கட்டுருபன்கள், நளவெண்பா தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


-அதனை (1)

பொன் புள்-அதனை பிடிப்பான் நலன் புகுத – நள:260/1

TOP


-அவள் (1)

கார் ஆரும் மெல் ஓதி கன்னி-அவள் காதல் எனும் – நள:176/3

TOP


-அவற்கும் (1)

அணி_மொழிக்கும் அண்ணல்-அவற்கும் பணி_மொழியார் – நள:172/2

TOP


-ஆகில் (1)

நிறை இல் கவறாடல் நீ நினைந்தாய்-ஆகில்
திறையில் கதிர் முத்தம் சிந்தும் துறையில் – நள:222/1,2

TOP


-இடை (3)

ஆவி உவந்து அளித்தாய் ஆதியால் காவின்-இடை
தேர் வேந்தற்கு என் நிலைமை சென்று உரைத்தி என்று உரைத்தாள் – நள:57/2,3
செம் கண் மகரத்தை தீண்டி போய் கங்கை-இடை
சேல் குளிக்கும் கேகயர் கோன் தெவ் ஆடல் கைவரை மேல் – நள:154/2,3
கள் வேட்டு வண்டு உழலும் கானத்து-இடை கனக – நள:264/3

TOP


-இடையே (2)

பூம் குவளை காட்டு-இடையே போயினான் தேம் குவளை – நள:27/2
கழுதும் வழி தேடும் கங்குல் பொழுது-இடையே
நீர் உயிர்க்கும் கண்ணோடு நெஞ்சு உருகி வீழ்வார்-தம் – நள:131/2,3

TOP


-ஊடே (1)

காட்டுவான் போல் இருள் போய் கை வாங்க கான்-ஊடே
நீட்டுவான் செம் கரத்தை நின்று – நள:294/3,4

TOP


-கண் (3)

நாட்டின்-கண் வாழ்வை துறந்து போய் நான்மறையோர் – நள:9/1
வாய்மையும் செங்கோல் வளனும் மனத்தின்-கண்
தூய்மையும் மற்று அவன் தோள் வலியும் பூமான் – நள:168/1,2
பாரே அணையா படை-கண் துயின்றாள் மற்று – நள:277/3

TOP


-கால் (2)

பூணுக்கு அழகு அளிக்கும் பொன் தொடியை கண்ட-கால்
நாண் உக்கு நெஞ்சு உடைய நல் வேந்தர் நீள் நிலத்து – நள:158/1,2
அ வண்ணம் கண்ட-கால் ஆற்றுவரோ மெய் வண்ணம் – நள:332/2

TOP


-கொல் (10)

இவ்வளவில் செல்லும்-கொல் உவ்வளவில் காணும்-கொல் – நள:47/1
இவ்வளவில் செல்லும்-கொல் உவ்வளவில் காணும்-கொல்
இவ்வளவில் காதல் இயம்பும்-கொல் இவ்வளவின் – நள:47/1,2
இவ்வளவில் காதல் இயம்பும்-கொல் இவ்வளவின் – நள:47/2
மீளும்-கொல் என்று உரையா விம்மினான் மும்மத நின்று – நள:47/3
உய்ஞ்சு கரை ஏற ஒட்டும்-கொல் ஒண்_தொடியாள் – நள:90/1
சென்றார் புகு நரகம் சேர்வாய்-கொல் என்று அழியா – நள:265/3
இரவு அகற்றி வந்தாய்-கொல் இன்று – நள:356/4
எ தொழிலின் மிக்கனை-கொல் யாது உன் பெயர் என்றான் – நள:360/3
எங்கண் உறைந்தனை-கொல் எ திசை போய் நாடினை-கொல் – நள:367/1
எங்கண் உறைந்தனை-கொல் எ திசை போய் நாடினை-கொல்
கங்கை வள நாட்டார்-தம் காவலனை அங்கு – நள:367/1,2

TOP


-கொலோ (1)

மீன் பொதிந்து நின்ற விசும்பு என்பது என்-கொலோ
தேன் பொதிந்த வாயால் தெரிந்து – நள:111/3,4

TOP


-கொல்லோ (1)

எவ்வாறு-கொல்லோ இது – நள:374/4

TOP


-தங்கள் (1)

பூ வேந்தர்-தங்கள் கிளை பொன் நகரில் ஈண்டிற்றே – நள:65/3

TOP


-தம் (8)

மா காதல் வைத்ததோ மன்னவர்-தம் இன் அருளோ – நள:129/3
நீர் உயிர்க்கும் கண்ணோடு நெஞ்சு உருகி வீழ்வார்-தம்
ஆர் உயிர்க்கும் உண்டோ அரண் – நள:131/3,4
பூசுரர்-தம் கை மலரும் பூ குமுதமும் முகிழ்ப்ப – நள:132/1
ஈங்கு வரவு என் என்று இமையவர்-தம் கோன் வினவ – நள:165/1
கன்னியர்-தம் வேட்கையே போலும் களி மழலை – நள:199/1
கிடத்துவான் மன்னவர்-தம் கீர்த்தியினை பார் மேல் – நள:315/3
கங்கை வள நாட்டார்-தம் காவலனை அங்கு – நள:367/2
குல தேரில் பூட்டினான் கோதையர்-தம் கொங்கை – நள:375/3

TOP


-தமை (1)

மன்னராய் மன்னர்-தமை அடைந்து வாழ்வு எய்தி – நள:250/1

TOP


-தம்மை (2)

குல வேந்தன் சிந்தித்தான் கோ வேந்தர்-தம்மை
மலர் வேய்ந்து கொள்ளும் மணம் – நள:62/3,4
இந்து முகத்தை எதிர் நோக்கி எம்-தம்மை
வேறு ஆக போக்குதிரோ என்றார் விழி வழியே – நள:253/2,3

TOP


-தன் (22)

தேன் பாடும் தார் நளன்-தன் தெய்வ திரு கதையை – நள:6/3
நடை வென்றாள்-தன்-பால் நயந்து – நள:43/4
ஒடுங்கு இடையாள்-தன்-பால் உயர்ந்து – நள:46/4
நடை அன்னம்-தன்-பால் நயந்து – நள:48/4
கொற்றவன்-தன் தேவிக்கு கோமகள்-தன் தோழியர்கள் – நள:59/1
கொற்றவன்-தன் தேவிக்கு கோமகள்-தன் தோழியர்கள் – நள:59/1
பூ மகளை பொன்னை பொரு வேல் விதர்ப்பன்-தன்
கோமகளை தம் மனத்தே கொண்டு – நள:66/3,4
கொற்றவன்-தன் ஏவலினால் போய் அ குல கொடி-பால் – நள:70/1
கோல்_வளை-தன் மாலை குறித்து எழுந்தார் சால்புடைய – நள:80/2
மின்னும் தார் வீமன்-தன் மெய் மரபில் செம்மை சீர் – நள:159/1
கெடுக்கின்றேன் மற்று அவள்-தன் கேள்வனுக்கும் கீழ்மை – நள:167/3
காதலரை கொண்டுபோய் காதலி-தன் தாதைக்கு – நள:252/2
காரிகை-தன் வெம் துயரம் காணாமல் நீத்து அந்த – நள:280/1
தீ கானகத்து உறையும் தெய்வங்காள் வீமன்-தன்
கோ காதலியை குறி கொண்-மின் நீக்காத – நள:285/1,2
அல்லி அம் தார் மார்பன் அடி தாமரை அவள்-தன்
நல் உயிரும் ஆசையும் போல் நாறுதலும் மல் உறு தோள் – நள:296/1,2
இவ்வளவு தீ வினையேன் என்பாள்-தன் மெய் வடிவை – நள:312/2
அங்கு அவன்-தன் கண்ணீர் அவள் உடல் மேல் பொங்க – நள:325/2
என் மேல் எறிகின்ற மாலை எழில் நளன்-தன்
முன்னே விழுந்தது காண் முன் நாளில் அன்னதற்கு – நள:373/1,2
காவலனுக்கு ஏவல் கடன் பூண்டேன் மற்று அவன்-தன்
ஏவல் முடிப்பேன் இனி என்று மாவை – நள:375/1,2
தார் குன்றா மெல்_ஓதி-தன் செயலை தன் மனத்தே – நள:377/3
காமர் நெடு நாடு கைவிட்டு வீமன்-தன்
பொன் நகரி சென்று அடைந்தான் போர் வேட்டு எழும் கூற்றம் – நள:382/2,3
விளையாட விட்டு அவன்-தன் மேற்செயல் நாடு என்றாள் – நள:389/3

TOP


-தனில் (1)

முன்றில்-தனில் மேல் படுக்க முன்றானையும் இன்றி – நள:276/1

TOP


-தனிலே (1)

வெம் கானகம்-தனிலே வேந்து – நள:287/4

TOP


-தனை (3)

அன்னம்-தனை பிடித்து அங்கு ஆய்_இழையார் கொண்டுபோய் – நள:33/1
அன்னை-தனை கான் விட்டு அவன் ஏக இ நகர்க்கே – நள:391/2
ஐம் தலையின் பாளை-தனை ஐயுற்று மந்தி – நள:402/2

TOP


-தன்னை (1)

தொடை விரவு நாள் மாலை சூட்டினாள்-தன்னை
இடை இருளில் கானகத்தே இட்டு – நள:286/3,4

TOP


-தான் (1)

விதர்ப்பன்-தான் பெற்ற விளக்கு – நள:307/4

TOP


-தானும் (1)

வெம் கதிரோன்-தானும் விதர்ப்பன் திருமடந்தை – நள:170/1

TOP


-தோறும் (1)

இழவு படுமாபோல் இல்லங்கள்-தோறும்
குழவி பால் உண்டிலவே கொண்டு – நள:240/3,4

TOP


-நின்று (1)

நீந்தினார் கண்ணீரின்-நின்று – நள:332/4

TOP


-நின்றும் (1)

பாம்பின் வாய்-நின்றும் பறித்தான் பகை கடிந்த – நள:306/3

TOP


-பால் (19)

கொற்ற வேல் தானை குரு_நாடன்-பால் அணைந்தான் – நள:10/1
நடை வென்றாள்-தன்-பால் நயந்து – நள:43/4
ஒடுங்கு இடையாள்-தன்-பால் உயர்ந்து – நள:46/4
நடை அன்னம்-தன்-பால் நயந்து – நள:48/4
இருந்தவன்-பால் போனது எழுந்து – நள:58/4
கொற்றவன்-தன் ஏவலினால் போய் அ குல கொடி-பால்
உற்றதுவும் ஆங்கு அவள் தான் உற்றதுவும் முற்றும் – நள:70/1,2
பைம் தெரியல் வேல் வேந்தன் பாவை-பால் போயின தன் – நள:81/1
எங்களிலே சூட்ட இயல் வீமன் மங்கை-பால்
தூது ஆக என்றான் அ தோகையை தன் ஆகத்தால் – நள:83/2,3
மேவும் இளம் கன்னி-பால் மீண்டு ஏகும் பாவில் – நள:84/2
விண்ணவர் தம் ஏவலுடன் வீமன் திருமகள்-பால்
நண்ணு புகழ் நளனும் நன்கு உரைத்த பெண் அணங்கின் – நள:98/1,2
மறைந்தான் குட-பால் வரை – நள:105/4
கற்பின் மகளிர்-பால் நின்றும் தமை கவட்டின் – நள:228/1
விற்கும் மகளிர்-பால் மீண்டான் போல் நிற்கும் – நள:228/2
கொற்றவன்-பால் செல்வாரை கொல்வான் முரசு அறைந்து – நள:240/1
சின கதிர் வேல் கண் மடவாய் செல்வர்-பால் சென்றீ – நள:249/1
பாவலன்-பால் நின்ற பசி போல நீங்கிற்றே – நள:381/3
காவலன்-பால் நின்ற கலி – நள:381/4
நெய்தற்கு அவாவும் நெடு நாட நீ என்-பால்
எய்தற்கு அவாவியவாறு என் – நள:384/3,4
மற்று என்-பால் வேண்டும் வரம் கேட்டுக்கொள் என்றான் – நள:409/3

TOP


-போதே (1)

தவிர்ந்ததே போல் அரற்றி சாம்புகின்ற-போதே
அவிழ்ந்ததே கண்ணீர் அவட்கு – நள:124/3,4

TOP


-மின் (3)

கோ காதலியை குறி கொண்-மின் நீக்காத – நள:285/2
தார் வேந்தற்கு என் வரவு தான் உரை-மின் என்று உரைத்தான் – நள:358/3
தக்கானை இங்கே தரு-மின் என உரைப்ப – நள:359/3

TOP


-வாய் (15)

கந்து அடையும் வேழ கடைத்தலை-வாய் வந்து அடைந்த – நள:65/2
துறை-வாய் அடங்கா துயர் – நள:116/4
புடை-வாய் இருள் புடைத்தால் போன்று – நள:121/4
பொய்கை-வாய் போவதே போன்று – நள:138/4
போர்-வாய் வடி வேலால் போழப்படாதோரும் – நள:142/1
சூர் வாய் மதர் அரி கண் தோகாய் கேள் பார்-வாய்
பருத்தது ஓர் மால் வரையை பண்டு ஒருகால் செண்டால் – நள:142/2,3
அம் சாயல் மானே இவன் கண்டாய் ஆலை-வாய்
வெம் சாறு பாய விளைந்து எழுந்த செம் சாலி – நள:147/1,2
அங்கை நெடு வேல் கண் ஆய்_இழையாய் வாவியின்-வாய்
சங்கம் புடைபெயர தான் கலங்கி செம் கமல – நள:156/1,2
நறை ஒழுக வண்டு உறையும் நல் நகர்-வாய் நாங்கள் – நள:198/1
நெறி யானை மெய்ம்மை-வாய் நின்றானை நீங்கி – நள:228/3
கையால் வயிறு அலைத்து கார் இருள்-வாய் வெய்யோனை – நள:293/2
அளிக்கின்ற ஆழி-வாய் ஆங்கு அலவ ஓடி – நள:354/3
மின் இமைக்கும் பூணாள் அ வீங்கு இருள்-வாய் யாங்கு உணர்ந்தால் – நள:355/3
நாவாய் குழற நடுங்குறுவாய் தீ-வாய்
அரவு அகற்றும் என் போல ஆர்கலியே மாதை – நள:356/2,3
தூய நறு மலர் பூம் சோலை-வாய் ஆய – நள:419/2

TOP