கௌ – முதல் சொற்கள், தொல்காப்பியம் + சங்க இலக்கியம் கூட்டுத்தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கௌவை 15
கௌவைத்து 1
கௌவையில் 1
கௌவையும் 3
கௌவையோ 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

கௌவை (15)

கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட – தொல்_பொருள். அகத்:41/5
கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ் – மலை 105
ஆனா கௌவை மலைந்த – நற் 107/9
கௌவை ஆகின்றது ஐய நின் அருளே – நற் 227/9
கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே – நற் 354/11
தமியர் உறங்கும் கௌவை இன்றாய் – குறு 34/2
கௌவை அஞ்சின் காமம் எய்க்கும் – குறு 112/1
வெம் வாய் பெண்டிர் கௌவை அஞ்சி – குறு 373/3
கல்லென் கௌவை எழாஅ-காலே – ஐங் 131/3
கௌவை நோய் உற்றவர் காணாது கடுத்த சொல் – கலி 76/8
பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல் – கலி 109/6
கொண்டு பலர் தூற்றும் கௌவை அஞ்சாய் – கலி 136/18
வெவ் வாய் பெண்டிர் கௌவை தூற்றினும் – அகம் 50/3
கௌவை மேவலர் ஆகி இ ஊர் – அகம் 95/11
காந்தள் அம் சிறுகுடி கௌவை பேணாது – அகம் 312/5

மேல்


கௌவைத்து (1)

ஆனா கௌவைத்து ஆக – நற் 36/8

மேல்


கௌவையில் (1)

பருவ மா குயில் கௌவையில் பெரிதே – ஐங் 369/5

மேல்


கௌவையும் (3)

ஊர் அலர் தூற்றும் கௌவையும் நாண் விட்டு – நற் 263/3
நலிதரும் காமமும் கௌவையும் என்று இ – கலி 142/56
சேரி அம் பெண்டிர் கௌவையும் ஒழிகம் – அகம் 65/4

மேல்


கௌவையோ (1)

எழுந்த கௌவையோ பெரிதே நட்பே – அகம் 186/7

மேல்