எ– முதல் சொற்கள், சங்க இலக்கியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 27
எ-கால் 1
எ-வயின் 1
எஃகம் 20
எஃகமொடு 3
எஃகின் 8
எஃகினவை 1
எஃகு 36
எஃகொடு 1
எக்கர் 53
எக்கர்-தொறும் 1
எக்கி 2
எக்குவ 1
எக்குவோரும் 1
எகின 1
எகினம் 3
எங்கும் 1
எச்சத்துள் 1
எச்சம் 1
எச்சமும் 1
எச்சில் 2
எஞ்ச 2
எஞ்சலின் 1
எஞ்சா 3
எஞ்சாது 8
எஞ்சாமை 2
எஞ்சி 2
எஞ்சிய 10
எஞ்சினம் 1
எஞ்சு 2
எஞ்சும் 2
எஞ்சும்-மன் 2
எஞ்சுவர்-கொல்லோ 1
எஞ்சுவையே 2
எஞ்ஞான்றும் 4
எட்டு 1
எடுக்க 1
எடுக்கல் 1
எடுக்கல்லா 2
எடுக்கும் 4
எடுத்த 51
எடுத்தல் 1
எடுத்தலின் 3
எடுத்தனன் 2
எடுத்து 32
எடுத்துக்கொண்டு 1
எடுத்துக்கொள்வது 1
எடுத்தேறு 2
எடுத்தேன் 1
எடுப்ப 14
எடுப்பவள் 1
எடுப்பவை 1
எடுப்பி 3
எடுப்பியோயே 1
எடுப்புக 1
எடுப்புதி 1
எடுப்பும் 4
எடுப்புமே 3
எண் 19
எண்கின் 15
எண்கு 2
எண்கு_இனம் 2
எண்ணரும் 1
எண்ணலையே 1
எண்ணவும் 1
எண்ணற்கு 1
எண்ணா 1
எண்ணாது 4
எண்ணாய் 1
எண்ணி 19
எண்ணிய 4
எண்ணியவை 1
எண்ணில் 1
எண்ணின் 6
எண்ணின்றோ 1
எண்ணினர் 1
எண்ணினும் 2
எண்ணினை 1
எண்ணு 5
எண்ணுகோ 1
எண்ணுதி 3
எண்ணுதிர் 1
எண்ணுநர் 1
எண்ணுப 1
எண்ணும் 3
எண்ணும்-காலை 1
எண்ணுவது 1
எண்ணுவர் 1
எண்ணுவோர் 1
எண்ணுவோரே 1
எண்ணெய் 6
எண்மரும் 2
எண்மை 3
எதிர் 84
எதிர்குதிர் 1
எதிர்கொண்ட 4
எதிர்கொண்டாள் 1
எதிர்கொண்டு 3
எதிர்கொண்டோர் 1
எதிர்கொள் 1
எதிர்கொள்வனை 1
எதிர்கொள்வார் 1
எதிர்கொள்ள 2
எதிர்கொள்ளவும் 1
எதிர்கொள்ளா 1
எதிர்கொள்ளாம் 1
எதிர்கொள்ளும் 3
எதிர்கொள 3
எதிர்கொளவே 1
எதிர்கொளற்கே 1
எதிர்கோடலின் 1
எதிர்ச்சி 1
எதிர்த்த 2
எதிர்தர 1
எதிர்தாங்கினன் 1
எதிர்ந்த 12
எதிர்ந்தன்றால் 1
எதிர்ந்தன்றே 1
எதிர்ந்தனமே 1
எதிர்ந்தனர் 1
எதிர்ந்தனன் 1
எதிர்ந்தனனே 1
எதிர்ந்து 18
எதிர்ந்தோர்க்கே 2
எதிர்ந்தோரே 1
எதிர்ந்தோற்கு 1
எதிர்ப்பட 1
எதிர்ப்படுதலும் 1
எதிர்ப்பை 1
எதிர்பவை 1
எதிர்பு 3
எதிர்போம் 1
எதிர்மறுத்து 1
எதிர்வ 1
எதிர்வந்து 1
எதிர்வர 1
எதிர 5
எதிராது 1
எதிரார் 1
எதிரி 1
எதிரிய 16
எதிரின 2
எதிரெதிர் 2
எதிரே 2
எந்திர 2
எந்திரம் 5
எந்தை 41
எந்தைக்கு 1
எந்தையும் 12
எந்தையோடு 1
எந்நாளும் 1
எப்பொழுதும் 1
எம் 275
எம்-கண் 1
எம்-பால் 1
எம்-வயின் 10
எம்மனோர் 2
எம்மனோர்க்கு 1
எம்மனோர்க்கே 1
எம்மனோரில் 1
எம்மால் 1
எம்மின் 1
எம்மினும் 4
எம்முடன் 1
எம்மும் 7
எம்முள் 2
எம்முள்_எம்முள் 1
எம்முளும் 1
எம்முன் 1
எம்மே 7
எம்மை 22
எம்மையும் 5
எம்மொடு 29
எம்மொடும் 1
எம்மோடு 2
எம்மோர் 1
எம்மோன் 1
எம 2
எமக்கு 34
எமக்கு-மார் 1
எமக்கும் 6
எமக்கும்-மார் 1
எமக்கே 20
எமது 1
எமதும் 1
எமர் 15
எமர்-கண் 1
எமர்க்கும் 1
எமரும் 2
எமரே 3
எமரோ 1
எமியம் 8
எமியேம் 1
எமியேன் 1
எய் 5
எய்க்கும் 2
எய்த்த 3
எய்த 13
எய்தமை 1
எய்தல் 2
எய்தலும் 1
எய்தலோ 1
எய்தா 6
எய்தாது 2
எய்தார் 3
எய்தி 34
எய்திய 27
எய்தியும் 3
எய்திற்று 1
எய்தின் 2
எய்தின்றால் 1
எய்தின்று-கொல்லோ 1
எய்தின 1
எய்தினம் 3
எய்தினர் 2
எய்தினர்-கொல்லோ 1
எய்தினரால் 1
எய்தினரே 1
எய்தினள் 1
எய்தினன் 4
எய்தினும் 3
எய்தினென் 1
எய்தினை 2
எய்து 1
எய்துக 5
எய்துதல் 3
எய்துப 3
எய்தும் 6
எய்துவை 1
எய்ம் 2
எய்ம்_மான் 1
எய்யா 7
எய்யாது 3
எய்யாம் 1
எய்யாமையின் 1
எய்யாமையோடு 1
எய்யாய் 3
எய்யார் 1
எய்யேன் 1
எய 1
எயில் 53
எயிலின் 1
எயிலும் 1
எயிலே 1
எயிற்ற 3
எயிற்றவர் 1
எயிற்றள் 3
எயிற்றாய் 2
எயிற்றி 2
எயிற்றிக்கு 1
எயிற்றியர் 2
எயிற்றின் 1
எயிற்று 62
எயிற்றோயே 3
எயிற்றோள்-வயின் 1
எயிறு 36
எயிறு_உண்கு 3
எயிறு_உண்கும் 1
எயிறு_உணீஇய 1
எயிறே 1
எயின் 1
எயின 1
எயினர் 7
எயினன் 5
எரி 104
எரி_ஊட்டிய 1
எரி_ஊட்டினை 1
எரித்தலின் 1
எரியும் 1
எரிவேங்கை 2
எரு 10
எருக்கம் 3
எருக்கி 5
எருக்கிய 2
எருக்கின் 3
எருக்கொடு 1
எருத்தத்து 5
எருத்தம் 8
எருத்தர் 1
எருத்தில் 3
எருத்தின் 26
எருத்தின்-கண் 1
எருத்தின 2
எருத்தினும் 1
எருத்து 16
எருத்துள்ளும் 1
எருத்தொடு 1
எருத்தோடு 1
எருதா 1
எருது 8
எருதே 1
எருதொடு 1
எருந்தின் 1
எருமணம் 1
எருமை 39
எருமைய 1
எருமையூரன் 1
எருவின் 2
எருவை 29
எருவையொடு 1
எல் 70
எல்-இடை 1
எல்-உறு 1
எல்_வளை 3
எல்_இழாய் 1
எல்ல 3
எல்லரி 2
எல்லவும் 1
எல்லா 48
எல்லாம் 114
எல்லாமும் 1
எல்லார் 2
எல்லார்க்கும் 2
எல்லாரும் 8
எல்லாருள்ளும் 1
எல்லாஅ 1
எல்லி 23
எல்லிய 1
எல்லியின் 1
எல்லியும் 2
எல்லிழாய் 1
எல்லிற்று 2
எல்லின்று 9
எல்லினன் 1
எல்லினிர் 1
எல்லினில் 1
எல்லினை 2
எல்லீரும் 4
எல்லு 5
எல்லும் 4
எல்லேம் 1
எல்லை 34
எல்லைக்கு 1
எல்லையும் 13
எல்லோர்க்கும் 1
எலாம் 10
எலாஅ 1
எலாஅம் 1
எலி 7
எலுவ 3
எவ்வ 12
எவ்வத்தள் 1
எவ்வத்தால் 1
எவ்வத்து 1
எவ்வத்துள் 1
எவ்வம் 54
எவ்வமும் 1
எவ்வமொடு 8
எவ்வாறு 1
எவ்வி 8
எவ்வை 1
எவ்வைக்கு 1
எவணரோ 1
எவளோ 1
எவன் 74
எவன்-கொல் 34
எவன்-கொல்லோ 2
எவன்-கொலோ 9
எவனே 2
எவனோ 43
எழ 35
எழல் 1
எழலால் 1
எழவே 2
எழா 1
எழாது 1
எழால் 2
எழாலின் 1
எழாலொடு 1
எழாஅ 6
எழாஅ-காலே 1
எழாஅய் 1
எழாஅல் 2
எழில் 172
எழில்_நுதல் 1
எழிலி 31
எழிலிய 7
எழிலியும் 1
எழிலியை 1
எழிலே 1
எழிலை 1
எழினி 8
எழினியாதன் 1
எழினியும் 1
எழினும் 1
எழீஇ 6
எழீஇய 1
எழீஇயவை 1
எழு 67
எழு-தோறும் 1
எழு-மதி 5
எழு-மின் 1
எழு-மினோ 1
எழு_மகளிருள் 1
எழுக 2
எழுகமோ 2
எழுகல்லாத 1
எழுத்து 5
எழுத்து_நிலை_மண்டபம் 1
எழுதரு 13
எழுதரும் 14
எழுதரூஉ 1
எழுதரூஉம் 1
எழுதல் 1
எழுதலும் 1
எழுதவும் 1
எழுதற்கு 1
எழுதாக்கற்பின் 1
எழுதி 9
எழுதிய 9
எழுது 10
எழுதுகோ 1
எழுதும் 1
எழுந்த 47
எழுந்தது 2
எழுந்தவர் 3
எழுந்தன்றால் 1
எழுந்தன்று 3
எழுந்தனவால் 1
எழுந்தார் 1
எழுந்தால் 1
எழுந்து 74
எழுந்து_எழுந்து 1
எழுபு 2
எழும் 2
எழுமரம் 1
எழுமுடி 1
எழுமே 1
எழுமோ 1
எழுவர் 7
எழுவரொடு 1
எழுவேன் 2
எழூஉ 6
எழூஉக 1
எழூஉம் 2
எள் 9
எள்-உற்று 1
எள்ள 5
எள்ளப்படு 1
எள்ளல் 4
எள்ளலன் 1
எள்ளலான் 1
எள்ளார் 1
எள்ளி 9
எள்ளிய 1
எள்ளினும் 2
எள்ளீயும் 1
எள்ளுக 1
எள்ளுதல் 1
எள்ளுநர் 2
எள்ளுபு 1
எள்ளும் 4
எள்ளும்-மார் 1
எள்ளுவாய் 1
எளிதால் 1
எளிதின் 3
எளிதினின் 5
எளிது 8
எளிது-மன் 2
எளிதே 6
எளிதோ 4
எளிய 6
எளிய-மன் 1
எளிய-மன்னால் 1
எளிய-மன்னே 1
எளியமா 1
எளியவால் 1
எளியவோ 2
எளியள் 2
எளியாள் 1
எளியோர் 1
எளிவந்தும் 1
எற்கு 2
எற்கே 1
எற்றம் 1
எற்றா 1
எற்றி 6
எற்று 3
எற்றோ 1
எறி 97
எறி-தொறும் 4
எறி_பதத்தான் 1
எறி_உளி 3
எறிக்கும் 1
எறிக 1
எறிகல் 1
எறிஞரின் 1
எறித்த 2
எறித்தரு 1
எறித்தலானே 1
எறிதர 2
எறிதரும் 2
எறிதல் 1
எறிதலின் 1
எறிதலும் 1
எறிந்த 43
எறிந்தவை 1
எறிந்தன்றே 2
எறிந்து 49
எறிந்துவிடற்கு 1
எறிந்தோர் 1
எறிந்தோன் 1
எறிப்ப 4
எறிபு 1
எறிய 8
எறியர் 2
எறியா 4
எறியாது 2
எறியார் 1
எறியினும் 3
எறியுநர் 1
எறியும் 11
எறிவன 2
எறிவனர் 1
எறிவார் 1
எறிவான்-கொல்லோ 1
எறிவிடத்து 1
எறிவோரும் 1
எறும்பி 2
எறும்பின் 1
எறும்பும் 1
எறுழ் 17
எறுழம் 1
என் 678
என்-கண் 3
என்-கண்ணோ 1
என்-கொல் 2
என்-கொலோ 1
என்-தலை 1
என்-மின் 1
என்-வயின் 3
என்கமோ 1
என்குவள் 1
என்குவெம்-மன்னே 1
என்குவை 2
என்கோ 17
என்ப 83
என்பதன் 1
என்பதனால் 1
என்பது 25
என்பதுவே 1
என்பதை 3
என்பதோ 10
என்பர்-கொல் 1
என்பவட்கு 1
என்பவர் 1
என்பவை 4
என்பவோ 3
என்பன 1
என்பாம் 2
என்பாய் 6
என்பார் 2
என்பாரும் 1
என்பாரையும் 1
என்பாள் 2
என்பாளை 1
என்பான் 2
என்பின் 1
என்பீர் 1
என்பு 10
என்பேன்-மன் 3
என்பொடு 1
என்போய் 2
என்போர் 1
என்போர்க்கு 3
என்போரும் 1
என்போள் 1
என்மரும் 5
என்மனார் 2
என்மாரும் 4
என்மோ 1
என்ற 22
என்றதற்கு 1
என்றதன் 1
என்றது 3
என்றதுவே 1
என்றமை 1
என்றல் 5
என்றலின் 10
என்றலும் 7
என்றலோ 1
என்றவர் 2
என்றனம் 3
என்றனர் 2
என்றனர்-மன் 1
என்றனரே 1
என்றனள் 4
என்றனன் 3
என்றனிர் 4
என்றனென் 4
என்றனை 1
என்றா 1
என்றாய் 1
என்றார் 10
என்றாரை 1
என்றால் 2
என்றாலும் 1
என்றாள் 2
என்றாளுக்கு 1
என்றாளோ 1
என்றான் 3
என்றானை 1
என்றானோ 2
என்றி 27
என்றிசின் 4
என்றிசினே 1
என்றிர் 3
என்றீரேல் 1
என்று 213
என்று-கொல் 2
என்றும் 72
என்றூழ் 25
என்றே 1
என்றேன் 4
என்றேனா 2
என்றேனே 2
என்றோய் 1
என்றோள் 1
என்றோளே 7
என்றோனே 3
என்ன 22
என்னதும் 1
என்னதூஉம் 10
என்னர் 1
என்னவும் 1
என்னள்-கொல் 2
என்னன்-கொல்லோ 1
என்னா 12
என்னாது 43
என்னாதோரே 2
என்னாமுன் 1
என்னாமை 2
என்னாய் 14
என்னார் 19
என்னாரே 1
என்னாள் 4
என்னான் 5
என்னானும் 1
என்னானே 1
என்னாஅர் 1
என்னில் 1
என்னின் 1
என்னினும் 8
என்னுதி 1
என்னுநர் 1
என்னுநள் 1
என்னும் 88
என்னும்-கொல் 1
என்னும்-கொல்லோ 1
என்னுமால் 2
என்னுமோ 1
என்னுள் 2
என்னே 2
என்னேன் 1
என்னை 58
என்னை-மன் 1
என்னையும் 5
என்னையே 1
என்னொடு 9
என்னொடும் 2
என்னோ 8
என்னோடு 1
என்னோடும் 1
என்னோர்கள் 1
என்னோரும் 1
என 1246
எனக்கு 10
எனக்கும் 2
எனக்கும்-மார் 1
எனக்கே 3
எனக்கோ 1
எனதே 1
எனப்பட்டது 1
எனப்படற்கே 1
எனப்படான் 1
எனப்படாஅர் 1
எனப்படுதல் 2
எனப்படும்-கொல் 2
எனப்படுமோ 4
எனப்படுவது 11
எனப்படுவார் 1
எனப்படூஉம் 2
எனல் 2
எனவ 4
எனவும் 18
எனவே 42
எனா 2
எனாது 1
எனாஅ 8
எனில் 2
எனின் 31
எனினும் 8
எனினே 19
எனும் 8
எனை 8
எனைத்தானும் 1
எனைத்து 3
எனைத்தும் 5
எனைத்தே 1
எனைய 1
எனையதூஉம் 10

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


எ (27)

எ வகை செய்தியும் உவமம் காட்டி – மது 516
செம் வரி நாரையோடு எ வாயும் கவர – நெடு 17
எ வாய் சென்றனை அவண் என கூறி – நற் 147/4
செம்பு சொரி பானையின் மின்னி எ வாயும் – நற் 153/3
எ வினை செய்வர்-கொல் தாமே வெம் வினை – நற் 189/6
யானும் நீயும் எ வழி அறிதும் – குறு 40/3
இடம்-மன் தோழி எ நீரிரோ எனினே – குறு 219/7
எ வாய் முன்னின்று மகிழ்ந நின் தேரே – ஐங் 52/4
எ ஊர் நின்றன்று மகிழ்ந நின் தேரே – ஐங் 62/4
எ வயினோயும் நீயே – பரி 2/59
எ வயினோயும் நீயே நின் ஆர்வலர் – பரி 4/70
எ வயினானும் மீது_மீது அழியும் – பரி 16/4
வையமும் தேரும் அமைப்போரும் எ வாயும் – பரி 24/17
எ நாளோ நெடுந்தகாய் நீ செல்வது – கலி 5/18
புரிந்து ஆர்க்கும் வண்டொடு புலம்பு தீர்ந்து எ வாயும் – கலி 30/3
இயன் எழீஇயவை போல எ வாயும் இம்மென – கலி 36/5
அவருள் எ கடவுள் மற்று அ கடவுளை செப்பீ-மன் – கலி 93/10
எ வழி பட்டாய் சமன் ஆக இ எள்ளல் – கலி 97/5
தாக்குபு தம்முள் பெயர்த்து ஒற்றி எ வாயும் – கலி 106/11
இயங்கு எயில் எய பிறந்த எரி போல எ வாயும் – கலி 150/2
எ பொருள் பெறினும் பிரியன்-மினோ என – அகம் 217/14
சிறு பல் மின்மினி கடுப்ப எ வாயும் – அகம் 291/8
எ வினை செயும்-கொல் நோகோ யானே – அகம் 321/14
எ துணை ஆயினும் ஈதல் நன்று என – புறம் 141/13
எ நாடோ என நாடும் சொல்லான் – புறம் 150/22
எ வழி நல்லவர் ஆடவர் – புறம் 187/3
எ திசை செலினும் அ திசை சோறே – புறம் 206/13
TOP


எ-கால் (1)

எ-கால் வருவது என்றி – குறு 277/7
TOP


எ-வயின் (1)

எ-வயின் உலகத்தும் தோன்றி அ-வயின் – பரி 15/51
TOP


எஃகம் (20)

வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம்/வடி மணி பலகையொடு நிரைஇ முடி நாண் – பெரும் 119,120
எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து – முல் 68
காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்து என – மலை 129
கரும் கடை எஃகம் சாத்திய புதவின் – மலை 490
செம் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப – பதி 11/7
திண் பிணி எஃகம் புலியுறை கழிப்ப – பதி 19/4
புலி_உறை கழித்த புலவு வாய் எஃகம்/ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி – பதி 24/2,3
செ வாய் எஃகம் வளைஇய அகழின் – பதி 33/9
காழ் எஃகம் பிடித்து எறிந்து – பதி 90/37
திருந்து இலை எஃகம் போல – அகம் 77/18
நீர் மாண் எஃகம் நிறத்து சென்று அழுந்த – அகம் 212/20
புனை மாண் எஃகம் வல-வயின் ஏந்தி – அகம் 215/4
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க – அகம் 272/5
அடு புகழ் எஃகம் போல – அகம் 312/13
வடி மாண் எஃகம் கடி முகத்து ஏந்தி – புறம் 275/5
வெம் திறல் எஃகம் நெஞ்சு வடு விளைப்ப – புறம் 303/4
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்/வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே – புறம் 308/4,5
நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு – புறம் 341/13
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்க – புறம் 354/2
வடி நவில் எஃகம் பாய்ந்து என கிடந்த – புறம் 370/22
TOP


எஃகமொடு (3)

காழ் மண்டு எஃகமொடு கணை அலை கலங்கி – மது 739
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு/முன்னோன் முறை_முறை காட்ட பின்னர் – நெடு 176,177
கதுவாய் போகிய நுதி வாய் எஃகமொடு/பஞ்சியும் களையா புண்ணர் – புறம் 353/14,15
TOP


எஃகின் (8)

ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின்/மின் மயங்கு கருவிய கல் மிசை பொழிந்து என – குறி 52,53
திதலை எஃகின் சேந்தன் தந்தை – நற் 190/3
நெய் பட்டு அன்ன நோன் காழ் எஃகின்/செல்வ தந்தை இடன் உடை வரைப்பின் – நற் 324/5,6
களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின்/விழுமியோர் துவன்றிய அகன் கண் நாட்பின் – பதி 45/4,5
தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின்/தார் புரிந்து அன்ன வாள் உடை விழவின் – பதி 66/12,13
கண் ஒளிர் எஃகின் கடிய மின்னி அவன் – பரி 22/7
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும் – அகம் 123/9
வடி வேல் எஃகின் சிவந்த உண்கண் – புறம் 350/9
TOP


எஃகினவை (1)

மேஎ எஃகினவை/வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை – பரி 9/79,80
TOP


எஃகு (36)

ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை – திரு 111
கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி – பட் 78
சேய் அளை பள்ளி எஃகு உறு முள்ளின் – மலை 300
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்து ஆங்கு – நற் 97/2
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக – நற் 168/9
எஃகு உறு பஞ்சிற்று ஆகி வைகறை – நற் 247/4
எஃகு விளங்கு தட கை மலையன் கானத்து – குறு 198/6
எஃகு போழ்ந்து அறுத்த வாள் நிண கொழும் குறை – பதி 12/16
எஃகு உற சிவந்த ஊனத்து யாவரும் – பதி 24/21
எஃகு துரந்து எழுதரும் கை கவர் கடும் தார் – பதி 49/6
புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர – பதி 50/9
எஃகு உடை வலத்தர் நின் படை வழி வாழ்நர் – பதி 51/30
மெய் புதை அரணம் எண்ணாது எஃகு சுமந்து – பதி 52/6
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவியொடு – பதி 62/3
எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவி – பதி 64/9
எஃகு ஆடு ஊனம் கடுப்ப மெய் சிதைந்து – பதி 67/17
எஃகு உடை இரும்பின் உள் அமைத்து வல்லோன் – பதி 74/13
களிறு உடை பெரும் சமம் ததைய எஃகு உயர்த்து – பதி 76/1
நுனை இலங்கு எஃகு என சிவந்த நோக்கமொடு – பரி 21/21
எஃகு இடை தொட்ட கார் கவின் பெற்ற ஐம்பால் போல் – கலி 32/1
செய்_வினைக்கு அகன்ற-காலை எஃகு உற்று – அகம் 29/5
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது – அகம் 71/12
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணை ஆக – அகம் 72/18
தாரன் கண்ணியன் எஃகு உடை வலத்தன் – அகம் 102/11
எஃகு உடை எழில் நலத்து ஒருத்தியொடு நெருநை – அகம் 116/9
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணை ஆக – அகம் 202/12
எஃகு உறு பஞ்சி துய் பட்டு அன்ன – அகம் 217/2
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக – அகம் 277/4
எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய – அகம் 363/12
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும் – அகம் 371/8
ஒளிறு இலைய எஃகு ஏந்தி – புறம் 26/5
எஃகு விளங்கு தட கை இயல் தேர் சென்னி – புறம் 61/13
எஃகு உறு விழுப்புண் பல என – புறம் 233/7
எஃகு உடை வலத்தர் மாவொடு பரத்தர – புறம் 274/5
எஃகு உளம் கழிய இரு நில மருங்கின் – புறம் 282/1
எஃகு இருள் அகற்றும் ஏம பாசறை – புறம் 397/7
TOP


எஃகொடு (1)

ஒளிறு இலங்கு எஃகொடு வாள் மாறு உழக்கி – பரி 10/109
TOP


எக்கர் (53)

நிலவு எக்கர் பல பெயர – பொரு 213
தூஉ எக்கர் துயில் மடிந்து – பட் 117
வடு வாழ் எக்கர் மணலினும் பலரே – மலை 556
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்/நுணங்கு துகில் நுடக்கம் போல கணம்_கொள – நற் 15/1,2
படு திரை கொழீஇய பால் நிற எக்கர்/தொடியோர் மடிந்து என துறை புலம்பின்றே – நற் 49/1,2
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள – நற் 106/2
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர்/நவ்வி நோன் குளம்பு அழுந்து என வெள்ளி – நற் 124/5,6
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்/தடம் தாள் தாழை முள் உடை நெடும் தோட்டு – நற் 203/1,2
எறி திரை தொகுத்த எக்கர் நெடும் கோட்டு – நற் 211/6
எக்கர் ஞெண்டின் இரும் கிளை தொழுதி – நற் 267/2
புலி வரிபு எக்கர் புன்னை உதிர்த்த – நற் 323/7
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை – குறு 53/5
இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல் – குறு 299/3
தடம் தாள் நாரை இருக்கும் எக்கர்/தண்ணம் துறைவன் தொடுத்து நம் நலம் – குறு 349/2,3
கூழை பெய் எக்கர் குழீஇய பதுக்கை – குறு 372/5
எக்கர் மாஅத்து புது பூ பெரும் சினை – ஐங் 19/1
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழ – ஐங் 141/1
எக்கர் ஞாழல் இறங்கு இணர் படு சினை – ஐங் 142/1
எக்கர் ஞாழல் புள் இமிழ் அகன் துறை – ஐங் 143/1
எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர் – ஐங் 144/1
எக்கர் ஞாழல் சிறியிலை பெரும் சினை – ஐங் 145/1
எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர் – ஐங் 146/1
எக்கர் ஞாழல் மலர் இல் மகளிர் – ஐங் 147/1
எக்கர் ஞாழல் இகந்து படு பெரும் சினை – ஐங் 148/1
எக்கர் ஞாழல் பூவின் அன்ன – ஐங் 149/1
எக்கர் ஞாழல் நறு மலர் பெரும் சினை – ஐங் 150/1
வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல் – கலி 27/20
இளையவர் ஐம்பால் போல் எக்கர் போழ்ந்து அறல் வார – கலி 29/6
வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர்/தண் அருவி நறு முல்லை தாது உண்ணும் பொழுது அன்றோ – கலி 35/9,10
இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின் – கலி 83/3
வால் எக்கர் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப – கலி 124/4
எக்கர் மேல் இறைகொள்ளும் இலங்கு நீர் தண் சேர்ப்ப – கலி 126/5
கொடும் கழி வளைஇய குன்று போல் வால் எக்கர்/நடுங்கு நோய் தீர நின் குறி வாய்த்தாள் என்பதோ – கலி 127/6,7
வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல் – கலி 131/17
உரவு நீர் திரை பொர ஓங்கிய எக்கர் மேல் – கலி 132/1
அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த-கால் – கலி 132/16
கானல் அணிந்த உயர் மணல் எக்கர் மேல் – கலி 133/2
உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி – கலி 136/2
முத்து உறழ் மணல் எக்கர் அளித்த-கால் முன் ஆயம் – கலி 136/5
குரூஉ திரை புணரி உடைதரும் எக்கர்/பழம் திமில் கொன்ற புது வலை பரதவர் – அகம் 10/9,10
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்/மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம் – அகம் 11/9,10
எக்கர் புன்னை இன் நிழல் அசைஇ – அகம் 20/3
பைம் தாது அணிந்த போது மலி எக்கர்/வதுவை நாற்றம் புதுவது கஞல – அகம் 25/4,5
எக்கர் இட்ட குப்பை வெண் மணல் – அகம் 181/13
மணம் கமழ் இள மணல் எக்கர் காண்வர – அகம் 250/4
எக்கர் பெண்ணை அக மடல் சேர – அகம் 260/7
அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும் – அகம் 320/9
எக்கர் தாழை மடல்-வயினானும் – அகம் 330/13
குப்பை வார் மணல் எக்கர் துஞ்சும் – அகம் 341/11
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர்/தாது உகு தண் பொழில் அல்கி காதலர் – அகம் 355/6,7
எக்கர் இட்ட மணலினும் பலவே – புறம் 43/23
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே – புறம் 55/23
மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி – புறம் 177/10
TOP


எக்கர்-தொறும் (1)

எக்கர்-தொறும் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள் – குறு 320/4
TOP


எக்கி (2)

நெய்த்தோர் நிற அரக்கின் நீர் எக்கி யாவையும் – பரி 10/12
எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்க – பரி 16/45
TOP


எக்குவ (1)

எறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்ற – பரி 22/18
TOP


எக்குவோரும் (1)

துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும்/தெரி கோதை நல்லார் தம் கேளிர் திளைக்கும் – பரி 11/57,58
TOP


எகின (1)

நெடு மயிர் எகின தூ நிற ஏற்றை – நெடு 91
TOP


எகினம் (3)

ஏழக தகரோடு எகினம் கொட்கும் – பெரும் 326
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நன் நகர் – நற் 132/5
துறை விட்டு அன்ன தூ மயிர் எகினம்/துணையொடு திளைக்கும் காப்பு உடை வரைப்பில் – அகம் 34/12,13
TOP


எங்கும் (1)

எங்கும் தெரிந்து அது கொள்வேன் அவன் உள்-வழி – கலி 144/16
TOP


எச்சத்துள் (1)

எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண் – கலி 149/7
TOP


எச்சம் (1)

எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் – புறம் 28/4
TOP


எச்சமும் (1)

வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும்/தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என – பதி 74/25,26
TOP


எச்சில் (2)

தடவு நிமிர் முத்தீ பேணிய மன் எச்சில்/வட-வயின் விளங்கு ஆல் உறை எழு_மகளிருள் – பரி 5/42,43
எச்சில் ஈர்ம் கை வில் புறம் திமிரி – புறம் 258/5
TOP


எஞ்ச (2)

வகை எழில் வனப்பு எஞ்ச வரை போக வலித்து நீ – கலி 17/13
அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச/பறை அறைந்து ஆங்கு ஒருவன் நீத்தான் அவனை – கலி 143/11,12
TOP


எஞ்சலின் (1)

எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல் என – புறம் 307/12
TOP


எஞ்சா (3)

எஞ்சா கொள்கை எம் காதலர் வரல் நசைஇ – நற் 83/7
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உண கூறி – நற் 214/6
எஞ்சா மரபின் வஞ்சி பாட – புறம் 378/9
TOP


எஞ்சாது (8)

எஞ்சினம் வாழி தோழி எஞ்சாது/தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெம் சினை – குறு 211/3,4
மண் உடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது/ஈத்து கை தண்டா கை கடும் துப்பின் – பதி 15/35,36
எஞ்சாது எல்லா கொடுமை நுவலாதி – கலி 42/25
நரந்தம் நாறு இரும் கூந்தல் எஞ்சாது நனி பற்றி – கலி 54/5
முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து யான் எஞ்சாது/ஒரு கை மணல் கொண்டு மேல் தூவ கண்டே – கலி 65/20,21
உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில் – கலி 81/5
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை என – அகம் 86/25
நெஞ்சும் நனி புகன்று உறையும் எஞ்சாது/உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி – அகம் 141/4,5
TOP


எஞ்சாமை (2)

துறையின் எஞ்சாமை நிறைய கற்று – பதி 90/4
கீழும் மேலும் எஞ்சாமை பல காய்த்து – புறம் 120/8
TOP


எஞ்சி (2)

இரக்கு வாரேன் எஞ்சி கூறேன் – பதி 61/11
நெஞ்சமும் எஞ்சும்-மன் தில்ல எஞ்சி/உள்ளாது அமைந்தோர் உள்ளும் – கலி 118/23,24
TOP


எஞ்சிய (10)

எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி – திரு 97
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை – குறி 206
உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய/யாஅ வரி நிழல் துஞ்சும் – குறு 232/4,5
நெஞ்சு நம் பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய/கை பிணி நெகிழின் அஃது எவனோ நன்றும் – குறு 237/2,3
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே – ஐங் 203/4
தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை – பதி 35/6
தலை துமிந்து எஞ்சிய ஆள் மலி யூபமொடு – பதி 67/10
தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில் – பதி 74/11
நெஞ்சு ஏவல் செய்யாது என நின்றாய்க்கு எஞ்சிய/காதல் கொள் காமம் கலக்கு-உற ஏதிலார் – கலி 113/19,20
இரும் பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய/அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை – புறம் 396/23,24
TOP


எஞ்சினம் (1)

எஞ்சினம் வாழி தோழி எஞ்சாது – குறு 211/3
TOP


எஞ்சு (2)

உள் நின்ற நோய் மிக உயிர் எஞ்சு துயர் செய்தல் – கலி 60/6
எழில் எஞ்சு மயிலின் நடுங்கி சேக்கையின் – கலி 137/6
TOP


எஞ்சும் (2)

அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும்/வகையினால் உள்ளம் சுடுதரும்-மன்னோ – கலி 139/26,27
விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும்/மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை – புறம் 53/6,7
TOP


எஞ்சும்-மன் (2)

நெஞ்சமும் எஞ்சும்-மன் தில்ல எஞ்சி – கலி 118/23
ஆர் உயிர் எஞ்சும்-மன் அங்கு நீ சென்றீ – கலி 145/46
TOP


எஞ்சுவர்-கொல்லோ (1)

எஞ்சுவர்-கொல்லோ பகல் தவ சிறிதே – புறம் 79/6
TOP


எஞ்சுவையே (2)

நின் பெரும் செல்வம் யார்க்கு எஞ்சுவையே/அமர் வெம் செல்வ நீ அவர்க்கு உலையின் – புறம் 213/16,17
இகழுநர் உவப்ப பழி எஞ்சுவையே/அதனால் ஒழிக தில் அத்தை நின் மறனே வல் விரைந்து – புறம் 213/18,19
TOP


எஞ்ஞான்றும் (4)

நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும்/வல்லதால் வையை புனல் – பரி 12/74,75
வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல் எஞ்ஞான்றும்/தேன் இமிர் வையைக்கு இயல்பு – பரி 16/37,38
எவ்வம் மிகுதர எம் திறத்து எஞ்ஞான்றும்/நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகி – கலி 110/16,17
வினவன்-மின் ஊரவிர் என்னை எஞ்ஞான்றும்/மடாஅ நறவு உண்டார் போல மருள – கலி 147/53,54
TOP


எட்டு (1)

ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/79
TOP


எடுக்க (1)

அணைத்தனன் கொளினே அகல் மார்பு எடுக்க அல்லேன் – புறம் 255/2
TOP


எடுக்கல் (1)

எடுக்கல் செல்லாது உழப்பவன் போல – கலி 38/5
TOP


எடுக்கல்லா (2)

நிலன் எடுக்கல்லா ஒண் பல் வெறுக்கை – மது 215
கண்ணி எடுக்கல்லா கோடு ஏந்து அகல் அல்குல் – கலி 109/10
TOP


எடுக்கும் (4)

இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும்/தண் கடல் படப்பை மென்பாலனவும் – பதி 30/7,8
கடும் காற்று எடுக்கும் நெடும் பெரும் குன்றத்து – அகம் 258/6
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின் – புறம் 184/9
செரு புகன்று எடுக்கும் விசய வெண் கொடி – புறம் 362/5
TOP


எடுத்த (51)

செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி – திரு 67
புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல் – சிறு 181
நாடக மகளிர் ஆடு_களத்து எடுத்த/விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து – பெரும் 55,56
மா எடுத்த மலி குரூஉ துகள் – மது 49
மா கால் எடுத்த முந்நீர் போல – மது 361
சாறு அயர்ந்து எடுத்த உருவ பல் கொடி – மது 366
நாள்-தோறு எடுத்த நலம் பெறு புனை கொடி – மது 368
புகழ் செய்து எடுத்த விறல் சால் நன் கொடி – மது 371
வால் இதை எடுத்த வளி தரு வங்கம் – மது 536
உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும் – பட் 171
அறியாது எடுத்த புன் புற சேவல் – மலை 147
பய நிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர் – நற் 92/6
நீடு செயல் சிதலை தோடு புனைந்து எடுத்த/அர வாழ் புற்றம் ஒழிய ஒய்யென – நற் 325/3,4
வில் உடை வீளையர் கல் இடுபு எடுத்த/நனம் தலை கானத்து இனம் தலைப்பிரிந்த – குறு 272/2,3
இது என் பைம் கிளி எடுத்த பைம் கிளி – ஐங் 375/2
யாய் நயந்து எடுத்த ஆய் நலம் கவின – ஐங் 384/3
கோடு உறழ்ந்து எடுத்த கொடும் கண் இஞ்சி – பதி 16/1
கால் திரை எடுத்த முழங்கு குரல் வேலி – பதி 63/17
உறு கால் எடுத்த ஓங்கு வரல் புணரி – பதி 88/40
எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்க – பரி 16/45
உதிர்த்த சுனையின் எடுத்த தலைய – பரி 19/69
உருள் இணர் கடம்பின் நெடுவேட்கு எடுத்த/முருகு கமழ் புகை நுழைந்த வளியும் – பரி 21/50,51
எடுத்த நறவின் குலை அலம் காந்தள் – கலி 40/12
விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய்யாக – கலி 76/12
புரிபு நம் ஆயத்தார் பொய்யாக எடுத்த சொல் – கலி 76/16
குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த/நறை வலம் செய விடா இறுத்தன ஏறு – கலி 104/30,31
ஆர்வு-உற்று எமர் கொடை நேர்ந்தார் அலர் எடுத்த/ஊராரை உச்சி மிதித்து – கலி 104/75,76
பொய் தீர் உலகம் எடுத்த கொடி மிசை – கலி 141/11
திறன் இலார் எடுத்த தீ மொழி எல்லாம் – கலி 144/71
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த/அம் சுடர் நெடும் கொடி பொற்ப தோன்றி – அகம் 11/4,5
ஓம்பினள் எடுத்த தட மென் தோளே – அகம் 18/18
சேதா எடுத்த செம் நில குரூஉ துகள் – அகம் 79/7
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடும் கோடு – அகம் 81/4
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலை காந்தள் – அகம் 108/15
ஓய் களிறு எடுத்த நோய் உடை நெடும் கை – அகம் 111/8
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த/நெடும் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின் – அகம் 149/1,2
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரி – அகம் 153/10
நலம் புனைந்து எடுத்த என் பொலம் தொடி குறு_மகள் – அகம் 219/9
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த/கறங்கு இசை வெரீஇ பறந்த தோகை – அகம் 266/17,18
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை – அகம் 273/13
குடை அடை நீரின் மடையினள் எடுத்த/பந்தர் வயலை பந்து எறிந்து ஆடி – அகம் 275/2,3
புல் நுகும்பு எடுத்த நன் நெடும் கானத்து – அகம் 283/13
கடு வளி எடுத்த கால் கழி தேக்கு இலை – அகம் 299/5
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனம் தலை – அகம் 303/5
தளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்த/வளரா பிள்ளை தூவி அன்ன – அகம் 324/3,4
ஓடை யானை உயர் மிசை எடுத்த/ஆடு கொடி கடுப்ப தோன்றும் – அகம் 358/13,14
தன் புரந்து எடுத்த என் துறந்து உள்ளாள் – அகம் 383/1
நுண் பல சிதலை அரிது முயன்று எடுத்த/செம் புற்று ஈயல் போல – புறம் 51/9,10
தகை வளர்த்து எடுத்த நகையொடு – புறம் 336/11
கணை காற்று எடுத்த கண் அகன் பாசறை – புறம் 373/4
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த/தீயொடு விளங்கும் நாடன் வாய் வாள் – புறம் 397/20,21
TOP


எடுத்தல் (1)

மட கிளி எடுத்தல் செல்லா தட குரல் – அகம் 38/12
TOP


எடுத்தலின் (3)

கனை விசை கடு வளி எடுத்தலின் துணை செத்து – அகம் 121/13
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்/வளி முனை பூளையின் ஒய்யென்று அலறிய – அகம் 199/9,10
காய் சின கடு வளி எடுத்தலின் வெம் காட்டு – அகம் 223/6
TOP


எடுத்தனன் (2)

ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான் மேல் – கலி 37/18
வென்று கொடி எடுத்தனன் வேந்தனும் கன்றொடு – அகம் 354/3
TOP


எடுத்து (32)

நறும் புகை எடுத்து குறிஞ்சி பாடி – திரு 239
எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து – முல் 68
நெடும் கொடி மிசை இதை எடுத்து/இன் இசைய முரசம் முழங்க – மது 79,80
எடுத்து நிறுத்து அன்ன இட்டு அரும் சிறு நெறி – மலை 16
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து/ஆனா கௌவைத்து ஆக – நற் 36/7,8
கெடுத்துப்படு நன் கலம் எடுத்து கொண்டு ஆங்கு – நற் 182/5
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை – குறு 260/5
நல_தகை புலைத்தி பசை தோய்த்து எடுத்து/தலை புடை போக்கி தண் கயத்து இட்ட – குறு 330/1,2
எடுத்து எறிந்து இரங்கும் ஏவல் வியன் பணை – பதி 39/5
எடுத்து எறிந்த விறல் முரசம் – பதி 80/3
தண் தளிர் தரு படுத்து எடுத்து உரைஇ – பரி 18/22
முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த – கலி 15/25
இனையள் என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர் நின் சுனை – கலி 48/14
எடுத்து சூள் பல உற்ற பாணன் வந்தீயான்-கொல் – கலி 71/14
வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் – கலி 72/17
இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ என – கலி 76/4
குறிப்பு காண் வல்லு பலகை எடுத்து நிறுத்து அன்ன – கலி 94/13
யாமை எடுத்து நிறுத்தற்றால் தோள் இரண்டும் வீசி – கலி 94/31
நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து/அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும் – கலி 99/1,2
ஊர் அலர் எடுத்து அரற்ற உள்ளாய் நீ துறத்தலின் – கலி 124/5
ஓஒ கடலே தெற்றென கண் உள்ளே தோன்ற இமை எடுத்து/பற்றுவேன் என்று யான் விழிக்கும்-கால் மற்றும் என் – கலி 144/55,56
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற – அகம் 113/8
விழவு படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி – அகம் 189/5
கல்_அக சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின் – அகம் 202/4
நிணம் பொதி விழு தடி நெருப்பின் வைத்து எடுத்து/அணங்கு அரு மரபின் பேஎய் போல – அகம் 265/13,14
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை – அகம் 285/9
வேனில் வெளிற்று பனை போல கை எடுத்து/யானை பெரு நிரை வானம் பயிரும் – அகம் 333/11,12
எடுத்து எறி அனந்தல் பறை சீர் தூங்க – புறம் 62/5
எடுத்து எறி தானை முன்னரை எனாஅ – புறம் 169/2
எடுத்து எறி ஞாட்பின் இமையான் தச்சன் – புறம் 290/4
குடியும் மன்னும் தானே கொடி எடுத்து/நிறை அழிந்து எழுதரு தானைக்கு – புறம் 314/5,6
புன் தலை சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின் – புறம் 322/4
TOP


எடுத்துக்கொண்டு (1)

கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு ஆட்டிய – கலி 107/7
TOP


எடுத்துக்கொள்வது (1)

எடுத்துக்கொள்வது போலும் தொடி வடு காணிய – கலி 71/16
TOP


எடுத்தேறு (2)

எடுத்தேறு ஏய கடிப்பு புடை வியன்_கண் – பதி 41/23
எடுத்தேறு ஏய கடி புடை அதிரும் – பதி 84/1
TOP


எடுத்தேன் (1)

எடுத்தேன் மன்ற யானே – ஐங் 380/4
TOP


எடுப்ப (14)

கடும் காற்று எடுப்ப கல் பொருது உரைஇ – மது 378
திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து – மது 714
உரறு குரல் வெம் வளி எடுப்ப நிழல் தப – நற் 62/8
கானவர் எடுப்ப வெரீஇ இனம் தீர்ந்து – குறு 322/2
முழங்கு அழல் அசை வளி எடுப்ப வானத்து – ஐங் 320/2
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப/ஏம இன் துயில் எழுதல் அல்லதை – பரி 30/8,9
வெரு வரு தூமம் எடுப்ப வெகுண்டு – கலி 104/43
பெற்றத்தார் கவ்வை எடுப்ப அது பெரிது – கலி 104/67
ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என் – கலி 130/9
சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர் உற்று – அகம் 1/17
விலங்கு வெம் கடு வளி எடுப்ப/துளங்கு மர புள்ளின் துறக்கும் பொழுதே – அகம் 71/17,18
எடுப்ப எழாஅய் மார்பம் மண் புல்ல – புறம் 254/2
எடுப்ப/மைந்தர் தந்தை – புறம் 340/5,6
ஒண் பொறி சேவல் எடுப்ப ஏற்றெழுந்து – புறம் 383/1
TOP


எடுப்பவள் (1)

பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல் – கலி 109/6
TOP


எடுப்பவை (1)

நீறு எடுப்பவை நிலம் சாடுபவை – கலி 106/7
TOP


எடுப்பி (3)

தலை தவ சென்று தண் பணை எடுப்பி/வெண் பூ கரும்பொடு செந்நெல் நீடி – பட் 239,240
அரு வரை தீம் தேன் எடுப்பி அயலது – ஐங் 272/2
மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி/மந்தி சீக்கும் அணங்கு உடை முன்றிலில் – புறம் 247/3,4
TOP


எடுப்பியோயே (1)

ஏம இன் துயில் எடுப்பியோயே – குறு 107/7
TOP


எடுப்புக (1)

எல்லாம் துயிலோ எடுப்புக நின் பெண்டிர் – கலி 70/21
TOP


எடுப்புதி (1)

இன் துயில் எடுப்புதி கனவே – குறு 147/4
TOP


எடுப்பும் (4)

துஞ்சு களிறு எடுப்பும் தம் பெரும் கல் நாட்டே – நற் 125/12
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை – குறு 398/5
கோடு முழங்கு இமிழ் இசை எடுப்பும்/பீடு கெழு செல்வம் மரீஇய கண்ணே – பதி 50/25,26
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும் – அகம் 279/13
TOP


எடுப்புமே (3)

மண மனை ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே/அகல நீ துறத்தலின் அழுது ஓவா உண்கண் எம் – கலி 70/10,11
தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே/வாராய் நீ துறத்தலின் வருந்திய எமக்கு ஆங்கே – கலி 70/14,15
தேர் பூண்ட நெடு நன் மான் தெண் மணி வந்து எடுப்புமே/என ஆங்கு – கலி 70/18,19
TOP


எண் (19)

எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி – பொரு 11
அலகை தவிர்த்த எண் அரும் திறத்த – மலை 347
எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது – நற் 328/8
மா கடல் நடுவண் எண் நாள் பக்கத்து – குறு 129/3
எண் இயல் முற்றி ஈர் அறிவு புரிந்து – பதி 74/18
எண் இறந்த புகழவை எழில் மார்பினவை – பரி 1/63
நால் எண் தேவரும் நயந்து நின் பாடுவோர் – பரி 3/28
எழு கையாள எண் கை ஏந்தல் – பரி 3/38
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை – பரி 3/45
அணி நிழல் வயங்கு ஒளி ஈர் எண் தீம் கதிர் – பரி 3/51
நால் வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை – பரி 3/80
எண் மதி நிறை உவா இருள் மதி போல – பரி 11/37
மாறா போர் மணி மிடற்று எண் கையாய் கேள் இனி – கலி 1/4
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் – புறம் 28/4
இன்சொல் எண் பதத்தை ஆகு-மதி பெரும – புறம் 40/9
எண் தேர் செய்யும் தச்சன் – புறம் 87/3
எண் நாள் திங்கள் அனைய கொடும் கரை – புறம் 118/2
எண் நாண பல வேட்டும் – புறம் 166/22
எண் இல் காட்சி இளையோர் தோற்பின் – புறம் 213/15
TOP


எண்கின் (15)

ஊமை எண்கின் குடா அடி குருளை – மலை 501
இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை – நற் 125/1
மாரி எண்கின் மலை சுர நீள் இடை – நற் 192/5
கவி தலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை – நற் 325/1
வன் கை எண்கின் வய நிரை பரக்கும் – அகம் 15/16
ஈனல் எண்கின் இரும் கிளை கவரும் – அகம் 95/9
கூனல் எண்கின் குறு நடை தொழுதி – அகம் 112/1
பெரும் கை எண்கின் இரும் கிளை கவரும் – அகம் 149/4
பெரும் கை எண்கின் சுரன் இறந்தோரே – அகம் 171/15
பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை – அகம் 201/16
இரும் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை – அகம் 247/4
பிள்ளை எண்கின் மலை வயினானே – அகம் 257/21
மயிர் கால் எண்கின் ஈர் இனம் கவர – அகம் 267/8
குருளை எண்கின் இரும் கிளை கவரும் – அகம் 275/12
ஆடு பரந்து அன்ன ஈனல் எண்கின்/தோடு சினை உரீஇ உண்ட மிச்சில் – அகம் 331/3,4
TOP


எண்கு (2)

இரை தேர் எண்கு_இனம் அகழும் – நற் 336/10
பெரும் கை எண்கு_இனம் குரும்பி தேரும் – அகம் 307/10
TOP


எண்கு_இனம் (2)

இரை தேர் எண்கு_இனம் அகழும் – நற் 336/10
பெரும் கை எண்கு_இனம் குரும்பி தேரும் – அகம் 307/10
TOP


எண்ணரும் (1)

எண்ணரும் பிறங்கல் மான் அதர் மயங்காது – அகம் 8/13
TOP


எண்ணலையே (1)

நீயே பேர் எண்ணலையே நின் இறை – புறம் 138/6
TOP


எண்ணவும் (1)

கொடும் திமில் பரதவர் குரூஉ சுடர் எண்ணவும்/பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும் – பட் 112,113
TOP


எண்ணற்கு (1)

எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ இலனே – பதி 77/7
TOP


எண்ணா (1)

எண்ணா மையலன் தந்தை தன் ஐயர் – புறம் 355/4
TOP


எண்ணாது (4)

வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது/எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை – குறி 31,32
மெய் புதை அரணம் எண்ணாது எஃகு சுமந்து – பதி 52/6
பல் மா பரந்த புலம் ஒன்று என்று எண்ணாது/வலியை ஆதல் நற்கு அறிந்தனர் ஆயினும் – பதி 84/9,10
எண்ணாது இருக்குவை அல்லை – புறம் 222/5
TOP


எண்ணாய் (1)

எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர் – புறம் 7/7
TOP


எண்ணி (19)

நீயும் கண்டு நுமரொடும் எண்ணி/அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு – நற் 32/5,6
நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும் – நற் 52/6
கோடு துணர்ந்து அன்ன குருகு ஒழுக்கு எண்ணி/எல்லை கழிப்பினம் ஆயின் மெல்ல – நற் 159/4,5
தம் கடன் இறீஇயர் எண்ணி இடம்-தொறும் – குறு 255/6
உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி/அறிந்தனை அருளாய் ஆயின் – பதி 71/25,26
காதலாய் நின் இயல் களவு எண்ணி களி மகிழ் – பரி 18/11
பிரிவு எண்ணி பொருள்-வயின் சென்ற நம் காதலர் – கலி 11/4
புரிபு நீ புறம்மாறி போக்கு எண்ணி புதிது ஈண்டி – கலி 15/10
செய்_பொருள் சிறப்பு எண்ணி செல்வார் மாட்டு இனையன – கலி 16/18
இது ஒன்று உடைத்து என எண்ணி அது தேர – கலி 24/5
ஏதப்பாடு எண்ணி புரிசை வியல் உள்ளோர் – கலி 81/25
மலர் அணி கண்ணி பொதுவனோடு எண்ணி/அலர் செய்துவிட்டது இ ஊர் – கலி 105/64,65
எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி எல் இரா – கலி 142/61
செய்_வினை பிரிதல் எண்ணி கைம்மிக – அகம் 143/1
மறந்தும் அமைகுவர்-கொல் என்று எண்ணி/ஆழல் வாழி தோழி கேழல் – அகம் 223/2,3
இல் இருந்து அமைவோர்க்கு இல் என்று எண்ணி/நல் இசை வலித்த நாண் உடை மனத்தர் – அகம் 231/3,4
செய் குறி ஆழி வைகல்-தோறு எண்ணி/எழுது சுவர் நினைந்த அழுது வார் மழை கண் – அகம் 351/10,11
அரும் பொருள் வேட்டம் எண்ணி கறுத்தோர் – அகம் 389/13
கையின் சுட்டி பையென எண்ணி/சிலையின் மாற்றியோனே அவை தாம் – புறம் 257/9,10
TOP


எண்ணிய (4)

நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி – குறு 400/3
எண்ணிய நாள் அகம் வருதல் பெண் இயல் – ஐங் 466/3
எண்ணிய நாள் வரை இறவாது காதலர் – கலி 34/22
இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால் – கலி 150/7
TOP


எண்ணியவை (1)

பிறை புரை ஏர்_நுதால் தாம் எண்ணியவை எல்லாம் – கலி 67/19
TOP


எண்ணில் (1)

ஊர் பாட்டு எண்ணில் பைம் தலை துமிய – பதி 46/9
TOP


எண்ணின் (6)

சிதட்டு காய் எண்ணின் சில் பெயல் கடை நாள் – குறு 261/2
எல்லாம் எண்ணின் இடு கழங்கு தபுந – பதி 32/8
உளை அவிர் கலி_மா பொழிந்தவை எண்ணின்/மன்பதை மருள அரசு பட கடந்து – பதி 42/15,16
ஈகை போர் கண்டாயும் போறி மெய் எண்ணின்/தபுத்த புலர்வு இல் புண் – கலி 95/12,13
அண்ணல் யானை எண்ணின் கொங்கர் – புறம் 130/5
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்/விண் இவர் விசும்பின் மீனும் – புறம் 302/9,10
TOP


எண்ணின்றோ (1)

எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ இலனே – பதி 77/7
TOP


எண்ணினர் (1)

இறப்ப எண்ணினர் என்பது சிறப்ப – அகம் 161/8
TOP


எண்ணினும் (2)

உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும் – பதி 73/1
உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்/பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்கு – பதி 73/1,2
TOP


எண்ணினை (1)

பிரிதல் எண்ணினை ஆயின் நன்றும் – அகம் 10/6
TOP


எண்ணு (5)

கல் ஏசு கவலை எண்ணு மிக பலவே – மலை 389
விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅ – பதி 43/5
கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா – பதி 84/8
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கை – அகம் 109/8
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும் – அகம் 352/15
TOP


எண்ணுகோ (1)

எனைத்து என்று எண்ணுகோ முயக்கு இடை மலைவே – குறு 237/7
TOP


எண்ணுதி (3)

செய்_வினை கைம்மிக எண்ணுதி அ வினைக்கு – குறு 63/2
சென்று வினை எண்ணுதி ஆயின் நன்றும் – அகம் 191/12
வர எளிது ஆக எண்ணுதி அதனால் – அகம் 218/13
TOP


எண்ணுதிர் (1)

இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு – அகம் 5/16
TOP


எண்ணுநர் (1)

குறுநீர் கன்னல் எண்ணுநர் அல்லது – அகம் 43/6
TOP


எண்ணுப (1)

உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ – புறம் 116/8
TOP


எண்ணும் (3)

திண் திமில் எண்ணும் தண் கடல் சேர்ப்ப – நற் 331/8
திண் திமில் விளக்கம் எண்ணும்/கண்டல் வேலி கழி நல் ஊரே – நற் 372/12,13
வரு திமில் எண்ணும் துறைவனொடு ஊரே – அகம் 190/3
TOP


எண்ணும்-காலை (1)

வீற்றிருந்தோரை எண்ணும்-காலை/உரையும் பாட்டும் உடையோர் சிலரே – புறம் 27/4,5
TOP


எண்ணுவது (1)

எண்ணுவது எவன்-கொல் அறியேன் என்னும் – கலி 4/20
TOP


எண்ணுவர் (1)

இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல் – நற் 33/8
TOP


எண்ணுவோர் (1)

கடலே கால் தந்த கலம் எண்ணுவோர்/கானல் புன்னை சினை அலைக்குந்து – புறம் 386/14,15
TOP


எண்ணுவோரே (1)

பொலம் படை கலி_மா எண்ணுவோரே – புறம் 116/19
TOP


எண்ணெய் (6)

எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ் – குறி 107
சாந்து உளர் நறும் கதுப்பு எண்ணெய் நீவி – குறு 312/6
எண்ணெய் கழல இழை துகள் பிசைவார் – பரி 10/91
எயிறு நிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும் – புறம் 41/8
மண்ணி வாரா அளவை எண்ணெய்/நுரை முகந்து அன்ன மென் பூ சேக்கை – புறம் 50/6,7
பாறு மயிர் குடுமி எண்ணெய் நீவி – புறம் 279/9
TOP


எண்மரும் (2)

மாசு இல் எண்மரும் பதினொரு கபிலரும் – பரி 3/7
மருந்து-உரை இருவரும் திருந்து_நூல் எண்மரும்/ஆதிரை முதல்வனின் கிளந்த – பரி 8/5,6
TOP


எண்மை (3)

எண்மை செய்தனை ஆகுவை நண்ணி – அகம் 288/8
இ குடி பிறந்தோர்க்கு எண்மை காணும் என – புறம் 43/19
இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து – புறம் 54/5
TOP


எதிர் (84)

எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களில் – முல் 100
பல வகை விரித்த எதிர் பூ கோதையர் – மது 398
தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இள முலை – மது 416
கெடுதியும் உடையேன் என்றனன் அதன்_எதிர் – குறி 142
மழை எதிர் படு கண் முழவு கண் இகுப்ப – மலை 532
சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் யாழ நின் – நற் 39/1
யாணது பசலை என்றனன் அதன் எதிர்/நாண் இலை எலுவ என்று வந்திசினே – நற் 50/7,8
தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் – நற் 52/2
அதன் எதிர் சொல்லாள் ஆகி அல்லாந்து – நற் 55/8
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும் – நற் 118/4
சொல் இனி மடந்தை என்றனென் அதன்_எதிர் – நற் 155/8
எதிர் மலர் பிணையல் அன்ன இவள் – நற் 160/9
புலி எதிர் முழங்கும் வளி வழங்கு ஆரிடை – நற் 174/4
பெரும் கை யானை பிடி எதிர் ஓடும் – நற் 186/3
சொல் எதிர் கொள்ளாள் இளையள் அனையோள் – நற் 201/3
யான் தன் மொழிதலின் மொழி எதிர் வந்து – நற் 204/7
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும் – நற் 219/8
செம் கண் இரும் குயில் எதிர் குரல் பயிற்றும் – நற் 224/5
சொல் எதிர் பெறாஅய் உயங்கி மெல்ல – நற் 254/4
சுடர் தொடி கோ_மகள் சினந்து என அதன்_எதிர் – நற் 300/1
அழல் தொடங்கினளே ஆய்_இழை அதன்_எதிர் – நற் 371/7
சென்மோ சே_இழை என்றனம் அதன்_எதிர் – நற் 398/7
கோடல் எதிர் முகை பசு வீ முல்லை – குறு 62/1
குக்கூ என்றது கோழி அதன்_எதிர் – குறு 157/1
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ அதன்_எதிர் – குறு 194/2
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை – குறு 197/2
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை – குறு 197/2
கார் எதிர் புறவினதுவே உயர்ந்தோர்க்கு – குறு 233/4
கால மாரி பெய்து என அதன்_எதிர் – குறு 251/2
கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி – குறு 252/4
கார் எதிர் தண் புனம் காணின் கை வளை – குறு 282/4
பெரும் கல் நாடன் வரைந்து என அவன் எதிர்/நன்றோ மகனே என்றனென் – குறு 389/3,4
கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும் – ஐங் 55/1
கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயே – ஐங் 427/2
ஏறு முரண் சிறப்ப ஏறு எதிர் இரங்க – ஐங் 493/1
போர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின் – பதி 23/17
கார் எதிர் பருவம் மறப்பினும் – பதி 24/29
போர் எதிர் வேந்தர் ஒரூஉப நின்னே – பதி 33/12
ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று உரைஇ – பதி 80/9
இடி எதிர் கழறும் கால் உறழ்பு எழுந்தவர் – பரி 2/37
பதி எதிர் சென்று பரூஉ கரை நண்ணி – பரி 10/26
மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடி – பரி 10/103
பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத – பரி 10/119
எதிர் வரவு மாரி இயைக என இ ஆற்றால் – பரி 11/13
கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல் – பரி 16/16
மாறுமாறு உற்றன போல் மாறு எதிர் கோடல் – பரி 17/20
புகாஅ எதிர் பூண்டாரும் தாம் – பரி 23/79
கார் எதிர் தளிர் மேனி கவின் பெறு சுடர் நுதல் – கலி 58/3
கேண்மை விருப்பு-உற்றவனை எதிர் நின்று – கலி 60/30
துன்ன தன் எதிர் வரூஉம் துணை கண்டு மிக நாணி – கலி 70/5
எதிர் வளி நின்றாய் நீ செல் – கலி 81/32
ஆய்_இழை ஆர்க்கும் ஒலி கேளா அ எதிர்/தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ – கலி 90/13,14
ஏந்து எழில் மார்ப எதிர் அல்ல நின் வாய் சொல் – கலி 96/1
ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்து அன்ன கண்ணாய் – கலி 96/5
குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த – கலி 104/30
ஆங்க செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப – கலி 104/51
கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க – கலி 105/24
அவரை கழல உழக்கி எதிர் சென்று சாடி – கலி 106/20
விடேஎன் தொடீஇய செல்வார் துமித்து எதிர் மண்டும் – கலி 116/5
மாறு எதிர் கூறி மயக்குப்படுகுவாய் – கலி 116/15
ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறே எம் கேள்வன் – கலி 147/27
மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன் – அகம் 14/14
மெய் மலி உவகை மறையினென் எதிர் சென்று – அகம் 56/13
உதிர் வீ அம் சினை தாஅய் எதிர் வீ – அகம் 99/7
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்ப – அகம் 135/2
எதிர் மலர் பிணையல் அன்ன இவள் – அகம் 149/18
மடி விடு வீளையொடு கடிது எதிர் ஓடி – அகம் 191/8
வல் எதிர் கொண்டு மெல்லிதின் வினைஇ – அகம் 300/15
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை – அகம் 304/16
செல்வேம் என்னும் நும் எதிர்/ஒழிவேம் என்னும் ஒண்மையோ இலளே – அகம் 319/15,16
பயிர்ப்பு உறு பலவின் எதிர் சுளை அளைஇ – அகம் 348/4
துணை ஏர் எதிர் மலர் உண்கண் – அகம் 363/18
எதிர் மலர் இணை போது அன்ன தன் – அகம் 381/20
எதிர் தலைக்கொண்ட ஆரிய பொருநன் – அகம் 386/5
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட – அகம் 389/4
கார் எதிர் கானம் பாடினேம் ஆக – புறம் 144/3
படை விலக்கி எதிர் நிற்றலின் – புறம் 167/2
ஈ என இரத்தல் இழிந்தன்று அதன்_எதிர் – புறம் 204/1
கொள் என கொடுத்தல் உயர்ந்தன்று அதன்_எதிர் – புறம் 204/3
நிலை நாள்_மீன் அதன்_எதிர் ஏர்தர – புறம் 229/7
மலையுநர் மடங்கி மாறு எதிர் கழிய – புறம் 282/7
எதிர் சென்று எறிதலும் செல்லான் அதனால் – புறம் 301/9
விருந்து எதிர் பெறுக தில் யானே என்னையும் – புறம் 306/5
கார் எதிர் உருமின் உரறி கல்லென – புறம் 361/1
TOP


எதிர்குதிர் (1)

எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு மலை முழை – பரி 8/21
TOP


எதிர்கொண்ட (4)

சால்பு எதிர்கொண்ட செம்மையோரும் – நற் 345/7
மண் உடை ஞாலம் புரவு எதிர்கொண்ட/தண் இயல் எழிலி தலையாது மாறி – பதி 18/9,10
மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறும்-மார் – கலி 101/7
கூட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி – அகம் 142/11
TOP


எதிர்கொண்டாள் (1)

எறி திரை இமிழ் கானல் எதிர்கொண்டாள் என்பதோ – கலி 127/11
TOP


எதிர்கொண்டு (3)

நெய் பெய் தீயின் எதிர்கொண்டு/தான் மணந்து அனையம் என விடுகம் தூதே – குறு 106/5,6
வேனில் விருந்து எதிர்கொண்டு – கலி 92/68
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு – புறம் 155/5
TOP


எதிர்கொண்டோர் (1)

நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை – பரி 5/71
TOP


எதிர்கொள் (1)

யாம் வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல் – பரி 10/40
TOP


எதிர்கொள்வனை (1)

புரவு எதிர்கொள்வனை கண்டனம் வரற்கே – பதி 57/15
TOP


எதிர்கொள்வார் (1)

ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார் போல் – பரி 10/39
TOP


எதிர்கொள்ள (2)

நான்மாடக்கூடல் எதிர்கொள்ள ஆனா – பரி 23/3
வேற்று ஆனா தாயர் எதிர்கொள்ள மாற்றாத – கலி 83/23
TOP


எதிர்கொள்ளவும் (1)

விருந்து எதிர்கொள்ளவும் பொய் சூள் அஞ்சவும் – கலி 75/27
TOP


எதிர்கொள்ளா (1)

மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின் – பதி 79/17
TOP


எதிர்கொள்ளாம் (1)

நாம் எதிர்கொள்ளாம் ஆயின் தான் அது – அகம் 380/10
TOP


எதிர்கொள்ளும் (3)

குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும்/சீரார் செவ்வியும் வந்தன்று – கலி 36/9,10
எதிர்கொள்ளும் ஞாலம் துயில் ஆராது ஆங்கண் – கலி 146/38
புரவு எதிர்கொள்ளும் பெரும் செய் ஆடவர் – புறம் 199/5
TOP


எதிர்கொள (3)

விருந்து இறை அவரவர் எதிர்கொள குறுகி – மலை 496
அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து – கலி 119/12
கலி கெழு கொற்கை எதிர்கொள இழிதரும் – அகம் 350/13
TOP


எதிர்கொளவே (1)

திருந்து இழை அரிவை விருந்து எதிர்கொளவே – அகம் 374/18
TOP


எதிர்கொளற்கே (1)

விதும்பு-உறு விருப்பொடு விருந்து எதிர்கொளற்கே – புறம் 213/24
TOP


எதிர்கோடலின் (1)

விருந்து எதிர்கோடலின் மறப்பல் என்றும் – கலி 75/17
TOP


எதிர்ச்சி (1)

ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின் – நற் 30/4
TOP


எதிர்த்த (2)

எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை – நற் 160/4
எதிர்த்த தித்தி முற்றா முலையள் – நற் 312/7
TOP


எதிர்தர (1)

மையல் வேழம் மடங்கலின் எதிர்தர/உய்வு_இடம் அறியேம் ஆகி ஒய்யென – குறி 165,166
TOP


எதிர்தாங்கினன் (1)

வரு படை எதிர்தாங்கினன்/பெயர் படை புறங்கண்டனன் – புறம் 239/11,12
TOP


எதிர்ந்த (12)

உள்ளினிர் சேறிர் ஆயின் பொழுது எதிர்ந்த/புள்ளினிர் மன்ற என் தாக்கு-உறுதலின் – மலை 65,66
மகள்கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே – நற் 310/5
மாறு நின்று எதிர்ந்த ஆறு செல் வம்பலர் – குறு 297/3
அறியாமையான் மறந்து துப்பு எதிர்ந்த நின் – பதி 15/14
அமர்க்கு எதிர்ந்த புகல் மறவரொடு – பதி 22/20
நா நவில் பாடல் முழவு எதிர்ந்த அன்ன – பரி 15/43
போர் எதிர்ந்த அற்றா புலவல் நீ கூறின் என் – கலி 89/5
அரும் சமத்து எதிர்ந்த பெரும் செய் ஆடவர் – அகம் 188/5
செய்_வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து – புறம் 6/11
வெம் போர் செழியனும் வந்தனன் எதிர்ந்த/வம்ப மள்ளரோ பலரே – புறம் 79/4,5
பலர் புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே – புறம் 175/10
முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே – புறம் 275/9
TOP


எதிர்ந்தன்றால் (1)

கார் எதிர்ந்தன்றால் காலை காதலர் – நற் 115/7
TOP


எதிர்ந்தன்றே (1)

பொங்கு பெயல் கனை துளி கார் எதிர்ந்தன்றே/அம்_சில்_ஓதியை உள்ளு-தொறும் – ஐங் 448/4,5
TOP


எதிர்ந்தனமே (1)

துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமே – ஐங் 448/6
TOP


எதிர்ந்தனர் (1)

வந்தனன் எதிர்ந்தனர் கொடையே – ஐங் 300/3
TOP


எதிர்ந்தனன் (1)

எந்தையும் எதிர்ந்தனன் கொடையே அலர் வாய் – அகம் 282/12
TOP


எதிர்ந்தனனே (1)

கடும் சின வேந்தன் தொழில் எதிர்ந்தனனே/மெல் அவல் மருங்கின் முல்லை பூப்ப – ஐங் 448/2,3
TOP


எதிர்ந்து (18)

புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல – நற் 237/8
அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து/திருந்து_இழை பணை தோள் பெறுநர் போலும் – நற் 333/7,8
தண்டு உடை வலத்தர் போர் எதிர்ந்து ஆங்கு – பதி 41/12
அறியாது எதிர்ந்து துப்பில் குறை-உற்று – பதி 59/11
தூ எதிர்ந்து பெறாஅ தா இல் மள்ளரொடு – பதி 81/34
போர் அரும் கடும் சினம் எதிர்ந்து/மாறு கொள் வேந்தர் பாசறையோர்க்கே – பதி 83/8,9
போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப – பரி 18/1
கார் எதிர்ந்து ஏற்ற கமம் சூல் எழிலி போல் – பரி 18/2
வேறு_வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து/உள என உணர்ந்தனை ஆயின் ஒரூஉம் – அகம் 327/3,4
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து மயங்கி – அகம் 366/8
தண் தமிழ் பொது என பொறாஅன் போர் எதிர்ந்து/கொண்டி வேண்டுவன் ஆயின் கொள்க என – புறம் 51/5,6
இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து/வானம் நாண வரையாது சென்றோர்க்கு – புறம் 54/5,6
கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த – புறம் 54/8
போர் எதிர்ந்து என் ஐ போர்_களம் புகினே – புறம் 84/3
களம் புகல் ஓம்பு-மின் தெவ்விர் போர் எதிர்ந்து/எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல் – புறம் 87/1,2
அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த – புறம் 116/17
வடு இன்றி வடிந்த யாக்கையன் கொடை எதிர்ந்து/ஈர்ந்தையோனே பாண் பசி பகைஞன் – புறம் 180/6,7
புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் என – புறம் 375/8
TOP


எதிர்ந்தோர்க்கே (2)

துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளா சேய்மையன் – புறம் 380/9
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன் – புறம் 380/10
TOP


எதிர்ந்தோரே (1)

கெடாஅ துப்பின் நின் பகை எதிர்ந்தோரே – புறம் 27/19
TOP


எதிர்ந்தோற்கு (1)

இடுக திறையே புரவு எதிர்ந்தோற்கு என – பதி 80/10
TOP


எதிர்ப்பட (1)

தாம் வேண்டு காதல் கணவர் எதிர்ப்பட/பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின் சேம – பரி 10/35,36
TOP


எதிர்ப்படுதலும் (1)

ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே – பொரு 59
TOP


எதிர்ப்பை (1)

குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின் – புறம் 333/11
TOP


எதிர்பவை (1)

இவட்கே சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல் – கலி 7/11
TOP


எதிர்பு (3)

நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த – மது 12
அமர் வெம் காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர் – புறம் 213/6
கனை எரி பரப்ப கால் எதிர்பு பொங்கி – புறம் 229/11
TOP


எதிர்போம் (1)

வளியே எதிர்போம் பல கதிர் ஞாயிற்று – கலி 144/40
TOP


எதிர்மறுத்து (1)

பரி முடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து/நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கி – அகம் 48/20,21
TOP


எதிர்வ (1)

எதிர்வ பொருவி ஏறு மாறு இமிழ்ப்ப – பரி 22/37
TOP


எதிர்வந்து (1)

மயங்கு நோய் தாங்கி மகன் எதிர்வந்து/முயங்கினள் முத்தினள் நோக்கி நினைந்தே – கலி 82/16,17
TOP


எதிர்வர (1)

முந்து வினை எதிர்வர பெறுதல் காணியர் – பதி 42/17
TOP


எதிர (5)

கயல் அறல் எதிர கடும் புனல் சாஅய் – நெடு 18
மடி விடு வீளையர் வெடி படுத்து எதிர/கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக – குறி 161,162
விசும்பு மெய் அகல பெயல் புரவு எதிர/நால் வேறு நனம் தலை ஓராங்கு நந்த – பதி 69/15,16
காடு கவின் எதிர கனை பெயல் பொழிதலின் – அகம் 164/4
குறை தலை படு பிணன் எதிர போர்பு அழித்து – புறம் 371/14
TOP


எதிராது (1)

தாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர் தழுவு எதிராது/யாம குறை ஊடல் இன் நசை தேன் நுகர்வோர் – பரி 10/31,32
TOP


எதிரார் (1)

காவல் எதிரார் கறுத்தோர் நாடு நின் – பதி 72/3
TOP


எதிரி (1)

கீழும் மேலும் கார் வாய்த்து எதிரி/சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி – மலை 142,143
TOP


எதிரிய (16)

பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து – மலை 547
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல் – நற் 302/4
முதிரா வேனில் எதிரிய அதிரல் – நற் 337/3
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை – நற் 340/4
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி – நற் 362/3
கார் பெயற்கு எதிரிய கானமும் உடைத்தே – ஐங் 433/3
அதிர் பெயற்கு எதிரிய சிதர் கொள் தண் மலர் – ஐங் 458/2
ஆன்_ஏற்று_கொடியோன் போல் எதிரிய இலவமும் ஆங்கு – கலி 26/5
இரும் தும்பி இறைகொள எதிரிய வேனிலான் – கலி 30/4
ஒண்மை எதிரிய அம் கையும் தண் என – கலி 83/18
முதிரா இள முகை ஒப்ப எதிரிய/தொய்யில் பொறித்த வன முலையாய் மற்று நின் – கலி 117/3,4
வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய/மீன் கண்டு அன்ன மெல் அரும்பு ஊழ்த்த – அகம் 10/1,2
கோழ் இணர் எதிரிய மரத்த கவினி – அகம் 41/8
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து – அகம் 93/3
கார் பெயற்கு எதிரிய காண்_தகு புறவில் – அகம் 204/5
ஆள்வினைக்கு எதிரிய மீளி நெஞ்சே – அகம் 379/4
TOP


எதிரின (2)

கொம்மை வரி முலை செப்புடன் எதிரின/யாங்கு ஆகுவள்-கொல் பூம்_குழை என்னும் – குறு 159/4,5
சூழி மென் முகம் செப்புடன் எதிரின/பெண் துணை சான்றனள் இவள் என பன் மாண் – அகம் 315/2,3
TOP


எதிரெதிர் (2)

எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து – கலி 44/2
எதிரெதிர் சென்றார் பலர் – கலி 102/18
TOP


எதிரே (2)

நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே/வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார் – புறம் 6/20,21
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே/ஆங்க வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய – புறம் 6/24,25
TOP


எந்திர (2)

எந்திர தகைப்பின் அம்பு உடை வாயில் – பதி 53/7
திங்களும் நுழையா எந்திர படு புழை – புறம் 177/5
TOP


எந்திரம் (5)

எந்திரம் சிலைக்கும் துஞ்சா கம்பலை – பெரும் 260
கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை – மது 258
கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும் – ஐங் 55/1
தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்த – பதி 19/23
கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது – புறம் 322/7
TOP


எந்தை (41)

நெடும் தேர் எந்தை அரும் கடி நீவி – குறி 20
எந்தை ஓம்பும் கடி உடை வியல் நகர் – நற் 98/8
எந்தை வந்து உரைத்தனன் ஆக அன்னையும் – நற் 206/6
வந்தீக எந்தை என்னும் – நற் 221/12
வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை – நற் 232/7
அரும் கடி அயர்ந்தனள் காப்பே எந்தை/வேறு பல் நாட்டு கால் தர வந்த – நற் 295/4,5
என் ஆகுவ-கொல் தானே எந்தை/ஓங்கு வரை சாரல் தீம் சுனை ஆடி – நற் 317/7,8
எந்தை திமில் இது நுந்தை திமில் என – நற் 331/6
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 176/5
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 325/4
அம் தண் பொய்கை எந்தை எம் ஊர் – குறு 354/4
எந்தை அறிதல் அஞ்சி-கொல் – ஐங் 261/3
எந்தை எனக்கு ஈத்த இடு வளை ஆர பூண் – பரி 20/76
கொள்ளாது போகா குணன் உடையன் எந்தை தன் – கலி 61/27
மே தக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம் – கலி 81/35
பெரு_நீர் அழுவத்து எந்தை தந்த – அகம் 20/1
கூறேம் வாழியர் எந்தை செறுநர் – அகம் 46/11
நினக்கு எவன் அரியமோ யாமே எந்தை/புணர் திரை பரப்பு_அகம் துழைஇ தந்த – அகம் 80/4,5
இனிது செய்தனையால் எந்தை வாழிய – அகம் 104/14
பெரும் பெயர் எந்தை அரும் கடி நீவி – அகம் 268/12
தூவல் கள்ளின் துனை தேர் எந்தை/கடி உடை வியல் நகர் ஓம்பினள் உறையும் – அகம் 298/15,16
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை/களிறு அணந்து எய்தா கல் முகை இதணத்து – அகம் 308/8,9
பொன் படு நெடு வரை புரையும் எந்தை/பல் பூ கானத்து அல்கி இன்று இவண் – அகம் 398/19,20
கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி – புறம் 27/10
உண்கும் எந்தை நின் காண்கு வந்திசினே – புறம் 125/4
வந்தெனன் எந்தை யானே என்றும் – புறம் 135/10
அன்னன் ஆகலின் எந்தை உள் அடி – புறம் 171/12
எந்தை வாழி ஆதனுங்க என் – புறம் 175/1
பூண் கடன் எந்தை நீ இரவலர் புரவே – புறம் 203/12
ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன்-கொல்லோ – புறம் 235/16
எந்தை ஆகுல அதன் படல் அறியேன் – புறம் 238/11
அந்தோ எந்தை அடையா பேர் இல் – புறம் 261/1
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – புறம் 307/1
இரவினானே ஈத்தோன் எந்தை/அன்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும் – புறம் 376/16,17
வல்லன் எந்தை பசி தீர்த்தல் என – புறம் 379/10
சிறு நனி ஒரு வழி படர்க என்றோனே எந்தை/ஒலி வெள் அருவி வேங்கட நாடன் – புறம் 381/21,22
புரந்தோன் எந்தை யாம் எவன் தொலைவதை – புறம் 384/18
ஈத்தோன் எந்தை இசை தனது ஆக – புறம் 386/9
கொடுத்தோன் எந்தை கொடை மேம் தோன்றல் – புறம் 388/7
அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை/எம்மோர் ஆக்க கங்கு உண்டே – புறம் 396/24,25
கேட்டோன் எந்தை என் தெண் கிணை குரலே – புறம் 400/8
TOP


எந்தைக்கு (1)

இனத்து உளான் எந்தைக்கு கலத்தொடு செல்வதோ – கலி 108/32
TOP


எந்தையும் (12)

எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர் – குறு 40/2
எந்தையும் கொடீஇயர் வேண்டும் – குறு 51/5
வய சுறா எறிந்த புண் தணிந்து எந்தையும்/நீல் நிற பெரும் கடல் புக்கனன் யாயும் – குறு 269/3,4
எந்தையும் யாயும் உணர காட்டி – குறு 374/1
எந்தையும் கொடுக்க என வேட்டேமே – ஐங் 6/6
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து எந்தையும்/யாயும் அறிய உரைத்தீயின் யான் உற்ற – கலி 111/22,23
எந்தையும் நிலன் உற பொறாஅன் சீறடி சிவப்ப – அகம் 12/2
எந்தையும் இல்லன் ஆக – அகம் 158/17
எந்தையும் செல்லும்-மார் இரவே அந்தில் – அகம் 240/7
எந்தையும் எதிர்ந்தனன் கொடையே அலர் வாய் – அகம் 282/12
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார் – புறம் 112/2
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே – புறம் 112/5
TOP


எந்தையோடு (1)

எந்தையோடு கிடந்தோர் எம் புன் தலை புதல்வர் – புறம் 19/13
TOP


எந்நாளும் (1)

கேள் இல் சேஎய் நாட்டின் எந்நாளும்/துளி நசை புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி நின் – புறம் 198/24,25
TOP


எப்பொழுதும் (1)

எல்லாரும் கேட்ப அறைந்து_அறைந்து எப்பொழுதும்/சொல்லால் தரப்பட்டவள் – கலி 102/11,12
TOP


எம் (275)

செல்வ சேறும் எம் தொல் பதி பெயர்ந்து என – பொரு 121
அகறிரோ எம் ஆயம் விட்டு என – பொரு 123
பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு – பெரும் 25
பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம்/பின் இரும் கூந்தல் பிழிவனம் துவரி – குறி 59,60
பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை எம்/மெல் இரு முச்சி கவின் பெற கட்டி – குறி 103,104
ஆ காண் விடையின் அணி பெற வந்து எம்/அலமரல் ஆயிடை வெரூஉதல் அஞ்சி – குறி 136,137
மெல்லிய இனிய மேவர கிளந்து எம்/ஐம்பால் ஆய் கவின் ஏத்தி ஒண் தொடி – குறி 138,139
கல்லென் சுற்ற கடும் குரல் அவித்து எம்/சொல்லல் பாணி நின்றனன் ஆக – குறி 151,152
குன்று கெழு நாடன் எம் விழைதரு பெரு விறல் – குறி 199
செல்வேம் தில்ல எம் தொல் பதி பெயர்ந்து என – மலை 567
யாம் எம் நலன் இழந்தனமே யாமத்து – நற் 36/5
வெண் மணல் படப்பை எம் அழுங்கல் ஊரே – நற் 38/10
பெரு_நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை – நற் 45/9
அன்றை அனைய ஆகி இன்றும் எம்/கண் உள போல சுழலும் மாதோ – நற் 48/1,2
கொய் பதம் குறுகும்-காலை எம்/மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே – நற் 57/9,10
சாயும் நெய்தலும் ஓம்பு-மதி எம் இல் – நற் 60/9
உடை கடல் படப்பை எம் உறைவு இன் ஊர்க்கே – நற் 67/12
எம் ஊர் வந்து எம் உண்துறை துழைஇ – நற் 70/4
எம் ஊர் வந்து எம் உண்துறை துழைஇ – நற் 70/4
எம் ஊர் வாயில் உண்துறை தடைஇய – நற் 83/1
எஞ்சா கொள்கை எம் காதலர் வரல் நசைஇ – நற் 83/7
கலி_மா கடைஇ வந்து எம் சேரி – நற் 150/7
நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம்/கடி உடை வியல் நகர் காவல் நீவியும் – நற் 156/1,2
ஆடு மழை இறுத்தது எம் கோடு உயர் குன்றே – நற் 156/10
சிறுகுடி பாக்கத்து எம் பெரு நகரானே – நற் 169/10
எழு-மினோ எழு-மின் எம் கொழுநன் காக்கம் – நற் 170/5
எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்து – நற் 176/1
பணை தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் – நற் 193/6
நாறு இரும் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து – நற் 250/8
வானம் வேண்டா உழவின் எம்/கானல் அம் சிறுகுடி சேந்தனை செலினே – நற் 254/11,12
ஈ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே – நற் 264/9
எம் விட்டு அகறிர் ஆயின் கொன் ஒன்று – நற் 266/6
உருள் பொறி போல எம் முனை வருதல் – நற் 270/4
செழும் தண் மனையோடு எம் இவண் ஒழிய – நற் 271/3
கல் அகத்தது எம் ஊரே செல்லாது – நற் 276/7
பூ கண் ஆயம் காண்-தொறும் எம் போல் – நற் 293/5
பெரு விதுப்பு உறுக மாதோ எம் இல் – நற் 293/6
கலி மடை கள்ளின் சாடி அன்ன எம்/இள நலம் இல்_கடை ஒழிய – நற் 295/7,8
பற்றாய் வாழி எம் நெஞ்சே நல் தார் – நற் 298/8
சிறு வளை விலை என பெரும் தேர் பண்ணி எம்/முன்கடை நிறீஇ சென்றிசினோனே – நற் 300/5,6
பிச்சை சூழ் பெரும் களிறு போல எம்/அட்டில் ஓலை தொட்டனை நின்மே – நற் 300/11,12
பெரு மழை பெயற்கு ஏற்று ஆங்கு எம்/பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே – நற் 308/10,11
தவறும் நன்கு அறியாய் ஆயின் எம் போல் – நற் 315/10
அறி அமர் வனப்பின் எம் கானம் நண்ண – நற் 326/8
எம் மனை தந்து நீ தழீஇயினும் அவர்-தம் – நற் 330/7
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே – நற் 330/11
இனிதே தெய்ய எம் முனிவு இல் நல் ஊர் – நற் 331/9
வான் தோய் வெற்ப சான்றோய் அல்லை எம்/காமம் கனிவது ஆயினும் யாமத்து – நற் 353/7,8
உயர் மணல் படப்பை எம் உறைவு இன் ஊரே – நற் 375/9
பெரிய மகிழும் துறைவன் எம்/சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே – நற் 388/9,10
கடல் கெழு மாந்தை அன்ன எம்/வேட்டனை அல்லையால் நலம் தந்து சென்மே – நற் 395/9,10
எம் இல் பெருமொழி கூறி தம் இல் – குறு 8/3
குட்டுவன் மரந்தை அன்ன எம்/குழை விளங்கு ஆய்_நுதல் கிழவனும் அவனே – குறு 34/7,8
நாண் இல மன்ற எம் கண்ணே நாள் நேர்பு – குறு 35/1
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர் – குறு 40/2
விடர்_அகத்து இயம்பும் நாட எம்/தொடர்பும் தேயுமோ நின்-வயினானே – குறு 42/3,4
நீ ஆகியர் எம் கணவனை – குறு 49/4
எம் அணங்கினவே மகிழ்ந முன்றில் – குறு 53/1
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை – குறு 53/5
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே – குறு 81/8
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர் – குறு 87/3
இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி – குறு 102/2
துன்னல் போகின்றால் பொழிலே யாம் எம்/கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும் – குறு 113/4,5
வளை உடை கையள் எம் அணங்கியோளே – குறு 119/4
எம் இல் அயலது ஏழில் உம்பர் – குறு 138/2
வாரல் வாழியர் ஐய எம் தெருவே – குறு 139/6
நும்மும் பெறேஎம் இறீஇயர் எம் உயிரே – குறு 169/6
செல்லல் ஐஇய உது எம் ஊரே – குறு 179/3
துயில் துறந்தனவால் தோழி எம் கண்ணே – குறு 186/4
மணந்தனன்-மன் எம் தோளே – குறு 193/5
யாம் எம் காமம் தாங்கவும் தாம் தம் – குறு 241/1
குன்ற நாடன் கண்ட எம் கண்ணே – குறு 241/7
வாரல் எம் சேரி தாரல் நின் தாரே – குறு 258/1
அ-கால் வருவர் எம் காதலோரே – குறு 277/8
யாம் எம் காதலர் காணேம் ஆயின் – குறு 290/3
கண்டன-மன் எம் கண்ணே அவன் சொல் – குறு 299/5
கேட்டன-மன் எம் செவியே மற்று அவன் – குறு 299/6
தணப்பின் ஞெகிழ்ப எம் தட மென் தோளே – குறு 299/8
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே – குறு 345/7
தணந்தனை ஆயின் எம் இல் உய்த்து கொடுமோ – குறு 354/3
அம் தண் பொய்கை எந்தை எம் ஊர் – குறு 354/4
வேங்கை கமழும் எம் சிறுகுடி – குறு 355/6
எம் இல் வருகுவை நீ என – குறு 379/5
தண் துறை ஊரன் தேர் எம்/முன்கடை நிற்க என வேட்டேமே – ஐங் 5/5,6
எம் நலம் தொலைவது ஆயினும் – ஐங் 63/3
பலரே தெய்ய எம் மறையாதீமே – ஐங் 64/4
புதல்வனை ஈன்ற எம் மேனி – ஐங் 65/3
எம்மொடு கொண்மோ எம் தோள் புரை புணையே – ஐங் 78/4
நீ யார் மகனை எம் பற்றியோயே – ஐங் 79/4
தாது உண் பறவை வந்து எம்/போது ஆர் கூந்தல் இருந்தன எனவே – ஐங் 82/3,4
எம் இவண் நல்குதல் அரிது – ஐங் 86/3
எம் தோள் துறந்தனன் ஆயின் – ஐங் 108/3
எம் தோள் துறந்த-காலை எவன்-கொல் – ஐங் 109/3
தான் வந்தனன் எம் காதலோனே – ஐங் 157/5
அம் மா மேனி எம் தோழியது துயரே – ஐங் 158/5
மெல்லம்புலம்பன் மன்ற எம்/பல் இதழ் உண்கண் பனி செய்தோனே – ஐங் 190/3,4
கலிழ்ந்த கண்ணள் எம் அணங்கியோளே – ஐங் 259/6
யாம் நின் நயந்தனம் எனினும் எம்/ஆய் நலம் வாடுமோ அருளுதி எனினே – ஐங் 275/4,5
கல் அகத்தது எம் ஊரே – ஐங் 279/4
எம் நலம் சிறப்ப யாம் இனி பெற்றோளே – ஐங் 292/5
தான் எம் அருளாள் ஆயினும் – ஐங் 298/3
எம் வெம் காதலி பண்பு துணை பெற்றே – ஐங் 325/4
யாவளோ எம் மறையாதீமே – ஐங் 370/4
நும் ஒன்று இரந்தனென் மொழிவல் எம் ஊர் – ஐங் 384/2
எம் மனை வதுவை நன் மணம் கழிக என – ஐங் 399/2
கைவல் பாண எம் மறவாதீமே – ஐங் 473/5
எம் வெம் காதலொடு பிரிந்தோர் – ஐங் 475/4
காண்குவை-மன்னால் பாண எம் தேரே – ஐங் 477/5
நும் கோ யார் என வினவின் எம் கோ – பதி 20/1
நல்கினை ஆகு-மதி எம் என்று அருளி – பதி 53/3
புன் கால் உன்னத்து பகைவன் எம் கோ – பதி 61/6
கொடும்பாடு அறியற்க எம் அறிவு எனவே – பரி 2/76
பாடும் வகையே எம் பாடல் தாம் அ – பரி 3/29
எம் கை பதுமம் கொங்கை கய முகை – பரி 8/115
வாழிய மாயா நின் தவறு இலை எம் போலும் – பரி 9/30
நயத்தலின் சிறந்த எம் அடியுறை – பரி 9/84
இன்னும் இன்னும் எம் காமம் இதுவே – பரி 13/65
இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை – பரி 15/64
அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும் – பரி 17/52
பிரியாது இருக்க எம் சுற்றமோடு உடனே – பரி 18/56
இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில் எம் இழையை – பரி 20/57
எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே – பரி 23/88
கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே – பரி 30/11
செறி முறை பாராட்டினாய் மற்று எம் பல்லின் – கலி 22/10
ஐவகை பாராட்டினாய் மற்று எம் கூந்தல் – கலி 22/13
இள முலை பாராட்டினாய் மற்று எம் மார்பில் – கலி 22/16
அறல் சாஅய் பொழுதோடு எம் அணி நுதல் வேறு ஆகி – கலி 26/17
நயந்தார்க்கோ நல்லை-மன் இளவேனில் எம் போல – கலி 32/13
அளியரோ எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார் – கலி 47/14
ஈர் அணி சிதையாது எம் இல் வந்து நின்றதை – கலி 66/16
களையா நின் குறி வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை – கலி 68/8
கேள் அலன் நமக்கு அவன் குறுகன்-மின் என மற்று எம்/தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம் – கலி 68/10,11
ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து எம் இல் – கலி 68/18
மனை வரின் பெற்று உவந்து மற்று எம் தோள் வாட – கலி 68/22
அகல நீ துறத்தலின் அழுது ஓவா உண்கண் எம்/புதல்வனை மெய் தீண்ட பொருந்துதல் இயைபவால் – கலி 70/11,12
வாடிய பூவொடு வாரல் எம் மனை என – கலி 75/18
நோய் சேர்ந்த திறம் பண்ணி நின் பாணன் எம் மனை – கலி 77/18
கரி கூறும் கண்ணியை ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/14
மலர் நாறும் மார்பினை ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/18
தொடி உற்ற வடு காட்டி ஈங்கு எம் இல் வருவதை – கலி 78/22
அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனை கொள்ளாதி – கலி 79/7
புல்லல் எம் புதல்வனை புகல் அகல் நின் மார்பில் – கலி 79/11
கண்டே எம் புதல்வனை கொள்ளாதி நின் சென்னி – கலி 79/15
ஈங்கு எம் புதல்வனை தந்து – கலி 79/23
பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி – கலி 80/3
வருக எம் பாக_மகன் – கலி 80/9
ஐய எம் காதில் கனம் குழை வாங்கி பெயர்-தொறும் – கலி 80/22
யாதொன்றும் எம் கண் மறுத்தரவு இல் ஆயின் – கலி 81/34
காலத்தில் தோன்றிய கொண்மூ போல் எம் முலை – கலி 82/2
ஐயம் இல்லாதவர் இல் ஒழிய எம் போல – கலி 82/33
எம் இல் வருதியோ எல்லா நீ தன் மெய்-கண் – கலி 83/27
அன்னையோ யாம் எம் மகனை பாராட்ட கதுமென – கலி 85/29
ஒரூஉ நீ எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை – கலி 87/1
யார் இவன் எம் கூந்தல் கொள்வான் இதுவும் ஓர் – கலி 89/1
ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து எம் மனை – கலி 89/2
ஏடா குறை-உற்று நீ எம் உரையல் நின் தீமை – கலி 90/27
யாம் வேண்டேம் என்று விலக்கவும் எம் வீழும் – கலி 94/32
விடாஅது நீ எம் இல் வந்தாய் அ யானை – கலி 97/30
யாரை நீ எம் இல் புகுதர்வாய் ஓரும் – கலி 98/1
கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இரும் – கலி 101/41
விலை வேண்டார் எம் இனத்து ஆயர்_மகளிர் – கலி 103/71
எம் கோ வாழியர் இ மலர் தலை உலகே – கலி 103/79
எம் கண் எமரோ பொறுப்பர் பொறாதார் – கலி 105/59
கொலை ஏறு சாடிய புண்ணை எம் கேளே – கலி 106/36
புல்லல் எம் தோளிற்கு அணியோ எம் கேளே – கலி 106/39
புல்லல் எம் தோளிற்கு அணியோ எம் கேளே – கலி 106/39
ஓராங்கு சேறல் இலவோ எம் கேளே – கலி 106/42
செல்வம் எம் கேள்வன் தருமோ எம் கேளே – கலி 106/45
செல்வம் எம் கேள்வன் தருமோ எம் கேளே – கலி 106/45
மாற்றாரை கடக்க எம் மறம் கெழு கோவே – கலி 106/50
புல்_இனத்தார்க்கும் குடம் சுட்டவர்க்கும் எம்/கொல் ஏறு கோடல் குறை என கோ_இனத்தார் – கலி 107/2,3
தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர் – கலி 108/58
ஆம்பல் குழலால் பயிர்_பயிர் எம் படப்பை – கலி 108/62
எவ்வம் மிகுதர எம் திறத்து எஞ்ஞான்றும் – கலி 110/16
பாங்கு அரும் பாட்டம்-கால் கன்றொடு செல்வேம் எம்/தாம்பின் ஒரு தலை பற்றினை ஈங்கு எம்மை – கலி 116/1,2
நோய் தெற உழப்பார்-கண் இமிழ்தியோ எம் போல – கலி 129/10
என் துயர் அறிந்தனை நரறியோ எம் போல – கலி 129/14
தனியவர் இடும்பை கண்டு இனைதியோ எம் போல – கலி 129/18
ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல் ஆயின் – கலி 143/44
எம் கேள் இதன் அகத்து உள்-வழி காட்டீமோ – கலி 144/19
ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உது காண் எம்/கோதை புனைந்த வழி – கலி 144/30,31
நுமக்கு எவன் போலுமோ ஊரீர் எமக்கும் எம்/கண்பாயல் கொண்டு உள்ளா காதலவன் செய்த – கலி 145/23,24
ஒல்லை எம் காதலர் கொண்டு கடல் ஊர்ந்து காலை நாள் – கலி 145/32
யாவிரும் எம் கேள்வன் காணீரோ என்பவட்கு – கலி 145/61
ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறே எம் கேள்வன் – கலி 147/27
எம் கேள்வன் தருதலும் தருகல்லாய் துணை அல்லை – கலி 148/17
மாய பொய்ம்மொழி சாயினை பயிற்றி எம்/முதுமை எள்ளல் அஃது அமைகும் தில்ல – அகம் 6/14,15
பல் வேல் மத்தி கழாஅர் அன்ன எம்/இளமை சென்று தவ தொல்லஃதே – அகம் 6/20,21
எம் வெம் காமம் இயைவது ஆயின் – அகம் 15/1
உலமரல் வருத்தம் உறுதும் எம் படப்பை – அகம் 18/13
மறந்தனிர் போறிர் எம் என சிறந்த நின் – அகம் 29/12
யாரையோ எம் அணங்கியோய் உண்கு என – அகம் 32/8
கூஉம் கணஃது எம் ஊர் என – அகம் 38/17
உள்ளியும் அறிதிரோ எம் என யாழ நின் – அகம் 39/2
திதலை அல்குல் எம் காதலி – அகம் 54/21
எம் மனை புகுதந்தோனே அது கண்டு – அகம் 56/12
திண் தேர் பொறையன் தொண்டி அன்ன எம்/ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய – அகம் 60/7,8
தண் துறை ஊரன் எம் சேரி வந்து என – அகம் 76/2
எம் விட்டு அகன்ற சில் நாள் சிறிதும் – அகம் 78/13
மா வண் கடலன் விளங்கில் அன்ன எம்/மை எழில் உண்கண் கலுழ – அகம் 81/13,14
ஏந்து எழில் மழை கண் எம் காதலி குணனே – அகம் 83/14
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே – அகம் 100/18
எம் உடை செல்வமும் உள்ளாள் பொய்ம்மருண்டு – அகம் 105/8
சிறு குரல் நெய்தல் எம் பெரும் கழி நாட்டே – அகம் 120/16
உவர் நீங்கற்பின் எம் உயிர் உடம்படுவி – அகம் 136/19
யார்-கொல் அளியள் தானே எம் போல் – அகம் 146/8
உடன்றனள் போலும் நின் காதலி எம் போல் – அகம் 176/18
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர் – அகம் 195/17
எம் மனை முந்துற தருமோ – அகம் 195/18
செல்வேம் ஆயின் எம் செலவு நன்று என்னும் – அகம் 199/14
தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி – அகம் 200/6
எம் வரை அளவையின் பெட்குவம் – அகம் 200/13
படாஅ ஆகும் எம் கண் என நீயும் – அகம் 218/9
பொம்மல் ஓதி எம் மகள் மணன் என – அகம் 221/3
அரு வழி விலக்கும் எம் பெரு விறல் போன்ம் என – அகம் 248/9
வருக தில் அம்ம எம் சேரி சேர – அகம் 276/7
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின் – அகம் 288/7
இரும் கலி யாணர் எம் சிறுகுடி தோன்றின் – அகம் 300/14
எம் நொந்து புலக்கும்-கொல் மாஅயோளே – அகம் 304/21
ஊடினள் சிறு துனி செய்து எம்/மணல் மலி மறுகின் இறந்திசினோளே – அகம் 306/14,15
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே – அகம் 310/17
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம் – அகம் 320/6
பெறல் அரும்-குரையள் எம் அணங்கியோளே – அகம் 322/15
இரவின் வந்து எம் இடை முலை முயங்கி – அகம் 328/5
தெண் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கே – அகம் 340/24
எம் மனை வாராய் ஆகி முன்_நாள் – அகம் 346/16
உவ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே – அகம் 350/15
கலுழ்ந்த கண்ணள் எம் அணங்கு அன்னாளே – அகம் 366/16
எம் இறை அணங்கலின் வந்தன்று இ நோய் – அகம் 388/20
யாரீரோ எம் விலங்கியீஇர் என – அகம் 390/14
படாஅ ஆகும் எம் கண்ணே கடாஅ – அகம் 391/10
புன்_புல வைப்பின் எம் சிறு நல் ஊரே – அகம் 394/16
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான் – அகம் 398/6
எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்-மின் என – புறம் 9/5
எம் கோ வாழிய குடுமி தம் கோ – புறம் 9/8
எந்தையோடு கிடந்தோர் எம் புன் தலை புதல்வர் – புறம் 19/13
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ – புறம் 22/33
எம் கோன் வளவன் வாழ்க என்று நின் – புறம் 34/16
எம் அளவு எவனோ மற்றே இன் நிலை – புறம் 38/11
அஃது எம் ஊரே அவன் எம் இறைவன் – புறம் 48/5
அஃது எம் ஊரே அவன் எம் இறைவன் – புறம் 48/5
எம் கோன் இருந்த கம்பலை மூதூர் – புறம் 54/1
எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே – புறம் 54/4
உரன் உடை நோன் பகட்டு அன்ன எம் கோன் – புறம் 60/9
வாயில் விடாது கோயில் புக்கு எம்/பெரும் கோ கிள்ளி கேட்க இரும் பிசிர் – புறம் 67/10,11
கொடியன் எம் இறை என கண்ணீர் பரப்பி – புறம் 72/11
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி எம் இல் – புறம் 85/6
அண்ணல் எம் கோமான் வை நுதி வேலே – புறம் 95/9
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார் – புறம் 112/2
வென்று எறி முரசின் வேந்தர் எம்/குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே – புறம் 112/4,5
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ – புறம் 141/11
கிளையை-மன் எம் கேள் வெய்யோற்கு என – புறம் 144/7
எம் போல் ஒருத்தி நலன் நயந்து என்றும் – புறம் 144/11
அது-மன் எம் பரிசில் ஆவியர் கோவே – புறம் 147/9
எய்யாது ஆகின்று எம் சிறு செம் நாவே – புறம் 148/7
சென்றது-மன் எம் கண்ணுள் அம் கடும்பே – புறம் 153/6
பெரும் கல் நாடன் எம் ஏறைக்கு தகுமே – புறம் 157/13
நெடு நல் யானை எம் பரிசில் – புறம் 162/6
தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண் – புறம் 166/29
யாம் வேண்டி ஆங்கு எம் வறும் கலம் நிறைப்போன் – புறம் 171/5
உடையை வாழி எம் புணர்ந்த பாலே – புறம் 176/8
யாம் தன் இரக்கும்-காலை தான் எம்/உண்ணா மருங்குல் காட்டி தன் ஊர் – புறம் 180/10,11
செயிர் தீர் கொள்கை எம் வெம் காதலி – புறம் 210/5
உயிர் சிறிது உடையள் ஆயின் எம் வயின் – புறம் 210/6
நும் கோ யார் என வினவின் எம் கோ – புறம் 212/1
நுமக்கு அரிது ஆகுக தில்ல எமக்கு எம்/பெரும் தோள் கணவன் மாய்ந்து என அரும்பு அற – புறம் 246/12,13
எல்லார் மாவும் வந்தன எம் இல் – புறம் 273/2
அவன் எம் இறைவன் யாம் அவன் பாணர் – புறம் 316/4
வருந்தல-மன் எம் பெரும் துறை மரனே – புறம் 348/10
கடு மான் வேந்தர் காலை வந்து எம்/நெடு நிலை வாயில் கொட்குவர் மாதோ – புறம் 350/5,6
விருந்து இறை நல்கும் நாடன் எம் கோன் – புறம் 374/15
சென்மோ பெரும எம் விழவு உடை நாட்டு என – புறம் 381/5
அன்பு உடைமையின் எம் பிரிவு அஞ்சி – புறம் 381/7
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் – புறம் 393/4
வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என – புறம் 393/6
TOP


எம்-கண் (1)

சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எம்-கண்/படர் கூற நின்றதும் உண்டோ தொடர் கூர – கலி 22/20,21
TOP


எம்-பால் (1)

நிகழும் நிகழ்ச்சி எம்-பால் என்று ஆங்கே – பரி 24/31
TOP


எம்-வயின் (10)

தண் துறை ஊரனை எவ்வை எம்-வயின்/வருதல் வேண்டுதும் என்ப – ஐங் 88/2,3
அம்ம வாழி கொண்க எம்-வயின்/மாண் நலம் மருட்டும் நின்னினும் – ஐங் 139/1,2
இன்னா அரும் படர் எம்-வயின் செய்த – ஐங் 473/3
நாடு இடை விலங்கிய எம்-வயின் நாள்-தொறும் – ஐங் 479/2
அம்_தீம்_கிளவி தான் தர எம்-வயின்/வந்தன்று மாதோ காரே ஆ-வயின் – ஐங் 490/1,2
மாலையும் அலரும் நோனாது எம்-வயின்/நெஞ்சமும் எஞ்சும்-மன் தில்ல எஞ்சி – கலி 118/22,23
இன்_நகை இனையம் ஆகவும் எம்-வயின்/ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின் – அகம் 39/19,20
புலரா மார்பினை வந்து நின்று எம்-வயின்/கரத்தல் கூடுமோ மற்றே பரப்பில் – அகம் 296/6,7
நும்-வயின் புலத்தல் செல்லேம் எம்-வயின்/பசந்தன்று காண்டிசின் நுதலே அசும்பின் – அகம் 376/12,13
சீறூர் மன்னர் ஆயினும் எம்-வயின்/பாடு அறிந்து ஒழுகும் பண்பினோரே – புறம் 197/13,14
TOP


எம்மனோர் (2)

இன்னும் தம் என எம்மனோர் இரப்பின் – புறம் 203/4
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ – புறம் 210/4
TOP


எம்மனோர்க்கு (1)

மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை – புறம் 53/7
TOP


எம்மனோர்க்கே (1)

திங்கள் அனையை எம்மனோர்க்கே – புறம் 59/7
TOP


எம்மனோரில் (1)

எம்மனோரில் செம்மலும் உடைத்தே – நற் 45/11
TOP


எம்மால் (1)

எம்மால் வியக்கப்படூஉமோரே – புறம் 197/9
TOP


எம்மின் (1)

எம்மின் உணரார் ஆயினும் தம்-வயின் – ஐங் 472/3
TOP


எம்மினும் (4)

யாம் நின் கூறுவது எவன் உண்டு எம்மினும்/நீ நற்கு அறிந்தனை நெடுந்தகை வானம் – கலி 25/26,27
எம்மினும் விரைந்து வல் எய்தி பல் மாண் – அகம் 9/17
எமியம் நீந்தும் எம்மினும் பனி வார்ந்து – அகம் 371/10
எம்மினும் பேர் எழில் இழந்து வினை என – புறம் 293/4
TOP


எம்முடன் (1)

உண்ணா நன் மா பண்ணி எம்முடன்/மறுகுடன் திரிதரும் சிறு குறு_மாக்கள் – நற் 220/3,4
TOP


எம்மும் (7)

எம்மும் தொடாஅல் என்குவெம்-மன்னே – குறு 191/7
சிறு பசும் பாவையும் எம்மும் உள்ளார் – குறு 278/3
எம்மும் பிறரும் அறியான் – ஐங் 26/3
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள் – அகம் 17/6
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள் – அகம் 35/1
எம்மும் உள்ளுமோ முது வாய் இரவல – புறம் 48/7
எம்மும் உள்ளுமோ பிள்ளை அம் பொருநன் – புறம் 389/5
TOP


எம்முள் (2)

எம்முள்_எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி – அகம் 48/15
எம்முள்_எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி – அகம் 48/15
TOP


எம்முள்_எம்முள் (1)

எம்முள்_எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி – அகம் 48/15
TOP


எம்முளும் (1)

எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல் – புறம் 87/2
TOP


எம்முன் (1)

எம்முன் தப்பியோன் தம்பியொடு ஓராங்கு – புறம் 304/5
TOP


எம்மே (7)

துயரம் உறீஇயினள் எம்மே அகல் வயல் – நற் 8/5
புது கோள் யானையின் பிணித்து அற்றால் எம்மே – குறு 129/6
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே – குறு 354/6
போது ஆர் கூந்தல் முயங்கினள் எம்மே – ஐங் 417/4
மறவல் ஓம்பு-மதி எம்மே நறவின் – அகம் 19/9
போற்றாய் ஆகலின் புலத்தியால் எம்மே – அகம் 39/25
நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர் – அகம் 327/8
TOP


எம்மை (22)

எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே – குறு 63/4
யாரையும் புலக்கும் எம்மை மற்று எவனோ – ஐங் 87/4
பைபய எம்மை என்றனென் யானே – ஐங் 113/5
உள்ளியது உணர்ந்தேன் அஃது உரை இனி நீ எம்மை/எள்ளுதல் மறைத்தல் ஓம்பு என்பாளை பெயர்த்து அவன் – பரி 18/9,10
பேது உற்ற இதனை கண்டு யான் நோக்க நீ எம்மை/ஏதிலா நோக்குதி என்று ஆங்கு உணர்ப்பித்தல் – பரி 18/12,13
பொய்த்து ஒரு-கால் எம்மை முயங்கினை சென்றீமோ – கலி 64/28
அளி பெற்றேம் எம்மை நீ அருளினை விளியாது – கலி 66/22
நலம் நீப்ப துறந்து எம்மை நல்காய் நீ விடுதலின் – கலி 70/7
செறிவு-உற்றேம் எம்மை நீ செறிய அறிவுற்று – கலி 72/22
முன் அடி பணிந்து எம்மை உணர்த்திய வருதி-மன் – கலி 73/15
கள்ளர் படர்தந்தது போல தாம் எம்மை/எள்ளும்-மார் வந்தாரே ஈங்கு – கலி 81/23,24
சிறு பட்டி ஏதிலார் கை எம்மை எள்ளுபு நீ தொட்ட – கலி 84/20
ஆண்டலைக்கு ஈன்ற பறழ்_மகனே நீ எம்மை/வேண்டுவல் என்று விலக்கினை நின் போல்வார் – கலி 94/6,7
கல்லா குறள கடும் பகல் வந்து எம்மை/இல்லத்து வா என மெய் கொளீஇ எல்லா நின் – கலி 94/14,15
நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர் எம்மை/புரப்பேம் என்பாரும் பலரால் பரத்தை என் – கலி 94/24,25
இன்று கண்டாய் போல் எவன் எம்மை பொய்ப்பது நீ – கலி 97/21
துன்னி தந்து ஆங்கே நகை குறித்து எம்மை/திளைத்தற்கு எளியமா கண்டை அளைக்கு எளியாள் – கலி 110/4,5
வழங்கல் அறிவார் உரையாரேல் எம்மை/இகழ்ந்தாரே அன்றோ எமர் – கலி 112/13,14
தாம்பின் ஒரு தலை பற்றினை ஈங்கு எம்மை/முன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா நீ – கலி 116/2,3
சிதைத்தானை செய்வது எவன்-கொலோ எம்மை/நயந்து நலம் சிதைத்தான் – கலி 142/45,46
ஒளி உள்-வழி எல்லாம் சென்று முனிபு எம்மை/உண்மை நலன் உண்டு ஒளித்தானை காட்டீமோ – கலி 144/41,42
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மை/பெட்டு ஆங்கு மொழிப என்ப அ அலர் – அகம் 216/5,6
TOP


எம்மையும் (5)

வல்லே எம்மையும் வர இழைத்தனையே – ஐங் 445/5
நின் நீர அல்ல நெடுந்தகாய் எம்மையும்/அன்பு அற சூழாதே ஆற்று இடை நும்மொடு – கலி 6/8,9
எம்மையும் பொருள் ஆக மதித்தீத்தை நம்முள் நாம் – கலி 14/17
சூழ்ந்தவை செய்து மற்று எம்மையும் உள்ளுவாய் – கலி 69/23
பெரும விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய் – கலி 81/11
TOP


எம்மொடு (29)

கெடுதியும் விடீஇர் ஆயின் எம்மொடு/சொல்லலும் பழியோ மெல்லியலீர் என – குறி 144,145
துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து – குறி 235
சேணும் எம்மொடு வந்த – நற் 15/9
நும்மொடு வருவல் என்றி எம்மொடு/பெரும் பெயர் தந்தை நீடு புகழ் நெடு நகர் – நற் 162/6,7
இன்று நீ இவணை ஆகி எம்மொடு/தங்கின் எவனோ தெய்ய செம் கோல் – நற் 215/8,9
அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே – நற் 220/10
எம்மொடு வருதியோ பொம்மல்_ஓதி என – நற் 274/6
வளை உடை கையள் எம்மொடு உணீஇயர் – குறு 56/3
எம்மொடு கொண்மோ எம் தோள் புரை புணையே – ஐங் 78/4
எம்மொடு புலக்கும் அவன் புதல்வன் தாயே – ஐங் 90/4
எம்மொடு வந்து கடல் ஆடு மகளிரும் – ஐங் 187/2
எம்மொடு கொண்மோ பெரும நின் – ஐங் 368/4
எல்_வளை எம்மொடு நீ வரின் யாழ நின் – கலி 13/10
நலம் பெறும் சுடர்_நுதால் எம்மொடு நீ வரின் – கலி 13/14
கிளி புரை கிளவியாய் எம்மொடு நீ வரின் – கலி 13/18
எம்மொடு சேர்ந்து சென்றீவாயால் செம்மால் – கலி 83/20
தனி காயாம் தண் பொழில் எம்மொடு வைகி – கலி 108/43
எம்மொடு கழிந்தனர் ஆயின் கம்மென – அகம் 11/7
எம்மொடு இறத்தலும் செல்லாய் பின் நின்று – அகம் 19/6
எம்மொடு வருதல் வல்லையோ மற்று என – அகம் 133/12
எம்மொடு புலக்கும் என்ப வென் வேல் – அகம் 186/14
எல்லை எம்மொடு கழிப்பி எல் உற – அகம் 200/10
இ மனை கிழமை எம்மொடு புணரின் – அகம் 230/9
எம்மொடு ஓர் ஆறு படீஇயர் யாழ நின் – அகம் 257/4
சிறுதினை படு கிளி எம்மொடு ஓப்பி – அகம் 308/10
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப – அகம் 317/16
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி – அகம் 368/11
பகலே எம்மொடு ஆடி இரவே – அகம் 370/4
இன்மை தீர வேண்டின் எம்மொடு/நீயும் வம்மோ முது வாய் இரவல – புறம் 180/8,9
TOP


எம்மொடும் (1)

எம்மொடும் சென்மோ விடலை நீயே – ஐங் 303/4
TOP


எம்மோடு (2)

எம்மோடு சென்மோ செல்லல் நின் மனையே – ஐங் 77/4
காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள் – கலி 39/1
TOP


எம்மோர் (1)

எம்மோர் ஆக்க கங்கு உண்டே – புறம் 396/25
TOP


எம்மோன் (1)

நும்மோர்க்கு தகுவன அல்ல எம்மோன்/சிலை செல மலர்ந்த மார்பின் கொலை வேல் – புறம் 157/5,6
TOP


எம (2)

இடை கொண்டு யாம் இரப்பவும் எம கொள்ளாய் ஆயினை – கலி 3/7
யாம் நின் கூறவும் எம கொள்ளாய் ஆயினை – கலி 3/19
TOP


எமக்கு (34)

இன புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ – நற் 45/7
ஆய் நலம் உள்ளி வரின் எமக்கு/ஏமம் ஆகும் மலை முதல் ஆறே – நற் 192/11,12
யாரை எலுவ யாரே நீ எமக்கு/யாரையும் அல்லை நொதுமலாளனை – நற் 395/1,2
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும் – குறு 309/7
எமக்கு நயந்து அருளினை ஆயின் பணை தோள் – ஐங் 175/1
கடலினும் பெரிது எமக்கு அவர் உடை நட்பே – ஐங் 184/4
பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே – ஐங் 377/4
அல்லல் அரு நோய் ஒழித்தல் எமக்கு எளிதே – ஐங் 425/4
நினக்கு யாம் பாணரேம் அல்லேம் எமக்கு/நீயும் குருசிலை அல்லை மாதோ – ஐங் 480/1,2
எமக்கு இல் என்னார் நின் மறம் கூறு குழாத்தர் – பதி 39/2
ஈ என இரப்பவும் ஒல்லாள் நீ எமக்கு/யாரையோ என பெயர்வோள் கையதை – பதி 52/23,24
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது – பரி 1/35
தண் வரல் வையை எமக்கு – பரி 25/4
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி – கலி 1/17
இன்பமும் உண்டோ எமக்கு – கலி 6/11
விரிந்து ஒலி கூந்தலாய் கண்டை எமக்கு/பெரும் பொன் படுகுவை பண்டு – கலி 64/6,7
ஐய எமக்கு நின் மார்பு – கலி 68/25
வாராய் நீ துறத்தலின் வருந்திய எமக்கு ஆங்கே – கலி 70/15
தணந்தனை என கேட்டு தவறு ஓராது எமக்கு நின் – கலி 71/17
இ நோய் உழத்தல் எமக்கு – கலி 72/26
தண் பனி வைகல் எமக்கு – கலி 78/27
தொடிய எமக்கு நீ யாரை பெரியார்க்கு – கலி 88/3
நின் நெஞ்சம் களமா கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும் – கலி 108/30
தோளாள் எமக்கு ஈத்த பூ – கலி 138/19
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு/இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும் – அகம் 140/10,11
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே – புறம் 91/11
எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர் – புறம் 136/20
சிறிய கள் பெறினே எமக்கு ஈயும்-மன்னே – புறம் 235/1
என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும்-மன்னே – புறம் 235/6
நுமக்கு அரிது ஆகுக தில்ல எமக்கு எம் – புறம் 246/12
வளனும் செம்மலும் எமக்கு என நாளும் – புறம் 254/9
நீ புரவலை எமக்கு என்ன – புறம் 377/15
எமக்கு என வகுத்த அல்ல மிக பல – புறம் 378/10
தள்ளா நிலையை ஆகியர் எமக்கு என – புறம் 398/15
TOP


எமக்கு-மார் (1)

குணக்கு தோன்று வெள்ளியின் எமக்கு-மார் வருமே – நற் 356/9
TOP


எமக்கும் (6)

எமக்கும் பெரும் புலவு ஆகி – குறு 169/5
தானும் மலைந்தான் எமக்கும் தழை ஆயின – ஐங் 201/2
நுமக்கு எவன் போலுமோ ஊரீர் எமக்கும் எம் – கலி 145/23
எமக்கும் பிறர்க்கும் செம்மலை ஆகலின் – புறம் 161/8
சுரம் பல வந்த எமக்கும் அருளி – புறம் 256/4
எமக்கும் பிறர்க்கும் – புறம் 317/6
TOP


எமக்கும்-மார் (1)

நினக்கே அன்று அஃது எமக்கும்-மார் இனிதே – ஐங் 46/1
TOP


எமக்கே (20)

எமக்கே வருக தில் விருந்தே சிவப்பு ஆன்று – நற் 120/10
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே – குறு 101/6
புனல் ஆடு புணர் துணை ஆயினள் எமக்கே – ஐங் 72/5
படர் மலி அரு நோய் செய்தனன் எமக்கே – ஐங் 95/4
அம் கலிழ் மேனி அசைஇய எமக்கே – ஐங் 174/4
நின்னினும் சிறந்தனள் எமக்கே நீ நயந்து – ஐங் 292/3
நோய் நன்கு செய்தன எமக்கே/யாம் உறு துயரம் அவள் அறியினோ நன்றே – ஐங் 441/3,4
முல்லை நல் யாழ் பாண மற்று எமக்கே – ஐங் 478/5
பனி மலர் கண்ணி கூறியது எமக்கே – ஐங் 479/5
இனிமை எவன் செய்வது பொய்ம்மொழி எமக்கே – அகம் 6/22
ஓடுவை-மன்னால் வாடை நீ எமக்கே – அகம் 125/22
நும் ஒப்பதுவோ உரைத்திசின் எமக்கே – அகம் 200/14
அவலம் அன்று-மன் எமக்கே அயல – அகம் 266/16
கானல் அம் பெரும் துறை பரதவன் எமக்கே – அகம் 280/14
வதுவை நாளினும் இனியனால் எமக்கே – அகம் 352/17
இனியை பெரும எமக்கே மற்று அதன் – புறம் 94/3
என்னோ பெரும உரைத்திசின் எமக்கே – புறம் 167/12
அணித்தோ சேய்த்தோ கூறு-மின் எமக்கே – புறம் 173/12
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே – புறம் 243/14
எமக்கே கலங்கல் தருமே தானே – புறம் 298/1
TOP


எமது (1)

தமது என தொடுக்குவர் ஆயின் எமது என – புறம் 135/17
TOP


எமதும் (1)

எமதும் உண்டு ஓர் மதி_நாள் திங்கள் – நற் 62/7
TOP


எமர் (15)

எமர் இடை உறுதர ஒளித்த காடே – நற் 48/9
வேட்டம் வாயாது எமர் வாரலரே – நற் 215/12
ஆர்வு-உற்று எமர் கொடை நேர்ந்தார் அலர் எடுத்த – கலி 104/75
ஒல்லாது உடன்று எமர் செய்தார் அவன் கொண்ட – கலி 105/55
இன்று எவன் என்னை எமர் கொடுப்பது அன்று அவன் – கலி 105/67
ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிக – கலி 108/9
நின்றாய் நீ சென்றீ எமர் காண்பர் நாளையும் – கலி 110/22
சொல்லல் ஓம்பு என்றார் எமர்/எல்லா கடாஅய கண்ணால் கலைஇய நோய் செய்யும் – கலி 112/4,5
விடாஅல் ஓம்பு என்றார் எமர்/கடாஅயார் நல்லாரை காணின் விலக்கி நயந்து அவர் – கலி 112/7,8
இகழ்ந்தாரே அன்றோ எமர்/ஒக்கும் அறிவல் யான் எல்லா விடு – கலி 112/14,15
நல்_இனத்து ஆயர் எமர்/எல்லா – கலி 113/10,11
புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால் – கலி 114/3
எருமை பெடையோடு எமர் ஈங்கு அயரும் – கலி 114/13
எமர் குறை கூற தங்கி ஏமுற – அகம் 300/19
வரவு எமர் மறந்தனர் அது நீ – புறம் 149/4
TOP


எமர்-கண் (1)

வல்லர் எமர்-கண் செயல் – கலி 112/11
TOP


எமர்க்கும் (1)

எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும் – பதி 20/21
TOP


எமரும் (2)

எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் என – நற் 49/6
எமரும் வேட்டம் புக்கனர் அதனால் – நற் 67/9
TOP


எமரே (3)

நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே – நற் 64/13
மணம் கமழ் மால் வரை வரைந்தனர் எமரே – புறம் 151/12
பாடு இல் மன்னரை பாடன்மார் எமரே – புறம் 375/21
TOP


எமரோ (1)

எம் கண் எமரோ பொறுப்பர் பொறாதார் – கலி 105/59
TOP


எமியம் (8)

எமியம் ஆக ஈங்கு துறந்தோர் – குறு 172/3
யாமே எமியம் ஆக நீயே – அகம் 33/12
யாமே எமியம் ஆக தாமே – அகம் 57/10
பனி இரும் சோலை எமியம் என்னாய் – அகம் 112/7
எமியம் ஆக துனி உளம் கூர – அகம் 163/3
எமியம் கழிதந்தோயே பனி இருள் – அகம் 337/19
யாமே எமியம் ஆக நீயே – அகம் 355/12
எமியம் நீந்தும் எம்மினும் பனி வார்ந்து – அகம் 371/10
TOP


எமியேம் (1)

எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை – குறி 32
TOP


எமியேன் (1)

எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன் – அகம் 252/8
TOP


எய் (5)

ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை – பெரும் 88
எய் தெற இழுக்கிய கானவர் அழுகை – மலை 301
எய் கணை நிழலின் கழியும் இ உலகத்து – நற் 46/2
இயங்குநர் செகுக்கும் எய் படு நனம் தலை – அகம் 307/9
எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின் – புறம் 13/3
TOP


எய்க்கும் (2)

கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்/எள் அற விடினே உள்ளது நாணே – குறு 112/1,2
இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து அணிந்து தம் – கலி 58/13
TOP


எய்த்த (3)

எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி – பொரு 68
அறியாற்கு உரைப்பலோ யானே எய்த்த இ – குறு 318/5
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த/நோய் தணி காதலர் வர ஈண்டு – அகம் 22/19,20
TOP


எய்த (13)

புலர்ந்து விரி விடியல் எய்த விரும்பி – மது 664
எய்த சென்று செப்புநர் பெறினே – நற் 6/5
கானவன் எய்த முளவு_மான் கொழும் குறை – நற் 85/8
பெரும் காடு இறந்தும் எய்த வந்தனவால் – நற் 113/4
ஆறு வனப்பு எய்த அலர் தாயினவே – ஐங் 483/1
இல்ல துணைக்கு உப்பால் எய்த இறை யமன் – பரி 11/8
தூர்பு எழு துதை புதை துகள் விசும்பு உற எய்த/ஆர்பு உடன் பாய்ந்தார் அகத்து – கலி 105/28,29
எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டு ஆயின் – கலி 142/21
எய்த வந்தனவால் தாமே நெய்தல் – அகம் 83/12
இருந்தனம் ஆக எய்த வந்து – அகம் 110/9
காலை எய்த கடவு-மதி மாலை – அகம் 124/13
எய்த வந்தனரே தோழி மை எழில் – அகம் 363/17
எய்த வந்தனம் யாம் ஏத்துகம் பலவே – புறம் 10/13
TOP


எய்தமை (1)

சொல்லினான் எய்தமை அல்லது அவர் நம்மை – கலி 137/9
TOP


எய்தல் (2)

செய்_வினை மருங்கின் எய்தல் அல்லதை – புறம் 38/13
செய்_வினை மருங்கின் எய்தல் உண்டு எனின் – புறம் 214/7
TOP


எய்தலும் (1)

உரிதின் ஒருதலை எய்தலும் வீழ்வார் – கலி 92/7
TOP


எய்தலோ (1)

வில்லினான் எய்தலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/11
TOP


எய்தா (6)

ஏணி எய்தா நீள் நெடு மார்பின் – பெரும் 245
கைதூவு இன்மையின் எய்தா மாறே – நற் 280/10
பண் கண்டு திறன் எய்தா பண் தாளம் பெற பாடி – பரி 11/128
சுனை மலர் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா/அனைய பரங்குன்றின் அணி – பரி 17/38,39
களிறு அணந்து எய்தா கல் முகை இதணத்து – அகம் 308/9
தாம் வந்து எய்தா அளவை ஒய்யென – புறம் 150/11
TOP


எய்தாது (2)

கடும் சூல் வயவொடு கானல் எய்தாது/கழனி ஒழிந்த கொடு வாய் பேடைக்கு – நற் 263/5,6
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய – அகம் 211/10
TOP


எய்தார் (3)

முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்/வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை – நற் 314/1,2
மறு அற்ற மைந்தர் தோள் எய்தார் மணந்தார் – பரி 19/92
முறுவல் தலையளி எய்தார் நின் குன்றம் – பரி 19/93
TOP


எய்தி (34)

வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி/அணங்கு சால் உயர் நிலை தழீஇ பண்டை தன் – திரு 288,289
தாய் வயிற்று இருந்து தாயம் எய்தி/எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப – பொரு 132,133
சிறு கண் யானையொடு பெரும் தேர் எய்தி/யாம் அவண்-நின்றும் வருதும் நீயிரும் – சிறு 142,143
வழங்க தவாஅ பெரு வளன் எய்தி/வால் உளை புரவியொடு வய களிறு முகந்துகொண்டு – பெரும் 26,27
அடி புதை அரணம் எய்தி படம் புக்கு – பெரும் 69
மே தகு தகைய மிகு நலம் எய்தி/பெரும் பல் குவளை சுரும்பு படு பன் மலர் – மது 565,566
உரு கெழு தாயம் ஊழின் எய்தி/பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர் – பட் 227,228
சிலம்பு அடைந்து இருந்த பாக்கம் எய்தி/நோனா செருவின் வலம் படு நோன் தாள் – மலை 162,163
புனல் படு பூசலின் விரைந்து வல் எய்தி/உண்டற்கு இனிய பழனும் கண்டோர் – மலை 281,282
இரை தேர் நாரை எய்தி விடுக்கும் – நற் 35/6
நெடு நீர் பொய்கை நடுநாள் எய்தி/தண் கமழ் புது மலர் ஊதும் – நற் 290/7,8
கால் இயல் செலவின் மாலை எய்தி/சில் நிரை வால் வளை குறு_மகள் – குறு 189/5,6
மணப்பின் மாண் நலம் எய்தி/தணப்பின் ஞெகிழ்ப எம் தட மென் தோளே – குறு 299/7,8
வேந்து விடு விழு தொழில் எய்தி ஏந்து கோட்டு – ஐங் 466/1
பதி பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி/நிரையம் ஒரீஇய வேட்கை புரையோர் – பதி 15/30,31
அல்லா விழுந்தாளை எய்தி எழுந்து ஏற்று யான் – பரி 6/89
தாம் வேண்டும் பட்டினம் எய்தி கரை சேரும் – பரி 10/38
அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும் – கலி 11/1
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி/திரு நயந்து இருந்து அன்ன தேம் கமழ் விறல் வெற்ப – கலி 44/6,7
சீர் முற்றி புலவர் வாய் சிறப்பு எய்தி இரு நிலம் – கலி 67/2
தோள் வலி துணி பிணி துறந்து இறந்து எய்தி மெய் சாய்ந்து – கலி 104/46
இடை பாய்ந்து எருத்தத்து கொண்டானோடு எய்தி/மிடை பாயும் வெள் ஏறு கண்டைகா – கலி 105/43,44
சிதைவு இன்றி சென்று-உழி சிறப்பு எய்தி வினை வாய்த்து – கலி 132/6
எம்மினும் விரைந்து வல் எய்தி பல் மாண் – அகம் 9/17
கன்று புகு மாலை நின்றோள் எய்தி/கை கவியா சென்று கண் புதையா குறுகி – அகம் 9/20,21
யாண்டு உளர்-கொல் என கலிழ்வோள் எய்தி/இழை அணி நெடும் தேர் கைவண் செழியன் – அகம் 47/14,15
பெறல் அரு நன் கலம் எய்தி நாடும் – அகம் 93/6
வெய்து இடை-உறாஅது எய்தி முன்னர் – அகம் 203/14
கடும் சின வேந்தன் ஏவலின் எய்தி/நெடும் சேண் நாட்டில் தலைத்தார் பட்ட – அகம் 211/11,12
மிக புகழ் உலகம் எய்தி/புறப்புண் நாணி வடக்கிருந்தோனே – புறம் 66/7,8
பரந்து படு நல் இசை எய்தி மற்று நீ – புறம் 213/9
உயர்ந்தோர்_உலகம் எய்தி பின்னும் – புறம் 213/10
ஒரு பகல் எழுவர் எய்தி அற்றே – புறம் 358/2
இரும் கிளை தலைமை எய்தி/அரும் படர் எவ்வம் உழந்ததன் தலையே – புறம் 378/23,24
TOP


எய்திய (27)

இரு_மூன்று எய்திய இயல்பினின் வழாஅது – திரு 177
அதன் பயம் எய்திய அளவை மான – பொரு 92
விழு சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து – மது 469
மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை – மது 699
தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள் – நெடு 115
பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் – நெடு 123
தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில் – நற் 118/2
காமர் பணை தோள் நலம் வீறு எய்திய/வலை மான் மழை கண் குறு_மகள் – நற் 190/7,8
பெரும் கவின் எய்திய அரும் காப்பினளே – நற் 253/9
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என – குறு 226/2
பூ குற்று எய்திய புனல் அணி ஊரன் – ஐங் 23/2
எழுமுடி மார்பின் எய்திய சேரல் – பதி 45/6
பொரு முரண் எய்திய கழுவுள் புறம்பெற்று – பதி 88/7
கொற்றம் எய்திய பெரியோர் மருக – பதி 88/14
எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ – கலி 59/17
கனவினான் எய்திய செல்வத்து அனையதே – கலி 68/24
வினை வனப்பு எய்திய புனை பூ சேக்கை – அகம் 167/3
மிகு கவின் எய்திய தொகு குரல் ஐம்பால் – அகம் 212/3
துறக்கம் எய்திய தொய்யா நல் இசை – அகம் 233/7
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை – அகம் 318/12
பல் படை புரவி எய்திய தொல் இசை – அகம் 345/5
எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய/வளை வாய் பருந்தின் வள் உகிர் சேவல் – அகம் 363/12,13
எய்திய கனை துயில் ஏல்-தொறும் திருகி – அகம் 379/14
மண் ஆள் செல்வம் எய்திய/நும் ஓர் அன்ன செம்மலும் உடைத்தே – புறம் 47/10,11
நுந்தை தாயம் நிறைவு-உற எய்திய/ஒலியல் கண்ணி புலிகடிமாஅல் – புறம் 202/9,10
ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே – புறம் 359/18
தாழிய பெரும் காடு எய்திய ஞான்றே – புறம் 364/13
TOP


எய்தியும் (3)

இரவின் எய்தியும் பெறாஅய் அருள் வர – அகம் 258/11
எய்தின்று-கொல்லோ தானே எய்தியும்/காமம் செப்ப நாண் இன்று-கொல்லோ – அகம் 330/9,10
வழு இன்று எய்தியும் அமையாய் செரு வேட்டு – புறம் 99/8
TOP


எய்திற்று (1)

எனல் ஊழ் வகை எய்திற்று என்று ஏற்றுக்கொண்ட – பரி 24/52
TOP


எய்தின் (2)

விறல் வேல் வென்றி வேலூர் எய்தின்/உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை – சிறு 173,174
அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின்/வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின் – சிறு 188,189
TOP


எய்தின்றால் (1)

ஏம வைகல் எய்தின்றால் உலகே – குறு 0/6
TOP


எய்தின்று-கொல்லோ (1)

எய்தின்று-கொல்லோ தானே எய்தியும் – அகம் 330/9
TOP


எய்தின (1)

தோள் கவின் எய்தின தொடி நிலை நின்றன – ஐங் 498/1
TOP


எய்தினம் (3)

நல மென் பணை தோள் எய்தினம் ஆகலின் – நற் 9/4
எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பு என – புறம் 75/3
எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பு என – புறம் 75/3
TOP


எய்தினர் (2)

வேண்டுநர் வேண்டி ஆங்கு எய்தினர் வழிபட – திரு 248
உயர்_நிலை_உலகம் எய்தினர் பலர் பட – பதி 52/9
TOP


எய்தினர்-கொல்லோ (1)

எய்தினர்-கொல்லோ பொருளே அல்குல் – குறு 180/5
TOP


எய்தினரால் (1)

எய்தினரால் என வரூஉம் தூதே – குறு 254/7
TOP


எய்தினரே (1)

ஓரை மகளிரும் ஊர் எய்தினரே/பன் மலர் நறும் பொழில் பழிச்சி யாம் முன் – நற் 398/5,6
TOP


எய்தினள் (1)

இன் நகை எய்தினள் இழந்த தன் நலனே – கலி 143/60
TOP


எய்தினன் (4)

எய்தினன் ஆகின்று-கொல்லோ மகிழ்நன் – ஐங் 24/3
தேவர்_உலகம் எய்தினன் ஆதலின் – புறம் 228/11
மேலோர்_உலகம் எய்தினன் ஆகலின் – புறம் 229/22
மேலோர்_உலகம் எய்தினன் எனாஅ – புறம் 240/6
TOP


எய்தினும் (3)

சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்/ஆண்டு அமைந்து உறையுநர் அல்லர் நின் – அகம் 159/19,20
புனல் பொரு புதவின் உறந்தை எய்தினும்/வினை பொருள் ஆக தவிரலர் கடை சிவந்து – அகம் 237/14,15
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண் – அகம் 251/5
TOP


எய்தினென் (1)

மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே – அகம் 268/14
TOP


எய்தினை (2)

எய்தினை வாழிய நெஞ்சே செம் வரை – நற் 137/4
நன் நலம் எய்தினை புறவே நின்னை – ஐங் 420/3
TOP


எய்து (1)

மாதிரம் அழல எய்து அமரர் வேள்வி – பரி 5/26
TOP


எய்துக (5)

நினை-தொறும் கலிழும் இடும்பை எய்துக/புலி கோள் பிழைத்த கவை கோட்டு முது கலை – ஐங் 373/1,2
யாம் வீழ்வார் ஏமம் எய்துக என்மாரும் – பரி 11/119
விழு நிதி எளிதினின் எய்துக தில்ல – அகம் 205/14
எய்துக மாதோ நுமக்கே கொய் குழை – அகம் 319/12
நாடு தரு விழு பகை எய்துக எனவே – புறம் 306/7
TOP


எய்துதல் (3)

வேண்டிய வேண்டி ஆங்கு எய்துதல் வாய் எனின் – கலி 143/46
இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால் – கலி 150/7
இளையர் எய்துதல் மடக்கி கிளையொடு – அகம் 248/3
TOP


எய்துப (3)

அரவு உறு துயரம் எய்துப தொண்டி – ஐங் 173/2
மறுமை உலகமும் மறு இன்று எய்துப/செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சி – அகம் 66/2,3
எய்துப என்ப தம் செய்_வினை முடித்து என – புறம் 27/9
TOP


எய்தும் (6)

உயர்_நிலை_உலகம் இவண்_நின்று எய்தும்/அற நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின் – மது 471,472
கார் நயந்து எய்தும் முல்லை அவர் – ஐங் 454/3
எய்தும் களவு இனி நின் மார்பின் தார் வாட – பரி 6/65
பல் வேறு விலங்கும் எய்தும் நாட – அகம் 2/9
நீ உழந்து எய்தும் செய்_வினை பொருள்_பிணி – அகம் 51/8
இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன் – புறம் 389/7
TOP


எய்துவை (1)

எய்துவை அல்லையோ பிறர் நகு பொருளே – அகம் 33/20
TOP


எய்ம் (2)

எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின் – நற் 98/1
எயினர் தந்த எய்ம்_மான் எறி தசை – புறம் 177/13
TOP


எய்ம்_மான் (1)

எயினர் தந்த எய்ம்_மான் எறி தசை – புறம் 177/13
TOP


எய்யா (7)

எய்யா நல் இசை செ வேல் சேஎய் – திரு 61
எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று – பொரு 6
எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப – பொரு 133
எய்யா மையலை நீயும் வருந்துதி – குறி 8
வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ் – நற் 198/10
வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனி – பரி 9/33
எய்யா வரி வில் அன்ன பைம் தார் – அகம் 192/4
TOP


எய்யாது (3)

எய்யாது விடுதலோ கொடிதே நிரை இதழ் – ஐங் 242/3
எய்யாது பெயரும் குன்ற நாடன் – அகம் 248/10
எய்யாது ஆகின்று எம் சிறு செம் நாவே – புறம் 148/7
TOP


எய்யாம் (1)

மெய் வாழ் உப்பின் விலை எய்யாம் என – அகம் 390/11
TOP


எய்யாமையின் (1)

எய்யாமையின் ஏது இல பற்றி – ஐங் 119/2
TOP


எய்யாமையோடு (1)

எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என – நற் 284/6
TOP


எய்யாய் (3)

இணைபு இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் – கலி 124/9
இன்று இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் – கலி 124/13
எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி – அகம் 28/2
TOP


எய்யார் (1)

எய்யார் ஆகுதல் நோகோ யானே – ஐங் 472/5
TOP


எய்யேன் (1)

எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி – பொரு 68
TOP


எய (1)

இயங்கு எயில் எய பிறந்த எரி போல எ வாயும் – கலி 150/2
TOP


எயில் (53)

ஓங்கு எயில் கதவம் உருமு சுவல் சொறியும் – சிறு 80
தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தட கை – சிறு 81
விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி – சிறு 247
நாடு அழிய எயில் வௌவி – மது 187
கலந்தோர் உவப்ப எயில் பல கடைஇ – மது 220
வேறு பல் பெயர ஆர் எயில் கொள_கொள – மது 367
நாடு உடை நல் எயில் அணங்கு உடை தோட்டி – மது 693
நல் எயில் உழந்த செல்வர் தம்-மின் – மது 731
மன் எயில் கதுவும் மதன் உடை நோன் தாள் – பட் 278
திரு நிலைஇய பெரு மன் எயில்/மின் ஒளி எறிப்ப தம் ஒளி மழுங்கி – பட் 291,292
மன் எயில் உடையோர் போல அஃது யாம் – நற் 150/5
எயில் ஊர் பல் தோல் போல – நற் 197/11
நல் எயில் உடையோர் உடையம் என்னும் – நற் 287/3
அம்பு உடை ஆர் எயில் உள் அழித்து உண்ட – பதி 20/19
நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா – பதி 25/5
அமர் கோள் நேர் இகந்து ஆர் எயில் கடக்கும் – பதி 29/13
தூங்கு எயில் கதவம் காவல் கொண்ட – பதி 31/19
கால் வழங்கு ஆர் எயில் கருதின் – பதி 33/11
மன் எயில் எறிந்து மறவர் தரீஇ – பதி 37/9
எயில் முகம் சிதைய தோட்டி ஏவலின் – பதி 38/5
மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்க – பதி 40/8
நின்னின் தந்த மன் எயில் அல்லது – பதி 53/11
எயில் முகப்படுத்தல் யாவது வளையினும் – பதி 53/13
எயில் எறி வல் வில் ஏ விளங்கு தட கை – பதி 58/10
மைந்து உடை ஆர் எயில் புடை பட வளைஇ – பதி 62/4
வெ வரி நிலைஇய எயில் எறிந்து அல்லது – பதி 68/5
ஆர் எயில் தோட்டி வௌவினை ஏறொடு – பதி 71/13
கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா – பதி 84/8
ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை – பதி 88/18
மூ வகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய – பரி 5/25
சீறு அரும் கணிச்சியோன் சினவலின் அ எயில்/ஏறு பெற்று உதிர்வன போல் வரை பிளந்து இயங்குநர் – கலி 2/6,7
எயில் இடு களிறே போல் இடு மணல் நெடும் கோட்டை – கலி 135/4
சினைஇய வேந்தன் எயில் புறத்து இறுத்த – கலி 149/14
இயங்கு எயில் எய பிறந்த எரி போல எ வாயும் – கலி 150/2
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்/அரும் திறை கொடுப்பவும் கொள்ளான் சினம் சிறந்து – அகம் 84/14,15
ஓர் எயில் மன்னன் போல – அகம் 373/18
ஒன்னா தெவ்வர் மன் எயில் போல – அகம் 381/16
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை – அகம் 392/23
எயிறு படை ஆக எயில் கதவு இடாஅ – புறம் 3/9
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து – புறம் 6/14
அ எயில் கொண்ட செய்வு-உறு நன் கலம் – புறம் 6/15
பாழ் செய்தனை அவர் நனம் தலை நல் எயில்/புள்_இனம் இமிழும் புகழ் சால் விளை வயல் – புறம் 15/3,4
அரும் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்/கரும் கை கொல்லன் செம் தீ மாட்டிய – புறம் 21/6,7
ஏழ் எயில் கதவம் எறிந்து கைக்கொண்டு நின் – புறம் 33/8
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின் – புறம் 39/6
நீயே பிறர் ஓம்பு-உறு மற மன் எயில்/ஓம்பாது கடந்து அட்டு அவர் – புறம் 40/1,2
ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றி – புறம் 55/2
மாவனும் மன் எயில் ஆந்தையும் உரை சால் – புறம் 71/12
ஆர் எயில் அவர் கட்டு ஆகவும் நுமது என – புறம் 203/10
நேரார் ஆர் எயில் முற்றி – புறம் 298/4
ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே – புறம் 338/12
மன் எயில் முகவைக்கு வந்திசின் பெரும – புறம் 373/34
உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து – புறம் 392/6
TOP


எயிலின் (1)

கோண் தணி எயிலின் காப்பு சிறந்து – அகம் 372/15
TOP


எயிலும் (1)

கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூ எயிலும்/உடன்ற-கால் முகம் போல ஒண் கதிர் தெறுதலின் – கலி 2/4,5
TOP


எயிலே (1)

வான் தோய் வெண்குடை வேந்தர்-தம் எயிலே – பதி 52/31
TOP


எயிற்ற (3)

முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி – குறி 131
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின் – அகம் 199/9
கடு ஒடுங்கு எயிற்ற அரவு தலை பனிப்ப – புறம் 17/38
TOP


எயிற்றவர் (1)

வை எயிற்றவர் நாப்பண் வகை அணி பொலிந்து நீ – கலி 59/12
TOP


எயிற்றள் (3)

இளையன் முளை வாள் எயிற்றள்/வளை உடை கையள் எம் அணங்கியோளே – குறு 119/3,4
வளையள் முளை வாள் எயிற்றள்/இளையள் ஆயினும் ஆர் அணங்கினளே – ஐங் 256/3,4
கூர் நுனை மழுகிய எயிற்றள்/ஊர் முழுதும் நுவலும் நின் காணிய சென்மே – அகம் 176/25,26
TOP


எயிற்றாய் (2)

ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின் – கலி 20/11
முகை மாறு கொள்ளும் எயிற்றாய் இவை அல்ல – கலி 64/17
TOP


எயிற்றி (2)

நலம் மாண் எயிற்றி போல பல மிகு – ஐங் 365/3
கரும் கண் எயிற்றி காதல் மகனொடு – புறம் 181/2
TOP


எயிற்றிக்கு (1)

இள மா எயிற்றிக்கு நின் நிலை அறிய – ஐங் 364/2
TOP


எயிற்றியர் (2)

எயிற்றியர் அட்ட இன் புளி வெம் சோறு – சிறு 175
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர்/பார்வை யாத்த பறை தாள் விளவின் – பெரும் 94,95
TOP


எயிற்றின் (1)

இன் சேறு இகுதரும் எயிற்றின் எயிறு என – சிறு 28
TOP


எயிற்று (62)

கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று/அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் – திரு 148,149
எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்று/கரு_மறி காதின் கவை அடி பேய்_மகள் – சிறு 196,197
முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும் – பெரும் 53
ஐஇய கலுழும் மாமையர் வை எயிற்று/வார்ந்த வாயர் வணங்கு இறை பணை தோள் – மது 413,414
ஈர்க்கின் அரும்பிய திதலையர் கூர் எயிற்று/ஒண் குழை புணரிய வண் தாழ் காதின் – மது 708,709
வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று – நற் 2/7
கெடு துணை ஆகிய தவறோ வை எயிற்று/பொன் பொதிந்து அன்ன சுணங்கின் – நற் 26/7,8
பைபய இசைக்கும் அத்தம் வை எயிற்று/இவளொடும் செலினோ நன்றே குவளை – நற் 37/3,4
உள்ளினென் அல்லெனோ யானே முள் எயிற்று/திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – நற் 62/5,6
உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல் – நற் 87/1
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை – நற் 108/7
கூர் எயிற்று எகினம் நடுங்கும் நன் நகர் – நற் 132/5
முள் எயிற்று முறுவல் திறந்தன – நற் 155/9
வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின் – நற் 170/2
வார்ந்து இலங்கு வால் எயிற்று பொலிந்த தாஅர் – நற் 198/7
செய்த அல்லல் பல்குவ வை எயிற்று/ஐது அகல் அல்குல் மகளிர் இவன் – நற் 200/9,10
கல்லா கடுவன் நடுங்க முள் எயிற்று/மட மா மந்தி மாணா வன் பறழ் – நற் 233/1,2
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் குறு_மகள் – நற் 240/2
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் – நற் 267/3
செறி எயிற்று அரிவை கூந்தலின் – குறு 2/4
வார்ந்து இலங்கு வை எயிற்று சின் மொழி அரிவையை – குறு 14/2
தே கொக்கு அருந்தும் முள் எயிற்று துவர் வாய் – குறு 26/6
உள்ளி காண்பென் போல்வல் முள் எயிற்று/அமிழ்தம் ஊறும் செம் வாய் கமழ் அகில் – குறு 286/1,2
முள் எயிற்று பாண்_மகள் இன் கெடிறு சொரிந்த – ஐங் 47/1
வலை வல் பாண்_மகன் வால் எயிற்று மட_மகள் – ஐங் 48/1
வளை அணி முன்கை வால் எயிற்று அமர் நகை – ஐங் 198/1
வள் எயிற்று செந்நாய் வயவு உறு பிணவிற்கு – ஐங் 323/1
முள் எயிற்று அரிவை யாம் வந்த மாறே – ஐங் 495/5
வாள் நகை இலங்கு எயிற்று/அமிழ்து பொதி துவர் வாய் அசை நடை விறலியர் – பதி 51/20,21
வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனி – பரி 9/33
ஏர் அணி இலங்கு எயிற்று இன் நகையவர் – பரி 22/31
முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரை – கலி 4/13
இன் நகை இலங்கு எயிற்று தே மொழி துவர் செம் வாய் – கலி 55/4
வணங்கு இறை வால் எயிற்று அம் நல்லாய் நின் கண்டார்க்கு – கலி 56/21
கூர் எயிற்று முகை வெண் பல் கொடி புரையும் நுசுப்பினாய் – கலி 58/4
அ வழி முள் எயிற்று ஏஎர் இவளை பெறும் இது ஓர் – கலி 104/18
கொலை உண்கண் கூர் எயிற்று கொய் தளிர் மேனி – கலி 108/52
முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர் – கலி 139/28
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று/எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை – அகம் 0/9,10
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய் – அகம் 6/18
கூர் எயிற்று அரிவை குறுகினள் யாவரும் – அகம் 16/7
முள் எயிற்று துவர் வாய் முறுவல் அழுங்க – அகம் 39/3
வள் எயிற்று செந்நாய் வருந்து பசி பிணவொடு – அகம் 53/6
இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று/வலம் சுரி தோகை ஞாளி மகிழும் – அகம் 122/7,8
முருந்து என திரண்ட முள் எயிற்று துவர் வாய் – அகம் 179/11
முளை ஓர் அன்ன முள் எயிற்று துவர் வாய் – அகம் 212/5
பொன் வார்ந்து அன்ன வை வால் எயிற்று/செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல் – அகம் 219/12,13
ஐய அரும்பிய சுணங்கின் வை எயிற்று/மை ஈர் ஓதி வாள் நுதல் குறு_மகள் – அகம் 230/4,5
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின் – அகம் 237/3
எவ்வம் இகந்து சேண் அகல வை எயிற்று/ஊன் நசை பிணவின் உறு பசி களைஇயர் – அகம் 285/3,4
குவி முகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று/நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் – அகம் 317/4,5
நீரினும் இனிய ஆகி கூர் எயிற்று/அமிழ்தம் ஊறும் செம் வாய் – அகம் 335/24,25
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும் – அகம் 340/10
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் மகளிர் – அகம் 344/4
உள்ளுதல் ஓம்பு-மதி இனி நீ முள் எயிற்று/சின் மொழி அரிவை தோளே பன் மலை – அகம் 361/13,14
உள்ளாது கழிந்த முள் எயிற்று துவர் வாய் – அகம் 385/16
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன – அகம் 391/1
நஞ்சு உடை வால் எயிற்று ஐம் தலை சுமந்த – புறம் 37/1
வண்மையின் தொடுத்தனம் யாமே முள் எயிற்று/அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப – புறம் 126/18,19
வை எயிற்று உய்ந்த மதியின் மறவர் – புறம் 260/17
இஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்று/அரி மதர் மழை கண் அம் மா அரிவை – புறம் 349/4,5
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று மகளிர் – புறம் 361/16
TOP


எயிற்றோயே (3)

வருந்தாது ஏகு-மதி வால் எயிற்றோயே/மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் – நற் 9/9,10
கொள்ளல் மாதோ முள் எயிற்றோயே/நீயே பெரு நலத்தையே அவனே – நற் 290/5,6
அறியுமோ தில்ல செறி எயிற்றோயே – ஐங் 241/4
TOP


எயிற்றோள்-வயின் (1)

வரி அணி அல்குல் வால் எயிற்றோள்-வயின்/பிரியாய் ஆயின் நன்று-மன் தில்ல – அகம் 33/16,17
TOP


எயிறு (36)

இன் சேறு இகுதரும் எயிற்றின் எயிறு என – சிறு 28
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து – நெடு 117
எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு_உண்கு என – நற் 17/6
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின் – நற் 18/3
சிறு முள் எயிறு தோன்ற – நற் 120/11
செல்லாயோ நின் முள் எயிறு_உண்கு என – நற் 134/8
கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு_உண்கு என – நற் 204/6
அம் எயிறு ஒழுகிய அம் வாய் மாண் நகை – நற் 269/4
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம் என – நற் 316/4
தொகு முகை இலங்கு எயிறு ஆக – குறு 126/4
எயிறு என முகையும் நாடற்கு – குறு 186/3
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க – குறு 262/4
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர் – குறு 267/4
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே – குறு 381/7
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய் – ஐங் 185/2
திருந்து எயிறு இலங்கு நின் தே மொழி படர்ந்தே – கலி 29/26
காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லை – கலி 32/16
இனி புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின் – கலி 67/14
வள் உகிர் போழ்ந்தனவும் வாள் எயிறு உற்றனவும் – கலி 88/11
முயங்கு நின் முள் எயிறு_உண்கும் எவன்-கொலோ – கலி 112/20
தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறு ஆக – கலி 120/7
கூர் எயிறு ஆடி குவி முலை மேல் வார்தர – கலி 146/8
குறுக வந்து தன் கூர் எயிறு தோன்ற – அகம் 5/4
முலை முகம்_செய்தன முள் எயிறு இலங்கின – அகம் 7/1
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – அகம் 27/10
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க – அகம் 29/13
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – அகம் 62/2
எயிறு உடை நெடும் தோடு காப்ப பல உடன் – அகம் 130/6
எயிறு தீ பிறப்ப திருகி – அகம் 217/19
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே – அகம் 237/17
வெய்ய மன்ற நின் வை எயிறு_உணீஇய – அகம் 325/11
எயிறு படை ஆக எயில் கதவு இடாஅ – புறம் 3/9
எயிறு நிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும் – புறம் 41/8
பிள்ளை வெருகின் முள் எயிறு புரைய – புறம் 117/8
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறை ஆக – புறம் 284/6
களிற்று கோட்டு அன்ன வால் எயிறு அழுத்தி – புறம் 371/21
TOP


எயிறு_உண்கு (3)

எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு_உண்கு என – நற் 17/6
செல்லாயோ நின் முள் எயிறு_உண்கு என – நற் 134/8
கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு_உண்கு என – நற் 204/6
TOP


எயிறு_உண்கும் (1)

முயங்கு நின் முள் எயிறு_உண்கும் எவன்-கொலோ – கலி 112/20
TOP


எயிறு_உணீஇய (1)

வெய்ய மன்ற நின் வை எயிறு_உணீஇய/தண் மழை ஒரு நாள் தலைஇய ஒண் நுதல் – அகம் 325/11,12
TOP


எயிறே (1)

நும்மொடு நக்க வால் வெள் எயிறே/பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல – குறு 169/3,4
TOP


எயின் (1)

ஓர் எயின் மன்னன் போல – நற் 43/11
TOP


எயின (1)

கொடு வில் எயின குறும்பில் சேப்பின் – பெரும் 129
TOP


எயினர் (7)

கொடு வில் எயினர் கொள்ளை உண்ட – பட் 266
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும் – குறு 12/3
கொலை வில் எயினர் தங்கை நின் முலைய – ஐங் 363/2
முளவு_மா வல்சி எயினர் தங்கை – ஐங் 364/1
கொடு வில் எயினர் கோள் சுரம் படர – அகம் 79/14
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் – அகம் 319/3
எயினர் தந்த எய்ம்_மான் எறி தசை – புறம் 177/13
TOP


எயினன் (5)

கடும் பரி குதிரை ஆஅய் எயினன்/நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என – அகம் 148/7,8
ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று – அகம் 181/7
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்/அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை – அகம் 208/5,6
அஞ்சல் என்ற ஆஅய் எயினன்/இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி – அகம் 396/4,5
வண் கை எயினன் வாகை அன்ன – புறம் 351/6
TOP


எரி (104)

எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை – பொரு 159
குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும் – பொரு 234
எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்று – சிறு 196
கா எரி_ஊட்டிய கவர் கணை தூணி – சிறு 238
நாடு கெட எரி பரப்பி – மது 126
குரூஉ கொடிய எரி மேய – மது 155
இரு வெதிர் பைம் தூறு கூர் எரி நைப்ப – மது 302
எரி நிமிர்ந்து அன்ன தானை நாப்பண் – மது 734
பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி/அறு_அறு-காலை-தோறு அமைவர பண்ணி – நெடு 103,104
எரி புரை எறுழம் சுள்ளி கூவிரம் – குறி 66
எரி அவிர் உருவின் அம் குழை செயலை – குறி 105
நெடும் கால் மாடத்து ஒள் எரி நோக்கி – பட் 111
கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து – மலை 159
எரி கான்று அன்ன பூ சினை மராஅத்து – மலை 498
பகல் எரி சுடரின் மேனி சாயவும் – நற் 128/1
பரந்து படு கூர் எரி கானம் நைப்ப – நற் 177/1
எரி மருள் வேங்கை கடவுள் காக்கும் – நற் 216/6
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை – நற் 305/6
எரி அகைந்து அன்ன வீ ததை இணர – நற் 379/3
கண் தர வந்த காம ஒள் எரி/என்பு உற நலியினும் அவரொடு பேணி – குறு 305/1,2
எரி மருள் வேங்கை இருந்த தோகை – ஐங் 294/1
ஓடு எரி நடந்த வைப்பின் – ஐங் 318/4
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை – ஐங் 324/1
எரி கால் இளம் தளிர் ஈனும் பொழுதே – ஐங் 349/3
எரி கொடி கவைஇய செம் வரை போல – ஐங் 353/1
ஒள் எரி மேய்ந்த சுரத்து இடை – ஐங் 356/3
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை – ஐங் 360/1
எரி பூ இலவத்து ஊழ் கழி பன் மலர் – ஐங் 368/1
முளி வயிர் பிறந்த வளி வளர் கூர் எரி/சுடர் விடு நெடும் கொடி விடர் முகை முழங்கும் – ஐங் 395/1,2
முனை எரி பரப்பிய துன் அரும் சீற்றமொடு – பதி 15/2
முனை சுடு கனை எரி எரித்தலின் பெரிதும் – பதி 48/10
ஊர் எரி கவர உருத்து எழுந்து உரைஇ – பதி 71/9
எரி நிகழ்ந்து அன்ன நிறை அரும் சீற்றத்து – பதி 91/7
எரி அவிழ்ந்து அன்ன விரி உளை சூட்டி – பதி 92/3
எரி மலர் சினைஇய கண்ணை பூவை – பரி 1/6
எரி திரிந்து அன்ன பொன் புனை உடுக்கையை – பரி 1/10
இணை பிரி அணி துணி பணி எரி புரைய – பரி 1/14
நெரி கிடர் எரி புரை தன மிகு தன முரண் மிகு – பரி 1/16
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினில் – பரி 1/20
எரி சினம் கொன்றோய் நின் புகழ் உருவின கை – பரி 3/32
எரி கனன்று ஆனா குடாரி கொண்டு அவன் உருவு – பரி 5/34
எரி உமிழ் வச்சிரம் கொண்டு இகந்து வந்து எறிந்து என – பரி 5/52
எரி மலர் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி – பரி 9/4
எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்து – பரி 11/2
தீ எரி பாலும் செறி தவம் முன் பற்றியோ – பரி 11/90
எரி நகை இடை இடுபு இழைத்த நறும் தார் – பரி 13/60
கோல் எரி கொளை நறை புகை கொடி ஒருங்கு எழ – பரி 17/6
எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும் – பரி 18/53
எருவை நறும் தோடு எரி இணர் வேங்கை – பரி 19/77
ஊர்ந்ததை எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி – பரி 21/1
எரி மேய்ந்த கரி வறல் வாய் புகவு காணாவாய் – கலி 13/2
கை புனை அரக்கு இல்லை கதழ் எரி சூழ்ந்து ஆங்கு – கலி 25/4
எரி உரு உறழ இலவம் மலர – கலி 33/10
எரி பொத்தி என் நெஞ்சம் சுடும் ஆயின் எவன் செய்கோ – கலி 34/11
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் – கலி 69/5
எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார் புணர்ந்தமை – கலி 78/13
எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறை கண் – கலி 103/25
பரிசு அழி பைதல் நோய் மூழ்கி எரி பரந்த – கலி 138/21
அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும் – கலி 139/26
நோய் எரி ஆக சுடினும் சுழற்றி என் – கலி 142/51
இறந்து எரி நையாமல் பாஅய் முழங்கி – கலி 145/19
மாலையும் வந்து மயங்கி எரி நுதி – கலி 146/33
இயங்கு எயில் எய பிறந்த எரி போல எ வாயும் – கலி 150/2
எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை – அகம் 0/10
வெம்மை தண்டா எரி உகு பறந்தலை – அகம் 29/15
எரி மருள் பூ சினை இன சிதர் ஆர்ப்ப – அகம் 41/3
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி/விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்து – அகம் 47/5,6
நீள் எரி பரந்த நெடும் தாள் யாத்து – அகம் 51/2
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி/மீன் கொள் பரதவர் கொடும் திமில் நளி சுடர் – அகம் 65/10,11
எரி சினம் தவழ்ந்த இரும் கடற்று அடை முதல் – அகம் 75/4
எரி புரை பன் மலர் பிறழ வாங்கி – அகம் 84/11
கனை எரி நடந்த கல் காய் கானத்து – அகம் 105/12
எரி அகைந்து அன்ன தாமரை பழனத்து – அகம் 106/1
எரி அகைந்து அன்ன தாமரை இடையிடை – அகம் 116/1
எரி பரந்து அன்ன இல மலர் விரைஇ – அகம் 133/9
முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரி/சுடர் நிமிர் நெடும் கொடி விடர் முகை முழங்கும் – அகம் 143/6,7
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரி/பைது அறு சிமைய பயம் நீங்கு ஆரிடை – அகம் 153/10,11
துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டு – அகம் 179/3
எரி இதழ் அலரியொடு இடைப்பட விரைஇ – அகம் 191/2
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும் – அகம் 213/14
வண்டு இறைகொண்ட எரி மருள் தோன்றியொடு – அகம் 218/20
எரி கவர்பு உண்ட கரி புற பெரு நிலம் – அகம் 233/3
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய – அகம் 255/6
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி/ஆள்வினை மாரியின் அவியா நாளும் – அகம் 279/7,8
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல் – அகம் 288/5
கனை எரி பிறப்ப ஊதும் – அகம் 305/15
எரி மருள் கவளம் மாந்தி களிறு தன் – அகம் 349/11
ஞெமை இலை உதிர்த்த எரி வாய் கோடை – அகம் 353/8
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு – அகம் 379/19
ஏம நன் நாடு ஒள் எரி_ஊட்டினை – புறம் 16/17
வினை புனை நல் இல் வெம் எரி நைப்ப – புறம் 23/10
கனை எரி உரறிய மருங்கும் நோக்கி – புறம் 23/11
நீ உடன்று நோக்கும் வாய் எரி தவழ – புறம் 38/5
எரி நிகழ்ந்து அன்ன செலவின் – புறம் 41/17
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை – புறம் 56/1
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண் – புறம் 69/15
கனை எரி பரப்ப கால் எதிர்பு பொங்கி – புறம் 229/11
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது – புறம் 240/10
எரி பூ பழனம் நெரித்து உடன் வலைஞர் – புறம் 249/3
கான்று படு கனை எரி போல – புறம் 315/6
புகை படு கூர் எரி பரப்பி பகை செய்து – புறம் 344/5
எரி மருள் தாமரை பெரு மலர் தயங்க – புறம் 364/3
மாடம் மயங்கு எரி மண்டி கோடு இறுபு – புறம் 373/20
மிக வானுள் எரி தோன்றினும் – புறம் 395/34
TOP


எரி_ஊட்டிய (1)

கா எரி_ஊட்டிய கவர் கணை தூணி – சிறு 238
TOP


எரி_ஊட்டினை (1)

ஏம நன் நாடு ஒள் எரி_ஊட்டினை/நாம நல் அமர் செய்ய – புறம் 16/17,18
TOP


எரித்தலின் (1)

முனை சுடு கனை எரி எரித்தலின் பெரிதும் – பதி 48/10
TOP


எரியும் (1)

நனம் தலை பேரூர் எரியும் நைக்க – புறம் 57/7
TOP


எரிவேங்கை (2)

முதிர் இணர் ஊழ் கொண்ட முழவு தாள் எரிவேங்கை/வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர – கலி 44/4,5
விடர் வரை எரிவேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ – கலி 45/17
TOP


எரு (10)

இடு முள் வேலி எரு படு வரைப்பின் – பெரும் 154
தாது எரு ததைந்த முற்றம் முன்னி – மலை 531
தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும் – நற் 343/3
தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து – பதி 13/17
தாது எரு மன்றத்து அயர்வர் தழூஉ – கலி 103/62
காஞ்சி தாது உக்கு அன்ன தாது எரு மன்றத்து – கலி 108/60
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண் – அகம் 165/4
தாது எரு மறுகின் பாசறை பொலிய – புறம் 33/11
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய – புறம் 215/2
தாது எரு மறுகின் மாசுண இருந்து – புறம் 311/3
TOP


எருக்கம் (3)

குறு முகிழ் எருக்கம் கண்ணி சூடி – நற் 220/2
குவி முகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப – குறு 17/2
புல் இலை எருக்கம் ஆயினும் உடையவை – புறம் 106/2
TOP


எருக்கி (5)

பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி/தொகு வாய் வேலி தொடர் வலை மாட்டி – பெரும் 112,113
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி/வேட்டு புழை அருப்பம் மாட்டி காட்ட – முல் 25,26
அரும் குறும்பு எருக்கி அயா உயிர்த்து ஆஅங்கு – நற் 77/3
நாடு கெட எருக்கி நன் கலம் தரூஉம் நின் – பதி 83/7
அதிர்வு இல் படிறு எருக்கி வந்து என் மகன் மேல் – கலி 81/29
TOP


எருக்கிய (2)

களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் – அகம் 57/16
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் – புறம் 237/10
TOP


எருக்கின் (3)

மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே – நற் 152/2
அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின்/பிணையல் அம் கண்ணி மிலைந்து மணி ஆர்ப்ப – கலி 139/8,9
குவி இணர் எருக்கின் ததர் பூ கண்ணி – அகம் 301/11
TOP


எருக்கொடு (1)

அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து – கலி 138/9
TOP


எருத்தத்து (5)

கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில் குறுகி – பரி 20/24
பால் நிற வெள்ளை எருத்தத்து பாய்ந்தானை – கலி 104/35
இடை பாய்ந்து எருத்தத்து கொண்டானோடு எய்தி – கலி 105/43
எருத்தத்து இரீஇ இடம்-தொறும் படர்தலின் – அகம் 171/11
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ – அகம் 182/2
TOP


எருத்தம் (8)

எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும் – திரு 159
எருத்தம் தாழ்ந்த விரவு பூ தெரியல் – மது 718
பொறி கிளர் எருத்தம் வெறிபட மறுகி – நற் 66/4
பொலன் அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்த நின் – பதி 11/19
கொல் களிற்று யானை எருத்தம் புல்லென – பதி 79/10
தழூஉ பிணர் எருத்தம் தாழ பூட்டிய – அகம் 253/14
போர் புரி எருத்தம் போல கஞலிய – அகம் 277/16
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் பட பெருகி – அகம் 400/6
TOP


எருத்தர் (1)

கைம்_மான் எருத்தர் கலி மட மாவினர் – பரி 6/33
TOP


எருத்தில் (3)

கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப – நற் 81/4
ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்ப – குறு 242/2
போர் புகல் ஏற்று பிணர் எருத்தில் தத்துபு – கலி 103/34
TOP


எருத்தின் (26)

நாண் அட சாய்ந்த நலம் கிளர் எருத்தின்/ஆடு அமை பணை தோள் அரி மயிர் முன்கை – பொரு 31,32
வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின்/உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை – சிறு 189,190
முழு_முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்/கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை – நெடு 23,24
பகட்டு எருத்தின் பல சாலை – பட் 52
நெறி கெட கிடந்த இரும் பிணர் எருத்தின்/இருள் துணிந்து அன்ன ஏனம் காணின் – மலை 246,247
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின்/செய்ம்ம் மேவல் சிறு கண் பன்றி – நற் 98/1,2
மை அணல் எருத்தின் முன்பின் தட கை – நற் 198/9
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல நின் – நற் 264/4
கயிறு அரி எருத்தின் கதழும் துறைவன் – குறு 117/4
பொறி மயிர் எருத்தின் குறு நடை பேடை – குறு 154/4
மென் மயில் எருத்தின் தோன்றும் – குறு 183/6
கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை – ஐங் 397/1
தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர் – பதி 12/4
பொறித்த போலும் புள்ளி எருத்தின்/புன் புற எருவை பெடை புணர் சேவல் – பதி 36/8,9
பொறித்த போலும் புள்ளி எருத்தின்/புன் புற புறவின் கண நிரை அலற – பதி 39/10,11
இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின்/வரை கெழு செல்வன் நகர் – பரி 23/48,49
இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும் – கலி 105/14
பொறித்த போலும் வால் நிற எருத்தின்/அணிந்த போலும் செம் செவி எருவை – அகம் 193/5,6
பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து – அகம் 238/5
குடை ஓர் அன்ன கோள் அமை எருத்தின்/பாளை பற்று இழிந்து ஒழிய புறம் சேர்பு – அகம் 335/14,15
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின்/காமர் பீலி ஆய் மயில் தோகை – அகம் 358/1,2
தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின்/கதிர்த்த சென்னி கவிர் பூ அன்ன – அகம் 367/10,11
நுண் பொறி அணிந்த எருத்தின் கூர் முள் – அகம் 387/11
துளங்கு இயலான் பணை எருத்தின்/பாவு அடியான் செறல் நோக்கின் – புறம் 15/7,8
நெய்ம்மிதி அருந்திய கொய் சுவல் எருத்தின்/தண்ணடை மன்னர் தார் உடை புரவி – புறம் 299/4,5
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி – புறம் 371/15
TOP


எருத்தின்-கண் (1)

அடுத்து தன் பொய் உண்டார் புணர்ந்த நின் எருத்தின்-கண்/எடுத்துக்கொள்வது போலும் தொடி வடு காணிய – கலி 71/15,16
TOP


எருத்தின (2)

பா அடியால் பணை எருத்தின/தேன் சிதைந்த வரை போல – புறம் 22/4,5
பூம் பொறி பணை எருத்தின/வேறு_வேறு பரந்து இயங்கி – புறம் 387/7,8
TOP


எருத்தினும் (1)

பொன் அணி யானை முரண் சேர் எருத்தினும்/மன் நிலத்து அமைந்த – பதி 34/7,8
TOP


எருத்து (16)

பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி – பெரும் 65
மா எருத்து இரலை மட பிணை தழுவ – நற் 69/4
மட பிணை தழீஇய மா எருத்து இரலை – நற் 256/8
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை – குறு 232/3
உமண் எருத்து ஒழுகை தோடு நிரைத்து அன்ன – குறு 388/4
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினில் – பரி 1/20
எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை – கலி 15/5
பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர் – கலி 20/22
பெரும் களிற்று இனத்தொடு வீங்கு எருத்து எறுழ் முன்பின் – கலி 48/6
அடல் ஏற்று எருத்து இறுத்தார் கண்டும் மற்று இன்றும் – கலி 102/31
மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்து பிறழ – கலி 103/59
வெள் ஏற்று எருத்து அடங்குவான் – கலி 104/19
எருத்து இடை அடங்கியும் இமில் இற புல்லியும் – கலி 105/31
மயில் எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன – கலி 108/38
எருத்து வவ்விய புலி போன்றன – புறம் 4/9
யாமே நின் இகழ் பாடுவோர் எருத்து அடங்க – புறம் 40/6
TOP


எருத்துள்ளும் (1)

பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி – புறம் 289/2
TOP


எருத்தொடு (1)

தாளும் தோளும் எருத்தொடு பெரியை – பரி 13/54
TOP


எருத்தோடு (1)

எருத்தோடு இமில் இடை தோன்றினன் தோன்றி – கலி 102/26
TOP


எருதா (1)

கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா/வாள் தக வைகலும் உழக்கும் – புறம் 342/13,14
TOP


எருது (8)

எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ் – மலை 469
வேங்கை கண்ணியர் எருது எறி களமர் – நற் 125/9
நல் எருது நடை வளம் வைத்து என உழவர் – நற் 315/4
நல் எருது முயலும் அளறு போகு விழுமத்து – பதி 27/13
தொடர்ந்தேம் எருது தொழில் செய்யாது ஓட – பரி 20/62
பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி – புறம் 289/2
எருது கால் உறாஅது இளைஞர் கொன்ற – புறம் 327/1
எருது களிறு ஆக வாள் மடல் ஓச்சி – புறம் 370/16
TOP


எருதே (1)

எருதே இளைய நுகம் உணராவே – புறம் 102/1
TOP


எருதொடு (1)

மருத மர நிழல் எருதொடு வதியும் – அகம் 37/16
TOP


எருந்தின் (1)

வாள் வாய் எருந்தின் வயிற்று அகத்து அடக்கி – சிறு 58
TOP


எருமணம் (1)

கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும் – குறு 113/5
TOP


எருமை (39)

கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை/பைம் கறி நிவந்த பலவின் நீழல் – சிறு 42,43
எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம் – பெரும் 165
மோட்டு எருமை முழு_குழவி – பட் 14
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல் – மலை 472
கான் நிலை எருமை கழை பெய் தீம் தயிர் – மலை 523
பெரு நெல் பல கூட்டு எருமை உழவ – நற் 60/2
மன்ற எருமை மலர் தலை காரான் – நற் 80/1
தட மருப்பு எருமை மட நடை குழவி – நற் 120/1
கழுநீர் மேய்ந்த கரும் தாள் எருமை/பழன தாமரை பனி மலர் முணைஇ – நற் 260/1,2
இரும் புனிற்று எருமை பெரும் செவி குழவி – நற் 271/1
தட மருப்பு எருமை பிணர் சுவல் இரும் போத்து – நற் 330/1
இரு மருப்பு எருமை ஈன்றணி காரான் – குறு 181/3
திரி மருப்பு எருமை இருள் நிற மை ஆன் – குறு 279/1
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து – ஐங் 91/1
கரும் கோட்டு எருமை செம் கண் புனிற்று ஆ – ஐங் 92/1
எருமை நல் ஏற்று_இனம் மேயல் அருந்து என – ஐங் 93/1
மள்ளர் அன்ன தடம் கோட்டு எருமை/மகளிர் அன்ன துணையோடு வதியும் – ஐங் 94/1,2
கரும் கோட்டு எருமை கயிறு பரிந்து அசைஇ – ஐங் 95/1
அணி நடை எருமை ஆடிய அள்ளல் – ஐங் 96/1
கரும் தாள் எருமை கன்று வெரூஉம் – ஐங் 97/2
தண் புனல் ஆடும் தடம் கோட்டு எருமை/திண் பிணி அம்பியின் தோன்றும் ஊர – ஐங் 98/1,2
கழனி எருமை கதிரொடு மயக்கும் – ஐங் 99/2
மணல் ஆடு சிமையத்து எருமை கிளைக்கும் – ஐங் 100/2
இரும் கண் எருமை நிரை தடுக்குநவும் – பதி 13/4
எருமை இரு தோட்டி எள்ளீயும் காளை – பரி 8/86
இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு – கலி 101/25
ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு – கலி 103/43
எருமை பெடையோடு எமர் ஈங்கு அயரும் – கலி 114/13
இரும்பு இயன்று அன்ன கரும் கோட்டு எருமை/ஆம்பல் மெல் அடை கிழிய குவளை – அகம் 56/3,4
தட மருப்பு எருமை தாமரை முனையின் – அகம் 91/15
வைகுறு விடியல் போகிய எருமை/நெய்தல் அம் புது மலர் மாந்தும் – அகம் 100/16,17
நுண் பூண் எருமை குடநாட்டு அன்ன என் – அகம் 115/5
மட கண் எருமை மாண் நாகு தழீஇ – அகம் 146/3
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் – அகம் 165/5
நகுவர பணைத்த திரி மருப்பு எருமை/மயிர் கவின் கொண்ட மா தோல் இரும் புறம் – அகம் 206/3,4
பேர் இசை எருமை நன் நாட்டு உள்ளதை – அகம் 253/19
ஈர்ம் தண் எருமை சுவல் படு முது போத்து – அகம் 316/3
எருமை அன்ன கரும் கல் இடை-தோறு – புறம் 5/1
பெரு நீர் மேவல் தண்ணடை எருமை/இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின் – புறம் 297/1,2
TOP


எருமைய (1)

கறாஅ எருமைய காடு இறந்தான்-கொல்லோ – கலி 147/38
TOP


எருமையூரன் (1)

நார் அரி நறவின் எருமையூரன்/தேம் கமழ் அகலத்து புலர்ந்த சாந்தின் – அகம் 36/17,18
TOP


எருவின் (2)

பைம் தாது எருவின் வைகு துயில் மடியும் – நற் 271/2
எருவின் நுண் தாது குடைவன ஆடி – குறு 46/4
TOP


எருவை (29)

எருவை செருவிளை மணி பூ கருவிளை – குறி 68
எருவை மென் கோல் கொண்டனிர் கழி-மின் – மலை 224
எருவை நீடிய பெரு வரை சிறுகுடி – நற் 156/7
எருவை நறும் பூ நீடிய – நற் 261/9
எருவை நீடிய பெரு வரை_அகம்-தொறும் – நற் 294/4
எருவை சேவல் கிளை-வயின் பெயரும் – நற் 298/4
அருவி தந்த நாள்_குரல் எருவை/கயம் நாடு யானை கவளம் மாந்தும் – குறு 170/2,3
கேழல் உழுது என கிளர்ந்த எருவை/விளைந்த செறுவில் தோன்றும் நாடன் – ஐங் 269/1,2
நெய்த்தோர் அன்ன செவிய எருவை/கல் புடை மருங்கில் கடு முடை பார்க்கும் – ஐங் 335/2,3
புன் புற எருவை பெடை புணர் சேவல் – பதி 36/9
குழூஉ சிறை எருவை குருதி ஆர – பதி 67/9
எருவை கோப்ப எழில் அணி திருவில் – பரி 18/48
எருவை நறும் தோடு எரி இணர் வேங்கை – பரி 19/77
மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை/வான் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – அகம் 3/5,6
எருவை சேவல் கரிபு சிறை தீய – அகம் 51/6
செம் செவி எருவை அஞ்சுவர இகுக்கும் – அகம் 77/11
குருதி ஆரும் எருவை செம் செவி – அகம் 111/12
எருவை சேவல் ஈண்டு கிளை பயிரும் – அகம் 161/6
அணிந்த போலும் செம் செவி எருவை/குறும் பொறை எழுந்த நெடும் தாள் யாஅத்து – அகம் 193/6,7
கூர் நுதி செம் வாய் எருவை சேவல் – அகம் 215/12
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை/ஆடு செவி நோக்கும் அத்தம் பணை தோள் – அகம் 285/11,12
எருவை இரும் சிறை இரீஇய விரி இணர் – அகம் 291/10
எருவை சேவல் இரும் சிறை பெயர்க்கும் – அகம் 297/17
அத்த எருவை சேவல் சேர்ந்த – அகம் 375/8
எருவை சேவல் ஈண்டு கிளை தொழுதி – அகம் 381/10
விசும்பு ஆடு எருவை பசும் தடி தடுப்ப – புறம் 64/4
எருவை நுகர்ச்சி யூப நெடும் தூண் – புறம் 224/8
செம் செவி எருவை திரிதரும் – புறம் 370/26
செம் செவி எருவை குழீஇ – புறம் 373/38
TOP


எருவையொடு (1)

பெரும் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் – அகம் 97/7
TOP


எல் (70)

கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட – திரு 74
எல் பட வருதியர் என நீ விடுத்தலின் – குறி 39
திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து – குறி 167
எல் இடை நீங்கும் இளையோன் உள்ளம் – நற் 2/8
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇ – நற் 56/4
எல் இமிழ் பனி கடல் மல்கு சுடர் கொளீஇ – நற் 67/8
செல்க என விடுநள்-மன்-கொல்லோ எல் உமிழ்ந்து – நற் 68/7
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை – நற் 77/9
வான் கோல் எல் வளை வௌவிய பூசல் – நற் 100/5
எல் விருந்து அயரும் மனைவி – நற் 121/11
திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும் – நற் 136/1
இலங்கு கதிர் மழுங்கி எல் விசும்பு படர – நற் 152/3
இறை ஏர் எல் வளை குறு_மகள் – நற் 167/10
பணை தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் – நற் 193/6
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ – நற் 204/2
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து – நற் 236/7
வார் கோல் எல் வளை உடைய வாங்கி – நற் 239/10
எல்லை போகிய பொழுதின் எல் உற – நற் 241/9
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட – நற் 258/6
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே – நற் 258/11
செறி தோட்டு எல் வளை குறு_மகள் – நற் 306/10
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே – நற் 340/10
யானே எல்_வளை யாத்த கானல் – நற் 342/7
சில விளங்கு எல் வளை ஞெகிழ – நற் 363/9
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாளும் – குறு 216/3
எல் அறு பொழுதின் முல்லை மலரும் – குறு 234/2
எல் ஊர் சேர்தரும் ஏறு உடை இனத்து – குறு 275/3
வணங்கு இறை பணை தோள் எல் வளை மகளிர் – குறு 364/5
இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே – ஐங் 20/5
எல் வளை நெகிழ சாஅய் – ஐங் 27/3
இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே – ஐங் 140/3
இறை ஏர் எல் வளை கொண்டு நின்றதுவே – ஐங் 165/4
கோடு ஈர் எல் வளை கொழும் பல் கூந்தல் – ஐங் 196/1
இலங்கு வீங்கு எல் வளை ஆய் நுதல் கவின – ஐங் 200/1
இரந்தனன் பெற்ற எல் வளை குறு_மகள் – ஐங் 257/2
எல் இடை அசைந்த கல்லென் சீறூர் – ஐங் 382/3
எல் விருந்து ஆகி புகுகம் நாமே – ஐங் 396/5
எல் வளை நெகிழ மேனி வாட – ஐங் 471/1
எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின் – பதி 27/7
இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே – கலி 7/16
எல்_வளை எம்மொடு நீ வரின் யாழ நின் – கலி 13/10
இலங்கு ஏர் எல் வளை இவள் உடை நோயே – கலி 46/27
ஊழ்-உறு கோடல் போல் எல் வளை உகுபவால் – கலி 48/11
எல்_இழாய் சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து ஆங்கே – கலி 81/16
இலங்கு ஏர் எல்_வளை ஏர் தழை தைஇ – கலி 125/12
எல் உறு தெறு கதிர் மடங்கி தன் கதிர் மாய – கலி 129/3
எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி எல் இரா – கலி 142/61
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்-வயின் – அகம் 68/12
எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலை – அகம் 77/14
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி – அகம் 98/7
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி – அகம் 140/6
நன் மாண் எல் வளை திருத்தினர் ஆயின் – அகம் 173/7
எல் வளை ஞெகிழ சாஅய் ஆய்_இழை – அகம் 185/1
எல் விருந்து அயர ஏமத்து அல்கி – அகம் 187/13
உப்பின் குப்பை ஏறி எல் பட – அகம் 190/2
எல்லை எம்மொடு கழிப்பி எல் உற – அகம் 200/10
சில் கோல் எல் வளை ஒடுக்கி பல் கால் – அகம் 224/16
எல் உமிழ் ஆவணத்து அன்ன – அகம் 227/21
எல் ஊர் எறிந்து பல் ஆ தழீஇய – அகம் 239/5
செலவர துணிந்த சேண் விளங்கு எல் வளை – அகம் 242/13
வல் வில் இளையர் தலைவர் எல் உற – அகம் 245/7
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை – அகம் 257/10
எல்லை பைப்பய கழிப்பி எல் உற – அகம் 260/10
கள் உடை பெரும் சோற்று எல் இமிழ் அன்ன – அகம் 266/14
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த – அகம் 267/16
எல் இடை உறாஅ அளவை வல்லே – அகம் 344/7
எல் வளை மகளிர் தலைக்கை தரூஉந்து – புறம் 24/9
எல் படு பொழுதின் இனம் தலைமயங்கி – புறம் 157/9
எல் அடிப்படுத்த கல்லா காட்சி – புறம் 170/3
எல் இடை படர் தந்தோனே கல்லென – புறம் 301/14
TOP


எல்-இடை (1)

எல்-இடை கழியுநர்க்கு ஏமம் ஆக – பெரும் 66
TOP


எல்-உறு (1)

எல்-உறு மௌவல் நாறும் – குறு 19/4
TOP


எல்_வளை (3)

யானே எல்_வளை யாத்த கானல் – நற் 342/7
எல்_வளை எம்மொடு நீ வரின் யாழ நின் – கலி 13/10
இலங்கு ஏர் எல்_வளை ஏர் தழை தைஇ – கலி 125/12
TOP


எல்_இழாய் (1)

எல்_இழாய் சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து ஆங்கே – கலி 81/16
TOP


எல்ல (3)

கேளாய் எல்ல தோழி அல்கல் – நற் 61/1
கேளாய் எல்ல தோழி வேலன் – அகம் 114/1
கேளாய் எல்ல தோழி வாலிய – அகம் 211/1
TOP


எல்லரி (2)

கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி/நொடி தரு பாணிய பதலையும் பிறவும் – மலை 10,11
எல்லரி தொடு-மின் ஆகுளி தொடு-மின் – புறம் 152/16
TOP


எல்லவும் (1)

எல்லா எல்லை எல்லவும் தோன்றார் – குறு 285/2
TOP


எல்லா (48)

பெரும் தோள் செல்வத்து இவளினும் எல்லா/என் பெரிது அளித்தனை நீயே பொற்பு உடை – நற் 270/6,7
எல்லா எல்லை எல்லவும் தோன்றார் – குறு 285/2
தெரி_இழாய் செல்க என்றாய் எல்லா யாம் பெற்றேம் – பரி 8/83
எல்லா துனியும் இறப்ப தன் காதலன் – பரி 12/73
நின்னுள் நோய் நீ உரைத்து அலமரல் எல்லா நாம் – கலி 34/21
துறந்து உள்ளார் அவர் என துனி கொள்ளல் எல்லா நீ – கலி 35/8
மறந்தான் மறக்க இனி எல்லா நமக்கு – கலி 42/5
எஞ்சாது எல்லா கொடுமை நுவலாதி – கலி 42/25
எல்லா இஃது ஒத்தன் என் பெறான் கேட்டை காண் – கலி 61/1
எல்லா நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை – கலி 61/7
புல் இனிது ஆகலின் புல்லினென் எல்லா/தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா – கலி 62/6,7
எல்லா எவன் செய்வாம் – கலி 63/5
ஏஎ எல்லா மொழிவது கண்டை இஃது ஒத்தன் தொய்யில் – கலி 64/8
எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு – கலி 64/19
அலைத்த புண் வடு காட்டி அன்பு இன்றி வரின் எல்லா/புலப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/7,8
பாடு அழி சாந்தினன் பண்பு இன்றி வரின் எல்லா/ஊடுவென் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/11,12
நனி சிவந்த வடு காட்டி நாண் இன்றி வரின் எல்லா/துனிப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/15,16
இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி – கலி 81/33
கோல் தா நினக்கு அவள் யார் ஆகும் எல்லா/வருந்தி யாம் நோய் கூர நுந்தையை என்றும் – கலி 82/25,26
எம் இல் வருதியோ எல்லா நீ தன் மெய்-கண் – கலி 83/27
நல் வாயில் போத்தந்த பொழுதினான் எல்லா/கடவுள் கடி நகர்-தோறும் இவனை – கலி 84/5,6
ஏஎ தெளிந்தேம் யாம் காயாதி எல்லாம் வல் எல்லா/பெரும் காட்டு கொற்றிக்கு பேய் நொடித்து ஆங்கு – கலி 89/7,8
பண்டைய அல்ல நின் பொய் சூள் நினக்கு எல்லா/நின்றாய் நின் புக்கில் பல – கலி 90/24,25
இல்லத்து வா என மெய் கொளீஇ எல்லா நின் – கலி 94/15
நில் ஆங்கு நில் ஆங்கு இவர்தரல் எல்லா நீ – கலி 95/1
அருளுகம் யாம் யாரேம் எல்லா தெருள – கலி 95/29
எல்லா கெழீஇ தொடி செறித்த தோள் இணை தத்தி – கலி 97/22
எல்லா இஃது ஒன்று கூறு குறும்பு இவர் – கலி 107/1
எல்லா தவறும் அறும் – கலி 107/17
மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா/வருந்துவேன் அல்லனோ யான் – கலி 107/27,28
இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன் எல்லா யான் – கலி 108/7
கொண்டது எவன் எல்லா யான் – கலி 108/24
குடி-தொறும் நல்லாரை வேண்டுதி எல்லா/இடு தேள் மருந்தோ நின் வேட்கை தொடுதர – கலி 110/2,3
சிற்றில் புனைகோ சிறிது என்றான் எல்லா நீ – கலி 111/9
கோதை புனைகோ நினக்கு என்றான் எல்லா நீ – கலி 111/13
எல்லா கடாஅய கண்ணால் கலைஇய நோய் செய்யும் – கலி 112/5
ஒக்கும் அறிவல் யான் எல்லா விடு – கலி 112/15
யார் எல்லா நின்னை அறிந்ததூஉம் இல்-வழி – கலி 113/5
எல்லா/நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை-மன் – கலி 113/11,12
சொல் அறியா பேதை மடவை மற்று எல்லா/நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று – கலி 114/8,9
பாங்கு அரும் கானத்து ஒளித்தேன் அதற்கு எல்லா/ஈங்கு எவன் அஞ்சுவது – கலி 115/15,16
முன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா நீ – கலி 116/3
எல்லா நீ உற்றது எவனோ மற்று என்றீரேல் என் சிதை – கலி 142/19
எல்லா நீ என் அணங்கு உற்றனை யார் நின் இது செய்தார் – கலி 144/9
எல்லா கதிரும் பரப்பி பகலொடு – கலி 145/27
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய – புறம் 1/11
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை – புறம் 203/3
எல்லா மனையும் கல்லென்றவ்வே – புறம் 296/3
TOP


எல்லாம் (114)

அரிய எல்லாம் எளிதினின் கொண்டு – மது 145
உரிய எல்லாம் ஓம்பாது வீசி – மது 146
எல்லை எல்லாம் நோயொடு புகுந்து – மது 557
இரும் கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்/கொடுஞ்சி நெடும் தேர் களிற்றொடும் வீசி – மது 751,752
இட்ட எல்லாம் பெட்டு ஆங்கு விளைய – மலை 98
கண்டோர் எல்லாம் அமர்ந்து இனிதின் நோக்கி – மலை 495
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய – நற் 0/5
கூலம் எல்லாம் புலம் புக நாளும் – நற் 93/3
எல்லாம் தந்ததன்-தலையும் பையென – நற் 152/5
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே – நற் 209/9
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே – நற் 278/9
உள்ள பாணர் எல்லாம்/கள்வர் போல்வர் நீ அகன்றிசினோர்க்கே – குறு 127/5,6
சூடிய எல்லாம் சிறு பசு முகையே – குறு 221/5
ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே – குறு 311/7
எல்லாம் எவனோ பதடி வைகல் – குறு 323/1
எல்லாம் எண்ணின் இடு கழங்கு தபுந – பதி 32/8
வலியினும் மனத்தினும் உணர்வினும் எல்லாம்/வனப்பு வரம்பு அறியா மரபினோயே – பரி 3/49,50
மேவல் சான்றன எல்லாம்/சேவல் ஓங்கு உயர் கொடியோயே – பரி 4/35,36
சல படையான் இரவில் தாக்கியது எல்லாம்/புலப்பட புன்னம் புலரியின் நிலப்பட – பரி 6/57,58
பணிபு ஒசி பண்ப பண்டு எல்லாம் நனி உருவத்து – பரி 6/63
என்னும் பனியாய் இரவு எல்லாம் வைகினை – பரி 6/81
எல்லாம் கவரும் இயல்பிற்றாய் தென்னவன் – பரி 7/48
எல்லாம் தெரிய கேட்குநர் யார் அவை – பரி 12/38
எல்லாம் கமழும் இருசார் கரை கலிழ – பரி 12/81
எல்லாம் வேறு_வேறு உருவின் ஒரு தொழில் இருவர் – பரி 15/13
குன்றொடு கூடல் இடை எல்லாம் ஒன்றுபு – பரி 19/15
மணந்தவை போல வரை மலை எல்லாம்/நிறைந்தும் உறழ்ந்தும் நிமிர்ந்தும் தொடர்ந்தும் – பரி 19/81,82
ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும் – பரி 21/37
போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத – பரி 22/11
அனையவை எல்லாம் இயையும் புனை இழை – பரி 23/58
நல்லவை எல்லாம் இயைதரும் தொல் சீர் – பரி 23/67
மிகாஅ மறலிய மே வலி எல்லாம்/புகாஅ எதிர் பூண்டாரும் தாம் – பரி 23/78,79
தண் தமிழ் வேலி தமிழ்நாட்டு_அகம் எல்லாம்/நின்று நிலைஇ புகழ் பூத்தல் அல்லது – பரி 31/1,2
பைய முயங்கிய அ ஞான்று அவை எல்லாம்/பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ மற்று ஐய – கலி 19/2,3
மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேய – கலி 33/6
ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி – கலி 39/24
மாய புணர்ச்சியும் எல்லாம் உடன் நீங்க – கலி 39/50
தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம்/பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளா – கலி 42/16,17
மேவினும் மேவா_கடையும் அஃது எல்லாம்/நீ அறிதி யான் அஃது அறிகல்லேன் பூ அமன்ற – கலி 62/3,4
கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ ஒருங்கே – கலி 64/14
இரும்பு ஈர் வடி அன்ன உண்கட்கும் எல்லாம்/பெரும் பொன் உண்டு என்பாய் இனி – கலி 64/21,22
முத்து ஏர் முறுவலாய் நீ படும் பொன் எல்லாம்/உத்தி எறிந்துவிடற்கு – கலி 64/29,30
திருந்து_இழாய் கேளாய் நம் ஊர்க்கு எல்லாம் சாலும் – கலி 65/1
மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல் – கலி 65/3
பிறை புரை ஏர்_நுதால் தாம் எண்ணியவை எல்லாம்/துறைபோதல் ஒல்லுமோ தூ ஆகாது ஆங்கே – கலி 67/19,20
எல்லாம் துயிலோ எடுப்புக நின் பெண்டிர் – கலி 70/21
புக்க-வழி எல்லாம் கூறு – கலி 82/5
உளைவு இலை ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவு எல்லாம்/நீட்டித்த காரணம் என் – கலி 83/5,6
வரிசை பெரும் பாட்டொடு எல்லாம் பருகீத்தை – கலி 85/35
ஏஎ தெளிந்தேம் யாம் காயாதி எல்லாம் வல் எல்லா – கலி 89/7
மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அ வழி – கலி 92/30
நல்லாய் பொய் எல்லாம் ஏற்றி தவறு தலைப்பெய்து – கலி 95/27
அளித்து நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும் – கலி 95/30
நடலைப்பட்டு எல்லாம் நின் பூழ் – கலி 95/33
சார் சார் நெறி தாழ் இரும் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம்/சிறு பாகர் ஆக சிரற்றாது மெல்ல – கலி 97/28,29
பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம்/பாட்டு ஆதல் சான்ற நின் மாய பரத்தைமை – கலி 98/5,6
எல்லாம் புணர் குறி கொண்டு – கலி 101/50
சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து நோக்கும் வாய் எல்லாம்/மிடை பெறின் நேரா தகைத்து – கலி 102/15,16
தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக தண்டா சீர் – கலி 104/60
மெய் வார் குருதிய ஏறு எல்லாம் பெய்-காலை – கலி 106/13
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு – கலி 107/34
உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார்-கொல்லோ – கலி 109/18
தீம் பால் கறந்த கலம் மாற்றி கன்று எல்லாம்/தாம்பின் பிணித்து மனை நிறீஇ யாய் தந்த – கலி 111/1,2
புல்_இனத்து ஆயர்_மகளிரோடு எல்லாம்/ஒருங்கு விளையாட அ வழி வந்த – கலி 111/5,6
சொல்லிய ஆறு எல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப – கலி 111/20
மாய பொதுவன் உரைத்த உரை எல்லாம்/வாய் ஆவது ஆயின் தலைப்பட்டாம் பொய் ஆயின் – கலி 112/21,22
பெரும் மணம் எல்லாம் தனித்தே ஒழிய – கலி 114/14
கரப்பவன் நெஞ்சம் போல் மரம் எல்லாம் இலை கூம்ப – கலி 120/6
பல்-வயின் உயிர் எல்லாம் படைத்தான்-கண் பெயர்ப்பான் போல் – கலி 129/2
சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால் இ இருந்த – கலி 139/3
கண்டவிர் எல்லாம் கதுமென வந்து ஆங்கே – கலி 140/1
பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை – கலி 144/17
ஒளி உள்-வழி எல்லாம் சென்று முனிபு எம்மை – கலி 144/41
காட்டாயேல் மண்_அகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன் என் – கலி 144/43
திறன் இலார் எடுத்த தீ மொழி எல்லாம்/நல் அவையுள் பட கெட்டு ஆங்கு – கலி 144/71,72
பல ஒலி கூந்தலாள் பண்பு எல்லாம் துய்த்து – கலி 145/7
வாழ்வார்கட்கு எல்லாம் வரும் – கலி 145/17
ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி என் – கலி 145/45
திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம்/நிரை கதிர் ஞாயிற்றை நாடு என்றேன் யானும் – கலி 146/28,29
உரை கேட்பு-உழி எல்லாம் செல்வேன் புரை தீர்ந்தான் – கலி 146/30
ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள் பேதை – கலி 147/68
பல்லோர் உவந்த உவகை எல்லாம்/என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை – அகம் 42/11,12
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்/வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி – அகம் 66/5,6
எல்லாம் மடிந்த காலை ஒரு நாள் – அகம் 122/17
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகை ஆக – அகம் 258/13
நில வரை எல்லாம் நிழற்றி – அகம் 273/16
எல்லாம் பெரும்பிறிதாக வடாஅது – அகம் 325/16
ஆங்க வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய – புறம் 6/25
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்/உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – புறம் 18/18,19
மன் உயிர் எல்லாம் நின் அஞ்சும்மே – புறம் 20/21
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம்/பேதைமை அல்லது ஊதியம் இல் என – புறம் 28/4,5
மாட மதுரையும் தருகுவன் எல்லாம்/பாடுகம் வம்-மினோ பரிசில்_மாக்கள் – புறம் 32/5,6
புலவர் எல்லாம் நின் நோக்கினரே – புறம் 42/21
ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்/பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது – புறம் 43/13,14
விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம்/மற தகை மைந்தரொடு ஆண்டு பட்டனவே – புறம் 63/3,4
தேர் தர வந்த சான்றோர் எல்லாம்/தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே – புறம் 63/5,6
நில மிசை பரந்த மக்கட்கு எல்லாம்/புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் – புறம் 126/10,11
மன்பதை எல்லாம் சென்று உண கங்கை – புறம் 161/6
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே – புறம் 189/6
என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும்-மன்னே – புறம் 235/6
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்-மன்னே – புறம் 235/7
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின் – புறம் 239/19
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே – புறம் 276/6
அது கண்டு பரந்தோர் எல்லாம் புகழ தலை பணிந்து – புறம் 285/13
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே – புறம் 308/11
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்/இரவல் மாக்களுக்கு ஈய தொலைந்தன – புறம் 328/3,4
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்/இரவல் மாக்கள் உண கொள தீர்ந்து என – புறம் 333/9,10
மன்பதை எல்லாம் தானாய் – புறம் 356/8
கைம்_மா எல்லாம் கணை இட தொலைந்தன – புறம் 368/3
பாடி வந்தது எல்லாம் கோடியர் – புறம் 368/16
ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த – புறம் 372/2
வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம்/வெம் வாய் பெய்த பூத நீர் சால்க என – புறம் 372/10,11
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே – புறம் 387/36
உலகம் எல்லாம் ஒரு-பால் பட்டு என – புறம் 393/8
TOP


எல்லாமும் (1)

நல்ல கமழ் தேன் அளி வழக்கம் எல்லாமும்/பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத – பரி 10/118,119
TOP


எல்லார் (2)

எல்லார் மாவும் வந்தன எம் இல் – புறம் 273/2
எல்லார் புறனும் தான் கண்டு உலகத்து – புறம் 356/7
TOP


எல்லார்க்கும் (2)

நெட்டு இரும் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும்/முட்டுப்பாடு ஆகலும் உண்டு – கலி 93/35,36
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என – புறம் 58/10
TOP


எல்லாரும் (8)

எல்லாரும் அறிய நோய் செய்தனவே – குறு 72/2
பிறை ஏர் நுதலியர் எல்லாரும் தம் முன் – பரி 24/30
ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார் – கலி 18/6
நாறு இரும் கூந்தல் பொதுமகளிர் எல்லாரும்/முல்லை அம் தண் பொழில் புக்கார் பொதுவரோடு – கலி 101/48,49
எல்லாரும் கேட்ப அறைந்து_அறைந்து எப்பொழுதும் – கலி 102/11
நல் இனத்து ஆயர் ஒருங்கு தொக்கு எல்லாரும்/வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனை_கொடி – கலி 104/6,7
எல்லாரும் தேற்றார் மருந்து – கலி 145/50
எல்லாரும் உவப்பது அன்றியும் – புறம் 195/8
TOP


எல்லாருள்ளும் (1)

எல்லாருள்ளும் நின் நல் இசை மிகுமே – பதி 38/2
TOP


எல்லாஅ (1)

தந்தார் யார் எல்லாஅ இது – கலி 84/32
TOP


எல்லி (23)

எல்லி வந்த நல் இசை விருந்திற்கு – நற் 41/6
வறன் இல் புலைத்தி எல்லி தோய்த்த – நற் 90/3
எல்லி விட்டு அன்று வேந்து என சொல்லுபு – நற் 121/6
வன் கை இடையன் எல்லி பரீஇ – நற் 169/7
எல்லி வந்தன்றோ தேர் என சொல்லி – நற் 191/6
எல்லி வம்மோ மெல்லம்புலம்ப – நற் 223/6
கொல்லை கோவலர் எல்லி மாட்டிய – நற் 289/7
எல்லி தரீஇய இன நிரை – நற் 291/8
எல்லி அன்ன இருள் நிற புன்னை – நற் 354/5
எல்லி வருநர் களவிற்கு – குறு 47/3
எல்லு நனி இருந்து எல்லி பெற்ற – பதி 19/11
ஈர் தண் ஆடையை எல்லி மாலையை – கலி 52/11
பண்டு இன்னை அல்லை-மன் ஈங்கு எல்லி வந்தீய – கலி 93/3
எல்லி ஆக எல்லை என்று ஆங்கே பகல் முனிவேன் – கலி 144/52
சொல்லின் எவனோ பாண எல்லி/மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் – அகம் 50/10,11
நெல்லி நீள் இடை எல்லி மண்டி – அகம் 67/7
நல்கூர் சீறூர் எல்லி தங்கி – அகம் 87/4
மண்டு அமர் அழுவத்து எல்லி கொண்ட – அகம் 111/13
வல் வில் இளையரொடு எல்லி செல்லாது – அகம் 120/12
வல்லுநள்-கொல்லோ தானே எல்லி/ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி – அகம் 153/13,14
எல்லி மலர்ந்த பைம் கொடி அதிரல் – அகம் 157/6
எல்லி முன் உற செல்லும்-கொல்லோ – அகம் 321/13
எல்லி வந்து நில்லாது புக்கு – புறம் 305/3
TOP


எல்லிய (1)

எல்லிய காலை இரா முனிவேன் யான் உற்ற – கலி 144/53
TOP


எல்லியின் (1)

கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ – அகம் 63/13
TOP


எல்லியும் (2)

எல்லியும் இரவும் என்னாது கல்லென – நற் 163/3
எல்லியும் பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே – நற் 218/2
TOP


எல்லிழாய் (1)

எல்லிழாய் எற்றி வரைந்தானை நாணும் மறந்தாள் என்று – கலி 146/11
TOP


எல்லிற்று (2)

எல்லிற்று போழ்து ஆயின் ஈதோளி கண்டேனால் – கலி 117/13
எல்லிற்று என்னான் வென் வேல் ஏந்தி – அகம் 362/7
TOP


எல்லின்று (9)

ஏகுதி மடந்தை எல்லின்று பொழுதே – நற் 264/6
பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது – குறு 161/1
எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன – குறு 179/2
எல்லும் எல்லின்று பாடும் கேளாய் – குறு 390/1
எல்லும் எல்லின்று அசைவு மிக உடையேன் – அகம் 110/11
செல்க பாக எல்லின்று பொழுதே – அகம் 224/1
எல்லின்று தோன்றல் செல்லாதீம் என – அகம் 300/18
இளையோர் செல்ப எல்லும் எல்லின்று/அகல் இலை புன்னை புகர் இல் நீழல் – அகம் 370/2,3
பெய்தற்கு எல்லின்று பொழுதே அதனால் – புறம் 319/7
TOP


எல்லினன் (1)

மல்லல் ஊரன் எல்லினன் பெரிது என – குறு 45/3
TOP


எல்லினிர் (1)

பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே – மலை 416
TOP


எல்லினில் (1)

எல்லினில் பெயர்தல் எனக்கும்-மார் இனிதே – அகம் 100/4
TOP


எல்லினை (2)

எல்லினை வருதி எவன் குறித்தனை என – கலி 75/14
எல்லினை பெரிது என பன் மாண் கூறி – அகம் 150/4
TOP


எல்லீரும் (4)

எல்லீரும் கேட்டீ-மின் என்று – கலி 138/11
என்று எல்லீரும் என் செய்தீர் என்னை நகுதிரோ – கலி 142/15
கேட்டீ-மின் எல்லீரும் வந்து – கலி 146/13
அன்னையோ எல்லீரும் காண்-மின் மடவரல் – கலி 147/64
TOP


எல்லு (5)

எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல – நற் 59/3
எல்லு நனி இருந்து எல்லி பெற்ற – பதி 19/11
எல்லு பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு – அகம் 264/5
எல்லு தொழில் மடுத்த வல் வினை பரதவர் – அகம் 340/19
எல்லு பட இட்ட சுடு தீ விளக்கம் – புறம் 16/7
TOP


எல்லும் (4)

எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன – குறு 179/2
எல்லும் எல்லின்று பாடும் கேளாய் – குறு 390/1
எல்லும் எல்லின்று அசைவு மிக உடையேன் – அகம் 110/11
இளையோர் செல்ப எல்லும் எல்லின்று – அகம் 370/2
TOP


எல்லேம் (1)

எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே – பரி 23/88
TOP


எல்லை (34)

எல்லை தருநன் பல் கதிர் பரப்பி – பொரு 233
நீர்ப்பெயற்று எல்லை போகி பால் கேழ் – பெரும் 319
குண குட கடலா எல்லை/தொன்று மொழிந்து தொழில் கேட்ப – மது 71,72
எல்லை எல்லாம் நோயொடு புகுந்து – மது 557
எல்லை செல்ல ஏழ் ஊர்பு இறைஞ்சி – குறி 215
எல்லை கழிப்பினம் ஆயின் மெல்ல – நற் 159/5
நனி புலம்பு அலைத்த எல்லை நீங்க – நற் 230/7
எல்லை போகிய பொழுதின் எல் உற – நற் 241/9
எல்லை பைபய கழிப்பி முல்லை – நற் 369/3
இரவு இறந்து எல்லை தோன்றலது அலர் வாய் – நற் 378/6
எல்லை சென்ற பின் மலரும் கூம்பின – நற் 385/1
எல்லா எல்லை எல்லவும் தோன்றார் – குறு 285/2
எல்லை கழிய புல்லென்றன்றே – குறு 310/4
எல்லை சேறலின் இருள் பெரிது பட்டன்று – குறு 355/3
இலங்கு திரை பெரும் கடற்கு எல்லை தோன்றினும் – குறு 373/2
எல்லை கழிய முல்லை மலர – குறு 387/1
எல்லை இல் இடும்பை தரூஉம் – ஐங் 392/4
வட திசை எல்லை இமயம் ஆக – பதி 43/7
கலப்போடு இயைந்த இரவு தீர் எல்லை/அறம் பெரிது ஆற்றி அதன் பயன் கொள்-மார் – பரி 19/9,10
நல்_நாள் தலைவரும் எல்லை நமர் மலை – கலி 39/32
ஏதம் அன்று எல்லை வருவான் விடு – கலி 113/13
முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து எல்லை/இரவு உற்றது இன்னும் கழிப்பி அரவு உற்று – கலி 113/25,26
எல்லி ஆக எல்லை என்று ஆங்கே பகல் முனிவேன் – கலி 144/52
நெருநல் எல்லை ஏனல் தோன்றி – அகம் 32/1
எல்லை பைப்பய கழிப்பி குட-வயின் – அகம் 120/4
எல்லை எம்மொடு கழிப்பி எல் உற – அகம் 200/10
எல்லை போகிய புல்லென் மாலை – அகம் 234/14
எல்லை பைப்பய கழிப்பி எல் உற – அகம் 260/10
எல்லை தண் பொழில் சென்று என செலீஇயர் – அகம் 300/5
குண குட கடலா எல்லை/குன்று மலை காடு நாடு – புறம் 17/2,3
நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி – புறம் 300/3
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி – புறம் 366/10
இரவின் எல்லை வருவது நாடி – புறம் 366/11
சென்ற எல்லை செலவு அறியேனே – புறம் 384/24
TOP


எல்லைக்கு (1)

எல்லைக்கு வரம்பு ஆய இடும்பை கூர் மருள் மாலை – கலி 129/7
TOP


எல்லையும் (13)

எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி – பொரு 118
எல்லையும் இரவும் இரு முறை கழிப்பி – பெரும் 279
இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது – மது 239
சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லையும்/மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி – நற் 364/1,2
எல்லையும் இரவும் துயில் துறந்து பல் ஊழ் – கலி 123/16
யாமத்தும் எல்லையும் எவ்வ திரை அலைப்ப – கலி 139/14
எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி எல் இரா – கலி 142/61
எல்லையும் இரவும் என்னாது கல்லென – அகம் 20/14
எல்லையும் இரவும் என்னாது கல்லென – அகம் 178/17
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி – அகம் 255/3
எல்லையும் இரவும் வினை-வயின் பிரிந்த – அகம் 299/1
இரவும் எல்லையும் படர் அட வருந்தி – அகம் 313/6
எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர் – புறம் 7/7
TOP


எல்லோர்க்கும் (1)

எல்லோர்க்கும் கொடு-மதி மனை கிழவோயே – புறம் 163/7
TOP


எலாம் (10)

சுனை எலாம் நீலம் மலர சுனை சூழ் – பரி 15/30
சினை எலாம் செயலை மலர காய் கனி – பரி 15/31
உறுப்பு எலாம் கொண்டு இயற்றியாள்-கொல் வெறுப்பினால் – கலி 56/8
புலம்பு எலாம் தீர்க்குவேம்-மன் என்று இரங்குபு – கலி 83/22
செம்மால் வனப்பு எலாம் நுந்தையை ஒப்பினும் நுந்தை – கலி 86/11
காட்டிய வந்தமை கைப்படுத்தேன் பண்டு எலாம்/கேட்டும் அறிவேன்-மன் யான் – கலி 98/7,8
இரவு எலாம் நல் தோழி நாணின என்பவை – கலி 131/16
இரவு எலாம் நல் தோழி பார்த்து உற்றன என்பவை – கலி 131/26
இரவு எலாம் தோழி அருளின என்பவை – கலி 131/36
ஒரு நிலையே நடுக்கு-உற்று இ உலகு எலாம் அச்சு-உற – கலி 134/9
TOP


எலாஅ (1)

என் பாணி நில் நில் எலாஅ பாணி நீ நின் சூள் – பரி 8/56
TOP


எலாஅம் (1)

காட்சி அழுங்க நம் ஊர்க்கு எலாஅம்/ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன் – கலி 65/26,27
TOP


எலி (7)

எலி வான் சூட்டொடு மலிய பேணுதும் – நற் 83/6
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும் – குறு 107/3
இல் எலி வல்சி வல் வாய் கூகை – அகம் 122/13
எலி முயன்று அனையர் ஆகி உள்ள தம் – புறம் 190/3
இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின் – புறம் 211/19
எலி பார்த்து ஒற்றாது ஆகும் மலி திரை – புறம் 237/17
குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட – புறம் 321/5
TOP


எலுவ (3)

நாண் இலை எலுவ என்று வந்திசினே – நற் 50/8
யாரை எலுவ யாரே நீ எமக்கு – நற் 395/1
எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப – குறு 129/1
TOP


எவ்வ (12)

எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்து ஆங்கு – நற் 97/2
எவ்வ நோய் பிறிது உயவு துணை இன்றே – நற் 130/12
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி – நற் 351/4
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு – குறு 289/2
எவ்வ நெஞ்சிற்கு ஏமம் ஆக – ஐங் 393/3
எவ்வ நோய் யாம் காணும்-கால் – கலி 80/17
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் – கலி 124/6
புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் – கலி 124/10
நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் – கலி 124/14
இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர – கலி 127/19
ஓங்கு இரும் பெண்ணை மடல்_ஊர்ந்து என் எவ்வ நோய் – கலி 139/10
யாமத்தும் எல்லையும் எவ்வ திரை அலைப்ப – கலி 139/14
TOP


எவ்வத்தள் (1)

அழிவொடு கலங்கிய எவ்வத்தள் ஒரு நாள் நீர் – கலி 4/23
TOP


எவ்வத்தால் (1)

எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன்-கொலோ – கலி 134/22
TOP


எவ்வத்து (1)

எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து – பரி 19/101
TOP


எவ்வத்துள் (1)

இகல் இடும் பனி தின எவ்வத்துள் ஆழ்ந்து ஆங்கே – கலி 134/12
TOP


எவ்வம் (54)

இலை இல் மராத்த எவ்வம் தாங்கி – பொரு 50
பருவரல் எவ்வம் களை மாயோய் என – முல் 21
எவ்வம் மிகூஉம் அரும் சுரம் இறந்து – நற் 46/9
உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென – நற் 109/5
எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம் – நற் 273/2
செய்_வினை முடியாது எவ்வம் செய்தல் – நற் 284/5
இறப்ப எவ்வம் நலியும் நின் நிலை – நற் 338/4
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆக – குறு 103/3
ஈங்கு யான் அழுங்கிய எவ்வம்/யாங்கு அறிந்தன்று இ அழுங்கல் ஊரே – குறு 140/4,5
நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக – குறு 159/2
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே – குறு 354/6
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும் – குறு 360/3
மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர – ஐங் 59/2
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை – பதி 21/3
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்-மின் – கலி 9/22
எவ்வம் உறீஇயினான் குன்று – கலி 42/24
தன் எவ்வம் கூரினும் நீ செய்த அருள் இன்மை – கலி 44/8
பேது உற்றாய் போல பிறர் எவ்வம் நீ அறியாய் – கலி 56/28
ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும் – கலி 60/17
உளம் என்னா நுந்தை மாட்டு எவ்வம் உழப்பார் – கலி 80/12
ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன்-கொலோ – கலி 102/28
எவ்வம் மிகுதர எம் திறத்து எஞ்ஞான்றும் – கலி 110/16
அழிந்து அயல் அறிந்த எவ்வம் மேற்பட – கலி 129/21
இரு நிலம் பெயர்ப்பு அன்ன எவ்வம் கூர் மருள் மாலை – கலி 134/10
குரல்_கூந்தால் என் உற்ற எவ்வம் நினக்கு யான் – கலி 144/12
என்று ஆங்கே உள் நின்ற எவ்வம் உரைப்ப மதியொடு – கலி 144/24
யான் உற்ற எவ்வம் உரைப்பின் பலர் துயிற்றும் – கலி 146/36
அருப்பம் உடைத்து என்னுள் எவ்வம் பொருத்தி – கலி 146/48
வாய் போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா – அகம் 3/14
முனி தக நிறுத்த நல்கல் எவ்வம்/சூர் உறை வெற்பன் மார்பு உற தணிதல் – அகம் 98/4,5
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க – அகம் 113/22
நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க – அகம் 114/7
எவ்வம் தீர வாங்கும் தந்தை – அகம் 140/13
விளியா எவ்வம் தலைத்தந்தோயே – அகம் 212/23
பெரும் களிற்று எவ்வம் போல – அகம் 216/15
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே – அகம் 230/16
நமக்கே எவ்வம் ஆகின்று – அகம் 243/14
எவ்வம் இகந்து சேண் அகல வை எயிற்று – அகம் 285/3
எவ்வம் கூரிய வைகலும் வருவோய் – அகம் 288/6
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து – அகம் 305/10
மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம்/அலர் வாய் நீங்க நீ அருளாய் பொய்ப்பினும் – அகம் 320/6,7
எவ்வம் பெருமை உரைப்பின் செய்பொருள் – அகம் 333/6
பன் நாள் எவ்வம் தீர பகல் வந்து – அகம் 340/1
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டி – அகம் 355/10
எவ்வம் கூர இறந்தனம் யாமே – அகம் 361/16
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள் – அகம் 388/17
பனி வார் எவ்வம் தீர இனி வரின் – அகம் 395/4
இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர – அகம் 398/1
எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு – புறம் 41/15
மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ – புறம் 164/7
மிக பேர் எவ்வம் உறினும் எனைத்தும் – புறம் 197/15
எவ்வம் கொள்வை ஆயினும் இரண்டும் – புறம் 260/10
அரும் படர் எவ்வம் உழந்ததன் தலையே – புறம் 378/24
கூர்ந்த எவ்வம் விட கொழு நிணம் கிழிப்ப – புறம் 393/11
TOP


எவ்வமும் (1)

தொடி தோள் இவர்க எவ்வமும் தீர்க – அகம் 269/1
TOP


எவ்வமொடு (8)

துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப – சிறு 39
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து – நற் 253/3
விளியும் எவ்வமொடு அளியள் என்னாது – அகம் 163/6
கைதை அம் படு சினை எவ்வமொடு அசாஅம் – அகம் 170/9
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ – அகம் 189/11
அரும் படர் எவ்வமொடு பெரும் தோள் சாஅய் – அகம் 250/10
பருவரல் எவ்வமொடு அழிந்த – அகம் 299/20
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும் – அகம் 388/12
TOP


எவ்வாறு (1)

எவ்வாறு செய்வாம்-கொல் யாம் என நாளும் – பரி 35/4
TOP


எவ்வி (8)

எவ்வி இழந்த வறுமை யாழ்_பாணர் – குறு 19/1
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் – அகம் 115/8
பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி/நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான் – அகம் 126/13,14
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார் – அகம் 266/11
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன – அகம் 366/12
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி/புனல் அம் புதவின் மிழலையொடு கழனி – புறம் 24/18,19
எவ்வி தொல் குடி படீஇயர் மற்று இவர் – புறம் 202/14
போர் அடு தானை எவ்வி மார்பின் – புறம் 233/6
TOP


எவ்வை (1)

தண் துறை ஊரனை எவ்வை எம்-வயின் – ஐங் 88/2
TOP


எவ்வைக்கு (1)

அம்ம வாழி பாண எவ்வைக்கு/எவன் பெரிது அளிக்கும் என்ப பழனத்து – ஐங் 89/1,2
TOP


எவணரோ (1)

இவணும் வாரார் எவணரோ என – குறு 126/2
TOP


எவளோ (1)

உள் அழுத்தியாள் எவளோ தோய்ந்தது யாது என – பரி 6/91
TOP


எவன் (74)

எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு_உண்கு என – நற் 17/6
எவன் குறித்தனள்-கொல் அன்னை கயம்-தோறு – நற் 27/7
கண்டனென் மகிழ்ந கண்டு எவன் செய்கோ – நற் 30/1
இன்னம் ஆக நம் துறந்தோர் நட்பு எவன்/மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் – நற் 64/3,4
யாம் செய் தொல்_வினைக்கு எவன் பேது உற்றனை – நற் 88/1
விருந்து எவன் செய்கோ தோழி சாரல் – நற் 112/1
எவன் செய்தனள் இ பேர் அஞர் உறுவி என்று – நற் 130/9
நீ நயந்து வருதல் எவன் என பல புலந்து – நற் 192/6
எவன் இனைபு வாடுதி சுடர் நுதல் குறு_மகள் – நற் 208/4
இனி எவன் மொழிகோ யானே கயன் அற – நற் 224/8
எவன் குறித்தனள்-கொல் என்றி ஆயின் – நற் 320/2
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ – நற் 400/6
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ – குறு 25/2
யான் எவன் செய்கோ என்றி யான் அது – குறு 96/2
சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தே – குறு 152/3
சொல்லின் எவன் ஆம் தோழி பல் வரி – குறு 185/4
கேடு எவன் உடைத்தோ தோழி நீடு மயிர் – குறு 373/4
துறை எவன் அணங்கும் யாம் உற்ற நோயே – ஐங் 53/1
எவன் பயம் செய்யும் நீ தேற்றிய மொழியே – ஐங் 56/4
எவன் பெரிது அளிக்கும் என்ப பழனத்து – ஐங் 89/2
யான் எவன் செய்கோ பாண ஆனாது – ஐங் 133/1
யான் எவன் செய்கோ பொய்க்கும் இ ஊரே – ஐங் 154/4
யாம் எவன் செய்குவம் நெஞ்சே காமர் – ஐங் 288/2
எவன் இனி மடந்தை நின் கலிழ்வே நின்-வயின் – ஐங் 462/3
எவன் பல கழியுமோ பெரும பல் நாள் – பதி 50/22
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது – பரி 1/35
விளைவதை வினை எவன் மென்_புல வன்_புல – பரி 23/26
கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம் – கலி 5/8
காதலார் எவன் செய்ப பொருள் இல்லாதார்க்கு என – கலி 14/12
யாம் நின் கூறுவது எவன் உண்டு எம்மினும் – கலி 25/26
பரிந்து எவன் செய்தி வருகுவர் விரைந்தே – கலி 28/24
எரி பொத்தி என் நெஞ்சம் சுடும் ஆயின் எவன் செய்கோ – கலி 34/11
பொறை தளர்பு பனி வாரும் கண் ஆயின் எவன் செய்கோ – கலி 34/15
வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள் ஆயின் எவன் செய்கோ – கலி 34/19
மருளி யான் மருள்-உற இவன் உற்றது எவன் என்னும் – கலி 59/10
நீ நின் மேல் கொள்வது எவன்/அலர் முலை ஆய் இழை நல்லாய் கதுமென – கலி 60/14,15
எல்லா எவன் செய்வாம் – கலி 63/5
எல்லினை வருதி எவன் குறித்தனை என – கலி 75/14
அணை மென் தோளாய் செய்யாத சொல்லி சினவுவது ஈங்கு எவன்/ஐயத்தால் என்னை கதியாதி தீது இன்மை – கலி 91/6,7
கண்டது எவன் மற்று நீ – கலி 92/15
கண்டது எவன் மற்று உரை – கலி 93/4
இன்று கண்டாய் போல் எவன் எம்மை பொய்ப்பது நீ – கலி 97/21
செய்யா மொழிவது எவன்/ஓஒ புனல் ஆடினாய் எனவும் கேட்டேன் புனல் ஆங்கே – கலி 98/12,13
செய்யா மொழிவது எவன்/மெய்யதை மல்கு மலர் வேய்ந்த மாய புது புனல் – கலி 98/33,34
தம் கண் பொடிவது எவன்/ஒண்_நுதால் – கலி 105/60,61
இன்று எவன் என்னை எமர் கொடுப்பது அன்று அவன் – கலி 105/67
கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ மற்று இகா – கலி 107/12
இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன் எல்லா யான் – கலி 108/7
கொண்டது எவன் எல்லா யான் – கலி 108/24
நின் நெஞ்சம் களமா கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும் – கலி 108/30
வெயிலொடு எவன் விரைந்து சேறி உது காண் – கலி 108/39
நீ எவன் செய்தி பிறர்க்கு – கலி 108/50
யாம் எவன் செய்தும் நினக்கு – கலி 108/51
ஈங்கு எவன் அஞ்சுவது – கலி 115/16
கையது எவன் மற்று உரை – கலி 117/5
நுமக்கு எவன் போலுமோ ஊரீர் எமக்கும் எம் – கலி 145/23
வானத்து எவன் செய்தி நீ – கலி 147/29
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய – அகம் 2/10
இனிமை எவன் செய்வது பொய்ம்மொழி எமக்கே – அகம் 6/22
எவன் இல குறு_மகள் இயங்குதி என்னும் – அகம் 12/3
மாசு இல் குறு_மகள் எவன் பேது உற்றனை – அகம் 16/12
யான் எவன் செய்கோ தோழி பொறி வரி – அகம் 67/1
நினக்கு எவன் அரியமோ யாமே எந்தை – அகம் 80/4
இன்னும் வாரார் இனி எவன் செய்கு என – அகம் 177/2
எவன் கையற்றனை இகுளை சோழர் – அகம் 201/12
பட்டனம் ஆயின் இனி எவன் ஆகியர் – அகம் 216/7
அளிதோ தானே எவன் ஆவது-கொல் – அகம் 239/1
யான் எவன் உளனோ தோழி தானே – அகம் 305/11
பழி எவன் ஆம்-கொல் நோய் தரு பாலே – அகம் 325/22
எவன் ஆய்ந்தனர்-கொல் தோழி ஞெமன்ன் – அகம் 349/3
எவன் கையற்றனை இகுளை அவரே – அகம் 359/5
ஈங்கு எவன் செய்தியோ பாண பூண் சுமந்து – புறம் 68/4
அறான் எவன் பரிகோ வெள்ளியது நிலையே – புறம் 383/25
புரந்தோன் எந்தை யாம் எவன் தொலைவதை – புறம் 384/18
TOP


எவன்-கொல் (34)

எவன்-கொல் தோழி அன்னை கண்ணியது – நற் 53/3
என் முகம் நோக்கினள் எவன்-கொல் தோழி – நற் 206/8
எவன்-கொல் என்று நினைக்கலும் நினைத்திலை – நற் 297/5
அழிவது எவன்-கொல் இ பேதை ஊர்க்கே – குறு 89/3
புல்லின் மாய்வது எவன்-கொல் அன்னாய் – குறு 150/5
எவன்-கொல் வாழி தோழி – குறு 387/4
உண்கண் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 21/4
நீயேன் என்றது எவன்-கொல் அன்னாய் – ஐங் 22/4
தாக்கு அணங்கு ஆவது எவன்-கொல் அன்னாய் – ஐங் 23/4
நலம் கொண்டு துறப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 24/5
இன்னன் ஆவது எவன்-கொல் அன்னாய் – ஐங் 26/4
அல்லல் உழப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 27/4
மென் தோள் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 28/4
பசலை கொள்வது எவன்-கொல் அன்னாய் – ஐங் 29/5
பெரும் கவின் இழப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 30/4
எவன்-கொல் மற்று அவன் நயந்த தோளே – ஐங் 108/4
எம் தோள் துறந்த-காலை எவன்-கொல்/பல் நாள் வரும் அவன் அளித்த போழ்தே – ஐங் 109/3,4
அன்னாய் வாழி வேண்டு அன்னை அஃது எவன்-கொல்/வரை_அர_மகளிரின் நிரையுடன் குழீஇ – ஐங் 204/1,2
மெய் பிறிது ஆதல் எவன்-கொல் அன்னாய் – ஐங் 216/6
மேனி பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 217/4
ஒண் நுதல் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 219/4
சூழ்வதை எவன்-கொல் அறியேன் என்னும் – கலி 4/12
உள்ளுவது எவன்-கொல் அறியேன் என்னும் – கலி 4/16
எண்ணுவது எவன்-கொல் அறியேன் என்னும் – கலி 4/20
உடையதை எவன்-கொல் என்று ஊறு அளந்தவர்-வயின் – கலி 17/3
ஓர் யான் ஆகுவது எவன்-கொல்/நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேனே – அகம் 82/17,18
ஒத்தன்று-மன்னால் எவன்-கொல் முத்தம் – அகம் 108/2
எவன்-கொல் வாழி தோழி மயங்கி – அகம் 128/5
எவன்-கொல் மற்று அவர் நிலை என மயங்கி – அகம் 164/8
எவன்-கொல் வாழி தோழி மயங்கு பிசிர் – அகம் 250/1
எவன்-கொல் வாழி தோழி வயங்கு ஒளி – அகம் 265/7
எவன்-கொல் பாண உரைத்திசின் சிறிது என – அகம் 314/14
எவன்-கொல் வாழி தோழி நம் இடை முலை – அகம் 362/11
எவன்-கொல் வாழி தோழி கொங்கர் – அகம் 368/16
TOP


எவன்-கொல்லோ (2)

இஃது எவன்-கொல்லோ தோழி மெய் பரந்து – நற் 273/1
இன்று எவன்-கொல்லோ கண்டிகும் மற்று அவன் – அகம் 102/16
TOP


எவன்-கொலோ (9)

பெண்டிர் அருள கிடந்தது எவன்-கொலோ/ஒண்_தொடீ நாண் இலன் மன்ற இவன் – கலி 61/19,20
தான் நயந்து இருந்தது இ ஊர் ஆயின் எவன்-கொலோ/நாம் செயல்பாலது இனி – கலி 76/21,22
ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன்-கொலோ/ஏறு உடை நல்லார் பகை – கலி 102/28,29
முயங்கு நின் முள் எயிறு_உண்கும் எவன்-கொலோ/மாய பொதுவன் உரைத்த உரை எல்லாம் – கலி 112/20,21
அவலம் மெய் கொண்டது போலும் அஃது எவன்-கொலோ/நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின் – கலி 134/14,15
இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்-கொலோ/வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின் – கலி 134/18,19
எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன்-கொலோ/என ஆங்கு – கலி 134/22,23
தன் நலம் கரந்தாளை தலைப்படும் ஆறு எவன்-கொலோ/மணி பீலி சூட்டிய நூலொடு மற்றை – கலி 138/7,8
சிதைத்தானை செய்வது எவன்-கொலோ எம்மை – கலி 142/45
TOP


எவனே (2)

துணை இலர் அளியர் பெண்டிர் இஃது எவனே – குறு 158/6
அமைந்து ஆங்கு அமைக அம்பல் அஃது எவனே – குறு 175/7
TOP


எவனோ (43)

அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ/கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல் – மது 206,207
இன புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ/புலவு நாறுதும் செல நின்றீமோ – நற் 45/7,8
கூறின் எவனோ தோழி வேறு உணர்ந்து – நற் 47/7
சென்று யாம் அறியின் எவனோ தோழி – நற் 49/7
தங்கின் எவனோ தெய்ய பொங்கு பிசிர் – நற் 67/10
உவன் வரின் எவனோ பாண பேதை – நற் 127/3
பன்மையது எவனோ இவள் வன்மை தலைப்படினே – நற் 170/9
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே – நற் 174/11
தங்கின் எவனோ தெய்ய செம் கோல் – நற் 215/9
வாழ்தல் மற்று எவனோ தேய்கமா தெளிவே – நற் 345/10
நின் குறிப்பு எவனோ தோழி என் குறிப்பு – நற் 357/1
புலவி அஃது எவனோ அன்பு இலம்-கடையே – குறு 93/4
சொல்லின் எவனோ தோழி கொல்லை – குறு 141/3
இது மற்று எவனோ நொதுமலர் தலையே – குறு 171/4
இது மற்று எவனோ தோழி துனி இடை – குறு 181/1
கை பிணி நெகிழின் அஃது எவனோ நன்றும் – குறு 237/3
பொய்ம்மொழி கூறல் அஃது எவனோ/நெஞ்சம் நன்றே நின்-வயினானே – குறு 259/7,8
இது மற்று எவனோ தோழி முதுநீர் – குறு 299/1
எல்லாம் எவனோ பதடி வைகல் – குறு 323/1
கூறின் எவனோ தோழி நாறு உயிர் – குறு 332/3
துணியின் எவனோ தோழி நம் மறையே – குறு 333/6
எவனோ தோழி நாம் இழப்பதுவே – குறு 334/6
யாரையும் புலக்கும் எம்மை மற்று எவனோ – ஐங் 87/4
பல் இதழ் உண்கண் பசத்தல் மற்று எவனோ – ஐங் 170/4
அறவற்கு எவனோ நாம் அகல்வு அன்னாய் – ஐங் 212/3
சொல்லின் எவனோ மற்றே வெல் வேல் – ஐங் 399/3
ஏதிலார் கூறுவது எவனோ நின் பொருள் வேட்கை – கலி 22/8
என்-கண் எவனோ தவறு – கலி 88/9
ஒண்_தொடி நீ கண்டது எவனோ தவறு – கலி 90/4
எல்லா நீ உற்றது எவனோ மற்று என்றீரேல் என் சிதை – கலி 142/19
வண்ணம் எவனோ என்றனிர் செலினே – அகம் 30/15
சொல்லின் எவனோ பாண எல்லி – அகம் 50/10
எவனோ வாழி தோழி பொரி கால் – அகம் 95/5
கல்லென் சிறுகுடி தங்கின் மற்று எவனோ/என மொழிந்தனனே ஒருவன் அவன் கண்டு – அகம் 110/13,14
வரையின் எவனோ வான் தோய் வெற்ப – அகம் 112/13
இ ஊர் அம்பல் எவனோ வள் வார் – அகம் 249/2
மணவா முன்னும் எவனோ தோழி – அகம் 290/11
இரவின் வருதல் எவனோ பகல் வரின் – அகம் 308/7
நாம் செலின் எவனோ தோழி காம்பின் – அகம் 309/12
இவண் உறைபு எவனோ அளியள் என்று அருளி – அகம் 325/6
சேப்பின் எவனோ பூ கேழ் புலம்ப – அகம் 340/13
வினவின் எவனோ மற்றே கனல் சின – அகம் 388/22
எம் அளவு எவனோ மற்றே இன் நிலை – புறம் 38/11
TOP


எழ (35)

நள்ளிருள் விடியல் புள் எழ போகி – பெரும் 155
அலர் எழ சென்றனர் ஆயினும் மலர் கவிழ்ந்து – நற் 14/6
அம்பல் மூதூர் அலர் எழ/சென்றது அன்றோ கொண்கன் தேரே – நற் 249/10,11
வெய்யை போல முயங்குதி முனை எழ/தெவ்வர் தேய்த்த செ வேல் வயவன் – நற் 260/5,6
ஊஉர் அலர் எழ சேரி கல்லென – குறு 262/1
பேர் ஊர் அலர் எழ நீர் அலை கலங்கி – ஐங் 77/2
அழுங்கல் மூதூர் அலர் எழ/செழும் பல் குன்றம் இறந்த என் மகளே – ஐங் 372/3,4
முரைசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ/அரைசு பட கடக்கும் ஆற்றல் – பதி 34/10,11
முரசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ/சொல் பல நாட்டை தொல் கவின் அழித்த – பதி 43/9,10
உரை சிறை பறை எழ ஊர் ஒலித்தன்று – பரி 6/24
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ/காலொடு மயங்கிய கலிழ் கடல் என – பரி 8/30,31
காமம் கனைந்து எழ கண்ணின் களி எழ – பரி 10/63
காமம் கனைந்து எழ கண்ணின் களி எழ/ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பார் அவர் நிலை – பரி 10/63,64
கள்ளின் களி எழ காத்த ஆங்கு அலர் அஞ்சி – பரி 10/65
உள்ளம் உளை எழ ஊக்கத்தான் உள்_உள் – பரி 10/66
கனல் பொருத அகிலின் ஆவி கா எழ/நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து – பரி 10/72,73
ஒத்த குழலின் ஒலி எழ முழவு இமிழ் – பரி 12/40
நாம தன்மை நன்கனம் படி எழ/யாம தன்மை இ ஐ இருங்குன்றத்து – பரி 15/25,26
கோல் எரி கொளை நறை புகை கொடி ஒருங்கு எழ/மாலை மாலை அடியுறை இயைநர் – பரி 17/6,7
ஒருதிறம் பாணர் யாழின் தீம் குரல் எழ/ஒருதிறம் யாணர் வண்டின் இமிர் இசை எழ – பரி 17/9,10
ஒருதிறம் யாணர் வண்டின் இமிர் இசை எழ/ஒருதிறம் கண் ஆர் குழலின் கரைபு எழ – பரி 17/10,11
ஒருதிறம் கண் ஆர் குழலின் கரைபு எழ/ஒருதிறம் பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத – பரி 17/11,12
ஒருதிறம் மண் ஆர் முழவின் இசை எழ/ஒருதிறம் அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப – பரி 17/13,14
வண்டு பொரேரென எழ/வண்டு பொரேரென எழும் – பரி 23/30,31
திகழ்பு எழ வாங்கி தம் சீர் சிரத்து ஏற்றி – பரி 23/71
நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப – கலி 101/12
அவருள் மலர் மலி புகல் எழ அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ – கலி 102/25
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ/இல்-வயின் செறித்தமை அறியாய் பல் நாள் – அகம் 90/4,5
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ – அகம் 149/11
பெரு நாள் வேட்டம் கிளை எழ வாய்த்த – அகம் 193/3
இனையல் வாழி தோழி முனை எழ/முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின் – அகம் 197/5,6
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ/தேரொடு மறுகியும் பணிமொழி பயிற்றியும் – அகம் 220/1,2
ததைந்து செல் அருவியின் அலர் எழ பிரிந்தோர் – அகம் 303/7
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ/காடும் கானமும் அவனொடு துணிந்து – அகம் 383/2,3
அழுந்த பற்றி அகல் விசும்பு ஆர்ப்பு எழ/கவிழ்ந்து நிலம் சேர அட்டதை – புறம் 77/11,12
TOP


எழல் (1)

பதி எழல் அறியா பழம் குடி கெழீஇ – மலை 479
TOP


எழலால் (1)

தாம் பிழையார் கேள்வர் தொழுது எழலால் தம் ஐயரும் – கலி 39/18
TOP


எழவே (2)

தட்டை தீயின் ஊர் அலர் எழவே – ஐங் 340/4
நீள் உயர் கூடல் நெடும் கொடி எழவே – கலி 31/25
TOP


எழா (1)

நகாஅல் என வந்த மாறே எழா நெல் – புறம் 253/3
TOP


எழாது (1)

கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே – பரி 30/11
TOP


எழால் (2)

எழால் உற வீழ்ந்து என கணவன் காணாது – குறு 151/2
நிழல் அறு நனம் தலை எழால் ஏறு குறித்த – அகம் 103/1
TOP


எழாலின் (1)

பாணர் படுமலை பண்ணிய எழாலின்/வானத்து அஞ்சுவர நல் இசை வீழ – குறு 323/2,3
TOP


எழாலொடு (1)

குடுமி எழாலொடு கொண்டு கிழக்கு இழிய – பதி 36/10
TOP


எழாஅ (6)

எழாஅ தோள் இமிழ் முழக்கின் – மது 177
எழாஅ ஆகலின் எழில் நலம் தொலைய – நற் 13/1
எழாஅ துணை தோள் பூழியர் மெய்ம்மறை – பதி 90/27
எழாஅ பாணன் நன் நாட்டு உம்பர் – அகம் 113/17
எழு பொறி நாட்டத்து எழாஅ தாயம் – புறம் 99/7
செல்வு-உழி எழாஅ நல் ஏர் முதியன் – புறம் 389/12
TOP


எழாஅ-காலே (1)

கல்லென் கௌவை எழாஅ-காலே – ஐங் 131/3
TOP


எழாஅய் (1)

எடுப்ப எழாஅய் மார்பம் மண் புல்ல – புறம் 254/2
TOP


எழாஅல் (2)

பாடல் பற்றிய பயன் உடை எழாஅல்/கோடியர் தலைவ கொண்டது அறிந – பொரு 56,57
எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல் – நற் 380/8
TOP


எழில் (172)

ஈர்_இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடை – திரு 157
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ – சிறு 17
ஊர்ந்து பெயர் பெற்ற எழில் நடை பாகரொடு – சிறு 258
நறவு பெயர்த்து அமர்த்த நல் எழில் மழை கண் – பெரும் 386
பூ குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழை கண் – நெடு 38
இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல் – நெடு 116
உகிர் உடை அடிய ஓங்கு எழில் யானை – பட் 231
மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து – மலை 31
வனை புனை எழில் முலை வாங்கு அமை திரள் தோள் – மலை 57
நல் எழில் நெடும் தேர் இயவு வந்து அன்ன – மலை 323
குவளை அன்ன ஏந்து எழில் மழை கண் – நற் 6/3
எழாஅ ஆகலின் எழில் நலம் தொலைய – நற் 13/1
ஏந்து எழில் மழை கண் கலுழ்தலின் அன்னை – நற் 17/5
யான் எழில் அறிதலும் உரியள் நீயும் நம் – நற் 145/8
எழுது எழில் உண்கண் பாவை – நற் 177/9
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய் – நற் 262/4
எழில் மா மேனி மகளிர் – நற் 320/9
எழுது எழில் சிதைய அழுத கண்ணே – நற் 379/6
எழுது எழில் மழை – நற் 385/7
மாண் எழில் மலர் கண் தெண் பனி கொளவே – நற் 398/10
ஏந்து எழில் மலர தூம்பு உடை திரள் கால் – குறு 178/2
எழில் மிக உடையது ஈங்கு அணிப்படூஉம் – குறு 247/1
பணை எழில் மென் தோள் அணைஇய அ நாள் – குறு 318/6
இதழ் அழிந்து ஊறும் கண்பனி மதர் எழில்/பூண் அக வன் முலை நனைத்தலும் – குறு 348/4,5
பனி கால் போழ்ந்து பணை எழில் ஞெகிழ் தோள் – குறு 357/2
எழில் தகை இள முலை பொலிய – ஐங் 347/2
நல் எழில் அல்குல் வாடிய நிலையே – ஐங் 351/5
சுடர் பூண் விளங்கும் ஏந்து எழில் அகலம் – ஐங் 353/2
தகை எழில் வாட்டுநர் அல்லர் – ஐங் 462/4
நல் எழில் நெடும் புதவு முருக்கி கொல்லுபு – பதி 16/5
மெல் இயல் மகளிர் எழில் நலம் சிறப்ப – பதி 40/23
பொழில் வதி வேனில் பேர் எழில் வாழ்க்கை – பதி 48/15
ஏந்து எழில் மழை கண் வனைந்து வரல் இள முலை – பதி 54/4
ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறை – பதி 58/11
சாந்து எழில் மறைத்த சான்றோர் பெருமகன் – பதி 67/18
அணங்கு எழில் அரிவையர் பிணிக்கும் – பதி 68/19
சேய் உயர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய – பரி 1/4
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின் – பரி 1/19
துணி படல் இல மணி வெயில் உறழ் எழில் நக்கு – பரி 1/21
எண் இறந்த புகழவை எழில் மார்பினவை – பரி 1/63
இரும் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன் – பரி 5/62
முகை முல்லை வென்று எழில் முத்து ஏய்க்கும் வெண் பல் – பரி 8/76
மாண் எழில் மலர் உண்கண் – பரி 9/59
செல் மனம் மால்-உறுப்ப சென்று எழில் மாடத்து – பரி 10/45
எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்து – பரி 11/2
வேய் எழில் வென்று வெறுத்த தோள் நோக்கி – பரி 11/94
பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய – பரி 12/68
வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண் – பரி 12/69
நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும் – பரி 12/74
எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின் – பரி 18/28
எருவை கோப்ப எழில் அணி திருவில் – பரி 18/48
பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானை – பரி 20/4
ஓவத்து எழுது எழில் போலும் மா – பரி 21/28
மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது – பரி 23/64
ஏம நீர் எழில் வானம் இகுத்தரும் பொழுதினான் – பரி 24/2
மணி எழில் மா மேனி முத்த முறுவல் – பரி 24/47
பண்டரங்கம் ஆடும்-கால் பணை எழில் அணை மென் தோள் – கலி 1/9
நுண் எழில் மாமை சுணங்கு அணி ஆகம் தம் – கலி 4/17
உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம் – கலி 8/4
ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய – கலி 9/10
நல் எழில் உண்கணும் ஆடுமால் இடனே – கலி 11/22
தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி தகை வாட – கலி 13/19
வளி உறின் அ எழில் வாடுவை அல்லையோ – கலி 13/21
துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண்கண் – கலி 14/2
துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண்கண் – கலி 14/2
செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம் அ நலம் – கலி 15/12
ஆடு எழில் அழிவு அஞ்சாது அகன்றவர் திறத்து இனி – கலி 16/3
தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்ப துறந்து நீ – கலி 17/5
வகை எழில் வனப்பு எஞ்ச வரை போக வலித்து நீ – கலி 17/13
மாண் எழில் வேய் வென்ற தோளாய் நீ வரின் தாங்கும் – கலி 20/15
பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர் – கலி 20/22
எழு உறழ் தட கையின் இனம் காக்கும் எழில் வேழம் – கலி 25/9
பேது உறு மட மொழி பிணை எழில் மான் நோக்கின் – கலி 27/3
மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள – கலி 27/17
பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது – கலி 28/18
தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின் – கலி 29/1
பானாள் யாம் படர் கூர பணை எழில் அணை மென் தோள் – கலி 30/9
போது எழில் உண்கண் புலம்ப நீத்தவர் – கலி 33/9
பூ எழில் உண்கணும் பொலிகமா இனியே – கலி 39/52
தொல் எழில் தோய்ந்தார் தொலையின் அவரினும் – கலி 40/17
தளிர் அன்ன எழில் மேனி தகை வாட நோய் செய்தான் – கலி 40/20
ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற – கலி 40/26
புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின் – கலி 43/21
வயங்கு எழில் யானை பய மலை நாடனை – கலி 43/22
வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர – கலி 44/5
காமரு நல் எழில் கவின் வாட சிதைத்ததை – கலி 45/19
போது எழில் மலர் உண்கண் இவள் மாட்டு நீ இன்ன – கலி 49/10
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை – கலி 52/4
தூது_உண்_அம்_புறவு என துதைந்த நின் எழில் நலம் – கலி 56/16
ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின் – கலி 57/10
பேர் எழில் மலர் உண்கண் பிணை எழில் மான் நோக்கின் – கலி 58/2
பேர் எழில் மலர் உண்கண் பிணை எழில் மான் நோக்கின் – கலி 58/2
நுணங்கு எழில் ஒண் தித்தி நுழை நொசி மட மருங்குல் – கலி 60/3
முற்று எழில் நீல மலர் என உற்ற – கலி 64/20
முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம் – கலி 64/27
ஓங்கு உயர் எழில் யானை கனை கடாம் கமழ் நாற்றம் – கலி 66/3
நல_தகை எழில் உண்கண் நல்லார் தம் கோதையால் – கலி 67/6
கோடு எழில் அகல் அல்குல் கொடி அன்னார் முலை மூழ்கி – கலி 67/10
இனி புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின் – கலி 67/14
தண் தளிர் தகை பூத்த தாது எழில் நலம் செல – கலி 77/8
பொன் என பசந்த கண் போது எழில் நலம் செல – கலி 77/12
பூ எழில் உண்கண் அவளும் தவறு இலள் – கலி 84/37
பூ எழில் உண்கண் பனி பரப்ப கண்படா – கலி 85/27
மென் தோளாய் நல்கு நின் நல் எழில் உண்கு – கலி 90/26
ஏந்து எழில் மார்ப எதிர் அல்ல நின் வாய் சொல் – கலி 96/1
மாண் எழில் உண்கண் பிறழும் கயல் ஆக – கலி 98/15
வாடா வெகுளி எழில் ஏறு கண்டை இஃது ஒன்று – கலி 104/42
வாங்கு எழில் நல்லாரும் மைந்தரும் மல்லல் ஊர் – கலி 104/61
போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய் – கலி 118/10
போது எழில் உண்கண் புகழ் நலன் இழப்ப – கலி 122/2
மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து அவன் – கலி 122/8
பூ எழில் உண்கண் புலம்பு கொண்டு இனையும் – கலி 130/16
பூ கவின் கொண்ட புகழ் சால் எழில் உண்கண் – கலி 131/4
மாரி வீழ் இரும் கூந்தல் மதைஇய நோக்கு எழில் உண்கண் – கலி 131/21
எழில் எஞ்சு மயிலின் நடுங்கி சேக்கையின் – கலி 137/6
எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால் – கலி 138/1
எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால் – கலி 138/1
ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும் – கலி 139/21
எழில்_நுதல் ஈத்த இ மா – கலி 139/25
பூ உயிர்த்து அன்ன புகழ் சால் எழில் உண்கண் – கலி 142/11
நல் எழில் மார்பனை சார்ந்து – கலி 142/66
நல் எழில் மார்பன் முயங்கலின் – கலி 146/54
நல் எழில் மார்பன் அகத்து – கலி 147/71
ஏந்து எழில் ஆகத்து பூம் தார் குழைய – அகம் 6/10
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் – அகம் 13/5
மலர் பாடு ஆன்ற மை எழில் மழை கண் – அகம் 33/9
தொழில் செருக்கு அனந்தர் வீட எழில் தகை – அகம் 37/6
நல் எழில் ஆகம் சேர்ந்தனம் என்றும் – அகம் 43/12
எழில் மலர் புரைதல் வேண்டும் அலரே – அகம் 45/8
மை எழில் உண்கண் கலுழ – அகம் 81/14
ஏந்து எழில் மழை கண் எம் காதலி குணனே – அகம் 83/14
சிதர் ஆர் செம்மல் தாஅய் மதர் எழில்/மாண் இழை மகளிர் பூண் உடை முலையின் – அகம் 99/3,4
எஃகு உடை எழில் நலத்து ஒருத்தியொடு நெருநை – அகம் 116/9
மதர் எழில் மழை கண் கலுழ இவளே – அகம் 120/6
எழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்து – அகம் 135/4
நல் எழில் நெடு வேய் புரையும் – அகம் 137/15
ஏ தொழில் நவின்ற எழில் நடை புரவி – அகம் 160/11
பணை எழில் அழிய வாடும் நாளும் – அகம் 171/3
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி – அகம் 176/22
தெள் அறல் பருகிய திரி மருப்பு எழில் கலை – அகம் 184/11
நல் எழில் பணை தோள் இரும் கவின் அழிய – அகம் 185/2
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில – அகம் 190/13
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை – அகம் 201/2
காணல் ஆகா மாண் எழில் ஆகம் – அகம் 220/9
நல் எழில் சிதையா ஏமம் – அகம் 220/21
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின் – அகம் 222/6
யாம் தம் குறுகினம் ஆக ஏந்து எழில்/அரி வேய் உண்கண் பனி வரல் ஒடுக்கி – அகம் 230/13,14
ஏற்று இயல் எழில் நடை பொலிந்த மொய்ம்பின் – அகம் 236/14
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு – அகம் 242/8
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய – அகம் 242/15
ஏற்று இமில் கயிற்றின் எழில் வந்து துயல்வர – அகம் 248/13
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில் – அகம் 249/6
நல் எழில் இள நலம் தொலையினும் நல்கார் – அகம் 249/10
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை – அகம் 256/10
இன் சிலை எழில் ஏறு கெண்டி புரைய – அகம் 265/12
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழை கண் – அகம் 266/6
நல் எழில் மழை கண் நம் காதலி – அகம் 291/24
அகல் எழில் அல்குல் அம் வரி வாட – அகம் 307/2
நலம் பாராட்டி நடை எழில் பொலிந்து – அகம் 326/7
நல் எழில் இள நலம் தொலைய ஒல்லென – அகம் 340/8
நல் எழில் ஆகம் புல்லுதல் நயந்து – அகம் 343/3
ஏந்து எழில் மழை கண் இவள் குறை ஆக – அகம் 350/8
அறு கோட்டு எழில் கலை அறு கயம் நோக்கி – அகம் 353/12
ஆடு தகை எழில் நலம் கடுப்ப கூடி – அகம் 358/4
எய்த வந்தனரே தோழி மை எழில்/துணை ஏர் எதிர் மலர் உண்கண் – அகம் 363/17,18
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழில் கலை – அகம் 395/8
எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின் – புறம் 13/3
அறு மருப்பு எழில் கலை புலி-பால் பட்டு என – புறம் 23/18
ஏந்து எழில் மழை கண் இன் நகை மகளிர் – புறம் 116/3
பல் பொறி கொண்ட ஏந்து எழில் அகலம் – புறம் 161/27
எம்மினும் பேர் எழில் இழந்து வினை என – புறம் 293/4
இருப்பு முகம் செறிந்த ஏந்து எழில் மருப்பின் – புறம் 369/1
TOP


எழில்_நுதல் (1)

எழில்_நுதல் ஈத்த இ மா – கலி 139/25
TOP


எழிலி (31)

கோடு கொண்டு எழுந்த கொடும் செலவு எழிலி/பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை – முல் 5,6
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி/தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலையும் – நற் 5/5,6
ஏயினை உரைஇயரோ பெரும் கலி எழிலி/படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு – நற் 139/3,4
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி/தென் புல மருங்கில் சென்று அற்று ஆங்கு – நற் 153/4,5
பல் குரல் எழிலி பாடு ஓவாதே – நற் 154/3
அதிர் குரல் எழிலி முதிர் கடன் தீர – நற் 228/2
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி/எஃகு உறு பஞ்சிற்று ஆகி வைகறை – நற் 247/3,4
மடவது அம்ம மணி நிற எழிலி/மலரின் மௌவல் நலம் வர காட்டி – நற் 316/1,2
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி/அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த – நற் 362/3,4
இடை சுரத்து எழிலி உறைத்து என மார்பின் – நற் 394/7
பெய்து போகு எழிலி வைகு மலை சேர – நற் 396/1
தண் குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப – குறு 314/2
குன்ற குறவன் ஆர்ப்பின் எழிலி/நுண் பல் அழி துளி பொழியும் நாட – ஐங் 251/1,2
ஆர் குரல் எழிலி அழி துளி சிதறி – ஐங் 411/1
ஆர் கலி எழிலி சோர் தொடங்கின்றே – ஐங் 428/2
நீர் பட எழிலி வீசும் – ஐங் 433/2
கறங்கு குரல் எழிலி கார் செய்தன்றே – ஐங் 452/2
ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே – ஐங் 455/2
தண் இயல் எழிலி தலையாது மாறி – பதி 18/10
தண் இயல் எழிலி தலையாது ஆயினும் – பதி 20/25
கார் எதிர்ந்து ஏற்ற கமம் சூல் எழிலி போல் – பரி 18/2
மிசை படு சாந்தாற்றி போல எழிலி/இசை படு பக்கம் இரு பாலும் கோலி – பரி 21/30,31
வான் ஆர் எழிலி மழை வளம் நந்த – பரி 23/1
பாடு உலந்தன்றே பறை குரல் எழிலி/புதல் மிசை தளவின் இதல் முள் செம் நனை – அகம் 23/2,3
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி யாமே – அகம் 43/8
உறை துறந்து எழிலி நீங்கலின் பறைபு உடன் – அகம் 67/3
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி – அகம் 84/2
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே – அகம் 175/18
பொய்யா எழிலி பெய்வு இடம் நோக்கி – புறம் 173/5
எழிலி தோயும் இமிழ் இசை அருவி – புறம் 369/23
தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும் – புறம் 391/1
TOP


எழிலிய (7)

தார் அணிந்து எழிலிய தொடி சிதை மருப்பின் – பதி 15/22
முருக்கு தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை – பதி 23/20
வட_தெற்கு விலங்கி விலகு தலைத்து எழிலிய/பனி வார் விண்டு விறல் வரை அற்றே – பதி 31/16,17
பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இள முலை – பதி 65/6
வேய் புரைபு எழிலிய விளங்கு இறை பணை தோள் – பதி 65/8
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து – புறம் 68/5
சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை – புறம் 354/8
TOP


எழிலியும் (1)

வலன் உயர் எழிலியும் மாக விசும்பும் – பரி 1/50
TOP


எழிலியை (1)

இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதோ – கலி 16/8
TOP


எழிலே (1)

புணரின் புணரும்-மார் எழிலே பிரியின் – நற் 304/5
TOP


எழிலை (1)

துறக்கத்து எழிலை தன் நீர் நிழல் காட்டும் – பரி 12/84
TOP


எழினி (8)

எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள் – முல் 64
நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி/முனை ஆன் பெரு நிரை போல – குறு 80/5,6
போர் வல் யானை பொலம் பூண் எழினி/நார் அரி நறவின் எருமையூரன் – அகம் 36/16,17
சில் பரி குதிரை பல் வேல் எழினி/கெடல் அரும் துப்பின் விடு தொழில் முடி-மார் – அகம் 105/10,11
மறம் மிகு தானை கண்ணன்_எழினி – அகம் 197/7
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய – அகம் 211/13
பொய்யா எழினி பொருது களம் சேர – புறம் 230/6
கொடும் பூண் எழினி நெடும் கடை நின்று யான் – புறம் 392/2
TOP


எழினியாதன் (1)

வள நீர் வாட்டாற்று எழினியாதன்/கிணையேம் பெரும – புறம் 396/13,14
TOP


எழினியும் (1)

கூவிளம் கண்ணி கொடும் பூண் எழினியும்/ஈர்ம் தண் சிலம்பின் இருள் தூங்கும் நளி முழை – புறம் 158/9,10
TOP


எழினும் (1)

நீ துயில் எழினும் நிலவு வெளிப்படினும் – குறி 241
TOP


எழீஇ (6)

வண் பரி தயங்க எழீஇ தண் பெயல் – நற் 121/9
எழீஇ அன்ன உறையினை முழவின் – நற் 139/5
வயிரிய மாக்கள் பண் அமைத்து எழீஇ/மன்றம் நண்ணி மறுகு சிறை பாடும் – பதி 29/8,9
எழீஇ பாடும் பாட்டு அமர்ந்தோயே – பரி 14/24
நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ/திண் தேர் புரவி வங்கம் பூட்டவும் – பரி 20/15,16
தீண்டற்கு அருளி திறன் அறிந்து எழீஇ/பாண்டியம் செய்வான் பொருளினும் – கலி 136/19,20
TOP


எழீஇய (1)

இல்லின் எழீஇய யாழ் தழீஇ கல்லா வாய் – கலி 70/22
TOP


எழீஇயவை (1)

இயன் எழீஇயவை போல எ வாயும் இம்மென – கலி 36/5
TOP


எழு (67)

செயிர்த்து எழு தெவ்வர் திறை துறைபோகிய – பொரு 120
எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன் – சிறு 49
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் – சிறு 112
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் – சிறு 112
எழு காடு ஓங்கிய தொழு உடை வரைப்பில் – பெரும் 185
இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து – முல் 86
கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி – மது 427
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக – நெடு 87
வென்று எழு கொடியின் தோன்றும் – மலை 582
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும் – நற் 16/8
உவர் எழு களரி ஓமை அம் காட்டு – நற் 84/8
எழு எனின் அவளும் ஒல்லாள் யாமும் – நற் 159/8
இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என – நற் 179/1
ஆளி நன் மான் வேட்டு எழு கோள் உகிர் – நற் 205/2
திரை எழு பௌவம் முன்னிய – நற் 207/11
பயந்து எழு பருவரல் தீர – நற் 225/8
கைதொழும் மரபின் எழு மீன் போல – நற் 231/2
எழு இனி வாழி என் நெஞ்சே முனாது – குறு 11/4
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போல – குறு 24/4
மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை – குறு 26/2
எழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி – குறு 210/4
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய – குறு 276/3
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு நாள் – ஐங் 32/2
சாந்த மரத்த பூழில் எழு புகை – ஐங் 212/1
களிறு கோள் பிழைத்த கதம் சிறந்து எழு புலி – ஐங் 218/3
உடைத்து எழு வெள்ளம் ஆகிய கண்ணே – ஐங் 358/4
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து – பதி 14/11
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து – பதி 16/17
மிக்கு எழு கடும் தார் துய் தலை சென்று – பதி 32/4
உரு எழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆட – பதி 36/12
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து – பதி 40/13
கதவம் காக்கும் கணை எழு அன்ன – பதி 45/10
உரவு திரை கடுகிய உருத்து எழு வெள்ளம் – பதி 72/10
கதித்து எழு மாதிரம் கல்லென ஒலிப்ப – பதி 92/9
எழு கையாள எண் கை ஏந்தல் – பரி 3/38
வட-வயின் விளங்கு ஆல் உறை எழு_மகளிருள் – பரி 5/43
பைம் சுனை பாஅய் எழு பாவையர் – பரி 8/112
எழு உறழ் தட கையின் இனம் காக்கும் எழில் வேழம் – கலி 25/9
தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றி தலைச்சென்று – கலி 104/45
ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க – கலி 105/25
தூர்பு எழு துதை புதை துகள் விசும்பு உற எய்த – கலி 105/28
எழு நின் கிளையொடு போக என்று தத்தம் – கலி 109/24
எழு இனி வாழி என் நெஞ்சே புரி இணர் – அகம் 21/9
எழு இனி வாழிய நெஞ்சே ஒலி தலை – அகம் 47/3
உருத்து எழு குரல குடிஞை சேவல் – அகம் 89/3
ஈர்_எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த – அகம் 135/12
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரி – அகம் 153/10
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முதுபாழ் – அகம் 167/10
மேக்கு எழு பெரும் சினை ஏறி கண கலை – அகம் 205/21
எழு உறழ் திணி தோள் இயல் தேர் செழியன் – அகம் 209/4
துவைத்து எழு தும்பி தவிர் இசை விளரி – அகம் 317/12
அழல் எழு தித்தியம் மடுத்த யாமை – அகம் 361/11
காப்பு உடைய எழு முருக்கி – புறம் 14/2
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் – புறம் 39/11
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் – புறம் 39/11
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே – புறம் 40/11
எழு உறழ் திணி தோள் வழு இன்றி மலைந்தோர் – புறம் 61/16
உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின் – புறம் 68/1
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே – புறம் 81/1
மதில் கதவம் எழு செல்லவும் – புறம் 98/4
எழு பொறி நாட்டத்து எழாஅ தாயம் – புறம் 99/7
எழு இனி நெஞ்சம் செல்கம் யாரோ – புறம் 207/1
அஞ்சினம் எழு நாள் வந்தன்று இன்றே – புறம் 229/17
எழு தரு பெரும் படை விலக்கி – புறம் 292/7
எழு விட்டு அமைத்த திண் நிலை கதவின் – புறம் 341/4
துவைத்து எழு குருதி நில மிசை பரப்ப – புறம் 370/13
குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற – புறம் 376/8
TOP


எழு-தோறும் (1)

கொண்ட தீயின் சுடர் எழு-தோறும்/விரும்பு மெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி – பதி 21/6,7
TOP


எழு-மதி (5)

எழு-மதி வாழி ஏழின் கிழவ – பொரு 63
உரைத்தனம் வருகம் எழு-மதி புணர் திரை – நற் 88/3
எழு-மதி வாழ்க நின் உள்ளம் அழிந்தோர்க்கு – புறம் 213/20
எழு-மதி நெஞ்சே துணிபு முந்துறுத்தே – புறம் 237/20
செய் தார் மார்ப எழு-மதி துயில் என – புறம் 397/9
TOP


எழு-மின் (1)

எழு-மினோ எழு-மின் எம் கொழுநன் காக்கம் – நற் 170/5
TOP


எழு-மினோ (1)

எழு-மினோ எழு-மின் எம் கொழுநன் காக்கம் – நற் 170/5
TOP


எழு_மகளிருள் (1)

வட-வயின் விளங்கு ஆல் உறை எழு_மகளிருள்/கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய – பரி 5/43,44
TOP


எழுக (2)

பழி நமக்கு எழுக என்னாய் விழு நிதி – மது 204
ஆங்கண் செல்கம் எழுக என ஈங்கே – குறு 219/4
TOP


எழுகமோ (2)

பிரியலம் என்கமோ எழுகமோ தெய்யோ – ஐங் 235/4
நும் ஊர் செல்கம் எழுகமோ தெய்யோ – ஐங் 236/4
TOP


எழுகல்லாத (1)

முந்தைய கண்டும் எழுகல்லாத என் முன்னர் – கலி 84/29
TOP


எழுத்து (5)

எழுத்து உடை நடுகல் அன்ன விழு பிணர் – ஐங் 352/2
இன்ன பல_பல எழுத்து_நிலை_மண்டபம் – பரி 19/53
எழுத்து உடை நடுகல் இன் நிழல் வதியும் – அகம் 53/11
பெயர் பயம் படர தோன்று குயில் எழுத்து/இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன் – அகம் 297/8,9
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து அ – அகம் 343/7
TOP


எழுத்து_நிலை_மண்டபம் (1)

இன்ன பல_பல எழுத்து_நிலை_மண்டபம்/துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும் – பரி 19/53,54
TOP


எழுதரு (13)

கிளை கவின்று எழுதரு கீழ் நீர் செ அரும்பு – திரு 29
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே – திரு 90
பகல் கான்று எழுதரு பல் கதிர் பருதி – பெரும் 2
புலம்பின்று எழுதரு புன்கண் மாலை – நற் 162/3
படர் சுமந்து எழுதரு பையுள் மாலை – குறு 195/2
மழை சேர்ந்து எழுதரு மாரி குன்றத்து – குறு 259/1
எழுதரு மதியம் கடல் கண்டு ஆங்கு – குறு 315/1
மெய்ம் மலி உவகையின் எழுதரு/கண் கலிழ் உகு பனி அரக்குவோரே – குறு 398/7,8
எழுதரு மழையின் குழுமும் – ஐங் 218/4
மை அணிந்து எழுதரு மா இரும் பல் தோல் – பதி 52/5
கழை விரிந்து எழுதரு மழை தவழ் நெடும் கோட்டு – பதி 73/13
கண் உருத்து எழுதரு முலையும் நோக்கி – அகம் 150/3
நிறை அழிந்து எழுதரு தானைக்கு – புறம் 314/6
TOP


எழுதரும் (14)

பாய் இருள் நீங்க பகல் செய்யா எழுதரும்/ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பும் – மலை 84,85
முழவு இசை புணரி எழுதரும்/உடை கடல் படப்பை எம் உறைவு இன் ஊர்க்கே – நற் 67/11,12
எஃகு துரந்து எழுதரும் கை கவர் கடும் தார் – பதி 49/6
முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர் – பதி 52/7
ஏவல் வியம் கொண்டு இளையரொடு எழுதரும்/ஒல்லார் யானை காணின் – பதி 54/15,16
இழை அணிந்து எழுதரும் பல் களிற்று தொழுதியொடு – பதி 62/1
தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின் – பதி 66/12
கார் மழை முன்பின் கைபரிந்து எழுதரும்/வான் பறை குருகின் நெடு வரி பொற்ப – பதி 83/1,2
நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை – பதி 84/4
நிலம் புடையூ எழுதரும் வலம்படு குஞ்சரம் – பதி 92/2
துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி – கலி 135/1
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து – அகம் 269/17
மா கடல் நிவந்து எழுதரும்/செம் ஞாயிற்று கவினை மாதோ – புறம் 4/15,16
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும்/ஞாயிறு அனையை நின் பகைவர்க்கு – புறம் 59/5,6
TOP


எழுதரூஉ (1)

தோடு உகைத்து எழுதரூஉ துரந்து எறி ஞாட்பின் – புறம் 295/3
TOP


எழுதரூஉம் (1)

தெண் கடல் அழுவத்து திரை நீக்கா எழுதரூஉம்/தண் கதிர் மதியத்து அணி நிலா நிறைத்தர – கலி 121/2,3
TOP


எழுதல் (1)

ஏம இன் துயில் எழுதல் அல்லதை – பரி 30/9
TOP


எழுதலும் (1)

கணவன் எழுதலும் அஞ்சி கலையே – புறம் 320/7
TOP


எழுதவும் (1)

தொய்யில் எழுதவும் வல்லன் தன் கையில் – கலி 143/33
TOP


எழுதற்கு (1)

ஒன்றியும் உடம்பாடு ஒலி எழுதற்கு அஞ்சி – பரி 10/61
TOP


எழுதாக்கற்பின் (1)

எழுதாக்கற்பின் நின் சொல்லுள்ளும் – குறு 156/5
TOP


எழுதி (9)

எழுதி அன்ன காண்_தகு வனப்பின் – நற் 146/9
ஓவு உறழ் நெடும் சுவர் நாள் பல எழுதி/செ விரல் சிவந்த அம் வரி குடைச்சூல் – பதி 68/17,18
எழுதி இறுத்த பெரும் பொன் படுகம் – கலி 64/9
தெரி வேய் தோள் கரும்பு எழுதி தொய்யில் செய்தனைத்தற்கோ – கலி 76/15
குறி அறிந்தேன் காமன் கொடி எழுதி என்றும் – கலி 84/24
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும் – அகம் 67/9
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும் – அகம் 131/10
எழுதி அன்ன கொடி படு வெருகின் – அகம் 297/13
எழுதி அன்ன திண் நிலை கதவம் – அகம் 311/3
TOP


எழுதிய (9)

கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த – மலை 395
கண்_அகத்து எழுதிய குரீஇ போல – நற் 58/3
தேன் உடை நெடு வரை தெய்வம் எழுதிய/வினை மாண் பாவை அன்னோள் – நற் 185/10,11
கரும் கண் தெய்வம் குட வரை எழுதிய/நல் இயல் பாவை அன்ன இ – குறு 89/5,6
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய/தொய்யில் காப்போர் அறிதலும் அறியார் – குறு 276/3,4
மாதர் மட நல்லார் மணலின் எழுதிய/பாவை சிதைத்தது என அழ ஒருசார் – பரி 7/25,26
என் தோள் எழுதிய தொய்யிலும் யாழ நின் – கலி 18/3
சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள் – கலி 84/23
கடவுள் எழுதிய பாவையின் – அகம் 62/15
TOP


எழுது (10)

எழுது எழில் உண்கண் பாவை – நற் 177/9
எழுது எழில் சிதைய அழுத கண்ணே – நற் 379/6
எழுது எழில் மழை – நற் 385/7
எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின் – பரி 18/28
ஓவத்து எழுது எழில் போலும் மா – பரி 21/28
கரும்பு எழுது தொய்யிற்கு செல்வல் ஈங்கு ஆக – கலி 63/8
எழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்து – அகம் 135/4
எழுது அணி கடவுள் போகலின் புல்லென்று – அகம் 167/15
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி – அகம் 176/22
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழை கண் – அகம் 351/11
TOP


எழுதுகோ (1)

தொய்யில் எழுதுகோ மற்று என்றான் யாம் பிறர் – கலி 111/17
TOP


எழுதும் (1)

கேட்டுதும் பாணி எழுதும் கிணை முருகன் – பரி 8/81
TOP


எழுந்த (47)

கோடு கொண்டு எழுந்த கொடும் செலவு எழிலி – முல் 5
எழுந்த கடற்றில் நன் பொன் கொழிப்ப – மது 274
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை – நெடு 19
கடு கலித்து எழுந்த கண் அகன் சிலம்பில் – மலை 14
இறவு அருந்தி எழுந்த கரும் கால் வெண்_குருகு – நற் 67/3
கொடும் கழி மருங்கின் இரை வேட்டு எழுந்த/கரும் கால் குருகின் கோள் உய்ந்து போகிய – நற் 211/3,4
கருவி மா மழை வீழ்ந்து என எழுந்த/செம் கேழ் ஆடிய செழும் குரல் சிறுதினை – நற் 213/8,9
முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய் – நற் 252/10
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து – குறு 24/3
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி – குறு 154/3
நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதி – பதி 21/13
அடை சேம்பு எழுந்த ஆடு-உறும் மடாவின் – பதி 24/20
வரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கை – பதி 41/8
வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின் – பதி 41/22
செல்லு நீள் ஆற்று இடை சேர்ந்து எழுந்த மரம் வாட – கலி 3/12
மால் தீர்க்கும் அவன் மார்பு என்று எழுந்த சொல் நோவேமோ – கலி 68/13
மர கோட்டம் சேர்ந்து எழுந்த பூ கொடி போல – கலி 94/23
நகை முதலாக நட்பினுள் எழுந்த/தகைமையின் நலிதல் அல்லது அவர் நம்மை – கலி 137/13,14
வகைமையின் எழுந்த தொன் முரண் முதலாக – கலி 137/15
கனை கதிர் தெறுதலின் கடுத்து எழுந்த காம்பு தீ – கலி 150/3
மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை – அகம் 3/5
வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள் – அகம் 5/5
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் – அகம் 81/1
எழுந்த தண்ணுமை இடம் கள் பாணி – அகம் 87/8
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த/நெடும் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர் – அகம் 91/11,12
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர் – அகம் 116/15
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை – அகம் 144/14
ஒய்யென எழுந்த செம் வாய் குழவி – அகம் 165/3
எழுந்த கௌவையோ பெரிதே நட்பே – அகம் 186/7
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் – அகம் 187/22
குறும் பொறை எழுந்த நெடும் தாள் யாஅத்து – அகம் 193/7
படை அமைத்து எழுந்த பெரும் செய் ஆடவர் – அகம் 207/4
இருள் முகை சிலம்பின் இரை வேட்டு எழுந்த/பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து – அகம் 238/4,5
நீள் வரை சிலம்பின் இரை வேட்டு எழுந்த/வாள் வரி வய புலி தீண்டிய விளி செத்து – அகம் 249/15,16
பழம் தூங்கு விடர்_அகத்து எழுந்த காம்பின் – அகம் 271/14
விசும்பு விசைத்து எழுந்த கூதளம் கோதையின் – அகம் 273/1
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த/வாளை வெண் போத்து உணீஇய நாரை தன் – அகம் 276/1,2
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை – அகம் 285/11
நன் நிறத்து எழுந்த சுணங்கு அணி வன முலை – அகம் 319/9
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு – அகம் 334/4
நாள்_இரை தரீஇய எழுந்த நீர்நாய் – அகம் 336/4
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள் – அகம் 338/4
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து – அகம் 339/6
கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த/நெடுமொழி மன்னர் நினைக்கும்-காலை – புறம் 54/8,9
முனை சுட எழுந்த மங்குல் மா புகை – புறம் 103/6
நின்ற துப்பொடு நின் குறித்து எழுந்த/எண் இல் காட்சி இளையோர் தோற்பின் – புறம் 213/14,15
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த/பருத்தி_பெண்டின் சிறு தீ விளக்கத்து – புறம் 326/4,5
TOP


எழுந்தது (2)

தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர் – கலி 92/25
எழுந்தது துகள் – கலி 102/21
TOP


எழுந்தவர் (3)

இடி எதிர் கழறும் கால் உறழ்பு எழுந்தவர்/கொடி அறுபு இறுபு செவி செவிடு படுபு – பரி 2/37,38
பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர்/செரு மேம்பட்ட வென்றியர் – கலி 26/23,24
அமர் வெம் காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர்/நினையும்-காலை நீயும் மற்று அவர்க்கு – புறம் 213/6,7
TOP


எழுந்தன்றால் (1)

ஆர்ப்பு எழுந்தன்றால் விசும்பினானே – புறம் 241/5
TOP


எழுந்தன்று (3)

அலர் எழுந்தன்று இ ஊரே பலருளும் – நற் 191/7
அலர் எழுந்தன்று இ அழுங்கல் ஊரே – குறு 372/7
ஒன்று அல பல_பல உடன் எழுந்தன்று அவை – பரி 12/37
TOP


எழுந்தனவால் (1)

இரண்டு எழுந்தனவால் பகையே ஒன்றே – புறம் 96/3
TOP


எழுந்தார் (1)

ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன்-கொலோ – கலி 102/28
TOP


எழுந்தால் (1)

தொல்_வினை பயன் துய்ப்ப துறக்கம் வேட்டு எழுந்தால் போல் – கலி 118/3
TOP


எழுந்து (74)

வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல – திரு 120
என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன் பகல் – திரு 130
தீ எழுந்து அன்ன திறலினர் தீ பட – திரு 171
மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து/மாலை அன்னதோர் புன்மையும் காலை – பொரு 95,96
பிணை யூபம் எழுந்து ஆட – மது 27
வகை பெற எழுந்து வானம் மூழ்கி – மது 357
பல் வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப – மது 360
இரும் கழி மருவி பாய பெரிது எழுந்து/உரு கெழு பானாள் வருவன பெயர்தலின் – மது 541,542
பல் வேறு புள்ளின் இசை எழுந்து அற்றே – மது 543
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்து ஆங்கு – மது 619
அசைவு இலர் எழுந்து நயம் வந்து வழங்கலின் – மது 650
திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து/திண் காழ் ஆரம் நீவி கதிர் விடும் – மது 714,715
நடுங்குவனம் எழுந்து நல் அடி தளர்ந்து யாம் – குறி 133
கழை கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து/குற குறு_மாக்கள் தாளம் கொட்டும் அ – நற் 95/5,6
வெம் திறல் இளையவர் வேட்டு எழுந்து ஆங்கு – நற் 111/5
கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று – நற் 163/10
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து/கிளையொடு மகிழும் குன்ற நாடன் – நற் 165/4,5
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே – நற் 228/9
மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின் – நற் 257/2
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு – நற் 338/7
வாய் தகை பொய் கனா மருட்ட ஏற்று எழுந்து/அமளி தைவந்தனனே குவளை – குறு 30/3,4
காலை எழுந்து கடும் தேர் பண்ணி – குறு 45/1
கோடு புலம் கொட்ப கடல் எழுந்து முழங்க – ஐங் 192/1
இனம் தோடு அகல ஊர் உடன் எழுந்து/நிலம் கண் வாட நாஞ்சில் கடிந்து நீ – பதி 19/16,17
நால் வேறு நனம் தலை ஒருங்கு எழுந்து ஒலிப்ப – பதி 31/4
ஊர் எரி கவர உருத்து எழுந்து உரைஇ – பதி 71/9
வணங்கல் அறியார் உடன்று எழுந்து உரைஇ – பதி 84/14
போர்ப்பு-உறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல – பதி 84/15
பல் குரல் புள்ளின் ஒலி எழுந்து ஆங்கே – பதி 84/24
ஊன் வினை கடுக்கும் தோன்றல பெரிது எழுந்து/அருவியின் ஒலிக்கும் வரி புனை நெடும் தேர் – பதி 92/6,7
நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து என் மேல் – பரி 6/88
அல்லா விழுந்தாளை எய்தி எழுந்து ஏற்று யான் – பரி 6/89
குழல் அளந்து நிற்ப முழவு எழுந்து ஆர்ப்ப – பரி 7/79
சீறடியவர் சாறு கொள எழுந்து/வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும் – பரி 8/96,97
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து/பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர் அவர் – பரி 11/88,89
ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி – கலி 39/24
ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின் – கலி 59/7
ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து/ஆரல் ஆர்கை அம் சிறை தொழுதி – கலி 75/4,5
தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ – கலி 90/14
உருத்து எழுந்து ஓடின்று மேல் – கலி 102/20
அ வழி பறை எழுந்து இசைப்ப பல்லவர் ஆர்ப்ப – கலி 104/29
இடி உறழ் இசை இன் இயம் எழுந்து ஆர்ப்ப – கலி 104/54
கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா – கலி 105/40
ஊர் எழுந்து அன்ன உரு கெழு செலவின் – அகம் 17/11
பூ கெழு தொடலை நுடங்க எழுந்து_எழுந்து – அகம் 28/9
பூ கெழு தொடலை நுடங்க எழுந்து_எழுந்து – அகம் 28/9
கூம்பு விடு பன் மலர் சிதைய பாய்ந்து எழுந்து/அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி – அகம் 36/4,5
நீல் நிற பெரும் கடல் பாடு எழுந்து ஒலிப்ப – அகம் 40/2
அலங்கு கழை நரல தாக்கி விலங்கு எழுந்து/கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி – அகம் 47/4,5
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்து ஆங்கு – அகம் 113/25
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும் – அகம் 144/12
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும் – அகம் 144/12
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முதுபாழ் – அகம் 167/10
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து/அருவி ஆர்க்கும் பெரு வரை சிலம்பின் – அகம் 168/7,8
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆரிடை – அகம் 187/17
இன் துயில் எழுந்து துணையொடு போகி – அகம் 284/5
நெடு விளி பருந்தின் வெறி எழுந்து ஆங்கு – அகம் 299/6
இளை படு பேடை இரிய குரைத்து எழுந்து/உரும் இசை புணரி உடைதரும் – அகம் 310/15,16
பெரும் கல் மீமிசை இயம் எழுந்து ஆங்கு – அகம் 359/9
முனை கவர்ந்து கொண்டு என கலங்கி பீர் எழுந்து/மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து – அகம் 373/1,2
பாடு எழுந்து இரங்கு முந்நீர் – அகம் 400/25
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்து ஆங்கு – புறம் 52/4
குறை கண் நெடு போர் ஏறி விசைத்து எழுந்து/செழும் கோள் பெண்ணை பழம் தொட முயலும் – புறம் 61/10,11
மலைப்பு அரும் அகலம் மதியார் சிலைத்து எழுந்து/விழுமியம் பெரியம் யாமே நம்மின் – புறம் 78/4,5
பயில் பூ சோலை மயில் எழுந்து ஆலவும் – புறம் 116/10
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப – புறம் 126/19
அன்ன சேவல் மாறு எழுந்து ஆலும் – புறம் 128/4
முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு கரை பொருது – புறம் 174/7
பெரு மலை விடர்_அகம் புலம்ப வேட்டு எழுந்து/இரும் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும் – புறம் 190/8,9
முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று – புறம் 211/5
புரவு தொடுத்து உண்குவை ஆயினும் இரவு எழுந்து/எவ்வம் கொள்வை ஆயினும் இரண்டும் – புறம் 260/9,10
நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள் – புறம் 278/1
செறி வளை மகளிர் பறந்து எழுந்து/துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு – புறம் 344/2,3
சுடரும் சுருங்கின்று ஒளியே பாடு எழுந்து/இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப – புறம் 397/4,5
TOP


எழுந்து_எழுந்து (1)

பூ கெழு தொடலை நுடங்க எழுந்து_எழுந்து/கிள்ளை தெள் விளி இடையிடை பயிற்றி – அகம் 28/9,10
TOP


எழுபு (2)

இரிபு எழுபு அதிர்பு_அதிர்பு இகந்து உடன் பலர் நீங்க – கலி 104/39
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு/முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரி – அகம் 143/5,6
TOP


எழும் (2)

கொள்ளா அளவை எழும் தேற்றாள் கோதையின் – பரி 6/90
வண்டு பொரேரென எழும்/கடி புகு வேரி கதவம் இல் தோட்டி – பரி 23/31,32
TOP


எழுமரம் (1)

எழுமரம் கடுக்கும் தாள் தோய் தட கை – புறம் 90/10
TOP


எழுமுடி (1)

எழுமுடி மார்பின் எய்திய சேரல் – பதி 45/6
TOP


எழுமே (1)

பிறங்கு நீர் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமே – புறம் 49/6
TOP


எழுமோ (1)

செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி – நற் 93/6
TOP


எழுவர் (7)

எழுவர் பூண்ட ஈகை செம் நுகம் – சிறு 113
எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல் – அகம் 36/20
நேரா எழுவர் அடிப்பட கடந்த – அகம் 209/5
எழுவர் நல் வலம் கடந்தோய் நின் – புறம் 19/17
புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க – புறம் 76/12
எழுவர் மாய்ந்த பின்றை அழிவர – புறம் 158/17
ஒரு பகல் எழுவர் எய்தி அற்றே – புறம் 358/2
TOP


எழுவரொடு (1)

இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணி – புறம் 99/9
TOP


எழுவேன் (2)

மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின் மற்று ஒய்யென – கலி 37/20
தொழுதனென் எழுவேன் கை கவித்து இரீஇ – புறம் 150/8
TOP


எழூஉ (6)

எழூஉ புணர்ந்து அன்ன பரூஉ கை நோன் பார் – பெரும் 48
எழூஉ நிவந்து அன்ன பரேர் எறுழ் முழவு தோள் – பதி 31/20
எழூஉ புறந்தரீஇ பொன் பிணி பலகை – பதி 53/15
எழூஉ புணர் யாழும் இசையும் கூட – பரி 7/78
எழூஉ திணி தோள் சோழர் பெருமகன் – அகம் 375/10
களிறே எழூஉ தாங்கிய கதவம் மலைத்து அவர் – புறம் 97/8
TOP


எழூஉக (1)

தண்ணுமை பாணி தளராது எழூஉக/பண் அமை இன் சீர் குரவையுள் தெண் கண்ணி – கலி 102/34,35
TOP


எழூஉம் (2)

சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப – கலி 45/7
ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ – கலி 106/27
TOP


எள் (9)

நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள்/பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப – மலை 106,107
எள் அறு சிறப்பின் வெள் அரை கொளீஇ – மலை 562
எள் அற விடினே உள்ளது நாணே – குறு 112/2
எள் அறு காதலர் இயைதந்தார் புள் இயல் – கலி 35/23
எள் அற இயற்றிய நிழல்_காண்_மண்டிலத்து – அகம் 71/13
எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை – புறம் 174/13
வெள் எள் சாந்தொடு புளி பெய்து அட்ட – புறம் 246/7
எள் அமைவு இன்று அவன் உள்ளிய பொருளே – புறம் 313/7
மேம் தோல் களைந்த தீம் கொள் வெள் எள்/சுளகு இடை உணங்கல் செவ்வி கொண்டு உடன் – புறம் 321/2,3
TOP


எள்-உற்று (1)

உள்ளம் துரப்ப வந்தனென் எள்-உற்று/இல் உணா துறத்தலின் இல் மறந்து உறையும் – புறம் 160/16,17
TOP


எள்ள (5)

வெள் என்பு அணிந்து பிறர் எள்ள தோன்றி – குறு 182/3
பிரியும்-கால் பிறர் எள்ள பீடு இன்றி புறம்மாறும் – கலி 8/13
நிலம் பூத்த மரம் மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள/நலம் பூத்த நிறம் சாய நம்மையோ மறந்தைக்க – கலி 27/9,10
முகை வாய்த்த முலை பாய குழைந்த நின் தார் எள்ள/வகை வரி செப்பினுள் வைகிய கோதையேம் – கலி 68/14,15
காணுநர் எள்ள கலங்கி தலைவந்து என் – கலி 139/20
TOP


எள்ளப்படு (1)

பல்லார் நக்கு எள்ளப்படு மடல்_மா ஏறி – கலி 61/22
TOP


எள்ளல் (4)

எ வழி பட்டாய் சமன் ஆக இ எள்ளல்/முத்து ஏர் முறுவலாய் நம் வலை பட்டது ஓர் – கலி 97/5,6
முதுமை எள்ளல் அஃது அமைகும் தில்ல – அகம் 6/15
எள்ளல் நோனா பொருள் தரல் விருப்பொடு – அகம் 29/20
எள்ளல் நெஞ்சத்து ஏஎ சொல் நாணி – அகம் 111/2
TOP


எள்ளலன் (1)

எனைத்தானும் எள்ளினும் எள்ளலன் கேள்வன் – கலி 145/52
TOP


எள்ளலான் (1)

எள்ளலான் அம் மென் பணை தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு – கலி 83/26
TOP


எள்ளார் (1)

எள்ளார் அம்ம துணை பிரிந்தோரே – குறு 147/5
TOP


எள்ளி (9)

யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி/பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை முலை என – சிறு 25,26
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி/நகுவது போல மின்னி – நற் 214/10,11
தமியார் புறத்து எறிந்து எள்ளி முனிய வந்து – கலி 33/13
உகுவது போலும் என் நெஞ்சு எள்ளி/தொகுபு உடன் ஆடுவ போலும் மயில் கையில் – கலி 33/17,18
எள்ளி நகினும் வரூஉம் இடையிடை – கலி 61/25
மேல் நின்றும் எள்ளி இது இவன் கை தந்தாள் – கலி 84/39
போர் தொலைந்து இருந்தாரை பாடு எள்ளி நகுவார் போல் – கலி 120/14
எள்ளி இருக்குவேன்-மன்-கொலோ நள்ளிருள் – கலி 142/32
எள்ளி வந்த வம்ப மள்ளர் – புறம் 78/7
TOP


எள்ளிய (1)

உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின் – புறம் 73/6
TOP


எள்ளினும் (2)

எனைத்தானும் எள்ளினும் எள்ளலன் கேள்வன் – கலி 145/52
சேரி அம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக – அகம் 115/4
TOP


எள்ளீயும் (1)

எருமை இரு தோட்டி எள்ளீயும் காளை – பரி 8/86
TOP


எள்ளுக (1)

சேரி அம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக/நுண் பூண் எருமை குடநாட்டு அன்ன என் – அகம் 115/4,5
TOP


எள்ளுதல் (1)

எள்ளுதல் மறைத்தல் ஓம்பு என்பாளை பெயர்த்து அவன் – பரி 18/10
TOP


எள்ளுநர் (2)

எள்ளுநர் கடந்து அட்ட இகல் நேமியவை – பரி 1/61
எள்ளுநர் செகுக்கும் காளை கூர்த்த – புறம் 303/3
TOP


எள்ளுபு (1)

சிறு பட்டி ஏதிலார் கை எம்மை எள்ளுபு நீ தொட்ட – கலி 84/20
TOP


எள்ளும் (4)

இளம் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து – சிறு 243
தனிமை எள்ளும் பொழுதில் – ஐங் 479/4
புரிந்து நீ எள்ளும் குயிலையும் அவரையும் புலவாதி – கலி 33/27
நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால் – கலி 35/7
TOP


எள்ளும்-மார் (1)

எள்ளும்-மார் வந்தாரே ஈங்கு – கலி 81/24
TOP


எள்ளுவாய் (1)

போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய்/ஆய் சிறை வண்டு ஆர்ப்ப சினை பூ போல் தளைவிட்ட – கலி 118/10,11
TOP


எளிதால் (1)

கிணை_மகட்கு எளிதால் பாடினள் வரினே – புறம் 111/4
TOP


எளிதின் (3)

கொள்ளா பாடற்கு எளிதின் ஈயும் – பதி 48/6
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம் சிலம்ப – பரி 15/18
குறியா இன்பம் எளிதின் நின் மலை – அகம் 2/8
TOP


எளிதினின் (5)

அரிய எல்லாம் எளிதினின் கொண்டு – மது 145
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி – நற் 239/3
அரிது செய் விழு பொருள் எளிதினின் பெறினும் – அகம் 149/6
விழு நிதி எளிதினின் எய்துக தில்ல – அகம் 205/14
அரிது பெறு பொலம் கலம் எளிதினின் வீசி – புறம் 160/11
TOP


எளிது (8)

எளிது என உணர்ந்தனள்-கொல்லோ முளி சினை – குறு 396/3
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது/அருமை நற்கு அறியினும் ஆர்வம் நின்-வயின் – பரி 1/35,36
தேறல் எளிது என்பாம் நாம் – கலி 60/25
ஒருவன் சாம் ஆறு எளிது என்பாம் மற்று – கலி 60/26
என்னொடு நிற்றல் எளிது அன்றோ மற்று அவன் – கலி 63/16
நின் நெஞ்சம் களமா கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும் – கலி 108/30
எனக்கு எளிது ஆகல் இல் என கழல் கால் – அகம் 203/9
வர எளிது ஆக எண்ணுதி அதனால் – அகம் 218/13
TOP


எளிது-மன் (2)

பசலை மாய்தல் எளிது-மன் தில்ல – அகம் 333/19
நல் அமர் கடத்தல் எளிது-மன் நமக்கு என – புறம் 125/15
TOP


எளிதே (6)

அல்லல் அரு நோய் ஒழித்தல் எமக்கு எளிதே – ஐங் 425/4
எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே/இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து – புறம் 54/4,5
ஈதல் எளிதே மா வண் தோன்றல் – புறம் 121/4
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே – புறம் 123/2
கொண்பெரும்கானம் பாடல் எனக்கு எளிதே – புறம் 154/13
இரும் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே/நல்_அரா உறையும் புற்றம் போலவும் – புறம் 309/2,3
TOP


எளிதோ (4)

காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ/கொடும் கேழ் இரும் புறம் நடுங்க குத்தி – நற் 39/3,4
ஏறுதல் எளிதோ வீறு பெறு துறக்கம் – பரி 15/16
இடையும் நிறையும் எளிதோ நின் காணின் – கலி 77/22
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து – அகம் 97/16
TOP


எளிய (6)

அளியும் தெறலும் எளிய ஆகலின் – பெரும் 422
எளிய என்னார் தொன் மருங்கு அறிஞர் – குறி 18
எளிய ஆகிய தட மென் தோளே – குறு 77/6
அரிய ஆயினும் எளிய அன்றே – ஐங் 360/2
எளிய ஆக ஏந்து கொடி பரந்த – அகம் 397/6
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என – புறம் 58/10
TOP


எளிய-மன் (1)

அரும் சுரம் எளிய-மன் நினக்கே பருந்து பட – நற் 141/7
TOP


எளிய-மன்னால் (1)

எளிய-மன்னால் அவர்க்கு இனி – ஐங் 224/4
TOP


எளிய-மன்னே (1)

சுரன் நமக்கு எளிய-மன்னே நன் மனை – அகம் 193/11
TOP


எளியமா (1)

திளைத்தற்கு எளியமா கண்டை அளைக்கு எளியாள் – கலி 110/5
TOP


எளியவால் (1)

நன் மலர் மழை கணிற்கு எளியவால் பனியே – குறு 329/7
TOP


எளியவோ (2)

கிளி புரை கிளவியாய் நின் அடிக்கு எளியவோ/தளி உறுபு அறியாவே காடு என கூறுவீர் – கலி 20/7,8
எளியவோ ஆய_மகள் தோள் – கலி 103/70
TOP


எளியள் (2)

இனி வரின் எளியள் என்னும் தூதே – குறு 269/8
எளியள் அல்லோள் கருதி – அகம் 212/22
TOP


எளியாள் (1)

திளைத்தற்கு எளியமா கண்டை அளைக்கு எளியாள்/வெண்ணெய்க்கும் அன்னள் என கொண்டாய் ஒண்_நுதால் – கலி 110/5,6
TOP


எளியோர் (1)

முறை வேண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு – புறம் 35/15
TOP


எளிவந்தும் (1)

ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும் உலகம் – கலி 47/1
TOP


எற்கு (2)

அதிரல் அம் கண்ணி நீ அன்பன் எற்கு அன்பன் – பரி 20/81
ஆய்_இழாய் தாவாத எற்கு தவறு உண்டோ காவாது ஈங்கு – கலி 86/29
TOP


எற்கே (1)

இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே – புறம் 303/9
TOP


எற்றம் (1)

ஓஒ கடலே எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் என்று இ நோய் – கலி 144/63
TOP


எற்றா (1)

பூண்டவை எறியா வாளும் எற்றா மழுவும் – கலி 85/8
TOP


எற்றி (6)

கூம்பு முதல் முருங்க எற்றி காய்ந்து உடன் – மது 377
தம்மோன் கொடுமை நம்-வயின் எற்றி/நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது – நற் 88/6,7
கானல் அம் சேர்ப்பன் கொடுமை எற்றி/ஆனா துயரமொடு வருந்தி பானாள் – குறு 145/2,3
சென்றோர் கொடுமை எற்றி துஞ்சா – குறு 224/2
எல்லிழாய் எற்றி வரைந்தானை நாணும் மறந்தாள் என்று – கலி 146/11
இரு தலை ஒசிய எற்றி/களம் புகு மல்லன் கடந்து அடு நிலையே – புறம் 80/8,9
TOP


எற்று (3)

எற்று ஆவது-கொல் யாம் மற்றொன்று செயினே – நற் 239/12
திறம் வேறு ஆகல் எற்று என்று ஒற்றி – அகம் 267/3
வெற்று யாற்று அம்பியின் எற்று அற்று ஆக – புறம் 261/4
TOP


எற்றோ (1)

எற்றோ வாழி தோழி முற்றுபு – குறு 90/1
TOP


எறி (97)

வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி – பெரும் 182
அவல் எறி உலக்கை பாடு விறந்து அயல – பெரும் 226
எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் நின் – முல் 57
எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து – முல் 68
இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப – நெடு 180
பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் – குறி 59
புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின் – குறி 189
நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா – குறி 247
எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ் – மலை 469
எறி மட மாற்கு வல்சி ஆகும் – நற் 6/8
எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய் – நற் 13/6
மீன் எறி பரதவர் மகளே நீயே – நற் 45/3
மீன் எறி பரதவர் மட_மகள் – நற் 101/8
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள – நற் 106/2
வேங்கை கண்ணியர் எருது எறி களமர் – நற் 125/9
இறகு எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து – நற் 127/2
ஒன்று எறி பாணியின் இரட்டும் – நற் 132/10
எறி திரை உதைத்தலின் பொங்கி தாது சோர்பு – நற் 203/5
எறி திரை தொகுத்த எக்கர் நெடும் கோட்டு – நற் 211/6
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ – நற் 228/7
நிறத்து எறி புன் சொலின் திறத்து அஞ்சுவலே – நற் 229/4
பகலின் வரூஉம் எறி புனத்தானே – நற் 285/11
வில் எறி பஞ்சி போல மல்கு திரை – நற் 299/7
கடு முரண் எறி சுறா வழங்கும் – நற் 303/11
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும் – நற் 304/3
கயிறு கடை யாத்த கடு நடை எறி_உளி – நற் 388/3
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் – குறு 54/4
பூண் மணி கறங்க எறி நாண் அட்டு – குறு 173/3
எறி வளி கமழும் நெறிபடு கூந்தல் – குறு 199/4
கால் எறி கடிகை கண் அயின்று அன்ன – குறு 267/3
கொல் வினை பொலிந்த கூர் வாய் எறி_உளி – குறு 304/1
எறி சுறா கலித்த இலங்கு நீர் பரப்பின் – குறு 318/1
எறி திரை திவலை ஈர்ம் புறம் நனைப்ப – குறு 334/2
எறி கண் பேது உறல் ஆய் கோடு இட்டு – குறு 358/2
வென்று எறி முரசின் நன் பல முழங்கி – குறு 380/2
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை – குறு 392/5
செறி வளை நெகிழ்த்தோன் எறி கடல் நாடே – ஐங் 199/4
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன் – ஐங் 278/3
வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர் – பதி 11/14
அவல் எறி உலக்கை வாழை சேர்த்தி – பதி 29/1
மிளகு எறி உலக்கையின் இரும் தலை இடித்து – பதி 41/21
எயில் எறி வல் வில் ஏ விளங்கு தட கை – பதி 58/10
எறி பிணம் இடறிய செம் மறு குளம்பின் – பதி 65/1
உரும் எறி வரையின் களிறு நிலம் சேர – பதி 84/18
எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினில் – பரி 1/20
வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண் – பரி 12/69
குருகு எறி வேலோய் நின் குன்ற கீழ் நின்ற – பரி 19/36
இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய் கேள் இனி – கலி 57/7
ஏமம் என்று இரங்கும் நின் எறி முரசம் அ முரசின் – கலி 99/14
எறி திரை தந்திட இழிந்த மீன் இன் துறை – கலி 121/20
எறி திரை இமிழ் கானல் எதிர்கொண்டாள் என்பதோ – கலி 127/11
எறி சுறா வான் மருப்பு கோத்து நெறிசெய்த – கலி 131/7
இணை திரள் மருப்பு ஆக எறி வளி பாகனா – கலி 135/2
இவர் திமில் எறி திரை ஈண்டி வந்து அலைத்த-கால் – கலி 136/1
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி – அகம் 72/4
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை – அகம் 81/9
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண் – அகம் 89/5
எறி படை கழீஇய சேய் அரி சின் நீர் – அகம் 113/19
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும் – அகம் 133/6
வென்று எறி முரசின் விறல் போர் சோழர் – அகம் 137/5
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப – அகம் 142/24
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம் – அகம் 145/20
அரவு எறி உருமோடு ஒன்றி கால்வீழ்த்து – அகம் 182/9
கோடு உடை கையர் துளர் எறி வினைஞர் – அகம் 184/13
ஈர்ம் தண் முழவின் எறி குணில் விதிர்ப்ப – அகம் 186/11
கழித்து எறி வாளின் நளிப்பன விளங்கும் – அகம் 188/6
எறி_உளி பொருத ஏமுறு பெரு மீன் – அகம் 210/2
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர – அகம் 217/8
அழல் எறி கோடை தூக்கலின் கோவலர் – அகம் 219/15
எறி திரை திவலை தூஉம் சிறு கோட்டு – அகம் 252/12
பாம்பு எறி கோலின் தமியை வைகி – அகம் 322/5
எறி வளி சுழற்றும் அத்தம் சிறிது அசைந்து – அகம் 329/8
எறி திரை ஓதம் தரல் ஆனாதே – அகம் 350/2
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி – அகம் 350/10
இரும் சேற்று அள்ளல் எறி செரு கண்டு – அகம் 366/9
மாவே எறி_பதத்தான் இடம் காட்ட – புறம் 4/7
புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரை – புறம் 28/12
எடுத்து எறி அனந்தல் பறை சீர் தூங்க – புறம் 62/5
எறி கோல் அஞ்சா அரவின் அன்ன – புறம் 89/5
வென்று எறி முரசின் வேந்தர் எம் – புறம் 112/4
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப – புறம் 126/19
எறி படைக்கு ஓடா ஆண்மை அறுவை – புறம் 154/10
எடுத்து எறி தானை முன்னரை எனாஅ – புறம் 169/2
விசைத்து எறி கூடமொடு பொருஉம் – புறம் 170/16
எயினர் தந்த எய்ம்_மான் எறி தசை – புறம் 177/13
எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின் – புறம் 178/7
எறி புன குறவன் குறையல் அன்ன – புறம் 231/1
எறி கோல் கொள்ளும் இழிசின – புறம் 287/2
எடுத்து எறி ஞாட்பின் இமையான் தச்சன் – புறம் 290/4
அடுத்து எறி குறட்டின் நின்று மாய்ந்தனனே – புறம் 290/5
தோடு உகைத்து எழுதரூஉ துரந்து எறி ஞாட்பின் – புறம் 295/3
வென்று எறி முரசின் வேந்தர் என்றும் – புறம் 351/5
அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப – புறம் 366/3
பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி – புறம் 369/13
உரும் எறி மலையின் இரு நிலம் சேர – புறம் 373/21
சென்றோன் மன்ற கொலைவன் சென்று எறி/வெம் புண் அறிநர் கண்டு கண் அலைப்ப – புறம் 373/22,23
எறி திரை பெரும் கடல் இறுதி கண் செலினும் – புறம் 397/23
TOP


எறி-தொறும் (4)

வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி – நெடு 173
உறு வளி எறி-தொறும் கலங்கிய பொறி வரி – அகம் 151/6
தண் கடல் அசை வளி எறி-தொறும் வினை விட்டு – அகம் 340/22
எறி-தொறும் நுடங்கி ஆங்கு நின் பகைஞர் – புறம் 382/20
TOP


எறி_பதத்தான் (1)

மாவே எறி_பதத்தான் இடம் காட்ட – புறம் 4/7
TOP


எறி_உளி (3)

கயிறு கடை யாத்த கடு நடை எறி_உளி/திண் திமில் பரதவர் ஒண் சுடர் கொளீஇ – நற் 388/3,4
கொல் வினை பொலிந்த கூர் வாய் எறி_உளி/முகம் பட மடுத்த முளி வெதிர் நோன் காழ் – குறு 304/1,2
எறி_உளி பொருத ஏமுறு பெரு மீன் – அகம் 210/2
TOP


எறிக்கும் (1)

கண் பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய – மது 665
TOP


எறிக (1)

எறிக திற்றி ஏற்று-மின் புழுக்கே – பதி 18/2
TOP


எறிகல் (1)

களிறு கவுள் அடுத்த எறிகல் போல – புறம் 30/9
TOP


எறிஞரின் (1)

கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது – அகம் 71/12
TOP


எறித்த (2)

மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி – கலி 94/9
கடும் கதிர் எறித்த விடுவாய் நிறைய – அகம் 53/3
TOP


எறித்தரு (1)

எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல் – கலி 9/1
TOP


எறித்தலானே (1)

நாடு சுடு கமழ் புகை எறித்தலானே/செலியர் அத்தை நின் வெகுளி வால் இழை – புறம் 6/22,23
TOP


எறிதர (2)

மண முரசு எறிதர/தானை தலைத்தலை வந்து மைந்து உற்று – பரி 22/15,16
ஊடியார் எறிதர ஒளி விட்ட அரக்கினை – கலி 72/16
TOP


எறிதரும் (2)

இன்னாது எறிதரும் வாடையொடு – குறு 110/7
ஆனாது எறிதரும் வாடையொடு – அகம் 294/15
TOP


எறிதல் (1)

எறியர் எறிதல் யாவணது எறிந்தோர் – புறம் 301/8
TOP


எறிதலின் (1)

ஒல்லாதார் உடன்று ஓட உருத்து உடன் எறிதலின்/கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல் – கலி 134/2,3
TOP


எறிதலும் (1)

எதிர் சென்று எறிதலும் செல்லான் அதனால் – புறம் 301/9
TOP


எறிந்த (43)

தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தட கை – சிறு 81
உள் அரக்கு எறிந்த உருக்கு-உறு போர்வை – சிறு 256
குட காற்று எறிந்த குப்பை வட பால் – பெரும் 240
கரும் கை கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த/கூட திண் இசை வெரீஇ மாடத்து – பெரும் 437,438
கோழி எறிந்த கொடும் கால் கனம் குழை – பட் 23
அரும் குறும்பு எறிந்த கானவர் உவகை – மலை 318
அரவு குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை – மலை 504
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த/செம் மறு தலைய நெய்த்தோர் வாய – நற் 2/3,4
சேய் இறா எறிந்த சிறு_வெண்_காக்கை – நற் 31/2
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி – நற் 41/8
கோட்டு_மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து – நற் 49/5
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல – நற் 59/3
குற குறு_மாக்கள் புகற்சியின் எறிந்த/தொண்டக_சிறுபறை பாணி அயலது – நற் 104/4,5
கடும் சுறா எறிந்த கொடும் திமில் பரதவர் – நற் 199/6
கடும் சுறா எறிந்த கொடும் தாள் தந்தை – நற் 392/1
கானவன் எறிந்த கடும் செலல் ஞெகிழி – நற் 393/5
நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல் – குறு 0/4
வய சுறா எறிந்த புண் தணிந்து எந்தையும் – குறு 269/3
அண்ணல் அம் பெரும் கோட்டு அகப்பா எறிந்த/பொன் புனை உழிஞை வெல் போர் குட்டுவ – பதி 22/26,27
போர்த்து எறிந்த பறையால் புனல் செறுக்குநரும் – பதி 22/28
உரம் துரந்து எறிந்த கறை அடி கழல் கால் – பதி 28/3
சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்கு இருக்கை – பதி 42/11
எடுத்து எறிந்த விறல் முரசம் – பதி 80/3
விண் தோய் வரை பந்து எறிந்த அயா வீட – கலி 40/22
வெந்த புண் வேல் எறிந்த அற்றா இஃது ஒன்று – கலி 84/30
உருமு சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் – அகம் 92/11
கழி சுறா எறிந்த புண் தாள் அத்திரி – அகம் 120/10
ஈர்_எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த/கழுவுள் காமூர் போல – அகம் 135/12,13
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை – அகம் 285/9
கடு விசை கவணின் எறிந்த சிறு கல் – அகம் 292/11
அரும் குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்து பட – அகம் 342/8
அரும் குறும்பு எறிந்த பெரும் கல் வெறுக்கை – அகம் 349/7
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த/எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய – அகம் 363/11,12
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த/வல் வாய் கவணின் கடு வெடி ஒல்லென – அகம் 392/14,15
விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு – புறம் 15/12
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடை – புறம் 39/2
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின் – புறம் 39/6
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த/புறப்புண் நாணி மற தகை மன்னன் – புறம் 65/9,10
இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் – புறம் 169/10
அரும் சமம் தாங்கி முன் நின்று எறிந்த/ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறை ஆக – புறம் 284/5,6
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே – புறம் 303/9
வேந்து உடன்று எறிந்த வேலே என்னை – புறம் 308/6
குறும் கோல் எறிந்த நெடும் செவி குறு முயல் – புறம் 339/4
TOP


எறிந்தவை (1)

மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போல – கலி 33/3
TOP


எறிந்தன்றே (2)

கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே – நற் 114/12
முழு_முதல் துமிய உரும் எறிந்தன்றே/பின்னும் கேட்டியோ எனவும் அஃது அறியாள் – அகம் 68/7,8
TOP


எறிந்து (49)

எறிந்து உரும் இறந்த ஏற்று அரும் சென்னி – சிறு 266
தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை – பெரும் 201
இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்து என – பெரும் 313
கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும் – பெரும் 451
கைஇ மெல்லிதின் ஒதுங்கி கை_எறிந்து – மது 419
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து/சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன் – நெடு 117,118
கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த – மலை 395
வெண் எறிந்து இயற்றிய மா கண் அமலை – மலை 441
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்து ஆங்கு – நற் 97/2
கோலின் எறிந்து காலை தோன்றிய – நற் 130/3
பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி – நற் 179/2
கோள் சுறா எறிந்து என சுருங்கிய நரம்பின் – நற் 207/8
எறிந்து செறித்து அன்ன பிணங்கு அரில் விடர் முகை – நற் 322/4
நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய – நற் 337/5
தாங்கு அரு நீர் சுரத்து எறிந்து வாங்கு விசை – குறு 304/3
மன் எயில் எறிந்து மறவர் தரீஇ – பதி 37/9
எடுத்து எறிந்து இரங்கும் ஏவல் வியன் பணை – பதி 39/5
களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின் – பதி 45/4
செயிர் உடைய அரவு எறிந்து/கடும் சினத்த மிடல் தபுக்கும் – பதி 51/26,27
வெ வரி நிலைஇய எயில் எறிந்து அல்லது – பதி 68/5
எறிந்து சிதைந்த வாள் – பதி 69/5
காழ் எஃகம் பிடித்து எறிந்து/விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மை – பதி 90/37,38
எரி உமிழ் வச்சிரம் கொண்டு இகந்து வந்து எறிந்து என – பரி 5/52
முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து பின்னும் – பரி 11/131
சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து/குரும்பையின் முலை பட்ட பூ நீர் துடையாள் – பரி 16/20,21
கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து/உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப மலை மாலை – பரி 20/1,2
தமியார் புறத்து எறிந்து எள்ளி முனிய வந்து – கலி 33/13
பருந்து எறிந்து அற்று ஆக கொள்ளும் கொண்டு ஆங்கே – கலி 82/27
வெந்த புண் வேல் எறிந்து அற்றால் வடுவொடு – கலி 83/30
சேக்குவம்-கொல்லோ நெஞ்சே சாத்து எறிந்து/அதர் கூட்டுண்ணும் அணங்கு உடை பகழி – அகம் 167/7,8
வய சுறா எறிந்து என வலவன் அழிப்ப – அகம் 190/12
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய – அகம் 211/13
எல் ஊர் எறிந்து பல் ஆ தழீஇய – அகம் 239/5
வய நாய் எறிந்து வன் பறழ் தழீஇ – அகம் 248/2
பந்தர் வயலை பந்து எறிந்து ஆடி – அகம் 275/3
வய வாள் எறிந்து வில்லின் நீக்கி – அகம் 309/1
கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய் – அகம் 309/5
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத – அகம் 388/3
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர் – புறம் 19/12
ஏழ் எயில் கதவம் எறிந்து கைக்கொண்டு நின் – புறம் 33/8
பெரு மலை விடர்_அகத்து உரும் எறிந்து ஆங்கு – புறம் 37/4
அதள் எறிந்து அன்ன நெடு வெண் களரின் – புறம் 193/1
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை – புறம் 277/3
யானை எறிந்து களத்து ஒழிந்தனனே – புறம் 279/4
நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் – புறம் 280/6
இசை மணி எறிந்து காஞ்சி பாடி – புறம் 281/5
களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே – புறம் 312/6
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்து என – புறம் 335/10
எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின் – புறம் 347/4
TOP


எறிந்துவிடற்கு (1)

உத்தி எறிந்துவிடற்கு – கலி 64/30
TOP


எறிந்தோர் (1)

எறியர் எறிதல் யாவணது எறிந்தோர்/எதிர் சென்று எறிதலும் செல்லான் அதனால் – புறம் 301/8,9
TOP


எறிந்தோன் (1)

நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி – புறம் 300/3
TOP


எறிப்ப (4)

மின் ஒளி எறிப்ப தம் ஒளி மழுங்கி – பட் 292
சுடர் முழுது எறிப்ப திரங்கி செழும் காய் – நற் 26/5
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே – நற் 82/5
பெரும் புலர் விடியல் விரிந்து வெயில் எறிப்ப/கரும் தாள் மிடற்ற செம் பூழ் சேவல் – அகம் 63/6,7
TOP


எறிபு (1)

ஓங்கு வரை மிளிர ஆட்டி பாம்பு எறிபு/வான் புகு தலைய குன்றம் முற்றி – நற் 347/3,4
TOP


எறிய (8)

சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய/ஊர் ஆன் கன்றொடு புகுதும் நாடன் – நற் 171/4,5
நின் ஒளி எறிய சேவடி ஒதுங்காய் – நற் 297/2
கொடும் திமில் பரதவர் கோட்டு_மீன் எறிய/நெடும் கரை இருந்த குறும் கால் அன்னத்து – குறு 304/4,5
பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய/வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண் – பரி 12/68,69
பூ நீர் பெய் வட்டம் எறிய புணை பெறாது – பரி 21/42
கடும் காற்று எறிய போகிய துரும்பு உடன் – அகம் 366/4
நிலை திரிபு எறிய திண் மடை கலங்கி – புறம் 25/8
அரும் கடன் இறும்-மார் வயவர் எறிய/உடம்பும் தோன்றா உயிர் கெட்டன்றே – புறம் 282/5,6
TOP


எறியர் (2)

எறியர் ஓக்கிய சிறு செங்குவளை – பதி 52/22
எறியர் எறிதல் யாவணது எறிந்தோர் – புறம் 301/8
TOP


எறியா (4)

பூண்டவை எறியா வாளும் எற்றா மழுவும் – கலி 85/8
நோய் உடை நெஞ்சத்து எறியா இனைபு ஏங்கி – கலி 145/60
மீளி மொய்ம்பொடு நிலன் எறியா குறுகி – அகம் 93/18
களிறே கதவு எறியா சிவந்து உராஅய் – புறம் 4/10
TOP


எறியாது (2)

எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண் – கலி 149/7
வாள் வாய் நன்று ஆயினும் அஃது எறியாது விடாதே காண் – கலி 149/11
TOP


எறியார் (1)

புறக்கொடை எறியார் நின் மற படை கொள்ளுநர் – பதி 31/33
TOP


எறியினும் (3)

உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும் – நற் 201/9
வளம் கெழு திரு நகர் பந்து சிறிது எறியினும்/இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும் – அகம் 17/1,2
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும்/வாராயோ என்று ஏத்தி பேர் இலை – அகம் 219/2,3
TOP


எறியுநர் (1)

தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென – பதி 31/5
TOP


எறியும் (11)

கல் எறியும் கவண் வெரீஇ – பட் 73
உருமு சிவந்து எறியும் பொழுதொடு பெரு_நீர் – நற் 104/10
உருமு சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே – நற் 255/11
பெரும் சோறு உகுத்தற்கு எறியும்/கடும் சின வேந்தே நின் தழங்கு குரல் முரசே – பதி 30/43,44
களிறு பெறு வல்சி பாணன் எறியும்/தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே – அகம் 106/12,13
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை – அகம் 245/6
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும்/பெரும் துடி வள்பின் வீங்குபு நெகிழா – அகம் 372/11,12
இளையது ஆயினும் கிளை அரா எறியும்/அரு நரை உருமின் பொருநரை பொறாஅ – புறம் 58/6,7
குன்று தூவ எறியும் அரவம் போல – புறம் 211/4
துடி எறியும் புலைய – புறம் 287/1
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை – புறம் 293/2
TOP


எறிவன (2)

எறிவன போல வரூஉம் – நற் 375/8
எறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்ற – பரி 22/18
TOP


எறிவனர் (1)

நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த – புறம் 369/3
TOP


எறிவார் (1)

கோதை வரி பந்து கொண்டு எறிவார்/பேதை மட நோக்கம் பிறிது ஆக ஊத – பரி 9/47,48
TOP


எறிவான்-கொல்லோ (1)

வேந்து உடன்று எறிவான்-கொல்லோ/நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே – புறம் 296/4,5
TOP


எறிவிடத்து (1)

எறிவிடத்து உலையா செறி சுரை வெள் வேல் – அகம் 216/13
TOP


எறிவோரும் (1)

வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும்/மணம் வரு மாலையின் வட்டிப்போரை – பரி 11/55,56
TOP


எறும்பி (2)

எறும்பி அளையின் குறும் பல் சுனைய – குறு 12/1
நுண் பல் எறும்பி கொண்டு அளை செறித்த – அகம் 377/3
TOP


எறும்பின் (1)

சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப – புறம் 173/7
TOP


எறும்பும் (1)

எறும்பும் மூசா இறும்பூது மரபின் – பதி 30/38
TOP


எறுழ் (17)

படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் – பெரும் 60
கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ் தோள் – பெரும் 74
சிலை நவில் எறுழ் தோள் ஓச்சி வலன் வளையூஉ – பெரும் 145
மா தாங்கு எறுழ் தோள் மறவர் தம்-மின் – மது 729
படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் – நெடு 31
பசு மணி பொருத பரேர் எறுழ் கழல் கால் – பட் 294
கால் எறுழ் ஒள் வீ தாஅய – ஐங் 308/3
எழூஉ நிவந்து அன்ன பரேர் எறுழ் முழவு தோள் – பதி 31/20
புண் உடை எறுழ் தோள் புடையல் அம் கழல் கால் – பதி 80/7
எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை – கலி 15/5
பெரும் களிற்று இனத்தொடு வீங்கு எருத்து எறுழ் முன்பின் – கலி 48/6
கழித்து உறை செறியா வாள் உடை எறுழ் தோள் – அகம் 24/16
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின் – அகம் 78/2
பனை திரள் அன்ன பரேர் எறுழ் தட கை – அகம் 148/1
வல் வில் எறுழ் தோள் பரதவர் கோமான் – அகம் 226/7
தோல் பெயரிய எறுழ் முன்பின் – புறம் 7/6
பீடு உடைய எறுழ் முன்பின் – புறம் 17/16
TOP


எறுழம் (1)

எரி புரை எறுழம் சுள்ளி கூவிரம் – குறி 66
TOP


என் (678)

இசையேன் புக்கு என் இடும்பை தீர – பொரு 67
கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி – பொரு 70
கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப – பொரு 98
என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு – பொரு 128
ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி – குறி 2
என் முகம் நோக்கி நக்கனன் அ நிலை – குறி 183
புள்ளினிர் மன்ற என் தாக்கு-உறுதலின் – மலை 66
என்றும் என் தோள் பிரிபு அறியலரே – நற் 1/2
அளியரோ அளியர் என் ஆயத்தோர் என – நற் 12/8
உரியை வாழி என் நெஞ்சே பொருளே – நற் 16/4
கண்டும் கழல் தொடி வலித்த என்/பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே – நற் 25/11,12
என் கை கொண்டு தன் கண் ஒற்றியும் – நற் 28/1
தன் கை கொண்டு என் நன் நுதல் நீவியும் – நற் 28/2
விம்மு-உறு கிளவியள் என் முகம் நோக்கி – நற் 33/10
தான் என் இழந்தது இ அழுங்கல் ஊரே – நற் 36/9
அன்பு இலிர் அகறிர் ஆயின் என் பரம் – நற் 37/7
பேணீர் ஆகுவிர் ஐய என் தோழி – நற் 46/4
அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர் – நற் 52/8
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை – நற் 54/7
என் முகம் நோக்கியோளே அன்னாய் – நற் 55/9
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி – நற் 56/8
துஞ்சாயோ என் குறு_மகள் என்றலின் – நற் 61/5
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில் – நற் 61/6
மரம் வறிது ஆக சோர்ந்து உக்கு ஆங்கு என்/அறிவும் உள்ளமும் அவர்-வயின் சென்று என – நற் 64/7,8
வறிதால் இகுளை என் யாக்கை இனி அவர் – நற் 64/9
மாண் நலம் கையற கலுழும் என்/மாய குறு_மகள் மலர் ஏர் கண்ணே – நற் 66/10,11
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்/இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே – நற் 70/8,9
யான் யாய் அஞ்சுவல் எனினும் தான் என்/பிரிதல் சூழான்-மன்னே இனியே – நற் 72/6,7
அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தானே – நற் 72/11
பூ கெழு படப்பை சாய்க்காட்டு அன்ன என்/நுதல் கவின் அழிக்கும் பசலையும் – நற் 73/9,10
உரை-மதி உடையும் என் உள்ளம் சாரல் – நற் 75/5
உறாஅ நோக்கம் உற்ற என்/பைதல் நெஞ்சம் உய்யும் மாறே – நற் 75/9,10
என் உயவு அறிதியோ நன் நடை கொடிச்சி – நற் 82/3
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே – நற் 95/10
கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே – நற் 98/12
நின் குறை முடித்த பின்றை என் குறை – நற் 102/3
இன்னும் ஓவார் என் திறத்து அலரே – நற் 116/12
நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே – நற் 118/11
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத – நற் 122/1
கள் கமழ் பொறையாறு அன்ன என்/நல் தோள் நெகிழ மறத்தல் நுமக்கே – நற் 131/8,9
என் ஐ வாழிய பலவே பன்னிய – நற் 136/4
மையல் நெஞ்சம் என் மொழி கொளினே – நற் 146/11
உண்டல் அளித்து என் உடம்பே விறல் போர் – நற் 153/7
நிலம் பரந்து ஒழுகும் என் நிறை இல் நெஞ்சே – நற் 154/12
இன்று என் நெஞ்சம் போல தொன்று நனி – நற் 163/6
அடு பால் அன்ன என் பசலை மெய்யே – நற் 175/9
நல்கினம் விட்டது என் நலத்தோன் அ-வயின் – நற் 176/2
விளிந்தன்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – நற் 178/10
அம் வயிறு அலைத்த என் செய்வினை குறு_மகள் – நற் 179/3
மணி வாழ் பாவை நடை கற்று அன்ன என்/அணி இயல் குறு_மகள் ஆடிய – நற் 184/7,8
என் நோக்கினளே அன்னை நாளை – நற் 191/8
என் கரந்து உறைவோர் உள்_வழி காட்டாய் – நற் 196/6
நல் கவின் இழந்த என் தோள் போல் சாஅய் – நற் 196/7
தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் என – நற் 197/4
முன்_நாள் உம்பர் கழிந்த என் மகள் – நற் 198/3
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து – நற் 199/4
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே – நற் 201/12
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உண – நற் 204/5
என் முகம் நோக்கினள் எவன்-கொல் தோழி – நற் 206/8
தவிரும் காலை ஆயின் என்/உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே – நற் 209/8,9
பின் ஈர் ஓதி என் தோழிக்கு அன்னோ – நற் 227/4
என் எனப்படுமோ தோழி மின்னு வசிபு – நற் 228/1
முனிவு இல் பரத்தையை என் துறந்து அருளாய் – நற் 230/6
வியல் அறை மூழ்கிய வளி என்/பயலை ஆகம் தீண்டிய சிறிதே – நற் 236/9,10
செயலை அம் தளிர் அன்ன என்/மதன் இல் மா மெய் பசலையும் கண்டே – நற் 244/10,11
தெளி தீம் கிளவி யாரையோ என்/அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ என – நற் 245/6,7
நின் வழி படூஉம் என் தோழி நன் நுதல் – நற் 247/7
நின் புறங்காத்தலும் காண்போய் நீ என்/தளிர் ஏர் மேனி தொல் கவின் அழிய – நற் 251/6,7
மலி புனல் வாயில் இருப்பை அன்ன என்/ஒலி பல் கூந்தல் நலம் பெற புனைந்த – நற் 260/7,8
என் பெரிது அளித்தனை நீயே பொற்பு உடை – நற் 270/7
குவளை உண்கண் என் மகள் ஓர் அன்ன – நற் 271/8
தா இன்று கழிக என் கொள்ளா கூற்றே – நற் 271/12
பெரும் கையற்ற என் சிறுமை பலர் வாய் – நற் 272/8
நீர் கொள் நெடும் சுனை அமைந்து வார்ந்து உறைந்து என்/கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும் – நற் 273/7,8
அறன் இலாளன் புகழ என்/பெறினும் வல்லேன்-மன் தோழி யானே – நற் 275/8,9
என் நிலை உரையாய் சென்று அவண் வரவே – நற் 277/12
பிறர் உழை கழிந்த என் ஆய்_இழை அடியே – நற் 279/11
தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன என்/நன் மனை நனி விருந்து அயரும் – நற் 280/8,9
வீவது-கொல் என் வருந்திய உடம்பே – நற் 284/11
சென்றோர் மன்ற செலீஇயர் என் உயிர் என – நற் 286/4
கார் செய்து என் உழையதுவே ஆயிடை – நற் 289/6
தொடர்பு நீ வெஃகினை ஆயின் என் சொல் – நற் 290/4
என் ஆவது-கொல் தோழி மன்னர் – நற் 296/1
மணி மிடை பொன்னின் மாமை சாய என்/அணி நலம் சிதைக்கும்-மார் பசலை அதனால் – நற் 304/6,7
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி – நற் 309/2
நோகோ யானே நோம் என் நெஞ்சே – நற் 312/1
என் ஆகுவ-கொல் தானே எந்தை – நற் 317/7
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்-கொல் – நற் 324/2
இகுளை தோழி இஃது என் எனப்படுமோ – நற் 332/1
வாணன் சிறுகுடி அன்ன என்/கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே – நற் 340/9,10
என் வாய் நின் மொழி மாட்டேன் நின்-வயின் – நற் 342/3
என் என படுமோ என்றலும் உண்டே – நற் 342/10
காண வீடுமோ தோழி என் நலனே – நற் 347/11
உலகமொடு பொரும்-கொல் என் அவலம் உறு நெஞ்சே – நற் 348/10
என் என நினையும்-கொல் பரதவர் மகளே – நற் 349/10
தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என்/தொல் கவின் தொலையினும் தொலைக சார – நற் 350/4,5
பெறுகுவள்-மன்னோ என் தோழி தன் நலனே – நற் 351/9
அம் சில் ஓதி என் தோழி தோள் துயில் – நற் 355/8
என் கண் ஓடி அளி-மதி – நற் 355/10
வருந்தினை வாழி என் உள்ளம் ஒரு நாள் – நற் 356/7
நின் குறிப்பு எவனோ தோழி என் குறிப்பு – நற் 357/1
இன்னேம் ஆக என் கண்டு நாணி – நற் 358/3
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன என்/அரும் பெறல் ஆய் கவின் தொலைய – நற் 358/10,11
சிறை அடு கடும் புனல் அன்ன என்/நிறை அடு காமம் நீந்தும் ஆறே – நற் 369/10,11
உள்ளினென் உறையும் என் கண்டு மெல்ல – நற் 370/9
காண் இனி வாழி என் நெஞ்சே நாண் விட்டு – நற் 384/9
அன்னையும் அமர்ந்து நோக்கினளே என் ஐயும் – நற் 389/3
கண்ணும் காட்சி தௌவின என் நீத்து – நற் 397/3
மறக்குவேன்-கொல் என் காதலன் எனவே – நற் 397/9
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே – நற் 400/10
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே – குறு 4/1
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே – குறு 4/1
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே – குறு 4/4
எழு இனி வாழி என் நெஞ்சே முனாது – குறு 11/4
என் ஐ இன்றியும் கழிவது-கொல்லோ – குறு 24/2
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது – குறு 27/3
திதலை அல்குல் என் மாமை கவினே – குறு 27/5
அலமரல் அசை வளி அலைப்ப என்/உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே – குறு 28/4,5
யானும் ஓர் ஆடு_கள_மகளே என் கை – குறு 31/4
நல்_அரா கதுவி ஆங்கு என்/அல்லல் நெஞ்சம் அலமலக்கு-உறுமே – குறு 43/4,5
யானே ஈண்டையேனே என் நலனே – குறு 54/1
அளியளோ அளியள் என் நெஞ்சு அமர்ந்தோளே – குறு 56/5
நின் சொல் கொண்ட என் சொல் தேறி – குறு 81/2
என் ஆகுவர்-கொல் பிரிந்திசினோரே – குறு 94/5
தீ ஓர் அன்ன என் உரன் அவித்தன்றே – குறு 95/5
என் ஆகுவை-கொல் நல்_நுதல் நீயே – குறு 96/4
யானே ஈண்டையேனே என் நலனே – குறு 97/1
என் ஆயினள்-கொல் என்னாதோரே – குறு 110/8
கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனே – குறு 112/5
நாரை மிதிக்கும் என் மகள் நுதலே – குறு 114/5
தாம் பசந்தன என் தட மென் தோளே – குறு 121/6
பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே – குறு 123/5
விழவு மேம்பட்ட என் நலனே பழ விறல் – குறு 125/4
பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்து ஆங்கு என்/உரம் செத்தும் உளெனே தோழி என் – குறு 133/3,4
உரம் செத்தும் உளெனே தோழி என்/நலம் புதிது உண்ட புலம்பினானே – குறு 133/4,5
நின் துறந்து அமைகுவென் ஆயின் என் துறந்து – குறு 137/2
பள்ளி யானையின் உயிர்த்து என்/உள்ளம் பின்னும் தன் உழையதுவே – குறு 142/4,5
அஞ்சும்-மன் அளித்து என் நெஞ்சம் இனியே – குறு 153/3
துட்கென்றன்று என் தூ நெஞ்சம் – குறு 157/2
என் மலைந்தனன்-கொல் தானே தன் மலை – குறு 161/5
தலை வரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே – குறு 172/7
பல் நாள் வந்து பணிமொழி பயிற்றி என்/நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை – குறு 176/2,3
ஏறு உடை மழையின் கலிழும் என் நெஞ்சே – குறு 176/7
கல் மிசை கவியும் நாடற்கு என்/நன் மா மேனி அழி படர் நிலையே – குறு 185/7,8
வலியன் என்னாது மெலியும் என் நெஞ்சே – குறு 187/5
மாலை வந்தன்று என் மாண் நலம் குறித்தே – குறு 188/4
என் எனப்படும்-கொல் தோழி மின்னு வர – குறு 194/1
ஏதில கலந்த இரண்டற்கு என்/பேதை நெஞ்சம் பெரு மலக்கு-உறுமே – குறு 194/4,5
செய்வு-உறு பாவை அன்ன என்/மெய் பிறிது ஆகுதல் அறியாதோரே – குறு 195/6,7
வேம்பின் பைம் காய் என் தோழி தரினே – குறு 196/1
காதலர் பிரிந்த என் குறித்து வருமே – குறு 197/5
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே – குறு 202/1
நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே – குறு 202/1
இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே – குறு 202/5
ஒரீஇனன் ஒழுகும் என் ஐக்கு – குறு 203/5
யாங்கு அறிந்தன்று-கொல் தோழி என்/தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே – குறு 205/6,7
எழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி – குறு 210/4
மின்னும் தோழி என் இன் உயிர் குறித்தே – குறு 216/7
யாங்கு செய்வாம் என் இடும்பை நோய்க்கு என – குறு 217/3
பயப்பு என் மேனியதுவே நயப்பு அவர் – குறு 219/1
என் ஐ கொண்டான் யாம் இன்னமால் இனியே – குறு 223/7
தான் அது துணிகுவன் அல்லன் யான் என்/பேதைமையால் பெருந்தகை கெழுமி – குறு 230/2,3
தண் கடல் சேர்ப்ப நீ உண்ட என் நலனே – குறு 236/6
தொண்டி அன்ன என் நலம் தந்து – குறு 238/4
உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே – குறு 243/5
கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என்/நலம் இழந்ததனினும் நனி இன்னாதே – குறு 245/1,2
அஞ்சுவரு பொழுதினானும் என் கண் – குறு 261/5
கணக்கு ஆய் வகையின் வருந்தி என்/நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே – குறு 261/7,8
கேளிர் வாழியோ கேளிர் நாளும் என்/நெஞ்சு பிணிக்கொண்ட அம் சில் ஓதி – குறு 280/1,2
நீயே அஞ்சல் என்ற என் சொல் அஞ்சலையே – குறு 300/5
துயில் துறந்தனவால் தோழி என் கண்ணே – குறு 301/8
துஞ்சு ஊர் யாமத்தானும் என்/நெஞ்சத்து அல்லது வரவு அறியானே – குறு 302/7,8
பசந்தனள்-மன் என் தோழி என்னொடும் – குறு 303/5
மறத்தியோ வாழி என் நெஞ்சே பல உடன் – குறு 306/3
நெருஞ்சி அனைய என் பெரும் பணை தோளே – குறு 315/4
என் ஆம் தோழி நம் இன் உயிர் நிலையே – குறு 319/8
அஞ்சுவல் பெரும என் நெஞ்சத்தானே – குறு 324/7
பெரும் குளம் ஆயிற்று என் இடை முலை நிறைந்தே – குறு 325/6
வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சே – குறு 340/7
வாழ்வேன் தோழி என் வன்கணானே – குறு 341/7
என் புறங்கூறும் என்ப தெற்றென – குறு 364/4
நின் வரைப்பினள் என் தோழி – குறு 397/7
அல்லன் என்னும் என் தட மென் தோளே – ஐங் 11/4
தோற்க தில்ல என் தட மென் தோளே – ஐங் 12/4
வறிது ஆகின்று என் மடம் கெழு நெஞ்சே – ஐங் 17/4
பொருந்து மலர் அன்ன என் கண் அழ – ஐங் 18/3
துறை நணி ஊரனை உள்ளி என்/இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே – ஐங் 20/4,5
ஏதிலாளற்கு பசந்த என் கண்ணே – ஐங் 34/4
இனி பசந்தன்று என் மாமை கவினே – ஐங் 35/4
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே – ஐங் 45/4
இவட்கு மருந்து அன்மை நோம் என் நெஞ்சே – ஐங் 59/4
கண்ணின் காணின் என் ஆகுவள்-கொல் – ஐங் 84/2
அன்னை வாழி வேண்டு அன்னை என் தோழி – ஐங் 107/1
என் ஐ என்றும் யாமே இ ஊர் – ஐங் 110/3
புல்லென்றன என் புரி வளை தோளே – ஐங் 133/3
தான் வந்தன்று என் மாமை கவினே – ஐங் 134/3
உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே – ஐங் 142/3
இனி பசந்தன்று என் மாமை கவினே – ஐங் 144/3
இனிய மன்ற என் மாமை கவினே – ஐங் 146/3
துறைவன் துறந்து என துறந்து என்/இறை ஏர் முன்கை நீங்கிய வளையே – ஐங் 163/3,4
துறைவன் சொல்லிய சொல் என்/இறை ஏர் எல் வளை கொண்டு நின்றதுவே – ஐங் 165/3,4
என் செய பசக்கும் தோழி என் கண்ணே – ஐங் 169/5
என் செய பசக்கும் தோழி என் கண்ணே – ஐங் 169/5
ஒண் தொடி அரிவை என் நெஞ்சு கொண்டோளே – ஐங் 171/4
என் கண்டு நயந்து நீ நல்கா-காலே – ஐங் 178/4
நல்லன ஆயின தோழி என் கண்ணே – ஐங் 189/4
வரை அர_மகளிரின் அரியள் என்/நிறை அரு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே – ஐங் 191/4,5
வீங்கின மாதோ தோழி என் வளையே – ஐங் 192/4
அன்னாய் வாழி வேண்டு அன்னை என் ஐ – ஐங் 201/1
அன்னாய் வாழி வேண்டு அன்னை என் தோழி – ஐங் 205/1
பாவை அன்ன என் ஆய் கவின் தொலைய – ஐங் 221/2
சில் நிரை ஓதி என் நுதல் பசப்பதுவே – ஐங் 222/4
என் ஆவது-கொல் நம் இன் உயிர் நிலையே – ஐங் 228/4
பெயல் ஆனா என் கண்ணே தெய்யோ – ஐங் 232/4
என் பயம் செய்யுமோ வேலற்கு அ வெறியே – ஐங் 244/4
வந்தனன் வந்தன்று தோழி என் நலனே – ஐங் 263/4
பொன் போல் புதல்வனோடு என் நீத்தோனே – ஐங் 265/4
என் பயக்கும்மோ நம் விட்டு துறந்தே – ஐங் 268/5
சென்றனன் வாழி தோழி என்/மென் தோள் கவினும் பாயலும் கொண்டே – ஐங் 274/4,5
பயப்ப நீத்தல் என் இவள் – ஐங் 277/4
உரைத்தனென் அல்லனோ அஃது என் யாய்க்கே – ஐங் 280/5
கவரும் தோழி என் மாமை கவினே – ஐங் 286/5
நலம் பெறு கையின் என் கண்புதைத்தோயே – ஐங் 293/2
நீ அலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரே – ஐங் 293/5
குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சே – ஐங் 295/6
நீடுவர்-கொல் என நினையும் என் நெஞ்சே – ஐங் 311/4
கோள் வல் என் ஐயை மறைத்த குன்றே – ஐங் 312/4
ஒழிந்தோள் கொண்ட என் உரம் கெழு நெஞ்சே – ஐங் 329/5
அணங்கு என நினையும் என் அணங்கு உறு நெஞ்சே – ஐங் 363/4
என் நோற்றனையோ மாவின் தளிரே – ஐங் 365/5
அற நெறி இது என தெளிந்த என்/பிறை நுதல் குறு_மகள் போகிய சுரனே – ஐங் 371/4,5
செழும் பல் குன்றம் இறந்த என் மகளே – ஐங் 372/4
வெம் சுரம் என் மகள் உய்த்த – ஐங் 373/4
இது என் பாவைக்கு இனிய நன் பாவை – ஐங் 375/1
இது என் பைம் கிளி எடுத்த பைம் கிளி – ஐங் 375/2
இது என் பூவைக்கு இனிய சொல் பூவை என்று – ஐங் 375/3
நீங்கினளோ என் பூ கணோளே – ஐங் 375/6
சென்றனள் மன்ற என் மகளே – ஐங் 377/3
நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே – ஐங் 384/5
என் கெடுத்து இருந்த அறனில் யாய்க்கே – ஐங் 385/6
பாவை அன்ன என் ஆய் தொடி மடந்தை – ஐங் 389/3
இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே – ஐங் 397/5
செய்யோள் இள முலை படீஇயர் என் கண்ணே – ஐங் 450/4
தேர் நயந்து உறையும் என் மாமை கவினே – ஐங் 454/4
தொல் நலம் இழந்த என் தட மென் தோளே – ஐங் 455/5
மறந்து அமைகல்லாது என் மடம் கெழு நெஞ்சே – ஐங் 457/4
மாண் நலம் இழந்த என் கண் போன்றனவே – ஐங் 458/4
என் ஆகுவன்-கொல் அளியென் யானே – ஐங் 460/5
இன்னும் வருதி என் அவர் தகவே – ஐங் 471/5
வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கி – ஐங் 475/2
நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து என் மேல் – பரி 6/88
என் பாணி நில் நில் எலாஅ பாணி நீ நின் சூள் – பரி 8/56
இடு துனி கை ஆறா என் துயர் கூர – பரி 8/78
தொல் கவின் தொலைதல் அஞ்சி என்/சொல் வரை தங்கினர் காதலோரே – கலி 2/28,29
உள்ளினிர் என்பது அறிந்தனள் என் தோழி – கலி 4/8
போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார் என்/தாழ் கதுப்பு அணிகுவர் காதலர் மற்று அவர் – கலி 4/10,11
கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார் என்/ஒள் இழை திருத்துவர் காதலர் மற்று அவர் – கலி 4/14,15
கண்ணொடு தொடுத்து என நோக்கியும் அமையார் என்/ஒண் நுதல் நீவுவர் காதலர் மற்று அவர் – கலி 4/18,19
கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என என் தோழி – கலி 4/22
என் நீர் அறியாதீர் போல இவை கூறல் – கலி 6/7
என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் – கலி 9/6
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/13
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/16
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும் – கலி 9/19
என் தோள் எழுதிய தொய்யிலும் யாழ நின் – கலி 18/3
என் திறம் யாதும் வினவல் வினவின் – கலி 19/10
நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை – கலி 23/18
என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே – கலி 23/19
பாயல் கொண்டு என் தோள் கனவுவார் ஆய் கோல் – கலி 24/7
போயின்று சொல் என் உயிர் – கலி 24/17
தொல் கவின் தொலைந்த என் தட மென் தோள் உள்ளுவார் – கலி 26/10
வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார் – கலி 26/14
சேயார் கண் சென்ற என் நெஞ்சினை சில்_மொழி – கலி 29/10
தொடி நிலை நெகிழ்த்தார் கண் தோயும் என் ஆர் உயிர் – கலி 29/18
ஆர்ப்பது போலும் பொழுது என் அணி நலம் – கலி 33/14
உகுவது போலும் என் நெஞ்சு எள்ளி – கலி 33/17
உகுவன போலும் வளை என் கண் போல் – கலி 33/19
எரி பொத்தி என் நெஞ்சம் சுடும் ஆயின் எவன் செய்கோ – கலி 34/11
பனி அறல் வாரும் என் கண் – கலி 36/15
முலை இடை கனலும் என் நெஞ்சு – கலி 36/17
வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சே – கலி 36/26
காணான் கழிதலும் உண்டு என்று ஒரு நாள் என்/தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து ஓர் – கலி 37/10,11
வரு முலை புணர்ந்தன என்பதனால் என் தோழி – கலி 39/5
என் ஐயர்க்கு உய்த்து உரைத்தாள் யாய் – கலி 39/22
தம் நாண் தாம் தாங்குவார் என் நோற்றனர்-கொல் – கலி 39/33
நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக என் கண் மன – கலி 39/45
இள மழை வைகலும் ஆடும் என் முன்கை – கலி 41/26
மண்ணா மணி போல தோன்றும் என் மேனியை – கலி 41/33
அஞ்சுவது அஞ்சா அறன் இலி அல்லன் என்/நெஞ்சம் பிணிக்கொண்டவன் – கலி 42/26,27
தாழ் இரும் கூந்தல் என் தோழியை கை கவியா – கலி 42/29
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என்/ஆய் இழை மேனி பசப்பு – கலி 42/31,32
கூடி அவர் திறம் பாட என் தோழிக்கு – கலி 43/29
என்னையும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு – கலி 44/9
சேரியும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு ஆங்கு – கலி 44/12
ஆயமும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு – கலி 44/15
புல் ஆரா புணர்ச்சியால் புலம்பிய என் தோழி – கலி 45/10
கடை என கலுழும் நோய் கைம்மிக என் தோழி – கலி 45/14
யாமத்தும் துயில் அலள் அலமரும் என் தோழி – கலி 45/18
தன் தீமை பல கூறி கழறலின் என் தோழி – கலி 45/21
புனை_இழாய் என் பழி நினக்கு உரைக்கும் தான் என்ப – கலி 46/19
என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உள-கொல்லோ நறு_நுதால் – கலி 47/11
நிரை வளை முன்கை என் தோழியை நோக்கி – கலி 50/8
இழை அணி அல்குல் என் தோழியது கவினே – கலி 50/24
விளியா நோய் உழந்து ஆனா என் தோழி நின் மலை – கலி 53/21
நறாஅ அவிழ்ந்து அன்ன என் மெல் விரல் போது கொண்டு – கலி 54/9
மனை ஆங்கு பெயர்ந்தாள் என் அறிவு அகப்படுத்தே – கலி 57/24
உளனா என் உயிரை உண்டு உயவு நோய் கைம்மிக – கலி 58/7
நடை மெலிந்து அயர்வு-உறீஇ நாளும் என் நலியும் நோய் – கலி 58/11
பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால – கலி 59/8
என் செய்தான்-கொல்லோ இஃது ஒத்தன் தன்-கண் – கலி 60/9
என் செய்வாம்-கொல் இனி நாம் பொன் செய்வாம் – கலி 60/22
எல்லா இஃது ஒத்தன் என் பெறான் கேட்டை காண் – கலி 61/1
என் நீ பெறாதது ஈது என் – கலி 61/9
என் நீ பெறாதது ஈது என்/சொல்லின் மறாதீவாள்-மன்னோ இவள் – கலி 61/9,10
விரும்பி யான் விட்டேனும் போல்வல் என் தோள் மேல் – கலி 63/7
என்னாமை என் மெய் தொடு – கலி 63/13
என் உழுவாய் நீ மற்று இனி – கலி 64/18
என் பார்த்து உறுவோய் கேள் இனி தெற்றென – கலி 75/13
ஆங்கு அவிந்து ஒழியும் என் புலவி தாங்காது – கலி 75/29
உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து நின் – கலி 77/10
என் உழை வந்து நொந்து உரையாமை பெறுகற்பின் – கலி 77/15
சுடர் நோக்கி மலர்ந்து ஆங்கே படின் கூம்பும் மலர் போல் என்/தொடர் நீப்பின் தொகும் இவள் நலம் என்னும் தகையோ தான் – கலி 78/15,16
போல வரும் என் உயிர் – கலி 81/10
அதிர்வு இல் படிறு எருக்கி வந்து என் மகன் மேல் – கலி 81/29
நீட்டித்த காரணம் என்/கேட்டீ – கலி 83/6,7
சுரந்த என் மென் முலை பால் பழுது ஆக நீ – கலி 84/4
முந்தைய கண்டும் எழுகல்லாத என் முன்னர் – கலி 84/29
இஃது ஒன்று என் ஒத்து காண்க பிறரும் இவற்கு என்னும் – கலி 84/33
நோதலும் உண்டு ஈங்கு என் கை வந்தீ – கலி 85/20
என் பால் அல் பாராட்டு உவந்தோய் குடி உண்டீத்தை என் – கலி 85/32
என் பால் அல் பாராட்டு உவந்தோய் குடி உண்டீத்தை என்/பாராட்டை பாலோ சில – கலி 85/32,33
தேரை வாய் கிண்கிணி ஆர்ப்ப இயலும் என்/போர் யானை வந்தீக ஈங்கு – கலி 86/9,10
நிலை பாலுள் ஒத்த குறி என் வாய் கேட்டு ஒத்தி – கலி 86/12
என் இவை ஓர் உயிர் புள்ளின் இரு தலையுள் ஒன்று – கலி 89/4
போர் எதிர்ந்த அற்றா புலவல் நீ கூறின் என்/ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது – கலி 89/5,6
இன்று நன்று என் ஐ அணி – கலி 91/5
காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின் என் உற்றாய் – கலி 91/23
காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின் என் உற்றாய் – கலி 91/23
என் நோற்றனை-கொல்லோ – கலி 94/1
நீ நல்கின் உண்டு என் உயிர் – கலி 94/12
புரப்பேம் என்பாரும் பலரால் பரத்தை என்/பக்கத்து புல்லீயாய் என்னுமால் தொக்க – கலி 94/25,26
வடு காட்ட கண் காணாது அற்று ஆக என் தோழி – கலி 99/19
கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள் – கலி 101/43
என் உயிர் புக்கவள் இன்று – கலி 102/8
கூற்று என உட்கிற்று என் நெஞ்சு – கலி 103/45
மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு – கலி 103/55
புக்க-கால் புக்கது என் நெஞ்சு என – கலி 105/69
ஏழை இரும் புகர் பொங்க அ பூ வந்து என்/கூழையுள் வீழ்ந்தன்று-மன் – கலி 107/8,9
நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட – கலி 108/6
இள மாங்காய் போழ்ந்து அன்ன கண்ணினால் என் நெஞ்சம் – கலி 108/28
புனத்து உளான் என் ஐக்கு புகா உய்த்து கொடுப்பதோ – கலி 108/31
சுற்றி சுழலும் என் நெஞ்சு – கலி 110/11
நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு – கலி 110/15
அறியாது அளித்து என் உயிர் – கலி 110/19
விடேன் யான் என் நீ குறித்தது இரும்_கூந்தால் – கலி 112/16
நின்னை என் முன் நின்று – கலி 112/17
தளர்_இயால் என் அறிதல் வேண்டின் பகை அஞ்சா – கலி 113/6
நின் மொழி கொண்டு யானோ விடுவேன் மற்று என் மொழி கொண்டு – கலி 113/17
என் நெஞ்சம் ஏவல் செயின் – கலி 113/18
பொய்ம்மொழி தேறுவது என்/தெளிந்தேன் தெரி_இழாய் யான் – கலி 113/21,22
புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால் – கலி 114/3
நீங்கி புறங்கடை போயினாள் யானும் என்/சாந்து உளர் கூழை முடியா நிலம் தாழ்ந்த – கலி 115/12,13
போழில் புனைந்த வரி புட்டில் புட்டிலுள் என் உள – கலி 117/8
காண்-தக்காய் என் காட்டி காண் – கலி 117/9
காண் இனி தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு – கலி 117/10
போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய் – கலி 118/10
பேணி அவன் சிறிது அளித்த-கால் என்/நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல் – கலி 122/10,11
அருளி அவன் சிறிது அளித்த-கால் என்/மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல் – கலி 122/14,15
புல்லி அவன் சிறிது அளித்த-கால் என்/அல்லல் நெஞ்சம் மடங்கலும் காண்பல் – கலி 122/18,19
வருந்தினை அளிய என் மடம் கெழு நெஞ்சே – கலி 123/19
அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி – கலி 126/20
அலந்து ஆங்கு அமையலென் என்றானை பற்றி என்/நலம் தாராயோ என தொடுப்பேன் போலவும் – கலி 128/10,11
கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கி – கலி 128/12
யாது என் பிழைப்பு என நடுங்கி ஆங்கே – கலி 128/20
அனை வரை நின்றது என் அரும் பெறல் உயிரே – கலி 128/26
என் துயர் அறிந்தனை நரறியோ எம் போல – கலி 129/14
ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என்/கையறு நெஞ்சம் கனன்று தீமடுக்கும் – கலி 130/9,10
இரும் கழி மா மலர் கூம்ப அரோ என்/அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும் – கலி 130/12,13
கோவலர் தீம் குழல் இனைய அரோ என்/பூ எழில் உண்கண் புலம்பு கொண்டு இனையும் – கலி 130/15,16
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என்/திருந்து இழை மென் தோள் மணந்தவன் செய்த – கலி 131/1,2
கானல் கமழ் ஞாழல் வீ ஏய்ப்ப தோழி என்/மேனி சிதைத்தான் துறை – கலி 131/19,20
அன்று தான் ஈர்த்த கரும்பு அணி வாட என்/மென் தோள் ஞெகிழ்த்தான் துறை – கலி 131/29,30
பழி பரந்து அலர் தூற்ற என் தோழி – கலி 132/23
ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின் என் தோழி – கலி 133/15
நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய மணல் நோக்கி – கலி 134/17
உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு – கலி 135/19
பெரிதே காமம் என் உயிர் தவ சிறிதே – கலி 137/2
என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வௌவி – கலி 138/6
பொறை என் வரைத்து அன்றி பூ_நுதல் ஈத்த – கலி 138/14
உக்குவிடும் என் உயிர் – கலி 138/17
உரிது என் வரைத்து அன்றி ஒள்_இழை தந்த – கலி 138/20
தேயும் அளித்து என் உயிர் – கலி 138/23
ஒளியோடு உரு என்னை காட்டி அளியள் என்/நெஞ்சு ஆறு கொண்டாள் அதன் கொண்டும் துஞ்சேன் – கலி 139/6,7
ஓங்கு இரும் பெண்ணை மடல்_ஊர்ந்து என் எவ்வ நோய் – கலி 139/10
காணுநர் எள்ள கலங்கி தலைவந்து என்/ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும் – கலி 139/20,21
அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும் – கலி 139/26
உயர்_நிலை_உலகம் உறீஇ ஆங்கு என்/துயர் நிலை தீர்த்தல் நும் தலை கடனே – கலி 139/36,37
வடிய வடிந்த வனப்பின் என் நெஞ்சம் – கலி 140/9
என் உள் இடும்பை தணிக்கும் மருந்தாக – கலி 140/15
ஒண்_தொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய் – கலி 140/19
என்று எல்லீரும் என் செய்தீர் என்னை நகுதிரோ – கலி 142/15
எல்லா நீ உற்றது எவனோ மற்று என்றீரேல் என் சிதை – கலி 142/19
பைதல ஆகி பசக்குவ-மன்னோ என்/நெய்தல் மலர் அன்ன கண் – கலி 142/22,23
அவரை நினைத்து நிறுத்து என் கை நீட்டி – கலி 142/38
தருகுவை ஆயின் தவிரும் என் நெஞ்சத்து – கலி 142/39
கைவிளக்கு ஆக கதிர் சில தாராய் என்/தொய்யில் சிதைத்தானை தேர்கு – கலி 142/43,44
நோய் எரி ஆக சுடினும் சுழற்றி என்/ஆய் இதழ் உள்ளே கரப்பன் கரந்து ஆங்கே – கலி 142/51,52
என் செய்தாள்-கொல் என்பீர் கேட்டீ-மின் பொன் செய்தேன் – கலி 143/9
நிறை உடையேன் ஆகுவேன் மன்ற மறையின் என்/மென் தோள் நெகிழ்த்தானை மேஎய் அவன் ஆங்கண் – கலி 143/14,15
சென்று சேட்பட்டது என் நெஞ்சு – கலி 143/16
ஒன்றி முயங்கும் என்று என் பின் வருதிர் மற்று ஆங்கே – கலி 143/17
என் உயிர் காட்டாதோ மற்று – கலி 143/21
வழிபட்டு இரக்குவேன் வந்தேன் என் நெஞ்சம் – கலி 143/24
நினையும் என் உள்ளம் போல் நெடும் கழி மலர் கூம்ப – கலி 143/36
இனையும் என் நெஞ்சம் போல் இனம் காப்பார் குழல் தோன்ற – கலி 143/37
சாய என் கிளவி போல் செவ்வழி யாழ் இசை நிற்ப – கலி 143/38
போய என் ஒளியே போல் ஒரு நிலையே பகல் மாய – கலி 143/39
இருளொடு யான் ஈங்கு உழப்ப என் இன்றி பட்டாய் – கலி 143/42
பேர் அஞர் செய்த என் கண் – கலி 143/51
என் உயிர் காவாதது – கலி 143/55
என் உற்றாள்-கொல்லோ இஃது ஒத்தி பல் மாண் – கலி 144/2
எல்லா நீ என் அணங்கு உற்றனை யார் நின் இது செய்தார் – கலி 144/9
குரல்_கூந்தால் என் உற்ற எவ்வம் நினக்கு யான் – கலி 144/12
உரைப்பனை தங்கிற்று என் இன் உயிர் என்று – கலி 144/13
மருவு-உழி பட்டது என் நெஞ்சு – கலி 144/15
என் அல்லல் தீராய் எனின் – கலி 144/23
அளிய என் உள்ளத்து உயவு தேர் ஊர்ந்து – கலி 144/37
காட்டாயேல் மண்_அகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன் என்/கண்ணீர் அழலால் தெளித்து – கலி 144/43,44
பாடுவேன் என் நோய் உரைத்து – கலி 144/50
பற்றுவேன் என்று யான் விழிக்கும்-கால் மற்றும் என்/நெஞ்சத்துள் ஓடி ஒளித்து ஆங்கே துஞ்சா நோய் – கலி 144/56,57
ஓஒ கடலே எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் என்று இ நோய் – கலி 144/63
வறந்து என்னை செய்தியோ வானம் சிறந்த என்/கண்ணீர் கடலால் கனை துளி வீசாயோ – கலி 145/20,21
பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது – கலி 145/25
யான் வேண்டு ஒருவன் என் அல்லல் உறீஇயான் – கலி 145/41
வானும் நிலனும் திசையும் துழாவும் என்/ஆனா படர் மிக்க நெஞ்சு – கலி 145/43,44
ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி என்/ஆர் உயிர் எஞ்சும்-மன் அங்கு நீ சென்றீ – கலி 145/45,46
வினை கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர் – கலி 145/51
கனை இருள் வானம் கடல் முகந்து என் மேல் – கலி 145/55
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என்/ஆய்_இழை உற்ற துயர் – கலி 145/65,66
என் மேல் நிலைஇய நோய் – கலி 146/17
மிக்க என் நாணும் நலனும் என் உள்ளமும் – கலி 146/20
மிக்க என் நாணும் நலனும் என் உள்ளமும் – கலி 146/20
யாமம் தலைவந்தன்று ஆயின் அதற்கு என் நோய் – கலி 146/34
முதிர்பு என் மேல் முற்றிய வெம்_நோய் உரைப்பின் – கலி 146/39
போலாது என் மெய் கனலும் நோய் – கலி 146/45
வலை அகப்பட்டது என் நெஞ்சு – கலி 147/21
பெறாஅது யான் நோவேன் அவனை என் காட்டி – கலி 147/41
விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண் – கலி 147/55
செல்லும் என் உயிர் புறத்து இறுத்தந்த மருள் மாலை – கலி 148/7
வாய் போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா – அகம் 3/14
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு என் மகள் – அகம் 7/12
மென் தோள் பெற நசைஇ சென்ற என் நெஞ்சே – அகம் 9/26
குன்ற வேயின் திரண்ட என்/மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே – அகம் 15/18,19
வருக-மாள என் உயிர் என பெரிது உவந்து – அகம் 16/10
உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇ – அகம் 17/3
நொதுமலாளன் நெஞ்சு அற பெற்ற என்/சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி – அகம் 17/8,9
வாழ்குவள் அல்லள் என் தோழி யாவதும் – அகம் 18/10
வருந்தினை வாழி என் நெஞ்சே பருந்து இருந்து – அகம் 19/2
எழு இனி வாழி என் நெஞ்சே புரி இணர் – அகம் 21/9
நோவல் குறு_மகள் நோயியர் என் உயிர் என – அகம் 25/16
செவிலி கை என் புதல்வனை நோக்கி – அகம் 26/18
செல்வற்கு ஒத்தனம் யாம் என மெல்ல என்/மகன்-வயின் பெயர்தந்தேனே அது கண்டு – அகம் 26/20,21
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என்/உள் அவன் அறிதல் அஞ்சி உள் இல் – அகம் 32/10,11
என் உர தகைமையின் பெயர்த்து பிறிது என்-வயின் – அகம் 32/14
என் குறை புறனிலை முயலும் – அகம் 32/20
நெறி இரும் கதுப்பின் என் பேதைக்கு – அகம் 35/17
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே – அகம் 40/17
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்/ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க – அகம் 46/14,15
மலி பூ சாரல் என் தோழிமாரோடு – அகம் 48/5
முன்_நாள் போலாள் இறீஇயர் என் உயிர் என – அகம் 49/3
மெல்லென தழீஇயினேன் ஆக என் மகள் – அகம் 49/7
ஒண் நுதல் அரிவை யான் என் செய்கோ எனவே – அகம் 50/14
பொன் உடை தாலி என் மகன் ஒற்றி – அகம் 54/18
வய களிற்று அன்ன காளையொடு என் மகள் – அகம் 55/5
காதல் வேண்டி என் துறந்து – அகம் 55/16
போதல் செல்லா என் உயிரொடு புலந்தே – அகம் 55/17
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை – அகம் 63/15
கேட்குநள்-கொல் என கலுழும் என் நெஞ்சே – அகம் 63/19
இது-கொல் வாழி தோழி என் உயிர் – அகம் 71/16
என் ஆகுவள்-கொல் அளியள் தான் என – அகம் 73/7
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும் – அகம் 73/8
என் ஆகுவர்-கொல் அளியர் தாம் என – அகம் 78/12
வருந்தினை வாழி என் நெஞ்சே இரும் சிறை – அகம் 79/11
ஐது ஆகின்று என் தளிர் புரை மேனியும் – அகம் 95/2
புரைய அல்ல என் மகட்கு என பரைஇ – அகம் 95/13
அன்னை முன்னர் யாம் என் இதன் படலே – அகம் 95/15
ஆழல் என்றி தோழி யாழ என்/கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து – அகம் 97/15,16
பண்டையின் சிறக்க என் மகட்கு என பரைஇ – அகம் 98/13
என் ஆம்-கொல்லோ தோழி மயங்கிய – அகம் 98/21
என் அகத்து இடும்பை களை-மார் நின்னொடு – அகம் 107/3
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே – அகம் 107/22
நின்றோன் போலும் என்றும் என் மகட்கே – அகம் 110/25
நாள் இடைப்படின் என் தோழி வாழாள் – அகம் 112/9
வளம் கெழு நன் நாடு அன்ன என் தோள் மணந்து – அகம் 113/7
சேயர் என்றலின் சிறுமை உற்ற என்/கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க – அகம் 113/21,22
செய்_வினை மருங்கில் செலீஇயர் என் உயிரே – அகம் 113/27
நுண் பூண் எருமை குடநாட்டு அன்ன என்/ஆய் நலம் தொலையினும் தொலைக என்றும் – அகம் 115/5,6
சிலம்பு நக இயலி சென்ற என் மகட்கே – அகம் 117/9
என் ஆகுவள்-கொல் தானே பல் நாள் – அகம் 118/11
கலங்கின்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – அகம் 135/14
இன்னா நீள் இடை நினையும் என் நெஞ்சே – அகம் 138/20
எனக்கு உரித்து என்னாள் நின்ற என்/அமர் கண் அஞ்ஞையை அலைத்த கையே – அகம் 145/21,22
வாரேன் வாழி என் நெஞ்சே சேரலர் – அகம் 149/7
நடுங்கின்று அளித்து என் நிறை இல் நெஞ்சம் – அகம் 160/2
இன் தோள் தாராய் இறீஇயர் என் உயிர் என – அகம் 165/8
தரு மணல் கிடந்த பாவை என்/அரு மகளே என முயங்கினள் அழுமே – அகம் 165/12,13
அனையேன் ஆயின் அணங்குக என் என – அகம் 166/9
என் நிலை உரைமோ நெஞ்சே ஒன்னார் – அகம் 181/3
காவிரி வைப்பின் போஒர் அன்ன என்/செறி வளை உடைத்தலோ இலனே உரிதினின் – அகம் 186/16,17
உரைத்திசின் வாழி என் நெஞ்சே நிரை முகை – அகம் 191/13
அரும் சுரம் இறந்த என் பெரும் தோள் குறு_மகள் – அகம் 195/1
சூர்_மகள் மாதோ என்னும் என் நெஞ்சே – அகம் 198/17
என் எனப்படும்-கொல் தோழி நன் மகிழ் – அகம் 206/1
என் பாடு உண்டனை ஆயின் ஒரு கால் – அகம் 219/6
நலம் புனைந்து எடுத்த என் பொலம் தொடி குறு_மகள் – அகம் 219/9
கான நாடன் உறீஇய நோய்க்கு என்/மேனி ஆய் நலம் தொலைதலின் மொழிவென் – அகம் 222/2,3
என் ஆகுவள்-கொல் இவள் என பல் மாண் – அகம் 227/3
பன் மீன் கூட்டம் என் ஐயர் காட்டிய – அகம் 240/6
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு – அகம் 242/8
வல்லே என் முகம் நோக்கி – அகம் 248/15
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என்/நல் எழில் இள நலம் தொலையினும் நல்கார் – அகம் 249/9,10
வைகல்-தோறும் பசலை பாய என்/மெய்யும் பெரும்பிறிது ஆகின்று ஒய்யென – அகம் 253/1,2
கலங்கா மனத்தை ஆகி என் சொல் – அகம் 259/11
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க – அகம் 263/12
திரு நுதல் பொலிந்த என் பேதை – அகம் 263/14
என் ஆவது-கொல் தானே பொன் என – அகம் 272/16
கூழை நொச்சி கீழது என் மகள் – அகம் 275/17
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே – அகம் 290/16
என் மயங்கினர்-கொல் நம் காதலோரே – அகம் 293/14
நோனேன் தோழி என் தனிமையானே – அகம் 294/16
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத – அகம் 302/9
என் உழியது-கொல் தானே பன் நாள் – அகம் 317/22
என் கண்டு பெயரும்-காலை யாழ நின் – அகம் 318/11
தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம் – அகம் 330/8
ஏசுப என்ப என் நலனே அதுவே – அகம் 336/12
ஆரியர் படையின் உடைக என்/நேர் இறை முன்கை வீங்கிய வளையே – அகம் 336/22,23
உள்ளினை வாழி என் நெஞ்சே கள்ளின் – அகம் 343/16
என் ஆவது-கொல் தானே முன்றில் – அகம் 348/1
இடை நெடும் தெருவில் கதுமென கண்டு என்/பொன் தொடி முன்கை பற்றினன் ஆக – அகம் 356/5,6
என் என உரைக்கோ யானே துன்னிய – அகம் 358/11
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய் – அகம் 361/8
என் புலந்து அழிந்தனள் ஆகி தன் தக – அகம் 369/12
சிறியோற்கு ஒத்த என் பெரு மட தகுவி – அகம் 369/21
வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து – அகம் 370/14
தேம்பினை வாழி என் நெஞ்சே வேந்தர் – அகம் 372/14
ஆழல-மன்னோ தோழி என் கண்ணே – அகம் 375/18
மரந்தை அன்ன என் நலம் தந்து சென்மே – அகம் 376/18
தன் புரந்து எடுத்த என் துறந்து உள்ளாள் – அகம் 383/1
என் ஓர் அன்ன தாயரும் காண – அகம் 385/2
என் புறந்தந்து நின் பாராட்டி – அகம் 389/8
பன் மாண் பேதை ஒழிந்தது என் நெஞ்சே – அகம் 390/17
தண் நறும் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என்/பொதி மாண் முச்சி காண்-தொறும் பண்டை – அகம் 391/6,7
வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்மே – அகம் 396/19
என் மகள் பெரு மடம் யான் பாராட்ட – அகம் 397/1
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ – அகம் 398/10
நின் ஒன்று கூறுவது உடையோன் என் எனின் – புறம் 57/4
என் ஆவது-கொல் தானே கழனி – புறம் 63/11
என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது – புறம் 72/10
புலவர் பாடாது வரைக என் நிலவரை – புறம் 72/16
மெல்ல வந்து என் நல் அடி பொருந்தி – புறம் 73/1
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது என்/உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின் – புறம் 73/5,6
ஒல்லா முயக்கு இடை குழைக என் தாரே – புறம் 73/14
அணங்கு அரும் கடும் திறல் என் ஐ முணங்கு நிமிர்ந்து – புறம் 78/2
அடி புனை தொடு கழல் மை அணல் காளைக்கு என்/தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே – புறம் 83/1,2
என் போல் பெரு விதுப்பு உறுக என்றும் – புறம் 83/4
என் ஐ புற்கை உண்டும் பெரும் தோளன்னே – புறம் 84/1
போர் எதிர்ந்து என் ஐ போர்_களம் புகினே – புறம் 84/3
என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும் – புறம் 85/1
என் ஐக்கு நாடு இஃது அன்மையானும் – புறம் 85/2
யாண்டு உளனோ என வினவுதி என் மகன் – புறம் 86/2
முழவு தோள் என் ஐயை காணா ஊங்கே – புறம் 88/6
அது போர் என்னும் என் ஐயும் உளனே – புறம் 89/9
என் வாய் சொல்லும் அன்ன ஒன்னார் – புறம் 92/4
திரண்டு நீடு தட கை என் ஐ இளையோற்கு – புறம் 96/2
ஈர்ப்பு உடை கராஅத்து அன்ன என் ஐ – புறம் 104/4
ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே – புறம் 132/2
ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே – புறம் 132/2
பாழ் ஊர் கிணற்றின் தூர்க என் செவியே – புறம் 132/3
வளை கை விறலி என் பின்னள் ஆக – புறம் 135/4
கசிவு-உற்ற என் பல் கிளையொடு – புறம் 136/8
வருந்தலும் உண்டு என் பைதல் அம் கடும்பே – புறம் 139/15
தன்னும் உள்ளேன் பிறிது புலம் படர்ந்த என்/உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி – புறம் 150/3,4
உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க என – புறம் 155/2
தீர்தல் செல்லாது என் உயிர் என பல புலந்து – புறம் 159/2
துவ்வாள் ஆகிய என் வெய்யோளும் – புறம் 159/14
ஈத்த நின் புகழ் ஏத்தி தொக்க என்/பசி தின திரங்கிய ஒக்கலும் உவப்ப – புறம் 159/20,21
அரும் துயர் உழக்கும் என் பெரும் துன்புறுவி நின் – புறம் 161/14
வண்மையின் தொடுத்த என் நயந்தினை கேள்-மதி – புறம் 161/22
என் அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த – புறம் 161/24
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழை கண் என்/மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ – புறம் 164/6,7
என் நிலை அறிந்தனை ஆயின் இ நிலை – புறம் 164/9
பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என்/நாடு இழந்ததனினும் நனி இன்னாது என – புறம் 165/10,11
பெரிதால் அத்தை என் கடும்பினது இடும்பை – புறம் 169/7
எந்தை வாழி ஆதனுங்க என்/நெஞ்சம் திறப்போர் நின் காண்குவரே – புறம் 175/1,2
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும் – புறம் 175/4
என் யான் மறப்பின் மறக்குவென் வென் வேல் – புறம் 175/5
வழி நாட்கு இரங்கும் என் நெஞ்சம் அவன் – புறம் 176/12
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை – புறம் 179/2
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர் – புறம் 191/3
யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும் – புறம் 191/4
கல் குயின்று அன்ன என் நல்கூர் வளி மறை – புறம் 196/12
காதல் பெருமையின் கனவினும் அரற்றும் என்/காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப – புறம் 198/7,8
தந்தை தோழன் இவர் என் மகளிர் – புறம் 201/6
கைவண் பாரி_மகளிர் என்ற என்/தேற்றா புன் சொல் நோற்றிசின் பெரும – புறம் 202/15,16
தன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல் – புறம் 206/7
நின்ற என் நயந்து அருளி ஈது கொண்டு – புறம் 208/3
பிறன் ஆயினன்-கொல் இறீஇயர் என் உயிர் என – புறம் 210/9
பெரும் கையற்ற என் புலம்பு முந்துறுத்தே – புறம் 210/15
நாணாய் ஆயினும் நாண கூறி என்/நுணங்கு செம் நா அணங்க ஏத்தி – புறம் 211/13,14
மனை தொலைந்திருந்த என் வாள்_நுதல் படர்ந்தே – புறம் 211/22
பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநனே – புறம் 215/7
தன் பெயர் கிளக்கும்-காலை என் பெயர் – புறம் 216/8
என் ஆவது-கொல் அளியது தானே – புறம் 217/13
என் இவண் ஒழித்த அன்பு இலாள – புறம் 222/4
என் இடம் யாது மற்று இசை வெய்யோயே – புறம் 222/6
புலவு நாறும் என் தலை தைவரும்-மன்னே – புறம் 235/9
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என்/புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே – புறம் 236/4,5
என் ஆகுவர்-கொல் என் துன்னியோரே – புறம் 238/13
என் ஆகுவர்-கொல் என் துன்னியோரே – புறம் 238/13
இன்னும் வாழ்வல் என் இதன் பண்பே – புறம் 245/7
என் திறத்து அவலம் கொள்ளல் இனியே – புறம் 253/1
புள் ஆர் யாணர்த்து அற்றே என் மகன் – புறம் 254/8
என் போல் பெரு விதிர்ப்பு உறுக நின்னை – புறம் 255/3
மிக பல ஆயினும் என் ஆம் எனைத்தும் – புறம் 257/11
கண்டனென் மன்ற சோர்க என் கண்ணே – புறம் 261/5
நிரையோடு வரூஉம் என் ஐக்கு – புறம் 262/5
பொறி புணர் உடம்பில் தோன்றி என்/அறிவு கெட நின்ற நல்கூர்மையே – புறம் 266/12,13
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என்/முலை அறுத்திடுவென் யான் என சினைஇ – புறம் 278/4,5
என் ஐ மார்பில் புண்ணும் வெய்ய – புறம் 280/1
என் ஆகுவிர்-கொல் அளியிர் நுமக்கும் – புறம் 280/9
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனை – புறம் 286/3
என் போல் பெரு விதுப்பு உறுக வேந்தே – புறம் 291/5
என் முறை வருக என்னான் கம்மென – புறம் 292/6
வலன் உயர் நெடு வேல் என் ஐ கண்ணதுவே – புறம் 309/7
ஈன்று புறந்தருதல் என் தலை கடனே – புறம் 312/1
என் ஆவது-கொல் தானே – புறம் 345/19
என் ஆவது-கொல் தானே நன்றும் – புறம் 347/8
என் ஆவது-கொல் தானே தெண் நீர் – புறம் 351/8
கடாஅ யானை கால்_வழி அன்ன என்/தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி – புறம் 368/14,15
மதியத்து அன்ன என் விசி-உறு தடாரி – புறம் 371/17
மன்ற பலவின் மால் வரை பொருந்தி என்/தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 374/5,6
சிதாஅர் வள்பின் என் தடாரி தழீஇ – புறம் 376/4
பண்டு அறி வாரா உருவோடு என் அரை – புறம் 376/9
நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி – புறம் 376/11
நிரயத்து அன்ன என் வறன் களைந்தன்றே – புறம் 376/15
தோன்றல் செல்லாது என் சிறு கிணை குரலே – புறம் 376/23
இனையல் அகற்ற என் கிணை தொடா குறுகி – புறம் 377/4
அங்கு நின்ற என் காணூஉ – புறம் 377/13
பனி கயத்து அன்ன நீள் நகர் நின்று என்/அரி கூடு மா கிணை இரிய ஒற்றி – புறம் 378/7,8
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 378/13
அவனே பெறுக என் நா இசை நுவறல் – புறம் 379/2
புலம்பல் போயின்று பூத்த என் கடும்பே – புறம் 380/15
தன் புகழ் ஏத்தினென் ஆக என் வலத்து – புறம் 383/5
என் பெயர்ந்த நோக்கி – புறம் 383/16
வறன் யான் நீங்கல் வேண்டி என் அரை – புறம் 385/5
வெளியது உடீஇ என் பசி களைந்தோனே – புறம் 385/7
என் சிறுமையின் இழித்து நோக்கான் – புறம் 387/20
கண்மாறு இலியர் என் பெரும் கிளை புரவே – புறம் 388/16
மலை கணத்து அன்ன மாடம் சிலம்ப என்/அரி குரல் தடாரி இரிய ஒற்றி – புறம் 390/7,8
தன் உழை குறுகல் வேண்டி என் அரை – புறம் 390/13
வான் அறியல என் பாடு பசி போக்கல் – புறம் 390/26
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 391/8
நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற – புறம் 391/13
பொரு களிற்று அடி வழி அன்ன என் கை – புறம் 392/4
ஈர்ம் கை மறந்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 393/10
ஈன்ற அரவின் நா உரு கடுக்கும் என்/தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி – புறம் 393/15,16
தன் கடை தோன்றி என் உறவு இசைத்தலின் – புறம் 395/24
ஆங்கு நின்ற என் கண்டு – புறம் 395/26
என் போல் போற்று என்றோனே அதன் கொண்டு – புறம் 395/31
வேனில் அன்ன என் வெப்பு நீங்க – புறம் 397/17
என் என்று அஞ்சலம் யாமே வென் வெல் – புறம் 397/25
மதியத்து அன்ன என் அரி குரல் தடாரி – புறம் 398/12
என் வரவு அறீஇ – புறம் 398/16
விரும்பிய முகத்தன் ஆகி என் அரை – புறம் 398/18
வள் பரிந்து கிடந்த என் தெண் கண் மா கிணை – புறம் 399/23
கடல் நடுவண் கண்டு அன்ன என்/இயம் இசையா மரபு ஏத்தி – புறம் 400/3,4
கேட்டோன் எந்தை என் தெண் கிணை குரலே – புறம் 400/8
கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி – புறம் 400/12
TOP


என்-கண் (3)

வாழலென் வாழி தோழி என்-கண்/பிணி பிறிது ஆக கூறுவர் – நற் 117/9,10
என்-கண் எவனோ தவறு – கலி 88/9
என்-கண் இடும்பை அறீஇயினென் நும்-கண் – கலி 140/30
TOP


என்-கண்ணோ (1)

அது தக்கது வேற்றுமை என்-கண்ணோ ஓராதி தீது இன்மை – கலி 88/15
TOP


என்-கொல் (2)

இரங்கேன் தோழி ஈங்கு என்-கொல் என்று – குறு 175/5
நறு_நுதால் என்-கொல் ஐம்_கூந்தல் உளர – கலி 105/53
TOP


என்-கொலோ (1)

மன் உயிர் காக்கும் இ மன்னனும் என்-கொலோ/இன் உயிர் அன்னானை காட்டி எனைத்து ஒன்றும் – கலி 143/53,54
TOP


என்-தலை (1)

காலன் போல் வந்த கலக்கத்தோடு என்-தலை/மாலையும் வந்தன்று இனி – கலி 143/40,41
TOP


என்-மின் (1)

ஆரிடை இறந்தனள் என்-மின்/நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே – ஐங் 384/4,5
TOP


என்-வயின் (3)

தேம் கமழ் ஐம்பால் பற்றி என்-வயின்/வான் கோல் எல் வளை வௌவிய பூசல் – நற் 100/4,5
கலந்த நோய் கைம்மிக கண்படா என்-வயின்/புலந்தாயும் நீ ஆயின் பொய்யானே வெல்குவை – கலி 46/23,24
என் உர தகைமையின் பெயர்த்து பிறிது என்-வயின்/சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்து – அகம் 32/14,15
TOP


என்கமோ (1)

பிரியலம் என்கமோ எழுகமோ தெய்யோ – ஐங் 235/4
TOP


என்குவள் (1)

இவர் யார் என்குவள் அல்லள் முனாஅது – நற் 6/6
TOP


என்குவெம்-மன்னே (1)

எம்மும் தொடாஅல் என்குவெம்-மன்னே – குறு 191/7
TOP


என்குவை (2)

இவன் யார் என்குவை ஆயின் இவனே – புறம் 13/1
இவர் யார் என்குவை ஆயின் இவரே – புறம் 201/1
TOP


என்கோ (17)

வயவர் அரி மலர் துறை என்கோ/அரி மலர் மீ போர்வை ஆரம் தாழ் மார்பின் – பரி 11/25,26
அரிவையது தானை என்கோ கள் உண்ணூஉ – பரி 11/28
பருகு படி மிடறு என்கோ பெரிய – பரி 11/29
நாடன் என்கோ ஊரன் என்கோ – புறம் 49/1
நாடன் என்கோ ஊரன் என்கோ/பாடு இமிழ் பனி கடல் சேர்ப்பன் என்கோ – புறம் 49/1,2
பாடு இமிழ் பனி கடல் சேர்ப்பன் என்கோ/யாங்கனம் மொழிகோ ஓங்கு வாள் கோதையை – புறம் 49/2,3
பேஎன் பகை என ஒன்று என்கோ/உண்ணாமையின் ஊன் வாடி – புறம் 136/5,6
பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ/அன்ன தன்மையும் அறிந்தீயார் – புறம் 136/9,10
பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ/ஆஅங்கு எனை பகையும் அறியுநன் ஆய் – புறம் 136/14,15
குன்று உறழ்ந்த களிறு என்கோ/கொய் உளைய மா என்கோ – புறம் 387/22,23
கொய் உளைய மா என்கோ/மன்று நிறையும் நிரை என்கோ – புறம் 387/23,24
மன்று நிறையும் நிரை என்கோ/மனை களமரொடு களம் என்கோ – புறம் 387/24,25
மனை களமரொடு களம் என்கோ/ஆங்கு அவை கனவு என மருள வல்லே நனவின் – புறம் 387/25,26
கொழும் தடிய சூடு என்கோ/வள நனையின் மட்டு என்கோ – புறம் 396/15,16
வள நனையின் மட்டு என்கோ/குறு முயலின் நிணம் பெய்தந்த – புறம் 396/16,17
நறு நெய்ய சோறு என்கோ/திறந்து மறந்து கூட்டு முதல் – புறம் 396/18,19
முகந்து கொள்ளும் உணவு என்கோ/அன்னவை பல_பல – புறம் 396/20,21
TOP


என்ப (83)

வேத முதல்வன் என்ப/தீது அற விளங்கிய திகிரியோனே – நற் 0/6,7
செல்ப என்ப தாமே செ வரி – நற் 73/6
ஏதிலாளனும் என்ப போது அவிழ் – நற் 74/6
ஏகுவர் என்ப தாமே தம்-வயின் – நற் 84/10
தாம் அறிந்து உணர்க என்ப மாதோ – நற் 116/2
செல்ப என்ப தாமே சென்று – நற் 129/4
வாழ்தும் என்ப நாமே அதன்_தலை – நற் 129/6
அரும் சுரம் இறப்ப என்ப/வருந்தேன் தோழி வாய்க்க அவர் செலவே – நற் 148/11,12
அரும் சுரம் இறந்தனள் என்ப தன் – நற் 179/9
இன்ன நிலைமைத்து என்ப/என்னோரும் அறிப இ உலகத்தானே – நற் 226/8,9
வேலன் உரைக்கும் என்ப ஆகலின் – நற் 273/5
செல்ப என்ப காதலர் – நற் 296/8
ஒழிதும் என்ப நாம் வருந்து படர் உழந்தே – நற் 296/9
இனையல் என்னும் என்ப மனை இருந்து – நற் 372/10
கவலைத்து என்ப அவர் தேர் சென்ற ஆறே – குறு 12/4
மலை உடை அரும் சுரம் என்ப நம் – குறு 39/3
சாயினன் என்ப நம் மாண் நலம் நயந்தே – குறு 74/5
கொடியோர் தெறூஉம் என்ப யாவதும் – குறு 87/2
காமம் காமம் என்ப காமம் – குறு 136/1
காமம் காமம் என்ப காமம் – குறு 204/1
நின்று வெயில் கழிக்கும் என்ப நம் – குறு 213/6
திரை வந்து பெயரும் என்ப நம் துறந்து – குறு 228/4
தேர் வந்து பெயர்ந்தது என்ப அதற்கொண்டு – குறு 246/4
என் புறங்கூறும் என்ப தெற்றென – குறு 364/4
அழுப என்ப அவன் பெண்டிர் – ஐங் 32/3
பெண்டிரோடு ஆடும் என்ப தன் – ஐங் 33/3
பெண்டிர் ஊர் இறைகொண்டனன் என்ப/கெண்டை பாய்தர அவிழ்ந்த – ஐங் 40/3,4
வெண் பூ பொய்கைத்து அவன் ஊர் என்ப அதனால் – ஐங் 41/2
பெரு நலம் தருக்கும் என்ப விரி மலர் – ஐங் 67/3
ஆடினை என்ப புனலே அலரே – ஐங் 71/3
வெகுண்டனள் என்ப பாண நின் தலைமகள் – ஐங் 82/1
வருதல் வேண்டுதும் என்ப/ஒல்லேம் போல் யாம் அது வேண்டுதுமே – ஐங் 88/3,4
எவன் பெரிது அளிக்கும் என்ப பழனத்து – ஐங் 89/2
துறைவன் வரையும் என்ப/அறவன் போலும் அருளும்-மார் அதுவே – ஐங் 152/4,5
நல்லள் நல்லள் என்ப/தீயேன் தில்ல மலை கிழவோர்க்கே – ஐங் 204/4,5
செல்வல் என்ப தம் மலை கெழு நாடே – ஐங் 221/4
வரும்_வரும் என்ப தோழி யாயே – ஐங் 272/5
நீள் இடை அரும் சுரம் என்ப நம் – ஐங் 314/4
பூசல் கேளார் சேயர் என்ப/இழை நெகிழ் செல்லல் உறீஇ – ஐங் 315/2,3
இன்னாது என்ப அவர் சென்ற ஆறே – ஐங் 331/5
காடு நனி கடிய என்ப/நீடி இவண் வருநர் சென்ற ஆறே – ஐங் 335/4,5
குறி நீ செய்தனை என்ப அலரே – ஐங் 369/3
நம்மினும் விரையும் என்ப/வெம் முரண் யானை விறல் போர் வேந்தே – ஐங் 467/4,5
வானவரம்பன் என்ப கானத்து – பதி 58/12
ஆர் பதம் நல்கும் என்ப கறுத்தோர் – பதி 66/9
பயந்தோர் என்ப பதுமத்து பாயல் – பரி 5/49
மாறினென் என கூறி மனம் கொள்ளும் தான் என்ப/கூடுதல் வேட்கையான் குறி பார்த்து குரல் நொச்சி – கலி 46/11,12
வருந்தினென் என பல வாய்விடூஉம் தான் என்ப/நிலை உயர் கடவுட்கு கடம் பூண்டு தன் மாட்டு – கலி 46/15,16
புனை_இழாய் என் பழி நினக்கு உரைக்கும் தான் என்ப/துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின் தன் – கலி 46/19,20
மிக்கதன் காமமும் ஒன்று என்ப அம் மா – கலி 147/14
செல்ப என்ப என்போய் நல்ல – அகம் 27/5
வதுவை அயர்ந்தனை என்ப அலரே – அகம் 36/12
வதுவை அயர்ந்தனை என்ப அஃது யாம் – அகம் 46/10
இலங்கு பரல் இமைக்கும் என்ப நம் – அகம் 67/17
கழறுப என்ப அவன் பெண்டிர் அந்தில் – அகம் 76/6
கொண்டனை என்ப ஓர் குறு_மகள் அதுவே – அகம் 96/10
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது – அகம் 106/6
வைகு புனல் அயர்ந்தனை என்ப அதுவே – அகம் 116/10
தான் வரும் என்ப தட மென் தோளி – அகம் 121/10
சென்றீக என்ப ஆயின் வேந்தனும் – அகம் 124/3
அரும் சுரம் இறந்தனள் என்ப பெரும் சீர் – அகம் 145/10
எம்மொடு புலக்கும் என்ப வென் வேல் – அகம் 186/14
உவந்து இனிது அயரும் என்ப யானும் – அகம் 195/5
பெட்டு ஆங்கு மொழிப என்ப அ அலர் – அகம் 216/6
ஆடினை என்ப நெருநை அலரே – அகம் 246/7
ஆடினை என்ப மகிழ்ந அதுவே – அகம் 266/9
செல்ப என்ப தோழி யாமே – அகம் 293/10
இன்னா மொழிதும் என்ப/என் மயங்கினர்-கொல் நம் காதலோரே – அகம் 293/13,14
ஏசுப என்ப என் நலனே அதுவே – அகம் 336/12
சீர் கெழு கொடியும் அ ஏறு என்ப/கறை மிடறு அணியலும் அணிந்தன்று அ கறை – புறம் 1/4,5
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல் இசை – புறம் 24/34
எய்துப என்ப தம் செய்_வினை முடித்து என – புறம் 27/9
என்னொடு பொருதும் என்ப அவரை – புறம் 71/3
ஆடு ஆடு என்ப ஒருசாரோரே – புறம் 85/3
ஆடு அன்று என்ப ஒருசாரோரே – புறம் 85/4
சாயின்று என்ப ஆஅய் கோயில் – புறம் 127/6
வரூஉம் என்ப வயங்கு புகழ் பேகன் – புறம் 144/12
பாடுப என்ப பரிசிலர் நாளும் – புறம் 168/20
பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநனே – புறம் 215/7
கொள்ளாய் என்ப கள்ளின் வாழ்த்தி – புறம் 269/8
கடவும் என்ப பெரிதே அது கேட்டு – புறம் 304/8
கொண்டனர் என்ப பெரியோர் யானும் – புறம் 373/30
அன்னோனை உடையேம் என்ப இனி வறட்கு – புறம் 384/19
TOP


என்பதன் (1)

ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனி – புறம் 225/6
TOP


என்பதனால் (1)

வரு முலை புணர்ந்தன என்பதனால் என் தோழி – கலி 39/5
TOP


என்பது (25)

வருந்தினன் என்பது ஓர் வாய்_சொல் தேறாய் – நற் 32/4
பேணுப பேணார் பெரியோர் என்பது/நாணு_தக்கன்று அது காணும்-காலை – நற் 72/1,2
வரை_அக நாடன் வரூஉம் என்பது/உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என – நற் 122/6,7
இனிதின் இனிது தலைப்படும் என்பது/இது-கொல் வாழி தோழி காதலர் – நற் 134/1,2
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் – நற் 210/7
நம்-வயின் வருந்தும் நல்_நுதல் என்பது/உண்டு-கொல் வாழி தோழி தெண் கடல் – நற் 303/7,8
பசந்தனள் என்பது உணராய் பல் நாள் – நற் 351/3
பெருமை உடையள் என்பது/தருமோ தோழி நின் திரு நுதல் கவினே – நற் 399/9,10
இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே – குறு 151/6
சுரம் நனி வாராநின்றனள் என்பது/முன் உற விரைந்த நீர் உரை-மின் – ஐங் 397/3,4
பொய் சூளாள் என்பது அறியேன் யான் என்று இரந்து – பரி 12/63
உள்ளினிர் என்பது அறிந்தனள் என் தோழி – கலி 4/8
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால் அவனொடு – கலி 62/18
பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல் என்பது தன்னை – கலி 84/26
இரந்தது நசை வாட்டாய் என்பது கெடாதோ தான் – கலி 100/12
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – கலி 133/6
போற்றுதல் என்பது புணர்ந்தாரை பிரியாமை – கலி 133/7
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள் – அகம் 30/12
இறப்ப எண்ணினர் என்பது சிறப்ப – அகம் 161/8
செலவு அரிது என்னும் என்பது/பல கேட்டனமால் தோழி நாமே – அகம் 210/13,14
வருவர் என்பது வாய்வது ஆக – அகம் 323/3
மலைத்தனை என்பது நாணு_தகவு உடைத்தே – புறம் 36/13
அதனால் யான் உயிர் என்பது அறிகை – புறம் 186/3
முறை வழிப்படூஉம் என்பது திறவோர் – புறம் 192/10
மன்றுள் என்பது கெட தானே பாங்கற்கு – புறம் 283/7
TOP


என்பதுவே (1)

மென் கள் செல்வம் செல்வம் என்பதுவே – நற் 210/9
TOP


என்பதை (3)

பேது உறூஉம் என்பதை அறிதியோ அறியாயோ – கலி 56/18
அணங்கு ஆகும் என்பதை அறிதியோ அறியாயோ – கலி 56/22
உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ உணராயோ – கலி 56/26
TOP


என்பதோ (10)

மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ/புல் ஆரா புணர்ச்சியால் புலம்பிய என் தோழி – கலி 45/9,10
அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ/கடை என கலுழும் நோய் கைம்மிக என் தோழி – கலி 45/13,14
விடர் வரை எரிவேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ/யாமத்தும் துயில் அலள் அலமரும் என் தோழி – கலி 45/17,18
காதலை என்பதோ இனிது மற்று இன்னாதே – கலி 49/11
அன்பினை என்பதோ இனிது மற்று இன்னாதே – கலி 49/15
அருளினை என்பதோ இனிது மற்று இன்னாதே – கலி 49/19
செய்வது இல் என்பதோ கூறு – கலி 92/58
நடுங்கு நோய் தீர நின் குறி வாய்த்தாள் என்பதோ/கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க – கலி 127/7,8
எறி திரை இமிழ் கானல் எதிர்கொண்டாள் என்பதோ/அறிவு அஞர் உழந்து ஏங்கி ஆய் நலம் வறிது ஆக – கலி 127/11,12
யாமத்து வந்து நின் குறி வாய்த்தாள் என்பதோ/வேய் நலம் இழந்த தோள் விளங்கு_இழை பொறை ஆற்றாள் – கலி 127/15,16
TOP


என்பர்-கொல் (1)

சோர்குவ அல்ல என்பர்-கொல் நமரே – குறு 282/8
TOP


என்பவட்கு (1)

யாவிரும் எம் கேள்வன் காணீரோ என்பவட்கு/ஆர்வு-உற்ற பூசற்கு அறம் போல ஏய்தந்தார் – கலி 145/61,62
TOP


என்பவர் (1)

நீடன்-மின் வாரும் என்பவர் சொல் போன்றனவே – பரி 14/9
TOP


என்பவை (4)

அகலம் கடிகுவேம் என்பவை யார்க்கானும் – பரி 20/92
இரவு எலாம் நல் தோழி நாணின என்பவை/வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல் – கலி 131/16,17
இரவு எலாம் நல் தோழி பார்த்து உற்றன என்பவை/தன் துணை இல்லாள் வருந்தினாள்-கொல் என – கலி 131/26,27
இரவு எலாம் தோழி அருளின என்பவை/கணம்_கொள் இடு மணல் காவி வருந்த – கலி 131/36,37
TOP


என்பவோ (3)

செல்ப என்பவோ கல் வரை மார்பர் – குறு 76/2
கேட்டனள் என்பவோ யாய் – கலி 107/11
ஓரி புதல்வன் அழுதனன் என்பவோ/புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால் – கலி 114/2,3
TOP


என்பன (1)

பிரிந்தீர் புணர் தம்மின் என்பன போல – கலி 92/62
TOP


என்பாம் (2)

தேறல் எளிது என்பாம் நாம் – கலி 60/25
ஒருவன் சாம் ஆறு எளிது என்பாம் மற்று – கலி 60/26
TOP


என்பாய் (6)

தண் பரங்குன்றத்து அடி தொட்டேன் என்பாய்/கேளிர் மணலின் கெழுவும் இதுவோ – பரி 8/62,63
வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்/இளமையும் காமமும் நின் பாணி நில்லா – கலி 12/11,12
வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்/நடை மெலிந்து அயர்வு-உறீஇ நாளும் என் நலியும் நோய் – கலி 58/10,11
உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்/அல்லல் கூர்ந்து அழிவு-உற அணங்கு_ஆகி அடரும் நோய் – கலி 58/14,15
செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய்/என ஆங்கு – கலி 58/18,19
பெரும் பொன் உண்டு என்பாய் இனி – கலி 64/22
TOP


என்பார் (2)

வித்தி அலையில் விளைக பொலிக என்பார்/இல்லது நோக்கி இளிவரவு கூறா முன் – பரி 10/86,87
கள்வரை காணாது கண்டேம் என்பார் போல – கலி 81/26
TOP


என்பாரும் (1)

புரப்பேம் என்பாரும் பலரால் பரத்தை என் – கலி 94/25
TOP


என்பாரையும் (1)

மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும் – கலி 62/2
TOP


என்பாள் (2)

நில்லிகா என்பாள் போல் நெய்தல் தொடுத்தாளே – பரி 11/104
பெருமான் நகை முகம் காட்டு என்பாள் கண்ணீர் – கலி 82/13
TOP


என்பாளை (1)

எள்ளுதல் மறைத்தல் ஓம்பு என்பாளை பெயர்த்து அவன் – பரி 18/10
TOP


என்பான் (2)

நீங்கலம் என்பான் மலை – கலி 40/29
ஓவாது அடுத்தடுத்து அத்தத்தா என்பான் மாண – கலி 81/19
TOP


என்பின் (1)

சிறு வெள் என்பின் நெடு வெண் களரின் – புறம் 362/16
TOP


என்பீர் (1)

என் செய்தாள்-கொல் என்பீர் கேட்டீ-மின் பொன் செய்தேன் – கலி 143/9
TOP


என்பு (10)

என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன் பகல் – திரு 130
உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ – பொரு 78
அன்றிலும் என்பு உற நரலும் அன்றி – நற் 335/8
வெள் என்பு அணிந்து பிறர் எள்ள தோன்றி – குறு 182/3
என்பு உற நலியினும் அவரொடு பேணி – குறு 305/2
சென்றார் என்பு இலர் தோழி வென்றியொடு – அகம் 31/12
என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும் – அகம் 225/2
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு/கடும் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் – அகம் 245/17,18
உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின் – புறம் 68/1
என்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப – புறம் 356/6
TOP


என்பேன்-மன் (3)

புலப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/8
ஊடுவென் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/12
துனிப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/16
TOP


என்பொடு (1)

என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும்-மன்னே – புறம் 235/6
TOP


என்போய் (2)

செல்ப என்ப என்போய் நல்ல – அகம் 27/5
யார் மகள் என்போய் கூற கேள் இனி – புறம் 353/7
TOP


என்போர் (1)

காமம் தாங்கு-மதி என்போர் தாம் அஃது – குறு 290/1
TOP


என்போர்க்கு (3)

இளையன் என்போர்க்கு இளையை ஆதலும் – பரி 2/21
முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும் – பரி 2/23
இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர் – புறம் 29/12
TOP


என்போரும் (1)

இனைத்து என்போரும் உளரே அனைத்தும் – புறம் 30/7
TOP


என்போள் (1)

இன்னே வருகுவர் தாயர் என்போள்/நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால் – முல் 16,17
TOP


என்மரும் (5)

அஞ்சல் என்மரும் இல்லை அந்தில் – குறு 395/6
நாணு குறைவு இலள் நங்கை மற்று என்மரும்/கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன் – பரி 12/49,50
ஓட்டை மனவன் உரம் இலி என்மரும்/சொரிந்ததூஉம் சொற்றதூஉம் பற்றாள் நிறம் திரிந்தாள் – பரி 12/51,52
அஞ்சி கழியாமோ அன்பு உற்றால் என்மரும்/பூண் ஆரம் நோக்கி புணர் முலை பார்த்தான் உவன் – பரி 12/54,55
நாணாள் அவனை இ நாரிகை என்மரும்/அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப – பரி 12/56,57
TOP


என்மனார் (2)

மாலை என்மனார் மயங்கியோரே – குறு 234/3
மாலை என்மனார் மயங்கியோரே – கலி 119/16
TOP


என்மாரும் (4)

நீ தக்காய் தை_நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும்/கழுத்து அமை கை வாங்கா காதலர் புல்ல – பரி 11/115,116
விழு_தகை பெறுக என வேண்டுதும் என்மாரும்/பூ வீழ் அரியின் புலம்ப போகாது – பரி 11/117,118
யாம் வீழ்வார் ஏமம் எய்துக என்மாரும்/கிழவர் கிழவியர் என்னாது ஏழ்-காறும் – பரி 11/119,120
மழ ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும்/கண்டார்க்கு தாக்கு அணங்கு இ காரிகை காண்-மின் – பரி 11/121,122
TOP


என்மோ (1)

தமரின் தீராள் என்மோ அரசர் – குறு 392/6
TOP


என்ற (22)

ஏகு-மின் என்ற இளையர் வல்லே – நற் 42/6
அஞ்சல் என்ற இறை கைவிட்டு என – நற் 43/8
ஒன்றுதும் என்ற தொன்றுபடு நட்பின் – நற் 109/1
வருதும் என்ற பருவமோ இதுவே – நற் 246/10
ஒல்லேம் என்ற தப்பற்கு – குறு 79/7
உறுக என்ற நாளே குறுகி – குறு 248/2
நீயே அஞ்சல் என்ற என் சொல் அஞ்சலையே – குறு 300/5
வருவேம் என்ற பருவம் உது காண் – குறு 358/4
நிலம் நீர் வளி விசும்பு என்ற நான்கின் – பதி 14/1
இ வையை யாறு என்ற மாறு என்னை கையால் – பரி 6/94
கல் போல் பிரியலம் என்ற சொல் தாம் – அகம் 1/6
யாங்கு ஆகுவம்-கொல் பாண என்ற/மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன் – அகம் 14/13,14
இ மனை அன்று அஃது உம் மனை என்ற/என்னும் தன்னும் நோக்கி – அகம் 56/14,15
சேறும் என்ற சிறு சொற்கு இவட்கே – அகம் 143/9
வருதும் என்ற நாளும் பொய்த்தன – அகம் 144/1
அறன் இலாளன் அறியேன் என்ற/திறன் இல் வெம் சூள் அறி கரி கடாஅய் – அகம் 256/17,18
வருவேம் என்ற பருவம் ஆண்டை – அகம் 317/17
இழி-மின் என்ற நின் மொழி மருண்டிசினே – அகம் 384/8
அஞ்சல் என்ற ஆஅய் எயினன் – அகம் 396/4
இன்று உளன் ஆயின் நன்று-மன் என்ற நின் – புறம் 53/13
கைவண் பாரி_மகளிர் என்ற என் – புறம் 202/15
வருவன் என்ற கோனது பெருமையும் – புறம் 217/7
TOP


என்றதற்கு (1)

இன்று நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்கு/என் புலந்து அழிந்தனள் ஆகி தன் தக – அகம் 369/11,12
TOP


என்றதன் (1)

நல்_நுதால் அஞ்சல் ஓம்பு என்றதன் பயன் அன்றோ – கலி 132/9
TOP


என்றது (3)

குக்கூ என்றது கோழி அதன்_எதிர் – குறு 157/1
நீயேன் என்றது எவன்-கொல் அன்னாய் – ஐங் 22/4
புல்லல் ஓம்பு என்றது உடையரோ மெல்ல – கலி 112/19
TOP


என்றதுவே (1)

பருவம் அன்று அவர் வருதும் என்றதுவே – அகம் 139/19
TOP


என்றமை (1)

சொல்லல் ஓம்பு என்றமை அன்றி அவனை நீ – கலி 112/18
TOP


என்றல் (5)

செல்-மின் என்றல் யான் அஞ்சுவலே – நற் 229/2
பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ யாழ – கலி 90/28
யாம் பொருதும் என்றல் ஓம்பு-மின் ஓங்கு திறல் – புறம் 88/2
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று – புறம் 204/2
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று – புறம் 204/4
TOP


என்றலின் (10)

துஞ்சாயோ என் குறு_மகள் என்றலின்/சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில் – நற் 61/5,6
மனையோட்கு உரைப்பல் என்றலின் முனை ஊர் – நற் 100/7
சேறும் மடந்தை என்றலின் தான் தன் – நற் 113/6
அறிந்தோர் அறன் இலர் என்றலின் சிறந்த – நற் 227/1
சேறும் சேறும் என்றலின் பல புலந்து – நற் 229/1
சேறும் சேறும் என்றலின் பண்டை தம் – குறு 325/1
வள்ளியை என்றலின் காண்கு வந்திசினே – பதி 54/1
வென் வேல் பொறையன் என்றலின் வெருவர – பதி 86/3
முருகன் ஆர் அணங்கு என்றலின் அது செத்து – அகம் 98/10
சேயர் என்றலின் சிறுமை உற்ற என் – அகம் 113/21
TOP


என்றலும் (7)

என் என படுமோ என்றலும் உண்டே – நற் 342/10
வலன் ஆக என்றலும் நன்று-மன் தில்ல – அகம் 215/6
செல்லல் என்றலும் ஆற்றாய் செலினே – அகம் 370/8
வாழேம் என்றலும் அரிதே தாழாது – புறம் 53/10
இன்னாது என்றலும் இலமே மின்னொடு – புறம் 192/6
ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும் – புறம் 196/1
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது – புறம் 196/4
TOP


என்றலோ (1)

காணீர் என்றலோ அரிதே அது நனி – நற் 46/3
TOP


என்றவர் (2)

பொருவேம் என்றவர் மதம் தப கடந்து – பரி 1/29
இது தொடுக என்றவர் யார் – கலி 84/35
TOP


என்றனம் (3)

சான்றோய் அல்லை என்றனம் வரற்கே – நற் 365/9
சென்மோ சே_இழை என்றனம் அதன்_எதிர் – நற் 398/7
கொழு மீன் வல்சி என்றனம் இழுமென – அகம் 110/17
TOP


என்றனர் (2)

நீ கண்டனையேம் என்றனர் நீயும் – பதி 63/14
வருதும் என்றனர் அன்றே தோழி – அகம் 175/9
TOP


என்றனர்-மன் (1)

கார் வரு பருவம் என்றனர்-மன் இனி – நற் 248/4
TOP


என்றனரே (1)

வரூஉம் என்றனரே காதலர் – அகம் 285/14
TOP


என்றனள் (4)

பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தனென் என்றனள்/இனி அறிந்தேன் அது தனி ஆகுதலே – குறு 84/1,2
அது கேட்டு அன்னாய் என்றனள் அன்னை – ஐங் 113/4
செல்லாதீமோ என்றனள் யாயே – ஐங் 186/5
மகனே தோழி என்றனள்/அதன் அளவு உண்டு கோள் மதி வல்லோர்க்கே – அகம் 48/25,26
TOP


என்றனன் (3)

கெடுதியும் உடையேன் என்றனன் அதன்_எதிர் – குறி 142
யாணது பசலை என்றனன் அதன் எதிர் – நற் 50/7
பொய்யும் உளவோ என்றனன் பையென – அகம் 48/19
TOP


என்றனிர் (4)

தேம் பூம் கட்டி என்றனிர் இனியே – குறு 196/2
வெய்ய உவர்க்கும் என்றனிர்/ஐய அற்றால் அன்பின் பாலே – குறு 196/5,6
என்றனிர் ஆயின் ஆறு செல் வம்பலீர் – பதி 77/2
வண்ணம் எவனோ என்றனிர் செலினே – அகம் 30/15
TOP


என்றனென் (4)

சொல் இனி மடந்தை என்றனென் அதன்_எதிர் – நற் 155/8
நன்றோ மகனே என்றனென்/நன்றே போலும் என்று உரைத்தோனே – குறு 389/4,5
பைபய எம்மை என்றனென் யானே – ஐங் 113/5
அன்னாய் என்றனென் அவன் கை விட்டனனே – அகம் 356/7
TOP


என்றனை (1)

நும்மின் தகுமோ என்றனை துணிந்தே – குறு 296/8
TOP


என்றா (1)

காடு என்றா நாடு என்று ஆங்கு – புறம் 166/19
TOP


என்றாய் (1)

தெரி_இழாய் செல்க என்றாய் எல்லா யாம் பெற்றேம் – பரி 8/83
TOP


என்றார் (10)

கடியவே கனம்_குழாஅய் காடு என்றார் அ காட்டுள் – கலி 11/7
துன்புறூஉம் தகையவே காடு என்றார் அ காட்டுள் – கலி 11/11
துன் அரூஉம் தகையவே காடு என்றார் அ காட்டுள் – கலி 11/15
செய்_பொருள் முற்றும் அளவு என்றார் ஆய்_இழாய் – கலி 24/12
வருக என்றார் யார்-கொலோ ஈங்கு – கலி 85/31
சொல்லுக பாணியேம் என்றார் அறைக என்றார் பாரித்தார் – கலி 102/13
சொல்லுக பாணியேம் என்றார் அறைக என்றார் பாரித்தார் – கலி 102/13
சொல்லல் ஓம்பு என்றார் எமர் – கலி 112/4
விடாஅல் ஓம்பு என்றார் எமர் – கலி 112/7
அவ்வளவு என்றார் ஆண்டு செய்பொருளே – அகம் 23/13
TOP


என்றாரை (1)

அஞ்சல் ஓம்பு என்றாரை பொய்த்தற்கு உரியனோ – கலி 41/22
TOP


என்றால் (2)

கழங்கினான் அறிகுவது என்றால்/நன்றால் அம்ம நின்ற இவள் நலனே – ஐங் 248/3,4
கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால்/என் நீர் அறியாதீர் போல இவை கூறல் – கலி 6/6,7
TOP


என்றாலும் (1)

அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டாம் அம் சீர் – கலி 140/26
TOP


என்றாள் (2)

உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என யானும் – கலி 51/8
பெருமான் பரத்தைமை ஒவ்வாதி என்றாள்/அவட்கு இனிது ஆகி விடுத்தனன் போகி – கலி 82/21,22
TOP


என்றாளுக்கு (1)

தா தா என்றாளுக்கு தானே புறன் தந்து – பரி 24/36
TOP


என்றாளோ (1)

ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி காட்டு என்றாளோ/கூடியார் புனல் ஆட புணை ஆய மார்பினில் – கலி 72/14,15
TOP


என்றான் (3)

சிற்றில் புனைகோ சிறிது என்றான் எல்லா நீ – கலி 111/9
கோதை புனைகோ நினக்கு என்றான் எல்லா நீ – கலி 111/13
தொய்யில் எழுதுகோ மற்று என்றான் யாம் பிறர் – கலி 111/17
TOP


என்றானை (1)

அலந்து ஆங்கு அமையலென் என்றானை பற்றி என் – கலி 128/10
TOP


என்றானோ (2)

பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ/பேணான் என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான் – கலி 72/10,11
அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றானோ/களி பட்டார் கமழ் கோதை கயம் பட்ட உருவின் மேல் – கலி 72/18,19
TOP


என்றி (27)

நும்மொடு வருவல் என்றி எம்மொடு – நற் 162/6
உயங்கினை மடந்தை என்றி தோழி – நற் 174/7
வயவர் மகளிர் என்றி ஆயின் – நற் 276/3
புலவாய் என்றி தோழி புலவேன் – நற் 280/5
எவன் குறித்தனள்-கொல் என்றி ஆயின் – நற் 320/2
நிறுத்தல் வேண்டும் என்றி நிலைப்ப – நற் 338/5
யான் எவன் செய்கோ என்றி யான் அது – குறு 96/2
கார் அன்று என்றி ஆயின் – குறு 148/5
செல்வாம் செல்வாம் என்றி அன்று இவண் – குறு 223/2
எ-கால் வருவது என்றி/அ-கால் வருவர் எம் காதலோரே – குறு 277/7,8
கொள்வாம் என்றி தோழி கொள்வாம் – குறு 349/4
இன்றை அளவை சென்றைக்க என்றி/கையும் காலும் ஓய்வன ஒடுங்க – குறு 383/3,4
என்னை நயந்தனென் என்றி நின் – ஐங் 81/4
நல்லன் என்றி ஆயின் – ஐங் 170/3
நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய் – பரி 8/73
தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே – கலி 65/9
அலவலை உடையை என்றி தோழீ – கலி 122/6
புதுவது கவினினை என்றி ஆயின் – கலி 128/7
அருளே காதலர் என்றி நீயே – அகம் 53/16
ஆழல் என்றி தோழி யாழ என் – அகம் 97/15
நீடலர் என்றி தோழி பாடு ஆன்று – அகம் 183/5
இனையல் என்றி தோழி சினைய – அகம் 229/15
சிறு நனி ஆன்றிகம் என்றி தோழி – அகம் 301/3
அரும் கடி படுவலும் என்றி மற்று நீ – அகம் 370/7
வாழலென் என்றி ஆயின் ஞாழல் – அகம் 370/9
யாங்ஙனம் வாழ்தி என்றி தோழி – அகம் 378/17
தோல் தா தோல் தா என்றி தோலொடு – புறம் 300/1
TOP


என்றிசின் (4)

ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே – நற் 55/12
கண்ணும் படுமோ என்றிசின் யானே – நற் 61/10
இதுவோ என்றிசின் மடந்தை மதி இன்று – நற் 99/5
இனைதல் ஆனாய் என்றிசின் இகுளை – அகம் 375/2
TOP


என்றிசினே (1)

கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே – குறு 217/7
TOP


என்றிர் (3)

இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று – நற் 184/4
இன்னா என்றிர் ஆயின் – குறு 124/3
சென்றனள் என்றிர் ஐய – ஐங் 389/4
TOP


என்றீரேல் (1)

எல்லா நீ உற்றது எவனோ மற்று என்றீரேல் என் சிதை – கலி 142/19
TOP


என்று (213)

வாழிய பெரிது என்று ஏத்தி பலர் உடன் – திரு 39
அவிழ் பதம் கொள்க என்று இரப்ப முகிழ் தகை – பொரு 112
தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு – பொரு 167
குறு நீர் கன்னல் இனைத்து என்று இசைப்ப – முல் 58
நின்னோடு உண்டலும் புரைவது என்று ஆங்கு – குறி 207
என்று இ அனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி – மலை 345
நாண் இலை எலுவ என்று வந்திசினே – நற் 50/8
என்று நாம் கூறி காமம் செப்புதும் – நற் 79/7
தமியர் சென்ற கானல் என்று ஆங்கு – நற் 96/9
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல – நற் 99/8
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர் – நற் 110/4
அது கண்டிசினால் யானே என்று நனி – நற் 128/5
எவன் செய்தனள் இ பேர் அஞர் உறுவி என்று/ஒரு நாள் கூறின்றும் இலரே விரிநீர் – நற் 130/9,10
மணி ஏர் ஐம்பால் மாயோட்கு என்று/வெம் வாய் பெண்டிர் கவ்வை தூற்ற – நற் 133/5,6
தனியே இருத்தல் ஆற்றேன் என்று நின் – நற் 162/4
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று/அன்னை கூறினள் புன்னையது நலனே – நற் 172/4,5
தோடு அலை கொண்டன ஏனல் என்று/துறு கல் மீமிசை குறுவன குழீஇ – நற் 206/2,3
செம் வாய் பாசினம் கவரும் என்று அ வாய் – நற் 206/4
அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே – நற் 220/10
பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து – நற் 224/7
யாரையோ என்று இகந்து நின்றதுவே – நற் 250/10
எவன்-கொல் என்று நினைக்கலும் நினைத்திலை – நற் 297/5
கழிவது ஆக கங்குல் என்று/தாம் மொழி வன்மையின் பொய்த்தனர் வாழிய – நற் 314/7,8
கடன் நிலை குன்றலும் இலர் என்று உடன் அமர்ந்து – நற் 327/5
அலர்வது அன்று-கொல் இது என்று நன்றும் – நற் 339/2
வதுவை என்று அவர் வந்த ஞான்றே – நற் 386/10
ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே – நற் 396/11
ஊர் துஞ்சு யாமமும் விடியலும் என்று இ – குறு 32/2
செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே – குறு 43/1
ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே – குறு 43/2
இனையள் என்று அவள் புனை அளவு அறியேன் – குறு 70/3
அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார் – குறு 82/2
இன்னள் ஆயினள் நல்_நுதல் என்று அவர் – குறு 98/1
இரங்கேன் தோழி ஈங்கு என்-கொல் என்று/பிறர் பிறர் அறிய கூறல் – குறு 175/5,6
செப்பினம் செலினே செலவு அரிது ஆகும் என்று/அத்த ஓமை அம் கவட்டு இருந்த – குறு 207/1,2
எனைத்து என்று எண்ணுகோ முயக்கு இடை மலைவே – குறு 237/7
நன்றே போலும் என்று உரைத்தோனே – குறு 389/5
களைகலம் காமம் பெரும்_தோட்கு என்று/நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி – குறு 400/2,3
இது என் பூவைக்கு இனிய சொல் பூவை என்று/அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல் – ஐங் 375/3,4
திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று/ஒண்_தொடி வினவும் பேதை அம் பெண்டே – ஐங் 387/2,3
சுரம் நனி இனிய ஆகுக என்று/நினைத்-தொறும் கலிழும் என்னினும் – ஐங் 398/3,4
நீடினம் என்று கொடுமை தூற்றி – ஐங் 478/1
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று/ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக – பதி 21/1,2
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் – பதி 24/7
நல்கினை ஆகு-மதி எம் என்று அருளி – பதி 53/3
பல் மா பரந்த புலம் ஒன்று என்று எண்ணாது – பதி 84/9
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது – பரி 1/35
என்னை வருவது எனக்கு என்று இனையா – பரி 7/68
குறுகல் என்று ஒள் இழை கோதை கோல் ஆக – பரி 9/39
இவள் செரீஇ நான்கு விழி படைத்தாள் என்று/நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே – பரி 11/98,99
ஆயத்தில் கூடு என்று அரற்றெடுப்ப தாக்கிற்றே – பரி 11/113
பொய் சூளாள் என்பது அறியேன் யான் என்று இரந்து – பரி 12/63
மெய் சூள்-உறுவானை மெல்லியல் பொய் சூள் என்று/ஒல்லுவ சொல்லாது உரை வழுவ சொல்ல – பரி 12/64,65
ஏதிலா நோக்குதி என்று ஆங்கு உணர்ப்பித்தல் – பரி 18/13
ஒன்றிய படி இது என்று உரைசெய்வோரும் – பரி 19/52
ஏஎ ஓஒ என்று ஏலா அ விளி – பரி 19/62
நிகழும் நிகழ்ச்சி எம்-பால் என்று ஆங்கே – பரி 24/31
எனல் ஊழ் வகை எய்திற்று என்று ஏற்றுக்கொண்ட – பரி 24/52
மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று/அந்தணர் தோயலர் ஆறு – பரி 24/60,61
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை – கலி 1/15
அன்பு அன்று என்று யான் கூற அன்பு உற்று – கலி 2/25
கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை – கலி 12/15
உடையதை எவன்-கொல் என்று ஊறு அளந்தவர்-வயின் – கலி 17/3
பண்பும் அறிதிரோ என்று வருவாரை – கலி 19/9
ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா – கலி 25/3
அறல் வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின் – கலி 30/16
பொய்யேம் என்று ஆய்_இழாய் புணர்ந்தவர் உரைத்ததை – கலி 31/8
ஒண்_நுதால் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/12
வலன் ஆக வினை என்று வணங்கி நாம் விடுத்த-கால் – கலி 35/15
ஒளி_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/16
சுடர்_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/20
காணான் கழிதலும் உண்டு என்று ஒரு நாள் என் – கலி 37/10
தையால் நன்று என்று அவன் ஊக்க கை நெகிழ்பு – கலி 37/16
இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று/தெருமந்து சாய்த்தார் தலை – கலி 39/25,26
என்று யாம் பாட மறை நின்று கேட்டனன் – கலி 42/28
இனையள் என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர் நின் சுனை – கலி 48/14
புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊரே – கலி 52/18
அஞ்சல் என்று அகன்று நீ அருளாது துறத்தலின் – கலி 53/16
தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா – கலி 62/7
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று/உண்பவோ நீர் உண்பவர் – கலி 62/10,11
இருந்தாயோ என்று ஆங்கு இற – கலி 63/9
தையால் தம்பலம் தின்றியோ என்று தன் – கலி 65/13
நீட்டித்தாய் என்று கடாஅம் கடும் திண் தேர் – கலி 66/24
மால் தீர்க்கும் அவன் மார்பு என்று எழுந்த சொல் நோவேமோ – கலி 68/13
இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்று ஆங்கு – கலி 68/23
மடுத்து அவன் புகு-வழி மறையேன் என்று யாழொடும் – கலி 71/13
என்று நின் – கலி 71/21
பேணான் என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான் – கலி 72/11
பகல் ஆண்டு அல்கினை பரத்த என்று யான் – கலி 75/22
இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ என – கலி 76/4
செம் விரல் சிவப்பு ஊர சேண் சென்றாய் என்று அவன் – கலி 76/6
ஒவ்வா என்று உணராய் நீ ஒரு நிலையே உரைத்ததை – கலி 76/9
வாய் ஓடி ஏனாதிப்பாடியம் என்று அற்றா – கலி 81/17
இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி – கலி 81/33
நினக்கு யாம் யாரேம் ஆகுதும் என்று/வனப்பு உற கொள்வன நாடி அணிந்தனள் – கலி 82/18,19
கால்கோள் என்று ஊக்கி கதுமென நோக்கி – கலி 83/15
புலம்பு எலாம் தீர்க்குவேம்-மன் என்று இரங்குபு – கலி 83/22
மகன் அல்லான் பெற்ற மகன் என்று அகல் நகர் – கலி 84/13
தத்தம் கலங்களுள் கையுறை என்று இவற்கு – கலி 84/16
தான் யாரோ என்று வினவிய நோய்ப்பாலேன் – கலி 84/40
ஒன்றினேம் யாம் என்று உணர்ந்தாரை நுந்தை போல் – கலி 86/15
என்று அடி சேர்தலும் உண்டு – கலி 89/15
தேறு நீ தீயேன் அலேன் என்று மற்று அவள் – கலி 90/17
இ போழ்து போழ்து என்று அது வாய்ப்ப கூறிய – கலி 93/12
வேண்டுவல் என்று விலக்கினை நின் போல்வார் – கலி 94/7
யாம் வீழ்தும் என்று தன் பின் செலவும் உற்றீயா – கலி 94/29
யாம் வேண்டேம் என்று விலக்கவும் எம் வீழும் – கலி 94/32
அன்னையோ மெய்யை பொய் என்று மயங்கிய கை ஒன்று – கலி 95/25
ஏமம் என்று இரங்கும் நின் எறி முரசம் அ முரசின் – கலி 99/14
தழையும் கோதையும் இழையும் என்று இவை – கலி 102/5
திரு மா மெய் தீண்டலர் என்று கருமமா – கலி 102/10
மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு – கலி 103/55
சேஎய் சினன் அஞ்சான் சார்பவன் என்று ஆங்கு – கலி 104/25
கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் – கலி 106/43
கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின் – கலி 107/15
நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட – கலி 108/6
நல்லேன் யான் என்று நல_தகை நம்பிய – கலி 108/17
யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று ஊர் பெண்டிர் – கலி 109/22
எழு நின் கிளையொடு போக என்று தத்தம் – கலி 109/24
இன்றி அமையேன் என்று இன்னவும் சொல்லுவாய் – கலி 110/21
பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய் – கலி 111/10
ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ – கலி 114/5
நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று – கலி 114/9
செல் என்று நின்னை விடுவேன் யான் மற்று எனக்கு – கலி 117/14
அனையள் என்று அளி-மதி பெரும நின் இன்று – கலி 125/21
தூ அற துறந்தனன் துறைவன் என்று அவன் திறம் – கலி 129/9
அரிதே தோழி நாண் நிறுப்பாம் என்று உணர்தல் – கலி 137/1
நீயலேன் என்று என்னை அன்பினால் பிணித்து தம் – கலி 137/18
எல்லீரும் கேட்டீ-மின் என்று/படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை – கலி 138/11,12
என்று யான் பாட கேட்டு – கலி 138/26
இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் அன்பு உற்று – கலி 138/29
மா மேலேன் என்று மடல் புணையா நீந்துவேன் – கலி 139/15
மா என்று உணர்-மின் மடல் அன்று மற்று இவை – கலி 140/3
அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன் – கலி 141/3
கொடி மின்னு கொள்வேன் என்று அன்னள் வடி நாவின் – கலி 141/18
என்று ஆங்கே – கலி 141/21
என்று எல்லீரும் என் செய்தீர் என்னை நகுதிரோ – கலி 142/15
தெள்ளியேம் என்று உரைத்து தேராது ஒரு நிலையே – கலி 142/29
நன்று தீது என்று பிற – கலி 142/50
நலிதரும் காமமும் கௌவையும் என்று இ – கலி 142/56
எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி எல் இரா – கலி 142/61
கணிகாரம் கொட்கும்-கொல் என்று ஆங்கு அணி செல – கலி 143/5
ஒன்றி முயங்கும் என்று என் பின் வருதிர் மற்று ஆங்கே – கலி 143/17
உயங்கினாள் என்று ஆங்கு உசாதிர் மற்று அந்தோ – கலி 143/18
மயங்கினாள் என்று மருடிர் கலங்கன்-மின் – கலி 143/19
ஒழிய விடாதீமோ என்று/அழி_தக மாஅம் தளிர் கொண்ட போழ்தினான் இ ஊரார் – கலி 143/26,27
உரைப்பனை தங்கிற்று என் இன் உயிர் என்று/மருவு ஊட்டி மாறியதன் கொண்டு எனக்கு – கலி 144/13,14
என்று ஆங்கே உள் நின்ற எவ்வம் உரைப்ப மதியொடு – கலி 144/24
எல்லி ஆக எல்லை என்று ஆங்கே பகல் முனிவேன் – கலி 144/52
பற்றுவேன் என்று யான் விழிக்கும்-கால் மற்றும் என் – கலி 144/56
ஓஒ கடலே எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் என்று இ நோய் – கலி 144/63
காமம் முனைஇயாள் அலந்தாள் என்று எனை காண – கலி 145/11
இனியன் என்று ஓம்படுப்பல் ஞாயிறு இனி – கலி 145/35
எல்லிழாய் எற்றி வரைந்தானை நாணும் மறந்தாள் என்று/உற்றனிர் போல வினவுதிர் மற்று இது – கலி 146/11,12
மெய்யாக கள்வனோ என்று/வினவன்-மின் ஊரவிர் என்னை எஞ்ஞான்றும் – கலி 147/52,53
உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇ – அகம் 17/3
செல்லல் என்று யான் சொல்லவும் ஒல்லாய் – அகம் 21/6
இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் என்று/எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல் – அகம் 36/19,20
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு – அகம் 44/9
இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல் – அகம் 53/13
தாங்கு-மதி வலவ என்று இழிந்தனன் தாங்காது – அகம் 66/13
நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ – அகம் 90/8
பொருளின் ஆகும் புனை_இழை என்று நம் – அகம் 155/3
நினைவல் மாது அவர் பண்பு என்று ஓவாது – அகம் 171/4
சில நாள் தாங்கல் வேண்டும் என்று நின் – அகம் 173/6
வருதும் என்று அவர் தெளித்த போழ்தே – அகம் 194/19
பொருந்தா கண்ணள் வெய்ய உயிர்க்கும் என்று/எவன் கையற்றனை இகுளை சோழர் – அகம் 201/11,12
வாராயோ என்று ஏத்தி பேர் இலை – அகம் 219/3
நுந்தை பாடும் உண் என்று ஊட்டி – அகம் 219/7
மறந்தும் அமைகுவர்-கொல் என்று எண்ணி – அகம் 223/2
இல் இருந்து அமைவோர்க்கு இல் என்று எண்ணி – அகம் 231/3
இன்னா கழியும் கங்குல் என்று நின் – அகம் 237/6
நெடி இடை பின் பட கடவு-மதி என்று யான் – அகம் 254/17
திறம் வேறு ஆகல் எற்று என்று ஒற்றி – அகம் 267/3
ஒழிய செல்-மார் செல்ப என்று நாம் – அகம் 285/1
வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம் – அகம் 303/15
இவண் உறைபு எவனோ அளியள் என்று அருளி – அகம் 325/6
அவணது ஆக பொருள் என்று உமணர் – அகம் 337/5
சின் நாள் கழிக என்று முன்_நாள் – அகம் 345/10
தீ முரணிய நீரும் என்று ஆங்கு – புறம் 2/5
வறிது நிலைஇய காயமும் என்று ஆங்கு – புறம் 20/4
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் – புறம் 28/4
வறிது நிலைஇய காயமும் என்று இவை – புறம் 30/5
வல முறை வருதலும் உண்டு என்று அலமந்து – புறம் 31/15
எம் கோன் வளவன் வாழ்க என்று நின் – புறம் 34/16
களைக வாழி வளவ என்று நின் – புறம் 42/8
நீல் நிற உருவின் நேமியோனும் என்று/இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு – புறம் 58/15,16
படை அமை மறவரும் உடையம் யாம் என்று/உறு துப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கி – புறம் 72/5,6
ஆள் அன்று என்று வாளின் தப்பார் – புறம் 74/2
பொருதும் என்று தன் தலை வந்த – புறம் 76/11
இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே – புறம் 104/6
பாரி பாரி என்று பல ஏத்தி – புறம் 107/1
மட_தகை மா மயில் பனிக்கும் என்று அருளி – புறம் 145/1
மதலை மா கோல் கைவலம் தமின் என்று/இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி – புறம் 152/18,19
என்று ஆங்கு இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர் – புறம் 159/15
காடு என்றா நாடு என்று ஆங்கு – புறம் 166/19
கிண்கிணி புதல்வர் பொலிக என்று ஏத்தி – புறம் 198/5
அரிதே தோன்றல் அதன் பட ஒழுகல் என்று/ஐயம் கொள்ளன்-மின் ஆர் அறிவாளிர் – புறம் 216/4,5
நீடு வாழ்க என்று யான் நெடும் கடை குறுகி – புறம் 237/1
இன்னன் ஆயினன் இளையோன் என்று/நின் உரை செல்லும் ஆயின் மற்று – புறம் 254/5,6
படை அழிந்து மாறினன் என்று பலர் கூற – புறம் 278/3
பூ கோள் இன்று என்று அறையும் – புறம் 289/9
வாய் வாள் பற்றி நின்றனென் என்று/சினவல் ஓம்பு-மின் சிறு புல்லாளர் – புறம் 292/3,4
பலம் என்று இகழ்தல் ஓம்பு-மின் உது காண் – புறம் 301/11
குருந்தே முல்லை என்று/இ நான்கு அல்லது பூவும் இல்லை – புறம் 335/2,3
துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று/இ நான்கு அல்லது குடியும் இல்லை – புறம் 335/7,8
இல் என்று இல் வயின் பெயர மெல்ல – புறம் 362/20
வெம் திறல் வியன் களம் பொலிக என்று ஏத்தி – புறம் 370/19
புகர்_முக முகவை பொலிக என்று ஏத்தி – புறம் 373/29
அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று/அதன் கொண்டு வரல் ஏத்தி – புறம் 377/6,7
மிக பொலியர் தன் சேவடி அத்தை என்று/யாஅன் இசைப்பின் நனி நன்று எனா – புறம் 387/14,15
என்று ஈத்தனனே இசை சால் நெடுந்தகை – புறம் 389/6
என் என்று அஞ்சலம் யாமே வென் வெல் – புறம் 397/25
TOP


என்று-கொல் (2)

செல்வாள் என்று-கொல் செறிப்பல் என்று-கொல் – நற் 206/9
செல்வாள் என்று-கொல் செறிப்பல் என்று-கொல்/கல் கெழு நாடன் கேண்மை – நற் 206/9,10
TOP


என்றும் (72)

இரும் புள் ஓப்பும் இசையே என்றும்/மணி பூ முண்டகத்து மணல் மலி கானல் – மது 95,96
புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே என்றும்/சலம் புகன்று சுறவு கலித்த – மது 111,112
அன்றை அன்ன விருப்போடு என்றும்/இர வரல் மாலையனே வரு-தோறும் – குறி 238,239
வேய் புரை மென் தோள் இன் துயில் என்றும்/பெறாஅன் பெயரினும் முனியல்-உறாஅன் – குறி 242,243
என்றும் என் தோள் பிரிபு அறியலரே – நற் 1/2
அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும்/வருந்தினன் என்பது ஓர் வாய்_சொல் தேறாய் – நற் 32/3,4
சென்றோர் மன்ற நம் காதலர் என்றும்/இன்ன நிலைமைத்து என்ப – நற் 226/7,8
நன்றால் வாழி தோழி என்றும்/அயலோர் அம்பலின் அகலான் – நற் 285/9,10
சேரி சேரா வருவோர்க்கு என்றும்/அருளல் வேண்டும் அன்பு உடையோய் என – நற் 342/4,5
வெளிய விரியும் துறைவ என்றும்/அளிய பெரிய கேண்மை நும் போல் – நற் 345/5,6
இன்று நக்கனை-மன் போலா என்றும்/நிறை-உறு மதியின் இலங்கும் பொறையன் – நற் 346/7,8
என்னொடு நிலையாது ஆயினும் என்றும்/நெஞ்சு வடுப்படுத்து கெட அறியாதே – நற் 357/2,3
தந்தன நெடுந்தகை தேரே என்றும்/அரும் படர் அகல நீக்கி – நற் 361/7,8
குன்ற நாடன் கேண்மை என்றும்/நன்று-மன் வாழி தோழி உண்கண் – குறு 38/3,4
சென்றனர் வாழி தோழி என்றும்/கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர் – குறு 283/4,5
பெரு வரை அடுக்கத்து கிழவோன் என்றும்/அன்றை அன்ன நட்பினன் – குறு 385/5,6
நல்லன் என்றும் யாமே – ஐங் 11/3
தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும்/தண் தளிர் வௌவும் மேனி – ஐங் 38/2,3
கழனி ஊர நின் மொழிவல் என்றும்/துஞ்சு மனை நெடு நகர் வருதி – ஐங் 60/2,3
என் ஐ என்றும் யாமே இ ஊர் – ஐங் 110/3
குன்ற நாட நின் மொழிவல் என்றும்/பயப்ப நீத்தல் என் இவள் – ஐங் 277/3,4
அரும் படர் உழத்தல் யாவது என்றும்/புல்லி ஆற்றா புரையோள் காண – ஐங் 486/2,3
ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை என்றும்/பதி பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி – பதி 15/29,30
அகவலன் பெறுக மாவே என்றும்/இகல் வினை மேவலை ஆகலின் பகைவரும் – பதி 43/28,29
ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன் – கலி 65/27
விருந்து எதிர்கோடலின் மறப்பல் என்றும்/வாடிய பூவொடு வாரல் எம் மனை என – கலி 75/17,18
வருந்தி யாம் நோய் கூர நுந்தையை என்றும்/பருந்து எறிந்து அற்று ஆக கொள்ளும் கொண்டு ஆங்கே – கலி 82/26,27
குறி அறிந்தேன் காமன் கொடி எழுதி என்றும்/செறியா பரத்தை இவன் தந்தை மார்பில் – கலி 84/24,25
குறும்பூழ் போர் கண்டமை கேட்டேன் நீ என்றும்/புதுவன ஈகை வளம் பாடி காலின் – கலி 95/8,9
பரி ஆக வாதுவனாய் என்றும் மற்று அ சார் – கலி 96/38
அ வழி என்றும் யான் காணேன் திரிதர – கலி 97/4
சான்றவிர் வாழியோ சான்றவிர் என்றும்/பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் – கலி 139/1,2
நல் எழில் ஆகம் சேர்ந்தனம் என்றும்/அளியரோ அளியர் தாமே அளி இன்று – அகம் 43/12,13
அரும் சுர கவலை நீந்தி என்றும்/இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல் – அகம் 53/12,13
சென்று படு விறல் கவின் உள்ளி என்றும்/இரங்குநர் அல்லது பெயர்தந்து யாவரும் – அகம் 75/14,15
நின்றோன் போலும் என்றும் என் மகட்கே – அகம் 110/25
நல்காது துறந்த காதலர் என்றும்/கல் பொரூஉ மெலியா பாடு இன் நோன் அடியன் – அகம் 113/9,10
ஆய் நலம் தொலையினும் தொலைக என்றும்/நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் – அகம் 115/6,7
அறன் கடைப்படாஅ வாழ்க்கையும் என்றும்/பிறன் கடை செலாஅ செல்வமும் இரண்டும் – அகம் 155/1,2
பணை கவின் அழியாது துணை புணர்ந்து என்றும்/தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி – அகம் 178/15,16
சென்று பிறள் ஆகிய அளவை என்றும்/படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ – அகம் 189/10,11
சென்று தாம் நீடலோ இலரே என்றும்/கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கை – அகம் 213/19,20
இழை அணி நெடும் தேர் களிறொடு என்றும்/மழை சுரந்து அன்ன ஈகை வண் மகிழ் – அகம் 238/12,13
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது – அகம் 281/3
என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு – அகம் 286/9
வந்து வினை வலித்த நம்-வயின் என்றும்/தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது – அகம் 289/5,6
சென்றோர் அன்பு இலர் தோழி என்றும்/அரும் துறை முற்றிய கரும் கோட்டு சீறியாழ் – அகம் 331/9,10
முயங்கல் இயையாது ஆயினும் என்றும்/வயவு உறு நெஞ்சத்து உயவு துணை ஆக – அகம் 338/10,11
சென்று அளந்து அறிந்தார் போல என்றும்/இனைத்து என்போரும் உளரே அனைத்தும் – புறம் 30/6,7
இன்று கண்டு ஆங்கு காண்குவம் என்றும்/இன்சொல் எண் பதத்தை ஆகு-மதி பெரும – புறம் 40/8,9
கைம்முற்றல நின் புகழே என்றும்/ஒளியோர் பிறந்த இ மலர் தலை உலகத்து – புறம் 53/8,9
தேற்றாய் பெரும பொய்யே என்றும்/காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும் – புறம் 59/4,5
என் போல் பெரு விதுப்பு உறுக என்றும்/ஒரு பால் படாஅது ஆகி – புறம் 83/4,5
கொல் துறை குற்றில மாதோ என்றும்/உண்டு ஆயின் பதம் கொடுத்து – புறம் 95/5,6
வந்தெனன் எந்தை யானே என்றும்/மன்று படு பரிசிலர் காணின் கன்றொடு – புறம் 135/10,11
இன்னேம் ஆயினேம்-மன்னே என்றும்/உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் – புறம் 141/9,10
எம் போல் ஒருத்தி நலன் நயந்து என்றும்/வரூஉம் என்ப வயங்கு புகழ் பேகன் – புறம் 144/11,12
ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம் என்றும்/இரண்டு நன்கு உடைத்தே கொண்பெரும்கானம் – புறம் 156/1,2
நின் அளந்து அறி-மதி பெரும என்றும்/வேந்தர் நாண பெயர்வேன் சாந்து அருந்தி – புறம் 161/25,26
என்றும் காண்க தில் அம்ம யாமே குடாஅது – புறம் 166/26
அரிதால் பெரும நின் செவ்வி என்றும்/பெரிதால் அத்தை என் கடும்பினது இடும்பை – புறம் 169/6,7
நின் ஓர் அன்ன நின் புதல்வர் என்றும்/ஒன்னார் வாட அரும் கலம் தந்து நும் – புறம் 198/14,15
ஒரு வழி தோன்றி ஆங்கு என்றும் சான்றோர் – புறம் 218/5
நாளும் ஆனான் கடந்து அட்டு என்றும் நின் – புறம் 227/6
அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும்/வலம்புரி கோசர் அவை_களத்தானும் – புறம் 283/5,6
வேந்து தரு விழு கூழ் பரிசிலர்க்கு என்றும்/அருகாது ஈயும் வண்மை – புறம் 320/16,17
ஆழி அனையன் மாதோ என்றும்/பாடி சென்றோர்க்கு அன்றியும் வாரி – புறம் 330/4,5
வளர வேண்டும் அவளே என்றும்/ஆர் அமர் உழப்பதும் அமரியள் ஆகி – புறம் 339/10,11
வென்று எறி முரசின் வேந்தர் என்றும்/வண் கை எயினன் வாகை அன்ன – புறம் 351/5,6
தெண் கண் மா கிணை இயக்கி என்றும்/மாறுகொண்டோர் மதில் இடறி – புறம் 387/4,5
என்றும் செல்லேன் அவன் குன்று கெழு நாட்டே – புறம் 394/18
அரும் கலம் நல்கியோனே என்றும்/செறுவில் பூத்த சே இதழ் தாமரை – புறம் 397/18,19
TOP


என்றூழ் (25)

என்றூழ் நீடிய குன்றத்து கவாஅன் – நற் 43/2
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து – நற் 62/3
என்றூழ் நீள் இடை பொற்ப தோன்றும் – நற் 141/6
என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழிய – நற் 226/6
என்றூழ் நீள் இடை சென்றிசினோரே – நற் 314/12
என்றூழ் விடர் அகம் சிலம்ப – நற் 318/8
என்றூழ் மா மலை மறையும் இன்று அவர் – குறு 215/2
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை – ஐங் 324/1
என்றூழ் நீடிய சுரன் இறந்தோரே – ஐங் 336/4
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை – ஐங் 360/1
என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி – பரி 19/46
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில் – அகம் 21/14
என்றூழ் வியன் குளம் நிறைய வீசி – அகம் 42/9
என்றூழ் உழந்த புன் தலை மட பிடி – அகம் 43/3
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை – அகம் 55/2
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை – அகம் 57/9
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை – அகம் 81/9
என்றூழ் விடர குன்றம் போகும் – அகம் 140/4
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை – அகம் 191/10
என்றூழ் நீடிய வேய் படு நனம் தலை – அகம் 295/3
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை – அகம் 325/18
என்றூழ் வெம் சுரம் தந்த நீயே – அகம் 365/9
என்றூழ் வைப்பின் சுரன் இறந்தோரே – அகம் 391/14
என்றூழ் வாடு வறல் போல நன்றும் – புறம் 75/9
வள மழை மாறிய என்றூழ் காலை – புறம் 161/5
TOP


என்றே (1)

பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே – ஐங் 18/4
TOP


என்றேன் (4)

கற்றது இலை மன்ற காண் என்றேன் முற்று_இழாய் – கலி 111/11
பேதையை மன்ற பெரிது என்றேன் மாதராய் – கலி 111/15
மையலை மாதோ விடுக என்றேன் தையலாய் – கலி 111/19
நிரை கதிர் ஞாயிற்றை நாடு என்றேன் யானும் – கலி 146/29
TOP


என்றேனா (2)

அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா/அன்னை அலறி படர்தர தன்னை யான் – கலி 51/11,12
உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும் – கலி 51/13
TOP


என்றேனே (2)

நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே – நற் 143/10
மன்னி கழிக என்றேனே அன்னோ – குறு 325/3
TOP


என்றோய் (1)

உள்ளல் கூடாது என்றோய் மற்றும் – நற் 201/4
TOP


என்றோள் (1)

வருவல் என்றோள் மகிழ் மட நோக்கே – அகம் 297/19
TOP


என்றோளே (7)

பனியும் தீர்குவள் செல்க என்றோளே – நற் 53/11
பெரு மலை நாடனை வரூஉம் என்றோளே – நற் 65/9
என்னோ மகளிர்-தம் பண்பு என்றோளே – நற் 339/12
காவல் நீ என்றோளே சேவலொடு – நற் 389/7
ஓங்கு மலை நாடனை வரும் என்றோளே – குறு 83/5
செல்க என்றோளே அன்னை என நீ – குறு 141/2
மலை கெழு நாடனை வரும் என்றோளே – குறு 201/7
TOP


என்றோனே (3)

சிறு நனி ஒரு வழி படர்க என்றோனே எந்தை – புறம் 381/21
கொண்டி பெறுக என்றோனே உண்துறை – புறம் 390/23
என் போல் போற்று என்றோனே அதன் கொண்டு – புறம் 395/31
TOP


என்ன (22)

காற்று என்ன கடிது கொட்பவும் – மது 52
கால் என்ன கடிது உராஅய் – மது 125
பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கு என்ன/அம் மென் குரும்பை காய் படுபு பிறவும் – மது 682,683
வேல் ஈண்டு தொழுதி இரிவு-உற்று என்ன/கால் உறு துவைப்பின் கவிழ் கனைத்து இறைஞ்சி – மலை 116,117
என்ன மகன்-கொல் தோழி தன்-வயின் – நற் 94/7
புணர்ந்தீர் புணர்-மினோ என்ன இணர் மிசை – நற் 224/4
என்ன மரம்-கொல் அவர் சாரல் அவ்வே – ஐங் 201/4
அடர் பொன் என்ன சுடர் இதழ் பகரும் – ஐங் 430/2
பிழையினை என்ன பிழை ஒன்றும் காணான் – பரி 12/60
செறி நிரை பெண் வல் உறழ்பு யாது தொடர்பு என்ன/மறலினாள் மாற்றாள் மகள் – பரி 20/44,45
நாண் எனும் தொல்லை அணி என்ன நல்_நுதலை – பரி 28/3
அடி உறை அருளாமை ஒத்ததோ நினக்கு என்ன/நரந்தம் நாறு இரும் கூந்தல் எஞ்சாது நனி பற்றி – கலி 54/4,5
ஊரன்-மன் உரன் அல்லன் நமக்கு என்ன உடன் வாளாது – கலி 68/6
காண்_தகு மதி என்ன கதிர் விடு தண்மையும் – கலி 100/4
யான் பெயர்க என்ன நோக்கி தான் தன் – அகம் 110/23
என்ன கடத்தளோ மற்றே தன் முகத்து – அகம் 176/21
செறி நடை பிடியொடு களிறு புணர்ந்து என்ன/குறு நெடும் தூம்பொடு முழவு புணர்ந்து இசைப்ப – அகம் 301/16,17
என்ன ஆம்-கொல் தாமே தெண் நீர் – அகம் 371/11
ஊர் யாது என்ன நணி_நணி ஒதுங்கி – அகம் 380/2
அண்டிரன் வரூஉம் என்ன ஒண் தொடி – புறம் 241/2
நீ புரவலை எமக்கு என்ன/மலை பயந்த மணியும் கடறு பயந்த பொன்னும் – புறம் 377/15,16
கடியும் உணவு என்ன கடவுட்கும் தொடேன் – புறம் 399/26
TOP


என்னதும் (1)

என்னதும் பரியலோ இலம் என தண் நடை – நற் 150/6
TOP


என்னதூஉம் (10)

பின்னிலை முனியல் மா நெஞ்சே என்னதூஉம்/அரும் துயர் அவலம் தீர்க்கும் – நற் 140/9,10
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னதூஉம்/புலவேன் வாழி தோழி சிறு கால் – நற் 219/3,4
நின்னொடு தெளித்தனர் ஆயினும் என்னதூஉம்/அணங்கல் ஓம்பு-மதி வாழிய நீ என – நற் 358/4,5
அம்ம வாழி தோழி என்னதூஉம்/அறன் இல மன்ற தாமே விறல் மிசை – ஐங் 332/1,2
கொன்னே கடவுதி ஆயின் என்னதூஉம்/அறிய ஆகுமோ மற்றே – ஐங் 366/3,4
அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம்/ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழி – அகம் 65/2,3
இன் இசை அருவி பாடும் என்னதூஉம்/கேட்டியோ வாழி வேண்டு அன்னை நம் படப்பை – அகம் 68/3,4
தொல் நலம் இழந்த துயரமொடு என்னதூஉம்/இனையல் வாழி தோழி முனை எழ – அகம் 197/4,5
ஒன்னார் செகுப்பினும் செகுக்க என்னதூஉம்/கடி_மரம் தடிதல் ஓம்பு நின் – புறம் 57/9,10
அன்னவை பலவும் செய்க என்னதூஉம்/பரியல் வேண்டா வரு பதம் நாடி – புறம் 172/4,5
TOP


என்னர் (1)

என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக – நற் 64/1
TOP


என்னவும் (1)

யான் ஓம் என்னவும் ஒல்லார் தாம் மற்று – அகம் 26/10
TOP


என்னள்-கொல் (2)

வாடை பெரும் பனிக்கு என்னள்-கொல் எனவே – நற் 312/9
என்னள்-கொல் அளியள் என்னாதோரே – அகம் 235/19
TOP


என்னன்-கொல்லோ (1)

தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோ/இரந்தூண் நிரம்பா மேனியொடு – குறு 33/2,3
TOP


என்னா (12)

இவை மகன் என்னா அளவை – நற் 267/11
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில் – பதி 45/13
பொய்யாம் போய் என்னா புடை கூட்டி போவநர் – பரி 24/18
பறை அறைந்து அல்லது செல்லற்க என்னா/இறையே தவறு உடையான் – கலி 56/33,34
உளம் என்னா நுந்தை மாட்டு எவ்வம் உழப்பார் – கலி 80/12
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி – அகம் 73/9
கடவுள் பேணேம் என்னா ஆங்கு – புறம் 106/3
அளியர் தாமே ஆர்க என்னா/அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய – புறம் 237/8,9
நெல் என்னா பொன் என்னா – புறம் 384/11
நெல் என்னா பொன் என்னா/கனற்ற கொண்ட நறவு என்னா – புறம் 384/11,12
கனற்ற கொண்ட நறவு என்னா/மனை என்னா அவை பலவும் – புறம் 384/12,13
மனை என்னா அவை பலவும் – புறம் 384/13
TOP


என்னாது (43)

நனி புகன்று உறைதும் என்னாது ஏற்றெழுந்து – மது 147
நீர் யார் என்னாது முறை கருதுபு சூட்டி – மது 738
நயன் இன்மையின் பயன் இது என்னாது/பூம் பொறி பொலிந்த அழல் உமிழ் அகன் பை – நற் 75/1,2
எல்லியும் இரவும் என்னாது கல்லென – நற் 163/3
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது/கதழ் பரி நெடும் தேர் வரவு ஆண்டு அழுங்க – நற் 203/8,9
குன்று கெழு சிறு நெறி அரிய என்னாது/மறப்பு அரும் காதலி ஒழிய – குறு 151/4,5
இதற்கு இது மாண்டது என்னாது அதற்பட்டு – குறு 184/3
வலியன் என்னாது மெலியும் என் நெஞ்சே – குறு 187/5
அன்னள் அளியள் என்னாது மா மழை – குறு 216/5
கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது/பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் – குறு 309/4,5
செல்லல் ஐய என்னாது அவ்வே – ஐங் 332/5
யாங்கு பிரிந்து உறைதி என்னாது அவ்வே – ஐங் 333/5
நனி சேய்த்து என்னாது நல் தேர் ஏறி சென்று – ஐங் 443/1
அரிய என்னாது ஓம்பாது வீசி – பதி 44/4
இரவு இருள் பகல் ஆக இடம் அரிது செலவு என்னாது/வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய – பரி 7/5,6
கிழவர் கிழவியர் என்னாது ஏழ்-காறும் – பரி 11/120
கிழவர் இன்னோர் என்னாது பொருள் தான் – கலி 21/10
அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது/வருந்த நோய் மிகும் ஆயின் வணங்கு இறை அளி என்னோ – கலி 28/10,11
மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது/நுதல் ஊரும் பசப்பு ஆயின் நுணங்கு_இறை அளி என்னோ – கலி 28/14,15
ஒளிறு வேல் வலன் ஏந்தி ஒருவன் யான் என்னாது/களிறு இயங்கு ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/20,21
எல்லையும் இரவும் என்னாது கல்லென – அகம் 20/14
செலவு அரும்-குரைய என்னாது சென்று அவள் – அகம் 33/8
வாராதோர் நமக்கு யாஅர் என்னாது/மல்லல் மூதூர் மறையினை சென்று – அகம் 50/8,9
வேனில் அத்தம் என்னாது ஏமுற்று – அகம் 69/9
அஞ்சுவம் தமியம் என்னாது மஞ்சு சுமந்து – அகம் 72/10
வல்லாங்கு வருதும் என்னாது அல்குவர – அகம் 79/10
சேயர் என்னாது அன்பு மிக கடைஇ – அகம் 83/11
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது/மெல்லென் சேவடி மெலிய ஏக – அகம் 89/17,18
வரைவு நன்று என்னாது அகலினும் அவர் வறிது – அகம் 119/4
சுரன் வழக்கு அற்றது என்னாது உரம் சிறந்து – அகம் 119/10
விளியும் எவ்வமொடு அளியள் என்னாது/களிறு உயிர்த்து அன்ன கண் அழி துவலை – அகம் 163/6,7
எல்லையும் இரவும் என்னாது கல்லென – அகம் 178/17
அழல் அவிர் அரும் சுரம் நெடிய என்னாது/அகறல் ஆய்ந்தனர் ஆயினும் பகல் செல – அகம் 213/10,11
ஈங்கு இவள் உழக்கும் என்னாது வினை நயந்து – அகம் 307/5
நல்ல என்னாது சிதைத்தல் – புறம் 37/13
நெடிய என்னாது சுரம் பல கடந்து – புறம் 47/2
இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது – புறம் 163/5
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும் – புறம் 163/6
முன்னே தந்தனென் என்னாது துன்னி – புறம் 171/3
மூத்தோன் வருக என்னாது அவருள் – புறம் 183/6
நெருநல் உண்டனம் என்னாது பின்னும் – புறம் 199/2
அனையன் என்னாது அ தக்கோனை – புறம் 221/7
ஈவது இலாளன் என்னாது நீயும் – புறம் 316/8
TOP


என்னாதோரே (2)

என் ஆயினள்-கொல் என்னாதோரே – குறு 110/8
என்னள்-கொல் அளியள் என்னாதோரே – அகம் 235/19
TOP


என்னாமுன் (1)

நின் மார்பும் ஓர் ஒத்த நீர்மைய-கொல் என்னாமுன்/தேடினாள் ஏச சில மகளிர் மற்று அதற்கு – பரி 20/65,66
TOP


என்னாமை (2)

என்னாமை என் மெய் தொடு – கலி 63/13
அரிய ஆகும் என்னாமை கரி மரம் – அகம் 283/9
TOP


என்னாய் (14)

பழி நமக்கு எழுக என்னாய் விழு நிதி – மது 204
அரும் சுர கவலைய என்னாய் நெடும் சேண் – நற் 105/6
துன் அரும் கானம் என்னாய் நீயே – நற் 205/5
யாணர் வைப்பின் கானம் என்னாய்/களிறு பொர கரைந்த கய வாய் குண்டு கரை – நற் 292/4,5
சாயலள் அளியள் என்னாய்/வாழை தந்தனையால் சிலம்பு புல்லெனவே – குறு 327/6,7
மாரி என்னாய் பனி என மடியாய் – பதி 94/4
ஆரிடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்த-கால் – கலி 38/10
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்த-கால் – கலி 38/14
மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்த-கால் – கலி 38/18
மின் ஓரும் கண் ஆக இடி என்னாய் பெயல் என்னாய் – கலி 49/12
மின் ஓரும் கண் ஆக இடி என்னாய் பெயல் என்னாய்/இன்னது ஓர் ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/12,13
பனி இரும் சோலை எமியம் என்னாய்/தீங்கு செய்தனையே ஈங்கு வந்தோயே – அகம் 112/7,8
பெறல் அரும்-குரையள் என்னாய் வைகலும் – அகம் 212/10
பெரு மலை விடர்_அகம் வர அரிது என்னாய்/வர எளிது ஆக எண்ணுதி அதனால் – அகம் 218/12,13
TOP


என்னார் (19)

எளிய என்னார் தொன் மருங்கு அறிஞர் – குறி 18
பெரும வள்ளியின் பிணிக்கும் என்னார்/சிறு பல் குன்றம் இறப்போர் – நற் 269/7,8
சுரன் இறந்து அரிய என்னார் உரன் அழிந்து – நற் 333/5
அத்தம் அரிய என்னார் நம் துறந்து – குறு 174/4
இன்னாது இரங்கும் என்னார் அன்னோ – குறு 195/4
நடுநாள் என்னார் வந்து – குறு 268/5
அன்பு இன்மையின் அருள் பொருள் என்னார்/வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே – குறு 395/2,3
வெம் சுரம் அரிய என்னார்/வந்தனர் தோழி நம் காதலோரே – ஐங் 352/4,5
எமக்கு இல் என்னார் நின் மறம் கூறு குழாத்தர் – பதி 39/2
செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே – பதி 46/14
முனை என்னார் காதலர் முன்னிய ஆரிடை – கலி 16/10
வெரு வந்த ஆறு என்னார் விழு பொருட்கு அகன்றவர் – கலி 150/12
ஒதுக்கு அரிய நெறி என்னார் ஒண் பொருட்கு அகன்றவர் – கலி 150/16
கானம் கடிய என்னார் நாம் அழ – அகம் 27/3
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார்/கௌவை மேவலர் ஆகி இ ஊர் – அகம் 95/10,11
யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய் – அகம் 203/2
அரிய கானம் என்னார் பகை பட – அகம் 247/7
காடு மிக நெடிய என்னார் கோடியர் – அகம் 309/9
செல்வேம் அல்லேம் என்னார் கல்லென் – புறம் 31/11
TOP


என்னாரே (1)

வண்டு என மொழிப மகன் என்னாரே – நற் 290/9
TOP


என்னாள் (4)

இவள் தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின் – நற் 223/1
அரிது என்னாள் துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர – கலி 124/19
எனக்கு உரித்து என்னாள் நின்ற என் – அகம் 145/21
தவ சிறிது ஆயினும் மிக பலர் என்னாள்/நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும் – புறம் 331/7,8
TOP


என்னான் (5)

அன்ன ஆகுக என்னான்/ஒல்காது ஒழி மிக பல்கின தூதே – நற் 165/8,9
ஆர் இருள் என்னான் அரும் கங்குல் வந்து தன் – கலி 101/30
எல்லிற்று என்னான் வென் வேல் ஏந்தி – அகம் 362/7
வாரேன் என்னான் அவர் வரையன்னே – புறம் 108/6
என் முறை வருக என்னான் கம்மென – புறம் 292/6
TOP


என்னானும் (1)

என்னானும் பாடு எனில் பாடவும் வல்லேன் சிறிது ஆங்கே – கலி 140/13
TOP


என்னானே (1)

வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே – புறம் 298/5
TOP


என்னாஅர் (1)

ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை – அகம் 301/8
TOP


என்னில் (1)

பெரு வெள் என்னில் பிழையாது-மன்னே – புறம் 129/9
TOP


என்னின் (1)

வரைபவன் என்னின் அகலான் அவனை – கலி 146/27
TOP


என்னினும் (8)

நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும்/கிள்ளையும் கிளை என கூஉம் இளையோள் – நற் 143/4,5
என்னினும் வாராது மணியின் தோன்றும் – நற் 173/6
நின் நயத்து உறைவி என்னினும் கலிழ்மே – ஐங் 273/4
நாள்-தொறும் கலிழும் என்னினும் இடை நின்று – ஐங் 376/1
நினைத்-தொறும் கலிழும் என்னினும்/மிக பெரிது புலம்பின்று தோழி நம் ஊரே – ஐங் 398/4,5
மனை மருண்டு இருந்த என்னினும் நனை மகிழ் – அகம் 189/12
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும்/செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி – அகம் 283/2,3
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்/நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே – புறம் 43/16,17
TOP


என்னுதி (1)

வருக என்னுதி ஆயின் – அகம் 131/14
TOP


என்னுநர் (1)

அறிதலும் அறிதிரோ என்னுநர் பெறினே – அகம் 8/18
TOP


என்னுநள் (1)

அன்ன ஆக என்னுநள் போல – அகம் 5/18
TOP


என்னும் (88)

வாரார் என்னும் புலவி உட்கொளல் – நற் 11/4
அலர் வந்தன்று-கொல் என்னும் அதனால் – நற் 72/9
செல்வாம் என்னும் கானலானே – நற் 127/9
காப்பு உடை வாயில் போற்று ஓ என்னும்/யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி – நற் 132/8,9
நாம் உறு துயரம் செய்யலர் என்னும்/காமுறு தோழி காதலம் கிளவி – நற் 133/7,8
தான் யாங்கு என்னும் அறன் இல் அன்னை – நற் 145/7
நல்லேம் என்னும் கிளவி வல்லோன் – நற் 146/8
வருவம் என்னும் பருவரல் தீர – நற் 169/2
ஊரேம் என்னும் இ பேர் ஏமுறுநர் – நற் 220/7
வந்தீக எந்தை என்னும்/அம் தீம் கிளவி கேட்கம் நாமே – நற் 221/12,13
நீத்து நீடினர் என்னும் புலவி – நற் 237/4
பிரிவல் நெஞ்சு என்னும் ஆயின் – நற் 262/9
செல்லல் தீர்கம் செல்வாம் என்னும்/செய்_வினை முடியாது எவ்வம் செய்தல் – நற் 284/4,5
சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை – நற் 284/8
நல் எயில் உடையோர் உடையம் என்னும்/பெருந்தகை மறவன் போல கொடும் கழி – நற் 287/3,4
இனையல் என்னும் என்ப மனை இருந்து – நற் 372/10
என்னும் நாணும் நல்_நுதல் உவப்ப – நற் 375/5
வென்றி நெடுவேள் என்னும் அன்னையும் – குறு 111/2
நன்று நன்று என்னும் மாக்களொடு – குறு 146/4
இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே – குறு 146/5
தேர் வரும் என்னும் உரை வாராதே – குறு 155/7
யாங்கு ஆகுவள்-கொல் பூம்_குழை என்னும்/அவல நெஞ்சமொடு உசாவா – குறு 159/5,6
அன்னா என்னும் அன்னையும் அன்னோ – குறு 161/4
இன்னர் என்னும் இன்னா கிளவி – குறு 181/2
இனி வரின் எளியள் என்னும் தூதே – குறு 269/8
இனி விழவு ஆயிற்று என்னும் இ ஊரே – குறு 295/6
பிரியா நண்பினர் இருவரும் என்னும்/அலர் அதற்கு அஞ்சினன்-கொல்லோ பலர் உடன் – குறு 302/5,6
நல்ல என்னும் சொல்லை மன்னிய – குறு 357/4
அன்னாய் என்னும் குழவி போல – குறு 397/5
அல்லன் என்னும் என் தட மென் தோளே – ஐங் 11/4
என்னும் உள்ளினள்-கொல்லோ தன்னை – ஐங் 372/1
தாயர் என்னும் பெயரே வல்லாறு – ஐங் 380/3
சென்றவர் தருகுவல் என்னும்/நன்றால் அம்ம பாணனது அறிவே – ஐங் 474/4,5
சாயல் நினது வான் நிறை என்னும்/நா வல் அந்தணர் அரு மறை பொருளே – பரி 2/56,57
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல் – பரி 3/31
அதனால் பகைவர் இவர் இவர் நட்டோர் என்னும்/வகையும் உண்டோ நின் மரபு அறிவோர்க்கே – பரி 3/57,58
என்னும் பனியாய் இரவு எல்லாம் வைகினை – பரி 6/81
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே – பரி 15/35
சூழ்வதை எவன்-கொல் அறியேன் என்னும்/முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரை – கலி 4/12,13
உள்ளுவது எவன்-கொல் அறியேன் என்னும்/நுண் எழில் மாமை சுணங்கு அணி ஆகம் தம் – கலி 4/16,17
எண்ணுவது எவன்-கொல் அறியேன் என்னும்/என ஆங்கு – கலி 4/20,21
யாறு நீர் கழிந்து அன்ன இளமை நும் நெஞ்சு என்னும்/தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ – கலி 20/13,14
பொருள்-வயின் பிரிதல் வேண்டும் என்னும்/அருள் இல் சொல்லும் நீ சொல்லினையே – கலி 21/4,5
நின்னின் பிரியலன் அஞ்சல் ஓம்பு என்னும்/நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே – கலி 21/7,8
அஞ்சியது ஆங்கே அணங்கு ஆகும் என்னும் சொல் – கலி 24/2
போது ஆர கொள்ளும் கமழ் குரற்கு என்னும்/தூது வந்தன்றே தோழி – கலி 32/17,18
நின் இன்றி அமையலேன் யான் என்னும் அவன் ஆயின் – கலி 47/9
அறியாய் நீ வருந்துவல் யான் என்னும் அவன் ஆயின் – கலி 47/12
வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் அவன் ஆயின் – கலி 47/15
மருளி யான் மருள்-உற இவன் உற்றது எவன் என்னும்/அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால் – கலி 59/10,11
உருள்_இழாய் ஒளி வாட இவன் உள் நோய் யாது என்னும்/அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால் – கலி 59/14,15
ஆய்_தொடி ஐது உயிர்த்து இவன் உள் நோய் யாது என்னும்/நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும்-கால் – கலி 59/18,19
கலப்பென் என்னும் இ கையறு நெஞ்சே – கலி 67/9
கூடுவென் என்னும் இ கொள்கையில் நெஞ்சே – கலி 67/13
கடைஇய நின் மார்பு தோயலம் என்னும்/இடையும் நிறையும் எளிதோ நின் காணின் – கலி 77/21,22
கடவுபு கை தங்கா நெஞ்சு என்னும் தம்மோடு – கலி 77/23
நாம் கொண்ட குறிப்பு இவள் நலம் என்னும் தகையோ தான் – கலி 78/12
தொடர் நீப்பின் தொகும் இவள் நலம் என்னும் தகையோ தான் – கலி 78/16
செலின் நந்தி செறின் சாம்பும் இவள் என்னும் தகையோ தான் – கலி 78/20
ஐய காமரு நோக்கினை அத்தத்தா என்னும் நின் – கலி 80/14
இஃது ஒன்று என் ஒத்து காண்க பிறரும் இவற்கு என்னும்/தன் நலம் பாடுவி தந்தாளா நின்னை – கலி 84/33,34
இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும்/தகையது காண்டைப்பாய் நெஞ்சே பனி ஆனா – கலி 87/14,15
குரூஉ கண் கொலை ஏறு கொண்டேன் யான் என்னும்/தருக்கு அன்றோ ஆயர்_மகன் – கலி 104/71,72
நக்கு நலனும் இழந்தாள் இவள் என்னும்/தக்கவிர் போலும் இழந்திலேன்-மன்னோ – கலி 146/18,19
எவன் இல குறு_மகள் இயங்குதி என்னும்/யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின் – அகம் 12/3,4
புலி புலி என்னும் பூசல் தோன்ற – அகம் 48/7
என்னும் தன்னும் நோக்கி – அகம் 56/15
நன்று செய் மருங்கில் தீது இல் என்னும்/தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல் – அகம் 101/2,3
என்னும் நோக்கும் இ அழுங்கல் ஊரே – அகம் 180/15
சூர்_மகள் மாதோ என்னும் என் நெஞ்சே – அகம் 198/17
செல்வேம் ஆயின் எம் செலவு நன்று என்னும்/ஆசை உள்ளம் அசைவு இன்று துரப்ப – அகம் 199/14,15
செலவு அரிது என்னும் என்பது – அகம் 210/13
யாயும் அவனே என்னும் யாமும் – அகம் 282/15
செல்வேம் என்னும் நும் எதிர் – அகம் 319/15
ஒழிவேம் என்னும் ஒண்மையோ இலளே – அகம் 319/16
தணி மருந்து அறிவல் என்னும் ஆயின் – அகம் 388/21
என்னும் தண்டும் ஆயின் மற்று அவன் – அகம் 392/9
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப – புறம் 8/3
மாற்றார் என்னும் பெயர் பெற்று – புறம் 26/17
அது போர் என்னும் என் ஐயும் உளனே – புறம் 89/9
பேதை சோழன் என்னும் சிறந்த – புறம் 216/9
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி – புறம் 227/9
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப – புறம் 240/5
ஆசு ஆகு என்னும் பூசல் போல – புறம் 266/9
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை – புறம் 277/3
இவற்கு ஈக என்னும் அதுவும் அன்றிசினே – புறம் 289/7
உன்னிலன் என்னும் புண் ஒன்று அம்பு – புறம் 310/6
கல்வியென் என்னும் வல் ஆண் சிறாஅன் – புறம் 346/3
TOP


என்னும்-கொல் (1)

நெடுவேள் அணங்கிற்று என்னும்-கொல் அதுவே – நற் 288/10
TOP


என்னும்-கொல்லோ (1)

கடன் அன்று என்னும்-கொல்லோ நம் ஊர் – ஐங் 31/2
TOP


என்னுமால் (2)

நின் முகம் காணும் மருந்தினேன் என்னுமால்/நின் முகம் தான் பெறின் அல்லது கொன்னே – கலி 60/19,20
பக்கத்து புல்லீயாய் என்னுமால் தொக்க – கலி 94/26
TOP


என்னுமோ (1)

காதலள் என்னுமோ உரைத்திசின் தோழி – நற் 176/4
TOP


என்னுள் (2)

அருப்பம் உடைத்து என்னுள் எவ்வம் பொருத்தி – கலி 146/48
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை – அகம் 42/12
TOP


என்னே (2)

என்னே குறித்த நோக்கமொடு நல்_நுதால் – அகம் 110/21
ஒரு சிறை இருந்தேன் என்னே இனியே – புறம் 399/18
TOP


என்னேன் (1)

யானும் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன்/உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே – புறம் 154/6,7
TOP


என்னை (58)

என்னை நயந்தனென் என்றி நின் – ஐங் 81/4
ஊரார் பெண்டு என மொழிய என்னை/அது கேட்டு அன்னாய் என்றனள் அன்னை – ஐங் 113/3,4
இ வையை யாறு என்ற மாறு என்னை கையால் – பரி 6/94
என்னை வருவது எனக்கு என்று இனையா – பரி 7/68
என்னை அருளி அருள் முருகு சூள் சூளின் – பரி 8/65
செருவம் செயற்கு என்னை முன்னை தன் சென்னி – பரி 8/87
வேய்தந்தது என்னை விளைந்தமை மற்று அது – பரி 24/37
இரு முந்நீர் வையம் பிடித்து என்னை யான் ஊர்க்கு – பரி 24/94
கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு – கலி 37/3
ஐய சிறிது என்னை ஊக்கி என கூற – கலி 37/15
அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு என்னை/சொல்லும் சொல் கேட்டீ சுடர்_இழாய் பல் மாணும் – கலி 47/7,8
தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை/வளை முன்கை பற்றி நலிய தெருமந்திட்டு – கலி 51/9,10
தன்னை புறம்பு அழித்து நீவ மற்று என்னை/கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகை கூட்டம் – கலி 51/14,15
என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி – கலி 59/9
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும் மற்று யான் நோக்கின் – கலி 61/5
மருளி மட நோக்கின் நின் தோழி என்னை/அருளீயல் வேண்டுவல் யான் – கலி 61/16,17
ஏனை பிசாசு அருள் என்னை நலிதரின் – கலி 65/17
என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல்-வழி – கலி 73/14
ஐயத்தால் என்னை கதியாதி தீது இன்மை – கலி 91/7
நெறித்துவிட்டு அன்ன நிறை ஏரால் என்னை/பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன் – கலி 94/10,11
என்னை புலப்பது ஒறுக்குவென்-மன் யான் – கலி 97/2
வரு புனல் ஆட தவிர்ந்தேன் பெரிது என்னை/செய்யா மொழிவது எவன் – கலி 98/11,12
தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை/செய்யா மொழிவது எவன் – கலி 98/32,33
இன்ன உவகை பிறிது யாது யாய் என்னை/கண் உடை கோலள் அலைத்ததற்கு என்னை – கலி 105/62,63
கண் உடை கோலள் அலைத்ததற்கு என்னை/மலர் அணி கண்ணி பொதுவனோடு எண்ணி – கலி 105/63,64
இன்று எவன் என்னை எமர் கொடுப்பது அன்று அவன் – கலி 105/67
குருந்தம் பூ கண்ணி பொதுவன் மற்று என்னை/முற்று இழை ஏஎர் மட நல்லாய் நீ ஆடும் – கலி 111/7,8
யார் இவன் என்னை விலக்குவான் நீர் உளர் – கலி 112/1
என்னை ஏமுற்றாய் விடு – கலி 116/4
நீயலேன் என்று என்னை அன்பினால் பிணித்து தம் – கலி 137/18
வறிது ஆக பிறர் என்னை நகுபவும் நகுபு உடன் – கலி 138/4
ஒளியோடு உரு என்னை காட்டி அளியள் என் – கலி 139/6
இருள் உறு கூந்தலாள் என்னை/அருள் உற செயின் நுமக்கு அறனும்-மார் அதுவே – கலி 140/33,34
அடல் மா மேல் ஆற்றுவேன் என்னை மடல்_மா மேல் – கலி 141/9
புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும் – கலி 141/13
வல்லார் முன் சொல் வல்லேன் என்னை பிறர் முன்னர் – கலி 141/19
என்று எல்லீரும் என் செய்தீர் என்னை நகுதிரோ – கலி 142/15
வலிதின் உயிர் காவா தூங்கி ஆங்கு என்னை/நலியும் விழுமம் இரண்டு – கலி 142/57,58
அழிய துறந்தானை சீறும்-கால் என்னை/ஒழிய விடாதீமோ என்று – கலி 143/25,26
நின் உற்ற அல்லல் உரை என என்னை/வினவுவீர் தெற்றென கேண்-மின் ஒருவன் – கலி 144/10,11
வெண் மழை ஓடி புகுதி சிறிது என்னை/கண்ணோடினாய் போறி நீ – கலி 144/25,26
இற்றா அறியின் முயங்கலேன் மற்று என்னை/அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு – கலி 144/65,66
வறந்து என்னை செய்தியோ வானம் சிறந்த என் – கலி 145/20
புல்லென் மருள் மாலை போழ்து இன்று வந்து என்னை/கொல்லாது போதல் அரிதால் அதனொடு யான் – கலி 145/29,30
கள்வன்-பால் பட்டன்று ஒளித்து என்னை உள்ளி – கலி 145/37
நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும் – கலி 146/15
பலவும் சூள் தேற்றி தெளித்தவன் என்னை/முலை இடை வாங்கி முயங்கினன் நீத்த – கலி 147/23,24
காணினும் என்னை அறிதிர் கதிர் பற்றி – கலி 147/26
ஐயம் கொண்டு என்னை அறியான் விடுவானேல் – கலி 147/50
வினவன்-மின் ஊரவிர் என்னை எஞ்ஞான்றும் – கலி 147/53
என்னை இன்னல் படுத்தனை மின்னு வசிபு – அகம் 212/12
என்னை ஆகுமோ நெஞ்சே நம்-வயின் – அகம் 297/4
மின் ஈர் ஓதி என்னை நின் குறிப்பே – அகம் 356/20
அறியாது ஏறிய என்னை தெறுவர – புறம் 50/8
என்னை வினவுதி ஆயின் மன்னர் – புறம் 69/8
நன் நாடு பாட என்னை நயந்து – புறம் 146/4
ஈங்கனம் செல்க தான் என என்னை/யாங்கு அறிந்தனனோ தாங்கு அரும் காவலன் – புறம் 208/4,5
வேந்து உடன்று எறிந்த வேலே என்னை/சார்ந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே – புறம் 308/6,7
TOP


என்னை-மன் (1)

என்னை-மன் நின் கண்ணால் காண்பென்-மன் யான் – கலி 39/44
TOP


என்னையும் (5)

என்னையும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு – கலி 44/9
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் – கலி 124/6
புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் – கலி 124/10
நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் – கலி 124/14
விருந்து எதிர் பெறுக தில் யானே என்னையும்/வேந்தனொடு – புறம் 306/5,6
TOP


என்னையே (1)

என்னையே மூசி கதுமென நோக்கன்-மின் வந்து – கலி 147/17
TOP


என்னொடு (9)

என்னொடு கழியும் இ இருவரது இகலே – நற் 180/9
அதனால் என்னொடு பொரும்-கொல் இ உலகம் – நற் 348/9
என்னொடு நிலையாது ஆயினும் என்றும் – நற் 357/2
தன்னொடு நிகரா என்னொடு நிகரி – ஐங் 67/2
என்னொடு புரையுநள் அல்லள் – பதி 93/2
என்னொடு நிற்றல் எளிது அன்றோ மற்று அவன் – கலி 63/16
என்னொடு திரியான் ஆயின் வென் வேல் – அகம் 336/19
என்னொடு பொருதும் என்ப அவரை – புறம் 71/3
என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை – புறம் 342/4
TOP


என்னொடும் (2)

பசந்தனள்-மன் என் தோழி என்னொடும்/இன் இணர் புன்னை அம் புகர் நிழல் – குறு 303/5,6
என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு – அகம் 128/7
TOP


என்னோ (8)

என்னோ தோழி நம் இன் உயிர் நிலையே – நற் 334/9
என்னோ மகளிர்-தம் பண்பு என்றோளே – நற் 339/12
என்னோ துவள் கண்டீ – பரி 6/64
வருந்த நோய் மிகும் ஆயின் வணங்கு இறை அளி என்னோ/புதலவை மலர் ஆயின் பொங்கர் இன வண்டு ஆயின் – கலி 28/11,12
நுதல் ஊரும் பசப்பு ஆயின் நுணங்கு_இறை அளி என்னோ/தோயின அறல் ஆயின் சுரும்பு ஆர்க்கும் சினை ஆயின் – கலி 28/15,16
பாயல் நோய் மிகும் ஆயின் பைம்_தொடி அளி என்னோ/என ஆங்கு – கலி 28/19,20
ஊடுதல் என்னோ இனி – கலி 87/13
என்னோ பெரும உரைத்திசின் எமக்கே – புறம் 167/12
TOP


என்னோடு (1)

என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வௌவி – கலி 138/6
TOP


என்னோடும் (1)

இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது – புறம் 163/5
TOP


என்னோர்கள் (1)

என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே – கலி 100/23
TOP


என்னோரும் (1)

என்னோரும் அறிப இ உலகத்தானே – நற் 226/9
TOP


என (1246)

அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் – திரு 149
போர் மிகு பொருந குருசில் என பல – திரு 276
புரையுநர் இல்லா புலமையோய் என/குறித்தது மொழியா அளவையின் குறித்து உடன் – திரு 280,281
வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என/இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி – திரு 285,286
அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என/அன்பு உடை நன் மொழி அளைஇ விளிவு இன்று – திரு 291,292
அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து – பொரு 35
உண்டு என உணரா உயவும் நடுவின் – பொரு 38
மழை என மருளும் மகிழ் செய் மாடத்து – பொரு 84
கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப – பொரு 98
கதுமென கரைந்து வம் என கூஉய் – பொரு 101
பராஅரை வேவை பருகு என தண்டி – பொரு 104
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் – பொரு 114
செல்வ சேறும் எம் தொல் பதி பெயர்ந்து என/மெல்லென கிளந்தனம் ஆக வல்லே – பொரு 121,122
அகறிரோ எம் ஆயம் விட்டு என/சிரறியவன் போல் செயிர்த்த நோக்கமொடு – பொரு 123,124
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க என/தன் அறி அளவையின் தரத்தர யானும் – பொரு 126,127
பெறல் அரும் கலத்தில் பெட்டாங்கு உண்க என/பூ கமழ் தேறல் வாக்குபு தரத்தர – பொரு 156,157
செல்க என விடுக்குவன் அல்லன் ஒல்லென – பொரு 177
குன்று என குவைஇய குன்றா குப்பை – பொரு 244
நெய் கனிந்து இருளிய கதுப்பின் கதுப்பு என/மணி-வயின் கலாபம் பரப்பி பல உடன் – சிறு 14,15
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் குறங்கு என/மால் வரை ஒழுகிய வாழை வாழை – சிறு 20,21
பூ என பொலிந்த ஓதி ஓதி – சிறு 22
பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை முலை என/வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் – சிறு 26,27
இன் சேறு இகுதரும் எயிற்றின் எயிறு என/குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த – சிறு 28,29
ஓரி குதிரை ஓரியும் என ஆங்கு – சிறு 111
இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்து என/புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது – பெரும் 313,314
வந்தேன் பெரும வாழிய நெடிது என/இடன் உடை பேரியாழ் முறையுளி கழிப்பி – பெரும் 461,462
பருவரல் எவ்வம் களை மாயோய் என/காட்டவும்_காட்டவும் காணாள் கலுழ் சிறந்து – முல் 21,22
அயில் நுனை மருப்பின் தம் கை இடை கொண்டு என/கவை_முள்_கருவியின் வட_மொழி பயிற்றி – முல் 34,35
கால் என கடுக்கும் கவின் பெறு தேரும் – மது 388
காலோர் காப்ப கால் என கழியும் – மது 441
யாவரும் வருக ஏனோரும் தம் என/வரையா வாயில் செறாஅது இருந்து – மது 747,748
யாணர் புலவரொடு வயிரியர் வருக என/இரும் கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம் – மது 750,751
பொய்யா வானம் புது பெயல் பொழிந்து என/ஆர்கலி முனைஇய கொடும் கோல் கோவலர் – நெடு 2,3
இன்னே வருகுவர் இன் துணையோர் என/உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிக கலுழ்ந்து – நெடு 155,156
இருவேம் ஆய்ந்த மன்றல் இது என/நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ – குறி 21,22
ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு என/மான் அமர் நோக்கம் கலங்கி கையற்று – குறி 24,25
எல் பட வருதியர் என நீ விடுத்தலின் – குறி 39
மின் மயங்கு கருவிய கல் மிசை பொழிந்து என/அண்ணல் நெடும் கோட்டு இழிதரு தெண் நீர் – குறி 53,54
சொல்லலும் பழியோ மெல்லியலீர் என/நைவளம் பழுநிய பாலை வல்லோன் – குறி 145,146
அஞ்சல் ஓம்பு நின் அணி நலம் நுகர்கு என/மாசு அறு சுடர் நுதல் நீவி நீடு நினைந்து – குறி 181,182
முழு_முதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்து என/புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின் – குறி 188,189
கலங்கல் ஓம்பு-மின் இலங்கு இழையீர் என/ஈர நன் மொழி தீர கூறி – குறி 233,234
வான் வீழ்க்குவனே வளி மாற்றுவன் என/தான் முன்னிய துறைபோகலின் – பட் 272,273
பொருவேம் என பெயர் கொடுத்து – பட் 289
ஒருவேம் என புறக்கொடாது – பட் 290
மை என விரிந்தன நீள் நறு நெய்தல் – மலை 124
காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்து என/ஊழ் மலர் ஒழி முகை உயர் முகம் தோய – மலை 129,130
ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்து என/நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய் – மலை 148,149
கொடு_வரி பாய்ந்து என கொழுநர் மார்பில் – மலை 302
நெடு வசி விழுப்புண் தணி-மார் காப்பு என/அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் – மலை 303,304
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என கிளையொடு – மலை 309
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என/நறவு நாள்_செய்த குறவர் தம் பெண்டிரொடு – மலை 319,320
கண்ண் தண்ண் என கண்டும் கேட்டும் – மலை 352
இன்னும் வருவதாக நமக்கு என/தொன் முறை மரபினிர் ஆகி பன் மாண் – மலை 354,355
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து என/நல் வழி கொடுத்த நாண் உடை மறவர் – மலை 386,387
திண் தேர் நன்னற்கும் அயினி சான்ம் என/கண்டோர் மருள கடும்புடன் அருந்தி – மலை 467,468
யாறு என கிடந்த தெருவின் சாறு என – மலை 481
யாறு என கிடந்த தெருவின் சாறு என/இகழுநர் வெரூஉம் கவலை மறுகின் – மலை 481,482
கடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு – மலை 483
கடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு – மலை 483
மலை என மழை என மாடம் ஓங்கி – மலை 484
மலை என மழை என மாடம் ஓங்கி – மலை 484
வந்தோர் மன்ற அளியர்தாம் என/கண்டோர் எல்லாம் அமர்ந்து இனிதின் நோக்கி – மலை 494,495
நீல் நிற ஓரி பாய்ந்து என நெடு வரை – மலை 524
இடை தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்து என/கொடை கடன் இறுத்த செம்மலோய் என – மலை 542,543
கொடை கடன் இறுத்த செம்மலோய் என/வென்றி பல் புகழ் விறலோடு ஏத்தி – மலை 543,544
வந்தது சாலும் வருத்தமும் பெரிது என/பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து – மலை 546,547
இலம் என மலர்ந்த கையர் ஆகி – மலை 552
அதனால் புகழொடும் கழிக நம் வரைந்த நாள் என/பரந்து இடம் கொடுக்கும் விசும்பு தோய் உள்ளமொடு – மலை 557,558
செல்வேம் தில்ல எம் தொல் பதி பெயர்ந்து என/மெல்லென கூறி விடுப்பின் நும்முள் – மலை 567,568
அரிய ஆகும் நமக்கு என கூறின் – நற் 4/6
அளியரோ அளியர் என் ஆயத்தோர் என/நும்மொடு வரவு தான் அயரவும் – நற் 12/8,9
இனம் சால் வய களிறு பாந்தள் பட்டு என/துஞ்சா துயரத்து அஞ்சு பிடி பூசல் – நற் 14/8,9
எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு_உண்கு என/மெல்லிய இனிய கூறலின் வல் விரைந்து – நற் 17/6,7
சேறும் நாம் என சொல்ல சே_இழை – நற் 24/6
நன்று என புரிந்தோய் நன்று செய்தனையே – நற் 24/7
குறுமோ சென்று என கூறாதோளே – நற் 27/12
மணி என இழிதரும் அருவி பொன் என – நற் 28/5
மணி என இழிதரும் அருவி பொன் என/வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து – நற் 28/5,6
ஈன்று கான் மடிந்த பிணவு பசி கூர்ந்து என/மான்ற மாலை வழங்குநர் செகீஇய – நற் 29/3,4
வனைந்து ஏந்து இள முலை நோவ-கொல் என/நினைந்து கை நெகிழ்ந்த அனைத்தற்கு தான் தன் – நற் 29/7,8
கடல்_மரம் கவிழ்ந்து என கலங்கி உடன் வீழ்பு – நற் 30/8
வல்லுவம்-கொல்லோ மெல்லியல் நாம் என/விம்மு-உறு கிளவியள் என் முகம் நோக்கி – நற் 33/9,10
பெரும்பாண் காவல் பூண்டு என ஒருசார் – நற் 40/3
அஞ்சல் என்ற இறை கைவிட்டு என/பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின் – நற் 43/8,9
பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி – நற் 47/1
கானக நாடற்கு இது என யான் அது – நற் 47/6
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து – நற் 47/9
கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர் – நற் 48/6
தொடியோர் மடிந்து என துறை புலம்பின்றே – நற் 49/2
எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் என/சென்று யாம் அறியின் எவனோ தோழி – நற் 49/6,7
கேட்போர் உளர்-கொல் இல்லை-கொல் போற்று என/யாணது பசலை என்றனன் அதன் எதிர் – நற் 50/6,7
செறுநரும் விழையும் செம்மலோன் என/நறு நுதல் அரிவை போற்றேன் – நற் 50/9,10
மின்னு நிமிர்ந்து அன்ன வேலன் வந்து என/பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே – நற் 51/6,7
கனை பெயல் பொழிந்து என கானல் கல் யாற்று – நற் 53/6
இனையையோ என வினவினள் யாயே – நற் 55/7
யாங்கு உணர்ந்து உய்குவள்-கொல் என மடுத்த – நற் 55/10
ஏதிலாட்டி இவள் என/போயின்று-கொல்லோ நோய் தலைமணந்தே – நற் 56/9,10
குன்ற வேங்கை கன்றொடு வதிந்து என/துஞ்சு பதம் பெற்ற துய் தலை மந்தி – நற் 57/2,3
அறிவும் உள்ளமும் அவர்-வயின் சென்று என/வறிதால் இகுளை என் யாக்கை இனி அவர் – நற் 64/8,9
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என/குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி – நற் 68/3,4
செல்க என விடுநள்-மன்-கொல்லோ எல் உமிழ்ந்து – நற் 68/7
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து என/பன் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என – நற் 71/2,3
பன் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என/விடுநள் ஆதலும் உரியள் விடினே – நற் 71/3,4
பெண்டு என அறிந்தன்று பெயர்த்தலோ அரிதே – நற் 74/11
தழையும் தாரும் தந்தனன் இவன் என/இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ – நற் 80/5,6
வேல் என விரிந்த கதுப்பின் தோல – நற் 86/2
மல் அற்று அம்ம இ மலை கெழு வெற்பு என/பிரிந்தோர் இரங்கும் பெரும் கல் நாட – நற் 93/4,5
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என/வண்டு சூழ் வட்டியள் திரிதரும் – நற் 97/7,8
பாங்கர் பக்கத்து பல்லி பட்டு என/மெல்ல_மெல்ல பிறக்கே பெயர்ந்து தன் – நற் 98/5,6
காதலர் அகன்று என கலங்கி பேது உற்று – நற் 109/2
அன்னவோ இ நல்_நுதல் நிலை என/வினவல் ஆனா புனை_இழை கேள் இனி – நற் 109/3,4
நிலை என ஒருவேன் ஆகி – நற் 109/9
கொண்ட கொழுநன் குடி வறன்-உற்று என/கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள் – நற் 110/10,11
தடம் கடல் வாயில் உண்டு சில் நீர் என/மயில் அடி இலைய மா குரல் நொச்சி – நற் 115/4,5
அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என/இணர் உறுபு உடைவதன்-தலையும் புணர் வினை – நற் 118/5,6
எல்லி விட்டு அன்று வேந்து என சொல்லுபு – நற் 121/6
உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என/நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி – நற் 122/7,8
நவ்வி நோன் குளம்பு அழுந்து என வெள்ளி – நற் 124/6
நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் என/வரைந்து வரல் இரக்குவம் ஆயின் நம் மலை – நற் 125/5,6
அ வாய் தட்டையொடு அவணை ஆக என/ஏயள்-மன் யாயும் நுந்தை வாழியர் – நற் 134/5,6
செல்லாயோ நின் முள் எயிறு_உண்கு என/மெல்லிய இனிய கூறலின் யான் அஃது – நற் 134/8,9
கிள்ளையும் கிளை என கூஉம் இளையோள் – நற் 143/5
நல் ஏமுறுவல் என பல் ஊர் திரிதரு – நற் 146/2
இருந்தனை சென்மோ வழங்குக சுடர் என/அருளி கூடும் ஆர்வ மாக்கள் – நற் 146/6,7
எ வாய் சென்றனை அவண் என கூறி – நற் 147/4
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என நினைவு இலை – நற் 147/9
நீ அவண் வருதல் ஆற்றாய் என தாம் – நற் 148/2
வழுதி வாழிய பல என தொழுது ஈண்டு – நற் 150/4
என்னதும் பரியலோ இலம் என தண் நடை – நற் 150/6
நெஞ்சம் அவர்-வயின் சென்று என ஈண்டு ஒழிந்து – நற் 153/6
ஒழி என அல்லம் ஆயினம் யாமத்து – நற் 159/9
இறையும் அரும் தொழில் முடித்து என பொறைய – நற் 161/1
இளையர் ஏகுவனர் பரிப்ப வளை என/காந்தள் வள் இதழ் கவி குளம்பு அறுப்ப – நற் 161/6,7
சென்றனர் ஆயினும் நன்று செய்தனர் என/சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய் – நற் 164/4,5
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என/வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ – நற் 164/7,8
அணங்கொடு நின்றது மலை வான் கொள்க என/கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து – நற் 165/3,4
வெறி என உணர்ந்த அரிய அன்னையை – நற் 173/4
இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என/பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி – நற் 179/1,2
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு – நற் 186/8
நன்றி விளைவும் தீதொடு வரும் என/அன்று நற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்து – நற் 188/6,7
எல்லி வந்தன்றோ தேர் என சொல்லி – நற் 191/6
நீ நயந்து வருதல் எவன் என பல புலந்து – நற் 192/6
நெல் அரி தொழுவர் கூர் வாள்-உற்று என/பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல் – நற் 195/6,7
தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் என/ஆழல் வாழி தோழி நீ நின் – நற் 197/4,5
சாறு என நுவலும் முது வாய் குயவ – நற் 200/4
கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு_உண்கு என/யான் தன் மொழிதலின் மொழி எதிர் வந்து – நற் 204/6,7
தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என/எந்தை வந்து உரைத்தனன் ஆக அன்னையும் – நற் 206/5,6
நன்_நாள் வேங்கையும் மலர்கமா இனி என/என் முகம் நோக்கினள் எவன்-கொல் தோழி – நற் 206/7,8
கோள் சுறா எறிந்து என சுருங்கிய நரம்பின் – நற் 207/8
சில வித்து அகல இட்டு என பல விளைந்து – நற் 209/3
பெரும் கல் வேலி சிறுகுடி யாது என/சொல்லவும் சொல்லீர் ஆயின் கல்லென – நற் 213/6,7
கருவி மா மழை வீழ்ந்து என எழுந்த – நற் 213/8
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் என/வினை-வயின் பிரிந்த வேறுபடு கொள்கை – நற் 214/2,3
அணிய வருதும் நின் மணி இரும் கதுப்பு என/எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உண கூறி – நற் 214/5,6
பின்பனி அமையம் வரும் என முன்பனி – நற் 224/2
செல்லாதீம் என செப்பின் பல்லோர் – நற் 229/3
மா மலை நாட காமம் நல்கு என/வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை – நற் 232/6,7
இனி என கொள்ளலை-மன்னே கொன் ஒன்று – நற் 233/5
முன்றில் கொளினே நந்துவள் பெரிது என/நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு – நற் 236/4,5
அவர் நிலை அறியுமோ ஈங்கு என வருதல் – நற் 238/6
முயங்கு என கலுழ்ந்த இ ஊர் – நற் 239/11
பொன் என கொன்றை மலர மணி என – நற் 242/3
பொன் என கொன்றை மலர மணி என/பன் மலர் காயாம் குறும் சினை கஞல – நற் 242/3,4
அகறல் ஓம்பு-மின் அறிவுடையீர் என/கையற துறப்போர் கழறுவ போல – நற் 243/6,7
தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்றோ – நற் 244/7
அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ என/பூண் மலி நெடும் தேர் புரவி தாங்கி – நற் 245/7,8
அரும் பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல் என/வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த – நற் 252/4,5
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து என/வாரேன்-மன் யான் வந்தனென் தெய்ய – நற் 267/7,8
அறியாது அயர்ந்த அன்னைக்கு வெறி என/வேலன் உரைக்கும் என்ப ஆகலின் – நற் 273/4,5
எம்மொடு வருதியோ பொம்மல்_ஓதி என/கூறின்றும் உடையரோ மற்றே வேறுபட்டு – நற் 274/6,7
காணார் முதலொடு போந்து என பூவே – நற் 275/2
படுக தில் அம்ம யான் நினக்கு உரைத்து என/மெய்யே கருமை அன்றியும் செவ்வன் – நற் 277/2,3
எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என/உறுதி தூக்கா தூங்கி அறிவே – நற் 284/6,7
சென்றோர் மன்ற செலீஇயர் என் உயிர் என/புனை இழை நெகிழ விம்மி நொந்து_நொந்து – நற் 286/4,5
தேர் மணி தெள் இசை-கொல் என/ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே – நற் 287/10,11
வண்டு என மொழிப மகன் என்னாரே – நற் 290/9
சுடர் தொடி கோ_மகள் சினந்து என அதன்_எதிர் – நற் 300/1
சிறு வளை விலை என பெரும் தேர் பண்ணி எம் – நற் 300/5
பாவை அன்ன வனப்பினள் இவள் என/காமர் நெஞ்சமொடு பல பாராட்டி – நற் 301/6,7
குளிர் படு கையள் கொடிச்சி செல்க என/நல்ல இனிய கூறி மெல்ல – நற் 306/3,4
யான் செய்தன்று இவள் துயர் என அன்பின் – நற் 309/3
விழுமம் ஆக அறியுநர் இன்று என/கூறுவை-மன்னோ நீயே – நற் 309/7,8
ஈண்டு பெரும் தெய்வத்து யாண்டு பல கழிந்து என/பார் துறை புணரி அலைத்தலின் புடை கொண்டு – நற் 315/1,2
நல் எருது நடை வளம் வைத்து என உழவர் – நற் 315/4
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம் என/கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் – நற் 316/4,5
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் – நற் 316/5
அணங்கு என உணர கூறி வேலன் – நற் 322/10
நுண் கொடி பீரத்து ஊழ்-உறு பூ என/பசலை ஊரும் அன்னோ பல் நாள் – நற் 326/6,7
மலர் என மரீஇ வரூஉம் இவள் கண்ணே – நற் 326/10
உலகம் கூறுவது உண்டு என நிலைஇய – நற் 327/6
எந்தை திமில் இது நுந்தை திமில் என/வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் – நற் 331/6,7
தொல் நிலை வழீஇய நின் தொடி என பன் மாண் – நற் 332/4
மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்து என/கழை கவின் அழிந்த கல் அதர் சிறு நெறி – நற் 333/1,2
ஈர் அளை புற்றம் கார் என முற்றி – நற் 336/9
படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என/கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை – நற் 340/3,4
வெம் பகை அரு முனை தண் பெயல் பொழிந்து என/நீர் இரங்கு அரைநாள் மயங்கி கூதிரொடு – நற் 341/7,8
மா என மதித்து மடல்_ஊர்ந்து ஆங்கு – நற் 342/1
மதில் என மதித்து வெண் தேர் ஏறி – நற் 342/2
அருளல் வேண்டும் அன்பு உடையோய் என/கண் இனிது ஆக கோட்டியும் தேரலள் – நற் 342/5,6
என் என படுமோ என்றலும் உண்டே – நற் 342/10
நீல் நிற இரும் கழி உட்பட வீழ்ந்து என/உறு கால் தூக்க தூங்கி ஆம்பல் – நற் 345/2,3
நீர் அன நிலையன் பேர் அன்பினன் என/பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி – நற் 347/8,9
என் என நினையும்-கொல் பரதவர் மகளே – நற் 349/10
இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை – நற் 351/1
அணங்கல் ஓம்பு-மதி வாழிய நீ என/கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய் – நற் 358/5,6
தெண் கடல் நாட்டு செல்வென் யான் என/வியம் கொண்டு ஏகினை ஆயின் எனையதூஉம் – நற் 363/2,3
புதல்வன் ஈன்று என பெயர் பெயர்த்து அம் வரி – நற் 370/5
துஞ்சுதியோ மெல் அம்_சில்_ஓதி என/பன் மாண் அகட்டில் குவளை ஒற்றி – நற் 370/7,8
அள்ளல் இரும் சேற்று ஆழ பட்டு என/கிளை குருகு இரியும் துறைவன் வளை கோட்டு – நற் 372/4,5
இரவு தலை மண்டிலம் பெயர்ந்து என உரவு திரை – நற் 375/7
அரும் துயர் உழத்தலின் உண்மை சான்ம் என/பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன் – நற் 381/1,2
வய புனிற்று இரும் பிண பசித்து என வய புலி – நற் 383/3
அணங்கு உடை அரும் சூள் தருகுவென் என நீ – நற் 386/6
நும்மோர் அன்னோர் துன்னார் இவை என/தெரிந்து அது வியந்தனென் தோழி பணிந்து நம் – நற் 386/7,8
ஏவல்_இளையரொடு மா வழிப்பட்டு என/சிறு கிளி முரணிய பெரும் குரல் ஏனல் – நற் 389/5,6
புள் இமிழ் பெரும் கடல் கொள்ளான் சென்று என/மனை அழுது ஒழிந்த புன் தலை சிறாஅர் – நற் 392/2,3
இடை சுரத்து எழிலி உறைத்து என மார்பின் – நற் 394/7
தோளும் அழியும் நாளும் சென்று என/நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்று – நற் 397/1,2
மெல்லம்புலம்பன் பிரிந்து என/பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே – குறு 5/4,5
நல்லோள் கணவன் இவன் என/பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே – குறு 14/5,6
மா என மடலும் ஊர்ப பூ என – குறு 17/1
மா என மடலும் ஊர்ப பூ என/குவி முகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப – குறு 17/1,2
கானம் கார் என கூறினும் – குறு 21/4
ஆஅ ஒல் என கூவுவேன்-கொல் – குறு 28/3
மா என மடலொடு மறுகில் தோன்றி – குறு 32/4
நெஞ்சு களன் ஆக நீயலென் யான் என/நல்_தோள் மணந்த ஞான்றை மற்று அவன் – குறு 36/3,4
வெம் திறல் கடும் வளி பொங்கர் போந்து என/நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் – குறு 39/1,2
கருவி மா மழை வீழ்ந்து என அருவி – குறு 42/2
மல்லல் ஊரன் எல்லினன் பெரிது என/மறுவரும் சிறுவன் தாயே – குறு 45/3,4
காலை வருந்தும் கையாறு ஓம்பு என/ஓரை ஆயம் கூற கேட்டும் – குறு 48/2,3
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் என/செய்_வினை கைம்மிக எண்ணுதி அ வினைக்கு – குறு 63/1,2
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்து என/புன் தலை மன்றம் நோக்கி மாலை – குறு 64/1,2
வம்ப மாரியை கார் என மதித்தே – குறு 66/5
கரும் கண் தா கலை பெரும்பிறிது உற்று என/கைம்மை உய்யா காமர் மந்தி – குறு 69/1,2
நன்று என உணரார் மாட்டும் – குறு 78/5
மங்குல் மா மழை வீழ்ந்து என பொங்கு மயிர் – குறு 90/3
நகை என உணரேன் ஆயின் – குறு 96/3
காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி பசித்து என/கடுங்கண் வேழத்து கோடு நொடுத்து உண்ணும் – குறு 100/3,4
தான் மணந்து அனையம் என விடுகம் தூதே – குறு 106/6
அது என உணரும் ஆயின் ஆயிடை – குறு 111/3
இவணும் வாரார் எவணரோ என/பெயல் புறந்தந்த பூ கொடி முல்லை – குறு 126/2,3
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என/நமக்கு உரைத்தோரும் தாமே – குறு 135/2,3
வேலி வெருகு இனம் மாலை உற்று என/புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய – குறு 139/2,3
செல்க என்றோளே அன்னை என நீ – குறு 141/2
எழால் உற வீழ்ந்து என கணவன் காணாது – குறு 151/2
இனிது என கணவன் உண்டலின் – குறு 167/5
இன்னள் செய்தது இது என முன் நின்று – குறு 173/5
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும் என/சொல்லின் எவன் ஆம் தோழி பல் வரி – குறு 185/3,4
எயிறு என முகையும் நாடற்கு – குறு 186/3
உது காண் அதுவே இது என மொழிகோ – குறு 191/1
ஈங்கே வருவர் இனையல் அவர் என/அழாஅற்கோ இனியே நோய் நொந்து உறைவி – குறு 192/1,2
இறு முறை என ஒன்று இன்றி – குறு 199/7
சென்று என கேட்ட நம் ஆர்வலர் பலரே – குறு 207/7
யாங்கு செய்வாம் என் இடும்பை நோய்க்கு என/ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு பிறிது செத்து – குறு 217/3,4
ஆங்கண் செல்கம் எழுக என ஈங்கே – குறு 219/4
ஒத்தன நினக்கு என பொய்த்தன கூறி – குறு 223/5
பூவொடு புரையும் கண்ணும் வேய் என/விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என – குறு 226/1,2
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என/மதி மயக்கு-உறூஉம் நுதலும் நன்றும் – குறு 226/2,3
குருகு என மலரும் பெரும் துறை – குறு 226/6
விட்டு என விடுக்கும் நாள் வருக அது நீ – குறு 236/1
கிளை உடை மாந்தர்க்கு புணையும்-மார் இ என/ஆங்கு அறிந்திசினே தோழி வேங்கை – குறு 247/3,4
கால மாரி பெய்து என அதன்_எதிர் – குறு 251/2
மடவை மன்ற நீ என கடவுபு – குறு 252/5
எய்தினரால் என வரூஉம் தூதே – குறு 254/7
தாங்கல் ஒல்லுமோ பூ குழையோய் என/சொல்லா முன்னர் நில்லா ஆகி – குறு 256/5,6
பழ மழை பொழிந்து என பதன் அழிந்து உருகிய – குறு 261/1
சேறிரோ என செப்பலும் ஆற்றாம் – குறு 268/1
வருவிரோ என வினவலும் வினவாம் – குறு 268/2
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு என/சொல்லிய வன்மை தெளிய காட்டி – குறு 283/2,3
கிளி அவள் விளி என விழல் ஒல்லாவே – குறு 291/4
ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்து என/பகை முக ஊரின் துஞ்சலோ இலளே – குறு 292/7,8
பெரு நல குறு_மகள் வந்து என/இனி விழவு ஆயிற்று என்னும் இ ஊரே – குறு 295/5,6
புணர்ந்து உடன் போதல் பொருள் என/உணர்ந்தேன் மன்ற அவர் உணரா ஊங்கே – குறு 297/6,7
இவை மொழியாம் என சொல்லினும் அவை நீ – குறு 306/2
கானம் நண்ணிய சிறுகுடி பட்டு என/இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து – குறு 322/3,4
நயன் இலர் ஆகுதல் நன்று என உணர்ந்த – குறு 327/2
சுணங்கும் சில தோன்றினவே அணங்கு என/யான் தன் அறிவல் தான் அறியலளே – குறு 337/4,5
கண்ணிய ஆண்மை கடவது அன்று என/வலியா நெஞ்சம் வலிப்ப – குறு 341/5,6
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்து என/மிகு வலி இரும் புலி பகு வாய் ஏற்றை – குறு 343/2,3
கொடுத்து அவை தா என கூறலின் – குறு 349/6
பனி கடும்-குரையம் செல்லாதீம் என/சொல்லினம் ஆயின் செல்வர்-கொல்லோ – குறு 350/2,3
பாலும் பல என உண்ணாள் – குறு 356/7
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து – குறு 360/1
எம் இல் வருகுவை நீ என/பொம்மல் ஓதி நீவியோனே – குறு 379/5,6
பெரும் கல் நாடன் வரைந்து என அவன் எதிர் – குறு 389/3
வேற்று முனை வெம்மையின் சாத்து வந்து இறுத்து என/வளை அணி நெடு வேல் ஏந்தி – குறு 390/3,4
எளிது என உணர்ந்தனள்-கொல்லோ முளி சினை – குறு 396/3
அரும் பெறல் காதலர் வந்து என விருந்து அயர்பு – குறு 398/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 1/3
பாணனும் வாழ்க என வேட்டேமே – ஐங் 1/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 2/3
வழிவழி சிறக்க என வேட்டேமே – ஐங் 2/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 3/3
வாழ்க்கை பொலிக என வேட்டேமே – ஐங் 3/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 4/3
பழனம் ஆகற்க என வேட்டேமே – ஐங் 4/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 5/3
முன்கடை நிற்க என வேட்டேமே – ஐங் 5/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 6/3
எந்தையும் கொடுக்க என வேட்டேமே – ஐங் 6/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 7/3
கொண்டனன் செல்க என வேட்டேமே – ஐங் 7/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 8/3
வாய்ப்பது ஆக என வேட்டோமே – ஐங் 8/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 9/3
அம்பல் ஆகற்க என வேட்டேமே – ஐங் 9/6
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 10/3
கொண்டனன் செல்க என வேட்டேமே – ஐங் 10/6
கயல் என கருதிய உண்கண் – ஐங் 36/4
சிறை அழி புது புனல் பாய்ந்து என கலங்கி – ஐங் 53/2
தண் புனல் வண்டல் உய்த்து என/உண்கண் சிவப்ப அழுது நின்றோளே – ஐங் 69/3,4
மலர் ஆர் மலிர் நிறை வந்து என/புனல் ஆடு புணர் துணை ஆயினள் எமக்கே – ஐங் 72/4,5
ஒண் நுதல் அரிவை பண்ணை பாய்ந்து என/கள் நறும் குவளை நாறி – ஐங் 73/2,3
யார் மகள் இவள் என பற்றிய மகிழ்ந – ஐங் 79/2
பெண்டு என விரும்பின்று அவள் தன் பண்பே – ஐங் 89/4
எருமை நல் ஏற்று_இனம் மேயல் அருந்து என/பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா – ஐங் 93/1,2
தண்ணம் துறைவன் வந்து என/பொன்னினும் சிவந்தன்று கண்டிசின் நுதலே – ஐங் 105/3,4
ஊரார் பெண்டு என மொழிய என்னை – ஐங் 113/3
ஒள் இழை உயர் மணல் வீழ்ந்து என/வெள்ளாங்குருகை வினவுவோளே – ஐங் 122/2,3
மெல்லம்புலம்பன் பிரிந்து என/புல்லென்றன என் புரி வளை தோளே – ஐங் 133/2,3
துறை கெழு கொண்கன் பிரிந்து என/இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே – ஐங் 140/2,3
தண் தழை விலை என நல்கினன் நாடே – ஐங் 147/3
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என/காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 151/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என/காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 152/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என/காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 153/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என/காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 154/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என/காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 155/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என/காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 156/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என/காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 157/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என/காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 158/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என/காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 159/1,2
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என/காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 160/1,2
துறைவன் துறந்து என துறந்து என் – ஐங் 163/3
தண் கடல் சேர்ப்பன் பிரிந்து என பண்டையின் – ஐங் 183/3
பல்-கால் வரூஉம் தேர் என/செல்லாதீமோ என்றனள் யாயே – ஐங் 186/4,5
மெல்லம்புலம்பன் வந்து என/நல்லன ஆயின தோழி என் கண்ணே – ஐங் 189/3,4
துறைவன் பிரிந்து என நெகிழ்ந்தன – ஐங் 192/3
நன் நுதல் இன்று மால் செய்து என/கொன் ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே – ஐங் 194/3,4
இரும் கல் விடர் அளை வீழ்ந்து என வெற்பில் – ஐங் 214/2
நன் மலை நாடன் பிரிந்து என/ஒண் நுதல் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 219/3,4
ஆற்றலம் யாம் என மதிப்ப கூறி – ஐங் 227/3
அறியாமையின் வெறி என மயங்கி – ஐங் 242/1
அறியா வேலன் வெறி என கூறும் – ஐங் 243/2
முருகு என மொழியும் ஆயின் – ஐங் 245/3
முருகு என மொழியும் ஆயின் – ஐங் 247/3
முருகு என மொழியும் வேலன் மற்று அவன் – ஐங் 249/2
குன்ற குறவன் ஆரம் அறுத்து என/நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும் – ஐங் 254/1,2
கேழல் உழுது என கிளர்ந்த எருவை – ஐங் 269/1
நன் மலை நாடன் பெண்டு என படுத்தே – ஐங் 276/6
வரைந்தனை நீ என கேட்டு யான் – ஐங் 280/4
பைம் குரல் ஏனல் படர்தரும் கிளி என/காவலும் கடியுநர் போல்வர் – ஐங் 289/2,3
முருகு அமர் மா மலை பிரிந்து என பிரிமே – ஐங் 308/4
நீடுவர்-கொல் என நினையும் என் நெஞ்சே – ஐங் 311/4
நுண் மழை தளித்து என நறு மலர் தாஅய் – ஐங் 328/1
அம் சினை பாதிரி அலர்ந்து என/செம் கண் இரும் குயில் அறையும் பொழுதே – ஐங் 346/2,3
அரும் செயல் பொருள்_பிணி பெரும் திரு உறுக என/சொல்லாது பெயர்தந்தேனே பல் பொறி – ஐங் 355/2,3
அழுங்குக செய் பொருள் செலவு என விரும்பி நின் – ஐங் 357/3
சுணங்கு என நினைதி நீயே – ஐங் 363/3
அணங்கு என நினையும் என் அணங்கு உறு நெஞ்சே – ஐங் 363/4
பசந்தனள் பெரிது என சிவந்த கண்ணை – ஐங் 366/2
அற நெறி இது என தெளிந்த என் – ஐங் 371/4
வேறு பல் அரும் சுரம் இறந்தனள் அவள் என/கூறு-மின் வாழியோ ஆறு செல் மாக்கள் – ஐங் 385/3,4
எம் மனை வதுவை நன் மணம் கழிக என/சொல்லின் எவனோ மற்றே வெல் வேல் – ஐங் 399/2,3
இன்று புகுதரும் என வந்தன்று தூதே – ஐங் 400/6
பொன் என மலர்ந்த கொன்றை மணி என – ஐங் 420/1
பொன் என மலர்ந்த கொன்றை மணி என/தேம் படு காயா மலர்ந்த தோன்றியொடு – ஐங் 420/1,2
கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயே – ஐங் 427/2
வாரான் அவன் என செலவு அழுங்கினனே – ஐங் 427/4
கார் நாள் உருமொடு கையற பிரிந்து என/நோய் நன்கு செய்தன எமக்கே – ஐங் 441/2,3
நீள் மதில் அரணம் பாய்ந்து என தொடி பிளந்து – ஐங் 444/2
பாணர் பெரு_மகன் பிரிந்து என/மாண் நலம் இழந்த என் கண் போன்றனவே – ஐங் 458/3,4
ஏது இல பெய்ம் மழை கார் என மயங்கிய – ஐங் 462/1
கண் என கருவிளை மலர பொன் என – ஐங் 464/1
கண் என கருவிளை மலர பொன் என/இவர் கொடி பீரம் இரும் புதல் மலரும் – ஐங் 464/1,2
சென்றோர் நீடினர் பெரிது என தங்காது – ஐங் 467/3
ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டு என/விரை செலல் நெடும் தேர் கடைஇ – ஐங் 498/3,4
வருந்துவள் பெரிது என அரும் தொழிற்கு அகலாது – ஐங் 499/3
நீ வாழியர் இ உலகத்தோர்க்கு என/உண்டு உரை மாறிய மழலை நாவின் – பதி 15/24,25
நனம் தலை பைஞ்ஞிலம் வருக இ நிழல் என/ஞாயிறு புகன்ற தீது தீர் சிறப்பின் – பதி 17/9,10
நல்ல-மன் அளியதாம் என சொல்லி – பதி 19/25
நும் கோ யார் என வினவின் எம் கோ – பதி 20/1
வழங்குநர் அற்று என மருங்கு கெட தூர்ந்து – பதி 23/12
வலம் இன்று அம்ம காலையது பண்பு என/கண் பனி மலிர் நிறை தாங்கி கை புடையூ – பதி 26/7,8
தருக என விழையா தா இல் நெஞ்சத்து – பதி 38/14
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 38/16
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 39/1
உரும் என அதிர்பட்டு முழங்கி செரு மிக்கு – பதி 39/6
களைநர் யார் இனி பிறர் என பேணி – பதி 40/7
உண்டு என தவாஅ கள்ளின் – பதி 43/35
களைக என அறியா கசடு இல் நெஞ்சத்து – பதி 44/6
சேணன் ஆயினும் கேள் என மொழிந்து – பதி 44/11
கல்லா வாய்மையன் இவன் என தத்தம் – பதி 48/7
விளங்கு இரும் புணரி உரும் என முழங்கும் – பதி 51/2
வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என/உள்ளுவர்-கொல்லோ நின் உணராதோரே – பதி 51/23,24
மலர்பு அறியா என கேட்டிகும் இனியே – பதி 52/12
ஈ என இரப்பவும் ஒல்லாள் நீ எமக்கு – பதி 52/23
யாரையோ என பெயர்வோள் கையதை – பதி 52/24
உண்குவம் அல்லேம் புகா என கூறி – பதி 58/7
வாரா சேண் புலம் படர்ந்தோன் அளிக்க என/இரக்கு வாரேன் எஞ்சி கூறேன் – பதி 61/10,11
ஈத்-தொறும் மா வள்ளியன் என நுவலும் நின் – பதி 61/13
மழை என மருளும் மா இரும் பல் தோல் – பதி 62/2
அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் என/ஆனா கொள்கையை ஆதலின் அ-வயின் – பதி 64/10,11
விருந்தின் வாழ்க்கையொடு பெரும் திரு அற்று என/அரும் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல் – பதி 71/19,20
மெய் பனி கூரா அணங்கு என பராவலின் – பதி 71/22
மாந்தர் அளவு இறந்தன என பல் நாள் – பதி 73/16
சான்றோர் உரைப்ப தெளிகுவர்-கொல் என/ஆங்கும் மதி மருள காண்குவல் – பதி 73/18,19
யாங்கு உரைப்பேன் என வருந்துவல் யானே – பதி 73/20
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என/வேறு படு நனம் தலை பெயர – பதி 74/26,27
கருவி வானம் தண் தளி சொரிந்து என/பல் விதை உழவின் சில் ஏராளர் – பதி 76/10,11
இடுக திறையே புரவு எதிர்ந்தோற்கு என/அம்பு உடை வலத்தர் உயர்ந்தோர் பரவ – பதி 80/10,11
இட்ட வெள் வேல் முத்தை தம் என/முன் திணை முதல்வர் போல நின்று – பதி 85/4,5
வெள்ள வரம்பின ஆக என உள்ளி – பதி 90/54
உரும் என முழங்கும் முரசின் – பதி 90/56
மாரி என்னாய் பனி என மடியாய் – பதி 94/4
இன்னோர் அனையை இனையையால் என/அன்னோர் யாம் இவண் காணாமையின் – பரி 1/53,54
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக என/ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும் – பரி 1/66,67
புள்ளி நிலனும் புரைபடல் அரிது என/உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று – பரி 2/34,35
நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை – பரி 3/14
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை – பரி 3/45
ஓ என கிளக்கும் கால_முதல்வனை – பரி 3/61
பாழ் என கால் என பாகு என ஒன்று என – பரி 3/77
பாழ் என கால் என பாகு என ஒன்று என – பரி 3/77
பாழ் என கால் என பாகு என ஒன்று என – பரி 3/77
பாழ் என கால் என பாகு என ஒன்று என/இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என – பரி 3/77,78
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என – பரி 3/78
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என – பரி 3/78
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என – பரி 3/78
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என/ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/78,79
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/79
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/79
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/79
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என/நால் வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை – பரி 3/79,80
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே – பரி 4/56
சால்வ தலைவ என பேஎ விழவினுள் – பரி 5/14
விலங்கு என விண்ணோர் வேள்வி முதல்வன் – பரி 5/31
அரிது என மாற்றான் வாய்மையன் ஆதலின் – பரி 5/33
சாலார் தானே தரிக்க என அவர் அவி – பரி 5/40
எரி உமிழ் வச்சிரம் கொண்டு இகந்து வந்து எறிந்து என/அறு வேறு துணியும் அறுவர் ஆகி – பரி 5/52,53
விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்து என/வரை சிறை உடைத்ததை வையை வையை – பரி 6/21,22
அன்று போர் அணி அணியின் புகர்_முகம் சிறந்த என/நீர் அணி அணியின் நிரை நிரை பிடி செல – பரி 6/25,26
வேறுபடு புனல் என விரை மண்ணு கலிழை – பரி 6/44
வேறு ஆகின்று இ விரி புனல் வரவு என/சேறு ஆடு புனலது செலவு – பரி 6/50,51
புரைவது பூந்தாரான் குன்று என கூடார்க்கு – பரி 6/55
உள் அழுத்தியாள் எவளோ தோய்ந்தது யாது என/தேறி தெரிய உணர் நீ பிறிதும் ஓர் – பரி 6/91,92
வல் இருள் நீயல் அது பிழை ஆகும் என/இல்லவர் ஆட இரந்து பரந்து உழந்து – பரி 6/100,101
கரை உடை குளம் என கழன்று வான் வயிறு அழிபு – பரி 7/3
அவிழ்ந்த மலர் மீது உற்று என ஒருசார் – பரி 7/24
பாவை சிதைத்தது என அழ ஒருசார் – பரி 7/26
தொகு புனல் பரந்த என துடி பட ஒருசார் – பரி 7/28
ஓதம் சுற்றியது ஊர் என ஒருசார் – பரி 7/29
கார் தூம்பு அற்றது வான் என ஒருசார் – பரி 7/30
பாடுவார் பாக்கம் கொண்டு என/ஆடுவார் சேரி அடைந்து என – பரி 7/31,32
ஆடுவார் சேரி அடைந்து என/கழனி வந்து கால் கோத்து என – பரி 7/32,33
கழனி வந்து கால் கோத்து என/பழன வாளை பாளை உண்டு என – பரி 7/33,34
பழன வாளை பாளை உண்டு என/வித்து இடு புலம் மேடு ஆயிற்று என – பரி 7/34,35
வித்து இடு புலம் மேடு ஆயிற்று என/உணர்த்த உணரா ஒள் இழை மாதரை – பரி 7/35,36
காலொடு மயங்கிய கலிழ் கடல் என/மால் கடல் குடிக்கும் மழை குரல் என – பரி 8/31,32
மால் கடல் குடிக்கும் மழை குரல் என/ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உரும் என – பரி 8/32,33
ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உரும் என/மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் நின் – பரி 8/33,34
வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் – பரி 8/105
கரு வயிறு உறுக என கடம்படுவோரும் – பரி 8/106
செய்_பொருள் வாய்க்க என செவி சார்த்துவோரும் – பரி 8/107
ஐ அமர் அடுக என அருச்சிப்போரும் – பரி 8/108
என ஆங்கு – பரி 8/124
மணி மழை தலைஇ என மா வேனில் கார் ஏற்று – பரி 9/10
வருந்தல் என அவற்கு மார்பு அளிப்பாளை – பரி 9/38
அரவு செறி உவவு மதி என அங்கையில் தாங்கி – பரி 10/76
மதி உண் அர_மகள் என ஆம்பல் வாய் மடுப்ப – பரி 10/78
அவி அமர் அழல் என அரைக்குநர் – பரி 10/84
எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்து – பரி 11/2
எதிர் வரவு மாரி இயைக என இ ஆற்றால் – பரி 11/13
தாய தோன்றி தீ என மலரா – பரி 11/21
காமம் கள விட்டு கை கொள் கற்பு-உற்று என/மல்லல் புனல் வையை மா மலை விட்டு இருத்தல் – பரி 11/42,43
என ஆங்கு – பரி 11/45
வெம்பாது ஆக வியல் நில வரைப்பு என/அம்பா ஆடலின் ஆய் தொடி கன்னியர் – பரி 11/80,81
விழு_தகை பெறுக என வேண்டுதும் என்மாரும் – பரி 11/117
என ஆங்கு – பரி 11/133
அம் தண் புனல் வையை யாறு என கேட்டு – பரி 12/10
தோள் நலம் உண்டு துறந்தான் என ஒருத்தி – பரி 12/46
பார்த்தாள் ஒருத்தி நினை என பார்த்தவளை – பரி 12/62
என ஆங்கு – பரி 12/76
புனல் என மூதூர் மலிந்தன்று அவர் உரை – பரி 12/94
கொடி என கொண்ட கோடா செல்வனை – பரி 13/40
அன்னை என நினைஇ நின் அடி தொழுதனெம் – பரி 13/62
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வு என/பொன் புனை உடுக்கையோன் புணர்ந்து அமர் நிலையே – பரி 15/27,28
என ஆங்கு – பரி 15/62
இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை – பரி 15/64
இருங்குன்றத்து அடியுறை இயைக என/பெரும் பெயர் இருவரை பரவுதும் தொழுதே – பரி 15/65,66
கரையே கைவண் தோன்றல் ஈகை போன்ம் என/மை படு சிலம்பின் கறியொடும் சாந்தொடும் – பரி 16/1,2
பூத்தனள் நீங்கு என பொய் ஆற்றால் தோழியர் – பரி 16/24
இரும் கடற்கு ஊங்கு இவரும் யாறு என தங்கான் – பரி 16/27
பூத்தனள் நங்கை பொலிக என நாணுதல் – பரி 16/30
என ஆங்கு – பரி 17/47
இரு நிலத்தோரும் இயைக என ஈத்த நின் – பரி 19/4
ஏஎ ஓஒ என விளி ஏற்பிக்க – பரி 19/61
மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என/ஆங்கு இள மகளிர் மருள பாங்கர் – பரி 19/73,74
நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்க – பரி 20/35
என ஆங்கு – பரி 20/40
வையை மடுத்தால் கடல் என தெய்ய – பரி 20/42
வந்திக்க வார் என மன தக்க நோய் இது – பரி 20/70
என ஆங்கு – பரி 20/83
என ஆங்கு – பரி 20/95
குன்றத்து அடியுறை இயைக என பரவுதும் – பரி 21/16
நுனை இலங்கு எஃகு என சிவந்த நோக்கமொடு – பரி 21/21
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என/பூ நீர் பெய் வட்டம் எறிய புணை பெறாது – பரி 21/41,42
இன்று போல் இயைக என பரவுதும் – பரி 21/69
தார் அணி மைந்தர் தவ பயன் சான்ம் என/கார் அணி கூந்தல் கயல் கண் கவிர் இதழ் – பரி 22/28,29
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என/தேருநர் தேரும்-கால் தேர்தற்கு அரிது காண் – பரி 22/33,34
சுடர் மதி கதிர் என தூ நரையோரும் – பரி 23/43
நீர் அணி கொண்டன்று வையை என விரும்பி – பரி 24/5
என ஆங்கு – பரி 24/57
ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என/பார்ப்பார் ஒழிந்தார் படிவு – பரி 24/58,59
வையை தேம் மேவ வழுவழுப்பு-உற்று என/ஐயர் வாய்பூசுறார் ஆறு – பரி 24/62,63
எவ்வாறு செய்வாம்-கொல் யாம் என நாளும் – பரி 35/4
என ஆங்கு – கலி 1/14
தொலைவு ஆகி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என/மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ – கலி 2/11,12
இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/15
இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என/கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ – கலி 2/15,16
தொல் இயல் வழாஅமை துணை என புணர்ந்தவள் – கலி 2/17
திடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என/கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ – கலி 2/19,20
என இவள் – கலி 2/23
உடை இவள் உயிர் வாழாள் நீ நீப்பின் என பல – கலி 3/6
வல்லை நீ துறப்பாயேல் வகை வாடும் இவள் என/ஒல் ஆங்கு யாம் இரப்பவும் உணர்ந்தீயாய் ஆயினை – கலி 3/10,11
பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள் என/பணிபு வந்து இரப்பவும் பல சூழ்வாய் ஆயினை – கலி 3/14,15
என ஆங்கு – கலி 3/18
கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார் என் – கலி 4/14
கண்ணொடு தொடுத்து என நோக்கியும் அமையார் என் – கலி 4/18
என ஆங்கு – கலி 4/21
கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என என் தோழி – கலி 4/22
என ஆங்கு – கலி 5/16
கானம் கடத்திர் என கேட்பின் யான் ஒன்று – கலி 7/3
என நின் – கலி 7/17
என ஆங்கு – கலி 8/18
என ஆங்கு – கலி 9/21
இடை கொண்டு பொருள்-வயின் இறத்தி நீ என கேட்பின் – கலி 10/8
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ என கேட்பின் – கலி 10/12
பொருள் நோக்கி பிரிந்து நீ போகுதி என கேட்பின் – கலி 10/16
என ஆங்கு – கலி 10/20
வினை வெஃகி நீ செலின் விடும் இவள் உயிர் என/புனை_இழாய் நின் நிலை யான் கூற பையென – கலி 10/21,22
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும் என/பிரிவு எண்ணி பொருள்-வயின் சென்ற நம் காதலர் – கலி 11/3,4
என ஆங்கு – கலி 11/18
என ஆங்கு – கலி 13/22
பிரிகுவர் என பெரிது அழியாது திரிபு உறீஇ – கலி 13/24
சில நிரை வால் வளை செய்யாயோ என/பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி – கலி 14/6,7
பொருள் அல்லால் பொருளும் உண்டோ என யாழ நின் – கலி 14/10
காதலார் எவன் செய்ப பொருள் இல்லாதார்க்கு என/ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ – கலி 14/12,13
என ஆங்கு – கலி 15/22
கல் மிசை உருப்பு அற கனை துளி சிதறு என/இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதோ – கலி 16/7,8
சினை வாட சிறக்கும் நின் சினம் தணிந்தீக என/கனை கதிர் கனலியை காமுறல் இயைவதோ – கலி 16/11,12
முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக என/வளி_தரும்_செல்வனை வாழ்த்தவும் இயைவதோ – கலி 16/15,16
என ஆங்கு – கலி 16/17
நிறன் ஓடி பசப்பு ஊர்தல் உண்டு என/அறன் ஓடி விலங்கின்று அவர் ஆள்வினை திறத்தே – கலி 16/21,22
என ஆங்கு – கலி 17/17
தளி உறுபு அறியாவே காடு என கூறுவீர் – கலி 20/8
அளி என உடையேன் யான் அவலம் கொண்டு அழிவலோ – கலி 20/10
ஆறு நீர் இல என அறன் நோக்கி கூறுவீர் – கலி 20/12
மாண் நிழல் இல ஆண்டை மரம் என கூறுவீர் – கலி 20/16
என ஆங்கு – கலி 20/19
அணை அரும் வெம்மைய காடு என கூறுவீர் – கலி 20/20
என ஆங்கு – கலி 22/18
என ஆங்கு – கலி 23/14
இது ஒன்று உடைத்து என எண்ணி அது தேர – கலி 24/5
தொய்யில் துறந்தார் அவர் என தம்-வயின் – கலி 24/15
என ஆங்கு – கலி 25/25
என நீ – கலி 26/21
வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே – கலி 26/25
என ஆங்கு – கலி 27/21
காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என/ஏமுறு கடும் திண் தேர் கடவி – கலி 27/24,25
என ஆங்கு – கலி 28/20
என ஆங்கு – கலி 29/22
குயில் ஆலும் பொழுது என கூறுநர் உளர் ஆயின் – கலி 30/8
தேன் ஆர்க்கும் பொழுது என தெளிக்குநர் உளர் ஆயின் – கலி 30/12
என ஆங்கு – கலி 30/17
புகை என புதல் சூழ்ந்து பூ அம் கள் பொதி செய்யா – கலி 31/19
என ஆங்கு – கலி 31/21
வாளாதி வயங்கு_இழாய் வருந்துவள் இவள் என/நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி – கலி 31/22,23
பசந்தவர் பைதல் நோய் பகை என தணித்து நம் – கலி 32/14
புது மலர் கோங்கம் பொன் என தாது ஊழ்ப்ப – கலி 33/12
என ஆங்கு – கலி 33/26
என ஆங்கு – கலி 34/20
துறந்து உள்ளார் அவர் என துனி கொள்ளல் எல்லா நீ – கலி 35/8
என ஆங்கு – கலி 35/21
நனி அறல் வாரும் பொழுது என வெய்ய – கலி 36/14
நாள்_அணி சிதைத்தலும் உண்டு என நயவந்து – கலி 36/24
ஐய சிறிது என்னை ஊக்கி என கூற – கலி 37/15
ஒண் குழாய் செல்க என கூறி விடும் பண்பின் – கலி 37/21
என ஆங்கு – கலி 38/22
தேனின் இறால் என ஏணி இழைத்து இருக்கும் – கலி 39/10
என ஆங்கு – கலி 39/20
என ஆங்கு – கலி 39/46
என நாம் – கலி 40/30
என ஆங்கு – கலி 41/39
என ஆங்கு – கலி 43/28
ஓரும் நீ நிலையலை என கூறல் தான் நாணி – கலி 44/13
என ஆங்கு – கலி 44/17
கடை என கலுழும் நோய் கைம்மிக என் தோழி – கலி 45/14
என ஆங்கு – கலி 45/20
வேங்கை அம் சினை என விறல் புலி முற்றியும் – கலி 46/5
மாறினென் என கூறி மனம் கொள்ளும் தான் என்ப – கலி 46/11
வருந்தினென் என பல வாய்விடூஉம் தான் என்ப – கலி 46/15
என ஆங்கு – கலி 46/22
ஏழையர் என பலர் கூறும் சொல் பழி ஆயின் – கலி 47/16
வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என/கூறுவென் போல காட்டி – கலி 47/22,23
இனை இருள் இது என ஏங்கி நின் வரல் நசைஇ – கலி 48/12
என ஆங்கு – கலி 48/20
பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவி – கலி 48/21
அது என உணர்ந்து அதன் அணி நலம் முருக்கி – கலி 49/6
உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை – கலி 51/6
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என யானும் – கலி 51/8
அணங்கு என அஞ்சுவர் சிறுகுடியோரே – கலி 52/10
களிறு என ஆர்ப்பவர் ஏனல் காவலரே – கலி 52/14
என ஆங்கு – கலி 52/19
பனி இவள் படர் என பரவாமை ஒல்லும்-மன் – கலி 53/13
என ஆங்கு – கலி 53/20
அரும் கடி நீவாமை கூறின் நன்று என/நின்னொடு சூழ்வல் தோழி நயம் புரிந்து – கலி 54/17,18
இன்னது செய்தாள் இவள் என/மன்னா உலகத்து மன்னுவது புரைமே – கலி 54/19,20
நில் என நிறுத்தான் நிறுத்தே வந்து – கலி 55/6
என ஆங்கு – கலி 55/15
ஆய் தூவி அனம் என அணி மயில் பெடை என – கலி 56/15
ஆய் தூவி அனம் என அணி மயில் பெடை என/தூது_உண்_அம்_புறவு என துதைந்த நின் எழில் நலம் – கலி 56/15,16
தூது_உண்_அம்_புறவு என துதைந்த நின் எழில் நலம் – கலி 56/16
நுணங்கு அமை திரள் என நுண் இழை அணை என – கலி 56/19
நுணங்கு அமை திரள் என நுண் இழை அணை என/முழங்கு நீர் புணை என அமைந்த நின் தட மென் தோள் – கலி 56/19,20
முழங்கு நீர் புணை என அமைந்த நின் தட மென் தோள் – கலி 56/20
முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை என – கலி 56/23
முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை என/பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை – கலி 56/23,24
பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை – கலி 56/24
என ஆங்கு – கலி 56/27
வேய் என திரண்ட தோள் வெறி கமழ் வணர் ஐம்பால் – கலி 57/1
கொடி என மின் என அணங்கு என யாது ஒன்றும் – கலி 57/4
கொடி என மின் என அணங்கு என யாது ஒன்றும் – கலி 57/4
கொடி என மின் என அணங்கு என யாது ஒன்றும் – கலி 57/4
என ஆங்கு – கலி 57/20
என ஆங்கு – கலி 58/19
துடுப்பு என புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கை – கலி 59/4
அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால் – கலி 59/11
அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்கும்_கால் – கலி 59/15
நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும்-கால் – கலி 59/19
என ஆங்கு – கலி 59/22
பெண் அன்று புனை_இழாய் என கூறி தொழூஉம் தொழுதே – கலி 60/7
கூறும் சொல் வாய் என கொண்டு அதன் பண்பு உணராம் – கலி 60/24
சிறிது ஆங்கே மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க என/நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி – கலி 60/27,28
நல்காள் கண்மாறிவிடின் என செல்வான் நாம் – கலி 61/24
வௌவி கொளலும் அறன் என கண்டன்று – கலி 62/15
தூக்கு இலி தூற்றும் பழி என கை கவித்து – கலி 63/2
முற்று எழில் நீல மலர் என உற்ற – கலி 64/20
யார் இவண் நின்றீர் என கூறி பையென – கலி 65/11
பக்கு அழித்து கொண்டீ என தரலும் யாது ஒன்றும் – கலி 65/14
என பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப – கலி 65/19
மண மனையாய் என வந்த மல்லலின் மாண்பு அன்றோ – கலி 66/10
புனல் உளாய் என வந்த பூசலின் பெரிது அன்றோ – கலி 66/14
துணங்கையாய் என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ – கலி 66/18
என ஆங்கு – கலி 66/21
என ஆங்கு – கலி 67/18
கேள் அலன் நமக்கு அவன் குறுகன்-மின் என மற்று எம் – கலி 68/10
பொலிக என புகுந்த நின் புலையனை கண்ட யாம் – கலி 68/19
என ஆங்கு – கலி 68/20
இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்று ஆங்கு – கலி 68/23
துணிந்தது பிறிது ஆக துணிவு இலள் இவள் என/பணிந்தாய் போல் வந்து ஈண்டு பயனில மொழிவாயோ – கலி 69/10,11
நெஞ்சத்த பிற ஆக நிறை இலள் இவள் என/வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்தீவாயோ – கலி 69/14,15
தருக்கிய பிற ஆக தன் இலள் இவள் என/செருக்கினால் வந்து ஈங்கு சொல் உகுத்தீவாயோ – கலி 69/18,19
என ஆங்கு – கலி 69/20
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்து என/கதுமென காணாது கலங்கி அ மட பெடை – கலி 70/2,3
மதி நிழல் நீருள் கண்டு அது என உவந்து ஓடி – கலி 70/4
என ஆங்கு – கலி 70/19
ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என உரைத்து – கலி 71/9
தணந்தனை என கேட்டு தவறு ஓராது எமக்கு நின் – கலி 71/17
என ஆங்கு – கலி 72/21
நோ_தக்காய் என நின்னை நொந்தீவார் இல்-வழி – கலி 73/6
தீது இலேன் யான் என தேற்றிய வருதி-மன் – கலி 73/7
மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதி-மன் – கலி 73/11
என ஆங்கு – கலி 73/18
அன்பு இலன் அறன் இலன் எனப்படான் என ஏத்தி – கலி 74/6
என ஆங்கு – கலி 74/12
பேர் அமர் கண்ணார்க்கும் படு வலை இது என/ஊரவர் உடன் நக திரிதரும் – கலி 74/14,15
நோவேன் தோழி நோவாய் நீ என/என் பார்த்து உறுவோய் கேள் இனி தெற்றென – கலி 75/12,13
எல்லினை வருதி எவன் குறித்தனை என/சொல்லாது இருப்பேன் ஆயின் ஒல்லென – கலி 75/14,15
வாடிய பூவொடு வாரல் எம் மனை என/ஊடி இருப்பேன் ஆயின் நீடாது – கலி 75/18,19
இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ என/வினவுதி ஆயின் விளங்கு_இழாய் கேள் இனி – கலி 76/4,5
வரி தேற்றாய் நீ என வணங்கு இறை அவன் பற்றி – கலி 76/14
உரிது என உணராய் நீ உலமந்தாய் போன்றதை – கலி 76/17
என ஆங்கு – கலி 76/18
பெண்டு என பிறர் கூறும் பழி மாற பெறுகற்பின் – கலி 77/11
பொன் என பசந்த கண் போது எழில் நலம் செல – கலி 77/12
பண்பு உடை நன் நாட்டு பகை தலை வந்து என/அது கைவிட்டு அகன்று ஒரீஇ காக்கிற்பான் குடை நீழல் – கலி 78/4,5
தோய்ந்தாரை அறிகுவேன் யான் என கமழும் நின் – கலி 79/9
நண்ணியார் காட்டுவது இது என கமழும் நின் – கலி 79/17
என ஆங்கு – கலி 79/19
ஐய திங்கள் குழவி வருக என யான் நின்னை – கலி 80/18
நோய் நாம் தணிக்கும் மருந்து என பாராட்ட – கலி 81/18
விளையாட்டி கொண்டுவரற்கு என சென்றாய் – கலி 83/4
ஒண்மை எதிரிய அம் கையும் தண் என/செய்வன சிறப்பின் சிறப்பு செய்து இ இரா – கலி 83/18,19
வலம் கொளீஇ வா என சென்றாய் விலங்கினை – கலி 84/7
பொய்ப்ப விடேஎம் என நெருங்கின் தப்பினேன் – கலி 89/14
கண்ட கனவு என காணாது மாறு-உற்று – கலி 90/23
இல்லத்து வா என மெய் கொளீஇ எல்லா நின் – கலி 94/15
பேயும் பேயும் துள்ளல்-உறும் என/கோயிலுள் கண்டார் நகாமை வேண்டுவல் – கலி 94/38,39
அறன் நிழல் என கொண்டாய் ஆய் குடை அ குடை – கலி 99/8
கடிது என உணராமை கடிந்ததோ நினக்கே – கலி 99/21
நீண்டு தோன்று உயர் குடை நிழல் என சேர்ந்தார்க்கு – கலி 100/3
பொய் கூறாய் என நின்னை புகழ்வது கெடாதோ தான் – கலி 100/8
நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள் – கலி 100/9
முறை செய்தி என நின்னை மொழிவது கெடாதோ தான் – கலி 100/16
தொல் நலம் இழந்தோள் நீ துணை என புணர்ந்தவள் – கலி 100/20
இன் உறல் வியன் மார்ப இனையையால் கொடிது என/நின்னை யான் கழறுதல் வேண்டுமோ – கலி 100/21,22
அ வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப – கலி 101/10
அ வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப – கலி 101/10
என ஆங்கு – கலி 101/33
கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள் – கலி 101/43
கூற்று என உட்கிற்று என் நெஞ்சு – கலி 103/45
வாள் அகப்பட்டானை ஒவ்வான் என பெயரும் – கலி 104/49
சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து என/பார் வளர் முத்தமொடு படு கடல் பயந்த – கலி 105/3,4
தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்-மார் – கலி 105/6
புக்க-கால் புக்கது என் நெஞ்சு என/பாடு இமிழ் பரப்பு_அகத்து அரவணை அசைஇய – கலி 105/69,70
கொல் ஏறு கோடல் குறை என கோ_இனத்தார் – கலி 107/3
கண்ணி தந்திட்டது என கேட்டு திண்ணிதா – கலி 107/31
தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ – கலி 107/32
அகல் அல்குல் தோள் கண் என மூ வழி பெருகி – கலி 108/2
நுதல் அடி நுசுப்பு என மூ வழி சிறுகி – கலி 108/3
வெண்ணெய்க்கும் அன்னள் என கொண்டாய் ஒண்_நுதால் – கலி 110/6
நெஞ்சு ஏவல் செய்யாது என நின்றாய்க்கு எஞ்சிய – கலி 113/19
என ஆங்கு – கலி 118/21
என ஆங்கு – கலி 120/19
என ஆங்கு – கலி 121/19
என ஆங்கு – கலி 123/15
கண்டவர் இல் என உலகத்துள் உணராதார் – கலி 125/1
அன்பு இலை என வந்து கழறுவல் ஐய கேள் – கலி 125/7
என ஆங்கு – கலி 125/20
மணி குரல் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/7
புள் என உணர்ந்து பின் புலம்பு கொண்டு இனையுமே – கலி 126/9
தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/11
மலர் என உணர்ந்து பின் மம்மர் கொண்டு இனையுமே – கலி 126/13
தோள் மேலாய் என நின்னை மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/15
நனவு என புல்லும்-கால் காணாளாய் கண்டது – கலி 126/16
கனவு என உணர்ந்து பின் கையற்று கலங்குமே – கலி 126/17
என ஆங்கு – கலி 126/18
உரவு கதிர் தெறும் என ஓங்கு திரை விரைபு தன் – கலி 127/20
நலம் தாராயோ என தொடுப்பேன் போலவும் – கலி 128/11
புலம்பல் ஓம்பு என அளிப்பான் போலவும் – கலி 128/13
முலை இடை துயிலும் மறந்தீத்தோய் என/நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும் – கலி 128/14,15
வலை உறு மயிலின் வருந்தினை பெரிது என/தலை உற முன் அடி பணிவான் போலவும் – கலி 128/16,17
யாது என் பிழைப்பு என நடுங்கி ஆங்கே – கலி 128/20
பேதையை பெரிது என தெளிப்பான் போலவும் – கலி 128/21
நனவின் வருதலும் உண்டு என/அனை வரை நின்றது என் அரும் பெறல் உயிரே – கலி 128/25,26
நன்று அறை கொன்றனர் அவர் என கலங்கிய – கலி 129/13
இனி வரின் உயரும்-மன் பழி என கலங்கிய – கலி 129/17
என ஆங்கு – கலி 129/20
இவனின் தோன்றிய இவை என இரங்க – கலி 130/2
என ஆங்கு – கலி 130/17
தன் துணை இல்லாள் வருந்தினாள்-கொல் என/இன் துணை அன்றில் இரவின் அகவாவே – கலி 131/27,28
என நாம் – கலி 131/41
யான் என உணர்ந்து நீ நனி மருள – கலி 131/44
சின்_மொழி தெளி என தேற்றிய சிறப்பு அன்றோ – கலி 132/13
கொடும் குழாய் தெளி என கொண்டதன் கொளை அன்றோ – கலி 132/17
என ஆங்கு – கலி 132/20
வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்-கண் – கலி 132/21
என ஆங்கு – கலி 134/23
என ஆங்கு – கலி 135/15
மாண் இழை மாதராள் ஏஎர் என காமனது – கலி 139/22
செய்தான் இவன் என உற்றது இது என – கலி 142/20
செய்தான் இவன் என உற்றது இது என/எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டு ஆயின் – கலி 142/20,21
வள்ளியை ஆக என நெஞ்சை வலி-உறீஇ – கலி 142/30
என பாடி – கலி 142/59
கழிய கதழ்வை என கேட்டு நின்னை – கலி 143/23
நீர் அலர் நீலம் என அவர்க்கு அ ஞான்று – கலி 143/50
என ஆங்கு – கலி 143/56
நின் உற்ற அல்லல் உரை என என்னை – கலி 144/10
உது காண் தையால் தேறு என தேற்றி அறன் இல்லான் – கலி 144/35
என பாடி – கலி 145/59
என ஆங்கு பாட அருள்-உற்று – கலி 146/51
என ஆங்கு – கலி 147/61
என ஆங்கு – கலி 148/20
மயங்கு அதர் மறுகலின் மலை தலைக்கொண்டு என/விசும்பு உற நிவந்து அழலும் விலங்கு அரு வெம் சுரம் – கலி 150/5,6
அன்று என மொழிந்த தொன்றுபடு கிளவி – அகம் 5/17
மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என/மாய பொய்ம்மொழி சாயினை பயிற்றி எம் – அகம் 6/13,14
பெதும்பை பருவத்து ஒதுங்கினை புறத்து என/ஒண் சுடர் நல் இல் அரும் கடி நீவி – அகம் 7/7,8
அத்த கள்வர் ஆ தொழு அறுத்து என/பிற்படு பூசலின் வழிவழி ஓடி – அகம் 7/14,15
நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு – அகம் 11/2
வருக-மாள என் உயிர் என பெரிது உவந்து – அகம் 16/10
நீயும் தாயை இவற்கு என யான் தன் – அகம் 16/13
மென் புனிற்று அம் பிணவு பசித்து என பைம் கண் – அகம் 21/17
இது என அறியா மறுவரல் பொழுதில் – அகம் 22/4
நெடுவேள் பேண தணிகுவள் இவள் என/முது வாய் பெண்டிர் அது வாய் கூற – அகம் 22/6,7
செய்தோர் மன்ற குறி என நீ நின் – அகம் 25/13
நோவல் குறு_மகள் நோயியர் என் உயிர் என/மெல்லிய இனிய கூறி வல்லே – அகம் 25/16,17
முயங்கல் விடாஅல் இவை என மயங்கி – அகம் 26/9
செல்வற்கு ஒத்தனம் யாம் என மெல்ல என் – அகம் 26/20
யாமும் காதலம் அவற்கு என சாஅய் – அகம் 26/22
சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் என/பிறர் தந்து நிறுக்குவள் ஆயின் – அகம் 28/12,13
வாழலென் யான் என தேற்றி பல் மாண் – அகம் 29/10
மறந்தனிர் போறிர் எம் என சிறந்த நின் – அகம் 29/12
நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் மண்டிலம் – அகம் 31/1
நிலம் புடைபெயர்வது அன்று-கொல் இன்று என/மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து – அகம் 31/3,4
யாரையோ எம் அணங்கியோய் உண்கு என/சிறுபுறம் கவையினன் ஆக அதன் கொண்டு – அகம் 32/8,9
இன்று வரல் உரைமோ சென்றிசினோர் திறத்து என/இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென – அகம் 34/15,16
கண் என மலர்ந்த சுனையும் வண் பறை – அகம் 38/11
கூஉம் கணஃது எம் ஊர் என/ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே – அகம் 38/17,18
உள்ளியும் அறிதிரோ எம் என யாழ நின் – அகம் 39/2
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டு என/கள் படர் ஓதி நின் படர்ந்து உள்ளி – அகம் 39/13,14
பரந்து படு பாயல் நவ்வி பட்டு என/இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு – அகம் 39/16,17
ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின் – அகம் 39/20
ஒன்று என அறைந்தன பணையே நின் தேர் – அகம் 44/4
பருந்து பட பண்ணி பழையன் பட்டு என/கண்டது நோனான் ஆகி திண் தேர் – அகம் 44/11,12
யாண்டு உளர்-கொல் என கலிழ்வோள் எய்தி – அகம் 47/14
நனி பசந்தனள் என வினவுதி அதன் திறம் – அகம் 48/3
யாதோ மற்று அம் மா திறம் படர் என/வினவி நிற்றந்தோனே அவன் கண்டு – அகம் 48/13,14
முன்_நாள் போலாள் இறீஇயர் என் உயிர் என/கொடும் தொடை குழவியொடு வயின் மரத்து யாத்த – அகம் 49/3,4
துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண் என/கண் நிறை நீர் கொடு கரக்கும் – அகம் 50/12,13
ஆ கொள் வய புலி ஆகும் அஃது என தம் – அகம் 52/6
நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என அன்னைக்கு – அகம் 52/9
அறிவிப்பேம்-கொல் அறியலெம்-கொல் என/இரு-பால் பட்ட சூழ்ச்சி ஒரு-பால் – அகம் 52/10,11
காம நோய் என செப்பாதீமே – அகம் 52/15
தனக்கு என வாழா பிறர்க்கு உரியாளன் – அகம் 54/13
வருகுவை ஆயின் தருகுவென் பால் என/விலங்கு அமர் கண்ணள் விரல் விளி பயிற்றி – அகம் 54/19,20
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்து என/இன்னா இன் உரை கேட்ட சான்றோர் – அகம் 55/12,13
புனிற்று ஆ பாய்ந்து என கலங்கி யாழ் இட்டு – அகம் 56/11
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி என/கொன்னும் சிவப்போள் காணின் வென் வேல் – அகம் 60/11,12
கோள் உற விளியார் பிறர் கொள விளிந்தோர் என/தாள் வலம்படுப்ப சேண் புலம் படர்ந்தோர் – அகம் 61/2,3
உரும் என சிலைக்கும் ஊக்கமொடு பைம் கால் – அகம் 61/6
கேட்குநள்-கொல் என கலுழும் என் நெஞ்சே – அகம் 63/19
அரியவால் என அழுங்கிய செலவே – அகம் 65/20
சிறுவர் பயந்த செம்மலோர் என/பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் – அகம் 66/4,5
புல்லி பெரும செல் இனி அகத்து என/கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின் தடுத்த – அகம் 66/15,16
மா நிதி கிழவனும் போன்ம் என மகனொடு – அகம் 66/17
கலக்கினன் போலும் இ கொடியோன் என சென்று – அகம் 66/20
ஓங்கு சினை தொடுத்த ஊசல் பாம்பு என/முழு_முதல் துமிய உரும் எறிந்தன்றே – அகம் 68/6,7
வருவர் ஆயின் பருவம் இது என/சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்-வயின் – அகம் 68/11,12
கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என/இரும் புலா கமழும் சிறுகுடி பாக்கத்து – அகம் 70/1,2
இரும்பு செய் கொல் என தோன்றும் ஆங்கண் – அகம் 72/6
என் ஆகுவள்-கொல் அளியள் தான் என/என் அழிபு இரங்கும் நின்னொடு யானும் – அகம் 73/7,8
திண் தேர் வலவ கடவு என கடைஇ – அகம் 74/11
இன்றே வருவர் ஆன்றிகம் பனி என/வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும் – அகம் 74/12,13
பொருள் என வலித்த பொருள் அல் காட்சியின் – அகம் 75/2
தருநரும் உளரோ இ உலகத்தான் என/மாரி ஈங்கை மா தளிர் அன்ன – அகம் 75/16,17
தண் துறை ஊரன் எம் சேரி வந்து என/இன் கடும் கள்ளின் அஃதை களிற்றொடு – அகம் 76/2,3
சுரியல் அம் பொருநனை காண்டிரோ என/ஆதிமந்தி பேது உற்று இனைய – அகம் 76/9,10
துன் அரும் கானம் துன்னுதல் நன்று என/பின்னின்று சூழ்ந்தனை ஆயின் நன்று இன்னா – அகம் 77/2,3
என் ஆகுவர்-கொல் அளியர் தாம் என/எம் விட்டு அகன்ற சில் நாள் சிறிதும் – அகம் 78/12,13
அறவர் அல்லர் அவர் என பல புலந்து – அகம் 85/4
வருதும் யாம் என தேற்றிய – அகம் 85/14
கேடு இல் விழு புகழ் நாள் தலைவந்து என/உச்சி குடத்தர் புத்து அகல் மண்டையர் – அகம் 86/7,8
பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என/நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி – அகம் 86/14,15
பேர் இற்கிழத்தி ஆக என தமர் தர – அகம் 86/19
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை என/இன் நகை இருக்கை பின் யான் வினவலின் – அகம் 86/25,26
உறும் என கொள்குநர் அல்லர் – அகம் 90/13
பசி என அறியா பணை பயில் இருக்கை – அகம் 91/14
வான் என பூத்த பானாள் கங்குல் – அகம் 94/3
புரைய அல்ல என் மகட்கு என பரைஇ – அகம் 95/13
பண்டையின் சிறக்க என் மகட்கு என பரைஇ – அகம் 98/13
செறி தொடி உற்ற செல்லலும் பிறிது என/கான் கெழு நாடன் கேட்பின் – அகம் 98/28,29
கழுதில் கானவன் பிழி மகிழ்ந்து வதிந்து என/உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்பு – அகம் 102/2,3
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்-மன் என/நள்ளென் யாமத்து உயவு துணை ஆக – அகம் 103/11,12
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டு என/வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர் – அகம் 109/9,10
என மொழிந்தனனே ஒருவன் அவன் கண்டு – அகம் 110/14
காணாமோ என காலின் சிதையா – அகம் 110/19
ஒழிகோ யான் என அழி_தக கூறி – அகம் 110/22
மழை என மருண்ட மம்மர் பல உடன் – அகம் 111/7
ஈன்று அணி வயவு பிண பசித்து என மற புலி – அகம் 112/5
சிறு புன் மாலையும் உள்ளார் அவர் என/நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க – அகம் 114/6,7
பெரிய நாண் இலை மன்ற பொரி என/புன்கு அவிழ் அகன் துறை பொலிய ஒண் நுதல் – அகம் 116/5,6
வருந்துவள் இவள் என திருந்துபு நோக்கி – அகம் 119/3
உடை-மதி வாழிய நெஞ்சே நிலவு என/நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும் – அகம் 123/8,9
விளிகுவை-கொல்லோ நீயே கிளி என/சிறிய மிழற்றும் செம் வாய் பெரிய – அகம் 126/17,18
கயல் என அமர்த்த உண்கண் புயல் என – அகம் 126/19
கயல் என அமர்த்த உண்கண் புயல் என/புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் – அகம் 126/19,20
உள்ளல் வேண்டும் ஒழிந்த பின் என/நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர் – அகம் 129/1,2
குவளை உண்கண் இவளொடு செலற்கு என/நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர் – அகம் 129/16,17
இவளினும் சிறந்தன்று ஈதல் நமக்கு என/வீளை அம்பின் விழு தொடை மழவர் – அகம் 131/5,6
எம்மொடு வருதல் வல்லையோ மற்று என/கொன் ஒன்று வினவினர்-மன்னே தோழி – அகம் 133/12,13
கமம் சூல் மா மழை கார் பயந்து இறுத்து என/மணி மருள் பூவை அணி மலர் இடையிடை – அகம் 134/2,3
உறு வளி ஆற்ற சிறு வரை திற என/ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின் – அகம் 136/22,23
நெல்லின் நேரே வெண் கல் உப்பு என/சேரி விலைமாறு கூறலின் மனைய – அகம் 140/7,8
அறன் அஞ்சலரே ஆய்_இழை நமர் என/சிறிய சொல்லி பெரிய புலப்பினும் – அகம் 144/7,8
உயர் சிமை நெடும் கோட்டு உரும் என முழங்கும் – அகம் 145/9
துறுகல் விடர் அளை பிணவு பசி கூர்ந்து என/பொறி கிளர் உழுவை போழ் வாய் ஏற்றை – அகம் 147/5,6
நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என/காணிய செல்லா கூகை நாணி – அகம் 148/8,9
பின்னு விட நெறித்த கூந்தலும் பொன் என/ஆகத்து அரும்பிய சுணங்கும் வம்பு விட – அகம் 150/1,2
எல்லினை பெரிது என பன் மாண் கூறி – அகம் 150/4
வாரார்-கொல் என பருவரும் – அகம் 150/13
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் என/மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது – அகம் 151/3,4
பொய்தல் ஆடி பொலிக என வந்து – அகம் 156/11
மிடை ஊர்பு இழிய கண்டனென் இவள் என/அலையல் வாழி வேண்டு அன்னை நம் படப்பை – அகம் 158/6,7
கவலை காதலர் இறந்தனர் என நனி – அகம் 159/11
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த – அகம் 161/12
அறல் என அவிர்வரும் கூந்தல் மலர் என – அகம் 162/10
அறல் என அவிர்வரும் கூந்தல் மலர் என/வாள் முகத்து அலமரும் மா இதழ் மழை கண் – அகம் 162/10,11
எவன்-கொல் மற்று அவர் நிலை என மயங்கி – அகம் 164/8
கயம் தலை மட பிடி பயம்பில் பட்டு என/களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ – அகம் 165/1,2
இன் தோள் தாராய் இறீஇயர் என் உயிர் என/கண்ணும் நுதலும் நீவி தண்ணென – அகம் 165/8,9
அரு மகளே என முயங்கினள் அழுமே – அகம் 165/13
அனையேன் ஆயின் அணங்குக என் என/மனையோள் தேற்றும் மகிழ்நன் ஆயின் – அகம் 166/9,10
இட்டிகை நெடும் சுவர் விட்டம் வீழ்ந்து என/மணிப்புறா துறந்த மரம் சோர் மாடத்து – அகம் 167/13,14
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ – அகம் 170/5
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல் என/செய்_வினை புரிந்த நெஞ்சினர் நறு_நுதல் – அகம் 173/3,4
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல் என/பூ கோள் ஏய தண்ணுமை விலக்கி – அகம் 174/3,4
வேலினும் பல் ஊழ் மின்னி முரசு என/மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி – அகம் 175/12,13
அடித்து என உருத்த தித்தி பல் ஊழ் – அகம் 176/23
நொடித்து என சிவந்த மெல் விரல் திருகுபு – அகம் 176/24
இன்னும் வாரார் இனி எவன் செய்கு என/பெரும் புலம்பு உறுதல் ஓம்பு-மதி சிறு கண் – அகம் 177/2,3
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது என/கனவினும் பிரிவு அறியலனே அதன்_தலை – அகம் 178/19,20
முருந்து என திரண்ட முள் எயிற்று துவர் வாய் – அகம் 179/11
ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று – அகம் 181/7
கொன்னே செய்தியோ அரவம் பொன் என/மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி – அகம் 188/8,9
வய சுறா எறிந்து என வலவன் அழிப்ப – அகம் 190/12
அறல் என விரிந்த உறல் இன் சாயல் – அகம் 191/15
ஒலி இரும் கூந்தல் தேறும் என/வலிய கூறவும் வல்லையோ மற்றே – அகம் 191/16,17
திருந்து வேல் விடலையொடு வரும் என தாயே – அகம் 195/2
கூறுவம்-கொல்லோ கூறலம்-கொல் என/கரந்த காமம் கைந்நிறுக்க அல்லாது – அகம் 198/1,2
ஊர் என உணரா சிறுமையொடு நீர் உடுத்து – அகம் 200/3
இன்னள் இனையள் நின் மகள் என பன் நாள் – அகம் 203/4
நாணுவள் இவள் என நனி கரந்து உறையும் – அகம் 203/6
எனக்கு எளிது ஆகல் இல் என கழல் கால் – அகம் 203/9
தையல் நின்-வயின் பிரியலம் யாம் என/பொய் வல் உள்ளமொடு புரிவு உண கூறி – அகம் 205/3,4
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்து என புள் ஒருங்கு – அகம் 208/9
நிழல் செய்து உழறல் காணேன் யான் என/படு_களம் காண்டல் செல்லான் சினம் சிறந்து – அகம் 208/12,13
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என/ஆழல் வாழி தோழி அவரே – அகம் 209/6,7
அறல் என நெறிந்த கூந்தல் – அகம் 213/23
அமரும் நம் வயினதுவே நமர் என/நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி – அகம் 214/8,9
அற்சிரம் வந்தன்று அமைந்தன்று இது என/எ பொருள் பெறினும் பிரியன்-மினோ என – அகம் 217/13,14
எ பொருள் பெறினும் பிரியன்-மினோ என/செப்புவல் வாழியோ துணை உடையீர்க்கே – அகம் 217/14,15
படாஅ ஆகும் எம் கண் என நீயும் – அகம் 218/9
அறன் இலாளனொடு இறந்தனள் இனி என/மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன் – அகம் 219/10,11
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை – அகம் 219/16
நடக்கும்-கொல் என நோவல் யானே – அகம் 219/18
யாணர் தண் பணை உறும் என கானல் – அகம் 220/19
பொம்மல் ஓதி எம் மகள் மணன் என/வதுவை அயர்ந்தனர் நமரே அதனால் – அகம் 221/3,4
வரும்-கொல் தோழி நம் இன் உயிர் துணை என/சில் கோல் எல் வளை ஒடுக்கி பல் கால் – அகம் 224/15,16
புயல் என ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் – அகம் 225/15
என் ஆகுவள்-கொல் இவள் என பல் மாண் – அகம் 227/3
தண் என நனைக்கும் நளிர் மலை சிலம்பில் – அகம் 228/3
கண் என மலர்ந்த மா இதழ் குவளை – அகம் 228/4
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்து என/நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – அகம் 229/2,3
இன்னே வருதும் என தெளித்தோரே – அகம் 229/21
தீதும் உண்டோ மாதராய் என/கடும் பரி நன் மான் கொடிஞ்சி நெடும் தேர் – அகம் 230/10,11
முருகு என வேலன் தரூஉம் – அகம் 232/14
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்து என/ஊன் இல் யானை உயங்கும் வேனில் – அகம் 233/4,5
கால் என மருள ஏறி நூல் இயல் – அகம் 234/7
ஆட்டன்அத்தியை காணீரோ என/நாட்டின்_நாட்டின் ஊரின்_ஊரின் – அகம் 236/16,17
கடல் கொண்டன்று என புனல் ஒளித்தன்று என – அகம் 236/18
கடல் கொண்டன்று என புனல் ஒளித்தன்று என/கலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்த – அகம் 236/18,19
ஈன்று இளைப்பட்ட வயவு பிண பசித்து என/மட மான் வல்சி தரீஇய நடுநாள் – அகம் 238/2,3
புலி என உலம்பும் செம் கண் ஆடவர் – அகம் 239/3
நீட்டுவிர் அல்லிரோ நெடுந்தகையீர் என/குறு நெடும் புலவி கூறி நம்மொடு – அகம் 239/12,13
இனியர் அம்ம அவர் என முனியாது – அகம் 241/2
அறிதல் வேண்டும் என பல் பிரப்பு இரீஇ – அகம் 242/9
நெடிது வந்தனை என நில்லாது ஏங்கி – அகம் 243/9
இனிது-கொல் வாழி தோழி என தன் – அகம் 244/8
அரும் துயர் உடையள் இவள் என விரும்பி – அகம் 244/10
நன்று புரி காட்சியர் சென்றனர் அவர் என/மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல் – அகம் 245/2,3
அரு வழி விலக்கும் எம் பெரு விறல் போன்ம் என/எய்யாது பெயரும் குன்ற நாடன் – அகம் 248/9,10
நல்லை-மன் என நகூஉ பெயர்ந்தோளே – அகம் 248/16
சில நாள் உய்யலென் போன்ம் என பல நினைந்து – அகம் 253/8
நிரை வளை ஊரும் தோள் என/உரையொடு செல்லும் அன்பினர் பெறினே – அகம் 255/18,19
பால் என பரத்தரும் நிலவின் மாலை – அகம் 259/9
ஏகு என ஏகல் நாணி ஒய்யென – அகம் 261/8
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கு என/வாய்மொழி தந்தையை கண் களைந்து அருளாது – அகம் 262/4,5
முருகு என உணர்ந்து முகமன் கூறி – அகம் 272/13
என் ஆவது-கொல் தானே பொன் என/மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய – அகம் 272/16,17
யாங்கு என உணர்கோ யானே வீங்குபு – அகம் 273/9
பிதிர்வை நீரை வெண் நீறு ஆக என/யாம் தன் கழறும்-காலை தான் தன் – அகம் 275/5,6
மென் முலை முற்றம் கடவாதோர் என/நள்ளென் கங்குலும் பகலும் இயைந்து_இயைந்து – அகம் 279/5,6
வல்லே வருக வரைந்த நாள் என/நல் இறை மெல் விரல் கூப்பி – அகம் 282/16,17
பசும் கண் வானம் பாய் தளி பொழிந்து என/புல் நுகும்பு எடுத்த நன் நெடும் கானத்து – அகம் 283/12,13
நல்ல கூறு என நடுங்கி – அகம் 289/16
நுண் ஞாண் அம் வலை சேவல் பட்டு என/அல்கு-உறு பொழுதின் மெல்கு இரை மிசையாது – அகம் 290/4,5
உள்ளினை வாழிய நெஞ்சே போது என/புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல் – அகம் 291/22,23
இ நிலை களைய வருகுவர்-கொல் என/ஆனாது எறிதரும் வாடையொடு – அகம் 294/14,15
கடுங்கண் மறவர் பகழி மாய்த்து என/மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல் – அகம் 297/6,7
செய்பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்து என/வைகு நிலை மதியம் போல பையென – அகம் 299/10,11
திருந்துக மாதோ நும் செலவு என வெய்து_உயிரா – அகம் 299/19
எல்லை தண் பொழில் சென்று என செலீஇயர் – அகம் 300/5
செல் இனி மடந்தை நின் தோழியொடு மனை என/சொல்லிய அளவை தான் பெரிது கலுழ்ந்து – அகம் 300/8,9
எல்லின்று தோன்றல் செல்லாதீம் என/எமர் குறை கூற தங்கி ஏமுற – அகம் 300/18,19
கரும்பு என கவினிய பெரும் குரல் ஏனல் – அகம் 302/10
கிளி பட விளைந்தமை அறிந்தும் செல்க என/நம் அவண் விடுநள் போலாள் கைம்மிக – அகம் 302/11,12
அறவர் அல்லர் நம் அருளாதோர் என/நம் நோய் தன்-வயின் அறியாள் – அகம் 304/19,20
அம்பு சேண் படுத்து வன்_புலத்து உய்த்து என/தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் – அகம் 309/3,4
கழுது வழங்கு அரைநாள் காவலர் மடிந்து என/திறந்து நம் புணர்ந்து நும்மின் சிறந்தோர் – அகம் 311/4,5
இம்மை உலகத்து இல் என பன் நாள் – அகம் 311/6
இனி பிறிது உண்டோ அஞ்சல் ஓம்பு என/அணி கவின் வளர முயங்கி நெஞ்சம் – அகம் 313/1,2
எவன்-கொல் பாண உரைத்திசின் சிறிது என/கடவுள் கற்பின் மடவோள் கூற – அகம் 314/14,15
பெண் துணை சான்றனள் இவள் என பன் மாண் – அகம் 315/3
பரத்தைமை தாங்கலோ இலென் என வறிது நீ – அகம் 316/10
மாக விசும்பின் மழை தொழில் உலந்து என/பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி – அகம் 317/1,2
இல்லை-கொல் என மெல்ல நோக்கி – அகம் 317/18
அணங்கு என உருத்த நோக்கின் ஐயென – அகம் 319/6
விழவு அயர் மறுகின் விலை என பகரும் – அகம் 320/4
சில் நாள் ஆன்றனை ஆக என பன் நாள் – அகம் 325/14
உள என உணர்ந்தனை ஆயின் ஒரூஉம் – அகம் 327/4
ஆவி அம் வரி நீர் என நசைஇ – அகம் 327/9
நின் புரை தக்க சாயலன் என நீ – அகம் 332/10
நாள் இடைப்படாமை வருவர் நமர் என/பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியாது – அகம் 333/14,15
பொன் ஆகுதலும் உண்டு என கொன்னே – அகம் 337/10
பாம்பு என முடுகு நீர் ஓட கூம்பி – அகம் 339/3
சென்றோர் மன்ற மான்றன்று பொழுது என/நின் திறத்து அவலம் வீட இன்று இவண் – அகம் 340/11,12
உளர்தரு தண் வளி உறு-தொறும் நிலவு என/தொகு முகை விரிந்த முட கால் பிடவின் – அகம் 344/2,3
தண் பதம் படுதல் செல்க என பன் மாண் – அகம் 345/2
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என குவவு அடி – அகம் 347/11
யானை வவ்வின தினை என நோனாது – அகம் 348/11
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என/உள்ளு-தொறு படூஉம் பல்லி – அகம் 351/15,16
கெடு நா மொழியலன் அன்பினன் என நீ – அகம் 352/9
என் என உரைக்கோ யானே துன்னிய – அகம் 358/11
நீடினர்-மன்னோ காதலர் என நீ – அகம் 359/4
அன்றில் சேக்கும் முன்றில் பொன் என/நன் மலர் நறு வீ தாஅம் – அகம் 360/17,18
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் என/அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய் – அகம் 361/7,8
ஏறு உடை பெரு மழை பொழிந்து என அவல்-தோறு – அகம் 364/2
அத்த நடுகல் ஆள் என உதைத்த – அகம் 365/4
பாவையும் பலி என பெறாஅ நோய் பொர – அகம் 369/8
மேயினள்-கொல் என நோவல் யானே – அகம் 369/26
ஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசைஇ – அகம் 371/12
முனை கவர்ந்து கொண்டு என கலங்கி பீர் எழுந்து – அகம் 373/1
கல்லா யானை கடி புனல் கற்று என/மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை – அகம் 376/2,3
அலவன் காட்டி நல் பாற்று இது என/நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே – அகம் 380/7,8
தூங்குதல் புரிந்தனர் நமர் என ஆங்கு அவற்கு – அகம் 382/7
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என/வாடினை வாழியோ வயலை நாள்-தொறும் – அகம் 383/5,6
இருந்த வேந்தன் அரும் தொழில் முடித்து என/புரிந்த காதலொடு பெரும் தேர் யானும் – அகம் 384/1,2
உரை-மதி வாழியோ வலவ என தன் – அகம் 384/11
நுங்கை ஆகுவென் நினக்கு என தன் கை – அகம் 386/12
சென்றோர்-மன் என இருக்கிற்போர்க்கே – அகம் 387/20
நொவ்வு இயல் பகழி பாய்ந்து என புண் கூர்ந்து – அகம் 388/11
புனத்து உழி போகல் உறுமோ மற்று என/சினவு கொள் ஞமலி செயிர்த்து புடை ஆட – அகம் 388/13,14
நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறி என/அன்னை தந்த முது வாய் வேலன் – அகம் 388/18,19
கொள்ளீரோ என சேரி-தொறும் நுவலும் – அகம் 390/9
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம் என/சிறிய விலங்கினம் ஆக பெரிய தன் – அகம் 390/11,12
யாரீரோ எம் விலங்கியீஇர் என/மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற – அகம் 390/14,15
தீது இன்று ஆக நீ புணை புகுக என/என்னும் தண்டும் ஆயின் மற்று அவன் – அகம் 392/8,9
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்து என/யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண் – அகம் 396/2,3
பொறி வரி அல்குல் மாஅயோட்கு என/தணிந்த பருவம் செல்லான் படர்தர – அகம் 397/7,8
கரை பொரு நீத்தம் உரை என கழறி – அகம் 398/11
வாடு புலம் புக்கு என கோடு துவைத்து அகற்றி – அகம் 399/9
மனை இறந்து அல்கினும் அலர் என நயந்து – அகம் 400/2
பொழுது என வரைதி புறக்கொடுத்து இறத்தி – புறம் 8/7
எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்-மின் என/அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின் – புறம் 9/5,6
என ஆங்கு – புறம் 11/16
மழை என மருளும் பல் தோல் மலை என – புறம் 17/34
மழை என மருளும் பல் தோல் மலை என/தேன் இறைகொள்ளும் இரும் பல் யானை – புறம் 17/34,35
உடலுநர் உட்க வீங்கி கடல் என/வான் நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது – புறம் 17/36,37
இடி என முழங்கும் முரசின் – புறம் 17/39
பெரும் கல் அடாரும் போன்ம் என விரும்பி – புறம் 19/6
இன்ன விறலும் உள-கொல் நமக்கு என/மூதில் பெண்டிர் கசிந்து அழ நாணி – புறம் 19/14,15
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது என/வேங்கைமார்பன் இரங்க வைகலும் – புறம் 21/8,9
புத்தேள்_உலகத்து அற்று என கேட்டு வந்து – புறம் 22/35
களிறு படிந்து உண்டு என கலங்கிய துறையும் – புறம் 23/2
துன்னல் போகிய துணிவினோன் என/ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை – புறம் 23/14,15
அறு மருப்பு எழில் கலை புலி-பால் பட்டு என/சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை – புறம் 23/18,19
எய்துப என்ப தம் செய்_வினை முடித்து என/கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி – புறம் 27/9,10
பேதைமை அல்லது ஊதியம் இல் என/முன்னும் அறிந்தோர் கூறினர் இன்னும் – புறம் 28/5,6
பூ போது சிதைய வீழ்ந்து என கூத்தர் – புறம் 28/13
ஒண் நுதல் விறலியர் பூ விலை பெறுக என/மாட மதுரையும் தருகுவன் எல்லாம் – புறம் 32/4,5
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என/நிலம் புடைபெயர்வது ஆயினும் ஒருவன் – புறம் 34/4,5
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என/அறம் பாடின்றே ஆய்_இழை கணவ – புறம் 34/6,7
வேக வெம் திறல் நாகம் புக்கு என/விசும்பு தீ பிறப்ப திருகி பசும் கொடி – புறம் 37/2,3
கடவது அன்மையின் கையறவு உடைத்து என/ஆண்டு செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின் – புறம் 38/15,16
தானையும் கடல் என முழங்கும் கூர் நுனை – புறம் 42/3
நீர்த்தோ நினக்கு என வெறுப்ப கூறி – புறம் 43/15
இ குடி பிறந்தோர்க்கு எண்மை காணும் என/காண்_தகு மொய்ம்ப காட்டினை ஆகலின் – புறம் 43/19,20
அலமரல் யானை உரும் என முழங்கவும் – புறம் 44/5
அறவை ஆயின் நினது என திறத்தல் – புறம் 44/11
தண் தமிழ் பொது என பொறாஅன் போர் எதிர்ந்து – புறம் 51/5
கொண்டி வேண்டுவன் ஆயின் கொள்க என/கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே – புறம் 51/6,7
நெஞ்சு உடைய புகல் மறவரும் என/நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட – புறம் 55/10,11
அதனால் நமர் என கோல் கோடாது – புறம் 55/13
பிறர் என குணம் கொல்லாது – புறம் 55/14
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் என/ஞாலம் காக்கும் கால முன்பின் – புறம் 56/8,9
தொல்லோர் மாய்ந்து என துளங்கல் செல்லாது – புறம் 58/4
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என/வரைய சாந்தமும் திரைய முத்தமும் – புறம் 58/10,11
சாந்து அமை மார்பின் நெடு வேல் பாய்ந்து என/வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் இனியே – புறம் 63/9,10
உட்பகை ஒரு திறம் பட்டு என புள் பகைக்கு – புறம் 68/11
ஏவான் ஆகலின் சாவேம் யாம் என/நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப – புறம் 68/12,13
இனிய காண்க இவண் தணிக என கூறி – புறம் 70/4
இளையன் இவன் என உளைய கூறி – புறம் 72/2
கொடியன் எம் இறை என கண்ணீர் பரப்பி – புறம் 72/11
ஈ என இரக்குவர் ஆயின் சீர் உடை – புறம் 73/2
மூத்தோர் மூத்தோர் கூற்றம் உய்த்து என/பால் தர வந்த பழ விறல் தாயம் – புறம் 75/1,2
எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பு என/குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மை – புறம் 75/3,4
பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என/எள்ளி வந்த வம்ப மள்ளர் – புறம் 78/6,7
சாறு தலைக்கொண்டு என பெண் ஈற்று-உற்று என – புறம் 82/1
சாறு தலைக்கொண்டு என பெண் ஈற்று-உற்று என/பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று – புறம் 82/1,2
யாண்டு உளனோ என வினவுதி என் மகன் – புறம் 86/2
பொருநரும் உளரோ நும் அகன் தலை நாட்டு என/வினவல் ஆனா பொரு படை வேந்தே – புறம் 89/3,4
நீள் கழல் மறவர் செல்வு-உழி செல்க என/வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ – புறம் 93/10,11
கை_மான் கொள்ளுமோ என/உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே – புறம் 96/8,9
ஒல்வான் அல்லன் வெல் போரான் என/சொல்லவும் தேறீர் ஆயின் மெல் இயல் – புறம் 97/21,22
அவணது அறியுநர் யார் என உமணர் – புறம் 102/4
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் என/சுரன் முதல் இருந்த சில் வளை விறலி – புறம் 103/3,4
பாரி மாய்ந்து என கலங்கி கையற்று – புறம் 113/5
மூவருள் ஒருவன் துப்பு ஆகியர் என/ஏத்தினர் தரூஉம் கூழே நும் குடி – புறம் 122/5,6
நினது என இலை நீ பெருமிதத்தையே – புறம் 122/10
வெலீஇயோன் இவன் என/கழல் அணி பொலிந்த சேவடி நிலம் கவர்பு – புறம் 125/11,12
நல் அமர் கடத்தல் எளிது-மன் நமக்கு என/தோற்றோன் தானும் நின் கூறும்மே – புறம் 125/15,16
தொலைஇயோன் இவன் என/ஒரு நீ ஆயினை பெரும பெரு மழைக்கு – புறம் 125/17,18
பாடு இன் பனுவல் பாணர் உய்த்து என/களிறு இல ஆகிய புல் அரை நெடு வெளில் – புறம் 127/2,3
பிறரும் சான்றோர் சென்ற நெறி என/ஆங்கு பட்டன்று அவன் கைவண்மையே – புறம் 134/3,4
தமது என தொடுக்குவர் ஆயின் எமது என – புறம் 135/17
தமது என தொடுக்குவர் ஆயின் எமது என/பற்றல் தேற்றா பயம் கெழு தாயமொடு – புறம் 135/17,18
பேஎன் பகை என ஒன்று என்கோ – புறம் 136/5
நின்னது தா என நிலை தளர – புறம் 136/11
என கருதி பெயர் ஏத்தி – புறம் 136/16
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப என/அனைத்து உரைத்தனன் யான் ஆக – புறம் 136/21,22
மாறி வா என மொழியலன் மாதோ – புறம் 138/7
யாரீரோ என வினவல் ஆனா – புறம் 141/5
எ துணை ஆயினும் ஈதல் நன்று என/மறுமை நோக்கின்றோ அன்றே – புறம் 141/13,14
மலை வான் கொள்க என உயர் பலி தூஉய் – புறம் 143/1
மாரி ஆன்று மழை மேக்கு உயர்க என/கடவுள் பேணிய குறவர் மாக்கள் – புறம் 143/2,3
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்து என/குணில் பாய் முரசின் இரங்கும் அருவி – புறம் 143/8,9
கிளையை-மன் எம் கேள் வெய்யோற்கு என/யாம் தன் தொழுதனம் வினவ காந்தள் – புறம் 144/7,8
அறம் செய்தீமோ அருள் வெய்யோய் என/இஃது யாம் இரந்த பரிசில் அஃது இருளின் – புறம் 145/7,8
இரும் பேர் ஒக்கலொடு தின்ம் என தருதலின் – புறம் 150/13
பிறிது ஒன்று இல்லை காட்டு நாட்டேம் என/மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம் – புறம் 150/19,20
எ நாடோ என நாடும் சொல்லான் – புறம் 150/22
யாரீரோ என பேரும் சொல்லான் – புறம் 150/23
கோ என பெயரிய-காலை ஆங்கு அது – புறம் 152/21
வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் என/வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில் – புறம் 152/24,25
பல் மணி குவையொடும் விரைஇ கொண்ம் என/சுரத்து இடை நல்கியோனே விடர் சிமை – புறம் 152/29,30
ஈ என இரத்தலோ அரிதே நீ அது – புறம் 154/8
உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க என/கிளக்கும் பாண கேள் இனி நயத்தின் – புறம் 155/2,3
கொள்ளார் ஓட்டிய நள்ளியும் என ஆங்கு – புறம் 158/16
இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து இவண் – புறம் 158/19
தீர்தல் செல்லாது என் உயிர் என பல புலந்து – புறம் 159/2
கேடு இன்று ஆக பாடுநர் கடும்பு என/அரிது பெறு பொலம் கலம் எளிதினின் வீசி – புறம் 160/10,11
செல்குவை ஆயின் நல்குவன் பெரிது என/பல் புகழ் நுவலுநர் கூற வல் விரைந்து – புறம் 160/14,15
பொடிந்த நின் செவ்வி காட்டு என பலவும் – புறம் 160/24
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர என/கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து – புறம் 161/12,13
நாடு இழந்ததனினும் நனி இன்னாது என/வாள் தந்தனனே தலை எனக்கு ஈய – புறம் 165/11,12
அணங்கு உடை அவுணர் கணம்_கொண்டு ஒளித்து என/சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது – புறம் 174/1,2
உண்ம் என இரக்கும் பெரும் பெயர் சாத்தன் – புறம் 178/5
ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்து என/ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை – புறம் 179/1,2
மலர்ப்போர் யார் என வினவலின் மலைந்தோர் – புறம் 179/3
இல் என மறுக்கும் சிறுமையும் இலனே – புறம் 180/2
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது என/தமியர் உண்டலும் இலரே முனிவு இலர் – புறம் 182/2,3
தமக்கு என முயலா நோன் தாள் – புறம் 182/8
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே – புறம் 182/9
கடுங்கண் கேழல் இடம் பட வீழ்ந்து என/அன்று அவண் உண்ணாது ஆகி வழி நாள் – புறம் 190/6,7
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின் – புறம் 191/2
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் – புறம் 192/5
ஒல்லாது இல் என மறுத்தலும் இரண்டும் – புறம் 196/2
இல் என மறுத்தலும் இரண்டும் வல்லே – புறம் 196/5
வெயில் என முனியேன் பனி என மடியேன் – புறம் 196/11
வெயில் என முனியேன் பனி என மடியேன் – புறம் 196/11
கறங்கு மணி நெடும் தேர் கொள்க என கொடுத்த – புறம் 200/11
கழிந்தது பொழிந்து என வான் கண்மாறினும் – புறம் 203/1
தொல்லது விளைந்து என நிலம் வளம் கரப்பினும் – புறம் 203/2
இன்னும் தம் என எம்மனோர் இரப்பின் – புறம் 203/4
முன்னும் கொண்டிர் என நும்மனோர் மறுத்தல் – புறம் 203/5
ஆர் எயில் அவர் கட்டு ஆகவும் நுமது என/பாண்_கடன் இறுக்கும் வள்ளியோய் – புறம் 203/10,11
ஈ என இரத்தல் இழிந்தன்று அதன்_எதிர் – புறம் 204/1
கொள் என கொடுத்தல் உயர்ந்தன்று அதன்_எதிர் – புறம் 204/3
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்து என/வறும் தலை உலகமும் அன்றே அதனால் – புறம் 206/8,9
வருக என வேண்டும் வரிசையோர்க்கே – புறம் 207/6
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு என/நின்ற என் நயந்து அருளி ஈது கொண்டு – புறம் 208/2,3
ஈங்கனம் செல்க தான் என என்னை – புறம் 208/4
பழன் உடை பெரு மரம் தீர்ந்து என கையற்று – புறம் 209/9
பிறன் ஆயினன்-கொல் இறீஇயர் என் உயிர் என/நுவல்வு-உறு சிறுமையள் பல புலந்து உறையும் – புறம் 210/9,10
வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன் என/கொள்ளா மாந்தர் கொடுமை கூற நின் – புறம் 211/8,9
நும் கோ யார் என வினவின் எம் கோ – புறம் 212/1
புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா என/என் இவண் ஒழித்த அன்பு இலாள – புறம் 222/3,4
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்-கொல் என/இன் இசை பறையொடு வென்றி நுவல – புறம் 225/9,10
நோய் இலன் ஆயின் நன்று-மன் தில் என/அழிந்த நெஞ்சம் மடி உளம் பரப்ப – புறம் 229/15,16
எஃகு உறு விழுப்புண் பல என/வைகுறு விடியல் இயம்பிய குரலே – புறம் 233/7,8
ஒருங்கு வரல் விடாஅது ஒழிக என கூறி – புறம் 236/7
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என/நச்சி இருந்த நசை பழுது ஆக – புறம் 237/5,6
வலியர் என வழிமொழியலன் – புறம் 239/6
மெலியர் என மீக்கூறலன் – புறம் 239/7
சுட்டு குவி என செத்தோர் பயிரும் – புறம் 240/8
செல்க என சொல்லாது ஒழிக என விலக்கும் – புறம் 246/2
செல்க என சொல்லாது ஒழிக என விலக்கும் – புறம் 246/2
பெரும் தோள் கணவன் மாய்ந்து என அரும்பு அற – புறம் 246/13
பெரு வள கொழுநன் மாய்ந்து என பொழுது மறுத்து – புறம் 248/3
நகாஅல் என வந்த மாறே எழா நெல் – புறம் 253/3
வளனும் செம்மலும் எமக்கு என நாளும் – புறம் 254/9
ஊர் பெரிது இகந்தன்றும் இலனே அரண் என/காடு கைக்கொண்டன்றும் இலனே காலை – புறம் 257/6,7
காணலென்-கொல் என வினவினை வரூஉம் – புறம் 260/7
உவலை கண்ணி துடியன் வந்து என/பிழி மகிழ் வல்சி வேண்ட மற்று இது – புறம் 269/6,7
ஓம்பு-மின் ஓம்பு-மின் இவண் என ஓம்பாது – புறம் 275/6
முலை அறுத்திடுவென் யான் என சினைஇ – புறம் 278/5
செருமுகம் நோக்கி செல்க என விடுமே – புறம் 279/11
யாண்டு உளனோ என வினவுதி ஆயின் – புறம் 282/3
வருக தில் வல்லே வருக தில் வல் என/வேந்து விடு விழு தூது ஆங்காங்கு இசைப்ப – புறம் 284/1,2
நெடு நகர் வந்து என விடு கணை மொசித்த – புறம் 285/8
எம்மினும் பேர் எழில் இழந்து வினை என/பிறர் மனை புகுவள்-கொல்லோ – புறம் 293/4,5
நாள் முறை தபுத்தீர் வம்-மின் ஈங்கு என/போர் மலைந்து ஒரு சிறை நிற்ப யாவரும் – புறம் 294/6,7
நாளை செய்குவென் அமர் என கூறி – புறம் 304/6
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல் என/பண் கொளற்கு அருமை நோக்கி – புறம் 307/12,13
உளன் என வெரூஉம் ஓர் ஒளி – புறம் 309/6
யாம் கஃடு உண்டு என வறிது மாசு இன்று – புறம் 319/4
புறவும் இதலும் அறவும் உண்கு என/பெய்தற்கு எல்லின்று பொழுதே அதனால் – புறம் 319/6,7
புன் தலை சிறாஅர் கன்று என பூட்டும் – புறம் 319/11
கைம்_மான் வேட்டுவன் கனை துயில் மடிந்து என/பார்வை மட பிணை தழீஇ பிறிது ஓர் – புறம் 320/3,4
கான கோழியொடு இதல் கவர்ந்து உண்டு என/ஆர நெருப்பின் ஆரல் நாற – புறம் 320/11,12
வம்ப பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்து என/குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின் – புறம் 325/2,3
உண்க என உணரா உயவிற்று ஆயினும் – புறம் 333/6
இரவல் மாக்கள் உண கொள தீர்ந்து என/குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின் – புறம் 333/10,11
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்து என/கல்லே பரவின் அல்லது – புறம் 335/10,11
என வினவுதி கேள் நீ – புறம் 340/4
பூ கோள் என ஏஎய் கயம் புக்கனனே – புறம் 341/8
வாரா உலகம் புகுதல் ஒன்று என/படை தொட்டனனே குருசில் ஆயிடை – புறம் 341/14,15
ஏனோர் மகள்-கொல் இவள் என விதுப்பு உற்று – புறம் 342/3
புரையர் அல்லோர் வரையலள் இவள் என/தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர் – புறம் 343/12,13
நிரல் அல்லோர்க்கு தரலோ இல் என/கழி பிணி பலகையர் கதுவாய் வாளர் – புறம் 345/14,15
பிற பால் என மடுத்தலின் – புறம் 346/1
புரையோர் சேர்ந்து என தந்தையும் பெயர்க்கும் – புறம் 354/3
கொள் என விடுவை ஆயின் வெள்ளென – புறம் 359/16
வில் என விலங்கிய புருவத்து வல்லென – புறம் 361/15
அமிழ்து என மடுப்ப மாந்தி இகழ்வு இலன் – புறம் 361/19
இயங்கிய இரு சுடர் கண் என பெயரிய – புறம் 365/2
உள்ளேன் வாழியர் யான் என பன் மாண் – புறம் 365/9
உண்டு என உரைப்பரால் உணர்ந்திசினோரே – புறம் 365/11
ஆர் பதம் கண் என மாதிரம் துழைஇ – புறம் 370/4
ஒண் படை மாரி வீழ் கனி பெய்து என/துவைத்து எழு குருதி நில மிசை பரப்ப – புறம் 370/12,13
வடி நவில் எஃகம் பாய்ந்து என கிடந்த – புறம் 370/22
வயங்கு பன் மீனினும் வாழியர் பல என/உரு கெழு பேய்_மகள் அயர – புறம் 371/25,26
வெம் வாய் பெய்த பூத நீர் சால்க என/புலவு களம் பொலிய வேட்டோய் நின் – புறம் 372/11,12
உரு மிசை முழக்கு என முரசம் இசைப்ப – புறம் 373/1
உளை அணி புரவி வாழ்க என/சொல் நிழல் இன்மையின் நன் நிழல் சேர – புறம் 373/14,15
புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் என/புரசம் தூங்கும் அறாஅ யாணர் – புறம் 375/8,9
விருந்தினன் அளியன் இவன் என பெருந்தகை – புறம் 376/12
வாழ்க என பெயர் பெற்றோர் – புறம் 377/9
தனக்கு உவமம் பிறர் இல் என/அது நினைத்து மதி மழுகி – புறம் 377/11,12
நாடு என மொழிவோர் அவன் நாடு என மொழிவோர் – புறம் 377/21
நாடு என மொழிவோர் அவன் நாடு என மொழிவோர் – புறம் 377/21
வேந்து என மொழிவோர் அவன் வேந்து என மொழிவோர் – புறம் 377/22
வேந்து என மொழிவோர் அவன் வேந்து என மொழிவோர் – புறம் 377/22
எமக்கு என வகுத்த அல்ல மிக பல – புறம் 378/10
வல்லன் எந்தை பசி தீர்த்தல் என/கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற – புறம் 379/10,11
ஊனும் ஊணும் முனையின் இனிது என/பாலின் பெய்தவும் பாகின் கொண்டவும் – புறம் 381/1,2
சென்மோ பெரும எம் விழவு உடை நாட்டு என/யாம் தன் அறியுநம் ஆக தான் பெரிது – புறம் 381/5,6
அவன் பாடுதும் அவன் தாள் வாழிய என/நெய் குய்ய ஊன் நவின்ற – புறம் 382/7,8
கான் கெழு நாடன் கடும் தேர் அவியன் என/ஒருவனை உடையேன்-மன்னே யானே – புறம் 383/23,24
ஆங்கு அவை கனவு என மருள வல்லே நனவின் – புறம் 387/26
புன் தலை பொருநன் அளியன் தான் என/தன் உழை குறுகல் வேண்டி என் அரை – புறம் 390/12,13
வேங்கட வரைப்பின் வட புலம் பசித்து என/ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 391/7,8
அளியன் ஆகலின் பொருநன் இவன் என/நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற – புறம் 391/12,13
வைகல் உழவ வாழிய பெரிது என/சென்று யான் நின்றனென் ஆக அன்றே – புறம் 392/11,12
நுண் நூல் கலிங்கம் உடீஇ உண்ம் என/தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் – புறம் 392/15,16
வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என/உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா – புறம் 393/6,7
உலகம் எல்லாம் ஒரு-பால் பட்டு என/மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி – புறம் 393/8,9
வாய் வாள் வளவன் வாழ்க என/பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே – புறம் 393/24,25
சிறிது என உணர்ந்தமை நாணி பிறிதும் ஓர் – புறம் 394/14
துன் அரும் பரிசில் தரும் என/என்றும் செல்லேன் அவன் குன்று கெழு நாட்டே – புறம் 394/17,18
விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க என/உள்ளதும் இல்லதும் அறியாது – புறம் 395/38,39
செய் தார் மார்ப எழு-மதி துயில் என/தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 397/9,10
உள்ளி வந்த பரிசிலன் இவன் என/நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு – புறம் 397/12,13
தள்ளா நிலையை ஆகியர் எமக்கு என/என் வரவு அறீஇ – புறம் 398/15,16
இசையின் கொண்டான் நசை அமுது உண்க என/மீ படர்ந்து இறந்து வன் கோல் மண்ணி – புறம் 399/21,22
பகடே அத்தை யான் வேண்டி வந்தது என/ஒன்று யான் பெட்டா அளவை அன்றே – புறம் 399/28,29
TOP


எனக்கு (10)

எனக்கு நீ உரையாயாய் ஆயினை நினக்கு யான் – நற் 128/3
என்னை வருவது எனக்கு என்று இனையா – பரி 7/68
எந்தை எனக்கு ஈத்த இடு வளை ஆர பூண் – பரி 20/76
செல் என்று நின்னை விடுவேன் யான் மற்று எனக்கு/மெல்லியது ஓராது அறிவு – கலி 117/14,15
மருவு ஊட்டி மாறியதன் கொண்டு எனக்கு/மருவு-உழி பட்டது என் நெஞ்சு – கலி 144/14,15
எனக்கு உரித்து என்னாள் நின்ற என் – அகம் 145/21
எனக்கு வந்து உரைப்பவும் தனக்கு உரைப்பு அறியேன் – அகம் 203/5
எனக்கு எளிது ஆகல் இல் என கழல் கால் – அகம் 203/9
கொண்பெரும்கானம் பாடல் எனக்கு எளிதே – புறம் 154/13
வாள் தந்தனனே தலை எனக்கு ஈய – புறம் 165/12
TOP


எனக்கும் (2)

எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது – குறு 27/3
நன்னராட்டிக்கு அன்றியும் எனக்கும்/இனிது ஆகின்றால் சிறக்க நின் ஆயுள் – அகம் 184/3,4
TOP


எனக்கும்-மார் (1)

எல்லினில் பெயர்தல் எனக்கும்-மார் இனிதே – அகம் 100/4
TOP


எனக்கே (3)

கிளியும் தாம் அறிபவ்வே எனக்கே/படும்_கால் பையுள் தீரும் படாஅது – நற் 209/6,7
நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே – ஐங் 197/4
எனக்கே வந்தனை போறி புனல் கால் – அகம் 163/10
TOP


எனக்கோ (1)

எனக்கோ காதலன் அனைக்கோ வேறே – ஐங் 156/5
TOP


எனதே (1)

எனதே கிடை காழ் அன்ன தெண் கண் மா கிணை – புறம் 382/18
TOP


எனப்பட்டது (1)

கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே – கலி 92/2
TOP


எனப்படற்கே (1)

தண் துறை ஊரன் பெண்டு எனப்படற்கே – ஐங் 83/4
TOP


எனப்படான் (1)

அன்பு இலன் அறன் இலன் எனப்படான் என ஏத்தி – கலி 74/6
TOP


எனப்படாஅர் (1)

உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர்/இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு என – குறு 283/1,2
TOP


எனப்படுதல் (2)

பேஎய் கொளீஇயள் இவள் எனப்படுதல்/நோ_தக்கன்றே தோழி மால் வரை – குறு 263/5,6
பேணினர் எனப்படுதல் பெண்மையும் அன்று அவன் – கலி 47/21
TOP


எனப்படும்-கொல் (2)

என் எனப்படும்-கொல் தோழி மின்னு வர – குறு 194/1
என் எனப்படும்-கொல் தோழி நன் மகிழ் – அகம் 206/1
TOP


எனப்படுமோ (4)

நன் மலை நாட பண்பு எனப்படுமோ/நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய் – நற் 168/6,7
என் எனப்படுமோ தோழி மின்னு வசிபு – நற் 228/1
இகுளை தோழி இஃது என் எனப்படுமோ/குவளை குறுநர் நீர் வேட்டு ஆங்கு – நற் 332/1,2
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ/கரை பொரு நீத்தம் உரை என கழறி – அகம் 398/10,11
TOP


எனப்படுவது (11)

யாங்கு எனப்படுவது நும் ஊர் தெய்யோ – ஐங் 237/4
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல் – கலி 133/8
அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை – கலி 133/9
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் – கலி 133/10
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை – கலி 133/11
நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை – கலி 133/12
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல் – கலி 133/13
பொறை எனப்படுவது போற்றாரை பொறுத்தல் – கலி 133/14
உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே – புறம் 18/21
அரசு எனப்படுவது நினதே பெரும – புறம் 35/5
நாடு எனப்படுவது நினதே அத்தை ஆங்க – புறம் 35/11
TOP


எனப்படுவார் (1)

வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார் மற்றையார் – பரி 34/3
TOP


எனப்படூஉம் (2)

மருந்து எனப்படூஉம் மடவோளையே – நற் 384/11
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே – குறு 288/5
TOP


எனல் (2)

எனல் ஊழ் வகை எய்திற்று என்று ஏற்றுக்கொண்ட – பரி 24/52
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு – புறம் 243/5
TOP


எனவ (4)

கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி – நற் 54/4
எனவ கேளாய் நினையினை நீ நனி – நற் 253/4
நினையினை ஆயின் எனவ கேள்-மதி – அகம் 379/5
நினவ கூறுவல் எனவ கேள்-மதி – புறம் 35/13
TOP


எனவும் (18)

முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்/இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும் – சிறு 231,232
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்/ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும் – சிறு 232,233
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்/தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் – சிறு 233,234
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்/நீ சில மொழியா அளவை மாசு இல் – சிறு 234,235
வருவீர் உளீரோ எனவும்/வாரார் தோழி நம் காதலோரே – குறு 118/4,5
கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும்/மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்ன – பரி 3/24,25
சேவலாய் சிறகர் புலர்த்தியோய் எனவும்/ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து – பரி 3/26,27
பிடி ஊட்டி பின் உண்ணும் களிறு எனவும் உரைத்தனரே – கலி 11/9
மென் சிறகரால் ஆற்றும் புறவு எனவும் உரைத்தனரே – கலி 11/13
தன் நிழலை கொடுத்து அளிக்கும் கலை எனவும் உரைத்தனரே – கலி 11/17
தணக்கும்-கால் கலுழ்பு ஆனா கண் எனவும் உள அன்றோ – கலி 25/14
நீங்கும்-கால் நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ – கலி 25/18
பாராட்டா-கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ – கலி 25/22
ஓஒ புனல் ஆடினாய் எனவும் கேட்டேன் புனல் ஆங்கே – கலி 98/13
குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன் குளித்து ஆங்கே – கலி 98/22
பின்னும் கேட்டியோ எனவும் அஃது அறியாள் – அகம் 68/8
பெறல் கூடும் இவன் நெஞ்சு உற பெறின் எனவும்/ஏந்து கொடி இறை புரிசை – புறம் 17/26,27
உடன்று நோக்கினன் பெரிது எனவும்/வேற்று அரசு பணி தொடங்கு நின் – புறம் 17/30,31
TOP


எனவே (42)

குழு மலை விடர்_அகம் உடையவால் எனவே – குறி 261
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே – நற் 3/9
பெரும் பேது உறுவள் யாம் வந்தனம் எனவே – நற் 6/11
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே – நற் 17/12
மன்னா பொருள்_பிணி பிரிதும் யாம் எனவே – நற் 46/11
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது எனவே – நற் 62/10
ஏனல் காவல் ஆயினள் எனவே – நற் 102/9
பொய் பொதி கொடும் சொல் ஓம்பு-மின் எனவே – நற் 200/11
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே – நற் 211/9
விலங்கு மலை ஆரிடை நலியும்-கொல் எனவே – நற் 305/10
வாடை பெரும் பனிக்கு என்னள்-கொல் எனவே – நற் 312/9
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே – நற் 363/10
மறக்குவேன்-கொல் என் காதலன் எனவே – நற் 397/9
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே – குறு 65/5
சாரல் நாட வாரலோ எனவே – குறு 141/8
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே – குறு 157/4
போது ஆர் கூந்தல் இருந்தன எனவே – ஐங் 82/4
கொடும்பாடு அறியற்க எம் அறிவு எனவே – பரி 2/76
நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்து எனவே – பரி 7/86
ஏம வைகல் பெறுக யாம் எனவே – பரி 17/53
நோவென் தோழி கடன் நமக்கு எனவே – கலி 75/33
ஒரு மொழி கொள்க இ உலகு உடன் எனவே – கலி 104/80
இமையத்து உம்பரும் விளங்குக எனவே – கலி 105/74
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே – அகம் 16/19
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே – அகம் 20/16
ஒண் நுதல் அரிவை யான் என் செய்கோ எனவே – அகம் 50/14
தன் உறு விழுமம் நீந்துமோ எனவே – அகம் 170/14
இரும் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே – அகம் 337/21
இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே – அகம் 355/14
வேட்டம் செல்லுமோ நும் இறை எனவே – அகம் 388/26
ஒன்னார் தேஎத்தும் நின்னுடைத்து எனவே – புறம் 38/18
புகழ் மேம்படுநனை கண்டனம் எனவே – புறம் 48/9
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே – புறம் 60/12
நளி மலை நாடன் நள்ளி அவன் எனவே – புறம் 150/28
திருந்து இலை நெடு வேல் வடித்திசின் எனவே – புறம் 180/13
செய்குவம்-கொல்லோ நல்வினை எனவே/ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி – புறம் 214/1,2
நடுகல் ஆயினன் புரவலன் எனவே – புறம் 221/13
கரம்பை சீறூர் நல்கினன் எனவே – புறம் 285/17
இரண்டு ஆகாது அவன் கூறியது எனவே – புறம் 304/11
நாடு தரு விழு பகை எய்துக எனவே – புறம் 306/7
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே – புறம் 368/18
நிலவு திகழ் ஆரம் முகக்குவம் எனவே – புறம் 372/13
TOP


எனா (2)

புலர்வது-கொல் அவன் நட்பு எனா/அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தானே – நற் 72/10,11
யாஅன் இசைப்பின் நனி நன்று எனா/பல பிற வாழ்த்த இருந்தோர்-தம் கோன் – புறம் 387/15,16
TOP


எனாது (1)

ஞாயிறு படினும் ஊர் சேய்த்து எனாது/துனை பரி துரக்கும் துஞ்சா செலவின் – அகம் 9/15,16
TOP


எனாஅ (8)

மெல்லிய எனாஅ வெறாஅது அல்லி அம் – பரி 1/38
இரதி காமன் இவள் இவன் எனாஅ/விரகியர் வினவ வினா இறுப்போரும் – பரி 19/48,49
எடுத்து எறி தானை முன்னரை எனாஅ/அவர் படை வரூஉம்-காலை நும் படை – புறம் 169/2,3
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ/அரிதால் பெரும நின் செவ்வி என்றும் – புறம் 169/5,6
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ/கடல் கண்டு அன்ன ஒண் படை தானையொடு – புறம் 197/2,3
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ/உரும் உரற்று அன்ன உட்குவரு முரசமொடு – புறம் 197/4,5
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ/மண் கெழு தானை ஒண் பூண் வேந்தர் – புறம் 197/6,7
மேலோர்_உலகம் எய்தினன் எனாஅ/பொத்த அறையுள் போழ் வாய் கூகை – புறம் 240/6,7
TOP


எனில் (2)

என்னானும் பாடு எனில் பாடவும் வல்லேன் சிறிது ஆங்கே – கலி 140/13
ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ – கலி 140/14
TOP


எனின் (31)

கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை உண்டு எனின்/பரந்து பிறர் அறிந்தன்றும் இலரே நன்றும் – நற் 27/5,6
இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல் – நற் 33/8
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின்/இளமையின் சிறந்த வளமையும் இல்லை – நற் 126/7,8
எழு எனின் அவளும் ஒல்லாள் யாமும் – நற் 159/8
அ மலை கிழவோன் செய்தனன் இது எனின்/படு வண்டு ஆர்க்கும் பைம் தார் மார்பின் – நற் 173/7,8
இ நீர ஆகலோ இனிதால் எனின் இவள் – நற் 223/4
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின்/அரிது மன்று அம்ம அறத்தினும் பொருளே – நற் 243/10,11
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்/பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய் – நற் 327/1,2
மின்னு வசி விளக்கத்து வரும் எனின்/என்னோ தோழி நம் இன் உயிர் நிலையே – நற் 334/8,9
மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே – குறு 71/1
மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே – குறு 71/1
தவறு எனின் தவறோ இலவே வெம் சுரத்து – குறு 77/2
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின்/நன்றே நெஞ்சம் நயந்த நின் துணிவே – குறு 347/5,6
நனம் தலை உலகம் செய்த நன்று உண்டு எனின்/அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல் – பதி 63/18,19
பல எனின் ஆங்கு அவை பலவே பலவினும் – பரி 15/5
கடும்-குரை அருமைய காடு எனின் அல்லது – கலி 13/25
முகையின் மேல் தும்பி இருக்கும் பகை எனின்/கூற்றம் வரினும் தொலையான் தன் நட்டார்க்கு – கலி 43/9,10
புல_தகை பெண்டிரை தேற்றி மற்று யாம் எனின்/தோல் ஆமோ நின் பொய் மருண்டு – கலி 73/21,22
வேண்டிய வேண்டி ஆங்கு எய்துதல் வாய் எனின்/யாண்டும் உடையேன் இசை – கலி 143/46,47
என் அல்லல் தீராய் எனின்/என்று ஆங்கே உள் நின்ற எவ்வம் உரைப்ப மதியொடு – கலி 144/23,24
காமம் கலந்த காதல் உண்டு எனின்/நன்று-மன் அது நீ நாடாய் கூறுதி – அகம் 268/6,7
போர் எனின் புகலும் புனை கழல் மறவர் – புறம் 31/9
நின் ஒன்று கூறுவது உடையோன் என் எனின்/நீயே பிறர் நாடு கொள்ளும்-காலை அவர் நாட்டு – புறம் 57/4,5
சிலை தார் அகலம் மலைக்குநர் உளர் எனின்/தாம் அறிகுவர் தமக்கு உறுதி யாம் அவன் – புறம் 61/14,15
தமர் எனின் யாவரும் புகுப அமர் எனின் – புறம் 177/4
தமர் எனின் யாவரும் புகுப அமர் எனின்/திங்களும் நுழையா எந்திர படு புழை – புறம் 177/4,5
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின் – புறம் 182/5
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின்/உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்வு இலர் – புறம் 182/5,6
செய்_வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்/தொய்யா_உலகத்து நுகர்ச்சியும் கூடும் – புறம் 214/7,8
தொய்யா_உலகத்து நுகர்ச்சி இல் எனின்/மாறி பிறப்பின் இன்மையும் கூடும் – புறம் 214/9,10
ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே – புறம் 255/1
TOP


எனினும் (8)

யான் யாய் அஞ்சுவல் எனினும் தான் என் – நற் 72/6
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும்/மீள்வாம் எனினும் நீ துணிந்ததுவே – நற் 103/10,11
மீள்வாம் எனினும் நீ துணிந்ததுவே – நற் 103/11
யாம் நின் நயந்தனம் எனினும் எம் – ஐங் 275/4
மாறு கொண்டு ஆற்றார் எனினும் பிறர் குற்றம் – கலி 43/18
துன்னலம் மாதோ எனினும் அஃது ஒல்லாய் – அகம் 258/4
மறுதரல் உள்ளத்தர் எனினும்/குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே – அகம் 333/21,22
வருந்தினம் மாதோ எனினும் அஃது ஒல்லாய் – அகம் 372/6
TOP


எனினே (19)

அவை_அவை முனிகுவம் எனினே சுவைய – பொரு 107
செ வரை நாடன் சென்னியம் எனினே/தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும் – பெரும் 103,104
மான விறல் வேள் வயிரியம் எனினே/நும் இல் போல நில்லாது புக்கு – மலை 164,165
ஓம்பா வள்ளல் படர்ந்திகும் எனினே/மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர் – மலை 400,401
கொடியோள் கணவன் படர்ந்திகும் எனினே/தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ – மலை 424,425
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே – குறு 164/6
இடம்-மன் தோழி எ நீரிரோ எனினே – குறு 219/7
பயம் தலைப்படா பண்பினை எனினே – குறு 342/7
ஆய் நலம் வாடுமோ அருளுதி எனினே – ஐங் 275/5
அம்_மெல்_ஓதி அழிவு இலள் எனினே – ஐங் 368/5
பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினே – அகம் 5/28
வெறி கமழ் நெடுவேள் நல்குவன் எனினே/செறி தொடி உற்ற செல்லலும் பிறிது என – அகம் 98/27,28
நீ வந்து அளிக்குவை எனினே மால் வரை – அகம் 192/9
நிலை அரும் பொருள்_பிணி நினைந்தனிர் எனினே/வல்வது ஆக நும் செய்_வினை இவட்கே – அகம் 271/10,11
ஆந்தை அடியுறை எனினே மாண்ட நின் – புறம் 67/12
துய்ப்பேம் எனினே தப்புந பலவே – புறம் 189/8
களிறு முகந்து பெயர்குவம் எனினே/ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல – புறம் 368/1,2
கொடுஞ்சி நெடும் தேர் முகக்குவம் எனினே/கடும் பரி நன் மான் வாங்கு-வயின் ஒல்கி – புறம் 368/4,5
கொய் சுவல் புரவி முகக்குவம் எனினே/மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிது ஆகி – புறம் 368/7,8
TOP


எனும் (8)

நாடு எனும் பேர் காடு ஆக – மது 156
வண்டு எனும் உணரா ஆகி – நற் 326/9
மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும்/வேற்றுமை இன்று அது போற்றுநர் பெறினே – பரி 4/54,55
மறுபிறப்பு இல் எனும் மடவோரும் சேரார் – பரி 5/76
திரை சிறை உடைத்தன்று கரை சிறை அறைக எனும்/உரை சிறை பறை எழ ஊர் ஒலித்தன்று – பரி 6/23,24
ஐ எனும் ஆவியர் ஆடையர் – பரி 24/12
நாண் எனும் தொல்லை அணி என்ன நல்_நுதலை – பரி 28/3
இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும்/அற விலை வணிகன் ஆஅய் அல்லன் – புறம் 134/1,2
TOP


எனை (8)

எனை விருப்பு உடையர் ஆயினும் நினைவு இலர் – நற் 130/6
எனை பயம் செய்யுமோ விடலை நின் செலவே – ஐங் 305/4
எனை பெரும் படையனோ சின போர் பொறையன் – பதி 77/1
காமம் முனைஇயாள் அலந்தாள் என்று எனை காண – கலி 145/11
எனை பல் யானையும் அம்பொடு துளங்கி – புறம் 63/1
ஆஅங்கு எனை பகையும் அறியுநன் ஆய் – புறம் 136/15
எனை பெரும் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல் – புறம் 217/2
எனை நாள் தங்கும் நும் போரே அனை நாள் – புறம் 301/7
TOP


எனைத்தானும் (1)

எனைத்தானும் எள்ளினும் எள்ளலன் கேள்வன் – கலி 145/52
TOP


எனைத்து (3)

எனைத்து என்று எண்ணுகோ முயக்கு இடை மலைவே – குறு 237/7
இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை – கலி 143/20
இன் உயிர் அன்னானை காட்டி எனைத்து ஒன்றும் – கலி 143/54
TOP


எனைத்தும் (5)

கடு மா கடவு-உறூஉம் கோல் போல் எனைத்தும்/கொடுமை இலை ஆவது அறிந்தும் அடுப்பல் – கலி 50/19,20
ஒரு மணம் தான் அறியும் ஆயின் எனைத்தும்/தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த – கலி 114/17,18
அனைத்து ஆகியர் இனி இதுவே எனைத்தும்/சேய்த்து காணாது கண்டனம் அதனால் – புறம் 196/8,9
மிக பேர் எவ்வம் உறினும் எனைத்தும்/உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம் – புறம் 197/15,16
மிக பல ஆயினும் என் ஆம் எனைத்தும்/வெண் கோள் தோன்றா குழிசியொடு – புறம் 257/11,12
TOP


எனைத்தே (1)

யாங்கு பெரிது ஆயினும் நோய் அளவு எனைத்தே/உயிர் செகுக்க அல்லா மதுகைத்து அன்மையின் – புறம் 245/1,2
TOP


எனைய (1)

எனைய ஆகுக வாழிய பொருளே – நற் 16/11
TOP


எனையதூஉம் (10)

இனி வரின் தவறும் இல்லை எனையதூஉம்/பிறர் பிறர் அறிதல் யாவது – நற் 331/10,11
வியம் கொண்டு ஏகினை ஆயின் எனையதூஉம்/உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் – நற் 363/3,4
இனையல் வாழி தோழி எனையதூஉம்/நின் துறந்து அமைகுவர் அல்லர் – ஐங் 461/3,4
அனையை ஆகல் மாறே எனையதூஉம்/உயர்_நிலை_உலகத்து செல்லாது இவண் நின்று – பதி 54/9,10
கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து எனையதூஉம்/மாறு எதிர் கூறி மயக்குப்படுகுவாய் – கலி 116/14,15
யாங்கு ஆவது-கொல் தோழி எனையதூஉம்/தாங்குதல் வலித்தன்று ஆயின் – கலி 137/26,27
நினையாது கழிந்த வைகல் எனையதூஉம்/வாழலென் யான் என தேற்றி பல் மாண் – அகம் 29/9,10
அறை இறந்து அகன்றனர் ஆயினும் எனையதூஉம்/நீடலர் வாழி தோழி ஆடு இயல் – அகம் 69/12,13
மனை புறந்தருதி ஆயின் எனையதூஉம்/இ மனை கிழமை எம்மொடு புணரின் – அகம் 230/8,9
வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம்/இரு நிலம் திகிரியா பெரு மலை – புறம் 228/13,14
TOP