணம் வண்டு கொண்டன-கொல்
வண்டின் மாண் குணம் மகிழ்நன் கொண்டான்-கொல் – ஐங் 90/1,2
வண்டின் மாண் குணம் மகிழ்நன் கொண்டான்-கொல்
அன்னது ஆகலும் அறியாள் – ஐங் 90/2,3
எவன்-கொல் மற்று அவன் நயந்த தோளே – ஐங் 108/4
எம் தோள் துறந்த-காலை எவன்-கொல்
பல் நாள் வரும் அவன் அளித்த போழ்தே – ஐங் 109/3,4
என்ன மரம்-கொல் அவர் சாரல் அவ்வே – ஐங் 201/4
அன்னாய் வாழி வேண்டு அன்னை அஃது எவன்-கொல்
வரை அர_மகளிரின் நிரையுடன் குழீஇ – ஐங் 204/1,2
மெய் பிறிது ஆதல் எவன்-கொல் அன்னாய் – ஐங் 216/6
மேனி பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 217/4
பெரும் கல் நாடன் வரும்-கொல் அன்னாய் – ஐங் 218/5
ஒண் நுதல் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 219/4
இன் இனி வாரா மாறு-கொல்
சில் நிரை ஓதி என் நுதல் பசப்பதுவே – ஐங் 222/3,4
ஓரார்-கொல் நம் காதலோரே – ஐங் 225/5
என் ஆவது-கொல் நம் இன் உயிர் நிலையே – ஐங் 228/4
கெழுதகை-கொல் இவள் அணங்கியோற்கே – ஐங் 245/4
மன்றலும் உடையள்-கொல் தோழி யாயே – ஐங் 253/4
எந்தை அறிதல் அஞ்சி-கொல்
அதுவே மன்ற வாராமையே – ஐங் 261/3,4
மருந்தும் அறியும்-கொல் தோழி அவன் விருப்பே – ஐங் 262/4
நீடுவர்-கொல் என நினையும் என் நெஞ்சே – ஐங் 311/4
மறுதருவது-கொல் தானே செறி தொடி – ஐங் 329/3
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாடே – ஐங் 339/4
உள்ளார்-கொல் நாம் மருள்-உற்றனம்-கொல் – ஐங் 340/2
உள்ளார்-கொல் நாம் மருள்-உற்றனம்-கொல்
விட்டு சென்றனர் நம்மே – ஐங் 340/2,3
யார்-கொல் அளியர் தாமே வார் சிறை – ஐங் 381/3
என் ஆகுவன்-கொல் அளியென் யானே – ஐங் 460/5
யார்-கொல் அளியை – பதி 19/15
இன் நகை மேய பல் உறை பெறுப-கொல்
பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ – பதி 68/14,15
சான்றோர் உரைப்ப தெளிகுவர்-கொல் என – பதி 73/18
நாணாள்-கொல் தோழி நயன் இல் பரத்தையின் – பரி 12/45
நின் மார்பும் ஓர் ஒத்த நீர்மைய-கொல் என்னாமுன் – பரி 20/65
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என – பரி 22/33
போதல் உண்டாம்-கொல் அறிந்து புனல் புணர்த்தது – பரி 24/39
வையை வரு புனல் ஆடல் இனிது-கொல்
செவ்வேள் கோ குன்றம் நுகர்தல் இனிது-கொல் – பரி 35/1,2
செவ்வேள் கோ குன்றம் நுகர்தல் இனிது-கொல்
வை வேல் நுதி அன்ன கண்ணார் துணை ஆக – பரி 35/2,3
எவ்வாறு செய்வாம்-கொல் யாம் என நாளும் – பரி 35/4
சூழ்வதை எவன்-கொல் அறியேன் என்னும் – கலி 4/12
உள்ளுவது எவன்-கொல் அறியேன் என்னும் – கலி 4/16
எண்ணுவது எவன்-கொல் அறியேன் என்னும் – கலி 4/20
வருவர்-கொல் வயங்கு_இழாஅய் வலிப்பல் யான் கேஎள் இனி – கலி 11/5
உடையதை எவன்-கொல் என்று ஊறு அளந்தவர்-வயின் – கலி 17/3
புலம் பூத்து புகழ்பு ஆனா கூடலும் உள்ளார்-கொல்
கல் மிசை மயில் ஆல கறங்கி ஊர் அலர் தூற்ற – கலி 27/12,13
வென் வேலான் குன்றின் மேல் விளையாட்டும் விரும்பார்-கொல்
மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள – கலி 27/16,17
வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல்
என ஆங்கு – கலி 27/20,21
தூது அவர் விடுதரார் துறப்பார்-கொல் நோ_தக – கலி 33/24
தம் நாண் தாம் தாங்குவார் என் நோற்றனர்-கொல்
புன வேங்கை தாது உறைக்கும் பொன் அறை முன்றில் – கலி 39/33,34
ஈங்கே வருவாள் இவள் யார்-கொல் ஆங்கே ஓர் – கலி 56/6
வல்லவன் தைஇய பாவை-கொல் நல்லார் – கலி 56/7
உறுப்பு எலாம் கொண்டு இயற்றியாள்-கொல் வெறுப்பினால் – கலி 56/8
வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்-கொல் ஆண்டார் – கலி 56/9
என் செய்வாம்-கொல் இனி நாம் பொன் செய்வாம் – கலி 60/22
தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான்-கொல்
ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண் – கலி 71/10,11
எடுத்து சூள் பல உற்ற பாணன் வந்தீயான்-கொல்
அடுத்து தன் பொய் உண்டார் புணர்ந்த நின் எருத்தின்-கண் – கலி 71/14,15
குணங்களை பாராட்டும் தோழன் வந்தீயான்-கொல்
கணம் குழை நல்லவர் கதுப்பு அறல் அணை துஞ்சி – கலி 71/18,19
அல்கல் கனவு-கொல் நீ கண்டது – கலி 90/21
சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று இன்னன்-கொல்
கூற்று என உட்கிற்று என் நெஞ்சு – கலி 103/44,45
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்-கொல்
மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு – கலி 103/54,55
நறு_நுதால் என்-கொல் ஐம்_கூந்தல் உளர – கலி 105/53
நாணின-கொல் தோழி நாணின-கொல் தோழி – கலி 131/15
நாணின-கொல் தோழி நாணின-கொல் தோழி – கலி 131/15
தன் துணை இல்லாள் வருந்தினாள்-கொல் என – கலி 131/27
அருளின-கொல் தோழி அருளின-கொல் தோழி – கலி 131/35
அருளின-கொல் தோழி அருளின-கொல் தோழி – கலி 131/35
யாங்கு ஆவது-கொல் தோழி எனையதூஉம் – கலி 137/26
மணி பொரு பசும்_பொன்-கொல் மா ஈன்ற தளிரின் மேல் – கலி 143/4
கணிகாரம் கொட்கும்-கொல் என்று ஆங்கு அணி செல – கலி 143/5
என் செய்தாள்-கொல் என்பீர் கேட்டீ-மின் பொன் செய்தேன் – கலி 143/9
நாடுவேன் கள்வன் கரந்து இருக்கற்பாலன்-கொல்
ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உது காண் எம் – கலி 144/29,30
தான் வேண்டுபவரோடு துஞ்சும்-கொல் துஞ்சாது – கலி 145/42
கொலைவனை காணேன்-கொல் யான் – கலி 147/25
யாங்கு ஆகுவம்-கொல் பாண என்ற – அகம் 14/13
வல்ல-கொல் செல்ல தாமே கல்லென – அகம் 17/10
அனைய-கொல் வாழி தோழி மனைய – அகம் 23/10
நிலம் புடைபெயர்வது அன்று-கொல் இன்று என – அகம் 31/3
யாண்டு உளர்-கொல் என கலிழ்வோள் எய்தி – அகம் 47/14
அறிவிப்பேம்-கொல் அறியலெம்-கொல் என – அகம் 52/10
அறிவிப்பேம்-கொல் அறியலெம்-கொல் என – அகம் 52/10
கேட்குநள்-கொல் என கலுழும் என் நெஞ்சே – அகம் 63/19
இது-கொல் வாழி தோழி என் உயிர் – அகம் 71/16
என் ஆகுவள்-கொல் அளியள் தான் என – அகம் 73/7
என் ஆகுவர்-கொல் அளியர் தாம் என – அகம் 78/12
ஓர் யான் ஆகுவது எவன்-கொல்
நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேனே – அகம் 82/17,18
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல்
தகர் மருப்பு ஏய்ப்ப சுற்றுபு சுரிந்த – அகம் 101/3,4
யாங்கு வல்லுநள்-கொல் தானே தேம் பெய்து – அகம் 105/4
ஒத்தன்று-மன்னால் எவன்-கொல் முத்தம் – அகம் 108/2
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன-கொல்
நெடும் கால் மாஅத்து ஊழ்-உறு வெண் பழம் – அகம் 117/14,15
என் ஆகுவள்-கொல் தானே பல் நாள் – அகம் 118/11
எவன்-கொல் வாழி தோழி மயங்கி – அகம் 128/5
யாது-கொல் மற்று அவர் நிலையே காதலர் – அகம் 139/17
யார்-கொல் அளியள் தானே எம் போல் – அகம் 146/8
வாரார்-கொல் என பருவரும் – அகம் 150/13
எவன்-கொல் மற்று அவர் நிலை என மயங்கி – அகம் 164/8
யார்-கொல் வாழி தோழி நெருநல் – அகம் 166/11
யாங்கு ஆகுவள்-கொல் தானே வேங்கை – அகம் 174/10
யாங்கு ஆகுவள்-கொல் தானே விசும்பின் – அகம் 192/3
கூறுவம்-கொல்லோ கூறலம்-கொல் என – அகம் 198/1
யாமே அன்றியும் உளர்-கொல் பானாள் – அகம் 202/9
என் எனப்படும்-கொல் தோழி நன் மகிழ் – அகம் 206/1
யாங்கு ஆகுவள்-கொல் தானே ஓங்கு விடை – அகம் 214/10
நடக்கும்-கொல் என நோவல் யானே – அகம் 219/18
மறந்தும் அமைகுவர்-கொல் என்று எண்ணி – அகம் 223/2
வரும்-கொல் தோழி நம் இன் உயிர் துணை என – அகம் 224/15
என் ஆகுவள்-கொல் இவள் என பல் மாண் – அகம் 227/3
என்னள்-கொல் அளியள் என்னாதோரே – அகம் 235/19
அளிதோ தானே எவன் ஆவது-கொல்
மன்றும் தோன்றாது மரனும் மாயும் – அகம் 239/1,2
இனிது-கொல் வாழி தோழி என தன் – அகம் 244/8
எவன்-கொல் வாழி தோழி மயங்கு பிசிர் – அகம் 250/1
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கை – அகம் 252/9
யாங்கு ஆகுவல்-கொல் யானே நீங்காது – அகம் 260/11
எவன்-கொல் வாழி தோழி வயங்கு ஒளி – அகம் 265/7
என் ஆவது-கொல் தானே பொன் என – அகம் 272/16
யாங்கு ஆகுவள்-கொல் தானே தீம் தொடை – அகம் 279/10
நோம்-கொல் அளியள் தானே தூங்கு நிலை – அகம் 287/3
புல்லென் மாலையொடு பொரும்-கொல் தானே – அகம் 289/17
என் மயங்கினர்-கொல் நம் காதலோரே – அகம் 293/14
இ நிலை களைய வருகுவர்-கொல் என – அகம் 294/14
எம் நொந்து புலக்கும்-கொல் மாஅயோளே – அகம் 304/21
எவன்-கொல் பாண உரைத்திசின் சிறிது என – அகம் 314/14
இல்லை-கொல் என மெல்ல நோக்கி – அகம் 317/18
என் உழியது-கொல் தானே பன் நாள் – அகம் 317/22
எ வினை செயும்-கொல் நோகோ யானே – அகம் 321/14
பழி எவன் ஆம்-கொல் நோய் தரு பாலே – அகம் 325/22
நோம்-கொல் அளியள் தானே யாக்கைக்கு – அகம் 339/11
என் ஆவது-கொல் தானே முன்றில் – அகம் 348/1
எவன் ஆய்ந்தனர்-கொல் தோழி ஞெமன்ன் – அகம் 349/3
யாண்டு உறைவது-கொல் தானே மாண்ட – அகம் 354/12
எவன்-கொல் வாழி தோழி நம் இடை முலை – அகம் 362/11
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக – அகம் 364/12
எவன்-கொல் வாழி தோழி கொங்கர் – அகம் 368/16
மேயினள்-கொல் என நோவல் யானே – அகம் 369/26
என்ன ஆம்-கொல் தாமே தெண் நீர் – அகம் 371/11
துயில் துறந்தனள்-கொல் அளியள் தானே – அகம் 373/19
வருந்தும்-கொல் அளியள் தானே சுரும்பு உண – அகம் 381/18
வசை பட வாழ்ந்தோர் பலர்-கொல் புரை இல் – புறம் 15/16
யூபம் நட்ட வியன் களம் பல-கொல்
யா பல-கொல்லோ பெரும வார்-உற்று – புறம் 15/21,22
இன்ன விறலும் உள-கொல் நமக்கு என – புறம் 19/14
விளங்க கேட்ட மாறு-கொல்
வலம் படு குருசில் நீ ஈங்கு இது செயலே – புறம் 50/16,17
யார்-கொல் அளியர் தாமே ஊர்-தொறும் – புறம் 52/8
என் ஆவது-கொல் தானே கழனி – புறம் 63/11
யார்-கொல் வாழ்க அவன் கண்ணி தார் பூண்டு – புறம் 77/6
யார்-கொல் அளியர் தாமே ஆர் நார் – புறம் 81/3
பரணன் பாடினன்-மன்-கொல் மற்று நீ – புறம் 99/12
தேற்றா ஈகையும் உளது-கொல்
போற்றார் அம்ம பெரியோர் தம் கடனே – புறம் 140/9,10
யார்-கொல் அளியள் தானே நெருநல் – புறம் 143/7
பசியார் ஆகல் மாறு-கொல் விசி பிணி – புறம் 153/10
தன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல் – புறம் 206/7
தன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல்
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்து என – புறம் 206/7,8
பிறன் ஆயினன்-கொல் இறீஇயர் என் உயிர் என – புறம் 210/9
என் ஆவது-கொல் அளியது தானே – புறம் 217/13
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்-கொல் என – புறம் 225/9
அளியை நீயே யாங்கு ஆகுவை-கொல்
நிலவரை சூட்டிய நீள் நெடும் தானை – புறம் 228/5,6
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்-கொல்
உலகு புக திறந்த வாயில் – புறம் 234/4,5
என் ஆகுவர்-கொல் என் துன்னியோரே – புறம் 238/13
யாங்கு ஆகுவள்-கொல் அளியள் தானே – புறம் 254/11
காணலென்-கொல் என வினவினை வரூஉம் – புறம் 260/7
இன்றும் வரும்-கொல் பாணரது கடும்பே – புறம் 264/7
உலந்தன்று-கொல் அவன் மலைந்த மாவே – புறம் 273/7
என் ஆகுவிர்-கொல் அளியிர் நுமக்கும் – புறம் 280/9
யார் ஆகுவர்-கொல் தாமே நேர்_இழை – புறம் 337/20
ஏனோர் மகள்-கொல் இவள் என விதுப்பு உற்று – புறம் 342/3
என் ஆவது-கொல் தானே – புறம் 345/19
என் ஆவது-கொல் தானே – புறம் 347/8
யாங்கு ஆவது-கொல் தானே தாங்காது – புறம் 350/3
என் ஆவது-கொல் தானே தெண் நீர் – புறம் 351/8
பழுது_அறு மேனியை பார்க்கும் ஆசை-கொல்
எழுது சித்திரங்களும் இமைப்பு இலாதவே – கம்.பால:3 49/3,4
கோமுனி இவண் அடைந்தனன்-கொல் கொவ்வை வாய் – கம்.பால:5 45/2
மதி தரு குமரரும் வலியர்-கொல் எனவே – கம்.பால:5 130/4
நாயகன் இவன்-கொல் என்று அயிர்த்து நாட்டம் ஓர் – கம்.பால:6 3/3
அந்தரம் இனி யாது-கொல் ஆண்மையே – கம்.பால:7 39/4
கூற்றும் உண்டு-கொல் கூற்று உறழ் வேலினாய் – கம்.பால:7 41/4
எனக்கு இதன் மேல் நலம் யாது-கொல் என்றான் – கம்.பால:8 17/4
இன்று யான் செயும் பணி என்-கொல் பணி என இசைத்தான் – கம்.பால:8 47/4
யாது-கொல் இது என எண்ணல் தேற்றலர் – கம்.பால:10 51/3
கிள்ளை கிளவிக்கு என்னாம்-கொல் கீழ்-பால் திசையின்-மிசை வைத்த – கம்.பால:10 72/3
வான் தரக்கிற்றி-கொல் என்று குறை இரப்ப வரம் கொடுத்து ஆங்கு – கம்.பால:12 5/2
நிச்சயம் எடுக்கும்-கொல் நேமியான் என்பார் – கம்.பால:13 9/3
கண்ணுளே இருந்த போதும் என்-கொல் காண்கிலாதவே – கம்.பால:13 53/4
ஆம் அவனே-கொல் என்று ஐயம் நீங்கினாள் – கம்.பால:13 62/3
உண்டு-கொல் எழுச்சி என்பார் ஒலித்தது சங்கம் என்பார் – கம்.பால:14 74/3
கவ்வி நோக்கின என்று-கொல் காட்டு இன மயில்கள் – கம்.பால:15 9/2
கண் உள ஆம்-கொல் என்று கணவரை வினவுவாரும் – கம்.பால:18 7/4
கைதவம்-கொல் கனவு-கொலோ என்றாள் – கம்.பால:21 22/4
எழுதலாம்-கொல் இ மன்மதனால் என்றாள் – கம்.பால:21 24/4
தனி வரும்-கொல் கனவின்-தலை என்றாள் – கம்.பால:21 27/4
பருணிதன்-கொல் படு கொலையான் என்றாள் – கம்.பால:21 34/4
அள்ளிக்கொண்டு அகன்ற காளை அல்லன்-கொல் ஆம்-கொல் என்பாள் – கம்.பால:22 6/3
அள்ளிக்கொண்டு அகன்ற காளை அல்லன்-கொல் ஆம்-கொல் என்பாள் – கம்.பால:22 6/3
வெய்யன் வர நிபம் என்னை-கொல் என வெய்துறும் வேலை – கம்.பால:24 15/4
அடைந்து அவண் நோக்கி அரந்தை என்-கொல் வந்து – கம்.அயோ:3 7/1
சலம் தலைமிக்கது தக்கது என்-கொல் என்று என்று – கம்.அயோ:3 17/3
ஏவல் செயும் மன்னர் தவம் யாவது-கொல் என்பார் – கம்.அயோ:3 102/4
நனைந்திலன் என்-கொல் என்னும் ஐயத்தால் நளினம் பாதம் – கம்.அயோ:4 2/2
முனிவன் சொல்லும் அளவில் முடியும்-கொல் என்று அரசன் – கம்.அயோ:4 67/1
வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்-கொல் என்றான் – கம்.அயோ:4 127/4
விதியின் பிழை நீ இதற்கு என்-கொல் வெகுண்டது என்றான் – கம்.அயோ:4 129/4
விம்மிய பேர் உயிர் மீண்டிலாமை-கொல்
செம்மல் தன் தாதையின் சிலவர் முந்தினார் – கம்.அயோ:4 167/3,4
வேள்வி செல்வம் துய்த்தி-கொல் மெய்ம்மை துறை மேவும் – கம்.அயோ:6 21/1
சூழ்வின் செல்வம் துய்த்தி-கொல் தோலா மனு நூலின் – கம்.அயோ:6 21/2
வாழ்வு செல்வம் துய்த்தி-கொல்-மன் என்றனள் வானோர் – கம்.அயோ:6 21/3
திருத்தினென் கொணர்ந்தேன் என்-கொல் திரு உளம் என்ன வீரன் – கம்.அயோ:8 13/3
அடி இணை பொறைகல்லா என்று-கொல் அதர் எங்கும் – கம்.அயோ:9 16/1
தீது இலன்-கொல் திரு முடியோன் என்றான் – கம்.அயோ:11 1/4
பறந்து போதும்-கொல் என்று பதைக்கின்றார் – கம்.அயோ:11 14/2
உண்டு-கொல் உயிர் என ஒடுங்கினான் உரு – கம்.அயோ:14 52/1
உண்டு-கொல் இது அலது உதவி நீ செய்வது – கம்.அயோ:14 75/1
விரத வேடம் நீ என்-கொல் வேண்டினாய் – கம்.அயோ:14 94/3
நின்று என்னை-கொல் இன்னது எனா நினைவார் – கம்.ஆரண்:2 21/4
கொன்று களையேம் என்றால் நெடிது அலைக்கும் அருள் என்-கொல் கோவே என்ன – கம்.ஆரண்:6 134/2
ஆக்கி போனவர் ஆர்-கொல் என்றான் அவள் – கம்.ஆரண்:7 3/3
என்னை-கொல் பணி என இறைஞ்சுகின்றனர் – கம்.ஆரண்:10 10/3
உண்டு-கொல் இரவு இனி உலகம் ஏழினும் – கம்.ஆரண்:10 20/3
தங்கை நிலை இங்கு இது-கொல் என்று தளர்கின்றார் – கம்.ஆரண்:10 43/2
நலம் கையில் அகன்றது-கொல் நம்மின் என நைந்தார் – கம்.ஆரண்:10 44/3
நீ இடை இழைத்த குற்றம் என்னை-கொல் நின்னை இன்னே – கம்.ஆரண்:10 66/3
இ நின்றவள் ஆம்-கொல் இயம்பிய சீதை என்றான் – கம்.ஆரண்:10 148/4
மண்பாலவரே-கொல் விளைப்பவர் மாயை என்றான் – கம்.ஆரண்:10 150/4
செ வழி தென்றலோற்கு திருத்தினீர் நீர்-கொல் என்ன – கம்.ஆரண்:10 166/3
மீண்ட யான் சென்று செய்யும் வினை என்-கொல் விளம்புக என்றான் – கம்.ஆரண்:11 34/4
இரு வினை துறந்த மேலோர் அல்லர்-கொல் இவர் என்று எண்ணி – கம்.ஆரண்:12 63/1
குன்றிடை தொடுத்து விட்ட பூம் கணை-கொல் அது என்றான் – கம்.ஆரண்:12 69/4
கொன்று உன்னை மீட்பர்-கொல் அ மானிடர் கொள்க என்னா – கம்.ஆரண்:12 80/3
நின்று உன்னி வந்த நிலை என்-கொல் என்று நெடியோன் விளம்ப நொடிவான் – கம்.ஆரண்:13 65/4
அறத்தை சீறும்-கொல் அருளையே சீறும்-கொல் அமரர் – கம்.ஆரண்:13 74/1
அறத்தை சீறும்-கொல் அருளையே சீறும்-கொல் அமரர் – கம்.ஆரண்:13 74/1
திறத்தை சீறும்-கொல் முனிவரை சீறும்-கொல் தீயோர் – கம்.ஆரண்:13 74/2
திறத்தை சீறும்-கொல் முனிவரை சீறும்-கொல் தீயோர் – கம்.ஆரண்:13 74/2
மறத்தை சீறும்-கொல் என்-கொலோ முடிவு என்று மறையின் – கம்.ஆரண்:13 74/3
நிறத்தை சீறும்-கொல் நெடுந்தகையோன் என நடுங்கா – கம்.ஆரண்:13 74/4
உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்விலன்-கொல் என்று – கம்.ஆரண்:13 94/1
குறித்த வெம் கோபம் யார் மேல் கோளுறும்-கொல் என்று அஞ்சி – கம்.ஆரண்:13 116/1
அஞ்சினான்-கொல் என்று ஐயுறுமால் என்பான் – கம்.ஆரண்:14 12/4
பிரிந்த ஏது-கொல் பேர் அபிமானம்-கொல் – கம்.ஆரண்:14 18/1
பிரிந்த ஏது-கொல் பேர் அபிமானம்-கொல்
தெரிந்தது இல்லை திரு மலர்_கண் இமை – கம்.ஆரண்:14 18/1,2
இட்டனன்-கொல் இரும் சிறை என்னுமால் – கம்.ஆரண்:14 22/4
அமையாது-கொல் வாழ்வு அறியேன் எனுமால் – கம்.ஆரண்:14 75/4
வினையின் எய்திய வீரர் நீர் யாவர்-கொல் என்ன – கம்.ஆரண்:15 35/3
அன்பினுக்கு அவதி இல்லை அடைவு என்-கொல் அறிதல் தேற்றேன் – கம்.கிட்:2 13/4
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்-கொல் இ சொல்லின் செல்வன் – கம்.கிட்:2 18/3
எய்தல் காண்டும்-கொல் இன்னம் என்று அரிதின் வந்து எய்தி – கம்.கிட்:4 15/1
பருகினன் என்கிலம் பகர்வது என்-கொல் யாம் – கம்.கிட்:6 5/4
அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்-கொல் என்றான் – கம்.கிட்:7 44/4
அழுந்தும் இ சரம் எய்தவன் ஆர்-கொல் என்று அயிர்க்கும் – கம்.கிட்:7 67/4
இறுதி உண்டே-கொல் இ மாரிக்கு என்பது ஓர் – கம்.கிட்:10 102/2
எற்கு உரையாது நீர் ஈது இயற்றியது என்-கொல் என்றான் – கம்.கிட்:11 86/4
பிழை இலது உவமை காட்ட பெற்றிலன் பெறும்-கொல் இன்னும் – கம்.கிட்:13 62/4
மாயை-கொல் என கருதி மற்றும் நினைகின்றார் – கம்.கிட்:14 39/2
தெரிந்து உணர்தி மற்று இவள்-கொல் தேவி எனலோடும் – கம்.கிட்:14 48/4
உய்தி-கொல் இனி எனா உருத்து முன் நின்றான் – கம்.கிட்:16 27/4
ஈண்டு இதுதான்-கொல் வேலை இலங்கை என்று ஐயம் எய்தா – கம்.சுந்:1 1/2
கலங்கியது ஏகுவான்-தன் கருத்து என்-கொல் என்னும் கற்பால் – கம்.சுந்:1 36/2
அழுங்கா மனத்து அண்ணல் இது என்-கொல் எனா அயிர்த்தான் – கம்.சுந்:1 41/4
ஆர்-மேல்-கொல் என்று எண்ணி அருக்கனும் ஐயம் உற்றான் – கம்.சுந்:1 52/4
வாழ்வாய் எனக்கு ஆமிடம் ஆய் வருவாய்-கொல் என்னா – கம்.சுந்:1 54/3
மேருவை நிறுத்தி வெளி செய்தது-கொல் விண்ணோர் – கம்.சுந்:2 64/1
ஊர் புக அமைந்த படுகால்-கொல் உலகு ஏழும் – கம்.சுந்:2 64/2
உன்னால் எய்தும் ஊர்-கொல் இ ஊர் என்று உற நக்காள் – கம்.சுந்:2 82/4
கள்ளம் என்-கொல் அறிந்திலம் கண் முகிழ்த்து – கம்.சுந்:2 169/3
எழுதலாம்-கொல் என்று எண்ணுகின்றார் சிலர் – கம்.சுந்:2 170/4
கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்-கொல் குல மணி மனைக்கு எல்லாம் – கம்.சுந்:2 194/3
பிழை-கொல் நன்மை-கொல் பெறுவது என்று ஐயுறு பீழையால் பெரும் தென்றல் – கம்.சுந்:2 196/2
பிழை-கொல் நன்மை-கொல் பெறுவது என்று ஐயுறு பீழையால் பெரும் தென்றல் – கம்.சுந்:2 196/2
மருந்தும் உண்டு-கொல் யான் கொண்ட நோய்க்கு என்று மயங்கும் – கம்.சுந்:3 15/3
என்-கொல் எண்ணுவேன் என்னும் அங்கு இரா பகல் இல்லாள் – கம்.சுந்:3 16/4
வண்மை என்-கொல் சனகரின் மடந்தையே – கம்.சுந்:3 106/4
கேட்டும் காண்டற்கு இருத்தி-கொல் கிள்ளை நீ – கம்.சுந்:3 107/2
செய்யும் புன்மை யாது-கொல் என்றார் சிலர் எல்லாம் – கம்.சுந்:3 149/4
வித்து முளைத்த அங்குரம்-கொல் வேறே சில-கொல் மெய்ம் முகிழ்த்த – கம்.சுந்:4 53/3
வித்து முளைத்த அங்குரம்-கொல் வேறே சில-கொல் மெய்ம் முகிழ்த்த – கம்.சுந்:4 53/3
தொத்தின் தொகை-கொல் யாது என்று பல்லுக்கு உவமை சொல்லுகேன் – கம்.சுந்:4 53/4
இறந்தவர் பிறந்த பயன் எய்தினர்-கொல் என்கோ – கம்.சுந்:4 64/1
மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்-கொல் என்கோ – கம்.சுந்:4 64/2
துறந்த உயிர் வந்து இடை தொடர்ந்தது-கொல் என்கோ – கம்.சுந்:4 64/3
திறம் தெரிவது என்னை-கொல் இ நல்_நுதலி செய்கை – கம்.சுந்:4 64/4
இலங்கையொடும் ஏகுதி-கொல் என்னினும் இடந்து என் – கம்.சுந்:5 5/1
ஏங்கினாள் அ அனுமனும் என்-கொல் இது என்னா – கம்.சுந்:5 80/2
மூட்டும் வகை யாவது-கொல் என்று முயல்கின்றான் – கம்.சுந்:6 5/4
அன்னை ஈது என்னை மேனி யார்-கொல் என்று அச்சம் உற்றார் – கம்.சுந்:6 47/3
மறந்து நீங்கினரோ என்-கொல் வந்தது என்று உரைத்தான் – கம்.சுந்:7 57/3
கொண்டனன் அந்தகன்-கொல் என்றார் பலர் – கம்.சுந்:12 13/4
வன் திறல் ஆய வாலி வலியன்-கொல் அரசின் வாழ்க்கை – கம்.சுந்:12 78/3
நன்று-கொல் என்னலோடும் நாயகன் தூதன் நக்கான் – கம்.சுந்:12 78/4
இருக்க நிற்க நீ என்-கொல் அடா இரும் – கம்.சுந்:12 103/2
விண்தலம்-அதனில் மேயினர்-கொல் வேறு இலா – கம்.சுந்:14 19/3
அரிது-கொல் இராக்கதர்க்கு ஆழி நீந்துதல் – கம்.யுத்1:2 35/4
முச்சு அற்றான்-கொல் அ முழுமுதலோன் என முனிந்தான் – கம்.யுத்1:2 112/4
சிந்த வென்ற நாள் சிறியன்-கொல் நீ சொன்ன தேவன் – கம்.யுத்1:2 113/4
பிள்ளை மேனிக்கு ஓர் ஆனி வந்திலது இனி செயல் என்-கொல் பிறிது என்ன – கம்.யுத்1:3 84/2
அனந்தனே முதலாகிய நாகங்கள் அருள் என்-கொல் என அன்னான் – கம்.யுத்1:3 88/1
சரண் எனக்கு யார்-கொல் என்று சானகி அழுது சாம்ப – கம்.யுத்1:4 113/1
ஈனமே-கொல் இதம் என எண்ணுறா – கம்.யுத்1:9 49/1
அழுகின்ற கண்ணர் ஆகி அனுமன்-கொல் என்ன அஞ்சி – கம்.யுத்1:14 15/1
பிறப்பு எனும் புன்மை இல்லை நினைந்து என்-கொல் பெயர்ந்த வண்ணம் – கம்.யுத்2:16 128/4
ஏற்று ஒரு கையினால் இது-கொல் நீ அடா – கம்.யுத்2:16 253/1
நிறம் கெட இனைய சொன்னாய் சனகன்-கொல் நினையின் ஐயா – கம்.யுத்2:17 65/4
சூலம்-கொல் என பகர் சொல் உடையான் – கம்.யுத்2:18 59/4
அழும் இ தொழில் யாது-கொல் என்று ஓர் அயிர்ப்பும் உற்றான் – கம்.யுத்2:19 1/3
பட்டான்-கொல் அது அன்று எனின் பட்டு அழிந்தான்-கொல் பண்டு – கம்.யுத்2:19 2/2
பட்டான்-கொல் அது அன்று எனின் பட்டு அழிந்தான்-கொல் பண்டு – கம்.யுத்2:19 2/2
கட்டான்-கொல் இதற்கு ஒரு காரணம் என்-கொல் என்றான் – கம்.யுத்2:19 2/4
கட்டான்-கொல் இதற்கு ஒரு காரணம் என்-கொல் என்றான் – கம்.யுத்2:19 2/4
எ தன்மை எய்தி முடியும்-கொல் என்று குலைகின்ற எல்லை-இதன்-வாய் – கம்.யுத்2:19 243/2
ஆ ஆ வருந்தி அழிவாய்-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 251/4
அ நொப்பமே-கொல் பிறிதே-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 253/4
அ நொப்பமே-கொல் பிறிதே-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 253/4
சரங்களும் நிற்கவே-கொல் வந்தது அ அருணன் தம்பி – கம்.யுத்2:19 298/4
செய்தவனே-கொல் தெரித்தி இது என்றான் – கம்.யுத்3:20 29/3
நூறு_ஆயிர கோடி-கொல் அன்று-கொல் என்று – கம்.யுத்3:20 95/1
நூறு_ஆயிர கோடி-கொல் அன்று-கொல் என்று – கம்.யுத்3:20 95/1
இந்திரன் பகைஞனே-கொல் என்பது ஓர் அச்சம் எய்தி – கம்.யுத்3:21 16/1
எங்கும் இ மனிதர் என்பார் இருவரே-கொல் என்று உன்னும் – கம்.யுத்3:22 30/3
கொல்வென் இங்கு அன்னது காண்டி-கொல் எனா – கம்.யுத்3:22 44/3
என்ற காலையின் என்று-கொல் ஏவுவது என்று – கம்.யுத்3:22 95/1
அனுமன் இந்திரன் வந்தவன் என்-கொல் ஈது அமைந்தான் – கம்.யுத்3:22 169/1
அயர்த்தனன்-கொல் என்று அஞ்சினர் அங்கையும் தாளும் – கம்.யுத்3:22 196/3
காய்ந்தன நீதான் யாவன் கருத்து என்-கொல் கழறுக என்ன – கம்.யுத்3:24 61/3
ஆவி வந்தனை-கொல் என்று அருளினான்-அரோ – கம்.யுத்3:24 68/4
அழைத்தது விதியே-கொல் என்று அஞ்சினார் அம்பினோடும் – கம்.யுத்3:27 87/3
வில் இங்கு இது நெடு மால் சிவன் எனும் மேலவர் தனுவே-கொல்
என்று கொண்டு அயிர்த்தான் நெடும் கவசத்தையும் குலையா – கம்.யுத்3:27 127/1,2
இது காத்தி-கொல் என்னா எடுத்து இசிக படை எய்தான் – கம்.யுத்3:27 131/1
அன்பு-கொல் அழு கணீர்-கொல் ஆனந்த வாரியே-கொல் – கம்.யுத்3:28 64/3
அன்பு-கொல் அழு கணீர்-கொல் ஆனந்த வாரியே-கொல் – கம்.யுத்3:28 64/3
அன்பு-கொல் அழு கணீர்-கொல் ஆனந்த வாரியே-கொல்
என்புகள் உருகி சோரும் கருணை-கொல் யார் அது ஓர்வார் – கம்.யுத்3:28 64/3,4
என்புகள் உருகி சோரும் கருணை-கொல் யார் அது ஓர்வார் – கம்.யுத்3:28 64/4
மேல் இனி தவிர்கிற்பர்-கொல் வீர நின் – கம்.யுத்3:29 21/2
போவதே-கொல் முனிவு எனும் பொம்மலான் – கம்.யுத்3:29 33/4
இலைகள் கோதும் அ குரங்கின்-மேல் ஏவ-கொல் எம்மை – கம்.யுத்3:30 37/4
மீட்டி-கொல் என அங்கதன் ஓடினன் விரைந்தான் – கம்.யுத்3:31 34/4
சிகரம் அன்ன யானை-கொல் என்ன சில நாணி – கம்.யுத்4:33 16/3
செய்கை-கொல் என சிறிது சிந்தையில் நினைந்தான் – கம்.யுத்4:36 24/2
பிரிந்தன-கொல் என்று எண்ண பிறந்தது முழக்கின் பெற்றி – கம்.யுத்4:37 4/4
இன்னம் உண்டு-கொல் இடம் என்பர் சிலர் சிலர் இகல் போர் – கம்.யுத்4:37 100/3
நேரே செல்வென்-கொல் என் அரக்கன் நிமிர்வு எய்தி – கம்.யுத்4:37 136/3
வினையம் என் இனி யாது-கொல் வெல்லுமா – கம்.யுத்4:37 166/2
பொன்றினான் என்ற போதும் புலப்படார் பொய்-கொல் என்பர் – கம்.யுத்4:37 214/4
விரசுறின் விலக்குவாரோ வேறு உளார்க்கு என்-கொல் வீர – கம்.யுத்4:40 40/4
காலமும் காட்டும்-கொல் என்தன் கற்பு என்றாள் – கம்.யுத்4:40 43/4
உன்னினான்-கொல் உறுவது நோக்கினான் – கம்.யுத்4:41 57/3
என்னது ஆகும்-கொல் அ வரம் என்றியேல் – கம்.யுத்4:41 61/1
ஏதிலன் ஒருவன்-கொல் என்னல் ஆயது – கம்.யுத்4:41 90/3

மேல்


-கொலாம் (59)

அறிந்து உயிர் இழக்கவும் ஆகுமே-கொலாம் – கம்.பால:10 59/4
காணல் ஆகும் ஆகின் ஆவி காணல் ஆகுமே-கொலாம் – கம்.பால:13 47/4
இற்ற பேர் ஒலி-கொலாம் இடித்தது ஈங்கு என்றான் – கம்.பால:14 5/4
இரு போதும் விடார் இது என்னை-கொலாம்
கரு மா முகில் போல்பவர் கன்னியர்-பால் – கம்.பால:23 8/2,3
இருளானதுதான் எனை ஊழி-கொலாம் – கம்.பால:23 9/4
கடலே உரை நீயும் ஓர் கன்னி-கொலாம் – கம்.பால:23 11/4
ஏற்று அவள் இருதயத்து இருக்கவே-கொலாம் – கம்.அயோ:2 58/4
உண்டு-கொலாம் அருள் என்-கண் உன்-கண் ஒக்கின் – கம்.அயோ:3 10/3
வரம்பு_அறு துயரினால் மயங்கியே-கொலாம்
இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர் – கம்.அயோ:4 169/2,3
என் துறந்த பின் இன்பம்-கொலாம் என்றாள் – கம்.அயோ:4 227/4
அம்பரத்து இன்னமும் உளர்-கொலாம் ஐயா – கம்.அயோ:11 52/4
ஆண் அலன் பெண் அலன் ஆர்-கொலாம் என – கம்.அயோ:11 108/2
மறந்து வேறு ஒரு மைந்தன் ஆம்-கொலாம் – கம்.அயோ:11 125/4
செவி புலம் நுகர்வது ஓர் தெய்வ தேன்-கொலாம் – கம்.அயோ:12 23/4
மெல்லியல் என்றவர் மெலியரே-கொலாம் – கம்.அயோ:12 36/4
நல்கியது அரிவையர் நடுவிற்கே-கொலாம்
புல்கிய மணி வடம் பூண்கிலாமையால் – கம்.அயோ:12 41/2,3
சினம் கிடந்து எரிதலின் தீர்ந்தவே-கொலாம்
அனங்கன் ஐம் கொடும் கணை அடரும் ஆடவர் – கம்.அயோ:12 51/2,3
ஒப்பு உடை அண்ணலோடு உடற்றவே-கொலாம்
இ படை எடுத்தது என்று எடுத்த சீற்றத்தான் – கம்.அயோ:13 6/3,4
பின்றுவாய்-கொலாம் என்ன பேசுவான் – கம்.அயோ:14 95/4
பகைவனே-கொலாம் இறவு பார்க்கின்றேன் – கம்.அயோ:14 100/4
ஆம் என அறிகிலென் ஆர்-கொலாம் இவர் – கம்.ஆரண்:4 13/4
காணலனே-கொலாம் கதிரின் நாயகன் – கம்.ஆரண்:6 13/2
ஆர்-கொலாம் ஈது என அறைகின்றார் சிலர் – கம்.ஆரண்:10 31/4
கற்பு இறந்தாள் என கரன்-கொலாம் இவள் – கம்.ஆரண்:10 32/3
உற்ற பயன் மற்று இது-கொலாம் முறை இறந்தே – கம்.ஆரண்:10 59/2
எய்தாது ஒழியான் இது என்னை-கொலாம் – கம்.ஆரண்:14 62/4
கொடுத்தது உண்டு இவன் கொண்டனன்-கொலாம் – கம்.கிட்:3 56/4
செ வழி நோக்கி நின் தேவியே-கொலாம்
கவ்வையின் அரற்றினள் கழிந்த சேண் உளாள் – கம்.கிட்:6 2/3,4
வேறு ஓர் வாலி-கொலாம் விளிந்துளான் – கம்.கிட்:8 14/4
ஆவியும் சிறிது உண்டு-கொலாம் என அயர்ந்தான் – கம்.கிட்:10 50/3
நீண்ட நேமி-கொலாம் என நேர் தொழ – கம்.கிட்:13 12/3
கண்டிலாதன அயன் கண்டிலாதன-கொலாம் – கம்.கிட்:14 6/4
இற்று இவன்-கொலாம் இலங்கை வேந்து எனா – கம்.கிட்:15 7/2
வேறும் எய்துவார் உளர்-கொலாம் எனா – கம்.கிட்:15 11/1
ஏழும் இ நகர் சுலாய-கொலாம் என இசைத்தான் – கம்.சுந்:2 145/4
கண்டிலன்-கொலாம் இளவலும் கனை கடல் நடுவண் – கம்.சுந்:3 12/1
மட கொடி சீதையாம் மாதரே-கொலாம்
கடல் துணை நெடிய தன் கண்ணின் நீர் பெரும் – கம்.சுந்:3 60/2,3
ஆவி ஒன்று உடல் இரண்டு ஆயதாலே-கொலாம் – கம்.சுந்:10 44/4
குன்றின் வாழும் குரங்கு-கொலாம் இது – கம்.சுந்:12 102/2
ஓயும் மானுட உருவு கொண்டனன்-கொலாம் உரவோன் – கம்.யுத்1:2 115/4
என்-கொலாம் தெரிய எல்லாம் இயம்புதிர் அஞ்சல் என்றான் – கம்.யுத்1:9 31/4
மறி கடல் கடைய வந்த மணி-கொலாம் மார்பில் பூண – கம்.யுத்1:9 86/4
வலை-கொலாம் என்ன சுற்றி வளைத்ததற்கு உவமை கூறின் – கம்.யுத்1:13 28/2
அரன்-கொலாம் அரி-கொலாம் மற்று அயன்-கொலாம் என்பார் அன்றி – கம்.யுத்1:14 22/1
அரன்-கொலாம் அரி-கொலாம் மற்று அயன்-கொலாம் என்பார் அன்றி – கம்.யுத்1:14 22/1
அரன்-கொலாம் அரி-கொலாம் மற்று அயன்-கொலாம் என்பார் அன்றி – கம்.யுத்1:14 22/1
நரன்-கொலாம் உலக நாதன் என்று கொண்டு அரக்கன் நக்கான் – கம்.யுத்1:14 22/4
வாங்கிய வரி சிலை மற்றொன்றே-கொலாம் – கம்.யுத்2:15 116/4
தாள் உடை மலை-கொலாம் சமரம் வேட்டது ஓர் – கம்.யுத்2:16 106/3
ஆள் என உணர்கிலேன் ஆர்-கொலாம் இவன் – கம்.யுத்2:16 106/4
அழுங்கல் இல் சிந்தையாய் ஆர்-கொலாம் இவன் – கம்.யுத்2:16 107/4
விரதம் உற்று அறத்தில் நின்றார்க்கு இவை-கொலாம் விளைவ மேன்மேல் – கம்.யுத்2:17 46/4
முன்பனை முன்பு நோக்கி இவன்-கொலாம் பரதன் முன்னோன் – கம்.யுத்2:19 90/3
என்-கொலாம் என்ன அஞ்சி வானவர் இரியல்போனார் – கம்.யுத்2:19 183/4
வீரனை கண்டு பட்டது இது-கொலாம் என்று விம்மி – கம்.யுத்2:19 195/3
இறந்திலன்-கொலாம் இராமன் என்று இராவணன் இசைத்தான் – கம்.யுத்3:22 183/1
கண்டிலீர்-கொலாம் கடலினை மலை கொண்டு கட்டி – கம்.யுத்3:30 47/1
ஆவது என்னை-கொலாம் என்று அறிகிலார் – கம்.யுத்4:37 37/1
உஞ்சு போதி-கொலாம் என்று உருத்து எழா – கம்.யுத்4:37 178/4

மேல்


-கொலோ (82)

அரு வரை நாடன் பெயர்-கொலோ அதுவே – ஐங் 247/4
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்-மன்-கொலோ
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை – கலி 39/39,40
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்-மன்-கொலோ
மை தவழ் வெற்பன் மண அணி காணாமல் – கலி 39/41,42
பெண்டிர் அருள கிடந்தது எவன்-கொலோ
ஒண்_தொடீ நாண் இலன் மன்ற இவன் – கலி 61/19,20
செய்வது அறிகல்லேன் யாது செய்வேன்-கொலோ
ஐ_வாய்_அரவின் இடைப்பட்டு நைவாரா – கலி 62/12,13
தான் நயந்து இருந்தது இ ஊர் ஆயின் எவன்-கொலோ
நாம் செயல்பாலது இனி – கலி 76/21,22
வருக என்றார் யார்-கொலோ ஈங்கு – கலி 85/31
ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன்-கொலோ
ஏறு உடை நல்லார் பகை – கலி 102/28,29
முயங்கு நின் முள் எயிறு_உண்கும் எவன்-கொலோ
மாய பொதுவன் உரைத்த உரை எல்லாம் – கலி 112/20,21
அவலம் மெய் கொண்டது போலும் அஃது எவன்-கொலோ
நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின் – கலி 134/14,15
இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்-கொலோ
வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின் – கலி 134/18,19
எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன்-கொலோ
என ஆங்கு – கலி 134/22,23
தன் நலம் கரந்தாளை தலைப்படும் ஆறு எவன்-கொலோ
மணி பீலி சூட்டிய நூலொடு மற்றை – கலி 138/7,8
நல்ல நகாஅலிர்-மன்-கொலோ யான் உற்ற – கலி 142/16
எள்ளி இருக்குவேன்-மன்-கொலோ நள்ளிருள் – கலி 142/32
சிதைத்தானை செய்வது எவன்-கொலோ எம்மை – கலி 142/45
மன் உயிர் காக்கும் இ மன்னனும் என்-கொலோ
இன் உயிர் அன்னானை காட்டி எனைத்து ஒன்றும் – கலி 143/53,54
அமையும் தவறிலீர்-மன்-கொலோ நகையின் – கலி 147/13
கொலைவன் யார்-கொலோ கொலைவன் மற்று இவன் – புறம் 152/8
யார்-கொலோ அளியன் தானே தேரின் – புறம் 257/5
மலர்-கொலோ மாயோன் மார்பில் நல் மணிகள் வைத்த பொன் பெட்டியோ மலரோன் – கம்.பால:3 2/3
உலகோ வானோ உம்பர்-கொலோ ஈது உணரேமால் – கம்.பால:10 29/4
எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்-கொலோ – கம்.பால:10 33/4
ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம்-கொலோ – கம்.பால:10 80/4
பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டே-கொலோ
எண்ணின் ஈது அலது என்று அறியேன் இரு – கம்.பால:11 3/2,3
அள்ளல் பூ_மகள் ஆகும்-கொலோ எனது – கம்.பால:11 4/3
காணல் ஆவது ஓர் காலம் உண்டாம்-கொலோ – கம்.பால:11 6/4
வெள்ளை வண்ண விடமும் உண்டாம்-கொலோ – கம்.பால:11 9/4
மன்னவர் உளர்-கொலோ மதி கெட்டார் என்பார் – கம்.பால:13 8/2
கைகடக்க விட்டு இருந்த கட்டுரைப்பது என்-கொலோ – கம்.பால:13 54/4
ஏற்றுவார் உமை யாவர்-கொலோ என்றான் – கம்.பால:14 35/4
மனம் குழை நறவமோ மாலைதான்-கொலோ
அனங்கனோ யார்-கொலோ அழைத்த தூதரே – கம்.பால:19 43/3,4
அனங்கனோ யார்-கொலோ அழைத்த தூதரே – கம்.பால:19 43/4
கைதவம்-கொல் கனவு-கொலோ என்றாள் – கம்.பால:21 22/4
பரிந்தனர் அழகினை பருகினார்-கொலோ
தெரிந்திலம் திருநகர் மகளிர் செய்கையே – கம்.பால:23 75/3,4
மைந்த எண்ண வரம்பும் உண்டாம்-கொலோ – கம்.அயோ:2 16/4
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம்-கொலோ – கம்.அயோ:2 26/4
கூற்று உறழ் சொல்லினால் கொலை செய்வேன்-கொலோ – கம்.அயோ:5 23/4
அ வழி உலகினும் உளர்-கொலோ ஐயா – கம்.அயோ:11 50/4
மாயை இது என்-கொலோ வாராதே வர வல்லாய் – கம்.ஆரண்:1 54/4
மோகத்துக்கு ஓர் முடிவும் உண்டாம்-கொலோ – கம்.ஆரண்:6 77/4
பாவியேனையும் பார்க்கும்-கொலோ எனும் – கம்.ஆரண்:6 80/3
சந்திரமௌலி-பால் தங்குமே-கொலோ
அந்தரம் இது என அழல்கின்றார் சிலர் – கம்.ஆரண்:10 28/3,4
சிந்தினர் மேல் இனி செயல் என் ஆம்-கொலோ – கம்.ஆரண்:13 53/4
மறத்தை சீறும்-கொல் என்-கொலோ முடிவு என்று மறையின் – கம்.ஆரண்:13 74/3
நாணி நாடு கடந்தனனாம்-கொலோ
சேண் உலாம் தனி தேரவன் என்னுமால் – கம்.ஆரண்:14 21/3,4
ஆராய் என அவனும் ஆர்-கொலோ நீ என்றான் – கம்.ஆரண்:15 50/4
பிரிந்துளாய்-கொலோ நீயும் பின் என்றான் – கம்.கிட்:3 35/4
வன்பு உல கரி மடிந்தது-கொலோ மகரமீன் – கம்.கிட்:5 2/2
என்பு உலப்பு உற உலர்ந்தது-கொலோ இது எனா – கம்.கிட்:5 2/3
பெருமையோ இங்கு இதில் பெறுவது என்-கொலோ
அருமையின் நின்று உயிர் அளிக்கும் ஆறு உடை – கம்.கிட்:7 32/2,3
நேமிதான்-கொலோ நீலகண்டன் நெடும் சூலம் – கம்.கிட்:7 70/1
ஆம் இது ஆம்-கொலோ அன்று எனின் குன்று உருவு அயிலும் – கம்.கிட்:7 70/2
ஆர்-கொலோ உரை செய்தார் என்று அருள் வர சீற்றம் அஃக – கம்.கிட்:11 50/1
எய்த தேவரும் என்-கொலோ முடிவு என்பது எண்ண – கம்.கிட்:12 21/2
தொகையும் உண்டு-கொலோ என சொல்லினான் – கம்.கிட்:13 1/4
மருவினார்க்கும் மயக்கம் உண்டாம்-கொலோ – கம்.கிட்:15 42/4
ஊட்டும் காலத்து இகழ்வது உறும்-கொலோ – கம்.சுந்:3 107/4
என்னின் வேறு அரக்கியர் யாண்டையார்-கொலோ – கம்.சுந்:4 12/4
உறுவது என்-கொலோ உரன் அழிவு என்பது ஒன்று உடையார் – கம்.சுந்:9 3/1
ஆயிர கோடி தூதர் உளர்-கொலோ நமனுக்கு அம்மா – கம்.சுந்:10 26/4
மறித்து இவண் வந்திலர் மாண்டுளார்-கொலோ
பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை பெற்றியோய் – கம்.சுந்:14 17/3,4
பூண்டது ஓர் துயர் கொடு பொன்றினார்-கொலோ
தேண்டினர் இன்னமும் திரிகின்றார்-கொலோ – கம்.சுந்:14 18/3,4
தேண்டினர் இன்னமும் திரிகின்றார்-கொலோ – கம்.சுந்:14 18/4
தண்டல்_இல் நெடும் சிறை தளை பட்டார்-கொலோ – கம்.சுந்:14 19/4
ஆறினர் அரும்_தவம் அயர்கின்றார்-கொலோ
வேறு அவர்க்கு உற்றது என் விளம்புவாய் என்றான் – கம்.சுந்:14 20/3,4
வெற்றியோ பொறை-கொலோ விளம்ப வேண்டுமால் – கம்.யுத்1:2 19/4
ஆயும் இது எம்-வயின் அயிர்ப்பு உண்டாம்-கொலோ – கம்.யுத்1:2 29/4
தவ்வின பணி உளது ஆகத்தான்-கொலோ
இ வினை என்-வயின் ஈகலாது என்றான் – கம்.யுத்1:2 30/3,4
மாயமோ வஞ்சமோ வன்மையே-கொலோ – கம்.யுத்1:2 68/4
ஆர் அடா சிரித்தாய் சொன்ன அரி-கொலோ அஞ்சி புக்க – கம்.யுத்1:3 129/1
ஏது வேண்டும் என்று எண்ணுவது என்-கொலோ
தூதன் இட்ட மலையின் துவலையால் – கம்.யுத்1:8 37/2,3
மற்று இ வானம் பிறிது ஒரு வான்-கொலோ – கம்.யுத்1:8 65/4
வன்மைக்கும் ஒர் வரம்பும் உண்டாம்-கொலோ – கம்.யுத்2:15 12/4
நோ இலள் என்பது நோக்கினான்-கொலோ – கம்.யுத்2:15 111/4
ஊடு வந்து உற்றது என்-கொலோ நிபம் என உலைந்தார் – கம்.யுத்3:22 165/4
துனி இது என்-கொலோ சொல்லுதி விரைந்து என சொன்னான் – கம்.யுத்3:22 166/4
மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என்-கொலோ வருவது என்னா – கம்.யுத்3:27 91/3
ஏறிற்று உற்றுளது என்னை-கொலோ என எழுந்தார் – கம்.யுத்4:35 33/4
உந்தி ஓங்கும் ஒளி வளை தோள்-கொலோ
சிந்தி ஓடு கலையுடை தேர்-கொலோ – கம்.யுத்4:40 9/2,3
சிந்தி ஓடு கலையுடை தேர்-கொலோ
முந்தி ஓங்கின யாவை முலை-கொலோ – கம்.யுத்4:40 9/3,4
முந்தி ஓங்கின யாவை முலை-கொலோ – கம்.யுத்4:40 9/4

மேல்


-கொல்லாம் (3)

குரங்கின் மா படைக்கு உறையிட படைத்தனன்-கொல்லாம் – கம்.கிட்:12 39/4
குரக்கு தனி கரத்தின் புடை பொறை ஆற்றுவை-கொல்லாம் – கம்.யுத்2:15 165/4
குரங்கு கொண்டு வந்து அமர் செயும் மானுடர்-கொல்லாம் – கம்.யுத்3:31 38/4

மேல்


-கொல்லோ (158)

வல்லுவம்-கொல்லோ மெல்லியல் நாம் என – நற் 33/9
ஞெகிழ்ந்த கவின் நலம்-கொல்லோ மகிழ்ந்தோர் – நற் 35/10
அறிந்தனள்-கொல்லோ அருளினள்-கொல்லோ – நற் 53/2
அறிந்தனள்-கொல்லோ அருளினள்-கொல்லோ
எவன்-கொல் தோழி அன்னை கண்ணியது – நற் 53/2,3
ஒருங்கு வரல் நசையொடு வருந்தும்-கொல்லோ
அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து – நற் 56/6,7
போயின்று-கொல்லோ நோய் தலைமணந்தே – நற் 56/10
பசலை ஆகி விளிவது-கொல்லோ
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் – நற் 63/7,8
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன-கொல்லோ
கோதை மயங்கினும் குறும் தொடி நெகிழினும் – நற் 66/7,8
செல்க என விடுநள்-மன்-கொல்லோ எல் உமிழ்ந்து – நற் 68/7
உள்ளார்-கொல்லோ தோழி துணையொடு – நற் 92/1
புள் அறிவுறீஇயின-கொல்லோ தெள்ளிதின் – நற் 161/9
கங்கை வங்கம் போகுவர்-கொல்லோ
எ வினை செய்வர்-கொல் தாமே வெம் வினை – நற் 189/5,6
போயின்று-கொல்லோ தானே படப்பை – நற் 205/8
கேளார்-கொல்லோ தோழி தோள – நற் 214/9
தமியேன் கேட்குவென்-கொல்லோ
பரியரை பெண்ணை அன்றில் குரலே – நற் 218/10,11
அருளான்-கொல்லோ தானே கானவன் – நற் 228/5
உள்ளார்-கொல்லோ தோழி கொடும் சிறை – நற் 241/1
யாதனின்-கொல்லோ தோழி வினவுகம் – நற் 268/7
இஃது எவன்-கொல்லோ தோழி மெய் பரந்து – நற் 273/1
அதர் உழந்து அசையின-கொல்லோ ததர்_வாய் – நற் 279/9
தாஅம் தேரலர்-கொல்லோ சேய் நாட்டு – நற் 302/6
யாங்கு வருவது-கொல்லோ தீம் சொல் – நற் 306/9
சொல்லலை-கொல்லோ நீயே வல்லை – நற் 310/8
வருந்தும்-கொல்லோ திருந்து இழை அரிவை – நற் 321/7
மறந்தனர்-கொல்லோ சிறந்திசினோரே – நற் 337/2
வாடல-கொல்லோ தாமே அவன் மலை – நற் 359/7
புணர்வது-கொல்லோ நாளையும் நமக்கே – நற் 373/9
அது பிணி ஆக விளியலம்-கொல்லோ
அகல் இரு விசும்பின் அரவு குறைபடுத்த – நற் 377/5,6
உள்ளார்-கொல்லோ தோழி கள்வர் – குறு 16/1
என் ஐ இன்றியும் கழிவது-கொல்லோ
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து – குறு 24/2,3
தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோ
இரந்தூண் நிரம்பா மேனியொடு – குறு 33/2,3
இசையாது-கொல்லோ காதலர் தமக்கே – குறு 48/7
உள்ளார்-கொல்லோ தோழி கிள்ளை – குறு 67/1
சேர்ந்தனர்-கொல்லோ தாமே யாம் தமக்கு – குறு 79/6
பிரிந்தோர் புணர்ப்போர் இருந்தனர்-கொல்லோ
தண்டு உடை கையர் வெண் தலை சிதவலர் – குறு 146/2,3
தமியர் ஆக இனியர்-கொல்லோ
ஏழ் ஊர் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த – குறு 172/4,5
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ
வேறு புல நன் நாட்டு பெய்த – குறு 176/5,6
எய்தினர்-கொல்லோ பொருளே அல்குல் – குறு 180/5
தெருவின் இயலவும் தருவது-கொல்லோ
கலிழ் கவின் அசை நடை பேதை – குறு 182/5,6
யாண்டு உளர்-கொல்லோ வேண்டு வினை முடிநர் – குறு 195/3
நோ_தக செய்தது ஒன்று உடையேன்-கொல்லோ
வய சுறா வழங்கு நீர் அத்தம் – குறு 230/4,5
உள்ளார்-கொல்லோ தோழி உள்ளியும் – குறு 232/1
வாய் புணர்வு இன்மையின் வாரார்-கொல்லோ
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை – குறு 232/2,3
படப்பை வேங்கைக்கு மறந்தனர்-கொல்லோ
மறப்பு அரும் பணை தோள் மரீஇ – குறு 266/3,4
தீண்டலும் இயைவது-கொல்லோ மாண்ட – குறு 272/1
புல் ஆர் நல் ஆன் பூண் மணி-கொல்லோ
செய்_வினை முடித்த செம்மல் உள்ளமொடு – குறு 275/4,5
இது பொழுது ஆகவும் வாரார்-கொல்லோ
மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் – குறு 279/4,5
சென்றனர்-கொல்லோ சே_இழை நமரே – குறு 281/6
நம் ஏசுவரோ தம் இலர்-கொல்லோ
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி – குறு 284/5,6
யாண்டு உளர்-கொல்லோ தோழி ஈண்டு இவர் – குறு 285/3
இன்னே கண்டும் துறக்குவர்-கொல்லோ
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ – குறு 287/2,3
அறியலர்-கொல்லோ அனை மதுகையர்-கொல் – குறு 290/2
அலர் அதற்கு அஞ்சினன்-கொல்லோ பலர் உடன் – குறு 302/6
மறந்தனர்-கொல்லோ தாமே களிறு தன் – குறு 307/4
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ
கரும் கால் வெண்_குருகு மேயும் – குறு 325/4,5
காணார்-கொல்லோ மாண்_இழை நமரே – குறு 348/6
சொல்லினம் ஆயின் செல்வர்-கொல்லோ
ஆற்று அயல் இருந்த இரும் கோட்டு அம் சிறை – குறு 350/3,4
பசலை ஆகி விளிவது-கொல்லோ
வெண்_குருகு நரலும் தண் கமழ் கானல் – குறு 381/3,4
எளிது என உணர்ந்தனள்-கொல்லோ முளி சினை – குறு 396/3
எய்தினன் ஆகின்று-கொல்லோ மகிழ்நன் – ஐங் 24/3
கடன் அன்று என்னும்-கொல்லோ நம் ஊர் – ஐங் 31/2
மகிழ் மிக சிறப்ப மயங்கினள்-கொல்லோ
யாணர் ஊர நின் மாண் இழை அரிவை – ஐங் 42/1,2
நேரேம் ஆயினும் செல்குவம்-கொல்லோ
கடலின் நாரை இரற்றும் – ஐங் 114/2,3
உணங்கல-கொல்லோ நின் தினையே உவ காண் – ஐங் 207/2
வருவது-கொல்லோ தானே வாராது – ஐங் 295/1
அவண் உறை மேவலின் அமைவது-கொல்லோ
புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை – ஐங் 295/2,3
வல்லா-கொல்லோ தாமே அவண – ஐங் 333/2
என்னும் உள்ளினள்-கொல்லோ தன்னை – ஐங் 372/1
இனிதாம்-கொல்லோ தனக்கே பனி வரை – ஐங் 379/2
உள்ளார்-கொல்லோ தோழி வெள் இதழ் – ஐங் 456/1
புல்லவும் இயைவது-கொல்லோ புல்லார் – ஐங் 459/2
உள்ளுவர்-கொல்லோ நின் உணராதோரே – பதி 51/24
சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை-தன் – பரி 22/32
கடி மனை காத்து ஓம்ப வல்லுவள்-கொல்லோ
இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் – கலி 24/9,10
காதலின் பிரிந்தார்-கொல்லோ வறிது ஓர் – கலி 36/18
தூதொடு மறந்தார்-கொல்லோ நோ_தக – கலி 36/19
காதலர் காதலும் காண்பாம்-கொல்லோ
துறந்தவர் ஆண்டு_ஆண்டு உறைகுவர்-கொல்லோ யாவது – கலி 36/20,21
துறந்தவர் ஆண்டு_ஆண்டு உறைகுவர்-கொல்லோ யாவது – கலி 36/21
என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உள-கொல்லோ நறு_நுதால் – கலி 47/11
என் செய்தான்-கொல்லோ இஃது ஒத்தன் தன்-கண் – கலி 60/9
என் நோற்றனை-கொல்லோ
நீருள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல் – கலி 94/1,2
உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார்-கொல்லோ
படை இடுவான்-மன் கண்டீர் காமன் மடை அடும் – கலி 109/18,19
காணான் திரிதரும்-கொல்லோ மணி மிடற்று – கலி 142/27
உள்ளி வருகுவர்-கொல்லோ வளைந்து யான் – கலி 142/31
என் உற்றாள்-கொல்லோ இஃது ஒத்தி பல் மாண் – கலி 144/2
யாண்டு ஒளிப்பான்-கொல்லோ மற்று – கலி 146/31
வேறு ஒரு பாற்று ஆனது-கொல்லோ சீறடி – கலி 147/3
கறாஅ எருமைய காடு இறந்தான்-கொல்லோ
உறாஅ தகை செய்து இ ஊர் உள்ளான்-கொல்லோ – கலி 147/38,39
உறாஅ தகை செய்து இ ஊர் உள்ளான்-கொல்லோ
செறாஅது உளன் ஆயின் கொள்வேன் அவனை – கலி 147/39,40
மறந்தனர்-கொல்லோ தோழி சிறந்த – அகம் 1/7
தொடி கை தைவர தோய்ந்தன்று-கொல்லோ
நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல் – அகம் 9/23,24
பைதலன் பெயரலன்-கொல்லோ ஐ தேய்கு – அகம் 38/15
நல் தோள் நெகிழ வருந்தினள்-கொல்லோ
மென் சிறை வண்டின் தண் கமழ் பூ துணர் – அகம் 41/12,13
அலந்தனென் உழல்வென்-கொல்லோ பொலம் தார் – அகம் 45/15
வீ ஏர் வண்ணம் கொண்டன்று-கொல்லோ
கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன் – அகம் 57/13,14
சென்றனன்-கொல்லோ தானே குன்றத்து – அகம் 88/8
வல்லுநள்-கொல்லோ தானே தேம் பெய்து – அகம் 89/19
என் ஆம்-கொல்லோ தோழி மயங்கிய – அகம் 98/21
இன்று எவன்-கொல்லோ கண்டிகும் மற்று அவன் – அகம் 102/16
நல்கார்-கொல்லோ நாம் நயந்திசினோரே – அகம் 103/15
துணிகுவர்-கொல்லோ தாமே துணி கொள – அகம் 119/15
விளிகுவை-கொல்லோ நீயே கிளி என – அகம் 126/17
வல்லுநள்-கொல்லோ தானே எல்லி – அகம் 153/13
கேட்டனள்-கொல்லோ தானே தோள் தாழ்பு – அகம் 161/9
சேக்குவம்-கொல்லோ நெஞ்சே சாத்து எறிந்து – அகம் 167/7
புலம்பு உறும்-கொல்லோ தோழி சேண் ஓங்கு – அகம் 187/10
கூறுவம்-கொல்லோ கூறலம்-கொல் என – அகம் 198/1
பிறை நுதல் வியர்ப்ப உண்டனள்-கொல்லோ
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்தி – அகம் 207/13,14
சேக்குவம்-கொல்லோ நெஞ்சே பூ புனை – அகம் 225/14
உள்ளார்-கொல்லோ காதலர் உள்ளியும் – அகம் 235/2
சிறந்த செய்தியின் மறந்தனர்-கொல்லோ
பயன் நிலம் குழைய வீசி பெயல் முனிந்து – அகம் 235/3,4
அறிந்தனர்-கொல்லோ தாமே ஓங்கு நடை – அகம் 264/12
இமய செம் வரை மானும்-கொல்லோ
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர் – அகம் 265/3,4
நீர் முதல் கரந்த நிதியம்-கொல்லோ
எவன்-கொல் வாழி தோழி வயங்கு ஒளி – அகம் 265/6,7
அறியார்-கொல்லோ தாமே அறியினும் – அகம் 273/6
நம் உடை உலகம் உள்ளார்-கொல்லோ
யாங்கு என உணர்கோ யானே வீங்குபு – அகம் 273/8,9
முனி படர் அகல மூழ்குவம்-கொல்லோ
மணி மருள் மேனி ஆய் நலம் தொலைய – அகம் 278/12,13
தருகுவன்-கொல்லோ தானே விரி திரை – அகம் 280/11
சேக்குவள்-கொல்லோ தானே தேக்கின் – அகம் 315/15
துணையொடு துச்சில் இருக்கும்-கொல்லோ
கணையோர் அஞ்சா கடுங்கண் காளையொடு – அகம் 321/11,12
எல்லி முன் உற செல்லும்-கொல்லோ
எ வினை செயும்-கொல் நோகோ யானே – அகம் 321/13,14
தேம்புதி-கொல்லோ நெஞ்சே உரும் இசை – அகம் 322/6
ஏகுவர்-கொல்லோ தாமே பாய் கொள்பு – அகம் 329/9
எய்தின்று-கொல்லோ தானே எய்தியும் – அகம் 330/9
காமம் செப்ப நாண் இன்று-கொல்லோ
உதுவ காண் அவர் ஊர்ந்த தேரே – அகம் 330/10,11
அறிவுறூஉம்-கொல்லோ தானே கதிர் தெற – அகம் 351/5
கண நிரை வாழ்க்கை தான் நன்று-கொல்லோ
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள – அகம் 390/4,5
யா பல-கொல்லோ பெரும வார்-உற்று – புறம் 15/22
எஞ்சுவர்-கொல்லோ பகல் தவ சிறிதே – புறம் 79/6
இரங்க விளிவது-கொல்லோ வரம்பு அணைந்து – புறம் 98/18
மென் தினை யாணர்த்து நந்தும்-கொல்லோ
நிழல் இல் நீள் இடை தனி மரம் போல – புறம் 119/4,5
வருந்தா யாணர்த்து நந்தும்-கொல்லோ
இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை – புறம் 120/16,17
குன்றம் பாடின-கொல்லோ
களிறு மிக உடைய இ கவின் பெறு காடே – புறம் 131/3,4
ஓரி-கொல்லோ அல்லன்-கொல்லோ – புறம் 152/12
ஓரி-கொல்லோ அல்லன்-கொல்லோ
பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும் – புறம் 152/12,13
செய்குவம்-கொல்லோ நல்வினை எனவே – புறம் 214/1
தன் துணை ஆயம் மறந்தனன்-கொல்லோ
பகைவர் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு – புறம் 229/24,25
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன்-கொல்லோ
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய – புறம் 232/4,5
ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன்-கொல்லோ
இனி பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை – புறம் 235/16,17
அளிதோ தானே யாண்டு உண்டு-கொல்லோ
தொடி தலை விழு தண்டு ஊன்றி நடுக்கு-உற்று – புறம் 243/11,12
பிறர் மனை புகுவள்-கொல்லோ
அளியள் தானே பூ_விலை_பெண்டே – புறம் 293/5,6
வெந்து உடன்று எறிவான்-கொல்லோ
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே – புறம் 296/4,5
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன் – புறம் 307/1,2
பெரும் கவின் இழப்பது-கொல்லோ
மென் புனல் வைப்பின் இ தண் பணை ஊரே – புறம் 341/17,18
வருந்தின்று-கொல்லோ தானே பருந்து உயிர்த்து – புறம் 343/15
ஊர் கவின் இழப்பவும் வருவது-கொல்லோ
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை – புறம் 354/7,8
இறந்தான்-கொல்லோ அரசன் என்னை இடர் உற்று அழிவாள் – கம்.அயோ:4 68/2
திரு இங்கு வருவாள்-கொல்லோ என்று அகம் திகைத்து நின்றாள் – கம்.ஆரண்:6 52/4
தோன்றினன்-கொல்லோ என்னா அறிவனும் துணுக்கம் கொண்டான் – கம்.சுந்:2 95/4
முத்தம்-கொல்லோ முழுநிலவின் முறியின் திறனோ முறை அமுத – கம்.சுந்:4 53/1
சொத்தின் துள்ளி வெள்ளி இனம் தொடுத்த-கொல்லோ துறை அறத்தின் – கம்.சுந்:4 53/2
தீண்டு அளவில் வேதிகை செய் தெய்வ மணி-கொல்லோ – கம்.சுந்:4 68/4
கொலை மேற்கொண்டு ஆர் உயிர் குடிக்கும் கூற்றம்-கொல்லோ கொடி பவளம் – கம்.யுத்1:1 6/4
கூர்த்த நல் அறத்தை நோக்கி குறித்ததோ யாது-கொல்லோ
வார்த்தை அஃது உரைத்தலோடும் தனி தனி வாழ்ந்தேம் என்ன – கம்.யுத்1:4 140/2,3
நோம் பிழை செய்த-கொல்லோ குரங்கு என இரங்கி நோக்கி – கம்.யுத்1:9 27/2
மாருதி பிழைத்தான்-கொல்லோ என்றனர் மறுகி நோக்கி – கம்.யுத்2:19 195/2
நீ கரன் புதல்வன்-கொல்லோ நெடும் பகை நிமிர வந்தாய் – கம்.யுத்3:21 18/2
உயிர்த்திலள் உணர்வும் இல்லள் உயிர் இலள்-கொல்லோ என்ன – கம்.யுத்3:29 46/1

மேல்


-கொள் (8)

சலம்-கொள் போர் அரக்கர்-தம் உருக்கள் தாங்கின – கம்.ஆரண்:7 125/3
கனிகளின் மலரின் வந்த கள் உண்டு களி-கொள் அன்னம் – கம்.ஆரண்:10 98/1
புள்ளினொடு வண்டும் மிஞிறும் கடி-கொள் பூவும் – கம்.சுந்:6 16/1
மின்மின்-கொள் கவசம் இட்டான் வீக்கினான் தூணி வீர – கம்.யுத்3:27 85/2
பொன் மின்-கொள் கோதை கையில் பூட்டினான் பொறுத்தான் போர் வில் – கம்.யுத்3:27 85/3
எல் மின்-கொள் வயிர திண் தேர் ஏறினான் எறிந்தான் நாணி – கம்.யுத்3:27 85/4
அலை-கொள் வேலையை குடிக்க அன்று அழைத்தது மலரோடு – கம்.யுத்3:30 37/3
தெளிவுற்ற பளிங்கு உறு சில்லி-கொள் தேர் – கம்.யுத்3:31 204/1

மேல்


-கொள்வீர் (1)

குப்புறின் அண்டத்து அ புறமேயும் குதி-கொள்வீர் – கம்.கிட்:17 10/4

மேல்


-கொள்ள (2)

தூரிய குரலின் வானின் முகில் கணம் துணுக்கம்-கொள்ள
வார் சிலை ஒலியின் அஞ்சி உரும் எலாம் மறுக்கம்-கொள்ள – கம்.ஆரண்:7 56/1,2
வார் சிலை ஒலியின் அஞ்சி உரும் எலாம் மறுக்கம்-கொள்ள
ஆர்கலி ஆர்ப்பின் உட்கி அசைவு உற அரக்கர் சேனை – கம்.ஆரண்:7 56/2,3

மேல்


-சால் (7)

தாள் துணை குடைய தகை-சால் மணி – கம்.பால:2 27/2
ஆற்றல்-சால் அரசனுக்கு அறிவித்தான் அவன் – கம்.அயோ:2 32/3
செய்த பேர் உவமை-சால் செம்பொன் சீறடி – கம்.அயோ:2 50/3
ஆற்றல்-சால் கோசலை அறிவும் ஒத்தவால் – கம்.அயோ:2 58/2
தவள ஒண் மதியுள் வைத்த தன்மை-சால் தடம் கண் நல்லார் – கம்.அயோ:3 74/3
உணர்வான் அனையாள் உரையால் உயர்ந்தான் உரை-சால் குமரன் – கம்.அயோ:4 54/1
தாரம் நீங்கிய தன்மையன் ஆதலின் தகை-சால்
வீரம் நீங்கிய மனிதன் என்று இகழ்ச்சி மேல் விளைய – கம்.யுத்1:6 7/2,3

மேல்


-செய் (12)

சந்திரற்கு உவமை-செய் தரள வெண்குடை – கம்.அயோ:1 3/1
காவலின் ஆணை-செய் கடவுள் ஆம் என – கம்.அயோ:1 4/2
உரை-செய் மந்திர கிழவர்க்கும் முனிவர்க்கும் உள்ளம் – கம்.அயோ:1 46/2
என் இனி செய்வகை உரை-செய் ஈங்கு என்றான் – கம்.அயோ:14 126/4
கண் அருள்-செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் – கம்.ஆரண்:6 28/4
காவல்-செய் எருவையின் தலைவன் கண்ணுறும் – கம்.ஆரண்:12 19/2
கூவல்-செய் தொழிலினர் குடிமை செய்திட – கம்.ஆரண்:12 31/2
அரிவு-செய் விதியினார்க்கு அரிது உண்டாகுமோ – கம்.ஆரண்:13 107/4
யாவள் அடீ உரை-செய் கடிது என்றான் – கம்.ஆரண்:14 50/4
போலவே உரை-செய் புன மானை நாடுதல் புரிஞர் – கம்.கிட்:1 42/4
திரை-செய் அ திண் கடல் அமிழ்தம் செம் கணான் – கம்.கிட்:10 96/1
உரை-செய் வானர வீரர் உவந்து உறை – கம்.கிட்:11 43/1

மேல்


-செய (21)

தாதை அ பரிசு உரை-செய தாமரை_கண்ணன் – கம்.அயோ:1 69/1
இவ்வகை உரை-செய இருந்த வேந்து_அவை – கம்.அயோ:1 79/1
மாற்றம் அஃது உரை-செய மங்கை உள்ளமும் – கம்.அயோ:2 58/1
உரை-செய கேட்கிலை உணர்தியோ என்றாள் – கம்.அயோ:2 68/4
மாழை ஒண் கணி உரை-செய கேட்ட மந்தரை என் – கம்.அயோ:2 87/1
எந்தையே ஏவ நீரே உரை-செய இயைவது உண்டேல் – கம்.அயோ:3 110/1
நீ அலது உரை-செய நினைப்பார்களோ என்றான் – கம்.அயோ:11 45/4
சான்றவர் உரை-செய தருமம் ஆதலால் – கம்.அயோ:12 14/3
நல்லவன் உரை-செய நம்பி கூறலும் – கம்.அயோ:12 22/1
அரியவன் உரை-செய பரதன் ஐய நின் – கம்.அயோ:14 55/1
பெண்மையால் உரை-செய பெறுதிரால் என – கம்.ஆரண்:12 5/3
திருவின் நாயகன் உரை-செய சுமித்திரை சிங்கம் – கம்.ஆரண்:13 91/1
பொங்கு வெம் செருவினில் பொருதி என்று உரை-செய
கங்கையின் கணவன் அ கறை மிடற்று இறைவனே – கம்.கிட்:5 4/2,3
தழைத்த வீரன் உரை-செய தக்கிலாது – கம்.கிட்:7 109/2
உரை-செய தரினும் அ தொழில் உவந்திலன் – கம்.கிட்:10 96/2
உரை-செய ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத – கம்.சுந்:14 10/2
தன்னை உள்ளவா கேட்டி என்று உரை-செய சமைந்தான் – கம்.யுத்1:2 118/4
தேவர் செய்கையன் அங்ஙனம் உரை-செய தீயோன் – கம்.யுத்1:3 41/1
தா இல் வேதியன் தக்கதே உரை-செய தக்கான் – கம்.யுத்1:3 41/2
அ திறத்தினை அறைதிர் என்று உரை-செய அவர்கள் – கம்.யுத்3:30 30/2
தணப்பு இல் தாமரை சதுமுகன் உரை-செய சமைந்தான் – கம்.யுத்4:40 85/4

மேல்


-செயற்கு (2)

உரை-செயற்கு எளிதும் ஆகி அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான் – கம்.கிட்:9 24/4
உந்தை மற்று அவன் திருப்பெயர் உரை-செயற்கு உரிய – கம்.யுத்1:3 26/2

மேல்


-செயா (5)

என்று உரை-செயா நகை-செயா எரி விழிப்பான் – கம்.ஆரண்:10 62/1
என்று உரை-செயா நகை-செயா எரி விழிப்பான் – கம்.ஆரண்:10 62/1
தீண்டான் அயன் மேல் உரை சிந்தை-செயா
தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால் – கம்.ஆரண்:12 72/2,3
இனைய ஆறு உரை-செயா இனிதின் ஏகுதி எனா – கம்.கிட்:13 73/1
ஒன்று உரை எனக்கு முடிவு என்று உரை-செயா-முன் – கம்.கிட்:14 61/2

மேல்


-செயாள் (1)

ஊடினது உரை-செயாள் உள்ளத்து உள்ளதே – கம்.பால:19 32/4

மேல்


-செயின் (3)

உரை-செயின் தேவர்-தம் உலகு உளான் அலன் – கம்.பால:10 58/1
புரிந்த தன்மையை உரை-செயின் பழி அவர் புணரும் – கம்.கிட்:4 14/4
உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரை-செயின் உரவோய் – கம்.யுத்1:3 37/3

மேல்


-செயும் (4)

உரை-செயும் கிள்ளையை உவந்து புல்லினாள் – கம்.பால:19 27/4
யாவரோ என நகை-செயும் ஒருவனே இறைவர் – கம்.கிட்:7 69/3
இருமை என்று உரை-செயும் கடல்-நின்று ஏறுவார் – கம்.யுத்1:3 64/4
தான் தனி ஒருவன் தன்னை உரை-செயும் தரத்தினானோ – கம்.யுத்1:3 152/2

மேல்


-செய்க (3)

எல்லை_இல் நலத்த பகல் என்று உரை-செய்க என்றான் – கம்.பால:22 40/4
என்ன வரவு யாவர் உரை-செய்க என இசைத்தாள் – கம்.கிட்:14 50/4
தன்மையை உரை-செய்க என்ன சமீரணன் தனயன் சொல்வான் – கம்.சுந்:12 80/4

மேல்


-செய்கின்றது (2)

தாம் உரை-செய்கின்றது ஒரு தையல் வரும் என்னா – கம்.ஆரண்:6 27/3
மேனியே உரை-செய்கின்றது வேறு இ – கம்.யுத்1:11 20/2

மேல்


-செய்கேன் (1)

எனையர் என்று உரை-செய்கேன் இரவி-தன் சிறுவனே – கம்.கிட்:3 13/4

மேல்


-செய்கேனோ (1)

விண்டவர் வலத்தையும் விரித்து உரை-செய்கேனோ
கொண்டு வருகிற்றிலென் உயிர்க்கு உறுதி கொண்டேன் – கம்.சுந்:5 7/2,3

மேல்


-செய்த (3)

தீது_இலா உதவி-செய்த சேவடி கரிய செம்மல் – கம்.பால:9 25/1
சிந்தாகுலத்தொடு உரை-செய்த செய்கை அது தீரும் என்று தெளிவாய் – கம்.ஆரண்:13 69/2
நாள்-செய்த கமலத்து அண்ணல் நல்கிய நவை இல் ஆற்றல் – கம்.ஆரண்:13 122/1

மேல்


-செய்தனள் (1)

வார்த்தை உரை-செய்தனள் இடிக்கும் மழை அன்னாள் – கம்.பால:7 32/4

மேல்


-செய்தனை (1)

பூணித்து இவை உரை-செய்தனை அதனால் உரை பொதுவே – கம்.யுத்2:15 172/1

மேல்


-செய்தாய் (1)

நன்று உரை-செய்தாய் குமர நான் இது நினைந்தேன் – கம்.யுத்1:2 57/1

மேல்


-செய்தால் (2)

வேதம் உரை-செய்தால் வெள்காரோ வேறு உள்ளார் – கம்.ஆரண்:15 43/4
மீட்டு அவன் கருணை-செய்தால் பெறும் பதம் விளம்பலாமோ – கம்.சுந்:6 43/4

மேல்


-செய்தாள் (2)

செவிகளை தளிர் கையாலே சிக்குற சேமம்-செய்தாள்
கவினும் வெம் சிலை கை வென்றி காகுத்தன் கற்பினேனை – கம்.ஆரண்:12 67/1,2
உரை-செய்தாள் அஃது எலாம் உணர நீ உரை-செய்வாய் – கம்.கிட்:13 68/4

மேல்


-செய்தான் (7)

வெண் நிற நகை-செய்தான் வீர நின்னுழை யாம் அ – கம்.அயோ:8 30/2
உற்று உள பொருள் எல்லாம் உணர்வுற உரை-செய்தான்
நல் தவ முனி அந்தோ விதி தரு நவை என்பான் – கம்.அயோ:9 25/1,2
மேலவன் திருமகற்கு உரை-செய்தான் விரை செய் தார் – கம்.கிட்:3 2/1
மன்னவர்க்கு அரச என்று உரை-செய்தான் வசை_இலான் – கம்.கிட்:4 20/4
உங்கள் வெம் கத வலிக்கு ஒருவன் என்று உரை-செய்தான் – கம்.கிட்:5 4/4
பட்டவா முழுவதும் பரிவினால் உரை-செய்தான் – கம்.கிட்:5 14/4
தேர் மேல் குதிகொண்டவன் இ திறன் சிந்தை-செய்தான்
ஆர்-மேல்-கொல் என்று எண்ணி அருக்கனும் ஐயம் உற்றான் – கம்.சுந்:1 52/3,4

மேல்


-செய்து (12)

ஆர்த்து அவரை நோக்கி நகை-செய்து எவரும் அஞ்ச – கம்.பால:7 32/1
புறம் எலாம் நகை-செய்து ஏச பொரு_அரு மேனி வேறு ஓர் – கம்.பால:19 12/1
வந்தது அ அருள் எனக்கும் என்று உரை-செய்து மகிழ்ந்தான் – கம்.அயோ:1 43/4
உரை-செய்து எம் கோ_மகற்கு உறுதி ஆக்கிய – கம்.அயோ:5 42/1
வேறு வேறு துணி-செய்து அது விழுத்து விசையால் – கம்.ஆரண்:1 31/2
கூறு-செய்து அமர் தொழில் கொதிப்பை நீக்கினான் – கம்.ஆரண்:7 106/4
எரிவு-செய்து ஒழியும் ஈது இழுதை நீரதால் – கம்.ஆரண்:13 107/2
பிரிவு-செய்து உலகு எலாம் பெறுவிப்பான் தலை – கம்.ஆரண்:13 107/3
வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து-செய்து இருந்த வேலை – கம்.ஆரண்:16 3/4
தாருவை சுட்டு மலைகளை தழல்-செய்து தனி மா – கம்.சுந்:13 32/2
உணங்கினான் உயிரோடு யாக்கை ஒடுங்கினான் உரை-செய்து இன்னும் – கம்.யுத்2:16 163/2
அயிர் ஒப்பன நுண் துகள்-செய்து அவர்-தம் – கம்.யுத்2:18 61/3

மேல்


-செய்ய (8)

அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு-செய்ய
பயில் சிறை அரச_அன்னம் பல் மலர் பள்ளி-நின்றும் – கம்.பால:2 14/2,3
நிசரத கணைகளால் நீறு-செய்ய யாம் – கம்.பால:5 19/2
ஆண்டு அவன் ஈது உரை-செய்ய அஞ்சலித்த மலர்_கையார் அன்பினோடும் – கம்.ஆரண்:4 26/1
ஐய நுண் மருங்குல் நங்கை அஃது உரை-செய்ய ஐயன் – கம்.ஆரண்:11 61/1
ஆறிய சிந்தையள் அஃது உரை-செய்ய
சீறிய கோளரி கண்கள் சிவந்தான் – கம்.ஆரண்:14 53/1,2
தேன் அவாம் விரை செழும் கழுநீர் துயில்-செய்ய
வான யாறு தம் அரமிய தலம்-தொறும் மடுப்ப – கம்.சுந்:2 5/3,4
அரசன் அன்னவை உரை-செய்ய அந்தணன் அஞ்சி – கம்.யுத்1:3 37/1
ஓய்ந்தனன் என்று உரை-செய்ய விசும்பூடு படர்கின்றான் உரு வேகத்தால் – கம்.யுத்3:24 34/3

மேல்


-செய்யான் (1)

பொய் உரை-செய்யான் புள் அரசு என்றே புகலுற்றார் – கம்.கிட்:17 1/1

மேல்


-செய்யும் (3)

உரை-செய்யும் அளவில் அவன் முகம் நோக்கி உள்ளத்துள் ஒருவராலும் – கம்.பால:6 10/1
தான் ஒருவன் உளன் ஆக உரை-செய்யும் தருக்கு இலரால் – கம்.சுந்:2 229/2
ஆழியினது ஆழம் உரை-செய்யும் அளவே அன்றே – கம்.யுத்1:9 4/2

மேல்


-செய்வதானான் (1)

அண்ணல் தம்பியை நோக்கினன் உரை-செய்வதானான் – கம்.கிட்:12 34/4

மேல்


-செய்வல் (1)

எம்பி எனகிற்கில் உரை-செய்வல் இதம் என்னா – கம்.யுத்1:2 47/3

மேல்


-செய்வாம் (3)

ஒன்றும் உண்கண் மதி முகத்து ஒருத்தி செய்தது உரை-செய்வாம் – கம்.பால:13 55/4
ஓதியார் வீதி-வாய் உற்றவாறு உரை-செய்வாம் – கம்.பால:20 32/4
தென் திசை சென்றுளார் திறன் எடுத்து உரை-செய்வாம் – கம்.கிட்:14 2/4

மேல்


-செய்வாய் (3)

அன்பு உலப்பு அரிய நீ உரை-செய்வாய் என அவன் – கம்.கிட்:5 2/4
உரை-செய்தாள் அஃது எலாம் உணர நீ உரை-செய்வாய் – கம்.கிட்:13 68/4
ஊன் இலா உயிரின் வெந்து அயர்வதும் உரை-செய்வாய் – கம்.கிட்:13 71/4

மேல்


-செய்வாள் (1)

மீட்டும் ஒன்று உரை-செய்வாள் நீ வீரனேல் விரைவில் மற்று உன் – கம்.ஆரண்:12 82/1

மேல்


-செய்வான் (5)

உணர்ந்தான் உணர்வுற்று அவன் மேல் இட்டு உயிர்தந்து உய்க்க உரை-செய்வான் – கம்.ஆரண்:10 113/4
சீறினன் உரை-செய்வான் அ சிறு வலி புல்லியோர்கட்கு – கம்.ஆரண்:12 59/1
இளவலும் உரை-செய்வான் எண்ணும் நாள் இனும் – கம்.கிட்:10 95/1
உறவுண்ட சிந்தையானும் உரை-செய்வான் ஒருவற்கு இன்னம் – கம்.கிட்:11 88/1
சாம்பன் அவன் ஒன்று உரை-செய்வான் எழு சலத்தால் – கம்.கிட்:14 41/1

மேல்


-செய்வீர் (1)

உற்றது என் தெரிதர உரை-செய்வீர் என்றான் – கம்.அயோ:11 63/4

மேல்


-செய்வென் (1)

நாடி ஒன்று உனக்கு உரை-செய்வென் நளிர் மணி நகையாய் – கம்.அயோ:2 88/1

மேல்


-தக்க (1)

துனையுநர் விழை-தக்க சிறப்பு போல் கண்டார்க்கு – கலி 145/1

மேல்


-தக்காய் (1)

காண்-தக்காய் என் காட்டி காண் – கலி 117/9

மேல்


-தங்கள் (4)

கூசி வாள் அரக்கர்-தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி – கம்.பால:7 53/3
சீரிது தேவர்-தங்கள் சிந்தனை என்பது உன்னி – கம்.பால:24 28/1
கொல்லுதி அமரர்-தங்கள் கூற்றினை கூற்றம் ஒப்பாய் – கம்.யுத்3:27 5/4
கோனும் அ முனிவர்-தங்கள் கூட்டமும் குலத்துக்கு ஏற்ற – கம்.யுத்4:40 27/2

மேல்


-தங்களை (3)

படுத்தனை பல வகை அமரர்-தங்களை
விடுத்தனை வேறு இனி வீடும் இல்லையால் – கம்.யுத்2:16 78/3,4
அறியும்மவர்-தங்களை ஐய இ அம்பை – கம்.யுத்2:18 254/1
தனை ஒழித்து இல் அரக்கியர்-தங்களை
வினையினில் சுட வேண்டுவென் யான் என்றான் – கம்.யுத்4:40 18/3,4

மேல்


-தம் (216)

கொற்றவர்-தம் கோன் ஆகுவை – மது 74
எம் மனை தந்து நீ தழீஇயினும் அவர்-தம்
புன் மனத்து உண்மையோ அரிதே அவரும் – நற் 330/7,8
என்னோ மகளிர்-தம் பண்பு என்றோளே – நற் 339/12
வான் தோய் வெண்குடை வேந்தர்-தம் எயிலே – பதி 52/31
பல பிற வாழ்த்த இருந்தோர்-தம் கோன் – புறம் 387/16
இரவி-தன் குலத்து எண்_இல் பல் வேந்தர்-தம்
பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது – கம்.பால:1 12/1,2
பழையர்-தம் மனையன பழ நறை நுகரும் – கம்.பால:2 50/1
உழவர்-தம் மனையன உழு தொழில் புரியும் – கம்.பால:2 50/2
மழவர்-தம் மனையன மண_ஒலி இசையின் – கம்.பால:2 50/3
கிழவர்-தம் மனையன கிளை பயில் வளை யாழ் – கம்.பால:2 50/4
வீக்கின் தாக்குறும் விளியும் மள்ளர்-தம்
வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே – கம்.பால:2 57/3,4
கோன் நிகர் குடிகள்-தம் கொள்கை சான்றன – கம்.பால:3 33/4
பழையர்-தம் சேரியில் பொருநர் பாட்டு இசை – கம்.பால:3 42/4
மண்ணிடை வெட்டுவ வாள் கை மைந்தர்-தம்
பண்ணைகள் பயில் இடம் குழி படைப்பன – கம்.பால:3 43/2,3
துளிப்பன குமரர்-தம் தோளின் மாலையே – கம்.பால:3 56/4
தேவர்-தம் நகரியை செப்புகின்றது என் – கம்.பால:3 58/2
கொலை தொழில் அரக்கர்-தம் கொடுமை தீர்ப்பென் என்று – கம்.பால:5 6/3
கொதி கொள் வேல் அரக்கர்-தம் கொடுமை கூறுவார் – கம்.பால:5 14/4
விழுந்தனன் வேந்தர்-தம் வேந்தன் மெய்ம்மையால் – கம்.பால:5 71/2
ஆலையம் புதுக்குக அந்தணாளர்-தம்
சாலையும் சதுக்கமும் சமைக்க சந்தியும் – கம்.பால:5 110/1,2
தீர்த்தன் என்று அறிந்ததோ அவர்-தம் சிந்தையே – கம்.பால:5 112/4
மேவினன் உலகு உடை வேந்தர்-தம் வேந்தன் – கம்.பால:5 120/4
அரசர்-தம் பெருமகன் அகிலம் யாவையும் – கம்.பால:6 1/1
தேவு மாதவன் தொழுது தேவர்-தம்
நாவுள் ஆகுதி நயக்கும் வேள்வியால் – கம்.பால:6 25/1,2
ஊறிய உவகையோடும் உம்பர்-தம் படைகள் எல்லாம் – கம்.பால:8 2/2
தேவர்-தம் படைகள் செப்ப செவ்விது என்று அவனும் நேர – கம்.பால:8 3/3
ஐயம் இல் சிந்தையர் அந்தணர்-தம்-பால் – கம்.பால:8 9/3
தூம வேல் அரக்கர்-தம் நிணமும் சோரியும் – கம்.பால:8 38/1
குவித்தனன் அரக்கர்-தம் சிரத்தின் குன்றமே – கம்.பால:8 40/4
இம்பர் தோன்றும் நாகர்-தம் நாட்டின் எழில் காட்டி – கம்.பால:10 22/2
உரை-செயின் தேவர்-தம் உலகு உளான் அலன் – கம்.பால:10 58/1
ஆலம் உலகில் பரந்ததுவோ ஆழி கிளர்ந்ததோ அவர்-தம்
நீல நிறத்தை எல்லோரும் நினைக்க அதுவாய் நிரம்பியதோ – கம்.பால:10 67/1,2
தாள் உடை வரி சிலை சம்பு உம்பர்-தம்
நாள் உடைமையின் அவர் நடுக்கம் நோக்கி இ – கம்.பால:13 14/1,2
பாந்தளின் அல்குலார்-தம் பரிபுரம் புலம்பு பாத – கம்.பால:14 57/3
தெருண்ட மேலவர் சிறியவர் சேரினும் அவர்-தம்
மருண்ட புன்மையை மாற்றுவர் எனும் இது வழக்கே – கம்.பால:15 8/1,2
கொள்ளை வாள் கண்ணினார்-தம் குங்கும குழம்பு தங்கும் – கம்.பால:16 10/2
ஊடலின் சிவந்த நாட்டத்து உம்பர்-தம் அரம்பை மாதர் – கம்.பால:16 11/2
சுடிகை பூம் கமலம் அன்ன சுடர் மதி முகத்தினார்-தம்
வடகத்தோடு உடுத்த தூசை மாசு இல் நீர் நனைப்ப நோக்கி – கம்.பால:16 18/2,3
கை அவாம் உருவத்தார்-தம் கண் மலர் குவளை பூத்த – கம்.பால:18 3/2
வண்டு உளர் கோதை மாதர் மைந்தர்-தம் வயிர திண் தோள் – கம்.பால:18 9/3
சோனை வார் குழலினார்-தம் குழாத்து ஒரு தோன்றல் நின்றான் – கம்.பால:18 14/2
மிக்க வேந்தர்-தம் மெய் அணி சாந்தொடும் – கம்.பால:18 21/1
பஞ்சு அணி விரலினார்-தம் படை நெடும் கண்கள் எல்லாம் – கம்.பால:21 10/1
திரம் பயில் அரக்கர்-தம் வருக்கம் தேய்வு இன்று – கம்.பால:23 74/2
இருந்த மந்திர கிழவர்-தம் எண்ணமும் மகன்-பால் – கம்.அயோ:1 33/1
முழுதும் எண்ணுறும் மந்திர கிழவர்-தம் முகத்தால் – கம்.அயோ:1 44/2
செவி அமை நுகர்ச்சியது எனினும் தேவர்-தம்
அவி அமுது ஆனது அ நகர் உளார்க்கு எலாம் – கம்.அயோ:2 34/3,4
மெய் அராவிட ஆவி சோர வெதும்பு மாதர்-தம் மென் செவி – கம்.அயோ:3 58/3
விண் தொட நிவந்த கோயில் வேந்தர்-தம் வேந்தன் தன்னை – கம்.அயோ:3 83/1
பண் எனும் சொல்லினார்-தம் தோள் எனும் பணைத்த வேயும் – கம்.அயோ:3 88/3
எம்-தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான் – கம்.அயோ:4 87/4
தாய் ஆற்றுகில்லாள்-தனை ஆற்றுகின்றார்கள்-தம்-பால் – கம்.அயோ:4 142/1
மாந்தர்-தம் மொய்ம்பினின் மகளிர் கொங்கை ஆம் – கம்.அயோ:4 208/1
சாந்து அயர் மகிழ்நர்-தம் முடியில் தையலார் – கம்.அயோ:4 208/3
அன்றில பிரிவு ஒல்லா அண்டர்-தம் மனை ஆவின் – கம்.அயோ:9 10/3
வரி கொள் ஒண் சிலை வயவர்-தம் கணிச்சியின் மறித்த – கம்.அயோ:10 18/1
தேவர்-தம் உலகினும் தீமை செய்து உழல் – கம்.அயோ:12 8/1
அடி மிசை தூளி புக்கு அடைந்த தேவர்-தம்
முடி உற பரந்தது ஓர் முறைமை தேர்ந்திலெம் – கம்.அயோ:13 3/1,2
தாயரின் முனிவர்-தம் தரும பன்னியர் – கம்.அயோ:14 86/2
வந்த தாயர்-தம் வயங்கு சேவடி – கம்.அயோ:14 88/2
ஏற்ப சிந்தனையிட்டு அ அரக்கர்-தம்
சீர்ப்பை சிக்கு_அற தேறினன் சேக்கையில் – கம்.ஆரண்:4 42/2,3
நிருதர்-தம் அருளும் பெற்றேன் நின் நலம் பெற்றேன் நின்னோடு – கம்.ஆரண்:6 49/1
நீ இடை வந்தது என்னை நிருதர்-தம் பாவை என்னா – கம்.ஆரண்:6 58/3
திக்கு அனைத்தினும் சென்றது தேவர்-தம் செவியும் – கம்.ஆரண்:6 87/2
சரங்கள் ஓடின தைக்க அரக்கர்-தம்
சிரங்கள் ஓடின தீயவள் ஓடினாள் – கம்.ஆரண்:7 20/3,4
தேரின் சேனை திரண்டது தேவர்-தம்
ஊரும் நாகர் உலரும் உலைந்தவே – கம்.ஆரண்:7 24/3,4
துன்னினால் என சுடு சினத்து அரக்கர்-தம் தொகுதி – கம்.ஆரண்:7 74/4
நிவந்த வெம் தொழில் நிருதர்-தம் நெடு நிணம் தெவிட்டி – கம்.ஆரண்:7 86/3
நிருதர்-தம் பெரும் படை நெடிது நின்றவன் – கம்.ஆரண்:7 122/3
சலம்-கொள் போர் அரக்கர்-தம் உருக்கள் தாங்கின – கம்.ஆரண்:7 125/3
ஆய்ந்த கங்கபத்திரங்கள் புக்கு அரக்கர்-தம் ஆவி – கம்.ஆரண்:8 11/1
காய்ந்த வெம் சரம் நிருதர்-தம் கவச மார்பு உருவ – கம்.ஆரண்:8 11/3
ஒளிறு பல் படை தம் குலத்து அரக்கர்-தம் உடலம் – கம்.ஆரண்:8 15/2
தேர் தந்த அல்குல் சீதை தேவர்-தம் உலகின் இம்பர் – கம்.ஆரண்:10 78/1
வார் தந்த கொங்கையார்-தம் வயிறு தந்தாளும் அல்லள் – கம்.ஆரண்:10 78/2
பொன்னகரத்தினும் பொலன் கொள் நாகர்-தம்
தொல் நகரத்தினும் தொடர்ந்த மா நிலத்து – கம்.ஆரண்:12 44/1,2
பாதக அரக்கர்-தம் பதியின் வைகுதற்கு – கம்.ஆரண்:12 49/3
காதலாள் துயரம் நீக்கி தேவர்-தம் கருத்தும் முற்றி – கம்.ஆரண்:13 125/2
வெம் சினம் செய் அரக்கர்-தம் வெம்மையை – கம்.ஆரண்:14 12/3
மாந்தா முதல் மன்னவர்-தம் வழியில் – கம்.ஆரண்:14 72/1
வல்லி அ அரக்கர்-தம் மனை உளாள் என – கம்.ஆரண்:15 24/2
எல் படர் நாகர்-தம் இருக்கை ஈது என – கம்.கிட்:1 5/1
வான்_அர_மகளிர்-தம் வயங்கு நூபுர – கம்.கிட்:1 14/3
சூடினான் முனிவர்-தம் தொகுதி சேர் சோலை-வாய் – கம்.கிட்:1 37/3
அன்னவன் விட உவந்து அவனும் வந்து அரிகள்-தம்
மன்னவன் வருக போர் செய்க எனா மலையினை – கம்.கிட்:5 7/1,2
அடும் படை அரக்கர்-தம் இருக்கை ஆணையாய் – கம்.கிட்:6 29/4
ஏனை மா நாகர்-தம் இருக்கை-பாலதோ – கம்.கிட்:6 30/2
வஞ்சனை அரக்கர்-தம் வடிவின் செய்கையின் – கம்.கிட்:10 4/3
ஈண்டு நின்று அரக்கர்-தம் இருக்கை யாம் இனி – கம்.கிட்:10 89/1
பூமியில் அணங்கு அனார்-தம் பொதுவிடை புகுந்து பொன் தோள் – கம்.கிட்:11 47/3
குழுவொடும் வீரர்-தம் குழாத்தினோடும் புக்கு – கம்.கிட்:11 105/3
அனையது ஆம் எனின் அரக்கர்-தம் திருவுக்கும் அளவை – கம்.சுந்:2 7/3
குறித்த கோலங்கள் பொலிந்தில அரக்கர்-தம் குஞ்சி – கம்.சுந்:2 30/4
அழுந்தா நின்றாள் நான்முகனார்-தம் அருள் ஊன்றி – கம்.சுந்:2 90/2
வெருவி ஓடும் அரக்கர்-தம் வெம் பதி – கம்.சுந்:2 155/2
எரிந்தன பிரிந்தவர்-தம் எஞ்சு தனி நெஞ்சம் – கம்.சுந்:2 161/4
நிலம் துடித்தன நெடு வரை துடித்தன நிருதர்-தம் குல மாதர் – கம்.சுந்:2 202/1
அண்டர்-தம் புகழின் தோன்றும் வெள் எயிற்று அமைதியானை – கம்.சுந்:2 209/4
சனகர்-தம் குலத்தையோ யாதை சாற்றுகேன் – கம்.சுந்:3 65/4
அற்புதன் அரக்கர்-தம் வருக்கம் ஆசு அற – கம்.சுந்:4 20/1
வேண்டுமே அரக்கர்-தம் வருக்கம் வேரொடு – கம்.சுந்:4 24/3
எண்ணற்கு_அரிய படை தலைவர் இராமற்கு அடியார் யான் அவர்-தம்
பண்ணைக்கு ஒருவன் என போந்தேன் ஏவல் கூவல் பணி செய்வேன் – கம்.சுந்:4 114/3,4
விலங்கினரை நூறி வரி வெம் சிலையினோர்-தம்
பொலம் கொள் கழல் தாழ்குவென் இது அன்னை பொருள் அன்றால் – கம்.சுந்:5 5/3,4
நீல் நிற அரக்கர்-தம் குருதி நீத்தம் நீர் – கம்.சுந்:5 63/1
கரும் கடல் அரக்கர்-தம் படைக்கலம் கரத்தால் – கம்.சுந்:8 23/1
அரக்கர்-தம் ஆற்றலும் அளவு_இல் சேனையின் – கம்.சுந்:9 25/1
வேறு இலா தோழர் வென்றி அரக்கர்-தம் வேந்தர் மைந்தர் – கம்.சுந்:10 9/2
கொன்றது இ குரங்கு போலாம் அரக்கர்-தம் குழாத்தை என்றான் – கம்.சுந்:10 21/4
தா இல் வெம் செரு நிலத்திடை உலந்தவர்-தம்-மேல் – கம்.சுந்:10 44/1
கொன்றனை நீயே அன்றோ அரக்கர்-தம் குழுவை எல்லாம் – கம்.சுந்:11 9/4
அந்தரத்து அமரர்-தம் ஆணையால் இவன் – கம்.சுந்:12 4/3
திண் திறல் அரக்கர்-தம் செருக்கு சிந்துவான் – கம்.சுந்:12 13/1
தூ நவின்ற வேல் அரக்கர்-தம் குழுவொடு சுற்ற – கம்.சுந்:12 45/4
வேரொடும் அமரர்-தம் புகழ் விழுங்கினான் – கம்.சுந்:12 68/4
வென்றிடுவர் மானுடவரேனும் அவர்-தம்-மேல் – கம்.யுத்1:2 55/1
சொன்ன நம்-பொருட்டு உம்பர்-தம் சூழ்ச்சியின் துணிவால் – கம்.யுத்1:2 111/3
தீ எழ பிளந்து நீக்கி தேவர்-தம் இடுக்கண் தீர்த்தான் – கம்.யுத்1:3 153/4
செறி கழல் அரக்கர்-தம் அரசு சீரியோர் – கம்.யுத்1:4 90/1
தீ தொழில் அரக்கர்-தம் மாய செய் வினை – கம்.யுத்1:4 92/1
அரு வரை என்ன நின்ற அரக்கர்-தம் அரசை நோக்கி – கம்.யுத்1:4 145/2
காய்த்த அ கணத்து அரக்கர்-தம் உடல் உகு கறை தோல் – கம்.யுத்1:5 64/1
நேடி நூல் தெரிந்துளோர்-தம் உணர்விற்கும் நிமிர நின்றான் – கம்.யுத்1:7 16/1
புண்ணியம் பொருந்தார்-தம் முயற்சி போல் – கம்.யுத்1:8 44/4
ஆயிரம் வெள்ளம் ஆன அரக்கர்-தம் தானை ஐய – கம்.யுத்1:9 69/1
புதைவு செய் இருளின் பொங்கும் அரக்கர்-தம் புரமும் பொற்பும் – கம்.யுத்1:10 3/2
தேவர்-தம் தச்சன் நீல காசினால் திருந்த செய்தது – கம்.யுத்1:10 21/2
உடை குலத்து ஒற்றர்-தம்-பால் உயிர் கொடுத்து உள்ள கள்ளம் – கம்.யுத்1:14 35/1
தாவினான் அவர்-தம் தலை போய் அற – கம்.யுத்1:14 40/2
அற்கள் ஓடும் நிறத்த அரக்கர்-தம்
விற்கள் ஓடு சரம் பட வெம் புணீர் – கம்.யுத்2:15 22/1,2
தற்கு அடங்கி உலந்தவர்-தம் உயிர் – கம்.யுத்2:15 48/3
அண்ணல் வாள் அரக்கர்-தம் அரத்த பங்கிகள் – கம்.யுத்2:15 103/2
வெறுவிது நம்-தம் வீரம் என்று ஒரு மேன்மை தோன்ற – கம்.யுத்2:15 147/2
மற்றும் வீரர்-தம் மருமத்தின் அயில் அம்பு மடுப்ப – கம்.யுத்2:15 200/1
அரவ நுண் இடை அரக்கியர் கணவர்-தம் அற்ற – கம்.யுத்2:15 235/1
தாக்கினார் தாக்கினார்-தம் கைத்தலம் சலித்தது அன்றி – கம்.யுத்2:16 200/1
செரு பதம் பெறா அரக்கர்-தம் தலை பல சிந்தி – கம்.யுத்2:16 207/3
மான வெள் எயிற்று அரக்கர்-தம் படைக்கல வாரி – கம்.யுத்2:16 216/2
திரியும் தேர்களின் சில்லியும் அரக்கர்-தம் சிரமும் – கம்.யுத்2:16 245/2
கவ்விய நிருதர்-தம் களிறும் கட்டு அற – கம்.யுத்2:16 252/2
காதல் விண்ணிடை கண்டனர் அல்லது கணவர்-தம் உடல் நாடும் – கம்.யுத்2:16 317/3
கொன்று நின் தலைகள் சிந்தி அரக்கர்-தம் குலத்தை முற்றும் – கம்.யுத்2:17 23/3
அருந்தினேன் அயோத்தி வந்த அரசர்-தம் புகழை அம்மா – கம்.யுத்2:17 41/4
அறம் கெட வழக்கு நீங்க அரசர்-தம் மரபிற்கு ஆன்ற – கம்.யுத்2:17 65/1
அயிர் ஒப்பன நுண் துகள்-செய்து அவர்-தம்
வயிர படை தள்ளிய வாளியினான் – கம்.யுத்2:18 61/3,4
மது கைடவர் என்பவர் வானவர்-தம்
பதி கைகொடு கட்டவர் பண்டு ஒரு நாள் – கம்.யுத்2:18 65/1,2
அடல் வலி நிருதர்-தம் அனிக ராசி-மேல் – கம்.யுத்2:18 95/2
பாய்ந்தது நிருதர்-தம் பரவை பல் முறை – கம்.யுத்2:18 99/1
கரந்தன நிருதர்-தம் கரை இல் யாக்கையின் – கம்.யுத்2:18 102/2
யானையின் கரம் துரந்த இரத வீரர்-தம்
வான் உயர் முடி தலை தடிந்து வாசியின் – கம்.யுத்2:18 103/1,2
வில் இடை அறுத்து வேல் துணித்து வீரர்-தம்
எல்லிடு கவசமும் மார்பும் ஈர்ந்து எறி – கம்.யுத்2:18 104/1,2
வில் படு கணை பட வீழும் வீரர்-தம்
எல் படும் உடல் பட இரண்டு சேனையும் – கம்.யுத்2:19 40/2,3
மற்றை வீரர்கள்-தம் மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் மழை மாரி-போல் – கம்.யுத்2:19 87/1
மரமும் குன்றும் மடிந்த அரக்கர்-தம்
சிரமும் தேரும் புரவியும் திண் கரி – கம்.யுத்2:19 152/1,2
வந்தாய் மறைந்து பிரிவால் வருந்தும் மலர்-மேல் அயன்-தன் முதலோர்-தம்
தாதை தாதை இறைவா பிறந்து விளையாடுகின்ற தனியோய் – கம்.யுத்2:19 250/1,2
மின்னும் வெள் எயிற்று அரக்கர்-தம் சேனையில் வீரன் – கம்.யுத்3:20 52/2
குணங்கள் தந்த தம் கணவர்-தம் பசும் தலை கொடாது – கம்.யுத்3:20 61/3
பெரிய வாள் தடம் கண்ணியர் கணவர்-தம் பெரும் தோள் – கம்.யுத்3:20 63/1
சிலவர் தம் பெரும் கணவர்-தம் செரு தொழில் சினத்தால் – கம்.யுத்3:20 65/1
மாரி ஆக்கிய கண்ணியர் கணவர்-தம் வயிர – கம்.யுத்3:20 67/1
மா மாலியும் நீலனும் வானவர்-தம்
கோமானொடு தானவர் கோன் இகலே – கம்.யுத்3:20 79/1,2
இருள் முறை நிருதர்-தம்-மேல் ஏவினர் இமைப்பிலோரும் – கம்.யுத்3:22 21/3
அறுபது வெள்ளம் ஆய அரக்கர்-தம் ஆற்றற்கு ஏற்ற – கம்.யுத்3:22 28/1
கொடி அறும் குடை அறும் கொற்ற வீரர்-தம்
முடி அறும் முரசு அறும் முழுதும் சிந்துமால் – கம்.யுத்3:22 49/3,4
வல் விலங்கல் போல் அரக்கர்-தம் குழாத்தொடு மடிய – கம்.யுத்3:22 58/2
ஆசைகள்-தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர்-தம்-மேல் – கம்.யுத்3:22 143/1
மின் எயிற்று அரக்கர்-தம்-மேல் ஏவினான் வில்லின் செல்வன் – கம்.யுத்3:22 153/4
அ கணத்து எரிந்து வீழ்ந்தது அரக்கர்-தம் சேனை ஆழி – கம்.யுத்3:22 154/3
தேவர்-தம் படையை விட்டான் என்பது சிந்தை செய்யா – கம்.யுத்3:22 155/1
முன்னை தேவர்-தம் வரங்களும் முனிவர்-தம் மொழியும் – கம்.யுத்3:22 190/1
முன்னை தேவர்-தம் வரங்களும் முனிவர்-தம் மொழியும் – கம்.யுத்3:22 190/1
கொழுந்தா என்றாள் அயோத்தியர்-தம் கோவே என்றாள் எ உலகும் – கம்.யுத்3:23 9/3
தேவர்-தம் இருக்கையான மேருவின் சிகர வைப்பில் – கம்.யுத்3:24 53/2
தேவர்-தம் படைக்கலம் தொடுத்து தீயவன் – கம்.யுத்3:24 73/1
அரக்கர்-தம் ஆக்கைகள் அழிவு_இல் ஆழியில் – கம்.யுத்3:24 101/1
மா பிறழ் நோக்கினார்-தம் மணி நெடும் குவளை வாள் கண் – கம்.யுத்3:25 15/1
முடிந்தது நம்-தம் எண்ணம் மூ_உலகிற்கும் கங்குல் – கம்.யுத்3:26 45/1
அழுவதே நன்று நம்-தம் வில் தொழில் ஆற்றல் அம்மா – கம்.யுத்3:26 66/4
வரி கழல் அரக்கர்-தம் தட கை வாளொடும் – கம்.யுத்3:27 47/2
கார் வரை அரக்கர்-தம் கடலின் வீழ்ந்தன – கம்.யுத்3:27 68/2
தேவர்-தம் தேவன் தேவி கற்பினில் சிறந்துளாளை – கம்.யுத்3:27 174/2
ஆர்த்தது நிருதர்-தம் அனிகம் உடன் அமரரும் வெருவினர் கவி_குலமும் – கம்.யுத்3:28 20/1
எல்லினும் வெளி பட வருவது கண்டு இளையவன் எழு வகை முனிவர்கள்-தம்
சொல்லினும் வலியது ஓர் சுடு கணையால் நடு இரு துணிபட உரறினனால் – கம்.யுத்3:28 25/3,4
கொல்லாத விரதத்தார்-தம் கடவுளர் கூட்டம் ஒத்தார் – கம்.யுத்3:28 56/4
சேல் இயல் கண் இயக்கர்-தம் தேவிமார் – கம்.யுத்3:29 21/1
ஆடல் வென்றி அரக்கர்-தம் ஆக்கையும் – கம்.யுத்3:29 26/2
கந்தர்ப்பர் இயக்கர் சித்தர் அரக்கர்-தம் கன்னிமார்கள் – கம்.யுத்3:29 38/1
பஞ்சு எரி உற்றது என்ன அரக்கர்-தம் பரவை எல்லாம் – கம்.யுத்3:29 53/1
வெம்பு வெம் சினத்து அரக்கர்-தம் குழுவையும் வென்றார் – கம்.யுத்3:30 36/2
கொற்ற வானர தலைவர்-தம் தகைமையும் கூற – கம்.யுத்3:30 39/3
தீயின் வெய்ய போர் அரக்கர்-தம் சேனை அ சேனை – கம்.யுத்3:30 43/2
அடங்குமே மற்று அ பெரும் படை அரக்கர்-தம் யாக்கை – கம்.யுத்3:31 5/3
தசும்பின் பொங்கிய திரள் புயத்து அரக்கர்-தம் தானை – கம்.யுத்3:31 21/1
தேர் எரிந்த வீரர்-தம் சிரம் பொடிந்து சிந்தவே – கம்.யுத்3:31 91/4
துடித்த யானை மீது இருந்து போர் தொடங்கு சூரர்-தம்
மடித்த வாய் செழும் தலை குலம் புரண்ட வானின் மின் – கம்.யுத்3:31 92/2,3
தெளி யாளியும் முரண் சீயமும் சின வீரர்-தம் திறமும் – கம்.யுத்3:31 118/2
அடு புலி அவுணர்-தம் மங்கையர் அலர் விழி அருவிகள் சிந்தின – கம்.யுத்3:31 214/3
கண் திறந்தனர் கணவர்-தம் முகத்த அவர் முறுவல் – கம்.யுத்4:32 10/1
பல்லும் கூர்க்கின்ற கூர்க்கில அரக்கர்-தம் படைகள் – கம்.யுத்4:32 14/4
பூளை போன்றது அ பொரு சினத்து அரிகள்-தம் புணரி – கம்.யுத்4:32 17/4
மட_கொடி துயர்க்கும் நெடு வானின் உறைவோர்-தம்
இடர் கடலினுக்கும் முடிவு இன்று என இசைத்தான் – கம்.யுத்4:36 2/3,4
மன்னவர்-தம் மன்னன் மகன் மாதலியை வந்தாய் – கம்.யுத்4:36 18/2
மாதலி வதனம் நோக்கி மன்னர்-தம் மன்னன் மைந்தன் – கம்.யுத்4:37 6/1
வள்ளல் நின் கருத்தும் மாவின் சிந்தையும் மாற்றலார்-தம்
உள்ளமும் மிகையும் உற்ற குற்றமும் உறுதி-தானும் – கம்.யுத்4:37 7/1,2
அண்ட சங்கத்து அமரர்-தம் ஆர்ப்பு எலாம் – கம்.யுத்4:37 28/3
சிற்றையாளனை தேவர்-தம் தேரொடும் – கம்.யுத்4:37 44/2
சிட்டர்-தம் தனி தேவனும் அதன் நிலை தெரிந்தான் – கம்.யுத்4:37 103/4
கொன்ற கொற்றவர்-தம் பெயர் குறித்து அறைகூவி – கம்.யுத்4:37 115/4
வனையும் வன் கழல் அரக்கர்-தம் வரத்தினோ மற்றோ – கம்.யுத்4:37 120/3
தேரின்-மேல் இருந்தான் பண்டு தேவர்-தம்
ஊரின்-மேலும் பவனி உலாவினான் – கம்.யுத்4:37 170/3,4
அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள்-தம் பிரளயமே அமரர் கூற்றே – கம்.யுத்4:38 4/4
காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும் அவர்-தம் கற்பும் – கம்.யுத்4:38 25/1
உரிமை மூ_உலகும் தொழ உம்பர்-தம்
பெருமை நீதி அறன் வழி பேர்கிலாது – கம்.யுத்4:39 12/1,2
கோட்டு வார் சிலை குரிசிலை அமரர்-தம் குழாங்கள் – கம்.யுத்4:40 120/1
படை அவாவுறும் அரக்கர்-தம் குலம் முற்றும் படுத்து – கம்.யுத்4:40 125/3
விண் உறைவோர்-தம் தெய்வ வெறியோடும் வேறுளோர்-தம் – கம்.யுத்4:42 10/1
விண் உறைவோர்-தம் தெய்வ வெறியோடும் வேறுளோர்-தம்
தண் நறு நாற்றம் தம்மில் தலைதடுமாறும் நீரால் – கம்.யுத்4:42 10/1,2

மேல்


-தமக்கு (7)

மன்னுயிர்-தமக்கு நீள் வலமும் துள்ளவே – கம்.பால:5 89/4
நீங்கா மாயை-அவர்-தமக்கு நிறமே தோற்று புறமே போய் – கம்.பால:10 76/1
எடுத்து நம்-தமக்கு இயம்புவ என கரிந்து இருண்ட – கம்.அயோ:10 23/2
போன படை தலை வீரர்-தமக்கு இரை போதா இ – கம்.அயோ:13 20/1
இல்_பிறந்தார்-தமக்கு இயைவ செய்திலள் – கம்.ஆரண்:10 32/2
போதாது உம்-தமக்கு எழு வகையாய் நின்ற புவனம் – கம்.யுத்3:30 19/2
கேடு நம்-தமக்கு என்பது மனம்-கொண்டு கிளர்ந்தான் – கம்.யுத்4:32 25/4

மேல்


-தமக்கும் (1)

கொடுத்த பேர் அரசு அவன் குல கோ_மைந்தர்-தமக்கும்
அடுத்த தம்பிக்குமாம் பிறர்க்கும் ஆகுமோ என்றாள் – கம்.அயோ:2 83/3,4

மேல்


-தமை (9)

வெளி நின்றவரோ போய் மறைந்தார் விலக்க ஒருவர்-தமை காணேன் – கம்.பால:10 68/1
இருந்த குல குமரர்-தமை இரு கண்ணின் முகந்து அழகு பருக நோக்கி – கம்.பால:12 2/1
அந்தணர்-தமை எல்லாம் அருளுதிர் விடை என்னா – கம்.அயோ:8 31/3
குளம் கோடும் அன்றே அ கொடிய திறல் வீரர்-தமை கொன்ற பின்னர் – கம்.ஆரண்:6 132/3
ஒறுத்து ஞாலத்து உயிர்-தமை உண்டு உழல் – கம்.ஆரண்:14 24/2
தரங்கம் கெண்டை வரால் ஆமை என்று இத்தகைய-தமை நோக்கி – கம்.கிட்:1 25/2
வென்றி இல்லவர் மெல்லியோர்-தமை செல விட்டாய் – கம்.சுந்:9 4/2
வேதியர்-தமை தொழும் வேந்தரை தொழும் – கம்.யுத்4:41 94/1
தாதியர்-தமை தொழும் தன்னை தான் தொழும் – கம்.யுத்4:41 94/2

மேல்


-தமையும் (1)

மாசு_அறு சுரர்களோடு மற்றுளோர்-தமையும் ஈன்ற – கம்.பால:5 29/1

மேல்


-தம்_கோமான் (1)

கொண்டு அணைந்தனன் நொடியினின் அரக்கர்-தம்_கோமான் – கம்.யுத்4:41 3/4

மேல்


-தம்_புரவலனே (1)

புரவலர்-தம்_புரவலனே பொய் பகையே மெய்க்கு அணியே புகழின் வாழ்வே – கம்.ஆரண்:4 21/3

மேல்


-தம்மில் (2)

வருத்தம் நீங்கு அரக்கர்-தம்மில் மானிடர் மணத்தல் நங்கை – கம்.ஆரண்:6 44/3
தாள்களில் மார்பில் தோளில் தலையினில் தட கை-தம்மில்
வாள்களின் வேலின் வாளி மழையினின் வகிர்ந்த புண்கள் – கம்.சுந்:14 6/1,2

மேல்


-தம்மின் (4)

தனங்களின் இளையவர்-தம்மின் மும் மடி – கம்.பால:19 55/1
மீனொடு மலர்கள்-தம்மின் வேற்றுமை தெரிதல் தேற்றா – கம்.ஆரண்:10 97/2
செருக்குநர் தீர்த்தும் என்பார்-தம்மின் ஆர் செருக்கர் என்னா – கம்.ஆரண்:11 31/3
என்று அவன் இரங்கும் காலத்து இருவரும் ஒருவர்-தம்மின்
வென்றிலர் தோற்றிலாராய் வெம் சமம் விளைக்கும் வேலை – கம்.யுத்1:12 32/1,2

மேல்


-தம்முளும் (2)

மூவர் ஆனவர்-தம்முளும் முந்திய – கம்.பால:0 10/2
மூவர்-தம்முளும் ஒருவன் அங்கு உழையனா முயலும் – கம்.சுந்:2 10/3

மேல்


-தம்மை (29)

நின்று தொடர்ந்த நெடும் கை-தம்மை நீக்கி – கம்.அயோ:3 8/1
தண்டாவனம் செல்வதற்கே சமைந்தார்கள்-தம்மை
புண் தாங்கு நெஞ்சத்தனளாய் படி மேல் புரண்டாள் – கம்.அயோ:4 139/2,3
தாளினில் அடைந்தவர்-தம்மை தற்கு ஒரு – கம்.அயோ:11 100/1
மானவள் உரைத்தலோடும் மானிடர் அரக்கர்-தம்மை
மீன் என மிளிரும் கண்ணாய் வேரற வெல்வர் என்னின் – கம்.ஆரண்:12 55/1,2
கூட்டம் ஆம் அரக்கர்-தம்மை கொன்று உங்கை கொங்கை மூக்கும் – கம்.ஆரண்:12 82/2
நின்று இனி நினைவது என்னே நெருக்கி அ அரக்கர்-தம்மை
கொன்ற பின் அன்றோ வெய்ய கொடும் துயர் குளிப்பது என்றான் – கம்.ஆரண்:13 131/3,4
முன் பிரிந்து வினையர்-தம்மை முன்னினான் என்ன நின்றான் – கம்.கிட்:2 9/3
தள்ளுற தலைவர்-தம்மை பிரிந்து அவர் தழீஇய தூம – கம்.கிட்:10 28/2
தாழ்வித்தீர்_அல்லீர் பல் நாள் தருக்கிய அரக்கர்-தம்மை
வாழ்வித்தீர் இமையோர்க்கு இன்னல் வருவித்தீர் மரபின் தீரா – கம்.கிட்:11 73/1,2
நலன் உறு கணவர்-தம்மை நவை உற பிரிந்து விம்மும் – கம்.சுந்:2 111/1
ஆ இயல் மனிதர்-தம்மை அடுகிலேன் அவரை ஈண்டு – கம்.சுந்:3 142/3
உள்ளவர்-தம்மை எல்லாம் உயிர் குடித்து ஊழி தீயின் – கம்.சுந்:3 145/2
உகிர் புரை புக்கோர்-தம்மை உகிர்களால் உறக்கும் ஊன்றி – கம்.யுத்1:3 138/4
தாம் பிழை செய்தாரேனும் தஞ்சம் என்று அடைந்தோர்-தம்மை
நாம் பிழை செய்யலாமோ நலியலீர் விடு-மின் என்றான் – கம்.யுத்1:9 27/3,4
இருந்த தானவர்-தம்மை இரவி முன் – கம்.யுத்1:9 62/2
மக்களை குரவர்-தம்மை மாதரை மற்றுளோரை – கம்.யுத்2:16 138/1
அன்று அவன் மகனோ எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்-தம்மை
வென்றவன் தானோ யாரோ விளம்புதி விரைவின் என்றான் – கம்.யுத்2:16 186/3,4
கேசவன் சிறுவர் என்ற இந்த தன்மையோர்-தம்மை கேளாய் – கம்.யுத்2:17 21/2
கொற்ற வாள் அரக்கர்-தம்மை அயோத்தியர் குலத்தை முற்றும் – கம்.யுத்2:17 28/1
மீண்டவர்-தம்மை கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே – கம்.யுத்2:19 299/2
ஆர்க்கின்ற அமரர்-தம்மை நோக்கும் ஆங்கு அவர்கள் அள்ளி – கம்.யுத்3:22 31/1
கொன்றவர்-தம்மை கொல்லும் கோள் இலர் நாணம் கூர – கம்.யுத்3:26 69/2
எற்றுதும் அரக்கர்-தம்மை இல்லொடும் எடுத்து என்று ஏகல் – கம்.யுத்3:26 73/2
எடுத்தலும் சாய்தல்-தானும் எதிர்த்தலும் எதிர்ந்தோர்-தம்மை
படுத்தலும் வீர வாழ்க்கை பற்றினர்க்கு உற்ற மேல்_நாள் – கம்.யுத்3:31 55/1,2
அற்று மேல் எழுந்த வன் சிரங்கள்-தம்மை அண்மி மேல் – கம்.யுத்3:31 95/1
சண்ட போர் அரக்கர்-தம்மை தொடர்ந்து கொன்று அமைந்த தன்மை – கம்.யுத்3:31 222/2
தழுவி கொள்ள கள்ள மன பேய் அவை-தம்மை
நழுவி தள்ளி போவன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 10/3,4
கவ்வையின் தீர்ந்தார் வந்து வீழ்கின்றார்-தம்மை காண – கம்.யுத்4:38 1/3
சாதுகை மாந்தர்-தம்மை தடுப்பது என்று அருளி செம் கண் – கம்.யுத்4:40 41/2

மேல்


-தம்மையே (1)

எம்மையே காத்திர் என்றற்கு எளிது-அரோ இமைப்பு_இலாதோர்-தம்மையே
முதல் இட்டு ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல் – கம்.கிட்:2 24/1,2

மேல்


-தம்மொடு (3)

பொருந்திய கேண்மை உகந்தவர்-தம்மொடு போகாதே – கம்.அயோ:13 18/3
கொன்றது குரக்கு வீரர்-தம்மொடு அ கொற்றத்தோனை – கம்.யுத்2:19 290/2
எள் இல் எண்_இலர்-தம்மொடு விரைந்தனை ஏகி – கம்.யுத்3:22 93/3

மேல்


-தம்மொடும் (2)

தாள் உயர் தாமரை தளங்கள்-தம்மொடும்
கேள் உயர் நாட்டத்து கிரியின் தோற்றத்தான் – கம்.ஆரண்:6 9/1,2
தாள் நெடும் கிரியொடும் தடங்கள்-தம்மொடும்
பூணொடும் புலம்பினென் பொழுது போக்கி இ – கம்.கிட்:6 21/2,3

மேல்


-தம்மோடு (1)

சங்கம் வந்து உற்ற கொற்ற தாபதர்-தம்மோடு எம்மோடு – கம்.யுத்2:16 15/1

மேல்


-தம்மோடும் (1)

தாழி தண் கடல்-தம்மோடும்
ஏழுக்கு ஏழ்_உலகு எல்லாம் அன்று – கம்.சுந்:5 50/1,2

மேல்


-தருவான் (1)

தனையன் அ வழி சமீரணன் மகன் உரை-தருவான் – கம்.கிட்:3 74/4

மேல்


-தலை (19)

தனி வரும்-கொல் கனவின்-தலை என்றாள் – கம்.பால:21 27/4
வெய்ய கனல்-தலை வீரனும் அ நாள் – கம்.பால:23 89/1
விண்ணின்-தலை சேருதும் யாம் எம் போல் விடலை பிரிய – கம்.அயோ:4 85/3
புவி-தலை உயிர் எலாம் இராமன் பொன் முடி – கம்.அயோ:12 23/2
வீங்கு தோளன் மலை-தலை மேயினான் – கம்.ஆரண்:7 18/4
பேய் ஒரு-தலை கொள பிணங்கி வாய்விடா – கம்.ஆரண்:7 121/3
நாய் ஒரு-தலை கொள நகையுற்றார் சிலர் – கம்.ஆரண்:7 121/4
மறம்-தலை திரிந்த வாழ்க்கை அரக்கர் தம் வருக்கத்தோடும் – கம்.ஆரண்:12 54/3
வலியின்-தலை தோற்றிலன் மாற்ற_அரும் தெய்வ வாளால் – கம்.ஆரண்:13 42/1
தொள்கின்-தலை எய்திய மான் என சோர்ந்து நைவாள் – கம்.ஆரண்:13 44/2
அறம்-தலை நின்றிலாத அரக்கனின் ஆண்மை தீர்ந்தேன் – கம்.ஆரண்:13 130/1
மாதங்கம் தின்று உய்ந்து இ வனத்தின்-தலை வாழும் – கம்.ஆரண்:15 31/3
முழை-தலை இருள் கடலின் மூழ்கி முடிவேமை – கம்.கிட்:14 65/1
மின் நிற கதிரின் சுற்றிய பசும்பொன் விரல்-தலை அவிர் ஒளி காசின் – கம்.சுந்:3 80/3
நாகம் ஒன்றிய நல் வரையின்-தலை மேல்_நாள் – கம்.சுந்:5 77/1
புயல் கடல்-தலை புக்கன போல்வன – கம்.சுந்:6 38/4
கரும் கடல்-தலை வீழ்ந்தனர் அரக்கியர் கதறி – கம்.சுந்:13 28/4
அறம்-தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனென் – கம்.யுத்1:4 17/1
மொய்த்தாரை ஒர் இமைப்பின்-தலை முடுக தொடு சிலையால் – கம்.யுத்3:31 110/1

மேல்


-தலையும் (2)

இணர் உறுபு உடைவதன்-தலையும் புணர் வினை – நற் 118/6
எல்லாம் தந்ததன்-தலையும் பையென – நற் 152/5

மேல்


-தன் (186)

தந்தை-தன் ஊர் இதுவே – நற் 198/11
நெடு_நீர் சேர்ப்பன்-தன் நெஞ்சத்தானே – நற் 303/12
பூ கஞல் ஊரன்-தன் மனை – ஐங் 3/5
தண் துறை ஊரன்-தன் ஊர் – ஐங் 7/5
மறு இல் துறக்கத்து அமரர்_செல்வன்-தன்
பொறி வரி கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய் – பரி 5/69,70
சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை-தன்
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என – பரி 22/32,33
சேறு அணிந்த முலை திருமங்கை-தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டவே – கம்.பால:1 2/3,4
இரவி-தன் குலத்து எண்_இல் பல் வேந்தர்-தம் – கம்.பால:1 12/1
யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும் இரவி-தன் குல_முதல் நிருபர் – கம்.பால:3 12/2
அண்ணல்-தன் குடை மதி அமையும் ஆதலான் – கம்.பால:4 9/3
என்றலுமே முனிவரன்-தன் அடி இறைஞ்சி ஈண்டு ஏகி கொணர்வென் என்னா – கம்.பால:5 54/1
புறவு ஒன்றின் பொருட்டாக துலை புக்க பெருந்தகை-தன் புகழில் பூத்த – கம்.பால:5 62/1
கைகயன் தனையை-தன் கரத்தும் அ முறை – கம்.பால:5 87/1
ஐயனும் இளவலும் அணி நில_மகள்-தன்
செய்_தவம் உடைமைகள் தெரிதர நதியும் – கம்.பால:5 125/1,2
அண்ணல்-தன் சொல்லே அன்ன படைக்கலம் அருளினானே – கம்.பால:8 1/4
ஆறிய அறிவன் கூறி அளித்தலும் அண்ணல்-தன்-பால் – கம்.பால:8 2/1
காதொடும் குழை பொரு கயல் கண் நங்கை-தன்
பாதமும் கரங்களும் அனைய பல்லவம் – கம்.பால:10 46/1,2
அலை உருவ கடல் உருவத்து ஆண்தகை-தன் நீண்டு உயர்ந்த – கம்.பால:12 28/1
உலை உருவ கனல் உமிழ் கண் தாடகை-தன் உரம் உருவி – கம்.பால:12 28/3
கோதமன்-தன் பன்னிக்கு முன்னை உரு கொடுத்தது இவன் – கம்.பால:12 31/1
காதல் என்-தன் உயிர் மேலும் இ கரியோன்-பால் உண்டால் – கம்.பால:12 31/3
மங்கை-தன் திருமணம் வாழுமால் என்பார் – கம்.பால:13 5/4
ஐ_இருநூறு சூழ ஆய் மணி சிவிகை-தன் மேல் – கம்.பால:14 63/3
குரு மணி சிவிகை-தன் மேல் கொண்டலின் மின் இது என்ன – கம்.பால:14 64/3
உலகு அளந்தவன்-தன் மார்பின் உத்தரீயத்தை ஒத்த – கம்.பால:16 15/4
அம் தார் அரசர்க்கு_அரசன்-தன் அனீக வெள்ளம் – கம்.பால:16 41/2
பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள்-தன் படர் அல்குல் – கம்.பால:17 30/1
ஒழிந்த என் இனி ஒள்_நுதல் தாதை-தன்
பொழிந்த காதல் தொடர பொருள் எலாம் – கம்.பால:21 53/1,2
கண்ணன்-தன் நிறம் தன் உள்ள கருத்தினை நிறைத்து மீது இட்டு – கம்.பால:22 4/1
பை அரவு அல்குலாள்-தன் பஞ்சு இன்றி பழுத்த பாதம் – கம்.பால:22 14/2
மின்னின் எழில் அன்னவள்-தன் மேனி ஒளி மான – கம்.பால:22 28/2
கழியா உயிர் உந்திய காரிகை-தன்
விழி போல வளர்ந்தது வீகிலதால் – கம்.பால:23 15/1,2
தேன் அமர் குழலாள்-தன் திருமண_வினை நாளை – கம்.பால:23 19/2
சீதை-தன் கருத்தினை செவியின் உள்ளுற – கம்.பால:23 52/3
மெய்யே என்-தன் வேர் அற நூறும் வினை நோக்கி – கம்.அயோ:3 37/1
நாரணன் ஒக்கும் இந்த நம்பி-தன் கருணை என்பார் – கம்.அயோ:3 94/2
நீல மா முகில்_அனான்-தன் நிறைவினோடு அறிவு நிற்க – கம்.அயோ:3 95/1
ஆகின் ஐய அரசன்-தன் ஆணையால் – கம்.அயோ:4 18/1
வன் மாய கைகேசி வரத்தால் என்-தன் உயிரை – கம்.அயோ:4 71/1
ஆற்றல் துணை தம்பி-தன் வில்_புயல் அண்ட கோளம் – கம்.அயோ:4 120/3
ஆய்தந்து அவன் அ உரை கூறலும் ஐய நின்-தன்
வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால் – கம்.அயோ:4 131/1,2
ஏழை-தன் செயல் கண்டவர் யாவரும் – கம்.அயோ:4 224/1
நந்தல்_இல் கேகயன் பயந்த நங்கை-தன்
மந்தரை உரை எனும் கடுவின் மட்கிய – கம்.அயோ:5 5/2,3
தையல்-தன் கற்பும் தன் தகவும் தம்பியும் – கம்.அயோ:5 47/1
வெம் சிலை புருவத்தாள்-தன் மெல் அடிக்கு ஏற்ப வெண் நூல் – கம்.அயோ:6 4/3
புலம்பு உறு குரிசில்-தன் புலர்வு நோக்கினாள் – கம்.அயோ:11 93/1
இரவி-தன் குலத்து எந்தை முந்தையோர் – கம்.அயோ:11 127/2
வந்ததும் அன்னை-தன் வரத்தில் மைந்த நீ – கம்.அயோ:12 11/2
கண்ணினும் மனத்தினும் கமலத்து அண்ணல்-தன்
எண்ணினும் நெடிது அவண் எழுந்த சேனையே – கம்.அயோ:12 43/3,4
ஊற்றும் அ கடவுள்-தன் உந்தி உந்திய – கம்.அயோ:14 119/2
கொண்டல்-தன் ஆணையால் குகனும் போயினான் – கம்.அயோ:14 136/4
சொன்ன நான்முகன்-தன் வழி தோன்றினர் – கம்.ஆரண்:3 30/1
மாய_வினை வாள் அவுணன் வாதவி-தன் வன்மை – கம்.ஆரண்:3 38/3
விரை தடம் தாரினான் வேந்தர் வேந்தன்-தன்
வரை தடம் தோள் இணை வலியவோ என்றான் – கம்.ஆரண்:4 18/3,4
பரவல்_அரும் கொடைக்கும் நின்-தன் பனி குடைக்கும் பொறைக்கும் நெடும் பண்பு தோற்ற – கம்.ஆரண்:4 21/1
வாளங்கள் உறைவ கண்டு மங்கை-தன் கொங்கை நோக்கும் – கம்.ஆரண்:5 4/2
சீதை-தன் நடையை நோக்கி சிறியது ஓர் முறுவல் செய்தான் – கம்.ஆரண்:5 5/2
வல்லிகள் நுடங்க கண்டான் மங்கை-தன் மருங்குல் நோக்க – கம்.ஆரண்:5 6/2
அல்லி அம் கமலம் கண்டாள் அண்ணல்-தன் வடிவம் கண்டாள் – கம்.ஆரண்:5 6/4
நல் கலை மதி உற வயங்கு நம்பி-தன்
எல் கலை திரு அரை எய்தி ஏமுற – கம்.ஆரண்:6 15/1,2
தோன்றல்-தன் சுடர் மணி தோளில் நாட்டங்கள் – கம்.ஆரண்:6 20/3
தரை அளித்த தனி நேமி தயரதன்-தன் புதல்வர் யாம் தாய் சொல் தாங்கி – கம்.ஆரண்:6 128/1
தோன்றல்-தன் திரு உரு மறைய தூவினான் – கம்.ஆரண்:7 127/4
சுந்தர தனி வில்லி-தன் தோள் எனும் – கம்.ஆரண்:9 20/3
வாரம் கொண்டார் மற்று ஒருவன்-தன் மனை வாழும் – கம்.ஆரண்:11 11/2
புன மயில் சாயல்-தன் எழிலில் பூ நறை – கம்.ஆரண்:12 28/1
விழி தரும் நெற்றியான்-தன் வெள்ளி வெற்பு எடுத்த தோட்கு – கம்.ஆரண்:12 83/3
தோளால் இறுத்தான் துணை தாதை-தன் அன்பின் தோழன் – கம்.ஆரண்:13 30/4
பின்னவன்-தன் நிலை பேசுவாம்-அரோ – கம்.ஆரண்:13 60/4
பின் உறுவது ஓராதே பேதுறுவேன் பெண்பாலாள்-தன்
உறுவல் தீர்ப்பான் தனி உறுவது ஓராதே – கம்.ஆரண்:13 96/1,2
ஏந்தினன் இரு கை-தன்னால் ஏற்றினன் ஈமம்-தன் மேல் – கம்.ஆரண்:13 135/1
தடம் பெரும் கண்ணினாள்-தன் தனிமையை நினையலுற்றான் – கம்.ஆரண்:14 8/4
என் துணை குல மங்கை ஓர் ஏந்து_இழை-தன்
துயர்க்கு தகவு இலென் ஆயினேன் – கம்.ஆரண்:14 16/2,3
பொன் தோடு இவர்கின்ற பொலம் குழையாள்-தன்
தேடி வருந்து தவம்புரிவேன் – கம்.ஆரண்:14 70/1,2
இரவி-தன் புதல்வன் தன்னை இந்திரன் புதல்வன் என்னும் – கம்.கிட்:2 22/1
எல் உறுப்பு அரிய பேர் எழு சுடர் கடவுள்-தன்
பல் இறுத்தவன் வலிக்கு அமை தியம்பகம் எனும் – கம்.கிட்:3 7/2,3
எனையர் என்று உரை-செய்கேன் இரவி-தன் சிறுவனே – கம்.கிட்:3 13/4
சூலி-தன் அருள் துறையின் முற்றினான் – கம்.கிட்:3 37/3
கடிது சென்று அவனும் அ கடவுள்-தன் கயிலையை – கம்.கிட்:5 5/1
புயல் கடந்து இரவி-தன் புகல் கடந்து அயல் உளோர் – கம்.கிட்:5 13/1
மாற்றவள் ஏவ மற்று அவள்-தன் மைந்தனுக்கு – கம்.கிட்:7 33/2
அருமை உம்பி-தன் ஆர் உயிர் தேவியை – கம்.கிட்:7 107/3
உய்த்தனை கொணர்தி உன்-தன் ஓங்கு_அரு மகனை என்ன – கம்.கிட்:7 144/2
கறையடிக்கு அழிவு செய்த கண்டகன் நெஞ்சம் உன்-தன்
நிறை அடி கோல வாலின் நிலைமையை நினையும்-தோறும் – கம்.கிட்:7 148/2,3
அம்பின் போன்றனன் அன்று அடல் வாலி-தன்
தம்பி-மேல் செலும் மானவன் தம்பியே – கம்.கிட்:11 12/3,4
அந்தரத்தின் வந்து அன்னை-தன் கோயிலை – கம்.கிட்:11 26/3
மடந்தை-தன் பொருட்டால் வந்த வாள் அமர் களத்து மாண்டு – கம்.கிட்:11 56/3
யாம யாழ் மழலையாள்-தன் புறவடிக்கு இழுக்கம்-மன்னோ – கம்.கிட்:13 34/4
வார் ஆழி கலச கொங்கை வஞ்சி போல் மருங்குலாள்-தன்
தார் ஆழி கலை சார் அல்குல் தடம் கடற்கு உவமை தக்கோய் – கம்.கிட்:13 37/1,2
மங்கை-தன் கழுத்தை நோக்கின் வளர் இளம் கழுகும் வாரி – கம்.கிட்:13 48/3
வாள் ஒக்கும் வடி_கணாள்-தன் புருவத்துக்கு உவமை வைக்கின் – கம்.கிட்:13 55/3
இழை பொரும் இடையினாள்-தன் இன் சொற்கள் இயைய செய்தான் – கம்.கிட்:13 62/3
மீன் நின்ற கண்ணினாள்-தன் மென் மொழிக்கு உவமை வேண்டின் – கம்.கிட்:13 63/3
தோடு அலர் குழலி-தன் துயரின் சென்று அமர் – கம்.கிட்:16 21/2
கலங்கியது ஏகுவான்-தன் கருத்து என்-கொல் என்னும் கற்பால் – கம்.சுந்:1 36/2
ஆழி அண்டத்தின் அருக்கன்-தன் அலங்கு தேர் புரவி – கம்.சுந்:2 12/3
குன்று அன்ன தோளவன்-தன் கோமனை பிற்பட பெயர்ந்தான் – கம்.சுந்:2 223/2
மன்னவன் தேவி அ மயன் மடந்தை-தன்
பின் அவிழ் ஓதியும் பிறங்கி வீழ்ந்தன – கம்.சுந்:3 49/1,2
நொவ் இடை மடந்தை-தன் இருக்கை நோக்கினான் – கம்.சுந்:3 54/4
அண்ணல்-தன் திரு முகம் கமலம் ஆம் எனின் – கம்.சுந்:4 51/1
நீண்ட விழி நேர்_இழை-தன் மின்னின் நிறம் எல்லாம் – கம்.சுந்:4 68/1
ஆண்தகை-தன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம் – கம்.சுந்:4 68/3
ஆழி நெடும் கை ஆண்தகை-தன் அருளும் புகழும் அழிவு இன்றி – கம்.சுந்:4 110/1
அன்னை-தன் பெயர் ஆக என அன்பினொடு அ நாள் – கம்.சுந்:5 78/3
வேந்தன் அன்னது மெல்லியல்-தன் திருமேனி – கம்.சுந்:5 82/2
அம் கை பத்து இரட்டியான்-தன் ஆணையால் அழகு மாண – கம்.சுந்:6 51/3
விட்டனன் இலங்கை-தன்-மேல் விண் உற விரிந்த மாடம் – கம்.சுந்:6 54/1
அரி படு சீற்றத்தான்-தன் அருகு சென்று அடியின் வீழ்ந்தார் – கம்.சுந்:6 56/1
ஏசு_இல் தென் திசை_கிழவன்-தன் எரி முனை எழுவும் – கம்.சுந்:9 16/2
சுறு கொள நோக்குவான்-தன் செவி தொளை தீய சொன்னார் – கம்.சுந்:9 65/4
மயில் இயல் சீதை-தன் கற்பின் மாட்சியால் – கம்.சுந்:12 15/2
விரை குழல் சீதை-தன் மெலிவு நோக்கியோ – கம்.சுந்:12 17/3
வாலி-தன் இறுதியும் மரத்துக்கு உற்றதும் – கம்.சுந்:12 22/1
மன்னரில் தென்-பால் வந்த தானைக்கு மன்னன் வாலி-தன்
மகன் அவன்-தன் தூதன் வந்தனென் தனியேன் என்றான் – கம்.சுந்:12 77/3,4
மகன் அவன்-தன் தூதன் வந்தனென் தனியேன் என்றான் – கம்.சுந்:12 77/4
அஞ்சன மேனியான்-தன் அடு கணை ஒன்றால் மாழ்கி – கம்.சுந்:12 79/3
தூய்மை தூயவள்-தன்-வயின் தோன்றிய – கம்.சுந்:12 90/3
இன்று புன் தொழில் குரங்கு-தன் வலியினால் இலங்கை – கம்.சுந்:13 40/1
எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்-தன்
மொய் கழல் தொழுகிலன் முளரி நீங்கிய – கம்.சுந்:14 22/1,2
மண்ணொடும் கொண்டு போனான் வான் உயர் கற்பினாள்-தன்
புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான் உலகம் பூத்த – கம்.சுந்:14 32/1,2
அஞ்சன வண்ணத்தான்-தன் பெயர் உரைத்து அளியை என்பால் – கம்.சுந்:14 40/2
நிலை மேற்கொண்டு மெலிகின்ற நெடியோன்-தன்-முன் படி ஏழும் – கம்.யுத்1:1 6/2
சிகை நிற சூலி-தன் திறத்தின் செல்லினும் – கம்.யுத்1:2 45/2
ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் அனுமன்-தன்
கூலம் ஆம் என என்புற குளிர்ந்தது அ குரு மணி திரு மேனி – கம்.யுத்1:3 86/3,4
வனைந்ததாம் அன்ன மேனியினான்-தன் மேல் வாள் எயிறு உற ஊன்றி – கம்.யுத்1:3 88/3
குப்புற கருதுவான் குவளை நோக்கி-தன்
துப்பு உற சிவந்த வாய் நினைந்து சோர்குவான் – கம்.யுத்1:4 24/2,3
வாலி-தன் உறு பகை வலி தொலைத்தலால் – கம்.யுத்1:4 91/2
சீதை-தன் திறத்தின்-ஆயின் அமர் தொழில் திறம்புவேனோ – கம்.யுத்1:9 83/4
சேனாபதி-தன் அயலே இருள் செய்த குன்றின் – கம்.யுத்1:11 29/1
காலன்-தன் களிப்பு தீர்த்த மகோதர காலையே போய் – கம்.யுத்1:13 19/1
தாய் அடுத்து அவன்-தன் கையின் தண்டொடும் – கம்.யுத்2:15 74/3
சுக்கிரீவன்-தன் மார்பில் புங்கமும் தோன்றா-வண்ணம் – கம்.யுத்2:15 131/3
மறிந்து வீழ்ந்ததும் ஒத்தது அ அரக்கன்-தன் மகுடம் – கம்.யுத்2:15 245/4
ஆங்கு அவன்-தன் மூதாதை ஆகிய மூப்பின் யாக்கை – கம்.யுத்2:16 12/1
சிந்தையால் களிக்கின்றான்-தன் செறி கழல் சென்னி சேர்ந்தான் – கம்.யுத்2:16 124/4
உய்ந்தனை ஒருவன் போனாய் என மனம் உவக்கின்றேன்-தன்
சிந்தனை முழுதும் சிந்த தெளிவு_இலார் போல மீள – கம்.யுத்2:16 125/2,3
அண்ணல்-தன் தலையின் ஒன்றை அறுக்க அன்று அமைந்தான் அன்றே – கம்.யுத்2:16 140/2
ஆறு தேரினும் அகன்றது அ அனுமன்-தன் தடம் தோள் – கம்.யுத்2:16 226/4
பழி அப்பால் இவன் பதாதி என்று அனுமன்-தன் படர் தோள் – கம்.யுத்2:16 241/3
எழும் கதிர் இரவி-தன் புதல்வன் எண்ணுற – கம்.யுத்2:16 266/3
தும்பியை முனிந்திலேன் தொடர்ந்த வாலி-தன்
தம்பியை முனிந்திலேன் சமரம் தன்னில் யான் – கம்.யுத்2:16 277/2,3
என் முகம் காண்பதன் முன்னம் யான் அவன்-தன்
முகம் காண்பது சரதம்தான் என – கம்.யுத்2:16 294/1,2
கண்ணுதல் பெரும் கடவுள்-தன் கவசத்தை கடந்தில கதிர் வாளி – கம்.யுத்2:16 327/4
எந்தை-தன் தந்தை தாதை இ உலகு ஈன்ற முன்னோன் – கம்.யுத்2:17 53/1
கை திரு சரங்கள் உன்-தன் மார்பிடை கலக்கல்-பால – கம்.யுத்2:17 55/3
அண்ணல்-தன் வடி கணை துணிப்ப அற்று அவன் – கம்.யுத்2:18 121/1
ஆண்டு அதிகாயன்-தன் சேனை ஆடவர் – கம்.யுத்2:18 124/1
ஏற்ற வல் அரக்கன்-தன்-மேல் எரி முக கடவுள் என்பான் – கம்.யுத்2:18 200/2
சரம் ஒன்றின் கடிது சென்று தாக்கினான் தாக்கினான்-தன்
கரம் ஒன்றில் திரிவது ஆரும் காண்கிலாது அதனை தன் கை – கம்.யுத்2:18 210/2,3
மாற்று அன்றே மலை மற்று என்னே மத்தன்-தன் மத்த யானை – கம்.யுத்2:18 214/4
ஓங்கல்-போல் புயத்தினான்-தன் உரத்திடை ஒளிக்க எய்தான் – கம்.யுத்2:18 222/4
தரு வனம் அனைய தோளான்-தன் எதிர் தானிமாலி – கம்.யுத்2:18 264/3
மந்தர தோள் என் மகனை மாட்டா மனிதன்-தன்
உந்து சிலை பகழிக்கு உண்ண கொடுத்தேனே – கம்.யுத்2:18 268/3,4
மாற்றா உயிர் எம்பியை மாற்றிய மானுடன்-தன்
ஊற்று ஆர் குருதி புனல் பார்_மகள் உண்டிலாளேல் – கம்.யுத்2:19 11/1,2
மருந்தே நிகர் எம்பி-தன் ஆர் உயிர் வவ்வினானை – கம்.யுத்2:19 13/1
ஏயா தனி போர் வலி காட்டிய இந்திரன்-தன்
சாயா பெரும் சாய் கெட தாம்புகளால் தடம் தோள் – கம்.யுத்2:19 21/1,2
குன்று நின்று-அனைய வீர மாருதி-தன் மேனி-மேல் அவை குழுக்களாய் – கம்.யுத்2:19 78/2
மருப்பை உற்ற திரள் தோள் இராவணன் மகன்-தன் மார்பின் நெடு வச்சிர – கம்.யுத்2:19 80/2
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதி-தன் வாசம் நாறு – கம்.யுத்2:19 81/3
தீயவன் இளவல்-தன்-மேல் செல்வதன் முன்னம் செல்க என்று – கம்.யுத்2:19 91/1
தன் துணை தம்பி-தன்-மேல் துணைவர்-மேல் தாழ்ந்த அன்பான் – கம்.யுத்2:19 241/4
வந்தாய் மறைந்து பிரிவால் வருந்தும் மலர்-மேல் அயன்-தன் முதலோர்-தம் – கம்.யுத்2:19 250/1
அம்பின்-வாய் ஆறு சோரும் அரக்கன்-தன் அருள் இல் யாக்கை – கம்.யுத்3:21 30/1
வீரனும் வாலி சேய்-தன் விறல் கெழு சிகர தோள்-மேல் – கம்.யுத்3:22 17/2
விடையின்-மேல் கலுழன்-தன்-மேல் வில்லினர் விளங்குகின்ற – கம்.யுத்3:22 18/1
அங்கதன்-தன்-மேல் ஆயிரம் அவற்றினுக்கு இரட்டி – கம்.யுத்3:22 67/1
அ நல் போர் அவர் அறிவுறாவகை மறைந்து அயன்-தன்
வெல் நல் போர் படை விடுதலே நலம் இது விதியால் – கம்.யுத்3:22 90/3,4
வாச நாள் மலரோன்-தன் உலகு அளவும் நிமிர்ந்தன மேல் வானம் ஆன – கம்.யுத்3:24 40/1
பொன் மலர் பீடம்-தன்-மேல் நான்முகன் பொலிய தோன்றும் – கம்.யுத்3:24 49/3
நாள் வெயில் பரந்தது என்ன நம்பி-தன் தம்பி மார்பில் – கம்.யுத்3:28 67/2
உலகை சேடன்-தன் உச்சி-நின்று எடுக்க அன்று ஓர் ஏழ் – கம்.யுத்3:30 37/1
கங்கை_சூடி-தன் கடும் சிலை ஒடித்த அ காலம் – கம்.யுத்3:30 42/3
ஏரை கொண்டு அமைந்த குஞ்சி இந்திரசித்து என்பான்-தன்
போரை கொண்டு இருந்த முன்_நாள் இளையவன் தன்னை போக்கிற்று – கம்.யுத்3:31 65/1,2
இளவலை தழுவி ஐய இரவி-தன் குலத்துக்கு ஏற்ற – கம்.யுத்4:32 48/1
ஏதலன் மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை என்-தன்
சோதனை நோக்கி செய்தி துடிப்பு இலை என்ன சொன்னான் – கம்.யுத்4:37 6/3,4
அண்ணல்-தன் தோற்றம் கண்டால் ஐய நீ கமலம் அன்ன – கம்.யுத்4:37 11/3
குன்று அன தோற்றத்தான்-தன் கொடி நெடும் தேரின் நேரே – கம்.யுத்4:37 12/3
குசை உறு பாகன்-தன்-மேல் கொற்றவன் குவவு தோள்-மேல் – கம்.யுத்4:37 14/2
ஆண்ட வில்லி-தன் வில்லும் அரக்கன்-தன் – கம்.யுத்4:37 39/3
ஆண்ட வில்லி-தன் வில்லும் அரக்கன்-தன்
தீண்ட வல்லர் இலாத சிலையுமே – கம்.யுத்4:37 39/3,4
தேர் குன்ற இராவணன்-தன் செழும் குருதி பெரும் பரவை திரை-மேல் சென்று – கம்.யுத்4:37 198/3
தளிர்_இயல் பொருட்டின் வந்த சீற்றமும் தருக்கினோன்-தன்
கிளர் இயல் உருவினோடும் கிழிப்புற கிளர்ந்து தோன்றும் – கம்.யுத்4:37 205/1,2
தா_அரும் பொறையினான்-தன் அறிவினால் தகைய தக்க – கம்.யுத்4:38 3/3
ஓராதே ஒருவன்-தன் உயிர் ஆசை குல_மகள்-மேல் உற்ற காதல் – கம்.யுத்4:38 5/1
குன்று அன தோளினான்-தன் பணியினின் குறிப்பு இது என்றான் – கம்.யுத்4:40 28/2
தரும நீதியின்-தன் பயன் ஆவது உன் – கம்.யுத்4:41 72/1

மேல்


-தனக்கு (4)

தன்னையும் சுமித்திரை-தனக்கு நல்கினான் – கம்.பால:5 89/2
வளை பயில் முன்கை ஓர் மயில்_அனாள்-தனக்கு
இளையவள் பெயரினை கொழுநன் ஈதலும் – கம்.பால:19 29/1,2
மன்னவன்-தனக்கு நாயேன் மந்திரத்து உள்ளேன் வானின் – கம்.சுந்:4 31/3
மனக்கு நோய் செயல் என்றனள் மா மதி-தனக்கு
மா மறு தந்த முகத்தினாள் – கம்.யுத்4:40 23/3,4

மேல்


-தனக்கும் (2)

எம்பிக்கும் என் அன்னை-தனக்கும் இறுதிக்கு ஓர் – கம்.ஆரண்:11 17/1
அம்பு உய்க்கும் போர் வில்லி-தனக்கும் அயல் நிற்கும் – கம்.ஆரண்:11 17/2

மேல்


-தனது (2)

அம் கண் நாயகன்-தனது ஆணை கூறிய – கம்.சுந்:12 59/2
உன்-தனது குலம் அடங்க உருத்து அமரில் பட கண்டும் உறவு ஆகாதே – கம்.யுத்4:38 6/3

மேல்


-தனால் (2)

அறம்-தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம் – கம்.ஆரண்:12 18/1
வெல்லவும் அரிது நாசம் இவள்-தனால் விளைந்தது என்னா – கம்.யுத்3:26 60/3

மேல்


-தனாலே (1)

அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று அவன்-தனாலே
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி மற்றும் – கம்.யுத்2:16 129/1,2

மேல்


-தனில் (6)

பன்ன_அரும் பெரும் புகழ் பரதன் பார்-தனில்
என் இதன் மேல் அவட்கு எய்தும் வாழ்வு என்றாள் – கம்.அயோ:2 56/3,4
நள்ளாது இந்த நானிலம் ஞாலம்-தனில் என்றும் – கம்.அயோ:3 30/2
அரும் கடையுகம்-தனில் அசனி மா மழை – கம்.அயோ:13 11/3
மானா உலகம்-தனில் மன்றல் பொரும் – கம்.ஆரண்:2 12/1
விதியால் இ உகம்-தனில் மெய் வலியால் – கம்.யுத்2:18 74/1
வான்-தனில் நின்றது வஞ்சர் ஊர் வர – கம்.யுத்3:24 99/3

மேல்


-தனின் (4)

தத்துறு தட நீர் வேலை-தனின் ஒரு சிறையிற்று ஆதல் – கம்.யுத்1:9 34/2
வரம்-தனின் வளர்வன அவற்றை வள்ளலும் – கம்.யுத்2:18 120/3
வாள்-தனின் வயங்க மின்னா மழை அதின் இருளமாட்டா – கம்.யுத்3:30 4/1
ஓர் உகம்-தனின் உலகம் நின்று உருட்டினும் உருளா – கம்.யுத்4:37 106/3

மேல்


-தனை (73)

போகில்-தனை தடுக்கும் வேனில் அரும் சுரம் – ஐங் 303/2
முருக்கு இதழ் சாந்தையாம் முக_நலாள்-தனை
இருக்கொடு விதிமுறை இனிதின் ஈந்தனன் – கம்.பால:5 52/3,4
அன்ன முனிவரன் உறையுள்-தனை அணுகி அடி இணை தாமரைகள் அம் பொன் – கம்.பால:5 61/2
முற்றுற பொலிதரு மூர்த்தியான்-தனை – கம்.பால:5 69/4
தண்டொடும் பொலிதரு தட கையான்-தனை – கம்.பால:5 70/4
விண்-தனை நோக்கி தன் வில்லை நோக்கினான் – கம்.பால:8 37/2
உரை செய் திகிரி-தனை உருட்டி ஒரு கோல் ஓச்சி உலகு ஆண்ட – கம்.பால:10 75/3
எம் மன்னன் பெரும் சேனை ஈவு-தனை மேற்கொண்ட – கம்.பால:13 22/1
அண்ணல் கரியோன்-தனை ஒத்தது அ ஆசு இல் குன்றம் – கம்.பால:16 38/4
இப்போது நம் அனிகம்-தனை எழுக என்று இனிது இசையா – கம்.பால:24 2/2
நின் நெடும் புதல்வன்-தனை நேமியான் – கம்.அயோ:2 4/3
இ திறத்தின் இடர் உறுவாள்-தனை
கைத்தலத்தின் எடுத்து அரும் கற்பினோய் – கம்.அயோ:4 14/1,2
கற்பு உறுத்திய கற்புடையாள்-தனை
வற்புறுத்தி மனம் கொள தேற்றுவான் – கம்.அயோ:4 15/3,4
அன்னான்-தனை ஐயனும் ஆதியொடு அந்தம் என்று – கம்.அயோ:4 138/1
தாய் ஆற்றுகில்லாள்-தனை ஆற்றுகின்றார்கள்-தம்-பால் – கம்.அயோ:4 142/1
கார் வானம் ஒப்பான்-தனை காண்-தொறும் காண்-தொறும் போய் – கம்.அயோ:4 143/1
எள்-தனை இடவும் ஓர் இடம் இலா வகை – கம்.அயோ:5 8/2
தூய தாயை தொழல் உறுவான்-தனை
கூயள் அன்னை குறுகுதிர் ஈண்டு என – கம்.அயோ:11 40/2,3
அறம்-தனை வேர் அறுத்து அருளை கொன்றனை – கம்.அயோ:11 47/1
ஊற்று உறு கண்ணினன் உருகுவான்-தனை
தேற்றினன் ஒரு வகை சிறிது தேறிய – கம்.அயோ:11 56/2,3
அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்-தனை நோக்கி ஐய அன்பின் – கம்.அயோ:13 67/1
அறம்-தனை நினைந்திலை அருளை நீத்தனை – கம்.அயோ:14 51/1
போல் நிறம் பொலிந்து என பொலிகின்றான்-தனை – கம்.ஆரண்:4 4/4
சேய்மையின் நோக்குறு சிறு கணான்-தனை – கம்.ஆரண்:4 5/4
தோட்டி போல் தேய்ந்து ஒளிர் துண்டத்தான்-தனை – கம்.ஆரண்:4 6/4
வாள் இரவியின் பொலி மௌலியான்-தனை – கம்.ஆரண்:4 7/4
கற்பங்கள் எனை பல கண்டுளான்-தனை – கம்.ஆரண்:4 8/4
கண்டு நோக்க_அரும் காரிகையாள்-தனை
கொண்டு போவன் இலங்கையர் கோக்கு எனா – கம்.ஆரண்:7 7/1,2
நன் மான் அனையாள்-தனை நாடுறுவான் – கம்.ஆரண்:11 43/4
தூம வெம் காட்டு எரி தொடர்கின்றாள்-தனை
சேம வில் குமரனும் விலக்கி சீறடி – கம்.ஆரண்:12 14/2,3
எறிந்தான்-தனை நோக்கி இராவணன் நெஞ்சின் ஆற்றல் – கம்.ஆரண்:13 35/1
கொண்டல் வந்து இழிந்தன கோலத்தான்-தனை
கண்டனன் மனம் என களிக்கும் கண்ணினான் – கம்.ஆரண்:13 62/3,4
தோடு இவர்ந்த பூம் சுரி குழலாள்-தனை காணான் – கம்.ஆரண்:13 71/2
ஊழி நெருப்பின் உரு-தனை ஒப்பாள் – கம்.ஆரண்:14 45/4
அரண்-தனை நாடி ஓர் அருவி மால் வரை – கம்.ஆரண்:15 14/2
கோமகன்-தனை கொண்டுவந்து யாம் – கம்.கிட்:3 58/2
சுற்றும் நோக்குறும் சுடு சரம்-தனை துணை கரத்தால் – கம்.கிட்:7 68/2
பேய் வினை பொருள்-தனை அறிந்து பெற்றது ஓர் – கம்.கிட்:10 104/2
சீற்றம் அங்கு அது-தனை தெளிந்த சிந்தையால் – கம்.கிட்:11 104/3
யான் இவன்-தனை தெரிய எண்ணினேன் – கம்.கிட்:15 10/1
சீதை-தனை தேர்ந்து இங்கு உடன் மீளும் திறன் இன்று என்று – கம்.கிட்:17 6/3
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்-தனை உற்றான் – கம்.சுந்:2 134/4
வல் அரக்கன்-தனை பற்றி வாயாறு குருதி உக – கம்.சுந்:2 228/1
ஒப்பினான்-தனை நினை-தொறும் நெடும் கண்கள் உகுத்த – கம்.சுந்:3 8/2
எடுத்து ஒருவன்-தனை விண்ணில் எறிந்தான் – கம்.சுந்:9 53/4
ஐயன் விஞ்சை-தனை அறிந்தும் அறியாதான் போல் அவிஞ்சை எனும் – கம்.சுந்:12 117/3
நில் நில் என்று அவன்-தனை விலக்கி நீ இவை – கம்.யுத்1:2 31/1
இந்திரன்-தனை இரும் சிறை இட்ட நாள் இமையோர் – கம்.யுத்1:2 113/1
சாரும் சாபமும் அன்னவன்-தனை சென்று சாரா – கம்.யுத்1:3 16/4
வாழியான் அவன்-தனை கண்டு மனம் மகிழ்ந்து உருகி – கம்.யுத்1:3 20/1
துணை இலான்-தனை துணை என உடையவன் தொழுதான் – கம்.யுத்1:3 38/4
தூயவன்-தனை துணை என உடைய அ ஒருவனை துன்னாதார் – கம்.யுத்1:3 82/3
முரணியன் அவன்-தனை முருக்கி முற்றினான் – கம்.யுத்1:4 2/2
திறம்-தனை உலகின் நீக்கி பின் உயிர் தீர்வென் என்றால் – கம்.யுத்1:12 30/2
கொண்டலின் பொலிதரு கோலத்தான்-தனை – கம்.யுத்2:16 274/4
முற்றிய பொருட்கு எலாம் முடிவுளான்-தனை – கம்.யுத்2:16 285/4
நம்பி இவன்-தனை காணின் கொல்லும் இறை நல்கானால் – கம்.யுத்2:16 352/2
சூல படை தொடுவான்-தனை இமையாத முன் தொடர்ந்தான் – கம்.யுத்2:18 169/1
அங்கு அவன்-தனை மலைந்து கொன்று முனிவு ஆற வந்தனென் அது அன்றியும் – கம்.யுத்2:19 76/3
இந்திரன்-தனை வென்றவன் ஏறினான் – கம்.யுத்2:19 135/2
தந்து போக என சாற்றலுற்றான்-தனை
வந்து மற்றைய வானர வீரரும் – கம்.யுத்2:19 151/2,3
அந்த நெறியை அவர் செய்ய அரக்கன் மருத்தன்-தனை கூவி – கம்.யுத்3:23 2/1
பொன் தாழ் குழையாள்-தனை ஈன்ற பூ மா மடந்தை புரிந்து அழுதாள் – கம்.யுத்3:23 6/1
ஒன்றாக இ முதலோன் படை-தனை மாய்க்க என்று உரைத்தான் – கம்.யுத்3:27 135/3
இ பொன் படை-தனை மற்றொரு தொழில் செய்கிலை என்னா – கம்.யுத்3:27 158/2
சீதை என்பவள்-தனை விட்டு அம் மனிதரை சேர்தல் – கம்.யுத்3:30 50/2
ஆக்கும் வெம் சமத்து அரிது இவன்-தனை வெல்வது அம்மா – கம்.யுத்4:32 21/3
ஆகம் அற்றது கொற்றமும் சிவன்-தனை அழிப்பது – கம்.யுத்4:32 23/2
சயம்-தனை பொரும் தம்பியை உயிர் கொள சமைந்தான் – கம்.யுத்4:32 26/4
கதிரவன்-தனை ஊரும் கலந்ததால் – கம்.யுத்4:37 19/4
ஊறுதான் உற்ற-போதே உயிர்-தனை
நூறுவாய் என மாதலி நூக்கினான் – கம்.யுத்4:37 173/2,3
இளையவன்-தனை அழைத்து இடுதி தீ என – கம்.யுத்4:40 65/1
வீடணன்-தனை அன்புற நோக்குறா விமலன் – கம்.யுத்4:41 7/1

மேல்


-தனையும் (3)

மன்னே ஆவான் வரும் அ பரதன்-தனையும் மகன் என்று – கம்.அயோ:4 49/3
நாயகன்-தனையும் தேற்ற நாள் பல கழிந்த அன்றேல் – கம்.கிட்:11 70/2
உதிர வெம் கடலுள் தாதை உதிக்கின்றான்-தனையும் ஒத்தான் – கம்.யுத்2:19 200/4

மேல்


-தனையே (1)

சரம் பற்றிய சாபம் விடும்-தனையே – கம்.ஆரண்:13 15/4

மேல்


-தனொடு (1)

தென் திசை நமன்-தனொடு தேவர் குலம் எல்லாம் – கம்.ஆரண்:10 48/1

மேல்


-தன்ன (1)

அன்ன சங்கை பொறாமையினால் அரி-தன்ன
வெண் சங்கு தானும் முழங்கிற்றால் – கம்.யுத்4:37 29/3,4

மேல்


-தன்னால் (22)

வேரி அம் கமலத்தோனும் இயைவது ஓர் வினயம்-தன்னால்
யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவர் ஆம் இருவர் தம்மை – கம்.பால:24 28/2,3
வல்லை வரம்பு இல்லாத மாய வினை-தன்னால் மயங்கினரோடு எய்தி மதி மயங்கி மேல்_நாள் – கம்.ஆரண்:2 31/1
தன் எழில் அழிப்பர் திரள் தாலின் வலி-தன்னால்
என் அதனை இப்பொழுது இசைப்பது உலகு ஏழின் – கம்.ஆரண்:10 52/2,3
ஏந்தினன் இரு கை-தன்னால் ஏற்றினன் ஈமம்-தன் மேல் – கம்.ஆரண்:13 135/1
சேட்டு அகன் பரிதி மார்பன் சீறியும் தீண்டல்-தன்னால்
மீட்டு அவன் கருணை-செய்தால் பெறும் பதம் விளம்பலாமோ – கம்.சுந்:6 43/3,4
வள் உகிர் தட கை-தன்னால் மண்-நின்றும் வாங்கி அண்ணல் – கம்.சுந்:6 53/4
பொழிந்தது ஓர் கருணை-தன்னால் புல்லினன் என்று தோன்ற – கம்.யுத்1:4 138/3
தேர்த்து ஊறும் குருதி-தன்னால் என்றனன் எயிறு தின்னா – கம்.யுத்1:13 8/4
அன்பு அழி சிந்தை-தன்னால் அடாதன அறையல் என்றான் – கம்.யுத்1:13 17/3
தானும் இந்திரன்-தன்னை ஓர் தனு வலம்-தன்னால்
வானில் வென்ற என் மதலையும் வரி சிலை பிடித்த – கம்.யுத்2:15 204/2,3
மறந்தன பெரிய போன வரும் எனும் மருந்து-தன்னால்
இறந்து இறந்து உய்கின்றேன் யான் யார் இது தெரியும் ஈட்டார் – கம்.யுத்2:17 15/3,4
சுட்டது ஓர் பகழி-தன்னால் விசும்பிடை துணித்து நீக்கி – கம்.யுத்2:18 190/2
நூறு வெம் பகழி-தன்னால் நுறுக்கினான் களிறு நூக்கி – கம்.யுத்2:18 218/4
எட்டி வன் தட கை-தன்னால் எடுத்து எங்கும் விரைவின் வீச – கம்.யுத்2:18 224/3
ஐய வெம் பாசம்-தன்னால் ஆர்ப்புண்டார் அசனி என்ன – கம்.யுத்2:19 292/1
வெம் கொடும் தீமை-தன்னால் வேலையில் இட்டிலேமேல் – கம்.யுத்3:26 2/2
ஆள்வினை ஆற்றல்-தன்னால் அமர் தொழில் தொடங்கி ஆர்க்கும் – கம்.யுத்3:28 3/3
மயக்கிய முயக்கம்-தன்னால் மலர் அணை அமளி-மீதே – கம்.யுத்3:29 51/3
தவ்வா உண்மை காருடம் என்னும் படை-தன்னால் – கம்.யுத்4:37 141/4
தாழ்ந்தது ஓர் கருணை-தன்னால் தலைமகன் அருள தள்ளி – கம்.யுத்4:38 2/3
வேந்தர் பிரான் தயரதனார் பணி-தன்னால் வெம் கானில் விரதம் பூண்டு – கம்.யுத்4:38 25/3
வாசம் மென் கலவை சாந்து என்று இனையன மயக்கம்-தன்னால்
பூசினர்க்கு இரட்டி ஆனார் பூசலார் புகுந்துளோரும் – கம்.யுத்4:42 8/3,4

மேல்


-தன்னில் (8)

மனை-தன்னில் வயங்கு உறும் வைகு இருள்-வாய் – கம்.பால:23 12/3
திரண்ட தோள் வனத்தை எல்லாம் சிறியது ஓர் பருவம்-தன்னில்
இரண்டு தோள் ஒருவன் அன்றோ மழுவினால் எறிந்தான் என்றாள் – கம்.ஆரண்:12 61/3,4
தெண் திரை உலகம்-தன்னில் செறுநர்-மாட்டு ஏவல் செய்து – கம்.ஆரண்:13 123/1
ஒலி கடல் உலகம்-தன்னில் ஊர் தரு குரங்கின்-மாடே – கம்.கிட்:7 86/1
குன்று குன்றிய தகை உற ஓங்கிய கொற்ற மாளிகை-தன்னில்
சென்று புக்கனன் இராவணன் எடுப்பு அரும் கிரி என திரள் தோளான் – கம்.சுந்:2 201/3,4
வெள்ள நீர் வேலை-தன்னில் வீழ்ந்த நீர் வீழ வெம் கண் – கம்.யுத்2:16 164/3
போக்கிய சேனை-தன்னில் புகுந்துள இறையும் போதா – கம்.யுத்2:18 260/2
ஆழியான் ஆக்கை-தன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை – கம்.யுத்3:23 25/1

மேல்


-தன்னினும் (1)

எம் குல தலைவர்கள் இரவி-தன்னினும்
தம் குலம் விளங்குற தரணி தாங்கினார் – கம்.பால:5 2/1,2

மேல்


-தன்னுள் (2)

வீங்கு நீர் அழுவம்-தன்னுள் விழு மத கலுழி வெள்ளத்து – கம்.அயோ:13 51/2
எடுத்தனென் ஏகினென் என் முழை-தன்னுள்
அடைத்து இவன் வெம்மை அகற்றிய பின்னை – கம்.ஆரண்:14 57/1,2

மேல்


-தன்னை (131)

சந்திரன் இரவி-தன்னை சார்வது ஓர் தன்மை தோன்ற – கம்.பால:20 4/3
இந்திர_திருவன்-தன்னை எதிர் கொள்வான் எழுந்து வந்தான் – கம்.பால:20 4/4
தள்ள தன் ஆவி சோர தனி பெரும் பெண்மை-தன்னை
அள்ளிக்கொண்டு அகன்ற காளை அல்லன்-கொல் ஆம்-கொல் என்பாள் – கம்.பால:22 6/2,3
காட்டிய கரிய மாலும் கார்முகம்-தன்னை பாரில் – கம்.பால:24 30/3
பாக்கியம் புரிந்திலா பரதன்-தன்னை பண்டு – கம்.அயோ:2 66/1
ஆய்_இழை-தன்னை அடைந்த ஆழி மன்னன் – கம்.அயோ:3 6/4
இ நிலை நின்றவள்-தன்னை எய்த நோக்கி – கம்.அயோ:3 22/1
மணி முடி வேந்தன்-தன்னை வல்லையின் கொணர்தி என்ன – கம்.அயோ:3 82/3
வந்தவள்-தன்னை சென்னி மண் உற வணங்கி வாச – கம்.அயோ:3 108/1
நின்றவன்-தன்னை நோக்கி இரும்பினால் இயன்ற நெஞ்சின் – கம்.அயோ:3 109/1
என்ற அ முனிவன்-தன்னை நினையா வினையேன் இனி யான் – கம்.அயோ:4 40/1
போவாது ஒழியான் என்றாள் புதல்வன்-தன்னை கணவன் – கம்.அயோ:4 53/1
அறுத்தாய் கணையால் எனவே அடியேன்-தன்னை ஐயா – கம்.அயோ:4 82/1
தேற்றினர் கொணர்வார் என் சிறுவன்-தன்னை என்று – கம்.அயோ:5 23/2
மறந்தாய் செய்தாய் ஆகுதி மாயா உயிர்-தன்னை
துறந்தாய் ஆகின் தூயையும் ஆதி உலகத்தே – கம்.அயோ:11 85/2,3
தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி-தன்னை
தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி – கம்.அயோ:13 35/1,2
எந்தை இ தானை-தன்னை ஏற்றுதி விரைவின் என்றான் – கம்.அயோ:13 47/4
ஆயவள்-தன்னை நேர்ந்து அங்கை ஏந்தினர் – கம்.அயோ:14 86/1
நாடு அறியா துயர் இழைத்த நவை அரக்கி நின் அன்னை-தன்னை நல்கும் – கம்.ஆரண்:6 127/1
தோன்றிய தோன்றல்-தன்னை சுட்டினள் காட்டி சொன்னாள் – கம்.ஆரண்:7 65/1
அன்னவள்-தன்னை நின்-பால் உய்ப்பல் என்று அணுகலுற்ற – கம்.ஆரண்:10 81/1
காற்றினோன்-தன்னை வாளா முனிதலின் கண்டது இல்லை – கம்.ஆரண்:10 168/1
புறத்து இனி உரைப்பது என்னே புரவலன் தேவி-தன்னை
திறத்துழி அன்றி வஞ்சித்து எய்துதல் சிறுமைத்து ஆகும் – கம்.ஆரண்:11 36/1,2
பெண் தனி ஒருத்தி-தன்னை பேதை வாள் அரக்கன் பற்றி – கம்.ஆரண்:13 117/1
என்றான் என்னா பின்னும் இசைப்பான் இடர்-தன்னை
வென்றார் அன்றே வீரர்கள் ஆவார் மேலாய – கம்.ஆரண்:15 27/1,2
தோட்டார் கோதை சோர் குழல்-தன்னை துவளாமல் – கம்.ஆரண்:15 32/2
இணை இலாள்-தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும் – கம்.ஆரண்:15 52/2
அருந்தவத்து அரசி-தன்னை அன்புற நோக்கி எங்கள் – கம்.ஆரண்:16 5/3
துன்பினை துடைத்து மாய தொல் வினை-தன்னை நீக்கி – கம்.கிட்:2 13/1
சேண் உயர் பெருமை-தன்னை சிக்கு அற தெளிந்தேன் பின்னர் – கம்.கிட்:2 19/3
என்று அவற்கு இயம்பி பின்னர் இருந்தனன் இளவல்-தன்னை
வன் துணை தட கை நீட்டி வாங்கினன் தழுவி மைந்த – கம்.கிட்:7 136/1,2
மெய் போர் மாருதி-தன்னை வீர நீ – கம்.கிட்:9 3/2
தருமம் என்ற ஒரு பொருள்-தன்னை அஞ்சி யான் – கம்.கிட்:10 94/1
கேள்வி தீயாளர் துன்பம் கிளர்வித்தீர் பாவம்-தன்னை
மூள்வித்தீர் முனியாதானை முனிவித்தீர் முடிவின் என்றான் – கம்.கிட்:11 73/3,4
ஏகி ஏந்து_இழை-தன்னை இருந்துழி – கம்.கிட்:13 6/1
அண்ணல் வாள் அரக்கன்-தன்னை அமுக்குவென் இன்னம் என்னா – கம்.சுந்:1 25/3
சேண் உயர் நெடு நாள் தீர்ந்த திரிதலை சிறுவன்-தன்னை
காணிய விரைவில் செல்லும் கனக மால் வரையும் ஒத்தான் – கம்.சுந்:1 26/3,4
காய்ந்து ஏழ்_உலகங்களும் காண நின் யாக்கை-தன்னை
ஆர்ந்தே பசி தீர்வென் இது ஆணை என்று அன்னள் சொன்னாள் – கம்.சுந்:1 57/1,2
தாயினும் இனியவள்-தன்னை நோக்கினாள் – கம்.சுந்:3 31/2
ஒன்று கேள் உரைக்க நிற்கு ஓர் உயிர் என உரியோன்-தன்னை
கொன்று கோள் இழைத்தால் நீ நின் உயிர் விடின் கூற்றம் கூடும் – கம்.சுந்:3 139/1,2
அன்னவன்-தன்னை உம் கோன் அம்பு ஒன்றால் ஆவி வாங்கி – கம்.சுந்:4 31/1
வென்றியான் அடியேன்-தன்னை வேறு கொண்டு இருந்து கூறி – கம்.சுந்:4 34/3
நன்_நுதல்-தன்னை நோக்கி அறிதியோ நங்கை என்றார் – கம்.சுந்:6 47/4
வில் இடு வேரம்-தன்னை வேரொடு வாங்கி வீச – கம்.சுந்:6 57/3
ஆண்டு நின்று அரக்கன் வெவ்வேறு அணி வகுத்து அனிகம்-தன்னை
மூண்டு இரு புடையும் முன்னும் முறைமுறை முடுக ஏவி – கம்.சுந்:8 20/1,2
நன்_நுதல்-தன்னை தேடி நால் பெரும் திசையும் போந்த – கம்.சுந்:12 77/2
அன்னவன் தேவி-தன்னை அங்கதன் நாடலுற்ற – கம்.சுந்:12 80/3
இளையவள்-தன்னை கொல்லாது இரு செவி மூக்கொடு ஈர்ந்து – கம்.சுந்:12 111/1
அப்பு உறழ் வேலை-காறும் அலங்கு பேர் இலங்கை-தன்னை
எ புறத்து அளவும் தீய ஒரு கணத்து எரித்த கொட்பால் – கம்.சுந்:12 131/1,2
வாங்கிய ஆழி-தன்னை வஞ்சர் ஊர் வந்ததாம் என்று – கம்.சுந்:14 43/1
வாலி-தன்னை அ மனிதனும் மறைந்து நின்று எய்தான் – கம்.யுத்1:2 108/4
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன்-தன்னை அ தவம் எனும் தகவு இல்லோர் – கம்.யுத்1:3 82/1
ஒல்வீர் ஒற்றை உர கரி-தன்னை
கொல்வீர் என்றனன் நெஞ்சு கொதிப்பான் – கம்.யுத்1:3 95/3,4
ஆயவன்-தன்னை மாயன் அந்தியின் அவன் பொன் கோயில் – கம்.யுத்1:3 153/1
மேக்கு உயர் சீயம்-தன்னை கண்டனர் வெருவுகின்றார் – கம்.யுத்1:3 155/4
தஞ்ச நல் துணைவன் ஆன தவறு_இலா புகழான்-தன்னை
துஞ்சல்_இல் நயனத்து ஐய சூட்டுதி மகுடம் என்றான் – கம்.யுத்1:4 141/3,4
இன்னவாறு இலங்கை-தன்னை இளையவற்கு இராமன் காட்டி – கம்.யுத்1:10 24/1
அழை என எய்தி பாதம் வணங்கிய அறிஞன்-தன்னை
பிழை அற அறிந்த எல்லாம் உரைத்தி என்று அரக்கன் பேச – கம்.யுத்1:13 4/1,2
இடைக்கு அலமருதல் செய்யும் முலையினாள்-தன்னை ஈந்து – கம்.யுத்1:13 16/2
என்புழி மாலி-தன்னை எரி எழ நோக்கி என்-பால் – கம்.யுத்1:13 17/1
தூதுவன் ஒருவன்-தன்னை இ வழி விரைவில் தூண்டி – கம்.யுத்1:14 2/1
ஒன்று இவன்-தன்னை செய்ய வல்லரோ உயிர்க்கு நல்லார் – கம்.யுத்1:14 17/4
நின்றவன்-தன்னை அன்னான் நெருப்பு எழ நிமிர பார்த்து இங்கு – கம்.யுத்1:14 20/1
இந்திரன் செம்மல் பண்டு ஓர் இராவணன் என்பான்-தன்னை
சுந்தர தோள்களோடும் வாலிடை தூங்க சுற்றி – கம்.யுத்1:14 24/1,2
ஏந்து_இழை-தன்னை கண்ணுற்று எதிர்ந்தவர் தம்மை எற்றி – கம்.யுத்1:14 34/1
சாந்து என புதல்வன்-தன்னை தரையிடை தேய்த்து தன் ஊர் – கம்.யுத்1:14 34/2
தானும் இந்திரன்-தன்னை ஓர் தனு வலம்-தன்னால் – கம்.யுத்2:15 204/2
மண்டலம் தொடர் வயங்கு வெம் கதிரவன்-தன்னை
உண்ட கோளொடும் ஒலி கடல் வீழ்ந்ததும் ஒக்கும் – கம்.யுத்2:15 246/3,4
சிறையில் வைத்தவள்-தன்னை விட்டு உலகினில் தேவர் – கம்.யுத்2:15 253/1
உள் நிறை மானம்-தன்னை உமிழ்ந்து எரி உயிர்ப்பது ஆனான் – கம்.யுத்2:16 10/4
ஆங்கு அவன்-தன்னை கூவி ஏவுதி-என்னின் ஐய – கம்.யுத்2:16 41/1
இங்கு இவன்-தன்னை யாம் இன்று எழுப்பல் ஆம் வகை ஏது என்று – கம்.யுத்2:16 46/1
பின்னை நின்று எண்ணுதல் பிழை அ பெய்_வளை-தன்னை
நன்கு அளிப்பது தவத்தின் பாலதே – கம்.யுத்2:16 92/3,4
காக்கலாம் நும் முன்-தன்னை எனின் அது கண்டது இல்லை – கம்.யுத்2:16 142/1
அனுமனை வாலி சேயை அருக்கன் சேய்-தன்னை அம் பொன் – கம்.யுத்2:16 156/1
தனு உடையவரை வேறு ஓர் நீலனை சாம்பன்-தன்னை
கனி தொடர் குரங்கின் சேனை கடலையும் கடந்து மூடும் – கம்.யுத்2:16 156/2,3
வேதியர் தேவன்-தன்னை வேண்டினை பெற்று மெய்ம்மை – கம்.யுத்2:16 160/2
என்று அவன்-தன்னை மீட்டும் எடுத்து மார்பு இறுக புல்லி – கம்.யுத்2:16 162/1
நெய்த்தலை அழலின் காந்தி எரிகின்ற நீலன்-தன்னை
எய்த்து உயிர் குடிப்பல் என்னா எற்றினான் இடது கையால் – கம்.யுத்2:16 181/2,3
தட கையால் பிடித்து கொண்டான் வானவர்-தன்னை வாழ்த்த – கம்.யுத்2:16 184/4
பிடித்தது சுழற்றி மற்று அ பெரு வலி அரக்கன்-தன்னை
இடித்து உரும் ஏறு குன்றத்து எரி மடுத்து இயங்குமா-போல் – கம்.யுத்2:16 185/1,2
நின்றவன்-தன்னை அன்னான் நெருப்பு எழ நிமிர நோக்கி – கம்.யுத்2:16 186/1
தெரிந்து மற்ற அது-தன்னை ஓர் தெய்வ வெம் கணையால் – கம்.யுத்2:16 235/3
தாக்க வந்தனை இவன்-தன்னை இன் உயிர் – கம்.யுத்2:16 276/3
கண்டனன் நாயகன்-தன்னை கண்ணுறா – கம்.யுத்2:16 286/1
கணத்து வன் சனகன்-தன்னை கட்டினென் கொணர்ந்து காட்டின் – கம்.யுத்2:17 3/3
அனையவன்-தன்னை கொண்டு ஆங்கு அணுகுதி அன்ப என்னா – கம்.யுத்2:17 4/2
மின் திரைத்து அருக்கன்-தன்னை விரித்து முன் தொகுத்த போலும் – கம்.யுத்2:17 17/3
பூண் எலாம் பொறுத்த மேனி புண்ணியமூர்த்தி-தன்னை
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய் – கம்.யுத்2:17 22/3,4
என்றனள் என்றலோடும் எரி உகு கண்ணன்-தன்னை
கொன்றன மானம் தோன்ற கூற்று என சீற்றம் கொண்டான் – கம்.யுத்2:17 25/1,2
சினத்து உளார் யாவர் தீர்ந்தார் தயரதன் சிறுவன்-தன்னை
புன துழாய் மாலையான் என்று உவக்கின்ற ஒருவன் புக்கு உன் – கம்.யுத்2:17 26/2,3
படைத்தது ஓர் உவகை-தன்னை வேறு ஒரு வினயம் பண்ணி – கம்.யுத்2:17 47/3
ஆணிப்பொன் ஆனான்-தன்னை பின்னும் கண்டு அறிவென் என்னா – கம்.யுத்2:18 178/3
விட்ட வெம் பகழி-தன்னை வெற்பினை வெதுப்பும் தோளான் – கம்.யுத்2:18 190/1
மற்று இவன்-தன்னை வெல்ல வல்லனோ வள்ளல் தம்பி – கம்.யுத்2:18 197/2
சென்றவன்-தன்னை நோக்கி சிரித்து நீ சிறியை உன்னை – கம்.யுத்2:18 229/1
கொன்றவன்-தன்னை கொன்றே குரங்கின்-மேல் கொதிப்பென் என்றான் – கம்.யுத்2:18 229/4
தசும்பு உடை கொடும் தேர்-தன்னை தட கையால் எடுத்து வீச – கம்.யுத்2:18 232/2
அல்லினை தழுவி நின்ற பகல் என அரக்கன்-தன்னை
கல்லினும் வலிய தோளால் கட்டியிட்டு இறுக்கும் காலை – கம்.யுத்2:18 234/1,2
உயர் வெம் சிலை அ சிலை பண்டு அவன்-தன்னை ஓட்டி – கம்.யுத்2:19 16/3
வெம்பு வெம் சின மடங்கல் ஒன்றின் வலி-தன்னை நின்று எளிதின் வெல்லுமோ – கம்.யுத்2:19 79/2
அழைத்து இவன்-தன்னை யானே ஆர் உயிர் கொளப்படாதே – கம்.யுத்2:19 88/3
நீர் கடை மேகம்-தன்னை நீங்கியும் செருவின் நீங்கான் – கம்.யுத்2:19 205/2
உரைத்திலன் ஒன்றும்-தன்னை உணர்ந்திலன் உயிரும் ஓட – கம்.யுத்2:19 215/1
வெய்யவன்-தன்னை சேர்ந்த நீல் நிற மேகம் ஒத்தான் – கம்.யுத்2:19 221/4
பூட்டுறு பாசம்-தன்னை பல் முறை புரிந்து நோக்கி – கம்.யுத்2:19 242/2
நாள் முதல் திங்கள்-தன்னை தழுவிய அனைய நண்பான் – கம்.யுத்3:21 9/4
தாயினான் வேலையோடும் அயிந்திர பரவை-தன்னை – கம்.யுத்3:22 151/4
பூண் எலாம் துறந்தேன் என் தன் பொரு சிலை மேகம்-தன்னை
காணலாம் என்னும் ஆசை தடுக்க என் ஆவி காத்தேன் – கம்.யுத்3:23 31/2,3
அரிந்தமன்-தன்னை ஒன்றும் ஆற்றலது என்னும் ஆற்றல் – கம்.யுத்3:24 21/2
எந்தை உவந்த இலங்கு_இழை-தன்னை
தந்தனென் என்று தரும் புகழ் உண்டோ – கம்.யுத்3:26 36/1,2
உழும் தரை-தன்னை பின்னும் இனையன உரைப்பதானான் – கம்.யுத்3:26 44/4
தெய்வதம்-தன்னை மற்று உன் தேவியை திருவை தீண்டி – கம்.யுத்3:26 64/2
பத்தினி-தன்னை தீண்டி பாதகன் படுத்த-போது – கம்.யுத்3:26 88/1
தண்டலை இருக்கை-தன்னை பொருக்கென சார்ந்து தானே – கம்.யுத்3:26 90/2
வீரனும் ஐயம் தீர்ந்தான் வீடணன்-தன்னை மெய்யோடு – கம்.யுத்3:27 1/1
தொடர்ந்து போய் அயோத்தி-தன்னை கிளையொடும் துணிய நூறி – கம்.யுத்3:27 70/3
விட்டனென் சீதை-தன்னை என்றலும் விண்ணோர் நண்ணி – கம்.யுத்3:28 11/1
கொடை தொழில் வேட்டோர்க்கு எல்லாம் கொடுத்தனன் கொடியோன்-தன்னை
கடைக்கணால் நோக்கி நோக்கி இரு கண் நீர் கலுழ போனான் – கம்.யுத்3:28 14/3,4
இன்று நீ இவளை வாளால் எறிந்தனை இராமன்-தன்னை
வென்று மீண்டு இலங்கை மூதூர் எய்தினை வெதும்புவாயோ – கம்.யுத்3:29 60/1,2
நீடுறு தானை-தன்னை தாங்கினை நில்லாய் என்னின் – கம்.யுத்3:31 67/3
தூசி வந்து அண்ணல்-தன்னை போக்கு அற வளைந்து சுற்றி – கம்.யுத்3:31 70/2
மெய் தகு மருந்து-தன்னை வெற்பொடும் கொணர்ந்த வீரன் – கம்.யுத்4:32 41/2
தந்தனன் மருந்து-தன்னை தாக்குதல் முன்னே யோகம் – கம்.யுத்4:32 42/1
எழுந்து நின்று அனுமன்-தன்னை இரு கையால் தழுவி எந்தாய் – கம்.யுத்4:32 43/1
தருமம் என்று அறிஞர் சொல்லும் தனி பொருள்-தன்னை இன்னே – கம்.யுத்4:32 44/1
இலக்குவன்-தன்னை வேலால் எறிந்து உயிர் கூற்றுக்கு ஈந்தேன் – கம்.யுத்4:34 17/1
வெவ் விடம் ஈசன்-தன்னை விழுங்கினும் பறவை வேந்தை – கம்.யுத்4:37 213/3
மெய்ம்மை சேர அனுமன்-தன்னை நோக்கி நீ விரைவின் வீர – கம்.யுத்4:41 28/2
சொன்ன நீதியின் புரிந்த பின் சூரியன் மருமான்-தன்னை
நோக்கினன் பல் முறை கண்கள் நீர் ததும்ப – கம்.யுத்4:41 40/2,3
அ திறத்து ஆண்தகை அனுமன்-தன்னை நீ – கம்.யுத்4:41 95/1

மேல்


-தன்னையும் (5)

ஆகம் மற்று அவள்-தன்னையும் ஆற்றி இ – கம்.அயோ:4 28/2
கன்ன கனியும் இருள்-தன்னையும் காண்டும் அன்றே – கம்.ஆரண்:10 137/1
வர பல் நகம்-தன்னையும் வேரொடு வேண்டின் வாங்கும் – கம்.யுத்1:11 31/3
சீர்த்த பேர் அணை-தன்னையும் சிந்தின – கம்.யுத்2:15 13/2
தா அரும் பெரும் புகழ் சாம்பன்-தன்னையும்
ஆவி வந்தனை-கொல் என்று அருளினான்-அரோ – கம்.யுத்3:24 68/3,4

மேல்


-தன்னையே (1)

பூதலம் என்னும் நங்கை-தன்னையே நோக்கி புக்கான் – கம்.யுத்2:16 3/4

மேல்


-தன்னொடு (4)

மா முனி-தன்னொடு மன்னர்_மன்னவன் – கம்.பால:5 107/1
மானே அன்னாள்-தன்னொடு தம்முன் வரை ஆரும் – கம்.ஆரண்:15 28/1
வாக்கு இழந்தது என்று அயர்வுறுவேன் செவி-தன்னொடு மாற்றாரால் – கம்.யுத்2:16 322/3
ஆழி பெரும் கனல்-தன்னொடு சுடர் என்னவும் ஆகா – கம்.யுத்3:27 133/2

மேல்


-தன்னொடும் (8)

வந்த நம்பியை தம்பி-தன்னொடும்
முந்தை நான்மறை முனிக்கு காட்டி நல் – கம்.பால:6 18/1,2
தாவு தண் மதி-தன்னொடும் தாரகை – கம்.பால:18 31/2
கங்கை யாற்றொடும் காளிந்தி-தன்னொடும்
பொங்கு நீர் சுழி போவன போன்றதே – கம்.அயோ:7 23/3,4
புரவலன்-தன்னொடும் அமரில் புக்கு உடன் – கம்.அயோ:11 97/2
இந்து நன்_நுதல்-தன்னொடும் ஏகினார் – கம்.ஆரண்:3 26/4
பொன் தாழ் குழை-தன்னொடும் போக்கினள் போய் புகுந்தாள் – கம்.ஆரண்:10 147/4
மந்திர தனி மாருதி-தன்னொடும்
வெம் திறல் படை வீரர் விராய் வர – கம்.கிட்:11 26/1,2
பொன் குலாம் மேனி மைந்தன்-தன்னொடும் புகழ்தற்கு ஒத்த – கம்.யுத்2:19 183/1

மேல்


-தன்னோடு (2)

சைய மா நெடும் தாழ் வரை தனி வரை-தன்னோடு
ஐயம் நீங்கிய பேர் எழில் உவமையன் ஆனான் – கம்.ஆரண்:15 37/3,4
இ நரன்-தன்னோடு ஒப்பார் யார் உளர் ஒருவர் என்றான் – கம்.யுத்2:19 120/4

மேல்


-தாம் (12)

சில் இடம் உலகு என செறிந்த தேர்கள்-தாம்
புல்லிடு சுடர் என பொலிந்த வேந்தரால் – கம்.பால:14 10/1,2
சான்று என தகைய செங்கோலினான் உயிர்கள்-தாம்
ஈன்ற நல் தாய் என கருது பேர் அருளினான் – கம்.பால:20 27/1,2
பேதைமார் முதல் கடை பேரிளம் பெண்கள்-தாம்
ஏதி ஆர் மார_வேள் ஏவ வந்து எய்தினார் – கம்.பால:20 32/1,2
அருகா வினை புரிவான் உளன் அவனால் அமைவன-தாம்
இரு கார்முகம் உள யாவையும் ஏலாதன மேல்_நாள் – கம்.பால:24 26/3,4
முன்னை நும் குல முதலுளோர்கள்-தாம்
நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார் – கம்.அயோ:11 115/1,2
தொல் ஆர் அணி கால் சுடரின் தொகை-தாம்
எல்லாம் உடன் ஆய் எழலால் ஒரு தன் – கம்.ஆரண்:2 11/2,3
ஈந்த வரம் உதவ எய்தினையே எந்தாய் இரு நிலத்தவோ நின் இணை அடி தாமரை-தாம் – கம்.ஆரண்:2 27/4
திரு மகிழ் மார்பினர் செம் கண் வீரர்-தாம்
அருமை செய் குணத்தின் என் துணைவன் ஆழியான் – கம்.ஆரண்:4 15/2,3
வல்லாரும் உணர்ந்திலர் மன் உயிர்-தாம்
பல் ஆயிர_கோடி பரந்துளவால் – கம்.ஆரண்:11 52/2,3
ஒன்று போல உலப்பு இல் நாள்கள்-தாம்
நின்று காண்டி அன்றே நெடும் கங்குல்தான் – கம்.ஆரண்:14 19/2,3
தென் புலத்து அன்றி மீளா நெறி உய்க்கும் தேவரோ-தாம்
என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவு_இல் காதல் – கம்.கிட்:2 13/2,3
மருவ_அரும் தகையர் தானவர்கள் வானவர்கள்-தாம் – கம்.கிட்:5 8/4

மேல்


-தாமும் (15)

மடந்தையர் குழாங்களோடு மன்னரும் மைந்தர்-தாமும்
குடைந்து வண்டு உறையும் மென் பூ கொய்து நீராட மை தீர் – கம்.பால:17 3/2,3
செவ்வியோய் முனியல் வாழி தேவரும் முனிவர்-தாமும்
வெவ் வலி வீர நின்னால் வெல்லும் என்று ஏமுற்று உய்வார் – கம்.ஆரண்:13 121/2,3
அதிர் கழல் வீரர்-தாமும் அன்னதே அமைவது ஆனார் – கம்.ஆரண்:15 55/4
மாதரும் மைந்தர்-தாமும் ஒருவர்-பால் ஒருவர் வைத்த – கம்.சுந்:2 106/3
மூவரும் தேவர்-தாமும் முரண் உக முற்றும் கொற்றம் – கம்.சுந்:3 142/1
சுட்டன பொறிகள் வீழ துளங்கினர் அரக்கர்-தாமும்
கெட்டனர் வீரர் அம்மா பிழைப்பரோ கேடு சூழ்ந்தார் – கம்.சுந்:6 54/3,4
மூர்த்திகள்-தாமும் தம்தம் யோகத்தின் முயற்சி விட்டார் – கம்.சுந்:11 4/4
தேவரும் முனிவர்-தாமும் சித்தரும் தெரிவைமாரும் – கம்.யுத்3:24 42/1
அலக்கணும் முனிவர்-தாமும் அமரரும் காண்பர் அன்றே – கம்.யுத்3:27 81/4
தேவரும் அவுணர்-தாமும் செரு பண்டு செய்த காலம் – கம்.யுத்3:31 51/1
தடுத்து வீரர்-தாமும் ஒன்று செய்யுமா சலத்தினால் – கம்.யுத்3:31 84/4
அன்னார்-தாமும் ஆர்கலி ஏழும் என ஆர்த்தார் – கம்.யுத்3:31 187/1
ஐயன் ஐம் படை-தாமும் அடி தொழில் – கம்.யுத்4:37 30/1
தேவரும் முனிவர்-தாமும் சிந்தையின் இரக்கம் சேர – கம்.யுத்4:38 3/2
தேவரும் முனிவர்-தாமும் திசை-தொறும் மலர்கள் சிந்த – கம்.யுத்4:42 3/1

மேல்


-தாமே (3)

நாழி நரை தீர் உலகு எலாம் ஆக நளினத்து நீ தந்த நான்முகனார்-தாமே
ஊழி பலபலவும் நின்று அளந்தால் என்றும் உலவா பெரும் குணத்து எம் உத்தமனே மேல்_நாள் – கம்.ஆரண்:2 29/1,2
சாமரையின் வீசினர் படை_தலைவர்-தாமே – கம்.யுத்1:9 11/4
தானுடை வரத்தை எண்ணி தருமத்தின் தலைவர்-தாமே
மானுட வடிவம் கொண்டார் என்பது ஓர் வார்த்தை இட்டார் – கம்.யுத்1:9 78/3,4

மேல்


-தாமோ (1)

தேவரோ அவுணர்-தாமோ நிலை நின்று வினையின் தீர்ந்தார் – கம்.சுந்:3 126/2

மேல்


-தானும் (41)

தட நிமிர் வட_வரை-தானும் நாண் உற – கம்.பால:13 4/2
சமைத்தவரை இன்மை மறை-தானும் எனலாம் அ – கம்.பால:22 29/1
சிற்றவை-தானும் ஆங்கே கொணர்க என செப்பினாள் அ – கம்.அயோ:3 85/3
எண்-தானும் வேறில்லை ஈது அடுத்தவாறு என்றான் – கம்.அயோ:4 90/4
அ இடை அண்ணல்-தானும் அன்று அரும் பொடியின் வைகி – கம்.அயோ:13 44/1
முற்றும் பகல்-தானும் முடிந்துளதால் – கம்.ஆரண்:2 19/4
மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும் – கம்.ஆரண்:5 5/3
சிற்றிடை சீதை என்னும் நாமமும் சிந்தை-தானும்
உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன – கம்.ஆரண்:10 84/1,2
இன்பமும் துன்பம்-தானும் உள்ளத்தோடு இயைந்த அன்றே – கம்.ஆரண்:10 100/4
ஆய பின் அமலன்-தானும் ஐய நீ அமைதி என்ன – கம்.ஆரண்:13 127/1
வாசவன்-தானும் ஈண்டு வந்தனர் மகிழ்ந்து நோக்கி – கம்.ஆரண்:16 4/2
கலை கொண்டு ஓங்கிய மதியமும் கதிரவன்-தானும்
தலைகண்டு ஓடுதற்கு அரும் தவம் தொடங்குறும் சாரல் – கம்.கிட்:4 4/1,2
தோன்றலும் இறத்தல்-தானும் துகள்_அற துணிந்து நோக்கின் – கம்.கிட்:7 152/1
இறத்தலும் பிறத்தல்-தானும் என்பன இரண்டும் யாண்டும் – கம்.கிட்:9 15/1
செற்றதும் பகைஞர் நட்டார் செய்த பேர் உதவி-தானும்
கற்றதும் கண்கூடாக கண்டதும் கலை_வலாளர் – கம்.கிட்:11 93/1,2
வெல்வதும் தோற்றல்-தானும் விளையாட்டின் விளைந்த மேல்_நாள் – கம்.சுந்:3 138/4
இம்மையே மறுமை-தானும் நல்கினை இசையோடு என்றாள் – கம்.சுந்:4 71/4
நந்தனவனத்துள் நின்ற நாயகன் தூதன்-தானும்
வந்திலர் அரக்கர் என்னும் மனத்தினன் வழியை நோக்கி – கம்.சுந்:8 15/1,2
காலையும் மாலை-தானும் இல்லது ஓர் கனக கற்ப – கம்.சுந்:14 31/2
திறம் தெரிந்திடின் அது-தானும் செய் தவம் – கம்.யுத்1:2 69/2
பெருமையும் சிறுமை-தானும் முற்றுறு பெற்றி ஆற்ற – கம்.யுத்1:9 25/1
பெருமையும் வண்மை-தானும் பேர் எழில் ஆண்மை-தானும் – கம்.யுத்1:12 37/1
பெருமையும் வண்மை-தானும் பேர் எழில் ஆண்மை-தானும்
ஒருமையின் உணர நோக்கின் பொறையினது ஊற்றம் அன்றே – கம்.யுத்1:12 37/1,2
அகழி-தானும் அழுவது போன்றதே – கம்.யுத்2:15 7/4
ஆற்றல் சால் அரக்கன்-தானும் அயல் நின்ற வயவர் நெஞ்சம் – கம்.யுத்2:15 143/1
நீதியும் தருமம் நிறை நிலைமையும் புலமை-தானும்
ஆதி அம் கடவுளாலே அரும் தவம் ஆற்றி பெற்றாய் – கம்.யுத்2:16 130/1,2
வெய்யவன் அவனை-தானும் மேற்கொளா வில்லினோடு – கம்.யுத்2:18 223/3
காற்றுடை செல்வன்-தானும் மழையுடை கடவுள்-தானும் – கம்.யுத்3:21 26/2
காற்றுடை செல்வன்-தானும் மழையுடை கடவுள்-தானும்
மாற்றலர் ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது என்றான் – கம்.யுத்3:21 26/2,3
கணம் குழை சீதை-தானும் அமரரும் காண்பர் என்றான் – கம்.யுத்3:22 3/4
செம் கதிர் செல்வன் சேயும் சமீரணன் சிறுவன்-தானும்
அங்கத பெயரினானும் அண்ணலும் இளைய கோவும் – கம்.யுத்3:22 15/1,2
முழுதும் இ உலகம் மூன்றும் நல் அற மூர்த்தி-தானும்
வழு இலா மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும் மைந்த – கம்.யுத்3:24 23/2,3
விண்-தானும் விழுங்க விரிந்தனை – கம்.யுத்3:27 16/3
எடுத்தலும் சாய்தல்-தானும் எதிர்த்தலும் எதிர்ந்தோர்-தம்மை – கம்.யுத்3:31 55/1
வரு காலனும் அவன் தூதரும் நமன்-தானும் அ வரைப்பின் – கம்.யுத்3:31 106/2
கண்ணுதல்_பரமன்-தானும் நான்முக கடவுள்-தானும் – கம்.யுத்3:31 219/1
கண்ணுதல்_பரமன்-தானும் நான்முக கடவுள்-தானும்
எண்ணுதும் தொடர எய்த கோல் என எண்ணலுற்றார் – கம்.யுத்3:31 219/1,2
உள்ளமும் மிகையும் உற்ற குற்றமும் உறுதி-தானும்
கள்ளம் இல் கால பாடும் கருமமும் கருதேன் ஆகில் – கம்.யுத்4:37 7/2,3
விராதனும் கரனும் மானும் விறல் கெழு கவந்தன்-தானும்
மராமரம் ஏழும் வாலி மார்பமும் மகர நீரும் – கம்.யுத்4:41 42/1,2
இராவணன் உரமும் கும்பகருணனது ஏற்றம்-தானும்
அராவ_அரும் பகழி ஒன்றால் அழித்து உலகு அளித்தாய் ஐய – கம்.யுத்4:41 42/3,4
துறக்கை-தானும் என்றாள் மனம் தூய்மையாள் – கம்.யுத்4:41 76/4

மேல்


-தானே (7)

சான்றும்-தானே நல் அறம் ஆக தகை ஞாலம் – கம்.அயோ:11 84/3
கருத மற்று இனி வேறு இல்லை கமலத்து கடவுள்-தானே
ஒரு திறத்து உணர நோக்கி உருவினுக்கு உலகம் மூன்றின் – கம்.ஆரண்:6 54/2,3
சான்றவர் நின்னின் இல்லை ஆதலால் தருமம்-தானே
போன்ற நீ யானே வேண்ட அ தலை போதி என்றான் – கம்.கிட்:9 30/3,4
தட கை நால்_ஐந்து பத்து தலைகளும் உடையான்-தானே
அடக்கி ஐம் புலன்கள் வென்ற தவ பயன் அறுதலோடும் – கம்.சுந்:1 28/1,2
கொன்றவன்-தானே வந்தான் என்றுதான் குறிப்பது அல்லால் – கம்.யுத்1:14 17/3
பொலம் கிளர் மானம்-தானே பொது அற கொடுப்பென் புத்தேள் – கம்.யுத்2:17 51/3
கார் கரும் கடலை மற்றோர் இடத்திடை காலன்-தானே
சேர்ப்பது போன்றது யாண்டும் சுமை பொறாது உலகம் என்ன – கம்.யுத்3:30 6/3,4

மேல்


-தானோ (3)

தடத்த பேர் உலகத்தேயோ விசும்பதோ எங்கும்-தானோ
வடக்கதோ தெற்கதோ என்று உணர்ந்திலன் மனிதன் வல் வில் – கம்.யுத்2:16 28/2,3
வீவினை உறுதல் ஐய மேன்மையோ கீழ்மை-தானோ
ஆய் வினை உடையை அன்றே அறத்தினை நோக்கி ஈன்ற – கம்.யுத்2:16 139/2,3
முன்னேயோ விழுந்ததுவும் முடி தலையோ படி தலைய முகங்கள்-தானோ
என்னேயோ என்னேயோ இராவணனார் முடிந்த பரிசு இதுவோ பாவம் – கம்.யுத்4:38 22/3,4

மேல்


-திறத்தினால் (1)

திருந்து_இழை-திறத்தினால் தெளிந்த சிந்தை நீ – கம்.கிட்:11 130/3

மேல்


-திறத்து (4)

மங்கையர்-திறத்து ஒரு மாற்றம் கூறினும் – கம்.ஆரண்:10 9/1
ஒடித்த கொம்பு அனையாள்-திறத்து உன்னுவான் – கம்.ஆரண்:14 9/4
தூவி அன்னம் அன்னாள்-திறத்து இவை இவை சொல்லும் – கம்.கிட்:10 50/4
எளியவர்-திறத்து இவை எண்ணல் ஏயுமோ – கம்.யுத்1:4 94/4

மேல்


-திறம் (2)

புருவை பன்றி வரு-திறம் நோக்கி – அகம் 88/4
என்றலும் இரங்கி ஐயன் இ-திறம் நிற்க இந்த – கம்.யுத்1:7 14/1

மேல்


-துணை (1)

உழை கலித்தன என்ன உயிர்-துணை
நுழை கலி கரும் கண்ணியர் நூபுர – கம்.பால:14 47/1,2

மேல்


-தொட்டு (1)

இற்றவன் அன்று-தொட்டு இன்று-காறும் தான் – கம்.ஆரண்:6 6/2

மேல்


-தொறு (22)

குன்று-தொறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று – திரு 217
மறுகு-தொறு புலாவும் சிறுகுடி அரவம் – நற் 114/3
புது மலர் தெருவு-தொறு நுவலும் – நற் 118/10
ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும் – குறு 86/5
நல் ஏறு இயங்கு-தொறு இயம்பும் – குறு 190/6
புலம்பு கொள் யாமத்து இயங்கு-தொறு இசைக்கும் – குறு 279/3
முழவு இமிழ் இன் இசை மறுகு-தொறு இசைக்கும் – ஐங் 171/2
மணி நிற மால் வரை மறை-தொறு இவள் – ஐங் 208/4
நுரையுடன் மதகு-தொறு இழிதரு புனல் கரை புரளிய செலும் மறி கடல் – பரி 24/66
உள்ளு-தொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி – கலி 35/22
உள்ளகம் கனல உள்ளு-தொறு உலறி – அகம் 19/12
ஆடு-தொறு கனையும் அம் வாய் கடும் துடி – அகம் 79/13
ஏர் தரு கடு நீர் தெருவு-தொறு ஒழுக – அகம் 264/8
உள்ளு-தொறு படூஉம் பல்லி – அகம் 351/16
கறவை பல் இனம் புறவு-தொறு உகள – அகம் 354/4
சே இழை மங்கையர் சிந்தை-தொறு எய்யா – கம்.பால:13 27/3
தாள்-தொறு மலர்ந்தன முதிர்ந்த தாமரை – கம்.கிட்:10 113/2
போய சில பொங்கு-தொறு பொங்கு-தொறு பூசல் – கம்.யுத்1:9 8/3
போய சில பொங்கு-தொறு பொங்கு-தொறு பூசல் – கம்.யுத்1:9 8/3
இழுகு மா கல் இடும்-தொறு இடும்-தொறும் – கம்.யுத்2:15 11/1
உலைத்து எறிந்திட எடுத்த குன்று-தொறு உடல் பரங்கள் கொடு ஒதுங்கினார் – கம்.யுத்2:19 64/2
தீராய் பிரிந்து திரிவாய் திறம்-தொறு அவை தேறும் என்று தெளியாய் – கம்.யுத்2:19 261/2

மேல்


-தொறும் (396)

அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்-தொறும்
பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை – திரு 144,145
பாடின பாணிக்கு ஏற்ப நாள்-தொறும்
களிறு வழங்கு அதர கானத்து அல்கி – பொரு 48,49
நாடு செகில் கொண்டு நாள்-தொறும் வளர்ப்ப – பொரு 138
நுரை தலை குரை புனல் வரைப்பு_அகம் புகு-தொறும்
புனல் ஆடு மகளிர் கதுமென குடைய – பொரு 240,241
சூடு கோடு ஆக பிறக்கி நாள்-தொறும்
குன்று என குவைஇய குன்றா குப்பை – பொரு 243,244
வறை கால்யாத்தது வயின்-தொறும் பெறுகுவிர் – பெரும் 133
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலை-தொறும்
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின் – பெரும் 261,262
புனல் கால்கழீஇய பொழில்-தொறும் திரள் கால் – பெரும் 380
கை அமை விளக்கம் நந்து-தொறும் மாட்ட – முல் 49
நீலத்து அன்ன பைம் பயிர் மிசை-தொறும்
வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து – மது 279,280
மணம் கமழ் மனை-தொறும் பொய்தல் அயர – மது 589
மன்று-தொறும் நின்ற குரவை சேரி-தொறும் – மது 615
மன்று-தொறும் நின்ற குரவை சேரி-தொறும்
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ – மது 615,616
நாள்-தொறும் விளங்க கைதொழூஉ பழிச்சி – மது 694
பல் வேறு பள்ளி-தொறும் பாய் இருள் நீங்க – நெடு 105
வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி – நெடு 173
உரவு சினம் செருக்கி துன்னு-தொறும் வெகுளும் – குறி 130
நினைத்-தொறும் கலுழுமால் இவளே கங்குல் – குறி 251
வைகல்-தொறும் அசைவு இன்றி – பட் 124
ஞாயில்-தொறும் புதை நிறீஇ – பட் 288
விளை தயிர் பிதிர்வின் வீ உக்கு இருவி-தொறும்
குளிர் புரை கொடும் காய் கொண்டன அவரை – மலை 109,110
வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழி-தொறும்
விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை – மலை 127,128
மகமுறை தடுப்ப மனை-தொறும் பெறுகுவிர் – மலை 185
புழை-தொறும் மாட்டிய இரும் கல் அடாஅர் – மலை 194
வரு விசை தவிராது வாங்குபு குடை-தொறும்
தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை – மலை 295,296
ஒலி கழை தட்டை புடையுநர் புனம்-தொறும்
கிளி கடி மகளிர் விளி படு பூசல் – மலை 328,329
மழை கண்டு அன்ன ஆலை-தொறும் ஞெரேரென – மலை 340
பின்னி அன்ன பிணங்கு அரில் நுழை-தொறும்
முன்னோன் வாங்கிய கடு விசை கணை கோல் – மலை 379,380
புல் வேய் குரம்பை குடி-தொறும் பெறுகுவிர் – மலை 439
மெல் அவல் இருந்த ஊர்-தொறும் நல் யாழ் – மலை 450
இளம் கதிர் ஞாயிற்று களங்கள்-தொறும் பெறுகுவிர் – மலை 464
காண்-தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர் – நற் 23/5
நும் இலள் புலம்ப கேள்-தொறும்
பொம்மல் ஓதி பெரு விதுப்பு உறவே – நற் 71/10,11
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின் – நற் 74/8
சினை-தொறும் தூங்கும் பயம் கெழு பலவின் – நற் 77/5
உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர் – நற் 100/1
உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர் – நற் 107/1
தூண்-தொறும் யாத்த காண்_தகு நல் இல் – நற் 120/2
போர் அமை கதவ புரை-தொறும் தூவ – நற் 132/4
ஓரை ஆயமும் நொச்சியும் காண்-தொறும்
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும் – நற் 143/3,4
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளு-தொறும்
நிலம் பரந்து ஒழுகும் என் நிறை இல் நெஞ்சே – நற் 154/11,12
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளி-தொறும்
நம்-வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிக – நற் 157/5,6
கேள்-தொறும் கலுழுமால் பெரிதே காட்ட – நற் 157/7
கண் போல் நீலம் சுனை-தொறும் மலர – நற் 161/2
வழி நார் ஊசலின் கோடை தூக்கு-தொறும்
துஞ்சு பிடி வருடும் அத்தம் – நற் 162/10,11
கவவு கொள் இன் குரல் கேள்-தொறும்
அவவு கொள் மனத்தேம் ஆகிய நமக்கே – நற் 212/9,10
காண்-தொறும் பொலியும் கதழ் வாய் வேழம் – நற் 217/2
வாவலும் வயின்-தொறும் பறக்கும் சேவலும் – நற் 218/3
நகை வாய் கொளீஇ நகு-தொறும் விளிக்கும் – நற் 218/4
கொன்றை ஒள் இணர் கோடு-தொறும் தூங்க – நற் 221/4
நீலத்து அன்ன பாசிலை அகம்-தொறும்
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண் – நற் 249/2,3
குன்ற நாடனை உள்ளு-தொறும்
நெஞ்சு நடுக்கு-உறூஉம் அவன் பண்பு தரு படரே – நற் 273/9,10
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடு-தொறும்
நெய் கனி பசும் காய் தூங்கும் துறைவனை – நற் 278/4,5
வைகு பனி உழந்த வாவல் சினை-தொறும்
நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப – நற் 279/3,4
நள்ளென் கங்குல் புள் ஒலி கேள்-தொறும்
தேர் மணி தெள் இசை-கொல் என – நற் 287/9,10
பூ கண் ஆயம் காண்-தொறும் எம் போல் – நற் 293/5
எருவை நீடிய பெரு வரை_அகம்-தொறும்
தொன்று உறை துப்பொடு முரண் மிக சினைஇ – நற் 294/4,5
துணை புணர் அன்றில் உயவு குரல் கேள்-தொறும்
துஞ்சா கண்ணள் துயர் அட சாஅய் – நற் 303/5,6
நள்ளென் யாமத்து உள்ளு-தொறும் படுமே – நற் 333/12
இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் – குறு 9/5,6
துறை-தொறும் பரக்கும் பன் மணல் சேர்ப்பனை – குறு 51/3
வேலன் புனைந்த வெறி அயர் களம்-தொறும்
செந்நெல் வான் பொரி சிதறி அன்ன – குறு 53/3,4
தம் இல் தமது உண்டு அன்ன சினை-தொறும்
தீம் பழம் தூங்கும் பலவின் – குறு 83/3,4
உயங்கு-தொறும் முயங்கும் அறன் இல் யாயே – குறு 244/6
தம் கடன் இறீஇயர் எண்ணி இடம்-தொறும்
காமர் பொருள்_பிணி போகிய – குறு 255/6,7
ஆர் கலி வெற்பன் வரு-தொறும் வரூஉம் – குறு 257/4
எக்கர்-தொறும் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள் – குறு 320/4
கடி உடை மரம்-தொறும் படு வலை மாட்டும் – குறு 342/3
தண் கடல் படு திரை கேள்-தொறும்
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே – ஐங் 107/3,4
அணி மலர் துறை-தொறும் வரிக்கும் – ஐங் 117/3
ஒண் நுதல் அரிவையை உள்ளு-தொறும்
தண்ணிய ஆயின சுரத்து இடை யாறே – ஐங் 322/4,5
துடை-தொறும் துடை-தொறும் கலங்கி – ஐங் 358/3
துடை-தொறும் துடை-தொறும் கலங்கி – ஐங் 358/3
நினை-தொறும் கலிழும் இடும்பை எய்துக – ஐங் 373/1
காண்-தொறும் காண்-தொறும் கலங்க – ஐங் 375/5
காண்-தொறும் காண்-தொறும் கலங்க – ஐங் 375/5
நாள்-தொறும் கலிழும் என்னினும் இடை நின்று – ஐங் 376/1
நினைத்-தொறும் கலிழும் என்னினும் – ஐங் 398/4
உள்ளு-தொறும் கலிழும் நெஞ்சம் – ஐங் 445/4
அம்_சில்_ஓதியை உள்ளு-தொறும்
துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமே – ஐங் 448/5,6
அவல்-தொறும் தேரை தெவிட்ட மிசை-தொறும் – ஐங் 453/1
அவல்-தொறும் தேரை தெவிட்ட மிசை-தொறும்
வெம் குரல் புள் இனம் ஒலிப்ப உது காண் – ஐங் 453/1,2
நாடு இடை விலங்கிய எம்-வயின் நாள்-தொறும்
அரும் பனி கலந்த அருள் இல் வாடை – ஐங் 479/2,3
உள்ளு-தொறும் கலிழும் நெஞ்சமொடு – ஐங் 495/4
கேட்டற்கு இனிது நின் செல்வம் கேள்-தொறும்
காண்டல் விருப்பொடு கமழும் குளவி – பதி 12/9,10
கொழு மீன் ஆர்கைய மரம்-தொறும் குழாஅலின் – பதி 29/5
அட்டு ஆனானே குட்டுவன் அடு-தொறும்
பெற்று ஆனாரே பரிசிலர் களிறே – பதி 47/1,2
இரவலர் புன்கண் தீர நாள்-தொறும்
உரை சால் நன் கலம் வரைவு இல வீசி – பதி 54/7,8
ஈத்தது இரங்கான் ஈத்-தொறும் மகிழான் – பதி 61/12
ஈத்-தொறும் மா வள்ளியன் என நுவலும் நின் – பதி 61/13
முழு_முதல் மிசைய கோடு-தொறும் துவன்றும் – பதி 70/25
கிளி கடி மேவலர் புறவு-தொறும் நுவல – பதி 78/6
துளியின் உழந்த தோய்வு அரும் சிமை-தொறும்
வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு – பரி 7/13,14
பயத்தலின் சிறக்க நாள்-தொறும் பொலிந்தே – பரி 9/85
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரை-தொறும்
விடு கொடி பிறந்த மென் தகை தோன்றி – பரி 14/14,15
கண்ணி நீ கடி கொண்டார் கனை-தொறும் யாம் அழ – கலி 72/9
ஐய எம் காதில் கனம் குழை வாங்கி பெயர்-தொறும்
போது இல் வறும் கூந்தல் கொள்வதை நின்னை யாம் – கலி 80/22,23
குடி-தொறும் நல்லாரை வேண்டுதி எல்லா – கலி 110/2
கரும் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசை-தொறும்
சுரும்பு ஆர்க்கும் குரலினோடு இரும் தும்பி இயைபு ஊத – கலி 123/1,2
ஓடுவேன் ஓடி ஒளிப்பேன் பொழில்-தொறும்
நாடுவேன் கள்வன் கரந்து இருக்கற்பாலன்-கொல் – கலி 144/28,29
பாங்கர் பல்லி படு-தொறும் பரவி – அகம் 9/19
ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்-தொறும்
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெரும் சினை – அகம் 12/6,7
இன் உயிர் குழைய முயங்கு-தொறும் மெய் மலிந்து – அகம் 22/18
தண் கயம் நண்ணிய பொழில்-தொறும் காஞ்சி – அகம் 25/3
மாவின் நறு வடி போல காண்-தொறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண் – அகம் 29/7,8
நிண வரி குறைந்த நிறத்த அதர்-தொறும்
கணவிர மாலை இடூஉ கழிந்து அன்ன – அகம் 31/8,9
ஓதை தெள் விளி புலம்-தொறும் பரப்ப – அகம் 41/7
நும் இல் புலம்பின் நும் உள்ளு-தொறும் நலியும் – அகம் 58/10
புலம்பு கொள் மாலை கேள்-தொறும்
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே – அகம் 64/16,17
செலவு அயர்ந்தனரால் இன்றே மலை-தொறும்
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி – அகம் 65/9,10
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் – அகம் 67/9,10
மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து – அகம் 74/10
கள் ஆர் வினைஞர் களம்-தொறும் மறுகும் – அகம் 84/13
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடு-தொறும்
களிறு பெறு வல்சி பாணன் எறியும் – அகம் 106/11,12
நீ செலவு அயர கேள்-தொறும் பல நினைந்து – அகம் 107/1
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் – அகம் 131/10,11
கழியும் கானலும் காண்-தொறும் பல புலந்து – அகம் 150/12
உறு வளி எறி-தொறும் கலங்கிய பொறி வரி – அகம் 151/6
எருத்தத்து இரீஇ இடம்-தொறும் படர்தலின் – அகம் 171/11
முழங்கு-தொறும் கையற்று ஒடுங்கி நம் புலந்து – அகம் 174/8
விடு-தொறும் விளிக்கும் வெம் வாய் வாளி – அகம் 175/3
இரும் கயம் துளங்க கால் உறு-தொறும்
பெரும் களிற்று செவியின் அலைக்கும் ஊரனொடு – அகம் 186/5,6
திண் நிலை மருப்பின் வய களிறு உரி-தொறும்
தண் மழை ஆலியின் தாஅய் உழவர் – அகம் 211/4,5
பாசிலை பொதுளிய புதல்-தொறும் பகன்றை – அகம் 217/6
புலம்-தொறும் குருகு இனம் நரல கல்லென – அகம் 217/11
உள்ளு-தொறும் பனிக்கும் நெஞ்சினை நீயே – அகம் 220/10
கள்ளி அம் பறந்தலை களர்-தொறும் குழீஇ – அகம் 231/7
இன் குரல் அகவுநர் இரப்பின் நாள்-தொறும்
பொன் கோட்டு செறித்து பொலம் தார் பூட்டி – அகம் 249/4,5
விளையாடு ஆயத்து இளையோர் காண்-தொறும்
நம்-வயின் நினையும் நன் நுதல் அரிவை – அகம் 254/7,8
நோக்கு-தொறும் நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகி – அகம் 266/7
நோக்கு-தொறும் நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகி – அகம் 266/7
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்-தொறும்
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு – அகம் 283/7,8
பகு வாய் பல்லி படு-தொறும் பரவி – அகம் 289/15
அலங்கல் அம் தோடு அசை வளி உறு-தொறும்
பள்ளி யானை பரூஉ புறம் தைவரும் – அகம் 302/2,3
அரவ வண்டு இனம் ஊது-தொறும் குரவத்து – அகம் 317/10
முயங்கு-தொறும் முயங்கு-தொறும் உயங்க முகந்து கொண்டு – அகம் 328/10
முயங்கு-தொறும் முயங்கு-தொறும் உயங்க முகந்து கொண்டு – அகம் 328/10
குன்றக சிறுகுடி மறுகு-தொறும் மறுகும் – அகம் 331/7
தண் கடல் அசை வளி எறி-தொறும் வினை விட்டு – அகம் 340/22
உளர்தரு தண் வளி உறு-தொறும் நிலவு என – அகம் 344/2
நல் அக வன முலை அடைய புல்லு-தொறும்
உயிர் குழைப்பு அன்ன சாயல் – அகம் 367/14,15
எய்திய கனை துயில் ஏல்-தொறும் திருகி – அகம் 379/14
வாடினை வாழியோ வயலை நாள்-தொறும்
பல் கிளை கொடி கொம்பு அலமர மலர்ந்த – அகம் 383/6,7
கொள்ளீரோ என சேரி-தொறும் நுவலும் – அகம் 390/9
பொதி மாண் முச்சி காண்-தொறும் பண்டை – அகம் 391/7
வடி நவில் நவியம் பாய்தலின் ஊர்-தொறும்
கடி_மரம் துளங்கிய காவும் நெடு நகர் – புறம் 23/8,9
நண்ணார் நாண நாள்-தொறும் தலைச்சென்று – புறம் 23/12
வாயில் மாடம்-தொறும் மை விடை வீழ்ப்ப – புறம் 33/21
வீ கமழ் நெடும் சினை புலம்ப காவு-தொறும்
கடி_மரம் தடியும் ஓசை தன் ஊர் – புறம் 36/8,9
யார்-கொல் அளியர் தாமே ஊர்-தொறும்
மீன் சுடு புகையின் புலவு நாறு நெடும் கொடி – புறம் 52/8,9
மரம்-தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் – புறம் 109/11
புலம்-தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும் – புறம் 109/12
புல் வேய் குரம்பை குடி-தொறும் பகர்ந்து – புறம் 120/13
நாள்-தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து – புறம் 148/3
தாள் படு செல்வம் காண்-தொறும் மருள – புறம் 161/15
மாண் இழை மகளிர் புல்லு-தொறும் புகல – புறம் 161/28
சுவை-தொறும் அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி – புறம் 164/5
கழி மென் சாயல் காண்-தொறும் நினைந்தே – புறம் 176/13
இவர் பெறும் புதல்வர் காண்-தொறும் நீயும் – புறம் 198/21
விய-தொறும் விய-தொறும் வியப்பு இறந்தன்றே – புறம் 217/9
விய-தொறும் விய-தொறும் வியப்பு இறந்தன்றே – புறம் 217/9
வேட்ட குடி-தொறும் கூட்டு – புறம் 333/14
காய் நெல் கவளம் தீற்றி காவு-தொறும்
கடுங்கண் யானை காப்பனர் அன்றி – புறம் 337/14,15
நிழல்-தொறும் நெடும் தேர் நிற்ப வயின்-தொறும் – புறம் 348/8
நிழல்-தொறும் நெடும் தேர் நிற்ப வயின்-தொறும்
செம் நுதல் யானை பிணிப்ப – புறம் 348/8,9
விளங்கு திணை வேந்தர் களம்-தொறும் சென்று – புறம் 373/28
எறி-தொறும் நுடங்கி ஆங்கு நின் பகைஞர் – புறம் 382/20
கேள்-தொறும் நடுங்க ஏத்துவென் – புறம் 382/21
நாள்-தொறும் பாடேன் ஆயின் ஆனா – புறம் 388/12
துறை-தொறும் பிணிக்கும் நல் ஊர் – புறம் 400/21
தொல்லையில் ஒன்றே ஆகி துறை-தொறும் பரந்த சூழ்ச்சி – கம்.பால:1 19/3
மாதவி வேலி பூக வனம்-தொறும் வயல்கள்-தோறும் – கம்.பால:1 20/3
விளைப்பன அன்றியும் மெலிந்து நாள்-தொறும்
இளைப்பன நுண் இடை இளைப்ப மென் முலை – கம்.பால:3 52/2,3
மழை விழும் விழும்-தொறும் மண்ணும் கீழ் உற – கம்.பால:3 54/3
மண்ணிடை உயிர்-தொறும் வளர்ந்து தேய்வு இன்றி – கம்.பால:4 9/1
நின்றுநின்று உயிர்-தொறும் நெடிது காக்குமே – கம்.பால:4 11/4
தொழும்-தொறும் தொழும்-தொறும் களி துளங்குவார் – கம்.பால:5 11/4
தொழும்-தொறும் தொழும்-தொறும் களி துளங்குவார் – கம்.பால:5 11/4
அசையாத நெடு வரையின் முகடு-தொறும் இளம் கதிர் சென்று அளைந்து வெய்யோன் – கம்.பால:11 14/3
திசை-தொறும் நின்ற யானை மத தொளை செம்மிற்று அன்றே – கம்.பால:14 51/4
உருண்ட வாய்-தொறும் பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி – கம்.பால:15 8/3
புனை துகில் உறை-தொறும் பொலிந்து தோன்றின – கம்.அயோ:2 39/3
அவ்வவர் துறை-தொறும் அறம் திறம்பவர் – கம்.அயோ:2 53/3
கார் வானம் ஒப்பான்-தனை காண்-தொறும் காண்-தொறும் போய் – கம்.அயோ:4 143/1
கார் வானம் ஒப்பான்-தனை காண்-தொறும் காண்-தொறும் போய் – கம்.அயோ:4 143/1
வயின்-தொறும் வயின்-தொறும் வைகினர் ஒன்றும் – கம்.அயோ:5 9/3
வயின்-தொறும் வயின்-தொறும் வைகினர் ஒன்றும் – கம்.அயோ:5 9/3
மடந்தைமார் என நாடகம் வயின்-தொறும் நவின்ற – கம்.அயோ:9 43/3
வயின்வயின்-தொறும் மணி நிற கோபங்கள் மலர்ந்த – கம்.அயோ:9 45/2
பயில் மரம்-தொறும் பரிந்தன பேடையை பயிலும் – கம்.அயோ:9 45/3
அடங்கு பேழ் வயிற்று அரவு உரி அமை-தொறும் தொடக்கி – கம்.அயோ:10 4/2
துவரின் நீள் மணி தடம்-தொறும் இடம்-தொறும் துவன்றி – கம்.அயோ:10 5/2
துவரின் நீள் மணி தடம்-தொறும் இடம்-தொறும் துவன்றி – கம்.அயோ:10 5/2
வனைந்த வேங்கையில் கோங்கினில் வயின்-தொறும் தொடுத்து – கம்.அயோ:10 24/2
இடம்-தொறும் கிடந்து இமைப்பன எக்கு இளம் செக்கர் – கம்.அயோ:10 27/3
பொய் வணக்கிய மா தவர் புரை-தொறும் புகுந்து உன் – கம்.அயோ:10 34/3
பாதங்கள் பெயர்-தொறும் பாரும் மேருவும் – கம்.அயோ:11 67/1
ஒக்க நின்று உயிர்-தொறும் உணர்வு நல்குவான் – கம்.அயோ:14 79/4
ஓதி ஓதி உணரும்-தொறும் உணர்ச்சி உதவும் – கம்.ஆரண்:0 1/2
வந்து மேருவினை நாள்-தொறும் வலம்செய்து உழல்வோர் – கம்.ஆரண்:1 36/3
பூதங்கள்-தொறும் உறைந்தால் அவை உன்னை பொறுக்குமோ – கம்.ஆரண்:1 47/4
தொழும்-தொறும் தொழும்-தொறும் ஆசி சொல்லுவார் – கம்.ஆரண்:3 9/4
தொழும்-தொறும் தொழும்-தொறும் ஆசி சொல்லுவார் – கம்.ஆரண்:3 9/4
ஊட்டி வீழ் மிச்சில் தான் உண்டு நாள்-தொறும்
தீட்டி மேல் இந்திரன் சிறு கண் யானையின் – கம்.ஆரண்:4 6/2,3
புல்லினர் திசை-தொறும் புரவி தேரினர் – கம்.ஆரண்:7 49/3
பேர் யாக்கையின் பெரும் கரை வயின்-தொறும் பிறங்க – கம்.ஆரண்:7 82/2
வெம்பு காட்டிடை நுழை-தொறும் வெரிந் உற பாய்ந்த – கம்.ஆரண்:8 5/2
தூர்த்த செம் சரம் திசை-தொறும் திசை-தொறும் தொடர்ந்து – கம்.ஆரண்:8 13/3
தூர்த்த செம் சரம் திசை-தொறும் திசை-தொறும் தொடர்ந்து – கம்.ஆரண்:8 13/3
தேவர் ஆர்த்து எழ முனிவர்கள் திசை-தொறும் சிலம்பும் – கம்.ஆரண்:8 21/1
துறை-தொறும் தொடர்ந்து நின்று சமீரணன் துடைப்ப-மன்னோ – கம்.ஆரண்:10 15/4
மடித்த பில வாய்கள்-தொறும் வந்து புகை முந்த – கம்.ஆரண்:10 49/1
அளி இனம் கடம்-தொறும் ஆர்ப்ப ஆய் கதிர் – கம்.ஆரண்:10 122/1
விரிந்து உறை துறை-தொறும் விளக்கம் யாவையும் – கம்.ஆரண்:10 123/1
பாய் திரை வரு-தொறும் பரிதல்-பாலனோ – கம்.ஆரண்:14 86/2
பொழிந்த கோபத்தன் பொறி கனல் விழி-தொறும் பொடிப்ப – கம்.ஆரண்:15 36/2
குவால் மணி தடம்-தொறும் பவள கொம்பு இவர் – கம்.கிட்:1 3/1
பாசடை வயின்-தொறும் பரந்த பண்பது – கம்.கிட்:1 8/4
ஒலி நடத்திய திரை-தொறும் உகள்வன நீர் நாய் – கம்.கிட்:1 21/2
தூய செம் கமல பாதம் தோய்-தொறும் குழைந்து தோன்றும் – கம்.கிட்:2 12/2
இவர்தலும் குருதி பட்டு இசை-தொறும் திசை-தொறும் – கம்.கிட்:5 12/2
இவர்தலும் குருதி பட்டு இசை-தொறும் திசை-தொறும்
துவர் அணிந்தன என பொசி துதைந்தன துணை – கம்.கிட்:5 12/2,3
ஆடவர் பெயர்-தொறும் ஆசை யானையின் – கம்.கிட்:10 9/3
விரிந்தன திசை-தொறும் மிசையின் மின் எலாம் – கம்.கிட்:10 10/4
குழை-தொறும் கனகம் தூங்கும் கற்பகம் நிகர்த்த கொன்றை – கம்.கிட்:10 33/4
கூடு நல் நதி தடம்-தொறும் குடைந்தன படிவுற்று – கம்.கிட்:10 39/3
வயின்-தொறும் வயின்-தொறும் மடித்த வாயின – கம்.கிட்:10 117/3
வயின்-தொறும் வயின்-தொறும் மடித்த வாயின – கம்.கிட்:10 117/3
வில்லும் வாளும் அணி-தொறும் மின்னிட – கம்.கிட்:11 45/1
நண்ணிய கவி குலத்து அரசன் நாள்-தொறும்
புண்ணியன் தொழு கழல் பரதன் போன்றனன் – கம்.கிட்:11 124/3,4
கீதம் ஒத்த கின்னரங்கள் இன் நரம்பு வருடு-தொறும் கிளக்கும் ஓதை – கம்.கிட்:13 28/3
வான யாறு தம் அரமிய தலம்-தொறும் மடுப்ப – கம்.சுந்:2 5/4
சுழலும் நல் நெடும் தட மணி சுவர்-தொறும் துவன்றும் – கம்.சுந்:2 6/3
நேர் இயன்ற வன் திசை-தொறும் நின்ற மா நிற்க – கம்.சுந்:2 11/2
வழங்கு பேர் அரும் சதிகளும் வயின்-தொறும் மறையும் – கம்.சுந்:2 13/4
உன்னி நாள்-தொறும் விலங்கினன் போதலை உணரார் – கம்.சுந்:2 19/4
சிகர மாளிகை தலம்-தொறும் தெரிவையர் தீற்றும் – கம்.சுந்:2 27/3
பளிக்கு மாளிகை தலம்-தொறும் இடம்-தொறும் பசுந்தேன் – கம்.சுந்:2 28/1
பளிக்கு மாளிகை தலம்-தொறும் இடம்-தொறும் பசுந்தேன் – கம்.சுந்:2 28/1
பணம் கிளர் தலை-தொறும் உயிர்த்த பாய் விடம் – கம்.சுந்:2 43/2
மல்லிகை மலர்-தொறும் வதிந்த வண்டு எலாம் – கம்.சுந்:2 56/4
பூம்-தொறும் வாவி செல்லும் பொறி வரி வண்டின் போனான் – கம்.சுந்:2 99/4
தழைந்த மொய் ஒளி பெய் மணி தாழ்-தொறும்
இழைந்த நூலினும் இன் இளம்_காலினும் – கம்.சுந்:2 167/1,2
மீய கற்பக தேன் துளி விராயன வீழ்-தொறும் நெடு மேனி – கம்.சுந்:2 206/3
தீய நல் தொடி சீதையை நினை-தொறும் உயிர்த்து உயிர் தேய்வானை – கம்.சுந்:2 206/4
கொண்ட பேர் ஊக்கம் மூள திசை-தொறும் குறித்து மேல்_நாள் – கம்.சுந்:2 209/1
ஒப்பினான்-தனை நினை-தொறும் நெடும் கண்கள் உகுத்த – கம்.சுந்:3 8/2
எண்ணெய் பொன் முடி-தொறும் இழுகி ஈறு_இலா – கம்.சுந்:3 40/1
சகர நீர் வேலை தழுவிய கதிரின் தலை-தொறும் தலை-தொறும் தயங்கும் – கம்.சுந்:3 74/3
சகர நீர் வேலை தழுவிய கதிரின் தலை-தொறும் தலை-தொறும் தயங்கும் – கம்.சுந்:3 74/3
தோள்-தொறும் தொடர்ந்த மகரிகை வயிர கிம்புரி வலய மா சுடர்கள் – கம்.சுந்:3 79/1
நாள்-தொறும் சுடரும் கலி கெழு விசும்பில் நாளொடு கோளினை நக்க – கம்.சுந்:3 79/2
நாள்-தொறும் தொடர்ந்த தழங்கு பொன் கழலின் தகை ஒளி நெடு நிலம் தடவ – கம்.சுந்:3 79/3
கேள்-தொறும் தொடர்ந்த முறுவல் வெண் நிலவின் முக_மலர் இரவினும் கிளர – கம்.சுந்:3 79/4
மந்த மாருதம் போய் மலர்-தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வரு தேன் – கம்.சுந்:3 87/3
ஆர்கலி அகழி அரு வரை இலங்கை அடி பெயர்த்து இடு-தொறும் அழுந்த – கம்.சுந்:3 90/1
நேர்தரும் பரவை பிறழ் திரை தவழ்ந்து நெடும் தடம் திசை-தொறும் நிமிர – கம்.சுந்:3 90/2
குடக தட கை சுடு சினத்து அடு போர் அரக்கியர் தலை-தொறும் சுமப்ப – கம்.சுந்:3 91/4
தரு உயர் சோலை திசை-தொறும் கரிய தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழ – கம்.சுந்:3 92/2
ஒரு மணி நேடும் பல் தலை அரவின் உழை-தொறும் உழை-தொறும் உலாவி – கம்.சுந்:3 92/4
ஒரு மணி நேடும் பல் தலை அரவின் உழை-தொறும் உழை-தொறும் உலாவி – கம்.சுந்:3 92/4
மெய் துறு மரம்-தொறும் மின்மினி குலம் – கம்.சுந்:4 101/2
சிந்துவாரம் திசை-தொறும் சென்றன – கம்.சுந்:6 34/1
தோட்டொடும் துதைந்த தெய்வ மரம்-தொறும் தொடுத்த புள் தம் – கம்.சுந்:6 43/1
தெறி தர உரும் அதிர்கின்றார் திசை-தொறும் விசை கொடு சென்றார் – கம்.சுந்:7 19/2
சாடி கொன்றனன் சிலவரை பிணம்-தொறும் தடவி – கம்.சுந்:7 36/3
நிற கரும் கழல் அரக்கர்கள் நெறி-தொறும் பொறிகள் – கம்.சுந்:7 38/3
ஈறு இல் வாய்-தொறும் உமிழ்வதே ஒத்தது அ இலங்கை – கம்.சுந்:7 39/4
ஊடினார்க்கு அவர் மனை-தொறும் சிலவரை உய்த்தான் – கம்.சுந்:7 43/4
பெயர்க்கும் சாரிகை கறங்கு என திசை-தொறும் பெயர்வின் – கம்.சுந்:7 53/1
தரையில் நிற்கிலர் திசை-தொறும் நோக்கினர் சலிப்பார் – கம்.சுந்:7 56/3
நிறம் செருக்குற வாய்-தொறும் நெருப்பு உமிழ்கின்றான் – கம்.சுந்:7 57/4
சித்திர பதாகை ஈட்டம் திசை-தொறும் செறிவ செல்வ – கம்.சுந்:8 7/4
புகை நெடும் பொறி புகும் திசை-தொறும் பொலிந்தான் – கம்.சுந்:8 33/1
சிகை நெடும் சுடர் விடும் தேர்-தொறும் சென்றான் – கம்.சுந்:8 33/2
தகை நெடும் கரி-தொறும் பரி-தொறும் சரித்தான் – கம்.சுந்:8 33/3
தகை நெடும் கரி-தொறும் பரி-தொறும் சரித்தான் – கம்.சுந்:8 33/3
நகை நெடும் படை-தொறும் தலை-தொறும் நடந்தான் – கம்.சுந்:8 33/4
நகை நெடும் படை-தொறும் தலை-தொறும் நடந்தான் – கம்.சுந்:8 33/4
விரிந்த குருதி பேராறு ஈர்த்து மனைகள்-தொறும் வீச – கம்.சுந்:8 49/2
கூய் தரும்-தொறும் தரும்-தொறும் தானை வெம் குழுவின் – கம்.சுந்:9 12/1
கூய் தரும்-தொறும் தரும்-தொறும் தானை வெம் குழுவின் – கம்.சுந்:9 12/1
தோல் கிளர் திசை-தொறும் உலகை சுற்றிய – கம்.சுந்:9 23/1
மீன் ஆய் வேலையை உற்றார் சிலர் சிலர் பசு ஆய் வழி-தொறும் மேய்வுற்றார் – கம்.சுந்:10 40/1
தம் தாரமும் உறு கிளையும் தமை எதிர் தழுவும்-தொறும் நும தமர் அல்லேம் – கம்.சுந்:10 41/1
ஓவியம் புரை நலார் விழு-தொறும் சிலர் உயிர்த்து – கம்.சுந்:10 44/2
உற்ற காலையின் உயிர்கொடு திசை-தொறும் ஒதுங்கி – கம்.சுந்:11 59/1
அந்தரத்தினும் விசும்பினும் திசை-தொறும் ஆர்ப்பார் – கம்.சுந்:11 62/2
அரமிய தலம்-தொறும் அம் பொன் மாளிகை – கம்.சுந்:12 14/1
தரம் உறு நிலை-தொறும் சாளரம்-தொறும் – கம்.சுந்:12 14/2
தரம் உறு நிலை-தொறும் சாளரம்-தொறும்
முரசு எறி கடை-தொறும் இரைத்து மொய்த்தனர் – கம்.சுந்:12 14/2,3
முரசு எறி கடை-தொறும் இரைத்து மொய்த்தனர் – கம்.சுந்:12 14/3
சிரம் அனைத்தையும் திசை-தொறும் திசை-தொறும் செலுத்தி – கம்.சுந்:12 40/3
சிரம் அனைத்தையும் திசை-தொறும் திசை-தொறும் செலுத்தி – கம்.சுந்:12 40/3
கண் வைக்கும்-தொறும் களிற்றொடு மாதிரம் காக்கும் – கம்.சுந்:12 43/3
ததும்புவார் விழி தாரை வேல் தோள்-தொறும் தாக்க – கம்.சுந்:12 47/4
ஊடு இரிந்திட முடி தலை திசை-தொறும் உருட்டி – கம்.சுந்:12 53/2
தம்தம் தெருவும் வாயில்-தொறும் யாரும் அறிய சாற்றினார் – கம்.சுந்:12 120/4
மாளும் வண்ணம் மா மலை நெடும் தலை-தொறும் மயங்கி – கம்.சுந்:13 25/2
சோர்-தொறும் சோர்-தொறும் உயிர்த்து தோன்றினான் – கம்.சுந்:14 14/4
சோர்-தொறும் சோர்-தொறும் உயிர்த்து தோன்றினான் – கம்.சுந்:14 14/4
திசை-தொறும் நிறுவினன் உலகு சேரினும் – கம்.யுத்1:2 10/1
பூட்டி வாய்-தொறும் பிறை குலம் வெண் நிலா பொழிய – கம்.யுத்1:2 100/2
வந்த போர்-தொறும் துரந்த நாள் வானவர் உலகை – கம்.யுத்1:2 113/3
சுருக்கு_இல் நான்மறை தொன்று தொட்டு உயிர்-தொறும் தோன்றாது – கம்.யுத்1:3 10/3
இந்தியம்-தொறும் உளன் உற்றது எண்ணினால் – கம்.யுத்1:3 72/2
ஏ எனும் மாத்திரத்து எய்தன எறிந்தன எறி-தொறும் எறி-தோறும் – கம்.யுத்1:3 82/2
குழியில் இந்தனம் அடுக்கினர் குன்று என குடம்-தொறும் கொணர்ந்து எண்ணெய் – கம்.யுத்1:3 85/1
உக்க பல் குலம் ஒழுகின எயிற்று இரும் புரை-தொறும் அமிழ்து ஊறி – கம்.யுத்1:3 89/4
சொன்னவன் தொட்ட தொட்ட இடம்-தொறும் தோன்றான் ஆயின் – கம்.யுத்1:3 126/2
தீ என கனலும் செம் கண் சிரம்-தொறும் மூன்றும் தெய்வ – கம்.யுத்1:3 133/3
மா தடம் திசை-தொறும் வளைத்த வல் இருள் – கம்.யுத்1:5 3/1
நாமம் நாட்டிய சவம் எனின் நாள்-தொறும் ஒருவர் – கம்.யுத்1:5 44/1
நண்ணும் செய்கையது என கொடு நாள்-தொறும் தன் நாள் – கம்.யுத்1:5 57/3
நிமிர்ந்த செம் சரம் நிறம்-தொறும் படுதலும் நெய்த்தோர் – கம்.யுத்1:6 20/1
கனி தரும் நெடும் காய் தரும் நாள்-தொறும்
இனிது அரும் தவம் நொய்தின் இயற்றலால் – கம்.யுத்1:8 30/1,2
மாதிரம்-தொறும் வானர வீரர்கள் – கம்.யுத்1:8 51/2
துறை-தொறும் கிரி தூக்கின தோய்தலால் – கம்.யுத்1:8 52/3
வனங்களும் படர் வரை-தொறும் திரிதரு மானின் – கம்.யுத்1:11 35/3
மொழிகின்ற வீரர் வார்த்தை முகம்-தொறும் செவியின் மூழ்க – கம்.யுத்1:14 15/3
வண்டு இரிந்தன வாய்-தொறும் முட்டையை – கம்.யுத்2:15 8/3
இழுகு மா கல் இடும்-தொறு இடும்-தொறும்
சுழிகள்-தோறும் சுரித்து இடை தோன்று தேன் – கம்.யுத்2:15 11/1,2
வாய் மடித்து அழல் கண்-தொறும் வந்து உக – கம்.யுத்2:15 74/1
இதழ்-தொறும் வண்டு வீற்றிருந்ததாம் என – கம்.யுத்2:15 113/3
இறுக்கி பல நெடு வாய் மடித்து எரி கண்-தொறும் இழிய – கம்.யுத்2:15 184/2
தும்பை சூடிய இராவணன் முகம்-தொறும் தோன்றும் – கம்.யுத்2:15 231/2
வெம்பு வஞ்சகர் விழி-தொறும் திரியும் மேல் நின்றான் – கம்.யுத்2:15 231/3
பேரும் ஓர் இடம் இன்று என திசை-தொறும் பிறங்கி – கம்.யுத்2:15 238/2
எரிந்த வெம் கணை நெற்றியில் படு-தொறும் யானை – கம்.யுத்2:16 215/1
போன போன வன் திசை-தொறும் பொறி குலம் பொடிப்ப – கம்.யுத்2:16 216/3
திறத்திறம் பட திசை-தொறும் திசை-தொறும் சிந்தி – கம்.யுத்2:16 222/3
திறத்திறம் பட திசை-தொறும் திசை-தொறும் சிந்தி – கம்.யுத்2:16 222/3
படர் நெடும் தட தட்டிடை திசை-தொறும் பாகர் – கம்.யுத்2:16 224/1
புரிந்து நோக்கிய திசை-தொறும் பகழியின் புயலால் – கம்.யுத்2:16 235/1
துறை தலம்-தொறும் தலம்-தொறும் நின்று தேர் சுமக்கும் – கம்.யுத்2:16 237/2
துறை தலம்-தொறும் தலம்-தொறும் நின்று தேர் சுமக்கும் – கம்.யுத்2:16 237/2
சொரியும் சோரியின் துறை-தொறும் துறை-தொறும் கழிப்ப – கம்.யுத்2:16 245/3
சொரியும் சோரியின் துறை-தொறும் துறை-தொறும் கழிப்ப – கம்.யுத்2:16 245/3
நிரந்த பேய்_கணம் கரை-தொறும் குவித்தன நீந்தி – கம்.யுத்2:16 248/4
கோத்தது புடை-தொறும் குதிரை தேரொடு ஆள் – கம்.யுத்2:16 309/1
கோடு அமைந்த வெம் குருதி நீர் ஆறுகள் சுழி-தொறும் கொணர்ந்து உந்தி – கம்.யுத்2:16 316/3
காந்து வெம் சுடர் கவசம் அற்று உகுதலும் கண்-தொறும் கனல் சிந்தி – கம்.யுத்2:16 329/1
சிந்துர செம் பசும் குருதி திசைகள்-தொறும் திரை ஆறா – கம்.யுத்2:16 348/1
உலை-தொறும் குருதி நீர் அருவி ஒத்து உக – கம்.யுத்2:18 89/1
மலை-தொறும் பாய்ந்து என மான யானையின் – கம்.யுத்2:18 89/3
தலை-தொறும் பாய்ந்தன குரங்கு தாவியே – கம்.யுத்2:18 89/4
காய்ந்தது கடும் படை கலக்கி கை-தொறும்
தேய்ந்தது சிதைந்தது சிந்தி சேண் உற – கம்.யுத்2:18 99/2,3
தாக்கினார் திசை-தொறும் தட கை மால் வரை – கம்.யுத்2:18 125/2
விட்டன விட்டன விடு கணை படு-தொறும்
பட்டன பட்டன படர் பணை குவிவன – கம்.யுத்2:18 135/3,4
மேல் ஏறின மிசையாளர்கள் தலை மெய்-தொறும் உருவ – கம்.யுத்2:18 153/2
நாக வெம் கண் நகு வாளி பாய்-தொறும் நடுங்கினான் மலை பிடுங்கினான் – கம்.யுத்2:19 84/4
துறை-தொறும் தொடர்ந்து வானம் வெளி அற துவன்றி வீழும் – கம்.யுத்2:19 97/3
பார்த்த பார்த்த திசை-தொறும் பல் மழை – கம்.யுத்2:19 133/1
அடிக்கின்றது என்னை வந்து செவி-தொறும் அனுமன் ஆர்ப்பு – கம்.யுத்2:19 277/3
மலையும் வேலையும் வரம்பு இல வயின்-தொறும் பரந்து – கம்.யுத்3:20 57/2
ஆடல் ஆனைகள் அணி-தொறும் அணி-தொறும் அமைந்த – கம்.யுத்3:22 96/2
ஆடல் ஆனைகள் அணி-தொறும் அணி-தொறும் அமைந்த – கம்.யுத்3:22 96/2
அடி குழீஇயிடும் இடம்-தொறும் அதிர்ந்து எழுந்து ஆர்த்த – கம்.யுத்3:22 98/3
வென்றி வானர வீரர்கள் முகம்-தொறும் வீச – கம்.யுத்3:22 104/2
சிந்தினான் சரம் இலக்குவன் முகம்-தொறும் திரிந்தான் – கம்.யுத்3:22 110/4
தொகும் படை அரக்கர் வெள்ளம் துறை-தொறும் அள்ளி தூவி – கம்.யுத்3:22 120/1
நோக்கினான் பெரும் திசை-தொறும் முறை முறை நோக்கி – கம்.யுத்3:22 187/1
சங்கை இல் பெரும் பண் உற்ற துறை-தொறும் திறம்ப தள்ளி – கம்.யுத்3:25 11/2
மத்தன் மெய் மயங்க வந்து செவி-தொறும் மடுத்தது அன்றே – கம்.யுத்3:25 17/4
கண்டனன் திசை-தொறும் நோக்கி கண் அகல் – கம்.யுத்3:27 53/1
நாண்_தொழில் ஓசை வீசி செவி-தொறும் நடத்தலோடும் – கம்.யுத்3:27 88/1
மனிதரை காட்டி நும் தம் மலை-தொறும் வழிக்கொளீரே – கம்.யுத்3:27 98/4
செல்லும் நெறி-தொறும் சென்றன தெறு கால் புரை மறவோன் – கம்.யுத்3:27 106/3
குன்று இடை நெரிதர வட_வரையின் குவடு உருள்குவது என முடுகு-தொறும்
பொன் திணி கொடியினது இடி உருமின் அதிர் குரல் முரல்வது புனை மணியின் – கம்.யுத்3:28 18/1,2
காய்ப்பு உறும்-தொறும் கண்ணிடை காந்தியும் – கம்.யுத்3:29 6/2
வெடித்த வாய்-தொறும் பொங்கின மீ செல – கம்.யுத்3:29 9/4
பூரண தடம் திசை-தொறும் இந்திரன் புலரா – கம்.யுத்3:30 21/3
தூதர் கூறிட திசை-தொறும் திசை-தொறும் தொடர்ந்தார் – கம்.யுத்3:30 32/1
தூதர் கூறிட திசை-தொறும் திசை-தொறும் தொடர்ந்தார் – கம்.யுத்3:30 32/1
வழு இல் வள்ளுவர் துறை-தொறும் விளித்தலும் வல்லை – கம்.யுத்3:31 4/2
தூண்டு வான் உரும் ஏற்றினை செவி-தொறும் தூக்கி – கம்.யுத்3:31 7/3
புயல்-தொறும் புகு வெண் பிறை போன்றவே – கம்.யுத்3:31 123/4
கடு மணி நெடியவன் வெம் சிலை கணகண கணகண எனும்-தொறும் – கம்.யுத்3:31 214/4
காற்றுக்கு ஓடிய பஞ்சு என திசை-தொறும் கரக்க – கம்.யுத்4:32 19/3
எய்த்தில போய் திசைகள்-தொறும் இரு நிலத்தை கிழித்து இழிந்தது என்னின் அல்லால் – கம்.யுத்4:33 25/2
வகுத்த வான் கடை கடை-தொறும் வளை எயிற்று ஈட்டம் – கம்.யுத்4:35 13/2
நால் கலங்க நகும்-தொறும் நாவொடு – கம்.யுத்4:37 42/2
தூணுடை நிரை புரை கரம் அவை-தொறும் அ – கம்.யுத்4:37 84/1
ஊணுடை உயிர்-தொறும் உறைவுறும் ஒருவன் – கம்.யுத்4:37 84/4
தாம விஞ்சையர் துவன்றினர் திசை-தொறும் தருக்கி – கம்.யுத்4:37 118/4
துளக்க_அரும் வாய்-தொறும் எரிய தொட்டன – கம்.யுத்4:37 143/2
வயின்-தொறும் கவர்ந்து-என துண்ட வாள்களால் – கம்.யுத்4:37 144/3
அங்கு அ வெம் கடும் கணை அயிலின் வாய்-தொறும்
வெம் கணை பட பட விசையின் வீழ்ந்தன – கம்.யுத்4:37 146/1,2
நீர் தரங்கங்கள்-தோறும் நிலம்-தொறும்
சீர்த்த மால் வரை-தோறும் திசை-தொறும் – கம்.யுத்4:37 162/1,2
சீர்த்த மால் வரை-தோறும் திசை-தொறும்
பார்த்த பார்த்த இடம்-தொறும் பல் தலை – கம்.யுத்4:37 162/2,3
பார்த்த பார்த்த இடம்-தொறும் பல் தலை – கம்.யுத்4:37 162/3
மயிரின் கால்-தொறும் வார் கணை மாரி புக்கு – கம்.யுத்4:37 169/1
கோபுரம்-தொறும் புறம் குறுகினார் சிலர் – கம்.யுத்4:38 14/2
ஏனை வீரரும் தொழும்-தொறும் ஆசிகள் இயம்பி – கம்.யுத்4:41 39/2
நந்தியம்பதியின் தலை நாள்-தொறும்
சந்தி இன்றி நிரந்தரம் தம்முனார் – கம்.யுத்4:41 46/1,2
தேவரும் முனிவர்-தாமும் திசை-தொறும் மலர்கள் சிந்த – கம்.யுத்4:42 3/1

மேல்


-தொறூஉம் (2)

விரிந்து ஆனா சினை-தொறூஉம் வேண்டும் தாது அமர்ந்து ஆடி – கலி 30/2
கொடும் காய் குலை-தொறூஉம் தூங்கும் இடும்பையால் – கலி 43/25

மேல்


-தோறு (27)

நாள்-தோறு எடுத்த நலம் பெறு புனை கொடி – மது 368
அறு_அறு-காலை-தோறு அமைவர பண்ணி – நெடு 104
எவன் குறித்தனள்-கொல் அன்னை கயம்-தோறு
இற ஆர் இன குருகு ஒலிப்ப சுறவம் – நற் 27/7,8
உள்ளு-தோறு_உள்ளு-தோறு உருகி – நற் 96/10
பல வயின் நிலைஇய குன்றின் கோடு-தோறு
ஏயினை உரைஇயரோ பெரும் கலி எழிலி – நற் 139/2,3
மடவை மன்ற கொண்க வயின்-தோறு
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும் – நற் 183/6,7
நள்ளென் யாமத்து உயவு-தோறு உருகி – நற் 199/3
பொதும்பு-தோறு அல்கும் பூ கண் இரும் குயில் – நற் 243/4
கொன்றை அம் தீம் குழல் மன்று-தோறு இயம்ப – நற் 364/10
சொல்லு-மதி பாண சொல்லு-தோறு இனிய – ஐங் 479/1
குரை தொடி மழுகிய உலக்கை வயின்-தோறு
அடை சேம்பு எழுந்த ஆடு-உறும் மடாவின் – பதி 24/19,20
செப்பு அடர் அன்ன செம் குழை அகம்-தோறு
இழுதின் அன்ன தீம் புழல் துய் வாய் – அகம் 9/4,5
கனவும் கங்குல்-தோறு இனிய நனவும் – அகம் 141/2
செய் குறி ஆழி வைகல்-தோறு எண்ணி – அகம் 351/10
ஏறு உடை பெரு மழை பொழிந்து என அவல்-தோறு
ஆடு_கள பறையின் வரி நுணல் கறங்க – அகம் 364/2,3
எருமை அன்ன கரும் கல் இடை-தோறு
ஆனில் பரக்கும் யானைய முன்பின் – புறம் 5/1,2
மால்பு உடை நெடு வரை கோடு-தோறு இழிதரும் – புறம் 105/6
வரல்-தோறு அகம் மலர – புறம் 337/4
காவு-தோறு இழைத்த வெறி அயர் களத்தின் – புறம் 366/21
ஒண் சிலம்பு அரற்ற மாதர் ஒதுங்கு-தோறு ஒதுங்கும் அன்னம் – கம்.பால:17 4/4
தோல் உடை நெடும் பணை துவைக்கும்-தோறு எலாம் – கம்.ஆரண்:10 17/3
சந்தின் அடையின் படலை வேதிகை தடம்-தோறு
அந்தி இடு அகில் புகை நுழைந்த குளிர் அன்னம் – கம்.கிட்:10 75/1,2
வள்ளி புடை சுற்றி உயர் சிற்றலை மரம்-தோறு
எள்ள_அரு மறி குருளொடு அண்டர்கள் இருந்தார் – கம்.கிட்:10 81/1,2
போயினார் போன பின் புற நெடும் திசைகள்-தோறு
ஏயினான் இரவி காதலனும் ஏயின பொருட்கு – கம்.கிட்:14 1/1,2
நீட்டிய நாவினர் நிலத்தில் தீண்டு-தோறு
ஊட்டிய வெம்மையால் உலையும் காலினர் – கம்.கிட்:14 22/1,2
உண்டது தெவிட்டி பேழ் வாய் கடைகள்-தோறு ஒழுகி பாயும் – கம்.சுந்:2 209/3
மீ உற தட கையால் வீரன் வீசு-தோறு
ஆய் பெரும் கொடியன கடலின் ஆழ்வன – கம்.சுந்:9 38/2,3

மேல்


-தோறும் (134)

துறை_துறை-தோறும் பொறை உயிர்த்து ஒழுகி – பொரு 239
வைகல்-தோறும் வழிவழி சிறப்ப – மது 324
கான் பொழில் தழீஇய அடைகரை-தோறும்
தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய் – மது 337,338
அவிர் அறல் வையை துறை_துறை-தோறும்
பல் வேறு பூ திரள் தண்டலை சுற்றி – மது 340,341
நிரை நிலை மாடத்து அரமியம்-தோறும்
மழை மாய் மதியின் தோன்றுபு மறைய – மது 451,452
களம்-தோறும் கள் அரிப்ப – மது 753
மரம்-தோறும் மை வீழ்ப்ப – மது 754
துயல்வரும்-தோறும் திருந்து அடி கலாவ – குறி 127
இர வரல் மாலையனே வரு-தோறும்
காவலர் கடுகினும் கத நாய் குரைப்பினும் – குறி 239,240
வெறி_களம் கடுக்கும் வியல் அறை-தோறும்
மண இல் கமழும் மா மலை சாரல் – மலை 150,151
மலை முழுதும் கமழும் மாதிரம்-தோறும்
அருவி நுகரும் வான் அர_மகளிர் – மலை 293,294
நிழல் காண்-தோறும் நெடிய வைகி – நற் 9/7
மணல் காண்-தோறும் வண்டல் தைஇ – நற் 9/8
இவை காண்-தோறும் நோவர் மாதோ – நற் 12/7
வைகல்-தோறும் இன்பமும் இளமையும் – நற் 46/1
அடைதரும்-தோறும் அருமை தனக்கு உரைப்ப – நற் 165/6
இவை காண்-தோறும் அகம் மலிந்து யானும் – நற் 166/5
கானே பூ மலர் கஞலிய பொழில் அகம்-தோறும்
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே – நற் 348/5,6
வைகல்-தோறும் நிறம் பெயர்ந்து உறையும் அவன் – குறு 298/3
அன்ன ஆயின பழனம்-தோறும்
அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து – பதி 19/19,20
கொண்ட தீயின் சுடர் எழு-தோறும்
விரும்பு மெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி – பதி 21/6,7
குய் இடு-தோறும் ஆனாது ஆர்ப்ப – பதி 21/11
வன்_புலம் தழீஇ மென்பால்-தோறும்
அரும் பறை வினைஞர் புல் இகல் படுத்து – பதி 75/8,9
உயர் முகை நறும் காந்தள் நாள்-தோறும் புதிது ஈன – கலி 53/5
கடவுள் கடி நகர்-தோறும் இவனை – கலி 84/6
அரும்பு அவிழ் பூ சினை-தோறும் இரும் குயில் – கலி 92/63
அருவி ஆன்ற பைம் கால்-தோறும்
இருவி தோன்றின பலவே நீயே – அகம் 28/4,5
வைகல்-தோறும் பசலை பாய என் – அகம் 253/1
பறை கண் அன்ன நிறை சுனை-தோறும்
துளி படு மொக்குள் துள்ளுவன சால – அகம் 324/6,7
அணங்கு உடை மரபின் இரும் களம்-தோறும்
வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டி – புறம் 392/8,9
தாது உகு சோலை-தோறும் சண்பக காடு-தோறும் – கம்.பால:1 20/1
தாது உகு சோலை-தோறும் சண்பக காடு-தோறும்
போது அவிழ் பொய்கை-தோறும் புது மணல் தடங்கள்-தோறும் – கம்.பால:1 20/1,2
போது அவிழ் பொய்கை-தோறும் புது மணல் தடங்கள்-தோறும் – கம்.பால:1 20/2
போது அவிழ் பொய்கை-தோறும் புது மணல் தடங்கள்-தோறும்
மாதவி வேலி பூக வனம்-தொறும் வயல்கள்-தோறும் – கம்.பால:1 20/2,3
மாதவி வேலி பூக வனம்-தொறும் வயல்கள்-தோறும்
ஓதிய உடம்பு-தோறும் உயிர் என உலாயது அன்றே – கம்.பால:1 20/3,4
ஓதிய உடம்பு-தோறும் உயிர் என உலாயது அன்றே – கம்.பால:1 20/4
தடி உடை எயிற்று பேழ் வாய் தாடகை தலைகள்-தோறும்
முடி உடை அரக்கற்கு அ நாள் முந்தி உற்பாதம் ஆக – கம்.பால:7 51/2,3
முகில் குலம் தடவும்-தோறும் நனைவன முகிலின் சூழ்ந்த – கம்.பால:10 3/3
அகில் புகை கதுவும்-தோறும் புலர்வன ஆட கண்டார் – கம்.பால:10 3/4
குரப்பு அணை நிரப்பும் மள்ளர் குவிப்பு உற கரைகள்-தோறும்
பரப்பிய பொன்னி அன்ன ஆவணம் பலவும் கண்டார் – கம்.பால:10 10/3,4
சாளரம்-தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார் – கம்.பால:10 14/4
கொம்பினை காணும்-தோறும் குரிசிற்கும் அன்னதே ஆம் – கம்.பால:13 43/2
நோக்கிய திசைகள்-தோறும் தன்னையே நோக்கி செல்ல – கம்.பால:14 79/1
தூசின் நெடு வெண் பட முடை குடில்கள்-தோறும்
வாச நகை மங்கையர் முகம் பொலிவ வானில் – கம்.பால:15 18/1,2
விழுந்த பனி அன்ன திரை வீசு புரை-தோறும்
கழங்கு பயில் மங்கையர் கரும் கண் மிளிர்கின்ற – கம்.பால:15 22/1,2
குன்றின் முழை-தோறும் நுழை கோள் அரிகள் ஒத்தார் – கம்.பால:15 24/4
சாந்து உயர் தடங்கள்-தோறும் தாதுராகத்தின் சார்ந்த – கம்.பால:16 14/1
கண்ணும் முடை வேய் இசை கண்ணுளர் ஆடல்-தோறும்
விண்ணும் மருளும்படி விம்மி எழுந்த அன்றே – கம்.பால:16 44/3,4
அந்தம்-தோறும் அற்று உகும் முத்தம் அவை பாரார் – கம்.பால:17 23/3
எற்று நீர் குடையும்-தோறும் ஏந்து பேர் அல்குல்-நின்றும் – கம்.பால:18 11/2
பூ அகம் நிறைந்த புளின திரள்கள்-தோறும்
மா வகிரின் உண்கணர் மட பிடியின் வைக – கம்.அயோ:5 12/1,2
நகு மலர் நிறை மாலை கொம்புகள் நதி-தோறும்
துகில் புரை திரை நீரில் தோய்வன துறை ஆடும் – கம்.அயோ:9 11/2,3
தடங்கள்-தோறும் நின்று ஆடுவ தண்டலை அயோத்தி – கம்.அயோ:10 4/3
ஏன்று உன் எதிரே விழி நோக்கும் இடங்கள்-தோறும்
தோன்றும் அனையாள் இது தொல் நெறித்து ஆகும் என்றாள் – கம்.ஆரண்:10 151/3,4
தேண்டி நீர் திசைகள்-தோறும் சேணுற விசையில் செல்குற்று – கம்.ஆரண்:10 167/3
உய்வார் யாரே நம்மில் என கொண்டு உணர்-தோறும்
நையாநின்றேன் நீ இது உரைத்து நலிவாயோ – கம்.ஆரண்:11 15/3,4
நாடும் பல சூழல்கள்-தோறும் நடந்து – கம்.ஆரண்:14 74/1
மண்ணிடை வைகல்-தோறும் வரம்பு இலாது ஆடும் மாக்கள் – கம்.ஆரண்:16 9/2
போயின திசைகள்-தோறும் மரனொடு புல்லும் எல்லாம் – கம்.கிட்:2 12/3
மருவி ஆடும் வாவி-தோறும் வான யாறு பாயும் வந்து – கம்.கிட்:7 7/1
இருவி ஆர் தடங்கள்-தோறும் ஏறு பாயுமாறு போல் – கம்.கிட்:7 7/2
அ வாய் எழு சோரி அது ஆசைகள்-தோறும் வீச – கம்.கிட்:7 53/2
நிறை அடி கோல வாலின் நிலைமையை நினையும்-தோறும்
பறை அடிக்கின்ற அந்த பயம் அற பறந்தது அன்றே – கம்.கிட்:7 148/3,4
அணங்கு ஆர் பாகனை ஆசை-தோறும் உற்று – கம்.கிட்:8 7/1
ஊடுற தாக்கும்-தோறும் ஒல் ஒலி பிறப்ப நல்லார் – கம்.கிட்:10 32/2
ஓவிய மரன்கள்-தோறும் உரைத்து அற உரிஞ்சி ஒண் கேழ் – கம்.கிட்:10 34/3
துணி கொழித்து அரும் சுழிகள்-தோறும் நல் – கம்.கிட்:15 14/3
பொன் தந்த முழைகள்-தோறும் புறத்து உராய் புரண்டு பேர்வ – கம்.சுந்:1 3/2
துளிக்கும் கற்பக தண் நறும் சோலைகள்-தோறும்
அளிக்கும் தேறல் உண்டு ஆடுநர் பாடுநர் ஆகி – கம்.சுந்:2 28/2,3
இடங்களின் இடங்கள்-தோறும் யாற்றொடும் எடுத்த எல்லாம் – கம்.சுந்:2 38/3
பாராநின்றாள் எண் திசை-தோறும் பலர் அப்பால் – கம்.சுந்:2 75/1
வெல்வாய் நீயேல் வேறி என தன் விழி-தோறும்
வல் வாய்-தோறும் வெம் கனல் பொங்க மதி வானில் – கம்.சுந்:2 85/2,3
வல் வாய்-தோறும் வெம் கனல் பொங்க மதி வானில் – கம்.சுந்:2 85/3
ஆ துறு சாலை-தோறும் ஆனையின் கூடம்-தோறும் – கம்.சுந்:2 99/1
ஆ துறு சாலை-தோறும் ஆனையின் கூடம்-தோறும்
மா துறு மாடம்-தோறும் வாசியின் பந்தி-தோறும் – கம்.சுந்:2 99/1,2
மா துறு மாடம்-தோறும் வாசியின் பந்தி-தோறும் – கம்.சுந்:2 99/2
மா துறு மாடம்-தோறும் வாசியின் பந்தி-தோறும்
காத்து உறு சோலை-தோறும் கரும் கடல் கடந்த தாளான் – கம்.சுந்:2 99/2,3
காத்து உறு சோலை-தோறும் கரும் கடல் கடந்த தாளான் – கம்.சுந்:2 99/3
ஒலிபட உதைக்கும்-தோறும் மயிர் புளகு உறுகின்றாரை – கம்.சுந்:2 108/4
பொன் நகர் வீதி-தோறும் புது மனை புகுகின்றாரை – கம்.சுந்:2 117/4
துறைகள்-தோறும் முகிழ்த்தன தோன்றுமால் – கம்.சுந்:2 151/2
ஊழி-தோறும் புதிது உறும் கீர்த்தியான் – கம்.சுந்:3 96/4
குளிக்கும் பேய் குடையும்-தோறும்
ஒளிக்கும் தேவர் உவந்து உள்ளம் – கம்.சுந்:5 53/2,3
தூவிய மலர்_தொகை சுமந்து திசை-தோறும்
பூவின் மணம் நாறுவ புலால் கமழ்கிலாத – கம்.சுந்:6 17/1,2
இயக்குற திசை-தோறும் எறிந்தன – கம்.சுந்:6 38/2
ஆசைகள்-தோறும் ஐயன் கைகளால் அள்ளி அள்ளி – கம்.சுந்:6 41/3
ஓடி கொன்றனன் சிலவரை உடல் உடல்-தோறும்
கூடி கொன்றனன் சிலவரை கொடி நெடு மரத்தால் – கம்.சுந்:7 36/1,2
தம்பியை உன்னும்-தோறும் தாரை நீர் ததும்பும் கண்ணான் – கம்.சுந்:11 5/1
தள்ள_அரு மனைகள்-தோறும் முறைமுறை தாவி சென்றான் – கம்.சுந்:12 132/3
கடிய மா மனை-தோறும் கடும் கனல் – கம்.சுந்:13 1/4
ஏ எனும் மாத்திரத்து எய்தன எறிந்தன எறி-தொறும் எறி-தோறும்
தூயவன்-தனை துணை என உடைய அ ஒருவனை துன்னாதார் – கம்.யுத்1:3 82/2,3
உலைவு இலா உயிர்கள்-தோறும் அங்கு அங்கே உறைகின்றானும் – கம்.யுத்1:3 120/2
அ புறத்து அண்டம்-தோறும் தடவின சில கை அம்மா – கம்.யுத்1:3 142/4
இரங்கினன் நோக்கும்-தோறும் இரு நிலத்து இறைஞ்சுகின்றான் – கம்.யுத்1:4 137/3
நினைக்கும்-தோறும் திடுக்கிடும் நெஞ்சினார் – கம்.யுத்1:9 55/3
கனைக்கும்-தோறும் உதிரங்கள் கக்குவார் – கம்.யுத்1:9 55/4
நல் நிலை நின்று தீர்ந்து நவை உயிர்கள்-தோறும்
தொல் நிலை பிரிந்தான் என்ன பல வகை நின்ற தூயோன் – கம்.யுத்1:9 73/2,3
கொழு மணி முடிகள்-தோறும் கொண்ட நல் மணியின் கூட்டம் – கம்.யுத்1:12 33/1
உம்பியை வாயில்-தோறும் நிலை தெரிந்து உணர்த்த சொன்னான் – கம்.யுத்1:13 7/3
வளைந்தது குரங்கின் சேனை வாயில்கள்-தோறும் வந்து – கம்.யுத்1:13 11/2
வளைத்தனர் விடிய தத்தம் வாயில்கள்-தோறும் வந்து – கம்.யுத்1:13 25/4
தொழுகின்ற சுற்றம் சுற்ற சொல்லிய துறைகள்-தோறும்
மொழிகின்ற வீரர் வார்த்தை முகம்-தொறும் செவியின் மூழ்க – கம்.யுத்1:14 15/2,3
ஆசை-தோறும் முரசம் அறைந்து என – கம்.யுத்2:15 1/2
வாசல்-தோறும் முறையின் வகுத்திரால் – கம்.யுத்2:15 1/4
சுழிகள்-தோறும் சுரித்து இடை தோன்று தேன் – கம்.யுத்2:15 11/2
துரந்து செல்வன குருதி நீர் ஆறுகள்-தோறும்
நிரந்த பேய்_கணம் கரை-தொறும் குவித்தன நீந்தி – கம்.யுத்2:16 248/3,4
ஆசைகள்-தோறும் விட்டு எறிய ஆர்த்து எழும் – கம்.யுத்2:16 297/3
வாள் எடுத்தலும் வானர வீரர்கள் மறுகினர் வழி-தோறும்
தாள் எடுத்தனர் சமழ்த்தனர் வானவர் தலை எடுத்திலர் தாழ்ந்தார் – கம்.யுத்2:16 332/1,2
ஆசைகள்-தோறும் சிந்த வாளினால் அறுத்து மாற்றி – கம்.யுத்2:18 209/2
தாக்கிய திசைகள்-தோறும் தலைத்தலை மயங்கி தம்மில் – கம்.யுத்2:19 52/1
ஓளி ஒண் கணைகள்-தோறும் உந்திய வேழம் ஒற்றை – கம்.யுத்2:19 96/1
வாளிவாய்-தோறும் வந்து பொடித்தன குருதி வாரி – கம்.யுத்2:19 118/4
பாடு உறு புண்கள்-தோறும் பசும் புனல் பாய பாய – கம்.யுத்2:19 164/3
பேர் ஆயிரங்கள் உடையாய் பிறந்த பொருள்-தோறும் நிற்றி பிரியாய் – கம்.யுத்2:19 261/1
இழை அணி மகளிர் சூழ்ந்தார் அனந்தரால் இடங்கள்-தோறும் – கம்.யுத்2:19 282/4
இரிந்தது பேர் இருள் எண் திசை-தோறும் – கம்.யுத்3:20 28/4
ஆசைகள்-தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர்-தம்-மேல் – கம்.யுத்3:22 143/1
மயிர்ப்புறம்-தோறும் வந்து பொடித்தன காம வாரி – கம்.யுத்3:25 14/4
ஆசைகள்-தோறும் அள்ளின கொள்ளி – கம்.யுத்3:26 21/1
தொடுப்பதன்-முன்னம் வாளி தொடுத்து அவை துறைகள்-தோறும்
தடுப்பன தடுத்தி எண்ணம் குறிப்பினால் உணர்ந்து தக்க – கம்.யுத்3:27 7/1,2
மூண்ட போர்-தோறும் பட்டு முடிந்த நீர் முறையின் தீர்ந்து – கம்.யுத்3:27 80/1
குன்றமும் மரமும் வீசி குறுகினார் குழாங்கள்-தோறும்
சென்றன பகழி மாரி மேருவை உருவி தீர்வ – கம்.யுத்3:27 99/2,3
உயிர்-தோறும் உற்றுளன் தோத்திரத்து ஒருவன் என உரைக்கும் – கம்.யுத்3:27 142/1
தூதுவர் அணிகள்-தோறும் வரன்முறை காட்டி சொல்வார் – கம்.யுத்3:30 9/4
வயிறு-தோறும் மறைவன வானிடை – கம்.யுத்3:31 123/3
தீவு-தோறும் இனிது உறை செய்கையர் – கம்.யுத்3:31 125/3
சிலை கோடிய-தோறும் சிர திரள் வன் – கம்.யுத்3:31 205/3
ஊன் ஏறு படை கை வீரர் எதிர் எதிர் உறுக்கும்-தோறும்
கூன் ஏறு சிலையும் தானும் குதிக்கின்ற கடுப்பின் கொட்பால் – கம்.யுத்3:31 216/1,2
மேயின துறைகள்-தோறும் விம்மினார் நிற்பது அல்லால் – கம்.யுத்4:33 3/2
வாய் வாய்-தோறும் மா கடல் போலும் விட வாரி – கம்.யுத்4:37 139/1
எல் வாய்-தோறும் எய்தின என்னா எதிர் எய்தான் – கம்.யுத்4:37 141/3
நீர் தரங்கங்கள்-தோறும் நிலம்-தொறும் – கம்.யுத்4:37 162/1
சீர்த்த மால் வரை-தோறும் திசை-தொறும் – கம்.யுத்4:37 162/2
தோளின் பத்திகள்-தோறும் சுமந்தன – கம்.யுத்4:37 165/3

மேல்


-தோறுமே (3)

உறைவ கோட்டம் இல் ஊட்டிடம்-தோறுமே – கம்.பால:2 37/4
சுண்ணமும் தூவினார் வீதி-தோறுமே – கம்.பால:5 113/4
துயின்றன இடங்கர் மா தடங்கள்-தோறுமே – கம்.கிட்:10 117/4

மேல்


-நின்ற (2)

நாணி-நின்ற ஒளி மழுங்கி நடுங்காநின்ற உடம்பினன் ஆய் – கம்.ஆரண்:10 118/1
தேடா-நின்ற என் உயிரை தெரிய கண்டாய் சிந்தை உவந்து – கம்.கிட்:1 26/3

மேல்


-நின்றாய் (1)

ஆடா-நின்றாய் ஆயிரம் கண் உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ – கம்.கிட்:1 26/4

மேல்


-நின்றான் (1)

தயரதன் பணி ஈது என்ன சிந்தையில் தழுவி-நின்றான்
அயல் இனி முனிவது என்னை அரக்கரை வருக்கம் தீர்க்கும் – கம்.ஆரண்:13 126/2,3

மேல்


-நின்று (67)

நிலத்தின்-நின்று நீர் பரப்பவும் – பட் 130
நடையின்-நின்று உயர் நாயகன் தோற்றத்தின் – கம்.பால:0 11/1
என்னை ஆள் உடையவன் தோள்-நின்று எம்பிரான் – கம்.பால:5 13/2
அ தகு மரபில்-நின்று அளித்தியால் என்றான் – கம்.பால:5 85/4
விடம் குடைந்த மெய்யின்-நின்று வெந்திடாது எழுந்து வெம் – கம்.பால:13 52/2
குமரரும் மங்கைமாரும் குழுமலால் வழுவி விண்-நின்று
அமரர் நாடு இழிந்தது என்ன பொலிந்தது அ அனீக வெள்ளம் – கம்.பால:15 28/3,4
வான்-நின்று இழிந்து வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும் – கம்.அயோ:0 1/1
உய்ந்து போயினர் ஊழி-நின்று எண்ணினும் உலவார் – கம்.அயோ:1 63/4
கூனி போன பின் குல மலர் குப்பை-நின்று இழிந்தாள் – கம்.அயோ:3 1/1
கொய்யுறும் குல மா மலர் குவை-நின்று எழுந்தனர் கூர்மை கூர் – கம்.அயோ:3 60/2
பொன்_தாமரை போல் கையால் பொடி சூழ் படி-நின்று எழுவி – கம்.அயோ:4 37/2
மேல்-நின்று கீழ்-காறும் விரிந்தன வீழ்வ போல – கம்.அயோ:4 116/2
தீ ஆற்றுகின்றார் என சிந்தையின்-நின்று செற்ற – கம்.அயோ:4 142/2
இரதம்-நின்று இழிந்து பின் இராமன் இன்புறும் – கம்.அயோ:5 7/3
ஈண்டு-நின்று ஏகல் பொல்லாது எந்தை நீ இரதம் இன்னே – கம்.அயோ:5 18/2
யான் பிறந்து அறத்தின்-நின்று இழுக்கிற்று என்னவோ – கம்.அயோ:5 30/3
தையல் கடல்-நின்று எடுத்து அவனை தயில கடலின் தலை உய்த்தான் – கம்.அயோ:6 27/4
பருக வாயினில் கையின்-நின்று அளிப்பது பாராய் – கம்.அயோ:10 10/4
ஆக செய்_தக்கது இல்லை அறத்தில்-நின்று
ஏகல் என்பது அரிது என்றும் எண்ணினான் – கம்.அயோ:10 54/1,2
ஓதம் கொள் கடலின்-நின்று உலைவ போன்றவே – கம்.அயோ:11 67/4
கந்தம் உந்திய கற்பக காவில்-நின்று
அந்தர் வந்து என அந்தி தன் கை தர – கம்.அயோ:14 14/2,3
யாவன் ஆகி இ பழி-நின்று ஏறுவேன் – கம்.அயோ:14 97/4
புனிதனது உறையுள்-நின்று அரிதின் போயினார் – கம்.ஆரண்:3 1/4
முழையின்-நின்று எழுந்து செல்லும் மடங்கலின் முனிந்து சென்றான் – கம்.ஆரண்:7 64/4
எழுந்தனன் இருக்கை-நின்று ஆண்டு ஏழ்_உலகத்துள்ளோரும் – கம்.ஆரண்:10 88/1
அயிர் உற கலந்த தீம் பாலாழி-நின்று ஆழி இந்து – கம்.ஆரண்:10 107/1
ஏகுதி ஈண்டு-நின்று இளவலே என்றான் – கம்.ஆரண்:15 22/4
அன்னது ஆம் இருக்கை நண்ணி ஆண்டு-நின்று அளவு_இல் காலம் – கம்.ஆரண்:16 2/1
கனை கடல் கரை-நின்று ஏறா கண் இணை களிப்ப நோக்கி – கம்.கிட்:3 20/2
ஈண்டு-நின்று ஏகி நீ நின் இயல்பு அமை இருக்கை எய்தி – கம்.கிட்:9 7/1
மா இயல் வட திசை-நின்று வானவன் – கம்.கிட்:10 1/1
உரு கொள் ஒண் கிரி ஒன்றின்-நின்று ஒன்றினை – கம்.கிட்:11 14/1
குன்றின்-நின்று ஒரு குன்றினில் குப்புறும் – கம்.கிட்:11 15/3
செஞ்செவே வட திசை-நின்று தென் திசை செல்ல – கம்.கிட்:12 30/2
ஈண்டு-நின்று இறந்து ஈர்_ஐந்து_நூறு எழில் – கம்.கிட்:13 12/1
நீண்ட மேனியான் நெடிய தாளின்-நின்று
ஈண்டு கங்கை வந்து இழிவது என்னல் ஆம் – கம்.கிட்:15 24/1,2
அறம் புகாது இந்த அணி மதில் கிடக்கை-நின்று அகத்தின் – கம்.சுந்:2 21/4
அழிந்து-நின்று ஆவது என்னே அலர் உளோன் ஆதியாக – கம்.சுந்:2 32/3
உழை உழை பரந்த வான யாற்று-நின்று உம்பர் நாட்டு – கம்.சுந்:2 182/1
என்று உணர்ந்து-நின்று ஏமுறும் நிலையினில் நிற்க இ திறன் என்னா – கம்.சுந்:2 201/1
நாயகன் திருமனை-நின்று நல்_நுதல் – கம்.சுந்:3 52/3
வேலை-நின்று உயரும் முயல்_இல் வெண் மதியின் வெண்குடை மீதுற விளங்க – கம்.சுந்:3 89/4
ஒப்பு உறு நாகர் நாடும் உம்பர்-நின்று இம்பர்-காறும் – கம்.சுந்:4 33/2
ஒன்றின்-நின்று ஒன்றினும் உயர் மத மழை தாழ் – கம்.சுந்:8 34/3
வாயில்-நின்று அ வழி கொணர்ந்து வைத்த மா – கம்.சுந்:9 28/2
ஆட்டில்-நின்று அயர்வது ஓர் அறு தலை குறையினை – கம்.சுந்:10 46/2
காவலில்-நின்று தம் களிப்பு கைம்மிக – கம்.யுத்1:2 70/2
இருமை என்று உரை-செயும் கடல்-நின்று ஏறுவார் – கம்.யுத்1:3 64/4
கன்னி மா மதில் நகர்-நின்று நம் பலம் காண்பான் – கம்.யுத்1:12 1/2
உதைய குன்றின்-நின்று உகு குன்றில் பாய்ந்தவன் ஒத்தான் – கம்.யுத்1:12 4/4
குருதி வாய்-நின்று ஒழுகவும் கூசலன் – கம்.யுத்2:15 77/1
மீன் எலாம் உடன் விசும்பின்-நின்று உதிர்ந்து என வீழ்ந்த – கம்.யுத்2:16 216/4
அ கணத்து அறிவு வந்து அணுக அங்கை-நின்று
உக்கனன் கவி அரசு என்னும் உண்மையும் – கம்.யுத்2:16 290/1,2
அழிந்த தேரின்-நின்று அந்தரத்து அ கணத்து – கம்.யுத்2:19 150/1
குழைவுற அனந்தன் உச்சி குன்றின்-நின்று அண்ட_கோளம் – கம்.யுத்2:19 273/2
என்பது சொல்லி பள்ளி சேக்கை-நின்று இழிந்து வேந்தன் – கம்.யுத்2:19 279/1
விண்டு உதிர் புண்ணின்-நின்று மெல்லென விரைவின் வாங்கி – கம்.யுத்3:24 11/3
இலங்கையின்-நின்று மேரு பிற்பட இமைப்பில் பாய்ந்து – கம்.யுத்3:26 3/1
அழுந்திய பாலின் வெள்ளத்து ஆழி-நின்று அனந்தர் நீங்கி – கம்.யுத்3:26 75/1
அம் கடம் கழிந்த பேர் அருவி குன்றின்-நின்று
அம் கடம் கிழிந்திலர் அழிந்த ஆடவர் – கம்.யுத்3:27 48/1,2
ஆக்கையின்-நின்று வீழ்ந்த அரக்கன் செம் தலையை அம் கை – கம்.யுத்3:28 59/1
உலகை சேடன்-தன் உச்சி-நின்று எடுக்க அன்று ஓர் ஏழ் – கம்.யுத்3:30 37/1
புற்றின்-நின்று வல் அரவு_இனம் புறப்பட பொருமி – கம்.யுத்3:31 27/1
ஏழ் எனப்படும் கீழ் உள தலத்தின்-நின்று ஏறி – கம்.யுத்3:31 32/1
போர் நின்ற விழி-நின்றும் பொறி-நின்று புகையோடும் குருதி பொங்க – கம்.யுத்4:37 199/3
தேர்-நின்று நெடு நிலத்து சிரமுகம் கீழ் பட விழுந்தான் சிகரம் போல்வான் – கம்.யுத்4:37 199/4
அந்தர வானின்-நின்று அரற்றுகின்றவர் – கம்.யுத்4:40 69/2

மேல்


-நின்றும் (29)

யாம் அவண்-நின்றும் வருதும் நீயிரும் – சிறு 143
யாம் அவன்-நின்றும் வருதும் நீயிரும் – பெரும் 28
நீரின்-நின்றும் நிலத்து ஏற்றவும் – பட் 129
யாம் அவண்-நின்றும் வருதும் நீயிரும் – மலை 53
பயில் சிறை அரச_அன்னம் பல் மலர் பள்ளி-நின்றும்
துயில் எழ தும்பி காலை செவ்வழி முரல்வ சோலை – கம்.பால:2 14/3,4
பந்தி அம் புரவி-நின்றும் பாரிடை இழிந்தோர் வாச – கம்.பால:14 54/1
தோடு அவிழ் கோதை-நின்றும் துறந்த மந்தார மாலை – கம்.பால:16 11/3
எற்று நீர் குடையும்-தோறும் ஏந்து பேர் அல்குல்-நின்றும்
கற்றை மேகலைகள் நீங்கி சீறடி கவ்வ காலில் – கம்.பால:18 11/2,3
உள்-நின்றும் கொடிகள் ஓடி உலகு எங்கும் பரந்தது அன்ன – கம்.பால:22 4/2
விரிந்த பூ உள மீன் உடை வான்-நின்றும் வீழ்வ – கம்.அயோ:1 55/4
முருகு நாறு செந்தேனினை முழை-நின்றும் வாங்கி – கம்.அயோ:10 10/2
கண்ணிடை ஒளியின் பாங்கர் கடி கமழ் சாலை-நின்றும்
பெண்ணிடை அரசி தேவர் பெற்ற நல் வரத்தால் பின்னர் – கம்.ஆரண்:6 50/2,3
தழையுறு சாலை-நின்றும் தனி சிலை தரித்த மேரு – கம்.ஆரண்:7 64/2
மலையின்-நின்றும் இ மலையின் வாவுவான் – கம்.கிட்:3 39/4
புண்ணியம் என்று ஒரு பொருள் என்னுழை-நின்றும் போயதால் – கம்.சுந்:2 226/4
மாண்டேன் எனினும் பழுது அன்றே இன்றே மாய சிறை-நின்றும்
மீண்டேன் என்னை ஒறுத்தாரை குலங்களோடும் வேரறுத்தேன் – கம்.சுந்:4 113/1,2
ஆண்டு-நின்றும் அரக்கன் அகழ்ந்து கொண்டு – கம்.சுந்:5 24/1
வள் உகிர் தட கை-தன்னால் மண்-நின்றும் வாங்கி அண்ணல் – கம்.சுந்:6 53/4
வலம் கொள் தோளினான் மண்-நின்றும் வான் உற எடுத்த – கம்.சுந்:12 37/3
ஏறு பேர் அகழ்-நின்றும் எனை பல – கம்.யுத்2:15 10/3
கோ_மகன் தோளின்-நின்றும் குதித்தனன் கொற்ற வில்லான் – கம்.யுத்2:18 205/4
இட்டவன் அவனி-நின்றும் எழுவதன் முன்னம் யானை – கம்.யுத்2:18 224/1
வாள் தலை நேமி தோன்றி மறைந்தது மண்ணின்-நின்றும்
தோட்டனன் அனுமன் மற்று அ குன்றினை வயிர தோளால் – கம்.யுத்3:24 62/3,4
அழிந்த தேர் தட்டின்-நின்றும் ஆங்கு உள படைகள் அள்ளி – கம்.யுத்3:28 39/1
பொறை சிகை பெரும் தலை-நின்றும் புங்கத்தின் அளவும் – கம்.யுத்4:37 101/3
கார் நின்ற மழை-நின்றும் உரும் உதிர்வ என திணி தோள் காட்டின்-நின்றும் – கம்.யுத்4:37 199/1
கார் நின்ற மழை-நின்றும் உரும் உதிர்வ என திணி தோள் காட்டின்-நின்றும்
தார் நின்ற மலை-நின்றும் பணி குலமும் மணி குலமும் தகர்ந்து சிந்த – கம்.யுத்4:37 199/1,2
தார் நின்ற மலை-நின்றும் பணி குலமும் மணி குலமும் தகர்ந்து சிந்த – கம்.யுத்4:37 199/2
போர் நின்ற விழி-நின்றும் பொறி-நின்று புகையோடும் குருதி பொங்க – கம்.யுத்4:37 199/3

மேல்


-படி (1)

நாவினான் உரையின்-படி நான் தமிழ் – கம்.பால:0 10/3

மேல்


-பால் (189)

வந்த வழி நின்-பால் மாய களவு அன்றேல் – பரி 20/77
சேக்கை இனியார்-பால் செல்வான் மனையாளால் – பரி 20/86
நிகழும் நிகழ்ச்சி எம்-பால் என்று ஆங்கே – பரி 24/31
தான் அவர்-பால் பட்டது ஆயின் – கலி 122/23
கள்வன்-பால் பட்டன்று ஒளித்து என்னை உள்ளி – கலி 145/37
இரு-பால் பட்ட சூழ்ச்சி ஒரு-பால் – அகம் 52/11
இரு-பால் பட்ட சூழ்ச்சி ஒரு-பால்
சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை – அகம் 52/11,12
நிழல்-பால் அறலின் நெறித்த கூந்தல் – அகம் 265/8
அறு மருப்பு எழில் கலை புலி-பால் பட்டு என – புறம் 23/18
நோய்-பால் விளிந்த யாக்கை தழீஇ – புறம் 93/5
பாரி வேள்-பால் பாடினை செலினே – புறம் 105/8
மேல்-பால் ஒருவனும் அவன் கண் படுமே – புறம் 183/10
புலி-பால் பட்ட ஆமான் குழவிக்கு – புறம் 323/1
சிலை-பால் பட்ட முளவு_மான் கொழும் குறை – புறம் 374/11
உலகம் எல்லாம் ஒரு-பால் பட்டு என – புறம் 393/8
பெண்கள்-பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால் – கம்.பால:2 10/4
ஆளை நின்று முனிந்திடும் அங்கு ஓர்-பால்
பாளை தந்த மது பருகி பரு – கம்.பால:2 24/2,3
ஆறிய அறிவன் கூறி அளித்தலும் அண்ணல்-தன்-பால்
ஊறிய உவகையோடும் உம்பர்-தம் படைகள் எல்லாம் – கம்.பால:8 2/1,2
பாரின்-பால் விசும்பின்-பாலும் பற்று அற படிப்பது அன்னான் – கம்.பால:8 7/1
ஐயம் இல் சிந்தையர் அந்தணர்-தம்-பால்
வையமும் யாவும் வழங்க வலித்தான் – கம்.பால:8 9/3,4
கிள்ளை கிளவிக்கு என்னாம்-கொல் கீழ்-பால் திசையின்-மிசை வைத்த – கம்.பால:10 72/3
காதல் என்-தன் உயிர் மேலும் இ கரியோன்-பால் உண்டால் – கம்.பால:12 31/3
வாள் உடை உழவன் ஓர் மன்னன்-பால் வைத்தான் – கம்.பால:13 14/4
மேல்-பால் மலையில் புக வீங்கு இருள் வேறு இருந்த – கம்.பால:16 40/3
மலர்ந்த பூம் தொடையல் மாலை மைந்தர்-பால் மயிலின் அன்னார் – கம்.பால:17 10/2
சந்து ஆர் கொங்கை தாழ் குழலாள்-பால் தளர்வானும் – கம்.பால:17 25/4
மான் அமர் நோக்கி ஓர் மதுகை வேந்தன்-பால்
ஆன தன் பாங்கியர் ஆயினார் எலாம் – கம்.பால:19 26/1,2
சுந்தரன் ஒருவன்-பால் தூது போக்கினாள் – கம்.பால:19 34/2
உயிர் உறு தலைவன்-பால் போக உன்னினாள் – கம்.பால:19 40/3
சினம் கெழு வாள் கை ஓர் செம்மல்-பால் ஒரு – கம்.பால:19 43/1
நாறு பூம் கோதை-பால் நவில நாணுவாள் – கம்.பால:19 47/3
நல் நுதல் ஒருத்தி தன்-பால் அகத்து உள நாணும் நீத்தாள் – கம்.பால:19 57/2
தள்ள தம் இடைகள் நோவ தமை வலித்து அவன்-பால் செல்லும் – கம்.பால:21 3/3
தூமத்து ஆர் குழல் தூ மொழி தோகை-பால்
காமத்தால் அன்று கல்வியினால் என்றாள் – கம்.பால:21 39/3,4
கரு மா முகில் போல்பவர் கன்னியர்-பால்
வருவார் உளரோ குல மன்னவரே – கம்.பால:23 8/3,4
மானவ மற்றும் கேளாய் வழி பகை உடையன் நும்-பால்
ஈனம் இல் எந்தை சீற்றம் நீக்கினான் என்ன முன் ஓர் – கம்.பால:24 32/2,3
இருந்த மந்திர கிழவர்-தம் எண்ணமும் மகன்-பால்
பரிந்த சிந்தை அ மன்னவன் கருதிய பயனும் – கம்.அயோ:1 33/1,2
செம்மையின் தருமத்தின் செயலின் தீங்கின்-பால்
வெம்மையின் ஒழுக்கத்தின் மேன்மை மேவினீர் – கம்.அயோ:1 84/1,2
இரங்கிட வேண்டுவது இல்லை ஈவென் என்-பால்
பரம் கெட இப்பொழுதே பகர்ந்திடு என்றான் – கம்.அயோ:3 13/2,3
ஏண்-பால் ஓவா நாண் மடம் அச்சம் இவையே தம் – கம்.அயோ:3 43/1
பூண்-பால் ஆக காண்பவர் நல்லார் புகழ் பேணி – கம்.அயோ:3 43/2
நாண்-பால் ஓரா நங்கையர் தம்-பால் நணுகாரே – கம்.அயோ:3 43/3
நாண்-பால் ஓரா நங்கையர் தம்-பால் நணுகாரே – கம்.அயோ:3 43/3
விண் மீது அடைவான் தொழுதான் எனவும் அவர்-பால் விளம்பு என்று – கம்.அயோ:4 78/3
மைந்தன் வரவே நோக்கும் வளர் மாதவர்-பால் மகவோடு – கம்.அயோ:4 79/1
தேற்ற தெளியாது அயர் சிற்றவை-பால் இருந்தான் – கம்.அயோ:4 120/2
தாய் ஆற்றுகில்லாள்-தனை ஆற்றுகின்றார்கள்-தம்-பால்
தீ ஆற்றுகின்றார் என சிந்தையின்-நின்று செற்ற – கம்.அயோ:4 142/1,2
என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்-பால்
உன் புலக்கு உரிய சொல் உணர்த்த செல்கெனோ – கம்.அயோ:5 22/2,3
ஈண்டு அருள் எம்பி-பால் நிறுவி ஏகினை – கம்.அயோ:5 35/2
பரிதி வானவனும் கீழ்-பால் பரு வரை பற்றா-முன்னம் – கம்.அயோ:6 6/1
திருவின் நாயகனும் தென்-பால் யோசனை இரண்டு போனான் – கம்.அயோ:6 6/2
அண்ணலும் விரும்பி என்-பால் அழைத்தி நீ அவனை என்ன – கம்.அயோ:8 12/1
நான் உளதனையும் நீ இனிது இரு நட எம்-பால் – கம்.அயோ:8 27/4
சென்றது குட-பால் அ திரு மலை இது அன்றோ – கம்.அயோ:9 19/3
தூது சென்றில வந்தில தோழர்-பால்
மோதுகின்றில பேரி முழா விழா – கம்.அயோ:11 22/2,3
வெவ் இடர் கடல் நின்று ஏற்றி வேந்தன்-பால் விடுத்தது என்றான் – கம்.அயோ:13 44/4
எடுத்த மா முடி சூடி நின்-பால் இயைந்து – கம்.அயோ:14 2/1
வண்மையை நோக்கிடா அரிய கூற்றின்-பால்
கண்மையும் உளது என கருதல் ஆகுமோ – கம்.அயோ:14 69/3,4
தோன்றல்-பால் சுமந்திரன் தொழுது தோன்றினான் – கம்.அயோ:14 87/4
பின்றுகின்ற பிலனின் பெரிய வாயின் ஒரு-பால்
மென்று தின்று விளியாது விரியும் பசியொடே – கம்.ஆரண்:1 10/3,4
இம்பர் தலை மா தவர்-பால் இவன் ஆம் – கம்.ஆரண்:2 22/3
வைகும் வைகலின் மாதவன் மைந்தன்-பால்
செய்கை யாவையும் செய்து இவண் செல்வ நீ – கம்.ஆரண்:3 29/1,2
நின்றவன் இருந்து கண்ணீர் நிலன் உற புலர்கின்றாள்-பால் – கம்.ஆரண்:7 63/4
தனி இருந்த உடல் அன்ன தையல்-பால் – கம்.ஆரண்:9 26/4
சந்திரமௌலி-பால் தங்குமே-கொலோ – கம்.ஆரண்:10 28/3
வந்தனை முனித்தலைவர்-பால் உடையார் வானத்து – கம்.ஆரண்:10 53/1
யான் கொண்டு ஊடாடும்-வண்ணம் இராமனை தருதி என்-பால் – கம்.ஆரண்:10 79/4
அன்னவள்-தன்னை நின்-பால் உய்ப்பல் என்று அணுகலுற்ற – கம்.ஆரண்:10 81/1
பாவையும் அதனை கேளா தம் குல பகைஞர் தம்-பால்
போவது குற்றம் வாளின் பொருவது நாணம் போலாம் – கம்.ஆரண்:12 84/1,2
பாகம் தலையை பறித்து படர் கற்பினாள்-பால்
மோகம் படைத்தான் உளைவு எய்த முகத்து எறிந்தான் – கம்.ஆரண்:13 34/3,4
செஞ்செவே மக்கள்-பால் சென்ற காதலும் – கம்.ஆரண்:13 58/3
பாவியர் ஆம் இவர் பண்பு இலர் நம்-பால்
மேவிய காரணம் வேறு இலை என்பான் – கம்.ஆரண்:14 50/1,2
நேசம் இல் அன்பினளாயினும் நின்-பால்
ஆசையின் வந்த அயோமுகி என்றாள் – கம்.ஆரண்:14 51/3,4
வார் கொண்டு அணி கொங்கையை வவ்வினர்-பால்
போர் கொண்டனனோ பொருள் உண்டு இது எனா – கம்.ஆரண்:14 63/3,4
வில்லினென் செல்வேனோ மிதிலை வேந்தன்-பால் – கம்.ஆரண்:15 24/4
பூசனை விரும்பி எம்-பால் போதுதி என்று போனார் – கம்.ஆரண்:16 4/4
தன்-பால் தழுவும் குழல் வண்டு தமிழ் பாட்டு இசைக்கும் தாமரையே – கம்.கிட்:1 28/2
என்-பால் இல்லை அப்பாலோ இருப்பார் அல்லர் விருப்பு உடைய – கம்.கிட்:1 28/3
உன்-பால் இல்லை என்ற-கால் ஒளிப்பாரோடும் உறவு உண்டோ – கம்.கிட்:1 28/4
அருவி அம் குன்றில் என்னோடு இருந்தனன் அவன்-பால் செல்வம் – கம்.கிட்:2 22/3
நல்லன நிமித்தம் பெற்றேம் நம்பியை பெற்றேம் நம்-பால்
இல்லையே துன்பம் ஆனது இன்பமும் எய்திற்று இன்னும் – கம்.கிட்:2 34/1,2
இன்ன வீரர்-பால் இல்லை என்று அயிர்த்தனை இனி யான் – கம்.கிட்:3 75/3
ஏலுமே தேவர்-பால் ஏகு எனா ஏவினான் – கம்.கிட்:5 6/2
வாலி-பால் ஏகு எனா வான் உளோர் வான் உளான் – கம்.கிட்:5 6/4
போதும் நாம் வாலி-பால் என்ன போயினார் – கம்.கிட்:6 34/4
மல்லல் கிரியின் தலை வந்தனன் வாலி கீழ்-பால்
தொல்லை கிரியின் தலை தோற்றிய ஞாயிறு என்ன – கம்.கிட்:7 37/3,4
இரக்கம் எங்கு உகுத்தாய் என்-பால் எ பிழை கண்டாய் அப்பா – கம்.கிட்:7 85/3
நாய் என நின்ற எம்-பால் நவை அற உணரலாமே – கம்.கிட்:7 125/3
ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்-பால்
பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில் – கம்.கிட்:7 132/1,2
இடம் மேவும்படி ஏவி வாலி-பால்
கடன் யாவும் கடைகண்டு கண்ணனோடு – கம்.கிட்:8 18/2,3
இரங்கிய பணி யாம் செய்ய இருத்தியால் சில் நாள் எம்-பால் – கம்.கிட்:9 18/4
விரசுக என்-பால் நின்னை வேண்டினென் வீர என்றான் – கம்.கிட்:9 24/3
வேண்டுமோ துணையும் நும்-பால் வில்லினும் மிக்கது உண்டோ – கம்.கிட்:11 58/2
நினை ஒரு மாற்றம் இன்னே நிகழ்த்துவது உளது நின்-பால்
இனையன உணர்தற்கு ஏற்ற எண்ணிய நீதி என்னா – கம்.கிட்:11 68/2,3
எங்கள்-பால் என்ன சொன்னாள் அண்ணலும் இனைய சொன்னான் – கம்.கிட்:11 84/4
பாழி நெடு வன் பிலனுள் நின்று படர் மேல்-பால்
ஆழியின் எறிந்து அனுமன் ஆழி என ஆர்த்தான் – கம்.கிட்:14 69/3,4
விஞ்சை மன்னர்-பால் விரக மங்கைமார் – கம்.கிட்:15 21/2
ஊழி நாள் வட-பால் தோன்றும் உவா முழுமதியும் ஒத்தான் – கம்.சுந்:1 30/4
மாதரும் மைந்தர்-தாமும் ஒருவர்-பால் ஒருவர் வைத்த – கம்.சுந்:2 106/3
ஏதி அம் கொழுநர் தம்-பால் எய்திய காதலாலே – கம்.சுந்:2 112/1
துளிக்கும் கற்பக பந்தரில் கருநிறத்தோர்-பால்
வெளித்து வைகுதல் அரிது என அவர் உரு மேவி – கம்.சுந்:2 134/2,3
காவி அம் கண்ணிதன்-பால் கண்ணிய காதல் நீரின் – கம்.சுந்:2 211/3
புண்டரிக நயனத்தான்-பால் இனி யான் போவேனோ – கம்.சுந்:2 225/3
மெய் அன்பு உன்-பால் வைத்துளது அல்லால் வினை வென்றோன் – கம்.சுந்:3 149/3
நெறிந்த குழல் நின் நிலைமை கண்டும் நெடியோன்-பால்
வெறும் கை பெயரேன் ஒருவராலும் விளியாதேன் – கம்.சுந்:5 4/3,4
வேத நாயகன்-பால் இனி மீண்டனை – கம்.சுந்:5 26/2
அறத்தின் நாயகன்-பால் அருள் இன்மையால் – கம்.சுந்:5 33/3
வயிர் ஒலி வளை ஒலி வன் கார் மழை ஒலி முரசு ஒலி மண்-பால்
உயிர் உலைவு உற நிமிரும் போர் உறும் ஒலி செவியின் உணர்ந்தான் – கம்.சுந்:7 20/1,2
நொய்தினின் வென்று பற்றி தருகுவென் நொடியில் நுன்-பால் – கம்.சுந்:10 4/4
அண்டத்தை கடந்து போகி அ புறத்து அகலின் என்-பால்
தண்டத்தை இடுதி அன்றே நின்-வயின் தந்திலேனேல் – கம்.சுந்:10 5/3,4
மன்னரில் தென்-பால் வந்த தானைக்கு மன்னன் வாலி-தன் – கம்.சுந்:12 77/3
ஈமத்தால் மறைந்தார் இள மாதர்-பால்
காமத்தால் இறந்தார் களி வண்டு உறை – கம்.சுந்:12 92/2,3
களைதியேல் ஆவி நம்-பால் இவன் வந்து கண்ணின் கண்ட – கம்.சுந்:12 111/3
பற்றிய கலுழன் என்ன பொலிந்தனன் விசும்பின் ஓர்-பால் – கம்.சுந்:12 129/4
நெருக்கினர் காப்ப நின்-பால் நேயமே அச்சம் நீக்க – கம்.சுந்:14 36/2
திரு முலை தடத்து வைத்தாள் வைத்தலும் செல்வ நின்-பால்
விரகம் என்பதனின் வந்த வெம் கொழும் தீயினால் வெந்து – கம்.சுந்:14 42/2,3
ஆண்டையின் அருக்கன் மைந்தன் ஐய கேள் அரிவை நம்-பால்
காண்டலுக்கு எளியள் ஆனாள் என்றலும் காலம் தாழ – கம்.சுந்:14 49/1,2
வாழி வற்றா மறி கடலும் மண்ணும் வட-பால் வான் தோய – கம்.யுத்1:1 1/2
சேய காலம் பிரிந்து அகல திரிந்தான் மீண்டும் சேக்கையின்-பால்
மாயன் வந்தான் கண்வளர்வான் என்று கருதி வரும் தென்றல் – கம்.யுத்1:1 3/1,2
நிரம்பிடுவது அன்று அதுவும் நின்றது இனி நம்-பால்
உரம் படுவதே இதனின் மேல் உறுதி உண்டோ – கம்.யுத்1:2 54/3,4
கூறிய மனிதர்-பால் கொற்றம் கொள்ளலை – கம்.யுத்1:2 78/3
வாலி-பால் கண்டனம் வரம்பு_இல் ஆற்றலாய் – கம்.யுத்1:2 80/4
மை உரைத்து உலவு கண் மனைவி-பால் வரம் அளித்து அவை மறாதே – கம்.யுத்1:2 84/3
நந்தி சாபத்தின் நமை அடும் குரங்கு எனின் நம்-பால்
வந்த சாபங்கள் எனை பல அவை செய்த வலி என் – கம்.யுத்1:2 106/1,2
வரம் கொள் வாலி-பால் தோற்றனென் மற்றும் வேறு உள்ள – கம்.யுத்1:2 107/3
தாழ்வியாதன செய்யும் என்று அனையவர் தம்-பால்
வாழ்வு யாது அயல் எ வழி புறங்கொண்டு வாழ்வார் – கம்.யுத்1:3 55/3,4
முன்புற அனையர்-பால் அன்பு முற்றினை – கம்.யுத்1:4 5/1
நண்ணின மனிதர்-பால் நண்பு பூண்டனை – கம்.யுத்1:4 6/1
தஞ்சு என மனிதர்-பால் வைத்த சார்பினை – கம்.யுத்1:4 7/2
அற நிலை வழாமையும் ஆதி மூர்த்தி-பால்
நிறைவரு நேயமும் நின்ற வாய்மையும் – கம்.யுத்1:4 43/1,2
ஆயவன் தருமமும் ஆதி மூர்த்தி-பால்
மேயது ஓர் சிந்தையும் மெய்யும் வேதியர் – கம்.யுத்1:4 52/1,2
பின்றும் என்றாலும் நம்-பால் புகழ் அன்றி பிறிது உண்டாமோ – கம்.யுத்1:4 106/4
தஞ்சு என முன்னம் தானே தாதை-பால் கொடுத்து சாதல் – கம்.யுத்1:4 112/2
மெய்யினுக்கு உறையுள் ஆன ஒருவன்-பால் விரைவின் சென்றான் – கம்.யுத்1:4 118/4
வழுவல்_இல் அபயம் நின்-பால் வழங்கினன் அவன் பொன் பாதம் – கம்.யுத்1:4 121/3
ஒன்றும் வேண்டலர் ஆயினும் ஒருவர்-பால் ஒருவர் – கம்.யுத்1:6 6/1
உதிரமும் கடல் திரைகளும் பொருவன ஒரு-பால் – கம்.யுத்1:6 27/4
ஆறினாம் அஞ்சல் உன்-பால் அளித்தனம் அபயம் அன்பால் – கம்.யுத்1:7 12/1
வார்த்தையின் அறிந்தது அல்லால் தேவர்-பால் வந்திலேன் நான் – கம்.யுத்1:7 13/2
பூசற்கு முயன்று நம்-பால் பொரு திரை புணரி வேலி – கம்.யுத்1:9 72/1
என்புழி மாலி-தன்னை எரி எழ நோக்கி என்-பால்
வன் பழி தருதி போலாம் வரன்முறை அறியா வார்த்தை – கம்.யுத்1:13 17/1,2
ஏற்றம் என் சொல்லின் என்-பால் இந்திரன்_பகைஞ அ நாள் – கம்.யுத்1:13 20/1
நன்று என அவனை கூவி நம்பி நீ நண்ணலார்-பால்
சென்று உளது உணர ஒன்று செப்பினை திரிதி என்றான் – கம்.யுத்1:14 10/1,2
உங்கள்-பால் நின்றும் எம்-பால் போந்தனன் உம்பி என்றான் – கம்.யுத்1:14 28/4
உங்கள்-பால் நின்றும் எம்-பால் போந்தனன் உம்பி என்றான் – கம்.யுத்1:14 28/4
உடை குலத்து ஒற்றர்-தம்-பால் உயிர் கொடுத்து உள்ள கள்ளம் – கம்.யுத்1:14 35/1
பாழி அம் பொருப்பும் கீழ்-பால் அடுத்த பாதாளத்துள்ளும் – கம்.யுத்2:16 8/2
அறிதியே என்-பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ – கம்.யுத்2:16 42/2
வெம் திறலவனுக்கு ஐய வீடணன் விரைவில் உன்-பால்
வந்தனன் என்ன சொன்னார் வரம்பு_இலா உவகை கூர்ந்து – கம்.யுத்2:16 124/2,3
கவிஞரின் அறிவு மிக்கோய் காலன் வாய் களிக்கின்றேம்-பால்
நவை உற வந்தது என் நீ அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ – கம்.யுத்2:16 126/3,4
இத்தலை வந்தது என்னை இராமன்-பால் வாலின் ஈர்த்து – கம்.யுத்2:16 189/1
மல்லினால் செய்த புயத்தவன் மாற்றங்கள் நும்-பால்
வில்லினால் சொல்லின் அல்லது வெம் திறல் வெள்க – கம்.யுத்2:16 231/2,3
என்றுதான் இரவியோடும் வேற்றுமை தெரிவது என்-பால்
என்றுதான் அனங்க வாளிக்கு இலக்கு அலாதிருக்கலாவது – கம்.யுத்2:17 9/2,3
பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென் பெண்-பால் வைத்த – கம்.யுத்2:17 13/3
ஆர் உமக்கு அறையல்-பாலார் அனுமனும் உளனோ நும்-பால் – கம்.யுத்2:17 45/4
கற்றான் மறை நூலொடு கண்ணுதல்-பால்
முற்றாதன தேவர் முரண் படைதாம் – கம்.யுத்2:18 62/1,2
கால்முகம் குழைய வாங்கி சொரிகின்ற காளை வீரன்-பால்
முகம் தோன்ற நின்று காற்றினுக்கு அரசன் பண்டை – கம்.யுத்2:18 203/2,3
இரங்கினன் என்ன மேல்-பால் குன்று புக்கு இரவி நின்றான் – கம்.யுத்2:19 178/4
தன்-பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ – கம்.யுத்2:19 247/2
மின்-பால் இயன்றது ஒரு குன்றம் வானின் மிளிர்கின்றது என்ன வெயிலோன் – கம்.யுத்2:19 247/3
தென்-பால் எழுந்து வட-பால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தெரிய – கம்.யுத்2:19 247/4
தென்-பால் எழுந்து வட-பால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தெரிய – கம்.யுத்2:19 247/4
கண்டிலை முன்பு சொல்ல கேட்டிலை கடன் ஒன்று எம்-பால்
கொண்டிலை கொடுப்பது அல்லால் குறை இலை இது நின் கொள்கை – கம்.யுத்2:19 269/1,2
பழிப்பு_அறு மேனியாள்-பால் சிந்தனை படர கண்கள் – கம்.யுத்2:19 274/1
இன்று ஊதியம் உண்டு என இன்னகை-பால்
சென்று ஊதின தும்பிகள் தென் திசையான் – கம்.யுத்3:21 1/1,2
மேயது சொன்னார் தூதர் தாதை-பால் விரைவின் வந்தான் – கம்.யுத்3:22 2/4
இடை உளது எம்-பால் நல்கி பின் நிரை நிற்றிர் ஈண்டு இ – கம்.யுத்3:22 20/3
நின்று உயர் நெடிய துன்பம் அமரர்-பால் நிறுப்பென் என்னா – கம்.யுத்3:22 127/3
ஊறாநின்ற புண்ணுடையாய்-பால் உயிர் காணேன் – கம்.யுத்3:22 204/1
உண்டோ உன்-பால் துன்பு என அன்போடு உரை செய்தார் – கம்.யுத்3:22 218/4
ஆர் உயிர் நீங்கல் நின்-பால் கற்புக்கும் அழிவு உண்டாமே – கம்.யுத்3:23 27/2
இன்னம் இ இரவு முற்றும் இருக்கின்றேன் இறத்தல் என்-பால்
முன்னமே முடிந்தது அன்றே என்றனள் முளரி நீத்தாள் – கம்.யுத்3:23 30/3,4
மாற்றினான் வட-பால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர் – கம்.யுத்3:24 56/3
கேட்டு அவை ஐய வேண்டிற்று இயற்றி பின் கெடாமல் எம்-பால்
காட்டு என உரைத்து வாழ்த்தி கரந்தன கமலக்கண்ணன் – கம்.யுத்3:24 62/1,2
பின் பயன் உணர்தல் தேற்றா பேதை-பால் வஞ்சன் செய்த – கம்.யுத்3:25 6/3
தீயிடை தணிந்தது என்ன சீதை-பால் துயரம் தீர்ந்தான் – கம்.யுத்3:26 74/4
குருதி புனல் சொரிய குணம் குணிப்பு இல்லவன் குண-பால்
பருதிப்படி பொலிவுற்றதை இளம் கோளரி பார்த்தான் – கம்.யுத்3:27 121/1,2
ஊழி கனல் ஒரு-பால் அதன் உடனே தொடர்ந்து உடற்றும் – கம்.யுத்3:27 154/1
கண்டிலர் என்-பால் உண்டே நீயிரும் காண்டிர் அன்றே – கம்.யுத்3:27 173/3
சீதை-பால் விடுதி-ஆயின் அனையவர் சீற்றம் தீர்வர் – கம்.யுத்3:28 6/2
படைக்கல விஞ்சை மற்றும் படைத்தன பலவும் தன்-பால்
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன தேர்-மேல் ஆக்கி – கம்.யுத்3:28 14/1,2
படை பெரும் குல தலைவரை கொணருதிர் என்-பால்
கிடைத்து நான் அவர்க்கு உற்றுள பொருள் எலாம் கிளத்தி – கம்.யுத்3:30 31/1,2
உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒரு-பால் – கம்.யுத்4:32 12/4
இருமையும் நோக்கின் என்னா இராமன்-பால் எழுந்து சென்றார் – கம்.யுத்4:32 44/4
அனைத்து உலகமும் தொழ அடைந்தது அமலன்-பால்
நினைப்பும் இடை பிற்பட நிமிர்ந்தது நெடும் தேர் – கம்.யுத்4:36 16/3,4
கருதி தன்-பால் வந்தது அவன் கைக்கொடு காலன் – கம்.யுத்4:37 137/2
துப்பு உற செய்ய வாய் மணி தோகை-பால்
செப்புறு இப்படி போய் என செப்பினான் – கம்.யுத்4:40 1/3,4
அண்டர் நாயகன்-பால் அண்ணல் வீடணன் அருளின் சென்றான் – கம்.யுத்4:40 34/4
ஆடு-மின் ஆடு-மின் என்னும் ஐயன்-பால்
ஓடு-மின் ஓடு-மின் என்னும் ஓங்கு இசை – கம்.யுத்4:41 92/1,2

மேல்


-பால (10)

ஆறு செல்ல செல்ல தேர் ஆழி கண்டார் அயல்-பால
வேறு சென்ற நெறி காணார் விம்மாநின்ற உவகையராய் – கம்.அயோ:6 35/1,2
திரு உறையும் மணி மார்ப நினக்கு என்னை செயல்-பால
ஒரு வினையும் இல்லார் போல் உறங்குதியால் உறங்காதாய் – கம்.ஆரண்:1 56/3,4
பகைவரை துணை என பற்றல்-பால ஆம் – கம்.யுத்1:4 76/1
கை திரு சரங்கள் உன்-தன் மார்பிடை கலக்கல்-பால
மை திரு நிறத்தான் தாள் என் தலை மிசை வைக்கல்-பால – கம்.யுத்2:17 55/3,4
மை திரு நிறத்தான் தாள் என் தலை மிசை வைக்கல்-பால – கம்.யுத்2:17 55/4
வேர்த்து ஒலி வயிர வெம் கோல் மேருவை பிளக்கல்-பால
தூர்த்தனன் இராமன் தம்பி அவை எலாம் துணித்து சிந்தி – கம்.யுத்2:18 191/2,3
என்னை அடியோம் செயல்-பால இன்ப துன்பம் இல்லோனே – கம்.யுத்3:22 219/4
போதம் வந்து எய்தல்-பால யாவையும் புரிந்து பொன் பூம் – கம்.யுத்3:26 61/2
வேள்விக்கு வேண்டல்-பால தருப்பையும் விறகும் நெய்யும் – கம்.யுத்3:26 93/1
மறைகளே தேற தக்க வேதியர் வணங்கல்-பால
இறையவன் இராமன் என்னும் நல் அற மூர்த்தி-என்னின் – கம்.யுத்3:28 51/1,2

மேல்


-பாலதால் (1)

எண்ணி நீ அழுங்குதல் இழுதை-பாலதால்
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை போய் – கம்.அயோ:14 77/2,3

மேல்


-பாலது (7)

வானவர் உரைத்தலும் மறுக்கல்-பாலது அன்று – கம்.அயோ:14 130/1
யாம் உரை வழங்கும் என்பது ஏழைமை-பாலது அன்றோ – கம்.ஆரண்:10 69/4
இ வழி இனைய எண்ணின் ஏழைமை-பாலது என்னா – கம்.ஆரண்:13 133/2
இருமையும் எய்தினாய் மற்று இனி செயல்-பாலது எண்ணின் – கம்.கிட்:7 140/2
மாண்டனன் என்றது மாட்சி-பாலது ஆம் – கம்.கிட்:10 89/4
ஏயின இது அலால் மற்று ஏழைமை-பாலது என்னோ – கம்.கிட்:11 89/1
உளது நான் உணர்த்தல்-பாலது உணர்ந்தனை கோடல் உண்டேல் – கம்.யுத்3:26 11/1

மேல்


-பாலதேயோ (1)

மெலியவர்-பாலதேயோ ஒழுக்கமும் விழுப்பம் தானும் – கம்.கிட்:7 86/3

மேல்


-பாலதோ (25)

ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கல்-பாலதோ – கம்.அயோ:4 158/4
அரைசன் என்று இன்னம் ஒன்று அறையல்-பாலதோ – கம்.அயோ:5 42/4
உனக்கு உறு நெறி செலல் ஒழுக்கின்-பாலதோ – கம்.அயோ:11 48/4
தாய் எனும் பெயர் எனை தடுக்கல்-பாலதோ – கம்.அயோ:11 71/4
பொரும் என நினைகையும் புலமை-பாலதோ – கம்.அயோ:14 43/4
என்னொடும் பொரும் என இயம்பல்-பாலதோ
மின்னொடும் பொருவுற விளங்கு வேலினாய் – கம்.அயோ:14 44/3,4
பொன் தொடிக்கு இ நிலை புகுதல்-பாலதோ
உற்றதை இன்னது என்று உணரகிற்றிலேன் – கம்.ஆரண்:13 54/2,3
பருவரல் என்-வயின் பயிலல்-பாலதோ – கம்.ஆரண்:14 88/4
துயில்விலன் என்பது சொல்லல்-பாலதோ
உயிர் நெடிது உயிர்ப்பிடை ஊசலாடுவான் – கம்.ஆரண்:14 94/3,4
ஏனை மா நாகர்-தம் இருக்கை-பாலதோ
தேன் உலாம் தெரியலாய் தெளிவது அன்று நாம் – கம்.கிட்:6 30/2,3
அவ்வவர் உறைவிடம் அறியல்-பாலதோ – கம்.கிட்:6 31/4
அண்ணலே ஒருவரால் அறியல்-பாலதோ – கம்.கிட்:10 98/4
வாகை என்று ஒரு பொருள் வழுவல்-பாலதோ – கம்.கிட்:10 99/4
நன்றதோ உலகமும் நயக்கல்-பாலதோ – கம்.கிட்:16 12/4
நாயகர் இறுதியும் நவிலல்-பாலதோ – கம்.கிட்:16 17/4
நங்கையர் மன தவம் நவிலல்-பாலதோ – கம்.சுந்:3 68/4
ஒருமையே எம்மனோர்க்கு உரைக்கல்-பாலதோ – கம்.சுந்:3 71/4
ஒருங்கு உடன் புணர அஃது உரைக்கல்-பாலதோ – கம்.சுந்:4 42/4
அ வழித்து அன்று எனின் அனுமன்-பாலதோ
எ வழித்து ஆகும் என்று எண்ணும் ஈட்டதே – கம்.சுந்:4 100/3,4
உலங்கும் நம் மேல் வரின் ஒழிக்கல்-பாலதோ – கம்.யுத்1:2 20/4
தொல் நிலை ஒருவரால் துணியல்-பாலதோ – கம்.யுத்1:3 59/4
ஓங்கிய மேல் நிலை உணரல்-பாலதோ – கம்.யுத்1:3 60/4
நகையுறல் அன்றியும் நயக்கல்-பாலதோ – கம்.யுத்1:4 60/4
பாடு இனி ஒருவரால் பகரல்-பாலதோ – கம்.யுத்2:18 110/4
தனு மறை வித்தகம் தடுக்கல்-பாலதோ – கம்.யுத்2:19 32/4

மேல்


-பாலர் (3)

சான்றோர்-பாலர் ஆப – புறம் 218/6
சாலார் சாலார்-பாலர் ஆகுபவே – புறம் 218/7
மற்றும் வரல்-பாலர் எல்லாரும் வந்து அடைந்து – கம்.அயோ:14 67/1

மேல்


-பாலரோ (2)

திண்மையார் உளர் என செப்பல்-பாலரோ
பெண்மையால் உரை-செய பெறுதிரால் என – கம்.ஆரண்:12 5/2,3
தோற்றனர் எனையவர் சொல்லல்-பாலரோ
கூற்றும் என் பெயர் சொல குலையும் ஆர் இனி – கம்.கிட்:7 28/2,3

மேல்


-பாலவோ (1)

சேமமும் பிறர்களால் செப்பல்-பாலவோ – கம்.யுத்1:3 73/4

மேல்


-பாலன (1)

எனைத்து உள மறை அவை இயம்பல்-பாலன
பனை திரள் கர கரி பரதன் செய்கையே – கம்.அயோ:14 42/1,2

மேல்


-பாலனோ (5)

படித்தலம் காவலன் பெயரல்-பாலனோ
பிடித்திலிர் போலும் நீர் பிழைத்திரால் எனும் – கம்.அயோ:11 89/2,3
வெம் சின அரக்கனால் வெல்லல்-பாலனோ
வஞ்சனை இழைத்தனன் கள்ள மாயையால் – கம்.ஆரண்:13 55/3,4
பாய் திரை வரு-தொறும் பரிதல்-பாலனோ
தீவினை பிறவி வெம் சிறையில் பட்ட யாம் – கம்.ஆரண்:14 86/2,3
கைப்புகல்-பாலனோ கழியல்-பாலனோ – கம்.யுத்1:4 55/3
கைப்புகல்-பாலனோ கழியல்-பாலனோ
ஒப்புற நோக்கி நும் உணர்வினால் என்றான் – கம்.யுத்1:4 55/3,4

மேல்


-பாலார் (14)

காட்டினான் அன்றி அன்று அ கடுமை யார் கணிக்கல்-பாலார் – கம்.ஆரண்:11 71/4
பரக்கழி இது நீ பூண்டால் புகழை யார் பரிக்கல்-பாலார் – கம்.கிட்:7 85/4
துஞ்சினை வள்ளியோர்கள் நின்னின் யார் சொல்லல்-பாலார் – கம்.கிட்:7 150/4
பூண்டு நின்று உய்த்தல்-பாலார் நும் கழல் புகுந்துளோரும் – கம்.கிட்:11 58/4
வீயும் நல் அறமும் போகா விதியை யார் விலக்கல்-பாலார் – கம்.கிட்:11 70/4
அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர் ஈண்டு இருந்தும் அடி வணங்கல்-பாலார் – கம்.கிட்:13 27/4
உன் சிறை விடுக்கல்-பாலார் யார் உளர் உலகத்து உள்ளார் – கம்.யுத்2:17 38/4
ஆர் உமக்கு அறையல்-பாலார் அனுமனும் உளனோ நும்-பால் – கம்.யுத்2:17 45/4
பாரினில் கிழிய வீசின் ஆர் உளர் பிழைக்கல்-பாலார்
போர் இனி பொருவது எங்கே போயின அனுமன் பொன் மா – கம்.யுத்3:26 4/2,3
கொற்ற மாருதி அங்கு இல்லை யார் உயிர் கொடுக்கல்-பாலார் – கம்.யுத்3:26 79/4
பழி பட வந்த வாழ்வை யாவரே நயக்கல்-பாலார் – கம்.யுத்3:27 164/4
சூரர் என்று உரைக்கல்-பாலார் துஞ்சும் போது உணர்வின் சோரா – கம்.யுத்3:28 30/3
விரும்பினம் வாழ்க்கை என்றால் யார் இடை விலக்கல்-பாலார்
வரும் பழி துடைத்தும் வானின் வைகுதும் யாமும் என்னா – கம்.யுத்4:32 1/2,3
நோயும் நின் முனியும் அல்லால் வெல்வரோ நுவலல்-பாலார் – கம்.யுத்4:37 210/4

மேல்


-பாலான் (2)

மென்-பாலான் உடன் அணைஇ – புறம் 384/1
வன்-பாலான் கரும் கால் வரகின் – புறம் 384/4

மேல்


-பாலிர் (1)

அஞ்சினிர் போ-மின் இன்று ஓர் ஆர்ப்பு ஒலிக்கு அழியல்-பாலிர்
வெம் சமம் விளைப்பது என்னோ நீரும் இ வீரரோடு – கம்.யுத்3:22 35/1,2

மேல்


-பாலின் (1)

குட-பாலின் முளைத்தது கண்ட குணங்கள் தீயோன் – கம்.ஆரண்:10 134/1

மேல்


-பாலும் (6)

பாரின்-பால் விசும்பின்-பாலும் பற்று அற படிப்பது அன்னான் – கம்.பால:8 7/1
எ பெண்-பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும் – கம்.பால:10 24/2
சீரியர்_அல்லார்-மாட்டு சேர்கிலென் தேவர்-பாலும்
ஆரிய முனிவர்-பாலும் அடைந்தனென் இறைவ ஈண்டு ஓர் – கம்.ஆரண்:6 36/2,3
ஆரிய முனிவர்-பாலும் அடைந்தனென் இறைவ ஈண்டு ஓர் – கம்.ஆரண்:6 36/3
இற்றை நும் அருளும் எம் கோன் ஏவலும் இரண்டு-பாலும்
கற்றை வார் சிறைகள் ஆக கலுழனின் கடப்பல் காண்டீர் – கம்.கிட்:17 24/3,4
அளக்குறல்-பாலும் ஆகா குலவரை அமரின் ஆற்றா – கம்.யுத்2:16 198/2

மேல்


-பாலெனால் (1)

உயர் புகழ் தேவியை உதவல்-பாலெனால்
துயர் உழந்து அயர்தியோ சுருதி நூல் வலாய் – கம்.கிட்:6 12/3,4

மேல்


-பாலே (1)

ஆள்வினை மருங்கின் கேண்மை-பாலே
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது – புறம் 196/3,4

மேல்


-பாலை (4)

சிறிது இது என்று இகழல்-பாலை அல்லை நீ சேறி என்னா – கம்.சுந்:1 14/3
நீ இனி உழக்கல்-பாலை அல்லை நீடு இருத்தி என்னா – கம்.சுந்:11 12/3
சென்றது முதலா வந்தது இறுதியா செப்பல்-பாலை
வன் திறல் உரவோய் என்ன சொல்லுவான் மருத்தின் மைந்தன் – கம்.சுந்:14 8/3,4
பலி கடன் அளிக்கல்-பாலை அல்லது உன் குலத்தின் பாலோர் – கம்.யுத்4:34 10/3

மேல்


-பாலையோ (3)

போற்றலை இன்னன புகறல்-பாலையோ – கம்.கிட்:7 33/4
பரதன் நீ இனையன பகரல்-பாலையோ – கம்.கிட்:11 132/4
பால நீ இனையன பகரல்-பாலையோ – கம்.யுத்1:2 66/4

மேல்


-பாற்று (6)

எண்ணுகின்றனன் என் செயல்-பாற்று எனா – கம்.அயோ:4 222/4
பின் செயத்தக்கது பேசல்-பாற்று என்றான் – கம்.கிட்:11 135/4
உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தல்-பாற்று எனா – கம்.யுத்1:3 58/3
சிந்தையின் உணர்ந்து செய்யல்-பாற்று எனின் செய்தி தெவ்வர் – கம்.யுத்3:22 152/2
எண்ணின் நுண்ணிய என் செயல்-பாற்று எனா – கம்.யுத்4:37 190/4
பழுது_இல் வாய்மையினாய் தரல்-பாற்று என்றான் – கம்.யுத்4:41 60/4

மேல்


-பாற்றும் (1)

இ வினை இவன்-வயின் எய்தல்-பாற்றும் அன்று – கம்.அயோ:4 159/2

மேல்


-பாற்றே (2)

மிகை உடைத்து உலகம் நூலோர் வினையமும் வேண்டல்-பாற்றே
பகை உடை சிந்தையார்க்கும் பயன் உறு பண்பின் தீரா – கம்.கிட்:9 9/2,3
மூரல் வெண் முறுவல் பூவா பவளமோ மொழியல்-பாற்றே – கம்.சுந்:4 52/4

மேல்


-பாற்றோ (4)

சொல்லினால் ஏவல் செய்வான் அவன் நிலை சொல்லல்-பாற்றோ – கம்.கிட்:2 34/4
மின்னை கண்டனையாள் தன்னை நாடுதல் விலக்கல்-பாற்றோ – கம்.கிட்:11 71/4
பெற்றியின் உணர்தல்-பாற்றோ உயிர் நிலை பிறிதும் உண்டோ – கம்.சுந்:4 35/2
நடுக்கினான் உலகை என்பார் நல்கினான் என்னல்-பாற்றோ
மிடுக்கினால் மிக்க வானோர் மேக்கு உயர் வெள்ளம் மேல்_நாள் – கம்.யுத்2:15 127/2,3

மேல்


-பின் (15)

உண்ட-பின் கலவி போரின் ஒசிந்த மென் மகளிரே போல் – கம்.பால:10 7/2
வேட்டு அவர் வேட்ட-பின் வேந்தனும் மேல்_நாள் – கம்.பால:23 101/1
தருணம் கொள் பேர் ஒளியீர் சம்பாதி-பின் பிறந்த சடாயு என்றான் – கம்.ஆரண்:4 25/4
கருத்து வேறு உற்ற-பின் அமிர்தும் கைக்குமால் – கம்.கிட்:11 111/4
அலங்கல் வாள் கொடு காலகேயரை கொன்ற-அதன்-பின்
இலங்கை வேந்தன் என்று உரைத்தலும் இடி உண்ட அரவின் – கம்.யுத்1:5 55/2,3
பின்பு உளது இ கடல் என்ன பெயர்ந்ததன்-பின் யோசனைகள் பேச நின்ற – கம்.யுத்3:24 24/1
இளையவன் இறந்த-பின் எவ்வம் என் எனக்கு – கம்.யுத்3:24 77/1
தாதையை இழந்த-பின் சடாயு இற்ற-பின் – கம்.யுத்3:24 79/1
தாதையை இழந்த-பின் சடாயு இற்ற-பின்
காதலின் துணைவரும் மடிய காத்து உழல் – கம்.யுத்3:24 79/1,2
போன-பின் புரிவது ஒன்றும் தெரிகிலர் துன்பம் பூண்பார் – கம்.யுத்3:26 15/4
காகம் உண்டதன்-பின் மீண்டும் முடிப்பென் என் கருத்தை என்றான் – கம்.யுத்3:26 80/4
சொல்லவும் சொல்லி நின்றேன் கொன்ற-பின் துன்பம் என்னை – கம்.யுத்3:26 85/2
நின்று கேட்ட-பின் நீங்கு-மின் என சொல்லி நேர்வான் – கம்.யுத்3:31 35/2
ஏனை மற்று உரைக்கிலாதான் இளவல்-பின் எழுந்து சென்றான் – கம்.யுத்3:31 66/4
ஒத்திருக்கலால் அன்றே உலந்ததன்-பின் இ உலகை உலைய ஒட்டான் – கம்.யுத்4:41 66/3

மேல்


-புடை (2)

கண்டனம் ஒரு-புடை நின்று கண்களால் – கம்.சுந்:7 61/1
கிங்கரர் ஒரு-புடை கிளர்ந்து பற்றினார் – கம்.சுந்:12 12/2

மேல்


-புரிந்து (1)

இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து அருள்-புரிந்து வீந்த – கம்.அயோ:8 19/3

மேல்


-புரிவார் (1)

ஆசு இல் அயில் வாளி என ஆசை-புரிவார்-மேல் – கம்.கிட்:10 71/4

மேல்


-புரிவான் (1)

ஊனம் உளது அதன் மெய்ந்நெறி கேள் என்று உரை-புரிவான் – கம்.பால:24 25/4

மேல்


-புல (1)

பெரும் குறும்பு உடுத்த வன்-புல இருக்கை – புறம் 181/4

மேல்


-பெற்றால் (1)

வேண்டியது எய்த-பெற்றால் வெற்றியின் விழுமிது அன்றோ – கம்.யுத்1:9 68/4

மேல்


-பொருட்டு (10)

உன்னை நீ என்-பொருட்டு உதவுவாய் என்றான் – கம்.அயோ:4 150/4
எண்-பொருட்டு ஒன்றி நின்று எவரும் எண்ணினால் – கம்.யுத்1:2 76/1
விண்-பொருட்டு ஒன்றிய உயர்வு மீட்சியும் – கம்.யுத்1:2 76/2
பெண்-பொருட்டு அன்றியும் பிறிது உண்டாம் எனின் – கம்.யுத்1:2 76/3
மண்-பொருட்டு அன்றியும் வரவும் வல்லவோ – கம்.யுத்1:2 76/4
சொன்ன நம்-பொருட்டு உம்பர்-தம் சூழ்ச்சியின் துணிவால் – கம்.யுத்1:2 111/3
எறி வரும் செருவில் தம்பி தன்-பொருட்டு இறந்தான் என்ன – கம்.யுத்2:17 77/3
துவனி வில்லின்-பொருட்டு ஒரு தொல்லை_நாள் – கம்.யுத்4:37 27/1
உன்னை மீட்பான்-பொருட்டு உவரி தூர்த்து ஒளிர் – கம்.யுத்4:40 50/1
என்னை மீட்பான்-பொருட்டு இலங்கை எய்தினேன் – கம்.யுத்4:40 50/4

மேல்


-பொழுது (1)

அது-பொழுது அரக்கர்_கோனும் அணிகொள் கோபுரத்தின் எய்தி – கம்.யுத்3:30 8/1

மேல்


-போகாதே (1)

வீடி-போகாதே இ மெய் வனத்தை விட்டு அகல – கம்.ஆரண்:6 115/3

மேல்


-போதின் (1)

தொடங்கிய வெம் கனல் சூழ் வரு-போதின்
மடம் படு சிந்தையள் மாறு பிறப்பின் – கம்.பால:23 90/2,3

மேல்


-போது (29)

அம் தண் புனல் கொண்டு அணுக ஐயா இது-போது அளவு ஆய் – கம்.அயோ:4 79/2
ஆம்பலும் என்ற-போது நின்ற போது அலர்வது உண்டோ – கம்.அயோ:6 3/4
நன்மையும் தீமை அன்றே நாசம் வந்து உற்ற-போது
புன்மையின் நின்ற நீராய் செய்வது புகல்தி என்றான் – கம்.ஆரண்:11 32/3,4
மாயமேல் மடியும் அன்றே வாளியின் மடிந்த-போது
காய் சினத்தவரை கொன்று உடன் கழித்தோமும் ஆதும் – கம்.ஆரண்:11 62/1,2
நில் நில் என்று நெருங்கிய-போது அவள் – கம்.ஆரண்:14 11/3
இரந்தனென் எய்திய-போது இசையாது – கம்.ஆரண்:14 42/1
தோன்றலின் என் உயிர் துறந்த-போது அலால் – கம்.ஆரண்:15 23/3
உய்த்தனம் தந்த-போது உணர்தியால் எனா – கம்.கிட்:6 4/2
உருண்ட-போது அழிந்த தேன் ஒழுக்கு பேர் இழுக்கினே – கம்.கிட்:7 5/4
மலைந்த-போது இனைந்து இரவி சேய் ஐயன்-மாடு அணுகி – கம்.கிட்:7 61/1
தீயன வந்த-போது சுடுதியால் தீமையோரை – கம்.கிட்:9 14/4
வேல் கண் வில் புருவம் போர்ப்ப மெல்லியர் வளைந்த-போது
பேர்க்க_அரும் சீற்றம் பேர முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால் – கம்.கிட்:11 46/2,3
வரம்பையும் கடந்த-போது மற்று உரை வகுக்கல் ஆமோ – கம்.கிட்:13 36/2
உவந்த-போது உவந்த வண்ணம் உரைத்த-போது உரைத்தது ஆமோ – கம்.கிட்:13 50/4
உவந்த-போது உவந்த வண்ணம் உரைத்த-போது உரைத்தது ஆமோ – கம்.கிட்:13 50/4
முல்லையும் முருந்தும் முத்தும் முறுவல் என்று உரைத்த-போது
சொல்லையும் அமிழ்தும் பாலும் தேனும் என்று உரைக்க தோன்றும் – கம்.கிட்:13 51/1,2
அளிந்த-போது அறிதற்கு எளிது ஆவரோ – கம்.சுந்:2 152/4
விருந்து கண்ட-போது என் உறுமோ என்று விம்மும் – கம்.சுந்:3 15/2
நஞ்சினை எதிர்ந்த-போது நோக்குமே நினது நாட்டம் – கம்.சுந்:3 114/4
கோலி நின்னொடும் வெம் சரம் கோத்த-போது
ஆலம் அன்னவர்க்கு அல்லை எற்கு அல்லையால் – கம்.சுந்:5 13/2,3
உண்ட-போது அன்றி யான் உளென் ஆவெனோ – கம்.சுந்:5 15/4
அற்ற-போது அன்றி ஆசை அறான் என்றான் – கம்.யுத்1:14 43/4
உற்பத்தி அயனே ஒக்கும் ஓடும்-போது அரியே ஒக்கும் – கம்.யுத்2:16 27/1
அழிகிலை என்ற-போது என் கற்பு என் ஆம் அறம்தான் என் ஆம் – கம்.யுத்2:17 19/4
அனுமனை பிணித்துளன் ஆன-போது இவன் – கம்.யுத்2:19 32/3
நூறு_ஆயிரம் மத மால் கரி ஒரு நாழிகை நுவல்-போது
ஆறாய் நெடும் கடும் சோரியின் அளறு ஆம் வகை அரைப்பான் – கம்.யுத்3:22 117/1,2
பத்தினி-தன்னை தீண்டி பாதகன் படுத்த-போது
மு திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே – கம்.யுத்3:26 88/1,2
எத்தனை உளர் என்றாலும் யான் சிலை எடுத்த-போது
தொத்துறு கனலின் வீழ்ந்த பஞ்சு என தொலையும் தன்மை – கம்.யுத்3:31 58/2,3
அ நிமித்தம் உற்ற-போது அரக்கர் கண் அரங்க மேல் – கம்.யுத்3:31 79/3

மேல்


-போதும் (10)

நெஞ்சு பறை-போதும் அது நீ நினையகில்லாய் – கம்.ஆரண்:11 24/2
இறங்கு-போதும் ஏறு-போதும் ஈறு இலாத ஓதையால் – கம்.கிட்:7 3/2
இறங்கு-போதும் ஏறு-போதும் ஈறு இலாத ஓதையால் – கம்.கிட்:7 3/2
தப்பின-போதும் அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா – கம்.யுத்2:16 26/4
விளைவன சொன்ன-போதும் கொள்கிலை விடுதி கண்டாய் – கம்.யுத்2:16 33/2
படை பேரா வரும்-போதும் பதையாத உடம்பானை – கம்.யுத்2:16 50/2
இ வழி அவன் வந்து ஏற்பது அறிந்திலம் எதிர்ந்த-போதும்
வெவ் வழியவனே தோற்கும் என்பது விரும்பி நின்றேன் – கம்.யுத்2:19 227/2,3
மண்டலம் திரிந்த-போதும் மறி கடல் மறைந்த-போதும் – கம்.யுத்2:19 297/3
மண்டலம் திரிந்த-போதும் மறி கடல் மறைந்த-போதும்
கண்டிலன்-போலும் சொற்ற கலுழன் அன்று என்னை கண்ணால் – கம்.யுத்2:19 297/3,4
பின் தனி நின்ற-போதும் அடிமையில் பிழைப்பு இல் என்றான் – கம்.யுத்3:31 63/4

மேல்


-போதே (2)

பொன்_தார் அகல் மார்ப தம் இல்லுழை வந்த-போதே
உற்றார் செயல் மற்றும் உண்டோ என உற்று உரைத்தான் – கம்.சுந்:1 47/3,4
ஊறுதான் உற்ற-போதே உயிர்-தனை – கம்.யுத்4:37 173/2

மேல்


-போய் (1)

மேல் நிமிர்ந்து எழு கனல் வெதுப்ப மீது-போய்
வானவர் மலர் அயன் உலகின் வைகினார் – கம்.யுத்1:6 55/3,4

மேல்


-போல் (83)

காரிடை உருமின் மாரி கனலொடு பிறக்குமா-போல்
நீரொடு நெருப்பு கான்ற நிரை நெடும் கண்கள் எல்லாம் – கம்.ஆரண்:10 65/3,4
வெவ் விடை-போல் இள வீரனை வீர – கம்.ஆரண்:14 38/2
சிந்தி எங்கணும் சிதறுவ-போல் பொறி தெறிப்ப – கம்.கிட்:7 54/2
அங்கையும் அடியும் கண்டால் அரவிந்தம் நினையுமா-போல்
செம் களி சிதறி நீலம் செருக்கிய தெய்வ வாள் கண் – கம்.கிட்:13 48/1,2
முளையினோடும் களைந்து முடிப்ப-போல்
தளை அவிழ்ந்த கொழும் தடம் தாமரை – கம்.யுத்2:15 6/2,3
கருப்பை-போல் குரங்கு எற்ற கதிர் சுழல் – கம்.யுத்2:15 92/1
பொன்றினவன் எழுந்தால்-போல் புடைபெயர்ந்து அங்கு எழுந்திருந்தான் – கம்.யுத்2:16 51/4
விடம் எழுந்தது-போல் நெடு விண்ணினை – கம்.யுத்2:16 71/1
இடித்து உரும் ஏறு குன்றத்து எரி மடுத்து இயங்குமா-போல்
அடித்து உயிர் குடிப்பென் என்னா அனல் விழித்து ஆர்த்து மண்டி – கம்.யுத்2:16 185/2,3
மு தலை அயிலின் உச்சி முதுகு உற மூரி வால்-போல்
கைத்தலம் காலும் தூங்க கிடத்தலை கருதி என்றான் – கம்.யுத்2:16 189/3,4
மற கொடும் தொழில் அரக்கர்கள் மறுக்கிலா மழை-போல்
நிற கொடும் கணை நெருப்பொடு நிகர்வன நிமிர – கம்.யுத்2:16 219/1,2
அற்ற எங்கை-போல் என் முகம் காட்டி நின்று ஆற்றலென் உயிர் அம்மா – கம்.யுத்2:16 321/4
எங்கை-போல் எடுத்து அழைத்து நான் வீழ்வெனோ இராவணன் எதிர் அம்மா – கம்.யுத்2:16 323/4
ஒன்று என வாழ்தி-போல் என்று இடி உரும் ஒக்க நக்கான் – கம்.யுத்2:17 25/4
ஊர் சென்றன-போல் ஒளி ஓடைகளின் – கம்.யுத்2:18 25/2
கார் சென்றன கார் நிரை சென்றன-போல்
பார் சென்றில சென்றன பாய் பரியே – கம்.யுத்2:18 25/3,4
மலை கண்டன-போல் வரு தோளோடு தாள் – கம்.யுத்2:18 28/1
பொன்-போல் ஒளிர் மேனியனை புகழோய் – கம்.யுத்2:18 68/2
கோல் பிடித்து ஒழுகுறு குருடர் கூட்டம்-போல்
வால் பிடித்து ஒழுகின கவியின் மாலையே – கம்.யுத்2:18 98/3,4
மண்ணின் தலை நெரியும்படி திரிகின்றன மலை-போல்
உள் நின்று அலை நிருத கடல் உலறிட்டன உளவால் – கம்.யுத்2:18 143/3,4
வெற்றி கணை உரும் ஒப்பன வெயில் ஒப்பன அயில்-போல்
வற்ற கடல் சுடுகிற்பன மழை ஒப்பன பொழியும் – கம்.யுத்2:18 151/2,3
தீர்த்தன் கழல் பரவா முதல் அரி-போல் வரு திறலான் – கம்.யுத்2:18 155/2
கால் உயர் வரையின் செம் கேழ் அருவி-போல் ஒழுக கண்டான் – கம்.யுத்2:18 199/2
ஓங்கல்-போல் புயத்தினான்-தன் உரத்திடை ஒளிக்க எய்தான் – கம்.யுத்2:18 222/4
விசும்பிடை செல்லும் காரின் தாரை-போல் நான்ற மெய்யான் – கம்.யுத்2:18 232/4
வாங்கிய கடல்-போல் நின்றான் அருவி நீர் வழங்கு கண்ணான் – கம்.யுத்2:18 261/4
கன்று பட பதைத்த தாய்-போல் கவல்வாளை – கம்.யுத்2:18 272/2
சிங்க_ஏறு கடல்-போல் முழங்கி நிமிர் தேர் கடாய் நெடிது செல்க எனா – கம்.யுத்2:19 62/1
இற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன எழுந்து சேணிடை இழிந்த-போல்
வெற்றி வெம் கணை பட பட தலைகள் விண்ணினூடு திசை மீது போய் – கம்.யுத்2:19 63/2,3
அற்ற பைம் தலை அரிந்து சென்றன அயில் கடும் கணை வெயில்கள்-போல்
புற்று அடைந்த கொடு வெவ் அராவின் நெடு நாகலோகம் அது புக்கவால் – கம்.யுத்2:19 66/1,2
புக்கு அனைத்து உலகமும் குலுங்க நிமிர் தோள் புடைத்து உருமு-போல் உறா – கம்.யுத்2:19 72/2
மற்றை வீரர்கள்-தம் மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் மழை மாரி-போல்
கொற்ற வெம் கணை உலக்க எய்தவை குளிப்ப நின்று உடல் குலுங்கினார் – கம்.யுத்2:19 87/1,2
ஆளி-போல் மொய்ம்பினானும் ஏறினன் அமரர் ஆர்த்தார் – கம்.யுத்2:19 101/2
வீழியின் கனி-போல் மேனி கிழிபட அனுமன் வீர – கம்.யுத்2:19 115/1
கல் கொண்டு ஆர் கிரியின் நாலும் அருவி-போல் குருதி கண்டார் – கம்.யுத்2:19 116/3
வெதிரின் காட்டு எரி-போல் சரம் வீசினான் – கம்.யுத்2:19 161/4
கல்வித்து ஆம் வார்த்தை என்று கரைவித்தான் உயிரை கண்-போல் – கம்.யுத்2:19 210/4
யார் இது பட்டார் என்-போல் எளி வந்த வண்ணம் என்னும் – கம்.யுத்2:19 225/3
கூர் ஆழி அம் கை உடையாய் திரண்டு ஓர் உரு ஆதி கோடல் உரி-போல்
ஆராயின் ஏதும் இலையாதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 261/3,4
பாசம் கலந்த பசி-போல் அகன்ற பதகன் துரந்த உரகம் – கம்.யுத்2:19 263/4
குன்று நடந்தன-போல் கொலை யானை – கம்.யுத்3:20 26/4
மின்-போல் மிளிர் வாளொடு தோள் விழவும் – கம்.யுத்3:20 83/1
இடையுண்ட மலை குவடு இற்றது-போல்
முடியும் எனும் எல்லையில் முந்தினனால் – கம்.யுத்3:20 90/2,3
கடியுமாறு அன்றி சோர்ந்து கழிதியோ கருத்து இலார்-போல் – கம்.யுத்3:26 63/4
அன்று இது கருமம் என் நீ அயர்கின்றது அறிவு இலார்-போல் – கம்.யுத்3:26 69/4
கொண்டான் உறைகின்றது-போல் குலவி – கம்.யுத்3:27 16/2
நீர் ஆழியொடு ஆழி நிறீஇயது-போல்
ஓர் ஆயிரம் யோசனை உள்ளதனை – கம்.யுத்3:27 18/3,4
தழங்கா கடல் வாழ்வன-போல் தகை சால் – கம்.யுத்3:27 21/3
பல் தொத்திய-போல் படிய பலவும் – கம்.யுத்3:27 34/2
கரி பொன்றின பரி மங்கின கவி சிந்தின கடல்-போல்
சொரிகின்றன பொரு செம்_புனல் தொலைகின்றன கொலையால் – கம்.யுத்3:27 112/3,4
தொள்ளாயிரம் கடும் போர் கணை துரந்தான் அவை சுடர்-போல்
விள்ளா நெடும் கவசத்திடை நுழையாது உக வெகுண்டான் – கம்.யுத்3:27 125/3,4
விடம் ஒன்று கொண்டு ஒன்று ஈர்ந்தது-போல் தீர்ந்தது வேகம் – கம்.யுத்3:27 138/4
ஏயினர் ஒருவரை ஒருவர் குறித்து எரி கணை இரு மழை பொழிவன-போல் – கம்.யுத்3:28 22/4
செயிர் அறு பொறியும் அந்தக்கரணமும் சிந்துமா-போல்
அயில் எயிற்று அரக்கர் உள்ளார் ஆற்றலர் ஆகி ஆன்ற – கம்.யுத்3:28 55/2,3
வேத வேதாந்தம் கூறும் பொருளினை விரிக்கின்றார்-போல்
தூதுவர் அணிகள்-தோறும் வரன்முறை காட்டி சொல்வார் – கம்.யுத்3:30 9/3,4
விடம் பொறாது இரி அமரர்-போல் குரங்கு_இனம் மிதிக்கும் – கம்.யுத்3:31 17/3
சுற்றும் வீழ் தலை குலங்கள் சொல்லு கல்லு மாரி-போல்
எற்றும் என்று பார் உளோரும் ஏங்குவார் இரங்குவார் – கம்.யுத்3:31 95/3,4
மால் இழந்து மழை அனைய மதம் இழந்து கதம் இழந்து மலை-போல் வந்த – கம்.யுத்3:31 101/3
கோல் செல்வன சத கோடிகள் கொலை செய்வன மலை-போல்
தோல் செல்வன சத கோடிகள் துரகம் தொடர் இரத – கம்.யுத்3:31 102/2,3
திருவில்லிகள் தலை போய் நெடு மலை-போல் உடல் சிதைவார் – கம்.யுத்3:31 103/4
மாறு ஆயினர் ஒரு கோல் பட மலை-போல் உடல் மறிவார் – கம்.யுத்3:31 104/2
துப்பு-போல் குருதி புனல் சுற்றலால் – கம்.யுத்3:31 135/3
தடுத்தவர் சலித்தவர் சரிந்தவர் பிரிந்தவர் தனி களிறு-போல்
கடுத்தவர் கலித்தவர் கறுத்தவர் செறுத்தவர் கலந்து சரம் மேல் – கம்.யுத்3:31 137/2,3
நீங்கினர் நெருங்கினர் முருங்கினர் உலைந்து உலகில் நீளும் மலை-போல்
வீங்கின பெரும் பிணம் விசும்பு உற அசும்பு படு சோரி விரிவுற்று – கம்.யுத்3:31 145/1,2
தூண்டுறு சுடர் சுட சுருங்கி தொக்க-போல் – கம்.யுத்3:31 170/4
செல்லோடு எழு மா முகில் சிந்தின-போல்
வில்லோடும் விழுந்த மிடல் கரமே – கம்.யுத்3:31 197/3,4
கூம்போடு உயர் பாய்கள் குறைந்தன-போல் – கம்.யுத்3:31 202/4
பொய்த்தல்_இல் குறி கெடாமே பொது அற நோக்கி பொன்-போல்
வைத்தது வாங்கி கொண்டு வருதலில் வருத்தம் உண்டோ – கம்.யுத்4:32 41/3,4
சிதைவு_இல் திங்களும் மீனும்-போல் முத்து_இனம் திகழ – கம்.யுத்4:35 11/4
ஓங்கு நாளின் ஒதுங்கும் உலகு-போல்
தாங்கல் ஆற்றகிலார் தடுமாறி தாம் – கம்.யுத்4:37 23/2,3
பொய் இல் தன்னை புலன் தெரியாமை-போல் – கம்.யுத்4:37 30/4
பொருப்பு மெய் வில் தெழிப்பும் உண்டு என்ப-போல்
குரைக்கும் வேலையும் மேக குழாங்களும் – கம்.யுத்4:37 40/2,3
பத்து சிலை எடுத்தான் கணை தொடுத்தான் பல முகில்-போல்
தொத்து படு நெடும் தாரைகள் சொரிந்தால்-என துரந்தான் – கம்.யுத்4:37 56/2,3
சலம் வரும் குய_மகன் திகிரி தன்மை-போல் – கம்.யுத்4:37 63/4
தசும்பு-போல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர – கம்.யுத்4:37 107/3
சொல் உண்டாயது-போல் இவன் தோளிடை – கம்.யுத்4:37 184/2
காடு உழுத கொழும் பிறையின் கறை கழன்று கிடந்தன-போல் கிடக்க கண்டான் – கம்.யுத்4:37 204/4
அலை-மிசை கடலின் வீழ் அன்னம்-போல் அவன் – கம்.யுத்4:38 16/3
வேகடம் செய்யுமா-போல் மஞ்சன விதியின் வேதத்து – கம்.யுத்4:40 31/3
குலத்தினில் பிறந்திலை கோள் இல் கீடம்-போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய்-அரோ – கம்.யுத்4:40 52/3,4
பண்டை நான்மறைக்கும் எட்டா பரஞ்சுடர் பொலிவதே-போல்
புண்டரீக கண் வென்றி புரவலன் பொலிந்தான்-மன்னோ – கம்.யுத்4:41 19/3,4
மா தவ பயன் உருவு கொண்டு எதிர் வருமா-போல்
நீதி வித்தகன் நடந்தமை நோக்கினன் நெடியோன் – கம்.யுத்4:41 34/3,4
ஓடின உள்ளத்து உள்ள களி திறந்து உடைந்ததே-போல் – கம்.யுத்4:42 4/4

மேல்


-போலும் (10)

பொன்றாது உளன் ஆயினன் அத்துணை-போலும் அன்றே – கம்.ஆரண்:10 154/4
நிற்றி-போலும் கிடந்த நிலத்து-அரோ – கம்.கிட்:7 94/4
பாழி அம் தடம் தோள் வீர பார்த்திலை-போலும் அன்றே – கம்.கிட்:9 21/3
பாவியாது பருகுதிர்-போலும் நும் – கம்.கிட்:11 30/3
அழுவாய் ஒருத்தன் உளை-போலும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 252/4
கண்டிலன்-போலும் சொற்ற கலுழன் அன்று என்னை கண்ணால் – கம்.யுத்2:19 297/4
அண்டர் நாயகன் தன் வீர தன்மையும் அயர்த்தாய்-போலும்
புண்டரீகற்கும் உண்டோ இறுதி இ புலையர்க்கு அல்லால் – கம்.யுத்3:23 24/3,4
விண்டது-போலும் நம் வாழ்வு என வெந்தான் – கம்.யுத்3:26 31/2
மால் விழுந்துளிர்-போலும் மயங்கி நீர் – கம்.யுத்3:31 129/4
வென்றதும் எங்களை-போலும் யாம் விளிவதும் உளதோ – கம்.யுத்4:37 115/2

மேல்


-போழ்தின் (1)

பொடித்து இழிந்த விழியன் அது-போழ்தின்
இடித்த வன் திசை எரிந்தது நெஞ்சம் – கம்.யுத்1:11 18/2,3

மேல்


-மடங்கு (1)

ஆழி கிளர் ஆர் கலிக்கு ஐம்-மடங்கு ஆர்ப்பின் ஓசை – கம்.கிட்:7 52/2

மேல்


-மதி (110)

அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என – திரு 291
பெறல் அரும் பரிசில் நல்கு-மதி பல உடன் – திரு 295
போற்றி கேள்-மதி புகழ் மேம்படுந – பொரு 60
எழு-மதி வாழி ஏழின் கிழவ – பொரு 63
மகிழ்ந்து இனிது உறை-மதி பெரும – மது 781
வருந்தாது ஏகு-மதி வால் எயிற்றோயே – நற் 9/9
நீத்தல் ஓம்பு-மதி பூ கேழ் ஊர – நற் 10/4
ஏ-மதி வலவ தேரே உது காண் – நற் 21/5
கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி
பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை – நற் 54/4,5
இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர் – நற் 54/8
சாயும் நெய்தலும் ஓம்பு-மதி எம் இல் – நற் 60/9
உரை-மதி உடையும் என் உள்ளம் சாரல் – நற் 75/5
வருந்தாது ஏகு-மதி வால் இழை குறு_மகள் – நற் 76/5
உரைத்தனம் வருகம் எழு-மதி புணர் திரை – நற் 88/3
அம் மலை கிழவோற்கு உரை-மதி இ மலை – நற் 102/7
தொடியோய் கூறு-மதி வினவுவல் யானே – நற் 173/10
சேந்தனை செல்-மதி நீயே பெரு மலை – நற் 276/8
மா அரை மறைகம் வம்-மதி பானாள் – நற் 307/7
வல்லை கடவு-மதி தேரே சென்றிக – நற் 321/8
என் கண் ஓடி அளி-மதி
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே – நற் 355/10,11
அணங்கல் ஓம்பு-மதி வாழிய நீ என – நற் 358/5
சாரல் நாட செவ்வியை ஆகு-மதி
யார் அஃது அறிந்திசினோரே சாரல் – குறு 18/2,3
இனை-மதி வாழியர் நெஞ்சே மனை மரத்து – குறு 19/3
புலவி தீர அளி-மதி இலை கவர்பு – குறு 115/3
ஓம்பு-மதி வாழியோ வாடை பாம்பின் – குறு 235/1
கடு மா கடவு-மதி பாக நெடு நீர் – குறு 250/4
காமம் தாங்கு-மதி என்போர் தாம் அஃது – குறு 290/1
கடிய கழறல் ஓம்பு-மதி தொடியோள் – குறு 296/6
சினவல் ஓம்பு-மதி வினவுவது உடையேன் – குறு 362/2
அறிந்தனை ஒழுகு-மதி அறனும்-மார் அதுவே – ஐங் 44/4
காண்-மதி பாண இரும் கழி பாய் பரி – ஐங் 134/1
காண்-மதி பாண நீ உரைத்தற்கு உரியை – ஐங் 140/1
முயங்கு-மதி பெரும மயங்கினள் பெரிதே – ஐங் 160/5
கொய் தளிர் மேனி கூறு-மதி தவறே – ஐங் 176/4
நல்கு-மதி வாழியோ நளி நீர் சேர்ப்ப – ஐங் 179/1
விலங்கு அரி நெடும் கண் ஞெகிழ்-மதி
நலம் கவர் பசலையை நகுகம் நாமே – ஐங் 200/3,4
ஏகு-மதி வாழியோ குறு_மகள் போது கலந்து – ஐங் 395/4
தாழ் இரும் கூந்தல் வம்-மதி விரைந்தே – ஐங் 411/4
சொல்லியது உரை-மதி நீயே – ஐங் 478/4
சொல்லு-மதி பாண சொல்லு-தோறு இனிய – ஐங் 479/1
முள் இட்டு ஊர்-மதி வலவ நின் – ஐங் 481/3
வல் விரைத்து கடவு-மதி பாக வெள் வேல் – ஐங் 482/2
முன் உற கடவு-மதி பாக – ஐங் 483/3
கடிய கடவு-மதி பாக – ஐங் 484/3
ஏ-மதி வலவ தேரே – ஐங் 485/3
வள்பு தெரிந்து ஊர்-மதி வலவ நின் – ஐங் 486/4
மதி உடை வலவ ஏ-மதி தேரே – ஐங் 487/3
பருவரல் தீர கடவு-மதி தேரே – ஐங் 488/4
வண் பரி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே – ஐங் 489/5
ஆய் மணி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே – ஐங் 490/4
நல்கினை ஆகு-மதி எம் என்று அருளி – பதி 53/3
பிறிது ஆறு செல்-மதி சினம் கெழு குருசில் – பதி 53/14
அணி கிளர் நெடும் திண் தேர் அயர்-மதி பணிபு நின் – கலி 30/19
சுவல் மிசை தாதொடு தாழ அகல்-மதி
தீம் கதிர் விட்டது போல முகன் அமர்ந்து – கலி 56/4,5
அனையள் என்று அளி-மதி பெரும நின் இன்று – கலி 125/21
பெரும் பேது உறுதல் களை-மதி பெரும – கலி 129/22
இயங்கு ஒலி நெடும் திண் தேர் கடவு-மதி விரைந்தே – கலி 135/20
மறவல் ஓம்பு-மதி எம்மே நறவின் – அகம் 19/9
தாங்கு-மதி வலவ என்று இழிந்தனன் தாங்காது – அகம் 66/13
நூல் அறி வலவ கடவு-மதி உவ காண் – அகம் 114/8
உடை-மதி வாழிய நெஞ்சே நிலவு என – அகம் 123/8
காலை எய்த கடவு-மதி மாலை – அகம் 124/13
இடி மறந்து ஏ-மதி வலவ குவி முகை – அகம் 134/9
ஊர்-மதி வலவ தேரே சீர் மிகுபு – அகம் 154/13
இனையை ஆகி செல்-மதி
வினை விதுப்பு உறுநர் உள்ளலும் உண்டே – அகம் 163/13,14
பெரும் புலம்பு உறுதல் ஓம்பு-மதி சிறு கண் – அகம் 177/3
வல் விரைந்து ஊர்-மதி நல் வலம் பெறுந – அகம் 234/9
நெடும் தேர் ஊர்-மதி வலவ – அகம் 244/13
நெடி இடை பின் பட கடவு-மதி என்று யான் – அகம் 254/17
செல்-மதி சிறக்க நின் உள்ளம் நின் மலை – அகம் 288/1
ஈண்டே காண கடவு-மதி பூ கேழ் – அகம் 334/15
புணர்ந்தோர் போல போற்று-மதி நினக்கு யான் – அகம் 342/2
இயக்கு-மதி வாழியோ கை உடை வலவ – அகம் 344/11
உள்ளுதல் ஓம்பு-மதி இனி நீ முள் எயிற்று – அகம் 361/13
நினையினை ஆயின் எனவ கேள்-மதி
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை – அகம் 379/5,6
அம்ம தோழி கூறு-மதி நீயே – அகம் 380/13
உரை-மதி வாழியோ வலவ என தன் – அகம் 384/11
குழவி கொள்பவரின் ஓம்பு-மதி
அளிதோ தானே அது பெறல் அரும்-குரைத்தே – புறம் 5/7,8
ஆங்கு இனிது ஒழுகு-மதி பெரும ஆங்கு அது – புறம் 24/33
அருள வல்லை ஆகு-மதி அருள் இலர் – புறம் 27/17
நினவ கூறுவல் எனவ கேள்-மதி
அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து – புறம் 35/13,14
இன்சொல் எண் பதத்தை ஆகு-மதி பெரும – புறம் 40/9
ஆங்கு இனிது ஒழுகு-மதி ஓங்கு வாள் மாற – புறம் 56/21
பொதுநோக்கு ஒழி-மதி புலவர் மாட்டே – புறம் 121/6
நல்கினை விடு-மதி பரிசில் அல்கலும் – புறம் 136/24
வண்மையின் தொடுத்த என் நயந்தினை கேள்-மதி
வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே – புறம் 161/22,23
நின் அளந்து அறி-மதி பெரும என்றும் – புறம் 161/25
எல்லோர்க்கும் கொடு-மதி மனை கிழவோயே – புறம் 163/7
இன்னே விடு-மதி பரிசில் வென் வேல் – புறம் 169/8
இன்னே செல்-மதி நீயே சென்று அவன் – புறம் 181/8
நினக்கு யான் கொடுப்ப கொண்-மதி சின போர் – புறம் 200/15
யான் தர இவரை கொண்-மதி வான் கவித்து – புறம் 201/16
நோய் இலை ஆகு-மதி பெரும நம்முள் – புறம் 209/14
இன்னும் கேள்-மதி இசை வெய்யோயே – புறம் 213/13
எழு-மதி வாழ்க நின் உள்ளம் அழிந்தோர்க்கு – புறம் 213/20
எழு-மதி நெஞ்சே துணிபு முந்துறுத்தே – புறம் 237/20
தொடுதல் ஓம்பு-மதி முது கள் சாடி – புறம் 258/9
பாண கேள்-மதி யாணரது நிலையே – புறம் 260/8
தொழாதனை கழிதல் ஓம்பு-மதி வழாது – புறம் 263/3
வல்லே களை-மதி அத்தை உள்ளிய – புறம் 266/10
நோகோ யானே நோக்கு-மதி நீயே – புறம் 270/7
இவற்கு ஈந்து உண்-மதி கள்ளே சின போர் – புறம் 290/1
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்பு-மதி அச்சு வர – புறம் 360/14
அதனால் நீயும் கேள்-மதி அத்தை வீயாது – புறம் 363/7
உரைப்ப கேள்-மதி
நின் ஊற்றம் பிறர் அறியாது – புறம் 366/7,8
வேழ முகவை நல்கு-மதி
தாழா ஈகை தகை வெய்யோயே – புறம் 369/27,28
விடு-மதி அத்தை கடு மான் தோன்றல் – புறம் 382/16
வீறு சால் நன் கலம் நல்கு-மதி பெரும – புறம் 389/15
கேடு இன்று நல்கு-மதி பெரும மாசு இல் – புறம் 393/19
செய் தார் மார்ப எழு-மதி துயில் என – புறம் 397/9

மேல்


-மருங்கினும் (1)

ஏந்தல் இ வகை எ வழி-மருங்கினும் எய்தி – கம்.சுந்:2 133/1

மேல்


-மன் (142)

செல்க என விடுநள்-மன்-கொல்லோ எல் உமிழ்ந்து – நற் 68/7
இனிது-மன் அளிதோ தானே துனி தீர்ந்து – நற் 101/6
நம்மொடு செல்வர்-மன் தோழி மெல்ல – நற் 125/8
ஏயள்-மன் யாயும் நுந்தை வாழியர் – நற் 134/6
அரும் சுரம் எளிய-மன் நினக்கே பருந்து பட – நற் 141/7
வருந்து-மன் அளிய தாமே பெரும் கடல் – நற் 163/7
கார் வரு பருவம் என்றனர்-மன் இனி – நற் 248/4
வாரார் ஆயினோ நன்று-மன் தில்ல – நற் 255/7
பகைவன்-மன் யான் மறந்து அமைகலனே – நற் 260/10
வாரேன்-மன் யான் வந்தனென் தெய்ய – நற் 267/8
பெறினும் வல்லேன்-மன் தோழி யானே – நற் 275/9
கிளவியின் தணியின் நன்று-மன் சாரல் – நற் 282/6
தேறுவன்-மன் யான் அவர் உடை நட்பே – நற் 309/9
இன்று நக்கனை-மன் போலா என்றும் – நற் 346/7
நன் மனை அறியின் நன்று-மன் தில்ல – நற் 392/7
நன்று-மன் வாழி தோழி உண்கண் – குறு 38/4
நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல – குறு 58/2
நன்று-மன் வாழி தோழி நம் படப்பை – குறு 98/3
பிரிவு இன்று ஆயின் நன்று-மன் தில்ல – குறு 134/2
அஞ்சும்-மன் அளித்து என் நெஞ்சம் இனியே – குறு 153/3
ஊரோ நன்று-மன் மரந்தை – குறு 166/3
மணந்தனன்-மன் எம் தோளே – குறு 193/5
உண்டு-மன் வாழிய நெஞ்சே திண் தேர் – குறு 199/2
பரியலென்-மன் யான் பண்டு ஒரு காலே – குறு 203/6
இடம்-மன் தோழி எ நீரிரோ எனினே – குறு 219/7
நல்ல-மன் வாழி தோழி அல்கலும் – குறு 226/4
உசாவுநர் பெறினே நன்று-மன் தில்ல – குறு 269/2
கண்டன-மன் எம் கண்ணே அவன் சொல் – குறு 299/5
கேட்டன-மன் எம் செவியே மற்று அவன் – குறு 299/6
பசந்தனள்-மன் என் தோழி என்னொடும் – குறு 303/5
இனிது-மன் வாழி தோழி மா இதழ் – குறு 339/5
இது-மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே – ஐங் 487/1
நல்ல-மன் அளியதாம் என சொல்லி – பதி 19/25
பெரும் பாழ் ஆகும்-மன் அளிய தாமே – பதி 22/38
அகன் கண் வைப்பின் நாடு-மன் அளிய – பதி 29/10
வண்டன் அனையை-மன் நீயே வண்டு பட – பதி 31/23
உலகத்தோரே பலர்-மன் செல்வர் – பதி 38/1
வெப்பு உடை ஆடூஉ செத்தனென்-மன் யான் – பதி 86/4
நாடும்-கால் நினைப்பது ஒன்று உடையேன்-மன் அதுவும் தான் – கலி 16/4
வல் வினை வயக்குதல் வலித்தி-மன் வலிப்பளவை – கலி 17/6
தோற்றம் சால் தொகு பொருள் முயறி-மன் முயல்வு அளவை – கலி 17/10
பகை அறு பய வினை முயறி-மன் முயல்வு அளவை – கலி 17/14
நீ கூறும் வரைத்து அன்றி நிறுப்பென்-மன் நிறை நீவி – கலி 29/11
சூழ்பு ஆங்கே சுட்ட_இழாய் கரப்பென்-மன் கை நீவி – கலி 29/15
வடு நீங்கு கிளவியாய் வலிப்பென்-மன் வலிப்பவும் – கலி 29/19
கையாறு கடைக்கூட்ட கலக்கு-உறூஉம் பொழுது-மன்
பொய்யேம் என்று ஆய்_இழாய் புணர்ந்தவர் உரைத்ததை – கலி 31/7,8
நயந்தார்க்கோ நல்லை-மன் இளவேனில் எம் போல – கலி 32/13
பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/9
நிறை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/13
கொளை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/17
நோய் உரைக்கல்லான் பெயரும்-மன் பல் நாளும் – கலி 37/5
சேயேன்-மன் யானும் துயர் உழப்பேன் ஆயிடை – கலி 37/7
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்-மன் ஆயிடை – கலி 37/19
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்-மன்-கொலோ – கலி 39/39
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்-மன்-கொலோ – கலி 39/41
என்னை-மன் நின் கண்ணால் காண்பென்-மன் யான் – கலி 39/44
என்னை-மன் நின் கண்ணால் காண்பென்-மன் யான் – கலி 39/44
இறை வளை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும்-மன்
அயல் அலர் தூற்றலின் ஆய் நலன் இழந்த கண் – கலி 53/9,10
பனி இவள் படர் என பரவாமை ஒல்லும்-மன்
ஊர் அலர் தூற்றலின் ஒளி ஓடி நறு நுதல் – கலி 53/13,14
நெஞ்சு அழி துயர் அட நிறுப்பவும் இயையும்-மன்
நனவினால் நலம் வாட நலிதந்த நடுங்கு அஞர் – கலி 53/17,18
புலப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/8
ஊடுவென் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/12
துனிப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/16
ஊரன்-மன் உரன் அல்லன் நமக்கு என்ன உடன் வாளாது – கலி 68/6
தீது இலேன் யான் என தேற்றிய வருதி-மன்
ஞெகிழ் தொடி இளையவர் இடை முலை தாது சோர்ந்து – கலி 73/7,8
மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதி-மன்
அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின் – கலி 73/11,12
முன் அடி பணிந்து எம்மை உணர்த்திய வருதி-மன்
நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக்கொள்ள – கலி 73/15,16
கொண்டு நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்-மன்
உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து நின் – கலி 77/9,10
தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்-மன்
நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள் – கலி 77/13,14
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்-மன்
நோய் சேர்ந்த திறம் பண்ணி நின் பாணன் எம் மனை – கலி 77/17,18
புலம்பு எலாம் தீர்க்குவேம்-மன் என்று இரங்குபு – கலி 83/22
பண்டு இன்னை அல்லை-மன் ஈங்கு எல்லி வந்தீய – கலி 93/3
அவருள் எ கடவுள் மற்று அ கடவுளை செப்பீ-மன்
முத்து ஏர் முறுவலாய் நாம் மணம் புக்க-கால் – கலி 93/10,11
என்னை புலப்பது ஒறுக்குவென்-மன் யான் – கலி 97/2
கேட்டும் அறிவேன்-மன் யான் – கலி 98/8
கூழையுள் வீழ்ந்தன்று-மன்
அதனை கெடுத்தது பெற்றார் போல் கொண்டு யான் முடித்தது – கலி 107/9,10
அன்னை நோ_தக்கதோ இல்லை-மன் நின் நெஞ்சம் – கலி 107/21
நின்னை தகைத்தனென் அல்லல் காண்-மன்
மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்றே – கலி 108/20,21
படை இடுவான்-மன் கண்டீர் காமன் மடை அடும் – கலி 109/19
நோயும் களைகுவை-மன் – கலி 111/24
ஒக்கும்-மன்
புல்_இனத்து ஆயனை நீ ஆயின் குடம் சுட்டு – கலி 113/8,9
நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை-மன்
ஏதம் அன்று எல்லை வருவான் விடு – கலி 113/12,13
கூந்தலுள் பெய்து முடித்தேன்-மன் தோழி யாய் – கலி 115/6
நெஞ்சமும் எஞ்சும்-மன் தில்ல எஞ்சி – கலி 118/23
காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/9
தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/13
உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/17
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன்
காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு ஆங்கே – கலி 124/6,7
புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன்
துணையாருள் தகைபெற்ற தொல் நலம் இழந்து இனி – கலி 124/10,11
நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன்
வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து இனி – கலி 124/14,15
மணி குரல் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/7
தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/11
தோள் மேலாய் என நின்னை மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/15
இனி வரின் உயரும்-மன் பழி என கலங்கிய – கலி 129/17
அரும் துயர் நீக்குவேன் போல்-மன் பொருந்துபு – கலி 131/3
வில்லினான் எய்தலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/11
பகைமையின் நலிதலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/16
தீயினால் சுடுதலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/21
நல்ல நகாஅலிர்-மன்-கொலோ யான் உற்ற – கலி 142/16
எள்ளி இருக்குவேன்-மன்-கொலோ நள்ளிருள் – கலி 142/32
தோன்றினன் ஆக தொடுத்தேன்-மன் யான் தன்னை – கலி 142/34
யாஅம் தளிர்க்குவேம்-மன்
நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென் தோள் – கலி 143/30,31
ஆர் உயிர் எஞ்சும்-மன் அங்கு நீ சென்றீ – கலி 145/46
யாமம் நீ துஞ்சலை-மன்
எதிர்கொள்ளும் ஞாலம் துயில் ஆராது ஆங்கண் – கலி 146/37,38
ஓடி சுழல்வது-மன்
பேர் ஊர் மறுகில் பெரும் துயில் சான்றீரே – கலி 146/41,42
அமையும் தவறிலீர்-மன்-கொலோ நகையின் – கலி 147/13
ஒய்யென பூசல் இடுவேன்-மன் யான் அவனை – கலி 147/51
இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்-மன்
அன்பு உற்றார் அழ நீத்த அல்லலுள் கலங்கிய – கலி 148/9,10
கலந்தவர் காமத்தை கனற்றலோ செய்தாய்-மன்
நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின் கண் – கலி 148/13,14
அரிய அல்ல-மன் இகுளை பெரிய – அகம் 8/5
பிரியாய் ஆயின் நன்று-மன் தில்ல – அகம் 33/17
காமர் வேனில்-மன் இது – அகம் 37/17
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்-மன் என – அகம் 103/11
ஆப-மன் வாழி தோழி கால் விரிபு – அகம் 151/5
வெம்பும்-மன் அளியள் தானே இனியே – அகம் 153/4
கார்-மன் இதுவால் தோழி போர் மிக – அகம் 194/16
அஃது அறிகிற்பினோ நன்று-மன் தில்ல – அகம் 195/11
வலன் ஆக என்றலும் நன்று-மன் தில்ல – அகம் 215/6
செல்வர் ஆயினும் நன்று-மன் தில்ல – அகம் 228/7
நமர்-மன் வாழி தோழி உயர் மிசை – அகம் 241/5
அறியுநம் ஆயின் நன்று-மன் தில்ல – அகம் 243/12
நல்லை-மன் என நகூஉ பெயர்ந்தோளே – அகம் 248/16
அவலம் அன்று-மன் எமக்கே அயல – அகம் 266/16
நன்று-மன் அது நீ நாடாய் கூறுதி – அகம் 268/7
பசலை மாய்தல் எளிது-மன் தில்ல – அகம் 333/19
அரிய அல்ல-மன் நமக்கே விரி தார் – அகம் 335/9
யாணர் வேனில்-மன் இது – அகம் 341/12
செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன்
கல்லா யானை கடி புனல் கற்று என – அகம் 376/1,2
சென்றோர்-மன் என இருக்கிற்போர்க்கே – அகம் 387/20
நன்று-மன் வாழி தோழி தெறு கதிர் – அகம் 395/5
இன்று உளன் ஆயின் நன்று-மன் என்ற நின் – புறம் 53/13
பரணன் பாடினன்-மன்-கொல் மற்று நீ – புறம் 99/12
நல் அமர் கடத்தல் எளிது-மன் நமக்கு என – புறம் 125/15
கிளையை-மன் எம் கேள் வெய்யோற்கு என – புறம் 144/7
அது-மன் எம் பரிசில் ஆவியர் கோவே – புறம் 147/9
சென்றது-மன் எம் கண்ணுள் அம் கடும்பே – புறம் 153/6
ஓடி உய்தலும் கூடும்-மன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும் மா காலே – புறம் 193/3,4
நோய் இலன் ஆயின் நன்று-மன் தில் என – புறம் 229/15
தவலே நன்று-மன் தகுதியும் அதுவே – புறம் 238/19
வருந்தல-மன் எம் பெரும் துறை மரனே – புறம் 348/10
வாழ்வு செல்வம் துய்த்தி-கொல்-மன் என்றனள் வானோர் – கம்.அயோ:6 21/3
அரிந்த-மன் சிலை நாண் நெடிது ஆர்த்தலும் அமரர் – கம்.கிட்:4 14/1

மேல்


-மன்னால் (9)

எளிய-மன்னால் அவர்க்கு இனி – ஐங் 224/4
காண்குவை-மன்னால் பாண எம் தேரே – ஐங் 477/5
ஒத்தன்று-மன்னால் எவன்-கொல் முத்தம் – அகம் 108/2
ஓடுவை-மன்னால் வாடை நீ எமக்கே – அகம் 125/22
வருவர்-மன்னால் தோழி தண் பணை – அகம் 255/9
வல்லுவை-மன்னால் நடையே கள்வர் – அகம் 257/12
செப்பலென்-மன்னால் யாய்க்கே நல் தேர் – அகம் 356/11
பாடுவன்-மன்னால் பகைவரை கடப்பே – புறம் 53/15
பயந்தனை-மன்னால் முன்னே இனியே – புறம் 261/10

மேல்


-மன்னே (55)

வினை வலித்து அமைதல் ஆற்றலர்-மன்னே – நற் 69/12
பிரிதல் சூழான்-மன்னே இனியே – நற் 72/7
உய்த்தன்று-மன்னே நெஞ்சே செ வேர் – நற் 77/4
நெருநலும் இவணர்-மன்னே இன்றே – நற் 84/3
நும்மினும் அறிகுவென்-மன்னே கம்மென – நற் 160/3
காணவும் இயைந்தன்று-மன்னே நாணி – நற் 178/7
நெருநலும் அனையள்-மன்னே இன்றே – நற் 179/7
ஒரு மகள் உடையேன்-மன்னே அவளும் – நற் 184/1
வேய் மருள் பணை தோள் அழியலள்-மன்னே – நற் 188/9
இனி என கொள்ளலை-மன்னே கொன் ஒன்று – நற் 233/5
நனி நீடு உழந்தன்று-மன்னே இனியே – குறு 149/2
எம்மும் தொடாஅல் என்குவெம்-மன்னே – குறு 191/7
காணா கழிப-மன்னே நாண் அட்டு – குறு 231/4
முயங்கினன் செலினே அலர்ந்தன்று-மன்னே
துத்தி பாந்தள் பைத்து அகல் அல்குல் – குறு 294/4,5
மாலையோ அறிவேன்-மன்னே மாலை – குறு 386/4
நிறத்தினும் நிழற்றுதல்-மன்னே
இனி பசந்தன்று என் மாமை கவினே – ஐங் 35/3,4
உள்ளாது அமைதலும் அமைகுவம்-மன்னே
கயல் என கருதிய உண்கண் – ஐங் 36/3,4
பிரிந்தனன் ஆயினும் பிரியலன்-மன்னே – ஐங் 39/4
பொழுதிற்கு ஒத்தன்று-மன்னே
மென் பிணித்து அம்ம பாணனது யாழே – ஐங் 410/4,5
அவரும் பெறுகுவர்-மன்னே நயவர – அகம் 11/11
பழி தீர் கண்ணும் படுகுவ-மன்னே – அகம் 11/15
முயங்கினள் வதியும்-மன்னே இனியே – அகம் 17/5
பல் கால் முயங்கினள்-மன்னே அன்னோ – அகம் 49/9
ஆடுவழி_ஆடுவழி அகலேன்-மன்னே – அகம் 49/18
பயின்று வரும்-மன்னே பனி நீர் சேர்ப்பன் – அகம் 50/6
பலரும் ஆங்கு அறிந்தனர்-மன்னே இனியே – அகம் 70/7
நனி நீடு உழந்தனை-மன்னே அதனால் – அகம் 87/11
கொன் ஒன்று வினவினர்-மன்னே தோழி – அகம் 133/13
நெஞ்சு உண மொழிப-மன்னே தோழி – அகம் 157/10
இனிது உடன் கழிந்தன்று-மன்னே நாளை – அகம் 167/5
பொன் நேர் பசலை பாவின்று-மன்னே – அகம் 172/18
சுரன் நமக்கு எளிய-மன்னே நன் மனை – அகம் 193/11
நலம் புனை உதவியும் உடையன்-மன்னே
அஃது அறிகிற்பினோ நன்று-மன் தில்ல – அகம் 195/10,11
மனை கெழு பெண்டு யான் ஆகுக-மன்னே – அகம் 203/18
அயிர்த்தன்று-மன்னே நெஞ்சம் பெயர்த்தும் – அகம் 315/5
யானும் அறிவென்-மன்னே யானை தன் – அகம் 335/4
மனை-வயின் இருப்பவர்-மன்னே துனைதந்து – அகம் 389/10
சிறியோன் பெறின் அது சிறந்தன்று-மன்னே
மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள் – புறம் 75/5,6
கல் அலைத்து ஒழுகும்-மன்னே பல் வேல் – புறம் 115/4
பெரு வெள் என்னில் பிழையாது-மன்னே – புறம் 129/9
நின்னினும் புல்லியேம்-மன்னே இனியே – புறம் 141/8
இன்னேம் ஆயினேம்-மன்னே என்றும் – புறம் 141/9
முயங்கற்கு ஒத்தனை-மன்னே வயங்கு மொழி – புறம் 151/9
அல்லல் காலை நில்லலன்-மன்னே – புறம் 215/9
சிறிய கள் பெறினே எமக்கு ஈயும்-மன்னே
பெரிய கள் பெறினே – புறம் 235/1,2
யாம் பாட தான் மகிழ்ந்து உண்ணும்-மன்னே
சிறு சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே – புறம் 235/3,4
சிறு சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே
பெரும் சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே – புறம் 235/4,5
பெரும் சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே
என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும்-மன்னே – புறம் 235/5,6
என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும்-மன்னே
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்-மன்னே – புறம் 235/6,7
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்-மன்னே
நரந்தம் நாறும் தன் கையால் – புறம் 235/7,8
புலவு நாறும் என் தலை தைவரும்-மன்னே
அரும் தலை இரும் பாணர் அகல் மண்டை துளை உரீஇ – புறம் 235/9,10
ஒருவழிப்பட்டன்று-மன்னே இன்றே – புறம் 249/9
தேறல் உண்ணும்-மன்னே நன்றும் – புறம் 298/2
உயவொடு வருந்தும்-மன்னே இனியே – புறம் 310/3
ஒருவனை உடையேன்-மன்னே யானே – புறம் 383/22

மேல்


-மன்னோ (58)

மயில் அறிபு அறியா-மன்னோ
பயில் குரல் கவரும் பைம் புற கிளியே – நற் 13/8,9
நாம் இலம் ஆகுதல் அறிதும்-மன்னோ
வில் எறி பஞ்சி போல மல்கு திரை – நற் 299/6,7
கூறுவை-மன்னோ நீயே – நற் 309/8
பெறுகுவள்-மன்னோ என் தோழி தன் நலனே – நற் 351/9
விழவின் செலீஇயர் வேண்டும்-மன்னோ
யாணர் ஊரன் காணுநன் ஆயின் – நற் 390/6,7
இன்னது-மன்னோ நன் நுதல் கவினே – குறு 109/4
ஏது இல் சிறு செரு உறுப-மன்னோ
நல்லை மன்று அம்ம பாலே மெல் இயல் – குறு 229/4,5
உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள்-மன்னோ
படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ – கலி 10/9,10
பனிய கண்படல் ஒல்லா படர் கூர்கிற்பாள்-மன்னோ
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆக – கலி 10/13,14
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்-மன்னோ
இருள் நோக்கம் இடை இன்றி ஈரத்தின் இயன்ற நின் – கலி 10/17,18
மயில் இயலார் மரு உண்டு மறந்து அமைகுவான்-மன்னோ
வெயில் ஒளி அறியாத விரி மலர் தண் காவில் – கலி 30/6,7
மான் நோக்கினவரோடு மறந்து அமைகுவான்-மன்னோ
ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை – கலி 30/10,11
விறல் இழையவரோடு விளையாடுவான்-மன்னோ
பெறல் அரும் பொழுதோடு பிறங்கு இணர் துருத்தி சூழ்ந்து – கலி 30/14,15
சொல்லின் மறாதீவாள்-மன்னோ இவள் – கலி 61/10
பெண்டிர் உளர்-மன்னோ ஈங்கு – கலி 90/3
பெண்டிர் உளர்-மன்னோ கூறு – கலி 94/16
வகையினால் உள்ளம் சுடுதரும்-மன்னோ
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர் – கலி 139/27,28
பைதல ஆகி பசக்குவ-மன்னோ என் – கலி 142/22
போதரின் காண்குவேன்-மன்னோ பனியொடு – கலி 145/33
தக்கவிர் போலும் இழந்திலேன்-மன்னோ
மிக்க என் நாணும் நலனும் என் உள்ளமும் – கலி 146/19,20
சிலம்பு ஆர்ப்ப இயலியாள் இவள்-மன்னோ இனி மன்னும் – கலி 147/4
நின் வலித்து அமைகுவென்-மன்னோ அல்கல் – அகம் 74/14
கண்டனிர் ஆயின் கழறலிர்-மன்னோ
நுண் தாது பொதிந்த செம் கால் கொழு முகை – அகம் 130/2,3
முயங்கல் இயைவது-மன்னோ தோழி – அகம் 242/17
இனிதினின் புணர்க்குவென்-மன்னோ துனி இன்று – அகம் 263/13
அடக்குவம்-மன்னோ தோழி மட பிடி – அகம் 328/11
நீடினர்-மன்னோ காதலர் என நீ – அகம் 359/4
ஆழல-மன்னோ தோழி என் கண்ணே – அகம் 375/18
காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு-மன்னோ
நும்-வயின் புலத்தல் செல்லேம் எம்-வயின் – அகம் 376/11,12
வருவீர் ஆகுதல் உரை-மின்-மன்னோ
உவர் உண பறைந்த ஊன் தலை சிறாஅரொடு – அகம் 387/3,4
நட்டனை-மன்னோ முன்னே இனியே – புறம் 113/4
பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே – புறம் 132/9
ஆர்குவை-மன்னோ அவன் அமர் அடு_களத்தே – புறம் 230/16
பாடும் பொழிலும் மலர் பல்லவ பள்ளி-மன்னோ – கம்.பால:3 71/4
பாதி முழுதும் இவற்கே பணி கேட்ப-மன்னோ – கம்.பால:4 2/4
செவ்வி நுதல் திருவினொடும் போந்து ஏறுக என ஏறி சிறந்தான்-மன்னோ – கம்.பால:5 63/4
பார் பொறை நீக்கினான் என்று உரைத்தது எ பரிசு-மன்னோ – கம்.பால:14 80/4
பஞ்சி அம் கமலம் பூத்த பசும் சுவடு உடைத்து-மன்னோ – கம்.பால:16 8/4
வள்ளமும் நறவும் என்ன வரம்பு இல பொலியும்-மன்னோ – கம்.பால:16 10/4
கோள் எலாம் கிடந்த நெடும் சிறை அன்ன நிறை ஆரம் குலவ-மன்னோ – கம்.ஆரண்:10 5/4
சீகர மகர வேலை காவலன் சிந்த-மன்னோ – கம்.ஆரண்:10 14/4
துறை-தொறும் தொடர்ந்து நின்று சமீரணன் துடைப்ப-மன்னோ – கம்.ஆரண்:10 15/4
பாணி தண் பளிங்கு நாகம் பாடலம் பவளம்-மன்னோ – கம்.ஆரண்:10 96/4
வானவருக்கும் நாண அடுக்கும் வசை-மன்னோ – கம்.ஆரண்:11 3/4
கேட்டனன் என்ப-மன்னோ கேள்வியால் செவிகள் முற்றும் – கம்.ஆரண்:16 7/3
கண்டனன் என்ப-மன்னோ கதிரவன் சிறுவன் காமர் – கம்.கிட்:3 17/1
மாறி இ பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி-மன்னோ
ஆறு கொள் சடிலத்தானும் அயனும் என்று இவர்கள் ஆதி – கம்.கிட்:3 19/2,3
மா நில கிழத்தி கைகள் மறித்தன போன்ற-மன்னோ – கம்.கிட்:10 26/4
உதையானேல் உதையுண்டு ஆவி உலவானேல் உலகில்-மன்னோ – கம்.கிட்:11 65/4
யாம யாழ் மழலையாள்-தன் புறவடிக்கு இழுக்கம்-மன்னோ – கம்.கிட்:13 34/4
காலமே என்ன-மன்னோ கனலியும் கடிதின் உண்டான் – கம்.சுந்:12 133/4
வாய் வெரீஇ நின்ற வென்றி வானர வீரர்-மன்னோ
பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவை பார்ப்பு – கம்.சுந்:14 3/2,3
வந்து நம் நகரமும் வாழ்வையும் கண்டு உவந்து அகல்வர்-மன்னோ – கம்.யுத்1:2 94/4
மா துயர் நரகம் நண்ணா-வண்ணமும் காத்தி-மன்னோ – கம்.யுத்2:16 160/4
மந்தரம் அனைய தோளாய் வரம்பு உடைத்து அன்று-மன்னோ – கம்.யுத்2:19 288/4
ஏறின என்ப-மன்னோ எரி முக கடவுள் வெம்மை – கம்.யுத்3:27 94/3
வைவர் சிலர் தெழிப்பர் சிலர் வருவர் சிலர் திரிவர் சிலர் வயவர்-மன்னோ – கம்.யுத்3:31 97/4
புண்டரீக கண் வென்றி புரவலன் பொலிந்தான்-மன்னோ – கம்.யுத்4:41 19/4

மேல்


-மாடு (3)

கடலின்-மாடு உயர் திரை என கிடந்தது கண்டார் – கம்.ஆரண்:13 84/4
ஆன தன் பொரு சினத்து அரசன்-மாடு அணுகினான் – கம்.கிட்:3 1/2
மலைந்த-போது இனைந்து இரவி சேய் ஐயன்-மாடு அணுகி – கம்.கிட்:7 61/1

மேல்


-மாடே (2)

ஒலி கடல் உலகம்-தன்னில் ஊர் தரு குரங்கின்-மாடே
கலியது காலம் வந்து கலந்ததோ கருணை வள்ளால் – கம்.கிட்:7 86/1,2
வளை கையர் போன்ற மஞ்ஞை தோன்றிகள் அரங்கின்-மாடே
விளக்கு_இனம் ஒத்த காண்போர் விழி ஒத்த விளையின் மென் பூ – கம்.கிட்:10 31/3,4

மேல்


-மாட்டு (19)

நோய் இலை ஆகியர் நீயே நின்-மாட்டு
அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது – பதி 89/13,14
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்-மாட்டு
இவளும் இனையள் ஆயின் தந்தை – அகம் 2/12,13
ஓடினர் அரசன்-மாட்டு உவகை கூறி நின்று – கம்.பால:5 106/1
வஞ்சி போல் மருங்குலார்-மாட்டு யாவரே வணங்கலாதார் – கம்.பால:17 7/4
மருள் மயங்கு மடந்தையர்-மாட்டு ஒரு – கம்.பால:21 34/1
உழை குலாம் நயனத்தார்-மாட்டு ஒன்று ஒன்றே விரும்பற்கு ஒத்த – கம்.பால:22 20/3
மன் நெடும் குமரன்-மாட்டு அழுங்கி மாடமும் – கம்.அயோ:4 194/3
விரை செறி குழலி-மாட்டு அளித்த மெய்யனை – கம்.அயோ:5 42/3
அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர்-மாட்டு அரும் தெய்வம் – கம்.ஆரண்:1 55/3
சீரியர்_அல்லார்-மாட்டு சேர்கிலென் தேவர்-பாலும் – கம்.ஆரண்:6 36/2
மை கரும் குழலினாள்-மாட்டு அன்பினில் வலியன் என்பாள் – கம்.ஆரண்:6 63/4
தெண் திரை உலகம்-தன்னில் செறுநர்-மாட்டு ஏவல் செய்து – கம்.ஆரண்:13 123/1
பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டி-மாட்டு
நண்ணிய பிரிவு செய்த நவையினார் நவையில் உள்ளத்து – கம்.ஆரண்:14 5/1,2
தெளித்து ஆட தகு தீர்த்தன்-மாட்டு உயிர் – கம்.கிட்:16 43/2
அ தலை அறிந்த எல்லாம் அறைந்தனம் ஆழியான்-மாட்டு
இ தலை நிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டாம் – கம்.சுந்:14 13/3,4
அந்தம்_இல் வேள்வி-மாட்டு அவிசும் ஆம் அவன் – கம்.யுத்1:3 65/4
வவ் விலங்கு வளர்த்தவர்-மாட்டு அருள் – கம்.யுத்1:8 29/1
தாங்கிய அமளி-மாட்டு ஓர் தவிசு உடை பீடம் சார்ந்தான் – கம்.யுத்2:16 12/4
அணங்குதான் என இருத்தி என்று ஐயன்-மாட்டு அணைந்தாள் – கம்.யுத்4:41 5/3

மேல்


-மாட்டே (2)

தீவினை உடையார்-மாட்டே தீங்கினை செய்தது அன்றே – கம்.யுத்1:7 17/4
கிடந்த போர் வலியார்-மாட்டே கெடாத வானவரை எல்லாம் – கம்.யுத்2:16 2/1

மேல்


-மாதோ (11)

பல திறம் பெயர்பவை கேட்குவிர்-மாதோ
கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின் – மலை 291,292
வாள் நுதல் கொடிச்சி மாதர் மகவொடு தவழும்-மாதோ – கம்.பால:16 7/4
மங்கையர் பாடல் கேட்டு கின்னரம் மயங்கும்-மாதோ – கம்.பால:16 9/4
மரம் பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும்-மாதோ – கம்.பால:16 13/4
மடந்தையர் சூழ நின்ற மந்தரம் போல-மாதோ – கம்.பால:18 12/4
தான் அணி ஆன போது தனக்கு அணி யாது-மாதோ – கம்.பால:22 7/4
முந்திய சங்கம் முழங்கின-மாதோ – கம்.பால:23 87/4
தெவ் ஆறு முகத்து ஒருவன் தனி கிடந்த சுவணத்தை சேர்திர்-மாதோ – கம்.கிட்:13 22/4
அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்று அடைதிர்-மாதோ – கம்.கிட்:13 26/4
சேடு உறு தண் புனல் தெய்வ திரு நதியின் இரு கரையும் தெரிதிர்-மாதோ – கம்.கிட்:13 29/4
வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று உயர்ந்த-மாதோ
அனந்தனும் தலைகள் ஏந்தி அயா_உயிர்த்து அல்லல் தீர்ந்தான் – கம்.யுத்3:31 227/3,4

மேல்


-மார் (114)

தா இல் கொள்கை தம் தொழில் முடி-மார்
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே – திரு 89,90
உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொள்-மார்
அந்தர கொட்பினர் வந்து உடன் காண – திரு 173,174
பணியார் தேஎம் பணித்து திறை கொள்-மார்
பருந்து பறக்கல்லா பார்வல் பாசறை – மது 230,231
நனம் தலை தேஎத்து நன் கலன் உய்ம்-மார்
புணர்ந்து உடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும் – மது 322,323
நாள்_மகிழ் இருக்கை காண்-மார் பூணொடு – மது 443
மாற்று அரு மரபின் உயர் பலி கொடும்-மார்
அந்தி விழவில் தூரியம் கறங்க – மது 459,460
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்-மார்
கல் பொளிந்து அன்ன இட்டு வாய் கரண்டை – மது 481,482
காதல் இன் துணை புணர்-மார் ஆய் இதழ் – மது 550
பல் இரும் கூந்தல் சில் மலர் பெய்ம்-மார்
தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து – நெடு 54,55
ஆடல் மகளிர் பாடல் கொள புணர்-மார்
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை – நெடு 67,68
கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்பு-மார் உளவே – மலை 199
நெடு வசி விழுப்புண் தணி-மார் காப்பு என – மலை 303
மலை-மார் இடூஉம் ஏம பூசல் – மலை 306
உரவு சினம் தணித்து பெரு வெளில் பிணி-மார்
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை – மலை 326,327
உண்டு படு மிச்சில் காழ் பயன் கொள்-மார்
கன்று கடாஅ-உறுக்கும் மகாஅர் ஓதை – மலை 338,339
செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறி-மார்
கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த – மலை 394,395
சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதே – நற் 31/5
அது நீ அறியின் அன்பு-மார் உடையை – நற் 54/6
பொறை தலைமணந்தன்று உயவும்-மார் இனியே – நற் 59/10
ஆய் வளை கூட்டும் அணியும்-மார் அவையே – நற் 60/11
இடி குரல் புணரி பௌவத்து இடு-மார்
நிறைய பெய்த அம்பி காழோர் – நற் 74/2,3
இன் தீம் பால் பயம் கொள்-மார் கன்று விட்டு – நற் 80/2
மரல் மேற்கொண்டு மான் கணம் தகை-மார்
வெம் திறல் இளையவர் வேட்டு எழுந்து ஆங்கு – நற் 111/4,5
பழி பிறிது ஆகல் பண்பும்-மார் அன்றே – நற் 117/11
மென் தினை நெடும் போர் புரி-மார்
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெரும் கல் நாட்டே – நற் 125/11,12
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து – நற் 165/4
இறை படு நீழல் பிறவும்-மார் உளவே – நற் 172/10
நோன்-மார் அல்லர் நோயே மற்று அவர் – நற் 208/6
திரு உடை வியல் நகர் வரு விருந்து அயர்-மார்
பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த – நற் 258/4,5
புணரின் புணரும்-மார் எழிலே பிரியின் – நற் 304/5
அணி நலம் சிதைக்கும்-மார் பசலை அதனால் – நற் 304/7
சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதே – நற் 311/7
குணக்கு தோன்று வெள்ளியின் எமக்கு-மார் வருமே – நற் 356/9
பொன் புனை பகழி செப்பம் கொள்-மார்
உகிர் நுதி புரட்டும் ஓசை போல – குறு 16/2,3
புது நலன் இழந்த புலம்பு-மார் உடையள் – குறு 81/4
மாலை நனி விருந்து அயர்-மார்
தேர் வரும் என்னும் உரை வாராதே – குறு 155/6,7
ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகும்-மார் உளேனே – குறு 173/7
குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்-மார்
நின்று கொய மலரும் நாடனொடு – குறு 208/3,4
அவரே கேடு இல் விழு பொருள் தரும்-மார் பாசிலை – குறு 216/1
கிளை உடை மாந்தர்க்கு புணையும்-மார் இ என – குறு 247/3
கைவினை மாக்கள் தம் செய்வினை முடி-மார்
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட – குறு 309/1,2
அறிந்தனை ஒழுகு-மதி அறனும்-மார் அதுவே – ஐங் 44/4
நினக்கே அன்று அஃது எமக்கும்-மார் இனிதே – ஐங் 46/1
நெஞ்சம் பெற்ற இவளும்-மார் அழுமே – ஐங் 50/4
அறவன் போலும் அருளும்-மார் அதுவே – ஐங் 152/5
மனை கெழு பெண்டிர்க்கு நோவும்-மார் பெரிதே – ஐங் 382/5
இனிதால் அம்ம பண்பும்-மார் உடைத்தே – ஐங் 402/4
கொன்றையொடு மலர்ந்த குருந்தும்-மார் உடைத்தே – ஐங் 436/3
இன்புற தகுந பண்பும்-மார் உடைத்தே – ஐங் 438/3
துறை நணி மருதம் ஏறி தெறும்-மார்
எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின் – பதி 27/6,7
தோமர வலத்தர் நாமம் செய்ம்-மார்
ஏவல் வியம் கொண்டு இளையரொடு எழுதரும் – பதி 54/14,15
நாடு புறந்தருதல் நினக்கு-மார் கடனே – பதி 59/19
கெடாஅ நல் இசை தம் குடி நிறும்-மார்
இடாஅ ஏணி வியல் அறை கொட்ப – பதி 81/13,14
மறவியில் சிறப்பின் மாயம்-மார் அனையை – பரி 3/70
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்-மார்
காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்பு-உற – பரி 11/67,68
அறம் பெரிது ஆற்றி அதன் பயன் கொள்-மார்
சிறந்தோர்_உலகம் படருநர் போல – பரி 19/10,11
துள்ளுநர் காண்-மார் தொடர்ந்து உயிர் வௌவலின் – கலி 4/5
நடுங்குதல் காண்-மார் நகை குறித்தனரே – கலி 13/27
இரும் புலி கொள்-மார் நிறுத்த வலையுள் ஓர் – கலி 65/24
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொள்-மார்
சீர் ஆர் சேய் இழை ஒலிப்ப ஓடும் – கலி 75/2,3
உய்வு இன்றி நுந்தை நலன் உண சாஅய் சாஅய்-மார்
எவ்வ நோய் யாம் காணும்-கால் – கலி 80/16,17
எள்ளும்-மார் வந்தாரே ஈங்கு – கலி 81/24
தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடும்-மார்
ஆனா விருப்போடு அணி அயர்ப காமற்கு – கலி 92/66,67
மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறும்-மார்
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ – கலி 101/7,8
அணி மாலை கேள்வல் தரூஉம்-மார் ஆயர் – கலி 101/34
பல ஆன் பொதுவர் கதழ் விடை கோள் காண்-மார்
முல்லை முகையும் முருந்தும் நிரைத்து அன்ன – கலி 103/5,6
தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்-மார்
வீவு இல் குடி பின் இரும் குடி ஆயரும் – கலி 105/6,7
ஆலும் கடம்பும் அணி-மார் விலங்கிட்ட – கலி 106/28
அருள் உற செயின் நுமக்கு அறனும்-மார் அதுவே – கலி 140/34
பொலம் கல வெறுக்கை தரு-மார் நிலம் பக – அகம் 1/9
விழு கோள் பலவின் பழு பயம் கொள்-மார்
குறவர் ஊன்றிய குரம்பை புதைய – அகம் 12/8,9
நின்றது இல் பொருள்_பிணி சென்று இவண் தரும்-மார்
செல்ப என்ப என்போய் நல்ல – அகம் 27/4,5
வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்-மார்
நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து – அகம் 35/7,8
நிரம்பா நோக்கின் நிரயம் கொள்-மார்
நெல்லி நீள் இடை எல்லி மண்டி – அகம் 67/6,7
மொழிபெயர் தேஎம் தரும்-மார் மன்னர் – அகம் 67/12
கயிறு பிணி குழிசி ஓலை கொள்-மார்
பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் – அகம் 77/7,8
நீள் அமை வனப்பின் தோளும்-மார் அணைந்தே – அகம் 87/16
எல்லினில் பெயர்தல் எனக்கும்-மார் இனிதே – அகம் 100/4
கெடல் அரும் துப்பின் விடு தொழில் முடி-மார்
கனை எரி நடந்த கல் காய் கானத்து – அகம் 105/11,12
என் அகத்து இடும்பை களை-மார் நின்னொடு – அகம் 107/3
நல் இசை வெறுக்கை தரும்-மார் பல் பொறி – அகம் 141/24
அஞ்சு வரு நெறி இடை தமியர் செல்-மார்
நெஞ்சு உண மொழிப-மன்னே தோழி – அகம் 157/9,10
தாம் வேண்டு உருவின் அணங்கு-மார் வருமே – அகம் 158/9
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்-மார்
திருத்தி கொண்ட அம்பினர் நோன் சிலை – அகம் 171/9,10
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்-மார் காண்பின் – அகம் 177/6
செழு நகர் நல் விருந்து அயர்-மார் ஏமுற – அகம் 205/13
குட புல மருங்கின் உய்-மார் புள் ஓர்த்து – அகம் 207/3
எந்தையும் செல்லும்-மார் இரவே அந்தில் – அகம் 240/7
உயிரினும் சிறந்த ஒண் பொருள் தரும்-மார்
நன்று புரி காட்சியர் சென்றனர் அவர் என – அகம் 245/1,2
பகை மிகு கவலை செல் நெறி காண்-மார்
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து – அகம் 257/13,14
ஆறு செல் வம்பலர் வரு_திறம் காண்-மார்
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி – அகம் 263/6,7
தறுகணாளர் நல் இசை நிறும்-மார்
பிடி மடிந்து அன்ன குறும் பொறை மருங்கின் – அகம் 269/5,6
கண் பனி துடை-மார் வந்தனர் விரைந்தே – அகம் 269/25
நுதல் ஒளி கரப்பவும் ஆள்வினை தரும்-மார்
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக – அகம் 277/3,4
ஒழிய செல்-மார் செல்ப என்று நாம் – அகம் 285/1
நுணங்கு மணல் ஆங்கண் உணங்க பெய்ம்-மார்
பறி கொள் கொள்ளையர் மறுக உக்க – அகம் 300/2,3
இல் போல் நீழல் செல் வெயில் ஒழி-மார்
நெடும் செவி கழுதை குறும் கால் ஏற்றை – அகம் 343/11,12
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலை-மார்
மா முறி ஈன்று மர கொம்பு அகைப்ப – அகம் 345/12,13
அம்பு தொடை அமைதி காண்-மார் வம்பலர் – அகம் 375/3
குடி கடன் ஆகலின் குறை வினை முடி-மார்
செம்பு உறழ் புரிசை பாழி நூறி – அகம் 375/12,13
நல் இசை தம்-வயின் நிறும்-மார் வல் வேல் – அகம் 389/15
ஒண் படை கடும் தார் முன்பு தலைக்கொள்-மார்
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய – புறம் 15/14,15
இவரே புலன் உழுது உண்-மார் புன்கண் அஞ்சி – புறம் 46/3
காதல் மறந்து அவர் தீது மருங்கு அறும்-மார்
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் – புறம் 93/6,7
பாணர் மண்டை நிறைய பெய்ம்-மார்
வாக்க உக்க தே கள் தேறல் – புறம் 115/2,3
இகல் கண்டோர் மிகல் சாய்-மார்
மெய் அன்ன பொய் உணர்ந்து – புறம் 166/5,6
முந்து விளை யாணர் நாள் புதிது உண்-மார்
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால் – புறம் 168/7,8
வில் உழுது உண்-மார் நாப்பண் ஒல்லென – புறம் 170/4
பசித்த ஆயத்து பயன் நிரை தரும்-மார்
பூ வாள் கோவலர் பூ உடன் உதிர – புறம் 224/14,15
வென்றி தரு வேட்கையர் மன்றம் கொள்-மார்
பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை – புறம் 270/10,11
அரும் கடன் இறும்-மார் வயவர் எறிய – புறம் 282/5
சீறில் முன்றில் கூறுசெய்திடும்-மார்
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம் – புறம் 325/8,9
உடம்பொடும் செல்-மார் உயர்ந்தோர் நாட்டே – புறம் 362/22
நெய்தல் கேளல்-மார் நெடும் கடையானே – புறம் 389/17

மேல்


-மிசை (30)

கிள்ளை கிளவிக்கு என்னாம்-கொல் கீழ்-பால் திசையின்-மிசை வைத்த – கம்.பால:10 72/3
பாந்தள்-மிசை கிடந்த பார் அளிப்பான் ஆயினான் – கம்.அயோ:4 91/2
தேர்-மிசை சென்றது ஓர் பரவை செ முக – கம்.அயோ:12 32/1
மலை கண்டோம் என்பது அல்லது மலர்-மிசை அயற்கும் – கம்.கிட்:4 4/3
மறைகளும் முனிவர் யாரும் மலர்-மிசை அயனும் மற்றை – கம்.கிட்:7 137/1
உருள்தரு தேர்-மிசை உயிர்கொண்டு உய்த்தலான் – கம்.கிட்:10 21/2
ஒழிய பார்-மிசை இழிந்து சென்று இளவலும் உற்றான் – கம்.யுத்2:16 241/4
அற்ற தேர்-மிசை நின்று போர் அங்கதன் அலங்கல் – கம்.யுத்3:22 75/1
சென்று தேர்-மிசை ஏறினன் இராக்கதர் செறிந்தார் – கம்.யுத்3:22 95/3
உய்யும் உணர்வு நீத்தாளை நெடும் போர் களத்தின்-மிசை உய்த்தார் – கம்.யுத்3:23 3/4
தொங்கு உடல் தோள்-மிசை இருந்து சோர்வுற – கம்.யுத்3:27 50/2
எந்தாய் கடிது ஏறாய் எனது இரு தோள்-மிசை என்றான் – கம்.யுத்3:27 101/2
ஓர் ஆயிரம் பரி பூண்டது ஒர் உயர் தேர்-மிசை உயர்ந்தான் – கம்.யுத்3:27 102/2
தூயோன்-மிசை உலகு யாவையும் தடுமாறிட துரந்தான் – கம்.யுத்3:27 145/4
திண் மார்பின்-மிசை செறி சாலிகையின் – கம்.யுத்3:31 206/1
செல்லும் தேர்-மிசை சென்றனன் தேவரை தொலைத்த – கம்.யுத்4:32 2/3
திரியும் மாருதி தோள் எனும் தேர்-மிசை சென்றான் – கம்.யுத்4:32 18/3
துடியின் பாத குன்றின்-மிசை தோல் விசியின் கட்டு – கம்.யுத்4:33 15/2
மூ_உலகும் முந்தும் ஒர் கணத்தின்-மிசை முற்றி – கம்.யுத்4:36 6/3
எழுந்து உயர் தேர்-மிசை இலங்கை காவலன் – கம்.யுத்4:37 59/1
அடையுறு கொடி-மிசை அணுகினன் அளவு_இல் – கம்.யுத்4:37 87/3
மிகுந்த வான்-மிசை மீனம் மலைந்தன – கம்.யுத்4:37 163/2
சென்று எதிர்ந்தது தேரும் அ தேர்-மிசை
நின்ற வஞ்சன் இராமனை நேர்வுறா – கம்.யுத்4:37 182/3,4
தலை-மிசை தாங்கிய கரத்தர் தாரை நீர் – கம்.யுத்4:38 16/1
முலை-மிசை தூங்கிய முகத்தர் மொய்த்து வந்து – கம்.யுத்4:38 16/2
அலை-மிசை கடலின் வீழ் அன்னம்-போல் அவன் – கம்.யுத்4:38 16/3
மலை-மிசை தோள்கள்-மேல் வீழ்ந்து மாழ்கினார் – கம்.யுத்4:38 16/4
வையுமேல் மலர்-மிசை அயனும் மாயுமே – கம்.யுத்4:40 82/4
துன்னினார் நெடும் புட்பக-மிசை ஒரு சூழல் – கம்.யுத்4:41 16/4
பன்னு மா மறை தபோதனன் தாள்-மிசை பணிந்தான் – கம்.யுத்4:41 36/4

மேல்


-மின் (279)

கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின்
வேழம் நிரைத்து வெண் கோடு விரைஇ – பெரும் 262,263
பெருநாள் அமையத்து பிணையினிர் கழி-மின்
செழும் கன்று யாத்த சிறு தாள் பந்தர் – பெரும் 296,297
கரும் கோட்டு இன் இயம் இயக்கினிர் கழி-மின்
காழோர் இகழ் பதம் நோக்கி கீழ – பெரும் 392,393
மா தாங்கு எறுழ் தோள் மறவர் தம்-மின்
கல் இடித்து இயற்றிய இட்டு வாய் கிடங்கின் – மது 729,730
நல் எயில் உழந்த செல்வர் தம்-மின்
கொல் ஏற்று பைம் தோல் சீவாது போர்த்த – மது 731,732
விழுமிய வீழ்ந்த குரிசிலர் தம்-மின்
புரையோர்க்கு தொடுத்த பொலம் பூ தும்பை – மது 736,737
உயர்ந்த உதவி ஊக்கலர் தம்-மின்
நிவந்த யானை கண நிரை கவர்ந்த – மது 743,744
பெரும் செய் ஆடவர் தம்-மின் பிறரும் – மது 746
கலங்கல் ஓம்பு-மின் இலங்கு இழையீர் என – குறி 233
பல நாள் நில்லாது நில நாடு படர்-மின்
விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி – மலை 192,193
அலரி விரிந்த விடியல் வைகினிர் கழி-மின்
நளிந்து பலர் வழங்கா செப்பம் துணியின் – மலை 196,197
வறிது நெறி ஒரீஇ வலம் செயா கழி-மின்
புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர் – மலை 202,203
வரும் விசை தவிராது மரம் மறையா கழி-மின்
உரவு களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி – மலை 210,211
ஒருவிர்_ஒருவிர் ஓம்பினர் கழி-மின்
அழுந்துபட்டு அலமரும் புழகு அமல் சாரல் – மலை 218,219
எருவை மென் கோல் கொண்டனிர் கழி-மின்
உயர் நிலை மா கல் புகர் முகம் புதைய – மலை 224,225
நும் இயம் தொடுதல் ஓம்பு-மின் மயங்கு துளி – மலை 232
ஞெரேரென நோக்கல் ஓம்பு-மின் உரித்து அன்று – மலை 240
இல் புக்கு அன்ன கல் அளை வதி-மின்
அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி – மலை 255,256
கானக பட்ட செம் நெறி கொள்-மின்
கயம் கண்டு அன்ன அகன் பை அம் கண் – மலை 258,259
குறி அறிந்து அவை_அவை குறுகாது கழி-மின்
கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து – மலை 267,268
நாடு காண் நனம் தலை மென்மெல அகன்-மின்
மா நிழல் பட்ட மரம் பயில் இறும்பின் – மலை 270,271
இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடு-மின்
பாடு இன் அருவி பயம் கெழு மீமிசை – மலை 277,278
கைதொழூஉ பரவி பழிச்சினிர் கழி-மின்
மை படு மா மலை பனுவலின் பொங்கி – மலை 360,361
கூவல் அன்ன விடர்_அகம் புகு-மின்
இரும் கல் இகுப்பத்து இறுவரை சேராது – மலை 366,367
ஊன்றினிர் கழி-மின் ஊறு தவ பலவே – மலை 372
கதிர் சினம் தணிந்த அமயத்து கழி-மின்
உரை செல வெறுத்த அவன் நீங்கா சுற்றமொடு – மலை 375,376
கை பிணி விடாஅது பைபய கழி-மின்
களிறு மலைந்து அன்ன கண்கூடு துறுகல் – மலை 383,384
தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனை-மின்
பண்டு நற்கு அறியா புலம் பெயர் புதுவிர் – மலை 391,392
சந்து நீவி புல் முடிந்து இடு-மின்
செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறி-மார் – மலை 393,394
அசைவு-உழி அசைஇ அஞ்சாது கழி-மின்
புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி – மலை 403,404
தீ துணை ஆக சேந்தனிர் கழி-மின்
கூப்பிடு கடக்கும் கூர் நல் அம்பின் – மலை 420,421
ஆங்கு வியம் கொள்-மின் அது அதன் பண்பே – மலை 427
உண்டனிர் ஆடி கொண்டனிர் கழி-மின்
செ வீ வேங்கை பூவின் அன்ன – மலை 433,434
புலரி விடியல் புள் ஓர்த்து கழி-மின்
புல் அரை காஞ்சி புனல் பொரு புதவின் – மலை 448,449
மருதம் பண்ணி அசையினிர் கழி-மின்
வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ – மலை 470,471
யாணர் ஒரு கரை கொண்டனிர் கழி-மின்
நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின் – மலை 477,478
அரும் கடி வாயில் அயிராது புகு-மின்
மன்றில் வதியுநர் சேண் புல பரிசிலர் – மலை 491,492
ஏகு-மின் என்ற இளையர் வல்லே – நற் 42/6
எழு-மினோ எழு-மின் எம் கொழுநன் காக்கம் – நற் 170/5
பொய் பொதி கொடும் சொல் ஓம்பு-மின் எனவே – நற் 200/11
செல்-மின் என்றல் யான் அஞ்சுவலே – நற் 229/2
அதனால் செல்-மின் சென்று வினை முடி-மின் சென்று ஆங்கு – நற் 229/5
அதனால் செல்-மின் சென்று வினை முடி-மின் சென்று ஆங்கு – நற் 229/5
அவண் நீடாதல் ஓம்பு-மின் யாமத்து – நற் 229/6
அகறல் ஓம்பு-மின் அறிவுடையீர் என – நற் 243/6
நன்கு அவற்கு அறிய உரை-மின் பிற்றை – நற் 376/9
குறுகல் ஓம்பு-மின் சிறுகுடி செலவே – குறு 184/2
குறுகல் ஓம்பு-மின் அறிவுடையீரே – குறு 206/5
ஆரிடை இறந்தனள் என்-மின்
நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே – ஐங் 384/4,5
கூறு-மின் வாழியோ ஆறு செல் மாக்கள் – ஐங் 385/4
முன் உற விரைந்த நீர் உரை-மின்
இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே – ஐங் 397/4,5
உண்-மின் கள்ளே அடு-மின் சோறே – பதி 18/1
உண்-மின் கள்ளே அடு-மின் சோறே – பதி 18/1
எறிக திற்றி ஏற்று-மின் புழுக்கே – பதி 18/2
பெற்றது உதவு-மின் தப்பு இன்று பின்னும் – பதி 18/7
யாமும் சேறுகம் நீயிரும் வம்-மின்
துயலும் கோதை துளங்கு இயல் விறலியர் – பதி 49/1,2
வாய்மொழி புலவீர் கேண்-மின் சிறந்தது – பரி 9/13
கண்டார்க்கு தாக்கு அணங்கு இ காரிகை காண்-மின்
பண்டாரம் காமன் படை உவள் கண் காண்-மின் – பரி 11/122,123
பண்டாரம் காமன் படை உவள் கண் காண்-மின்
நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது – பரி 11/123,124
பூ ஊது வண்டு இனம் யாழ் கொண்ட கொளை கேண்-மின்
கொளை பொருள் தெரிதர கொளுத்தாமல் குரல் கொண்ட – பரி 11/125,126
கிளைக்கு உற்ற உழை சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்-மின்
பண் கண்டு திறன் எய்தா பண் தாளம் பெற பாடி – பரி 11/127,128
தண் தும்பி இனம் காண்-மின் தான் வீழ் பூ நெரித்தாளை – பரி 11/130
கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்-மின்
என ஆங்கு – பரி 11/132,133
அ தக அரிவையர் அளத்தல் காண்-மின்
நாணாள்-கொல் தோழி நயன் இல் பரத்தையின் – பரி 12/44,45
தொழுது பிழை கேட்கும் தூயவனை காண்-மின்
பார்த்தாள் ஒருத்தி நினை என பார்த்தவளை – பரி 12/61,62
நேர் இறை முன்கை நல்லவள் கேள் காண்-மின்
துகில் சேர் மலர் போல் மணி நீர் நிறைந்தன்று – பரி 12/92,93
நினை-மின் மாந்தீர் கேண்-மின் கமழ் சீர் – பரி 15/29
நினை-மின் மாந்தீர் கேண்-மின் கமழ் சீர் – பரி 15/29
தெய்வம் பேணி திசை தொழுதனிர் செல்-மின்
புவ்வ_தாமரை புரையும் கண்ணன் – பரி 15/48,49
தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்-மின்
செரு செய்த வாளி சீற்றத்தவை அன்ன – பரி 20/36,37
ஓடி ஒளித்து ஒய்ய போவாள் நிலை காண்-மின்
என ஆங்கு – பரி 20/39,40
இறப்ப துணிந்தனிர் கேண்-மின் மற்று ஐஇய – கலி 2/10
சொல்லுவது உடையேன் கேண்-மின் மற்று ஐஇய – கலி 8/8
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்-மின்
சிறந்தானை வழிபடீஇ சென்றனள் – கலி 9/22,23
இறத்திரால் ஐய மற்று இவள் நிலைமை கேட்டீ-மின்
மணக்கும்-கால் மலர் அன்ன தகையவாய் சிறிது நீர் – கலி 25/12,13
கேள் அலன் நமக்கு அவன் குறுகன்-மின் என மற்று எம் – கலி 68/10
கூடி புணர்ந்தீர் பிரியன்-மின் நீடி – கலி 92/61
பாடுகம் வம்-மின் பொதுவன் கொலை ஏற்று – கலி 104/63
எல்லீரும் கேட்டீ-மின் என்று – கலி 138/11
மா என்று உணர்-மின் மடல் அன்று மற்று இவை – கலி 140/3
அடியுறை காட்டிய செல்வேன் மடியன்-மின்
அன்னேன் ஒருவனேன் யான் – கலி 140/11,12
மெலிய பொறுத்தேன் களைந்தீ-மின் சான்றீர் – கலி 142/55
என் செய்தாள்-கொல் என்பீர் கேட்டீ-மின் பொன் செய்தேன் – கலி 143/9
மயங்கினாள் என்று மருடிர் கலங்கன்-மின்
இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை – கலி 143/19,20
வினவுவீர் தெற்றென கேண்-மின் ஒருவன் – கலி 144/11
நகான்-மின் கூறுவேன் மாக்காள் மிகாஅது – கலி 145/12
கேட்டீ-மின் எல்லீரும் வந்து – கலி 146/13
நீரை செறுத்து நிறைவு உற ஓம்பு-மின்
கார் தலைக்கொண்டு பொழியினும் தீர்வது – கலி 146/43,44
என்னையே மூசி கதுமென நோக்கன்-மின் வந்து – கலி 147/17
வினவன்-மின் ஊரவிர் என்னை எஞ்ஞான்றும் – கலி 147/53
அன்னையோ எல்லீரும் காண்-மின் மடவரல் – கலி 147/64
இழி-மின் என்ற நின் மொழி மருண்டிசினே – அகம் 384/8
வருவீர் ஆகுதல் உரை-மின்-மன்னோ – அகம் 387/3
எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்-மின் என – புறம் 9/5
இன்னும் கேள்-மின் நும் இசை வாழியவே – புறம் 58/19
களம் புகல் ஓம்பு-மின் தெவ்விர் போர் எதிர்ந்து – புறம் 87/1
யாம் பொருதும் என்றல் ஓம்பு-மின் ஓங்கு திறல் – புறம் 88/2
போற்று-மின் மறவீர் சாற்றுதும் நும்மை – புறம் 104/1
மண் முழா அமை-மின் பண் யாழ் நிறு-மின் – புறம் 152/14
மண் முழா அமை-மின் பண் யாழ் நிறு-மின்
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடு-மின் – புறம் 152/14,15
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடு-மின்
எல்லரி தொடு-மின் ஆகுளி தொடு-மின் – புறம் 152/15,16
எல்லரி தொடு-மின் ஆகுளி தொடு-மின் – புறம் 152/16
எல்லரி தொடு-மின் ஆகுளி தொடு-மின்
பதலை ஒரு கண் பையென இயக்கு-மின் – புறம் 152/16,17
பதலை ஒரு கண் பையென இயக்கு-மின்
மதலை மா கோல் கைவலம் தமின் என்று – புறம் 152/17,18
குறுகல் ஓம்பு-மின் தெவ்விர் அவனே – புறம் 170/9
அணித்தோ சேய்த்தோ கூறு-மின் எமக்கே – புறம் 173/12
அல்லது செய்தல் ஓம்பு-மின் அது தான் – புறம் 195/7
ஐயம் கொள்ளன்-மின் ஆர் அறிவாளிர் – புறம் 216/5
நறவும் தொடு-மின் விடையும் வீழ்-மின் – புறம் 262/1
நறவும் தொடு-மின் விடையும் வீழ்-மின்
பாசுவல் இட்ட புன் கால் பந்தர் – புறம் 262/1,2
புனல் தரும் இள மணல் நிறைய பெய்ம்-மின்
ஒன்னார் முன்னிலை முருக்கி பின் நின்று – புறம் 262/3,4
ஓம்பு-மின் ஓம்பு-மின் இவண் என ஓம்பாது – புறம் 275/6
ஓம்பு-மின் ஓம்பு-மின் இவண் என ஓம்பாது – புறம் 275/6
இரும் புள் பூசல் ஓம்பு-மின் யானும் – புறம் 291/3
சினவல் ஓம்பு-மின் சிறு புல்லாளர் – புறம் 292/4
நாள் முறை தபுத்தீர் வம்-மின் ஈங்கு என – புறம் 294/6
முரசு முழங்கு தானை நும் அரசும் ஓம்பு-மின்
ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்று-மின் – புறம் 301/5,6
ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்று-மின்
எனை நாள் தங்கும் நும் போரே அனை நாள் – புறம் 301/6,7
பலம் என்று இகழ்தல் ஓம்பு-மின் உது காண் – புறம் 301/11
யாது உண்டு ஆயினும் கொடு-மின் வல்லே – புறம் 317/4
உள்ளல் ஓம்பு-மின் உயர் மொழி புலவீர் – புறம் 394/5
சேனையோடு அவதரித்திடும்-மின் சென்று என – கம்.பால:5 18/3
அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடும்-மின் என்றான் – கம்.பால:5 23/4
திருவின் கேள்வனை கொணர்-மின் சென்று என – கம்.பால:6 17/2
பட கருதியோ பகர்-மின் வந்த பரிசு என்றே – கம்.பால:7 33/4
குன்று உறழ் வரி சிலை கொணர்-மின் ஈண்டு என – கம்.பால:13 2/2
தம்பியை காண்-மின் என்பார் தவம் உடைத்து உலகம் என்பார் – கம்.பால:13 43/3
நெருக்கு இடை அறுக்கும் நீவிர் நீங்கு-மின் நீங்கும் என்று என்று – கம்.பால:14 56/3
நெருங்கினர் நெருங்கி புக்கு நீங்கு-மின் நீங்கு-மின் என்று – கம்.பால:21 2/3
நெருங்கினர் நெருங்கி புக்கு நீங்கு-மின் நீங்கு-மின் என்று – கம்.பால:21 2/3
ஏவரும் தெரிந்து இனிது உணர்-மின் ஈண்டு என – கம்.பால:23 60/2
தொண்டை வாயினிர் சொல்லு-மின் ஈண்டு என்றாள் – கம்.அயோ:2 3/4
ஏகு-மின் ஏகும் என்று என்று இடை இடை நிற்றல் அல்லால் – கம்.அயோ:3 72/3
தூர்-மின் நெடு வீதியினை என்று சொரிவாரும் – கம்.அயோ:3 100/4
தந்தையும் தாயும் நீரே தலைநின்றேன் பணி-மின் என்றான் – கம்.அயோ:3 110/4
ஒன்றும் தளர்வு உற்று அயரீர் ஒழி-மின் இடர் என்றிடலும் – கம்.அயோ:4 84/3
கவிப்பானும் நின்றேன் இது காக்குநர் கா-மின் என்றான் – கம்.அயோ:4 117/4
ஆதி மன்னனை ஆற்று-மின் நீர் என்றான் – கம்.அயோ:4 230/3
காத்து நல்கு-மின் தெய்வதங்காள் என்றார் – கம்.அயோ:4 231/3
பொன் நிற பூவையும் கிளியும் போற்று-மின்
என்ன மற்று எங்கையர்க்கு இயம்புவாய் என்றாள் – கம்.அயோ:5 39/3,4
மறக்குமா நினை-மின் அம்மா வரம்பு_இல தோற்றும் மாக்கள் – கம்.அயோ:8 22/2
வேட்ட வேட்டவர் கொண்-மின் விரைந்து என – கம்.அயோ:11 30/2
வேர் அறுப்பென் வெருவன்-மின் நீர் என்றான் – கம்.ஆரண்:3 22/4
ஏகி இனி அ-வயின் இருந்து உறை-மின் என்றான் – கம்.ஆரண்:3 59/1
முழுவது ஏழ் உலகு உடைய மைந்தன்மீர் கேண்-மின் என முறையின் சொல்வான் – கம்.ஆரண்:4 24/4
புரிதிர் மா தவம் போது-மின் யான் அது – கம்.ஆரண்:4 40/2
நீங்கி இவ்வழி நேர்-மின் அடா எனா – கம்.ஆரண்:7 18/3
வினையம் நீங்கிய மனித்தரை வெருவன்-மின் என்னா – கம்.ஆரண்:8 1/2
ஈரம் உண்டு என்பர் ஓடி இந்துவை கொணர்-மின் என்றான் – கம்.ஆரண்:10 105/4
ஏகு-மின் ஈண்டு என எதிர்வந்து எய்தினாள் – கம்.ஆரண்:12 25/4
போக்குகின்றேன் கண்ணுற்றேன் புண்ணியரே வம்-மின் என்று – கம்.ஆரண்:13 102/2
எந்தைக்கும் எந்தை நீர் யான் இசைப்பது கேண்-மின் என்றான் – கம்.ஆரண்:15 51/4
இ இடத்து இனிது இரு-மின் அஞ்சல் என்று இடை உதவி – கம்.கிட்:2 3/4
நீர் எலாம் அயல் நீங்கு-மின் நேர்ந்து யான் – கம்.கிட்:11 42/1
நடுங்கல்-மின் எனும் சொலை நவின்று நகை நாற – கம்.கிட்:14 66/1
மேல் உமக்கு உறுவது எண்ணி செல்லு-மின் விளிவு இல் நாளீர் – கம்.கிட்:16 60/4
அல்லீரேல் என் சொல் தேறி உணர்த்து-மின் அழகற்கு அம்மா – கம்.கிட்:16 61/4
போக்கு எனக்கு அடுத்த நண்பீர் நல்லது புரி-மின் என்னா – கம்.கிட்:16 62/3
செய்யு-மின் ஒன்றோ செய் வகை நொய்தின் செய வல்லீர் – கம்.கிட்:17 1/4
ஆளும் நலத்தீர் ஆளு-மின் எம் ஆர் உயிர் அம்மா – கம்.கிட்:17 3/4
ஏகு-மின் ஏகி எம் உயிர் நல்கி இசை கொள்ளீர் – கம்.கிட்:17 19/1
ஈண்டு இனிது உறை-மின் யானே எறி கடல் இலங்கை எய்தி – கம்.கிட்:17 25/1
மீண்டு இவண் வருதல்-காறும் விடை தம்-மின் விரைவின் என்னா – கம்.கிட்:17 25/2
காட்டினார் விதியார் அஃது காண்கிற்பார் காண்-மின் அம்மா – கம்.சுந்:2 101/2
பயிர் உற தெய்வம் என்-மேல் படிந்தது பார்-மின் என்னா – கம்.சுந்:2 188/2
கொல்-மின் கொல்-மின் கொன்று குறைத்து குடர் ஆர – கம்.சுந்:3 148/3
கொல்-மின் கொல்-மின் கொன்று குறைத்து குடர் ஆர – கம்.சுந்:3 148/3
தின்-மின் தின்-மின் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – கம்.சுந்:3 148/4
தின்-மின் தின்-மின் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – கம்.சுந்:3 148/4
வரைகளை இடறும்-மின் என்றால் மறி கடல் பருகும்-மின் என்றால் – கம்.சுந்:7 17/1
வரைகளை இடறும்-மின் என்றால் மறி கடல் பருகும்-மின் என்றால் – கம்.சுந்:7 17/1
இரவியை விழ விடும் என்றால் எழு மழை பிழியும்-மின் என்றால் – கம்.சுந்:7 17/2
அரவினது அரசனை ஒன்றோ தரையினொடு அரையும்-மின் என்றால் – கம்.சுந்:7 17/3
எய்யு-மின் ஈரு-மின் எறி-மின் போழு-மின் – கம்.சுந்:12 1/1
எய்யு-மின் ஈரு-மின் எறி-மின் போழு-மின் – கம்.சுந்:12 1/1
எய்யு-மின் ஈரு-மின் எறி-மின் போழு-மின் – கம்.சுந்:12 1/1
எய்யு-மின் ஈரு-மின் எறி-மின் போழு-மின்
கொய்யு-மின் குடரினை கூறு கூறுகள் – கம்.சுந்:12 1/1,2
கொய்யு-மின் குடரினை கூறு கூறுகள் – கம்.சுந்:12 1/2
செய்யு-மின் மண்ணிடை தேய்-மின் தின்னு-மின் – கம்.சுந்:12 1/3
செய்யு-மின் மண்ணிடை தேய்-மின் தின்னு-மின் – கம்.சுந்:12 1/3
செய்யு-மின் மண்ணிடை தேய்-மின் தின்னு-மின்
உய்யுமேல் இல்லை நம் உயிர் என்று ஓடுவார் – கம்.சுந்:12 1/3,4
உச்சியின் அழுத்து-மின் உருத்து அது அன்று எனின் – கம்.சுந்:12 3/3
தேர்ந்து உறு பொருள் பெற எண்ணி செய்யு-மின்
வேந்து உறல் பழுது என விளம்புவார் சிலர் – கம்.சுந்:12 10/3,4
கொல்-மின் என்றனன் கொல்லியர் சேர்தலும் – கம்.சுந்:12 105/3
நில்-மின் என்றனன் வீடணன் நீதியான் – கம்.சுந்:12 105/4
தூய பாசம் எனை பலவும் கொணர்ந்து பிணி-மின் தோள் என்னா – கம்.சுந்:12 113/2
வந்த குரங்கிற்கு உற்றதனை வம்-மின் காண வம் என்று – கம்.சுந்:12 120/3
பற்று-மின் என்றான் – கம்.சுந்:13 42/3
போயினன் அரக்கிமாரை சொல்லு-மின் பொதுவின் என்று ஆங்கு – கம்.சுந்:14 38/3
தேயு-மின் கைகளால் தின்-மின் என்று எமை – கம்.யுத்1:2 29/2
தேயு-மின் கைகளால் தின்-மின் என்று எமை – கம்.யுத்1:2 29/2
தள்ளு-மின் என உரைத்தனன் வயவரும் அ தொழில் தலைநின்றார் – கம்.யுத்1:3 84/4
கட்டி தீயையும் கடும் சிறை இடு-மின் அ கள்வனை கவர்ந்து உண்ண – கம்.யுத்1:3 87/3
வேழத்துக்கு இடு-மின் என விட்டான் – கம்.யுத்1:3 90/4
வெள்ளத்து உய்த்திடு-மின் என விட்டான் – கம்.யுத்1:3 99/4
உய்த்து உய்ம்-மின் என் முன் என உய்த்தனரால் – கம்.யுத்1:3 114/2
அஞ்சன்-மின் என்னா அருள் சுரந்த நோக்கினால் – கம்.யுத்1:3 162/3
அயர்ந்திலிர் கா-மின் என்று அமைவது ஆக்கியே – கம்.யுத்1:4 46/4
கொல்லு-மின் பற்று-மின் என்னும் கொள்கையான் – கம்.யுத்1:4 50/1
கொல்லு-மின் பற்று-மின் என்னும் கொள்கையான் – கம்.யுத்1:4 50/1
நில்லு-மின் என்று நீர் யாவிர் நும் நிலை – கம்.யுத்1:4 50/3
சொல்லு-மின் என்ன ஓர் துணைவன் சொல்லினான் – கம்.யுத்1:4 50/4
கொல்லு-மின் இவனை என்று அரக்கன் கூறிய – கம்.யுத்1:4 94/1
சீரிது மேல் இ மாற்றம் தெளிவுற தேர்-மின் என்னா – கம்.யுத்1:4 103/3
செ வழி அறிஞனை கொணர்-மின் சென்று என – கம்.யுத்1:5 14/2
நாம் பிழை செய்யலாமோ நலியலீர் விடு-மின் என்றான் – கம்.யுத்1:9 27/4
உள்ளவாறும் உரை-மின் என்றான் உயிர் – கம்.யுத்1:9 56/3
பற்று-மின் கடிதின் நெடும் பாரிடை – கம்.யுத்1:14 39/3
எற்று-மின் என நால்வரை ஏவினான் – கம்.யுத்1:14 39/4
போ-மின் போ-மின் புறத்து என்று போயினான் – கம்.யுத்1:14 41/4
போ-மின் போ-மின் புறத்து என்று போயினான் – கம்.யுத்1:14 41/4
இடு-மின் பல் மரம் எங்கும் இயக்கு அற – கம்.யுத்2:15 3/1
தடு-மின் போர்க்கு வருக என சாற்று-மின் – கம்.யுத்2:15 3/2
தடு-மின் போர்க்கு வருக என சாற்று-மின்
கடு-மின் இப்பொழுதே கதிர் மீச்செலா – கம்.யுத்2:15 3/2,3
கடு-மின் இப்பொழுதே கதிர் மீச்செலா – கம்.யுத்2:15 3/3
வேறு ஓர் சிறை இவனை வை-மின் விரைந்து என்ன – கம்.யுத்2:17 92/3
ஆற்றலம் என்றிரேல் என்-மின் யான் அவர் – கம்.யுத்2:18 5/1
தூதன் இவனை சுளியன்-மின் எனா – கம்.யுத்2:18 46/3
ஏனோர்களும் இ உரை கேண்-மின் இவன் – கம்.யுத்2:18 52/2
நோக்கிய இலங்கை வேந்தன் உற்றது நுவல்-மின் என்றான் – கம்.யுத்2:18 260/1
எற்று-மின் பற்று-மின் எறி-மின் எய்-மின் என்று – கம்.யுத்2:19 39/1
எற்று-மின் பற்று-மின் எறி-மின் எய்-மின் என்று – கம்.யுத்2:19 39/1
எற்று-மின் பற்று-மின் எறி-மின் எய்-மின் என்று – கம்.யுத்2:19 39/1
எற்று-மின் பற்று-மின் எறி-மின் எய்-மின் என்று – கம்.யுத்2:19 39/1
காற்றிடை கழித்து தீர்த்தான் கலுழனாம் காண்-மின் காண்-மின் – கம்.யுத்2:19 296/2
காற்றிடை கழித்து தீர்த்தான் கலுழனாம் காண்-மின் காண்-மின்
வார்த்தை ஈது-ஆயின் நன்றால் இராவணன் வாழ்ந்த வாழ்க்கை – கம்.யுத்2:19 296/2,3
பற்று-மின் என்றனன் வெம்மை பயின்றான் – கம்.யுத்3:20 4/4
கொன்றிடுவீர்-அலிர் கொண்-மின் இது என்றான் – கம்.யுத்3:20 5/4
ஏற்றம் இனி செயல் வேறு இலை ஈர்-மின்
நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை நாம – கம்.யுத்3:20 6/1,2
சாற்று-மின் அஞ்சினர் என்று உரைதந்தே – கம்.யுத்3:20 6/4
அஞ்சினிர் போ-மின் இன்று ஓர் ஆர்ப்பு ஒலிக்கு அழியல்-பாலிர் – கம்.யுத்3:22 35/1
அண்டம் உண்ட தன் வாயினால் ஆர்-மின் என்று அருள – கம்.யுத்3:22 77/3
காண்டும் என இமைப்பதன்-முன் கட்புலமும் கடந்து அகலும் இன்னும் காண்-மின்
மீண்டு வரும் தரம் அல்லான் வீட்டுலகம் புகும் என்றார் மேன்மேல் உள்ளார் – கம்.யுத்3:24 38/3,4
போ-மின் அடா வினை போயது போலாம் – கம்.யுத்3:26 37/1
கா-மின் அது இன்று கனல் கரி ஆக – கம்.யுத்3:26 37/3
மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்-மின் என்றான் – கம்.யுத்3:26 70/4
நின்-மின்கள் நின்-மின் என்னா நெருப்பு எழ விழித்து நீண்ட – கம்.யுத்3:27 85/1
நீயிர்கள் நின்-மின் நின்-மின் இரு முறை நெடிய வானில் – கம்.யுத்3:27 96/3
நீயிர்கள் நின்-மின் நின்-மின் இரு முறை நெடிய வானில் – கம்.யுத்3:27 96/3
வலம்கொடு தொடர்ந்தார் தம்மை மன்னனை கா-மின் யாதும் – கம்.யுத்3:28 15/3
தொல் நெறி தயிலத்தோணி வளர்த்து-மின் என்ன சொன்னான் – கம்.யுத்3:29 61/4
நின்று கேட்ட-பின் நீங்கு-மின் என சொல்லி நேர்வான் – கம்.யுத்3:31 35/2
போ-மின் நீர் என்று விடை தர தக்கனை புரப்போய் – கம்.யுத்3:31 44/3
சா-மின் நீர் என்றல் தருமம் அன்று என்றனர் தளர்ந்தார் – கம்.யுத்3:31 44/4
வம்-மின் அட வம்-மின் எதிர் வந்து நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும் – கம்.யுத்3:31 147/1
வம்-மின் அட வம்-மின் எதிர் வந்து நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும் – கம்.யுத்3:31 147/1
தம்-மின் என இன்னன மொழிந்து எதிர் பொழிந்தன தடுப்ப அரியவாம் – கம்.யுத்3:31 147/2
ஏன்று கோளுறும் வீரர்கள் வம்-மின் என்று இசைக்கும் – கம்.யுத்4:32 4/2
அரிகள் அஞ்சன்-மின் அஞ்சன்-மின் என்று அருள் வழங்கி – கம்.யுத்4:32 18/2
அரிகள் அஞ்சன்-மின் அஞ்சன்-மின் என்று அருள் வழங்கி – கம்.யுத்4:32 18/2
நின்-மின் யான் இது விலக்குவென் என்று உரை நேரா – கம்.யுத்4:32 32/2
தினையும் அல்லல் உற்று அழுங்கன்-மின் என்று இடர் தீர்த்தான் – கம்.யுத்4:32 39/4
நாக குன்றின் நின்றன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 4/4
நளின காடே ஒப்பன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 6/4
நாவாய் மான செல்வன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 8/4
நழுவி தள்ளி போவன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 10/4
நகரம் நோக்கி செல்வன காண்-மின் நமரங்காள் – கம்.யுத்4:33 16/4
கானகமும் கடி பொழிலும் முறி ஈன்ற போன்று ஒளிர்வ காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 20/4
கானகமும் கடி பொழிலும் முறி ஈன்ற போன்று ஒளிர்வ காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 20/4
கரை பொருது கடல் மடுக்கும் கடும் குருதி பேர் ஆறு காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 21/4
கரை பொருது கடல் மடுக்கும் கடும் குருதி பேர் ஆறு காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 21/4
உய்க்கின்ற உதிர நிற களம் குளங்கள் உலப்பு இறந்த உவையும் காண்-மின் – கம்.யுத்4:33 22/4
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே என பொலியும் தகையும் காண்-மின் – கம்.யுத்4:33 23/4
களிறு ஈர்த்து புக மண்டும் கடும் குருதி தடம் சுழிகள் காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 24/4
களிறு ஈர்த்து புக மண்டும் கடும் குருதி தடம் சுழிகள் காண்-மின் காண்-மின் – கம்.யுத்4:33 24/4
தைத்து உளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பு அரிய தகையும் காண்-மின் – கம்.யுத்4:33 25/4
இன்று காட்டுதும் எய்து-மின் எய்து-மின் என்னா – கம்.யுத்4:37 115/3
இன்று காட்டுதும் எய்து-மின் எய்து-மின் என்னா – கம்.யுத்4:37 115/3
அன்னை அஞ்சன்-மின் அஞ்சன்-மின் நீர் எனா – கம்.யுத்4:40 21/1
அன்னை அஞ்சன்-மின் அஞ்சன்-மின் நீர் எனா – கம்.யுத்4:40 21/1
இனிதின் ஏறு-மின் விமானம் என்று இராகவன் இசைத்தான் – கம்.யுத்4:41 15/4
ஆடு-மின் ஆடு-மின் என்னும் ஐயன்-பால் – கம்.யுத்4:41 92/1
ஆடு-மின் ஆடு-மின் என்னும் ஐயன்-பால் – கம்.யுத்4:41 92/1
ஓடு-மின் ஓடு-மின் என்னும் ஓங்கு இசை – கம்.யுத்4:41 92/2
ஓடு-மின் ஓடு-மின் என்னும் ஓங்கு இசை – கம்.யுத்4:41 92/2
பாடு-மின் பாடு-மின் என்னும் பாவிகாள் – கம்.யுத்4:41 92/3
பாடு-மின் பாடு-மின் என்னும் பாவிகாள் – கம்.யுத்4:41 92/3
சூடு-மின் சூடு-மின் தூதன் தாள் எனும் – கம்.யுத்4:41 92/4
சூடு-மின் சூடு-மின் தூதன் தாள் எனும் – கம்.யுத்4:41 92/4

மேல்


-மினே (2)

இறும்பூது அன்று அஃது அறிந்து ஆடு-மினே – புறம் 97/25
திளைக்கல் ஆகும் ஆகில் ஆன செய் தவங்கள் செய்ம்-மினே – கம்.பால:13 50/4

மேல்


-மினோ (5)

எழு-மினோ எழு-மின் எம் கொழுநன் காக்கம் – நற் 170/5
புணர்ந்தீர் புணர்-மினோ என்ன இணர் மிசை – நற் 224/4
எ பொருள் பெறினும் பிரியன்-மினோ என – அகம் 217/14
பாடுகம் வம்-மினோ பரிசில்_மாக்கள் – புறம் 32/6
காலின் மா மதலை இவர் காண்-மினோ கறுவு உடைய – கம்.கிட்:2 2/1

மேல்


-மின்கள் (6)

நிருபர் கேண்-மின்கள் இராமற்கு நெறி முறைமையினால் – கம்.அயோ:1 73/3
கண்டு உணர்ந்து பெயர்கின்றேன் கா-மின்கள் நெறி என்னா – கம்.அயோ:13 31/3
எல்லை கடக்க விடு-மின்கள் என்றான் நின்றார் இரைத்து எழுந்தார் – கம்.சுந்:12 112/4
எட்டு பாம்பையும் விடு-மின்கள் என்றனன் எரி எழு தறுகண்ணான் – கம்.யுத்1:3 87/4
தையல் காண காட்டு-மின்கள் கண்டால் அன்றி தனது உள்ளத்து – கம்.யுத்3:23 3/2
நின்-மின்கள் நின்-மின் என்னா நெருப்பு எழ விழித்து நீண்ட – கம்.யுத்3:27 85/1

மேல்


-மின்மே (1)

சென்று தொழுகல்லீர் கண்டு பணி-மின்மே
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே – பரி 15/34,35

மேல்


-மீதினின் (1)

பாரிடம்-மீதினின் அணுகி தம்பியொடும் படைத்தலைவர் பலரும் சுற்ற – கம்.யுத்4:37 202/2

மேல்


-மீது (9)

வில்லினர் வாளினர் இதழின்-மீது இடும் – கம்.ஆரண்:7 49/1
விண்ணுக்கும் அளவை ஆன மேருவின்-மீது சென்றான் – கம்.யுத்3:24 47/4
பொன்_மலை-மீது போய் போக பூமியின் – கம்.யுத்3:24 92/1
ஈது இடை ஆக வந்தார் அலங்கல்-மீது ஏறினார் போல் – கம்.யுத்3:25 21/1
அழிந்த தேர்-மீது நின்றான் ஆயிர கோடி அம்பு – கம்.யுத்3:27 181/1
அற்றவன் தலை-மீது ஓங்கி அண்டம் உற்று அணுகா-முன்னம் – கம்.யுத்3:28 53/1
விரித்து எழுந்தனன் அனந்தன்-மீது என்பது ஓர் மெய்யான் – கம்.யுத்4:35 30/4
அழுந்து பணி-மீது அமளி அஞ்சல் என அ நாள் – கம்.யுத்4:36 1/3
மான-மீது அரம்பையர் சூழ வந்துளாள் – கம்.யுத்4:40 45/1

மேல்


-மீதே (1)

மயக்கிய முயக்கம்-தன்னால் மலர் அணை அமளி-மீதே
அயர்த்தனை உறங்குவாயோ அமர் பொருது அலசினாயோ – கம்.யுத்3:29 51/3,4

மேல்


-முதல் (1)

அ நாள்-முதல் யானும் அயர்த்திலென் ஆகும் என்றாள் – கம்.ஆரண்:10 152/4

மேல்


-முன் (27)

ஏற்றி நாண் இமையா-முன் எடுத்து அது – கம்.ஆரண்:9 19/1
உரையினர் ஒருவர்-முன் ஒருவர் ஓடினார் – கம்.ஆரண்:10 35/4
முன்னை பகலும் பகலோனும் வருக என்றான் மொழியா-முன்
உன்னற்கு அரிய உடுபதியும் இரவும் ஒழிந்த ஒரு நொடியில் – கம்.ஆரண்:10 116/2,3
கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன் என்ன கிளரா-முன்
சிச்சி என தன் மெய் செவி பொத்தி தெருமந்தான் – கம்.ஆரண்:11 7/2,3
கோதை புனையா-முன் உயிர் கொள்ளைபடும் அன்றே – கம்.ஆரண்:11 23/2
வெறித்தார் வெறியா-முன் இராவணன் வில்லை மூக்கால் – கம்.ஆரண்:13 28/3
வேகமுடன் வேல இழந்தான் படை வேறு எடா-முன்
மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர் – கம்.ஆரண்:13 34/1,2
தூரம் போதல்-முன் தொடர்தும் என்று இளையவன் தொழலும் – கம்.ஆரண்:13 76/4
ஒன்று உரை எனக்கு முடிவு என்று உரை-செயா-முன்
வன் திறல் அ வானரம் இராமன் அருள் வந்தால் – கம்.கிட்:14 61/2,3
நில்லாய் நில்லாய் என்று உரை நேரா நினையா-முன்
வல்லே சென்றாள் மாருதி கண்டான் வருக என்றான் – கம்.சுந்:2 79/3,4
தீண்டா வஞ்சகர் தீண்டா-முன்
மாண்டாள் என்று மனம் தேறி – கம்.சுந்:5 46/2,3
உற்று உறு தேர் சிதையா-முன் உயர்ந்தான் – கம்.சுந்:9 49/1
ஓய்ந்தது வீழ்வதன்-முன் உயர் பாரில் – கம்.சுந்:9 54/3
ஆங்கு அது கண்டு அவர் போய் அகலா-முன்
ஓங்கினன் மாருதி ஒல்லையின் உற்றான் – கம்.சுந்:9 58/3,4
போய் தாழ் செறி தசை அரி சிந்தினபடி பொங்க பொரும் உயிர் போகா-முன்
மீ தாம் நிமிர் சுடர் வயிர கைகொடு பிடியா விண்ணொடு மண் காண – கம்.சுந்:10 38/2,3
உழுந்து பேர்வதன்-முன் நெடு மாருதி உதைத்தான் – கம்.சுந்:11 52/4
ஏ எனா-முன் இடைபுக்கு தொடை வன் கயிற்றால் பிணித்து ஈர்த்தார் – கம்.சுந்:12 113/4
உற்று அகலா-முன்
செற்ற குரங்கை – கம்.சுந்:13 42/1,2
நிலை மேற்கொண்டு மெலிகின்ற நெடியோன்-தன்-முன் படி ஏழும் – கம்.யுத்1:1 6/2
சிங்க ஏறு அனையான் சொன்ன வாசகம் செவி புகா-முன்
கங்குலின் நிறத்தினான் தன் கண் மழை தாரை கான்ற – கம்.யுத்1:4 122/1,2
ஏறு ஆங்கு அதும் எறியாத-முன் முறியாய் உக எய்தான் – கம்.யுத்2:18 166/2
நின்று அ பெரியோன் நினையாத-முன் நீலன் – கம்.யுத்2:18 238/3
உளம்தான் நினையாத-முன் உய்த்து உகவா – கம்.யுத்3:20 78/1
எல் கொள் நான்முகன் படைக்கலம் இவர் என்-மேல் விடா-முன்
முற்கொள்வேன் எனும் முயற்சியன் மறை முறை மொழிந்த – கம்.யுத்3:22 83/1,2
காண்டும் என இமைப்பதன்-முன் கட்புலமும் கடந்து அகலும் இன்னும் காண்-மின் – கம்.யுத்3:24 38/3
விதைத்தான் அவன் விலக்காத-முன் விடை-மேல் வரு விமலன் – கம்.யுத்3:27 123/2
முனிவரர் வாசகம் கேட்புறாத-முன்
நனி இதழ் துடித்திட நகைத்து வீடணன் – கம்.யுத்4:40 38/1,2

மேல்


-முனம் (7)

தூங்கு தன் செவியில் தொடரா-முனம்
ஏங்கினாள் இளைத்தாள் திகைத்தாள் மனம் – கம்.அயோ:4 8/2,3
புண்ணிடை அயில் என செவி புகா-முனம்
கண்ணொடு மனம் சுழல் கறங்கு போல ஆய் – கம்.அயோ:14 56/2,3
மூள்வது ஏதம் அது முடியா-முனம்
மீள்வதே நலன் என்று அவன் மீண்டனன் – கம்.ஆரண்:11 81/3,4
வாளாலே பொரல் உற்றான் இற்று அது மண் சேரா-முனம் வயிர திண் – கம்.சுந்:10 36/1
விழுந்து பார் அடையா-முனம் மின் எனும் எயிற்றான் – கம்.சுந்:11 52/1
கருதி மற்றொன்று கழறுதல்-முனம் விழி கனல்கள் – கம்.யுத்1:12 3/1
கோல் விழுந்து அழுந்தா-முனம் கூடி யாம் – கம்.யுத்3:31 129/1

மேல்


-முன்னம் (43)

பொன்றா-முன்னம் பொன்றினர் என்னும் புகழ் அல்லால் – கம்.அயோ:3 41/2
கூறா-முன்னம் கூறுபடுக்கும் கொலை வாளின் – கம்.அயோ:3 49/1
மா மயில்_குலம் என்ன-முன்னம் மலர்ந்து எழுந்தனர் மாதரே – கம்.அயோ:3 55/4
பாவைமார் முகம் என்ன-முன்னம் மலர்ந்த பங்கய ராசியே – கம்.அயோ:3 66/4
மண் எனும் திருவை நீங்கி வழிக்கொளா-முன்னம் வள்ளல் – கம்.அயோ:3 88/2
இவ்வாறு அழுவாள் இரியல் குரல் சென்று இசையா-முன்னம்
ஒவ்வாது ஒவ்வாது என்னா ஒளிவாள் நிருபர் முனிவர் – கம்.அயோ:4 34/1,2
சொற்றாள் சொற்றா-முன்னம் சுடர் வாள் அரசர்க்கு அரசை – கம்.அயோ:4 37/1
மொய் மாண் வினை வேர் அற வென்று உயர்வான் மொழியா-முன்னம்
விம்மா அழுவாள் அரசன் மெய்யின் திரிவான் என்னில் – கம்.அயோ:4 42/1,2
வாயால் மன்னன் மகனை வனம் ஏகு என்னா-முன்னம்
நீயோ சொன்னாய் அவனோ நிமிர் கானிடை வெம் நெறியில் – கம்.அயோ:4 45/1,2
சாராத-முன்னம் தயரதனை போல் வீழ்ந்தார் – கம்.அயோ:4 92/4
பரிதி வானவனும் கீழ்-பால் பரு வரை பற்றா-முன்னம்
திருவின் நாயகனும் தென்-பால் யோசனை இரண்டு போனான் – கம்.அயோ:6 6/1,2
கூவா-முன்னம் இளையோன் குறுகி நீ – கம்.அயோ:8 10/1
தூயவன் பணியா-முன்னம் சொல்லுவாள் சோர்வு இலாள் அம் – கம்.ஆரண்:6 34/1
தறையிடை உகாத-முன்னம் தாங்கினன் தழுவி வாங்கி – கம்.ஆரண்:10 15/3
போரிடை மடிந்தார் என்ற உரை செவி புகாத-முன்னம்
காரிடை உருமின் மாரி கனலொடு பிறக்குமா-போல் – கம்.ஆரண்:10 65/2,3
மயில் உடை சாயலாளை வஞ்சியா-முன்னம் நீண்ட – கம்.ஆரண்:10 85/1
தேவியை தீண்டா-முன்னம் இவன் தலை சரத்தின் சிந்தி – கம்.ஆரண்:11 38/1
அற்று அவன் பகரா-முன்னம் அழகனை அழகியாளும் – கம்.ஆரண்:11 60/1
மின் உயிர்த்து உருமின் சீறும் வெம் கணை விரவா-முன்னம்
உன் உயிர்க்கு உறுதி நோக்கி ஒளித்தியால் ஓடி என்றாள் – கம்.ஆரண்:12 68/3,4
கூறின மாற்றம் சென்று செவித்தலம் குறுகா-முன்னம்
ஊறின உதிரம் செம் கண் உயிர்த்தன உயிர்ப்பு செம் தீ – கம்.ஆரண்:13 114/1,2
பொன்றா-முன்னம் பொன்றுதி என்றாள் உரை பொய்யா – கம்.ஆரண்:15 29/3
தீண்டினன் தீண்டா-முன்னம் தெற்கொடு வடக்கு செல்ல – கம்.கிட்:11 82/2
சேவகன் சீறா-முன்னம் சேதுவும் இயன்ற மாதோ – கம்.சுந்:1 19/4
என்னா-முன்னம் ஏகு என ஏகாது எதிர் மாற்றம் – கம்.சுந்:2 82/1
அடியா-முன்னம் அம் கை அனைத்தும் ஒரு கையால் – கம்.சுந்:2 89/1
இரு கையால் எதிர் வலியா-முன்னம் அது இற்று ஓடியது இவர் பொன் தோளின் – கம்.சுந்:10 35/2
கண்ணின் மீ சென்ற இமை இடை கலப்பதன்-முன்னம்
எண்ணின் மீ சென்ற எறுழ் வலி திறல் உடை இகலோன் – கம்.சுந்:11 51/1,2
நினைவதன்-முன்னம் கொன்று நின்றது அ நெடும் கண் சீயம் – கம்.யுத்1:3 143/3
ஆறாத-முன்னம் அகன் வேலையை ஆறு செய்தான் – கம்.யுத்1:11 27/4
கொன்று இவர் தின்னா-முன்னம் கூறுதி தெரிய என்றான் – கம்.யுத்1:14 20/3
சுடு கணை படுதலோடும் துளங்கினான் துளங்கா-முன்னம்
குட திசை வாயில் நின்ற மாருதி புகுந்த கொள்கை – கம்.யுத்2:15 132/1,2
பரிதி சேய் தேறா-முன்னம் பரு வலி அரக்க பல் போர் – கம்.யுத்2:15 133/1
மற்றும் வெம் படை வாங்கினன் வழங்குறா-முன்னம்
இற்று அவிந்துக எரி கணை இடை அற எய்தான் – கம்.யுத்2:15 242/1,2
பாரிடை குதியா-முன்னம் இடபனும் பதக நீ போய் – கம்.யுத்2:18 233/3
ஓய்விடம் இல்லான் வல்லை ஓர் இமை ஒடுங்கா-முன்னம்
ஆயிரம் புரவி பூண்ட ஆழி அம் தேரன் ஆனான் – கம்.யுத்2:19 121/3,4
அழித்த தேர் அழுந்தா-முன்னம் அம்பொடு கிடந்து வெம்பி – கம்.யுத்2:19 182/1
சோர் பெரும் குருதி சோர துளங்குவான் தேறா-முன்னம்
தேர் இரண்டு அருகு பூண்ட கழுதையும் அச்சும் சிந்த – கம்.யுத்3:22 130/2,3
பார்த்தனன் பாரா-முன்னம் பணிந்தனன் விசய பாவை – கம்.யுத்3:22 149/3
உணர்வதன்-முன்னம் இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த – கம்.யுத்3:24 9/1
ஆதியான் உணரா-முன்னம் அரு மருந்து உதவி அல்லின் – கம்.யுத்3:24 55/1
தொடுப்பதன்-முன்னம் வாளி தொடுத்து அவை துறைகள்-தோறும் – கம்.யுத்3:27 7/1
பார்த்தவர் இமையா-முன்னம் விசும்பிடை படர்ந்தான் என்னும் – கம்.யுத்3:27 182/3
அற்றவன் தலை-மீது ஓங்கி அண்டம் உற்று அணுகா-முன்னம்
பற்றிய குலத்தோடும் உடல் நிறை பகழியோடும் – கம்.யுத்3:28 53/1,2

மேல்


-முன்னர் (1)

உடன் உறைந்து அறிந்தான் என்ன ஓர் இமை ஒடுங்கா-முன்னர்
வட திசை வாயில் வந்து மன்னவன் முன்னர் ஆனான் – கம்.யுத்2:15 132/3,4

மேல்


-முன்னே (1)

நெறி புண்டரீகம் அன்ன முகத்தியர்-முன்னே நென்னல் – கம்.யுத்1:14 36/2

மேல்


-மேயினான் (1)

கோதமன் காதலன் கூறல்-மேயினான் – கம்.பால:13 11/4

மேல்


-மேல் (364)

கொடு வெம் கரி கொல்லிய வந்ததன்-மேல்
விடும் உண்டை கடாவ விரும்பினையே – கம்.ஆரண்:13 11/1,2
வேலி அன்னவன் மலையின்-மேல் உளான் – கம்.கிட்:3 37/2
விழைவிடத்தின்-மேல் விளிவை அஞ்சலால் – கம்.கிட்:3 47/4
மோக வென்றி-மேல் முயல்வின் வைகிட – கம்.கிட்:3 53/3
மேவு குன்றின்-மேல் வைகும் வேலைவாய் – கம்.கிட்:3 58/3
எந்தை மற்று அவன் எயிறு அதுக்கு-மேல்
அந்தகற்கும் ஓர் அரணம் இல்லையால் – கம்.கிட்:3 68/1,2
முடியின்-மேல் சென்ற முடியன ஆதலின் முடியா – கம்.கிட்:4 9/2
படியின்-மேல் நின்ற மேரு மால் வரையினும் பரிய – கம்.கிட்:4 9/4
சென்னி-மேல் கொளூஉ அருக்கன் சேய் இவை இவை செப்பும் – கம்.கிட்:4 18/4
வையம் நீ வானும் நீ மற்றும் நீ மலரின்-மேல்
ஐயன் நீ ஆழி-மேல் ஆழி வாழ் கையன் நீ – கம்.கிட்:4 19/1,2
ஐயன் நீ ஆழி-மேல் ஆழி வாழ் கையன் நீ – கம்.கிட்:4 19/2
மண்டலம் தொடுவது அம் மலையின்-மேல் மலை என – கம்.கிட்:5 1/3
தலையின்-மேல் அடி பட கடிது சாய் நெடிய தாள் – கம்.கிட்:5 11/1
மலையின்-மேல் உரும் இடித்து என்ன வான் மண்ணொடும் – கம்.கிட்:5 11/3
முளரி-மேல் வைகுவான் முருகன் தந்த அ – கம்.கிட்:6 17/1
ஆர்ப்பு ஒலி கேட்டனன் அமளி-மேல் ஒரு – கம்.கிட்:7 13/3
புண்-மேல் இரத்தம் பொடிப்ப கடிப்பார் புடைப்பார் – கம்.கிட்:7 51/4
சிரத்தின்-மேல் எறிந்து ஒறுக்குவர் தெழிப்பர் தீ விழிப்பர் – கம்.கிட்:7 55/4
மடுத்து மீ கொண்ட வாலி-மேல் கோல் ஒன்று வாங்கி – கம்.கிட்:7 63/3
காட்டு ஒரு கருமம் செய்தாய் கருமம்தான் இதன்-மேல் உண்டோ – கம்.கிட்:7 87/4
ஒருவர்-மேல் கருணை தூண்டி ஒருவர்-மேல் ஒளித்து நின்று – கம்.கிட்:7 89/2
ஒருவர்-மேல் கருணை தூண்டி ஒருவர்-மேல் ஒளித்து நின்று – கம்.கிட்:7 89/2
தீவினை இயற்றமேனும் எம்பி-மேல் சீறி என்-மேல் – கம்.கிட்:7 132/3
தீவினை இயற்றமேனும் எம்பி-மேல் சீறி என்-மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான் – கம்.கிட்:7 132/3,4
புறத்து இனி உரைப்பது என்னே பூவின்-மேல் புனிதற்கேனும் – கம்.கிட்:9 15/3
இன் நகை சனகியை பிரிந்த ஏந்தல்-மேல்
மன்மதன் மலர் கணை வழங்கினான் என – கம்.கிட்:10 14/1,2
பொன் நெடும் குன்றின்-மேல் பொழிந்த தாரைகள் – கம்.கிட்:10 14/3
மள்ளர்கள் மறு படை மான யானை-மேல்
வெள்ளி வேல் எறிவன போன்ற மேகங்கள் – கம்.கிட்:10 16/1,2
மழை வாடையோடு ஆடி வலிந்து உயிர்-மேல்
நுழைவாய் மலர்வாய் நொடியாய் கொடியே – கம்.கிட்:10 54/1,2
வில்லும் வெம் கணையும் வீரர் வெம் சமத்து அஞ்சினார்-மேல்
புல்லுவ அல்ல ஆற்றல் போற்றலர் குறித்தல் போலாம் – கம்.கிட்:10 62/1,2
செல்லும் என்று எளிவந்தோர்-மேல் செலுத்தலும் சீர்மைத்து ஆமோ – கம்.கிட்:10 62/4
உற்று நின்ற வினை கொடும் பிணி ஒன்றின்-மேல் உடன் ஒன்று உராய் – கம்.கிட்:10 69/3
ஆசு இல் அயில் வாளி என ஆசை-புரிவார்-மேல் – கம்.கிட்:10 71/4
ஊசல் வறிது ஆன இதண் ஒண் மணிகள் விண்-மேல்
வீசல் இல வான நெடு மாரி துளி வீச – கம்.கிட்:10 76/3,4
மை தகு மணி குறு நகை சனகன் மான்-மேல்
உய்த்த உணர்வத்தினன் நெருப்பிடை உயிர்ப்பான் – கம்.கிட்:10 83/2,3
தம்பி-மேல் செலும் மானவன் தம்பியே – கம்.கிட்:11 12/4
மண்ணின்-மேல் வந்த வானர சேனையின் வரம்பே – கம்.கிட்:12 24/4
உன்னி செய்கை-மேல் ஒருப்படல் உறுவதே உறுதி – கம்.கிட்:12 37/3
மஞ்சு இவரும் நெடும் கிரியும் வள நாடும் பிற்பட போய் வழி-மேல் சென்றால் – கம்.கிட்:13 25/2
நன் கையாள் தட கைக்கு ஆமோ நலத்தின்-மேல் நலம் உண்டாமோ – கம்.கிட்:13 45/4
சூட்டு அகல்-மேல் எழு பொரியின் துள்ளினார் – கம்.கிட்:14 22/4
ஏழ்_இருபது ஓசனை இடந்து படியின்-மேல்
ஊழுற எழுந்து அதனை உம்பரும் ஒடுங்க – கம்.கிட்:14 69/1,2
அருள் உறுத்திலா அடல் அரக்கன்-மேல்
உருள் உறுத்த திண் கயிலை ஒத்ததால் – கம்.கிட்:15 25/3,4
நீர் நிழல் உவரி தாவி இலங்கை-மேல் செல்ல நின்றான் – கம்.கிட்:17 27/4
தள்ளிய திரைகள் முந்துற்று இலங்கை-மேல் தவழ்ந்த மாதோ – கம்.சுந்:1 22/4
புட்பக விமானம்தான் அ இலங்கை-மேல் போவது ஒத்தான் – கம்.சுந்:1 24/4
களித்து புன் தொழில்-மேல் நின்ற அரக்கர் கண்ணுறுவராம் என்று – கம்.சுந்:1 33/3
இருந்தேன் நுகர்ந்தேன் இதன்-மேல் இனி ஈவது என்னோ – கம்.சுந்:1 49/4
நீர் மா கடல்-மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி நோக்கா – கம்.சுந்:1 52/1
ஆர்-மேல்-கொல் என்று எண்ணி அருக்கனும் ஐயம் உற்றான் – கம்.சுந்:1 52/4
மின்-மேல் படர் நோன்மையனாய் உடல் வீக்கம் நீங்கி – கம்.சுந்:1 60/1
மேக்குற செல்வோன் பாய வேலை-மேல் இலங்கை வெற்பு – கம்.சுந்:1 78/1
பொன்னின் மால் வரை-மேல் மணி பொழிந்தன பொருவ – கம்.சுந்:2 26/1
சாகா மூலம் தின்று உழல்வார்-மேல் சலம் என் ஆம் – கம்.சுந்:2 80/2
வழங்கும் தெய்வ பல் படை காணாள் மலைவான்-மேல்
முழங்கும் மேகம் என்ன முரற்றி முனிகின்றாள் – கம்.சுந்:2 88/1,2
மா துயர் காதல் தூண்ட வழியின்-மேல் வைத்த கண்ணார் – கம்.சுந்:2 112/3
அத்திரம் புரை யானை அரக்கன்-மேல்
வைத்த சிந்தையர் வாங்கும் உயிர்ப்பிலர் – கம்.சுந்:2 168/1,2
பயிர் உற தெய்வம் என்-மேல் படிந்தது பார்-மின் என்னா – கம்.சுந்:2 188/2
உயிர் உயிர்த்து இரண்டு கையும் உச்சி-மேல் உயர் நீட்டி – கம்.சுந்:2 188/3
கான் உயர்த்த தார் இராமன்-மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு – கம்.சுந்:2 199/3
சாந்து அளாவிய கலவை-மேல் தவழ்வுறு தண் தமிழ் பசும் தென்றல் – கம்.சுந்:2 208/1
காந்தள் மெல் விரல் சனகி-மேல் மனம் முதல் கரணங்கள் கடிது ஓட – கம்.சுந்:2 208/3
வீடுவேன் மற்று இ விலங்கல்-மேல் இலங்கையை வீட்டி – கம்.சுந்:3 1/4
வேக வென்றியை தன் தலை-மேல் கொள்வாள் – கம்.சுந்:3 28/4
திண் நெடும் கழுதை பேய் பூண்ட தேரின்-மேல்
அண்ணல் அ இராவணன் அரத்த ஆடையன் – கம்.சுந்:3 40/2,3
பாலின் வெண் பரவை திரை கரும் கிரி-மேல் பரந்து என சாமரை பதைப்ப – கம்.சுந்:3 89/3
கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம் கற்பின்-மேல் கண்டது உண்டோ – கம்.சுந்:3 112/2
ஆய சொல் தலை-மேல் கொண்ட அங்கையன் அன்னை நின்னை – கம்.சுந்:4 29/1
விண் உறு கலுழன்-மேல் விளங்கும் விண்டுவின் – கம்.சுந்:5 72/3
கூந்தல் மென் மழை கொள் முகில்-மேல் எழு கோளின் – கம்.சுந்:5 82/1
விட்டனன் இலங்கை-தன்-மேல் விண் உற விரிந்த மாடம் – கம்.சுந்:6 54/1
நஞ்சம் உண்டவராம் என அனுமன்-மேல் நடந்தார் – கம்.சுந்:7 54/2
உந்த ஆயிரம் பிண குவை-மேல் விழுந்து உளைவார் – கம்.சுந்:7 55/4
சிலந்தி உண்பது ஓர் குரங்கின்-மேல் சேறியேல் திறலோய் – கம்.சுந்:9 1/1
உலங்கின்-மேல் உருத்து என்ன நீ குரங்கின்-மேல் உருக்கின் – கம்.சுந்:9 2/2
உலங்கின்-மேல் உருத்து என்ன நீ குரங்கின்-மேல் உருக்கின் – கம்.சுந்:9 2/2
சிறுமை ஈது ஒப்பது யாது நீ குரங்கின்-மேல் செல்லின் – கம்.சுந்:9 3/3
ஆனை-மேல் முரசு அறைக என வள்ளுவர் அறைந்தார் – கம்.சுந்:9 6/1
பாய்ந்தவன்-மேல் உடன் மாருதி பாய்ந்தான் – கம்.சுந்:9 54/4
வஞ்சமும் களவும் வெஃகி வழி அலா வழி-மேல் ஓடி – கம்.சுந்:9 63/1
திக்கயம் அல்லதேல் புன் குரங்கின்-மேல் சேறி போலாம் – கம்.சுந்:10 2/3
துனை பரி தேர்-மேல் ஏறி சேறி என்று இனைய சொன்னான் – கம்.சுந்:10 6/3
தார் தனி வீரன் தானும் தனிமையும் அவர்-மேல் சார்ந்தான் – கம்.சுந்:10 24/4
தா இல் வெம் செரு நிலத்திடை உலந்தவர்-தம்-மேல்
ஓவியம் புரை நலார் விழு-தொறும் சிலர் உயிர்த்து – கம்.சுந்:10 44/1,2
தூண்டுறு தேரின்-மேல் தோன்றும் தோன்றலை – கம்.சுந்:11 23/2
வதையுண்டன யானை மறிந்தன யானை மண்-மேல் – கம்.சுந்:11 28/4
விட்ட விட்ட வெம் படைகளும் வீரன்-மேல் வீழ்ந்த – கம்.சுந்:11 32/2
மிகை எழும் சினத்து அனுமன்-மேல் விட்டன வெந்து – கம்.சுந்:11 33/2
வாரும் வாரும் என்று அழைக்கின்ற அனுமன்-மேல் வந்தான் – கம்.சுந்:11 34/4
வீடு மீட்குறும் மேனகை-மேல் நகை விளங்க – கம்.சுந்:12 46/4
மதம் பெய் வண்டு என சனகி-மேல் மனம் செல மறுகி – கம்.சுந்:12 47/2
குன்றின்-மேல் எழு கோள் அரி_ஏறு என குதியின் – கம்.சுந்:12 55/2
எழு என நால விண்-மேல் எழுந்தனன் விழுந்த எல்லாம் – கம்.சுந்:12 128/4
கலவியின் சுரை கண்டிலர் மண்டினர் கடல்-மேல் – கம்.சுந்:13 20/4
மருங்கின்-மேல் ஒரு மகவு கொண்டு ஒரு தனி மகவை – கம்.சுந்:13 28/1
வினை இலாமையின் வெந்தது அ விலங்கல்-மேல் இலங்கை – கம்.சுந்:13 37/4
வென்றிடுவர் மானுடவரேனும் அவர்-தம்-மேல்
நின்று இடைவிடாது நெறி சென்று உற நெருக்கி – கம்.யுத்1:2 55/1,2
உறு திறல் கலுழன்-மேல் ஒருவன் நின்று அமர் செய்தானுடைய வில்லும் – கம்.யுத்1:2 87/2
ஒரு தனி பேடை-மேல் உள்ளம் ஓடலால் – கம்.யுத்1:4 30/1
அன்னவன் தனி மகள் அலரின்-மேல் அயன் – கம்.யுத்1:4 98/1
உண்ணும் செய்கை அ தசமுக கூற்றம் தன் உயிர்-மேல்
நண்ணும் செய்கையது என கொடு நாள்-தொறும் தன் நாள் – கம்.யுத்1:5 57/2,3
புள்ளின்-மேல் வந்து தோன்றும் புராதனா போற்றி போற்றி – கம்.யுத்1:7 8/4
மின் உமிழ் கணையை வெய்யோர்-மேல் செல விடுதி என்றான் – கம்.யுத்1:7 15/4
மாய் வினை இயற்றி முற்றும் வருணன்-மேல் வந்த சீற்றம் – கம்.யுத்1:7 17/3
ஓர் இடத்து ஒன்றின்-மேல் ஒன்று சென்றுற – கம்.யுத்1:8 11/2
காண்டல்-அதன்-மேல் நெடிய காதல் முதிர்கின்றான் – கம்.யுத்1:9 1/4
மீன் உடை அகழி வேலை விலங்கல்-மேல் இலங்கை வேந்தன் – கம்.யுத்1:9 78/2
சென்றன இன்று வந்த குரங்கின்-மேல் செல்கலாவோ – கம்.யுத்1:9 84/4
பருதி-மேல் பண்டு பாய்ந்தவன் ஆம் என பாய்ந்தான் – கம்.யுத்1:12 3/4
வெள்ளம் போல் கண்ணி அழுதலும் இராவணன்-மேல் தன் – கம்.யுத்1:12 5/3
மாருதி மேலை வாயில் உழிஞை-மேல் வருவதானான் – கம்.யுத்1:13 5/2
வாசவன் திருவும் கொண்டான் வழி_அலா வழி-மேல் செல்வான் – கம்.யுத்1:14 4/4
ஏழையாள் இடுக்கண் நோக்கி ஒரு தனி இகல்-மேல் சென்ற – கம்.யுத்1:14 5/3
வென்ற என் தாதை மார்பில் வில்லின்-மேல் கணை ஒன்று ஏவி – கம்.யுத்1:14 17/2
அணி பறித்து அழகு செய்யும் அணங்கின்-மேல் வைத்த காதல் – கம்.யுத்1:14 18/1
பூத நாயகன் நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன் இ பூ-மேல்
சீதை நாயகன் வேறு உள்ள தெய்வ நாயகன் நீ செப்பும் – கம்.யுத்1:14 21/1,2
நிந்தனை இதன்-மேல் உண்டோ நீ அவன் தூதன் ஆதல் – கம்.யுத்1:14 25/2
மின்னும் பல் மணி மவுலி-மேல் ஒரு கணை விட்டான் – கம்.யுத்2:15 244/1
அன்ன காய் கதிர் இரவி-மேல் பாய்ந்த போர் அனுமன் – கம்.யுத்2:15 244/2
காலன்-மேல் நிமிர் மத்தன் கழல் பொரு – கம்.யுத்2:16 60/3
கடல் கிடந்தது நின்றதன்-மேல் கதழ் – கம்.யுத்2:16 62/3
காதலால் என்-மேல் வைத்த கருணையால் கருமம் ஈதே – கம்.யுத்2:16 148/2
தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்-மேல் – கம்.யுத்2:16 153/4
மற்று இனி ஒருவர்-மேல் ஓர் மரனொடும் கற்கள் வீச – கம்.யுத்2:16 176/1
எறிகுவென் இதனை நின்-மேல் இமைப்புறும் அளவில் ஆற்றல் – கம்.யுத்2:16 195/1
ஆறு_இரண்டு வெம் கடும் கணை அனுமன்-மேல் அழுத்தி – கம்.யுத்2:16 236/1
ஏறு வெம் சரம் இரண்டு இளம் குமரன்-மேல் ஏற்றி – கம்.யுத்2:16 236/2
ஏறு சேவகன்-மேல் எழுந்து ஓடினன் மழை குலம் இரிந்து ஓட – கம்.யுத்2:16 336/4
தையல்-மேல் ஓடலோடும் மகோதரன் தடுத்தான் ஈன்ற – கம்.யுத்2:17 60/3
பூவின்-மேல் இருந்த தெய்வ தையலும் பொதுமை உற்றாள் – கம்.யுத்2:17 62/1
பூழி அணை-மேல் துயின்றனையோ போர்க்களத்தே – கம்.யுத்2:17 85/4
உன்-மேல் அதிகாயன் உருத்துளனாய் – கம்.யுத்2:18 49/1
சேனை கடல் சென்றது தென் கடல்-மேல்
ஏனை கடல் வந்தது எழுந்தது எனா – கம்.யுத்2:18 86/1,2
அடல் வலி நிருதர்-தம் அனிக ராசி-மேல்
விடவிட விசும்பிடை மிடைந்து வீழ்வன – கம்.யுத்2:18 95/2,3
பொரும் காலையில் மலை-மேல் விழும் உரும் ஏறு என புடைத்தான் – கம்.யுத்2:18 156/4
மேல் ஆளொடு பிசையும் முழு மலை-மேல் செல விலக்கும் – கம்.யுத்2:18 160/2
தேர்-மேல் செல குதித்தான் திரிசிரத்தானை ஓர் திறத்தால் – கம்.யுத்2:18 176/1
பார்-மேல் படுத்து அரைத்தான் அவன் பழி மேற்பட படுத்தான் – கம்.யுத்2:18 176/3
போர்-மேல் திசை நெடு வாயிலின் உளது ஆம் என போனான் – கம்.யுத்2:18 176/4
தூணி பொன் புறத்தான் திண் தேர் இளவல்-மேல் தூண்ட சொன்னான் – கம்.யுத்2:18 178/4
ஆம் என அமலன் தம்பி அங்கதன் அலங்கல் தோள்-மேல்
தாமரை சரணம் வைத்தான் கலுழனின் தாங்கி நின்ற – கம்.யுத்2:18 181/1,2
வெம் கணை இரண்டும் ஒன்றும் வீரன்-மேல் ஏவி மேக – கம்.யுத்2:18 198/3
ஏற்ற வல் அரக்கன்-தன்-மேல் எரி முக கடவுள் என்பான் – கம்.யுத்2:18 200/2
தூசியும் இரண்டு கையும் நெற்றியும் சுருண்டு நீர்-மேல்
பாசியின் ஒதுங்க வந்தான் அங்கதன் அதனை பார்த்தான் – கம்.யுத்2:18 209/3,4
குறை தலை வேழம் வீழ விசும்பின்-மேல் கொண்டு நின்றான் – கம்.யுத்2:18 221/3
வீங்கிய விசையின் நீலன் அரக்கன்-மேல் செல்ல விட்டான் – கம்.யுத்2:18 222/2
கொன்றவன்-தன்னை கொன்றே குரங்கின்-மேல் கொதிப்பென் என்றான் – கம்.யுத்2:18 229/4
நீல கிரி-மேல் நிமிர் பொன்_கிரி நேர்வான் – கம்.யுத்2:18 247/4
விடையே நிகர் அங்கதன்-மேல் விடுவானை – கம்.யுத்2:18 249/2
விண்-மேல் நெடிது ஓடினர் ஆர் உயிர் விட்டார் – கம்.யுத்2:18 253/1
மண்-மேல் நெடு மால் வரை என்ன மறிந்தார் – கம்.யுத்2:18 253/2
வீழ்ந்தனள் அரக்கன் தாள்-மேல் மென்மை தோள் நிலத்தை மேவ – கம்.யுத்2:18 266/1
சென்றனன் இளவல்-மேல் என்னும் சிந்தையான் – கம்.யுத்2:19 33/4
பழிக்கும் மேனிய குரங்கின்-மேல் அவன் விடும் கொடும் பகழி பாயவே – கம்.யுத்2:19 67/4
குன்று நின்று-அனைய வீர மாருதி-தன் மேனி-மேல் அவை குழுக்களாய் – கம்.யுத்2:19 78/2
விலங்கல்-மேல் வர விலங்கல் வீசிய விலங்கல் நீறுபடு வேலையில் – கம்.யுத்2:19 81/1
சலம் கை-மேல் நிமிர வெம் சினம் திருகி வஞ்சன் மேல் நிமிர் தருக்கினான் – கம்.யுத்2:19 81/2
மன்றல் நாறு தட மேனி-மேல் உதிர வாரி சோர வரும் மாருதி – கம்.யுத்2:19 82/3
தீயவன் இளவல்-தன்-மேல் செல்வதன் முன்னம் செல்க என்று – கம்.யுத்2:19 91/1
பறவையின் பெரிது பட்டார் பிணத்தின்-மேல் படிவ மாதோ – கம்.யுத்2:19 97/4
தோளின்-மேல் ஆதி ஐய என்று அடி தொழுது நின்றான் – கம்.யுத்2:19 101/1
வாளி-மேல் வாளி தூர்த்தார் மழையின்-மேல் மழை வந்து அன்னார் – கம்.யுத்2:19 101/4
வாளி-மேல் வாளி தூர்த்தார் மழையின்-மேல் மழை வந்து அன்னார் – கம்.யுத்2:19 101/4
சூழ் எழு அனைய தோள்-மேல் ஆயிரம் பகழி தூவி – கம்.யுத்2:19 115/2
தோளின்-மேல் மார்பின்-மேலும் சுடர் விடு கவசம் சூழ – கம்.யுத்2:19 118/2
தீயவன் பெரும் சேவகன் சென்னி-மேல்
தூய வெம் கணை நூறு உடன் தூண்டினான் – கம்.யுத்2:19 124/3,4
நெற்றி-மேல் ஒரு நூறு நெடும் கணை – கம்.யுத்2:19 125/1
தூயவன் சுடர் தோள் இணை-மேல் சுடர் – கம்.யுத்2:19 128/3
வந்து நேர்ந்தனர் மாருதி-மேல் வரும் – கம்.யுத்2:19 159/1
ஊரிடை செல்லார் நாணால் உயிரின்-மேல் உடைய அன்பால் – கம்.யுத்2:19 169/3
ஐயன்தான் அவன்-மேல் வீழ்ந்தான் அழுந்துற மார்பின் புல்லி – கம்.யுத்2:19 221/1
அனுமன்-மேல் நின்ற ஐயன் ஆயிரம் தேரும் மாய – கம்.யுத்2:19 230/1
தன் துணை தம்பி-தன்-மேல் துணைவர்-மேல் தாழ்ந்த அன்பான் – கம்.யுத்2:19 241/4
தன் துணை தம்பி-தன்-மேல் துணைவர்-மேல் தாழ்ந்த அன்பான் – கம்.யுத்2:19 241/4
முடி-மேல் நிமிர்ந்த முகிழ் ஏறு கையன் முகில்-மேல் நிமிர்ந்த ஒளியான் – கம்.யுத்2:19 249/1
முடி-மேல் நிமிர்ந்த முகிழ் ஏறு கையன் முகில்-மேல் நிமிர்ந்த ஒளியான் – கம்.யுத்2:19 249/1
அடி-மேல் விழுந்து பணியாமல் நின்ற நிலை உன்னி உன்னி அழிவான் – கம்.யுத்2:19 249/2
கொடி-மேல் இருந்து இ உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற கோளும் இலனாய் – கம்.யுத்2:19 249/3
படி-மேல் எழுந்து வருவான் விரைந்து பல கால் நினைந்து பணிவான் – கம்.யுத்2:19 249/4
வந்தாய் மறைந்து பிரிவால் வருந்தும் மலர்-மேல் அயன்-தன் முதலோர்-தம் – கம்.யுத்2:19 250/1
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம் மலர்-மேல் அ வள்ளல் கடை நாள் – கம்.யுத்2:19 265/3
பொலம் கொள் மா மயில் வரையின்-மேல் திரிவன போன்றார் – கம்.யுத்3:20 64/4
துவசம் அன்ன தம் கூர் உகிர் பெரும் குறி தோள்-மேல்
கவசம் நீக்கினர் கண்டு கண்டு ஆர் உயிர் கழிந்தார் – கம்.யுத்3:20 66/3,4
மெய் அஞ்சனை கான்முளை மேனியின்-மேல்
வை அம் சிலை ஆறு வழங்கினனால் – கம்.யுத்3:20 69/2,3
மா புண்டரவாசியின் வட்டணை-மேல்
ஆப்புண்டவன் ஒத்தவன் ஆர் அயிலால் – கம்.யுத்3:20 97/1,2
அந்தோ உயிர் உண்டவன் ஆர் உயிர்-மேல்
உந்தாய் எனை யாதும் உணர்ந்திலையோ – கம்.யுத்3:21 4/2,3
கொண்டல்-மேல் ஓட்டி சென்றான் குரங்கு_இன படையை கொன்றான் – கம்.யுத்3:21 15/4
பெரியவன் தலை-மேல் நின்ற பேர் எழிலாளன் சோரி – கம்.யுத்3:21 35/2
மேருவின் தோற்றத்தான் தன் உச்சி-மேல் அதனை வீச – கம்.யுத்3:21 38/2
யானை-மேல் பறை கீழ்ப்பட்டது எறி மணி இரதத்து ஆழி – கம்.யுத்3:22 6/1
மேல் கடுந்து எழுந்த தூளி விசும்பின்-மேல் தொடர்ந்து வீச – கம்.யுத்3:22 9/2
மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிர தோள்-மேல்
வீரனும் வாலி சேய்-தன் விறல் கெழு சிகர தோள்-மேல் – கம்.யுத்3:22 17/1,2
வீரனும் வாலி சேய்-தன் விறல் கெழு சிகர தோள்-மேல்
ஆரியற்கு இளைய கோவும் ஏறினர் அமரர் வாழ்த்தி – கம்.யுத்3:22 17/2,3
விடையின்-மேல் கலுழன்-தன்-மேல் வில்லினர் விளங்குகின்ற – கம்.யுத்3:22 18/1
விடையின்-மேல் கலுழன்-தன்-மேல் வில்லினர் விளங்குகின்ற – கம்.யுத்3:22 18/1
தொடையின்-மேல் மலர்ந்த தாரர் தோளின்-மேல் தோன்றும் வீரர் – கம்.யுத்3:22 18/4
தொடையின்-மேல் மலர்ந்த தாரர் தோளின்-மேல் தோன்றும் வீரர் – கம்.யுத்3:22 18/4
கடவுளர் படையை நும்-மேல் வெய்யவன் துரந்த-காலை – கம்.யுத்3:22 20/1
இருள் முறை நிருதர்-தம்-மேல் ஏவினர் இமைப்பிலோரும் – கம்.யுத்3:22 21/3
தேரின்-மேல் சிலையின் நின்ற இந்திரசித்து என்று ஓதும் – கம்.யுத்3:22 22/1
பாரின்-மேல் நோக்கின் அன்றேல் பட்டனர் பட்டார் என்னும் – கம்.யுத்3:22 22/3
போரின்-மேல் நோக்கு இலாத இருவரும் பொருத பூசல் – கம்.யுத்3:22 22/4
வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்-மேல் மகளிர் மாழ்கி – கம்.யுத்3:22 29/1
தீயவன் தன்-மேல் உள்ள பயத்தினால் கலக்கம் தீரா – கம்.யுத்3:22 32/4
மஞ்சினும் கரிய மெய்யான் இருவர்-மேல் ஒருவன் வந்தான் – கம்.யுத்3:22 35/4
அங்கதன்-தன்-மேல் ஆயிரம் அவற்றினுக்கு இரட்டி – கம்.யுத்3:22 67/1
வெம் கண் மாருதி மேனி-மேல் வேறு உள வீர – கம்.யுத்3:22 67/2
சிங்கம் அன்னவர் ஆக்கை-மேல் உவப்பு இல செலுத்தி – கம்.யுத்3:22 67/3
இளைய மைந்தன்-மேல் இராமன்-மேல் இராவணி இகலி – கம்.யுத்3:22 68/1
இளைய மைந்தன்-மேல் இராமன்-மேல் இராவணி இகலி – கம்.யுத்3:22 68/1
விளையும் வன் திறம் வானர வீரர்-மேல் மெய் உற்று – கம்.யுத்3:22 68/2
அறன் இது அன்று என அரக்கன்-மேல் சரம் தொடுத்து அருளான் – கம்.யுத்3:22 71/2
விடம் கொள் வெள்ளத்தின்-மேல் அவன் விடுவன விலக்கி – கம்.யுத்3:22 73/2
செம் சரத்தொடு சேண் கதிர் விசும்பின்-மேல் செல்வான் – கம்.யுத்3:22 81/1
எல் கொள் நான்முகன் படைக்கலம் இவர் என்-மேல் விடா-முன் – கம்.யுத்3:22 83/1
தீர்த்தன்-மேல் அவன் திசைமுகன் படைக்கலம் செலுத்த – கம்.யுத்3:22 85/3
தந்தையை கண்டு புகுந்துள தன்மையும் தன்-மேல்
முந்தை நான்முகன் படைக்கலம் தொடுக்குற்ற முறையும் – கம்.யுத்3:22 89/1,2
குன்று கோடியும் கோடி-மேல் கோடியும் குறித்த – கம்.யுத்3:22 104/1
வெம் கண் மதமலை-மேல் விரை பரி-மேல் விடு தேர்-மேல் – கம்.யுத்3:22 113/1
வெம் கண் மதமலை-மேல் விரை பரி-மேல் விடு தேர்-மேல் – கம்.யுத்3:22 113/1
வெம் கண் மதமலை-மேல் விரை பரி-மேல் விடு தேர்-மேல்
சங்கம் தரு படை வீரர்கள் உடல்-மேல் அவர் தலை-மேல் – கம்.யுத்3:22 113/1,2
சங்கம் தரு படை வீரர்கள் உடல்-மேல் அவர் தலை-மேல் – கம்.யுத்3:22 113/2
சங்கம் தரு படை வீரர்கள் உடல்-மேல் அவர் தலை-மேல்
எங்கும் உளன் ஒருவன் என இரு நான் மறை தெரிக்கும் – கம்.யுத்3:22 113/2,3
மத்த கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உகு மணி-மேல்
முத்தின் பொலி முழு மேனியன் முகில் விண் தொடு மெய்யால் – கம்.யுத்3:22 115/1,2
சுற்றிய சேனை நீர்-மேல் பாசி போல் மிடைந்து சுற்ற – கம்.யுத்3:22 140/4
ஆசைகள்-தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர்-தம்-மேல்
வீசின பகழி அற்ற தலையொடும் விசும்பை முட்டி – கம்.யுத்3:22 143/1,2
தெரிகிலென் உரைத்தி என்றான் சென்னி-மேல் கையன் சொல்வான் – கம்.யுத்3:22 150/4
மின் எயிற்று அரக்கர்-தம்-மேல் ஏவினான் வில்லின் செல்வன் – கம்.யுத்3:22 153/4
துனை வலத்து அயிராவத களிற்றின்-மேல் தோன்றி – கம்.யுத்3:22 163/3
கோடு நான்கு உடை பால் நிற களிற்றின்-மேல் கொண்டான் – கம்.யுத்3:22 165/1
இன்ன காலையின் இலக்குவன் மேனி-மேல் எய்தான் – கம்.யுத்3:22 167/1
அருக்கன் மா மகன் ஆடக குன்றின்-மேல் அலர்ந்த – கம்.யுத்3:22 170/1
மண்-மேல் வைத்த காதலின் மாதா முதலோர்க்கும் – கம்.யுத்3:22 208/1
புண்-மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன் – கம்.யுத்3:22 208/2
பெண்-மேல் வைத்த காதலின் இ பேறுகள் பெற்றேன் – கம்.யுத்3:22 208/3
எண்-மேல் வைத்த என் புகழ் நன்றால் எளியேனோ – கம்.யுத்3:22 208/4
இரக்க எம்-மேல் கருணையினால் ஏயா உருவம் இவை எய்தி – கம்.யுத்3:22 220/2
கை ஆர் வரை-மேல் முரசு இயற்றி நகரம் எங்கும் களி கூர – கம்.யுத்3:23 1/3
அடித்தாள் முலை-மேல் வயிறு அலைத்தாள் அழுதாள் தொழுதாள் அனல் வீழ்ந்த – கம்.யுத்3:23 8/1
பூவும் தளிரும் தொகு பொங்கு அணை-மேல்
கோவும் துயில துயிலாய் கொடியார் – கம்.யுத்3:23 20/1,2
மெய் உயிர் உலகத்து ஆக விதியையும் வலித்து விண்-மேல்
பொய் உடல் கொண்டு செல்லும் நமனுடை தூதர் போன்றார் – கம்.யுத்3:23 32/3,4
தொழுதனன் உலகம் மூன்றும் தலையின்-மேல் கொள்ளும் தூயான் – கம்.யுத்3:24 13/4
அன்பு தன் தம்பி-மேல் ஆத்து அறிவினை மயக்க ஐயன் – கம்.யுத்3:24 14/1
மன்னவன் இராமன் தூதன் மருந்தின்-மேல் வந்தான் வஞ்சர் – கம்.யுத்3:24 45/2
பொன் மலர் பீடம்-தன்-மேல் நான்முகன் பொலிய தோன்றும் – கம்.யுத்3:24 49/3
சந்திரன் அனைய கொற்ற தனி குடை தலை-மேல் ஆக – கம்.யுத்3:24 52/1
படியின்-மேல் காதலின் யாதும் பார்க்கிலென் – கம்.யுத்3:24 81/1
மேருவின் உத்தரகுருவின்-மேல் உள – கம்.யுத்3:24 88/3
வாழி எம்பி-மேல் அன்பு மாட்ட வான் – கம்.யுத்3:24 112/2
ஒழுகுவர் ஒல்கி ஒல்கி ஒருவர்-மேல் ஒருவர் புக்கு – கம்.யுத்3:25 13/3
மேருவை கொணர்ந்து இ ஊர்-மேல் விடும் எனின் விலக்கல் ஆமோ – கம்.யுத்3:26 4/4
யான் நெடும் சேனையோடும் அயோத்தி-மேல் எழுந்தேன் என்ன – கம்.யுத்3:26 15/3
என்ன நின்று இரங்கி கள்வன் அயோத்தி-மேல் எழுவென் என்று – கம்.யுத்3:26 52/1
கற்பகம் அனைய வள்ளல் கரும் கழல் கமல கால்-மேல்
வெற்பு_இனம் என்ன வீழ்ந்தார் வானர வீரர் எல்லாம் – கம்.யுத்3:26 57/3,4
குலங்களோடு அடங்க கொன்று கொடும் தொழில் குறித்து நம்-மேல்
விலங்குவார் என்னின் தேவர் விண்ணையும் நிலத்து வீழ்த்தும் – கம்.யுத்3:26 71/3,4
மறம் கிளர் வயிர தோளான் இலங்கை-மேல் வாவலுற்றான் – கம்.யுத்3:26 72/4
சொற்றனன் அனுமன் வஞ்சன் அயோத்தி-மேல் போன சூழ்ச்சி – கம்.யுத்3:26 73/4
எழுபது வெள்ளத்தோடும் இலங்கையை இடந்து என் தோள்-மேல்
தழுவுற வைத்து இன்று ஏகு என்று உரைத்தியேல் சமைவென் தக்கோய் – கம்.யுத்3:26 84/1,2
குழுவொடும் கொண்டு தோள்-மேல் கணத்தினின் குதிப்பென் கூற்றின் – கம்.யுத்3:26 84/4
அ திறம் ஆனதேனும் அயோத்தி-மேல் போன வார்த்தை – கம்.யுத்3:26 88/3
பொங்கினன் என்ன தோன்றி பொலிந்தனன் போர்-மேல் போவான் – கம்.யுத்3:27 11/4
வண்ண கரு மேனியின்-மேல் மழை வாழ் – கம்.யுத்3:27 20/1
மின்னும் படை வீசலின் வெம் பகை-மேல்
பன்னும் கவி சேனை படிந்துளதால் – கம்.யுத்3:27 24/1,2
தலை-மேல் முடியை தரை தள்ளுதலால் – கம்.யுத்3:27 40/2
மலை-மேல் உயர் புற்றினை வள் உகிரால் – கம்.யுத்3:27 40/3
என்று உரைத்து இளவல் தன்-மேல் எழுகின்ற இயற்கை நோக்கி – கம்.யுத்3:27 99/1
எண் செல்கில நெடும் காலவன் இடை செல்கிலன் உடல்-மேல்
புண் செல்வன அல்லால் ஒரு பொருள் செல்வன தெரியா – கம்.யுத்3:27 108/3,4
கடிக்கின்றன கனல் வெம் கணை கலி வான் உற விசை-மேல்
பொடிக்கின்றன பொறி வெம் கனல் இவை கண்டனர் புலவோர் – கம்.யுத்3:27 110/3,4
திரிந்து ஓடின பிரிந்து ஓடின செறிந்து ஓடின திசை-மேல்
சரிந்து ஓடின கரும் கோள் அரிக்கு இளையான் விடு சரமே – கம்.யுத்3:27 113/3,4
தத்தா ஒரு தடம் தேரினை தொடர்ந்தான் சரம் தலை-மேல்
பத்து ஏவினன் அவை பாய்தலின் இளம் கோளரி பதைத்தான் – கம்.யுத்3:27 122/3,4
விதைத்தான் அவன் விலக்காத-முன் விடை-மேல் வரு விமலன் – கம்.யுத்3:27 123/2
பின்றாதவன் உயிர்-மேல் செலவு ஒழிக என்பது பிடித்தான் – கம்.யுத்3:27 135/2
சினத்தால் நெடும் சிலை நாண் தடம் தோள்-மேல் உற செலுத்தா – கம்.யுத்3:27 152/3
வேல்-கொடு நம்-மேல் எய்தான் என்று ஒரு வெகுளி பொங்க – கம்.யுத்3:27 180/1
தொடங்கிய வேள்வி முற்று பெற்றிலா தொழில் நின் தோள்-மேல்
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது அழிவு இல் யாக்கை – கம்.யுத்3:28 2/1,2
முட்டிய செருவில் முன்னம் முதலவன் படையை என்-மேல்
விட்டிலன் உலகை அஞ்சி ஆதலால் வென்று மீண்டேன் – கம்.யுத்3:28 5/1,2
போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பர் உன்-மேல்
காதலால் உரைத்தேன் என்றான் உலகு எலாம் கலக்கி வென்றான் – கம்.யுத்3:28 6/3,4
மொழிந்து தன் தெய்வ தேர்-மேல் ஏறினன் முடியலுற்றான் – கம்.யுத்3:28 13/4
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன தேர்-மேல் ஆக்கி – கம்.யுத்3:28 14/2
வள்ளல்-மேல் அனுமன் தன்-மேல் மற்றையோர் மல் திண் தோள்-மேல் – கம்.யுத்3:28 29/3
வள்ளல்-மேல் அனுமன் தன்-மேல் மற்றையோர் மல் திண் தோள்-மேல் – கம்.யுத்3:28 29/3
வள்ளல்-மேல் அனுமன் தன்-மேல் மற்றையோர் மல் திண் தோள்-மேல்
உள்ளுற பகழி தூவி ஆர்த்தனன் எவரும் உட்க – கம்.யுத்3:28 29/3,4
எய்த வன் பகழி எல்லாம் பறித்து இவன் என்-மேல் எய்யும் – கம்.யுத்3:28 31/1
மாக வான் தட கை மண்-மேல் விழுந்தது மணி பூண் மின்ன – கம்.யுத்3:28 44/3
மண்டலம் வீழ்ந்தது என்ன வீழ்ந்தது தலையும் மண்-மேல் – கம்.யுத்3:28 54/4
பூ கிளர் பந்தர் நீழல் அனுமன்-மேல் இளவல் போனான் – கம்.யுத்3:28 59/4
வன் புலம் கடந்து மீளும் தம்பி-மேல் வைத்த மாலை – கம்.யுத்3:28 64/1
தோளின்-மேல் உதிர செம் கேழ் சுவடு தன் உருவில் தோன்ற – கம்.யுத்3:28 67/3
தாளின்-மேல் வணங்கினானை தழுவினன் தனித்து ஒன்று இல்லான் – கம்.யுத்3:28 67/4
மெய் கண்டான் அதன்-மேல் விழுந்தான்-அரோ – கம்.யுத்3:29 30/2
பூண்டு ஒரு பகை-மேல் புக்கு என் புத்திரனோடும் போனார் – கம்.யுத்3:29 37/1
குரும்பையை புடைக்கின்றாள் போல் கைகளால் முலை-மேல் கொட்டி – கம்.யுத்3:29 44/2
தலையின்-மேல் சுமந்த கையள் தழலின்-மேல் மிதிக்கின்றாள் போல் – கம்.யுத்3:29 45/1
தலையின்-மேல் சுமந்த கையள் தழலின்-மேல் மிதிக்கின்றாள் போல் – கம்.யுத்3:29 45/1
நிலையின்-மேல் மிதிக்கும் தாளன் ஏக்கத்தால் நிறைந்த நெஞ்சள் – கம்.யுத்3:29 45/2
கொலையின்-மேல் குறித்த வேடன் கூர்ம் கணை உயிரை கொள்ள – கம்.யுத்3:29 45/3
மலையின்-மேல் மயில் வீழ்ந்து-என்ன மைந்தன்-மேல் மறுகி வீழ்ந்தாள் – கம்.யுத்3:29 45/4
மலையின்-மேல் மயில் வீழ்ந்து-என்ன மைந்தன்-மேல் மறுகி வீழ்ந்தாள் – கம்.யுத்3:29 45/4
வள்ளி அம் மருங்குல் செ வாய் மாதர்-மேல் வைத்த போது – கம்.யுத்3:29 57/3
மாதிரம் ஒன்றின் நின்று மாறு ஒரு திசை-மேல் மண்டி – கம்.யுத்3:30 9/1
சாலம் தோன்றிட வட திசை-மேல் வந்து சார்வார் – கம்.யுத்3:30 24/4
இலைகள் கோதும் அ குரங்கின்-மேல் ஏவ-கொல் எம்மை – கம்.யுத்3:30 37/4
என உரைத்தலும் எழுந்து தம் இரதம்-மேல் ஏறி – கம்.யுத்3:31 2/1
தேவர் மெய் புகழ் தேய்த்தவன் சில்லி-அம் தேர்-மேல்
காவல் மூ-வகை உலகமும் முனிவரும் கலங்க – கம்.யுத்3:31 3/2,3
பூவை வண்ணத்தன் சேனை-மேல் ஒரு புறம் போனான் – கம்.யுத்3:31 3/4
எழுக சேனை என்று யானை-மேல் மணி முரசு எற்றி – கம்.யுத்3:31 4/1
விசும்பின் சேறலின் கிடந்தது அ விலங்கல்-மேல் இலங்கை – கம்.யுத்3:31 21/4
அணையின்-மேல் சென்ற சில சில ஆழியை நீந்த – கம்.யுத்3:31 28/1
துஞ்சுமாறு அன்றி வாழ ஒண்ணுமோ நாள்-மேல் தோன்றின் – கம்.யுத்3:31 47/2
கோணல் பூ உண்ணும் வாழ்க்கை குரங்கின்-மேல் குற்றம் உண்டோ – கம்.யுத்3:31 50/4
புன் தொழில் குரங்கு எனாது என் தோளின்-மேல் ஏறி புக்கால் – கம்.யுத்3:31 63/2
ஒண்ணுமே நீ அலாது ஓர் ஒருவர்க்கு இ படை-மேல் ஊன்ற – கம்.யுத்3:31 71/3
வாளி மேலும் வில்லின் மேலும் மண்ணின்-மேல் வளர்ந்த மா – கம்.யுத்3:31 80/3
வேல் செல்வன சத கோடிகள் விண்-மேல் நிமிர் விசிக – கம்.யுத்3:31 102/1
தன்னே உளன் மருங்கே உளன் தலை-மேல் உளன் மலை-மேல் – கம்.யுத்3:31 113/2
தன்னே உளன் மருங்கே உளன் தலை-மேல் உளன் மலை-மேல்
கொன்னே உளன் நிலத்தே உளன் விசும்பே உளன் கொடியோர் – கம்.யுத்3:31 113/2,3
சண்ட கடு நெடும் காற்றிடை துணிந்து எற்றிட தரை-மேல்
கண்ட படு மலை போல் நெடு மரம் போல் கடும் தொழிலோர் – கம்.யுத்3:31 117/1,2
ஒற்றை மால் வரை-மேல் உயர் தாரைகள் – கம்.யுத்3:31 131/3
தேர்-மேல் உளர் மாவொடு செம் தறுகண் – கம்.யுத்3:31 212/1
கார்-மேல் உளர் மா கடல்-மேல் உளர் இ – கம்.யுத்3:31 212/2
கார்-மேல் உளர் மா கடல்-மேல் உளர் இ – கம்.யுத்3:31 212/2
பார்-மேல் உளர் உம்பர் பரந்து உளரால் – கம்.யுத்3:31 212/3
நூற்று கோடியின்-மேல் செல சிலைகொடு நூக்க – கம்.யுத்4:32 19/2
முன்பன்-மேல் வர துரந்தனன் அது கண்டு முடுகி – கம்.யுத்4:32 24/2
எட்ட நிற்கலா தம்பி-மேல் வல் விசைத்து எறிந்தான் – கம்.யுத்4:32 27/4
வீடி போவென் என்று அரக்கன்-மேல் வீடணன் வெகுண்டான் – கம்.யுத்4:32 35/4
உய்த்து ஒரு திசை-மேல் ஓடி உலகு எலாம் கடக்க பாய்ந்து – கம்.யுத்4:32 41/1
அச்சின் திண் தேர் ஆனையின் மா-மேல் அகல் வானில் – கம்.யுத்4:33 18/1
நெய்க்கின்ற வாள் முகத்த விழும் குடரின் பாசடைய நிண-மேல் சேற்ற – கம்.யுத்4:33 22/3
கிளப்பது கேட்டும் அன்றே அரவின்-மேல் கிடந்து மேல்_நாள் – கம்.யுத்4:34 14/3
மிகை பிறக்கின்ற நெஞ்சன் வெம் சின தீ-மேல் வீங்கி – கம்.யுத்4:34 25/3
மாலை பத்தின்-மேல் மதியம் முன் நாளிடை பலவாய் – கம்.யுத்4:35 12/3
மின் நகு வரி வில் செம் கை இராமன்-மேல் விடுதி என்றான் – கம்.யுத்4:37 3/4
தோன்றினன் இராமன் எந்தாய் புரந்தரன் துரக தேர்-மேல்
ஏன்று இருவருக்கும் வெம் போர் எய்தியது இடையே யான் ஓர் – கம்.யுத்4:37 8/1,2
அசனி_ஏறு இருந்த கொற்ற கொடியின்-மேல் அரவ தேர்-மேல் – கம்.யுத்4:37 14/1
அசனி_ஏறு இருந்த கொற்ற கொடியின்-மேல் அரவ தேர்-மேல்
குசை உறு பாகன்-தன்-மேல் கொற்றவன் குவவு தோள்-மேல் – கம்.யுத்4:37 14/1,2
குசை உறு பாகன்-தன்-மேல் கொற்றவன் குவவு தோள்-மேல் – கம்.யுத்4:37 14/2
குசை உறு பாகன்-தன்-மேல் கொற்றவன் குவவு தோள்-மேல்
விசை உறு பகழி மாரி வித்தினான் விண்ணினோடும் – கம்.யுத்4:37 14/2,3
எழுது வீணை கொடு ஏந்து பதாகை-மேல்
கழுகும் காகமும் மொய்த்தன கண்கள் நீர் – கம்.யுத்4:37 21/1,2
கொடியின்-மேல் உறை வீணையும் கொற்ற மா – கம்.யுத்4:37 34/1
பற்றி வானில் சுழற்றி படியின்-மேல்
எற்றுவேன் என்று உரைக்கும் இரைக்குமால் – கம்.யுத்4:37 44/3,4
இந்து மண்டிலத்தின்-மேல் இரவி மண்டிலம் – கம்.யுத்4:37 61/3
இந்திரன் தேரின்-மேல் உயர்ந்த ஏந்து எழில் – கம்.யுத்4:37 74/1
அரிந்தமன் திரு மேனி-மேல் அழுத்தி நின்று ஆர்த்தான் – கம்.யுத்4:37 95/4
தீர்த்தன்-மேல் வர துரந்தனன் உலகு எலாம் தெரிய – கம்.யுத்4:37 96/4
பூசுரர்க்கு ஒரு கடவுள்-மேல் சென்றது போலாம் – கம்.யுத்4:37 97/4
மங்குல் வல் உருமேற்றின்-மேல் எரி மடுத்து-என்ன – கம்.யுத்4:37 98/3
மயன் படைக்கலம் துரந்தனன் தயரதன் மகன்-மேல் – கம்.யுத்4:37 102/4
நினையும் ஞான கண் உடையார்-மேல் நினையாதார் – கம்.யுத்4:37 129/3
தேரின்-மேல் இருந்தான் பண்டு தேவர்-தம் – கம்.யுத்4:37 170/3
தேர் குன்ற இராவணன்-தன் செழும் குருதி பெரும் பரவை திரை-மேல் சென்று – கம்.யுத்4:37 198/3
தாயினும் தொழ தக்காள்-மேல் தங்கிய காதல் தன்மை – கம்.யுத்4:37 210/3
என்னதோ இறந்துளான்-மேல் வயிர்த்தல் நீ இவனுக்கு ஈண்ட – கம்.யுத்4:37 215/3
வீழ்ந்தனன் அவன்-மேல் வீழ்ந்த மலையின்-மேல் மலை வீழ்ந்து-என்ன – கம்.யுத்4:38 2/4
வீழ்ந்தனன் அவன்-மேல் வீழ்ந்த மலையின்-மேல் மலை வீழ்ந்து-என்ன – கம்.யுத்4:38 2/4
ஓராதே ஒருவன்-தன் உயிர் ஆசை குல_மகள்-மேல் உற்ற காதல் – கம்.யுத்4:38 5/1
மலை-மிசை தோள்கள்-மேல் வீழ்ந்து மாழ்கினார் – கம்.யுத்4:38 16/4
ஒருத்தர்-மேல் ஒருத்தர் வீழ்ந்து உயிரின் புல்லினார் – கம்.யுத்4:38 18/3
திருத்தமே அனையவன் சிகர தோள்கள்-மேல் – கம்.யுத்4:38 18/4
விகுதியால் வந்த விளைவு மற்று அதற்கு-மேல் நின்ற – கம்.யுத்4:40 87/2
விரத வேடம் மற்று உதவிய பாவி-மேல் விளிவு – கம்.யுத்4:40 116/3
வரம் இரண்டு அளித்து அழகனை இளவலை மலர்-மேல்
விரவு பொன்னினை மண்ணிடை நிறுத்தி விண்ணிடையே – கம்.யுத்4:40 119/1,2
விண்தலம் திகழ் புட்பக விமானமாம் அதன்-மேல்
கொண்ட கொண்டல் தன் துணைவரை பார்த்து இவை குணித்தான் – கம்.யுத்4:41 6/3,4
மோதிரம் வாங்கி தன் முகத்தின்-மேல் அணைத்து – கம்.யுத்4:41 89/1

மேல்


-மேலும் (22)

ஏக்கம் இங்கு இதன்-மேலும் உண்டோ இகல் மனிதன் – கம்.ஆரண்:8 6/1
குற்றம் ஒன்று இலாதோர்-மேலும் கோள் வர குறுகும் என்னா – கம்.யுத்1:6 60/3
கைத்தலம் குலைத்தார் ஆக களிற்றினும் புரவி-மேலும்
தைத்தன இளைய வீரன் சரம் எனும் தாரை மாரி – கம்.யுத்2:18 183/3,4
அங்கதன் நெற்றி-மேலும் தோளினும் ஆகத்துள்ளும் – கம்.யுத்2:18 198/1
வாலி சேய் மேனி-மேலும் மழை பொரு குருதி வாரி – கம்.யுத்2:18 199/1
மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் உற வாலி காதலன் வழங்கினான் – கம்.யுத்2:19 85/2
மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் உற வாலி காதலன் வழங்கினான் – கம்.யுத்2:19 85/2
நெற்றி-மேலும் உயர் தோளின்-மேலும் நெடு மார்பின்-மேலும் நிமிர் தாளினும் – கம்.யுத்2:19 86/1
நெற்றி-மேலும் உயர் தோளின்-மேலும் நெடு மார்பின்-மேலும் நிமிர் தாளினும் – கம்.யுத்2:19 86/1
நெற்றி-மேலும் உயர் தோளின்-மேலும் நெடு மார்பின்-மேலும் நிமிர் தாளினும் – கம்.யுத்2:19 86/1
மற்றை வீரர்கள்-தம் மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் மழை மாரி-போல் – கம்.யுத்2:19 87/1
மற்றை வீரர்கள்-தம் மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் மழை மாரி-போல் – கம்.யுத்2:19 87/1
தோளின்-மேல் மார்பின்-மேலும் சுடர் விடு கவசம் சூழ – கம்.யுத்2:19 118/2
மாருதி-மேலும் ஐயன் மார்பினும் தோளின்-மேலும் – கம்.யுத்2:19 172/1
மாருதி-மேலும் ஐயன் மார்பினும் தோளின்-மேலும்
தேரினும் இருவர் சென்றார் செம் தழல் பகழி சிந்தி – கம்.யுத்2:19 172/1,2
மார்பினும் தோளின்-மேலும் வாளி வாய் மடுத்த வாயில் – கம்.யுத்3:22 130/1
பொழிந்தது அவன் தோளின்-மேலும் இலக்குவன் புயத்தின்-மேலும் – கம்.யுத்3:27 181/2
பொழிந்தது அவன் தோளின்-மேலும் இலக்குவன் புயத்தின்-மேலும்
ஒழிந்தவர் உரத்தின்-மேலும் உதிர நீர் வாரி ஆக – கம்.யுத்3:27 181/2,3
ஒழிந்தவர் உரத்தின்-மேலும் உதிர நீர் வாரி ஆக – கம்.யுத்3:27 181/3
போர்-மேலும் இராமர் புகுந்து அடர்வார் – கம்.யுத்3:31 212/4
ஊரின்-மேலும் பவனி உலாவினான் – கம்.யுத்4:37 170/4
புலை-மேலும் செலற்கு ஒத்து பொது நின்ற செல்வத்தின் புன்மை தன்மை – கம்.யுத்4:37 203/3

மேல்


-மேலே (3)

ஈந்துள தேவர்-மேலே எழுகெனோ உலகம் யாவும் – கம்.யுத்2:19 238/1
எழுந்து அவன்-மேலே பாய எண்ணும் பேர் இடரில் தள்ளி – கம்.யுத்3:26 44/1
வலம் கொண்டு வயிர வல் வில் இடம் கொண்டு வஞ்சன்-மேலே
சலம் கொண்டு கடிது சென்றான் தலை கொண்டு தருவென் என்றே – கம்.யுத்3:27 13/3,4

மேல்


-மேலை (1)

நிலை மேலும் இனி உண்டோ நீர்-மேலை கோலம் எனும் நீர்மைத்து அன்றே – கம்.யுத்4:37 203/4

மேல்


-வகை (73)

மூ-வகை பகை அரண் கடந்து முத்தியில் – கம்.பால:7 15/2
தனக்கு இயலா-வகை தாழ்வது தாழ்வு இல் – கம்.பால:8 17/2
மூ-வகை உலகிற்கும் முதல்வன் ஆம் என – கம்.பால:23 56/3
என்னையும் பிரிந்தனர் இடர் உறா-வகை
உன்னை நீ என்-பொருட்டு உதவுவாய் என்றான் – கம்.அயோ:4 150/3,4
ஊடு உற உரம் தொளைத்து உயிர் உணா-வகை
ஆடவர்க்கு அரும் பெரும் கவசம் ஆயது – கம்.அயோ:12 50/2,3
சொல்லா-வகை நீ உணர் தொன்மையையால் – கம்.ஆரண்:2 17/2
காமனும் தனை கண்டு உணரா-வகை
நாம வாள் எயிற்று ஓர் கத நாகம் வாழ் – கம்.ஆரண்:6 74/2,3
அறிந்தார் என அறியா-வகை அயில் வாளியின் அறுத்தான் – கம்.ஆரண்:7 89/2
மூ-வகை உலகினும் முதல்வர் முந்தையோர் – கம்.ஆரண்:10 7/1
உற்றது தெரியும்-வண்ணம் ஒரு-வகை உரைக்கலுற்றாள் – கம்.ஆரண்:10 63/4
மூ-வகை உலகமும் முடியும் முந்து உள – கம்.ஆரண்:12 10/2
பெரும் புண் திறவா-வகை பேருதி நீ – கம்.ஆரண்:13 18/2
கண் மேல் ஒளியும் தொடரா-வகை தான் கடாவி – கம்.ஆரண்:13 36/2
ஒன்றும் ஆண்டு உறு பொருள் ஒழிவுறா-வகை
வன் திறல் மாய மான் வந்தது ஆதியா – கம்.ஆரண்:13 104/2,3
மாற்ற அரும் துயர் இவர் மன கொளா-வகை
தேற்றுதல் நன்று என இனைய செப்புவான் – கம்.ஆரண்:13 105/3,4
மூ-வகை அமரரும் உலகம் மும்மையும் – கம்.ஆரண்:14 87/1
தெவ் இரா-வகை நெடும் சிகை விரா மழுவினான் – கம்.கிட்:3 9/1
அ விராதனை இரா-வகை துடைத்தருளினான் – கம்.கிட்:3 9/4
மூ-வகை உலகும் நின் மொழியின் முந்துமோ – கம்.கிட்:6 15/4
மூ-வகை இயலோர் ஆவர் முனைவர்க்கும் உலக முன்னே – கம்.கிட்:9 10/4
மூ-வகை உலகம் முற்றும் காலத்தும் முற்ற வற்றோ – கம்.கிட்:9 22/4
மூ-வகை உலகும் காக்கும் மொய்ம்பினீர் முனிவு உண்டானால் – கம்.கிட்:11 63/4
முன்னிய கனை கடல் முழுகி மூ-வகை
தன் இயல் கதியொடு தழுவி தாது உகு – கம்.சுந்:2 122/1,2
முக்கண் நோக்கினன் முதல் மகன் அறு-வகை முகமும் – கம்.சுந்:2 138/1
மூ-வகை உலகையும் முறையின் நீக்கிய – கம்.சுந்:3 62/1
கடக்கும்-வகை வீசின களித்த திசை யானை – கம்.சுந்:6 13/2
மூ-வகை உலகையும் விழுங்க மூள்கின்றான் – கம்.சுந்:7 59/4
மீளா-வகை புடை சுற்றிக்கொண்டது பற்றி கொண்டனன் மேலானான் – கம்.சுந்:10 36/4
மூ-வகை உலகினும் அழகு முற்றுற – கம்.யுத்1:2 1/2
வேறு பெயராத-வகை வேரொடும் அடங்க – கம்.யுத்1:2 56/3
வேரும் ஒழியாத-வகை வென்று அலது மீளேன் – கம்.யுத்1:2 64/4
நிறம் திறம்பா-வகை இயற்றும் நீதியால் – கம்.யுத்1:2 69/3
மூ-வகை உலகும் ஆய் குணங்கள் மூன்றும் ஆய் – கம்.யுத்1:3 63/1
மேருவும் அணுவும் ஓர் வேறு உறா-வகை
சேர்வுற இயற்றுவென் கொணர செப்பு என்றான் – கம்.யுத்1:8 3/3,4
எய்தான் சரம் எய்தா-வகை இற்றீக என இடையே – கம்.யுத்2:15 158/1
வாங்கும் சரம் வாங்கா-வகை அறுத்தான் அறம் மறுத்தான் – கம்.யுத்2:15 159/4
மூ-வகை உலகுளோரும் முறையில் நின்று ஏவல் செய்வார் – கம்.யுத்2:16 9/1
மூ-வகை உலகும் உட்க முரண் திசை பணை கை யானை – கம்.யுத்2:16 52/1
முனை தொழில் முயன்றதாக மூ-வகை உலகும் முற்ற – கம்.யுத்2:16 167/3
இ-வகை நெடு மலை இழிந்த மாசுணம் – கம்.யுத்2:16 252/1
நெருக்கினன் பற்றினன் நீங்கொணா-வகை
உருக்கிய செம்பு அன உதிர கண்ணினான் – கம்.யுத்2:16 260/3,4
பொறுக்கிலா-வகை நெடும் புயங்களால் பிணித்து – கம்.யுத்2:16 262/3
பேருமே கொடிய வாளியால் முறி பெறுக்கலா-வகை நுறுக்கினான் – கம்.யுத்2:19 85/4
என்னை அன்னவர் அறிந்திலா-வகை செயல் இயற்ற – கம்.யுத்3:22 92/1
மூ-வகை உலகினுள்ளார் உவகையால் தொடர்ந்து மொய்த்தார் – கம்.யுத்3:24 42/2
மூ-வகை உலகும் சூழ்ந்த முரண் திசை முறையின் காக்கும் – கம்.யுத்3:24 53/3
முன்னிய வேள்வி முற்றா-வகை செரு முயல்வர் என்னா – கம்.யுத்3:26 14/3
சானகி ஆம்-வகை கொண்டு சமைத்த – கம்.யுத்3:26 29/1
முன்பனை நோக்கி ஐய மூ-வகை உலகும் தான் ஆய் – கம்.யுத்3:27 8/2
மூ-வகை உலகும் காக்கும் முதலவன் தம்பி பூசல் – கம்.யுத்3:27 78/1
புல்லும் சிறு கொடியும் இடை தெரியா-வகை புரிய – கம்.யுத்3:27 106/2
செரு வீரரும் அறியா-வகை திரிந்தார் கணை சொரிந்தார் – கம்.யுத்3:27 107/2
ஒரு திக்கிலும் பெயரா-வகை அவன் தேரினை உதிர்த்தான் – கம்.யுத்3:27 121/3
படை அங்கு அது படரா-வகை பகலோன் குல மருமான் – கம்.யுத்3:27 138/1
திறத்தால் அது தெரிந்து யாவரும் தெரியா-வகை திரிவார் – கம்.யுத்3:27 141/4
மறுகா-வகை வலித்தான் அது வாங்கும்படி வல்லான் – கம்.யுத்3:27 160/2
மூ-வகை உலகும் ஏத்தும் முதலவன் எவர்க்கும் மூத்த – கம்.யுத்3:27 174/1
மூ-வகை பேர் உலகின் முறைமையும் – கம்.யுத்3:29 24/3
காவல் மூ-வகை உலகமும் முனிவரும் கலங்க – கம்.யுத்3:31 3/3
உலைவுறா-வகை உண்டு பண்டு உமிழ்ந்த பேர் ஒருமை – கம்.யுத்3:31 16/3
மூ-வகை உலகின் உள்ளார் இவர் துணை ஆற்றல் முற்றும் – கம்.யுத்3:31 51/3
குத்தான் அழி குழம்பு ஆம்-வகை வழுவா சர குழுவால் – கம்.யுத்3:31 110/4
வெளி வானகம் இலதாம்-வகை விழுந்து ஓங்கிய பிண பேர் – கம்.யுத்3:31 118/3
பள்ளமொடு மேடு தெரியாத-வகை சோர் குருதி பம்பி எழலும் – கம்.யுத்3:31 144/2
தூரும்-வகை தூவினர் துரந்தனர்கள் எய்தனர் தொடர்ந்தனர்களால் – கம்.யுத்3:31 146/4
விலகியது திமிலம் விளையும்-வகை விளைய – கம்.யுத்3:31 159/4
அரக்கருக்கு அன்று செல்வு அரியதாம்-வகை
சர கொடு நெடு மதில் சமைத்திட்டான்-அரோ – கம்.யுத்3:31 168/3,4
மோதரன் முடிந்த வண்ணம் மூ-வகை உலகத்தோடும் – கம்.யுத்4:37 16/1
இரும் தடம் கண்டு அதின் எய்துறா-வகை
பெரும் தடை உற்று-என பேதுற்றாள்-அரோ – கம்.யுத்4:40 58/3,4
மூ-வகை உலகமும் கண்கள் மோதி நின்று – கம்.யுத்4:40 81/2
மெய் எஞ்சா-வகை மேல் நின்ற நினக்குமேல் யாதும் – கம்.யுத்4:40 91/2
முன்னை ஆதி ஆம் மூர்த்தி நீ மூ-வகை உலகின் – கம்.யுத்4:40 99/3
மூ-வகை திருமூர்த்தியர்-ஆயினும் – கம்.யுத்4:41 56/1

மேல்


-வகையில் (1)

மொழிந்து இறா-வகையில் விண்ணை முட்டினான் உலகம் மூன்றும் – கம்.யுத்3:28 39/3

மேல்


-வகையின் (1)

மல்லல் மா ஞாலம் ஓர் மறு உறா-வகையின் அ – கம்.கிட்:14 5/1

மேல்


-வணம் (1)

கலங்குறா-வணம் காத்தி போந்து எனா – கம்.அயோ:14 111/3

மேல்


-வண்ணம் (27)

உய்-வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ – கம்.பால:9 24/2
புக்கனன் போகா-வண்ணம் கண் எனும் புலம் கொள் வாயில் – கம்.பால:21 14/3
என்னை கண்டும் ஏகா-வண்ணம் இடையூறு உடையான் – கம்.அயோ:4 50/1
இன்று ஏகாத-வண்ணம் தகைவென் உலகோடு என்னா – கம்.அயோ:4 66/4
உற்றது தெரியும்-வண்ணம் ஒரு-வகை உரைக்கலுற்றாள் – கம்.ஆரண்:10 63/4
யான் கொண்டு ஊடாடும்-வண்ணம் இராமனை தருதி என்-பால் – கம்.ஆரண்:10 79/4
காந்து எரி கஞல மூட்டி கடன்முறை கடவா-வண்ணம்
நேர்ந்தனன் நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான் – கம்.ஆரண்:13 135/3,4
ஆயது தன்மையேனும் அற வரம்பு இகவா-வண்ணம்
தீயன வந்த-போது சுடுதியால் தீமையோரை – கம்.கிட்:9 14/3,4
அருகு ஒன்றும் இல்லா-வண்ணம் வாங்கினர் அடுக்கி மற்றும் – கம்.கிட்:11 81/3
வல்லையின் அகலா-வண்ணம் வானையும் வழியை மாற்றி – கம்.சுந்:7 2/3
ஈண்டு வெம் சரம் எய்தன எய்திடா-வண்ணம்
மீண்டு போய் விழ வீசி ஆங்கு அவன் மிடல் தடம் தேர் – கம்.சுந்:11 42/2,3
ஒல்லையின் உலந்து வீயும் இட்டது ஒன்று ஒழுகா-வண்ணம்
எல்லை_இல் காலம் எல்லாம் ஏந்துவென் இனிதின் எந்தாய் – கம்.யுத்1:7 21/2,3
உருவமும் தெரியா-வண்ணம் ஒளித்தனர் உறையும் மாயத்து – கம்.யுத்1:9 25/3
வாய் தெரிந்து உணரா-வண்ணம் கழறுவார் வணங்கி மாய் – கம்.யுத்1:9 32/3
சொன்னவா சொல்லா-வண்ணம் அதிசயம் தோன்றும் காலை – கம்.யுத்1:10 24/2
சுக்கிரீவன்-தன் மார்பில் புங்கமும் தோன்றா-வண்ணம்
உக்கிர வயிர வாளி ஒன்று புக்கு ஒளிக்க எய்தான் – கம்.யுத்2:15 131/3,4
தெரிக்கிலேன் இ உரு தெரியும்-வண்ணம் நீ – கம்.யுத்2:16 108/3
ஊரினை நோக்கா-வண்ணம் உதிர வேல் நோக்கியுள்ளான் – கம்.யுத்2:16 171/4
புங்கமும் தோன்றா-வண்ணம் பொரு சரம் பலவும் போக்கி – கம்.யுத்2:18 198/2
பின் நெடும் குன்றம் தேடி பெயர்குவான் பெயரா-வண்ணம்
பொன் நெடும் குன்றம் சூழ்ந்த பொறி வரி அரவம் போல – கம்.யுத்2:18 219/1,2
சங்கையும் இல்லா-வண்ணம் தன் உளே தழுவி கூற்றம் – கம்.யுத்2:19 51/2
தேயத்தான் என்னா-வண்ணம் கரந்தனன் தெரிந்திலாதான் – கம்.யுத்3:21 29/2
எங்கு உற்ற என்னா-வண்ணம் இரிந்தது ஈது அன்றி ஏழை – கம்.யுத்3:22 13/3
வந்த வந்தன வானகம் இடம் பெறா-வண்ணம்
சிந்தினான் சரம் இலக்குவன் முகம்-தொறும் திரிந்தான் – கம்.யுத்3:22 110/3,4
புக்கது ஓர் ஊழி தீயின் புறத்து ஒன்றும் போகா-வண்ணம்
அ கணத்து எரிந்து வீழ்ந்தது அரக்கர்-தம் சேனை ஆழி – கம்.யுத்3:22 154/2,3
என் அவர் எய்தா-வண்ணம் இயற்றலாம் உறுதி என்றான் – கம்.யுத்3:26 14/4
நுனி படா நின்ற வீரன் அவன் ஒன்று நோக்கா-வண்ணம்
குனி படாநின்ற வில்லால் ஒல்லையின் நூறி கொன்றான் – கம்.யுத்4:37 17/3,4

மேல்


-வண்ணமும் (1)

மா துயர் நரகம் நண்ணா-வண்ணமும் காத்தி-மன்னோ – கம்.யுத்2:16 160/4

மேல்


-வயத்தது (1)

உன்-வயத்தது என்றாள் உலகு யாவையும் – கம்.அயோ:2 8/2

மேல்


-வயின் (284)

மாடம் மலி மறுகின் கூடல் குட-வயின்
இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த – திரு 71,72
வல-வயின் உயரிய பலர் புகழ் திணி தோள் – திரு 152
மணி-வயின் கலாபம் பரப்பி பல உடன் – சிறு 15
இன் குரல் சீறியாழ் இட-வயின் தழீஇ – சிறு 35
தொடை அமை கேள்வி இட-வயின் தழீஇ – பெரும் 16
மடி வாய் கோவலர் குடி-வயின் சேப்பின் – பெரும் 166
கொடு முடி வலைஞர் குடி-வயின் சேப்பின் – பெரும் 274
பெரு நல் வானத்து வட-வயின் விளங்கும் – பெரும் 302
செவ்வி கொள்பவரோடு அசைஇ அ-வயின்
அரும் திறல் கடவுள் வாழ்த்தி சிறிது நும் – பெரும் 390,391
இன் சோறு தருநர் பல்-வயின் நுகர – மது 535
இரு கோட்டு அறுவையர் வேண்டு-வயின் திரிதர – நெடு 35
வில் கிடந்து அன்ன கொடிய பல்-வயின்
வெள்ளி அன்ன விளங்கு சுதை உரீஇ – நெடு 109,110
புடை வீழ் அம் துகில் இட-வயின் தழீஇ – நெடு 181
பாம்பு மணி உமிழ பல்-வயின் கோவலர் – குறி 221
பலம் பெறு நசையொடு பதி-வயின் தீர்ந்த நும் – மலை 411
புணரின் புணராது பொருளே பொருள்-வயின்
பிரியின் புணராது புணர்வே ஆயிடை – நற் 16/1,2
மனை-வயின் பெயர்ந்த-காலை நினைஇயர் – நற் 44/4
நம்-வயின் புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து – நற் 59/7
அறிவும் உள்ளமும் அவர்-வயின் சென்று என – நற் 64/8
பறவை பார்ப்பு-வயின் அடைய புறவில் – நற் 69/3
ஏகுவர் என்ப தாமே தம்-வயின்
இரந்தோர் மாற்றல் ஆற்றா – நற் 84/10,11
தம்மோன் கொடுமை நம்-வயின் எற்றி – நற் 88/6
என்ன மகன்-கொல் தோழி தன்-வயின்
ஆர்வம் உடையர் ஆகி – நற் 94/7,8
தேம் கமழ் ஐம்பால் பற்றி என்-வயின்
வான் கோல் எல் வளை வௌவிய பூசல் – நற் 100/4,5
ஆடு வரி அலவன் ஓடு-வயின் ஆற்றாது – நற் 106/3
தட மென் பணை தோள் மட நல்லோள்-வயின்
பிரிய சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்று – நற் 137/2,3
கணம்_கொள் உமணர் உயங்கு-வயின் ஒழித்த – நற் 138/3
நெஞ்சம் அவர்-வயின் சென்று என ஈண்டு ஒழிந்து – நற் 153/6
நம்-வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிக – நற் 157/6
அம்ம வாழி தோழி நம்-வயின்
யானோ காணேன் அதுதான் கரந்தே – நற் 158/1,2
நல்கினம் விட்டது என் நலத்தோன் அ-வயின்
சால்பின் அளித்தல் அறியாது அவட்கு அவள் – நற் 176/2,3
ஈர நெஞ்சின் தன்-வயின் விளிப்ப – நற் 181/8
உரை சால் உயர் வரை கொல்லி குட-வயின்
அகல் இலை காந்தள் அலங்கு குலை பாய்ந்து – நற் 185/7,8
தன் ஊர் இட-வயின் தொழுவேன் நுண் பல் – நற் 198/5
நெடும் பெரும் குன்றம் நீந்தி நம்-வயின்
வந்தனர் வாழி தோழி கையதை – நற் 212/6,7
வினை-வயின் பிரிந்த வேறுபடு கொள்கை – நற் 214/3
பூ கண் புதல்வன் உறங்கு-வயின் ஒல்கி – நற் 221/11
இன்ப வேனிலும் வந்தன்று நம்-வயின்
பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து – நற் 224/6,7
இன்னாது ஆகிய காலை பொருள்-வயின்
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின் – நற் 243/9,10
வெம்மையின் தான் வருத்து-உறீஇ நம்-வயின்
அறியாது அயர்ந்த அன்னைக்கு வெறி என – நற் 273/3,4
உள்ளம் பிணிக்கொண்டோள்-வயின் நெஞ்சம் – நற் 284/3
நடு கால் குரம்பை தன் குடி-வயின் பெயரும் – நற் 285/7
எருவை சேவல் கிளை-வயின் பெயரும் – நற் 298/4
நம்-வயின் வருந்தும் நன்_நுதல் என்பது – நற் 303/7
கூதள நறும் பொழில் புலம்ப ஊர்-வயின்
மீள்குவம் போல தோன்றும் தோடு புலர்ந்து – நற் 313/8,9
என் வாய் நின் மொழி மாட்டேன் நின்-வயின்
சேரி சேரா வருவோர்க்கு என்றும் – நற் 342/3,4
புன்கண் அந்தி கிளை-வயின் செறிய – நற் 343/6
பின்னிலை முனியா நம்-வயின்
என் என நினையும்-கொல் பரதவர் மகளே – நற் 349/9,10
நல் அரை முழு_முதல் அ-வயின் தொடுத்த – நற் 354/6
அன்ன வெண் மணற்று அக-வயின் வேட்ட – நற் 372/6
அலவனும் அளை-வயின் செறிந்தன கொடும் கழி – நற் 385/3
ஏழிற்குன்றம் பெறினும் பொருள்-வயின்
யாரோ பிரிகிற்பவரே குவளை – நற் 391/7,8
பொருள்-வயின் பிரிவோர் உரவோர் ஆயின் – குறு 20/2
தீது இல் நெஞ்சத்து கிளவி நம்-வயின்
வந்தன்று வாழி தோழி நாமும் – குறு 106/3,4
கறவை கன்று-வயின் படர புறவில் – குறு 108/2
ஆர் இருள் கங்குல் அவர்-வயின்
சாரல் நீள் இடை செலவு ஆனாதே – குறு 153/4,5
பொருள்-வயின் பிரிவார் ஆயின் இ உலகத்து – குறு 174/5
மை ஈர் ஓதி மாஅயோள்-வயின்
இன்றை அன்ன நட்பின் இ நோய் – குறு 199/5,6
இமைப்பு வரை அமையா நம்-வயின்
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே – குறு 218/6,7
நல்கின் வாழும் நல்கூர்ந்தோர்-வயின்
நயன் இலர் ஆகுதல் நன்று என உணர்ந்த – குறு 327/1,2
ஊர்-வயின் பெயரும் புன்கண் மாலை – குறு 344/6
பால் வரைந்து அமைத்தல் அல்லது அவர்-வயின்
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ – குறு 366/1,2
ஆங்கு அவர் வதி-வயின் நீங்கப்படினே – குறு 395/8
வெம் முலை அடைய முயங்கி நம்-வயின்
திருந்து இழை பணை தோள் ஞெகிழ – ஐங் 39/2,3
தண் துறை ஊரனை எவ்வை எம்-வயின்
வருதல் வேண்டுதும் என்ப – ஐங் 88/2,3
அம்ம வாழி கொண்க எம்-வயின்
மாண் நலம் மருட்டும் நின்னினும் – ஐங் 139/1,2
இட்டிய குயின்ற துறை-வயின் செலீஇயர் – ஐங் 215/2
பல் இரும் கூந்தல் மெல் இயலோள்-வயின்
பிரியாய் ஆயினும் நன்றே விரி இணர் – ஐங் 308/1,2
அம்ம வாழி தோழி நம்-வயின்
நெய்த்தோர் அன்ன செவிய எருவை – ஐங் 335/1,2
அம்ம வாழி தோழி நம்-வயின்
பிரியலர் போல புணர்ந்தோர் மன்ற – ஐங் 336/1,2
அம்ம வாழி தோழி நம்-வயின்
மெய் உற விரும்பிய கை கவர் முயக்கினும் – ஐங் 337/1,2
எவன் இனி மடந்தை நின் கலிழ்வே நின்-வயின்
தகை எழில் வாட்டுநர் அல்லர் – ஐங் 462/3,4
இனையல் வாழியோ இகுளை வினை-வயின்
சென்றோர் நீடினர் பெரிது என தங்காது – ஐங் 467/2,3
எம்மின் உணரார் ஆயினும் தம்-வயின்
பொய் படு கிளவி நாணலும் – ஐங் 472/3,4
இன்னா அரும் படர் எம்-வயின் செய்த – ஐங் 473/3
நாடு இடை விலங்கிய எம்-வயின் நாள்-தொறும் – ஐங் 479/2
அம்_தீம்_கிளவி தான் தர எம்-வயின்
வந்தன்று மாதோ காரே ஆ-வயின் – ஐங் 490/1,2
வந்தன்று மாதோ காரே ஆ-வயின்
ஆய்_தொடி அரும் படர் தீர – ஐங் 490/2,3
புரை-வயின் புரை-வயின் பெரிய நல்கி – பதி 15/37
புரை-வயின் புரை-வயின் பெரிய நல்கி – பதி 15/37
நெடு-வயின் ஒளிறு மின்னு பரந்து ஆங்கு – பதி 24/1
ஆனா கொள்கையை ஆதலின் அ-வயின்
மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட – பதி 64/11,12
அன்னவை மருண்டனென் அல்லேன் நின்-வயின்
முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை – பதி 74/23,24
நின்-வயின் பிரிந்த நல் இசை கனவினும் – பதி 79/4
நீ நீடு வாழிய பெரும நின்-வயின்
துவைத்த தும்பை நனவு-உற்று வினவும் – பதி 88/22,23
மீன்-வயின் நிற்ப வானம் வாய்ப்ப – பதி 90/1
சேவல் அம் கொடியோய் நின் வல-வயின் நிறுத்தும் – பரி 1/11
அருமை நற்கு அறியினும் ஆர்வம் நின்-வயின்
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை – பரி 1/36,37
மாயோய் நின்-வயின் பரந்தவை உரைத்தேம் – பரி 3/10
மனைவியர் நிறை-வயின் வசி தடி சமைப்பின் – பரி 5/39
வட-வயின் விளங்கு ஆல் உறை எழு_மகளிருள் – பரி 5/43
நிறை-வயின் வழாஅது நின் சூலினரே – பரி 5/47
இரு நிலம் துளங்காமை வட-வயின் நிவந்து ஓங்கி – பரி 9/1
அவை நான்கும் உறழும் அருள் செறல்-வயின் மொழி – பரி 13/46
எ-வயின் உலகத்தும் தோன்றி அ-வயின் – பரி 15/51
எ-வயின் உலகத்தும் தோன்றி அ-வயின்
மன்பது மறுக்க துன்பம் களைவோன் – பரி 15/51,52
வெல் நீர் வீ-வயின் தேன் சோர பல் நீர் – பரி 16/42
ஒருதிறம் வாடை உளர்-வயின் பூ கொடி நுடங்க – பரி 17/16
அமுது கடைய இரு-வயின் நாண் ஆகி – பரி 23/74
புன்கண் கொண்டு இனையவும் பொருள்-வயின் அகறல் – கலி 2/24
நீயே புலம்பு இல் உள்ளமொடு பொருள்-வயின் செலீஇய – கலி 7/13
இடை கொண்டு பொருள்-வயின் இறத்தி நீ என கேட்பின் – கலி 10/8
பிரிவு எண்ணி பொருள்-வயின் சென்ற நம் காதலர் – கலி 11/4
புனை நலம் வாட்டுநர் அல்லர் மனை-வயின்
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன – கலி 11/20,21
நறு_நுதல் நீத்து பொருள்-வயின் செல்வோய் – கலி 12/9
வேற்றுமை கொண்டு பொருள்-வயின் போகுவாய் – கலி 12/17
அனையவை காதலர் கூறலின் வினை-வயின்
பிரிகுவர் என பெரிது அழியாது திரிபு உறீஇ – கலி 13/23,24
ஒளி_இழாய் ஈங்கு நாம் துயர் கூர பொருள்-வயின்
அளி ஒரீஇ காதலர் அகன்று ஏகும் ஆரிடை – கலி 16/13,14
உடையதை எவன்-கொல் என்று ஊறு அளந்தவர்-வயின்
நடை செல்லாய் நனி ஏங்கி நடுங்கல் காண் நறு_நுதால் – கலி 17/3,4
பொருந்தி யான் தான் வேட்ட பொருள்-வயின் நினைந்த சொல் – கலி 17/18
பொருள்-வயின் பிரிதல் வேண்டும் என்னும் – கலி 21/4
அன்ன பொருள்-வயின் பிரிவோய் நின் இன்று – கலி 21/12
தொய்யில் துறந்தார் அவர் என தம்-வயின்
நொய்யார் நுவலும் பழி நிற்ப தம்மொடு – கலி 24/15,16
பாயல் பெறேஎன் படர் கூர்ந்து அவன்-வயின்
சேயேன்-மன் யானும் துயர் உழப்பேன் ஆயிடை – கலி 37/6,7
கலந்த நோய் கைம்மிக கண்படா என்-வயின்
புலந்தாயும் நீ ஆயின் பொய்யானே வெல்குவை – கலி 46/23,24
ஊடியார் நலம் தேம்ப ஒடியெறிந்து அவர்-வயின்
மால் தீர்க்கும் அவன் மார்பு என்று எழுந்த சொல் நோவேமோ – கலி 68/12,13
ஆங்கே அவர்-வயின் சென்றீ அணி சிதைப்பான் – கலி 79/22
அன்ன பிறவும் பெருமான் அவள்-வயின்
துன்னுதல் ஓம்பி திறவது இல் முன்னி நீ – கலி 82/31,32
நாண் இலன் ஆயின் நலிதந்து அவன்-வயின்
ஊடுதல் என்னோ இனி – கலி 87/12,13
மாணா செயினும் மறுத்து ஆங்கே நின்-வயின்
காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின் என் உற்றாய் – கலி 91/22,23
விடிந்த பொழுதினும் இல்-வயின் போகாது – கலி 110/12
மாலையும் அலரும் நோனாது எம்-வயின்
நெஞ்சமும் எஞ்சும்-மன் தில்ல எஞ்சி – கலி 118/22,23
பறவை தம் பார்ப்பு உள்ள கறவை தம் பதி-வயின்
கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர – கலி 119/9,10
பல்-வயின் உயிர் எல்லாம் படைத்தான்-கண் பெயர்ப்பான் போல் – கலி 129/2
மகன்-வயின் பெயர்தந்தேனே அது கண்டு – அகம் 26/21
மடவை மன்ற நீயே வட-வயின்
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை – அகம் 27/6,7
என் உர தகைமையின் பெயர்த்து பிறிது என்-வயின்
சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்து – அகம் 32/14,15
வரி அணி அல்குல் வால் எயிற்றோள்-வயின்
பிரியாய் ஆயின் நன்று-மன் தில்ல – அகம் 33/16,17
காடு கவர் பெரும் தீ ஓடு-வயின் ஓடலின் – அகம் 39/9
இன்_நகை இனையம் ஆகவும் எம்-வயின்
ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின் – அகம் 39/19,20
அகன் சுடர் கல் சேர்பு மறைய மனை-வயின்
ஒண் தொடி மகளிர் வெண் திரி கொளாஅலின் – அகம் 47/9,10
பகலும் நம்-வயின் அகலான் ஆகி – அகம் 50/5
பல் இதழ் மழை கண் மாஅயோள்-வயின்
பிரியின் புணர்வது ஆயின் பிரியாது – அகம் 51/9,10
ஊர்-வயின் பெயரும் பொழுதில் சேர்பு உடன் – அகம் 64/13
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்-வயின்
படர்ந்த உள்ளம் பழுது அன்று ஆக – அகம் 68/12,13
நீ தவறு உடையையும் அல்லை நின்-வயின்
ஆனா அரும் படர் செய்த – அகம் 72/20,21
யாண்டு பல கழிய வேண்டு-வயின் பிழையாது – அகம் 78/19
வினை-வயின் பெயர்க்கும் தானை – அகம் 84/16
இல்-வயின் செறித்தமை அறியாய் பல் நாள் – அகம் 90/5
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்-வயின்
நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ – அகம் 90/7,8
வெம் முனை அரும் சுரம் நீந்தி தம்-வயின்
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்-மன் என – அகம் 103/10,11
எல்லை பைப்பய கழிப்பி குட-வயின்
கல் சேர்ந்தன்றே பல் கதிர் ஞாயிறு – அகம் 120/4,5
நம்-வயின் புரிந்த கொள்கை – அகம் 154/14
செய்_வினை முடிக்க தோழி பல்-வயின்
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண் – அகம் 155/6,7
வினை-வயின் பிரிதல் யாவது வணர் சுரி – அகம் 161/1
புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்-வயின்
அனையேன் ஆயின் அணங்குக என் என – அகம் 166/8,9
சுரம் பல கடந்த நம்-வயின் படர்ந்து நனி – அகம் 169/8
கழல் கால் பண்ணன் காவிரி வட-வயின்
நிழல் கயம் தழீஇய நெடும் கால் மாவின் – அகம் 177/16,17
தேராது வரூஉம் நின்-வயின்
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே – அகம் 202/14,15
தையல் நின்-வயின் பிரியலம் யாம் என – அகம் 205/3
புனை மாண் எஃகம் வல-வயின் ஏந்தி – அகம் 215/4
செலல் மாண்பு உற்ற நும்-வயின் வல்லே – அகம் 215/5
இறந்தனர் ஆயினும் காதலர் நம்-வயின்
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ் – அகம் 223/9,10
பொருள்-வயின் நீடலோ இலர் நின் – அகம் 233/14
ஈட்டு அரும்-குரைய பொருள்-வயின் செலினே – அகம் 239/11
நம்-வயின் நினையும் நன் நுதல் அரிவை – அகம் 254/8
கரை ஆடு அலவன் அளை-வயின் செறிய – அகம் 260/5
நீர் திகழ் கண்ணியர் ஊர்-வயின் பெயர்தர – அகம் 264/6
குறி இறை குரம்பை நம் மனை-வயின் புகுதரும் – அகம் 272/11
ஆர்கலி வள-வயின் போதொடு பரப்ப – அகம் 273/3
ஈரம் இல் வெம் சுரம் இறந்தோர் நம்-வயின்
வாரா அளவை ஆய்_இழை கூர் வாய் – அகம் 277/12,13
திரி-வயின் தெவுட்டும் சேண் புல குடிஞை – அகம் 283/6
வந்து வினை வலித்த நம்-வயின் என்றும் – அகம் 289/5
புலரா மார்பினை வந்து நின்று எம்-வயின்
கரத்தல் கூடுமோ மற்றே பரப்பில் – அகம் 296/6,7
நம்-வயின் இனையும் இடும்பை கைம்மிக – அகம் 297/3
என்னை ஆகுமோ நெஞ்சே நம்-வயின்
இரும் கவின் இல்லா பெரும் புன் தாடி – அகம் 297/4,5
எல்லையும் இரவும் வினை-வயின் பிரிந்த – அகம் 299/1
நம் நோய் தன்-வயின் அறியாள் – அகம் 304/20
அருள் இலாளர் பொருள்-வயின் அகல – அகம் 305/9
சுரும்பு ஆர் கூந்தல் பெரும் தோள் இவள்-வயின்
பிரிந்தனிர் அகறல் சூழின் அரும் பொருள் – அகம் 319/10,11
இம்மென் பேர் அலர் இ ஊர் நம்-வயின்
செய்வோர் ஏ சொல் வாட காதலர் – அகம் 323/1,2
அழிவு பெரிது உடையை ஆகி அவர்-வயின்
பழி தலைத்தருதல் வேண்டுதி மொழி கொண்டு – அகம் 333/3,4
துணை ஈர் ஓதி மாஅயோள்-வயின்
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற – அகம் 338/8,9
தவாஅலியரோ நட்பே அவள்-வயின்
அறாஅலியரோ தூதே பொறாஅர் – அகம் 338/15,16
ஒலி பல் கூந்தல் நம்-வயின் அருளாது – அகம் 356/16
குட-வயின் மா மலை மறைய கொடும் கழி – அகம் 360/3
சென்று நீடுநர் அல்லர் அவர்-வயின்
இனைதல் ஆனாய் என்றிசின் இகுளை – அகம் 375/1,2
நும்-வயின் புலத்தல் செல்லேம் எம்-வயின் – அகம் 376/12
நும்-வயின் புலத்தல் செல்லேம் எம்-வயின்
பசந்தன்று காண்டிசின் நுதலே அசும்பின் – அகம் 376/12,13
ஈண் பல் நாற்றம் வேண்டு-வயின் உவப்ப – அகம் 379/12
மெல் இயல் அரிவை இல்-வயின் நிறீஇ – அகம் 384/7
மனை-வயின் இருப்பவர்-மன்னே துனைதந்து – அகம் 389/10
நல் இசை தம்-வயின் நிறும்-மார் வல் வேல் – அகம் 389/15
பல் குழை தொடலை ஒல்கு-வயின் ஒல்கி – அகம் 390/7
மாதர் மெல் இயல் மட நல்லோள்-வயின்
தீது இன்று ஆக நீ புணை புகுக என – அகம் 392/7,8
அகன் கண் பாறை செம்-வயின் தெறீஇ – அகம் 393/7
அலங்கு கதிர் கனலி நால்-வயின் தோன்றினும் – புறம் 35/6
நின்-வயின் கிளக்குவம் ஆயின் கங்குல் – புறம் 126/6
சீறூர் மன்னர் ஆயினும் எம்-வயின்
பாடு அறிந்து ஒழுகும் பண்பினோரே – புறம் 197/13,14
கடல்-வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ – புறம் 205/11
நோவாதோன்-வயின் திரங்கி – புறம் 207/10
பிணை-வயின் தீர்தலும் அஞ்சி யாவதும் – புறம் 320/8
கடும் பரி நன் மான் வாங்கு-வயின் ஒல்கி – புறம் 368/5
வட திசை நின்று தென்-வயின் செலினும் – புறம் 386/22
சடையன் வெண்ணெய்நல்லூர்-வயின் தந்ததே – கம்.பால:0 11/4
என்று அ அந்தணன் இயம்பலும் வியந்து அ-வயின்
சென்று வந்து எதிர் தொழும் செம் நெறி செல்வரோடு – கம்.பால:7 4/1,2
செவி-வயின் அமுத கேள்வி தெவிட்டினார் தேவர் நாவின் – கம்.பால:14 70/1
மந்தர மணி மாட முன்றிலின்-வயின் எங்கும் – கம்.பால:23 26/1
பெருமகன் என்-வயின் பிறக்க சீதை ஆம் – கம்.அயோ:1 28/1
கருமம் என்-வயின் செய்யின் என் கட்டுரை கோடி – கம்.அயோ:1 62/4
வினையின் என்-வயின் வைத்தனன் என கொளல் வேண்டா – கம்.அயோ:1 68/2
நினையல் வேண்டும் யான் நின்-வயின் பெறுவது ஈது என்றான் – கம்.அயோ:1 68/4
மகன்-வயின் அன்பினால் மயங்கி யான் இது – கம்.அயோ:1 78/1
என்-வயின் தரும் மைந்தற்கு இனி அருள் – கம்.அயோ:2 8/1
வசை திறன் நின்-வயின் நிற்க மாள்வென் என்றாள் – கம்.அயோ:3 23/4
ஏகாய் இனி இ-வயின் நிற்றலும் ஏதம் என்றாள் – கம்.அயோ:4 146/4
அ-வயின் அரசவை அகன்று நெஞ்சகத்து – கம்.அயோ:4 156/1
இ வினை இவன்-வயின் எய்தல்-பாற்றும் அன்று – கம்.அயோ:4 159/2
மகன்-வயின் இரங்குறும் மகளிர் வாய்களால் – கம்.அயோ:4 176/2
இ-வயின் நின்னை நீக்கி இன் உயிர் தீர்ந்தேன் அல்லேன் – கம்.அயோ:5 19/3
அ-வயின் அனைய காண்டற்கு அமைதலால் அளியன் என்றான் – கம்.அயோ:5 19/4
எ அருள் என்-வயின் வைத்தது இன் சொலால் – கம்.அயோ:5 34/3
அ அருள் அவன்-வயின் அருளுக என்றியால் – கம்.அயோ:5 34/4
திருந்தினார்-வயின் செய்தன தேயுமோ – கம்.அயோ:7 27/4
பந்த ஞாட்புறு பாசறை பொருள்-வயின் பருவம் – கம்.அயோ:9 46/1
பற்றி அ-வயின் பரிவின் வாங்கினார் – கம்.அயோ:11 119/1
தந்தை தன்-வயின் தருமம் யாவையும் – கம்.அயோ:11 134/3
ஆதியர் நின்-வயின் அடைந்த காரியம் – கம்.அயோ:12 5/2
பெருகிய செல்வம் நீ பிடி என்றாள்-வயின்
திருகிய சீற்றத்தால் செம்மையான் நிறம் – கம்.அயோ:14 23/1,2
நினைத்திலை என்-வயின் நேய நெஞ்சினால் – கம்.அயோ:14 42/4
பெருமகன் என்-வயின் பிறந்த காதலின் – கம்.அயோ:14 43/1
வரும் என நினைகையும் மண்ணை என்-வயின்
தரும் என நினைகையும் தவிர தானையால் – கம்.அயோ:14 43/2,3
உண்டு எழுந்த உணர்வு அ-வயின் உணர்ந்து முடுகி – கம்.ஆரண்:1 35/1
நதம் உலாவு நளி நீர்-வயின் அழுந்த நவை தீர் – கம்.ஆரண்:1 44/2
அ-வயின் அழகனும் வைகினன் அறிஞன் – கம்.ஆரண்:2 35/1
செவ்விய அற உரை செவி-வயின் உதவ – கம்.ஆரண்:2 35/2
இனியது ஓர் சாலை கொண்டு ஏகி இ-வயின்
நனி உறை என்று அவற்கு அமைய நல்கி தாம் – கம்.ஆரண்:3 10/1,2
இல்லை நின்-வயின் எய்தகில்லாதவே – கம்.ஆரண்:3 33/4
ஆண்தகையர் அ-வயின் அடைந்தமை அறிந்தான் – கம்.ஆரண்:3 36/1
ஈண்டு உறைதி ஐய இனி-வயின் இருந்தால் – கம்.ஆரண்:3 52/1
ஏகி இனி அ-வயின் இருந்து உறை-மின் என்றான் – கம்.ஆரண்:3 59/1
இறுதியை தன்-வயின் இயற்ற எய்தினான் – கம்.ஆரண்:4 10/1
அ-வயின் அ ஆசை தன் அகத்துடைய அன்னாள் – கம்.ஆரண்:6 30/1
அழிந்த சிந்தையளாய் அயர்வாள்-வயின்
மொழிந்த காம கடும் கனல் மூண்டதால் – கம்.ஆரண்:6 65/1,2
தருக இ பணி எம்-வயின் தான் என்றார் – கம்.ஆரண்:7 10/4
இ-வயின் உள ஆம் தீய நிமித்தம் என்று இயம்பலுற்றான் – கம்.ஆரண்:7 68/4
மூளும் உளது ஆய பழி என்-வயின் முடித்தோர் – கம்.ஆரண்:10 60/1
என்-வயின் உற்ற குற்றம் யாவர்க்கும் எழுத ஒணாத – கம்.ஆரண்:10 67/1
மின்-வயின் மருங்குல் கொண்டாள் வேய்-வயின் மென் தோள் கொண்டாள் – கம்.ஆரண்:10 67/3
மின்-வயின் மருங்குல் கொண்டாள் வேய்-வயின் மென் தோள் கொண்டாள் – கம்.ஆரண்:10 67/3
பொன்-வயின் மேனி கொண்டாள் பொருட்டினால் புகுந்தது என்றாள் – கம்.ஆரண்:10 67/4
உன்-வயின் உறுதி நோக்கி உண்மையின் உணர்த்தினேன் மற்று – கம்.ஆரண்:11 32/1
என்-வயின் இறுதி நோக்கி அச்சத்தால் இசைத்தேன் அல்லேன் – கம்.ஆரண்:11 32/2
சீதை என்-வயின் தீர்ந்தனளோ எனும் – கம்.ஆரண்:14 15/3
பருவரல் என்-வயின் பயிலல்-பாலதோ – கம்.ஆரண்:14 88/4
அந்தியாள் வந்து தான் அணுகவே அ-வயின்
சந்த வார் கொங்கையாள் தனிமைதான் நாயகன் – கம்.கிட்:1 38/1,2
நீதியார் கருணையின் நெறியினார் நெறி-வயின்
பேதியா நிலைமையார் எவரினும் பெருமையார் – கம்.கிட்:3 5/1,2
வைத்தனம் இ வழி வள்ளல் நின்-வயின்
உய்த்தனம் தந்த-போது உணர்தியால் எனா – கம்.கிட்:6 4/1,2
உரையாய் என்-வயின் ஊனம் யாவதோ – கம்.கிட்:8 8/4
இழையேன் உணர்வு என்-வயின் இன்மையினால் – கம்.கிட்:10 55/2
நிறை துளங்கினும் நிலை துளங்குறு நிலைமை நின்-வயின் நிற்குமோ – கம்.கிட்:10 65/2
யாவையும் நீரே என்பது என்-வயின் கிடந்தது எந்தாய் – கம்.கிட்:11 63/2
யாவரும் அ-வயின் எளிதின் எய்தினார் – கம்.கிட்:16 3/1
இலங்கையை இடந்து வேரொடு இ-வயின் தருக என்றாலும் – கம்.கிட்:17 21/1
அ-வயின் அரக்கியர் அறிவுற்று அம்மவோ – கம்.சுந்:3 55/1
எ-வயின் மருங்கினும் எழுந்து வீங்கினார் – கம்.சுந்:3 55/3
தூயான்-வயின் அ அரசு ஈந்தவன் சுற்று சேனை – கம்.சுந்:4 93/2
கன்னி என்-வயின் வைத்த கருணையாள் – கம்.சுந்:5 22/3
தண்டத்தை இடுதி அன்றே நின்-வயின் தந்திலேனேல் – கம்.சுந்:10 5/4
இளகினன் என்-வயின் ஈதல் ஏயுமால் – கம்.சுந்:12 20/4
உருந்து நஞ்சு போல்பவன்-வயின் பாய்வென் என்று உடன்றான் – கம்.சுந்:12 50/4
கோது இறந்தன நின்-வயின் கூறுவாம் – கம்.சுந்:12 86/4
தூய்மை தூயவள்-தன்-வயின் தோன்றிய – கம்.சுந்:12 90/3
ஆயும் இது எம்-வயின் அயிர்ப்பு உண்டாம்-கொலோ – கம்.யுத்1:2 29/4
இ வினை என்-வயின் ஈகலாது என்றான் – கம்.யுத்1:2 30/4
வேறு இனி அவர்-வயின் வென்றி யாவதோ – கம்.யுத்1:2 78/4
இரங்கி யான் நிற்ப என் வலி அவன்-வயின் எய்த – கம்.யுத்1:2 107/2
ஏலும் அன்னவருடை வலி அவன்-வயின் எய்தும் – கம்.யுத்1:2 108/2
தஞ்சு என நம்-வயின் சார்ந்துளான் அலன் – கம்.யுத்1:4 68/2
பாதகர் நம்-வயின் படர்வராம் எனின் – கம்.யுத்1:4 72/3
திருத்தியது ஆகும் அன்றே நம்-வயின் சேர்ந்த செய்கை – கம்.யுத்1:4 104/4
மரணம் என் தாதை பெற்றது என்-வயின் வழக்கு அன்று ஆமோ – கம்.யுத்1:4 113/4
கோது இலாதவனை நீயே என்-வயின் கொணர்தி என்றான் – கம்.யுத்1:4 117/4
வடி மணி வயிர வெவ் வாள் சிவன்-வயின் வாங்கி கொண்டான் – கம்.யுத்1:12 47/2
என்றாலும் இன்று அழிவு உன்-வயின் எய்தும் என இசையா – கம்.யுத்2:15 161/3
தளை அவிழ் அலங்கல் மார்ப நம்-வயின் தங்கிற்று அன்றால் – கம்.யுத்2:19 289/2
வந்தது நம்-வயின் எத்தனை மன்னா – கம்.யுத்3:20 9/2
துன்னு போர் படை முடிவு இலாது அவர்-வயின் தூண்டின் – கம்.யுத்3:22 92/2
ஆவதை இசைந்திலென் அழிவது என்-வயின்
மேவுதல் உறுவது ஓர் விதியின் வென்றியால் – கம்.யுத்3:24 73/3,4
என்-வயின் நல்கினை ஏகுதி என்றால் – கம்.யுத்3:26 35/1
ஏகம் முற்றிய விஞ்சையை இவன்-வயின் ஏவி – கம்.யுத்4:32 23/3
உண்டு இங்கு என்-வயின் அது துரந்து உயிர் உண்பென் என்னா – கம்.யுத்4:37 105/3
தெவ் அடு படைகள் அஞ்சாது இவன்-வயின் செல்லின் தேவ – கம்.யுத்4:37 213/2
மீட்பதும் என்-வயின் என்னும் மெய்ப்பொருள் – கம்.யுத்4:40 79/3

மேல்


-வயினான் (1)

கூடு கெழீஇய குடி-வயினான்
செம் சோற்ற பலி மாந்திய – பொரு 182,183

மேல்


-வயினானே (7)

ஒலி மென் கூந்தல் நம்-வயினானே – நற் 265/9
தொடர்பும் தேயுமோ நின்-வயினானே – குறு 42/4
நெஞ்சம் நன்றே நின்-வயினானே – குறு 259/8
வீயா யாணர் நின்-வயினானே – பதி 35/10
வீயா யாணர் நின்-வயினானே
தாவாது ஆகும் மலி பெறு வயவே – பதி 36/1,2
அரிது பெறு சிறப்பின் நின்-வயினானே – அகம் 75/23
இன்னும் பிறள்-வயினானே மனையோள் – அகம் 186/13

மேல்


-வயினின் (1)

பண்டு வரும் குறி பகர்ந்து பாசறையின் பொருள்-வயினின் பிரிந்து போன – கம்.பால:11 15/1

மேல்


-வழங்கும் (1)

வஞ்சி போலி என்று அடி மிசை வீழ்ந்து உரை-வழங்கும் – கம்.அயோ:2 75/4

மேல்


-வழங்குவீர் (1)

மனப்பட எனக்கு உரை-வழங்குவீர் என்றான் – கம்.ஆரண்:4 16/4

மேல்


-வழி (39)

அஞ்சு-வழி அஞ்சாது அசை-வழி அசைஇ – நற் 76/4
அஞ்சு-வழி அஞ்சாது அசை-வழி அசைஇ – நற் 76/4
நடுக்கம் செய்யாது நண்ணு-வழி தோன்றி – நற் 318/4
கண்ணின் காண நண்ணு-வழி இருந்தும் – குறு 203/3
உள்-வழி உடையை இல்-வழி இலையே – பரி 4/51
உள்-வழி உடையை இல்-வழி இலையே – பரி 4/51
மற்று அவன் மேஎ-வழி மேவாய் நெஞ்சே – கலி 47/24
மடுத்து அவன் புகு-வழி மறையேன் என்று யாழொடும் – கலி 71/13
நோ_தக்காய் என நின்னை நொந்தீவார் இல்-வழி
தீது இலேன் யான் என தேற்றிய வருதி-மன் – கலி 73/6,7
கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்-வழி
மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதி-மன் – கலி 73/10,11
என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல்-வழி
முன் அடி பணிந்து எம்மை உணர்த்திய வருதி-மன் – கலி 73/14,15
புக்க-வழி எல்லாம் கூறு – கலி 82/5
தெரி_இழாய் செய் தவறு இல்-வழி யாங்கு சினவுவாய் – கலி 87/3
களைஞரும் இல்-வழி கால் ஆழ்ந்து தேரோடு – கலி 98/36
யார் எல்லா நின்னை அறிந்ததூஉம் இல்-வழி
தளர்_இயால் என் அறிதல் வேண்டின் பகை அஞ்சா – கலி 113/5,6
விடு-வழி விடு-வழி சென்று ஆங்கு அவர் – கலி 130/20
விடு-வழி விடு-வழி சென்று ஆங்கு அவர் – கலி 130/20
தொடு-வழி தொடு-வழி நீங்கின்றால் பசப்பே – கலி 130/21
தொடு-வழி தொடு-வழி நீங்கின்றால் பசப்பே – கலி 130/21
எங்கும் தெரிந்து அது கொள்வேன் அவன் உள்-வழி
பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை – கலி 144/16,17
எம் கேள் இதன் அகத்து உள்-வழி காட்டீமோ – கலி 144/19
வேட்டுவர் உள்-வழி செப்புவேன் ஆட்டி – கலி 144/21
ஒளி உள்-வழி எல்லாம் சென்று முனிபு எம்மை – கலி 144/41
இல்-வழி படூஉம் காக்கை – அகம் 313/16
படை வேண்டு-வழி வாள் உதவியும் – புறம் 179/6
வினை வேண்டு-வழி அறிவு உதவியும் – புறம் 179/7
பருகு அன்ன வேட்கை இல்-வழி
அருகில் கண்டும் அறியார் போல – புறம் 207/2,3
தழுவு-வழி தழீஇ தூங்கு-வழி தூங்கி – புறம் 243/4
தழுவு-வழி தழீஇ தூங்கு-வழி தூங்கி – புறம் 243/4
பொழிந்த நெய் ஆகுதி வாய்-வழி பொங்கி – கம்.பால:13 26/1
மானம் அரவின் வாய் தீய வளை வான் தொளை வாள் எயிற்றின்-வழி
ஆன கடுவுக்கு அரு மருந்தா அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து – கம்.அயோ:6 34/1,2
நின்றதே போல நீங்கும் நிதி-வழி நேயம் நீட்டும் – கம்.ஆரண்:11 72/3
தின்று காந்தி விழி-வழி தீ உக – கம்.கிட்:7 97/2
தின்று வாயை விழி-வழி தீ உக – கம்.யுத்1:9 48/2
ஓத நூல்கள் செவியின்-வழி உள்ளம் – கம்.யுத்1:11 9/1
கன்று கண்ணின்-வழி சுடர் கான்றிட – கம்.யுத்2:15 86/3
நிலவரை தரு பொருள்-வழி தண் தமிழ் நிரப்பும் – கம்.யுத்2:16 221/3
பரந்த வெம் பகையை வென்றால் நின்-வழி படரும் நங்கை – கம்.யுத்2:17 72/3
மாதா உரையின்-வழி நின்றனையோ – கம்.யுத்3:23 19/4

மேல்


-வழியள் (1)

ஓரொரு_கால் உள்-வழியள் ஆகி நிறை மதி – கலி 141/7

மேல்


-வளரும் (1)

மலை என விழி துயில்-வளரும் மா முகில் – கம்.பால:5 6/2

மேல்


-வாய் (57)

தடம் கொள் சோலை-வாய் மலர் பெய் தாழ் குழல் – கம்.பால:2 52/2
வேறுவேறு நின்று இசைக்கும் வீதி-வாய்
ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம் என – கம்.பால:2 56/2,3
வீரனும் இளைஞரும் வெறி பொழில்களின்-வாய்
ஈரமொடு உறைதரு முனிவரரிடை போய் – கம்.பால:5 127/1,2
மொய் கொள் வேலை-வாய் முடுகும் ஆறு போல் – கம்.பால:6 16/2
விழுங்க வந்து எழுந்து எதிர் விரித்த வாயின்-வாய்
முழங்கு திண் கரி புகும் முடுகி மீமிசை – கம்.பால:7 11/2,3
ஆனவன் இங்கு உறைகின்ற அ நாள்-வாய்
ஊனம்_இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண் – கம்.பால:8 8/1,2
கூவும் மென் குயில் குதலையர் குடைந்த தண் புனல்-வாய்
ஓவு இல் குங்கும சுவடு உற ஒன்றோடு ஒன்று ஊடி – கம்.பால:9 9/2,3
பொன் திணிந்த கொங்கை மங்கை இடரின் மூழ்கு போழ்தின்-வாய்
குன்றம் அன்ன சிலை முறிந்த கொள்கை கண்டு குளிர் மனத்து – கம்.பால:13 55/2,3
ஓதியார் வீதி-வாய் உற்றவாறு உரை-செய்வாம் – கம்.பால:20 32/4
வீதி-வாய் செல்கின்றான் போல் விழித்து இமையாது நின்ற – கம்.பால:21 6/1
மனை-தன்னில் வயங்கு உறும் வைகு இருள்-வாய்
அனகன் நினைகின்றன யாம் அறைவாம் – கம்.பால:23 12/3,4
நானா விதம் உறு போகமும் நுகர்கின்ற அ நாள்-வாய்
ஆனா மறை நெறி ஆசிகள் முனி கோசிகன் அருளி – கம்.பால:24 1/2,3
போனான் வட திசை-வாய் உயர் பொன் மால் வரை புக்கான் – கம்.பால:24 1/4
தன் ஏர் புரை தரு தம்பியர் தழுவி செல மழை-வாய்
மின்னே புரை இடையாளொடும் இனிது ஏகினன் வீரன் – கம்.பால:24 4/3,4
செய்ய நதியின் கரை-வாய் சென்றே மறைய நின்றேன் – கம்.அயோ:4 73/4
தரு மா மகனே துணை ஆய் தவமே புரி போழ்தினின்-வாய்
அரு மா மகனே புனல் கொண்டு அகல்வான் வருமாறு அறியேன் – கம்.அயோ:4 74/2,3
மை ஆர் களபம் துருவி மறைந்தே வதிந்தேன் இருள்-வாய்
பொய்யா வாய்மை புதல்வன் புனல் மொண்டிடும் ஓதையின் மேல் – கம்.அயோ:4 80/2,3
முடித்தாய் அன்றே மந்திரம் என்றாள் முகில்-வாய் மின் – கம்.அயோ:6 19/3
முடுகினன் நெடு நாவாய் முரி திரை நெடு நீர்-வாய்
கடிதினின் மட அன்ன கதி அது செல நின்றார் – கம்.அயோ:8 32/2,3
என்று இன்ன விளம்பிடும் எல்லையின்-வாய்
வன் திண் சிலை வீரரும் வந்து அணுகா – கம்.ஆரண்:2 21/1,2
எய்தினள் இராகவன் இருந்த சூழல்-வாய் – கம்.ஆரண்:6 3/4
சூழும் ஏழ் மலை அவை தொடர்ந்த சூழல்-வாய்
வாழும் ஏழையர் சிறு வலிக்கு வாள் அமர் – கம்.ஆரண்:12 6/2,3
தூ மனத்து அருந்ததி இருந்த சூழல்-வாய் – கம்.ஆரண்:12 23/4
மின்னாது இடியாது இருள்-வாய் விளைவு ஈது – கம்.ஆரண்:14 73/3
துறப்பான் உறுகின்ற தொடர்ச்சியின்-வாய் – கம்.ஆரண்:14 76/4
சூடினான் முனிவர்-தம் தொகுதி சேர் சோலை-வாய்
மாடுதான் வைகினான் எரி கதிரும் வைகினான் – கம்.கிட்:1 37/3,4
ஏய அன்னது ஆம் இனிய சோலை-வாய்
மேய மைந்தரும் கவியின் வேந்தனும் – கம்.கிட்:3 33/1,2
தூய நல் சோலையில் இருந்த சூழல்-வாய்
நாயக உணர்த்துவது உண்டு நான் எனா – கம்.கிட்:6 1/3,4
ஆவி போம் வேலை-வாய் அறிவு தந்து அருளினாய் – கம்.கிட்:7 127/2
அன்னமும் திசை திசை அகன்ற விண்ணின்-வாய் – கம்.கிட்:10 110/4
புறஞ்செய்து ஆவது என் என்கின்ற போதின்-வாய் – கம்.கிட்:11 31/4
முன்னை நாள் முனியொடு முதிய நீர் மிதிலை-வாய்
சென்னி நீள் மாலையான் வேள்வி காணிய செல – கம்.கிட்:13 67/1,2
உண்ட மா மரனின் அம் மலையின்-வாய் உறையும் நீர் – கம்.கிட்:14 6/2
வீறு செம் சுடர் கடவுள் வேலை-வாய்
நாற நாள்_மலர் பெண்ணை நாடுவார் – கம்.கிட்:15 11/3,4
நினையும் வேலை-வாய் நெடிது தேடுவார் – கம்.கிட்:15 23/2
வந்து எனை கரம் பற்றிய வைகல்-வாய்
இந்த இ பிறவிக்கு இரு மாதரை – கம்.சுந்:5 34/1,2
மணம் கிளர் கற்பக சோலை வாவி-வாய்
பிணங்கு உறு வால் முறை பிடித்து மாலைய – கம்.சுந்:5 64/2,3
மந்தாரம் கிளர் பொழில்-வாய் வண்டுகள் ஆனார் சிலர் சிலர் மருள்கொண்டார் – கம்.சுந்:10 41/3
வீடினார் வீடினார் மிடை உடல் குவைகள்-வாய்
நாடினார் மட நலார் நவை இலா நண்பரை – கம்.சுந்:10 45/2,3
வச்சிர உடல் மறி கடலின்-வாய் மடுத்து – கம்.சுந்:12 3/2
கொழிக்கும் கடலின் நெடும் திரை-வாய் தென்றல் தூற்றும் குறும் திவலை – கம்.யுத்1:1 4/4
தன்னை கண்டும் இரங்காது தனியே கதறும் தடம் கடல்-வாய்
பின்னல் திரை மேல் தவழ்கின்ற பிள்ளை தென்றல் கள் உயிர்க்கும் – கம்.யுத்1:1 5/2,3
மன்றல்-வாய் மல்லிகை எயிற்றின் வண்டு_இனம் – கம்.யுத்1:5 9/1
குன்றின்-வாய் முழையின் நின்று உலாய கொட்பது – கம்.யுத்1:5 9/3
ஆலம் உண்டவன் ஆழி-வாய்
ஞாலம் உண்டவ நல்கினான் – கம்.யுத்2:16 117/3,4
காகுத்தனை எய்திய காலையின்-வாய்
வேகத்தொடு வீரர் விசைத்து எழலும் – கம்.யுத்2:18 45/2,3
எ தன்மை எய்தி முடியும்-கொல் என்று குலைகின்ற எல்லை-இதன்-வாய்
அ தன்மை கண்டு புடை நின்ற அண்ணல் கலுழன் தன் அன்பின் மிகையால் – கம்.யுத்2:19 243/2,3
அம்பின்-வாய் ஆறு சோரும் அரக்கன்-தன் அருள் இல் யாக்கை – கம்.யுத்3:21 30/1
மடங்கல் ஐ_இருநூற்றையும் கூற்றின்-வாய் மடுத்தான் – கம்.யுத்3:22 73/4
விடியா இருள்-வாய் எனை வீசினையே – கம்.யுத்3:23 12/3
தடுமாறு நெடும் கொடி தாழ் கடல்-வாய்
நெடு மா முகில் வீழ்வ நிகர்த்தனவால் – கம்.யுத்3:27 35/3,4
கூற்றின்-வாய் உற்றால் வீரம் குறைவரே இறைமை கொண்டார் – கம்.யுத்3:31 46/4
வென்றி வில்லை வேத நாதன் நாண் எறிந்த வேலை-வாய் – கம்.யுத்3:31 76/4
செம்போடு உதிர திரை ஆழியின்-வாய்
வெம்பு ஓடு அரவ_குலம் மேல் நிமிரும் – கம்.யுத்3:31 198/1,2
பின் ஓடி வளைந்த பெரும் கடல்-வாய்
மின்னோடும் விழுந்தன மேகம் என – கம்.யுத்3:31 199/2,3
அங்கே உணர்கின்ற அலந்தலை-வாய்
வெம் கோப நெடும் படை வெம் சரம் விட்டு – கம்.யுத்3:31 209/2,3
கோ ஆர் விண்-வாய் வெண் கொடி திண் பாயொடு கூட – கம்.யுத்4:33 8/2

மேல்


-வாயிடை (1)

மார்பிடை நின்ற வாளி-வாயிடை வெயிலின் வாரும் – கம்.யுத்3:21 23/1

மேல்


-வித்தம் (1)

மறு-வித்தம் இட்டவன் மனம் போல நந்தியாள் – கலி 136/14

மேல்


-வேண்டின் (1)

உயிர் ஒழுங்கு அதற்கு வேண்டும் உவமை ஒன்று உரைக்க-வேண்டின்
செயிர் இல் சிற்றிடை ஆய் உற்ற சிறு கொடி நுடக்கம் தீர – கம்.கிட்:13 41/2,3

மேல்


-வேலை (1)

அந்தி வந்து அணுகும்-வேலை அ வழி அவரும் நீங்கி – கம்.ஆரண்:14 1/1

மேல்


-வைக்கலும் (1)

வாக்கினால் உரை-வைக்கலும் ஆகுமோ – கம்.சுந்:2 147/4

மேல்


-வைத்த (1)

கரண்ட நீர் இலங்கை வேந்தை சிறை-வைத்த கழல் கால் வீரன் – கம்.ஆரண்:12 61/2

மேல்