கட்டுருபன்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-அகத்து 1
-அதற்கு 2
-அதன் 6
-அதனால் 15
-அதனாலே 2
-அதனாலோ 1
-அதனான் 1
-அதனில் 11
-அதனிலே 1
-அதனின் 2
-அதனுக்கு 1
-அதனுள் 3
-அதனை 21
-அதனோடு 1
-அதா 1
-அதாகிய 1
-அதாம் 14
-அதாய் 25
-அதில் 23
-அதிலே 11
-அதின் 4
-அது 109
-அது_இலார் 1
-அதுதான் 1
-அதும் 1
-அதுவாய் 2
-அதுவும் 1
-அதுவே 3
-அதே 8
-அதை 12
-அதோ 5
-அமுதம் 13
-அவர் 1
-அவர்க்கே 1
-அவள் 2
-அவன்றன்னை 1
-அவை 3
-அன்றே 1
-அன்றோ 1
-இடத்து 4
-இடத்தே 2
-இதில் 1
-கண் 72
-கணே 3
-கண்_உடையாய் 1
-கண்ணும் 4
-கண்ணே 3
-கொல் 31
-கொலாம் 1
-கொலோ 36
-கொல்லோ 4
-தங்கட்கு 1
-தங்கள் 10
-தங்களுக்கு 2
-தங்களுள் 1
-தங்களுளே 1
-தங்களை 13
-தங்களோடு 1
-தம் 307
-தமக்கன்றி 2
-தமக்கு 31
-தமக்கும் 15
-தமக்குள் 4
-தமக்கே 3
-தமது 6
-தமை 108
-தமையும் 6
-தமையே 3
-தம்பால் 11
-தம்பாலும் 1
-தம்மால் 3
-தம்மிடத்தில் 1
-தம்மிடம் 4
-தம்மிடை 2
-தம்முடன் 3
-தம்முடனே 2
-தம்முடைய 1
-தம்மை 49
-தம்மையும் 1
-தம்மொடு 1
-தம்மொடும் 1
-தம்மோடு 1
-தம்மோடும் 1
-தலை 3
-தன் 100
-தனக்காக 1
-தனக்கு 41
-தனக்கும் 6
-தனக்கே 8
-தனது 3
-தனில் 85
-தனிலே 67
-தனை 192
-தனையும் 6
-தனையே 16
-தனையோ 1
-தன்கண் 1
-தன்பால் 2
-தன்பாலே 1
-தன்னில் 18
-தன்னிலும் 1
-தன்னிலே 9
-தன்னுடைய 1
-தன்னை 95
-தன்னையும் 6
-தன்னையே 6
-தன்னையோ 1
-தன்னோடு 1
-தாம் 44
-தாமாயினும் 1
-தாமே 2
-தாமோ 3
-தான் 555
-தானாய் 3
-தானும் 5
-தானே 21
-தானோ 5
-தான்_உடையோர் 1
-தான்_தானாய் 1
-தொடுத்து 1
-தொட்டு 1
-தொறு 1
-தொறும் 89
-தோறு 22
-தோறும் 113
-நின்று 12
-நின்றும் 2
-பால் 310
-பாலில் 1
-பாலின் 1
-பாலும் 3
-பாலே 2
-பாலோ 3
-புடை 7
-புடையாய் 1
-மதி 1
-மன் 1
-மன்னோ 6
-மாட்டினும் 1
-மாட்டு 5
-மாதோ 12
-மின் 68
-மினீர் 1
-மினே 1
-மினோ 33
-மின்கள் 3
-மீன்கள் 1
-முகத்தும் 1
-மேல் 1
-வணம் 1
-வயின் 5
-வாய் 14

-அகத்து (1)

உய்திறம் உடையோர் பரவும் நல் ஒற்றியூர்-அகத்து அமர்ந்து அருள் ஒன்றே – திருமுறை2:11 8/4

மேல்


-அதற்கு (2)

ஏழ் என்கோ கன்மம்-அதற்கு ஈடு என்கோ தாழ் மண்ணின் – திருமுறை1:3 1/986
அடி எனல் எதுவோ முடி எனல் எதுவோ அருள் சிவம்-அதற்கு என பல கால் – திருமுறை4:9 7/1

மேல்


-அதன் (6)

கரை இலா கடலிலே கடல் உப்பிலே கடல் கடையிலே கடல் இடையிலே கடல் முதலிலே கடல் திரையிலே நுரையிலே கடல் ஓசை-அதன் நடுவிலே – திருமுறை6:25 14/1
ஏகாத நிலை-அதன் மேல் எனை ஏற்றும் தெய்வம் எண்ணு-தொறும் என் உளத்தே இனிக்கின்ற தெய்வம் – திருமுறை6:44 7/3
மருவிய வேதாந்தம் முதல் வகுத்திடும் கலாந்த வரை-அதன் மேல் அருள் வெளியில் வயங்கிய மேடையிலே – திருமுறை6:50 6/2
நிலையுறவே தானும் அடியேனும் ஒரு வடிவாய் நிறைய நிறைவித்து உயர்ந்த நிலை-அதன் மேல் அமர்த்தி – திருமுறை6:60 100/3
பல் பூத நிலை கடந்து நாத நிலைக்கு அப்பால் பரநாத நிலை-அதன் மேல் விளங்குகின்றது அறி நீ – திருமுறை6:106 15/3
வாதாந்தத்து-அதன் மேலும் அதன் மேல் அப்பாலும் மன்று ஆடி அருள் செங்கோல் சென்று ஆடல் அறியே – திருமுறை6:106 43/4

மேல்


-அதனால் (15)

பெரு மால்-அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசை அறுக்கும் – திருமுறை2:1 2/2
துன்புறு கண் இரண்டினையும் சூன்றேன் நின்னை தொழா கையை வாள்-அதனால் துண்டம் ஆக்கேன் – திருமுறை2:23 9/2
கந்தமும் மலரும் என நின்றாய் கண்டுகொண்டிலேன் காம வாழ்வு-அதனால்
சிந்தை நொந்து அயர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் – திருமுறை2:49 6/1,2
கூட்டும் எலும்பால் தசை-அதனால் கோலும் பொல்லா கூரை-தனை – திருமுறை2:77 9/1
திரு_நெறி மெய் தமிழ்_மறையாம் திருக்கடைக்காப்பு-அதனால் திருவுளம் காட்டிய நாளில் தெரிந்திலன் இ சிறியேன் – திருமுறை2:98 2/1
வெயிற்கு மெலிந்த செந்தளிர் போல் வேள் அம்பு-அதனால் மெலிகின்றேன் – திருமுறை3:10 16/3
அருத்தும் நினது திரு_அருள் கொண்டு ஆடி பாடி அன்பு-அதனால்
கருத்துள் உருகி நின் உருவை கண்கள் ஆர கண்டிலனே – திருமுறை5:25 3/3,4
திலகம் திகழ்வாள் நுதல் பரையின் செல்வ புதல்வா திறல்-அதனால்
இலகும் கலப மயில் பரி மேல் ஏறும் பரிசு என் இயம்புகவே – திருமுறை5:45 1/3,4
மாறுகின்ற குண பேதை மதி-அதனால் இழிந்தேன் வஞ்சம் எலாம் குடிகொண்ட வாழ்க்கை மிக உடையேன் – திருமுறை6:4 5/3
அக கடை முதல் புணர்ப்பு-அதனால் அக கணம் – திருமுறை6:65 1/543
பேர் உறு நீல பெரும் திரை-அதனால்
ஆர்_உயிர் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/815,816
நினைந்துநினைந்து உணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந்து ஊற்றெழும் கண்ணீர்-அதனால் உடம்பு – திருமுறை6:98 1/1
இனிப்புறு சிற்சபை இறையை பெற்ற பரிசு-அதனால் இத்தனையும் பெற்று இங்கே இருக்கின்றேன் தோழி – திருமுறை6:106 96/4
நினைந்துநினைந்து உணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந்து ஊற்றெழும் கண்ணீர்-அதனால் உடம்பு – கீர்த்தனை:41 40/1
திரு தகு சீர் தமிழ்_மறைக்கே முதல் ஆய வாக்கு-அதனால் திரு_பேர் கொண்டு – தனிப்பாசுரம்:26 1/1

மேல்


-அதனாலே (2)

காற்றாலே புவியாலே ககனம்-அதனாலே கனலாலே புனலாலே கதிர் ஆதியாலே – திருமுறை6:108 40/1
காற்றாலே புவியாலே ககனம்-அதனாலே கனலாலே புனலாலே கதிர் ஆதியாலே – கீர்த்தனை:41 37/1

மேல்


-அதனாலோ (1)

மனம் பிடியாமையினாலோ மாட்டாமையாலோ மறதியினாலோ எனது வருத்தம்-அதனாலோ
தினம் பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர் மேல் சினத்தாலோ எதனாலோ சில புகன்றேன் இதனை – திருமுறை6:22 8/1,2

மேல்


-அதனான் (1)

பதி பூசை முதல நற்கிரியையால் மனம் எனும் பசு கரணம் ஈங்கு அசுத்த பாவனை அற சுத்த பாவனையில் நிற்கும் மெய்ப்பதி யோக நிலைமை-அதனான்
மதி பாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே மலைவு_இல் மெய்ஞ்ஞானமயமாய் வரவு_போக்கு அற்ற நிலை கூடும் என எனது உளே வந்து உணர்வு தந்த குருவே – திருமுறை5:55 5/1,2

மேல்


-அதனில் (11)

பேயர் என நண்ணும் பெரியோரும் ஈ-அதனில்
எய் பரிசாம் ஓர் திரணம் எவ்வுலகும் செய்து அளிக்க – திருமுறை1:3 1/1386,1387
வீழி-அதனில் படிக்காசு வேண்டி அளித்தீராம் என்றேன் – திருமுறை1:8 136/2
வீழி-அதனில் படிக்கு ஆசு வேண்டாது அளித்தாய் அளவு ஒன்றை – திருமுறை1:8 136/3
எத்தி அழைக்கும் கரும்_கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பு-அதனில்
தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்றது என் மனமே – திருமுறை2:43 7/3,4
மஞ்சம்-அதனில் என்னோடு மருவி இருக்க நான் அறியேன் – திருமுறை3:3 14/3
துனித்த நிலை விடுத்து ஒரு கால் சுத்த நிலை-அதனில் சுகம் கண்டும் விடுவேனோ சொல்லாய் என் தோழீ – திருமுறை6:23 10/4
புல் வழங்கு புழு-அதனில் சிறியேனை புணர்ந்து அருளி – திருமுறை6:83 9/1
தொல்லை குடும்ப துயர்-அதனில் தொலைத்தேன் அந்தோ காலம் எலாம் – தனிப்பாசுரம்:8 2/1
மூவாண்டு-அதனில் மூவுலகும் தொழ – திருமுகம்:2 1/37
நல் நிதி அனைய நின் சந்நிதி-அதனில்
மன்னும் நின் கருணை வடிவ காட்சியை – திருமுகம்:2 1/83,84
இவ்வுலகு-அதனில் என் கண் காண – திருமுகம்:4 1/295

மேல்


-அதனிலே (1)

என் இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்திலே தயவிலே என் உயிரிலே என்றன் உயிரினுக்கு_உயிரிலே என் இயல்_குணம்-அதனிலே
இன் இயல் என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என் செவி புலன் இசையிலே என் இரு கண்மணியிலே என் கண்மணி ஒளியிலே என் அனுபவம்-தன்னிலே – திருமுறை6:25 2/1,2

மேல்


-அதனின் (2)

அளக்க அறியா துயர் கடலில் விழுந்து நெடும் காலம் அலைந்தலைந்து மெலிந்த துரும்பு-அதனின் மிக துரும்பேன் – திருமுறை6:4 2/2
பட்டு உண் மருங்கே நீ குழந்தை பருவம்-அதனின் முடித்தது என்றார் – தனிப்பாசுரம்:10 3/3

மேல்


-அதனுக்கு (1)

சூழும் சுகமே சுகம் கண்டாய் சூழ்வு-அதனுக்கு
எவ்வாறு இருந்தால் இயலும் எனில் அம்ம – திருமுறை1:3 1/1244,1245

மேல்


-அதனுள் (3)

திகழும் நல் திரு_சபை-அதனுள் சேர்க்க முன் – திருமுறை2:32 12/2
சார்ந்த லோபமாம் தயை_இலி ஏடா தாழ்ந்து இரப்பவர்-தமக்கு அணு-அதனுள்
ஈர்ந்த ஒன்றினை ஈயவும் ஒட்டாய் இரக்கின்றோர் தரின் அது கொளற்கு இசைவாய் – திருமுறை2:38 5/1,2
மடுக்கும் நீர் உடை பாழ்ங்கிணறு-அதனுள் வழுக்கி வீழ்ந்தவன் வருந்துறா வண்ணம் – திருமுறை2:55 1/1

மேல்


-அதனை (21)

பாங்கு அடையச்செய்த அருள் பண்பு-அதனை ஈங்கு உலகர் – திருமுறை1:3 1/502
மூடி என்பார் மற்றவர் வாய் மூடுதியோ மேடு-அதனை
ஆல் இலையே என்பாய் அடர் குடரோடு ஈருளொடும் – திருமுறை1:3 1/670,671
வயிரம்-அதனை விடும் என்றேன் வயிரி அல நீ மாதே யாம் – திருமுறை1:8 49/2
கரு மால் அகற்றும் இறப்பு-அதனை களையும் நெறியும் காட்டுவிக்கும் – திருமுறை2:1 2/1
உற்ற இடத்தில் உதவ நமக்கு உடையோர் வைத்த வைப்பு-அதனை
கற்ற மனத்தில் புகும் கருணை கனியை விடை மேல் காட்டுவிக்கும் – திருமுறை2:1 11/1,2
துக்கம்-அதனை சுகம் என்றே துணிந்தேன் என்னை தொழும்பன் எனில் – திருமுறை2:43 2/2
கடையில் தரித்த விடம்-அதனை களத்தில் தரித்தார் கரி தோலை – திருமுறை3:6 8/3
மால் காட்டி மறையாது என் மதிக்கு மதி ஆகி வழி காட்டி வழங்குகின்ற வகை-அதனை காட்டி – திருமுறை4:1 12/3
நண்ணேனோ மகிழ்வினொடும் திரு_தணிகை மலை-அதனை நண்ணி என்றன் – திருமுறை5:18 1/1
கூறேனோ திரு_தணிகைக்கு உற்று உன் அடி புகழ்-அதனை கூறி நெஞ்சம் – திருமுறை5:18 9/1
பெரும் கருணையால் அளித்த பேறு-அதனை இன்னும் பிறர் அறியா வகை பெரிதும் பெறுதும் என உள்ளே – திருமுறை6:27 4/3
உயிர் வெளி-அதனை உணர் கலை வெளியில் – திருமுறை6:65 1/557
கலை வெளி-அதனை கலப்பு_அறு சுத்த – திருமுறை6:65 1/559
பர வெளி-அதனை பரம்பர வெளியில் – திருமுறை6:65 1/563
பச்சை திரையால் பர வெளி-அதனை
அச்சு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/817,818
கருகும் நெஞ்சு-அதனை தளிர்த்திட புரிந்த கருணை அம் கடவுளே விரைந்து – திருமுறை6:70 2/3
நண்ணேனோ மகிழ்வினொடும் திரு_தணிகை மலை-அதனை நண்ணி என்றன் – கீர்த்தனை:41 13/1
வயிரம்-அதனை விடும் என்றேன் மாற்றாள் அல நீ மாதே யாம் – தனிப்பாசுரம்:10 5/2
திருத்தம்_உடையோர் கருணையால் இந்த உலகில் தியங்குவீர் அழியா சுகம் சேர் உலகமாம் பரம பதம்-அதனை அடையும் நெறி சேர வாருங்கள் என்றால் – தனிப்பாசுரம்:15 7/1
பொய்-அதனை உரைப்பர்கள் இ பிரமசாரிகள் நெறி-தான் புதிதே முக்கண் – தனிப்பாசுரம்:28 1/1
வெண்_நீறு-அதனை விளங்க பூசி – திருமுகம்:4 1/400

மேல்


-அதனோடு (1)

பரம்-அதனோடு உலகு உயிர்கள் கற்பனையே எல்லாம் பகர் சிவமே என உணர்ந்தோம் ஆதலினால் நாமே – திருமுறை6:104 10/1

மேல்


-அதா (1)

பேசும் ஓங்காரம் ஈறு-அதா பேசா பெரிய ஓங்காரமே முதலா – திருமுறை6:46 9/1

மேல்


-அதாகிய (1)

வன்பு-அதாகிய நீயும் என்னுடனே வருதியோ அன்றி நிற்றியோ அறியேன் – திருமுறை2:37 2/2

மேல்


-அதாம் (14)

ஆணவமே என் காணி ஆட்சி-அதாம் மாண் நிறைந்த – திருமுறை1:2 1/732
சங்கம்-அதாம் மிடற்று ஓங்கு பொன்_நாணும் தலைகுனித்து – திருமுறை1:7 30/2
ஆரா மகிழ்வு தரும் ஒரு பேர்_அழகர் இவர் ஊர் ஒற்றி-அதாம்
நேராய் விருந்து உண்டோ என்றார் நீர் தான் வேறு இங்கு இலை என்றேன் – திருமுறை1:8 9/1,2
இந்து ஆர் இதழி இலங்கு சடை ஏந்தல் இவர் ஊர் ஒற்றி-அதாம்
வந்தார் பெண்ணே அமுது என்றார் வரையின் சுதை இங்கு உண்டு என்றேன் – திருமுறை1:8 11/1,2
தன்னந்தனியாய் இங்கு நிற்கும் சாமி இவர் ஊர் ஒற்றி-அதாம்
அன்னம் தருவீர் என்றார் நான் அழைத்தேன் நின்னை அன்னம் இட – திருமுறை1:8 12/1,2
மாறா அழகோடு இங்கு நிற்கும் வள்ளல் இவர் ஊர் ஒற்றி-அதாம்
வீறாம் உணவு ஈ என்றார் நீர் மேவா உணவு இங்கு உண்டு என்றேன் – திருமுறை1:8 13/1,2
கண்ணின் மணி போல் இங்கு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி-அதாம்
பண்ணின் மொழியாய் நின்-பால் ஓர் பறவை பெயர் வேண்டினம் படைத்தால் – திருமுறை1:8 25/1,2
பொன்னை கொடுத்தும் புணர்வு அரிய புனிதர் இவர் ஊர் ஒற்றி-அதாம்
முன்னை தவத்தால் யாம் காண முன்னே நின்றார் முகம் மலர்ந்து – திருமுறை1:8 42/1,2
சீராட விளங்குகின்ற இயற்கை விளக்கம்-அதாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3/4
ஊற்றம்-அதாம் சமரச ஆனந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 10/4
கூறு-அதாம் விலங்கு பறவை ஊர்வன வெம் கோள்செயும் ஆடவர் மடவார் – திருமுறை6:13 25/3
துட்டை மாட்டின் கழுத்து அடிக்கட்டையோ துணிக்கும் கட்டை-அதாம் இந்த கட்டை-தான் – திருமுறை6:24 22/3
படித்த என் படிப்பும் கேள்வியும் இவற்றின் பயன்-அதாம் உணர்ச்சியும் அடியேன் – திருமுறை6:108 32/1
ஒரு வகை பொருள் தெரித்து உயவு தீர் மறைகள் நான்கு ஒன்றி வாழ்க உயர் அரன் தரும் ஏழு நான்கு-அதாம் ஆகமம் உலகின் மல்க – தனிப்பாசுரம்:32 1/1

மேல்


-அதாய் (25)

ஆங்கார நீக்கும் அகார உகாரம்-அதாய்
ஓங்காரமாய் அவற்றின் உட்பொருளாய் பாங்கான – திருமுறை1:3 1/27,28
ஆனந்தாகாரம்-அதாய் அண்டத்தின் – திருமுறை1:3 1/32
அப்பாலாய் இப்பாலாய் அண்மையாய் சேய்மை-அதாய்
எப்பாலாய் எப்பாலும் இல்லதுமாய் செப்பாலும் – திருமுறை1:3 1/33,34
சச்சிதானந்தம்-அதாய் தன்னிகர் ஒன்று இல்லாதாய் – திருமுறை1:3 1/67
நிற்கும் பிரம நிர்_அதிசயானந்தம்-அதாய்
நிற்கும் பரம நிருத்தன் எவன் தற்பரமாய் – திருமுறை1:3 1/111,112
வெண்மை கிழமாய் விருத்தம் அந்த வெண்மை-அதாய்
திண்மை பெற செய்யும் சித்தன் எவன் ஒண்மை இலா – திருமுறை1:3 1/161,162
சங்கம்-அதே தாபரமாய் தாபரமே சங்கம்-அதாய்
செம் கை இடாது ஆற்ற வல்ல சித்தன் எவன் தங்குகின்ற – திருமுறை1:3 1/195,196
அரம் ஆகி ஆனந்த_போதம் ஆகி ஆனந்தாதீதம்-அதாய் அமர்ந்த தேவே – திருமுறை1:5 6/4
வந்த உபசாந்தம்-அதாய் மவுனம் ஆகி மகா மவுன_நிலை ஆகி வயங்கா நின்ற – திருமுறை1:5 7/3
மண்ணின் மிசை ஓர் பறவை-அதாய் வாழ்வாய் என்றார் என் என்றேன் – திருமுறை1:8 25/3
நேர் ஆதி விளக்கம்-அதாய் பரை விளக்கம் ஆகி நிலைத்த பராபரை விளக்கம் ஆகி அகம் புறமும் – திருமுறை6:2 3/2
பேர்_ஆசை விளக்கம்-அதாய் சுத்த விளக்கம்-அதாய் பெரு விளக்கம் ஆகி எலாம் பெற்ற விளக்கம்-அதாய் – திருமுறை6:2 3/3
பேர்_ஆசை விளக்கம்-அதாய் சுத்த விளக்கம்-அதாய் பெரு விளக்கம் ஆகி எலாம் பெற்ற விளக்கம்-அதாய் – திருமுறை6:2 3/3
பேர்_ஆசை விளக்கம்-அதாய் சுத்த விளக்கம்-அதாய் பெரு விளக்கம் ஆகி எலாம் பெற்ற விளக்கம்-அதாய்
சீராட விளங்குகின்ற இயற்கை விளக்கம்-அதாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3/3,4
இரவி மதி உடுக்கள் முதல் கலைகள் எலாம் தம் ஓர் இலேசம்-அதாய் எண் கடந்தே இலங்கிய பிண்டாண்டம் – திருமுறை6:2 9/1
இ பார் முதல் எண்_மூர்த்தம்-அதாய் இலங்கும் கருணை எம் கோவே – திருமுறை6:16 1/1
பூ இயல் பேதமும் போக்கி ஒன்று-அதாய்
தே இயல் புரிந்தனன் சிதம்பரேசனே – திருமுறை6:24 12/3,4
உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உரு-அதாய் இன்பம் – திருமுறை6:29 5/1
ஊன் வளர் உயிர்கட்கு உயிர்-அதாய் எல்லா உலகமும் நிறைந்த பேர்_ஒளியே – திருமுறை6:45 9/2
நித்த பரம்பரம் நடுவாய் முதலாய் அந்தம்-அதாய் நீடிய ஓர் பெரு நிலை மேல் ஆடிய பேர்_ஒளியே – திருமுறை6:60 32/2
அனாதி உண்மை-அதாய் அமர்ந்த மெய்ப்பொருளே – திருமுறை6:65 1/898
துணிந்து வந்த வேதாந்த சுத்த அனுபவமே துரிய முடி அனுபவமே சுத்த சித்தாந்தம்-அதாய்
தணிந்த நிலை பெரும் சுகமே சமரச சன்மார்க்க சத்தியமே இயற்கை உண்மை தனி பதியே என்று – திருமுறை6:98 3/2,3
இரு வகையும் சம்மதமே திரு_அடி சாட்சி-அதாய் இயம்பினன் என் இதயம் உன்றன் இதயம் அறிந்ததுவே – திருமுறை6:108 22/3
சிவமயம்-அதாய் விழைந்தேன் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 5/2
உபயம்-அதாய் என் உறவாய் சிதம்பர – கீர்த்தனை:34 2/1

மேல்


-அதில் (23)

தாகம்-அது கொண்டே தவிக்கின்றேன் மோகம்-அதில்
போய்ப்படும் ஓர் பஞ்ச_பொறிகளால் வெம் பாம்பின் – திருமுறை1:2 1/818,819
என்கோ நின் பொல்லா_காலம் என்கோ ஞாலம்-அதில்
பெண் என்றால் யோக பெரியோர் நடுங்குவரேல் – திருமுறை1:3 1/782,783
காளை பருவம்-அதில் கண்டார் இரங்கிட அ – திருமுறை1:3 1/975
தான் அதுவாய் நிற்கும் தகையோரும் வானம்-அதில்
வானம் கண்டு ஆடும் மயில் போன்று நம் பெருமான் – திருமுறை1:3 1/1352,1353
வங்கணமே வைப்பு-அதில் நான் வைத்தேனேல் அங்கணத்தில் – திருமுறை1:4 36/2
பந்தம்-அதில் வாடும் இந்த பாவி முகம் பாராயோ – திருமுறை2:56 10/4
தெரியாமையால் சிறியேன் செய் குற்றத்தை நின் சித்தம்-அதில்
பிரியாமை வைத்து அருள்செய்திலையேல் எனை பெற்றவளும் – திருமுறை2:69 4/1,2
திரு வாழ் ஒற்றி தேவர் எனும் செல்வர் அவரே செல்வம்-அதில்
பெரு வாழ்வு_உடையார் என நினைத்தாய் பிச்சை எடுத்தது அறிந்திலையோ – திருமுறை3:16 2/2,3
சித்து எவையும் வியத்தியுறும் சுத்த சிவ சித்தாய் சித்தம்-அதில் தித்திக்கும் திரு_அடிகள் வருந்த – திருமுறை4:2 48/1
மேவிய ஒளியே இ உலகு-அதில் ஊர் வீதி ஆதிகளிலே மனிதர் – திருமுறை6:13 14/2
உலக வாழ்வு-அதில் ஓர் அணுத்துணை எனினும் உவப்பு இலேன் உலகுறு மாயை – திருமுறை6:58 6/2
தாய் முதலோரொடு சிறிய பருவம்-அதில் தில்லை தலத்திடையே திரை தூக்க தரிசித்த போது – திருமுறை6:60 44/1
வித்தினுள் வித்தும் வித்து-அதில் வித்தும் – திருமுறை6:65 1/637
விளைவினுள் விளைவும் விளைவு-அதில் விளைவும் – திருமுறை6:65 1/639
பதம்-அதில் பதமும் பதத்தினுள் பதமும் – திருமுறை6:65 1/645
அருவினுள் அருவும் அரு-அதில் அருவும் – திருமுறை6:65 1/661
உரு-அதில் அருவும் அரு-அதில் உருவும் – திருமுறை6:65 1/665
உரு-அதில் அருவும் அரு-அதில் உருவும் – திருமுறை6:65 1/665
நடுவினுள் நடுவும் நடு-அதில் நடுவும் – திருமுறை6:65 1/679
புறப்புறப்பூ-அதில் புறப்புற உறுப்பு உற – திருமுறை6:65 1/689
ஒன்று-அதில் ஒன்று என்று உரைக்கவும்படாதாய் – திருமுறை6:65 1/1239
எம் தேகம்-அதில் புகுந்தார் என் உளத்தே இருந்தார் என் உயிரில் கலந்த நடத்து இறையவர் காலையிலே – திருமுறை6:105 1/2
மானம்-அதில் வீற்றிருந்தே அவன் புரிந்த கொடுமை-தனை மாற்றும் எங்கள் – தனிப்பாசுரம்:7 7/2

மேல்


-அதிலே (11)

இ உலகு-அதிலே இறை அரசாட்சி இன்பத்தும் மற்றை இன்பத்தும் – திருமுறை6:12 13/1
அ உலகு-அதிலே இந்திரர் பிரமர் அரி முதலோர் அடைகின்ற – திருமுறை6:12 13/3
மண்ணுலகு-அதிலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறிது எனினும் – திருமுறை6:12 23/1
அன்னையே அப்பா திரு_சிற்றம்பலத்து என் ஐயனே இ உலகு-அதிலே
பொன்னையே உடையார் வறியவர் மடவார் புகலும் ஆடவர் இவர்களுக்குள் – திருமுறை6:13 12/1,2
தனித்து இரவு-அதிலே வந்த போது ஓடி தழுவினேன் தட முலை விழைந்தேன் – திருமுறை6:15 17/2
வரை இலா வெள்ள பெருக்கத்திலே வட்ட வடிவிலே வண்ணம்-அதிலே மற்று அதன் வளத்திலே உற்ற பல சத்தியுள் வயங்கி அவை காக்கும் ஒளியே – திருமுறை6:25 14/2
இ பிறப்பு-அதிலே மெய் பயன் அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே – திருமுறை6:53 3/4
எத்தாலும் அழியாத வடிவு-அதிலே நானும் எந்தாயும் ஒன்றாக இனிது உறல் வேண்டுவனே – திருமுறை6:59 4/4
ஓங்கிய ஓர் துணை இன்றி பாதி_இரவு-அதிலே உயர்ந்த ஒட்டு_திண்ணையிலே படுத்த கடை சிறியேன் – திருமுறை6:60 45/1
நடைக்கு உரிய உலகிடை ஓர் நல்ல நண்பன் ஆகி நான் குறித்த பொருள்கள் எலாம் நாழிகை ஒன்று-அதிலே
கிடைக்க எனக்கு அளித்து அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் கிளர்ந்து ஒளி கொண்டு ஓங்கிய மெய் கிளை எனும் பேர்_ஒளியே – திருமுறை6:60 50/1,2
தான் அளக்கும் அளவு-அதிலே முடிவது என தோற்றி தன் அளவும் கடந்து அப்பால் மன்னுகின்ற பொருளே – திருமுறை6:60 58/2

மேல்


-அதின் (4)

பால் மறந்த சிறிய இனம் பருவம்-அதின் மாலை பரிந்து அணிந்தான் தெரிந்த தனி பருவம்-இதில் பரியான் – திருமுறை6:23 9/2
முளை-அதின் முளையும் முளையினுள் முளையும் – திருமுறை6:65 1/641
துணையும் நிமித்தமும் துலங்கு-அதின் அதுவும் – திருமுறை6:65 1/657
உரு-அதின் உருவும் உருவினுள் உருவும் – திருமுறை6:65 1/659

மேல்


-அது (109)

கோபம்-அது நான் கொடுக்கில் உண்டு ஆபத்தில் – திருமுறை1:2 1/720
உள்ளம்-அது நீராய் உருகுகின்றேன் எள்ளலுறு – திருமுறை1:2 1/810
தாகம்-அது கொண்டே தவிக்கின்றேன் மோகம்-அதில் – திருமுறை1:2 1/818
ஓர் அணு ஓர் மா மலையாய் ஓர் மா மலை-அது ஓர் – திருமுறை1:3 1/175
வஞ்சம்-அது நாம் எண்ணி வாழ்ந்தாலும் தான் சிறிதும் – திருமுறை1:3 1/395
ஏத்தா மனை காத்து இருக்கின்றாய் ஈமம்-அது
காத்தாலும் அங்கு ஓர் கனம் உண்டே பூ_தாழ்வோர் – திருமுறை1:3 1/759,760
கையிடல் கண்டும் பயந்திலையே சைகை-அது
கையால் ஒருசிலர்க்கும் கண்ணால் ஒருசிலர்க்கும் – திருமுறை1:3 1/768,769
பொன் காவல் பூதம்-அது போய் எடுக்கும் போது மறித்து – திருமுறை1:3 1/811
தேகம்-அது நலிய செய்யும் காண் உய்வு அரிதாம் – திருமுறை1:3 1/911
இ பிறவி துன்பத்தினும் திதியில் துன்பம்-அது
செப்ப அரிதாம் என்றே திகைக்கின்றேன் செப்பு இறப்பின் – திருமுறை1:3 1/1179,1180
ஞானம் வந்தால் அன்றி நலியாதால் ஞானம்-அது
போகம் முற்றும் பொய் எனவே போதும் அனித்திய விவேகம் – திருமுறை1:3 1/1252,1253
எண்ணம் வந்தால் அன்றி இசையாதால் எண்ணம்-அது
பங்கம் அடைந்தார் அவையை பாராது சாதுக்கள் – திருமுறை1:3 1/1256,1257
கொல்லா விரதம்-அது கொள்ளாரை காணில் ஒரு – திருமுறை1:3 1/1299
ஆங்கு அவரோடு உண்ணும்-அது – திருமுறை1:4 33/4
பெற்றிடு தாய் போல்வது நின் பெற்றி என்பேன் பிள்ளை-அது
மற்று அழுதால் கேட்டும் வராது அங்கே சற்று இருக்க – திருமுறை1:4 50/1,2
கலக நிலை அறியாத காட்சி ஆகி கதி ஆகி மெய்ஞ்ஞான கண்-அது ஆகி – திருமுறை1:5 1/2
கலகம் உறா உபசாந்த நிலை-அது ஆகி களங்கம்_அற்ற அருண் ஞான காட்சி ஆகி – திருமுறை1:5 2/2
வித்து ஆகி முளை ஆகி விளைவு-அது ஆகி விளைவிக்கும் பொருள் ஆகி மேலும் ஆகி – திருமுறை1:5 3/1
தினம் போய்வரும் இ சிறியேன் சிறுமை செயல்-அது போய் – திருமுறை1:6 86/2
அடி வைத்த போது எங்கள் அப்பர்-தம் சென்னி-அது குளிர்ந்து எப்படி – திருமுறை1:6 151/2
மான் ஆள மெய் இடம் தந்தோய் துன்பு அற்ற மனம்-அது ஒன்றே – திருமுறை1:6 184/3
என் பற்று-அது ஆக மற்று இல்லை கண்டாய் எனை ஏன்றுகொள்ளே – திருமுறை1:6 193/4
இ மால்_உடையாய் ஒற்றுதற்கு ஓர் எச்சம்-அது கண்டு அறி என்றார் – திருமுறை1:8 7/2
செயிர்-அது அகற்று உன் முலை இடம் கொள் செல்வன் அல காண் தெளி என்றே – திருமுறை1:8 49/3
தவம்-அது இன்றி வன் மங்கையர் முயக்கால் தருமம் இன்று வஞ்சகர் கடும் சார்வால் – திருமுறை2:2 2/1
பவம்-அது ஓட்டி நல் ஆனந்த உருவாம் பாங்கு காட்டி நல் பதம் தரும் அடியார் – திருமுறை2:2 2/3
அட்ட_மூர்த்தம்-அது ஆகிய பொருளை அண்டர் ஆதியோர் அறிகிலா திறத்தை – திருமுறை2:4 2/1
அன்பு-அது ஏற்று நீ – திருமுறை2:8 5/2
வெறிபிடிக்கினும் மகன்-தனை பெற்றோர் விடுத்திடார் அந்த வெறி-அது தீரும் – திருமுறை2:27 10/1
பெற்றம்-அது ஏறும் பெரிய பிரானை பிறை முடியோனை பெம்மானை எம்மானை – திருமுறை2:33 10/3
கரு மருந்து அனைய அஞ்செழுத்து ஓதும் கருத்தர் போல் திருத்தம்-அது ஆக – திருமுறை2:47 7/3
கண்டனன் கருணை_கடல் எனும் குறிப்பை கண்டுகண்டு உளம்-அது நெகவே – திருமுறை2:50 4/2
தகை-அது இன்றேல் என் செய்வேன் உலகர் சழக்கு உடை தமியன் நீ நின்ற – திருமுறை2:50 9/2
பகை-அது கருதாது ஆள்வது உன் பரம் காண் பவள மா நிறத்த கற்பகமே – திருமுறை2:50 9/4
பொற்பு-அது தவிரும் புலையர்-தம் மனை வாய் புந்தி நொந்து அயர்ந்து அழுது இளைத்தேன் – திருமுறை2:52 2/2
துதி-அது ஓங்கிய ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடை துவசத்தினீரே – திருமுறை2:54 6/4
துணையாம் உன் பொன்_அடி ஏத்தா மனம்-அது தோகையர் கண்_கணையால் – திருமுறை2:64 10/1
அன்பு-அது என்பதை கனவினும் காணேன் ஆடுகின்றனன் அன்பரை போல – திருமுறை2:65 6/1
தொல்லை நோயின் தொடக்கு-அது நீங்கலே – திருமுறை2:72 7/4
திடம் மடுத்து உறு பாம்பின் ஆட்டம்-அது கண்டு அஞ்சு சிறுவன் யானாக நின்றேன் தீர துரந்து அந்த அச்சம் தவிர்த்திடு திறத்தன் நீ ஆகல் வேண்டும் – திருமுறை2:78 5/2
வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது
நாடில்லை நீ நெஞ்சமே எந்த ஆற்றினில் நண்ணினையே – திருமுறை2:88 3/3,4
இன்னும் மருவ வந்திலர் காண் யாதோ அவர்-தம் எண்ணம்-அது
கொல் நுண் வடி வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 24/3,4
வீக்கம்_இல்லார் குடும்பம்-அது விருத்தியாகவேண்டும் எனும் – திருமுறை3:7 6/3
நின்னை எனக்கு என் என்பேன் என் உயிர் என்பேனோ நீடிய என் உயிர்_துணையாம் நேயம்-அது என்பேனோ – திருமுறை4:1 13/3
இன்னல் அறுத்து அருள்கின்ற என் குரு என்பேனோ என் என்பேன் என்னுடைய இன்பம்-அது என்பேனே – திருமுறை4:1 13/4
தத்துவ நீ நான் என்னும் போதம்-அது நீக்கி தனித்த சுகாதீதமும் நீ தந்து அருள்க மகிழ்ந்தே – திருமுறை4:1 24/4
முன் அறியேன் பின் அறியேன் முடிபு-அது ஒன்றும் அறியேன் முன்னியும் முன்னாதும் இங்கே மொழிந்த மொழி முழுதும் – திருமுறை4:1 26/1
ஆளா நான் இருக்கும் இடம்-அது தேடி நடந்தே அணி கதவம் திறப்பித்து உள் அன்பொடு எனை அழைத்து – திருமுறை4:2 20/2
மழை என நின்று இலகு திரு_மணி மிடற்றில் படிக வடம் திகழ நடந்து குரு வடிவு-அது கொண்டு அடைந்து – திருமுறை4:3 6/2
என்பு பெண் உருவோடு இன் உயிர்-அது கொண்டு எழுந்திட புரிந்து உலகு எல்லாம் – திருமுறை4:9 9/3
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – திருமுறை6:1 1/3
தூங்குகின்றதே சுகம் என அறிந்தேன் சோறு-அதே பெறும் பேறு-அது என்று உணர்ந்தேன் – திருமுறை6:5 6/1
அறிவு-அது இல்லாத சிறுபருவத்தும் அடுத்தவர் கொடுத்த காசு அவர் மேல் – திருமுறை6:12 10/2
தன் இயல் என் அறிவிலே அறிவினுக்கு அறிவிலே தானே கலந்து முழுதும் தன்மயம்-அது ஆக்கியே தித்தித்து மேன்மேல் ததும்பி நிறைகின்ற அமுதே – திருமுறை6:25 2/3
உடல் எலாம் உயிர் எலாம் உளம் எலாம் உணர்வு எலாம் உள்ளன எலாம் கலந்தே ஒளி மயம்-அது ஆக்கி இருள் நீக்கி எக்காலத்தும் உதயாத்தமானம் இன்றி – திருமுறை6:25 3/1
உய் தழைவு அளித்து எலாம் வல்ல சித்து-அது தந்து உவட்டாது உள் ஊறிஊறி ஊற்றெழுந்து என்னையும் தான் ஆக்கி என்னுளே உள்ளபடி உள்ள அமுதே – திருமுறை6:25 4/2
நன்செய்-வாய் இட்ட விளைவு-அது விளைந்தது கண்ட நல்குரவினோன் அடைந்த நல் மகிழ்வின் ஒரு கோடி பங்கு அதிகம் ஆகவே நான் கண்டுகொண்ட மகிழ்வே – திருமுறை6:25 25/3
துன்பு எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினை சூழ்ந்தது அருள் ஒளி நிறைந்தே சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே சுதந்தரம்-அது ஆனது உலகில் – திருமுறை6:25 26/1
வேகாத_கால் ஆதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய் தொழில்-அது ஆகும் இ நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம் – திருமுறை6:25 28/2
மஞ்சு அனைய குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லி மகிழ் திரு_மேனி வண்ணம்-அது சிறிதே – திருமுறை6:27 7/1
சூது எலாம் கேட்கும்-தொறும் உனை பரவும் தூயர்கள் மனம்-அது துளங்கி – திருமுறை6:30 15/2
மணி கதவம் திறவாயோ மறைப்பை எலாம் தவிர்த்தே மாற்று அறியா பொன்னே நின் வடிவு-அது காட்டாயோ – திருமுறை6:31 2/1
நல்லார் அமுதம்-அது நான் அருந்த நல்லார்க்கு – திருமுறை6:38 6/2
ஞான அமுதம்-அது நான் அருந்த ஞான – திருமுறை6:38 8/2
களவு எலாம் தவிர்த்து என் கருத்து எலாம் நிரப்பி கருணை ஆர்_அமுது-அது அளித்து உளமாம் – திருமுறை6:51 7/3
தருணம்-அது தெரிந்து எனக்கு தானே வந்து அளித்த தயாநிதியை எனை ஈன்ற தந்தையை என் தாயை – திருமுறை6:52 10/2
எய்ப்பிலே கிடைத்த வைப்பு-அது என்கோ என் உயிர்க்கு இன்பமே என்கோ – திருமுறை6:53 3/1
உள் நாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும் உனை பிரியாது உறுகின்ற உறவு-அது வேண்டுவனே – திருமுறை6:59 3/4
நாட்டியதோர் சுத்த பராசத்தி அண்டம் முதலா ஞானசத்தி அண்டம்-அது கடையாக இவற்றுள் – திருமுறை6:60 11/1
கண்ணேறு படும் என நான் அஞ்சுகின்றேன் எனது கணவர் வடிவு-அது காணற்கு என்ற அதனாலோ – திருமுறை6:63 15/1
செக்கரை வென்ற பொன் என்கோ படிக திரள்-அது என்கோ – திருமுறை6:64 11/2
தடை-அது அற்ற நல் தருணம் இ தருணமா தழைக்க இ தனியேற்கே – திருமுறை6:64 50/4
அரசு-அது இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/278
நெருப்பு-அது நிலை நடு நிலை எலாம் அளவி – திருமுறை6:65 1/361
அரைசு-அது மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/814
பொருளினுள் பொருளாய் பொருள்-அது பொருளாய் – திருமுறை6:65 1/909
தம் கோல் அளவு-அது தந்து அருள் ஜோதி – திருமுறை6:65 1/1133
வேகம்-அது அறவே விளங்கு ஒளி விளக்கே – திருமுறை6:65 1/1508
வெம் மல இரவு-அது விடி தருணம்-தனில் – திருமுறை6:65 1/1529
போகம் எல்லாம் என்றன் போகம்-அது ஆக்கி போதாந்த_நாட்டை புரக்க மேல் ஏற்றி – திருமுறை6:69 2/2
இருந்து எனுள் அறிவித்து தெள் அமுது அளித்தே என்னையும் தன்னையும் ஏகம்-அது ஆக்கி – திருமுறை6:69 7/2
தெருளான சுத்த சன்மார்க்கம்-அது ஒன்றே சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும் – திருமுறை6:69 9/3
தணிந்து அறியேன் தயவு அறியேன் சத்திய வாசகமும் தான் அறியேன் உழுந்து அடித்த தடி-அது போல் இருந்தேன் – திருமுறை6:80 9/3
மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே – திருமுறை6:106 24/4
அடியும் நடுவும் முடியும் அறிய அரிய பெரிய சரணமே அடியர் இதய வெளியில் நடனம்-அது செய் அதிப சரணமே – கீர்த்தனை:1 79/1
நசையாதே என் உடை நண்பு-அது வேண்டில் நல் மார்க்கமாம் சுத்த சன்மார்க்கம்-தன்னில் – கீர்த்தனை:11 3/3
உடம்பு பூரிக்கின்றது ஒளிர் பொன்_மலை-அது என்னவே – கீர்த்தனை:29 37/2
சமய விகற்பம் எல்லாம் நீங்கி சமம்-அது ஆயிற்றே – கீர்த்தனை:29 37/4
சமய தெய்வம் பலவும் சிறிய துரும்பு-அது என்னவே – கீர்த்தனை:29 53/1
கல்லை நோக்கி கனிந்து பழுத்த கனி-அது ஆக்கியே – கீர்த்தனை:29 60/1
தாங்கல் விடுதல் இரண்டும் எனக்கு சமம்-அது ஆயிற்றே – கீர்த்தனை:29 64/1
உறவு பகை என்று இரண்டும் எனக்கு இங்கு ஒன்று-அது ஆயிற்றே – கீர்த்தனை:29 65/1
வெட்டவெளி-அது ஆகி விளங்க கண்டேன் முற்றுமே – கீர்த்தனை:29 75/2
கனி-அது ஆக்கி தூக்கி கொண்டாய் துரியத்து எல்லையே – கீர்த்தனை:29 77/2
துனியாது அந்த பாடு முழுதும் சுகம்-அது ஆயிற்றே – கீர்த்தனை:29 79/3
அத்துவித நிலை துவித நிலை நின்ற பின்னல்-அது அடைந்திடாது என்ற இறையே – கீர்த்தனை:41 1/14
ஆனந்தம்-அது சச்சிதானந்தமே இஃது அறிந்து அடைதி என்ற நலமே – கீர்த்தனை:41 1/15
மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே – கீர்த்தனை:41 31/4
செயிர்-அது அகற்று உன் முலைப்பதி வாழ் தேவன் அலவே தெளி என்றார் – தனிப்பாசுரம்:10 5/3
பசி-அது உடையேன் என்றேன் உள் பணி அல்குலும் அப்படி என்றார் – தனிப்பாசுரம்:11 5/3
வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது
நாடில்லை நீ நெஞ்சமே எந்த ஆற்றினில் நண்ணினையே – தனிப்பாசுரம்:16 2/3,4
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் – தனிப்பாசுரம்:16 9/3
அத்துவித நிலை துவித நிலை நின்ற பின்னல்-அது அடைந்திடாது என்ற இறையே – தனிப்பாசுரம்:24 1/14
ஆனந்தம்-அது சச்சிதானந்தமே இஃது அறிந்து அடைதி என்ற நலமே – தனிப்பாசுரம்:24 1/15
அடியர் வினை அகல ஒரு பரம சுக நிலை அருளும்-அது கருது திருவுளத்தோய் – திருமுகம்:3 1/4
தணி வளர் விராகம்-அது பெற்றிலேன் காமரம்-தானும் அறியேன் துன்பினை – திருமுகம்:3 1/49
தண்டன் ஆயிரம் இட்டு உரைக்கும் விண்ணப்பம்-அது தான் என்னை எனில் உன் அடியார் – திருமுகம்:3 1/55
மணம்-அது கொண்டு வாழ்ந்து வருகையில் – திருமுகம்:4 1/326
வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது
நாடில்லை நீ நெஞ்சமே எந்த ஆற்றினில் நண்ணினையே – திருமுகம்:5 5/3,4

மேல்


-அது_இலார் (1)

என் இயல் போல் பிறர் இயலை எண்ணியிடேல் பிறரோ என் பதி-பால் அன்பு-அது_இலார் அன்பு உளரேல் எண்ணே – திருமுறை6:106 40/4

மேல்


-அதுதான் (1)

பதம் கூறு ஒற்றி பதியீர் நீர் பசுவில் ஏறும் பரிசு-அதுதான்
விதம் கூறு அறத்தின் விதி-தானோ விலக்கோ விளம்பல் வேண்டும் என்றேன் – திருமுறை1:8 150/1,2

மேல்


-அதும் (1)

அற்பம்-அதும் சுதந்தரம்-தான் இல்லாமல் இ குருவுக்கு அடங்கி முன்னே – தனிப்பாசுரம்:27 13/1

மேல்


-அதுவாய் (2)

மான்-அதுவாய் நின்ற வயம் நீக்கி தான் அற்று – திருமுறை1:3 1/1351
சிரம் பெறு வேதாகமத்தின் அடி நடுவும் முடியும் செல்லாத நிலை-அதுவாய் எல்லாம்_வல்லதுவாய் – திருமுறை6:50 8/1

மேல்


-அதுவும் (1)

சாந்த நெஞ்சு_உடையர் நினது அன்பர் யான் மணம் வீசு சாந்த நெஞ்சு-அதுவும் உடையேன் – திருமுகம்:3 1/58

மேல்


-அதுவே (3)

உள்ளபடி உள்ளதுவாய் உலகம் எலாம் புகினும் ஒருசிறிதும் தடை இலதாய் ஒளி-அதுவே மயமாய் – திருமுறை6:50 3/1
அருள் பேறு-அதுவே அரும்_பெறல் பெரும் பேறு – திருமுறை6:65 1/989
அருள் வடிவு-அதுவே அழியா தனி வடிவு – திருமுறை6:65 1/997

மேல்


-அதே (8)

சங்கம்-அதே தாபரமாய் தாபரமே சங்கம்-அதாய் – திருமுறை1:3 1/195
தூங்குகின்றதே சுகம் என அறிந்தேன் சோறு-அதே பெறும் பேறு-அது என்று உணர்ந்தேன் – திருமுறை6:5 6/1
மை அகத்தே உறு மரண வாதனையை தவிர்த்த வாழ்க்கை-அதே வாழ்க்கை என மதித்து அதனை பெறவே – திருமுறை6:97 9/2
என் உயிர் உடம்பொடு சித்தம்-அதே
இனிப்பது நடராஜ புத்தமுதே – கீர்த்தனை:1 23/1,2
சிற்றம்பலத்தில் நடம் கண்டவர் கால் பொடி கொள் புல்-அதே
சிருட்டி முதல் ஓர் ஐந்து_தொழிலும் செய்ய வல்லதே – கீர்த்தனை:29 71/1,2
பாகு அனைய மொழியே நல் வேத வாக்கியம் அவர்கள் பார்வையே கருணை நோக்கம் பாங்கின் அவரோடு விளையாட வரு சுகம்-அதே பரம சுகம் ஆகும் இந்த – தனிப்பாசுரம்:15 1/2
தொண்டு-அதே செயும் நரக வாதை உண்டு இன்பமுறு சொர்க்கம் உண்டு இவையும் அன்றி தொழு கடவுள் உண்டு கதி உண்டு என்று சிலர் சொலும் துர்_புத்தியால் உலகிலே – தனிப்பாசுரம்:15 2/2
பெண் கொண்ட சுகம்-அதே கண்கண்ட பலன் இது பிடிக்க அறியாது சிலர் தாம் பேர் ஊர் இலாத ஒரு வெறுவெளியிலே சுகம் பெறவே விரும்பி வீணில் – தனிப்பாசுரம்:15 6/1

மேல்


-அதை (12)

தீரம் எனை கண்டால் சிரிக்கும் காண் கோரம்-அதை
காணில் உலகில் கருத்து_உடையோர் கொள்ளுகின்ற – திருமுறை1:2 1/700,701
கொண்டு இருந்தான் பொன்_மேனி கோலம்-அதை நாம் தினமும் – திருமுறை1:3 1/467
இட்டம்-அதை விட்டற்கு இசைந்திலையே முட்டு அகற்ற – திருமுறை1:3 1/828
சிந்தாமணியை நாம் பல நாள் தேடி எடுத்த செல்வம்-அதை
இந்து ஆர் வேணி முடி கனியை இன்றே விடை மேல் வரச்செயும் காண் – திருமுறை2:1 9/1,2
ஆட்டுவிக்கும் அம்பலத்து உன் ஆட்டம்-அதை பாரேனோ – திருமுறை2:45 28/4
ஐவகை இந்தியம் கடந்தார் கண்டவிடத்து இருந்த அனுபவத்தின் வண்ணம்-அதை யார் புகல வல்லார் – திருமுறை4:6 5/3
நான் மொழிய முடியாதேல் அன்பர் கண்ட காலம் நண்ணிய மெய் வண்ணம்-அதை எண்ணி எவர் புகல்வார் – திருமுறை4:6 6/3
கோன் காண எழுந்தருளி குலவிய நின் கோலம்-அதை
நான் காணப்பெற்றிலனே நாவலூர் பெருந்தகையே – திருமுறை4:11 6/3,4
வன்பு-அதை அகற்றி மன்பதைக்கு அருள்வான் மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே – திருமுறை5:37 9/4
வரை அபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன் மரண_பயம் தவிர்த்திடும் சன்மார்க்கம்-அதை அறியேன் – திருமுறை6:6 10/1
சார்ந்திடும் அ மரணம்-அதை தடுத்திடலாம் கண்டீர் தனித்திடு சிற்சபை நடத்தை தரிசனம் செய்வீரே – திருமுறை6:98 21/4
பவமான எழு வகை பரப்பான வேலையில் பசுவான பாவி இன்னும் பற்றான குற்றம்-அதை உற்று அலை துரும்பு என படராது மறை அனைத்தும் – தனிப்பாசுரம்:13 7/1

மேல்


-அதோ (5)

வருந்த என்றனை வைத்தது அழகு-அதோ – திருமுறை2:28 9/4
தனி உளம் கலங்கல் அழகு-அதோ எனை-தான் தந்த நல் தந்தை நீ அலையோ – திருமுறை6:30 7/4
தேகமோ பொதுவோ சிறப்பு-அதோ பெண்ணோ திகழ்ந்திடும் ஆண்-அதோ அதுவோ – திருமுறை6:67 6/2
தேகமோ பொதுவோ சிறப்பு-அதோ பெண்ணோ திகழ்ந்திடும் ஆண்-அதோ அதுவோ – திருமுறை6:67 6/2
யோகமோ பிரிவோ ஒளி-அதோ வெளியோ உரைப்பது எற்றோ என உணர்ந்தோர் – திருமுறை6:67 6/3

மேல்


-அமுதம் (13)

அரைசே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 1/4
அண்ணா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 2/4
அப்பா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 3/4
ஐயா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 4/4
தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 5/4
அத்தா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 6/4
அன்னே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 7/4
அளியே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 8/4
அருளே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 9/4
அன்பே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 10/4
தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 11/4
ஆனாய் தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 12/4
அடியேற்கு இன்று அளித்தாய் அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 13/4

மேல்


-அவர் (1)

கொண்ட எலாம் தன்-பால் கொடுக்கும்-அவர்-தம்மிடத்தில் – திருமுறை1:3 1/205

மேல்


-அவர்க்கே (1)

பற்றி இறுதி தொடங்கியது பயிலும்-அவர்க்கே அருள்வது என்றார் – தனிப்பாசுரம்:10 10/2

மேல்


-அவள் (2)

தாங்க என்றனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் தாய்-அவள் நான் தனித்து உணர்ந்து – திருமுறை6:14 3/1
குணம் நீடு பாங்கி-அவள் எம் இறையை நினையார் குணம் கொண்டாள் வளர்த்தவளும் பணம்_விண்டாள் ஆனாள் – திருமுறை6:63 21/3

மேல்


-அவன்றன்னை (1)

நம்பிடில் அணைக்கும் எம் பெருமானை நாயகன்-தன்னை தாய்-அவன்றன்னை
பம்புற பாடி படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்கு படிப்பித்தவாறே – திருமுறை6:108 5/3,4

மேல்


-அவை (3)

என்பு கலந்து ஊன் கலந்து புலன்களோடும் இந்திரியம்-அவை கலந்து உள் இயங்குகின்ற – திருமுறை1:5 37/2
அன்பர்கள் வேண்டும்-அவை அளிப்பானை அம்பலத்தே நடம் ஆடுகின்றானை – திருமுறை2:33 5/1
கடல்-அவை அனைத்தும் கரை இன்றி நிலையுற – திருமுறை6:65 1/613

மேல்


-அன்றே (1)

நாயை எப்படி ஆட்கொளல் ஆயினும் நாத நின் செயல்-அன்றே
தாயை அப்பனை தமரினை விட்டு உனை சார்ந்தவர்க்கு அருள்கின்றோய் – திருமுறை5:11 10/2,3

மேல்


-அன்றோ (1)

கடையேன் எனினும் காத்தல் என்றன் கண்ணே நினது கடன்-அன்றோ
தடையேன் வருவாய் வந்து உன் அருள்தருவாய் இதுவே சமயம் காண் – திருமுறை5:7 11/2,3

மேல்


-இடத்து (4)

உண்ணுவார் உண்ணும்-இடத்து – திருமுறை1:4 31/4
தட்டு இல் மலர் கை-இடத்து எது ஓதனத்தை பிடியும் என்று உரைத்தேன் – திருமுறை1:8 3/2
புன்மையர்-இடத்து இ அடியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை5:14 2/2
ஏதம் நிறுத்தும் இ உலகத்து இயல்பின் வாழ்க்கை-இடத்து எளியேன் எண்ணி அடங்கா பெரும் துயர்கொண்டு எந்தாய் அந்தோ இளைக்கின்றேன் – திருமுறை5:46 9/1

மேல்


-இடத்தே (2)

கால்-இடத்தே வாழ்கின்றேன் காண் – திருமுறை6:81 6/4
ஊன் வண்ண புலை வாயார்-இடத்தே சென்று ஆங்கு உழைக்கின்றேன் செய் வகை ஒன்று உணரேன் அந்தோ – தனிப்பாசுரம்:18 5/3

மேல்


-இதில் (1)

பால் மறந்த சிறிய இனம் பருவம்-அதின் மாலை பரிந்து அணிந்தான் தெரிந்த தனி பருவம்-இதில் பரியான் – திருமுறை6:23 9/2

மேல்


-கண் (72)

ஏற்கும் புறம்பியம் வாழ் என் உயிரே மால் கருவின்-கண்
விசையம் அங்கை கனி போல் பெற தொண்டர் – திருமுறை1:2 1/94,95
தண்டி ஊர் போற்றும் தகை காசிக்-கண் செய்து – திருமுறை1:2 1/151
தேக்கும் வரகுணனாம் தென்னவன்-கண் சூழ் பழியை – திருமுறை1:2 1/189
நெல்லிக்கா வாழ் மெய் நியமமே எல் அல்-கண்
சேட்டு இயத்தானே தெரிந்து சுரர் வந்து ஏத்தும் – திருமுறை1:2 1/362,363
சேமித்த வைப்பின் திரவியம் காண் பூமி-கண்
ஈங்கு உறினும் வான் ஆதி யாங்கு உறினும் விட்டு அகலாது – திருமுறை1:3 1/412,413
வன்போடு இருக்கும் மதி_இலி நீ மன் உயிர்-கண்
அன்போடு இரக்கம் அடைந்திலையே இன்பு ஓங்கு – திருமுறை1:3 1/881,882
கோ முடி-கண் தீ பற்றிக்கொண்டது என்றால் மற்று அதற்கு – திருமுறை1:3 1/1077
எரிக்கும் இயல் பரநாத நிலை-கண் மெல்ல எய்தினோம் அப்பாலும் எட்டி போனோம் – திருமுறை1:5 64/2
மின் அரசே பெண் அமுதே என்று மாதர் வெய்ய சிறுநீர் குழி-கண் விழவே எண்ணி – திருமுறை1:5 76/3
மின்_இடையார் முடை சிறுநீர் குழி-கண் அந்தோ வீழ்ந்திடவோ தாழ்ந்து இளைத்து விழிக்கவோ-தான் – திருமுறை1:5 90/3
மும்மத யானையின் கால் இட்டு இடறினும் மொய் அனல்-கண்
விம்மதம் ஆக்கினும் வெட்டினும் நன்று உன்னை விட்ட அதன் – திருமுறை1:6 106/2,3
வேணி-கண் நீர் வைத்த தேவே மதுரை வியன் தெருவில் – திருமுறை1:6 124/1
தவமே புரியும் பருவம் இலேன் பொய் சக நடை-கண்
அவமே புரியும் அறிவு_இலியேனுக்கு அருளும் உண்டோ – திருமுறை1:6 158/1,2
தேர் ஓங்கு காழி-கண் மெய்ஞ்ஞான பால் உண்ட செம்மணியை – திருமுறை1:6 191/1
சொல் என்று சொல்லும் முன் சொல்லும் அந்தோ நின் துணை அடி-கண்
நில் என்று பல்ல நிகழ்த்தினும் என் மனம் நிற்பது அன்றே – திருமுறை1:6 228/2,3
உள் ஆடிய மலர் சேவடியோய் இ உலகியல்-கண்
எள் ஆடிய செக்கு இடைப்படல் போல் துன்பிடை இளைத்து – திருமுறை1:6 229/2,3
எண்-கண் பலித்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 8/4
எண்-கண் அடங்கா அதிசயம் காண் என்றேன் பொருள் அன்று இவை அதற்கு என்று – திருமுறை1:8 57/3
குளம் சேர் மொழி பெண் பாவாய் நின் கோல மனை-கண் நாம் மகிழ்வால் – திருமுறை1:8 63/2
கை-கண் நிறைந்த தனத்தினும் தன் கண்ணின் நிறைந்த கணவனையே – திருமுறை1:8 102/2
விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன் விளங்க வேண்டியும் மிடற்றின்-கண் அமுதா – திருமுறை2:5 1/3
நேராய் நின் சந்நிதி-கண் நின்றுநின்று வாடுகின்றேன் – திருமுறை2:16 6/3
வாய்க்கும் உன்றன் சந்நிதி-கண் வந்துவந்து வாடுகின்றேன் – திருமுறை2:16 8/3
குறை இலா ஒற்றி கோயில்-கண் உள்ளிரோ – திருமுறை2:19 5/4
ஆர்க்கும் கடல்-கண் அன்று எழுந்த ஆலகாலம் அத்தனையும் – திருமுறை2:29 3/1
கார்-கண் பொழில் சூழ் ஒற்றியில் போய் கண்டேன் பிறவி கண்டிலனே – திருமுறை2:29 3/3
கற்று தெளிந்தோர் புகழ் ஒற்றி-கண் ஆர்ந்து ஓங்கும் கற்பகமே – திருமுறை2:43 10/4
துனிய இ உடல்-கண் உயிர் பிரிந்திடுங்கால் துணை நினை அன்றி ஒன்று அறியேன் – திருமுறை2:44 8/3
மாதவன் முன் காணா மலர்_அடி-கண் வைகேனோ – திருமுறை2:45 32/4
நின் அடி-கண் ஓர் கணப்பொழுதேனும் நிற்பது இன்றியே நீச மங்கையர்-தம் – திருமுறை2:53 7/1
பொற்றை நேர் புயத்து ஒளிர் திரு_நீற்றை பூசுகின்றனன் புனித நும் அடி-கண்
உற்றதோர் சிறிது அன்பும் இவ்வகையால் உறுதி ஈவது இங்கு உமக்கு ஒரு கடன் காண் – திருமுறை2:55 3/2,3
தட்டு இலங்கு நெஞ்சத்தால் சஞ்சலித்து உன் சந்நிதி-கண்
எட்டி நின்று பார்க்கும் இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 7/3,4
முன்-கண் உலகில் சிறியேன் செய் முழு மா தவத்தால் கண்டேன் நான் – திருமுறை2:81 4/3
தேற்று அரிய திரு_அடி-கண் பழி விளைப்பேன் நின் ஆணை சிறியனேனே – திருமுறை2:94 14/4
உய்தற்கு அடியேன் மனையின்-கண் ஒருநாளேனும் உற்று அறியார் – திருமுறை3:3 16/3
பொருந்தார் கொன்றை பொலன் பூம் தார் புனைந்தார் தம்மை புகழ்ந்தார்-கண்
விருந்தார் திருந்தார் புரம் முன் தீ விளைத்தார் ஒற்றி நகர் கிளைத்தார் – திருமுறை3:6 2/2,3
வரப்பார் மிசை-கண் வாழ்ந்திருக்கவைத்தார் பலிக்கு மனை-தொறும் போய் – திருமுறை3:7 4/3
நவ யோக உரு முடி-கண் விளங்கிய நின் வடிவை நாய் கடையேன் நான் நினைத்த நாள் எனக்கே மனமும் – திருமுறை4:6 3/2
தண் நீர் பொழில்-கண் மதி வந்து உலாவும் தணிகையிலே – திருமுறை5:5 25/4
பாவ வினைக்கு ஓர் இடமாம் மடவார்-தங்கள் பாழ் குழி-கண் வீழ மனம் பற்றி அந்தோ – திருமுறை5:9 19/1
வாள் கண் ஏழையர் மயலில் பட்டு அகம் மயங்கி மால் அயன் வழுத்தும் நின் திரு_தாள்-கண்
நேயம் அற்று உலக வாழ்க்கையில் சஞ்சரித்து உழல் வஞ்சனேனிடம் – திருமுறை5:10 2/1,2
நாள்-கண் நேர் மலர் பொழில் கொள் போரி வாழ் நாயகா திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 2/4
கலங்கி நின் திரு_கருணையை விழையும் என்-கண் அருள்செய்யாயோ – திருமுறை5:17 7/2
வெயில் மேல் கீடம் என மடவார் வெய்ய மயல்-கண் வீழாமே – திருமுறை5:21 6/1
கல்லா கொடிய மடவார்-தம் காம குழி-கண் வீழாமே – திருமுறை5:21 8/1
காவி மலை-கண் வதியேனோ கண்ணுள் மணியை துதியேனோ – திருமுறை5:22 7/1
அணியேன் நல் அன்பும் அமையேன் மனத்தில் அடியார் அடி-கண் மகிழ்வாய் – திருமுறை5:23 3/2
தண் ஆர் பொழில்-கண் மதி வந்து உலாவு தணிகாசலத்து இறைவனே – திருமுறை5:23 5/4
மந்தாரம் சேர் பைம் பொழிலின்-கண் மயில் ஏறி – திருமுறை5:49 2/1
வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது – திருமுறை5:55 23/1
இலக்கம் உற்று அறிந்திட அருள் புரிகுவாய் எந்தை இ இரவின்-கண்
துலக்கமுற்ற சிற்றம்பலத்து ஆடும் மெய் சோதியே சுக வாழ்வே – திருமுறை6:24 36/2,3
காரிலே ஒரு கோடி பொழியினும் துணை பெறா கருணை_மழை பொழி மேகமே கனகசபை நடு நின்ற கடவுளே சிற்சபை-கண் ஓங்கும் ஒரு தெய்வமே – திருமுறை6:25 7/3
திரு_உறவே அமர்ந்து அருளும் திரு_அடிகள் பெயர்த்தே சிறியேன்-கண் அடைந்து அருளி திரு அனைத்தும் கொடுத்தாய் – திருமுறை6:50 6/3
காம புடைப்பு உயிர்-கண் தொடரா வகை – திருமுறை6:65 1/791
ஒத்த அ நிலை-கண் யாமும் எம் உணர்வும் ஒருங்குற கரைந்துபோயினம் என்று – திருமுறை6:67 7/3
நால் திசை-கண் வாழும் நமரங்காள் ஆற்றல் அருள் – திருமுறை6:93 46/2
அருச்சிக்கும் பேர்_அன்பர் அறிவின்-கண் அறிவாய் அ அறிவில் விளைந்த சிவானந்த அமுது ஆகி – திருமுறை6:101 7/2
நிலைக்கு உரிய திரு_சபையின் வண்ணமும் அ சபை-கண் நிருத்தத்தின் வண்ணமும் இ நீர்மையன என்றே – திருமுறை6:101 11/3
எரிந்திடு தீ நடு வெளி-கண் இருந்த திரு_அடியின் எல்லையை யார் சொல்ல வல்லார் இயம்பாய் என் தோழி – திருமுறை6:101 36/4
அருச்சிக்கும் பேர்_அன்பர் அறிவின்-கண் அறிவாய் அ அறிவில் விளைந்த சிவானந்த அமுது ஆகி – திருமுறை6:106 38/2
தெருள் சார்பில் இருந்து ஓங்கு சமரச சன்மார்க்க திரு_சபை-கண் உற்றேன் என் திரு_கணவருடனே – திருமுறை6:106 97/4
உலை-கண் மெழுகாக என்றன் உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 16/2
ஆல நிழல்-கண் அமர்ந்து அறம் சொன்ன நல் – கீர்த்தனை:17 15/1
என்-கண் அருள்செய்து என் புன்கண் விலக்கிய – கீர்த்தனை:17 65/1
கண்ணில் கலந்து அருள் ஜோதி உள-கண்
உயிர்-கண் அருள்-கண்ணும் ஆம் ஜோதி – கீர்த்தனை:22 26/1,2
உயிர்-கண் அருள்-கண்ணும் ஆம் ஜோதி – கீர்த்தனை:22 26/2
உரு முடி-கண் சுமந்து கொணர்ந்து உள் குளிர விடுத்துவிடுத்து ஊட்டி-மாதோ – தனிப்பாசுரம்:3 34/4
சான்றோர் உம்-கண் மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்கு தகாது என்றார் – தனிப்பாசுரம்:10 11/3
எண்-கண் அடங்கா அதிசயம் காண் என்றேன் பொருள் அன்று இதற்கு என்றார் – தனிப்பாசுரம்:10 13/3
மலை-கண் எழும் சுடரே வான் சுடரே அன்பர் மனத்து ஒளிரும் சுயம் சுடரே மணியே வானோர் – தனிப்பாசுரம்:18 2/2
அலகுறா மடல்-கண் எழுதுறா எழுத்தின் அமைவித்த அருள் பெரும் கடலே – தனிப்பாசுரம்:30 3/2
சீர் ஐந்தெழுத்தினால் இலகு நகரின்-கண் ஓர் திரு_ஐந்தெழுத்தின் ஓங்கும் – திருமுகம்:3 1/45

மேல்


-கணே (3)

ஆள்-கணே சுழல் அந்தகன் வரில் அஞ்சுவேன்அலால் யாது செய்குவேன் – திருமுறை5:10 2/3
பாலின் நீர் என நின் அடி-கணே பற்றி வாழ்ந்திட பண்ணுவாய்-கொலோ – திருமுறை5:10 10/2
எனை தனி ஆக்கி நின்-கணே நின்றேன் என் செயல் என்ன ஓர் செயலும் – திருமுறை6:58 2/2

மேல்


-கண்_உடையாய் (1)

விண்_உடையாய் வெள்ளி வெற்பு_உடையாய் மதி மேவு சடை-கண்_உடையாய்
நெற்றிக்கண்_உடையாய் அருள் கண்_உடையாய் – திருமுறை1:6 6/1,2

மேல்


-கண்ணும் (4)

சிற்சபை-கண்ணும் பொன்_சபை-கண்ணும் – திருமுறை6:24 26/1
சிற்சபை-கண்ணும் பொன்_சபை-கண்ணும்
திரு_நடம் புரியும் திரு_நடராஜ – திருமுறை6:24 26/1,2
உயிர்-கண் அருள்-கண்ணும் ஆம் ஜோதி – கீர்த்தனை:22 26/2
எப்பொருள்-கண்ணும் மெய்ப்பொருள் உணர்ந்தோன் – தனிப்பாசுரம்:30 2/51

மேல்


-கண்ணே (3)

காணாத காட்சியை நான் கண்டேன் சிற்றம்பலத்தின்-கண்ணே பல் நாள் – திருமுறை2:94 45/2
அரும் பொருள் ஆகி மறை முடி-கண்ணே அமர்ந்த பேர்_ஆனந்த நிறைவே – திருமுறை5:1 12/2
கருவின்-கண்ணே இவர்-தாம் கற்று முடிந்திட்டார் சொல் கபடம் பேசி – தனிப்பாசுரம்:27 11/3

மேல்


-கொல் (31)

இன்பு_உடையாய் என் பொய்யும் ஏற்கும்-கொல் துன்பு_உடையேன் – திருமுறை1:4 65/2
சனியாம் என் வல்_வினை போதனையோ என்-கொல் சாற்றுவதே – திருமுறை1:6 1/4
கான் ஓடுவேன்-கொல் கடல் விழுவேன்-கொல் முக்கண்ணவனே – திருமுறை1:6 15/4
கான் ஓடுவேன்-கொல் கடல் விழுவேன்-கொல் முக்கண்ணவனே – திருமுறை1:6 15/4
பாட்டுக்கு பேர் என்-கொல் பண் என்-கொல் நீட்டி அ பாட்டு எழுதும் – திருமுறை1:6 160/2
பாட்டுக்கு பேர் என்-கொல் பண் என்-கொல் நீட்டி அ பாட்டு எழுதும் – திருமுறை1:6 160/2
ஏட்டுக்கு மை என்-கொல் சேற்றில் உறங்க இறங்கும் கடாமாட்டுக்கு – திருமுறை1:6 160/3
வீடு என்-கொல் பஞ்சணை என்-கொல் மதித்திடினே – திருமுறை1:6 160/4
வீடு என்-கொல் பஞ்சணை என்-கொல் மதித்திடினே – திருமுறை1:6 160/4
புல்லுகின்றோர்-தமை கண்டால் என் ஆம்-கொல் புகல் வெறும் வாய் – திருமுறை1:6 166/3
தலை நிலாவ தவம் என்-கொல் செய்ததே – திருமுறை2:13 4/4
போல் இருந்தீர் என்-கொல் செய்வனே – திருமுறை2:14 8/4
தாயினும் இனியாய் இன்னும் நீ வரவு தாழ்த்தனை என்-கொல் என்று அறியேன் – திருமுறை2:18 1/2
ஆலம் உண்டவர்_அல்லிர்-கொல் ஐயரே – திருமுறை2:19 3/4
வணங்குவார்க்கு என்-கொல் வாய் திறவாததே – திருமுறை2:19 6/4
நெஞ்சம் என்-கொல் வாடுகின்றாய் நின்மலா நின் அடியே – திருமுறை2:30 26/3
வறுமையாளனேன் வாட்டம் நீ அறியா வண்ணம் உண்டு-கொல் மாணிக்க_மலையே – திருமுறை2:49 2/3
இளகிலா வஞ்ச நெஞ்சக பாவி ஏழைகள் உண்டு-கொல் இலை காண் – திருமுறை2:52 5/2
ஒழுக்கம்_இல்லவன் ஓர் இடத்து அடிமைக்கு உதவுவான்-கொல் என்று உன்னுகிற்பீரேல் – திருமுறை2:54 7/1
இட்டம் என்-கொல் இறையளவேனும் ஓர் இன்பம் இல்லை இடைக்கிடை இன்னலால் – திருமுறை2:88 8/2
உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேல் உறும்-கொல் என்று உலைந்தேன் – திருமுறை2:94 7/2
கரு எலாம் கடந்து ஆங்கு அவன் திரு_மேனி காண்பது எ நாள்-கொல் என்கின்றாள் – திருமுறை2:102 4/3
என் இணை விழிகள் அவன் திரு அழகை என்று-கொல் காண்பது என்கின்றாள் – திருமுறை2:102 5/3
ஒடிவு இல் சீர் தணிகாசல நின் புகழ் ஓதிலேன் எனக்கு உண்டு-கொல் உண்மையே – திருமுறை5:20 9/4
ஏடு அவிழ் கமல திரு_நறவு அருந்த என்று-கொல் அருள் புரிந்திடுவாய் – திருமுறை5:38 1/2
ஒவ்வணத்து அரசே எனக்கு என இங்கு ஓர் உணர்ச்சியும் உண்டு-கொல் உணர்த்தே – திருமுறை6:24 32/4
தொண்டு கொண்டு எனை ஆண்டனை இன்று-தான் துட்டன் என்று துரத்திடல் நன்று-கொல்
குண்டு நீர் கடல் சூழ் உலகத்து_உளோர் குற்றம் ஆயிரம்கோடி செய்தாலும் முன் – திருமுறை6:24 48/2,3
உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேலுறும்-கொல் என்று உலைந்தேன் – திருமுறை6:30 1/2
யான் புரிதல் வேண்டும்-கொல் இ உலகில் செத்தாரை – திருமுறை6:93 39/1
இடம் கலந்த மூர்த்திகள் தாம் வந்தால் அங்கு அவர்-பால் எண்ணம் இலாது இருக்கின்றாய் என்-கொல் என்றாய் தோழி – திருமுறை6:104 5/2
இவர் அவர் என்று அயல் வேறு பிரித்து அவர்-பால் வார்த்தை இயம்புவது என் என்றாய் ஈது என்-கொல் என்றாய் தோழி – திருமுறை6:104 7/3

மேல்


-கொலாம் (1)

ஏய்க்கும் மால் நிற காலன் வந்திடும் போது என்-கொலாம் இந்த எண்ணம் என் மனத்தை – திருமுறை2:48 6/3

மேல்


-கொலோ (36)

வேறு உற்றதோர் கரி வேண்டும்-கொலோ என் உள் மேவி என்றும் – திருமுறை1:6 24/3
இரு மா நிலத்தது போல் வேடம்கட்ட இருத்தி-கொலோ
திருமால் வணங்கும் பதத்தவ யான் உன் சிறுவன் அன்றே – திருமுறை1:6 44/3,4
பந்தோ சிறுவர்-தம் பம்பரமோ கொட்டும் பஞ்சு-கொலோ
வந்தோடு உழலும் துரும்போ என் சொல்வது எம் மா மணியே – திருமுறை1:6 101/3,4
சும்மா அ சேய் முகம் தாய் பார்த்து இருக்க துணிவள்-கொலோ
இ மா நிலத்து அமுது ஏற்றாயினும் தந்திடுவள் முக்கண் – திருமுறை1:6 110/2,3
ஆஆ அனிச்சம் பொறா மலர் சிற்றடி ஆற்றும்-கொலோ
காவாய் இமய பொன் பாவாய் அருள் ஒற்றி காமர் வல்லி – திருமுறை1:7 45/2,3
எட்டா நின் பொன்_அடி போது எளியேன் தலைக்கு எட்டும்-கொலோ
கட்டு ஆர் சடை முடி ஒற்றி எம்மான் நெஞ்சகத்து அமர்ந்த – திருமுறை1:7 46/2,3
மா தாகம் உற்றவர் வன் நெஞ்சில் நின் அடி வைகும்-கொலோ
காது ஆர் நெடும் கண் கரும்பே நல் ஒற்றி கருத்தர் நட – திருமுறை1:7 85/2,3
கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ கனி-கொலோ என கனிவுடன் உயர்ந்தோர் – திருமுறை2:2 5/3
ஏதிலார் என்று இருப்பதும் என்-கொலோ – திருமுறை2:13 9/4
தரை படா கந்தை சாத்தியது என்-கொலோ – திருமுறை2:14 1/4
கந்தை சுற்றும் கணக்கு அது என்-கொலோ – திருமுறை2:14 2/4
சேலை கொண்ட திறம் இது என்-கொலோ – திருமுறை2:14 3/4
குலவும் என்றன் குறை தவிர்க்கீர்-கொலோ – திருமுறை2:19 8/4
மலை ஓங்கு வாழ்க்கையும் வாய்க்கும்-கொலோ பொன்_மலை என்கின்ற – திருமுறை2:31 12/3
பொய்மையே உரைக்கவும் புணர்த்தது என்-கொலோ – திருமுறை2:32 10/4
சுணங்கு_அனேன்-தனக்கு உன் திரு_அருள் கிடைக்கும் சுகமும் உண்டாம்-கொலோ அறியேன் – திருமுறை2:41 1/2
பரக்க நின் அருட்கு இரக்கமே அடைந்தேன் பார்த்திலாய்-கொலோ பார்த்தனை எனில் நீ – திருமுறை2:48 4/2
பொன்னை நாடும் புதுமை இது என்-கொலோ
மின்னை நாடும் நல் வேணி பிரான் இங்கே – திருமுறை2:76 9/2,3
இன்றும் தருதற்கு இறைவா நின் உள்ளம் இயைதி-கொலோ
கன்றும் கருத்தொடு மாழ்குகின்றேன் உன் கழல் அடிக்கே – திருமுறை2:83 8/2,3
மை விரிப்பாய் மனமே என்-கொலோ நின் மதியின்மையே – திருமுறை2:88 5/4
ஆற்றாது இருத்தல் நின் பேர்_அருள் ஆற்றுக்கு அழகு-கொலோ
ஆற்றாமை மேற்கொண்டு அழுதால் எவர் எனை ஆற்றுவரே – திருமுறை2:94 26/3,4
துள் அகத்தேன் சிரம் சேரும்-கொலோ நின் துணை அடியே – திருமுறை5:5 20/4
பாலின் நீர் என நின் அடி-கணே பற்றி வாழ்ந்திட பண்ணுவாய்-கொலோ
சேலின் வாள்_கணார் தீய மாயையில் தியங்கி நின்றிட செய்குவாய்-கொலோ – திருமுறை5:10 10/2,3
சேலின் வாள்_கணார் தீய மாயையில் தியங்கி நின்றிட செய்குவாய்-கொலோ
சால நின் உளம்-தான் எவ்வண்ணமோ சாற்றிடாய் திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 10/3,4
தொடப்படாது எனில் சொல்வது என்-கொலோ – திருமுறை5:12 17/4
முறிக்கொள்வாய்-கொலோ முனிகொள்வாய்-கொலோ – திருமுறை5:12 20/3
முறிக்கொள்வாய்-கொலோ முனிகொள்வாய்-கொலோ
நெறி கொள்வோர் புகழ் தணிகை நித்தனே – திருமுறை5:12 20/3,4
இச்சை கட்டி இடும்பை எனும் சுமை ஏறக்கட்டிய எற்கு அருள்வாய்-கொலோ
பிச்சை கட்டிய பித்தன் புதல்வனே பெருமை கட்டும் பெரும் தணிகேசனே – திருமுறை5:20 10/3,4
எடுத்து ஏற்ற கிடைக்கும்-கொலோ வெண் பளிதம் எற்கே – திருமுறை5:35 3/4
உருகாத நாய்_அனையேற்கு நின் தண் அருள் உண்டு-கொலோ
அருகாத பாற்கடல் மீதே அனந்தல் அமர்ந்தவன்-தன் – திருமுறை5:51 3/2,3
கற்று ஒளி கொள் உணர்வினோர் வேண்டாத இ பெரும் கன்ம உடலில் பருவம் நேர்கண்டு அழியும் இளமைதான் பகல்வேடமோ புரை கடல்நீர்-கொலோ கபடமோ – திருமுறை5:55 15/1
என் புடை வந்தார்-தம் முகம் நோக்கி என்-கொலோ என்-கொலோ இவர்-தாம் – திருமுறை6:13 59/1
என் புடை வந்தார்-தம் முகம் நோக்கி என்-கொலோ என்-கொலோ இவர்-தாம் – திருமுறை6:13 59/1
அன்பு_உடையவரை கண்ட போது எல்லாம் என்-கொலோ என்று அயர்ந்தேனே – திருமுறை6:13 59/4
பால் வகை ஆணோ பெண்-கொலோ இருமை_பாலதோ பால் உறா அதுவோ – திருமுறை6:51 4/1
இனி துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள் எனக்கு இணை யார்-கொலோ என்றாள் – திருமுறை6:103 2/3

மேல்


-கொல்லோ (4)

வேர்த்து நிற்கின்றேன் கண்டிலை-கொல்லோ விடம் உண்ட கண்டன் நீ அன்றோ – திருமுறை2:18 6/2
கன்னி அழித்தார்-தமை நானும் கலப்பேன்-கொல்லோ கலவேனோ – திருமுறை3:11 9/3
வலதை அழித்தாய் வலதொடு நீ வாழ்வாய்-கொல்லோ வல் நெஞ்சே – திருமுறை5:19 8/4
துன்புறும்-கொல்லோ என்று உளம் நடுங்கி சூழ் வெறுவயிற்றொடும் இருந்தேன் – திருமுறை6:13 30/2

மேல்


-தங்கட்கு (1)

எண்ணுறும் அடியார்-தங்கட்கு இனிய தெள் அமுதே போற்றி – திருமுறை5:50 6/4

மேல்


-தங்கள் (10)

சிவபுரத்தை காதலித்தோர்-தங்கள் துதி – திருமுறை1:2 1/263
வன்பு கலந்து அறியாத மனத்தோர்-தங்கள் மனம் கலந்து மதி கலந்து வயங்காநின்ற – திருமுறை1:5 37/1
வரம் பழுத்த நெறியே மெய் நெறியில் இன்ப வளம் பழுத்த பெரு வாழ்வே வானோர்-தங்கள்
சிரம் பழுத்த பத பொருளே அறிவானந்த சிவம் பழுத்த அநுபவமே சிதாகாசத்தில் – திருமுறை1:5 42/1,2
சகம் இலையே என்று உடையானை எண்ணலர்-தங்கள் நெஞ்சம் – திருமுறை1:6 144/1
துன்று தீம் பலாச்சுளையினும் இனிப்பாய் தொண்டர்-தங்கள் நா சுவை பெற ஊறி – திருமுறை2:2 4/3
சம்பு சங்கர சிவசிவ என்போர்-தங்கள் உள்ளகம் சார்ந்திருப்பவனே – திருமுறை2:22 10/2
அன்ன ஊர்தியும் மாலும் நின்று அலற அடியர்-தங்கள் உள் அமர்ந்து அருள் அமுதே – திருமுறை2:53 7/3
அம் கள் அணி பூ தார் புயத்தில் அணைத்தார்_அல்லர் எனை மடவார்-தங்கள்
அலரோ தாழாது என் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 6/3,4
பாவ வினைக்கு ஓர் இடமாம் மடவார்-தங்கள் பாழ் குழி-கண் வீழ மனம் பற்றி அந்தோ – திருமுறை5:9 19/1
நிருத்தம் பயின்றார் கடல் நஞ்சு அயின்றார் நினைவார்-தங்கள் நெறிக்கு ஏற்க – திருமுறை5:39 9/1

மேல்


-தங்களுக்கு (2)

தாண்டவன் தலை மாலை பூண்டவன் தொழும் அன்பர்-தங்களுக்கு அருளாண்டவன் – திருமுறை1:1 2/41
தொண்டு புரிவோர்-தங்களுக்கு ஓர் துணைவர் ஆவார் சூழ்ந்து வரி – திருமுறை3:12 4/1

மேல்


-தங்களுள் (1)

கல் இகந்தவன் நெஞ்சக கொடியேன் கயவர்-தங்களுள் கலந்து நாள்-தோறும் – திருமுறை2:9 2/1

மேல்


-தங்களுளே (1)

மான் ஒரு கை ஏந்திநின்ற வள்ளல் அன்பர்-தங்களுளே
நான் ஒருவன் என்று நடித்தனையே ஆன மற்றை – திருமுறை1:3 1/885,886

மேல்


-தங்களை (13)

நீற்றின் மேனியர்-தங்களை கண்டால் நிற்க நிற்க அ நிமலரை காண்க – திருமுறை2:7 2/2
ஐய நின் திரு_அடி துணை மறவா அன்பர்-தங்களை அடுத்து உளம் மகிழேன் – திருமுறை5:42 2/2
விலை_இலாத நின் திரு_அருள் விழையேன் வீணர்-தங்களை விரும்பிநின்று அலைந்தேன் – திருமுறை5:42 3/3
பிரியம் மேய வன் மடந்தையர்-தங்களை பிடித்து அலைத்திடு வஞ்ச – திருமுறை5:48 3/1
அடி முடி அறியும் ஆசை சற்று அறியேன் அறிந்தவர்-தங்களை அடையேன் – திருமுறை6:3 5/2
வாட்டமே உடையார்-தங்களை காணின் மனம் சிறிது இரக்கமுற்று அறியேன் – திருமுறை6:3 7/1
சேமம் ஆர் உலகில் காமம் ஆதிகளை செறிந்தவர்-தங்களை கண்டே – திருமுறை6:13 39/3
உரு உள மடவார்-தங்களை நான் கண்ணுற்ற போது உளம் நடுக்குற்றேன் – திருமுறை6:13 49/1
எண்ணிய மடவார்-தங்களை விழைந்தே இசைந்து அனுபவித்த அப்போதும் – திருமுறை6:13 50/2
தன்னை நேர் இல்லா தந்தையே உலகில் தந்தையர்-தங்களை அழைத்தே – திருமுறை6:13 107/1
படித்தனன் உலக படிப்பு எலாம் மெய் நூல் படித்தவர்-தங்களை பார்த்து – திருமுறை6:15 12/1
மேவுறார்-தங்களை விடுக நெஞ்சமே – திருமுறை6:64 39/4
தேடுவோர்-தங்களை நாடு மருந்து – கீர்த்தனை:20 12/4

மேல்


-தங்களோடு (1)

அடியனேன் பிழை அனைத்தையும் பொறுத்து உன் அன்பர்-தங்களோடு இன்புற அருள்வாய் – திருமுறை2:92 2/3

மேல்


-தம் (307)

தாழ்வு_இல் ஈசானம் முதல் மூர்த்தி வரை ஐஞ்சத்தி-தம் சத்தியாம் பொன்_பதம் – திருமுறை1:1 2/54
வந்தனை செய் புந்தியவர்-தம் துயர் தவிர்ந்திட உள் மந்தணம் நவிற்றும் பதம் – திருமுறை1:1 2/94
கார் காட்டி தையலர்-தம் கண் காட்டி சோலைகள் சூழ் – திருமுறை1:2 1/25
தோன்றும் அவிநாசி சுயம்புவே சான்றவர்கள்-தம்
உருகு அன்பு ஊண் உள் தலம் போல வாழ்கின்ற – திருமுறை1:2 1/416,417
உண்ணற்கு எளியாய் உருத்திரன் மால் ஆதியர்-தம்
கண்ணில் கனவினிலும் காண்பு அரியாய் மண்_உலகில் – திருமுறை1:2 1/563,564
சான்றோர்-தம் உள்ளம் தணவாதாய் மான்ற மல – திருமுறை1:3 1/104
தன்னை ஒளிக்கின்றோர்கள்-தம் உள் ஒளித்து உள்ள எலாம் – திருமுறை1:3 1/207
காணிக்கையாக கருத்து அளித்தார்-தம் மொழியை – திருமுறை1:3 1/305
கண்டவர்-பால் ஊற்றுகின்ற கண் அழகும் தொண்டர்கள்-தம்
நேசித்த நெஞ்ச மலர் நீடு மணம் முகந்த – திருமுறை1:3 1/422,423
சித்திக்கும் யோகியர்-தம் சிந்தை-தனில் தேன் போன்று – திருமுறை1:3 1/459
வெம்_மால் மடந்தையரை மேவவொணாது ஆங்கு அவர்கள்-தம்
ஆசை இன்னும் தவிர்ந்திலையே இ மாயம் – திருமுறை1:3 1/601,602
மாதவிடாய் உண்டால் மதித்திலையே மாதர் அவர்-தம்
குறங்கை மெல் அரம்பை தண்டு என்றாய் தண்டு ஊன்றி – திருமுறை1:3 1/690,691
ஒள்_இழையார்-தம் உரு ஓர் உண் கரும்பு என்றாய் சிறிது – திருமுறை1:3 1/715
உண்டால் மகிழ்வாய் நீ ஒண் சிறுவர்-தம் சிறுநீர் – திருமுறை1:3 1/741
நுங்கினும் அங்கு ஓர் நல் நொறில் உண்டே மங்கையர்-தம்
ஏத்தா மனை காத்து இருக்கின்றாய் ஈமம்-அது – திருமுறை1:3 1/758,759
எம் பந்தமே நினக்கு இங்கு இல்லை என்றால் மற்றையவர்-தம்
பந்தம் எவ்வாறு தங்கியதே சம்பந்தர் – திருமுறை1:3 1/1047,1048
பாழ் முகத்தோர்-தம் பால் படர்ந்து உறையேல் பாழ் முகத்தில் – திருமுறை1:3 1/1260
பெண் என்பார் மற்று அவர்-தம் பேர் உரையேல் மண்ணின்-பால் – திருமுறை1:3 1/1284
சாதுக்கள் ஆம் அவர்-தம் சங்க மகத்துவத்தை – திருமுறை1:3 1/1397
நீறு_உடையாய் நேயர்கள்-தம் நெஞ்சு_உடையாய் கூறு – திருமுறை1:4 0/2
வெம் பெரு மால் நீத்தவர்-தம் மெய் உளமோ தையலொடும் – திருமுறை1:4 9/3
கோ வதைத்து உண் செயல் அன்றோ வாகோர்-தம்
வாழ் மனையில் செல்லாது வள்ளல் நினை ஏத்தாதார் – திருமுறை1:4 32/2,3
அங்கணனே நின் அடிக்கு ஓர் அன்பு_இலரை சார்ந்தோர்-தம்
வங்கணமே வைப்பு-அதில் நான் வைத்தேனேல் அங்கணத்தில் – திருமுறை1:4 36/1,2
நின் அன்பர்-தம் புகழின் நீள் மதுரம்-தன்னை இனி – திருமுறை1:4 40/3
எம் பர ஐயோ மண் இடந்து அலைந்தான் சுந்தரனார்-தம்
பரவை வீட்டு தலைக்கடையாய் வம்பு அணையாய் – திருமுறை1:4 44/1,2
ஏசு_ஒலிக்கு மானிடனாய் ஏன் பிறந்தேன் தொண்டர்கள்-தம்
தூசொலிப்பான் கல்லாக தோன்றிலனே தூசொலிப்பான் – திருமுறை1:4 71/1,2
உலகம் எலாம் தனி நிறைந்த உண்மை ஆகி யோகியர்-தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும் – திருமுறை1:5 2/1
மறை முடிக்கு பொறுத்தமுறு மணியே ஞான வாரிதியே அன்பர்கள்-தம் மனத்தே நின்ற – திருமுறை1:5 33/1
வாது அகன்ற ஞானியர்-தம் மதியில் ஊறும் வான் அமுதே ஆனந்த_மழையே மாயை – திருமுறை1:5 34/2
திரம் பழுத்த யோகியர்-தம் யோகத்துள்ளே தினம் பழுத்து கனிந்த அருள் செல்வ தேவே – திருமுறை1:5 42/4
மல் விலங்கு பரத்தையர்-தம் ஆசை என்னும் வல் விலங்கு பூண்டு அந்தோ மயங்கி நின்றேன் – திருமுறை1:5 77/3
நெடியனே முதல் கடவுள் சமுகத்தோர்-தம் நெடும் பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை – திருமுறை1:5 94/3
அருள் உடைய பரம்பொருளே மன்றில் ஆடும் ஆனந்த பெரு வாழ்வே அன்பு_உளோர்-தம்
தெருள் உடைய உளம் முழுதும் கோயில்கொண்ட சிவமே மெய் அறிவு உருவாம் தெய்வமே இ – திருமுறை1:5 100/1,2
விழிக்கு அஞ்சனம் தரும் மின்னார்-தம் வாழ்க்கையில் வீழ்ந்து அயலோர் – திருமுறை1:6 42/1
புல் அளவாயினும் ஈயார்-தம் வாயில் புகுந்து புகழ் – திருமுறை1:6 67/1
துன்பு அட்ட வீரர் அந்தோ வாதவூரர்-தம் தூய நெஞ்சம் – திருமுறை1:6 81/3
வினை அடைந்தே மன வீறு உடைந்தே நின்று வேற்றவர்-தம்
மனை அடைந்தே மனம் வாடல் உன் தொண்டர் மரபு அல்லவே – திருமுறை1:6 85/3,4
அ நாள் நையாது நஞ்சு ஏற்று அயன் மால் மனை ஆதியர்-தம்
பொன்_நாணை காத்த அருள்_கடலே பிறர் புன் மனை போய் – திருமுறை1:6 88/1,2
பந்தோ சிறுவர்-தம் பம்பரமோ கொட்டும் பஞ்சு-கொலோ – திருமுறை1:6 101/3
கொல் உண்ட தேவர்-தம் கோள் உண்ட சீர் எனும் கூழ் உண்பரோ – திருமுறை1:6 114/2
வீட்டு தலைவ நின் தாள் வணங்கார்-தம் விரி தலை சும்மாட்டு – திருமுறை1:6 140/1
தெள் நீர்_முடியனை காணார்-தம் கண் இருள் சேர் குருட்டு – திருமுறை1:6 141/1
மணி கொண்ட கண்டனை வாழ்த்தார்-தம் வாய் தெரு மண் உண்ட வாய் – திருமுறை1:6 143/1
அடி வைத்த போது எங்கள் அப்பர்-தம் சென்னி-அது குளிர்ந்து எப்படி – திருமுறை1:6 151/2
ஒரு முடி மேல் பிறை வைத்தோய் அரி அயன் ஒண் மறை-தம்
பெரு முடி மேல் உற வேண்ட வராது உனை பித்தன் என்ற – திருமுறை1:6 152/1,2
உப்பு அற்ற புன் கறி உண்டோர்-தம் நாவுக்கு உவப்பு உளதே – திருமுறை1:6 161/4
தொண்டுகொண்டார்-தம் சுகத்துக்கும் வாழ்க்கை சுழலில் தள்ளும் – திருமுறை1:6 179/2
பெண்டுகொண்டார்-தம் துயருக்கும் ஒப்பு இன்று பேசில் என்றே – திருமுறை1:6 179/3
மா மத்தினால் சுழல் வெண் தயிர் போன்று மடந்தையர்-தம்
காமத்தினால் சுழல் என்றன் நெஞ்சோ உன்றன் காலை அன்பாம் – திருமுறை1:6 189/1,2
எம்பெருமானுக்கு விண்ணப்பம் தேவர் இளம்_பிடியார்-தம்
பெருமானுக்கும் சார் மலை_மானுக்கும் சாற்றும் ஐங்கை – திருமுறை1:6 197/2,3
ஒண் நுதல் ஏழை மடவார்-தம் வாழ்க்கையின் உற்றிடினும் – திருமுறை1:6 214/1
அணியே அணி பெறும் ஒற்றி தியாகர்-தம் அன்புறு சற்குணியே – திருமுறை1:7 2/1
போலே வருந்த வெளி ஒளியாய் ஒற்றி புண்ணியர்-தம்
பாலே இருந்த நினை தங்கையாக பகரப்பெற்ற – திருமுறை1:7 11/2,3
நிலையால் பெரிய நின் தொண்டர்-தம் பக்கம் நிலாமையினால் – திருமுறை1:7 17/3
தேய் குற்றம் மாற்றும் திருவொற்றி_நாதர்-தம் தேவி அன்பர் – திருமுறை1:7 29/3
போற்றிடுவோர்-தம் பிழை ஆயிரமும் பொறுத்து அருள்செய் – திருமுறை1:7 41/1
விண் அம் காதல் அன்பர்-தம் அன்பிற்கும் நின் புலவிக்கும் அன்றி – திருமுறை1:7 48/1
தொழுது ஆடும் அன்பர்-தம் உள் களிப்பே சிற்சுக_கடலே – திருமுறை1:7 52/2
தீது செய்தாலும் நின் அன்பர்கள்-தம் முன் செருக்கி நின்று – திருமுறை1:7 64/1
சொல் தேர் அறிஞர் புகழ் ஒற்றி மேவும் துணைவர்-தம் செம்மல் – திருமுறை1:7 68/3
பொற்பே மெய் தொண்டர்-தம் புண்ணியமே அருள் போத இன்பே – திருமுறை1:7 72/2
பத்தர்-தம் உள்ள திரு_கோயில் மேவும் பரம் பரையே – திருமுறை1:7 83/1
நித்தம் நின் சீர் சொல எற்கு அருள்வாய் ஒற்றி நின் மலர் உன்மத்தர்-தம்
வாம மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 83/3,4
சீதரன் ஏத்தும் திருவொற்றி_நாதர்-தம் தேவி எழில் – திருமுறை1:7 97/3
முந்தை மறையோன் புகழ் ஒற்றி முதல்வர் இவர்-தம் முகம் நோக்கி – திருமுறை1:8 16/1
பேர் ஆர் ஒற்றியீர் உம்மை பெற்றார் எவர் என்றேன் அவர்-தம்
ஏர் ஆர் பெயரின் முன்பின் இரண்டு இரண்டாம் எழுத்தார் என்றார் என் – திருமுறை1:8 59/1,2
அள்ளல் பழன திருவொற்றி அழகர் இவர்-தம் முகம் நோக்கி – திருமுறை1:8 107/1
பெரும் தாரணியோர் புகழ் ஒற்றி பெருமான் இவர்-தம் முகம் நோக்கி – திருமுறை1:8 128/1
கூடற்கு இனிய அடியவர்-தம் கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும் – திருமுறை2:1 1/2
தேன் குலாவு செங்கரும்பினும் இனிதாய் தித்தித்து அன்பர்-தம் சித்தத்துள் ஊறி – திருமுறை2:2 1/3
நிலவும் ஒண் மதி_முகத்தியர்க்கு உழன்றாய் நீச நெஞ்சர்-தம் நெடும் கடை-தனில் போய் – திருமுறை2:2 10/1
சொல் அவாவிய தொண்டர்-தம் மனத்தில் சுதந்தரம் கொடு தோன்றிய துணையை – திருமுறை2:4 1/1
பாலின் உள் இனித்து ஓங்கிய சுவையை பத்தர்-தம் உளம் பரிசிக்கும் பழத்தை – திருமுறை2:4 4/2
வாடுகின்றனை அஞ்சலை நெஞ்சே மார்க்கண்டேயர்-தம் மாண்பு அறிந்திலையோ – திருமுறை2:5 5/3
நம்-தம் வண்ணமாம் நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 8/4
கைதவத்தர்-தம் களிப்பினில் களித்தே காலம் போக்கினேன் களைகண் மற்று அறியேன் – திருமுறை2:9 3/1
செய் தவத்தர்-தம் திறம் சிறிது உணரேன் செய்வது என்னை நின் திரு_அருள் பெறவே – திருமுறை2:9 3/2
கோயிலாக நல் அன்பர்-தம் உளத்தை கொண்டு அமர்ந்திடும் குண பெரும் குன்றே – திருமுறை2:10 2/3
கையினால் தொழும் அன்பர்-தம் உள்ள_கமலம் மேவிய விமல வித்தகனே – திருமுறை2:10 9/3
மையல்_அற்றவர்-தம் மனத்து ஒளிர் விளக்கே வளம் பெறும் ஒற்றியூர் மணியே – திருமுறை2:17 2/4
சுடர் கொளும் மணி பூண் முலை மடவியர்-தம் தொடக்கினில் பட்டு உழன்று ஓயா – திருமுறை2:18 4/1
நாட நல் இசை நல்கிய மூவர்-தம்
பாடல் கேட்கும் படம்பக்கநாதரே – திருமுறை2:19 7/1,2
புன் செய்கை மாறா புலைய மட மங்கையர்-தம்
வன் செய்கையாலே மயங்குகின்ற வஞ்சகனேன் – திருமுறை2:20 9/1,2
சொன்ன அளவில் சொன்னவர்-தம் துன்பு ஒழிப்பாய் என்பர் அது – திருமுறை2:20 12/3
பம்பு சீர் படம்பக்கன் ஒன்னலார்-தம்
புரம் சுடும் தம்பிரானையே – திருமுறை2:21 3/3,4
பாலை சேர் படம்பக்கநாதர்-தம்
காலை நாடி நற்கதியின் நிற்பையே – திருமுறை2:21 8/3,4
அற்ப மாதர்-தம் அவலம் நீங்கியே – திருமுறை2:21 9/2
எண்ணமே தகும் அன்பர்-தம் துணையே இலங்கும் திவ்விய எண்_குண_பொருப்பே – திருமுறை2:22 2/2
திருந்தி நின்ற நம் மூவர்-தம் பதிக செய்ய தீந்தமிழ் தேறல் உண்டு அருளை – திருமுறை2:26 6/3
வடி கொள் வேல் கரத்து அண்ணலை ஈன்ற வள்ளலே என வாழ்த்துகின்றவர்-தம்
செடிகள் நீக்கிய ஒற்றி அம் பரனே தில்லை ஓங்கிய சிவானந்த தேனே – திருமுறை2:27 3/3,4
வஞ்ச நெஞ்சர்-தம் சேர்க்கையை துறந்து வள்ளல் உன் திரு_மலர்_அடி ஏத்தி – திருமுறை2:27 7/1
விஞ்சு நெஞ்சர்-தம் அடி துணைக்கு ஏவல் விரும்பி நிற்கும் அ பெரும் பயன் பெறவே – திருமுறை2:27 7/2
ஒற்றியப்பன் பொன்_அடியை உன்னுகின்றோர்-தம் பதத்தை – திருமுறை2:30 7/3
தீர்த்தர்-தமக்கு அடிமை_செய்தவர்-தம் சீர் சமுகம் – திருமுறை2:30 12/3
மெய்யே உரைக்கும் நின் அன்பர்-தம் சார்பை விரும்புகிலேன் – திருமுறை2:31 2/2
அலை ஓய் கடலில் சிவயோகம் மேவிய அந்தணர்-தம்
நிலை ஓர்சிறிதும் அறியேன் எனக்கு உன் நிமல அருள் – திருமுறை2:31 12/1,2
கைமையே_அனையர்-தம் கடையில் செல்லவும் – திருமுறை2:32 10/3
அன்பர்-தம் சங்கம் சார்ந்து நான் – திருமுறை2:32 11/3
துன்றி நின்ற நல் தொண்டர்-தம் தொழும்பு தொடங்கு வானவர் தூய முன்றிலையே – திருமுறை2:34 9/4
உரிய சீர் கொளும் ஒற்றியூர் அமர்ந்தார் உம்பர் நாயகர்-தம் புயம் புனைய – திருமுறை2:35 2/3
உளம்கொள் அன்பர்-தம் உள்ளகத்து இருப்போர் ஒற்றியூர் இடம் பற்றிய புனிதர் – திருமுறை2:35 9/2
களம் கொள் கண்டர் எண்_தோளர் கங்காளர் கல்லை வில் என கண்டவர் அவர்-தம்
வளம் கொள் கோயிற்கு திரு_மெழுக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 9/3,4
சென்று வஞ்சர்-தம் புறங்கடை நின்று திகைக்க எண்ணும் என் திறன்_இலா நெஞ்சே – திருமுறை2:36 1/1
தீது வேண்டிய சிறியர்-தம் மனையில் சென்று நின்று நீ திகைத்திடல் நெஞ்சே – திருமுறை2:36 2/1
பேதை மாதர்-தம் மருங்கிடை ஆழ்ந்த பிலத்தில் என்றனை பிடித்து அழ வீழ்த்தி – திருமுறை2:38 3/1
ஏதம் நீத்து அருள் அடியர்-தம் சார்வால் எழுகின்றேன் எனை இன்னும் நீ இழுக்கில் – திருமுறை2:38 3/3
ஒப்பார் இல்லா ஒற்றி அப்பா உன்னை மறந்தேன் மாதர்கள்-தம்
வெப்பு ஆர் குழியில் கண் மூடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன் – திருமுறை2:40 4/1,2
இணை_இலாய் உனது தொண்டர்-தம் தொண்டன் என செயல் நின் அருள் இயல்பே – திருமுறை2:41 6/2
தக்கது அறியேன் வெறியேன் நான் சண்ட மடவார்-தம் முலை தோய் – திருமுறை2:43 2/1
நாளை வருவது அறியேன் நான் நஞ்சம் அனைய நங்கையர்-தம்
ஆளை அழுத்தும் நீர் குழியில் அழுந்தி அழுந்தி எழுந்து அலைந்தேன் – திருமுறை2:43 6/1,2
மனமே முன்னர் வழிகாட்ட பின்னே சென்று மங்கையர்-தம்
தனமே என்னும் மலை ஏறி பார்த்தேன் இருண்ட சலதி ஒன்று – திருமுறை2:43 8/1,2
கொள்ளிவாய் பேய்கள் எனும் மடவியர்-தம் கூட்டத்துள் நாட்டம்வைத்து உழன்றேன் – திருமுறை2:44 1/2
சைவ தலைவர் தவத்தோர்கள்-தம் பெருமான் – திருமுறை2:45 4/1
நல் தவர்-தம் உள்ளம் நடு நின்ற நம்பரனே – திருமுறை2:45 10/2
உற்றவர்-தம் நல் துணைவா ஒற்றி அப்பா என் கருத்து – திருமுறை2:45 10/3
பொன்_ஆசையோடும் புலைச்சியர்-தம் பேர்_ஆசை – திருமுறை2:45 21/1
துள்ளுண்ட நெஞ்ச துடுக்கு அடக்கி அன்பர்கள்-தம்
உள் உண்ட தெள் அமுதே ஒற்றி அப்பா உன்றனை நான் – திருமுறை2:45 22/2,3
காலம் அற பேசி கழிக்கின்றேன் வானவர்-தம்
ஓலம் அற நஞ்சு அருந்தும் ஒற்றி அப்பா உன்னுடைய – திருமுறை2:45 30/2,3
அடியர்-தம் பொருட்டு அடிபடுவீர் எம் ஐய நும் அடிக்கு ஆட்பட விரைந்தேன் – திருமுறை2:46 8/2
நண்ணுதல் பொருட்டு ஓர் நான்முகன் மாயோன் நாடிட அடியர்-தம் உள்ளத்து – திருமுறை2:47 8/3
அளிய நெஞ்சம் ஓர் அறிவுரு ஆகும் அன்பர்-தம் புடை அணுகிய அருள் போல் – திருமுறை2:51 9/1
பொற்பு-அது தவிரும் புலையர்-தம் மனை வாய் புந்தி நொந்து அயர்ந்து அழுது இளைத்தேன் – திருமுறை2:52 2/2
சற்றும் நல் குணம்-தான் சார்ந்திடா கொடியார்-தம் தலைவாயிலுள் குரைக்கும் – திருமுறை2:52 9/1
இலகும் அன்பர்-தம் எய்ப்பினில் வைப்பே இன்ப_வெள்ளமே என்னுடை உயிரே – திருமுறை2:53 1/3
மும்மையாகிய தேவர்-தம் தேவே முக்கண் மூர்த்தியே முத்தியின் முதலே – திருமுறை2:53 6/3
நின் அடி-கண் ஓர் கணப்பொழுதேனும் நிற்பது இன்றியே நீச மங்கையர்-தம்
கல் நவில் தனம் விழைந்தது மனம் காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 7/1,2
வெப்பாய மடவியர்-தம் கலவி வேட்டு விழுகின்றேன் கண் கெட்ட விலங்கே போல – திருமுறை2:59 2/2
நஞ்சு_உடையார் வஞ்சகர்-தம் சார்பில் இங்கே நான் ஒருவன் பெரும் பாவி நண்ணி மூட – திருமுறை2:59 4/2
எந்தையே என்பவர்-தம் இன் அமுதே என் உரிமை – திருமுறை2:62 4/1
விரை சேரும் கொன்றை விரி சடையாய் விண்ணவர்-தம்
அரைசே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 7/3,4
நாளாக இச்சை உண்டு என்னை செய்கேன் கொடு நங்கையர்-தம்
மாளா மயல் சண்டமாருதத்தால் மன_வாசி என் சொல் – திருமுறை2:64 1/2,3
அளியாவிடில் இதற்கு என்னை செய்கேன் அணங்கு_அன்னவர்-தம்
களியால் களித்து தலைதெரியாது கயன்று உலவா – திருமுறை2:64 2/2,3
சதியே புரிகின்றது என்னை செய்கேன் உனை தாழலர்-தம்
விதியே எனக்கும் விதித்தது அன்றோ அ விதியும் இள_மதி – திருமுறை2:64 6/2,3
நாணாது செல்கின்றது என்னை செய்கேன் சிவ ஞானியர்-தம்
கோணாத உள்ள திரு_கோயில் மேவி குலவும் ஒற்றி_வாணா – திருமுறை2:64 7/2,3
பொருளே நின் பொன்_அடி உன்னாது என் வன் மனம் பூவையர்-தம்
இருளே புரிகின்றது என்னை செய்கேன் அடியேன் மயங்கும் – திருமுறை2:64 11/1,2
தேடும் பத்தர்-தம் உளத்து அமர்வோய் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே – திருமுறை2:67 6/4
ஆயினும் திரு_முகம் கண்டு மகிழும் அன்பர்-தம் பணி ஆற்றி மற்று உடலம் – திருமுறை2:67 9/3
சிற்பர சிவனே தேவர்-தம் தலைமை தேவனே தில்லை அம்பலத்தே – திருமுறை2:68 7/1
அடியர்-தம் துயர் கண்டிடில் தரியார் ஐயர் என்பர் என் அளவு அஃது இலையோ – திருமுறை2:70 8/3
அன்பர்-தம் மனத்தே இன்பமுற்று அவைகள் அளித்து அவர் களித்திட புரியும் – திருமுறை2:71 2/1
தெருள் பழுத்து ஓங்கும் சித்தர்-தம் உரிமை செல்வமே அருணை அம் தேவே – திருமுறை2:71 4/2
இருள் நிலம் புகுதாது எனை எடுத்தாண்ட இன்பமே அன்பர்-தம் அன்பே – திருமுறை2:71 9/3
கண் ஆர் செல்வ செருக்கினர்-தம் களிப்பில் சிறிய கடை நாயேன் – திருமுறை2:80 1/2
தருவார் அவர்-தம் திரு_முகத்தே ததும்பும் இள வெண்_நகை கண்டேன் – திருமுறை2:81 1/3
வாயிற்கு இனிய புகழ் உடைய வள்ளல் அவர்-தம் திரு_அழகை – திருமுறை2:81 3/2
எம்மான் அவர்-தம் திரு_நடத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 6/4
என்னோ அவர்-தம் திரு_உருவை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 9/4
பொன் என்று உரைக்கும் அம்பலத்தே புனிதனார்-தம் அழகு இயலை – திருமுறை2:81 10/1
கட்டுப்படாதது மால் ஆதியர்-தம் கருத்தினுக்கும் – திருமுறை2:86 2/2
நிலை பயின்ற நல்லோர்-தம் நேசம் இலேன் கைதவமே நினைப்பேன் அந்தோ – திருமுறை2:94 16/3
நித்தமும் தெரிந்து உற்ற யோகர்-தம் நிமலம் ஆகி மெய் நிறைவு கொண்ட சிற்சித்தமும் – திருமுறை2:99 5/3
துன்னும் அவர்-தம் திருமுன் போய் சுகங்காள் நின்று சொல்லீரோ – திருமுறை3:2 2/2
கருதி அவர்-தம் கட்டளையை கடந்து நடந்தேன்_அல்லவடி – திருமுறை3:3 20/3
இன்னும் மருவ வந்திலர் காண் யாதோ அவர்-தம் எண்ணம்-அது – திருமுறை3:3 24/3
வெள்ள சடையார் விடையார் செவ்வேலார் நூலார் மேலார்-தம்
உள்ளத்து உறைவார் நிறைவார் நல் ஒற்றி தியாக_பெருமானர் – திருமுறை3:4 1/1,2
சூல_படையார் பூதங்கள் சுற்றும் படையார் துதிப்பவர்-தம்
சீல பதியார் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை3:4 10/1,2
பெற்றி இருந்த மனத்தர்-தம் உள் பிறங்கும் தியாக_பெருமானார் – திருமுறை3:5 5/2
புத்திக்கு உரிய பத்தர்கள்-தம் பொருளை உடலை யாவையுமே – திருமுறை3:7 9/3
சே மேல் வருவார் திருவொற்றி தியாகர் அவர்-தம் திரு_புயத்தை – திருமுறை3:13 2/2
துதி செய் அடியர்-தம் பசிக்கு சோறும் இரப்பார் துய்யர் ஒரு – திருமுறை3:13 5/1
இலகும் அவர்-தம் திரு_அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே – திருமுறை3:14 8/4
திடன் நான்மறையார் திருவொற்றி தியாகர் அவர்-தம் பவனி-தனை – திருமுறை3:19 1/1
திரை ஆர் ஓதை ஒற்றியில் வாழ் தியாகர் அவர்-தம் பவனி-தனை – திருமுறை3:19 7/1
கடு காதலித்தார் திருவொற்றி_காளை அவர்-தம் பவனி-தனை – திருமுறை3:19 8/1
தில்லை_உடையார் திருவொற்றி தியாகர் அவர்-தம் பவனி-தனை – திருமுறை3:19 9/1
சந்தோட சித்தர்கள்-தம் தனி சூதும் காட்டி சாகாத நிலை காட்டி சகச நிலை காட்டி – திருமுறை4:1 10/3
புண்ணியர்-தம் மன_கோயில் புகுந்து அமர்ந்து விளங்கும் பொன்_மலர் சேவடி வருத்தம் பொருந்த நடந்து எளியேன் – திருமுறை4:2 36/1
கற்றவர்-தம் கருத்தினில் முக்கனிரசம் போல் இனிக்கும் கழல் அடிகள் வருந்தியிட கடிது நடந்து இரவில் – திருமுறை4:2 38/1
ஆரியர்-தம் அளவு கடந்து அப்பாலும் கடந்த ஆனந்த மன்றில் நடம் ஆடுகின்ற அரசே – திருமுறை4:2 43/4
தெவ் உலகும் நண்பு உலகும் சமனாக கண்ட சித்தர்கள்-தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள் – திருமுறை4:2 83/2
தலை ஞான முனிவர்கள்-தம் தலை மீது விளங்கும் தாள்_உடையாய் ஆள் உடைய சற்குரு என் அரசே – திருமுறை4:8 2/4
புழு_தலையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியர்-தம் உள்ளகத்தே நண்ணிய மெய்ப்பொருளே – திருமுறை4:8 6/2
சீர் ஆர் சண்பை கவுணியர்-தம் தெய்வ மரபில் திகழ் விளக்கே தெவிட்டாது உளத்தில் தித்திக்கும் தேனே அழியா செல்வமே – திருமுறை4:9 11/1
குருவும் தெய்வமும் ஆகி அன்பாளர்-தம் குறை தவிர்க்கும் குண பெரும் குன்றமே – திருமுறை5:3 1/3
அம்பு ஒன்று செம் சடை அப்பரை போல் தன் அடியர்-தம் துக்கம் – திருமுறை5:4 5/1
கொள் உண்ட வஞ்சர்-தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டு மேல் – திருமுறை5:5 8/1
செங்கை அம் காந்தள் அனைய மின்னார்-தம் திறத்து உழன்றே – திருமுறை5:5 16/1
தெண் நீர்மையால் புகழ் மால் அயனே முதல் தேவர்கள்-தம்
கண்ணீர் துடைத்து அருள் கற்பகமே உனை கண்டுகொண்டேன் – திருமுறை5:5 25/2,3
கன்னியர்-தம் மார்பு இடம்கொண்டு அலைக்கும் புன் சீழ் கட்டிகளை கருதி மனம் கலங்கி வீணே – திருமுறை5:9 20/1
கந்தா என்று உரைப்பவர்-தம் கருத்துள் ஊறும் கனி ரசமே கரும்பே கற்கண்டே நல் சீர் – திருமுறை5:9 22/3
பொய்யர்-தம் மனம் புகுதல் இன்று என புனித நூல் எலாம் புகழ்வதாதலால் – திருமுறை5:10 9/1
உள்ளம் நெக்குவிட்டு உருகும் அன்பர்-தம்
நள் அகத்தினில் நடிக்கும் சோதியே – திருமுறை5:12 22/1,2
ஏழ் வேதனையும் கடந்தவர்-தம் இன்ப பெருக்கே என் உயிரே – திருமுறை5:13 4/3
பொய்யர்-தம் இடத்து இ அடியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை5:14 1/2
வாரா இருந்த அடியவர்-தம் மனத்தில் ஒளிரும் மா மணியே – திருமுறை5:16 3/1
வன்பு இலாத நின் அடியவர்-தம் திரு_மனத்தினுக்கு என் ஆமோ – திருமுறை5:17 4/3
குறியேனோ ஆனந்த கூத்தாடி அன்பர்கள்-தம் குழாத்துள் சென்றே – திருமுறை5:18 7/2
தள்ளும்படிக்கோ தலைப்பட்டாய் சகத்தின் மடவார்-தம் மயலாம் – திருமுறை5:19 10/2
பண்ணை காட்டி உருகும் அடியர்-தம் பத்தி காட்டி முத்தி பொருள் ஈது என – திருமுறை5:20 8/3
தாழும் கொடிய மடவியர்-தம் சழக்கால் உழலா தகை அடைந்தே – திருமுறை5:21 2/1
மின் உண் மருங்குல் பேதையர்-தம் வெளிற்று மயக்குள் மேவாமே – திருமுறை5:21 3/1
விரதம் அழிக்கும் கொடியார்-தம் விழியால் மெலியாது உனை புகழும் – திருமுறை5:21 5/1
கல்லா கொடிய மடவார்-தம் காம குழி-கண் வீழாமே – திருமுறை5:21 8/1
கள்ள கயல் கண் மடவார்-தம் காமத்து உழலாது உனை நினைக்கும் – திருமுறை5:21 9/1
மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே மங்கையர்-தம் கண்கள் எனும் வலைக்குள் வீழ்வேன் – திருமுறை5:24 2/2
நன்று அறியேன் தீங்கு அனைத்தும் பறியேன் பொல்லா நங்கையர்-தம் கண் மாய நவையை சற்றும் – திருமுறை5:24 6/1
வல்லி ஒருபால் வானவர்-தம் மகள் ஆண்டு ஒருபால் வர மயில் மேல் – திருமுறை5:25 2/1
வீட்டை பெறுவோர் உள் அகத்து விளங்கும் விளக்கே விண்ணோர்-தம்
நாட்டை நலம்செய் திரு_தணிகை நகத்தில் அமர்ந்த நாயகமே – திருமுறை5:25 5/1,2
மதி தரும் அன்பர்-தம் மனத்தில் எண்ணிய – திருமுறை5:26 6/3
பொல்லாத மங்கையர்-தம் மயற்கு உள்ளாகும் புலைய மனத்தால் வாடி புலம்புகின்றேன் – திருமுறை5:27 4/1
விடு_மாட்டில் திரிந்து மட மாதரார்-தம் வெய்ய நீர் குழி வீழ்ந்து மீளா நெஞ்ச – திருமுறை5:27 6/1
மோனத்தவர்-தம் அக விளக்கே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 7/4
தீங்கு நெஞ்சினேன் வேங்கையை அனையேன் தீய மாதர்-தம் திறத்து உழல்கின்றேன் – திருமுறை5:29 7/1
கள்ள நெஞ்சினேன் நஞ்சினை அனையேன் கடிய மாதர்-தம் கரு குழி எனும் ஓர் – திருமுறை5:29 8/1
வன் நோயும் வஞ்சகர்-தம் வன் சார்பும் வன் துயரும் – திருமுறை5:30 5/1
தவம் உண்மையொடு உறும் வஞ்சகர்-தம் சார்வது தவிரும் – திருமுறை5:32 3/1
என் நாயகனார் என் உயிர் போல்வார் எழில் மா மயிலார் இமையோர்கள்-தம்
நாயகனார் தணிகாசலனார் தனி வந்து இவண் மால் தந்தாரே – திருமுறை5:39 4/3,4
தழுவார் வினையை தணியார் அணி ஆர் தணிகாசலனார்-தம் பாதம் – திருமுறை5:39 8/2
வருத்தம் பாரார் வளையும் தாரார் வாரார் அவர்-தம் மனம் என்னே – திருமுறை5:39 9/4
துய்ய நல் நெறி மன்னிய அடியர்-தம் துயர் தவிர்த்து அருள்வோனே – திருமுறை5:41 4/2
புலைய மாதர்-தம் போகத்தை விழைந்தேன் புன்மை யாவைக்கும் புகலிடம் ஆனேன் – திருமுறை5:42 3/1
வார் ஆர் முலை உமையாள் திரு_மணவாளர்-தம் மகனார் – திருமுறை5:43 3/1
பொன் தகை மா மலர்_அடி சீர் வழுத்துகின்ற புண்ணியர்-தம் குழுவில் எனை புகுத்தி என்றும் – திருமுறை5:44 7/2
புகு வானவர்-தம் இடர் முழுதும் போக்கும் கதிர் வேல் புண்ணியனே – திருமுறை5:45 2/1
தன்னை பொருவும் சிவயோகம் தன்னை உடையோர்-தம் பயனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 4/4
வல்_வினை பகுதியால் மயங்கி வஞ்சர்-தம்
கொல் வினை குழியிடை குதிக்கும் நெஞ்சமே – திருமுறை5:47 3/1,2
கடும் புலை கருத்தர்-தம் கருத்தின் வண்ணமே – திருமுறை5:47 4/1
அன்பு இலா வஞ்சர்-தம் அவல சூழலில் – திருமுறை5:47 5/1
சீர் வளர் குவளை தார் வளர் புயனார் சிவனார்-தம்
பேர் வளர் மகனார் கார் வளர் தணிகை பெருமானார் – திருமுறை5:49 1/1,2
கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்து கவ்வும் பொல்லா – திருமுறை5:52 4/1
வடி என்னும் விழி நிறையும் மதி என்னும் வதனம் என மங்கையர்-தம் அங்கம் உற்றே மனம் என்னும் ஒரு பாவி மயல் என்னும் அது மேவி மாள்க நான் வாழ்க இந்தப்படி – திருமுறை5:55 3/2
ஒருமையுடன் நினது திரு_மலர்_அடி நினைக்கின்ற உத்தமர்-தம் உறவு வேண்டும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் – திருமுறை5:55 8/1
பந்தம் அற நினை எணா பாவிகள்-தம் நெஞ்சம் பகீர் என நடுங்கும் நெஞ்சம் பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடும் கை – திருமுறை5:55 18/3
பாய்ப்பட்ட புலி அன்ன நாய்ப்பட்ட கயவர்-தம் பாழ்பட்ட மனையில் நெடுநாள் பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன் அமுது பட்ட பாடு ஆகுமன்றி – திருமுறை5:55 25/1
கற்ற மேலவர்-தம் உறவினை கருதேன் கலகர்-தம் உறவினில் களித்தேன் – திருமுறை6:3 2/1
கற்ற மேலவர்-தம் உறவினை கருதேன் கலகர்-தம் உறவினில் களித்தேன் – திருமுறை6:3 2/1
நேர்_இழையவர்-தம் புணர் முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன் வீணில் – திருமுறை6:8 6/1
பலத்திலே சிற்றம்பலத்திலே பொன்_அம்பலத்திலே அன்பர்-தம் அறிவாம் – திருமுறை6:13 8/3
தங்கிய பிறர்-தம் துயர்-தனை காண்டல் ஆகும் அ துயருற தரியேம் – திருமுறை6:13 27/3
நலிந்திடு பிறர்-தம் துயர்-தனை கண்டே நடுங்குறவரும் என பயந்தே – திருமுறை6:13 28/3
வையம் மேல் பிறர்-தம் கோலமும் நடையும் வண்ணமும் அண்ணலே சிறிதும் – திருமுறை6:13 52/3
இரவிலே பிறர்-தம் இடத்திலே இருந்த இருப்பு எலாம் கள்ளர்கள் கூடி – திருமுறை6:13 55/1
மண்ணில் நீள் நடையில் வந்த வெம் துயரை மதித்து உளம் வருந்திய பிறர்-தம்
கண்ணில் நீர் விட கண்டு ஐயவோ நானும் கண்ணில் நீர் விட்டு உளம் கவன்றேன் – திருமுறை6:13 57/1,2
என் புடை வந்தார்-தம் முகம் நோக்கி என்-கொலோ என்-கொலோ இவர்-தாம் – திருமுறை6:13 59/1
மற்றவர்-தமக்கு என் உற்றதோ அவர்-தம் மரபினர் உறவினர்-தமக்குள் – திருமுறை6:13 122/2
தத்துவ மடவார்-தம் கையில் கொடுத்தாள் தனித்தனி அவரவர் எடுத்தே – திருமுறை6:14 4/3
செற்றமும் விருப்பும் தீர்த்த மெய் தவர்-தம் சிந்தையில் இனிக்கின்ற தேனே – திருமுறை6:15 10/3
நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம நோக்கினேன் பொய்யர்-தம் உறவு – திருமுறை6:15 12/2
எ மேதகவும் உடையவர்-தம் இதயத்து அமர்ந்த இறையவனே – திருமுறை6:16 6/1
சாதம் தலை மேல் எடுத்து ஒருவர்-தம் பின் செலவும் தரம்_இல்லேன் – திருமுறை6:19 7/3
மை அரி நெடும் கணார்-தம் வாழ்க்கையின் மயங்கி இங்கே – திருமுறை6:21 4/1
உம்பர்கட்கே அன்றி இந்த உலகர்கட்கும் அருள் வான் ஒளிர்கின்ற ஒளியே மெய்_உணர்ந்தோர்-தம் உறவே – திருமுறை6:24 30/2
கண்டவரை கண்டவர்-தம் கால்_மலர் முத்தேவர் கன முடிக்கே முடிக்கின்ற கடி மலராம் என்றால் – திருமுறை6:24 46/2
பொருப்பிலே தவம் செய் பெரியர்-தம் மனமும் புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்பு – திருமுறை6:24 63/2
திருகல் அறு பல கோடி ஈசன் அண்டம் சதாசிவ அண்டம் எண்_இறந்த திகழ்கின்ற மற்றை பெரும் சத்தி சத்தர்-தம் சீர் அண்டம் என் புகலுவேன் – திருமுறை6:25 18/2
வாழை வான் பழ சுவை என பத்தர்-தம் மனத்து உளே தித்திப்போய் – திருமுறை6:28 1/2
உளம்கொள் அன்பர்-தம் உளம்கொளும் இறைவ நின் ஒப்பு இலா பெருந்தன்மை – திருமுறை6:28 7/2
கோள் அறிந்த பெரும் தவர்-தம் குறிப்பு அறிந்தே உதவும் கொடையாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா – திருமுறை6:33 8/1
வரம் பெறு சிவ சன்மார்க்கர்-தம் மதியில் வயங்கிய பெரும் சுடர் மணியே – திருமுறை6:42 9/2
ஈய்ந்தானை ஆய்ந்தவர்-தம் இதயத்தானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 9/4
களவை விட்டவர்-தம் கருத்து உளே விளங்கும் காட்சியை கருணை அம் கடலை – திருமுறை6:49 20/2
பொருத்தும் மற்றை சத்திகளும் சத்தர்களும் எல்லாம் பொருள் எதுவோ என தேடி போக அவரவர்-தம்
கருத்தில் ஒளித்து இருக்கின்ற கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே – திருமுறை6:52 7/3,4
பித்து எலாம் உடைய உலகர்-தம் கலக பிதற்று எலாம் என்று ஒழிந்திடுமோ – திருமுறை6:58 8/1
கொலை அறியா குணத்தோர்-தம் கூட்டு உறவே அருள் செங்கோல் நடத்துகின்ற தனி கோவே மெய் அறிவால் – திருமுறை6:60 18/3
இணக்கம் உறும் அன்பர்கள்-தம் இதய வெளி முழுதும் இனிது விளங்குற நடுவே இலங்கும் ஒளி விளக்கே – திருமுறை6:60 95/2
இனம் பழ மோகம் கலந்தாள் சிவானுபவத்து அல்லால் எந்த அனுபவங்களிலும் இச்சை_இல்லாள் அவர்-தம்
மனம் பழமோ காயோ என்று அறிந்து வர விடுத்தாள் மற்றவர் போல் காசு பணத்து ஆசைவைத்து வருந்தாள் – திருமுறை6:62 3/2,3
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 16/2
வழக்கு வெளுத்தது பலவாம் பொய் நூல் கற்றவர்-தம் மனம் வெளுத்து வாய் வெளுத்து வாயுற வாதித்த – திருமுறை6:64 40/3
ஆர்ந்த அருள்_பெரும்_சோதி அப்பா நான் அடுத்தவர்-தம்
சோர்ந்த முகம் பார்க்க இனி துணியேன் நின் அருள் ஆணை – திருமுறை6:64 45/1,2
தெருள் திகழ் நின் அடியவர்-தம் திரு_சபையின் நடு இருத்தி – திருமுறை6:83 1/3
மயர்வு அறு நின் அடியவர்-தம் சபை நடுவே வைத்து அருளி – திருமுறை6:83 3/3
பேயாட்டம் எல்லாம் பிதிர்ந்து ஒழிந்தவே பிறர்-தம்
வாயாட்டம் தீர்ந்தனவே மற்று – திருமுறை6:93 22/3,4
பல் மார்க்கம் செல்கின்ற படிற்று உளம் அடக்கீர் பசித்தவர்-தம் முகம் பார்த்து உணவு அளியீர் – திருமுறை6:96 8/3
உருவாளர் அரு ஆகி ஒளி ஆகி வெளியாய் ஓங்குகின்றார் என்னுடைய உயிர் துணைவர் அவர்-தம்
பெரு வாய்மை திறம் சிறிதும் பேச முடியாதே பேசுவது ஆர் மறைகள் எலாம் கூசுகின்ற என்றால் – திருமுறை6:101 1/2,3
மூவர்களோ அறுவர்களோ முதல் சத்தி அவளோ முன்னிய நம் பெரும் கணவர்-தம் இயலை உணர்ந்தோர் – திருமுறை6:101 4/2
பொடி திரு_மேனியர் நடனம் புரிகின்றார் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழி – திருமுறை6:101 6/4
வரை கடந்த திரு_தோள் மேல் திரு_நீற்றர் அவர்-தம் வாய்மை சொல வல்லேனோ அல்லேன் காண் தோழி – திருமுறை6:101 9/4
பிரமம் என பிறர்க்கு உரைத்து பொங்கி வழிந்து ஆங்கே பேசுகின்ற பெரியவர்-தம் பெரிய மதம் பிடியேல் – திருமுறை6:104 10/2
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடி தாமரை கீழ் இருப்பதடி கீழ் இருப்பது என்று நினையேல் காண் – திருமுறை6:106 15/2
சிந்தைசெய்து காணடி நீ சிற்சபையில் நடிக்கும் திருவாளர் எனை புணர்ந்த திரு_கணவர் அவர்-தம்
அந்தம் நடு முதல் இல்லா அரும் பெரும் சோதி அதே அண்ட சராசரங்கள் எலாம் கண்டது வேறு இலையே – திருமுறை6:106 26/2,3
உருவாளர் அரு ஆகி ஒளி ஆகி வெளியாய் ஓங்குகின்றார் என்னுடைய உயிர் துணைவர் அவர்-தம்
பெரு வாய்மை திரு_அருளே பெரு வாழ்வு என்று உணர்ந்தோர் பேசிய மெய் வாசகத்தின் பெருமையை இன்று உணர்ந்தேன் – திருமுறை6:106 34/2,3
மூவர்களோ ஐவர்களோ முதல் பரையோ பரமோ முன்னிய என் தனி தலைவர்-தம் இயலை உணர்ந்தார் – திருமுறை6:106 37/2
உருச்சிக்கும் என மறைகள் ஆகமங்கள் எல்லாம் ஓதுகின்ற எனில் அவர்-தம் ஒளி உரைப்பது எவரே – திருமுறை6:106 38/4
பொடி திரு_மேனியர் அவரை புணர வல்லேன் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழீ – திருமுறை6:106 39/4
செவ்வியர்-தம் செயல் அனைத்தும் திரு_அருளின் செயல் எனவே தெரிந்தேன் இங்கே – திருமுறை6:108 7/2
வித்தகர்-தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்ததாலோ – திருமுறை6:108 8/4
பொருள் நெறி சற்குண சாந்த புண்ணியர்-தம் திருவாயால் புகன்ற வார்த்தை – திருமுறை6:108 9/3
அலக்கண் அற்ற மெய் அன்பர்-தம் உளத்தே அமர்ந்ததோர் சச்சிதானந்த சிவமே – திருமுறை6:108 29/4
இரும்பு அசைக்கும் மனம் பெற்றேன் யானோ இ ஏழைகள்-தம்
அரும் பசிக்கு மருந்து அளிப்பேன் அந்தோ இங்கு என்னாலே – திருமுறை6:108 37/2,3
நடராஜர்-தம் நடம் நல் நடமே – கீர்த்தனை:1 142/1
அம்பல_வாணர்-தம் அடியவரே அருள் அரசாள் மணி முடியவரே – கீர்த்தனை:1 156/1
நாத்திகம் சொல்கின்றவர்-தம் நாக்கு முடை நாக்கு நாக்கு ருசி கொள்ளுவதும் நாறிய பிண்ணாக்கு – கீர்த்தனை:1 184/1
தஞ்சோ என்றவர்-தம் சோபம் தெறு தந்தா வந்தனம் நும் தாள் தந்திடு – கீர்த்தனை:1 186/3
என்னே பிறர்-தம் வரவு நோக்க கண்கள் வெதும்புதே – கீர்த்தனை:29 88/3
பொடி திரு_மேனியர் நடனம் புரிகின்றார் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழி – கீர்த்தனை:41 32/4
அந்தியார் வண்ணர்-தம் அருளில் நின்றது – தனிப்பாசுரம்:2 15/2
உற்று அடியேன் இருக்கும் ஊர் சூத்திரர்-தம் குலத்து ஆசை உடையான் என்னை – தனிப்பாசுரம்:2 34/2
பிடிப்பு ஏறி சிறியேன் முன் பிறந்தவர்-தம் பெயர் எழுத பெரிதும் கற்ற – தனிப்பாசுரம்:2 35/3
கற்றவர்-தம் சொல்வழியில் கலை பயின்று நெறி நிற்க கடவாய் என்று – தனிப்பாசுரம்:2 49/4
பெரும் தேவே தரும் தியாக_பெருமானே கடவுளர்-தம் பிரானே போற்றி – தனிப்பாசுரம்:3 22/4
யாரேனும் கொலை குறியார் எமக்கு உரியார் என அவர்-தம் இல்லம்-தோறும் – தனிப்பாசுரம்:3 38/2
முற்றவர் சிதம்பர முனிவர்-தம் முனர் – தனிப்பாசுரம்:3 45/2
தானவர்-தம் குலம் அடர்த்த சண்முகனே இ பிணியை தணிப்பாய் வாச – தனிப்பாசுரம்:7 7/3
கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்து கவ்வும் பொல்லா – தனிப்பாசுரம்:9 4/1
பேர் ஆர் ஒற்றியீர் உம்மை பெற்றார் எவர் என்றேன் அவர்-தம்
ஏர் ஆர் பெயரின் முன்பின் இரண்டு இரண்டு அகத்தார் என்றார் என் – தனிப்பாசுரம்:10 15/1,2
பணிகொண்ட கடவுளாய் கடவுளர் எலாம் தொழும் பரம பதியாய் எங்கள்-தம் பரமேட்டியாய் பரம போதமாய் நாதமாய் பரம மோக்ஷாதிக்கமாய் – தனிப்பாசுரம்:13 10/3
ஓகை மடவார் அல்குலே பிரமபதம் அவர்கள் உந்தியே வைகுந்தம் மேல் ஓங்கு முலையே கைலை அவர் குமுத வாயின் இதழ் ஊறலே அமுதம் அவர்-தம்
பாகு அனைய மொழியே நல் வேத வாக்கியம் அவர்கள் பார்வையே கருணை நோக்கம் பாங்கின் அவரோடு விளையாட வரு சுகம்-அதே பரம சுகம் ஆகும் இந்த – தனிப்பாசுரம்:15 1/1,2
யூகம் அறியாமலே தேகம் மிக வாடினீர் உறு சுவை பழம் எறிந்தே உற்ற வெறு_வாய் மெல்லும் வீணர் நீர் என்று நல்லோரை நிந்திப்பர் அவர்-தம்
வாகை வாய் மதம் அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே – தனிப்பாசுரம்:15 1/3,4
கொண்டதே சாதகம் வெறுத்து மட மாதர்-தம் கொங்கையும் வெறுத்து கையில் கொண்ட தீம் கனியை விட்டு அந்தரத்து ஒரு பழம் கொள்ளுவீர் என்பர் அந்த – தனிப்பாசுரம்:15 2/3
மண் ஆளாநின்றவர்-தம் வாழ்வு வேண்டேன் மற்றவர் போல் பற்று அடைந்து மாள வேண்டேன் – தனிப்பாசுரம்:18 3/1
உவந்து ஒரு காசும் உதவிடா கொடிய உலுத்தர்-தம் கடை-தொறும் ஓடி – தனிப்பாசுரம்:21 2/1
புண்ணியம் புரியும் புனிதர்-தம் சார்பும் புத்திரர் மனைவியே முதலாய் – தனிப்பாசுரம்:21 4/1
பொன் பொதுவில் நடம் இயற்றும் புனிதா இ மாணிகள்-தம் புதுமை என்னே – தனிப்பாசுரம்:27 13/4
வாடல்_இல் அமணர்-தம் மதமும் வாழ்க்கையும் – தனிப்பாசுரம்:30 2/30
தான் கிளர் உலகில் சால்பு_உடையவர்-தம்
கண் களிப்புறவும் காது இசை பெறவும் – திருமுகம்:1 1/40,41
இவர்கள்-தம் இயல்பை எண்ணவும் பயமாம் – திருமுகம்:4 1/288
சினம் மிகும் இவர்-தம் செய்கைகள் கனவிலும் – திருமுகம்:4 1/366

மேல்


-தமக்கன்றி (2)

ஈயா கொடியர்-தமக்கன்றி ஏலா நினைவும் இன்று எண்ணி – திருமுறை5:19 2/3
வீழும் கொடியர்-தமக்கன்றி மேவா நினைவும் மேவி இன்று – திருமுறை5:19 3/3

மேல்


-தமக்கு (31)

வன் சொலுடன் அன்றி வள்ளல் உனது அன்பர்-தமக்கு
இன் சொலுடன் பணிந்து ஒன்று ஈந்தது இலை புன் சொல் எனும் – திருமுறை1:2 1/583,584
தீ நெறியில் சென்று தியங்குகின்ற நம்-தமக்கு
தூ நெறியை காட்டும் துணைவன் காண் மா நிலத்தில் – திருமுறை1:3 1/381,382
இன்று தொட்டது அன்றி இயற்கையாய் நம்-தமக்கு
தொன்றுதொட்டு வந்த அருள் சுற்றம் காண் தொன்றுதொட்டே – திருமுறை1:3 1/383,384
எந்தாய் நின் அன்பர்-தமக்கு இன் அமுதம் இட்டு ஏத்தி – திருமுறை1:4 19/1
தீது அகன்ற மெய் அடியர்-தமக்கு வாய்த்த செல்வமே எல்லை_இலா சீர்மை தேவே – திருமுறை1:5 34/4
நல்லார்-தமக்கு ஒரு நாளேனும் பூசை நயந்து இயற்றி – திருமுறை1:6 174/2
தாகம் உடையார் இவர்-தமக்கு தண்ணீர் தர நின்றனை அழைத்தேன் – திருமுறை1:8 151/2
கோட்டம் அற்று இரு மலர்_கரம் கூப்பி கும்பிடும் பெரும் குணத்தவர்-தமக்கு
தாள் தலம் தரும் ஒற்றியூர் செல்வ தந்தையார் அடி சரண்புகலாமே – திருமுறை2:26 7/3,4
தீர்த்தர்-தமக்கு அடிமை_செய்தவர்-தம் சீர் சமுகம் – திருமுறை2:30 12/3
தரும் பைம் பூம் பொழில் ஒற்றியூரிடத்து தலம்கொண்டார் அவர்-தமக்கு நாம் மகிழ்ந்து – திருமுறை2:35 4/3
சார்ந்த லோபமாம் தயை_இலி ஏடா தாழ்ந்து இரப்பவர்-தமக்கு அணு-அதனுள் – திருமுறை2:38 5/1
நெஞ்சு_உடையார்-தமக்கு எல்லாம் தலைமைபூண்டு நிற்கின்றேன் கருணை முக நிமல கஞ்சம் – திருமுறை2:59 4/3
உம்பர்-தமக்கு அரிதாம் உன் பதத்தை அன்றி ஒன்றும் அறியார் உன்னை உற்றோர் எல்லாம் – திருமுறை2:59 9/1
பத்தர்-தமக்கு பணி_செய்வார் பணியே பணியா பரிவுற்றார் – திருமுறை3:7 2/2
மைத்த மிடற்றார் அவர்-தமக்கு மாலையிடவே நான் உளத்தில் – திருமுறை3:15 6/2
உளவு_அறிந்தோர்-தமக்கு எல்லாம் உபநிடத பொருளாய் உளவு_அறியார்க்கு இக_பரமும் உறுவிக்கும் பொருளாய் – திருமுறை4:2 82/1
வெய்ய பவ கோடையிலே மிக இளைத்து மெலிந்த மெய் அடியர்-தமக்கு எல்லாம் விரும்பு குளிர் சோலை – திருமுறை4:2 97/1
எ தேவர்-தமக்கு மிக அரிய எனும் மண பூ என் கரத்தே கொடுத்தனை நின் எண்ணம் இது என்று அறியேன் – திருமுறை4:3 7/2
பண்ணேன் நின் புகழ் சொல்வோர்-தமக்கு பூசை பாடேன் நின் திரு_சீரை பரமன் ஈன்ற – திருமுறை5:24 10/1
மாயனே முதல் வானவர்-தமக்கு அருள் மணி மிடற்று இறையோர்க்கு – திருமுறை5:41 10/2
அனித்த நெறியிடை தொடர்ந்து மனித்த உடம்பெடுத்த அற கடையர்-தமக்கு எல்லாம் அற கடையன் ஆனேன் – திருமுறை6:4 4/2
அங்கே அடியர்-தமக்கு எல்லாம் அருளார் அமுதம் அளித்து ஐயோ – திருமுறை6:7 6/1
அடுக்கும் தொண்டர்-தமக்கு எல்லாம் அருள் ஈந்து இங்கே என்னளவில் – திருமுறை6:7 18/1
மற்றவர்-தமக்கு என் உற்றதோ அவர்-தம் மரபினர் உறவினர்-தமக்குள் – திருமுறை6:13 122/2
சத்துவ நெறியில் சார்ந்த சன்மார்க்கர்-தமக்கு உளே சார்ந்த நல் சார்பே – திருமுறை6:42 6/2
எ சார்பும் ஆகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும் எனை அடுத்தார்-தமக்கு எல்லாம் இன்பு தரல் வேண்டும் – திருமுறை6:59 8/2
ஆற்றலுறும் இவை-தமக்கு ஓர் ஏழாம் இ கரணம் அனைத்தினையும் தனித்தனியே தோற்றி நிலை பொருத்தி – திருமுறை6:101 29/3
சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார்-தமக்கு சேர்ந்த புற சமய பேர் பொருந்துவதோ என்றாய் – திருமுறை6:106 89/1
கவ்வை_இலா திரு_நெறி அ திருவாளர்-தமக்கு ஏவல் களிப்பால் செய்ய – திருமுறை6:108 7/3
சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார்-தமக்கு சேர்ந்த புற சமய பேர் பொருந்துவதோ என்றாய் – கீர்த்தனை:41 35/1
அயர்வு அறு திருமணத்து அடைந்தவர்-தமக்கு எலாம் – தனிப்பாசுரம்:30 2/34

மேல்


-தமக்கும் (15)

பொய் உணர்ந்த எமை_போல்வார்-தமக்கும் இன்பம் புரிந்து அருளும் கருணை_வெள்ள பொற்பே அன்பர் – திருமுறை1:5 52/2
இரங்கார்-தமக்கும் இரங்குகின்றோய் எற்கு இரங்குகவே – திருமுறை1:6 23/4
வேர்ப்பார்-தமக்கும் விருந்து அளித்தாய் வெள்ளி வெற்பு எடுத்த – திருமுறை2:31 4/2
வைவம் என்று எழுகின்றவர்-தமக்கும் நல் வாழ்வு – திருமுறை2:94 37/1
ஓதானத்தவர்-தமக்கும் உணர்வு அரிதாம் பொருளே ஓங்கிய சிற்றம்பலத்தே ஒளி நடம் செய் பதியே – திருமுறை4:2 31/4
அடியார்க்கு எளியர் எனும் முக்கண் ஐயர்-தமக்கும் உலகு ஈன்ற அம்மை-தனக்கும் திரு வாய் முத்து அளித்து களிக்கும் அரு_மருந்தே – திருமுறை5:46 1/1
உன்னும் கொடியர்-தமக்கும் அருள் உதவும் கருணை உடையானே – திருமுறை6:7 5/2
நாம தடி கொண்டு அடிபெயர்க்கும் நடையார்-தமக்கும் கடை ஆனேன் – திருமுறை6:19 9/3
கறுத்து_உரைத்தார்-தமக்கும் அருள் கனிந்து உரைக்கும் பெரிய கருணை நெடும் கடலே மு கண் ஓங்கு கரும்பே – திருமுறை6:22 1/2
மருள்_உடையார்-தமக்கும் மருள் நீக்க மணி பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே – திருமுறை6:60 75/4
உணர்ந்தவர்-தமக்கும் உணர்வு அரியான் என் உள்ளகத்து அமர்ந்தனன் என்றாள் – திருமுறை6:103 1/1
வயம் தரு பார் முதல் நாத வரை உள நாட்டவர்க்கும் மற்றவரை நடத்துகின்ற மா நாட்டார்-தமக்கும்
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:104 2/3,4
வயம் தரும் இ அண்ட பகிரண்டம் மட்டோ நாத வரையோ அப்பாலும் உள மா நாட்டார்-தமக்கும்
பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடி பணிக்கே பதித்த குடி அறியே – திருமுறை6:104 3/3,4
சிதம்பர வரலாறு உலகு எலாம் உணர திருத்தி எம்_போன்றவர்-தமக்கும்
இதம் பெறும் அழியா பதம் பெற அளித்த இன்பமே என் தனி அன்பே – தனிப்பாசுரம்:30 4/1,2
வானவர்-தமக்கும் வணங்காமுடியன் – திருமுகம்:4 1/244

மேல்


-தமக்குள் (4)

மூடர்கள்-தமக்குள் முற்படும் கொடிய முறியனேன்-தனக்கு நின் அடியாம் – திருமுறை5:38 1/1
தனித்தனி ஒரு சார் மடந்தையர்-தமக்குள் ஒருத்தியை கை தொட சார்ந்தேன் – திருமுறை6:13 43/2
மற்றவர்-தமக்கு என் உற்றதோ அவர்-தம் மரபினர் உறவினர்-தமக்குள்
உற்றது இங்கு எதுவோ என்று உளம் நடுங்கி ஓடி பார்த்து ஓடி பார்த்து இரவும் – திருமுறை6:13 122/2,3
ஆய்த்த கலை கற்று உணர்ந்த அணங்கு_அனையார்-தமக்குள் ஆர் செய்த போதனையோ ஆனாலும் இது கேள் – திருமுறை6:23 2/3

மேல்


-தமக்கே (3)

கழுத்து அரிந்து கரும மல தலையை வீசும் கடும் தொழிலோர்-தமக்கே நல் கருணை காட்டி – திருமுறை1:5 59/3
எழு குலத்தில் புரிந்த மன கழு_குலத்தார்-தமக்கே எட்டாத நிலையே நான் எட்டிய பொன்_மலையே – திருமுறை6:60 63/3
பாடிய நல்லோர்-தமக்கே நாடியது எல்லாம் அளிப்பார் – கீர்த்தனை:38 4/1

மேல்


-தமது (6)

இலை வேட்ட மாதர்-தமது ஈன நலமே விழைந்து – திருமுறை2:16 4/1
காணேன் நினது திரு_அருளை கண்டார்-தமது கழல் தலை மேல் – திருமுறை2:82 13/1
மருவார்-தமது மனம் மருவார் மரு ஆர் கொன்றை மலர் புனைவார் – திருமுறை3:6 3/2
தாண் நிற்கிலேன் நினை தாழாத வஞ்சர்-தமது இடம் போய் – திருமுறை5:5 3/3
எண்ணினால் அளப்ப அரிய பெரிய மோன இன்பமே அன்பர்-தமது இதயத்து ஓங்கும் – திருமுறை5:9 13/3
சதிசெயும் மங்கையர்-தமது கண்_வலை – திருமுறை5:47 9/1

மேல்


-தமை (108)

மலி பிறவி மறலியின் அழுந்தும் உயிர்-தமை அருளின் மருவுற எடுக்கும் பதம் – திருமுறை1:1 2/67
எவ்வெவ் இடையூறும் எய்தல் இலம் தெவ்வர்-தமை
கன்றும் மத_மா முகமும் கண் மூன்றும் கொண்டு இருந்தது – திருமுறை1:2 0/2,3
தீங்கு விழையார்-தமை வான் சென்று அமரச்செய்விக்க – திருமுறை1:2 1/175
நூல் தாயில் அன்பர்-தமை நோக்கி அருள்செய் திருக்காறாயில் – திருமுறை1:2 1/365
ஆலவாய் சொக்கழகு ஆனந்தமே சீலர்-தமை
காப்பன் ஊரு இல்லா கருணையால் என்று புகும் – திருமுறை1:2 1/388,389
கடை ஆற்றின் அன்பர்-தமை கல் ஆற்றின் நீக்கும் – திருமுறை1:2 1/453
வெய்ய வினை குழியில் வீழ்ந்தது உண்டு துய்யர்-தமை
என் ஒன்றும் இல்லாது இயல்பாக பின் ஒன்று – திருமுறை1:2 1/612,613
ஈ பத்தா என்று இங்கு இரப்போர்-தமை கண்டு – திருமுறை1:2 1/629
வாழ்வு உரைக்கும் நல்ல மனத்தர்-தமை எஞ்ஞான்றும் – திருமுறை1:2 1/677
தொண்டர்-தமை துதியா துட்டரை போல் எப்பொழுதும் – திருமுறை1:2 1/679
ஆத்தர் எனும் உன் அடியார்-தமை கண்டு – திருமுறை1:2 1/799
ஈண்டு ஆண்டு அருளும் இறையோர்-தமை ஆறில் – திருமுறை1:3 1/97
வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்-தமை
தீண்டாது தீண்டுகின்ற சித்தன் எவன் ஈண்டு ஓது – திருமுறை1:3 1/123,124
ஆன் காணா இளம் கன்றாய் அலமந்து ஏங்கும் அன்பர்-தமை கலந்து கொளும் அமல தேவே – திருமுறை1:5 49/4
பற்று அறியா முத்தர்-தமை எல்லாம் வாழைப்பழம் போல விழுங்குகின்ற பரமே மாசு – திருமுறை1:5 51/1
பற்றாயும் அவர்-தமை நாம் பற்றோம் பற்றில் பற்றாத பற்று_உடையார் பற்றி உள்ளே – திருமுறை1:5 96/2
பொன்_உடையார்-தமை போய் அடுப்பாய் என்ற புன்மையினோர்க்கு – திருமுறை1:6 19/1
அடுத்தார்-தமை என்றும் மேலோர் விடார்கள் அவர்க்கு பிச்சை – திருமுறை1:6 27/1
புல்லுகின்றோர்-தமை கண்டால் என் ஆம்-கொல் புகல் வெறும் வாய் – திருமுறை1:6 166/3
தண் ஆர் மலரை மதி நதியை தாங்கும் சடையார் இவர்-தமை நான் – திருமுறை1:8 2/1
பிட்டின் நதி மண் சுமந்த ஒற்றி பிச்சை தேவர் இவர்-தமை நான் – திருமுறை1:8 3/1
மடையில் கயல் பாய் ஒற்றி நகர் வள்ளல் ஆகும் இவர்-தமை நான் – திருமுறை1:8 4/1
மன்றல் மணக்கும் ஒற்றி நகர் வாணர் ஆகும் இவர்-தமை நான் – திருமுறை1:8 5/1
துன்னல்_உடையார் இவர்-தமை நீர் துன்னும் பதி-தான் யாது என்றேன் – திருமுறை1:8 17/1
ஒற்றி நகரார் இவர்-தமை நீர் உவந்து ஏறுவது இங்கு யாது என்றேன் – திருமுறை1:8 24/1
சேடு ஆர் வளம் சூழ் ஒற்றி நகர் செல்வ பெருமான் இவர்-தமை நான் – திருமுறை1:8 26/1
ஒரு கை முகத்தோர்க்கு ஐயர் எனும் ஒற்றி தேவர் இவர்-தமை நான் – திருமுறை1:8 28/1
தரு கையுடனே அகங்காரம்-தனை எம் அடியார்-தமை மயக்கை – திருமுறை1:8 28/3
வளம் சேர் ஒற்றி மாணிக்க வண்ணர் ஆகும் இவர்-தமை நான் – திருமுறை1:8 30/1
வயல் ஆர் சோலை எழில் ஒற்றி_வாணர் ஆகும் இவர்-தமை நான் – திருமுறை1:8 43/1
ஆறு_முகத்தார்-தமை ஈன்ற ஐந்து_முகத்தார் இவர்-தமை நான் – திருமுறை1:8 103/1
ஆறு_முகத்தார்-தமை ஈன்ற ஐந்து_முகத்தார் இவர்-தமை நான் – திருமுறை1:8 103/1
மின்னே நினது நடை பகையாம் மிருகம் பறவை-தமை குறிக்கும் – திருமுறை1:8 157/3
தெவ்_ஊர் பொடிக்கும் சிறு_நகை இ தேவர்-தமை நான் நீர் இருத்தல் – திருமுறை1:8 162/1
வாதுசெய் மடவார்-தமை விழைந்தாய் மறலி வந்து உனை வா என அழைக்கில் – திருமுறை2:2 6/1
தொழுது சண்முக சிவசிவ என நம் தோன்றலார்-தமை துதித்தவர் திருமுன் – திருமுறை2:3 1/3
தன்மை_இல்லவர் சார்பு இருந்தாலும் சான்ற மேலவர்-தமை அடைந்தாலும் – திருமுறை2:4 9/3
வாது இலாது உனை வாழ்த்த வந்தோர்-தமை
ஏதிலார் என்று இருப்பதும் என்-கொலோ – திருமுறை2:13 9/3,4
நல் நெறி சேர் அன்பர்-தமை நாடிடவும் நின் புகழின் – திருமுறை2:20 3/1
கோவே நின் அடியர்-தமை கூடா பொய்மை குடிகொண்டேன் புலை கொண்ட கொடியேன் அந்தோ – திருமுறை2:23 10/2
எம்-தமை ஆண்டு நல் இன்பு அளித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 4/4
சிறியேன் எனினும் நினை அன்றி தெறியேன் மற்றோர் தேவர்-தமை
வெறியேன் பிழையை குறித்து எனை கைவிட்டால் என் செய்வேன் அடியேன் – திருமுறை2:40 8/2,3
கடனே அடியர்-தமை காத்தல் என்றால் கடையேன் அடியன் அன்றோ – திருமுறை2:40 9/1
தாய்க்கும் தந்தைக்கும் நிகரும் நின் இரு தாள் சார்ந்த மேலவர்-தமை தொழுது ஏத்தா – திருமுறை2:48 6/1
முத்தி நேர்கிலா தேவர்கள்-தமை நான் முந்துறேன் அவர் முற்பட வரினும் – திருமுறை2:54 10/1
கண்டவனே சற்றும் நெஞ்சு உருகா கொடும் கள்வர்-தமை
விண்டவனே கடல் வேம்படி பொங்கும் விடம் அனைத்தும் – திருமுறை2:58 10/1,2
வன்பு_உடையார்-தமை கூடி அவமே நச்சு மா மரம் போல் நிற்கின்றேன் வஞ்ச வாழ்க்கை – திருமுறை2:59 3/2
தாயானவனே என் தந்தையே அன்பர்-தமை
சேயாய் வளர்க்கும் சிவனே சிவனே எம் – திருமுறை2:61 4/2,3
நல்லார்-தமை காண நாணுகின்றேன் ஆனாலும் – திருமுறை2:75 3/2
மறி ஏர் கரத்தார் அம்பலத்தே வாழும் சிவனார்-தமை கண்டேன் – திருமுறை2:81 7/2
அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்-தமை
தெருளே வடிவாம் அடியவர் போல் சிறியேன் கண்டேன் சீருற்றேன் – திருமுறை2:81 8/1,2
இருள் ஏர் மனத்தேன் அவர்-தமை நான் இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 8/4
சூழ்வேன் நினது கருணை நடம் சூழும் பெரியார்-தமை சூழ்ந்து – திருமுறை2:82 14/1
மதியேன் வேற்று தேவர்-தமை வந்து அங்கு அவர்-தாம் எதிர்ப்படினும் – திருமுறை2:84 5/2
ஞாலத்தார்-தமை போல தாம் இங்கு நண்ணுவார் நின்னை எண்ணுவார் மிகு – திருமுறை2:90 2/1
தூய பவனி வர கண்டேன் சூழ்ந்த மகளிர்-தமை காணேன் – திருமுறை3:1 6/2
எல்லை வளைத்தார் தியாகர்-தமை எழில் ஆர் ஒற்றி எனும் நகரில் – திருமுறை3:6 1/3
கோதர் அறியா தியாகர்-தமை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 1/4
குருவில் தோன்றும் தியாகர்-தமை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 2/4
வெம் சொல் புகலார் வஞ்சர்-தமை மேவார் பூ ஆர் கொன்றையினார் – திருமுறை3:9 7/2
கன்னி அழித்தார்-தமை நானும் கலப்பேன்-கொல்லோ கலவேனோ – திருமுறை3:11 9/3
மலம் சாதிக்கும் மக்கள்-தமை மருவார் மருவார் மதில் அழித்தார் – திருமுறை3:13 8/1
தவர்-தாம் வணங்கும் தாள்_உடையார் தாய் போல் அடியர்-தமை புரப்பார் – திருமுறை3:15 5/1
சேர்த்து நடிப்பார் அவர்-தமை நான் தேடி வலிய சென்றிடினும் – திருமுறை3:15 9/2
தண்பார் என்பார்-தமை எல்லாம் சார்வார் அது உன் சம்மதமோ – திருமுறை3:16 8/3
மாழை மலையை சிலையாக வளைத்தார் அன்பர்-தமை வருத்தும் – திருமுறை3:18 10/1
பெருமணநல்லூர் திருமணம் காண பெற்றவர்-தமை எலாம் ஞான – திருமுறை4:9 10/3
நீற்றில் இட்ட நிலையா புன்_நெறி_உடையார்-தமை கூடி – திருமுறை4:11 2/1
நாவினால் உனை நாள்-தொறும் பாடுவார் நாடுவார்-தமை நண்ணி புகழவும் – திருமுறை5:3 10/1
எடுத்தே விடுவார்-தமை காணேன் எந்தாய் எளியேன் என் செய்கேன் – திருமுறை5:7 6/2
மெய்யர் உள்ளகத்தின் விளங்கும் நின் பதமாம் விரை மலர் துணை-தமை விரும்பா – திருமுறை5:14 1/1
பேர்கொண்டார்-தமை வணங்கி மகிழேன் பித்தேன் பெற்றதே அமையும் என பிறங்கேன் மாதர் – திருமுறை5:24 4/2
முலை ஒருபால் முகம் ஒருபால் காட்டும் பொல்லா மூட மடவார்கள்-தமை முயங்கி நின்றேன் – திருமுறை5:27 8/1
மான் கண்ட கையுடையார் தரு மகனார்-தமை மயில் மேல் – திருமுறை5:43 6/1
பண் தேன் புரி தொடையார்-தமை பசு மா மயில் மீதில் – திருமுறை5:43 8/2
பண் குணத்தில் சிறந்திடும் நின் பத்தர்-தமை புரப்பது போல் பாவியேனை – திருமுறை5:51 9/3
வரம் ஏது தவம் ஏது விரதம் ஏது ஒன்றும் இலை மனம் விரும்பு உணவு உண்டு நல் வத்திரம் அணிந்து மட மாதர்-தமை நாடி நறு மலர் சூடி விளையாடி மேல் – திருமுறை5:55 2/2
வள்ளல் உனை உள்ளபடி வாழ்த்துகின்றோர்-தமை மதித்திடுவதன்றி மற்றை வானவரை மதி என்னில் நான் அவரை ஒரு கனவின்-மாட்டினும் மறந்தும் மதியேன் – திருமுறை5:55 4/1
சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்-தமை தீங்கு சொல்லாத தெளிவும் திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திரு_அடிக்கு ஆளாக்குவாய் – திருமுறை5:55 9/3
உரையிலவர்-தமை உறாது உனது புகழ் பேசும்அவரோடு உறவு பெற அருளுவாய் உயர் தெய்வயானையொடு குறவர் மட_மானும் உள் உவப்புறு குண_குன்றமே – திருமுறை5:55 10/3
தவம் புரியேன் தவம்_புரிந்தார்-தமை போல நடித்து தருக்குகின்றேன் உணர்ச்சி இலா சடம் போல இருந்தேன் – திருமுறை6:4 8/1
காகமே என போய் பிறர்-தமை வருத்தி களித்த பாதக தொழில் கடையேன் – திருமுறை6:8 1/3
பூப்பினும் பல கால் மடந்தையர்-தமை போய் புணர்ந்த வெம் புலையனேன் விடம் சார் – திருமுறை6:8 2/1
ஈடு இல் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர்-தமை கண்டே இளைத்தேன் – திருமுறை6:13 62/4
நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்-தமை நினைத்த போது எல்லாம் – திருமுறை6:13 66/3
வைதவர்-தமை நான் மதித்திலேன் அன்பால் வாழ்த்துகின்றோர்-தமை வாழ்த்தி – திருமுறை6:13 80/2
வைதவர்-தமை நான் மதித்திலேன் அன்பால் வாழ்த்துகின்றோர்-தமை வாழ்த்தி – திருமுறை6:13 80/2
உண்மையே புகல்வான் போன்று அவர்-தமை தொட்டு உவந்து அகம் களித்த பொய்_உளத்தேன் – திருமுறை6:15 19/2
கொடுத்தவர்-தமையே மிக உபசரித்தேன் கொடாதவர்-தமை இகழ்ந்து உரைத்தேன் – திருமுறை6:15 23/3
ஊடியது உண்டு பிறர்-தமை அடுத்தே உரைத்ததும் உவந்ததும் உண்டோ – திருமுறை6:20 1/2
போல் பிறர்-தமை கண்டால் கசந்து கடுகடுத்தே – திருமுறை6:24 53/3
பாங்கியல் அளித்து என்னை அறியாத ஒரு சிறிய பருவத்தில் ஆண்ட பதியே பாச நெறி செல்லாத நேசர்-தமை ஈசர் ஆம்படி வைக்க வல்ல பரமே – திருமுறை6:25 34/2
திலக வாள் நுதலார்-தமை கனவிடத்தும் சிறிதும் நான் விழைந்திலேன் இந்த – திருமுறை6:58 6/1
எய்யாத அருள் சோதி என் கையுறல் வேண்டும் இறந்த உயிர்-தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும் – திருமுறை6:59 2/3
சின_முகத்தார்-தமை கண்டு திகைத்த பொழுது அவரை சிரித்த_முகத்தவர் ஆக்கி எனக்கு அளித்த சிவமே – திருமுறை6:60 5/2
நிலை விழைவார்-தமை காக்கும் நித்தியனே எல்லா நிலையும் விளங்குற அருளில் நிறுத்திய சிற்குணனே – திருமுறை6:60 70/3
உய திடம் அறியாது இறந்தவர்-தமை இ உலகிலே உயிர்பெற்று மீட்டும் – திருமுறை6:77 5/1
நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நாடும் மற்றை தலைவர்-தமை கண்ட பொழுது எனினும் – திருமுறை6:104 3/1
கொடி_இடை பெண் பேதாய் நீ அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி என்று எனது கொழுநர்-தமை குறித்தாய் – திருமுறை6:106 47/1
வாழ் வகை என் கணவர்-தமை புறத்து அணைந்தாள் ஒருத்தி மால் எனும் பேர் உடையாள் ஓர் வளை ஆழி படையாள் – திருமுறை6:106 52/2
ஈன உடற்கு இச்சைவையேன் பாங்கிமாரே நடனேசர்-தமை
எய்தும் வண்ணம் பாங்கிமாரே – கீர்த்தனை:2 4/1,2
தவ நேயம் பெறுவார்-தமை தாங்கி அருள் செய வல்லவனே – கீர்த்தனை:32 11/3
உம்பர் வான் அமுது அனைய சொற்களால் பெரியோர் உரைத்த வாய்மைகளை நாடி ஓதுகின்றார்-தமை கண்டு அவமதித்து எதிரில் ஒதி போல நிற்பதும் அலால் – தனிப்பாசுரம்:15 3/1
கற்பவை எலாம் கற்று உணர்ந்த பெரியோர்-தமை காண்பதே அருமை அருமை கற்ப_தரு மிடியன் இவன் இடை அடைந்தால் என கருணையால் அவர் வலிய வந்து – தனிப்பாசுரம்:15 10/1
ஐயோ முனிவர்-தமை விதிப்படி படைத்த விதி அங்கை தாம் கங்கை என்னும் ஆற்றில் குளிக்கினும் தீ மூழ்கி எழினும் அ அசுத்தம் நீங்காது கண்டாய் – தனிப்பாசுரம்:15 11/3
மனம் மெலியாமல் பிணியடையாமல் வஞ்சகர்-தமை மருவாமல் – தனிப்பாசுரம்:21 5/1
அவ்வகையோர்-தமை சிவனே எவ்வகையோர் என கலியின் அறைவது அன்றே – தனிப்பாசுரம்:27 2/4
தாழ் பொறி அடக்குவர் நின் அன்பர் யான் உயர் பொறிகள்-தமை அகம் அடக்க வல்லேன் – திருமுகம்:3 1/62

மேல்


-தமையும் (6)

கண்_நுதலே நின் அடியார்-தமையும் நோக்கேன் கண்மணி மாலைக்கு எனினும் கனிந்து நில்லேன் – திருமுறை2:23 2/1
வெடிக்க பார்த்து நிற்கின்ற வெய்யர்-தமையும் வினை துயர்கள் – திருமுறை6:7 10/1
மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை மதித்திலேன் மதிக்கின்றார்-தமையும்
நண்ணிலேன் வேறொன்று எண்ணிலேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே – திருமுறை6:15 5/3,4
அகழ்ந்தார்-தமையும் பொறுக்க என அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே – திருமுறை6:17 9/4
காசையும் பணத்தையும் கன்னியர்-தமையும் காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர் – திருமுறை6:34 5/1
மூவர்-தமையும் அ மூவரும் அறியார் – திருமுகம்:4 1/283

மேல்


-தமையே (3)

வஞ்ச மலத்தால் வருந்தி வாடுகின்ற நம்-தமையே
அஞ்சல்அஞ்சல் என்று அருளும் அப்பன் காண் துஞ்சல் எனும் – திருமுறை1:3 1/341,342
போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள் பொருந்து தம் தந்தையர்-தமையே
வேற்று வாழ்வு அடைய வீடு தா பணம் தா மெல்லிய சரிகை வத்திரம் தா – திருமுறை6:13 108/1,2
கொடுத்தவர்-தமையே மிக உபசரித்தேன் கொடாதவர்-தமை இகழ்ந்து உரைத்தேன் – திருமுறை6:15 23/3

மேல்


-தம்பால் (11)

நின் அன்பர்-தம்பால் நிறுத்துதியோ அன்றி எனை – திருமுறை1:4 85/1
பொன் அன்பர்-தம்பால் புணர்த்துதியோ பொன் அன்பர் – திருமுறை1:4 85/2
போல் அறியாதவர் காண்பார் முன் கண்ட மெய் புண்ணியர்-தம்பால்
அறியாதவன் நான் இது கேட்டு உணர்பாலன் அன்றே – திருமுறை1:6 176/3,4
உன்னை அலாது ஒருவர்-தம்பால் செல்லேன் என்னை_உடையானே என் உள்ளத்துள்ளே நின்று – திருமுறை2:85 4/3
நல்காத ஈனர்-தம்பால் சென்று இரந்து நவைப்படுதல் – திருமுறை5:5 6/1
வந்து ஆள்வாய் ஐயாவோ வஞ்சர்-தம்பால் வருந்துகின்றேன் என்று அலறும் மாற்றம் கேட்டும் – திருமுறை5:9 22/1
வாழும் இ உலக வாழ்க்கையை மிகவும் வலித்திடும் மங்கையர்-தம்பால்
தாழும் என் கொடிய மனத்தினை மீட்டு உன் தாள்_மலர்க்கு ஆக்கும் நாள் உளதோ – திருமுறை5:37 10/1,2
அளிக்கும் தண் தணிகேசர்-தம்பால் போய் – திருமுறை5:49 9/3
அன்றே தலைமகட்கா அம்பலவர்-தம்பால் ஏகு – தனிப்பாசுரம்:14 3/3
கல் ஆய வன்_மனத்தர்-தம்பால் சென்றே கண் கலக்கம்கொள்கின்றேன் கவலை வாழ்வை – தனிப்பாசுரம்:18 8/1
அழலை எழவும் அவரவர்-தம்பால்
சமயோசிதமாய் சந்ததம் பேசி – திருமுகம்:4 1/387,388

மேல்


-தம்பாலும் (1)

கல் அளவா தருகின்றோர்-தம்பாலும் கருதி சென்றோர் – திருமுறை1:6 67/3

மேல்


-தம்மால் (3)

நின்னால் அன்றி பிறர்-தம்மால் வேண்டேன் ஒன்றும் நின்மலனே – திருமுறை2:82 21/4
மீளாத வன் துயர்கொண்டு ஈனர்-தம்மால் மெலிந்து நினை அழைத்து அலறி விம்மாநின்றேன் – திருமுறை5:9 12/1
பொன்னை அன்றி விரும்பாத புல்லர்-தம்மால் போகல் ஒழிந்து உன் பதமே போற்றும் வண்ணம் – திருமுறை5:44 3/3

மேல்


-தம்மிடத்தில் (1)

கொண்ட எலாம் தன்-பால் கொடுக்கும்-அவர்-தம்மிடத்தில்
கண்ட எலாம் கொள்ளை கொளும் கள்வன் எவன் கொண்டு உளத்தில் – திருமுறை1:3 1/205,206

மேல்


-தம்மிடம் (4)

அற்பர்-தம்மிடம் செல் பற்பல துயரால் அலைதருகின்றனன் எளியேன் – திருமுறை2:68 7/3
உளம்கொள் வஞ்சக நெஞ்சர்-தம்மிடம் இடர் உழந்து அகம் உலைவுற்றேன் – திருமுறை5:6 8/1
புலையர்-தம்மிடம் இ புன்மையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை5:14 4/2
புல்லர்-தம்மிடம் இ பொய்யனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை5:14 5/2

மேல்


-தம்மிடை (2)

தாதா உணவு உடை தாதா என புல்லர்-தம்மிடை போய் – திருமுறை1:7 85/1
வைவதே கொளும் வஞ்சகர்-தம்மிடை வருந்தி நெஞ்சு அழிகின்றேன் – திருமுறை5:17 8/3

மேல்


-தம்முடன் (3)

சுத்தியாகிய சொல் உடை அணுக்க தொண்டர்-தம்முடன் சூழ்த்திடீரெனினும் – திருமுறை2:54 10/2
தீது செய் மனத்தார்-தம்முடன் சேரா செயல் எனக்கு அளித்த என் தேவே – திருமுறை2:71 10/2
நித்திய அடியர்-தம்முடன் கூட்ட நினைந்திடில் உய்குவன் அரசே – திருமுறை5:14 7/3

மேல்


-தம்முடனே (2)

புத்தி சேர் புற தொண்டர்-தம்முடனே பொருந்தவைக்கினும் போதும் மற்று அதுவே – திருமுறை2:54 10/3
உன்னும் பரம யோகியர்-தம்முடனே மருவி உனை புகழ்வான் – திருமுறை5:21 3/2

மேல்


-தம்முடைய (1)

மாசு பறிக்கும் மதி_உடையோர்-தம்முடைய
காசு பறிக்கின்ற கள்வன் எவன் ஆசு அகன்ற – திருமுறை1:3 1/215,216

மேல்


-தம்மை (49)

கரு வம்பர்-தம்மை கலவாத மேன்மை – திருமுறை1:2 1/237
பேசுகின்றோர்-தம்மை பிடியாதே கூசுகிற்ப – திருமுறை1:3 1/564
சந்தீ என வருவார்-தம்மை சுடும் காமம் – திருமுறை1:3 1/591
தாயர் என மாதர்-தம்மை எண்ணி பாலர் பித்தர் – திருமுறை1:3 1/1385
தூசு விரித்து உடுக்கின்றோர்-தம்மை நீங்கா சுக மயமே அருள் கருணை துலங்கும் தேவே – திருமுறை1:5 23/4
சுட்டு அகன்று நிற்க அவர்-தம்மை முற்றும் சூழ்ந்து கலந்திடும் சிவமே துரிய தேவே – திருமுறை1:5 56/4
வன் கொடுமை மலம் நீக்கி அடியார்-தம்மை வாழ்விக்கும் குருவே நின் மலர்_தாள் எண்ண – திருமுறை1:5 78/1
உய்குவித்து மெய் அடியார்-தம்மை எல்லாம் உண்மை நிலை பெற அருளும்_உடையாய் இங்கே – திருமுறை1:5 79/1
நண்ணிய மற்றையர்-தம்மை உறாமை பேசி நன்கு மதியாது இருந்த நாயினேனை – திருமுறை1:5 97/2
வைதிலேன் வணங்காது இகழ்பவர்-தம்மை வஞ்சனேன் நின் அடியவர்-பால் – திருமுறை2:11 8/1
சிந்தை நொந்து உலகில் பிறர்-தம்மை சேர்ந்திடாது நும் திரு_பெயர் கேட்டு – திருமுறை2:15 5/1
கருவின் நின்ற எம்_போல்பவர்-தம்மை காத்து அளிப்பதே கடன் என கொண்டார் – திருமுறை2:35 3/2
வன்கண்ணர்-தம்மை மதியாது உன் பொன் அடியின்-தன்கண் – திருமுறை2:74 5/1
எறியேன் அந்தோ அவர்-தம்மை இன்னும் ஒரு கால் காண்பேனோ – திருமுறை2:81 7/4
நரைத்தார் இறந்தார் அவர்-தம்மை நான் கண்டிருந்தும் நாணாமே – திருமுறை2:82 5/2
அருள் அளித்து மெய் அன்பர்-தம்மை உள்ளங்கை நெல்லி போல் ஆக்குகின்றதும் – திருமுறை2:99 4/1
பழுத்தார்-தம்மை கலந்திட நல் பதத்தார் என்றும் பார்த்திலரே – திருமுறை3:6 6/4
சந்த தடம் தோள் கண்டவர்கள்-தம்மை விழுங்க வரும் பவனி – திருமுறை3:8 7/2
அளித்தார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 4/4
கோல் நேர் பிறையார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 5/4
கொல்லா நெறியார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 6/4
கொஞ்ச தருவார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 7/4
கோவாய் நின்றார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 8/4
குலை நேர் சடையார் அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 9/4
குயிலின் குலவி அவர்-தம்மை கூடி உடலம் குளிர்ந்தனையே – திருமுறை3:9 10/4
தேர்ந்தார்-தம்மை பித்து அடையச்செய்வார் ஒற்றி தியாகர் அவர் – திருமுறை3:13 10/2
பாங்கு ஆய மெய் அடியர்-தம்மை சற்றும் பரிந்திலேன் அருள் அடையும் பரிசு ஒன்று உண்டோ – திருமுறை4:10 6/3
தஞ்சத்தால் வந்து அடைந்திடும் அன்பர்கள்-தம்மை காக்கும் தனி அருள்_குன்றமே – திருமுறை5:20 1/4
தஞ்சமே என வந்தவர்-தம்மை ஆள் தணிகை மா மலை சற்குரு நாதனே – திருமுறை5:20 3/4
பெய்திலேன் புலன் ஐந்தும் ஒடுக்கி வீதல் பிறத்தல் எனும் கடல் நீந்தேன் பெண்கள்-தம்மை
வைதிலேன் மலர் கொய்யேன் மாலை சூட்டேன் மணியே நின் திரு_புகழை வழுத்தேன் நின்-பால் – திருமுறை5:24 3/2,3
வென்று அறியேன் கொன்று அறிவார்-தம்மை கூடும் வேடனேன் திரு_தணிகை வெற்பின் நின்-பால் – திருமுறை5:24 6/2
கூறாத புலை வாய்மை உடையார்-தம்மை கூடாத வண்ணம் அருள் குருவாய் வந்து – திருமுறை5:44 6/2
பாவிகள்-தம்மை அடையாண்டி – திருமுறை5:53 3/2
நான் கொண்ட விரதம் நின் அடியலால் பிறர்-தம்மை நாடாமை ஆகும் இந்த நல் விரதமாம் கனியை இன்மை எனும் ஒரு துட்ட நாய் வந்து கவ்வி அந்தோ – திருமுறை5:55 31/1
வந்தவர்-தம்மை கண்ட போது எல்லாம் மனம் மிக நடுங்கினேன் அறிவாய் – திருமுறை6:13 42/2
வன்மை வார்த்தைகளால் தந்தையர்-தம்மை வைகின்றார் வள்ளலே மருந்தே – திருமுறை6:13 111/2
புகழ்ந்தார்-தம்மை பொறுத்திடவும் புன்மை அறிவால் பொய் உரைத்தே – திருமுறை6:17 9/2
மானிலே நித்திய வலத்திலே பூரண வரத்திலே மற்றையதிலே வளர் அனந்தானந்த சத்தர் சத்திகள்-தம்மை வைத்த அருள் உற்ற ஒளியே – திருமுறை6:25 10/2
செறிந்தானை எல்லாம் செய் வல்ல சித்தாய் சிறந்தானை சிறுநெறியில் சென்றார்-தம்மை
பிறிந்தானை என் உளத்தில் கலந்துகொண்ட பிரியம் உள பெருமானை பிறவி-தன்னை – திருமுறை6:47 1/2,3
கொள்ளானை என் பாட்டை குறிக்கொண்டானை கொல்லாமை விரதம் என கொண்டார்-தம்மை
தள்ளானை கொலை புலையை தள்ளாதாரை தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி – திருமுறை6:47 3/2,3
எல்லாம் செய் வல்ல சித்தர்-தம்மை உறும் போது இறந்தார் எழுவார் என்று புறம் தாரை ஊது – கீர்த்தனை:1 180/2
பாவிகள்-தம்மை அடையாண்டி – கீர்த்தனை:10 3/2
ஆதியர்-தம்மை அளித்த பின் ஜோதி – கீர்த்தனை:22 5/2
பற்று அம்பலத்தில் வைத்தார்-தம்மை பணியும் பத்தரே – கீர்த்தனை:29 71/3
கொள்ளானை என் பாட்டை குறிக்கொண்டானை கொல்லாமை விரதம் என கொண்டார்-தம்மை
தள்ளானை கொலை புலையை தள்ளாதாரை தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி – கீர்த்தனை:41 27/2,3
தனி மலர் வாய்_மலர்ந்து அருளி பின்னர் அவண் மாணாக்கர்-தம்மை நோக்கி – தனிப்பாசுரம்:2 50/1
விடையானே மறை முடிபின் விளங்கிய மெய்ப்பொருளே மெய் விளங்கார்-தம்மை
அடையானே திருவொற்றி ஆலயத்து எம் அரசே நின் அடிகள் போற்றி – தனிப்பாசுரம்:3 16/3,4
வான்_மகன் ஆதியர்-தம்மை வருத்திய அந்தகன் செருக்கு மாள சூலத்து – தனிப்பாசுரம்:3 27/3
விருந்தினர்-தம்மை உபசரித்திடவும் விரவுறும் உறவினர் மகிழ – தனிப்பாசுரம்:21 3/1

மேல்


-தம்மையும் (1)

அடக்கும் தலைவர்கள் அளவு_இலர்-தம்மையும்
அடர்ப்பு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/857,858

மேல்


-தம்மொடு (1)

சிறப்புற்ற மங்கையர்-தம்மொடு நான்-தான் சிற்றம்பலம் பாடி செல்கின்ற போது – திருமுறை6:102 9/2

மேல்


-தம்மொடும் (1)

சற்சபைக்கு உரியார்-தம்மொடும் கூடி தனித்த பேர்_அன்பும் மெய் அறிவும் – திருமுறை6:12 16/1

மேல்


-தம்மோடு (1)

நேரும்_இல்லார் தாய் தந்தை நேயர்-தம்மோடு உடன்பிறந்தோர் – திருமுறை3:7 7/3

மேல்


-தம்மோடும் (1)

தயை_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் சார்ந்தவரே ஈங்கு அவர்கள்-தம்மோடும் கூடி – திருமுறை6:60 74/1

மேல்


-தலை (3)

முட்டியே மடவார் முலை-தலை உழக்கும் மூடனேன் முழு புலை முறியேன் – திருமுறை2:11 6/1
முருந்து அனை முறுவல் மங்கையர் மலை நேர் முலை-தலை உருண்டனனேனும் – திருமுறை2:50 3/2
கூழை மா முகில் அனையவர் முலை-தலை குளித்து உழன்று அலைகின்ற – திருமுறை5:41 3/1

மேல்


-தன் (100)

சம்பு நறும் கனியின்-தன் விதையை தாள் பணிந்த – திருமுறை1:3 1/295
திங்கள் கொழுந்தின் திரு_அழகும் திங்கள்-தன் மேல் – திருமுறை1:3 1/416
உன்னும் முன்னம் தீமை எலாம் ஓடிடும் காண் அன்னவன்-தன்
ஆட்டு இயல் கால்_பூ மாட்டு அடை என்றால் அந்தோ முன் – திருமுறை1:3 1/474,475
இ சீவர்-தன் துணையோ ஈங்கு இவர்கள் நின் துணையோ – திருமுறை1:3 1/1025
என் தந்தை என்று உரைப்பது எவ்வாறே சென்று பின் நின்-தன்
மனையாள் மற்றொருவன்-தன் மனையாள் ஆவள் எனில் – திருமுறை1:3 1/1040,1041
மனையாள் மற்றொருவன்-தன் மனையாள் ஆவள் எனில் – திருமுறை1:3 1/1041
மன்னும் சிவ_நேயம் வாய்ந்தோரும் முன் அயன்-தன்
அஞ்சு எழுத்து எல்லாம் கேட்கில் அஞ்செழுத்தாம் எம் பெருமான் – திருமுறை1:3 1/1340,1341
வாக்கு முதல் அஞ்சும் அற்று மாலோன்-தன் தத்துவமாம் – திருமுறை1:3 1/1361
என் நெஞ்சு ஓர் கோயில் என கொண்டோய் நின் நினையார்-தன்
நெஞ்சோ கல்லாம் அ சாம்_பிணத்தார் வன் நெஞ்சில் – திருமுறை1:4 39/1,2
எம் கோவே யான் புகலி எம் பெருமான்-தன் மணத்தில் – திருமுறை1:4 42/1
அ மனத்தை சேர் மாயை-தன்-பாலோ – திருமுறை1:4 54/2
ஆரா_அமுதே அருள்_கடலே நாயேன்-தன்
பேராத வஞ்ச பிழை நோக்கி யாரேனும் – திருமுறை1:4 81/1,2
தீது செய்வேன்-தன் பிழையை சித்தம் குறித்திடில் யான் – திருமுறை1:4 82/3
கொன் அஞ்சேன்-தன் பிழையை கூர்ந்து உற்று நான் நினைக்கில் – திருமுறை1:4 84/1
பொருள் நிறைந்த மறை அமுதம் பொழிகின்ற மலர்_வாயோய் பொய்யனேன்-தன்
மருள் நிறைந்த மன கருங்கல் பாறையும் உள் கசிந்து உருக்கும் வடிவத்தோயே – திருமுறை1:5 0/3,4
நான் சொல்வது என்னை பொன்_நாண் சொல்லும் வாணி-தன் நாண் சொல்லும் அ – திருமுறை1:6 11/3
தன் வசமோ மலம்-தன் வசமோ என் சவலை நெஞ்சம் – திருமுறை1:6 102/3
நின் மேல் பரம் விடை-தன் மேல் கொண்டு அன்பர் முன் நிற்பவனே – திருமுறை1:6 129/4
நடையுற நின்னை பரவை-தன் பாங்கர் நடத்தி அன்பர் – திருமுறை1:6 133/3
பொறை மதியேன்-தன் குறை மதி-தன்னையும் பொன் அடி கீழ் – திருமுறை1:6 150/3
வண்டு கொண்டு ஆர் நறும் கொன்றையினான்-தன் மலர்_அடிக்கு – திருமுறை1:6 179/1
முன் இறைவா மலை_மின் இறைவா மலர் முண்டகத்தோன்-தன்
இறைவா திதித்தான் இறைவா மெய் தபோதனர் உள் – திருமுறை1:6 209/2,3
வார் கொண்ட கொங்கை வடிவாம்பிகை-தன் மலர்_அடிக்கு – திருமுறை1:7 0/2
வெள்ளம் குளிரும் சடை_முடியோன் ஒற்றி வித்தகன்-தன்
உள்ளம் குளிர மெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்ப – திருமுறை1:7 34/1,2
செழு ஆர் மலர் பொழில் ஒற்றி எம்மான்-தன் திரு_துணையே – திருமுறை1:7 52/3
நஞ்சை வேண்டிய நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 1/4
நாட்டமுற்றதோர் நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 3/4
நம்மை ஆளுடை நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 4/4
நாடுகின்றவர் நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 5/4
நலம் கொள் செஞ்சடை_நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 6/4
நம்-தம் வண்ணமாம் நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 8/4
ஒண் கிடந்த மு தலை வேல் ஒற்றி அப்பா நாரணன்-தன்
கண் கிடந்த சேவடியின் காட்சி-தனை காணேனோ – திருமுறை2:45 27/3,4
சீர் புகழும் மால் புகழும் தேவர் அயன்-தன் புகழும் – திருமுறை2:45 31/1
ஆதவன்-தன் பல் இறுத்த ஐயற்கு அருள் புரிந்த – திருமுறை2:45 32/1
வெளியேன் வெறியேன்-தன் மெய் பிணியை ஒற்றியில் வாழ் – திருமுறை2:63 1/3
வித்தாரம் பேசும் வெறியேன்-தன் மெய் பிணியை – திருமுறை2:63 8/2
வேகம் உறும் நெஞ்ச மெலிவும் எளியேன்-தன்
தேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல் – திருமுறை2:74 1/1,2
அடியேன்-தன் சஞ்சல வன் நெஞ்சகத்தின் – திருமுறை2:74 5/2
பெண் ஆர் பாக பெருந்தகை-தன் பெரிய கருணைக்கு உரியம் என்றே – திருமுறை2:80 1/3
புல்லற்கு அரிதாம் எளியேன்-தன் பிழைகள் யாவும் பொறுத்து இந்த – திருமுறை2:84 10/3
இ வழியில் செல்லாதே என்_உடையான்-தன் அடி சேர் – திருமுறை2:89 12/1
வள் உருகும் மலை உருகும் மண் உருகும் மரம் உருகும் மதி_இலேன்-தன்
உள் உருகும் வகை இலை என் செய்கேன் நான் ஏன் பிறந்தேன் ஒதியனேனே – திருமுறை2:94 12/3,4
மாடு ஒன்று உடையார் உணவு இன்றி மண் உண்டது காண் மலரோன்-தன்
ஓடு ஒன்று உடையார் ஒற்றி வைத்தார் ஊரை மகிழ்வோடு உவந்து ஆலங்காடு – திருமுறை3:7 1/1,2
காலம் கடந்தார் மால் அயன்-தன் கருத்தும் கடந்தார் கதி கடந்தார் – திருமுறை3:10 29/1
ஆயும் படிவத்து அந்தணனாய் ஆரூரன்-தன் அணி முடி மேல் – திருமுறை3:13 11/1
மிக்க வளம் சேர் திருவொற்றி மேவும் பரமர் வினையேன்-தன்
துக்கம் அகல சுகம் அளிக்கும் தொடர்பும் உண்டோ இலையோ-தான் – திருமுறை3:15 7/2,3
அற்புத பொன்_அம்பலத்தே ஆடுகின்ற அரசே ஆர்_அமுதே அடியேன்-தன் அன்பே என் அறிவே – திருமுறை4:1 1/1
வேத நிலை ஆகமத்தின் நிலைகள் எலாம் விளங்க வினையேன்-தன் உளத்து இருந்து விளக்கிய மெய் விளக்கே – திருமுறை4:1 30/2
மீதானத்து அருள் ஒளியாய் விளங்கிய நின் அடிகள் மிக வருந்த நடந்து இரவில் வினையேன்-தன் பொருட்டா – திருமுறை4:2 31/1
காமம் மிகு காதலன்-தன் கலவி-தனை கருதுகின்ற – திருமுறை4:12 6/3
வாது ஆகா வண்ண மணியே எம் வல்லபை-தன்
நாதா கா வண்ண நலம் கொள்வான் போது ஆர் – திருமுறை5:1 2/1,2
கடு தேர் கண்டத்து எம்மான்-தன் கண்ணே தரும கடலே என் – திருமுறை5:7 6/3
ஆனார் கொடி என் பெருமான்-தன் அருள் கண்மணியே அற்புதமே – திருமுறை5:21 1/2
வில்லான்-தன் செல்வமே தணிகை மேவும் மெய்ஞ்ஞான ஒளியே இ வினையேன் துன்பம் – திருமுறை5:27 4/3
சீலா சிவலீலா பரதேவா உமையவள்-தன்
பாலா கதிர்வேலா என பதி நீறு அணிந்திடிலே – திருமுறை5:32 7/3,4
பவம் எனும் கடற்குள் வீழ்ந்து உழன்று ஏங்கும் பாவியேன்-தன் முகம் பார்த்து இங்கு – திருமுறை5:38 4/1
நின் நிலை அறியா வஞ்சகரிடத்தில் நின்றுநின்று அலைதரும் எளியேன்-தன்
நிலை அறிந்தும் ஐயகோ இன்னும் தயை இலாது இருந்தனை என்னே – திருமுறை5:38 8/1,2
விண்-தன் நேர் புகும் சிகரி சூழ் தணிகையில் விளங்கிய வேலோனே – திருமுறை5:41 7/4
அருகாத பாற்கடல் மீதே அனந்தல் அமர்ந்தவன்-தன்
மருகா முக்கண்ணவன் மைந்தா எழில் மயில்_வாகனனே – திருமுறை5:51 3/3,4
புள்ளிருக்கு வேளூர் புனிதா அடியேன்-தன்
உள் இருக்கும் துன்பை ஒழி – திருமுறை5:51 4/3,4
பெரு மாலை அணி திணி தோள் பெருமானே ஒரு மான்-தன் பெண் மேல் காமர் – திருமுறை5:51 6/2
பெண் குணத்தில் கடைப்படும் ஓர் பேய் குணம் கொள் நாயேன்-தன் பிழைகள் எல்லாம் – திருமுறை5:51 9/1
கூர் கொண்ட நெட்டு இலை கதிர் வேலும் மயிலும் ஒரு கோழி அம் கொடியும் விண்ணோர் கோமான்-தன் மகளும் ஒரு மா மான்-தன் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன் – திருமுறை5:55 12/3
கூர் கொண்ட நெட்டு இலை கதிர் வேலும் மயிலும் ஒரு கோழி அம் கொடியும் விண்ணோர் கோமான்-தன் மகளும் ஒரு மா மான்-தன் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன் – திருமுறை5:55 12/3
தான் கொண்டுபோவது இனி என் செய்வேன் என் செய்வேன் தளராமை என்னும் ஒரு கைத்தடி கொண்டு அடிக்கவோ வலி_இலேன் சிறியனேன்-தன் முகம் பார்த்து அருளுவாய் – திருமுறை5:55 31/2
ஏங்குறுகின்றேன் பிள்ளை-தன் அருமை ஈன்றவர் அறிவரே எந்தாய் – திருமுறை6:14 5/4
வன் செயல் பொறுத்து ஆட்கொண்ட வள்ளலே அடியனேன்-தன்
முன் செயல் அவைகளோடு முடுகு பின் செயல்கள் எல்லாம் – திருமுறை6:21 9/1,2
மவ்வண்ண பெரு மாயை-தன் செயலோ அறியேன் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 1/4
உள் இருந்த எனை தெருவில் இழுத்துவிடுத்தது-தான் உன் செயலோ பெரு மாயை-தன் செயலோ அறியேன் – திருமுறை6:27 2/3
நவம் கனிந்த மேல் நிலை நடு விளங்கிய நண்பனே அடியேன்-தன்
தவம் கனிந்ததோர் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் புரிந்தாயே – திருமுறை6:40 1/2,3
தெருள் பெரும் தாய்-தன் கையிலே கொடுத்த தெய்வமே சத்திய சிவமே – திருமுறை6:42 1/2
சேர்த்தானை என்றனை-தன் அன்பரோடு செறியாத மனம் செறிய செம்பொன்_தாளில் – திருமுறை6:48 5/1
நல்லான்-தன் தாட்கே நயந்து – திருமுறை6:55 1/4
இளிவே தவிர்த்து சிறியேன்-தன் எண்ணம் முழுதும் அளித்து அருளி – திருமுறை6:57 6/1
புலை சார் மனத்து சிறியேன்-தன் குற்றம் அனைத்தும் பொறுத்து அருளி பொன்றா வடிவு கொடுத்து எல்லாம் புரி வல்லபம் தந்து அருள் சோதி – திருமுறை6:66 4/3
படுத்து அயர்ந்த சிறியேன்-தன் அருகு அணைந்து மகனே பயம் உனக்கு என் என்று என்னை பரிந்து திரு_கரத்தால் – திருமுறை6:80 6/2
பேய் மதியா நீ எனை-தான் அறியாயோ எல்லாம் பெற்றவன்-தன் செல்வாக்கு பெற்ற பிள்ளை நானே – திருமுறை6:86 5/4
அலைவு அறிவாய் என்றனை நீ அறியாயோ நான்-தான் ஆண்டவன்-தன் தாண்டவம் கண்டு அமர்ந்த பிள்ளை காணே – திருமுறை6:86 7/4
நாயகன்-தன் குறிப்பு இது என் குறிப்பு என நீ நினையேல் நாளைக்கே விரித்து உரைப்பேம் என மதித்து தாழ்க்கேல் – திருமுறை6:89 7/3
நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன்-தன் வார்த்தை நம்பு-மினோ நமரங்காள் நல் தருணம் இதுவே – திருமுறை6:98 19/1
சற்றும் இதை சம்மதியாது என் மனம்-தான் உமது-தன் மனம்-தான் கல்_மனமோ வன் மனமோ அறியேன் – திருமுறை6:98 26/3
பொன் கணவர் கலை மடந்தை-தன் கணவர் முதலோர் புனைந்து உரைக்கும் கதை போல நினைந்து உரைக்கப்படுமோ – திருமுறை6:106 29/2
தந்தை தன்மையே தனையன்-தன் தன்மை என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர் – திருமுறை6:108 41/1
பாட்டுக்கு ஆசைப்பட்டு முன்னம் பரவை-தன் வாயிலில் போய் – கீர்த்தனை:36 8/1
தளவேயும் மல்லிகை பந்தராய் பால் போல் தழைத்திடும் நிலா காலமாய் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசை பாடல் இடமாய் – கீர்த்தனை:41 8/2
மவ்வண்ண பெரு மாயை-தன் செயலோ அறியேன் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – கீர்த்தனை:41 20/4
மூதறிவன் தேசிகன்-தன் திரு_வாக்கின்படி இன்று முதல் ஓர் கன்னல் – தனிப்பாசுரம்:2 52/3
எண் நிலவு குருபரன்-தன் திருமுன் அடைந்து அஞ்சலிசெய்து இறைஞ்சி-மன்னோ – தனிப்பாசுரம்:3 3/4
சொல் முறை சேர் சுந்தரன்-தன் தோழா என்று அகம் குளிர்ந்து துதித்து வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 26/4
மான்_மகனை நான்முகனா வைத்தவன்-தன் சிரம் நகத்தால் வகிர்ந்து வாங்கி – தனிப்பாசுரம்:3 27/1
சிலையான்-தன் இடத்து அமர்ந்த தெள் அமுதே ஆனந்த தேனே மானே – தனிப்பாசுரம்:3 28/3
மலையான்-தன் ஒரு மகளே வடிவு உடைய இளங்குயிலே மயிலே போற்றி – தனிப்பாசுரம்:3 28/4
இன்புற கண்_நுதலான்-தன் திரு_கோயில் பணிபுரிந்து ஈண்டு இருக்கும் நல்லோர் – தனிப்பாசுரம்:3 43/2
மாதங்க முகத்தோன் நம் கணபதி-தன் செங்கமல மலர்_தாள் போற்றி – தனிப்பாசுரம்:5 4/1
மெய் வடிவாம் நம் குரு தாள் வேழ_முகன்-தன் இரு தாள் – தனிப்பாசுரம்:7 1/3
ஓர் இரண்டாம் நல் தணிகை உத்தமன்-தன் ஓங்கல் தோள் – தனிப்பாசுரம்:9 6/1
தளவேயும் மல்லிகை பந்தராய் பால் போல் தழைத்திடும் நிலா காலமாய் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசை பாடல் இடமாய் – தனிப்பாசுரம்:15 12/2
தலை கண்ணுறு மகுட சிகாமணியே வாய்மை தசரதன்-தன் குல_மணியே தமியேன் உள்ள – தனிப்பாசுரம்:18 2/3
உலகம் புரக்கும் பெருமான்-தன் உளத்தும் புயத்தும் அமர்ந்து அருளி உவகை அளிக்கும் பேர்_இன்ப உருவே எல்லாம் உடையாளே – தனிப்பாசுரம்:22 1/1
பதித நெறி விடுக ஒரு பதி-தன் நெறி தொடுக ஒளி படரும் வகை எனும் என் உறவே – திருமுகம்:3 1/29

மேல்


-தனக்காக (1)

ஓயாது சூல் முதிர்ந்த ஓர் பெண்-தனக்காக
தாய் ஆகி வந்த தயாளன் எவன் சேயாக – திருமுறை1:3 1/289,290

மேல்


-தனக்கு (41)

பாத_மலர் வருந்த பாணன்-தனக்கு ஆளாய் – திருமுறை1:3 1/509
வள்ளை என்றாய் வார் காது வள்ளை-தனக்கு உள் புழையோடு – திருமுறை1:3 1/641
உன் தந்தை தன்-தனக்கு இங்கு ஓர் தந்தை நாடுவன் நீ – திருமுறை1:3 1/1039
தாளே வருந்த மணி கூடல் பாணன்-தனக்கு அடிமை – திருமுறை1:6 26/2
பொழுது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி – திருமுறை2:3 1/2
போது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி – திருமுறை2:3 2/2
தடவும் இன் இசை வீணை கேட்டு அரக்கன்-தனக்கு வாளொடு நாள் கொடுத்தவனை – திருமுறை2:7 1/3
வாள்-தனக்கு உறழும் வடு_கணார்க்கு உருகும் வஞ்சனேன் பிழை-தனை குறித்தே – திருமுறை2:17 4/1
ஒல்லை படுகின்ற ஒறு வேதனை-தனக்கு ஓர் – திருமுறை2:20 18/3
தாதை நீ அவை எண்ணலை எளியேன்-தனக்கு நின் திரு தண் அளி புரிவாய் – திருமுறை2:27 6/2
நெறி பிடித்து நின்று ஆய்வர் என் அரசே நீயும் அப்படி நீசனேன்-தனக்கு
பொறி பிடித்த நல் போதகம் அருளி புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும் – திருமுறை2:27 10/2,3
சுணங்கு_அனேன்-தனக்கு உன் திரு_அருள் கிடைக்கும் சுகமும் உண்டாம்-கொலோ அறியேன் – திருமுறை2:41 1/2
பாரின் மேல் அலையும் பாவியேன்-தனக்கு பரிந்து அருள்பாலியாய் என்னில் – திருமுறை2:42 3/2
படிக்குளே மனத்தால் பரிவுறுகின்றேன் பாவியேன்-தனக்கு அருள் புரியாய் – திருமுறை2:42 8/3
குணத்தினில் கொடியேன்-தனக்கு நின் அருள்-தான் கூடுவது எவ்வணம் அறியேன் – திருமுறை2:42 10/2
பொறையும் நல் நிறையும் நீத்து உழன்று அலைந்தேன் பொய்யனேன்-தனக்கு வெண் சோதி – திருமுறை2:44 9/3
பற்று நோக்கிய பாவியேன்-தனக்கு பரிந்து நீ அருள்_பதம் அளித்திலையே – திருமுறை2:51 1/1
கடிய வஞ்சக கள்வனேன்-தனக்கு உன் கருணை ஈந்திடாது இருந்திடில் கடையேன் – திருமுறை2:51 2/2
காமம் என்பதோர் உரு கொடு இ உலகில் கலங்குகின்ற இ கடையனேன்-தனக்கு
சேமம் என்பதாம் நின் அருள் கிடையா சிறுமையே இன்னும் செறிந்திடுமானால் – திருமுறை2:51 3/1,2
இறைவ நின் திரு_தாட்கு அன்பு இலா கொடியன் என்னினும் ஏழையேன்-தனக்கு
நிறைதரும் நினது திரு_அருள் அளிக்க நினைத்தலே நின் கடன் கண்டாய் – திருமுறை2:52 10/2,3
அல்லை நிகர்க்கும் அளகத்தார் ஆசை-தனக்கு
எல்லை அறியாத இந்த ஏழை முகம் பாராயோ – திருமுறை2:56 11/3,4
கனக்கும் வன் பவ கடலிடை வீழ்த்த கண்டு இருத்தலோ கடன் உமக்கு எளியேன்-தனக்கு
மற்றொரு சார்பு இருந்திடுமேல் தயவு செய்திட தக்கது அன்று இலை காண் – திருமுறை2:57 2/2,3
வருண கொலை மா_பாதகனாம் மறையோன்-தனக்கு மகிழ்ந்து அன்று – திருமுறை2:80 6/3
மடமே உடையேன்-தனக்கு அருள் நீ வழங்கல் அழகோ ஆநந்த – திருமுறை2:84 2/2
காணுகின்ற கண்களுக்கு காட்டுகின்ற ஒளியாய் காட்டுகின்ற ஒளி-தனக்கு காட்டுவிக்கும் ஒளியாய் – திருமுறை4:2 66/1
கண்டு அனேக வானவர் தொழும் நின் திரு_கழல் இணை-தனக்கு ஆசை – திருமுறை5:6 10/1
ஏத்திடா பாவியேன்-தனக்கு
ஈதல் இன்று போ என்னில் என் செய்கேன் – திருமுறை5:12 26/2,3
காவலாகிய கடும் பிணி துயரம் இ கடையனேன்-தனக்கு இன்னும் – திருமுறை5:17 2/3
ஆவியே அருள் அமுதமே நின் திரு_அருள்-தனக்கு என்னாமோ – திருமுறை5:17 3/3
எண்ணி எண்ணி நெஞ்சு அழிந்து கண்ணீர் கொளும் ஏழையேன்-தனக்கு இன்னும் – திருமுறை5:17 6/3
இன்னும் கோபம் ஓயாரோ என் தாய்-தனக்கு தாயாரோ – திருமுறை5:22 10/2
மூடர்கள்-தமக்குள் முற்படும் கொடிய முறியனேன்-தனக்கு நின் அடியாம் – திருமுறை5:38 1/1
பித்த பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான்-தனக்கு அருமை பிள்ளை பெருமான் என புலவர் பேசி களிக்கும் பெரு வாழ்வே – திருமுறை5:46 5/1
வேலும் மயிலும் கொண்டு உருவாய் விளையாட்டு இயற்றும் வித்தகமே வேத பொருளே மதி சடை சேர் விமலன்-தனக்கு ஓர் மெய்ப்பொருளே – திருமுறை5:46 8/3
தனத்தால் இயன்ற தனி சபையில் நடிக்கும் பெருமான்-தனக்கு அன்றே – திருமுறை6:24 39/1
பெரியோர்_புரத்தவா குற்றம் பொறுத்து அடியேன்-தனக்கு அளித்த – திருமுறை6:29 1/2
கொற்றம் உளேன்-தனக்கு இது-தான் போதாதோ கொடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 9/4
ஏதும் அறியா சிறிய பயல்களினும் சிறியேன் இ பெரிய வார்த்தை-தனக்கு யான் ஆர் என் இறைவன் – திருமுறை6:89 9/1
எண்_குணமா சத்தி இந்த சத்தி-தனக்கு உள்ளே இறை ஆகி அதுஅதுவாய் இலங்கி நடம் புரியும் – திருமுறை6:101 25/3
தடிப்பேறிற்று ஆதலினால் படிப்பு ஏறிற்றிலை அடியேன்-தனக்கு கல்வி – தனிப்பாசுரம்:2 35/2
பத்திமான்-தனக்கு அலால் பகர்வது எங்ஙனே – தனிப்பாசுரம்:16 19/2

மேல்


-தனக்கும் (6)

வேய் தவள வெற்பு எடுத்த வெய்ய அரக்கன்-தனக்கும்
வாய்த்த வரம் எல்லாம் வழங்கினையே சாய்த்த மன – திருமுறை1:2 1/745,746
மால்-தனக்கும் மெட்டா மலர்_கழலோய் நீ என்னை – திருமுறை1:2 1/781
கற்று அறியா பேதையேன்-தனக்கும் இன்பம் கனிந்து அளித்த அருள்_கடலே கருணை தேவே – திருமுறை1:5 51/4
கல் தவளை-தனக்கும் உணவு அளிக்கும் உன்றன் கருணை நிலை-தனை அறியேன் கடையேன் இங்கே – திருமுறை1:5 81/1
வெற்று நாய்-தனக்கும் வேறு நாயாக மெலிகின்றேன் ஐம்புல சேட்டை – திருமுறை2:52 9/2
அடியார்க்கு எளியர் எனும் முக்கண் ஐயர்-தமக்கும் உலகு ஈன்ற அம்மை-தனக்கும் திரு வாய் முத்து அளித்து களிக்கும் அரு_மருந்தே – திருமுறை5:46 1/1

மேல்


-தனக்கே (8)

பெரு நிதி வாய்த்திட எனது முன் பாடி ஆடும் பெற்றி அளித்தனை இந்த பேதமையேன்-தனக்கே
ஒரு நிதி நின் அருள் நிதியும் உவந்து அளித்தல் வேண்டும் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம்பொருளே – திருமுறை4:1 18/3,4
மது வளர் மலர் பொன்_பத துணை அறிய வகுத்தனன் அடியனேன்-தனக்கே
எதிலும் ஓர் ஆசை இலை இலை பயமும் இடரும் மற்று இலை இலை எந்தாய் – திருமுறை6:13 127/3,4
மன கேதம் மாற்றி வெம் மாயையை நீக்கி மலிந்த வினை-தனக்கே
விடைகொடுத்து ஆணவம் தீர்த்து அருள் தண் அமுதம் – திருமுறை6:41 4/1,2
என் ஆசை எல்லாம் தன் அருள் வடிவம்-தனக்கே எய்திடச்செய்திட்டு அருளி எனையும் உடன் இருத்தி – திருமுறை6:60 66/1
தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணை தேவே உலக திரள் எல்லாம் – திருமுறை6:66 2/3
பரிந்து எனை நீ யார் என்று பார்த்தாய் சிற்சபை வாழ் பதி-தனக்கே அருள் பட்டம் பலித்த பிள்ளை நானே – திருமுறை6:86 4/4
நல் மாலை ஆகும் அந்த சொல்_மாலை-தனக்கே நான் அடிமை தந்தனன் பல் வந்தனம் செய்கின்றேன் – திருமுறை6:106 84/2
தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணை தேவே உலக திரள் எல்லாம் – கீர்த்தனை:41 39/3

மேல்


-தனது (3)

செய்கையிடும்படி தன் சீமான்-தனது பணப்பை – திருமுறை1:3 1/767
வாட்டமோடு இருந்த சிறியனேன்-தனது வாட்டமும் மாயை ஆதிகளின் – திருமுறை6:13 121/1
பதி உதவு பதி-தனது பரிசும் அஃது அடையும் ஒரு பசு இயலும் அருள்செய் பொருளே – திருமுகம்:3 1/25

மேல்


-தனில் (85)

பள்ளி-தனில் தாம் பயின்ற மைந்தர்கள் சூழ் – திருமுறை1:2 1/161
சக்கரப்பள்ளி-தனில் தண் அளியே மிக்க – திருமுறை1:2 1/162
சேவகன் போல் வீதி-தனில் சென்றனையே மா விசயன் – திருமுறை1:2 1/758
நன்மை தர பெற்ற நற்றாய் காண் இம்மை-தனில்
அன்றொருநாள் நம் பசி கண்டு அந்தோ தரியாது – திருமுறை1:3 1/350,351
சித்திக்கும் யோகியர்-தம் சிந்தை-தனில் தேன் போன்று – திருமுறை1:3 1/459
புற்று ஓங்கும் அரவம் எல்லாம் பணியா கொண்டு பொன்_மேனி-தனில் அணிந்த பொருளே மாயை – திருமுறை1:5 99/1
நிலவும் ஒண் மதி_முகத்தியர்க்கு உழன்றாய் நீச நெஞ்சர்-தம் நெடும் கடை-தனில் போய் – திருமுறை2:2 10/1
ஈர்ந்த நெஞ்சினார் இடம்-தனில் இருந்தே இடர்கொண்டாய் இனி இ சிறு பொழுதும் – திருமுறை2:3 8/1
நாவின்_மன்னரை கரை-தனில் சேர்த்த நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே – திருமுறை2:5 2/4
சூழ்ந்த வஞ்சகனேன் பிழை-தனை குறியேல் துன்ப_சாகரம்-தனில் அழுந்தி – திருமுறை2:17 8/1
பேதம் இன்றி அம்பலம்-தனில் தூக்கும் பெருமை சேவடி பிடிக்கவும் தளரேன் – திருமுறை2:54 2/2
செறிவே பெறும் தொண்டர் சிந்தை-தனில் ஓங்கும் – திருமுறை2:63 9/3
இ பார்-தனில் என்னை அப்பா அஞ்சேல் என ஏன்றுகொள்ளே – திருமுறை2:73 1/4
பொன் ஆர் வீதி-தனில் பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல் பூத்தேன் – திருமுறை3:1 4/2
சேயை அருளும் திருவொற்றி தியாக_பெருமான் வீதி-தனில்
தூய பவனி வர கண்டேன் சூழ்ந்த மகளிர்-தமை காணேன் – திருமுறை3:1 6/1,2
வடிக்கும் தமிழ் தீம் தேன் என்ன வசனம் புகல்வார் ஒற்றி-தனில்
நடிக்கும் தியாகர் திருமுன் போய் நாராய் நின்று நவிற்றாயோ – திருமுறை3:2 3/1,2
வட்ட மதி போல் அழகு ஒழுகும் வதன விடங்கர் ஒற்றி-தனில்
நட்ட நவில்வார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றாயோ – திருமுறை3:2 7/1,2
மன்று ஆர் நடத்தார் ஒற்றி-தனில் வந்தார் பவனி என்றார் நான் – திருமுறை3:4 7/2
தண் ஆர் பொழில் சூழ் ஒற்றி-தனில் சார்ந்தார் பவனி என்றனர் நான் – திருமுறை3:4 8/3
மருதில் உறைவார் ஒற்றி-தனில் வதிவார் புரத்தை மலை_வில்லால் – திருமுறை3:7 5/2
புத்தியொடு சித்தியும் நல் அறிவும் அளித்து அழியா புனித நிலை-தனில் இருக்க புரிந்த பரம் பொருளே – திருமுறை4:1 24/2
ஒன்று சிறியேன் மறுப்ப மறித்தும் வலிந்து எனது ஒரு கை-தனில் கொடுத்து இங்கே உறைதி என்று மறைந்தாய் – திருமுறை4:2 4/3
தரும் நாளில் யான் மறுப்ப மறித்தும் வலிந்து எனது தடம் கை-தனில் கொடுத்து இங்கே சார்க என உரைத்தாய் – திருமுறை4:2 7/3
ஞால நிலை அடி வருந்த நடந்து அருளி அடியேன் நண்ணும் இடம்-தனில் கதவம் நன்று திறப்பித்து – திருமுறை4:2 12/1
தெருள் நிறைந்தது ஒன்று எனது செங்கை-தனில் கொடுத்து திகழ்ந்துநின்ற பரம் பொருள் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை4:2 13/3
சரணமுற்று வருந்திய என் மகனே இங்கு இதனை தாங்குக என்று ஒன்று எனது தடம் கை-தனில் கொடுத்து – திருமுறை4:2 15/3
துரிய வெளி-தனில் பரம நாத அணை நடுவே சுயம் சுடரில் துலங்குகின்ற துணை அடிகள் வருந்த – திருமுறை4:2 19/1
வாளா நீ மயங்காதே மகனே இங்கு இதனை வாங்கிக்கொள் என்று எனது மலர் கை-தனில் கொடுத்தாய் – திருமுறை4:2 20/3
எள் இரவு நினைந்து மயக்கு எய்தியிடேல் மகனே என்று என் கை-தனில் ஒன்றை ஈந்து மகிழ்வித்தாய் – திருமுறை4:2 24/3
நண்ணிய ஓர் இடத்து அடைந்து கதவு திறப்பித்து நல் பொருள் ஒன்று என் கை-தனில் நல்கிய நின் பெருமை – திருமுறை4:2 36/2
நீ நினைத்த வண்ணம் எலாம் கைகூடும் இது ஓர் நின்மலம் என்று என் கை-தனில் நேர்ந்து அளித்தாய் நினக்கு – திருமுறை4:2 42/3
கண்டவரும் காணாத நடு_இரவு-தனில் யான் கருதும் இடத்து அடைந்து கதவம் திறக்க புரிந்து – திருமுறை4:2 52/2
தெருள் விளங்கும் ஒரு பொருள் என் செங்கை-தனில் அளித்தாய் சிவபெருமான் பெரும் கருணை திறத்தினை என் என்பேன் – திருமுறை4:2 56/3
தெரு அடைந்து நான் இருக்கும் மனை காப்பு திறக்கச்செய்து அருளி பொருள் ஒன்று என் செங்கை-தனில் அளித்தாய் – திருமுறை4:2 57/3
திர யோகர்க்கு அரிது இதனை வாங்குக என்று எனது செங்கை-தனில் அளித்தாய் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை4:2 59/3
அலை கடந்த கடல் மலர்ந்த மண செழும் பூ அடியேன் அங்கை-தனில் அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் – திருமுறை4:3 4/3
நல் பதம் எத்தன்மையதோ உரைப்ப அரிது மிகவும் நாத முடி-தனில் புரியும் ஞான நடத்து அரசே – திருமுறை4:6 9/4
கலை_கொடி நன்கு உணர் முனிவர் கண்டு புகழ்ந்து ஏத்த கனகசபை-தனில் நடிக்கும் காரண சற்குருவே – திருமுறை4:8 5/4
பெரு நெடு மேனி-தனில் பட பாம்பின் பேர்_உரு அகன்றமை மறவேன் – திருமுறை5:2 1/2
தற்பகமே விழைந்து ஆழ்ந்தேன் தணிகை-தனில் அமர்ந்த – திருமுறை5:5 9/2
கயிலை நேர் திரு_தணிகை அம் பதி-தனில் கந்தன் என்று இருப்போனே – திருமுறை5:6 4/4
தேவர் நாயகன் ஆகியே என் மன சிலை-தனில் அமர்ந்தோனே – திருமுறை5:6 9/1
தேவே என் விண்ணப்பம் ஒன்று கேண்மோ சிந்தை-தனில் நினைக்க அருள்செய்வாய் நாளும் – திருமுறை5:8 10/2
நிற்கிலேன் உனது ஆகம நெறி-தனில் நீசனேன் உய்வேனோ – திருமுறை5:17 1/2
வேழ்வி ஓங்கிய தணிகை மா மலை-தனில் விளங்கி வீற்றிருப்போனே – திருமுறை5:17 9/4
பாரேனோ நின் அழகை பார்த்து உலக வாழ்க்கை-தனில் படும் இ சோபம் – திருமுறை5:18 3/2
நாடேனோ தணிகை-தனில் நாயகனே நின் அழகை நாடிநாடி – திருமுறை5:18 10/2
தாம தாழ்வை கெடுப்பாரோ தணிகை-தனில் வேல் எடுப்பாரே – திருமுறை5:22 6/4
தடுத்திலேன் தணிகை-தனில் சென்று நின்னை தரிசனம்செய்தே மதுர தமிழ் சொல் மாலை – திருமுறை5:24 1/2
வஞ்ச நெஞ்சினேன் வல் விலங்கு அனையேன் மங்கைமார் முலை மலை-தனில் உருள்வேன் – திருமுறை5:29 2/1
செங்கண் விடை-தனில் ஏறிய சிவனார் திரு_மகனார் – திருமுறை5:43 7/1
பவம்-தனில் பெறுதல் சத்தியம் எனவே பற்பல குறிகளால் அறிந்தே – திருமுறை6:13 119/3
தாரணி-தனில் என்ற தயவு உடை அரசே தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 11/4
அற்பனை ஆண்டுகொண்டு அறிவு அளித்து அழியா அருள் நிலை-தனில் உற அருளிய அமுதே – திருமுறை6:26 21/2
சிவ நெறியே சிவ நெறி தரு நிலையே சிவ நிலை-தனில் உறும் அனுபவ நிறைவே – திருமுறை6:26 22/3
பதம்-தனில் வாழ்க அருள்_பெரும்_சோதி பரிசு பெற்றிடுக பொன்_சபையும் – திருமுறை6:39 10/3
சத்துவ நிரம்பும் சுத்த சன்மார்க்கம்-தனில் உறும் அனுபவம் என்கோ – திருமுறை6:54 8/2
திட்டி என்கோ உயர் சிற்றம்பலம்-தனில் சேர்க்கும் நல்ல – திருமுறை6:64 12/2
கற்பகம் என் உளங்கை-தனில் கொடுத்தே – திருமுறை6:65 1/271
சுத்த சன்மார்க்க சுக நிலை-தனில் எனை – திருமுறை6:65 1/1023
வெம் மல இரவு-அது விடி தருணம்-தனில்
செம்மையில் உதித்து உளம் திகழ்ந்த செம் சுடரே – திருமுறை6:65 1/1529,1530
தித்திக்கும் பண்டம் எலாம் சேர்த்தாங்கு என் சிந்தை-தனில்
தித்திக்கும் அம்பலத்தான் தேர்ந்து – திருமுறை6:74 6/3,4
வாழ்ந்திட ஓர் சத்தி நிலை வயங்கியுற புரிந்து மதிக்கும் அந்த சத்தி-தனில் மன்னு சத்தர் ஆகி – திருமுறை6:101 39/3
நித்திய வாழ்வு பெற்று நான் இன்ப நிலை-தனில் நிறைந்தனன் என்றாள் – திருமுறை6:103 4/2
எண் கலந்த போகம் எலாம் சிவபோகம்-தனில் ஓர் இறை அளவு என்று உரைக்கின்ற மறை அளவு இன்று அறிந்தேன் – திருமுறை6:106 8/2
போதம் திகழ் பரநாதம்-தனில் நின்ற – கீர்த்தனை:15 2/1
உண்மை நெறி அண்மை-தனில் உண்டு உளம் ஒருங்கில் என ஓதும் மெய் போத நெறியே – கீர்த்தனை:41 1/8
காழி-தனில் அன்று சுரர் முனிவர் சித்தர்கள் யோகர் கருது சமயாதிபர்களும் – கீர்த்தனை:41 1/26
கற்றவர் சூழ் இ தலத்துக்கு ஐங்கடிகை எல்லை-தனில் கவின் சேர் சென்னை – தனிப்பாசுரம்:2 34/1
அ கூட்டம்-தனில் உண்ணா அரும் தவரை வினவி அவர் அடியில் தாழ்ந்து – தனிப்பாசுரம்:3 41/1
போதம் திகழ் பரநாதம்-தனில் நின்ற – தனிப்பாசுரம்:6 2/1
தேர் ஆரும் நெடு வீதி சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 2/4
திங்கள் தவழ் மதில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 3/4
செல்லாதார் வலி அடக்கும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 4/4
தெண்டனிடச்செய்து அருள்வாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 5/4
தீ வாய் இ பிணி தொலைப்பாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 6/4
தேன் அவிழும் பொழில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 7/4
தெட்டாதார்க்கு அருள் புரியும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 8/4
தென் திசை சேர்ந்து அருள் புரியும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 9/4
திண்ணிய தீ_வினை ஒழிப்பாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 10/4
தேசு உலவு பொழில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வ குன்றே – தனிப்பாசுரம்:7 11/4
செய்யாத பாவியேன் என்னை நீ கைவிடில் செய்வது அறியேன் ஏழையேன் சேய் செய்த பிழை எலாம் தாய் பொறுப்பது போல சிந்தை-தனில் எண்ணிடாயோ – தனிப்பாசுரம்:13 4/2
அவம்-தனில் அலையா வகை எனக்கு உன்றன் அகம் மலர்ந்து அருளுதல் வேண்டும் – தனிப்பாசுரம்:21 2/2
உண்மை நெறி அண்மை-தனில் உண்டு உளம் ஒருங்கில் என ஓதும் மெய் போத நெறியே – தனிப்பாசுரம்:24 1/8
காழி-தனில் அன்று சுரர் முனிவர் சித்தர்கள் யோகர் கருது சமயாதிபர்களும் – தனிப்பாசுரம்:24 1/26

மேல்


-தனிலே (67)

மால் வைக்கும் மாயைகள் மண்வைக்குமே தங்கள் வாய்-தனிலே – திருமுறை1:6 43/4
இன்னும் பற்பல நாள் இருந்தாலும் இ கணம்-தனிலே இறந்தாலும் – திருமுறை2:4 10/1
பால் காட்டும் ஒளி வண்ண படிக மணி_மலையே பத்திக்கு நிலை-தனிலே தித்திக்கும் பழமே – திருமுறை4:1 12/1
என்னை ஒன்றும் அறியாத இளம் பருவம்-தனிலே என் உளத்தே அமர்ந்து அருளி யான் மயங்கும்-தோறும் – திருமுறை4:1 13/1
கரவிடை நெஞ்சு அயர்ந்து இளைத்து கலங்காதே இதனை களிப்பொடு வாங்கு என எனது கை-தனிலே கொடுத்து – திருமுறை4:2 5/2
தொல் மயமாம் இரவினிடை கதவு திறப்பித்து துணிந்து அழைத்து என் கை-தனிலே தூய ஒன்றை அளித்து – திருமுறை4:2 14/2
பாங்காரும் வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்து பண்பொடு வாழ்ந்திடுக என பணித்த பரம் பொருளே – திருமுறை4:2 16/3
ஊர் அணவி நடந்து எளியேன் உறையும் இடம் தேடி உவந்து எனது கை-தனிலே ஒன்று கொடுத்து இங்கே – திருமுறை4:2 18/2
களங்கம்_இலா ஒன்று எனது கை-தனிலே கொடுத்து களித்து உறைக என திரு_வாக்கு அளித்த அருள்_கடலே – திருமுறை4:2 25/3
நாத முடி மேல் விளங்கும் திரு_மேனி காட்டி நல் பொருள் என் கை-தனிலே நல்கிய நின் பெருமை – திருமுறை4:2 26/3
நாதாந்த வெளி-தனிலே நடந்து அருளும் அது போல் நடந்து அருளி கடை நாயேன் நண்ணும் இடத்து அடைந்து – திருமுறை4:2 32/2
தற்போதம் தோன்றாத தலம்-தனிலே தோன்றும் தாள்_மலர்கள் வருந்தியிட தனித்து நடந்து அருளி – திருமுறை4:2 44/1
பொன் போத வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்து புலை ஒழிந்த நிலை-தனிலே பொருந்துக என்று உரைத்தாய் – திருமுறை4:2 44/3
பொன் போத வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்து புலை ஒழிந்த நிலை-தனிலே பொருந்துக என்று உரைத்தாய் – திருமுறை4:2 44/3
கற்பனைகள் எல்லாம் போய் கரைந்த தலம்-தனிலே கரையாது நிறைந்த திரு கழல் அடிகள் வருந்த – திருமுறை4:2 45/1
செறிவு_உடையாய் இது வாங்கு என்று உதவவும் நான் மறுப்ப திரும்பவும் என் கை-தனிலே சேர அளித்தனையே – திருமுறை4:2 53/3
மருட்டு ஆயத்து_இருந்தேனை கூவி வரவழைத்து வண்ணம் ஒன்று என் கை-தனிலே மகிழ்ந்து அளித்தாய் நின்றன் – திருமுறை4:2 70/3
பொன் மயமாம் திரு_மேனி விளங்க என்-பால் அடைந்து பொருள் ஒன்று என் கை-தனிலே பொருந்த அளித்தனையே – திருமுறை4:2 71/3
வாகாம் தச்சு அணி கதவம் திறப்பித்து அங்கு என்னை வரவழைத்து என் கை-தனிலே மகிழ்ந்து ஒன்று கொடுத்தாய் – திருமுறை4:2 75/3
பக்குவத்தால் உயர் வாழை பழம் கனிந்தால் போலும் பரம் கருணையால் கனிந்த பத்தர் சித்தம்-தனிலே
பொக்கம் இல் அ பழம்-தனிலே தெள் அமுதம் கலந்தால் போல் கலந்து தித்திக்கும் பொன் அடிகள் வருந்த – திருமுறை4:2 81/1,2
பொக்கம் இல் அ பழம்-தனிலே தெள் அமுதம் கலந்தால் போல் கலந்து தித்திக்கும் பொன் அடிகள் வருந்த – திருமுறை4:2 81/2
சிகரம் முதல் சித்தி வகை எவைக்கும் ஒளி வழங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 1/4
திண்ணமுறும் தனி இயற்கை உண்மை வெளியான திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 2/4
சீராட விளங்குகின்ற இயற்கை விளக்கம்-அதாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 3/4
திடம் பெற ஓங்கிய இயற்கை தனி இன்ப மயமாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 4/4
செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர் – திருமுறை6:2 5/4
ஊற்றம்-அதாம் சமரச ஆனந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 10/4
உகப்புறும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 11/4
உயத்தரும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனி கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் – திருமுறை6:2 12/4
உரை உணர்வு கடந்த திரு_மணி மன்றம்-தனிலே ஒருமை நடம் புரிகின்றார் பெருமை அறிவேனோ – திருமுறை6:6 10/3
இ புவி-தனிலே அறிவு வந்தது தொட்டு இந்த நாள் வரையும் என்றனக்கே – திருமுறை6:12 5/2
ஒருவிய நெறியில் உலகு எலாம் நடக்க உஞற்றவும் அம்பலம்-தனிலே
மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சை காண் எந்தாய் – திருமுறை6:12 22/3,4
காவி நேர் கண்ணாள் பங்கனே தலைமை கடவுளே சிற்சபை-தனிலே
மேவிய ஒளியே இ உலகு-அதில் ஊர் வீதி ஆதிகளிலே மனிதர் – திருமுறை6:13 14/1,2
அம் புவி-தனிலே தந்தையர் வெறுப்ப அடிக்கடி அயலவருடனே – திருமுறை6:13 103/1
பண் படைத்த எனை அறியா இளம் பருவம்-தனிலே பரிந்து வந்து மாலையிட்டான் பார்த்து அறியான் மீட்டும் – திருமுறை6:23 1/2
வாய்த்த என்னை அறியாத இளம் பருவம்-தனிலே மகிழ்ந்து வந்து மாலையிட்டான் மறித்தும் முகம் பாரான் – திருமுறை6:23 2/2
என் மயம் நான் அறியாத இளம் பருவம்-தனிலே என்னை மணம் புரிந்தனன் ஈது எல்லாரும் அறிவார் – திருமுறை6:23 5/2
பெண் குணத்தை அறியாத இளம் பருவம்-தனிலே பிச்சேற்றி மணம் புரிந்தான் பெரிது களித்திருந்தேன் – திருமுறை6:23 6/2
கொய்யாத அரும்பு அனைய இளம் பருவம்-தனிலே குறித்து மணம் புரிந்தனன் நான் மறித்தும் வர காணேன் – திருமுறை6:23 7/2
இனித்த சுகம் அறிந்துகொளா இளம் பருவம்-தனிலே என் புருவ நடு இருந்தான் பின்பு கண்டேன்_இல்லை – திருமுறை6:23 10/2
தலை வளர் திரு_சிற்றம்பலம்-தனிலே தனித்து எனக்கு இனித்ததோர் கனியே – திருமுறை6:24 1/4
கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மை-தனிலே கலை ஆதி நிலையிலே சத்தி சத்து ஆகி கலந்து ஓங்குகின்ற பொருளே – திருமுறை6:25 5/2
அம்புவியிலே புவியின் அடியிலே முடியிலே அ மண்டலம்-தன்னிலே அகலத்திலே புவியின் அகிலத்திலே அவைக்கான வடிவாதி-தனிலே
விம்பமுறவே நிறைந்து ஆங்கு அவை நிகழ்ந்திட விளக்கும் அவை அவை ஆகியே மேலும் அவை அவை ஆகி அவை அவை அலாததொரு மெய்ம் நிலையும் ஆன பொருளே – திருமுறை6:25 6/1,2
நீரிலே நீர் உற்ற நிறையிலே நிறை உற்ற நிலையிலே நுண்மை-தனிலே நிகழ்விலே நிகழ்வு உற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மை-தனிலே – திருமுறை6:25 7/1
நீரிலே நீர் உற்ற நிறையிலே நிறை உற்ற நிலையிலே நுண்மை-தனிலே நிகழ்விலே நிகழ்வு உற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மை-தனிலே
ஊரிலே அ நீரின் உப்பிலே உப்பில் உறும் ஒண் சுவையிலே திரையிலே உற்ற நீர் கீழிலே மேலிலே நடுவிலே உற்று இயல் உறுத்தும் ஒளியே – திருமுறை6:25 7/1,2
தெள்ளிய நிறத்திலே அருவத்திலே எலாம் செய வல்ல செய்கை-தனிலே சித்தாய் விளங்கி உபசித்தாய சத்திகள் சிறக்க வளர்கின்ற ஒளியே – திருமுறை6:25 8/2
உறைகின்ற நிறைவிலே ஊக்கத்திலே காற்றின் உற்ற பல பெற்றி-தனிலே ஓங்கி அவை தாங்கி மிகு பாங்கினுறு சத்தர்கட்கு உபகரித்து அருளும் ஒளியே – திருமுறை6:25 9/2
விஞ்சுற மெய்ப்பொருள் மேல் நிலை-தனிலே விஞ்சைகள் பல உள விளக்குக என்றாய் – திருமுறை6:26 15/3
பாட்டை எலாம் பாடுகின்றேன் இது தருணம் பதியே பலம் தரும் என் உளம்-தனிலே கலந்து நிறைந்து அருளே – திருமுறை6:36 10/4
தனி துணை எனும் என் தந்தையே தாயே தலைவனே சிற்சபை-தனிலே
இனித்த தெள் அமுதே என் உயிர்க்குயிரே என் இரு கண்ணுள் மா மணியே – திருமுறை6:37 5/1,2
எண் கலந்த போகம் எலாம் சிவ போகம்-தனிலே இருந்தது என்றேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 9/2
சிவ நிலை-தனிலே திரண்ட உள் அமுதே – திருமுறை6:65 1/1282
தூங்காது பெரும் சுகமே சுகித்திட இ உலகை சுத்த சன்மார்க்கம்-தனிலே வைத்து அருள்க விரைந்தே – திருமுறை6:68 7/4
நீதியிலே சுத்த சிவ சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்தினானை – திருமுறை6:71 10/2
நீதியிலே சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்த நிருத்தம் இடும் தனி தலைவர் ஒருத்தர் அவர்-தாமே – திருமுறை6:97 1/3
மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடு-மின் எனது மெய்ப்பொருளாம் தனி தந்தை இ தருணம்-தனிலே
செய் அகத்தே வளர் ஞான சித்திபுரம்-தனிலே சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே – திருமுறை6:97 9/3,4
செய் அகத்தே வளர் ஞான சித்திபுரம்-தனிலே சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே – திருமுறை6:97 9/4
வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற நின்று ஓங்கிய செங்கரும்பு இரதம் கலந்து – திருமுறை6:101 6/1
தூய பராபரம் அதுவே என்றால் அங்கு அது-தான் துலங்கு நடு வெளி-தனிலே கலந்து கரைவது காண் – திருமுறை6:104 13/2
ஆய பெருவெளி-தனிலே அடங்கும் இது மட்டே அளப்பது ஒருவாறு அதன் மேல் அளப்பது அரிது அரிதே – திருமுறை6:104 13/4
வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற உள் பிழிந்து எடுத்த கரும்பு இரதம் கலந்தே – திருமுறை6:106 39/1
சாலையிலே சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சற்று இருந்தாய் எனில் இதனை உற்று உணர்வாய் காணே – திருமுறை6:106 72/4
செவ்வை பெறு சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சேர்ந்தேன் அ தீ மொழியும் தே மொழி ஆயினவே – திருமுறை6:106 87/4
கனித்த சிவானந்தம் எனும் பெரும் போகம்-தனிலே களித்திடவைத்திடுகின்ற காலையும் இங்கு இதுவே – திருமுறை6:108 51/4
வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற நின்று ஓங்கிய செங்கரும்பு இரதம் கலந்து – கீர்த்தனை:41 32/1
கனித்த சிவானந்தம் எனும் பெரும் போகம்-தனிலே களித்திடவைத்திடுகின்ற காலையும் இங்கு இதுவே – கீர்த்தனை:41 36/4
நீதியிலே சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்த நிருத்தம் இடும் தனி தலைவர் ஒருத்தர் அவர்-தாமே – கீர்த்தனை:41 38/3

மேல்


-தனை (192)

ஆண்பெண்ணாய் பெண்ஆணாய் அண்மை-தனை வானின் – திருமுறை1:3 1/157
மாயை-தனை காட்டி மறைப்பித்து அ மாயையில் தன் – திருமுறை1:3 1/221
சாயை-தனை காட்டும் சதுரன் எவன் நேயமுடன் – திருமுறை1:3 1/222
கங்கை-தனை சேர்த்த கடவுள் எவன் எங்கு உறினும் – திருமுறை1:3 1/274
ஞான மணம் செய் அருளாம் நங்கை-தனை தந்து நமக்கு – திருமுறை1:3 1/373
ஈந்த அருள் பான்மை-தனை நூல் கடலின் – திருமுறை1:3 1/478
வாழ்நாள் வழங்கியதோர் வண்மை-தனை நாள்நாளும் – திருமுறை1:3 1/482
வந்து இரப்பு சோறு அளித்த வண்மை-தனை முந்து அகத்தில் – திருமுறை1:3 1/486
செங்கோலன் ஆக்கிய அ சீர்த்தி-தனை இங்கு ஓத – திருமுறை1:3 1/490
மண் சுமந்தான் என்று உரைக்கும் வாய்மை-தனை பண்பு_உடையோர் – திருமுறை1:3 1/498
ஈன்றோன்-தனை நாளும் எண்ணாமல் இ உடம்பை – திருமுறை1:3 1/1013
பொய் ஒன்றுள் மெய்யில் புகும் பால_லீலை-தனை
மெய் என்று வீணில் விரிந்தனையே பொய் என்றும் – திருமுறை1:3 1/1065,1066
கச்சோதம் என்ன கதிரோன்-தனை எடுப்பர் – திருமுறை1:3 1/1147
கல் தவளை-தனக்கும் உணவு அளிக்கும் உன்றன் கருணை நிலை-தனை அறியேன் கடையேன் இங்கே – திருமுறை1:5 81/1
பொன் போல் விளங்கும் புரி சடையான்-தனை போய் அடுத்தேன் – திருமுறை1:6 18/2
கன்று அலவே பசுங்கன்று அடியேன்-தனை காத்து அருளே – திருமுறை1:6 75/4
உனை பெற்ற உள்ளத்தவர் மலர் சேவடிக்கு ஓங்கும் அன்பு-தனை
பெற்ற நல் மனம் தாம் பெற்ற மேலவர் சார்பை பெற்றால் – திருமுறை1:6 149/2,3
கண்டாய் அருள்செய்யாது என் குற்றம்-தனை குறித்து – திருமுறை1:6 173/3
தரு கையுடனே அகங்காரம்-தனை எம் அடியார்-தமை மயக்கை – திருமுறை1:8 28/3
உடையார் துன்னல் கந்தை-தனை உற்று நோக்கி நகைசெய்தே – திருமுறை1:8 41/3
தவம் தங்கிய சீர் ஒற்றி நகர்-தனை போல் நினைத்து என் மனை அடைந்தீர் – திருமுறை1:8 87/1
மாண புகழ் சேர் ஒற்றி_உளீர் மன்று ஆர் தகர வித்தை-தனை
காணற்கு இனி நான் செயல் என்னே கருதி உரைத்தல் வேண்டும் என்றேன் – திருமுறை1:8 121/1,2
கண் கொள் மணியை முக்கனியை கரும்பை கரும்பின் கட்டி-தனை
விண் கொள் அமுதை நம் அரசை விடை மேல் நமக்கு தோற்றுவிக்கும் – திருமுறை2:1 6/1,2
நோயை அறுக்கும் பெரு மருந்தை நோக்கற்கு அரிய நுண்மை-தனை
தூய விடை மேல் வரும் நமது சொந்த துணையை தோற்றுவிக்கும் – திருமுறை2:1 7/1,2
பெற்ற தாய்-தனை மக மறந்தாலும் பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும் – திருமுறை2:4 7/1
தீயனேன்-தனை ஆள்வது எவ்வாறோ திகழும் ஒற்றியூர் தியாக மா மணியே – திருமுறை2:9 8/4
பார் சொரிந்திடும் பவ நெறி முயன்றேன் பாவியேன்-தனை கூவி நின்று ஆள்வாய் – திருமுறை2:10 10/2
செய்ய நெட்டிலை வேல் சேய்-தனை அளித்த தெய்வமே ஆநந்த திரட்டே – திருமுறை2:17 2/3
கழல் கொள் உன் அருமை திரு_அடி_மலரை கருதிடா பிழை-தனை குறித்தே – திருமுறை2:17 3/1
வாள்-தனக்கு உறழும் வடு_கணார்க்கு உருகும் வஞ்சனேன் பிழை-தனை குறித்தே – திருமுறை2:17 4/1
நம்பினேன் நின்றன் திரு_அடி_மலரை நாயினேன் பிழை-தனை குறியேல் – திருமுறை2:17 7/1
சூழ்ந்த வஞ்சகனேன் பிழை-தனை குறியேல் துன்ப_சாகரம்-தனில் அழுந்தி – திருமுறை2:17 8/1
கரும்பின் நேர் மொழியார் இருவரை மணக்கும் கனி-தனை அளித்த கற்பகமே – திருமுறை2:17 9/3
போற்றி ஒற்றியூர் புண்ணியன் திரு_நீற்றினான்-தனை
நினைந்து நிற்பையேல் – திருமுறை2:21 10/1,2
வெறிபிடிக்கினும் மகன்-தனை பெற்றோர் விடுத்திடார் அந்த வெறி-அது தீரும் – திருமுறை2:27 10/1
கா அம் பொழில் சூழ் ஒற்றியில் போய் கண்டேன் கண்ட காட்சி-தனை
யாவர் பெறுவார் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 5/3,4
கல் நின்று உருகா நெஞ்சு உருக கண்டேன் கண்ட காட்சி-தனை
என்னென்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 10/3,4
கைவிடுகின்றியோ கடையனேன்-தனை
பை விடம் உடைய வெம் பாம்பும் ஏற்ற நீ – திருமுறை2:32 1/2,3
செய்ய நன்று அறிகிலா சிறியனேன்-தனை
பொய்யன் என்று எண்ணி நீ புறம்பொழிப்பையேல் – திருமுறை2:32 5/1,2
நின்னுடை புகழ்-தனை நிகழ்த்த செய்கவே – திருமுறை2:32 11/4
பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும் பித்தர் என்னும் அ பேர்-தனை அகலார் – திருமுறை2:35 2/2
மடுத்தேன் துன்ப_வாரி-தனை வஞ்ச மனத்தர்-மாட்டு உறவை – திருமுறை2:40 5/2
கன்னியர் அளக காட்டிடை உழன்ற கல்_மன குரங்கினேன்-தனை நீ – திருமுறை2:42 5/1
இனி ஏதுறுமோ என் செய்கேன் எளியேன்-தனை நீ ஏன்றுகொளாய் – திருமுறை2:43 4/3
மலை வளைக்கும் கை_மலரின் வண்மை-தனை வாழ்த்தேனோ – திருமுறை2:45 2/4
நீறு அடுத்த எண் தோள் நிலைமை-தனை பாரேனோ – திருமுறை2:45 3/4
வென்றி மழு படையின் மேன்மை-தனை பாடேனோ – திருமுறை2:45 26/4
கண் கிடந்த சேவடியின் காட்சி-தனை காணேனோ – திருமுறை2:45 27/4
கூட்டு விக்குள் மேல் எழவே கூற்றுவன் வந்து ஆவி-தனை
வாட்டுவிக்கும் காலம் வரும் முன்னே எவ்வுயிர்க்கும் – திருமுறை2:45 28/1,2
நீல மணி மிடற்றின் நேர்மை-தனை பாரேனோ – திருமுறை2:45 30/4
முன்னை மா தவ முயற்சி ஒன்று இல்லா மூடனேன்-தனை முன் வரவழைத்து – திருமுறை2:46 3/1
அரந்தையோடு ஒரு வழிச்செல்வோன்-தனை ஓர் ஆற்று வெள்ளம் ஈர்த்து அலைத்திட அவனும் – திருமுறை2:55 5/1
கல்வி வேண்டிய மகன்-தனை பெற்றோர் கடுத்தல் ஓர் சிறு கதையிலும் இலை காண் – திருமுறை2:55 10/1
உண்டவனே மற்றும் ஒப்பு ஒன்று இலாத உயர்வு-தனை
கொண்டவனே ஒற்றி கோயிலின் மேவும் குருபரனே – திருமுறை2:58 10/3,4
களியேன்-தனை நீ இனி அந்தோ கைவிட்டிடில் என் கடவேனே – திருமுறை2:60 3/2
அருள் ஆர்ந்த முக்கண் அழகு-தனை கண்டிலனே – திருமுறை2:61 2/4
அல் ஆர் களத்தின் அழகு-தனை கண்டிலனே – திருமுறை2:61 3/4
பெண் ஒரு-பால் வாழும் உரு பெற்றி-தனை கண்டிலனே – திருமுறை2:61 6/4
தாழாத குற்றம் பொறுத்து அடியேன்-தனை தாங்கிக்கொள்வாய் – திருமுறை2:64 8/3
உத்தம பொருளே உன் அருள்-தனை
பெத்தம் அற்றிட பெற்றவர்க்கு அல்லது – திருமுறை2:72 9/2,3
மன் உலகில் பொன்_உடையார் வாயில்-தனை காத்து அயர்ந்தேன்-தன்னுடைய – திருமுறை2:75 8/3
எண்ணம்-தனை முடிக்க வேண்டுவதே – திருமுறை2:75 8/4
கூட்டும் எலும்பால் தசை-அதனால் கோலும் பொல்லா கூரை-தனை
நாட்டும் பரம வீடு எனவே நண்ணி மகிழ்ந்த நாயேனை – திருமுறை2:77 9/1,2
கணை என கண்ணன்-தனை கொளும் ஒரு முக்கண்ண நின் கழல் அடி போற்றி – திருமுறை2:79 8/4
தேறா உளத்தேன்-தனை ஏறிடச்செய்தி கண்டாய் – திருமுறை2:87 10/3
எங்கள் பெருமான்-தனை அந்தோ என்னே எண்ணாது இருந்தேனே – திருமுறை2:91 1/4
தள்_உணர்வோன் எனினும் மகன்-தனை ஈன்றோர் புறம்பாக தள்ளார் அன்றே – திருமுறை2:94 15/4
உலகின் உயிர் வகை உவகையுற இனிய அருள் அமுதம் உதவும் ஆனந்த சிவையே உவமை சொல அரிய ஒரு பெரிய சிவ நெறி-தனை உணர்த்து பேர்_இன்ப நிதியே – திருமுறை2:100 1/1
இலகு பர அபர நிலை இசையும் அவரவர் பருவம் இயலுற உளம்கொள் பரையே இருமை நெறி ஒருமையுற அருமை பெறு பெருமை-தனை ஈந்து எனை அளித்த அறிவே – திருமுறை2:100 1/2
சீர் ஆர் வளம் சேர் ஒற்றி நகர் தியாக_பெருமான் பவனி-தனை
ஊராருடன் சென்று எனது நெஞ்சம் உவகை ஓங்க பார்த்தனன் காண் – திருமுறை3:1 1/1,2
இரும்பின் மனத்தேன்-தனை மாலையிட்டார் இட்ட அன்று அலது – திருமுறை3:3 25/2
பொன் நேர் சடையார் கீள்_உடையார் பூவை-தனை ஓர் புடை_உடையார் – திருமுறை3:4 3/1
பாராது இருந்தார் தமது முகம் பார்த்து வருந்தும் பாவை-தனை
சேராது இருந்தார் திருவொற்றி திகழும் தியாக_பெருமானார் – திருமுறை3:6 7/1,2
வாராது இருந்தார் இன்னும் இவள் வருத்தம் கேட்டும் மாலை-தனை
தாராது இருந்தார் சல_மகளை தாழ்ந்த சடையில் தரித்தாரே – திருமுறை3:6 7/3,4
சடையில் தரித்தார் ஒருத்தி-தனை தழுவி மகிழ் மற்றொரு பெண்ணை – திருமுறை3:6 8/1
கற்றை சடை மேல் கங்கை-தனை கலந்தார் கொன்றை கண்ணியினார் – திருமுறை3:11 10/1
வள்ளிக்கு உவந்தோன்-தனை ஈன்ற வள்ளல் பவனி வர கண்டேன் – திருமுறை3:14 2/2
ஊர் என்று உடையீர் ஒற்றி-தனை உலகம்_உடையீர் என்னை அணைவீர் – திருமுறை3:18 4/1
திடன் நான்மறையார் திருவொற்றி தியாகர் அவர்-தம் பவனி-தனை
மடன் நாம் அகன்று காண வந்தால் மலர் கை வளைகளினை கவர்ந்து – திருமுறை3:19 1/1,2
தக்க வளம் சேர் ஒற்றியில் வாழ் தம்பிரானார் பவனி-தனை
துக்கம் அகன்று காண வந்தால் துகிலை கவர்ந்து துணிவுகொண்டே – திருமுறை3:19 2/1,2
தாயாய் அளிக்கும் திருவொற்றி_தலத்தார் தமது பவனி-தனை
மாயா நலத்தில் காண வந்தால் மருவும் நமது மனம் கவர்ந்து – திருமுறை3:19 3/1,2
நிலவு ஆர் சடையார் திருவொற்றி நிருத்தர் பவனி-தனை காண – திருமுறை3:19 4/1
நாடார் வளம் கொள் ஒற்றி நகர் நாதர் பவனி-தனை காண – திருமுறை3:19 5/1
அழியா வளத்தார் திருவொற்றி ஐயர் பவனி-தனை காண – திருமுறை3:19 6/1
திரை ஆர் ஓதை ஒற்றியில் வாழ் தியாகர் அவர்-தம் பவனி-தனை
கரையா மகிழ்வில் காண வந்தால் கற்பின் நலத்தை கவர்ந்துகொண்டு – திருமுறை3:19 7/1,2
கடு காதலித்தார் திருவொற்றி_காளை அவர்-தம் பவனி-தனை
விடுக்கா மகிழ்வில் காண வந்தால் விரியும் நமது வினை கவர்ந்து – திருமுறை3:19 8/1,2
தில்லை_உடையார் திருவொற்றி தியாகர் அவர்-தம் பவனி-தனை
கல்லை உருக்கி காண வந்தால் கரணம் நமது கரந்து இரவி – திருமுறை3:19 9/1,2
மடை ஆர் வாளை வயல் ஒற்றி வள்ளல் பவனி-தனை காண – திருமுறை3:19 10/1
என் பருவம் குறியாமல் என்னை வலிந்து ஆட்கொண்டு இன்ப நிலை-தனை அளித்த என் அறிவுக்கு அறிவே – திருமுறை4:1 11/3
களி வண்ணம் எனை அழைத்து என் கையில் வண்ணம் அளித்த கருணை வண்ணம்-தனை வியந்து கருதும் வண்ணம் அறியேன் – திருமுறை4:2 2/3
தெரு மாலை கதவு-தனை திறப்பித்து நின்று செவ் வண்ணத்திடை பசந்த திரு_மேனி காட்டி – திருமுறை4:2 3/3
இயங்காத இரவிடை அன்று ஒரு நாள் வந்து எளியேன் இருக்கும் இடம்-தனை தேடி கதவு திறப்பித்து – திருமுறை4:2 6/1
ஒரு நாள் அன்று இரவில் அடி வருந்த நடந்து அடியேன் உற்ற இடம்-தனை தேடி கதவு திறப்பித்து – திருமுறை4:2 7/1
தொடு மாலை என வரு பூ_மகள் முடியில் சூட்டி தொல்_வினையேன் இருக்கும் இடம்-தனை தேடி தொடர்ந்து – திருமுறை4:2 8/2
துன்பம் எலாம் நீங்குக இங்கு இது-தனை வாங்குக நீ தொழும்பன் என்ற என்னுடைய துரையே நின் அருளை – திருமுறை4:2 11/3
இருள் நிறைந்த இரவில் அடி வருந்த நடந்து அடியேன் இருக்கும் இடம்-தனை தேடி கதவு திறப்பித்து – திருமுறை4:2 13/1
கல் மயமும் கனிவிக்கும் திரு_அடிகள் வருந்த கடை புலையேன் இருக்கும் இடம்-தனை தேடி நடந்து – திருமுறை4:2 14/1
பூத முடி மேல் நடந்து நான் இருக்கும் இடத்தே போந்து இரவில் கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை4:2 26/2
சீதான கதவு-தனை திறப்பித்து சிறியேன் செங்கையில் ஒன்று அளித்து இனி நீ சிறிதும் அஞ்சேல் இங்கு – திருமுறை4:2 31/2
வெற்பு அனையும் இன்றி ஒரு தனியாக நடந்து விரைந்து இரவில் கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை4:2 45/2
பொங்கும் இரவிடை நடந்து நான் உறையும் இடத்தே போந்து மணி கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை4:2 47/2
வர யோகர் வியப்ப அடியேன் இருக்கும் இடத்தே வந்து தெரு கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை4:2 59/2
பத்தி ஒன்றும் இல்லாத கடை புலையேன் பொருட்டா படிற்று உளத்தேன் இருக்கும் இடம்-தனை தேடி நடந்து – திருமுறை4:2 61/2
அருள் தாய பெருமை-தனை என் உரைப்பேன் பொதுவில் ஆனந்த திரு_நடம் செய்து அருளுகின்ற அரசே – திருமுறை4:2 70/4
களவு_அறிந்தேன்-தனை கூவி கதவு திறப்பித்து கையில் ஒன்று கொடுத்தாய் நின் கருணையை என் என்பேன் – திருமுறை4:2 82/3
பசுபாச பந்தம் அறும் பாங்கு-தனை காட்டி பரம் ஆகி உள் இருந்து பற்று அறவும் புரிந்தே – திருமுறை4:2 85/1
பிறிவிலது இங்கு இது-தனை நீ பெறுக என பரிந்து பேசி ஒன்று கொடுத்தாய் நின் பெருமையை என் என்பேன் – திருமுறை4:2 98/3
மறம் கனிந்தார் மயக்கம் எலாம் தெளிய மணி பொதுவில் மா நடம் செய் துரையே நின் வண்மை-தனை அடியேன் – திருமுறை4:4 6/3
மருள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை4:5 1/2
வன்பு_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை4:5 2/2
வாள்_உடையேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை4:5 3/2
வற்புறுவேன்-தனை அழைத்து திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் – திருமுறை4:5 5/2
பற்று இடையாது ஆங்கு அவர்கட்கு இருந்த வண்ணம்-தனை யார் பகர்வாரே பகர்வாரேல் பகவன் நிகர்வாரே – திருமுறை4:6 7/4
மை மாலில் களி சிறந்து வல்_வினையே புரியும் வஞ்சகனேன்-தனை கருதி வந்து மகிழ்ந்து எனக்கும் – திருமுறை4:7 6/3
சேற்றில் இட்ட கம்பம் என தியங்குற்றேன்-தனை ஆளாய் – திருமுறை4:11 2/2
உரம் பெற தோழமைகொண்ட உன் பெருமை-தனை மதித்து – திருமுறை4:11 9/2
காமம் மிகு காதலன்-தன் கலவி-தனை கருதுகின்ற – திருமுறை4:12 6/3
இருப்பு நெஞ்சக கொடியனேன் பிழை-தனை எண்ணுறேல் இனி வஞ்ச – திருமுறை5:6 5/1
பண்டு மனது உவந்து குணம் சிறிதும் இல்லா பாவியேன்-தனை ஆண்டாய் பரிவால் இன்று – திருமுறை5:9 2/1
முந்தை வினையால் நினது வழியில் செல்லா மூடனேன்-தனை அன்பர் முனிந்து பெற்ற – திருமுறை5:9 27/1
தாளை உன்னியே வாழ்ந்திலம் உயிர் உடல் தணந்திடல்-தனை இந்த – திருமுறை5:11 1/3
துனி ஏய் பிறவி-தனை அகற்றும் துணையே சோதி சுக_குன்றே – திருமுறை5:13 6/4
தரியேன் தணிகை-தனை காணேன் சாகேன் நோகேன் கும்பிக்கே – திருமுறை5:15 8/3
சொல்லால் புனைந்த மாலையொடும் தொழுது தணிகை-தனை துதிக்க – திருமுறை5:21 8/3
கண்ணே நின் தணிகை-தனை கண்டு போற்றேன் கைகுவியேன் மெய் குளிரேன் கண்ணீர் பாயேன் – திருமுறை5:24 10/2
உய்யாவோ வல் நெறியேன் பயன்படாத ஓதி அனையேன் எட்டி-தனை ஒத்தேன் அன்பர் – திருமுறை5:27 2/2
புலை உருவா வஞ்சக நெஞ்சு உடையேன் என்றன் புன்மை-தனை எவர்க்கு எடுத்து புகலுவேனே – திருமுறை5:27 8/4
வள் அயில் கரம் கொள் வள்ளலை இரவில் வள்ளிநாயகி-தனை கவர்ந்த – திருமுறை5:40 10/1
தாங்கினேன் உடல் சுமை-தனை சிவனார் தனய நின் திரு_தணிகையை அடையேன் – திருமுறை5:42 8/3
தகு வான் பொருளாம் உனது அருளே என்றால் அடியேன்-தனை இங்கே – திருமுறை5:45 2/3
வேடர்-தனை எலாம் வென்றாண்டி – திருமுறை5:53 4/2
கந்தம் மிகு நின் மேனி காணாத கயவர் கண் கல நீர் சொரிந்த அழு கண் கடவுள் நின் புகழ்-தனை கேளாத வீணர் செவி கைத்து இழவு கேட்கும் செவி – திருமுறை5:55 18/2
மகம் காணும் புலவர் எலாம் வந்து தொழ நடிக்கும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 2/3
மலை மிசை நின்றிட அறியேன் ஞான நடம் புரியும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 6/3
ஆகாய நிலை அறியேன் மாகாய நிலையும் அறியேன் மெய்ம் நெறி-தனை ஓர் அணுவளவும் அறியேன் – திருமுறை6:6 8/2
மா காதல் உடைய பெரும் திருவாளர் வழுத்தும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ – திருமுறை6:6 8/3
அடியார் வருத்தம்-தனை கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார் – திருமுறை6:7 1/1
கொடுக்கும் தன்மை-தனை ஒளித்தால் ஒளிக்கப்படுமோ குண_குன்றே – திருமுறை6:7 18/2
தடுக்கும் தடையும் வேறு இல்லை தமியேன்-தனை இ தாழ்வு அகற்றி – திருமுறை6:7 18/3
மலத்திலே கிடந்தேன்-தனை எடுத்து அருளி மன்னிய வடிவு அளித்து அறிஞர் – திருமுறை6:13 8/1
தங்கிய பிறர்-தம் துயர்-தனை காண்டல் ஆகும் அ துயருற தரியேம் – திருமுறை6:13 27/3
நலிந்திடு பிறர்-தம் துயர்-தனை கண்டே நடுங்குறவரும் என பயந்தே – திருமுறை6:13 28/3
சுதந்தரமே அடுத்த இ தருணம் தமியனேன்-தனை பல துயரும் – திருமுறை6:13 74/2
இகழ்ந்தேன்-தனை கீழ் வீழ்த்திடவும் என்னே புவிக்கு இங்கு இசைத்திலை நீ – திருமுறை6:17 9/3
சேர்த்தார் உலகில் இ நாளில் சிறியேன்-தனை வெம் துயர் பாவி – திருமுறை6:17 12/3
தெற்றென்று அடியேன் சிந்தை-தனை தெளிவித்து அச்சம் துயர் தீர்த்தே – திருமுறை6:24 65/3
ஒருங்கு சிறியேன்-தனை முன் வலிந்து அருளே வடிவாய் உள் அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்தி – திருமுறை6:27 4/2
என் நிகர் இல்லா இழிவினேன்-தனை மேல் ஏற்றினை யாவரும் வியப்ப – திருமுறை6:39 8/1
எனை உவந்து கொண்டான் எழில் ஞான மன்றம்-தனை
உவந்து கொண்டான்-தனை – திருமுறை6:43 9/3,4
உவந்து கொண்டான்-தனை – திருமுறை6:43 9/4
ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றானானை ஒரு சிறியேன்-தனை நோக்கி உளம் நீ அஞ்சேல் – திருமுறை6:47 10/3
ஓதியை ஓதாது உணர்த்திய வெளியை ஒளி-தனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 8/4
உனல் அரும் பெரிய துரிய மேல் வெளியில் ஒளி-தனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 13/4
அவமே புரிந்தேன்-தனை மீட்டு உன் அருள் ஆர் அமுதம் மிக புகட்டி – திருமுறை6:57 3/1
வன் பூத வனம் போன்றாள் பாங்கி அவள்-தனை முன் மகிழ்ந்து பெற்று இங்கு எனை வளர்த்தாள் வினை வளர்த்தாள் ஆனாள் – திருமுறை6:63 16/3
துன்பு அறுத்து ஒரு சிவ துரிய சுகம்-தனை
அன்பருக்கே தரும் அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/183,184
நீர் நிலை திரை வளர் நிலை-தனை அளவி – திருமுறை6:65 1/363
சத்தினிபாதம்-தனை அளித்து எனை மேல் – திருமுறை6:65 1/1095
சத்திய நிலை-தனை தயவினில் தந்தனை – திருமுறை6:65 1/1586
ஏதும் தெரியாது அகங்கரித்து இங்கு இருந்த சிறியேன்-தனை வலிந்தே எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம்_வல்ல சித்து எனவே – திருமுறை6:66 6/1
எருதின் உழைத்திருந்தேனுக்கு இரங்கி அடி சிறியேன் இருந்த இடம்-தனை தேடி இணை பரி மான் ஈர்க்கும் – திருமுறை6:80 4/1
முக வடிவம்-தனை காட்டி களித்து வியந்திடவே முடிபு அனைத்தும் உணர்த்தி ஒரு முன்னிலை இல்லாதே – திருமுறை6:80 5/2
சுக வடிவம்-தனை அளித்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே – திருமுறை6:80 5/4
எனை யான் மதித்து புகல்கின்றது அன்று இஃது எந்தை பிரான்-தனை
யான் மதித்து இங்கு பெற்ற நல் வாழ்வு அது சாற்றுகின்றேன் – திருமுறை6:84 9/1,2
சன்மார்க்க சங்கம்-தனை அடைய செய்வித்தே – திருமுறை6:93 28/3
சான்று உலகம் தோற்றுவிக்கும் சத்தி பல கோடி-தனை விளம்பல் ஆகா அ சத்திகளை கூட்டி – திருமுறை6:101 16/2
ஏற்றிடு வேதாகமங்கள் ஒளி மயமே எல்லாம் என்ற மொழி-தனை நினைத்தே இரவில் இருட்டு அறையில் – திருமுறை6:104 9/1
இ பொருள் அ பொருள் என்றே இசைப்பது என்னே பொதுவில் இறைவர் செயும் நிர்_அதிசய இன்ப நடம்-தனை நீ – திருமுறை6:106 90/3
தான் பதித்த பொன் வடிவம்-தனை அடைந்து களித்தேன் சாற்றும் அக புணர்ச்சியின் ஆம் ஏற்றம் உரைப்பதுவே – திருமுறை6:106 94/4
வேடர்-தனை எலாம் வென்றாண்டி – கீர்த்தனை:10 4/2
பூமி புகழ் குரு சாமி-தனை ஈன்ற – கீர்த்தனை:15 4/1
பவனே வெம் பவ நோய்-தனை தீர்க்கும் பரஞ்சுடரே – கீர்த்தனை:32 11/1
பெற்ற தாய்-தனை மக மறந்தாலும் பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும் – கீர்த்தனை:41 5/1
தெருள் நிறைந்த சிவகுருவே நின்-தனை ஈண்டு எவ்வாறு சிந்திக்கேனே – தனிப்பாசுரம்:2 32/4
திரு_எல்லை-தனை மகிழ்வில் கரு எல்லை கடக்க வலம்செய்து-மாதோ – தனிப்பாசுரம்:3 7/4
எழுந்தருளும் பெரும் செல்வ திரு_மாட வீதி-தனை இறைஞ்சி ஏத்தி – தனிப்பாசுரம்:3 8/3
வனப்பு உடைய மலர்_பதமும் மாயை-தனை மிதித்து ஊன்றும் மலர் பொன்_தாளும் – தனிப்பாசுரம்:3 19/2
தோற்றிய ஓர் சங்கிலியால் துடக்குண்ட யானை-தனை தொழுது மாயை – தனிப்பாசுரம்:3 30/3
சின தழல் நீத்து அருள் மிகுத்த திரு_கூட்டம்-தனை வணங்கி சிந்தித்து ஏத்தி – தனிப்பாசுரம்:3 40/4
பூமி புகழ் குரு சாமி-தனை ஈன்ற – தனிப்பாசுரம்:6 4/1
மானம்-அதில் வீற்றிருந்தே அவன் புரிந்த கொடுமை-தனை மாற்றும் எங்கள் – தனிப்பாசுரம்:7 7/2
ஆசு இல் தவ பேறு அளிக்க வள்ளிமலை-தனை சார்ந்தே அங்கு கூடி – தனிப்பாசுரம்:7 11/2
என் ஆர்_உயிரில் கலந்து கலந்து இனிக்கும் கரும்பின் கட்டி-தனை
பொன் ஆர் வேணி கொழும் கனியை புனிதர் உளத்தில் புகும் களிப்பை – தனிப்பாசுரம்:12 8/1,2
அவமான கருணை பிரகாச நின் அருள்-தனை அடியனுக்கு அருள்செய்குவாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 7/4
எந்தையே என்று அறிஞர் யாவரும் நின் புகழை ஏத்தி வினை-தனை மாற்றியே இன்ப மயமாய் இனிது வாழ்ந்திட புவியினிடை ஏழையேன் ஒருவன் அந்தோ – தனிப்பாசுரம்:13 8/2
பூமி பொருந்து புரத்தே நமது சிவகாமி-தனை
வேட்டு கலந்து அமர்ந்தான் நேமி – தனிப்பாசுரம்:14 9/1,2
பூதி மலை சுத்த அனுபூதி மலை எல்லாம் பூத்த மலை வல்லி என புகழும் மலை-தனை ஓர் – தனிப்பாசுரம்:16 6/3
இளம் கொடி-தனை கொண்டு ஏகும் இராவணன்-தனை அழித்தே – தனிப்பாசுரம்:19 4/1
இளம் கொடி-தனை கொண்டு ஏகும் இராவணன்-தனை அழித்தே – தனிப்பாசுரம்:19 4/1
கருத்து அறியேன் எனினும் உனை கொடு முயல்வேன்-தனை அன்பால் காக்க அன்றே – தனிப்பாசுரம்:26 1/4
பவன் தகு சிவன்-தனை உவந்தனை சுவந்தனை பகர்ந்திடுக என்ற அமுதே – திருமுகம்:3 1/20
வரு கடிதம்-தனை எதிர்கொண்டு இரு கை விரித்து அன்பினொடு வாங்கிநின்றேன் – திருமுகம்:5 9/2

மேல்


-தனையும் (6)

தங்கும் ஆசை அம் கரா பிடித்து ஈர்க்க தவிப்பில் நின்றதும் தமியனேன்-தனையும்
எங்கும் ஆகி நின்றாய் அறிந்திலையோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 9/3,4
தனமும் கடந்தே நாரியர் மால்-தனையும் கடந்தே தவம் அழிக்கும் – திருமுறை5:21 7/1
நெடியார்க்கு அரியாய் கொடியேன் என் ஒருவன்-தனையும் நீக்கியதோ – திருமுறை6:7 1/3
நன்று அறிவு அறியா நாயினேன்-தனையும்
அன்று வந்து ஆண்ட அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/303,304
புடையே இருத்தி அருள் சித்தி பூவை-தனையும் புணர்த்தி அருள் – திருமுறை6:82 1/3
கண் கலந்த கணவர் எனை கை கலந்த தருணம் கண்டு அறியேன் என்னையும் என் கரணங்கள்-தனையும்
எண் கலந்த போகம் எலாம் சிவபோகம்-தனில் ஓர் இறை அளவு என்று உரைக்கின்ற மறை அளவு இன்று அறிந்தேன் – திருமுறை6:106 8/1,2

மேல்


-தனையே (16)

என்_உடையான்-தனையே அடுப்பேன் இதற்கு எள்ளளவும் – திருமுறை1:6 19/2
சரதர் அவையில் சென்று நின் சீர்-தனையே வழுத்தும் தகை அடைவான் – திருமுறை5:21 5/2
நினையேன் அயர்ந்து நிலையற்ற தேகம் நிசம் என்று உழன்று துயர்வேன்-தனையே
நின் அன்பன் என ஓதில் யாவர் தகும் என்று உரைப்பர் அரசே – திருமுறை5:23 8/2,3
அரைசே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 1/4
அண்ணா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 2/4
அப்பா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 3/4
ஐயா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 4/4
தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 5/4
அத்தா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 6/4
அன்னே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 7/4
அளியே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 8/4
அருளே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 9/4
அன்பே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 10/4
தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 11/4
ஆனாய் தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 12/4
அடியேற்கு இன்று அளித்தாய் அருள் ஆர்-அமுதம்-தனையே – கீர்த்தனை:32 13/4

மேல்


-தனையோ (1)

நாணவத்தினேன்-தனையோ நாயேனை மூடிநின்ற – திருமுறை1:4 55/1

மேல்


-தன்கண் (1)

வன்கண்ணர்-தம்மை மதியாது உன் பொன் அடியின்-தன்கண்
அடியேன்-தன் சஞ்சல வன் நெஞ்சகத்தின் – திருமுறை2:74 5/1,2

மேல்


-தன்பால் (2)

எம் குருவே சிவகுருவே எழில் குமர_குருவே இ எளியேன்-தன்பால்
இங்கு உருவில் கருணைபுரி திரு_வாக்கின்படி பிச்சை ஏற்றது ஈதால் – தனிப்பாசுரம்:3 39/3,4
திரு வளரும் திறத்தாய் என் கண்_அனையாய் நீ அனுப்ப சிறியேன்-தன்பால்
வரு கடிதம்-தனை எதிர்கொண்டு இரு கை விரித்து அன்பினொடு வாங்கிநின்றேன் – திருமுகம்:5 9/1,2

மேல்


-தன்பாலே (1)

வன்பால் மன_பேய்-தன்பாலே வருந்தி சுழன்று மயர்கின்றேன் – திருமுறை2:82 22/2

மேல்


-தன்னில் (18)

தனம்_பொறுத்தாள் ஒரு மாற்றாளை தன் முடி-தன்னில் வைத்தே – திருமுறை1:7 23/2
பன்னும் ஒற்றி நகர்-தன்னில் பார்த்தேன் வினை போம் வழி பார்த்த – திருமுறை2:29 9/3
தார் இட்ட நீ அருள் சீர் இட்டிடாய் எனில் தாழ் பிறவி-தன்னில் அது தான் தன்னை வீழ்த்துவது அன்றி என்னையும் வீழ்த்தும் இ தமியனேன் என் செய்குவேன் – திருமுறை2:100 6/3
மாயை நெறியாம் உலக வாழ்க்கை-தன்னில் வருந்தி நினை அழைத்து அலறி மாழ்காநின்றேன் – திருமுறை5:9 25/1
சந்தை நேர் நடை-தன்னில் ஏங்குவேன் சாமி நின் திரு_தாளுக்கு அன்பு இலேன் – திருமுறை5:10 5/1
தன் அப்பா நல் தணிகை-தன்னில் அமர்ந்து அருளும் – திருமுறை5:30 2/3
இருமையும் ஒருமை-தன்னில் ஈந்தனை எந்தாய் உன்றன் – திருமுறை6:21 10/1
தண் அனையாம் இளம் பருவம்-தன்னில் எனை தனித்து தானே வந்து அருள் புரிந்து தனி மாலை புனைந்தான் – திருமுறை6:23 8/2
பொன்_சபை-தன்னில் பொருத்தி எல்லாம் செய் பூரண சித்தி மெய் போகமும் தந்தே – திருமுறை6:69 4/2
தன் நேர் இலாத தலைவா சிற்றம்பலம்-தன்னில் என்னை – திருமுறை6:78 7/1
நசையாதே என் உடை நண்பு-அது வேண்டில் நல் மார்க்கமாம் சுத்த சன்மார்க்கம்-தன்னில்
அசையாமல் நின்று அங்கே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 3/3,4
உவமேயம் இல்லாத ஒரு நிலை-தன்னில் ஒன்று இரண்டு என்னாத உண்மையில் நின்றேன் – கீர்த்தனை:11 8/2
ஒத்த இடம்-தன்னில் நித்திரை செய் என்றீர் – கீர்த்தனை:17 89/1
ஓர் நிலை-தன்னில் ஒளிர் முத்து வெண் மணி – கீர்த்தனை:26 7/1
மீண்டும் அருள் கோயிலினுள் புகுந்து உச்சி பூசனைசெய் வேலை-தன்னில்
ஆண்டவனுக்கு அணிவித்து வலம்புரிந்து தொழுது துதித்து ஆடி பாடி – தனிப்பாசுரம்:3 37/1,2
கொற்றவர் புகழும் அ கூட்டம்-தன்னில் வாழ் – தனிப்பாசுரம்:3 45/1
தவமான நெறி பற்றி இரண்டு அற்ற சுக_வாரி-தன்னில் நாடி எல்லாம் தான் ஆன சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த தற்பரர்கள் அகம் நிறைந்தே – தனிப்பாசுரம்:13 7/3
தலிதம்செயேன் மங்குலம் கொண்டு நகபதம்-தன்னில் பருத்து வினையை – திருமுகம்:3 1/50

மேல்


-தன்னிலும் (1)

என்னை போல்வது நாய் குலம்-தன்னிலும் இல்லை அல்லது எவற்றினும் இல்லையே – திருமுறை2:94 11/4

மேல்


-தன்னிலே (9)

சித்திகள் எல்லாம்_வல்லதோர் ஞான திரு_சபை-தன்னிலே திகழும் – திருமுறை6:13 84/1
இன் இயல் என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என் செவி புலன் இசையிலே என் இரு கண்மணியிலே என் கண்மணி ஒளியிலே என் அனுபவம்-தன்னிலே
தன் இயல் என் அறிவிலே அறிவினுக்கு அறிவிலே தானே கலந்து முழுதும் தன்மயம்-அது ஆக்கியே தித்தித்து மேன்மேல் ததும்பி நிறைகின்ற அமுதே – திருமுறை6:25 2/2,3
எண்_இலா அண்ட பகிரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலே மேல் ஏற்றத்திலே அவையுள் ஊற்றத்திலே திரண்டு எய்து வடிவம்-தன்னிலே
கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மை-தனிலே கலை ஆதி நிலையிலே சத்தி சத்து ஆகி கலந்து ஓங்குகின்ற பொருளே – திருமுறை6:25 5/1,2
அம்புவியிலே புவியின் அடியிலே முடியிலே அ மண்டலம்-தன்னிலே அகலத்திலே புவியின் அகிலத்திலே அவைக்கான வடிவாதி-தனிலே – திருமுறை6:25 6/1
என்று இரவி-தன்னிலே இரவி சொருபத்திலே இயல் உருவிலே அருவிலே ஏறிட்ட சுடரிலே சுடரின் உள் சுடரிலே எறி ஆதப திரளிலே – திருமுறை6:25 11/1
அணி மதியிலே மதியின் அருவிலே உருவிலே அ உருவின் உருவத்திலே அமுத கிரணத்திலே அ கிரண ஒளியிலே அ ஒளியின் ஒளி-தன்னிலே
பணி மதியின் அமுதிலே அ அமுது இனிப்பிலே பக்க நடு அடி முடியிலே பாங்குபெற ஓங்கும் ஒரு சித்தே என் உள்ளே பலித்த பரமானந்தமே – திருமுறை6:25 12/1,2
வயங்குகின்ற சிற்றம்பலம்-தன்னிலே வளர்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:40 7/1
தீட்டுகின்ற சிற்றம்பலம்-தன்னிலே திகழ்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:40 8/1
தடை இலாத சிற்றம்பலம்-தன்னிலே தழைக்கின்ற பெரு வாழ்வே – திருமுறை6:40 9/1

மேல்


-தன்னுடைய (1)

மன் உலகில் பொன்_உடையார் வாயில்-தனை காத்து அயர்ந்தேன்-தன்னுடைய
எண்ணம்-தனை முடிக்க வேண்டுவதே – திருமுறை2:75 8/3,4

மேல்


-தன்னை (95)

சொல் ஊரன்-தன்னை தொழும்புகொளும் சீர் வெண்ணெய்நல்லூர் – திருமுறை1:2 1/455
முக்குற்றம்-தன்னை முறித்தது இலை துக்கம் மிகு – திருமுறை1:2 1/594
வாய்ச்சு அங்கு நூல் இழைத்த வாய் சிலம்பி-தன்னை உயர் – திருமுறை1:2 1/765
நல் நெஞ்சே கோயில் என நம் பெருமான்-தன்னை வைத்து – திருமுறை1:3 1/1339
நின் அன்பர்-தம் புகழின் நீள் மதுரம்-தன்னை இனி – திருமுறை1:4 40/3
முன் கொடு சென்றிடும் அடியேன்-தன்னை இந்த மூட மனம் இ உலக முயற்சி நாடி – திருமுறை1:5 78/2
கடுமை செய பிறர் துணிந்தால் அடிமை-தன்னை கண்டிருத்தல் அழகு அன்றே கருணைக்கு எந்தாய் – திருமுறை1:5 82/3
தலையால் செயும் பெண்கள் பல்லோரில் பூ_மகள்-தன்னை தள்ளாய் – திருமுறை1:7 17/2
நடவும் மால் விடை ஒற்றியூர் உடைய நாதன்-தன்னை நாம் நண்ணுதல் பொருட்டே – திருமுறை2:7 1/4
சத்தி வேல் கர தனயனை மகிழ்வோன்-தன்னை நாம் என்றும் சார்ந்திடல் பொருட்டே – திருமுறை2:7 7/4
மறவனேன்-தன்னை ஆட்கொளாவிடில் யான் வருந்துவதன்றி என் செய்கேன் – திருமுறை2:18 7/2
அண்ணலே திரு_ஆலங்காட்டு உறையும் அம்மை அப்பனே அடியனேன்-தன்னை
திண்ணமே அடி தொழும்பனாய் செய்வாய் திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 2/3,4
பண்ணுதல் சேர் திரு_நீற்று கோலம்-தன்னை பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயன் இலாமே – திருமுறை2:23 2/2
வரு கணத்து உடல் நிற்குமோ விழுமோ மாயுமோ என மயங்குவேன்-தன்னை
அருகு அணைத்து அருள் ஒற்றியூர் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே – திருமுறை2:25 9/3,4
தடுத்து எமை ஆண்டுகொண்டு அன்பு அளித்தானை சங்கரன்-தன்னை என் தந்தையை தாயை – திருமுறை2:33 2/2
பந்தம் அறுக்கும் பராபரன்-தன்னை பத்தர் உளம்கொள் பரஞ்சுடரானை – திருமுறை2:33 4/2
ஒள் நுதலாள் உமை வாழ் இடத்தானை ஒருவனை ஒப்பு இலா உத்தமன்-தன்னை
நண்ணுதல் யார்க்கும் அருமையினானை நாதனை எல்லார்க்கும் நல்லவன்-தன்னை – திருமுறை2:33 6/2,3
நண்ணுதல் யார்க்கும் அருமையினானை நாதனை எல்லார்க்கும் நல்லவன்-தன்னை
எண்ணுதல் செய்து எனக்கு இன்பு அளித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 6/3,4
கள் விரை ஆர் மலர் கொன்றையினானை கற்பகம்-தன்னை மு கண் கொள் கரும்பை – திருமுறை2:33 7/2
எள் வினை ஒன்றும் இலாதவன்-தன்னை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 7/4
பெண் அமர் பாகனை பேர்_அருளோனை பெரியவர்க்கு எல்லாம் பெரியவன்-தன்னை
கண் அமர் நெற்றி கடவுள் பிரானை கண்ணனை ஆண்ட முக்கண்ணனை எங்கள் – திருமுறை2:33 8/1,2
வளம் கொளும் தில்லை பொன் மன்று_உடையானை வானவர் சென்னியின் மாணிக்கம்-தன்னை
களங்கம்_இலாத கருத்து_உடையானை கற்பனை முற்றும் கடந்துநின்றானை – திருமுறை2:33 9/1,2
உளம்கொளும் என்றன் உயிர் துணையானை உண்மையை எல்லாம் உடையவன்-தன்னை
இளம்பிறை சூடிய செஞ்சடையானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே – திருமுறை2:33 9/3,4
மற்றவர் யார்க்கும் அரியவன்-தன்னை வந்திப்பவர்க்கு மிக எளியானை – திருமுறை2:33 10/2
தாமனை மழு மான் தரித்த செங்கரனை தகையனை சங்கரன்-தன்னை
சேமனை ஒற்றி தியாகனை சிவனை தேவனை தேர்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:39 8/1,2
விடுத்தேன் தவத்தோர் நெறி-தன்னை வியந்தேன் உலக வெம் நெறியை – திருமுறை2:40 5/1
சூழ்வது நினது திருத்தளி அல்லால் சூழ்கிலேன் தொண்டனேன்-தன்னை
ஆள்வது கருதின் அன்றி என் செய்கேன் ஐயனே ஒற்றியூர் அரசே – திருமுறை2:41 8/3,4
என்னை கொடுத்தேன் பெண் பேய்கட்கு இன்பம் எனவே எனக்கு அவர் நோய்-தன்னை
கொடுத்தார் நான் அந்தோ தளர்ந்து நின்றேன் அல்லது செம்பொன்னை – திருமுறை2:43 9/1,2
துரும வான் அமுதே அடியனேன்-தன்னை சோதியாது அருள்வது உன் பரமே – திருமுறை2:44 4/4
இறையும் தாழ்க்கலை அடியனேன்-தன்னை ஏன்றுகொண்டு அருள் ஈந்திடல் வேண்டும் – திருமுறை2:48 10/3
திகை எது என்றால் சொல அறியாது திகைத்திடும் சிறியனேன்-தன்னை
பகை-அது கருதாது ஆள்வது உன் பரம் காண் பவள மா நிறத்த கற்பகமே – திருமுறை2:50 9/3,4
அற்பனேன்-தன்னை ஆண்ட நின் அருளை ஆய்ந்திடில் அன்னையின் பெரிதே – திருமுறை2:50 10/4
இகழ்ந்திடேல் எளியேன்-தன்னை நீ அன்றி ஏன்றுகொள்பவர் இலை அந்தோ – திருமுறை2:68 2/1
கோவம் எனும் ஓர் குரங்கு ஆட்டும் கொடியேன்-தன்னை பொருட்படுத்தி – திருமுறை2:77 7/2
சேயேன்-தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகம் சிரியாதோ – திருமுறை2:84 6/4
துரிய நிலை அநுபவத்தை சுகமயமாய் எங்கும் உள்ள தொன்மை-தன்னை
அரிய பரம்பரமான சிதம்பரத்தே நடம் புரியும் அமுதை அந்தோ – திருமுறை2:88 9/2,3
மங்கை மலையாள் மணந்த பெரு வாழ்வை பவள மலை-தன்னை
எங்கள் பெருமான்-தனை அந்தோ என்னே எண்ணாது இருந்தேனே – திருமுறை2:91 1/3,4
அருமை களத்தில் கருமை அணி அம்மான்-தன்னை எம்மானை – திருமுறை2:91 3/3
இறையோன்-தன்னை அந்தோ நான் என்னே எண்ணாது இருந்தேனே – திருமுறை2:91 4/4
பொன்னை போல் மிக போற்றி இடை நடு புழையிலே விரல் போத புகுத்தி ஈ-தன்னை
போல் முடை நாற்ற சலத்தையே சந்தன சலம்-தான் என கொள்கின்றேன் – திருமுறை2:94 11/2,3
பவள இதழ் பசும் கொடியை நான்முகனார் நா ஓங்கும் பாவை-தன்னை
கவள மத கய கொம்பின் முலையாளை கலை மாதை கருதுவோமே – திருமுறை2:101 1/3,4
சங்கம் வளர்ந்திட வளர்ந்த தமிழ்_கொடியை சரச்சுவதி-தன்னை அன்பர் – திருமுறை2:101 2/1
துங்கம் உற கலை பயிற்றி உணர்வு அளிக்கும் கலை ஞான தோகை-தன்னை
திங்கள் நுதல் திருவை அருள் குருவை மலர் ஓங்கிய பெண் தெய்வம்-தன்னை – திருமுறை2:101 2/2,3
திங்கள் நுதல் திருவை அருள் குருவை மலர் ஓங்கிய பெண் தெய்வம்-தன்னை
தங்க மலை முலையாளை கலையாளை தொழுது புகழ் சாற்றுகிற்பாம் – திருமுறை2:101 2/3,4
தவள நிற நீற்று அணி அழகர் தமியேன்-தன்னை சார்ந்திலரே – திருமுறை3:10 20/2
பின்னை ஒரு துணை அறியேன் தனியே விட்டால் பெரும நினக்கு அழகேயோ பேதையாம் என்-தன்னை
அளித்து அருள் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 28/3,4
சாயும் வன் பவம்-தன்னை நீக்கிடும் சாமியே திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 8/4
ஐயாவோ நாணாமல் பாவியேன் யான் யார்க்கு எடுத்து என் குறை-தன்னை அறைகுவேனே – திருமுறை5:27 2/4
நாள் செல்லாநின்றது இனி என் செய்கேனோ நாயினேன் பிழை-தன்னை நாடி நின்-பால் – திருமுறை5:27 3/3
என் அரைசே என் அமுதே நின்-பால் அன்றி எவர்க்கு எடுத்து என் குறை-தன்னை இயம்புகேனே – திருமுறை5:27 5/4
தாய்_பாலை உண்ணாது நாய்_பால் உண்ணும் தகையனேன் திரு_தணிகை-தன்னை சார்ந்து – திருமுறை5:27 9/2
அன்னை இகழ்ந்தே அங்கு அலர் செய்வாள் அனுராகம்-தன்னை
அளிக்கும் தண் தணிகேசர்-தம்பால் போய் – திருமுறை5:49 9/2,3
பவம் பெறும் சிறியேன்-தன்னை பாதுகாத்து அளித்தோய் போற்றி – திருமுறை5:50 4/2
தாருக பதகன்-தன்னை தடிந்து அருள்செய்தோய் போற்றி – திருமுறை5:50 8/1
கையனேன்-தன்னை இன்னும் காத்திடல் வேண்டும் போற்றி – திருமுறை5:50 12/2
தடுப்பவனும் தடை தீர்த்து கொடுப்பவனும் பிறப்பு_இறப்பு-தன்னை நீக்கி – திருமுறை6:10 5/2
சாவது என்றும் பிறப்பது என்றும் சாற்றுகின்ற பெரும் பாவம்-தன்னை எண்ணி – திருமுறை6:10 6/1
தொண்டனேன்-தன்னை அடுத்தவர் நேயர் சூழ்ந்தவர் உறவினர் தாயர் – திருமுறை6:13 9/2
பெற்ற தாயுடன் உற்று ஓங்கும் பெரும நின் பெருமை-தன்னை
கற்று அறிவு_இல்லேன் எந்த கணக்கு அறிந்து உரைப்பேன் அந்தோ – திருமுறை6:21 3/3,4
தாயினும் இனிய உன்றன் தண் அருள் பெருமை-தன்னை
நாயினும் கடையேன் எந்த நலம் அறிந்து உரைப்பேன் அந்தோ – திருமுறை6:21 5/3,4
நினைவினும் குறியாது ஆண்டாய் நின் அருள் பெருமை-தன்னை
வினவினும் சொல்வார் காணேன் என் செய்வேன் வினையனேனே – திருமுறை6:21 8/3,4
அடாத காரியங்கள் செய்தனன் எனினும் அப்ப நீ அடியனேன்-தன்னை
விடாதவாறு அறிந்தே களித்து இருக்கின்றேன் விடுதியோ விட்டிடுவாயேல் – திருமுறை6:39 5/1,2
பிறிந்தானை என் உளத்தில் கலந்துகொண்ட பிரியம் உள பெருமானை பிறவி-தன்னை
எறிந்தானை எனை எறியாது எடுத்து ஆண்டானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:47 1/3,4
மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த மருந்தை மா மந்திரம்-தன்னை
இதத்திலே என்னை இருத்தி ஆட்கொண்ட இறைவனை கண்டுகொண்டேனே – திருமுறை6:49 3/3,4
தண்மையை எல்லாம்_வல்ல ஓர் சித்த சாமியை தயாநிதி-தன்னை
வண்மையை அழியா வரத்தினை ஞான வாழ்வை என் மதியிலே விளங்கும் – திருமுறை6:49 7/2,3
செய்யனை வெண்_நிறத்தனை என் சிவ பதியை ஒன்றான தெய்வம்-தன்னை
அய்யனை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 2/3,4
எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும் விளங்க விளக்கிடுவான்-தன்னை
செப்ப அரிய பெரிய ஒரு சிவ_பதியை சிவகதியை சிவ_போகத்தை – திருமுறை6:71 3/1,2
பிறிவு எனைத்தும் தோற்றாது என் உளம் கலந்த பெருந்தகை எம் பெருமான்-தன்னை
செறிவு அனைத்தும் என் மனத்துக்கு அளித்து எனக்கு பெரும் களிப்பு செய்தான்-தன்னை – திருமுறை6:71 4/1,2
செறிவு அனைத்தும் என் மனத்துக்கு அளித்து எனக்கு பெரும் களிப்பு செய்தான்-தன்னை
முறிவு எனைத்தும் இன்றி அருள் அமுது உணவு கொடுத்து எனக்கு முன்_நின்றானை – திருமுறை6:71 4/2,3
பொன் புனை உள் ஒளிக்கு_ஒளியை பூரணமாம் பெரும் பொருளை புனிதம்-தன்னை
என் பிழையை பொறுத்து எனையும் ஏன்றுகொண்ட பெரும் கருணை இயற்கை-தன்னை – திருமுறை6:71 5/1,2
என் பிழையை பொறுத்து எனையும் ஏன்றுகொண்ட பெரும் கருணை இயற்கை-தன்னை
இன்பினை என் இதயத்தே இருந்து அருளும் பெரு வாழ்வை என் உள் ஓங்கும் – திருமுறை6:71 5/2,3
சித்தனை என் சிவ பதியை தெய்வம் எலாம் விரித்து அடக்கும் தெய்வம்-தன்னை
எத்தனையும் என் பிழைகள் பொறுத்த தனி பெரும் தாயை என்னை ஈன்ற – திருமுறை6:71 6/2,3
எம்மையும் என்றனை பிரியாது என் உளமே இடம்கொண்ட இறைவன்-தன்னை
இம்மையில் என்றனக்கு அழியா திரு_வடிவம் தந்தானை எல்லாம்_வல்ல – திருமுறை6:71 7/1,2
தன்னையும் தன் பொருளையும் தன் ஆவியையும் களித்து அளித்த தலைவன்-தன்னை
முன்னையும் பின்னையும் எனக்கே முழு துணையாய் இருந்த முழு_முதல்வன்-தன்னை – திருமுறை6:71 8/2,3
முன்னையும் பின்னையும் எனக்கே முழு துணையாய் இருந்த முழு_முதல்வன்-தன்னை
அன்னையை சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியை பெற்றேன் அச்சோ அச்சோ – திருமுறை6:71 8/3,4
கண் நிரம்ப ஒளி காட்டி கருத்தில் அமர்ந்து இருக்கின்ற கருத்தன்-தன்னை
புண்ணியனை உளத்து ஊறும் புத்தமுதை மெய் இன்ப பொருளை என்றன் – திருமுறை6:71 9/2,3
எண்ணுக்கு இசைந்து துயர்_கடல் ஆழ்ந்திருந்தேன்-தன்னை எடுத்து அருளி – திருமுறை6:82 17/2
தான் நான் எனும் பேதம்-தன்னை தவிர்த்தான் நான் – திருமுறை6:93 16/1
ஏர் உறவே விளங்குகின்ற இயற்கை உண்மை-தன்னை எல்லாம் செய் வல்லபத்தை எனக்கு அளித்த பதியை – திருமுறை6:98 28/3
வெறிக்கும் சமய குழியில் விழ விரைந்தேன்-தன்னை விழாத வகை – திருமுறை6:107 8/1
நம்பிடில் அணைக்கும் எம் பெருமானை நாயகன்-தன்னை தாய்-அவன்றன்னை – திருமுறை6:108 5/3
என் உரைக்கேன் என் உரைக்கேன் இந்த அதிசயம்-தன்னை எம்_அனோர்காள் – திருமுறை6:108 15/1
காய்க்கும் பருவம்-தன்னை பழுத்த பருவம் ஆக்கியே – கீர்த்தனை:29 59/1
தே_உலகு என்று அமர்ந்து அருளும் சிவ களிற்றை ஐந்து_கர_தெய்வம்-தன்னை
மூவுலகும் துதி ஆறு முகத்து அமுதை எம் குருவை முக்கண் கோவை – தனிப்பாசுரம்:1 1/2,3
நிலையாய் நின்று உயர்ந்தவர்கட்கு அருள்புரியும் பரம்பரையை நிமலை-தன்னை
தலையால் மெய்யுற வணங்கி உலகம் எலாம் அளித்த பெரும் தாயே மேரு – தனிப்பாசுரம்:3 28/1,2
சந்ததமும் அழியாமல் ஒருபடித்தாய் இலகு சாமி சிவகாமியிடம் ஆர் சம்புவாம் என்னும் மறை ஆகம துணிவான சத்ய மொழி-தன்னை நம்பி – தனிப்பாசுரம்:13 8/1
வேதியன்-தன்னை ஈன்ற வீரராகவனே போற்றி – தனிப்பாசுரம்:19 3/4
தனி சிவஞானம்-தன்னை மூ ஆண்டில் – தனிப்பாசுரம்:30 2/13
புண்ணிய சிதம்பர புராணம்-தன்னை
நுண்ணிய அறிவால் நோக்குபு திருத்தம் – தனிப்பாசுரம்:30 2/66,67
ஆங்கு அவள்-தன்னை அ பெயரால் அழைத்து – திருமுகம்:1 1/49
தீது_இலா திரு_முக தெய்வம்-தன்னை
தரிசித்து உள்ளம் தழைத்து வணங்கி – திருமுகம்:2 1/92,93
தமியனேன்-தன்னை நீ கைவிடேல் விடினும் நின்றன்னை நான் விடுவன்_அல்லேன் – திருமுகம்:3 1/63
புத்தி என்னும் புத்திரன்-தன்னை
ஈன்றனள் அவனோ எளியரில் எளியன் – திருமுகம்:4 1/189,190
எருமை-தன்னை அருமையாய் அடைந்தனோ – திருமுகம்:4 1/303
கல நீர்-தன்னை கண்ணில் சிந்தி – திருமுகம்:4 1/310

மேல்


-தன்னையும் (6)

பொறை மதியேன்-தன் குறை மதி-தன்னையும் பொன் அடி கீழ் – திருமுறை1:6 150/3
தாரை-தன்னையும் விரும்பி வீழ்ந்து ஆழ்ந்த என்றனக்கு அருள் உண்டேயோ – திருமுறை5:48 1/2
என்னையும் இரக்கம்-தன்னையும் ஒன்றாய் இருக்கவே இசைவித்து இ உலகில் – திருமுறை6:13 100/1
தாயில் பெரிதும் தயவு_உடையான் குற்றம் புரிந்தோன்-தன்னையும் ஓர் – திருமுறை6:17 5/3
இன் அமுதம் தந்து எனக்கே எல்லாமும் வல்ல சித்தி-தன்னையும்
தந்து உள் கலந்தான் தான் – திருமுறை6:64 26/3,4
ஏடு அவிழ் பூம் குழலாய் நான் உண்டதொரு தருணம் என்னை அறிந்திலன் உலகம்-தன்னையும் நான் அறியேன் – திருமுறை6:106 9/2

மேல்


-தன்னையே (6)

ஓவுறாத உடல் பிணி-தன்னையே – திருமுறை2:72 5/4
ஆடல் செய்கின்றேன் சித்து எலாம் வல்லான் அம்பலம்-தன்னையே குறித்து – திருமுறை6:77 6/3
சோதி-தன்னையே நினை-மின்கள் சுகம் பெற விழைவீர் – திருமுறை6:95 3/2
மேலை பால் சிவகங்கை என்னும் ஓர் தீர்த்தம்-தன்னையே
மேவி படியில் தவறி நீரில் விழுந்த என்னையே – கீர்த்தனை:29 5/1,2
பிண்டத்து உயிர்கள் பொருத்தும் வகையும் பிண்டம்-தன்னையே
பிரியும் வகையும் பிரியா வகையும் தெரித்தாய் பின்னையே – கீர்த்தனை:29 32/3,4
பேசிப்பேசி வியக்கின்றேன் இ பிறவி-தன்னையே – கீர்த்தனை:29 94/4

மேல்


-தன்னையோ (1)

பொன் என்று ஐய மதிப்பது உதவா துரும்பு-தன்னையோ – கீர்த்தனை:29 25/4

மேல்


-தன்னோடு (1)

பொன்னோடு வாணி என்போர் இருவோரும் பொருள் நல் கல்வி-தன்னோடு
அருளும் திறம் நின் குற்றேவலை தாங்கிநின்ற – திருமுறை1:7 19/1,2

மேல்


-தாம் (44)

தண் நிறைந்து நின்றவர்-தாம் சார் திருக்கேதாரத்தில் – திருமுறை1:2 1/551
செவ்வணத்தனாம் தலைமை தேவன் எவன் மெய்_வணத்தோர்-தாம்
வாழ அண்ட சராசரங்கள்-தாம் வாழ – திருமுறை1:3 1/232,233
வாழ அண்ட சராசரங்கள்-தாம் வாழ – திருமுறை1:3 1/233
நாம் வாழ தன் உரையாம் நான்மறைகள்-தாம் வாழ – திருமுறை1:3 1/234
மாடை ஏர் பெண்டுடன் இல் வாழும் கால் பற்பலர்-தாம்
பாடை மேல் சேர்தலினை பார்த்திலையோ வீடல் இஃது – திருமுறை1:3 1/979,980
கடை கொடி போல கதறுகின்றார் பொய்_கதையவர்-தாம்
புடை கொடியால் அன்றி புல்லால் எயிலை புனைபவரே – திருமுறை1:6 207/3,4
அன்னே என திருவாயால் அழைக்கப்பெற்றார் அவர்-தாம்
முன்னே அரும் தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி – திருமுறை1:7 60/2,3
அடுத்தார்க்கு அருளும் ஒற்றி நகர் ஐயர் இவர்-தாம் மிக தாகம் – திருமுறை1:8 10/1
வண்மை_உடையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் பலி என்றார் – திருமுறை1:8 14/1
விடைக்கு கருத்தா ஆம் நீர்-தாம் விளம்பல் மிக கற்றவர் என்றேன் – திருமுறை1:8 22/3
வலம் தங்கிய சீர் ஒற்றி நகர் வள்ளல் இவர்-தாம் மௌனமொடு – திருமுறை1:8 35/1
மன்றார் நிலையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் மௌனமொடு – திருமுறை1:8 38/1
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதி தந்தவர்-தாம்
யார் ஆர் மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 68/3,4
தாழும்_தன்மையோர் உயர்வுறச்செய்யும் தகையர் ஒற்றியூர் தலத்தினர் அவர்-தாம்
வாழும் கோயிற்கு திரு_அலகிடுவோம் மகிழ்வு கொண்டு உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 7/3,4
பதியும் நாமங்கள் அனந்தம் முற்று உடையார் பணை கொள் ஒற்றியூர் பரமர் காண் அவர்-தாம்
வதியும் கோயிற்கு திரு_விளக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே – திருமுறை2:35 8/3,4
அண்ணா நின் சித்தம் இரங்காய் எனில் இங்கு அயலவர்-தாம்
பெண் ஆர் இடத்தவன் பேர்_அருள் சற்றும் பெறாத நினக்கு – திருமுறை2:69 5/2,3
மதியேன் வேற்று தேவர்-தமை வந்து அங்கு அவர்-தாம் எதிர்ப்படினும் – திருமுறை2:84 5/2
மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் வந்து மன அடிமையை எழுப்பி அவனை தமது வசமாக உளவு கண்டு – திருமுறை2:100 7/1
நின் கண்டார்கள் மயல் அடைவார் என்றார் நீர்-தாம் நிகழ்த்திய சொல் – திருமுறை3:5 7/3
அமலர் அவர்-தாம் என் மனைக்கு இன்று அணைகுவாரோ அணையாரோ – திருமுறை3:11 8/3
அடியர் வருந்த உடன் வருந்தும் ஆண்டை அவர்-தாம் அன்று அயனும் – திருமுறை3:12 5/1
தவர்-தாம் வணங்கும் தாள்_உடையார் தாய் போல் அடியர்-தமை புரப்பார் – திருமுறை3:15 5/1
பவர்-தாம் அறியா பண்பு_உடையார் பணை சூழ் ஒற்றி பதி அமர்ந்தார் – திருமுறை3:15 5/2
அவர்-தாம் மீண்டு உற்று அணைவாரோ அன்றி நான் போய் அணைவேனோ – திருமுறை3:15 5/3
உவர்-தாம் அகற்றும் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 5/4
என் புடை வந்தார்-தம் முகம் நோக்கி என்-கொலோ என்-கொலோ இவர்-தாம்
துன்பு_உடையவரோ இன்பு_உடையவரோ சொல்லுவது என்னையோ என்றே – திருமுறை6:13 59/1,2
சிறுவர்-தாம் தந்தை வெறுப்ப ஆர்க்கின்றார் சிறியனேன் ஒரு தினமேனும் – திருமுறை6:13 101/2
தந்தையர் வெறுப்ப மக்கள்-தாம் பயன் இல் சழக்குரையாடி வெம் காம – திருமுறை6:13 102/1
வள்ளல் இ உலகில் தந்தையர் வெறுப்ப மக்கள்-தாம் ஒழுக்கத்தை மறந்தே – திருமுறை6:13 104/1
என் உயிரில் கலந்துகொண்டார் வரில் அவர்-தாம் இருக்க இடம் புனைக என்கின்றாள் இச்சை மயம் ஆகி – திருமுறை6:62 9/1
தம்பலத்தே பெரும் போகம் தந்திடுவார் இது-தான் சத்தியம் சத்தியம் அதனால் சார்ந்து அவர்-தாம் இருக்க – திருமுறை6:62 10/2
ஏசு அறவே அகத்து இருந்தால் என் என கேட்கின்றாய் என் கணவர் வரில் அவர்-தாம் இருந்து அருளும் முன்னே – திருமுறை6:106 50/2
கொடுக்கின்றேன் மற்றவர்க்கு கொடுப்பேனோ அவர்-தாம் குறித்து இதனை வாங்குவரோ அணி தரம் தாம் உளரோ – திருமுறை6:106 81/3
என் மாலை மாத்திரமோ யார் மாலை எனினும் இறைவரையே இலக்கியமாய் இசைப்பது எனில் அவை-தாம்
நல் மாலை ஆகும் அந்த சொல்_மாலை-தனக்கே நான் அடிமை தந்தனன் பல் வந்தனம் செய்கின்றேன் – திருமுறை6:106 84/1,2
எவ்வுலகில் எவ்வெவர்க்கும் அரும் பெரும் சோதியரே இறைவர் என்பது அறியாதே இ மதவாதிகள்-தாம்
கவ்வை பெறு குருடர் கரி கண்ட கதை போலே கதைக்கின்றார் சாகாத கல்வி நிலை அறியார் – திருமுறை6:106 87/1,2
இருள் சாதி தத்துவங்கள் எல்லாம் போயினவால் எங்கணும் பேர்_ஒளி மயமாய் இருந்தன ஆங்கு அவர்-தாம்
மருள் சாதி நீக்கி எனை புணர்ந்த ஒரு தருணம் மன்னு சிவானந்த மயம் ஆகி நிறைவுற்றேன் – திருமுறை6:106 97/2,3
சிறப்பு உணர்ச்சி மயம் ஆகி அக புணர்ச்சி அவர்-தாம் செய்த தருண சுகத்தை செப்புவது எப்படியோ – திருமுறை6:106 98/2
மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம்
வந்து மன அடிமையை எழுப்பி அவனை தமது வசமாக உளவு கண்டு – கீர்த்தனை:41 15/1,2
பண்பார் இங்கு உறும் அவர்-தாம் பிச்சைச்சோறு உச்சியிலே பரிந்து வாங்கி – தனிப்பாசுரம்:2 43/3
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதி தந்தவர்-தாம்
ஆர் ஆர் என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே – தனிப்பாசுரம்:10 24/3,4
இல் புறன் இருப்ப அது கண்டும் அந்தோ கடிது எழுந்து போய் தொழுது தங்கட்கு இயல் உறுதி வேண்டாது கண் கெட்ட குருடர் போல் ஏமாந்திருப்பர் இவர்-தாம்
பொற்பின் அறு_சுவை அறியும் அறிவு_உடையர் அன்று மேல் புல் ஆதி உணும் உயிர்களும் போன்றிடார் இவர்களை கூரை போய் பாழாம் புற சுவர் என புகலலாம் – தனிப்பாசுரம்:15 10/2,3
கருவின்-கண்ணே இவர்-தாம் கற்று முடிந்திட்டார் சொல் கபடம் பேசி – தனிப்பாசுரம்:27 11/3
தரணியில் பெரியார்-தாம் இலை என்பான் – திருமுகம்:4 1/237
பார் எலாம் தாமாய் பரவும் இவர்-தாம்
ஏற்றுவர் இறக்குவர் எங்கு நடத்துவர் – திருமுகம்:4 1/289,290

மேல்


-தாமாயினும் (1)

தவராயினும் தேவர்-தாமாயினும் மற்று – திருமுறை2:30 24/1

மேல்


-தாமே (2)

நீதியிலே சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்த நிருத்தம் இடும் தனி தலைவர் ஒருத்தர் அவர்-தாமே
வீதியிலே அருள் சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே – திருமுறை6:97 1/3,4
நீதியிலே சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்த நிருத்தம் இடும் தனி தலைவர் ஒருத்தர் அவர்-தாமே
வீதியிலே அருள் சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே – கீர்த்தனை:41 38/3,4

மேல்


-தாமோ (3)

தேவர்களோ சித்தர்களோ சீவன் முத்தர்-தாமோ சிறந்த முனி தலைவர்களோ செம்பொருள் கண்டோரோ – திருமுறை6:101 4/1
தேவர்களோ முனிவர்களோ சிறந்த முத்தர்-தாமோ தேர்ந்த சிவயோகிகளோ செம்பொருள் கண்டோரோ – திருமுறை6:106 37/1
தா மாலை சிறு மாயா சத்திகளாம் இவர்கள்-தாமோ மாமாயை வரு சத்திகள் ஓங்கார – திருமுறை6:106 61/3

மேல்


-தான் (555)

பேர்_ஆசை பேய்-தான் பிடித்தது உண்டு தீரா என் – திருமுறை1:2 1/646
வீறாம் உனது விழா செயினும் அவ்விடம்-தான்
ஆறாயிரம் காதமாம் கண்டாய் மாறான – திருமுறை1:2 1/661,662
சாய்க்கும் இரா_பகலும்-தான் ஒழிந்து நீக்கு ஒழிந்து – திருமுறை1:3 1/108
நல் அழகும் பொன் அருள்-தான் தன் எழிலை – திருமுறை1:3 1/421
அங்கு ஓர் எலி-தான் அருந்த அகல் தூண்ட அதை – திருமுறை1:3 1/489
பாம்பும் சிவார்ச்சனை-தான் பண்ணியது என்றால் பூசை – திருமுறை1:3 1/515
தோல் இலையே ஆல் இலைக்கு என் சொல்லுதியே நூல் இடை-தான்
உண்டோ இலையோ என்று உள் புகழ்வாய் கை தொட்டு – திருமுறை1:3 1/672,673
நீர் வழியை ஆசை நிலை என்றாய் வன் மலம்-தான்
சோர் வழியை என் என்று சொல்லுதியே சார் முடை-தான் – திருமுறை1:3 1/679,680
சோர் வழியை என் என்று சொல்லுதியே சார் முடை-தான்
ஆறா சிலை நீர் கான்_ஆறாய் ஒழுக்கிடவும் – திருமுறை1:3 1/680,681
ஈடு_இல் பெயர் நல்லார் என நயந்தாய் நாய் பெயர்-தான்
கேடு இல் பெரும் சூரன் என்பர் கேட்டிலையோ நாடில் அவர் – திருமுறை1:3 1/717,718
நின்றாலும் பின் அது-தான் நீடும் கரி ஆனது – திருமுறை1:3 1/803
மண் கொடுக்கில் நீ-தான் மகிழ்ந்தனையே வண் கொடுக்கும் – திருமுறை1:3 1/850
தூய்மை என்பது எல்லாம் துணையாய் அணைவது-தான்
வாய்மை என்பது ஒன்றே மதித்திலையே தூய்மை_இலாய் – திருமுறை1:3 1/883,884
நின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்து உயிர்-தான்
சென்றார் என கேட்டும் தேர்ந்திலையே பின்றாது – திருமுறை1:3 1/949,950
நொந்தால் உடன் நின்று நோவார் வினை பகை-தான்
வந்தால் அது நீக்க வல்லாரோ வந்து ஆடலுற்ற – திருமுறை1:3 1/1015,1016
சங்கற்பமாம் சூறை-தான் ஆக நான் ஆடும் – திருமுறை1:3 1/1129
ஊன் அவலம் அன்றியும் என் உற்ற_துணையாம் நீயும்-தான்
அவலம் என்றால் என் சாற்றுவதே நான் இவணம் – திருமுறை1:3 1/1175,1176
முற்றும் இவண் ஆர்-தான் மொழிவாரே சுற்றி மனம் – திருமுறை1:3 1/1216
இட்டு இழைத்த அ சுகம்-தான் யாது என்னில் கட்டு அழித்த – திருமுறை1:3 1/1226
மோனம்-தான் கொண்டு முடிந்த இடத்து ஓங்கு பரமானந்தாதீதத்து – திருமுறை1:3 1/1395
ஆட்டுகின்ற நீ-தான் அறிந்திலையோ வாட்டுகின்ற – திருமுறை1:4 15/2
வீயாத பிஞ்ஞக பேர் மெல்லினத்தின் நல் இசை-தான்
தோயாத நாசி துளை – திருமுறை1:4 26/3,4
கேளா செவியும் கொள் கீழ் முகமே நீற்று அணி-தான்
மூளாது பாழ்த்த முகம் – திருமுறை1:4 27/3,4
வேணி_பிரான் அது-தான் மெய் ஆமேல் அன்று எனை நீ – திருமுறை1:4 62/3
உன்னார் உயிர்க்கு உறுதி உண்டோ-தான் பொன்_ஆகத்தார்க்கும் – திருமுறை1:4 66/2
பொறுத்தாள் அ தாயில் பொறுப்பு_உடையோய் நீ-தான்
வெறுத்தால் இனி என் செய்வேன் – திருமுறை1:4 67/3,4
சற்சங்கத்து என்றனை நீ-தான் கூட்டி நல் சங்க – திருமுறை1:4 79/2
உலக நிலை முழுது ஆகி ஆங்காங்கு உள்ள உயிர் ஆகி உயிர்க்குயிராம் ஒளி-தான் ஆகி – திருமுறை1:5 1/1
நாசம் இலா வெளி ஆகி ஒளி-தான் ஆகி நாதாந்த முடிவில் நடம் நவிற்றும் தேவே – திருமுறை1:5 16/4
சகம் ஆகி சீவனாய் ஈசன் ஆகி சதுமுகனாய் திருமாலாய் அரன்-தான் ஆகி – திருமுறை1:5 17/1
நான் ஆகி நான்_அல்லன் ஆகி நானே_நான் ஆகும் பதம் ஆகி நான்-தான் கண்ட – திருமுறை1:5 19/2
இணக்கமுற கலந்துகலந்து அதீதம் ஆதற்கு இயற்கை நிலை யாது அது-தான் எம்மால் கூறும் – திருமுறை1:5 65/2
மது என்றும் பிரமம் என்றும் பரமம் என்றும் வகுக்கின்றோர் வகுத்திடுக அது-தான் என்றும் – திருமுறை1:5 66/2
எம் பெருமான் நின் விளையாட்டு என் சொல்கேன் நான் ஏதும் அறியா சிறியேன் எனை-தான் இங்கே – திருமுறை1:5 87/1
மின்_இடையார் முடை சிறுநீர் குழி-கண் அந்தோ வீழ்ந்திடவோ தாழ்ந்து இளைத்து விழிக்கவோ-தான்
என்_உடையாய் என்_உடையாய் என்னை இங்கே எடுத்து வளர்த்தனை அறியேன் என் சொல்வேனே – திருமுறை1:5 90/3,4
ஒடிய நேர் நின்ற பெரும் கருணை வள்ளல் என மறைகள் ஓதுவது இங்கு உனை-தான் அன்றே – திருமுறை1:5 94/4
மண் மயக்கம்பெறும் விடய காட்டில் அந்தோ மதி_இலேன் மாழாந்து மயங்க நீ-தான்
வண்மை உற்ற நியதியின் பின் என்னை விட்டே மறைந்தனையே பரமே நின் வண்மை என்னே – திருமுறை1:5 95/3,4
மான் எழுந்து ஆடும் கரத்தோய் நின் சாந்த மனத்தில் சினம்-தான்
எழுந்தாலும் எழுக என்றே என் தளர்வை எல்லாம் – திருமுறை1:6 49/1,2
காணிக்கு-தான் அரை காணி மட்டாயினும் காட்டு கண்டாய் – திருமுறை1:6 95/3
வான் அடங்காது இந்த மண் அடங்காது மதிக்கும் அண்டம்-தான்
அடங்காது எங்கும் தான் அடங்காது என தான் அறிந்தும் – திருமுறை1:6 103/2,3
தெவ் வழி ஓடும் மனத்தேனுக்கு உன்றன் திருவுளம்-தான்
இ வழி ஏகு என்று இரு வழிக்குள் விட்டது எவ்வழியோ – திருமுறை1:6 108/1,2
பாண்டத்தில் நீர் நிற்றல் அன்றோ நமை நம் பசுபதி-தான்
ஆண்டத்தில் என்ன குறையோ நம் மேல் குறை ஆயிரமே – திருமுறை1:6 123/3,4
வான் வளர்த்தாய் இந்த மண் வளர்த்தாய் எங்கும் மன் உயிர்கள்-தான்
வளர்த்தாய் நின் தகை அறியா என்றனை அரசே – திருமுறை1:6 164/1,2
சேலுக்கு நேர் விழி மங்கை_பங்கா என் சிறுமதி-தான்
மேலுக்கு நெஞ்சை உள் காப்பது போல் நின்று வெவ் விடய – திருமுறை1:6 168/1,2
சலம் கவிழ்ந்தாலும் சலியாது என் புன் மனம்-தான் கடலில் – திருமுறை1:6 180/2
கருமத்திலே பட்ட என் மனம்-தான் நின் கழல் அடையும் – திருமுறை1:6 208/2
தலை அறியாது விழுந்தேனை ஆண்டு அருள்-தான் அளிப்பாய் – திருமுறை1:6 220/2
நோக்கி உள் இருள் நீக்கி மெய்ஞ்ஞான தனி சுகம்-தான்
வர நோக்கி ஆள் விழி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 32/3,4
இரு வார் இடு நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 1/4
எண்ணாது அருகே வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 2/4
எட்டி முலையை பிடிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 3/4
இடையில் கலையை உரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 4/4
என்றன் முலையை தொடுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 5/4
ஏமாற்றினையே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 6/4
அ மால் அயனும் காண்ப அரியீர்க்கு அமரும் பதி-தான் யாது என்றேன் – திருமுறை1:8 7/1
எம்மால் மற்றொன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 7/4
எண்-கண் பலித்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 8/4
ஏராய் உளவே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 9/4
எடுத்தால் காண்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 10/4
எம் தாரம் தா என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 11/4
இன்னம் தருவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 12/4
கூறா மகிழ்வே கொடு என்றார் கொடுத்தால் இது-தான் அன்று என்றே – திருமுறை1:8 13/3
ஏறா வழக்கு தொடுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 13/4
எண்மை உணர்ந்தே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 14/4
இரு வை மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 15/4
இந்த வியப்பு என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 16/4
துன்னல்_உடையார் இவர்-தமை நீர் துன்னும் பதி-தான் யாது என்றேன் – திருமுறை1:8 17/1
இன்னல் அடைவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 17/4
இமைக்கும் இழையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 18/4
இடங்கர் நடு நீக்கு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 19/4
எம் கை இருந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 20/4
எதுவோ அது காண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 21/4
இடக்கு புகன்றாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 22/4
இணங்கேம் சிறிதும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 23/4
எற்று என்று அறிவார் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 24/4
எண்ணி அறி நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 25/4
ஈடாய்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 26/4
இரு மந்தரமோ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 27/4
இரு கை வளை சிந்து என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 28/4
இருத்த அடைந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 29/4
இளம் சேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 30/4
இலம் சேர்ந்ததுவும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 31/4
இயல் ஆர் வடிவில் சுட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 32/4
ஏர் வாழ் ஒரு கை பார்க்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 33/4
இரும் சீர் மணியை காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 34/4
இலம் தம் கரத்தால் குறிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 35/4
மான் ஆர் கரத்தோர் நகம் தெரித்து வாளாநின்றார் நீள் ஆர்வம்-தான்
ஆர் உளத்தோடு யாது என்றேன் தம் கைத்தலத்தில் தலையை அடியேன் – திருமுறை1:8 36/2,3
நாடுறவே காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 36/4
இச்சை எனையும் குறிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 37/4
இன் தாமரை கை ஏந்துகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 38/4
ஏர் ஆர் கரத்தால் சுட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 39/4
இங்கே நடந்து வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 40/4
இடையா கழுமுள் காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 41/4
இல் நச்சினம் காண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 42/4
இயலால் காண்டி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 43/4
இது என்று அறி நாம் ஏறுகின்றது என்றார் ஏறுகின்றது-தான்
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று சொலி – திருமுறை1:8 44/2,3
எதிர்நின்று உவந்து நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 44/4
எட்டும் களிப்பால் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 45/4
ஏற்று கிடந்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 46/4
இரு கால் உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 47/4
ஏல முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 48/4
இயல் கொள் முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 49/4
எண் காண் நகைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 50/4
மெய் காண் அது-தான் என் என்றேன் விளங்கும் சுட்டு பெயர் என்றே – திருமுறை1:8 51/3
எய் காணுறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 51/4
எண் தங்குறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 52/4
இட்டார் நாமம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 53/4
ஒற்றி நகரீர் மனவசி-தான் உடையார்க்கு அருள்வீர் நீர் என்றேன் – திருமுறை1:8 54/1
எற்றில் உணர்தி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 54/4
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேன் ஓ இது-தான்
சான்றோர் உமது மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்கு தகாது என்றே – திருமுறை1:8 55/2,3
ஏன்று ஓர் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 55/4
ஏதும் இறை அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 56/4
எண் சொல் மணி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 57/4
இருவும் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 58/4
ஏர் ஆய் உரைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 59/4
எளியேற்கு உவப்பின் மொழிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 60/4
ஏம் ஊன்றுறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 61/4
மன்னி விளங்கும் ஒற்றி_உளீர் மடவார் இரக்கும் வகை அது-தான்
முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார் – திருமுறை1:8 62/1,2
என்னில் இது-தான் ஐயம் என்றேன் எமக்கும் தெரியும் என திருவாய் – திருமுறை1:8 62/3
இன் நல் அமுதம் உகுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 62/4
இளம் சீர் நகைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 63/4
ஏற்று ஆதரவால் மொழிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 64/4
இயல் பால் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 65/4
எண்ணம் கொள நின்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 66/4
இகம் சேர் நயப்பால் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 67/4
யார் ஆர் மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 68/4
இருத்தல் அறியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 69/4
எய் உன் உரையை என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 70/4
ஏ வென்றிடு கண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 71/4
மேல் ஒன்று இன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 72/4
இயல் ஆர் அயல் ஆர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 73/4
ஏலா அமுதம் உகுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 74/4
இடியா நயத்தின் நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 75/4
இன்று உன் முலை தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 76/4
ஈனாதவள் நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 77/4
இற்று முடித்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 78/4
ஈனம் தவிர்ப்பாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 79/4
ஈனம் புகன்றாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 80/4
இரு மை விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 81/4
இசைய காண்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 82/4
இலை யாம் அணைவது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 83/4
ஏலம் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 84/4
ஏல முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 85/4
எண்மை நீயே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 86/4
இவர்ந்து இங்கு அணைந்தாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 87/4
என்னார் உலகர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 88/4
இனி மால்_மருவி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 89/4
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 90/4
வெளிக்கொள் முடி மேல் அணிந்தது-தான் விளியா விளம்ப திரம் என்றேன் – திருமுறை1:8 91/2
எளி கொண்டு உரையேல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 91/4
சம் குறிப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 92/4
ஏசும்படிக்கும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 93/4
இடியாது உரைப்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 94/4
இன் நேயம் கொண்டு உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 95/4
எல்லாம் அறிந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 96/4
எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 97/4
ஊரூர் இருப்பீர் ஒற்றி வைத்தீர் ஊர்-தான் வேறு உண்டோ என்றேன் – திருமுறை1:8 98/1
ஏர் ஊர் அனந்தம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 98/4
மொழியும் நுமை-தான் வேய் ஈன்ற முத்தர் எனல் இங்கு என் என்றேன் – திருமுறை1:8 99/2
இழியும் பிறப்போ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 99/4
எண்ணார் எண்ணார் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 100/4
எம்-பால் வா என்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 101/4
எய்க்கும் இடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 102/4
ஏறு மொழி அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 103/4
எள்ளல்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 104/4
எள்ள புரிந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 105/4
இச்சை எடுப்பாய் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 106/4
எள்ளத்தனை தா என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 107/4
எஞ்சல் அற நாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 108/4
எளியார்க்கு இடு நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 109/4
இச்சை பெரும் பெண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 110/4
இடை அம்புயத்தும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 111/4
ஏம்பா நிற்ப இசைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 112/4
இயல் சூழ் அறம் அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 113/4
இட வாய் அருகே வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 114/4
கோடா ஒற்றி_உடையீர் நும் குலம்-தான் யாதோ கூறும் என்றேன் – திருமுறை1:8 115/1
ஏடு ஆர் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 115/4
இலகா நின்றது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 116/4
இது மற்றொருத்திக்கு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 117/4
ஏமாந்தனை நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 118/4
இனம் சூழ் அழகாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 119/4
எங்கே நின் சொல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 120/4
ஏண புகலும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 121/4
எல்லாம் நடவாது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 122/4
ஈட்டு உத்தரம் ஈந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 123/4
எற்றை தினத்தும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 124/4
விடம் சேர் களத்தீர் நும் மொழி-தான் வியப்பாம் என்றேன் நயப்பால் நின் – திருமுறை1:8 125/3
இடம் சேர் மொழி-தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 125/4
இடம் சேர் மொழி-தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 125/4
உடையார் என்பார் உமை ஒற்றி_உடையீர் பணம்-தான் உடையீரோ – திருமுறை1:8 126/1
இடையாது உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 126/4
நல் நாடு ஒற்றி அன்றோ-தான் நவில வேண்டும் என்று உரைத்தேன் – திருமுறை1:8 127/2
இ நானிலத்து உண்டு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 127/4
இருந்தாய் அடைந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 128/4
இம்மை உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 129/4
இற்றைக்கு அளித்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 130/4
தீது அணிந்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 131/4
எடுக்கும் திறம் கண்டு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 132/4
ஈவாய் இது சித்து என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 133/4
ஈட்டும் திறத்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 134/4
வந்த எமை-தான் பிரி போதும் மற்றையவரை காண் போதும் – திருமுறை1:8 135/2
இந்த வியப்பு என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 135/4
ஏழில் அகற்றி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 136/4
எற்ற விடமே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 137/4
கண்டிடவே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 138/4
இருள் நச்சு அளகம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 139/4
ஈவை கருதி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 140/4
எண்ண வியப்பாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 141/4
ஈங்கு இன்று ஒளித்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 142/4
எம்மை அடுத்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 143/4
எண் கொண்டு இருந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 144/4
இணங்கேம் இணங்கேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 145/4
இரும்_பொன் இலையே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 146/4
இலை அற்புதம்-தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 147/4
இலை அற்புதம்-தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 147/4
இதை உற்று அறி நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 148/4
இரக்கம் இதுவோ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 149/4
இதம் கூறிடுக என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 150/4
ஈக மகிழ்வின் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 151/4
இளநீர் தருக என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 152/4
அ நீர் இலை நீர் தண்ணீர்-தான் அருந்தில் ஆகாதோ என்றேன் – திருமுறை1:8 153/2
இ நீர் காண்டி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 153/4
ஏலம் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 154/4
ஏற்றால் இகழ்வே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 155/4
ஈர விழுங்கும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 156/4
என்னே உரைப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 157/4
இடையா வளைக்கே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 158/4
ஏவு_அல் குணத்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 159/4
இன்று அச்சுறல் என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 160/4
இரியும் புலியூர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 161/4
இ ஊர் எடுத்து ஆய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 162/4
இணங்க உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 163/4
ஏற்று திரியேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 164/4
ஈங்கும் காண்டிர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 165/4
இல் இகந்த என் மீது எனக்கே-தான் இகலும் கோபமும் இருக்கின்றதானால் – திருமுறை2:9 2/3
ஒளிக்கும் தன்மை-தான் உமக்கும் உண்டேயோ ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே – திருமுறை2:15 7/4
என் அமுதே இன்னும் இரக்கம்-தான் தோன்றாதோ – திருமுறை2:16 1/4
இடர் கொளும் எனை நீ ஆட்கொளும் நாள்-தான் எந்த நாள் அந்த நாள் உரையாய் – திருமுறை2:18 4/2
என்ன நான் சொலி நிறுத்தினும் நில்லாது ஏகுகின்றது இ ஏழையேன் மனம்-தான்
உன்னது இன்னருள் ஒருசிறிது உண்டேல் ஒடுக்கி நிற்பனால் உண்மை மற்று இன்றேல் – திருமுறை2:25 4/1,2
கலங்குகின்ற என் கண் உனது அருள் ஓர் கடுகின் எல்லை-தான் கலந்திடுமானால் – திருமுறை2:25 7/1
இல் வைப்பு_உடையேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 1/4
ஈடும் அகன்றேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 2/4
யார்க்கு என்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 3/4
எள்ளல் இகந்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 4/4
யாவர் பெறுவார் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 5/4
இறப்பை தவிர்த்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 6/4
எல்லாம் கண்டேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 7/4
எல்லை அறியேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 8/4
என்னை மறந்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 9/4
என்னென்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ – திருமுறை2:29 10/4
தஞ்சம் என்றால் ஒற்றியப்பன்-தான் – திருமுறை2:30 26/4
இன்னும் எங்ஙனம் ஏகுகின்றனையோ ஏழை நெஞ்சமே இங்கும்அங்கும்-தான்
முன்னை நாம் பிறந்து உழன்ற அ துயரை முன்னில் என் குலை முறுக்குகின்றன காண் – திருமுறை2:34 6/1,2
மறந்து விட்டனை நெஞ்சமே நீ-தான் மதி_இலாய் அது மறந்திலன் எளியேன் – திருமுறை2:34 7/3
நஞ்சம் ஆயினும் உண்குவை நீ-தான் நானும் அங்கு அதை நயப்பது நன்றோ – திருமுறை2:37 4/2
தேவர் அறியார் மால் அறியான் திசை மா முகத்தோன்-தான் அறியான் – திருமுறை2:40 1/1
நன்றும் அறியேன் நாய்_அடியேன் நான் எப்படி-தான் அறிவேனோ – திருமுறை2:40 3/3
கரும் கணம் சூழ கசியும் இ உடலம் கருதும் இக்கணம் இருந்தது-தான்
வரும் கணம் ஏதாய் முடியுமோ ஐயோ வஞ்சனேன் என் செய வல்லேன் – திருமுறை2:42 4/1,2
சான்றவர் மதிக்கும் நின் திரு_அருள்-தான் சார்ந்திடில் தருக்குவன் ஐயா – திருமுறை2:42 7/3
குணத்தினில் கொடியேன்-தனக்கு நின் அருள்-தான் கூடுவது எவ்வணம் அறியேன் – திருமுறை2:42 10/2
நல் பதத்தை ஏத்தி அருள் நல் நலம்-தான் நண்ணேனோ – திருமுறை2:45 16/4
சிந்தை-தான் சென்று தியங்கி மயங்காமே – திருமுறை2:45 17/2
நீக்கம்_இலா ஆனந்த நித்திரை-தான் கொள்ளேனோ – திருமுறை2:45 19/4
செழிக்கும் உன் திருமுன் நீல_கண்டம்-தான் செப்புதல் மறந்தனன் அதனால் – திருமுறை2:47 5/2
வினையனேன் பிழையை வினை_இலி நீ-தான் விவகரித்து எண்ணுதல் அழகோ – திருமுறை2:50 5/2
தெருட்சியே தரும் நின் அருள் ஒளி-தான் சேரில் உய்குவேன் சேர்ந்திலதானால் – திருமுறை2:51 5/3
என்னையோ கொடியேன் நின் திரு_அருள்-தான் எய்திலனேல் உயிர்க்கு உறுதி – திருமுறை2:52 3/2
பின்னை எவ்வணம்-தான் எய்துவது அறியேன் பேதையில்பேதை நான் அன்றோ – திருமுறை2:52 3/3
சற்றும் நல் குணம்-தான் சார்ந்திடா கொடியார்-தம் தலைவாயிலுள் குரைக்கும் – திருமுறை2:52 9/1
கலைய நின்றது இ கல் உறழ் மனம்-தான் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 8/2
தந்தை தாய் மனை மக்கள் என்று உலக சழக்கிலே இடர் உழக்கும் என் மனம்-தான்
கந்த வாதனை இயற்றுகின்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் – திருமுறை2:53 9/1,2
அண்ணா உன் பொன் அருள்-தான் ஆர்ந்திடுமோ அல்லது என்றும் – திருமுறை2:56 3/2
முன்னவனே அன்று நால்வர்க்கும் யோக முறை அறம்-தான்
சொன்னவனே சிவனே ஒற்றி மேவிய தூயவனே – திருமுறை2:58 5/2,3
கொலை அறியா குணத்தோர் நின் அன்பர் எல்லாம் குணமே செய்து உன் அருள்-தான் கூடுகின்றார் – திருமுறை2:59 10/1
பொய் ஓர் அணியா அணிந்து உழலும் புலையேன் எனினும் புகலிடம்-தான்
ஐயோ நினது பதம் அன்றி அறியேன் இது நீ அறியாயோ – திருமுறை2:60 8/1,2
முன்னே செய் வெம் வினை-தான் மூண்டதுவோ அல்லது நான் – திருமுறை2:63 2/1
இன்னே பிழை-தான் இயற்றியது உண்டோ அறியேன் – திருமுறை2:63 2/2
கல்லை வெல்லவும் வல்ல என் மனம்-தான் கடவுள் நின் அடி_கமலங்கள் நினைத்தல் – திருமுறை2:66 8/1
கேள் அனம்-தான் ஒரு போது உண்டனை மன கேதம் அற – திருமுறை2:69 1/1
பெரிது உயராநின்ற நல்லோர் அடையும் நின் பேர்_அருள்-தான்
அரிது கண்டாய் அடைவேன் எனல் ஆயினும் ஐய மணி – திருமுறை2:73 8/2,3
ஏதும் அற்ற பாவிக்கு எவர்-தான் இரங்குவரே – திருமுறை2:74 7/4
என்றும் உளாய் மற்று இங்கு எவர்-தான் இரங்குவரே – திருமுறை2:74 8/4
அன்னோ திரு_அம்பலத்தே எம் ஐயர் உரு கண்டேன் அது-தான்
பொன்னோ பவள பொருப்பு அதுவோ புது மாணிக்க மணி திரளோ – திருமுறை2:81 9/1,2
திடமே அருள்-தான் வழங்காது தீர்த்தல் அழகோ தெரிப்பாயே – திருமுறை2:84 2/4
தொன்று மொழிந்த தூ_மொழி-தான் சூது மொழியோ சொல்லாயே – திருமுறை2:84 9/4
நாள் விளைவில் சில் நாளே இது-தான் உண்மை நம்பும் என நவின்று உனையே நம்பிநின்றேன் – திருமுறை2:85 1/3
தகை அறியேன் நலம் ஒன்றும் அறியேன் பொய்ம்மை-தான் அறிவேன் நல்லோரை சலம்செய்கின்ற – திருமுறை2:85 7/2
நால் எடுத்துக்கொண்டு முடி சுமப்பதையும் அறிகிலை நின் நலம்-தான் என்னே – திருமுறை2:88 12/4
நின்மல கண் தண் அருள்-தான் நேர் – திருமுறை2:89 1/4
நான் சிறியேன் என்னினும் இ நானிலத்தில் நான் செய் பிழை-தான்
சிறிதோ அன்று உலகில் தான் பெரிதே மான்_கரத்தோய் – திருமுறை2:89 4/1,2
தாதா தா என்று உலகில்-தான் அலைந்தோம் போதாதா – திருமுறை2:89 10/2
போல் முடை நாற்ற சலத்தையே சந்தன சலம்-தான் என கொள்கின்றேன் – திருமுறை2:94 11/3
இருள் சேர் மனனோடு இடர் உழந்தேன் எந்தாய் இது-தான் முறையேயோ – திருமுறை2:94 28/2
என் இரு கண்காள் உமது பெரும் தவம் எ புவனத்தில் யார்-தான் செய்வர் – திருமுறை2:94 44/1
நாண எனை விட்டு என் மனம்-தான் நயந்து அங்கு அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 4/4
நண்ணா முன்னம் என் மனம்-தான் நாடி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 8/4
சால பசித்தார் போல் மனம்-தான் தாவி அவர் முன் சென்றதுவே – திருமுறை3:4 10/4
தருதற்கு என்-பால் இன்று வந்தீர் என்றேன் அது நீ-தான் என்றார் – திருமுறை3:5 3/3
இடையா வையம் என்றார் நான் இடை-தான் ஐயம் என்றேனால் – திருமுறை3:5 8/3
மாதர் மணியே மகளே நீ வாய்த்த தவம்-தான் யாது அறியேன் – திருமுறை3:9 1/1
திருவில் தோன்றும் மகளே நீ செய்த தவம்-தான் யார் அறிவார் – திருமுறை3:9 2/1
என் ஆர்_உயிர் போல் மகளே நீ என்ன தவம்-தான் இயற்றினையோ – திருமுறை3:9 3/1
சேலை நிகர் கண் மகளே நீ செய்த தவம்-தான் செப்ப அரிதால் – திருமுறை3:9 4/1
தேன் நேர் குதலை மகளே நீ செய்த தவம்-தான் எ தவமோ – திருமுறை3:9 5/1
பூ வாய் வாள் கண் மகளே நீ புரிந்த தவம்-தான் எ தவமோ – திருமுறை3:9 8/1
அரம் மன்னிய வேல் படை அன்றோ அம்மா அயலார் அலர்_மொழி-தான்
திரம் மன்னுகிலேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 19/3,4
சிந்தை மகிழ குற மடவாய் தெரிந்தோர் குறி-தான் செப்புவையே – திருமுறை3:11 1/4
கருமம் அறிந்த குற மடவாய் கணித்து ஓர் குறி-தான் கண்டு உரையே – திருமுறை3:11 2/4
பணியார் ஒற்றி பதி_உடையார் பரிந்து என் முகம்-தான் பார்ப்பாரோ – திருமுறை3:11 4/2
குணியா எழில் சேர் குற மடவாய் குறி-தான் ஒன்றும் கூறுவையே – திருமுறை3:11 4/4
வருத்தம் தவிர குற பாவாய் மகிழ்ந்து ஓர் குறி-தான் வழுத்துவையே – திருமுறை3:11 7/4
தமலம் அகன்ற குற பாவாய் தனித்து ஓர் குறி-தான் சாற்றுவையே – திருமுறை3:11 8/4
சார்ந்தால் அது-தான் என் செயுமோ சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 10/4
துக்கம் அகல சுகம் அளிக்கும் தொடர்பும் உண்டோ இலையோ-தான்
ஒக்க அறிந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே – திருமுறை3:15 7/3,4
மாலை கொடுப்பார் உணங்கு தலை மாலை அது-தான் வாங்குவையே – திருமுறை3:16 6/2
உண்பார் இன்னும் உனக்கு அது-தான் உடன்பாடு ஆமோ உளம் உருகி – திருமுறை3:16 8/2
இன்று அது-தான் அனுபவத்துக்கு இசைந்தது நாய்_அடியேன் என்ன தவம் புரிந்தேனோ இனி துயர் ஒன்று இலனே – திருமுறை4:2 4/4
தன் வடிவ திரு_நீற்று தனி பை அவிழ்த்து எனக்கு தகு சுடர் பூ அளிக்கவும் நான்-தான் வாங்கி களித்து – திருமுறை4:3 2/2
தீவு ஆய நரகினிடை விழக்கடவேன் எனை-தான் சிவாயநம என புகலும் தெளிவு_உடையன் ஆக்கி – திருமுறை4:7 7/3
கழுத்து அலை நஞ்சு அணிந்து அருளும் கருணை நெடும் கடலே கால்_மலர் என் தலை மீது-தான் மலர அளித்தாய் – திருமுறை4:8 6/3
மிடி அற எனை-தான் கடைக்கணித்து உனக்குள் விளங்குவ அடி முடி என்றாய் – திருமுறை4:9 7/3
மா வல்_வினையுடன் மெலிந்து இங்கு உழல்கின்றேன் நின் மலர்_அடியை பேற்றேன் என் மதி-தான் என்னே – திருமுறை5:9 19/2
அன்னை பொறுத்திடல் நீதி அல்லவோ என் ஐயாவே நீ பொறுக்கல் ஆகாதோ-தான்
தன்னை நிகர்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே – திருமுறை5:9 26/3,4
சால நின் உளம்-தான் எவ்வண்ணமோ சாற்றிடாய் திரு_தணிகை நாதனே – திருமுறை5:10 10/4
ஆவா நெஞ்சே எனை கெடுத்தாய் அந்தோ நீ-தான் ஆவாயோ – திருமுறை5:19 1/4
மாயா என்றன் வாழ்வு அழித்தாய் மனமே நீ-தான் வாழ்வாயோ – திருமுறை5:19 2/4
சேண் செல் ஆர் வரை தணிகை தேவ தேவே சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே-தான்
நாள் செல்லாநின்றது இனி என் செய்கேனோ நாயினேன் பிழை-தன்னை நாடி நின்-பால் – திருமுறை5:27 3/2,3
இந்த அடியேனிடத்து உன் திருவுளம்-தான் எவ்வாறோ அறிகிலேன் ஏழையேனால் – திருமுறை5:44 5/3
திருக்கு எலாம் பெறு வெருக்கு என புகுவேன் தீயனேன் பெரும் பேயனேன் உளம்-தான்
உருக்கல் ஆகுதற்கு என் செய கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே – திருமுறை6:5 8/3,4
திருந்த அறியேன் திரு_அருளின் செயல் அறியேன் அறம்-தான் செய்து அறியேன் மனம் அடங்கும் திறத்தினில் ஓர் இடத்தே – திருமுறை6:6 1/2
இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்-தான் அளிக்க இசைந்தாயேல் – திருமுறை6:7 6/2
தெளியேன் தீங்கு பிறர் செயினும் தீங்கு நினையா திருவுளம்-தான்
எளியேன் அளவில் நினைக்க ஒருப்படுமோ கருணை எந்தாயே – திருமுறை6:7 7/3,4
கதுவென்று அழுங்க நினையா நின் கருணை உளம்-தான் அறிவு என்பது – திருமுறை6:7 9/2
பிடிக்க பார்க்க துணியாத பெருமான் நினது திருவுளம்-தான்
நடிக்க பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே – திருமுறை6:7 10/2,3
பொடி மேல் அணி நின் அருட்கு இது-தான் அழகோ பொதுவில் நடிக்கும் உன்றன் – திருமுறை6:7 12/3
உய-தான் வையேன் மடித்திடுவேன் மடித்தால் பின்னர் உலகத்தே – திருமுறை6:7 14/2
எந்த வகை செய்திடில் கருணை எந்தாய் நீ-தான் இரங்குவையோ – திருமுறை6:7 17/1
அரணம் எலாம் கடந்த திரு அருள் வெளி நேர்படுமோ அ வெளிக்குள் ஆனந்த அனுபவம்-தான் உறுமோ – திருமுறை6:11 2/2
வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ வெறுவெளியில் சுத்த சிவ வெளி மயம்-தான் உறுமோ – திருமுறை6:11 3/3
சிதம்பரத்தே ஆனந்த சித்தர் திரு_நடம்-தான் சிறிது அறிந்தபடி இன்னும் முழுதும் அறிவேனோ – திருமுறை6:11 4/1
களக்கம் அற பொது நடம் நான் கண்டுகொண்ட தருணம் கடை சிறியேன் உளம் பூத்து காய்த்தது ஒரு காய்-தான்
விளக்கமுற பழுத்திடுமோ வெம்பி உதிர்ந்திடுமோ வெம்பாது பழுக்கினும் என் கரத்தில் அகப்படுமோ – திருமுறை6:11 5/1,2
கருப்பு அறியாது எனை அதன் முன் கலந்த புத்தி எனும் ஓர் காரிகை-தான் கண்ட அளவில் கனிந்து மகிழ்ந்திடுமோ – திருமுறை6:11 6/2
தரு பொதுவில் இருவர்க்கும் சந்ததி உண்டாமோ தடைபடுமோ திருவுளம்-தான் சற்றும் அறிந்திலனே – திருமுறை6:11 6/4
ஆனந்த நடம் பொதுவில் கண்ட தருணத்தே அரு_மருந்து ஒன்று என் கருத்தில் அடைந்து அமர்ந்தது அது-தான்
கானந்தமதத்தாலே காரம் மறைபடுமோ கடும் காரம் ஆகி என்றன் கருத்தில் உறைந்திடுமோ – திருமுறை6:11 7/1,2
ஈட்டு திரு_அடி சமுகம் காணவும் நேர்ந்திடுமோ எப்படியோ திருவுளம்-தான் ஏதும் அறிந்திலனே – திருமுறை6:11 9/4
ஆன மல தடை நீக்க அருள் துணை-தான் உறுமோ ஐயர் திருவுளம் எதுவோ யாதும் அறிந்திலனே – திருமுறை6:11 10/4
கொற்றவ ஓர் எண்_குணத்தவ நீ-தான் குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள் – திருமுறை6:12 2/3
குணத்திலே நீ-தான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே – திருமுறை6:12 11/3
இளைத்திட விழைகின்றேன் இது நான்-தான் இயம்பல் என் நீ அறிந்ததுவே – திருமுறை6:12 12/4
இலகி என்னோடு பழகியும் எனை-தான் எண்ணியும் நண்ணியும் பின்னர் – திருமுறை6:12 19/2
நண்ணும் அ வருத்தம் தவிர்க்கும் நல் வரம்-தான் நல்குதல் எனக்கு இச்சை எந்தாய் – திருமுறை6:12 23/4
நெளிப்புறு மனத்தோடு அஞ்சினேன் எனை-தான் நேர்ந்த பல் சுபங்களில் நேயர் – திருமுறை6:13 29/2
நாமம் ஆர் உளத்தோடு ஐயவோ நான்-தான் நடுங்கிய நடுக்கம் நீ அறிவாய் – திருமுறை6:13 39/2
களியரை கண்டு பயந்த என் பயம்-தான் கடலினும் பெரியது கண்டாய் – திருமுறை6:13 54/3
கரைத்து உளே புகுந்து என் உயிரினுள் கலந்த கடவுள் நீ அல்லையோ எனை-தான்
இரைத்து இவண் அளித்து ஓர் சிற்சபை விளங்கும் எந்தை நீ அல்லையோ நின்-பால் – திருமுறை6:13 70/2,3
துன்ன ஆணவமும் மாயையும் வினையும் சூழ்ந்திடும் மறைப்பும் இங்கு உனை-தான்
உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என் செய்வேன் எனது – திருமுறை6:13 72/2,3
உருவ என் உயிர்-தான் உயிர் இரக்கம்-தான் ஒன்று அதே இரண்டு இலை இரக்கம் – திருமுறை6:13 97/3
உருவ என் உயிர்-தான் உயிர் இரக்கம்-தான் ஒன்று அதே இரண்டு இலை இரக்கம் – திருமுறை6:13 97/3
வெப்பில் என் உயிர்-தான் தரிக்குமோ யாதாய் விளையுமோ அறிந்திலேன் எந்தாய் – திருமுறை6:13 112/4
உன்னையே கருதி உன் பணி புரிந்து இங்கு உலகிலே கருணை என்பது-தான்
என்னையே நிலையாய் இருத்த உள் வருந்தி இருக்கின்றேன் என் உள மெலிவும் – திருமுறை6:13 115/2,3
திடுக்கு அற எனை-தான் வளர்த்திட பரையாம் செவிலி-பால் சேர்த்தனை அவளோ – திருமுறை6:14 1/1
கிளர்ந்திட எனை-தான் பெற்ற நல் தாயும் கேட்பதற்கு அடைந்திலன் அந்தோ – திருமுறை6:14 2/3
ஈங்கு வந்திலையேல் என் செய்கேன் இது-தான் எந்தை நின் திரு_அருட்கு அழகோ – திருமுறை6:14 3/4
வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற மகள் கையில் கொடுத்தனள் எனை-தான்
ஈங்கு இவள் கருத்தில் எது நினைத்தனளோ என் செய்வேன் என்னையே உணர்ந்து – திருமுறை6:14 5/1,2
தருணத்து அருளாவிடில் அடியேன் தரியேன் தளர்வேன் தளர்வது-தான்
அருண சுடரே நின் அருளுக்கு அழகோ அழகு என்று இருப்பாயேல் – திருமுறை6:17 3/2,3
சேயில் கருதி அணைத்தான் என்று உரைப்பார் உனை-தான் தெரிந்தோரே – திருமுறை6:17 5/4
தாயே எனை-தான் தந்தவனே தலைவா ஞான சபாபதியே – திருமுறை6:17 13/1
உகந்த நின் பாதம் அறிய நான் அறியேன் உறுகண் இங்கு இனி சிறிதும்-தான்
இகம் பெறல் ஆற்றேன் மயக்கு எலாம் தவிர்த்து இங்கு என்னை ஆண்டு அருள்வது உன் கடனே – திருமுறை6:20 10/3,4
போது-தான் வீணே போக்கி புலையனேன் புரிந்த பொல்லா – திருமுறை6:21 2/1
தீது-தான் பொறுத்த உன்றன் திரு_அருள் பெருமைக்கு அந்தோ – திருமுறை6:21 2/2
ஏது-தான் புரிவேன் ஓகோ என் என்று புகழ்வேன் ஞான – திருமுறை6:21 2/3
மாது-தான் இடம் கொண்டு ஓங்க வயங்கும் மா மன்று_உளானே – திருமுறை6:21 2/4
கனவினும் பிழையே செய்தேன் கருணை மா நிதியே நீ-தான்
நினைவினும் குறியாது ஆண்டாய் நின் அருள் பெருமை-தன்னை – திருமுறை6:21 8/2,3
பெருமை என் என்று நான்-தான் பேசுவேன் பேதம் இன்றி – திருமுறை6:21 10/2
இனம் திருத்தி எனை ஆட்கொண்டு என் உள் அமர்ந்து எனை-தான் எவ்வுலகும் தொழ நிலை மேல் ஏற்றிய சற்குருவே – திருமுறை6:22 4/3
இருள்_உடையார் போல் இருக்கும் இயல்பு என்னை அவன்றன் இயல்பு அறிந்தும் விடுவேனோ இனி-தான் என் தோழீ – திருமுறை6:23 4/4
சிறுநெறிக்கு எனை-தான் இழுத்ததோர் கொடிய தீ மன மாயையை கணத்தே – திருமுறை6:24 2/1
இரண்டே கால் கை முகம் தந்தீர் என்னை இது-தான் என்று உரைத்தேன் – திருமுறை6:24 8/2
ஆடும் கருணை திரு_நடத்தீர் ஆடும் இடம்-தான் யாது என்றேன் – திருமுறை6:24 9/1
துட்டை மாட்டின் கழுத்து அடிக்கட்டையோ துணிக்கும் கட்டை-அதாம் இந்த கட்டை-தான்
எட்டை மாட்டி உயிர்விட கட்டை மேல் ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே – திருமுறை6:24 22/3,4
இங்கே நீ-தான் என்னளவு இன்னும் இரங்காயேல் – திருமுறை6:24 24/2
தொண்டு கொண்டு எனை ஆண்டனை இன்று-தான் துட்டன் என்று துரத்திடல் நன்று-கொல் – திருமுறை6:24 48/2
அன்று-தான் தொடங்கி அம்மையே அப்பா ஐயனே அன்பனே அரசே – திருமுறை6:24 59/2
தடுக்கவோ திடம் இல்லை என் மட்டிலே தயவு-தான் நினக்கு இல்லை உயிரையும் – திருமுறை6:24 71/3
சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்-தான் என அறிந்த அறிவே தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம் – திருமுறை6:25 28/1
உள் இருந்த எனை தெருவில் இழுத்துவிடுத்தது-தான் உன் செயலோ பெரு மாயை-தன் செயலோ அறியேன் – திருமுறை6:27 2/3
சகத்து_இருந்தார் காணாதே சிறிது கண்டுகொண்ட தரம் நினைந்து பெரிது இன்னும்-தான் காண்பேம் என்றே – திருமுறை6:27 3/2
அகத்து இருந்த எனை புறத்தே இழுத்துவிடுத்தது-தான் ஆண்டவ நின் அருள் செயலோ மருள் செயலோ அறியேன் – திருமுறை6:27 3/3
படி பிடித்த பலர் பலவும் பகர்ந்திட இங்கு எனை-தான் படு வழக்கிட்டு உலகியலாம் வெளியில் இழுத்து அலைத்தே – திருமுறை6:27 10/3
புணர்ந்திட எனை-தான் புணர்ந்தவா ஞான பொதுவிலே பொது நடம் புரிந்து எண்_குணம் – திருமுறை6:29 5/2
தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும் தெரித்திடாய் எனில் இடர் எனை-தான்
எரித்திடும் அந்தோ என் செய்வேன் எங்கே எய்துகேன் யார் துணை என்பேன் – திருமுறை6:30 4/2,3
தனி உளம் கலங்கல் அழகு-அதோ எனை-தான் தந்த நல் தந்தை நீ அலையோ – திருமுறை6:30 7/4
விரைந்து நின் அருளை ஈந்திடல் வேண்டும் விளம்பும் இ தருணம் என் உளம்-தான்
கரைந்தது காதல் பெருகி மேல் பொங்கி கரை எலாம் கடந்தது கண்டாய் – திருமுறை6:30 16/1,2
அன்று எனக்கு நீ உரைத்த தருணம் இது எனவே அறிந்திருக்கின்றேன் அடியேன் ஆயினும் என் மனம்-தான்
கன்று என சென்று அடிக்கடி உள் கலங்குகின்றது அரசே கண்ணுடைய கரும்பே என் கவலை மன கலக்கம் – திருமுறை6:33 9/1,2
இது தருணம் நமை ஆளற்கு எழுந்தருளும் தருணம் இனி தடை ஒன்று இலை கண்டாய் என் மனனே நீ-தான்
மது விழும் ஓர் ஈ போலே மயங்காதே கயங்கி வாடாதே மலங்காதே மலர்ந்து மகிழ்ந்து இருப்பாய் – திருமுறை6:33 10/1,2
ஊணை உறக்கத்தையும் நான் விடுகின்றேன் நீ-தான் உவந்து வராய் எனில் என்றன் உயிரையும் விட்டிடுவேன் – திருமுறை6:35 2/3
கருவிடத்தே எனை காத்த காவலனே உனது கால் பிடித்தேன் விடுவேனோ கை_பிடி அன்று அது-தான்
வெருவிடத்து என் உயிர்_பிடி காண் உயிர் அகன்றால் அன்றி விட_மாட்டேன் விட_மாட்டேன் விட_மாட்டேன் நானே – திருமுறை6:35 9/3,4
செழித்து உறு நல் பயன் எதுவோ திருவுளம்-தான் இரங்கில் சிறு துரும்பு ஓர் ஐந்தொழிலும் செய்திடல் சத்தியமே – திருமுறை6:36 6/3
மா நிருபாதிபர் சூழ மணி முடி-தான் பொறுத்தே மண் ஆள வான் ஆள மனத்தில் நினைத்தேனோ – திருமுறை6:36 7/1
கட்டு அவிழ்ந்த கமலம் என கருத்து அவிழ்ந்து நினையே கருதுகின்றேன் வேறு ஒன்றும் கருதுகிலேன் இது-தான்
சிட்டர் உளம் திகழ்கின்ற சிவபதியே நினது திருவுளமே அறிந்து அது நான் செப்புதல் என் புவி மேல் – திருமுறை6:36 9/1,2
பண்டு கொண்டு எனை-தான் பிழை குறியாத பண்பனே திரு_சிற்றம்பலத்தே – திருமுறை6:37 4/1
எண்ணிய எனது உள் எண்ணமே எண்ணத்து இசைந்த பேர்_இன்பமே யான்-தான்
பண்ணிய தவமே தவத்து உறும் பலனே பலத்தினால் கிடைத்த என் பதியே – திருமுறை6:37 8/1,2
பலப்படு பொன்_அம்பலத்திலே நடம் செய் பரமனே பரம சிற்சுகம்-தான்
புலப்பட தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே – திருமுறை6:37 9/3,4
போது-தான் விரைந்து போகின்றது அருள் நீ புரிந்திட தாழ்த்தியேல் ஐயோ – திருமுறை6:39 2/1
யாது-தான் புரிவேன் யாரிடம் புகுவேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் – திருமுறை6:39 2/2
தீது-தான் புரிந்தேன் எனினும் நீ அதனை திருவுளத்து அடைத்திடுவாயேல் – திருமுறை6:39 2/3
ஈது-தான் தந்தை மரபினுக்கு அழகோ என் உயிர் தந்தை நீ அலையோ – திருமுறை6:39 2/4
சேரினும் எனை-தான் சேர்த்திடார் பொதுவாம் தெய்வத்துக்கு அடாதவன் என்றே – திருமுறை6:39 4/4
கொள்ளைகொள கொடுத்தது-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 3/4
கொடை இது-தான் போதாதோ என் அரசே அடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 4/4
குறைவு_இலது இ பெரு வரம்-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 5/4
எணம் உள என்-பால் அடைந்து என் எண்ணம் எலாம் அளித்தாய் இங்கு இது-தான் போதாதோ என் அரசே ஞான – திருமுறை6:50 7/3
கொற்றம் உளேன்-தனக்கு இது-தான் போதாதோ கொடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 9/4
உள் அமுதோ நான்-தான் உஞற்று தவத்தால் கிடைத்த – திருமுறை6:55 11/3
ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனை கேட்க எனை-தான் ஓதாமல் உணர்ந்து உணர்வாம் உருவுறச்செய் உறவே – திருமுறை6:60 23/3
நயப்புறு சன்மார்க்கம் அவர் அடையளவும் இது-தான் நம் ஆணை என்று எனக்கு நவின்ற அருள் இறையே – திருமுறை6:60 71/3
இன்புற என்றனக்கு இசைத்த என் குருவே எனை-தான் ஈன்ற தனி தந்தையே தாயே என் இறையே – திருமுறை6:60 72/3
நண்ணுகின்ற பெரும் கருணை அமுது அளித்து என் உளத்தே நான் ஆகி தான் ஆகி அமர்ந்து அருளி நான்-தான்
எண்ணுகின்றபடி எல்லாம் அருள்கின்ற சிவமே இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே – திருமுறை6:60 83/3,4
மயல் ஒரு நூல் மாத்திரம்-தான் சாலம் என அறிந்தார் மகனே நீ நூல் அனைத்தும் சாலம் என அறிக – திருமுறை6:60 87/2
எவராலும் பிறிது ஒன்றால் கண்டு அறிதல் கூடாது என் ஆணை என் மகனே அருள்_பெரும்_சோதியை-தான்
தவறாது பெற்றனை நீ வாழ்க என்ற பதியே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே – திருமுறை6:60 90/3,4
அ மதவேள் கணை ஒன்றோ ஐ கணையும் விடுத்தான் அருள் அடையும் ஆசையினால் ஆர்_உயிர்-தான் பொறுத்தாள் – திருமுறை6:62 1/1
தம்பலத்தே பெரும் போகம் தந்திடுவார் இது-தான் சத்தியம் சத்தியம் அதனால் சார்ந்து அவர்-தாம் இருக்க – திருமுறை6:62 10/2
விண் கலந்த மதி முகம்-தான் வேறுபட்டாள் பாங்கி வியந்து எடுத்து வளர்த்தவளும் வேறு சில புகன்றாள் – திருமுறை6:63 9/3
விரும்புகின்ற பெண்கள் எலாம் அரும்புகின்றார் அலர்-தான் வித்தகர் என் நடராயர் சித்தம் அறிந்திலனே – திருமுறை6:63 20/4
எணம் ஏது நுமக்கு எனை-தான் யார் தடுக்கக்கூடும் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 21/2
வாங்காதே விரைந்து இவண் நீ வரல் வேண்டும் தாழ்த்திடில் என் மனம்-தான் சற்றும் – திருமுறை6:64 4/3
சிறு செயலை செயும் உலக சிறு நடையோர் பல புகல தினம்-தோறும்-தான்
உறு செயலை அறியா இ சிறு_பயலை பிடித்து அலைத்தல் உவப்போ கண்டாய் – திருமுறை6:64 6/1,2
சக்கரைக்கட்டி என்கோ நினை-தான் மன்றில் தாண்டவனே – திருமுறை6:64 11/4
நான் வேண்டுமோ பழி-தான் வேண்டுமோ சொல்க நாயகனே – திருமுறை6:64 29/4
பொத்திய மல பிணி புழு குரம்பை-தான்
சித்து இயல் சுத்த சன்மார்க்க சேர்ப்பினால் – திருமுறை6:64 38/1,2
ஓவுறா துயர் செயும் உடம்பு-தான் என்றும் – திருமுறை6:64 39/1
காதலுடன் வருகின்றார் என்று பர நாதம் களிப்புறவே தொனிக்கின்றது அந்தர துந்துபி-தான்
ஏதம் அற முழங்குகின்றது என்று சொல்லிக்கொண்டே எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே – திருமுறை6:64 51/3,4
ஆன்ற சன்மார்க்கம் அணி பெற எனை-தான்
ஈன்று அமுது அளித்த இனிய நல் தாயே – திருமுறை6:65 1/1075,1076
அன்று அதன் அப்பால் அதன் பரத்தது-தான்
என்றிட நிறைந்த என் தனி சத்தே – திருமுறை6:65 1/1213,1214
சாவா_வரமும் சித்தி எலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க சங்க மதிப்பும் பெற்றேன் என் சதுர்-தான் பெரிது என் சரித்திரத்தை – திருமுறை6:66 7/2
கூடிய நாள் இது-தான் தருணம் எனை கூடி உள்ளே – திருமுறை6:72 7/1
ஆக்கிய நாள் இது-தான் தருணம் அருள் ஆர்_அமுதம் – திருமுறை6:72 8/1
நான் செய்த நல் தவம்-தான் யாதோ நவிற்ற அரிது – திருமுறை6:74 10/1
தருணா இது-தான் தருணம் எனை தாங்கிக்கொள்ளே – திருமுறை6:75 1/4
விரும்புற ஆயிற்று இது-தான் தருணம் இந்த தருணம் விரைந்து அருள வேண்டும் என விளம்பிநின்றேன் அடியேன் – திருமுறை6:79 9/3
முன்னே தவம்-தான் முயன்றேனோ கொன்னே – திருமுறை6:81 3/2
புண்ணியம்-தான் யாது புரிந்தேனோ நான் அறியேன் – திருமுறை6:81 7/1
உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி ஒருவன் உண்டே அவன்-தான்
பெருமையினால் எனை ஈன்றான் நான் ஒருவன்-தானே பிள்ளை அவன் பிள்ளை என பெரியர் எலாம் அறிவார் – திருமுறை6:86 1/2,3
மனம் எனும் ஓர் பேய் குரங்கு மடை_பயலே நீ-தான் மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய் – திருமுறை6:86 2/1
ஆய்வுற கொண்டு அடங்குக நீ அடங்கிலையேல் உனை-தான் அடியொடு வேரறுத்திடுவேன் ஆணை அருள் ஆணை – திருமுறை6:86 5/3
பேய் மதியா நீ எனை-தான் அறியாயோ எல்லாம் பெற்றவன்-தன் செல்வாக்கு பெற்ற பிள்ளை நானே – திருமுறை6:86 5/4
அலை அறியா கடல் போலே அசைவு அற நின்றிடு நீ அசைவாயேல் அக்கணத்தே அடக்கிடுவேன் உனை-தான்
அலைவு அறிவாய் என்றனை நீ அறியாயோ நான்-தான் ஆண்டவன்-தன் தாண்டவம் கண்டு அமர்ந்த பிள்ளை காணே – திருமுறை6:86 7/3,4
அலைவு அறிவாய் என்றனை நீ அறியாயோ நான்-தான் ஆண்டவன்-தன் தாண்டவம் கண்டு அமர்ந்த பிள்ளை காணே – திருமுறை6:86 7/4
செகம் காண தலை_காலும் தெரியாமல் அலைந்து திரிகின்றாய் நின் செபம்-தான் சிறிதும் நடவாது – திருமுறை6:86 8/2
சுகம் காண என்றனை நீ அறியாயோ நான்-தான் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்ற பிள்ளை காணே – திருமுறை6:86 8/4
சாமாறு உன்றனை இன்றே சாய்த்திடுவேன் இது-தான் சத்தியம் என்று எண்ணுதி என்றன்னை அறியாயோ – திருமுறை6:86 11/3
பெருமாயை என்னும் ஒரு பெண்_பிள்ளை நீ-தான் பெற்ற உடம்பு இது சாகா சுத்த உடம்பு ஆக்கி – திருமுறை6:86 14/1
சாபமுறா முன்னம் அறிந்து ஓடு-மினோ என்னை-தான் அறியீர் தனி தலைவன் தலை_பிள்ளை நானே – திருமுறை6:86 18/4
இரணமுற உனை முழுதும் மடித்திடுவேன் இது-தான் என்_உடையான் அருள் ஆணை என் குரு மேல் ஆணை – திருமுறை6:86 20/3
அரணுறும் என்றனை விடுத்தே ஓடுக நீ நான்-தான் அருள்_பெரும்_ஜோதி பதியை அடைந்த பிள்ளை காணே – திருமுறை6:86 20/4
தன் அருள் தெள் அமுது அளிக்கும் தலைவன் மொழி இது-தான் சத்தியம் சத்தியம் நெஞ்சே சற்றும் மயக்கு அடையேல் – திருமுறை6:89 3/2
திரு_நாள்கள் ஆம் இதற்கு ஓர் ஐயம் இலை இது-தான் திண்ணம் இதை உலகு அறிய தெரித்திடுக மனனே – திருமுறை6:89 5/3
நேற்று உரைத்தேன்_இலை உனக்கு இங்கு இவ்வாறு என் இறைவன் நிகழ்த்துக இன்று என்றபடி நிகழ்த்துகின்றேன் இது-தான்
கூற்று உதைத்த திரு_அடி மேல் ஆணை இது கடவுள் குறிப்பு என கொண்டு உலகம் எலாம் குதுகலிக்க விரைந்தே – திருமுறை6:89 8/2,3
துற்குண மாயை போய் தொலைந்தது ஞானம் தோன்றிட பொன் ஒளி தோற்றிய கதிர்-தான்
சிற்குண வரை மிசை உதயம்செய்தது மா சித்திகள் அடி பணி செய்திட சூழ்ந்த – திருமுறை6:90 2/1,2
கல்லாய மனங்களும் கரைய பொன் ஒளி-தான் கண்டது கங்குலும் விண்டது தொண்டர் – திருமுறை6:90 4/1
மருளும் மனம்-தான் என்னுடைய வசத்தே நின்று வயங்கியதால் – திருமுறை6:92 2/3
சாமாறு இலை எனக்கு-தான் – திருமுறை6:93 11/4
புகும் தருணம் இது கண்டீர் நம்மவரே நான்-தான் புகல்கின்றேன் என் மொழி ஓர் பொய் மொழி என்னாதீர் – திருமுறை6:98 2/1
சார்பு உறவே அருள் அமுதம் தந்து எனை மேல் ஏற்றி தனித்த பெரும் சுகம் அளித்த தனித்த பெரும் பதி-தான்
சீர் பெறவே திரு_பொதுவில் திரு_மேனி தரித்து சித்தாடல் புரிகின்ற திரு_நாள்கள் அடுத்த – திருமுறை6:98 7/2,3
திரு_நெறி ஒன்றே அது-தான் சமரச சன்மார்க்க சிவ நெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடு-மின் ஈண்டு – திருமுறை6:98 12/1
மெய் தாவ நினைத்திடுக சமரச சன்மார்க்கம் மேவுக என்று உரைக்கின்றேன் மேதினியீர் எனை-தான்
வைதாலும் வைதிடு-மின் வாழ்த்து என கொண்டிடுவேன் மனம் கோணேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன் – திருமுறை6:98 22/2,3
பொய்-தான் ஓர்சிறிது எனினும் புகலேன் சத்தியமே புகல்கின்றேன் நீவிர் எலாம் புனிதமுறும் பொருட்டே – திருமுறை6:98 22/4
சற்றும் இதை சம்மதியாது என் மனம்-தான் உமது-தன் மனம்-தான் கல்_மனமோ வன் மனமோ அறியேன் – திருமுறை6:98 26/3
சற்றும் இதை சம்மதியாது என் மனம்-தான் உமது-தன் மனம்-தான் கல்_மனமோ வன் மனமோ அறியேன் – திருமுறை6:98 26/3
குணம் புதைக்க உயிர் அடக்கம் கொண்டது சுட்டால் அது-தான் கொலையாம் என்றே – திருமுறை6:99 7/1
ஆன்முகத்தில் பரம்பரம்-தான் பெரிது அதனில் பெரிதாய் ஆடுகின்ற சேவடியார் அறிவார் காண் தோழி – திருமுறை6:101 21/4
தோற்றமுறும் எழுபதினாயிரம் இவற்றுக்கு எழுமை துன்னிய நூறு இவற்றினுக்கு சொல்லும் எழுபது-தான்
ஆற்றலுறும் இவை-தமக்கு ஓர் ஏழாம் இ கரணம் அனைத்தினையும் தனித்தனியே தோற்றி நிலை பொருத்தி – திருமுறை6:101 29/2,3
பொய் குலம் பேசி புலம்பாதே பெண்ணே பூரண நோக்கம் பொருந்தினை நீ-தான்
எ குலம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 6/3,4
இ மதம் பேசி இறங்காதே பெண்ணே ஏக சிவோகத்தை எய்தினை நீ-தான்
எ மதம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா – திருமுறை6:102 7/3,4
சிறப்புற்ற மங்கையர்-தம்மொடு நான்-தான் சிற்றம்பலம் பாடி செல்கின்ற போது – திருமுறை6:102 9/2
அனித்தம் நீத்து எனை-தான் அன்பினால் அணைத்தான் அதிசயம் அதிசயம் என்றாள் – திருமுறை6:103 2/2
வள்ளலை புணர்ந்தேன் அம்மவோ இது-தான் மாலையோ காலையோ என்றாள் – திருமுறை6:103 6/1
தன கரத்து எனை-தான் தழுவினான் என்றாள் தவத்தினால் பெற்ற நம் தனியே – திருமுறை6:103 7/4
கடி புது மலர் பூம் கண்ணி வேய்ந்து எனை-தான் கடி_மணம் புரிந்தனன் என்றாள் – திருமுறை6:103 8/2
பிரமம் என்றும் சிவம் என்றும் பேசுகின்ற நிலை-தான் பெரு நிலையே இ நிலையில் பேதம் உண்டோ எனவே – திருமுறை6:104 11/1
தூய பராபரம் அதுவே என்றால் அங்கு அது-தான் துலங்கு நடு வெளி-தனிலே கலந்து கரைவது காண் – திருமுறை6:104 13/2
அன்னம் உண அழைக்கின்றாய் தோழி இங்கே நான்-தான் அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல் அடி_மலர் தேன் – திருமுறை6:106 6/1
ஈடு அறியா சுவை புகல என்னாலே முடியாது என்னடியோ அ அமுதம் பொன் அடி-தான் நிகரே – திருமுறை6:106 9/4
கற்பூரம் மணக்கின்றது என் உடம்பு முழுதும் கணவர் திரு_மேனியிலே கலந்த மணம் அது-தான்
இல் பூத மணம் போலே மறைவது அன்று கண்டாய் இயற்கை மணம் துரிய நிறை இறை வடிவத்து உளதே – திருமுறை6:106 10/1,2
தனை நினைந்து பிரித்து அறிந்தது இல்லையடி எனை-தான் சற்றும் அறியேன் எனில் யான் மற்று அறிவது என்னே – திருமுறை6:106 16/2
தாழ் குழலாய் எனை சற்றே தனிக்க விட்டால் ஞானசபை தலைவர் வருகின்ற தருணம் இது நான்-தான்
வாழ்வு அடை பொன் மண்டபத்தே பளிக்கறையினூடே மலர்_அணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும் – திருமுறை6:106 17/1,2
கூடிய என் தனி கணவர் நல் வரத்தை நானே குறிக்கின்ற-தோறும் ஒளி எறிக்கின்ற மனம்-தான்
நீடிய பொன்_மலை முடி மேல் வாழ்வு அடைந்த தேவர் நீள் முடி மேல் இருக்கின்றது என்று உரைக்கோ அன்றி – திருமுறை6:106 23/1,2
உன் கணவர் திறம் புகல் என்று உரைக்கின்றாய் நீ-தான் உத்தமனார் அருள் சோதி பெற்றிட முன் விரும்பே – திருமுறை6:106 29/4
என் வடிவில் பொங்குகின்றது அம்மா என் உள்ளம் இருந்த படி என் புகல்வேன் என்னளவு அன்று அது-தான்
முன் வடிவம் கரைந்து இனிய சர்க்கரையும் தேனும் முக்கனியும் கூட்டி உண்ட பக்கமும் சாலாதே – திருமுறை6:106 32/3,4
நவ்வி விழி மட மாதே கீழ் மேல் என்பது-தான் நாதர் திரு_அருள் சோதி நாடுவது ஒன்று இலையே – திருமுறை6:106 33/4
அருளாளர் பொன் பொதுவில் ஆனந்த நடம் செய் ஆனந்த வண்ணர் எனை ஆளுடையார் நான்-தான்
தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த திருவாளர் அவர் பெருமை திறத்தை எவர் புகல்வார் – திருமுறை6:106 35/1,2
ஈசர் எனது உயிர் தலைவர் வருகின்றார் நீவிர் எல்லீரும் புறத்து இரு-மின் என்கின்றேன் நீ-தான்
ஏசு அறவே அகத்து இருந்தால் என் என கேட்கின்றாய் என் கணவர் வரில் அவர்-தாம் இருந்து அருளும் முன்னே – திருமுறை6:106 50/1,2
அரசு வருகின்றது என்றே அறைகின்றேன் நீ-தான் ஐயமுறேல் உற்று கேள் அசையாது தோழி – திருமுறை6:106 51/1
முரசு சங்கு வீணை முதல் நாத ஒலி மிகவும் முழங்குவது திரு_மேனி வழங்கு தெய்வ மணம்-தான்
விரச எங்கும் வீசுவது நாசி உயிர்த்து அறிக வீதி எலாம் அருள் சோதி விளங்குவது காண்க – திருமுறை6:106 51/2,3
ஈற்று அறியேன் இருந்திருந்து இங்கு அதிசயிப்பது என் நீ என்கின்றாய் நீ எனை விட்டு ஏகு-தொறும் நான்-தான்
காற்று அறியா தீபம் போல் இருந்திடும் அ தருணம் கண்ட பரிசு என் புகல்வேன் அண்ட பகிரண்டம் – திருமுறை6:106 54/1,2
தோற்று அறியா பெரும் சோதி மலை பரநாதத்தே தோன்றியது ஆங்கு அதன் நடுவே தோன்றியது ஒன்று அது-தான்
மாற்று அறியா பொன் ஒளியோ அ ஒளிக்குள் ஆடும் வள்ளல் அருள் ஒளியோ ஈது அதிசயிக்கும் வகையே – திருமுறை6:106 54/3,4
தே_மாலை அணி குழலாய் நான் செய்த தவம்-தான் தேவர்களோ மூவர்களும் செய்திலர் கண்டு அறியே – திருமுறை6:106 60/4
வருத்தம் ஒன்றும் காணாதே நான் ஒருத்தி ஏறி மா நடம் காண்கின்றேன் என் மா தவம்-தான் பெரிதே – திருமுறை6:106 63/4
தூங்குக நீ என்கின்றாய் தூங்குவனோ எனது துரை வரும் ஓர் தருணம் இதில் தூக்கமும்-தான் வருமோ – திருமுறை6:106 66/1
உரவு அகத்தே என் கணவர் காலையில் என்னுடனே உறு கலப்பால் உறு சுகம்-தான் உரைப்ப அரிதாம் தோழி – திருமுறை6:106 73/4
செவ்வையுற காலையில் என் கணவரொடு நான்-தான் சேர் தருண சுகம் புகல யார் தருணத்தவரே – திருமுறை6:106 76/4
இன்பு அறியாய் ஆதலினால் இங்ஙனம் நீ இசைத்தாய் இறைவர் திரு_வடிவு அது கண்டிட்ட தருணம்-தான்
துன்பு அறியா காலை என்றும் மாலை என்றும் ஒன்றும் தோன்றாது சுகம் ஒன்றே தோன்றுவது என்று அறியே – திருமுறை6:106 77/3,4
அம்மா நான் சொல்_மாலை தொடுக்கின்றேன் நீ-தான் ஆர்க்கு அணிய என்கின்றாய் அறியாயோ தோழி – திருமுறை6:106 79/1
புற புணர்ச்சி என் கணவர் புரிந்த தருணம்-தான் புத்தமுதம் நான் உண்டு பூரித்த தருணம் – திருமுறை6:106 98/1
பிறப்பு உணர்ச்சி விடயம் இலை சுத்த சிவானந்த பெரும் போக பெரும் சுகம்-தான் பெருகி எங்கும் நிறைந்தே – திருமுறை6:106 98/3
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம்-தான் சுத்த – திருமுறை6:108 8/2
வீதியில் உமை-தான் நிறுவுவல் உண்மை விளம்பினேன் வம்-மினோ விரைந்தே – திருமுறை6:108 21/4
தரு வகை இ தருணம் நல்ல தருணம் இதில் எனக்கே தனித்த அருள்_பெரும்_சோதி தந்து அருள்க இது-தான்
ஒரு வகை ஈது இலை எனில் வேறு ஒரு வகை என்னுடைய உடல் உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த – திருமுறை6:108 22/1,2
தாது ஓர் எழுமையும் நன்மையுற்று ஓங்க தருவது-தான்
மா தோடம் நீக்கும் கனிரசமோ வந்த வான் கனியின் – திருமுறை6:108 34/2,3
இருந்தனன் அம்மா நான் செய்த தவம்-தான் என்னையோ என்னையோ என்றாள் – திருமுறை6:108 43/2
பொன் அடி என் சிரத்து இருக்க புரிந்த பரம் பொருளே புத்தமுதம் எனக்கு அளித்த புண்ணியனே நீ-தான்
என்னை விட மாட்டாய் நான் உன்னை விட_மாட்டேன் இருவரும் ஒன்று ஆகி இங்கே இருக்கின்றோம் இது-தான் – திருமுறை6:108 45/2,3
என்னை விட மாட்டாய் நான் உன்னை விட_மாட்டேன் இருவரும் ஒன்று ஆகி இங்கே இருக்கின்றோம் இது-தான்
நின் அருளே அறிந்தது எனில் செயும் செய்கை அனைத்தும் நின் செயலோ என் செயலோ நிகழ்த்திடுக நீயே – திருமுறை6:108 45/3,4
தன் சாதி உடைய பெரும் தவத்தாலே நான்-தான் சாற்றுகின்றேன் அறிந்து இது-தான் சத்தியம் சத்தியமே – திருமுறை6:108 53/3
தன் சாதி உடைய பெரும் தவத்தாலே நான்-தான் சாற்றுகின்றேன் அறிந்து இது-தான் சத்தியம் சத்தியமே – திருமுறை6:108 53/3
வித்து இலாமலே விளைந்த வெண்ணிலாவே நீ-தான்
விளைந்த வண்ணம் ஏது சொல்லாய் வெண்ணிலாவே – கீர்த்தனை:3 12/1,2
என்_உடையாய் உன்றன் இணை அடி-தான் நோவாதா – கீர்த்தனை:5 1/2
என் அமுதே உன்றன் இணை அடி-தான் நோவாதா – கீர்த்தனை:5 2/2
புண்ணியனே உன்றனது பொன் அடி-தான் நோவாதா – கீர்த்தனை:5 3/2
இன்பு உருவாம் உன்றன் இணை அடி-தான் நோவாதா – கீர்த்தனை:5 4/2
வள்ளலே உன்றன் மலர்_அடி-தான் நோவாதா – கீர்த்தனை:5 6/2
தெய்வ மணியே திரு_அடி-தான் நோவாதா – கீர்த்தனை:5 7/2
சிவமே நினது திரு_அடி-தான் நோவாதா – கீர்த்தனை:5 9/2
பொது வளர் திசை நோக்கி வந்தனன் என்றும் பொன்றாமை வேண்டிடில் என் தோழி நீ-தான்
அது இது என்னாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து – கீர்த்தனை:11 5/3,4
ஏகாத கல்வி-தான் சாகாத கல்வி என்றே – கீர்த்தனை:17 79/1
மெய் ஒன்று சன்மார்க்கமே-தான் என்றும் – கீர்த்தனை:23 7/1
விளங்க படைப்பு ஆதி மெய் தொழில் நீ-தான்
செய் என்று தந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 7/2,3
இறவா_வரம்-தான் எனக்கு கொடுத்தது – கீர்த்தனை:25 3/4
பொதுவாகி பொதுவில் நடம் புரிகின்ற பேர்_இன்ப பொருள்-தான் யாதோ – கீர்த்தனை:28 9/1
மதி_இலேன் நின் அருட்கு செய்த தவம்-தான் முன்னையோ – கீர்த்தனை:29 19/4
பழம்-தான் நழுவி மெல்ல பாலில் விழுந்தது என்ன – கீர்த்தனை:36 4/3
எல்லை_இல் இன்பம் தரவும் நல்ல சமயம்-தான் இது – கீர்த்தனை:37 5/3
அ மதவேள் கணை ஒன்றோ ஐ கணையும் விடுத்தான் அருள் அடையும் ஆசையினால் ஆர்_உயிர்-தான் பொறுத்தாள் – கீர்த்தனை:41 21/1
அவ்வண்ணம் சஞ்சலன்-தான் புரிந்து இயற்றும் முயற்சி எலாம் அளவிட்டு ஓத – தனிப்பாசுரம்:3 1/1
இது என்று அறி நாம் ஏறுகின்றது என்றார் ஏறுகின்றது-தான்
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 1/2,3
துலங்கும் அது-தான் என் என்றேன் சுட்டு என்று உரைத்தார் ஆ கெட்டேன் – தனிப்பாசுரம்:10 7/3
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேனோ இது-தான்
சான்றோர் உம்-கண் மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்கு தகாது என்றார் – தனிப்பாசுரம்:10 11/2,3
மன்னி வளரும் ஒற்றி_உளீர் மடவார் இரக்கும் வகை அது-தான்
முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார் – தனிப்பாசுரம்:10 18/1,2
என்னில் இது-தான் ஐயம் என்றேன் எவர்க்கும் தெரியும் என்று உரைத்தார் – தனிப்பாசுரம்:10 18/3
மான் ஆர் விழியாய் கற்றது நின் மருங்குல் கலையும் என்றார் நீர்-தான்
ஆர் என்றேன் நனிப்பள்ளி தலைவர் எனவே சாற்றினர் நான் – தனிப்பாசுரம்:11 2/2,3
களித்தான் அவன்-தான் களித்து – தனிப்பாசுரம்:14 9/4
செடி அளவு ஊத்தை வாய் பல் அழுக்கு எல்லாம் தெரிந்திட காட்டி நகை-தான் செய்து வளையா பெரும் செம்மர துண்டு போல் செம்மாப்பர் அவர் வாய் மதம் – தனிப்பாசுரம்:15 5/3
எய்யில் இடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடி – தனிப்பாசுரம்:16 1/4
விறகு எடுத்தீர் என் செய்வீர் விதிவசம்-தான் யாவரையும் விடாது தானே – தனிப்பாசுரம்:16 10/4
படுக்கவோ பழம் பாய்க்கும் கதி இலை பாரில் நல்லவர்-பால் சென்று பிச்சை-தான்
எடுக்கவோ திடம் இல்லை என்-பால் உனக்கு இரக்கம் என்பதும் இல்லை உயிரை-தான் – தனிப்பாசுரம்:16 16/2,3
எடுக்கவோ திடம் இல்லை என்-பால் உனக்கு இரக்கம் என்பதும் இல்லை உயிரை-தான்
விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் வெண் பிறை சடை வித்தக வள்ளலே – தனிப்பாசுரம்:16 16/3,4
ஐயா என் உளத்து அமர்ந்தாய் நீ-தான் சற்றும் அறியாயோ அறியாயேல் அறிவார் யாரே – தனிப்பாசுரம்:18 9/2
நசையும் வெறுப்பும் தவிர்ந்தவர்-பால் நண்ணும் துணையே நல் நெறியே நான்-தான் என்னல் அற திகழ்ந்து நாளும் ஓங்கு நடு நிலையே – தனிப்பாசுரம்:25 3/3
குருவின் சொல் வழிநின்று பணிபுரிவது எங்கே அ குருவானோன்-தான்
மருவினிய நற்சொல் மொழிந்திடினும் வளையாத பனைமரம் போல் நிற்பார் – தனிப்பாசுரம்:27 11/1,2
அற்பம்-அதும் சுதந்தரம்-தான் இல்லாமல் இ குருவுக்கு அடங்கி முன்னே – தனிப்பாசுரம்:27 13/1
செவ்வாம்பல் கனி வாய் மா தேவி ஒரு புடையாய் இ திறம்-தான் என்னே – தனிப்பாசுரம்:27 14/4
பொய்-அதனை உரைப்பர்கள் இ பிரமசாரிகள் நெறி-தான் புதிதே முக்கண் – தனிப்பாசுரம்:28 1/1
சத். இறை உயிர்-தான் சத். அசத். ஆகும் தடை மலம் அசத். இவற்றிடை நீ – தனிப்பாசுரம்:30 5/1
தாண்டவராய பெருமான்-தான் – திருமுகம்:3 2/4
அவன்-தான் யாரோ அறியேன் யானே – திருமுகம்:4 1/75
விடுத்து எனை புண்ணியன் விலகலும் அவள்-தான்
விண்ணவர் மண்ணவர் வியக்கும் உருக்கொடு – திருமுகம்:4 1/81,82
அவளுக்கு இவள்-தான் அறிய வந்தாள் எனும் – திருமுகம்:4 1/322

மேல்


-தானாய் (3)

தரமாய் பரப்பிரமம்-தானாய் வரமாய – திருமுறை1:3 1/38
தம்பம் மிசை எனை ஏற்றி அமுது ஊற்றி அழியா தலத்தில் உறவைத்த அரசே சாகாத வித்தைக்கு இலக்கண இலக்கியம்-தானாய் இருந்த பரமே – திருமுறை6:25 6/3
தேனாய் தீம் பழமாய் சுவை சேர் கரும்பாய் அமுதம்-தானாய்
அன்பர் உளே இனிக்கின்ற தனி பொருளே – கீர்த்தனை:32 12/1,2

மேல்


-தானும் (5)

நானும் பொய்யன் நின் அடியனேன் தண் அருள் நிதி நீ-தானும்
பொய்யன் என்றால் இதற்கு என் செய்வேன் தலைவா – திருமுறை2:94 24/1,2
தஞ்சம் என்று உனை சார்ந்தனன் எந்தை நீ-தானும் இந்த சகத்தவர் போலவே – திருமுறை5:3 5/1
பரம்பர உணர்ச்சி-தானும் நின்று அறியா பராபர உணர்ச்சியும் பற்றா – திருமுறை6:51 5/2
தணி வளர் விராகம்-அது பெற்றிலேன் காமரம்-தானும் அறியேன் துன்பினை – திருமுகம்:3 1/49
தட்டுறா ஞானம்_உடையார் நினது தொண்டர் யான்-தானும் அது சுட்ட உடையேன் – திருமுகம்:3 1/57

மேல்


-தானே (21)

ஆனேன் பிழைகள் அனைத்தினையும் ஐயா நீ-தானே
பொறுக்க தகும் கண்டாய் மேல் நோற்ற – திருமுறை1:2 1/779,780
தேனே அமுதே முதல் ஆகிய தெய்வமே நீ-தானே
எனை ஆண்டு அருள்வாய் நின் சரண் சரணே – திருமுறை2:87 11/3,4
சுதந்தரம் இங்கு எனக்கு அதில் இறையும் சம்மதம் இல்லை நான்-தானே
என் சுதந்தரத்தில் தேடுவேன் அல்லேன் தேடியதும் இலை ஈண்டே – திருமுறை6:12 9/3,4
சிவையொடும் அமர்ந்த பெரும் தயாநிதி நின் திருவுளத்து அறிந்தது-தானே
தவம்_இலேன் எனினும் இச்சையின்படி நீ தருதலே வேண்டும் இ இச்சை – திருமுறை6:12 24/2,3
ஐய நான் ஆடும் பருவத்தில்-தானே அடுத்த நல் நேயனோடு அப்பா – திருமுறை6:13 76/1
தேர்வு இலா சிறிய பருவத்தில்-தானே தெய்வமே தெய்வமே என நின் – திருமுறை6:13 77/1
அலால் சிறிய போதும் உண்டு அது நின் புந்தியில் அறிந்தது-தானே
ஈதலால் வேறு ஓர் தீது என திடத்தே இல்லை நான் இசைப்பது என் எந்தாய் – திருமுறை6:13 99/3,4
சென்று நின்று அறியேன் தெய்வமே இது நின் திருவுளம் தெரிந்தது-தானே – திருமுறை6:24 59/4
தத்துவமசி நிலை இது இது-தானே சத்தியம் காண் என தனித்து உரைத்து எனக்கே – திருமுறை6:26 8/1
தவல் அரும் சீர் சொல்_மாலை வனைந்துவனைந்து அணிந்து தான் ஆகி நான் ஆட தருணம் இது-தானே
குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய் குருவே என் குற்றம் எலாம் குணமா கொண்டவனே – திருமுறை6:35 11/3,4
தேவி சிவகாமவல்லி மகிழும் மணவாளா தெருள் நிறை வான் அமுது அளிக்கும் தருணம் இது-தானே – திருமுறை6:36 8/4
உளவிலே உவந்த போதும் நீ-தானே உவந்தனை நான் உவந்து அறியேன் – திருமுறை6:58 5/2
ஐயமுறேல் என் மகனே இ பிறப்பில்-தானே அடைவது எலாம் அடைந்தனை நீ அஞ்சலை என்று அருளி – திருமுறை6:60 91/1
பொன் பாடு எவ்விதத்தானும் புரிந்துகொண்டு நீ-தானே புரத்தல் வேண்டும் – திருமுறை6:64 1/3
பெருமையினால் எனை ஈன்றான் நான் ஒருவன்-தானே பிள்ளை அவன் பிள்ளை என பெரியர் எலாம் அறிவார் – திருமுறை6:86 1/3
வரைந்துவரைந்து எல்லாம் செய் வல்ல சித்தன்-தானே வருகின்ற தருணம் இது வரம் பெறலாம் நீவீர் – திருமுறை6:98 8/3
இற்று இதனை தடுத்திடலாம் என்னொடும் சேர்ந்திடு-மின் என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம்-தானே – திருமுறை6:98 26/4
சிவ மயமே வேறு இலை எல்லாம் என நீ-தானே தே_மொழியாய் பற்பல கால் செப்பியிட கேட்டேன் – திருமுறை6:104 7/1
ஒல்லுகின்ற வகை எல்லாம் சொல்லுகின்றேன் அடி நான் உண்மை இது உண்மை இது உண்மை இது-தானே – திருமுறை6:108 49/4
தேவி சிவகாமவல்லி மகிழும் மணவாளா தெருள் நிறை வான் அமுது அளிக்கும் தருணம் இது-தானே – கீர்த்தனை:41 18/4
தங்கள் உபநயன விதி சடங்குசெயும் பருவம் இது-தானே என்றால் – தனிப்பாசுரம்:27 1/3

மேல்


-தானோ (5)

விதம் கூறு அறத்தின் விதி-தானோ விலக்கோ விளம்பல் வேண்டும் என்றேன் – திருமுறை1:8 150/2
தாழ்வேன் ஈது அறிந்திலையே நாயேன் மட்டும் தயவு இலையோ நான் பாவி-தானோ பார்க்குள் – திருமுறை5:8 8/3
ஏழை படும் பாடு உனக்கும் திருவுள சம்மதமோ இது தகுமோ இது முறையோ இது தருமம்-தானோ
மாழை மணி பொது நடம் செய் வள்ளால் யான் உனக்கு மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ – திருமுறை6:35 4/2,3
பம்பு மணி ஒளியோ நல் பசும்பொன்னின் சுடரோ படிக வண்ண பெரும் காட்சி-தானோ என்று உணர்ந்தே – திருமுறை6:106 36/2
புண் தரு இ நோய் தணிக்க புரை_இலியோய் யான் செய்யும் புன்மை-தானோ
தண்டை எழில் கிண்கிணி சேர் சரண மலர்க்கு அனுதினமும் தமியேன் அன்பாய் – தனிப்பாசுரம்:7 5/2,3

மேல்


-தான்_உடையோர் (1)

மெய்-தான்_உடையோர் விரும்புகின்ற நின் அருள் என் – திருமுறை1:4 58/1

மேல்


-தான்_தானாய் (1)

வழிபடும் நான்-தான்_தானாய் வான் ஆதி – திருமுறை1:3 1/48

மேல்


-தொடுத்து (1)

இற்றை-தொடுத்து என்னளவில் வேறு நினையாதீர் என்னுடைய நாயகரே என் ஆசை இதுவே – திருமுறை6:22 10/4

மேல்


-தொட்டு (1)

மணம் குறித்து கொண்டாய் நீ கொண்டது-தொட்டு எனது மனம் வேறுபட்டது இலை மாட்டாமையாலே – திருமுறை6:22 7/2

மேல்


-தொறு (1)

எண்ணுகின்றேன் எண்ணு-தொறு என் எண்ணம் எலாம் தித்திக்க – திருமுறை6:55 11/1

மேல்


-தொறும் (89)

மால் பரவி நாள்-தொறும் வணங்கும் பதம் மிக்க திருமால் விழி இலங்கும் பதம் – திருமுறை1:1 2/78
இன் தொண்டர் பசி அற கச்சூரின் மனை-தொறும் இரக்க நடை கொள்ளும் பதம் – திருமுறை1:1 2/105
எறி விறகு விற்க வளர் கூடல் தெரு-தொறும் இயங்கிய இரக்க பதம் – திருமுறை1:1 2/107
வீழிமிழலை விராட்டு உருவே ஊழி-தொறும்
மன்னி ஊர் மால் விடையாய் வானவா என்று தொழ – திருமுறை1:2 1/252,253
நான்மறையும் நான்முகனும் நாரணனும் நாடு-தொறும்
தான் மறையும் மேன்மை சதுரன் எவன் வான் மறையா – திருமுறை1:3 1/223,224
அவ்வவ் இடங்கள்-தொறும் அவ்வவரை ஆண்டாண்டு இங்கு – திருமுறை1:3 1/1031
ஏலார் மனை-தொறும் போய் ஏற்று எலும்பும் தேய நெடும் – திருமுறை1:4 21/1
மிக்கு அளித்தோய் நின் கழல் கால் வீரத்தை எண்ணு-தொறும்
எக்களித்து வாழ்கின்றேன் யான் – திருமுறை1:4 78/3,4
காள மகிழ் நின் கள கருணை எண்ணு-தொறும்
மீள மகிழ்கின்றேன் விரைந்து – திருமுறை1:4 87/3,4
கரு மறைந்த உயிர்கள்-தொறும் கலந்து மேவி கலவாமல் பல் நெறியும் கடந்து ஞான – திருமுறை1:5 67/2
நல்லார் மதிக்கும் ஒற்றி_உளீர் நண்ணும் உயிர்கள்-தொறும் நின்றீர் – திருமுறை1:8 96/1
பண்ணும் இன் சுவை அமுதினும் இனிதாய் பத்தர் நாள்-தொறும் சித்தம் உள் ஊற – திருமுறை2:2 7/3
தேறு நெஞ்சினர் நாள்-தொறும் வாழ்த்த திகழும் ஒற்றியூர் சிவபெருமானே – திருமுறை2:22 6/4
போகம் நீக்கி நல் புண்ணியம் புரிந்து போற்றி நாள்-தொறும் புகழ்ந்திடும் அவர்க்கு – திருமுறை2:26 9/3
உண்ட நஞ்சு இன்னும் கண்டம் விட்டு அகலாது உறைந்தது நாள்-தொறும் அடியேன் – திருமுறை2:50 4/1
மறைகளும் இன்னும் தலைத்தலை மயங்க மறைந்து உலகு உயிர்-தொறும் ஒளித்த – திருமுறை2:52 10/1
மையல் வாழ்க்கையில் நாள்-தொறும் அடியேன் வருந்தி நெஞ்சகம் மாழ்குவது எல்லாம் – திருமுறை2:70 4/1
உலகு உயிர்-தொறும் நின்று ஊட்டுவித்து ஆட்டும் ஒருவனே உத்தமனே நின் – திருமுறை2:71 7/1
கொடியேன் நினைக்கும்-தொறும் உள்ளம் குமைந்து நடுங்கி குலைகின்றேன் – திருமுறை2:82 16/2
ஓயாது செய்யும்-தொறும் பொறுத்து ஆளும் உனை எளியேன் – திருமுறை2:83 7/3
எண்_கடந்த உயிர்கள்-தொறும் ஒளியாய் மேவி இருந்து அருளும் பெரு வாழ்வே இறையே நின்றன் – திருமுறை2:94 10/1
வரப்பார் மிசை-கண் வாழ்ந்திருக்கவைத்தார் பலிக்கு மனை-தொறும் போய் – திருமுறை3:7 4/3
பெருமை_உடையார் மனை-தொறும் போய் பிச்சையெடுத்தார் ஆனாலும் – திருமுறை3:17 2/1
என்பு அளித்த உடல்கள்-தொறும் உயிர்க்குயிராய் இருக்கும் எம் பெருமான் நடந்து அருளி கதவு திறப்பித்து – திருமுறை4:2 64/2
கொள்ளு-தொறும் கரணம் எலாம் கரைந்து கனிந்து இனிக்கும் கொழும் கனியே கோல்_தேனே பொது விளங்கும் குருவே – திருமுறை4:3 8/4
உற்றிடை நின்று இலங்குகின்ற நின் வடிவை கொடியேன் உன்னு-தொறும் உளம் இளகி தளதள என்று உருகி – திருமுறை4:6 7/2
தேர் ஊரும் திருவாரூர் தெருவு-தொறும் நடப்பித்தாய் – திருமுறை4:11 10/3
மா மணியே நீ உரைத்த வாசகத்தை எண்ணு-தொறும்
காமம் மிகு காதலன்-தன் கலவி-தனை கருதுகின்ற – திருமுறை4:12 6/2,3
பேர் உருத்திரம் கொண்டிட செயும் நினது பெருமையை நாள்-தொறும் மறவேன் – திருமுறை5:2 3/2
சீரை மேவுறச்செய்து அளித்திடும் நினது திரு_அருள் நாள்-தொறும் மறவேன் – திருமுறை5:2 5/2
விதி பெறும் மனைகள்-தொறும் விருந்தினனாய் மேவிய கருணையை மறவேன் – திருமுறை5:2 9/2
பாதம் நாள்-தொறும் பற்று அற பற்றுவோர் பாதம் நாட பரிந்து அருள் பாலிப்பாய் – திருமுறை5:3 2/2
நாவினால் உனை நாள்-தொறும் பாடுவார் நாடுவார்-தமை நண்ணி புகழவும் – திருமுறை5:3 10/1
வளம்கொள் நின் பத_மலர்களை நாள்-தொறும் வாழ்த்திலேன் என் செய்கேன் – திருமுறை5:6 8/2
நிலை அருள் நினது மலர்_அடிக்கு அன்பு நிகழ்ந்திட நாள்-தொறும் நினையா – திருமுறை5:14 4/1
திவசங்கள்-தொறும் கொண்டிடு தீமை பிணி தீரும் – திருமுறை5:32 1/1
பாடி நின் திரு_சீர் புகழ்ந்திடா கொடிய பதகர்-பால் நாள்-தொறும் சென்றே – திருமுறை5:38 9/1
மருட்டு மங்கையர் புழு குழி ஆழ்ந்து வருந்தி நாள்-தொறும் மனம் இளைக்கின்றேன் – திருமுறை5:42 4/1
உலகியல் கடும் சுரத்து உழன்று நாள்-தொறும்
அலகில் வெம் துயர் கிளைத்து அழுங்கு நெஞ்சமே – திருமுறை5:47 1/1,2
காயமாம் கானலை கருதி நாள்-தொறும்
மாயமாம் கானிடை வருந்தும் நெஞ்சமே – திருமுறை5:47 8/1,2
வசைபெற நாள்-தொறும் வருந்து நெஞ்சமே – திருமுறை5:47 10/2
ஓர் இழை எனினும் கொடுத்திலேன் நீள உடுத்துடுத்து ஊர்-தொறும் திரிந்தேன் – திருமுறை6:8 6/3
அடிக்கடி நுண்மை விழைந்து போய் அவைகள் அடுக்கிய இடம்-தொறும் அலைந்தே – திருமுறை6:9 12/1
சிற்சபை நடமும் பொன்_சபை நடமும் தினம்-தொறும் பாடிநின்று ஆடி – திருமுறை6:12 16/3
மெல்லிய மனம் நொந்து இளைத்தனன் கூகை வெம் குரல் செயும்-தொறும் எந்தாய் – திருமுறை6:13 23/3
பகல் பொழுது எல்லாம் நாள்-தொறும் கழித்தேன் பகல் அன்றி இரவும் அப்படியே – திருமுறை6:13 48/3
பொதிந்து இரு செவியில் புகும்-தொறும் பயந்தேன் புண்ணியா நின் துதி எனும் ஓர் – திருமுறை6:13 61/3
கள் அருந்துதல் சூதாடுதல் காம கடை-தொறும் மயங்குதல் பொய்யே – திருமுறை6:13 104/2
ஓடினேன் பெரும் பேர்_ஆசையால் உலகில் ஊர்-தொறும் உண்டியே உடையே – திருமுறை6:15 15/1
பேய் என சுழன்றேன் பித்தனே என வாய் பிதற்றொடும் ஊர்-தொறும் பெயர்ந்தேன் – திருமுறை6:15 26/2
வென்றியே உரைத்து வினைகளே விளைத்த வீணனேன் ஊர்-தொறும் சுழன்ற – திருமுறை6:15 27/2
சிற்றறிவு_உடையன் ஆகி தினம்-தொறும் திரிந்து நான் செய் – திருமுறை6:21 3/1
துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும் ஊர்-தொறும் சுற்றி போய் அலைகின்றீர் – திருமுறை6:24 67/2
வன்பு அறு பெரும் கருணை அமுது அளித்து இடர் நீக்கிவைத்த நின் தயவை அந்தோ வள்ளலே உள்ளு-தொறும் உள்ளகம் எலாம் இன்ப_வாரி அமுது ஊறிஊறி – திருமுறை6:25 33/3
சூது எலாம் கேட்கும்-தொறும் உனை பரவும் தூயர்கள் மனம்-அது துளங்கி – திருமுறை6:30 15/2
உருத்தகவே அடங்குகின்ற ஊழி-தொறும் பிரியாது ஒன்று ஆகி கால வரை உரைப்ப எலாம் கடந்தே – திருமுறை6:31 10/3
உரு உடை என் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே உன்னு-தொறும் என் உளத்தே ஊறுகின்ற அமுதே – திருமுறை6:36 1/2
நன்றே தரும் திரு_நாடகம் நாள்-தொறும் ஞான மணி – திருமுறை6:41 1/1
ஏகாத நிலை-அதன் மேல் எனை ஏற்றும் தெய்வம் எண்ணு-தொறும் என் உளத்தே இனிக்கின்ற தெய்வம் – திருமுறை6:44 7/3
பாட்டாளர் பாடு-தொறும் பரிசு அளிக்கும் துரையே பன்னும் மறை பாட்டே மெய் பாட்டினது பயனே – திருமுறை6:60 14/2
மிடைய அற்புத பெரும் செயல் நாள்-தொறும் விளைத்து எங்கும் விளையாட – திருமுறை6:64 50/3
சராசர உயிர்-தொறும் சாற்றிய பொருள்-தொறும் – திருமுறை6:65 1/1303
சராசர உயிர்-தொறும் சாற்றிய பொருள்-தொறும்
விராவி உள் விளங்கும் வித்தக மணியே – திருமுறை6:65 1/1303,1304
தேவா இது நின் செயலே இ செயலை நினைக்கும்-தொறும் எனது சிந்தை கனிந்துகனிந்து உருகி தெள் ஆர்_அமுதம் ஆனதுவே – திருமுறை6:66 7/4
கரவு ஒன்று அறியா பெரும் கருணை கடவுள் இது நின் தயவு இதனை கருதும்-தொறும் என் கருத்து அலர்ந்து சுகமே மயமா கண்டதுவே – திருமுறை6:66 8/4
சார்கின்ற சிற்றம்பல பெரும் சீரினை சாற்று-தொறும்
சேர்கின்ற நாவுடன் உள்ளமும் ஆவியும் தித்தித்தலே – திருமுறை6:73 2/2,3
ஊனேயும் உடல் அழியாது ஊழி-தொறும் ஓங்கும் உத்தம சித்தியை பெறுவீர் சத்தியம் சொன்னேனே – திருமுறை6:98 14/4
பொருட்டு_அல நும் போகம் எலாம் பொய்யாம் இங்கு இது நான் புகலுவது என் நாள்-தொறும் நும் புந்தியில் கண்டதுவே – திருமுறை6:98 23/1
சீர் தெரிந்தார் ஏத்து-தொறும் ஏத்துதற்கோ எனது திருவாளர் அருள்கின்றது அன்று மனம் கனிந்தே – திருமுறை6:106 42/2
எண்ணிய நான் எண்ணு-தொறும் உண்டு பசி தீர்ந்தே இருக்கின்றேன் அடிக்கடி நீ என்னை அழைக்கின்றாய் – திருமுறை6:106 44/2
ஈற்று அறியேன் இருந்திருந்து இங்கு அதிசயிப்பது என் நீ என்கின்றாய் நீ எனை விட்டு ஏகு-தொறும் நான்-தான் – திருமுறை6:106 54/1
சொல் விளைவு நோக்காதே சொன்னது எலாம் எண்ணு-தொறும்
வல்_வினையேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 43/1,2
மேல் விளைவு நோக்காதே வேறு சொன்னது எண்ணு-தொறும்
மால் வினையேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 44/1,2
விஞ்சகத்தால் அந்தோ விளம்பியதை எண்ணு-தொறும்
வஞ்சகத்தேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 45/1,2
தூய்மை இலா வன் மொழியால் சொன்ன எலாம் எண்ணு-தொறும்
வாய்மை_இலேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 47/1,2
நாய் கடையேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 53/2
நன்றி_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 54/2
நன்மை_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 55/2
நஞ்சு_அனையேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 57/2
நாணம்_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 58/2
ஞானம்_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 59/2
தாய்_அனையாய் எண்ணு-தொறும் தாது கலங்குதடா – கீர்த்தனை:4 62/2
சற்குருவே எண்ணு-தொறும் தாது கலங்குதடா – கீர்த்தனை:4 63/2
என் அரசே எண்ணு-தொறும் என்னை விழுங்குதடா – கீர்த்தனை:4 64/2
என் குருவே எண்ணு-தொறும் என்னை விழுங்குதடா – கீர்த்தனை:4 65/2
தரு வளர் மகத்தனும் சார்ந்து நாள்-தொறும்
மரு வளர் மலர் கொடு வழிபட்டு எண்ணிய – தனிப்பாசுரம்:2 2/2,3
மருள் அற நாள்-தொறும் வணங்கி வாழ்த்துவாம் – தனிப்பாசுரம்:5 2/4
உவந்து ஒரு காசும் உதவிடா கொடிய உலுத்தர்-தம் கடை-தொறும் ஓடி – தனிப்பாசுரம்:21 2/1
பற்பல சைவப்பதி-தொறும் அணுகி – தனிப்பாசுரம்:30 2/19

மேல்


-தோறு (22)

உடம்பார் உறு மயிர்க்கால் புழை-தோறு அனலூட்டி வெய்ய – திருமுறை1:6 182/1
ஒரு வாது அடைந்தேன் இனி நமக்கு இங்கு உதவ வரும்-தோறு உன் முலை மேல் – திருமுறை1:8 1/3
ஒன்று-தோறு உள்ளம் உருகுகின்றனன் காண் ஒற்றியூர் அண்ணலே உலகத்து – திருமுறை2:44 7/3
எண்ணுகின்ற-தோறு உளம் பதைக்கின்றேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:66 7/4
அழகனை செந்தில் அப்பனை மலை-தோறு ஆடல் வாழ் அண்ணலை தேவர்_கழகனை – திருமுறை5:40 8/2
எவ்வளவெனினும் இச்சை ஒன்று அறியேன் எண்ணு-தோறு அருவருக்கின்றேன் – திருமுறை6:12 13/2
உரு மலி உலகில் உன்னை நான் கலந்தே ஊழி-தோறு ஊழியும் பிரியாது – திருமுறை6:12 17/1
உண்ட-தோறு எல்லாம் அமுது என இனிக்கும் ஒருவனே சிற்சபை உடையாய் – திருமுறை6:13 13/1
வீடு-தோறு இரந்தும் பசி அறாது அயர்ந்த வெற்றரை கண்டு உளம் பதைத்தேன் – திருமுறை6:13 62/2
ஊழி-தோறு ஊழி பல அண்ட பகிரண்டத்து உயிர்க்கு எலாம் தரினும் அந்தோ ஒருசிறிதும் உலவாத நிறைவு ஆகி அடியேற்கு உவப்பொடு கிடைத்த நிதியே – திருமுறை6:25 22/1
ஒன்று என காணும் உணர்ச்சி என்று உறுமோ ஊழி-தோறு ஊழி சென்றிடினும் – திருமுறை6:58 9/1
இன்புற சிறியேன் எண்ணு-தோறு எண்ணு-தோறு – திருமுறை6:65 1/1033
இன்புற சிறியேன் எண்ணு-தோறு எண்ணு-தோறு
அன்பொடு என் கண்ணுறும் அருள் சிவ பதியே – திருமுறை6:65 1/1033,1034
தளர்ந்த-தோறு அடியேன் சார்பு அணைந்து என்னை – திருமுறை6:65 1/1079
ஊழி-தோறு ஊழி உலப்பு உறாது ஓங்கி – திருமுறை6:65 1/1369
இதம் உற ஊழி-தோறு எடுத்தெடுத்து உலகோர்க்கு – திருமுறை6:65 1/1371
தெரு மனை-தோறு அலைந்தேனை அலையாமே சேர்த்து அருளி – திருமுறை6:83 10/1
விண் கலந்த திருவாளர் உயிர் கலந்த தருணம் வினை துயர் தீர்ந்து அடைந்த சுகம் நினைத்திடும்-தோறு எல்லாம் – திருமுறை6:106 8/3
உன்னு-தோறு உன்னு-தோறு உள்ளே இனிக்கின்ற – கீர்த்தனை:17 51/1
உன்னு-தோறு உன்னு-தோறு உள்ளே இனிக்கின்ற – கீர்த்தனை:17 51/1
வேண்டும்-தோறு எல்லாம் விளையும் மருந்து – கீர்த்தனை:21 19/2
இரும்பு உருக்க உலைக்களம்-தோறு உழல்கின்றீர் இரும்பு ஒன்றோ இளகா கல்லும் – தனிப்பாசுரம்:31 1/1

மேல்


-தோறும் (113)

பலிக்கா ஊர்-தோறும் பதம் சேப்ப சென்று – திருமுறை1:2 1/17
நண் இ படிக்கு அரையர் நாள்-தோறும் வாழ்த்துகின்ற – திருமுறை1:2 1/61
காத்தும் படைத்தும் கலைத்தும் நிற்போர் நாள்-தோறும்
ஏத்தும் குரங்காட்டின் என் நட்பே மா தழைத்த – திருமுறை1:2 1/99,100
நாடும் திலத நய புலவர் நாள்-தோறும்
பாடும் திலதை பதி நிதியே ஆடு மயில் – திருமுறை1:2 1/245,246
தொண்டு உலகில் உள்ள உயிர்-தோறும் ஒளித்து ஆற்றல் எலாம் – திருமுறை1:3 1/211
நாம் தேடச்செய்கின்ற நற்றாய் காண் ஆம்-தோறும்
காலம் அறிந்தே கனிவோடு நல் அருள்_பால் – திருமுறை1:3 1/360,361
புல்லென்ற மாயையிடை போம்-தோறும் நம்மை இங்கு – திருமுறை1:3 1/391
அ வேளை-தோறும் அழுங்குற்றேன் செவ்வேளை – திருமுறை1:4 78/2
விடல் அரிய எம்_போல்வார் இதயம்-தோறும் வேதாந்த மருந்து அளிக்கும் விருந்தே வேதம் – திருமுறை1:5 45/3
ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்து தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும்
வாங்கு பர வெளி முழுதும் நீண்டுநீண்டு மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே எங்கும் – திருமுறை1:5 58/2,3
உள்ளம் மெலிந்து உழல்கின்ற சிறியேன் பின்னர் உய்யும் வகை எவ்வகை ஈது உன்னும்-தோறும்
பொள்ளென மெய் வியர்க்க உளம் பதைக்க சோபம் பொங்கி வழிகின்றது நான் பொறுக்கிலேனே – திருமுறை1:5 84/3,4
பேர்க்கின்ற-தோறும் உறுத்தியதோ என பேசி எண்ணிப்பார்க்கின்ற-தோறும் – திருமுறை1:6 32/3
பேர்க்கின்ற-தோறும் உறுத்தியதோ என பேசி எண்ணிப்பார்க்கின்ற-தோறும்
என் கண்ணே என் உள்ளம் பதைக்கின்றதே – திருமுறை1:6 32/3,4
சோற்றுக்கு மேல் கதி இன்று என வேற்று அகம்-தோறும் உண்போர் – திருமுறை1:6 100/2
வைத்ததோ இன்பம் யான் எணும்-தோறும் இ பாவிக்கு மால் – திருமுறை1:6 151/3
சொரிகின்ற புண்ணில் கனல் இடல் போல் எணும்-தோறும் நெஞ்சம் – திருமுறை1:6 223/3
வாங்கு வில் நுதல் மங்கையர் விழியால் மயங்கி வஞ்சர்-பால் வருந்தி நாள்-தோறும்
ஏங்குகின்றதில் என் பயன் கண்டாய் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 1/1,2
பலவும் ஆய்ந்து நன்கு உண்மையை உணர்ந்த பத்தர் உள்ளக பதுமங்கள்-தோறும்
உலவும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே – திருமுறை2:2 10/3,4
தலங்கள்-தோறும் சென்று அ விடை அமர்ந்த தம்பிரான் திரு_தாளினை வணங்கி – திருமுறை2:5 10/1
இலங்கள்-தோறும் சென்று இரந்திடும் அவனே என்னை உன்னையும் ஈர்க்குவன் அதற்கு – திருமுறை2:5 10/3
கல் இகந்தவன் நெஞ்சக கொடியேன் கயவர்-தங்களுள் கலந்து நாள்-தோறும்
மல் இகந்த வாய் வாதமிட்டு உலறி வருந்துகின்ற துன்மார்க்கத்தை நினைக்கில் – திருமுறை2:9 2/1,2
தினம்-தோறும் உள் உருகி சீர் பாடும் அன்பர் – திருமுறை2:30 18/1
மனம்-தோறும் ஓங்கும் மணியை இனம்-தோறும் – திருமுறை2:30 18/2
மனம்-தோறும் ஓங்கும் மணியை இனம்-தோறும்
வேதம் மலர்கின்ற வியன் பொழில் சூழ் ஒற்றி நகர் – திருமுறை2:30 18/2,3
இன்னல் உலக இருள் நடையில் நாள்-தோறும்
துன்ன வரும் நெஞ்ச துடுக்கு அழிய நல்லோர்கள் – திருமுறை2:45 12/1,2
மண்ணினுள் மயங்கி வஞ்சக வினையால் மனம் தளர்ந்து அழுங்கி நாள்-தோறும்
எண்ணினுள் அடங்கா துயரொடும் புலையர் இல்லிடை மல்லிடுகின்றேன் – திருமுறை2:52 4/1,2
தீதையே நாள்-தோறும் செய்து அலைந்து வாடும் இந்த – திருமுறை2:62 6/3
மாறி திரிவார் மனம் அடையார் வணங்கும் அடியார் மனம்-தோறும்
வீறி திரிவார் வெறுவெளியின் மேவா நிற்பார் விறகு விலை – திருமுறை3:7 10/1,2
நீடி வளம் கொள் ஒற்றியில் வாழ் நிமலர் உலகத்து உயிர்-தோறும்
ஓடி ஒளிப்பார் அவர் நீயும் ஒக்க ஓட உன் வசமோ – திருமுறை3:16 9/1,2
மாணாத குண கொடியேன் இதை நினைக்கும்-தோறும் மனம் உருகி இரு கண்ணீர் வடிக்கின்றேன் கண்டாய் – திருமுறை4:1 9/3
என்னை ஒன்றும் அறியாத இளம் பருவம்-தனிலே என் உளத்தே அமர்ந்து அருளி யான் மயங்கும்-தோறும்
அன்னை என பரிந்து அருளி அப்போதைக்கப்போது அப்பன் என தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய் – திருமுறை4:1 13/1,2
உண்டவர்கள் உணும்-தோறும் உவட்டாத அமுதே உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 52/4
தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து – திருமுறை4:2 74/2
தக மதிக்கும்-தோறும் அவரவர் உளத்தின் மேலும் தலை மேலும் மறைந்து உறையும் தாள்_மலர்கள் வருந்த – திருமுறை4:2 76/3
துன்புறுதல் இல்லாத சுத்த நிலை உடையார் தொழுகின்ற-தோறும் மகிழ்ந்து எழுகின்ற துரையே – திருமுறை4:6 2/4
சொல் பதமும் கடந்த மன்றில் விளங்கிய நின் வடிவை தூய்மை_இலேன் நான் எண்ணும்-தோறும் மனம் இளகி – திருமுறை4:6 9/2
தேன் படிக்கும் அமுதாம் உன் திரு_பாட்டை தினம்-தோறும்
நான் படிக்கும் போது என்னை நான் அறியேன் நா ஒன்றோ – திருமுறை4:11 7/1,2
வருவாய் என்று நாள்-தோறும் வழிபார்த்து இரங்கி மனம் தளர்ந்தேன் – திருமுறை5:15 3/1
ஈனத்து இவறும் மன கொடியோரிடம் போய் மெலிந்து நாள்-தோறும்
ஞான திரு_தாள் துணை சிறிதும் நாடேன் இனி ஓர் துணை காணேன் – திருமுறை5:28 7/1,2
திளைத்திடும்-தோறும் வெறுப்பொடும் உண்டேன் இன்றுமே வெறுப்பில் உண்கின்றேன் – திருமுறை6:12 12/2
பரிவுறும்-தோறும் விரைந்து வந்து அருளும் பண்பனே பரை இட_பாகா – திருமுறை6:13 2/2
மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து மறைந்திட்ட-தோறும் அ பிரிவை – திருமுறை6:13 16/3
உற்று நான் நினைக்கும்-தோறும் உள் நடுங்கி உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய் – திருமுறை6:13 16/4
இன்று அவர் பிரிவை நினைத்திடும்-தோறும் எய்திடும் துயரும் நீ அறிவாய் – திருமுறை6:13 17/4
சொல்லிய-தோறும் பிறர் துயர் கேட்க சொல்கின்றவோ என சூழ்ந்தே – திருமுறை6:13 23/2
உறவு தோல் தடித்து துடித்திடும்-தோறும் உன்னி மற்று அவைகளை அந்தோ – திருமுறை6:13 26/2
மங்கையர் எனை தாம் வலிந்து உறும்-தோறும் மயங்கி நாம் இவரொடு முயங்கி – திருமுறை6:13 27/1
தொழும் தகை உடைய சோதியே அடியேன் சோம்பலால் வருந்திய-தோறும்
அழுந்த என் உள்ளம் பயந்ததை என்னால் அளவிடற்கு எய்துமோ பகலில் – திருமுறை6:13 32/1,2
பனித்தனன் நினைத்த-தோறும் உள் உடைந்தேன் பகர்வது என் எந்தை நீ அறிவாய் – திருமுறை6:13 43/4
நகர் புறத்து இருக்கும் தோட்டங்கள்-தோறும் நண்ணியும் பிற இடத்து அலைந்தும் – திருமுறை6:13 48/2
வரும் உயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கில் என் மனம் சென்ற-தோறும்
வெருவி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் விண்ணப்பம் செய்கின்றேன் இன்றும் – திருமுறை6:13 97/1,2
இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட்கு ஏற்கவே பயிற்றிடும்-தோறும்
பனிப்புற ஓடி பதுங்கிடுகின்றார் பண்பனே என்னை நீ பயிற்ற – திருமுறை6:13 106/2,3
ஐய நான் பயத்தால் துயரினால் அடைந்த அடைவை உள் நினைத்திடும்-தோறும்
வெய்ய தீ மூட்டி விடுதல் ஒப்பது நான் மிக இவற்றால் இளைத்திட்டேன் – திருமுறை6:13 130/1,2
வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ மற்று இதை நினைத்திடும்-தோறும்
எள்ளலேன் உள்ளம் எரிகின்றது உடம்பும் எரிகின்றது என் செய்வேன் அந்தோ – திருமுறை6:24 61/2,3
தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனி தலைவனே நின் பெருமையை சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திட சார்கின்ற-தோறும் அந்தோ – திருமுறை6:25 31/2
வள் இருந்த குண கடையேன் இதை நினைக்கும்-தோறும் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே – திருமுறை6:27 2/4
செய்க்கு இசைந்த சிவ போகம் விளைத்து உணவே இறைத்தேன் தினம்-தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும் – திருமுறை6:33 3/3
தச்சுறவே பிற முயற்சி செயும்-தோறும் அவற்றை தடை ஆக்கி உலகு அறிய தடை தீர்த்த குருவே – திருமுறை6:60 53/2
நான் அளக்கும்-தோறும் அதற்கு உற்றது போல் காட்டி நாட்டிய பின் ஒருசிறிதும் அளவில் உறாது ஆகி – திருமுறை6:60 58/1
உன்னுகின்ற-தோறும் எனக்கு உள்ளம் எலாம் இனித்தே ஊறுகின்ற தெள் அமுதே ஒரு தனி பேர்_ஒளியே – திருமுறை6:60 61/3
சிறு செயலை செயும் உலக சிறு நடையோர் பல புகல தினம்-தோறும்-தான் – திருமுறை6:64 6/1
பசித்திடு-தோறும் என்-பால் அணைந்து அருளால் – திருமுறை6:65 1/1077
எண்ணிய-தோறும் இயற்றுக என்று எனை – திருமுறை6:65 1/1355
இருத்தி கருத்தில் உன் தயவை எண்ணும்-தோறும் அந்தோ என் இதயம் உருகி தளதள என்று இளகிஇளகி தண்ணீராய் – திருமுறை6:66 5/3
தந்தை என்-பால் வைத்த தயவை நினைக்கும்-தோறும்
சிந்தை வியக்கின்றேன் தெரிந்து – திருமுறை6:74 8/3,4
உன்னுகின்ற-தோறும் எனது உள்ளம் உருகுகின்றது – திருமுறை6:81 5/1
தோலை கருதி தினம்-தோறும் சுழன்றுசுழன்று மயங்கும் அந்த – திருமுறை6:82 5/1
சமயம் ஓர் பல கோடியும் சமயங்கள்-தோறும்
அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞான சன்மார்க்கத்து – திருமுறை6:95 8/1,2
சித்திபுரத்தே தினம்-தோறும் சீர் கொள் அருள் – திருமுறை6:100 1/1
துதி பெறும் அ திருவாளர் புன்னகையை நினைக்கும்-தோறும் மனம் ஊறுகின்ற சுக அமுதம் பெறுமே – திருமுறை6:106 7/4
மன்று ஆடும் கணவர் திரு_வரவை நினைக்கின்றேன் மகிழ்ந்து நினைத்திடும்-தோறும் மனம் கனிவுற்று உருகி – திருமுறை6:106 22/1
கூடிய என் தனி கணவர் நல் வரத்தை நானே குறிக்கின்ற-தோறும் ஒளி எறிக்கின்ற மனம்-தான் – திருமுறை6:106 23/1
துருவாத எனக்கு இங்கே அருள் நினைக்கும்-தோறும் சொல்லளவு அல்லாத சுகம் தோன்றுவது என் தோழி – திருமுறை6:106 34/4
புன் மாலை பலபலவா புகல்கின்றார் அம்மா பொய் புகுந்தால் போல் செவியில் புகும்-தோறும் தனித்தே – திருமுறை6:106 84/3
எள் ஏதம் நின்னிடத்தே எண்ணுகின்ற-தோறும் அதை – கீர்த்தனை:4 2/1
துன்னுகின்ற தீமை நின்-பால் சூழ்ந்து உரைக்கும்-தோறும் அதை – கீர்த்தனை:4 3/1
எள்ளுகின்ற தீமை நின்-பால் எண்ணுகின்ற-தோறும் அதை – கீர்த்தனை:4 4/1
உண்ணி நினைக்கும்-தோறும் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 11/2
கடையவனேன் வைத கடும் சொல் நினைக்கும்-தோறும்
உடையவனே என்னுடைய உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 12/1,2
பித்தன் என தீமை பிதற்றியது எண்ணும்-தோறும்
உத்தமனே என்னுடைய உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 13/1,2
புலை கொடியேன் புன் சொல் புகன்றது எண்ணும்-தோறும்
உலை-கண் மெழுகாக என்றன் உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 16/1,2
மதிக்கின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 36/2
மனம்கொள்ளும்-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 37/2
வைத்து எண்ணும்-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 38/2
வைத்து நினைக்கும்-தோறும் வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 39/2
மங்குகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 40/2
வாடுகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 41/2
மயங்குகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 42/2
விலங்குகின்ற நெஞ்ச விளைவை எண்ணும்-தோறும்
மலங்குகின்றேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 46/1,2
வலிக்கின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 48/2
மாட்டுகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 49/2
வருந்துகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 50/2
வருவிக்கும்-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா – கீர்த்தனை:4 51/2
நான் எண்ணும்-தோறும் என்றன் நாடி நடுங்குதடா – கீர்த்தனை:4 56/2
விள்ளுகின்ற-தோறும் உள்ளம் வெந்து வெதும்புதடா – கீர்த்தனை:4 69/2
மேவி பிடித்துக்கொள்ளும்-தோறும் உவகை ஆளுதே – கீர்த்தனை:29 8/4
தகும் ஐந்தொழிலும் வேண்டும்-தோறும் தருதல் வல்லையே – கீர்த்தனை:29 9/2
உன் பேர்_அருளை நினைக்கும்-தோறும் உடம்பு பொடிக்குதே – கீர்த்தனை:29 11/1
காண்போம் என்று நினைக்கும்-தோறும் உடம்பு பொடிக்குதே – கீர்த்தனை:29 24/2
எந்தாய் தயவை எண்ணும்-தோறும் உளம் வியக்குதே – கீர்த்தனை:29 34/4
மயங்கும்-தோறும் உள்ளும் புறத்தும் மயக்கம் நீக்கியே – கீர்த்தனை:29 38/1
எண்ணும்-தோறும் எண்ணும்-தோறும் என்னுள் இனிக்குதே – கீர்த்தனை:29 56/1
எண்ணும்-தோறும் எண்ணும்-தோறும் என்னுள் இனிக்குதே – கீர்த்தனை:29 56/1
சிறியேன் மயங்கும்-தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வமே – கீர்த்தனை:29 82/2
தேன் படிக்கும் அமுதாம் உன் திரு_பாட்டை தினம்-தோறும்
நான் படிக்கும் போது என்னை நான் அறியேன் நா ஒன்றோ – கீர்த்தனை:41 2/1,2
ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்து தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும்
வாங்கு பர வெளி முழுதும் நீண்டுநீண்டு மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே எங்கும் – கீர்த்தனை:41 11/2,3
தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து – கீர்த்தனை:41 26/2
சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திட சார்கின்ற-தோறும் அந்தோ – கீர்த்தனை:41 29/4
சொல் தமிழ் பதிகங்கள்-தோறும் சேர்வது – தனிப்பாசுரம்:2 3/2
யாரேனும் கொலை குறியார் எமக்கு உரியார் என அவர்-தம் இல்லம்-தோறும்
போர் ஏர் நெற்சோறேனும் புது கஞ்சியேனும் அன்றி புளித்த காடி – தனிப்பாசுரம்:3 38/2,3
மாற்றும் தணிகையர்க்கு மா மயில் மேல் நாள்-தோறும்
தோற்றும் தணிகையன் பொன் தோள் – தனிப்பாசுரம்:9 7/3,4
ஊழிகள்-தோறும் உள்ள ஒருவனாம் – திருமுகம்:4 1/66
இவர் கொடும் செய்கை எண்ணும்-தோறும்
பகீரென உள்ளம் பதைத்து கொதித்து – திருமுகம்:4 1/363,364

மேல்


-நின்று (12)

முன்னம் பசி போயிற்று என்றார் முன்-நின்று அகன்றேன் இ அன்னம் – திருமுறை1:8 12/3
பாற்ற கணத்தார் இவர் காட்டுப்பள்ளி தலைவர் ஒற்றியின்-நின்று
ஆற்ற பசித்து வந்தாராம் அன்னம் இடு-மின் என்று உரைத்தேன் – திருமுறை1:8 46/1,2
பொதுவில்-நின்று அருளும் முதல் தனி பொருளே புண்ணியம் விளைகின்ற புலமே – திருமுறை2:12 9/1
புணை என இடரின் கடலின்-நின்று ஏற்றும் புனித நின் பொன் அடி போற்றி – திருமுறை2:79 8/2
அல்லல்_கடல்-நின்று எனை எடுத்தே அருள்வாய் உன்றன் அருள் நலமே – திருமுறை2:84 10/4
வாய்-நின்று பிள்ளை வர பாடும் வன் தொண்டர்க்காய் – திருமுறை2:89 2/3
சேண்-நின்று இழிந்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 6/4
கொடுத்தானை குற்றம் எலாம் குணமா கொள்ளும் குணத்தானை சமய மத குழி-நின்று என்னை – திருமுறை6:48 1/3
ஏணை-நின்று எடுத்த கைப்பிள்ளை நான் அன்றோ எனை பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே – திருமுறை6:76 2/4
என்னை அவத்தை கடல்-நின்று இங்ஙன் எடுத்த தெய்வமே – கீர்த்தனை:29 82/3
மந்தன் என பயின்ற கலைச்சாலையின்-நின்று அகற்றி அவ்வை வாக்கு நாடி – தனிப்பாசுரம்:2 36/3
அல் ஆர்ந்த துயர்_கடல்-நின்று எடுத்திடாயேல் ஆற்றேன் நான் பழி நின்-பால் ஆக்குவேனே – தனிப்பாசுரம்:18 8/4

மேல்


-நின்றும் (2)

வல்_வினையேனை இ வாழ்க்கை கடல்-நின்றும் வள்ளல் உன்றன் – திருமுறை2:31 1/1
வெள்ளம் கொண்டு ஓங்கும் விரி சடையாய் மிகு மேட்டில்-நின்றும்
பள்ளம் கொண்டு ஓங்கும் புனல் போல் நின் தண் அருள் பண்பு நல்லோர் – திருமுறை2:94 32/1,2

மேல்


-பால் (310)

கிளர்கின்றோய் ஓதுகின்றோர்-பால்
அவாய் நிற்கும் பரையோடு வாழ் மதுரை – திருமுறை1:2 1/386,387
கண்ணீர் கொண்டு உன்-பால் கனிந்தது இலை தண்ணீர் போல் – திருமுறை1:2 1/606
மண்_அனையார்-பால் போய் மயங்குகின்றேன் திண்ணம் இலா – திருமுறை1:2 1/796
ஒன்று என்ற மேலவரை ஒன்று என்று உரைத்தவர்-பால்
சென்று ஒன்றி நிற்கின்ற சித்தன் எவன் அன்று ஒருநாள் – திருமுறை1:3 1/187,188
கொண்ட எலாம் தன்-பால் கொடுக்கும்-அவர்-தம்மிடத்தில் – திருமுறை1:3 1/205
செம்மை இலா சிறிய தேவர்கள்-பால் சேர்க்காது – திருமுறை1:3 1/353
கண்டவர்-பால் ஊற்றுகின்ற கண் அழகும் தொண்டர்கள்-தம் – திருமுறை1:3 1/422
ஆ உன்-பால் ஓதி அலுக்கின்றேன் நீ வன்பால் – திருமுறை1:3 1/530
போத விடாய் ஆகி புலம்புகின்றாய் மற்று அதன்-பால்
மாதவிடாய் உண்டால் மதித்திலையே மாதர் அவர்-தம் – திருமுறை1:3 1/689,690
பித்த_நோய் கொண்டவர்-பால் பேர்ந்திலையோ மெத்து அரிய – திருமுறை1:3 1/914
நற்கந்தத்தின்-பால் நடந்தனையே புற்கென்ற – திருமுறை1:3 1/1004
எம்மான் படைத்த உயிர் இத்தனைக்குள் சில் உயிர்-பால்
இ மால் அடைந்தது நீ என் நினைந்தோ அ மாறு இல் – திருமுறை1:3 1/1045,1046
என்றும் சொல்பவர்-பால் ஆர்ந்து உறையேல் தாம் ஒன்ற – திருமுறை1:3 1/1272
பெண் என்பார் மற்று அவர்-தம் பேர் உரையேல் மண்ணின்-பால்
மன் உரையா சில்லோர் மரம் தெய்வம் என்பார் மற்று – திருமுறை1:3 1/1284,1285
என் உரையார் ஈண்டு அவர்-பால் எய்தியிடேல் மன் நலங்கள் – திருமுறை1:3 1/1286
கூறுகின்ற பேயர்கள்-பால் கூடி உறேல் மாறுகின்ற – திருமுறை1:3 1/1290
பொய்_ஒழுக்கத்தார்-பால் பொருந்தி உறேல் பொய் ஒழுக்கில் – திருமுறை1:3 1/1294
பொய் நூல் பதறி புலம்புகின்ற பித்தர்கள்-பால்
அ நூல் விரும்பி அடைந்து அலையேல் கை நேர்ந்து – திருமுறை1:3 1/1295,1296
பொய் வேதனை நீக்கும் புண்ணியன்-பால் தம் உயிரை – திருமுறை1:3 1/1345
நாடும் பரசிவமே நாயேனுக்கு அன்பு நின்-பால்
நீடும்படி நீ நிகழ்த்து – திருமுறை1:4 1/3,4
கால்_விரல்-பால் நின்று ஒடுங்கும் கால் – திருமுறை1:4 11/4
மல_கூடை ஏற்றுகினும் மாணாதே தென்-பால்
தல கூடல் தாழா தலை – திருமுறை1:4 28/3,4
யார்-பால் பிழை உளதோ யான் அறியேன் என் அம்மை – திருமுறை1:4 54/3
நின்-பால் எனை கொடுத்தேன் நீ செய்க அன்றி இனி – திருமுறை1:4 60/3
என்-பால் செயல் ஒன்று இலை – திருமுறை1:4 60/4
எவ்வேளையோ வரும் கூற்று எம்-பால் என்று எண்ணுகின்ற – திருமுறை1:4 78/1
எண்ணம் அறிந்தாய் இரங்குகிலாய் அண்ணல் உன்-பால்
நித்தம் இரங்கா என் நெஞ்சு அமர்ந்ததாலோ நின் – திருமுறை1:4 83/2,3
கண்ணால் இழுதைகள்-பால் காட்டிக்கொடுக்கில் எனை – திருமுறை1:4 98/1
நான் நினது தாள் நீழல் நண்ணும் மட்டும் நின் அடியர்-பால்
நினது சீர் கேட்க பண் – திருமுறை1:4 102/3,4
நாவினை என்-பால் வருந்தி கரண்டுகின்ற நாய்க்கும் நகை தோன்ற நின்று நயக்கின்றேன் நான் – திருமுறை1:5 86/3
அனியாயமோ என்னளவில் நின்-பால் தண் அருள் இலையோ – திருமுறை1:6 1/3
இன்னே சிறிதும் இலையே நின்-பால் இதற்கு என் செய்குவேன் – திருமுறை1:6 2/2
படை_உடையாய் அருள் பண்பு_உடையாய் பெண் பரவையின்-பால்
நடை_உடையாய் அருள் நாடு_உடையாய் பதம் நல்குகவே – திருமுறை1:6 7/3,4
நின்-பால் என் துன்ப நெறிப்பால் அகற்று என்று நின்றது அல்லால் – திருமுறை1:6 17/2
துன்பால் இடரை பிறர்-பால் அடுத்து ஒன்று சொன்னது உண்டோ – திருமுறை1:6 17/3
என்-பால் இரங்கிலை என் பாற்கடல் பிள்ளைக்கு ஈந்தவனே – திருமுறை1:6 17/4
பெரும் பொருளே அருள் பேறே சிவானந்தம் பெற்றவர்-பால்
வரும் பொருளே முக்கண் மா மணியே நின் வழி அருளால் – திருமுறை1:6 22/2,3
தாயே நின்-பால் இடத்து எம் பெருமாட்டி இ தன்மையினால் – திருமுறை1:6 33/2
கல்_கோட்டை நெஞ்சரும் தம்-பால் அடுத்தவர்கட்கு சும்மா – திருமுறை1:6 38/1
மறை முடி தாண்டவம் செய்வோய் என்-பால் அருள்வைத்து எளியேன் – திருமுறை1:6 40/3
சேல் வைக்கும் கண் உமை_பாகா நின் சித்தம் திரு_அருள் என்-பால்
வைக்குமேல் இடர் எல்லாம் எனை விட்டு அப்பால் நடக்க – திருமுறை1:6 43/1,2
அன்னம் சுகம் பெற உண்டும் உன்-பால் அன்பு அடைந்திலதால் – திருமுறை1:6 45/2
ஊன் எழுந்து ஆர்க்க நின்-பால் உரைப்பேன் அன்றி ஊர்க்கு உரைக்க – திருமுறை1:6 49/3
எள் இருக்கின்றதற்கேனும் சிறிது இடம் இன்றி என்-பால்
முள் இருக்கின்றது போல் உற்ற துன்ப முயக்கம் எல்லாம் – திருமுறை1:6 60/1,2
நெல் அளவாயினும் கேளேன் நின்-பால் அன்றி நின்மலனே – திருமுறை1:6 67/4
படி பட்ட மாயையின்-பால் பட்ட சால பரப்பில் பட்டே – திருமுறை1:6 76/1
நடையால் சிறுமை கொண்டு அந்தோ பிறரை நவின்று அவர்-பால்
அடையாமையும் நெஞ்சு உடையாமையும் தந்து அருளுகவே – திருமுறை1:6 77/3,4
முறைக்கு ஒளித்தாலும் அரசே நின்-பால் பழி மூடிடுமே – திருமுறை1:6 96/4
பாம்பு ஆயினும் உண பால் கொடுப்பார் வளர்ப்பார் மனை-பால்
வேம்பு ஆயினும் வெட்டல் செய்யார் வளர்த்த வெருட்சி கடா – திருமுறை1:6 104/1,2
ஓயா கருணை முகிலே நுதல்_கண் ஒருவ நின்-பால்
தோயா கொடிய வெம் நெஞ்சத்தை நான் சுடு_சொல்லை சொல்லி – திருமுறை1:6 111/1,2
மா கலை_வாணர் பிறன்-பால் எமக்கும் மனைக்கும் கட்ட – திருமுறை1:6 125/1
புல்லை பொன்னா கொளும் புல்லர்கள்-பால் சென்று பொன் அளிக்க – திருமுறை1:6 146/3
வருமோ அதன்-பால் பெண்களை விட்டு பார்க்கினுமே – திருமுறை1:6 162/4
தேவிக்கு வாமம் கொடுத்தோய் நின் மா மலர் சேவடி-பால்
சேவிக்கும் சேவகம்செய்வோரை ஆயினும் சேவிக்க இ – திருமுறை1:6 195/2,3
சரணம் சரணம் என்-பால் மெய் நிலை அருளே – திருமுறை1:6 199/4
தன கேளர்-பால் சென்று அடியேன் இதயம் தளர்வது எல்லாம் – திருமுறை1:6 224/3
சார்ந்தே நின்-பால் ஒற்றியூர் வாழும் நாயகர் தாம் மகிழ்வு – திருமுறை1:7 25/1
காணார் நின் நாமம் கருதுகின்றோர் ஒற்றி கண்_நுதல்-பால்
மாண் ஆர்வம் உற்ற மயிலே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 39/3,4
மெய்யகம் ஓங்கு நல் அன்பே நின்-பால் அன்பு மேவுகின்றோர் – திருமுறை1:7 55/2
இரும் பேய் மனத்தினர்-பால் இசையாத இளம் கிளியே – திருமுறை1:7 56/3
எம்-பால் அருள்வைத்து எழில் ஒற்றியூர் கொண்டிருக்கும் இறை – திருமுறை1:7 58/1
அன்பே மெய் தொண்டர் அறிவே சிவ நெறிக்கு அன்பு_இலர்-பால்
வன்பே மெய் போத வடிவே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 67/3,4
பண்ணின் மொழியாய் நின்-பால் ஓர் பறவை பெயர் வேண்டினம் படைத்தால் – திருமுறை1:8 25/2
கருமம் சொலும் என்றேன் இவண் யான் கடாதற்கு உன்-பால் எம் உடைமை – திருமுறை1:8 27/2
தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்-பால்
இரு மை விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 81/3,4
எம்-பால் வா என்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை1:8 101/4
விச்சை அடுக்கும்படி நம்-பால் மேவினோர்க்கு இ அகில நடை – திருமுறை1:8 106/2
வஞ்ச இரு தாமரை முகையை மறைக்கின்றன நின்-பால் வியந்தாம் – திருமுறை1:8 108/3
வாங்கு வில் நுதல் மங்கையர் விழியால் மயங்கி வஞ்சர்-பால் வருந்தி நாள்-தோறும் – திருமுறை2:2 1/1
எட்டி_அன்னர்-பால் இரந்து அலைகின்றாய் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து – திருமுறை2:2 9/2
உறைந்து வஞ்சர்-பால் குறையிரந்து அவமே உழல்கின்றாய் இனி உரைக்கும் இ பொழுதும் – திருமுறை2:3 10/1
எம்மை வாட்டும் இ பசியினுக்கு எவர்-பால் ஏகுவோம் என எண்ணலை நெஞ்சே – திருமுறை2:5 4/1
மருள் செய் யானையின் தோல் உடுத்து என்னுள் வதியும் ஈசன்-பால் வாழுதல் பொருட்டே – திருமுறை2:7 6/4
வைதிலேன் வணங்காது இகழ்பவர்-தம்மை வஞ்சனேன் நின் அடியவர்-பால்
எய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் – திருமுறை2:11 8/1,2
மணி சேர் கண்டன் எண் தோள் உடையான் வட-பால் கனக_மலை வில்லான் – திருமுறை2:24 5/3
பாவி நெஞ்சம் என்-பால் இராது ஓடி பாவையார் மயல் படிந்து உழைப்பதனால் – திருமுறை2:25 5/1
ஒன்றுவ போல் நெஞ்சே நீ ஒன்றி ஒற்றியூரன்-பால்
சென்று தொழு கண்டாய் தினம் – திருமுறை2:30 17/3,4
இல்லேன் எனினும் நின்-பால் அன்றி மற்றை இடத்தில் சற்றும் – திருமுறை2:31 3/3
ஆர்த்து ஆர் கடல் நஞ்சு அமுது செய்தாய் என்னை அன்பர்கள்-பால்
சேர்த்தாய் என் துன்பம் அனைத்தையும் தீர்த்து திரு_அருள் கண் – திருமுறை2:31 10/1,2
நீல் விடம் உண்ட மிடற்றாய் வயித்தியநாத நின்-பால்
சேல் விடு வாள் கண் உமையொடும் தேவர் சிகாமணியே – திருமுறை2:31 15/3,4
புலையினார்கள்-பால் போதியோ வீணில் போகப்போக இ போக்கினில் அழிந்தே – திருமுறை2:34 3/4
இரக்கின்றோர்களுக்கு இல்லை என்னார்-பால் இரத்தல் ஈதலாம் எனல் உணர்ந்திலையோ – திருமுறை2:36 3/1
கல்லின் நெஞ்சர்-பால் கலங்கல் என் நெஞ்சே கருதி வேண்டியது யாது அது கேண்மோ – திருமுறை2:36 4/1
ஆறு மேவிய வேணி எம் பெருமான் அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்-பால்
ஈறு_இல் இன்புற செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 7/3,4
பிச்சை எம்பெருமான் என நினையேல் பிறங்கும் ஒற்றி அம் பெருந்தகை அவன்-பால்
இச்சைகொண்டு நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே – திருமுறை2:37 9/3,4
ஈனர் அவர்-பால் போய் இளைத்தேன் இளைப்பாற – திருமுறை2:45 14/2
தார் புகழும் நல் தொழும்பு சார்ந்து உன்-பால் நண்ணேனோ – திருமுறை2:45 31/4
உடையவனே உலகு ஏத்தும் ஒற்றி அப்பா நின்-பால் வந்து – திருமுறை2:45 34/3
மருட்சி மேவியது என் செய்கேன் உன்-பால் வருவதற்கு ஒரு வழியும் இங்கு அறியேன் – திருமுறை2:51 5/2
நாம கவலை ஒழித்து உன் தாள் நண்ணும்அவர்-பால் நண்ணுவித்தே – திருமுறை2:60 4/3
அருள்கூர்ந்து எனை நின் தாள் மேவுவோர்-பால் சேர்த்து அருளே – திருமுறை2:60 6/4
பெண் ஒரு-பால் வாழும் உரு பெற்றி-தனை கண்டிலனே – திருமுறை2:61 6/4
மாயா மனம் எவ்வகை உரைத்தாலும் மடந்தையர்-பால்
ஓயாது செல்கின்றது என்னை செய்கேன் தமை உற்றது ஒரு – திருமுறை2:64 3/1,2
நாயினும் கீழ்ப்பட்ட என் நெஞ்சம் நன்கு அற்ற நங்கையர்-பால்
ஏயினும் செல்கின்றது என்னை செய்கேன் உனை ஏத்தியிடேன் – திருமுறை2:64 5/1,2
மாணாத என் நெஞ்சம் வல் நஞ்சு அனைய மடந்தையர்-பால்
நாணாது செல்கின்றது என்னை செய்கேன் சிவ ஞானியர்-தம் – திருமுறை2:64 7/1,2
வாழாத நெஞ்சம் எனை அலைத்து ஓடி மடந்தையர்-பால்
வீழாத நாள் இல்லை என்னை செய்கேன் உன் விரை மலர்_தாள் – திருமுறை2:64 8/1,2
பாடும் தொண்டர்கள் இடர்ப்படில் தரியா பண்பு என் மட்டும் நின்-பால் இலை போலும் – திருமுறை2:67 6/3
வானும் வையமும் அளிக்கினும் உன்-பால் மனம்வைத்து ஓங்குவர் வள்ளல் நின் அடியார் – திருமுறை2:67 10/1
கள்ள மனத்து கடையோர்-பால் நாணுறும் என் – திருமுறை2:74 2/1
படி மிசை பிறர்-பால் செலுத்திடேல் எங்கள் பரம நின் அடைக்கலம் நானே – திருமுறை2:79 9/4
பொன் ஆர் கருணை_கடல் இன்று புதிதோ பிறர்-பால் போயிற்றோ – திருமுறை2:80 7/3
தாய்க்கும் கோபம் உறும் என்னில் யாரே என்-பால் சலியாதார் – திருமுறை2:82 3/2
வாய்க்கும் கருணை_கடல் உடையாய் உன்-பால் அடுத்தேன் வலிந்து எளிய – திருமுறை2:82 3/3
எண்ணி நலிவேன் நின் பாதம் எ நாள் அடைவோம் என என்-பால்
நண்ணி நலிவை தவிராயேல் என் செய்திடுவேன் நாயகனே – திருமுறை2:82 7/1,2
நின்-பால் அடைந்தார் அன்பாலே அடியார் எல்லாம் நெடு வினையேன் – திருமுறை2:82 22/1
அருள் ஓர்சிறிதும் உதவுகிலாய் அதனை பெறுதற்கு அடியேன்-பால்
தெருள் ஓர்சிறிதும் இலையே என் செய்கேன் எங்கள் சிவனேயோ – திருமுறை2:84 4/1,2
ஆள்வினையால் பயனுறுவார் அசதியாட அந்தோ இ புலை நாயேன் அன்பால் நின்-பால்
வேள்வி செயும் பெரும் தவர்க்கே வேள்வி செய்ய வேண்டும் இதற்கு எம்பெருமான் கருணைசெய்யும் – திருமுறை2:85 1/1,2
கேட்டிலாய் அடியேன் செய் முறையை அந்தோ கேடு இலா குணத்தவர்-பால் கிட்டுகின்றோய் – திருமுறை2:85 2/1
வாராதிருப்பது என் வாரும் என்பார் இந்த வஞ்சகர்-பால்
சேராது நல் நெஞ்சமே ஒற்றியூரனை சேர் விரைந்தே – திருமுறை2:88 4/3,4
பை விரிப்பார் அல்குல் பை விரிப்பார்க்கு அவர்-பால் பரவி – திருமுறை2:88 5/3
ஏழை கல் நிகர் உளத்தினர்-பால் சென்றது என்னை நெஞ்சே – திருமுறை2:88 6/4
பொன்னே_அனையார்-பால் போய் வணங்க கற்றிலையோ – திருமுறை2:89 11/3
ஆயிரம் கார் முகில் நீர் விழி_நீர் தர ஐய நின்-பால்
சேய் இரங்கார் எனக்கு என்றே நின் பொன்_பதம் சிந்திக்கின்றேன் – திருமுறை2:94 3/1,2
போற்று அரிய சிறியேனை புறம் விடினும் வேற்றவர்-பால் போகேன் வேதம் – திருமுறை2:94 14/3
பொழியா புயலே_அனையார்-பால் புகுவித்தனையே முறையேயோ – திருமுறை2:94 29/3
தெளிவுற முழக்க அது கேட்டு நின் திரு_அடி தியானம் இல்லாமல் அவமே சிறுதெய்வ நெறி செல்லும் மானிட பேய்கள்-பால் சேராமை எற்கு அருளுவாய் – திருமுறை2:100 9/2
வென்றி கொடி மேல் விடை உயர்த்தார் மேலார் ஒற்றியூரர் என்-பால்
சென்று இ குளிர் பூ மாலையிட்டார் சேர்ந்தார்_அல்லர் யான் அவரை – திருமுறை3:3 27/1,2
தருதற்கு என்-பால் இன்று வந்தீர் என்றேன் அது நீ-தான் என்றார் – திருமுறை3:5 3/3
அல்லால் இயன்ற மனத்தார்-பால் அணுகார் என்றன் மனை புகுந்தார் – திருமுறை3:5 10/2
இந்தும் இருத்தும் சடை_தலையார் என்-பால் இன்னும் எய்திலரே – திருமுறை3:10 12/2
உண்டார் ஒற்றியூர் அமர்ந்தார் உடையார் என்-பால் உற்றிலரே – திருமுறை3:10 21/2
வாழி என்-பால் வருவாரோ வறியேன் வருந்த வாராரோ – திருமுறை3:11 3/3
ஓணம்_உடையான் தொழுது ஏத்தும் ஒற்றி நகர் வாழ் உத்தமர்-பால்
மாண வலிய சென்று என்னை மருவி அணைவீர் என்றே நான் – திருமுறை3:18 1/1,2
சேல் காதலிக்கும் வயல் வளம் சூழ் திரு வாழ் ஒற்றி தேவர் அவர்-பால்
காதலித்து சென்றாலும் பாவி அடி நீ யான் அணைதற்கு – திருமுறை3:18 9/2,3
செம்மையிலே விளங்குகின்ற திரு_அடிகள் வருந்த சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 63/3
பொன் மயமாம் திரு_மேனி விளங்க என்-பால் அடைந்து பொருள் ஒன்று என் கை-தனிலே பொருந்த அளித்தனையே – திருமுறை4:2 71/3
அகம் மதிக்க நடந்து என்-பால் அடைந்து ஒன்று கொடுத்தாய் அம்பலத்தில் ஆடுகின்றாய் அருள் பெருமை வியப்பே – திருமுறை4:2 76/4
தெருவம் மிசை நடந்து சிறு செம் பரல்_கல் உறுத்த சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய் – திருமுறை4:2 80/3
தேனினொடு கலந்த அமுது என ருசிக்க இருந்த திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன்-பால் அடைந்து – திருமுறை4:2 84/3
ஏத எளியேன் பொருட்டா நடந்து என்-பால் அடைந்தே என் கையின் ஒன்று அளித்தனை நின் இரக்கம் எவர்க்கு உளதே – திருமுறை4:2 89/4
இழைத்து நடந்து இரவில் என்-பால் அடைந்து ஒன்று கொடுத்தாய் எம் பெருமான் நின் பெருமை என் உரைப்பேன் வியந்தே – திருமுறை4:2 93/4
திரு வருடும் திரு_அடி பொன் சிலம்பு அசைய நடந்து என் சிந்தையிலே புகுந்து நின்-பால் சேர்ந்து கலந்து இருந்தாள் – திருமுறை4:4 1/1
ஊர் அமுத பேர் அன்பர் பேசுமிடத்து அவர்-பால் உற்ற வண்ணம் இற்றிது என்ன உன்ன முடியாதே – திருமுறை4:6 8/4
பாவம் எலாம் அகற்றி அருள் பான்மை நல்கும் பண்பு உடைய பெருமானே பணிந்து நின்-பால்
மேவ விருப்புறும் அடியர்க்கு அன்புசெய்ய வேண்டினேன் அவ்வகை நீ விதித்திடாயே – திருமுறை4:10 3/3,4
அடையாத வஞ்சகர்-பால் சென்று இரந்து இங்கு அலைந்தலைந்தே – திருமுறை5:5 27/1
புண்ணாவேன் தன்னை இன்னும் வஞ்சர்-பால் போய் புலந்து முகவாட்டமுடன் புலம்பிநிற்கப்பண்ணாதே – திருமுறை5:8 9/2
புன் புலைய வஞ்சகர்-பால் சென்று வீணே புகழ்ந்து மனம் அயர்ந்து உறுகண் பொருந்தி பொய்யாம் – திருமுறை5:9 3/1
இன் புலைய உயிர் கொள்வான் வரில் என்-பால் அ இயமனுக்கு இங்கு என் சொல்கேன் என் செய்கேனே – திருமுறை5:9 3/3
கோவே நின் பதம் துதியா வஞ்ச நெஞ்ச கொடியோர்-பால் மனவருத்தம் கொண்டு ஆழ்கின்றேன் – திருமுறை5:9 8/1
ஓயாது வரும் மிடியால் வஞ்சர்-பால் சென்று உளம் கலங்கி நாணி இரந்து உழன்று எந்நாளும் – திருமுறை5:9 9/1
பாழான மடந்தையர்-பால் சிந்தைவைக்கும் பாவியேன் முகம் பார்க்கப்படுவதேயோ – திருமுறை5:9 15/2
உளம் தளர விழி சுருக்கும் வஞ்சர்-பால் சென்று உத்தம நின் அடியை மறந்து ஓயா வெய்யில் – திருமுறை5:9 16/1
கல்லாத வஞ்சகர்-பால் சென்று வீண் நாள் கழித்துநிற்கும் கடையன் இவன் கருணை இல்லா – திருமுறை5:9 17/1
தாழும் வஞ்சர்-பால் தாழும் என் தன்மை என் தன்மை வன் பிறப்பாய – திருமுறை5:11 6/2
தாழ்வேன் வஞ்ச நெஞ்சகர்-பால் சார்வேன் தனக்குள் அருள்தந்தால் – திருமுறை5:13 4/1
சின்மய பொருள் நின் தொண்டர்-பால் நாயேன் சேர்ந்திட திரு_அருள் புரியாய் – திருமுறை5:14 2/3
பொருள் இலாதவர்-பால் ஏழையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை5:14 3/2
அருள் எலாம் திரண்ட ஆனந்த உருவே அன்பர்-பால் இருந்திட அருளாய் – திருமுறை5:14 3/3
ஒல்லையின் எனை மீட்டு உன் அடியவர்-பால் உற்று வாழ்ந்திடச்செயின் உய்வேன் – திருமுறை5:14 5/3
பொற்பு_இலாதவர்-பால் ஏழையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை5:14 6/2
அற்பு_இலேன் எனினும் என் பிழை பொறுத்து உன் அடியர்-பால் சேத்திடில் உய்வேன் – திருமுறை5:14 6/3
புத்தி கொள்ளலர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை5:14 7/2
போற்றிடாதவர்-பால் பொய்யனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை5:14 8/2
புரிந்திடாதவர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை5:14 9/2
புண்ணுறுமவர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் – திருமுறை5:14 10/2
கண் உறு மணியாம் நின் அடியவர்-பால் கலந்திடில் உய்குவன் கரும்பே – திருமுறை5:14 10/3
வெம் சொல் புகழும் வஞ்சகர்-பால் மேவி நின் தாள்_மலர் மறந்தே – திருமுறை5:15 5/3
மண்ணில் நண்ணிய வஞ்சகர்-பால் கொடு வயிற்றினால் அலைப்பட்டேன் – திருமுறை5:17 6/1
பாவியேன் படும் துயருக்கு இரங்கி அருள் தணிகையில் என்-பால் வா என்று – திருமுறை5:18 2/1
மஞ்சள் பூச்சின் மினுக்கில் இளைஞர்கள் மயங்கவே செயும் வாள் விழி மாதர்-பால்
கெஞ்சி கொஞ்சி நிறை அழிந்து உன் அருட்கு இச்சை நீத்து கிடந்தனன் ஆயினேன் – திருமுறை5:20 1/1,2
உள்ளத்தவர்-பால் சேர்ந்து மகிழ்ந்து உண்மை உணர்ந்து அங்கு உற்றிடுவான் – திருமுறை5:21 9/2
தெளியேன் யான் என் செய்கேனே தென்-பால் தணிகை பொருப்பாரே – திருமுறை5:22 2/4
மெய் கொள் புளகம் மூடேனோ மெய் அன்பர்கள்-பால் கூடேனோ – திருமுறை5:22 3/3
வைதிலேன் மலர் கொய்யேன் மாலை சூட்டேன் மணியே நின் திரு_புகழை வழுத்தேன் நின்-பால்
எய்திலேன் இ உடல் கொண்டு ஏழையேன் யான் ஏன் பிறந்தேன் புவி சுமையா இருக்கின்றேனே – திருமுறை5:24 3/3,4
வென்று அறியேன் கொன்று அறிவார்-தம்மை கூடும் வேடனேன் திரு_தணிகை வெற்பின் நின்-பால்
சென்று அறியேன் இலை என்பது அறிவேன் ஒன்றும் செய்து அறியேன் சிவ_தருமம் செய்வோர் நல்லோர் – திருமுறை5:24 6/2,3
அரும்பாய நகை மடவார்க்கு ஆளாய் வாளா அலைக்கின்றேன் அறிவு என்பது அறியேன் நின்-பால்
திரும்பாத பாதகனேன் திரு ஒன்று இல்லேன் திரு_தணிகை மலைக்கு ஏக சிந்தைசெய்யேன் – திருமுறை5:24 8/1,2
ஓதல் அறியா வஞ்சகர்-பால் உழன்றே மாதர்க்கு உள் உருகும் – திருமுறை5:25 4/3
விலக்கம் அடையா வஞ்சகர்-பால் வீண் நாள் போக்கி மேவி மனத்து – திருமுறை5:25 7/2
நாள் செல்லாநின்றது இனி என் செய்கேனோ நாயினேன் பிழை-தன்னை நாடி நின்-பால்
கோள் சொல்லாநிற்பர் எனில் என் ஆமோ என் குறையை எடுத்து எவர்க்கு எளியேன் கூறுகேனே – திருமுறை5:27 3/3,4
முன் அறியேன் பின் அறியேன் மாதர்-பால் என் மூட மனம் இழுத்து ஓட பின் சென்று எய்த்தேன் – திருமுறை5:27 5/1
என் அரைசே என் அமுதே நின்-பால் அன்றி எவர்க்கு எடுத்து என் குறை-தன்னை இயம்புகேனே – திருமுறை5:27 5/4
பொன்னை பொருளா நினைப்போர்-பால் போந்து மிடியால் இரந்து அலுத்தேன் – திருமுறை5:28 1/1
துன்பின் உடையோர்-பால் அணுகி சோர்ந்தேன் இனி ஓர் துணை காணேன் – திருமுறை5:28 3/2
அருகா மலத்தில் அலைந்து இரக்கம் அறியா வஞ்ச நெஞ்சகர்-பால்
உருகா வருந்தி உழன்று அலைந்தேன் உன் தாள் அன்றி துணை காணேன் – திருமுறை5:28 4/1,2
கல் நின்று அணங்கும் மனத்தார்-பால் கனிந்தேன் இனி ஓர் துணை காணேன் – திருமுறை5:28 5/2
ஆழ்வனோ எளியேன் அல்லது இ உலகில் அறம் செயா கொடியர்-பால் சென்றே – திருமுறை5:34 2/2
வேல் எடுத்தோய் தென் தணிகாசலத்து அமர் வித்தக நின்-பால்
எடுத்து ஏற்ற கிடைக்கும்-கொலோ வெண் பளிதம் எற்கே – திருமுறை5:35 3/3,4
வெப்பான நஞ்சன வஞ்சகர்-பால் செலும் வெம் துயர் நீத்து – திருமுறை5:36 1/3
குன்றம் ஒத்து இலங்கு பணை முலை நெடும் கண் கோதையர்-பால் விரைந்து ஓடி – திருமுறை5:37 1/1
பாடி நின் திரு_சீர் புகழ்ந்திடா கொடிய பதகர்-பால் நாள்-தொறும் சென்றே – திருமுறை5:38 9/1
வன்பொடு செருக்கும் வஞ்சர்-பால் அலையா வண்ணம் இன்று அருள்செயாய் என்னில் – திருமுறை5:38 10/1
பண் அளாவிய மொழியினால் மயக்கும் படிற்று மங்கையர்-பால் விழைவுற்றேன் – திருமுறை5:42 9/1
கல்வி எலாம் கற்பித்தாய் நின்-பால் நேயம் காணவைத்தாய் இ உலகம் கானல் என்றே – திருமுறை5:44 4/1
இல்லை என பிறர்-பால் சென்று இரவா வண்ணம் ஏற்றம் அளித்தாய் இரக்கம் என்னே என்னே – திருமுறை5:44 4/3
நோக்கும் தொழில் ஓர்சிறிது உன்-பால் உளதேல் மாயா நொடிப்பு எல்லாம் – திருமுறை5:45 4/3
போக்கும் தொழில் என்-பால் உண்டாம் இதற்கு என் புரிவேன் புண்ணியனே – திருமுறை5:45 4/4
நலத்தால் உயர்ந்த பெரும் தவர்-பால் நண்ணும் பரிசு நல்கினையேல் – திருமுறை5:45 7/2
வன்பில் பொதிந்த மனத்தினர்-பால் வருந்தி உழல்வேனல்லால் உன் மலர்_தாள் நினையேன் என்னே இ மதி_இலேனும் உய்வேனோ – திருமுறை5:46 7/1
பசை அறு வஞ்சகர்-பால் சென்று ஏங்கியே – திருமுறை5:47 10/1
தம் தார் என்-பால் தந்தார் என்னை தந்தாரே – திருமுறை5:49 2/4
தெண்டு அணி நீலம் ஓர் செங்குவளையினில் திகழ்வேன்-பால்
வள் தணிகேசரும் வந்து அருள்வாரோ வாராரோ – திருமுறை5:49 6/2,3
என்றேன் நசைதரும் இன் தேன் மொழியாய் யான் உன்-பால்
இன்றே சுரர்_உலகு எய்திட வந்தேன் என்றார் காண் – திருமுறை5:49 11/2,3
இளையன் அவனுக்கு அருள வேண்டும் என்று உன்-பால் இசைக்கின்ற பேரும் இல்லை ஏழை அவனுக்கு அருள்வது ஏன் என்று உன் எதிர்நின்று இயம்புகின்றோரும் இல்லை – திருமுறை5:55 29/2
அகர நிலை விளங்கு சத்தர் அனைவருக்கும் அவர்-பால் அமர்ந்த சத்திமாரவர்கள் அனைவருக்கும் அவரால் – திருமுறை6:2 1/1
ஏங்குகின்றதே தொழில் என பிடித்தேன் இரக்கின்றோர்களே என்னினும் அவர்-பால்
வாங்குகின்றதே பொருள் என வலித்தேன் வஞ்ச நெஞ்சினால் பஞ்சு என பறந்தேன் – திருமுறை6:5 6/2,3
அகங்கார கொடும் கிழங்கை அகழ்ந்து எறிய அறியேன் அறிவு அறிந்த அந்தணர்-பால் செறியும் நெறி அறியேன் – திருமுறை6:6 2/1
கொடி மேல் உறச்செய்து அருள்கின்றாய் என்-பால் இரக்கம் கொண்டிலையே – திருமுறை6:7 12/2
எ நாள் கருணை தனி முதல் நீ என்-பால் இரங்கி அருளுதலோ – திருமுறை6:7 16/1
இ பாரில் உடல் ஆவி பொருளும் உன்-பால் கொடுத்தேன் மற்று எனக்கென்று இங்கே – திருமுறை6:10 1/1
நை பிழை உளதேல் நவின்றிடேன் பிறர்-பால் நண்ணிய கருணையால் பலவே – திருமுறை6:12 4/2
ஒடித்த இ உலகில் சிறுவர்-பால் சிறிய உயிர்கள்-பால் தீமை கண்டு ஆங்கே – திருமுறை6:13 37/1
ஒடித்த இ உலகில் சிறுவர்-பால் சிறிய உயிர்கள்-பால் தீமை கண்டு ஆங்கே – திருமுறை6:13 37/1
ஒதியனேன் பிறர்-பால் உரத்த வார்த்தைகளால் ஒருசில வாதங்கள் புரிந்தே – திருமுறை6:13 44/2
பொருளிலே உலகம் இருப்பதாதலினால் புரிந்து நாம் ஒருவர்-பால் பல கால் – திருமுறை6:13 46/1
அளியர்-பால் கொடியர் செய்த வெம் கொடுமை அறிந்த என் நடுக்கம் ஆர் அறிவார் – திருமுறை6:13 54/4
தாங்கிய தாயே தந்தையே குருவே தயாநிதி கடவுளே நின்-பால்
நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்-தமை நினைத்த போது எல்லாம் – திருமுறை6:13 66/2,3
இரைத்து இவண் அளித்து ஓர் சிற்சபை விளங்கும் எந்தை நீ அல்லையோ நின்-பால்
உரைத்தல் என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் நீ அறியாதது ஒன்று உண்டோ – திருமுறை6:13 70/3,4
உற்றதோர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் ஒரு தனி தந்தையே நின்-பால்
குற்றம் நான் புரிந்து இங்கு அறிந்திலேன் குற்றம் குயிற்றினேன் என்னில் அ குற்றம் – திருமுறை6:13 91/1,2
கலங்கிய போதும் திரு_சிற்றம்பலத்தில் கருணை அம் கடவுளே நின்-பால்
இலங்கிய நேயம் விலங்கியது இலையே எந்தை நின் உளம் அறியாதோ – திருமுறை6:13 95/1,2
என்னளவு இலையே என்னினும் பிறர்-பால் எய்திய கருணையால் எந்தாய் – திருமுறை6:13 128/1
திடுக்கு அற எனை-தான் வளர்த்திட பரையாம் செவிலி-பால் சேர்த்தனை அவளோ – திருமுறை6:14 1/1
நித்திய மகள் ஓர் நீலி-பால் கொடுத்தாள் நீலியோ தன் புடை ஆடும் – திருமுறை6:14 4/2
வலத்திலே செவிலி எடுத்திட சோம்பி மக்கள்-பால் காட்டிவிட்டிருந்தாள் – திருமுறை6:14 6/1
அன்மையில் பிறர்-பால் உளவினால் பொருளை அடிக்கடி வாங்கிய கொடியேன் – திருமுறை6:15 20/2
சிந்து ஆகுலம் தீர்த்து அருள் என நான் சிறிதே கூவும் முன் என்-பால்
வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான் பொழுதே – திருமுறை6:17 20/3,4
பொய்யாத புகழ்_உடையான் பொதுவில் நடம் புரிவான் புண்ணியர்-பால் நண்ணிய நல் புனித நடராஜன் – திருமுறை6:23 7/1
வாங்குக என்று என்-பால் வலிய கொடுத்து அமுதும் – திருமுறை6:24 18/3
ஒன்றும் முன் எண்-பால் எண்ணிட கிடைத்த உவைக்கு மேல் தனை அருள் ஒளியால் – திருமுறை6:24 55/1
பத்தியம் சிறிது உற்றிலேன் உன்-பால் பத்தி ஒன்று இலேன் பரம நின் கருணை – திருமுறை6:32 9/1
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் – திருமுறை6:36 8/2
சீர் இடம் பெறும் ஓர் திரு_சிற்றம்பலத்தே திகழ் தனி தந்தையே நின்-பால்
சேரிடம் அறிந்தே சேர்ந்தனன் கருணைசெய்து அருள்செய்திட தாழ்க்கில் – திருமுறை6:39 1/1,2
தோய்ந்தானை என் உளத்தே என்-பால் அன்பால் சூழ்ந்தானை யான் தொடுத்த சொல் பூ மாலை – திருமுறை6:47 9/1
தடுத்தானை பெரு நெறிக்கு தடை தீர்த்தானை தன் அருளும் தன் பொருளும் தானே என்-பால்
கொடுத்தானை குற்றம் எலாம் குணமா கொள்ளும் குணத்தானை சமய மத குழி-நின்று என்னை – திருமுறை6:48 1/2,3
அழைத்தானை அருள் அமுதம் அளிக்கின்றானை அச்சம் எலாம் தவிர்த்தானை அன்பே என்-பால்
இழைத்தானை என் இதயத்து இருக்கின்றானை எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:48 9/3,4
செம்மையை எல்லா சித்தியும் என்-பால் சேர்ந்திட புரி அருள் திறத்தை – திருமுறை6:49 25/3
எணம் உள என்-பால் அடைந்து என் எண்ணம் எலாம் அளித்தாய் இங்கு இது-தான் போதாதோ என் அரசே ஞான – திருமுறை6:50 7/3
மருளே முதலாம் தடை எல்லாம் தீர்ந்தேன் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 1/3
பெரு வாழ்வு அடைந்தேன் பெரும் களிப்பால் பெருமான் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 2/3
பவமே தொலைத்தேன் பெரும் களிப்பால் பதியே நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 3/3
வல் வாதனை செய் மன செருக்கை மாற்றி நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 4/3
பூ ஆர் மணம் போல் சுகம் தரும் மெய்ப்பொருளே நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 5/3
ஒளி வேய் வடிவு பெற்று ஓங்கி உடையாய் உன்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 6/3
பிறப்பே தவிர்ந்தேன் பெரும் களிப்பால் பெருமான் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 7/3
நானே அழியா வாழ்வு உடையேன் நானே நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 8/3
ஐ வைப்பு அறிந்தேன் துரிசு எல்லாம் அறுத்தேன் நின்-பால் வளர்கின்றேன் – திருமுறை6:57 10/3
உள்ளுண்ட மகிழ்ச்சி எலாம் உவட்டி நின்றாள் பாங்கி உவந்து வளர்த்தவளும் என்-பால் சிவந்த கண்ணள் ஆனாள் – திருமுறை6:63 13/3
துணைவா அபயம் துயர் அகல என்-பால்
அணைவா அபயம் அபயம் பணை வாய் – திருமுறை6:64 14/1,2
ஐ வகை தொழிலும் என்-பால் அளித்தனை அது கொண்டு இ நாள் – திருமுறை6:64 33/1
ஓர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது சகல சுதந்தரத்தை என்-பால் தயவு செயல் வேண்டும் – திருமுறை6:64 48/3
கூற்று உதைத்து என்-பால் குற்றமும் குணம் கொண்டு – திருமுறை6:65 1/301
பசித்திடு-தோறும் என்-பால் அணைந்து அருளால் – திருமுறை6:65 1/1077
ஈது உன் கருணைக்கு இயல்போ நீ என்-பால் வைத்த பெரும் கருணை இ நாள் புதிதே அ நாளில் இலையே இதனை எண்ணிய நான் – திருமுறை6:66 6/3
பரவும் அமுத உணவு ஆயிற்று அந்தோ பலர்-பால் பகல் இரவும் படித்த சமய சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும் – திருமுறை6:66 8/2
சத்தியமாம் சிவ சித்தியை என்-பால் தந்து எனை யாவரும் வந்தனை செயவே – திருமுறை6:69 6/2
உருகும் ஓர் உள்ளத்து உவட்டுறாது இனிக்கும் உண்மை வான் அமுதமே என்-பால்
கருகும் நெஞ்சு-அதனை தளிர்த்திட புரிந்த கருணை அம் கடவுளே விரைந்து – திருமுறை6:70 2/2,3
என்னையும் என் பொருளையும் என் ஆவியையும் தான் கொண்டு இங்கு என்-பால் அன்பால் – திருமுறை6:71 8/1
எத்தனை நான் குற்றம் செய்தும் பொறுத்தனை என்னை நின்-பால்
வைத்தனை உள்ளம் மகிழ்ந்தனை நான் சொன்ன வார்த்தைகள் இங்கு – திருமுறை6:72 4/1,2
தந்தை என்-பால் வைத்த தயவை நினைக்கும்-தோறும் – திருமுறை6:74 8/3
விண்ணப்பம் ஏற்று வருவாய் என்-பால் விரைந்தே விரைந்தே – திருமுறை6:78 2/4
தேகாதி மூன்றும் உன்-பால் கொடுத்தேன் நின் திரு_அடிக்கே – திருமுறை6:78 8/1
ஏர் நீடும் பெரும் பொருள் ஒன்று ஈந்து மகிழ்ந்து ஆண்டீர் இன்றும் வலிந்து எளியேன்-பால் எய்தி ஒளி ஓங்க – திருமுறை6:79 4/2
பயத்தோடு ஒரு பால் படுத்திருந்தேன் என்-பால்
நயத்தோடு அணைந்தே நகைத்து வயத்தாலே – திருமுறை6:81 2/1,2
பணிந்து அடங்கும் மனத்தவர்-பால் பரிந்து அமரும் பதியே பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே – திருமுறை6:91 6/1
என்-பால் அருள்_பெரும்_சோதியார் எய்தவே – திருமுறை6:94 1/4
எணம் புதைக்க துயில்வார் நும்-பால் துயிலற்கு அஞ்சுவரே இழுதையீரே – திருமுறை6:99 7/4
இ வழக்கை யார்-பால் இசைத்து அறுத்து கொள்கிற்பாம் – திருமுறை6:100 10/3
மடம் கலந்தார் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு மணவாளர் எனினும் உன்-பால் வார்த்தை மகிழ்ந்து உரைக்க – திருமுறை6:104 5/1
இடம் கலந்த மூர்த்திகள் தாம் வந்தால் அங்கு அவர்-பால் எண்ணம் இலாது இருக்கின்றாய் என்-கொல் என்றாய் தோழி – திருமுறை6:104 5/2
மறம் குலவும் அணுக்கள் பலர் செய்த விரதத்தால் மத தலைமை பத தலைமை வாய்த்தனர் அங்கு அவர்-பால்
இறங்கல்_இலேன் பேசுதலால் என் பயனோ நடம் செய் இறைவர் அடி புகழ் பேசி இருக்கின்றேன் யானே – திருமுறை6:104 6/3,4
இவர் அவர் என்று அயல் வேறு பிரித்து அவர்-பால் வார்த்தை இயம்புவது என் என்றாய் ஈது என்-கொல் என்றாய் தோழி – திருமுறை6:104 7/3
பஞ்சு அடி பாவையர் எல்லாம் விஞ்சு அடி-பால் இருந்தே பரவுகின்றார் தோழி என்றன் உறவு மிக விழைந்தே – திருமுறை6:106 5/4
என் இயல் போல் பிறர் இயலை எண்ணியிடேல் பிறரோ என் பதி-பால் அன்பு-அது_இலார் அன்பு உளரேல் எண்ணே – திருமுறை6:106 40/4
முன்_நாள் செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும் என்-பால்
இ நாள் அடைந்து இன்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவாறு – திருமுறை6:108 1/1,2
என்-பால் அளித்தனையே அருள் ஆர்_அமுது என்று ஒன்றையே – திருமுறை6:108 3/4
வலது புஜம் ஆட நம்-பால் வந்தது அருள் வாழ்வு மற்று நமை சூழ்ந்தவர்க்கும் வந்தது நல் வாழ்வு – கீர்த்தனை:1 182/2
குண்டலி-பால் நின்று இலங்கும் வெண்ணிலாவே அந்த – கீர்த்தனை:3 10/1
துன்னுகின்ற தீமை நின்-பால் சூழ்ந்து உரைக்கும்-தோறும் அதை – கீர்த்தனை:4 3/1
எள்ளுகின்ற தீமை நின்-பால் எண்ணுகின்ற-தோறும் அதை – கீர்த்தனை:4 4/1
ஈடு இல் பெரும் தாயில் இனியாய் நின் தண் அருள்-பால்
ஊடிய சொல் உன்னில் எனக்கு உள்ளம் உருகுதடா – கீர்த்தனை:4 17/1,2
அஞ்சல் என்றாய் நின்-பால் அடாத மொழி பேசியதை – கீர்த்தனை:4 21/1
சூழ் இயல் செஞ்சுடர் தோற்றுறு கீழ்-பால் தூய் திசை நோக்கினேன் சீர் திகழ் சித்தி – கீர்த்தனை:11 2/2
என்-பால் களிப்பொடும் அன்பால் ஒன்று ஈந்து இதை – கீர்த்தனை:17 70/1
தென்-பால் முகம் கொண்டீர் வாரீர் – கீர்த்தனை:17 70/3
என்-பால் ஏன் என்பீர் வாரீர் – கீர்த்தனை:17 82/2
என்-பால் வருபவர்க்கு இன்றே அருள் – கீர்த்தனை:23 8/1
தென்-பால் இருந்தது பாரீர் திரு_சிற்றம்பலத்தே – கீர்த்தனை:23 8/3
நின்-பால் அன்றி பிறர்-பால் செல்ல நெஞ்சம் நடுக்குதே – கீர்த்தனை:29 12/2
நின்-பால் அன்றி பிறர்-பால் செல்ல நெஞ்சம் நடுக்குதே – கீர்த்தனை:29 12/2
உன்-பால் அன்றி பிறர்-பால் என்றன் உள்ளம் சூழுமோ – கீர்த்தனை:29 13/2
உன்-பால் அன்றி பிறர்-பால் என்றன் உள்ளம் சூழுமோ – கீர்த்தனை:29 13/2
எந்தாய் நின்னை கொடுக்க என்-பால் இன்று வருதியோ – கீர்த்தனை:29 13/4
விழித்து மயங்கினேன்-பால் பெரிய கருணை ஒன்றியே – கீர்த்தனை:29 21/2
என்-பால் செய்யவைத்தாய் இது நின் அருளின் தன்மையே – கீர்த்தனை:29 44/2
கண்ணும் கருத்தும் நின்-பால் அன்றி பிறர்-பால் செல்லுமோ – கீர்த்தனை:29 56/3
கண்ணும் கருத்தும் நின்-பால் அன்றி பிறர்-பால் செல்லுமோ – கீர்த்தனை:29 56/3
உன்-பால் இருக்கவைத்தாய் என்னை உவந்து வலத்திலே – கீர்த்தனை:29 77/4
அடையா அன்பு_இலர்-பால் எனக்கு அன்பொடு தந்த பெரும் – கீர்த்தனை:31 8/2
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் – கீர்த்தனை:41 18/2
புன் சொலும் உடையர்-பால் பொருந்துறார்களும் – தனிப்பாசுரம்:2 20/4
நற்றகை அன்புடன் தரிசித்து அவன் கோயில் பணியாற்றி நாளும் நம்-பால்
கற்றவர்-தம் சொல்வழியில் கலை பயின்று நெறி நிற்க கடவாய் என்று – தனிப்பாசுரம்:2 49/3,4
இல்லை ஒரு தெய்வம் வேறு இல்லை எம்-பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குல_தெய்வம் எனும் மூடரை தேற்ற எனில் எத்துணையும் அரிதரிது காண் – தனிப்பாசுரம்:15 4/3
படுக்கவோ பழம் பாய்க்கும் கதி இலை பாரில் நல்லவர்-பால் சென்று பிச்சை-தான் – தனிப்பாசுரம்:16 16/2
எடுக்கவோ திடம் இல்லை என்-பால் உனக்கு இரக்கம் என்பதும் இல்லை உயிரை-தான் – தனிப்பாசுரம்:16 16/3
அல் ஆர்ந்த துயர்_கடல்-நின்று எடுத்திடாயேல் ஆற்றேன் நான் பழி நின்-பால் ஆக்குவேனே – தனிப்பாசுரம்:18 8/4
அன்பர்-பால் நீங்கா என் அம்மையே தாமரை மேல் – தனிப்பாசுரம்:23 1/1
நின்-பால் அறிவும் நின் செயலும் நீயும் பிறிது அன்று எமது அருளே நெடிய விகற்ப உணர்ச்சி கொடு நின்றாய் அதனால் நேர்ந்திலை காண் – தனிப்பாசுரம்:25 2/1
அன்பால் உன்-பால் ஒரு மொழி தந்தனம் இ மொழியால் அறிந்து ஒருங்கி அளவா அறிவே உருவாக அமர் என்று உணர்த்தும் அரும் பொருளே – தனிப்பாசுரம்:25 2/2
இன்பால் என்-பால் தரு தாயில் இனிய கருணை இரும் கடலே இகத்தும் பரத்தும் துணை ஆகி என் உள் இருந்த வியல் நிறைவே – தனிப்பாசுரம்:25 2/3
நசையும் வெறுப்பும் தவிர்ந்தவர்-பால் நண்ணும் துணையே நல் நெறியே நான்-தான் என்னல் அற திகழ்ந்து நாளும் ஓங்கு நடு நிலையே – தனிப்பாசுரம்:25 3/3
விருக்கம் கோல் என்பு அடு நெடும் பொன் சித்திர கோல் விழைகின்றோர்-பால்
கருக்கு அணி கண்டத்தோய் இ கலிகால மாணிகள் சீர் நவிலற்பாற்றோ – தனிப்பாசுரம்:27 8/3,4
வன்பு_இடுவார் குரு அவர்-பால் வழக்கிடுவார் சீடர் அயல் மனையை வேண்டி – தனிப்பாசுரம்:28 3/1
போதினையே கொண்ட முகம் இலை இவர்-பால் கலி அன்றே விடை_ஊர்ந்தோயே – தனிப்பாசுரம்:28 5/4
எம்-பால் அன்பும் எமது அருள்_உடையோர் – திருமுகம்:1 1/35
தம்-பால் சார்பும் தணப்புறா தன்மையன் – திருமுகம்:1 1/36
அதனால் நின்-பால் அவனை அனுப்பினம் – திருமுகம்:1 1/65
தகு வழக்கிட்டெனினும் நின்-பால் எனக்கும் ஒரு சார்புற செய்குவேனே – திருமுகம்:3 1/64
இவன்-பால் செய்வது ஏதும் அறியேன் – திருமுகம்:4 1/206
எல்லா ஆற்றலும் என்-பால் உளது என – திருமுகம்:4 1/234
எவர்-பால் சொல்லி என் துயர் ஆற்றுவேன் – திருமுகம்:4 1/249
பேய்பிடித்தவன்-பால் பெரும் பூதம் கூட்டி – திருமுகம்:4 1/257

மேல்


-பாலில் (1)

பாழ் நிகர் புந்தியர்-பாலில் பொருந்தான் – திருமுகம்:4 1/197

மேல்


-பாலின் (1)

மேலையிலே படுத்திருந்த வெம் சுடரோன் குண-பாலின் விழித்து பூவோர் – தனிப்பாசுரம்:3 2/1

மேல்


-பாலும் (3)

ஊன்-பாலும் உள-பாலும் உயிர்-பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம் – திருமுறை6:24 21/2
ஊன்-பாலும் உள-பாலும் உயிர்-பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம் – திருமுறை6:24 21/2
ஊன்-பாலும் உள-பாலும் உயிர்-பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம் – திருமுறை6:24 21/2

மேல்


-பாலே (2)

செய்வது உனது திரு_அடிக்காம் திறனே சிந்தை நின்-பாலே
வைவது உன்னை நினையாத வஞ்சகரையே வழுத்தி நிதம் – திருமுறை5:15 9/1,2
மேரு வெற்பு உச்சியின்-பாலே நின்று – கீர்த்தனை:23 13/1

மேல்


-பாலோ (3)

என்-பாலோ என் பால் இராது ஓடுகின்ற மனத்தின்-பாலோ – திருமுறை1:4 54/1
என்-பாலோ என் பால் இராது ஓடுகின்ற மனத்தின்-பாலோ
அ மனத்தை சேர் மாயை-தன்-பாலோ – திருமுறை1:4 54/1,2
அ மனத்தை சேர் மாயை-தன்-பாலோ
யார்-பால் பிழை உளதோ யான் அறியேன் என் அம்மை – திருமுறை1:4 54/2,3

மேல்


-புடை (7)

நின்-புடை யான் நித்தம் நிகழ்த்துகின்றேன் உன்-புடை ஓர் – திருமுறை1:3 1/526
நின்-புடை யான் நித்தம் நிகழ்த்துகின்றேன் உன்-புடை ஓர் – திருமுறை1:3 1/526
உன்-புடை நான் பிறர் போலே உடுக்க விழைந்தேனோ உண்ண விழைந்தேனோ வேறு உடைமை விழைந்தேனோ – திருமுறை6:31 4/1
என்-புடை வந்து அணைக என இயம்புகின்றேன் உலகோர் என் சொலினும் சொல்லுக என் இலச்சை எலாம் ஒழித்தேன் – திருமுறை6:31 4/3
நாட்டம் நின்-புடை அன்றி மற்று அறியேன் நாயினேன் பிழை பொறுத்து இது தருணம் – திருமுறை6:32 4/3
வருண நின்-புடை வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன குறிப்பு அறியேன் – திருமுறை6:32 5/2
என்-புடை எனை தூக்கி எடுத்தீர் இங்கு இதனை எண்ணுகின்றேன் அமுது உண்ணுகின்றேனே – திருமுறை6:64 41/4

மேல்


-புடையாய் (1)

ஒன்றே ஒரு-புடையாய் ஒத்தது காண் ஒன்றா சொல் – திருமுறை1:3 1/700

மேல்


-மதி (1)

ஒன்று கேள்-மதி சுகர் முதல் முனிவோர் உக்க அக்கணம் சிக்கென துறந்தார் – திருமுறை2:34 8/3

மேல்


-மன் (1)

பேறு விளங்க உளம் பெற்றது-மன் கூறுகின்ற – தனிப்பாசுரம்:16 8/2

மேல்


-மன்னோ (6)

கருநாளின் கரிசு அறுக்கும் குருநாதன் இருக்கை எதிர் கண்டான்-மன்னோ – தனிப்பாசுரம்:2 30/4
செவ்வகையில் குருநாதன் திரு_அடி கீழ் நிறை ஆறு செய்தான்-மன்னோ – தனிப்பாசுரம்:2 47/4
எண் நிலவு குருபரன்-தன் திருமுன் அடைந்து அஞ்சலிசெய்து இறைஞ்சி-மன்னோ – தனிப்பாசுரம்:3 3/4
கடை உடைக்கும் கழல் புனை தாள் கணபதியே போற்றி என கனிந்து-மன்னோ – தனிப்பாசுரம்:3 12/4
பாடுகின்ற வகை அளித்த பர குருவே போற்றி என பரவி-மன்னோ – தனிப்பாசுரம்:3 25/4
பொன் புரக்கும் தொழில் வணிகர் போல் பயில்க என குரவன் புகன்றான்-மன்னோ – தனிப்பாசுரம்:3 43/4

மேல்


-மாட்டினும் (1)

வள்ளல் உனை உள்ளபடி வாழ்த்துகின்றோர்-தமை மதித்திடுவதன்றி மற்றை வானவரை மதி என்னில் நான் அவரை ஒரு கனவின்-மாட்டினும் மறந்தும் மதியேன் – திருமுறை5:55 4/1

மேல்


-மாட்டு (5)

மடுத்தேன் துன்ப_வாரி-தனை வஞ்ச மனத்தர்-மாட்டு உறவை – திருமுறை2:40 5/2
மாழை கனி திகழ் வாமத்து எம்மான் தொண்டர்-மாட்டு அகன்றே – திருமுறை2:88 6/3
மணியே அன்னே என் மன்னே வாழ்க்கை-மாட்டு மனம் – திருமுறை5:7 8/2
கல் நேய நெஞ்சகர்-மாட்டு அணுகி ஐயோ கரைந்து உருகி எந்தாய் நின் கருணை காணாது – திருமுறை5:9 18/1
மலங்கி வஞ்சகர்-மாட்டு இரந்து ஐயகோ வருந்தி நெஞ்சு அயர்வுற்றே – திருமுறை5:17 7/1

மேல்


-மாதோ (12)

பொன்றாத நிலை அருள்வோய் கேட்டு அருள்க என வணங்கி புகல்வான்-மாதோ – தனிப்பாசுரம்:2 33/4
ஒல்லும் மனோதிட அணை கொண்டு அருள் போர்வை போர்த்து நலம் உடுக்கின்-மாதோ – தனிப்பாசுரம்:2 45/4
திரு_எல்லை-தனை மகிழ்வில் கரு எல்லை கடக்க வலம்செய்து-மாதோ – தனிப்பாசுரம்:3 7/4
வளம் கெழும் ஓர் திரு_மதிலை ஐந்து முறை வலமாக வந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 9/4
நட்பு உடைய மனம் கசிய ஐந்தெழுத்துள் நினைந்து மெல்ல நடந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 10/4
திடல் முழுதும் அகன்று அன்பே வடிவாக நின்று துதிசெய்வான்-மாதோ – தனிப்பாசுரம்:3 15/4
மாற்றிய நம் மாணிக்கவாசக பொன் மலை அடியை வணங்கி-மாதோ – தனிப்பாசுரம்:3 30/4
ஒரு அலகில் திரணமொடு புல் ஆதிகளை களைந்து ஆங்கு வந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 32/4
உரு முடி-கண் சுமந்து கொணர்ந்து உள் குளிர விடுத்துவிடுத்து ஊட்டி-மாதோ – தனிப்பாசுரம்:3 34/4
மன் மாலை தார் மாலை வகை மாலை தொடுத்து எடுத்து வந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 36/4
மெய்க்கூட்டம் விழைந்தவன்தான் மிக மகிழ்ச்சியுடன் உண்டு விரைந்து-மாதோ – தனிப்பாசுரம்:3 41/4
திரு_அருள் பனுவல் சொற்றிடும் அவர்க்கு எண் திரு சேர்க வாதை செப்பு முத்துச்சுவாமி கவி குரிசில் சீர் செழிக-மாதோ – தனிப்பாசுரம்:32 1/4

மேல்


-மின் (68)

விக்குள் எழ நீர் விடு-மின் என அயலோர் – திருமுறை1:3 1/941
நின் அடியார் கூட்டத்தில் நீர் இவனை சேர்த்திடு-மின்
என் அடியான் என்பாய் எடுத்து – திருமுறை1:4 98/3,4
ஆற்ற பசித்து வந்தாராம் அன்னம் இடு-மின் என்று உரைத்தேன் – திருமுறை1:8 46/2
முத்தி ஒன்று வியத்தி ஒன்று காண்-மின் என்று ஆகமத்தின் முடிகள் முடித்து உரைக்கின்ற அடிகள் மிக வருந்த – திருமுறை4:2 61/1
சுடுகாட்டு பிணங்காள் இ சுகம் அனைத்தும் கண சுகமே சொல்ல கேள்-மின்
முடுகாட்டு கூற்று வரும் சாவீரால் சாவதற்கு முன்னே நீவீர் – திருமுறை6:24 66/2,3
காரிகையீர் எல்லீரும் காண வம்-மின் எனது கணவர் அழகினை என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 14/1
கற்பூரம் கொணர்ந்து வம்-மின் என் கணவர் வந்தால் கண்ணெச்சில் கழிக்க என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 16/1
தனி தலைவர் வருகின்ற தருணம் இது மடவீர் தனிக்க எனை விடு-மின் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 19/1
அரும் பொன்_அனையார் எனது துரை வரும் ஓர் சமயம் அகல நின்-மின் அணங்கு_அனையீர் என்ற அதனாலோ – திருமுறை6:63 20/1
மணவாளர் வருகின்ற தருணம் இது மடவீர் மறைந்து இரு-மின் நீவிர் என்றேன் அதனாலோ அன்றி – திருமுறை6:63 21/1
தன் மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே தன் ஆணை என் ஆணை சார்ந்து அறி-மின் ஈண்டே – திருமுறை6:64 46/4
விலகல் இலா திரு_அனையீர் நீவிர் எலாம் பொசித்தே விரைந்து வம்-மின் அம்பலத்தே விளங்கு திரு_கூத்தின் – திருமுறை6:91 1/3
சந்தோடமாய் இரு-மின் சார்ந்து – திருமுறை6:93 4/4
பொய் உரை என்று எண்ணுதிரேல் போ-மின் புறக்கடையில் – திருமுறை6:93 32/1
சன்மார்க்க சங்கத்தை சார்ந்திடு-மின் சத்தியம் நீர் – திருமுறை6:93 42/3
உள்ளிய நாள் ஈது அறி-மின் உற்று – திருமுறை6:93 45/4
பாதம் சொல்கின்ற பத்தரே நித்தர் என்று அறி-மின்
வேதம் சொல்கின்ற பரிசு இது மெய்ம்மை யான் பக்க – திருமுறை6:95 4/2,3
அரிய பேறு மற்றவை எலாம் எளியவே அறி-மின்
உரிய இ மொழி மறை மொழி சத்தியம் உலகீர் – திருமுறை6:95 5/3,4
அமைய ஆங்கு அதில் நடம் புரி பதமும் என்று அறி-மின் – திருமுறை6:95 8/4
கொலை விரும்புவீர் எனில் புறத்து ஏகு-மின் குலைந்தே – திருமுறை6:95 10/4
தெருள் விளங்குவீர் ஞான சன்மார்க்கமே தெளி-மின் – திருமுறை6:95 12/4
வேற்று உரைத்து வினை பெருக்கி மெலிகின்ற உலகீர் வீண் உலக கொடு வழக்கை விட்டுவிட்டு வம்-மின்
சாற்று உவக்க எனது தனி தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் சிற்சத்தியை சார்வதற்கே – திருமுறை6:97 3/3,4
தினகரன் போல் சாகாத தேகம்_உடையவரே திரு_உடையார் என அறிந்தே சேர்ந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:97 8/3
மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடு-மின் எனது மெய்ப்பொருளாம் தனி தந்தை இ தருணம்-தனிலே – திருமுறை6:97 9/3
மரண பயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ மயங்காதீர் உயங்காதீர் வந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:97 10/2
வனைந்துவனைந்து ஏத்துதும் நாம் வம்-மின் உலகியலீர் மரணம் இலா பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் – திருமுறை6:98 1/3
தகுந்த தனி பெரும் பதியே தயாநிதியே கதியே சத்தியமே என்று உரை-மின் பத்தியொடு பணிந்தே – திருமுறை6:98 2/4
எண் தகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடை-மின் இறவாத வரம் பெறலாம் இன்பமுறலாமே – திருமுறை6:98 4/4
அன்பு_உடையீர் வம்-மின் இங்கே சமரச சன்மார்க்கம் அடைந்திடு-மின் அக வடிவு இங்கு அனக வடிவு ஆகி – திருமுறை6:98 5/2
அன்பு_உடையீர் வம்-மின் இங்கே சமரச சன்மார்க்கம் அடைந்திடு-மின் அக வடிவு இங்கு அனக வடிவு ஆகி – திருமுறை6:98 5/2
வன்பு_உடையார் பெறற்கு அரிதாம் மணியே சிற்சபையின் மா மருந்தே என்று உரை-மின் தீமை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:98 5/4
நாம் மருவி இறவாத நலம் பெறலாம் உலகீர் நல்ல ஒரு தருணம் இது வல்லை வம்-மின் நீரே – திருமுறை6:98 6/4
ஓர்பு உறவே இது நல்ல தருணம் இங்கே வம்-மின் உலகியலீர் உன்னியவாறு உற்றிடுவீர் விரைந்தே – திருமுறை6:98 7/4
விரைந்துவிரைந்து அடைந்திடு-மின் மேதினியீர் இங்கே மெய்மை உரைக்கின்றேன் நீர் வேறு நினையாதீர் – திருமுறை6:98 8/1
அளித்திடு சிற்றம்பலத்து என் அப்பன் அருள் பெறவே ஆசை உண்டேல் வம்-மின் இங்கே நேசம்_உடையீரே – திருமுறை6:98 9/4
ஆசை உண்டேல் வம்-மின் இங்கே அருள் சோதி பெருமான் அம்மையுமாய் அப்பனுமாய் அருளும் அருளாளன் – திருமுறை6:98 10/1
அடைந்திடு-மின் உலகீர் இங்கு இது தருணம் கண்டீர் அருள் சோதி பெரும் பதி என் அப்பன் வரு தருணம் – திருமுறை6:98 11/1
உடைந்த சமய குழி நின்று எழுந்து உணர்-மின் அழியா ஒரு நெறியாம் சன்மார்க்க திரு_நெறி பெற்று உவந்தே – திருமுறை6:98 11/4
திரு_நெறி ஒன்றே அது-தான் சமரச சன்மார்க்க சிவ நெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடு-மின் ஈண்டு – திருமுறை6:98 12/1
உண்மை உரைக்கின்றேன் இங்கு உவந்து அடை-மின் உலகீர் உரை இதனில் சந்தேகித்து உளறிவழியாதீர் – திருமுறை6:98 13/1
எண்மையினான் என நினையீர் எல்லாம் செய் வல்லான் என் உள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்-மின் நீவிர் – திருமுறை6:98 13/2
தேனே செம்பாகே என்று இனித்திடும் தெள் அமுதை சிற்சபையில் பெரு வாழ்வை சிந்தைசெய்-மின் உலகீர் – திருமுறை6:98 14/3
பயின்று அறிய விரைந்து வம்-மின் படியாத படிப்பை படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே – திருமுறை6:98 17/4
அகம் அறிந்தீர் அனகம் அறிந்து அழியாத ஞான அமுத வடிவம் பெறலாம் அடைந்திடு-மின் ஈண்டே – திருமுறை6:98 18/3
தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர் தெரிந்து அடைந்து என்னுடன் எழு-மின் சித்தி பெறல் ஆகும் – திருமுறை6:98 19/3
குறித்து உரைக்கின்றேன் இதனை கேண்-மின் இங்கே வம்-மின் கோணும் மன_குரங்காலே நாணுகின்ற உலகீர் – திருமுறை6:98 20/1
குறித்து உரைக்கின்றேன் இதனை கேண்-மின் இங்கே வம்-மின் கோணும் மன_குரங்காலே நாணுகின்ற உலகீர் – திருமுறை6:98 20/1
பொறித்த மதம் சமயம் எலாம் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் என கண்டு அறி-மின்
செறித்திடு சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடு-மின் சித்தி எலாம் இ தினமே சத்தியம் சேர்ந்திடுமே – திருமுறை6:98 20/3,4
செறித்திடு சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடு-மின் சித்தி எலாம் இ தினமே சத்தியம் சேர்ந்திடுமே – திருமுறை6:98 20/4
சேர்ந்திடவே ஒருப்படு-மின் சமரச சன்மார்க்க திரு_நெறியே பெரு நெறியாம் சித்தி எலாம் பெறலாம் – திருமுறை6:98 21/1
ஓர்ந்திடு-மின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் உலகம் எலாம் கண்டிடும் ஓர் உளவை அறிந்திலிரே – திருமுறை6:98 21/2
வைதாலும் வைதிடு-மின் வாழ்த்து என கொண்டிடுவேன் மனம் கோணேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன் – திருமுறை6:98 22/3
மருட்டு உலகீர் இருட்டு உலகில் மடிவது அழகு_அலவே மரணம் இலா பெரு வாழ்வில் வாழ வம்-மின் இங்கே – திருமுறை6:98 23/2
பொருள் திறம் சேர் சுத்த சிவ சன்மார்க்க நிலையில் பொருந்து-மின் சிற்சபை அமுதம் அருந்து-மின் அன்புடனே – திருமுறை6:98 23/3
பொருள் திறம் சேர் சுத்த சிவ சன்மார்க்க நிலையில் பொருந்து-மின் சிற்சபை அமுதம் அருந்து-மின் அன்புடனே – திருமுறை6:98 23/3
சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடும் காண் தெரிந்து வம்-மின் இங்கே – திருமுறை6:98 25/3
இற்று இதனை தடுத்திடலாம் என்னொடும் சேர்ந்திடு-மின் என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம்-தானே – திருமுறை6:98 26/4
ஓர் உறவு என்று அடைந்து உலகீர் போற்றி மகிழ்ந்திடு-மின் உள்ளம் எலாம் கனிந்து உருகி உள்ளபடி நினைந்தே – திருமுறை6:98 28/4
ஆய் உரைத்த அருள் ஜோதி வருகின்ற தருணம் இதே அறி-மின் என்றே – திருமுறை6:99 1/1
ஈசர் எனது உயிர் தலைவர் வருகின்றார் நீவிர் எல்லீரும் புறத்து இரு-மின் என்கின்றேன் நீ-தான் – திருமுறை6:106 50/1
ஊக்கமும் எனையே உற்றன உலகீர் உண்மை இ வாசகம் உணர்-மின் – திருமுறை6:108 20/4
அந்தணாளன் மெய் அறிவு_உடையவன் என் அப்பன் தன்மை என் தன்மை என்று அறி-மின் – திருமுறை6:108 41/4
வையம் மிசை திரு_கோயில் அலங்கரி-மின் விரைந்தே மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே – திருமுறை6:108 50/4
தனி தலைமை பெரும் பதி என் தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் காண் சகதலத்தீர் கேண்-மின்
இனித்த நறும் கனி போன்றே என் உளம் தித்திக்க இன் அமுதம் அளித்து என்னை ஏழ் உலகும் போற்ற – திருமுறை6:108 51/1,2
தனி தலைமை பெரும் பதி என் தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் காண் சகதலத்தீர் கேண்-மின்
இனித்த நறும் கனி போன்றே என் உளம் தித்திக்க இன் அமுதம் அளித்து என்னை ஏழ் உலகும் போற்ற – கீர்த்தனை:41 36/1,2
வனைந்துவனைந்து ஏத்துதும் நாம் வம்-மின் உலகியலீர் மரணம் இலா பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் – கீர்த்தனை:41 40/3
போது ஆரும் நான்முக புத்தேளினால் பெரிய பூமியிடை வந்து நமனால் போகும் உயிர்கள் வினையை ஒழி-மின் என்றே குரவர் போதிக்கும் உண்மை மொழியை – தனிப்பாசுரம்:13 5/1
போய் மட்டு உறு-மின் சுவைமயம் ஆக்கும் நின் பொன்_மலர் – திருமுகம்:5 4/2

மேல்


-மினீர் (1)

உம்பரன் தவம் செய்திடு-மினீர் என்பாள் உயங்குவாள் மயங்குவாள் உணர்வே – திருமுறை2:102 9/4

மேல்


-மினே (1)

கோன் செய்த விச்சை குணிக்க வல்லார் எவர் கூறு-மினே – திருமுறை6:108 48/4

மேல்


-மினோ (33)

பொன்றும் வண்ணம் கருணைசெய்து ஆளும் கருது-மினோ
வம்பு ஒன்று பூம் குழல் வல்லபையோடு வயங்கிய வெண் – திருமுறை5:4 5/2,3
ஒருவரே உளார் கடவுள் கண்டு அறி-மினோ உலகுளீர் உணர்வு இன்றி – திருமுறை6:24 64/2
இடுகாட்டு பிணம் கண்டால் ஏத்து-மினோ எமையும் இவ்வாறு இடுக என்றே – திருமுறை6:24 66/4
சாபமுறா முன்னம் அறிந்து ஓடு-மினோ என்னை-தான் அறியீர் தனி தலைவன் தலை_பிள்ளை நானே – திருமுறை6:86 18/4
நசிய உமக்கு உளம் உளதோ இக்கணத்தே நீவீர் நடந்து விரைந்து ஓடு-மினோ நாடு அறியா வனத்தே – திருமுறை6:86 19/3
செப்பமுடன் போற்று-மினோ சேர்ந்து – திருமுறை6:93 5/4
மெய் உரை என்று எண்ணுதிரேல் மேவு-மினோ ஐயன் அருள் – திருமுறை6:93 32/2
நல் நாள் என் வார்த்தைகளை நம்பு-மினோ இ நாள் – திருமுறை6:93 43/2
விட்டு கருது-மினோ இ தருணம் – திருமுறை6:93 44/3
தெருள் பெரும் பதத்து ஆணை ஈது அறி-மினோ தெளிந்தே – திருமுறை6:95 1/4
வீரம் செல்கிலாது அறி-மினோ வேதம் மேல் ஆணை – திருமுறை6:95 2/3
ஈன நாடக பெரியர்காள் வம்-மினோ ஈண்டே – திருமுறை6:95 7/4
மலை இருந்து என இருப்பிரேல் வம்-மினோ அன்றி – திருமுறை6:95 10/3
பதிய இங்ஙனே வம்-மினோ கொலை பயில்வீரேல் – திருமுறை6:95 11/3
விதியை நோம்-மினோ போம்-மினோ சமய வெப்பகத்தே – திருமுறை6:95 11/4
விதியை நோம்-மினோ போம்-மினோ சமய வெப்பகத்தே – திருமுறை6:95 11/4
பொருள் விளங்குதல் காண்-மினோ காண்-மினோ புவியீர் – திருமுறை6:95 12/2
பொருள் விளங்குதல் காண்-மினோ காண்-மினோ புவியீர் – திருமுறை6:95 12/2
நடம் புரி என் தனி தந்தை வருகின்ற தருணம் நண்ணியது நண்ணு-மினோ புண்ணியம் சார்வீரே – திருமுறை6:97 6/4
பணிந்துபணிந்து அணிந்தணிந்து பாடு-மினோ உலகீர் பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே – திருமுறை6:98 3/1
கரைந்துகரைந்து உளம் உருகி கண்களின் நீர் பெருகி கருணை நட கடவுளை உள் கருது-மினோ களித்தே – திருமுறை6:98 8/4
தண்மையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியில் சார்ந்து விரைந்து ஏறு-மினோ சத்திய வாழ்வு அளிக்க – திருமுறை6:98 13/3
சித்தி எலாம் எனக்கு அளித்த சிவகதியை உலகீர் சிந்தைசெய்து வாழ்த்து-மினோ நிந்தை எலாம் தவிர்ந்தே – திருமுறை6:98 15/4
முந்தை மல இருட்டு ஒழிய முன்னு-மினோ கரண முடுக்கு ஒழித்து கடை மரண நடுக்கு ஒழித்து முயன்றே – திருமுறை6:98 16/4
நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன்-தன் வார்த்தை நம்பு-மினோ நமரங்காள் நல் தருணம் இதுவே – திருமுறை6:98 19/1
அருள் திறம் சேர்ந்து எண்ணியவாறு ஆடு-மினோ நும்மை அடுப்பவரே அன்றி நின்று தடுப்பவர் மற்று இலையே – திருமுறை6:98 23/4
பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அருள் அம்பல பற்றே பற்று-மினோ எற்றும் இறவீரே – திருமுறை6:98 24/4
கொண்டு ஆள கருது-மினோ ஆண்ட பின்னர் இ உலகில் குலாவுவீரே – திருமுறை6:99 4/4
பித்து இயல் உலகீர் காண்-மினோ சித்தி பேறு எலாம் என் வசத்து என்றாள் – திருமுறை6:103 4/3
துள்ளிய மடவீர் காண்-மினோ என்றாள் சோர்வு_இலாள் நான் பெற்ற சுதையே – திருமுறை6:103 6/4
இடிப்பொடு நொடித்தீர் காண்-மினோ என்றாள் என் தவத்து இயன்ற மெல்_இயலே – திருமுறை6:103 8/4
வீதியில் உமை-தான் நிறுவுவல் உண்மை விளம்பினேன் வம்-மினோ விரைந்தே – திருமுறை6:108 21/4
தீது பேசினீர் என்றிடாது உமை திருவுளம் கொளும் காண்-மினோ
சூது பேசிலன் நன்மை சொல்கின்றேன் சுற்றம் என்பது பற்றியே – திருமுறை6:108 44/3,4

மேல்


-மின்கள் (3)

சத்தியம் செய்கின்றேன் சகத்தீர் அறி-மின்கள்
சித்தி எலாம் வல்ல சிவம் ஒன்றே நித்தியம் என்று – திருமுறை6:93 26/1,2
சத்தியம் என்று எண்ணி சகத்தீர் அடை-மின்கள்
நித்தியம் பெற்று உய்யலாம் நீர் – திருமுறை6:93 35/3,4
சோதி-தன்னையே நினை-மின்கள் சுகம் பெற விழைவீர் – திருமுறை6:95 3/2

மேல்


-மீன்கள் (1)

வாது பேசிய மனிதர்காள் ஒரு வார்த்தை கேள்-மீன்கள் வந்து நும் – திருமுறை6:108 44/1

மேல்


-முகத்தும் (1)

உள்ள-முகத்தும் பிள்ளை மதி ஒளி கொள் முகத்தும் பிள்ளை மதி – திருமுறை1:8 104/3

மேல்


-மேல் (1)

எல்லாம் விடைகொண்டு இரியும் என்-மேல் இயமன் சினமும் – திருமுறை5:5 30/3

மேல்


-வணம் (1)

கரு புகா-வணம் காத்து அருள் ஐயனே கருணை அம் கடலே என் – திருமுறை5:6 5/2

மேல்


-வயின் (5)

குள-வயின் நிறைந்த குரு சிவ பதியை கோயிலில் கண்டுகொண்டேனே – திருமுறை6:49 20/4
அ-வயின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:65 1/580
நால்-வயின் துரிசும் நண்ணு உயிர் ஆதியில் – திருமுறை6:65 1/801
நால்-வயின் படைப்பும் நால்-வயின் காப்பும் – திருமுறை6:65 1/803
நால்-வயின் படைப்பும் நால்-வயின் காப்பும் – திருமுறை6:65 1/803

மேல்


-வாய் (14)

வாதை அஞ்சேல் பொறி-வாய் கலங்கேல் இறையும் மயங்கேல் – திருமுறை5:36 6/2
உலவா நெறி நீ சொல வா அபயம் உறைவாய் உயிர்-வாய் இறைவா அபயம் – திருமுறை6:18 7/2
தெள் நிலாக்காந்தமணி மேடை-வாய் கோடை-வாய் சேர்ந்து அனுபவித்த சுகமே சித்து எலாம் செய வல்ல தெய்வமே என் மன திரு_மாளிகை தீபமே – திருமுறை6:25 5/3
தெள் நிலாக்காந்தமணி மேடை-வாய் கோடை-வாய் சேர்ந்து அனுபவித்த சுகமே சித்து எலாம் செய வல்ல தெய்வமே என் மன திரு_மாளிகை தீபமே – திருமுறை6:25 5/3
நன்செய்-வாய் இட்ட விளைவு-அது விளைந்தது கண்ட நல்குரவினோன் அடைந்த நல் மகிழ்வின் ஒரு கோடி பங்கு அதிகம் ஆகவே நான் கண்டுகொண்ட மகிழ்வே – திருமுறை6:25 25/3
சாறு எந்த நாள்களும் விளங்கும் ஓர் வடல்-வாய் தனி நடராச என் சற்குரு மணியே – திருமுறை6:26 6/4
கரும் களிறு போல் மதத்தால் கண் செருக்கி வீணே காலம் எலாம் கழிக்கின்ற கடையர் கடை தலை-வாய்
ஒருங்கு சிறியேன்-தனை முன் வலிந்து அருளே வடிவாய் உள் அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்தி – திருமுறை6:27 4/1,2
முட்டை-வாய் பயிலும் முழு உயிர் திரள்களை – திருமுறை6:65 1/725
அருள் அமுது எனக்கே அளித்து அருள் நெறி-வாய்
தெருளுற வளர்க்கும் சிவமே சிவமே – திருமுறை6:65 1/957,958
கோடை-வாய் விரிந்த குளிர் தரு நிழலே – திருமுறை6:65 1/1397
மேடை-வாய் வீசிய மெல்லிய காற்றே – திருமுறை6:65 1/1398
தென்னை-வாய் கிடைத்த செவ்விளநீரே – திருமுறை6:65 1/1401
ஊற்றை உடம்பில் இருட்டு அறை-வாய் உறங்கி விழித்து கதை பேசி உண்டு இங்கு உடுத்து கருத்து இழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து – திருமுறை6:66 9/1
உய்கரை-வாய் நான் அவரை கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே – திருமுறை6:106 69/4

மேல்