பெரியபுராணம் சொற்கள் – எண்ணிக்கை
எண் | சருக்கம் | பாடல்கள் | அடிகள் | சொற்கள் | பிரிசொற்கள் | கட்டுருபன்கள் | அடைவுச்சொற்கள் | தனிச்சொற்கள் |
---|---|---|---|---|---|---|---|---|
0. | பாயிரம் | 10 | 40 | 210 | 10 | 4 | 224 | 196 |
1. | திருமலைச் சருக்கம் | 339 | 1356 | 8930 | 277 | 123 | 9330 | 4270 |
2. | தில்லைவாழ் அந்தணர் சருக்கம | 201 | 804 | 5380 | 115 | 84 | 5579 | 2801 |
3. | இலை மலிந்த சருக்கம் | 422 | 1688 | 11838 | 287 | 181 | 12306 | 5205 |
4. | மும்மையால் உலகாண்ட சருக்கம் | 298 | 1192 | 8803 | 205 | 109 | 9117 | 4290 |
5. | திருநின்ற சருக்கம் | 633 | 2532 | 17430 | 417 | 28 | 18136 | 6562 |
6. | வம்பறா வரிவண்டு சருக்கம் | 1737 | 6948 | 49048 | 1086 | 874 | 51008 | 12104 |
7. | வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் | 303 | 1212 | 8673 | 163 | 168 | 9004 | 3855 |
8. | பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம் | 116 | 464 | 3037 | 57 | 47 | 3141 | 1833 |
9. | கறைக்கண்டன் சருக்கம் | 41 | 164 | 1087 | 16 | 22 | 1125 | 800 |
10. | கடல் சூழ்ந்த சருக்கம் | 51 | 204 | 1418 | 20 | 27 | 1465 | 1012 |
11. | பத்தராய்ப் பணிவார் சருக்கம | 24 | 96 | 718 | 10 | 12 | 740 | 595 |
12. | மன்னிய நீர்ச் சருக்கம் | 58 | 232 | 1640 | 41 | 39 | 1720 | 1149 |
13. | வெள்ளானைச் சருக்கம் | 53 | 212 | 1637 | 46 | 38 | 1721 | 1134 |
மொத்தம் | 4286 | 17144 | 119849 | 2750 | 2017 | 124616 | 22827 |
0. பாயிரம்
எண் | அதிகாரம் | பாடல்கள் | அடிகள் | சொற்கள் | பிரிசொற்கள் | கட்டுருபன்கள் | அடைவுச்சொற்கள் | தனிச்சொற்கள் |
---|---|---|---|---|---|---|---|---|
1. | பாயிரம் | 10 | 40 | 210 | 10 | 4 | 224 | 196 |
மொத்தம் | 10 | 40 | 210 | 10 | 4 | 224 | 196 |
1. திருமலைச் சருக்கம்
எண் | அதிகாரம் | பாடல்கள் | அடிகள் | சொற்கள் | பிரிசொற்கள் | கட்டுருபன்கள் | அடைவுச்சொற்கள் | தனிச்சொற்கள் |
---|---|---|---|---|---|---|---|---|
1. | திருமலைச் சிறப்பு | 40 | 160 | 836 | 43 | 11 | 890 | 658 |
2. | திருநாட்டுச் சிறப்பு | 35 | 140 | 886 | 20 | 15 | 921 | 678 |
3. | திருநகர்ச் சிறப்பு | 50 | 200 | 1284 | 32 | 18 | 1334 | 916 |
4. | திருக்கூட்டச் சிறப்பு | 11 | 44 | 196 | 15 | 1 | 212 | 199 |
5. | தடுத்தாட்கொண்ட புராணம் | 203 | 812 | 5728 | 167 | 78 | 5973 | 3013 |
மொத்தம் | 339 | 1356 | 8930 | 277 | 123 | 9330 | 4270 |
2. தில்லைவாழ் அந்தணர் சருக்கம்
எண் | புராணம் | பாடல்கள் | அடிகள் | சொற்கள் | பிரிசொற்கள் | கட்டுருபன்கள் | அடைவுச்சொற்கள் | தனிச்சொற்கள் |
---|---|---|---|---|---|---|---|---|
1. | தில்லைவாழ் அந்தணர் புராணம் | 10 | 40 | 267 | 10 | 2 | 279 | 240 |
2. | திருநீலகண்ட நாயனார் புராணம் | 44 | 176 | 1139 | 24 | 29 | 1192 | 814 |
3. | இயற்பகை நாயனார் புராணம் | 36 | 144 | 1073 | 28 | 25 | 1126 | 820 |
4. | இளையான்குடிமாற நாயனார் புராணம் | 27 | 108 | 670 | 14 | 7 | 691 | 549 |
5. | மெய்ப்பொருள் நாயனார் புராணம் | 24 | 96 | 645 | 15 | 9 | 669 | 527 |
6. | விறன்மிண்ட நாயனார் புராணம் | 11 | 44 | 340 | 0 | 5 | 345 | 288 |
7. | அமர்நீதி நாயனார் புராணம் | 49 | 196 | 1246 | 24 | 7 | 1277 | 826 |
மொத்தம் | 201 | 804 | 5380 | 115 | 84 | 5579 | 2801 |
3. இலைமலிந்த சருக்கம்
எண் | புராணம் | பாடல்கள் | அடிகள் | சொற்கள் | பிரிசொற்கள் | கட்டுருபன்கள் | அடைவுச்சொற்கள் | தனிச்சொற்கள் |
---|---|---|---|---|---|---|---|---|
1. | எறிபத்த நாயனார் புராணம் | 57 | 228 | 1548 | 33 | 26 | 1607 | 1095 |
2. | ஏனாதிநாத நாயனார் புராணம் | 42 | 168 | 1099 | 12 | 13 | 1124 | 791 |
3. | கண்ணப்ப நாயனார் புராணம் | 186 | 744 | 5447 | 112 | 97 | 5656 | 2887 |
4. | குங்கிலியக் கலய நாயனார் புராணம் | 35 | 140 | 955 | 36 | 18 | 1009 | 734 |
5. | மானக்கஞ்சாறத் தொண்ட நாயனார் புராணம் | 37 | 148 | 1047 | 40 | 13 | 1100 | 781 |
6. | அரிவாள்தாய நாயனார் புராணம் | 23 | 92 | 554 | 18 | 5 | 577 | 451 |
7. | ஆனாய நாயனார் புராணம் | 42 | 168 | 1188 | 36 | 9 | 1233 | 866 |
மொத்தம் | 422 | 1688 | 11838 | 287 | 181 | 12306 | 5205 |
4. மும்மையால் உலகாண்ட சருக்கம்
எண் | புராணம் | பாடல்கள் | அடிகள் | சொற்கள் | பிரிசொற்கள் | கட்டுருபன்கள் | அடைவுச்சொற்கள் | தனிச்சொற்கள் |
---|---|---|---|---|---|---|---|---|
1. | மூர்த்தி நாயனார் புராணம் | 49 | 196 | 1241 | 12 | 15 | 1268 | 923 |
2. | முருக நாயனார் புராணம் | 14 | 56 | 420 | 11 | 6 | 437 | 364 |
3. | உருத்திர பசுபதி நாயனார் புராணம் | 10 | 40 | 234 | 15 | 4 | 253 | 224 |
4. | திருநாளைப்போவார் நாயனார் புராணம் | 37 | 148 | 1041 | 22 | 8 | 1071 | 785 |
5. | திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம் | 128 | 512 | 4062 | 119 | 47 | 4228 | 2367 |
6. | சண்டேசுர நாயனார் புராணம் | 60 | 240 | 1805 | 26 | 29 | 1860 | 1315 |
மொத்தம் | 298 | 1192 | 8803 | 205 | 109 | 9117 | 4290 |
5. திருநின்ற சருக்கம்
எண் | புராணம் | பாடல்கள் | அடிகள் | சொற்கள் | பிரிசொற்கள் | கட்டுருபன்கள் | அடைவுச்சொற்கள் | தனிச்சொற்கள் |
---|---|---|---|---|---|---|---|---|
1. | திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் | 429 | 1716 | 12032 | 278 | 178 | 12488 | 5025 |
2. | குலச்சிறை நாயனார் புராணம் | 11 | 44 | 199 | 12 | 2 | 213 | 193 |
3. | பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் | 11 | 44 | 307 | 11 | 5 | 323 | 295 |
4. | காரைக்காலம்மையார் புராணம் | 66 | 264 | 1818 | 58 | 47 | 1923 | 1229 |
5. | அப்பூதி அடிகள் புராணம் | 45 | 180 | 1219 | 30 | 24 | 1273 | 886 |
6. | திருநீலநக்க நாயனார் புராணம் | 38 | 152 | 891 | 20 | 14 | 925 | 703 |
7. | நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் | 33 | 132 | 964 | 8 | 19 | 991 | 716 |
மொத்தம் | 633 | 2532 | 17430 | 417 | 289 | 18136 | 6562 |
6. வம்பறா வரிவண்டு சருக்கம்
எண் | புராணம் | பாடல்கள் | அடிகள் | சொற்கள் | பிரிசொற்கள் | கட்டுருபன்கள் | அடைவுச்சொற்கள் | தனிச்சொற்கள் |
---|---|---|---|---|---|---|---|---|
1. | திருஞானசம்பந்த நாயனார் புராணம் | 1256 | 5024 | 35455 | 846 | 623 | 36924 | 9790 |
2. | ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் | 409 | 1636 | 11569 | 214 | 216 | 11999 | 4462 |
3. | திருமூல நாயனார் புராணம் | 28 | 112 | 759 | 6 | 13 | 778 | 598 |
4. | தண்டியடிகள் நாயனார் புராணம் | 26 | 104 | 774 | 14 | 14 | 802 | 592 |
5. | மூர்க்க நாயனார் புராணம் | 12 | 48 | 346 | 4 | 8 | 358 | 293 |
6. | சோமாசிமாற நாயனார் புராணம் | 6 | 24 | 145 | 2 | 0 | 147 | 139 |
மொத்தம் | 1737 | 6948 | 49048 | 1086 | 874 | 51008 | 12104 |
7. வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
எண் | புராணம் | பாடல்கள் | அடிகள் | சொற்கள் | பிரிசொற்கள் | கட்டுருபன்கள் | அடைவுச்சொற்கள் | தனிச்சொற்கள் |
---|---|---|---|---|---|---|---|---|
1. | சாக்கிய நாயனார் புராணம் | 18 | 72 | 474 | 10 | 13 | 497 | 401 |
2. | சிறப்புலி நாயனார் புராணம் | 6 | 24 | 167 | 4 | 5 | 176 | 154 |
3. | சிறுத்தொண்ட நாயனார் புராணம் | 88 | 352 | 2525 | 54 | 57 | 2636 | 1576 |
4. | கழறிற்று அறிவார் நாயனார் புராணம் | 175 | 700 | 5010 | 85 | 82 | 5177 | 2456 |
5. | கணநாத நாயனார் புராணம் | 7 | 28 | 219 | 8 | 3 | 230 | 198 |
6. | கூற்றுவ நாயனார் புராணம் | 9 | 36 | 278 | 2 | 8 | 288 | 254 |
மொத்தம் | 303 | 1212 | 8673 | 163 | 168 | 9004 | 3855 |
8. பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்
எண் | புராணம் | பாடல்கள் | அடிகள் | சொற்கள் | பிரிசொற்கள் | கட்டுருபன்கள் | அடைவுச்சொற்கள் | தனிச்சொற்கள் |
---|---|---|---|---|---|---|---|---|
1. | பொய்யடிமை இல்லாத புலவர் புராணம் | 3 | 12 | 82 | 0 | 3 | 85 | 78 |
2. | புகழ்ச்சோழ நாயனார் புராணம் | 41 | 164 | 1041 | 31 | 7 | 1079 | 773 |
3. | நரசிங்க முனையரைய நாயனார் புராணம் | 9 | 36 | 243 | 0 | 5 | 248 | 221 |
4. | அதிபத்த நாயனார் புராணம் | 20 | 80 | 529 | 4 | 9 | 542 | 421 |
5. | கலிக்கம்ப நாயனார் புராணம் | 10 | 40 | 295 | 4 | 10 | 309 | 253 |
6. | கலிய நாயனார் புராணம் | 17 | 68 | 470 | 14 | 10 | 494 | 395 |
5. | சத்தி நாயனார் புராணம் | 7 | 28 | 135 | 0 | 1 | 136 | 127 |
6. | ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் | 9 | 36 | 242 | 4 | 2 | 248 | 217 |
மொத்தம் | 116 | 464 | 3037 | 57 | 47 | 3141 | 1833 |
9. கறைக்கண்டன் சருக்கம்
எண் | புராணம் | பாடல்கள் | அடிகள் | சொற்கள் | பிரிசொற்கள் | கட்டுருபன்கள் | அடைவுச்சொற்கள் | தனிச்சொற்கள் |
---|---|---|---|---|---|---|---|---|
1. | கணம்புல்ல நாயனார் புராணம் | 9 | 36 | 247 | 6 | 3 | 256 | 205 |
2. | காரி நாயனார் புராணம் | 5 | 20 | 131 | 2 | 5 | 138 | 128 |
3. | நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம் | 10 | 40 | 278 | 6 | 5 | 289 | 251 |
4. | வாயிலார் நாயனார் புராணம் | 10 | 40 | 217 | 0 | 7 | 224 | 190 |
5. | முனையடுவார் நாயனார் புராணம் | 7 | 28 | 214 | 2 | 2 | 218 | 200 |
மொத்தம் | 41 | 164 | 1087 | 16 | 22 | 1125 | 800 |
10. கடல்சூழ்ந்த சருக்கம்
எண் | புராணம் | பாடல்கள் | அடிகள் | சொற்கள் | பிரிசொற்கள் | கட்டுருபன்கள் | அடைவுச்சொற்கள் | தனிச்சொற்கள் |
---|---|---|---|---|---|---|---|---|
1. | கழற்சிங்க நாயனார் புராணம் | 13 | 52 | 362 | 8 | 7 | 377 | 313 |
2. | கிடங்கழி நாயனார் புராணம் | 11 | 44 | 300 | 4 | 3 | 307 | 260 |
3. | செருத்துணை நாயனார் புராணம் | 7 | 28 | 215 | 0 | 3 | 218 | 186 |
4. | புகழ்த்துணை நாயனார் புராணம் | 7 | 28 | 191 | 6 | 3 | 200 | 181 |
5. | கோட்புலி நாயனார் புராணம் | 13 | 52 | 350 | 2 | 11 | 363 | 305 |
மொத்தம் | 51 | 204 | 1418 | 20 | 27 | 1465 | 1012 |
11. பத்தராய்ப் பணிவார் சருக்கம்
எண் | புராணம் | பாடல்கள் | அடிகள் | சொற்கள் | பிரிசொற்கள் | கட்டுருபன்கள் | அடைவுச்சொற்கள் | தனிச்சொற்கள் |
---|---|---|---|---|---|---|---|---|
1. | பத்தராய்ப் பணிவார் புராணம் | 8 | 32 | 190 | 6 | 2 | 198 | 176 |
2. | பரமனைப் பாடுவார் புராணம் | 2 | 8 | 45 | 0 | 1 | 46 | 44 |
3. | சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம் | 1 | 4 | 25 | 0 | 1 | 26 | 25 |
4. | திருவாரூர்ப் பிறந்தார் புராணம் | 2 | 8 | 47 | 0 | 1 | 48 | 45 |
5. | முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம் | 3 | 12 | 81 | 2 | 1 | 84 | 81 |
6. | முழுநீறு பூசிய முனிவர் புராணம் | 6 | 24 | 246 | 2 | 5 | 253 | 223 |
7. | அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம் | 2 | 8 | 84 | 0 | 1 | 85 | 83 |
மொத்தம் | 24 | 96 | 718 | 10 | 12 | 740 | 595 |
12. மன்னிய நீர்ச் சருக்கம்
எண் | புராணம் | பாடல்கள் | அடிகள் | சொற்கள் | பிரிசொற்கள் | கட்டுருபன்கள் | அடைவுச்சொற்கள் | தனிச்சொற்கள் |
---|---|---|---|---|---|---|---|---|
1. | பூசலார் நாயனார் புராணம் | 18 | 72 | 490 | 12 | 11 | 513 | 395 |
2. | மங்கையர்க்கரசியார் புராணம் | 3 | 12 | 125 | 6 | 0 | 131 | 119 |
3. | நேசநாயனார் புராணம் | 5 | 20 | 136 | 6 | 2 | 144 | 128 |
4. | கோச்செங்கண் சோழ நாயனார் புராணம் | 18 | 72 | 521 | 8 | 19 | 548 | 438 |
5. | திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் | 12 | 48 | 315 | 7 | 4 | 326 | 267 |
6. | சடைய நாயனார் புராணம் | 1 | 4 | 27 | 2 | 1 | 30 | 29 |
7. | இசைஞானியார் புராணம் | 1 | 4 | 26 | 0 | 2 | 28 | 28 |
மொத்தம் | 58 | 232 | 1640 | 41 | 39 | 1720 | 1149 |
13. வெள்ளானைச் சருக்கம்
எண் | புராணம் | பாடல்கள் | அடிகள் | சொற்கள் | பிரிசொற்கள் | கட்டுருபன்கள் | அடைவுச்சொற்கள் | தனிச்சொற்கள் |
---|---|---|---|---|---|---|---|---|
1. | வெள்ளானைச் சருக்கம் | 53 | 212 | 1637 | 46 | 38 | 1721 | 1134 |
மொத்தம் | 53 | 212 | 1637 | 46 | 38 | 1721 | 1134 |
விளக்கம்
சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மாது_ஓர்_பாகன்)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance – இந்த மூன்றனின் கூட்டுத்தொகை
சொல் = மாது_ஓர்_பாகன் (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = மாது, ஓர், பாகன் (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2
1. பிரிசொற்கள்
பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, குல_கொடி, துன்_அரும், ஆ_கோள் போன்றன.
சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே
கணக்கிடப்படும். காட்டாக, சே_இழை என்ற அன்மொழித்தொகைச் சொல்லுக்குரிய பிரிசொற்கள் சே, இழை ஆகிய இரண்டுமே.
எனவே சே_இழை என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், இழை, சே, சே_இழை என்ற மூன்று சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.
எ.காட்டு
இழை (12)
ஐயனுக்கு அழகிது ஆம் என்று ஆய் இழை மகளிர் போற்ற – 1.திருமலை:5 185/3
இழை அணி முந்நூல் மார்பின் எந்தை நீர் தந்து போன – 2.தில்லை:2 23/1
நிறை புரிந்திட நேர்_இழை அறம் புரிந்த அதனால் – 4.மும்மை:5 5/2
சிறு மணி தேர் தொடர்ந்து உருட்டி செழு மணல் சிற்றில்கள் இழை
நறு நுதல் பேதையார் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும் – 6.வம்பறா:1 52/1,2
இழை தடம் கொங்கை இமய மா மலை_கொடி இன் அமுது என ஞானம் – 6.வம்பறா:1 150/1
நீடு திரு ஆச்சிரமம் மன்னும் நேர்_இழை பாகத்தர் தாள் வணங்கி – 6.வம்பறா:1 321/1
நீல வல் விடம் தொடர்ந்து எழ நேர்_இழை மென் பூ – 6.வம்பறா:1 1058/3
இள மயில் அனைய சாயல் ஏந்து_இழை குழை கொள் காது – 6.வம்பறா:1 1100/1
நிறை வளை செம் கை பற்ற நேர்_இழை அவர் முன் அந்த – 6.வம்பறா:1 1240/2
இழை என மாசுணம் அணிந்த இறையானை பாடினார் – 6.வம்பறா:2 280/3
சே_இழை துனி நீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று – 6.வம்பறா:2 348/4
நின்று போற்றிய தனி பெருந்தொண்டரை நேர்_இழை வல பாகத்து – 13.வெள்ளானை:1 42/3
சே (18)
சென்றவர் முனியை காணார் சே_இழை-தன்னை கண்டார் – 2.தில்லை:3 31/1
சே உயர் கொடியார்-தம்மை சென்று முன் வணங்கி பாடி – 5.திருநின்ற:1 172/2
தேட அரும் திரு மரபில் சே_இழையை மகன்_பேச – 5.திருநின்ற:4 7/3
சே உகைத்தவர் ஆட்கொண்ட திருநாவுக்கரசர் செய்ய – 5.திருநின்ற:5 36/3
சே ஆண்ட கொடியவர்-தம் சிரபுரத்து சிறுவருக்கு – 6.வம்பறா:1 54/3
சே உகைத்தவர் திருத்தொண்டர் ஆனவர்கள் முன் சென்று சீத – 6.வம்பறா:1 521/2
சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் திரு மடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கி – 6.வம்பறா:1 567/2
திரு மடம் சார சென்று சே அரி கண்ணினார் முன் – 6.வம்பறா:1 726/1
சே உயர் கொடியினார்-தம் திரு உள்ளம் அறிவேன் என்று – 6.வம்பறா:1 736/3
சே இடை கழிய போந்து வந்து அடைந்தார் தென் திசை கற்குடி மலையில் – 6.வம்பறா:2 92/4
சே ஆரும் கொடியாரை திரு மூலட்டானத்துள் – 6.வம்பறா:2 125/2
சிந்தை நிறை மகிழ்ச்சி உடன் சே_இழையாருடன் அமர்ந்தார் – 6.வம்பறா:2 139/3
சே_இழையார் திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும் – 6.வம்பறா:2 255/1
சே_இழை துனி நீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று – 6.வம்பறா:2 348/4
சென்று அணை நீ அ சே_இழை-பால் என்று அருள்செய்து – 6.வம்பறா:2 374/2
வென்று உயர் சே மேல் வீதிவிடங்கப்பெருமாள் தம் – 6.வம்பறா:2 374/3
சே வீற்றிருந்தார் திருவஞ்சை களமும் நிலவி சேரர் குல – 7.வார்கொண்ட:4 1/3
சே ஏந்தும் வெல் கொடியான் அடி சார்ந்தாரும் செப்பிய அப்பாலும் அடிச்சார்ந்தார் தாமே – 11.பத்தராய்:7 1/4
சே_இழை (1)
சே_இழை துனி நீர்த்து அன்றி மீள்வது செய்யார் என்று – 6.வம்பறா:2 348/4
2. கட்டுருபன்
கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. கொல், மன், மின், கண்(ஏழன் உருபு)
போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள்
இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும்.
எ.காட்டு
என்-கொலோ என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், என்-கொலோ, -கொலோ என்ற இரு சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.
என்-கொலோ (4)
நம்பர்-தம் கோயில் புக்கது என்-கொலோ என்று நம்பி – 1.திருமலை:5 66/2
இங்கு எழுந்தருளப்பெற்றது என்-கொலோ என்று கூற – 2.தில்லை:5 12/2
இத்தனை முனிய கெட்டேன் என்-கொலோ பிழை என்று அஞ்சி – 3.இலை:1 38/4
மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம் விளைந்தவாறு என்-கொலோ விளம்பும் என்றார் – 6.வம்பறா:1 567/4
-கொலோ (6)
நம்பர்-தம் கோயில் புக்கது என்-கொலோ என்று நம்பி – 1.திருமலை:5 66/2
இங்கு எழுந்தருளப்பெற்றது என்-கொலோ என்று கூற – 2.தில்லை:5 12/2
இத்தனை முனிய கெட்டேன் என்-கொலோ பிழை என்று அஞ்சி – 3.இலை:1 38/4
மீளி வெம் மறவர் செய்தார் உளர்-கொலோ விலங்கின் சாதி – 3.இலை:3 172/2
ஆதி தேவனார் ஆயும் மா தவம் செய் அ வரம்-கொலோ அகிலம் ஈன்று அளித்த – 4.மும்மை:5 66/3
மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம் விளைந்தவாறு என்-கொலோ விளம்பும் என்றார் – 6.வம்பறா:1 567/4
3. வழக்காறு-1
ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து
அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி முழுமையாகக்
கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் சருக்கத்தின் எண்ணும் ( 1 – 13) அச் சருக்கத்தின் சுருக்கப்பெயரும் (1.திருமலை, 4.மும்மை, 6.வம்பறா, ) கொடுக்கப்படும்.
அதனை அடுத்து அச் சொல் இடம்பெறும் புராணத்தின் எண் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்தப் புராணத்தில்
அச் சொல் இடம்பெறும் பாடலின் எண்ணும், அப் பாடலில் அச் சொல் இடம்பெறும் அடியின் எண்ணும் கொடுக்கப்படும்.
4. வழக்காறு-2
ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும்.
ஆனால், அச்சொல், ஒரு அதிகாரத்தின் இறுதி அடியில் இருந்தாலோ அல்லது அச்சொல்லின் பொருள்
அதே அடியில் முடிவடைந்தாலோ அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.
எ.காட்டு
அகன்ற (6)
அ நிலையில் மிக புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற
பின்னையும் நான் உமை வணங்க பெறுதலின் உயிர் தரித்தேன் – 5.திருநின்ற:1 33/1,2
அகன்ற என்ற சொல் அடி இறுதியில் வந்துள்ளதால், அடுத்த அடியும் கொடுக்கப்பட்டிருப்பதைக் காண்க.
5. வழக்காறு-3
ஓர் அடியில் ஒரே சொல் இரண்டு முறை வந்தால், அந்த அடி இரண்டு முறை கொடுக்கப்பெறும்.
எ.காட்டு
அணி (238)
——————- ——————- ————————
அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 138/4
அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 138/4
அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார் – 5.திருநின்ற:1 138/4
——————- ——————- ————————