எ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 5
எக்கர் 1
எங்கட்கு 2
எங்கண் 1
எங்கள் 5
எங்களிலே 1
எங்காம் 1
எங்கு 2
எங்கும் 2
எஞ்சாது 1
எட்டும் 1
எடு 1
எடுக்கும் 1
எடுத்த 4
எடுத்ததே 1
எடுத்து 13
எடுப்ப 3
எண் 2
எண்ணம் 2
எண்ணி 4
எண்ணிய 1
எண்ணில் 1
எண்ணினான் 3
எத்தனையும் 1
எத்தனையோ 1
எத்திசையும் 1
எதிர் 9
எதிர்மாற்றம் 1
எந்தாய் 2
எந்தை 2
எம் 7
எம்-தம்மை 1
எம்பியை 1
எம்மருங்கும் 1
எம்மை 1
எம்மோடு 1
எய்க்கும் 1
எய்த 2
எய்தற்கு 1
எய்தி 2
எய்தியதோர் 1
எய்தினார் 1
எய்தினான் 1
எய்து 2
எய்தும் 1
எயிற்றால் 1
எயிறு 1
எயிறோ 1
எரிகின்றது 1
எரிவ 1
எரிவானை 1
எல்லாம் 22
எல்லாரும் 2
எல்லை 2
எலாம் 5
எவ்வாயும் 1
எவ்வாறு-கொல்லோ 1
எவர் 1
எவரும் 2
எவரே 1
எவன் 1
எழில் 6
எழு 1
எழுத்தை 1
எழுந்த 5
எழுந்தது 1
எழுந்தருள்க 1
எழுந்தார் 1
எழுந்திருக்கும் 1
எழுந்து 6
எழுப்ப 2
எழுப்பும் 1
எழும் 1
எழுவாள் 1
எற்றி 1
எற்று 1
எறி 1
எறிகின்ற 1
எறிந்த 1
எறிப்ப 2
என் 36
என்-கொலோ 1
என்-பால் 2
என்கின்ற 1
என்ப 1
என்பது 2
என்பரால் 1
என்பாள்-தன் 1
என்பான் 3
என்ற 1
என்றதே 1
என்றனது 1
என்றனுடன் 1
என்றனை 1
என்றார் 7
என்றாள் 23
என்றான் 59
என்று 79
என்றும் 4
என்றே 1
என்றோ 1
என்ன 18
என்னலாம் 2
என்னா 11
என்னாது 1
என்னுடனே 2
என்னுடைய 3
என்னும் 19
என்னே 1
என்னை 5
என்னோ 2
என 19
எனக்கு 6
எனது 1
எனலாம் 2
எனும் 7

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


எ (5)

கை அரிக்கொண்டு எ இடத்தும் காணாமல் ஐயகோ – நள:290/2
எ குலத்தாய் ஆர் மடந்தை யாது உன் ஊர் யாது உன் பேர் – நள:313/1
எ தொழிலின் மிக்கனை-கொல் யாது உன் பெயர் என்றான் – நள:360/3
எங்கண் உறைந்தனை-கொல் எ திசை போய் நாடினை-கொல் – நள:367/1
எந்தை கழல் இணையில் எ மருங்கும் காணலாம் – நள:395/1

TOP


எக்கர் (1)

எக்கர் மணல் மேல் இசைந்து – நள:187/4

TOP


எங்கட்கு (2)

என் என்றான் எங்கட்கு இறை – நள:3/4
உள்ளத்தான் எங்கட்கு உளன் – நள:180/4

TOP


எங்கண் (1)

எங்கண் உறைந்தனை-கொல் எ திசை போய் நாடினை-கொல் – நள:367/1

TOP


எங்கள் (5)

பேர் அரசும் எங்கள் பெரும் திருவும் கைவிட்டு – நள:15/1
காவல் கடந்து எங்கள் கன்னி மாடம் புகுந்தாய் – நள:92/1
நல் விளக்கே எங்கள் நகர் – நள:206/4
வாழ்கின்றோம் எங்கள் வள நாடு மற்று ஒருவன் – நள:391/3
மடை தொழிலே செய்கின்ற மன்னவன் காண் எங்கள்
கொடை தொழிலான் என்றாள் குறித்து – நள:399/3,4

TOP


எங்களிலே (1)

எங்களிலே சூட்ட இயல் வீமன் மங்கை-பால் – நள:83/2

TOP


எங்காம் (1)

எங்காம் புகலிடம் என்று எண்ணி இருள் வழி போய் – நள:269/1

TOP


எங்கு (2)

எங்கு நீ வேண்டினை மற்று அ இடத்தே சங்கை அற – நள:99/2
எங்கு உற்றாய் என்னா இன வளை கை நீட்டினாள் – நள:288/3

TOP


எங்கும் (2)

எங்கும் அறைக என்று இயம்பினான் பைம் கமுகின் – நள:63/2
தொழுவார் தமர் எங்கும் சூழ்வார் வழுவாத – நள:330/2

TOP


எஞ்சாது (1)

அஞ்சாரோ மன்னர் அடு மடையா எஞ்சாது
தீமையே கொண்ட சிறு தொழிலாய் எம் கோமான் – நள:394/2,3

TOP


எட்டும் (1)

திண் நாகம் ஓர் எட்டும் தாங்கும் திசை அனைத்தும் – நள:350/3

TOP


எடு (1)

மேல் ஆடை வீழ்ந்தது எடு என்றான் அவ்வளவில் – நள:378/1

TOP


எடுக்கும் (1)

அந்தோ என எடுக்கும் அங்க நாடு ஆளுடையான் – நள:152/3

TOP


எடுத்த (4)

எடுத்த பேர் அன்பை இடையே புகுந்து – நள:91/3
வண்ண குவளை மலர் வௌவி வண்டு எடுத்த
பண்ணில் செவி வைத்து பைம் குவளை உண்ணாது – நள:148/1,2
எடுத்த கொடி என்ன கொடி என்ன மிடல் சூது – நள:215/2
சந்து எடுத்த தோளானை தான் – நள:339/4

TOP


எடுத்ததே (1)

எடுத்ததே நாணாம் தறி – நள:91/4

TOP


எடுத்து (13)

இலங்கு அலை நூல் மார்பன் எடுத்து – நள:16/4
ஏம் ஒழிக்கும் வேலான் எடுத்து – நள:69/4
எழுந்தருள்க என்றாள் எடுத்து – நள:96/4
ஏதுவாய் நின்றான் எடுத்து – நள:212/4
ஏதிலரை போல எடுத்து – நள:251/4
இலக்கு ஆகி நின்றாள் எடுத்து – நள:300/4
இருள் ஈரும் பூணாள் எடுத்து – நள:305/4
ஏதுவாய் நின்றான் எடுத்து – நள:308/4
என்றார் மடவார் எடுத்து – நள:316/4
வந்து எடுத்து கா என்றான் மாலை மணி வண்டு – நள:339/3
இரவு அரசை வென்றான் எடுத்து – நள:341/4
ஏந்து நூல் மார்பன் எடுத்து – நள:368/4
இளவரசை நோக்கி எடுத்து – நள:393/4

TOP


எடுப்ப (3)

வென்றி மத வேடன் வில் எடுப்ப வீதி எலாம் – நள:28/1
சீரியாய் நீ எடுப்ப தீமை கெடுகின்றேன் – நள:340/1
ஏர் அடிப்பார் கோல் எடுப்ப இன் தேன் தொடை பீறி – நள:380/1

TOP


எண் (2)

வண்டு இரியும் தெள் நீர் மகதர் கோன் எண் திசையில் – நள:151/2
எண் ஆக வேந்தன் எழுந்து – நள:350/4

TOP


எண்ணம் (2)

மண் அரசற்கு ஈந்த மட மாதின் எண்ணம்
கெடுக்கின்றேன் மற்று அவள்-தன் கேள்வனுக்கும் கீழ்மை – நள:167/2,3
எண்ணிய எண்ணம் முடிப்ப இகல் வேந்தன் – நள:281/1

TOP


எண்ணி (4)

வண்ண மலர் மாலை வாடுதலால் எண்ணி
நறும் தாமரை விரும்பு நல்_நுதலே அன்னாள் – நள:160/2,3
பங்கயம் என்று எண்ணி படி வண்டை செம் கையால் – நள:184/2
எங்காம் புகலிடம் என்று எண்ணி இருள் வழி போய் – நள:269/1
எண்ணி தச என்று இடுக என்றான் நண்ணி போர் – நள:342/2

TOP


எண்ணிய (1)

எண்ணிய எண்ணம் முடிப்ப இகல் வேந்தன் – நள:281/1

TOP


எண்ணில் (1)

இ தாழ் பணையில் இரும் தான்றி காய் எண்ணில்
பத்து ஆயிரம் கோடி பார் என்ன உய்த்து அதனில் – நள:379/1,2

TOP


எண்ணினான் (3)

வளைக்கும் ஆறு எண்ணினான் மன் – நள:260/4
எண்ணினான் வைத்தான் எயிறு – நள:343/4
தேர் நிறுத்தி எண்ணினான் தேவர் சவை நடுவே – நள:379/3

TOP


எத்தனையும் (1)

செய் தவம் தான் எத்தனையும் செய்தாலும் மை தீர் – நள:245/2

TOP


எத்தனையோ (1)

ஏனை நெறி தூரம் இனி எத்தனையோ மானே கேள் – நள:415/2

TOP


எத்திசையும் (1)

ஏனை முடி வேந்தர் எத்திசையும் போற்றி இசைப்ப – நள:424/1

TOP


எதிர் (9)

இளவேனில் வந்தது எதிர் – நள:28/4
பொது நோக்கு எதிர் நோக்கும் போது – நள:88/4
இரும் கலியை கண்டார் எதிர் – நள:164/4
எதிர் கொண்டு அணைவன போல் ஏங்குவன முத்தின் – நள:182/3
இந்து முகத்தை எதிர் நோக்கி எம்-தம்மை – நள:253/2
எரிவானை கண்டான் எதிர் – நள:337/4
ஏற்றினான் வந்தான் எதிர் – நள:365/4
இருந்தானை கண்டான் எதிர் – நள:419/4
ஏதோ உரைப்பன் எதிர் – நள:425/4

TOP


எதிர்மாற்றம் (1)

என்று அறைந்தால் நேர் நின்று எதிர்மாற்றம் தந்தாரை – நள:363/3

TOP


எந்தாய் (2)

பைம் தளிரும் நோவ பதைத்து உருகி எந்தாய்
வடம் தோய் களிற்றாய் வழியானது எல்லாம் – நள:241/2,3
சிந்தை கலங்கி திகைத்து அலமந்து எந்தாய் யான் – நள:331/2

TOP


எந்தை (2)

வெம் தழலை ஆற்றுவான் மேல் கடற்கே எந்தை
குளிப்பான் போல் சென்று அடைந்தான் கூர் இருளால் பாரை – நள:267/2,3
எந்தை கழல் இணையில் எ மருங்கும் காணலாம் – நள:395/1

TOP


எம் (7)

அணி சேவடி எம் அரண் – நள:5/4
எம் பதிக்கே போந்து அருளுக என்றாள் எழில் கமல – நள:248/3
எம் கோன் விதர்ப்பன் எழில் நகர்க்கே நம் கோல – நள:251/2
என்னை தனி வனத்து இட்டு எம் கோன் பிரிந்து ஏக – நள:320/1
எம் கோன் மகளுக்கு இரண்டாம் சுயம்வரம் என்று – நள:370/1
வண்டு ஆர் வள வயல் சூழ் மள்ளுவ நாட்டு எம் கோமான் – நள:381/1
தீமையே கொண்ட சிறு தொழிலாய் எம் கோமான் – நள:394/3

TOP


எம்-தம்மை (1)

இந்து முகத்தை எதிர் நோக்கி எம்-தம்மை
வேறு ஆக போக்குதிரோ என்றார் விழி வழியே – நள:253/2,3

TOP


எம்பியை (1)

தம் பொன் படைக்கு தமியனா எம்பியை முன் – நள:13/2

TOP


எம்மருங்கும் (1)

இ தலத்தில் என்று இமையோர் எம்மருங்கும் கைத்தலத்தில் – நள:408/2

TOP


எம்மை (1)

நெறி கண் நெடிது ஊழி வாழ்வீர் பிறித்து எம்மை
போனாரை காட்டுதிரோ என்னா புலம்பினாள் – நள:297/2,3

TOP


எம்மோடு (1)

ஏன்றோம் இது ஆயின் மெய்ம்மையே எம்மோடு
வான் தோய் மடல் தெங்கின் வான் தேறல் தான் தேக்கி – நள:216/1,2

TOP


எய்க்கும் (1)

கைக்கு உள் வருமா கழன்று ஓடி எய்க்கும்
இளைக்குமா போல இருந்தது கண்டு அன்றே – நள:260/2,3

TOP


எய்த (2)

எய்த தனி வைத்த ஏந்து_இழையாள் வையத்தார் – நள:190/2
பெய்து முகம் மூன்று பெற்றாள் போல் எய்த
வருவாளை பார் என்றான் மாற்றாரை வென்று – நள:192/2,3

TOP


எய்தற்கு (1)

எய்தற்கு அவாவியவாறு என் – நள:384/4

TOP


எய்தி (2)

மன்னராய் மன்னர்-தமை அடைந்து வாழ்வு எய்தி
இன் அமுதம் தேக்கி இருப்பரேல் சொன்ன – நள:250/1,2
ஆங்கு அவர் சொன்ன உரை கேட்டு அழிவு எய்தி
நீங்கா உயிரோடு நின்றிட்டான் பூங்காவில் – நள:392/1,2

TOP


எய்தியதோர் (1)

இருவர்க்கும் ஓர் உயிர் போல் எய்தியதோர் ஆடை – நள:280/3

TOP


எய்தினார் (1)

ஏதம் இலா காட்சியர் வந்து எய்தினார் போதில் – நள:72/2

TOP


எய்தினான் (1)

ஐயுற்று நோக்கும் அகல் பொழில் சென்று எய்தினான்
வை உற்ற வேல் தானை மன் – நள:205/3,4

TOP


எய்து (2)

கேடு இல் விழு செல்வம் கேடு எய்து சூதாடல் – நள:16/1
எய்து துயர் கரை காணேன் என்னும் பையவே – நள:295/2

TOP


எய்தும் (1)

பொன் நகரம் எய்தும் புரந்தரனை போல் பொலிந்து – நள:424/3

TOP


எயிற்றால் (1)

சீற்றம் ஒன்று இன்றி சின எயிற்றால் மாற்றுதற்கு இன்று – நள:345/2

TOP


எயிறு (1)

எண்ணினான் வைத்தான் எயிறு – நள:343/4

TOP


எயிறோ (1)

முள் எயிறோ மூரி நிலா என்னும் உள்ளம் – நள:113/2

TOP


எரிகின்றது (1)

எரிகின்றது என்னோ இரா – நள:114/4

TOP


எரிவ (1)

புண்டரிகம் தீ எரிவ போல் விரிய பூம் புகை மேல் – நள:151/1

TOP


எரிவானை (1)

எரிவானை கண்டான் எதிர் – நள:337/4

TOP


எல்லாம் (22)

வழிமுறையே வந்த மறை எல்லாம் தந்தான் – நள:10/3
பிறவி பெரும் துயரம் எல்லாம் அறவே – நள:11/2
தாதை திருவடி மேல் தான் வீழ்ந்தாள் மீது எல்லாம்
காந்தாரம் பாடி களி வண்டு நின்று அரற்றும் – நள:61/2,3
ஊட்டுவான் எல்லாம் உரைத்து – நள:94/4
அயிர்த்தாள் உயிர்த்தாள் அணி வதனம் எல்லாம்
வியர்த்தாள் உரை மறந்தாள் வீழ்ந்து – நள:101/3,4
கொடி ஆடை வையம் எல்லாம் கோதண்ட சாலை – நள:112/3
பொடியாடி கொன்றது எல்லாம் பொய் – நள:112/4
உடைய மிடுக்கு எல்லாம் என் மேலே ஓச்சி – நள:129/1
அரவின் பசும் தலை என்று அஞ்சி இரவு எல்லாம்
பிள்ளை குருகு இரங்க பேதை புள் தாலாட்டும் – நள:145/2,3
வடம் தோய் களிற்றாய் வழியானது எல்லாம்
கடந்தோமோ என்றார் கலுழ்ந்து – நள:241/3,4
மேல் எல்லாம் தோன்ற விழுங்கியதே வெம் கானின் – நள:299/3
பால் எல்லாம் தீ உமிழும் பாம்பு – நள:299/4
வாழ்வு எல்லாம் தான் நினைந்து மற்று அழுதாள் மன் இழைத்த – நள:311/3
தாழ்வு எல்லாம் தன் தலை மேல் தந்து – நள:311/4
உண்டாயது எல்லாம் உணர்ந்து – நள:312/4
இன வளையாய் உற்ற துயர் எல்லாம் எனது – நள:318/3
உள்ளவாறு எல்லாம் உரை என்றாள் ஒண் மலரின் – நள:319/3
நாடும் இடம் எல்லாம் நாடி போய் கூடினான் – நள:323/2
நெஞ்சினால் எல்லாம் நினைந்து – நள:353/4
நிரப்பாமல் எல்லாம் நிரம்பிற்றே பொன் தேர் – நள:387/3
செய்கின்றது எல்லாம் தெரிந்து உணர்ந்து வா என்றாள் – நள:388/3
கோ வேந்தற்கு எல்லாம் கொடுத்து – நள:423/4

TOP


எல்லாரும் (2)

வரும் தகையர் எல்லாரும் வந்து – நள:9/4
விண் அரசர் எல்லாரும் வெள்கி மனம் சுளிக்க – நள:161/1

TOP


எல்லை (2)

ஆறிரண்டு ஆண்டு எல்லை கழித்தான் அடையலரை – நள:207/3
ஆண்டு இரண்டாறு எல்லை அளவும் திரிந்தேயும் – நள:209/1

TOP


எலாம் (5)

வென்றி மத வேடன் வில் எடுப்ப வீதி எலாம்
தென்றல் மது நீர் தெளித்து வர நின்று – நள:28/1,2
புந்தி மகிழ புகுந்து கலி சிந்தை எலாம்
தன் வயமே ஆக்கி தமையனுடன் இருந்தான் – நள:210/2,3
தூறு எலாம் ஆக சுரி குழல் வேல் கண்ணின் நீர் – நள:309/3
ஆறு எலாம் ஆக அழுது – நள:309/4
உன்னை யான் ஒன்றும் உணராது உரைத்த எலாம்
பொன் அமரும் தாராய் பொறுக்க என்று பின்னை தான் – நள:413/1,2

TOP


எவ்வாயும் (1)

ஒவ்வாது கொண்ட உரு என்னா எவ்வாயும்
நோக்கினான் நோக்கி தெளிந்தான் நுணங்கியதோர் – நள:401/2,3

TOP


எவ்வாறு-கொல்லோ (1)

எவ்வாறு-கொல்லோ இது – நள:374/4

TOP


எவர் (1)

மற்றே எவர் வாராதார் வானவரும் வந்திருந்தார் – நள:158/3

TOP


எவரும் (2)

இல்லாதனவும் இரவே இகழ்ந்து எவரும்
கல்லாதனவும் கரவு – நள:23/3,4
மற்ற எவரும் ஒவ்வார் மகிழ்ந்து – நள:172/4

TOP


எவரே (1)

கடப்பார் எவரே கடு வினையை வீமன் – நள:232/1

TOP


எவன் (1)

சோர் குழலின் மீதே சொரிவது எவன் மாரன் – நள:117/2

TOP


எழில் (6)

பெருந்தகையை கண்டார்கள் பேர் எழில் தோள் வேந்தர் – நள:9/3
பொய்கையும் வாச பொழிலும் எழில் அருவி – நள:207/1
எம் பதிக்கே போந்து அருளுக என்றாள் எழில் கமல – நள:248/3
எம் கோன் விதர்ப்பன் எழில் நகர்க்கே நம் கோல – நள:251/2
இந்து நுதலி எழில் நோக்கி ஏதோ தன் – நள:308/1
என் மேல் எறிகின்ற மாலை எழில் நளன்-தன் – நள:373/1

TOP


எழு (1)

எழு அடு தோள் மன்னா இலங்கு_இழையோர் தூண்ட – நள:38/1

TOP


எழுத்தை (1)

போதுவார் நீறு அணிந்து பொய்யாத ஐந்து_எழுத்தை – நள:335/1

TOP


எழுந்த (5)

மன்னன் மனத்து எழுந்த மையல் நோய் அத்தனையும் – நள:56/1
வெம் சாறு பாய விளைந்து எழுந்த செம் சாலி – நள:147/2
பொங்கி எழுந்த பொறி வண்டு கொங்கோடு – நள:182/2
தன்னுடனே மூழ்கி தனித்து எழுந்த மின் உடைய – நள:193/2
விரை கொண்டு எழுந்த பிறை மேகத்திடையே – நள:195/3

TOP


எழுந்தது (1)

இற்றது நெஞ்சம் எழுந்தது இரும் காதல் – நள:45/1

TOP


எழுந்தருள்க (1)

எழுந்தருள்க என்றாள் எடுத்து – நள:96/4

TOP


எழுந்தார் (1)

கோல்_வளை-தன் மாலை குறித்து எழுந்தார் சால்புடைய – நள:80/2

TOP


எழுந்திருக்கும் (1)

எழுந்திருக்கும் ஏமாந்து பூ மாம் தவிசின் – நள:127/1

TOP


எழுந்து (6)

இருந்தவன்-பால் போனது எழுந்து – நள:58/4
இன்று இருந்து நாளை எழுந்து அருள்க என்று உரைத்தார் – நள:235/3
கூர் இருள் போவான் குறித்து எழுந்து நேரே – நள:280/2
என்னே இஃது என் என்று எழுந்து – நள:289/4
எழுந்து ஓட வீழ்ந்தாள் இரும் குழை மேல் கண்ணீர் – நள:291/3
எண் ஆக வேந்தன் எழுந்து – நள:350/4

TOP


எழுப்ப (2)

அன்னம் துயில் எழுப்ப அம் தாமரை வயலில் – நள:150/1
வெள் வாளை காளை மீன் மேதி குலம் எழுப்ப
கள் வார்ந்த தாமரையின் காடு உழக்கி புள்ளோடு – நள:153/1,2

TOP


எழுப்பும் (1)

கோதி போய் மேதி குருகு எழுப்பும் தண் பணை சூழ் – நள:327/3

TOP


எழும் (1)

பொன் நகரி சென்று அடைந்தான் போர் வேட்டு எழும் கூற்றம் – நள:382/3

TOP


எழுவாள் (1)

சோர் புனலில் மூழ்கி எழுவாள் சுடர் நுதல் மேல் – நள:195/1

TOP


எற்றி (1)

எற்றி திரை பொர நொந்து ஏறி இள மணலில் – நள:262/1

TOP


எற்று (1)

எற்று நீர் ஞாலத்து இருள் நீங்க முற்றும் – நள:10/2

TOP


எறி (1)

இ கங்குல் போக இகல் வேல் நளன் எறி நீர் – நள:416/1

TOP


எறிகின்ற (1)

என் மேல் எறிகின்ற மாலை எழில் நளன்-தன் – நள:373/1

TOP


எறிந்த (1)

முரைசு எறிந்த நாள் ஏழும் முற்றிய பின் கொற்ற – நள:134/1

TOP


எறிப்ப (2)

செழு நீல நோக்கு எறிப்ப செம் குவளை கொய்வாள் – நள:196/1
நீல நிற மயிர்க்கால் நின்று எறிப்ப நூல் என்ன – நள:208/2

TOP


என் (36)

என் என்றான் எங்கட்கு இறை – நள:3/4
வருந்தியவா என் என்றான் மா மறையால் உள்ளம் – நள:12/3
என் போல் உழந்தார் இடர் – நள:17/4
அன்னமே நீ உரைத்த அன்னத்தை என் ஆவி – நள:43/1
என் நாடல் சொல் என்றாள் ஈங்கு – நள:52/4
மயங்கினாள் என் செய்வாள் மற்று – நள:56/4
தேர் வேந்தற்கு என் நிலைமை சென்று உரைத்தி என்று உரைத்தாள் – நள:57/3
என் உயிரை மீள எனக்கு அளித்தாய் முன் உரைத்த – நள:69/2
கடக்கும் ஆறு என் என்றான் காம நீர் ஆழி – நள:85/3
என் உரையை யாதொன்று இகழாது இமையவர் வாழ் – நள:94/1
பூவின் வாய் வாளி புகுந்த வழியே என்
ஆவியார் போனாலும் அ வழியே பாவியேன் – நள:103/1,2
ஏழ் உலகும் சூழ் இருளாய் என் பொருட்டால் வேகின்ற – நள:125/1
உடைய மிடுக்கு எல்லாம் என் மேலே ஓச்சி – நள:129/1
ஈங்கு வரவு என் என்று இமையவர்-தம் கோன் வினவ – நள:165/1
இ நகர்க்கு ஈது என் பொருட்டா வந்தது என உரைத்தான் – நள:238/3
என் உடையரேனும் உடையரோ இன் அடிசில் – நள:246/2
என்னே இஃது என் என்று எழுந்து – நள:289/4
என் என்னாது என் என்னும் இ கானின் விட்டு ஏகும் – நள:295/3
என் என்னாது என் என்னும் இ கானின் விட்டு ஏகும் – நள:295/3
நெக்குருகி நீ அழுதற்கு என் நிமித்தம் மை குழலாய் – நள:313/2
வந்தேன் இது என் வரவு என்றாள் வாய் புலரா – நள:320/3
என் நினைத்தா என் செய்தாய் என்னா புலம்பினாள் – நள:333/3
என் நினைத்தா என் செய்தாய் என்னா புலம்பினாள் – நள:333/3
ஆற்றல் அரவு அரசே ஆங்கு என் உருவத்தை – நள:345/1
என் காரணம் என்றான் ஏற்று அமரில் கூற்று அழைக்கும் – நள:345/3
காயும் கட களிற்றாய் கார்க்கோடகன் என் பேர் – நள:346/1
என் நினைக்கும் சொல்வீர் எனக்கு – நள:355/4
அரவு அகற்றும் என் போல ஆர்கலியே மாதை – நள:356/3
தார் வேந்தற்கு என் வரவு தான் உரை-மின் என்று உரைத்தான் – நள:358/3
என் செய்கோ மற்று இதனுக்கு என்றான் இகல் சீறும் – நள:371/3
என் மேல் எறிகின்ற மாலை எழில் நளன்-தன் – நள:373/1
எய்தற்கு அவாவியவாறு என் – நள:384/4
என் மக்கள் போல்கின்றீர் யார் மக்கள் என்று உரைத்தான் – நள:390/3
மின் சொரியும் வேலாய் மிக விரும்பி என் சரிதம் – நள:410/2
என் காலத்து உன் சரிதம் கேட்டாரை யான் அடையேன் – நள:411/1
மற்று அவனுக்கு என் வரவு சொல்லி மறு சூதுக்கு – நள:418/1

TOP


என்-கொலோ (1)

மீன் பொதிந்து நின்ற விசும்பு என்பது என்-கொலோ
தேன் பொதிந்த வாயால் தெரிந்து – நள:111/3,4

TOP


என்-பால் (2)

நெய்தற்கு அவாவும் நெடு நாட நீ என்-பால்
எய்தற்கு அவாவியவாறு என் – நள:384/3,4
மற்று என்-பால் வேண்டும் வரம் கேட்டுக்கொள் என்றான் – நள:409/3

TOP


என்கின்ற (1)

இன் உயிர்க்கு நேரே இள முறுவல் என்கின்ற
பொன் அழகை தாமே புதைப்பார் போல் மென் மலரும் – நள:171/1,2

TOP


என்ப (1)

என்றும் நுடங்கும் இடை என்ப ஏழ் உலகு – நள:41/1

TOP


என்பது (2)

மான கரி வழுக்கும் மா விந்தம் என்பது ஓர் – நள:20/3
மீன் பொதிந்து நின்ற விசும்பு என்பது என்-கொலோ – நள:111/3

TOP


என்பரால் (1)

என்று மகிழ் கமழும் என்பரால் தென்றல் – நள:21/2

TOP


என்பாள்-தன் (1)

இவ்வளவு தீ வினையேன் என்பாள்-தன் மெய் வடிவை – நள:312/2

TOP


என்பான் (3)

நாம வேல் காளை நளன் என்பான் யாமத்து – நள:18/2
நளன் என்பான் மேல் நிலத்தும் நானிலத்தும் மிக்கான் – நள:53/3
உளன் என்பான் வேந்தன் உனக்கு – நள:53/4

TOP


என்ற (1)

அல் என்ற சோலை அழகு – நள:188/4

TOP


என்றதே (1)

நல் நாடு தோற்பித்தோன் நானே காண் என்றதே
பொன் ஆடும் மால் நிறத்த புள் – நள:263/3,4

TOP


என்றனது (1)

இன்று துயில இறைவனுக்கே என்றனது
கை புகுந்தது என்னுடைய கால் புகுந்தது என்று அழுதாள் – நள:276/2,3

TOP


என்றனுடன் (1)

தந்துவிடும் அளவும் தாழ் குழலாய் என்றனுடன்
இங்கே இருக்க இனிது என்றாள் ஏந்து_இழையை – நள:321/2,3

TOP


என்றனை (1)

மண்ணின் மீது என்றனை நின் வன் தாளால் ஒன்று முதல் – நள:342/1

TOP


என்றார் (7)

வேறுபாடு உண்டு என்றார் வேந்தனுக்கு மற்று அதனை – நள:59/3
புற்கு என்றார் அந்தி புனை மலர் கண் நீர் அரும்ப – நள:107/1
யார் காக்க போல்வது நீ யாங்கு என்றார் தம் கண்ணின் – நள:233/3
கடந்தோமோ என்றார் கலுழ்ந்து – நள:241/4
வேறு ஆக போக்குதிரோ என்றார் விழி வழியே – நள:253/3
என்றார் மடவார் எடுத்து – நள:316/4
ஆழ்கின்றான் என்றார் அழுது – நள:391/4

TOP


என்றாள் (23)

என் நாடல் சொல் என்றாள் ஈங்கு – நள:52/4
உள்ளவாறு சொல் என்றாள் ஊசல் குழை மீது – நள:92/3
நின் பொருட்டால் என்று நினைக என்றாள் நீள் குடையான் – நள:95/3
எழுந்தருள்க என்றாள் எடுத்து – நள:96/4
சொன்னவனை சூட்ட அருள் என்றாள் சூழ் விதியின் – நள:159/3
ஒக்குமதோ என்றாள் உயிர்த்து – நள:199/4
எம் பதிக்கே போந்து அருளுக என்றாள் எழில் கமல – நள:248/3
காதலரை போக்கி அருள் என்றாள் காதலருக்கு – நள:251/3
பொன் புள்ளை பற்றி தா என்றாள் புது மழலை – நள:259/3
போந்து அருளுக என்றாள் புலந்து – நள:266/4
திரு முகம் நான் காண்கிலேன் தேர் வேந்தே என்றாள்
பொரு முக வேல் கண்ணாள் புலர்ந்து – நள:301/3,4
காணாது அழுகின்றேன் என்றாள் கதிர் இமைக்கும் – நள:314/3
கொண்டுவா என்றாள் தன் கொவ்வை கனி திறந்து – நள:317/3
வினைவலி காண் என்றாள் மெலிந்து – நள:318/4
உள்ளவாறு எல்லாம் உரை என்றாள் ஒண் மலரின் – நள:319/3
வந்தேன் இது என் வரவு என்றாள் வாய் புலரா – நள:320/3
இங்கே இருக்க இனிது என்றாள் ஏந்து_இழையை – நள:321/3
சென்று அறிந்து வா என்றாள் தேர்ந்து – நள:363/4
தலைப்பட்டவாறு உண்டோ சாற்று என்றாள் கண்ணீர் – நள:367/3
படை வேந்தன் என்றாள் பரிந்து – நள:369/4
செய்கின்றது எல்லாம் தெரிந்து உணர்ந்து வா என்றாள்
நைகின்ற நெஞ்சாள் நயந்து – நள:388/3,4
விளையாட விட்டு அவன்-தன் மேற்செயல் நாடு என்றாள்
வளை ஆடும் கையாள் மதித்து – நள:389/3,4
கொடை தொழிலான் என்றாள் குறித்து – நள:399/4

TOP


என்றான் (59)

என் என்றான் எங்கட்கு இறை – நள:3/4
பிழைத்தேன் யான் என்றான் அ பேர்_ஆழியானை – நள:11/3
வருந்தியவா என் என்றான் மா மறையால் உள்ளம் – நள:12/3
யாதோ அப்பா என்றான் என்றும் தன் வெண்குடை கீழ் – நள:15/3
பிடித்து தா என்றான் பெயர்ந்து – நள:31/4
காண பிடித்தது காண் என்றான் களி வண்டு – நள:34/3
ஆர் மடந்தை என்றான் அனங்கன் சிலை வளைப்ப – நள:37/3
அடைவு என்றான் மற்று அந்த அன்னத்தை முன்னே – நள:43/3
வாயுடையது என்னுடைய வாழ்வு என்றான் வெம் காம – நள:45/3
தே_மொழிக்கு தீது இலவே என்றான் திருந்தாரை – நள:69/3
பொலிந்த தேர் பூட்டு என்றான் பூ வாளி பாய – நள:73/3
விரைய தேர் ஊர் என்றான் வேந்து – நள:74/4
போயினார் என்றான் புரந்தரற்கு பொய்யாத – நள:78/3
ஏவல் தொழிலுக்கு இசை என்றான் ஏவற்கு – நள:82/2
தூது ஆக என்றான் அ தோகையை தன் ஆகத்தால் – நள:83/3
கோது ஆக என்றான் அ கோ – நள:83/4
கடக்கும் ஆறு என் என்றான் காம நீர் ஆழி – நள:85/3
காணார் போய் மற்றவளை காண் என்றான் கார் வண்டின் – நள:86/3
சூட்டுவாய் என்றான் தொடையில் தேன் தும்பிக்கே – நள:94/3
உள்ள கருத்தை ஒழித்து ஏகுதி என்றான்
வெள்ளை தனி யானை வேந்து – நள:166/3,4
கொடுக்கின்றேன் என்றான் கொதித்து – நள:167/4
உடனாக என்றான் உடனே பிறந்த – நள:169/3
பொன் அடியில் தாழ்ந்தனவே பூம் குழலாய் காண் என்றான்
மின் நெடு வேல் கையான் விரைந்து – நள:183/3,4
வேர்த்தாளை காண் என்றான் வேந்து – நள:184/4
வருவாளை பார் என்றான் மாற்றாரை வென்று – நள:192/3
போதுவாய் என்னுடனே என்றான் புலை நரகுக்கு – நள:212/3
வெல்லும் கொடி என்றான் வெம் கலியால் அங்கு அவன் மேல் – நள:215/3
சூதாட என்றான் துணிந்து – நள:216/4
விலக்கலீர் நீர் என்றான் வரால் ஏற மேதி – நள:221/3
பொரும்படி யாது என்றான் இப்போது – நள:222/4
நாம் போதும் என்றான் நளன் – நள:230/4
இருத்துமோ என்றான் இளம் குதலை வாயாள் – நள:236/3
முரசு அறைவாய் ஆங்கு என்றான் முன்னே முனிந்து ஆங்கு – நள:237/3
வீமன் திருநகர்க்கே மீள் என்றான் விண்ணவர் முன் – நள:243/3
காட்டு நீ என்றான் கலங்காத உள்ளத்தை – நள:252/3
போதராய் என்றான் புலர்ந்து – நள:270/4
வழியல் நீர் என்றான் மன நடுங்கி வெய்துற்று – நள:272/3
அழியல் நீ என்றான் அரசு – நள:272/4
கண் மேல் துயில்கை கடன் என்றான் கைகொடுத்து – நள:274/3
வெடியாதால் என்றான் விழுந்து – நள:275/4
போதுவாய் என்னுடனே என்றான் புலை நரகுக்கு – நள:308/3
கண்டான் ஐயுற்றான் கமல மயிலே என்றான்
உண்டாயது எல்லாம் உணர்ந்து – நள:312/3,4
கட்டு உரைத்து காண் என்றான் கார் வண்டு காந்தாரம் – நள:313/3
வந்து எடுத்து கா என்றான் மாலை மணி வண்டு – நள:339/3
விடுக என்றான் மற்று அந்த வெம் தழலால் வெம்மை – நள:340/3
எண்ணி தச என்று இடுக என்றான் நண்ணி போர் – நள:342/2
என் காரணம் என்றான் ஏற்று அமரில் கூற்று அழைக்கும் – நள:345/3
வேறு ஆக்கிற்று என்றான் விரைந்து – நள:346/4
அணி ஆடை கொள்க என்றான் ஆங்கு – நள:347/4
தேர் தொழிற்கு மிக்கான் நீ ஆகு என்றான் செம் மனத்தால் – நள:349/3
எ தொழிலின் மிக்கனை-கொல் யாது உன் பெயர் என்றான்
கைத்தொழிற்கு மிக்கானை கண்டு – நள:360/3,4
மடை தொழிலும் தேர் தொழிலும் வல்லன் யான் என்றான்
கொடை தொழிலின் மிக்கான் குறித்து – நள:361/3,4
அந்நாளும் நாளை அளவு என்றான் அந்தணன் போய் – நள:370/3
என் செய்கோ மற்று இதனுக்கு என்றான் இகல் சீறும் – நள:371/3
காரணம் தான் ஈது அன்றோ என்றான் கடாம் சொரியும் – நள:373/3
மேல் ஆடை வீழ்ந்தது எடு என்றான் அவ்வளவில் – நள:378/1
மன்றல் மலர் தாராய் வந்து அடைந்தேன் என்றான்
ஒளி ஆர் வேல் கண்ணாள் மேல் உள்ளம் துரப்ப – நள:385/2,3
மற்று என்-பால் வேண்டும் வரம் கேட்டுக்கொள் என்றான்
முற்று அன்பால் பார் அளிப்பான் முன் – நள:409/3,4
கேட்டாரை நீ அடையேல் என்றான் கிளர் மணி பூண் – நள:410/3

TOP


என்று (79)

போக்கினேன் என்று உரைத்தான் பூதலத்து மீதலத்து – நள:13/3
கலங்கலை நீ என்று உரைத்தான் கா மருவு நாடற்கு – நள:16/3
என்று மகிழ் கமழும் என்பரால் தென்றல் – நள:21/2
தாரான் முரணை நகர் தான் என்று சாற்றலாம் – நள:24/3
ஓடாத தானை நளன் என்று உளன் ஒருவன் – நள:25/1
தமையந்தி என்று ஓதும் தையலாள் மென் தோள் – நள:36/3
அமை அந்தி என்று ஓர் அணங்கு – நள:36/4
மாட்டாது இடை என்று வாய்விட்டு நாள் தேன் – நள:40/2
இந்து முறி என்று இயம்புவார் வந்து என்றும் – நள:42/2
நெடும் குடையாய் என்று உரைத்து நீங்கியதே அன்னம் – நள:46/3
மீளும்-கொல் என்று உரையா விம்மினான் மும்மத நின்று – நள:47/3
தேர் வேந்தற்கு என் நிலைமை சென்று உரைத்தி என்று உரைத்தாள் – நள:57/3
என்ன முயங்குவிப்பேன் என்று அன்னம் பின்னும் – நள:58/2
மங்கை சுயம்வர நாள் ஏழ் என்று வார் முரசம் – நள:63/1
எங்கும் அறைக என்று இயம்பினான் பைம் கமுகின் – நள:63/2
ஏவலில் போய் ஈது என்று இயம்புதலும் மாவில் – நள:73/2
ஆரும் இலரால் என்று ஐயுற்று நாரதனார் – நள:77/2
பொன் நாணும் புக்கு ஒளிப்ப புல்லுவன் என்று உன்னா – நள:91/2
நின் பொருட்டால் என்று நினைக என்றாள் நீள் குடையான் – நள:95/3
ஆசை போகாது என்று அழிந்தாள் அணி யாழின் – நள:103/3
ஆழ் துயரம் ஏது என்று அறிகிலேன் பாழி – நள:125/2
இன்ன பரிசு என்று இயல் அணங்கு முன் நின்று – நள:140/2
அரவின் பசும் தலை என்று அஞ்சி இரவு எல்லாம் – நள:145/2
ஈங்கு வரவு என் என்று இமையவர்-தம் கோன் வினவ – நள:165/1
பங்கயம் என்று எண்ணி படி வண்டை செம் கையால் – நள:184/2
வார்க்கின்ற கூந்தல் முகத்தை மதி என்று
பார்க்கின்றது என்னலாம் பார் – நள:189/3,4
பூணாள் திரு முகத்தை புண்டரிகம் என்று அயிர்த்து – நள:193/3
முழு நீலம் என்று அயிர்த்து முன்னர் கழுநீரை – நள:196/2
நாராயணாய நம என்று அவன் அடியில் – நள:211/1
பிடித்தாரின் வேறு அல்லர் என்று உரைப்பது அன்றே – நள:220/3
இன்று இருந்து நாளை எழுந்து அருள்க என்று உரைத்தார் – நள:235/3
கொண்டாடினார் தம்மை கொல் என்று தண்டா – நள:237/2
கோ காதலனை குல மகளுக்கு என்று உரைத்தாள் – நள:244/3
பொன் துகிலால் புள் வளைக்க போதுவோம் என்று உரைத்தான் – நள:261/3
சென்றார் புகு நரகம் சேர்வாய்-கொல் என்று அழியா – நள:265/3
எங்காம் புகலிடம் என்று எண்ணி இருள் வழி போய் – நள:269/1
கேட்டவா என்று அழுதாள் கெண்டை அம் கண் நீர் சோர – நள:271/3
கை புகுந்தது என்னுடைய கால் புகுந்தது என்று அழுதாள் – நள:276/3
என்னே இஃது என் என்று எழுந்து – நள:289/4
வாவு பரி தேர் ஏறி வா என்று அழைப்பன போல் – நள:293/3
செய்த பிழை ஏது என்னும் தேர் வேந்தே என்று அழைக்கும் – நள:295/1
விலக்காயோ என்று அழுதாள் வெம் அரவின் வாய்க்கு இங்கு – நள:300/3
நீரேனும் காண்குதிரோ என்று அழுதாள் நீள் குழற்கு – நள:302/3
உண்டு ஓர் அழு குரல் என்று ஒற்றி வருகின்ற – நள:304/1
அம் தாமரையில் அவளே என்று ஐயுற்று – நள:319/1
சென்று உணர்தி என்று செலவிட்டான் வேதியனை – நள:322/3
ஆம் என்று அறியா அருமறையோன் வீமன் – நள:324/2
என்று உரைத்த அவ்வளவில் ஏழு உலகும் சூழ் கடலும் – நள:341/1
எண்ணி தச என்று இடுக என்றான் நண்ணி போர் – நள:342/2
ஏவலால் தீங்கிழைப்பேன் என்று – நள:342/4
மண்ணின் மேல் வைத்து தச என்று வாய்மையால் – நள:343/3
வாகு குறைந்தமையால் வாகுகன் என்று உன் நாமம் – நள:349/1
மான் தேர் தொழிற்கும் மடை தொழிற்கும் மிக்கோன் என்று
ஊன் தேய்க்கும் வேலான் உயர் நறவ தேன் தோய்க்கும் – நள:358/1,2
தார் வேந்தற்கு என் வரவு தான் உரை-மின் என்று உரைத்தான் – நள:358/3
என்று அறைந்தால் நேர் நின்று எதிர்மாற்றம் தந்தாரை – நள:363/3
போனதுவும் வேந்தற்கு போதுமோ தான் என்று
சாற்றினான் அந்த உரை தார் வேந்தன் தன் செவியில் – நள:365/2,3
நீத்தான் என்று ஐயுறேல் நீ – நள:366/4
கூந்தலாய் மற்று அ குல பாகன் என்று உரைத்தான் – நள:368/3
பூண்டாள் என்று அந்தண நீ போய் உரைத்தால் நீண்ட – நள:369/2
எம் கோன் மகளுக்கு இரண்டாம் சுயம்வரம் என்று
அங்கு ஓர் முரசம் அறைவித்தான் செங்கோலாய் – நள:370/1,2
காதலித்தாள் வீமன் தன் காதலி என்று ஓதினான் – நள:371/2
ஏவல் முடிப்பேன் இனி என்று மாவை – நள:375/2
போந்து ஏறுக என்று உரைத்தான் பொம்மென்று அளி முரலும் – நள:376/3
மா தொழிலும் இ தொழிலும் மாற்றுதியோ என்று உரைத்தான் – நள:380/3
கொடை தொழிலான் என்று அயிர்த்த கோமான் மடை தொழில்கள் – நள:388/2
என் மக்கள் போல்கின்றீர் யார் மக்கள் என்று உரைத்தான் – நள:390/3
வள அரசே என்று உரைத்தான் மா தவத்தால் பெற்ற – நள:393/3
முனிந்து அருளல் என்று முடி சாய்த்து நின்றான் – நள:396/3
கருகியவோ என்று அழுதாள் காதலனை முன் நாள் – நள:398/3
பைம் தலைய நாக பணம் என்று பூகத்தின் – நள:402/1
இ தலத்தில் என்று இமையோர் எம்மருங்கும் கைத்தலத்தில் – நள:408/2
மின் கால் அயில் வேலாய் மெய் என்று நன் காவி – நள:411/2
பொன் அமரும் தாராய் பொறுக்க என்று பின்னை தான் – நள:413/2
உற்ற பணையம் உளது என்று கொற்றவனை – நள:418/2
கொண்டு அணைவீர் என்று குல தூதரை விடுத்தான் – நள:418/3
யாவர்க்கும் தீது இலவே என்று – நள:420/4
நா வேய்ந்த சொல்லால் நளன் என்று போற்றி இசைக்கும் – நள:423/3
என்று உரைத்து வேத வியன் முனிவன் நன்றி புனை – நள:426/2
மன்னா பருவரலை மாற்றுதி என்று ஆசி மொழி – நள:426/3

TOP


என்றும் (4)

யாதோ அப்பா என்றான் என்றும் தன் வெண்குடை கீழ் – நள:15/3
தெரிவன நூல் என்றும் தெரியாதனவும் – நள:23/1
என்றும் நுடங்கும் இடை என்ப ஏழ் உலகு – நள:41/1
இந்து முறி என்று இயம்புவார் வந்து என்றும்
பூ வாளி வேந்தன் பொரு வெம் சிலை சார்த்தி – நள:42/2,3

TOP


என்றே (1)

அ இடத்தே நீத்த அவர் என்றே இ இடத்தே – நள:407/2

TOP


என்றோ (1)

பாதகனை பார்க்கப்படாது என்றோ நாதம் – நள:354/2

TOP


என்ன (18)

உன்னவே சோரும் உனக்கு அவளோடு என்ன
அடைவு என்றான் மற்று அந்த அன்னத்தை முன்னே – நள:43/2,3
மதி இருந்ததாம் என்ன வாய்த்திருந்தாள் வண்டின் – நள:55/3
என்ன முயங்குவிப்பேன் என்று அன்னம் பின்னும் – நள:58/2
பேர் அழகு சோர்கின்றது என்ன பிறை நுதல் மேல் – நள:62/1
பா வேய்ந்த செந்தமிழாம் என்ன பரந்ததே – நள:64/3
அந்தி முறுவலித்ததாம் என்ன வந்ததால் – நள:108/2
வெண் தரளம் என்ன வியர்வு அரும்ப கெண்டை – நள:200/2
நீல நிற மயிர்க்கால் நின்று எறிப்ப நூல் என்ன
தோன்றாத நுண் மருங்குல் தோன்ற சுரி குழலாள் – நள:208/2,3
எடுத்த கொடி என்ன கொடி என்ன மிடல் சூது – நள:215/2
எடுத்த கொடி என்ன கொடி என்ன மிடல் சூது – நள:215/2
ஒட்டினேன் உன் பணையம் ஏது என்ன மட்டு அவிழ் தார் – நள:223/2
ஒத்த பணையம் உரை என்ன வைத்த நிதி – நள:225/2
சாதுரங்கம் வென்றேன் தரும் பணையம் ஏது என்ன
மா துரங்கம் பூணும் மணி தேரான் சூது அரங்கில் – நள:227/1,2
என்ன பயன் உடைத்தாம் இன் முகத்து முன்னம் – நள:247/2
என்ன போய் வீழ்ந்தாள் இன மேதி மெல் கரும்பை – நள:290/3
பட்டதே என்ன போய் வீழ்ந்தாள் படை நெடும் கண் – நள:331/3
ஒற்றை தனி ஆழி தேர் என்ன ஓடுவது ஓர் – நள:376/1
பத்து ஆயிரம் கோடி பார் என்ன உய்த்து அதனில் – நள:379/2

TOP


என்னலாம் (2)

பார்க்கின்றது என்னலாம் பார் – நள:189/4
புரைகின்றது என்னலாம் பொற்பு – நள:195/4

TOP


என்னா (11)

காணேன் இங்கு என்னா கலங்கினாள் கண் பனிப்ப – நள:273/3
எங்கு உற்றாய் என்னா இன வளை கை நீட்டினாள் – நள:288/3
மன் என்னா வாடும் அயர்ந்து – நள:295/4
வேந்தனே என்னா விழுந்தாள் விழி வேலை – நள:296/3
போனாரை காட்டுதிரோ என்னா புலம்பினாள் – நள:297/3
தந்தருள்வாய் என்னா தன் தாமரை கை கூப்பினாள் – நள:303/3
அருளீரோ என்னா அரற்றினாள் அஞ்சி – நள:305/3
என் நினைத்தா என் செய்தாய் என்னா புலம்பினாள் – நள:333/3
மன்னா உனக்கு அபயம் என்னா வன தீயில் – நள:336/1
ஒளிக்கின்றது என்னா உரை – நள:354/4
ஒவ்வாது கொண்ட உரு என்னா எவ்வாயும் – நள:401/2

TOP


என்னாது (1)

என் என்னாது என் என்னும் இ கானின் விட்டு ஏகும் – நள:295/3

TOP


என்னுடனே (2)

போதுவாய் என்னுடனே என்றான் புலை நரகுக்கு – நள:212/3
போதுவாய் என்னுடனே என்றான் புலை நரகுக்கு – நள:308/3

TOP


என்னுடைய (3)

வாயுடையது என்னுடைய வாழ்வு என்றான் வெம் காம – நள:45/3
வாவி உறையும் மட அனமே என்னுடைய
ஆவி உவந்து அளித்தாய் ஆதியால் காவின்-இடை – நள:57/1,2
கை புகுந்தது என்னுடைய கால் புகுந்தது என்று அழுதாள் – நள:276/3

TOP


என்னும் (19)

பொங்கு சுழி என்னும் பூம் தடத்தில் மங்கை நறும் – நள:51/2
பாய் இருள் என்னும் படாம் வாங்கி சேய் நின்று – நள:105/2
நீள் நிலா என்னும் நெருப்பு – நள:109/4
பிழைத்தால் வந்தேன் என்னும் பேர் – நள:110/4
கொள்ளை போகின்றது உயிர் என்னும் கோள் அரவின் – நள:113/1
முள் எயிறோ மூரி நிலா என்னும் உள்ளம் – நள:113/2
கொடிது இரா என்னும் குழையும் தழல் போல் – நள:113/3
ஊழி பல ஓர் இரவு ஆயிற்றோ என்னும்
கோழி குரல் அடைத்ததோ என்னும் ஆழி – நள:115/1,2
கோழி குரல் அடைத்ததோ என்னும் ஆழி – நள:115/2
துயிலாதோ என்னும் சுடர் மதியம் கான்ற – நள:115/3
இன் துணை மேல் வைத்து உறங்கும் என்னும் சொல் இன்று – நள:124/2
வடி வாள் மேல் கால் வளைத்து வார் புருவம் என்னும்
கொடி ஆட கண்டான் ஓர் கூத்து – நள:201/3,4
எனக்கு என்னும் இ மாற்றம் கண்டாய் தனக்கு உரிய – நள:249/2
வெய்ய தரை என்னும் மெல் அமளியை தடவி – நள:290/1
செய்த பிழை ஏது என்னும் தேர் வேந்தே என்று அழைக்கும் – நள:295/1
எய்து துயர் கரை காணேன் என்னும் பையவே – நள:295/2
என் என்னாது என் என்னும் இ கானின் விட்டு ஏகும் – நள:295/3
நினைப்பு என்னும் காற்று அசைப்ப நெஞ்சிடையே மூளும் – நள:351/1
மா விந்தம் என்னும் வள நகரம் சூழ்ந்த ஒரு – நள:417/3

TOP


என்னே (1)

என்னே இஃது என் என்று எழுந்து – நள:289/4

TOP


என்னை (5)

என்னை பிரிய இரும் கானில் அன்னவனை – நள:314/2
என்னை தனி வனத்து இட்டு எம் கோன் பிரிந்து ஏக – நள:320/1
என்னை இரும் கானில் நீத்த இகல் வேந்தன் – நள:362/1
என்னை தான் காண இசைந்ததோ தன் மரபுக்கு – நள:374/2
உன்னை அறியாது உரை செய்த என்னை
முனிந்து அருளல் என்று முடி சாய்த்து நின்றான் – நள:396/2,3

TOP


என்னோ (2)

எரிகின்றது என்னோ இரா – நள:114/4
ஏகாதது என்னோ இரா – நள:129/4

TOP


என (19)

முன்னின்றான் வேழம் முதலே என அழைப்ப – நள:3/3
கொடியார் என செம் கை கூப்பினான் நெஞ்சம் – நள:50/3
இன்னது என ஓராது இசைந்து – நள:82/4
பெற்றாய் என வருணன் ஆகண்டலன் தருமன் – நள:99/3
அந்தோ என எடுக்கும் அங்க நாடு ஆளுடையான் – நள:152/3
உக்கது என சடை மேல் உம்பர் நீர் மிக்கு ஒழுகும் – நள:180/2
காத்தாள் அ கை மலரை காந்தள் என பாய்தலுமே – நள:184/3
தோற்ற அமளி என தோற்றுமால் காற்று அசைப்ப – நள:187/2
கோது இல் நறவு ஏற்கும் குப்பி என மாதரார் – நள:205/2
இ நகர்க்கு ஈது என் பொருட்டா வந்தது என உரைத்தான் – நள:238/3
ஊதை என நின்று உயிர்ப்பு ஓட யாதும் – நள:256/2
தாரு என பார் மேல் தரு சந்திரன் சுவர்க்கி – நள:287/1
மன்னே என அழைத்தாள் மற்றும் அவனை காணாது – நள:289/3
இதற்கு உண்டோ கைம்மாறு என உரைத்தாள் வென்றி – நள:307/3
முந்து அருளும் வேத முதலே என அழைப்ப – நள:334/3
ஓதுவார் உள்ளம் என உரைப்பார் நீதியார் – நள:335/2
தக்கானை இங்கே தரு-மின் என உரைப்ப – நள:359/3
தன்னை நீ நாடுக என தண் கோதை மின்னு – நள:362/2
யாது பணையம் என இயம்ப சூதாட – நள:421/2

TOP


எனக்கு (6)

என் உயிரை மீள எனக்கு அளித்தாய் முன் உரைத்த – நள:69/2
எனக்கு என்னும் இ மாற்றம் கண்டாய் தனக்கு உரிய – நள:249/2
தாமம் எனக்கு அளித்த தையலாள் யாமத்து – நள:277/2
உடையும் உயிர் நாயகனே ஓகோ விடை எனக்கு
தந்தருள்வாய் என்னா தன் தாமரை கை கூப்பினாள் – நள:303/2,3
சிந்து ஆகுலம் எனக்கு தீராதால் பைம் தொடியே – நள:319/2
என் நினைக்கும் சொல்வீர் எனக்கு – நள:355/4

TOP


எனது (1)

இன வளையாய் உற்ற துயர் எல்லாம் எனது
வினைவலி காண் என்றாள் மெலிந்து – நள:318/3,4

TOP


எனலாம் (2)

முந்தை மறை நூல் முடி எனலாம் தண் குருகூர் – நள:179/1
செந்தமிழ் வேத சிரம் எனலாம் நந்தும் – நள:179/2

TOP


எனும் (7)

தீராத காம தழலை தன் செம்மை எனும்
நீரால் அவித்து கொடுநின்று வாராத – நள:93/1,2
வில்லி கணை தெரிந்து மெய் காப்ப முல்லை எனும்
மென் மாலை தோள் அசைய மெல்ல நடந்ததே – நள:106/2,3
வரையோ எனும் நெடும் தோள் மன்னாவோ தின்னும் – நள:125/3
இருவர் எனும் தோற்றம் இன்றி பொரு வெம் – நள:174/2
கார் ஆரும் மெல் ஓதி கன்னி-அவள் காதல் எனும்
ஓர் ஆறு பாய உடைந்து – நள:176/3,4
அம் கை வேல் மன்னன் அகலம் எனும் செறுவில் – நள:203/1
விந்தம் எனும் நம் பதி தான் மிக்கு – நள:415/4

TOP