செ – முதல் சொற்கள், பதினெண்கீழ்க்கணக்கு தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செ 1
செக்கர் 3
செக்கு 1
செகுக்கும் 1
செகுத்தலோடு 1
செகுத்து 2
செங்கயல் 1
செங்கழுநீர் 2
செங்கோல் 3
செங்கோலன் 3
செங்கோலான் 1
செங்கோன்மை 1
செத்த 1
செத்தல் 1
செத்தார்க்கு 1
செத்தாரின் 1
செத்தாருள் 1
செத்தாரை 1
செத்தால் 1
செத்தான் 1
செத்து 1
செத்துக 1
செதும்பு 1
செந்தமிழ் 2
செந்தாமரை 2
செந்நீரார் 1
செந்நெல் 4
செந்நெல்லால் 1
செந்நெல்லின் 1
செந்நெல்லே 1
செப்ப 1
செப்பம் 3
செப்பமும் 1
செப்பின் 1
செப்பு 1
செம் 50
செம்பாகம் 2
செம்பியன் 6
செம்மல் 2
செம்மாக்கும் 2
செம்மாந்து 2
செம்மாப்பவரே 1
செம்மாப்பவரை 1
செம்மாப்பார் 1
செம்மை 3
செம்மையின் 1
செய் 28
செய்க 23
செய்கம் 1
செய்கலாதார் 1
செய்கலார் 3
செய்கலான் 1
செய்கிற்பாற்கு 1
செய்குப 1
செய்குறா 1
செய்குறுவார் 1
செய்கை 11
செய்கையர் 1
செய்கையின் 1
செய்கையும் 2
செய்த்தலை 1
செய்த 38
செய்தக்கடைத்தும் 1
செய்தக்கால் 4
செய்ததனால் 1
செய்ததனான் 1
செய்தது 7
செய்ததை 1
செய்தல் 16
செய்தலால் 1
செய்தலின் 3
செய்தலும் 3
செய்தலே 1
செய்தவர் 1
செய்தவர்க்கு 1
செய்தவாறு 1
செய்தவை 1
செய்தற்கு 1
செய்தார் 8
செய்தார்க்கு 2
செய்தார்க்கும் 1
செய்தார்கண் 1
செய்தாரின் 1
செய்தாரும் 1
செய்தாரே 1
செய்தாரை 4
செய்தாரையும் 1
செய்தான் 5
செய்தானை 1
செய்தி 1
செய்திட்டாள் 1
செய்திருத்தல் 1
செய்திருந்தார்க்கு 1
செய்து 57
செய்தும் 6
செய்துவிடல் 1
செய்துவிடுதல் 1
செய்தேம் 1
செய்தேஆயினும் 1
செய்தொழிலால் 1
செய்ந்நன்றி 2
செய்ப 5
செய்பவற்கும் 1
செய்பவாம் 1
செய்பவே 1
செய்பவேல் 2
செய்பவோ 3
செய்ம்மின் 1
செய்மின் 1
செய்ய 9
செய்யது 1
செய்யப்படும் 1
செய்யல் 1
செய்யலமன் 1
செய்யவள் 1
செய்யற்க 7
செய்யா 7
செய்யாக்கால் 1
செய்யாத 4
செய்யாதார் 5
செய்யாது 6
செய்யாமல் 2
செய்யாமை 22
செய்யாமையானும் 1
செய்யார் 24
செய்யாராய் 1
செய்யாரே 4
செய்யாவிடினும் 1
செய்யாவும் 1
செய்யாள் 2
செய்யான் 7
செய்யின் 7
செய்யினும் 4
செய்யீரோ 1
செய்யுங்கால் 2
செய்யுட்கண் 1
செய்யும் 42
செய்வ 1
செய்வஃதே 1
செய்வதனை 1
செய்வதாம் 1
செய்வது 17
செய்வதே 2
செய்வம் 1
செய்வர் 10
செய்வல் 2
செய்வன 5
செய்வார் 12
செய்வார்க்கு 5
செய்வார்க்கும் 1
செய்வார்கண் 2
செய்வாரின் 1
செய்வாரே 2
செய்வாரை 2
செய்வாற்கு 1
செய்வான் 7
செய்வானும் 3
செய்வானேல் 1
செய்வானை 1
செய்விக்கும் 1
செய்வித்தும் 1
செய்வினை 4
செய்வேன்கொல் 1
செய 7
செயக்கிடந்தது 2
செயத்தக்க 1
செயப்பட்டார் 1
செயப்படுவது 1
செயல் 44
செயலின் 1
செயலும் 3
செயலை 2
செயவைத்த 1
செயற்க 1
செயற்கு 4
செயற்கை 1
செயற்பால 3
செயற்பாலது 1
செயற்பாலவை 3
செயிர் 11
செயிர்ப்பவர் 1
செயிரின் 1
செயின் 20
செயினும் 23
செரீஇ 1
செரு 11
செருக்கி 2
செருக்கினால் 2
செருக்கு 14
செருக்குத்தான் 1
செருக்கும் 1
செருக்குமாறு 1
செருந்தி 1
செருப்பிடை 1
செருப்பு 3
செருவிற்கு 1
செல் 15
செல்க 4
செல்கலாது 1
செல்கிற்பின் 1
செல்குவையால் 1
செல்சார் 4
செல்சார்வு 1
செல்பவர் 1
செல்பவோ 4
செல்லற்க 1
செல்லா 8
செல்லாத 1
செல்லாதது 1
செல்லாது 8
செல்லாதே 1
செல்லாமை 5
செல்லாமைதான் 1
செல்லாமோ 1
செல்லாயால் 1
செல்லார் 5
செல்லாரும் 1
செல்லாரே 2
செல்லாவழி 1
செல்லாவாம் 4
செல்லாள் 1
செல்லான் 3
செல்லின் 1
செல்லும் 19
செல்லும்கொல் 3
செல்வ 7
செல்வங்கள் 1
செல்வத்திற்கு 1
செல்வத்தின் 1
செல்வத்து 4
செல்வத்துள் 3
செல்வத்தை 2
செல்வதனை 1
செல்வது 4
செல்வந்தர்ஆயினும் 2
செல்வம் 69
செல்வமும் 7
செல்வர் 13
செல்வர்க்கும் 1
செல்வர்க்கே 1
செல்வரால் 1
செல்வரின் 1
செல்வரும் 3
செல்வரே 1
செல்வரை 3
செல்வன் 3
செல்வனாய் 1
செல்வாய் 1
செல்வார் 2
செல்வார்க்கு 2
செல்வார்க்கும் 1
செல்வார்கொல் 1
செல்வார்தாம் 1
செல்வாரோ 1
செல்வான் 1
செல்வானும் 1
செல்வானை 1
செல்வி 1
செல்வுழி 6
செல்வுழிக்கண் 1
செல்வுழியும் 1
செல 10
செலல் 2
செலவிடா 1
செலவில் 1
செலவு 7
செலவும் 4
செலற்கு 2
செலிய 1
செலினும் 1
செலீஇயினான் 1
செவ்வந்தாள் 1
செவ்வல்அம் 1
செவ்வழி 1
செவ்வன் 2
செவ்வி 9
செவ்விது 1
செவ்வியர் 1
செவ்வியன் 1
செவ்வியனாய் 1
செவ்வியார் 1
செவ்வியான் 3
செவி 16
செவிக்கு 5
செவிடு 1
செவியின் 1
செவிலியால் 1
செழு 1
செழும் 3
செற்றம் 4
செற்றவர் 1
செற்றார் 6
செற்றார்க்கும் 1
செற்றாரை 3
செற்று 6
செற்றும் 1
செற்றுவிடும் 1
செறப்பட்டவர் 1
செறப்பட்டார் 1
செறல் 1
செறலின் 1
செறாஅ 1
செறாஅய் 1
செறாஅர் 2
செறி 2
செறிக்கும் 2
செறிதொடி 3
செறிதொடீஇ 1
செறிதோறும் 1
செறிந்த 2
செறிப்பினும் 1
செறிப்பு 1
செறிய 1
செறிவு 8
செறிவுடையார் 1
செறிவுழி 1
செறின் 4
செறினும் 2
செறு 1
செறுத்தலின் 1
செறுத்து 1
செறுத்தோறு 1
செறுதல் 1
செறுநர் 1
செறுநரின் 1
செறுநரை 2
செறுப்ப 2
செறுப்பின் 1
செறுபவோ 1
செறுவார்க்கு 1
செறுவார்க்கும் 3
செறுவொடு 1
சென்மின் 1
சென்ற 12
சென்றக்கால் 2
சென்றது 4
சென்றவர் 1
சென்றன 3
சென்றாங்கே 1
சென்றார் 23
சென்றார்க்கு 2
சென்றார்கட்கு 1
சென்றாரும் 2
சென்றாரே 1
சென்றாரை 3
சென்றாள் 1
சென்றாளுக்கு 1
சென்றான் 2
சென்றீக 1
சென்று 49
சென்றும் 2
சென்றே 1
சென்றேன் 2
சென்றேன்மன் 1
சென்றோர் 1
சென்றோரும் 1
சென்னி 1

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


செ (1)

வினைக்கு ஆக்கம் செவ்வியன் ஆதல் சின செ வேல் – நான்மணி:18/2

TOP


செக்கர் (3)

ஓலை கணக்கர் ஒலி அடங்கு புன் செக்கர்
மாலை பொழுதில் மணந்தார் பிரிவு உள்ளி – நாலடி:40 7/1,2
செக்கர் கொள் வானில் கரும் கொண்மூ போன்றவே – கள40:23/3
தேரோன் மலை மறைந்த செக்கர் கொள் புன் மாலை – ஐந்50:7/1

TOP


செக்கு (1)

செக்கு ஊர்ந்து கொண்டானும் செய்த பொருள் உடையார் – நாலடி:38 4/3

TOP


செகுக்கும் (1)

பரீஇ உயிர் செகுக்கும் பாம்பொடும் இன்னா – நாலடி:22 10/3

TOP


செகுத்தலோடு (1)

உறுப்பு செகுத்தலோடு இன்னவை எல்லாம் – ஆசாரக்:53/3

TOP


செகுத்து (2)

உயிர் செகுத்து உண்ணாமை நன்று – குறள்:26 9/2
உயிர் செகுத்து ஊன் துய்த்து ஒழுகுதல் ஓம்பார் – பழ:164/3

TOP


செங்கயல் (1)

செய்யாத மாத்திரையே செங்கயல் போல் கண்ணினாள் – திணை150:149/3

TOP


செங்கழுநீர் (2)

சிரத்தையால் செங்கழுநீர் சூடி பரத்தை – திணை150:144/2
அரக்கு ஆம்பல் தாமரை அம் செங்கழுநீர்
ஒருக்கு ஆர்ந்த வல்லி ஒலித்து ஆர குத்தும் – கைந்:47/1,2

TOP


செங்கோல் (3)

கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும் – குறள்:39 10/1
செயிர் அறு செங்கோல் செலீஇயினான் இல்லை – பழ:105/3
செயிர் அறு செங்கோல் சின வேந்தன் செய்கை – பழ:226/1

TOP


செங்கோலன் (3)

செய்யாமை முன் இனிது செங்கோலன் ஆகுதல் – இனிய40:5/2
செங்கோலன் அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவர் – பழ:248/2
செங்கோலன் அல்லனேல் செய்வது என் பொங்கு – பழ:391/2

TOP


செங்கோலான் (1)

செங்கோலான் கீழ் குடிகள் செல்வமும் சீர் இலா – ஏலாதி:10/1

TOP


செங்கோன்மை (1)

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃது இன்றேல் – குறள்:56 6/1

TOP


செத்த (1)

செத்த பிணத்தின் கடை – நாலடி:29 1/4

TOP


செத்தல் (1)

துடைப்பம் துகள் காடு புல் இதழ் செத்தல்
கரும் கலம் கட்டில் கிழிந்ததனோடு ஐந்தும் – ஆசாரக்:45/1,2

TOP


செத்தார்க்கு (1)

சிறை கிடந்தார் செத்தார்க்கு நோற்பார் பல நாள் – சிறுபஞ்:69/1

TOP


செத்தாரின் (1)

துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும் – குறள்:93 6/1

TOP


செத்தாருள் (1)

செத்தாருள் வைக்கப்படும் – குறள்:22 4/2

TOP


செத்தாரை (1)

செத்தாரை சாவார் சுமந்து – நாலடி:3 4/4

TOP


செத்தால் (1)

செத்தால் அறிக சிறந்து – சிறுபஞ்:101/4

TOP


செத்தான் (1)

செத்தான் செயக்கிடந்தது இல் – குறள்:101 1/2

TOP


செத்து (1)

சிந்தையால் நீர் என்று செத்து தவா ஓடும் – கைந்:24/2

TOP


செத்துக (1)

செத்துக சாந்து படுக்க மனம் ஒத்து – பழ:95/2

TOP


செதும்பு (1)

புனல் செதும்பு நின்று அலைக்கும் பூம் குன்ற நாட – நாலடி:13 8/3

TOP


செந்தமிழ் (2)

செந்தமிழ் சேராதவர் – ஐந்50:51/4
சேவகமும் செந்தமிழ் தேற்றான் கவி செயலும் – சிறுபஞ்:10/3

TOP


செந்தாமரை (2)

செந்தாமரை மலரும் செய் வயல் நல் ஊர – திணை50:36/1
செந்தாமரை பூ உற நிமிர்ந்த செந்நெல்லின் – திணை150:128/1

TOP


செந்நீரார் (1)

செந்நீரார் போன்று சிதைய மிதிப்பார்க்கும் – பழ:90/1

TOP


செந்நெல் (4)

பொன் நிற செந்நெல் பொதியொடு பீள் வாட – நாலடி:27 9/1
பணை தாள் கதிர் செந்நெல் பாய் வயல் ஊரன் – திணை50:32/3
செந்நெல் விளை வயல் ஊரன் சில் பகல் – திணை50:34/1
வாடாத தாமரை மேல் செந்நெல் கதிர் வணக்கம் – திணை150:129/1

TOP


செந்நெல்லால் (1)

செந்நெல்லால் ஆய செழு முளை மற்றும் அ – நாலடி:37 7/1

TOP


செந்நெல்லின் (1)

செந்தாமரை பூ உற நிமிர்ந்த செந்நெல்லின்
பைம் தார் புனல்வாய் பாய்ந்து ஆடுவாள் அம் தார் – திணை150:128/1,2

TOP


செந்நெல்லே (1)

செந்நெல்லே ஆகி விளைதலால் அ நெல் – நாலடி:37 7/2

TOP


செப்ப (1)

செப்ப நெறி தூராவாறு – திரி:83/4

TOP


செப்பம் (3)

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி – குறள்:12 2/1
சொல் கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா – குறள்:12 9/1
செப்பம் உடையார் மழை அனையர் இ மூன்றும் – திரி:83/3

TOP


செப்பமும் (1)

செப்பமும் நாணும் ஒருங்கு – குறள்:96 1/2

TOP


செப்பின் (1)

செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே – குறள்:89 7/1

TOP


செப்பு (1)

சாந்து அகத்து உண்டு என்று செப்பு திறந்து ஒருவன் – நாலடி:13 6/3

TOP


செம் (50)

ஊருள் எழுந்த உரு கெழு செம் தீக்கு – நாலடி:9 10/1
செறுத்தோறு உடைப்பினும் செம் புனலோடு ஊடார் – நாலடி:23 2/1
செல்லாவாம் செம் பொறி வண்டு இனம் கொல்லை – நாலடி:29 3/2
செம் கோடு பாய்துமே என்றாள்மன் செம் கோட்டின் – நாலடி:38 2/2
செம் கோடு பாய்துமே என்றாள்மன் செம் கோட்டின் – நாலடி:38 2/2
செம் கண் மால்ஆயினும் ஆகமன் தம் கை – நாலடி:38 3/2
செம் நெறி சேர்தும் என்பார் – நாலடி:38 8/4
கரும் கொள்ளும் செம் கொள்ளும் தூணி பதக்கு என்று – நாலடி:39 7/1
செம் கால் மராஅம் தகைந்தன பைம் கோல் – கார்40:19/2
கார் பெயல் பெய்த பின் செம் குள கோட்டு கீழ் – கள40:2/3
செல் சுடர் சேர்ந்த மலை போன்ற செம் கண் மால் – கள40:4/3
குக்கில் புறத்த சிரல் வாய செம் கண் மால் – கள40:5/3
இங்குலிக குன்றே போல் தோன்றுமே செம் கண் – கள40:7/2
செம் கண் மால் அட்ட களத்து – கள40:11/5
தீவாய் குருதி இழிதலால் செம் தலை – கள40:12/2
ஒண் செம் குருதி உமிழும் புனல் நாடன் – கள40:14/3
வினை படு பள்ளியின் தோன்றுமே செம் கண் – கள40:15/3
நிலம் கால் கவவு மலை போன்ற செம் கண் – கள40:21/4
கை வாயில் கொண்டு எழுந்த செம் செவி புன் சேவல் – கள40:26/2
செம் வாய் உவணத்தின் தோன்றும் புனல் நாடன் – கள40:26/4
செம் சேற்றுள் செல் யானை சீறி மிதித்தலால் – கள40:27/1
ஒண் செம் குருதி தொகுபு ஈண்டி நின்றவை – கள40:27/2
கேளிர் இழந்தார் அலமருப செம் கண் – கள40:29/3
மடங்கா மற மொய்ம்பின் செம் கண் சின மால் – கள40:30/3
செம் வரை சென்னி அரிமானோடு அ வரை – கள40:35/1
பணை முழங்கு போர் தானை செம் கண் சின மால் – கள40:40/3
செம் கண் சிவந்த களத்து – கள40:42/4
ஓங்கிய செம் நீர் இழிதரும் கான் யாற்றுள் – ஐந்70:7/2
செம் கதிர் செல்வன் சினம் கரந்த போழ்தினால் – ஐந்70:15/1
உழலை முருக்கிய செம் நோக்கு எருமை – ஐந்70:46/1
சிறு மீன் கவுள் கொண்ட செம் தூவி நாராய் – ஐந்70:68/1
செம் கண் குயில் அகவும் போழ்து கண்டும் – திணை50:14/2
செம் சுணங்கின் மென் முலையாய் சேர் பசலை தீர் இஃதோ – திணை50:24/1
இவட்குஆயின் செம் தினை கார் ஏனல் இவட்குஆயின் – திணை150:8/2
கரு விரல் செம் முக வெண் பல் சூல் மந்தி – திணை150:10/1
செம் தினை வித்துவார் தங்கை பிறர் நோய்க்கு – திணை150:24/3
செம் வாய் கரிய கண் சீரினால் கேளாதும் – திணை150:73/1
கரும் கோட்டு செம் கண் எருமை கழனி – திணை150:137/1
செம் கண் கரும் கோட்டு எருமை சிறுகனையா – திணை150:147/1
குவளை அம் பூவொடு செம் கயல் மீன் சூடி – திணை150:147/3
சேறு ஆடும் கிண்கிணி கால் செம் பொன் செய் பட்டத்து – திணை150:151/1
செம் தண்மை பூண்டு ஒழுகலான் – குறள்:3 10/2
செம் பொருள் கண்டார் வாய் சொல் – குறள்:10 1/2
செம் பொருள் காண்பது அறிவு – குறள்:36 8/2
செம் தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும் – திரி:98/1
செம் நெறி மேல் நிற்ப செயல் வேண்டும் அ நெறி – பழ:8/2
செம் வாய் மணி முறுவல் சின்மொழி செய்தானை – பழ:226/3
செம் நடை சேரா சிறியார் போல் ஆகாது – பழ:288/2
செம் வகை சேவகர் சென்று – சிறுபஞ்:39/4
கூடுவது ஈவானை கொவ்வை போல் செம் வாயாய் – ஏலாதி:34/3

TOP


செம்பாகம் (2)

அத்தம் நெடிய அழல் கதிரோன் செம்பாகம்
அத்தம் மறைந்தான் இ அணியிழையோடு ஒத்த – திணை150:69/1,2
செம்பாகம் அன்று பெரிது – குறள்:110 2/2

TOP


செம்பியன் (6)

ஏந்து எழில் மார்பின் இயல் திண் தேர் செம்பியன்
வேந்தரை அட்ட களத்து – கள40:6/5,6
கொற்ற வேல் தானை கொடி திண் தேர் செம்பியன்
செற்றாரை அட்ட களத்து – கள40:23/4,5
கொய் சுவல் மாவின் கொடி திண் தேர் செம்பியன்
தெவ்வரை அட்ட களத்து – கள40:33/4,5
பொன் ஆர மார்பின் புனை கழல் கால் செம்பியன்
துன்னாரை அட்ட களத்து – கள40:38/3,4
திங்களில் தோன்றும் முயல் போலும் செம்பியன்
செம் கண் சிவந்த களத்து – கள40:42/3,4
வீங்கு தோள் செம்பியன் சீற்றம் விறல் விசும்பில் – பழ:49/1

TOP


செம்மல் (2)

செம்மல் சிதைக்கலாதார் – குறள்:88 10/2
செல்வ திருத்துளார் செம்மல் செரு அடு தோள் – திரி:106/1

TOP


செம்மாக்கும் (2)

செரு மிகு மள்ளரின் செம்மாக்கும் செவ்வி – கார்40:31/3
மிகப்பட்டு செம்மாக்கும் கீழ் – குறள்:108 4/2

TOP


செம்மாந்து (2)

செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர் – பழ:131/1
தெள்ளி உணரார் சிறிதினால் செம்மாந்து
பள்ளிப்பால் வாழார் பதி மகிழ்ந்து வாழ்வாரே – பழ:274/2,3

TOP


செம்மாப்பவரே (1)

சிலைத்து எழுந்து செம்மாப்பவரே மலைத்தால் – பழ:176/2

TOP


செம்மாப்பவரை (1)

செயிர் தீர்க்கும் செம்மாப்பவரை செயிர் தீர்ந்தார் – நாலடி:5 10/2

TOP


செம்மாப்பார் (1)

வலையகத்து செம்மாப்பார் மாண்பு – நாலடி:34 1/4

TOP


செம்மை (3)

செம்மை ஒன்று இன்றி சிறியார் இனத்தர் ஆய் – நாலடி:9 5/1
செம்மை பகை கொண்டு சேராதார் தீயரோ – பழ:188/3
வைத்தால் வழக்கு உரைக்கும் சான்றான் இவர் செம்மை
செத்தால் அறிக சிறந்து – சிறுபஞ்:101/3,4

TOP


செம்மையின் (1)

உம்மையும் நல்ல பயத்தலால் செம்மையின்
நானம் கமழும் கதுப்பினாய் நன்றே காண் – நாலடி:30 4/2,3

TOP


செய் (28)

தாம் செய் வினை அல்லால் தம்மொடு செல்வது மற்று – நாலடி:12 10/1
சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய் விளைக்கும் – நாலடி:22 8/3
இல் செய் குறைவினை நீக்கி அற வினை – நாலடி:34 2/3
செய் தொழிலால் காணப்படும் – நாலடி:35 7/4
ஊறு செய் நெஞ்சம் தம் உள் அடக்கி ஒண்ணுதலார் – நாலடி:38 9/1
கம்மம் செய் மாக்கள் கருவி ஒடுக்கிய – நாலடி:40 3/1
கோலம் செய் சாந்தம் திமிர்ந்து – நாலடி:40 7/4
சேர்ந்தன செய் குறி வாரார் அவர் என்று – கார்40:25/3
பொன் செய் குழையின் துணர் தூங்க தண் பதம் – கார்40:28/2
திருநுதற்கு யாம் செய் குறி – கார்40:31/4
வந்தன செய் குறி வாரார் அவர் என்று – கார்40:40/1
செய் வயல் ஊரன் வதுவை விழவு இயம்ப – ஐந்50:26/2
பழனம் படிந்து செய் மாந்தி நிழல் வதியும் – ஐந்70:46/2
செந்தாமரை மலரும் செய் வயல் நல் ஊர – திணை50:36/1
செய் பொருட்கு செல்வரால் சின்மொழி நீ சிறிது – திணை150:82/3
சேறு ஆடும் கிண்கிணி கால் செம் பொன் செய் பட்டத்து – திணை150:151/1
வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலான் செய் தவம் – குறள்:27 5/1
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை – குறள்:47 3/1
செய் தக்க அல்ல செய கெடும் செய் தக்க – குறள்:47 6/1
செய் தக்க அல்ல செய கெடும் செய் தக்க – குறள்:47 6/1
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின் – குறள்:67 3/1
செய் தொழில் வேற்றுமையான் – குறள்:98 2/2
செய் வகை செய்வான் தவசி கொடிது ஒரீஇ – திரி:96/2
செய் உளது ஆகும் மனம் – பழ:121/4
மிக்க வகையால் அறம் செய் என வெகுடல் – பழ:199/3
பழம் செய் போர்பு ஈன்றுவிடல் – பழ:292/4
சிறந்த தம் சுற்றமும் செய் பொருளும் நீக்கி – பழ:342/1
கார் செய் புறவில் கவினி கொடி முல்லை – கைந்:25/1

TOP


செய்க (23)

ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்து உடன் – நாலடி:1 4/2,3
இன்னினியே செய்க அறவினை இன்னினியே – நாலடி:3 9/2
அறப்பயன் யார்மாட்டும் செய்க முறை புதவின் – நாலடி:10 9/2
கிழமைதான் யாதானும் செய்க கிழமை – நாலடி:31 10/2
செல்வது வேண்டின் அறம் செய்க வெல்வது – நான்மணி:15/3
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது – குறள்:4 6/1
ஆராய்வான் செய்க வினை – குறள்:52 2/2
துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி – குறள்:67 9/1
செய்க பொருளை செறுநர் செருக்கு அறுக்கும் – குறள்:76 9/1
கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின் – குறள்:90 3/1
ஈதற்கு செய்க பொருளை அற நெறி – திரி:90/1
சேர்தற்கு செய்க பெரு நூலை யாதும் – திரி:90/2
ஐவகை நாளும் இகழாது அறம் செய்க
பெய்க விருந்திற்கும் கூழ் – ஆசாரக்:48/2,3
அந்தணர்வாய் நாள் கேட்டு செய்க அவர் வாய்ச்சொல் – ஆசாரக்:92/3
எமர் இது செய்க எமக்கு என்று வேந்தன் – பழ:31/1
தக்குழி நோக்கி அறம் செய்க அஃது அன்றோ – பழ:37/3
கறு வழங்கி கைக்கு எளிதா செய்க அதுவே – பழ:51/3
சில நாள் சிறந்தவற்றால் செய்க முலை நெருங்கி – பழ:134/2
ஆற்றும் துணையும் அறம் செய்க மாற்று இன்றி – பழ:137/2
ஐயம் இலர் ஆகி செய்க அது அன்றோ – பழ:181/3
செய்க என்றான் உண்க என்னுமாறு – பழ:181/4
சனங்கள் உவப்பன செய்யாவும் செய்க
இனம் கழு ஏற்றினார் இல் – பழ:230/3,4
ஒன்றும் வகையான் அறம் செய்க ஊர்ந்து உருளின் – பழ:303/3

TOP


செய்கம் (1)

அன்னையும் இல் கடிந்தாள் யாங்கு இனி யாம் என் செய்கம்
புன்னைஅxம் கானலுள் புக்கு இருந்தும் நின்னை – கைந்:52/1,2

TOP


செய்கலாதார் (1)

செயற்கு அரிய செய்கலாதார் – குறள்:3 6/2

TOP


செய்கலார் (3)

சாயினும் சான்றவர் செய்கலார் சாதல் – நாலடி:30 5/2
தம்மால் முடிவதனை தாம் ஆற்றி செய்கலார்
பின்னை ஒருவரால் செய்வித்தும் என்று இருத்தல் – பழ:293/1,2
செருக்கினால் செய்கலார் செய்வாரே போல – பழ:378/2

TOP


செய்கலான் (1)

ஏவவும் செய்கலான் தான் தேறான் அ உயிர் – குறள்:85 8/1

TOP


செய்கிற்பாற்கு (1)

அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான் – குறள்:52 5/1

TOP


செய்குப (1)

அல்லவை செய்குப அல்லாப்பின் அல்லாக்கால் – பழ:290/1

TOP


செய்குறா (1)

செய்குறா பாணி சிறிதே அ சில் மொழியார் – நாலடி:37 2/3

TOP


செய்குறுவார் (1)

கள்ளரா செய்குறுவார் – பழ:310/4

TOP


செய்கை (11)

செய்கை அழிந்து சிதல் மண்டிற்றுஆயினும் – நாலடி:15 7/1
மலங்கு அன்ன செய்கை மகளிர் தோள் சேர்வர் – நாலடி:38 5/3
ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே – இனிய40:6/1
செய்கை அடங்குதல் திப்பியம் ஆம் பொய் இன்றி – திரி:43/2
சிறுமைக்கு அமைந்தது ஓர் செய்கை அதுவே – பழ:172/3
தக்கம் இல் செய்கை பொருள் பெற்றால் அ பொருள் – பழ:199/1
செயிர் அறு செங்கோல் சின வேந்தன் செய்கை
பயிர் அறு பக்கத்தார் கொள்வர் துகிர் புரையும் – பழ:226/1,2
நல் செய்கை செய்வார் போல் காட்டி நசை அழுங்க – பழ:283/2
வற்கென்ற செய்கை அதுவால் அ வாயுறை – பழ:283/3
மனத்தினும் வாயினும் மெய்யினும் செய்கை
அனைத்தினும் ஆன்று அவிந்தார் ஆகி நினைத்திருந்து – பழ:359/1,2
சீர் வரைய ஆகுமாம் செய்கை சிறந்து அனைத்தும் – பழ:381/3

TOP


செய்கையர் (1)

பங்கம் இல் செய்கையர் ஆகி பரிந்து யார்க்கும் – இனிய40:9/3

TOP


செய்கையின் (1)

சீர் உடை ஆண்மை செய்கையின் அறிப – முது:2 10/1

TOP


செய்கையும் (2)

மனம் வேறு செய்கையும் வேறு – நாலடி:13 7/4
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் – குறள்:64 1/1

TOP


செய்த்தலை (1)

செய்த்தலை வீழும் புனல் ஊர அஃதே நன் – பழ:339/3

TOP


செய்த (38)

பெரியார் பெரு நட்பு கோடல் தாம் செய்த
அரிய பொறுப்ப என்று அன்றோ அரியரோ – நாலடி:8 7/1,2
பழவினையும் அன்ன தகைத்தே தன் செய்த
கிழவனை நாடி கொளற்கு – நாலடி:11 1/3,4
செய்த வினையான் வரும் – நாலடி:11 8/4
சிறு வரையேஆயினும் செய்த நன்று அல்லால் – நாலடி:13 10/3
கழுமியார் செய்த கறங்கு அருவி நாட – நாலடி:23 8/3
தினை அனைத்தேஆயினும் செய்த நன்று உண்டால் – நாலடி:35 4/1
செய்த நன்று உள்ளுவர் சான்றோர் கயம் தன்னை – நாலடி:36 6/3
செக்கு ஊர்ந்து கொண்டானும் செய்த பொருள் உடையார் – நாலடி:38 4/3
பூம் பாவை செய்த குறி – நாலடி:40 9/4
கன்றாமை வேண்டும் கடிய பிறர் செய்த
நன்றியை நன்றா கொளல் வேண்டும் என்றும் – நான்மணி:11/1,2
முந்து தான் செய்த வினை – நான்மணி:42/4
தனியன் எனப்படுவான் செய்த நன்று இல்லான் – நான்மணி:58/3
ஒருமை தான் செய்த கருவி தெரியின் மெய் – நான்மணி:72/3
செய்ததனால் ஆகும் செழும் கிளை செய்த
பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த – நான்மணி:103/2,3
சேயவர் செய்த குறி – திணை50:27/4
செய்த குறியும் பொய் ஆயின ஆயிழையாய் – திணை50:41/3
செறிவு அறா செய்த குறி – திணை50:43/4
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் – குறள்:11 1/1
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும் – குறள்:11 2/1
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் – குறள்:11 3/1
கொன்று அன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்றும் நன்று உள்ள கெடும் – குறள்:11 9/1,2
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் மறுத்து இன்னா – குறள்:32 2/1
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்த பின் – குறள்:32 3/1
செய்த ஆங்கு அமையாக்கடை – குறள்:81 3/2
காம நோய் செய்த என் கண் – குறள்:118 5/2
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண் – குறள்:118 6/1
காலைக்கு செய்த நன்று என்கொல் எவன்கொல் யான் – குறள்:123 5/1
மாலைக்கு செய்த பகை – குறள்:123 5/2
திரிகடுகம் செய்த மகன் – திரி:106/4
தான் செய்த பாவை தனக்கு – பழ:8/4
கீழாயோர் செய்த பிழைப்பினை மேலாயோர் – பழ:80/2
செய்த கருமம் சிறிதானும் கைகூடா – பழ:132/1
யாம் தீய செய்த மலை மறைத்தது என்று எண்ணி – பழ:174/1
பண்டு உருத்து செய்த பழ வினை வந்து எம்மை – பழ:191/1
சிறிய பொருள் கொடுத்து செய்த வினையால் – பழ:302/1
செய்த கொடுமை உடையான் அதன் பயம் – பழ:388/1
நாடுக தான் செய்த நுட்பத்தை கேளாதே – பழ:392/3
செய்ததனான் ஆகும் செழும் குலம் முன் செய்த
பொருளினான் ஆகும் ஆம் போகம் நெகிழ்ந்த – சிறுபஞ்:33/2,3

TOP


செய்தக்கடைத்தும் (1)

இறந்து இன்னா செய்தக்கடைத்தும் குரவர் – ஆசாரக்:40/2

TOP


செய்தக்கால் (4)

நேர்த்து இன்னா மற்று அவர் செய்தக்கால் தாம் அவரை – நாலடி:7 7/3
திறம் தெரிந்து செய்தக்கால் செல்வுழி நன்று ஆம் – பழ:159/2
மிக்க பழி பெரிதும் செய்தக்கால் மீட்டு அதற்கு – பழ:202/1
யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக்கால்
யாதானும் ஆகிவிடும் – பழ:321/3,4

TOP


செய்ததனால் (1)

செய்ததனால் ஆகும் செழும் கிளை செய்த – நான்மணி:103/2

TOP


செய்ததனான் (1)

செய்ததனான் ஆகும் செழும் குலம் முன் செய்த – சிறுபஞ்:33/2

TOP


செய்தது (7)

ஏதிலார் செய்தது இறப்பவே தீது எனினும் – நாலடி:23 8/1
மெல்லியர் ஆகி தம் மேலாயர் செய்தது
சொல்லாது இருப்பது நாண் – நாலடி:30 9/3,4
செய்தது எனினும் செருப்பு தன் காற்கே ஆம் – நாலடி:35 7/2
தன் பருவம் செய்தது கானம் தடம்கண்ணாய் – திணை150:118/3
ஒண்ணுதல் செய்தது கண்டு – குறள்:124 10/2
அஃது ஆண்டு அவள் செய்தது – குறள்:128 9/2
நீத்த நீர் தண் சேர்ப்ப செய்தது உவவாதார்க்கு – பழ:307/3

TOP


செய்ததை (1)

இம்மையால் செய்ததை இம்மையே ஆம் போலும் – திணை150:123/1

TOP


செய்தல் (16)

பழியோடு பட்டவை செய்தல் வளி ஓடி – நாலடி:11 8/2
செய்வது செய்தல் இனிது – இனிய40:24/4
கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே – இனிய40:31/2
வேளாண்மை செய்தல் பொருட்டு – குறள்:9 1/2
வேளாண்மை செய்தல் பொருட்டு – குறள்:22 2/2
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து – குறள்:28 4/1
செறுவார்க்கும் செய்தல் அரிது – குறள்:85 3/2
குன்றுவ செய்தல் இலர் – குறள்:96 4/2
கண்டார் மகிழ் செய்தல் இன்று – குறள்:109 10/2
மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத – குறள்:123 6/1
ஒன்றொடு நின்று சிறியார் பல செய்தல்
குன்றொடு தேன் கலாம் வெற்ப அது பெரிதும் – பழ:65/2,3
விழைந்தார் போல் தீயவை பின்னரும் செய்தல்
தழங்கண் முழவு இயம்பும் தண் கடல் சேர்ப்ப – பழ:211/2,3
பதிப்பட வாழ்வார் பழி ஆய செய்தல்
மதிப்புறத்து பட்ட மறு – பழ:258/3,4
உய்தல் ஒரு திங்கள் நாள் ஆகும் செய்தல்
நுணங்கு நூல் ஓதுதல் கேட்டல் மாணாக்கர் – சிறுபஞ்:28/2,3
நன்று தவம் நனி செய்தல் தீது என்பாரை – சிறுபஞ்:59/3
வாலியன் அல்லாதோன் தவம் செய்தல் பொய் – முது:7 10/1

TOP


செய்தலால் (1)

உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது – குறள்:121 1/1,2

TOP


செய்தலின் (3)

அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே – குறள்:19 2/1
நட்டார்கண் செய்தலின் தீது – குறள்:20 2/2
சூத்திரம் செய்தலின் கள்வன் ஆதல் அறிப – முது:2 7/1

TOP


செய்தலும் (3)

இன் குணத்தார் ஏவின செய்தலும் நன்கு உணர்வின் – திரி:2/2
இல்லாதாள் ஏக்கழுத்தம் செய்தலும் இல்லாதான் – சிறுபஞ்:3/2
நீடு ஆங்கு செய்தலும் நஞ்சால் இளங்கிளையை – சிறுபஞ்:11/3

TOP


செய்தலே (1)

வடு அல்ல செய்தலே வேண்டும் நெடு வரை – பழ:394/2

TOP


செய்தவர் (1)

நனி நிற்ப செய்தவர் நண்பு எலாம் தீர்க்க – பழ:390/3

TOP


செய்தவர்க்கு (1)

ஒரு நன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த – நாலடி:36 7/1

TOP


செய்தவாறு (1)

ஒன்று ஒழிய நோய் செய்தவாறு – திணை150:108/4

TOP


செய்தவை (1)

செய்தவை நாடா சிறப்புடைமை எய்த – திரி:21/2

TOP


செய்தற்கு (1)

செய்தற்கு அரிய செயல் – குறள்:49 9/2

TOP


செய்தார் (8)

சிற்றறம் செய்தார் தலைப்படுவர் மற்றை – நாலடி:28 2/2
பெரும் பெயல் தாழ பெயர் குறி செய்தார்
பொருந்த நமக்கு உரைத்த போழ்து – திணை50:26/3,4
என் போல துஞ்சாய் இது செய்தார் யார் உரையாய் – திணை150:38/3
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை – குறள்:21 8/1
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார் – குறள்:32 10/1
ஆற்ற வினை செய்தார் நிற்ப பல உரைத்து – பழ:155/1
வழிப்பட்டவரை வலியரா செய்தார்
அழிப்பினும் ஆக்கினும் ஆகும் விழுத்தக்க – பழ:364/1,2
பெரும் தவம் செய்தார் பெரிது – ஏலாதி:64/4

TOP


செய்தார்க்கு (2)

கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவை தாம் – குறள்:66 8/1
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணு தரும் – குறள்:117 2/1,2

TOP


செய்தார்க்கும் (1)

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் – குறள்:99 7/1

TOP


செய்தார்கண் (1)

பைதல் நோய் செய்தார்கண் இல் – குறள்:125 3/2

TOP


செய்தாரின் (1)

வைதாரின் நல்லர் பொறுப்பவர் செய்தாரின்
நல்லர் சிதையாதவர் – நான்மணி:67/3,4

TOP


செய்தாரும் (1)

கார் என செய்தாரும் இல் – நாலடி:11 3/4

TOP


செய்தாரே (1)

செல்லும் வாய்க்கு ஏமம் சிறுகாலை செய்தாரே
கொல்லி மேல் கொட்டு வைத்தார் – பழ:99/3,4

TOP


செய்தாரை (4)

மிகுதியான் மிக்கவை செய்தாரை தாம் தம் – குறள்:16 8/1
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண – குறள்:32 4/1
கறுத்து ஆற்றி தம்மை கடிய செய்தாரை
பொறுத்து ஆற்றி சேறல் புகழால் ஒறுத்து ஆற்றின் – பழ:19/1,2
உறாஅ வகையது செய்தாரை வேந்தன் – பழ:305/1

TOP


செய்தாரையும் (1)

எல்லை ஒன்று இன்றியே இன்னா செய்தாரையும்
ஒல்லை வெகுளார் உலகு ஆண்டும் என்பவர் – பழ:272/1,2

TOP


செய்தான் (5)

செய்தான் தெளியா குறி – ஐந்50:49/4
சொல்லால் முறை செய்தான் சோழன் குல விச்சை – பழ:21/3
வினை முதிரின் செய்தான் மேல் ஏறும் பனை முதிரின் – பழ:327/3
சிறுபஞ்சமூலம் செய்தான் – சிறுபஞ்:106/4
கணிமேதை செய்தான் கலந்து – ஏலாதி:81/4

TOP


செய்தானை (1)

செம் வாய் மணி முறுவல் சின்மொழி செய்தானை
ஒவ்வாத பாவையோ இல் – பழ:226/3,4

TOP


செய்தி (1)

அஃது அன்று எனினும் அறிந்தேம் யாம் செய்தி
நெறியின் இனிய சொல் நீர் வாய் மழலை – கைந்:41/2,3

TOP


செய்திட்டாள் (1)

மென்மை செய்திட்டாள் மிக – திணை150:146/4

TOP


செய்திருத்தல் (1)

நிலைமையான் நேர் செய்திருத்தல் மலை மிசை – பழ:349/2

TOP


செய்திருந்தார்க்கு (1)

ஏவல் வினை செய்திருந்தார்க்கு உதவு அடுத்தல் – பழ:20/2

TOP


செய்து (57)

அறம் செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும் – நாலடி:1 7/3
தோல் பை உள் நின்று தொழில் அற செய்து ஊட்டும் – நாலடி:3 6/3
உடம்பிற்கே ஒப்புரவு செய்து ஒழுகாது உம்பர் – நாலடி:4 7/3
உபகாரம் செய்து அதனை ஓராதே தங்கண் – நாலடி:7 9/1
உறுவது உலகு உவப்ப செய்து பெறுவதனால் – நாலடி:8 4/2
கல்யாணம் செய்து கடி புக்க மெல் இயல் – நாலடி:9 6/2
நெறி அல்ல செய்து ஒழுகியவ்வும் நெறி அறிந்த – நாலடி:18 1/2
மறுமைக்கு வித்து மயல் இன்றி செய்து
சிறுமை படாதே நீர் வாழ்மின் அறிஞராய் – நாலடி:19 3/1,2
முன் துற்றும் துற்றினை நாளும் அறம் செய்து
பின் துற்று துற்றுவர் சான்றவர் அ துற்று – நாலடி:19 10/1,2
மரூஉ செய்து யார்மாட்டும் தங்கும் மனத்தார் – நாலடி:25 6/3
இழி தக்க செய்து ஒருவன் ஆர உணலின் – நாலடி:31 2/1
எழுநூறு நன்றி செய்து ஒன்று தீதுஆயின் – நாலடி:36 7/3
கூற்றமும் கூறுவ செய்து உண்ணாது ஆற்ற – நான்மணி:39/2
ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிக இனிதே – இனிய40:33/1
தனக்கு ஏவல் செய்து ஒழுகுவேன் – ஐந்50:29/4
பல் நிற முல்லை அரும்ப பருவம் செய்து
இன் நிறம் கொண்டது இ கார் – திணை50:22/3,4
காடு எலாம் கார் செய்து முல்லை அரும்பு ஈன – திணை50:29/2
இசை உரைக்கும் என் செய்து இர நின்று அவரை – திணை150:130/1
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால் – குறள்:12 8/1
அல்லவை செய்து ஒழுகுவார் – குறள்:25 6/2
அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல – குறள்:29 9/1
நன் நயம் செய்து விடல் – குறள்:32 4/2
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு – குறள்:39 8/1
அல்லவை செய்து ஒழுகும் வேந்து – குறள்:56 1/2
வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின் – குறள்:57 3/1
சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண் – குறள்:66 10/1
செய்து ஏமம் சாரா சிறியவர் புன் கேண்மை – குறள்:82 5/1
மிக செய்து தம் எள்ளுவாரை நக செய்து – குறள்:83 9/1
மிக செய்து தம் எள்ளுவாரை நக செய்து
நட்பினுள் சா புல்லல்பாற்று – குறள்:83 9/1,2
வகை அறிந்து தன் செய்து தன் காப்ப மாயும் – குறள்:88 8/1
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை – குறள்:91 7/1
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் – குறள்:94 4/1
குற்றம் இலனாய் குடி செய்து வாழ்வானை – குறள்:103 5/1
குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து
மானம் கருத கெடும் – குறள்:103 8/1,2
கை செய்து ஊண் மாலையவர் – குறள்:104 5/2
மேவன செய்து ஒழுகலான் – குறள்:108 3/2
செறிதொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர் – குறள்:128 5/1
துனி செய்து துவ்வாய் காண் மற்று – குறள்:130 4/2
அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை – குறள்:131 3/1
பெட்டாங்கு செய்து ஒழுகும் பேதையும் முட்டு இன்றி – திரி:99/2
நீராடி கால்கழுவி வாய்பூசி மண்டலம் செய்து
உண்டாரே உண்டார் எனப்படுவார் அல்லாதார் – ஆசாரக்:18/1,2
என் செய்து அகப்பட்டக்கண்ணும் எடுப்புபவோ – பழ:33/3
கூலிக்கு செய்து உண்ணுமாறு – பழ:40/4
ஏ கல் மலை நாட என் செய்து ஆங்கு என் பெறினும் – பழ:127/3
நாணார் பரியார் நயன் இல செய்து ஒழுகும் – பழ:142/1
கவர் நிலம் செய்து அமைத்து கட்டியக்கண்ணும் – பழ:144/3
வேளாண்மை செய்து விருந்து ஓம்பி வெம் சமத்து – பழ:175/1
கைம் மேலே நின்று கறுப்பன செய்து ஒழுகி – பழ:201/2
அறம் செய்து அருள் உடையர் ஆதல் பிறங்கல் – பழ:215/2
தாமா சிறியார் தறுகண்மை செய்து ஒழுகல் – பழ:233/2
காய்வன செய்து ஒழுகார் கற்று அறிந்தார் காயும் – பழ:234/2
மேன்மேலும் செய்து விடுதல் அது அன்றோ – பழ:305/3
பரியார் பயன் இன்மை செய்து பெரியார் சொல் – பழ:310/2
அடைய அடைந்தாரை அல்லவை செய்து
கொடை வேந்தன் கோல் கொடியன் ஆகி குடிகள் மேல் – பழ:329/1,2
பல் நாள் தொழில் செய்து உடைய கவர்ந்து உண்டார் – பழ:365/1
முன்றுறை மன்னவன் நான்கு அடியும் செய்து அமைத்தான் – பழ:404/3
புன் புலத்தை செய்து எரு போற்றிய பின் நன் புலக்கண் – சிறுபஞ்:58/2

TOP


செய்தும் (6)

செய்யாத செய்தும் நாம் என்றலும் செய்வதனை – நாலடி:24 5/1
அரியவை செய்தும் என உரைத்தல் இன்னா – இன்னா40:26/2
ஓதை மலி மகிழ்நற்கு யாஅம் எவன் செய்தும்
பூ ஆர் குழல் கூந்தல் பொன் அன்னார் சேரியுள் – ஐந்70:48/2,3
தருக்கி ஒழுகி தகவு அல்ல செய்தும்
பெருக்க மதித்த பின் பேணாத செய்தும் – பழ:224/1,2
பெருக்க மதித்த பின் பேணாத செய்தும்
கரப்பு உடை உள்ளம் கனற்றுபவரே – பழ:224/2,3
யார்க்கு உரைத்தி பாண அதனால் யாம் என் செய்தும்
கூத்தனா கொண்டு குறை நீ உடையையேல் – கைந்:42/2,3

TOP


செய்துவிடல் (1)

தனக்கு நோய் செய்துவிடல் – பழ:189/4

TOP


செய்துவிடுதல் (1)

சிறியார்க்கு செய்துவிடுதல் பொறி வண்டு – பழ:75/2

TOP


செய்தேம் (1)

இடம் என ஆங்கே குறி செய்தேம் பேதை – கார்40:33/3

TOP


செய்தேஆயினும் (1)

என் செய்தேஆயினும் உய்ந்தீக சாவாதான் – பழ:384/3

TOP


செய்தொழிலால் (1)

செய்தொழிலால் காணப்படும் – நாலடி:35 10/4

TOP


செய்ந்நன்றி (2)

நின்று ஓடி பொய்த்தல் நிறை தொடீஇ செய்ந்நன்றி
கொன்றாரின் குற்றம் உடைத்து – நாலடி:12 1/3,4
செய்ந்நன்றி கொன்ற மகற்கு – குறள்:11 10/2

TOP


செய்ப (5)

கேட்டதே செய்ப புலன் ஆள்வார் வேட்ட – நான்மணி:38/2
இனியவே செய்ப அமைந்தார் முனியாதார் – நான்மணி:38/3
பாயிரம் கூறி படை தொக்கால் என் செய்ப
ஆயிரம் காக்கைக்கு ஓர் கல் – பழ:165/3,4
பாணித்தே செய்ப வியங்கொள்ளின் காணி – பழ:308/2
அறிவு உடையார் அவ்வியமும் செய்ப வறிது உரைத்து – பழ:323/2

TOP


செய்பவற்கும் (1)

அறம் செய்பவற்கும் அறவுழி நோக்கி – பழ:159/1

TOP


செய்பவாம் (1)

கண்டதே செய்பவாம் கம்மியர் உண்டு என – நான்மணி:38/1

TOP


செய்பவே (1)

என்னானும் செய்யார் எனைத்தானும் செய்பவே
இன்னாங்கு செய்வார் பெறின் – நாலடி:36 5/3,4

TOP


செய்பவேல் (2)

மன்னரின் மேம்பட செய்யற்க செய்பவேல்
மன்னிய செல்வம் கெடும் – ஆசாரக்:85/3,4
நண்ணி அவர்க்கு நலன் உடைய செய்பவேல்
எண்ணி இடர் வரும் என்னார் புலி முகத்து – பழ:74/2,3

TOP


செய்பவோ (3)

மானம் தலைவருவ செய்பவோ யானை – நாலடி:20 8/2
ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ நல்ல – நாலடி:25 6/2
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ
தாம் காதல் கொள்ளாக்கடை – குறள்:120 5/1,2

TOP


செய்ம்மின் (1)

பெறுமாறு செய்ம்மின் என்பாரே நறு நெய்யுள் – பழ:158/2

TOP


செய்மின் (1)

கைத்து உண்டாம் போழ்தே கரவாது அறம் செய்மின்
முற்றி இருந்த கனி ஒழிய தீ வளியால் – நாலடி:2 9/2,3

TOP


செய்ய (9)

பொய் கோலம் செய்ய ஒழியுமே எக்காலும் – நாலடி:5 3/2
அறிவு அயர்ந்து எம் இல்லுள் என் செய்ய வந்தாய் – ஐந்50:22/3
உற்றதற்கு எல்லாம் உரம் செய்ய வேண்டுமோ – பழ:83/1
நெல் செய்ய புல் தேய்ந்தால் போல நெடும் பகை – பழ:83/3
தன் செய்ய தானே கெடும் – பழ:83/4
புறம் செய்ய செல்வம் பெருகும் அறம் செய்ய – பழ:159/3
புறம் செய்ய செல்வம் பெருகும் அறம் செய்ய
அல்லவை நீங்கிவிடும் – பழ:159/3,4
விடலைமை செய்ய வெருண்டு அகன்று நில்லாது – பழ:225/1
இகலி பொருள் செய்ய எண்ணியக்கால் என் ஆம் – பழ:312/3

TOP


செய்யது (1)

செய்யது போர்த்தாள் போல் செவ்வந்தாள் பொய் தீர்ந்த – கள40:32/2

TOP


செய்யப்படும் (1)

மேற்சென்று செய்யப்படும் – குறள்:34 5/2

TOP


செய்யல் (1)

அஃகு நீ செய்யல் என அறிந்து ஆராய்ந்தும் – ஏலாதி:27/1

TOP


செய்யலமன் (1)

செய்யலமன் இவள் கண் – குறள்:109 6/2

TOP


செய்யவள் (1)

அவ்வித்து அழுக்காறு உடையானை செய்யவள்
தவ்வையை காட்டி விடும் – குறள்:17 7/1,2

TOP


செய்யற்க (7)

இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் – குறள்:21 5/1
தீ பால தான் பிறர்கண் செய்யற்க நோய் பால – குறள்:21 6/1
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது – குறள்:33 7/1
சிறப்பு அறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் – குறள்:59 10/1
எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல் – குறள்:66 5/1
ஈன்றாள் பசி காண்பான்ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை – குறள்:66 6/1,2
மன்னரின் மேம்பட செய்யற்க செய்பவேல் – ஆசாரக்:85/3

TOP


செய்யா (7)

தருமமும் தக்கார்க்கே செய்யா ஒருநிலையே – நாலடி:25 10/2
செறுவார்க்கும் செய்யா விடல் – குறள்:21 3/2
எண் பதத்தான் ஓரா முறை செய்யா மன்னவன் – குறள்:55 8/1
இன்மையின் இன்னாது உடைமை முறை செய்யா
மன்னவன் கோல் கீழ் படின் – குறள்:56 8/1,2
செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன் – குறள்:57 9/1
பரித்தாலும் செய்யா பயன் – திரி:102/4
நிறைய செய்யா குறை வினை பழியார் – முது:3 5/1

TOP


செய்யாக்கால் (1)

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு – குறள்:99 7/1,2

TOP


செய்யாத (4)

செய்யாத செய்தும் நாம் என்றலும் செய்வதனை – நாலடி:24 5/1
செய்யாத மாத்திரையே செங்கயல் போல் கண்ணினாள் – திணை150:149/3
துன்புறுவ செய்யாத தூய்மையும் இ மூன்றும் – திரி:68/3
செய்யாத எய்தா எனின் – பழ:44/4

TOP


செய்யாதார் (5)

தவத்தால் தவம் செய்யாதார் – நாலடி:4 1/4
சீர்ந்தது செய்யாதார் இல் – பழ:67/4
ஆய்வு இன்றி செய்யாதார் பின்னை வழி நினைந்து – பழ:261/2
முன் பெரிய நல்வினை முட்டு இன்றி செய்யாதார்
பின் பெரிய செல்வம் பெறல் ஆமோ வைப்போடு – பழ:312/1,2
பூதரே முன் பொருள் செய்யாதார் ஆதரே – சிறுபஞ்:18/2

TOP


செய்யாது (6)

செய்யாது தாழ்த்துக்கொண்டு ஓட்டலும் மெய்யாக – நாலடி:24 5/2
செய்யாது அமைகலா ஆறு – குறள்:22 9/2
அண்ணாத்தல் செய்யாது அளறு – குறள்:26 5/2
செயற்பால செய்யாது இவறியான் செல்வம் – குறள்:44 7/1
புகழ்ந்தவை போற்றி செயல் வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் – குறள்:54 8/1,2
செய்வது செய்யாது கேள் – பழ:134/4

TOP


செய்யாமல் (2)

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் – குறள்:11 1/1
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்த பின் – குறள்:32 3/1

TOP


செய்யாமை (22)

பேர்த்து இன்னா செய்யாமை நன்று – நாலடி:7 7/4
வெறுப்பன செய்யாமை வேண்டும் வெறுத்த பின் – நாலடி:17 1/2
விராஅஅய் செய்யாமை நன்று – நாலடி:25 6/4
செய்யாமை செல்சார் உயிர்க்கு – நான்மணி:37/4
செய்யாமை முன் இனிது செங்கோலன் ஆகுதல் – இனிய40:5/2
அறன் அல்ல செய்யாமை நன்று – குறள்:16 7/2
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு – குறள்:27 1/1,2
செய்யாமை செய்யாமை நன்று – குறள்:30 7/2
செய்யாமை செய்யாமை நன்று – குறள்:30 7/2
செய்யாமை மாசு அற்றார் கோள் – குறள்:32 1/2
செய்யாமை மாசு அற்றார் கோள் – குறள்:32 2/2
மாணா செய்யாமை தலை – குறள்:32 7/2
மற்று அன்ன செய்யாமை நன்று – குறள்:66 5/2
இன்னா செய்யாமை தலை – குறள்:86 2/2
இன்னாத எ உயிர்க்கும் செய்யாமை கல்வியோடு – ஆசாரக்:1/2
நினைத்து பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும் – பழ:266/2
இன்னாத செய்யாமை வேண்டி இறைவர்க்கு – பழ:365/2
உயிர் நோய் செய்யாமை உறு நோய் மறத்தல் – சிறுபஞ்:30/1
செயிர் நோய் பிறர்கண் செய்யாமை செயிர் நோய் – சிறுபஞ்:30/2
கன்று சாவ பால் கறவாமை செய்யாமை
மன்று சார்வு ஆக மனை – சிறுபஞ்:45/3,4
செயத்தக்க நல் கேளிர் செய்யாமை பழியார் – முது:3 7/1
செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது – முது:4 5/1

TOP


செய்யாமையானும் (1)

செய்யாமையானும் கெடும் – குறள்:47 6/2

TOP


செய்யார் (24)

கெடாஅத நல் அறமும் செய்யார் கொடாஅது – நாலடி:1 10/2
செல் இடத்தும் செய்யார் சிறியவர் புல்வாய் – நாலடி:15 9/2
நல்லவை நாள்தொறும் எய்தார் அறம் செய்யார்
இல்லாதார்க்கு யாது ஒன்றும் ஈகலார் எல்லாம் – நாலடி:34 8/1,2
என்னானும் செய்யார் எனைத்தானும் செய்பவே – நாலடி:36 5/3
மோட்டிடத்தும் செய்யார் முழு மக்கள் கோட்டை – நாலடி:36 8/2
நட்டார் நடுங்கும் வினை செய்யார் ஒட்டார் – நான்மணி:23/3
பெரு வகைத்துஆயினும் பெட்டவை செய்யார்
திரிபு இன்றி வாழ்தல் இனிது – இனிய40:22/3,4
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்கு ஆற்றின் – குறள்:17 4/1
படு பயன் வெஃகி பழிப்படுவ செய்யார்
நடுவு அன்மை நாணுபவர் – குறள்:18 2/1,2
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற – குறள்:18 4/1
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார்
நோய் இன்மை வேண்டுபவர் – குறள்:32 10/1,2
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கு அற்ற காட்சியவர் – குறள்:66 4/1,2
கொளப்பட்டேம் என்று எண்ணி கொள்ளாத செய்யார்
துளக்கு அற்ற காட்சியவர் – குறள்:70 9/1,2
சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற – குறள்:96 6/1
குரவர் உரை இகந்து செய்யார் விரதம் – ஆசாரக்:17/1
உயர்ந்ததின் மேல் இரார் உள் அழிவு செய்யார்
இறந்து இன்னா செய்தக்கடைத்தும் குரவர் – ஆசாரக்:40/1,2
கடை விலக்கின் காயார் கழி கிழமை செய்யார்
கொடை அளிக்கண் பொச்சாவார் கோலம் நேர் செய்யார் – ஆசாரக்:66/1,2
கொடை அளிக்கண் பொச்சாவார் கோலம் நேர் செய்யார்
இடை அறுத்து போகி பிறன் ஒருவன் சேரார் – ஆசாரக்:66/2,3
உரையிடை ஆய்ந்து உரையார் ஊர் முனிவ செய்யார்
அரசர் படை அளவும் சொல்லாரே என்றும் – ஆசாரக்:83/2,3
புலையர்வாய் நாள் கேட்டு செய்யார் தொலைவு இல்லா – ஆசாரக்:92/2
என செய்யார் மாணா வினை – பழ:102/4
செய்யார் எனினும் தமர் செய்வர் பெய்யுமாம் – பழ:109/3
மனம் கொண்டக்கண்ணும் மருவு இல செய்யார்
கனம் கொண்டு உரைத்தவை காக்கவே வேண்டும் – பழ:230/1,2
கூற்று அயர செய்யார் கொணர்ந்து – சிறுபஞ்:82/4

TOP


செய்யாராய் (1)

ஆசு அறுவ செய்யாராய் ஆற்ற பெருகினும் – பழ:360/2

TOP


செய்யாரே (4)

சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
மற்று இன்பம் வேண்டுபவர் – குறள்:18 3/1,2
சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு – குறள்:97 2/1
நல்குரவு ஆற்ற பெருகினும் செய்யாரே
தொல் வரவின் தீர்ந்த தொழில் – ஆசாரக்:56/4,5
இவையும் பெரியார் முன் செய்யாரே செய்யின் – ஆசாரக்:73/2

TOP


செய்யாவிடினும் (1)

செயற்பால செய்யாவிடினும் கயல் புலால் – நாலடி:10 7/2

TOP


செய்யாவும் (1)

சனங்கள் உவப்பன செய்யாவும் செய்க – பழ:230/3

TOP


செய்யாள் (2)

ஒண் செய்யாள் பார்த்துறின் உண்டாகும் மற்று அவள் – நான்மணி:64/3
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து – குறள்:9 4/1

TOP


செய்யான் (7)

உண்ணான் ஒளி நிறான் ஓங்கு புகழ் செய்யான்
துன்ன அரும் கேளிர் துயர் களையான் கொன்னே – நாலடி:1 9/1,2
பழி தக்க செய்யான் பசித்தல் தவறோ – நாலடி:31 2/2
தீவினை செய்யான் எனின் – குறள்:21 10/2
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான் – குறள்:87 5/1
முறை செய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சின் – திரி:80/1
செய்யான் பழி பாவம் சேரான் புறமொழியும் – சிறுபஞ்:1/3
செய்யான் சிறியார் இனம் சேரான் வையான் – ஏலாதி:14/2

TOP


செய்யின் (7)

நல்லவை செய்யின் இயல்பு ஆகும் தீயவை – நாலடி:15 4/1
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து – குறள்:21 5/1,2
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா – குறள்:32 9/1
முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி – குறள்:56 9/1
சிறப்பு அறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை – குறள்:59 10/1,2
இவையும் பெரியார் முன் செய்யாரே செய்யின்
அசையாது நிற்கும் பழி – ஆசாரக்:73/2,3
ஆகவே செய்யின் அமிர்து – சிறுபஞ்:2/4

TOP


செய்யினும் (4)

திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து – குறள்:16 7/1
அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின் – குறள்:81 7/1
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனை – குறள்:129 3/1
வெம் சின மன்னவன் வேண்டாத செய்யினும்
நெஞ்சத்து கொள்வ சிறிதும் செயல் வேண்டா – பழ:33/1,2

TOP


செய்யீரோ (1)

செய்யீரோ என்னானும் என்னும் சொற்கு இன்னாதே – நாலடி:31 9/3

TOP


செய்யுங்கால் (2)

ஆண் இன்மை செய்யுங்கால் அச்சம் ஆம் நீள் நிரய – நாலடி:9 4/2
தலைஇய நல் கருமம் செய்யுங்கால் என்றும் – ஆசாரக்:92/1

TOP


செய்யுட்கண் (1)

முனிந்தார் முனிவு ஒழிய செய்யுட்கண் முத்து – திணை150:154/1

TOP


செய்யும் (42)

பிரிய பெரும் படர் நோய் செய்யும் பெரிய – நாலடி:17 8/2
திரு மதுகை ஆக திறன் இலார் செய்யும்
பெருமிதம் கண்ட கடைத்தும் எரி மண்டி – நாலடி:30 1/1,2
பெருமை உடைத்தா கொளினும் கீழ் செய்யும்
கருமங்கள் வேறுபடும் – நாலடி:35 5/3,4
கள்ளத்தால் செய்யும் கருத்து எல்லாம் தெள்ளி – நாலடி:38 10/2
பல்லினான் நோய் செய்யும் பாம்பு எலாம் கொல் ஏறு – நான்மணி:12/1
கோட்டான் நோய் செய்யும் குறித்தாரை ஊடி – நான்மணி:12/2
புகழ் செய்யும் பொய்யா விளக்கம் இகழ்ந்து ஒருவன் – நான்மணி:22/1
முன்னிய செய்யும் திரு – நான்மணி:38/4
அவா இலார் செய்யும் வினை – நான்மணி:66/4
மறை இன்றி செய்யும் வினை – இன்னா40:5/4
எண் இலான் செய்யும் கணக்கு – இன்னா40:16/4
திறன் இலான் செய்யும் வினை – இன்னா40:38/4
செய்யும் இடம் அறியாய் சேர்ந்தாய் நின் பொய்ம்மொழிக்கு – திணை150:133/3
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் – குறள்:6 7/1
புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை – குறள்:8 9/1
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செய்யும் நீர – குறள்:22 9/1
அருளாதான் செய்யும் அறம் – குறள்:25 9/2
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம் – குறள்:28 2/1
சூழாது செய்யும் அரசு – குறள்:56 4/2
உள போல் முகத்து எவன் செய்யும் அளவினால் – குறள்:58 4/1
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு – குறள்:64 1/1,2
தாழ்ச்சியுள் செய்யும் வினை – குறள்:68 1/2
தூங்காது செய்யும் வினை – குறள்:68 2/2
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும்
கெழு தகைமை கேடு தரும் – குறள்:70 10/1,2
பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும் – குறள்:74 5/1
பொருள் அல்லவரை பொருளாக செய்யும்
பொருள் அல்லது இல்லை பொருள் – குறள்:76 1/1,2
பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை – குறள்:81 3/1
அரு மறை சோரும் அறிவிலான் செய்யும்
பெரு மிறை தானே தமக்கு – குறள்:85 7/1,2
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் – குறள்:95 1/1
காதலர் செய்யும் சிறப்பு – குறள்:121 8/2
அல்லவை செய்யும் அலவலையும் இ மூவர் – திரி:99/3
வைகறை யாமம் துயில் எழுந்து தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து வாய்வதின் – ஆசாரக்:4/1,2
ஊணொடு செய்யும் சிறப்பு – ஆசாரக்:54/3
விரகர்கட்கு எல்லாம் வெறுப்பனவே செய்யும்
நரகர்கட்கு இல்லையோ நஞ்சு – பழ:27/3,4
தெய்வம் முடிப்புழி என் செய்யும் மொய் கொண்டு – பழ:63/2
பெரியார்க்கு செய்யும் சிறப்பினை பேணி – பழ:75/1
இறந்து அவர் செய்யும் வருத்தம் குருவி – பழ:100/3
சிறியர் எனற்பாடும் செய்யும் எறி திரை – பழ:207/2
ஊண் இலான் செய்யும் உதாரமும் ஏண் இலான் – சிறுபஞ்:10/2
மன்னவரா செய்யும் மதித்து – சிறுபஞ்:71/4
ஓர்வமே செய்யும் உலோபமே சீர்சாலா – ஏலாதி:61/2
உணரான் வினை பிறப்பு செய்யும் உணராத – ஏலாதி:72/2

TOP


செய்வ (1)

என்ன படினும் அவர் செய்வ செய்வதே – பழ:358/2

TOP


செய்வஃதே (1)

தேர்ந்து செய்வஃதே முறை – குறள்:55 1/2

TOP


செய்வதனை (1)

செய்யாத செய்தும் நாம் என்றலும் செய்வதனை
செய்யாது தாழ்த்துக்கொண்டு ஓட்டலும் மெய்யாக – நாலடி:24 5/1,2

TOP


செய்வதாம் (1)

செல்வுழியும் ஏமாப்ப செய்வதாம் மெல் இயல் – பழ:289/2

TOP


செய்வது (17)

சென்றன செய்வது உரை – நாலடி:4 2/4
தாம் செய்வது அல்லால் தவற்றினால் தீங்கு ஊக்கல் – நாலடி:7 9/3
மறுமையும் செய்வது ஒன்று உண்டோ இறும் அளவும் – நாலடி:21 9/2
இ மாலை என் செய்வது என்று – நாலடி:40 3/4
பேணாமை செய்வது பேதைமை காணா – நான்மணி:22/2
குருடரா செய்வது மம்மர் இருள் தீர்ந்த – நான்மணி:22/3
கண்ணரா செய்வது கற்பு – நான்மணி:22/4
செய்வது செய்தல் இனிது – இனிய40:24/4
பிறர்க்கு பிறர் செய்வது ஒன்று உண்டோ இல்லை – பழ:56/3
கோ புக்குழி செய்வது இல் – பழ:63/4
வெள்ளம் பகை வரினும் வேறு இடத்தார் செய்வது என் – பழ:98/1
மெய்யா உணரின் பிறர் பிறர்க்கு செய்வது என் – பழ:109/1
முல்லை புரையும் முறுவலாய் செய்வது என் – பழ:110/3
செய்வது செய்யாது கேள் – பழ:134/4
நெருஞ்சியும் செய்வது ஒன்று இல்லை செருந்தி – பழ:170/2
துனி அஞ்சார் செய்வது உணர்வார் பனி அஞ்சி – பழ:265/2
செங்கோலன் அல்லனேல் செய்வது என் பொங்கு – பழ:391/2

TOP


செய்வதே (2)

என்ன படினும் அவர் செய்வ செய்வதே
இன் ஒலி வெற்ப இடர் என்னை துன்னூசி – பழ:358/2,3
செய்வதே பெண்டிர் சிறப்பு – சிறுபஞ்:41/4

TOP


செய்வம் (1)

செய்வம் என்பார்க்கும் துயில் இல்லை அ பொருள் – நான்மணி:7/3

TOP


செய்வர் (10)

செய்வர் செயற்பாலவை – நாலடி:15 7/4
செய்வர் செயற்பாலவை – நாலடி:16 3/4
காண்தொறும் செய்வர் சிறப்பு – நாலடி:16 9/4
செய்வர் செயற்பாலவை – நாலடி:19 5/4
முகத்தான் நோய் செய்வர் மகளிர் முனிவர் – நான்மணி:12/3
முறைப்பட சூழ்ந்தும் முடிவு இலவே செய்வர்
திறப்படு இலாஅதவர் – குறள்:64 10/1,2
எல்லாரும் செய்வர் சிறப்பு – குறள்:76 2/2
செய்யார் எனினும் தமர் செய்வர் பெய்யுமாம் – பழ:109/3
கடம் கொண்டு செய்வர் கடன் – பழ:216/4
கோ பரியான் கொள்ளின் கொடுத்து இராது என் செய்வர்
நீத்த பெரியார்க்கேஆயினும் ஈத்தவை – பழ:320/2,3

TOP


செய்வல் (2)

குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம் – குறள்:103 3/1
இரந்துகொண்டு ஒண் பொருள் செய்வல் என்பானும் – திரி:73/1

TOP


செய்வன (5)

எச்சம் என ஒருவன் மக்கட்கு செய்வன
விச்சை மற்று அல்ல பிற – நாலடி:14 4/3,4
செல்லா இடத்தும் குடி பிறந்தார் செய்வன
செல் இடத்தும் செய்யார் சிறியவர் புல்வாய் – நாலடி:15 9/1,2
ஏட்டை பருவத்தும் இல் பிறந்தார் செய்வன
மோட்டிடத்தும் செய்யார் முழு மக்கள் கோட்டை – நாலடி:36 8/1,2
கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே – இனிய40:31/2
தம் தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன
வெம் தொழிலர் ஆய வெகுளிகட்கு கூடுமோ – பழ:245/1,2

TOP


செய்வார் (12)

தலையாயர் தம் கருமம் செய்வார் தொலைவு இல்லா – நாலடி:6 2/2
இன்னாங்கு செய்வார் பெறின் – நாலடி:36 5/4
செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர் – குறள்:3 6/1
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார் – குறள்:27 6/1
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார் – குறள்:27 6/1
அவம் செய்வார் ஆசையுள் பட்டு – குறள்:27 6/2
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு – குறள்:59 4/1
அல்லது செய்வார் அரும் பொருள் ஆக்கத்தை – பழ:173/1
நல்லது செய்வார் நயப்பவோ ஒல் ஒலி நீர் – பழ:173/2
நோய் காண் பொழுதின் அறம் செய்வார் காணாமை – பழ:261/3
நல் செய்கை செய்வார் போல் காட்டி நசை அழுங்க – பழ:283/2
பயவாமை செய்வார் ஆர் தம் சாகாடேயும் – பழ:308/3

TOP


செய்வார்க்கு (5)

நல்ல செய்வார்க்கு தமர் – நாலடி:8 7/4
அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம் கூற்றாமே – நான்மணி:82/3
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி – குறள்:12 10/1
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு
அரும் பொருள் யாது ஒன்றும் இல் – குறள்:47 2/1,2
குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து – குறள்:103 8/1

TOP


செய்வார்க்கும் (1)

நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும்
பண்பு ஆற்றார் ஆதல் கடை – குறள்:100 8/1,2

TOP


செய்வார்கண் (2)

பேணாமை செய்வார்கண் நிற்குமாம் பேணிய – நான்மணி:87/2
பெண் ஏவல் செய்வார்கண் இல் – குறள்:91 9/2

TOP


செய்வாரின் (1)

தானம் செய்வாரின் தலை – குறள்:30 5/2

TOP


செய்வாரே (2)

வழியராய் நட்டார்க்கு மா தவம் செய்வாரே
கழி விழா தோள் ஏற்றுவார் – பழ:13/3,4
செருக்கினால் செய்கலார் செய்வாரே போல – பழ:378/2

TOP


செய்வாரை (2)

கண்டு அறியார் போல்வர் கெழீஇயின்மை செய்வாரை
பண்டு அறிவார் போலாது தாமும் அவரேயாய் – பழ:251/1,2
கார் அறிவு கந்தா கடியன செய்வாரை
பேர் அறியார் ஆயின பேதைகள் யார் உளரோ – பழ:351/2,3

TOP


செய்வாற்கு (1)

நாள்வாயும் நல் அறம் செய்வாற்கு இரண்டு உலகும் – பழ:6/3

TOP


செய்வான் (7)

நாள்தோறும் நாடுக மன்னன் வினை செய்வான்
கோடாமை கோடாது உலகு – குறள்:52 10/1,2
செய்வினை செய்வான் செயல் முறை அ வினை – குறள்:68 7/1
உண்டாக செய்வான் வினை – குறள்:76 8/2
மாணாத செய்வான் பகை – குறள்:87 7/2
செய் வகை செய்வான் தவசி கொடிது ஒரீஇ – திரி:96/2
நல்லவை செய்வான் அரசன் இவர் மூவர் – திரி:96/3
அளந்து அறிந்து செய்வான் அரைசு அமைச்சன் யாதும் – சிறுபஞ்:56/3

TOP


செய்வானும் (3)

தலையாக செய்வானும் தான் – நாலடி:25 8/4
வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும் இ மூவர் – திரி:81/3
நண்பு இலார்மாட்டு நசை கிழமை செய்வானும்
பெண்பாலை காப்பு இகழும் பேதையும் பண்பு இல் – திரி:94/1,2

TOP


செய்வானேல் (1)

எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்று அன்ன செய்யாமை நன்று – குறள்:66 5/1,2

TOP


செய்வானை (1)

செய்வானை நாடி வினை நாடி காலத்தொடு – குறள்:52 6/1

TOP


செய்விக்கும் (1)

செயல் வேண்டா நல்லவை செய்விக்கும் தீய – பழ:357/1

TOP


செய்வித்தும் (1)

பின்னை ஒருவரால் செய்வித்தும் என்று இருத்தல் – பழ:293/2

TOP


செய்வினை (4)

பின்னவாம் பின் அதிர்க்கும் செய்வினை என் பெறினும் – நான்மணி:66/1
மன தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் – குறள்:46 5/1
ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னுமவர் – குறள்:66 3/1,2
செய்வினை செய்வான் செயல் முறை அ வினை – குறள்:68 7/1

TOP


செய்வேன்கொல் (1)

யாது செய்வேன்கொல் விருந்து – குறள்:122 1/2

TOP


செய (7)

செய் தக்க அல்ல செய கெடும் செய் தக்க – குறள்:47 6/1
கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும் – குறள்:103 1/1
நொந்தார் செய கிடந்தது இல் – திரி:67/4
ஈனம் செய கிடந்தது இல் என்று கூனல் – பழ:73/2
கட்டு உடைத்தாக கருமம் செய வைப்பின் – பழ:118/1
என்ன வகையால் செய பெறுப புன்னை – பழ:311/2
முற்றலை நாடி கருமம் செய வையார் – பழ:373/2

TOP


செயக்கிடந்தது (2)

செற்றார் செயக்கிடந்தது இல் – குறள்:45 6/2
செத்தான் செயக்கிடந்தது இல் – குறள்:101 1/2

TOP


செயத்தக்க (1)

செயத்தக்க நல் கேளிர் செய்யாமை பழியார் – முது:3 7/1

TOP


செயப்பட்டார் (1)

செயப்பட்டார் சால்பின் வரைத்து – குறள்:11 5/2

TOP


செயப்படுவது (1)

நொந்தால் மற்று உன்னை செயப்படுவது என் உண்டாம் – திணை50:36/2

TOP


செயல் (44)

சேடியர் போல செயல் தேற்றார் கூடி – நாலடி:36 4/2
ஆற்றல் வகைய அறம் செயல் தோட்ட – நான்மணி:70/2
பெரு வலியார்க்கு இன்னா செயல் – இன்னா40:4/4
பெரியார்க்கு தீய செயல் – இன்னா40:26/4
நட்டார்க்கு நல்ல செயல் இனிது எத்துணையும் – இனிய40:17/1
மன்னுயிர்க்கு ஏமம் செயல் வேண்டும் இன்னே – ஐந்70:14/2
செல்லும் வாய் எல்லாம் செயல் – குறள்:4 3/2
முந்தி இருப்ப செயல் – குறள்:7 7/2
வேண்டும் பிறன்கண் செயல் – குறள்:32 6/2
மன் உயிர்க்கு இன்னா செயல் – குறள்:32 8/2
அற்குப ஆங்கே செயல் – குறள்:34 3/2
ஊதியமும் சூழ்ந்து செயல் – குறள்:47 1/2
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு – குறள்:47 10/1
துணை வலியும் தூக்கி செயல் – குறள்:48 1/2
செய்தற்கு அரிய செயல் – குறள்:49 9/2
எய்த உணர்ந்து செயல் – குறள்:52 6/2
அதற்கு உரியன் ஆக செயல் – குறள்:52 8/2
புகழ்ந்தவை போற்றி செயல் வேண்டும் செய்யாது – குறள்:54 8/1
இயற்கை அறிந்து செயல் – குறள்:64 7/2
சொல்லிய வண்ணம் செயல் – குறள்:67 4/2
தூக்கம் கடிந்து செயல் – குறள்:67 8/2
செல்லும் வாய் நோக்கி செயல் – குறள்:68 3/2
இருள் தீர எண்ணி செயல் – குறள்:68 5/2
படுபயனும் பார்த்து செயல் – குறள்:68 6/2
செய்வினை செய்வான் செயல் முறை அ வினை – குறள்:68 7/1
கை அல்லதன்கண் செயல் – குறள்:84 2/2
ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும் – குறள்:84 5/1
ஆற்றாதார் இன்னா செயல் – குறள்:90 4/2
நல்லார்க்கு நல்ல செயல் – குறள்:91 5/2
வாய் நாடி வாய்ப்ப செயல் – குறள்:95 8/2
கற்றான் கருதி செயல் – குறள்:95 9/2
அருமை உடைய செயல் – குறள்:98 5/2
குடிமைக்கும் தக்க செயல் – ஆசாரக்:49/3
செம் நெறி மேல் நிற்ப செயல் வேண்டும் அ நெறி – பழ:8/2
நெஞ்சத்து கொள்வ சிறிதும் செயல் வேண்டா – பழ:33/2
மென்றிருந்து பாகு செயல் – பழ:289/4
யாவர்க்கேஆயினும் இன்னா செயல் வேண்டா – பழ:335/2
செயல் வேண்டா நல்லவை செய்விக்கும் தீய – பழ:357/1
செயல் வேண்டி நிற்பின் விலக்கும் இகல் வேந்தன் – பழ:357/2
தேன் புரிந்தது யார்க்கும் செயல் ஆகா தாம் புரீஇ – சிறுபஞ்:25/2
பொருள் நசை வேட்கையோன் முறை செயல் பொய் – முது:7 9/1
நிற்றல் வேண்டுவோன் தவம் செயல் தண்டான் – முது:10 4/1
ஏமம் வேண்டுவோன் முறை செயல் தண்டான் – முது:10 9/1
காமம் வேண்டுவோன் குறிப்பு செயல் தண்டான் – முது:10 10/1

TOP


செயலின் (1)

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே – குறள்:68 9/1

TOP


செயலும் (3)

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையா – குறள்:64 4/1
பகை முன்னர் வாழ்க்கை செயலும் தொகை நின்ற – திரி:4/1
சேவகமும் செந்தமிழ் தேற்றான் கவி செயலும்
நாவகம் மேய் நாடின் நகை – சிறுபஞ்:10/3,4

TOP


செயலை (2)

செயலை இளம் தளிர் அன்ன நின் மேனி – கார்40:16/3
சுள்ளி சுனை நீலம் சோபாலிகை செயலை
அள்ளி அளகத்தின் மேல் ஆய்ந்து தெள்ளி – திணை150:2/1,2

TOP


செயவைத்த (1)

விட்டு கருமம் செயவைத்த பின்னரும் – பழ:279/1

TOP


செயற்க (1)

தங்கண் அழிவு தாம் செயற்க எங்கானும் – பழ:267/2

TOP


செயற்கு (4)

செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர் – குறள்:3 6/1
செயற்கு அரிய செய்கலாதார் – குறள்:3 6/2
நல்ல ஆம் செல்வம் செயற்கு – குறள்:38 5/2
செயற்கு அரிய யா உள நட்பின் அது போல் – குறள்:79 1/1

TOP


செயற்கை (1)

செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து – குறள்:64 7/1

TOP


செயற்பால (3)

செயற்பால செய்யாவிடினும் கயல் புலால் – நாலடி:10 7/2
செயற்பால செய்யாது இவறியான் செல்வம் – குறள்:44 7/1
தூங்குக தூங்கி செயற்பால தூங்கற்க – குறள்:68 2/1

TOP


செயற்பாலது (1)

செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு – குறள்:4 10/1

TOP


செயற்பாலவை (3)

செய்வர் செயற்பாலவை – நாலடி:15 7/4
செய்வர் செயற்பாலவை – நாலடி:16 3/4
செய்வர் செயற்பாலவை – நாலடி:19 5/4

TOP


செயிர் (11)

செயிர் தீர்க்கும் செம்மாப்பவரை செயிர் தீர்ந்தார் – நாலடி:5 10/2
செயிர் தீர்க்கும் செம்மாப்பவரை செயிர் தீர்ந்தார் – நாலடி:5 10/2
செயிர் வேழம் ஆகுதல் இன்று – நாலடி:36 8/4
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் – குறள்:33 10/1
செயிர் நிற்கும் சுற்றமும் ஆகி மயிர் நரைப்ப – திரி:67/2
செயிர் அறு செங்கோல் செலீஇயினான் இல்லை – பழ:105/3
செயிர் அறு செங்கோல் சின வேந்தன் செய்கை – பழ:226/1
செயிர் நோய் பிறர்கண் செய்யாமை செயிர் நோய் – சிறுபஞ்:30/2
செயிர் நோய் பிறர்கண் செய்யாமை செயிர் நோய் – சிறுபஞ்:30/2
உகிர் வனப்பும் காதின் வனப்பும் செயிர் தீர்ந்த – சிறுபஞ்:35/2
செல்வான் செயிர் இல் ஊண் ஈவான் அரசு ஆண்டு – ஏலாதி:45/3

TOP


செயிர்ப்பவர் (1)

உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலாதார் – குறள்:88 10/1,2

TOP


செயிரின் (1)

செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணார் – குறள்:26 8/1

TOP


செயின் (20)

ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க – நாலடி:1 4/2
தாழ்வு இன்றி தன்னை செயின் – நாலடி:20 2/4
நடுவு ஒரீஇ அல்ல செயின் – குறள்:12 6/2
பிறவும் தம போல் செயின் – குறள்:12 10/2
வெஃகி வெறிய செயின் – குறள்:18 5/2
காலம் அறிந்து செயின் – குறள்:49 3/2
கருதி இடத்தான் செயின் – குறள்:49 4/2
போற்றார்கண் போற்றி செயின் – குறள்:50 3/2
துன்னியார் துன்னி செயின் – குறள்:50 4/2
எண்ணி இடத்தான் செயின் – குறள்:50 7/2
கருவியான் போற்றி செயின் – குறள்:54 7/2
முறை காக்கும் முட்டா செயின் – குறள்:55 7/2
கேளாது நட்டார் செயின் – குறள்:81 4/2
நோ தக்க நட்டார் செயின் – குறள்:81 5/2
நாள் இழுக்கம் நட்டார் செயின் – குறள்:81 8/2
இன்னா ஆம் இன்னா செயின் – குறள்:89 1/2
குன்றி அனைய செயின் – குறள்:97 5/2
பேணியார் பெட்ப செயின் – குறள்:126 7/2
நோவ செயின் நோன்மை இல் – பழ:335/4
அரும் தவம் ஆற்ற செயின் வீடு ஆம் என்றார் – ஏலாதி:64/3

TOP


செயினும் (23)

அபகாரம் ஆற்ற செயினும் உபகாரம் – நாலடி:7 9/2
இன்னா செயினும் இனிய ஒழிக என்று – நாலடி:8 6/1
கொன்று அன்ன இன்னா செயினும் சிறியார் மேல் – நாலடி:19 6/3
வெறுப்ப வெறுப்ப செயினும் பொறுப்பரே – நாலடி:23 2/3
இறப்பவே தீய செயினும் தன் நட்டார் – நாலடி:23 3/1
இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரை – நாலடி:23 5/1
இன்னா செயினும் விடுதற்கு அரியாரை – நாலடி:23 6/1
இலங்கு நீர் தண் சேர்ப்ப இன்னா செயினும்
கலந்து பழி காணார் சான்றோர் கலந்த பின் – நாலடி:23 7/1,2
என்றும் செயினும் இலங்கு அருவி நல் நாட – நாலடி:35 4/3
அந்தணரின் நல்ல பிறப்பு இல்லை என் செயினும்
தாயின் சிறந்த தமர் இல்லை யாதும் – நான்மணி:32/1,2
தினை துணை நன்றி செயினும் பனை துணையா – குறள்:11 4/1
கொன்று அன்ன இன்னா செயினும் அவர் செய்த – குறள்:11 9/1
அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள் – குறள்:15 10/1
அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன் – குறள்:19 1/1
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று – குறள்:31 8/1,2
என் செயினும் சோர்வு இலது ஒற்று – குறள்:59 6/2
பகல் கருதி பற்றா செயினும் இகல் கருதி – குறள்:86 2/1
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்கு – குறள்:129 8/1
பொன்னா செயினும் புகாஅர் புனல் ஊர – பழ:66/3
கன்றி முதிர்ந்த கழிய பல் நாள் செயினும்
என்றும் சிறியார்கண் என்னானும் தோன்றாதாம் – பழ:204/1,2
தீயன அல்ல செயினும் திறல் வேந்தன் – பழ:234/1
முனியார் செயினும் மொழியால் முடியா – பழ:236/2
இறப்ப சிறியவர் இன்னா செயினும்
பிறப்பினால் மாண்டார் வெகுளார் திறத்து உள்ளி – பழ:370/1,2

TOP


செரீஇ (1)

கட்டி அடையை களைவித்து கண் செரீஇ
இட்டிகை தீற்றுபவர் – பழ:158/3,4

TOP


செரு (11)

மறம் இலா மன்னர் செரு புகுதல் இன்னா – இன்னா40:38/2
அரு மணி நாகம் அனுங்க செரு மன்னர் – கார்40:20/3
செரு மிகு மள்ளரின் செம்மாக்கும் செவ்வி – கார்40:31/3
உரும் எறி பாம்பின் புரளும் செரு மொய்ம்பின் – கள40:13/3
உரும் எறி பாம்பின் புரளும் செரு மொய்ம்பின் – கள40:38/2
செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன் – குறள்:57 9/1
வருவாயுள் கால் வழங்கி வாழ்தல் செரு வாய்ப்ப – திரி:21/1
செல்வ திருத்துளார் செம்மல் செரு அடு தோள் – திரி:106/1
செரு கெழு மன்னர் திறல் உடையார் சேர்ந்தால் – பழ:76/1
தருக என்றால் தன் ஐயரும் நேரார் செரு அறைந்து – பழ:338/2
உறழ் வெய்யோர்க்கு உறு செரு எளிது – முது:8 2/1

TOP


செருக்கி (2)

ஓடா மறவர் உருத்து மதம் செருக்கி
பீடு உடை வாளர் பிணங்கிய ஞாட்பினுள் – கள40:28/1,2
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி
புன் நலம் பாரிப்பார் தோள் – குறள்:92 6/1,2

TOP


செருக்கினால் (2)

செருக்கினால் வாழும் சிறியவனும் பைத்து அகன்ற – திரி:25/1
செருக்கினால் செய்கலார் செய்வாரே போல – பழ:378/2

TOP


செருக்கு (14)

வேண்டாமை என்னும் செருக்கு – குறள்:18 10/2
தீவினை என்னும் செருக்கு – குறள்:21 1/2
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு – குறள்:35 6/1
வள்ளியம் என்னும் செருக்கு – குறள்:60 8/2
வேளாண்மை என்னும் செருக்கு – குறள்:62 3/2
செய்க பொருளை செறுநர் செருக்கு அறுக்கும் – குறள்:76 9/1
உடையம் யாம் என்னும் செருக்கு – குறள்:85 4/2
நன் நயம் என்னும் செருக்கு – குறள்:86 10/2
பகைவர்கண் பட்ட செருக்கு – குறள்:88 8/2
வாழுநம் என்னும் செருக்கு – குறள்:120 3/2
ஊராண்மை என்னும் செருக்கு – திரி:6/4
செருக்கு உடை மன்னர் இடை புக்கு அவருள் – பழ:187/1
செருக்கு இல் கடும் களிறு சென்று உறங்கி நிற்கும் – கைந்:19/2
செருக்கு ஆர் வள வயல் ஊரன் பொய் பாண – கைந்:47/3

TOP


செருக்குத்தான் (1)

பொச்சாப்பு கேடு பொருள் செருக்குத்தான் கேடு – சிறுபஞ்:48/1

TOP


செருக்கும் (1)

செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் – குறள்:44 1/1

TOP


செருக்குமாறு (1)

அக்காரம் பால் செருக்குமாறு – பழ:199/4

TOP


செருந்தி (1)

நெருஞ்சியும் செய்வது ஒன்று இல்லை செருந்தி
இரும் கழி தாழும் எறி கடல் தண் சேர்ப்ப – பழ:170/2,3

TOP


செருப்பிடை (1)

செருப்பிடை பட்ட பரல் – பழ:224/4

TOP


செருப்பு (3)

செய்தது எனினும் செருப்பு தன் காற்கே ஆம் – நாலடி:35 7/2
பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார் செருப்பு
குறை எனினும் கொள்ளார் இரந்து – ஆசாரக்:12/2,3
யாதொன்றும் ஏறார் செருப்பு வெயில் மறையார் – ஆசாரக்:60/1

TOP


செருவிற்கு (1)

நாள் ஞாயிறு உற்ற செருவிற்கு வீழ்ந்தவர் – கள40:1/1

TOP


செல் (15)

செல் இடத்தும் செய்யார் சிறியவர் புல்வாய் – நாலடி:15 9/2
செல் சுடர் நோக்கி சிதர் அரி கண் கொண்ட நீர் – நாலடி:40 4/1
தான் செல் உலகத்து அறம் – நான்மணி:9/4
செல் சுடர் சேர்ந்த மலை போன்ற செம் கண் மால் – கள40:4/3
செம் சேற்றுள் செல் யானை சீறி மிதித்தலால் – கள40:27/1
ஓவாது செல் பாண நீ – ஐந்70:48/4
வில்லினர் வேலர் விரைந்து செல் அம்பினர் – திணை50:5/3
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான் – குறள்:9 6/1
செல் இடத்து காப்பான் சினம் காப்பான் அல் இடத்து – குறள்:31 1/1
செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும் – குறள்:31 2/1
சிறு படையான் செல் இடம் சேரின் உறு படையான் – குறள்:50 8/1
நசை கொன்றான் செல் உலகம் இல் – பழ:24/4
செல் விருந்து ஆகி செலல் வேண்டா ஒல்வது – பழ:100/2
செல் நீர் அருவி மலை நாட பாய்பவோ – பழ:293/3
என் நெஞ்சே இன்று அழிவாய் ஆயினாய் செல் நெஞ்சே – பழ:374/2

TOP


செல்க (4)

மறை காவா விட்டவன் செல்வுழி செல்க
அறை கடல் சூழ் வையம் நக – நாலடி:23 10/3,4
கடி மனை சுட்டு அழித்தான் செல்வுழி செல்க
நெடுமொழி வையம் நக – நாலடி:24 8/3,4
செறிவு உடையான் செல்க வினைக்கு – குறள்:69 4/2
உடன் செல்க உள்ளம் உவந்து – ஆசாரக்:31/3

TOP


செல்கலாது (1)

பல் கணை எ வாயும் பாய்தலின் செல்கலாது
ஒல்கி உயங்கும் களிறு எல்லாம் தொல் சிறப்பின் – கள40:10/1,2

TOP


செல்கிற்பின் (1)

உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர் – குறள்:117 10/1

TOP


செல்குவையால் (1)

வல் நெஞ்சினார் பின் வழி நினைந்து செல்குவையால்
என் நெஞ்சே இன்று அழிவாய் ஆயினாய் செல் நெஞ்சே – பழ:374/1,2

TOP


செல்சார் (4)

கரப்பவர்க்கு செல்சார் கவிழ்தல் எஞ்ஞான்றும் – நான்மணி:37/1
இரப்பவர்க்கு செல்சார் ஒன்று ஈவோர் பரப்பு அமைந்த – நான்மணி:37/2
தானைக்கு செல்சார் தறுகண்மை ஊன் உண்டல் – நான்மணி:37/3
செய்யாமை செல்சார் உயிர்க்கு – நான்மணி:37/4

TOP


செல்சார்வு (1)

செல்சார்வு உடையார்க்கு இனியவாய் நல்லாய் மற்று – ஐந்50:6/2

TOP


செல்பவர் (1)

தொழுது உண்டு பின் செல்பவர் – குறள்:104 3/2

TOP


செல்பவோ (4)

மருண்ட மனத்தார் பின் செல்பவோ தாமும் – நாலடி:31 1/3
செல்பவோ சிந்தனையும் ஆகாதால் நெஞ்சு எரியும் – திணை150:83/1
தள்ளியும் செல்பவோ தம்முடையார் கொள்ளும் – திணை150:84/2
செல்பவோ தம் அடைந்தார் சீர் அழிய சிள் துவன்றி – திணை150:92/1

TOP


செல்லற்க (1)

செல்லற்க சேர்ந்தார் புலம்புற செல்லாது – பழ:392/1

TOP


செல்லா (8)

செல்லா இடத்தும் குடி பிறந்தார் செய்வன – நாலடி:15 9/1
தளிர் மேலே நிற்பினும் தட்டாமல் செல்லா
உளி நீரர் மாதோ கயவர் அளி நீரார்க்கு – நாலடி:36 5/1,2
செல்லா இடத்து சினம் – நான்மணி:86/4
செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும் – குறள்:31 2/1
செல்லா தீ வாழ்க்கையவர் – குறள்:33 10/2
சிறுமையும் செல்லா துனியும் வறுமையும் – குறள்:77 9/1
செற்றார் பின் செல்லா பெருந்தகைமை காம நோய் – குறள்:126 5/1
உப்பு ஒழிதல் செல்லா ஒலி கடல் போல் மிக்க – பழ:11/2

TOP


செல்லாத (1)

நால் திசையும் செல்லாத நாடு இல்லை அ நாடு – பழ:55/2

TOP


செல்லாதது (1)

செல்வார்க்கு செல்லாதது இல் – குறள்:48 2/2

TOP


செல்லாது (8)

செல்லாது வைகிய வைகலும் ஒல்வ – நாலடி:17 9/2
பொழிந்து இனிது நாறினும் பூ மிசைதல் செல்லாது
இழிந்தவை காமுறூஉம் ஈ போல் இழிந்தவை – நாலடி:26 9/1,2
செல்வார் என்றாய் நீ சிறந்தாயே செல்லாது
அசைந்து ஒழிந்த யானை பசியால் ஆள் பார்த்து – திணை150:86/2,3
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் – குறள்:2 8/1
செல்லாது உயிர் உண்ணும் கூற்று – குறள்:33 6/2
கொட்டாமல் செல்லாது உளி – பழ:279/4
செல்லற்க சேர்ந்தார் புலம்புற செல்லாது
நில்லற்க நீத்தார் நெறி ஒரீஇ பல் காலும் – பழ:392/1,2
உரைத்தாலும் செல்லாது உணர்வு – சிறுபஞ்:21/4

TOP


செல்லாதே (1)

ஒருபொழுதும் செல்லாதே நந்தும் அருகு எல்லாம் – நாலடி:24 4/2

TOP


செல்லாமை (5)

செல்லாமை செவ்வன் நேர் நிற்பினும் ஒப்புரவிற்கு – நாலடி:15 8/3
நை பொருட்கண் செல்லாமை நன்று – திணை150:82/4
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின் – குறள்:116 1/1
செல்லாமை காணாக்கால் செல்லும் வாய் என் உண்டாம் – பழ:213/3
கண் வனப்பு கண்ணோட்டம் கால் வனப்பு செல்லாமை
எண் வனப்பு இ துணை ஆம் என்று உரைத்தல் பண் வனப்பு – சிறுபஞ்:7/1,2

TOP


செல்லாமைதான் (1)

எண் இடத்தும் செல்லாமைதான் தலையே எண்ணி – சிறுபஞ்:100/2

TOP


செல்லாமோ (1)

வந்தால்தான் செல்லாமோ ஆர் இடையாய் வார் கதிரால் – திணை150:77/1

TOP


செல்லாயால் (1)

எழு நெஞ்சே செல்லாயால்
கூர் எரி மாலை குறி – கைந்:32/2,3

TOP


செல்லார் (5)

கால் ஆறும் செல்லார் கருனையால் துய்ப்பவே – நாலடி:27 8/3
நிரல்பட செல்லார் நிழல் மிதித்து நில்லார் – ஆசாரக்:83/1
நின்றுழியும் செல்லார் விடல் – ஆசாரக்:93/3
அறிவின் அருள் புரிந்து செல்லார் பிறிதின் – பழ:164/2
கடும் களிறு விட்டுழி செல்லார் வழங்கார் – சிறுபஞ்:78/3

TOP


செல்லாரும் (1)

செல்லாரும் அல்லர் சிறு நெறி புல்லா – நாலடி:31 3/2

TOP


செல்லாரே (2)

அரியர் ஆவார் பிறர் இல் செல்லாரே உண்ணார் – சிறுபஞ்:50/3
ஒழுக்கம் உடையவர் செல்லாரே செல்லின் – ஏலாதி:62/3

TOP


செல்லாவழி (1)

சொல் செல்லாவழி சொலவு நல்கூர்ந்தன்று – முது:9 7/1

TOP


செல்லாவாம் (4)

செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல் – நாலடி:12 5/4
செல்லாவாம் செற்றார் சினம் – நாலடி:18 8/4
செல்லாவாம் செம் பொறி வண்டு இனம் கொல்லை – நாலடி:29 3/2
பூத்து ஒழி கொம்பின் மேல் செல்லாவாம் நீர்த்து அருவி – நாலடி:29 10/2

TOP


செல்லாள் (1)

சிறிது அவள் செல்லாள் இறும் என்று அஞ்சி சிறிது அவள் – திணை150:17/2

TOP


செல்லான் (3)

செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து – குறள்:104 9/1
செல்லான் சிறியார் இனம் சேரான் சொல்லும் – ஏலாதி:19/2
புல்லான் பிறர்பால் புலால் மயங்கல் செல்லான்
குடி படுத்து கூழ் ஈந்தான் கொல் யானை ஏறி – ஏலாதி:42/2,3

TOP


செல்லின் (1)

ஒழுக்கம் உடையவர் செல்லாரே செல்லின்
இழுக்கம் இழவும் தரும் – ஏலாதி:62/3,4

TOP


செல்லும் (19)

தொடுத்து ஆறு செல்லும் சுரம் – நாலடி:1 5/4
கல்லாரேஆயினும் செல்வர் வாய் சொல் செல்லும்
புல் ஈர போழ்தின் உழவே போல் மீது ஆடி – நாலடி:12 5/2,3
பைய தாம் செல்லும் நெறி – நாலடி:31 9/4
மனைக்கு பாழ் வாணுதல் இன்மை தான் செல்லும்
திசைக்கு பாழ் நட்டோரை இன்மை இருந்த – நான்மணி:20/1,2
சேனை போல் செல்லும் மழை – கார்40:20/4
விரும்பு நாம் செல்லும் இடம் – திணை50:16/4
சென்றக்கால் செல்லும் வாய் என்னோ இரும் சுரத்து – திணை150:68/1
ஏழைதான் செல்லும் இனிது – திணை150:72/4
செல்லும் வாய் எல்லாம் செயல் – குறள்:4 3/2
மெலியார் மேல் செல்லும் இடத்து – குறள்:25 10/2
ஆக்கம் அதர் வினாய் செல்லும் அசைவு இலா – குறள்:60 4/1
செல்லும் வாய் நோக்கி செயல் – குறள்:68 3/2
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார் – குறள்:127 9/1
ஓர் ஆறு செல்லும் இடத்து – ஆசாரக்:60/3
நேர் பெரியார் செல்லும் இடத்து – ஆசாரக்:72/3
செல்லும் வாய்க்கு ஏமம் சிறுகாலை செய்தாரே – பழ:99/3
செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர் – பழ:131/1
செல்லாமை காணாக்கால் செல்லும் வாய் என் உண்டாம் – பழ:213/3
உரையாமை செல்லும் உணர்வு – சிறுபஞ்:20/4

TOP


செல்லும்கொல் (3)

ஆய்ந்த மொழியினாள் செல்லும்கொல் காதலன் பின் – ஐந்50:33/3
கொல் களிறு அன்னான் பின் செல்லும்கொல் என் பேதை – ஐந்70:42/3
கள்ள மனத்தான் அயல் நெறி செல்லும்கொல்
நல் வளை சோர நடந்து – ஐந்70:62/3,4

TOP


செல்வ (7)

செல்வ மழை தடம் கண் சில் மொழி பேதை வாய் – கார்40:21/3
செல்வ மழை மதர் கண் சில் மொழி பேதை ஊர் – கார்40:36/3
செல்வ கடம்பு அமர்ந்தான் வேல் மின்னி நல்லாய் – ஐந்50:1/2
செல்வ செவிலியால் உண்டு – குறள்:76 7/2
செல்வ குடியுள் பிறத்தலும் பல் சவையின் – திரி:7/2
செல்வ திருத்துளார் செம்மல் செரு அடு தோள் – திரி:106/1
செல்வ துணைமையும் தம் வாழ்நாள் துணைமையும் தாம் – பழ:274/1

TOP


செல்வங்கள் (1)

மிகுதி இறுவாய செல்வங்கள் தத்தம் – நான்மணி:17/3

TOP


செல்வத்திற்கு (1)

அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை – குறள்:18 8/1

TOP


செல்வத்தின் (1)

சிறியவர் எய்திய செல்வத்தின் மாண்ட – பழ:70/1

TOP


செல்வத்து (4)

நிறை பெரும் செல்வத்து நின்றக்கடைத்தும் – நாலடி:36 10/3
மன்னிய செல்வத்து பொச்சாப்பு நீத்தானும் – திரி:30/2
உடை பெரும் செல்வத்து உயர்ந்த பெருமை – பழ:200/1
இல்லாளே வந்த விருந்து ஓம்பி செல்வத்து
இடர் இன்றி ஏமார்ந்திருந்தாரே என்றும் – பழ:255/2,3

TOP


செல்வத்துள் (3)

அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம் – குறள்:25 1/1
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அ செல்வம் – குறள்:42 1/1
செல்வத்துள் எல்லாம் தலை – குறள்:42 1/2

TOP


செல்வத்தை (2)

செல்வத்தை தேய்க்கும் படை – குறள்:56 5/2
காப்பு இறந்து ஓடி கழி பெரும் செல்வத்தை
கோ பரியான் கொள்ளின் கொடுத்து இராது என் செய்வர் – பழ:320/1,2

TOP


செல்வதனை (1)

பாராய் மனை துறந்து அ சேரி செல்வதனை
ஊராண்மை ஆக்கிக்கொளல் – ஐந்70:54/3,4

TOP


செல்வது (4)

தாம் செய் வினை அல்லால் தம்மொடு செல்வது மற்று – நாலடி:12 10/1
செல்வது வேண்டின் அறம் செய்க வெல்வது – நான்மணி:15/3
தார் தாங்கி செல்வது தானை தலைவந்த – குறள்:77 7/1
செல்வது அறிகிலர் ஆகி சிதைத்து எழுவர் – பழ:290/2

TOP


செல்வந்தர்ஆயினும் (2)

எய்திய செல்வந்தர்ஆயினும் கீழ்களை – நாலடி:35 7/3
எய்திய செல்வந்தர்ஆயினும் கீழ்களை – நாலடி:35 10/3

TOP


செல்வம் (69)

சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் எனின் செல்வம் ஒன்று – நாலடி:1 1/3
துகள் தீர் பெரும் செல்வம் தோன்றியக்கால் தொட்டு – நாலடி:1 2/1
அகடு உற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும் – நாலடி:1 2/3,4
புல்லறிவாளர் பெரும் செல்வம் எல்லில் – நாலடி:1 8/2
செல்வம் வலி என்று இவை எல்லாம் மெல்ல – நாலடி:6 3/2
மிடுக்கு உற்று பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினை உலந்தக்கால் – நாலடி:10 3/3,4
கடைபோக செல்வம் உய்த்தார் – நாலடி:12 9/4
மை தவழ் வெற்ப படாஅ பெரும் செல்வம்
எய்தியக்கண்ணும் பிறர்க்கு – நாலடி:15 2/3,4
செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார் – நாலடி:17 10/3
கல்லுற்றுழி ஊறும் ஆறே போல் செல்வம்
பலர்க்கு ஆற்றி கெட்டு உலந்தக்கண்ணும் சிலர்க்கு ஆற்றி – நாலடி:19 5/2,3
பண்ண பணைத்த பெரும் செல்வம் எண்ணுங்கால் – நாலடி:26 1/2
பெரிது அணியர்ஆயினும் பீடு இலார் செல்வம்
கருதும் கடப்பாட்டது அன்று – நாலடி:27 1/3,4
செல்வம் பெரிது உடையர்ஆயினும் கீழ்களை – நாலடி:27 2/3
செல்வம் பெரிது உடையர்ஆயினும் சேண் சென்றும் – நாலடி:27 3/3
பயவார்கண் செல்வம் பரம்ப பயின்கொல் – நாலடி:27 7/2
வெண்மை உடையார் விழு செல்வம் எய்தியக்கால் – நாலடி:27 9/3
பெரும் செல்வம் எய்தியக்கால் பின் அறிதும் என்பார் – நாலடி:28 2/3
உள்ளத்தால் பெற்ற பெரும் செல்வம் இல்லத்து – நாலடி:28 4/2
சக்கர செல்வம் பெறினும் விழுமியோர் – நாலடி:35 6/1
கடும் கதிர் நல்கூர கார் செல்வம் எய்த – கார்40:2/1
புணர்தரு செல்வம் தருபாக்கு சென்றார் – கார்40:11/1
செல்வம் தரல் வேண்டி சென்ற நம் காதலர் – கார்40:14/1
வினை விளைய செல்வம் விளைவது போல் நீடா – திணை150:5/1
செல்வர்க்கே செல்வம் தகைத்து – குறள்:13 5/2
பயன் மரம் உள்ளூர் பழுத்து அற்றால் செல்வம்
நயன் உடையான்கண் படின் – குறள்:22 6/1,2
மருந்து ஆகி தப்பா மரத்த அற்றால் செல்வம்
பெருந்தகையான்கண் படின் – குறள்:22 7/1,2
அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம் – குறள்:25 1/1
அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம் – குறள்:25 1/1
அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம்
பூரியார்கண்ணும் உள – குறள்:25 1/1,2
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா – குறள்:32 1/1
கூத்தாட்டு அவை குழாத்த அற்றே பெரும் செல்வம்
போக்கும் அது விளிந்து அற்று – குறள்:34 2/1,2
அற்கா இயல்பிற்று செல்வம் அது பெற்றால் – குறள்:34 3/1
வேண்டாமை அன்ன விழு செல்வம் ஈண்டு இல்லை – குறள்:37 3/1
நல்ல ஆம் செல்வம் செயற்கு – குறள்:38 5/2
கேடு இல் விழு செல்வம் கல்வி ஒருவற்கு – குறள்:40 10/1
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அ செல்வம் – குறள்:42 1/1
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அ செல்வம் – குறள்:42 1/1
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அ செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை – குறள்:42 1/1,2
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றி கெடும் – குறள்:44 7/1,2
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம் தான் – குறள்:53 4/1
அரும் செவ்வி இன்னா முகத்தான் பெரும் செல்வம்
பேஎய் கண்ட அன்னது உடைத்து – குறள்:57 5/1,2
கடும் சொல்லன் கண் இலன் ஆயின் நெடும் செல்வம்
நீடு இன்றி ஆங்கே கெடும் – குறள்:57 6/1,2
பிணி இன்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் – குறள்:74 8/1
பெரும் செல்வம் உற்றக்கடை – குறள்:84 7/2
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும் – குறள்:94 9/1
பண்பு இலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால் – குறள்:100 10/1
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று – குறள்:101 6/1
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம் – குறள்:101 7/1
நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள் – குறள்:101 8/1
செல்வம் உடைக்கும் படை – திரி:38/4
பிணை செல்வம் மாண்பு இன்று இயங்கல் இவை மூன்றும் – திரி:88/3
பிறப்பு நெடு வாழ்க்கை செல்வம் வனப்பு – ஆசாரக்:2/1
மன்னிய செல்வம் கெடும் – ஆசாரக்:85/4
பெற்றாலும் செல்வம் பிறர்க்கு ஈயார் தாம் துவ்வார் – பழ:107/1
உவப்ப வழிபட்டு ஒழுகினும் செல்வம்
தொகற்பால போழ்தே தொகும் – பழ:120/3,4
முழங்கு முரசு உடை செல்வம் தழங்கு அருவி – பழ:151/2
புறம் செய்ய செல்வம் பெருகும் அறம் செய்ய – பழ:159/3
வளம் மிக்கார் செல்வம் வருந்தா விளை நெல் – பழ:177/2
சிறந்து நுகர்ந்து ஒழுகும் செல்வம் உடையார் – பழ:215/1
மல்லல் பெரும் செல்வம் மாண்டவர் பெற்றக்கால் – பழ:289/1
இழந்தது இல் செல்வம் பெறுதல் அதுவே – பழ:292/3
பின் பெரிய செல்வம் பெறல் ஆமோ வைப்போடு – பழ:312/2
நிலத்தின் மிகை ஆம் பெரும் செல்வம் வேண்டி – பழ:328/1
இழவு என்று ஒரு பொருள் ஈயாதான் செல்வம்
அழகொடு கண்ணின் இழவு – பழ:343/3,4
செறிய பெறுவதாம் செல்வம் சிறிய – பழ:403/2
பழியோர் செல்வம் வறுமையின் துவ்வாது – முது:4 1/1
சென்ற புகழ் செல்வம் மீக்கூற்றம் சேவகம் – ஏலாதி:1/1
இல் இழந்தார் கண் இழந்தார் ஈண்டிய செல்வம் இழந்தார் – ஏலாதி:52/1
ஊண் ஈய்த்து உறு நோய் களைந்தார் பெரும் செல்வம்
காண் ஈய்த்து வாழ்வார் கலந்து – ஏலாதி:55/3,4

TOP


செல்வமும் (7)

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு – குறள்:4 1/1
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் – குறள்:94 7/1
கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் பைம் கூழ் – திரி:59/1
வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத்து – திரி:75/1
இறைவர் முன் செல்வமும் கல்வியும் தேசும் – ஆசாரக்:71/1
எண்ண குறைபடா செல்வமும் இற்பிறப்பும் – பழ:273/1
செங்கோலான் கீழ் குடிகள் செல்வமும் சீர் இலா – ஏலாதி:10/1

TOP


செல்வர் (13)

செல்வர் யாம் என்று தாம் செல்வுழி எண்ணாத – நாலடி:1 8/1
கல்லாரேஆயினும் செல்வர் வாய் சொல் செல்லும் – நாலடி:12 5/2
நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார் செல்வரும் – நாலடி:27 10/3
மறந்திடுக செல்வர் தொடர்பு – நாலடி:30 3/4
செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார் – நாலடி:30 6/2
செல்வர் சிறு நோக்கு நோக்குங்கால் கொல்லன் – நாலடி:30 8/2
செல்வர் மனம் போல் கவின் ஈன்ற நல்கூர்ந்தார் – கார்40:18/3
கெடாஅ புகழ் வேட்கை செல்வர் மனம் போல் – கார்40:32/2
செல்வர் சிறார்க்கு பொற்கொல்லர் போல் நல்ல – திணை150:66/2
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி – குறள்:101 10/1
செல்வர் எனப்படுவார் – திரி:70/4
உண்டார் போல் வாய்பூசி செல்வர் அது எடுத்து – ஆசாரக்:18/3
நாடு அறியப்பட்ட பெரும் செல்வர் நல்கூர்ந்து – பழ:278/1

TOP


செல்வர்க்கும் (1)

முறை தெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும் – பழ:206/1

TOP


செல்வர்க்கே (1)

செல்வர்க்கே செல்வம் தகைத்து – குறள்:13 5/2

TOP


செல்வரால் (1)

செய் பொருட்கு செல்வரால் சின்மொழி நீ சிறிது – திணை150:82/3

TOP


செல்வரின் (1)

வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார் – நாலடி:28 7/1

TOP


செல்வரும் (3)

நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார் செல்வரும்
நல்கூர்ந்தார் ஈயார் எனின் – நாலடி:27 10/3,4
உடை பெரும் செல்வரும் சான்றோரும் கெட்டு – நாலடி:37 8/1
செல்வரும் சேர்வது நாடு – குறள்:74 1/2

TOP


செல்வரே (1)

செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார் – நாலடி:17 10/3

TOP


செல்வரை (3)

செல்வரை சென்று இரவாதார் – நாலடி:30 6/4
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு – குறள்:76 2/1,2
சிறிது ஆய கூழ் பெற்று செல்வரை சேர்ந்தார் – பழ:235/1

TOP


செல்வன் (3)

செம் கதிர் செல்வன் சினம் கரந்த போழ்தினால் – ஐந்70:15/1
உருவ வேல் கண்ணாய் ஒரு கால் தேர் செல்வன்
வெருவ வீந்து உக்க நீள் அத்தம் வருவர் – திணை150:80/1,2
தக்கது இளையான் தவம் செல்வன் ஊண் மறுத்தல் – சிறுபஞ்:96/1

TOP


செல்வனாய் (1)

பாடலொடு ஆடல் பயின்று உயர் செல்வனாய்
கூடலொடு ஊடல் உளான் கூர்ந்து – ஏலாதி:51/3,4

TOP


செல்வாய் (1)

பின் செல்வாய் பேதை என் நெஞ்சு – குறள்:125 8/2

TOP


செல்வார் (2)

செல்வார் என்றாய் நீ சிறந்தாயே செல்லாது – திணை150:86/2
உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என் – குறள்:119 5/1

TOP


செல்வார்க்கு (2)

வெதிர் பிணங்கும் சோலை வியன் கானம் செல்வார்க்கு
எதிர்வன போலிதே எல் வளையோ கொன்னே – திணை50:18/2,3
செல்வார்க்கு செல்லாதது இல் – குறள்:48 2/2

TOP


செல்வார்க்கும் (1)

செல்வார்க்கும் தம் ஊர் என்று ஊர் இல்லை அல்லா – நான்மணி:81/2

TOP


செல்வார்கொல் (1)

தேரொடு கானம் தெருள் இலார் செல்வார்கொல்
ஊர் இடு கவ்வை ஒழித்து – ஐந்70:35/3,4

TOP


செல்வார்தாம் (1)

நல் யானை நின் ஐயர் கூட்டுண்டு செல்வார்தாம்
ஓர் அம்பினான் எய்து போக்குவர் யான் போகாமல் – திணை150:22/2,3

TOP


செல்வாரோ (1)

விலங்கல் விளங்கிழாய் செல்வாரோ அல்லர் – ஐந்50:32/1

TOP


செல்வான் (1)

செல்வான் செயிர் இல் ஊண் ஈவான் அரசு ஆண்டு – ஏலாதி:45/3

TOP


செல்வானும் (1)

விரி கடலூடு செல்வானும் இ மூவர் – திரி:73/3

TOP


செல்வானை (1)

கை புனை தேர் ஏறி செல்வானை சென்று இவன் – ஐந்50:26/3

TOP


செல்வி (1)

செல்வி உடைய சுரம் நெஞ்சே காதலி ஊர் – கார்40:28/3

TOP


செல்வுழி (6)

செல்வர் யாம் என்று தாம் செல்வுழி எண்ணாத – நாலடி:1 8/1
மறை காவா விட்டவன் செல்வுழி செல்க – நாலடி:23 10/3
கடி மனை சுட்டு அழித்தான் செல்வுழி செல்க – நாலடி:24 8/3
சிறுகாலையே தமக்கு செல்வுழி வல்சி – நாலடி:33 8/1
செல்வுழி உய்த்திடுதலான் – ஆசாரக்:37/4
திறம் தெரிந்து செய்தக்கால் செல்வுழி நன்று ஆம் – பழ:159/2

TOP


செல்வுழிக்கண் (1)

செல்வுழிக்கண் ஒரு நாள் காணினும் சான்றவர் – நாலடி:16 4/1

TOP


செல்வுழியும் (1)

செல்வுழியும் ஏமாப்ப செய்வதாம் மெல் இயல் – பழ:289/2

TOP


செல (10)

எதிர் செல தின்று அன்ன தகைத்துஅரோ என்றும் – நாலடி:22 1/3
செல உரைக்கும் ஆறு அறியார் தோற்பது அறியார் – நாலடி:32 3/3
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்வாய் – குறள்:43 4/1
கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால் – குறள்:69 6/1
நன்கு செல சொல்லுவார் – குறள்:72 9/2
கற்ற செல சொல்லுவார் – குறள்:73 2/2
கற்றார் முன் கற்ற செல சொல்லி தாம் கற்ற – குறள்:73 4/1
நன்கு செல சொல்லாதார் – குறள்:73 8/2
கற்ற செல சொல்லாதார் – குறள்:73 10/2
தக்க நெறியிடை பின்னும் செல பெறார் – பழ:46/3

TOP


செலல் (2)

பெட்டு ஆங்கு அவர் பின் செலல் – குறள்:130 3/2
செல் விருந்து ஆகி செலல் வேண்டா ஒல்வது – பழ:100/2

TOP


செலவிடா (1)

சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ – குறள்:43 2/1

TOP


செலவில் (1)

பெண் விழைந்து பின் செலினும் தன் செலவில் குன்றாமை – திரி:29/1

TOP


செலவு (7)

போற்றாதார் முன்னர் செலவு – நான்மணி:6/4
அருள் இல்லார்தம்கண் செலவு இன்னா இன்னா – இன்னா40:10/3
சுரம் அரிய கானம் செலவு இன்னா இன்னா – இன்னா40:18/3
எரி மயங்கு கானம் செலவு உரைப்ப நில்லா – ஐந்70:37/3
ஒன்றானும் நாம் மொழியலாமோ செலவு தான் – திணை150:87/1
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம் – குறள்:77 6/1
நெடு இடை அத்தம் செலவு உரைப்ப கேட்டே – கைந்:13/3

TOP


செலவும் (4)

இருக்கை எழலும் எதிர் செலவும் ஏனை – நாலடி:15 3/1
செலவும் கடிந்தாள் புனத்து – திணை50:10/4
நான்மறையாளர் வழி செலவும் இ மூன்றும் – திரி:2/3
பெண்பால் கொழுநன் வழி செலவும் இ மூன்றும் – திரி:98/3

TOP


செலற்கு (2)

கவ்வை அழுங்க செலற்கு – கார்40:28/4
செலற்கு அரிதா சேய சுரம் – திணை150:87/4

TOP


செலிய (1)

வேங்கை வெரூஉம் நெறி செலிய போலும் என் – நாலடி:40 9/3

TOP


செலினும் (1)

பெண் விழைந்து பின் செலினும் தன் செலவில் குன்றாமை – திரி:29/1

TOP


செலீஇயினான் (1)

செயிர் அறு செங்கோல் செலீஇயினான் இல்லை – பழ:105/3

TOP


செவ்வந்தாள் (1)

செய்யது போர்த்தாள் போல் செவ்வந்தாள் பொய் தீர்ந்த – கள40:32/2

TOP


செவ்வல்அம் (1)

செவ்வல்அம் குன்றம் போல் தோன்றும் புனல் நாடன் – கள40:10/3

TOP


செவ்வழி (1)

செவ்வழி யாழ் பாண்மகனே சீர் ஆர் தேர் கையினால் – திணை150:124/1

TOP


செவ்வன் (2)

செல்லாமை செவ்வன் நேர் நிற்பினும் ஒப்புரவிற்கு – நாலடி:15 8/3
துளி உண் பறவை போல் செவ்வன் ஓர்ப்பாரும் – பழ:287/3

TOP


செவ்வி (9)

செவ்வி கொளல் தேற்றாத ஆங்கு – நாலடி:33 2/4
சிறு முல்லை போது எல்லாம் செவ்வி நறு நுதல் – கார்40:21/2
செவ்வி உடைய சுரம் – கார்40:29/4
செரு மிகு மள்ளரின் செம்மாக்கும் செவ்வி
திருநுதற்கு யாம் செய் குறி – கார்40:31/3,4
கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து – குறள்:13 10/1,2
அரும் செவ்வி இன்னா முகத்தான் பெரும் செல்வம் – குறள்:57 5/1
செவ்வி தலைப்படுவார் – குறள்:129 9/2
சொல்லுக செவ்வி அறிந்து – ஆசாரக்:76/4
செறிவு உடை தார் வேந்தன் செவ்வி மாறாமல் – பழ:323/1

TOP


செவ்விது (1)

கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன – குறள்:28 9/1

TOP


செவ்வியர் (1)

செவ்வியர் அல்லார் செவி கொடுத்தும் கேட்கலார் – நாலடி:33 2/2

TOP


செவ்வியன் (1)

வினைக்கு ஆக்கம் செவ்வியன் ஆதல் சின செ வேல் – நான்மணி:18/2

TOP


செவ்வியனாய் (1)

செவ்வியனாய் செற்று சினம் கடிந்து வாழ்வு இனிதே – இனிய40:36/2

TOP


செவ்வியார் (1)

இவற்றுக்கண் செவ்வியார் நோக்காரே அவ்வவ் – ஆசாரக்:81/2

TOP


செவ்வியான் (3)

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும் – குறள்:17 9/1,2
சிறப்பு உடை மன்னரை செவ்வியான் நோக்கி – பழ:295/1
பொத்து இல் பொருள்திறத்து செவ்வியான் பொத்து இன்றி – சிறுபஞ்:101/2

TOP


செவி (16)

மெய் வாய் கண் மூக்கு செவி என பேர் பெற்ற – நாலடி:6 9/1
செவ்வியர் அல்லார் செவி கொடுத்தும் கேட்கலார் – நாலடி:33 2/2
கை வாயில் கொண்டு எழுந்த செம் செவி புன் சேவல் – கள40:26/2
கால் நிலை கொள்ளா கலங்கி செவி சாய்த்து – கள40:41/2
மடி செவி வேழம் இரீஇ அடி ஓசை – ஐந்50:16/2
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் – குறள்:39 9/1
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அ செல்வம் – குறள்:42 1/1
செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின் – குறள்:42 3/1
தோட்கப்படாத செவி – குறள்:42 8/2
செவி சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் – குறள்:70 4/1
செவி குற்றம் பார்த்திருப்பானும் இ மூவர் – திரி:28/3
சொல்லின் செவி கொடுத்து கேட்டீக மீட்டும் – ஆசாரக்:74/3
உடுக்கை இகவார் செவி சொறண்டார் கை மேல் – ஆசாரக்:75/1
எடுத்து உரையார் பெண்டிர் மேல் நோக்கார் செவி சொல்லும் – ஆசாரக்:75/2
சாரார் செவி ஓரார் சாரின் பிறிது ஒன்று – ஆசாரக்:78/2
மறையில் செவி இலன் தீ சொற்கண் மூங்கை – ஏலாதி:19/3

TOP


செவிக்கு (5)

சென்று இசையா ஆகும் செவிக்கு – நாலடி:26 7/4
சொல் கேட்டல் இன்பம் செவிக்கு – குறள்:7 5/2
செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது – குறள்:42 2/1
இசையும் இனிய செவிக்கு – குறள்:120 9/2
உய்யான் பிறன் செவிக்கு உய்த்து – சிறுபஞ்:1/4

TOP


செவிடு (1)

பிறர் மறையின்கண் செவிடு ஆய் திறன் அறிந்து – நாலடி:16 8/1

TOP


செவியின் (1)

செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் – குறள்:42 10/1

TOP


செவிலியால் (1)

செல்வ செவிலியால் உண்டு – குறள்:76 7/2

TOP


செழு (1)

செந்நெல்லால் ஆய செழு முளை மற்றும் அ – நாலடி:37 7/1

TOP


செழும் (3)

செழும் பெரும் பொய்கையுள் வாழினும் என்றும் – நாலடி:36 2/1
செய்ததனால் ஆகும் செழும் கிளை செய்த – நான்மணி:103/2
செய்ததனான் ஆகும் செழும் குலம் முன் செய்த – சிறுபஞ்:33/2

TOP


செற்றம் (4)

சிறியார் மேல் செற்றம் கொளல் – இன்னா40:37/4
செற்றம் கொண்டாடும் சிறு தொழும்பும் இ மூவர் – திரி:55/3
சிதை உரையான் செற்றம் உரையான் சீறு இல்லான் – ஏலாதி:34/1
ஆர்வமே செற்றம் கதமே அறையுங்கால் – ஏலாதி:61/1

TOP


செற்றவர் (1)

செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்தரோ – குறள்:126 6/1

TOP


செற்றார் (6)

செல்லாவாம் செற்றார் சினம் – நாலடி:18 8/4
செற்றார் செயக்கிடந்தது இல் – குறள்:45 6/2
செறாஅ சிறு சொல்லும் செற்றார் போல் நோக்கும் – குறள்:110 7/1
செற்றார் என கைவிடல் உண்டோ நெஞ்சே யாம் – குறள்:125 5/1
செற்றார் பின் செல்லா பெருந்தகைமை காம நோய் – குறள்:126 5/1
மாற்றத்தால் செற்றார் என வலியார் ஆட்டியக்கால் – பழ:166/2

TOP


செற்றார்க்கும் (1)

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்த பின் – குறள்:32 3/1

TOP


செற்றாரை (3)

செற்று அன்னர் செற்றாரை சேர்ந்தவர் தெற்றென – நான்மணி:55/2
செற்றாரை அட்ட களத்து – கள40:23/5
செற்றாரை செறுத்தலின் தற்செய்கை சிறந்தன்று – முது:1 9/1

TOP


செற்று (6)

செற்று அன்னர் செற்றாரை சேர்ந்தவர் தெற்றென – நான்மணி:55/2
செவ்வியனாய் செற்று சினம் கடிந்து வாழ்வு இனிதே – இனிய40:36/2
அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று
தீ உழி உய்த்துவிடும் – குறள்:17 8/1,2
நா செற்று விக்குள் மேல்வாரா முன் நல் வினை – குறள்:34 5/1
அன்பு ஒரீஇ தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய – குறள்:101 9/1
செற்று உடன் உறைவோனை சேர்தல் நல்கூர்ந்தன்று – முது:9 3/1

TOP


செற்றும் (1)

உடாஅதும் உண்ணாதும் தம் உடம்பு செற்றும்
கெடாஅத நல் அறமும் செய்யார் கொடாஅது – நாலடி:1 10/1,2

TOP


செற்றுவிடும் (1)

தெய்வமும் செற்றுவிடும் – ஆசாரக்:38/4

TOP


செறப்பட்டவர் (1)

வேந்து செறப்பட்டவர் – குறள்:90 5/2

TOP


செறப்பட்டார் (1)

செறப்பட்டார் இல்லம் புகாமை இ மூன்றும் – ஆசாரக்:79/3

TOP


செறல் (1)

திருவுடையாரை செறல் இன்னா இன்னா – இன்னா40:4/3

TOP


செறலின் (1)

செறலின் கொலை புரிந்து சேண் உவப்பர் ஆகி – பழ:164/1

TOP


செறாஅ (1)

செறாஅ சிறு சொல்லும் செற்றார் போல் நோக்கும் – குறள்:110 7/1

TOP


செறாஅய் (1)

செறாஅய் வாழிய நெஞ்சு – குறள்:120 10/2

TOP


செறாஅர் (2)

உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல் – குறள்:110 6/1
செறாஅர் என சேறி என் நெஞ்சு – குறள்:130 2/2

TOP


செறி (2)

சேர்ந்து என் செறி வளை தோள் பற்றி தெளித்தமை – ஐந்50:45/2
தே மலர் நீலம் பிணையல் செறி மலர் – திணை50:40/3

TOP


செறிக்கும் (2)

அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின் சென்று – நாலடி:31 4/3
நா பாடம் சொல்லி நயம் உணர்வார் போல் செறிக்கும்
தீ புலவர் சேரார் செறிவுடையார் தீ புலவன் – நாலடி:32 2/1,2

TOP


செறிதொடி (3)

சிறு குழல் ஓசை செறிதொடி வேல் கொண்டு – ஐந்50:7/3
சென்றார் வருதல் செறிதொடி சேய்த்துஅன்றால் – திணை150:79/1
செறிதொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர் – குறள்:128 5/1

TOP


செறிதொடீஇ (1)

சென்றார் வருவர் செறிதொடீஇ கார் இஃதோ – திணை50:23/1

TOP


செறிதோறும் (1)

செறிதோறும் சேயிழை மாட்டு – குறள்:111 10/2

TOP


செறிந்த (2)

கடகம் செறிந்த தம் கைகளால் வாங்கி – நாலடி:29 9/1
செறிந்த உடம்பினவர் – நாலடி:38 10/4

TOP


செறிப்பினும் (1)

வயிரம் செறிப்பினும் வாள் கண்ணாய் பன்றி – நாலடி:36 8/3

TOP


செறிப்பு (1)

செறிப்பு இல் பழம் கூரை சேறு அணை ஆக – நாலடி:24 1/1

TOP


செறிய (1)

செறிய பெறுவதாம் செல்வம் சிறிய – பழ:403/2

TOP


செறிவு (8)

செறிவு உடையான் சேனாபதி – நான்மணி:52/4
செறிவு இலான் கேட்ட மறை – இன்னா40:29/4
செறிவு அறா செய்த குறி – திணை50:43/4
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து – குறள்:13 3/1
செறிவு உடையான் செல்க வினைக்கு – குறள்:69 4/2
முந்து கிளவா செறிவு – குறள்:72 5/2
செறிவு அழுங்க தோன்றும் விழைவும் செறுநரின் – திரி:95/2
செறிவு உடை தார் வேந்தன் செவ்வி மாறாமல் – பழ:323/1

TOP


செறிவுடையார் (1)

தீ புலவர் சேரார் செறிவுடையார் தீ புலவன் – நாலடி:32 2/2

TOP


செறிவுழி (1)

செறிவுழி நிற்பது காமம் தனக்கு ஒன்று – நான்மணி:28/3

TOP


செறின் (4)

மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார் – நாலடி:14 4/2
பெருமை உடையார் செறின் – நாலடி:17 4/4
தகை மாண்ட தக்கார் செறின் – குறள்:90 7/2
சிறந்து அமைந்த சீரார் செறின் – குறள்:90 10/2

TOP


செறினும் (2)

திரு தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
உருத்த மனத்தோடு உயர்வு உள்ளின் அல்லால் – நாலடி:31 4/1,2
செறினும் சீர் குன்றல் இலர் – குறள்:78 8/2

TOP


செறு (1)

உறு பசியும் ஓவா பிணியும் செறு பகையும் – குறள்:74 4/1

TOP


செறுத்தலின் (1)

செற்றாரை செறுத்தலின் தற்செய்கை சிறந்தன்று – முது:1 9/1

TOP


செறுத்து (1)

சென்றன சென்றன வாழ்நாள் செறுத்து உடன் – நாலடி:1 4/3

TOP


செறுத்தோறு (1)

செறுத்தோறு உடைப்பினும் செம் புனலோடு ஊடார் – நாலடி:23 2/1

TOP


செறுதல் (1)

சிறந்தார்க்கு அரிய செறுதல் எஞ்ஞான்றும் – நான்மணி:48/1

TOP


செறுநர் (1)

செய்க பொருளை செறுநர் செருக்கு அறுக்கும் – குறள்:76 9/1

TOP


செறுநரின் (1)

செறிவு அழுங்க தோன்றும் விழைவும் செறுநரின்
வெவ் உரை நோனா வெகுள்வும் இவை மூன்றும் – திரி:95/2,3

TOP


செறுநரை (2)

செறுநரை காணின் சுமக்க இறுவரை – குறள்:49 8/1
செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர் – பழ:131/1

TOP


செறுப்ப (2)

ஆன் ஏற்று ஒருத்தல் அதனோடு எதிர் செறுப்ப
கான் யாற்று ஒலியின் கடு மான் தேர் என் தோழி – கார்40:10/2,3
தும்மு செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல் – குறள்:132 8/1

TOP


செறுப்பின் (1)

வெறுப்பினால் பேர்த்து செறுப்பின் தலையுள் – பழ:294/3

TOP


செறுபவோ (1)

பேதையர் என்று தமரை செறுபவோ
போது உறழ் தாமரை கண் ஊரனை நேர் நோக்கி – ஐந்70:51/1,2

TOP


செறுவார்க்கு (1)

செறுவார்க்கு சேண் இகவா இன்பம் அறிவிலா – குறள்:87 9/1

TOP


செறுவார்க்கும் (3)

செறுவார்க்கும் செய்யா விடல் – குறள்:21 3/2
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண் – குறள்:43 1/1,2
செறுவார்க்கும் செய்தல் அரிது – குறள்:85 3/2

TOP


செறுவொடு (1)

செறுவொடு நிற்கும் சிறுமை இ மூன்றும் – திரி:14/3

TOP


சென்மின் (1)

நண்ணி நீர் சென்மின் நமர் அவர் ஆபவேல் – திணை150:89/1

TOP


சென்ற (12)

பாங்கனார் சென்ற நெறி – நாலடி:40 10/4
நன்றி சாம் நன்று அறியாதார் முன்னர் சென்ற
விருந்தும் விருப்பு இலார் முன் சாம் அரும் புணர்ப்பின் – நான்மணி:44/1,2
செல்வம் தரல் வேண்டி சென்ற நம் காதலர் – கார்40:14/1
சென்ற நம் காதலர் சேண் இகந்தார் என்று எண்ணி – கார்40:35/1
நமர் சென்ற நாட்டுள் இ கார் – ஐந்50:3/4
அலர் மொழி சென்ற கொடி அக நாட்ட – ஐந்70:33/3
மொழி காட்டாய்ஆயினும் முள் எயிற்றாள் சென்ற
வழி காட்டாய் ஈது என்று வந்து – திணை150:65/3,4
அடு திறலான் பின் சென்ற ஆறு – திணை150:75/4
சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ – குறள்:43 2/1
வாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற
நாள் ஒற்றி தேய்த்த விரல் – குறள்:127 1/1,2
சென்ற புகழ் செல்வம் மீக்கூற்றம் சேவகம் – ஏலாதி:1/1
நண்பு இலார் சென்ற நெறி – கைந்:24/4

TOP


சென்றக்கால் (2)

பல் நாளும் சென்றக்கால் பண்பு இலார் தம்முழை – நாலடி:16 9/1
சென்றக்கால் செல்லும் வாய் என்னோ இரும் சுரத்து – திணை150:68/1

TOP


சென்றது (4)

பின் சென்றது அம்ம சிறு சிரல் பின் சென்றும் – நாலடி:40 5/2
நெடு இடை சென்றது என் நெஞ்சு – கார்40:19/4
கூடல்கண் சென்றது என் நெஞ்சு – குறள்:129 4/2
சென்றது பேராதவர் – பழ:297/4

TOP


சென்றவர் (1)

குன்றகம் நண்ணி குறும்பு இறந்து சென்றவர்
உள்ளிய தன்மையர்போலும் அடுத்து அடுத்து – ஐந்70:40/2,3

TOP


சென்றன (3)

சென்றன சென்றன வாழ்நாள் செறுத்து உடன் – நாலடி:1 4/3
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்து உடன் – நாலடி:1 4/3
சென்றன செய்வது உரை – நாலடி:4 2/4

TOP


சென்றாங்கே (1)

சென்றாங்கே சென்று ஒழுகும் காமம் கரப்பினும் – நான்மணி:89/3

TOP


சென்றார் (23)

பெரும் கடல் ஆடிய சென்றார் ஒருங்கு உடன் – நாலடி:34 2/1
இகழுநர் சொல் அஞ்சி சென்றார் வருதல் – கார்40:5/1
தற்செய்வான் சென்றார் தரூஉம் தளரியலாய் – கார்40:7/2
புணர்தரு செல்வம் தருபாக்கு சென்றார்
வணர் ஒலி ஐம்பாலாய் வல் வருதல் கூறும் – கார்40:11/1,2
கானம் கடந்து சென்றார் – ஐந்50:8/4
கலந்தனர் சென்றார் வலந்த சொல் எல்லாம் – திணை50:13/3
சென்றார் வருவர் செறிதொடீஇ கார் இஃதோ – திணை50:23/1
வெறுக்கைக்கு சென்றார் விளங்கிழாய் தோன்றார் – திணை150:67/1
வழி விலங்கி வீழும் வரை அத்தம் சென்றார்
அழிவிலர் ஆக அவர் – திணை150:78/3,4
சென்றார் வருதல் செறிதொடி சேய்த்துஅன்றால் – திணை150:79/1
சிறந்து பொருள் தருவான் சேண் சென்றார் இன்றே – திணை150:80/3
வெல்பவோ சென்றார் வினை முடிய நல்லாய் – திணை150:83/2
சிறுமை நமக்கு ஒழிய சேண் சென்றார் உள்ளி – குறள்:124 1/1
உரன் நசைஇ உள்ளம் துணை அக சென்றார்
வரல் நசைஇ இன்னும் உளேன் – குறள்:127 3/1,2
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார்
வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு – குறள்:127 9/1,2
நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும் – குறள்:128 8/1
தேரை வழி சென்றார் இல் – பழ:23/4
வீட்டிய சென்றார் விளங்கு ஒளி காட்ட – பழ:106/2
கடும் கதிர் வெம் கானம் பல் பொருட்கண் சென்றார்
கொடும் கல் மலை – கைந்:15/1,2
தாம் மாண்பு இல் வெம் சுரம் சென்றார் வர கண்டு – கைந்:18/3
பரல் கானம் பல் பொருட்கு சென்றார் வருவர் – கைந்:19/3
ஓவாத வெம் கானம் சென்றார்
வருவார் நமர் – கைந்:20/1,2
இலை ஒலி வெம் கானத்து இ பருவம் சென்றார்
தொலைவு இலர்கொல் தோழி நமர் – கைந்:23/3,4

TOP


சென்றார்க்கு (2)

உழை தம்கண் சென்றார்க்கு ஒருங்கு – நாலடி:17 7/4
கிடக்கையோடு இ ஐந்தும் என்ப தலை சென்றார்க்கு
ஊணொடு செய்யும் சிறப்பு – ஆசாரக்:54/2,3

TOP


சென்றார்கட்கு (1)

உள் கூர் பசியால் உழை நசைஇ சென்றார்கட்கு
உள்ளூர் இருந்தும் ஒன்று ஆற்றாதான் உள்ளூர் – நாலடி:29 6/1,2

TOP


சென்றாரும் (2)

கேடு இன்றி சென்றாரும் இல் – நான்மணி:76/4
நிகராக சென்றாரும் அல்லர் இவர் திரை – பழ:307/2

TOP


சென்றாரே (1)

வலியால் பிறர் மனை மேல் சென்றாரே இம்மை – நாலடி:9 5/3

TOP


சென்றாரை (3)

சென்றாரை நீடல்மின் என்று – கார்40:6/4
விடாஅது சென்றாரை கண்ணினால் காண – குறள்:121 10/1
தன் நச்சி சென்றாரை எள்ளா ஒருவனும் – திரி:30/1

TOP


சென்றாள் (1)

தனக்கு தாய் நாடியே சென்றாள் தனக்கு தாய் – நாலடி:2 5/2

TOP


சென்றாளுக்கு (1)

நின்றேன் அறிந்தேன் நெடுங்கண்ணாள் சென்றாளுக்கு
என் உரைத்தீர்க்கு என் உரைத்தாட்கு என் உரைத்தீர்க்கு என் உரைத்தாள் – திணை150:81/2,3

TOP


சென்றான் (2)

சென்றான் எனப்படுதலால் – நாலடி:3 9/4
போயினான் சென்றான் புரிந்து – திணை150:40/4

TOP


சென்றீக (1)

நூல் நவின்ற பாக தேர் நொவ்விதா சென்றீக
தேன் நவின்ற கானத்து எழில் நோக்கி தான் நவின்ற – ஐந்50:10/1,2

TOP


சென்று (49)

சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் எனின் செல்வம் ஒன்று – நாலடி:1 1/3
தேய்விடத்து சென்று இருள் பாய்ந்த ஆங்கு நல் வினை – நாலடி:6 1/3
இருமையும் சென்று சுடுதலால் நல்ல – நாலடி:13 9/3
கடையாயார் பின் சென்று வாழ்வர் உடைய – நாலடி:16 10/2
தீ வளி சென்று சிதைத்த ஆங்கு சான்றாண்மை – நாலடி:18 9/3
சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய் விளைக்கும் – நாலடி:22 8/3
சென்று இசையா ஆகும் செவிக்கு – நாலடி:26 7/4
வல் ஊற்று உவர் இல் கிணற்றின்கண் சென்று உண்பர் – நாலடி:27 3/2
வலவைகள் அல்லாதார் கால் ஆறு சென்று
கலவைகள் உண்டு கழிப்பர் வலவைகள் – நாலடி:27 8/1,2
நெட்டாற்று சென்று நிரை மனையில் கை நீட்டும் – நாலடி:29 8/3
துப்புரவு சென்று உழந்தக்கால் – நாலடி:29 9/4
என்பாய் உகினும் இயல்பு இலார் பின் சென்று
தம் பாடு உரைப்பரோ தம் உடையார் தம் பாடு – நாலடி:30 2/1,2
செல்வரை சென்று இரவாதார் – நாலடி:30 6/4
அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின் சென்று
எருத்து இறைஞ்சி நில்லாதாம் மேல் – நாலடி:31 4/3,4
எய்தி இருந்த அவை முன்னர் சென்று எள்ளி – நாலடி:33 5/1
தம்கண் மரபு இல்லார் பின் சென்று தாம் அவரை – நாலடி:34 6/1
உணரார் பின் சென்று நிலை – நாலடி:37 5/4
அடி பைய இட்டு ஒதுங்கி சென்று துடியின் – நாலடி:39 8/2
சென்றாங்கே சென்று ஒழுகும் காமம் கரப்பினும் – நான்மணி:89/3
பாத்து உணல் இல்லாருழை சென்று உணல் இன்னா – இன்னா40:21/2
சென்று அமர்ந்து ஏத்தல் இனிது – இனிய40:0/4
அதர் சென்று வாழாமை ஆற்ற இனிதே – இனிய40:11/1
குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே – இனிய40:11/2
உயிர் சென்று தாம் படினும் உண்ணார் கைத்து உண்ணா – இனிய40:11/3
கை புனை தேர் ஏறி செல்வானை சென்று இவன் – ஐந்50:26/3
நாணினை நீக்கி உயிரோடு உடன் சென்று
காண புணர்ப்பதுகொல் நெஞ்சு – ஐந்70:32/3,4
அன்று உள்ளி அன்னத்தை ஆர்த்துவான் சென்று உள்ளி – திணை150:138/2
வீயாது பின் சென்று அடும் – குறள்:21 7/2
எண்ணிய தேயத்து சென்று – குறள்:76 3/2
யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின் – குறள்:90 5/1
இகழ்வார் பின் சென்று நிலை – குறள்:97 6/2
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே – குறள்:97 7/1
துன்பங்கள் சென்று படும் – குறள்:105 5/2
மரப்பாவை சென்று வந்த அற்று – குறள்:106 8/2
நிரயத்து சென்று வீழ்வார் – திரி:45/4
பெரிய நட்டார்க்கும் பகைவர்க்கும் சென்று
திரிவு இன்றி தீர்ந்தார் போல் சொல்லி அவருள் – பழ:10/1,2
சுற்றத்தார் நட்டார் என சென்று ஒருவரை – பழ:67/1
பிறப்பின் சிறியாரை சென்று பிறப்பினால் – பழ:198/2
சென்று உலாம் சேர்ப்ப குழுவத்தார் மேயிருந்த – பழ:207/3
ஒருதலையா சென்று துணியாதவரே – பழ:208/3
சென்று உலாம் சேர்ப்ப அது போல நீர் போயும் – பழ:275/3
சென்று ஒசிந்து ஒல்கு நுசுப்பினாய் பைம் கரும்பு – பழ:289/3
சென்று படுமாம் உயிர் – பழ:359/4
கும்பியில் உந்தி சென்று எறிதலால் தன் ஆசை – பழ:363/3
பார்த்து ஓடி சென்று கதம் பட்டு நாய் கவ்வின் – பழ:375/3
நடுவணா சென்று அவரை நன்கு எறிதல் அல்லால் – பழ:387/3
செம் வகை சேவகர் சென்று – சிறுபஞ்:39/4
செருக்கு இல் கடும் களிறு சென்று உறங்கி நிற்கும் – கைந்:19/2
நீந்தும் நெடு இடை சென்று – கைந்:21/4

TOP


சென்றும் (2)

செல்வம் பெரிது உடையர்ஆயினும் சேண் சென்றும்
நல்குவார்கட்டே நசை – நாலடி:27 3/3,4
பின் சென்றது அம்ம சிறு சிரல் பின் சென்றும்
ஊக்கி எழுந்தும் எறிகல்லா ஒண் புருவம் – நாலடி:40 5/2,3

TOP


சென்றே (1)

சென்றே எறிப ஒருகால் சிறு வரை – நாலடி:3 4/1

TOP


சென்றேன் (2)

தஞ்சம் தமியனாய் சென்றேன் என் நெஞ்சை – திணை150:9/2
புலப்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம் – குறள்:126 9/1

TOP


சென்றேன்மன் (1)

ஊடல்கண் சென்றேன்மன் தோழி அது மறந்து – குறள்:129 4/1

TOP


சென்றோர் (1)

சூழா பொருள் நசைக்கண் சென்றோர் அருள் நினைந்து – ஐந்70:31/3

TOP


சென்றோரும் (1)

சேனை தலைவராய் சென்றோரும் ஏனை – நாலடி:1 3/2

TOP


சென்னி (1)

செம் வரை சென்னி அரிமானோடு அ வரை – கள40:35/1

TOP