ஏ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஏ 35
ஏ-மதி 4
ஏஎ 9
ஏஎய் 3
ஏஎர் 12
ஏஎறு 3
ஏக்கத்தால் 1
ஏக்கம் 3
ஏக்கமுற்று 2
ஏக்கழுத்து 1
ஏக்கற்ற 1
ஏக்கற்று 1
ஏக்கறவால் 1
ஏக்கறூஉம் 1
ஏக்கு 1
ஏக்குற்று 2
ஏக 39
ஏக_நாயகன் 1
ஏகத்து 1
ஏகம் 3
ஏகல் 10
ஏகலம் 1
ஏகலர் 1
ஏகலான் 1
ஏகலின் 1
ஏகலும் 3
ஏகலுற்ற-காலையின் 1
ஏகலை 1
ஏகவும் 1
ஏகவே 2
ஏகா 3
ஏகா-வண்ணம் 1
ஏகாத-வண்ணம் 1
ஏகாது 2
ஏகாய் 2
ஏகாள் 1
ஏகி 49
ஏகிட 2
ஏகிய 8
ஏகியது 1
ஏகியுற்றான் 1
ஏகிலார் 1
ஏகிற்று 1
ஏகிற்றே 1
ஏகின 4
ஏகினர் 6
ஏகினள் 2
ஏகினன் 10
ஏகினனால் 4
ஏகினாயே 1
ஏகினார் 13
ஏகினாள் 3
ஏகினான் 21
ஏகினானோ 1
ஏகினும் 3
ஏகினென் 1
ஏகினை 4
ஏகினையே 1
ஏகு 26
ஏகு-மதி 3
ஏகு-மின் 4
ஏகுக 1
ஏகுகின்ற 2
ஏகுகின்றனென் 1
ஏகுகின்றேன் 1
ஏகுதல் 3
ஏகுதலும் 1
ஏகுதற்கு 2
ஏகுதி 10
ஏகுதி-கொல் 1
ஏகுதியால் 1
ஏகுதிர் 1
ஏகுதும் 3
ஏகும் 21
ஏகும்-மார் 1
ஏகுமின் 1
ஏகுமேல் 2
ஏகுவது 3
ஏகுவர் 1
ஏகுவர்-கொல்லோ 1
ஏகுவனர் 2
ஏகுவார் 3
ஏகுவான் 4
ஏகுவான்-தன் 1
ஏகுவானை 1
ஏகுவென் 1
ஏகுழி 2
ஏகுறு 1
ஏகுறும் 1
ஏங்க 12
ஏங்கலம் 1
ஏங்கா 1
ஏங்கி 34
ஏங்கிட 2
ஏங்கிய 8
ஏங்கியது 1
ஏங்கியே 1
ஏங்கின 4
ஏங்கினர் 3
ஏங்கினள் 5
ஏங்கினளால் 1
ஏங்கினன் 5
ஏங்கினார் 12
ஏங்கினாள் 8
ஏங்கினான் 1
ஏங்கினேன் 1
ஏங்கு 3
ஏங்குகின்றாள் 1
ஏங்குகின்றான் 1
ஏங்குதல் 1
ஏங்கும் 7
ஏங்குமால் 1
ஏங்குவ 2
ஏங்குவனர் 1
ஏங்குவார் 4
ஏங்குவாள் 3
ஏங்குவான் 1
ஏச்சு 2
ஏச 5
ஏச_அரும் 1
ஏசத்தான் 1
ஏசவோ 1
ஏசற்று 1
ஏசற்றேன் 1
ஏசறு 1
ஏசாரோ 1
ஏசிய 1
ஏசியுற்று 1
ஏசின 1
ஏசு 5
ஏசு_இல் 1
ஏசுண்டது 1
ஏசுப 1
ஏசும் 2
ஏசுவரோ 1
ஏசுவார் 1
ஏசுவான் 1
ஏசுவிப்பது 1
ஏசுற 1
ஏட்டு 1
ஏட 1
ஏடா 2
ஏடு 12
ஏண் 8
ஏண்-பால் 1
ஏண்_இல் 1
ஏண்_இலது 1
ஏணி 14
ஏணிப்படுகால் 1
ஏணியும் 1
ஏத்த 32
ஏத்த_அரும் 3
ஏத்தமும் 1
ஏத்தலும் 2
ஏத்தவும் 2
ஏத்தவே 2
ஏத்தவை 1
ஏத்தி 44
ஏத்திட 1
ஏத்தின 1
ஏத்தினம் 1
ஏத்தினர் 8
ஏத்தினள் 2
ஏத்தினன் 1
ஏத்தினார் 2
ஏத்தினான் 1
ஏத்தினென் 1
ஏத்தினேம் 1
ஏத்து 6
ஏத்துகம் 3
ஏத்துகு 1
ஏத்துதி 2
ஏத்தும் 11
ஏத்துமவை 1
ஏத்துவாம் 1
ஏத்துவார் 1
ஏத்துவென் 1
ஏத்துற 2
ஏத 1
ஏதப்பாடு 1
ஏதம் 12
ஏதம்_இல் 1
ஏதமும் 1
ஏதமோ 1
ஏதலன் 1
ஏதாம் 2
ஏதி 11
ஏதிகள் 1
ஏதியும் 1
ஏதியோடு 1
ஏதில் 13
ஏதில்_மாக்கள் 2
ஏதில 4
ஏதிலர் 1
ஏதிலவரும் 1
ஏதிலன் 2
ஏதிலா 1
ஏதிலாட்டி 1
ஏதிலார் 10
ஏதிலாரும் 1
ஏதிலாள் 2
ஏதிலாளர் 2
ஏதிலாளற்கு 1
ஏதிலாளன் 2
ஏதிலாளனும் 1
ஏதிலாளனை 1
ஏதிலான் 2
ஏது 44
ஏது-கொல் 1
ஏதும் 20
ஏதுவில் 1
ஏதுவும் 2
ஏதுவோடு 1
ஏந்த 8
ஏந்தல் 12
ஏந்தல்-தன் 1
ஏந்தல்-மேல் 1
ஏந்தலான் 1
ஏந்தலும் 6
ஏந்தலை 5
ஏந்தி 75
ஏந்திட 2
ஏந்திம் 1
ஏந்திய 51
ஏந்தியது 1
ஏந்தியிட்டு 1
ஏந்தியே 2
ஏந்திரத்து 1
ஏந்திரம் 1
ஏந்தின 3
ஏந்தினர் 2
ஏந்தினவை 1
ஏந்தினள் 1
ஏந்தினன் 4
ஏந்தினார் 1
ஏந்தினாள் 2
ஏந்தினான் 5
ஏந்தினான்-அரோ 1
ஏந்தினும் 1
ஏந்தினென் 1
ஏந்தினேன் 1
ஏந்து 125
ஏந்து_இழாய் 1
ஏந்து_இழை 5
ஏந்து_இழை-தன் 1
ஏந்து_இழை-தன்னை 2
ஏந்து_இழைக்கு 1
ஏந்து_இழையாளை 1
ஏந்துகம் 1
ஏந்துதற்கு 2
ஏந்துதியால் 1
ஏந்துதும் 1
ஏந்தும் 5
ஏந்துவன் 1
ஏந்துவான் 1
ஏந்துவென் 1
ஏந்துவோர் 1
ஏம் 1
ஏம்பல் 7
ஏம்பலால் 2
ஏம்பலுற்றான் 2
ஏம்பலுற்று 1
ஏம்பலோடு 1
ஏம 19
ஏமகூட 1
ஏமகூடம் 1
ஏமத்து 3
ஏமத்தை 1
ஏமம் 30
ஏமரா 1
ஏமராது 1
ஏமாக்க 1
ஏமாந்த 1
ஏமாந்தன்று 1
ஏமாந்து 1
ஏமாப்ப 3
ஏமாப்புற்றேன் 1
ஏமார்த்து 1
ஏமார்ந்தனம் 1
ஏமார்ப்ப 2
ஏமாற்றல் 1
ஏமுற்ற 3
ஏமுற்றன்று 2
ஏமுற்றாய் 2
ஏமுற்றார் 3
ஏமுற்றாள் 1
ஏமுற்றான் 1
ஏமுற்று 5
ஏமுற 19
ஏமுறா 2
ஏமுறு 13
ஏமுறுநர் 1
ஏமுறும் 3
ஏமுறுமால் 1
ஏமுறுவர் 1
ஏமுறுவல் 1
ஏமுறுவோம் 1
ஏய் 20
ஏய்க்கும் 36
ஏய்த்த 2
ஏய்த்தது 1
ஏய்தந்தார் 1
ஏய்தருவேம் 1
ஏய்ந்த 14
ஏய்ந்தது 3
ஏய்ந்தவர் 1
ஏய்ந்தவன் 1
ஏய்ந்தன 5
ஏய்ந்து 5
ஏய்ப்ப 32
ஏய்ப்புண்டவனும் 1
ஏய்வன 4
ஏய்வு 1
ஏய 18
ஏயது 8
ஏயதே 1
ஏயவன் 6
ஏயள்-மன் 1
ஏயன 2
ஏயா 3
ஏயான் 1
ஏயிற்றார் 1
ஏயின் 1
ஏயின 20
ஏயினது 1
ஏயினர் 4
ஏயினன் 9
ஏயினார் 1
ஏயினான் 2
ஏயினீர் 1
ஏயினை 3
ஏயும் 10
ஏயுமால் 1
ஏயுமே 2
ஏயுமோ 1
ஏயென 2
ஏர் 141
ஏர்_நுதால் 1
ஏர்கள்தாம் 1
ஏர்தர 6
ஏர்தரல் 1
ஏர்தரு 2
ஏர்தரும் 4
ஏர்பு 30
ஏர 1
ஏரகத்து 1
ஏரால் 1
ஏராளர் 1
ஏரி 3
ஏரின் 2
ஏரின்_வாழ்நர் 2
ஏரை 1
ஏரோர்க்கு 1
ஏல் 2
ஏல்-தொறும் 1
ஏல்புடை 1
ஏல்வை 3
ஏல்வையில் 2
ஏல்வையின் 2
ஏல்வையுள் 1
ஏல 5
ஏலம் 2
ஏலமும் 1
ஏலா 4
ஏலாதன 1
ஏலாது 1
ஏலாவோ 1
ஏலும் 8
ஏலுமே 2
ஏலுமேல் 1
ஏலுற 1
ஏவ 21
ஏவ-கொல் 1
ஏவது 2
ஏவம் 4
ஏவமும் 1
ஏவர் 10
ஏவர்க்கும் 3
ஏவரின் 1
ஏவரும் 10
ஏவரே 3
ஏவரோடும் 1
ஏவல் 53
ஏவல்_இளையரொடு 1
ஏவலர் 1
ஏவலால் 6
ஏவலாளனும் 1
ஏவலாளனேன் 1
ஏவலின் 17
ஏவலும் 3
ஏவலை 1
ஏவனோ 1
ஏவா 2
ஏவாதன 1
ஏவாது 1
ஏவான் 1
ஏவி 23
ஏவிய 14
ஏவியது 2
ஏவியே 3
ஏவின் 3
ஏவின 4
ஏவினர் 2
ஏவினன் 5
ஏவினனால் 1
ஏவினாயோ 1
ஏவினார் 2
ஏவினால் 1
ஏவினாள் 2
ஏவினான் 14
ஏவு 5
ஏவுக 1
ஏவுண்ட 2
ஏவுண்டு 4
ஏவுதல் 1
ஏவுதி 2
ஏவுதி-என்னின் 1
ஏவுதியேல் 1
ஏவும் 7
ஏவுவது 1
ஏவுவார் 1
ஏவெவை 1
ஏவையும் 1
ஏவொடு 1
ஏழ் 117
ஏழ்-காறும் 1
ஏழ்_இரண்டின 1
ஏழ்_இரண்டினின் 1
ஏழ்_இரண்டு 5
ஏழ்_இரு 3
ஏழ்_இரு_நூறு 1
ஏழ்_இருபது 1
ஏழ்_உலகங்களும் 1
ஏழ்_உலகத்துள்ளோரும் 1
ஏழ்_உலகின் 2
ஏழ்_உலகு 1
ஏழ்_உலகும் 1
ஏழ்_ஏழ் 3
ஏழக 2
ஏழரை 1
ஏழாம் 1
ஏழாய் 4
ஏழில் 6
ஏழிலை 1
ஏழிற்கும் 1
ஏழிற்குன்றம் 1
ஏழின் 9
ஏழினது 1
ஏழினால் 1
ஏழினும் 13
ஏழினொடு 7
ஏழினோடு 8
ஏழு 48
ஏழு_நூறு 2
ஏழு_பத்து 1
ஏழுக்கு 2
ஏழுக்கும் 1
ஏழுடை 2
ஏழும் 105
ஏழும்_ஏழும் 1
ஏழுமே 3
ஏழுமேதான் 1
ஏழை 27
ஏழை-தன் 1
ஏழைக்கா 1
ஏழைமார் 1
ஏழைமார்கள் 1
ஏழைமை 7
ஏழைமை-பாலது 3
ஏழையர் 12
ஏழையால் 1
ஏழையாள் 1
ஏழையும் 14
ஏழையேன் 1
ஏழையை 3
ஏழொடு 11
ஏற்க 2
ஏற்கலா 1
ஏற்கவும் 1
ஏற்கின்றார் 1
ஏற்கின்றாரொடு 1
ஏற்கும் 5
ஏற்குமோ 1
ஏற்ப 17
ஏற்பது 3
ஏற்பவும் 1
ஏற்பன் 1
ஏற்பன 2
ஏற்பாய் 1
ஏற்பார் 1
ஏற்பாரை 1
ஏற்பிக்க 1
ஏற்பிக்கும் 1
ஏற்பில் 1
ஏற்பினனே 1
ஏற்பினும் 1
ஏற்பு 1
ஏற்பு_இல 1
ஏற்பென் 1
ஏற்ற 74
ஏற்றத்து 2
ஏற்றத்தோடு 1
ஏற்றது 3
ஏற்றதே 1
ஏற்றம் 15
ஏற்றம்-கொடு 1
ஏற்றம்-தானும் 1
ஏற்றமும் 3
ஏற்றல் 1
ஏற்றலின் 1
ஏற்றவர் 1
ஏற்றவரை 1
ஏற்றவற்கு 1
ஏற்றவன் 2
ஏற்றவும் 1
ஏற்றன்று 2
ஏற்றன 3
ஏற்றனம் 1
ஏற்றனர் 1
ஏற்றனன் 2
ஏற்றனென் 1
ஏற்றார் 2
ஏற்றாரை 1
ஏற்றால் 2
ஏற்றாள் 1
ஏற்றான் 11
ஏற்றி 29
ஏற்றிட 2
ஏற்றிய 2
ஏற்றியல் 1
ஏற்றியே 1
ஏற்றிலன் 1
ஏற்றிலா 1
ஏற்றிற்று 1
ஏற்றின் 16
ஏற்றினர் 2
ஏற்றினள் 1
ஏற்றினன் 4
ஏற்றினார் 2
ஏற்றினால் 2
ஏற்றினான் 5
ஏற்றினும் 1
ஏற்றினை 3
ஏற்றினோன் 1
ஏற்று 62
ஏற்று-மின் 1
ஏற்று_இனம் 3
ஏற்றுக்கொண்ட 1
ஏற்றுக்கொள 1
ஏற்றுக 1
ஏற்றுதல் 1
ஏற்றுதற்கு 1
ஏற்றுதி 1
ஏற்றுதும் 1
ஏற்றும் 7
ஏற்றுமேல் 1
ஏற்றுவார் 1
ஏற்றுளது 1
ஏற்றுளேம் 1
ஏற்றுறா 1
ஏற்றெழுந்து 3
ஏற்றை 46
ஏற்றையொடு 2
ஏற்றையோடு 1
ஏற்றொடு 8
ஏற்றோடு 1
ஏற 26
ஏறட்ட 1
ஏறல் 4
ஏறலால் 1
ஏறலின் 3
ஏறலும் 1
ஏறவிட்டு 1
ஏறவும் 1
ஏறவே 2
ஏறா 6
ஏறா_ஏணி 1
ஏறாது 2
ஏறாம் 1
ஏறாய் 2
ஏறார் 1
ஏறி 97
ஏறிட 5
ஏறிய 23
ஏறியது 2
ஏறியும் 1
ஏறியே 1
ஏறிற்றால் 1
ஏறிற்று 2
ஏறின 18
ஏறினர் 18
ஏறினன் 16
ஏறினார் 7
ஏறினார்கள் 1
ஏறினாள் 2
ஏறினான் 19
ஏறினும் 5
ஏறு 221
ஏறு-போதும் 1
ஏறு-மின் 1
ஏறுக 2
ஏறுகள் 2
ஏறுகின்ற 1
ஏறுகின்றார் 1
ஏறுண்ட 1
ஏறுதல் 1
ஏறுதலும் 1
ஏறுதி 3
ஏறுதிர் 2
ஏறுதும் 2
ஏறுபட்டதும் 1
ஏறுபடுவாரும் 1
ஏறும் 24
ஏறுமாறு 1
ஏறுமோ 1
ஏறுவ 2
ஏறுவது 2
ஏறுவதே 1
ஏறுவார் 1
ஏறுவான் 1
ஏறுவேன் 1
ஏறுவோர் 1
ஏறே 12
ஏறைக்கு 1
ஏறொடு 8
ஏறோடு 2
ஏன் 2
ஏன்ற 5
ஏன்றது 2
ஏன்றபின் 1
ஏன்றவர் 2
ஏன்றன்றே 1
ஏன்றனன் 2
ஏன்றனென் 1
ஏன்றாயை 1
ஏன்றிலது 1
ஏன்று 16
ஏன்றும் 1
ஏன்றுற்று 1
ஏன்றேன் 1
ஏனத்தின் 1
ஏனம் 8
ஏனல் 39
ஏனலில் 1
ஏனலின் 1
ஏனலும் 3
ஏனலுள் 1
ஏனவர்க்கு 1
ஏனவர்க்கும் 1
ஏனற்கு 1
ஏனாதிப்பாடியம் 1
ஏனும் 1
ஏனை 30
ஏனைய 4
ஏனையர் 7
ஏனையர்கள் 1
ஏனையரும் 1
ஏனையரை 1
ஏனையன் 3
ஏனையான் 1
ஏனையும் 1
ஏனையோர் 3
ஏனையோர்க்கு 1
ஏனையோர்க்கும் 1
ஏனையோரும் 1
ஏனையோன் 1
ஏனோர் 4
ஏனோர்க்கும் 1
ஏனோர்களும் 1
ஏனோரில் 1
ஏனோரும் 1
ஏனோன் 1

ஏ (35)

ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து – முல் 84
ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக – நற் 61/3
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த – நற் 116/10
ஏ கல் மீமிசை மே தக மலரும் – நற் 296/5
பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து – குறு 72/1
எயில் எறி வல் வில் ஏ விளங்கு தட கை – பதி 58/10
ஏ கல் அடுக்கத்து இருள் அளை சிலம்பின் – அகம் 52/5
ஏ தொழில் நவின்ற எழில் நடை புரவி – அகம் 160/11
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறி இடை – அகம் 177/8
செய்வோர் ஏ சொல் வாட காதலர் – அகம் 323/2
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை – அகம் 365/7
ஏ எலாம் காட்டுகின்ற இணை நெடும் கண் ஓர் ஏழை – கம்.பால:18 15/2
ஏ வரும் சிலையினான் எதிர் வரும் நெறி எலாம் – கம்.பால:20 12/2
ஏ வரும் பெரும் குறி இட்ட போன்றவே – கம்.பால:23 56/4
ஏ எனும் மாத்திரத்து எற்றுகிற்றிலென் – கம்.அயோ:11 71/2
ஏ முனை உற்றிடில் ஏழு கடல் படை என்றாலும் – கம்.அயோ:13 23/3
ஏ வலாரும் ஏகினார் – கம்.ஆரண்:1 69/4
ஏவின சிலதர் ஓடி ஏ எனும் துணையில் எங்கும் – கம்.ஆரண்:10 169/1
ஏ வரும் இனிய நண்பர் அயலவர் விரவார் என்று இ – கம்.கிட்:9 10/3
வந்த கிங்கரர் ஏ எனும் மாத்திரை மடிந்தார் – கம்.சுந்:7 55/1
ஏ எனும் மாத்திரத்து எற்றி முற்றுமால் – கம்.சுந்:9 35/4
ஏ மரு வரி வில் வேல் கோல் ஈட்டி வாள் எழு விட்டேறு – கம்.சுந்:10 11/2
ஏ எனும் அளவில் கொல்லும் நிருதர்க்கு ஓர் எல்லை இல்லை – கம்.சுந்:10 26/2
ஏ எனும் அளவில் வந்தான் இராவணன் இருந்த யாணர் – கம்.சுந்:11 7/3
ஏ எனும் அளவில் பற்றி தருகுவென் இடர் என்று ஒன்றும் – கம்.சுந்:11 12/2
ஏ எனா-முன் இடைபுக்கு தொடை வன் கயிற்றால் பிணித்து ஈர்த்தார் – கம்.சுந்:12 113/4
எழுக வெம் படைகள் என்றான் ஏ எனும் அளவில் எங்கும் – கம்.சுந்:14 50/1
ஏ எனும் மாத்திரத்து எய்தன எறிந்தன எறி-தொறும் எறி-தோறும் – கம்.யுத்1:3 82/2
ஏ அணை வரி வில் காமன் கணை பட எரியாநின்ற – கம்.யுத்1:13 9/3
ஏ எனும் அளவினில் இலங்கை மா நகர் – கம்.யுத்2:16 270/3
இரதம் ஆயிரம் ஏ எனும் மாத்திரை – கம்.யுத்2:19 143/2
ஏ உண்ட பகு வாயோடும் குருதி நீர் இழிய நின்றான் – கம்.யுத்2:19 231/1
ஏ எனும் மாத்திரத்து ஒரு கை ஏந்தினான் – கம்.யுத்3:24 64/3
ஏ எனும் மாத்திரத்து இற்ற கொற்றமும் – கம்.யுத்3:27 59/2
ஏ எனும் மாத்திரத்து எய்து கொன்றனன் – கம்.யுத்3:31 172/4

மேல்


ஏ-மதி (4)

ஏ-மதி வலவ தேரே உது காண் – நற் 21/5
ஏ-மதி வலவ தேரே – ஐங் 485/3
மதி உடை வலவ ஏ-மதி தேரே – ஐங் 487/3
இடி மறந்து ஏ-மதி வலவ குவி முகை – அகம் 134/9

மேல்


ஏஎ (9)

ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம் – பரி 3/62
ஏஎ ஓஒ என விளி ஏற்பிக்க – பரி 19/61
ஏஎ ஓஒ என்று ஏலா அ விளி – பரி 19/62
ஆயின் ஏஎ
பல்லார் நக்கு எள்ளப்படு மடல்_மா_ஏறி – கலி 61/21,22
ஏஎ இஃது ஒத்தன் நாண் இலன் தன்னொடு – கலி 62/1
ஏஎ எல்லா மொழிவது கண்டை இஃது ஒத்தன் தொய்யில் – கலி 64/8
ஏஎ தெளிந்தேம் யாம் காயாதி எல்லாம் வல் எல்லா – கலி 89/7
ஆங்கு ஆக சாயல் இன் மார்ப அடங்கினேன் ஏஎ
பேயும் பேயும் துள்ளல்-உறும் என – கலி 94/37,38
எள்ளல் நெஞ்சத்து ஏஎ சொல் நாணி – அகம் 111/2

மேல்


ஏஎய் (3)

கடி உடை முழு_முதல் துமிய ஏஎய்
வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர் – பதி 11/13,14
தேர் பூட்டு அயர ஏஎய் வார் கோல் – அகம் 300/6
பூ கோள் என ஏஎய் கயம் புக்கனனே – புறம் 341/8

மேல்


ஏஎர் (12)

இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் – நற் 267/3
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண் – நற் 300/10
குவளை உண்கண் ஏஎர் மெல் இயல் – ஐங் 72/3
தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா – பதி 26/1
ஏஎர் வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின் – பரி 3/15
அ வழி முள் எயிற்று ஏஎர் இவளை பெறும் இது ஓர் – கலி 104/18
இடை தெரியா ஏஎர் இருவரும் தத்தம் – கலி 109/17
முற்று இழை ஏஎர் மட நல்லாய் நீ ஆடும் – கலி 111/8
சாயினும் ஏஎர் உடைத்து – கலி 112/25
மாண் இழை மாதராள் ஏஎர் என காமனது – கலி 139/22
கலைஇய கண் புருவம் தோள் நுசுப்பு ஏஎர்
சில மழை போல் தாழ்ந்து இருண்ட கூந்தல் அவற்றை – கலி 147/18,19
வெறுத்த ஏஎர் வேய் புரை பணை தோள் – அகம் 2/11

மேல்


ஏஎறு (3)

மண் உடை கோட்ட அண்ணல் ஏஎறு
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ – அகம் 64/11,12
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனி மலர் பொய்கை பகல் செல மறுகி – அகம் 146/1,2
தட கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு
நனம் தலை கானத்து வலம் பட தொலைச்சி – அகம் 238/7,8

மேல்


ஏக்கத்தால் (1)

நிலையின்-மேல் மிதிக்கும் தாளன் ஏக்கத்தால் நிறைந்த நெஞ்சள் – கம்.யுத்3:29 45/2

மேல்


ஏக்கம் (3)

இறக்கம் உற்றான் என ஏக்கம் எய்தினான் – கம்.ஆரண்:4 19/3
ஏக்கம் இங்கு இதன்-மேலும் உண்டோ இகல் மனிதன் – கம்.ஆரண்:8 6/1
இறப்பினும் நன்று என ஏக்கம் நீங்கினாள் – கம்.யுத்4:40 46/4

மேல்


ஏக்கமுற்று (2)

ஏக்கமுற்று அருகு இருந்து இரங்குவார்களை – கம்.யுத்3:24 67/4
ஏக்கமுற்று ஒன்று இயம்புவது யாது என – கம்.யுத்4:40 13/2

மேல்


ஏக்கழுத்து (1)

ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள் – பரி 7/55

மேல்


ஏக்கற்ற (1)

ஏற்று ஏக்கற்ற உலமரல் – அகம் 39/24

மேல்


ஏக்கற்று (1)

இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்று ஆங்கு – கலி 68/23

மேல்


ஏக்கறவால் (1)

ஏக்கறவால் இன்னம் இரேனோ உனை இழந்தும் – கம்.யுத்2:17 83/4

மேல்


ஏக்கறூஉம் (1)

மதி ஏக்கறூஉம் மாசு அறு திரு முகத்து – சிறு 157

மேல்


ஏக்கு (1)

புகல் ஏக்கு அற்ற புல்லென் உலவை – அகம் 57/5

மேல்


ஏக்குற்று (2)

ஏக்குற்று ஏக்குற்று இரவி குலத்து உளான் – கம்.யுத்4:41 49/2
ஏக்குற்று ஏக்குற்று இரவி குலத்து உளான் – கம்.யுத்4:41 49/2

மேல்


ஏக (39)

மெல்லென் சேவடி மெலிய ஏக
வல்லுநள்-கொல்லோ தானே தேம் பெய்து – அகம் 89/18,19
ஏக வெம் கனல் அரசிருந்த காட்டினில் – கம்.பால:7 12/1
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன் – கம்.பால:8 26/3
இயங்கு உறு புலன்கள் அங்கும் இங்கும் கொண்டு ஏக ஏகி – கம்.பால:10 19/1
ஏக மாலை கிடந்தது கீழ் எலாம் – கம்.பால:16 33/4
இன்னவாறு இருவரும் இனியவாறு ஏக அ – கம்.பால:20 19/1
இழைக்கின்ற விதி முன் செல்ல தருமம் பின் இரங்கி ஏக
மழை குன்றம் அனையான் மௌலி கவித்தனன் வரும் என்று என்று – கம்.அயோ:4 1/2,3
சுழிக்கும் வினையால் ஏக சூழ்வாய் என்னை போழ்வாய் – கம்.அயோ:4 48/2
பிறிகிலென் உடன் ஏக பெறுகுவென் எனின் நாயேன் – கம்.அயோ:8 36/4
இடுகு கண்ணினர் இடர் உறு மூப்பினர் ஏக
நெடுகு கூனல் வால் நீட்டின உருகு உறு நெஞ்ச – கம்.அயோ:10 30/2,3
என்றும் நீரே வாழ உவந்தீர் அவன் ஏக
கன்றும் தாயும் போல்வன கண்டும் கழியீரே – கம்.அயோ:11 75/3,4
இன்னணம் நெடும் படை ஏக ஏந்தலும் – கம்.அயோ:12 52/1
சுடு மயானத்திடை தன் துணை ஏக தோன்றல் துயர் கடலின் ஏக – கம்.அயோ:13 68/1
சுடு மயானத்திடை தன் துணை ஏக தோன்றல் துயர் கடலின் ஏக
கடுமை ஆர் கானகத்து கருணை ஆர்கலி ஏக கழல் கால் மாயன் – கம்.அயோ:13 68/1,2
கடுமை ஆர் கானகத்து கருணை ஆர்கலி ஏக கழல் கால் மாயன் – கம்.அயோ:13 68/2
ஏக நின்ற நெறி எல்லை கடிது ஏறி இனிதின் – கம்.ஆரண்:1 41/1
பழுது_அறு பெண்மையோடும் இளமையும் பயனின்று ஏக
பொழுதொடு நாளும் வாளா கழிந்தன போலும் என்றாள் – கம்.ஆரண்:6 41/3,4
கொண்டனன் ஏக நீ இ கோளுற குலுங்கல் செல்லா – கம்.ஆரண்:13 117/2
ஏக வேண்டும் இ நெறி என இனிது கொண்டு ஏகி – கம்.கிட்:4 1/1
வாலியும் ஏக யார்க்கும் வரம்பு_இலா உலகில் இன்பம் – கம்.கிட்:8 1/1
இற்ற இன்னல் இயக்கம் எய்திட வைகல் பற்பல ஏக மேல் – கம்.கிட்:10 69/2
தே இயல் நேமியானின் சிந்தை மெய் திருவின் ஏக
பூ இயல் அமளி மேலா பொய் உறக்கு உறங்குவானை – கம்.சுந்:2 211/1,2
ஒன்று ஒழித்து ஒன்றின் ஏக அரிய தோள் ஒழுக்கினானை – கம்.சுந்:2 213/4
ஏக வாளி அ இந்திரன் காதல் மேல் – கம்.சுந்:3 28/1
ஏக நாதனை எறுழ் வலி தோள் பிணித்து ஈர்த்த – கம்.சுந்:11 41/3
ஏக_நாயகன் தேவியை எதிர்ந்ததன் பின்னன – கம்.சுந்:12 44/1
என்று தோளிடை இறுக்கிய பாசம் இற்று ஏக
குன்றின்-மேல் எழு கோள் அரி_ஏறு என குதியின் – கம்.சுந்:12 55/1,2
இறந்து உக நூறி தக்கோர் இடர் துடைத்து ஏக ஈண்டு – கம்.சுந்:12 76/3
ஏக ராசியினின் எய்தி எதிர்க்கும் – கம்.யுத்1:11 19/3
ஆர் இனி ஏக தக்கார் அங்கதன் அமையும் ஒன்னார் – கம்.யுத்1:14 9/3
வாலியை உரம் கிழித்து ஏக வல்லன – கம்.யுத்2:16 81/3
இறங்கினை இன்று-காறும் இளமையும் வறிதே ஏக
உறங்கினை என்பது அல்லால் உற்றது ஒன்று உளதோ என் நீ – கம்.யுத்2:16 143/2,3
யாரும் என் படைஞர் எய்தல் இன்றி அயல் ஏக யானும் இகல் வில்லும் ஓர் – கம்.யுத்2:19 77/1
ஏக சாதனனும் மூன்று புரங்கள் பண்டு எரித்துளோனும் – கம்.யுத்3:22 122/2
எஞ்சல்_இல் அரக்கர் சேனை எழுந்து எழுந்து ஏக கண்டான் – கம்.யுத்3:26 92/4
தான் பிரிந்து ஏக கண்ட தயரதன் தன்னை ஒத்தான் – கம்.யுத்3:27 14/4
விண் உற நடக்கின்றாரும் மிதித்தனர் ஏக மேல் மேல் – கம்.யுத்3:30 3/2
இ பெரும் படை எழுந்து இரைந்து ஏக மேல் எழுந்த – கம்.யுத்3:31 15/1
இரிந்து சேனை சிந்தி யாரும் இன்றி ஏக நின்று நம் – கம்.யுத்3:31 73/1

மேல்


ஏக_நாயகன் (1)

ஏக_நாயகன் தேவியை எதிர்ந்ததன் பின்னன – கம்.சுந்:12 44/1

மேல்


ஏகத்து (1)

ஏகத்து அந்தணன் இருக்கை இனி சேய்த்து அன்றாம் என்ன எழுந்து சென்றான் – கம்.யுத்3:24 36/4

மேல்


ஏகம் (3)

ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து எண்_இல் கேள்வி – கம்.பால:3 74/1
சூலம் ஏகம் திருத்திய தோளினான் – கம்.யுத்2:16 60/1
ஏகம் முற்றிய விஞ்சையை இவன்-வயின் ஏவி – கம்.யுத்4:32 23/3

மேல்


ஏகல் (10)

செல்லாது ஏகல் வல்லுவோரே – குறு 79/8
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன் – குறு 265/5
ஏகு என ஏகல் நாணி ஒய்யென – அகம் 261/8
ஏகல் என்பது யானும் உரைக்கிலென் – கம்.அயோ:4 18/2
ஈண்டு-நின்று ஏகல் பொல்லாது எந்தை நீ இரதம் இன்னே – கம்.அயோ:5 18/2
ஏகல் என்பது அரிது என்றும் எண்ணினான் – கம்.அயோ:10 54/2
ஆயில் அவர் வைத்த வழி ஏகல் அழகு அன்றால் – கம்.சுந்:2 72/2
மேருவை உருவல் வேண்டின் விண் பிளந்து ஏகல் வேண்டின் – கம்.சுந்:3 113/1
அம்பரம் அம்பரத்து ஏகல் ஆற்றல – கம்.யுத்1:6 37/3
எற்றுதும் அரக்கர்-தம்மை இல்லொடும் எடுத்து என்று ஏகல்
உற்றனர் உறுதலோடும் உணர்த்துவது உளது என்று உன்னா – கம்.யுத்3:26 73/2,3

மேல்


ஏகலம் (1)

ஈண்டு உறைந்து அலது ஏகலம் என்பது – கம்.கிட்:13 20/3

மேல்


ஏகலர் (1)

அருகு ஆயிரம் உயிர் கொண்டு தம் ஆறு ஏகலர் அயர்த்தார் – கம்.யுத்3:31 106/4

மேல்


ஏகலான் (1)

இணை இல் ஆரமும் இன்ன கொண்டு ஏகலான்
வணிக மாக்களை ஒத்தது அ வாரியே – கம்.பால:1 7/3,4

மேல்


ஏகலின் (1)

இடம் துறந்து ஏகலின் பொலிந்தது இந்துவும் – கம்.கிட்:10 108/2

மேல்


ஏகலும் (3)

ஈசன் ஆம் மதி ஏகலும் சோகத்தால் – கம்.பால:11 12/2
இளையவன் ஏகலும் இறவு பார்க்கின்ற – கம்.ஆரண்:12 20/1
இறக்கையும் சிலர் ஏகலும் மோகத்தால் – கம்.யுத்4:41 76/1

மேல்


ஏகலுற்ற-காலையின் (1)

என்று அவன் ஏகலுற்ற-காலையின் அனுமன் எந்தாய் – கம்.யுத்3:31 63/1

மேல்


ஏகலை (1)

இருத்தியோ கடிது ஏகலை இளவலை இங்ஙன் – கம்.யுத்4:32 40/2

மேல்


ஏகவும் (1)

கை துடைத்து ஏகவும் கடவையோ ஐய – கம்.அயோ:4 154/2

மேல்


ஏகவே (2)

கொள்ளை_மாக்களின் கொண்டனர் ஏகவே – கம்.அயோ:11 31/4
இன் இளம் தென்றல் வந்து இழுகி ஏகவே – கம்.சுந்:2 122/4

மேல்


ஏகா (3)

ஏகா அரக்கி குடர் கொண்டு உடன் எழுந்தான் – கம்.சுந்:1 72/2
கலங்கல்_இல் கடும் கதிர்கள் மீது கடிது ஏகா
அலங்கல் அயில் வஞ்சகனை அஞ்சி எனின் அன்றால் – கம்.சுந்:2 61/1,2
ஏகா இது செய்து எனது இன்னலை நீக்கிடு எந்தைக்கு – கம்.யுத்2:19 14/1

மேல்


ஏகா-வண்ணம் (1)

என்னை கண்டும் ஏகா-வண்ணம் இடையூறு உடையான் – கம்.அயோ:4 50/1

மேல்


ஏகாத-வண்ணம் (1)

இன்று ஏகாத-வண்ணம் தகைவென் உலகோடு என்னா – கம்.அயோ:4 66/4

மேல்


ஏகாது (2)

ஏகாது நிற்றி எனின் யான் நெருப்பினிடை வீழ்வென் என்று முடுகா – கம்.ஆரண்:13 67/1
என்னா-முன்னம் ஏகு என ஏகாது எதிர் மாற்றம் – கம்.சுந்:2 82/1

மேல்


ஏகாய் (2)

ஏகாய் இனி இ-வயின் நிற்றலும் ஏதம் என்றாள் – கம்.அயோ:4 146/4
ஏகாய் உடன் நீயும் எதிர்த்துளனாம் – கம்.யுத்2:18 80/1

மேல்


ஏகாள் (1)

இன் உருவம் இது கொண்டு இங்கு இருந்து-ஒழியும் நம் மருங்கே ஏகாள் அப்பால் – கம்.ஆரண்:6 125/2

மேல்


ஏகி (49)

முரம்பு கண் உடைய ஏகி கரம்பை – குறு 400/4
பிரிந்து செய்_பொருள்_பிணி பின் நோக்காது ஏகி நம் – கலி 29/24
அடி புதை தொடுதோல் பறைய ஏகி
கடி புலம் கவர்ந்த கன்று உடை கொள்ளையர் – அகம் 101/9,10
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர் – அகம் 187/4,5
நண்ணார் நாண அண்ணாந்து ஏகி
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ் – புறம் 47/8,9
இளையர்கள் என அடி பரவ ஏகி நாம் – கம்.பால:5 20/3
மாதர் எழுந்து யாம் ஏகி அரும் தவனை கொணர்தும் என வணக்கம் செய்தார் – கம்.பால:5 35/4
என்றலுமே முனிவரன்-தன் அடி இறைஞ்சி ஈண்டு ஏகி கொணர்வென் என்னா – கம்.பால:5 54/1
ஏகி அரு நெறி நீங்கி உரோமபதன் திருநாட்டை எதிர்ந்தான் அன்றே – கம்.பால:5 55/4
ஈந்தனன் பல்_இயம் துவைப்ப ஏகி நீர் – கம்.பால:5 93/3
இயங்கு உறு புலன்கள் அங்கும் இங்கும் கொண்டு ஏக ஏகி
மயங்குபு திரிந்து நின்று மறுகுறும் உணர்வு இது என்ன – கம்.பால:10 19/1,2
ஏகி மன்னனை கண்டு எதிர்கொண்டு அவன் – கம்.பால:11 1/1
பற்று அற வீசி ஏகி யோகியின் பரிவு தீர்ந்த – கம்.பால:14 58/4
இன்னணம் ஏகி மன்னன் யோசனை இரண்டு சென்றான் – கம்.பால:14 81/1
ஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகி
பாயல் துறந்த படை தடம் கண் மென் தோள் – கம்.அயோ:3 6/2,3
பிணி அற நோற்று நின்ற பெரியவன் விரைவின் ஏகி
மணி முடி வேந்தன்-தன்னை வல்லையின் கொணர்தி என்ன – கம்.அயோ:3 82/2,3
மீண்டும் ஏகி அ மெய் எனும் நல் அணி – கம்.அயோ:11 28/1
பொன்னொடு ஏகி உயர் தண்டக வனம் புகுதலும் – கம்.ஆரண்:1 4/4
இனியது ஓர் சாலை கொண்டு ஏகி இ-வயின் – கம்.ஆரண்:3 10/1
ஏகி இனி அ-வயின் இருந்து உறை-மின் என்றான் – கம்.ஆரண்:3 59/1
ஏகி யோசனை இரண்டு சென்றார் இடை எதிர்ந்தார் – கம்.ஆரண்:13 80/2
மானவ குமரர் தாமும் அ திசை வழி கொண்டு ஏகி
கானமும் மலையும் நீங்கி கங்குல் வந்து இறுக்கும் காலை – கம்.ஆரண்:15 56/2,3
ஏகி வாலியும் இருது ஏழொடு ஏழ் – கம்.கிட்:3 53/1
ஏக வேண்டும் இ நெறி என இனிது கொண்டு ஏகி
மாகம் நீண்டன குறுகிட நிமிர்ந்தன மரங்கள் – கம்.கிட்:4 1/1,2
ஈண்டு-நின்று ஏகி நீ நின் இயல்பு அமை இருக்கை எய்தி – கம்.கிட்:9 7/1
ஏகி ஏந்து_இழை-தன்னை இருந்துழி – கம்.கிட்:13 6/1
எஞ்சு இல் மரகத பொருப்பை இறைஞ்சி அதன் புறம் சார ஏகி மாதோ – கம்.கிட்:13 25/4
மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர் அ வழி நீர் வல்லை ஏகி
உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வினொடும் ஒதுங்கி மணியால் ஓங்கல் – கம்.கிட்:13 30/2,3
என்றும் அவண் உறைவிடம் ஆம் ஆதலினால் அ மலையை இறைஞ்சி ஏகி
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய நாக – கம்.கிட்:13 31/2,3
சங்கு அணி பானல் நெய்தல் தண் புனல் தவிர ஏகி
திங்களின் கொழுந்து சுற்றும் சிமய நீள் கோட்டு தேவர் – கம்.கிட்:15 32/2,3
வல்லீரேல் ஒருவர் ஏகி மறைந்து அவண் ஒழுகி வாய்மை – கம்.கிட்:16 61/2
ஏகு-மின் ஏகி எம் உயிர் நல்கி இசை கொள்ளீர் – கம்.கிட்:17 19/1
ஈண்டே கடிது ஏகி இலங்கை விலங்கல் எய்தி – கம்.சுந்:1 51/1
தூவி அம் பேடை என்ன மின் இடை துவள ஏகி
ஆவியும் தாமுமே புக்கு அரும் கதவு அடைக்கின்றாரை – கம்.சுந்:2 116/3,4
பகை என ஏகி யாணர் பளிங்கு உடை சீத பள்ளி – கம்.சுந்:2 179/3
கண் கோடல் பொறியின் கடிது ஏகி
எண் கோடற்கு அரிது என்ன வெகுண்டான் – கம்.யுத்1:3 98/2,3
எழு வேலையும் எரியொடு புகை மடுத்து ஏகி
ஊழி வெம் கனல் கொழுந்துகள் உருத்து எழுந்து ஓடி – கம்.யுத்1:6 17/2,3
எழுபது வெள்ளம் தன்னின் ஈண்டு ஓர் பேர் எஞ்சாது ஏகி
செழு நகர் அடைந்த போழ்தும் இ துயர் தீர்வது உண்டோ – கம்.யுத்1:12 31/3,4
கார் கோல மேனியானை கூடிதி கடிதின் ஏகி – கம்.யுத்2:16 150/4
ஏகி தனி சென்று எதிர் எய்தலுறும் – கம்.யுத்2:18 45/1
மின் நகு வானிடை ஏகி விரைந்தான் – கம்.யுத்3:20 17/2
ஏகி தனி மன்னன் இருந்துழி புக்கு – கம்.யுத்3:21 2/1
வரவு தாழ்த்தது வீடண வல்லையின் ஏகி
தரவு வேண்டினென் என்றனன் தாமரை_கண்ணன் – கம்.யுத்3:22 86/3,4
எள் இல் எண்_இலர்-தம்மொடு விரைந்தனை ஏகி
கொள்ளை வெம் செரு இயற்றுதி மனிதரை குறுகி – கம்.யுத்3:22 93/3,4
வேள்விக்கு ஏகி வில்லும் இறுத்து ஓர் விடம் அம்மா – கம்.யுத்3:22 207/1
இறும் திறம் அவனுக்கு இல்லை நாடுதும் ஏகி என்றான் – கம்.யுத்3:24 15/4
ஆண்டு ஏகி கொணர்தி என அடையாளத்தொடும் உரைத்தான் அறிவின் மிக்கான் – கம்.யுத்3:24 27/4
வீடண நீயும் மற்று உன் தம்பியோடு ஏகி வெம்மை – கம்.யுத்3:31 67/1
ஏது இல் வானர வீரரொடு ஏகி நீ – கம்.யுத்4:39 2/2

மேல்


ஏகிட (2)

மெய்யும் தனுவும் மனனும் வெறிது ஏகிட மேல் வீழா – கம்.அயோ:4 76/2
உளை முகத்தின் உம்பரின் ஏகிட
விளை முகத்தன வேலையின் மீது செல் – கம்.அயோ:11 11/2,3

மேல்


ஏகிய (8)

நினையும் மாத்திரத்து ஏகிய நேமியான் – கம்.அயோ:11 38/3
இரைத்த காதலர் ஏகிய இன்னலர் – கம்.ஆரண்:3 23/2
ஈண்டு யான் உன்பின் ஏகிய பின் இ இடர் வந்து – கம்.ஆரண்:15 26/2
அவண் அவை நீத்து ஏகிய பின் அகல் நாடு பல கடந்தால் அனந்தன் என்பான் – கம்.கிட்:13 23/3
இங்கு நின்று ஏகிய இலங்கை காவலன் – கம்.யுத்2:17 95/3
குன்றேன் என ஏகிய கொள்கையினால் – கம்.யுத்2:18 79/3
ஏயின கருமம் நோக்கி ஏகிய இலங்கை வேந்தன் – கம்.யுத்3:24 1/2
ஏகிய கருமம் முற்றி யான் அவண் விரைவின் எய்தி – கம்.யுத்3:26 17/3

மேல்


ஏகியது (1)

பொருது தூது உரைத்து ஏகியது அரக்கியர் புலம்ப – கம்.யுத்3:30 46/3

மேல்


ஏகியுற்றான் (1)

எ வழி ஏகியுற்றான் யாண்டையான் உறையுள் யாது – கம்.சுந்:4 81/1

மேல்


ஏகிலார் (1)

ஏவிய குரிசில் பின் யாவர் ஏகிலார்
மா இயல் தானை அ மன்னை நீங்கலா – கம்.அயோ:5 1/1,2

மேல்


ஏகிற்று (1)

ஏர் முக பரி மிசை ஏகிற்று எங்கணும் – கம்.அயோ:12 32/3

மேல்


ஏகிற்றே (1)

எச்சில் என் உடல் உயிர் ஏகிற்றே இனி – கம்.யுத்4:40 44/1

மேல்


ஏகின (4)

என்னலும் இருது எல்லாம் ஏகின யாவும் தம்தம் – கம்.ஆரண்:10 103/1
இ புறத்து அரக்கரை முருக்கி ஏகின
மு புறத்து உலகையும் முடிக்க மூட்டலால் – கம்.சுந்:5 65/2,3
இரு நிதி கிழவன் இழந்து ஏகின
அரிய அ பரி ஆயிரம் ஆயிரம் – கம்.யுத்4:33 32/1,2
எவண் எத்தன்மைத்து ஏகின நாகத்து_இனம் என்ன – கம்.யுத்4:37 142/1

மேல்


ஏகினர் (6)

என்றான் எனலும் கடிது ஏகினர் கூவும் எல்லை – கம்.ஆரண்:10 147/1
ஏகினர் இரவி சேயும் இருவரும் அரிகள் ஏறும் – கம்.கிட்:3 30/1
வந்தேம் வானவர் என்று ஏகினர் சிலர் சிலர் மானுயர் என வாய் விட்டார் – கம்.சுந்:10 41/2
வன் தூதரும் ஏகினர் வஞ்சனையான் – கம்.யுத்3:21 1/3
தன் தூதரும் ஏகினர் தம் நகர்வாய் – கம்.யுத்3:21 1/4
சென்று காண்டும் என்று ஏகினர் செவ்வியோர் – கம்.யுத்4:33 33/4

மேல்


ஏகினள் (2)

ஏகினள் உம்பரின் இந்துவொடு ஏகும் – கம்.ஆரண்:14 58/3
இப்படி ஏகினள் அன்னவள் இப்பால் – கம்.ஆரண்:14 61/1

மேல்


ஏகினன் (10)

மின்னே புரை இடையாளொடும் இனிது ஏகினன் வீரன் – கம்.பால:24 4/4
ஈட்டம் எதிர் வந்திடவே இறந்து ஏகினன் விண்ணிடையே – கம்.அயோ:4 81/4
ஏனையர் பிறர்களும் சுற்ற ஏகினன்
சானகி இருந்த அ சாலை எய்தினான் – கம்.அயோ:14 80/3,4
ஏகினன் அரக்கனும் எருவை வேந்தனும் – கம்.ஆரண்:13 52/1
நாடி ஏகினன் இராகவன் புகழ் எனும் நலத்தான் – கம்.சுந்:2 131/4
கீண்டு கொண்டு எழுந்து ஏகினன் கீழ்மையால் – கம்.சுந்:5 20/4
எழுது பாவையும் ஏத்தினள் ஏகினன் இப்பால் – கம்.சுந்:5 84/4
ஏகினன் இளவலோடும் இராவணன் ஏற்ற கைம்மேல் – கம்.யுத்3:31 231/4
அரக்கன் ஏகினன் வீடணன் வாய் திறந்து அரற்றி – கம்.யுத்4:32 37/1
உரவு மானம் மீது ஏகினன் உம்பரும் உலகும் – கம்.யுத்4:40 119/3

மேல்


ஏகினனால் (4)

எண் நீர்மையினான் விண்ணோர் எதிர்கொண்டிட ஏகினனால் – கம்.அயோ:4 78/4
எல் வேறு தெரிப்ப கொடு ஏகினனால்
சொல் வேறு தெழிக்குநர் சுற்றுற மா – கம்.யுத்2:18 20/2,3
எற்றும் திரள் தோளவன் ஏகினனால் – கம்.யுத்2:18 44/4
ஏதும் அறியான் வறிது ஏகினனால்
தூதன் இவனை சுளியன்-மின் எனா – கம்.யுத்2:18 46/2,3

மேல்


ஏகினாயே (1)

இரவலரும் நல் அறமும் யானும் இனி என் பட நீத்து ஏகினாயே – கம்.ஆரண்:4 21/4

மேல்


ஏகினார் (13)

பரித்த காவினர் பப்பரர் ஏகினார்
திருத்து கூடத்தை திண் கணையத்தொடும் – கம்.பால:14 37/2,3
உரைத்த உணர்ந்திலர் ஊமரின் ஏகினார் – கம்.பால:14 44/4
எண்ண_அரு மன்னவர் களிற்றின் ஏகினார் – கம்.அயோ:12 31/4
இந்துவின் சுடர் கோயில் கொண்டு ஏகினார் – கம்.அயோ:14 8/4
ஏ வலாரும் ஏகினார் – கம்.ஆரண்:1 69/4
இந்து நன்_நுதல்-தன்னொடும் ஏகினார் – கம்.ஆரண்:3 26/4
தள்ளுறும் மருங்கினர் தழீஇ கொண்டு ஏகினார் – கம்.ஆரண்:10 37/4
காலையே கடிது நெடிது ஏகினார் கடல் கவினு – கம்.கிட்:1 42/1
ஏகினார் யோசனை ஏழொடு ஏழு பார் – கம்.கிட்:14 7/1
கொம்பினை கண்டிலர் குப்புற்று ஏகினார் – கம்.கிட்:14 17/4
தண்டகத்தையும் தடவி ஏகினார்
முண்டகத்துறை கடிது முற்றினார் – கம்.கிட்:15 19/3,4
இருந்த திக்கு உணர்ந்திலாதார் ஏகினார் இடையர் மாதர் – கம்.கிட்:15 33/2
யாவரும் உடனே தொடர்ந்து ஏகினார்
மூ-வகை பேர் உலகின் முறைமையும் – கம்.யுத்3:29 24/2,3

மேல்


ஏகினாள் (3)

தானும் அங்கு அவர்கள் பின் தமியள் ஏகினாள் – கம்.பால:19 26/4
நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே – கம்.அயோ:3 50/4
இனம் தொடர்ந்து உடன் வர ஏகினாள் என்ப – கம்.யுத்4:38 12/3

மேல்


ஏகினான் (21)

அன்னவர் தொழுதலும் அவரொடு ஏகினான் – கம்.பால:5 41/4
வந்த மா தவரொடும் வழிக்கொண்டு ஏகினான் – கம்.பால:5 96/4
எழுத அரும் தகையது ஓர் தேரின் மேல் ஏகினான் – கம்.பால:20 29/4
மண் குடை தூளி விண் மறைப்ப ஏகினான் – கம்.பால:23 40/4
இனிய பொன் கவரி கால் இயக்க ஏகினான் – கம்.பால:23 72/4
ஏவிய திகிரி போல் இரவி ஏகினான் – கம்.அயோ:10 38/4
இருக்கவே வனத்து அவன் ஏகினான் என்றாள் – கம்.அயோ:11 62/4
ஆண்டு நின்று ஆண்தகை அடியின் ஏகினான்
ஈண்டிய நெறி என தானும் ஏகினான் – கம்.அயோ:12 58/1,2
ஈண்டிய நெறி என தானும் ஏகினான்
தூண்டிடு தேர்களும் துரக ராசியும் – கம்.அயோ:12 58/2,3
ஒழிந்திலன் குகனும் உடன் ஏகினான்
கழிந்தனன் பல காவதம் காலினே – கம்.அயோ:13 71/3,4
இனிய சிந்தை இராமனும் ஏகினான்
அனிக வெம் சமத்து ஆர் உயிர் போக தான் – கம்.ஆரண்:9 26/2,3
வேகின்ற சிந்தையான் விடை கொண்டு ஏகினான் – கம்.ஆரண்:12 16/4
தேவர் செய் தவத்தினால் செம்மல் ஏகினான் – கம்.ஆரண்:12 19/4
வீங்கு தோள் மீ கொடு விண்ணின் ஏகினான் – கம்.ஆரண்:13 50/4
இற்றனன் முன்னை நாள் ஈடு உண்டு ஏகினான்
பெற்றிலன் பெரும் திறல் பெயர்த்தும் போர் செயற்கு – கம்.கிட்:7 24/2,3
ஏவிய தூது என இரவி ஏகினான் – கம்.கிட்:10 1/4
கையினில் தடவி வெம் காலின் ஏகினான் – கம்.கிட்:14 28/4
துன் இருள் தொலைந்திட துருவி ஏகினான்
பொன் நெடும் கிரி என பொலிந்த தோளினான் – கம்.கிட்:14 29/3,4
ஆண்_தொழில் அனுமனும் அவரொடு ஏகினான்
மீண்டிலன் வேறலும் விரும்பலுற்றிலன் – கம்.சுந்:12 18/1,2
ஆரும் நீங்க அறிஞரொடு ஏகினான்
சேர்க என்னின் அல்லால் இளம் தென்றலும் – கம்.யுத்1:9 40/2,3
யாக்கையும் சிதைத்துவிட்டு எழுந்து ஏகினான் – கம்.யுத்2:15 54/4

மேல்


ஏகினானோ (1)

ஏவினாயோ அவனும் ஏகினானோ என்றான் – கம்.அயோ:4 46/4

மேல்


ஏகினும் (3)

திசை திரிந்து தெற்கு ஏகினும்
தன் பாடிய தளி உணவின் – பட் 2,3
சுரம் இறந்து ஏகினும் நீடலர் – அகம் 311/13
எண்ணும் பூதம் எலாம் அழிந்து ஏகினும்
அண்ணல் ஏவல் மறுக்க அடியனேற்கு – கம்.அயோ:4 17/2,3

மேல்


ஏகினென் (1)

எடுத்தனென் ஏகினென் என் முழை-தன்னுள் – கம்.ஆரண்:14 57/1

மேல்


ஏகினை (4)

வியம் கொண்டு ஏகினை ஆயின் எனையதூஉம் – நற் 363/3
ஈண்டு அருள் எம்பி-பால் நிறுவி ஏகினை
பூண்ட மா தவனொடும் கோயில் புக்கு எனது – கம்.அயோ:5 35/2,3
இம்பர் நின்று ஏகினை இருக்கும் சார்பு இழந்து – கம்.அயோ:11 52/1
ஏழ் உயர் மத களிற்று இறைவ ஏகினை
வாழிய கரியவன் வறியன் கை என – கம்.அயோ:11 54/1,2

மேல்


ஏகினையே (1)

உண்மையும் எல்லாம் உடனே கொண்டு ஏகினையே
தண்மை தகை மதிக்கும் ஈந்த தனி குடையோய் – கம்.அயோ:14 64/3,4

மேல்


ஏகு (26)

ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே – நற் 52/11
ஐது ஏகு அம்ம யானே ஒய்யென – நற் 143/1
ஐது ஏகு அம்ம இ உலகு படைத்தோனே – நற் 240/1
ஐது ஏகு அம்ம மெய் தோய் நட்பே – குறு 401/6
வய தணிந்து ஏகு நின் யாணர் இறு நாள் பெற – பரி 11/40
ஏகு என ஏகல் நாணி ஒய்யென – அகம் 261/8
வாயால் மன்னன் மகனை வனம் ஏகு என்னா-முன்னம் – கம்.அயோ:4 45/1
என் மா மகனை கான் ஏகு என்றாள் என்னோ என்றான் – கம்.அயோ:4 71/4
இன்னா இடர் தீர்ந்து உடன் ஏகு என எம்பிராட்டி – கம்.அயோ:4 145/2
ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று – கம்.அயோ:9 26/3
சிவண அன்ன சிறைமுன் அவரொடு ஏகு செலவித்து – கம்.ஆரண்:1 37/3
ஏகு நெறி யாது என மிதித்து அடியின் ஏறி – கம்.ஆரண்:3 39/2
மாசு இல் தவ ஏகு என வடாது திசை மேல்_நாள் – கம்.ஆரண்:3 40/2
இன்னமும் காண்டி வாழி ஏகு என இரு கை கூப்பி – கம்.ஆரண்:11 68/3
ஏகு என்றீர் இருக்கின்றீர் தமியிர் என்று பின் – கம்.ஆரண்:12 16/3
ஏலுமே தேவர்-பால் ஏகு எனா ஏவினான் – கம்.கிட்:5 6/2
வாலி-பால் ஏகு எனா வான் உளோர் வான் உளான் – கம்.கிட்:5 6/4
என்ன மற்று இனைய கூறி ஏகு அவன் தொடர என்றான் – கம்.கிட்:9 27/1
ஏகு நீ அ வழி எய்தி இ வழி – கம்.கிட்:16 18/1
நீள் வானகத்தினிடை ஏகு நெறி நேரா – கம்.சுந்:1 67/2
என்னா-முன்னம் ஏகு என ஏகாது எதிர் மாற்றம் – கம்.சுந்:2 82/1
உழையர் கூவ புக்கு ஏகு என பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும் – கம்.சுந்:2 196/3
இ திரு துறந்து ஏகு என்ற போதினும் – கம்.சுந்:3 20/2
என்றும் வாழ்தி இளவலொடு ஏகு என்றான் – கம்.யுத்1:9 48/4
யான் இப்பொழுதே தனி ஏகு எனினும் – கம்.யுத்2:18 13/2
தழுவுற வைத்து இன்று ஏகு என்று உரைத்தியேல் சமைவென் தக்கோய் – கம்.யுத்3:26 84/2

மேல்


ஏகு-மதி (3)

வருந்தாது ஏகு-மதி வால் எயிற்றோயே – நற் 9/9
வருந்தாது ஏகு-மதி வால் இழை குறு_மகள் – நற் 76/5
ஏகு-மதி வாழியோ குறு_மகள் போது கலந்து – ஐங் 395/4

மேல்


ஏகு-மின் (4)

ஏகு-மின் என்ற இளையர் வல்லே – நற் 42/6
ஏகு-மின் ஏகும் என்று என்று இடை இடை நிற்றல் அல்லால் – கம்.அயோ:3 72/3
ஏகு-மின் ஈண்டு என எதிர்வந்து எய்தினாள் – கம்.ஆரண்:12 25/4
ஏகு-மின் ஏகி எம் உயிர் நல்கி இசை கொள்ளீர் – கம்.கிட்:17 19/1

மேல்


ஏகுக (1)

இரும் படை கடிப்பு எடுத்து எற்றி ஏகுக
பெரும் படை இளவலோடு என்ற பேச்சினால் – கம்.யுத்2:16 95/1,2

மேல்


ஏகுகின்ற (2)

ஏகுகின்ற தம் கணங்களோடும் எல்லை காண்கிலா – கம்.பால:3 14/1
இனைய வில் தட கை வீரர் ஏகுகின்ற குன்றமே – கம்.கிட்:7 6/4

மேல்


ஏகுகின்றனென் (1)

இஞ்சு இரும் அடியனேன் ஏகுகின்றனென்
வெம் சின விதியினை வெல்ல வல்லமோ – கம்.ஆரண்:12 15/3,4

மேல்


ஏகுகின்றேன் (1)

சேர்ந்து ஏகுகின்றேன் வலையாம் எனின் தின்றிடு என்றான் – கம்.சுந்:1 57/4

மேல்


ஏகுதல் (3)

தேர் மிசை நம் வாயில் கடிது ஏகுதல் செய்வானோ – கம்.அயோ:3 100/2
தனக்கு அரும் தவம் அது தலைக்கொண்டு ஏகுதல்
எனக்கு அரும் தவம் இதற்கு இரங்கல் எந்தை நீ – கம்.அயோ:5 31/3,4
என்றனன் இயம்பி வீதி ஏகுதல் இழுக்கம் என்னா – கம்.சுந்:2 98/1

மேல்


ஏகுதலும் (1)

அந்த முனி சொற்றமையின் அண்ணல் வனம் ஏகுதலும்
எம்-தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான் – கம்.அயோ:4 87/3,4

மேல்


ஏகுதற்கு (2)

போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு
அரிய ஆகும் என்னாமை கரி மரம் – அகம் 283/8,9
ஏகுதற்கு உரியார் யாரே என்றலும் இலங்கை வேந்தன் – கம்.யுத்2:16 123/1

மேல்


ஏகுதி (10)

ஏகுதி மடந்தை எல்லின்று பொழுதே – நற் 264/6
இளையவன் முனியும் நங்கை ஏகுதி விரைவில் என்றான் – கம்.ஆரண்:6 60/4
ஏகுதி ஈண்டு-நின்று இளவலே என்றான் – கம்.ஆரண்:15 22/4
இனைய ஆறு உரை-செயா இனிதின் ஏகுதி எனா – கம்.கிட்:13 73/1
யாண்டு இனி ஏகுதி என்று எதிர் சென்றார் – கம்.சுந்:9 56/4
இன்னம் ஏகுதி போலும் என்று அடி தொழுது இரந்தான் – கம்.யுத்1:2 111/4
அருத்தியன் அமலன் தாழாது ஏகுதி அறிஞ என்றான் – கம்.யுத்1:4 127/4
ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய் – கம்.யுத்2:16 161/4
தழுவா உடன் ஏகுதி தாழல் என – கம்.யுத்2:18 53/3
என்-வயின் நல்கினை ஏகுதி என்றால் – கம்.யுத்3:26 35/1

மேல்


ஏகுதி-கொல் (1)

இலங்கையொடும் ஏகுதி-கொல் என்னினும் இடந்து என் – கம்.சுந்:5 5/1

மேல்


ஏகுதியால் (1)

விட்டு ஏகுதியால் விளிகின்றிலையால் – கம்.ஆரண்:13 8/4

மேல்


ஏகுதிர் (1)

ஏகுதிர் எம் முகத்து எவரும் என்னுடை – கம்.யுத்2:18 2/1

மேல்


ஏகுதும் (3)

ஒக்க ஏகுதும் குரங்கினுக்கு உயிர் தர ஒருவர் – கம்.சுந்:9 13/3
என்னலும் உய்ந்தோம் ஐய ஏகுதும் விரைவின் என்றான் – கம்.யுத்3:24 16/3
ஏகுதும் மீள இன்னும் இயம்புவது உளதால் ஐய – கம்.யுத்3:31 54/3

மேல்


ஏகும் (21)

துன்னி நம் காதலர் துறந்து ஏகும் ஆரிடை – கலி 16/6
அளி ஒரீஇ காதலர் அகன்று ஏகும் ஆரிடை – கலி 16/14
பூங்கொடியீர் ஏகும் என தொழுது இறைஞ்சி இரதம் மிசை போயினாரே – கம்.பால:5 36/4
ஏகும் நல்வழி அல்வழி என் மனம் – கம்.பால:11 10/1
ஏகும் மீளும் இது என் செய்தவாறு-அரோ – கம்.பால:21 36/4
ஏகும் அளவையின் வந்தன வலமும் மயில் இடமும் – கம்.பால:24 5/1
ஏகு-மின் ஏகும் என்று என்று இடை இடை நிற்றல் அல்லால் – கம்.அயோ:3 72/3
விண்ணிடை வெய்யவன் ஏகும் வேகத்தால் – கம்.ஆரண்:13 51/1
ஏகினள் உம்பரின் இந்துவொடு ஏகும்
மேகம் எனும்படி நொய்தினின் வெய்யாள் – கம்.ஆரண்:14 58/3,4
விண்ணிடை கடிது கொண்டு ஏகும் வேலையில் – கம்.கிட்:10 19/2
மல்லல் மா நகர் துறந்து ஏகும் நாள் மதி தொடும் – கம்.கிட்:13 72/1
எழுகிலர் கால் எடுத்து ஏகும் எண்_இலர் – கம்.கிட்:14 26/1
என்றலும் வணங்கி இருள் ஏகும் நெறி எ நாள் – கம்.கிட்:14 61/1
கொண்டு ஏகும் கொலை வாள் அரக்கனை – கம்.கிட்:16 41/1
இ நாகம் அன்னான் எறி கால் என ஏகும் வேலை – கம்.சுந்:1 39/1
மயக்கு அற நாடி ஏகும் மாருதி மலையின் வைகும் – கம்.சுந்:2 119/3
இன் உயிர் இன்றி ஏகும் இயந்திர படிவம் ஒப்பான் – கம்.சுந்:4 78/3
விட்டு ஏகும் அது அன்றி அரக்கரும் வெம்மை தீர்வார் – கம்.சுந்:11 25/4
நீந்தி ஏகும் நெருக்கிடை செல்வன – கம்.யுத்2:15 33/2
மேருவை பிளக்கும் என்றால் விண் கடந்து ஏகும் என்றால் – கம்.யுத்2:16 20/1
அண்டத்தையும் பொதுத்து ஏகும் என்று இமையோர்களும் அயிர்த்தார் – கம்.யுத்4:37 48/2

மேல்


ஏகும்-மார் (1)

ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகும்-மார் உளேனே – குறு 173/7

மேல்


ஏகுமின் (1)

ஏகுமின் காண்டிர் ஆங்கே இருந்தனள் இறைவி இன்னும் – கம்.கிட்:16 58/4

மேல்


ஏகுமேல் (2)

இ வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல்
செம் வழித்து அன்று நம் செயல் என்று எண்ணினார் – கம்.அயோ:14 128/2,3
ஏகுமேல் வெல்வன் என்பது இராவணற்கு இளவல் சொன்னான் – கம்.யுத்2:19 180/4

மேல்


ஏகுவது (3)

ஏறி ஏகுவது எங்ஙனம் என்றலும் இளையோன் – கம்.அயோ:9 35/4
வைத்தனை ஏகுவது எங்கு வானினோடு – கம்.ஆரண்:13 5/2
இன்னல் நோய்க்கும் அங்கு ஏகுவது அன்றியே – கம்.சுந்:5 37/3

மேல்


ஏகுவர் (1)

ஏகுவர் என்ப தாமே தம்-வயின் – நற் 84/10

மேல்


ஏகுவர்-கொல்லோ (1)

ஏகுவர்-கொல்லோ தாமே பாய் கொள்பு – அகம் 329/9

மேல்


ஏகுவனர் (2)

இளையர் ஏகுவனர் பரிப்ப வளை என – நற் 161/6
இளையர் ஏகுவனர் பரிய விரி உளை – அகம் 354/6

மேல்


ஏகுவார் (3)

இன்னல் செய்யும் நெறி அரிது ஏகுவார் – கம்.கிட்:15 46/4
இந்திரன் வள நகர்க்கு ஏகுவார் எழில் – கம்.சுந்:2 46/1
எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு இடைந்து உயிர் கொடு ஏகுவார்
புல் எடுத்தவர்கள் அல்லம் வேறு சில போர் எடுத்து எதிர் புகுந்துளோம் – கம்.யுத்2:19 74/3,4

மேல்


ஏகுவான் (4)

ஈண்டிய அன்பினோடு ஏகுவான் இடை – கம்.பால:14 25/2
ஆறு சென்றிலன் ஆணையின் ஏகுவான் – கம்.கிட்:11 10/4
இந்திரன் இசை இழந்து ஏகுவான் இகல் – கம்.சுந்:9 20/1
ஏகுவான் உபாயம் உண்டேல் இயம்புதி நின்ற எல்லாம் – கம்.யுத்3:26 80/2

மேல்


ஏகுவான்-தன் (1)

கலங்கியது ஏகுவான்-தன் கருத்து என்-கொல் என்னும் கற்பால் – கம்.சுந்:1 36/2

மேல்


ஏகுவானை (1)

எடுத்தனன் ஏகுவானை எதிர்ந்து எனது ஆற்றல்கொண்டு – கம்.ஆரண்:13 113/2

மேல்


ஏகுவென் (1)

இப்பொழுதே கடிது ஏகுவென் யான் இ – கம்.யுத்3:26 39/1

மேல்


ஏகுழி (2)

எய்த்த சிந்தையர் ஏகுழி ஏகுழி எல்லாம் – கம்.யுத்1:2 116/2
எய்த்த சிந்தையர் ஏகுழி ஏகுழி எல்லாம் – கம்.யுத்1:2 116/2

மேல்


ஏகுறு (1)

ஏகுறு நாளிடை எய்தி எண்ணுவ – கம்.கிட்:10 99/2

மேல்


ஏகுறும் (1)

எண் கடந்து அலகு இலாது இன்று ஏகுறும் இவன் தேர் என்று – கம்.பால:21 7/1

மேல்


ஏங்க (12)

இடும்பையோடு இனைபு ஏங்க இவளை நீ துறந்ததை – கலி 127/9
கொண்டல்கள் முழவின் ஏங்க குவளை கண் விழித்து நோக்க – கம்.பால:2 4/2
இன் நகையவர் சிலம்பு ஏங்க ஏங்குவ – கம்.பால:3 64/3
தேன்_இனம் சிலம்பி ஆர்ப்ப சிலம்பு_இனம் புலம்பி ஏங்க
பூ நனை கூந்தல் மாதர் பொம்மென புகுந்து மொய்த்தார் – கம்.பால:21 1/3,4
கோது இல் குணத்து கோசலையும் இளைய மாதும் குழைந்து ஏங்க
சோதி மணி தேர் சுமந்திரன் சென்று அரசன் தன்மை சொல வந்த – கம்.அயோ:6 26/2,3
ஏங்க நாகமும் நாறின நுளைச்சியர் ஐம்பால் – கம்.கிட்:10 47/2
ஏங்க நாண் எறிந்திட்டு இடையீடு இன்றி – கம்.யுத்2:15 69/2
யாவரும் துணுக்குற்று ஏங்க எளிதினின் எழுந்தான் வீரன் – கம்.யுத்2:16 52/4
மலை குவட்டு இடி வீழ்ந்து என்ன வளைகளோடு ஆரம் ஏங்க
முலை குவட்டு எற்றும் கையாள் முழை திறந்து அன்ன வாயாள் – கம்.யுத்2:18 265/1,2
தறி பொரு களி நல் யானை சேவகம் தள்ளி ஏங்க
துறு சுவல் புரவி தூங்கி துணுக்குற அரக்கர் உட்க – கம்.யுத்3:25 19/1,2
என்று அழைத்து இரங்கி ஏங்க இ துயர் நமர்கட்கு எல்லாம் – கம்.யுத்3:29 54/1
ஏவரும் உலகத்து எல்லா உயிர்களும் இரங்கி ஏங்க
தேவரும் முனிவர்-தாமும் சிந்தையின் இரக்கம் சேர – கம்.யுத்4:38 3/1,2

மேல்


ஏங்கலம் (1)

ஏங்கலம் இவன் சிரத்து இருந்து அலால் திரு – கம்.சுந்:12 5/3

மேல்


ஏங்கா (1)

ஏங்கா கிடக்கும் எறி கடற்கும் எனக்கும் கொடியை ஆனாயே – கம்.பால:10 76/2

மேல்


ஏங்கி (34)

ஆம்பல் அம் குழலின் ஏங்கி
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே – நற் 113/11,12
நிழல் திகழ் சுடர் தொடி ஞெகிழ ஏங்கி
அழல் தொடங்கினளே ஆய்_இழை அதன்_எதிர் – நற் 371/6,7
நடை செல்லாய் நனி ஏங்கி நடுங்கல் காண் நறு_நுதால் – கலி 17/4
இனை இருள் இது என ஏங்கி நின் வரல் நசைஇ – கலி 48/12
பலவும் நூறு அடுக்கினை இனைபு ஏங்கி அழுதனை – கலி 122/5
அறிவு அஞர் உழந்து ஏங்கி ஆய் நலம் வறிது ஆக – கலி 127/12
நோய் உடை நெஞ்சத்து எறியா இனைபு ஏங்கி
யாவிரும் எம் கேள்வன் காணீரோ என்பவட்கு – கலி 145/60,61
மாண் நலம் சிதைய ஏங்கி ஆனாது – அகம் 120/8
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி
அடித்து என உருத்த தித்தி பல் ஊழ் – அகம் 176/22,23
நெடிது வந்தனை என நில்லாது ஏங்கி
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை – அகம் 243/9,10
பேர் உடை அண்ட கோளம் பிளந்தது என்று ஏங்கி நைந்தார் – கம்.பால:13 35/2
இரைத்தனர் இரைத்து எழுந்து ஏங்கி எங்கணும் – கம்.அயோ:4 180/1
எழுந்த நங்கையை மாமியர் தழுவினர் ஏங்கி
பொழிந்த உண்கண் நீர் புது புனல் ஆட்டினர் புலம்ப – கம்.அயோ:4 214/1,2
தோழி அன்ன சுமித்திரையும் துளங்கி ஏங்கி உயிர் சோர – கம்.அயோ:6 22/2
எழுவுறு காதலரின் இரைத்து இரைத்து ஏங்கி ஏங்கி – கம்.ஆரண்:5 3/1
எழுவுறு காதலரின் இரைத்து இரைத்து ஏங்கி ஏங்கி
பழுவ நாள் குவளை செவ்வி கண் பனி பரந்து சோர – கம்.ஆரண்:5 3/1,2
ஈற்று இளம் கன்றினை பிரிவுற்று ஏங்கி நின்று – கம்.ஆரண்:14 83/2
என்று என்று ஏங்கி இரங்கி இன்னலால் – கம்.கிட்:16 38/1
என்று என்று ஏங்கி இரங்கி இன் புனல் – கம்.கிட்:16 46/1
வில் நலம் புகழ்ந்து ஏங்கி வெதும்புவாள் – கம்.சுந்:3 22/4
இறுக்குறும் இன்னே நம்மை குரங்கு என இரங்கி ஏங்கி
மறுக்குறுகின்ற நெஞ்சின் மாதரை வைது நோக்கி – கம்.சுந்:9 65/1,2
நின்று நின்று இரங்கி ஏங்கி நிறை கணால் நெடிது நோக்கி – கம்.யுத்2:16 162/2
மெய் என எரிந்தாள் ஏங்கி விம்மினாள் நடுங்கி வீழ்ந்தாள் – கம்.யுத்2:17 32/3
இரியலிட்டு அலறி ஓயா பூசலிட்டு ஏங்கி வந்தாள் – கம்.யுத்2:18 264/4
எல்லாரும் இறந்தனரோ என ஏங்கி நைந்தான் – கம்.யுத்2:19 5/3
இரைத்திலன் உளன் என்று எண்ண இருந்தனன் விம்மி ஏங்கி – கம்.யுத்2:19 215/4
ஏசத்தான் இரங்கி ஏங்கி உலகு எலாம் எரிப்பென் என்றான் – கம்.யுத்2:19 294/3
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி – கம்.யுத்3:29 39/3
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி
உனக்கு நான் செய்வதானேன் என்னின் யார் உலகத்து உள்ளார் – கம்.யுத்3:29 39/3,4
என்பன பலவும் பன்னி எடுத்து அழைத்து இரங்கி ஏங்கி
அன்பினால் மகனை தாங்கி அரக்கியர் அரற்றி வீழ – கம்.யுத்3:29 40/1,2
ஏங்கி நின்றது அலால் ஒன்று இழைத்திலர் – கம்.யுத்4:37 36/3
என்று ஏங்கி அரற்றுவான் தனை எடுத்து சாம்பவனும் எண்கின் வேந்தன் – கம்.யுத்4:38 11/1
என்று அழைத்தனள் ஏங்கி எழுந்து அவன் – கம்.யுத்4:38 29/1
ஒப்பு எழுத_ஒண்ணாத கற்புடையாள் வயிறு புடைத்து அலமந்து ஏங்கி
இப்பொழுதே உலகு இறக்கும் யாக்கையினை முடித்து ஒழிந்தால் மகனே என்னா – கம்.யுத்4:41 67/2,3

மேல்


ஏங்கிட (2)

எழ மிசை உலகம் மேல் மேல் ஏங்கிட இரிந்து சிந்தி – கம்.யுத்2:19 273/3
என்ன சங்கு என்று இமையவர் ஏங்கிட
அன்ன சங்கை பொறாமையினால் அரி-தன்ன – கம்.யுத்4:37 29/2,3

மேல்


ஏங்கிய (8)

ஏங்கிய குரலினர் இணைந்த காந்தளின் – கம்.அயோ:4 191/3
எயிறு அலைத்து முழை திறந்து ஏங்கிய
செயிர் தலைக்கொண்ட சொல் செவி சேர்தலும் – கம்.ஆரண்:12 2/1,2
கொழுந்தே அனையாள் குழைந்து ஏங்கிய கொள்கை கண்டான் – கம்.ஆரண்:13 37/1
ஏங்கிய நெஞ்சினன் இரங்கி விம்முவான் – கம்.கிட்:6 11/2
ஏங்கிய சங்கு_இனம் இடித்த பேரியே – கம்.சுந்:9 29/4
கண்டம் உற்றுள அரும் கணவர்க்கு ஏங்கிய
குண்டல முகத்தியர் உவகை கூரவே – கம்.சுந்:12 6/3,4
ஏங்கிய விம்மல் மானம் இரங்கிய இரக்கம் வீரம் – கம்.யுத்2:18 261/1
ஏங்கிய பொருமலின் இழி கண்ணீரினன் – கம்.யுத்4:40 66/1

மேல்


ஏங்கியது (1)

இரங்கி ஏங்கியது எண்ணி இரங்குவாள் – கம்.சுந்:3 25/4

மேல்


ஏங்கியே (1)

என்ன நொந்து இன்னன பன்னி ஏங்கியே
துன்ன_அரும் துயரத்து சோர்கின்றான் தனை – கம்.கிட்:6 26/1,2

மேல்


ஏங்கின (4)

குழை குலம் முகத்தியர் குழாங்கள் ஏங்கின
இழை குலம் சிதறிட ஏவுண்டு ஓய்வுறும் – கம்.அயோ:4 197/2,3
இடி வனம் மிடைந்தன பணிலம் ஏங்கின
தடி வனம் மிடைந்தன தயங்கு பூண் ஒளி – கம்.கிட்:11 120/2,3
ஏங்கின காகம் ஆர்ப்ப இருளில் விண் இடிப்ப மாதோ – கம்.சுந்:10 16/4
இடம் திரிந்தன சுடர் கடல்கள் ஏங்கின – கம்.யுத்4:40 70/4

மேல்


ஏங்கினர் (3)

மயங்கி ஏங்கினர் வயின்வயின் வரம்பு இலர் தொடர – கம்.அயோ:4 212/2
ஈது எலாம் கண்ட வீரர் ஏங்கினர் துணுக்கமுற்றார் – கம்.யுத்2:16 45/3
இனி பட்டான் என வீங்கின அரக்கரும் ஏங்கினர் இவன் அந்தோ – கம்.யுத்2:16 318/3

மேல்


ஏங்கினள் (5)

கண் இனைபு கலுழ்பு ஏங்கினள்
தோள் ஞெகிழ்பு வளை நெகிழ்ந்தனள் – கலி 147/62,63
ஏங்கினள் இரங்கி விம்மி உருகினள் இரு கை கூப்பி – கம்.கிட்:8 3/2
ஏங்கினள் உயிர்த்தனள் இது இன்னது எனல் ஆமே – கம்.சுந்:4 66/4
என்பு உற உருகினள் இரங்கி ஏங்கினள்
துன்பமும் உவகையும் சுமந்த உள்ளத்தாள் – கம்.சுந்:4 95/3,4
ஏங்கினள் இருந்தது அல்லால் இயம்பலள் எய்த்த மேனி – கம்.சுந்:14 43/3

மேல்


ஏங்கினளால் (1)

இறைவா இளையோய் என ஏங்கினளால்
பொறைதான் உரு ஆனது ஓர் பொற்பு உடையாள் – கம்.ஆரண்:12 71/3,4

மேல்


ஏங்கினன் (5)

இல்லை என்று உரைக்கலாற்றான் ஏங்கினன் முனிவன் நின்றான் – கம்.அயோ:6 11/1
எழுந்தனன் ஏங்கினன் இரங்கி பின்னரும் – கம்.அயோ:11 46/1
ஏங்கினன் விம்மலோடு இருந்த ஏந்தல் அ – கம்.அயோ:11 60/1
ஏங்கினன் மன நிலை யாது என்று உன்னுவாம் – கம்.ஆரண்:12 27/3
விம்மினன் வெதும்பி வெய்துற்று ஏங்கினன் இருந்த வீரன் – கம்.யுத்2:19 216/1

மேல்


ஏங்கினார் (12)

தாவாத மன்னர் தலைத்தலை வீழ்ந்து ஏங்கினார்
மா வாதம் சாய்த்த மராமரமே போல்கின்றார் – கம்.அயோ:4 95/3,4
நா தாம் பற்றா மழலை நங்கைமார் ஏங்கினார் – கம்.அயோ:4 97/4
எறி திரை கடல் என இரங்கி ஏங்கினார் – கம்.அயோ:4 173/4
இற்ற போது துணுக்கம் உற்று ஏங்கினார்
மற்று ஓர் வெம் சிலை இன்மை மன கொளா – கம்.ஆரண்:9 15/2,3
ஏன்று எதிர் வயிறு அலைத்து இரங்கி ஏங்கினார்
மூன்று உலகு உடையவன் தங்கை மூக்கு இலள் – கம்.ஆரண்:10 26/2,3
முற்றிய ஆடலில் முனிவுற்று ஏங்கினார்
சிற்றிடை அலமர தெருவு சேர்கின்றார் – கம்.ஆரண்:10 39/3,4
ஏவரும் இடை விழுந்து இரங்கி ஏங்கினார்
காவலன் கால் மிசை விழுந்து காவல் மா – கம்.சுந்:10 49/2,3
இந்திராதியரும் திகைத்து ஏங்கினார்
நொந்து சூரியன் கான்முளை நோக்கினான் – கம்.யுத்2:15 53/3,4
எ வழியோர்களும் இரங்கி ஏங்கினார்
இ வழி அவனும் போய் வாயில் எய்தினான் – கம்.யுத்2:16 94/3,4
ஏங்கினார் நடுக்கமுற்றார் இரைத்து இரைத்து உள்ளம் ஏற – கம்.யுத்4:33 2/1
இடுங்குகின்ற விழியினர் ஏங்கினார்
பிடுங்குகின்ற உணர்வினர் பேசுவார் – கம்.யுத்4:34 8/3,4
இறந்தனையோ என இரங்கி ஏங்கினார் – கம்.யுத்4:38 20/4

மேல்


ஏங்கினாள் (8)

ஏங்கினாள் இளைத்தாள் திகைத்தாள் மனம் – கம்.அயோ:4 8/3
பண் எனும் கிளவியால் பன்னி ஏங்கினாள் – கம்.அயோ:14 84/4
இடிக்கு உடைந்தது என புரண்டு ஏங்கினாள் – கம்.ஆரண்:12 3/4
இல்லையோ அறம் என இரங்கி ஏங்கினாள் – கம்.ஆரண்:13 46/4
இல் பழியுண்டது என்று இரங்கி ஏங்கினாள் – கம்.ஆரண்:13 48/4
ஏங்கினாள் அ அனுமனும் என்-கொல் இது என்னா – கம்.சுந்:5 80/2
இனத்தின் அரக்கர் மடவார்கள் எடுத்தார் உயிர் வந்து ஏங்கினாள்
கனத்தின் நிறத்தான் தனை பெயர்த்தும் கண்டாள் கயலை கமலத்தால் – கம்.யுத்3:23 7/2,3
எழுந்தாள் இருந்தாள் தளிர் கரத்தை நெரித்தாள் சிரித்தாள் ஏங்கினாள்
கொழுந்தா என்றாள் அயோத்தியர்-தம் கோவே என்றாள் எ உலகும் – கம்.யுத்3:23 9/2,3

மேல்


ஏங்கினான் (1)

விளைந்தவாறு உணர்கிலாதான் ஏங்கினான் வெதும்பினான் மெய் – கம்.யுத்3:24 3/1

மேல்


ஏங்கினேன் (1)

வழுவினையாம் என மன கொடு ஏங்கினேன்
எழு என மலை என இயைந்த தோளினாய் – கம்.ஆரண்:14 84/3,4

மேல்


ஏங்கு (3)

ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில் – குறி 219
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம் – நற் 240/4
ஏங்கு மாத்திரத்து இற்று இரண்டாய் விழ – கம்.சுந்:3 21/3

மேல்


ஏங்குகின்றாள் (1)

எற்றிய வயிற்றள் பாரினிடை விழுந்து ஏங்குகின்றாள்
சுற்றமும் தொலைந்தது ஐய நொய்து என சுமந்த கையள் – கம்.ஆரண்:10 63/2,3

மேல்


ஏங்குகின்றான் (1)

இன்னவாறு அழைத்து ஏங்குகின்றான் எழுந்து – கம்.யுத்3:29 23/1

மேல்


ஏங்குதல் (1)

எழுதல் ஏங்குதல் இரங்குதல் இராமனை எண்ணி – கம்.சுந்:3 5/2

மேல்


ஏங்கும் (7)

கான மஞ்ஞை கடிய ஏங்கும்
ஏதில கலந்த இரண்டற்கு என் – குறு 194/3,4
ஏங்கும் இடை தடித்த முலை இருண்ட குழல் மருண்ட விழி இலவ செ வாய் – கம்.பால:5 36/3
எற்றிய முரசு ஒலி ஏங்கும் சங்கு இசை – கம்.ஆரண்:15 8/2
என்ன இ தகைய ஆய உறுதிகள் யாவும் ஏங்கும்
பின்னவற்கு இயம்பி நின்ற பேர் எழிலானை நோக்கி – கம்.கிட்:7 143/1,2
ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும்
சீதையும் அவளை உன்னி சிந்தனை தீர்ந்தும் தீரா – கம்.யுத்2:19 275/2,3
என்று என்று ஏங்கும் விம்மும் உயிர்க்கும் இடை அஃகி – கம்.யுத்3:22 217/1
விழும் அழிந்து ஏங்கும் போய் வீங்கும் வேர்க்கும் அ – கம்.யுத்4:41 91/3

மேல்


ஏங்குமால் (1)

என் பிழைத்தனை என்று நின்று ஏங்குமால்
முன்பு இழைத்த வறுமையின் முற்றினோர் – கம்.அயோ:4 12/2,3

மேல்


ஏங்குவ (2)

இன் நகையவர் சிலம்பு ஏங்க ஏங்குவ
கன்னியர் குடை துறை கமல அன்னமே – கம்.பால:3 64/3,4
எங்கும் எங்கும் நின்று இரங்கி ஏங்குவ
மங்குல் தோய் நகர் மகளிர் ஆம் என – கம்.அயோ:11 121/2,3

மேல்


ஏங்குவனர் (1)

ஏங்குவனர் இருந்து அவை நீங்கிய பின்றை – மது 404

மேல்


ஏங்குவார் (4)

சிந்திய கண்ணின் நீரர் ஏங்குவார் தம்மை தேற்றி – கம்.யுத்3:24 19/2
இன்று இலங்கை அழிந்தது என்று ஏங்குவார்
சென்று இலங்கு அயில் தாதையை சேர்ந்துளார் – கம்.யுத்3:29 2/3,4
எற்றும் என்று பார் உளோரும் ஏங்குவார் இரங்குவார் – கம்.யுத்3:31 95/4
ஏவர் வெல்வர் என்று எண்ணலர் ஏங்குவார்
போவர் மீள்வர் பதைப்பர் பொருமலால் – கம்.யுத்4:37 37/2,3

மேல்


ஏங்குவாள் (3)

தழங்கு பேரி என தனித்து ஏங்குவாள்
முழங்கு மேகம் இடித்த வெம் தீயினால் – கம்.ஆரண்:7 2/2,3
ஏங்குவாள் தனிமையும் இறகு இழந்தவன் – கம்.ஆரண்:13 50/1
ஏங்குவாள் இனைய பன்ன இமையவர் ஏற்றம் எல்லாம் – கம்.யுத்2:17 48/1

மேல்


ஏங்குவான் (1)

இன்மையின் அரிது என எண்ணி ஏங்குவான்
செம்மையின் திருவடித்தலம் தந்தீக என – கம்.அயோ:14 133/2,3

மேல்


ஏச்சு (2)

ஏச்சு என மைந்தர் எதிர்ந்தார் – கம்.சுந்:13 53/4
ஏச்சு எலாம் எய்திய எகினம் யாவையும் – கம்.யுத்1:6 36/2

மேல்


ஏச (5)

தேடினாள் ஏச சில மகளிர் மற்று அதற்கு – பரி 20/66
புறம் எலாம் நகை-செய்து ஏச பொரு_அரு மேனி வேறு ஓர் – கம்.பால:19 12/1
ஏச_அரும் குணத்தீர் சேறல் எ பரிசு இயைவது என்றான் – கம்.கிட்:16 59/4
இருந்தவள் இவள் என ஏச நிற்பெனோ – கம்.சுந்:4 19/4
ஏச உழல்வேன் ஒருவன் யானும் உளென் அன்றோ – கம்.யுத்1:2 59/4

மேல்


ஏச_அரும் (1)

ஏச_அரும் குணத்தீர் சேறல் எ பரிசு இயைவது என்றான் – கம்.கிட்:16 59/4

மேல்


ஏசத்தான் (1)

ஏசத்தான் இரங்கி ஏங்கி உலகு எலாம் எரிப்பென் என்றான் – கம்.யுத்2:19 294/3

மேல்


ஏசவோ (1)

இந்திரர்க்கே இவன் வலி என்று ஏசவோ – கம்.யுத்3:27 65/4

மேல்


ஏசற்று (1)

மாசு இன்று ஆதலும் அறியான் ஏசற்று
என் குறை புறனிலை முயலும் – அகம் 32/19,20

மேல்


ஏசற்றேன் (1)

எம் பெரும் களிறே காண ஏசற்றேன் எழுந்திராயோ – கம்.யுத்3:29 50/4

மேல்


ஏசறு (1)

ஏசறு கிம்புரி எயிறு வெண் நிலா – கம்.பால:23 65/2

மேல்


ஏசாரோ (1)

ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ – கம்.அயோ:13 15/4

மேல்


ஏசிய (1)

எள் குலா மலர் ஏசிய நாசியர் – கம்.அயோ:11 21/1

மேல்


ஏசியுற்று (1)

ஏசியுற்று எழும் விசும்பினரை பார்க்கும் தன் – கம்.யுத்2:16 293/1

மேல்


ஏசின (1)

சொன்னவனை ஏசின அரக்கர் பதி சொன்னான் – கம்.ஆரண்:11 27/2

மேல்


ஏசு (5)

கல் ஏசு கவலை எண்ணு மிக பலவே – மலை 389
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை – மலை 396
ஏசு அறு தவன் உறை இடம் இது என்றுழி – கம்.பால:5 37/2
எரிப்பவும் ஒத்தன ஏசு இல் ஆசைகள் – கம்.கிட்:10 7/3
ஏசு_இல் தென் திசை_கிழவன்-தன் எரி முனை எழுவும் – கம்.சுந்:9 16/2

மேல்


ஏசு_இல் (1)

ஏசு_இல் தென் திசை_கிழவன்-தன் எரி முனை எழுவும் – கம்.சுந்:9 16/2

மேல்


ஏசுண்டது (1)

ஏசுண்டது இல்லையால் அறத்துக்கு ஈறு உண்டோ – கம்.சுந்:3 64/4

மேல்


ஏசுப (1)

ஏசுப என்ப என் நலனே அதுவே – அகம் 336/12

மேல்


ஏசும் (2)

மாசு அற மண்-உற்ற மணி ஏசும் இரும் கூந்தல் – கலி 77/16
போக பூமியையும் ஏசும் புது மலர் சோலை புக்கார் – கம்.கிட்:3 30/4

மேல்


ஏசுவரோ (1)

நம் ஏசுவரோ தம் இலர்-கொல்லோ – குறு 284/5

மேல்


ஏசுவார் (1)

குமுத வாயினார் குயிலை ஏசுவார்
சமுக வாளியும் தனுவும் வாழ் முகத்து – கம்.கிட்:15 22/2,3

மேல்


ஏசுவான் (1)

எண்ணுற்றாய் என் செய்தாய் என்று ஏசுவான் இயம்பலுற்றான் – கம்.கிட்:7 81/4

மேல்


ஏசுவிப்பது (1)

ஏசுவிப்பது எ உலகமும் எவரையும் வென்று – கம்.யுத்4:37 97/2

மேல்


ஏசுற (1)

ஏசுற விளங்கியது இருளை எண் வகை – கம்.சுந்:2 120/3

மேல்


ஏட்டு (1)

கோட்டு இணர் வேம்பின் ஏட்டு இலை மிடைந்த – பெரும் 59

மேல்


ஏட (1)

ஏட கங்கள் மறிந்து கிடந்தவே – கம்.யுத்3:31 120/4

மேல்


ஏடா (2)

ஏடா நினக்கு தவறு உண்டோ நீ வீடு பெற்றாய் – கலி 87/5
ஏடா குறை-உற்று நீ எம் உரையல் நின் தீமை – கலி 90/27

மேல்


ஏடு (12)

எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை – பொரு 159
ஏடு துற்ற வடிவேலோன் தனை இருத்தி கடன்முறைகள் யாவும் நேர்ந்து – கம்.பால:5 59/3
யான் இன்று புகழ்ந்துரைத்தற்கு எளிதோ ஏடு அவிழ் கொன்றை – கம்.பால:12 11/2
ஏடு அவிழ் மாலை இது என்ன எடுத்தான் – கம்.பால:13 33/4
எய்தி அ கேகயன் மடந்தை ஏடு அவிழ் – கம்.அயோ:2 50/1
ஏடு அகம் பொதி தார் பொருந்திட யாமம் பேரி இசைத்தலால் – கம்.அயோ:3 61/2
ஏடு அறு கோதையர் விழியின் எய்த கோல் – கம்.அயோ:12 50/1
என்று அயா உயிர்க்கின்றவன் ஏடு அவிழ் – கம்.கிட்:1 32/1
ஈசன் அருள் செய்தனவும் ஏடு அவிழ் மலர் பேர் – கம்.யுத்1:2 59/1
இடையே தடைகொண்டு தன் ஏடு அவிழ் அம் கை – கம்.யுத்2:18 249/3
ஏடு உண்ட பசும் பொன் பூவும் திலதமும் இலவ செ வாய் – கம்.யுத்3:25 4/2
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன் இனிதின் இப்பால் – கம்.யுத்3:28 69/4

மேல்


ஏண் (8)

ஏண் இல் ஆகத்து எழுதல-என்னினும் – கம்.பால:11 6/2
ஏண் உலாவிய தோளினான் இடர் எய்த ஒன்றும் இரங்கிலா – கம்.அயோ:3 50/2
ஏண் உற மிளிர்ந்து நானாவிதம் புரண்டு இருண்ட வாள்_கண் – கம்.ஆரண்:6 39/2
இ துணை சிறியது ஓர் ஏண்_இல் யாக்கையை – கம்.சுந்:4 98/1
ஏண்_இலது ஒரு குரங்கு ஈது என்று எண்ணலா – கம்.சுந்:4 103/1
எற்றி எங்களை ஏண் நெடும் தோள் இற – கம்.யுத்1:9 63/2
ஏண் இலா உடலம் நீக்கல் எளிது எனக்கு எனவும் சொன்னாள் – கம்.யுத்3:23 31/4
ஏண் கலந்து அமைந்த வாளி ஏவினான் இடைவிடாமல் – கம்.யுத்3:28 41/4

மேல்


ஏண்-பால் (1)

ஏண்-பால் ஓவா நாண் மடம் அச்சம் இவையே தம் – கம்.அயோ:3 43/1

மேல்


ஏண்_இல் (1)

இ துணை சிறியது ஓர் ஏண்_இல் யாக்கையை – கம்.சுந்:4 98/1

மேல்


ஏண்_இலது (1)

ஏண்_இலது ஒரு குரங்கு ஈது என்று எண்ணலா – கம்.சுந்:4 103/1

மேல்


ஏணி (14)

ஏணி எய்தா நீள் நெடு மார்பின் – பெரும் 245
ஏணி சாத்திய ஏற்ற அரும் சென்னி – பெரும் 347
முழங்கு கடல் ஏணி மலர் தலை உலகமொடு – மது 199
மெல் நூல்_ஏணி பன் மாண் சுற்றினர் – மது 640
இடாஅ ஏணி இயல் அறை குருசில் – பதி 24/14
நிரம்பு அகல்பு அறியா ஏறா_ஏணி – பதி 43/33
முள் இடுபு அறியா ஏணி தெவ்வர் – பதி 45/15
நிலம் தப இடூஉம் ஏணி புலம் படர்ந்து – பதி 54/12
இடாஅ ஏணி வியல் அறை கொட்ப – பதி 81/14
இடாஅ ஏணி நின் பாசறை யானே – பதி 94/10
தேனின் இறால் என ஏணி இழைத்து இருக்கும் – கலி 39/10
நளி இரு முந்நீர் ஏணி ஆக – புறம் 35/1
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை – புறம் 137/2
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை – புறம் 343/14

மேல்


ஏணிப்படுகால் (1)

ஏணிப்படுகால் இறுகிறுக தாள் இடீஇ – பரி 10/11

மேல்


ஏணியும் (1)

ஏணியும் சீப்பும் மாற்றி – புறம் 305/5

மேல்


ஏத்த (32)

ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி – திரு 93
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் – திரு 221
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த
அஞ்சினர்க்கு அளித்தலும் வெம் சினம் இன்மையும் – சிறு 209,210
வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்த
கருதியது முடித்தலும் காமுறப்படுதலும் – சிறு 212,213
அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த
அறிவு மடம்படுதலும் அறிவு நன்கு உடைமையும் – சிறு 215,216
பரிசில் வாழ்க்கை பரிசிலர் ஏத்த
பல் மீன் நடுவண் பால் மதி போல – சிறு 218,219
பொற்பு விளங்கு புகழ் அவை நின் புகழ்ந்து ஏத்த
இலங்கு இழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய – மது 778,779
புலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇ – பதி 20/14
வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த
பகைவர் ஆர பழங்கண் அருளி – பதி 37/2,3
மான மைந்தரொடு மன்னர் ஏத்த நின் – பதி 42/19
நாளின்_நாளின் நாடு தொழுது ஏத்த
உயர்_நிலை_உலகத்து உயர்ந்தோர் பரவ – பதி 89/10,11
வட_மீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் – கலி 2/21
வெல் புகழ் உலகு ஏத்த விருந்து நாட்டு உறைபவர் – கலி 26/12
இசை பரந்து உலகு ஏத்த ஏதில் நாட்டு உறைபவர் – கலி 26/16
தன் மலைந்து உலகு ஏத்த தகை மதி ஏர்தர – கலி 126/2
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த
பலர் மேம் தோன்றிய கவி கை வள்ளல் – அகம் 142/2,3
ஏத்த_அரும் குணத்தினாய் வருவது என்று என்றான் – கம்.பால:8 31/4
எண்ண அரிய மறையினொடு கின்னரர்கள் இசை பாட உலகம் ஏத்த
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கரம் குவிப்ப வேலை என்னும் – கம்.பால:11 16/1,2
மீன் நீர் வேலை முரசு இயம்ப விண்ணோர் ஏத்த மண் இறைஞ்ச – கம்.அயோ:6 30/1
ஏத்த_அரும் பெரும் குணத்து இராமன் இ வழி – கம்.அயோ:14 129/1
சுந்தரி பல்லாண்டு இசைப்ப உலகு ஏழும் தொழுது ஏத்த
சந்திரன் போல் தனி குடை கீழ் நீ இருக்கும் சவை நடுவே – கம்.ஆரண்:6 100/2,3
ஏத்த வீரன் இனிது இருந்தான்-அரோ – கம்.ஆரண்:9 28/4
மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த
தேன் கொண்டு ஊடாடும் கூந்தல் சிற்றிடை சீதை என்னும் – கம்.ஆரண்:10 79/1,2
விண்ணவர் ஏத்த வேத முனிவரர் வியந்து வாழ்த்த – கம்.சுந்:1 25/1
செ வழி ஒதுங்கினன் தேவர் ஏத்த போய் – கம்.சுந்:2 59/3
ஏத்த_அரும் உறுதியும் எளிதின் எய்துமால் – கம்.யுத்1:4 92/4
யார் இது செய்யகிற்பார் என்று கொண்டு இமையோர் ஏத்த
மாருதி பின்னும் அங்கு ஓர் மராமரம் கையின் வாங்கி – கம்.யுத்2:15 137/1,2
ஈற்று கையையும் இ கணத்து அரிதி என்று இமையவர் தொழுது ஏத்த
தோற்று கையகன்று ஒழிந்தவன் நாள் அவை தொலையவும் தோன்றாத – கம்.யுத்2:16 337/1,2
இந்திரன் கவித்த மௌலி இமையவர் இறைஞ்சி ஏத்த
மந்திர மரபின் சூட்டி வானவர் மகளிர் யாரும் – கம்.யுத்2:17 52/1,2
ஏத்த அரும் தடம் தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம் – கம்.யுத்2:19 296/1
இறந்தன கவிகள் எல்லாம் எழுந்தன இமையோர் ஏத்த – கம்.யுத்3:28 58/4
இந்திரனே முதல் ஆய இமையவரும் முனிவரரும் இறைஞ்சி ஏத்த
அந்தர மங்கையர் வணங்க அழுது அரற்றி பரதனை வந்து அடைந்தாள் அன்றே – கம்.யுத்4:41 68/3,4

மேல்


ஏத்த_அரும் (3)

ஏத்த_அரும் குணத்தினாய் வருவது என்று என்றான் – கம்.பால:8 31/4
ஏத்த_அரும் பெரும் குணத்து இராமன் இ வழி – கம்.அயோ:14 129/1
ஏத்த_அரும் உறுதியும் எளிதின் எய்துமால் – கம்.யுத்1:4 92/4

மேல்


ஏத்தமும் (1)

கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்
தினை குறு_மகளிர் இசை படு வள்ளையும் – மலை 341,342

மேல்


ஏத்தலும் (2)

என்றனர் இடர் உழந்து இறைஞ்சி ஏத்தலும்
மன்றல் அம் துளவினான் வருந்தல் வஞ்சகர் – கம்.பால:5 17/1,2
பாங்குரு முனிவர் தாள் பரவி ஏத்தலும்
ஓங்கிய உவகையர் ஆசியோடு எழா – கம்.பால:5 97/2,3

மேல்


ஏத்தவும் (2)

பதினெண்_கணனும் ஏத்தவும் படுமே – புறம் 1/10
ஏத்தவும் பரிவின் ஒன்று ஈகலான் பொருள் – கம்.ஆரண்:6 19/3

மேல்


ஏத்தவே (2)

ஏம்பலோடு எழுந்தனன் யாரும் ஏத்தவே – கம்.பால:5 90/4
இசையினை தும்புரு இசையின் ஏத்தவே – கம்.ஆரண்:10 12/4

மேல்


ஏத்தவை (1)

ஏத்தவை இசைக்கும் செம்பொன் மண்டபம் இனிதின் எய்தான் – கம்.அயோ:3 105/2

மேல்


ஏத்தி (44)

வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன் – திரு 39
முந்து நீ கண்டு-உழி முகன் அமர்ந்து ஏத்தி
கைதொழூஉ பரவி கால் உற வணங்கி – திரு 251,252
யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது – திரு 277
இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி
தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் – திரு 286,287
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி
வந்தேன் பெரும வாழிய நெடிது என – பெரும் 460,461
ஐம்பால் ஆய் கவின் ஏத்தி ஒண் தொடி – குறி 139
வென்றி பல் புகழ் விறலோடு ஏத்தி
சென்றது நொடியவும் விடாஅன் நசை தர – மலை 544,545
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி
நின் புகழ் விரித்தனர் கிளக்கும்-கால் அவை நினக்கு – பரி 4/2,3
கண் இயல் கண்டு ஏத்தி காரிகை நீர் நோக்கினை – பரி 7/65
பணி ஒரீஇ நின் புகழ் ஏத்தி
அணி நெடும் குன்றம் பாடுதும் தொழுதும் – பரி 17/50,51
இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார் – பரி 20/89
நல் அடி ஏத்தி நின் பரவுதும் – பரி 23/87
சிறப்பு செய்து உழையரா புகழ்பு ஏத்தி மற்று அவர் – கலி 25/15
பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி
அகவினம் பாடுவாம் நாம் – கலி 40/6,7
அன்பு இலன் அறன் இலன் எனப்படான் என ஏத்தி
நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான் – கலி 74/6,7
செல்வன் பெரும் பெயர் ஏத்தி வேலன் – அகம் 98/18
வாராயோ என்று ஏத்தி பேர் இலை – அகம் 219/3
அணங்கு உடை பனி துறை கைதொழுது ஏத்தி
யாயும் ஆயமோடு அயரும் நீயும் – அகம் 240/8,9
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி
மறி உயிர் வழங்கா அளவை சென்று யாம் – அகம் 242/11,12
ஆற்றலொடு புகழ் ஏத்தி
காண்கு வந்திசின் பெரும ஈண்டிய – புறம் 17/32,33
பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவன் புகழ்வர் செம் நா புலவர் – புறம் 107/1,2
என கருதி பெயர் ஏத்தி
வாயார நின் இசை நம்பி – புறம் 136/16,17
நுண் பல மணலினும் ஏத்தி
உண்குவம் பெரும நீ நல்கிய வளனே – புறம் 136/26,27
அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி
நாள்-தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து – புறம் 148/2,3
ஈத்த நின் புகழ் ஏத்தி தொக்க என் – புறம் 159/20
பொய்யா செம் நா நெளிய ஏத்தி
பாடுப என்ப பரிசிலர் நாளும் – புறம் 168/19,20
கிண்கிணி புதல்வர் பொலிக என்று ஏத்தி
திண் தேர் அண்ணல் நின் பாராட்டி – புறம் 198/5,6
நுணங்கு செம் நா அணங்க ஏத்தி
பாடப்பாட பாடு புகழ் கொண்ட நின் – புறம் 211/14,15
பாடுநர் போல கைதொழுது ஏத்தி
இரந்தன்று ஆகல் வேண்டும் பொலம் தார் – புறம் 226/3,4
வெம் திறல் வியன் களம் பொலிக என்று ஏத்தி
இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின் – புறம் 370/19,20
ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த – புறம் 372/2
புகர்_முக முகவை பொலிக என்று ஏத்தி
கொண்டனர் என்ப பெரியோர் யானும் – புறம் 373/29,30
முற்றிலென் ஆயினும் காதலின் ஏத்தி
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின் – புறம் 373/32,33
அதன் கொண்டு வரல் ஏத்தி
கரவு இல்லா கவி வண் கையான் – புறம் 377/7,8
இயம் இசையா மரபு ஏத்தி
கடை தோன்றிய கடை கங்குலான் – புறம் 400/4,5
என்று காதலின் ஏயினன் அடி தொழுது ஏத்தி
கொன்றை வேய்ங்குழல் கோவலர் முல்லை அம் குடுமி – கம்.அயோ:9 34/1,2
என்று கூறலும் ஏத்தி இறைஞ்சினான் – கம்.அயோ:11 4/1
ஆண்டு அவள் அன்பின் ஏத்தி அழுது இழி அருவி கண்ணன் – கம்.ஆரண்:16 3/1
என் மேல் முடியாதன என்று இனிது ஏத்தி நின்றாள் – கம்.சுந்:1 60/3
ஏவரே உலகம் தந்தார் என் பெயர் ஏத்தி வாழும் – கம்.யுத்1:3 119/1
என்னை தொழுது ஏத்தி எய்தும் பயன் எய்தி – கம்.யுத்1:3 171/3
உன்னை தொழுது ஏத்தி உய்க உலகு எல்லாம் – கம்.யுத்1:3 171/4
இந்திரற்கு உரிய செல்வம் எய்தினான் இவன் என்று ஏத்தி
மந்தர தடம் தோள் வீரர் வலம்செய்தார் பாடி வைப்பை – கம்.யுத்1:4 149/3,4
எம் பெருமான் என்று ஏத்தி இறைஞ்சி நின்று ஏவல் செய்ய – கம்.யுத்4:42 21/2

மேல்


ஏத்திட (1)

ஈசனே முதலோர் வியந்து ஏத்திட
தேசு உலாம் மணி மண்டபம் செய்தனன் – கம்.யுத்4:39 5/3,4

மேல்


ஏத்தின (1)

என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி – கம்.கிட்:7 157/3

மேல்


ஏத்தினம் (1)

உடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம் தொழுதே – பரி 19/105

மேல்


ஏத்தினர் (8)

ஒருங்கு அமர் ஆயமொடு ஏத்தினர் தொழவே – பரி 10/131
ஏத்தினர் தரூஉம் கூழே நும் குடி – புறம் 122/6
ஏத்தினர் இமையவர் இழிந்த பூ_மழை – கம்.பால:13 61/3
இறைஞ்ச அன்னவர் ஏத்தினர் ஏவ ஓர் – கம்.பால:21 43/1
எதிர்கொண்டு ஏத்தினர் இன் இசை பாடினர் – கம்.அயோ:7 12/1
வந்து உவந்து எதிர் ஏத்தினர் மைந்தரை – கம்.அயோ:14 8/3
என்றலும் இராமன் தன்னை ஏத்தினர் இறைஞ்சி எந்தாய் – கம்.கிட்:16 57/1
எண்ணமே முடித்தி என்னா ஏத்தினர் இமையோர் எல்லாம் – கம்.யுத்3:31 71/4

மேல்


ஏத்தினள் (2)

ஏத்தினள் எய்தலும் இருத்திர் ஈண்டு என – கம்.ஆரண்:12 34/1
எழுது பாவையும் ஏத்தினள் ஏகினன் இப்பால் – கம்.சுந்:5 84/4

மேல்


ஏத்தினன் (1)

இன்னன பல நினைந்து ஏத்தினன் இயம்பா – கம்.ஆரண்:2 32/1

மேல்


ஏத்தினார் (2)

ஏத்தினார் இளையோனை வழுத்தினார் – கம்.அயோ:4 231/2
வாழிய அனுமன் தோளை ஏத்தினார் மலர்கள் தூவி – கம்.யுத்4:37 1/4

மேல்


ஏத்தினான் (1)

என்று சிந்தை களித்து உவந்து ஏத்தினான்
நின்ற சங்கை இடரொடு நீங்கினான் – கம்.சுந்:5 27/3,4

மேல்


ஏத்தினென் (1)

தன் புகழ் ஏத்தினென் ஆக ஊன் புலந்து – புறம் 383/5

மேல்


ஏத்தினேம் (1)

கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம் – பரி 2/74

மேல்


ஏத்து (6)

ஏத்து நீள் முடி புனைவதற்கு இசைந்தனன் என்றால் – கம்.அயோ:2 76/3
ஏத்து வான் புகழினர் இன்று-காறும் கூ – கம்.அயோ:12 10/2
எய்திய முனிவரை இறைஞ்சி ஏத்து உவந்து – கம்.ஆரண்:3 11/1
ஏத்து வாய்மை இராமன் இளவலை – கம்.ஆரண்:7 17/1
என்னை படைத்தாய் நீ எனும் இதுவும் ஏத்து ஆமோ – கம்.யுத்1:3 157/4
ஏத்து ஆடினர் இமையோர்களும் கவியின் குலம் எல்லாம் – கம்.யுத்3:27 148/1

மேல்


ஏத்துகம் (3)

எளிதின் பெறல் உரிமை ஏத்துகம் சிலம்ப – பரி 15/18
எய்த வந்தனம் யாம் ஏத்துகம் பலவே – புறம் 10/13
சீர் கெழு விழு புகழ் ஏத்துகம் பலவே – புறம் 160/30

மேல்


ஏத்துகு (1)

தேன் நாறு கதுப்பினாய் யானும் ஒன்று ஏத்துகு
வேய் நரல் விடர்_அகம் நீ ஒன்று பாடித்தை – கலி 40/9,10

மேல்


ஏத்துதி (2)

புனையும் சென்னியையாய் புகழ்ந்து ஏத்துதி
இனிய கூறி நின்று ஏயின செய்தியால் – கம்.அயோ:2 17/3,4
என்பு உற உருகுதி அழுதி ஏத்துதி
உன் புகல் அவர் பிறிது உரைக்க வேண்டுமோ – கம்.யுத்1:4 5/3,4

மேல்


ஏத்தும் (11)

பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் – திரு 274
வேலன் ஏத்தும் வெறியும் உளவே – பரி 5/15
இடை நிலம் யாம் ஏத்தும் ஆறு – பரி 19/37
ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா – கலி 25/3
வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும்
அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றானோ – கலி 72/17,18
யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய் – கலி 100/6
இருவினையும் இடைவிடா எ வினையும் இயற்றாதே இமையோர் ஏத்தும்
திருவினையும் இடு பதம் தேர் சிறுமையையும் முறை ஒப்ப தெளிந்து நோக்கி – கம்.கிட்:13 27/1,2
ஏத்தும் வென்றி இளையவற்கு ஈது ஒரு – கம்.சுந்:5 31/1
அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன் – கம்.யுத்2:18 268/2
மூ-வகை உலகும் ஏத்தும் முதலவன் எவர்க்கும் மூத்த – கம்.யுத்3:27 174/1
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை – கம்.யுத்4:42 16/3

மேல்


ஏத்துமவை (1)

இருமை வினையும் இல ஏத்துமவை
ஒருமை வினை மேவும் உள்ளத்தினை – பரி 13/49,50

மேல்


ஏத்துவாம் (1)

ஐயனை ஏத்துவாம் போல அணி பெற்ற – கலி 43/5

மேல்


ஏத்துவார் (1)

பிறந்தனன் தன் பொன் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் – கம்.சுந்:12 76/4

மேல்


ஏத்துவென் (1)

கேள்-தொறும் நடுங்க ஏத்துவென்
வென்ற தேர் பிறர் வேத்தவையானே – புறம் 382/21,22

மேல்


ஏத்துற (2)

தப்பு அற அடி நிழல் தழுவி ஏத்துற
மு பரம் பொருளினும் முதல்வன் வைகுறும் – கம்.பால:5 132/3,4
முரசு ஒலி கறங்கிட முனிவர் ஏத்துற
கரை செயல் அரியது ஓர் களிப்பின் வைகும் நாள் – கம்.பால:6 1/3,4

மேல்


ஏத (1)

ஏத நாள் இறந்த சால வருந்தினது இருந்த சேனை – கம்.சுந்:14 12/1

மேல்


ஏதப்பாடு (1)

ஏதப்பாடு எண்ணி புரிசை வியல் உள்ளோர் – கலி 81/25

மேல்


ஏதம் (12)

நெடுவேட்கு ஏதம் உடைத்தோ – நற் 173/9
ஏதம் அன்று எல்லை வருவான் விடு – கலி 113/13
ஏதம் சொல்லி பேது பெரிது உறலே – அகம் 236/21
ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு – கம்.அயோ:2 20/3
ஏதம் அற்றன தாங்கி இமையவர் – கம்.அயோ:4 23/3
ஏகாய் இனி இ-வயின் நிற்றலும் ஏதம் என்றாள் – கம்.அயோ:4 146/4
மூள்வது ஏதம் அது முடியா-முனம் – கம்.ஆரண்:11 81/3
காவா நிலத்தின் வரும் ஏதம் மற்று அது ஒழியாது கைக்கொடு அகல – கம்.ஆரண்:13 68/3
எல்லை சூழ் மதிக்கும் உண்டாம் களங்கம் என்று உரைக்கும் ஏதம்
அல்லவும் சிறிது குற்றம் அகன்றில அன்னம் அன்ன – கம்.கிட்:13 60/2,3
ஏதம்_இல் அற துறை நிறுத்திய இராமன் – கம்.கிட்:14 51/3
ஏதம் அஞ்சி நான் இரந்ததே எளிது என இகழ்ந்த – கம்.யுத்1:6 10/1
ஏதம் இல் இலங்கை அம் கிரி-கொடு எய்திய – கம்.யுத்3:24 98/3

மேல்


ஏதம்_இல் (1)

ஏதம்_இல் அற துறை நிறுத்திய இராமன் – கம்.கிட்:14 51/3

மேல்


ஏதமும் (1)

ஏதமும் இமையவர்க்கு இடரும் ஈட்டிய – கம்.யுத்1:4 72/2

மேல்


ஏதமோ (1)

நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை-மன் – கலி 113/12

மேல்


ஏதலன் (1)

ஏதலன் மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை என்-தன் – கம்.யுத்4:37 6/3

மேல்


ஏதாம் (2)

ஏதாம் இல் இரு குழை இரவு தன் பகல் – கம்.பால:23 52/1
என் ஆம் வையம் என்படும் வானம் திசை ஏதாம் – கம்.யுத்3:31 187/4

மேல்


ஏதி (11)

ஏதி ஆர் மார_வேள் ஏவ வந்து எய்தினார் – கம்.பால:20 32/2
ஏதி மன்னர் குழாத்தொடும் எய்தினான் – கம்.பால:21 41/4
ஏதி யாதவர் ஏழ் திறல் கொங்கணர் – கம்.பால:21 48/1
ஏதி யாவதுவும் இன்றி உலகு யாவும் இகலின் – கம்.ஆரண்:1 21/2
வலம் கையின் வயிர ஏதி வைத்தவன் வைகும் நாடும் – கம்.சுந்:1 36/1
ஏதி அம் கொழுநர் தம்-பால் எய்திய காதலாலே – கம்.சுந்:2 112/1
ஏதி ஏந்திய தட கையர் பிறை எயிறு இலங்க – கம்.சுந்:2 137/1
தானவர் துரந்த ஏதி தழும்பொடு தயங்கும் தோளர் – கம்.சுந்:7 7/2
ஏதி ஒன்றால் தேரும் அஃதால் எளியோர் உயிர் கோடல் – கம்.சுந்:8 43/1
ஏதி வெம் திறலினோய் இமைப்பிலோர் எதிர் – கம்.யுத்2:16 280/1
தேம்பல் பிறை சென்னி வைத்தான் தரு தெய்வ ஏதி
ஓம்பி திரிந்தேன் எனக்கு இன்று உதவாது போமேல் – கம்.யுத்2:19 12/2,3

மேல்


ஏதிகள் (1)

ஏதிகள் மிடைந்தன இமையவர்க்கு எலாம் – கம்.ஆரண்:7 36/3

மேல்


ஏதியும் (1)

ஏதியும் நாளும் இழந்தார் – கம்.சுந்:13 49/4

மேல்


ஏதியோடு (1)

ஏதியோடு எதிர் பெரும் துணை இழந்தனை எதிர் ஒரு தனி நின்றாய் – கம்.யுத்2:16 319/1

மேல்


ஏதில் (13)

ஏதில்_மாக்கள் நுவறலும் நுவல்ப – குறு 89/2
இசை பரந்து உலகு ஏத்த ஏதில் நாட்டு உறைபவர் – கலி 26/16
ஏதில் குறு நரி பட்டு அற்றால் காதலன் – கலி 65/25
ஏதில் பெரும் பாணன் தூது_ஆட ஆங்கே ஓர் – கலி 96/35
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே – அகம் 22/21
ஏதில் பொருள்_பிணி போகி தம் – அகம் 43/14
ஏதில் வேலன் கோதை துயல்வர – அகம் 292/5
ஏதில் மன்னர் ஊர் கொள – அகம் 346/24
ஏதில் வறு மனை சிலம்பு உடன் கழீஇ – அகம் 369/25
ஏதில்_மாக்கள் பொதுமொழி கொள்ளாது – புறம் 58/27
ஏதில் மிடல் வீரமும் ஈகையும் எண்_இல் யாவும் – கம்.பால:4 2/2
ஏதில் வானரம் பிணிப்புண்டதாம் என்றார் – கம்.சுந்:12 25/4
ஏதில் வாள் அரக்கனது இருக்கை எய்தினான் – கம்.சுந்:12 60/4

மேல்


ஏதில்_மாக்கள் (2)

ஏதில்_மாக்கள் நுவறலும் நுவல்ப – குறு 89/2
ஏதில்_மாக்கள் பொதுமொழி கொள்ளாது – புறம் 58/27

மேல்


ஏதில (4)

ஏதில கலந்த இரண்டற்கு என் – குறு 194/4
வாரணவாசி பதம் பெயர்த்தல் ஏதில
நீ நின் மேல் கொள்வது எவன் – கலி 60/13,14
வினவுவார்க்கு ஏதில சொல்லி கனவு போல் – கலி 144/6
ஏதில மொழியும் இ ஊரும் ஆகலின் – அகம் 132/3

மேல்


ஏதிலர் (1)

இனி மன்னும் ஏதிலர் நாறுதி ஆண்டு – பரி 8/47

மேல்


ஏதிலவரும் (1)

இளையாரும் ஏதிலவரும் உளைய யான் – கலி 138/24

மேல்


ஏதிலன் (2)

ஏதிலன் பொய் மொழி நம்பி ஏர் வினை – அகம் 117/3
ஏதிலன் ஒருவன்-கொல் என்னல் ஆயது – கம்.யுத்4:41 90/3

மேல்


ஏதிலா (1)

ஏதிலா நோக்குதி என்று ஆங்கு உணர்ப்பித்தல் – பரி 18/13

மேல்


ஏதிலாட்டி (1)

ஏதிலாட்டி இவள் என – நற் 56/9

மேல்


ஏதிலார் (10)

ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ – கலி 14/13
ஏதிலார் கூறுவது எவனோ நின் பொருள் வேட்கை – கலி 22/8
எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார் புணர்ந்தமை – கலி 78/13
முடி உற்ற கோதை போல் யாம் வாட ஏதிலார்
தொடி உற்ற வடு காட்டி ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/21,22
ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில் – கலி 80/24
சிறு பட்டி ஏதிலார் கை எம்மை எள்ளுபு நீ தொட்ட – கலி 84/20
ஏதிலார் தந்த பூ கொள்வாய் நனி மிக – கலி 111/14
காதல் கொள் காமம் கலக்கு-உற ஏதிலார்
பொய்ம்மொழி தேறுவது என் – கலி 113/20,21
காதலன் செய்த கலக்கு-உறு நோய்க்கு ஏதிலார்
எல்லாரும் தேற்றர் மருந்து – கலி 145/49,50
ஏதிலார் தொழும் இலங்கை மா நகரினுள் இனி நீ – கம்.யுத்4:41 8/3

மேல்


ஏதிலாரும் (1)

ஏதிலாரும் எளியர் என்றால் அவர் – கம்.கிட்:7 108/3

மேல்


ஏதிலாள் (2)

ஏதிலாள் கூந்தலிடை கண்டு மற்று அது – பரி 24/35
முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி – கலி 81/30

மேல்


ஏதிலாளர் (2)

ஏதிலாளர் இவண் வரின் போதின் – குறு 191/5
ஏதிலாளர் சுடலை போல – குறு 231/3

மேல்


ஏதிலாளற்கு (1)

ஏதிலாளற்கு பசந்த என் கண்ணே – ஐங் 34/4

மேல்


ஏதிலாளன் (2)

ஏதிலாளன் கவலை கவற்ற – நற் 216/8
ஏதிலாளன் காதல் நம்பி – அகம் 275/10

மேல்


ஏதிலாளனும் (1)

ஏதிலாளனும் என்ப போது அவிழ் – நற் 74/6

மேல்


ஏதிலாளனை (1)

ஏதிலாளனை நீ பிரிந்ததற்கே – ஐங் 232/2

மேல்


ஏதிலான் (2)

ஏதிலான் படை போல இறுத்தந்தது இளவேனில் – கலி 27/8
பெய் போது அறியா தன் கூழையுள் ஏதிலான்
கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின் – கலி 107/14,15

மேல்


ஏது (44)

போது ஏர் உண்கண் கலுழவும் ஏது இல் – நற் 144/3
காதல் கெழுமிய நலத்தள் ஏது இல் – நற் 161/10
ஏது இல் சிறு செரு உறுப-மன்னோ – குறு 229/4
இமை கண் ஏது ஆகின்றோ ஞெமை தலை – குறு 285/6
எய்யாமையின் ஏது இல பற்றி – ஐங் 119/2
ஏது இல பெய்ம் மழை கார் என மயங்கிய – ஐங் 462/1
காதல் செய்து அருளாது துறந்தார் மாட்டு ஏது இன்றி – கலி 122/3
இமைப்பு இலர் திரிவர் இது அலால் அதனுக்கு இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ – கம்.பால:3 3/4
தின்னும் புன்மையின் தீமையது ஏது ஐய – கம்.பால:7 42/2
பிறியார் பிரிவு ஏது என்னும் பெரியோய் தகவோ என்னும் – கம்.அயோ:4 30/1
நெறியோ அடியேன் நிலை நீ நினையா நினைவு ஏது என்னும் – கம்.அயோ:4 30/2
சன்னத்தன் ஆகி தனு ஏந்துதற்கு ஏது என்றான் – கம்.அயோ:4 122/4
துன்பத்துக்கு ஏது ஆனேன் அவன் அது துடைக்க நின்றான் – கம்.அயோ:13 43/3
இன்னல் தீர்வது ஏது எனா – கம்.ஆரண்:1 65/2
ஏது பதி ஏது பெயர் யாவர் உறவு என்றான் – கம்.ஆரண்:6 31/3
ஏது பதி ஏது பெயர் யாவர் உறவு என்றான் – கம்.ஆரண்:6 31/3
ஏது என் உடலமும் மிகை என்று எண்ணுவீர் – கம்.ஆரண்:12 49/4
இன்று நீள்வதற்கு ஏது என் என்னுமால் – கம்.ஆரண்:14 19/4
இன்ன தோன்றலே அவன் இதற்கு ஏது உண்டு இறையோய் – கம்.கிட்:3 78/4
அருமை ஏது உனக்கு நின்று அவலம் கூர்தியோ – கம்.கிட்:6 16/4
என் கொன்ற வலியே சாலும் இதற்கு ஒன்றும் ஏது வேண்டா – கம்.கிட்:7 138/4
உக்கால் ஏது ஆம் ஓடலை என்றாள் இனி இ ஊர் – கம்.சுந்:2 83/3
இன்னல் உண்டு எனும் இதற்கு ஏது என்பதே – கம்.சுந்:3 49/4
இருக்குநர் பலர் இதற்கு ஏது என் எனா – கம்.சுந்:3 58/3
உண்டு உயிர் இருந்தான் இன்னல் உழப்பதற்கு ஏது ஒன்றோ – கம்.சுந்:4 76/4
யாது அவன் நினைந்தான் அன்ன பயத்தன ஏது வேண்டின் – கம்.சுந்:12 73/3
ஏது ஒன்றிய நீதி இயைந்தன – கம்.சுந்:12 86/2
ஏது இல் வார்த்தைகள் இனையன விளம்பலை முனிவன் – கம்.யுத்1:3 56/2
ஏது வேண்டும் என்று எண்ணுவது என்-கொலோ – கம்.யுத்1:8 37/2
ஏது அந்தம் இலாத இருக்கவே – கம்.யுத்1:9 61/4
இன் அணை என்ன யாரும் இயம்புவர் ஏது யாதோ – கம்.யுத்1:9 73/4
ஏது எனக்கு அரியது என்றான் இறுதியின் எல்லை கண்டான் – கம்.யுத்1:14 26/4
இன் உரை பொருளும் கேளாய் ஏது உண்டு எனினும் ஓராய் – கம்.யுத்2:16 32/2
இங்கு இவன்-தன்னை யாம் இன்று எழுப்பல் ஆம் வகை ஏது என்று – கம்.யுத்2:16 46/1
வலத்து இயல் அழிவதற்கு ஏது மை அறு – கம்.யுத்2:16 77/3
ஊற்றம் ஏது எமக்கு என்று எண்ணி உடைந்தது குமரன் உற்ற – கம்.யுத்2:16 183/3
ஏது ஐயா சிந்தித்து இருக்கின்றாய் எண்_இறந்த – கம்.யுத்2:18 270/1
ஏது ஆனாரோ என்று தளர்ந்தே இறுவாரை – கம்.யுத்3:22 214/2
ஏது யான் செய்வது என்னா இடர் உற்றான் இணை இலாதான் – கம்.யுத்3:24 55/4
அடங்கியது என்பதற்கு ஏது ஆகுமால் – கம்.யுத்3:27 63/4
கடுத்தது கேட்டும் ஈண்டு இங்கு இருந்துவீர் ஏது நோக்கின் – கம்.யுத்3:31 55/4
ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை – கம்.யுத்4:35 1/3
வருத்தம் ஏது எனின் அது புலவி வைகலும் – கம்.யுத்4:38 18/1
ஏது இல் வானர வீரரொடு ஏகி நீ – கம்.யுத்4:39 2/2

மேல்


ஏது-கொல் (1)

பிரிந்த ஏது-கொல் பேர் அபிமானம்-கொல் – கம்.ஆரண்:14 18/1

மேல்


ஏதும் (20)

உரவு ஏதும் இலார் உயிர் ஈதும் எனா – கம்.பால:23 3/1
தனியே பறவாய் தகவு ஏதும் இலாய் – கம்.பால:23 5/3
செயிர் ஏதும் இலார் உடல் தேய்வு உறுவார் – கம்.பால:23 6/3
பின்னை ஏதும் உதவும் துணை பெறாள் உரை பெறாள் – கம்.ஆரண்:1 39/1
வரதா இளையோய் மறு ஏதும் இலா – கம்.ஆரண்:12 77/3
ஒன்று ஆனாள் உணர்வு ஏதும் உற்றிலாள் – கம்.கிட்:8 17/2
செயிர் ஏதும் இலாரொடு தீருதியோ – கம்.கிட்:10 56/2
இறந்திலம் இதற்கு உரியது எண்ணுகிலம் ஏதும்
மறந்திலம் மறப்பினொடு இமைப்பு உள மயக்கம் – கம்.கிட்:14 40/1,2
தாயே அனைய கருணையான் துணையை ஏதும் தகைவு இல்லா – கம்.சுந்:12 122/1
கொடியாய் குறியாய் குணம் ஏதும் இலாய் – கம்.யுத்1:3 104/3
பரதனை கொணர்தற்கு ஏதும் ஐயுறவு இல்லை பல் நாள் – கம்.யுத்2:17 46/2
ஏதும் அறியான் வறிது ஏகினனால் – கம்.யுத்2:18 46/2
தடை ஏதும் இல் குலம் முனிந்து சலத்தால் – கம்.யுத்2:18 249/1
ஆராயின் ஏதும் இலையாதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 261/4
புறம் ஏதும் இலாரொடு பூணகிலாய் – கம்.யுத்3:23 10/2
கதி ஏதும் இலார் துயர் காணுதியோ – கம்.யுத்3:23 11/2
பகை ஆடியவா பரிவு ஏதும் இலேன் – கம்.யுத்3:23 16/4
அன்வயம் ஏதும் அறிந்திலை ஐயா – கம்.யுத்3:26 35/3
வெல்வது ஏதும் இலாமையின் வெண் பலை – கம்.யுத்3:31 128/3
ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும் நிற்குமால் – கம்.யுத்4:41 94/3

மேல்


ஏதுவில் (1)

ஏதுவில் சிறந்தன எடுத்து காட்டினான் – கம்.யுத்1:4 95/4

மேல்


ஏதுவும் (2)

ஏதுவும் இல்லை வல்லார் எழுதுவார்க்கு எழுத_ஒண்ணா – கம்.கிட்:13 52/3
எத்திறத்து ஏதுவும் இயைந்த இன் உரை – கம்.சுந்:5 39/3

மேல்


ஏதுவோடு (1)

அடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி – கம்.சுந்:3 132/2

மேல்


ஏந்த (8)

மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த
வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் – புறம் 372/9,10
பரதனும் இளைய கோவும் பரிந்தனர் ஏந்த பைம் தார் – கம்.பால:23 78/2
ஏன்றனன் மணி முடி ஏந்த ஏந்தல் நீ – கம்.அயோ:12 19/2
முருக்கு இதழ் மகளிர் ஏந்த முரசு_இனம் முகிலின் ஆர்ப்ப – கம்.கிட்:11 102/2
நான நெய் விளக்கு நால்_இரு கோடி நங்கையர் அங்கையில் ஏந்த
மேல் நிவந்து எழுந்த மணி உடை அணியின் விரி கதிர் இருள் எலாம் விழுங்க – கம்.சுந்:3 76/1,2
பொன் பொதி விளக்கம் கோடி பூம் குழை மகளிர் ஏந்த
தன் பெரும் கோயில் நின்றும் மகன் தனி கோயில் சார்ந்தான் – கம்.யுத்2:19 279/3,4
ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன் கவிதை ஏந்த
பாழிய மற்றை தம்பி பால் நிற கவரி பற்ற – கம்.யுத்4:42 2/2,3
அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடை வாள் ஏந்த
பரதன் வெண் குடை கவிக்க இருவரும் கவரி பற்ற – கம்.யுத்4:42 16/1,2

மேல்


ஏந்தல் (12)

இரும் களிற்று இன நிரை ஏந்தல் வரின் மாய்ந்து – குறு 180/2
எழு கையாள எண் கை ஏந்தல்
ஒன்பதிற்று தட கை மன் பேராள – பரி 3/38,39
ஏந்தல் வெண் கோடு வாங்கி குருகு அருந்தும் – அகம் 381/3
ஏங்கினன் விம்மலோடு இருந்த ஏந்தல் அ – கம்.அயோ:11 60/1
ஏன்றனன் மணி முடி ஏந்த ஏந்தல் நீ – கம்.அயோ:12 19/2
ஏந்தல் எம்பி வருந்தவும் என் நகர் – கம்.ஆரண்:3 18/2
ஏந்தல் பொன் தோளினாய் ஈது இயைந்த பின் எனக்கு மூத்த – கம்.ஆரண்:6 47/3
எல் ஒன்று கமல செம் கண் இராமன் என்று இசைத்த ஏந்தல்
வில் ஒன்றில் கடிகை மூன்றில் ஏறினர் விண்ணில் என்றாள் – கம்.ஆரண்:10 64/3,4
ஏந்தல் இ வகை எ வழி-மருங்கினும் எய்தி – கம்.சுந்:2 133/1
இனையது ஓர் தன்மை எறுழ் வலி அரக்கர் ஏந்தல் வந்து எய்துகின்றானை – கம்.சுந்:3 93/1
ஈடுற தக்க போலாம் நம் எதிர் என்னா ஏந்தல்
ஆடக தோளை நோக்கி நகை செய்வர் விழுவர் அஞ்சார் – கம்.யுத்2:19 194/3,4
ஏந்தல் பல் மணி எறுழ் வலி திரள் புயத்து இராமன் – கம்.யுத்4:37 104/4

மேல்


ஏந்தல்-தன் (1)

எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்-தன்
மொய் கழல் தொழுகிலன் முளரி நீங்கிய – கம்.சுந்:14 22/1,2

மேல்


ஏந்தல்-மேல் (1)

இன் நகை சனகியை பிரிந்த ஏந்தல்-மேல்
மன்மதன் மலர் கணை வழங்கினான் என – கம்.கிட்:10 14/1,2

மேல்


ஏந்தலான் (1)

இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்
அலை_கடல் தலை அன்று அணை வேண்டிய – கம்.பால:1 9/2,3

மேல்


ஏந்தலும் (6)

ஏயென கொணர்ந்தனர் நிருபர்க்கு ஏந்தலும்
தூய நல் புனல் படீஇ சுருதி நூல் முறை – கம்.பால:5 81/2,3
இன்னணம் நெடும் படை ஏக ஏந்தலும்
தன்னுடை திரு அரை சீரை சாத்தினான் – கம்.அயோ:12 52/1,2
என்றனன் இளவலை நோக்கி ஏந்தலும்
நின்றனன் பரதனும் நிமிர்ந்த சேனையை – கம்.அயோ:14 46/1,2
என்ற பின் ஏந்தலும் எழுந்து நான்மறை – கம்.அயோ:14 78/1
ஏந்தலும் இதனை கேளா இன் இள முறுவல் நாற – கம்.கிட்:9 20/1
இளைய வீரனும் ஏந்தலும் இருவரும் பல நாள் – கம்.சுந்:2 139/3

மேல்


ஏந்தலை (5)

இட்டனன் எடுத்தனன் வரி வில் ஏந்தலை
தொட்டு அடி வணங்கி நின்று இனைய சொல்லினான் – கம்.அயோ:14 28/3,4
இறையோன் தன் இளையோன் அ ஏந்தலை
துறையோர் நூல் முறை மௌலி சூட்டினான் – கம்.கிட்:9 5/3,4
இறுதியில் தான் என இருந்த ஏந்தலை
அறை மணி தாரினோடு ஆரம் பார் தொட – கம்.கிட்:11 125/2,3
ஏந்தலை ஏந்து எழில் இராமன் நோக்கினான் – கம்.யுத்2:16 104/4
ஏந்தலை அகம் மகிழ்ந்து எய்த நோக்கிய – கம்.யுத்2:16 288/2

மேல்


ஏந்தி (75)

ஒண் தொடி தட கையின் ஏந்தி வெருவர – திரு 54
விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து – திரு 188
முழவு உறழ் தட கையின் இயல ஏந்தி
மென் தோள் பல் பிணை தழீஇ தலைத்தந்து – திரு 215,216
வண்ண வரி வில் ஏந்தி அம்பு தெரிந்து – குறி 124
விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல் – நற் 110/2,3
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி
புது மலர் தெருவு-தொறு நுவலும் – நற் 118/9,10
அருவி அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி
மின்னு வசி விளக்கத்து வரும் எனின் – நற் 334/7,8
வளை அணி நெடு வேல் ஏந்தி
மிளை வந்து பெயரும் தண்ணுமை குரலே – குறு 390/4,5
ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி
ஆர் அரண் கடந்த தார் அரும் தகைப்பின் – பதி 24/3,4
புகை பூ அவி ஆராதனை அழல் பல ஏந்தி
நகை அமர் காதலரை நாள்_அணி கூட்டும் – பரி 6/11,12
பிணிமுகம் உளப்பட பிறவும் ஏந்தி
அரு வரை சேரா தொழுநர் – பரி 8/101,102
நறவு அணி பூ துகில் நன் பல ஏந்தி
பிற தொழின பின்_பின் தொடர – பரி 22/19,20
மடையர் குடையர் புகையர் பூ ஏந்தி
இடை ஒழிவு இன்றி அடியுறையார் ஈண்டி – பரி 23/44,45
ஒளிறு வேல் வலன் ஏந்தி ஒருவன் யான் என்னாது – கலி 49/20
ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்து அன்ன கண்ணாய் – கலி 96/5
செம் தார் பைம் கிளி முன்கை ஏந்தி
இன்று வரல் உரைமோ சென்றிசினோர் திறத்து என – அகம் 34/14,15
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி
ஈனா தாயர் மடுப்பவும் உண்ணாள் – அகம் 105/5,6
நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி
வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து – அகம் 124/1,2
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்தி
கூழை உளர்ந்து மோழைமை கூறவும் – அகம் 207/14,15
புனை மாண் எஃகம் வல-வயின் ஏந்தி
செலல் மாண்பு உற்ற நும்-வயின் வல்லே – அகம் 215/4,5
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி
தனியன் வருதல் அவனும் அஞ்சான் – அகம் 252/5,6
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி
தாழ் பூ கோதை ஊது வண்டு இரீஇ – அகம் 298/11,12
எல்லிற்று என்னான் வென் வேல் ஏந்தி
நசை தர வந்த நன்னராளன் – அகம் 362/7,8
நிழல் படு நெடு வேல் ஏந்தி ஒன்னார் – புறம் 15/13
ஒளிறு இலைய எஃகு ஏந்தி
அரைசு பட அமர் உழக்கி – புறம் 26/5,6
பொன் செய் புனை கலத்து ஏந்தி நாளும் – புறம் 56/19
வலம் படு வாய் வாள் ஏந்தி ஒன்னார் – புறம் 91/1
வடி மாண் எஃகம் கடி முகத்து ஏந்தி
ஓம்பு-மின் ஓம்பு-மின் இவண் என ஓம்பாது – புறம் 275/5,6
உளம் கழி சுடர் படை ஏந்தி நம் பெரு விறல் – புறம் 308/8
கலம்_கலம் தேறல் பொலம் கலத்து ஏந்தி
அமிழ்து என மடுப்ப மாந்தி இகழ்வு இலன் – புறம் 361/18,19
இரு சுடர் இரு புறத்து ஏந்தி ஏந்து அலர் – கம்.பால:5 10/2
பூத கணத்து அரசு ஏந்தி அனல் நின்றும் போந்ததால் – கம்.பால:12 20/4
இரு பிறப்பாளர் எண்ணாயிரர் மணி கலசம் ஏந்தி
அரு மறை வருக்கம் ஓதி அறுகு நீர் தெளித்து வாழ்த்தி – கம்.பால:14 73/1,2
சிலை உடை கயல் வாள் திங்கள் ஏந்தி ஓர் செம்பொன் கொம்பர் – கம்.பால:23 79/1
மாயா பழியாள் தர வற்கலை ஏந்தி வந்தார் – கம்.அயோ:4 142/4
அன்னான் அவர் தந்தன ஆதரத்தோடும் ஏந்தி
இன்னா இடர் தீர்ந்து உடன் ஏகு என எம்பிராட்டி – கம்.அயோ:4 145/1,2
அன்னவன் பணி தலை ஏந்தி ஆற்றுதல் – கம்.அயோ:4 161/1
மாலை வாய் பாரின் பாயல் வைகினர் வரி வில் ஏந்தி
காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான் – கம்.அயோ:8 20/3,4
கை ஆர் கல்லை புல் அடகு உண்ண கலம் ஏந்தி
வெய்யோன் நான் இன் சாலியின் வெண் சோறு அமுது என்ன – கம்.அயோ:11 79/2,3
தேவா இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால் சிலை ஏந்தி வந்து எம்மை சேவடிகள் நோவ – கம்.ஆரண்:2 28/3
சின்னம் உறும் இப்பொழுதே சிலை ஏந்தி நங்கள் – கம்.ஆரண்:13 19/3
வன் தாள் சிலை ஏந்தி வாளி கடல் சுமந்து – கம்.ஆரண்:13 98/3
மண் உற்று வரி வில் ஏந்தி வருவதே போலும் மாலை – கம்.கிட்:7 81/2
இன் இசை முரல்வ நோக்கி இரு நில_மகள் கை ஏந்தி
பொன்னொடும் காசை நீட்டி கொடுப்பதே போன்றது அன்றே – கம்.கிட்:10 30/3,4
எனை பல படைக்கலம் ஏந்தி யாரையும் – கம்.கிட்:10 97/3
எந்தை நீ காத்தி என்றான் யான் இரு சிறையும் ஏந்தி
வந்தனென் மறைத்தலோடும் மற்று அவன் மறைய போனான் – கம்.கிட்:16 55/2,3
கலங்குவது எவரை கண்டால் அவர் என்பர் கை வில் ஏந்தி
இலங்கையில் பொருதார் அன்றே மறைகளுக்கு இறுதி ஆவார் – கம்.சுந்:0 1/3,4
இழையும் மாலையும் ஆடையும் சாந்தமும் ஏந்தி
உழையர் என்ன நின்று உதவுவ நிதியங்கள் ஒருவர் – கம்.சுந்:2 25/1,2
சேயொளி விளக்கம் ஒன்று ஏந்தி செய்யவள் – கம்.சுந்:3 52/2
நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி நிறை செல்வம் – கம்.சுந்:4 61/1
எத்திய அயில் வேல் குந்தம் எழு கழு முதல ஏந்தி
குத்திய திளைப்ப மீதில் குழுவின மழை மா கொண்டல் – கம்.சுந்:8 7/1,2
இரண்டு தேர் இரண்டு கைத்தலத்தும் ஏந்தி வேறு – கம்.சுந்:9 34/1
இரண்டு மால் யானை கை இரண்டின் ஏந்தி வேறு – கம்.சுந்:9 34/3
தோள் இணை பற்றி ஏந்தி தழுவினன் அழுது சோர்ந்தான் – கம்.சுந்:11 8/2
காலமும் கணக்கும் நீத்த காரணன் கை வில் ஏந்தி
சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை – கம்.சுந்:12 75/2,3
உன்னினள் கொடி ஒன்று ஏந்தி கொம்பொடும் உறைப்ப சுற்றி – கம்.சுந்:14 39/2
ஏந்தி இட்டது என் உள்ளத்தின் இட்டதால் – கம்.யுத்1:9 46/4
முழு முதல் படைகள் ஏந்தி இராக்கதர் முனைந்த போது – கம்.யுத்1:13 13/2
எனையர் அன்னவர் யாவரும் ஒரு குவடு ஏந்தி
நினைவின் முன் நெடு விசும்பு ஒரு வெளி இன்றி நெருங்க – கம்.யுத்2:15 187/2,3
இடுக்கில் நின்ற அ மாருதி புகுந்து எடுத்து ஏந்தி
தடுக்கலாதது ஓர் விசையினின் எழுந்து அயல் சார்ந்தான் – கம்.யுத்2:15 212/3,4
எய்தனர் நிருதர் கல்லால் எறிந்தனர் கவிகள் ஏந்தி
பெய்தனர் அரக்கர் பற்றி பிசைந்தனர் அரிகள் பின்றா – கம்.யுத்2:16 170/1,2
வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்தது ஓர் வான் குணில் வலத்து ஏந்தி
முழக்கினால் என முழங்கு பேர் ஆர்ப்பினான் வானர முந்நீரை – கம்.யுத்2:16 340/2,3
மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து மாடு உள எலாம் வளைத்து ஏந்தி
சூறை மாருதம் ஆம் என சுழித்து மேல் தொடர்கின்ற தொழிலானை – கம்.யுத்2:16 343/1,2
வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி
பேயின் ஆர்ப்பு உடை பெரும் களம் எரிந்து எழ பிலம் திறந்தது போலும் – கம்.யுத்2:16 346/2,3
விருந்தே என அந்தகற்கு ஈகிலென் வில்லும் ஏந்தி
பொரும் தேவர் குழாம் நகைசெய்திட போந்து பாரின் – கம்.யுத்2:19 13/2,3
சிங்க_ஏறு அனைய வீரர் யாவரும் சிகரம் ஏந்தி
மங்கலம் வானோர் சொல்ல மழை என ஆர்த்து வந்தார் – கம்.யுத்2:19 176/3,4
ஐ இரு கோடி செம்பொன் மணி விளக்கு அம் கை ஏந்தி
மை அறு வான நாட்டு மாதரும் மற்றை நாட்டு – கம்.யுத்2:19 206/1,2
தாலமும் மலையும் ஏந்தி தாக்குவான் சமைந்த காலை – கம்.யுத்3:22 19/2
தேவரை கண்டேன் பைம் பொன் செம் கரம் சிரத்தில் ஏந்தி
மூவரை கண்டால் என்ன இருவரை முறையின் நோக்கி – கம்.யுத்3:23 28/1,2
முரண் தடம் தண்டும் ஏந்தி மனிதரை முறையை குன்றி – கம்.யுத்3:27 163/1
சூலம் ஏந்தி முன் நின்றவர் இ நின்ற தொகையார் – கம்.யுத்3:30 26/3
எய்வர் சிலர் எறிவர் சிலர் எற்றுவர் சுற்றுவர் மலைகள் பலவும் ஏந்தி
பெய்வர் சிலர் பிடித்தும் என கடுத்து உறுவர் படை கலங்கள் பெறாது வாயால் – கம்.யுத்3:31 97/2,3
அனந்தனும் தலைகள் ஏந்தி அயா_உயிர்த்து அல்லல் தீர்ந்தான் – கம்.யுத்3:31 227/4
எண்ணும் நீர் கடந்த யானை பெரும் பிணம் ஏந்தி யாணர் – கம்.யுத்4:34 21/1
கை சிலை ஏந்தி நின்றானை கண்ணுற்றாள் – கம்.யுத்4:40 44/4

மேல்


ஏந்திட (2)

பூணின் பொலிவார் புடை ஏந்திட பொங்கு தோளான் – கம்.ஆரண்:10 158/3
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன – கம்.கிட்:6 8/2

மேல்


ஏந்திம் (1)

வெருவரு திண் திறலார்கள் வில் ஏந்திம் எனில் செம்பொன் – கம்.பால:12 24/2

மேல்


ஏந்திய (51)

ஈர்_இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை – திரு 157
இலங்கு இழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய
மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும் – மது 779,780
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி – நெடு 164
ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின் – குறி 52
அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும் – நற் 10/1
யாங்கு வல்லுநள்-கொல் தானே ஏந்திய
செம் பொன் புனை கலத்து அம் பொரி கலந்த – குறு 356/5,6
உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம் – பதி 30/35
ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து – பதி 42/18
சேய் உயர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய
வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு_குழை_ஒருவனை – பரி 1/4,5
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய
மன் உயிர் முதல்வனை ஆதலின் – பரி 1/55,56
போர் அடு குரிசில் நீ ஏந்திய படையே – பரி 2/49
நேமியும் வளையும் ஏந்திய கையான் – பரி 13/9
சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர்நிரந்து – பரி 18/5
எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல் – கலி 9/1
நிலம் ஏந்திய விசும்பும் – புறம் 2/2
ஒண் தொடி மகளிர் பொலம் கலத்து ஏந்திய
தண் கமழ் தேறல் மடுப்ப மகிழ் சிறந்து – புறம் 24/31,32
அரண் அடு திகிரி ஏந்திய தோளே – புறம் 99/14
ஊராது ஏந்திய குதிரை கூர் வேல் – புறம் 158/8
பகை மேம்படுக நீ ஏந்திய வேலே – புறம் 158/28
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு – புறம் 161/17
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல் – புறம் 205/13
தனக்கு முகந்து ஏந்திய பசும்_பொன் மண்டை – புறம் 289/6
வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம் – புறம் 292/1
ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின் – புறம் 336/3
முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை – புறம் 336/10
அடு முரண் முன்பின் தன்னையர் ஏந்திய
வடி வேல் எஃகின் சிவந்த உண்கண் – புறம் 350/8,9
பாசிழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய
நார் அறி தேறல் மாந்தி மகிழ் சிறந்து – புறம் 367/6,7
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் – புறம் 373/5
ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய் – கம்.பால:8 20/2
எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே – கம்.பால:14 37/4
சிறுகு இடை வருந்த கொங்கை ஏந்திய செல்வம் என்னும் – கம்.அயோ:6 5/1
அருப்பு ஏந்திய கலச துணை அமுது ஏந்திய மத மா – கம்.அயோ:7 6/1
அருப்பு ஏந்திய கலச துணை அமுது ஏந்திய மத மா – கம்.அயோ:7 6/1
மருப்பு ஏந்திய எனல் ஆம் முலை மழை ஏந்திய குழலாள் – கம்.அயோ:7 6/2
மருப்பு ஏந்திய எனல் ஆம் முலை மழை ஏந்திய குழலாள் – கம்.அயோ:7 6/2
பொருப்பு ஏந்திய தோளானொடு விளையாடினள் போனாள் – கம்.அயோ:7 6/4
இருவர் மானிடர் தாபதர் ஏந்திய
வரி வில் வாள் கையர் மன்மதன் மேனியர் – கம்.ஆரண்:7 4/1,2
என்னும் மாத்திரத்து ஏந்திய கார்முகம் – கம்.ஆரண்:9 16/1
பிரகர நெடும் திசை பெரும் தண்டு ஏந்திய
கரதலத்து அண்ணலை கண்ணின் நோக்கிய – கம்.ஆரண்:10 11/1,2
செய்கை அன்னங்கள் ஏந்திய சேடியர் என்ன – கம்.கிட்:1 18/3
பொய்கை அன்னங்கள் ஏந்திய பூம் கொம்பர் பொலிவ – கம்.கிட்:1 18/4
பை அணை பல் தலை பாந்தள் ஏந்திய
மொய் நில தகளியில் முழங்கு நீர் நெயின் – கம்.கிட்:10 2/1,2
ஏதி ஏந்திய தட கையர் பிறை எயிறு இலங்க – கம்.சுந்:2 137/1
எவ்வினான் மலை ஏந்திய ஏந்து தோள் – கம்.சுந்:2 175/2
அ எழில் மண்டபத்து அரிகள் ஏந்திய
வெவ் வழி ஆசனத்து இனிது மேவினான் – கம்.யுத்1:2 5/3,4
பருத்த மால் வரை ஏந்திய பல் படை – கம்.யுத்1:8 49/1
கரத்தின் ஏந்திய கார் வரை கண் அகன் – கம்.யுத்1:8 49/3
ஏனையர் ஏந்திய பதாகை ஈட்டமும் – கம்.யுத்2:15 104/2
ஏந்திய சிகரம் ஒன்று அங்கு இந்திரன் குலிசம் என்ன – கம்.யுத்2:15 128/1
இடை நின்ற மயக்கம் தீர்ந்தான் ஏந்திய சிலையன் காந்தி – கம்.யுத்2:18 194/3
சேமித்தனர் இமையோர் தமை சிரத்து ஏந்திய கரத்தால் – கம்.யுத்3:27 146/1

மேல்


ஏந்தியது (1)

விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை – திரு 107,108

மேல்


ஏந்தியிட்டு (1)

எடுக்கினும் அ மலை ஒரு கை ஏந்தியிட்டு
அடுக்கினன் தன் வலி காட்டி ஆழியை – கம்.யுத்1:8 8/2,3

மேல்


ஏந்தியே (2)

ஏயென பூதம் ஒன்று எழுந்தது ஏந்தியே – கம்.பால:5 84/4
எறிந்தனன் விசும்பில் மா மலை ஒன்று ஏந்தியே – கம்.யுத்2:16 250/4

மேல்


ஏந்திரத்து (1)

எழுவு பாடல் இமிழ் கருப்பு ஏந்திரத்து
ஒழுகு சாறு அகன் கூனையின் ஊழ்முறை – கம்.கிட்:15 48/2,3

மேல்


ஏந்திரம் (1)

கருப்பு ஏந்திரம் முதலாயின கண்டாள் இடர் காணாள் – கம்.அயோ:7 6/3

மேல்


ஏந்தின (3)

ஏந்தின எனல் ஆகும் இயல்பின இவை காணாய் – கம்.அயோ:9 5/4
இரு கையில் தோள்களில் சென்னி ஏந்தின
ஒரு கடல் அடைக்க மற்று ஒழிந்த வேலைகள் – கம்.யுத்1:8 5/2,3
ஈர்த்தன சில சில சென்னி ஏந்தின
தூர்த்தன சில சில தூர்க்கத்தூர்க்க நின்று – கம்.யுத்1:8 6/2,3

மேல்


ஏந்தினர் (2)

ஆயவள்-தன்னை நேர்ந்து அங்கை ஏந்தினர்
தாயரின் முனிவர்-தம் தரும பன்னியர் – கம்.அயோ:14 86/1,2
துணரும் நல் விளக்கு ஏந்தினர் சுற்றினார் – கம்.யுத்1:9 41/4

மேல்


ஏந்தினவை (1)

சலம் புரி தண்டு ஏந்தினவை
வலம்புரி வய நேமியவை – பரி 15/58,59

மேல்


ஏந்தினள் (1)

ஏந்தினள் ஒரு தானே ஏற்றினள் இனிது அப்பால் – கம்.அயோ:8 34/4

மேல்


ஏந்தினன் (4)

ஏற்றாரை நோக்கான் இடை ஏந்தினன் நின்று ஒழிந்தான் – கம்.பால:17 19/3
சோர்வாளை ஓடி தொழுது ஏந்தினன் துன்பம் என்னும் – கம்.அயோ:4 140/1
தலையின் ஏந்தினன் தாழ் தட கைகளே – கம்.அயோ:11 2/4
ஏந்தினன் இரு கை-தன்னால் ஏற்றினன் ஈமம்-தன் மேல் – கம்.ஆரண்:13 135/1

மேல்


ஏந்தினார் (1)

கல் உயர் நெடு வரை கடிதின் ஏந்தினார்
ஒல்லியில் உருத்து உயர் விசும்பில் ஓங்கி நின்று – கம்.ஆரண்:7 107/2,3

மேல்


ஏந்தினாள் (2)

சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் – பரி 7/62
ஏந்தினாள் தலையை ஓர் எழுத_அரும் கொம்பு அனாள் – கம்.சுந்:10 47/1

மேல்


ஏந்தினான் (5)

எழுவின் நீள் புயத்தால் எடுத்து ஏந்தினான்
தழுவி நின்று ஒழியான் தரை மேல் வையான் – கம்.பால:14 31/3,4
உயர் குலத்து அன்னை சொல் உச்சி ஏந்தினான்
அயர்வு இலன் இ வழி உறையும் அன்னவன் – கம்.ஆரண்:12 37/2,3
எற்றுவென் என எழு அனுமன் ஏந்தினான் – கம்.சுந்:9 31/4
ஏய்ந்தது அங்கு ஒர் மராமரம் ஏந்தினான் – கம்.யுத்2:15 43/4
ஏ எனும் மாத்திரத்து ஒரு கை ஏந்தினான்
தாயினன் உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியான் – கம்.யுத்3:24 64/3,4

மேல்


ஏந்தினான்-அரோ (1)

இளை எனும் திருவினை ஏந்தினான்-அரோ
உளைவு அரும் பெருமை ஓர் எயிற்றின் உள்புரை – கம்.அயோ:14 117/2,3

மேல்


ஏந்தினும் (1)

எழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி – குறு 210/4

மேல்


ஏந்தினென் (1)

இருவர் ஆணையும் ஏந்தினென் இன்று போய் – கம்.அயோ:4 216/2

மேல்


ஏந்தினேன் (1)

ஈன்றவள் யான் அது சென்னி ஏந்தினேன்
சான்று என நின்ற நீ தடுத்தியோ என்றான் – கம்.அயோ:4 163/2,3

மேல்


ஏந்து (125)

பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் – திரு 146
பிறை பிறந்து அன்ன பின் ஏந்து கவை கடை – பெரும் 11
பணைத்து ஏந்து இள முலை அமுதம் ஊற – மது 601
இடை புலத்து ஒழிந்த ஏந்து கோட்டு யானை – மது 688
பூ குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழை கண் – நெடு 38
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து – நெடு 102
இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல் – நெடு 116
பூ துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல் – நெடு 145
மைந்து இறைகொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து – குறி 121
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ் – மலை 37
இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல் – மலை 297
குவளை அன்ன ஏந்து எழில் மழை கண் – நற் 6/3
ஏந்து எழில் மழை கண் கலுழ்தலின் அன்னை – நற் 17/5
வனைந்து ஏந்து இள முலை நோவ-கொல் என – நற் 29/7
ஏந்து கோட்டு யானை இசை வெம் கிள்ளி – நற் 141/9
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை – நற் 198/6
ஏந்து வெண் கோட்டு வய களிறு இழுக்கும் – நற் 205/4
கோடு ஏந்து அல்குல் நீள் தோளீரே – நற் 213/11
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை – நற் 225/3
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் – நற் 270/9
கோடு ஏந்து அல்குல் அம் வரி வாட – நற் 282/2
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய – நற் 284/9
பூ பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப – நற் 317/2
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து நும்மொடு – நற் 368/3
ஏந்து எழில் மலர தூம்பு உடை திரள் கால் – குறு 178/2
ஏந்து கோட்டு யானை சேந்தன் தந்தை – குறு 258/4
சுடர் பூண் விளங்கும் ஏந்து எழில் அகலம் – ஐங் 353/2
வேந்து விடு விழு தொழில் எய்தி ஏந்து கோட்டு – ஐங் 466/1
ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டு என – ஐங் 498/3
ஏந்து கோட்டு அல்குல் முகிழ் நகை மடவரல் – பதி 18/5
ஏந்து கை சுருட்டி தோட்டி நீவி – பதி 53/19
ஏந்து எழில் மழை கண் வனைந்து வரல் இள முலை – பதி 54/4
ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறை – பதி 58/11
வார்ந்து புனைந்து அன்ன ஏந்து குவவு மொய்ம்பின் – பதி 90/34
ஏந்து இலை சுமந்து சாந்தம் விரைஇ – பரி 17/2
துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண்கண் – கலி 14/2
ஏந்து மருப்பின் இன வண்டு இமிர்பு ஊதும் – கலி 43/2
ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின் – கலி 57/10
ஏந்து எழில் மார்ப எதிர் அல்ல நின் வாய் சொல் – கலி 96/1
இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும் – கலி 105/14
கண்ணி எடுக்கல்லா கோடு ஏந்து அகல் அல்குல் – கலி 109/10
ஏந்து எழில் ஆகத்து பூ தார் குழைய – அகம் 6/10
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி – அகம் 39/21
ஏந்து முலை முற்றம் வீங்க பல் ஊழ் – அகம் 51/11
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல் – அகம் 65/16
பல் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் – அகம் 75/19
ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய – அகம் 78/21
ஏந்து எழில் மழை கண் எம் காதலி குணனே – அகம் 83/14
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டு குழுமும் – அகம் 112/6
வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின் – அகம் 178/1
தழை அணி பொலிந்த கோடு ஏந்து அல்குல் – அகம் 201/6
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்து இலை – அகம் 214/5
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின் – அகம் 222/6
யாம் தம் குறுகினம் ஆக ஏந்து எழில் – அகம் 230/13
ஏந்து குவவு மொய்ம்பின் பூ சோர் மாலை – அகம் 248/12
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில் – அகம் 249/6
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழை கண் – அகம் 266/6
பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் – அகம் 269/15
ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை – அகம் 304/17
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் – அகம் 345/9
ஏந்து எழில் மழை கண் இவள் குறை ஆக – அகம் 350/8
இரப்போர் ஏந்து கை நிறைய புரப்போர் – அகம் 389/11
எளிய ஆக ஏந்து கொடி பரந்த – அகம் 397/6
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே – புறம் 6/20
ஏந்து கொடி இறை புரிசை – புறம் 17/27
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர் – புறம் 19/12
இழை அணி பொலிந்த ஏந்து கோட்டு அல்குல் – புறம் 89/1
ஏந்து எழில் மழை கண் இன் நகை மகளிர் – புறம் 116/3
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல் களிறு பெறினும் – புறம் 159/22
பல் பொறி கொண்ட ஏந்து எழில் அகலம் – புறம் 161/27
விருந்து உற்ற நின் திருந்து ஏந்து நிலை – புறம் 166/25
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு – புறம் 225/5
கோடு ஏந்து அல்குல் குறும் தொடி மகளிரொடு – புறம் 240/4
ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்று-மின் – புறம் 301/6
வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே – புறம் 308/5
ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகி – புறம் 330/2
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்து என – புறம் 335/10
வேந்து குறை-உறவும் கொடாஅன் ஏந்து கோட்டு – புறம் 341/1
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை – புறம் 354/8
இருப்பு முகம் செறிந்த ஏந்து எழில் மருப்பின் – புறம் 369/1
இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின் – புறம் 370/20
ஏந்து கோட்டு இரும் பிணர் தட கை – புறம் 387/10
இரு சுடர் இரு புறத்து ஏந்தி ஏந்து அலர் – கம்.பால:5 10/2
படம் கிளர் பல் தலை பாந்தள் ஏந்து பார் – கம்.பால:5 104/1
ஏந்து இழை அரம்பை மாதர் எரி மணி கடகம் வாங்கி – கம்.பால:16 12/3
எற்று நீர் குடையும்-தோறும் ஏந்து பேர் அல்குல்-நின்றும் – கம்.பால:18 11/2
எள் ஒத்த கோல மூக்கின் ஏந்து_இழை ஒருத்தி முன்கை – கம்.பால:19 18/1
ஏந்து இழையாரை எய்வான் யாவனோ ஒருவன் என்றாள் – கம்.பால:21 11/4
ஏந்து தடம் தோள் இராமன் திரு மடந்தை – கம்.அயோ:4 91/3
ஏந்து இளநீர்களும் வறுமை எய்தின – கம்.அயோ:4 208/2
இறைவன் கைதொழுது ஏந்து எரி ஓம்பி பின் – கம்.அயோ:7 26/3
ஏந்து இள முலையாளே எழுத அரு எழிலாளே – கம்.அயோ:9 9/1
ஏந்து நூல் அணி மார்பினர் ஆகுதிக்கு இயைய – கம்.அயோ:10 31/2
இனைய யாவையும் ஏந்து_இழைக்கு இயம்பினன் காட்டி – கம்.அயோ:10 37/1
ஏந்து செல்வத்து இமையவர் ஆம் என – கம்.அயோ:14 12/1
இருமையும் இழந்த அ பரதன் ஏந்து தோள் – கம்.அயோ:14 29/1
ஏந்து ஞாலம் இனிது அளியாது இவண் – கம்.ஆரண்:4 31/2
என் துணை குல மங்கை ஓர் ஏந்து_இழை-தன் – கம்.ஆரண்:14 16/2
இள முலைச்சியர் ஏந்து அடி தைவர – கம்.கிட்:11 18/3
இலங்கு நுண் இடை ஏந்து இள மென் முலை – கம்.கிட்:11 44/2
இ நிலை கண்ட அன்னை ஏந்து இழை ஆயத்தொடு – கம்.கிட்:11 83/3
ஏகி ஏந்து_இழை-தன்னை இருந்துழி – கம்.கிட்:13 6/1
எவ்வினான் மலை ஏந்திய ஏந்து தோள் – கம்.சுந்:2 175/2
ஏந்து காம வெம் கனல் உயிர்த்து இரு மடி துருத்தியின் உயிர்ப்பு ஏற – கம்.சுந்:2 208/2
ஏந்து செல்வம் இகழ்ந்தனை இன் உயிர் – கம்.சுந்:3 101/2
இளம் கதிர் ஒக்கினும் ஒக்கும் ஏந்து_இழாய் – கம்.சுந்:4 40/4
எண்தான் உழந்து இட்ட நும் ஏந்து இழை யாங்கள் காட்ட – கம்.சுந்:4 90/3
ஏந்து நெடு வால் கிழி சுற்றி முற்றும் தோய்த்தார் இழுது எண்ணெய் – கம்.சுந்:12 118/3
இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்து_இழை வடிவம் எய்தி – கம்.சுந்:14 36/3
ஏந்து எழில் இராவணன் இனைய சொன்ன நீ – கம்.யுத்1:4 54/1
ஏந்து மால் வரை வைத்து அவற்று ஈண்டு தேன் – கம்.யுத்1:8 50/3
என் அவற்கு உரைப்பது என்ன ஏந்து_இழையாளை விட்டு – கம்.யுத்1:14 11/1
ஏந்து_இழை-தன்னை கண்ணுற்று எதிர்ந்தவர் தம்மை எற்றி – கம்.யுத்1:14 34/1
ஏந்தலை ஏந்து எழில் இராமன் நோக்கினான் – கம்.யுத்2:16 104/4
ஏந்து வல் நெடும் தோள் புடைத்து ஆர்த்து அங்கு ஓர் எழு முனை வயிர போர் – கம்.யுத்2:16 329/2
ஏந்து எழில் ஆகத்து எம்முன் இறந்தனன் என்று நீ நின் – கம்.யுத்2:18 207/1
எழுது குங்கும திருவின் ஏந்து கோடு – கம்.யுத்3:24 109/1
ஏந்து அகல் அல்குல் தேரை இகந்துபோய் இறங்க யாணர் – கம்.யுத்3:25 8/2
இமை இடையாக யான் போய் ஏந்து_இழை இருக்கை எய்தி – கம்.யுத்3:26 89/1
ஏந்து அகல் ஞாலம் எல்லாம் இனிது உறைந்து இயற்கை தாங்கும் – கம்.யுத்3:27 71/1
எழுது வீணை கொடு ஏந்து பதாகை-மேல் – கம்.யுத்4:37 21/1
இந்திரன் தேரின்-மேல் உயர்ந்த ஏந்து எழில் – கம்.யுத்4:37 74/1
ஏந்து புயத்து இராவணனார் காதலும் அ சூர்ப்பணகை இழந்த மூக்கும் – கம்.யுத்4:38 25/2
ஏழை சோபனம் ஏந்து_இழை சோபனம் – கம்.யுத்4:40 3/1
என்ன சொல்லி அ ஏந்து_இழை திரு மனத்து யாதும் – கம்.யுத்4:40 111/1

மேல்


ஏந்து_இழாய் (1)

இளம் கதிர் ஒக்கினும் ஒக்கும் ஏந்து_இழாய் – கம்.சுந்:4 40/4

மேல்


ஏந்து_இழை (5)

எள் ஒத்த கோல மூக்கின் ஏந்து_இழை ஒருத்தி முன்கை – கம்.பால:19 18/1
இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்து_இழை வடிவம் எய்தி – கம்.சுந்:14 36/3
இமை இடையாக யான் போய் ஏந்து_இழை இருக்கை எய்தி – கம்.யுத்3:26 89/1
ஏழை சோபனம் ஏந்து_இழை சோபனம் – கம்.யுத்4:40 3/1
என்ன சொல்லி அ ஏந்து_இழை திரு மனத்து யாதும் – கம்.யுத்4:40 111/1

மேல்


ஏந்து_இழை-தன் (1)

என் துணை குல மங்கை ஓர் ஏந்து_இழை-தன்
துயர்க்கு தகவு இலென் ஆயினேன் – கம்.ஆரண்:14 16/2,3

மேல்


ஏந்து_இழை-தன்னை (2)

ஏகி ஏந்து_இழை-தன்னை இருந்துழி – கம்.கிட்:13 6/1
ஏந்து_இழை-தன்னை கண்ணுற்று எதிர்ந்தவர் தம்மை எற்றி – கம்.யுத்1:14 34/1

மேல்


ஏந்து_இழைக்கு (1)

இனைய யாவையும் ஏந்து_இழைக்கு இயம்பினன் காட்டி – கம்.அயோ:10 37/1

மேல்


ஏந்து_இழையாளை (1)

என் அவற்கு உரைப்பது என்ன ஏந்து_இழையாளை விட்டு – கம்.யுத்1:14 11/1

மேல்


ஏந்துகம் (1)

சீர் மிகு செல்வமும் ஏந்துகம் பலவே – புறம் 161/32

மேல்


ஏந்துதற்கு (2)

சன்னத்தன் ஆகி தனு ஏந்துதற்கு ஏது என்றான் – கம்.அயோ:4 122/4
எடுக்கல் உற்று அவன் மேனியை ஏந்துதற்கு ஏற்ற – கம்.யுத்2:15 212/1

மேல்


ஏந்துதியால் (1)

அரவு ஆகி சுமத்தியால் அயில் எயிற்றின் ஏந்துதியால்
ஒரு வாயில் விழுங்குதியால் ஓர் அடியால் ஒளித்தியால் – கம்.ஆரண்:1 57/1,2

மேல்


ஏந்துதும் (1)

எற்றுவாம் பிடித்து ஏந்துதும் என்குநர் – கம்.ஆரண்:7 16/1

மேல்


ஏந்தும் (5)

ஒரு கையால் உலகு ஏந்தும் உரத்தினார் – கம்.ஆரண்:7 10/3
என்றனன் இளைய வீரன் இசைந்திலன் இராமன் ஏந்தும்
குன்று அன தோளின் ஆற்றல் உள்ளத்தில் உணர கொண்டான் – கம்.ஆரண்:7 63/1,2
ஏந்தும் மணி கற்பக சீதள கா இழைத்தான் – கம்.ஆரண்:10 157/4
அரக்கியர் அயில் முதல் ஏந்தும் அங்கையர் – கம்.சுந்:3 58/1
எடுக்கின் நானிலத்தை ஏந்தும் இராவணன் எறிந்த நாணால் – கம்.யுத்2:15 127/1

மேல்


ஏந்துவன் (1)

ஏந்துவன் போலான் தன் இலங்கு இலை வேலே – புறம் 301/16

மேல்


ஏந்துவான் (1)

மான் மறி கரத்தான் மழு ஏந்துவான்
தான் மறுத்திலன் தாதை சொல் தாயையே – கம்.அயோ:4 25/1,2

மேல்


ஏந்துவென் (1)

எல்லை_இல் காலம் எல்லாம் ஏந்துவென் இனிதின் எந்தாய் – கம்.யுத்1:7 21/3

மேல்


ஏந்துவோர் (1)

ஆற்று அணி வெள் வாள் விதிர்ப்போர் மிளிர் குந்தம் ஏந்துவோர்
கொள்வார் கோல் கொள்ள கொடி திண் தேர் ஏறுவோர் – பரி 11/50,51

மேல்


ஏம் (1)

ஏம் உடை கொடும் சிலை இடிப்பும் அஞ்சி தம் – கம்.யுத்2:18 88/3

மேல்


ஏம்பல் (7)

ஏம்பல் பெற்றிலர் எங்ஙனம் உய்வரே – கம்.பால:21 30/4
ஏம்பல் இனி மேலை விதியால் முடியும் என்றான் – கம்.கிட்:14 41/4
ஏம்பல் வர தன் சிந்தை தெரிப்பான் இவை சொன்னான் – கம்.கிட்:17 20/4
ஏம்பல் இலார் இரு தோள்கள் இறுத்தான் – கம்.சுந்:9 61/2
இருமையும் துடைப்பவன் ஏம்பல் எய்தினான் – கம்.யுத்3:24 91/4
ஏம்பல் வந்து எய்த சொல்லி தேற்றினாய் அல்லையோ நீ – கம்.யுத்3:31 45/3
ஏம்பல் ஆசைக்கு இரட்டி வந்து எய்தினாள் – கம்.யுத்4:40 8/3

மேல்


ஏம்பலால் (2)

இன்று எமை அளித்தனர் என்னும் ஏம்பலால் – கம்.பால:5 21/4
எந்தை தீர்த்தனன் என்பது ஓர் ஏம்பலால் – கம்.யுத்2:19 149/4

மேல்


ஏம்பலுற்றான் (2)

எம்முனார் எனக்கு செய்த உதவி என்று ஏம்பலுற்றான் – கம்.யுத்1:4 135/4
இழிந்த என் மரபும் இன்றே உயர்ந்தது என்று ஏம்பலுற்றான்
செழும் தனி மலரோன் பின்னை இராவணன் தீமை செல்வம் – கம்.யுத்1:4 147/2,3

மேல்


ஏம்பலுற்று (1)

ஏம்பலுற்று எழுந்த மன்னன் எ வழி எய்திற்று என்றான் – கம்.யுத்3:30 2/1

மேல்


ஏம்பலோடு (1)

ஏம்பலோடு எழுந்தனன் யாரும் ஏத்தவே – கம்.பால:5 90/4

மேல்


ஏம (19)

ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து – சிறு 76
இரவு தலைப்பெயரும் ஏம வைகறை – மது 686
மலை-மார் இடூஉம் ஏம பூசல் – மலை 306
ஏம வைகல் எய்தின்றால் உலகே – குறு 0/6
ஏம இன் துயில் எடுப்பியோயே – குறு 107/7
ஏறாது இட்ட ஏம பூசல் – குறு 241/5
நாமம் அறியா ஏம வாழ்க்கை – பதி 68/12
ஏம வைகல் பெறுக யாம் எனவே – பரி 17/53
ஏம நீர் எழில் வானம் இகுத்தரும் பொழுதினான் – பரி 24/2
ஏம இன் துயில் எழுதல் அல்லதை – பரி 30/9
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை – அகம் 42/10
ஏம முரசம் இழுமென முழங்க – புறம் 3/3
ஏம நன் நாடு ஒள் எரி_ஊட்டினை – புறம் 16/17
விதுப்பு உறவு அறியா ஏம காப்பினை – புறம் 20/19
இமையம் சூட்டிய ஏம வில் பொறி – புறம் 39/15
எஃகு இருள் அகற்றும் ஏம பாசறை – புறம் 397/7
இரவு புறம்பெற்ற ஏம வைகறை – புறம் 398/6
ஏம கூடத்தின் உம்பர் எய்தினன் இறுதி இல்லா – கம்.யுத்3:24 46/2
ஏம தடம் கவசத்து இகல் அகலத்தன இருவோர் – கம்.யுத்3:27 115/1

மேல்


ஏமகூட (1)

ஏமகூட தடம் கிரியை எய்தினார் – கம்.கிட்:14 11/4

மேல்


ஏமகூடம் (1)

ஏமகூடம் எனும் மலை எய்துவீர் – கம்.கிட்:13 14/4

மேல்


ஏமத்து (3)

இறுவரை புரையுமாறு இரு கரை ஏமத்து
வரை புரை உருவின் நுரை பல சுமந்து – பரி 7/40,41
ஏமத்து இகந்தாளோ இவள் இவண் காண்டிகா – கலி 99/15
எல் விருந்து அயர ஏமத்து அல்கி – அகம் 187/13

மேல்


ஏமத்தை (1)

ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ – பரி 3/76

மேல்


ஏமம் (30)

எல்-இடை கழியுநர்க்கு ஏமம் ஆக – பெரும் 66
நச்சி சென்றோர்க்கு ஏமம் ஆகிய – பெரும் 421
பெரு மூதாளர் ஏமம் சூழ – முல் 54
அச்சம் அறியாது ஏமம் ஆகிய – மது 652
எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை – குறி 32
நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே – நற் 133/11
ஏமம் ஆகும் மலை முதல் ஆறே – நற் 192/12
ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே – நற் 396/11
முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே – குறு 200/7
எவ்வ நெஞ்சிற்கு ஏமம் ஆக – ஐங் 393/3
அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்கும் – பதி 11/4
ஏமம் ஆகிய சீர் கெழு விழவின் – பதி 15/38
அச்சு அற்று ஏமம் ஆகி இருள் தீர்ந்து – பதி 90/2
ஏமம் ஆர்த்த நின் பிரிந்து – பரி 4/34
யாம் வீழ்வார் ஏமம் எய்துக என்மாரும் – பரி 11/119
ஏமம் என்று இரங்கும் நின் எறி முரசம் அ முரசின் – கலி 99/14
காம கடும் பகையின் தோன்றினேற்கு ஏமம்
எழில்_நுதல் ஈத்த இ மா – கலி 139/24,25
காமர் சேவல் ஏமம் சேப்ப – அகம் 103/4
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர் – அகம் 142/12
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை – அகம் 191/10
நல் எழில் சிதையா ஏமம்
சொல் இனி தெய்ய யாம் தெளியுமாறே – அகம் 220/21,22
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய – புறம் 1/11
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர் – புறம் 41/13
ஏமம் ஆக தான் முந்துறுமே – புறம் 178/11
ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது – புறம் 213/21
ஏமம் சால் சிறப்பின் இ பணை நல் ஊரே – புறம் 351/12
ஏமம் ஆக இ நிலம் ஆண்டோர் – புறம் 360/8
தாமே ஆண்ட ஏமம் காவலர் – புறம் 363/3
இறங்கின நிறம் கொள் பரி ஏமம் உற எங்கும் – கம்.சுந்:2 157/1
ஏமம் சார எளியவர் யாவரும் – கம்.யுத்1:14 41/1

மேல்


ஏமரா (1)

ஏமராது ஏமரா ஆறு – கலி 145/54

மேல்


ஏமராது (1)

ஏமராது ஏமரா ஆறு – கலி 145/54

மேல்


ஏமாக்க (1)

நின் பயம் பாடி விடிவு உற்று ஏமாக்க
நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்து எனவே – பரி 7/85,86

மேல்


ஏமாந்த (1)

அருந்த ஏமாந்த நெஞ்சம் – புறம் 101/9

மேல்


ஏமாந்தன்று (1)

ஏமாந்தன்று இ உலகம் – குறு 273/7

மேல்


ஏமாந்து (1)

காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப – புறம் 198/8

மேல்


ஏமாப்ப (3)

கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப
வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப – பொரு 98,99
நெஞ்சு ஏமாப்ப இன் துயில் துறந்து – மது 575
ஏமாப்ப இனிது துஞ்சி – பட் 195

மேல்


ஏமாப்புற்றேன் (1)

ஏவர்க்கும் வலியானுக்கு என்று உண்டாம் இறுதி என ஏமாப்புற்றேன்
ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற – கம்.யுத்4:38 26/2,3

மேல்


ஏமார்த்து (1)

சிறு தலை தொழுதி ஏமார்த்து அல்கும் – நற் 142/7

மேல்


ஏமார்ந்தனம் (1)

எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் என – நற் 49/6

மேல்


ஏமார்ப்ப (2)

கயம் தலை மட பிடி இனன் ஏமார்ப்ப
புலி பகை வென்ற புண் கூர் யானை – அகம் 202/2,3
ஆடு தலை துருவின் தோடு ஏமார்ப்ப
கடை_கோல் சிறு தீ அடைய மாட்டி – அகம் 274/4,5

மேல்


ஏமாற்றல் (1)

மாற்று ஏமாற்றல் இலையே நினக்கு – பரி 4/53

மேல்


ஏமுற்ற (3)

கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரி பனி – நற் 30/6
கால் ஏமுற்ற பைதரு காலை – நற் 30/7
மரன் ஏமுற்ற காமர் வேனில் – அகம் 317/14

மேல்


ஏமுற்றன்று (2)

ஏமுற்றன்று இ அழுங்கல் ஊரே – குறு 214/7
தேர் ஏமுற்றன்று நின்னினும் பெரிதே – கலி 74/16

மேல்


ஏமுற்றாய் (2)

பின்பகல் பிறர் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்
என ஆங்கு – கலி 74/11,12
என்னை ஏமுற்றாய் விடு – கலி 116/4

மேல்


ஏமுற்றார் (3)

கண்டும் நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார்
முன் பகல் தலைக்கூடி நன் பகல் அவள் நீத்து – கலி 74/9,10
பேர் ஏமுற்றார் போல முன் நின்று விலக்குவாய் – கலி 113/4
இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரோ ஓஒ – கலி 147/12

மேல்


ஏமுற்றாள் (1)

ஓஒ கடலே எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் என்று இ நோய் – கலி 144/63

மேல்


ஏமுற்றான் (1)

நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான்
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டு ஆங்கு அளி இன்மை – கலி 74/7,8

மேல்


ஏமுற்று (5)

வழுவ பிண்டம் நாப்பண் ஏமுற்று
இரு வெதிர் ஈன்ற வேல் தலை கொழு முளை – நற் 116/3,4
வேனில் அத்தம் என்னாது ஏமுற்று
விண் பொரு நெடும் குடை இயல் தேர் மோரியர் – அகம் 69/9,10
ஏமுற்று கழிந்த மள்ளர்க்கு – புறம் 84/5
பிணங்கு கதிர் கழனி நாப்பண் ஏமுற்று
உணங்கு கலன் ஆழியின் தோன்றும் – புறம் 338/10,11
வெவ் வலி வீர நின்னால் வெல்லும் என்று ஏமுற்று உய்வார் – கம்.ஆரண்:13 121/3

மேல்


ஏமுற (19)

எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி – திரு 97
இடு முள் புரிசை ஏமுற வளைஇ – முல் 27
ஏமுற விளங்கிய சுடரினும் – நற் 283/7
மன் உயிர் ஏமுற மலர் ஞாலம் புரவு ஈன்று – கலி 34/1
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற
செல்க தேரே நல் வலம் பெறுந – அகம் 34/9,10
இரும் பிணர் தட கையின் ஏமுற தழுவ – அகம் 78/5
காமர் துணையொடு ஏமுற வதிய – அகம் 139/12
இன் அமர் கேளிரொடு ஏமுற கெழீஇ – அகம் 151/2
காமர் துணையொடு ஏமுற வதிய – அகம் 154/9
காமர் கலவம் பரப்பி ஏமுற
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த – அகம் 194/12,13
செழு நகர் நல் விருந்து அயர்-மார் ஏமுற
விழு நிதி எளிதினின் எய்துக தில்ல – அகம் 205/13,14
எமர் குறை கூற தங்கி ஏமுற
இளையரும் புரவியும் இன்புற நீயும் – அகம் 300/19,20
ஏமுற திருத்தி வேறு இனைய செப்பினான் – கம்.பால:5 75/4
ஏமுற புனல் படீஇ வித்தொடு இன் பொருள் – கம்.பால:5 107/2
எல் கலை திரு அரை எய்தி ஏமுற
வற்கலை நோற்றன மாசு இலா மணி – கம்.ஆரண்:6 15/2,3
ஏமுற வளைந்தது என்று உவகை எய்தினார் – கம்.ஆரண்:15 6/2
எக்கிய கதிரவற்கு அஞ்சி ஏமுற
புக்கதே அனையது ஓர் புரை புக்கு எய்தினார் – கம்.கிட்:14 25/3,4
இ தகையள் ஆகி உயிர் ஏமுற விளங்கும் – கம்.சுந்:4 70/1
என்னினும் அடைந்தோர் தம்மை ஏமுற இனிதின் ஓம்பி – கம்.யுத்1:4 111/3

மேல்


ஏமுறா (2)

எங்கள் செல்_கதி வந்தது என்று ஏமுறா
அம் கண் நாயகன் காண வந்து அண்மினார் – கம்.அயோ:7 10/3,4
எந்தையே இந்திரன் ஆம் என்று ஏமுறா
அந்தம்_இல் கீழ் திசை அளக வாள் நுதல் – கம்.சுந்:2 51/2,3

மேல்


ஏமுறு (13)

ஏமுறு ஞாலம்_தன்னில் தோன்றி – திரு 163
ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி – குறி 210
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம் – நற் 273/2
எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப – குறு 129/1
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும் – பரி 1/67
ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார் போல் – பரி 10/39
ஏமுறு கடும் திண் தேர் கடவி – கலி 27/25
இரு நிலம் கவினிய ஏமுறு காலை – அகம் 84/5
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே – அகம் 92/13
எறி-உளி பொருத ஏமுறு பெரு மீன் – அகம் 210/2
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே – அகம் 263/15
ஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழிய – அகம் 318/10
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே – அகம் 393/26

மேல்


ஏமுறுநர் (1)

ஊரேம் என்னும் இ பேர் ஏமுறுநர்
தாமே ஒப்புரவு அறியின் தே மொழி – நற் 220/7,8

மேல்


ஏமுறும் (3)

ஏமுறும் உயிர்க்கு நோவேன் என் செய்கேன் யாரும் இல்லேன் – கம்.ஆரண்:6 38/3
என்று உணர்ந்து-நின்று ஏமுறும் நிலையினில் நிற்க இ திறன் என்னா – கம்.சுந்:2 201/1
ஏமுறும் விசும்பை நோக்கும் எடுக்கும் தன் மார்பின் எற்றும் – கம்.யுத்2:19 223/3

மேல்


ஏமுறுமால் (1)

இன்று-காறும் நின்று ஏமுறுமால் அவன் – கம்.ஆரண்:3 34/2

மேல்


ஏமுறுவர் (1)

ஈடு அழிவு உற தளர்வொடு ஏமுறுவர் அன்றே – கம்.பால:23 2/3

மேல்


ஏமுறுவல் (1)

நல் ஏமுறுவல் என பல் ஊர் திரிதரு – நற் 146/2

மேல்


ஏமுறுவோம் (1)

எம்பிரானே எமக்கு இன்று பயந்தாய் என்றே ஏமுறுவோம்
வெம்பு துயரம் நீ உழக்க வெளி காணாது மெலிகின்றோம் – கம்.யுத்3:22 225/2,3

மேல்


ஏய் (20)

பொன்னை ஏய் சடையான் கூற கேட்டலும் பூமி கேள்வன் – கம்.பால:9 16/1
ஈனும் மாழை இளம் தளிர் ஏய் ஒளி – கம்.பால:16 25/1
ஆளி பொங்கும் மரம் பையர் ஓதி ஏய்
ஆளி பொங்கும் அரம்பையர் ஓதியே – கம்.பால:16 32/3,4
தாளை ஏய் கமலத்தாளின் மார்பு உற தழுவுவாரும் – கம்.பால:18 4/1
அடல் ஏய் மதனன் சரம் அஞ்சினையோ – கம்.பால:23 11/2
பாலை ஏய் நிறத்தொடு பண்டு தான் படர் – கம்.அயோ:13 4/1
ஓலை ஏய் நெடும் கடல் ஓடிற்று இல்லையால் – கம்.அயோ:13 4/2
மாலை ஏய் நெடு முடி மன்னன் சேனை ஆம் – கம்.அயோ:13 4/3
மின்னை ஏய் இடை நுடங்கிட விரைந்து தொடர்வாள் – கம்.ஆரண்:1 39/2
பண்டு ஏய் உலகு ஏழினும் உள்ள படைக்கணாரை – கம்.ஆரண்:10 145/1
சோலை ஏய் மலை தழுவு கான நீள் நெறி தொலைய – கம்.கிட்:1 42/2
ஆலை ஏய் துழனி அகநாடர் ஆர்கலி அமுது – கம்.கிட்:1 42/3
அயில் ஏய் விழியார் விளை ஆர் அமுதின் – கம்.கிட்:10 53/1
குயில் ஏய் மொழியார் கொணராய் கொடியாய் – கம்.கிட்:10 53/2
மகுட குண்டலம் ஏய் முகமண்டலத்து – கம்.கிட்:11 21/1
ஏய் உரு புய சாம்பன் என்பவனும் வந்து இறுத்தான் – கம்.கிட்:12 12/4
புள் தை வெம் முலை புளினம் ஏய் தடத்து – கம்.கிட்:15 12/1
சூலம் ஏய் தட கை அண்ணல் தானும் ஓர் குரங்காய் தோன்றி – கம்.யுத்1:9 85/1
ஏய் இரும் சுடர் மணி தேர் ஒன்று ஏறினான் – கம்.யுத்2:16 99/4
கடம் ஏய் கயிலை கிரி கண்ணுதலோடு – கம்.யுத்2:18 56/1

மேல்


ஏய்க்கும் (36)

குறும் தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின் – பெரும் 13
முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரை சீறுரல் தூங்க தூக்கி – பெரும் 53,54
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூ புற நல் அடை அளைஇ தேம் பட – பெரும் 277,278
குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும்
வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த – பெரும் 352,353
கவை முலை இரும் பிடி கவுள் மருப்பு ஏய்க்கும்
குலை முதிர் வாழை கூனி வெண் பழம் – பெரும் 358,359
பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூ மலி பெரும் துறை – பெரும் 388,389
மங்குல் வானத்து திங்கள் ஏய்க்கும்
ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை – பெரும் 480,481
பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூ மலி பெரும் துறை – பட் 104,105
குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின் – குறு 0/3
பொலம் கல ஒரு காசு ஏய்க்கும்
நிலம் கரி கள்ளி அம் காடு இறந்தோரே – குறு 67/4,5
முகை முல்லை வென்று எழில் முத்து ஏய்க்கும் வெண் பல் – பரி 8/76
ஒண் சுடர் ஓடை களிறு ஏய்க்கும் நின் குன்றத்து – பரி 18/27
செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம் அ நலம் – கலி 15/12
தீம் கதிர் மதி ஏய்க்கும் திரு முகம் அம் முகம் – கலி 15/16
ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின் – கலி 20/11
குளன் அணி தாமரை பாசரும்பு ஏய்க்கும்
இள முலை பாராட்டினாய் மற்று எம் மார்பில் – கலி 22/15,16
அடர் பொன் அவிர் ஏய்க்கும் அம் வரி வாட – கலி 22/19
காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லை – கலி 32/16
மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ – கலி 45/9
அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ – கலி 45/13
விடர் வரை எரிவேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ – கலி 45/17
அணி முகம் மதி ஏய்ப்ப அ மதியை நனி ஏய்க்கும்
மணி முகம் மா மழை நின் பின் ஒப்ப பின்னின்-கண் – கலி 64/1,2
விடலை நீ நீத்தலின் நோய் பெரிது ஏய்க்கும்
நடலைப்பட்டு எல்லாம் நின் பூழ் – கலி 95/32,33
முத்து ஏய்க்கும் வெண் பல் நகை திறந்து – கலி 97/15
அணங்கு உடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும்
கணம்_கொள் பல் பொறி கடும் சின புகரும் – கலி 105/15,16
வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து இனி – கலி 124/15
வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல் – கலி 131/17
தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய் – கலி 131/22
கவறு உற்ற வடு ஏய்க்கும் காமரு பூ கடல் சேர்ப்ப – கலி 136/4
அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரம் கண்ணி – கலி 140/7
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து – அகம் 288/14
கான காக்கை கலி சிறகு ஏய்க்கும்
மயிலை கண்ணி பெரும் தோள் குறு_மகள் – புறம் 342/1,2
செய் வினைக்கு உதவும் நட்பால் செல்பவர் தடுப்பது ஏய்க்கும்
மை விளக்கியதே அன்ன வயங்கு இருள் துரக்க வானம் – கம்.அயோ:6 1/2,3
வெளித்து பின் வேலை தாவும் வீரன் வால் வேதம் ஏய்க்கும்
அளி துப்பின் அனுமன் என்று ஓர் அரும் துணை பெற்றதாயும் – கம்.சுந்:1 33/1,2
வந்து வள்ளல் மலர் தாளின் வீழ்வது ஏய்க்கும் மறி கடலே – கம்.யுத்1:1 8/4
அள்ளி அப்ப திரை கரத்தால் அரைப்பது ஏய்க்கும் அணி ஆழி – கம்.யுத்1:1 9/4

மேல்


ஏய்த்த (2)

மெய் ஆய வேத துறை வேந்தருக்கு ஏய்த்த யாரும் – கம்.பால:4 3/3
ஏய்த்த தன்மையினால் எரி இன்மையும் – கம்.சுந்:13 5/3

மேல்


ஏய்த்தது (1)

இற்றே இறை எய்தினை ஏய்த்தது கோடி என்னால் – கம்.சுந்:1 47/2

மேல்


ஏய்தந்தார் (1)

ஆர்வு-உற்ற பூசற்கு அறம் போல ஏய்தந்தார்
பாயல் கொண்டு உள்ளாதவரை வர கண்டு – கலி 145/62,63

மேல்


ஏய்தருவேம் (1)

எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம் என – நற் 316/4

மேல்


ஏய்ந்த (14)

கள்ளி ஏய்ந்த முள்ளி அம் புறங்காட்டு – புறம் 363/10
ஏய்ந்த அ கனலிடை எழுந்த கானல் தேர் – கம்.பால:7 14/1
ஏய்ந்த பேர் எழிலினான் ஒருவன் எய்தினான் – கம்.பால:19 38/1
இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த தன் – கம்.அயோ:1 3/3
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினை தெரிய தீட்டி – கம்.அயோ:3 74/2
திக்கினை நிமிர்த்த கோல செம்_கதிர்_செல்வன் ஏய்ந்த
மிக்கு உயர் மகுடம் சூட்ட சூடுதல் விழுமிது என்றார் – கம்.அயோ:3 106/3,4
எயினர் தங்கு இடம் இருடிகள் இருப்பிடம் ஏய்ந்த
வயின்வயின்-தொறும் மணி நிற கோபங்கள் மலர்ந்த – கம்.அயோ:9 45/1,2
ஏய்ந்த காலம் இது இதற்கு ஆம் என – கம்.அயோ:11 20/1
பொய் இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சி போல் – கம்.கிட்:7 110/2
இயன்றன இள வெயில் ஏய்ந்த மெய்யின – கம்.கிட்:10 117/2
இழை என தகைய மின்னின் எயிற்றின முழக்கம் ஏய்ந்த
புழை உடை தட கை ஒன்றோடு ஒன்று இடை பொருந்த சுற்றி – கம்.யுத்1:8 21/1,2
ஏய்ந்த தம் உடம்பு இட்ட உயிர்க்கு இடம் – கம்.யுத்1:8 36/1
உரும் இடித்து என்ன வில் நாண் ஒலி படுத்து உன்னோடு ஏய்ந்த
செரு முடித்து என்-கண் நின்ற சினம் முடித்து அமைவென் என்னா – கம்.யுத்3:21 19/1,2
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் என – கம்.யுத்4:40 72/2

மேல்


ஏய்ந்தது (3)

ஏய்ந்தது அன்று என எண்ணினன் கண் முகிழ்த்து இருந்தான் – கம்.சுந்:11 58/3
ஏய்ந்தது அங்கு ஒர் மராமரம் ஏந்தினான் – கம்.யுத்2:15 43/4
ஏய்ந்தது பகர்தி என்றான் இமையவர் இடுக்கண் தீர்ப்பான் – கம்.யுத்2:19 238/4

மேல்


ஏய்ந்தவர் (1)

எத்தனை உளர் தெரிந்து எண்ண ஏய்ந்தவர்
அத்தனைவரும் ஒரு பொருளை அன்று என – கம்.யுத்1:4 85/1,2

மேல்


ஏய்ந்தவன் (1)

இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரினில் – கம்.கிட்:7 35/2,3

மேல்


ஏய்ந்தன (5)

ஏய்ந்தன கலப்பையோடு இனிதின் எய்தினான் – கம்.பால:23 83/4
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன
சாந்தமும் ஆய் ஒளி தழுவ போர்த்தலால் – கம்.கிட்:6 8/2,3
ஏய்ந்தன அல்ல வெய்ய மாற்றங்கள் இனைய சொன்னாள் – கம்.சுந்:3 111/4
இருள் நல் குன்றம் அடுக்கின ஏய்ந்தன
கருணை கொண்டல் வறியன் கழுத்து என – கம்.யுத்1:8 35/2,3
இடித்தன உறுக்கின இறுக்கி ஏய்ந்தன
தடித்தன எயிற்றினால் தலைகள் சந்து அற – கம்.யுத்2:18 91/1,2

மேல்


ஏய்ந்து (5)

ஐது ஏய்ந்து இல்லா ஊங்கும் நம்மொடு – நற் 145/5
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து – நற் 252/8
ஏய்ந்து எழு செல்வமும் அழகும் இன்பமும் – கம்.அயோ:2 45/1
ஏய்ந்து எழு தேர் இமிழ் விண்ணினை எல்லாம் – கம்.சுந்:9 54/1
ஏய்ந்து எழு தேரினோடும் இமைப்பிடை எடுத்து கொண்டான் – கம்.யுத்3:21 37/4

மேல்


ஏய்ப்ப (32)

பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப
கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி – பொரு 69,70
கொல்லை உழு கொழு ஏய்ப்ப பல்லே – பொரு 117
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப
கோழி சேக்கும் கூடு உடை புதவின் – பெரும் 51,52
அகல் இரு வானத்து குறை_வில் ஏய்ப்ப
அரக்கு இதழ் குவளையொடு நீலம் நீடி – பெரும் 292,293
தலை மருப்பு ஏய்ப்ப கடை மணி சிவந்த நின் – நற் 39/6
மண்ணா பசு முத்து ஏய்ப்ப குவி இணர் – நற் 94/5
பொருத யானை புல் தாள் ஏய்ப்ப
பசி பிடி உதைத்த ஓமை செம் வரை – நற் 279/6,7
கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப
பூத்த முல்லை புதல் சூழ் பறவை – பதி 66/15,16
விரி சடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப
தணிவு-உற தாங்கிய தனி நிலை சலதாரி – பரி 9/5,6
இடை நெறி தாக்கு-உற்றது ஏய்ப்ப அடல் மதுரை – பரி 11/48
உறு புலி உரு ஏய்ப்ப பூத்த வேங்கையை – கலி 38/6
கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ தன் மலை – கலி 42/19
அணி முகம் மதி ஏய்ப்ப அ மதியை நனி ஏய்க்கும் – கலி 64/1
வேல் வலான் உடை தாழ்ந்த விளங்கு வெண் துகில் ஏய்ப்ப
வாலிது கிளர்ந்த வெண் கால் சேயும் – கலி 105/17,18
கானல் கமழ் ஞாழல் வீ ஏய்ப்ப தோழி என் – கலி 131/19
மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன் – அகம் 5/10,11
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை – அகம் 9/3
தகர் மருப்பு ஏய்ப்ப சுற்றுபு சுரிந்த – அகம் 101/4
வை வால் ஓதி மை அணல் ஏய்ப்ப
தாது உறு குவளை போது பிணி அவிழ – அகம் 125/5,6
சிரல் சிறகு ஏய்ப்ப அறல்_கண் வரித்த – அகம் 324/10
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் – அகம் 393/9,10
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப
தகரம் மண்ணிய தண் நறு முச்சி – அகம் 393/22,23
அல்லி பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப
காம இருவர் அல்லது யாமத்து – புறம் 33/17,18
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப
சோறு உடை கையர் வீறு_வீறு இயங்கும் – புறம் 173/7,8
தூக்கணம்_குரீஇ தூங்கு கூடு ஏய்ப்ப
ஒரு சிறை கொளீஇய திரி வாய் வலம்புரி – புறம் 225/11,12
முள் கால் காரை முது பழன் ஏய்ப்ப
தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம் – புறம் 258/1,2
வாழா வான் பகடு ஏய்ப்ப தெறுவர் – புறம் 307/9
மெய் வளர் மதியின் நாப்பண் மீன் உண்டேல் அனையது ஏய்ப்ப
வையக மடந்தைமார்க்கும் நாகர் கோதையர்க்கும் வான – கம்.பால:22 16/2,3
ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப இரும் கடல் இனிது தாவி – கம்.கிட்:17 22/2
சிலை மேற்கொண்ட திரு நெடும் தோட்கு உவமை மலையும் சிறிது ஏய்ப்ப
நிலை மேற்கொண்டு மெலிகின்ற நெடியோன்-தன்-முன் படி ஏழும் – கம்.யுத்1:1 6/1,2
முதிரும் வெம் கத மொழிகொடு மூண்டது முது கடல் கடு ஏய்ப்ப
கதிரும் வானமும் சுழன்றன நெடு நிலம் கம்பித்த கனகன் கண் – கம்.யுத்1:3 79/2,3
ஓவல் இல் மாரி ஏய்ப்ப எங்கணும் உதிர்ந்து வீங்கி – கம்.யுத்4:42 3/2

மேல்


ஏய்ப்புண்டவனும் (1)

ஏய்ப்புண்டவனும் என எண்ணினையோ – கம்.யுத்2:18 10/4

மேல்


ஏய்வன (4)

இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு ஏய்வன அல்ல வெய்ய – கம்.சுந்:3 112/3
ஏய்வன நலனே அன்றி இறுதி வந்து அடைவது உண்டோ – கம்.யுத்1:7 17/2
ஒத்து ஏய்வன சேமமதாய் வர உள்ளம் வெம் போர் – கம்.யுத்2:19 23/2
என்னும் தன்மைக்கு ஏய்வன பல் வேறு இவை காணீர் – கம்.யுத்4:33 11/4

மேல்


ஏய்வு (1)

ஏய்வு இலாதது ஓர் பயம் வர சிலையின் நாண் எறிந்தான் – கம்.கிட்:4 12/4

மேல்


ஏய (18)

எடுத்தேறு ஏய கடிப்பு புடை வியன்_கண் – பதி 41/23
எடுத்தேறு ஏய கடி புடை அதிரும் – பதி 84/1
தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர் – பரி 8/36
பூ கோள் ஏய தண்ணுமை விலக்கி – அகம் 174/4
ஏய அரு நுண் பொடி படிந்து உடன் எழுந்து ஒண் – கம்.பால:15 20/3
ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என் – கம்.அயோ:3 14/1
ஏய எ பொருள்களும் இறைஞ்சி மேற்கொளா – கம்.அயோ:14 125/2
ஏய சோலை இனிது சென்று எய்தினார் – கம்.ஆரண்:4 41/4
எய்தினார் சவரி நெடிது ஏய மால் வரை எளிதின் – கம்.கிட்:2 1/1
ஏய அன்னது ஆம் இனிய சோலை-வாய் – கம்.கிட்:3 33/1
ஏய நல் மொழி எய்த விளம்பிய – கம்.சுந்:5 11/1
தன்னுடை தானையோடும் தயமுகன் தருக என்று ஏய
மன் உடை சேனையோடும் தாதை வந்து ஈந்த வாளின் – கம்.சுந்:8 3/1,2
ஏய பன்னினள் இன்னன தன் உயிர் – கம்.சுந்:12 35/1
எனைவரும் தவிர்க என ஏய ஆணையான் – கம்.யுத்1:2 7/2
ஏய பெறும் ஈசர்கள் எண்_இலரால் – கம்.யுத்1:3 108/2
இந்திரன் முதுகு கண்ட இராவணற்கு ஏய சொன்னான் – கம்.யுத்1:9 70/4
ஏய வெள்ளம் எழுபதும் எண் கடல் – கம்.யுத்2:15 5/1
ஏய தேர் இமைப்பின்னிடை ஏறினான் – கம்.யுத்2:19 128/2

மேல்


ஏயது (8)

ஏயது உண்டு ஓர் பணி என்று இயம்பினான் – கம்.அயோ:4 6/4
என்ன யான் இயைந்தது அன்னான் ஏயது மறுக்க அஞ்சி – கம்.அயோ:14 115/2
ஏயது ஓர் நெறியின் எய்தி இரலையின் குன்றம் ஏறி – கம்.ஆரண்:15 54/4
ஏயது தூது வந்து எதிரும் என்னுமால் – கம்.சுந்:3 38/2
ஏயது பிறிது உணர்ந்து இயம்ப வேண்டுமோ – கம்.யுத்1:2 79/1
ஏயது முடித்தும் என்று இனிது மேயினான் – கம்.யுத்1:4 22/4
வீங்கு தோள் வலிக்கு ஏயது விசும்பில் வில் வெள்க – கம்.யுத்2:16 228/3
ஏயது சொன்னாய் என்றான் இசையினுக்கு இசைந்த தோளான் – கம்.யுத்3:21 18/4

மேல்


ஏயதே (1)

இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயதே என்னின் ஆகும் – கம்.அயோ:3 109/3

மேல்


ஏயவன் (6)

ஏயவன் வல் வில் இறுப்பதன் முன்னம் – கம்.பால:13 27/2
ஆய்வுறு பெரும் கடல் அகத்துள் ஏயவன்
பாய் திரை வரு-தொறும் பரிதல்-பாலனோ – கம்.ஆரண்:14 86/1,2
ஏயவன் தென் பால் வெள்ளம் இரண்டினோடு எழுந்து சேனை – கம்.சுந்:4 36/2
ஏயவன் தூதன் சொன்னான் இராவணன் இதனை சொல்வான் – கம்.சுந்:12 82/4
ஏயவன் எய்தினான் என்று அரசனை இறைஞ்சி சொன்னான் – கம்.யுத்1:13 3/4
ஏயவன் தோள்கள் எட்டும் இந்திரன் இரண்டு தோளும் – கம்.யுத்2:16 24/2

மேல்


ஏயள்-மன் (1)

ஏயள்-மன் யாயும் நுந்தை வாழியர் – நற் 134/6

மேல்


ஏயன (2)

இணை இலாள்-தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும் – கம்.ஆரண்:15 52/2
ஏயன பன்னினன் இன்னன சொன்னான் – கம்.யுத்3:26 42/4

மேல்


ஏயா (3)

ஏயா வந்த இராமன் என்று உளான் – கம்.கிட்:8 12/2
ஏயா தனி போர் வலி காட்டிய இந்திரன்-தன் – கம்.யுத்2:19 21/1
இரக்க எம்-மேல் கருணையினால் ஏயா உருவம் இவை எய்தி – கம்.யுத்3:22 220/2

மேல்


ஏயான் (1)

ஏயான் இருந்தான் இடை திங்கள் இரண்டு_இரண்டும் – கம்.சுந்:4 93/4

மேல்


ஏயிற்றார் (1)

கூர் ஏயிற்றார் குவி முலை பூணொடு – பரி 8/118

மேல்


ஏயின் (1)

ஏயின் மண்டலம் எள் இட இடம் இன்றி இரியும் – கம்.கிட்:12 23/3

மேல்


ஏயின (20)

இனிய கூறி நின்று ஏயின செய்தியால் – கம்.அயோ:2 17/4
ஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகி – கம்.அயோ:3 6/2
இன்னம் நன்று அவர் ஏயின செய்தலே – கம்.அயோ:4 22/4
ஏயின செய வல்லேன் இருளினும் நெறி செல்வேன் – கம்.அயோ:8 37/4
இந்திரன் எனின் அவன் அரக்கர் ஏயின
சிந்தையில் சென்னியில் கொள்ளும் செய்கையான் – கம்.ஆரண்:3 15/1,2
அன்னது ஆகலின் ஏயின ஆண்டு எலாம் – கம்.ஆரண்:3 25/1
இ தலை இருந்து நாயேன் ஏயின எனக்கு தக்க – கம்.கிட்:9 28/2
ஏயின இது அலால் மற்று ஏழைமை-பாலது என்னோ – கம்.கிட்:11 89/1
ஏயினான் இரவி காதலனும் ஏயின பொருட்கு – கம்.கிட்:14 1/2
ஏயின இரட்டி யானை யானையின் இரட்டி பாய் மா – கம்.சுந்:8 10/2
ஏயின உற தகைய இத்துணையவேயோ – கம்.யுத்1:2 48/4
ஏயின ஒருவர்க்கு ஓர் ஓர் திருமுகம் இரட்டி பொன் தோள் – கம்.யுத்1:3 133/2
ஏயின இருக்கை நோக்கி எண் திசை மருங்கும் யாரும் – கம்.யுத்1:9 17/3
ஏயின தூதன் எற்ற பற்று விட்டு இலங்கை தெய்வம் – கம்.யுத்1:9 79/3
ஏயின ஆயிரத்து_இரட்டி எய்தவே – கம்.யுத்2:15 105/4
ஏயின பின்னை மீள்வார் நீ அலாது யாவர் என்னா – கம்.யுத்3:22 2/3
எற்றின எறிந்த வல்லை ஏயின எய்த பெய்த – கம்.யுத்3:22 125/1
ஏயின கருமம் நோக்கி ஏகிய இலங்கை வேந்தன் – கம்.யுத்3:24 1/2
ஏயின நிருதனது எரி கணைதான் இடன் இல படுவன இடை இடை வந்து – கம்.யுத்3:28 24/3
எய்த வாளியும் ஏயின படைக்கலம் யாவும் – கம்.யுத்4:32 29/1

மேல்


ஏயினது (1)

ஏயினது ஆதலின் அறிவிற்கு ஏற்றன – கம்.யுத்1:4 58/2

மேல்


ஏயினர் (4)

ஏயினர் அதன் துணை எளியது இல்லையால் – கம்.சுந்:4 39/2
ஏயினர் உயிர் குடித்து எவ்வம் தீர்கிலம் – கம்.யுத்1:2 21/2
ஏயினர் ஒருவர் இன்றி இராக்கத தலைவர் எங்கள் – கம்.யுத்2:19 91/2
ஏயினர் ஒருவரை ஒருவர் குறித்து எரி கணை இரு மழை பொழிவன-போல் – கம்.யுத்3:28 22/4

மேல்


ஏயினன் (9)

ஏயினன் அவை எலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம் – கம்.பால:9 21/4
என்று காதலின் ஏயினன் அடி தொழுது ஏத்தி – கம்.அயோ:9 34/1
வாயால் ஏயினன் என்னின் வாழ்வு எலாம் – கம்.கிட்:8 12/3
ஏயினன் அனுமனை இருத்தி ஈண்டு எனா – கம்.கிட்:11 117/3
ஏயினன் அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார் – கம்.சுந்:14 38/4
ஏயினன் இன்னன் ஆக இலக்குவன் எடுத்த வில்லான் – கம்.யுத்3:28 17/1
வெம் மின் என வெம் பகழி வேலை என ஏயினன் அ வெய்ய வினையோர் – கம்.யுத்3:31 147/3
ஏயினன் இருள் உறு தாமதம் எனும் அ – கம்.யுத்4:37 89/3
நின்ற காலையின் வருதும் என்று ஏயினன் நெடியோன் – கம்.யுத்4:41 43/3

மேல்


ஏயினார் (1)

இனைவரும் வீடணனோடும் ஏயினார் – கம்.யுத்1:4 13/4

மேல்


ஏயினான் (2)

ஏயினான் இரவி காதலனும் ஏயின பொருட்கு – கம்.கிட்:14 1/2
எழுதலும் இருத்தி என்று இராமன் ஏயினான்
முழுது உணர் புலவனை முளரி கண்ணினான் – கம்.யுத்1:5 16/1,2

மேல்


ஏயினீர் (1)

ஏயினீர் என்னின் என்னின் பிறந்தவர் யாவர் இன்னும் – கம்.கிட்:17 23/4

மேல்


ஏயினை (3)

ஏயினை உரைஇயரோ பெரும் கலி எழிலி – நற் 139/3
ஏயினை என்னப்பெற்றால் என்னின் யார் உயர்ந்தார் என்னா – கம்.சுந்:8 2/3
ஏயினை இருக்குவது அன்றி என் இனி – கம்.யுத்1:2 29/3

மேல்


ஏயும் (10)

உம்பர்க்கு ஏயும் மாளிகை ஒளி நிழல் பாய – கம்.பால:10 22/1
பெரும் களிறு ஏயும் மைந்தர் பேர் எழில் ஆகத்தோடு – கம்.பால:16 17/1
ஏயும் தன்மையர் இ வகையார் எலாம் – கம்.பால:17 39/1
புல்லிடை உகுத்த அமுது ஏயும் போல் என்றாள் – கம்.அயோ:2 69/4
ஏயும் மங்கலங்கள் ஆன யாவையும் இயைய கொண்டு – கம்.அயோ:3 80/2
மரன் ஏயும் நெடும் கானில் மறைந்து உறையும் தாபதர்கள் – கம்.ஆரண்:6 99/1
ஏயும் இறை மெய் அல என்ற அளவே – கம்.ஆரண்:11 51/4
ஏயும் நன் மதில் இட்டனன் கயிலையை எடுத்தான் – கம்.சுந்:2 20/4
ஏயும் நம் பகைஞனுக்கு இனிய நண்பு செய் – கம்.யுத்1:4 3/3
ஏயும் மும்மை நூல் மார்பினர் எய்த வில் இரண்டால் – கம்.யுத்3:30 43/4

மேல்


ஏயுமால் (1)

இளகினன் என்-வயின் ஈதல் ஏயுமால் – கம்.சுந்:12 20/4

மேல்


ஏயுமே (2)

ஏயுமே என்னின் முன்னம் எண்ணமே இளவற்கு உண்டே – கம்.ஆரண்:11 73/2
ஏயுமே இருபது இங்கு இமைப்பு_இல் நாட்டங்கள் – கம்.ஆரண்:12 29/3

மேல்


ஏயுமோ (1)

எளியவர்-திறத்து இவை எண்ணல் ஏயுமோ – கம்.யுத்1:4 94/4

மேல்


ஏயென (2)

ஏயென கொணர்ந்தனர் நிருபர்க்கு ஏந்தலும் – கம்.பால:5 81/2
ஏயென பூதம் ஒன்று எழுந்தது ஏந்தியே – கம்.பால:5 84/4

மேல்


ஏர் (141)

ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை – பொரு 36
அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த – சிறு 215
கைப்பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கை – பெரும் 40
நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல் – மது 173
தளிர் ஏர் அன்ன மேனி தளிர் புறத்து – மது 707
தளிர் ஏர் மேனி தாய சுணங்கின் – நெடு 148
பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப – குறி 154
இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்கு – மலை 60
வில் ஏர் உழவர் வெம் முனை சீறூர் – நற் 3/5
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே – நற் 33/12
மாய குறு_மகள் மலர் ஏர் கண்ணே – நற் 66/11
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய – நற் 78/2
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை – நற் 108/7
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் – நற் 123/10
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு என்று – நற் 133/5
போது ஏர் உண்கண் கலுழவும் ஏது இல் – நற் 144/3
எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை – நற் 160/4
இறை ஏர் எல் வளை குறு_மகள் – நற் 167/10
பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே – நற் 167/11
முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே – நற் 179/10
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே – நற் 184/9
கயல் ஏர் உண்கண் குறு_மகட்கு – நற் 220/9
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் குறு_மகள் – நற் 240/2
தளிர் ஏர் மேனி தொல் கவின் அழிய – நற் 251/7
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே – நற் 258/11
மலர் ஏர் உண்கண் பனி வர ஆய்_இழை – நற் 308/2
கயல் ஏர் உண்கண் கனம் குழை இவை நின் – நற் 316/3
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம் என – நற் 316/4
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல் – நற் 344/2
மணி ஏர் ஐம்பால் மாசு அற கழீஇ – நற் 366/4
ஓர் ஏர் உழவன் போல – குறு 131/5
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் – குறு 254/2
பொன் ஏர் மேனி நன் நலம் சிதைத்தோர் – குறு 319/6
மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய – குறு 377/1
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும் – குறு 377/2
கயல் ஏர் உண்கண் கனம் குழை மகளிர் – குறு 398/3
இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே – ஐங் 20/5
தாது ஏர் வண்ணம் கொண்டன – ஐங் 34/3
ஏர் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபு – ஐங் 101/2
இறை ஏர் முன்கை நீங்கிய வளையே – ஐங் 163/4
இறை ஏர் எல் வளை கொண்டு நின்றதுவே – ஐங் 165/4
நெய்தல் உண்கண் ஏர் இறை பணை தோள் – ஐங் 181/1
நுண் ஏர் புருவத்த கண்ணும் ஆடும் – ஐங் 218/1
ஏர் திகழ் ஒண்_நுதல் பசத்தல் – ஐங் 225/4
இணை ஏர் உண்கண் இவட்கு நோவதுமே – ஐங் 378/5
முத்து ஏர் வெண் பல் முகிழ் நகை மடவரல் – ஐங் 380/2
பொன் ஏர் மேனி மடந்தையொடு – ஐங் 388/4
ஏர் பரந்தனவால் புனமே ஏர் கலந்து – ஐங் 417/2
ஏர் பரந்தனவால் புனமே ஏர் கலந்து – ஐங் 417/2
வந்தனெம் மடந்தை நின் ஏர் தர விரைந்தே – ஐங் 491/3
படை ஏர் உழவ பாடினி வேந்தே – பதி 14/17
கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய – பதி 43/16
ஞாயிற்று ஏர் நிற தகை நளினத்து பிறவியை – பரி 5/12
ஏர் அணி அணியின் இளையரும் இனியரும் – பரி 6/27
புள் ஏர் புரவி பொலம் படை கைம்_மாவை – பரி 11/52
தார் வரை அகலத்து அ ஏர் அணி நேர் இழை – பரி 11/63
நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும் – பரி 12/74
மை வளம் பூத்த மலர் ஏர் மழை கண்ணார் – பரி 18/16
ஏர் ததும்புவன பூ அணி செறிவு – பரி 18/33
காரிகை நீர் ஏர் வயல் காம களி நாஞ்சில் – பரி 20/53
கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஒசிபவள் ஏர்
ஆடை அசைய அணி அசைய தான் அசையும் – பரி 21/61,62
ஏர் அணி இலங்கு எயிற்று இலங்கு நகையவர் – பரி 22/31
ஏர் அணி கொண்டார் இயல் – பரி 24/10
பிறை ஏர் நுதலியர் எல்லாரும் தம் முன் – பரி 24/30
இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே – கலி 7/16
இலங்கு ஏர் எல் வளை இவள் உடை நோயே – கலி 46/27
அடுக்கம் நாறும் அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் – கலி 59/3
அடுக்கம் நாறும் அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் – கலி 59/3
முத்து ஏர் முறுவலாய் நீ படும் பொன் எல்லாம் – கலி 64/29
பிறை புரை ஏர்_நுதால் தாம் எண்ணியவை எல்லாம் – கலி 67/19
முத்து ஏர் முறுவலாய் நாம் மணம் புக்க-கால் – கலி 93/11
முத்து ஏர் முறுவலாய் நம் வலை பட்டது ஓர் – கலி 97/6
மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண்கண் – கலி 97/26
இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை தைஇ – கலி 125/12
இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை தைஇ – கலி 125/12
பிறை ஏர் சுடர் நுதல் பசலை – கலி 125/23
கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க – கலி 127/8
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர் – கலி 139/28
செறிந்து ஏர் முறுவலாள் செய்த இ காமம் – கலி 140/27
துளி தலை தலைஇய மணி ஏர் ஐம்பால் – அகம் 8/15
இலங்கு பூ கரும்பின் ஏர் கழை இருந்த – அகம் 13/22
வில் ஏர் வாழ்க்கை விழு தொடை மறவர் – அகம் 35/6
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து – அகம் 41/4
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகை – அகம் 42/2
தளிர் ஏர் மேனி மாஅயோயே – அகம் 42/4
வீ ஏர் வண்ணம் கொண்டன்று-கொல்லோ – அகம் 57/13
ஏதிலன் பொய் மொழி நம்பி ஏர் வினை – அகம் 117/3
உருவு கிளர் ஏர் வினை பொலிந்த பாவை – அகம் 142/21
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா – அகம் 144/2
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே – அகம் 155/4
மணி ஏர் மாண் நலம் சிதைய – அகம் 172/17
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கை – அகம் 176/16
தளிர் ஏர் ஆகம் தகைபெற முகைந்த – அகம் 177/18
மதி ஏர் வாள் நுதல் புலம்ப – அகம் 179/13
அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும் – அகம் 188/12
வானம் வேண்டா வில் ஏர் உழவர் – அகம் 193/2
முருந்து ஏர் முறுவல் இளையோள் – அகம் 193/13
ஏர் இடம்படுத்த இரு மறு பூழி – அகம் 194/2
ஏர் மலர் நிறை சுனை உறையும் – அகம் 198/16
ஏர் நுண் ஓதி மாஅயோளே – அகம் 208/24
பொன் ஏர் பசலை ஊர்தர பொறி வரி – அகம் 229/13
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய் – அகம் 232/8
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே – அகம் 237/17
ஆர் இருள் நடுநாள் ஏர் ஆ ஒய்ய – அகம் 253/10
ஏர் தரு புது புனல் உரிதினின் நுகர்ந்து – அகம் 256/11
ஏர் தரு கடு நீர் தெருவு-தொறு ஒழுக – அகம் 264/8
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த – அகம் 267/16
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து – அகம் 282/11
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ – அகம் 290/15
வயம் தொழில் தரீஇயர் வலன் ஏர் விளங்கி – அகம் 298/2
மதி ஏர் ஒண் நுதல் வயங்கு இழை ஒருத்தி – அகம் 306/10
தளிர் ஏர் அன்ன தாம் அரு மதுகையள் – அகம் 319/13
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம் – அகம் 320/6
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் மகளிர் – அகம் 344/4
துணை ஏர் எதிர் மலர் உண்கண் – அகம் 363/18
பிணை ஏர் நோக்கம் பெரும் கவின் கொளவே – அகம் 363/19
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என – அகம் 383/5
விருந்து ஏர் பெற்றனள் திருந்து இழையோளே – அகம் 384/14
ஏர் உடைய விழு கழஞ்சின் – புறம் 11/12
வில் ஏர் வாழ்க்கை சீறூர் மதவலி – புறம் 331/2
ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின் – புறம் 338/1
ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ – புறம் 368/13
ஈர செறு வயின் தேர் ஏர் ஆக – புறம் 369/10
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி – புறம் 371/13
செல்வு-உழி எழாஅ நல் ஏர் முதியன் – புறம் 389/12
மதி ஏர் வெண்குடை அதியர் கோமான் – புறம் 392/1
ஏர் முழங்கு அரவம் ஏழ் இசை முழங்கு அரவமே – கம்.பால:20 9/2
தானை ஏர் சனகன் ஏவலின் நெடும் தாதை முன் – கம்.பால:20 21/3
தன் ஏர் புரை தரு தம்பியர் தழுவி செல மழை-வாய் – கம்.பால:24 4/3
ஏர் துறந்த வயல் இள மைந்தர் தோள் – கம்.அயோ:11 18/1
ஏர் முக பரி மிசை ஏகிற்று எங்கணும் – கம்.அயோ:12 32/3
தாமரை கண்ணொடு ஏர் தவத்தின் மாலையன் – கம்.ஆரண்:12 23/1
வார் ஏர் முலையாளை மறைக்குநர் வாழ் – கம்.கிட்:10 51/1
ஏர் குலாம் முகத்தினாளை இறை முகம் எடுத்து நோக்கி – கம்.கிட்:11 50/3
குயில் மொழி கலச கொங்கை மின் இடை குமிழ் ஏர் மூக்கின் – கம்.கிட்:11 76/3
கோல் அடிப்ப வெரீஇ குல மள்ளர் ஏர்
சால் அடி தரும் சாலியின் வெண் முளை – கம்.கிட்:15 40/2,3
மருப்பு உடை பொருப்பு ஏர் மாதிர களிற்றின் வரிக்கை வாய் மூக்கிடை மடுப்ப – கம்.சுந்:3 75/4
ஏர் கெழு கதியும் சாரி பதினெட்டும் இயல்பின் எண்ணி – கம்.சுந்:8 13/1
இள வரி கவட்டிலை ஆரொடு ஏர் பெற – கம்.யுத்2:15 115/3
ஏர் அழித்தது செய்தவன் ஈண்டு எழில் – கம்.யுத்2:19 148/1
எழுதி ஏர் அணிந்த திண் தோள் இராவணன் இராமன் அம்பால் – கம்.யுத்3:27 169/1

மேல்


ஏர்_நுதால் (1)

பிறை புரை ஏர்_நுதால் தாம் எண்ணியவை எல்லாம் – கலி 67/19

மேல்


ஏர்கள்தாம் (1)

ஏர்கள்தாம் கலவைதாம் கமழ்ந்தின்று என்பரால் – கம்.அயோ:12 47/2

மேல்


ஏர்தர (6)

புல்லிய புனிறு ஒரீஇ புது நலம் ஏர்தர
வளையவர் வண்டல் போல் வார் மணல் வடு கொள – கலி 29/4,5
நிலவு காண்பது போல அணி மதி ஏர்தர
கண் பாயல் பெற்ற போல் கணை கால மலர் கூம்ப – கலி 119/4,5
தன் மலைந்து உலகு ஏத்த தகை மதி ஏர்தர
செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி இன நாரை – கலி 126/2,3
புது நலம் ஏர்தர பூண்க நின் தேரே – கலி 126/22
நிலை நாள்_மீன் அதன்_எதிர் ஏர்தர
தொல் நாள்_மீன் துறை படிய – புறம் 229/7,8
மதி நிலா கரப்ப வெள்ளி ஏர்தர
வகை மாண் நல் இல் – புறம் 398/1,2

மேல்


ஏர்தரல் (1)

ஏர்தரல் உற்ற இயக்கு அரும் கவலை – நற் 79/4

மேல்


ஏர்தரு (2)

ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின் – நற் 30/4
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு – புறம் 155/5

மேல்


ஏர்தரும் (4)

வேறு பல் உருவின் ஏர்தரும் மழையே – நற் 237/10
திங்களும் திகழ் வான் ஏர்தரும் இமிழ் நீர் – நற் 335/1
பெரும் கலி வானம் ஏர்தரும் பொழுதே – குறு 287/8
வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும் புள்ளும் – புறம் 397/1

மேல்


ஏர்பு (30)

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு – திரு 1
பாடு இமிழ் பனி கடல் பருகி வலன் ஏர்பு
கோடு கொண்டு எழுந்த கொடும் செலவு எழிலி – முல் 4,5
விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு
வயிரும் வளையும் ஆர்ப்ப அயிர – முல் 91,92
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ – நெடு 1
இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து – நெடு 74,75
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல் – நெடு 174
நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும் – பட் 67
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலையும் – நற் 5/6
அணங்கு உடை அரும் தலை உடலி வலன் ஏர்பு
ஆர் கலி நல் ஏறு திரிதரும் – நற் 37/9,10
கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த – நற் 140/1
குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி – நற் 153/1
பாம்பு அளை செறிய முழங்கி வலன் ஏர்பு
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை – நற் 264/1,2
சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு
பெரும் பெயல் தலைக புனனே இனியே – நற் 328/6,7
குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி – நற் 346/1
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை – குறு 147/2
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ அதன்_எதிர் – குறு 194/2
மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு
கோள் புலி வழங்கும் சோலை – குறு 237/5,6
வன்_புல நாடன் தரீஇய வலன் ஏர்பு
அம் கண் இரு விசும்பு அதிர ஏறொடு – ஐங் 469/2,3
மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும் – பதி 24/27
நிலன் அதிர்பு இரங்கல ஆகி வலன் ஏர்பு
வியன் பணை முழங்கும் வேல் மூசு அழுவத்து – பதி 31/29,30
பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே – பரி 2/51
ஞாலம் வறம் தீர பெய்ய குணக்கு ஏர்பு
காலத்தில் தோன்றிய கொண்மூ போல் எம் முலை – கலி 82/1,2
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து – அகம் 13/12,13
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி – அகம் 43/2
தாழ் பெயல் பெரு_நீர் வலன் ஏர்பு வளைஇ – அகம் 84/3
குவவு திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு
வயவு பிடி இனத்தின் வயின்_வயின் தோன்றி – அகம் 183/7,8
இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ – அகம் 188/2
தோல் நிரைத்து அனைய ஆகி வலன் ஏர்பு
கோல் நிமிர் கொடியின் வசி பட மின்னி – அகம் 278/3,4
வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர் – அகம் 328/1
மலர் தலை உலகம் புதைய வலன் ஏர்பு
பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ – அகம் 374/2,3

மேல்


ஏர (1)

இரும்பு செய் தொடியின் ஏர ஆகி – அகம் 26/7

மேல்


ஏரகத்து (1)

ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று – திரு 189

மேல்


ஏரால் (1)

நெறித்துவிட்டு அன்ன நிறை ஏரால் என்னை – கலி 94/10

மேல்


ஏராளர் (1)

பல் விதை உழவின் சில் ஏராளர்
பனி துறை பகன்றை பாங்கு உடை தெரியல் – பதி 76/11,12

மேல்


ஏரி (3)

இரு காமத்து இணை ஏரி
புலி பொறி போர் கதவின் – பட் 39,40
ஏரி ஆக்கின ஆறுகள் இயற்றின நிறைய – கம்.ஆரண்:7 82/3
ஏரி கலித்தன ஆம் என யானை – கம்.யுத்3:20 25/2

மேல்


ஏரின் (2)

ஏரின்_வாழ்நர் பேர் இல் அரிவையர் – புறம் 33/4
ஏரின்_வாழ்நர் குடி முறை புகாஅ – புறம் 375/6

மேல்


ஏரின்_வாழ்நர் (2)

ஏரின்_வாழ்நர் பேர் இல் அரிவையர் – புறம் 33/4
ஏரின்_வாழ்நர் குடி முறை புகாஅ – புறம் 375/6

மேல்


ஏரை (1)

ஏரை கொண்டு அமைந்த குஞ்சி இந்திரசித்து என்பான்-தன் – கம்.யுத்3:31 65/1

மேல்


ஏரோர்க்கு (1)

ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும் – சிறு 233

மேல்


ஏல் (2)

ஏல் கொடு வஞ்சர் எதிர்ந்தார் – கம்.சுந்:13 48/1
ஏல் நாளும் இது ஆனால் எதிர் தடை இல்லதை எடுத்தான் – கம்.யுத்3:27 151/4

மேல்


ஏல்-தொறும் (1)

எய்திய கனை துயில் ஏல்-தொறும் திருகி – அகம் 379/14

மேல்


ஏல்புடை (1)

ஏல்புடை பாசம் மேல்_நாள் இராவணன் புயத்தை வாலி – கம்.யுத்2:19 192/3

மேல்


ஏல்வை (3)

ஆண்டு அங்கு அனையாள் இனைய நினைந்து அழுங்கும் ஏல்வை அகல் வானம் – கம்.பால:10 69/1
ததையும் மலர் தார் அண்ணல் இவ்வண்ணம் மயல் உழந்து தளரும் ஏல்வை
சிதையும் மனத்து இடர் உடைய செங்கமல முகம் மலர செய்ய வெய்யோன் – கம்.பால:11 13/1,2
வெவ் விடத்தின் வந்து போர் விளைக்கும் ஏல்வை வேறு நின்று – கம்.கிட்:7 10/2

மேல்


ஏல்வையில் (2)

பொன்_நகர் இயல்பு என பொலியும் ஏல்வையில்
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமை போல் – கம்.அயோ:2 46/2,3
எல்லவன் கான்முளை உணரும் ஏல்வையில்
கொல் என எறிந்தனன் குறைவு இல் நோன்பினோர் – கம்.யுத்2:16 254/2,3

மேல்


ஏல்வையின் (2)

வெளுத்த மென் தகையவள் விளம்பும் ஏல்வையின்
ஒளித்த வெம் கனலவன் உள்ளம் உட்கினான் – கம்.சுந்:12 123/1,2
இ சிரத்தவன் உரைத்து இறுக்கும் ஏல்வையின்
வச்சிரத்து எயிற்றவன் வல்லை கூறுவான் – கம்.யுத்1:2 28/1,2

மேல்


ஏல்வையுள் (1)

வல்லவன் அ உரை வழங்கும் ஏல்வையுள்
அல்லல் நீங்கினம் என அமரர் ஆர்த்தனர் – கம்.யுத்3:22 42/1,2

மேல்


ஏல (5)

ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல
இருவர் வான் கிளி ஏற்பில் மழலை – பரி 9/41,42
வான் இழுக்கும் ஏல வாச மன்றல் நாறு குன்றமே – கம்.கிட்:7 8/4
ஏல கோடு ஈன்ற பிண்டி இளம் தளிர் கிடக்க யாணர் – கம்.கிட்:13 46/1
ஏல எதிர் சென்று அடல் இராவணனை எய்தி – கம்.யுத்1:12 7/2
ஏல முற்றிய அனைய முத்த குடை இமைப்ப – கம்.யுத்4:35 12/4

மேல்


ஏலம் (2)

கொடிச்சியர் இடித்த சுண்ணம் குங்குமம் கோட்டம் ஏலம்
நடுக்கு உறு சந்தம் சிந்தூரத்தொடு நரந்தம் நாகம் – கம்.பால:1 13/1,2
தங்கு சாலம் மூலம் ஆர் தமாலம் ஏலம் மாலை போல் – கம்.கிட்:7 1/3

மேல்


ஏலமும் (1)

தாளின் ஏலமும் தமாலமும் தொடர்தரு சாரல் – கம்.அயோ:10 2/2

மேல்


ஏலா (4)

குறவன்_மகள் ஆணை கூறு ஏலா கூறேல் – பரி 8/69
ஏஎ ஓஒ என்று ஏலா அ விளி – பரி 19/62
ஏலா வெண்பொன் போகு-உறு-காலை – புறம் 389/4
ஏலும் என்று இசைக்கின் ஏலா இது வயிற்று இயற்கை இன்னும் – கம்.கிட்:13 39/4

மேல்


ஏலாதன (1)

இரு கார்முகம் உள யாவையும் ஏலாதன மேல்_நாள் – கம்.பால:24 26/4

மேல்


ஏலாது (1)

ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை – புறம் 179/2

மேல்


ஏலாவோ (1)

என்றானுக்கு இவை ஏலாவோ – கம்.சுந்:5 44/4

மேல்


ஏலும் (8)

ஏலும் இ வன்மையை என் என்று உன்னுதும் – கம்.பால:19 41/1
ஏலும் நல்வினை துய்ப்பவர்க்கு ஈறு செல் – கம்.அயோ:14 18/3
தத்துற்று அயரேல் தலை தால பலத்தின் ஏலும்
கொத்து ஒப்பன கொண்டு இவன் கொண்டன என்ற ஆசை – கம்.ஆரண்:13 20/2,3
ஏலும் நீள் நிழல் இடை இடை எறித்தலின் படிகம் – கம்.கிட்:1 19/1
ஏலும் என்று இசைக்கின் ஏலா இது வயிற்று இயற்கை இன்னும் – கம்.கிட்:13 39/4
ஏலும் அன்னவருடை வலி அவன்-வயின் எய்தும் – கம்.யுத்1:2 108/2
ஏலும் இங்கு இவற்கு இனி இறுதி என்று உனை – கம்.யுத்1:4 91/3
ஏலும் காட்டின் எறிந்த படைக்கு எலாம் – கம்.யுத்3:29 18/2

மேல்


ஏலுமே (2)

ஏலுமே தேவர்-பால் ஏகு எனா ஏவினான் – கம்.கிட்:5 6/2
ஏலுமே என்று எடுத்து இனைய கூறினான் – கம்.யுத்1:4 81/4

மேல்


ஏலுமேல் (1)

ஏலுமேல் இடைவது அல்லால் என் செய வல்லான் என்னை – கம்.யுத்1:9 85/2

மேல்


ஏலுற (1)

ஏலுற இயற்றி ஆங்கண் இருந்து இவண் இருந்தோர்க்கு எல்லாம் – கம்.சுந்:14 7/3

மேல்


ஏவ (21)

புலையன் ஏவ புல் மேல் அமர்ந்து உண்டு – புறம் 360/19
ஏதி ஆர் மார_வேள் ஏவ வந்து எய்தினார் – கம்.பால:20 32/2
இறைஞ்ச அன்னவர் ஏத்தினர் ஏவ ஓர் – கம்.பால:21 43/1
அரைசியை தருதிர் ஈண்டு என்று ஆய் இழையவரை ஏவ
கரை செயற்கு அரிய காதல் கடாவிட கடிது சென்றார் – கம்.பால:22 2/2,3
ஏவ நிற்கும் விதியும் என்றால் இனி – கம்.அயோ:2 18/2
எந்தையே ஏவ நீரே உரை-செய இயைவது உண்டேல் – கம்.அயோ:3 110/1
எந்தை ஏவ ஆண்டு ஏழொடு ஏழ் எனா – கம்.அயோ:14 114/1
வன் சொற்கள் தந்து மட மங்கை ஏவ நிலை தேர வந்த மருளோ – கம்.ஆரண்:13 64/2
விம்மல் உற்று அனையான் ஏவ வினவிய வந்தேன் என்றான் – கம்.கிட்:2 16/3
அன்னவன் சிறுவனால் இ ஆண்தகை அன்னை ஏவ
தன்னுடை உரிமை செல்வம் தம்பிக்கு தகவின் நல்கி – கம்.கிட்:2 28/1,2
மாற்றவள் ஏவ மற்று அவள்-தன் மைந்தனுக்கு – கம்.கிட்:7 33/2
கார் நிறத்து அண்ணல் ஏவ கலுழன் வந்துற்ற காலை – கம்.சுந்:1 34/2
எஞ்சல்_இல் கணக்கு அறிந்திலம் இராவணன் ஏவ
நஞ்சம் உண்டவராம் என அனுமன்-மேல் நடந்தார் – கம்.சுந்:7 54/1,2
உம் இன தலைவன் ஏவ யாது எமக்கு உரைக்கலுற்றது – கம்.சுந்:12 84/2
எ தலை உலகும் காக்கும் வேந்த நீ வேற்றோர் ஏவ
இ தலை எய்தினானை கொல்லுதல் இழுக்கம் இன்னும் – கம்.சுந்:12 110/3,4
இது மற்று அவ்வழி எய்தியது இராவணன் விரைவினின் ஏவ
பதுமத்து அண்ணலே பண்டு போல் அ நகர் படைத்தான் – கம்.யுத்1:5 67/3,4
இற்றிது காலம் ஆக இலங்கையர் வேந்தன் ஏவ
ஒற்றர் வந்து அளவு நோக்கி குரங்கு என உழல்கின்றாரை – கம்.யுத்1:9 23/1,2
இற்ற தானையின் இரு மடி இகல் படை ஏவ
முற்றி அன்னது முழங்கு முந்நீர் என முடுகி – கம்.யுத்2:16 242/2,3
தெரிந்து ஒரு பகழி பாய எய்தனன் இராமன் ஏவ
நெரிந்து எழு புருவத்தான் தன் நிறத்து உற நின்றது அன்றே – கம்.யுத்3:21 20/3,4
வென்றியாய் ஏவ சென்ற ஆயிர வெள்ள சேனை – கம்.யுத்4:34 9/2
நான்முகத்து ஒருவன் ஏவ நயன் அறி மயன் என்று ஓதும் – கம்.யுத்4:42 13/1

மேல்


ஏவ-கொல் (1)

இலைகள் கோதும் அ குரங்கின்-மேல் ஏவ-கொல் எம்மை – கம்.யுத்3:30 37/4

மேல்


ஏவது (2)

ஏவது யான் இனிமேல் செயும் ஆள்வினை என்றான் – கம்.சுந்:12 52/4
ஏவது ஆகும் என்று எண்ணி இரங்குவார் – கம்.யுத்3:29 24/4

மேல்


ஏவம் (4)

ஏவம் பாராய் இல் முறை நோக்காய் அறம் எண்ணாய் – கம்.அயோ:3 42/1
ஏவம் என் பழிதான் என்னே இரக்கம் இல் அரக்கர்க்கு என்றாள் – கம்.ஆரண்:12 84/4
ஏவம் அ குரங்கை ஐய காணுதி இன்னே என்றார் – கம்.சுந்:6 59/4
ஏவம் என்று ஒரு பொருள் யாண்டு கொண்டியோ – கம்.யுத்4:40 81/4

மேல்


ஏவமும் (1)

ஏவமும் என்பவை மண் உலகு ஆள்பவர் எண்ணாரோ – கம்.அயோ:13 17/2

மேல்


ஏவர் (10)

எ வினை நிகழ்ந்ததோ ஏவர் எண்ணமோ – கம்.அயோ:4 159/3
ஏவர் ஆக இடர் இழைத்தார் எனின் – கம்.ஆரண்:4 32/2
ஏவர் ஓடினர் இராக்கதர் நுமக்கு இடைந்து ஓடும் – கம்.ஆரண்:8 3/3
எ அமரர் எ அவுணர் ஏவர் உளர் என்னே – கம்.சுந்:2 70/1
ஏவர் ஏழையர் நின்னின் இலங்கு_இழாய் – கம்.சுந்:3 109/4
ஏவர் மற்றவர் யோகியர் உறு பதம் இழந்தார் – கம்.யுத்1:3 9/3
ஏவர் அறிவுறுவர் இறுதி முதல் அறிவின் – கம்.யுத்3:31 165/2
ஏவர் வெல்வர் என்று எண்ணலர் ஏங்குவார் – கம்.யுத்4:37 37/2
ஏவர் அஞ்சலியாதவர் எண்ணுடை – கம்.யுத்4:37 175/3
ஏவர் கிற்பர் எதிர் நிற்க என்னுடை – கம்.யுத்4:41 56/3

மேல்


ஏவர்க்கும் (3)

ஏவர்க்கும் வலியாள் என்று இளையானுக்கு இயம்பீரோ – கம்.ஆரண்:6 119/4
ஏவர்க்கும் சிறியை அல்லை யார் உனை நலியும் ஈட்டார் – கம்.யுத்2:16 145/2
ஏவர்க்கும் வலியானுக்கு என்று உண்டாம் இறுதி என ஏமாப்புற்றேன் – கம்.யுத்4:38 26/2

மேல்


ஏவரின் (1)

ஏவரின் பெற்ற வரத்தினால் இயம்புதி இளையோய் – கம்.யுத்1:2 105/4

மேல்


ஏவரும் (10)

ஏவரும் தெரிந்து இனிது உணர்-மின் ஈண்டு என – கம்.பால:23 60/2
ஏவரும் அறிவினில் இரு வினை ஒருவி – கம்.ஆரண்:2 43/3
ஏவரும் வீழ்ந்துளார் மற்று அறமும் எஞ்சுமால் – கம்.ஆரண்:12 10/4
ஏவரும் பவத்தால் இழிந்தோர்களும் – கம்.கிட்:7 120/2
ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறு இன்றால் – கம்.சுந்:3 66/2
அண்டர் ஏவரும் நோக்க என் ஆக்கையை – கம்.சுந்:5 15/2
ஏவரும் இடை விழுந்து இரங்கி ஏங்கினார் – கம்.சுந்:10 49/2
தேவர் ஆயினர் ஏவரும் சேணிடை திரியும் – கம்.யுத்1:3 15/1
ஏவரும் இரிந்தார் எல்லாம் இன மழை என்ன ஆர்த்து – கம்.யுத்3:22 155/3
ஏவரும் உலகத்து எல்லா உயிர்களும் இரங்கி ஏங்க – கம்.யுத்4:38 3/1

மேல்


ஏவரே (3)

ஏவரே கடப்பவர் எம்பி நீ உளை – கம்.ஆரண்:14 87/3
ஏவரே உலகம் தந்தார் என் பெயர் ஏத்தி வாழும் – கம்.யுத்1:3 119/1
ஏவரே என்னால் காணப்பட்டிலர் இருக்கை ஆன்ற – கம்.யுத்3:31 51/2

மேல்


ஏவரோடும் (1)

ஏவரோடும் இடம் இன்றி நின்றவன் – கம்.யுத்3:29 33/2

மேல்


ஏவல் (53)

எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப – பொரு 133
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி – நற் 110/8
ஏவல்_இளையரொடு மா வழிப்பட்டு என – நற் 389/5
ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி – பதி 24/3
எடுத்து எறிந்து இரங்கும் ஏவல் வியன் பணை – பதி 39/5
ஏவல் வியம் கொண்டு இளையரொடு எழுதரும் – பதி 54/15
ஏவல் உழந்தமை கூறும் – பரி 1/12
ஏவல் இன் முதுமொழி கூறும் – பரி 13/41
குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர் – கலி 9/4
என் நெஞ்சம் ஏவல் செயின் – கலி 113/18
நெஞ்சு ஏவல் செய்யாது என நின்றாய்க்கு எஞ்சிய – கலி 113/19
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர் – அகம் 215/10
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார் – அகம் 266/11
ஏவல் இளையர் தலைவன் மேவார் – அகம் 342/7
மன்னர் ஏவல் செய்ய மன்னிய – புறம் 26/14
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை – புறம் 293/2
ஈந்தேனும் மனம் உட்க இவற்கு ஏவல் செய்குனவால் – கம்.பால:12 30/4
ஏவல் செயும் மன்னர் தவம் யாவது-கொல் என்பார் – கம்.அயோ:3 102/4
அண்ணல் ஏவல் மறுக்க அடியனேற்கு – கம்.அயோ:4 17/3
என்னும் படி அன்று அடியாரினில் ஏவல் செய்தி – கம்.அயோ:4 147/2
இமையவர் தலைவனேயும் எளிமையின் ஏவல் செய்யும் – கம்.ஆரண்:6 35/1
முழுது உணர் முனிவர் ஏவல் செய் தொழில் முறையின் முற்றி – கம்.ஆரண்:6 41/2
போர் இலான் புரந்தரன் ஏவல் பூண்டனன் – கம்.ஆரண்:10 31/1
ஏவல் செயகிற்றி எனது ஆணை வழி எண்ணி – கம்.ஆரண்:11 29/3
ஏவல் செய்து உய்குவென் இனி என்று உன்னினான் – கம்.ஆரண்:12 31/4
விண்ணவர் ஏவல் செய்ய வென்ற என் வீரம் பாராய் – கம்.ஆரண்:12 65/1
அலகு_இல் பூண் அரம்பை மாதர் அடிமுறை ஏவல் செய்ய – கம்.ஆரண்:12 66/3
தெண் திரை உலகம்-தன்னில் செறுநர்-மாட்டு ஏவல் செய்து – கம்.ஆரண்:13 123/1
செம்மலுக்கு ஏவல் செய்வேன் தேவ நும் வரவு நோக்கி – கம்.கிட்:2 16/2
இ நெடும் சிலைவலானுக்கு ஏவல் செய் அடியென் யானே – கம்.கிட்:2 28/4
சொல்லினால் ஏவல் செய்வான் அவன் நிலை சொல்லல்-பாற்றோ – கம்.கிட்:2 34/4
ஏவல் செய் துணைவரேம் யாங்கள் ஈங்கு இவன் – கம்.கிட்:6 15/1
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான் – கம்.கிட்:7 132/4
எய்தவர் பெறுவர் என்றால் இணை அடி இறைஞ்சி ஏவல்
செய்தவர் பெறுவது ஐயா செப்பல் ஆம் சீர்மைத்து ஆமோ – கம்.கிட்:7 139/3,4
திரு மறு மார்பன் ஏவல் சென்னியில் சேர்த்தி சிந்தை – கம்.கிட்:7 140/3
விண்பாலவர் நாயகன் ஏவல் இழைத்து மீண்டால் – கம்.சுந்:1 56/3
ஏவல் செய்பவர் செய்கிலாதவர் எவர் என்னின் – கம்.சுந்:2 10/2
வெம் தொழில் அரக்கனது ஏவல் மேயினார் – கம்.சுந்:2 46/4
ஏவல் எ உலகும் செல்வம் எய்தினார் இசையின் ஏழாய் – கம்.சுந்:3 126/3
என்றோரும் இருக்க அன்றே இந்திரன் ஏவல் செய்ய – கம்.சுந்:3 141/2
கூவி நின்று ஏவல் கொள்வேன் காணுதி குதலை_சொல்லாய் – கம்.சுந்:3 142/4
பண்ணைக்கு ஒருவன் என போந்தேன் ஏவல் கூவல் பணி செய்வேன் – கம்.சுந்:4 114/4
புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலென் – கம்.சுந்:12 69/2
தோற்று நின் ஏவல் தன் தலையில் சூடுமால் – கம்.யுத்1:2 24/4
எ உலகத்தும் நின் ஏவல் கேட்கிலா – கம்.யுத்1:2 30/1
எண்மரும் இவற்கு ஏவல் செய்கின்ற அ – கம்.யுத்1:9 50/3
இறையில் வைத்து அவற்கு ஏவல் செய்து இருத்தியேல் இன்னும் – கம்.யுத்2:15 253/3
மூ-வகை உலகுளோரும் முறையில் நின்று ஏவல் செய்வார் – கம்.யுத்2:16 9/1
பின் உனக்கு ஏவல் செய்ய உலகு ஒரு மூன்றும் பெற்றாய் – கம்.யுத்2:16 40/2
செந்திரு நீர் அல்லீரேல் அவளும் வந்து ஏவல் செய்யும் – கம்.யுத்2:17 53/4
யாவரும் வந்து நுந்தை அடி தொழுது ஏவல் செய்வார் – கம்.யுத்2:17 54/2
ஏவல் புரி இந்திரனும் அற்று என இசைத்தான் – கம்.யுத்4:36 6/2
எம் பெருமான் என்று ஏத்தி இறைஞ்சி நின்று ஏவல் செய்ய – கம்.யுத்4:42 21/2

மேல்


ஏவல்_இளையரொடு (1)

ஏவல்_இளையரொடு மா வழிப்பட்டு என – நற் 389/5

மேல்


ஏவலர் (1)

உணர்வு_இல் நெஞ்சினன் ஏவலர் கடிதினின் ஓடி – கம்.யுத்1:3 38/2

மேல்


ஏவலால் (6)

குரிசிலது ஏவலால் அ குரகத தேர் வலானும் – கம்.அயோ:13 48/1
இரு நிலம் ஆள்கை விட்டு இன்று என் ஏவலால்
அரு நரகு ஆள்வது காண்டி ஆழியாய் – கம்.அயோ:14 37/3,4
இறைவர் ஏவலால் இயைவ காண்டியால் – கம்.அயோ:14 103/4
தாய் வரம் கொள தந்தை ஏவலால்
மேய நம் குல தருமம் மேவினேன் – கம்.அயோ:14 106/1,2
அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால்
நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார் – கம்.யுத்1:4 39/3,4
என்றும் வாழ்தியால் இனிது என் ஏவலால் – கம்.யுத்3:24 113/4

மேல்


ஏவலாளனும் (1)

அவரவர் ஏவலாளனும் நீயே – பரி 4/72

மேல்


ஏவலாளனேன் (1)

ஏற்றிலா அடி தொழில் ஏவலாளனேன்
மாற்றினென் உரு ஒரு குரங்கு மன்ன யான் – கம்.யுத்4:41 97/3,4

மேல்


ஏவலின் (17)

எயில் முகம் சிதைய தோட்டி ஏவலின்
தோட்டி தந்த தொடி மருப்பு யானை – பதி 38/5,6
பாகர் ஏவலின் ஒண் பொறி பிசிர – பதி 40/28
கடும் சின வேந்தன் ஏவலின் எய்தி – அகம் 211/11
மதி உடை வலவன் ஏவலின் இகு துறை – அகம் 400/12
தானை ஏர் சனகன் ஏவலின் நெடும் தாதை முன் – கம்.பால:20 21/3
தெருள் உடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி – கம்.அயோ:3 113/1
என் கிளை இது கா என் ஏவலின் இனிது என்றான் – கம்.அயோ:8 43/4
பெருமகன் ஏவலின் பரதன் தான் பெறும் – கம்.அயோ:14 37/2
இனியர் ஆய் அன்னர் வந்து உன் ஏவலின் நிற்பர் என்றாள் – கம்.ஆரண்:6 48/4
ஏவலின் வன்மையை எண்ணல் தேற்றலர் – கம்.ஆரண்:10 129/1
ஏவலின் அன்றி தென்றல் எ வழி எய்திற்று என்னா – கம்.ஆரண்:10 165/3
வாலி ஏவலின் வரவினார்கள் தாம் வரி சிலையர் – கம்.கிட்:2 2/2
ஏவலின் எய்தினர் இருந்த எண் திசை – கம்.சுந்:7 59/1
இளைப்ப_அரும் தலைவர் முன்னம் ஏவலின் எயிலை முற்றும் – கம்.யுத்1:13 25/3
நினக்கு நான் தருவென் தந்து உன் ஏவலின் நெடிது நிற்பென் – கம்.யுத்2:16 135/2
அவண அண்ணலது ஏவலின் இயற்றிய அமைவினும் அயில் வாளி – கம்.யுத்2:16 339/3
வென்றவன் ஏவலின் முன்னம் விரைந்தார் – கம்.யுத்3:20 22/2

மேல்


ஏவலும் (3)

ஏவலும் இறைஞ்சி போய் இராமன் சேவடி – கம்.பால:24 48/1
இரு என கவி குலத்து அரசன் ஏவலும்
திருமகள் தலைமகன் புல்லில் சேர எற்கு – கம்.கிட்:11 106/2,3
இற்றை நும் அருளும் எம் கோன் ஏவலும் இரண்டு-பாலும் – கம்.கிட்:17 24/3

மேல்


ஏவலை (1)

என்றானும் எனை செல ஏவலை இற்றது என்னா – கம்.யுத்2:19 7/3

மேல்


ஏவனோ (1)

ஏவனோ இவன் மூவரின் ஒருவன் ஆம் ஈட்டான் – கம்.சுந்:2 128/4

மேல்


ஏவா (2)

வலவன் ஏவா வான ஊர்தி – புறம் 27/8
ஏவா மகவை பிரிந்து இன்று எம் போல் இடர் உற்றனை நீ – கம்.அயோ:4 86/3

மேல்


ஏவாதன (1)

ஏவாதன யாவையும் ஏவினனால் – கம்.யுத்2:18 15/4

மேல்


ஏவாது (1)

வடி மணி நெடும் தேர் பூண ஏவாது
ஏந்து எழில் மழை கண் இவள் குறை ஆக – அகம் 350/7,8

மேல்


ஏவான் (1)

ஏவான் ஆகலின் சாவேம் யாம் என – புறம் 68/12

மேல்


ஏவி (23)

முரசு பாடு அதிர ஏவி
அரசு பட கடக்கும் அரும் சமத்தானே – ஐங் 426/3,4
சிறு கண் யானை செவ்விதின் ஏவி
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து – புறம் 6/13,14
சூழற்கே தன் கிள்ளையை ஏவி தொடர்வாளும் – கம்.பால:17 24/4
ஏவினன் இராமனும் ஏவி ஏழ் இரு – கம்.ஆரண்:7 128/2
அ தலை அவனை ஏவி அழைத்தலின் அணைந்தான் என்ப – கம்.கிட்:7 144/3
இடம் மேவும்படி ஏவி வாலி-பால் – கம்.கிட்:8 18/2
இளவரசு இயற்ற ஏவி இனிதினின் இருந்தான் இப்பால் – கம்.கிட்:9 33/4
திறம் திறம் ஏவி அன்னார் சேர்வது பார்த்து தாழ்த்தான் – கம்.கிட்:11 64/2
கதுமென கொணரும் தூது கல் அதர் செல்ல ஏவி
எதிர் முறை இருந்தான் என்றாள் இது இங்கு புகுந்தது என்றான் – கம்.கிட்:11 85/3,4
நன்று கொண்டு இன்னும் நீயே நணுகு என அவனை ஏவி
தன் துணை தேவிமாரும் தமரொடும் தழுவ தானும் – கம்.கிட்:11 97/2,3
எஞ்சல்_இல் பெரும் சேனையை எழுக என ஏவி
வெம் சின படை வீரரை உடன் கொண்டு மீண்டான் – கம்.கிட்:12 30/3,4
போக ஏவி அது கண் பொடித்த நாள் – கம்.சுந்:3 28/2
வஞ்சனை மான் ஒன்று ஏவி மாயையால் மறைந்து வந்தாய் – கம்.சுந்:3 114/2
வில் கூடு நுதல் திரு நின்னிடை மேவ ஏவி
தெற்கு ஊடுருவ கடிது ஏவினன் என்னை என்ன – கம்.சுந்:4 94/2,3
எல்லை_இல் ஆற்றல் மாக்கள் எண்_இறந்தாரை ஏவி
வல்லையின் அகலா-வண்ணம் வானையும் வழியை மாற்றி – கம்.சுந்:7 2/2,3
மூண்டு இரு புடையும் முன்னும் முறைமுறை முடுக ஏவி
தூண்டினன் தானும் திண் தேர் தோரணத்து இருந்த தோன்றல் – கம்.சுந்:8 20/2,3
என்று ஓர் அந்தணன் எல்லை_இல் அறிஞனை ஏவி
நன்று நீ இவற்கு உதவுதி மறை என நவின்றான் – கம்.யுத்1:3 21/1,2
வென்ற என் தாதை மார்பில் வில்லின்-மேல் கணை ஒன்று ஏவி
கொன்றவன்-தானே வந்தான் என்றுதான் குறிப்பது அல்லால் – கம்.யுத்1:14 17/2,3
வெம் கணை இரண்டும் ஒன்றும் வீரன்-மேல் ஏவி மேக – கம்.யுத்2:18 198/3
நூறு நூறு ஏவி வெய்தின் நுடங்கு உளை மடங்கல் மாவும் – கம்.யுத்2:19 117/2
ஏவி அ பெரும் தானையை தானும் வேட்டு எழுந்தான் – கம்.யுத்3:31 3/1
இ புறத்து இனைய சேனை ஏவி ஆண்டு இருந்த தீயோன் – கம்.யுத்3:31 60/1
ஏகம் முற்றிய விஞ்சையை இவன்-வயின் ஏவி
காகம் உற்று உழல் களத்தினில் கிடத்துவென் கடிதின் – கம்.யுத்4:32 23/3,4

மேல்


ஏவிய (14)

புதிய கூற்று அனையாள் புகைந்து ஏவிய
கதிர் கொள் மூ_இலை கால வெம் தீ முனி – கம்.பால:7 46/1,2
ஏவிய குரிசில் பின் யாவர் ஏகிலார் – கம்.அயோ:5 1/1
ஏவிய மொழி கேளா இழி புனல் பொழி கண்ணான் – கம்.அயோ:8 25/1
ஏவிய திகிரி போல் இரவி ஏகினான் – கம்.அயோ:10 38/4
ஏவிய செய்வது அல்லால் இல்லை வேறு ஒன்று என்று எண்ணா – கம்.ஆரண்:11 38/4
மன் நிலை அறிக என மங்கை ஏவிய
பின்னவன்-தன் நிலை பேசுவாம்-அரோ – கம்.ஆரண்:13 60/3,4
என் தாய் உன்முன் ஏவிய யாவும் இசை இன்னல் – கம்.ஆரண்:15 29/1
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான் – கம்.கிட்:7 132/4
ஏவிய தூது என இரவி ஏகினான் – கம்.கிட்:10 1/4
ஏவிய கரணம் மற்றும் கொழுநரோடு ஒழிய யாணர் – கம்.சுந்:2 116/2
இ இடை அண்ணல் அ இராமன் ஏவிய
வெவ் விடை அனைய போர் வீர தூதனும் – கம்.சுந்:3 54/1,2
வெவ் வேலவர் செல ஏவிய கொலை யானையின் மிகையை – கம்.யுத்2:18 154/2
ஏவிய காரியம் இயற்றி எய்தினை – கம்.யுத்3:24 68/1
உற்று ஏவிய யூகம் உலோகமுடை – கம்.யுத்3:27 19/3

மேல்


ஏவியது (2)

யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ – கம்.அயோ:1 69/3
என்று பின்னரும் மன்னன் ஏவியது
அன்று எனாமை மகனே உனக்கு அறன் – கம்.அயோ:4 5/1,2

மேல்


ஏவியே (3)

காண்தகு குமரரை காவல் ஏவியே – கம்.பால:8 29/4
ஈண்டிய கருணை தந்து இருக்கை ஏவியே – கம்.கிட்:11 126/4
வில் கொள் வெம் படை வீரரை ஏவியே – கம்.யுத்2:15 93/4

மேல்


ஏவின் (3)

காய்ந்து ஏவின் உலகு அனைத்தும் கடலோடும் மலையோடும் – கம்.பால:12 30/2
இற்று உறின் இற்று மாள்வென் அன்று எனின் என்னை ஏவின்
சொற்றது செய்வென் வேறு ஓர் பிறிது இலை துணிவது என்னா – கம்.யுத்3:26 53/2,3
ஏவின் உண்டை நூறு கோடி கொல்லும் என்ன எண்ணுவான் – கம்.யுத்3:31 88/2

மேல்


ஏவின (4)

ஏவின செய்து நிற்றும் இளையவன் போல என்று – கம்.பால:8 3/2
ஏவின வள்ளுவர் இராமன் நாளையே – கம்.அயோ:2 33/1
ஏவின சிலதர் ஓடி ஏ எனும் துணையில் எங்கும் – கம்.ஆரண்:10 169/1
இலக்குவன் கடிது ஏவின இரை பெறாது இரைப்ப – கம்.யுத்2:16 205/1

மேல்


ஏவினர் (2)

இருள் முறை நிருதர்-தம்-மேல் ஏவினர் இமைப்பிலோரும் – கம்.யுத்3:22 21/3
ஏவினர் சுரர்க்கு இறைவன் ஈந்துள இது என்றான் – கம்.யுத்4:36 23/3

மேல்


ஏவினன் (5)

எழுக சேனை என்று ஏவினன் எய்தினன் – கம்.அயோ:11 7/1
ஏவினன் இராமனும் ஏவி ஏழ் இரு – கம்.ஆரண்:7 128/2
தெற்கு ஊடுருவ கடிது ஏவினன் என்னை என்ன – கம்.சுந்:4 94/3
என்று இவை இயம்பி வா என்று ஏவினன் என்னை எண்ணி – கம்.யுத்1:14 37/1
பத்து ஏவினன் அவை பாய்தலின் இளம் கோளரி பதைத்தான் – கம்.யுத்3:27 122/4

மேல்


ஏவினனால் (1)

ஏவாதன யாவையும் ஏவினனால் – கம்.யுத்2:18 15/4

மேல்


ஏவினாயோ (1)

ஏவினாயோ அவனும் ஏகினானோ என்றான் – கம்.அயோ:4 46/4

மேல்


ஏவினார் (2)

தேவர்க்கும் தம் மோயை ஏவினார் பால் செல்ல – கம்.யுத்1:3 163/4
ஏவினார் பிடித்தாரை எடுத்து எழ – கம்.யுத்1:14 40/1

மேல்


ஏவினால் (1)

எய்தினால் அது செய்க என்று ஏவினால்
மெய்ய நின் உரை வேதம் என கொடு – கம்.பால:7 44/2,3

மேல்


ஏவினாள் (2)

ஏன்றனன் எந்தை இ வரங்கள் ஏவினாள்
ஈன்றவள் யான் அது சென்னி ஏந்தினேன் – கம்.அயோ:4 163/1,2
அன்னை ஏவினாள் அடி இறைஞ்சினான் – கம்.அயோ:11 117/1

மேல்


ஏவினான் (14)

ஆனை மேல் மண_முரசு அறைக என்று ஏவினான் – கம்.பால:14 7/4
மந்திர கிழவரை வருக என்று ஏவினான் – கம்.அயோ:1 3/4
ஏவினான் மன்னவன் ஆணை எழுது முடங்கல் கொடுத்தோரை – கம்.அயோ:6 28/4
இரக்கம் இன்றி ஏவினான்
அரக்கன் மைந்தன் ஆயினேன் – கம்.ஆரண்:1 64/3,4
ஏவினான் அவன் எயிறு உடை நெடும் தலை இழந்தான் – கம்.ஆரண்:8 21/4
இராமன் அங்கு ஓர் தனி கணை ஏவினான் – கம்.ஆரண்:9 23/4
ஏலுமே தேவர்-பால் ஏகு எனா ஏவினான்
சால நாள் போர் செய்வாய் ஆதியேல் சாரல் போர் – கம்.கிட்:5 6/2,3
மதி சால் தம்பியை வல்லை ஏவினான்
கதிரோன் மைந்தனை ஐய கைகளால் – கம்.கிட்:9 2/2,3
எற்று-மின் என நால்வரை ஏவினான் – கம்.யுத்1:14 39/4
இ கணத்து அவன் இறக்கும் என்பது ஒரு குன்று எடுத்து மிசை ஏவினான்
உக்கது அ கிரி சொரிந்த வாளிகளின் ஊழ் இலாத சிறு பூழியாய் – கம்.யுத்2:19 72/3,4
என்று வெம் பகழி ஏழு நூறும் இருநூறும் வெம் சிலை-கொடு ஏவினான்
குன்று நின்று-அனைய வீர மாருதி-தன் மேனி-மேல் அவை குழுக்களாய் – கம்.யுத்2:19 78/1,2
இளைய வீரன் சுடு சரம் ஏவினான் – கம்.யுத்2:19 162/4
மின் எயிற்று அரக்கர்-தம்-மேல் ஏவினான் வில்லின் செல்வன் – கம்.யுத்3:22 153/4
ஏண் கலந்து அமைந்த வாளி ஏவினான் இடைவிடாமல் – கம்.யுத்3:28 41/4

மேல்


ஏவு (5)

ஏவு கூர் வாளியால் எய்து நாய் அடியனேன் – கம்.கிட்:7 127/1
ஏவு கண்களும் இமைத்திலர்களாம் இது எலாம் – கம்.சுந்:10 44/3
ஏவு என இயற்றினன் கணத்தின் என்பரால் – கம்.யுத்1:2 1/3
திண் தேரினை கடிது ஏவு என சென்றான் அவன் நின்றான் – கம்.யுத்2:18 170/4
ஏவு உன் தலை வந்த இரும் கணையால் – கம்.யுத்3:23 20/3

மேல்


ஏவுக (1)

இனையர் முன் செல ஏவுக என்று இராவணன் இசைத்தான் – கம்.யுத்3:31 2/4

மேல்


ஏவுண்ட (2)

காலனார் வயத்து அடைந்திலன் ஏவுண்ட கவயன் – கம்.யுத்2:15 199/2
எரிகின்ற மூப்பினாலும் ஏவுண்ட நோவினாலும் – கம்.யுத்3:24 17/1

மேல்


ஏவுண்டு (4)

நலம் குழைதர நகில்_முகத்தின் ஏவுண்டு
மலங்கு உழை என உயிர் வருந்தி சோர்தர – கம்.பால:10 45/2,3
இழை குலம் சிதறிட ஏவுண்டு ஓய்வுறும் – கம்.அயோ:4 197/3
எந்திரம் எறிந்த என்ன ஏவுண்டு புரண்டார் எய்தி – கம்.யுத்3:21 16/3
ஏவுண்டு துளக்கம் எய்தா இரத்தக பரிதி ஈன்ற – கம்.யுத்3:21 21/1

மேல்


ஏவுதல் (1)

செல்வாய் என ஏவுதல் செய்தனனால் – கம்.யுத்2:18 84/4

மேல்


ஏவுதி (2)

எண் திசை வென்ற நீயே ஏவுதி என்னை என்றான் – கம்.சுந்:10 3/4
ஏவுதி எம்மை என்றான் அவர் முகம் இனிதின் நோக்கி – கம்.யுத்3:20 2/2

மேல்


ஏவுதி-என்னின் (1)

ஆங்கு அவன்-தன்னை கூவி ஏவுதி-என்னின் ஐய – கம்.யுத்2:16 41/1

மேல்


ஏவுதியேல் (1)

யானே செல எண்ணுவென் ஏவுதியேல்
தான் நேர்வது தீது எனவே தணிவேன் – கம்.யுத்3:21 5/1,2

மேல்


ஏவும் (7)

இன்று உம் புதல்வன் இனி நீர் ஏவும் பணி செய்திடுவேன் – கம்.அயோ:4 84/2
ஏவும் பல் படை எத்தனை கோடிகள் எனினும் – கம்.சுந்:7 52/2
யானை இலர் தேர் புரவி யாதும் இலர் ஏவும்
தானை இலர் நின்ற தவம் ஒன்றும் இலர் தாமோ – கம்.யுத்1:2 63/1,2
இரங்குவான் ஆகில் இன்னம் அறிதி என்று உன்னை ஏவும்
நரன்-கொலாம் உலக நாதன் என்று கொண்டு அரக்கன் நக்கான் – கம்.யுத்1:14 22/3,4
அஞ்சன வண்ணன் ஆழியில் ஏவும்
செம் சரம் என்ன சென்றன மென்மேல் – கம்.யுத்3:26 22/3,4
அளியின் பொங்கும் அங்கணன் ஏவும் அயில் வாளி – கம்.யுத்4:33 6/1
ஏவும் வெம் சிலை நாண் இடை இற்றன – கம்.யுத்4:37 20/2

மேல்


ஏவுவது (1)

என்ற காலையின் என்று-கொல் ஏவுவது என்று – கம்.யுத்3:22 95/1

மேல்


ஏவுவார் (1)

மானுடர் ஏவுவார் குரங்கு வந்து இ ஊர் – கம்.யுத்1:2 40/1

மேல்


ஏவெவை (1)

ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை – கம்.அயோ:12 8/3

மேல்


ஏவையும் (1)

தும்பி என்று உலகின் உள்ள யாவை அவை ஏவையும் தொகுபு துள்ளு தாள் – கம்.யுத்2:19 79/1

மேல்


ஏவொடு (1)

கழுதில் சேணோன் ஏவொடு போகி – மலை 243

மேல்


ஏழ் (117)

காலின் ஏழ் அடி பின் சென்று கோலின் – பொரு 166
ஏழ் புணர் சிறப்பின் இன் தொடை சீறியாழ் – மது 559
எல்லை செல்ல ஏழ் ஊர்பு இறைஞ்சி – குறி 215
கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ்
நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள் – மலை 105,106
ஏழ் ஊர் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த – குறு 172/5
மூ_ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் – பரி 3/9
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை – பரி 3/20
இரு நிழல் படாமை மூ_ஏழ் உலகமும் – பரி 3/75
நொசிப்பின் ஏழ் உறு முனிவர் நனி உணர்ந்து – பரி 5/37
ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்த அன்ன இனம் – பரி 8/22
ஏழ் உலகும் ஆளி திரு_வரை மேல் அன்பு அளிதோ – பரி 8/64
நின் மருங்கின்று மூ_ஏழ் உலகமும் – பரி 13/24
நிரை ஏழ் அடுக்கிய நீள் இலை பாலை – பரி 21/13
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை – கலி 9/18
ஏழ் எயில் கதவம் எறிந்து கைக்கொண்டு நின் – புறம் 33/8
மூ_ஏழ் துறையும் முட்டு இன்று போகிய – புறம் 166/8
யானும் ஏழ் மணி அம் கேழ் அணி உத்தி – புறம் 382/12
வைத வைவின் மராமரம் ஏழ் துளை – கம்.பால:0 8/2
எண்_அரும் குணத்தின் அவன் இனிது இருந்து இ ஏழ் உலகு ஆள் இடம் என்றால் – கம்.பால:3 5/3
ஏழ் பொழிற்கும் ஏழ் நில தலம் சமைத்தது என்ன நூல் – கம்.பால:3 25/1
ஏழ் பொழிற்கும் ஏழ் நில தலம் சமைத்தது என்ன நூல் – கம்.பால:3 25/1
மாதிரம் பொருத திண் தோள் மன்ன நீ வருந்தல் ஏழ்_ஏழ் – கம்.பால:5 27/2
மாதிரம் பொருத திண் தோள் மன்ன நீ வருந்தல் ஏழ்_ஏழ் – கம்.பால:5 27/2
ஆடினர் அரம்பையர் அமுத ஏழ் இசை – கம்.பால:5 105/1
இறை தவிர்ந்திடுக பார் யாண்டு ஓர் ஏழ் நிதி – கம்.பால:5 108/1
இஃது ஒரு பொருள் அல எமது உயிருடன் ஏழ்
மகிதலம் முழுதையும் உறுகுவை மலரோன் – கம்.பால:5 131/2,3
இடங்களும் நெடும் திசையும் ஏழ் உலகும் யாவும் – கம்.பால:7 31/3
முற்ற ஏழ் உலகையும் வென்ற மூரி வில் – கம்.பால:14 5/3
இலை குலாவு அயிலினான் அனிகம் ஏழ் என உலாம் – கம்.பால:20 6/1
ஏர் முழங்கு அரவம் ஏழ் இசை முழங்கு அரவமே – கம்.பால:20 9/2
ஏதி யாதவர் ஏழ் திறல் கொங்கணர் – கம்.பால:21 48/1
கனை ஏழ் கடல் போல் கரு நாழிகைதான் – கம்.பால:23 5/1
பெரு வனத்திடை ஏழ்_இரு பருவங்கள் பெயர்ந்து – கம்.அயோ:2 89/2
ஏழ் உலோகமும் எண் தவம் செய்த கண்ணும் எங்கள் மனங்களும் – கம்.அயோ:3 59/3
இலங்கையின் நிருதரே இ ஏழ் உலகத்து வாழும் – கம்.அயோ:3 75/3
ஏழ்_இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள் – கம்.அயோ:3 111/4
ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ் அகல் கானிடை – கம்.அயோ:4 7/2
உரையா இதுதான் அழகோ உலகு ஏழ் உடையாய் என்னும் – கம்.அயோ:4 32/4
ஆடினர் அழுதனர் அமுத ஏழ் இசை – கம்.அயோ:4 206/1
உய்ய ஏழ்_உலகும் ஒன்று ஆன நீர் உழல் – கம்.அயோ:5 2/3
ஏழ்_இரண்டு ஆண்டும் நீத்து ஈண்ட வந்து உனை – கம்.அயோ:5 36/1
ஏறி ஏழ் பகல் நீந்தி பின் எந்திரத்து – கம்.அயோ:11 17/2
ஏழ் அமைந்த இசை இசையாமையால் – கம்.அயோ:11 33/2
ஏழ் உயர் மத களிற்று இறைவ ஏகினை – கம்.அயோ:11 54/1
இறுதி எய்தி நாள் ஏழ்_இரண்டின – கம்.அயோ:11 116/2
ஏழினோடு ஏழ் எனும் உலகம் எஞ்சினும் – கம்.அயோ:12 20/3
எந்தை ஏவ ஆண்டு ஏழொடு ஏழ் எனா – கம்.அயோ:14 114/1
ஆம் எனில் ஏழ் இரண்டு ஆண்டில் ஐய நீ – கம்.அயோ:14 131/1
ஈண்டு உவகை வேலை துணை ஏழ் உலகம் எய்த – கம்.ஆரண்:3 36/2
எண் திசையும் ஏழ் உலகும் எ உயிரும் உய்ய – கம்.ஆரண்:3 46/3
ஏழ் உலகும் வாழும் இனி இங்கு உறைதி என்றான் – கம்.ஆரண்:3 53/4
முழுவது ஏழ் உலகு உடைய மைந்தன்மீர் கேண்-மின் என முறையின் சொல்வான் – கம்.ஆரண்:4 24/4
இரு கை மால் வரை ஏழினொடு ஏழ் அனார் – கம்.ஆரண்:7 10/2
உலைவு இல் ஏழ் உலகத்தினும் ஓங்கிய – கம்.ஆரண்:7 29/3
எழுவரோடு எழுவர் ஆம் உலகம் ஏழொடு ஏழ்
தழுவிய வென்றியர் தலைவர் தானையர் – கம்.ஆரண்:7 48/1,2
ஏழ் இரு தேரும் வந்து இமைப்பின் முன்பு இடை – கம்.ஆரண்:7 104/1
இலை கொள் வெம் பகழி ஏழ் இரண்டும் வாங்கினான் – கம்.ஆரண்:7 108/2
ஏவினன் இராமனும் ஏவி ஏழ் இரு – கம்.ஆரண்:7 128/2
ஏழ் உலகினுக்கும் ஒரு நாயகனும் எய்தான் – கம்.ஆரண்:9 12/2
எழுந்தனன் இருக்கை-நின்று ஆண்டு ஏழ்_உலகத்துள்ளோரும் – கம்.ஆரண்:10 88/1
என்னை சுடும் என்னின் இ ஏழ் உலகத்தும் வாழ்வோர் – கம்.ஆரண்:10 137/3
பொன்னின் ஒளி மேனி பொருந்திய ஏழ்
அன்னங்கள் பிறந்தது அறிந்திலையோ – கம்.ஆரண்:11 53/3,4
சூழும் ஏழ் மலை அவை தொடர்ந்த சூழல்-வாய் – கம்.ஆரண்:12 6/2
இற்ற இரு சிறகும் இன் உயிரும் ஏழ் உலகும் – கம்.ஆரண்:13 101/3
எண் திசையும் திண் சுவரா ஏழ்_ஏழ் நிலை வகுத்த – கம்.ஆரண்:15 44/1
எண் திசையும் திண் சுவரா ஏழ்_ஏழ் நிலை வகுத்த – கம்.ஆரண்:15 44/1
மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர் முருகன் செவ்வி – கம்.கிட்:2 24/3
ஏகி வாலியும் இருது ஏழொடு ஏழ்
வேக வெம் பிலம் தடவி வெம்மையான் – கம்.கிட்:3 53/1,2
அவனி வேலை ஏழ் அரியின் வாவினான் – கம்.கிட்:3 65/4
ஏழ் இலாமையால் மீண்டது அ இராகவன் பகழி – கம்.கிட்:4 16/3
ஈண்டு நீ இருந்தருள் ஏழொடு ஏழ் எனா – கம்.கிட்:6 14/1
ஏழ் ஒத்து உடன் ஆம் திசை எட்டொடு இரண்டும் முட்டும் – கம்.கிட்:7 52/1
ஏழ்_இரண்டு ஆண்டு யான் போந்து எரி வனத்து இருக்க ஏன்றேன் – கம்.கிட்:9 21/1
வென்றி மா மலையும் ஏழ்_ஏழ் வேலையும் எண்ணவேயாய் – கம்.கிட்:11 72/2
வென்றி மா மலையும் ஏழ்_ஏழ் வேலையும் எண்ணவேயாய் – கம்.கிட்:11 72/2
ஏழ்_இருபது ஓசனை இடந்து படியின்-மேல் – கம்.கிட்:14 69/1
எ திறத்தினும் ஏழ் உலகும் புகழ் – கம்.கிட்:15 51/3
காய்ந்து ஏழ்_உலகங்களும் காண நின் யாக்கை-தன்னை – கம்.சுந்:1 57/1
ஏழ்_உலகின் மேலை வெளி-காறும் முகடு ஏறி – கம்.சுந்:2 60/2
ஏழ்_உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்ந்தால் – கம்.சுந்:2 65/1
ஓசனை ஏழ் அகன்று உயர்ந்தது உம்பரின் – கம்.சுந்:2 120/1
இனி கடப்ப அரிது ஏழ் கடல் கிடந்தது என்று இசைத்தான் – கம்.சுந்:2 144/3
ஏழுக்கு ஏழ்_உலகு எல்லாம் அன்று – கம்.சுந்:5 50/2
ஏழ் இ புவனமும் மிடை வாழ் உயிர்களும் எறி வேல் இளையவர் இனம் ஆக – கம்.சுந்:10 30/3
எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன ஈர்_ஏழ் எதிர் அவை பார் சேர – கம்.சுந்:10 33/1
தேய்த்தான் ஊழியின் உலகு ஏழ் தேயினும் ஒரு தன் புகழ் இறை தேயாதான் – கம்.சுந்:10 38/4
ஏழ் உயர் உலகங்கள் யாவும் இன்புற – கம்.சுந்:12 58/1
ஏழுக்கு ஏழ் என அடுக்கிய உலகங்கள் எரியும் – கம்.சுந்:13 38/2
வில்லின் மா படை ஏழ்_இரு கோடிக்கு வேந்தன் – கம்.யுத்1:5 42/2
ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை இல்லை – கம்.யுத்1:7 20/2
ஏழ்_இரண்டினின் இரட்டி பயின்றோர் – கம்.யுத்1:11 7/3
ஏழ் இசை கருவி வீற்றிருந்தது என்னினும் – கம்.யுத்2:15 101/1
ஏழ் உயர் உலகமும் எரிக்கின்றான் என – கம்.யுத்2:15 118/2
ஏழ் பெரும் கடலும் சூழ்ந்த ஏழ் பெரும் தீவும் எண்_இல் – கம்.யுத்2:16 8/1
ஏழ் பெரும் கடலும் சூழ்ந்த ஏழ் பெரும் தீவும் எண்_இல் – கம்.யுத்2:16 8/1
ஏழ் இரு கோடி வந்து எய்திற்று என்பரால் – கம்.யுத்2:16 310/3
ஈண்டின மதகிரி ஏழ் எண்ணாயிரம் – கம்.யுத்2:18 124/2
ஏழ் இருநூறு வாளி இலக்குவன் கவசத்து எய்தான் – கம்.யுத்2:19 115/4
மூல பொத்தல் செத்த மரத்து ஏழ் முதலுக்கும் – கம்.யுத்3:22 212/3
யாவரும் எழுந்தனர் ஆர்த்த ஏழ் கடல் – கம்.யுத்3:24 103/1
அரம்பையர் வாழ்த்து ஒலி அமுத ஏழ் இசை – கம்.யுத்3:24 105/1
முழுவது ஏழ் உலகம் இன்ன முறை முறை செய்கை மேல் மூண்டு – கம்.யுத்3:26 66/1
இருள் நிறத்தவர் ஒருத்தர் ஏழ் மலையையும் எடுப்பார் – கம்.யுத்3:30 20/4
வேலை ஏழ் அன்ன குருதியில் தோன்றிய வீரர் – கம்.யுத்3:30 26/2
உலகை சேடன்-தன் உச்சி-நின்று எடுக்க அன்று ஓர் ஏழ்
மலையை வேரொடும் வாங்க அன்று அங்கையால் வாரி – கம்.யுத்3:30 37/1,2
இருவர் வேண்டுவர் ஏழ் உலகத்தையும் இறுக்க – கம்.யுத்3:31 12/2
ஏழ் எனப்படும் கீழ் உள தலத்தின்-நின்று ஏறி – கம்.யுத்3:31 32/1
ஏழ் உலகும் உற்று உயிர்கள் யாவையும் முருக்கி இறுதி-கணின் எழும் – கம்.யுத்3:31 141/3
எய்த கணை எய்துவதன் முன்பு இடை அறுந்து இவர்கள் ஏழ் உலகமும் – கம்.யுத்3:31 150/1
உள் தீ உற வெந்தன ஏழ் உலகும் – கம்.யுத்3:31 192/4
ஈன்ற காளமும் ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப – கம்.யுத்4:32 4/4
இயல் பரம்பரை ஏழ்_இரு கோடியால் – கம்.யுத்4:33 28/4
எற்றின முரசினோடும் ஏழ்_இரு_நூறு கோடி – கம்.யுத்4:35 2/1
ஏழ்_இரண்டு ஆகிய உலகம் ஏறினும் – கம்.யுத்4:41 105/1
ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன் கவிதை ஏந்த – கம்.யுத்4:42 2/2
இறை பெரும் செல்வம் நீத்த ஏழ்_இரண்டு ஆண்டும் யாரும் – கம்.யுத்4:42 9/1
ஏழ் திசை நீரும் தந்தான் இடர் கெட மருந்து தந்தான் – கம்.யுத்4:42 14/4

மேல்


ஏழ்-காறும் (1)

கிழவர் கிழவியர் என்னாது ஏழ்-காறும்
மழ ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும் – பரி 11/120,121

மேல்


ஏழ்_இரண்டின (1)

இறுதி எய்தி நாள் ஏழ்_இரண்டின
சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி என்று – கம்.அயோ:11 116/2,3

மேல்


ஏழ்_இரண்டினின் (1)

ஏழ்_இரண்டினின் இரட்டி பயின்றோர் – கம்.யுத்1:11 7/3

மேல்


ஏழ்_இரண்டு (5)

ஏழ்_இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள் – கம்.அயோ:3 111/4
ஏழ்_இரண்டு ஆண்டும் நீத்து ஈண்ட வந்து உனை – கம்.அயோ:5 36/1
ஏழ்_இரண்டு ஆண்டு யான் போந்து எரி வனத்து இருக்க ஏன்றேன் – கம்.கிட்:9 21/1
ஏழ்_இரண்டு ஆகிய உலகம் ஏறினும் – கம்.யுத்4:41 105/1
இறை பெரும் செல்வம் நீத்த ஏழ்_இரண்டு ஆண்டும் யாரும் – கம்.யுத்4:42 9/1

மேல்


ஏழ்_இரு (3)

பெரு வனத்திடை ஏழ்_இரு பருவங்கள் பெயர்ந்து – கம்.அயோ:2 89/2
வில்லின் மா படை ஏழ்_இரு கோடிக்கு வேந்தன் – கம்.யுத்1:5 42/2
இயல் பரம்பரை ஏழ்_இரு கோடியால் – கம்.யுத்4:33 28/4

மேல்


ஏழ்_இரு_நூறு (1)

எற்றின முரசினோடும் ஏழ்_இரு_நூறு கோடி – கம்.யுத்4:35 2/1

மேல்


ஏழ்_இருபது (1)

ஏழ்_இருபது ஓசனை இடந்து படியின்-மேல் – கம்.கிட்:14 69/1

மேல்


ஏழ்_உலகங்களும் (1)

காய்ந்து ஏழ்_உலகங்களும் காண நின் யாக்கை-தன்னை – கம்.சுந்:1 57/1

மேல்


ஏழ்_உலகத்துள்ளோரும் (1)

எழுந்தனன் இருக்கை-நின்று ஆண்டு ஏழ்_உலகத்துள்ளோரும்
மொழிந்தனர் ஆசி ஓசை முழங்கின சங்கம் எங்கும் – கம்.ஆரண்:10 88/1,2

மேல்


ஏழ்_உலகின் (2)

ஏழ்_உலகின் மேலை வெளி-காறும் முகடு ஏறி – கம்.சுந்:2 60/2
ஏழ்_உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்ந்தால் – கம்.சுந்:2 65/1

மேல்


ஏழ்_உலகு (1)

ஏழுக்கு ஏழ்_உலகு எல்லாம் அன்று – கம்.சுந்:5 50/2

மேல்


ஏழ்_உலகும் (1)

உய்ய ஏழ்_உலகும் ஒன்று ஆன நீர் உழல் – கம்.அயோ:5 2/3

மேல்


ஏழ்_ஏழ் (3)

மாதிரம் பொருத திண் தோள் மன்ன நீ வருந்தல் ஏழ்_ஏழ்
பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி – கம்.பால:5 27/2,3
எண் திசையும் திண் சுவரா ஏழ்_ஏழ் நிலை வகுத்த – கம்.ஆரண்:15 44/1
வென்றி மா மலையும் ஏழ்_ஏழ் வேலையும் எண்ணவேயாய் – கம்.கிட்:11 72/2

மேல்


ஏழக (2)

ஏழக தகரோடு எகினம் கொட்கும் – பெரும் 326
ஏழக தகரோடு உகளும் முன்றில் – பட் 141

மேல்


ஏழரை (1)

ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே – கம்.யுத்3:31 215/4

மேல்


ஏழாம் (1)

தீர்த்த நின் ஆணை ஏழாம் செறி திரை கடலில் மீனின் – கம்.யுத்1:7 13/3

மேல்


ஏழாய் (4)

பாரினை எடுக்க வேண்டின் பல வினை சில சொல் ஏழாய்
யார் என கருதி சொன்னாய் இராவணற்கு அரிது என் என்றான் – கம்.ஆரண்:12 60/3,4
ஏவல் எ உலகும் செல்வம் எய்தினார் இசையின் ஏழாய்
பாவமோ முன் நீ செய்த தருமமோ தெரிய பாராய் – கம்.சுந்:3 126/3,4
தப்புதி அறத்தை ஏழாய் தருமத்தை காமியாயோ – கம்.சுந்:3 127/4
ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எ நாள் – கம்.யுத்1:4 139/2

மேல்


ஏழில் (6)

எம் இல் அயலது ஏழில் உம்பர் – குறு 138/2
ஏழில் நெடு வரை பாழி சிலம்பில் – அகம் 152/13
இன மழை தவழும் ஏழில் குன்றத்து – அகம் 345/7
ஏழில் குன்றத்து கவாஅன் கேழ் கொள – அகம் 349/9
சங்கு இனம் தவழ் கடல் ஏழில் தந்தவும் – கம்.பால:23 48/1
நெறியில் நின்றன ஏழில் ஒன்று உருவ இ நெடியோன் – கம்.கிட்:3 80/3

மேல்


ஏழிலை (1)

பூத்த ஏழிலை பாலையை பொடிபொடி ஆக – கம்.பால:15 6/3

மேல்


ஏழிற்கும் (1)

ஏழிற்கும் அ புறத்தாய் உள பெரும் போர் கடல் இழிந்தாங்கு – கம்.யுத்3:27 154/3

மேல்


ஏழிற்குன்றம் (1)

ஏழிற்குன்றம் பெறினும் பொருள்-வயின் – நற் 391/7

மேல்


ஏழின் (9)

எழு-மதி வாழி ஏழின் கிழவ – பொரு 63
ஈர்_ஏழின் இடம் முட்டாது – புறம் 166/20
பின்னு சடையோரும் பேர் உலகம் ஓர் ஏழின்
மன்னவரும் மந்திரியர் எல்லாரும் வந்து அடைந்தார் – கம்.அயோ:14 66/2,3
வசை இல் மேரு முதல் மால் வரைகள் ஏழின் வலி சால் – கம்.ஆரண்:1 26/3
என் அதனை இப்பொழுது இசைப்பது உலகு ஏழின்
நல் மதம் அழிப்பர் ஓர் இமைப்பின் நனி வில்லால் – கம்.ஆரண்:10 52/3,4
ஏழின் ஏழு நூறு_ஆயிர கோடி என்று இசைந்த – கம்.கிட்:12 17/1
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை என்றான் – கம்.சுந்:2 65/4
மேரு மானும் மெய்யர் நின்ற வேலை ஏழின் மேலவால் – கம்.யுத்3:31 75/2
குல கிரிகள் ஏழின் வலி கொண்டு உயர் கொடிஞ்சும் – கம்.யுத்4:36 8/1

மேல்


ஏழினது (1)

ஏறின ஏழினது இரட்டி என்பரால் – கம்.ஆரண்:7 38/3

மேல்


ஏழினால் (1)

எய்த வாளியை ஏழினால் ஏழினோடு ஏழு – கம்.யுத்2:15 227/1

மேல்


ஏழினும் (13)

செம் மாண் தனி கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான் – கம்.பால:4 1/2
உண்டு-கொல் இரவு இனி உலகம் ஏழினும்
எண் திசை மருங்கினும் இருள் இன்று என்னவே – கம்.ஆரண்:10 20/3,4
பண்டு ஏய் உலகு ஏழினும் உள்ள படைக்கணாரை – கம்.ஆரண்:10 145/1
பெரிய மால் வரை ஏழினும் பெரு வலி பெற்ற – கம்.யுத்1:6 15/1
அலி என்பவர் புறம் நின்றவர் உலகு ஏழினும் அடைத்தாய் – கம்.யுத்2:15 181/2
ஏற்றும் சிலை நெடு நாண் ஒலி உலகு ஏழினும் எய்த – கம்.யுத்3:27 129/2
பள்ளம் படு கடல் ஏழினும் படி ஏழினும் பகையின் – கம்.யுத்3:31 115/1
பள்ளம் படு கடல் ஏழினும் படி ஏழினும் பகையின் – கம்.யுத்3:31 115/1
ஏழுடை கடலினும் தீவு ஓர் ஏழினும்
ஏழுடை மலையினும் உலகு ஓர் ஏழினும் – கம்.யுத்4:37 69/1,2
ஏழுடை மலையினும் உலகு ஓர் ஏழினும்
சூழுடை அண்டத்தின் சுவர்கள் எல்லையா – கம்.யுத்4:37 69/2,3
உடை கடல் ஏழினும் உலகம் ஏழினும் – கம்.யுத்4:37 70/1
உடை கடல் ஏழினும் உலகம் ஏழினும்
இடை படு தீவினும் மலை ஒர் ஏழினும் – கம்.யுத்4:37 70/1,2
இடை படு தீவினும் மலை ஒர் ஏழினும்
அடைக்கல பொருள் என அரக்கன் வீசிய – கம்.யுத்4:37 70/2,3

மேல்


ஏழினொடு (7)

இலக்கா எரிவித்து உலகு ஏழினொடு ஏழும் மன்னர் – கம்.அயோ:4 124/3
ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அ நிலம் – கம்.அயோ:14 129/3
இரு கை மால் வரை ஏழினொடு ஏழ் அனார் – கம்.ஆரண்:7 10/2
எழுந்தான் தட மார்பினில் ஏழினொடு ஏழு வாளி – கம்.ஆரண்:13 25/1
ஏழினொடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான் – கம்.சுந்:6 46/2
வாள் ஆண்மையும் உலகு ஏழினொடு உடனே உடை வலியும் – கம்.யுத்2:15 164/2
பிளந்தான் உலகு ஏழினொடு ஏழு பெயர்ந்து – கம்.யுத்3:20 78/3

மேல்


ஏழினோடு (8)

ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ் அகல் கானிடை – கம்.அயோ:4 7/2
ஏழினோடு ஏழ் எனும் உலகம் எஞ்சினும் – கம்.அயோ:12 20/3
இ கணம் ஒன்றில் நின்ற ஏழினோடு ஏழு சான்ற – கம்.ஆரண்:13 119/1
உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி – கம்.கிட்:3 72/1
வயிற்றினுள் உலகு ஏழினோடு ஏழையும் வைக்கும் – கம்.யுத்1:3 51/1
ஏழினோடு எற்றி கொல்லும் சிலவரை எட்டு திக்கும் – கம்.யுத்1:3 140/3
ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எ நாள் – கம்.யுத்1:4 139/2
எய்த வாளியை ஏழினால் ஏழினோடு ஏழு – கம்.யுத்2:15 227/1

மேல்


ஏழு (48)

ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/79
ஏழு பாரகமும் உற்றுளது எனற்கு எளிது-அரோ – கம்.பால:20 10/2
இளையவன் தன்னொடும் ஏழு நாளிடை – கம்.பால:24 49/3
என்னை நிகழ்ந்தது இ ஏழு ஞாலம் வாழ்வார் – கம்.அயோ:3 9/2
இன்ன வேலையின் ஏழு வேலையும் ஒத்த போல இரைந்து எழுந்து – கம்.அயோ:3 67/1
ஏ முனை உற்றிடில் ஏழு கடல் படை என்றாலும் – கம்.அயோ:13 23/3
சொல் என்று என் வாயில் கேட்டார் தொடர்ந்து ஏழு சேனையோடும் – கம்.ஆரண்:10 64/1
எழுந்தான் தட மார்பினில் ஏழினொடு ஏழு வாளி – கம்.ஆரண்:13 25/1
இ கணம் ஒன்றில் நின்ற ஏழினோடு ஏழு சான்ற – கம்.ஆரண்:13 119/1
வெள்ளம் ஏழு பத்து உள்ள மேருவை – கம்.கிட்:3 46/1
ஏழு மா மரம் உருவி கீழ் உலகம் என்று இசைக்கும் – கம்.கிட்:4 16/1
ஏழு கண்ட பின் உருவுமால் ஒழிவது அன்று இன்னும் – கம்.கிட்:4 16/4
ஏழு வேலையும் உலகம் மேல் உயர்ந்தன ஏழும் – கம்.கிட்:4 17/1
ஏழு குன்றமும் இருடிகள் எழுவரும் புரவி – கம்.கிட்:4 17/2
ஏழு பெற்றதோ இ கணைக்கு இலக்கம் என்று எண்ணி – கம்.கிட்:4 17/4
ஏழு_பத்து ஆகிய வெள்ளத்து எம் படை – கம்.கிட்:6 33/1
ஏழின் ஏழு நூறு_ஆயிர கோடி என்று இசைந்த – கம்.கிட்:12 17/1
ஏழு மா கடல் பரப்பினும் பரப்பு என இசைப்ப – கம்.கிட்:12 27/1
ஏகினார் யோசனை ஏழொடு ஏழு பார் – கம்.கிட்:14 7/1
ஏழு_நூறு ஓசனை சூழ்ந்து எயில் கிடந்தது இ இலங்கை – கம்.சுந்:2 227/1
ஏழு கடற்கும் அ புறத்தது ஆகாதிருந்தது இழிவு அன்றோ – கம்.சுந்:4 110/4
ஏழினொடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான் – கம்.சுந்:6 46/2
ஏழு பத்தின் பெரு வெள்ளம் மகர வெள்ளத்து இறுத்ததால் – கம்.யுத்1:1 1/4
ஏழு_நூறு யோசனை அகலம் இட்ட கீழ் – கம்.யுத்1:5 18/1
இலங்கை வேந்தனும் ஏழு நாள் விசும்பிடை இருந்தான் – கம்.யுத்1:5 66/4
ஏழு சென்றன வந்திலன் எறி கடற்கு இறைவன் – கம்.யுத்1:6 3/4
அண்ட மூலத்துக்கு அப்பால் ஆழியும் கொதித்தது ஏழு
தெண் திரை கடலின் செய்கை செப்பி என் தேவன் சென்னி – கம்.யுத்1:6 58/1,2
ஏழு கடலும் கடிது அடைப்பர் இவர் என்றான் – கம்.யுத்1:9 4/4
வெள்ளம் ஓர் ஏழு பத்து கணித்த வெம் சேனையோடும் – கம்.யுத்1:14 1/2
என்புழி நிருதராம் ஏழு வேலையும் – கம்.யுத்2:15 119/1
ஏழு வெம் சரம் உடன் தொடுத்து இராவணன் எய்தான் – கம்.யுத்2:15 226/4
எய்த வாளியை ஏழினால் ஏழினோடு ஏழு
செய்து வெம் சரம் ஐந்து ஒரு தொடையினில் சேர்த்தி – கம்.யுத்2:15 227/1,2
ஆறினோடு ஏழு கோல் அசனி ஏறு என – கம்.யுத்2:16 302/1
என்று வெம் பகழி ஏழு நூறும் இருநூறும் வெம் சிலை-கொடு ஏவினான் – கம்.யுத்2:19 78/1
கொடி-மேல் இருந்து இ உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற கோளும் இலனாய் – கம்.யுத்2:19 249/3
ஏழு கடல் துணையோ இனி நாசி – கம்.யுத்3:20 13/3
பிளந்தான் உலகு ஏழினொடு ஏழு பெயர்ந்து – கம்.யுத்3:20 78/3
யோசனை ஏழு சென்றான் அங்கதன் அதனுக்கு அப்பால் – கம்.யுத்3:22 139/2
பத்துடை ஏழு சான்ற வானர பரவை பற்றி – கம்.யுத்3:26 19/3
என்றலும் உலகம் ஏழும் ஏழு மா தீவும் எல்லை – கம்.யுத்3:26 95/1
ஏழு குன்றமும் எடுக்குறும் மிடுக்கனை இ நாள் – கம்.யுத்3:30 41/3
ஏழு வேலையும் இடு வலை அரக்கரே இன மா – கம்.யுத்3:31 18/2
திக்கு அனைத்தினும் ஏழு மா தீவினும் தீயோர் – கம்.யுத்3:31 31/3
எய்யும் ஒரு பகழி ஏழு கடலும் இடு – கம்.யுத்3:31 166/1
மீண்டனர் ஒரு திசை ஏழு வேலையும் – கம்.யுத்3:31 170/2
நீரும் உளவே அவை ஒர் ஏழு நிமிர்கிற்கும் – கம்.யுத்4:36 22/1
ஏழு வேலையும் ஆர்ப்பு எடுத்து என்னலாம் – கம்.யுத்4:37 35/1
எழுத்தினன் தோள்களின் ஏழொடு ஏழு கோல் – கம்.யுத்4:37 154/3

மேல்


ஏழு_நூறு (2)

ஏழு_நூறு ஓசனை சூழ்ந்து எயில் கிடந்தது இ இலங்கை – கம்.சுந்:2 227/1
ஏழு_நூறு யோசனை அகலம் இட்ட கீழ் – கம்.யுத்1:5 18/1

மேல்


ஏழு_பத்து (1)

ஏழு_பத்து ஆகிய வெள்ளத்து எம் படை – கம்.கிட்:6 33/1

மேல்


ஏழுக்கு (2)

ஏழுக்கு ஏழ்_உலகு எல்லாம் அன்று – கம்.சுந்:5 50/2
ஏழுக்கு ஏழ் என அடுக்கிய உலகங்கள் எரியும் – கம்.சுந்:13 38/2

மேல்


ஏழுக்கும் (1)

மால் கடல் ஏழுக்கும் வரம்பினார் என்பர் – கம்.யுத்4:37 67/2

மேல்


ஏழுடை (2)

ஏழுடை கடலினும் தீவு ஓர் ஏழினும் – கம்.யுத்4:37 69/1
ஏழுடை மலையினும் உலகு ஓர் ஏழினும் – கம்.யுத்4:37 69/2

மேல்


ஏழும் (105)

திரித்திட்டோன் இ உலகு ஏழும் மருள – பரி 5/35
புரி நரம்பு இன் கொளை புகல் பாலை ஏழும்
எழூஉ புணர் யாழும் இசையும் கூட – பரி 7/77,78
ஏழும் தம் பயன் கெட இடை நின்ற நரம்பு அறூஉம் – கலி 8/10
ஒன்றுமோ உலகம் ஈர்_ஏழும் ஓம்பிடும் – கம்.பால:5 80/2
ஏழும் ஏற போய் ஆறும் ஏறினார் – கம்.பால:6 24/4
என்றும் உலகு ஏழும் அரசு எய்தி உளனேனும் – கம்.பால:22 33/3
இருவரும் இரண்டு வில்லும் ஏற்றினர் உலகம் ஏழும்
வெருவர திசைகள் பேர வெம் கனல் பொங்க மேன்மேல் – கம்.பால:24 29/1,2
ஏழும்_ஏழும் உன் ஒரு மகற்கு ஆக்குவென் என்றாள் – கம்.அயோ:2 87/4
ஏழும்_ஏழும் உன் ஒரு மகற்கு ஆக்குவென் என்றாள் – கம்.அயோ:2 87/4
வையம் ஏழும் ஓர் ஏழும் ஆருயிரோடு கூட வழங்கும் அ – கம்.அயோ:3 63/1
வையம் ஏழும் ஓர் ஏழும் ஆருயிரோடு கூட வழங்கும் அ – கம்.அயோ:3 63/1
இடியின் தொடர கடல் ஏழும் மடுத்து இ ஞால – கம்.அயோ:4 115/3
இலக்கா எரிவித்து உலகு ஏழினொடு ஏழும் மன்னர் – கம்.அயோ:4 124/3
அந்தணன் உலகு ஏழும் அமை எனின் அமரேசன் – கம்.அயோ:9 22/3
ஏழும் ஒன்றாகி நின்று இரைப்ப காண்டியால் – கம்.அயோ:14 34/4
இலக்குவ உலகம் ஓர் ஏழும் ஏழும் நீ – கம்.அயோ:14 40/1
இலக்குவ உலகம் ஓர் ஏழும் ஏழும் நீ – கம்.அயோ:14 40/1
ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அ நிலம் – கம்.அயோ:14 129/3
உலகம் ஏழும் உரும் ஏறு என ஒலித்து உரறவே – கம்.ஆரண்:1 23/4
சுந்தரி பல்லாண்டு இசைப்ப உலகு ஏழும் தொழுது ஏத்த – கம்.ஆரண்:6 100/2
ஒரு காலத்து உலகு ஏழும் உருத்து எதிர தனு ஒன்றால் – கம்.ஆரண்:6 104/1
எழுந்து நின்று உலகு ஏழும் எரிந்து உக – கம்.ஆரண்:7 9/1
ஏழுமே கடல் உலகு ஏழும் ஏழுமே – கம்.ஆரண்:12 6/1
உலகம் ஈர்_ஏழும் ஆளும் செல்வத்துள் உறைதி என்றான் – கம்.ஆரண்:12 66/4
நக்கான் உலகு ஏழும் நடுங்கிட நாகம் அன்ன – கம்.ஆரண்:13 22/3
எண் சுழன்றது சுழன்ற அ எறி கடல் ஏழும்
விண் சுழன்றது வேதமும் சுழன்றது விரிஞ்சன் – கம்.ஆரண்:13 73/2,3
உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி – கம்.கிட்:3 72/1
ஏழும் ஆண்டு சென்று ஒரு வழி நின்று என இயைந்த – கம்.கிட்:4 3/4
இலை கண்டோம் என தெரிப்ப அரும் தரத்தன ஏழும் – கம்.கிட்:4 4/4
ஏழும் ஊடு புக்கு உருவி பின் உடன் அடுத்து இயன்ற – கம்.கிட்:4 16/2
ஏழு வேலையும் உலகம் மேல் உயர்ந்தன ஏழும்
ஏழு குன்றமும் இருடிகள் எழுவரும் புரவி – கம்.கிட்:4 17/1,2
ஏழும் மங்கையர் எழுவரும் நடுங்கினர் என்ப – கம்.கிட்:4 17/3
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி – கம்.கிட்:7 157/3
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் எவையும் – கம்.கிட்:12 18/1
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் எவையும் – கம்.கிட்:12 18/1
தோயின் ஆழி ஓர் ஏழும் நீர் சுவறி வெண் துகள் ஆம் – கம்.கிட்:12 23/1
கொங்கணம் ஏழும் நீங்கி குட கடல் தரள குப்பை – கம்.கிட்:15 32/1
நீயீரே நினைவின் முன்னம் நெடும் திரை பரவை ஏழும்
தாய் உலகு அனைத்தும் வென்று தையலை தருதற்கு ஒத்தீர் – கம்.கிட்:17 23/1,2
ஏழும் அல்லன ஈண்டு உள குதிரைகள் எல்லாம் – கம்.சுந்:2 12/4
ஊர் புக அமைந்த படுகால்-கொல் உலகு ஏழும்
சோர்வு இல நிலைக்க நடு இட்டது ஒரு தூணோ – கம்.சுந்:2 64/2,3
எட்டு தோளாள் நாலு முகத்தாள் உலகு ஏழும்
தொட்டு பேரும் சோதி நிறத்தாள் சுழல் கண்ணாள் – கம்.சுந்:2 74/1,2
ஏழும் இ நகர் சுலாய-கொலாம் என இசைத்தான் – கம்.சுந்:2 145/4
படி ஏழும் நெடும் துயர் பாவிடவும் – கம்.சுந்:4 9/2
துப்பு உறு பரவை ஏழும் சூழ்ந்த பார் ஏழும் ஆழ்ந்த – கம்.சுந்:4 33/1
துப்பு உறு பரவை ஏழும் சூழ்ந்த பார் ஏழும் ஆழ்ந்த – கம்.சுந்:4 33/1
புல்லல் ஏற்ற திருமகளும் பூவும் பொருந்த புலி ஏழும்
எல்லை ஏற்ற நெடும் செல்வம் எதிர்ந்த ஞான்றும் அஃது இன்றி – கம்.சுந்:4 58/1,2
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம் உலகம் ஏழும்
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என இருத்தி என்றாள் – கம்.சுந்:4 72/3,4
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என இருத்தி என்றாள் – கம்.சுந்:4 72/4
ஒட்டாரோடு உலகு ஓர் ஏழும்
சுட்டாலும் தொலையா அன்றோ – கம்.சுந்:5 47/3,4
ஏழும் ஒன்றாக நின்று இரைப்ப காண்டியால் – கம்.சுந்:5 54/4
வீங்கினான் வியந்தான் உலகு ஏழும் விழுங்கி – கம்.சுந்:5 80/3
உறுக்குறும் சொல்லான் ஊழி தீ என உலகம் ஏழும்
சுறு கொள நோக்குவான்-தன் செவி தொளை தீய சொன்னார் – கம்.சுந்:9 65/3,4
ஏழும் வெந்து என எரிந்தன நெடு நிலை ஏழும் – கம்.சுந்:13 35/4
ஏழும் வெந்து என எரிந்தன நெடு நிலை ஏழும் – கம்.சுந்:13 35/4
நிலை மேற்கொண்டு மெலிகின்ற நெடியோன்-தன்-முன் படி ஏழும்
தலை மேல் கொண்ட கற்பினாள் மணி வாய் எள்ள தனி தோன்றி – கம்.யுத்1:1 6/2,3
ஒன்றிடுவர் தேவர் உலகு ஏழும் உடன் ஒன்று ஆம் – கம்.யுத்1:2 55/4
நீ ஒரு தனி உலகு ஏழும் நீந்தினாய் – கம்.யுத்1:2 79/2
ஏழும் தன் இரு தாள் அளவு என கடந்து ஏறும் – கம்.யுத்1:3 3/4
ஏழும் ஏழும் வந்து அடி தொழ அரசு வீற்றிருந்தான் – கம்.யுத்1:3 20/4
ஏழும் ஏழும் வந்து அடி தொழ அரசு வீற்றிருந்தான் – கம்.யுத்1:3 20/4
வான் ஏழும் நடுங்கிட வந்தனனால் – கம்.யுத்1:3 117/4
வாயினில் கடல்கள் ஏழும் மலைகளும் மற்றும் முற்றும் – கம்.யுத்1:3 133/4
ஊனொடும் தின்னும் பின்னை ஒலி திரை பரவை ஏழும்
மீனொடும் குடிக்கும் மேகத்து உருமொடும் விழுங்கும் விண்ணில் – கம்.யுத்1:3 139/2,3
அயிர் படர் வேலை ஏழும் மலைகளும் அஞ்ச ஆர்த்து அங்கு – கம்.யுத்1:3 144/3
செய் தவம் பயந்த வீரர் திரள் மரம் ஏழும் தீய – கம்.யுத்1:4 128/3
ஆர்த்தன பரவை ஏழும் ஆர்த்தன மேகம் ஆர்த்த – கம்.யுத்1:4 146/1
யானை கால் குலைந்து ஆழி ஓர் ஏழும் விட்டு அகல – கம்.யுத்1:5 47/2
இ காலம் நின்றும் உலகு ஏழும் எடுக்க வல்லான் – கம்.யுத்1:11 28/4
வையம் ஓர் ஏழும் பெற்றால் வாழ்வெனே வாராய்-ஆகில் – கம்.யுத்1:12 28/3
கலை குலாம் பரவை ஏழும் கால் கிளர்ந்து எழுந்த காலத்து – கம்.யுத்1:13 28/3
நீர் ஒர் ஏழும் முடிவில் நெருக்கும் நாள் – கம்.யுத்2:15 100/3
மாண்டனன் அரக்கன் தம்பி என்று உலகு ஏழும் வாழ்த்த – கம்.யுத்2:16 182/3
இமையவர் எல்லாம் காக்க உலகம் ஓர் ஏழும் காக்க – கம்.யுத்2:18 188/2
ஆளி திறல் அன்னவன் கொண்டன ஆழி ஏழும்
மாள புனல் வற்றினும் வாளி அறாத வன்கண் – கம்.யுத்2:19 17/2,3
அதிர்ந்தன உலகம் ஏழும் அனல் பொறி அசனி என்ன – கம்.யுத்2:19 93/1
ஆறும் ஏழும் அறுபதும் ஐம்பதும் – கம்.யுத்2:19 160/1
மூவாது எ நாளும் உலகு ஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா – கம்.யுத்2:19 251/2
சென்று உன்னும் முன்னர் உடன் ஆயினான் இ உலகு ஏழும் மூடு சிறையான் – கம்.யுத்2:19 262/4
உண்டு உலகு ஏழும் ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம் – கம்.யுத்2:19 297/1
உண்டு உலகு ஏழும் ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம் – கம்.யுத்2:19 297/1
என்றவரோடும் எழுந்து உலகு ஏழும்
வென்றவன் ஏவலின் முன்னம் விரைந்தார் – கம்.யுத்3:20 22/1,2
புரந்தரன் செருவில் தந்து போயது புணரி ஏழும்
உரம் தவிர்த்து ஊழி பேரும் காலத்தின் ஒலிக்கும் ஓதை – கம்.யுத்3:22 12/1,2
ஓய்ந்துளன் இராமன் என்னின் உலகம் ஓர் ஏழும் ஏழும் – கம்.யுத்3:23 26/1
ஓய்ந்துளன் இராமன் என்னின் உலகம் ஓர் ஏழும் ஏழும்
தீய்ந்துறும் இரவி பின்னும் திரியுமோ தெய்வம் என் ஆம் – கம்.யுத்3:23 26/1,2
ஏழும் வீயும் என் பகர்வது எல்லை நாள் – கம்.யுத்3:24 112/3
என்றலும் உலகம் ஏழும் ஏழு மா தீவும் எல்லை – கம்.யுத்3:26 95/1
ஒன்றிய கடல்கள் ஏழும் ஒருங்கு எழுந்து ஆர்க்கும் ஓதை – கம்.யுத்3:26 95/2
வாம் புனல் பரவை ஏழும் இறுதியின் வளர்ந்தது என்னா – கம்.யுத்3:30 2/3
விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான் வேலை ஏழும்
கதுமென ஒருங்கு நோக்கும் பேதையின் காதல் கொண்டான் – கம்.யுத்3:30 8/3,4
விலகு நீர் திரை வேலை ஓர் ஏழும் போய் விதியால் – கம்.யுத்3:31 23/3
நன்று இது என்று ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும் தன் – கம்.யுத்3:31 76/3
நன்று இது என்று ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும் தன் – கம்.யுத்3:31 76/3
மா பெரும் தீவுகள் ஏழும் மாதிரம் – கம்.யுத்3:31 183/1
அன்னார்-தாமும் ஆர்கலி ஏழும் என ஆர்த்தார் – கம்.யுத்3:31 187/1
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும் – கம்.யுத்4:32 11/1
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும் – கம்.யுத்4:32 11/1
பாய் திரை பரவை ஏழும் காண்குறும் பதகர் என்ன – கம்.யுத்4:33 3/3
ஓதம் அவை ஏழும் மலை ஏழும் உலகு ஏழும் – கம்.யுத்4:36 13/2
ஓதம் அவை ஏழும் மலை ஏழும் உலகு ஏழும் – கம்.யுத்4:36 13/2
ஓதம் அவை ஏழும் மலை ஏழும் உலகு ஏழும்
பூதம் அவை ஐந்தும் எரி மூன்றும் நனி பொய் தீர் – கம்.யுத்4:36 13/2,3
ஆர் அனார் உலகு இயற்கை அறிதக்கார் அவை ஏழும் ஏழும் அஞ்சும் – கம்.யுத்4:38 28/1
ஆர் அனார் உலகு இயற்கை அறிதக்கார் அவை ஏழும் ஏழும் அஞ்சும் – கம்.யுத்4:38 28/1
மராமரம் ஏழும் வாலி மார்பமும் மகர நீரும் – கம்.யுத்4:41 42/2
உம்பரோடு இம்பர்-காறும் உலகம் ஓர் ஏழும் ஏழும் – கம்.யுத்4:42 21/1
உம்பரோடு இம்பர்-காறும் உலகம் ஓர் ஏழும் ஏழும்
எம் பெருமான் என்று ஏத்தி இறைஞ்சி நின்று ஏவல் செய்ய – கம்.யுத்4:42 21/1,2

மேல்


ஏழும்_ஏழும் (1)

ஏழும்_ஏழும் உன் ஒரு மகற்கு ஆக்குவென் என்றாள் – கம்.அயோ:2 87/4

மேல்


ஏழுமே (3)

ஏழுமே கடல் உலகு ஏழும் ஏழுமே – கம்.ஆரண்:12 6/1
ஏழுமே கடல் உலகு ஏழும் ஏழுமே
சூழும் ஏழ் மலை அவை தொடர்ந்த சூழல்-வாய் – கம்.ஆரண்:12 6/1,2
ஒரு கணைக்கு ஆற்றுமோ உலகம் ஏழுமே – கம்.கிட்:6 13/4

மேல்


ஏழுமேதான் (1)

இமையவர் உலகமேதான் இ உலகு ஏழுமேதான்
அமைவரும் புவனம் மூன்றில் என்னுடை ஆட்சியே தான் – கம்.யுத்2:17 50/1,2

மேல்


ஏழை (27)

ஏழை தன்மையோ இல்லை தோழி – கலி 55/22
ஏழை இரும் புகர் பொங்க அ பூ வந்து என் – கலி 107/8
எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன என்று ஓர் ஏழை
விம்மா வெதும்பா வெயரா முகம் வெய்து_உயிர்த்தாள் – கம்.பால:17 17/3,4
ஏ எலாம் காட்டுகின்ற இணை நெடும் கண் ஓர் ஏழை
பாவைமார் பரந்த கோல பண்ணையில் பொலிவாள் வண்ண – கம்.பால:18 15/2,3
யாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில் – கம்.அயோ:3 5/2
இந்த நெடும் சொல் அ ஏழை கூறு முன்னே – கம்.அயோ:3 24/1
என் புகழ்கின்றது ஏழை எயினனேன் இரவி என்பான் – கம்.அயோ:13 36/1
ஏழை ஆவி இறந்திலள் என்பரால் – கம்.ஆரண்:6 78/2
மறையும் என ஏழை வருந்தினளால் – கம்.ஆரண்:11 54/4
மழை கண் ஏழை என்று உள்ளம் வருந்தினான் – கம்.ஆரண்:11 79/4
எந்தை நீ இயம்பிற்று என்னை எண்மையன் ஆகி ஏழை
சந்த வார் குழலினாளை துறந்தனை தணிதியேனும் – கம்.ஆரண்:13 132/1,2
என் பினே போதுவான் நினைதியோ ஏழை நீ – கம்.கிட்:13 70/2
இ மலை காணுதும் ஏழை மானை அ – கம்.கிட்:14 16/1
ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ – கம்.சுந்:3 23/2
ஏழை நின் ஒளித்துறை இன்னது ஆம் என – கம்.சுந்:3 120/1
எங்கள் நாயகனையும் நினைந்தது ஏழை நீ – கம்.சுந்:3 122/4
ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு ஏழை
மூரல் முறுவல் குறி காட்டி முத்தே உயிரை முடிப்பாயோ – கம்.யுத்1:1 7/3,4
ஏழை நீ என் பெரும் செல்வம் எய்தி பின் – கம்.யுத்1:4 4/3
எற்பு உடை குன்றம் ஆம் இலங்கை ஏழை நின் – கம்.யுத்1:4 53/2
கல் உண்டு மரம் உண்டு ஏழை கடல் ஒன்றும் கடந்தேம் என்னும் – கம்.யுத்1:14 16/1
ஏழை வாழ்வு உடை எம்முனோன் – கம்.யுத்2:16 111/2
ஏழை மகளிர் அடி வருட ஈர்ம் தென்றல் – கம்.யுத்2:17 85/1
எங்கு நின்றனன் இலக்குவ பெயர் அ ஏழை எம்பி அதிகாயனாம் – கம்.யுத்2:19 76/1
எங்கு உற்ற என்னா-வண்ணம் இரிந்தது ஈது அன்றி ஏழை
பங்கத்தன் மலை வில் அன்ன சிலை ஒலி பரப்பி ஆர்த்தான் – கம்.யுத்3:22 13/3,4
ஏழை நீ காண்டி அன்றே இளையவன் வதனம் இன்னும் – கம்.யுத்3:23 25/2
ஏழை வழங்குறு சொல்லின் இரங்கான் – கம்.யுத்3:26 40/2
ஏழை சோபனம் ஏந்து_இழை சோபனம் – கம்.யுத்4:40 3/1

மேல்


ஏழை-தன் (1)

ஏழை-தன் செயல் கண்டவர் யாவரும் – கம்.அயோ:4 224/1

மேல்


ஏழைக்கா (1)

இருப்பு நெஞ்சினையேனும் ஓர் ஏழைக்கா
பொருப்பு வில்லை பொடி செய்த புண்ணியா – கம்.பால:21 21/2,3

மேல்


ஏழைமார் (1)

இன் நரம்பு அயில்கின்றனர் ஏழைமார் – கம்.பால:16 29/4

மேல்


ஏழைமார்கள் (1)

இயக்கியர் அரக்கிமார்கள் விஞ்சையர் ஏழைமார்கள்
முயல் கறை பயிலா திங்கள் முகத்தியர் முழுதும் நின்னை – கம்.யுத்3:29 51/1,2

மேல்


ஏழைமை (7)

இமிழ் திரை பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ – கம்.பால:22 3/4
ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ – கம்.அயோ:13 15/4
எண் அருளி ஏழைமை துடைத்து எழு மெய்ஞ்ஞான – கம்.ஆரண்:6 28/3
இராவணன் தங்கை என்றது ஏழைமை பாலது என்னா – கம்.ஆரண்:6 45/2
யான் என்பது அறிந்தால் வாரார் ஏழைமை எண்ணி நோக்கல் – கம்.சுந்:3 140/2
ஏற்றம் ஒன்று இல்லை என்பது ஏழைமை பாலது அன்றே – கம்.யுத்2:16 29/1
ஈண்டு இவண் இருந்து அவை இயம்பும் ஏழைமை
வேண்டுவது அன்று இனி அமரின் வீடிய – கம்.யுத்3:24 75/1,2

மேல்


ஏழைமை-பாலது (3)

யாம் உரை வழங்கும் என்பது ஏழைமை-பாலது அன்றோ – கம்.ஆரண்:10 69/4
இ வழி இனைய எண்ணின் ஏழைமை-பாலது என்னா – கம்.ஆரண்:13 133/2
ஏயின இது அலால் மற்று ஏழைமை-பாலது என்னோ – கம்.கிட்:11 89/1

மேல்


ஏழையர் (12)

ஏழையர் என பலர் கூறும் சொல் பழி ஆயின் – கலி 47/16
ஏழையர் அனைவரும் இவர் தட முலை தோய் – கம்.பால:5 128/1
இணை எடுத்து இடைஇடை நெருக்க ஏழையர்
துணை முலை குங்கும சுவடும் ஆடவர் – கம்.பால:14 15/1,2
வலம் கடிந்து ஏழையர் ஆய மன்னரை – கம்.அயோ:4 186/1
நிழல் பிரிந்தன குடை நெடும் கண் ஏழையர்
குழல் பிரிந்தன மலர் குமரர் தாள் இணை – கம்.அயோ:4 201/1,2
வாழும் ஏழையர் சிறு வலிக்கு வாள் அமர் – கம்.ஆரண்:12 6/3
ஏவர் ஏழையர் நின்னின் இலங்கு_இழாய் – கம்.சுந்:3 109/4
எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர்
வயிறு அலைத்து இரியலின் மயங்கினார் பலர் – கம்.சுந்:12 8/3,4
ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம் – கம்.யுத்2:19 179/4
இயக்கியர் அரக்கியர் உரகர் ஏழையர்
மயக்கம் இல் சித்தியர் விஞ்சை மங்கையர் – கம்.யுத்4:38 19/1,2
இ புறத்து இமையவர் முனிவர் ஏழையர்
துப்பு உற சிவந்த வாய் விஞ்சை தோகையர் – கம்.யுத்4:40 35/1,2
இந்திரன் தேவியர் முதல ஏழையர்
அந்தர வானின்-நின்று அரற்றுகின்றவர் – கம்.யுத்4:40 69/1,2

மேல்


ஏழையால் (1)

எண் தரும் கடை சென்ற யாமம் இயம்புகின்றன ஏழையால்
வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மியவாறு எலாம் – கம்.அயோ:3 51/1,2

மேல்


ஏழையாள் (1)

ஏழையாள் இடுக்கண் நோக்கி ஒரு தனி இகல்-மேல் சென்ற – கம்.யுத்1:14 5/3

மேல்


ஏழையும் (14)

இ சிலை கிடக்க மலை ஏழையும் இறானோ – கம்.பால:22 36/4
தனி நாயகம் உலகு ஏழையும் உடையாய் இது தவிராய் – கம்.பால:24 21/2
ஏழையும் இளவலும் வருக என இனிதா – கம்.ஆரண்:2 34/1
ஈறுசெய்து அவர் சிலை ஏழொடு ஏழையும்
ஆறினோடு ஆறும் ஓர் இரண்டும் அம்பினால் – கம்.ஆரண்:7 106/2,3
உரம் உடை தன்மையால் உலகு ஏழையும்
பரம் முருக்கிய பாவத்தினால் வல – கம்.ஆரண்:9 24/2,3
இரித்தது அ உலகம் ஓர் ஏழொடு ஏழையும் – கம்.கிட்:7 14/4
குடிக்குமேல் கடல் ஏழையும் குடங்கையின் குடிக்கும் – கம்.கிட்:12 25/4
வயிற்றினுள் உலகு ஏழினோடு ஏழையும் வைக்கும் – கம்.யுத்1:3 51/1
ஒருவோம் உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம் – கம்.யுத்2:18 69/1
திருமால் தனக்கு இளையான் படை உலகு ஏழையும் தீய்க்கும் – கம்.யுத்3:27 137/3
தீக்கின்றது இ உலகு ஏழையும் என செல்வதும் தெரிந்தான் – கம்.யுத்3:27 147/1
எறிக்கும் வெம் கதிரோடு உலகு ஏழையும்
கறிக்கும் வாயில் இட்டு இன்று என காந்துமால் – கம்.யுத்3:29 32/3,4
குருதி பெற்றிலரேல் கடல் ஏழையும் குடிப்பார் – கம்.யுத்3:30 20/3
ஒரு வில்லியை ஒரு காலையின் உலகு ஏழையும் உடற்றும் – கம்.யுத்3:31 103/1

மேல்


ஏழையேன் (1)

இன்று-காறும் ஏழையேன்
நன்று தீது நாடலேன் – கம்.ஆரண்:1 66/2,3

மேல்


ஏழையை (3)

ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ – கலி 114/5
இன் நகை முறுவல் ஏழையை பல் நாள் – அகம் 195/8
இளவலை நோக்கினன் இராமன் ஏழையை
உளைவு செய் இராவணன் உறையும் ஊரும் இ – கம்.ஆரண்:15 7/1,2

மேல்


ஏழொடு (11)

எந்தை ஏவ ஆண்டு ஏழொடு ஏழ் எனா – கம்.அயோ:14 114/1
எழுவரோடு எழுவர் ஆம் உலகம் ஏழொடு ஏழ் – கம்.ஆரண்:7 48/1
ஈறுசெய்து அவர் சிலை ஏழொடு ஏழையும் – கம்.ஆரண்:7 106/2
ஏகி வாலியும் இருது ஏழொடு ஏழ் – கம்.கிட்:3 53/1
ஈண்டு நீ இருந்தருள் ஏழொடு ஏழ் எனா – கம்.கிட்:6 14/1
இரித்தது அ உலகம் ஓர் ஏழொடு ஏழையும் – கம்.கிட்:7 14/4
ஏகினார் யோசனை ஏழொடு ஏழு பார் – கம்.கிட்:14 7/1
கொடி-மேல் இருந்து இ உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற கோளும் இலனாய் – கம்.யுத்2:19 249/3
மூவாது எ நாளும் உலகு ஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா – கம்.யுத்2:19 251/2
ஈன்ற காளமும் ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப – கம்.யுத்4:32 4/4
எழுத்தினன் தோள்களின் ஏழொடு ஏழு கோல் – கம்.யுத்4:37 154/3

மேல்


ஏற்க (2)

எழுதி நீட்டிய இங்கிதம் இறை_மகற்கு ஏற்க
தொழுத கையினன் சுமந்திரன் முன் நின்று சொல்லும் – கம்.அயோ:1 44/3,4
இல்லிடை இடு பதம் ஏற்க என் கையால் – கம்.அயோ:11 110/4

மேல்


ஏற்கலா (1)

இரந்து இவன் இணை அடி பொடியும் ஏற்கலா
புரந்தான் உலகு எலாம் புரக்கின்றான் என்றாள் – கம்.ஆரண்:6 18/3,4

மேல்


ஏற்கவும் (1)

எறிந்து கொல்வென் என்று ஏற்கவும் பார்க்கிலா – கம்.பால:7 36/2

மேல்


ஏற்கின்றார் (1)

ஏற்கின்றார் இல்லை என்னா இடபன் வந்து அவனோடு ஏற்றான் – கம்.யுத்2:18 228/4

மேல்


ஏற்கின்றாரொடு (1)

ஏற்கின்றாரொடு உடன் உறை இன்பமால் – கம்.சுந்:3 102/4

மேல்


ஏற்கும் (5)

பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும்
கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த – நற் 390/2,3
ஏறுமாறு ஏற்கும் இ குன்று – பரி 18/6
இணை இலாள்-தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும்
புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது அன்னதே போல் – கம்.ஆரண்:15 52/2,3
சித்திர இலக்கம் ஆகும் அல்லது செருவில் ஏற்கும்
சத்தியை போலும் மேல் நாள் சடாயுவால் தரையில் வீழ்ந்தாய் – கம்.சுந்:3 115/3,4
சிலைகளை நோக்கும் நாண் ஏற்று இடியினை செவியின் ஏற்கும் – கம்.யுத்3:22 26/4

மேல்


ஏற்குமோ (1)

இரண்டு இல புயங்களுக்கு உவமம் ஏற்குமோ – கம்.சுந்:4 49/4

மேல்


ஏற்ப (17)

ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ – திரு 254,255
பாடின பாணிக்கு ஏற்ப நாள்-தொறும் – பொரு 48
இரு சீர் பாணிக்கு ஏற்ப விரி கதிர் – பொரு 71
யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப
கலவம் விரித்த மட மஞ்ஞை – பொரு 211,212
இசை பெறு திருவின் வேத்தவை ஏற்ப
துறை பல முற்றிய பை தீர் பாணரொடு – மலை 39,40
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப
நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன் – நற் 393/9,10
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு – பதி 64/5
புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப
வெம்பாது ஆக வியல் நில வரைப்பு என – பரி 11/79,80
விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப
முரல் குரல் தும்பி அவிழ் மலர் ஊத – பரி 21/33,34
அவற்றுள் நறா இதழ் கண்டு அன்ன செம் விரற்கு ஏற்ப
சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள் – கலி 84/22,23
காடு கெழு நெடுவேள் பாடு கொளைக்கு ஏற்ப
அணங்கு அயர் வியன் களம் பொலிய பைய – அகம் 382/5,6
வெம் சிலை புருவத்தாள்-தன் மெல் அடிக்கு ஏற்ப வெண் நூல் – கம்.அயோ:6 4/3
ஏற்ப சிந்தனையிட்டு அ அரக்கர்-தம் – கம்.ஆரண்:4 42/2
பாழி நெடும் தோள் வீரா நின் பெருமைக்கு ஏற்ப பகை இலங்கை – கம்.சுந்:4 110/3
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும் – கம்.யுத்2:16 1/2
திரு விளை அல்குற்கு ஏற்ப மேகலை தழுவ செய்தார் – கம்.யுத்4:40 32/4
இந்திரன் தேவிக்கு ஏற்ப இயைவன பூட்டி யாணர் – கம்.யுத்4:40 33/2

மேல்


ஏற்பது (3)

இ பெரும் தோளவன் இதழுக்கு ஏற்பது ஓர் – கம்.ஆரண்:6 14/2
ஏற்பது செவித்தலத்து என்ன ஓங்கிய – கம்.கிட்:7 13/2
இ வழி அவன் வந்து ஏற்பது அறிந்திலம் எதிர்ந்த-போதும் – கம்.யுத்2:19 227/2

மேல்


ஏற்பவும் (1)

இறை வளை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும்-மன் – கலி 53/9

மேல்


ஏற்பன் (1)

இழிதரு மனிதரோடே யான் செரு ஏற்பன் என்றால் – கம்.ஆரண்:12 83/2

மேல்


ஏற்பன (2)

வாய்ந்த நல் துகிலொடு வரிசைக்கு ஏற்பன
ஈந்தனன் பல்_இயம் துவைப்ப ஏகி நீர் – கம்.பால:5 93/2,3
இருந்தனையே இனி எமக்கும் ஏற்பன
விருந்து உளவோ உரை வெறுமை நீங்கினாய் – கம்.யுத்4:40 51/3,4

மேல்


ஏற்பாய் (1)

துலங்கு மான் மேல் ஊர்தி துயில் ஏற்பாய் மற்று ஆண்டை – கலி 13/16

மேல்


ஏற்பார் (1)

செய்த பூ சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார்
இடுவார் மறுப்பார் சிறுகு இடையார் – பரி 10/105,106

மேல்


ஏற்பாரை (1)

ஈவாரை கொண்டாடி ஏற்பாரை பார்த்து உவக்கும் – பரி 34/1

மேல்


ஏற்பிக்க (1)

ஏஎ ஓஒ என விளி ஏற்பிக்க
ஏஎ ஓஒ என்று ஏலா அ விளி – பரி 19/61,62

மேல்


ஏற்பிக்கும் (1)

இன்ன துணியும் புலவியும் ஏற்பிக்கும்
தென்னவன் வையை சிறப்பு – பரி 20/96,97

மேல்


ஏற்பில் (1)

இருவர் வான் கிளி ஏற்பில் மழலை – பரி 9/42

மேல்


ஏற்பினனே (1)

யார்க்கும் ஈய்ந்து துயில் ஏற்பினனே – புறம் 317/7

மேல்


ஏற்பினும் (1)

சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும் அஞ்சும் – கலி 12/8

மேல்


ஏற்பு (1)

ஏற்பு_இல என்பது அன்றி இணை அடிக்கு உவமை என்னோ – கம்.கிட்:13 33/4

மேல்


ஏற்பு_இல (1)

ஏற்பு_இல என்பது அன்றி இணை அடிக்கு உவமை என்னோ – கம்.கிட்:13 33/4

மேல்


ஏற்பென் (1)

ஏற்பென் என் தனி மார்பின் என்று இலக்குவன் எதிர்ந்தான் – கம்.யுத்4:32 30/4

மேல்


ஏற்ற (74)

ஏணி சாத்திய ஏற்ற அரும் சென்னி – பெரும் 347
திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம் – மது 449
செம் பொறிக்கு ஏற்ற வீங்கு இறை தட கையின் – குறி 123
இலம்படு புலவர் ஏற்ற கை நிறைய – மலை 576
பெயல் நீர்க்கு ஏற்ற பசும் கலம் போல – குறு 29/2
ஆற்ற பாயா தப்பல் ஏற்ற
கோட்டொடு போகி ஆங்கு நாடன் – குறு 121/3,4
தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே – குறு 291/8
தண் துளிக்கு ஏற்ற பைம் கொடி முல்லை – குறு 382/1
தடாகம் ஏற்ற தண் சுனை பாங்கர் – பரி 9/77
இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமர – பரி 10/126
கார் மலி கதழ் பெயல் தலைஇ ஏற்ற
நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே – பரி 14/1,2
கார் எதிர்ந்து ஏற்ற கமம் சூல் எழிலி போல் – பரி 18/2
நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து – பரி 18/3
எறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்ற
நறவு அணி பூ துகில் நன் பல ஏந்தி – பரி 22/18,19
வாய் விரிபு பனி ஏற்ற விரவு பன் மலர் தீண்டி – கலி 29/12
ஈர் அணிக்கு ஏற்ற ஒடியா படிவத்து – கலி 93/25
கண் அகன் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து ஏற்ற
தண் நறும் பிடவமும் தவழ் கொடி தளவமும் – கலி 102/1,2
தண் துளிக்கு ஏற்ற பல உழு செம் செய் – அகம் 26/24
தெண் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளை – அகம் 27/13
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ம் கை நிறைய – புறம் 367/4
வினை பகடு ஏற்ற மேழி கிணை தொடா – புறம் 388/11
இரும்பு அனைய கரு நெடும் கோட்டு இணை ஏற்றின் பணை ஏற்ற
பெரும் பியலில் பளிக்கு நுகம் பிணைத்து அதனோடு அணைத்து ஈர்க்கும் – கம்.பால:13 16/1,2
காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரிந்து கற்ற – கம்.அயோ:1 7/1
இறையிடை வரன்முறை ஏறி ஏற்ற சொல் – கம்.அயோ:1 11/3
அங்கியின் வினையிற்கு ஏற்ற யாவையும் அமைத்து வீர – கம்.அயோ:3 81/3
ஈர் வாளை வாங்கி மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான் – கம்.அயோ:4 140/2
எஃகு எறி செரு_முகத்து ஏற்ற தெவ்வருக்கு – கம்.அயோ:11 104/1
வரிசையின் வழாமை நோக்கி மரபுளி வகையின் ஏற்ற
கரி பரி இரதம் காலாள் கணக்கு_அறு கரை_இல் வேலை – கம்.அயோ:13 48/2,3
ஏற்ற இ தன்மையின் அமரர்க்கு இன் அமுது – கம்.அயோ:14 119/1
ஏற்ற வளை வரி சிலையோன் இயம்பா முன் இகல் அரக்கி – கம்.ஆரண்:6 114/1
ஏற்ற நெடும் கொடி மூக்கும் இரு காதும் முலை இரண்டும் இழந்தும் வாழ – கம்.ஆரண்:6 135/1
ஏற்ற காலையின் முன் உணர்ந்தான் எனது – கம்.ஆரண்:11 80/2
ஞாலம் படுப்பான் தனது ஆற்றலுக்கு ஏற்ற நல் வில் – கம்.ஆரண்:13 31/1
ஆணி இ உலகுக்கு எல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற
சேண் உயர் பெருமை-தன்னை சிக்கு அற தெளிந்தேன் பின்னர் – கம்.கிட்:2 19/2,3
குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற காலத்தின் கூட்டம் ஒத்தார் – கம்.கிட்:3 21/2
ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி ஈன்றவள் – கம்.கிட்:7 33/1
பூண்ட பேர் அரசுக்கு ஏற்ற யாவையும் புரிந்து போரில் – கம்.கிட்:9 7/3
இனையன உணர்தற்கு ஏற்ற எண்ணிய நீதி என்னா – கம்.கிட்:11 68/3
பாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவன் பழியும் பாரேன் – கம்.கிட்:11 69/4
ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற என்று – கம்.கிட்:13 2/1
இலக்கண மரபிற்கு ஏற்ற எழு வகை நரம்பின் நல் யாழ் – கம்.சுந்:2 103/1
வித்தக வில்லினாற்கு திருவிளையாடற்கு ஏற்ற
சித்திர இலக்கம் ஆகும் அல்லது செருவில் ஏற்கும் – கம்.சுந்:3 115/2,3
புல்லல் ஏற்ற திருமகளும் பூவும் பொருந்த புலி ஏழும் – கம்.சுந்:4 58/1
எல்லை ஏற்ற நெடும் செல்வம் எதிர்ந்த ஞான்றும் அஃது இன்றி – கம்.சுந்:4 58/2
அல்லல் ஏற்ற கானகத்தும் அழியா நடையை இழிவான – கம்.சுந்:4 58/3
எத்துணை போதும் கை என்று இயம்பினால் எண்ணற்கு ஏற்ற
வித்தகர் உளரே அந்த தானவர் விரிந்த சேனை – கம்.யுத்1:3 132/1,2
முழு முதல் குலத்திற்கு ஏற்ற முறைமையால் உவகை மூள – கம்.யுத்1:4 121/2
தாம் தம் ஆற்றலுக்கு ஏற்ற தரத்தர – கம்.யுத்1:9 46/2
வன் பகை நிற்க எங்கள் வானர தொழிலுக்கு ஏற்ற
புன் பகை காட்டும் யானோ புகழ் பகைக்கு ஒருவன் போலாம் – கம்.யுத்1:12 40/1,2
எறி படை அரக்கர் ஏற்றார் ஏற்ற கைம் மாற்றான் என்னா – கம்.யுத்2:15 147/3
எடுக்கல் உற்று அவன் மேனியை ஏந்துதற்கு ஏற்ற
மிடுக்கு இலாமையின் இராவணன் வெய்து_உயிர்ப்பு உற்றான் – கம்.யுத்2:15 212/1,2
வேத நூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும் – கம்.யுத்2:16 136/4
ஏற்ற போது அனைய குன்றம் எண்ண_அரும் துகளது ஆகி – கம்.யுத்2:16 183/1
ஏற்றனென் ஏற்ற காலத்து இறை அதற்கு ஒற்கம் எய்தின் – கம்.யுத்2:16 196/3
பிறை உடை நுதலார்க்கு ஏற்ற பிறந்த இல் கடன்கள் செய்ய – கம்.யுத்2:17 37/1
எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ அரசுக்கு ஏற்ற
அரியொடும் வாழ்ந்த பேடை அங்கணத்து அழுக்கு தின்னும் – கம்.யுத்2:17 68/2,3
ஏற்ற வல் அரக்கன்-தன்-மேல் எரி முக கடவுள் என்பான் – கம்.யுத்2:18 200/2
வாய்கொண்டு சொற்றற்கு ஏற்ற வலி கொண்டு பலி உண் வாழ்க்கை – கம்.யுத்2:18 230/1
கொண்டவன் என்னோடு ஏற்ற செருவினில் மறுக்கம் கொண்டான் – கம்.யுத்2:19 297/2
இன்ன காலையின் ஈர்_ஐந்து வெள்ளம் வந்து ஏற்ற
மின்னும் வெள் எயிற்று அரக்கர்-தம் சேனையில் வீரன் – கம்.யுத்3:20 52/1,2
அறுபது வெள்ளம் ஆய அரக்கர்-தம் ஆற்றற்கு ஏற்ற
எறிவன எய்வ பெய்வ எற்றுறு படைகள் யாவும் – கம்.யுத்3:22 28/1,2
இருவிர் என்னொடு பொருதிரோ அன்று-எனின் ஏற்ற
ஒருவிர் வந்து உயிர் தருதிரோ உம் படையோடும் – கம்.யுத்3:22 59/1,2
எறி திரை பெரும் கடல் கடைய ஏற்ற நாள் – கம்.யுத்3:24 97/1
என்பன முதல் உபாயம் யாவையும் இயம்பி ஏற்ற
முன்பனை நோக்கி ஐய மூ-வகை உலகும் தான் ஆய் – கம்.யுத்3:27 8/1,2
ஏற்ற எ உலகு உற்றனை எல்லை இல் – கம்.யுத்3:29 22/3
ஏற்ற மா நுதல் விழியிடை தோன்றினர் இவரால் – கம்.யுத்3:30 25/2
ஏகினன் இளவலோடும் இராவணன் ஏற்ற கைம்மேல் – கம்.யுத்3:31 231/4
இளவலை தழுவி ஐய இரவி-தன் குலத்துக்கு ஏற்ற
அளவினம் அடைந்தோர்க்கு ஆகி மன் உயிர் கொடுத்த வண்மை – கம்.யுத்4:32 48/1,2
ஈசனை இமையா மு கண் இறைவனை இருமைக்கு ஏற்ற
பூசனை முறையின் செய்து திரு மறை புகன்ற தானம் – கம்.யுத்4:35 3/1,2
போர்த்தலை புறகிட்டு ஏற்ற புண்ணுடை தழும்பும் போலாம் – கம்.யுத்4:37 207/3
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழி கடன் வகுத்தி என்ன – கம்.யுத்4:38 2/2
கோனும் அ முனிவர்-தங்கள் கூட்டமும் குலத்துக்கு ஏற்ற
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி – கம்.யுத்4:40 27/2,3
வானக நாட்டு மாதர் யாரும் மஞ்சனத்துக்கு ஏற்ற
நான நெய் ஊட்ட பட்ட நவை இல கலவை தாங்கி – கம்.யுத்4:40 29/2,3
பல் நெடும் காலம் நோற்று தன்னுடை பண்பிற்கு ஏற்ற
பின் நெடும் கணவன் தன்னை பெற்று இடை பிரிந்து முற்றும் – கம்.யுத்4:42 19/1,2

மேல்


ஏற்றத்து (2)

இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து – அகம் 107/14
பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ – அகம் 173/10

மேல்


ஏற்றத்தோடு (1)

பாடு சிலம்பும் இசை ஏற்றத்தோடு
வழங்கும் அகல் ஆம்பியின் – மது 90,91

மேல்


ஏற்றது (3)

அன்னவன் அரசுக்கு ஏற்றது ஆற்றுதி அறிவின் என்றான் – கம்.கிட்:9 27/4
பெருமை ஏற்றது கோடும் என்றே பிறங்கு – கம்.யுத்2:16 56/3
ஏற்றது என்று அயோத்தி வேந்தற்கு இளையவன் இதனை செய்தான் – கம்.யுத்3:28 50/4

மேல்


ஏற்றதே (1)

அரியது அன்று நின் ஆற்றலுக்கு ஏற்றதே
தெரிய எண்ணினை செய்வதும் செய்தியே – கம்.சுந்:5 12/1,2

மேல்


ஏற்றம் (15)

ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே – கம்.பால:2 39/4
ஏற்றம் தொடங்கா கடலின் தணிவு எய்தி நின்றான் – கம்.அயோ:4 137/4
எண்மை ஆர் உலகினில் இராமற்கு ஏற்றம் ஓர் – கம்.ஆரண்:12 5/1
ஏற்றம் என் நினைக்கல் ஆகும் எதிர் அடுத்து இயம்பல் ஆகும் – கம்.ஆரண்:12 64/2
ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செல கடாயது என்ன – கம்.சுந்:11 22/4
ஏற்றம் என் பிறிது இனி எவர்க்கும் இன் உயிர் – கம்.யுத்1:2 24/1
ஏற்றம் என் எனக்கு இறுதி வந்து எய்தியது என்னா – கம்.யுத்1:3 34/2
ஏற்றம் மீக்கொண்ட புனலிடை எரி முளைத்து என்ன – கம்.யுத்1:6 4/3
ஏற்றம் என் சொல்லின் என்-பால் இந்திரன்_பகைஞ அ நாள் – கம்.யுத்1:13 20/1
ஏற்றம் எ உலகத்தினும் உயர்ந்துளன் எனினும் – கம்.யுத்2:15 248/2
ஏற்றம் ஒன்று இல்லை என்பது ஏழைமை பாலது அன்றே – கம்.யுத்2:16 29/1
ஏங்குவாள் இனைய பன்ன இமையவர் ஏற்றம் எல்லாம் – கம்.யுத்2:17 48/1
ஏற்றம் என் பலவும் சொல்லி என் பதம் இழந்தேன் என்னா – கம்.யுத்2:19 55/3
ஏற்றம் இனி செயல் வேறு இலை ஈர்-மின் – கம்.யுத்3:20 6/1
ஏற்றம் ஆக பண்டு உதித்துளோர் என்பவர் இவரால் – கம்.யுத்3:30 25/4

மேல்


ஏற்றம்-கொடு (1)

ஏற்றம்-கொடு விசையோடு உயர் கொலை நீடிய இயல்பால் – கம்.யுத்3:22 112/2

மேல்


ஏற்றம்-தானும் (1)

இராவணன் உரமும் கும்பகருணனது ஏற்றம்-தானும்
அராவ_அரும் பகழி ஒன்றால் அழித்து உலகு அளித்தாய் ஐய – கம்.யுத்4:41 42/3,4

மேல்


ஏற்றமும் (3)

ஏற்றமும் உள அவர்க்கு இரண்டு கோடி மேல் – கம்.யுத்1:5 21/2
ஏற்றமும் வலியும் பெற்றார் எழுந்தனர் வீரர் எல்லாம் – கம்.யுத்2:19 175/4
ஏற்றமும் பெரு வலி அழகொடு எய்தினார் – கம்.யுத்3:24 100/3

மேல்


ஏற்றல் (1)

ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் – பதி 24/7

மேல்


ஏற்றலின் (1)

கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து – புறம் 252/1

மேல்


ஏற்றவர் (1)

ஏற்றவர் புலம் கெட திறை கொண்டு – கலி 106/49

மேல்


ஏற்றவரை (1)

பாடு ஏற்றவரை பட குத்தி செம் காரி – கலி 105/39

மேல்


ஏற்றவற்கு (1)

ஏற்றவற்கு ஒரு பொருள் உள்ளது இன்று என்று – கம்.அயோ:11 111/1

மேல்


ஏற்றவன் (2)

செம் கண் ஏற்றவன் செறி சடை பழுவத்தில் நிறை தேன் – கம்.பால:9 5/2
ஏற்றவன் வாளால் வென்றாய் அன்று எனின் இறத்தி அன்றே – கம்.சுந்:3 116/2

மேல்


ஏற்றவும் (1)

நீரின்-நின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தின்-நின்று நீர் பரப்பவும் – பட் 129,130

மேல்


ஏற்றன்று (2)

போர் ஏற்றன்று நவின்று தகரம் – பரி 12/96
துகில் பொசி புனலின் கரை கார் ஏற்றன்று
விசும்பு கடி விட்டன்று விழவு புனல் ஆங்க – பரி 12/98,99

மேல்


ஏற்றன (3)

இச்சைக்கு ஏற்றன யான் செய்த இத்தனை காலம் – கம்.யுத்1:2 112/3
ஏயினது ஆதலின் அறிவிற்கு ஏற்றன
தூய அன்று என்னினும் துணிவு அன்று எண்ணினும் – கம்.யுத்1:4 58/2,3
ஏற்றன என்னினும் வெல்ல ஏற்றுளேம் – கம்.யுத்1:4 65/2

மேல்


ஏற்றனம் (1)

இழை பொதிந்து இட்டனள் யாங்கள் ஏற்றனம் – கம்.கிட்:6 3/4

மேல்


ஏற்றனர் (1)

ஏற்றனர் மார்பு – கலி 102/22

மேல்


ஏற்றனன் (2)

ஏற்றனன் இலங்கை வேந்தன் எரி விழித்து இராமன் தம்பி – கம்.யுத்2:15 156/2
பொன்னின் மார்பிடை ஏற்றனன் முதுகிடை போக – கம்.யுத்4:32 32/4

மேல்


ஏற்றனென் (1)

ஏற்றனென் ஏற்ற காலத்து இறை அதற்கு ஒற்கம் எய்தின் – கம்.யுத்2:16 196/3

மேல்


ஏற்றார் (2)

போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப – பரி 18/1
எறி படை அரக்கர் ஏற்றார் ஏற்ற கைம் மாற்றான் என்னா – கம்.யுத்2:15 147/3

மேல்


ஏற்றாரை (1)

ஏற்றாரை நோக்கான் இடை ஏந்தினன் நின்று ஒழிந்தான் – கம்.பால:17 19/3

மேல்


ஏற்றால் (2)

தரிக்கிலன் மடங்கல் ஏற்றால் தொலைப்புண்டு சாய்ந்து போன – கம்.யுத்2:19 285/3
எய்யும் வில் கரத்து வீரன் இலக்குவன் தன்னோடு ஏற்றால்
மொய் அமர் களத்தின் உன்னை துணை பெறான் என்னின் முன்ப – கம்.யுத்3:31 64/2,3

மேல்


ஏற்றாள் (1)

இழிகின்ற கொழு நிலாவை நறவு என வள்ளத்து ஏற்றாள் – கம்.பால:19 15/4

மேல்


ஏற்றான் (11)

ஏற்றான் எருவைக்கு இறை முத்தலை எஃகம் மார்பில் – கம்.ஆரண்:13 32/2
எற்றினன் அஃது அவன் வில்லினில் ஏற்றான் – கம்.சுந்:9 49/4
எற்றின எறிந்த எல்லாம் இணை நெடும் தோளின் ஏற்றான் – கம்.யுத்2:16 176/4
தூண்டினன் அதனை அன்னான் ஒரு தனி தோளின் ஏற்றான் – கம்.யுத்2:16 182/4
கார் உதிர் வயிர குன்றை காத்திலன் தோள் மேல் ஏற்றான்
ஓர் உதிர் நூறு கூறாய் உக்கது எ உலகும் உட்க – கம்.யுத்2:16 197/3,4
எதிர கடு நெடும் போர் களத்து ஒரு தான் புகுந்து ஏற்றான்
கதிர் ஒப்பன சில வெம் கணை அனுமான் உடல் கரந்தான் – கம்.யுத்2:18 164/2,3
ஏற்கின்றார் இல்லை என்னா இடபன் வந்து அவனோடு ஏற்றான் – கம்.யுத்2:18 228/4
ஏற்றான் இகல் இந்திரன் ஈர்_இரு கால் எனக்கே – கம்.யுத்2:19 11/3
ஆண்தகையோடும் ஏற்றான் ஆயிரம் மடங்கல்_தேரான் – கம்.யுத்2:19 229/4
எரி கணை சிந்தி காலின் எய்தினான் தன்னோடு ஏற்றான்
விரி கடல் தட்டான் கொல்லன் வெம் சின தச்சன் வெய்யோன் – கம்.யுத்3:21 32/3,4
எரியும் வெம் சினத்து இராவணன் எதிர் புகுந்து ஏற்றான் – கம்.யுத்4:32 18/4

மேல்


ஏற்றி (29)

தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு – பொரு 167
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 99,100
பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி
கணம்_கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும் – பெரும் 233,234
பொன் பவழ பூ காம்பின் பொன் குடை ஏற்றி
மலிவு உடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள் – பரி 19/87,88
திகழ்பு எழ வாங்கி தம் சீர் சிரத்து ஏற்றி
மகர மறி கடல் வைத்து நிறுத்து – பரி 23/71,72
நல்லாய் பொய் எல்லாம் ஏற்றி தவறு தலைப்பெய்து – கலி 95/27
பிரிவு கொண்டு இடை போக்கி இனத்தோடு புனத்து ஏற்றி
இரு திறனா நீக்கும் பொதுவர் – கலி 106/16,17
களி படு குழிசி கல் அடுப்பு ஏற்றி
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின் – அகம் 393/14,15
நீர் உலையாக ஏற்றி மோர் இன்று – புறம் 159/11
வான் கேழ் இரும் புடை கழாஅது ஏற்றி
சாந்த விறகின் உவித்த புன்கம் – புறம் 168/10,11
வான் செய்த சுடர் வேலோய் அடைந்தது என மனம் மகிழா மணி தேர் ஏற்றி
தேன் செய்த தார் மௌலி தேர் வேந்தை செழு நகரில் கொணர்ந்தான் தெவ்வர் – கம்.பால:5 58/2,3
எய்தவன் யாவனோ ஏற்றி பண்டு என்பார் – கம்.பால:13 6/4
ஏற்றி வாள் எயிறுகள் அதுக்கி இன் தளிர் – கம்.பால:19 21/2
இடுங்கல்_இல் கை விசித்து ஏற்றி எங்கணும் – கம்.அயோ:10 44/3
வெவ் இடர் கடல் நின்று ஏற்றி வேந்தன்-பால் விடுத்தது என்றான் – கம்.அயோ:13 44/4
விடும் சுவல் புரவியோடும் வேறு வேறு ஏற்றி சென்ற – கம்.அயோ:13 52/3
ஏற்றி நாண் இமையா-முன் எடுத்து அது – கம்.ஆரண்:9 19/1
ஏற்றி நின்று எய்த வில் இற்றது எம்பிரான் – கம்.ஆரண்:12 9/3
காயத்தை நல்கி துயரின் கரை ஏற்றி
பேய் ஒத்தேன் பேதை பிணக்கு அறுத்த எம் பெருமான் – கம்.ஆரண்:15 48/2,3
எறுழ் வலி தடம் தோள்களால் சிலையை நாண் ஏற்றி
அறிவினால் அளப்ப அரியவற்று அருகு சென்று அணைந்தான் – கம்.கிட்:4 2/3,4
கூற்றினை ஏற்றி அன்ன குல பரி குழுவ குன்றின் – கம்.சுந்:8 5/2
சந்தன விமானம் ஏற்றி வானர தலைவர் தாங்க – கம்.யுத்1:4 149/2
ஏற்றி எண்ணி இறைஞ்சி இட கையால் – கம்.யுத்2:15 96/1
ஆதி நூல் மரபினாலே கடன்களும் ஆற்றி ஏற்றி
மா துயர் நரகம் நண்ணா-வண்ணமும் காத்தி-மன்னோ – கம்.யுத்2:16 160/3,4
ஏறு வெம் சரம் இரண்டு இளம் குமரன்-மேல் ஏற்றி
நூறும் ஐம்பதும் ஒரு தொடை தொடுத்து ஒரு நொடியில் – கம்.யுத்2:16 236/2,3
எழுந்து அடி வணங்கல் ஆற்றான் இரு கையும் அரிதின் ஏற்றி
தொழும் தொழிலானை நோக்கி துணுக்குற்ற மனத்தன் தோன்றல் – கம்.யுத்2:19 286/1,2
இன்று இவன் தன்னை விண்ணாடு ஏற்றி வாள் இலங்கை வேந்தை – கம்.யுத்3:22 127/1
தெய்வ மானத்திடை ஏற்றி மனிதர்க்கு உற்ற செயல் எல்லாம் – கம்.யுத்3:23 3/1
கொண்டனர் ஏற்றி வான மடந்தையர் தொடர்ந்து கூட – கம்.யுத்4:40 34/2

மேல்


ஏற்றிட (2)

ஏற்றிட ஆண்தகை இனிது இருந்துழி – கம்.அயோ:2 32/1
எழுவின் நீள் கரத்து ஏற்றிட இற்று இடை – கம்.யுத்1:8 47/3

மேல்


ஏற்றிய (2)

ஏற்றிய நுதலினன் இருண்ட கார் மழை – கம்.ஆரண்:7 131/1
ஏற்றிய வில்லோன் யார்க்கும் இறையவன் இராமன் நின்றான் – கம்.யுத்2:16 131/1

மேல்


ஏற்றியல் (1)

உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர – பரி 11/4

மேல்


ஏற்றியே (1)

இயல்பொடு கொணர்ந்தனன் இரதம் ஏற்றியே – கம்.பால:5 72/4

மேல்


ஏற்றிலன் (1)

இரும் களிறு இ சிலை ஏற்றிலன் ஆயின் – கம்.பால:13 29/2

மேல்


ஏற்றிலா (1)

ஏற்றிலா அடி தொழில் ஏவலாளனேன் – கம்.யுத்4:41 97/3

மேல்


ஏற்றிற்று (1)

பொன் நெடு நாட்டை எல்லாம் புது குடி ஏற்றிற்று அன்றே – கம்.யுத்3:28 48/4

மேல்


ஏற்றின் (16)

துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து – குறி 235
சிலைப்பு வல் ஏற்றின் தலைக்கை தந்து நீ – பதி 52/15
பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர் – கலி 20/22
ஏற்றின் அரி பரிபு அறுப்பன சுற்றி – கலி 103/24
கோட்டொடு சுற்றி குடர் வலந்த ஏற்றின் முன் – கலி 103/28
மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி துறை அம்பி – கலி 103/38
அ ஏற்றின்
மேல் நிலை மிகல் இகலின் மிடை கழிபு இழிபு மேற்சென்று – கலி 104/32,33
போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இளம் பாண்டில் – கலி 109/4
கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து எனையதூஉம் – கலி 116/14
கொல்ல் ஏற்றின் மருப்பு போன்றன – புறம் 4/4
எங்கு உளன் ஒருவன் இன்று ஏற்றின் இ சிலை – கம்.பால:13 5/3
இரும்பு அனைய கரு நெடும் கோட்டு இணை ஏற்றின் பணை ஏற்ற – கம்.பால:13 16/1
என்றும் இனி மணமும் இலை என்று இருந்தோம் இவன் ஏற்றின்
நன்று மலர் குழல் சீதை நலம் பழுது ஆகாது என்றான் – கம்.பால:13 24/3,4
புனைந்த சடை_முடி துளக்கி போர் ஏற்றின் முகம் பார்த்தான் – கம்.பால:13 25/2
கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும் என்றான் – கம்.ஆரண்:12 55/4
மல்லல் ஏற்றின் உளது என்றால் மத்த யானை வருந்தாதோ – கம்.சுந்:4 58/4

மேல்


ஏற்றினர் (2)

இருவரும் இரண்டு வில்லும் ஏற்றினர் உலகம் ஏழும் – கம்.பால:24 29/1
மற்று ஓர் பொன்னின் மா மானம் ஏற்றினர் – கம்.அயோ:11 119/4

மேல்


ஏற்றினள் (1)

ஏந்தினள் ஒரு தானே ஏற்றினள் இனிது அப்பால் – கம்.அயோ:8 34/4

மேல்


ஏற்றினன் (4)

ஏந்தினன் இரு கை-தன்னால் ஏற்றினன் ஈமம்-தன் மேல் – கம்.ஆரண்:13 135/1
ஏற்றினன் மகுடம் என்னே இவன் ஒரு மனிசன் என்னா – கம்.யுத்2:15 143/4
எ துணை மொழிகளும் இயம்பி ஏற்றினன்
கைத்துணை வில்லினை காலன் வாழ்வினை – கம்.யுத்2:18 100/2,3
ஏற்றினன் வணங்கி நின்று இயம்புவான் இகல் – கம்.யுத்3:22 37/2

மேல்


ஏற்றினார் (2)

வெய்தின் ஏற்றினார் வீர நுந்தைபால் – கம்.அயோ:11 123/3
உயிர் கிடக்க உடலை விசும்பு ஏற்றினார் உணர்வு இறந்த கூற்றினாரே – கம்.ஆரண்:4 23/4

மேல்


ஏற்றினால் (2)

அறிந்திலன் உயிர்த்திலன் அசனி ஏற்றினால்
மறிந்து உயர் மராமரம் மண் உற்று என்னவே – கம்.அயோ:11 44/3,4
அ உரை கேட்டலும் அசனி ஏற்றினால்
தவ்விய கிரி என தரையின் வீழ்ந்தனன் – கம்.கிட்:16 33/1,2

மேல்


ஏற்றினான் (5)

நாண் இனிது ஏற்றினான் நடுங்கிற்று உம்பரே – கம்.பால:13 60/4
இழிந்த வான் துயர் கடல் கரை நின்று ஏற்றினான் – கம்.பால:24 41/4
மீள்வு_இலா_உலகு ஏற்றினான் ஒரு மகன் மேனாள் – கம்.அயோ:1 66/4
எண்ணும் நல்வினை முற்றுவித்து ஏற்றினான்
வெண் நிறத்த தருப்பை விரித்து-அரோ – கம்.அயோ:2 31/3,4
வில்லினை தொழுது வாங்கி ஏற்றினான் வில் நாண் மேரு – கம்.யுத்3:31 69/1

மேல்


ஏற்றினும் (1)

கைந்த ஏற்றினும் கடலிய புள்ளினும் முதுகில் – கம்.யுத்1:2 116/3

மேல்


ஏற்றினை (3)

இ இடை கங்கை ஆற்றின் ஏற்றினை ஆயின் எம்மை – கம்.அயோ:13 44/3
தூண்டு வான் உரும் ஏற்றினை செவி-தொறும் தூக்கி – கம்.யுத்3:31 7/3
உந்த அரும் பெரு வலி உருமின் ஏற்றினை
சந்திரன் அனையது ஓர் சரத்தினால் தரை – கம்.யுத்4:37 74/2,3

மேல்


ஏற்றினோன் (1)

மறு இல் தொல் குலங்களை மாசு இட்டு ஏற்றினோன்
சிறு விலை எளியவர் உணவு சிந்தினோன் – கம்.அயோ:11 109/1,2

மேல்


ஏற்று (62)

எறிந்து உரும் இறந்த ஏற்று அரும் சென்னி – சிறு 266
கொல் ஏற்று பைம் தோல் சீவாது போர்த்த – மது 732
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்று ஆஅங்கு – நற் 88/4
பெரு மழை பெயற்கு ஏற்று ஆங்கு எம் – நற் 308/10
வாய் தகை பொய் கனா மருட்ட ஏற்று எழுந்து – குறு 30/3
எருமை நல் ஏற்று_இனம் மேயல் அருந்து என – ஐங் 93/1
அல்லா விழுந்தாளை எய்தி எழுந்து ஏற்று யான் – பரி 6/89
மணி மழை தலைஇ என மா வேனில் கார் ஏற்று
தணி மழை தலையின்று தண் பரங்குன்று – பரி 9/10,11
அ இசை முழை ஏற்று அழைப்ப அழைத்து-உழி – பரி 19/63
கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில் – பரி 19/91
நெறி மணல் நேடினர் செல்ல சொல் ஏற்று
செறி நிரை பெண் வல் உறழ்பு யாது தொடர்பு என்ன – பரி 20/43,44
மீன் ஏற்று கொடியோன் போல் மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும் – கலி 26/3
ஆன்_ஏற்று_கொடியோன் போல் எதிரிய இலவமும் ஆங்கு – கலி 26/5
மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின் மற்று ஒய்யென – கலி 37/20
மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண் – கலி 85/11
இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு – கலி 101/25
அடல் ஏற்று எருத்து இறுத்தார் கண்டும் மற்று இன்றும் – கலி 102/31
போர் புகல் ஏற்று பிணர் எருத்தில் தத்துபு – கலி 103/34
ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு – கலி 103/43
வெறுத்த வய வெள் ஏற்று அம் புடை திங்கள் – கலி 103/48
கொல் ஏற்று கோடு அஞ்சுவானை மறுமையும் – கலி 103/63
கொலை ஏற்று கோட்டு இடை தாம் வீழ்வார் மார்பின் – கலி 103/72
வெள் ஏற்று எருத்து அடங்குவான் – கலி 104/19
மீளும் புகர் ஏற்று தோற்றம் காண் மண்டு அமருள் – கலி 104/48
ஆங்க செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப – கலி 104/51
பாடு ஏற்று கொள்பவர் பாய்ந்து மேல் ஊர்பவர் – கலி 104/55
பாடுகம் வம்-மின் பொதுவன் கொலை ஏற்று
கோடு குறி செய்த மார்பு – கலி 104/63,64
நேர்_இழாய் கோள் அரிது ஆக நிறுத்த கொலை ஏற்று
காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே – கலி 104/73,74
மாறு ஏற்று சிலைப்பவை மண்டி பாய்பவையாய் – கலி 106/8
துளங்கு இமில் நல் ஏற்று இனம் பல களம் புகும் – கலி 106/9
ஆங்கு போர் ஏற்று அரும் தலை அஞ்சலும் ஆய்ச்சியர் – கலி 106/40
கொல் ஏற்று சுறவு_இனம் கடி கொண்ட மருள் மாலை – கலி 123/9
உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கு அன்ன நின் – கலி 150/13
ஏற்று ஏக்கற்ற உலமரல் – அகம் 39/24
வீங்கு மென் சுரைய ஏற்று_இனம் தரூஉம் – அகம் 105/15
இரும் புலி துறந்த ஏற்று மான் உணங்கல் – அகம் 107/5
இன மழை தவழும் ஏற்று அரு நெடும் கோட்டு – அகம் 213/2
ஏற்று இயல் எழில் நடை பொலிந்த மொய்ம்பின் – அகம் 236/14
ஏற்று இமில் கயிற்றின் எழில் வந்து துயல்வர – அகம் 248/13
இனம் தலை தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்று
தழூஉ பிணர் எருத்தம் தாழ பூட்டிய – அகம் 253/13,14
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடும் சிமை – அகம் 322/13
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய – அகம் 334/1
மாரி மா மலர் பெயற்கு ஏற்று அன்ன – அகம் 395/2
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை – புறம் 56/1
ஏற்று மாதர் முகங்களொடு எங்கணும் – கம்.பால:18 33/3
ஏற்று அவள் இருதயத்து இருக்கவே-கொலாம் – கம்.அயோ:2 58/4
ஏற்று இளம் பிடி_குலம் இகலி இன் நடை – கம்.அயோ:12 29/3
ஏற்று_இனம் ஆர்த்தன ஏனம் ஆர்த்தன – கம்.ஆரண்:7 32/1
ஏற்று உணர்ந்து எண்ணி அ எருவை_வேந்தனும் – கம்.ஆரண்:13 105/2
ஏற்று இசைத்து உயர்ந்து வந்து இடுங்குகின்றன – கம்.ஆரண்:15 5/3
ஏற்று எதிர் நோக்கினன் எழுந்தது அ வழி – கம்.கிட்:11 104/2
ஏற்று போர் செய்தது என் நிமித்து என – கம்.கிட்:16 39/3
பரந்த பல் உரும்_ஏற்று_இனம் வெறித்து உயிர் பதைப்ப – கம்.சுந்:11 35/2
ஏற்று இகல் வீரர் எதிர்ந்தார் – கம்.சுந்:13 51/2
ஏற்று நன் கலன் அரும் கலன் யாவர்க்கும் இனிய – கம்.யுத்1:3 45/2
ஏற்று அரும் கரங்கள் பல் வேறு எறி திரை பரப்பின் தோன்ற – கம்.யுத்1:3 149/2
அல்லையாம் எனின் ஆர் அமர் ஏற்று நின்று ஆற்ற – கம்.யுத்2:15 254/1
அ வகை மலையினை ஏற்று ஓர் அங்கையால் – கம்.யுத்2:16 252/3
ஏற்று ஒரு கையினால் இது-கொல் நீ அடா – கம்.யுத்2:16 253/1
சிலைகளை நோக்கும் நாண் ஏற்று இடியினை செவியின் ஏற்கும் – கம்.யுத்3:22 26/4
ஏற்று கோடலும் இராவணன் எரி முக பகழி – கம்.யுத்4:32 19/1
எவன் அ ஈசன் என்பார் தொழ ஏற்று எதிர் – கம்.யுத்4:37 27/2

மேல்


ஏற்று-மின் (1)

எறிக திற்றி ஏற்று-மின் புழுக்கே – பதி 18/2

மேல்


ஏற்று_இனம் (3)

எருமை நல் ஏற்று_இனம் மேயல் அருந்து என – ஐங் 93/1
வீங்கு மென் சுரைய ஏற்று_இனம் தரூஉம் – அகம் 105/15
ஏற்று_இனம் ஆர்த்தன ஏனம் ஆர்த்தன – கம்.ஆரண்:7 32/1

மேல்


ஏற்றுக்கொண்ட (1)

எனல் ஊழ் வகை எய்திற்று என்று ஏற்றுக்கொண்ட
புனல் ஊடு நாடு அறிய பூ மாலை அப்பி – பரி 24/52,53

மேல்


ஏற்றுக்கொள (1)

விட்டு அவள் வரல் நோக்கி விருந்து ஏற்றுக்கொள நின்றாய் – கலி 69/13

மேல்


ஏற்றுக (1)

ஏற்றுக உலையே ஆக்குக சோறே – புறம் 172/1

மேல்


ஏற்றுதல் (1)

கள் கொந்து ஆர் குழலினாரை ஏற்றுதல் கடன்மைத்து என்றாள் – கம்.யுத்4:41 27/4

மேல்


ஏற்றுதற்கு (1)

ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுதற்கு
ஏன்றனென் என் உயிர்_துணைவற்கு ஈகுவான் – கம்.அயோ:13 12/2,3

மேல்


ஏற்றுதி (1)

எந்தை இ தானை-தன்னை ஏற்றுதி விரைவின் என்றான் – கம்.அயோ:13 47/4

மேல்


ஏற்றுதும் (1)

மிக ஏற்றுதும் மலர் ஊட்டுதும் அவி – பரி 8/80

மேல்


ஏற்றும் (7)

தோள் இடை புகுதந்தும் துதைந்து பாடு ஏற்றும்
நிரைபு மேற்சென்றாரை நீள் மருப்பு உற சாடி – கலி 105/32,33
ஏற்றும் விண் என்பது அன்றி இவளை போல் – கம்.பால:7 41/2
ஏற்றுமேல் இடர் கடல் ஏற்றும் என்றனன் – கம்.பால:13 1/4
அங்கொடு இங்கு இழித்தி ஏற்றும் அமைதியின் அமரர் வையத்து – கம்.அயோ:13 46/3
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும் இருவினை என்னல் ஆன – கம்.அயோ:13 46/4
ஏற்றும் சிலை ஆண்மை இலக்குவன் வெம் – கம்.யுத்3:20 99/3
ஏற்றும் சிலை நெடு நாண் ஒலி உலகு ஏழினும் எய்த – கம்.யுத்3:27 129/2

மேல்


ஏற்றுமேல் (1)

ஏற்றுமேல் இடர் கடல் ஏற்றும் என்றனன் – கம்.பால:13 1/4

மேல்


ஏற்றுவார் (1)

ஏற்றுவார் உமை யாவர்-கொலோ என்றான் – கம்.பால:14 35/4

மேல்


ஏற்றுளது (1)

தருவென் இன்று உமக்கு ஏற்றுளது யான் என சலித்தான் – கம்.யுத்3:22 59/4

மேல்


ஏற்றுளேம் (1)

ஏற்றன என்னினும் வெல்ல ஏற்றுளேம்
மாற்றவன் தம்பி நம் மருங்கு வந்து இவண் – கம்.யுத்1:4 65/2,3

மேல்


ஏற்றுறா (1)

ஏற்றுறா முனம் இடை அற கணைகளால் எய்தான் – கம்.யுத்2:15 241/2

மேல்


ஏற்றெழுந்து (3)

நனி புகன்று உறைதும் என்னாது ஏற்றெழுந்து
பனி வார் சிமைய கானம் போகி – மது 147,148
வான் கண் விரிந்த விடியல் ஏற்றெழுந்து
கானக பட்ட செம் நெறி கொள்-மின் – மலை 257,258
ஒண் பொறி சேவல் எடுப்ப ஏற்றெழுந்து
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர் – புறம் 383/1,2

மேல்


ஏற்றை (46)

குழி நிறுத்து ஓம்பிய குறும் தாள் ஏற்றை
கொழு நிண தடியொடு கூர் நறா பெறுகுவிர் – பெரும் 344,345
நெடு மயிர் எகின தூ நிற ஏற்றை
குறும் கால் அன்னமோடு உகளும் முன்கடை – நெடு 91,92
கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை
ஏழக தகரோடு உகளும் முன்றில் – பட் 140,141
பரல் தவழ் உடும்பின் கொடும் தாள் ஏற்றை
வரை பொலிந்து இயலும் மட கண் மஞ்ஞை – மலை 508,509
குறும் கை இரும் புலி கோள் வல் ஏற்றை
பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்கி – நற் 36/1,2
பூ பொறி உழுவை பேழ் வாய் ஏற்றை
தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே – நற் 104/1,2
இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை
கொடு வரி புற்றம் வாய்ப்ப வாங்கி – நற் 125/1,2
செம் கண் இரும் புலி கோள் வல் ஏற்றை
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும் – நற் 148/9,10
வெம் சின உழுவை பேழ் வாய் ஏற்றை
அஞ்சு_தக உரறும் ஓசை கேளாது – நற் 154/5,6
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை
எறி திரை தொகுத்த எக்கர் நெடும் கோட்டு – நற் 211/5,6
கவி தலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை
இரை தேர் வேட்கையின் இரவில் போகி – நற் 325/1,2
வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றை
புனை இரும் கதுப்பின் மனையோள் கெண்டி – நற் 336/4,5
குறும் கை இரும் புலி கொலை வல் ஏற்றை
பைம் கண் செந்நாய் படு பதம் பார்க்கும் – குறு 141/5,6
கொடும் தாள் முதலை கோள் வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெரும் துறை – குறு 324/1,2
மிகு வலி இரும் புலி பகு வாய் ஏற்றை
வெண் கோடு செம் மறு கொளீஇய விடர் முகை – குறு 343/3,4
கடும் பல் ஊக கறை விரல் ஏற்றை
புடை தொடுபு உடையூ பூ நாறு பலவு கனி – குறு 373/5,6
குறும் கை இரும் புலி கோள் வல் ஏற்றை
நெடும் புதல் கானத்து மட பிடி ஈன்ற – ஐங் 216/1,2
ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை
மறி உடை மான் பிணை கொள்ளாது கழியும் – ஐங் 354/1,2
கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை
குருளை பன்றி கொள்ளாது கழியும் – ஐங் 397/1,2
கடாஅ களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை
விடாஅது நீ கொள்குவை ஆயின் படாஅகை – கலி 101/36,37
அ ஏற்றை
பிரிவு கொண்டு இடை போக்கி இனத்தோடு புனத்து ஏற்றி – கலி 106/15,16
குரும்பி வல்சி பெரும் கை ஏற்றை
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின் – அகம் 8/2,3
கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றை
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் – அகம் 8/6,7
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க – அகம் 21/18
நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி – அகம் 44/7
குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை
இரும்பு செய் கொல் என தோன்றும் ஆங்கண் – அகம் 72/5,6
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப – அகம் 111/11
புன் தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி – அகம் 133/2,3
பொறி கிளர் உழுவை போழ் வாய் ஏற்றை
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் – அகம் 147/6,7
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்-மார் – அகம் 171/9
பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை
இருள் துணிந்து அன்ன குவவு மயிர் குருளை – அகம் 201/16,17
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக – அகம் 246/1,2
இரும் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை
கரும் கோட்டு இருப்பை வெண் பூ முனையின் – அகம் 247/4,5
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய பயில் வரி – அகம் 285/6,7
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை – அகம் 337/15,16
நெடும் செவி கழுதை குறும் கால் ஏற்றை
புறம் நிறை பண்டத்து பொறை அசாஅ களைந்த – அகம் 343/12,13
குவி அடி வெருகின் பைம் கண் ஏற்றை
ஊன் நசை பிணவின் உயங்கு பசி களைஇயர் – அகம் 367/8,9
பெரும் களிறு தொலைச்சிய இரும் கேழ் ஏற்றை
செம் புல மருங்கில் தன் கால் வாங்கி – அகம் 389/20,21
கதிர் கோட்டு நந்தின் கரி முக ஏற்றை
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் – புறம் 266/4,5
குறும் தாள் ஏற்றை கொளும் கண் அம் விளர் – புறம் 379/8
எருமை நாகு ஈன்ற செம் கண் ஏற்றையோடு ஏற்றை சீற்றத்து – கம்.பால:2 17/1
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான் – கம்.பால:2 31/2
எறி பகட்டு_இனம் ஆடுகள் ஏற்றை மா – கம்.அயோ:11 13/1
எருமை ஏற்றை ஓர் ஈர்_அறுநூற்றையும் – கம்.யுத்2:16 56/1
உருமை_ஏற்றை பிசைந்து எரி ஊதுவான் – கம்.யுத்2:16 56/4
ஆர்க்கின்ற குரலும் கேளான் இலக்குவன் அசனி ஏற்றை
பேர்க்கின்ற சிலையின் நாணின் பேர் ஒலி கேளான் வீரன் – கம்.யுத்3:22 138/1,2

மேல்


ஏற்றையொடு (2)

நாள் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு
பொருத யானை புல் தாள் ஏய்ப்ப – நற் 279/5,6
உளம் மிசை தவிர்த்த முளவு_மான் ஏற்றையொடு
மனை_வாய் ஞமலி ஒருங்கு புடை ஆட – நற் 285/4,5

மேல்


ஏற்றையோடு (1)

எருமை நாகு ஈன்ற செம் கண் ஏற்றையோடு ஏற்றை சீற்றத்து – கம்.பால:2 17/1

மேல்


ஏற்றொடு (8)

முரசு அதிர்ந்து அன்ன இன் குரல் ஏற்றொடு
நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி – குறி 49,50
சிலை வல் ஏற்றொடு செறிந்த இ மழைக்கே – நற் 112/9
ஆர் கலி ஏற்றொடு கார் தலைமணந்த – குறு 186/1
பை உடை இரும் தலை துமிக்கும் ஏற்றொடு
நடுநாள் என்னார் வந்து – குறு 268/4,5
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல் – குறு 344/3,4
அரும் தலை ஏற்றொடு காதலர் பேணி – கலி 106/47
ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு
கணை கால் அம் பிணை காமர் புணர் நிலை – அகம் 134/11,12
பை பட இடிக்கும் கடும் குரல் ஏற்றொடு
ஆலி அழி துளி தலைஇ – அகம் 323/11,12

மேல்


ஏற்றோடு (1)

அத்தனையோரும் குன்றம் அளப்பு_இல அசனி ஏற்றோடு
ஒத்தன நெருப்பு வீசும் உரும் என ஒருங்க உய்த்தார் – கம்.யுத்2:19 177/1,2

மேல்


ஏற (26)

புனை புணை ஏற தாழ்த்ததை தளிர் இவை – பரி 6/68
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்-மார் – பரி 11/67
ஏழும் ஏற போய் ஆறும் ஏறினார் – கம்.பால:6 24/4
ஆய்ந்து ஏற உணர் ஐய அயற்கேயும் அறிவு அரிய – கம்.பால:12 30/1
தீய்ந்து ஏற சுடுகிற்கும் படை கலங்கள் செய் தவத்தால் – கம்.பால:12 30/3
சடை கொள் சென்னியர் தாழ்வு இலர் தாம் மிதித்து ஏற
படிகளாம் என தாழ்வரை கிடப்பன பாராய் – கம்.அயோ:10 35/3,4
இழிந்த தாயர் சிவிகையின் ஏற தான் – கம்.அயோ:13 71/1
இழிந்தன வழி நடந்து ஏற ஒணாமையே – கம்.அயோ:14 21/4
எய்வு இல் மல் பொருவு தோள் இருவர் ஏற நிருதன் – கம்.ஆரண்:1 34/4
இளைக்கும் இடை மங்கையரும் மைந்தர்களும் ஏற
தள தகு மலர் தவிசு இகந்து நகு சந்தின் – கம்.கிட்:10 79/2,3
இன்று பிலன் ஈது இடையின் ஏற அரிது எனின் பார் – கம்.கிட்:14 42/1
மடங்கலின் எழுந்து மழை ஏற அரிய வானத்து – கம்.கிட்:14 66/2
ஏந்து காம வெம் கனல் உயிர்த்து இரு மடி துருத்தியின் உயிர்ப்பு ஏற
காந்தள் மெல் விரல் சனகி-மேல் மனம் முதல் கரணங்கள் கடிது ஓட – கம்.சுந்:2 208/2,3
எய்து அவன் உரைத்தலோடும் எழுந்து பேர் உவகை ஏற
வெய்து உற ஒடுங்கும் மேனி வான் உற விம்மி ஓங்க – கம்.சுந்:4 37/1,2
தோட்டு அலர் தெரியல் மாலை வண்டொடும் சுறுக்கொண்டு ஏற
ஊட்டு அரக்கு உண்ட போலும் நயனத்தான் ஒருப்பட்டானை – கம்.சுந்:10 1/2,3
பார மால் வரை ஏற பதைத்து உடல் – கம்.யுத்1:8 45/3
எல்லை_இல் நூல் கடல் ஏற நோக்கிய – கம்.யுத்2:15 114/2
மாறி ஓர் பாகன் ஏற மறி திரை பரவை பின்னும் – கம்.யுத்2:15 138/1
குந்தி வந்தனன் நெடு நிலம் குழி பட குரை கடல் கோத்து ஏற – கம்.யுத்2:16 342/4
யாவர்க்கும் தீது இலாமை கண்டு கண்டு உவகை ஏற
தேவர்க்கும் தேவன் தம்பி திரு மனத்து ஐயம் தீர்ந்தான் – கம்.யுத்3:22 156/1,2
எற்று வான் திரை கடலொடும் பொருது சென்று ஏற
ஒற்றை வான் கணை ஆயிரம் குரங்கினை உருட்ட – கம்.யுத்3:22 176/3,4
இடை இடை பறிந்து விண் ஏற இற்று இடை – கம்.யுத்3:24 93/2
தூளி மேலும் ஏற ஏற வீரன் வாளி தூவினான் – கம்.யுத்3:31 80/4
தூளி மேலும் ஏற ஏற வீரன் வாளி தூவினான் – கம்.யுத்3:31 80/4
ஏங்கினார் நடுக்கமுற்றார் இரைத்து இரைத்து உள்ளம் ஏற
வீங்கினார் வெருவலுற்றார் விம்மினார் உள்ளம் வெம்ப – கம்.யுத்4:33 2/1,2
எழுந்து தலை ஏற இனிது ஏறினன் இராமன் – கம்.யுத்4:36 27/4

மேல்


ஏறட்ட (1)

சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர் – அகம் 289/1

மேல்


ஏறல் (4)

கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது – அகம் 2/6
நயந்து உரைத்து கரை ஏறல் நான்முகற்கும் அரிது ஆம் பல் – கம்.பால:12 15/3
இலங்கை மதில் இங்கு இதனை ஏறல் அரிது என்றே – கம்.சுந்:2 61/3
ஏறல் அஞ்சுதும் என இன்ப துன்பங்கள் – கம்.சுந்:14 20/2

மேல்


ஏறலால் (1)

மேல் நிமிர்ந்து இரு சிறை விசையின் ஏறலால்
வானமும் கானமும் மாறு கொண்டனவே – கம்.ஆரண்:13 4/3,4

மேல்


ஏறலின் (3)

உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின்
மதம் தபு ஞமலி நாவின் அன்ன – மலை 41,42
அரு விடர் சிறு நெறி ஏறலின் வருந்தி – புறம் 135/2
எழுந்து பொன் தலத்து ஏறலின் நீள் புகை – கம்.சுந்:13 18/1

மேல்


ஏறலும் (1)

ஆழி அம் தடம் தேர் வீரன் ஏறலும் அலங்கல் சில்லி – கம்.யுத்4:37 1/1

மேல்


ஏறவிட்டு (1)

எற்றுறு முரசும் வில் நாண் ஏறவிட்டு எடுத்த ஆர்ப்பும் – கம்.சுந்:7 12/1

மேல்


ஏறவும் (1)

எழும் குரத்து இவுளியொடு இரதம் ஏறவும்
பழங்கணோடு இரந்தவர் பரிவு தீர்தர – கம்.பால:3 66/2,3

மேல்


ஏறவே (2)

ஏறும் அ கதியிடை யானும் ஏறவே – கம்.அயோ:11 103/4
உடம்பினில் செறி மயிர் சுறுக்கென்று ஏறவே – கம்.கிட்:6 10/4

மேல்


ஏறா (6)

நிரம்பு அகல்பு அறியா ஏறா_ஏணி – பதி 43/33
நீர் சிறை பற்றி ஏறா நின்ற குன்று அனைய வேழம் – கம்.பால:14 59/4
புக்கவரை ஒத்தன புனல் சிறைகள் ஏறா – கம்.பால:15 26/4
இந்துவின் நுதலாளோடு இளவலொடு இனிது ஏறா – கம்.அயோ:8 31/4
கனை கடல் கரை-நின்று ஏறா கண் இணை களிப்ப நோக்கி – கம்.கிட்:3 20/2
ஏறா வருணன் வழி தந்திலன் என்று இராமன் – கம்.யுத்1:11 27/2

மேல்


ஏறா_ஏணி (1)

நிரம்பு அகல்பு அறியா ஏறா_ஏணி
நிறைந்து நெடிது இரா தசும்பின் வயிரியர் – பதி 43/33,34

மேல்


ஏறாது (2)

ஏறாது இட்ட ஏம பூசல் – குறு 241/5
ஏறாது எறி கடல் பாய்வன சின மால் கரி இனமால் – கம்.யுத்3:31 104/4

மேல்


ஏறாம் (1)

ஏறாம் அவை அன்னவை ஆயிரம் பூண்டது என்ப – கம்.யுத்2:19 19/2

மேல்


ஏறாய் (2)

தோன்றலை பண்டு இந்திரன்-காண் விடை ஏறாய் சுமந்தானும் – கம்.பால:12 5/4
எந்தாய் கடிது ஏறாய் எனது இரு தோள்-மிசை என்றான் – கம்.யுத்3:27 101/2

மேல்


ஏறார் (1)

நிலம் தொட்டு புகாஅர் வானம் ஏறார்
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார் – குறு 130/1,2

மேல்


ஏறி (97)

குறும் கால் காஞ்சி கொம்பர் ஏறி
நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து – சிறு 179,180
புலி அஞ்சு இதணம் ஏறி அவண – குறி 41
பொதி மூடை போர் ஏறி
மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன் – பட் 137,138
செறிவு உடை திண் காப்பு ஏறி வாள் கழித்து – பட் 226
மலர் அணி மெழுக்கம் ஏறி பலர் தொழ – பட் 248
ஏறி தரூஉம் இலங்கு மலை தாரமொடு – மலை 170
உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ – மலை 204
கல்லா கடுவனொடு நல் வரை ஏறி
அங்கை நிறைய ஞெமிடி கொண்டு தன் – நற் 22/3,4
புலம்பு கொள் நெடும் சினை ஏறி நினைந்து தன் – நற் 66/3
திரை பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி
நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழை – நற் 89/2,3
கழை கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து – நற் 95/5
நிலவு தவழ் மணல் கோடு ஏறி செலவர – நற் 163/5
குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி
கண்டனம் வருகம் சென்மோ தோழி – நற் 235/6,7
குப்பை வெண் மணல் ஏறி அரைசர் – நற் 291/3
அலங்கல் அம் பாவை ஏறி புலம்பு கொள் – நற் 314/10
கூகை சேவல் குராலோடு ஏறி
ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும் – நற் 319/4,5
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி
எந்தை திமில் இது நுந்தை திமில் என – நற் 331/5,6
ஆடு அரை பெண்ணை தோடு மடல் ஏறி
கொடு வாய் பேடை குடம்பை சேரிய – நற் 338/9,10
மதில் என மதித்து வெண் தேர் ஏறி
என் வாய் நின் மொழி மாட்டேன் நின்-வயின் – நற் 342/2,3
பா அமை இதணம் ஏறி பாசினம் – நற் 373/7
உலை_கல் அன்ன பாறை ஏறி
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும் – குறு 12/2,3
அலங்கல் உலவை ஏறி ஒய்யென – குறு 79/3
பொலம் படை பொலிந்த வெண் தேர் ஏறி
கலங்கு கடல் துவலை ஆழி நனைப்ப – குறு 205/3,4
முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறி
கண்டனம் வருகம் சென்மோ தோழி – குறு 275/1,2
அம்பணத்து அன்ன யாமை ஏறி
செம்பின் அன்ன பார்ப்பு பல துஞ்சும் – ஐங் 43/1,2
கரை சேர் மருதம் ஏறி
பண்ணை பாய்வோள் தண் நறும் கதுப்பே – ஐங் 74/3,4
வான் உயர் நெடு மணல் ஏறி ஆனாது – ஐங் 199/2
புலவு சேர் துறுகல் ஏறி அவர் நாட்டு – ஐங் 210/2
கல் இவர் இற்றி புல்லுவன ஏறி
குளவி மேய்ந்த மந்தி துணையோடு – ஐங் 279/1,2
இரு வெதிர் ஈர்ம் கழை ஏறி சிறு கோல் – ஐங் 280/2
அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறி
புலம்பு கொள விளிக்கும் நிலம் காய் கானத்து – ஐங் 321/2,3
கடுங்கண் காளையொடு நெடும் தேர் ஏறி
கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய – ஐங் 385/1,2
நனி சேய்த்து என்னாது நல் தேர் ஏறி சென்று – ஐங் 443/1
துறை நணி மருதம் ஏறி தெறும்-மார் – பதி 27/6
வகை_வகை ஊழ்_ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி
முதியர் இளையர் முகை பருவத்தர் – பரி 10/18,19
ஏறி மகர வலயம் அணி திகழ் நுதலியர் – பரி 10/77
சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல் – பரி 19/23
இயல் அணி அணி நிற்ப ஏறி அமர் பரப்பின் – பரி 20/31
நெடு வரை ஆசினி பணவை ஏறி
கடு விசை கவணையில் கல் கை விடுதலின் – கலி 41/9,10
மறுத்து இ ஊர் மன்றத்து மடல்_ஏறி – கலி 58/22
பல்லார் நக்கு எள்ளப்படு மடல்_மா_ஏறி – கலி 61/22
உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி
அமர் கண் மகளிர் அலப்பிய அ நோய் – கலி 75/6,7
நெறி அயல் மராஅம் ஏறி புலம்பு கொள – அகம் 81/8
வாங்கு சினை பொலிய ஏறி புதல – அகம் 104/7
கரும் கால் ஓமை ஏறி வெண் தலை – அகம் 117/6
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி
வீ ததை கானல் வண்டல் அயர – அகம் 180/2,3
உப்பின் குப்பை ஏறி எல் பட – அகம் 190/2
மேக்கு எழு பெரும் சினை ஏறி கண கலை – அகம் 205/21
சிறுதொழில் மகாஅர் ஏறி சேணோர்க்கு – அகம் 206/5
கால் என மருள ஏறி நூல் இயல் – அகம் 234/7
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை – அகம் 285/10,11
பிணி வீழ் ஆலத்து அலம் சினை ஏறி
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் – அகம் 319/2,3
குறை கண் நெடு போர் ஏறி விசைத்து எழுந்து – புறம் 61/10
ஈத்து இலை குப்பை ஏறி உமணர் – புறம் 116/7
அண்ணல் நெடு வரை ஏறி தந்தை – புறம் 116/15
சுடர் சுட்ட சுரத்து ஏறி
இவண் வந்த பெரு நசையேம் – புறம் 136/18,19
இன மணி நெடும் தேர் ஏறி
இன்னாது உறைவி அரும் படர் களைமே – புறம் 145/9,10
படு மணி இரட்ட ஏறி செம்மாந்து – புறம் 161/19
மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி
கரும் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும் – புறம் 177/10,11
நீர் நணி படி கோடு ஏறி சீர் மிக – புறம் 243/7
குன்று ஏறி புனல் பாயின் – புறம் 352/6
உருள் தரும் தேரின் மீது ஒல்லை ஏறி நல் – கம்.பால:5 50/2
செவ்வி முடியோய் எனலும் தேர் ஏறி சேனையொடும் அயோத்தி சேர்ந்தான் – கம்.பால:5 60/4
செவ்வி நுதல் திருவினொடும் போந்து ஏறுக என ஏறி சிறந்தான்-மன்னோ – கம்.பால:5 63/4
ஒப்பு அற அமைத்த வையம் ஓவியம் புகழ ஏறி
முப்பதிற்று_இரட்டி கொண்ட ஆயிரம் முகிழ் மென் கொங்கை – கம்.பால:14 69/2,3
நிறைஞ்ச பூம் தவிசு ஏறி நிழல்கள் போல் – கம்.பால:21 43/2
மன்றலின் வந்து மண தவிசு ஏறி
வென்றி நெடும் தகை வீரனும் ஆர்வத்து – கம்.பால:23 85/1,2
இறையிடை வரன்முறை ஏறி ஏற்ற சொல் – கம்.அயோ:1 11/3
தூ நீர் ஒளி வாள் புடை இலங்க சுடர் தேர் ஏறி தோன்றினான் – கம்.அயோ:6 30/2
ஏறி ஒடுங்கும் எறி கடல் போல் எயில் மா நகரம் எய்தினார் – கம்.அயோ:6 35/4
காந்தளின் மலர் ஏறி பொலிவது கவின் ஆரும் – கம்.அயோ:9 5/2
சுற்று உறு மலர் ஏறி துயில்வன சுடர் மின்னும் – கம்.அயோ:9 12/3
ஏறி ஏகுவது எங்ஙனம் என்றலும் இளையோன் – கம்.அயோ:9 35/4
அருவி நீர் கொடு வீச தான் அ புறத்து ஏறி
கருவி மா மழை உதிர்ப்பது ஓர் கடுவனை காணாய் – கம்.அயோ:10 14/3,4
ஏறி ஏழ் பகல் நீந்தி பின் எந்திரத்து – கம்.அயோ:11 17/2
செய் வினை நாவாய் ஏறி தீண்டலர் மனத்தின் செல்லும் – கம்.அயோ:13 61/3
ஏக நின்ற நெறி எல்லை கடிது ஏறி இனிதின் – கம்.ஆரண்:1 41/1
ஏகு நெறி யாது என மிதித்து அடியின் ஏறி
மேக நெடு மாலை தவழ் விந்தம் எனும் விண் தோய் – கம்.ஆரண்:3 39/2,3
ஏயது ஓர் நெறியின் எய்தி இரலையின் குன்றம் ஏறி – கம்.ஆரண்:15 54/4
என்னல் ஆய யோசனைக்கும் உம்பர் ஏறி இம்பரில் – கம்.கிட்:7 9/2
ஏழ்_உலகின் மேலை வெளி-காறும் முகடு ஏறி
கேழ் அரிய பொன் கொடு சமைத்த கிளர் வெள்ளத்து – கம்.சுந்:2 60/2,3
இழை தொடுத்து இலங்கும் மாடத்து இடை தடுமாற ஏறி
மழை பொதுத்து ஒழுகு நீரால் மஞ்சனம் ஆடுவாரும் – கம்.சுந்:2 182/3,4
துனை பரி தேர்-மேல் ஏறி சேறி என்று இனைய சொன்னான் – கம்.சுந்:10 6/3
ஏறு கடல் ஏறி நரர் வானரரை எல்லாம் – கம்.யுத்1:2 56/2
ஏறி நின்றவன் புன் தொழில் இராவணன் என்றான் – கம்.யுத்1:12 2/4
எட்ட நீண்ட மதில் மிசை ஏறி விண் – கம்.யுத்2:15 14/2
மாற்று ஒரு தடம் தேர் ஏறி மாறு ஒரு சிலையும் வாங்கி – கம்.யுத்2:18 200/1
கை உடை மலை ஒன்று ஏறி காற்று என கடாவி வந்தான் – கம்.யுத்2:18 223/2
ஏறி ஏறி இழிந்தது அல்லால் இகல் – கம்.யுத்2:19 129/1
ஏறி ஏறி இழிந்தது அல்லால் இகல் – கம்.யுத்2:19 129/1
பொலம் கொடி நெடும் தேர் ஏறி போர் பணை முழங்க போனான் – கம்.யுத்3:22 4/2
எழுந்தனன் என்ன துன்ப கடலின் நின்று ஏறி ஆறா – கம்.யுத்3:26 75/2
ஏறும் ஏறி உலாவுவர் என்னுமால் – கம்.யுத்3:29 12/4
என உரைத்தலும் எழுந்து தம் இரதம்-மேல் ஏறி
கனை திரை கடல் சேனையை கலந்தது காணா – கம்.யுத்3:31 2/1,2
ஏழ் எனப்படும் கீழ் உள தலத்தின்-நின்று ஏறி
ஊழி முற்றிய கடல் என புகுந்ததும் உளதால் – கம்.யுத்3:31 32/1,2
புன் தொழில் குரங்கு எனாது என் தோளின்-மேல் ஏறி புக்கால் – கம்.யுத்3:31 63/2
தான் ஏறி வந்த தேரே ஆக்கினான் தனி ஏறு அன்னான் – கம்.யுத்3:31 216/4

மேல்


ஏறிட (5)

இடங்கர் மா இரிய புனல் ஏறிட
தொடங்கி வேலை அகழியை தூர்த்ததால் – கம்.யுத்2:15 4/3,4
துடித்தன புருவங்கள் சுறுக்கொண்டு ஏறிட
பொடித்த தீ நயனங்கள் பொறுக்கலாமையால் – கம்.யுத்2:16 275/2,3
போர் ஏறிட ஏறுவ பூணுறு திண் – கம்.யுத்2:18 17/3
நேர் ஏறினர் விசும்பு ஏறிட நெரித்தான் கதை திரித்தான் – கம்.யுத்3:22 118/4
எல்லாரும் தூசு நீக்கி ஏறிட ஆர்த்த போது – கம்.யுத்3:28 56/3

மேல்


ஏறிய (23)

எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும் – திரு 159
சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிற்று – மது 702
அறியாது ஏறிய மடவோன் போல – குறு 273/6
திரி குதிரை ஏறிய செல் – கலி 96/39
அறியாது ஏறிய என்னை தெறுவர – புறம் 50/8
அடி வருந்த நெடிது ஏறிய
கொடி மருங்குல் விறலியருமே – புறம் 139/3,4
நளினம் ஏறிய நாகு இள அன்னமே – கம்.பால:18 26/4
எஞ்சல்_இல் மனம் எனும் இழுதை ஏறிய
அஞ்சு தேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ – கம்.அயோ:1 18/3,4
ஏறிய செவ்வியின் இயற்றுமோ எனா – கம்.ஆரண்:6 17/2
என்றலும் எழுந்து புல்லி ஏறிய வெகுளி நீங்கி – கம்.ஆரண்:11 33/1
மறுகி ஏறிய முனிவு எனும் வடவை வெம் கனலி – கம்.சுந்:2 129/3
ஏறிய தேரர் சூழ்ந்தார் இறுதியின் யாவும் உண்பான் – கம்.சுந்:10 9/3
ஏறிய நெடும் தவம் இழைத்த எல்லை நாள் – கம்.யுத்1:2 78/1
தேறாதது மற்று அவன் ஏறிய தெய்வ மா தேர் – கம்.யுத்2:19 19/4
கொற்ற வில்லி அன்று ஏறிய கூற்றமே – கம்.யுத்2:19 140/4
ஈர்க்கும் ஐயன் அன்று ஏறிய யானையே – கம்.யுத்2:19 141/4
சேவகன் தெரிந்து ஏறிய சீயமே – கம்.யுத்2:19 142/4
வரதன் அன்று உவந்து ஏறிய வாசியே – கம்.யுத்2:19 143/4
ஏறிய மெய்யனேனும் இருந்தனன் இடைந்திலாதான் – கம்.யுத்2:19 199/4
சங்கம் ஏறிய பெரும் புகழ் சாம்பனும் சாய்ந்தான் – கம்.யுத்3:22 171/3
தயிர் தோய் பிரை எனல் ஆம் வகை கலந்து ஏறிய தலைவன் – கம்.யுத்3:27 142/3
நா தழும்பு ஏறிய வரத்தர் நண்ணினார் – கம்.யுத்3:31 184/4
எல்லா உலகங்களும் ஏறிய போர் – கம்.யுத்3:31 189/3

மேல்


ஏறியது (2)

ஏறியது அறிந்தன்று அல்லது வந்த – அகம் 384/3
அ தேரினை ஏறியது ஒப்பன ஆயிரம் தேர் – கம்.யுத்2:19 23/1

மேல்


ஏறியும் (1)

கடும் தேர் ஏறியும் காலின் சென்றும் – நற் 349/1

மேல்


ஏறியே (1)

அனைய நீர் வறிது ஆக வந்து ஏறியே
புனை நறும் துகில் பூணொடும் தாங்கினார் – கம்.பால:18 30/3,4

மேல்


ஏறிற்றால் (1)

துன்_அரும் சுடர் சுட சுறுக்கொண்டு ஏறிற்றால்
இன்னல் உண்டு எனும் இதற்கு ஏது என்பதே – கம்.சுந்:3 49/3,4

மேல்


ஏறிற்று (2)

எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு ஏறிற்று அன்றே – கம்.அயோ:13 48/4
ஏறிற்று உற்றுளது என்னை-கொலோ என எழுந்தார் – கம்.யுத்4:35 33/4

மேல்


ஏறின (18)

சொரிந்தன நறு மலர் சுரு கொண்டு ஏறின
பொரிந்தன கலவைகள் பொரியின் சிந்தின – கம்.பால:10 50/1,2
ஏறின ஏழினது இரட்டி என்பரால் – கம்.ஆரண்:7 38/3
பேய் ஏறின செரு வேட்டு எழு பித்து ஏறினர் பின் வாய் – கம்.ஆரண்:7 100/1
நாய் ஏறின தலை மேல் நெடு நரி ஏறின எரி கால் – கம்.ஆரண்:7 100/2
நாய் ஏறின தலை மேல் நெடு நரி ஏறின எரி கால் – கம்.ஆரண்:7 100/2
வாய் ஏறின வடி வாளியின் வால் ஏறினர் வந்தார் – கம்.ஆரண்:7 100/3
ஏறின புருவம் மேல்மேல் இரிந்தன சுடர்கள் எங்கும் – கம்.ஆரண்:13 114/3
கால் ஏறின சிலை நாண் ஒலி கடல் ஏறுகள் பட வான் – கம்.யுத்2:18 153/1
மேல் ஏறின மிசையாளர்கள் தலை மெய்-தொறும் உருவ – கம்.யுத்2:18 153/2
கோல் ஏறின உரும் ஏறுகள் குடியேறின எனலாய் – கம்.யுத்2:18 153/3
மால் ஏறின களி யானைகள் மழை ஏறு என மறிய – கம்.யுத்2:18 153/4
விழுந்தன நீர் கடல் அழுந்த ஏறின மேல் கீறின போய் திசைகள் எல்லாம் – கம்.யுத்3:24 33/4
ஏறின என்ப-மன்னோ எரி முக கடவுள் வெம்மை – கம்.யுத்3:27 94/3
எரிந்து ஏறின திசை யாவையும் இடி ஆம் என பொடியாய் – கம்.யுத்3:27 109/1
நெரிந்து ஏறின நெடு நாண் ஒலி படர் வான் நிறை உருமின் – கம்.யுத்3:27 109/2
சொரிந்து ஏறின சுடு வெம் கணை தொடும் தாரகை முழுதும் – கம்.யுத்3:27 109/3
கரிந்து ஏறின உலகு யாவையும் கனல் வெம் புகை கதுவ – கம்.யுத்3:27 109/4
பணைகள் ஏறின மலை முழை புக்கன பலவால் – கம்.யுத்3:31 28/4

மேல்


ஏறினர் (18)

அனையர் அ புனல் ஏறினர் அ கரை அணைந்தார் – கம்.அயோ:9 38/1
பேய் ஏறின செரு வேட்டு எழு பித்து ஏறினர் பின் வாய் – கம்.ஆரண்:7 100/1
வாய் ஏறின வடி வாளியின் வால் ஏறினர் வந்தார் – கம்.ஆரண்:7 100/3
வில் ஒன்றில் கடிகை மூன்றில் ஏறினர் விண்ணில் என்றாள் – கம்.ஆரண்:10 64/4
நொய்தின் ஏறினர் அதனின் நோன்மை சால் கவி அரசு – கம்.கிட்:2 1/2
ஏறினர் இட்டு நீத்த பைம் கிளிக்கு இரங்குகின்றார் – கம்.சுந்:1 12/4
ஏறினர் விசும்பிடை இரிந்த உலகு எல்லாம் – கம்.யுத்1:12 18/4
பித்து ஏறினர் அல்லால் இடை பேராது எதிர் மார்பில் – கம்.யுத்2:15 169/3
ஆரியற்கு இளைய கோவும் ஏறினர் அமரர் வாழ்த்தி – கம்.யுத்3:22 17/3
தேர் ஏறினர் பரி ஏறினர் விடை ஏறினர் சின வெம் – கம்.யுத்3:22 118/1
தேர் ஏறினர் பரி ஏறினர் விடை ஏறினர் சின வெம் – கம்.யுத்3:22 118/1
தேர் ஏறினர் பரி ஏறினர் விடை ஏறினர் சின வெம் – கம்.யுத்3:22 118/1
கார் ஏறினர் மழை ஏறினர் கலை ஏறினர் பல வெம் – கம்.யுத்3:22 118/2
கார் ஏறினர் மழை ஏறினர் கலை ஏறினர் பல வெம் – கம்.யுத்3:22 118/2
கார் ஏறினர் மழை ஏறினர் கலை ஏறினர் பல வெம் – கம்.யுத்3:22 118/2
போர் ஏறினர் புகழ் ஏறினர் புகுந்தார் புடை வளைந்தார் – கம்.யுத்3:22 118/3
போர் ஏறினர் புகழ் ஏறினர் புகுந்தார் புடை வளைந்தார் – கம்.யுத்3:22 118/3
நேர் ஏறினர் விசும்பு ஏறிட நெரித்தான் கதை திரித்தான் – கம்.யுத்3:22 118/4

மேல்


ஏறினன் (16)

எழுந்தனன் பொருக்கென இரதம் ஏறினன்
பொழிந்தன மலர்_மழை ஆசி பூத்தன – கம்.பால:5 67/1,2
ஒப்பு ஓத அரு தேர் மீதினில் இனிது ஏறினன் உரவோன் – கம்.பால:24 2/4
ஏறினன் உணர்த்தினன் இகல் இராவணன் – கம்.கிட்:16 32/3
ஏறினன் என்ப மன்னோ இந்திரன் இகலின் இட்ட – கம்.சுந்:10 7/1
ஏறினன் விசும்பினுக்கு எல்லை காட்டுவ – கம்.சுந்:11 3/1
இரும் கடல் கடந்து கரை ஏறினன் இராமன் – கம்.யுத்1:9 12/4
இருந்த மால் மலையின் உச்சி ஏறினன் இராமன் இப்பால் – கம்.யுத்1:10 1/4
நன்று நன்று எனா நாயகன் ஏறினன் நாம – கம்.யுத்2:15 218/1
பித்து ஏறினன் என்ன நடந்தனன் பின்பு அலால் மற்று – கம்.யுத்2:19 23/3
ஆளி-போல் மொய்ம்பினானும் ஏறினன் அமரர் ஆர்த்தார் – கம்.யுத்2:19 101/2
சென்று தேர்-மிசை ஏறினன் இராக்கதர் செறிந்தார் – கம்.யுத்3:22 95/3
மொழிந்து தன் தெய்வ தேர்-மேல் ஏறினன் முடியலுற்றான் – கம்.யுத்3:28 13/4
ஏறினன் கனகத்து ஆரை கோபுரத்து உம்பர் எய்தி – கம்.யுத்4:34 19/2
எழுந்து தலை ஏற இனிது ஏறினன் இராமன் – கம்.யுத்4:36 27/4
விசை கொடு விசாகத்தை நெருக்கி ஏறினன்
குசன் என மேருவும் குலுக்கம் உற்றதே – கம்.யுத்4:37 81/3,4
வினையம் முற்றியது என்று கொண்டு ஏறினன் விண்ணோர் – கம்.யுத்4:41 4/3

மேல்


ஏறினார் (7)

ஏழும் ஏற போய் ஆறும் ஏறினார் – கம்.பால:6 24/4
முனிவரும் மன்னரும் முறையின் ஏறினார்
சனகனும் தன் கிளை தழுவ ஏறினான் – கம்.பால:23 43/3,4
எண் அளவிடல்_அரும் செரு வென்று ஏறினார் – கம்.ஆரண்:7 40/4
அ மலை ஏறினார் அச்சம் நீங்கினார் – கம்.கிட்:14 16/4
ஆடு பெண்ணை நீர் ஆறும் ஏறினார்
காடு நண்ணினார் மலை கடந்துளார் – கம்.கிட்:15 15/1,2
ஈது இடை ஆக வந்தார் அலங்கல்-மீது ஏறினார் போல் – கம்.யுத்3:25 21/1
ஈவு இலாத நெடு மலை ஏறினார் – கம்.யுத்3:31 125/4

மேல்


ஏறினார்கள் (1)

வான் ஏறினார்கள் தேரும் மலைகின்ற வயவர் தேரும் – கம்.யுத்3:31 216/3

மேல்


ஏறினாள் (2)

சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள்
நாணு குறைவு இலள் நங்கை மற்று என்மரும் – பரி 12/48,49
ஏறினான் மனத்து உம்பர் சென்று ஏறினாள்
ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும் – கம்.பால:17 36/2,3

மேல்


ஏறினான் (19)

ஏறினான் மனத்து உம்பர் சென்று ஏறினாள் – கம்.பால:17 36/2
கையின் வந்து ஏறு என கடிதின் வந்து ஏறினான்
ஐயனும் முகம் மலர்ந்து அகம் உற தழுவினான் – கம்.பால:20 17/3,4
இந்திரன் முகம் நாண் உற ஏறினான் – கம்.பால:21 45/4
சனகனும் தன் கிளை தழுவ ஏறினான் – கம்.பால:23 43/4
செல்வர்கள் வழுத்து உற தேர் வந்து ஏறினான் – கம்.பால:23 69/4
தழுவு தேரிடை தம்பியொடு ஏறினான்
பொழுதும் நாளும் குறித்திலன் போயினான் – கம்.அயோ:11 7/3,4
இழித்து மேல் ஏறினான் தானும் ஏறினான் – கம்.அயோ:13 63/4
இழித்து மேல் ஏறினான் தானும் ஏறினான் – கம்.அயோ:13 63/4
எழுந்தனன் இளையவன் ஏறினான் நிலம் – கம்.அயோ:14 26/1
மெய் விட கருதாது விண் ஏறினான்
இ இடத்தினில் எம்பெருமாஅன் எமை – கம்.ஆரண்:4 28/2,3
ஏறினான் அவன் எவரும் அஞ்சுற – கம்.கிட்:3 61/1
திண் திறல் நெடும் தேர் தெரிந்து ஏறினான் – கம்.யுத்2:15 94/4
ஏய் இரும் சுடர் மணி தேர் ஒன்று ஏறினான் – கம்.யுத்2:16 99/4
ஏறினான் இளம் கோளரி இமையவர் ஆசி – கம்.யுத்2:16 226/1
ஏய தேர் இமைப்பின்னிடை ஏறினான்
தூயவன் சுடர் தோள் இணை-மேல் சுடர் – கம்.யுத்2:19 128/2,3
இந்திரன்-தனை வென்றவன் ஏறினான்
சிந்தினன் சர மாரி திசைதிசை – கம்.யுத்2:19 135/2,3
எழுந்து மற்று ஓர் இரதம் உற்று ஏறினான்
கழிந்து போகலை நில் என கை கணை – கம்.யுத்2:19 150/2,3
எல் மின்-கொள் வயிர திண் தேர் ஏறினான் எறிந்தான் நாணி – கம்.யுத்3:27 85/4
ஏறினான் தொழுது இந்திரன் முதலிய இமையோர் – கம்.யுத்4:35 25/1

மேல்


ஏறினும் (5)

அவல் இழியினும் மிசை ஏறினும்
அவணது அறியுநர் யார் என உமணர் – புறம் 102/3,4
சால் கிளர் முழங்கு எரி தழங்கி ஏறினும்
கால் கிளர்ந்து ஓங்கினும் காலம் கையுற – கம்.சுந்:9 23/2,3
உரக தேயமும் ஒருங்கு உடன் ஏறினும் உச்சி – கம்.யுத்4:35 18/2
மெத்து யோனிகள் ஏறினும் வெற்றிடம் மிகுமால் – கம்.யுத்4:41 17/2
ஏழ்_இரண்டு ஆகிய உலகம் ஏறினும்
பாழ் புறம் கிடப்பது படி இன்றாயது ஓர் – கம்.யுத்4:41 105/1,2

மேல்


ஏறு (221)

புள் அணி நீள் கொடி செல்வனும் வெள் ஏறு
வல-வயின் உயரிய பலர் புகழ் திணி தோள் – திரு 151,152
ஆமா நல் ஏறு சிலைப்ப சேணின்று – திரு 315
தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு – பொரு 167
நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும் – பெரும் 135
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின் – பெரும் 210
நரை உருமின் ஏறு அனையை – மது 63
ஏறு அடு வய புலி பூசலொடு அனைத்தும் – மது 298
இமிழ் முரசு இரங்க ஏறு மாறு சிலைப்ப – மது 672
ஏறு உடை இன நிரை வேறு புலம் பரப்பி – நெடு 4
ஏறு பொர சேறு ஆகி – பட் 46
இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு
மலை தலைவந்த மரையான் கதழ் விடை – மலை 330,331
நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை – மலை 335
வேறு புலம் படர்ந்த ஏறு உடை இனத்த – மலை 408
கறங்கு மணி துவைக்கும் ஏறு உடை பெரு நிரை – மலை 573
ஆர் கலி நல் ஏறு திரிதரும் – நற் 37/10
ஈர் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி – நற் 114/9,10
ஏறு பிரி மட பிணை கடுப்ப வேறுபட்டு – நற் 204/9
வேனில் ஆன் ஏறு போல – குறு 74/4
ஏறு உடை மழையின் கலிழும் என் நெஞ்சே – குறு 176/7
நல் ஏறு இயங்கு-தொறு இயம்பும் – குறு 190/6
மான் ஏறு உகளும் கானம் பிற்பட – குறு 256/3
எல் ஊர் சேர்தரும் ஏறு உடை இனத்து – குறு 275/3
புரி மட மரையான் கரு நரை நல் ஏறு
தீம் புளி நெல்லி மாந்தி அயலது – குறு 317/1,2
மான் ஏறு மட பிணை தழீஇ மருள் கூர்ந்து – குறு 319/1
மன்ற மரையா இரிய ஏறு அட்டு – குறு 321/5
திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு
அரி மட பிணையோடு அல்கு நிழல் அசைஇ – குறு 338/1,2
கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு
செம் கோல் பதவின் வார் குரல் கறிக்கும் – குறு 363/1,2
நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலை – ஐங் 445/3
ஏறு முரண் சிறப்ப ஏறு எதிர் இரங்க – ஐங் 493/1
ஏறு முரண் சிறப்ப ஏறு எதிர் இரங்க – ஐங் 493/1
ஏறு பொருத செறு உழாது வித்துநவும் – பதி 13/2
பெரும் கவின் அழிந்த ஆற்ற ஏறு புணர்ந்து – பதி 23/13
பெரும் சின புயல்_ஏறு அனையை – பதி 51/28
தோடு உறு மட மான் ஏறு புணர்ந்து இயல – பதி 89/2
கூழ் உடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப – பதி 90/45
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உரும் என – பரி 8/33
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப மலை மாலை – பரி 20/2
கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில் குறுகி – பரி 20/24
ஏறு பெற்று உதிர்வன போல் வரை பிளந்து இயங்குநர் – கலி 2/7
ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன் – கலி 46/10
சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள் – கலி 84/23
ஏறு தொழூஉ புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு – கலி 101/9
கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இரும் – கலி 101/41
ஓஒ இவள் பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால் – கலி 102/9
வருத்தினான் மன்ற அ ஏறு
ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன்-கொலோ – கலி 102/27,28
ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன்-கொலோ – கலி 102/28
ஏறு உடை நல்லார் பகை – கலி 102/29
உடல் ஏறு கோள் சாற்றுவார் – கலி 102/32
பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து – கலி 103/17
தெரிபு தெரிபு குத்தின ஏறு
ஏற்றின் அரி பரிபு அறுப்பன சுற்றி – கலி 103/23,24
ஏறு கொண்டு ஒருங்கு தொழூஉ விட்டனர் விட்டு ஆங்கே – கலி 103/58
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை – கலி 103/65
குரூஉ கண் கொலை ஏறு கொள்வான் வரி குழை – கலி 104/23
நறை வலம் செய விடா இறுத்தன ஏறு
அ ஏற்றின் – கலி 104/31,32
வாடா வெகுளி எழில் ஏறு கண்டை இஃது ஒன்று – கலி 104/42
தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக தண்டா சீர் – கலி 104/60
குரூஉ கண் கொலை ஏறு கொண்டேன் யான் என்னும் – கலி 104/71
கொள இடம் கொள விடா நிறுத்தன ஏறு
கொள்வாரை கொள்வாரை கோட்டு வாய் சா குத்தி – கலி 105/34,35
மிடை பாயும் வெள் ஏறு கண்டைகா – கலி 105/44
நல் ஏறு கொண்ட பொதுவன் முகன் நோக்கி – கலி 105/51
கொல் ஏறு போலும் கதம் – கலி 105/56
மெய் வார் குருதிய ஏறு எல்லாம் பெய்_காலை – கலி 106/13
மரத்தை போல் தொட்டன ஏறு
தொட்ட தம் புண் வார் குருதியால் கை பிசைந்து மெய் திமிரி – கலி 106/22,23
அம்பி ஊர்ந்து ஆங்கு ஊர்ந்தார் ஏறு
ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரி குடர் – கலி 106/25,26
ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரி குடர் – கலி 106/26
தம் புல ஏறு பரத்தர உய்த்த தம் – கலி 106/31
கொலை ஏறு சாடிய புண்ணை எம் கேளே – கலி 106/36
கொல் ஏறு கொண்டான் குருதி மயக்கு-உற – கலி 106/38
கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் – கலி 106/43
கொல் ஏறு கோடல் குறை என கோ_இனத்தார் – கலி 107/3
பல் ஏறு பெய்தார் தொழூஉ – கலி 107/4
மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன் – கலி 107/30
ஆ முனியா ஏறு போல் வைகல் பதின்மரை – கலி 108/48
நல் ஏறு நாகுடன் நின்றன – கலி 113/28
ஏறு உடை இனத்த நாறு உயிர் நவ்வி – அகம் 7/10
நிழல் அறு நனம் தலை எழால் ஏறு குறித்த – அகம் 103/1
ஏறு பெறு பாம்பின் பைம் துணி கடுப்ப – அகம் 119/6
வெருள் ஏறு பயிரும் ஆங்கண் – அகம் 121/14
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும் – அகம் 144/12
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை – அகம் 159/13
இகல் முனை தரீஇய ஏறு உடை பெரு நிரை – அகம் 213/6
புயல்_ஏறு உரைஇய வியல் இருள் நடுநாள் – அகம் 218/6
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள – அகம் 234/11
ஏறு முந்துறுத்து சால் பதம் குவைஇ – அகம் 249/7
இன் சிலை எழில் ஏறு கெண்டி புரைய – அகம் 265/12
ஏறு உடை இன நிரை பெயர பெயராது – அகம் 269/3
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை – அகம் 285/11
மரை ஏறு சொறிந்த மா தாள் கந்தின் – அகம் 287/4
கணை கால் அம் பிணை ஏறு புறம் நக்க – அகம் 287/10
ஏறு உடை ஆயத்து இனம் பசி தெறுப்ப – அகம் 291/3
கதிர் கால் அம் பிணை உணீஇய புகல் ஏறு
குதிர் கால் இருப்பை வெண் பூ உண்ணாது – அகம் 321/4,5
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு
மதவு உடை நாக்கொடு அசை வீட பருகி – அகம் 341/7,8
ஏறு உடை பெரு மழை பொழிந்து என அவல்-தோறு – அகம் 364/2
அலந்தலை மூது ஏறு ஆண் குரல் விளிப்ப – அகம் 367/3
சீர் கெழு கொடியும் அ ஏறு என்ப – புறம் 1/4
கூர் உகிர் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ – புறம் 43/5
கட்சி காணா கடமான் நல் ஏறு
மட மான் நாகு பிணை பயிரின் விடர் முழை – புறம் 157/10,11
பொன் படு நெடு வரை புயல்_ஏறு சிலைப்பின் – புறம் 166/27
கட்சி காணா கடமா நல் ஏறு
கடறு மணி கிளர சிதறு பொன் மிளிர – புறம் 202/2,3
அஞ்சுவரு மரபின் வெம் சின புயல்_ஏறு – புறம் 211/1
ஏறு உடை பெரு நிரை பெயர்தர பெயராது – புறம் 259/1
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கை – புறம் 265/6
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து – புறம் 288/2
கொல் ஏறு திரிதரு மன்றம் போலவும் – புறம் 309/4
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு
மடலை மாண் நிழல் அசை விட கோவலர் – புறம் 339/1,2
ஏறு பாய் தமரம் நீரில் எருமை பாய் துழனி இன்ன – கம்.பால:2 3/3
சிங்க ஏறு அல்லனேல் இதனை தீண்டுவான் – கம்.பால:13 5/2
ஏறு தேர் என கைகள் இழிச்சுவார் – கம்.பால:14 43/4
பெற்ற ஏறு அன்ன புள்ளின் பேதையர் வெருவி நீங்க – கம்.பால:14 58/2
பஞ்சானனம் ஒத்தது மற்று அது பாய ஏறு
செம் சோரி என பொலிவுற்றது செக்கர் வானம் – கம்.பால:16 36/3,4
கையின் வந்து ஏறு என கடிதின் வந்து ஏறினான் – கம்.பால:20 17/3
வெம் கண் பொறி சிதற கடிது உரும் ஏறு என விடையா – கம்.பால:24 16/2
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்து இடை மூழ்க – கம்.அயோ:3 49/2
உருள் உடை சகடம் பூண் உடையவன் உய்த்த கார் ஏறு
அருள் உடை ஒருவன் நீக்க அ பிணி அவிழ்ந்தது ஒத்தான் – கம்.அயோ:3 113/3,4
கீற்று ஒத்து உடைய படும் நாண் உரும் ஏறு கேளா – கம்.அயோ:4 120/4
சிங்க ஏறு அகன்றது என்று உணர்த்த செல்கெனோ – கம்.அயோ:5 24/2
ஏறு சேவகன் தொழுது இளைய மைந்தனை – கம்.அயோ:5 41/3
சிங்க ஏறு அனைய வீரன் பின்னரும் செப்புவான் யாம் – கம்.அயோ:8 15/1
ஏறு கொண்டு எழும் மல்லர் இடிப்பினை – கம்.அயோ:11 16/3
அ உரை கேட்டலும் அசனி_ஏறு என – கம்.அயோ:11 58/1
அன்பனும் நின்றனன் நின்றது கண்டு அரி_ஏறு அன்ன – கம்.அயோ:13 24/3
வெம் கரியின் ஏறு அனையான் வில் பிடித்த வேலையினான் – கம்.அயோ:13 25/3
கோர வெம் கண் உரும் ஏறு அன கொடும் தொழிலினான் – கம்.ஆரண்:1 18/4
சிலை கொள் நாண் நெடிய கோதை ஒலி ஏறு திரை நீர் – கம்.ஆரண்:1 23/2
உலகம் ஏழும் உரும் ஏறு என ஒலித்து உரறவே – கம்.ஆரண்:1 23/4
ஏறு சேவகன் இரண்டினொடு இரண்டு கணையால் – கம்.ஆரண்:1 31/1
ஆன்_ஏறு என ஆள் அரி_ஏறு இது என – கம்.ஆரண்:2 23/3
ஆன்_ஏறு என ஆள் அரி_ஏறு இது என – கம்.ஆரண்:2 23/3
தீ ஏறு இகல் அரி ஏறு என முகில் ஏறு என செறிந்தார் – கம்.ஆரண்:7 100/4
தீ ஏறு இகல் அரி ஏறு என முகில் ஏறு என செறிந்தார் – கம்.ஆரண்:7 100/4
தீ ஏறு இகல் அரி ஏறு என முகில் ஏறு என செறிந்தார் – கம்.ஆரண்:7 100/4
ஒழிந்தனர் சரங்களை உருமின் ஏறு என – கம்.ஆரண்:7 105/3
சிங்க ஏறு என திறல் சித்தர் சேரவே – கம்.ஆரண்:10 9/4
ஏறு நெறி அந்தணர் இயம்ப உலகு எல்லாம் – கம்.ஆரண்:10 56/2
வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்றே – கம்.ஆரண்:10 145/4
சிங்க ஏறு இரண்டொடும் திரண்டு அன்ன செய்கையார் – கம்.கிட்:7 1/2
இருவி ஆர் தடங்கள்-தோறும் ஏறு பாயுமாறு போல் – கம்.கிட்:7 7/2
வேர்க்கின்ற வானத்து உரும் ஏறு வெறித்து வீழ – கம்.கிட்:7 39/2
குன்றோடு குன்று ஒத்தனர் கோள் அரி கொற்ற வல் ஏறு
ஒன்றோடு சென்று ஒன்று எதிர் உற்றனவேயும் ஒத்தார் – கம்.கிட்:7 46/1,2
இற்றையில் பிறர்க்கு இகல் ஏறு என – கம்.கிட்:7 94/3
சிங்க ஏறு அனைய வீர செய் தவ செல்வன் என்றான் – கம்.கிட்:11 100/4
ஏறு கொற்ற தலைவர் இவர்க்கு முன் – கம்.கிட்:13 3/2
சீறி தீயவன் ஏறு தேரையும் – கம்.கிட்:16 42/1
கோ முதல்வர்க்கு ஏறு ஆகிய கொற்ற குமரா நம் – கம்.கிட்:17 7/3
இடி_ஏறு உண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தாள் – கம்.சுந்:2 89/4
கீண்டதால் வான ஏறு எறிய கீழை நாள் – கம்.சுந்:3 42/4
உரும்_ஏறு உமிழ் வெம் சிலை நாண் ஒலிதான் – கம்.சுந்:4 3/3
ஏறு கடிது என்று தொழுது இன் அடி பணிந்தான் – கம்.சுந்:5 10/4
ஏறு சேவகன் மேனி அல்லால் இடை – கம்.சுந்:5 19/2
மேகம் வந்து இடித்து உரும்_ஏறு வீழ்கினும் – கம்.சுந்:5 68/2
வேற்று இன புலி_ஏறு என்ன வியந்து எழும் பதாதி ஈட்டம் – கம்.சுந்:8 5/4
மதித்த களிற்றினில் வாள் அரி_ஏறு – கம்.சுந்:9 55/1
கட்டு ஏறு நறும் கமழ் கண்ணி இ காளை என் கை – கம்.சுந்:11 25/1
ஏறு சேவகன் தூதனும் சிறிது போது இருந்தான் – கம்.சுந்:11 46/4
ஏறு தேர் இலன் எதிர் நிற்கும் உரன் இலன் எரியின் – கம்.சுந்:11 53/1
குன்றின்-மேல் எழு கோள் அரி_ஏறு என குதியின் – கம்.சுந்:12 55/2
ஏறு கடல் ஏறி நரர் வானரரை எல்லாம் – கம்.யுத்1:2 56/2
சிங்க ஏறு அனையான் சொன்ன வாசகம் செவி புகா-முன் – கம்.யுத்1:4 122/1
கோள் அவாவு அரி ஏறு அன்ன குரிசிலே கொள்ள நோக்காய் – கம்.யுத்1:10 18/1
ஏறு பேர் அகழ்-நின்றும் எனை பல – கம்.யுத்2:15 10/3
குன்றின் மிசை கடை நாள் விழும் உரும் ஏறு என குத்த – கம்.யுத்2:15 182/2
ஏறு சேவகன் தம்பி அ இராவணன் எடுத்த – கம்.யுத்2:15 201/3
செய்ய வாள் அரி ஏறு அனான் சிறிதினில் தேற – கம்.யுத்2:15 214/2
யானை மேல் செலும் கோள் அரி_ஏறு அது என்ன – கம்.யுத்2:15 215/2
ஏறு நீ ஐய என்னுடை தோளின் மேல் என்றான் – கம்.யுத்2:15 217/4
குன்றின் மேல் இவர் கோள் அரி_ஏறு என கூடி – கம்.யுத்2:15 218/2
இடித்து உரும் ஏறு குன்றத்து எரி மடுத்து இயங்குமா-போல் – கம்.யுத்2:16 185/2
ஏறு வெம் சரம் இரண்டு இளம் குமரன்-மேல் ஏற்றி – கம்.யுத்2:16 236/2
ஆறினோடு ஏழு கோல் அசனி ஏறு என – கம்.யுத்2:16 302/1
ஏறு சேவகன்-மேல் எழுந்து ஓடினன் மழை குலம் இரிந்து ஓட – கம்.யுத்2:16 336/4
ஏறு சேவகன் எரி முக பகழியால் இரு நிலம் பொறை நீங்க – கம்.யுத்2:16 343/3
ஓர் ஏறு சிவற்கு உளது ஒப்பு உளவாம் – கம்.யுத்2:18 17/1
வார் ஏறு வய பரி ஆயிரம் வன் – கம்.யுத்2:18 17/2
இடம் ஏறு எடுத்தனம் என்று இவனை – கம்.யுத்2:18 56/2
மால் ஏறின களி யானைகள் மழை ஏறு என மறிய – கம்.யுத்2:18 153/4
பொரும் காலையில் மலை-மேல் விழும் உரும் ஏறு என புடைத்தான் – கம்.யுத்2:18 156/4
தோல் ஆயிரம் இமைப்போதினின் அரி_ஏறு என தொலைக்கும் – கம்.யுத்2:18 160/4
அதிர கடல் நெடும் தேரினன் மழை_ஏறு என ஆர்த்தான் – கம்.யுத்2:18 164/4
இப்போது இவன் உயிர் போம் என உரும் ஏறு என எறிந்தான் – கம்.யுத்2:18 165/2
ஏறு ஆங்கு அதும் எறியாத-முன் முறியாய் உக எய்தான் – கம்.யுத்2:18 166/2
அடல் தோமரம் பறித்தான் திரிந்து உரும் ஏறு என ஆர்த்தான் – கம்.யுத்2:18 168/2
எழிலி தனி ஏறு என இந்திரசித்து எழுந்தான் – கம்.யுத்2:19 1/4
அடர்ந்தன கிரிகளை அசனி ஏறு என – கம்.யுத்2:19 47/1
சிங்க_ஏறு கடல்-போல் முழங்கி நிமிர் தேர் கடாய் நெடிது செல்க எனா – கம்.யுத்2:19 62/1
சிங்க_ஏறு அனைய வீரர் யாவரும் சிகரம் ஏந்தி – கம்.யுத்2:19 176/3
முடி-மேல் நிமிர்ந்த முகிழ் ஏறு கையன் முகில்-மேல் நிமிர்ந்த ஒளியான் – கம்.யுத்2:19 249/1
சிங்க_ஏறு அசனி_ஏறு கேட்டலும் சீற்ற சேனை – கம்.யுத்2:19 276/1
சிங்க_ஏறு அசனி_ஏறு கேட்டலும் சீற்ற சேனை – கம்.யுத்2:19 276/1
வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகராக்கன் மழை ஏறு என்ன – கம்.யுத்3:21 15/1
சிங்க_ஏறு அனைய வீரர் கடுமையை தெரிகிலாதான் – கம்.யுத்3:22 30/4
அங்கதன் ஆர்த்தனன் அசனி ஏறு என – கம்.யுத்3:22 45/1
இடங்கர் ஏறு எறுழ் வலி அரக்கன் நேர் ஈர்க்கும் – கம்.யுத்3:22 73/3
சிங்க_ஏறு அன்ன இலக்குவன் சிலையை நாண் எறிந்தான் – கம்.யுத்3:22 76/4
ஏறு ஆயிரம் எனலாய் வரும் வய வீரரை இடறி – கம்.யுத்3:22 117/3
ஒய்யென வயிர குன்றத்து உருமின் ஏறு இடித்தது ஒத்த – கம்.யுத்3:22 135/4
அடித்தவன் தன்னை நோக்கி அசனி ஏறு அனைய தண்டு – கம்.யுத்3:22 136/1
கிழித்தது கிழித்தது என்னும் நாண் உரும் ஏறு கேட்டான் – கம்.யுத்3:22 148/3
சிங்க ஏறு இடியுண்டு என நெடு நிலம் சேர்ந்தான் – கம்.யுத்3:22 171/2
சிங்க_ஏறு அனைய வீரன் செறி கழல் பாதம் சேர்ந்தான் – கம்.யுத்3:26 54/1
மு தேவரும் உவந்தார் அவன் உரும் ஏறு என முனிந்தார் – கம்.யுத்3:27 122/2
உரும் ஏறு வந்து எதிர்த்தால் அதன் எதிரே நெருப்பு உய்த்தால் – கம்.யுத்3:27 137/1
காற்று என உரும் ஏறு என்ன கனல் என கடை நாள் உற்ற – கம்.யுத்3:28 50/1
என்ன கை எறிந்து இடி உரும்_ஏறு என நக்கு – கம்.யுத்3:30 38/1
என்று சென்று இரைந்து எழுந்து ஓர் சீய ஏறு அடர்த்ததை – கம்.யுத்3:31 76/1
பாந்தளுக்கு அரசு என பறவைக்கு ஏறு என – கம்.யுத்3:31 180/3
உளைத்தார் உரும் ஏறு என ஒன்று அல போர் – கம்.யுத்3:31 191/3
ஊன் ஏறு படை கை வீரர் எதிர் எதிர் உறுக்கும்-தோறும் – கம்.யுத்3:31 216/1
கூன் ஏறு சிலையும் தானும் குதிக்கின்ற கடுப்பின் கொட்பால் – கம்.யுத்3:31 216/2
தான் ஏறி வந்த தேரே ஆக்கினான் தனி ஏறு அன்னான் – கம்.யுத்3:31 216/4
ஏறு கோள் உறு பதாதியும் இவற்று இரட்டி – கம்.யுத்4:32 3/3
சீறு கோள் அரி_ஏறு அனானுடன் அன்று சென்ற – கம்.யுத்4:32 3/4
சிங்க_ஏறு அன்ன சீற்றத்தான் இராவணன் தேரில் – கம்.யுத்4:32 33/2
ஒளிறு ஈர்த்த முழு நெடு நாண் உரும்_ஏறு பல படவும் உலகம் கீண்டு – கம்.யுத்4:33 24/2
ஏறு நான்முகன் வேள்வி எழுந்தன – கம்.யுத்4:33 27/1
மழை குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரி – கம்.யுத்4:35 7/1
அம்புயம் அனைய கண்ணன் தன்னை யான் அரியின் ஏறு
தும்பியை தொலைத்தது என்ன தொலைக்குவென் தொடர்ந்து நின்ற – கம்.யுத்4:37 9/1,2
அசனி_ஏறு இருந்த கொற்ற கொடியின்-மேல் அரவ தேர்-மேல் – கம்.யுத்4:37 14/1
உதைக்கின்றன சுடர் வெம் கணை உரும்_ஏறு என எய்தான் – கம்.யுத்4:37 46/4
அழுத்தினன் அசனி ஏறு அயிர்க்கும் ஆர்ப்பினான் – கம்.யுத்4:37 154/4
ஏறு சேவகனும் இது இயம்பினான் – கம்.யுத்4:37 173/4
என்னும் மாத்திரத்து ஏறு அமர் கடவுளும் இசைத்தான் – கம்.யுத்4:40 99/1

மேல்


ஏறு-போதும் (1)

இறங்கு-போதும் ஏறு-போதும் ஈறு இலாத ஓதையால் – கம்.கிட்:7 3/2

மேல்


ஏறு-மின் (1)

இனிதின் ஏறு-மின் விமானம் என்று இராகவன் இசைத்தான் – கம்.யுத்4:41 15/4

மேல்


ஏறுக (2)

ஈண்டுக இவள் நலம் ஏறுக தேரே – கலி 136/21
செவ்வி நுதல் திருவினொடும் போந்து ஏறுக என ஏறி சிறந்தான்-மன்னோ – கம்.பால:5 63/4

மேல்


ஏறுகள் (2)

கால் ஏறின சிலை நாண் ஒலி கடல் ஏறுகள் பட வான் – கம்.யுத்2:18 153/1
கோல் ஏறின உரும் ஏறுகள் குடியேறின எனலாய் – கம்.யுத்2:18 153/3

மேல்


ஏறுகின்ற (1)

ஏறுகின்ற பசியை எழுப்பினான் – கம்.யுத்2:16 55/3

மேல்


ஏறுகின்றார் (1)

யாழ் மொழி தெரிவைமாரும் மைந்தரும் ஏறுகின்றார்
வாழ்வு இனி சமைந்தது அன்றே என்று மா நகரை எல்லாம் – கம்.யுத்1:10 23/2,3

மேல்


ஏறுண்ட (1)

இடி ஏறுண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தான் – கம்.அயோ:3 39/4

மேல்


ஏறுதல் (1)

ஏறுதல் எளிதோ வீறு பெறு துறக்கம் – பரி 15/16

மேல்


ஏறுதலும் (1)

வன் திறல் சேர் அமைச்சர் தொழ மா மணி தேர் ஏறுதலும் வானோர் வாழ்த்தி – கம்.பால:5 54/3

மேல்


ஏறுதி (3)

இளைய வள்ளலே ஏறுதி தோள் மிசை என்றான் – கம்.யுத்2:16 225/4
தேர் ஏறுதி தந்தனென் வெம் திறலோய் – கம்.யுத்2:18 17/4
புல்லியன் எனினும் என் தோள் ஏறுதி புனித என்றான் – கம்.யுத்2:18 180/4

மேல்


ஏறுதிர் (2)

கை துணை தலத்தே ஆதல் ஏறுதிர் காற்றும் தாழ – கம்.யுத்3:26 83/2
இனி சில தாழ்ப்பது என்னே ஏறுதிர் இரண்டு தோளும் – கம்.யுத்3:26 86/3

மேல்


ஏறுதும் (2)

இங்கு உறைந்து எறி நீர் கங்கை ஏறுதும் நாளை யாணர் – கம்.அயோ:8 15/2
ஏறுதும் என்னா வீரர் எழுதலும் இறைஞ்சி ஈண்டு – கம்.யுத்3:26 87/1

மேல்


ஏறுபட்டதும் (1)

ஏறுபட்டதும் இடை எதிர்ந்துளோர் எலாம் – கம்.யுத்2:16 299/1

மேல்


ஏறுபடுவாரும் (1)

எறிந்தாரும் ஏறுபடுவாரும் இன்ன பொருள் கண்டு இரங்குபவரும் – கம்.யுத்2:19 260/1

மேல்


ஏறும் (24)

இரவலர் மெலியாது ஏறும் பொறையன் – நற் 185/6
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில – நற் 186/7
ஆங்கு ஏறும் வருந்தின ஆயரும் புண் கூர்ந்தார் – கலி 101/47
ஆங்க ஏறும் பொதுவரும் மாறு-உற்று மாறா – கலி 105/47
ஆனை இனமும் பிடியும் இகல் ஆளி ஏறும்
மானும் கலையும் என மால் வரை வந்து இழிந்தார் – கம்.பால:16 39/3,4
ஏறும் அ கதியிடை யானும் ஏறவே – கம்.அயோ:11 103/4
தேன் நனை குழலார் ஏறும் அம்பிகள் சிந்து முத்தம் – கம்.அயோ:13 59/2
இறங்கும் ஏறும் அ தேர் பட்டது யாது என இசைப்பாம் – கம்.ஆரண்:8 16/4
ஏகினர் இரவி சேயும் இருவரும் அரிகள் ஏறும்
ஊக வெம் சேனை சூழ அறம் தொடர்ந்து உவந்து வாழ்த்த – கம்.கிட்:3 30/1,2
வெம் கண் ஆளி ஏறும் மீளி மாவும் வேக நாகமும் – கம்.கிட்:7 1/1
மெய் உளது மேல் உலகம் ஏறும் நெறி காணேன் – கம்.கிட்:14 63/2
ஏறும் வகை எங்கு உள்ளது இராம என எல்லாம் – கம்.சுந்:1 76/3
மடங்கல் அரி_ஏறும் மத மால் களிறும் நாண – கம்.சுந்:2 63/1
ஏறும் என்று இவை சொல்லினள் இன் சொல் இசைப்பாள் – கம்.சுந்:5 76/4
ஏழும் தன் இரு தாள் அளவு என கடந்து ஏறும் – கம்.யுத்1:3 3/4
எ புறத்து உரும் ஏறும் குளிர்ந்தன – கம்.யுத்1:8 60/3
இந்திரன் விடையின் பாகன் எறுழ் வலி கலுழன் ஏறும்
சுந்தரன் அருக்கன் என்று இ தொடக்கத்தார் தொடர்ந்த போரில் – கம்.யுத்2:19 288/1,2
ஏறும் நுதி வேலின் இறைப்பொழுதில் – கம்.யுத்3:20 98/2
கார் உரும் ஏறும் காற்றும் கனலியும் கடைநாள் வையம் – கம்.யுத்3:21 23/3
ஏறும் ஏறி உலாவுவர் என்னுமால் – கம்.யுத்3:29 12/4
காரும் உரும் ஏறும் எரி ஏறும் நிகர் வெம் படையொடு அம்பு கடிதின் – கம்.யுத்3:31 146/3
காரும் உரும் ஏறும் எரி ஏறும் நிகர் வெம் படையொடு அம்பு கடிதின் – கம்.யுத்3:31 146/3
இடியின் ஏறும் முறையின் இடித்தன – கம்.யுத்4:37 34/2
துனையும் வேகத்தால் உரும்_ஏறும் துண்ணென்ன – கம்.யுத்4:37 129/1

மேல்


ஏறுமாறு (1)

ஏறுமாறு ஏற்கும் இ குன்று – பரி 18/6

மேல்


ஏறுமோ (1)

இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறுமோ – கம்.அயோ:14 112/4

மேல்


ஏறுவ (2)

போர் ஏறிட ஏறுவ பூணுறு திண் – கம்.யுத்2:18 17/3
வெம்மை உற்று எழுந்து ஏறுவ மீளுவ – கம்.யுத்3:31 122/2

மேல்


ஏறுவது (2)

ஏறுவது போல பாடு சிறந்து உரைஇ – அகம் 139/3
இழிந்த கார் விடம் ஏறுவது என்னவே – கம்.ஆரண்:6 65/4

மேல்


ஏறுவதே (1)

இறந்து இறந்து இழிந்து ஏறுவதே அலால் – கம்.சுந்:12 91/3

மேல்


ஏறுவார் (1)

இருமை என்று உரை-செயும் கடல்-நின்று ஏறுவார் – கம்.யுத்1:3 64/4

மேல்


ஏறுவான் (1)

எ உலகத்தோர் யாவரும் தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற – கம்.பால:3 1/3

மேல்


ஏறுவேன் (1)

யாவன் ஆகி இ பழி-நின்று ஏறுவேன் – கம்.அயோ:14 97/4

மேல்


ஏறுவோர் (1)

கொள்வார் கோல் கொள்ள கொடி திண் தேர் ஏறுவோர்
புள் ஏர் புரவி பொலம் படை கைம்_மாவை – பரி 11/51,52

மேல்


ஏறே (12)

மங்கையர் கணவ மைந்தர் ஏறே
வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ – திரு 264,265
பலர் புகழ் நன் மொழி புலவர் ஏறே
அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக – திரு 268,269
தென் பரதவர் போர் ஏறே
அரிய எல்லாம் எளிதினின் கொண்டு – மது 144,145
தேடூஉ நின்ற இரலை ஏறே – நற் 242/10
வாள்_நுதல் கணவ மள்ளர் ஏறே
மை அற விளங்கிய வடு வாழ் மார்பின் – பதி 38/10,11
மட்ட புகாவின் குட்டுவர் ஏறே
எழாஅ துணை தோள் பூழியர் மெய்ம்மறை – பதி 90/26,27
ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே – அகம் 0/7
ஊர்தி வால் வெள் ஏறே சிறந்த – புறம் 1/3
செரு மாண் பஞ்சவர் ஏறே நீயே – புறம் 58/8
எந்தாய் இகல் வேந்தர் ஏறே இறந்தனையே – கம்.அயோ:14 58/3
ஏறே வருமேல் இமையோர் எதிரே – கம்.யுத்2:18 38/2
ஏறே இன்னும் உய்யினும் உய்வேன் இரு கூறா – கம்.யுத்3:22 204/3

மேல்


ஏறைக்கு (1)

பெரும் கல் நாடன் எம் ஏறைக்கு தகுமே – புறம் 157/13

மேல்


ஏறொடு (8)

வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து – மது 243
தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம் – நற் 7/5
கடும் குரல் ஏறொடு கனை துளி தலைஇ – நற் 51/4
இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு
வெம் சுடர் கரந்த கமம் சூல் வானம் – நற் 261/2,3
அம் கண் இரு விசும்பு அதிர ஏறொடு
பெயல் தொடங்கின்றே வானம் – ஐங் 469/3,4
ஆர் எயில் தோட்டி வௌவினை ஏறொடு
கன்று உடை ஆயம் தரீஇ புகல் சிறந்து – பதி 71/13,14
திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட – கலி 13/4
உரவு உரும் ஏறொடு மயங்கி – அகம் 222/14

மேல்


ஏறோடு (2)

முழவு அதிர்ந்து அன்ன முழக்கத்து ஏறோடு
உரவு பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து – அகம் 328/2,3
அதிர் குரல் ஏறோடு துளி சொரிந்து ஆங்கு – புறம் 160/3

மேல்


ஏன் (2)

எடுத்து ஒரு வாரணம் அழைப்ப நீயோ அன்று ஏன் என்றாய் – கம்.ஆரண்:1 48/4
இளக்குவார் அமரர் தம் சிரத்தை ஏன் முதுகு – கம்.யுத்2:18 118/3

மேல்


ஏன்ற (5)

கொடை கடன் ஏன்ற கோடா நெஞ்சின் – அகம் 168/6
ஏன்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப – கம்.பால:19 19/2
ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி என்றாள் – கம்.அயோ:3 12/4
ஏன்ற போதும் எதிர் அல என்றலின் – கம்.ஆரண்:3 24/3
ஏன்ற கார் இருள் நீக்க இராகவன் – கம்.ஆரண்:6 81/3

மேல்


ஏன்றது (2)

இ வரம் தருவென் என்று ஏன்றது உண்டு என்றான் – கம்.அயோ:4 162/4
ஏன்றது முடியேம் என்னின் இறத்தும் இ திறத்துக்கு எல்லாம் – கம்.கிட்:11 74/3

மேல்


ஏன்றபின் (1)

ஏன்றபின் அ உரை மறுக்கும் ஈட்டதோ – கம்.அயோ:14 124/4

மேல்


ஏன்றவர் (2)

ஏன்றவர் அன்பினர் எனினும் யாரையும் – கம்.யுத்1:2 9/2
இந்திரன் உலகத்தார் என்பர் ஏன்றவர்
சந்திரன் உலகத்தார் என்பர் தாமரை – கம்.யுத்4:37 66/1,2

மேல்


ஏன்றன்றே (1)

வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம் – அகம் 164/7

மேல்


ஏன்றனன் (2)

ஏன்றனன் எந்தை இ வரங்கள் ஏவினாள் – கம்.அயோ:4 163/1
ஏன்றனன் மணி முடி ஏந்த ஏந்தல் நீ – கம்.அயோ:12 19/2

மேல்


ஏன்றனென் (1)

ஏன்றனென் என் உயிர்_துணைவற்கு ஈகுவான் – கம்.அயோ:13 12/3

மேல்


ஏன்றாயை (1)

என் தாரம் பற்றுண்ண ஏன்றாயை சான்றோயை – கம்.ஆரண்:13 98/1

மேல்


ஏன்றிலது (1)

ஏன்றிலது ஆதலின் அனுமன் எய்தினான் – கம்.யுத்3:24 99/4

மேல்


ஏன்று (16)

ஏன்று எடுத்த சிலையினன் ஆய் இகல் புரிந்த இவர் குலத்து ஓர் – கம்.பால:12 5/3
என்றனன் ஏன்று தன் எதிர் நின்றாரை அ – கம்.பால:13 2/1
ஏன்று உன் பாவி கும்பி வயிற்றினிடை வைகி – கம்.அயோ:11 84/1
ஏன்று வந்து எதிர்த்த வீரன் இவன் இகல் இராமன் என்றே – கம்.ஆரண்:7 65/4
ஏன்று எதிர் வயிறு அலைத்து இரங்கி ஏங்கினார் – கம்.ஆரண்:10 26/2
ஏன்று உன் எதிரே விழி நோக்கும் இடங்கள்-தோறும் – கம்.ஆரண்:10 151/3
ஏன்று உரு அமைந்தவும் இடையில் நின்றவும் – கம்.கிட்:0 1/3
ஏன்று உடன் உற்றன எனக்கு நேர் என – கம்.கிட்:7 25/2
ஏன்று எனக்கு உரியது ஆன கருமமும் இயற்றற்கு ஒத்த – கம்.கிட்:9 30/2
எய்த ஐம் பெரு வாளியும் ஏன்று இற – கம்.கிட்:15 35/3
பொரு குறும்பு ஏன்று வென்றி புணர்வது பூ உண் வாழ்க்கை – கம்.சுந்:7 5/3
ஏன்று நின்றவன் இடபன் மற்று இவன் தனக்கு எதிரே – கம்.யுத்1:11 32/3
போர் இணை ஆக ஏன்று பொருகின்ற பூசல் நோக்கி – கம்.யுத்2:16 171/2
ஏன்று மற்று இவன் இன் உயிர் குடிப்பென் என்று உலகம் – கம்.யுத்2:16 240/2
ஏன்று கோளுறும் வீரர்கள் வம்-மின் என்று இசைக்கும் – கம்.யுத்4:32 4/2
ஏன்று இருவருக்கும் வெம் போர் எய்தியது இடையே யான் ஓர் – கம்.யுத்4:37 8/2

மேல்


ஏன்றும் (1)

ஏன்றும் மறந்தோம் அவன் அல்லன் மனிதன் என்றே இ மாயம் – கம்.யுத்3:22 221/3

மேல்


ஏன்றுற்று (1)

ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை உணர்த்து நீ என்று – கம்.சுந்:1 53/2

மேல்


ஏன்றேன் (1)

ஏழ்_இரண்டு ஆண்டு யான் போந்து எரி வனத்து இருக்க ஏன்றேன்
வாழியாய் அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன் – கம்.கிட்:9 21/1,2

மேல்


ஏனத்தின் (1)

மண் கொள் வாள் எயிற்று ஏனத்தின் வலியின வயிர – கம்.கிட்:12 6/1

மேல்


ஏனம் (8)

வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் – பெரும் 110
இருள் துணிந்து அன்ன ஏனம் காணின் – மலை 247
ஏனம் ஆகிய நுனை முரி மருப்பின் – பதி 16/6
ஏனம் எனும் திறல் மாவலி என்பான் – கம்.பால:8 8/3
என்ன மா மாயம் இவை ஏனம் ஆய் மண் இடந்தாய் – கம்.ஆரண்:1 59/4
ஏற்று_இனம் ஆர்த்தன ஏனம் ஆர்த்தன – கம்.ஆரண்:7 32/1
அன்று உலகு எயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான் – கம்.சுந்:6 8/3
அயிர்ப்பு_இல் ஆற்றல் என் அனுசனை ஏனம் ஒன்று ஆகி – கம்.யுத்1:3 51/2

மேல்


ஏனல் (39)

கொய் பதம் உற்றன குலவு குரல் ஏனல்
விளை தயிர் பிதிர்வின் வீ உக்கு இருவி-தொறும் – மலை 108,109
ஏனல் காவலர் மா வீழ்த்து பறித்த – நற் 13/3
ஏனல் காவல் ஆயினள் எனவே – நற் 102/9
மலை அயல் கலித்த மை ஆர் ஏனல்
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை – நற் 108/1,2
ஏனல் காவலின் இடை உற்று ஒருவன் – நற் 128/7
இரும்பு கவர்கொண்ட ஏனல்
பெரும் குரல் கொள்ளா சிறு பசும் கிளிக்கே – நற் 194/9,10
தோடு அலை கொண்டன ஏனல் என்று – நற் 206/2
இறங்கு குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள் – நற் 209/4
புலர் பதம் கொண்டன ஏனல் குரலே – நற் 259/10
ஏனல் செந்தினை பால் ஆர் கொழும் குரல் – நற் 288/8
கணை கால் ஏனல் கைம்மிக கவர்தலின் – நற் 336/2
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்
இரும் பிடி தட கையின் தடைஇய பெரும் புனம் – நற் 344/2,3
குலவு குரல் ஏனல் மாந்தி ஞாங்கர் – நற் 386/3
சிறு கிளி முரணிய பெரும் குரல் ஏனல்
காவல் நீ என்றோளே சேவலொடு – நற் 389/6,7
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇ – குறு 54/2
பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஓப்புவாள் பெரு மழை கண்ணே – குறு 72/4,5
சுடு புன மருங்கில் கலித்த ஏனல்
படு கிளி கடியும் கொடிச்சி கை குளிரே – குறு 291/1,2
ஏனல் அம் சிறுதினை காக்கும் சேணோன் – குறு 357/5
பிடி கை அன்ன பெரும் குரல் ஏனல்
உண் கிளி கடியும் கொடிச்சி கை குளிரே – குறு 360/5,6
நன் பொன் அன்ன புனிறு தீர் ஏனல்
கட்டளை அன்ன கேழல் மாந்தும் – ஐங் 263/1,2
புன்_புல மயக்கத்து உழுத ஏனல்
பைம் புற சிறு கிளி கடியும் நாட – ஐங் 283/2,3
பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியே – ஐங் 288/4
பைம் குரல் ஏனல் படர்தரும் கிளி என – ஐங் 289/2
கொடிச்சி காக்கும் பெரும் குரல் ஏனல்
அடுக்கல் மஞ்ஞை கவரும் நாட – ஐங் 296/1,2
ஏனல் உழவர் வரகு மீது இட்ட – பதி 30/22
நாண் இன்மை செய்தேன் நறு_நுதால் ஏனல்
இன கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல் – கலி 37/12,13
ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும் – கலி 39/8
படி கிளி பாயும் பசும் குரல் ஏனல்
கடிதல் மறப்பித்தாய் ஆயின் இனி நீ – கலி 50/9,10
களிறு என ஆர்ப்பவர் ஏனல் காவலரே – கலி 52/14
ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்-தொறும் – அகம் 12/6
நெருநல் எல்லை ஏனல் தோன்றி – அகம் 32/1
ஏனல் அம் சிறுதினை சேணோன் கையதை – அகம் 73/14
புலர் குரல் ஏனல் புழை உடை ஒரு சிறை – அகம் 82/13
புணர் குறி செய்த புலர் குரல் ஏனல்
கிளி கடி பாடலும் ஒழிந்தனள் – அகம் 118/12,13
குற_மகள் காக்கும் ஏனல்
புறமும் தருதியோ வாழிய மழையே – அகம் 188/13,14
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல்
எவ்வம் கூரிய வைகலும் வருவோய் – அகம் 288/5,6
கரும்பு என கவினிய பெரும் குரல் ஏனல்
கிளி பட விளைந்தமை அறிந்தும் செல்க என – அகம் 302/10,11
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்து-உழி – அகம் 348/10
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் – புறம் 28/9

மேல்


ஏனலில் (1)

அருவி பாயும் முன்றில் ஒன்றி யானை பாயும் ஏனலில்
குருவி பாயும் ஓடி மந்தி கோடு பாயும் மாடு எலாம் – கம்.கிட்:7 7/3,4

மேல்


ஏனலின் (1)

ஐவன குரல் ஏனலின் கதிர் இறுங்கு அவரை – கம்.அயோ:10 34/1

மேல்


ஏனலும் (3)

ஏனலும் இறங்கு குரல் இறுத்தன நோய் மலிந்து – அகம் 132/1
ஏனலும் இறங்கு பொறை உயிர்த்தன பானாள் – அகம் 192/8
எள்ளும் ஏனலும் இறுங்கும் சாமையும் – கம்.பால:2 53/1

மேல்


ஏனலுள் (1)

தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ – கலி 40/3

மேல்


ஏனவர்க்கு (1)

ஏனவர்க்கு வேண்டின் எளிது ஒன்றோ எற்கு அன்பர் – கம்.யுத்1:3 172/1

மேல்


ஏனவர்க்கும் (1)

ஏனவர்க்கும் ஒன்று எண்ண_ஒண்ணுமோ – கம்.கிட்:15 4/4

மேல்


ஏனற்கு (1)

ஈனல் செல்லா ஏனற்கு இழுமென – புறம் 159/18

மேல்


ஏனாதிப்பாடியம் (1)

வாய் ஓடி ஏனாதிப்பாடியம் என்று அற்றா – கலி 81/17

மேல்


ஏனும் (1)

செய்ய கருதி தடைசெய்குநர் தேவர் ஏனும்
துய்யை சுடு வெம் கனலின் சுடுவான் துணிந்தேன் – கம்.அயோ:4 123/3,4

மேல்


ஏனை (30)

ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு என – குறி 24
ஏனை பிசாசு அருள் என்னை நலிதரின் – கலி 65/17
இவள் தான் திருத்தா சுமட்டினள் ஏனை தோள் வீசி – கலி 109/13
ஏனை வீர இலாடர் விதர்ப்பர்கள் – கம்.பால:21 47/2
ஏனை நீதி இனையவும் வையக – கம்.அயோ:2 30/1
ஏனை வேந்தரும் பிறரும் யாவரும் – கம்.அயோ:14 91/3
ஏனை உயிர் ஆம் உலவை யாவும் இடை வேவித்து – கம்.ஆரண்:3 45/1
ஏனை மா நாகர்-தம் இருக்கை-பாலதோ – கம்.கிட்:6 30/2
ஏனை நாகியர் அரு நட கிரியை ஆய்ந்திருப்பார் – கம்.சுந்:2 24/4
ஏனை தார் அணி தேரொடும் இற்றன – கம்.சுந்:6 37/3
ஏனை நின்றவர் இருடியர் சிலர் ஒழிந்து யாரும் – கம்.சுந்:12 45/3
ஏனை நின்றவர் எங்கணும் இரிந்தனர் இலங்கை – கம்.சுந்:13 33/3
ஏனை வானவர் இருக்கை விட்டு இரியலுற்று அலைய – கம்.யுத்1:5 47/3
ஏனை நிற்பன யாவையும் மேல் எரி எய்த – கம்.யுத்1:6 16/2
ஏனை யாறு இனி யான் அலது ஆர் என – கம்.யுத்1:8 68/3
ஏனை உற்றனர் நீ அவர் இன் உயிர் – கம்.யுத்2:16 73/3
ஏனை கடல் வந்தது எழுந்தது எனா – கம்.யுத்2:18 86/2
ஏனை வெம் புரவியும் உதிரத்து ஈட்டமும் – கம்.யுத்2:18 111/2
ஏனை மகளிர் நிலை என் ஆகும் போய் இரங்கி – கம்.யுத்2:18 273/3
ஏனை வாள் அரக்கர் யாரும் இல்லையோ எடுக்க என்றான் – கம்.யுத்3:22 23/3
ஏனை நிற்பவும் திரிபவும் இரங்கின எவையும் – கம்.யுத்3:22 199/3
ஏனை நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் ஈசன் அல்லால் – கம்.யுத்3:24 37/3
ஏனை மற்று உரைக்கிலாதான் இளவல்-பின் எழுந்து சென்றான் – கம்.யுத்3:31 66/4
ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே – கம்.யுத்3:31 215/4
ஏனை வர்க்கம் கணக்கு_இல இ எலாம் – கம்.யுத்4:33 30/4
ஏனை நாட்டவரோடும் வந்து எய்தினார் – கம்.யுத்4:34 2/2
சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண் – கம்.யுத்4:36 7/3
ஏனை அ தலைவனை காண்கிலேம் என – கம்.யுத்4:37 82/2
எ கோடியாராலும் வெலப்படாய் என கொடுத்த வரமும் ஏனை
திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புய வலியும் தின்று மார்பில் – கம்.யுத்4:37 197/2,3
ஏனை வீரரும் தொழும்-தொறும் ஆசிகள் இயம்பி – கம்.யுத்4:41 39/2

மேல்


ஏனைய (4)

ஏனைய பிறவும் அ இயல்பினில் அடையுற்று – கம்.பால:5 123/2
ஏனைய வெம் படை இல்லவர் எஞ்சார் – கம்.சுந்:9 59/3
ஏனைய ஒரு தலை நிறுத்தி எண்ணினால் – கம்.யுத்1:4 16/2
ஏனைய பிறவும் கண்டார்க்கு இந்திரசாலம் என்ன – கம்.யுத்3:25 12/1

மேல்


ஏனையர் (7)

ஏனையர் தூவும் இலங்கு ஒளி முத்தம் – கம்.பால:23 88/2
ஏனையர் பிறர்களும் சுற்ற ஏகினன் – கம்.அயோ:14 80/3
ஏனையர் இறக்கின் தானும் தமியளாய் இறக்கும் அன்றே – கம்.ஆரண்:11 37/3
ஏனையர் இன்மை சோம்பி இருந்தது அ குரங்கும் என்றார் – கம்.சுந்:9 66/4
ஏனையர் என்ன வேறு உலகின் ஈண்டினார் – கம்.யுத்1:6 55/1
ஏனையர் ஏந்திய பதாகை ஈட்டமும் – கம்.யுத்2:15 104/2
ஏனையர் தலைகள் எல்லாம் இடியுண்ட மலையின் இட்டான் – கம்.யுத்3:31 225/4

மேல்


ஏனையர்கள் (1)

ஏனையர்கள் எங்கு உரைப்பார் எவ்வண்ணம் தெரிகேனோ – கம்.சுந்:2 229/3

மேல்


ஏனையரும் (1)

ஏனையரும் இன்னணம் உறங்கினர் உறங்கா – கம்.அயோ:5 17/1

மேல்


ஏனையரை (1)

எண்ணற்கு_அரிய ஏனையரை இகலின் பறித்த தமக்கு இயைந்த – கம்.சுந்:12 115/2

மேல்


ஏனையன் (3)

குனி சிலை தம்பி பின் கூட ஏனையன்
இனிய பொன் கவரி கால் இயக்க ஏகினான் – கம்.பால:23 72/3,4
நின்றனன் ஏனையன் நின்றது கண்டான் – கம்.சுந்:9 62/1
ஏனையன் வரவும் என்று இனைய கூறினான் – கம்.யுத்1:4 74/4

மேல்


ஏனையான் (1)

ஏனையான் அளிப்பான் போல் இகல் இருள் மதி சீப்ப – கலி 118/6

மேல்


ஏனையும் (1)

ஏனையும் பாழ்பட இனைய செப்பினான் – கம்.யுத்3:27 61/4

மேல்


ஏனையோர் (3)

இந்திரன் முதலிய அமரர் ஏனையோர் – கம்.கிட்:7 26/4
கரை செயற்கு அரிய தேவர் ஏனையோர் கலந்து காண்பான் – கம்.யுத்4:40 40/3
புரந்தராதி மற்று ஏனையோர் தனி தனி புகழ்ந்து ஆங்கு – கம்.யுத்4:40 122/2

மேல்


ஏனையோர்க்கு (1)

இனி உன் புதல்வற்கு அரசும் ஏனையோர்க்கு இன் உயிரும் – கம்.அயோ:4 41/2

மேல்


ஏனையோர்க்கும் (1)

ஏனையோர்க்கும் இது இழுக்கு இல் வழக்கு அன்றோ – கம்.யுத்4:41 78/4

மேல்


ஏனையோரும் (1)

ஏனையோரும் இராமனை எய்தினார் – கம்.யுத்1:8 70/4

மேல்


ஏனையோன் (1)

ஏனையோன் இவன் இராமன் என தன் – கம்.யுத்1:11 20/1

மேல்


ஏனோர் (4)

ஏனோர் நின் வலத்தினதே – பரி 5/21
ஏனோர் மகள்-கொல் இவள் என விதுப்பு உற்று – புறம் 342/3
ஏனோர் செய்கை யாரொடு நீ இ அரசு ஆள்வாய் – கம்.அயோ:3 31/2
என்பன சொல்லி இரும்பு அன மேனியர் ஏனோர் முன் – கம்.அயோ:13 24/1

மேல்


ஏனோர்க்கும் (1)

இரும் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே – புறம் 309/2

மேல்


ஏனோர்களும் (1)

ஏனோர்களும் இ உரை கேண்-மின் இவன் – கம்.யுத்2:18 52/2

மேல்


ஏனோரில் (1)

ஏனோரில் இராமன் இலக்குவன் என்னும் ஈட்டார் – கம்.யுத்1:11 29/3

மேல்


ஏனோரும் (1)

யாவரும் வருக ஏனோரும் தம் என – மது 747

மேல்


ஏனோன் (1)

ஏனோன் போல் நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும் – கலி 26/4

மேல்