வ – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வகு 1
வகுத்த 1
வகுத்தலும் 1
வகுத்தவன் 1
வகுத்தான் 1
வகுத்து 3
வகுப்பானேல் 1
வகுளம் 1
வகை 21
வகைத்தால் 1
வகைத்துஆயினும் 1
வகைப்பட்ட 1
வகைமை 2
வகைய 3
வகையது 1
வகையர் 1
வகையால் 11
வகையான் 8
வகையிற்றே 1
வகையின் 1
வகையினால் 1
வகையினான் 1
வகையினிராய் 1
வகையும் 2
வசி 1
வசை 10
வசையும் 1
வசையே 1
வஞ்ச 2
வஞ்சத்தின் 1
வஞ்சம் 1
வஞ்சமே 1
வஞ்சரை 1
வஞ்சிக்கோ 1
வஞ்சித்தல் 1
வஞ்சித்து 1
வஞ்சிப்பது 1
வஞ்சியான் 1
வஞ்சினம் 1
வட்குபவோ 1
வட்டத்தார் 1
வட்டத்து 1
வட்டித்தார் 1
வட்டு 3
வட்டும் 1
வட 1
வடக்கிருந்தார் 1
வடக்கு 1
வடக்கொடு 1
வடி 2
வடித்த 1
வடித்து 2
வடிந்து 2
வடிவு 2
வடு 14
வடுப்பட 1
வடுவான 1
வடுவிடை 1
வண் 6
வண்டர் 1
வண்டல் 3
வண்டாய் 1
வண்டிற்கு 1
வண்டு 29
வண்டொடு 1
வண்டோடு 1
வண்ணத்த 1
வண்ணத்தர் 1
வண்ணத்தால் 1
வண்ணம் 11
வண்ணமகளிர் 1
வண்ணமும் 1
வண்ணன் 2
வண்தாராய் 1
வண்மை 5
வண்மையின் 1
வண்மையும் 1
வணக்கம் 4
வணக்கமது 1
வணக்கமும் 1
வணக்கி 1
வணக்குதும் 1
வணங்கல் 2
வணங்கா 2
வணங்கார் 1
வணங்கி 2
வணங்கிய 1
வணங்கின்று 1
வணங்கு 1
வணர் 3
வதிந்தனை 1
வதியும் 2
வதுவை 1
வந்த 22
வந்தக்கால் 2
வந்தது 5
வந்ததே 1
வந்தவர் 1
வந்தவாறு 1
வந்தன்று 2
வந்தன 1
வந்தாய் 1
வந்தார் 4
வந்தார்க்கே 2
வந்தாரை 1
வந்தால் 3
வந்தால்தான் 1
வந்தான் 2
வந்தானை 1
வந்து 19
வந்துறூஉம் 1
வந்தையா 1
வம்ப 1
வம்பர்க்கு 1
வம்பலம் 1
வம்பலர் 2
வய 4
வயங்கி 1
வயங்கிழாய் 2
வயங்கிழைக்கு 2
வயங்கு 2
வயந்தகம் 1
வயப்பட்டான் 1
வயப்படுவது 1
வயமா 1
வயல் 33
வயலுள் 1
வயவர் 3
வயவரால் 1
வயவு 1
வயாவும் 1
வயிரம் 1
வயிற்று 3
வயிற்றுக்கும் 1
வயிறு 2
வயின் 1
வர 9
வரகின் 1
வரம் 1
வரம்பாய் 1
வரம்பிடை 1
வரம்பு 3
வரல் 7
வரலுற 1
வரவின் 2
வரவு 18
வரவும் 1
வரன்றி 1
வரன்று 1
வரன்றும் 1
வரால் 2
வராஅல் 1
வராஅஅல் 1
வரி 13
வரிசை 2
வரிசையா 2
வரிசையால் 3
வரிசையால்தான் 1
வரிசையான் 1
வரின் 19
வரினும் 5
வரினே 1
வரு 12
வருக்கை 2
வருகமன் 1
வருங்கால் 4
வருங்காலை 1
வருட 1
வருடாயோ 1
வருணத்து 1
வருத்த 1
வருத்தம் 5
வருத்தமும் 1
வருத்தாது 1
வருதல் 5
வருதலால் 1
வருதலான் 2
வருதி 2
வருதும் 1
வருந்த 2
வருந்தல் 1
வருந்தா 2
வருந்தாதார் 1
வருந்தாதே 1
வருந்தாமல் 1
வருந்தாமை 1
வருந்தி 3
வருந்தியது 1
வருந்தியும் 1
வருந்தினார் 1
வருந்தினார்க்கு 1
வருந்தும் 2
வருந்துமாறு 1
வருந்துமாறும் 1
வருந்துவார் 1
வருந்தே 1
வருப 1
வருபவன் 1
வரும் 44
வருமால் 2
வருமே 2
வருமேல் 1
வருவ 1
வருவது 2
வருவதுகொல்லோ 1
வருவதே 1
வருவதோர் 1
வருவர் 9
வருவாய் 2
வருவாய்க்கு 1
வருவாயுள் 1
வருவார் 3
வருவான்கொல் 3
வரூஉம் 1
வரை 51
வரைத்து 2
வரைதல் 1
வரைந்தார்க்கு 1
வரைந்து 3
வரைய 1
வரையக 3
வரையகத்து 1
வரையவாம் 1
வரையாது 1
வரையாய் 1
வரையாய 1
வரையால் 1
வரையாள் 1
வரையான் 1
வரையிடை 1
வரையும் 2
வரையுள் 2
வரையேஆயினும் 1
வரைவாய் 1
வரைவு 3
வல் 17
வல்சி 1
வல்லதற்கு 1
வல்லது 5
வல்லதூஉம் 2
வல்லதே 1
வல்லர் 1
வல்லவர் 2
வல்லவோ 1
வல்லளோ 1
வல்லறிதல் 1
வல்லன் 1
வல்லனை 1
வல்லாதான் 1
வல்லாமை 1
வல்லார் 6
வல்லார்க்கு 2
வல்லாரை 1
வல்லாளாய் 1
வல்லாற்கு 1
வல்லான் 3
வல்லி 2
வல்லிதின் 3
வல்லுதல் 1
வல்லுவ 1
வல்லென்ற 1
வல்லென்றது 1
வல்லே 4
வல்லை 4
வல்லையேல் 1
வல்லையோ 1
வல 1
வலந்த 1
வலம் 6
வலவன் 1
வலவைகள் 3
வலன் 2
வலான் 1
வலி 14
வலிக்கும் 1
வலிக்குமாம் 1
வலிகளும் 1
வலித்தார் 1
வலித்தான் 1
வலித்து 1
வலிதினின் 1
வலிது 2
வலிப்பதே 1
வலிப்பினும் 1
வலிய 1
வலியதன் 1
வலியரா 1
வலியராய் 1
வலியாக 1
வலியாய் 1
வலியாய்விடும் 1
வலியார் 2
வலியார்க்கு 2
வலியாரை 2
வலியால் 1
வலியானை 1
வலியின் 1
வலியும் 5
வலியே 1
வலை 3
வலைப்பட்டார் 1
வலையகத்து 1
வலையால் 1
வலையில் 1
வலையின் 1
வவ்வன்மின் 1
வவ்வார் 3
வவ்வுதல் 1
வழக்கின் 2
வழக்கு 14
வழக்கும் 1
வழங்க 2
வழங்கல் 2
வழங்கலும் 1
வழங்கா 1
வழங்காத 1
வழங்காது 1
வழங்காமை 1
வழங்கார் 2
வழங்கான் 2
வழங்கி 8
வழங்கிய 1
வழங்கின் 2
வழங்கு 2
வழங்குங்கால் 1
வழங்கும் 10
வழங்குமின் 1
வழங்குவது 2
வழங்குவான் 1
வழாஅமை 1
வழி 49
வழிகள்தாம் 1
வழிப்பட்டவரை 1
வழிப்படுவார் 1
வழிபட்டார் 1
வழிபட்டு 4
வழிபடின் 1
வழிபடுதல் 2
வழிபடுவார் 1
வழிபடுவான் 1
வழிபாடு 4
வழிமுறை 1
வழிமுறையான் 1
வழியது 1
வழியராய் 3
வழியும் 1
வழியே 3
வழியை 1
வழிவந்த 3
வழிவந்தார்கண்ணே 1
வழீஇ 1
வழு 1
வழுக்காமை 1
வழுக்கான் 1
வழுக்கி 1
வழுக்கியும் 3
வழுக்கினுள் 1
வழுக்கு 1
வழுத்த 1
வழுத்தின் 1
வழுத்தினால் 1
வழுத்தினாள் 1
வழுத்தீர் 1
வழுதுணையும் 1
வழும்பு 2
வழும்பும் 1
வழுவாது 1
வள் 2
வள்நகைப்பட்டதனை 1
வள்ளண்மை 1
வள்ளல் 1
வள்ளல்கள் 1
வள்ளன்மை 5
வள்ளி 2
வள்ளியம் 1
வள்ளியன் 1
வள்ளியின் 1
வள்ளே 1
வள 12
வளத்தக்காள் 1
வளத்தன 1
வளத்து 1
வளம் 14
வளமை 3
வளமைத்து 1
வளமையில் 1
வளமையும் 2
வளமையோடு 1
வளர் 5
வளர்ச்சியும் 1
வளர்ந்த 2
வளர்ப்ப 1
வளர்ப்பு 1
வளர்வதன் 1
வளர 2
வளரவிடல் 1
வளரா 1
வளரார் 1
வளராரே 1
வளரும் 3
வளவிய 1
வளா 1
வளாஅய் 1
வளி 14
வளியால் 2
வளியான் 1
வளியிடை 1
வளை 18
வளைத்தார்கள் 1
வளையம் 1
வளையாய் 2
வளையினாய் 1
வளையும் 1
வளையோ 1
வளையோடு 1
வளைஇய 1
வற்கென்ற 1
வற்பத்தால் 1
வற்றல் 1
வற்றாகும் 1
வற்றி 2
வற்றிய 1
வற்று 4
வறக்குமேல் 1
வறந்தக்கால் 1
வறந்திருந்த 1
வறப்பின் 1
வறம் 2
வறன் 1
வறிஞராய் 1
வறிது 1
வறியராய் 1
வறியவர் 1
வறியார்க்கு 1
வறியாளர் 1
வறியோன் 2
வறும் 1
வறுமை 2
வறுமையால் 1
வறுமையின் 2
வறுமையும் 1
வன் 10
வன்கண் 5
வன்கண்ணதோ 1
வன்கண்ணர் 4
வன்கண்ணன் 1
வன்கண்மை 3
வன்கணதுவே 1
வன்கணவர் 1
வன்கணவர்க்கு 1
வன்கணவன் 1
வன்கணார் 2
வன்பாட்டது 2
வன்பால்கண் 1
வன்புற்றது 1
வன்மீன் 1
வன்மை 2
வன்மையின் 2
வன்மையும் 1
வன்மையுள் 2
வன 3
வனத்து 1
வனப்பின் 1
வனப்பின 1
வனப்பு 31
வனப்பும் 13
வனப்பே 3

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


வகு (1)

வல்லை வீடு ஆகும் வகு – ஏலாதி:77/4

TOP


வகுத்த (1)

வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி – குறள்:38 7/1

TOP


வகுத்தலும் (1)

வகுத்தலும் வல்லது அரசு – குறள்:39 5/2

TOP


வகுத்தவன் (1)

முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று – பழ:29/1

TOP


வகுத்தான் (1)

வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி – குறள்:38 7/1

TOP


வகுத்து (3)

வரைந்தார்க்கு அரிய வகுத்து ஊண் இரந்தார்க்கு ஒன்று – நான்மணி:48/3
தா எனின் தாயம் வகுத்து – நான்மணி:74/4
ஆய் வாழ்வான் வகுத்து – ஏலாதி:49/4

TOP


வகுப்பானேல் (1)

வன் சொல் களைந்து வகுப்பானேல் மென் சொல் – ஏலாதி:7/2

TOP


வகுளம் (1)

நறும் தண் தகரம் வகுளம் இவற்றை – திணை150:24/1

TOP


வகை (21)

கட்கு இனியாள் காதலன் காதல் வகை புனைவாள் – நாலடி:39 4/1
என்னொடு பட்ட வகை – ஐந்70:28/4
என்கொல் யான் ஆற்றும் வகை – திணை150:93/4
உளர் ஆகி உய்யும் வகை – திணை150:111/4
இ வகை ஈர்த்து உய்ப்பான் தோன்றாமுன் இ வழியே – திணை150:124/2
வளர வளர்ந்த வகை – திணை150:136/4
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் – குறள்:3 3/1
வகை தெரிவான்கட்டே உலகு – குறள்:3 7/2
வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி – குறள்:38 7/1
வகை அற சூழாது எழுதல் பகைவரை – குறள்:47 5/1
வகை அறியார் வல்லதூஉம் இல் – குறள்:72 3/2
வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின் – குறள்:73 1/1
வகை அறிந்து தன் செய்து தன் காப்ப மாயும் – குறள்:88 8/1
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம் – குறள்:90 7/1
வகை என்ப வாய்மை குடிக்கு – குறள்:96 3/2
செய் வகை செய்வான் தவசி கொடிது ஒரீஇ – திரி:96/2
நால் வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து – ஆசாரக்:8/1
வகை இல் உரையும் வளர்ச்சியும் ஐந்தும் – ஆசாரக்:70/2
இ வகை ஐவரையும் என்றும் அணுகாரே – சிறுபஞ்:39/3
செம் வகை சேவகர் சென்று – சிறுபஞ்:39/4
வண்டு ஊது கோதை வகை நாடிக்கொண்டிருந்து – கைந்:44/2

TOP


வகைத்தால் (1)

வஞ்சமே என்னும் வகைத்தால் ஓர் மா வினாய் – திணை150:9/1

TOP


வகைத்துஆயினும் (1)

பெரு வகைத்துஆயினும் பெட்டவை செய்யார் – இனிய40:22/3

TOP


வகைப்பட்ட (1)

மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல் வினையை – பழ:261/1

TOP


வகைமை (2)

வல்லி ஒழியின் வகைமை நீள் வாள் கண்ணாய் – திணை150:88/3
வகைமை உணர்வார் பெறின் – குறள்:71 9/2

TOP


வகைய (3)

ஊர்ந்தான் வகைய கலின மா நேர்ந்து ஒருவன் – நான்மணி:70/1
ஆற்றல் வகைய அறம் செயல் தோட்ட – நான்மணி:70/2
பொறியின் வகைய கருமம் அதனால் – பழ:203/3

TOP


வகையது (1)

உறாஅ வகையது செய்தாரை வேந்தன் – பழ:305/1

TOP


வகையர் (1)

நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரான் – குறள்:82 7/1

TOP


வகையால் (11)

ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம் – நாலடி:4 6/3,4
உரைக்கின் சிதைந்து உரைக்கும் ஒல்லும் வகையால்
வழுக்கி கழிதலே நன்று – நாலடி:8 1/3,4
ஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு இன்னா – இன்னா40:21/1
மெச்சும் வகையால் ஒழிந்த இடை ஆக – ஆசாரக்:25/2
துய்க்க முறை வகையால் ஊண் – ஆசாரக்:25/3
ஒத்த வகையால் விரல் உறுத்தி வாய்பூசல் – ஆசாரக்:27/4
கொண்ட வகையால் குறை தீர நோக்கியக்கால் – பழ:133/2
பட்ட வகையால் பலரும் வருந்தாமல் – பழ:197/1
மிக்க வகையால் அறம் செய் என வெகுடல் – பழ:199/3
ஒக்கும் வகையால் உடன் பொரும் சூதின்கண் – பழ:260/1
என்ன வகையால் செய பெறுப புன்னை – பழ:311/2

TOP


வகையான் (8)

திருவும் திணை வகையான் நில்லா பெரு வலி – நான்மணி:39/1
இறை வகையான் நின்றுவிடும் – நான்மணி:39/4
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே – குறள்:4 3/1
எனை வகையான் தேறியக்கண்ணும் வினை வகையான் – குறள்:52 4/1
எனை வகையான் தேறியக்கண்ணும் வினை வகையான்
வேறு ஆகும் மாந்தர் பலர் – குறள்:52 4/1,2
இன்ப வகையான் ஒழுகலும் அன்பின் – ஆசாரக்:79/2
ஒன்றும் வகையான் அறம் செய்க ஊர்ந்து உருளின் – பழ:303/3
ஆற்றும் வகையான் அவர் களைய வேண்டுமே – பழ:369/2

TOP


வகையிற்றே (1)

வந்தையா என்னும் வகையிற்றே மற்று இவன் – திணை150:138/3

TOP


வகையின் (1)

ஈகை வகையின் இயல்பு – சிறுபஞ்:103/4

TOP


வகையினால் (1)

வல்லுவ நாடி வகையினால் சொல்லின் – ஏலாதி:76/2

TOP


வகையினான் (1)

வளமை கொணரும் வகையினான் மற்று ஓர் – திணை150:85/3

TOP


வகையினிராய் (1)

வகையினிராய் சேறல் வனப்பு – திணை150:69/4

TOP


வகையும் (2)

சில் சொல் பெரும் தோள் மகளிரும் பல் வகையும்
தாளினால் தந்த விழு நிதியும் நாள்தொறும் – திரி:47/1,2
தொக்க வகையும் முதலும் அது ஆனால் – பழ:199/2

TOP


வசி (1)

மடல் அன்றில் மாலை படு வசி ஆம்பல் – திணை150:121/3

TOP


வசை (10)

வசை அன்று வையகத்து இயற்கை நசை அழுங்க – நாலடி:12 1/2
வசை தீர எண்ணுவர் சான்றோர் விசையின் – நாலடி:16 2/2
வன் சொலான் ஆகும் வசை மனம் மென் சொலின் – நான்மணி:105/2
வசை உரைப்ப சால வழுத்தீர் பசை பொறை – திணை150:130/2
வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும் – குறள்:24 8/1
வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா – குறள்:24 9/1
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய – குறள்:24 10/1
வசை அன்று வையத்து இயற்கை அஃது அன்றி – பழ:24/2
நாவிற்கு நன்று அல் வசை – சிறுபஞ்:9/4
வைததனான் ஆகும் வசை வணக்கம் நன்று ஆக – சிறுபஞ்:33/1

TOP


வசையும் (1)

வசையும் புறனும் உரையாரே என்றும் – ஆசாரக்:52/2

TOP


வசையே (1)

வைததனால் ஆகும் வசையே வணக்கமது – நான்மணி:103/1

TOP


வஞ்ச (2)

வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள் – குறள்:28 1/1
வஞ்ச மலை நாடன் வாரான்கொல் தோழி என் – கைந்:2/3

TOP


வஞ்சத்தின் (1)

வஞ்சத்தின் தீர்ந்த பொருள் – திரி:43/4

TOP


வஞ்சம் (1)

பொறுமின் பிறர் கடும் சொல் போற்றுமின் வஞ்சம்
வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ்ஞான்றும் – நாலடி:18 2/2,3

TOP


வஞ்சமே (1)

வஞ்சமே என்னும் வகைத்தால் ஓர் மா வினாய் – திணை150:9/1

TOP


வஞ்சரை (1)

வஞ்சரை அஞ்சப்படும் – குறள்:83 4/2

TOP


வஞ்சிக்கோ (1)

வஞ்சிக்கோ அட்ட களத்து – கள40:39/4

TOP


வஞ்சித்தல் (1)

வணர் ஒலி ஐம்பாலார் வஞ்சித்தல் இன்னா – இன்னா40:14/1

TOP


வஞ்சித்து (1)

நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல் – குறள்:28 6/1,2

TOP


வஞ்சிப்பது (1)

வஞ்சிப்பது ஓரும் அவா – குறள்:37 6/2

TOP


வஞ்சியான் (1)

அலைபுரியான் வஞ்சியான் யாதும் நிலை திரியான் – ஏலாதி:2/2

TOP


வஞ்சினம் (1)

வஞ்சினம் சொல்லி வலித்தார் வரு குறியால் – திணை50:24/2

TOP


வட்குபவோ (1)

வாடிய காலத்தும் வட்குபவோ வாடி – பழ:278/2

TOP


வட்டத்தார் (1)

அடல் வட்டத்தார் உளரேல் ஆம் – திணை150:150/4

TOP


வட்டத்து (1)

கடல் வட்டத்து இல்லையால் கல் பெயர் சேராள் – திணை150:150/3

TOP


வட்டித்தார் (1)

பாழி தோள் வட்டித்தார் காண்பாம் இனிது அல்லால் – பழ:338/3

TOP


வட்டு (3)

கழல் ஆகி பொன் வட்டு ஆய் தார் ஆய் மடல் ஆய் – திணை150:98/3
அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய – குறள்:41 1/1
நிரை இருந்து மாண்ட அரங்கினுள் வட்டு
கரை இருந்தார்க்கு எளிய போர் – பழ:86/3,4

TOP


வட்டும் (1)

வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்பவே – நாலடி:27 4/3

TOP


வட (1)

தன்னால்தான் ஆகும் மறுமை வட திசையும் – நாலடி:25 3/3

TOP


வடக்கிருந்தார் (1)

வலி அழிந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயால் – சிறுபஞ்:71/1

TOP


வடக்கு (1)

பகல் தெற்கு நோக்கார் இரா வடக்கு நோக்கார் – ஆசாரக்:33/1

TOP


வடக்கொடு (1)

வடக்கொடு கோணம் தலை வையார் மீக்கோள் – ஆசாரக்:30/2

TOP


வடி (2)

வல்லவர் ஊன்ற வடி ஆ போல் வாய் வைத்து – நாலடி:28 9/3
வடி வேல் கை ஏந்தி வரும் – கைந்:12/4

TOP


வடித்த (1)

வையார் வடித்த நூலார் – நாலடி:17 3/4

TOP


வடித்து (2)

பன்றி கூழ் பத்தரில் தே மா வடித்து அற்றால் – நாலடி:26 7/1
கடலுளால் மா வடித்து அற்று – பழ:72/4

TOP


வடிந்து (2)

முள் எயிறு ஏய்ப்ப வடிந்து – கார்40:21/4
ஒடிந்ததற்கு இல்லை பெருக்கம் வடிந்து அற – பழ:319/2

TOP


வடிவு (2)

அடியோடு நன்கு துடைத்து வடிவு உடைத்தா – ஆசாரக்:27/2
வடிவு இளமை வாய்த்த வனப்பு வணங்கா – சிறுபஞ்:22/1

TOP


வடு (14)

வடு இலா வையத்து மன்னிய மூன்றில் – நாலடி:12 4/1
வாயின் பொய் கூறார் வடு அறு காட்சியார் – நாலடி:16 7/3
வடு சொல் நயம் இல்லார் வாய் தோன்றும் கற்றார் வாய் – நான்மணி:95/1
வடு இடை போழ்ந்து அகன்ற கண்ணாய் வருந்தல் – கார்40:6/2
நாவினால் சுட்ட வடு – குறள்:13 9/2
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும் – குறள்:51 2/1
வடு அன்று வேந்தன் தொழில் – குறள்:55 9/2
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம் – குறள்:69 9/1
வடு காண வற்று ஆகும் கீழ் – குறள்:108 9/2
குடி ஓம்பல் வல்லான் அரசன் வடு இன்றி – திரி:13/2
வடு குற்றம் ஆகிவிடும் – ஆசாரக்:67/4
வடு அல்ல செய்தலே வேண்டும் நெடு வரை – பழ:394/2
வடு தீர் பகல்வாய் உறையே வடு தீரா – சிறுபஞ்:67/2
வடு தீர் பகல்வாய் உறையே வடு தீரா – சிறுபஞ்:67/2

TOP


வடுப்பட (1)

வடுப்பட வைது இறந்தக்கண்ணும் குடி பிறந்தோர் – நாலடி:16 6/3

TOP


வடுவான (1)

வடுவான வாராமல் காத்தல் இ மூன்றும் – திரி:77/3

TOP


வடுவிடை (1)

வடுவிடை மெல்கின கண் – கைந்:13/4

TOP


வண் (6)

வண் புள்ளி மாறன் பொறையன் புணர்த்து யாத்த – ஐந்50:51/2
வண் துடுப்பு ஆய் பாம்பு ஆய் விரல் ஆய் வளை முரி ஆய் – திணை150:119/3
புண் கயத்து உள்ளும் வயல் ஊர வண் கயம் – திணை150:142/2
வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா – குறள்:24 9/1
திரு வாயில் ஆய திறல் வண் கயத்தூர் – ஆசாரக்:101/5
வரம்பிடை பூ மேயும் வண் புனல் ஊர – பழ:107/3

TOP


வண்டர் (1)

வரி நிற நீள் வண்டர் பாட புரி நிற நீள் – திணை150:63/2

TOP


வண்டல் (3)

வண்டல் சிதைத்தது என்றேன் – ஐந்50:44/4
பேதை மடவார் தம் வண்டல் விளக்கு அயரும் – ஐந்50:46/2
வண்டல் அயர் மணல் மேல் வந்து – திணை150:70/4

TOP


வண்டாய் (1)

தொண்டு ஆயிரவர் தொகுபவே வண்டாய்
திரிதரும் காலத்து தீது இலிரோ என்பர் – நாலடி:29 4/2,3

TOP


வண்டிற்கு (1)

மாழை மா வண்டிற்கு ஆம் நீழல் வருந்தாதே – திணை150:72/3

TOP


வண்டு (29)

மாதர் வண்டு ஆர்க்கும் மலி கடல் தண் சேர்ப்ப – நாலடி:8 3/3
உருவ வண்டு ஆர்க்கும் உயர் வரை நாட – நாலடி:23 3/3
செல்லாவாம் செம் பொறி வண்டு இனம் கொல்லை – நாலடி:29 3/2
ஆர்த்த பொறிய அணி கிளர் வண்டு இனம் – நாலடி:29 10/1
பாடு வண்டு ஊதும் பருவம் பணைத்தோளி – கார்40:4/3
திருந்து இன் இளி வண்டு பாட இரும் தும்பி – கார்40:15/3
தகை வண்டு பாண் முரலும் கானம் பகை கொண்டல் – கார்40:29/2
படாஅ மகிழ் வண்டு பாண் முரலும் கானம் – கார்40:32/3
போது ஆர் வண்டு ஊதும் புனல் வயல் ஊரற்கு – ஐந்50:22/1
குலை உடை காந்தள் இன வண்டு இமிரும் – ஐந்70:3/2
பைம் கொடி முல்லை மணம் கமழ வண்டு இமிர – ஐந்70:15/2
ஆர்ப்பொடு இன வண்டு இமிர்ந்து ஆட நீர்த்து அன்றி – ஐந்70:27/2
கணி நிற வேங்கை மலர்ந்து வண்டு ஆர்க்கும் – திணை50:9/3
இரும் சிறை வண்டு இனம் பாலை முரல – திணை50:16/2
கூனி வண்டு அன்ன குளிர் வயல் நல் ஊரன் – திணை50:35/2
போது ஆரி வண்டு எலாம் நெட்டெழுத்தின் மேல் புரிய – திணை150:95/3
வண்டு இனம் வெளவாத ஆம்பலும் வார் இதழான் – திணை150:101/1
வண்டு இனம் வாய் வீழா மாலையும் வண்டு இனம் – திணை150:101/2
வண்டு இனம் வாய் வீழா மாலையும் வண்டு இனம் – திணை150:101/2
வானம் விளிப்ப வண்டு யாழாக வேனல் – திணை150:111/2
வண்டு வழி படரும் வாள் கண்ணாய் தோற்பன – பழ:4/3
பூ புக்கு வண்டு ஆர்க்கும் ஊர குறும்பு இயங்கும் – பழ:63/3
சிறியார்க்கு செய்துவிடுதல் பொறி வண்டு
பூ மேல் இசை முரலும் ஊர அது அன்றோ – பழ:75/2,3
யாழின் வண்டு ஆர்க்கும் புனல் ஊர ஈனுமோ – பழ:221/3
வண்டு தாது உண்டுவிடல் – பழ:242/4
பூ பிழைத்து வண்டு புடை ஆடும் கண்ணினாய் – பழ:354/3
வண்டு ஆர் பூம் தொங்கல் மகன் தந்தை வண்தாராய் – சிறுபஞ்:52/2
பூ ஆதி வண்டு தேர்ந்து உண் குழலாய் ஈத்து உண்பான் – ஏலாதி:32/3
வண்டு ஊது கோதை வகை நாடிக்கொண்டிருந்து – கைந்:44/2

TOP


வண்டொடு (1)

அத்தம் கதிரோன் மறைவதன் முன் வண்டொடு தேன் – திணை150:120/3

TOP


வண்டோடு (1)

தேன் இறுத்த வண்டோடு தீ தா என தேராது – திணை150:102/3

TOP


வண்ணத்த (1)

புல புல வண்ணத்த புள் – பழ:340/4

TOP


வண்ணத்தர் (1)

குல குல வண்ணத்தர் ஆகுப ஆங்கே – பழ:340/3

TOP


வண்ணத்தால் (1)

தக்க ஆங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்து ஆங்கு ஒறுப்பது வேந்து – குறள்:57 1/1,2

TOP


வண்ணம் (11)

கண்டு இற்று இதன் வண்ணம் என்பதனால் தம்மை ஓர் – நாலடி:5 10/3
இந்தின் கரு வண்ணம் கொண்டன்று எழில் வானம் – கார்40:40/3
வண்ணம் உடையேம் மற்று யாம் – ஐந்50:27/4
வண்ணம் தா என்று தொடுத்து – ஐந்70:64/4
வண்ணம் தா என்கம் தொடுத்து – ஐந்70:66/4
முலையொடு சோர்கின்ற பொன் வண்ணம் அன்னோ – திணை50:19/3
சொல்லும் அவர் வண்ணம் சோர்வு – திணை50:38/4
இது காண் என் வண்ணம் இனி – திணை150:74/4
வயல் ஊரன் வண்ணம் அறிந்து தொடுப்பாள் – திணை150:140/3
சொல்லிய வண்ணம் செயல் – குறள்:67 4/2
வான் சுதை வண்ணம் கொளல் – குறள்:72 4/2

TOP


வண்ணமகளிர் (1)

வண்ணமகளிர் இடத்தொடு தம் இடம் – ஆசாரக்:82/1

TOP


வண்ணமும் (1)

நீத்த நீர் ஊரன் நிலைமையும் வண்ணமும்
யார்க்கு உரைத்தி பாண அதனால் யாம் என் செய்தும் – கைந்:42/1,2

TOP


வண்ணன் (2)

பொரு கடல் வண்ணன் புனை மார்பில் தார் போல் – கார்40:1/1
பூவை பூ வண்ணன் அடி – திரி:0/4

TOP


வண்தாராய் (1)

வண்டு ஆர் பூம் தொங்கல் மகன் தந்தை வண்தாராய்
யாப்பு ஆர் பூம் கோதை அணி இழையை நற்கு இயைய – சிறுபஞ்:52/2,3

TOP


வண்மை (5)

விரகின் சுரப்பதாம் வண்மை விரகு இன்றி – நாலடி:28 9/2
வள பாத்தியுள் வளரும் வண்மை கிளை குழாம் – நான்மணி:14/1
வண்மை இலாளர் வனப்பு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:9/3
பொருள் இல்லார் வண்மை புரிவு – இன்னா40:10/4
கரவலராய் கை வண்மை பூண்ட புரவலர் – பழ:381/2

TOP


வண்மையின் (1)

வண்மையின் சிறந்தன்று வாய்மை உடைமை – முது:1 4/1

TOP


வண்மையும் (1)

வண்மையும் அன்ன நகைத்து – நாலடி:27 9/4

TOP


வணக்கம் (4)

வாடாத தாமரை மேல் செந்நெல் கதிர் வணக்கம்
ஆடா அரங்கினுள் ஆடுவாள் ஈடு ஆய – திணை150:129/1,2
சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில் வணக்கம் – குறள்:83 7/1
சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில் வணக்கம்
தீங்கு குறித்தமையான் – குறள்:83 7/1,2
வைததனான் ஆகும் வசை வணக்கம் நன்று ஆக – சிறுபஞ்:33/1

TOP


வணக்கமது (1)

வைததனால் ஆகும் வசையே வணக்கமது
செய்ததனால் ஆகும் செழும் கிளை செய்த – நான்மணி:103/1,2

TOP


வணக்கமும் (1)

காழ்த்த பகைவர் வணக்கமும் இ மூன்றும் – திரி:24/3

TOP


வணக்கி (1)

சொல்லால் வணக்கி வெகுண்டு அடுகிற்பார்க்கும் – பழ:367/3

TOP


வணக்குதும் (1)

எம்கண் வணக்குதும் என்பவர் புன் கேண்மை – நாலடி:34 6/2

TOP


வணங்கல் (2)

வணங்கல் அணிகலம் சான்றோர்க்கு அஃது அன்றி – நான்மணி:88/3
வணங்கல் வலம் கொண்டு வந்து – சிறுபஞ்:28/4

TOP


வணங்கா (2)

தாளை வணங்கா தலை – குறள்:1 9/2
வடிவு இளமை வாய்த்த வனப்பு வணங்கா
குடி குலம் என்ற ஐந்தும் குறித்த முடிய – சிறுபஞ்:22/1,2

TOP


வணங்கார் (1)

வணங்கார் குரவரையும் கண்டால் அணங்கொடு – ஆசாரக்:72/2

TOP


வணங்கி (2)

பிண்டியின் நீழல் பெருமான் அடி வணங்கி
பண்டை பழமொழி நானூறும் கொண்டு இனிதா – பழ:404/1,2
வணங்கி வழி ஒழுகி மாண்டார் சொல் கொண்டு – ஏலாதி:59/1

TOP


வணங்கிய (1)

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது – குறள்:42 9/1,2

TOP


வணங்கின்று (1)

அணங்கல் வணங்கின்று பெண் – நான்மணி:88/4

TOP


வணங்கு (1)

மால் வரை வெற்ப வணங்கு குரல் ஏனல் – ஐந்50:12/1

TOP


வணர் (3)

வணர் ஒலி ஐம்பாலார் வஞ்சித்தல் இன்னா – இன்னா40:14/1
வணர் ஒலி ஐம்பாலாய் வல் வருதல் கூறும் – கார்40:11/2
பெண்ணை மேல் சேக்கும் வணர் வாய் புணர் அன்றில் – ஐந்70:64/2

TOP


வதிந்தனை (1)

நன்கு வதிந்தனை நல் நெஞ்சே நாளை நாம் – ஐந்50:40/2

TOP


வதியும் (2)

பழனம் படிந்து செய் மாந்தி நிழல் வதியும்
தண் துறை ஊரன் மலர் அன்ன மார்புற – ஐந்70:46/2,3
நாரை துயில் வதியும் ஊர குளம் தொட்டு – பழ:23/3

TOP


வதுவை (1)

செய் வயல் ஊரன் வதுவை விழவு இயம்ப – ஐந்50:26/2

TOP


வந்த (22)

அடி பெயராது ஆற்ற இளி வந்த போழ்தின் – நாலடி:7 2/3
தூதொடு வந்த மழை – கார்40:26/4
எக்கர் இடு மணல் மேல் ஓதம் தர வந்த
நித்திலம் நின்று இமைக்கும் நீள் கழி தண் சேர்ப்ப – ஐந்50:48/1,2
தேம் கலந்து வந்த அருவி குடைந்து ஆட – ஐந்70:7/3
தந்தாயும் நீயே தர வந்த நல் நலம் – திணை50:36/3
செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன் – குறள்:57 9/1
குடி ஆண்மையுள் வந்த குற்றம் ஒருவன் – குறள்:61 9/1
தீது இன்றி வந்த பொருள் – குறள்:76 4/2
பீடு அழிய வந்த இடத்து – குறள்:97 8/2
இற்பிறந்தோர்கண்ணேயும் இன்மை இளி வந்த
சொல் பிறக்கும் சோர்வு தரும் – குறள்:105 4/1,2
மரப்பாவை சென்று வந்த அற்று – குறள்:106 8/2
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு – குறள்:122 1/1
கழகத்தால் வந்த பொருள் காமுறாமை – திரி:42/1
தந்தையும் தாயும் வழிபட்டு வந்த
ஒழுக்கம் பெரு நெறி சேர்தல் இ மூன்றும் – திரி:56/2,3
நெறி மாறி வந்த விருந்தும் இ மூன்றும் – திரி:69/3
மாரி நாள் வந்த விருந்தும் மனம் பிறிதாய் – திரி:76/1
வால் முறையான் வந்த நான் மறையாளரை – ஆசாரக்:61/1
கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார் – ஆசாரக்:89/2
நிரந்து வழி வந்த நீசருள் எல்லாம் – பழ:58/1
இல்லாளே வந்த விருந்து ஓம்பி செல்வத்து – பழ:255/2
பண்டு ஒழுகி வந்த வளமைத்து அங்கு உண்டு அது – பழ:363/2
துணி முந்நீர் சேர்ப்பற்கு தூதோடு வந்த
பணி மொழி புள்ளே பற – கைந்:51/3,4

TOP


வந்தக்கால் (2)

வினை பயன் வந்தக்கால் வெய்ய உயிரா – நாலடி:4 3/1
நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால் தங்கண் – பழ:265/1

TOP


வந்தது (5)

வந்தது வந்தது கூற்று – நாலடி:1 4/4
வந்தது வந்தது கூற்று – நாலடி:1 4/4
மின்னோடு வந்தது எழில் வானம் வந்து என்னை – ஐந்70:16/3
எம்தலையே வந்தது இனி – திணை150:107/4
நன்றொடு வந்தது ஒன்று அன்று – பழ:65/4

TOP


வந்ததே (1)

வாழ்தலின் ஊதியம் என் உண்டாம் வந்ததே
ஆழ் கலத்து அன்ன கலுழ் – நாலடி:2 2/3,4

TOP


வந்தவர் (1)

மா வினவுவார் போல வந்தவர் நம்மாட்டு – ஐந்50:14/3

TOP


வந்தவாறு (1)

தம் நடை நோக்கார் தமர் வந்தவாறு அறியார் – பழ:288/1

TOP


வந்தன்று (2)

எவ்வெவ் திசைகளும் வந்தன்று சேறும் நாம் – கார்40:29/3
வழங்கிய வந்தன்று மாலை யாம் காண – ஐந்70:22/3

TOP


வந்தன (1)

வந்தன செய் குறி வாரார் அவர் என்று – கார்40:40/1

TOP


வந்தாய் (1)

அறிவு அயர்ந்து எம் இல்லுள் என் செய்ய வந்தாய்
நெறி அதுகாண் எங்கையர் இற்கு – ஐந்50:22/3,4

TOP


வந்தார் (4)

வந்தார் திகழ்க நின் தோள் – திணை50:21/4
நெடும் காலம் வந்தார் நெறி இன்மை கண்டு – பழ:194/1
விழு தொடையர் ஆகி விளங்கி தொல் வந்தார்
ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல் பழ தெங்கு – பழ:339/1,2
கடல் முகந்து கார் பொழிய காதலர் வந்தார்
உடன் இயைந்த – கைந்:34/3,4

TOP


வந்தார்க்கே (2)

வந்தார்க்கே ஆம் என்பார் வாய் காண்பாம் வந்தார்க்கே – திணை150:39/2
வந்தார்க்கே ஆம் என்பார் வாய் காண்பாம் வந்தார்க்கே
காவா இள மணல் தண் கழி கானல்வாய் – திணை150:39/2,3

TOP


வந்தாரை (1)

இணர் ஓங்கி வந்தாரை என் உற்றக்கண்ணும் – பழ:78/1

TOP


வந்தால் (3)

வந்தால் நீ எய்துதல் வாயால் மற்று எந்தாய் – திணை150:46/2
முன் இன்னார்ஆயினும் மூடும் இடர் வந்தால்
பின் இன்னார் ஆகி பிரியார் ஒரு குடியார் – பழ:66/1,2
கொடி ஆர மார்ப குடி கெட வந்தால்
அடி கெட மன்றிவிடல் – பழ:103/3,4

TOP


வந்தால்தான் (1)

வந்தால்தான் செல்லாமோ ஆர் இடையாய் வார் கதிரால் – திணை150:77/1

TOP


வந்தான் (2)

வரையக நாடனும் வந்தான் மற்று அன்னை – ஐந்70:3/3
இந்திரன் போல் வந்தான் இடத்து – திணை150:145/4

TOP


வந்தானை (1)

உழை பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் – குறள்:53 10/1

TOP


வந்து (19)

கேளாது வந்து கிளைகளாய் இல் தோன்றி – நாலடி:3 10/1
பழவினை வந்து அடைந்தக்கால் – நாலடி:13 3/4
வினையுடையான் வந்து அடைந்து வெய்து உறும் போழ்து – இனிய40:14/3
வளி கலந்து வந்து உறைக்கும் வானம் காண்தோறும் – ஐந்50:5/3
ஈரும் இருள் மாலை வந்து – ஐந்50:6/4
கண்டு அன்னை எவ்வம் யாது என்ன கடல் வந்து என் – ஐந்50:44/3
மின்னோடு வந்தது எழில் வானம் வந்து என்னை – ஐந்70:16/3
உடன்பட்டு வந்து அலைக்கும் மாலைக்கோ எம்மின் – ஐந்70:21/3
பல் காலும் வந்து பயின்று உரையல் பாண கேள் – திணை50:37/1
வரன்று உயிர்த்த பாக்கத்து வந்து – திணை150:49/4
வழி காட்டாய் ஈது என்று வந்து – திணை150:65/4
வண்டல் அயர் மணல் மேல் வந்து – திணை150:70/4
வந்து ஆரம் தேம் கா வரு முல்லை சேர் தீம் தேன் – திணை150:106/3
பண்டு உருத்து செய்த பழ வினை வந்து எம்மை – பழ:191/1
பொரு திரை வந்து உலாம் பொங்கு நீர் சேர்ப்ப – பழ:247/3
வணங்கல் வலம் கொண்டு வந்து – சிறுபஞ்:28/4
அளி வந்து ஆர் பூம் கோதாய் ஆறும் மறையின் – ஏலாதி:1/3
கார் வானம் வந்து – கைந்:29/3
வந்து துளி வழங்க கண்டு – கைந்:31/2

TOP


வந்துறூஉம் (1)

ஒருதலையான் வந்துறூஉம் மூப்பும் புணர்ந்தார்க்கு – திரி:18/1

TOP


வந்தையா (1)

வந்தையா என்னும் வகையிற்றே மற்று இவன் – திணை150:138/3

TOP


வம்ப (1)

வம்ப மழை உரற கேட்டு – ஐந்50:9/4

TOP


வம்பர்க்கு (1)

வருந்தும் பசி களையார் வம்பர்க்கு உதவல் – பழ:286/2

TOP


வம்பலம் (1)

வம்பலம் பெண் மரீஇ மைந்துற்று நம்பும் – நாலடி:9 7/2

TOP


வம்பலர் (2)

பருந்து கழுகொடு வம்பலர் பார்த்து ஆண்டு – திணை150:91/3
வம்பலர் வாயை அவிப்பான் புகுவாரே – பழ:135/3

TOP


வய (4)

வான் ஏறு வானத்து உரற வய முரண் – கார்40:10/1
ஐ வாய் வய நாகம் கவ்வி விசும்பு இவரும் – கள40:26/3
கோள் வல் வய மா குழுமும் – ஐந்70:38/1
இரும் கால் வய வேங்கை ஏய்க்கும் மருங்கால் – திணை150:26/2

TOP


வயங்கி (1)

வல் வரும் காணாய் வயங்கி முருக்கு எல்லாம் – திணை150:66/1

TOP


வயங்கிழாய் (2)

வல்லே வருதல் தெளிந்தாம் வயங்கிழாய்
முல்லை இலங்கு எயிறு ஈன நறும் தண் கார் – கார்40:14/2,3
வருவர் வயங்கிழாய் வாள் ஒண் கண் நீர் கொண்டு – ஐந்50:9/1

TOP


வயங்கிழைக்கு (2)

கானக நாட மறவல் வயங்கிழைக்கு
யான் இடை நின்ற புணை – ஐந்70:1/3,4
நல் மலை நாட மறவல் வயங்கிழைக்கு
நின் அலது இல்லையால் ஈயாயோ கண்ணோட்டத்து – ஐந்70:6/2,3

TOP


வயங்கு (2)

வாழ்நாட்கு அலகா வயங்கு ஒளி மண்டிலம் – நாலடி:3 2/1
உயங்காக்கால் உப்பு இன்றாம் காமம் வயங்கு ஓதம் – நாலடி:40 1/2

TOP


வயந்தகம் (1)

வயந்தகம் போல் தோன்றும் வயல் ஊரன் கேண்மை – திணை150:128/3

TOP


வயப்பட்டான் (1)

வயப்பட்டான் வாளா இருப்பானேல் வைதான் – நாலடி:33 5/3

TOP


வயப்படுவது (1)

வருந்தினார் என்றே வயப்படுவது உண்டோ – பழ:9/2

TOP


வயமா (1)

இசை நோக்கி ஈகின்றார் ஈகை வயமா போல் – பழ:40/2

TOP


வயல் (33)

வயல் நிறைய காய்க்கும் வள வயல் ஊர – நாலடி:37 7/3
வயல் நிறைய காய்க்கும் வள வயல் ஊர – நாலடி:37 7/3
சாய் பறிக்க நீர் திகழும் தண் வயல் ஊரன் மீது – நாலடி:39 9/1
போது ஆர் வண்டு ஊதும் புனல் வயல் ஊரற்கு – ஐந்50:22/1
யாணர் அகல் வயல் ஊரன் அருளுதல் – ஐந்50:23/1
அழல் அவிழ் தாமரை ஆய் வயல் ஊரன் – ஐந்50:25/1
செய் வயல் ஊரன் வதுவை விழவு இயம்ப – ஐந்50:26/2
தண் வயல் ஊரன் புலக்கும் தகையமோ – ஐந்50:27/1
தேம் கமழ் பொய்கை அக வயல் ஊரனை – ஐந்70:47/1
வழிபாடு கொள்ளும் வள வயல் ஊரன் – ஐந்70:53/3
வள வயல் ஊரன் மருள் உரைக்கு மாதர் – ஐந்70:56/1
பணை தாள் கதிர் செந்நெல் பாய் வயல் ஊரன் – திணை50:32/3
செந்நெல் விளை வயல் ஊரன் சில் பகல் – திணை50:34/1
கூனி வண்டு அன்ன குளிர் வயல் நல் ஊரன் – திணை50:35/2
செந்தாமரை மலரும் செய் வயல் நல் ஊர – திணை50:36/1
நெல் சேர் வள வயல் ஊரன் புணர்ந்த நாள் – திணை50:37/2
நல் வயல் ஊரன் நலம் உரைத்து நீ பாண – திணை50:38/1
ஆடினான் ஆய் வயல் ஊரன் மற்று எங்கையர் தோள் – திணை150:124/3
பூம் கண் வயல் ஊரன் புத்தில் புகுவதன்முன் – திணை150:126/3
மென் கண் கலி வயல் ஊரன்தன் மெய்ம்மையை – திணை150:127/1
வயந்தகம் போல் தோன்றும் வயல் ஊரன் கேண்மை – திணை150:128/3
புல்லகம் ஏய்க்கும் புகழ் வயல் ஊரன்தன் – திணை150:129/3
வயல் ஊரன் வண்ணம் அறிந்து தொடுப்பாள் – திணை150:140/3
புண் கயத்து உள்ளும் வயல் ஊர வண் கயம் – திணை150:142/2
நல் வயல் ஊரன் நறும் சாந்து அணி அகலம் – திணை150:143/1
நாணா நடுக்கும் நளி வயல் ஊரனை – திணை150:153/3
கொக்கு ஆர் வள வயல் ஊர தினல் ஆமோ – பழ:18/3
உளம் தொட்டு உழு வயல் ஆக்கி வளம் தொட்டு – சிறுபஞ்:64/2
பழன வயல் ஊரன் பாண எம் முன்னர் – கைந்:37/3
தாரா இரியும் தகை வயல் ஊரனை – கைந்:40/1
கார் தண் கலி வயல் ஊரன் கடிது எமக்கு – கைந்:45/2
செருக்கு ஆர் வள வயல் ஊரன் பொய் பாண – கைந்:47/3
கொக்கு ஆர் வள வயல் ஊரன் குளிர் சாந்தம் – கைந்:48/1

TOP


வயலுள் (1)

கிளைகள் வாய் கேட்பது நன்றே விளை வயலுள்
பூ மிதித்து புள் கலாம் பொய்கை புனல் ஊர – பழ:299/2,3

TOP


வயவர் (3)

நிரை கதிர் நீள் எஃகம் நீட்டி வயவர்
வரை புரை யானை கை நூற வரை மேல் – கள40:13/1,2
எற்றி வயவர் எறிய நுதல் பிளந்து – கள40:23/1
எ வாயும் ஓடி வயவர் துணித்திட்ட – கள40:26/1

TOP


வயவரால் (1)

வேல் நிறத்து இயங்க வயவரால் ஏறுண்டு – கள40:41/1

TOP


வயவு (1)

நாவின் ஒருவரை வைதால் வயவு உரை – பழ:45/2

TOP


வயாவும் (1)

வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும் – நாலடி:21 1/1

TOP


வயிரம் (1)

வயிரம் செறிப்பினும் வாள் கண்ணாய் பன்றி – நாலடி:36 8/3

TOP


வயிற்று (3)

கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும் மான் வயிற்று – நான்மணி:4/1
கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும் மான் வயிற்று
ஒள் அரிதாரம் பிறக்கும் பெரும் கடலுள் – நான்மணி:4/1,2
பெரும் சிரங்கு பேர் வயிற்று தீயார்க்கு அரும் சிரமம் – ஏலாதி:57/2

TOP


வயிற்றுக்கும் (1)

வயிற்றுக்கும் ஈயப்படும் – குறள்:42 2/2

TOP


வயிறு (2)

புல்லறிவாளர் வயிறு – நாலடி:13 1/4
வாய் நன்கு அமையா குளனும் வயிறு ஆர – திரி:84/1

TOP


வயின் (1)

கோங்கு அரும்பு அன்ன முலையாய் பொருள் வயின்
பாங்கனார் சென்ற நெறி – நாலடி:40 10/3,4

TOP


வர (9)

வைகலும் வைகல் வர கண்டும் அஃது உணரார் – நாலடி:4 9/1
கல் பயில் கானம் கடந்தார் வர ஆங்கே – கார்40:18/1
இன்னா அதர் வர ஈர்ம் கோதை மாதராள் – ஐந்50:19/3
பாய் திரை சேர்ப்பன் பரி தேர் வர கண்டு – ஐந்70:71/3
காயும் வேல்கண்ணாள் கனை இருளில் நீ வர
ஆயுமோ மன்ற நீ ஆய் – திணை150:6/3,4
வழிகள்தாம் சால வர அரிய வாரல் – திணை150:11/3
நின்றான் வலியாக நீ வர யாய் கண்டாள் – திணை150:27/3
இகல் கருதி திங்கள் இருளை பகல் வர
வெண் நிலா காலும் மருள் மாலை வேய்த்தோளாய் – திணை150:94/2,3
தாம் மாண்பு இல் வெம் சுரம் சென்றார் வர கண்டு – கைந்:18/3

TOP


வரகின் (1)

கரும் கால் வரகின் பொரி போல் அரும்பு அவிழ்ந்து – கார்40:25/1

TOP


வரம் (1)

வழுத்த வரம் கொடுப்பர் நாகர் தொழு திறந்து – நான்மணி:60/2

TOP


வரம்பாய் (1)

நன்மை வரம்பாய் விடல் – நாலடி:19 8/4

TOP


வரம்பிடை (1)

வரம்பிடை பூ மேயும் வண் புனல் ஊர – பழ:107/3

TOP


வரம்பு (3)

வரம்பு இல் பெரியானும் புக்கான் இரங்கார் – பழ:103/2
வரம்பு இல் பெருமை தருமே பிரம்பூரி – பழ:143/3
வார் சான்ற கூந்தல் வரம்பு உயர வைகலும் – சிறுபஞ்:44/1

TOP


வரல் (7)

பெண் இயல் நல்லாய் பிரிந்தார் வரல் கூறும் – கார்40:8/2
முன்கை இறப்ப துறந்தார் வரல் கூறும் – கார்40:9/3
வான் உயர் வெற்ப இரவின் வரல் வேண்டா – திணை50:1/3
எம் நெஞ்சத்து ஓவா வரல் – குறள்:121 5/2
வரல் நசைஇ இன்னும் உளேன் – குறள்:127 3/2
இருக்க எம் இல்லுள் வரல் – கைந்:47/4
உத்தரம் வேண்டா வரல் – கைந்:48/4

TOP


வரலுற (1)

மருவி வரலுற வேண்டும் என் தோழி – திணை50:46/3

TOP


வரவின் (2)

தொல் வரவின் தீர்ந்த தொழில் – ஆசாரக்:56/5
மறு வரவு மாறு ஆய நீக்கி மறு வரவின்
மா சாரியனா மறுதலை சொல் மாற்றுதலே – ஏலாதி:75/2,3

TOP


வரவு (18)

கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே – இனிய40:28/2
விறல் மலை நாட வரவு அரிதாம்கொல்லோ – திணை50:2/3
ஏனலுள் ஐய வரவு மற்று என்னைகொல் – திணை50:6/3
வாடாத சான்றோர் வரவு எதிர்கொண்டிராய் – திணை150:15/1
மன்னா வரவு மற – திணை150:36/4
குறியா வரவு ஒழிந்து கோல நீர் சேர்ப்ப – திணை150:50/3
வல் வரவு வாழ்வார்க்கு உரை – குறள்:116 1/2
துப்பின் எவன் ஆவர்மன்கொல் துயர் வரவு
நட்பினுள் ஆற்றுபவர் – குறள்:117 5/1,2
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி – குறள்:127 4/1
வரவு உண்மை சிந்தியாதானும் இ மூவர் – திரி:45/3
முந்தை எழுத்தின் வரவு உணர்ந்து பிற்பாடு – திரி:56/1
ஒப்புரவு அறிதலின் தகு வரவு இல்லை – முது:6 2/1
மேல் வரவு அறியாதோன் தற்காத்தல் பொய் – முது:7 5/1
காலன் வரவு ஒழிதல் காணின் வீடு எய்திய – ஏலாதி:22/3
மறு வரவு மாறு ஆய நீக்கி மறு வரவின் – ஏலாதி:75/2
வல்லை நாம் காணும் வரவு – கைந்:22/4
கார் தரு மாலை கலந்தார் வரவு உள்ளி – கைந்:27/2
கூடல் அணைய வரவு – கைந்:60/4

TOP


வரவும் (1)

தொல் வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக – குறள்:105 3/1

TOP


வரன்றி (1)

தணியாத உள்ளம் உடையார் மணி வரன்றி
வீழும் அருவி விறல் மலை நல் நாட – நாலடி:37 9/2,3

TOP


வரன்று (1)

வரன்று உயிர்த்த பாக்கத்து வந்து – திணை150:49/4

TOP


வரன்றும் (1)

இமைத்து அருவி பொன் வரன்றும் ஈர்ம் குன்ற நாட – பழ:368/3

TOP


வரால் (2)

வரி வரால் மீன் பிறழும் காவிரி நாடன் – கள40:7/3
தொட்ட வரி வரால் பாயும் புனல் ஊரன் – கைந்:39/2

TOP


வராஅல் (1)

உண் துறை பொய்கை வராஅல் இனம் இரியும் – ஐந்70:54/1

TOP


வராஅஅல் (1)

வராஅஅல் வாங்குபவர் – பழ:302/4

TOP


வரி (13)

கொம்மை வரி முலையாள் தோள் மரீஇ உம்மை – நாலடி:9 5/2
வரி முகம் புண்படுக்கும் வள் உகிர் நோன் தாள் – நாலடி:20 8/3
வரி நிற பாதிரி வாட வளி போழ்ந்து – கார்40:3/1
எரி வனப்பு உற்றன தோன்றி வரி வளை – கார்40:9/2
வரி வரால் மீன் பிறழும் காவிரி நாடன் – கள40:7/3
இரு நிலம் சேர்ந்த குடை கீழ் வரி நுதல் – கள40:22/1
கொடு வரி வேங்கை பிழைத்து கோட்பட்டு – ஐந்50:16/1
வரி புற வார் மணல் மேல் ஏறி தெரிப்புற – ஐந்50:43/2
பொறி கிளர் சேவல் வரி மரல் குத்த – ஐந்70:33/1
வரி நுதல் யானை பிடியோடு உறங்கும் – ஐந்70:37/2
வரி வளை தோளி வருவார் நமர்கொல் – திணை50:30/3
வரி நிற நீள் வண்டர் பாட புரி நிற நீள் – திணை150:63/2
தொட்ட வரி வரால் பாயும் புனல் ஊரன் – கைந்:39/2

TOP


வரிசை (2)

வரிசை வரிசையா நந்தும் வரிசையால் – நாலடி:13 5/2
இரவலர் தம் வரிசை என்பார் மடவார் – பழ:381/1

TOP


வரிசையா (2)

வரிசை வரிசையா நந்தும் வரிசையால் – நாலடி:13 5/2
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் – குறள்:53 8/1

TOP


வரிசையால் (3)

இரு சிகையும் உண்டீரோ என்று வரிசையால்
உள் நாட்டம் கொள்ளப்படுதலால் யாக்கை கோள் – நாலடி:2 8/2,3
வரிசை வரிசையா நந்தும் வரிசையால்
வான் ஊர் மதியம் போல் வைகலும் தேயுமே – நாலடி:13 5/2,3
கரும வரிசையால் கல்லாதார் பின்னும் – நாலடி:25 9/1

TOP


வரிசையால்தான் (1)

வானும் வரிசையால்தான் ஆளும் நாளுமே – ஏலாதி:70/3

TOP


வரிசையான் (1)

வரிசையான் இன்புறூஉம் மேல் – நான்மணி:65/4

TOP


வரின் (19)

மானம் அழுங்க வரின் – நாலடி:30 10/4
மானம் பட வரின் வாழாமை முன் இனிதே – இனிய40:27/2
வரையக நாட வரையாய வரின் எம் – ஐந்70:10/3
மாழை மான் நோக்கியும் ஆற்றாள் இர வரின்
ஊர் அறி கெளவை தரும் – திணை50:7/3,4
நல் மலை நாட இர வரின் வாழாளால் – திணை150:7/3
மழை வளரும் சாரல் இர வரின் வாழாள் – திணை150:26/3
தண் பரப்ப பாய் இருள் நீ வரின் தாழ் கோதையாள் – திணை150:34/3
கங்குல் நீ வாரல் பகல் வரின் மா கவ்வை ஆம் – திணை150:35/3
வாராய் வரின் நீர் கழி கானல் நுண் மணல் மேல் – திணை150:54/1
மாறு நீர் வேலை நீ வாரல் வரின் ஆற்றாள் – திணை150:55/3
பகல் வரின் கவ்வை பல ஆம் பரியாது – திணை150:59/1
இர வரின் ஏதமும் அன்ன புக அரிய – திணை150:59/2
உயிர் நீப்பர் மானம் வரின் – குறள்:97 9/2
இளி வரின் வாழாத மானம் உடையார் – குறள்:97 10/1
துன்பம் உறாஅ வரின் – குறள்:106 2/2
வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை – குறள்:118 9/1
கண் அன்ன கேளிர் வரின் – குறள்:127 7/2
காமம் நிறைய வரின் – குறள்:129 2/2
தன் நலிகிற்பான் தலை வரின் தான் அவற்கு – பழ:156/1

TOP


வரினும் (5)

கடல் நீர் அற உண்ணும் கேளிர் வரினும்
கடன் நீர்மை கையாறா கொள்ளும் மட மொழி – நாலடி:39 2/2,3
தினை துணையாம் குற்றம் வரினும் பனை துணையா – குறள்:44 3/1
அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற – குறள்:63 5/1
படை வரினும் ஆடை வளி உரைப்ப போகார் – ஆசாரக்:36/3
வெள்ளம் பகை வரினும் வேறு இடத்தார் செய்வது என் – பழ:98/1

TOP


வரினே (1)

பெரும் கல் மலை நாடன் பேணி வரினே
சுருங்கும் இவள் உற்ற நோய் – கைந்:8/3,4

TOP


வரு (12)

வரு மனை பார்த்திருந்து ஊண் இன்னா இன்னா – இன்னா40:36/3
மூத்தேம் இனி யாம் வரு முலையார் சேரியுள் – ஐந்70:45/2
வரு நசை பார்க்கும் என் நெஞ்சு – திணை50:14/4
வஞ்சினம் சொல்லி வலித்தார் வரு குறியால் – திணை50:24/2
அரு வரை உள்ளதாம் சீறூர் வரு வரையுள் – திணை150:13/2
வரு திரை தான் உலாம் வார் மணல் கானல் – திணை150:57/1
வந்து ஆரம் தேம் கா வரு முல்லை சேர் தீம் தேன் – திணை150:106/3
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை – குறள்:9 3/1
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான் – குறள்:9 6/1
இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும் – குறள்:74 7/1
வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு – குறள்:127 9/2
வரு நோய்கள் முன் நாளில் தீர்த்தாரே இ நாள் – சிறுபஞ்:74/3

TOP


வருக்கை (2)

வருக்கை வள மலையுள் மாதரும் யானும் – திணை150:14/1
பலா எழுந்தபால் வருக்கை பாத்தி அதன் நேர் – திணை150:29/1

TOP


வருகமன் (1)

வருகமன் கொண்கன் ஒரு நாள் பருகுவன் – குறள்:127 6/1

TOP


வருங்கால் (4)

வருங்கால் பரிவது இலர் – நாலடி:4 5/4
இடுக்கண் வருங்கால் நகுக அதனை – குறள்:63 1/1
பகை நட்பு ஆம் காலம் வருங்கால் முகம் நட்டு – குறள்:83 10/1
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை – குறள்:86 9/1

TOP


வருங்காலை (1)

வெள்ளம் வருங்காலை ஈர்ப்படுக்கும் அஃதே போல் – பழ:41/1

TOP


வருட (1)

உண்டு உவந்து மந்தி முலை வருட கன்று அமர்ந்து – ஐந்70:4/2

TOP


வருடாயோ (1)

மாலை யாழ் ஓதி வருடாயோ காலை யாழ் – திணை150:133/2

TOP


வருணத்து (1)

தோணி இயக்குவான் தொல்லை வருணத்து
காணின் கடைப்பட்டார் என்று இகழார் காணாய் – நாலடி:14 6/1,2

TOP


வருத்த (1)

மெய் வருத்த கூலி தரும் – குறள்:62 9/2

TOP


வருத்தம் (5)

அசாஅ தான் உற்ற வருத்தம் உசாஅ தன் – நாலடி:21 1/3
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று – குறள்:47 8/1
இறந்து அவர் செய்யும் வருத்தம் குருவி – பழ:100/3
வல்லதற்கு இல்லை வருத்தம் உலகினுள் – பழ:319/3
வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று – முது:5 7/1

TOP


வருத்தமும் (1)

வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும் – நாலடி:21 1/1

TOP


வருத்தாது (1)

அருத்தம் அடி நிழலாரை வருத்தாது
கொண்டாரும் போலாதே கோடல் அது அன்றோ – பழ:242/2,3

TOP


வருதல் (5)

இகழுநர் சொல் அஞ்சி சென்றார் வருதல்
பகழி போல் உண்கண்ணாய் பொய் அன்மை ஈண்டை – கார்40:5/1,2
வணர் ஒலி ஐம்பாலாய் வல் வருதல் கூறும் – கார்40:11/2
ஐயம் தீர் காட்சி அவர் வருதல் திண்ணிதாம் – கார்40:12/2
வல்லே வருதல் தெளிந்தாம் வயங்கிழாய் – கார்40:14/2
சென்றார் வருதல் செறிதொடி சேய்த்துஅன்றால் – திணை150:79/1

TOP


வருதலால் (1)

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு – குறள்:65 2/1,2

TOP


வருதலான் (2)

கள்ளாமை வேண்டும் கடிய வருதலான்
தள்ளாமை வேண்டும் தகுதி உடையன – நான்மணி:85/1,2
வான் நின்று உலகம் வழங்கி வருதலான்
தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று – குறள்:2 1/1,2

TOP


வருதி (2)

எஞ்சாது நீ வருதி என்று எண்ணி அஞ்சி – ஐந்50:17/2
எங்கு வருதி இரும் கழி தண் சேர்ப்ப – திணை150:49/1

TOP


வருதும் (1)

வருதும் என மொழிந்தார் வாரார்கொல் வானம் – கார்40:1/3

TOP


வருந்த (2)

யானும் அவரும் வருந்த சிறு மாலை – ஐந்70:20/3
வருந்த வலிதினின் யாப்பினும் நாய் வால் – பழ:30/3

TOP


வருந்தல் (1)

வடு இடை போழ்ந்து அகன்ற கண்ணாய் வருந்தல்
கடிது இடி வானம் உரறும் நெடு இடை – கார்40:6/2,3

TOP


வருந்தா (2)

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று – குறள்:47 8/1
வளம் மிக்கார் செல்வம் வருந்தா விளை நெல் – பழ:177/2

TOP


வருந்தாதார் (1)

தாழ்க்கும் மடி கோள் இலராய் வருந்தாதார்
வாழ்க்கை திருந்துதல் இன்று – பழ:175/3,4

TOP


வருந்தாதே (1)

மாழை மா வண்டிற்கு ஆம் நீழல் வருந்தாதே
ஏழைதான் செல்லும் இனிது – திணை150:72/3,4

TOP


வருந்தாமல் (1)

பட்ட வகையால் பலரும் வருந்தாமல்
கட்டு உடைத்தாக கருதிய நல் அறம் – பழ:197/1,2

TOP


வருந்தாமை (1)

வழி படர் வாய்ப்ப வருந்தாமை வாய் அல் – சிறுபஞ்:102/1

TOP


வருந்தி (3)

மிக தாம் வருந்தி இருப்பரே மேலை – நாலடி:4 1/3
வருந்தி உடம்பின் பயன் கொண்டார் கூற்றம் – நாலடி:4 5/3
பல்லார் பயன் துய்ப்ப தான் வருந்தி வாழ்வதே – நாலடி:21 2/3

TOP


வருந்தியது (1)

வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று – முது:5 7/1

TOP


வருந்தியும் (1)

நல்லார் வருந்தியும் கேட்பரே மற்று அவன் – நாலடி:16 5/3

TOP


வருந்தினார் (1)

வருந்தினார் என்றே வயப்படுவது உண்டோ – பழ:9/2

TOP


வருந்தினார்க்கு (1)

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம – குறள்:114 1/1

TOP


வருந்தும் (2)

கண்ணின் வருந்தும் என் நெஞ்சு – திணை50:49/4
வருந்தும் பசி களையார் வம்பர்க்கு உதவல் – பழ:286/2

TOP


வருந்துமாறு (1)

உமி குற்று கை வருந்துமாறு – பழ:368/4

TOP


வருந்துமாறும் (1)

பிணி தன்னை தின்னுங்கால் தான் வருந்துமாறும்
தணிவு இல் பெரும் கூற்று உயிர் உண்ணுமாறும் – திரி:88/1,2

TOP


வருந்துவார் (1)

உமி குத்தி கை வருந்துவார் – திரி:28/4

TOP


வருந்தே (1)

வருந்தே என்றாய் நீ வரைந்து – திணை150:114/4

TOP


வருப (1)

குன்ற வருப விடல் – குறள்:97 1/2

TOP


வருபவன் (1)

கை வேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய் வேல் பறியா நகும் – குறள்:78 4/1,2

TOP


வரும் (44)

சகடக்கால் போல வரும் – நாலடி:1 2/4
நரை வரும் என்று எண்ணி நல் அறிவாளர் – நாலடி:2 1/1
செய்த வினையான் வரும் – நாலடி:11 8/4
என்னையும் தோய வரும் – நாலடி:39 7/4
மேனி தளிர்ப்ப வரும் – கார்40:10/4
கொல்லுநர் போல வரும் – ஐந்70:17/4
தானும் புயலும் வரும் – ஐந்70:20/4
ஒள்ளிய தும்மல் வரும் – ஐந்70:40/4
பட்டம் சிதைப்ப வரும் – ஐந்70:43/4
பண் அமை தேர் மேல் வரும் – ஐந்70:63/4
நிறம் கூரும் மாலை வரும் – திணை50:48/4
வல் வரும் காணாய் வயங்கி முருக்கு எல்லாம் – திணை150:66/1
வாராத நாளே வரும் – திணை150:101/4
இரும் கோட்டு மென் கரும்பு சாடி வரும் கோட்டால் – திணை150:137/2
தவளையும் மேற்கொண்டு வரும் – திணை150:147/4
நெல் போர்பு சூடி வரும் – திணை150:148/4
தம்தம் வினையான் வரும் – குறள்:7 3/2
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன் – குறள்:22 10/1
எண்ணின் தவத்தான் வரும் – குறள்:27 4/2
பிறத்தல் அதனான் வரும் – குறள்:31 3/2
பிற்பகல் தாமே வரும் – குறள்:32 9/2
வேண்டாமை வேண்ட வரும் – குறள்:37 2/2
வாஅய்மை வேண்ட வரும் – குறள்:37 4/2
தான் வேண்டும் ஆற்றான் வரும் – குறள்:37 7/2
தவாஅது மேன்மேல் வரும் – குறள்:37 8/2
வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர் – குறள்:44 5/1
இன தூய்மை தூவா வரும் – குறள்:46 5/2
காரணம் இன்றி வரும் – குறள்:53 9/2
இம்மையும் இன்றி வரும் – குறள்:105 2/2
துன்பம் வளர வரும் – குறள்:123 3/2
ஏதிலர் போல வரும் – குறள்:123 4/2
அறியாமையால் வரும் கேடு – திரி:3/4
வரும் குற்றம் பாராத மன்னும் இ மூவர் – திரி:104/3
தான் தோன்றிட வரும் சால்பு – பழ:19/4
எண்ணி இடர் வரும் என்னார் புலி முகத்து – பழ:74/3
என்றும் பதக்கு ஏழ் வரும் – பழ:143/4
தீ சொல்லே காமின் வரும் காலன் திண்ணிதே – சிறுபஞ்:24/3
தீர்ந்தால் போல் தீரா வரும் – ஏலாதி:25/4
வாளால் மண் ஆண்டு வரும் – ஏலாதி:48/4
நெஞ்சம் நடுங்கி வரும் – கைந்:2/4
இன்னே வரும் கண்டாய் தோழி இடை யாமத்து – கைந்:10/3
வடி வேல் கை ஏந்தி வரும் – கைந்:12/4
சுட்டி அலைய வரும் – கைந்:39/4
வாரான் எனினும் வரும் என்று சேரி – கைந்:40/2

TOP


வருமால் (2)

பிணியொடு மூப்பும் வருமால் துணிவு ஒன்றி – நாலடி:6 5/2
திரு உடையர்ஆயின் திரிந்தும் வருமால்
பெரு வரை நாட பிரிவு இன்று அதனால் – பழ:136/2,3

TOP


வருமே (2)

துஞ்ச வருமே துயக்கு – பழ:137/4
முறி கிளர் நல் மலை நாடன் வருமே
அறி துறைத்து இ அல்லில் நமக்கு – கைந்:11/3,4

TOP


வருமேல் (1)

ஒன்று இடையிட்டு வருமேல் நின் வாழ் நாட்கள் – ஐந்70:56/3

TOP


வருவ (1)

பாவமும் ஏனை பழியும் பட வருவ
சாயினும் சான்றவர் செய்கலார் சாதல் – நாலடி:30 5/1,2

TOP


வருவது (2)

நினைப்ப வருவது ஒன்று இல் – நாலடி:27 5/4
நினைப்ப வருவது ஒன்று இல் – குறள்:121 2/2

TOP


வருவதுகொல்லோ (1)

இன்றும் வருவதுகொல்லோ நெருநலும் – குறள்:105 8/1

TOP


வருவதே (1)

அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம் – குறள்:4 9/1

TOP


வருவதோர் (1)

அதிர வருவதோர் நோய் – குறள்:43 9/2

TOP


வருவர் (9)

இன்னே வருவர் நமர் என்று எழில் வானம் – கார்40:2/3
வருவர் வயங்கிழாய் வாள் ஒண் கண் நீர் கொண்டு – ஐந்50:9/1
நல் நுதல் மாதராய் ஈதோ நமர் வருவர்
பல் நிற முல்லை அரும்ப பருவம் செய்து – திணை50:22/2,3
சென்றார் வருவர் செறிதொடீஇ கார் இஃதோ – திணை50:23/1
வருவர் வலிக்கும் பொழுது – திணை50:25/4
வெருவ வீந்து உக்க நீள் அத்தம் வருவர்
சிறந்து பொருள் தருவான் சேண் சென்றார் இன்றே – திணை150:80/2,3
பரல் கானம் பல் பொருட்கு சென்றார் வருவர்
நுதற்கு இவர்ந்து ஏறும் ஒளி – கைந்:19/3,4
வருவர் நம் காதலர் வாள் தடம் கண்ணாய் – கைந்:25/3
தட மலர் கோதையாய் தங்கார் வருவர்
இடபம் என கொண்டு தாம் – கைந்:36/3,4

TOP


வருவாய் (2)

வருவாய் அறிந்து வழங்கல் இனிதே – இனிய40:22/1
வருவாய் சிறிதுஎனினும் வைகலும் ஈண்டின் – பழ:160/1

TOP


வருவாய்க்கு (1)

வருவாய்க்கு தக்க வழக்கு அறிந்து சுற்றம் – சிறுபஞ்:41/1

TOP


வருவாயுள் (1)

வருவாயுள் கால் வழங்கி வாழ்தல் செரு வாய்ப்ப – திரி:21/1

TOP


வருவார் (3)

வரி வளை தோளி வருவார் நமர்கொல் – திணை50:30/3
வருவார் நமர் – கைந்:20/2
உளையார் கலி நன் மா பூட்டி வருவார்
களையாரோ நீ உற்ற நோய் – கைந்:33/2,3

TOP


வருவான்கொல் (3)

வான் உயர் வெற்பன் வருவான்கொல் என் தோழி – திணை50:4/3
மணி மலை நாடன் வருவான்கொல் தோழி – திணை50:9/2
தவழ் திரை சேர்ப்பன் வருவான்கொல் தோழி – திணை50:50/3

TOP


வரூஉம் (1)

பிரசை இரும் பிடி பேணி வரூஉம்
முரசு அருவி ஆர்க்கும் மலை நாடற்கு என் தோள் – கைந்:5/2,3

TOP


வரை (51)

சென்றே எறிப ஒருகால் சிறு வரை
நின்றே எறிப பறையினை நன்றே காண் – நாலடி:3 4/1,2
கோதை அருவி குளிர் வரை நல் நாட – நாலடி:8 1/1
ஒல்லென் அருவி உயர் வரை நல் நாட – நாலடி:8 7/3
நல் வரை நாட சில நாள் அடிப்படின் – நாலடி:16 4/3
பெரு வரை நாட பெரியார்கண் தீமை – நாலடி:19 6/1
உருவ வண்டு ஆர்க்கும் உயர் வரை நாட – நாலடி:23 3/3
விண் குத்தும் நீள் வரை வெற்ப களைபவோ – நாலடி:23 6/3
பொங்கு அருவி தாழும் புனல் வரை நல் நாட – நாலடி:24 1/3
நல் வரை நாட நயம் உணர்வார் நண்பு ஒரீஇ – நாலடி:24 9/3
கல் ஓங்கு உயர் வரை மேல் காந்தள் மலராக்கால் – நாலடி:29 3/1
வாழ்வின் வரை பாய்தல் நன்று – நாலடி:37 9/4
நல் நுதலார் தோய்ந்த வரை மார்பன் நீராடாது – நாலடி:39 7/3
உரை சுடும் ஒண்மை இலாரை வரை கொள்ளா – நான்மணி:49/2
நாணின் வரை நிற்பர் நல் பெண்டிர் நட்டு அமைந்த – நான்மணி:87/3
கார் வரை போல் யானை கதம் காண்டல் முன் இனிதே – இனிய40:8/3
வரை மல்க வானம் சிறப்ப உறை போழ்ந்து – கார்40:30/1
பெரு விறல் வானம் பெரு வரை சேரும் – கார்40:34/2
வரை புரை யானை கை நூற வரை மேல் – கள40:13/2
வரை புரை யானை கை நூற வரை மேல் – கள40:13/2
செம் வரை சென்னி அரிமானோடு அ வரை – கள40:35/1
செம் வரை சென்னி அரிமானோடு அ வரை
ஒல்கி உருமிற்கு உடைந்து அற்றால் மல்கி – கள40:35/1,2
மால் வரை வெற்ப வணங்கு குரல் ஏனல் – ஐந்50:12/1
நெடு வரை அத்தம் இறப்பர்கொல் கோள் மா – ஐந்70:39/3
யானை உழலும் அணி கிளர் நீள் வரை
கானக வாழ்க்கை குறவர் மகளிரேம் – திணை50:6/1,2
மால் நீல மால் வரை நாட கேள் மா நீலம் – திணை150:6/2
பரு விரலால் பைம் சுனை நீர் தூஉய் பெரு வரை மேல் – திணை150:10/2
ஒரு வரை போல் எங்கும் பல வரையும் சூழ்ந்த – திணை150:13/1
அரு வரை உள்ளதாம் சீறூர் வரு வரையுள் – திணை150:13/2
பனி வரை நீள் வேங்கை பய மலை நல் நாட – திணை150:27/1
வழி விலங்கி வீழும் வரை அத்தம் சென்றார் – திணை150:78/3
பொன் வாளால் காடு இல் கரு வரை போர்த்தாலும் – திணை150:99/1
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை – குறள்:24 4/1
உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை – குறள்:48 10/1
வள வரை வல்லை கெடும் – குறள்:48 10/2
இவர் வரை நாட தமரை இல்லார்க்கு – பழ:3/3
வான் ஓங்கு உயர் வரை வெற்ப பயம் இன்றே – பழ:19/3
நற்கு எளிது ஆகிவிடினும் நளிர் வரை மேல் – பழ:36/3
வரை தாழ் இலங்கு அருவி வெற்ப அதுவே – பழ:125/3
பெரு வரை நாட பிரிவு இன்று அதனால் – பழ:136/3
குடிஞை இரட்டும் குளிர் வரை நாட – பழ:246/3
வரை புரை வேழத்த வன் பகை என்று அஞ்சி – பழ:317/1
ஆமா உகளும் அணி வரை வெற்ப கேள் – பழ:341/3
பாய் வரை நாட பரிசு அழிந்தாரொடு – பழ:350/3
பெரு வரை நாட சிறிதேனும் இன்னாது – பழ:352/3
வடு அல்ல செய்தலே வேண்டும் நெடு வரை
முற்று நீர் ஆழி வரையகத்து ஈண்டிய – பழ:394/2,3
தகை ஏர் இலங்கு அருவி நல் வரை நாட – பழ:402/3
பொன் வரை கோங்கு ஏர் முலை பூம் திருவேஆயினும் – சிறுபஞ்:43/3
தன் வரை தாழ்த்தல் அரிது – சிறுபஞ்:43/4
புரைவு இல்லார் நள்ளார் போர் வேந்தன் வரை போல் – சிறுபஞ்:78/2
கல் வரை ஏறி கடுவன் கனி வாழை – கைந்:7/1
ஆமா சிலைக்கும் அணி வரை ஆரிடை – கைந்:18/1

TOP


வரைத்து (2)

உதவி வரைத்து அன்று உதவி உதவி – குறள்:11 5/1
செயப்பட்டார் சால்பின் வரைத்து – குறள்:11 5/2

TOP


வரைதல் (1)

ஆய்ந்து வரைதல் அறம் – திணை150:52/4

TOP


வரைந்தார்க்கு (1)

வரைந்தார்க்கு அரிய வகுத்து ஊண் இரந்தார்க்கு ஒன்று – நான்மணி:48/3

TOP


வரைந்து (3)

மன்று அறிய கொள்ளீர் வரைந்து – திணை150:37/4
வருந்தே என்றாய் நீ வரைந்து – திணை150:114/4
வரைந்து கொண்டு அல்லது பூசார் கலத்தினால் – ஆசாரக்:35/3

TOP


வரைய (1)

சீர் வரைய ஆகுமாம் செய்கை சிறந்து அனைத்தும் – பழ:381/3

TOP


வரையக (3)

வரையக நாடனும் வந்தான் மற்று அன்னை – ஐந்70:3/3
வரையக நாட வரையாய வரின் எம் – ஐந்70:10/3
வரையக நாட விரையின் கருமம் – பழ:227/3

TOP


வரையகத்து (1)

முற்று நீர் ஆழி வரையகத்து ஈண்டிய – பழ:394/3

TOP


வரையவாம் (1)

நீர் வரையவாம் நீர் மலர் – பழ:381/4

TOP


வரையாது (1)

ஏற்ற கை மாற்றாமை என்னானும் தாம் வரையாது
ஆற்றாதார்க்கு ஈவது ஆம் ஆண் கடன் ஆற்றின் – நாலடி:10 8/1,2

TOP


வரையாய் (1)

இனி வரையாய் என்று எண்ணி சொல்வேன் முனி வரையுள் – திணை150:27/2

TOP


வரையாய (1)

வரையக நாட வரையாய வரின் எம் – ஐந்70:10/3

TOP


வரையால் (1)

நட்டார்க்கும் நள்ளாதவர்க்கும் உள வரையால்
அட்டது பாத்து உண்டல் அட்டு உண்டல் அட்டது – நாலடி:28 1/1,2

TOP


வரையாள் (1)

அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்
பெண்மை நயவாமை நன்று – குறள்:15 10/1,2

TOP


வரையான் (1)

அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள் – குறள்:15 10/1

TOP


வரையிடை (1)

வரையிடை வாரன்மின் ஐய உரை கடியர் – திணை50:5/2

TOP


வரையும் (2)

கல் வரையும் உண்டாம் நெறி – நாலடி:16 4/4
ஒரு வரை போல் எங்கும் பல வரையும் சூழ்ந்த – திணை150:13/1

TOP


வரையுள் (2)

அரு வரை உள்ளதாம் சீறூர் வரு வரையுள்
ஐ வாய நாகம் புறம் எல்லாம் ஆயுங்கால் – திணை150:13/2,3
இனி வரையாய் என்று எண்ணி சொல்வேன் முனி வரையுள்
நின்றான் வலியாக நீ வர யாய் கண்டாள் – திணை150:27/2,3

TOP


வரையேஆயினும் (1)

சிறு வரையேஆயினும் செய்த நன்று அல்லால் – நாலடி:13 10/3

TOP


வரைவாய் (1)

வரைவாய் நீ ஆகவே வா – திணை150:43/4

TOP


வரைவு (3)

வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலா – குறள்:92 9/1
நிரை உள்ளே இன்னா வரைவு – பழ:366/4
வரைவு இல்லா பெண் வையார் மண்ணை புற்று ஏறார் – சிறுபஞ்:78/1

TOP


வல் (17)

வல் ஊற்று உவர் இல் கிணற்றின்கண் சென்று உண்பர் – நாலடி:27 3/2
கொலை வல் கொடும் கூற்றம் கோள் பார்ப்ப ஈண்டை – நாலடி:34 1/3
வணர் ஒலி ஐம்பாலாய் வல் வருதல் கூறும் – கார்40:11/2
கோட்டு அமை வல் வில் கொலை பிரியா வன்கண்ணர் – ஐந்50:34/1
கோள் வல் வய மா குழுமும் – ஐந்70:38/1
கூற்று அன வல் வில் விடலையோடு என் மகள் – திணை50:20/3
வறம் கூர் கடும் கதிர் வல் விரைந்து நீங்க – திணை50:48/3
கொல் யானை வெண் மருப்பும் கொல் வல் புலி அதளும் – திணை150:22/1
கண் பரப்ப காணாய் கடும் பனி கால் வல் தேர் – திணை150:55/1
வல் வரும் காணாய் வயங்கி முருக்கு எல்லாம் – திணை150:66/1
வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம் – குறள்:28 3/1
கடல் ஓடா கால் வல் நெடு தேர் கடல் ஓடும் – குறள்:50 6/1
வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின் – குறள்:73 1/1
வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு – குறள்:74 7/2
வல் வரவு வாழ்வார்க்கு உரை – குறள்:116 1/2
வல் நெஞ்சினார் பின் வழி நினைந்து செல்குவையால் – பழ:374/1
கூறப்படும் குணத்தான் கூர் வேல் வல் வேந்தனால் – சிறுபஞ்:57/3

TOP


வல்சி (1)

சிறுகாலையே தமக்கு செல்வுழி வல்சி
இறுகிறுக தோட்கோப்பு கொள்ளார் இறுகிறுகி – நாலடி:33 8/1,2

TOP


வல்லதற்கு (1)

வல்லதற்கு இல்லை வருத்தம் உலகினுள் – பழ:319/3

TOP


வல்லது (5)

வல்லது ஆம் தாய் நாடி கோடலை தொல்லை – நாலடி:11 1/2
வகுத்தலும் வல்லது அரசு – குறள்:39 5/2
பொருத்தலும் வல்லது அமைச்சு – குறள்:64 3/2
சொல்லலும் வல்லது அமைச்சு – குறள்:64 4/2
வல்லது அவர் அளிக்குமாறு – குறள்:133 1/2

TOP


வல்லதூஉம் (2)

வகை அறியார் வல்லதூஉம் இல் – குறள்:72 3/2
வல்லதூஉம் ஐயம் தரும் – குறள்:85 5/2

TOP


வல்லதே (1)

உகாஅமை வல்லதே ஒற்று – குறள்:59 5/2

TOP


வல்லர் (1)

நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம் – குறள்:100 9/1

TOP


வல்லவர் (2)

வல்லவர் ஊன்ற வடி ஆ போல் வாய் வைத்து – நாலடி:28 9/3
வல்லவர் வாய்ப்பன என்னார் ஓரோஒருவர்க்கு – சிறுபஞ்:25/3

TOP


வல்லவோ (1)

வல்லவோ மாதர் நடை – ஐந்50:37/4

TOP


வல்லளோ (1)

நொந்து இனைய வல்லளோ நோக்கு – திணை150:24/4

TOP


வல்லறிதல் (1)

வல்லறிதல் வேந்தன் தொழில் – குறள்:59 2/2

TOP


வல்லன் (1)

சொலல் வல்லன் சோர்வு இலன் அஞ்சான் அவனை – குறள்:65 7/1

TOP


வல்லனை (1)

தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லனை
செற்றார் செயக்கிடந்தது இல் – குறள்:45 6/1,2

TOP


வல்லாதான் (1)

வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னா – இன்னா40:28/2

TOP


வல்லாமை (1)

வல்லாமை வாய்ப்ப அறிபவர் உண்ணாமை – சிறுபஞ்:73/3

TOP


வல்லார் (6)

வல்லார் உளம் மகிழ தீம் தமிழை வார்க்குமே – கார்40:41/3
சொல்லுதல் வல்லார் பெறின் – குறள்:65 8/2
சொல் தெரிதல் வல்லார் அகத்து – குறள்:72 7/2
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் – குறள்:80 5/2
மற்று அது கொள்வ மதி வல்லார் அற்று அன்றி – பழ:321/2
மூவாது மூத்தவர் நூல் வல்லார் தாவா – சிறுபஞ்:20/2

TOP


வல்லார்க்கு (2)

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து இ உலகு – குறள்:58 8/1,2
கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு
நாள் இழுக்கம் நட்டார் செயின் – குறள்:81 8/1,2

TOP


வல்லாரை (1)

இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே – குறள்:86 5/1

TOP


வல்லாளாய் (1)

வல்லாளாய் வாழும் ஊர் தன் புகழும் மாண் கற்பின் – நாலடி:39 3/3

TOP


வல்லாற்கு (1)

இன் சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால் – குறள்:39 7/1

TOP


வல்லான் (3)

நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள் – குறள்:69 3/1
குடி ஓம்பல் வல்லான் அரசன் வடு இன்றி – திரி:13/2
வல்லான் தெரிந்து வழங்குங்கால் வல்லே – பழ:380/2

TOP


வல்லி (2)

வல்லி ஒழியின் வகைமை நீள் வாள் கண்ணாய் – திணை150:88/3
ஒருக்கு ஆர்ந்த வல்லி ஒலித்து ஆர குத்தும் – கைந்:47/2

TOP


வல்லிதின் (3)

கொல்வது இடை நீக்கி வாழ்வானும் வல்லிதின்
சீலம் இனிது உடைய ஆசானும் இ மூவர் – திரி:26/2,3
இல்லறம் முட்டாது இயற்றலும் வல்லிதின்
தாளின் ஒரு பொருள் ஆக்கலும் இ மூன்றும் – திரி:31/2,3
வல்லிதின் நாடி வலிப்பதே புல்லத்தை – பழ:104/3

TOP


வல்லுதல் (1)

வழிபடுதல் வல்லுதல் அல்லால் பரிசு அழிந்து – நாலடி:31 9/2

TOP


வல்லுவ (1)

வல்லுவ நாடி வகையினால் சொல்லின் – ஏலாதி:76/2

TOP


வல்லென்ற (1)

வல்லென்ற நெஞ்சத்தவர் – நான்மணி:31/4

TOP


வல்லென்றது (1)

வல்லென்றது என் நெஞ்சம் வாட்கண்ணாய் நில் என்னாது – ஐந்50:28/2

TOP


வல்லே (4)

ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க – நாலடி:1 4/2
வல்லே வருதல் தெளிந்தாம் வயங்கிழாய் – கார்40:14/2
வல்லே மழை அருக்கும் கோள் – திரி:50/4
வல்லான் தெரிந்து வழங்குங்கால் வல்லே
வளம் நெடிது கொண்டது அறாஅது அறுமோ – பழ:380/2,3

TOP


வல்லை (4)

வள வரை வல்லை கெடும் – குறள்:48 10/2
வல்லை அரசு ஆட்கொளின் – பழ:110/4
வல்லை வீடு ஆகும் வகு – ஏலாதி:77/4
வல்லை நாம் காணும் வரவு – கைந்:22/4

TOP


வல்லையேல் (1)

மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி – குறள்:112 8/1,2

TOP


வல்லையோ (1)

நடக்கவும் வல்லையோ என்றி சுடர்த்தொடீஇ – நாலடி:40 8/2

TOP


வல (1)

வல கண் அனையார்க்கு உரை – நாலடி:39 8/4

TOP


வலந்த (1)

கலந்தனர் சென்றார் வலந்த சொல் எல்லாம் – திணை50:13/3

TOP


வலம் (6)

வைகலும் ஏரும் வலம் – கார்40:12/4
வலம் கொண்டாள் கொண்டாள் இடம் – திணை150:9/4
என் பெறினும் ஆற்ற வலம் இரார் தம்மின் – ஆசாரக்:24/2
கொள்வர் குரவர் வலம் – ஆசாரக்:58/4
விலங்கிற்கு கூற்றம் மயிர்தான் வலம் படா – சிறுபஞ்:9/2
வணங்கல் வலம் கொண்டு வந்து – சிறுபஞ்:28/4

TOP


வலவன் (1)

நாஞ்சில் வலவன் நிறம் போல பூம் சினை – கார்40:19/1

TOP


வலவைகள் (3)

வலவைகள் அல்லாதார் கால் ஆறு சென்று – நாலடி:27 8/1
கலவைகள் உண்டு கழிப்பர் வலவைகள்
கால் ஆறும் செல்லார் கருனையால் துய்ப்பவே – நாலடி:27 8/2,3
வாய்ப்பு உடையாராகி வலவைகள் அல்லாரை – இனிய40:6/3

TOP


வலன் (2)

மயங்கி வலன் ஏரும் கார் – ஐந்50:1/4
வலன் உயர்ந்து தோன்றும் மலை – ஐந்70:33/4

TOP


வலான் (1)

வெலற்கு அரிதாம் வில் வலான் வேல் விடலை பாங்கா – திணை150:87/3

TOP


வலி (14)

செல்வம் வலி என்று இவை எல்லாம் மெல்ல – நாலடி:6 3/2
திருவும் திணை வகையான் நில்லா பெரு வலி
கூற்றமும் கூறுவ செய்து உண்ணாது ஆற்ற – நான்மணி:39/1,2
வன்கண் பெருகின் வலி பெருகும் பால் மொழியார் – நான்மணி:90/1
வலி ஆகி பின்னும் பயக்கும் மெலிவு இல் – ஐந்70:5/2
வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம் – குறள்:28 3/1
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று – குறள்:38 10/1
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி – குறள்:48 3/1
மடல் அல்லது இல்லை வலி – குறள்:114 1/2
வலி அலாம் தாக்கு வலிது – பழ:157/4
வலி முன்னர் வை பாரம் இல் – பழ:234/4
வன் சார்பு உடையார் எனினும் வலி பெய்து – பழ:254/1
வழங்கார் வலி இலார் வாய் சொல்லும் பொல்லார் – பழ:292/1
வலி அழிந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயால் – சிறுபஞ்:71/1
வளமை வலி இவை வாடும் உள நாளால் – ஏலாதி:21/2

TOP


வலிக்கும் (1)

வருவர் வலிக்கும் பொழுது – திணை50:25/4

TOP


வலிக்குமாம் (1)

வலிக்குமாம் மாண்டார் மனம் – நாலடி:3 3/4

TOP


வலிகளும் (1)

தாவாத இல்லை வலிகளும் மூவா – நான்மணி:76/2

TOP


வலித்தார் (1)

வஞ்சினம் சொல்லி வலித்தார் வரு குறியால் – திணை50:24/2

TOP


வலித்தான் (1)

ஈர வலித்தான் மறி – ஐந்70:13/4

TOP


வலித்து (1)

வலித்து திரங்கி கிடந்தேவிடினும் – பழ:278/3

TOP


வலிதினின் (1)

வருந்த வலிதினின் யாப்பினும் நாய் வால் – பழ:30/3

TOP


வலிது (2)

ஆணியின் குத்தே வலிது – பழ:32/4
வலி அலாம் தாக்கு வலிது – பழ:157/4

TOP


வலிப்பதே (1)

வல்லிதின் நாடி வலிப்பதே புல்லத்தை – பழ:104/3

TOP


வலிப்பினும் (1)

வாய் முன்னது ஆக வலிப்பினும் போகாதே – பழ:156/3

TOP


வலிய (1)

மரம் போல் வலிய மனத்தாரை முன் நின்று – பழ:140/1

TOP


வலியதன் (1)

எருத்து வலியதன் கொம்பு – பழ:76/4

TOP


வலியரா (1)

வழிப்பட்டவரை வலியரா செய்தார் – பழ:364/1

TOP


வலியராய் (1)

வாள் ஆண்மையானும் வலியராய் தாளாண்மை – பழ:175/2

TOP


வலியாக (1)

நின்றான் வலியாக நீ வர யாய் கண்டாள் – திணை150:27/3

TOP


வலியாய் (1)

உர வில் வலியாய் ஒரு நீ இரவின் – திணை150:11/2

TOP


வலியாய்விடும் (1)

புதலும் வலியாய்விடும் – பழ:282/4

TOP


வலியார் (2)

வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின் – குறள்:25 10/1
மாற்றத்தால் செற்றார் என வலியார் ஆட்டியக்கால் – பழ:166/2

TOP


வலியார்க்கு (2)

பெரு வலியார்க்கு இன்னா செயல் – இன்னா40:4/4
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா – குறள்:87 1/1

TOP


வலியாரை (2)

வலியாரை கண்டக்கால் வாய் வாளார் ஆகி – பழ:157/1
இகலின் வலியாரை எள்ளி எளியார் – பழ:384/1

TOP


வலியால் (1)

வலியால் பிறர் மனை மேல் சென்றாரே இம்மை – நாலடி:9 5/3

TOP


வலியானை (1)

தன்னின் வலியானை தான் உடையன் அல்லாக்கால் – பழ:330/1

TOP


வலியின் (1)

தொல் வலியின் தீரா துளங்கினவாய் மெல்ல – கள40:21/3

TOP


வலியும் (5)

வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும் – குறள்:48 1/1
வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும் – குறள்:48 1/1
வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கி செயல் – குறள்:48 1/1,2
துணை வலியும் தூக்கி செயல் – குறள்:48 1/2
வளமையும் தேசும் வலியும் வனப்பும் – பழ:183/1

TOP


வலியே (1)

புதற்கு புலியும் வலியே புலிக்கு – பழ:282/3

TOP


வலை (3)

வலை சுமந்து உண்பான் பெருமிதம் இன்னா – இன்னா40:12/2
பெரும் கடல் உள் கலங்க நுண் வலை வீசி – ஐந்50:47/1
சாலிகை போல் வலை சால பல உணங்கும் – திணை150:51/3

TOP


வலைப்பட்டார் (1)

வலைப்பட்டார் மற்றையவர் – குறள்:35 8/2

TOP


வலையகத்து (1)

வலையகத்து செம்மாப்பார் மாண்பு – நாலடி:34 1/4

TOP


வலையால் (1)

நூல் நல நுண் வலையால் நொண்டு எடுத்த கானல் – திணை150:32/2

TOP


வலையில் (1)

படும் அன்றோ பல் நூல் வலையில் கெடும் அன்றோ – நான்மணி:78/3

TOP


வலையின் (1)

நுண் ஞாண் வலையின் பரதவர் போத்தந்த – ஐந்70:66/1

TOP


வவ்வன்மின் (1)

பெரும் குணத்தார் சேர்மின் பிறன் பொருள் வவ்வன்மின்
கரும் குணத்தார் கேண்மை கழிமின் ஒருங்கு உணர்ந்து – சிறுபஞ்:24/1,2

TOP


வவ்வார் (3)

மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார்
எச்சம் என ஒருவன் மக்கட்கு செய்வன – நாலடி:14 4/2,3
வவ்வார் விடுதல் இனிது – இனிய40:36/4
வழீஇ பிறர் பொருளை வவ்வார் கெழீஇ – சிறுபஞ்:36/2

TOP


வவ்வுதல் (1)

அடைக்கலம் வவ்வுதல் இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:40/3

TOP


வழக்கின் (2)

வாய்ப்பு உடை வழக்கின் நல் வழக்கு இல்லை – முது:6 3/1
வாயா வழக்கின் தீ வழக்கு இல்லை – முது:6 4/1

TOP


வழக்கு (14)

வளத்து அனைய வாழ்வார் வழக்கு – நான்மணி:70/4
உடையான் வழக்கு இனிது ஒப்ப முடிந்தால் – இனிய40:2/1
அன்பொடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு – குறள்:8 3/1
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து – குறள்:8 5/1
அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய – குறள்:80 5/1
பண்பு உடைமை என்னும் வழக்கு – குறள்:100 1/2
பண்பு உடைமை என்னும் வழக்கு – குறள்:100 2/2
உறைபதி என்னும் வழக்கு – குறள்:102 5/2
வாய்மை உடையார் வழக்கு – திரி:37/4
வாய் சொல்லே அன்று வழக்கு – சிறுபஞ்:24/4
வருவாய்க்கு தக்க வழக்கு அறிந்து சுற்றம் – சிறுபஞ்:41/1
வைத்தால் வழக்கு உரைக்கும் சான்றான் இவர் செம்மை – சிறுபஞ்:101/3
வாய்ப்பு உடை வழக்கின் நல் வழக்கு இல்லை – முது:6 3/1
வாயா வழக்கின் தீ வழக்கு இல்லை – முது:6 4/1

TOP


வழக்கும் (1)

எஞ்சாத நட்பினுள் பொய் வழக்கும் நெஞ்சு அமர்ந்த – திரி:97/2

TOP


வழங்க (2)

வழங்க தளிர்க்குமாம் மேல் – நான்மணி:35/4
வந்து துளி வழங்க கண்டு – கைந்:31/2

TOP


வழங்கல் (2)

மான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா – இன்னா40:17/2
வருவாய் அறிந்து வழங்கல் இனிதே – இனிய40:22/1

TOP


வழங்கலும் (1)

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற – பழ:151/1

TOP


வழங்கா (1)

வழங்கா துறை இழிந்து நீர் போக்கும் ஒப்ப – திரி:5/1

TOP


வழங்காத (1)

வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார் – நாலடி:28 7/1

TOP


வழங்காது (1)

வானம் வழங்காது எனின் – குறள்:2 9/2

TOP


வழங்காமை (1)

எல்லி பொழுது வழங்காமை முன் இனிதே – இனிய40:34/1

TOP


வழங்கார் (2)

வழங்கார் வலி இலார் வாய் சொல்லும் பொல்லார் – பழ:292/1
கடும் களிறு விட்டுழி செல்லார் வழங்கார்
கொடும் புலி கொட்கும் வழி – சிறுபஞ்:78/3,4

TOP


வழங்கான் (2)

வழங்கான் பொருள் காத்து இருப்பானேல் அஆ – நாலடி:1 9/3
தானும் அதனை வழங்கான் பயன் துவ்வான் – நாலடி:28 6/3

TOP


வழங்கி (8)

வான் நின்று உலகம் வழங்கி வருதலான் – குறள்:2 1/1
பொய் வழங்கி வாழும் பொறியறையும் கை திரிந்து – திரி:15/1
வருவாயுள் கால் வழங்கி வாழ்தல் செரு வாய்ப்ப – திரி:21/1
தோள் வழங்கி வாழும் துறை போல் கணிகையும் – திரி:81/1
துய்த்து வழங்கி இரு பாலும் அ தக – பழ:37/2
கறு வழங்கி கைக்கு எளிதா செய்க அதுவே – பழ:51/3
பெறு நால்வர் பேணி வழங்கி பெறும் நான்மறை – ஏலாதி:0/2
வைத்து வழங்கி வாழ்வார் – ஏலாதி:78/4

TOP


வழங்கிய (1)

வழங்கிய வந்தன்று மாலை யாம் காண – ஐந்70:22/3

TOP


வழங்கின் (2)

தொகை இனிது தொட்டு வழங்கின் தகை உடைய – நான்மணி:36/2
நட்பின் கொழு முளை பொய் வழங்கின் இல் ஆகும் – திரி:83/2

TOP


வழங்கு (2)

அரா வழங்கு நீள் சோலை நாடனை நம் இல் – ஐந்70:14/3
நாவாய் வழங்கு நளி திரை தண் கடலுள் – கைந்:49/1

TOP


வழங்குங்கால் (1)

வல்லான் தெரிந்து வழங்குங்கால் வல்லே – பழ:380/2

TOP


வழங்கும் (10)

நீரான் வீறு எய்தும் விளை நிலம் நீர் வழங்கும்
பண்டத்தால் பாடு எய்தும் பட்டினம் கொண்டு ஆளும் – நான்மணி:83/1,2
நீர் இல் அரும் சுரத்து ஆமான் இனம் வழங்கும்
ஆர் இடை அத்தம் இறப்பர்கொல் ஆயிழாய் – ஐந்70:32/1,2
கள்ளர் வழங்கும் சுரம் என்பர் காதலர் – ஐந்70:36/3
பண்டம் கொள் நாவாய் வழங்கும் துறைவனை – ஐந்70:61/2
அடும்பு இவர் எக்கர் அலவன் வழங்கும்
கொடும் கழி சேர்ப்பன் அருளான் என தெளிந்து – ஐந்70:62/1,2
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்
மல்லல் மா ஞாலம் கரி – குறள்:25 5/1,2
போற்றி வழங்கும் நெறி – குறள்:48 7/2
நல் ஆள் வழங்கும் நெறி – திரி:82/4
உரையா வழங்கும் என் நெஞ்சு – கைந்:6/4
அலவன் வழங்கும் அடும்பு இவர் எக்கர் – கைந்:53/1

TOP


வழங்குமின் (1)

பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளை – நாலடி:1 6/3

TOP


வழங்குவது (2)

வன் சொல் வழங்குவது – குறள்:10 9/2
வழங்குவது உள் வீழ்ந்தக்கண்ணும் பழங்குடி – குறள்:96 5/1

TOP


வழங்குவான் (1)

வைப்பானே வள்ளல் வழங்குவான் வாணிகன் – சிறுபஞ்:32/1

TOP


வழாஅமை (1)

வழாஅமை காத்து ஓம்பி வாங்கும் எருத்தும் – பழ:155/3

TOP


வழி (49)

ஒரு வழி நில்லாமை கண்டும் ஒரு வழி – நாலடி:11 2/2
ஒரு வழி நில்லாமை கண்டும் ஒரு வழி
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பு இட்டு – நாலடி:11 2/2,3
தொல் வழி கேண்மையின் தோன்ற புரிந்து யாப்பர் – நாலடி:16 4/2
கலத்தல் குலம் இல் வழி – இன்னா40:19/4
வழி நீர் அறுத்த சுரம் – திணை50:11/4
வான் தேவர் கொட்கும் வழி – திணை150:10/4
வழி காட்டாய் ஈது என்று வந்து – திணை150:65/4
காண் அகன்ற வழி நோக்கி பொன் போர்த்து – திணை150:74/3
வழி விலங்கி வீழும் வரை அத்தம் சென்றார் – திணை150:78/3
வாழ் நாள் வழி அடைக்கும் கல் – குறள்:4 8/2
வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் – குறள்:5 4/2
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும் – குறள்:47 1/1
வாய்மை வழி உரைப்பான் பண்பு – குறள்:69 8/2
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம் – குறள்:77 6/1
குற்றம் மறையா வழி – குறள்:85 6/2
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான் – குறள்:87 5/1
காதலர் இல் வழி மாலை கொலைக்களத்து – குறள்:123 4/1
காதலர் இல்லா வழி – குறள்:131 8/2
நான்மறையாளர் வழி செலவும் இ மூன்றும் – திரி:2/3
கொழுநனை இல்லாள் கறையும் வழி நிற்கும் – திரி:66/1
பெண்பால் கொழுநன் வழி செலவும் இ மூன்றும் – திரி:98/3
முகட்டு வழி ஊண் புகழ்ந்தார் இகழ்ந்தார் – ஆசாரக்:22/2
முகட்டு வழி கட்டில் பாடு – ஆசாரக்:22/3
அல்கு உண்டு அடங்கல் வழி – ஆசாரக்:29/3
உடல் கொடுத்து சேர்தல் வழி – ஆசாரக்:30/3
புல் பைங்கூழ் ஆப்பி சுடலை வழி தீர்த்தம் – ஆசாரக்:32/1
வழி நிலை நீருள்ளும் பூசார் மனத்தால் – ஆசாரக்:35/2
ஊர் இல் வழி எழுந்த ஒற்றை முது மரனும் – ஆசாரக்:57/2
ஆற்ற வழி விலங்கினாரே பிறப்பினுள் – ஆசாரக்:64/3
வண்டு வழி படரும் வாள் கண்ணாய் தோற்பன – பழ:4/3
தேரை வழி சென்றார் இல் – பழ:23/4
நிரந்து வழி வந்த நீசருள் எல்லாம் – பழ:58/1
வீற்று வழி அல்லால் வேண்டினும் கைகூடா – பழ:150/2
ஆய்வு இன்றி செய்யாதார் பின்னை வழி நினைந்து – பழ:261/2
குன்று வழி அடுப்பது இல் – பழ:303/4
கற்றொறும் கல்லாதேன் என்று வழி இரங்கி – பழ:332/2
போம் வழி போகும் இழை – பழ:358/4
வல் நெஞ்சினார் பின் வழி நினைந்து செல்குவையால் – பழ:374/1
கொண்டான் வழி ஒழுகல் பெண் மகன் தந்தைக்கு – சிறுபஞ்:13/1
தண்டான் வழி ஒழுகல் தன் கிளை அஃது அண்டாதே – சிறுபஞ்:13/2
வேல் வழி வெம் முனை வீழாது மன் நாடு – சிறுபஞ்:13/3
கோல் வழி வாழ்தல் குணம் – சிறுபஞ்:13/4
குளம் தொட்டு காவு பதித்து வழி சீத்து – சிறுபஞ்:64/1
கொடும் புலி கொட்கும் வழி – சிறுபஞ்:78/4
தக்கார் வழி கெடாதாகும் தகாதவர் – சிறுபஞ்:79/1
வழி படர் வாய்ப்ப வருந்தாமை வாய் அல் – சிறுபஞ்:102/1
வையான் வழி சீத்து வால் அடிசில் நையாதே – ஏலாதி:44/2
உண் நீர் வளம் குளம் கூவல் வழி புரை – ஏலாதி:51/1
வணங்கி வழி ஒழுகி மாண்டார் சொல் கொண்டு – ஏலாதி:59/1

TOP


வழிகள்தாம் (1)

வழிகள்தாம் சால வர அரிய வாரல் – திணை150:11/3

TOP


வழிப்பட்டவரை (1)

வழிப்பட்டவரை வலியரா செய்தார் – பழ:364/1

TOP


வழிப்படுவார் (1)

புல்வாய் வழிப்படுவார் இல் – பழ:257/4

TOP


வழிபட்டார் (1)

காவலனை ஆக வழிபட்டார் மற்று அவன் – பழ:20/1

TOP


வழிபட்டு (4)

தந்தையும் தாயும் வழிபட்டு வந்த – திரி:56/2
அன்பின் நெகிழ வழிபட்டு கொள்ளாது – பழ:77/1
உவப்ப வழிபட்டு ஒழுகினும் செல்வம் – பழ:120/3
சொல் எதிர்ந்து தம்மை வழிபட்டு ஒழுகலராய் – பழ:276/1

TOP


வழிபடின் (1)

பெண் இனிது பேணி வழிபடின் பண் இனிது – நான்மணி:36/3

TOP


வழிபடுதல் (2)

வழிபடுதல் வல்லுதல் அல்லால் பரிசு அழிந்து – நாலடி:31 9/2
கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று – முது:1 8/1

TOP


வழிபடுவார் (1)

பெற்று அன்னர் பேணி வழிபடுவார் கற்று அன்னர் – நான்மணி:73/3

TOP


வழிபடுவான் (1)

மாணாக்கன் அன்பான் வழிபடுவான் மாணாக்கன் – சிறுபஞ்:27/2

TOP


வழிபாடு (4)

வழிபாடு கொள்ளும் வள வயல் ஊரன் – ஐந்70:53/3
தேவர் வழிபாடு தீ கனா வாலாமை – ஆசாரக்:10/1
தெய்வத்தை எஞ்ஞான்றும் தெற்ற வழிபாடு
செய்வதே பெண்டிர் சிறப்பு – சிறுபஞ்:41/3,4
கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான் – முது:10 3/1

TOP


வழிமுறை (1)

தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும் – குறள்:51 8/1,2

TOP


வழிமுறையான் (1)

ஒழிந்த திசையும் வழிமுறையான் நல்ல – ஆசாரக்:22/1

TOP


வழியது (1)

அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு – குறள்:8 10/1

TOP


வழியராய் (3)

வழியராய் நட்டார்க்கு மா தவம் செய்வாரே – பழ:13/3
வன் சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ – பழ:277/2
உக்க வழியராய் ஒல்குவார் தக்க – சிறுபஞ்:79/2

TOP


வழியும் (1)

பற்று என்னும் பாச தளையும் பல வழியும்
பற்று அறாது ஓடும் அவா தேரும் தெற்றென – திரி:22/1,2

TOP


வழியே (3)

பழமை கந்து ஆக பசைந்த வழியே
கிழமைதான் யாதானும் செய்க கிழமை – நாலடி:31 10/1,2
பொறி மாண் புனை திண் தேர் போந்த வழியே
சிறு முல்லை போது எல்லாம் செவ்வி நறு நுதல் – கார்40:21/1,2
இ வகை ஈர்த்து உய்ப்பான் தோன்றாமுன் இ வழியே
ஆடினான் ஆய் வயல் ஊரன் மற்று எங்கையர் தோள் – திணை150:124/2,3

TOP


வழியை (1)

கடந்த வழியை எம் கண் ஆர காண – ஐந்50:42/3

TOP


வழிவந்த (3)

அழிவு இன்று அறைபோகாது ஆகி வழிவந்த
வன்கணதுவே படை – குறள்:77 4/1,2
வழிவந்த கேண்மையவர் – குறள்:81 7/2
கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மை – குறள்:81 9/1

TOP


வழிவந்தார்கண்ணே (1)

வழிவந்தார்கண்ணே வனப்பு – ஏலாதி:1/4

TOP


வழீஇ (1)

வழீஇ பிறர் பொருளை வவ்வார் கெழீஇ – சிறுபஞ்:36/2

TOP


வழு (1)

வழு கோலை கொண்டுவிடும் – நாலடி:26 3/4

TOP


வழுக்காமை (1)

இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அஃது ஒப்பது இல் – குறள்:54 6/1,2

TOP


வழுக்கான் (1)

வழுக்கான் மனை பொருள் வெளவான் ஒழுக்கத்தால் – ஏலாதி:45/2

TOP


வழுக்கி (1)

வழுக்கி கழிதலே நன்று – நாலடி:8 1/4

TOP


வழுக்கியும் (3)

வழுக்கியும் வாயால் சொலல் – குறள்:14 9/2
வழுக்கியும் கேடு என்பது – குறள்:17 5/2
எழுச்சிக்கண் பின் கூவார் தும்மார் வழுக்கியும்
எங்கு உற்று சேறிரோ என்னாரே முன் புக்கு – ஆசாரக்:58/1,2

TOP


வழுக்கினுள் (1)

விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும் தன் நாளை எடுத்து – குறள்:78 6/1,2

TOP


வழுக்கு (1)

வழுக்கு எனைத்தும் இல்லாத வாள்வாய் கிடந்தும் – நாலடி:37 2/1

TOP


வழுத்த (1)

வழுத்த வரம் கொடுப்பர் நாகர் தொழு திறந்து – நான்மணி:60/2

TOP


வழுத்தின் (1)

மிக்கார் வழுத்தின் தொழுது எழுக ஒப்பார்க்கு – ஆசாரக்:31/2

TOP


வழுத்தினால் (1)

வழுத்தினால் மாறாது மாண்ட ஒழுக்கினால் – ஏலாதி:38/2

TOP


வழுத்தினாள் (1)

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள் – குறள்:132 7/1

TOP


வழுத்தீர் (1)

வசை உரைப்ப சால வழுத்தீர் பசை பொறை – திணை150:130/2

TOP


வழுதுணையும் (1)

வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்பவே – நாலடி:27 4/3

TOP


வழும்பு (2)

வழும்பு அறுக்ககில்லாவாம் தேரை வழும்பு இல் சீர் – நாலடி:36 2/2
வழும்பு அறுக்ககில்லாவாம் தேரை வழும்பு இல் சீர் – நாலடி:36 2/2

TOP


வழும்பும் (1)

வைத்த தடியும் வழும்பும் ஆம் மற்று இவற்றுள் – நாலடி:5 6/3

TOP


வழுவாது (1)

உரையின் வழுவாது உவப்பவே கொள்க – பழ:227/2

TOP


வள் (2)

வரி முகம் புண்படுக்கும் வள் உகிர் நோன் தாள் – நாலடி:20 8/3
வள் வார் முரசின் குரல் போல் இடித்து உரறி – ஐந்50:4/2

TOP


வள்நகைப்பட்டதனை (1)

வள்நகைப்பட்டதனை ஆண்மை என கருதி – ஐந்70:63/3

TOP


வள்ளண்மை (1)

வள்ளண்மை பூண்டான்கண் ஒண் பொருள் தெள்ளிய – நாலடி:39 6/2

TOP


வள்ளல் (1)

வைப்பானே வள்ளல் வழங்குவான் வாணிகன் – சிறுபஞ்:32/1

TOP


வள்ளல்கள் (1)

வள்ளல்கள் இன்மை பரிசிலர்க்கு முன் இன்னா – இன்னா40:9/2

TOP


வள்ளன்மை (5)

வளம் இலா போழ்தத்து வள்ளன்மை குற்றம் – நான்மணி:91/2
கொடுக்கும் பொருள் இல்லான் வள்ளன்மை இன்னா – இன்னா40:39/1
வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத்து – திரி:75/1
மாற்றார் கொடுத்து இருப்ப வள்ளன்மை மாற்றாரை – பழ:318/2
நின்ற நிலை கல்வி வள்ளன்மை என்றும் – ஏலாதி:1/2

TOP


வள்ளி (2)

பிரிந்தவர் மேனி போல் புல்லென்ற வள்ளி
பொருந்தினர் மேனி போல் பொற்ப திருந்திழாய் – ஐந்50:8/1,2
வள்ளி முதல் அரிந்து அற்று – குறள்:131 4/2

TOP


வள்ளியம் (1)

வள்ளியம் என்னும் செருக்கு – குறள்:60 8/2

TOP


வள்ளியன் (1)

வறியோன் வள்ளியன் அன்மை பழியார் – முது:3 9/1

TOP


வள்ளியின் (1)

வள்ளியின் ஆடும் மலை நாட அஃது அன்றோ – பழ:140/3

TOP


வள்ளே (1)

வள்ளே துணியே இவற்றொடு கொள் என – ஏலாதி:50/2

TOP


வள (12)

வயல் நிறைய காய்க்கும் வள வயல் ஊர – நாலடி:37 7/3
வள பாத்தியுள் வளரும் வண்மை கிளை குழாம் – நான்மணி:14/1
மஞ்சு இவர் சோலை வள மலை நல் நாட – ஐந்50:17/1
வழிபாடு கொள்ளும் வள வயல் ஊரன் – ஐந்70:53/3
வள வயல் ஊரன் மருள் உரைக்கு மாதர் – ஐந்70:56/1
நெல் சேர் வள வயல் ஊரன் புணர்ந்த நாள் – திணை50:37/2
கரவு இல் வள மலை கல் அருவி நாட – திணை150:11/1
வருக்கை வள மலையுள் மாதரும் யானும் – திணை150:14/1
வள வரை வல்லை கெடும் – குறள்:48 10/2
கொக்கு ஆர் வள வயல் ஊர தினல் ஆமோ – பழ:18/3
செருக்கு ஆர் வள வயல் ஊரன் பொய் பாண – கைந்:47/3
கொக்கு ஆர் வள வயல் ஊரன் குளிர் சாந்தம் – கைந்:48/1

TOP


வளத்தக்காள் (1)

வளத்தக்காள் வாழ்க்கைத்துணை – குறள்:6 1/2

TOP


வளத்தன (1)

நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல – குறள்:74 9/1

TOP


வளத்து (1)

வளத்து அனைய வாழ்வார் வழக்கு – நான்மணி:70/4

TOP


வளம் (14)

வளம் பட வேண்டாதார் யார் யாரும் இல்லை – நாலடி:11 3/1
வளம் இல் குளத்தின் கீழ் நெல் சாம் பரம் அல்லா – நான்மணி:80/3
வளம் இலா போழ்தத்து வள்ளன்மை குற்றம் – நான்மணி:91/2
மாரி வளம் பொய்ப்பின் ஊர்க்கு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:20/3
இள நலம் போல கவினி வளம் உடையார் – கார்40:22/3
வான் எங்கும் வாய்த்து வளம் கொடுப்ப கான் எங்கும் – திணை150:102/2
வாரி வளம் குன்றியக்கால் – குறள்:2 4/2
வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை – குறள்:52 2/1
கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா – குறள்:74 6/1
நாட வளம் தரும் நாடு – குறள்:74 9/2
வளம் மிக்கார் செல்வம் வருந்தா விளை நெல் – பழ:177/2
வளம் நெடிது கொண்டது அறாஅது அறுமோ – பழ:380/3
உளம் தொட்டு உழு வயல் ஆக்கி வளம் தொட்டு – சிறுபஞ்:64/2
உண் நீர் வளம் குளம் கூவல் வழி புரை – ஏலாதி:51/1

TOP


வளமை (3)

வளமை இலாளர் வனப்பு இன்னா இன்னா – இன்னா40:27/3
வளமை கொணரும் வகையினான் மற்று ஓர் – திணை150:85/3
வளமை வலி இவை வாடும் உள நாளால் – ஏலாதி:21/2

TOP


வளமைத்து (1)

பண்டு ஒழுகி வந்த வளமைத்து அங்கு உண்டு அது – பழ:363/2

TOP


வளமையில் (1)

இளமை இசைந்தாரும் இல்லை வளமையில்
கேடு இன்றி சென்றாரும் இல் – நான்மணி:76/3,4

TOP


வளமையும் (2)

தத்தம் பொருளும் தமர்தம் வளமையும்
முந்துற நாடி புறந்தரல் ஓம்புக – பழ:69/1,2
வளமையும் தேசும் வலியும் வனப்பும் – பழ:183/1

TOP


வளமையோடு (1)

வளமையோடு ஒக்கும் வனப்பு இல்லை எண்ணின் – நான்மணி:32/3

TOP


வளர் (5)

கறி வளர் தே மா நறும் கனி வீழும் – ஐந்70:8/2
வளர் முலைக்கண் ஞெமுக்குவார் – ஐந்70:47/4
கறி வளர் பூம் சாரல் கைந்நாகம் பார்த்து – திணை150:7/1
நெறி வளர் நீள் வேங்கை கொட்கும் முறி வளர் – திணை150:7/2
நெறி வளர் நீள் வேங்கை கொட்கும் முறி வளர்
நல் மலை நாட இர வரின் வாழாளால் – திணை150:7/2,3

TOP


வளர்ச்சியும் (1)

வகை இல் உரையும் வளர்ச்சியும் ஐந்தும் – ஆசாரக்:70/2

TOP


வளர்ந்த (2)

வளர வளர்ந்த வகை – திணை150:136/4
ஆஅய் வளர்ந்த அணி நெடும் பெண்ணையை – பழ:205/1

TOP


வளர்ப்ப (1)

தாது இணர் கொன்றை எரி வளர்ப்ப பாஅய் – ஐந்70:18/2

TOP


வளர்ப்பு (1)

ஏலாமை ஏற்ப வளர்ப்பு அருமை சால்பவை – சிறுபஞ்:73/2

TOP


வளர்வதன் (1)

உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்த அற்று – குறள்:72 8/1,2

TOP


வளர (2)

வளர வளர்ந்த வகை – திணை150:136/4
துன்பம் வளர வரும் – குறள்:123 3/2

TOP


வளரவிடல் (1)

கல்லா வளரவிடல் தீது நல்லார் – நான்மணி:92/2

TOP


வளரா (1)

வளரா மயில் ஆட வாட்கண்ணாய் சொல்லாய் – திணை150:111/3

TOP


வளரார் (1)

தாமே தமியர் புகாஅர் பகல் வளரார்
நோய் இன்மை வேண்டுபவர் – ஆசாரக்:57/3,4

TOP


வளராரே (1)

ஓதார் உரையார் வளராரே எஞ்ஞான்றும் – ஆசாரக்:8/2

TOP


வளரும் (3)

வள பாத்தியுள் வளரும் வண்மை கிளை குழாம் – நான்மணி:14/1
மழை வளரும் சாரல் இர வரின் வாழாள் – திணை150:26/3
இழை வளரும் சாயல் இனி – திணை150:26/4

TOP


வளவிய (1)

உரையுள் வளவிய சொல் சொல்லாதது போல் – பழ:366/3

TOP


வளா (1)

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளா
கோடு இன்றி நீர் நிறைந்து அற்று – குறள்:53 3/1,2

TOP


வளாஅய் (1)

சொல்லின் வளாஅய் தம் தாள் நிழல் கீழ் கொள்பவே – பழ:272/3

TOP


வளி (14)

பழியோடு பட்டவை செய்தல் வளி ஓடி – நாலடி:11 8/2
தீ வளி சென்று சிதைத்த ஆங்கு சான்றாண்மை – நாலடி:18 9/3
வரி நிற பாதிரி வாட வளி போழ்ந்து – கார்40:3/1
பெண்ணைஅம் தோட்டம் பெரு வளி புக்கு அற்றே – கள40:24/3
வளி கலந்து வந்து உறைக்கும் வானம் காண்தோறும் – ஐந்50:5/3
வளி எறியின் மெய்யிற்கு இனிதாம் ஒளியிழாய் – ஐந்50:30/2
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும் – குறள்:25 5/1
வளி முதலா எண்ணிய மூன்று – குறள்:95 1/2
முயக்கிடை தண் வளி போழ பசப்பு உற்ற – குறள்:124 9/1
படை வரினும் ஆடை வளி உரைப்ப போகார் – ஆசாரக்:36/3
வளி தோட்கு இடுவாரோ இல் – பழ:79/4
வியன் உலகில் வெள்ளாடு தன் வளி தீராது – பழ:124/3
அயல் வளி தீர்த்துவிடல் – பழ:124/4
கரும் சிரங்கு வெண் தொழு நோய் கல் வளி காயும் – ஏலாதி:57/1

TOP


வளியால் (2)

முற்றி இருந்த கனி ஒழிய தீ வளியால்
நல் காய் உதிர்தலும் உண்டு – நாலடி:2 9/3,4
வளியால் திரை உலாம் வாங்கு நீர் சேர்ப்ப – பழ:385/3

TOP


வளியான் (1)

மான்றார் வளியான் மயங்கினார்க்கு ஆனார் என்று – ஏலாதி:55/2

TOP


வளியிடை (1)

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழ படாஅ முயக்கு – குறள்:111 8/1,2

TOP


வளை (18)

எரி வனப்பு உற்றன தோன்றி வரி வளை
முன்கை இறப்ப துறந்தார் வரல் கூறும் – கார்40:9/2,3
பெய் வளை கையாய் பெரு நகை ஆகின்றே – ஐந்50:26/1
சேர்ந்து என் செறி வளை தோள் பற்றி தெளித்தமை – ஐந்50:45/2
வார் குரல் ஏனல் வளை வாய் கிளி கவரும் – ஐந்70:13/1
ஒன்றாலும் நில்லா வளை – ஐந்70:23/4
நல் வளை சோர நடந்து – ஐந்70:62/4
ஈங்கு நெகிழ்ந்த வளை – திணை50:3/4
எல் வளை மென் தோள் நெகிழ பொருள் நசைஇ – திணை50:17/3
வரி வளை தோளி வருவார் நமர்கொல் – திணை50:30/3
தணியும் என் மென் தோள் வளை – திணை50:47/4
வண் துடுப்பு ஆய் பாம்பு ஆய் விரல் ஆய் வளை முரி ஆய் – திணை150:119/3
ஆம்பல் மயக்கி அணி வளை ஆர்ந்து அழகா – திணை150:137/3
இறை இறவாநின்ற வளை – குறள்:116 7/2
முன்னம் உணர்ந்த வளை – குறள்:128 7/2
வளை ஒலி ஐம்பாலாய் வாங்கியிருந்து – பழ:253/3
சொல்ல சொரியும் வளை – கைந்:7/4
இரு கையும் நில்லா வளை – கைந்:55/4
பொறாஅ என் முன்கை வளை – கைந்:58/4

TOP


வளைத்தார்கள் (1)

வாள் திறலானை வளைத்தார்கள் அஞ்ஞான்று – பழ:106/1

TOP


வளையம் (1)

எல் வளையம் மென் தோளேம் எங்கையர்தம் போல – திணை50:37/3

TOP


வளையாய் (2)

நாண் ஆய நல் வளையாய் நாண் இன்மை காணாய் – திணை150:64/2
அறை ஆர் அணி வளையாய் தீர்தல் உறுவார் – பழ:88/3

TOP


வளையினாய் (1)

நிறைந்து ஆர் வளையினாய் அஃதால் எருக்கு – பழ:376/3

TOP


வளையும் (1)

முன்கை வளையும் தொடும் – பழ:384/4

TOP


வளையோ (1)

எதிர்வன போலிதே எல் வளையோ கொன்னே – திணை50:18/3

TOP


வளையோடு (1)

வளையோடு சோரும் என் தோள் – திணை50:19/4

TOP


வளைஇய (1)

வளைஇய சக்கரத்து ஆழி கொளை பிழையாது – ஐந்70:56/2

TOP


வற்கென்ற (1)

வற்கென்ற செய்கை அதுவால் அ வாயுறை – பழ:283/3

TOP


வற்பத்தால் (1)

நிற்பவே நின்ற நிலையின் மேல் வற்பத்தால்
தன் மேல் நலியும் பசி பெரிதுஆயினும் – பழ:119/2,3

TOP


வற்றல் (1)

வற்றல் மரம் தளிர்த்த அற்று – குறள்:8 8/2

TOP


வற்றாகும் (1)

சொல்லுதல் வற்றாகும் பேதைமை யாண்டும் – திரி:14/2

TOP


வற்றி (2)

வற்றி மற்று ஆற்ற பசிப்பினும் பண்பு இலார்க்கு – நாலடி:8 8/1
பால் பற்றி சொல்லா விடுதலும் தோல் வற்றி
சாயினும் சான்றாண்மை குன்றாமை இ மூன்றும் – திரி:27/2,3

TOP


வற்றிய (1)

வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும் – நாலடி:26 6/3

TOP


வற்று (4)

வற்று ஆம் ஒரு நடை கீழ் – நாலடி:35 3/4
முலை வற்று விட்டன்று நீர் – ஐந்70:24/4
மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை – குறள்:59 7/1
வடு காண வற்று ஆகும் கீழ் – குறள்:108 9/2

TOP


வறக்குமேல் (1)

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு – குறள்:2 8/2

TOP


வறந்தக்கால் (1)

வறந்தக்கால் போலுமே வால் அருவி நாட – நாலடி:24 2/3

TOP


வறந்திருந்த (1)

மாரி ஒன்று இன்றி வறந்திருந்த காலத்தும் – பழ:171/1

TOP


வறப்பின் (1)

வறப்பின் தருவாரும் இல்லை அதனை – நாலடி:11 4/3

TOP


வறம் (2)

வறம் கூர் கடும் கதிர் வல் விரைந்து நீங்க – திணை50:48/3
வறம் கூர்ந்த அனையது உடைத்து – குறள்:101 10/2

TOP


வறன் (1)

வறன் உழக்கும் பைம் கூழ்க்கு வான் சோர்வு இனிதே – இனிய40:15/2

TOP


வறிஞராய் (1)

மறு சிகை நீக்கி உண்டாரும் வறிஞராய்
சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் எனின் செல்வம் ஒன்று – நாலடி:1 1/2,3

TOP


வறிது (1)

அறிவு உடையார் அவ்வியமும் செய்ப வறிது உரைத்து – பழ:323/2

TOP


வறியராய் (1)

அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும் – பழ:216/1

TOP


வறியவர் (1)

வைத்தாரின் நல்லர் வறியவர் பைத்து எழுந்து – நான்மணி:67/2

TOP


வறியார்க்கு (1)

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம் – குறள்:23 1/1

TOP


வறியாளர் (1)

மன வறியாளர் தொடர்பு – இன்னா40:18/4

TOP


வறியோன் (2)

வறியோன் வள்ளியன் அன்மை பழியார் – முது:3 9/1
அகம் வறியோன் நண்ணல் நல்கூர்ந்தன்று – முது:9 8/1

TOP


வறும் (1)

புல்லா எழுத்தின் பொருள் இல் வறும் கோட்டி – நாலடி:16 5/1

TOP


வறுமை (2)

நுண் உணர்வு இன்மை வறுமை அஃது உடைமை – நாலடி:26 1/1
வறுமை தருவது ஒன்று இல் – குறள்:94 4/2

TOP


வறுமையால் (1)

உறுமாறு இயைவ கொடுத்தல் வறுமையால்
ஈதல் இசையாதுஎனினும் இரவாமை – நாலடி:10 5/2,3

TOP


வறுமையின் (2)

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே – குறள்:41 8/1
பழியோர் செல்வம் வறுமையின் துவ்வாது – முது:4 1/1

TOP


வறுமையும் (1)

சிறுமையும் செல்லா துனியும் வறுமையும்
இல் ஆயின் வெல்லும் படை – குறள்:77 9/1,2

TOP


வன் (10)

பெடை சேவல் வன் கழுகு பேர்த்து இட்டு குத்தல் – நாலடி:5 8/3
வன் காய் பலபல காய்ப்பினும் இல்லையே – நாலடி:21 3/3
இன் சொல் குழியுள் இனிது எழூஉம் வன் சொல் – நான்மணி:14/2
வன் சொலான் ஆகும் வசை மனம் மென் சொலின் – நான்மணி:105/2
வன் சொல் வழங்குவது – குறள்:10 9/2
வன் சார்பு உடையார் எனினும் வலி பெய்து – பழ:254/1
வன் சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ – பழ:277/2
வரை புரை வேழத்த வன் பகை என்று அஞ்சி – பழ:317/1
வன் சொல்லான் ஆகும் பகைமைமன் மென் சொல்லான் – சிறுபஞ்:95/2
வன் சொல் களைந்து வகுப்பானேல் மென் சொல் – ஏலாதி:7/2

TOP


வன்கண் (5)

வன்கண் பெருகின் வலி பெருகும் பால் மொழியார் – நான்மணி:90/1
மென்கண் பெருகின் அறம் பெருகும் வன்கண்
கயம் பெருகின் பாவம் பெரிது – நான்மணி:90/3,4
வன்கண் குடிகாத்தல் கற்று அறிதல் ஆள்வினையோடு – குறள்:64 2/1
உலைவு இடத்து ஊறு அஞ்சா வன்கண் தொலைவு இடத்து – குறள்:77 2/1
வாடாத வன்கண் வனப்பு – சிறுபஞ்:5/4

TOP


வன்கண்ணதோ (1)

வன்கண்ணதோ நின் துணை – குறள்:123 2/2

TOP


வன்கண்ணர் (4)

கோட்டு அமை வல் வில் கொலை பிரியா வன்கண்ணர்
ஆட்டிவிட்டு ஆறு அலைக்கும் அத்தம் பல நீந்தி – ஐந்50:34/1,2
வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என் – குறள்:73 6/1
அமர் அகத்து வன்கண்ணர் போல தமர் அகத்தும் – குறள்:103 7/1
பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிது அவர் – குறள்:116 6/1

TOP


வன்கண்ணன் (1)

வன்கண்ணன் ஆகி ஒறுக்க ஒறுக்க அல்லா – பழ:322/3

TOP


வன்கண்மை (3)

குடி ஓம்பல் வன்கண்மை நூல் வன்மை கூடம் – ஏலாதி:17/1
வாள் அஞ்சான் வன்கண்மை அஞ்சான் வனப்பு அஞ்சான் – ஏலாதி:22/1
மாண்டு அமைந்தார் ஆய்ந்த மதி வனப்பே வன்கண்மை
ஆண்டு அமைந்த கல்வியே சொல் ஆற்றல் பூண்டு அமைந்த – ஏலாதி:26/1,2

TOP


வன்கணதுவே (1)

வன்கணதுவே படை – குறள்:77 4/2

TOP


வன்கணவர் (1)

வைத்து இழக்கும் வன்கணவர் – குறள்:23 8/2

TOP


வன்கணவர்க்கு (1)

ஓட்டு அன்றோ வன்கணவர்க்கு – குறள்:78 5/2

TOP


வன்கணவன் (1)

வாய் சோரா வன்கணவன் – குறள்:69 9/2

TOP


வன்கணார் (2)

வாழ்வாரின் வன்கணார் இல் – குறள்:28 6/2
வாழ்வாரின் வன்கணார் இல் – குறள்:120 8/2

TOP


வன்பாட்டது (2)

வன்மையின் வன்பாட்டது இல் – நான்மணி:29/4
வன்மையின் வன்பாட்டது இல் – குறள்:107 3/2

TOP


வன்பால்கண் (1)

அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்கண்
வற்றல் மரம் தளிர்த்த அற்று – குறள்:8 8/1,2

TOP


வன்புற்றது (1)

அன்பு உறவே உடையார்ஆயினும் வன்புற்றது
காண் அகன்ற வழி நோக்கி பொன் போர்த்து – திணை150:74/2,3

TOP


வன்மீன் (1)

கரும் கரை வன்மீன் கவரும் புள் ஓப்பின் – கைந்:56/2

TOP


வன்மை (2)

வன்மை மடவார் பொறை – குறள்:16 3/2
குடி ஓம்பல் வன்கண்மை நூல் வன்மை கூடம் – ஏலாதி:17/1

TOP


வன்மையின் (2)

வன்மையின் வன்பாட்டது இல் – நான்மணி:29/4
வன்மையின் வன்பாட்டது இல் – குறள்:107 3/2

TOP


வன்மையும் (1)

கற்ற ஆற்றல் வன்மையும் தாம் தேறார் சுற்ற – நாலடி:32 3/2

TOP


வன்மையுள் (2)

இன்மையுள் இன்மை விருந்து ஒரால் வன்மையுள்
வன்மை மடவார் பொறை – குறள்:16 3/1,2
வன்மையுள் எல்லாம் தலை – குறள்:45 4/2

TOP


வன (3)

மாலை பரிந்திட்டு அழுதாள் வன முலை மேல் – நாலடி:40 7/3
கோல வன முலையும் புல்லினான் என்று எடுத்து – கைந்:44/3
மிக்க வன முலை புல்லான் பொலிவு உடைத்தா – கைந்:48/2

TOP


வனத்து (1)

குறை பட வாழார் உரவோர் நிறை வனத்து
நெல் பட்டகண்ணே வெதிர் சாம் தனக்கு ஒவ்வா – நான்மணி:2/2,3

TOP


வனப்பின் (1)

கூந்தல் வனப்பின் பெயல் தாழ வேந்தர் – கார்40:13/2

TOP


வனப்பின (1)

சிரல்வாய் வனப்பின ஆகி நிரல் ஒப்ப – கார்40:36/1

TOP


வனப்பு (31)

இல்லம் இளமை எழில் வனப்பு மீக்கூற்றம் – நாலடி:6 3/1
வளமையோடு ஒக்கும் வனப்பு இல்லை எண்ணின் – நான்மணி:32/3
வாலிழையார் முன்னர் வனப்பு இலான் பாடு இலன் – நான்மணி:96/1
பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா – இன்னா40:1/1
வண்மை இலாளர் வனப்பு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:9/3
கண் இல் ஒருவன் வனப்பு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:16/3
வளமை இலாளர் வனப்பு இன்னா இன்னா – இன்னா40:27/3
எரி வனப்பு உற்றன தோன்றி வரி வளை – கார்40:9/2
வகையினிராய் சேறல் வனப்பு – திணை150:69/4
வாள் இழந்த கண் தோள் வனப்பு இழந்த மெல் விரலும் – திணை150:99/3
வாய்மை உடைமை வனப்பு ஆகும் தீமை – திரி:78/2
பிறப்பு நெடு வாழ்க்கை செல்வம் வனப்பு
நில கிழமை மீக்கூற்றம் கல்வி நோய் இன்மை – ஆசாரக்:2/1,2
படைதனக்கு யானை வனப்பு ஆகும் பெண்ணின் – சிறுபஞ்:5/1
இடைதனக்கு நுண்மை வனப்பு ஆம் நடைதனக்கு – சிறுபஞ்:5/2
கோடா மொழி வனப்பு கோற்கு அதுவே சேவகற்கு – சிறுபஞ்:5/3
வாடாத வன்கண் வனப்பு – சிறுபஞ்:5/4
கண் வனப்பு கண்ணோட்டம் கால் வனப்பு செல்லாமை – சிறுபஞ்:7/1
கண் வனப்பு கண்ணோட்டம் கால் வனப்பு செல்லாமை – சிறுபஞ்:7/1
எண் வனப்பு இ துணை ஆம் என்று உரைத்தல் பண் வனப்பு – சிறுபஞ்:7/2
எண் வனப்பு இ துணை ஆம் என்று உரைத்தல் பண் வனப்பு
கேட்டார் நன்று என்றல் கிளர் வேந்தன் தன் நாடு – சிறுபஞ்:7/2,3
வாட்டான் நன்று என்றல் வனப்பு – சிறுபஞ்:7/4
துன்பம் இலேம் பண்டு யாமே வனப்பு உடையேம் – சிறுபஞ்:18/3
வடிவு இளமை வாய்த்த வனப்பு வணங்கா – சிறுபஞ்:22/1
பல்லின் வனப்பும் வனப்பு அல்ல நூற்கு இயைந்த – சிறுபஞ்:35/3
சொல்லின் வனப்பே வனப்பு – சிறுபஞ்:35/4
தக்கது கற்புடையாள் வனப்பு தக்கது – சிறுபஞ்:96/2
வழிவந்தார்கண்ணே வனப்பு – ஏலாதி:1/4
வாள் அஞ்சான் வன்கண்மை அஞ்சான் வனப்பு அஞ்சான் – ஏலாதி:22/1
வாய் காப்பு கோடல் வனப்பு – ஏலாதி:23/4
கழுத்தின் வனப்பும் வனப்பு அல்ல எண்ணோடு – ஏலாதி:74/3
எழுத்தின் வனப்பே வனப்பு – ஏலாதி:74/4

TOP


வனப்பும் (13)

தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும் – திரி:80/3
வளமையும் தேசும் வலியும் வனப்பும்
இளமையும் இற்பிறப்பும் எல்லாம் உளவா – பழ:183/1,2
மயிர் வனப்பும் கண் கவரும் மார்பின் வனப்பும் – சிறுபஞ்:35/1
மயிர் வனப்பும் கண் கவரும் மார்பின் வனப்பும்
உகிர் வனப்பும் காதின் வனப்பும் செயிர் தீர்ந்த – சிறுபஞ்:35/1,2
உகிர் வனப்பும் காதின் வனப்பும் செயிர் தீர்ந்த – சிறுபஞ்:35/2
உகிர் வனப்பும் காதின் வனப்பும் செயிர் தீர்ந்த – சிறுபஞ்:35/2
பல்லின் வனப்பும் வனப்பு அல்ல நூற்கு இயைந்த – சிறுபஞ்:35/3
இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும் – ஏலாதி:74/1
இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும் – ஏலாதி:74/1
இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்
நடை வனப்பும் நாணின் வனப்பும் புடை சால் – ஏலாதி:74/1,2
நடை வனப்பும் நாணின் வனப்பும் புடை சால் – ஏலாதி:74/2
நடை வனப்பும் நாணின் வனப்பும் புடை சால் – ஏலாதி:74/2
கழுத்தின் வனப்பும் வனப்பு அல்ல எண்ணோடு – ஏலாதி:74/3

TOP


வனப்பே (3)

சொல்லின் வனப்பே வனப்பு – சிறுபஞ்:35/4
மாண்டு அமைந்தார் ஆய்ந்த மதி வனப்பே வன்கண்மை – ஏலாதி:26/1
எழுத்தின் வனப்பே வனப்பு – ஏலாதி:74/4

TOP