மெ – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மெச்சிய 1
மெச்சும் 1
மெய் 33
மெய்க்கண் 2
மெய்ஞ்ஞானம் 2
மெய்த்தாக 1
மெய்ப்பட்ட 1
மெய்ம் 4
மெய்ம்மை 1
மெய்ம்மையே 1
மெய்ம்மையை 1
மெய்யதா 1
மெய்யா 4
மெய்யாக 1
மெய்யாய 1
மெய்யான் 1
மெய்யிற்கு 1
மெய்யினும் 1
மெய்யும் 2
மெய்யே 2
மெல் 11
மெல்கின 1
மெல்ல 11
மெல்லிது 1
மெல்லிய 1
மெல்லியர் 1
மெல்லியரேஆயினும் 1
மெல்லியார் 1
மெல்லென் 2
மெல்லென்ற 1
மெலிந்து 2
மெலிய 1
மெலியார் 2
மெலியாரை 1
மெலியும் 1
மெலிவிற்கு 1
மெலிவு 3
மெழுகு 1
மென் 34
மென்கண் 1
மென்கண்ணன் 1
மென்முலையாய் 1
மென்மை 3
மென்றிருந்து 1

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மெச்சிய (1)

கச்சம் இல் கைம்மாறு அருள் ஐந்தால் மெச்சிய
தோகை மயில் அன்ன சாயலாய் தூற்றுங்கால் – சிறுபஞ்:103/2,3

TOP


மெச்சும் (1)

மெச்சும் வகையால் ஒழிந்த இடை ஆக – ஆசாரக்:25/2

TOP


மெய் (33)

மெய் வாய் கண் மூக்கு செவி என பேர் பெற்ற – நாலடி:6 9/1
ஊக்கம் அழிப்பதூஉம் மெய் ஆகும் ஆக்கம் – நாலடி:13 9/2
மெய் ஞானம் கோட்டி உறழ்வழி விட்டு ஆங்கு ஓர் – நாலடி:32 1/1
வென்றி பொருட்டால் விலங்கு ஒத்து மெய் கொள்ளார் – நாலடி:32 5/1
ஒருமை தான் செய்த கருவி தெரியின் மெய்
பொய்யா வித்து ஆகிவிடும் – நான்மணி:72/3,4
மெய் துணையும் சேரல் இனிது – இனிய40:17/4
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர் – குறள்:7 5/1
தெருளாதான் மெய் பொருள் கண்டு அற்றால் தேரின் – குறள்:25 9/1
மெய் உணர்வு இல்லாதவர்க்கு – குறள்:36 4/2
மெய் பொருள் காண்பது அறிவு – குறள்:36 5/2
கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர் – குறள்:36 6/1
மெய் பொருள் காண்பது அறிவு – குறள்:43 3/2
மெய் வருத்த கூலி தரும் – குறள்:62 9/2
மெய் வேல் பறியா நகும் – குறள்:78 4/2
மிகல் மேவல் மெய் பொருள் காணார் இகல் மேவல் – குறள்:86 7/1
மெய் அறியாமை கொளல் – குறள்:93 5/2
மெய் நீர்மை மேல் நிற்பவர் – திரி:35/4
மெய் பொருள் கண்டு வாழ்வார் – திரி:48/4
மெய் நிலை காணா வெகுளியும் இ மூன்றும் – திரி:65/3
மெய் நிறைந்து நீடு இருந்த கன்னியும் நொந்து – திரி:69/2
மெய் உறல் ஏனை மயல் உறல் ஈர்ஐந்தும் – ஆசாரக்:10/4
மெய் சுட்டி இல்லாரை உள்ளாரோடு ஒப்பு உரையார் – ஆசாரக்:94/2
அறிவு இலான் மெய் தலைப்பாடு பிறிது இல்லை – பழ:138/3
கை உண்டும் கூறுவர் மெய் – பழ:241/4
வினை பயன் மெய் உறுதல் அஞ்சி எனைத்தும் – பழ:362/2
மெய் நீரர் ஆகி விரிய புகுவார்க்கும் – பழ:395/1
துறவறம் பொய் இல்லறம் மெய் ஆம் – சிறுபஞ்:65/4
மை ஆர் மடந்தையர் இல் வாழ்வு இனிது மெய் அன்றால் – சிறுபஞ்:97/2
இளமையின் சிறந்தன்று மெய் பிணி இன்மை – முது:1 5/1
தனக்கு என்றும் ஓர் பாங்கன் பொய்யான் மெய் ஆக்கும் – ஏலாதி:5/1
மெய் அளவு ஆக விதி – ஏலாதி:29/4
மெய் உரையான் உள்ளனவும் விட்டு உரையான் எய் உரையான் – ஏலாதி:33/2
மேவல் எளிது அரிது மெய் போற்றல் ஆவதன்கண் – ஏலாதி:39/2

TOP


மெய்க்கண் (2)

ஒப்புரவினான் அறிப சான்றாண்மை மெய்க்கண்
மகிழான் அறிப நறா – நான்மணி:77/3,4
தம் பூதம் எண்ணாது இகழ்வானேல் தம் மெய்க்கண்
ஐம் பூதம் அன்றே கெடும் – ஆசாரக்:15/2,3

TOP


மெய்ஞ்ஞானம் (2)

இடம் பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும் – நாலடி:12 6/1
சத்தம் மெய்ஞ்ஞானம் தருக்கம் சமையமே – சிறுபஞ்:91/1

TOP


மெய்த்தாக (1)

பொய்த்தல் இறுவாய நட்புக்கள் மெய்த்தாக
மூத்தல் இறுவாய்த்து இள நலம் தூக்கு இல் – நான்மணி:17/1,2

TOP


மெய்ப்பட்ட (1)

மெய்ப்பட்ட ஆறே உணர்ந்தாரால் மெய்யா – பழ:57/2

TOP


மெய்ம் (4)

கண் நேர் கடும் கணை மெய்ம் மாய்ப்ப எவ்வாயும் – கள40:8/2
வெறி கமழ் வெற்பன் என் மெய்ம் நீர்மை கொண்டது – ஐந்50:20/1
மெய்ம் மருட்டு ஒல்லா மிகு புனல் ஊரன்தன் – திணை150:130/3
பொய்ம் மாறு நன்மை சிறு பயம் மெய்ம் மாறு – சிறுபஞ்:104/2

TOP


மெய்ம்மை (1)

அம்மை அரு நரகத்து ஆழ்விக்கும் மெய்ம்மை
அறம் தேயும் பின்னும் அலர்மகளை நீக்கும் – சிறுபஞ்:105/2,3

TOP


மெய்ம்மையே (1)

மெய்ம்மையே நின்று மிக நோக்கப்பட்டவர் – பழ:201/1

TOP


மெய்ம்மையை (1)

மென் கண் கலி வயல் ஊரன்தன் மெய்ம்மையை
எங்கட்கு உரையாது எழுந்து போய் இங்கண் – திணை150:127/1,2

TOP


மெய்யதா (1)

மெய்யதா வால் குழைக்கும் நாய் – நாலடி:22 3/4

TOP


மெய்யா (4)

யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும் – குறள்:30 10/1
மெய்ப்பட்ட ஆறே உணர்ந்தாரால் மெய்யா
மடம் பட்ட மான் நோக்கின் மா மயில் அன்னாய் – பழ:57/2,3
மெய்யா உணரின் பிறர் பிறர்க்கு செய்வது என் – பழ:109/1
மெய்யா உணரவும் தாம் படார் எய்த – பழ:132/2

TOP


மெய்யாக (1)

செய்யாது தாழ்த்துக்கொண்டு ஓட்டலும் மெய்யாக
இன்புறூஉம் பெற்றி இகழ்ந்தார்க்கும் அ நிலையே – நாலடி:24 5/2,3

TOP


மெய்யாய (1)

மெய்யாய காட்சியவர் – ஆசாரக்:89/3

TOP


மெய்யான் (1)

ஒன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான்
ஆசாரம் வீடு பெற்றார் – ஆசாரக்:100/4,5

TOP


மெய்யிற்கு (1)

வளி எறியின் மெய்யிற்கு இனிதாம் ஒளியிழாய் – ஐந்50:30/2

TOP


மெய்யினும் (1)

மனத்தினும் வாயினும் மெய்யினும் செய்கை – பழ:359/1

TOP


மெய்யும் (2)

முலைக்கண்ணும் முத்தும் முழு மெய்யும் புல்லும் – நாலடி:40 9/1
விட்டு ஆங்கு அகலா முழு மெய்யும் கொள்பவே – பழ:85/3

TOP


மெய்யே (2)

இருள் புக்கு இருப்பினும் மெய்யே வெரூஉம் புள் – பழ:154/3
மெய்யே உணர்ந்தார் மிக உரைப்பர் பொய்யே – ஏலாதி:28/2

TOP


மெல் (11)

கல்யாணம் செய்து கடி புக்க மெல் இயல் – நாலடி:9 6/2
மெல் விரல் ஊழ் தெறியா விம்மி தன் மெல் விரலின் – நாலடி:40 4/2
மெல் விரல் ஊழ் தெறியா விம்மி தன் மெல் விரலின் – நாலடி:40 4/2
மெல் இலை வாழைக்கு தான் ஈன்ற காய் கூற்றம் – நான்மணி:82/2
மெல் இயல் கண்ணோட்டம் இன்றி பொருட்கு இவர்ந்து – ஐந்70:30/3
மெல் விரல் சேப்ப நடந்து – ஐந்70:42/4
வாள் இழந்த கண் தோள் வனப்பு இழந்த மெல் விரலும் – திணை150:99/3
பீர் தோன்றி தூண்டுவாள் மெல் விரல் போல் நீர் தோன்றி – திணை150:118/2
மெல் நீரள் யாம் வீழ்பவள் – குறள்:112 1/2
மெல் கோலும் தின்னார் மரம் குறையார் என்பதே – ஆசாரக்:17/3
செல்வுழியும் ஏமாப்ப செய்வதாம் மெல் இயல் – பழ:289/2

TOP


மெல்கின (1)

வடுவிடை மெல்கின கண் – கைந்:13/4

TOP


மெல்ல (11)

செல்வம் வலி என்று இவை எல்லாம் மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர் – நாலடி:6 3/2,3
உள்ள இடம் போல் பெரிது உவந்து மெல்ல
கொடையொடு பட்ட குணன் உடை மாந்தர்க்கு – நாலடி:10 1/2,3
மெல்ல நினைக்கின் பிணி பல தெள்ளிதின் – நாலடி:14 5/2
சொல் என்று கொள்ளாது இகழ்ந்தவன் மெல்ல
எழுத்து ஓலை பல்லார் முன் நீட்ட விளியா – நாலடி:26 3/2,3
நல்லறிவாளரிடை புக்கு மெல்ல
இருப்பினும் நாய் இருந்து அற்றே இராஅது – நாலடி:26 4/2,3
மெல்ல இனிய நகும் – கார்40:14/4
மெல்ல புனல் பொழியும் மின் எழில் கார் தொல்லை நூல் – கார்40:41/2
தொல் வலியின் தீரா துளங்கினவாய் மெல்ல
நிலம் கால் கவவு மலை போன்ற செம் கண் – கள40:21/3,4
கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம் – குறள்:57 2/1
தான் நோக்கி மெல்ல நகும் – குறள்:110 4/2
மெல்ல கவுள் கொண்ட நீர் – பழ:364/4

TOP


மெல்லிது (1)

மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் – குறள்:129 9/1

TOP


மெல்லிய (1)

மெல்லிய நல்லாருள் மென்மை அது இறந்து – நாலடி:19 8/1

TOP


மெல்லியர் (1)

மெல்லியர் ஆகி தம் மேலாயர் செய்தது – நாலடி:30 9/3

TOP


மெல்லியரேஆயினும் (1)

மெல்லியரேஆயினும் நல் சார்வு சான்றார் மேல் – நாலடி:18 8/3

TOP


மெல்லியார் (1)

பொய்யாமை பொன் பெறினும் கள்ளாமை மெல்லியார்
வையாமை வார்குழலார் நச்சினும் நையாமை – சிறுபஞ்:17/1,2

TOP


மெல்லென் (2)

சொல்லில் பிறக்கும் உயர் மதம் மெல்லென்
அருளில் பிறக்கும் அற நெறி எல்லாம் – நான்மணி:5/2,3
மெல்லென் கடத்து – கைந்:16/1

TOP


மெல்லென்ற (1)

சொல்லான் அறிப ஒருவனை மெல்லென்ற
நீரான் அறிப மடுவினை யார்கண்ணும் – நான்மணி:77/1,2

TOP


மெலிந்து (2)

கடைமணி காண்வர தோன்றி நடை மெலிந்து
மு கோட்ட போன்ற களிறு எல்லாம் நீர் நாடன் – கள40:19/2,3
மெலிந்து அவன் வீழாமை கண்டு மலிந்து அடைதல் – பழ:354/2

TOP


மெலிய (1)

என் மெலிய வீங்கினவே பாவம் என்று என் மெலிவிற்கு – திணை150:21/2

TOP


மெலியார் (2)

மெலியார் மேல் செல்லும் இடத்து – குறள்:25 10/2
மெலியார் மேல் மேக பகை – குறள்:87 1/2

TOP


மெலியாரை (1)

மெலியாரை மீதூரும் மேன்மை உடைமை – பழ:157/2

TOP


மெலியும் (1)

பொன் மெலியும் மேனியாள் பூம் சுணங்கு மென் முலைகள் – திணை150:21/1

TOP


மெலிவிற்கு (1)

என் மெலிய வீங்கினவே பாவம் என்று என் மெலிவிற்கு
அண் கண்ணி வாடாமை யான் நல்ல என்றால் தான் – திணை150:21/2,3

TOP


மெலிவு (3)

வலி ஆகி பின்னும் பயக்கும் மெலிவு இல் – ஐந்70:5/2
நலிபு அழிந்தார் நாட்டு அறைபோய் நைந்தார் மெலிவு ஒழிய – சிறுபஞ்:71/2
உண் இடத்தும் ஒன்னார் மெலிவு இடத்தும் மந்திரம் கொண்டு – சிறுபஞ்:100/1

TOP


மெழுகு (1)

வெம் தீ காண் வெண்ணெய் மெழுகு நீர் சேர் மண் உப்பு – சிறுபஞ்:63/1

TOP


மென் (34)

வன் சொலான் ஆகும் வசை மனம் மென் சொலின் – நான்மணி:105/2
தட மென் பணை தோள் தளிர் இயலாரை – இனிய40:37/3
ஈந்தும் மென் பேதை நுதல் – கார்40:40/4
திரு ஒடுங்கும் மென் சாயல் தேம் கோதை மாதர் – ஐந்50:17/3
தட மென் பணை தோளி நீத்தாரோ வாரார் – ஐந்70:16/1
வீங்கிய மென் தோள் கவினி பிணி தீர – ஐந்70:41/3
இறு மென் குரல நின் பிள்ளைகட்கே ஆகி – ஐந்70:68/2
வாங்கு அமை மென் தோள் குறவர் மகளிரேம் – திணை50:8/2
எல் வளை மென் தோள் நெகிழ பொருள் நசைஇ – திணை50:17/3
மென் முலை மேல் ஊர்ந்த பசலை மற்று என் ஆம்கொல் – திணை50:22/1
செம் சுணங்கின் மென் முலையாய் சேர் பசலை தீர் இஃதோ – திணை50:24/1
எல் வளையம் மென் தோளேம் எங்கையர்தம் போல – திணை50:37/3
தணியும் என் மென் தோள் வளை – திணை50:47/4
பொன் மெலியும் மேனியாள் பூம் சுணங்கு மென் முலைகள் – திணை150:21/1
தந்தார்க்கே ஆமால் தட மென் தோள் இன்ன நாள் – திணை150:39/1
கொண்ட சுணங்கு அணி மென் முலை கொம்பு அன்னாய் – திணை150:70/3
நீர் நின்ற நோக்கின் நெடும் பணை மென் தோளாட்கு – திணை150:115/3
என் பசந்த மென் தோள் இனி – திணை150:117/4
மென் கண் கலி வயல் ஊரன்தன் மெய்ம்மையை – திணை150:127/1
இரும் கோட்டு மென் கரும்பு சாடி வரும் கோட்டால் – திணை150:137/2
வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலா – குறள்:92 9/1
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிதுகொல் – குறள்:111 3/1
நீங்கும் என் மென் தோள் பசப்பு – குறள்:127 5/2
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி – குறள்:128 9/1
தவறு இலர்ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள் – குறள்:133 5/1
காண் தகு மென் தோள் கணிகை வாய் இன் சொலும் – திரி:24/1
காம்பு அனுக்கும் மென் தோளாய் அஃது அன்றோ ஓர் அறையுள் – பழ:349/3
நல மென் கதுப்பினாய் நாடின் நெய் பெய்த – பழ:397/3
பொன் பெறும் பூம் சுணங்கின் மென் முலையாய் நன்கு உணர்ந்தார் – சிறுபஞ்:46/3
மென் மொழியால் உள் நெகிழ்ந்து ஈவானேல் விண்ணோரால் – சிறுபஞ்:80/3
வன் சொல்லான் ஆகும் பகைமைமன் மென் சொல்லான் – சிறுபஞ்:95/2
வன் சொல் களைந்து வகுப்பானேல் மென் சொல் – ஏலாதி:7/2
மென் புடையார் வைத்தார் விரித்து – ஏலாதி:68/4
தண் துறை ஊரன் தட மென் பணை தோளாய் – கைந்:44/1

TOP


மென்கண் (1)

மென்கண் பெருகின் அறம் பெருகும் வன்கண் – நான்மணி:90/3

TOP


மென்கண்ணன் (1)

மென்கண்ணன் ஆளான் அரசு – பழ:322/4

TOP


மென்முலையாய் (1)

நன் மலை நாடன் நலம் புனைய மென்முலையாய்
போயின சில் நாள் புனத்து மறையினால் – ஐந்50:11/2,3

TOP


மென்மை (3)

மெல்லிய நல்லாருள் மென்மை அது இறந்து – நாலடி:19 8/1
மென்மை செய்திட்டாள் மிக – திணை150:146/4
மென்மை பகைவர் அகத்து – குறள்:88 7/2

TOP


மென்றிருந்து (1)

மென்றிருந்து பாகு செயல் – பழ:289/4

TOP