நெ – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெகிழ்ந்த 3
நெகிழ்ந்து 5
நெகிழ 3
நெஞ்சத்தர் 1
நெஞ்சத்தவர் 1
நெஞ்சத்தவர்களோடு 1
நெஞ்சத்தார் 3
நெஞ்சத்தான் 3
நெஞ்சத்து 20
நெஞ்சத்துள் 1
நெஞ்சத்தை 1
நெஞ்சத்தோன் 1
நெஞ்சம் 18
நெஞ்சில் 5
நெஞ்சிற்கு 2
நெஞ்சின் 5
நெஞ்சினவர் 1
நெஞ்சினார் 1
நெஞ்சினார்க்கு 3
நெஞ்சினான் 1
நெஞ்சினேம் 1
நெஞ்சினேன் 1
நெஞ்சு 34
நெஞ்சே 23
நெஞ்சை 1
நெட்டாற்று 1
நெட்டெழுத்தின் 1
நெடிது 4
நெடிதும் 1
நெடிய 3
நெடியது 1
நெடியவர்தாம் 1
நெடியார் 2
நெடியார்க்கு 1
நெடியோனேஆயின் 1
நெடு 14
நெடுக்கல் 1
நெடுங்கண்ணாள் 1
நெடுநீர் 1
நெடும் 26
நெடுமொழி 1
நெய் 16
நெய்த்தலை 1
நெய்த்தோர் 2
நெய்தல் 14
நெய்யால் 3
நெய்யில் 1
நெய்யினும் 1
நெய்யும் 1
நெய்யுள் 2
நெய்யை 1
நெரித்த 1
நெரிதர 1
நெரியும் 1
நெருங்கி 1
நெருங்கு 1
நெருஞ்சி 1
நெருஞ்சியும் 1
நெருநல் 2
நெருநலும் 1
நெருநற்று 1
நெருப்பினுள் 1
நெருப்பு 2
நெருப்பும் 1
நெல் 11
நெல்லின் 2
நெல்லுக்கு 1
நெல்லும் 1
நெல்லே 1
நெற்று 1
நெறி 62
நெறிக்கண் 1
நெறிப்பட்டவர் 1
நெறிப்பாடும் 1
நெறிபட்ட 1
நெறிபட்டு 1
நெறியால் 3
நெறியானும் 1
நெறியிடை 1
நெறியின் 1
நெறியும் 3
நெறியே 1

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நெகிழ்ந்த (3)

பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம் – நான்மணி:103/3,4
ஈங்கு நெகிழ்ந்த வளை – திணை50:3/4
பொருளினான் ஆகும் ஆம் போகம் நெகிழ்ந்த
அருளினான் ஆகும் அறம் – சிறுபஞ்:33/3,4

TOP


நெகிழ்ந்து (5)

நெருங்கு வான் போல நெகிழ்ந்து – திணை150:41/4
அற்பு பெரும் தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல் – திரி:86/1
ஒன்று போல் உள் நெகிழ்ந்து ஈயின் சிறிது எனினும் – சிறுபஞ்:63/3
ஆழ்ந்து நெகிழ்ந்து அவர்க்கு ஈந்தார் கடைபோக – சிறுபஞ்:76/3
மென் மொழியால் உள் நெகிழ்ந்து ஈவானேல் விண்ணோரால் – சிறுபஞ்:80/3

TOP


நெகிழ (3)

எல் வளை மென் தோள் நெகிழ பொருள் நசைஇ – திணை50:17/3
தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை – குறள்:124 6/1
அன்பின் நெகிழ வழிபட்டு கொள்ளாது – பழ:77/1

TOP


நெஞ்சத்தர் (1)

நெஞ்சத்தர் ஆவர் விரைந்து – குறள்:122 8/2

TOP


நெஞ்சத்தவர் (1)

வல்லென்ற நெஞ்சத்தவர் – நான்மணி:31/4

TOP


நெஞ்சத்தவர்களோடு (1)

பண்பு ஆற்றும் நெஞ்சத்தவர்களோடு எஞ்ஞான்றும் – நாலடி:18 4/3

TOP


நெஞ்சத்தார் (3)

இடும்பை கூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண – நாலடி:11 7/1
பகல் போலும் நெஞ்சத்தார் பண்பு இன்மை இன்னா – இன்னா40:8/1
நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல் – குறள்:113 8/1

TOP


நெஞ்சத்தான் (3)

நிலைமை இல் நெஞ்சத்தான் துப்புரவு பாம்பின் – நாலடி:9 7/3
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் – குறள்:17 9/1
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும் – குறள்:19 5/1

TOP


நெஞ்சத்து (20)

மஞ்சள் அழகும் அழகு அல்ல நெஞ்சத்து
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால் – நாலடி:14 1/2,3
நீத்தார் என கைவிடல் உண்டோ தம் நெஞ்சத்து
யாத்தாரோடு யாத்த தொடர்பு – நாலடி:22 4/3,4
பொறாஅர் அவர் என்னின் பொத்தி தம் நெஞ்சத்து
அறாஅர் சுடுவது ஓர் தீ – நாலடி:31 10/3,4
இனியார் தம் நெஞ்சத்து நோய் உரைப்ப அ நோய் – நாலடி:37 9/1
ஆணம் இல் நெஞ்சத்து அணி நீல கண்ணோர்க்கு – நாலடி:38 4/1
நீ மறவல் நெஞ்சத்து கொண்டு – ஐந்50:18/4
கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்து
கோடாமை சான்றோர்க்கு அணி – குறள்:12 5/1,2
ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு – குறள்:17 1/1,2
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் – குறள்:29 8/1
முகம் நக நட்பது நட்பு அன்று நெஞ்சத்து
அகம் நக நட்பது நட்பு – குறள்:79 6/1,2
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும் – குறள்:91 10/1
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் – குறள்:93 8/1,2
நெஞ்சத்து அவலம் இலர் – குறள்:108 2/2
யாமும் உளேம்கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து – குறள்:121 4/1
யாமும் உளேம்கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து
ஓஒ உளரே அவர் – குறள்:121 4/1,2
தம் நெஞ்சத்து எம்மை கடி கொண்டார் நாணார்கொல் – குறள்:121 5/1
எம் நெஞ்சத்து ஓவா வரல் – குறள்:121 5/2
துன்னா துறந்தாரை நெஞ்சத்து உடையேமோ – குறள்:125 10/1
அருளினை நெஞ்சத்து அடைகொடாதானும் – திரி:89/1
நெஞ்சத்து கொள்வ சிறிதும் செயல் வேண்டா – பழ:33/2

TOP


நெஞ்சத்துள் (1)

விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று – நாலடி:23 8/4

TOP


நெஞ்சத்தை (1)

காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில் – குறள்:126 2/1,2

TOP


நெஞ்சத்தோன் (1)

நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன் – முது:5 5/1

TOP


நெஞ்சம் (18)

விடுதற்கு அரியார் இயல்பு இலரேல் நெஞ்சம்
சுடுதற்கு மூட்டிய தீ – நாலடி:23 4/3,4
ஊறு செய் நெஞ்சம் தம் உள் அடக்கி ஒண்ணுதலார் – நாலடி:38 9/1
வல்லென்றது என் நெஞ்சம் வாட்கண்ணாய் நில் என்னாது – ஐந்50:28/2
பேதையான் என்று உணரும் நெஞ்சம் இனிது உண்மை – ஐந்70:57/3
நல்கும்வாய் காணாது நைந்து உருகி என் நெஞ்சம்
ஒல்கும்வாய் ஒல்கல் உறும் – திணை150:17/3,4
நெஞ்சம் வாய் புக்கு ஒழிவு காண்பானோ காண் கொடா – திணை150:19/3
நெஞ்சம் நினைப்பினும் நெல் பொரியும் நீள் அத்தம் – திணை150:76/1
கேதுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்
நடுவு ஒரீஇ அல்ல செயின் – குறள்:12 6/1,2
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன் – குறள்:26 3/1
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்
தான் அறி குற்றப்படின் – குறள்:28 2/1,2
அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் – குறள்:71 6/1,2
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில் – குறள்:92 7/1
புலப்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு – குறள்:126 9/1,2
நெஞ்சம் துணை அல்வழி – குறள்:130 9/2
நெஞ்சம் தமர் அல்வழி – குறள்:130 10/2
ஊடல் உணங்க விடுவாரோடு என் நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா – குறள்:131 10/1,2
நெஞ்சம் அடங்குதல் வீடு ஆகும் இ மூன்றும் – திரி:43/3
நெஞ்சம் நடுங்கி வரும் – கைந்:2/4

TOP


நெஞ்சில் (5)

பல நாளும் பக்கத்தார்ஆயினும் நெஞ்சில்
சில நாளும் ஒட்டாரோடு ஒட்டார் பல நாளும் – நாலடி:22 4/1,2
களவு அறிந்தார் நெஞ்சில் கரவு – குறள்:29 8/2
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில்
பேணி புணர்பவர் தோள் – குறள்:92 7/1,2
கடன் கொண்டார் நெஞ்சில் கனா – திரி:103/4
நெஞ்சில் சிறியார்க்கு உரைத்தல் பனையின் மேல் – பழ:91/3

TOP


நெஞ்சிற்கு (2)

நெல் உண்டல் நெஞ்சிற்கு ஓர் நோய் – திரி:79/4
நிற்பு அனைத்தும் நெஞ்சிற்கு ஓர் நோய் – சிறுபஞ்:27/4

TOP


நெஞ்சின் (5)

நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து – குறள்:28 6/1
கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று – குறள்:106 3/1
மாணா மட நெஞ்சின் பட்டு – குறள்:130 7/2
முறை செய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சின்
நிறை இலான் கொண்ட தவமும் நிறை ஒழுக்கம் – திரி:80/1,2
சிலை ஒலி வெம் கணையர் சிந்தியா நெஞ்சின்
கொலை புரி வில்லொடு கூற்று போல் ஓடும் – கைந்:23/1,2

TOP


நெஞ்சினவர் (1)

ஈரம் இல் நெஞ்சினவர் – ஐந்70:34/4

TOP


நெஞ்சினார் (1)

வல் நெஞ்சினார் பின் வழி நினைந்து செல்குவையால் – பழ:374/1

TOP


நெஞ்சினார்க்கு (3)

தாம் கலந்த நெஞ்சினார்க்கு என் ஆகும் தக்கார் வாய் – நாலடி:26 9/3
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த – குறள்:25 3/1
நிணம் தீயில் இட்ட அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ – குறள்:126 10/1

TOP


நெஞ்சினான் (1)

திரிந்து ஆளும் நெஞ்சினான் கல்வியும் மூன்றும் – திரி:102/3

TOP


நெஞ்சினேம் (1)

யாரும் இல் நெஞ்சினேம் ஆகி உறைவேமை – ஐந்50:6/3

TOP


நெஞ்சினேன் (1)

உள் உருகு நெஞ்சினேன் ஆய் – ஐந்50:50/4

TOP


நெஞ்சு (34)

கழிந்தார் இடு தலை கண்டார் நெஞ்சு உட்க – நாலடி:5 9/1
உற புணர்க அம்மா என் நெஞ்சு – நாலடி:18 3/4
பற்றாது தன் நெஞ்சு உதைத்தலால் மற்றும் ஓர் – நாலடி:26 10/2
எஞ்சாமை எஞ்சும் அளவு எல்லாம் நெஞ்சு அறிய – நான்மணி:25/2
நெடு இடை சென்றது என் நெஞ்சு – கார்40:19/4
என்னாவாள் என்னும் என் நெஞ்சு – ஐந்50:19/4
துன்பம் கலந்து அழியும் நெஞ்சு – ஐந்50:31/4
நயம் திகழும் என்னும் என் நெஞ்சு – ஐந்70:5/4
நேர்வளை நெஞ்சு ஊன்று கோல் – ஐந்70:11/4
காண புணர்ப்பதுகொல் நெஞ்சு – ஐந்70:32/4
வரு நசை பார்க்கும் என் நெஞ்சு – திணை50:14/4
கண்ணின் வருந்தும் என் நெஞ்சு – திணை50:49/4
செல்பவோ சிந்தனையும் ஆகாதால் நெஞ்சு எரியும் – திணை150:83/1
கள்ளாமை காக்க தன் நெஞ்சு – குறள்:29 1/2
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின் – குறள்:30 3/1
அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும் – குறள்:85 2/1
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு – குறள்:109 1/2
செறாஅய் வாழிய நெஞ்சு – குறள்:120 10/2
பேதைமை வாழி என் நெஞ்சு – குறள்:125 2/2
பொய் காய்வு காய்தி என் நெஞ்சு – குறள்:125 6/2
பின் செல்வாய் பேதை என் நெஞ்சு – குறள்:125 8/2
யார் உழை சேறி என் நெஞ்சு – குறள்:125 9/2
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு – குறள்:127 4/2
கூடல்கண் சென்றது என் நெஞ்சு – குறள்:129 4/2
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே – குறள்:130 1/1
செறாஅர் என சேறி என் நெஞ்சு – குறள்:130 2/2
அறாஅ இடும்பைத்து என் நெஞ்சு – குறள்:130 5/2
தினிய இருந்தது என் நெஞ்சு – குறள்:130 6/2
உள்ளும் உயிர் காதல் நெஞ்சு – குறள்:130 8/2
நிறை நெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும் – திரி:72/1
எஞ்சாத நட்பினுள் பொய் வழக்கும் நெஞ்சு அமர்ந்த – திரி:97/2
ஆசையின் தேம்பும் என் நெஞ்சு – கைந்:3/4
உரையா வழங்கும் என் நெஞ்சு – கைந்:6/4
ஏந்தல் இள முலை ஈர் எயிற்றாய் என் நெஞ்சு
நீந்தும் நெடு இடை சென்று – கைந்:21/3,4

TOP


நெஞ்சே (23)

போவாம் நாம் என்னா புலை நெஞ்சே ஓவாது – நாலடி:4 2/2
என்னோடு சூழாது எழு நெஞ்சே போதியோ – நாலடி:6 5/3
எனைத்து ஊழி வாழ்தியோ நெஞ்சே எனைத்தும் – நாலடி:13 10/2
பொற்றொடியும் போர் தகர் கோடு ஆயினாள் நல் நெஞ்சே
நிற்றியோ போதியோ நீ – நாலடி:38 6/3,4
எல்லா வினையும் கிடப்ப எழு நெஞ்சே
கல் ஓங்கு கானம் களிற்றின் மதம் நாறும் – கார்40:24/1,2
செல்வி உடைய சுரம் நெஞ்சே காதலி ஊர் – கார்40:28/3
மடவைகாண் நல் நெஞ்சே மாண் பொருள்மாட்டு ஓட – ஐந்50:39/1
நன்கு வதிந்தனை நல் நெஞ்சே நாளை நாம் – ஐந்50:40/2
தன் நெஞ்சே தன்னை சுடும் – குறள்:30 3/2
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண் – குறள்:112 2/1
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என் – குறள்:124 7/1
நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும் – குறள்:125 1/1
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல் – குறள்:125 3/1
கண்ணும் கொள சேறி நெஞ்சே இவை என்னை – குறள்:125 4/1
செற்றார் என கைவிடல் உண்டோ நெஞ்சே யாம் – குறள்:125 5/1
காமம் விடு ஒன்றோ நாண் விடு நன் நெஞ்சே
யானோ பொறேன் இ இரண்டு – குறள்:125 7/1,2
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே
நீ எமக்கு ஆகாதது – குறள்:130 1/1,2
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ – குறள்:130 3/1
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே
துனி செய்து துவ்வாய் காண் மற்று – குறள்:130 4/1,2
நெடியது காண்கலாய் நீ அளியை நெஞ்சே
கொடியது கூறினாய் மன்ற அடியுளே – பழ:130/1,2
என் நெஞ்சே இன்று அழிவாய் ஆயினாய் செல் நெஞ்சே – பழ:374/2
என் நெஞ்சே இன்று அழிவாய் ஆயினாய் செல் நெஞ்சே
இல் சுட்டி நீயும் இனிது உரைத்து சாவாதே – பழ:374/2,3
எழு நெஞ்சே செல்லாயால் – கைந்:32/2

TOP


நெஞ்சை (1)

தஞ்சம் தமியனாய் சென்றேன் என் நெஞ்சை
நலம் கொண்டு ஆர் பூம் குழலாள் நன்று ஆயத்து அன்று என் – திணை150:9/2,3

TOP


நெட்டாற்று (1)

நெட்டாற்று சென்று நிரை மனையில் கை நீட்டும் – நாலடி:29 8/3

TOP


நெட்டெழுத்தின் (1)

போது ஆரி வண்டு எலாம் நெட்டெழுத்தின் மேல் புரிய – திணை150:95/3

TOP


நெடிது (4)

கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம் – குறள்:57 2/1
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு – குறள்:95 3/2
வளம் நெடிது கொண்டது அறாஅது அறுமோ – பழ:380/3
குளம் நெடிது கொண்டது நீர் – பழ:380/4

TOP


நெடிதும் (1)

உறுமி நெடிதும் இராஅர் பெரியாரை – ஆசாரக்:80/2

TOP


நெடிய (3)

அத்தம் நெடிய அழல் கதிரோன் செம்பாகம் – திணை150:69/1
நெடிய கழியும் இரா – குறள்:117 9/2
குரா கான் புகல் நெடிய மண் என்று உராய் தனது – சிறுபஞ்:90/2

TOP


நெடியது (1)

நெடியது காண்கலாய் நீ அளியை நெஞ்சே – பழ:130/1

TOP


நெடியவர்தாம் (1)

நிலை அளவின் நின்ற நெடியவர்தாம் நேரா – ஏலாதி:29/1

TOP


நெடியார் (2)

நிலையாமை கண்டு நெடியார் துறப்பர் – நாலடி:6 3/3
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல் – இனிய40:2/3

TOP


நெடியார்க்கு (1)

முன் கை நெடியார்க்கு தோள் – பழ:267/4

TOP


நெடியோனேஆயின் (1)

நிரை புறம் காத்த நெடியோனேஆயின்
உரைத்தால் உரை பெறுதல் உண்டு – பழ:345/3,4

TOP


நெடு (14)

நெடு மரம் நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா – இன்னா40:30/1
நெடு மாட நீள் நகர் கைத்து இன்மை இன்னா – இன்னா40:36/2
கடிது இடி வானம் உரறும் நெடு இடை – கார்40:6/3
நெடு இடை சென்றது என் நெஞ்சு – கார்40:19/4
நெடு மலை நல் நாட நீள் வேல் துணையா – ஐந்50:19/1
நெடு வரை அத்தம் இறப்பர்கொல் கோள் மா – ஐந்70:39/3
கணை கால் நெடு மருது கான்ற நறும் தாது – திணை50:32/1
கடல் ஓடா கால் வல் நெடு தேர் கடல் ஓடும் – குறள்:50 6/1
நெடு நீர் மறவி மடி துயில் நான்கும் – குறள்:61 5/1
பிறப்பு நெடு வாழ்க்கை செல்வம் வனப்பு – ஆசாரக்:2/1
பட தோன்றும் நல்லாய் நெடு வேல் கெடுத்தான் – பழ:179/3
வடு அல்ல செய்தலே வேண்டும் நெடு வரை – பழ:394/2
நெடு இடை அத்தம் செலவு உரைப்ப கேட்டே – கைந்:13/3
நீந்தும் நெடு இடை சென்று – கைந்:21/4

TOP


நெடுக்கல் (1)

நெடுக்கல் குறுக்கல் துறை நீர் நீடு ஆடல் – சிறுபஞ்:67/1

TOP


நெடுங்கண்ணாள் (1)

நின்றேன் அறிந்தேன் நெடுங்கண்ணாள் சென்றாளுக்கு – திணை150:81/2

TOP


நெடுநீர் (1)

நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா – இன்னா40:3/2

TOP


நெடும் (26)

நெடும் காலம் ஓடினும் நீசர் வெகுளி – நாலடி:7 8/1
நெடும் கடை நின்று உழல்வது எல்லாம் அடும்பம் பூ – நாலடி:11 7/2
வினை பயன் அல்லது வேல் நெடும் கண்ணாய் – நாலடி:27 5/3
வில் புருவ வேல் நெடும் கண்ணாய் தலை எலாம் – நாலடி:30 7/3
நிரை ஆமா சேக்கும் நெடும் குன்ற நாட – நாலடி:32 9/3
நெடும் காடு நேர் சினை ஈன கொடுங்குழாய் – கார்40:2/2
ஒடுங்கா ஒலி கடல் சேர்ப்பன் நெடும் தேர் – ஐந்50:42/2
கறங்கு மணி நெடும் தேர் கண் வாள் அறுப்ப – திணை50:48/1
நெடும் பணை போல் தோள் நேராள் நின்று – திணை150:12/4
படு புலால் காப்பாள் படை நெடும் கண் நோக்கம் – திணை150:32/3
அன்றில் அகவும் அணி நெடும் பெண்ணைத்து எம் – திணை150:56/3
நெய்தல் மலர் கொய்யும் நீள் நெடும் கண்ணினாள் – திணை150:60/3
புடை நெடும் காது உற போழ்ந்து அகன்று நீண்ட – திணை150:76/3
படை நெடும் கண் கொண்ட பனி – திணை150:76/4
கொடும் தடம் கண் கூற்று மின் ஆக நெடும் தடம் கண் – திணை150:115/2
நீர் நின்ற நோக்கின் நெடும் பணை மென் தோளாட்கு – திணை150:115/3
நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி – குறள்:2 7/1
நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின் – குறள்:50 5/1
கடும் சொல்லன் கண் இலன் ஆயின் நெடும் செல்வம் – குறள்:57 6/1
நெல் செய்ய புல் தேய்ந்தால் போல நெடும் பகை – பழ:83/3
நெடும் காலம் வந்தார் நெறி இன்மை கண்டு – பழ:194/1
ஆஅய் வளர்ந்த அணி நெடும் பெண்ணையை – பழ:205/1
நெடும் கழை நீள் மூங்கில் என இகழ்ந்தார் ஆட்டும் – சிறுபஞ்:53/3
நெடும் கடல் தண் சேர்ப்ப நின்னோடு உரையேன் – கைந்:50/1
நினையான் துறந்த நெடும் கழி சேர்ப்பற்கு – கைந்:52/3
நிலவு நெடும் கானல் நீடார் துறந்தார் – கைந்:53/2

TOP


நெடுமொழி (1)

நெடுமொழி வையம் நக – நாலடி:24 8/4

TOP


நெய் (16)

தவத்தின் முன் நில்லாதாம் பாவம் விளக்கு நெய்
தேய்விடத்து சென்று இருள் பாய்ந்த ஆங்கு நல் வினை – நாலடி:6 1/2,3
உப்பொடு நெய் பால் தயிர் காயம் பெய்து அடினும் – நாலடி:12 6/3
நெருப்பு அழல் சேர்ந்தக்கால் நெய் போல்வதூஉம் – நாலடி:13 4/1
ஆன் படு நெய் பெய் கலனுள் அது களைந்து – நாலடி:24 9/1
வேம்பு அடு நெய் பெய்து அனைத்துஅரோ தேம் படு – நாலடி:24 9/2
நீரினும் நுண்ணிது நெய் என்பர் நெய்யினும் – நாலடி:29 2/1
நெய் இலா பால் சோற்றின் நேர் – நாலடி:34 3/4
ஆகாதுஎனினும் அகத்து நெய் உண்டாகின் – நாலடி:34 7/1
நெய் அற்றகண்ணே அறுமே அவர் அன்பும் – நாலடி:38 1/3
நெய் விதிர்ப்ப நந்தும் நெருப்பு அழல் சேர்ந்து – நான்மணி:60/1
தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:22/3
நெய் அணி குஞ்சரம் போல இரும் கொண்மூ – கார்40:12/3
வைததனை இன் சொலா கொள்வானும் நெய் பெய்த – திரி:48/1
முது நெய் தீது ஆகலோ இல் – பழ:70/4
நல மென் கதுப்பினாய் நாடின் நெய் பெய்த – பழ:397/3
கலமே நெய் பெய்துவிடும் – பழ:397/4

TOP


நெய்த்தலை (1)

நெய்த்தலை பால் உக்குவிடல் – பழ:339/4

TOP


நெய்த்தோர் (2)

நெய்த்தோர் புனலுள் நிவந்த களிற்று உடம்பு – கள40:23/2
அரசர் பிணம் கான்ற நெய்த்தோர் முரசொடு – கள40:37/1

TOP


நெய்தல் (14)

நெய்தல் நறவு உயிர்க்கும் நீள் கடல் தண் சேர்ப்ப – நாலடி:11 8/3
கள் உயிர்க்கும் நெய்தல் கனை கடல் தண் சேர்ப்ப – நாலடி:35 9/3
நெய்தல் அறைந்து அன்ன நீர்த்து – நாலடி:40 2/4
மடை அறின் நீள் நெய்தல் வாடும் படை அறின் – நான்மணி:41/3
நெய்தல் இடை இடை வாளை பிறழ்வன போல் – கள40:33/2
மணி நிற நெய்தல் இரும் கழி சேர்ப்பன் – ஐந்70:60/1
கள் நறு நெய்தல் கமழும் கொடும் கழி – ஐந்70:63/1
நெய்தல் படப்பை நிறை கழி தண் சேர்ப்பன் – திணை50:41/1
நெய்தல் மலர் கொய்யும் நீள் நெடும் கண்ணினாள் – திணை150:60/3
அது மன்னும் நல்லதே ஆகும் மது நெய்தல்
வீ நாறு கானல் விரி திரை தண் சேர்ப்ப – பழ:84/2,3
விழித்து அலரும் நெய்தல் துறைவ உரையார் – பழ:182/3
குடிமகன் அல்லான் கை வைத்தல் கடி நெய்தல்
வேரி கமழும் விரி திரை தண் சேர்ப்ப – பழ:396/2,3
நெய்தல் முகிழ் துணை ஆம் குடுமி நேர் மயிரும் – சிறுபஞ்:28/1
மணி நிற நெய்தல் மலர் புரையும் கண்ணாய் – கைந்:51/1

TOP


நெய்யால் (3)

நெய்யால் தளிர்க்கும் நிமிர் சுடர் பெய்யல் – நான்மணி:35/2
நெய்யால் எரி நுதுப்பும் என்ற அற்றால் கௌவையான் – குறள்:115 8/1
ஏனை ஒழிந்த இவை எல்லாம் ஆன் நெய்யால்
எண்ணன் ஆய் மா தவர்க்கு ஊண் ஈந்தான் வைசிரவண்ணன் – ஏலாதி:49/2,3

TOP


நெய்யில் (1)

தம் நெய்யில் தாம் பொரியுமாறு – திரி:65/4

TOP


நெய்யினும் (1)

நீரினும் நுண்ணிது நெய் என்பர் நெய்யினும்
யாரும் அறிவர் பகை நுட்பம் தேரின் – நாலடி:29 2/1,2

TOP


நெய்யும் (1)

திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வு ஆக – பழ:219/1

TOP


நெய்யுள் (2)

பெறுமாறு செய்ம்மின் என்பாரே நறு நெய்யுள்
கட்டி அடையை களைவித்து கண் செரீஇ – பழ:158/2,3
உயவு நெய்யுள் குளிக்குமாறு – பழ:163/4

TOP


நெய்யை (1)

நம நெய்யை நக்குபவர் – பழ:35/4

TOP


நெரித்த (1)

நெரித்த சினை போலும் நீள் இரும் புன்னை – பழ:22/2

TOP


நெரிதர (1)

யானை மேல் யானை நெரிதர ஆனாது – கள40:8/1

TOP


நெரியும் (1)

நிகர் இல் மட மான் நெரியும் அமர் சாரல் – கைந்:1/2

TOP


நெருங்கி (1)

சில நாள் சிறந்தவற்றால் செய்க முலை நெருங்கி
நைவது போலும் நுசுப்பினாய் நல் அறம் – பழ:134/2,3

TOP


நெருங்கு (1)

நெருங்கு வான் போல நெகிழ்ந்து – திணை150:41/4

TOP


நெருஞ்சி (1)

அடிக்கு நெருஞ்சி பழம் – குறள்:112 10/2

TOP


நெருஞ்சியும் (1)

நெருஞ்சியும் செய்வது ஒன்று இல்லை செருந்தி – பழ:170/2

TOP


நெருநல் (2)

நெருநல் ஒருத்தி திறத்து – கார்40:3/4
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் – குறள்:34 6/1

TOP


நெருநலும் (1)

இன்றும் வருவதுகொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு – குறள்:105 8/1,2

TOP


நெருநற்று (1)

நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும் – குறள்:128 8/1

TOP


நெருப்பினுள் (1)

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் – குறள்:105 9/1

TOP


நெருப்பு (2)

நெருப்பு அழல் சேர்ந்தக்கால் நெய் போல்வதூஉம் – நாலடி:13 4/1
நெய் விதிர்ப்ப நந்தும் நெருப்பு அழல் சேர்ந்து – நான்மணி:60/1

TOP


நெருப்பும் (1)

அளை உறை பாம்பும் அரசும் நெருப்பும்
முழை உறை சீயமும் என்று இவை நான்கும் – ஆசாரக்:84/1,2

TOP


நெல் (11)

செந்நெல்லே ஆகி விளைதலால் அ நெல்
வயல் நிறைய காய்க்கும் வள வயல் ஊர – நாலடி:37 7/2,3
நெல் பட்டகண்ணே வெதிர் சாம் தனக்கு ஒவ்வா – நான்மணி:2/3
வளம் இல் குளத்தின் கீழ் நெல் சாம் பரம் அல்லா – நான்மணி:80/3
நெல் சேர் வள வயல் ஊரன் புணர்ந்த நாள் – திணை50:37/2
நெஞ்சம் நினைப்பினும் நெல் பொரியும் நீள் அத்தம் – திணை150:76/1
நெல் போர்பு சூடி வரும் – திணை150:148/4
நெல் உண்டல் நெஞ்சிற்கு ஓர் நோய் – திரி:79/4
நெல் செய்ய புல் தேய்ந்தால் போல நெடும் பகை – பழ:83/3
வளம் மிக்கார் செல்வம் வருந்தா விளை நெல்
அரிநர் அணை திறக்கும் ஊர அறுமோ – பழ:177/2,3
நீர் சான்று உயரவே நெல் உயரும் சீர் சான்ற – சிறுபஞ்:44/2
நெல் இழந்தார் ஆன் நிரைதான் இழந்தார்க்கு எல் உழந்து – ஏலாதி:52/2

TOP


நெல்லின் (2)

விளை நிலத்து நெல்லின் விழுமிதா கொள்வர் – நாலடி:14 3/2
புல்லினான் இன்புறூஉம் காலேயம் நெல்லின்
அரிசியான் இன்புறூஉம் கீழ் எல்லாம் தத்தம் – நான்மணி:65/2,3

TOP


நெல்லுக்கு (1)

நெல்லுக்கு உமி உண்டு நீர்க்கு நுரை உண்டு – நாலடி:23 1/3

TOP


நெல்லும் (1)

நிலத்துக்கு அணி என்ப நெல்லும் கரும்பும் – நான்மணி:9/1

TOP


நெல்லே (1)

நில நலத்தால் நந்திய நெல்லே போல் தத்தம் – நாலடி:18 9/1

TOP


நெற்று (1)

நெற்று கண்டு அன்ன விரலால் ஞெமிர்த்திட்டு – நாலடி:24 7/2

TOP


நெறி (62)

காம நெறி படரும் கண்ணினார்க்கு இல்லையே – நாலடி:2 3/3
ஏம நெறி படரும் ஆறு – நாலடி:2 3/4
போற்றி நெறி நின்மின் இற்று இதன் பண்பு என்று – நாலடி:5 9/3
நல் நெறி சேர நமக்கு – நாலடி:6 5/4
ஒருதன்மைத்து ஆகும் அறம் நெறி ஆ போல் – நாலடி:12 8/3
கல் வரையும் உண்டாம் நெறி – நாலடி:16 4/4
நெறி அல்ல செய்து ஒழுகியவ்வும் நெறி அறிந்த – நாலடி:18 1/2
நெறி அல்ல செய்து ஒழுகியவ்வும் நெறி அறிந்த – நாலடி:18 1/2
அறிமின் அற நெறி அஞ்சுமின் கூற்றம் – நாலடி:18 2/1
நிற்கும் பெரியோர் நெறி அடைய நின்று அனைத்து ஆல் – நாலடி:21 4/3
செல்லாரும் அல்லர் சிறு நெறி புல்லா – நாலடி:31 3/2
பைய தாம் செல்லும் நெறி – நாலடி:31 9/4
தம் நெறி பெண்டிர் தட முலை சேராரே – நாலடி:38 8/3
செம் நெறி சேர்தும் என்பார் – நாலடி:38 8/4
வேங்கை வெரூஉம் நெறி செலிய போலும் என் – நாலடி:40 9/3
பாங்கனார் சென்ற நெறி – நாலடி:40 10/4
அருளில் பிறக்கும் அற நெறி எல்லாம் – நான்மணி:5/3
தத்துவம் ஆன நெறி படரும் அ நெறி – நான்மணி:27/3
தத்துவம் ஆன நெறி படரும் அ நெறி
இப்பால் உலகின் இசை நிறீஇ உப்பால் – நான்மணி:27/3,4
சேர்தற்பொருளது அற நெறி பல் நூலும் – நான்மணி:50/3
இருள் கூர் சிறு நெறி தாம் தனிப்போக்கு இன்னா – இன்னா40:10/2
நெறி அதுகாண் எங்கையர் இற்கு – ஐந்50:22/4
உள்ளம் படர்ந்த நெறி – ஐந்50:38/4
நெறி தூர் அரும் சுரம் நாம் உன்னி அறிவிட்டு – ஐந்70:33/2
உள்ளம் படர்ந்த நெறி – ஐந்70:36/4
கள்ள மனத்தான் அயல் நெறி செல்லும்கொல் – ஐந்70:62/3
நெறி நீர் இரும் கழி சேர்ப்பன் அகன்ற – ஐந்70:68/3
நெறி அறிதி மீன் தபு நீ – ஐந்70:68/4
நெறி அரு நீள் சுரத்து அல்குவர்கொல் தோழி – திணை50:15/2
நெறி இறா கொட்கும் நிமிர் கழி சேர்ப்பன் – திணை50:43/2
நெறி வளர் நீள் வேங்கை கொட்கும் முறி வளர் – திணை150:7/2
நெறி திரிவார் இன்மையால் இல்லை முறி திரிந்த – திணை150:61/2
நெறி நின்றார் நீடு வாழ்வார் – குறள்:1 6/2
கொல்லாமை சூழும் நெறி – குறள்:33 4/2
மற்று ஈண்டு வாரா நெறி – குறள்:36 6/2
போற்றி வழங்கும் நெறி – குறள்:48 7/2
அரும் துயரம் காட்டும் நெறி – திரி:5/4
ஒழுக்கம் பெரு நெறி சேர்தல் இ மூன்றும் – திரி:56/3
விழுப்ப நெறி தூராவாறு – திரி:56/4
நெறி மாறி வந்த விருந்தும் இ மூன்றும் – திரி:69/3
நல் ஆள் வழங்கும் நெறி – திரி:82/4
செப்ப நெறி தூராவாறு – திரி:83/4
ஈதற்கு செய்க பொருளை அற நெறி
சேர்தற்கு செய்க பெரு நூலை யாதும் – திரி:90/1,2
சால் நெறி பாரா உழவனும் தன் மனையில் – திரி:103/1
நீராடும் போழ்தில் நெறி பட்டார் எஞ்ஞான்றும் – ஆசாரக்:14/1
யாவரும் கண்ட நெறி – ஆசாரக்:16/4
மிக்கவர் கண்ட நெறி – ஆசாரக்:27/5
திறம் கண்டார் கண்ட நெறி – ஆசாரக்:63/3
வேள் வாய் கவட்டை நெறி – பழ:6/4
செம் நெறி மேல் நிற்ப செயல் வேண்டும் அ நெறி – பழ:8/2
செம் நெறி மேல் நிற்ப செயல் வேண்டும் அ நெறி
மான் சேர்ந்த நோக்கினாய் ஆங்க அணங்கு ஆகும் – பழ:8/2,3
நெடும் காலம் வந்தார் நெறி இன்மை கண்டு – பழ:194/1
நீர்த்து அன்று ஒருவர் நெறி அன்றி கொண்டக்கால் – பழ:195/1
நெறி அல்ல சொல்லல் நீ பாண அறி துயில் – பழ:222/3
நெறி மடல் பூம் தாழை நீடு நீர் சேர்ப்ப – பழ:361/3
நில்லற்க நீத்தார் நெறி ஒரீஇ பல் காலும் – பழ:392/2
ஓத நீர் வேலி உலகத்தார் இ நெறி
காதலர் என்பது அறிந்து அல்லால் யாது ஒன்றும் – பழ:393/1,2
நிரம்புமேல் வீட்டு நெறி – ஏலாதி:24/4
ஈடு அற்றவர்க்கு ஈவான்ஆயின் நெறி நூல்கள் – ஏலாதி:41/3
இழுக்கான் இயல் நெறி இன்னாத வெஃகான் – ஏலாதி:45/1
ஆம் ஆடார் ஆய்ந்தார் நெறி நின்று தாம் ஆடாது – ஏலாதி:58/2
நண்பு இலார் சென்ற நெறி – கைந்:24/4

TOP


நெறிக்கண் (1)

படர்வு அரிய நல் நெறிக்கண் நின்றார் இடர் உடைத்தாய் – பழ:26/2

TOP


நெறிப்பட்டவர் (1)

பயிற்றார் நெறிப்பட்டவர் – ஆசாரக்:53/4

TOP


நெறிப்பாடும் (1)

நில்லாமை உள்ளும் நெறிப்பாடும் எ உயிர்க்கும் – திரி:68/2

TOP


நெறிபட்ட (1)

பொறி கெடும் நாண் அற்ற போழ்தே நெறிபட்ட
ஐவரால் தானே வினை கெடும் பொய்யா – நான்மணி:43/1,2

TOP


நெறிபட்டு (1)

பெறுவது கொள்பவர் தோள் போல் நெறிபட்டு
கற்பவற்கு எல்லாம் எளிய நூல் மற்று அம் – நாலடி:32 7/1,2

TOP


நெறியால் (3)

நெறியால் நீ கொள்வது நேர் – திணை150:50/4
வெம் சின வேந்தன் முறை நெறியால் சேர்தலும் – திரி:98/2
நெறியால் உணராது நீர்மையும் இன்றி – பழ:149/1

TOP


நெறியானும் (1)

எ நெறியானும் இறைவன் தன் மக்களை – பழ:8/1

TOP


நெறியிடை (1)

தக்க நெறியிடை பின்னும் செல பெறார் – பழ:46/3

TOP


நெறியின் (1)

நெறியின் இனிய சொல் நீர் வாய் மழலை – கைந்:41/3

TOP


நெறியும் (3)

இம்மையும் நன்று ஆம் இயல் நெறியும் கைவிடாது – நாலடி:30 4/1
ஏமம் சார் நல் நெறியும் சேர்கலார் தாம் மயங்கி – நாலடி:33 7/2
அணி மேதைஆய் நல்ல வீட்டு நெறியும்
கணிமேதை செய்தான் கலந்து – ஏலாதி:81/3,4

TOP


நெறியே (1)

நெறியே உரையாதோ மற்று – ஐந்50:23/4

TOP