யா – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யா 7
யாஅம் 1
யாஅர் 5
யாக்க 1
யாக்கும் 1
யாக்குமவர் 1
யாக்கை 6
யாக்கைக்கு 3
யாக்கையால் 1
யாக்கையுள் 1
யாக்கையை 2
யாங்கணும் 2
யாங்கு 2
யாண்டானும் 1
யாண்டு 3
யாண்டும் 11
யாணர் 2
யாத்த 7
யாத்தன 1
யாத்தார் 1
யாத்தாரோடு 1
யாத்து 4
யாத்துவிடல் 2
யாதற்கும் 1
யாதனின் 2
யாதானும் 5
யாது 23
யாதும் 18
யாதொன்றும் 3
யாப்பர் 1
யாப்பினும் 1
யாப்பினுள் 2
யாப்பு 5
யாப்புடைத்தா 1
யாப்புள் 1
யாம் 51
யாமத்து 1
யாமத்தும் 4
யாமம் 2
யாமமும் 1
யாமா 1
யாம்ஆயின் 1
யாமும் 2
யாமே 2
யாய் 2
யாயும் 1
யார் 30
யார்க்கானும் 1
யார்க்கு 4
யார்க்கும் 22
யார்க்கேயானும் 1
யார்கண்ணும் 3
யார்கொல் 1
யார்திறத்தும் 1
யார்மாட்டும் 11
யாரானும் 1
யாரினும் 3
யாரும் 9
யாரே 4
யாரையும் 2
யாரோ 1
யாவர் 2
யாவர்க்கும் 1
யாவர்க்கேயானும் 1
யாவர்க்கேஆயினும் 1
யாவரும் 2
யாவரே 2
யாவரேயானும் 1
யாவரையும் 2
யாழ் 15
யாழ்ப்பாண 2
யாழாக 1
யாழின் 3
யாழினோடு 1
யாழும் 1
யாற்று 2
யாற்றுள் 1
யாறு 4
யான் 22
யானும் 5
யானே 1
யானேமன் 1
யானை 51
யானைக்கு 1
யானையால் 2
யானையின் 1
யானையுடை 1
யானையொடு 1
யானோ 3

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


யா (7)

பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும் – குறள்:6 4/1
யா காவார்ஆயினும் நா காக்க காவாக்கால் – குறள்:13 7/1
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று – குறள்:38 10/1
யா உள முன் நிற்பவை – குறள்:64 6/2
யா நலத்து உள்ளதூஉம் அன்று – குறள்:65 1/2
செயற்கு அரிய யா உள நட்பின் அது போல் – குறள்:79 1/1
வினைக்கு அரிய யா உள காப்பு – குறள்:79 1/2

TOP


யாக்க (1)

இனனும் அரிந்து யாக்க நட்பு – குறள்:80 3/2

TOP


யாக்கும் (1)

யாக்குமவர் யாக்கும் அணைந்து – ஏலாதி:8/4

TOP


யாக்குமவர் (1)

யாக்குமவர் யாக்கும் அணைந்து – ஏலாதி:8/4

TOP


யாக்கை (6)

உள் நாட்டம் கொள்ளப்படுதலால் யாக்கை கோள் – நாலடி:2 8/3
கெடும் இது ஓர் யாக்கை என்று எண்ணி தடுமாற்றம் – நாலடி:3 7/2
யாக்கையால் ஆய பயன் கொள்க யாக்கை
மலை ஆடும் மஞ்சு போல் தோன்றி மற்று ஆங்கே – நாலடி:3 8/2,3
யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து – நாலடி:3 10/4
புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு – குறள்:8 9/1,2
யாக்கை பொறுத்த நிலம் – குறள்:24 9/2

TOP


யாக்கைக்கு (3)

நோக்கார்கொல் நொய்யது ஓர் துச்சிலை யாக்கைக்கு ஓர் – நாலடி:5 1/2
மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது – குறள்:95 2/1
யாக்கைக்கு தக்க அறிவு இல்லார் காப்பு அடுப்பின் – சிறுபஞ்:38/3

TOP


யாக்கையால் (1)

யாக்கையால் ஆய பயன் கொள்க யாக்கை – நாலடி:3 8/2

TOP


யாக்கையுள் (1)

இரை சுடும் இன்புறா யாக்கையுள் பட்டால் – நான்மணி:49/1

TOP


யாக்கையை (2)

யாக்கையை யாப்புடைத்தா பெற்றவர் தாம் பெற்ற – நாலடி:3 8/1
அரும் பெறல் யாக்கையை பெற்ற பயத்தால் – நாலடி:4 4/1

TOP


யாங்கணும் (2)

யாங்கணும் தேரின் பிறிது இல்லை ஆங்கு தாம் – நாலடி:12 10/2
யாங்கணும் யார்க்கும் எளிது – குறள்:87 4/2

TOP


யாங்கு (2)

கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்கொல்லோ இரப்பவர் – குறள்:107 10/1
அன்னையும் இல் கடிந்தாள் யாங்கு இனி யாம் என் செய்கம் – கைந்:52/1

TOP


யாண்டானும் (1)

வேண்டாது விட்டு ஒழிந்த பெண்பாலும் யாண்டானும்
செற்றம் கொண்டாடும் சிறு தொழும்பும் இ மூவர் – திரி:55/2,3

TOP


யாண்டு (3)

ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன யாமமும் – நான்மணி:71/1
யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின் – குறள்:90 5/1
தீ யாண்டு பெற்றாள் இவள் – குறள்:111 4/2

TOP


யாண்டும் (11)

வேண்டா வினையும் பெறுபவே யாண்டும்
பிறப்பால் பிறப்பார் அறன் இன்புறுவர் – நான்மணி:56/2,3
யாண்டும் இடும்பை இல – குறள்:1 4/2
யாண்டும் அஃது ஒப்பது இல் – குறள்:37 3/2
கடாஅ உருவொடு கண் அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று – குறள்:59 5/1,2
யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின் – குறள்:90 5/1
யாண்டும் பெறற்கு அரியார் – திரி:13/4
சொல்லுதல் வற்றாகும் பேதைமை யாண்டும்
செறுவொடு நிற்கும் சிறுமை இ மூன்றும் – திரி:14/2,3
தூங்கான் துளங்காமை நன்கு இரீஇ யாண்டும்
பிறிதி யாதும் நோக்கான் உரையான் தொழுது கொண்டு – ஆசாரக்:20/2,3
நல் யாண்டும் தீ யாண்டும் இல் – பழ:290/4
நல் யாண்டும் தீ யாண்டும் இல் – பழ:290/4
சாவ என வாழான் சான்றோரால் பல் யாண்டும்
வாழ்க என வாழ்தல் நன்று – சிறுபஞ்:66/3,4

TOP


யாணர் (2)

யாணர் அகல் வயல் ஊரன் அருளுதல் – ஐந்50:23/1
யாணர் நல் ஊரன் திறம் கிளப்பல் என்னுடைய – ஐந்70:49/1

TOP


யாத்த (7)

யாத்தாரோடு யாத்த தொடர்பு – நாலடி:22 4/4
இடன் இல் சிறியாரோடு யாத்த நண்பு இன்னா – இன்னா40:11/2
பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா – இன்னா40:26/1
வண் புள்ளி மாறன் பொறையன் புணர்த்து யாத்த
ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் – ஐந்50:51/2,3
இணை மாலை ஈடு இலா இன் தமிழால் யாத்த
திணைமாலை கைவர தேர்ந்து – திணை150:154/3,4
கழுமலத்து யாத்த களிரும் கருவூர் – பழ:62/1
யாத்த தேசு இல்லார் படை ஆண்மை நாவிதன் வாள் – பழ:284/3

TOP


யாத்தன (1)

ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன யாமமும் – நான்மணி:71/1

TOP


யாத்தார் (1)

யாத்தார் அறிவினர் ஆய்ந்து – சிறுபஞ்:83/4

TOP


யாத்தாரோடு (1)

யாத்தாரோடு யாத்த தொடர்பு – நாலடி:22 4/4

TOP


யாத்து (4)

மைந்து கால் யாத்து மயங்கிய ஞாட்பினுள் – கள40:39/1
யானையால் யானை யாத்து அற்று – குறள்:68 8/2
யானையால் யானை யாத்து அற்று – பழ:223/4
பொன் யாத்து கொண்டு புகுதல் குவளையை – பழ:365/3

TOP


யாத்துவிடல் (2)

புல் கழுத்தில் யாத்துவிடல் – பழ:283/4
தன் நாரால் யாத்துவிடல் – பழ:365/4

TOP


யாதற்கும் (1)

கண்டதனால் காண்டலே வேண்டுமாம் யாதற்கும்
கண்டது காரணம் ஆமாறு – பழ:348/3,4

TOP


யாதனின் (2)

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் – குறள்:35 1/1
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் – குறள்:35 1/1

TOP


யாதானும் (5)

கிழமைதான் யாதானும் செய்க கிழமை – நாலடி:31 10/2
யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன் – குறள்:40 7/1
யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக்கால் – பழ:321/3
யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக்கால் – பழ:321/3
யாதானும் ஆகிவிடும் – பழ:321/4

TOP


யாது (23)

இல்லாதார்க்கு யாது ஒன்றும் ஈகலார் எல்லாம் – நாலடி:34 8/2
கண்டு அன்னை எவ்வம் யாது என்ன கடல் வந்து என் – ஐந்50:44/3
அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை – குறள்:18 8/1
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல் – குறள்:26 4/1
வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் – குறள்:30 1/1
வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் – குறள்:30 1/1
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல் – குறள்:33 1/1
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் – குறள்:33 4/1
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் – குறள்:33 4/1
அரும் பொருள் யாது ஒன்றும் இல் – குறள்:47 2/2
யாது கொடுத்தும் கொளல் – குறள்:71 3/2
நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி – குறள்:79 9/1
பழமை எனப்படுவது யாது எனின் யாதும் – குறள்:81 1/1
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு – குறள்:84 1/1
நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும் – குறள்:84 3/1
வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை – குறள்:85 4/1
சால்பிற்கு கட்டளை யாது எனின் தோல்வி – குறள்:99 6/1
இன்மையின் இன்னாதது யாது எனின் இன்மையின் – குறள்:105 1/1
யாது ஒன்றும் கண்பாடு அரிது – குறள்:105 9/2
யாது செய்வேன்கொல் விருந்து – குறள்:122 1/2
பரிகாரம் யாது ஒன்றும் இல் – பழ:388/4
காதலர் என்பது அறிந்து அல்லால் யாது ஒன்றும் – பழ:393/2
எனக்கு என்று இயையான் யாது ஒன்றும் புன கொன்றை – ஏலாதி:5/2

TOP


யாதும் (18)

பேதையோடு யாதும் உரையற்க பேதை – நாலடி:8 1/2
விரவாருள் நாணுப்படல் அஞ்சி யாதும்
உரையாது உள் ஆறிவிடும் – நாலடி:9 8/3,4
பரவன்மின் பற்றன்மின் பாத்து உண்மின் யாதும்
கரவன்மின் கைத்து உண்டாம் போழ்து – நாலடி:10 2/3,4
புறங்கூற்றின் மூங்கை ஆய் நிற்பானேல் யாதும்
அறம் கூற வேண்டா அவற்கு – நாலடி:16 8/3,4
தீம் சுவை யாதும் திரியாதாம் ஆங்கே – நாலடி:25 4/2
போகாது எறும்பு புறம் சுற்றும் யாதும்
கொடாஅர்எனினும் உடையாரை பற்றி – நாலடி:34 7/2,3
இலக்கணம் யாதும் அறியேன் கலை கணம் – நாலடி:40 9/2
தாயின் சிறந்த தமர் இல்லை யாதும்
வளமையோடு ஒக்கும் வனப்பு இல்லை எண்ணின் – நான்மணி:32/2,3
பழமை எனப்படுவது யாது எனின் யாதும்
கிழமையை கீழ்ந்திடா நட்பு – குறள்:81 1/1,2
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும்
இல்லை பெறுவான் தவம் – குறள்:85 2/1,2
யாதும் கடைப்பிடியாதார் – திரி:74/4
சேர்தற்கு செய்க பெரு நூலை யாதும்
அருள் புரிந்து சொல்லுக சொல்லை இ மூன்றும் – திரி:90/2,3
இருளாய் கழியும் உலகமும் யாதும்
தெரியாது உரைக்கும் வெகுள்வும் பொருள் அல்ல – திரி:93/1,2
பிறிதி யாதும் நோக்கான் உரையான் தொழுது கொண்டு – ஆசாரக்:20/3
பெரியார் முன் யாதும் உரையார் பழி அவர் – ஆசாரக்:97/2
அளந்து அறிந்து செய்வான் அரைசு அமைச்சன் யாதும்
பிளந்து அறியும் பேர் ஆற்றலான் – சிறுபஞ்:56/3,4
அலைபுரியான் வஞ்சியான் யாதும் நிலை திரியான் – ஏலாதி:2/2
கார்ப்பார் தமை யாதும் காப்பு இலார் தூ பால – ஏலாதி:54/2

TOP


யாதொன்றும் (3)

ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவன் அறியாதவனும் ஒருவன் – நான்மணி:104/1,2
யாதொன்றும் ஏறார் செருப்பு வெயில் மறையார் – ஆசாரக்:60/1
ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்
ஒருவன் அறியாதவனும் ஒருவன் – சிறுபஞ்:29/1,2

TOP


யாப்பர் (1)

தொல் வழி கேண்மையின் தோன்ற புரிந்து யாப்பர்
நல் வரை நாட சில நாள் அடிப்படின் – நாலடி:16 4/2,3

TOP


யாப்பினும் (1)

வருந்த வலிதினின் யாப்பினும் நாய் வால் – பழ:30/3

TOP


யாப்பினுள் (2)

யாப்பினுள் அட்டிய நீர் – குறள்:110 3/2
யாப்பினுள் அட்டிய நீர் – பழ:296/4

TOP


யாப்பு (5)

யாப்பு உய்ந்தார் உய்ந்த பல – நாலடி:28 7/4
கழல் யாப்பு காரிகை நீர்த்து – குறள்:78 7/2
அற்பு பெரும் தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல் – திரி:86/1
யாப்பு ஆர் பூம் கோதை அணி இழையை நற்கு இயைய – சிறுபஞ்:52/3
யாப்பு இலோரை இயல்பு குணம் பழியார் – முது:3 1/1

TOP


யாப்புடைத்தா (1)

யாக்கையை யாப்புடைத்தா பெற்றவர் தாம் பெற்ற – நாலடி:3 8/1

TOP


யாப்புள் (1)

யாப்புள் வேறு ஆகிவிடும் – பழ:162/4

TOP


யாம் (51)

செல்வர் யாம் என்று தாம் செல்வுழி எண்ணாத – நாலடி:1 8/1
மற்று அறிவாம் நல் வினை யாம் இளையம் என்னாது – நாலடி:2 9/1
தீர்ப்பேம் யாம் என்று உணரும் திண் அறிவாளரை – நாலடி:3 7/3
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால் – நாலடி:14 1/3
எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்வி போல் – நாலடி:14 2/3
இனிது உண்ணேம் ஆர பெறேம் யாம் என்னும் – நாலடி:37 6/3
இட கண் அனையம் யாம் ஊரற்கு அதனால் – நாலடி:39 8/3
கடை கண் அனையம் யாம் ஊரற்கு அதனால் – நாலடி:39 10/3
யாம் என்பவரோடு நட்பு – இன்னா40:24/4
உள்ளாது அகன்றார் என்று ஊடி யாம் பாராட்ட – கார்40:27/3
திருநுதற்கு யாம் செய் குறி – கார்40:31/4
நிற்பாள் நிலை உணர்கம் யாம் – ஐந்50:10/4
காவல் இயற்கை ஒழிந்தேம் யாம் தூ அருவி – ஐந்50:12/2
தினை காத்து இருந்தேம் யாம் ஆக வினை வாய்த்து – ஐந்50:14/2
வேங்கை நறு மலர் வெற்பிடை யாம் கொய்து – ஐந்50:15/1
வண்ணம் உடையேம் மற்று யாம் – ஐந்50:27/4
கொடும் தாள் அலவ குறை யாம் இரப்பேம் – ஐந்50:42/1
ஆழியால் காணாமோ யாம் – ஐந்50:43/4
வழங்கிய வந்தன்று மாலை யாம் காண – ஐந்70:22/3
ஓங்கிய குன்றம் இறந்தாரை யாம் நினைப்ப – ஐந்70:41/2
மூத்தேம் இனி யாம் வரு முலையார் சேரியுள் – ஐந்70:45/2
கரும்பின் கோது ஆயினேம் யாம் – திணை50:39/4
அன்னையால் நீயும் அரும் தழை யாம் ஏலாமைக்கு – திணை150:20/3
ஏண் அழிதற்கு யாம் ஏயினம் – திணை150:23/4
பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த – குறள்:7 1/1
யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும் – குறள்:30 10/1
இனையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று – குறள்:79 10/1
உடையம் யாம் என்னும் செருக்கு – குறள்:85 4/2
ஒப்பாரி யாம் கண்டது இல் – குறள்:108 1/2
மெல் நீரள் யாம் வீழ்பவள் – குறள்:112 1/2
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும் – குறள்:113 3/1
யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார் – குறள்:114 10/1
யாம் பட்ட தாம் படாவாறு – குறள்:114 10/2
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும் – குறள்:115 10/1
தாம் காட்ட யாம் கண்டது – குறள்:118 1/2
செற்றார் என கைவிடல் உண்டோ நெஞ்சே யாம்
உற்றால் உறாஅதவர் – குறள்:125 5/1,2
ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை – குறள்:132 2/1
ஊடுகமன்னோ ஒளியிழை யாம் இரப்ப – குறள்:133 9/1
இறுதிக்கண் யாம் இழந்தேம் என்றல் மறுவந்து – திரி:91/2
இனியவை யாம் அறிதும் என்னார் கசிவு இன்று – ஆசாரக்:69/3
தனியேம் யாம் என்று ஒருவர் தாம் மடியல் வேண்டா – பழ:161/2
யாம் தீய செய்த மலை மறைத்தது என்று எண்ணி – பழ:174/1
வெற்றி வேல் வேந்தன் வியம் கொண்டால் யாம் ஒன்றும் – பழ:181/1
நல்லேம் யாம் என்று ஒருவன் நன்கு மதித்தல் என் – பழ:367/2
இன்றுகாறு யாம் கண்டிலம் – சிறுபஞ்:59/4
அஃது அன்று எனினும் அறிந்தேம் யாம் செய்தி – கைந்:41/2
யார்க்கு உரைத்தி பாண அதனால் யாம் என் செய்தும் – கைந்:42/2
அன்னையும் இல் கடிந்தாள் யாங்கு இனி யாம் என் செய்கம் – கைந்:52/1
என்னையர் தந்த இற உணங்கல் யாம் கடிந்து – கைந்:54/1
என்னைகொல் யாம் காணுமாறு – கைந்:54/4
புகர் இல்லேம் யாம் இருப்ப பூம் கழி சேர்ப்பன் – கைந்:56/3

TOP


யாமத்து (1)

இன்னே வரும் கண்டாய் தோழி இடை யாமத்து
என்னை இமை பொருமாறு – கைந்:10/3,4

TOP


யாமத்தும் (4)

நரி உளையும் யாமத்தும் தோன்றாரால் அன்னாய் – திணை150:113/3
மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன்மன்ற – குறள்:114 6/1
யாமத்தும் யானே உளேன் – குறள்:117 7/2
யாமத்தும் ஆளும் தொழில் – குறள்:126 2/2

TOP


யாமம் (2)

வைகறை யாமம் துயில் எழுந்து தான் செய்யும் – ஆசாரக்:4/1
உச்சிஅம் போழ்தோடு இடை யாமம் ஈர்அந்தி – ஆசாரக்:43/1

TOP


யாமமும் (1)

ஊழியும் யாண்டு எண்ணி யாத்தன யாமமும்
நாழிகையானே நடந்தன தாழீயா – நான்மணி:71/1,2

TOP


யாமா (1)

யாமா பிரிவது இலம் – ஐந்70:4/4

TOP


யாம்ஆயின் (1)

யாம்ஆயின் எம் இல்லம் காட்டுதும் தாம்ஆயின் – நாலடி:30 3/1

TOP


யாமும் (2)

யாமும் உளேம்கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து – குறள்:121 4/1
நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும்
எழு நாளேம் மேனி பசந்து – குறள்:128 8/1,2

TOP


யாமே (2)

ஒத்தனம் யாமே உளம் – திணை150:33/4
துன்பம் இலேம் பண்டு யாமே வனப்பு உடையேம் – சிறுபஞ்:18/3

TOP


யாய் (2)

வெறியோடு அலம்வரும் யாய் – ஐந்50:20/4
நின்றான் வலியாக நீ வர யாய் கண்டாள் – திணை150:27/3

TOP


யாயும் (1)

என் ஈன்ற யாயும் பிழைத்தது என் பொன் ஈன்ற – நாலடி:40 10/2

TOP


யார் (30)

நேர்ப்பார் யார் நீள் நிலத்தின் மேல் – நாலடி:3 7/4
வளம் பட வேண்டாதார் யார் யாரும் இல்லை – நாலடி:11 3/1
பல் விலைய முத்தம் பிறக்கும் அறிவார் யார்
நல் ஆள் பிறக்கும் குடி – நான்மணி:4/3,4
ஏதிலார் என்பார் இயல்பு இல்லார் யார் யார்க்கும் – நான்மணி:42/1
இனியன் எனப்படுவான் யார் யார்க்கேயானும் – நான்மணி:58/4
அன்று அறிவார் யார் என்று அடைக்கலம் வெளவாத – இனிய40:30/3
தெரிவார் யார் தேரும் இடத்து – திணை50:12/4
என் போல துஞ்சாய் இது செய்தார் யார் உரையாய் – திணை150:38/3
நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும் – குறள்:2 10/1
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில் – குறள்:15 9/1
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார் மாட்டும் – குறள்:18 5/1
மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய – குறள்:31 3/1
எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள் – குறள்:43 3/1
எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள் – குறள்:43 3/1
இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை – குறள்:54 6/1
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும் – குறள்:55 1/1
எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார் மாட்டும் – குறள்:100 1/1
யார் உழை சேறி என் நெஞ்சு – குறள்:125 9/2
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே – குறள்:130 4/1
யார் உள்ளி தும்மினீர் என்று – குறள்:132 7/2
யார் உள்ளி நோக்கினீர் என்று – குறள்:132 10/2
யார் நட்பதுஆயினும் நட்பு கொளல் வேண்டும் – பழ:14/2
பண் கொண்ட தீம் சொல் பணை தோளாய் யார் உளரோ – பழ:16/3
எள்ளற்க யார் வாயும் நல் உரை தெள்ளிதின் – பழ:87/2
இனி யாரும் இல்லாதார் எம்மின் பிறர் யார்
தனியேம் யாம் என்று ஒருவர் தாம் மடியல் வேண்டா – பழ:161/1,2
யார் மேற்றா கொள்ளினும் கொண்டீக காணுங்கால் – பழ:231/3
அன்பு அறிந்த பின் அல்லால் யார் யார்க்கும் தம் மறையை – பழ:257/1
பேர் அறியார் ஆயின பேதைகள் யார் உளரோ – பழ:351/3
யார் யார் பிறர் மனையாள் உள்ளிட்டு இ ஐவரையும் – சிறுபஞ்:40/3
யார் யார் பிறர் மனையாள் உள்ளிட்டு இ ஐவரையும் – சிறுபஞ்:40/3

TOP


யார்க்கானும் (1)

மஞ்சு சூழ் சோலை மலை நாட யார்க்கானும்
அஞ்சுவார்க்கு இல்லை அரண் – பழ:254/3,4

TOP


யார்க்கு (4)

உள்ளம் கொண்டு உள்ளான் என்று யார்க்கு உரைக்கோ ஒள்ளிழாய் – ஐந்70:50/2
பண்பு யார்க்கு உரைக்க பிற – குறள்:119 1/2
எமர் மேலை இன்னரால் யார்க்கு உரைத்தும் என்று – பழ:116/2
யார்க்கு உரைத்தி பாண அதனால் யாம் என் செய்தும் – கைந்:42/2

TOP


யார்க்கும் (22)

இசையா ஒரு பொருள் இல் என்றல் யார்க்கும்
வசை அன்று வையகத்து இயற்கை நசை அழுங்க – நாலடி:12 1/1,2
உறற்பால யார்க்கும் உறும் – நாலடி:12 7/4
பேர்க்குதல் யார்க்கும் அரிது – நாலடி:17 1/4
முறி புரை மேனியர் உள்ளம் போன்று யார்க்கும்
அறிதற்கு அரிய பொருள் – நாலடி:32 7/3,4
எமர் என்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும்
தமர் அல்லர் தம் உடம்பினார் – நாலடி:38 9/3,4
ஏதிலார் என்பார் இயல்பு இல்லார் யார் யார்க்கும்
காதலார் என்பார் தகவு உடையார் மேதக்க – நான்மணி:42/1,2
இல் என்றல் யார்க்கும் அரிது – நான்மணி:48/4
பங்கம் இல் செய்கையர் ஆகி பரிந்து யார்க்கும்
அன்புடையர் ஆதல் இனிது – இனிய40:9/3,4
அறிகு அரிது யார்க்கும் அரவ நீர் சேர்ப்ப – திணை150:61/1
நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு – குறள்:2 10/1,2
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம் – குறள்:32 7/1
பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து – குறள்:62 8/1
இகல் வெல்லல் யார்க்கும் அரிது – குறள்:65 7/2
சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம் – குறள்:67 4/1
தேற்றுதல் யார்க்கும் அரிது – குறள்:70 3/2
யாங்கணும் யார்க்கும் எளிது – குறள்:87 4/2
வேண்டுக யார்க்கும் பணிவு – குறள்:96 10/2
உறற்பால யார்க்கும் உறும் – பழ:15/4
அன்பு அறிந்த பின் அல்லால் யார் யார்க்கும் தம் மறையை – பழ:257/1
வேற்றுமை யார்க்கும் உண்டுஆதலான் ஆற்றுவான் – பழ:369/3
தேன் புரிந்தது யார்க்கும் செயல் ஆகா தாம் புரீஇ – சிறுபஞ்:25/2
படர் தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் நடை தீர்த்தல் – ஏலாதி:4/2

TOP


யார்க்கேயானும் (1)

இனியன் எனப்படுவான் யார் யார்க்கேயானும்
முனியா ஒழுக்கத்தவன் – நான்மணி:58/4,5

TOP


யார்கண்ணும் (3)

நீரான் அறிப மடுவினை யார்கண்ணும்
ஒப்புரவினான் அறிப சான்றாண்மை மெய்க்கண் – நான்மணி:77/2,3
போகம் உடைமை பொருள் ஆட்சி யார்கண்ணும்
கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்து ஆள்வான் – நான்மணி:93/2,3
ஓர் அவிழினாலே உணர்ந்த ஆங்கு யார்கண்ணும்
கண்டதனால் காண்டலே வேண்டுமாம் யாதற்கும் – பழ:348/2,3

TOP


யார்கொல் (1)

நுழையும் மட மகன் யார்கொல் என்று அன்னை – கைந்:59/3

TOP


யார்திறத்தும் (1)

சூது உவவான் பேரான் சுலா உரையான் யார்திறத்தும்
வாது உவவான் மாதரார் சொல் தேறான் காது தாழ் – ஏலாதி:43/1,2

TOP


யார்மாட்டும் (11)

அகடு உற யார்மாட்டும் நில்லாது செல்வம் – நாலடி:1 2/3
அறப்பயன் யார்மாட்டும் செய்க முறை புதவின் – நாலடி:10 9/2
உலவா இரும் கழி சேர்ப்ப யார்மாட்டும்
கலவாமை கோடி உறும் – நாலடி:17 8/3,4
தொலை மக்கள் துன்பம் தீர்ப்பாரே யார்மாட்டும்
தலைமக்கள் ஆகற்பாலார் – நாலடி:21 5/3,4
மரூஉ செய்து யார்மாட்டும் தங்கும் மனத்தார் – நாலடி:25 6/3
நள்ளாமை வேண்டும் சிறியரோடு யார்மாட்டும்
கொள்ளாமை வேண்டும் பகை – நான்மணி:85/3,4
அருக்குக யார்மாட்டும் உண்டி சுருக்குக – நான்மணி:86/3
எய்தும் திறத்தால் இனிது என்ப யார்மாட்டும்
பொல்லாங்கு உரையாமை நன்கு – இனிய40:5/3,4
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன் சொலவர்க்கு – குறள்:10 4/1,2
விழு பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின் – குறள்:17 2/1,2
பழியாமை பாத்தல் யார்மாட்டும் ஒழியாமை – சிறுபஞ்:45/2

TOP


யாரானும் (1)

கற்பால் இலங்கு அருவி நாட மற்று யாரானும்
சொல் சோர்விலாதாரோ இல் – பழ:94/3,4

TOP


யாரினும் (3)

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் – குறள்:132 4/1
யாரினும் யாரினும் என்று – குறள்:132 4/2
யாரினும் யாரினும் என்று – குறள்:132 4/2

TOP


யாரும் (9)

அறம் செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும்
பிறந்தும் பிறவாதார் இல் – நாலடி:1 7/3,4
உலவா முன் ஒப்புரவு ஆற்றுமின் யாரும்
நிலவார் நில மிசை மேல் – நாலடி:3 2/3,4
வளம் பட வேண்டாதார் யார் யாரும் இல்லை – நாலடி:11 3/1
பிறப்பினை யாரும் முனியார் பிறப்பினுள் – நாலடி:18 4/2
யாரும் அறிவர் பகை நுட்பம் தேரின் – நாலடி:29 2/2
யாரும் இல் நெஞ்சினேம் ஆகி உறைவேமை – ஐந்50:6/3
தினல் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
விலை பொருட்டால் ஊன் தருவார் இல் – குறள்:26 6/1,2
யாரும் அறிய அறன் ஆய மற்றவற்றை – ஆசாரக்:101/3
இனி யாரும் இல்லாதார் எம்மின் பிறர் யார் – பழ:161/1

TOP


யாரே (4)

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமையவர் – குறள்:45 7/1,2
இழைத்தது இகவாமை சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற்பவர் – குறள்:78 9/1,2
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே
மிகல் ஊக்கும் தன்மையவர் – குறள்:86 5/1,2
துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாம் உடைய – குறள்:130 9/1

TOP


யாரையும் (2)

தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின் – குறள்:51 9/1
கால் இல்லார் கண் இல்லார் நா இல்லார் யாரையும்
பால் இல்லார் பற்றிய நூல் இல்லார் சாலவும் – ஏலாதி:36/1,2

TOP


யாரோ (1)

அவன் இவன் என்று உரைத்து எள்ளி மற்று யாரோ
நம நெய்யை நக்குபவர் – பழ:35/3,4

TOP


யாவர் (2)

பாணித்து நிற்கிற்பார் யாவர் உளர் வேல் குத்திற்கு – பழ:32/3
எமக்கு துணையாவார் யாவர் என்று எண்ணி – பழ:56/1

TOP


யாவர்க்கும் (1)

இன் சொல் அளாவல் இடம் இனிது ஊண் யாவர்க்கும்
வன் சொல் களைந்து வகுப்பானேல் மென் சொல் – ஏலாதி:7/1,2

TOP


யாவர்க்கேயானும் (1)

அடுத்து ஏறு அல் ஐம்பாலாய் யாவர்க்கேயானும்
கொடுத்து ஏழை ஆயினார் இல் – பழ:218/3,4

TOP


யாவர்க்கேஆயினும் (1)

யாவர்க்கேஆயினும் இன்னா செயல் வேண்டா – பழ:335/2

TOP


யாவரும் (2)

உச்சம் தலையோடு இவை என்ப யாவரும்
திட்பத்தால் தீண்டா பொருள் – ஆசாரக்:5/2,3
யாவரும் கண்ட நெறி – ஆசாரக்:16/4

TOP


யாவரே (2)

யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம் – நாலடி:12 2/3
யாவரே வேண்டினும் நன்கு ஒழுகார் கைக்குமே – பழ:114/3

TOP


யாவரேயானும் (1)

யாவரேயானும் இழந்த பொருள் உடையார் – பழ:179/1

TOP


யாவரையும் (2)

பொய் உரையான் வையான் புறங்கூறான் யாவரையும்
மெய் உரையான் உள்ளனவும் விட்டு உரையான் எய் உரையான் – ஏலாதி:33/1,2
பொய்யான் பொய் மேவான் புலால் உண்ணான் யாவரையும்
வையான் வழி சீத்து வால் அடிசில் நையாதே – ஏலாதி:44/1,2

TOP


யாழ் (15)

யாழ் ஒக்கும் நட்டார் கழறும் சொல் பாழ் ஒக்கும் – நான்மணி:98/3
செவ்வழி யாழ் பாண்மகனே சீர் ஆர் தேர் கையினால் – திணை150:124/1
மா கோல் யாழ் பாண்மகனே யானை பாகனார் – திணை150:125/1
விளரி யாழ் பாண்மகனே வேண்டா அழையேல் – திணை150:126/1
மடங்கு இறவு போலும் யாழ் பண்பு இலா பாண – திணை150:131/1
பாலை யாழ் பாண்மகனே பண்டு நின் நாயகற்கு – திணை150:133/1
மாலை யாழ் ஓதி வருடாயோ காலை யாழ் – திணை150:133/2
மாலை யாழ் ஓதி வருடாயோ காலை யாழ்
செய்யும் இடம் அறியாய் சேர்ந்தாய் நின் பொய்ம்மொழிக்கு – திணை150:133/2,3
எங்கை இயல்பின் எழுவல் யாழ் பாண்மகனே – திணை150:136/1
கண்ணுங்கால் என்கொல் கலவை யாழ் பாண்மகனே – திணை150:150/1
மங்கையர் இல் நாடுமோ மா கோல் யாழ் பாண்மகனே – திணை150:151/3
குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள் – குறள்:7 6/1
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன – குறள்:28 9/1
பண்ணின் தெரியாதான் யாழ் கேட்பும் இ மூன்றும் – திரி:53/3
கீழாயினாரை பெருக்குதல் யாழ் போலும் – பழ:371/2

TOP


யாழ்ப்பாண (2)

பயம் இல் யாழ்ப்பாண பழுது ஆய கூறாது – கைந்:46/3
தக்க யாழ்ப்பாண தளர் முலையாய் மூத்து அமைந்தார் – கைந்:48/3

TOP


யாழாக (1)

வானம் விளிப்ப வண்டு யாழாக வேனல் – திணை150:111/2

TOP


யாழின் (3)

பறை நன்று பண் அமையா யாழின் நிறை நின்ற – நான்மணி:13/1
பண் அமையா யாழின் கீழ் பாடல் பெரிது இன்னா – இன்னா40:31/1
யாழின் வண்டு ஆர்க்கும் புனல் ஊர ஈனுமோ – பழ:221/3

TOP


யாழினோடு (1)

கண்ணுங்கால் கண்ணும் கணிதமே யாழினோடு
எண்ணுங்கால் சாந்தே எழுதல் இலை நறுக்கு – சிறுபஞ்:92/1,2

TOP


யாழும் (1)

யாழும் குழலும் முழவும் இயைந்தென – திணை50:7/1

TOP


யாற்று (2)

கான் யாற்று அடைகரை ஊர் இனிது ஆங்கு இனிதே – இனிய40:4/3
கான் யாற்று ஒலியின் கடு மான் தேர் என் தோழி – கார்40:10/3

TOP


யாற்றுள் (1)

ஓங்கிய செம் நீர் இழிதரும் கான் யாற்றுள்
தேம் கலந்து வந்த அருவி குடைந்து ஆட – ஐந்70:7/2,3

TOP


யாறு (4)

அற்ற கடைத்தும் அகல் யாறு அகழ்ந்தக்கால் – நாலடி:15 10/3
யாறு உள் அடங்கும் குளம் உள வீறு சால் – நான்மணி:51/1
கான் யாறு இடையிட்ட ஊர் – இன்னா40:22/4
கான் யாறு கால் சீத்த காந்தள் அம் பூம் தண் பொதும்பர் – திணை150:29/3

TOP


யான் (22)

நோக்கி இருந்தேனும் யான் – நாலடி:39 9/4
புல்லேன் யான் என்பேன் புனையிழையாய் புல்லேன் – ஐந்50:29/2
யான் இடை நின்ற புணை – ஐந்70:1/4
அம் சாயற்கே நோவல் யான் – திணை150:19/4
அண் கண்ணி வாடாமை யான் நல்ல என்றால் தான் – திணை150:21/3
ஓர் அம்பினான் எய்து போக்குவர் யான் போகாமல் – திணை150:22/3
வெஞ்சுடர் அன்னானை யான் கண்டேன் கண்டாளாம் – திணை150:89/3
என்கொல் யான் ஆற்றும் வகை – திணை150:93/4
யான் மாலை ஆற்றேன் இனைந்து – திணை150:97/4
யான் இறுத்தேன் ஆவி இதற்கு – திணை150:102/4
ஒருத்தி யான் ஒன்று அல பல் பகை என்னை – திணை150:121/1
கேதுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம் – குறள்:12 6/1
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு – குறள்:35 6/1
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் – குறள்:110 4/1
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க – குறள்:110 8/1
உள்ளுவன்மன் யான் மறப்பின் மறப்பு அறியேன் – குறள்:113 5/1
மறைப்பேன்மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு – குறள்:117 1/1
உள்ளுவன்மன் யான் உரைப்பது அவர் திறமால் – குறள்:119 4/1
மற்று யான் என் உளேன் மன்னோ அவரொடு யான் – குறள்:121 6/1
மற்று யான் என் உளேன் மன்னோ அவரொடு யான்
உற்ற நாள் உள்ள உளேன் – குறள்:121 6/1,2
கயல் உண்கண் யான் இரப்ப துஞ்சின் கலந்தார்க்கு – குறள்:122 2/1
காலைக்கு செய்த நன்று என்கொல் எவன்கொல் யான்
மாலைக்கு செய்த பகை – குறள்:123 5/1,2

TOP


யானும் (5)

எனது எனது என்று இருப்பன் யானும் தனதுஆயின் – நாலடி:28 6/2
யானும் அதனை அது – நாலடி:28 6/4
யானும் அவரும் வருந்த சிறு மாலை – ஐந்70:20/3
வருக்கை வள மலையுள் மாதரும் யானும்
இருக்கை இதண் மேலேம் ஆக பரு கை – திணை150:14/1,2
யானும் மற்று இ இருந்த எம் முன்னும் ஆயக்கால் – பழ:73/1

TOP


யானே (1)

யாமத்தும் யானே உளேன் – குறள்:117 7/2

TOP


யானேமன் (1)

ஈ பறக்க நொந்தேனும் யானேமன் தீ பறக்க – நாலடி:39 9/2

TOP


யானை (51)

யானை எருத்தம் பொலிய குடை நிழல் கீழ் – நாலடி:1 3/1
மலை மிசை தோன்றும் மதியம் போல் யானை
தலை மிசை கொண்ட குடையர் நில மிசை – நாலடி:3 1/1,2
மானம் தலைவருவ செய்பவோ யானை
வரி முகம் புண்படுக்கும் வள் உகிர் நோன் தாள் – நாலடி:20 8/2,3
யானை அனையவர் நண்பு ஒரீஇ நாய் அனையார் – நாலடி:22 3/1
கேண்மை கெழீஇ கொளல் வேண்டும் யானை
அறிந்தும் அறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்த வேல் – நாலடி:22 3/2,3
யானை உடையார் கதன் உவப்பர் மன்னர் – நான்மணி:53/1
யானை இல் மன்னரை காண்டல் நனி இன்னா – இன்னா40:22/1
கார் வரை போல் யானை கதம் காண்டல் முன் இனிதே – இனிய40:8/3
மற மன்னர் தம் கடையுள் மா மலை போல் யானை
மத முழக்கம் கேட்டல் இனிது – இனிய40:15/3,4
ஞாட்பினுள் எஞ்சிய ஞாலம் சேர் யானை கீழ் – கள40:2/1
பருதி சுமந்து எழுந்த யானை இரு விசும்பில் – கள40:4/2
நால் நால் திசையும் பிணம் பிறங்க யானை
அடுக்குபு பெற்றி கிடந்த இடித்து உரறி – கள40:6/1,2
அஞ்சன குன்று ஏய்க்கும் யானை அமர் உழக்கி – கள40:7/1
யானை மேல் யானை நெரிதர ஆனாது – கள40:8/1
யானை மேல் யானை நெரிதர ஆனாது – கள40:8/1
கண் காணா யானை உதைப்ப இழுமென – கள40:11/3
வரை புரை யானை கை நூற வரை மேல் – கள40:13/2
கொல் யானை பாய குடை முருக்கி எவ்வாயும் – கள40:15/1
கணை அலைக்கு ஒல்கிய யானை துணை இலவாய் – கள40:21/2
ஆடு இயல் யானை தட கை ஒளிறு வாள் – கள40:22/2
செம் சேற்றுள் செல் யானை சீறி மிதித்தலால் – கள40:27/1
பரும பணை எருத்தின் பல் யானை புண் கூர்ந்து – கள40:38/1
வரி நுதல் யானை பிடியோடு உறங்கும் – ஐந்70:37/2
யானை உடைய சுரம் – திணை50:1/4
யானை உழலும் அணி கிளர் நீள் வரை – திணை50:6/1
இதணால் கடி ஒடுங்கா ஈர்ம் கடா யானை
உதணால் கடிந்தான் உளன் – திணை150:2/3,4
இழி கடா யானை எதிர் – திணை150:11/4
கடாஅம் மால் யானை கடிந்தானை அல்லால் – திணை150:14/3
கொல் யானை வெண் மருப்பும் கொல் வல் புலி அதளும் – திணை150:22/1
நல் யானை நின் ஐயர் கூட்டுண்டு செல்வார்தாம் – திணை150:22/2
கவள களிப்பு இயல் மால் யானை சிற்றாளி – திணை150:42/1
அடல் கோட்டு யானை திரையா உடற்றி – திணை150:43/2
ஒரு கை இரு மருப்பின் மு மத மால் யானை
பருகு நீர் பைம் சுனையில் காணாது அருகல் – திணை150:78/1,2
அசைந்து ஒழிந்த யானை பசியால் ஆள் பார்த்து – திணை150:86/3
மா கோல் யாழ் பாண்மகனே யானை பாகனார் – திணை150:125/1
பரியது கூர் கோட்டதுஆயினும் யானை
வெரூஉம் புலி தாக்குறின் – குறள்:60 9/1,2
யானையால் யானை யாத்து அற்று – குறள்:68 8/2
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று – குறள்:76 8/1
கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது – குறள்:78 2/1,2
புலி கலாம் கொள் யானை பூம் குன்ற நாட – பழ:157/3
யானையால் யானை யாத்து அற்று – பழ:223/4
களி யானை மன்னர்க்கோ கைகடத்தல் ஏதம் – பழ:287/2
யானை பல் காண்பான் புகல் – பழ:298/4
யானை போய் வால் போகாவாறு – பழ:342/4
மறைந்து யானை பாய்ச்சிவிடல் – பழ:376/4
படு திரை சேர்ப்ப மற்று இல்லையே யானை
தொடு உண்ணின் மூடும் கலம் – பழ:391/3,4
படைதனக்கு யானை வனப்பு ஆகும் பெண்ணின் – சிறுபஞ்:5/1
அலை களம் போர் யானை ஆக்கும் நிலைக்களம் – ஏலாதி:12/2
குடி படுத்து கூழ் ஈந்தான் கொல் யானை ஏறி – ஏலாதி:42/3
யானை குதிரை பொன் கன்னியே ஆனிரையோடு – ஏலாதி:49/1
பண்ணி ஊண் ஈய்ந்தவர் பல் யானை மன்னராய் – ஏலாதி:52/3

TOP


யானைக்கு (1)

கொல் யானைக்கு ஓடும் குணமிலியும் எல்லில் – திரி:19/1

TOP


யானையால் (2)

யானையால் யானை யாத்து அற்று – குறள்:68 8/2
யானையால் யானை யாத்து அற்று – பழ:223/4

TOP


யானையின் (1)

கவளம் கொள் யானையின் கைகள் துணிக்க – கள40:14/1

TOP


யானையுடை (1)

யானையுடை படை காண்டல் மிக இனிதே – இனிய40:4/1

TOP


யானையொடு (1)

யானையொடு ஆடல் உறவு – பழ:192/4

TOP


யானோ (3)

யானோ பொறேன் இ இரண்டு – குறள்:125 7/2
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பு இன்றி – குறள்:126 3/1
நிறை உடையேன் என்பேன்மன் யானோ என் காமம் – குறள்:126 4/1

TOP


யாஅம் (1)

ஓதை மலி மகிழ்நற்கு யாஅம் எவன் செய்தும் – ஐந்70:48/2

TOP


யாஅர் (5)

யாஅர் உலகத்து ஓர் சொல் இல்லார் தேருங்கால் – நாலடி:12 9/1
யாஅர் உபாயத்தின் வாழாதார் யாஅர் – நாலடி:12 9/2
யாஅர் உபாயத்தின் வாழாதார் யாஅர்
இடையாக இன்னாதது எய்தாதார் யாஅர் – நாலடி:12 9/2,3
இடையாக இன்னாதது எய்தாதார் யாஅர்
கடைபோக செல்வம் உய்த்தார் – நாலடி:12 9/3,4
யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தை – நாலடி:13 7/1

TOP