ஆ – முதல் சொற்கள் பகுதி 1- சங்க இலக்கியம், கம்பராமாயாணம் கூட்டுத் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 67
ஆ-வயின் 1
ஆஅ 1
ஆஅங்கு 27
ஆஅம் 1
ஆஅய் 20
ஆஅல் 1
ஆஆ 1
ஆக்க 6
ஆக்ககில்லேன் 1
ஆக்கத்தில் 1
ஆக்கம் 8
ஆக்கமும் 4
ஆக்கலாம் 2
ஆக்கலின் 1
ஆக்கவும் 1
ஆக்கி 49
ஆக்கிக்கொண்டாய் 1
ஆக்கிய 35
ஆக்கியதால் 1
ஆக்கியே 1
ஆக்கியோ 1
ஆக்கியோன் 1
ஆக்கின் 1
ஆக்கின 6
ஆக்கினர் 1
ஆக்கினன் 4
ஆக்கினாய் 1
ஆக்கினார் 1
ஆக்கினான் 12
ஆக்கினென் 1
ஆக்கினேன் 2
ஆக்கினை 2
ஆக்கினையாம்-அரோ 1
ஆக்கு 2
ஆக்குக 2
ஆக்குதல் 1
ஆக்குதியோ 1
ஆக்கும் 8
ஆக்குமோ 1
ஆக்குவது 2
ஆக்குவாயாக 1
ஆக்குவாற்கு 1
ஆக்குவான் 2
ஆக்குவென் 7
ஆக்குற 1
ஆக்குறும் 1
ஆக்கை 15
ஆக்கை-தன்னில் 1
ஆக்கை-மேல் 1
ஆக்கைகள் 3
ஆக்கைய 1
ஆக்கையர் 1
ஆக்கையன் 1
ஆக்கையார் 1
ஆக்கையால் 1
ஆக்கையான் 1
ஆக்கையில் 1
ஆக்கையின் 1
ஆக்கையின்-நின்று 1
ஆக்கையினை 1
ஆக்கையும் 3
ஆக்கையே 1
ஆக்கையை 8
ஆக்கையொடு 1
ஆக்கையோ 1
ஆக 604
ஆகத்தாள் 1
ஆகத்தான் 1
ஆகத்தான்-கொலோ 1
ஆகத்தில் 1
ஆகத்தின் 1
ஆகத்து 33
ஆகத்துள்ளும் 1
ஆகத்தூடு 1
ஆகத்தை 1
ஆகத்தோடு 1
ஆகதான் 1
ஆகம் 59
ஆகமும் 5
ஆகமே 1
ஆகரத்தினும் 1
ஆகல் 15
ஆகலா 5
ஆகலாத 1
ஆகலின் 62
ஆகலும் 12
ஆகலோ 4
ஆகவற்றோ 1
ஆகவும் 16
ஆகவே 4
ஆகற்க 2
ஆகன் 4
ஆகா 20
ஆகாசத்தை 1
ஆகாத 1
ஆகாதது 1
ஆகாதனவும் 1
ஆகாதிருந்தது 1
ஆகாது 15
ஆகாதே 4
ஆகாதோ 3
ஆகாமே 1
ஆகாமை 1
ஆகாமையின் 1
ஆகாமையோ 2
ஆகாய 1
ஆகாயத்திடையினில் 1
ஆகாயத்தின் 1
ஆகாயத்து 2
ஆகாயம் 3
ஆகாயமும் 2
ஆகாள் 1
ஆகான் 1
ஆகி 361
ஆகி-மன்னோ 1
ஆகிநின்று 1
ஆகிய 124
ஆகிய-கால் 1
ஆகிய-காலை 1
ஆகிய-காலையும் 1
ஆகியது 12
ஆகியர் 10
ஆகியரோ 8
ஆகியளே 2
ஆகியும் 1
ஆகியே 1
ஆகில் 12
ஆகில 1
ஆகிலது 1
ஆகிலதே 1
ஆகிலர் 1
ஆகிலியர் 1
ஆகிலும் 1
ஆகிலேம் 1
ஆகிற்று 1
ஆகின் 32
ஆகின்றது 7
ஆகின்றாய் 1
ஆகின்றால் 9
ஆகின்று 22
ஆகின்று-கொல் 1
ஆகின்று-கொல்லோ 1
ஆகின்றே 21
ஆகின்றோ 1
ஆகினும் 2
ஆகு 7
ஆகு-மதி 5
ஆகுக 33
ஆகுக-மன்னே 1
ஆகுதல் 38
ஆகுதலான் 1
ஆகுதலின் 1
ஆகுதலும் 2
ஆகுதலே 3
ஆகுதி 10
ஆகுதிக்கு 1
ஆகுதும் 1
ஆகுதுமே 1
ஆகுந்து 1
ஆகுநர் 2
ஆகுநரும் 1
ஆகுப 2
ஆகுபவால் 1
ஆகுபவே 2
ஆகும் 142
ஆகும்-கொல் 1
ஆகும்-கொலோ 1
ஆகும்-மன் 1
ஆகும்மே 2
ஆகுமால் 5
ஆகுமாறு 1
ஆகுமே 2
ஆகுமே-கொலாம் 2
ஆகுமேல் 1
ஆகுமோ 27
ஆகுல 1
ஆகுலம் 9
ஆகுலித்து 2
ஆகுவ-கொல் 1
ஆகுவது 8
ஆகுவம்-கொல் 2
ஆகுவமோ 1
ஆகுவர் 1
ஆகுவர்-கொல் 5
ஆகுவல் 2
ஆகுவல்-கொல் 1
ஆகுவள்-கொல் 12
ஆகுவன் 3
ஆகுவன்-கொல் 1
ஆகுவார் 2
ஆகுவான் 2
ஆகுவிர் 3
ஆகுவிர்-கொல் 1
ஆகுவென் 1
ஆகுவென்-கொல் 2
ஆகுவேன் 1
ஆகுவை 5
ஆகுவை-கொல் 2
ஆகுளி 9
ஆகை 1
ஆகையால் 2
ஆகையின் 1
ஆங்க 18
ஆங்கட்டே 1
ஆங்கண் 118
ஆங்கணது 1
ஆங்கது 1
ஆங்கனம் 3
ஆங்காங்கு 4
ஆங்கு 451
ஆங்கு-மன்னோ 1
ஆங்கு-அரோ 1
ஆங்கும் 4
ஆங்குறு 1
ஆங்கே 82
ஆச்சிரமமே 1
ஆசங்கை 1
ஆசறும் 1
ஆசனத்தவனொடு 1
ஆசனத்து 5
ஆசனம் 3
ஆசனமும் 2
ஆசான் 1
ஆசி 20
ஆசிகள் 11
ஆசியின் 1
ஆசியும் 1
ஆசியொடு 1
ஆசியோடு 2
ஆசிரியர் 2
ஆசினி 9
ஆசு 36
ஆசு_அற 4
ஆசு_இல் 1
ஆசுர 2
ஆசுற்றது 1
ஆசுற 1
ஆசை 47
ஆசை-கொல் 1
ஆசை-தோறும் 2
ஆசை-புரிவார்-மேல் 1
ஆசைக்கு 1
ஆசைகள் 4
ஆசைகள்-தோறும் 6
ஆசைகளை 1
ஆசைதான் 1
ஆசைப்பட்டு 1
ஆசைப்பாடும் 1
ஆசையால் 13
ஆசையான் 2
ஆசையின் 12
ஆசையினது 1
ஆசையினார் 1
ஆசையும் 3
ஆசையுற்று 1
ஆசையே 1
ஆசையை 4
ஆட்கள் 1
ஆட்கொண்டு 1
ஆட்சி 1
ஆட்சியர் 1
ஆட்சியும் 1
ஆட்சியே 1
ஆட்சியோ 1
ஆட்செய்வார் 1
ஆட்செய 2
ஆட்ட 6
ஆட்டம் 1
ஆட்டவும் 1
ஆட்டன்அத்தி 1
ஆட்டன்அத்தியை 1
ஆட்டி 22
ஆட்டிய 4
ஆட்டியும் 1
ஆட்டில்-நின்று 1
ஆட்டினர் 4
ஆட்டினன் 1
ஆட்டினார் 1
ஆட்டினாள் 1
ஆட்டினான் 2
ஆட்டினை 1
ஆட்டு 5
ஆட்டும் 4
ஆட்டுவார் 1
ஆட்டுவோள் 1
ஆட 46
ஆடக 21
ஆடகத்து 2
ஆடகம் 1
ஆடல் 65
ஆடல்-தோறும் 1
ஆடல்கொண்டு 1
ஆடலால் 2
ஆடலில் 1
ஆடலின் 5
ஆடலும் 5
ஆடலுள் 1
ஆடலை 1
ஆடவர் 70
ஆடவர்க்கு 6
ஆடவர்கள் 1
ஆடவரும் 1
ஆடவும் 3
ஆடவே 1
ஆடற்கு 2
ஆடா 6
ஆடா-நின்றாய் 1
ஆடாது 2
ஆடாமையின் 1
ஆடாய் 2
ஆடி 84
ஆடி_ஆடி 1
ஆடிட 2
ஆடிடின் 1
ஆடிய 69
ஆடியது 2
ஆடியவா 1
ஆடியின்-கண் 1
ஆடியும் 6
ஆடியே 2
ஆடியோரே 1
ஆடிற்றும் 1
ஆடின் 2
ஆடின 13
ஆடினம் 1
ஆடினர் 13
ஆடினவாம்-அரோ 1
ஆடினள் 1
ஆடினன் 2
ஆடினாய் 2
ஆடினார் 5
ஆடினாரே 1
ஆடினாள் 1
ஆடினான் 3
ஆடினிர் 1
ஆடினும் 2
ஆடினை 5
ஆடு 204
ஆடு-தொறு 1
ஆடு-மின் 2
ஆடு-மினே 1
ஆடு-உற்ற 1
ஆடு-உறு 1
ஆடு-உறும் 1
ஆடு_கள 2
ஆடு_கள_மகளே 1
ஆடு_கள_மகனே 1
ஆடு_களத்து 1
ஆடு_களம் 3
ஆடு_மகள் 7
ஆடு_அரங்கும் 1
ஆடுக 1
ஆடுகம் 7
ஆடுகள் 1
ஆடுகின்ற 4
ஆடுகின்றது 1
ஆடுகின்றன 3
ஆடுகின்றனர் 1
ஆடுகின்றார் 1
ஆடுகின்றான் 1
ஆடுகை 1
ஆடுதல் 5
ஆடுதியோ 1
ஆடுதும் 1
ஆடுநர் 4
ஆடுநர்க்கு 1
ஆடுநரும் 2
ஆடுப 1
ஆடுபவே 1
ஆடும் 91
ஆடும்-கால் 3
ஆடும்-மார் 1
ஆடுமால் 1
ஆடுமே 1
ஆடுவ 12
ஆடுவர் 2
ஆடுவழி 2
ஆடுவழி_ஆடுவழி 1
ஆடுவார் 15
ஆடுவார்க்கு 1
ஆடுவார்கள் 2
ஆடுவாரும் 2
ஆடுவாருள் 1
ஆடுவாரை 2
ஆடுவாள் 3
ஆடுவான் 1
ஆடுவென் 1
ஆடுறு 2
ஆடுறும் 1
ஆடூஉ 2
ஆடே 1
ஆடை 22
ஆடையர் 1
ஆடையள் 2
ஆடையன் 4
ஆடையா 1
ஆடையாளும் 1
ஆடையான் 1
ஆடையின் 1
ஆடையின்-கண் 1
ஆடையும் 4
ஆடையை 2
ஆண் 41
ஆண்_கடன் 1
ஆண்_தொழில் 13
ஆண்_தொழிலான் 1
ஆண்_தொழிலோரின் 1
ஆண்_தொழிற்கு 2
ஆண்ட 26
ஆண்டகை 1
ஆண்டது 2
ஆண்டலை 3
ஆண்டலைக்கு 1
ஆண்டவர் 1
ஆண்டவன் 1
ஆண்டனெனே 1
ஆண்டாய் 2
ஆண்டார் 3

ஆ (67)

ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கி நும் – பொரு 151
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி – பெரும் 141
பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி – பெரும் 243
ஆ சேந்த வழி மா சேப்ப – மது 157
ஆ காண் விடையின் அணி பெற வந்து எம் – குறி 136
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும் – நற் 100/8
இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என – நற் 179/1
ஆ பூண் தெண் மணி இயம்பும் – நற் 264/8
கன்று உடை புனிற்று ஆ தின்ற மிச்சில் – நற் 290/2
தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும் – நற் 343/3
பல் ஆ தந்த கல்லா கோவலர் – நற் 364/9
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலை – நற் 395/8
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்து என – குறு 64/1
தாளி தண் பவர் நாள் ஆ மேயும் – குறு 104/3
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை – குறு 162/2
பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி – குறு 210/2
கன்று இல் ஓர் ஆ விலங்கிய – குறு 260/7
கரும் கோட்டு எருமை செம் கண் புனிற்று ஆ
காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும் – ஐங் 92/1,2
புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பி – பதி 21/21
ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த – பதி 22/15
புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பி – பதி 62/13
ஆ பரந்து அன்ன செலவின் பல் – பதி 77/11
ஆ பரந்து அன்ன யானையோன் குன்றே – பதி 78/14
ஆ போல் படர் தக நாம் – கலி 81/37
ஆ முனியா ஏறு போல் வைகல் பதின்மரை – கலி 108/48
கடும் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும் – கலி 110/14
நீ நீங்கு கன்று சேர்ந்தார்-கண் கத ஈற்று ஆ சென்று ஆங்கு – கலி 116/8
அத்த கள்வர் ஆ தொழு அறுத்து என – அகம் 7/14
முனை ஆ தந்து முரம்பின் வீழ்த்த – அகம் 35/5
ஆ கொள் வய புலி ஆகும் அஃது என தம் – அகம் 52/6
புனிற்று ஆ பாய்ந்து என கலங்கி யாழ் இட்டு – அகம் 56/11
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை – அகம் 64/15
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி – அகம் 103/7
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் – அகம் 113/14
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர் – அகம் 129/12
நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து – அகம் 131/7
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ – அகம் 214/12
எல் ஊர் எறிந்து பல் ஆ தழீஇய – அகம் 239/5
நாகு ஆ வீழ்த்து திற்றி தின்ற – அகம் 249/13
ஆர் இருள் நடுநாள் ஏர் ஆ ஒய்ய – அகம் 253/10
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கு என – அகம் 262/4
கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய் – அகம் 309/5
ஆ கொள் மூதூர் களவர் பெருமகன் – அகம் 342/6
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் – அகம் 369/24
ஆ தர கழுமிய துகளன் – புறம் 258/10
பல் ஆ தழீஇய கல்லா வல் வில் – புறம் 261/11
பல் ஆ திரள் நிரை பெயர்தர பெயர்தந்து – புறம் 263/5
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு – புறம் 339/1
ஆ குரல் காண்பின் அந்தணாளர் – புறம் 362/8
ஆறு சேர் வனம் ஆ வரை ஆடுமே – கம்.பால:16 30/3
இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆ என இருந்தார் – கம்.அயோ:1 31/4
ஆ கொடியாய் எனும் ஆவி காலும் அந்தோ – கம்.அயோ:3 25/1
ஆ என் பாயோ அல்லை மனத்தால் அருள் கொன்றாய் – கம்.அயோ:3 42/2
அன்பு உருகு சிந்தையொடும் ஆ உருகுமா போல் – கம்.அயோ:3 98/3
ஆ ஆ உயர் கோசலை ஆம் அன்னம் என் உற்றனளே – கம்.அயோ:4 53/4
ஆ ஆ உயர் கோசலை ஆம் அன்னம் என் உற்றனளே – கம்.அயோ:4 53/4
ஆ ஆ அரசன் அருள் இலனே ஆம் என்பார் – கம்.அயோ:4 95/1
ஆ ஆ அரசன் அருள் இலனே ஆம் என்பார் – கம்.அயோ:4 95/1
அந்தோ பிரிதுமோ ஆ விதியே ஓ என்பார் – கம்.அயோ:4 110/4
ஆ முனையின் சிறு கூழ் என இப்பொழுது ஆகாதோ – கம்.அயோ:13 23/4
ஆ துறு சாலை-தோறும் ஆனையின் கூடம்-தோறும் – கம்.சுந்:2 99/1
ஆ இயல் மனிதர்-தம்மை அடுகிலேன் அவரை ஈண்டு – கம்.சுந்:3 142/3
ஆ ஆ வருந்தி அழிவாய்-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 251/4
ஆ ஆ வருந்தி அழிவாய்-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 251/4
ஆ புரந்தரன் பகை அற்றது ஆம் எனா – கம்.யுத்4:38 14/3
அன்னேயோ அன்னேயோ ஆ கொடியேற்கு அடுத்தவாறு அரக்கர்_வேந்தன் – கம்.யுத்4:38 22/1
ஆ எனல் கேட்கிலை அறத்தை நீக்கி வேறு – கம்.யுத்4:40 81/3

மேல்


ஆ-வயின் (1)

வந்தன்று மாதோ காரே ஆ-வயின்
ஆய்_தொடி அரும் படர் தீர – ஐங் 490/2,3

மேல்


ஆஅ (1)

ஆஅ ஒல் என கூவுவேன்-கொல் – குறு 28/3

மேல்


ஆஅங்கு (27)

பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – திரு 2,3
கணம் சால் வேழம் கதழ்வு-உற்று ஆஅங்கு
எந்திரம் சிலைக்கும் துஞ்சா கம்பலை – பெரும் 259,260
கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு
அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு – மது 696,697
மீமிசை நல் யாறு கடல் படர்ந்து ஆஅங்கு
யாம் அவண்-நின்றும் வருதும் நீயிரும் – மலை 52,53
வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு
அலமரல் வருத்தம் தீர யாழ நின் – நற் 9/2,3
அரும் குறும்பு எருக்கி அயா உயிர்த்து ஆஅங்கு
உய்த்தன்று-மன்னே நெஞ்சே செ வேர் – நற் 77/3,4
நெல்லி அம் புளி சுவை கனவிய ஆஅங்கு
அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டு – நற் 87/4,5
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்று ஆஅங்கு
உருகி உகுதல் அஞ்சுவல் உது காண் – நற் 88/4,5
பரும யானை அயா உயிர்த்து ஆஅங்கு
இன்னும் வருமே தோழி வாரா – நற் 89/8,9
மலி புனல் பரத்தந்து ஆஅங்கு
இனிதே தெய்ய நின் காணும்-காலே – நற் 230/9,10
மட தகை ஆயம் கைதொழுது ஆஅங்கு
உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல் – நற் 300/2,3
கான யானை அணங்கி ஆஅங்கு
இளையன் முளை வாள் எயிற்றள் – குறு 119/2,3
இல்லோன் இன்பம் காமுற்று ஆஅங்கு
அரிது வேட்டனையால் நெஞ்சே காதலி – குறு 120/1,2
பைதல் பிள்ளை கிளை பயிர்ந்து ஆஅங்கு
இன்னாது இசைக்கும் அம்பலொடு – குறு 139/4,5
தீம் புனல் நெரிதர வீந்து உக்கு ஆஅங்கு
தாங்கும் அளவை தாங்கி – குறு 149/4,5
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த – பரி 5/63
கரை அமல் அடும்பு அளித்த ஆஅங்கு
உரவு நீர் சேர்ப்ப அருளினை அளிமே – கலி 127/21,22
புள்ளிற்கு அது பொழிந்து ஆஅங்கு மற்று தன் – கலி 146/53
கடும் பகல் வழங்காத ஆஅங்கு இடும்பை – அகம் 148/10
நிலவு திகழ் மதியமொடு நிலம் சேர்ந்து ஆஅங்கு
உடல் அரும் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை – புறம் 25/4,5
இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி – புறம் 58/16,17
ஆஅங்கு எனை பகையும் அறியுநன் ஆய் – புறம் 136/15
இரு நிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒரு நாள் – புறம் 139/13
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ் – புறம் 155/5,6
அட்ட குழிசி அழல் பயந்து ஆஅங்கு
அளியர் தாமே ஆர்க என்னா – புறம் 237/7,8
பெரு மழை கடல் பரந்து ஆஅங்கு யானும் – புறம் 375/13
செம் முக பெரும் கிளை இழை பொலிந்து ஆஅங்கு
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே – புறம் 378/21,22

மேல்


ஆஅம் (1)

ஆஅம் தளிர்க்கும் இடை சென்றார் மீள்தரின் – கலி 143/29

மேல்


ஆஅய் (20)

விருந்தின் வெண்_குருகு ஆர்ப்பின் ஆஅய்
வண் மகிழ் நாள்_அவை பரிசில் பெற்ற – நற் 167/2,3
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் – குறு 84/3
சுடர் மணி பெரும் பூண் ஆஅய் கானத்து – அகம் 69/18
கடும் பரி குதிரை ஆஅய் எயினன் – அகம் 148/7
மாஅல் யானை ஆஅய் கானத்து – அகம் 152/21
ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று – அகம் 181/7
ஆஅய் நன் நாட்டு அணங்கு உடை சிலம்பில் – அகம் 198/14
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் – அகம் 208/5
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன – அகம் 356/19
அஞ்சல் என்ற ஆஅய் எயினன் – அகம் 396/4
சாயின்று என்ப ஆஅய் கோயில் – புறம் 127/6
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் – புறம் 128/5
ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல் – புறம் 129/5
விளங்கு மணி கொடும் பூண் ஆஅய் நின் நாட்டு – புறம் 130/1
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின் – புறம் 132/8
அற விலை வணிகன் ஆஅய் அல்லன் – புறம் 134/2
மலை கெழு நாடன் மா வேள் ஆஅய்
களிறும் அன்றே மாவும் அன்றே – புறம் 135/13,14
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் – புறம் 240/3
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல – புறம் 374/16
பொய்யா ஈகை கழல் தொடி ஆஅய்
யாவரும் இன்மையின் கிணைப்ப தவாது – புறம் 375/11,12

மேல்


ஆஅல் (1)

அகல் இரு விசும்பின் ஆஅல் போல – மலை 100

மேல்


ஆஆ (1)

ஆஆ அலக்கண் உறுவாள் உரைத்த பொருளோ அகத்தின் அடையாள் – கம்.ஆரண்:13 68/2

மேல்


ஆக்க (6)

எம்மோர் ஆக்க கங்கு உண்டே – புறம் 396/25
எண்ணுதற்கு ஆக்க அரிது இரண்டு மூன்று நாள் – கம்.பால:8 30/1
ஆக்கிய தூளி விண்ணும் மண்ணுலகு ஆக்க போனான் – கம்.பால:14 79/4
ஆக்க அரிய மூக்கு உங்கை அரியுண்டாள் என்றாரை – கம்.ஆரண்:6 117/1
இன்றே பிளவா எரியா கரி ஆக்க என்றான் – கம்.சுந்:4 86/4
பிறந்திலன் ஆக்க வந்தீர் பேர் எழில் மானம் கொல்ல – கம்.யுத்2:17 15/2

மேல்


ஆக்ககில்லேன் (1)

போர் வாள் அரசர்க்கு இறை பொய்த்தனன் ஆக்ககில்லேன்
கார் வான் நெடும் கான் இறை கண்டு இவன் மீள்வென் என்றான் – கம்.அயோ:4 140/3,4

மேல்


ஆக்கத்தில் (1)

அறம் துறந்து ஆய்_இழாய் ஆக்கத்தில் பிரிந்தவர் – கலி 150/8

மேல்


ஆக்கம் (8)

தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம்
உயர்_நிலை_உலகம் அமிழ்தொடு பெறினும் – மது 196,197
ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்து அன்ன – நற் 178/1
நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய – நற் 286/7
புரை தவ பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை – கலி 8/15
கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று – கலி 34/18
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும் அ அணி – கலி 38/16
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் அ திரு – கலி 38/20
அன்பின் அல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ – கம்.அயோ:2 24/4

மேல்


ஆக்கமும் (4)

ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி – பட் 191,192
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என – நற் 68/3
சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல் வையை – பரி 6/73
ஆக்கமும் கேடும் தாம் செய் அறத்தொடு பாவம் ஆய – கம்.கிட்:9 16/1

மேல்


ஆக்கலாம் (2)

அறம்-தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம்
இறந்துபாடு இவர்க்கு உறும் இதனின் இ வழி – கம்.ஆரண்:12 18/1,2
ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும் ஆவது இல்லை – கம்.யுத்2:16 142/2

மேல்


ஆக்கலின் (1)

மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ – கம்.அயோ:11 73/4

மேல்


ஆக்கவும் (1)

ஆக்கவும் கற்றிலன் அமரில் ஆர் உயிர் – கம்.யுத்3:22 38/3

மேல்


ஆக்கி (49)

காடு கொன்று நாடு ஆக்கி
குளம் தொட்டு வளம் பெருக்கி – பட் 283,284
முல்லையை குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை ஆக்கி – கம்.பால:1 17/1
முல்லையை குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை ஆக்கி
புல்லிய நெய்தல் தன்னை பொரு_அரு மருதம் ஆக்கி – கம்.பால:1 17/1,2
புல்லிய நெய்தல் தன்னை பொரு_அரு மருதம் ஆக்கி
எல்லை_இல் பொருள்கள் எல்லாம் இடை_தடுமாறும் நீரால் – கம்.பால:1 17/2,3
ஆக்கி மற்றவை அனைத்தையும் அணி வயிற்று அடக்கி – கம்.பால:8 46/3
கயல் கடல் சூழ் உலகு எல்லாம் கை_நெல்லி கனி ஆக்கி
இயற்கை நெறி முறையாலே இந்திரற்கும் இடர் இயற்றி – கம்.பால:12 12/1,2
சொல் நலம் கடந்த காம சுவையை ஓர் உருவம் ஆக்கி
இன் நலம் தெரிய வல்லார் எழுதியது என்ன நின்றாள் – கம்.பால:21 12/1,2
அரசன் ஆக்கி பின் அப்புறத்து அடுத்தது புரிவாய் – கம்.அயோ:1 46/4
மறந்தும் பொய்யிலன் ஆக்கி வனத்திடை – கம்.அயோ:4 16/2
நிறைந்தாளை உரை என்ன நெறி திறம்பா தன் மெய்யை நிற்பது ஆக்கி
இறந்தான் தன் இளம் தேவி யாவர்க்கும் தொழு குலம் ஆம் இராமன் பின்பு – கம்.அயோ:13 67/2,3
எம் பரத்தது ஆக்கி அரசு உரிமை இந்தியங்கள் – கம்.அயோ:14 61/1
சாவர் ஆக்கி தருவென் அரசு என்றான் – கம்.ஆரண்:4 32/4
உந்தை உண்மையன் ஆக்கி உன் சிற்றவை – கம்.ஆரண்:4 34/1
வினையம் ஈது அல்லது இல்லை விண்ணும் நின் ஆட்சி ஆக்கி
இனியர் ஆய் அன்னர் வந்து உன் ஏவலின் நிற்பர் என்றாள் – கம்.ஆரண்:6 48/3,4
செம் தாரை குருதியொடு செழு நிலத்தை சேறு ஆக்கி
அந்தோ உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன் பிழையால் – கம்.ஆரண்:6 107/2,3
ஆக்கி போனவர் ஆர்-கொல் என்றான் அவள் – கம்.ஆரண்:7 3/3
ஆக்கினாய் ஆக்கி உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றை – கம்.ஆரண்:12 81/2
கடும் கதிரோன் மகன் ஆக்கி கை வளர் – கம்.கிட்:6 29/2
உய்வன ஆக்கி தம்மோடு உயர்வன உவந்து செய்வாய் – கம்.கிட்:9 11/4
ஆகுநர் யாரையும் துணைவர் ஆக்கி பின் – கம்.கிட்:10 99/1
மெய் உறு கேண்மை ஆக்கி மேலை_நாள் விளைவது ஆன – கம்.கிட்:11 62/2
அந்தணர் வேள்வியின் ஆக்கி ஆணையின் – கம்.சுந்:12 67/1
உன் குலம் உன்னது ஆக்கி உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய – கம்.சுந்:14 28/1
தன் குலம் தன்னது ஆக்கி தன்னை இ தனிமை செய்தான் – கம்.சுந்:14 28/2
ஐ_இரண்டு ஆய கோடி பேய் கணம் காப்பது ஆக்கி – கம்.யுத்1:13 10/4
வேந்தனும் பகழி ஒன்றால் வெறும் துகள் ஆக்கி வீழ்த்தான் – கம்.யுத்2:15 128/4
ஆக்கிய செரு எலாம் ஆக்கி எம்முனை – கம்.யுத்2:16 279/3
ஆக்கி அங்கு அவன் அடு படை தொடுத்து விட்டு அறுத்தனன் அது சிந்தி – கம்.யுத்2:16 328/3
பழக்க நாள் வரும் மேருவை உள்ளுற தொளைத்து ஒரு பணை ஆக்கி
வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்தது ஓர் வான் குணில் வலத்து ஏந்தி – கம்.யுத்2:16 340/1,2
பண்களால் கிளவி செய்து பவளத்தால் அதரம் ஆக்கி
பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின் ஈட்ட – கம்.யுத்2:17 7/1,2
பெண் எலாம் நீரே ஆக்கி பேர் எலாம் உமதே ஆக்கி – கம்.யுத்2:17 12/1
பெண் எலாம் நீரே ஆக்கி பேர் எலாம் உமதே ஆக்கி
கண் எலாம் நும் கண் ஆக்கி காமவேள் என்னும் நாமத்து – கம்.யுத்2:17 12/1,2
கண் எலாம் நும் கண் ஆக்கி காமவேள் என்னும் நாமத்து – கம்.யுத்2:17 12/2
அண்ணல் எய்வானும் ஆக்கி ஐம் கணை அரிய தக்க – கம்.யுத்2:17 12/3
புண் எலாம் எனக்கே ஆக்கி விபரீதம் புணர்த்து விட்டீர் – கம்.யுத்2:17 12/4
ஆயது ஓர் காலத்து ஆங்கண் மருத்தனை சனகன் ஆக்கி
வாய் திறந்து அரற்ற பற்றி மகோதரன் கடிதின் வந்து – கம்.யுத்2:17 31/1,2
அம்புக்கு இரை ஆக்கி ஆண்டாய் அரசு ஐய – கம்.யுத்2:18 271/4
கது வலி சிலையை வென்றி அங்கதன் கையது ஆக்கி
முதுகு உற சென்று நின்ற கணை எலாம் முறையின் வாங்கி – கம்.யுத்2:19 188/2,3
அற்று அதிகாயன் ஆக்கை தலை இலது ஆக்கி ஆண்ட – கம்.யுத்2:19 228/1
ஒத்த தன் உருவே ஆக்கி தான் மறைந்து ஒளித்து சூல – கம்.யுத்3:21 28/2
வென்றியன் ஆக்கி மற்றை மனிதரை வெறியர் ஆக்கி – கம்.யுத்3:22 127/2
வென்றியன் ஆக்கி மற்றை மனிதரை வெறியர் ஆக்கி
நின்று உயர் நெடிய துன்பம் அமரர்-பால் நிறுப்பென் என்னா – கம்.யுத்3:22 127/2,3
அண்டம் பலவும் அனைத்து உயிரும் அகத்தும் புறத்தும் உள ஆக்கி
உண்டும் உமிழ்ந்தும் அளந்து இடந்தும் உள்ளும் புறத்தும் உளை ஆகி – கம்.யுத்3:22 222/1,2
ஆயின ஆக்கி தான் வந்து அமர் பெரும் களத்தன் ஆனான் – கம்.யுத்3:24 1/4
செவ்விதின் துளக்கி மூரல் முறுவலும் தெரிவது ஆக்கி
வெவ்விது பாவம் சால தருமமே விழுமிது ஐய – கம்.யுத்3:27 171/2,3
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன தேர்-மேல் ஆக்கி
கொடை தொழில் வேட்டோர்க்கு எல்லாம் கொடுத்தனன் கொடியோன்-தன்னை – கம்.யுத்3:28 14/2,3
கருமம் என்று அனுமன் ஆக்கி காட்டிய தன்மை கண்டால் – கம்.யுத்4:32 44/2
குழுக்களை கூர்ம் கணை குப்பை ஆக்கி நேர் – கம்.யுத்4:37 76/2
ஆக்கி மற்று அவன் ஆய் மலர் தாள்களை – கம்.யுத்4:41 82/1

மேல்


ஆக்கிக்கொண்டாய் (1)

உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் உயர் குணத்து உரவு தோளாய் – கம்.அயோ:13 36/4

மேல்


ஆக்கிய (35)

குற_மகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி – மலை 183
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ – பரி 3/76
விதி ஆற்றான் ஆக்கிய மெய் கலவை போல – பரி 7/20
அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள – பரி 10/24
நிலை பெறு கடவுள் ஆக்கிய
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே – அகம் 209/16,17
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை – கம்.பால:8 30/2
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன – கம்.பால:10 36/2
ஆக்கிய தூளி விண்ணும் மண்ணுலகு ஆக்க போனான் – கம்.பால:14 79/4
இருண்ட கல்லையும் தன் நிறம் ஆக்கிய இரதம் – கம்.பால:15 8/4
ஆக்கிய அமிழ்து என அம் பொன் வள்ளத்து – கம்.பால:19 6/3
ஆக்கிய காதலாள் ஒருத்தி அந்தியில் – கம்.பால:19 51/1
ஆக்கிய பாவை அன்னாள் ஒருத்தி ஆண்டு அமலன் மேனி – கம்.பால:21 15/3
ஆக்கிய பொலம் கழல் அரசன் ஆணையால் – கம்.அயோ:2 66/2
வீறு ஆக்கிய பொன் கலன் வில்லிட ஆரம் மின்ன – கம்.அயோ:4 121/1
உரை-செய்து எம் கோ_மகற்கு உறுதி ஆக்கிய
தரை கெழு திருவினை தவிர்த்து மற்று ஒரு – கம்.அயோ:5 42/1,2
அயம் கெழு வேள்வியோடு அமரர்க்கு ஆக்கிய
வயங்கு எரி வளர்க்கலை வைக வல்லையோ – கம்.அயோ:11 53/3,4
மாரி ஆக்கிய வடி கணை வரை புரை நிருதர் – கம்.ஆரண்:7 82/1
ஆக்கிய உலகம் எல்லாம் அன்று தொட்டு இன்று-காறும் – கம்.கிட்:3 18/2
பொய் அடை ஆக்கிய பொறி இலேனொடு – கம்.கிட்:10 91/3
என்னது ஆக்கிய வலியொடு அ இராவணன் வலியும் – கம்.யுத்1:5 72/1
முன்னது ஆக்கிய மூ_உலகு ஆக்கிய முதலோன் – கம்.யுத்1:5 72/3
முன்னது ஆக்கிய மூ_உலகு ஆக்கிய முதலோன் – கம்.யுத்1:5 72/3
பின்னது ஆக்கிய பதம் நினக்கு ஆக்கினென் பெற்றாய் – கம்.யுத்1:5 72/4
ஆக்கிய அரக்கர் தானை ஐ_இரு கோடி கையொத்து – கம்.யுத்2:15 146/2
ஆக்கிய செரு எலாம் ஆக்கி எம்முனை – கம்.யுத்2:16 279/3
ஆக்கிய போரின் ஐய அதிகாயன் முதல்வர் ஆய – கம்.யுத்2:18 260/3
முதுகை தழும்பு ஆக்கிய மொய் ஒளி மொட்டது அம்மா – கம்.யுத்2:19 22/4
ஆக்கிய செருவை நோக்கி அமரரோடு அசுரர் போரை – கம்.யுத்2:19 52/3
மாரி ஆக்கிய கண்ணியர் கணவர்-தம் வயிர – கம்.யுத்3:20 67/1
இறுவது ஆக்கிய இரண்டு வில்லினரும் கண்டு இரங்க – கம்.யுத்3:22 63/2
மறு அது ஆக்கிய எழுபது வெள்ளமும் மாள – கம்.யுத்3:22 63/3
ஆக்கிய நிருதனும் அழுத கண்ணினார் – கம்.யுத்3:24 67/2
கூறு கூறு ஆக்கிய குவையும் சோரியின் – கம்.யுத்3:27 55/3
அடும்பு ஆக்கிய தொடை செம்_சடை_முதலோன் பணித்து அமைந்தான் – கம்.யுத்3:27 143/4
ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை – கம்.யுத்4:39 2/3

மேல்


ஆக்கியதால் (1)

அல் பற்று அழிய பகல் ஆக்கியதால் அருக்கன் – கம்.ஆரண்:10 160/3

மேல்


ஆக்கியே (1)

அயர்ந்திலிர் கா-மின் என்று அமைவது ஆக்கியே – கம்.யுத்1:4 46/4

மேல்


ஆக்கியோ (1)

அருளும் மின் மருங்கும் அரிது ஆக்கியோ – கம்.சுந்:3 103/4

மேல்


ஆக்கியோன் (1)

அஃகல்_இல் அற நெறி ஆக்கியோன் பொருள் – கம்.அயோ:11 104/3

மேல்


ஆக்கின் (1)

தூண்டினை மீள்வது ஆக்கின் சுவட்டை ஓர்ந்து என்னை அங்கே – கம்.அயோ:5 18/3

மேல்


ஆக்கின (6)

ஆக்கின விஞ்சைகள் இரண்டும் அ வழி – கம்.பால:7 18/3
ஏரி ஆக்கின ஆறுகள் இயற்றின நிறைய – கம்.ஆரண்:7 82/3
சோரி ஆக்கின போக்கின வனம் எனும் தொன்மை – கம்.ஆரண்:7 82/4
பிடித்த வள் உகிரால் பிளவு ஆக்கின
இடித்த எற்றின எண்_இல் அரக்கரை – கம்.யுத்2:15 25/2,3
பூழி ஆக்கின பொன் நெடும் தேர்களே – கம்.யுத்2:15 38/4
அரக்கரை பெரும் தேவர்கள் ஆக்கின அமலன் – கம்.யுத்3:22 109/3

மேல்


ஆக்கினர் (1)

துண்டம் ஆக்கினர் மூக்கு என சொல்லினாள் – கம்.ஆரண்:7 7/4

மேல்


ஆக்கினன் (4)

புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினன்
குவித்தனன் அரக்கர்-தம் சிரத்தின் குன்றமே – கம்.பால:8 40/3,4
பழி உடைத்து ஆக்கினன் பரதன் பண்டு எனும் – கம்.அயோ:11 73/3
எங்கும் வெம் கணை ஆக்கினன் இராவணன் சிறுவன் – கம்.யுத்3:22 67/4
பொய்யின் போம்படி ஆக்கினன் கடிதினின் புக்கான் – கம்.யுத்3:22 70/4

மேல்


ஆக்கினாய் (1)

ஆக்கினாய் ஆக்கி உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றை – கம்.ஆரண்:12 81/2

மேல்


ஆக்கினார் (1)

ஆக்கினார் கவிகள் தம் குழுவை ஆர்ப்பினார் – கம்.யுத்2:18 125/4

மேல்


ஆக்கினான் (12)

கோ முனி இருக்கை ஓர் கூடம் ஆக்கினான் – கம்.பால:8 38/4
அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான்
நின்று நான்மறை நெறி செய் நீர்மையான் – கம்.அயோ:11 130/3,4
செம் சர தூய்மையால் தேவர் ஆக்கினான் – கம்.ஆரண்:7 124/4
ஆக்கினான் நமது உருவின் என்று அரும் பெறல் உவகை – கம்.கிட்:10 38/3
ஆக்கினான் படை அன்ன அகழியை – கம்.சுந்:2 147/3
ஆக்கினான் களத்தின் ஆங்கு ஓர் குரங்கினது அடியும் இன்றி – கம்.யுத்2:16 200/3
வீசி விண்ணை வெளி இலது ஆக்கினான் – கம்.யுத்2:19 122/4
அச்சினோடு ஆழி வெவ்வேறு ஆக்கினான் ஆணி நீக்கி – கம்.யுத்3:28 37/4
தான் ஏறி வந்த தேரே ஆக்கினான் தனி ஏறு அன்னான் – கம்.யுத்3:31 216/4
ஆர் அணங்கை இரு துணி ஆக்கினான் – கம்.யுத்4:37 185/4
அடங்க வெம் கனலுக்கு அவி ஆக்கினான்
குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான் – கம்.யுத்4:38 32/3,4
கையினால் எரியை கரி ஆக்கினான் – கம்.யுத்4:41 81/4

மேல்


ஆக்கினென் (1)

பின்னது ஆக்கிய பதம் நினக்கு ஆக்கினென் பெற்றாய் – கம்.யுத்1:5 72/4

மேல்


ஆக்கினேன் (2)

ஆக்கினேன் அவன் அது பொறுக்கலாமையால் – கம்.அயோ:11 64/3
ஆக்கினேன் மனத்து ஆசை அ ஆசை என் – கம்.ஆரண்:9 30/1

மேல்


ஆக்கினை (2)

உன்னது ஆக்கினை பாக்கியம் உரு கொண்டது ஒப்பாய் – கம்.யுத்1:5 72/2
நல் நெடும் செல்வம் துய்ப்பேன் ஆக்கினை நல்கி நாளும் – கம்.யுத்2:17 63/2

மேல்


ஆக்கினையாம்-அரோ (1)

ஆரியன் பிறந்து ஆக்கினையாம்-அரோ – கம்.கிட்:7 93/4

மேல்


ஆக்கு (2)

கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல் – புறம் 372/6
அந்தம்_இல் திரு நகர்க்கு அரசன் ஆக்கு என்பாய் – கம்.சுந்:5 38/4

மேல்


ஆக்குக (2)

ஏற்றுக உலையே ஆக்குக சோறே – புறம் 172/1
உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே – புறம் 236/12

மேல்


ஆக்குதல் (1)

சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே – புறம் 312/2

மேல்


ஆக்குதியோ (1)

பொய் திறத்தினன் ஆக்குதியோ புகல் – கம்.அயோ:4 14/3

மேல்


ஆக்கும் (8)

நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும் – கலி 46/8
நோக்கும்-கால் நோக்கின் அணங்கு ஆக்கும் சாயலாய் தாக்கி – கலி 131/5
அல் பகல் ஆக்கும் சோதி பளிக்கு அறை அமளி பாங்கர் – கம்.பால:16 22/1
தஞ்சு என தன் மயம் ஆக்கும் தன்மை போல் – கம்.ஆரண்:7 124/2
ஆக்கும் வெம் சமத்து ஆண்மை அ அமரர்க்கும் அரிதா – கம்.ஆரண்:8 6/2
கூறு இரண்டு ஆக்கும் வாள் கை குழுவையும் குணிக்கல் ஆற்றேம் – கம்.சுந்:11 6/2
அரு என்றார் சிலர் சிலர்கள் அண்டத்தும் புறத்தும் நின்று உலகம் ஆக்கும்
கரு என்றார் சிலர் சிலர்கள் மற்று என்றார் சிலர் சிலர்கள் கடலை தாவி – கம்.யுத்3:24 39/2,3
ஆக்கும் வெம் சமத்து அரிது இவன்-தனை வெல்வது அம்மா – கம்.யுத்4:32 21/3

மேல்


ஆக்குமோ (1)

ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே – ஐங் 110/5

மேல்


ஆக்குவது (2)

ஆக்குவது இல்லை-ஆயின் அஞ்சல் என்று அவரை ஐயன் – கம்.யுத்1:9 38/2
தொல்லையது ஆக்குவது ஒன்று தொல்லையோய் – கம்.யுத்3:24 90/4

மேல்


ஆக்குவாயாக (1)

பூதலத்தது ஆக்குவாயாக இனி பொலம் தேரை என்ற போதில் – கம்.யுத்4:37 201/1

மேல்


ஆக்குவாற்கு (1)

அழித்து அழித்து ஆக்குவாற்கு அரிய உண்டாகுமோ – கம்.யுத்1:2 3/4

மேல்


ஆக்குவான் (2)

அழி வரு தவத்தினோடு அறத்தை ஆக்குவான்
ஒழிவு அரும் கருணை ஓர் உருவு கொண்டு என – கம்.பால:23 50/1,2
அருந்துதற்கு அமைவு ஆயின ஆக்குவான்
விருந்து அமைக்க மிகுகின்ற வேட்கையான் – கம்.யுத்4:34 1/3,4

மேல்


ஆக்குவென் (7)

ஏழும்_ஏழும் உன் ஒரு மகற்கு ஆக்குவென் என்றாள் – கம்.அயோ:2 87/4
ஆக்குவென் ஓர் நொடி வரையில் அழகு அமைவென் அருள்கூறும் – கம்.ஆரண்:6 122/2
பின்பு இறந்தவன் ஆக்குவென் பின் பிறந்தோயை – கம்.யுத்3:22 61/2
முன்பு இறந்தவன் ஆக்குவென் இது முடியேனேல் – கம்.யுத்3:22 61/3
இலக்கு வன் கணைக்கு ஆக்குவென் இது புகுந்து இடையே – கம்.யுத்3:22 62/2
வெறுவிது ஆக்குவென் உலகை இ கணத்தின் ஓர் வில்லால் – கம்.யுத்3:22 63/4
இன்று இரண்டின் ஒன்று ஆக்குவென் தலைப்படின் என்றான் – கம்.யுத்4:35 26/4

மேல்


ஆக்குற (1)

அம் சில் ஓதியோடு உவமைய ஆக்குற அமைவ – கம்.சுந்:2 4/4

மேல்


ஆக்குறும் (1)

உலகு ஒரு மூன்றும் தம் உடைமை ஆக்குறும்
அலகு அறும் இலக்கணம் அமைந்த மெய்யினர் – கம்.ஆரண்:4 14/1,2

மேல்


ஆக்கை (15)

வெறுப்பு இல களிப்பின் வெம் போர் மதுகைய வீர ஆக்கை
மறுப்பட ஆவி பேணா வாரணம் பொருத்துவாரும் – கம்.பால:2 16/3,4
அற்றன தலை எனும் ஆக்கை கண்டிலர் – கம்.ஆரண்:7 103/2
ஆக்கை தேய உள்ளம் நைய ஆவி வேவது ஆயினான் – கம்.ஆரண்:10 90/4
அன்னம் அயர்கின்றது நோக்கி அரக்கன் ஆக்கை
சின்னம் உறும் இப்பொழுதே சிலை ஏந்தி நங்கள் – கம்.ஆரண்:13 19/2,3
அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை
என்பு தோன்றல உருகின எனின் பிறிது எவனோ – கம்.கிட்:3 79/3,4
மெல்லியல் ஆக்கை முற்றும் நடுங்கினள் விம்முகின்றாள் – கம்.யுத்2:17 18/2
நொந்தனென் ஆக்கை நொய்தின் ஆற்றி மேல் நுவல்வென் என்னா – கம்.யுத்2:19 207/3
அற்று அதிகாயன் ஆக்கை தலை இலது ஆக்கி ஆண்ட – கம்.யுத்2:19 228/1
எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய் தலை இலா ஆக்கை ஈட்டம் – கம்.யுத்3:22 29/3
அண்ணல் மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் ஆகி – கம்.யுத்3:22 78/2
அன்னவன் தன்மை கண்டால் ஆற்றுமோ ஆக்கை வேறே – கம்.யுத்3:24 22/1
விண்டு நின்று ஆக்கை சிந்த புல் உயிர் வீட்டிலாதேன் – கம்.யுத்3:26 51/1
ஆறுமே அன்றி ஓர் ஆக்கை கண்டிலன் – கம்.யுத்3:27 55/4
தலை இலா ஆக்கை காண எ தவம் செய்தேன் அந்தோ – கம்.யுத்3:29 47/3
வீசின படையும் அம்பும் மிடைதலும் விண்ணோர் ஆக்கை
கூசின பொடியால் எங்கும் குமிழ்த்தன வியோம கூடம் – கம்.யுத்3:31 70/3,4

மேல்


ஆக்கை-தன்னில் (1)

ஆழியான் ஆக்கை-தன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை – கம்.யுத்3:23 25/1

மேல்


ஆக்கை-மேல் (1)

சிங்கம் அன்னவர் ஆக்கை-மேல் உவப்பு இல செலுத்தி – கம்.யுத்3:22 67/3

மேல்


ஆக்கைகள் (3)

அறம் கொளாதவர் ஆக்கைகள் அடுக்கிய அடுக்கல் – கம்.ஆரண்:8 16/1
அழுத்திய பெரும் சினத்து அரக்கர் ஆக்கைகள்
கழுத்து உள தலை இல களத்தின் ஆடுவ – கம்.யுத்2:19 41/3,4
அரக்கர்-தம் ஆக்கைகள் அழிவு_இல் ஆழியில் – கம்.யுத்3:24 101/1

மேல்


ஆக்கைய (1)

ஆக்கைய புரசையோடு அணைந்த தாளன – கம்.யுத்2:18 112/2

மேல்


ஆக்கையர் (1)

அங்கையும் உள்ளமும் குவிந்த ஆக்கையர்
சிங்க ஏறு என திறல் சித்தர் சேரவே – கம்.ஆரண்:10 9/3,4

மேல்


ஆக்கையன் (1)

ஆமையின் இருக்கையன் வளைந்த ஆக்கையன்
நாம நூல் மார்பினன் நணுகினான்-அரோ – கம்.ஆரண்:12 23/2,3

மேல்


ஆக்கையார் (1)

ஆலகாலம் திரண்டு அன்ன ஆக்கையார் – கம்.ஆரண்:7 11/4

மேல்


ஆக்கையால் (1)

அஞ்சினது அஞ்சனை சிறுவன் ஆக்கையால் – கம்.யுத்4:41 99/4

மேல்


ஆக்கையான் (1)

ஆலமே என இருண்டு அழன்ற ஆக்கையான்
நீல மால் நேமியின் தலையை நீக்கிய – கம்.ஆரண்:15 18/2,3

மேல்


ஆக்கையில் (1)

அரகம் முந்தின நெடும் கவியின் ஆக்கையில்
துரகம் உந்தினர் எடுத்து எறியும் சூலமே – கம்.யுத்3:20 42/3,4

மேல்


ஆக்கையின் (1)

ஆக்கையின் இருந்தவன் தன்னை அ வழி – கம்.ஆரண்:15 19/3

மேல்


ஆக்கையின்-நின்று (1)

ஆக்கையின்-நின்று வீழ்ந்த அரக்கன் செம் தலையை அம் கை – கம்.யுத்3:28 59/1

மேல்


ஆக்கையினை (1)

அடைத்தான் என மீது உயர் ஆக்கையினை
படைத்தானை நெடும் புகழ் பைம் கழலான் – கம்.யுத்3:20 91/2,3

மேல்


ஆக்கையும் (3)

ஆக்கையும் தாளும் ஆகி எங்கணும் தானே ஆகி – கம்.யுத்1:3 155/2
அணு என சிறியது ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான் – கம்.யுத்2:19 185/4
ஆடல் வென்றி அரக்கர்-தம் ஆக்கையும்
ஓடை யானையும் தேரும் உருட்டினான் – கம்.யுத்3:29 26/2,3

மேல்


ஆக்கையே (1)

ஆடின அறு குறை அரக்கர் ஆக்கையே – கம்.யுத்3:27 51/4

மேல்


ஆக்கையை (8)

அவிப்பானும் அவித்தவர் ஆக்கையை அண்ட முற்ற – கம்.அயோ:4 117/2
உண்பாய் எனது ஆக்கையை யான் உதவற்கு நேர்வல் – கம்.சுந்:1 56/2
அண்டர் ஏவரும் நோக்க என் ஆக்கையை
கண்ட வாள் அரக்கன் விழி காகங்கள் – கம்.சுந்:5 15/2,3
அரக்கர் ஆக்கையை அரம்பையர் தழுவினர் விரும்பி – கம்.யுத்2:16 218/4
அ நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால் – கம்.யுத்2:19 9/3
ஆண்தகை கவி_குல வீரர் ஆக்கையை
கீண்டன புவியினை கிழித்த மாதிரம் – கம்.யுத்3:20 40/1,2
நன் மகன் தனது ஆக்கையை நாடுவான் – கம்.யுத்3:29 23/4
கழித்தும் இ ஆக்கையை புகழை கண்ணுற – கம்.யுத்3:31 176/4

மேல்


ஆக்கையொடு (1)

ஆம் ஆம் அது அடுக்கும் என் ஆக்கையொடு ஆவி நைய – கம்.ஆரண்:10 153/1

மேல்


ஆக்கையோ (1)

ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ எனா – கம்.யுத்4:41 89/2

மேல்


ஆக (604)

விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி – திரு 123
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக
ஏமுறு ஞாலம்_தன்னில் தோன்றி – திரு 162,163
ஆண்டு_ஆண்டு ஆயினும் ஆக காண்_தக – திரு 250
மெல்லென கிளந்தனம் ஆக வல்லே – பொரு 122
சூடு கோடு ஆக பிறக்கி நாள்-தொறும் – பொரு 243
ஆயிரம் விளையுட்டு ஆக
காவிரி புரக்கும் நாடு கிழவோனே – பொரு 247,248
முன்_நாள் சென்றனம் ஆக இ நாள் – சிறு 129
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக
நூல் நெறி மரபின் பண்ணி ஆனாது – சிறு 229,230
எல்-இடை கழியுநர்க்கு ஏமம் ஆக
மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம் – பெரும் 66,67
வாங்கு வில் அரணம் அரணம் ஆக
வேறு பல் பெரும் படை நாப்பண் வேறு ஓர் – முல் 42,43
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக
மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது – முல் 66,67
ஒலி முந்நீர் வரம்பு ஆக
தேன் தூங்கும் உயர் சிமைய – மது 2,3
தொடி தோள் கை துடுப்பு ஆக
ஆடு-உற்ற ஊன் சோறு – மது 34,35
நாடு எனும் பேர் காடு ஆக
ஆ சேந்த வழி மா சேப்ப – மது 156,157
ஊர் இருந்த வழி பாழ் ஆக
இலங்கு வளை மட மங்கையர் – மது 158,159
விழுமிய பெரியோர் சுற்றம் ஆக
கள்ளின் இரும் பைம் கலம் செல உண்டு – மது 227,228
மழு வாள் நெடியோன் தலைவன் ஆக
மாசு அற விளங்கிய யாக்கையர் சூழ் சுடர் – மது 455,456
வேல் கோல் ஆக ஆள் செல நூறி – மது 690
திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து – நெடு 160,161
தாது படு தண் நிழல் இருந்தனம் ஆக
எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ் – குறி 106,107
சொல்லல் பாணி நின்றனன் ஆக
இருவி வேய்ந்த குறும் கால் குரம்பை – குறி 152,153
அறம் புணை ஆக தேற்றி பிறங்கு மலை – குறி 208
பொருது தொலை யானை கோடு சீர் ஆக
தூவொடு மலிந்த காய கானவர் – மலை 154,155
இன் புளி கலந்து மா மோர் ஆக
கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து – மலை 179,180
நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆக
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை – மலை 316,317
தண்டு கால் ஆக தளர்தல் ஓம்பி – மலை 371
இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக
தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனை-மின் – மலை 390,391
தீ துணை ஆக சேந்தனிர் கழி-மின் – மலை 420
தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக
அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர் – மலை 442,443
மா நிலம் சேவடி ஆக தூ நீர் – நற் 0/1
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்பு மெய் ஆக திசை கை ஆக – நற் 0/2,3
விசும்பு மெய் ஆக திசை கை ஆக – நற் 0/3
விசும்பு மெய் ஆக திசை கை ஆக
பசும் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக – நற் 0/3,4
பசும் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய – நற் 0/4,5
விழு நீர் வியல்_அகம் தூணி ஆக
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும் – நற் 16/7,8
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே – நற் 34/10,11
ஆனா கௌவைத்து ஆக
தான் என் இழந்தது இ அழுங்கல் ஊரே – நற் 36/8,9
இல் புக்கு அறியுநர் ஆக மெல்லென – நற் 42/7
கண் கோள் ஆக நோக்கி பண்டும் – நற் 55/6
ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக
துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை – நற் 61/3,4
அன்ன ஆக இனையல் தோழி யாம் – நற் 64/2
இன்னம் ஆக நம் துறந்தோர் நட்பு எவன் – நற் 64/3
மரம் வறிது ஆக சோர்ந்து உக்கு ஆங்கு என் – நற் 64/7
ஆக வன முலை கரை_வலம் தெறிப்ப – நற் 81/6
கண்ணீர் அருவி ஆக
அழுமே தோழி அவர் பழம் முதிர் குன்றே – நற் 88/8,9
பிணி பிறிது ஆக கூறுவர் – நற் 117/10
அ வாய் தட்டையொடு அவணை ஆக என – நற் 134/5
உலகிற்கு ஆணி ஆக பலர் தொழ – நற் 139/1
அல்குவது ஆக நீ அமர்ந்த தேரே – நற் 159/12
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக
ஆரம் கமழும் மார்பினை – நற் 168/9,10
மை அணல் காளை பொய் புகல் ஆக
அரும் சுரம் இறந்தனள் என்ப தன் – நற் 179/8,9
அரும் செயல் பொருள்_பிணி பிரிந்தனர் ஆக
யாரும் இல் ஒரு சிறை இருந்து – நற் 193/7,8
எந்தை வந்து உரைத்தனன் ஆக அன்னையும் – நற் 206/6
முயங்கல் விருப்பொடு குறுகினேம் ஆக
பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல் – நற் 250/6,7
நல்காமையின் நசை பழுது ஆக
பெரும் கையற்ற என் சிறுமை பலர் வாய் – நற் 272/7,8
யான் நினைந்து இரங்கேன் ஆக நோய் இகந்து – நற் 275/7
விழுமம் ஆக அறியுநர் இன்று என – நற் 309/7
கழிவது ஆக கங்குல் என்று – நற் 314/7
பொருந்தா புகர் நிழல் இருந்தனெம் ஆக
நடுக்கம் செய்யாது நண்ணு-வழி தோன்றி – நற் 318/3,4
கண் இனிது ஆக கோட்டியும் தேரலள் – நற் 342/6
காதலி உழையள் ஆக
குணக்கு தோன்று வெள்ளியின் எமக்கு-மார் வருமே – நற் 356/8,9
இன்னேம் ஆக என் கண்டு நாணி – நற் 358/3
அது பிணி ஆக விளியலம்-கொல்லோ – நற் 377/5
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே – குறு 20/3,4
மடவம் ஆக மடந்தை நாமே – குறு 20/4
நெஞ்சு களன் ஆக நீயலென் யான் என – குறு 36/3
காதலர் உழையர் ஆக பெரிது உவந்து – குறு 41/1
இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல – குறு 58/1,2
அரும் பெறல் அமிழ்தம் ஆர் பதம் ஆக
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை – குறு 83/1,2
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆக
தூஉம் துவலை துயர் கூர் வாடையும் – குறு 103/3,4
தொகு முகை இலங்கு எயிறு ஆக
நகுமே தோழி நறும் தண் காரே – குறு 126/4,5
ஒரு நின் பாணன் பொய்யன் ஆக
உள்ள பாணர் எல்லாம் – குறு 127/4,5
நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக
அம் மெல் ஆகம் நிறைய வீங்கி – குறு 159/2,3
எமியம் ஆக ஈங்கு துறந்தோர் – குறு 172/3
தமியர் ஆக இனியர்-கொல்லோ – குறு 172/4
வன்பர் ஆக தாம் சென்ற நாட்டே – குறு 180/7
யான் தனக்கு உரைத்தனென் ஆக
தான் நாணினன் இஃது ஆகா ஆறே – குறு 265/7,8
நாம் உளேம் ஆக பிரியலன் தெளிமே – குறு 273/8
இன்னள் ஆக துறத்தல் – குறு 296/7
செறுவர்க்கு உவகை ஆக தெறுவர – குறு 336/1
ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக
கோடு உயர் நெடு வரை கவாஅன் பகலே – குறு 353/1,2
உயிர் வரம்பு ஆக நீந்தினம் ஆயின் – குறு 387/3
நெய் கனி குறும்பூழ் காயம் ஆக
ஆர் பதம் பெறுக தோழி அத்தை – குறு 389/1,2
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய – குறு 398/4
வாய்ப்பது ஆக என வேட்டோமே – ஐங் 8/6
தண்ணிய இனிய ஆக
எம்மொடும் சென்மோ விடலை நீயே – ஐங் 303/3,4
கழிந்து உகு நிலைய ஆக
ஒழிந்தோள் கொண்ட என் உரம் கெழு நெஞ்சே – ஐங் 329/4,5
எவ்வ நெஞ்சிற்கு ஏமம் ஆக
வந்தனளோ நின் மட_மகள் – ஐங் 393/3,4
புதல்வன் நடுவணன் ஆக நன்றும் – ஐங் 401/2
மனையோள் துணைவி ஆக புதல்வன் – ஐங் 410/2
நேர் இறை பணை தோட்கு ஆர் விருந்து ஆக
வடி மணி நெடும் தேர் கடைஇ – ஐங் 468/3,4
கையறு நெஞ்சிற்கு உயவு துணை ஆக
சிறு வரை தங்குவை ஆயின் – ஐங் 477/3,4
தெரி இழை அரிவைக்கு பெரு விருந்து ஆக
வல் விரைத்து கடவு-மதி பாக வெள் வேல் – ஐங் 482/1,2
தோள் துணை ஆக வந்தனர் – ஐங் 496/4
ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை – பதி 21/2,3
நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆக
மண்ணா ஆயின் மணம் கமழ் கொண்டு – பதி 21/31,32
முனை அகன் பெரும் பாழ் ஆக மன்னிய – பதி 25/9
காடு உறு கடு நெறி ஆக மன்னிய – பதி 26/11
வாள் மதில் ஆக வேல் மிளை உயர்த்து – பதி 33/7
வட திசை எல்லை இமயம் ஆக
தென்னம் குமரியொடு ஆயிடை அரசர் – பதி 43/7,8
முழா இமிழ் துணங்கைக்கு தழூஉ புணை ஆக
சிலைப்பு வல் ஏற்றின் தலைக்கை தந்து நீ – பதி 52/14,15
கால் கடிப்பு ஆக கடல் ஒலித்து ஆங்கு – பதி 68/1
தொலையாது ஆக நீ வாழும் நாளே – பதி 70/27
பதி பாழ் ஆக வேறு புலம் படர்ந்து – பதி 71/18
கேடு இல ஆக பெரும நின் புகழே – பதி 79/19
விருந்தும் ஆக நின் பெரும் தோட்கே – பதி 81/37
இன்ன வைகல் பல் நாள் ஆக
பாடி காண்கு வந்திசின் பெரும – பதி 82/10,11
நின் நாள் திங்கள் அனைய ஆக திங்கள் – பதி 90/51
யாண்டு ஓர் அனைய ஆக யாண்டே – பதி 90/52
ஊழி அனைய ஆக ஊழி – பதி 90/53
வெள்ள வரம்பின ஆக என உள்ளி – பதி 90/54
மரபிற்று ஆக
பசும்_பொன் உலகமும் மண்ணும் பாழ்பட – பரி 2/2,3
அருள் குடை ஆக அறம் கோல் ஆக – பரி 3/74
அருள் குடை ஆக அறம் கோல் ஆக
இரு நிழல் படாமை மூ_ஏழ் உலகமும் – பரி 3/74,75
இகழ்வோன் இகழா நெஞ்சினன் ஆக நீ இகழா – பரி 4/15
நாகம் நாணா மலை வில் ஆக
மூ வகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய – பரி 5/24,25
வசித்ததை கண்டம் ஆக மாதவர் – பரி 5/38
துணி புனல் ஆக துறை வேண்டும் மைந்தின் – பரி 6/30
வையை வயம் ஆக வை – பரி 6/78
இரவு இருள் பகல் ஆக இடம் அரிது செலவு என்னாது – பரி 7/5
தீர்வு இலது ஆக செரு உற்றாள் செம் புனல் – பரி 7/75
குறுகல் என்று ஒள் இழை கோதை கோல் ஆக
இறுகிறுக யாத்து புடைப்ப – பரி 9/39,40
பேதை மட நோக்கம் பிறிது ஆக ஊத – பரி 9/48
வெம்பாது ஆக வியல் நில வரைப்பு என – பரி 11/80
பாய் குழை நீலம் பகல் ஆக தையினாள் – பரி 11/96
காரிகை ஆக தன் கண்ணி திருத்தினாள் – பரி 12/91
நேர் இதழ் உண்கணார் நிரை காடு ஆக
ஓடி ஒளித்து ஒய்ய போவாள் நிலை காண்-மின் – பரி 20/38,39
மட மதர் உண்கண் கயிறு ஆக வைத்து – பரி 20/55
துறை ஆடும் காதலர் தோள் புணை ஆக
மறை ஆடுவாரை அறியார் மயங்கி – பரி 24/28,29
வை வேல் நுதி அன்ன கண்ணார் துணை ஆக
எவ்வாறு செய்வாம்-கொல் யாம் என நாளும் – பரி 35/3,4
துன்பம் துணை ஆக நாடின் அது அல்லது – கலி 6/10
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆக
துனி செய்து நீடினும் துறப்பு அஞ்சி கலுழ்பவள் – கலி 10/14,15
வெறி நிரை வேறு ஆக சார் சாரல் ஓடி – கலி 12/6
ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ – கலி 14/13
எம்மையும் பொருள் ஆக மதித்தீத்தை நம்முள் நாம் – கலி 14/17
ஐது ஆக நெறித்து அன்ன அறல் அவிர் நீள் ஐம்பால் – கலி 32/3
வலன் ஆக வினை என்று வணங்கி நாம் விடுத்த-கால் – கலி 35/15
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக
ஐ_இரு தலையின் அரக்கர் கோமான் – கலி 38/2,3
நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக என் கண் மன – கலி 39/45
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக
வேய் புரை மென் தோள் பசலையும் அம்பலும் – கலி 39/48,49
கோடு உலக்கை ஆக நல் சேம்பின் இலை சுளகா – கலி 41/2
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக
அரும் செலவு ஆரிடை அருளி வந்து அளி பெறாஅன் – கலி 46/13,14
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக
கனை பெயல் நடுநாள் யான் கண்மாற குறி பெறாஅன் – கலி 46/17,18
அளி நசைஇ ஆர்வு-உற்ற அன்பினேன் யான் ஆக
என ஆங்கு – கலி 46/21,22
புதுவது ஆக மலர்ந்த வேங்கையை – கலி 49/5
மின் ஓரும் கண் ஆக இடி என்னாய் பெயல் என்னாய் – கலி 49/12
கண்ணும் நீர் ஆக நடுங்கினன் இன் நகாய் – கலி 60/8
கரும்பு எழுது தொய்யிற்கு செல்வல் ஈங்கு ஆக
இருந்தாயோ என்று ஆங்கு இற – கலி 63/8,9
ஆங்கு ஆக அ திறம் அல்லா-கால் வேங்கை வீ – கலி 64/26
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக
தீர தறைந்த தலையும் தன் கம்பலும் – கலி 65/5,6
வாழ்க்கை அது ஆக கொண்ட முது பார்ப்பான் – கலி 65/28
செது மொழி சீத்த செவி செறு ஆக
முது மொழி நீரா புலன் நா உழவர் – கலி 68/3,4
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் – கலி 69/4,5
துணிந்தது பிறிது ஆக துணிவு இலள் இவள் என – கலி 69/10
நெஞ்சத்த பிற ஆக நிறை இலள் இவள் என – கலி 69/14
தருக்கிய பிற ஆக தன் இலள் இவள் என – கலி 69/18
அச்சு ஆறு ஆக உணரிய வருபவன் – கலி 75/20
ஐய அமைந்தன்று அனைத்து ஆக புக்கீமோ – கலி 78/24
வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆக கையின் – கலி 78/25
திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆக தைஇ – கலி 80/4
மருப்பு பூண் கையுறை ஆக அணிந்து – கலி 82/12
பருந்து எறிந்து அற்று ஆக கொள்ளும் கொண்டு ஆங்கே – கலி 82/27
தொடியும் உகிரும் படை ஆக நுந்தை – கலி 82/28
அகல் நகர் மீள்தருவான் ஆக புரி ஞெகிழ்பு – கலி 83/11
சுரந்த என் மென் முலை பால் பழுது ஆக நீ – கலி 84/4
ஆங்க அவ்வும் பிறவும் அணிக்கு அணி ஆக நின் – கலி 85/17
முடி உதிர் பூ தாது மொய்ம்பின ஆக
தொடிய எமக்கு நீ யாரை பெரியார்க்கு – கலி 88/2,3
மற்றது அறிவல் யான் நின் சூள் அனைத்து ஆக நல்லார் – கலி 91/9
இது ஆகும் இன் நகை நல்லாய் பொது ஆக
தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர் – கலி 92/24,25
வாய் ஆக யாம் கூற வேட்டு ஈவாய் கேள் இனி – கலி 93/16
பறிமுறை நேர்ந்த நகார் ஆக கண்டார்க்கு – கலி 93/18
வெறி கொள் வியன் மார்பு வேறு ஆக செய்து – கலி 93/30
ஆங்கு ஆக சாயல் இன் மார்ப அடங்கினேன் ஏஎ – கலி 94/37
தண்டா தகடு உருவ வேறு ஆக காவின் கீழ் – கலி 94/40
மத்திகை கண்ணுறை ஆக கவின் பெற்ற – கலி 96/12
பரி ஆக வாதுவனாய் என்றும் மற்று அ சார் – கலி 96/38
எ வழி பட்டாய் சமன் ஆக இ எள்ளல் – கலி 97/5
சிறு பாகர் ஆக சிரற்றாது மெல்ல – கலி 97/29
நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக
மாண் எழில் உண்கண் பிறழும் கயல் ஆக – கலி 98/14,15
மாண் எழில் உண்கண் பிறழும் கயல் ஆக
கார் மலர் வேய்ந்த கமழ் பூ பரப்பு ஆக – கலி 98/15,16
கார் மலர் வேய்ந்த கமழ் பூ பரப்பு ஆக
நாணு சிறை அழித்து நன் பகல் வந்த அ – கலி 98/16,17
பாணன் புணை ஆக புக்கு – கலி 98/19
வடு காட்ட கண் காணாது அற்று ஆக என் தோழி – கலி 99/19
மாண்_இழை ஆறு ஆக சாறு – கலி 102/14
நேர்_இழாய் கோள் அரிது ஆக நிறுத்த கொலை ஏற்று – கலி 104/73
அன்னை நெஞ்சு ஆக பெறின் – கலி 107/22
அனைத்து ஆக
வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி – கலி 108/34,35
புண் இல்லார் புண் ஆக நோக்கும் முழு மெய்யும் – கலி 109/11
ஆங்கு நீ கூறின் அனைத்து ஆக நீங்குக – கலி 110/7
நினக்கு வருவதா காண்பாய் அனைத்து ஆக
சொல்லிய சொல்லும் வியம் கொள கூறு – கலி 114/10,11
மாதர் புலைத்தி விலை ஆக செய்தது ஓர் – கலி 117/7
அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக
பகல் நுங்கியது போல படு_சுடர் கல் சேர – கலி 119/1,2
தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறு ஆக
நால் திசையும் நடுக்கு-உறூஉம் மடங்கல் காலை – கலி 120/7,8
அறிவு அஞர் உழந்து ஏங்கி ஆய் நலம் வறிது ஆக
செறி வளை தோள் ஊர இவளை நீ துறந்ததை – கலி 127/12,13
விரவு பல் உருவின வீழ் பெடை துணை ஆக
இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள்_இனம் இறைகொள – கலி 132/2,3
இணை திரள் மருப்பு ஆக எறி வளி பாகனா – கலி 135/2
அன்னர் காதலர் ஆக அவர் நமக்கு – கலி 137/24
வறிது ஆக பிறர் என்னை நகுபவும் நகுபு உடன் – கலி 138/4
தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பு ஆக
வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று நீங்காது – கலி 139/11,12
வள்ளியை ஆக என நெஞ்சை வலி-உறீஇ – கலி 142/30
தோன்றினன் ஆக தொடுத்தேன்-மன் யான் தன்னை – கலி 142/34
கைவிளக்கு ஆக கதிர் சில தாராய் என் – கலி 142/43
நோய் எரி ஆக சுடினும் சுழற்றி என் – கலி 142/51
பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆக
புறங்காலின் போக இறைப்பேன் முயலின் – கலி 144/46,47
எல்லி ஆக எல்லை என்று ஆங்கே பகல் முனிவேன் – கலி 144/52
உ காண் இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்று ஆக
செக்கர் அம் புள்ளி திகிரி அலவனொடு யான் – கலி 146/22,23
புலம்பு ஊர புல்லென்ற வனப்பினாள் விலங்கு ஆக
வேல் நுதி உற நோக்கி வெயில் உற உருகும் தன் – கலி 147/5,6
தகை ஆக தையலாள் சேர்ந்தாள் நகை ஆக – கலி 147/70
தகை ஆக தையலாள் சேர்ந்தாள் நகை ஆக
நல் எழில் மார்பன் அகத்து – கலி 147/70,71
நிரை திமில் களிறு ஆக திரை ஒலி பறை ஆக – கலி 149/1
நிரை திமில் களிறு ஆக திரை ஒலி பறை ஆக
கரை சேர் புள்_இனத்து அம் சிறை படை ஆக – கலி 149/1,2
கரை சேர் புள்_இனத்து அம் சிறை படை ஆக
அரைசு கால்கிளர்ந்து அன்ன உரவு நீர் சேர்ப்ப கேள் – கலி 149/2,3
அன்ன ஆக என்னுநள் போல – அகம் 5/18
ஆக வன முலை அரும்பிய சுணங்கின் – அகம் 6/12
நோய் இன்று ஆக செய்பொருள் வயிற்பட – அகம் 13/15
நீடு இன்று ஆக இழுக்குவர் அதனால் – அகம் 18/12
அடர் செய் ஆய் அகல் சுடர் துணை ஆக
இயங்காது வதிந்த நம் காதலி – அகம் 19/17,18
சிறுபுறம் கவையினன் ஆக உறு பெயல் – அகம் 26/23
நாணு தளை ஆக வைகி மாண் வினைக்கு – அகம் 29/21
சிறுபுறம் கவையினன் ஆக அதன் கொண்டு – அகம் 32/9
யாமே எமியம் ஆக நீயே – அகம் 33/12
மார்பு துணை ஆக துயிற்றுக தில்ல – அகம் 35/13
அம் சிலை இடவது ஆக வெம் செலல் – அகம் 38/3
மெல்லென தழீஇயினேன் ஆக என் மகள் – அகம் 49/7
யாமே எமியம் ஆக தாமே – அகம் 57/10
தோள் துணை ஆக துயிற்ற துஞ்சாள் – அகம் 63/16
படர்ந்த உள்ளம் பழுது அன்று ஆக
வந்தனர் வாழி தோழி அந்தரத்து – அகம் 68/13,14
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணை ஆக
வந்தோன் கொடியனும் அல்லன் தந்த – அகம் 72/18,19
அருள் அன்று ஆக ஆள்வினை ஆடவர் – அகம் 75/1
ஆனா நோயை ஆக யானே – அகம் 75/21
கோடை அம் வளி குழல் இசை ஆக
பாடு இன் அருவி பனி நீர் இன் இசை – அகம் 82/2,3
தோடு அமை முழவின் துதை குரல் ஆக
கண கலை இகுக்கும் கடும் குரல் தூம்பொடு – அகம் 82/4,5
மலை பூ சாரல் வண்டு யாழ் ஆக
இன் பல் இமிழ் இசை கேட்டு கலி சிறந்து – அகம் 82/6,7
பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என – அகம் 86/14
பேர் இற்கிழத்தி ஆக என தமர் தர – அகம் 86/19
இனிய உள்ளம் இன்னா ஆக
முனி தக நிறுத்த நல்கல் எவ்வம் – அகம் 98/3,4
மையல் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக
ஆடிய பின்னும் வாடிய மேனி – அகம் 98/22,23
நள்ளென் யாமத்து உயவு துணை ஆக
நம்மொடு பசலை நோன்று தம்மொடு – அகம் 103/12,13
இருந்தனம் ஆக எய்த வந்து – அகம் 110/9
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் – அகம் 115/7
புள்ளு புணர்ந்து இனிய ஆக தெள் ஒளி – அகம் 136/3
நீடு சினை வறிய ஆக ஒல்லென – அகம் 143/3
தீம் புனல் ஊர திறவிது ஆக
குவளை உண்கண் இவளும் யானும் – அகம் 156/7,8
காயா ஞாயிற்று ஆக தலைப்பெய – அகம் 156/10
கள்ளும் கண்ணியும் கையுறை ஆக
நிலை கோட்டு வெள்ளை நால் செவி கிடாஅய் – அகம் 156/13,14
எந்தையும் இல்லன் ஆக
அஞ்சுவள் அல்லளோ இவள் இது செயலே – அகம் 158/17,18
நெடு நகர் ஒரு சிறை நின்றனென் ஆக
அறல் என அவிர்வரும் கூந்தல் மலர் என – அகம் 162/9,10
எமியம் ஆக துனி உளம் கூர – அகம் 163/3
கதிர் கை ஆக வாங்கி ஞாயிறு – அகம் 164/1
கொழும் கோல் வேழத்து புணை துணை ஆக
புனல் ஆடு கேண்மை அனைத்தே அவனே – அகம் 186/8,9
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணை ஆக
கனை இருள் பரந்த கல் அதர் சிறு நெறி – அகம் 202/12,13
அன்னேன் அன்மை நன் வாய் ஆக
மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி – அகம் 203/12,13
வலன் ஆக என்றலும் நன்று-மன் தில்ல – அகம் 215/6
வர எளிது ஆக எண்ணுதி அதனால் – அகம் 218/13
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் – அகம் 227/13
யாம் தம் குறுகினம் ஆக ஏந்து எழில் – அகம் 230/13
பருவம் ஆக பயந்தன்றால் நமக்கே – அகம் 232/15
வினை பொருள் ஆக தவிரலர் கடை சிவந்து – அகம் 237/15
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக
நெடு நீர் பொய்கை துணையொடு புணரும் – அகம் 246/2,3
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகை ஆக
காமம் கைம்மிக உறுதர – அகம் 258/13,14
வல்வது ஆக நும் செய்_வினை இவட்கே – அகம் 271/11
பிதிர்வை நீரை வெண் நீறு ஆக என – அகம் 275/5
ஆவது ஆக இனி நாண் உண்டோ – அகம் 276/6
தோள் கந்து ஆக கூந்தலின் பிணித்து அவன் – அகம் 276/11
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக
கடையல் அம் குரல வாள் வரி உழுவை – அகம் 277/4,5
கடறு உழந்து இவணம் ஆக படர் உழந்து – அகம் 279/9
சாந்தம் பொறை_மரம் ஆக நறை நார் – அகம் 282/9
என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு – அகம் 286/9
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக
நோம்-கொல் அளியள் தானே தூங்கு நிலை – அகம் 287/2,3
உலறி இலை இல ஆக பல உடன் – அகம் 291/2
வலை வலந்து அனைய ஆக பல உடன் – அகம் 293/2
புலம் கந்து ஆக இரவலர் செலினே – அகம் 303/8
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி – அகம் 312/7,8
ஐய ஆக வெய்ய உயிரா – அகம் 313/5
கண் துணை ஆக நோக்கி நெருநையும் – அகம் 315/4
நினைந்தனம் இருந்தனம் ஆக நயந்து ஆங்கு – அகம் 317/19
வருவர் என்பது வாய்வது ஆக
ஐய செய்ய மதன் இல சிறிய நின் – அகம் 323/3,4
சில் நாள் ஆன்றனை ஆக என பன் நாள் – அகம் 325/14
ஆக மேனி அம் பசப்பு ஊர – அகம் 333/2
நின் வாய் இன் மொழி நன் வாய் ஆக
வருவர் ஆயினோ நன்றே வாராது – அகம் 333/16,17
அவணது ஆக பொருள் என்று உமணர் – அகம் 337/5
வயவு உறு நெஞ்சத்து உயவு துணை ஆக
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும் – அகம் 338/11,12
நாம் செல விழைந்தனம் ஆக ஓங்கு புகழ் – அகம் 345/3
உரன் மலி உள்ளமொடு முனை பாழ் ஆக
அரும் குறும்பு எறிந்த பெரும் கல் வெறுக்கை – அகம் 349/6,7
ஏந்து எழில் மழை கண் இவள் குறை ஆக
சேந்தனை சென்மோ பெரு_நீர் சேர்ப்ப – அகம் 350/8,9
ஆடு மயில் முன்னது ஆக கோடியர் – அகம் 352/4
யாமே எமியம் ஆக நீயே – அகம் 355/12
கம்புள் இயவன் ஆக விசி பிணி – அகம் 356/3
பொன் தொடி முன்கை பற்றினன் ஆக
அன்னாய் என்றனென் அவன் கை விட்டனனே – அகம் 356/6,7
நெஞ்சு பழுது ஆக வறுவியன் பெயரின் – அகம் 362/9
ஒண் தொடி மகளிர்க்கு ஊசல் ஆக
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய – அகம் 368/4,5
செழும் கோள் பலவின் பழம் புணை ஆக
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும் – அகம் 382/10,11
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ – அகம் 384/10
இன் இசை ஓரா இருந்தனம் ஆக
மை ஈர் ஓதி மட நல்லீரே – அகம் 388/9,10
சிறிய விலங்கினம் ஆக பெரிய தன் – அகம் 390/12
தீது இன்று ஆக நீ புணை புகுக என – அகம் 392/8
எளிய ஆக ஏந்து கொடி பரந்த – அகம் 397/6
எயிறு படை ஆக எயில் கதவு இடாஅ – புறம் 3/9
இன்னா ஆக பிறர் மண் கொண்டு – புறம் 12/4
மனை மரம் விறகு ஆக
கடி துறை நீர் களிறு படீஇ – புறம் 16/5,6
பெரும் தண் பணை பாழ் ஆக
ஏம நன் நாடு ஒள் எரி_ஊட்டினை – புறம் 16/16,17
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே – புறம் 18/6
முடி தலை அடுப்பு ஆக
புனல் குருதி உலை கொளீஇ – புறம் 26/8,9
நான்மறை முதல்வர் சுற்றம் ஆக
மன்னர் ஏவல் செய்ய மன்னிய – புறம் 26/13,14
ஊழிற்று ஆக நின் செய்கை விழவின் – புறம் 29/22
நகை புறன் ஆக நின் சுற்றம் – புறம் 29/25
இசை புறன் ஆக நீ ஓம்பிய பொருளே – புறம் 29/26
அறி அறிவு ஆக செறிவினை ஆகி – புறம் 30/8
குண கடல் பின்னது ஆக குட கடல் – புறம் 31/13
கடும்பின் அடு கலம் நிறை ஆக நெடும் கொடி – புறம் 32/1
நளி இரு முந்நீர் ஏணி ஆக
வளி இடை வழங்கா வானம் சூடிய – புறம் 35/1,2
கால் உணவு ஆக சுடரொடு கொட்கும் – புறம் 43/3
அறவையும் மறவையும் அல்லை ஆக
திறவாது அடைத்த திண் நிலை கதவின் – புறம் 44/13,14
குடுமிய ஆக பிறர் குன்று கெழு நாடே – புறம் 58/32
புது நெல் வெண் சோற்று கண்ணுறை ஆக
விலா புடை மருங்கு விசிப்ப மாந்தி – புறம் 61/5,6
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின் – புறம் 72/14,15
மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த – புறம் 93/9
கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக
மால்பு உடை நெடு வரை கோடு-தோறு இழிதரும் – புறம் 105/5,6
கலையும் கொள்ளா ஆக பலவும் – புறம் 116/12
கொழும் கொடி விளர் காய் கோள் பதம் ஆக
நிலம் புதை பழுனிய மட்டின் தேறல் – புறம் 120/11,12
நல் அமிழ்து ஆக நீ நயந்து உண்ணும் நறவே – புறம் 125/8
வளை கை விறலி என் பின்னள் ஆக
பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் – புறம் 135/4,5
அன்ன ஆக நின் ஊழி நின்னை – புறம் 135/19
அனைத்து உரைத்தனன் யான் ஆக
நினக்கு ஒத்தது நீ நாடி – புறம் 136/22,23
அடகின் கண்ணுறை ஆக யாம் சில – புறம் 140/4
அரிசி வேண்டினெம் ஆக தான் பிற – புறம் 140/5
கார் எதிர் கானம் பாடினேம் ஆக
நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண் – புறம் 144/3,4
இனைதல் ஆனாள் ஆக இளையோய் – புறம் 144/6
அன்ன ஆக நின் அரும் கல வெறுக்கை – புறம் 146/1
விடுத்தல் தொடங்கினேன் ஆக வல்லே – புறம் 150/17
புன் தலை மட பிடி பரிசில் ஆக
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ் – புறம் 151/4,5
கோல் கால் ஆக குறும் பல ஒதுங்கி – புறம் 159/3
கேடு இன்று ஆக பாடுநர் கடும்பு என – புறம் 160/10
பாடி நின்றெனன் ஆக கொன்னே – புறம் 165/9
ஏமம் ஆக தான் முந்துறுமே – புறம் 178/11
நாடு ஆக ஒன்றோ காடு ஆக ஒன்றோ – புறம் 187/1
நாடு ஆக ஒன்றோ காடு ஆக ஒன்றோ – புறம் 187/1
யாண்டு பல ஆக நரை இல ஆகுதல் – புறம் 191/1
நோய் இலர் ஆக நின் புதல்வர் யானும் – புறம் 196/10
தண் தமிழ் வரைப்பு_அகம் கொண்டி ஆக
பணிந்து கூட்டுண்ணும் தணிப்பு அரும் கடும் திறல் – புறம் 198/12,13
குறு நணி காண்குவது ஆக நாளும் – புறம் 209/15
இசை மரபு ஆக நட்பு கந்து ஆக – புறம் 217/5
இசை மரபு ஆக நட்பு கந்து ஆக
இனையது ஓர் காலை ஈங்கு வருதல் – புறம் 217/5,6
வெளில் பாழ் ஆக கண்டு கலுழ்ந்து ஆங்கு – புறம் 220/4
அளக்கர் திணை விளக்கு ஆக
கனை எரி பரப்ப கால் எதிர்பு பொங்கி – புறம் 229/10,11
நச்சி இருந்த நசை பழுது ஆக
அட்ட குழிசி அழல் பயந்து ஆஅங்கு – புறம் 237/6,7
ஆங்கு அது நோய் இன்று ஆக ஓங்கு வரை – புறம் 237/15
வேளை வெந்ததை வல்சி ஆக
பரல் பெய் பள்ளி பாய் இன்று வதியும் – புறம் 246/8,9
இளையம் ஆக தழை ஆயினவே இனியே – புறம் 248/2
அகலிது ஆக வனைமோ – புறம் 256/6
விடு கணை நீத்தம் துடி புணை ஆக
வென்றி தந்து கொன்று கோள் விடுத்து – புறம் 260/14,15
வெற்று யாற்று அம்பியின் எற்று அற்று ஆக
கண்டனென் மன்ற சோர்க என் கண்ணே – புறம் 261/4,5
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறை ஆக
திரிந்த வாய் வாள் திருத்தா – புறம் 284/6,7
ஏமம் ஆக இ நிலம் ஆண்டோர் – புறம் 360/8
காடு பதி ஆக போகி தத்தம் – புறம் 363/5
நிலம் கலன் ஆக இலங்கு பலி மிசையும் – புறம் 363/15
மயங்கு இரும் கருவிய விசும்பு முகன் ஆக
இயங்கிய இரு சுடர் கண் என பெயரிய – புறம் 365/1,2
ஒழுக்கு உடை மருங்கின் ஒரு மொழித்து ஆக
அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப – புறம் 366/2,3
கரும் கை யானை கொண்மூ ஆக
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த – புறம் 369/2,3
குருதி பலிய முரசு முழக்கு ஆக
அரசு அரா பனிக்கும் அணங்கு உறு பொழுதின் – புறம் 369/5,6
வெம் விசை புரவி வீசு வளி ஆக
விசைப்பு உறு வல் வில் வீங்கு நாண் உகைத்த – புறம் 369/7,8
ஈர செறு வயின் தேர் ஏர் ஆக
விடியல் புக்கு நெடிய நீட்டி நின் – புறம் 369/10,11
எருது களிறு ஆக வாள் மடல் ஓச்சி – புறம் 370/16
செரு நவில் வேழம் கொண்மூ ஆக
தேர் மா அழி துளி தலைஇ நாம் உற – புறம் 373/2,3
வஞ்சி முற்றம் வய களன் ஆக
அஞ்சா மறவர் ஆள் போர்பு அழித்து – புறம் 373/24,25
பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக
முழா அரை போந்தை அர வாய் மா மடல் – புறம் 375/3,4
விருந்து-உறுத்து ஆற்ற இருந்தெனம் ஆக
சென்மோ பெரும எம் விழவு உடை நாட்டு என – புறம் 381/4,5
யாம் தன் அறியுநம் ஆக தான் பெரிது – புறம் 381/6
தன் புகழ் ஏத்தினென் ஆக ஊன் புலந்து – புறம் 383/5
ஈத்தோன் எந்தை இசை தனது ஆக
வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின் – புறம் 386/9,10
தன் நிலை அறியுநன் ஆக அ நிலை – புறம் 388/5
நுண் நூல் தட கையின் நா மருப்பு ஆக
வெல்லும் வாய்மொழி புல் உடை விளை நிலம் – புறம் 388/8,9
சென்று யான் நின்றனென் ஆக அன்றே – புறம் 392/12
வாடா வஞ்சி பாடினேன் ஆக
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி – புறம் 394/9,10
யான் அது பெயர்த்தனென் ஆக தான் அது – புறம் 394/13
வாளும் வேலும் மீனம் ஆக மன்னர் சேனை மானுமே – கம்.பால:3 18/4
நேமி மால் வரை மதில் ஆக நீள் புற – கம்.பால:4 7/1
பாம மா கடல் கிடங்கு ஆக பல் மணி – கம்.பால:4 7/2
வாம மாளிகை மலை ஆக மன்னற்கு – கம்.பால:4 7/3
அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில் நெடும் காலம் அளவது ஆக
மின்னி எழு முகில் இன்றி வெம் துயரம் பெருகுதலும் வேத நல் நூல் – கம்.பால:5 34/1,2
மன்னு முனிவரை அழைத்து மா தானம் கொடுத்தும் வான் வழங்காது ஆக
பின்னும் முனிவரர் கேட்ப கலைக்கோட்டு முனி வரின் வான் பிலிற்றும் என்றார் – கம்.பால:5 34/3,4
முடி உடை அரக்கற்கு அ நாள் முந்தி உற்பாதம் ஆக
படியிடை அற்று வீழ்ந்த வெற்றி அம் பதாகை ஒத்தாள் – கம்.பால:7 51/3,4
கான் திரிந்து ஆழி ஆக தாடகை கடின மார்பத்து – கம்.பால:7 52/1
பசை ஆக மறையவர் கை நறை மலரும் நிறை புனலும் பரந்து பாய – கம்.பால:11 14/2
இற்று இவண் இன்னது ஆக மதியொடும் எல்லி நீங்க – கம்.பால:13 44/1
பூத்த ஏழிலை பாலையை பொடிபொடி ஆக
காத்திரங்களால் தலத்தொடும் தேய்ந்தது ஓர் களிறு – கம்.பால:15 6/3,4
ஆகம் ஆலையம் ஆக உளாள் பொலி – கம்.பால:16 33/1
திண் சிலை புருவம் ஆக சே அரி கரும் கண் அம்பால் – கம்.பால:17 4/1
அம் தார் ஆகத்து ஐம் கணை நூறு_ஆயிரம் ஆக
சிந்தா நின்ற சிந்தையினான் செய்குவது ஓரான் – கம்.பால:17 25/1,2
ஆக கண்டு ஓர் ஆடு அரவு ஆம் என்று அயல் நண்ணும் – கம்.பால:17 30/2
சோலை தும்பி மென் குழல் ஆக தொடை மேவும் – கம்.பால:17 34/1
அனைய நீர் வறிது ஆக வந்து ஏறியே – கம்.பால:18 30/3
மானவர் பெருமானும் மண நினைவினன் ஆக
தேன் அமர் குழலாள்-தன் திருமண_வினை நாளை – கம்.பால:23 19/1,2
வரி சிலை இற்றது ஆக மற்றவன் முனிந்து மன்னோ – கம்.பால:24 29/4
ஆளும் நல் நெறிக்கு அமைவரும் அமைதி இன்று ஆக
நாளும் நம் குல நாயகன் நறை விரி கமல – கம்.அயோ:1 66/1,2
ஆண்டை அ நிலை ஆக அறிந்தவர் – கம்.அயோ:2 1/1
வையம் மன் உயிர் ஆக அ மன் உயிர் – கம்.அயோ:2 25/1
சான்று இமையோர் குலம் ஆக மன்ன நீ அன்று – கம்.அயோ:3 12/3
பூண்-பால் ஆக காண்பவர் நல்லார் புகழ் பேணி – கம்.அயோ:3 43/2
கங்கையே முதல ஆக கன்னி ஈறு ஆய தீர்த்தம் – கம்.அயோ:3 81/1
ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக என்பார் – கம்.அயோ:3 92/3
தஞ்சம் ஆக நீ தாங்கு என்ற வாசகம் – கம்.அயோ:4 9/2
பண்டே எரி முன் உன்னை பாவி தேவி ஆக
கொண்டேன் அல்லேன் வேறு ஓர் கூற்றம் தேடி கொண்டேன் – கம்.அயோ:4 47/3,4
வல கார்முகம் என் கையது ஆக அ வானுளோரும் – கம்.அயோ:4 124/1
ஆவி விரி பால் நுரையின் ஆடை அணை ஆக
நாவி விரி கூழை இள நவ்வியர் துயின்றார் – கம்.அயோ:5 10/3,4
மாயும் தன்மை மக்களின் ஆக மற மன்னன் – கம்.அயோ:6 18/2
அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆக
திருத்தினென் கொணர்ந்தேன் என்-கொல் திரு உளம் என்ன வீரன் – கம்.அயோ:8 13/2,3
பாண் இள மிஞிறு ஆக படு மழை பணை ஆக – கம்.அயோ:9 4/1
பாண் இள மிஞிறு ஆக படு மழை பணை ஆக
நாணின தொகு பீலி கோலின நடம் ஆடல் – கம்.அயோ:9 4/1,2
ஆக செய்_தக்கது இல்லை அறத்தில்-நின்று – கம்.அயோ:10 54/1
யாதானும் தான் ஆக எனக்கே பணி செய்வான் – கம்.அயோ:11 78/2
வேரோடும் கேடு ஆக முடித்து என் விளைவித்தாய் – கம்.அயோ:11 81/4
சான்றும்-தானே நல் அறம் ஆக தகை ஞாலம் – கம்.அயோ:11 84/3
பழி வரு நெறி படர் பதகன் ஆக யான் – கம்.அயோ:11 105/4
அஞ்சின மன்னவன் ஆக யானுமே – கம்.அயோ:11 106/4
பேணலன் பிறர் பழி பிதற்றி ஆக யான் – கம்.அயோ:11 108/4
உறு பதம் நுங்கிய ஒருவன் ஆக யான் – கம்.அயோ:11 109/4
மொய் விசும்பு ஓடம் ஆக தேவரின் முனிவர் போனார் – கம்.அயோ:13 61/4
நோவது ஆக இ உலகை நோய் செய்த – கம்.அயோ:14 97/1
சான்றவர் ஆக தன் குரவர் ஆக தாய் – கம்.அயோ:14 124/1
சான்றவர் ஆக தன் குரவர் ஆக தாய் – கம்.அயோ:14 124/1
போன்றவர் ஆக மெய் புதல்வர் ஆக தான் – கம்.அயோ:14 124/2
போன்றவர் ஆக மெய் புதல்வர் ஆக தான் – கம்.அயோ:14 124/2
அன்பினன் உருகினன் அன்னது ஆக என்றான் – கம்.அயோ:14 132/3
ஓயாத மலர் அயனே முதல் ஆக உளர் ஆகி – கம்.ஆரண்:1 52/1
நாழி நரை தீர் உலகு எலாம் ஆக நளினத்து நீ தந்த நான்முகனார்-தாமே – கம்.ஆரண்:2 29/1
தாழி தரை ஆக தண் தயிர் நீர் ஆக தட வரையே மத்து ஆக தாமரை கை நோவ – கம்.ஆரண்:2 29/3
தாழி தரை ஆக தண் தயிர் நீர் ஆக தட வரையே மத்து ஆக தாமரை கை நோவ – கம்.ஆரண்:2 29/3
தாழி தரை ஆக தண் தயிர் நீர் ஆக தட வரையே மத்து ஆக தாமரை கை நோவ – கம்.ஆரண்:2 29/3
ஏவர் ஆக இடர் இழைத்தார் எனின் – கம்.ஆரண்:4 32/2
தீது இல் வரவு ஆக திரு நின் வரவு சேயோய் – கம்.ஆரண்:6 31/1
உரு இங்கு இது உடையர் ஆக மற்றையோர் யாரும் இல்லை – கம்.ஆரண்:6 52/2
கலை உவா மதியே கறி ஆக வன் – கம்.ஆரண்:6 67/1
பூ எலாம் பொடி ஆக இ பூமியுள் – கம்.ஆரண்:6 69/1
ஆக கொங்கையின் ஐயன் என்று அஞ்சன – கம்.ஆரண்:6 77/1
புலிதானே புறத்து ஆக குட்டி கோட்படாது என்ன – கம்.ஆரண்:6 94/1
வெவ் இலை வேல் இராவணனாம் விண் உலகம் முதல் ஆக
எ உலகும் உடையானுக்கு உடன்பிறந்தேன் யான் என்றாள் – கம்.ஆரண்:6 109/3,4
விரையும் இது நன்று அன்று வேறு ஆக யான் உரைக்கும் – கம்.ஆரண்:6 116/3
நன்று அதுவே ஆம் அன்றோ போகாளேல் ஆக என நாதன் கூற – கம்.ஆரண்:6 134/3
அந்தகர்க்கு அளிக்கும் நோய் போல் அரக்கி முன் ஆக அம்மா – கம்.ஆரண்:7 55/4
ஆங்கு அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக தேர் – கம்.ஆரண்:7 114/3
மை நிலை நெடும் கண் மழை வான் நிலையது ஆக
பொய்ந்நிலை மருங்கினர் புலம்பினர் புரண்டார் – கம்.ஆரண்:10 41/3,4
மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் வெற்றி ஆக வற்று ஆமோ – கம்.ஆரண்:10 115/4
அன்னாள் அது கூற அரக்கனும் அன்னது ஆக
நின்னால் அ இராமனை காண்குறும் நீர் என் என்றான் – கம்.ஆரண்:10 152/1,2
தான் ஆக நினைந்து சமைந்திலனால் – கம்.ஆரண்:11 40/2
மாள்வதே பொருள் ஆக வந்தான் அலன் – கம்.ஆரண்:11 81/1
யாது ஆக நினைத்தனை எண்ணம் இலாய் – கம்.ஆரண்:13 9/3
எம்மைக்கு இதம் ஆக இது எண்ணினை நீ – கம்.ஆரண்:13 13/4
பஞ்சு அணை பாம்பணை ஆக பள்ளி சேர் – கம்.ஆரண்:13 55/1
சூலம் ஆக தொலைவுறும் எல்லையில் – கம்.ஆரண்:14 27/2
மேவ_அரும் பகை எனக்கு ஆக மேல்வரின் – கம்.ஆரண்:14 87/2
வீட்டினுக்கு அமைவது ஆன மெய்ந்நெறி வெளியிற்று ஆக
காட்டுறும் அறிஞர் என்ன அன்னவள் கழறிற்று எல்லாம் – கம்.ஆரண்:16 7/1,2
புன் தொழில் இறுதி ஆக புகுந்து உள பொருள்கள் எல்லாம் – கம்.கிட்:2 29/2
ஆக ஐந்தினோடு இரண்டின் ஒன்று உருவ நின் அம்பு – கம்.கிட்:4 1/3
ஒக்க நாள் எலாம் உழல்வன உலைவு_இல ஆக
மிக்கது ஓர் பொருள் உளது என வேறு கண்டிலமால் – கம்.கிட்:4 5/1,2
பின்னுடைத்து ஆயினும் ஆக பேதுறும் – கம்.கிட்:6 18/2
வார்த்தை அன்னது ஆக வான் இயங்கு தேரினான் மகன் – கம்.கிட்:7 11/1
எய்தின் எய்தியது ஆக இயற்றினான் – கம்.கிட்:7 110/4
செவ்வியோய் அனையது ஆக செரு களத்து உருத்து எய்யாதே – கம்.கிட்:7 122/2
தனு என நினைதி மற்று என் தம்பி நின் தம்பி ஆக
நினைதி ஓர் துணைவர் இன்னோர் அனையவர் இலை நீ ஈண்டு அ – கம்.கிட்:7 135/2,3
என்றைக்கு உறவு ஆக இருந்தனையே – கம்.கிட்:10 57/4
நின்னை எ தகையை ஆக நினைந்தனை நெடியோய் என்ன – கம்.கிட்:10 63/3
ஆண்டு கடந்து அ புறத்தும் இ புறத்தும் ஒரு திங்கள் அவதி ஆக
தேண்டி இவண் வந்து அடைதிர் விடை கோடிர் கடிது என்ன செப்பும் வேலை – கம்.கிட்:13 32/1,2
வாய்மையால் உவமை ஆக மதி அறி புலவர் வைத்த – கம்.கிட்:13 34/2
நன்று வரவு ஆக நடனம் புரிவல் என்னா – கம்.கிட்:14 52/3
ஓசனை ஒன்று நூறும் உள் அடி உள்ளது ஆக
ஈசன் மண் அளந்தது ஏய்ப்ப இரும் கடல் இனிது தாவி – கம்.கிட்:17 22/1,2
கற்றை வார் சிறைகள் ஆக கலுழனின் கடப்பல் காண்டீர் – கம்.கிட்:17 24/4
கெட குறி ஆக மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி – கம்.சுந்:1 28/3
அக்காலை அரக்கியும் அண்டம் அனந்தம் ஆக
புக்கால் நிறையாத புழை பெரு வாய் திறந்து – கம்.சுந்:1 58/1,2
போக்கினுக்கு இடையூறு ஆக புயலொடு பொதிந்த வாடை – கம்.சுந்:1 78/3
ஆழி அகழ் ஆக அருகா அமரர் வாழும் – கம்.சுந்:2 60/1
அவ்வளவு அகன்றது அரண் அண்டம் இடை ஆக
எ அளவின் உண்டு வெளி ஈறும் அது என்னா – கம்.சுந்:2 62/2,3
ஐய கேள் வையம் நல்கும் அயன் அருள் அமைதி ஆக
எய்தி இ மூதூர் காப்பன் இலங்கைமாதேவி என் பேர் – கம்.சுந்:2 91/1,2
அவித்து நின்று எவன் ஆயினும் ஆக என்று அங்கை – கம்.சுந்:2 130/1
சவி படு தகை சால் வானம் தான் ஒரு மேனி ஆக
குவியும் மீன் ஆரம் ஆக மின் கொடி மருங்குல் ஆக – கம்.சுந்:2 180/1,2
குவியும் மீன் ஆரம் ஆக மின் கொடி மருங்குல் ஆக – கம்.சுந்:2 180/2
குவியும் மீன் ஆரம் ஆக மின் கொடி மருங்குல் ஆக
கவிர் ஒளி செக்கர் கற்றை ஓதியா மழை உண் கண்ணா – கம்.சுந்:2 180/2,3
அவிர் மதி நெற்றி ஆக அந்தி வான் ஒக்கின்றாரும் – கம்.சுந்:2 180/4
மன்னவர் முடியும் பூணும் மாலையும் பணையம் ஆக
பொன் அணி பலகை சூது துயில்கிலர் பொருகின்றாரும் – கம்.சுந்:2 183/3,4
தான் ஒருவன் உளன் ஆக உரை-செய்யும் தருக்கு இலரால் – கம்.சுந்:2 229/2
வனிதையர்க்கு ஆக நல் அறத்தின் மாண்பு எலாம் – கம்.சுந்:3 70/4
வென்றவன் அல்லனாகில் விண்ணவன் ஆக வேண்டும் – கம்.சுந்:4 26/3
அரக்கனே ஆக வேறு ஓர் அமரனே ஆக அன்றி – கம்.சுந்:4 27/1
அரக்கனே ஆக வேறு ஓர் அமரனே ஆக அன்றி – கம்.சுந்:4 27/1
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக கொடுமை ஆக
இரக்கமே ஆக வந்து இங்கு எம்பிரான் நாமம் சொல்லி – கம்.சுந்:4 27/2,3
இரக்கமே ஆக வந்து இங்கு எம்பிரான் நாமம் சொல்லி – கம்.சுந்:4 27/3
பெரு நாள் நிற்பின் அவன் நெற்றி பெற்றித்து ஆக பெறும் மன்னோ – கம்.சுந்:4 56/4
பின் கூடிய சேனை பெரும் திசை பின்ன ஆக
வில் கூடு நுதல் திரு நின்னிடை மேவ ஏவி – கம்.சுந்:4 94/1,2
ஆக இ மொழி ஆசு இல கேட்டு அறிவுற்றாள் – கம்.சுந்:5 75/1
அன்னை-தன் பெயர் ஆக என அன்பினொடு அ நாள் – கம்.சுந்:5 78/3
மாசு அறு மரங்கள் ஆக குயிற்றிய மதன சோலை – கம்.சுந்:6 41/2
ஆக இ செரு விளைவுறும் அமைதியின் அரக்கர் – கம்.சுந்:7 46/1
கைகளே கைகள் ஆக கடை கூழை திரு வால் ஆக – கம்.சுந்:8 21/4
கைகளே கைகள் ஆக கடை கூழை திரு வால் ஆக – கம்.சுந்:8 21/4
குதித்து தேரும் கோல் கொள் ஆளும் பரியும் குழம்பு ஆக
மிதித்து பெயர்த்தும் நெடும் தோரணத்தை வீரன் மேற்கொண்டான் – கம்.சுந்:8 48/1,2
அள்ளப்பட்டு அழி குருதி பொரு புனல் ஆறாக படி சேறு ஆக
வள்ளப்பட்டன மகர கடல் என மதில் சுற்றிய பதி மறலிக்கு ஓர் – கம்.சுந்:10 28/2,3
ஏழ் இ புவனமும் மிடை வாழ் உயிர்களும் எறி வேல் இளையவர் இனம் ஆக
ஊழி பெயர்வது ஓர் புனல் ஒத்தார் அனல் ஒத்தான் மாருதம் ஒத்தானே – கம்.சுந்:10 30/3,4
கைதானே பொரு படை ஆக தொடர் கால் ஆர் தேர் அதன் மேல் ஆனான் – கம்.சுந்:10 33/4
ஆவி ஒன்று ஆக நட்டான் அரும் துயர் துடைத்தி என்ன – கம்.சுந்:12 81/2
பள்ளி அரவின் பேர் உலகம் பசும் கல் ஆக பனி கற்றை – கம்.யுத்1:1 9/1
வெற்றி உனது ஆக விளையாது ஒழியின் என்னை – கம்.யுத்1:2 60/3
தீது இலா ஆக உலகு ஈன்ற தெய்வத்தை – கம்.யுத்1:3 165/1
யாதானும் ஆக நினையாது இகழ்தியேல் – கம்.யுத்1:3 176/2
காரியம் ஆக அன்றே ஆகுக கருணையோர்க்கு – கம்.யுத்1:4 116/1
இன்னது ஓர் செவ்வித்து ஆக இராமனும் இலங்கை வேந்தன் – கம்.யுத்1:4 148/1
ஓதம் அஞ்சினோடு இரண்டும் வெந்து ஒரு பொடி ஆக
பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து உயிர்கொண்டு பொரும – கம்.யுத்1:6 10/2,3
மறம் கிளர் மான யானை வயிற்றின ஆக வாய் சோர்ந்து – கம்.யுத்1:8 20/3
நல் நலம் ஆக வாங்கி நால் வகை சதுரம் நாட்டி – கம்.யுத்1:9 15/2
இற்றிது காலம் ஆக இலங்கையர் வேந்தன் ஏவ – கம்.யுத்1:9 23/1
பொது நெறி நிலையது ஆக புணர்த்துதல் புலமைத்து என்னா – கம்.யுத்1:9 71/2
விதி நெறி நிலையது ஆக விளம்புகின்றோரும் மீண்டு – கம்.யுத்1:9 71/3
செ வழி நாணும் சேடன் தெரி கணை ஆக செய்த – கம்.யுத்1:9 74/3
பேதை மானிடவரோடு குரங்கு அல பிறவே ஆக
பூதல வரைப்பின் நாகர் புரத்தின் அ புறத்தது ஆக – கம்.யுத்1:9 83/1,2
பூதல வரைப்பின் நாகர் புரத்தின் அ புறத்தது ஆக
காது வெம் செரு வேட்டு என்னை காந்தினர் கலந்த போதும் – கம்.யுத்1:9 83/2,3
ஆசு_அற குயின்ற வெள்ளி அகல் மனை அன்னம் ஆக
பாசடை பொய்கை பூத்த பங்கயம் நிகர்ப்ப பாராய் – கம்.யுத்1:10 10/3,4
அம் பொன் மேரு வரை கோபுரம் ஆக
வெம்பு காலினை விழுங்கிட மேல்_நாள் – கம்.யுத்1:11 3/2,3
ஆக ராகவனை அவ்வழி கண்டான் – கம்.யுத்1:11 19/1
அந்தர அருக்கன் மகன் ஆழி அகழ் ஆக
சுந்தரம் உடை கரம் வலி கயிறு-அது ஒப்ப – கம்.யுத்1:12 17/1,2
அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆக
பொன்றாது பொன்றினான் தன் புகழ் என இழிந்து போனான் – கம்.யுத்1:12 51/3,4
கார் கடல் புறத்தது ஆக கவி கடல் வளைந்த காட்சி – கம்.யுத்1:13 27/3
மன்னவன் ஆக யானே சூட்டுவென் மகுடம் என்றான் – கம்.யுத்1:14 27/4
ஒன்றின் ஒன்று அதிகம் ஆக ஆயிர கோடி உய்த்தான் – கம்.யுத்2:15 140/3
ஓய்ந்தது ஒழிந்தது ஓடி உலந்ததும் ஆக அன்றே – கம்.யுத்2:15 155/2
காணி ஆக பண்டு உடையனாம் ஒரு தனி கலுழன் – கம்.யுத்2:15 219/3
ஆரியற்கு அனேக மார்க்கத்தால் இடம் வலம்-அது ஆக
சாரிகை திரியல் ஆன மாருதி தாம பொன் தோள் – கம்.யுத்2:15 222/3,4
அங்கம் வந்து உற்றது ஆக அமரர் வந்து உற்றார் அன்றே – கம்.யுத்2:16 15/2
முளை அமை திங்கள் சூடும் முக்கணான் முதல்வர் ஆக
கிளை அமை புவனம் மூன்றும் வந்து உடன் கிடைத்தவேனும் – கம்.யுத்2:16 16/1,2
வென்றியே ஆக மற்று தோற்று உயிர் விடுதல் ஆக – கம்.யுத்2:16 35/2
வென்றியே ஆக மற்று தோற்று உயிர் விடுதல் ஆக
ஒன்றிலே நிற்றல் போலாம் உத்தமர்க்கு உரியது ஒல்கி – கம்.யுத்2:16 35/2,3
கனி உடை மரங்கள் ஆக கவி குலம் கடக்கும் காண்டி – கம்.யுத்2:16 39/2
மிக்கது நலனே ஆக வீடுபேறு அளிக்கும் அன்றே – கம்.யுத்2:16 138/4
அணை இன்றி உயர்ந்த வென்றி அஞ்சினார் நகையது ஆக
பிணை ஒன்று கண்ணாள் பங்கன் பெரும் கிரி நெருங்க பேர்த்த – கம்.யுத்2:16 154/1,2
போர் இணை ஆக ஏன்று பொருகின்ற பூசல் நோக்கி – கம்.யுத்2:16 171/2
புயங்களே படைகள் ஆக தேர் எதிர் ஓடி புக்கான் – கம்.யுத்2:16 180/2
மிக்கதும் குறைந்ததும் ஆக மேகத்து – கம்.யுத்2:16 267/3
அற்ற அல்லவும் கண்டிலர் படைக்கலம் அடு களம் திடர் ஆக – கம்.யுத்2:16 313/4
ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதி ஆக
கூச மூன்று உலகும் காக்கும் கொற்றத்தேன் வீர கோட்டி – கம்.யுத்2:17 13/1,2
திறம் திறம் ஆக நின்ற கவி பெரும் கடலை சிந்தி – கம்.யுத்2:17 75/3
அதிகாயன் இது ஆக அறைந்தனெனால் – கம்.யுத்2:18 74/4
கைத்தலம் குலைத்தார் ஆக களிற்றினும் புரவி-மேலும் – கம்.யுத்2:18 183/3
மீன் எலாம் பகழி ஆக வித்தினன் வெகுளி மிக்கோன் – கம்.யுத்2:18 195/4
பின் நின்றார் முன் நின்றாரை காணலாம் பெற்றித்து ஆக
மின் நின்ற வயிர வாளி திறந்தன மேனி முற்றும் – கம்.யுத்2:18 202/1,2
தாங்கிய தரங்கம் ஆக கரையினை தள்ளி தள்ளி – கம்.யுத்2:18 261/3
துண்டங்கள் ஆக வாளின் துணிந்த பேர் உடலை தூவி – கம்.யுத்2:19 49/2
மோகம் எங்கும் உள ஆக மேருவினும் மு மடங்கு வலி திண்மை சால் – கம்.யுத்2:19 84/2
ஆகம் எங்கும் வெளி ஆக வெம் குருதி ஆறு பாய அனல் அஞ்சு வாய் – கம்.யுத்2:19 84/3
சரதம் ஆக தரை பட சாடுமால் – கம்.யுத்2:19 143/3
பாகமே காலம் ஆக படுத்தியேல் பட்டான் அன்றேல் – கம்.யுத்2:19 180/2
அம்பு எலாம் கதிர்கள் ஆக அழிந்து அழிந்து இழியும் ஆக – கம்.யுத்2:19 202/1
அம்பு எலாம் கதிர்கள் ஆக அழிந்து அழிந்து இழியும் ஆக
செம்_புனல் வெயிலின் தோன்ற திசை இருள் இரிய சீறி – கம்.யுத்2:19 202/1,2
ஆர் உறவு ஆக தக்கேன் அளியத்தேன் அழுந்துகின்றேன் – கம்.யுத்2:19 211/4
பிழிந்து அது காலம் ஆக காளிமை பிழம்பு போத – கம்.யுத்2:19 217/3
ஆர் இருள் அன்னது ஆக ஆயிர நாமத்து அண்ணல் – கம்.யுத்2:19 218/1
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 258/4
மீனினும் பெரிய வாள் கண் விழிப்பது முகிழ்ப்பது ஆக
வானவர் மகளிர் போனார் மழலை அம் சதங்கை மாழ்க – கம்.யுத்2:19 281/3,4
வைகின்றார் அல்லர் ஆக வரி சிலை வலத்தால் மாள – கம்.யுத்3:22 24/3
தள பெரும் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக
அளப்ப_அரும் தேரின் உள்ள ஆயிரம்_கோடி ஆக – கம்.யுத்3:22 33/1,2
அளப்ப_அரும் தேரின் உள்ள ஆயிரம்_கோடி ஆக
துளக்கம்_இல் ஆற்றல் வீரர் பொருத போர் தொழிலை நோக்கி – கம்.யுத்3:22 33/2,3
நகம் படை ஆக கொல்லும் நரசிங்கம் நடந்தது என்ன – கம்.யுத்3:22 120/2
ஆக கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும் என்றான் – கம்.யுத்3:22 122/4
இங்கு இவை அளவை ஆக இடர் கடல் கடத்தி என்றாள் – கம்.யுத்3:23 29/3
மெய் உயிர் உலகத்து ஆக விதியையும் வலித்து விண்-மேல் – கம்.யுத்3:23 32/3
இந்திரசித்தே எய்தான் என்பதும் இளவற்கு ஆக
நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும் நொய்தின் நோக்கி – கம்.யுத்3:24 6/2,3
உண்டு உயிர் என்பது உன்னி உடல் கணை ஒன்று ஒன்று ஆக
விண்டு உதிர் புண்ணின்-நின்று மெல்லென விரைவின் வாங்கி – கம்.யுத்3:24 11/2,3
சந்திரன் அனைய கொற்ற தனி குடை தலை-மேல் ஆக
சுந்தர மகளிர் அங்கை சாமரை தென்றல் தூற்ற – கம்.யுத்3:24 52/1,2
இன்னது இ தலையது ஆக இராவணன் எழுந்து பொங்கி – கம்.யுத்3:25 1/1
அயிர்ப்பினில் அறிதிர் என்றே அது களியாட்டம் ஆக
செயிர்ப்பு அறு தெய்வ சிந்தை திரு மறை முனிவர்க்கேயும் – கம்.யுத்3:25 14/2,3
ஈது இடை ஆக வந்தார் அலங்கல்-மீது ஏறினார் போல் – கம்.யுத்3:25 21/1
இன்னது இ தலையது ஆக இராமனுக்கு இரவி செம்மல் – கம்.யுத்3:26 18/3
வந்து இவள் காரணம் ஆக மலைந்தீர் – கம்.யுத்3:26 30/1
கா-மின் அது இன்று கனல் கரி ஆக
வேம் அது செய்து இனி மீள்குவென் என்றான் – கம்.யுத்3:26 37/3,4
வேரொடு முடிப்பது ஆக விளைந்தது வேறும் இன்னும் – கம்.யுத்3:26 76/2
மனத்தின் முன் செல்லும் மானம் போனது வழியது ஆக
நினைப்பின் முன் அயோத்தி எய்தி வரு நெறி பார்த்து நிற்பென் – கம்.யுத்3:26 86/1,2
ஆர்ப்பு ஒலி அமுதம் ஆக ஆர் உயிர் ஆற்றினாளை – கம்.யுத்3:26 91/4
ஆரியன் கமல பாதம் அகத்தினும் புறத்தும் ஆக
சீரிய சென்னி சேர்த்து சென்றனன் தரும_செல்வன் – கம்.யுத்3:27 12/3,4
இலக்குவன் ஆக மற்றை இராமனே ஆக ஈண்டு – கம்.யுத்3:27 81/1
இலக்குவன் ஆக மற்றை இராமனே ஆக ஈண்டு – கம்.யுத்3:27 81/1
குல குலம் ஆக மாளும் கொற்றமும் மனிதர் கொள்ளும் – கம்.யுத்3:27 81/3
புழுதியே பாயல் ஆக புரண்ட நாள் புரண்டு மேல் வீழ்ந்து – கம்.யுத்3:27 169/2
மறம் துணை ஆக மாயா பழியொடும் வாழ மாட்டேன் – கம்.யுத்3:27 172/2
உம்மையே புகழும் பூண துறக்கமும் உமக்கே ஆக
செம்மையில் பொருந்தி மேலோர் ஒழுக்கினோடு அறத்தை தேறும் – கம்.யுத்3:27 175/2,3
எம்மையே பழியும் பூண நரகமும் எமக்கே ஆக – கம்.யுத்3:27 175/4
புறத்தினில் புகழே ஆக பழியோடும் புணர்க போக – கம்.யுத்3:27 176/3
ஒழிந்தவர் உரத்தின்-மேலும் உதிர நீர் வாரி ஆக
அழிந்து இழிந்து ஓட நோக்கி அண்டமும் இரிய ஆர்த்தான் – கம்.யுத்3:27 181/3,4
ஏயினன் இன்னன் ஆக இலக்குவன் எடுத்த வில்லான் – கம்.யுத்3:28 17/1
அள்ளினன் பறிக்கும் தன் பேர் ஆகமே ஆவம் ஆக
வள்ளல்-மேல் அனுமன் தன்-மேல் மற்றையோர் மல் திண் தோள்-மேல் – கம்.யுத்3:28 29/2,3
அழுந்துற மடித்த பேழ் வாய் தலை அடியுறை ஒன்று ஆக – கம்.யுத்3:28 65/4
ஏற்றம் ஆக பண்டு உதித்துளோர் என்பவர் இவரால் – கம்.யுத்3:30 25/4
நினையும் நல் வரவு ஆக நும் வரவு என நிரம்பி – கம்.யுத்3:30 33/3
பதம் புலர்ந்த வேகம் ஆக வாள் அரக்கர் பண்பு சால் – கம்.யுத்3:31 77/3
ஓடி ஓர் பக்கம் ஆக உயிர் இழந்து உலத்தலோடும் – கம்.யுத்3:31 223/2
அண்டம் மா களமும் வீந்த அரக்கரே உயிரும் ஆக
கொண்டது ஓர் உருவம் தன்னால் இறுதி நாள் வந்து கூட – கம்.யுத்3:31 230/1,2
அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக என்றான் – கம்.யுத்4:32 46/4
நின்றுளார் புறத்தது ஆக இராமன் கை நிமிர்ந்த சாபம் – கம்.யுத்4:34 9/3
மலக்கம் உண்டாகின் ஆக வாகை என் வயத்தது என்றான் – கம்.யுத்4:34 17/4
வற்றிய வேலை என்ன இலங்கை ஊர் வறளிற்று ஆக – கம்.யுத்4:35 2/4
மாதிரம் அனைத்தையும் மணி சுவர்கள் ஆக
கோது_அற வகுத்தது மழை குழுவை எல்லாம் – கம்.யுத்4:36 10/1,2
பொரும் பரிகள் ஆக நனி பூண்டது பொலம் தேர் – கம்.யுத்4:36 14/4
அன்னவனும் அன்னதனை ஆக உரை செய்தான் – கம்.யுத்4:36 18/4
நொய்து என்று ஓதும் தன்மைய ஆக நுழைகிற்ப – கம்.யுத்4:37 138/4
கரணம் அ அறிவை கடந்து அகல்வு அரிது ஆக
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப அவர்க்கு உன் – கம்.யுத்4:40 93/2,3
கற்றை அம் சடையில் மேவு கங்கையும் சேது ஆக
பெற்றிலம் என்று கொண்டே பெரும் தவம் புரிகின்றாளால் – கம்.யுத்4:41 23/2,3
அனையது ஓர் காலத்து அம் பொன் சடை முடி அடியது ஆக
கனை கழல் அமரர்_கோமான் கட்டவன் படுத்த காளை – கம்.யுத்4:41 118/1,2
சூழ் கடல் நான்கின் தோயம் எழு வகை ஆக சொன்ன – கம்.யுத்4:42 14/1

மேல்


ஆகத்தாள் (1)

ஆகத்தாள் அல்லள் மாயன் ஆயிரம் மௌலி மேலாள் – கம்.சுந்:14 34/4

மேல்


ஆகத்தான் (1)

அசும்பு உடை குருதி பாயும் ஆகத்தான் வேகத்தால் அ – கம்.யுத்2:18 232/1

மேல்


ஆகத்தான்-கொலோ (1)

தவ்வின பணி உளது ஆகத்தான்-கொலோ
இ வினை என்-வயின் ஈகலாது என்றான் – கம்.யுத்1:2 30/3,4

மேல்


ஆகத்தில் (1)

ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான் – கம்.ஆரண்:10 76/2

மேல்


ஆகத்தின் (1)

வீழ்ந்த மைந்தனை எடுத்து தன் விலங்கல் ஆகத்தின்
ஆழ்ந்து அழுந்திட தழுவி கண் அருவி நீராட்டி – கம்.யுத்4:40 103/1,2

மேல்


ஆகத்து (33)

முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து
செவி நேர்பு வைத்த செய்வு-உறு திவவின் – திரு 139,140
அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து
ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை – பொரு 35,36
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து
பின் அமை நெடு வீழ் தாழ துணை துறந்து – நெடு 136,137
ஆகத்து அரி பனி உறைப்ப நாளும் – குறி 249
மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து
அடங்கு மயிர் ஒழுகிய அம் வாய் கடுப்ப – மலை 31,32
ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறை – பதி 58/11
அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர – பதி 68/4
அலர் முலை ஆகத்து அகன்ற அல்குல் – கலி 14/5
வளியினும் வரை நில்லா வாழு நாள் நும் ஆகத்து
அளி என உடையேன் யான் அவலம் கொண்டு அழிவலோ – கலி 20/9,10
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலை – அகம் 5/22
ஏந்து எழில் ஆகத்து பூ தார் குழைய – அகம் 6/10
பண்பு உடை ஆகத்து இன் துயில் பெறவே – அகம் 44/19
நன்னர் ஆகத்து இடை முலை வியர்ப்ப – அகம் 49/8
ஆகத்து அரும்பிய முலையள் பணை தோள் – அகம் 62/3
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே – அகம் 69/20
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து
ஆரா காதலொடு தார் இடை குழையாது – அகம் 75/12,13
கண் பனி ஆகத்து உறைப்ப கண் பசந்து – அகம் 146/11
ஆகத்து அரும்பிய சுணங்கும் வம்பு விட – அகம் 150/2
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த – அகம் 161/12
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள் – அகம் 174/12
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து
ஆரா காதலொடு தார் இடை குழைய – அகம் 206/9,10
கோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்து
இன் துயில் அமர்ந்தனை ஆயின் வண்டு பட – அகம் 240/11,12
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப – அகம் 299/15
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து
மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின் – புறம் 68/5,6
அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே – புறம் 350/11
ஏண் இல் ஆகத்து எழுதல-என்னினும் – கம்.பால:11 6/2
அம் தார் ஆகத்து ஐம் கணை நூறு_ஆயிரம் ஆக – கம்.பால:17 25/1
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்து இடை மூழ்க – கம்.அயோ:3 49/2
ஆகத்து எழு கனல் கண்வழி உக உற்று எதிர் அழன்றார் – கம்.ஆரண்:7 96/3
அறைந்தும் வெவ் அயில் ஆகத்து அழுத்தியும் – கம்.யுத்2:15 26/2
ஏந்து எழில் ஆகத்து எம்முன் இறந்தனன் என்று நீ நின் – கம்.யுத்2:18 207/1
அரிந்தனன் அகற்றி மற்றை ஆண்தகை அலங்கல் ஆகத்து
தெரிந்து ஒரு பகழி பாய எய்தனன் இராமன் ஏவ – கம்.யுத்3:21 20/2,3
ஐயனை அலங்கல் ஆகத்து அடித்தனன் அடித்த ஓசை – கம்.யுத்3:22 135/3

மேல்


ஆகத்துள்ளும் (1)

அங்கதன் நெற்றி-மேலும் தோளினும் ஆகத்துள்ளும்
புங்கமும் தோன்றா-வண்ணம் பொரு சரம் பலவும் போக்கி – கம்.யுத்2:18 198/1,2

மேல்


ஆகத்தூடு (1)

ஆயிர கோடி மேலும் அம்பு தன் ஆகத்தூடு
போயின போதும் ஒன்றும் துடித்திலன் பொடித்து மான – கம்.யுத்2:19 198/1,2

மேல்


ஆகத்தை (1)

வெருவு உற விரிந்து உயர் விலங்கல் ஆகத்தை
பிரிவு_அற நோற்றனள் என்னின் பின்னை அ – கம்.சுந்:4 46/2,3

மேல்


ஆகத்தோடு (1)

பெரும் களிறு ஏயும் மைந்தர் பேர் எழில் ஆகத்தோடு
பொரும் துணை கொங்கை அன்ன பொரு_இல் கோங்கு அரும்பின் மாடே – கம்.பால:16 17/1,2

மேல்


ஆகதான் (1)

அல்லையே எந்தை ஆனாய் ஆகதான் அலங்கல் வீரன் – கம்.யுத்2:17 69/1

மேல்


ஆகம் (59)

நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ் – திரு 32
நுண் பூண் ஆகம் வடு கொள முயங்கி – மது 569
ஆகம் அடைய முயங்கலின் அ வழி – குறி 186
பூண் அணி ஆகம் புலம்ப பாணர் – நற் 46/5
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி – நற் 52/4
பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்பு – நற் 55/4
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய – நற் 93/9
இழை அணி ஆகம் வடு கொள முயங்கி – நற் 229/7
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே – நற் 234/4
பயலை ஆகம் தீண்டிய சிறிதே – நற் 236/10
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்
துயில் இடைப்படூஉம் தன்மையது ஆயினும் – நற் 240/4,5
ஆகம் அடைதந்தோளே அது கண்டு – நற் 308/8
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம்
சாரல் நீள் இடை சால வண்டு ஆர்ப்ப – நற் 344/6,7
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர – நற் 358/2
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப – நற் 374/7
அம் மெல் ஆகம் நிறைய வீங்கி – குறு 159/3
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே – குறு 189/7
அணி முலை ஆகம் உள்கினம் செலினே – குறு 274/8
பெரும் தோள் குறு_மகள் சிறு மெல் ஆகம்
ஒரு நாள் புணர புணரின் – குறு 280/3,4
அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே – ஐங் 106/4
நுண் பூண் ஆகம் விலங்குவோளே – ஐங் 127/3
நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே – ஐங் 197/4
தாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர் தழுவு எதிராது – பரி 10/31
நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும் – பரி 12/74
முலை ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/14
புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/18
நுண் எழில் மாமை சுணங்கு அணி ஆகம் தம் – கலி 4/17
பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் அகன் அகலம் – கலி 39/4
மென் முலை ஆகம் கவின் பெற – கலி 40/33
பூண் ஆகம் நோக்கி இமையான் நயந்து நம் – கலி 60/29
முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம்
பொய்த்து ஒரு-கால் எம்மை முயங்கினை சென்றீமோ – கலி 64/27,28
நல் எழில் ஆகம் சேர்ந்தனம் என்றும் – அகம் 43/12
குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவி – அகம் 48/11
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே – அகம் 61/18
ஆகம் அடைதந்தோளே வென் வேல் – அகம் 62/12
நலம் கேழ் ஆகம் பூண் வடு பொறிப்ப – அகம் 93/15
அலர் முலை ஆகம் புலம்ப பல நினைந்து – அகம் 97/14
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே – அகம் 159/21
தளிர் ஏர் ஆகம் தகைபெற முகைந்த – அகம் 177/18
நுண் நூல் ஆகம் பொருந்தினள் வெற்பின் – அகம் 198/6
காணல் ஆகா மாண் எழில் ஆகம்
உள்ளு-தொறும் பனிக்கும் நெஞ்சினை நீயே – அகம் 220/9,10
நன் மாண் ஆகம் புலம்ப துறந்தோர் – அகம் 247/2
நல் எழில் ஆகம் புல்லுதல் நயந்து – அகம் 343/3
நன் நுதல் அரிவை இன் உறல் ஆகம்
பருகு அன்ன காதல் உள்ளமொடு – அகம் 399/3,4
ஆகம் நொந்து நின்று தாரை அம் மதில்-கண் வீசுமே – கம்.பால:3 14/4
ஆகம் உற உய்த்து எறிவென் என்று எதிர் அழன்றாள் – கம்.பால:7 34/4
ஆகம் ஆலையம் ஆக உளாள் பொலி – கம்.பால:16 33/1
ஆகம் உண்டது அடங்கலும் நீங்கலால் – கம்.பால:18 22/2
ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின் – கம்.அயோ:3 15/3
ஆகம் மற்று அவள்-தன்னையும் ஆற்றி இ – கம்.அயோ:4 28/2
இன்று இவன் ஆகம் புல்லேன் எனின் உயிர் இழப்பென் என்னா – கம்.ஆரண்:6 64/2
கூடாதாரின் திரிகின்ற நீயும் ஆகம் குளிர்ந்தாயோ – கம்.கிட்:1 26/2
தேண்டி நேர் கண்டேன் வாழி தீது இலன் எம் கோன் ஆகம்
பூண்ட மெய் உயிரே போக அ பொய் உயிர் போயே நின்ற – கம்.சுந்:4 77/1,2
ஆகம் வந்து எனை வள் உகிர் வாளின் அளைந்த – கம்.சுந்:5 77/2
அங்கை வாள்-கொடு அவள் ஆகம் விளங்கும் – கம்.யுத்1:11 21/3
ஆகம் எங்கும் வெளி ஆக வெம் குருதி ஆறு பாய அனல் அஞ்சு வாய் – கம்.யுத்2:19 84/3
ஆகம் எத்தனை அத்தனை அவன் படை அவதி – கம்.யுத்3:31 13/4
ஆகம் அற்றது கொற்றமும் சிவன்-தனை அழிப்பது – கம்.யுத்4:32 23/2
மன்றல் ஆகம் ஆம் காத்த மா மணி இன்று வாங்க – கம்.யுத்4:40 104/4

மேல்


ஆகமும் (5)

தலையும் ஆகமும் தாளும் தழீஇ அதன் – கம்.பால:1 6/1
படர்ந்து ஒளி பரந்து உயிர் பருகும் ஆகமும்
தடம் தரு தாமரை தாளுமே அல – கம்.பால:10 57/1,2
ஆகமும் புயங்களும் அழுந்த ஐம் தலை – கம்.சுந்:5 68/3
குன்று போல் நெடு மாருதி ஆகமும் குலுங்க – கம்.சுந்:11 49/3
புக்கு ஆகமும் கழன்று ஓடிட இளம் கோளரி பொழிந்தான் – கம்.யுத்3:27 119/4

மேல்


ஆகமே (1)

அள்ளினன் பறிக்கும் தன் பேர் ஆகமே ஆவம் ஆக – கம்.யுத்3:28 29/2

மேல்


ஆகரத்தினும் (1)

ஆகரத்தினும் பெரியன ஆறு_ஐந்து கோடி – கம்.கிட்:12 10/3

மேல்


ஆகல் (15)

பழி பிறிது ஆகல் பண்பும்-மார் அன்றே – நற் 117/11
அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே – நற் 220/10
பெரும்பிறிது ஆகல் அதனினும் அஞ்சுதும் – குறு 302/3
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 38/16
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 39/1
அனையை ஆகல் மாறே எனையதூஉம் – பதி 54/9
எனக்கு எளிது ஆகல் இல் என கழல் கால் – அகம் 203/9
திறம் வேறு ஆகல் எற்று என்று ஒற்றி – அகம் 267/3
அணை அணைந்து இனையை ஆகல் கணை அரை – அகம் 363/5
ஒரு நீ ஆகல் வேண்டினும் சிறந்த – புறம் 18/15
நுமக்கு உரித்து ஆகல் வேண்டின் சென்று அவற்கு – புறம் 97/19
பசியார் ஆகல் மாறு-கொல் விசி பிணி – புறம் 153/10
இரந்தன்று ஆகல் வேண்டும் பொலம் தார் – புறம் 226/4
அரசிளங்குமரனே ஆகல் வேண்டுமால் – கம்.பால:10 58/4
அறம்-தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம் – கம்.ஆரண்:12 18/1

மேல்


ஆகலா (5)

உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள் – கம்.பால:6 15/3
தடுக்கல் ஆகலா துயரம் தன் உளே – கம்.அயோ:11 126/3
இந்திரற்கு இந்திரன் எழுதல் ஆகலா
சுந்தரன் நான்முகன் மரபில் தோன்றினான் – கம்.ஆரண்:12 41/1,2
காக்கல் ஆகலா கடுப்பினில் தொடுப்பன கணைகள் – கம்.யுத்4:32 21/1
கரக்கல் ஆகலா காதலின் வீழ்ந்தனன் கலுழ்ந்தான் – கம்.யுத்4:32 37/3

மேல்


ஆகலாத (1)

நூக்கல் ஆகலாத காதல் நூறு_நூறு கோடி ஆய் – கம்.ஆரண்:10 90/1

மேல்


ஆகலின் (62)

அளியும் தெறலும் எளிய ஆகலின்
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட – பெரும் 422,423
நல மென் பணை தோள் எய்தினம் ஆகலின்
பொரி பூ புன்கின் அழல் தகை ஒண் முறி – நற் 9/4,5
எழாஅ ஆகலின் எழில் நலம் தொலைய – நற் 13/1
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே – நற் 99/10
உயிர் பகுத்து அன்ன மாண்பினேன் ஆகலின்
அது கண்டிசினால் யானே என்று நனி – நற் 128/4,5
இரீஇய ஆகலின் இன் ஒலி இழந்த – நற் 181/10
வேலன் உரைக்கும் என்ப ஆகலின்
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை – நற் 273/5,6
கரந்தனள் ஆகலின் நாணிய வருமே – குறு 10/5
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே – குறு 59/6
நில்லாமையே நிலையிற்று ஆகலின்
நல் இசை வேட்ட நயன் உடை நெஞ்சின் – குறு 143/3,4
உயிர்க்குயிர் அன்னர் ஆகலின் தம் இன்று – குறு 218/5
இனியன் ஆகலின் இனத்தின் இயன்ற – குறு 288/3
மெல்லிய ஆகலின் மேவர திரண்டு – குறு 357/3
புதுவோர் மேவலன் ஆகலின்
வறிது ஆகின்று என் மடம் கெழு நெஞ்சே – ஐங் 17/3,4
ஊரன் ஆகலின் கலங்கி – ஐங் 19/4
தொல் கேள் ஆகலின் நல்குமால் இவட்கே – ஐங் 271/4
நீடினை ஆகலின் காண்கு வந்திசினே – பதி 16/9
அ வினை மேவலை ஆகலின்
எல்லு நனி இருந்து எல்லி பெற்ற – பதி 19/10,11
இகல் வினை மேவலை ஆகலின் பகைவரும் – பதி 43/29
நின் போல் அசைவு இல் கொள்கையர் ஆகலின் அசையாது – பதி 69/11
அலர்ந்த புகழோன் தாதை ஆகலின்
இகழ்வோன் இகழா நெஞ்சினன் ஆக நீ இகழா – பரி 4/14,15
அன்னை ஆகலின் அமர்ந்து யாம் நின்னை – பரி 14/29
நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின்
கனவில் கண்டு கதுமென வெரீஇ – கலி 49/3,4
புல் இனிது ஆகலின் புல்லினென் எல்லா – கலி 62/6
நெஞ்சத்து குறுகிய கரி இல்லை ஆகலின்
வண் பரி நவின்ற வய_மான் செல்வ – கலி 125/4,5
போற்றாய் ஆகலின் புலத்தியால் எம்மே – அகம் 39/25
ஏதில மொழியும் இ ஊரும் ஆகலின்
களிற்று முகம் திறந்த கவுள் உடை பகழி – அகம் 132/3,4
வதுவை மேவலன் ஆகலின் அது புலந்து – அகம் 206/12
காதலின் வளர்ந்த மாதர் ஆகலின்
பெரு மடம் உடையரோ சிறிதே அதனால் – அகம் 310/8,9
ஈங்கு பிரிந்து உறைதல் இனிது அன்று ஆகலின்
அவணது ஆக பொருள் என்று உமணர் – அகம் 337/4,5
குடி கடன் ஆகலின் குறை வினை முடி-மார் – அகம் 375/12
நீ ஓர் ஆகலின் நின் ஒன்று மொழிவல் – புறம் 5/4
கொள்ளை மேவலை ஆகலின் நல்ல – புறம் 7/9
பிறிது தொழில் அறியா ஆகலின் நன்றும் – புறம் 14/15
அன்ன சீற்றத்து அனையை ஆகலின்
விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு – புறம் 15/11,12
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்
நின் நிழல் பிறந்து நின் நிழல் வளர்ந்த – புறம் 38/9,10
அறம் நின்று நிலையிற்று ஆகலின் அதனால் – புறம் 39/9
காண்_தகு மொய்ம்ப காட்டினை ஆகலின்
யானே பிழைத்தனென் சிறக்க நின் ஆயுள் – புறம் 43/20,21
இ நீர் ஆகலின் இனியவும் உளவோ – புறம் 58/18
ஏவான் ஆகலின் சாவேம் யாம் என – புறம் 68/12
கூற்றத்து அனையை ஆகலின் போற்றார் – புறம் 98/17
கண்டீரக்கோன் ஆகலின் நன்றும் – புறம் 151/6
இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி – புறம் 152/19
தன் பெயர் ஆகலின் நாணி மற்று யாம் – புறம் 152/22
அவிழ் புகுவு அறியாது ஆகலின் வாடிய – புறம் 160/5
எமக்கும் பிறர்க்கும் செம்மலை ஆகலின்
அன்பு இல் ஆடவர் கொன்று ஆறு கவர – புறம் 161/8,9
அன்னன் ஆகலின் எந்தை உள் அடி – புறம் 171/12
உயர்ந்தோர்_உலகத்து பெயர்ந்தனன் ஆகலின்
ஆறு கொள் மருங்கின் மாதிரம் துழவும் – புறம் 174/20,21
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின் – புறம் 192/11
மேலோர்_உலகம் எய்தினன் ஆகலின்
ஒண் தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகி – புறம் 229/22,23
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்
இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ – புறம் 239/19,20
பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்
செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு – புறம் 310/1,2
அற்று அன்று ஆகலின் தெற்றென போற்றி – புறம் 337/13
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின்
கைவிட்டனரே காதலர் அதனால் – புறம் 358/4,5
முழுது உணர் கேள்வியன் ஆகலின் விரகினானே – புறம் 361/22
அளியன் ஆகலின் பொருநன் இவன் என – புறம் 391/12
அன்னது ஆகலின் ஏயின ஆண்டு எலாம் – கம்.ஆரண்:3 25/1
மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்ணின் வேந்தன் – கம்.ஆரண்:13 42/3
ஆகலின் யான் இனி இதனுக்கு ஆமிடம் – கம்.ஆரண்:15 22/3
விடுகிற்கின்றிலன் ஆகலின் வேலை – கம்.யுத்1:3 101/2
இழைத்த தீவினை இற்றிலது ஆகலின் யான் உனை இளையோனால் – கம்.யுத்2:16 320/1
இனையது ஆகலின் எம்மை மூன்று உலகையும் ஈன்று இ – கம்.யுத்4:40 98/1

மேல்


ஆகலும் (12)

துஞ்சாம் ஆகலும் அறிவோர் – நற் 281/10
தாயம் ஆகலும் உரித்தே போது அவிழ் – நற் 327/7
அன்னது ஆகலும் அறியாள் – ஐங் 90/3
சிறப்பினுள் உயர்பு ஆகலும்
பிறப்பினுள் இழிபு ஆகலும் – பரி 5/19,20
பிறப்பினுள் இழிபு ஆகலும்
ஏனோர் நின் வலத்தினதே – பரி 5/20,21
முட்டுப்பாடு ஆகலும் உண்டு – கலி 93/36
அ யானை வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன் – கலி 97/9
அறம் புணை ஆகலும் உண்டு – கலி 144/48
நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே – அகம் 134/14
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல் அதனால் – அகம் 300/12
படை பழி தாரா மைந்தினன் ஆகலும்
வேந்து உடை அவையத்து ஓங்குபு நடத்தலும் – புறம் 157/3,4
அரிய ஆகலும் உரிய பெரும – புறம் 364/9

மேல்


ஆகலோ (4)

அருளாய் ஆகலோ கொடிதே இரும் கழி – நற் 195/1
இ நீர ஆகலோ இனிதால் எனின் இவள் – நற் 223/4
பிரியுநன் ஆகலோ அரிதே அதாஅன்று – அகம் 392/19
அருளாய் ஆகலோ கொடிதே இருள் வர – புறம் 144/1

மேல்


ஆகவற்றோ (1)

நெல் ஒக்கும் புல் என்றாலும் நேர் உரைத்து ஆகவற்றோ – கம்.ஆரண்:10 74/4

மேல்


ஆகவும் (16)

அரண் தலை மதிலர் ஆகவும் முரசு கொண்டு – நற் 39/8
கல்லா கதவர் தன் ஐயர் ஆகவும்
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய – நற் 127/5,6
உழையீர் ஆகவும் பனிப்போள் தமியே – நற் 229/8
தாம் நம் உழையர் ஆகவும் நாம் நம் – நற் 281/8
யாம் தன் உழையம் ஆகவும் தானே – நற் 312/6
வைகலும் இனையம் ஆகவும் செய் தார் – நற் 349/5
இது பொழுது ஆகவும் வாரார்-கொல்லோ – குறு 279/4
உழையம் ஆகவும் இனைவோள் – அகம் 5/27
இன்_நகை இனையம் ஆகவும் எம்-வயின் – அகம் 39/19
இன்னம் ஆகவும் இங்கு நம் துறந்தோர் – அகம் 85/3
இன்னம் ஆகவும் நன்னர் நெஞ்சம் – அகம் 128/6
நல் அடி உள்ளான் ஆகவும் ஒல்லார் – அகம் 356/14
அரசர் உழையர் ஆகவும் புரை தபு – புறம் 154/4
ஆர் எயில் அவர் கட்டு ஆகவும் நுமது என – புறம் 203/10
தொடலை ஆகவும் கண்டனம் இனியே – புறம் 271/4
பார் கெழு பயன் மரம் பழுத்து அற்று ஆகவும்
கார் மழை பொழியவும் கழனி பாய் நதி – கம்.அயோ:1 81/2,3

மேல்


ஆகவே (4)

என்று இவர் உறு நரகு என்னது ஆகவே – கம்.அயோ:11 102/4
இன்னவர் உறு கதி என்னது ஆகவே – கம்.அயோ:11 107/4
அன்னவன் எமக்கு அரசன் ஆகவே
இன்னவன் இளம் பதம் இயற்றும் நாள் – கம்.கிட்:3 50/1,2
பொன்றினை ஆகவே கோடி போக்கு இலாய் – கம்.யுத்2:16 82/4

மேல்


ஆகற்க (2)

பழனம் ஆகற்க என வேட்டேமே – ஐங் 4/6
அம்பல் ஆகற்க என வேட்டேமே – ஐங் 9/6

மேல்


ஆகன் (4)

அனையை ஆகன் மாறே பகைவர் – பதி 80/12
அனையை ஆகன் மாறே – புறம் 4/17
அனையை ஆகன் மாறே – புறம் 20/20
அன்னன் ஆகன் மாறே இ நிலம் – புறம் 380/13

மேல்


ஆகா (20)

உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென – நற் 109/5
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு – நற் 131/2
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி – குறு 263/3,4
தான் நாணினன் இஃது ஆகா ஆறே – குறு 265/8
பசலை ஆகா ஊங்கலங்கடையே – குறு 339/7
தாங்கல் ஆகா ஆங்கு நின் களிறே – பதி 53/21
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே – பதி 73/3
காணல் ஆகா மாண் எழில் ஆகம் – அகம் 220/9
நிந்திக்கல் ஆகா உருவத்தினன் நிற்ப மென் பூ – கம்.பால:17 22/3
மாற்றம் ஒன்று இல்லை செய்யும் வினை இல்லை வரிக்கல் ஆகா
கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் என குலைவு-கொண்டாள் – கம்.ஆரண்:12 64/3,4
போர் முன் எதிர்ந்தால் மூ_உலகேனும் பொருள் ஆகா
ஓர்வு_இல் வலம் கொண்டு ஒல்கல்_இல் வீரத்து உயர் தோளீர் – கம்.கிட்:17 14/1,2
கட்புலன் கதுவல் ஆகா வேகத்தான் கடலும் மண்ணும் – கம்.சுந்:1 24/2
ஆகா செய்தாய் அஞ்சலை போலும் அறிவு_இல்லாய் – கம்.சுந்:2 80/1
மூளா வெம் சினம் முற்று ஆகா
மீளாவேல் அயல் வேறு உண்டோ – கம்.சுந்:5 49/2,3
தாயினும் பழகினார்க்கும் தன் நிலை தெரிக்கல் ஆகா
மாய வல் உருவத்தான் முன் வருதலும் வாயில் காப்பான் – கம்.யுத்1:13 3/1,2
அற்புத வில்லுக்கு ஐய அம்பு என கொளலும் ஆகா
ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை வேதம் – கம்.யுத்2:16 26/2,3
அளக்குறல்-பாலும் ஆகா குலவரை அமரின் ஆற்றா – கம்.யுத்2:16 198/2
இல்லையேல் இறந்து தீர்தி இது அலால் இயம்பல் ஆகா
சொல்லையே உரைத்தாய் என்றும் பழி கொண்டாய் என்ன சொன்னாள் – கம்.யுத்2:17 69/3,4
முத்து அன்மை மொழியல் ஆகா முகிழ் இள முறுவல் நல்லார் – கம்.யுத்3:25 17/1
ஆழி பெரும் கனல்-தன்னொடு சுடர் என்னவும் ஆகா
பாழி சிகை பரப்பி தனை படர்கின்றது பார்த்தான் – கம்.யுத்3:27 133/2,3

மேல்


ஆகாசத்தை (1)

வீங்கின ஆகாசத்தை விழுங்கினனே என வளர்ந்தான் வேதம் போல்வான் – கம்.யுத்3:24 30/4

மேல்


ஆகாத (1)

எள்ளல் ஆகாத மூலத்து யாதுக்கும் முதலாய் உள்ள – கம்.யுத்1:7 8/2

மேல்


ஆகாதது (1)

ஆகாதது அன்றால் உனக்கு அ வனம் இ அயோத்தி – கம்.அயோ:4 146/1

மேல்


ஆகாதனவும் (1)

ஆகாதனவும் உளவோ அவர்க்கு ஆற்றலாமே – கம்.யுத்2:19 14/2

மேல்


ஆகாதிருந்தது (1)

ஏழு கடற்கும் அ புறத்தது ஆகாதிருந்தது இழிவு அன்றோ – கம்.சுந்:4 110/4

மேல்


ஆகாது (15)

விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே – நற் 95/10
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது – குறு 27/3
சொல்லவும் ஆகாது அஃகியோனே – குறு 346/8
பகல் நீடு ஆகாது இரவு பொழுது பெருகி – பதி 59/1
கனவின் தொட்டது கை பிழை ஆகாது
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை – பரி 8/103,104
துறைபோதல் ஒல்லுமோ தூ ஆகாது ஆங்கே – கலி 67/20
இரண்டு ஆகாது அவன் கூறியது எனவே – புறம் 304/11
நன்று மலர் குழல் சீதை நலம் பழுது ஆகாது என்றான் – கம்.பால:13 24/4
ஆதலின் கொல்லல் ஆகாது அம்பு இது பிழைப்பது அன்றால் – கம்.பால:24 36/3
யாதும் இங்கு இருது ஆகாது யாவையும் அகற்றும் என்றான் – கம்.ஆரண்:10 102/4
ஆகாது இறக்கை அறன் அன்று எனக்கொடு இவண் வந்தது என்ன அமலன் – கம்.ஆரண்:13 67/4
மேயினென் விதியே நல்கின் மேவல் ஆகாது என் என்றான் – கம்.கிட்:3 23/4
ஆய காலத்து அயன் படையோடு இருப்ப ஆகாது அனல் இடுதல் – கம்.சுந்:12 113/1
சந்திர பெரும் தூணொடும் சார்த்தியது அதில் ஒன்றும் தவறு ஆகாது
அந்தரத்தவர் அலை கடல் அமுது எழ கடைவுறும் அ நாளில் – கம்.யுத்2:16 338/1,2
பரம் இனி உலகுக்கு ஆகாது என்பதும் பகர கேட்டான் – கம்.யுத்3:22 1/3

மேல்


ஆகாதே (4)

கையகப்படுவது பொய் ஆகாதே
அதனால் நல்ல போலவும் நயவ போலவும் – புறம் 58/23,24
கையகத்தது அது பொய் ஆகாதே
அருந்த ஏமாந்த நெஞ்சம் – புறம் 101/8,9
பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே
பைம் கால் கொக்கின் பகு வாய் பிள்ளை – புறம் 342/6,7
உன்-தனது குலம் அடங்க உருத்து அமரில் பட கண்டும் உறவு ஆகாதே
பொன்றினையே இராகவனார் புய வலியை இன்று அறிந்து போயினாயே – கம்.யுத்4:38 6/3,4

மேல்


ஆகாதோ (3)

ஆ முனையின் சிறு கூழ் என இப்பொழுது ஆகாதோ – கம்.அயோ:13 23/4
உய்யத்தான் ஆகாதோ உனக்கு என்ன குறை உண்டோ – கம்.ஆரண்:1 58/2
வசையாலே நினது புகழ் மாசுண்டது ஆகாதோ
திசை_யானை விசை கலங்க செரு செய்து மருப்பு ஒசித்த – கம்.ஆரண்:6 102/2,3

மேல்


ஆகாமே (1)

கடவுள் படையை கடந்து அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே
விடுவித்து அளித்தார் தெவ்வரே வென்றேன் அன்றோ இவர் வென்றி – கம்.சுந்:12 116/1,2

மேல்


ஆகாமை (1)

கேளாளன் ஆகாமை இல்லை அவன் கண்டு – கலி 101/45

மேல்


ஆகாமையின் (1)

நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின்
அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின் – புறம் 362/9,10

மேல்


ஆகாமையோ (2)

அலர் ஆகாமையோ அரிதே அஃதான்று – அகம் 98/25
இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே – புறம் 344/7

மேல்


ஆகாய (1)

ஆகாய கங்கையினை அங்கையினின் அள்ளி – கம்.சுந்:2 3/3

மேல்


ஆகாயத்திடையினில் (1)

அழிந்தன வானவர் மானம் ஆகாயத்திடையினில் பேர் அசனி என்ன – கம்.யுத்3:24 33/3

மேல்


ஆகாயத்தின் (1)

நேர் ஆகாயத்தின் மிசை நிற்கின்றான் நீ இவனை – கம்.ஆரண்:15 50/3

மேல்


ஆகாயத்து (2)

நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள – பரி 4/31
மேகம் ஆகாயத்து இட்ட வில்லொடும் வீழ்ந்தது என்ன – கம்.யுத்3:28 44/4

மேல்


ஆகாயம் (3)

ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆனான் – கம்.சுந்:1 72/4
ஆகாயம் அஞ்ச அகல் மேருவை அனுக்கும் – கம்.சுந்:2 2/3
ஆகாயம் அளந்து விழுந்ததனை – கம்.யுத்2:18 80/3

மேல்


ஆகாயமும் (2)

ஆழி புனல் எரி கால் நிலம் ஆகாயமும் அழியும் – கம்.பால:24 11/3
திசையும் ஆகாயமும் செறிய சிந்துமால் – கம்.சுந்:9 37/2

மேல்


ஆகாள் (1)

சொன்னாள் ஆகாள் என முன் தொழு கேகயர்_கோன் மகளை – கம்.அயோ:4 36/2

மேல்


ஆகான் (1)

உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு என்றான் – கம்.அயோ:4 49/4

மேல்


ஆகி (361)

ஒரு நீ ஆகி தோன்ற விழுமிய – திரு 294
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி
அண்நா இல்லா அமைவரு வறு வாய் – பொரு 11,12
எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி
பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப – பொரு 68,69
அயில் உருப்பு அனைய ஆகி ஐது நடந்து – சிறு 7
நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி
உயர்_நிலை_உலகம் இவண்_நின்று எய்தும் – மது 470,471
ஞெமன்_கோல் அன்ன செம்மைத்து ஆகி
சிறந்த கொள்கை அறங்கூறவையமும் – மது 491,492
மின்னு நிமிர்ந்து அனையர் ஆகி நறவு மகிழ்ந்து – மது 679
முருகு இயன்று அன்ன உருவினை ஆகி
வரு புனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து – மது 724,725
உய்வு_இடம் அறியேம் ஆகி ஒய்யென – குறி 166
ஏறு பொர சேறு ஆகி
தேர் ஓட துகள் கெழுமி – பட் 46,47
தொன் முறை மரபினிர் ஆகி பன் மாண் – மலை 355
இலம் என மலர்ந்த கையர் ஆகி
தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் – மலை 552,553
அன்றை அனைய ஆகி இன்றும் எம் – நற் 48/1
அதன் எதிர் சொல்லாள் ஆகி அல்லாந்து – நற் 55/8
பசலை ஆகி விளிவது-கொல்லோ – நற் 63/7
இனைய ஆகி தோன்றின் – நற் 69/11
சுரிதக உருவின ஆகி பெரிய – நற் 86/6
ஆர்வம் உடையர் ஆகி
மார்பு அணங்கு உறுநரை அறியாதோனே – நற் 94/8,9
நிலை என ஒருவேன் ஆகி
உலமர கழியும் இ பகல் மடி பொழுதே – நற் 109/9,10
வாங்கு விசை தூண்டில் ஊங்கு_ஊங்கு ஆகி
வளி பொர கற்றை தாஅய் நளி சுடர் – நற் 199/7,8
பொய்கை ஊர்க்கு போவோய் ஆகி
கை கவர் நரம்பின் பனுவல் பாணன் – நற் 200/7,8
இன்று நீ இவணை ஆகி எம்மொடு – நற் 215/8
எஃகு உறு பஞ்சிற்று ஆகி வைகறை – நற் 247/4
கடல் பெயர்ந்து அனைய ஆகி
புலர் பதம் கொண்டன ஏனல் குரலே – நற் 259/9,10
அருகாது ஆகி அவன்-கண் நெஞ்சம் – நற் 287/8
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி
வெறி கமழ் துறு முடி தயங்க நல் வினை – நற் 308/5,6
வண்டு எனும் உணரா ஆகி
மலர் என மரீஇ வரூஉம் இவள் கண்ணே – நற் 326/9,10
சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு – நற் 328/6
திதலை அல்குல் முது பெண்டு ஆகி
துஞ்சுதியோ மெல் அம்_சில்_ஓதி என – நற் 370/6,7
பண்ணல் மேவலம் ஆகி அரிது உற்று – நற் 377/4
மறை அலர் ஆகி மன்றத்தஃதே – குறு 97/4
பிள்ளை வெருகிற்கு அல்கு_இரை ஆகி
கடு நவைப்படீஇயரோ நீயே நெடு நீர் – குறு 107/4,5
எமக்கும் பெரும் புலவு ஆகி
நும்மும் பெறேஎம் இறீஇயர் எம் உயிரே – குறு 169/5,6
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி
நின்று வெயில் கழிக்கும் என்ப நம் – குறு 213/5,6
சொல்லா முன்னர் நில்லா ஆகி
நீர் விலங்கு அழுதல் ஆனா – குறு 256/6,7
அகலினும் அகலாது ஆகி
இகலும் தோழி நம் காமத்து பகையே – குறு 257/5,6
இவளின் மேவினம் ஆகி குவளை – குறு 270/6
குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய் – குறு 289/3
வளை உடைத்து அனையது ஆகி பலர் தொழ – குறு 307/1
நம்மே போலும் மம்மர்த்து ஆகி
எல்லை கழிய புல்லென்றன்றே – குறு 310/3,4
அமரா முகத்தள் ஆகி
தமர் ஓர் அன்னள் வைகறையானே – குறு 312/7,8
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி
தெண் நீர் நிகர் மலர் புரையும் – குறு 329/5,6
நாம் அவர் புலம்பின் நம்மோடு ஆகி
ஒரு பால் படுதல் செல்லாது ஆயிடை – குறு 340/2,3
அழுத கண்ணள் ஆகி
பழுது அன்று அம்ம இ ஆய்_இழை துணிவே – குறு 366/6,7
பசலை ஆகி விளிவது-கொல்லோ – குறு 381/3
முன்_நாள் இனியது ஆகி பின் நாள் – குறு 394/4
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி
முரம்பு கண் உடைய ஏகி கரம்பை – குறு 400/3,4
வேண்டிய குறிப்பினை ஆகி
ஈண்டு நீ அருளாது ஆண்டு உறைதல்லே – ஐங் 46/3,4
நல_தகு மகளிர்க்கு தோள் துணை ஆகி
தலை பெயல் செம் புனல் ஆடி – ஐங் 80/2,3
தணந்தனை ஆகி உய்ம்மோ நும் ஊர் – ஐங் 83/2
தாது உண் வெறுக்கைய ஆகி இவள் – ஐங் 93/4
சிறுதினை காவலன் ஆகி பெரிது நின் – ஐங் 230/2
அரும் பொருள் வேட்கையம் ஆகி நின் துறந்து – ஐங் 359/1
எல் விருந்து ஆகி புகுகம் நாமே – ஐங் 396/5
காதல் புணர்ந்தனள் ஆகி ஆய் கழல் – ஐங் 400/4
வாடிய நுதலள் ஆகி பிறிது நினைந்து – ஐங் 478/2
பெயல் மழை புரவு இன்று ஆகி வெய்து-உற்று – பதி 26/6
நிலன் அதிர்பு இரங்கல ஆகி வலன் ஏர்பு – பதி 31/29
நகைவர்க்கு அரணம் ஆகி பகைவர்க்கு – பதி 31/34
நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி
உயவும் கோதை ஊரல் அம் தித்தி – பதி 52/16,17
அச்சு அற்று ஏமம் ஆகி இருள் தீர்ந்து – பதி 90/2
அறு வேறு துணியும் அறுவர் ஆகி
ஒருவனை வாழி ஓங்கு விறல் சேஎய் – பரி 5/53,54
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி
மூ உரு ஆகிய தலை_பிரி_ஒருவனை – பரி 13/37,38
அமுது கடைய இரு-வயின் நாண் ஆகி
மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க – பரி 23/74,75
கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகி
தொல் புகழ் தந்தாரும் தாம் – பரி 23/83,84
தேடுவார் ஊர்க்கு திரிவார் இலர் ஆகி
கற்றாரும் கல்லாதவரும் கயவரும் – பரி 24/23,24
தொலைவு ஆகி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/11
மருந்து போல் மருந்து ஆகி மனன் உவப்ப – கலி 17/20
அறல் சாஅய் பொழுதோடு எம் அணி நுதல் வேறு ஆகி
திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார் – கலி 26/17,18
இன் உயிர் செய்யும் மருந்து ஆகி பின்னிய – கலி 32/15
உள்ளு-தொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி
எள் அறு காதலர் இயைதந்தார் புள் இயல் – கலி 35/22,23
மருந்து ஆகி செல்கம் பெரும நாம் விரைந்தே – கலி 44/21
அல்லல் கூர்ந்து அழிவு-உற அணங்கு_ஆகி அடரும் நோய் – கலி 58/15
ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன் – கலி 65/27
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகி
களையா நின் குறி வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை – கலி 68/7,8
அவட்கு இனிது ஆகி விடுத்தனன் போகி – கலி 82/22
நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகி
கை தோயல் மாத்திரை அல்லது செய்தி – கலி 110/17,18
தூங்கு நீர் இமிழ் திரை துணை ஆகி ஒலிக்குமே – கலி 121/8
ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே – கலி 121/12
இன் துணை நீ நீப்ப இரவினுள் துணை ஆகி
தன் துணை பிரிந்து அயாஅம் தனி குருகு உசாவுமே – கலி 121/15,16
புகழ்மை கண் பெரியது ஓர் புகர் ஆகி கிடவாதோ – கலி 135/14
ஓரொரு_கால் உள்-வழியள் ஆகி நிறை மதி – கலி 141/7
பைதல ஆகி பசக்குவ-மன்னோ என் – கலி 142/22
ஊழ் செய்து இரவும் பகலும் போல் வேறு ஆகி
வீழ்வார் கண் தோன்றும் தடுமாற்றம் ஞாலத்துள் – கலி 145/15,16
ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி என் – கலி 145/45
ஊண் யாதும் இலள் ஆகி உயிரினும் சிறந்த தன் – கலி 147/8
நாண் யாதும் இலள் ஆகி நகுதலும் நகூஉம் ஆங்கே – கலி 147/9
பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம் தோழி ஓர் – கலி 147/10
பிரிந்தவர்க்கு நோய் ஆகி புணர்ந்தவர்க்கு புணை ஆகி – கலி 148/18
பிரிந்தவர்க்கு நோய் ஆகி புணர்ந்தவர்க்கு புணை ஆகி
திருந்தாத செயின் அல்லால் இல்லையோ நினக்கு – கலி 148/18,19
உழுது காண் துளைய ஆகி ஆர் கழல்பு – அகம் 9/6
அழுதல் மேவல ஆகி
பழி தீர் கண்ணும் படுகுவ-மன்னே – அகம் 11/14,15
சே இதழ் அனைய ஆகி குவளை – அகம் 19/10
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி
மா கண் அடைய மார்பு_அகம் பொருந்தி – அகம் 26/7,8
கண்டது நோனான் ஆகி திண் தேர் – அகம் 44/12
பகலும் நம்-வயின் அகலான் ஆகி
பயின்று வரும்-மன்னே பனி நீர் சேர்ப்பன் – அகம் 50/5,6
செய்பொருள் திறவர் ஆகி புல் இலை – அகம் 69/6
அகம் மலி உவகையள் ஆகி முகன் இகுத்து – அகம் 86/28
பெரும் கடல் முழக்கிற்று ஆகி யாணர் – அகம் 90/10
கௌவை மேவலர் ஆகி இ ஊர் – அகம் 95/11
நல்காமையின் அம்பல் ஆகி
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின் – அகம் 102/17,18
மாலை இன் துணை ஆகி காலை – அகம் 107/19
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி
எழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்து – அகம் 135/3,4
ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி
பேது உற்றிசினே காதலம் தோழி – அகம் 135/5,6
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென – அகம் 136/25
பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின் – அகம் 138/4
இனையை ஆகி செல்-மதி – அகம் 163/13
மின் உடை கருவியை ஆகி நாளும் – அகம் 188/7
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி
அறல் என விரிந்த உறல் இன் சாயல் – அகம் 191/14,15
இனையர் ஆகி நம் பிரிந்திசினோரே – அகம் 197/18
துணிவு இல் கொள்கையர் ஆகி இனியே – அகம் 205/5
மறுத்த சொல்லள் ஆகி
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே – அகம் 207/16,17
இன்றே இவணம் ஆகி நாளை – அகம் 225/4
பனி வார் கண்ணேம் ஆகி இனி அது – அகம் 243/13
பனி வார் கண்ணேன் ஆகி நோய் அட – அகம் 252/7
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட – அகம் 255/3,4
கலங்கா மனத்தை ஆகி என் சொல் – அகம் 259/11
நோக்கு-தொறும் நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகி
காமம் கைம்மிக சிறத்தலின் நாண் இழந்து – அகம் 266/7,8
சென்று நீர் அவணிர் ஆகி நின்று தரு – அகம் 271/9
பரந்து வெளிப்படாது ஆகி
வருந்துக தில்ல யாய் ஓம்பிய நலனே – அகம் 276/14,15
தோல் நிரைத்து அனைய ஆகி வலன் ஏர்பு – அகம் 278/3
நம் உடை மதுகையள் ஆகி அணி நடை – அகம் 279/14
நீடலர் ஆகி வருவர் வல்லென – அகம் 298/21
இரை தேர் கொட்பின ஆகி பொழுது பட – அகம் 303/13
பகலினும் அகலாது ஆகி யாமம் – அகம் 305/1
தாம் அட்டு உண்டு தமியர் ஆகி
தே மொழி புதல்வர் திரங்கு முலை சுவைப்ப – அகம் 316/14,15
வேறு_வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து – அகம் 327/3
அழிவு பெரிது உடையை ஆகி அவர்-வயின் – அகம் 333/3
நீரினும் இனிய ஆகி கூர் எயிற்று – அகம் 335/24
பெயர் படை கொள்ளார்க்கு உயவு துணை ஆகி
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்து நின்று – அகம் 343/14,15
எம் மனை வாராய் ஆகி முன்_நாள் – அகம் 346/16
கனவு கழிந்து அனைய ஆகி நனவின் – அகம் 353/3
பொன் நயந்து அருள் இலை ஆகி
இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே – அகம் 355/13,14
கல் போல் நாவினேன் ஆகி மற்று அது – அகம் 356/10
உயங்கிய மனத்தை ஆகி புலம்பு கொண்டு – அகம் 358/8
செய்_வினை வலத்தர் ஆகி இவண் நயந்து – அகம் 363/16
துயர் செய்து ஆற்றாய் ஆகி பெயர்பு ஆங்கு – அகம் 365/10
என் புலந்து அழிந்தனள் ஆகி தன் தக – அகம் 369/12
பின்னிலை முனியான் ஆகி நன்றும் – அகம் 392/5
உருவும் புகழும் ஆகி விரி சீர் – புறம் 6/8
நோய் இலன் ஆகி பெயர்க தில் அம்ம – புறம் 13/9
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி
நல்லதன் நலனும் தீயதன் தீமையும் – புறம் 29/10,11
அறி அறிவு ஆக செறிவினை ஆகி
களிறு கவுள் அடுத்த எறிகல் போல – புறம் 30/8,9
பெரு விறல் யாணர்த்து ஆகி அரிநர் – புறம் 42/12
காடு ஆகி விளியும் நாடு உடையோரே – புறம் 52/17
உடையை ஆகி இல்லோர் கையற – புறம் 55/18
ஒருதான் ஆகி பொருது களத்து அடலே – புறம் 76/13
ஒரு பால் படாஅது ஆகி
இரு பால் பட்ட இ மையல் ஊரே – புறம் 83/5,6
நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளி – புறம் 160/23
வினவல் ஆனாள் ஆகி நனவின் – புறம் 160/25
வைகலும் செலினும் பொய்யலன் ஆகி
யாம் வேண்டி ஆங்கு எம் வறும் கலம் நிறைப்போன் – புறம் 171/4,5
அன்ன மாட்சி அனையர் ஆகி
தமக்கு என முயலா நோன் தாள் – புறம் 182/7,8
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும் – புறம் 184/7
ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமே – புறம் 185/3
எலி முயன்று அனையர் ஆகி உள்ள தம் – புறம் 190/3
அன்று அவண் உண்ணாது ஆகி வழி நாள் – புறம் 190/7
உறுவர் செல் சார்வு ஆகி செறுவர் – புறம் 205/4
பைதல் சுற்றத்து பசி பகை ஆகி
கோழியோனே கோப்பெருஞ்சோழன் – புறம் 212/7,8
பலர்க்கு நிழல் ஆகி உலகம் மீக்கூறி – புறம் 223/1
ஒண் தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகி
தன் துணை ஆயம் மறந்தனன்-கொல்லோ – புறம் 229/23,24
கோடை காலத்து கொழு நிழல் ஆகி
பொய்த்தல் அறியா உரவோன் செவி முதல் – புறம் 237/3,4
வாடிய பசியர் ஆகி பிறர் – புறம் 240/13
நிரையொடு வந்த உரையன் ஆகி
உரி களை அரவம் மான தானே – புறம் 260/19,20
ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகி
தன் இறந்து வாராமை விலக்கலின் பெரும் கடற்கு – புறம் 330/2,3
பிறர் வேல் போலாது ஆகி இ ஊர் – புறம் 332/1
காண்டற்கு அரியள் ஆகி மாண்ட – புறம் 337/7
ஆர் அமர் உழப்பதும் அமரியள் ஆகி
முறம் செவி யானை வேந்தர் – புறம் 339/11,12
மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிது ஆகி
வளி வழக்கு அறுத்த வங்கம் போல – புறம் 368/8,9
புலவர் புக்கில் ஆகி நிலவரை – புறம் 375/15
நிறை குள புதவின் மகிழ்ந்தனென் ஆகி
ஒரு நாள் இரவலர் வரையா வள்ளியோர் கடை தலை – புறம் 376/20,21
துணரியது கொளாஅ ஆகி பழம் ஊழ்த்து – புறம் 381/8
அழித்து பிறந்தனென் ஆகி அ வழி – புறம் 383/16
விரும்பிய முகத்தன் ஆகி என் அரை – புறம் 398/18
நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து பார் கிழிய நீண்டு – கம்.பால:1 18/3
தொல்லையில் ஒன்றே ஆகி துறை-தொறும் பரந்த சூழ்ச்சி – கம்.பால:1 19/3
மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும் மா மருத வேலி – கம்.பால:2 3/4
கன்னியர் அல்குல் தடம் என யார்க்கும் படிவு அரும் காப்பினது ஆகி
நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது நவிலல் உற்றது நாம் – கம்.பால:3 13/3,4
காயும் மற்கடங்கள் ஆகி காசினி-அதனின் மீது – கம்.பால:5 25/2
இருள் தரும் மிடற்றினோனும் அமரரும் இனையர் ஆகி
மருள் தரும் வனத்தில் மண்ணில் வானரர் ஆகி வந்தார் – கம்.பால:5 26/2,3
மருள் தரும் வனத்தில் மண்ணில் வானரர் ஆகி வந்தார் – கம்.பால:5 26/3
மாறுமாறு ஆகி வாளா கிடக்கிலா மறுகில் சென்றார் – கம்.பால:10 6/4
மாசு உறு பிறவி போல வருவது போவது ஆகி
காசு அறு பவள செம் காய் மரகத கமுகு பூண்ட – கம்.பால:10 9/2,3
செயிர் உறு மனத்த ஆகி தீ திரள் செம் கண் சிந்த – கம்.பால:10 13/3
வெளிப்படு நகைய ஆகி வெறியன மிழற்றுகின்ற – கம்.பால:10 15/2
அளியென் செய்த தீவினையே அந்தி ஆகி வந்தாயோ – கம்.பால:10 68/4
சேக்கை ஆகி மலர்ந்த செந்தாமரை – கம்.பால:10 79/3
நிறை_மதி தோற்றம் கண்ட நீல் நெடும் கடலிற்று ஆகி
அறை பறை துவைப்ப தேரும் ஆனையும் ஆடல் மாவும் – கம்.பால:14 62/1,2
கண்ணுக்கு இனிது ஆகி விளங்கிய காட்சியாலும் – கம்.பால:16 38/1
எண்ணற்கு அரிது ஆகி இலங்கு சிரங்களாலும் – கம்.பால:16 38/2
குறை எலாம் சோலை ஆகி குழி எலாம் கழுநீர் ஆகி – கம்.பால:17 2/3
குறை எலாம் சோலை ஆகி குழி எலாம் கழுநீர் ஆகி
துறை எலாம் கமலம் ஆன சோணை ஆறு அடைந்தது அன்றே – கம்.பால:17 2/3,4
துப்பு உடை மணலிற்று ஆகி கங்கை நீர் சுருங்கி காட்ட – கம்.பால:20 2/2
நன்று ஒளிர் முகத்தன் ஆகி நாரணன் வலியின் ஆண்ட – கம்.பால:24 35/2
மண் ஆள்கின்றார் ஆகி வலத்தால் மதியால் வைத்து – கம்.அயோ:3 44/1
தேறான் ஆகி செய்கை மறந்தான் செயல் முற்றி – கம்.அயோ:3 49/3
வரித்த தண் கதிர் முத்தது ஆகி இ மண் அனைத்தும் நிழற்ற மேல் – கம்.அயோ:3 54/3
மூவர் ஆய் முதல் ஆகி மூலம் அது ஆகி ஞாலமும் ஆகிய – கம்.அயோ:3 66/1
மூவர் ஆய் முதல் ஆகி மூலம் அது ஆகி ஞாலமும் ஆகிய – கம்.அயோ:3 66/1
செம் கணும் கரிய கோல மேனியும் தேரும் ஆகி
எங்கணும் தோன்றுகின்றான் எனைவரோ இராமன் என்பார் – கம்.அயோ:3 90/3,4
போர் கெழு புலவர்க்கு ஆகி அசுரரை பொருது வென்றோர் – கம்.அயோ:3 96/2
நீறு ஆகி சுண்ணம் நிறைந்த தெரு எல்லாம் – கம்.அயோ:4 100/2
ஆறு ஆகி ஓடின கண்ணீர் அரு நெஞ்சம் – கம்.அயோ:4 100/3
கூறு ஆகி ஓடாத இ துணையே குற்றமே – கம்.அயோ:4 100/4
கோள் ஆகி வந்தவா கொற்ற முடிதான் என்பார் – கம்.அயோ:4 102/3
எண் நாட்டவர் யாவரும் நிற்க ஓர் மூவர் ஆகி
மண் நாட்டுநர் காக்குநர் நீக்குநர் வந்தபோதும் – கம்.அயோ:4 118/2,3
சன்னத்தன் ஆகி தனு ஏந்துதற்கு ஏது என்றான் – கம்.அயோ:4 122/4
பாம்பின தலைய ஆகி பரிந்தன குவிந்து சாய்ந்த – கம்.அயோ:6 3/3
காடு கொடுக்கிலர் ஆகி எடுத்தது காணீரோ – கம்.அயோ:13 22/4
கேட்டனன் கிராதர் வேந்தன் கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி
மீட்டும் மண் அதனில் வீழ்ந்தான் விம்மினன் உவகை வீங்க – கம்.அயோ:13 34/1,2
யாவன் ஆகி இ பழி-நின்று ஏறுவேன் – கம்.அயோ:14 97/4
ஓயாத மலர் அயனே முதல் ஆக உளர் ஆகி
மாயாத வானவர்க்கும் மற்று ஒழிந்த மன்னுயிர்க்கும் – கம்.ஆரண்:1 52/1,2
ஆயும் அறியும் உலகின் தாய் ஆகி ஐய – கம்.ஆரண்:1 54/2
அரவு ஆகி சுமத்தியால் அயில் எயிற்றின் ஏந்துதியால் – கம்.ஆரண்:1 57/1
ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி – கம்.ஆரண்:2 30/1
ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி – கம்.ஆரண்:2 30/1
ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி – கம்.ஆரண்:2 30/1
சென்று ஆசறும் காலத்து அ நிலையது ஆகி திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற – கம்.ஆரண்:2 30/2
சென்று ஆசறும் காலத்து அ நிலையது ஆகி திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற – கம்.ஆரண்:2 30/2
அவம் இலா விருந்து ஆகி என்னால் அமை – கம்.ஆரண்:3 31/3
புவியினுக்கு அணி ஆய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்று ஆகி
அவி அக துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவி – கம்.ஆரண்:5 1/1,2
செம் செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி
அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும் – கம்.ஆரண்:6 24/2,3
ஆய்வு உறு மனத்தேன் ஆகி அறம் தலைநிற்பது ஆனேன் – கம்.ஆரண்:6 34/3
உந்த_அரு நிலையது ஆகி உடன் உறைந்து உயிர்கள் தம்மை – கம்.ஆரண்:7 55/3
வரை புயத்தினிடை கிடந்த பேர் ஆசை மனம் கவற்ற ஆற்றாள் ஆகி
திரை பரவை பேர் அகழி திண் நகரில் கடிது ஓடி சீதை தன்மை – கம்.ஆரண்:10 1/2,3
மு நாளில் இளம் பிறை ஆகி முளைத்தது என்றால் – கம்.ஆரண்:10 133/3
தீண்டற்கு எளிது ஆய் பல தேய்ப்பன தேய்க்கல் ஆகி
வேண்டில் கரபத்திரத்து ஈர்த்து விழுத்தல் ஆகி – கம்.ஆரண்:10 138/2,3
வேண்டில் கரபத்திரத்து ஈர்த்து விழுத்தல் ஆகி
காண்டற்கு இனிதாய் பல கந்து திரட்டல் ஆகி – கம்.ஆரண்:10 138/3,4
காண்டற்கு இனிதாய் பல கந்து திரட்டல் ஆகி – கம்.ஆரண்:10 138/4
பொன்னின் மான் ஆகி புக்கு பொன்னை மால் புணர்த்துக என்ன – கம்.ஆரண்:11 39/2
உருகிய மனத்த ஆகி ஊர்வன பறப்ப யாவும் – கம்.ஆரண்:11 58/3
காயம் வேறு ஆகி செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே – கம்.ஆரண்:11 73/1
எந்தை நீ இயம்பிற்று என்னை எண்மையன் ஆகி ஏழை – கம்.ஆரண்:13 132/1
காண்பார்க்கும் காணப்படு பொருட்கும் கண் ஆகி
பூண்பாய் போல் நிற்றியால் யாது ஒன்றும் பூணாதாய் – கம்.ஆரண்:15 42/1,2
நஞ்சு என தகைய ஆகி நளிர் இரும் பனிக்கு தேம்பா – கம்.கிட்:2 15/2
பரிவு_இலன் சீற போந்து பருவரற்கு ஒருவன் ஆகி
அருவி அம் குன்றில் என்னோடு இருந்தனன் அவன்-பால் செல்வம் – கம்.கிட்:2 22/2,3
கொடும் குல பகைஞன் ஆகி கொல்லிய வந்த கூற்றை – கம்.கிட்:2 23/3
கீழ் படாநின்ற நீக்கி கிளர் படாது ஆகி என்றும் – கம்.கிட்:2 33/2
பாக்கியம் புரிந்த எல்லாம் குவிந்து இரு படிவம் ஆகி
மேக்கு உயர் தடம் தோள் பெற்று வீரர் ஆய் விளைந்த என்பான் – கம்.கிட்:3 18/3,4
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன் ஆர் உயிர் துறக்கலாற்றேன் – கம்.கிட்:3 25/3
விருந்தும் ஆகி அம் மெய்ம்மை அன்பினோடு – கம்.கிட்:3 35/1
மாற்றலர்க்கு ஆகி வந்து எதிரும் மாண்பினார் – கம்.கிட்:7 28/4
உடல் கொண்டு இரண்டு ஆகி உடற்றவும் கண்டிலாதேம் – கம்.கிட்:7 49/3
அன்பினை உயிருக்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி – கம்.கிட்:7 123/3
அவியுறு மனத்தன் ஆகி அற திறன் அழிய செய்யான் – கம்.கிட்:7 124/2
அறை கழல் இராமன் ஆகி அற நெறி நிறுத்த வந்தது – கம்.கிட்:7 137/3
தூய்மை சால் புணர்ச்சி பேணி துகள்_அறு தொழிலை ஆகி
சேய்மையோடு அணிமை இன்றி தேவரின் தெரிய நிற்றி – கம்.கிட்:9 8/3,4
நகை உடை முகத்தை ஆகி இன் உரை நல்கு நாவால் – கம்.கிட்:9 9/4
அரிந்தம நின்னை அண்மி அருளுக்கும் உரியேம் ஆகி
பிரிந்து வேறு எய்தும் செல்வம் வெறுமையின் பிறிது அன்றாமால் – கம்.கிட்:9 19/1,2
உரை-செயற்கு எளிதும் ஆகி அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான் – கம்.கிட்:9 24/4
தீவிய களிய ஆகி செருக்கின காம செவ்வி – கம்.கிட்:10 34/2
அஞ்சொடு ஐ_இரண்டு யோசனை அகலத்தது ஆகி
செஞ்செவே வட திசை-நின்று தென் திசை செல்ல – கம்.கிட்:12 30/1,2
வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி நான் மறையும் மற்றை நூலும் – கம்.கிட்:13 26/1
பல் நாளும் பன்னி ஆற்றா மதி எனும் பண்பது ஆகி
முன் நாளில் முளை வெண் திங்கள் முழுநாளும் குறையே ஆகி – கம்.கிட்:13 56/2,3
முன் நாளில் முளை வெண் திங்கள் முழுநாளும் குறையே ஆகி
எ நாளும் வளராது என்னின் இறை ஒக்கும் இயல்பிற்று ஆமே – கம்.கிட்:13 56/3,4
தின்று சகரர்க்கு அதிகம் ஆகி நனி சேறும் – கம்.கிட்:14 42/2
எழுகின்ற திரையிற்று ஆகி இழிகின்ற மணி நீர் யாறு – கம்.கிட்:15 28/1
ஆசு இல் பேர் உலகு காண்போர் அளவை நூல் எனலும் ஆகி
காசொடு கனகம் தூவி கவின் உற கிடந்த கான் யாறு – கம்.கிட்:15 29/1,2
அகல் இரும் பரவை நாண அரற்று உறு குரல ஆகி
பகல் ஒளி கரப்ப வானை மறைத்தன பறவை எல்லாம் – கம்.சுந்:1 4/3,4
சோர்வு உறு மனத்தது ஆகி சுற்றிய சுற்று நீங்கி – கம்.சுந்:1 34/3
மாயோன் மகர கடல் நின்று எழு மாண்பது ஆகி – கம்.சுந்:1 40/4
வந்து ஓங்கி ஆண்டு ஓர் சிறு மானிட வேடம் ஆகி
எந்தாய் இது கேள் என இன்ன இசைத்தது அன்றே – கம்.சுந்:1 43/3,4
ஆன்றுற்ற வானோர் குறை நேர அரக்கி ஆகி
தோன்றுற்று நின்றாள் சுரசை பெயர் சிந்தை தூயாள் – கம்.சுந்:1 53/3,4
அளிக்கும் தேறல் உண்டு ஆடுநர் பாடுநர் ஆகி
களிக்கின்றார் அலால் கவல்கின்றார் ஒருவரை காணேன் – கம்.சுந்:2 28/3,4
கரியன் ஆய் வெளியன் ஆகி செய்யன் ஆய் காட்டும் காண்டற்கு – கம்.சுந்:2 100/3
வெள்ளிடை மருங்குலார் தம் மதி_முகம் வேறு ஒன்று ஆகி
கள்ளிடை தோன்ற நோக்கி கணவரை கனல்கின்றாரை – கம்.சுந்:2 109/3,4
உருவை கொண்டு இன்னமும் நான் உளென் ஆகி உழல்கேனோ – கம்.சுந்:2 230/4
சிறியவும் பெரியவும் ஆகி திங்களோ – கம்.சுந்:4 41/1
இ தகையள் ஆகி உயிர் ஏமுற விளங்கும் – கம்.சுந்:4 70/1
பால் நிறுத்து அந்தணன் பணியன் ஆகி நின் – கம்.சுந்:9 21/1
நஞ்சினும் கொடியர் ஆகி நவை செயற்கு உரிய நீரார் – கம்.சுந்:9 63/2
மின் திரண்டு அனைய ஆகி வெயிலொடு நிலவு வீச – கம்.சுந்:10 12/2
அலகு_இல் வெம் படைகள் தெற்றி அளவிடற்கு அரிய ஆகி
மலைகளும் கடலும் யாறும் கானமும் பெற்று மற்று ஓர் – கம்.சுந்:11 15/2,3
ஆற்றலன் ஆகி அன்பால் அறிவு அழிந்து அயரும் வேலை – கம்.சுந்:11 22/1
சீற்றம் என்று ஒன்றுதானே மேல் நிமிர் செலவிற்று ஆகி
தோற்றிய துன்ப நோயை உள்ளுற துரந்தது அம்மா – கம்.சுந்:11 22/2,3
அம் கய தடம் தாமரைக்கு அலரியோன் ஆகி
வெம் கண் வானவர் தானவர் என்று இவர் விரியா – கம்.சுந்:12 49/2,3
நூறி நொய்தினை ஆகி நுழைதியோ – கம்.சுந்:12 99/2
சண்ட வெம் கதிர ஆகி தழங்கு இருள் விழுங்கும் தா_இல் – கம்.சுந்:12 125/3
மடித்தது மணி வாய் ஆவி வருவது போவது ஆகி
தடித்தது மேனி என்னே யார் உளர் தன்மை தேர்வார் – கம்.சுந்:14 48/3,4
அன்ன மானுடன் ஆகி வந்து அவதரித்து அமைந்தான் – கம்.யுத்1:2 111/2
அயிர்ப்பு_இல் ஆற்றல் என் அனுசனை ஏனம் ஒன்று ஆகி
எயிற்றினால் எறிந்து இன் உயிர் உண்டவன் நாமம் – கம்.யுத்1:3 51/2,3
உள் நிறைந்திடும் உணர்வு ஆகி உண்மையால் – கம்.யுத்1:3 71/2
ஆக்கையும் தாளும் ஆகி எங்கணும் தானே ஆகி – கம்.யுத்1:3 155/2
ஆக்கையும் தாளும் ஆகி எங்கணும் தானே ஆகி
வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா – கம்.யுத்1:3 155/2,3
எல்லை இல் உருவிற்று ஆகி இருந்ததை எதிர நோக்கி – கம்.யுத்1:3 156/3
கோ மன்னவன் ஆகி மூ_உலகும் கைக்கொண்டான் – கம்.யுத்1:3 175/3
கடைந்தவர்க்கு ஆகி ஆலம் உண்டவன் கண்டிலீரோ – கம்.யுத்1:4 108/2
அஞ்சினேன் அபயம் என்ற அந்தணற்கு ஆகி அ நாள் – கம்.யுத்1:4 112/3
தெள்ளு தண் திரையிற்று ஆகி பிறிது ஒரு திறனும் சாரா – கம்.யுத்1:4 130/2
ஆய்வினை உடையர் ஆகி அறம் பிழையாதார்க்கு எல்லாம் – கம்.யுத்1:7 17/1
மண்தலம் கடல் ஆகி மறைந்ததே – கம்.யுத்1:8 26/4
சுண்ண நுண் பொடி ஆகி தொலைந்தன – கம்.யுத்1:8 44/3
ஓர்வுறும் மனத்தன் ஆகி ஒற்றரை உணர்ந்து கொண்டான் – கம்.யுத்1:9 24/2
மின் குலாம் எயிற்றர் ஆகி வெருவந்து வெற்பில் நின்ற – கம்.யுத்1:9 31/1
மோனம் ஆகி இருந்தனன் முற்றினான் – கம்.யுத்1:9 49/2
இற்ற வான் சிறைய ஆகி விழுந்து மேல் எழுந்து வீங்கா – கம்.யுத்1:9 87/3
விரிகின்ற கதிர ஆகி மிளிர்கின்ற மணிகள் வீச – கம்.யுத்1:10 9/1
அறக்கண் அல்லது ஒரு கண் இலன் ஆகி
நிற கரும் கடலுள் நேமியின் நின்று – கம்.யுத்1:11 22/1,2
அ காலம் உள்ளான் கரடிக்கு அரசு ஆகி நின்றான் – கம்.யுத்1:11 28/3
கலங்கிய கங்குல் ஆகி நீங்கிய கற்பம் காணும் – கம்.யுத்1:13 23/1
அழுகின்ற கண்ணர் ஆகி அனுமன்-கொல் என்ன அஞ்சி – கம்.யுத்1:14 15/1
வீற்று வீற்று ஆகி உற்ற தன்மையும் வீரன் தம்பி – கம்.யுத்2:15 143/2
இற்றவாறு என்றும் இடிப்புண்டு பொடி பொடி ஆகி
அற்றவாறு என்றும் அரக்கனை அடு சிலை கொடியோன் – கம்.யுத்2:15 194/2,3
நீண்டு உயர் நினைப்பன் ஆகி கஞ்சுகி அயல் நின்றானை – கம்.யுத்2:16 6/2
வாடிய கையர் ஆகி மன்னவற்கு உரைப்ப பின்னும் – கம்.யுத்2:16 47/3
ஐய நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே – கம்.யுத்2:16 132/1
உன் மக்கள் ஆகி உள்ளார் உன்னொடும் ஒருங்கு தோன்றும் – கம்.யுத்2:16 146/1
என் மக்கள் ஆகி உள்ளார் இ குடிக்கு இறுதி சூழ்ந்தான் – கம்.யுத்2:16 146/2
தன் மக்கள் ஆகி உள்ளார் தலையொடும் திரிவர் அன்றே – கம்.யுத்2:16 146/3
பொருத்து உறு பொருள் உண்டாமோ பொரு தொழிற்கு உரியர் ஆகி
ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா – கம்.யுத்2:16 152/3,4
பிள்ளைமை துறந்தான் என்னா பேதுறும் நிலையன் ஆகி
வெள்ள நீர் வேலை-தன்னில் வீழ்ந்த நீர் வீழ வெம் கண் – கம்.யுத்2:16 164/2,3
புல்லொடு பிறவும் எல்லாம் பொடி பொடி ஆகி போன – கம்.யுத்2:16 177/2
ஏற்ற போது அனைய குன்றம் எண்ண_அரும் துகளது ஆகி
வீற்று வீற்று ஆகி ஓடி விழுதலும் கவியின் வெள்ளம் – கம்.யுத்2:16 183/1,2
வீற்று வீற்று ஆகி ஓடி விழுதலும் கவியின் வெள்ளம் – கம்.யுத்2:16 183/2
வெற்ற வெம் பொடி ஆயின அல்லவும் வேறு ஒன்று நூறு ஆகி
அற்ற அல்லவும் கண்டிலர் படைக்கலம் அடு களம் திடர் ஆக – கம்.யுத்2:16 313/3,4
தொடர்ந்து நோயொடும் துணை மருப்பு இழந்து தம் காத்திரம் துணி ஆகி
கிடந்த அல்லது நடந்தன கண்டிலர் கிளர் மதகிரி எங்கும் – கம்.யுத்2:16 314/3,4
நிலத்த கால் கனல் புனல் விசும்பு இவை முற்றும் நிருதனது உரு ஆகி
கொல தகாதது ஓர் வடிவு கொண்டால் என உயிர்களை குடிப்பானை – கம்.யுத்2:16 341/1,2
தனக்கு உயிர் வேறு இன்று ஆகி தாமரை கண்ணது ஆகி – கம்.யுத்2:17 24/2
தனக்கு உயிர் வேறு இன்று ஆகி தாமரை கண்ணது ஆகி
கன கரு மேகம் ஒன்று கார்முகம் தாங்கி ஆர்க்கும் – கம்.யுத்2:17 24/2,3
மனக்கு இனிது ஆகி நிற்கும் அஃது அன்றி வரம்பு இலாதாய் – கம்.யுத்2:17 24/4
அறிவு அழிந்து அவசன் ஆகி அரற்றினன் அண்டம் முற்ற – கம்.யுத்2:17 77/4
நின்றான் உளன் ஆகி நெடும் தகையாய் – கம்.யுத்2:18 79/4
பூணிப்பு ஒன்று உடையன் ஆகி புகுந்த நான் புறத்து நின்று – கம்.யுத்2:18 178/1
கோ_மகன் ஆற்றல் நோக்கி குளிர்கின்ற மனத்தர் ஆகி
பூ மழை பொழிந்து வாழ்த்தி புகழ்ந்தனர் புலவர் எல்லாம் – கம்.யுத்2:18 181/3,4
வெருவரும் தகையர் ஆகி விம்மினர் இருந்த வேலை – கம்.யுத்2:18 264/2
கலக்குறு கண்ணர் ஆகி கடையுற காணல் ஆற்றார் – கம்.யுத்2:19 95/2
உய்ய சாய்ந்து ஓடி சென்றார் உயிர் உள்ளார் ஆகி உள்ளார் – கம்.யுத்2:19 99/4
மொய் கணை கானம் ஆகி முடிந்தது முழங்கு வேலை – கம்.யுத்2:19 114/2
கவசத்தை கழித்து வீழ்ப்ப காப்புறு கடன் இன்று ஆகி
அவசத்தை அடைந்த வீரன் அறிவுறும் துணையின் வீர – கம்.யுத்2:19 171/1,2
வன் கலாம் இயற்றி நின்றான் மற்றொரு மனத்தன் ஆகி
மின் குலாம் கழல் கால் வீரன் விண்ணிடை விரைந்த தன்மை – கம்.யுத்2:19 183/2,3
எழுவாய் எவர்க்கும் முதல் ஆகி ஈறொடு இடை ஆகி எங்கும் உளையாய் – கம்.யுத்2:19 252/1
எழுவாய் எவர்க்கும் முதல் ஆகி ஈறொடு இடை ஆகி எங்கும் உளையாய் – கம்.யுத்2:19 252/1
ஊண் ஆய் உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய் – கம்.யுத்2:19 254/3
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 254/4
முன்னையின் வலியர் ஆகி மொய் களம் நெருங்கி மொய்த்தார் – கம்.யுத்2:19 295/3
அண்ணல் மற்றவன் ஆக்கை கண்டறிகிலன் ஆகி
பண்ணவற்கு இவன் பிழைக்குமேல் படுக்கும் நம் படையை – கம்.யுத்3:22 78/2,3
அனுமன் அங்கதன் தோளின் நின்று இழிந்தனர் ஆகி
தனுவும் வெம் கணை புட்டிலும் கவசமும் தட கைக்கு – கம்.யுத்3:22 84/1,2
உண்டும் உமிழ்ந்தும் அளந்து இடந்தும் உள்ளும் புறத்தும் உளை ஆகி
கொண்டு சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயைய கூடு இயற்றி – கம்.யுத்3:22 222/2,3
ஒருவரோடு ஒருவர் உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி
பொரு அரும் இன்பம் துய்த்து புண்ணியம் புரிந்தோர் வைகும் – கம்.யுத்3:24 57/2,3
கல்விக்கு நிமிர்ந்த கீர்த்தி காகுத்தன் தூதன் ஆகி
சொல்விக்க வந்து போனேன் நோவுறு துயர் செய்தாரை – கம்.யுத்3:26 48/1,2
ஆற்றுவான் அல்லன் ஆகி அயர்கின்றான் எனினும் ஐயன் – கம்.யுத்3:26 62/2
செருக்கினர் வலியர் ஆகி நெறி நின்றார் சிதைவர் என்றால் – கம்.யுத்3:26 65/3
நெஞ்சினன் ஆகி உள்ளம் தள்ளுதல் ஒழிந்து நின்றான் – கம்.யுத்3:26 92/2
அடைப்ப_அரும் கால காற்றால் ஆற்றலது ஆகி கீறி – கம்.யுத்3:27 89/2
விண் தலத்து எறிந்த குன்றம் வெறும் துகள் ஆகி வீழ – கம்.யுத்3:27 93/3
அரு மா கனல் என நின்றது விசும்பு எங்கணும் ஆகி – கம்.யுத்3:27 137/4
ஐவினை நலிய நைவான் அறிவிற்கும் உவமை ஆகி
மெய்வினை அமைந்த காமம் விற்கின்ற விரகின் தோலா – கம்.யுத்3:28 28/2,3
அயில் எயிற்று அரக்கர் உள்ளார் ஆற்றலர் ஆகி ஆன்ற – கம்.யுத்3:28 55/3
சிறந்தது சரங்கள் பாய சிந்திய சிரத்த ஆகி
பறந்தலை அதனில் மற்று அ பாதக அரக்கன் கொல்ல – கம்.யுத்3:28 58/2,3
பொய் ஒரு முகத்தன் ஆகி மனிதன் ஆம் புணர்ப்பு இது அன்றால் – கம்.யுத்3:31 218/1
பூ மொய்த்த கரத்தர் ஆகி விண்ணவர் போற்ற நின்றான் – கம்.யுத்3:31 229/2
அளவினம் அடைந்தோர்க்கு ஆகி மன் உயிர் கொடுத்த வண்மை – கம்.யுத்4:32 48/2
ஆறோ என்ன விண் படர் செம் சோரியது ஆகி
வேறாய் நின்ற வெண் மதி செம் கேழ் நிறம் விம்மி – கம்.யுத்4:33 19/2,3
இன்ன ஆகி இமையவர்க்கு இன்பம் செய் – கம்.யுத்4:37 22/1
உங்காரத்தால் உக்கது பல் நூறு உதிர் ஆகி – கம்.யுத்4:37 132/4
காதலித்த உரு ஆகி அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரிய கண்டான் – கம்.யுத்4:37 201/4
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன – கம்.யுத்4:38 7/2
குன்று ஓங்கு நெடும் தோளாய் விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகி
சென்று ஓங்கும் உணர்வினர் போல் தேறாது வருந்துதியோ என்ன தேறி – கம்.யுத்4:38 11/2,3
அனையள் ஆகி அனுமனை நோக்கினாள் – கம்.யுத்4:40 11/1
எண் தரும் குணங்கள் இன்றி முதல் இடை ஈறு இன்று ஆகி
பண்டை நான்மறைக்கும் எட்டா பரஞ்சுடர் பொலிவதே-போல் – கம்.யுத்4:41 19/2,3
தடை ஒரு சிறிது இன்று ஆகி தாவி வான் படரும் வேலை – கம்.யுத்4:41 20/3
மட்கும்தான் ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி வானோர் – கம்.யுத்4:41 27/2

மேல்


ஆகி-மன்னோ (1)

மாறி இ பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி-மன்னோ
ஆறு கொள் சடிலத்தானும் அயனும் என்று இவர்கள் ஆதி – கம்.கிட்:3 19/2,3

மேல்


ஆகிநின்று (1)

சிந்தையை ஆகிநின்று செய்வது என் செய்கை என்றான் – கம்.ஆரண்:13 132/4

மேல்


ஆகிய (124)

தாம் வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு – திரு 134
பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும் – பொரு 237
துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய
பொரு புனல் தரூஉம் போக்கு அரு மரபின் – சிறு 117,118
நச்சி சென்றோர்க்கு ஏமம் ஆகிய
அளியும் தெறலும் எளிய ஆகலின் – பெரும் 421,422
அச்சம் அறியாது ஏமம் ஆகிய
மற்றை யாமம் பகல் உற கழிப்பி – மது 652,653
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின் – மலை 308
வருவை ஆகிய சில் நாள் – நற் 19/8
கெடு துணை ஆகிய தவறோ வை எயிற்று – நற் 26/7
உலவை ஆகிய மரத்த – நற் 62/9
நினைக்கு உறு பெரும் துயரம் ஆகிய நோயே – நற் 123/12
அவவு கொள் மனத்தேம் ஆகிய நமக்கே – நற் 212/10
இன்னாது ஆகிய காலை பொருள்-வயின் – நற் 243/9
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை – நற் 346/6
புதுவர் ஆகிய வரவும் நின் – நற் 393/12
பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடு – குறு 57/3
இருவேம் ஆகிய உலகத்து – குறு 57/5
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே – குறு 57/6
எளிய ஆகிய தட மென் தோளே – குறு 77/6
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே – குறு 181/7
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே – குறு 247/7
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன் – குறு 252/2
பிழையேம் ஆகிய நாம் இதன் படவே – குறு 263/8
இன்னா இரவின் இன் துணை ஆகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர்-கொல்லோ – குறு 266/2,3
நினக்கு மருந்து ஆகிய யான் இனி – ஐங் 59/3
நோய்க்கு மருந்து ஆகிய பணை தோளோளே – ஐங் 99/4
நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே – ஐங் 101/5
யாணர் ஆகிய நன் மலை நாடன் – ஐங் 286/3
பாயல் இன் துணை ஆகிய பணை தோள் – ஐங் 293/3
வெம் துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி – ஐங் 330/1
உடைத்து எழு வெள்ளம் ஆகிய கண்ணே – ஐங் 358/4
மல்லல் ஆகிய மணம் கமழ் புறவே – ஐங் 414/4
ஏமம் ஆகிய சீர் கெழு விழவின் – பதி 15/38
ஏனம் ஆகிய நுனை முரி மருப்பின் – பதி 16/6
குழைக்கு விளக்கு ஆகிய ஒண் நுதல் பொன்னின் – பதி 31/25
இழைக்கு விளக்கு ஆகிய அம் வாங்கு உந்தி – பதி 31/26
அரணம் ஆகிய வெருவரு புனல் தார் – பதி 50/11
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும் – பரி 2/12
அணி அணி ஆகிய தாரர் கருவியர் – பரி 6/31
வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை – பரி 6/80
மூ உரு ஆகிய தலை_பிரி_ஒருவனை – பரி 13/38
செம்மலை ஆகிய மலை கிழவோனே – கலி 40/34
பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம் – அகம் 5/15
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம் – அகம் 11/6
இரு வேறு ஆகிய தெரி_தகு வனப்பின் – அகம் 29/6
பெரும்பிறிது ஆகிய ஆங்கு பிரிந்து இவண் – அகம் 55/15
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ – அகம் 90/4
பெய்து வறிது ஆகிய பொங்கு செலல் கொண்மூ – அகம் 125/9
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர் – அகம் 142/12
அளப்பு அரிது ஆகிய குவை இரும் தோன்றல – அகம் 162/2
கடவுள் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய
புதல்வன் பயந்த புகழ் மிகு சிறப்பின் – அகம் 184/1,2
சென்று பிறள் ஆகிய அளவை என்றும் – அகம் 189/10
பிரியா காதலொடு உழையர் ஆகிய
நமர்-மன் வாழி தோழி உயர் மிசை – அகம் 241/4,5
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள் – அகம் 259/8
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய
காமம் கலந்த காதல் உண்டு எனின் – அகம் 268/5,6
கங்குல் உயவு துணை ஆகிய
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே – அகம் 298/22,23
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி – அகம் 358/9
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை – அகம் 392/23
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான் – அகம் 398/6
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீர் அறவு அறியா கரகத்து – புறம் 1/11,12
ஆர் அணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு – புறம் 14/17
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல் – புறம் 18/4
ஆள் இல் அத்தம் ஆகிய காடே – புறம் 23/22
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து_நொந்து – புறம் 68/3
இன்னான் ஆகிய இனியோன் குன்றே – புறம் 115/6
களிறு இல ஆகிய புல் அரை நெடு வெளில் – புறம் 127/3
சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில் – புறம் 127/7
துவ்வாள் ஆகிய என் வெய்யோளும் – புறம் 159/14
நிலை பெறு நடுகல் ஆகிய கண்ணும் – புறம் 223/3
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே – புறம் 243/14
நிரை இவண் தந்து நடுகல் ஆகிய
வென் வேல் விடலை இன்மையின் புலம்பி – புறம் 261/15,16
செம் களம் துழவுவோள் சிதைந்து வேறு ஆகிய
படு மகன் கிடக்கை காணூஉ – புறம் 278/7,8
அலகை போகி சிதைந்து வேறு ஆகிய
பலகை அல்லது களத்து ஒழியாதே – புறம் 282/8,9
இடை படை அழுவத்து சிதைந்து வேறு ஆகிய
சிறப்பு உடையாளன் மாண்பு கண்டு அருளி – புறம் 295/5,6
மனைக்கு விளக்கு ஆகிய வாள்_நுதல் கணவன் – புறம் 314/1
முனைக்கு வரம்பு ஆகிய வென் வேல் நெடுந்தகை – புறம் 314/2
ஒரு தாம் ஆகிய பெருமையோரும் – புறம் 366/4
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து – புறம் 375/17
ஆகுமோ இதற்கு ஆகிய காரணம் – கம்.பால:11 10/2
தான் ஆகிய தகைமை பொருள் சனகன் குயிலுடனே – கம்.பால:24 1/1
கண்ணிய யாவர்க்கும் களை_கண் ஆகிய
புண்ணிய விடை என தொழுது போயினான் – கம்.பால:24 40/3,4
அனையது ஆகிய உவகையன் கண்கள் நீர் அரும்ப – கம்.அயோ:1 42/1
ஐந்தொடு ஆகிய மு பகை மருங்கு அற அகற்றி – கம்.அயோ:1 63/3
அனைய தன்மையள் ஆகிய கேகயன் அன்னம் – கம்.அயோ:2 86/1
நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே – கம்.அயோ:3 50/4
மூவர் ஆய் முதல் ஆகி மூலம் அது ஆகி ஞாலமும் ஆகிய
தேவ தேவர் பிடித்த போர் வில் ஒடித்த சேவகர் சேண் நிலம் – கம்.அயோ:3 66/1,2
நஞ்சங்களை வெல ஆகிய நயனங்களை உடையான் – கம்.அயோ:7 3/2
தூண் ஆகிய தோள்-கொடு அவன் தொழுவான் – கம்.ஆரண்:2 25/4
அனையர் ஆகிய அரக்கரை ஆண்_தொழிற்கு அமைந்த – கம்.ஆரண்:8 1/1
வெய்து ஆகிய கானிடை மேவரும் நீர் – கம்.ஆரண்:14 62/1
இனையர் ஆகிய இருவரும் முகத்து இரு கண் போல் – கம்.ஆரண்:15 35/1
அன்னது ஆகிய அகன் புனல் பொய்கையை அணுகி – கம்.கிட்:1 22/1
அற்றது ஆகிய செரு புரிவுறும் அளவினில் – கம்.கிட்:5 10/1
ஏழு_பத்து ஆகிய வெள்ளத்து எம் படை – கம்.கிட்:6 33/1
அனையது ஆகிய சேனை வந்து இறுத்தலும் அருக்கன் – கம்.கிட்:12 28/1
பின் துணை ஆகிய பிழைப்பு இல் வாய்மையான் – கம்.கிட்:16 22/2
கோ முதல்வர்க்கு ஏறு ஆகிய கொற்ற குமரா நம் – கம்.கிட்:17 7/3
அளக்க அரிது ஆகிய கணக்கொடு அயல் நிற்கும் – கம்.சுந்:2 69/1
ஆவது ஆகிய தன்மைய அரக்கனை அரக்கர் – கம்.சுந்:2 128/1
ஆயது ஆகிய அகன் புனல் அகழியை அடைந்தான் – கம்.சுந்:2 146/1
அன்னள் ஆகிய சானகி இவள் என அயிர்த்து அகத்து எழு வெம் தீ – கம்.சுந்:2 197/3
குமையுற திரண்டு ஒரு சடை ஆகிய குழலாள் – கம்.சுந்:3 10/4
காகம் முற்றும் ஓர் கண் இல ஆகிய
வேக வென்றியை தன் தலை-மேல் கொள்வாள் – கம்.சுந்:3 28/3,4
பித்தன் ஆகிய ஈசனும் அரியும் என் பெயர் கேட்டு – கம்.யுத்1:2 116/1
ஒட்டிய கனக மான் உருவம் ஆகிய
சிட்டனும் மருமகன் இழைத்த தீவினை – கம்.யுத்1:4 64/1,2
வில் ஆயுதம் முதல் ஆகிய வய வெம் படை மிடலோடு – கம்.யுத்2:15 163/1
குன்று ஆகிய திரள் தோளவன் கடன் கொள்க என கொடுத்தான் – கம்.யுத்2:15 183/4
ஆங்கு அவன்-தன் மூதாதை ஆகிய மூப்பின் யாக்கை – கம்.யுத்2:16 12/1
எட்டு ஆகிய திக்கையும் வென்றவன் இன்றும் ஈடு – கம்.யுத்2:19 2/1
அறுபது ஆகிய வெள்ளத்தின் அரக்கரை அம்பால் – கம்.யுத்3:22 63/1
புண் ஆகிய மேனி பொருந்திடவோ – கம்.யுத்3:23 13/2
மெய் ஆகிய வாசகமும் விதியும் – கம்.யுத்3:23 18/3
கோ ஆகிய கொற்றவனும் முதலோர் – கம்.யுத்3:27 28/3
கார் ஆயிரம் உடன் ஆகியது எனல் ஆகிய கரியோன் – கம்.யுத்3:27 102/1
வெய்யோன் மகன் முதல் ஆகிய விறலோர் மிகு திறலோர் – கம்.யுத்3:27 162/1
சீற்றம் ஆகிய ஐம்முகன் உலகு எலாம் தீப்பான் – கம்.யுத்3:30 25/1
கூற்றம் ஆகிய கொம்பின் ஐம்பாலிடை கொடுமைக்கு – கம்.யுத்3:30 25/3
கூறு ஆகிய நாலில் ஓர் கூறிடையே – கம்.யுத்3:31 207/2
அனைய ஆகிய அரக்கர்க்கும் அரக்கனை அவுணர் – கம்.யுத்4:32 5/1
நால்_அஞ்சு ஆகிய கரங்களில் நனம் தலை அனந்தன் – கம்.யுத்4:35 9/1
என்னைத்தான் முதல் ஆகிய உருவங்கள் எவையும் – கம்.யுத்4:40 90/1
ஐ_அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து அவற்றின் – கம்.யுத்4:40 91/1
பண்பு இறந்தவர்க்கு அரும் கலம் ஆகிய பாவாய் – கம்.யுத்4:40 110/2
அனையது ஆகிய சேனையோடு அரசனை அனிலன் – கம்.யுத்4:41 15/1
ஏழ்_இரண்டு ஆகிய உலகம் ஏறினும் – கம்.யுத்4:41 105/1

மேல்


ஆகிய-கால் (1)

தீயோர் உளர் ஆகிய-கால் அவர் தீமை தீர்ப்பான் – கம்.சுந்:1 40/3

மேல்


ஆகிய-காலை (1)

அரியம் ஆகிய-காலை
பெரிய நோன்றனீர் நோகோ யானே – குறு 178/6,7

மேல்


ஆகிய-காலையும் (1)

சினை இனிது ஆகிய-காலையும் காதலர் – குறு 341/3

மேல்


ஆகியது (12)

கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போல – கலி 132/22
அன்று அவன் உலகினை அளிக்க ஆகியது
உன் தனி குலம் முதல் உள்ள வேந்தர்கள் – கம்.அயோ:14 120/1,2
ஆணி பொனின் ஆகியது ஆய் கதிரால் – கம்.ஆரண்:11 49/1
அருந்தும் அமுது ஆகியது அறத்தவரை அண்மும் – கம்.சுந்:4 69/2
விருந்தும் எனல் ஆகியது வீயும் உயிர் மீளும் – கம்.சுந்:4 69/3
மருந்தும் எனல் ஆகியது வாழி மணி ஆழி – கம்.சுந்:4 69/4
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது நல் நீர் – கம்.சுந்:6 18/4
தாளோடு தாள் பெயர்க்க இடம் இலது ஆகியது இலங்கை தட கை வீச – கம்.யுத்3:24 31/3
ஆகியது அறிந்தால் அன்றி அரும் துயர் ஆற்றல் ஆற்றார் – கம்.யுத்3:26 17/2
கார் ஆயிரம் உடன் ஆகியது எனல் ஆகிய கரியோன் – கம்.யுத்3:27 102/1
அன்று போல் எனல் ஆகியது அ சிலை – கம்.யுத்3:31 136/3
அண்டமும் கீழ் மேலாக ஆகியது அதனை அண்ணல் – கம்.யுத்3:31 224/3

மேல்


ஆகியர் (10)

நீ ஆகியர் எம் கணவனை – குறு 49/4
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே – குறு 49/5
நோய் இலை ஆகியர் நீயே நின்-மாட்டு – பதி 89/13
அம்பல் ஒழுக்கமும் ஆகியர் வெம் சொல் – அகம் 115/3
பட்டனம் ஆயின் இனி எவன் ஆகியர்
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும் – அகம் 216/7,8
மூவருள் ஒருவன் துப்பு ஆகியர் என – புறம் 122/5
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின் – புறம் 191/2
அனைத்து ஆகியர் இனி இதுவே எனைத்தும் – புறம் 196/8
அல் ஆகியர் யான் வாழும் நாளே – புறம் 232/2
தள்ளா நிலையை ஆகியர் எமக்கு என – புறம் 398/15

மேல்


ஆகியரோ (8)

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர் – குறு 40/1,2
யார் ஆகியரோ தோழி நீர – குறு 110/2
இயைந்த கேண்மை இல் ஆகியரோ
கடுங்கண் கேழல் இடம் பட வீழ்ந்து என – புறம் 190/5,6
இயைந்த வைகல் உள ஆகியரோ – புறம் 190/12
இல் ஆகியரோ காலை மாலை – புறம் 232/1
பொய் ஆகியரோ பொய் ஆகியரோ – புறம் 233/1
பொய் ஆகியரோ பொய் ஆகியரோ
பா அடி யானை பரிசிலர்க்கு அருகா – புறம் 233/1,2
பொன் புனை திகிரியின் பொய் ஆகியரோ
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் பூண் – புறம் 233/4,5

மேல்


ஆகியளே (2)

யாய் ஆகியளே மாஅயோளே – குறு 9/1
யாய் ஆகியளே விழவு முதலாட்டி – குறு 10/1

மேல்


ஆகியும் (1)

வம்பலர் ஆகியும் கழிப மன்ற – அகம் 377/13

மேல்


ஆகியே (1)

தேவர் ஆயினார் சிறுவன் ஆகியே
ஆவ நான் பிறந்து அவத்தன் ஆனவா – கம்.அயோ:11 128/3,4

மேல்


ஆகில் (12)

வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால் – கம்.பால:8 19/2
திளைக்கல் ஆகும் ஆகில் ஆன செய் தவங்கள் செய்ம்-மினே – கம்.பால:13 50/4
மாறு கொண்டனை வந்தனை ஆகில் வந்து – கம்.பால:14 43/3
மாட்டேன் ஆகில் அன்றோ வன்கண் என்-கண் மைந்தா – கம்.அயோ:4 63/2
என்னது ஆகில் யான் இன்று தந்தனென் – கம்.அயோ:14 110/3
உண்டிலர் ஆகில் இ நாள் அன்னவர்க்கு உய்தல் உண்டோ – கம்.ஆரண்:13 123/4
இரங்குவான் ஆகில் இன்னம் அறிதி என்று உன்னை ஏவும் – கம்.யுத்1:14 22/3
படுவதே துணிந்தாய் ஆகில் வந்தது பகர்தி என்றான் – கம்.யுத்1:14 30/4
ஆற்றலன் ஆற்றுகின்ற அரும் சமம் இதுவே ஆகில்
ஏற்றம் என் பலவும் சொல்லி என் பதம் இழந்தேன் என்னா – கம்.யுத்2:19 55/2,3
ஈங்கு இதுவே பணி ஆகில் இறந்தாரும் பிறந்தாரே எம் கோற்கு யாதும் – கம்.யுத்3:24 30/1
அன்று எனின் பதுமம் மேற்று ஆகில் வெள்ளம் ஆய் – கம்.யுத்3:31 175/2
கள்ளம் இல் கால பாடும் கருமமும் கருதேன் ஆகில்
தெள்ளிது என் விஞ்சை என்றான் அமலனும் சீரிது என்றான் – கம்.யுத்4:37 7/3,4

மேல்


ஆகில (1)

பொன்னின் பிறிது ஆகில பொன் கலனே – கம்.யுத்1:3 112/4

மேல்


ஆகிலது (1)

பரிந்தார் இது பழுது ஆகிலது இறுவான் எனும் பயத்தால் – கம்.யுத்3:27 155/2

மேல்


ஆகிலதே (1)

என்பு மால் வரை ஆகிலதே எனின் – கம்.சுந்:5 17/2

மேல்


ஆகிலர் (1)

மறந்துளார் உளர் ஆகிலர் வாய்மையால் – கம்.சுந்:12 100/4

மேல்


ஆகிலியர் (1)

இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்
நெல் விளை கழனி படு புள் ஓப்புநர் – புறம் 29/12,13

மேல்


ஆகிலும் (1)

பொதி பல கவிகை மீன் பூத்தது ஆகிலும்
கதிர் மதி நீங்கிய கங்குல் போன்றதே – கம்.அயோ:12 35/3,4

மேல்


ஆகிலேம் (1)

ஆதலின் அந்தணரேயும் ஆகிலேம் – கம்.ஆரண்:3 14/4

மேல்


ஆகிற்று (1)

காயம் வேறு ஆகி செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே – கம்.ஆரண்:11 73/1

மேல்


ஆகின் (32)

நீ உறும் பொய் சூள் அணங்கு ஆகின் மற்று இனி – கலி 88/20
காணல் ஆகும் ஆகின் ஆவி காணல் ஆகுமே-கொலாம் – கம்.பால:13 47/4
தண் மதி ஆகின் யானும் தருவென் இ நறவை என்றாள் – கம்.பால:19 17/4
அமை உற அமைவது உண்டு ஆம் ஆகின் ஒப்பு ஆகும் அன்றே – கம்.பால:22 10/4
மன்னவன் பணி அன்று ஆகின் நும் பணி மறுப்பனோ என் – கம்.அயோ:3 114/1
ஆகின் ஐய அரசன்-தன் ஆணையால் – கம்.அயோ:4 18/1
துறந்தாய் ஆகின் தூயையும் ஆதி உலகத்தே – கம்.அயோ:11 85/3
மறப்பரோ நின் தன்மை அது ஆகின் மற்று அவர் போய் – கம்.ஆரண்:1 50/2
தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி நீ ஆகின்
இனி நின்ற முதல் தேவர் என்-கொண்டு என் செய்வாரே – கம்.ஆரண்:1 51/3,4
மறித்தார் ஈண்டு இவர் இருவர் மானிடவர் என்னாது வல்லை ஆகின்
வெறி தாரை வேல் அரக்கர் விறல் இயக்கர் முதலினர் நீ மிடலோர் என்று – கம்.ஆரண்:6 129/2,3
ஆற்றார் ஆகின் தம்மை கொண்டு அடங்காரோ என் ஆர் உயிர்க்கு – கம்.ஆரண்:10 115/1
முடியும் ஆகின் முடியும் இ மூரி நீர் – கம்.ஆரண்:14 23/3
ஒருவேனுள் உளை ஆகின் உய்தியால் – கம்.கிட்:8 10/3
இதன் நினக்கு ஈதே ஆகின் இயற்றுவல் காண்டி இன்னும் – கம்.சுந்:3 144/4
மூவரே அல்லர் ஆகின் முனிவரே முழுதும் தோற்ற – கம்.யுத்1:3 119/2
தெருளுறு சிந்தை வந்த தேற்றம் ஈது ஆகின் செய்யும் – கம்.யுத்1:4 124/3
வார நெஞ்சு உருகி செம் கண் அஞ்சன மலை அன்று ஆகின்
கார் முகில் கமலம் பூத்தது அன்று இவன் கண்ணன் கொல்லாம் – கம்.யுத்1:4 134/2,3
பொன்றினென் ஆகின் நன்று என்று அவன் வெள்க இவனும் போந்தான் – கம்.யுத்1:12 32/4
பன்றி அன்று ஆகின் ஈது ஆர் இயற்றுவார் பரிவின் என்னா – கம்.யுத்1:12 48/3
நிறத்து உற வாளி கோத்து நேர் வந்து நிற்கும் ஆகின்
புறத்து உற எதிரே வந்து போர் தர புகல்தி என்றான் – கம்.யுத்1:14 12/3,4
மாருதி அல்லன் ஆகின் நீ எனும் மாற்றம் பெற்றேன் – கம்.யுத்1:14 13/3
ஆகின் மற்று அடியனே சென்று அறிவினால் அவனை உள்ளம் – கம்.யுத்2:16 123/2
தீயவை செய்வர் ஆகின் சிறந்தவர் பிறந்த உற்றார் – கம்.யுத்2:16 137/1
திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம் தீராது-ஆயின் – கம்.யுத்2:16 152/2
மாருதி வல்லை ஆகின் நில் அடா மாட்டாய் ஆகின் – கம்.யுத்2:16 197/1
மாருதி வல்லை ஆகின் நில் அடா மாட்டாய் ஆகின்
பேருதி உயிர்கொண்டு என்று பெரும் கையால் நெருங்க விட்ட – கம்.யுத்2:16 197/1,2
அ நரன் அல்லன் ஆகின் நாரணன் அனையன் அன்றேல் – கம்.யுத்2:19 120/1
மருளினில் வரவே வந்த வாழ்க்கை ஈது ஆகின் வாயால் – கம்.யுத்2:19 268/3
பிறந்தனம் ஆகின் உள்ளேம் உய்ந்தனம் பிழைக்கும் பெற்றி – கம்.யுத்3:26 6/2
அறம் கெட செய்தும் என்றே அமைந்தனம் ஆகின் ஐய – கம்.யுத்3:26 72/1
இரக்கம் உளது ஆகின் அது நல் அறம் எழுந்து வளர்கின்றது இனி நீர் – கம்.யுத்3:31 152/2
அன்னன் ஆகின் அவன் அது கொள்க என்று – கம்.யுத்4:41 57/2

மேல்


ஆகின்றது (7)

கௌவை ஆகின்றது ஐய நின் அருளே – நற் 227/9
கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே – நற் 354/11
அலர் ஆகின்றது பலர் வாய் பட்டே – அகம் 96/18
ஆகின்றது அரசன் தன் ஆணை நீர் மறுத்து – கம்.ஆரண்:12 16/2
ஒன்றும் ஆகின்றது இல்லை என்று இரிந்து ஓடி போன – கம்.யுத்2:16 178/4
இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை நல் வேள்வியை இயற்றி – கம்.யுத்3:22 91/3
ஆகின்றது ஒர் அழி_காலம் இது ஆம் அன்று என அயிர்த்தார் – கம்.யுத்3:27 117/3

மேல்


ஆகின்றாய் (1)

விருந்து ஆகின்றாய் என்றனள் வேழத்து அரசு ஒன்றை – கம்.அயோ:6 20/3

மேல்


ஆகின்றால் (9)

ஈங்கு ஆகின்றால் தோழி பகு வாய் – நற் 144/5
ஈங்கு ஆகின்றால் தோழி ஓங்கு மணல் – நற் 378/8
அலர் ஆகின்றால் பெரும காவிரி – குறு 258/2
நன்று ஆகின்றால் தோழி நம் வள்ளையுள் – கலி 41/40
இல் ஆகின்றால் இருள் அகத்து ஒளித்தே – கலி 120/25
அலர் ஆகின்றால் தானே மலர் தார் – அகம் 116/12
இனிது ஆகின்றால் சிறக்க நின் ஆயுள் – அகம் 184/4
கவ்வை ஆகின்றால் பெரிதே காண்_தக – அகம் 256/13
கவ்வை ஆகின்றால் பெரிதே இனி அஃது – அகம் 266/15

மேல்


ஆகின்று (22)

மெய்ம் மலி உவகை ஆகின்று இவட்கே – நற் 43/7
இஃது ஆகின்று யான் உற்ற நோயே – நற் 128/11
நோய் ஆகின்று அது நோயினும் பெரிதே – நற் 272/10
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ – நற் 294/2
பகை ஆகின்று அவர் நகை விளையாட்டே – குறு 394/6
வறிது ஆகின்று என் மடம் கெழு நெஞ்சே – ஐங் 17/4
அலர் ஆகின்று அவர் அருளும் ஆறே – ஐங் 132/3
வேறு ஆகின்று இ விரி புனல் வரவு என – பரி 6/50
பற்று ஆகின்று நின் காரணமாக – பரி 8/10
எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு மலை முழை – பரி 8/21
அழல் ஆகின்று அவர் நக்கதன் பயனே – கலி 137/7
இல் ஆகின்று அவள் ஆய் நுதல் பசப்பே – கலி 144/73
ஐது ஆகின்று என் தளிர் புரை மேனியும் – அகம் 95/2
நமக்கே எவ்வம் ஆகின்று
அனைத்தால் தோழி நம் தொல்_வினை பயனே – அகம் 243/14,15
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று ஒய்யென – அகம் 253/2
அலர் ஆகின்று அது பலர் வாய் பட்டே – அகம் 296/14
அலர் ஆகின்று அது பலர் வாய் பட்டே – அகம் 368/19
புதுவது ஆகின்று அம்ம பழ விறல் – அகம் 400/24
பெண் உரு ஒரு திறம் ஆகின்று அ உரு – புறம் 1/7
பிறை நுதல் வண்ணம் ஆகின்று அ பிறை – புறம் 1/9
எய்யாது ஆகின்று எம் சிறு செம் நாவே – புறம் 148/7
இனி நினைந்து இரக்கம் ஆகின்று திணி மணல் – புறம் 243/1

மேல்


ஆகின்று-கொல் (1)

யாங்கு ஆகின்று-கொல் பசப்பே நோன் புரி – நற் 388/2

மேல்


ஆகின்று-கொல்லோ (1)

எய்தினன் ஆகின்று-கொல்லோ மகிழ்நன் – ஐங் 24/3

மேல்


ஆகின்றே (21)

பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே – நற் 25/12
புலம்பு ஆகின்றே தோழி கலங்கு நீர் – நற் 38/6
தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே
ஒய்யென சிறிது ஆங்கு உயிரியர் பையென – நற் 236/2,3
நகை ஆகின்றே தோழி தகைய – நற் 245/1
நோய் ஆகின்றே மகளை நின் தோழி – நற் 305/5
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே – நற் 377/9
அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று – நற் 397/4,5
வாய் ஆகின்றே தோழி ஆய் கழல் – குறு 15/4
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே – குறு 105/6
ஒரு தனி வைகின் புலம்பு ஆகின்றே – குறு 166/4
நோயினும் நோய் ஆகின்றே கூவல் – குறு 224/3
ஈங்கு ஆகின்றே தோழி கானல் – குறு 248/3
வௌவும் பண்பின் நோய் ஆகின்றே – குறு 271/5
மாற்று ஆகின்றே தோழி ஆற்றலையே – குறு 377/3
அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றே
அகன் பெரும் சிறப்பின் தந்தை_பெயரன் – ஐங் 403/2,3
மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்றே
கண்ட பொழுதே கடவரை போல நீ – கலி 108/21,22
நகை ஆகின்றே தோழி நெருநல் – அகம் 56/1
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே
நும் இல் புலம்பின் நும் உள்ளு-தொறும் நலியும் – அகம் 58/9,10
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே – அகம் 140/15
நீ வந்ததனினும் இனிது ஆகின்றே
தூவல் கள்ளின் துனை தேர் எந்தை – அகம் 298/14,15
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே
கடு வளி எடுத்த கால் கழி தேக்கு இலை – அகம் 299/4,5

மேல்


ஆகின்றோ (1)

இமை கண் ஏது ஆகின்றோ ஞெமை தலை – குறு 285/6

மேல்


ஆகினும் (2)

ஆகினும் ஆம் அது அன்றேல் கரும்பு என்றே அறையலாமால் – கம்.யுத்2:18 215/4
ஆகினும் ஐயம் வேண்டா அழகிது அன்று அமரின் அஞ்சி – கம்.யுத்3:31 54/1

மேல்


ஆகு (7)

நசை ஆகு பண்பின் ஒரு சொல் – குறு 48/6
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 176/5
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 325/4
இடு முறை நிரம்பி ஆகு வினை கலித்து – அகம் 262/3
ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன்-கொல்லோ – புறம் 235/16
ஆசு ஆகு என்னும் பூசல் போல – புறம் 266/9
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – புறம் 307/1

மேல்


ஆகு-மதி (5)

சாரல் நாட செவ்வியை ஆகு-மதி
யார் அஃது அறிந்திசினோரே சாரல் – குறு 18/2,3
நல்கினை ஆகு-மதி எம் என்று அருளி – பதி 53/3
அருள வல்லை ஆகு-மதி அருள் இலர் – புறம் 27/17
இன்சொல் எண் பதத்தை ஆகு-மதி பெரும – புறம் 40/9
நோய் இலை ஆகு-மதி பெரும நம்முள் – புறம் 209/14

மேல்


ஆகுக (33)

எனைய ஆகுக வாழிய பொருளே – நற் 16/11
அவணர் ஆகுக காதலர் இவண் நம் – நற் 64/11
உயிர்த்தன ஆகுக அளிய நாளும் – நற் 163/1
அன்ன ஆகுக என்னான் – நற் 165/8
பல ஆகுக நின் நெஞ்சில் படரே – குறு 91/4
சில ஆகுக நீ துஞ்சும் நாளே – குறு 91/8
பல ஆகுக யான் செலவு-உறு தகவே – குறு 137/4
தண் மழை தலைய ஆகுக நம் நீத்து – குறு 378/3
பசி இல் ஆகுக பிணி சேண் நீங்குக – ஐங் 5/2
அரசு முறை செய்க களவு இல் ஆகுக
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 8/2,3
நன்று பெரிது சிறக்க தீது இல் ஆகுக
என வேட்டோளே யாயே யாமே – ஐங் 9/2,3
சுர நனி இனிய ஆகுக தில்ல – ஐங் 371/3
சுரம் நனி இனிய ஆகுக என்று – ஐங் 398/3
இன்னும் இன்னும் அவை ஆகுக
தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே – பரி 14/31,32
அறிந்த மாக்கட்டு ஆகுக தில்ல – அகம் 15/8
இனிய ஆகுக தணிந்தே – அகம் 283/16
கொடாஅமை வல்லர் ஆகுக
கெடாஅ துப்பின் நின் பகை எதிர்ந்தோரே – புறம் 27/18,19
மெலி_கோல் செய்தேன் ஆகுக மலி புகழ் – புறம் 71/9
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி – புறம் 72/12,13
நோன் சிலை வேட்டுவ நோய் இலை ஆகுக
ஆர் கலி யாணர் தரீஇய கால்வீழ்த்து – புறம் 205/9,10
நுமக்கு அரிது ஆகுக தில்ல எமக்கு எம் – புறம் 246/12
நடை உறு நியமமும் நவை இன்று ஆகுக
புடை கெழு விழாவொடு பொலிக எங்கணும் – கம்.பால:5 109/3,4
சமைவு உற அறிந்திலம் தக்கது ஆகுக
இமையவர் ஆயினார் இங்கு உளாருமே – கம்.பால:23 73/3,4
அவனி காவல் பரதனது ஆகுக
இவன் இ ஞாலம் இறந்து இரும் கானிடை – கம்.அயோ:4 27/1,2
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக கொடுமை ஆக – கம்.சுந்:4 27/2
ஆவது ஆகுக அன்று எனின் அறிகுவம் என்றே – கம்.யுத்1:3 41/3
காரியம் ஆக அன்றே ஆகுக கருணையோர்க்கு – கம்.யுத்1:4 116/1
நன்று ஆகுக என்று ஒரு நாயகனும் – கம்.யுத்2:18 75/2
ஊனம் இனி இலது ஆகுக இளங்கோக்கு என உரைத்தார் – கம்.யுத்3:27 132/4
நன்று ஆகுக உலகுக்கு என முதலோன் மொழி நவின்றான் – கம்.யுத்3:27 135/1
எவன் என்னினும் நன்று ஆகுக இனி எண்ணலன் என்னா – கம்.யுத்3:27 149/3
யாரேனும் தான் ஆகுக யான் என் தனி ஆண்மை – கம்.யுத்4:37 136/1
அனைத்தில் அங்கு ஒன்றும் ஆயினும் ஆகுக
வனத்து இருக்க இ வையம் புகுதுக – கம்.யுத்4:41 58/1,2

மேல்


ஆகுக-மன்னே (1)

மனை கெழு பெண்டு யான் ஆகுக-மன்னே – அகம் 203/18

மேல்


ஆகுதல் (38)

வல்லை ஆகுதல் ஒல்லுமோ நினக்கே – நற் 162/12
ஊறு இலர் ஆகுதல் உள்ளாம் மாறே – நற் 164/11
இனி அறிந்திசினே கொண்கன் ஆகுதல்
கழி சேறு ஆடிய கணை கால் அத்திரி – நற் 278/6,7
இன்னை ஆகுதல் தகுமோ ஓங்கு திரை – நற் 283/5
நாம் இலம் ஆகுதல் அறிதும்-மன்னோ – நற் 299/6
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே – குறு 4/4
நோயேம் ஆகுதல் அறிந்தும் – குறு 64/4
நல்லள் ஆகுதல் அறிந்து ஆங்கு – குறு 120/3
அரியள் ஆகுதல் அறியாதோயே – குறு 120/4
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும் என – குறு 185/3
மெய் பிறிது ஆகுதல் அறியாதோரே – குறு 195/7
நயன் இலர் ஆகுதல் நன்று என உணர்ந்த – குறு 327/2
அறியான் ஆகுதல் அன்னை காணிய – குறு 360/2
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே – குறு 386/6
பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே – ஐங் 36/5
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே – ஐங் 107/4
இன்னது ஆகுதல் கொடிதே புன்னை – ஐங் 117/2
அரிய ஆகுதல் மருண்டனென் யானே – ஐங் 224/5
எய்யார் ஆகுதல் நோகோ யானே – ஐங் 472/5
சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே – பதி 32/17
கொண்டது கொடுக்கும்-கால் முகனும் வேறு ஆகுதல்
பண்டும் இ உலகத்து இயற்கை அஃது இன்றும் – கலி 22/2,3
பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் – கலி 150/22
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி – அகம் 66/6
படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவன் – அகம் 66/19
குன்ற நாட நீ அன்பு இலை ஆகுதல்
அறியேன் யான் அஃது அறிந்தனென் ஆயின் – அகம் 172/14,15
வைகுநர் ஆகுதல் அறிந்தும் – அகம் 316/16
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின் – அகம் 328/8
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல்
யானும் அறிவென்-மன்னே யானை தன் – அகம் 335/3,4
இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே – அகம் 355/14
அறியா தேஎத்தள் ஆகுதல் கொடிதே – அகம் 385/18
வருவீர் ஆகுதல் உரை-மின்-மன்னோ – அகம் 387/3
உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் – புறம் 141/10
யாண்டு பல ஆக நரை இல ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின் – புறம் 191/1,2
இன்னும் காண்குவை நன் வாய் ஆகுதல்
ஒளிறு வாள் மறவரும் களிறும் மாவும் – புறம் 227/3,4
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ – புறம் 341/11
ஒள் வேல் நல்லன் அது வாய் ஆகுதல்
அழிந்தோர் அழிய ஒழிந்தோர் ஒக்கல் – புறம் 346/4,5
ஞான நீரவர் ஆகுதல் நன்று-அரோ – கம்.பால:18 20/2
அளவையது ஆகுதல் அறிதி ஐய நம் – கம்.ஆரண்:15 7/3

மேல்


ஆகுதலான் (1)

மருந்து நீ ஆகுதலான்
இன்னும் கடம் பூண்டு ஒரு-கால் நீ வந்தை உடம்பட்டாள் – கலி 63/11,12

மேல்


ஆகுதலின் (1)

அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின்
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ – புறம் 362/10,11

மேல்


ஆகுதலும் (2)

கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும்
இ நிலை தெரி பொருள் தேரின் இ நிலை – பரி 2/25,26
பொன் ஆகுதலும் உண்டு என கொன்னே – அகம் 337/10

மேல்


ஆகுதலே (3)

இனி அறிந்தேன் அது தனி ஆகுதலே
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் – குறு 84/2,3
இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே
பொருள் அல்லால் பொருளும் உண்டோ என யாழ நின் – கலி 14/9,10
யான் கண்டனன் அவன் ஆடு ஆகுதலே – புறம் 85/8

மேல்


ஆகுதி (10)

முழங்கு அழல் மும்மையும் முடுகி ஆகுதி
வழங்கியே ஈர்_அறு திங்கள் வாய்த்த பின் – கம்.பால:5 82/1,2
மக அருள் ஆகுதி வழங்கினான்-அரோ – கம்.பால:5 83/4
ஆம் புரை ஆகுதி பிறவும் அந்தணன் – கம்.பால:5 90/2
நாவுள் ஆகுதி நயக்கும் வேள்வியால் – கம்.பால:6 25/2
பொழிந்த நெய் ஆகுதி வாய்-வழி பொங்கி – கம்.பால:13 26/1
அரிய வேதியர் ஆகுதி புகையொடும் அளவி – கம்.அயோ:10 18/3
மறந்தாய் செய்தாய் ஆகுதி மாயா உயிர்-தன்னை – கம்.அயோ:11 85/2
தீயின் ஆகுதி செல்வனும் சிந்தித்தான் – கம்.அயோ:14 6/4
மான் ஆகுதி என்றவன் வாள் வலியால் – கம்.ஆரண்:11 40/3
நல்லை ஆகுதி பிழைப்பு இனி உண்டு என நயவேல் – கம்.யுத்2:15 254/4

மேல்


ஆகுதிக்கு (1)

ஏந்து நூல் அணி மார்பினர் ஆகுதிக்கு இயைய – கம்.அயோ:10 31/2

மேல்


ஆகுதும் (1)

நினக்கு யாம் யாரேம் ஆகுதும் என்று – கலி 82/18

மேல்


ஆகுதுமே (1)

மெல்ல_மெல்ல இல் ஆகுதுமே – குறு 290/6

மேல்


ஆகுந்து (1)

மிசை பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து
நாறு இதழ் குளவியொடு கூதளம் குழைய – புறம் 380/6,7

மேல்


ஆகுநர் (2)

அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்-கொல் என்றான் – கம்.கிட்:7 44/4
ஆகுநர் யாரையும் துணைவர் ஆக்கி பின் – கம்.கிட்:10 99/1

மேல்


ஆகுநரும் (1)

ஆகுலம் ஆகுநரும்
குறிஞ்சி குன்றவர் மறம் கெழு வள்ளி தமர் – பரி 9/66,67

மேல்


ஆகுப (2)

பிறிதும் ஆகுப காமம் காழ்க்கொளினே – குறு 17/4
உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே – புறம் 204/6

மேல்


ஆகுபவால் (1)

இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ – புறம் 7/10

மேல்


ஆகுபவே (2)

பிரியும் நாளும் பல ஆகுபவே – குறு 104/5
சாலார் சாலார்-பாலர் ஆகுபவே – புறம் 218/7

மேல்


ஆகும் (142)

அரிய ஆகும் நமக்கு என கூறின் – நற் 4/6
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி – நற் 6/8,9
அரும் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்
வெம்மை ஆரிடை இறத்தல் நுமக்கே – நற் 43/5,6
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்
தண்ணென உண்டு கண்ணின் நோக்கி – நற் 53/8,9
அரும் சுரம் செல்வோர்க்கு அல்கு நிழல் ஆகும்
குன்ற வைப்பின் கானம் – நற் 137/8,9
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று – நற் 172/4
அற்றும் ஆகும் அஃது அறியாதோர்க்கே – நற் 174/8
உய்ந்தன்று ஆகும் இவள் ஆய் நுதல் கவினே – நற் 181/13
உமணர் போகலும் இன்னாது ஆகும்
மடவை மன்ற கொண்க வயின்-தோறு – நற் 183/5,6
ஏமம் ஆகும் மலை முதல் ஆறே – நற் 192/12
வான் அர_மகளிர்க்கு மேவல் ஆகும்
வளரா பார்ப்பிற்கு அல்கு_இரை ஒய்யும் – நற் 356/4,5
இன்னா உறையுட்டு ஆகும்
சில் நாட்டு அம்ம இ சிறு நல் ஊரே – குறு 55/4,5
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும்
அரிய கானம் சென்றோர்க்கு – குறு 77/4,5
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும் என – குறு 185/3
செப்பினம் செலினே செலவு அரிது ஆகும் என்று – குறு 207/1
சுரம் செல் மாக்கட்கு உயவு துணை ஆகும்
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி – குறு 207/4,5
மாலை வேல் நாட்டு வேலி ஆகும்
மெல்லம்புலம்பன் கொடுமை – குறு 245/4,5
திறவோர் செய்_வினை அறவது ஆகும்
கிளை உடை மாந்தர்க்கு புணையும்-மார் இ என – குறு 247/2,3
குறிய ஆகும் துறைவனை – குறு 248/6
கோடை ஒற்றினும் வாடாது ஆகும்
கவணை அன்ன பூட்டு பொருது அசாஅ – குறு 388/2,3
இழை நெகிழ் செல்லல் ஆகும் அன்னாய் – ஐங் 25/4
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்
தீது சேண் இகந்து நன்று மிக புரிந்து – பதி 22/4,5
தாவாது ஆகும் மலி பெறு வயவே – பதி 36/2
வல் இருள் நீயல் அது பிழை ஆகும் என – பரி 6/100
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய – பரி 23/4
வளமையான் ஆகும் பொருள் இது என்பாய் – கலி 12/11
வளமையோ வைகலும் செயல் ஆகும் மற்று இவள் – கலி 15/24
அஞ்சியது ஆங்கே அணங்கு ஆகும் என்னும் சொல் – கலி 24/2
அணங்கு ஆகும் என்பதை அறிதியோ அறியாயோ – கலி 56/22
நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம் – கலி 68/21
கோல் தா நினக்கு அவள் யார் ஆகும் எல்லா – கலி 82/25
இது ஆகும் இன் நகை நல்லாய் பொது ஆக – கலி 92/24
நின் நெஞ்சம் களமா கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும்
புனத்து உளான் என் ஐக்கு புகா உய்த்து கொடுப்பதோ – கலி 108/30,31
உய்யா அரு நோய்க்கு உயவு ஆகும் மையல் – கலி 139/18
நனவினுள் உதவாது நள்ளிருள் வேறு ஆகும்
கனவின் நிலையின்றால் காமம் ஒருத்தி – கலி 145/2,3
உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே – அகம் 28/14
ஆ கொள் வய புலி ஆகும் அஃது என தம் – அகம் 52/6
விழவு இன்று ஆயினும் துஞ்சாது ஆகும்
மல்லல் ஆவணம் மறுகு உடன் மடியின் – அகம் 122/2,3
பொருளின் ஆகும் புனை_இழை என்று நம் – அகம் 155/3
பார்ப்பு இடன் ஆகும் அளவை பகு வாய் – அகம் 160/7
கொல் பசி முது நரி வல்சி ஆகும்
சுரன் நமக்கு எளிய-மன்னே நன் மனை – அகம் 193/10,11
படாஅ ஆகும் எம் கண் என நீயும் – அகம் 218/9
கல்லா உமணர்க்கு தீமூட்டு ஆகும்
துன்புறு தகுவன ஆங்கண் புன் கோட்டு – அகம் 257/17,18
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது – அகம் 281/3
அரிய ஆகும் என்னாமை கரி மரம் – அகம் 283/9
அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும்
அதுவே மருவினம் மாலை அதனால் – அகம் 301/25,26
படாஅ ஆகும் எம் கண்ணே கடாஅ – அகம் 391/10
வலிய ஆகும் நின் தாள் தோய் தட கை – புறம் 14/11
மா நிறைவு இல்லதும் பன் நாட்கு ஆகும்
நூறு செறு ஆயினும் தமித்து புக்கு உணினே – புறம் 184/2,3
உடைமை ஆகும் அவர் உடைமை – புறம் 199/6
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே – புறம் 199/7
உண் நீர் மருங்கின் அதர் பல ஆகும்
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை – புறம் 204/9,10
ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது – புறம் 213/21
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும்
மலை கெழு நாட மா வண் பாரி – புறம் 236/2,3
எலி பார்த்து ஒற்றாது ஆகும் மலி திரை – புறம் 237/17
யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறினே – புறம் 318/9
ஆகும் முதல் திண் பணை போக்கி அரும் தவத்தின் – கம்.பால:3 74/2
ஆயிரம் அளித்தோன் பன்னி அகலிகை ஆகும் என்றான் – கம்.பால:9 15/4
ஆகும் வேறு இதற்கு ஐயுறவு இல்லையே – கம்.பால:11 10/4
காணல் ஆகும் ஆகின் ஆவி காணல் ஆகுமே-கொலாம் – கம்.பால:13 47/4
திளைக்கல் ஆகும் ஆகில் ஆன செய் தவங்கள் செய்ம்-மினே – கம்.பால:13 50/4
அம்மா இவை மங்கையர் கொங்கைகள் ஆகும் என்ன – கம்.பால:17 17/2
வந்திக்கல் ஆகும் மடவாட்கும் வகுத்து நல்கி – கம்.பால:17 22/2
அமை உற அமைவது உண்டு ஆம் ஆகின் ஒப்பு ஆகும் அன்றே – கம்.பால:22 10/4
அளியன கங்குல் போதும் குவியல ஆகும் என்று ஆங்கு – கம்.பால:22 11/3
கரை தெரிவு_அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார் – கம்.பால:23 20/4
இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயதே என்னின் ஆகும்
ஒன்று உனக்கு உந்தை மைந்த உரைப்பது ஓர் உரை உண்டு என்றாள் – கம்.அயோ:3 109/3,4
வளையா வரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே – கம்.அயோ:4 125/2
விதிக்கும் விதி ஆகும் என் வில்_தொழில் காண்டி என்றான் – கம்.அயோ:4 130/4
காதலன் ஆகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன் – கம்.அயோ:8 17/3
காணிய எனல் ஆகும் களி மயில் இவை காணாய் – கம்.அயோ:9 4/4
ஏந்தின எனல் ஆகும் இயல்பின இவை காணாய் – கம்.அயோ:9 5/4
பின்றினது எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும் – கம்.அயோ:9 10/2
அகில் புனை குழல் மாதே அணி இழை எனல் ஆகும்
நகு மலர் நிறை மாலை கொம்புகள் நதி-தோறும் – கம்.அயோ:9 11/1,2
புகல் இடம் எமது ஆகும் புரையிடை இது நாளில் – கம்.அயோ:9 24/2
இற்றது ஆகும் எழுது_அரு மேனியாய் – கம்.அயோ:11 3/3
அழிவு அரும் அரசியல் எய்தி ஆகும் என்று – கம்.அயோ:11 105/1
கறங்கு ஆகும் என திரிய நீயோதான் கடவாயே – கம்.ஆரண்:1 49/4
ஓதிமம் ஒதுங்க கண்ட உத்தமன் உழையள் ஆகும்
சீதை-தன் நடையை நோக்கி சிறியது ஓர் முறுவல் செய்தான் – கம்.ஆரண்:5 5/1,2
செவ்விது அன்று அறிதல் ஆகும் சிறிதின் என்று உணர செம் கண் – கம்.ஆரண்:6 33/2
வந்தனள் ஆகும் என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான் – கம்.ஆரண்:6 42/2
வேந்தர்க்கும் விருப்பிற்று ஆகும் வேறும் ஓர் உரை உண்டு என்றாள் – கம்.ஆரண்:6 47/4
அட வாள் உருவிக்கொடு தோன்றியது ஆகும் அன்றே – கம்.ஆரண்:10 134/4
வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்றே – கம்.ஆரண்:10 145/4
வந்தான் இவன் ஆகும் அ வல் வில் இராமன் என்றாள் – கம்.ஆரண்:10 149/4
தோன்றும் அனையாள் இது தொல் நெறித்து ஆகும் என்றாள் – கம்.ஆரண்:10 151/4
அ நாள்-முதல் யானும் அயர்த்திலென் ஆகும் என்றாள் – கம்.ஆரண்:10 152/4
வேமால் வினையேற்கு இனி என் விடிவு ஆகும் என்ன – கம்.ஆரண்:10 153/2
திறத்துழி அன்றி வஞ்சித்து எய்துதல் சிறுமைத்து ஆகும்
அறத்து உளது ஒக்கும் அன்றே அமர்த்தலை வென்று கொண்டு உன் – கம்.ஆரண்:11 36/2,3
தூக்கிலன் நன்று இது என்றான் அதன் பொருள் சொல்லல் ஆகும்
சேக்கையின் அரவு நீங்கி பிறந்தது தேவர் செய்த – கம்.ஆரண்:11 56/2,3
என் ஒக்கும் என்னல் ஆகும் இளையவ இதனை நோக்காய் – கம்.ஆரண்:11 57/1
நகை உடைத்து ஆகும் அன்றே ஆதலின் நன்று இது என்னா – கம்.ஆரண்:11 64/3
சென்றிடின் அகலும் தாழின் தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும்
நின்றதே போல நீங்கும் நிதி-வழி நேயம் நீட்டும் – கம்.ஆரண்:11 72/2,3
அயிர்த்தனள் ஆகும் என்று ஓர் ஐயுறவு அகத்து கொண்டான் – கம்.ஆரண்:12 53/1
ஏற்றம் என் நினைக்கல் ஆகும் எதிர் அடுத்து இயம்பல் ஆகும் – கம்.ஆரண்:12 64/2
ஏற்றம் என் நினைக்கல் ஆகும் எதிர் அடுத்து இயம்பல் ஆகும்
மாற்றம் ஒன்று இல்லை செய்யும் வினை இல்லை வரிக்கல் ஆகா – கம்.ஆரண்:12 64/2,3
வல் வாய் அரக்கன் உரை ஆகும் என்ன மதியாள் மறுக்கம் உறுவாள் – கம்.ஆரண்:13 66/2
ஆகும் அன்னதே கருமம் என்று அ திசை நோக்கி – கம்.ஆரண்:13 80/1
கையடை ஆகும் என்ன இராமற்கு காட்டும் காலை – கம்.கிட்:7 156/4
அரங்கு எழு துறக்க நாட்டுக்கு அரசு எனல் ஆகும் அன்றே – கம்.கிட்:9 18/2
அந்தணர்க்கு ஆகும் நாம் அரக்கர்க்கு ஆகுமோ – கம்.கிட்:10 101/3
அந்தம்_இல் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகும் அன்றே – கம்.கிட்:11 60/2
கரிய ஆய் வெளிய ஆகும் வாள் தடம் கண்கள் அம்மா – கம்.கிட்:13 54/4
அன்று முடிவு ஆகும் இடர் என்று அவன் அகன்றான் – கம்.கிட்:14 61/4
வாரி வானமும் வழங்கல ஆகும் தம் வளர்ச்சி – கம்.சுந்:2 18/2
தோள் ஆற்றல் என் ஆகும் மேல் நிற்கும் சொல் என் ஆம் – கம்.சுந்:2 217/1
மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம் – கம்.சுந்:3 112/1
சித்திர இலக்கம் ஆகும் அல்லது செருவில் ஏற்கும் – கம்.சுந்:3 115/3
நடத்தல் அரிது ஆகும் நெறி நாள்கள் சில தாயர்க்கு – கம்.சுந்:4 60/1
எ வழித்து ஆகும் என்று எண்ணும் ஈட்டதே – கம்.சுந்:4 100/4
கடந்தாய் என்றல் என் ஆகும் காற்றே அனைய கடுமையாய் – கம்.சுந்:4 109/4
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது நல் நீர் – கம்.சுந்:6 18/4
பட்டால் அதுவே அ இராவணன் பாடும் ஆகும்
கெட்டேம் என எண்ணி இ கேடு அரும் கற்பினாளை – கம்.சுந்:11 25/2,3
வல்லை வல்லை இன்று ஆகும் நீ படைத்துள வாழ்நாட்கு – கம்.சுந்:11 37/3
என்னது ஆகும் மேல் விளைவு என்று இருந்தான் இராமன் இகல் இலங்கை – கம்.யுத்1:1 11/3
நொய்யது ஆகும் என்று ஆரும் என் காவலின் நுழைந்தார் – கம்.யுத்1:3 54/4
ஈது ஆகும் முன் நிகழ்ந்தது எம்பெருமான் என் மாற்றம் – கம்.யுத்1:3 176/1
வந்தனன் இலங்கையர் மன்னன் ஆகும் நம் – கம்.யுத்1:4 35/3
திருத்தியது ஆகும் அன்றே நம்-வயின் சேர்ந்த செய்கை – கம்.யுத்1:4 104/4
பழி எனக்கு ஆகும் என்று பாதகர் பரவை என்னும் – கம்.யுத்1:7 19/2
அரக்கர்_கோன் அதனை கேட்டான் அழகிற்றே ஆகும் என்றான் – கம்.யுத்1:14 3/1
இம்பரான் எனில் விசும்பினன் ஆகும் ஓர் இமைப்பில் – கம்.யுத்2:15 231/1
கண்ணெனும் அவை இரண்டும் கடல்களின் பெரிய ஆகும்
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர் வேந்தன் பின்னோன் – கம்.யுத்2:16 53/2,3
ஆகுவது ஆகும் காலத்து அழிவதும் அழிந்து சிந்தி – கம்.யுத்2:16 161/1
நாய் உயிர் ஆகும் அன்றே நாள் பல கழித்த காலை – கம்.யுத்2:17 14/2
பொன்றினன் ஆகும் என்ன தரையிடை கிடந்த பொய்யோன் – கம்.யுத்2:17 61/2
அரந்தையன் ஆகும் அன்றே தந்தையை நலிவதாயின் – கம்.யுத்2:17 72/4
ஏனை மகளிர் நிலை என் ஆகும் போய் இரங்கி – கம்.யுத்2:18 273/3
சேகு ஆகும் என்று எண்ணி இ இன்னலின் சிந்தை செய்தேன் – கம்.யுத்2:19 14/4
ஆக கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும் என்றான் – கம்.யுத்3:22 122/4
வார்த்தையும் கேட்கல் ஆகும் என்று அகம் மகிழ்ந்து வள்ளல் – கம்.யுத்3:22 149/2
அலங்கலான் படையின் என்றார் அன்னதேல் ஆகும் என்றான் – கம்.யுத்3:22 157/4
வழு இலா மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும் மைந்த – கம்.யுத்3:24 23/3
அன்று என ஆகும் என்ன அமரரும் அயிர்க்க ஆர்த்து – கம்.யுத்3:26 95/3
வன் பெரும் சிலை ஈது ஆகும் வாங்குதி வலமும் கொள்வாய் – கம்.யுத்3:27 8/4
பேரர் என்பார்கள் ஆகும் பெற்றியின் பெற்றித்து ஆமே – கம்.யுத்3:28 30/2
ஏவது ஆகும் என்று எண்ணி இரங்குவார் – கம்.யுத்3:29 24/4
கேடு உளது ஆகும் என்றான் அவன் அது கேட்பதானான் – கம்.யுத்3:31 67/4
கடுத்த தாள்கள் கண்டம் ஆகும் எங்ஙனே கலந்து நேர் – கம்.யுத்3:31 84/3
அளவு இயல் அன்று செய்தற்கு அடுப்பதே ஆகும் அன்றே – கம்.யுத்4:32 48/4
குச்சி சென்றான் ஒத்துளன் ஆகும் குறி காணீர் – கம்.யுத்4:33 18/4
பொடித்தான் ஆகும் இப்பொழுது என்ன புகைகின்ற – கம்.யுத்4:37 140/4

மேல்


ஆகும்-கொல் (1)

என்னது ஆகும்-கொல் அ வரம் என்றியேல் – கம்.யுத்4:41 61/1

மேல்


ஆகும்-கொலோ (1)

அள்ளல் பூ_மகள் ஆகும்-கொலோ எனது – கம்.பால:11 4/3

மேல்


ஆகும்-மன் (1)

பெரும் பாழ் ஆகும்-மன் அளிய தாமே – பதி 22/38

மேல்


ஆகும்மே (2)

யாங்கு ஆகும்மே இலங்கு இழை செறிப்பே – நற் 332/10
பின் ஆகும்மே முன்னியது முடித்தல் – அகம் 286/12

மேல்


ஆகுமால் (5)

வாக மால் ஐயன் நின்று எனல் ஆகுமால்
மேக மாலை மிடைந்தன மேல் எலாம் – கம்.பால:16 33/2,3
தெருள் மனத்தார் செயும் செயல் இது ஆகுமால் – கம்.அயோ:12 6/4
நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால் – கம்.அயோ:12 10/4
அனைய அ திங்களே ஆகுமால் என்றான் – கம்.ஆரண்:10 130/4
அடங்கியது என்பதற்கு ஏது ஆகுமால் – கம்.யுத்3:27 63/4

மேல்


ஆகுமாறு (1)

எல்லை மா கடல்களே ஆகுமாறு எய்தினார் – கம்.கிட்:14 5/4

மேல்


ஆகுமே (2)

அறுப்புண்டால் அது அழகு எனல் ஆகுமே – கம்.சுந்:12 96/4
ஆவி கொண்ட காலனார் கடுப்பும் என்னது ஆகுமே – கம்.யுத்3:31 88/4

மேல்


ஆகுமே-கொலாம் (2)

அறிந்து உயிர் இழக்கவும் ஆகுமே-கொலாம் – கம்.பால:10 59/4
காணல் ஆகும் ஆகின் ஆவி காணல் ஆகுமே-கொலாம் – கம்.பால:13 47/4

மேல்


ஆகுமேல் (1)

தழைத்த பேர் அருள் உடை தவத்தின் ஆகுமேல்
குழைத்தது ஓர் அமுதினை கோடல் நீக்கி வேறு – கம்.அயோ:1 24/2,3

மேல்


ஆகுமோ (27)

அறி கரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே – நற் 196/9
அறிய ஆகுமோ மற்றே – ஐங் 366/4
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
நிலைஇய கற்பினாள் நீ நீப்பின் வாழாதாள் – கலி 2/12,13
கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
தொல் இயல் வழாஅமை துணை என புணர்ந்தவள் – கலி 2/16,17
கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
வட_மீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் – கலி 2/20,21
செய்வது இல ஆகுமோ மற்று – கலி 107/16
என்னை ஆகுமோ நெஞ்சே நம்-வயின் – அகம் 297/4
ஆகுமோ இதற்கு ஆகிய காரணம் – கம்.பால:11 10/2
அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகுமோ – கம்.அயோ:1 24/4
அடுத்த தம்பிக்குமாம் பிறர்க்கும் ஆகுமோ என்றாள் – கம்.அயோ:2 83/4
துன்பம் வந்து உறும் எனின் துறங்கல் ஆகுமோ – கம்.அயோ:5 28/4
ஆணியை அன்னது நினைக்கல் ஆகுமோ
பூண் இயல் மொய்ம்பினாய் போந்தது ஈண்டு எனை – கம்.அயோ:14 45/2,3
கண்மையும் உளது என கருதல் ஆகுமோ – கம்.அயோ:14 69/4
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ – கம்.அயோ:14 71/4
எ அளவில் செல எண்ணல் ஆகுமோ – கம்.அயோ:14 74/4
அதிசயம் ஒருவரால் அமைக்கல் ஆகுமோ
துதி_அறு பிறவியின் இன்ப துன்பம்தான் – கம்.ஆரண்:13 106/1,2
விலக்குவம் என்பது மெய்யிற்று ஆகுமோ
இலக்கு முப்புரங்களை எய்த வில்லியார் – கம்.ஆரண்:13 108/2,3
அந்தணர்க்கு ஆகும் நாம் அரக்கர்க்கு ஆகுமோ
சுந்தர தனு வலாய் சொல்லு நீ என்றான் – கம்.கிட்:10 101/3,4
தரு வினைத்து ஆகையின் தாழ்விற்று ஆகுமோ
பரதன் நீ இனையன பகரல்-பாலையோ – கம்.கிட்:11 132/3,4
அரும் பொருள் ஆகுமோ அமைதி நன்று எனா – கம்.கிட்:11 136/2
உய்தும் என்றால் இது ஓர் உரிமைத்து ஆகுமோ – கம்.கிட்:16 8/4
வாக்கினால் உரை-வைக்கலும் ஆகுமோ – கம்.சுந்:2 147/4
பெற்ற நாணமும் பெற்றியது ஆகுமோ – கம்.சுந்:5 16/4
அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் – கம்.சுந்:5 18/1,2
புகுதி இல்லாதவர் புலத்திற்று ஆகுமோ – கம்.யுத்1:3 69/4
வாழவோ கருத்து அது வர வற்று ஆகுமோ – கம்.யுத்1:4 4/4
தோற்றுமோ அன்னவன் துணைவன் ஆகுமோ – கம்.யுத்1:4 65/4

மேல்


ஆகுல (1)

எந்தை ஆகுல அதன் படல் அறியேன் – புறம் 238/11

மேல்


ஆகுலம் (9)

அளம் போகு ஆகுலம் கடுப்ப – நற் 354/10
ஆகுலம் ஆகுநரும் – பரி 9/66
ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன் – கலி 65/27
ஆர்த்த வானவர் ஆகுலம் கொண்டு அறிவு அழிந்தார் – கம்.சுந்:11 47/1
திரை செய் வேலைக்கு ஓர் ஆகுலம் செய்தவே – கம்.யுத்2:15 35/4
பிறித்து இரிந்து சிந்த வந்து ஓர் ஆகுலம் பிறந்ததால் – கம்.யுத்3:31 78/4
ஆகுலம் துறந்த தேவர் அள்ளினர் சொரிந்த வெள்ள – கம்.யுத்3:31 231/1
பீறிற்றாம் அண்டம் என்பது ஓர் ஆகுலம் பிறக்க – கம்.யுத்4:35 33/1
கண்டு ஆகுலம் உற்று உம்பர் அயிர்க்கின்றது வீரர் – கம்.யுத்4:37 126/2

மேல்


ஆகுலித்து (2)

அனையன பலவும் பன்னி ஆகுலித்து அரற்றுவானை – கம்.யுத்2:19 213/1
அடல் கடந்த போர் வாளி என்று ஆகுலித்து அழுதான் – கம்.யுத்3:22 189/4

மேல்


ஆகுவ-கொல் (1)

என் ஆகுவ-கொல் தானே எந்தை – நற் 317/7

மேல்


ஆகுவது (8)

ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து – நற் 37/8
பிறப்பு பிறிது ஆகுவது ஆயின் – நற் 397/8
அன்னை தந்தது ஆகுவது அறிவென் – ஐங் 247/1
ஓர் யான் ஆகுவது எவன்-கொல் – அகம் 82/17
ஆகுவது அறியும் முதுவாய் வேல – அகம் 195/14
எளியாரிடை வலியார் வலி என் ஆகுவது என்றான் – கம்.பால:24 20/4
ஆவது ஆகுவது அரியது ஒன்று உளது எனல் ஆமே – கம்.கிட்:12 38/2
ஆகுவது ஆகும் காலத்து அழிவதும் அழிந்து சிந்தி – கம்.யுத்2:16 161/1

மேல்


ஆகுவம்-கொல் (2)

யாங்கு ஆகுவம்-கொல் தோழி காந்தள் – நற் 313/6
யாங்கு ஆகுவம்-கொல் பாண என்ற – அகம் 14/13

மேல்


ஆகுவமோ (1)

யாங்கு ஆகுவமோ அணி நுதல் குறு_மகள் – நற் 147/1

மேல்


ஆகுவர் (1)

கேளார் ஆகுவர் தோழி கேட்பின் – குறு 253/1

மேல்


ஆகுவர்-கொல் (5)

யார் ஆகுவர்-கொல் தோழி சாரல் – குறு 82/3
என் ஆகுவர்-கொல் பிரிந்திசினோரே – குறு 94/5
என் ஆகுவர்-கொல் அளியர் தாம் என – அகம் 78/12
என் ஆகுவர்-கொல் என் துன்னியோரே – புறம் 238/13
யார் ஆகுவர்-கொல் தாமே நேர்_இழை – புறம் 337/20

மேல்


ஆகுவல் (2)

பொய் சூள் அஞ்சி புலவேன் ஆகுவல்
பகல் ஆண்டு அல்கினை பரத்த என்று யான் – கலி 75/21,22
யான் ஆகுவல் நின் நலம் தருவேனே – அகம் 392/28

மேல்


ஆகுவல்-கொல் (1)

யாங்கு ஆகுவல்-கொல் யானே நீங்காது – அகம் 260/11

மேல்


ஆகுவள்-கொல் (12)

நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்-கொல்
பொன் போல் மேனி தன் மகள் நயந்தோள் – நற் 324/2,3
யாங்கு ஆகுவள்-கொல் பூ_குழை என்னும் – குறு 159/5
யாங்கு ஆகுவள்-கொல் தானே – குறு 337/6
கண்ணின் காணின் என் ஆகுவள்-கொல்
நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும் – ஐங் 84/2,3
என் ஆகுவள்-கொல் அளியள் தான் என – அகம் 73/7
என் ஆகுவள்-கொல் தானே பல் நாள் – அகம் 118/11
யாங்கு ஆகுவள்-கொல் தானே வேங்கை – அகம் 174/10
யாங்கு ஆகுவள்-கொல் தானே விசும்பின் – அகம் 192/3
யாங்கு ஆகுவள்-கொல் தானே ஓங்கு விடை – அகம் 214/10
என் ஆகுவள்-கொல் இவள் என பல் மாண் – அகம் 227/3
யாங்கு ஆகுவள்-கொல் தானே தீம் தொடை – அகம் 279/10
யாங்கு ஆகுவள்-கொல் அளியள் தானே – புறம் 254/11

மேல்


ஆகுவன் (3)

உள் இலோர்க்கு வலி ஆகுவன்
கேள் இலோர்க்கு கேள் ஆகுவன் – புறம் 396/10,11
கேள் இலோர்க்கு கேள் ஆகுவன்
கழுமிய வென் வேல் வேளே – புறம் 396/11,12
ஆர்க்கு உறவு ஆகுவன் அருளின் ஆழியாய் – கம்.யுத்1:4 63/4

மேல்


ஆகுவன்-கொல் (1)

என் ஆகுவன்-கொல் அளியென் யானே – ஐங் 460/5

மேல்


ஆகுவார் (2)

தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவார் – கம்.ஆரண்:3 21/4
கவிகள் ஆகுவார் காண்குவார் மெய்ப்பொருள் காலால் – கம்.யுத்1:3 32/3

மேல்


ஆகுவான் (2)

ஆழியாய் இவன் ஆகுவான்
ஏழை வாழ்வு உடை எம்முனோன் – கம்.யுத்2:16 111/1,2
அன்பு உரு கொண்டது ஆம் எனல் ஆகுவான் – கம்.யுத்4:41 47/4

மேல்


ஆகுவிர் (3)

இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர்
அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு – மலை 286,287
புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர்
பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன – மலை 412,413
பேணீர் ஆகுவிர் ஐய என் தோழி – நற் 46/4

மேல்


ஆகுவிர்-கொல் (1)

என் ஆகுவிர்-கொல் அளியிர் நுமக்கும் – புறம் 280/9

மேல்


ஆகுவென் (1)

நுங்கை ஆகுவென் நினக்கு என தன் கை – அகம் 386/12

மேல்


ஆகுவென்-கொல் (2)

யாங்கு ஆகுவென்-கொல் அளியென் யானே – நற் 152/9
யாங்கு ஆகுவென்-கொல் யானே ஈங்கோ – நற் 397/6

மேல்


ஆகுவேன் (1)

நிறை உடையேன் ஆகுவேன் மன்ற மறையின் என் – கலி 143/14

மேல்


ஆகுவை (5)

கொற்றவர்-தம் கோன் ஆகுவை
வான் இயைந்த இரு முந்நீர் – மது 74,75
ஆதி கொளீஇ அசையினை ஆகுவை
வாதுவன் வாழிய நீ – கலி 96/20,21
எண்மை செய்தனை ஆகுவை நண்ணி – அகம் 288/8
செல்வை ஆயின் செல்வை ஆகுவை
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்று அன்னது ஓர் – புறம் 70/16,17
புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே – புறம் 236/5

மேல்


ஆகுவை-கொல் (2)

என் ஆகுவை-கொல் நன்_நுதல் நீயே – குறு 96/4
அளியை நீயே யாங்கு ஆகுவை-கொல்
நிலவரை சூட்டிய நீள் நெடும் தானை – புறம் 228/5,6

மேல்


ஆகுளி (9)

நுண் நீர் ஆகுளி இரட்ட பல உடன் – மது 606
திண் வார் விசித்த முழவொடு ஆகுளி
நுண் உருக்கு-உற்ற விளங்கு அடர் பாண்டில் – மலை 3,4
விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்ப – மலை 140
நல் யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கி – புறம் 64/1
எல்லரி தொடு-மின் ஆகுளி தொடு-மின் – புறம் 152/16
அகன் கண் அதிர ஆகுளி தொடாலின் – புறம் 371/18
பேரி அங்கண் முருடு ஆகுளி பெட்கும் – கம்.யுத்1:11 12/3
உரை செய் காளமும் ஆகுளி ஓசையும் – கம்.யுத்2:15 35/2
சங்கு ஒலி வயிரின் ஓசை ஆகுளி தழங்கு காளம் – கம்.யுத்3:22 7/1

மேல்


ஆகை (1)

வேந்து ஆகை துறந்த பின் மெய் உறவோர் – கம்.ஆரண்:14 72/2

மேல்


ஆகையால் (2)

ஆகையால் தகவு இழந்து அழிவு_இல் நன் பொருள் – கம்.கிட்:10 107/3
செ வழி மந்திர திசையர் ஆகையால்
வெவ் வழி இருள் தர மிதித்து மீச்செல்வார் – கம்.சுந்:2 45/3,4

மேல்


ஆகையின் (1)

தரு வினைத்து ஆகையின் தாழ்விற்று ஆகுமோ – கம்.கிட்:11 132/3

மேல்


ஆங்க (18)

ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம் – பரி 10/41
விசும்பு கடி விட்டன்று விழவு புனல் ஆங்க
இன்பமும் கவினும் அழுங்கல் மூதூர் – பரி 12/99,100
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம் – பரி 23/28
ஆங்க
விருந்து எதிர்கொள்ளவும் பொய் சூள் அஞ்சவும் – கலி 75/26,27
ஆங்க
கடைஇய நின் மார்பு தோயலம் என்னும் – கலி 77/20,21
ஆங்க
ஐய அமைந்தன்று அனைத்து ஆக புக்கீமோ – கலி 78/23,24
ஆங்க அவ்வும் பிறவும் அணிக்கு அணி ஆக நின் – கலி 85/17
ஆங்க
திறன் அல்ல யாம் கழற யாரை நகும் இ – கலி 86/25,26
ஆங்க கடி காவில் கால் ஒற்ற ஒல்கி ஒசியா – கலி 92/51
ஆங்க செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப – கலி 104/51
ஆங்க ஏறும் பொதுவரும் மாறு-உற்று மாறா – கலி 105/47
ஆங்க
அரும் தலை ஏற்றொடு காதலர் பேணி – கலி 106/46,47
ஆங்க
என் கண் இடும்பை அறீஇயினென் நும் கண் – கலி 140/29,30
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த – அகம் 310/13,14
ஆங்க வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய – புறம் 6/25
தோள் முற்றுக நின் சாந்து புலர் அகலம் ஆங்க
முனிவு இல் முற்றத்து இனிது முரசு இயம்ப – புறம் 29/7,8
நாடு எனப்படுவது நினதே அத்தை ஆங்க
நாடு கெழு செல்வத்து பீடு கெழு வேந்தே – புறம் 35/11,12
குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே ஆங்க
முகவை இன்மையின் உகவை இன்றி – புறம் 368/10,11

மேல்


ஆங்கட்டே (1)

அம்பல் சேரி அலர் ஆங்கட்டே – ஐங் 279/5

மேல்


ஆங்கண் (118)

மனை நொச்சி நிழல் ஆங்கண்
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் – பொரு 185,186
பாம்பு_அணை பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்
வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர் – பெரும் 373,374
ஒருசார் விழவு நின்ற வியல் ஆங்கண்
முழவு தோள் முரண் பொருநர்க்கு – மது 98,99
அணங்கு வழங்கும் அகல் ஆங்கண்
நிலத்து ஆற்றும் குழூஉ புதவின் – மது 164,165
முழவு இமிழும் அகல் ஆங்கண்
விழவு நின்ற வியல் மறுகின் – மது 327,328
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் – குறி 4
சாறு கொள் ஆங்கண் விழவு_களம் நந்தி – குறி 192
பூ சாம்பும் புலத்து ஆங்கண்
காய் செந்நெல் கதிர் அருந்து – பட் 12,13
முழவு துயில் அறியா வியலுள் ஆங்கண்
விழவின் அற்று அவன் வியன் கண் வெற்பே – மலை 350,351
அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய – மலை 438
பெண்ணை இவரும் ஆங்கண்
வெண் மணல் படப்பை எம் அழுங்கல் ஊரே – நற் 38/9,10
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்
கல்லென் சேரி புலவர் புன்னை – நற் 63/2,3
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும் – நற் 70/7
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்
அரும் சுர கவலைய என்னாய் நெடும் சேண் – நற் 105/5,6
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ – நற் 200/5
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்
கடும் குரல் பம்பை கத நாய் வடுகர் – நற் 212/4,5
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்
ஏதிலாளன் கவலை கவற்ற – நற் 216/7,8
முழவு கண் புலரா விழவு உடை ஆங்கண்
ஊரேம் என்னும் இ பேர் ஏமுறுநர் – நற் 220/6,7
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்
கள் உடை தடவில் புள் ஒலித்து ஓவா – நற் 227/6,7
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்
மல்லல் அம் சேரி கல்லென தோன்றி – நற் 249/8,9
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்
பிணி முதல் அரைய பெரும் கல் வாழை – நற் 251/1,2
அகலுள் ஆங்கண் சீறூரேமே – நற் 266/4
பொன் தேர் செழியன் கூடல் ஆங்கண்
ஒருமை செப்பிய அருமை வான் முகை – நற் 298/9,10
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்
பிச்சை சூழ் பெரும் களிறு போல எம் – நற் 300/10,11
ஆங்கண் செல்கம் எழுக என ஈங்கே – குறு 219/4
கறி வளர் அடுக்கத்து ஆங்கண் முறி அருந்து – குறு 288/1
இழுமென ஒலிக்கும் ஆங்கண்
பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே – குறு 345/6,7
வண்டு இமிர் பனி துறை தொண்டி ஆங்கண்
உரவு கடல் ஒலி திரை போல – ஐங் 172/2,3
நல்லோர் ஆங்கண் பரந்து கைதொழுது – ஐங் 390/1
வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண்
மன்றம் போந்து மறுகு சிறை பாடும் – பதி 23/4,5
விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்
கோடியர் முழவின் முன்னர் ஆடல் – பதி 56/1,2
அமைந்தன ஆங்கண் அவருள் ஒருத்தி – பரி 7/53
மல்லல் ஊர் ஆங்கண் படுமே நறு_நுதல் – கலி 61/23
அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து ஈங்கே – கலி 80/8
ஆங்கண் அயர்வர் தழூஉ – கலி 104/62
அகல் ஆங்கண் அளை மாறி அலமந்து பெயரும்-கால் – கலி 108/5
அகல் ஆங்கண் இருள் நீங்கி அணி நிலா திகழ்ந்த பின் – கலி 143/1
பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல் நகல் இன்று – கலி 143/2
மென் தோள் நெகிழ்த்தானை மேஎய் அவன் ஆங்கண்
சென்று சேட்பட்டது என் நெஞ்சு – கலி 143/15,16
எதிர்கொள்ளும் ஞாலம் துயில் ஆராது ஆங்கண்
முதிர்பு என் மேல் முற்றிய வெம்_நோய் உரைப்பின் – கலி 146/38,39
அறு கோட்டு யானை பொதினி ஆங்கண்
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய – அகம் 1/4,5
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்
கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம் – அகம் 6/5,6
கழை நரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு – அகம் 8/8
இன சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்
சினை பூ கோங்கின் நுண் தாது பகர்நர் – அகம் 25/9,10
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்
அஞ்சுவர தகுந கானம் நீந்தி – அகம் 63/8,9
இரும்பு செய் கொல் என தோன்றும் ஆங்கண்
ஆறே அரு மரபினவே யாறே – அகம் 72/6,7
மண் பக வறந்த ஆங்கண் கண் பொர – அகம் 81/6
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண்
சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத்து – அகம் 89/5,6
ஒண் செம்_காந்தள் அவிழ்ந்து ஆங்கண்
தண் பல் அருவி தாழ் நீர் ஒரு சிறை – அகம் 92/9,10
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்
ஒலி கழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு – அகம் 107/6,7
வெருவரு கவலை ஆங்கண் அருள்வர – அகம் 117/5
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்
பொலம் தொடி தெளிர்ப்ப வீசி சேவடி – அகம் 117/7,8
அன்றில் அகவும் ஆங்கண்
சிறு குரல் நெய்தல் எம் பெரும் கழி நாட்டே – அகம் 120/15,16
வெருள் ஏறு பயிரும் ஆங்கண்
கரு முக முசுவின் கானத்தானே – அகம் 121/14,15
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண்
கல் சேர்பு இருந்த கதுவாய் குரம்பை – அகம் 129/5,6
இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண்
வரு புனல் நெரிதரும் இகு கரை பேரியாற்று – அகம் 137/6,7
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு – அகம் 143/5
குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண்
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் – அகம் 152/2,3
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண்
நெடு விளி கோவலர் கூவல் தோண்டிய – அகம் 155/7,8
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண்
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் – அகம் 165/4,5
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண்
கொடை கடன் ஏன்ற கோடா நெஞ்சின் – அகம் 168/5,6
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண்
கோடு உடை கையர் துளர் எறி வினைஞர் – அகம் 184/12,13
வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து – அகம் 185/9
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண்
கல் சேர்பு இருந்த சில் குடி பாக்கத்து – அகம் 187/11,12
வல் வாய் பேடைக்கு சொரியும் ஆங்கண்
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு – அகம் 215/15,16
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண்
நோலா இரும் புள் போல நெஞ்சு அமர்ந்து – அகம் 220/13,14
முழவு முகம் புலரா கலி கொள் ஆங்கண்
கழாஅர் பெரும் துறை விழவின் ஆடும் – அகம் 222/4,5
அகலுள் ஆங்கண் அம் பகை மடிவை – அகம் 226/3
பாழ் ஊர் குரம்பையின் தோன்றும் ஆங்கண்
நெடும் சேண் இடைய குன்றம் போகி – அகம் 229/6,7
குன்ற வேலி சிறுகுடி ஆங்கண்
மன்ற வேங்கை மண நாள் பூத்த – அகம் 232/6,7
குழல் இசை தும்பி ஆர்க்கும் ஆங்கண்
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு – அகம் 245/16,17
முனை பாழ்பட்ட ஆங்கண் ஆள் பார்த்து – அகம் 247/8
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண்
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை – அகம் 255/10,11
துன்புறு தகுவன ஆங்கண் புன் கோட்டு – அகம் 257/18
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்
கள் உடை பெரும் சோற்று எல் இமிழ் அன்ன – அகம் 266/13,14
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனம் தலை – அகம் 277/9
நுணங்கு மணல் ஆங்கண் உணங்க பெய்ம்-மார் – அகம் 300/2
கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
நெடும் கொடி நுடங்கும் அட்டவாயில் – அகம் 326/4,5
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண்
நனம் தலை யாஅத்து அம் தளிர் பெரும் சினை – அகம் 343/9,10
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்
வெள்ள தானையொடு வேறு புலத்து இறுத்த – அகம் 346/20,21
குவவு மணல் நெடும் கோட்டு ஆங்கண்
உவ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே – அகம் 350/14,15
இரும் பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண்
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை – அகம் 365/6,7
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண்
பூதம் தந்த பொரி அரை வேங்கை – அகம் 365/12,13
அணங்கு உடை வரைப்பின் பாழி ஆங்கண்
வேள் முது மாக்கள் வியன் நகர் கரந்த – அகம் 372/3,4
அஞ்சுவர தகுந ஆங்கண் மஞ்சு தப – அகம் 381/4
கவை கதிர் வரகின் சீறூர் ஆங்கண்
மெல் இயல் அரிவை இல்-வயின் நிறீஇ – அகம் 384/6,7
செம் கால் சேவல் பயிரும் ஆங்கண்
வில் ஈண்டு அரும் சமம் ததைய நூறி – அகம் 387/12,13
ஆங்கண் இரும் சுனை நீரொடு முகவா – அகம் 393/13
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்
அஞ்சல் என்ற ஆஅய் எயினன் – அகம் 396/3,4
அயிர் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண்
இருள் நீர் இட்டு சுரம் நீந்தி துறை கெழு – அகம் 400/17,18
கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டி – புறம் 15/1,2
கலி சும்மை வியல் ஆங்கண்
பொலம் தோட்டு பைம் தும்பை – புறம் 22/19,20
களன் அகற்றிய வியல் ஆங்கண்
ஒளிறு இலைய எஃகு ஏந்தி – புறம் 26/4,5
விழவு உடை ஆங்கண் வேற்று புலத்து இறுத்து – புறம் 31/12
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப – புறம் 65/5
தந்தை தம் ஊர் ஆங்கண்
தெண் கிணை கறங்க சென்று ஆண்டு அட்டனனே – புறம் 78/11,12
இன் கடும் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி – புறம் 80/1,2
கல்லென் பேர் ஊர் விழவு உடை ஆங்கண்
ஏமுற்று கழிந்த மள்ளர்க்கு – புறம் 84/4,5
பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண்
பீரை நாறிய சுரை இவர் மருங்கின் – புறம் 116/5,6
நளி இரும் சிலம்பின் சீறூர் ஆங்கண்
வாயில் தோன்றி வாழ்த்தி நின்று – புறம் 143/10,11
தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண்
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம் – புறம் 166/29,30
மை அணி நெடு வரை ஆங்கண் ஒய்யென – புறம் 174/11
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண்
மணல் மலி முற்றம் புக்க சான்றோர் – புறம் 178/2,3
இரும் சுவல் வாளை பிறழும் ஆங்கண்
தண் பணை ஆளும் வேந்தர்க்கு – புறம் 322/8,9
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின் – புறம் 333/5
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு – புறம் 362/18,19
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பு இலாஅ அவி புழுக்கல் – புறம் 363/11,12
பெடை பயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண்
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை – புறம் 370/8,9
கண நரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து – புறம் 373/37
பெயல் பெய்து அன்ன செல்வத்து ஆங்கண்
ஈயா மன்னர் புறங்கடை தோன்றி – புறம் 381/10,11
கல்லென் பொருநை மணலினும் ஆங்கண்
பல் ஊர் சுற்றிய கழனி – புறம் 387/34,35
அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அரும் தவனை கொணர்ந்து ஆங்கண் விடுப்பென் ஆன்ற – கம்.பால:5 60/3
இடியுண்டு ஆங்கண் ஓர் ஓங்கல் இற்றது ஒத்து – கம்.கிட்:15 8/1
பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவை பார்ப்பு – கம்.சுந்:14 3/3
ஏலுற இயற்றி ஆங்கண் இருந்து இவண் இருந்தோர்க்கு எல்லாம் – கம்.சுந்:14 7/3
அரக்கனும் ஆங்கண் ஓர் அமைச்சர் நால்வரும் – கம்.யுத்1:4 14/1
ஆயது ஓர் காலத்து ஆங்கண் மருத்தனை சனகன் ஆக்கி – கம்.யுத்2:17 31/1
வரதனும் இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் சூட்டி – கம்.யுத்4:42 20/2

மேல்


ஆங்கணது (1)

இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே – குறு 146/5

மேல்


ஆங்கது (1)

வரும் ஆங்கது தவிர்ந்தால் என மலரோன் படை மாய – கம்.யுத்3:27 137/2

மேல்


ஆங்கனம் (3)

ஆங்கனம் அற்றே நம்மனோர்க்கே – மலை 402
ஆங்கனம் தணிகுவது ஆயின் யாங்கும் – நற் 322/1
ஆய்_இழாய் ஆங்கனம் உரையாதி சேயார்க்கு – கலி 28/21

மேல்


ஆங்காங்கு (4)

அளிப்ப துனிப்ப ஆங்காங்கு ஆடுப – பரி 6/104
ஆங்காங்கு ஒழுகாய் ஆயின் அன்னை – அகம் 28/11
ஆங்காங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும் – புறம் 56/15
வேந்து விடு விழு தூது ஆங்காங்கு இசைப்ப – புறம் 284/2

மேல்


ஆங்கு (451)

ஆங்கு அ மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின் – திரு 103
ஆங்கு அ பன்னிரு கையும் பாற்பட இயற்றி – திரு 118
வேண்டுநர் வேண்டி ஆங்கு எய்தினர் வழிபட – திரு 248
வெவ்_வெம்_செல்வன் விசும்பு படர்ந்து ஆங்கு
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நன் – பொரு 136,137
தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு
இரும் பனம் போந்தை தோடும் கரும் சினை – பொரு 142,143
பெறல் அரும் கலத்தில் பெட்டு ஆங்கு உண்க என – பொரு 156
ஓரி குதிரை ஓரியும் என ஆங்கு
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் – சிறு 111,112
உருவ வான் மதி ஊர்கொண்டு ஆங்கு
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு – சிறு 251,252
கருவி வானம் துளி சொரிந்து ஆங்கு
பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு – பெரும் 24,25
காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டு ஆங்கு
அசைவு-உழி அசைஇ நசைவு-உழி தங்கி – பெரும் 43,44
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்து ஆங்கு
பாம்பு_அணை பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் – பெரும் 372,373
குழவி திங்கள் கோள் நேர்ந்து ஆங்கு
சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல் – பெரும் 384,385
கல் வீழ் அருவி கடல் படர்ந்து ஆங்கு
பல் வேறு வகையின் பணிந்த மன்னர் – பெரும் 427,428
ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ – பெரும் 433,434
பகல் செய் மண்டிலம் பாரித்து ஆங்கு
முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் – பெரும் 442,443
கொடு_வரி குருளை கொள வேட்டு ஆங்கு
புலவர் பூண் கடன் ஆற்றி பகைவர் – பெரும் 449,450
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்து ஆங்கு
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி – பெரும் 459,460
பகல் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்து ஆங்கு
புனை இரும் கதுப்பு_அகம் பொலிய பொன்னின் – பெரும் 484,485
சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்து ஆங்கு
துகில் முடித்து போர்த்த தூங்கல் ஓங்கு நடை – முல் 52,53
நெய்தல் சான்ற வளம் பல பயின்று ஆங்கு
ஐம் பால் திணையும் கவினி அமைவர – மது 325,326
இன் கலி யாணர் குழூஉ பல பயின்று ஆங்கு
பாடல் சான்ற நன் நாட்டு நடுவண் – மது 330,331
தாது அணி தாமரை போது பிடித்து ஆங்கு
தாமும் அவரும் ஓராங்கு விளங்க – மது 463,464
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்து ஆங்கு
முந்தை யாமம் சென்ற பின்றை – மது 619,620
தாது உண் தும்பி போது முரன்று ஆங்கு
ஓதல் அந்தணர் வேதம் பாட – மது 655,656
நின்னோடு உண்டலும் புரைவது என்று ஆங்கு
அறம் புணை ஆக தேற்றி பிறங்கு மலை – குறி 207,208
சாறு அயர் மூதூர் சென்று தொக்கு ஆங்கு
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்து – பட் 215,216
கொடு_வரி குருளை கூட்டுள் வளர்ந்து ஆங்கு
பிறர் பிணி_அகத்து இருந்து பீடு காழ் முற்றி – பட் 221,222
பெரும் கை யானை பிடி புக்கு ஆங்கு
நுண்ணிதின் உணர நாடி நண்ணார் – பட் 224,225
இட்ட எல்லாம் பெட்டு ஆங்கு விளைய – மலை 98
ஆங்கு வியம் கொள்-மின் அது அதன் பண்பே – மலை 427
பேஎய் வாங்க கைவிட்டு ஆங்கு
சேணும் எம்மொடு வந்த – நற் 15/8,9
இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர் – நற் 54/8
மரம் வறிது ஆக சோர்ந்து உக்கு ஆங்கு என் – நற் 64/7
தமியர் சென்ற கானல் என்று ஆங்கு
உள்ளு-தோறு_உள்ளு-தோறு உருகி – நற் 96/9,10
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்து ஆங்கு
பிரிவு இல புலம்பி நுவலும் குயிலினும் – நற் 97/2,3
வெம் திறல் இளையவர் வேட்டு எழுந்து ஆங்கு
திமில் மேற்கொண்டு திரை சுரம் நீந்தி – நற் 111/5,6
விடர் அளை வீழ்ந்து உக்கு ஆங்கு தொடர்பு அற – நற் 116/8
தென் புல மருங்கில் சென்று அற்று ஆங்கு
நெஞ்சம் அவர்-வயின் சென்று என ஈண்டு ஒழிந்து – நற் 153/5,6
ஒரு வேற்கு ஓடி ஆங்கு நம் – நற் 170/8
கெடுத்துப்படு நன் கலம் எடுத்து கொண்டு ஆங்கு
நன் மார்பு அடைய முயங்கி மென்மெல – நற் 182/5,6
அதனால் செல்-மின் சென்று வினை முடி-மின் சென்று ஆங்கு
அவண் நீடாதல் ஓம்பு-மின் யாமத்து – நற் 229/5,6
ஒய்யென சிறிது ஆங்கு உயிரியர் பையென – நற் 236/3
ஆய் மணி பொதி அவிழ்ந்து ஆங்கு நெய்தல் – நற் 239/6
கண்டு ஆங்கு உரையாய் கொண்மோ பாண – நற் 291/6
தீயும் வளியும் விசும்பு பயந்து ஆங்கு
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ – நற் 294/1,2
பெரு மழை பெயற்கு ஏற்று ஆங்கு எம் – நற் 308/10
புல் உடை காவில் தொழில் விட்டு ஆங்கு
நறு விரை நன் புகை கொடாஅர் சிறு வீ – நற் 315/5,6
குவளை குறுநர் நீர் வேட்டு ஆங்கு
நாளும் நாள் உடன் கவவவும் தோளே – நற் 332/2,3
மா என மதித்து மடல்_ஊர்ந்து ஆங்கு
மதில் என மதித்து வெண் தேர் ஏறி – நற் 342/1,2
உலைந்து ஆங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு – நற் 372/9
ஆங்கு அவை நலியவும் நீங்கி யாங்கும் – நற் 378/5
அறம் கெட அறியாது ஆங்கு சிறந்த – நற் 400/8
பெறுக தில் அம்ம யானே பெற்று ஆங்கு
அறிக தில் அம்ம இ ஊரே மறுகில் – குறு 14/3,4
சிறு கோட்டு பெரும் பழம் தூங்கி ஆங்கு இவள் – குறு 18/4
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது – குறு 27/2,3
நல்_அரா கதுவி ஆங்கு என் – குறு 43/4
சுட்டுபு நக்கி ஆங்கு காதலர் – குறு 60/4
இறைத்து உண சென்று அற்று ஆங்கு
அனை பெரும் காமம் ஈண்டு கடைக்கொளவே – குறு 99/5,6
நல்லள் ஆகுதல் அறிந்து ஆங்கு
அரியள் ஆகுதல் அறியாதோயே – குறு 120/3,4
கோட்டொடு போகி ஆங்கு நாடன் – குறு 121/4
அயிரை ஆர் இரைக்கு அணவந்து ஆங்கு
சேயள் அரியோள் படர்தி – குறு 128/3,4
பசு வெண் திங்கள் தோன்றி ஆங்கு
கதுப்பு அயல் விளங்கும் சிறு நுதல் – குறு 129/4,5
பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்து ஆங்கு என் – குறு 133/3
மகிழ்ந்ததன் தலையும் நறவு உண்டு ஆங்கு
விழைந்ததன் தலையும் நீ வெய்து-உற்றனை – குறு 165/1,2
பெரும் பெயல் தலைய வீந்து ஆங்கு இவள் – குறு 165/4
மீன் வலை மா பட்டு ஆங்கு
இது மற்று எவனோ நொதுமலர் தலையே – குறு 171/3,4
ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகும்-மார் உளேனே – குறு 173/7
அமைந்து ஆங்கு அமைக அம்பல் அஃது எவனே – குறு 175/7
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சி – குறு 177/6
ஆம்பல் குறுநர் நீர் வேட்டு ஆங்கு இவள் – குறு 178/3
கட்கு இன் புது மலர் முள் பயந்து ஆங்கு
இனிய செய்த நம் காதலர் – குறு 202/3,4
மூதா தைவந்த ஆங்கு
விருந்தே காமம் பெரும் தோளோயே – குறு 204/4,5
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்து ஆங்கு
பொலம் படை பொலிந்த வெண் தேர் ஏறி – குறு 205/2,3
ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு பிறிது செத்து – குறு 217/4
நன் மயில் வலைப்பட்டு ஆங்கு யாம் – குறு 244/5
ஆங்கு அறிந்திசினே தோழி வேங்கை – குறு 247/4
விளிவு ஆங்கு விளியின் அல்லது – குறு 305/7
எழுதரு மதியம் கடல் கண்டு ஆங்கு
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலை நாடன் – குறு 315/1,2
மனை உறை வாழ்க்கை வல்லி ஆங்கு
மருவின் இனியவும் உளவோ – குறு 322/5,6
கவை_மக நஞ்சு உண்டு ஆங்கு
அஞ்சுவல் பெரும என் நெஞ்சத்தானே – குறு 324/6,7
பெயர்தர பெயர்தந்து ஆங்கு
வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சே – குறு 340/6,7
அவர் தினை புனம் மேய்ந்து ஆங்கு
பகை ஆகின்று அவர் நகை விளையாட்டே – குறு 394/5,6
ஆங்கு அவர் வதி-வயின் நீங்கப்படினே – குறு 395/8
தாய் முகம் நோக்கி வளர்ந்திசின் ஆங்கு
அதுவே ஐய நின் மார்பே – ஐங் 44/2,3
கடும் சின விறல் வேள் களிறு ஊர்ந்து ஆங்கு
செம் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப – பதி 11/6,7
தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்து ஆங்கு
முரசு முழங்கு நெடு நகர் அரசு துயில் ஈயாது – பதி 12/6,7
நெடு-வயின் ஒளிறு மின்னு பரந்து ஆங்கு
புலி_உறை கழித்த புலவு வாய் எஃகம் – பதி 24/1,2
ஆங்கு பண்டு நற்கு அறியுநர் செழு வளம் நினைப்பின் – பதி 26/4
கோடு கூடு மதியம் இயல்-உற்று ஆங்கு
துளங்கு குடி விழு திணை திருத்தி முரசு கொண்டு – பதி 31/12,13
தண்டு உடை வலத்தர் போர் எதிர்ந்து ஆங்கு
வழை அமல் வியன் காடு சிலம்ப பிளிறும் – பதி 41/12,13
ஆர் கலி வானம் தளி சொரிந்து ஆங்கு
உறுவர் ஆர ஓம்பாது உண்டு – பதி 43/18,19
பெரும் கலி வங்கம் திசை திரிந்து ஆங்கு
மை அணிந்து எழுதரு மா இரும் பல் தோல் – பதி 52/4,5
தாங்கல் ஆகா ஆங்கு நின் களிறே – பதி 53/21
ஞாயிறு குண முதல் தோன்றி ஆங்கு
இரவல் மாக்கள் சிறுகுடி பெருக – பதி 59/6,7
ஞாயிறு தோன்றி ஆங்கு மாற்றார் – பதி 64/13
பையுள் உறுப்பின் பண்ணு பெயர்த்து ஆங்கு
சேறு செய் மாரியின் அளிக்கும் நின் – பதி 65/15,16
கால் கடிப்பு ஆக கடல் ஒலித்து ஆங்கு
வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண் – பதி 68/1,2
அம்பண அளவை உறை குவித்து ஆங்கு
கடும் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும் – பதி 71/5,6
போர்ப்பு-உறு முரசம் கண் அதிர்ந்து ஆங்கு
கார் மழை முழக்கினும் வெளில் பிணி நீவி – பதி 84/2,3
புனல் மலி பேரியாறு இழிதந்து ஆங்கு
வருநர் வரையா செழும் பல் தாரம் – பதி 88/25,26
உரும் உடன்று சிலைத்தலின் விசும்பு அதிர்ந்து ஆங்கு
கண் அதிர்பு முழங்கும் கடும் குரல் முரசமொடு – பதி 91/4,5
ஆங்கு
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை – பரி 1/64,65
அறவர் அடி தொடினும் ஆங்கு அவை சூளேல் – பரி 8/68
என ஆங்கு
உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி – பரி 8/124,125
கள்ளின் களி எழ காத்த ஆங்கு அலர் அஞ்சி – பரி 10/65
நிலவு பரந்து ஆங்கு நீர் நிலம் பரப்பி – பரி 11/33
என ஆங்கு
கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளை காளை – பரி 11/45,46
அம்பி கரவா வழக்கிற்றே ஆங்கு அதை – பரி 11/71
ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ – பரி 11/111
என ஆங்கு
இன்ன பண்பின் நின் தை_நீராடல் – பரி 11/133,134
என ஆங்கு
மல்லிகை மௌவல் மணம் கமழ் சண்பகம் – பரி 12/76,77
பல எனின் ஆங்கு அவை பலவே பலவினும் – பரி 15/5
என ஆங்கு
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி – பரி 15/62,63
என ஆங்கு
மணி நிற மஞ்ஞை ஓங்கிய புள் கொடி – பரி 17/47,48
ஏதிலா நோக்குதி என்று ஆங்கு உணர்ப்பித்தல் – பரி 18/13
உரிதினின் உறை பதி சேர்ந்து ஆங்கு
பிரியாது இருக்க எம் சுற்றமோடு உடனே – பரி 18/55,56
செல்குவள் ஆங்கு தமர் காணாமை – பரி 19/64
ஆங்கு இள மகளிர் மருள பாங்கர் – பரி 19/74
அயல்_அயல் அணி நோக்கி ஆங்கு ஆங்கு வருபவர் – பரி 20/32
அயல்_அயல் அணி நோக்கி ஆங்கு ஆங்கு வருபவர் – பரி 20/32
என ஆங்கு
ஒய்ய போவாளை உறழ்த்தோள் இ வாள்_நுதல் – பரி 20/40,41
என ஆங்கு
வச்சிய மானே மறலினை மாற்று உமக்கு – பரி 20/83,84
என ஆங்கு
இன்ன துணியும் புலவியும் ஏற்பிக்கும் – பரி 20/95,96
பூ கொடி போல நுடங்குவாள் ஆங்கு தன் – பரி 21/59
ஆங்கு அவை தத்தம் தொழில் மாறு கொள்ளும் – பரி 22/44
ஆங்கு ஒருசார் உண்ணுவ பூசுவ பூண்ப உடுப்பவை – பரி 23/22
என ஆங்கு
ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என – பரி 24/57,58
என ஆங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை – கலி 1/14,15
யாழ் வரை தங்கிய ஆங்கு தாழ்பு நின் – கலி 2/27
ஒல் ஆங்கு யாம் இரப்பவும் உணர்ந்தீயாய் ஆயினை – கலி 3/11
என ஆங்கு
யாம் நின் கூறவும் எம கொள்ளாய் ஆயினை – கலி 3/18,19
என ஆங்கு
கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என என் தோழி – கலி 4/21,22
என ஆங்கு
பொய் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு – கலி 5/16,17
என ஆங்கு
நச்சல் கூடாது பெரும இ செலவு – கலி 8/18,19
நினையும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/14
தேரும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/17
சூழும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/20
என ஆங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்-மின் – கலி 9/21,22
என ஆங்கு
வினை வெஃகி நீ செலின் விடும் இவள் உயிர் என – கலி 10/20,21
என ஆங்கு
இனை நலம் உடைய கானம் சென்றோர் – கலி 11/18,19
கடும் தாம் பதிபு ஆங்கு கை தெறப்பட்டு – கலி 12/5
என ஆங்கு
அனையவை காதலர் கூறலின் வினை-வயின் – கலி 13/22,23
இனிய சொல்லி இன்_ஆங்கு பெயர்ப்பது – கலி 14/8
என ஆங்கு
அனையவை போற்றி நினைஇயன நாடி காண் – கலி 15/22,23
என ஆங்கு
செய்_பொருள் சிறப்பு எண்ணி செல்வார் மாட்டு இனையன – கலி 16/17,18
என ஆங்கு
பொருந்தி யான் தான் வேட்ட பொருள்-வயின் நினைந்த சொல் – கலி 17/17,18
என ஆங்கு
அணை அரும் வெம்மைய காடு என கூறுவீர் – கலி 20/19,20
என ஆங்கு
அடர் பொன் அவிர் ஏய்க்கும் அம் வரி வாட – கலி 22/18,19
என ஆங்கு
யானும் நின் அகத்து அனையேன் ஆனாது – கலி 23/14,15
நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை – கலி 23/18
என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே – கலி 23/19
கை புனை அரக்கு இல்லை கதழ் எரி சூழ்ந்து ஆங்கு
களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா – கலி 25/4,5
என ஆங்கு
யாம் நின் கூறுவது எவன் உண்டு எம்மினும் – கலி 25/25,26
ஆன்_ஏற்று_கொடியோன் போல் எதிரிய இலவமும் ஆங்கு
தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல – கலி 26/5,6
என ஆங்கு
நோய் மலி நெஞ்சமோடு இனையல் தோழி – கலி 27/21,22
என ஆங்கு
ஆய்_இழாய் ஆங்கனம் உரையாதி சேயார்க்கு – கலி 28/20,21
என ஆங்கு
வருந்தினை வதிந்த நின் வளை நீங்க சேய் நாட்டு – கலி 29/22,23
என ஆங்கு
தணியா நோய் உழந்து ஆனா தகையவள் தகைபெற – கலி 30/17,18
என ஆங்கு
வாளாதி வயங்கு_இழாய் வருந்துவள் இவள் என – கலி 31/21,22
என ஆங்கு
புரிந்து நீ எள்ளும் குயிலையும் அவரையும் புலவாதி – கலி 33/26,27
என ஆங்கு
நின்னுள் நோய் நீ உரைத்து அலமரல் எல்லா நாம் – கலி 34/20,21
என ஆங்கு
உள்ளு-தொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி – கலி 35/21,22
என ஆங்கு
நின் உறு விழுமம் கூற கேட்டு – கலி 38/22,23
என ஆங்கு
அறத்தொடு நின்றேனை கண்டு திறப்பட – கலி 39/20,21
என ஆங்கு
நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇ – கலி 39/46,47
என ஆங்கு
நன்று ஆகின்றால் தோழி நம் வள்ளையுள் – கலி 41/39,40
என ஆங்கு
கூடி அவர் திறம் பாட என் தோழிக்கு – கலி 43/28,29
சேரியும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு ஆங்கு
ஓரும் நீ நிலையலை என கூறல் தான் நாணி – கலி 44/12,13
என ஆங்கு
இனையன தீமை நினைவனள் காத்து ஆங்கு – கலி 44/17,18
இனையன தீமை நினைவனள் காத்து ஆங்கு
அனை அரும் பண்பினான் நின் தீமை காத்தவள் – கலி 44/18,19
என ஆங்கு
தன் தீமை பல கூறி கழறலின் என் தோழி – கலி 45/20,21
என ஆங்கு
கலந்த நோய் கைம்மிக கண்படா என்-வயின் – கலி 46/22,23
என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உள-கொல்லோ நறு_நுதால் – கலி 47/11
நாண் அட பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது – கலி 47/20
என ஆங்கு
பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவி – கலி 48/20,21
என ஆங்கு
விலங்கு ஓரார் மெய் ஓர்ப்பின் இவள் வாழாள் இவள் அன்றி – கலி 52/19,20
வதுவை அயர்தல் வேண்டுவல் ஆங்கு
புதுவை போலும் நின் வரவும் இவள் – கலி 52/23,24
என ஆங்கு
விளியா நோய் உழந்து ஆனா என் தோழி நின் மலை – கலி 53/20,21
தளி பெற தகைபெற்று ஆங்கு நின் – கலி 53/23
என ஆங்கு
அனையன பல பாராட்டி பையென – கலி 55/15,16
என ஆங்கு
பேது உற்றாய் போல பிறர் எவ்வம் நீ அறியாய் – கலி 56/27,28
நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டு ஆங்கு
பறை அறைந்து அல்லது செல்லற்க என்னா – கலி 56/32,33
என ஆங்கு
இனையன கூற இறைஞ்சுபு நிலம் நோக்கி – கலி 57/20,21
மனை ஆங்கு பெயர்ந்தாள் என் அறிவு அகப்படுத்தே – கலி 57/24
என ஆங்கு
ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை யான் மற்று இ நோய் – கலி 58/19,20
என ஆங்கு
அனையவை உளையவும் யான் நினக்கு உரைத்ததை – கலி 59/22,23
இருந்தாயோ என்று ஆங்கு இற – கலி 63/9
அரும் படர் கண்டாரை செய்து ஆங்கு இயலும் – கலி 64/5
ஆங்கு ஆக அ திறம் அல்லா-கால் வேங்கை வீ – கலி 64/26
ஆங்கு அவை விருந்து ஆற்ற பகல் அல்கி கங்குலான் – கலி 66/4
என ஆங்கு
அளி பெற்றேம் எம்மை நீ அருளினை விளியாது – கலி 66/21,22
என ஆங்கு
பிறை புரை ஏர்_நுதால் தாம் எண்ணியவை எல்லாம் – கலி 67/18,19
என ஆங்கு
நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம் – கலி 68/20,21
இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்று ஆங்கு
கனவினான் எய்திய செல்வத்து அனையதே – கலி 68/23,24
என ஆங்கு
தருக்கேம் பெரும நின் நல்கல் விருப்பு-உற்று – கலி 69/20,21
என ஆங்கு
மெல்லியான் செவி முதல் மேல்வந்தான் காலை போல் – கலி 70/19,20
மாரிக்கு அவா-உற்று பீள் வாடும் நெல்லிற்கு ஆங்கு
ஆரா துவலை அளித்தது போலும் நீ – கலி 71/24,25
என ஆங்கு
செறிவு-உற்றேம் எம்மை நீ செறிய அறிவுற்று – கலி 72/21,22
என ஆங்கு
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின் – கலி 73/18,19
நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டு ஆங்கு அளி இன்மை – கலி 74/8
என ஆங்கு
கிண்கிணி மணி தாரோடு ஒலித்து ஆர்ப்ப ஒண் தொடி – கலி 74/12,13
ஆங்கு அவிந்து ஒழியும் என் புலவி தாங்காது – கலி 75/29
என ஆங்கு
அரிது இனி ஆய்_இழாய் அது தேற்றல் புரிபு ஒருங்கு – கலி 76/18,19
இறை பகை தணிப்ப அ குடி பதி பெயர்ந்து ஆங்கு
நிறை புனல் நீங்க வந்து அ தும்பி அ மலர் – கலி 78/8,9
என ஆங்கு
பூ கண் புதல்வனை பொய் பல பாராட்டி – கலி 79/19,20
சூடின இரும் கடல் முத்தமும் பல் மணி பிறவும் ஆங்கு
ஒருங்கு உடன் கோத்த உருள் அமை மு காழ் மேல் – கலி 85/12,13
குன்ற இறு வரை கோள்_மா இவர்ந்து ஆங்கு
தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா – கலி 86/32,33
பெரும் காட்டு கொற்றிக்கு பேய் நொடித்து ஆங்கு
வருந்தல் நின் வஞ்சம் உரைத்து – கலி 89/8,9
ஆங்கு ஆக சாயல் இன் மார்ப அடங்கினேன் ஏஎ – கலி 94/37
முகடு காப்பு யாத்துவிட்டு ஆங்கு – கலி 94/43
நில் ஆங்கு நில் ஆங்கு இவர்தரல் எல்லா நீ – கலி 95/1
நில் ஆங்கு நில் ஆங்கு இவர்தரல் எல்லா நீ – கலி 95/1
ஆயின் ஆய்_இழாய் அன்னவை யான் ஆங்கு அறியாமை – கலி 95/23
ஆங்கு
நெடிது சேண் இகந்தவை காணினும் தான் உற்ற – கலி 99/17,18
ஆங்கு
தொல் நலம் இழந்தோள் நீ துணை என புணர்ந்தவள் – கலி 100/19,20
என ஆங்கு
அணி மாலை கேள்வல் தரூஉம்-மார் ஆயர் – கலி 101/33,34
ஆங்கு ஏறும் வருந்தின ஆயரும் புண் கூர்ந்தார் – கலி 101/47
ஆங்கு இனி – கலி 102/33
ஆங்கு இரும் புலி தொழுதியும் பெரும் களிற்று இனமும் – கலி 103/56
மாறுமாறு உழக்கிய ஆங்கு உழக்கி பொதுவரும் – கலி 103/57
ஆங்கு
குரவை தழீஇ யாம் மரபுளி பாடி – கலி 103/74,75
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும் ஆங்கு அ – கலி 104/14
சேஎய் சினன் அஞ்சான் சார்பவன் என்று ஆங்கு
அறைவனர் நல்லாரை ஆயர் முறையினால் – கலி 104/25,26
ஆங்கு
தொல் கதிர் திகிரியால் பரவுதும் ஒல்கா – கலி 104/77,78
அம்பி ஊர்ந்து ஆங்கு ஊர்ந்தார் ஏறு – கலி 106/25
ஆங்கு
தம் புல ஏறு பரத்தர உய்த்த தம் – கலி 106/30,31
ஆங்கு போர் ஏற்று அரும் தலை அஞ்சலும் ஆய்ச்சியர் – கலி 106/40
ஆங்கு உணரார் நேர்ப அது பொய்ப்பாய் நீ ஆயின் – கலி 108/57
ஆங்கு நீ கூறின் அனைத்து ஆக நீங்குக – கலி 110/7
நாணாது சென்று நடுங்க உரைத்து ஆங்கு
கரந்ததூஉம் கையொடு கோள்பட்டாம் கண்டாய் நம் – கலி 115/2,3
நீ நீங்கு கன்று சேர்ந்தார்-கண் கத ஈற்று ஆ சென்று ஆங்கு
வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு – கலி 116/8,9
என ஆங்கு
மாலையும் அலரும் நோனாது எம்-வயின் – கலி 118/21,22
என ஆங்கு
இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை – கலி 120/19,20
நல் இறை தோன்ற கெட்டு ஆங்கு
இல் ஆகின்றால் இருள் அகத்து ஒளித்தே – கலி 120/24,25
என ஆங்கு
எறி திரை தந்திட இழிந்த மீன் இன் துறை – கலி 121/19,20
மறி திரை வருந்தாமல் கொண்டு ஆங்கு நெறி தாழ்ந்து – கலி 121/21
என ஆங்கு
எல்லையும் இரவும் துயில் துறந்து பல் ஊழ் – கலி 123/15,16
என ஆங்கு
அனையள் என்று அளி-மதி பெரும நின் இன்று – கலி 125/20,21
என ஆங்கு
பல நினைந்து இனையும் பைதல் நெஞ்சின் – கலி 126/18,19
அலந்து ஆங்கு அமையலென் என்றானை பற்றி என் – கலி 128/10
ஆங்கு
கனவினால் கண்டேன் தோழி காண்_தக – கலி 128/22,23
என ஆங்கு
அழிந்து அயல் அறிந்த எவ்வம் மேற்பட – கலி 129/20,21
என ஆங்கு
படு_சுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளை – கலி 130/17,18
விடு-வழி விடு-வழி சென்று ஆங்கு அவர் – கலி 130/20
என ஆங்கு
வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்-கண் – கலி 132/20,21
ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின் என் தோழி – கலி 133/15
என ஆங்கு
கரை காணா பௌவத்து கலம் சிதைந்து ஆழ்பவன் – கலி 134/23,24
திரை தர புணை பெற்று தீது இன்றி உய்ந்து ஆங்கு
விரைவனர் காதலர் புகுதர – கலி 134/25,26
என ஆங்கு
சொல்ல கேட்டனை ஆயின் வல்லே – கலி 135/15,16
ஆங்கு
கொண்டு பலர் தூற்றும் கௌவை அஞ்சாய் – கலி 136/17,18
ஆங்கு
அன்னர் காதலர் ஆக அவர் நமக்கு – கலி 137/23,24
தொழில் மாறி தலை வைத்த தோட்டி கைநிமிர்ந்து ஆங்கு
அறிவும் நம் அறிவு ஆய்ந்த அடக்கமும் நாணொடு – கலி 138/2,3
ஆங்கு அதை – கலி 139/32
உயர்_நிலை_உலகம் உறீஇ ஆங்கு என் – கலி 139/36
நெடியோன்_மகன் நயந்து தந்து ஆங்கு அனைய – கலி 140/8
வேட்டவை செய்து ஆங்கு காட்டி மற்று ஆங்கே – கலி 141/2
வலிதின் உயிர் காவா தூங்கி ஆங்கு என்னை – கலி 142/57
கணிகாரம் கொட்கும்-கொல் என்று ஆங்கு அணி செல – கலி 143/5
பறை அறைந்து ஆங்கு ஒருவன் நீத்தான் அவனை – கலி 143/12
உயங்கினாள் என்று ஆங்கு உசாதிர் மற்று அந்தோ – கலி 143/18
வேண்டிய வேண்டி ஆங்கு எய்துதல் வாய் எனின் – கலி 143/46
என ஆங்கு
மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள் – கலி 143/56,57
ஆங்கு
கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீர – கலி 144/67,68
நல் அவையுள் பட கெட்டு ஆங்கு
இல் ஆகின்று அவள் ஆய் நுதல் பசப்பே – கலி 144/72,73
என ஆங்கு பாட அருள்-உற்று – கலி 146/51
ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறே எம் கேள்வன் – கலி 147/27
என ஆங்கு
கண் இனைபு கலுழ்பு ஏங்கினள் – கலி 147/61,62
காதலன் மன்ற அவனை வர கண்டு ஆங்கு
ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள் பேதை – கலி 147/67,68
என ஆங்கு
ஆய் இழை மடவரல் அவலம் அகல – கலி 148/20,21
ஆங்கு
அனைத்து இனி பெரும அதன் நிலை நினைத்து காண் – கலி 149/12,13
ஆங்கு
அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த – கலி 150/19,20
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு
ஏந்து எழில் ஆகத்து பூ தார் குழைய – அகம் 6/9,10
கொண்டு ஆங்கு பெயர்தல் வேண்டும் கொண்டலொடு – அகம் 10/8
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே – அகம் 16/19
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே – அகம் 38/18
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர் – அகம் 44/9,10
பெரும்பிறிது ஆகிய ஆங்கு பிரிந்து இவண் – அகம் 55/15
வான் தோய் புணரி மிசை கண்டு ஆங்கு
மேவர தோன்றும் யாஅ உயர் நனம் தலை – அகம் 65/12,13
பலரும் ஆங்கு அறிந்தனர்-மன்னே இனியே – அகம் 70/7
உள் ஆங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர் – அகம் 111/1
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்து ஆங்கு
மெய் இவண் ஒழிய போகி அவர் – அகம் 113/25,26
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு
ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடை நாள் – அகம் 139/4,5
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு ஆங்கு
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம் – அகம் 164/9,10
புன் தலை புதல்வன் ஊர்பு இழிந்து ஆங்கு
கடும் சூல் மட பிடி தழீஇய வெண் கோட்டு – அகம் 197/12,13
உரு கெழு பெரும் கடல் உவவு கிளர்ந்து ஆங்கு
அலரும் மன்று பட்டன்றே அன்னையும் – அகம் 201/9,10
பெரும் பெயற்கு உருகி ஆங்கு
திருந்து இழை நெகிழ்ந்தன தட மென் தோளே – அகம் 206/15,16
அகுதை கிளைதந்து ஆங்கு மிகு பெயல் – அகம் 208/18
பெட்டு ஆங்கு மொழிப என்ப அ அலர் – அகம் 216/6
கூளி சுற்றம் குழீஇ இருந்து ஆங்கு
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த – அகம் 233/10,11
என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு
அறனும் பொருளும் வழாமை நாடி – அகம் 286/9,10
சுடர் தெற வருந்திய அரும் சுரம் இறந்து ஆங்கு
உள்ளினை வாழிய நெஞ்சே போது என – அகம் 291/21,22
மல்கு கடல் தோன்றி ஆங்கு மல்கு பட – அகம் 298/3
யான் நின் கொடுமை கூற நினைபு ஆங்கு
இனையல் வாழி தோழி நம் துறந்தவர் – அகம் 298/19,20
நெடு விளி பருந்தின் வெறி எழுந்து ஆங்கு
விசும்பு கண் புதைய பாஅய் பல உடன் – அகம் 299/6,7
படர் கொள் மாலை படர்தந்து ஆங்கு
வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம் – அகம் 303/14,15
அழி நீர் மீன் பெயர்ந்து ஆங்கு அவர் – அகம் 303/19
திருந்து கழல் சேவடி நசைஇ படர்ந்து ஆங்கு
நாம் செலின் எவனோ தோழி காம்பின் – அகம் 309/11,12
நினைந்தனம் இருந்தனம் ஆக நயந்து ஆங்கு
உள்ளிய மருங்கின் உள்ளம் போல – அகம் 317/19,20
வள் உயிர் மா கிணை கண் அவிந்து ஆங்கு
மலை கவின் அழிந்த கனை கடற்று அரும் சுரம் – அகம் 325/9,10
தாங்கல் ஒல்லுமோ மற்றே ஆங்கு நின் – அகம் 333/5
பெரும் கல் மீமிசை இயம் எழுந்து ஆங்கு
வீழ் பிடி கெடுத்த நெடும் தாள் யானை – அகம் 359/9,10
நிழல் உடை நெடும் கயம் புகல் வேட்டு ஆங்கு
உள்ளுதல் ஓம்பு-மதி இனி நீ முள் எயிற்று – அகம் 361/12,13
துயர் செய்து ஆற்றாய் ஆகி பெயர்பு ஆங்கு
உள்ளினை வாழிய நெஞ்சே வென் வேல் – அகம் 365/10,11
கடல்_கெழு_செல்வி கரை நின்று ஆங்கு
நீயே கானல் ஒழிய யானே – அகம் 370/12,13
தூங்குதல் புரிந்தனர் நமர் என ஆங்கு அவற்கு – அகம் 382/7
கணையன் நாணிய ஆங்கு மறையினள் – அகம் 386/8
நின்று ஆங்கு பெயரும் கானம் – அகம் 387/19
நெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின் – அகம் 396/14
தீ முரணிய நீரும் என்று ஆங்கு
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல – புறம் 2/5,6
என ஆங்கு
ஒள் அழல் புரிந்த தாமரை – புறம் 11/16,17
கிளை புகல தலைக்கூடி ஆங்கு
நீ பட்ட அரு முன்பின் – புறம் 17/19,20
வறிது நிலைஇய காயமும் என்று ஆங்கு
அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை – புறம் 20/4,5
ஆங்கு இனிது ஒழுகு-மதி பெரும ஆங்கு அது – புறம் 24/33
ஆங்கு இனிது ஒழுகு-மதி பெரும ஆங்கு அது – புறம் 24/33
நீ ஆங்கு கொண்ட விழவினும் பலவே – புறம் 33/22
மாக விசும்பின் நடுவு நின்று ஆங்கு
கண் பொர விளங்கும் நின் விண் பொரு வியன் குடை – புறம் 35/18,19
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு ஈங்கு நின் – புறம் 36/11
பெரு மலை விடர்_அகத்து உரும் எறிந்து ஆங்கு
புள் உறு புன்கண் தீர்த்த வெள் வேல் – புறம் 37/4,5
இன்று கண்டு ஆங்கு காண்குவம் என்றும் – புறம் 40/8
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ் – புறம் 47/9
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்து ஆங்கு
வட புல மன்னர் வாட அடல் குறித்து – புறம் 52/4,5
ஆங்கு இனிது ஒழுகு-மதி ஓங்கு வாள் மாற – புறம் 56/21
கொழு நிழல் நெடும் சினை வீழ் பொறுத்து ஆங்கு
தொல்லோர் மாய்ந்து என துளங்கல் செல்லாது – புறம் 58/3,4
மார்பு_அகம் பொருந்தி ஆங்கு அமைந்தன்றே – புறம் 62/15
புன்கண் மாலை மலை மறைந்து ஆங்கு
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த – புறம் 65/8,9
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும் – புறம் 106/3,4
மீன் கண் அற்று அதன் சுனையே ஆங்கு
மரம்-தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் – புறம் 109/10,11
பெட்டு ஆங்கு ஈயும் பெரு வளம் பழுனி – புறம் 113/3
உழுத நோன் பகடு அழி தின்று ஆங்கு
நல் அமிழ்து ஆக நீ நயந்து உண்ணும் நறவே – புறம் 125/7,8
ஆங்கு பட்டன்று அவன் கைவண்மையே – புறம் 134/4
பாணர் படுநர் பரிசிலர் ஆங்கு அவர் – புறம் 135/16
கோ என பெயரிய-காலை ஆங்கு அது – புறம் 152/21
கொள்ளார் ஓட்டிய நள்ளையும் என ஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை அழிவர – புறம் 158/16,17
என்று ஆங்கு இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர் – புறம் 159/15
அதிர் குரல் ஏறோடு துளி சொரிந்து ஆங்கு
பசி தின திரங்கிய கசிவு உடை யாக்கை – புறம் 160/3,4
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றி ஆங்கு
எமக்கும் பிறர்க்கும் செம்மலை ஆகலின் – புறம் 161/7,8
காடு என்றா நாடு என்று ஆங்கு
ஈர்_ஏழின் இடம் முட்டாது – புறம் 166/19,20
யாம் வேண்டி ஆங்கு எம் வறும் கலம் நிறைப்போன் – புறம் 171/5
தான் வேண்டி ஆங்கு தன் இறை உவப்ப – புறம் 171/6
அஞ்சன உருவன் தந்து நிறுத்து ஆங்கு
அரசு இழந்திருந்த அல்லல் காலை – புறம் 174/5,6
நீர் இன்று பெயரா ஆங்கு தேரொடு – புறம் 205/12
ஒரு வழி தோன்றி ஆங்கு என்றும் சான்றோர் – புறம் 218/5
வெளில் பாழ் ஆக கண்டு கலுழ்ந்து ஆங்கு
கலங்கினேன் அல்லனோ யானே பொலம் தார் – புறம் 220/4,5
வீழ் குடி உழவன் வித்து உண்டு ஆங்கு
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின் – புறம் 230/13,14
சூடாது வைகி ஆங்கு பிறர்க்கு ஒன்று – புறம் 235/19
ஆங்கு அது நோய் இன்று ஆக ஓங்கு வரை – புறம் 237/15
பேஎய் ஆயமொடு பெட்டு ஆங்கு வழங்கும் – புறம் 238/4
கண் இல் ஊமன் கடல் பட்டு ஆங்கு
வரை அளந்து அறியா திரை அரு நீத்தத்து – புறம் 238/16,17
மயக்கு உடைய மொழி விடுத்தனன் ஆங்கு
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின் – புறம் 239/18,19
மண் முழுது அழுங்க செல்லினும் செல்லும் ஆங்கு
இரும் கடல் தானை வேந்தர் – புறம் 332/8,9
உழவு ஒழி பெரும் பகடு அழி தின்று ஆங்கு
செம் கண் மகளிரொடு சிறு துளி அளைஇ – புறம் 366/13,14
மட கண் மயில் இயல் மறலி ஆங்கு
நெடும் சுவர் நல் இல் புலம்ப கடை கழிந்து – புறம் 373/10,11
கனவில் கண்டு ஆங்கு வருந்தாது நிற்ப – புறம் 377/19
தாய் இல் தூவா குழவி போல ஆங்கு அ – புறம் 379/15
எறி-தொறும் நுடங்கி ஆங்கு நின் பகைஞர் – புறம் 382/20
ஆங்கு அவை கனவு என மருள வல்லே நனவின் – புறம் 387/26
ஆங்கு அ பல நல்ல புலன் அணியும் – புறம் 395/16
ஆங்கு நின்ற என் கண்டு – புறம் 395/26
ஆங்கு அமைந்தன்றால் வாழ்க அவன் தாளே – புறம் 395/40
ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி – கம்.பால:2 1/3
ஆங்கு உரை இனைய கூறும் அரும் தவர்க்கு அரசன் செய்ய – கம்.பால:5 32/1
ஆங்கு அவர் அம் மொழி உரைப்ப அரசன் மகிழ்ந்து அவர்க்கு அணி தூசு ஆதி ஆய – கம்.பால:5 36/1
புரந்தரன் நடுங்கி ஆங்கு ஓர் பூசை ஆய் போகலுற்றான் – கம்.பால:9 20/4
வான் தரக்கிற்றி-கொல் என்று குறை இரப்ப வரம் கொடுத்து ஆங்கு
ஏன்று எடுத்த சிலையினன் ஆய் இகல் புரிந்த இவர் குலத்து ஓர் – கம்.பால:12 5/2,3
ஆயவரை அ நிலை அறிந்தனர் துறந்து ஆங்கு
ஏய அரு நுண் பொடி படிந்து உடன் எழுந்து ஒண் – கம்.பால:15 20/2,3
கின்னரம் பயில் கீதங்கள் என்ன ஆங்கு
இன் நரம்பு அயில்கின்றனர் ஏழைமார் – கம்.பால:16 29/3,4
களித்த கண் மதர்ப்ப ஆங்கு ஓர் கனம்_குழை கள்ளின் உள்ளே – கம்.பால:19 14/1
ஒளித்தனை அஞ்சல் என்று ஆங்கு இனியன உணர்த்துகின்றாள் – கம்.பால:19 14/4
ஆலை மென் கரும்பு_அனான் ஒருவற்கு ஆங்கு ஒரு – கம்.பால:19 41/2
அளியன கங்குல் போதும் குவியல ஆகும் என்று ஆங்கு
இள வெயில் சுற்றி அன்ன எரி மணி கடகம் இட்டார் – கம்.பால:22 11/3,4
அந்தணாளர் முனியவும் ஆங்கு அவர் – கம்.அயோ:2 16/1
வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப வந்து ஆங்கு
ஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகி – கம்.அயோ:3 6/1,2
தன் பொருவு_இல் கன்று தனி தாவி வரல் கண்டு ஆங்கு
அன்பு உருகு சிந்தையொடும் ஆ உருகுமா போல் – கம்.அயோ:3 98/2,3
ஆங்கு வந்து அடைந்த அண்ணல் ஆசையின் கவரி வீச – கம்.அயோ:3 104/1
ஆங்கு அ வாசகம் என்னும் அனல் குழை – கம்.அயோ:4 8/1
பற்று ஆர்ந்த செம்பொன் கவசம் பனி மேரு ஆங்கு ஓர் – கம்.அயோ:4 114/3
இரதம் வந்து உற்றது என்று ஆங்கு யாவரும் இயம்பலோடும் – கம்.அயோ:6 10/1
அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்கு நின்று அகல போனான் – கம்.அயோ:6 11/4
சந்திரன் அனையது ஆங்கு ஓர் மானத்தின் தலையில் தாங்கி – கம்.அயோ:6 13/2
வருந்தா வண்ணம் வருந்தினார் மறந்தார் தம்மை வள்ளலும் ஆங்கு
இருந்தான் என்றே இருந்தார்கள் எல்லாம் எழுந்தார் அருள் இருக்கும் – கம்.அயோ:6 31/1,2
ஆங்கு அவர் அணுகினர் அயிர்க்கும் சிந்தையார் – கம்.ஆரண்:4 9/4
அழுவதே யான் என்னா அறிவுற்றான் என எழுந்து ஆங்கு அவரை நோக்கி – கம்.ஆரண்:4 24/3
அழை என் தேர் எனக்கு ஆங்கு வெம் போர் படை – கம்.ஆரண்:7 23/1
ஆங்கு அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக தேர் – கம்.ஆரண்:7 114/3
தேன் உகு சோலை நாப்பண் செம்பொன் மண்டபத்துள் ஆங்கு ஆர் – கம்.ஆரண்:10 97/3
பொறிந்து ஆங்கு எரியின் சிகை பொங்கி எழ புடைத்தான் – கம்.ஆரண்:13 35/3
திண் தேர் அழித்து ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி – கம்.ஆரண்:13 39/1
ஒளி கறை மண்டிலம் ஒத்துளது ஆங்கு ஓர் – கம்.ஆரண்:14 37/3
ஆங்கு அவள் மார்பொடு கையின் அடங்கி – கம்.ஆரண்:14 60/1
என்னை ஆங்கு எய்தியது இயம்புவாய் என – கம்.ஆரண்:14 85/1
என்று ஆங்கு இனிது இயம்பி இன்று அறிய கூறுவெனேல் – கம்.ஆரண்:15 49/1
உக்கது ஆங்கு எரி படலையோடு உதிரத்தின் ஓதம் – கம்.கிட்:7 62/2
ஆங்கு நோக்கினர் அமரரும் அவுணரும் பிறரும் – கம்.கிட்:7 73/3
அன்னது இது தானவன் அரம்பையருள் ஆங்கு ஓர் – கம்.கிட்:14 57/1
பசும் சுடர் சோலைத்து ஆங்கு ஓர் பவள மால் வரையில் பாய்ந்தான் – கம்.சுந்:1 77/4
எஞ்சா அன்பால் இன்ன பகர்ந்து ஆங்கு இடர் உற்றாள் – கம்.சுந்:4 2/4
ஆங்கு அது கண்டு அவர் போய் அகலா-முன் – கம்.சுந்:9 58/3
மீண்டு போய் விழ வீசி ஆங்கு அவன் மிடல் தடம் தேர் – கம்.சுந்:11 42/3
அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என நின்ற அனுமன் – கம்.சுந்:11 61/2
ஆங்கு ஒரு குடுமி குன்றை அருக்கனின் அணைந்த ஐயன் – கம்.சுந்:14 1/2
ஆங்கு அவன் செய்கையே அளவை ஆம் எனா – கம்.சுந்:14 24/1
போயினன் அரக்கிமாரை சொல்லு-மின் பொதுவின் என்று ஆங்கு
ஏயினன் அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார் – கம்.சுந்:14 38/3,4
ஆங்கு உயர் மழை கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி – கம்.சுந்:14 43/2
செல்வது ஆங்கு அவருழை சென்று தீர்ந்து அற – கம்.யுத்1:2 37/3
ஆங்கு இவை உணர்ந்தவர்க்கு அன்றி அன்னவன் – கம்.யுத்1:3 60/3
என்று ஆங்கு இயம்பி இமையாத எண்கணனும் – கம்.யுத்1:3 161/1
நோதல் ஆங்கு இல்லாத அன்பனையே நோக்கினான் – கம்.யுத்1:3 165/4
அரு வரை இவர்வது ஆங்கு ஓர் அரி_அரசு அனையன் ஆனான் – கம்.யுத்1:10 2/4
பொலிந்தது ஆங்கு மிகு போர் எனலோடும் – கம்.யுத்1:11 2/1
உறைந்தது ஆங்கு அவர் போர்க்கு எழும் ஓதையே – கம்.யுத்2:15 16/4
ஆங்கு அவன் அமர் தொழிற்கு அணுகினான் என – கம்.யுத்2:15 108/1
அ கிரிதனையும் ஆங்கு ஓர் அம்பினால் அறுத்து மாற்றி – கம்.யுத்2:15 131/1
மடுத்து ஆங்கு உற வளர்ந்தால் என வளர்க்கின்றவன் உருவம் – கம்.யுத்2:15 162/3
ஆங்கு அவன்-தன் மூதாதை ஆகிய மூப்பின் யாக்கை – கம்.யுத்2:16 12/1
திரிபுரம் எரிய ஆங்கு ஓர் தனி சரம் துரந்த செல்வன் – கம்.யுத்2:16 36/1
ஆங்கு அவன்-தன்னை கூவி ஏவுதி-என்னின் ஐய – கம்.யுத்2:16 41/1
நீலன் மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு என திரிந்து விட்டான் – கம்.யுத்2:16 179/3
இட கையால் அரக்கன் ஆங்கு ஓர் எழு முனை வயிர தண்டு – கம்.யுத்2:16 184/1
கவ்வியது அனையது ஆங்கு ஓர் நெடு வரை கடிதின் வாங்கி – கம்.யுத்2:16 194/3
ஆக்கினான் களத்தின் ஆங்கு ஓர் குரங்கினது அடியும் இன்றி – கம்.யுத்2:16 200/3
ஆங்கு வீரனோடு அமர் செய்வான் அமைந்த வாள் அரக்கன் – கம்.யுத்2:16 228/1
பொறுத்தது ஆங்கு ஒரு புகர் முக கடும் கணை புத்தேள் – கம்.யுத்2:16 234/3
ஆயிரம் பேய் சுமந்து அளித்தது ஆங்கு ஒரு – கம்.யுத்2:16 295/1
அண்ணலும் தானையின் அழிவும் ஆங்கு அவன் – கம்.யுத்2:16 301/1
கண்டம் உற்றது மற்று அது கரும் கழல் அரக்கனும் கனன்று ஆங்கு ஓர் – கம்.யுத்2:16 331/3
அனையவன்-தன்னை கொண்டு ஆங்கு அணுகுதி அன்ப என்னா – கம்.யுத்2:17 4/2
கொல் என கணவற்கு ஆங்கு ஓர் கொடும் பகை கொடுத்தேன் எந்தை – கம்.யுத்2:17 42/1
மாறு ஆங்கு ஒரு மலை வாங்கினன் வய வானர குலத்தோர்க்கு – கம்.யுத்2:18 166/1
ஏறு ஆங்கு அதும் எறியாத-முன் முறியாய் உக எய்தான் – கம்.யுத்2:18 166/2
பாறு ஆங்கு என புக பாய்ந்து அவன் நெடு வில்லினை பறித்தான் – கம்.யுத்2:18 166/4
மறித்து ஆங்கு ஓர் சுடர் தோமரம் வாங்கா மிசை ஓங்கா – கம்.யுத்2:18 167/3
அ தொழில் நோக்கி ஆங்கு வானர தலைவர் ஆர்த்தார் – கம்.யுத்2:18 183/1
மின்னினும் மிளிர்வது ஆங்கு ஓர் வெம் சரம் கோத்து விட்டான் – கம்.யுத்2:18 189/4
கடை நின்று கணிக்க ஆங்கு ஓர் கணக்கு இலாவாறும் கண்டான் – கம்.யுத்2:18 194/2
வன் படை அனையது ஆங்கு ஓர் மராமரம் சுழற்றி வந்தான் – கம்.யுத்2:18 217/3
ஆங்கு அவன் அவற்றை ஆண்டு ஓர் அம்பினால் அறுத்து ஓர் அம்பால் – கம்.யுத்2:18 222/3
அணு என சிறியது ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான் – கம்.யுத்2:19 185/4
தந்தையை எய்தி அன்று ஆங்கு உற்றுள தன்மை எல்லாம் – கம்.யுத்2:19 207/1
நின்றவன் நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி – கம்.யுத்3:21 33/3
ஆர்க்கின்ற அமரர்-தம்மை நோக்கும் ஆங்கு அவர்கள் அள்ளி – கம்.யுத்3:22 31/1
ஐயற்கு ஆங்கு இளம் கோளரி அறம் இலான் அறைந்த – கம்.யுத்3:22 70/3
கொல்லினால் இயன்றது ஆங்கு ஓர் கொடு முனை தண்டு கொண்டான் – கம்.யுத்3:22 131/3
நெரிந்து ஆங்கு அழி குரங்கு உற்றது பகரும் துணை நெடிதே – கம்.யுத்3:27 155/3
அழிந்த தேர் தட்டின்-நின்றும் ஆங்கு உள படைகள் அள்ளி – கம்.யுத்3:28 39/1
நீக்குதி நிருதர் ஆங்கு நெருக்குவார் நெருங்கா வண்ணம் – கம்.யுத்3:31 59/4
அஞ்சல் இனி ஆங்கு அவர்கள் எத்தனைவர் ஆயிடினும் அத்தனைவரும் – கம்.யுத்3:31 151/1
ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து அறையகிற்பார் – கம்.யுத்4:33 2/4
ஆரியன் தொழுது ஆங்கு அவன் பாங்கரும் – கம்.யுத்4:33 34/1
ஆங்கு நின்ற அனுமனை ஆதியாம் – கம்.யுத்4:37 36/1
ஆங்கு எரி விதி முறை அமைவித்தான் அதன் – கம்.யுத்4:40 66/3
புரந்தராதி மற்று ஏனையோர் தனி தனி புகழ்ந்து ஆங்கு
அரந்தை வெம் பிறப்பு அறுக்கும் நாயக நினது அருளால் – கம்.யுத்4:40 122/2,3

மேல்


ஆங்கு-மன்னோ (1)

காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு-மன்னோ
நும்-வயின் புலத்தல் செல்லேம் எம்-வயின் – அகம் 376/11,12

மேல்


ஆங்கு-அரோ (1)

ஆமை மேல் வரும் தேரையின் ஆங்கு-அரோ – கம்.பால:14 39/4

மேல்


ஆங்கும் (4)

பாம்பு உயிர் அணங்கிய ஆங்கும் ஈங்கு இது – நற் 75/3
ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே – ஐங் 110/5
ஆங்கும் மதி மருள காண்குவல் – பதி 73/19
கருவி வானம் தலைஇ ஆங்கும்
ஈத்த நின் புகழ் ஏத்தி தொக்க என் – புறம் 159/19,20

மேல்


ஆங்குறு (1)

ஆங்குறு நிலைமையும் அரக்கன் நோக்கினான் – கம்.ஆரண்:13 50/2

மேல்


ஆங்கே (82)

நள்ளென் யாமத்து மழை பொழிந்து ஆங்கே – நற் 22/11
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழு இனி வாழி என் நெஞ்சே முனாது – குறு 11/3,4
பல் குரல் புள்ளின் ஒலி எழுந்து ஆங்கே – பதி 84/24
உடையும் ஒலியலும் செய்யை மற்று ஆங்கே
படையும் பவழ கொடி நிறம் கொள்ளும் – பரி 19/97,98
நிகழும் நிகழ்ச்சி எம்-பால் என்று ஆங்கே
இகல் பல செல்வம் விளைத்தவள் கண்டு இப்பால் – பரி 24/31,32
உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள்-மன்னோ – கலி 10/9
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்-மன்னோ – கலி 10/17
அஞ்சியது ஆங்கே அணங்கு ஆகும் என்னும் சொல் – கலி 24/2
சூழ்பு ஆங்கே சுட்ட_இழாய் கரப்பென்-மன் கை நீவி – கலி 29/15
கண் உறு பூசல் கை களைந்த ஆங்கே – கலி 34/24
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான் மேல் – கலி 37/18
நனவில் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே
கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ – கலி 39/36,37
மறையினின் மணந்து ஆங்கே மருவு அற துறந்த பின் – கலி 53/8
ஈங்கே வருவாள் இவள் யார்-கொல் ஆங்கே ஓர் – கலி 56/6
நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல் மற்று ஆங்கே
துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள் – கலி 57/22,23
சிறிது ஆங்கே மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க என – கலி 60/27
தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே
பாரா குறழா பணியா பொழுது அன்றி – கலி 65/9,10
கடிது அரற்றி பூசல் தொடங்கினன் ஆங்கே
ஒடுங்கா வயத்தின் கொடும் கேழ் கடுங்கண் – கலி 65/22,23
துறைபோதல் ஒல்லுமோ தூ ஆகாது ஆங்கே
அறை போகும் நெஞ்சு உடையார்க்கு – கலி 67/20,21
புணர்வினில் புகன்று ஆங்கே புனல் ஆட பண்ணியாய் – கலி 69/17
வாராய் நீ துறத்தலின் வருந்திய எமக்கு ஆங்கே
நீர் இதழ் புலரா கண் இமை கூம்ப இயைபவால் – கலி 70/15,16
சுடர் நோக்கி மலர்ந்து ஆங்கே படின் கூம்பும் மலர் போல் என் – கலி 78/15
ஆங்கே அவர்-வயின் சென்றீ அணி சிதைப்பான் – கலி 79/22
எல்_இழாய் சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து ஆங்கே
வாய் ஓடி ஏனாதிப்பாடியம் என்று அற்றா – கலி 81/16,17
ஆங்கே அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும் – கலி 82/20
பருந்து எறிந்து அற்று ஆக கொள்ளும் கொண்டு ஆங்கே
தொடியும் உகிரும் படை ஆக நுந்தை – கலி 82/27,28
வடுவும் குறித்த ஆங்கே செய்யும் விடு இனி – கலி 82/30
இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி – கலி 87/6
வாரல் நீ வந்து ஆங்கே மாறு – கலி 89/3
மாறாள் சினைஇ அவள் ஆங்கே நின் மார்பில் – கலி 90/15
வேறுபட்டு ஆங்கே கலுழ்தி அகப்படின் – கலி 91/19
மாறுபட்டு ஆங்கே மயங்குதி யாது ஒன்றும் – கலி 91/20
மாணா செயினும் மறுத்து ஆங்கே நின்-வயின் – கலி 91/22
பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில் – கலி 92/8
பூ கொடி வாங்கி இணர் கொய்ய ஆங்கே
சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத – கலி 92/26,27
மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அ வழி – கலி 92/30
இழிந்ததோ கூனின் பிறப்பு கழிந்து ஆங்கே
யாம் வீழ்தும் என்று தன் பின் செலவும் உற்றீயா – கலி 94/28,29
ஆறு மயங்கினை போறி நீ வந்து ஆங்கே
மாறு இனி நின் ஆங்கே நின் சேவடி சிவப்ப – கலி 95/3,4
மாறு இனி நின் ஆங்கே நின் சேவடி சிவப்ப – கலி 95/4
ஏதில் பெரும் பாணன் தூது_ஆட ஆங்கே ஓர் – கலி 96/35
ஓஒ புனல் ஆடினாய் எனவும் கேட்டேன் புனல் ஆங்கே
நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக – கலி 98/13,14
குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன் குளித்து ஆங்கே
போர்த்த சினத்தான் புருவ திரை இடா – கலி 98/22,23
ஏறு கொண்டு ஒருங்கு தொழூஉ விட்டனர் விட்டு ஆங்கே
மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்து பிறழ – கலி 103/58,59
துன்னி தந்து ஆங்கே நகை குறித்து எம்மை – கலி 110/4
அன்னையோ மன்றத்து கண்டு ஆங்கே சான்றார் மகளிரை – கலி 110/20
முன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா நீ – கலி 116/3
காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு ஆங்கே
பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லா-கால் – கலி 124/7,8
மணி குரல் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே
உள் ஆன்ற ஒலியவாய் இருப்ப கண்டு அவை கானல் – கலி 126/7,8
தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே
அலர் பதத்து அசை வளி வந்து ஒல்க கழி பூத்த – கலி 126/11,12
தோள் மேலாய் என நின்னை மதிக்கும்-மன் மதித்து ஆங்கே
நனவு என புல்லும்-கால் காணாளாய் கண்டது – கலி 126/15,16
கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கி – கலி 128/12
யாது என் பிழைப்பு என நடுங்கி ஆங்கே
பேதையை பெரிது என தெளிப்பான் போலவும் – கலி 128/20,21
மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே
வணங்கி உணர்ப்பான் துறை – கலி 131/39,40
இரும் கடல் ஒலித்து ஆங்கே இரவு காண்பது போல – கலி 134/5
இகல் இடும் பனி தின எவ்வத்துள் ஆழ்ந்து ஆங்கே
கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர கடல் நோக்கி – கலி 134/12,13
கடும் பனி கைம்மிக கையாற்றுள் ஆழ்ந்து ஆங்கே
நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய மணல் நோக்கி – கலி 134/16,17
கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து ஆங்கே
மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால் மரன் நோக்கி – கலி 134/20,21
உடம்பு ஒழித்து உயர்_உலகு இனிது பெற்று ஆங்கே – கலி 138/31
கண்டவிர் எல்லாம் கதுமென வந்து ஆங்கே
பண்டு அறியாதீர் போல நோக்குவீர் கொண்டது – கலி 140/1,2
என்னானும் பாடு எனில் பாடவும் வல்லேன் சிறிது ஆங்கே
ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ – கலி 140/13,14
வேட்டவை செய்து ஆங்கு காட்டி மற்று ஆங்கே
அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன் – கலி 141/2,3
கரந்து ஆங்கே இன்னா நோய் செய்யும் மற்று இஃதோ – கலி 141/15
என்று ஆங்கே
வருந்த மா ஊர்ந்து மறுகின் கண் பாட – கலி 141/21,22
திருந்து_இழைக்கு ஒத்த கிளவி கேட்டு ஆங்கே
பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அரும் திறை – கலி 141/23,24
மீ உயர் தோன்ற நகாஅ நக்கு ஆங்கே
பூ உயிர்த்து அன்ன புகழ் சால் எழில் உண்கண் – கலி 142/10,11
நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ஆங்கே
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய – கலி 142/25,26
ஆய் இதழ் உள்ளே கரப்பன் கரந்து ஆங்கே
நோயுறு வெம் நீர் தெளிப்பின் தலைக்கொண்டு – கலி 142/52,53
ஒன்றி முயங்கும் என்று என் பின் வருதிர் மற்று ஆங்கே
உயங்கினாள் என்று ஆங்கு உசாதிர் மற்று அந்தோ – கலி 143/17,18
என்று ஆங்கே உள் நின்ற எவ்வம் உரைப்ப மதியொடு – கலி 144/24
எல்லி ஆக எல்லை என்று ஆங்கே பகல் முனிவேன் – கலி 144/52
நெஞ்சத்துள் ஓடி ஒளித்து ஆங்கே துஞ்சா நோய் – கலி 144/57
உற்று அறியாதாரோ நகுக நயந்து ஆங்கே
இற்றா அறியின் முயங்கலேன் மற்று என்னை – கலி 144/64,65
அ-கால் அவன் உழை ஆங்கே ஒழிந்தன – கலி 146/21
நாண் யாதும் இலள் ஆகி நகுதலும் நகூஉம் ஆங்கே
பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம் தோழி ஓர் – கலி 147/9,10
உரும் உரறு கருவிய மழை பொழிந்து ஆங்கே – புறம் 174/28
முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய பின் மொழியும் முனிவன் ஆங்கே – கம்.பால:6 10/4
புரண்டு மீது இட பொங்கிய உவகையர் ஆங்கே
வெருண்டு மன்னவன் பிரிவு எனும் விதிர்ப்பு உறு நிலையால் – கம்.அயோ:1 31/2,3
சிற்றவை-தானும் ஆங்கே கொணர்க என செப்பினாள் அ – கம்.அயோ:3 85/3
பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்கு கொடுத்து போந்து – கம்.கிட்:7 87/2
ஏகுமின் காண்டிர் ஆங்கே இருந்தனள் இறைவி இன்னும் – கம்.கிட்:16 58/4
பிளந்தது தூணும் ஆங்கே பிறந்தது சீயம் பின்னை – கம்.யுத்1:3 130/1
ஐய நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே
உய்கிலை-என்னின் மற்று இ அரக்கராய் உள்ளோர் எல்லாம் – கம்.யுத்2:16 132/1,2

மேல்


ஆச்சிரமமே (1)

காரண குறி உடை காமன் ஆச்சிரமமே – கம்.பால:7 2/4

மேல்


ஆசங்கை (1)

ஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சரராமன் வெண்ணெய் அணுகும் – கம்.யுத்2:19 263/2

மேல்


ஆசறும் (1)

சென்று ஆசறும் காலத்து அ நிலையது ஆகி திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற – கம்.ஆரண்:2 30/2

மேல்


ஆசனத்தவனொடு (1)

ஆசனத்தவனொடு எ உலகமும் தருவென் என்று அமையலுற்றான் – கம்.யுத்1:2 86/2

மேல்


ஆசனத்து (5)

நிவந்த ஆசனத்து இனிது இருப்ப நின் மகன் – கம்.அயோ:2 62/2
பிறங்கு பொன் மணி ஆசனத்து இருக்கவும் பெற்றேன் – கம்.சுந்:12 51/2
வெவ் வழி ஆசனத்து இனிது மேவினான் – கம்.யுத்1:2 5/4
அன்று அவன் விலக்க மீண்டான் ஆசனத்து இருக்க ஆவி – கம்.யுத்2:17 61/1
அண்டமூலத்து ஓர் ஆசனத்து இருத்தினை அழக – கம்.யுத்4:40 106/4

மேல்


ஆசனம் (3)

அருக்கியம் முதலினோடு ஆசனம் கொடுத்து – கம்.பால:5 39/1
வேத்திரத்து ஆசனம் விதியின் நல்கினாள் – கம்.ஆரண்:12 34/2
ஆசனம் உவந்தவன் அளித்தனவும் ஆய – கம்.யுத்1:2 59/2

மேல்


ஆசனமும் (2)

சிங்க ஆசனமும் வைத்து செய்வன பிறவும் செய்தான் – கம்.அயோ:3 81/4
பூண் ஆர் அணியும் முடியும் பொன் ஆசனமும் குடையும் – கம்.அயோ:4 65/1

மேல்


ஆசான் (1)

கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் – பரி 2/61

மேல்


ஆசி (20)

பொழிந்தன மலர்_மழை ஆசி பூத்தன – கம்.பால:5 67/2
அயல் வரும் முனிவரும் ஆசி கூறிட – கம்.பால:5 72/1
கோ முனி கணங்கள் எல்லாம் கூறின ஆசி கொற்ற – கம்.பால:13 36/3
அந்தணர் ஆசி ஓதை ஆர்த்து எழு முரசின் ஓதை – கம்.பால:14 78/2
அந்தணர் ஆசி அரும் கல மின்னார் – கம்.பால:23 87/1
தொழும்-தொறும் தொழும்-தொறும் ஆசி சொல்லுவார் – கம்.ஆரண்:3 9/4
மொழிந்தனர் ஆசி ஓசை முழங்கின சங்கம் எங்கும் – கம்.ஆரண்:10 88/2
கொடி பற்றி ஒடித்து உயர் வானவர் ஆசி கொண்டான் – கம்.ஆரண்:13 21/4
மறையோர் ஆசி வழங்க வானுளோர் – கம்.கிட்:9 5/1
ஆண்டான் வலன் என்று அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார் – கம்.சுந்:1 59/4
பொன் மேனியனும் நெடிது ஆசி புனைந்து போனான் – கம்.சுந்:1 60/4
தேவர் நின்று ஆசி கூற முனிவர் சோபனங்கள் செப்ப – கம்.சுந்:2 118/2
கூறினர் அரக்கர் ஆசி குமுறின முரச கொண்மூ – கம்.சுந்:10 7/3
ஆசி சொல்லினர் அருந்தவர் அறம் எனும் தெய்வம் – கம்.யுத்2:15 223/1
ஏறினான் இளம் கோளரி இமையவர் ஆசி
கூறினார் எடுத்து ஆர்த்தது வானர குழுவும் – கம்.யுத்2:16 226/1,2
ஆசி கூறினர் ஆர்த்தனர் ஆய் மலர் – கம்.யுத்2:19 130/1
பங்கம்_இல் ஆசி கூறி பலாண்டு இசை பரவ பாக – கம்.யுத்3:27 11/2
அனைவரும் தோற்க அண்ணல் வெல்க என்று ஆசி சொன்னார் – கம்.யுத்3:31 72/4
ஆர்க்கின்ற வானவரும் அந்தணரும் முனிவர்களும் ஆசி கூறி – கம்.யுத்4:37 198/1
நாவில் ஆசி நறை மலர் தூவினார் – கம்.யுத்4:39 8/4

மேல்


ஆசிகள் (11)

மொழிந்தனன் ஆசிகள் முதிய நான்மறை – கம்.பால:5 71/3
மொழிந்தனர் ஆசிகள் முப்பகை வென்றார் – கம்.பால:13 26/4
ஆனா மறை நெறி ஆசிகள் முனி கோசிகன் அருளி – கம்.பால:24 1/3
அந்தம்_இல் நலத்து ஆசிகள் கூறினான் – கம்.அயோ:14 1/4
வழியும் கூறி வரம்பு அகல் ஆசிகள்
மொழியும் மா தவன் மொய் மலர் தாள் தொழா – கம்.ஆரண்:3 35/1,2
பார்த்தான் முனி தலைவர் ஆசிகள் பகர்ந்தார் – கம்.சுந்:1 73/4
தூர்த்தார் நறு முழு மென் மலர் இசை ஆசிகள் சொன்னார் – கம்.யுத்2:15 178/2
அன்று வானவர் ஆசிகள் இயம்பினர் ஈன்ற – கம்.யுத்2:15 218/3
புனை மலர் சொரிந்து ஆர்த்தனர் ஆசிகள் புகன்றே – கம்.யுத்4:41 4/4
அருகு சார்தர அரும் தவன் ஆசிகள் வழங்கி – கம்.யுத்4:41 38/2
ஏனை வீரரும் தொழும்-தொறும் ஆசிகள் இயம்பி – கம்.யுத்4:41 39/2

மேல்


ஆசியின் (1)

புனித மா தவர் ஆசியின் பூ_மழை பொழிந்தார் – கம்.பால:8 45/1

மேல்


ஆசியும் (1)

அருள் சுரந்து அரசனுக்கு ஆசியும் கொடுத்து – கம்.பால:5 50/1

மேல்


ஆசியொடு (1)

அந்தணாளர்கள் ஆசியொடு ஆதனம் – கம்.பால:21 45/3

மேல்


ஆசியோடு (2)

ஓங்கிய உவகையர் ஆசியோடு எழா – கம்.பால:5 97/3
அடியின் வீழ்தலும் எடுத்து நல் ஆசியோடு அணைத்து – கம்.யுத்4:41 37/1

மேல்


ஆசிரியர் (2)

தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின் – மது 761,762
தொல் ஆணை நல் ஆசிரியர்
உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும் – பட் 170,171

மேல்


ஆசினி (9)

ஆசினி முது சுளை கலாவ மீமிசை – திரு 301
அரலை உக்கன நெடும் தாள் ஆசினி
விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்ப – மலை 139,140
உடம்புணர்பு தழீஇய ஆசினி அனைத்தும் – மலை 526
குட காய் ஆசினி படப்பை நீடிய – நற் 44/9
பேதை ஆசினி ஒசித்த – நற் 51/10
நெடு வரை ஆசினி பணவை ஏறி – கலி 41/9
ஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா – கலி 41/12
நெடும் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர் – அகம் 91/12
ஆசினி கவினிய பலவின் ஆர்வு-உற்று – புறம் 158/22

மேல்


ஆசு (36)

ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன – சிறு 74
ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அ நிலை – குறி 17
ஆசு இல் கலம் தழீஇ அற்று – நற் 350/9
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூ – குறு 108/3
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 176/5
ஆசு இல் தெருவின் நாய் இல் வியன் கடை – குறு 277/1
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 325/4
ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன்-கொல்லோ – புறம் 235/16
ஆசு ஆகு என்னும் பூசல் போல – புறம் 266/9
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – புறம் 307/1
ஆசு இல் கம்மியன் மாசு அற புனைந்த – புறம் 353/1
ஆசு அலம் புரி ஐம்பொறி வாளியும் – கம்.பால:1 1/1
ஆசு அறும் அரும் தவத்தவரின் வைகினார் – கம்.பால:5 37/4
அண்ணல் கரியோன்-தனை ஒத்தது அ ஆசு இல் குன்றம் – கம்.பால:16 38/4
அலங்கல் வேல் கை அரக்கரை ஆசு அற – கம்.ஆரண்:9 31/1
ஆசு இல கணிப்பு இல இராமன் அருள் நிற்ப – கம்.ஆரண்:11 25/4
தீய்ந்து ஆசு_அற வீசி அ திண் திறல் துண்ட வாளால் – கம்.ஆரண்:13 38/3
ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது இராமற்கு ஆய – கம்.ஆரண்:16 4/3
ஆசு அடை நல் உணர்வு அனையது ஆம் என – கம்.கிட்:1 8/3
ஆசு இல் அயில் வாளி என ஆசை-புரிவார்-மேல் – கம்.கிட்:10 71/4
ஆசு இல் சுனை வால் அருவி ஆய் இழையர் ஐம்பால் – கம்.கிட்:10 76/1
ஆய் வினை மெய்யுணர்வு அணுக ஆசு அறும் – கம்.கிட்:10 104/3
ஆசு இல் சேனையை ஐம் பெரும் பூதத்தை அறிவை – கம்.கிட்:12 36/2
ஆசு இல் பேர் உலகு காண்போர் அளவை நூல் எனலும் ஆகி – கம்.கிட்:15 29/1
ஆசையால் உயிர் ஆசு அழிவானையும் – கம்.சுந்:3 95/2
அற்புதன் அரக்கர்-தம் வருக்கம் ஆசு அற – கம்.சுந்:4 20/1
ஆக இ மொழி ஆசு இல கேட்டு அறிவுற்றாள் – கம்.சுந்:5 75/1
ஆசு_இல் பர தாரம் அவை அம் சிறை அடைப்பேம் – கம்.யுத்1:2 52/1
அரக்கரை ஆசு_அற கொன்று நல் அறம் – கம்.யுத்1:4 66/1
இருள் நன்கு ஆசு_அற எழு கதிரவன் நிற்க என்றும் – கம்.யுத்1:5 58/1
ஆசு_அற குயின்ற வெள்ளி அகல் மனை அன்னம் ஆக – கம்.யுத்1:10 10/3
தோள் ஆசு அற வாளி துரந்தனனால் – கம்.யுத்3:20 82/3
திக்கு ஆசு அற வென்றான் மகன் இளங்கோ உடல் செறிந்தான் – கம்.யுத்3:27 119/2
சுட்டு ஆசு அறுத்து உலகு உண்ணும் அ சுடரோன் என பொலிந்தான் – கம்.யுத்3:31 108/3
ஆசு அற நல்கி ஒல்கா போர் தொழிற்கு அமைவது ஆனான் – கம்.யுத்4:35 3/4
ஐயுறு பொருள்களை ஆசு இல் மாசு ஒரீஇ – கம்.யுத்4:40 80/1

மேல்


ஆசு_அற (4)

தீய்ந்து ஆசு_அற வீசி அ திண் திறல் துண்ட வாளால் – கம்.ஆரண்:13 38/3
அரக்கரை ஆசு_அற கொன்று நல் அறம் – கம்.யுத்1:4 66/1
இருள் நன்கு ஆசு_அற எழு கதிரவன் நிற்க என்றும் – கம்.யுத்1:5 58/1
ஆசு_அற குயின்ற வெள்ளி அகல் மனை அன்னம் ஆக – கம்.யுத்1:10 10/3

மேல்


ஆசு_இல் (1)

ஆசு_இல் பர தாரம் அவை அம் சிறை அடைப்பேம் – கம்.யுத்1:2 52/1

மேல்


ஆசுர (2)

ஆர்த்து வெம் சினத்து ஆசுர படைக்கலம் அமரர் – கம்.யுத்4:37 96/1
ஆசுர பெரும் படைக்கலம் அமரரை அமரின் – கம்.யுத்4:37 97/1

மேல்


ஆசுற்றது (1)

குன்றி ஆசுற்றது அன்றே இவன் எதிர் குறித்த போரில் – கம்.யுத்4:37 206/3

மேல்


ஆசுற (1)

ஆசுற எங்கணும் நுழைந்து அளாயது – கம்.சுந்:2 57/2

மேல்


ஆசை (47)

ஆசை உள்ளம் அசைவு இன்று துரப்ப – அகம் 199/15
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இ – கம்.பால:0 4/3
ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம்-கொலோ – கம்.பால:10 80/4
ஆசை மாதர் அழித்தனர் என்னவே – கம்.பால:11 12/4
அம் மன்னர் சேனை தமது ஆசை போல் ஆயிற்றால் – கம்.பால:13 22/4
தண்டுகள் தழுவும் ஆசை புனல் கரை சார்கின்றாரும் – கம்.பால:18 9/4
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி – கம்.பால:19 17/2
கரை செயா ஆசை ஆம் கடல் உளான் ஒரு – கம்.பால:19 27/2
பெரும் தடம் கண்ணி காணும் பேர் எழில் ஆசை தூண்ட – கம்.பால:21 17/3
தேட அரு நலத்த புனல் ஆசை தெறல் உற்றார் – கம்.பால:23 2/1
மொய் அராகம் நிரம்ப ஆசை முருங்கு தீயின் முழங்க மேல் – கம்.அயோ:3 58/1
காவல் மா முடி சூடு பேர் எழில் காணலாம் எனும் ஆசை கூர் – கம்.அயோ:3 66/3
விலங்கலும் ஆசை நின்ற விடா மத விலங்கலேயால் – கம்.அயோ:3 75/4
காணலாம் எனும் ஆசை கடாவவே – கம்.அயோ:11 6/4
அழிந்தது கேகயன் மடந்தை ஆசை போய் – கம்.அயோ:12 25/3
அ-வயின் அ ஆசை தன் அகத்துடைய அன்னாள் – கம்.ஆரண்:6 30/1
ஆசை கண்டு அருளிற்று உண்டோ அன்று எனல் உண்டோ என்னும் – கம்.ஆரண்:6 40/3
வாழலாம் எனும் ஆசை மருந்தினே – கம்.ஆரண்:6 78/4
ஆக்கினேன் மனத்து ஆசை அ ஆசை என் – கம்.ஆரண்:9 30/1
ஆக்கினேன் மனத்து ஆசை அ ஆசை என் – கம்.ஆரண்:9 30/1
வரை புயத்தினிடை கிடந்த பேர் ஆசை மனம் கவற்ற ஆற்றாள் ஆகி – கம்.ஆரண்:10 1/2
ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை கனற்ற நின்றாய்க்கு – கம்.ஆரண்:10 151/2
ஆசை நீளத்து அரற்றினன் வீழ்ந்த அ – கம்.ஆரண்:11 78/1
அற்பின் நல் திரை புரள் ஆசை வேலையன் – கம்.ஆரண்:12 26/2
ஆண்டையான் அனையன உன்னி ஆசை மேல் – கம்.ஆரண்:12 33/1
அணங்கினுக்கு அணங்கனாளே ஆசை நோய் அகத்து பொங்க – கம்.ஆரண்:12 70/1
கொத்து ஒப்பன கொண்டு இவன் கொண்டன என்ற ஆசை
பத்திற்கும் இன்றே பலி ஈவது பார்த்தி என்றான் – கம்.ஆரண்:13 20/3,4
ஆசை சுமந்த நெடும் கரி அன்னார் – கம்.ஆரண்:14 33/1
ஆடவர் பெயர்-தொறும் ஆசை யானையின் – கம்.கிட்:10 9/3
காமம் முதல் உற்ற பகை கால் தளர ஆசை
நாமம் அழிய புலனும் நல் அறிவு புல்ல – கம்.கிட்:14 46/3,4
அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால் – கம்.சுந்:1 49/2
அளக்கரொடு அளக்க_அரிய ஆசை உற வீசா – கம்.சுந்:2 162/3
ஒக்க ஆசை உலக்க உலந்தவர் – கம்.சுந்:2 173/3
கருத்தின் ஆசை கரை இன்மை கண்டு இறை – கம்.சுந்:3 26/3
உன்னினை அரசின் மேல் ஆசை ஊன்றினை – கம்.யுத்1:4 6/3
ஆசை கொண்டன போல் தொடர்ந்து ஆடிய – கம்.யுத்1:8 58/2
அற்ற-போது அன்றி ஆசை அறான் என்றான் – கம்.யுத்1:14 43/4
ஆசை நோய் கொன்றது என்றால் ஆண்மைதான் மாசுணாதோ – கம்.யுத்2:17 13/4
ஆசை எங்கணும் அம்பு உக வெம்பு போர் – கம்.யுத்2:19 122/1
அல்லை சுருட்டி வெயிலை பரப்பி அகல் ஆசை எங்கும் அழியா – கம்.யுத்2:19 246/1
மூன்று ஆம் உலகம் துயர் தீர்த்தி என்னும் ஆசை முயல்கின்றோம் – கம்.யுத்3:22 221/2
காணலாம் என்னும் ஆசை தடுக்க என் ஆவி காத்தேன் – கம்.யுத்3:23 31/3
ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார் விதிர் எறிந்தது அண்ட_கோளம் – கம்.யுத்3:24 40/4
ஆசை பத்தினும் அந்தர பரப்பினும் அடங்கா – கம்.யுத்4:37 110/3
ஓராதே ஒருவன்-தன் உயிர் ஆசை குல_மகள்-மேல் உற்ற காதல் – கம்.யுத்4:38 5/1
பேர் ஆசை பெயர்ந்ததோ பெயர்ந்து ஆசை கரி இரிய புருவம் பேர்த்தாய் – கம்.யுத்4:38 5/4
பேர் ஆசை பெயர்ந்ததோ பெயர்ந்து ஆசை கரி இரிய புருவம் பேர்த்தாய் – கம்.யுத்4:38 5/4

மேல்


ஆசை-கொல் (1)

பழுது_அறு மேனியை பார்க்கும் ஆசை-கொல்
எழுது சித்திரங்களும் இமைப்பு இலாதவே – கம்.பால:3 49/3,4

மேல்


ஆசை-தோறும் (2)

அணங்கு ஆர் பாகனை ஆசை-தோறும் உற்று – கம்.கிட்:8 7/1
ஆசை-தோறும் முரசம் அறைந்து என – கம்.யுத்2:15 1/2

மேல்


ஆசை-புரிவார்-மேல் (1)

ஆசு இல் அயில் வாளி என ஆசை-புரிவார்-மேல் – கம்.கிட்:10 71/4

மேல்


ஆசைக்கு (1)

ஏம்பல் ஆசைக்கு இரட்டி வந்து எய்தினாள் – கம்.யுத்4:40 8/3

மேல்


ஆசைகள் (4)

ஆசைகள் சுமந்த பேர் அளவில் யானைகள் – கம்.ஆரண்:12 42/3
எரிப்பவும் ஒத்தன ஏசு இல் ஆசைகள்
சிரிப்பவும் ஒத்தன தெரிந்த மின் எலாம் – கம்.கிட்:10 7/3,4
அளப்ப_அரும் தூளி சுண்ணம் ஆசைகள் அலைக்க பூசல் – கம்.யுத்1:13 25/2
அறைந்தன அசனியின் விசையின் ஆசைகள்
நிறைந்தன மழை என நெருக்கி நிற்றலால் – கம்.யுத்2:18 126/2,3

மேல்


ஆசைகள்-தோறும் (6)

அ வாய் எழு சோரி அது ஆசைகள்-தோறும் வீச – கம்.கிட்:7 53/2
ஆசைகள்-தோறும் ஐயன் கைகளால் அள்ளி அள்ளி – கம்.சுந்:6 41/3
ஆசைகள்-தோறும் விட்டு எறிய ஆர்த்து எழும் – கம்.யுத்2:16 297/3
ஆசைகள்-தோறும் சிந்த வாளினால் அறுத்து மாற்றி – கம்.யுத்2:18 209/2
ஆசைகள்-தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர்-தம்-மேல் – கம்.யுத்3:22 143/1
ஆசைகள்-தோறும் அள்ளின கொள்ளி – கம்.யுத்3:26 21/1

மேல்


ஆசைகளை (1)

ஆசைகளை உற்று உருவும் அ புறமும் ஓடும் அதன் இ புறம் உளார் – கம்.யுத்3:31 139/3

மேல்


ஆசைதான் (1)

ஆதலால் அஞ்சினேன் என்று அருளலை ஆசைதான் அ – கம்.யுத்3:28 6/1

மேல்


ஆசைப்பட்டு (1)

போர் ஆசைப்பட்டு எழுந்த குலம் முற்றும் பொன்றவும்தான் பொங்கி நின்ற – கம்.யுத்4:38 5/3

மேல்


ஆசைப்பாடும் (1)

ஆசைப்பாடும் அ நானும் அடர்த்திட – கம்.சுந்:3 98/3

மேல்


ஆசையால் (13)

ஆசையால் உழலும் கூற்றும் சுவை சிறிது அறிந்தது அன்றே – கம்.பால:7 53/4
அருள் இலாள் எனினும் மனத்து ஆசையால்
வெருளும் நோய் விட கண்ணின் விழுங்கலால் – கம்.பால:11 5/1,2
பெற்று உயிர் பின்னும் காணும் ஆசையால் சிறிது பெற்ற – கம்.பால:13 44/2
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால் – கம்.அயோ:11 70/4
ஆசையால் அழிந்து தேய்ந்தான் அனங்கன் அ உருவம் அம்மா – கம்.ஆரண்:10 71/4
காவி ஆன கண்ணி மேனி காண மூளும் ஆசையால்
ஆவி சால நொந்து நொந்து அழுங்குவானும் ஆயினான் – கம்.ஆரண்:10 92/3,4
அரும் கலம் மருங்கு வந்து இருப்ப ஆசையால்
ஒருங்குற தழுவுவென் ஒன்றும் காண்கிலென் – கம்.ஆரண்:14 96/2,3
ஆசையால் உயிர் ஆசு அழிவானையும் – கம்.சுந்:3 95/2
அறை இரும் கழலவன் காணும் ஆசையால்
நிறை இரும் பல் பகல் நிருதர் நீள் நகர் – கம்.சுந்:4 11/2,3
அமுதம் இன்னம் எழும் எனும் ஆசையால் – கம்.யுத்1:8 42/4
அடியம் அ நெடும் சேனையை ஆசையால்
முடிய நோக்கலுற்றேம் முது வேலையின் – கம்.யுத்1:9 57/1,2
அருக்கன் மா மகன் ஆர் அமர் ஆசையால்
செருக்கி நின்றவன் நின்றுழி சென்றவால் – கம்.யுத்2:15 42/3,4
கடும் திறல் அமர் களம் காணும் ஆசையால்
நெடும் திசை தேவரும் நின்ற யாவரும் – கம்.யுத்4:40 39/1,2

மேல்


ஆசையான் (2)

ஒஃகினன் உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான்
அஃகல்_இல் அற நெறி ஆக்கியோன் பொருள் – கம்.அயோ:11 104/2,3
அரும் களில் திரிகின்றது ஓர் ஆசையான் – கம்.யுத்2:16 59/4

மேல்


ஆசையின் (12)

ஆங்கு வந்து அடைந்த அண்ணல் ஆசையின் கவரி வீச – கம்.அயோ:3 104/1
ஆசையின் நிமிர்ந்தது அ அனிக ராசியே – கம்.அயோ:12 27/4
ஆவி ஓயினும் ஆசையின் ஓய்வு இலாள் – கம்.ஆரண்:6 80/4
அலை மானுறும் ஆசையின் வந்தனவால் – கம்.ஆரண்:11 44/2
நின்றனள் ஆசையின் நீர் கலுழும் கண் – கம்.ஆரண்:14 48/1
ஆசையின் வந்த அயோமுகி என்றாள் – கம்.ஆரண்:14 51/4
பற்றி ஆசையின் நெடும் பணை மருப்பு இணை பறித்து – கம்.கிட்:5 10/3
ஆசையின் நிலைகெட அலைக்கல் ஆன்றது – கம்.சுந்:2 120/4
ஆசையின் அளவும் எல்லா உலகமும் தானே ஆள்வான் – கம்.யுத்1:14 4/3
ஆசையின் கனியை கண்ணின் கண்டிலை போலும் அஞ்சி – கம்.யுத்2:17 21/4
ஆசையின் இரட்டி சென்றான் அரி குல மன்னன் அப்பால் – கம்.யுத்3:22 139/3
ஆசையின் நிமிர்ந்து செல்ல ஆயிரம் உரு ஒன்றாக – கம்.யுத்3:27 92/2

மேல்


ஆசையினது (1)

அற்ற கண்டம் அவை ஆசையினது அந்தம் உறவே – கம்.ஆரண்:1 27/4

மேல்


ஆசையினார் (1)

செரு ஆசையினார் புகழ் தேடுறுவார் – கம்.யுத்2:18 36/1

மேல்


ஆசையும் (3)

ஆசையும் விசும்பும் நின்று அமரர் ஆர்த்து எழ – கம்.பால:5 102/1
அரிவையர் குழுவும் நீங்க ஆசையும் தாமுமே ஆய் – கம்.சுந்:2 178/3
ஆசையும் விசும்பும் அலை ஆழியும் – கம்.யுத்4:37 31/1

மேல்


ஆசையுற்று (1)

ஆசையுற்று அயர்பவள் இன்னள் ஆயினள் – கம்.பால:13 64/1

மேல்


ஆசையே (1)

மருங்குல் போல் தேய்வன வளர்வது ஆசையே – கம்.பால:3 45/4

மேல்


ஆசையை (4)

ஆசையை ஒளிகளால் அளந்து காட்டவே – கம்.பால:23 65/4
கழித்து நீங்கியது என கள்ள ஆசையை
அழித்து வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை – கம்.அயோ:13 63/2,3
ஆசையை உற்றன அண்ட பித்திகை – கம்.கிட்:7 19/2
ஆசையை உற்ற வேலை கலங்க அன்று அண்ணல் யாக்கை – கம்.சுந்:1 37/3

மேல்


ஆட்கள் (1)

கல் மறைத்து ஒளிரும் செம் பொன் கவசத்தர் கடும் தேர் ஆட்கள் – கம்.சுந்:8 11/4

மேல்


ஆட்கொண்டு (1)

கருப்பு வில் இறுத்து ஆட்கொண்டு கா என்றாள் – கம்.பால:21 21/4

மேல்


ஆட்சி (1)

வினையம் ஈது அல்லது இல்லை விண்ணும் நின் ஆட்சி ஆக்கி – கம்.ஆரண்:6 48/3

மேல்


ஆட்சியர் (1)

தென் திசை கிழவனோ திசை நின்று ஆட்சியர்
என்று இசைக்கின்றவர் யாருள் யாவன் நீ – கம்.சுந்:12 66/3,4

மேல்


ஆட்சியும் (1)

ஆட்சியும் அமைவும் என் அரசும் நன்று எனா – கம்.யுத்1:2 11/3

மேல்


ஆட்சியே (1)

அமைவரும் புவனம் மூன்றில் என்னுடை ஆட்சியே தான் – கம்.யுத்2:17 50/2

மேல்


ஆட்சியோ (1)

கடை வரும் தீ நெறி கலியின் ஆட்சியோ – கம்.அயோ:12 15/4

மேல்


ஆட்செய்வார் (1)

அல்லினும் பகலினும் அமரர் ஆட்செய்வார்
ஒல்லுமோ ஒருவர்க்கு ஈது உறுகண் யாது இனி – கம்.சுந்:3 72/2,3

மேல்


ஆட்செய (2)

தாதியர்க்கு ஆட்செய தரிக்கிலேன் என்றாள் – கம்.அயோ:2 61/4
பொங்கு வன் தலையில் பூட்டி ஆட்செய புகல்வர் அன்றே – கம்.யுத்3:26 68/4

மேல்


ஆட்ட (6)

ஆள் இல் மன்றத்து அல்கு வளி ஆட்ட
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை – நற் 346/5,6
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட
ஆய்ந்த அலவன் துன்புறு துனை பரி – குறு 316/5,6
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட
கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான் – அகம் 255/4,5
வெட்சி கானத்து வேட்டுவர் ஆட்ட
கட்சி காணா கடமா நல் ஏறு – புறம் 202/1,2
குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட
கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும் – புறம் 321/5,6
வானவர் மகளிர் ஆட்ட மஞ்சனம் ஆடுவாரை – கம்.சுந்:2 102/4

மேல்


ஆட்டம் (1)

மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ குளிர்ந்தானோ மதியம் என்பான் – கம்.யுத்4:38 8/4

மேல்


ஆட்டவும் (1)

ஆட்டவும் அவலத்து அழிந்தான்-அரோ – கம்.யுத்4:41 54/4

மேல்


ஆட்டன்அத்தி (1)

ஆட்டன்அத்தி நலன் நயந்து உரைஇ – அகம் 222/7

மேல்


ஆட்டன்அத்தியை (1)

ஆட்டன்அத்தியை காணீரோ என – அகம் 236/16

மேல்


ஆட்டி (22)

ஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல் – நற் 51/3
ஓங்கு வரை மிளிர ஆட்டி பாம்பு எறிபு – நற் 347/3
அழல் போல் செவிய சேவல் ஆட்டி
நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி – நற் 352/4,5
பீலி ஒண் பொறி கருவிளை ஆட்டி
நுண் முள் ஈங்கை செ அரும்பு ஊழ்த்த – குறு 110/4,5
கல்லென் கானத்து கடமா ஆட்டி
எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன – குறு 179/1,2
முள்ளி வேர் அளை களவன் ஆட்டி
பூ குற்று எய்திய புனல் அணி ஊரன் – ஐங் 23/1,2
இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி
முகம் புதை கதுப்பினள் இறைஞ்சி நின்றோளே – ஐங் 197/1,2
தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி
வம்பு அணி பூ கயிறு வாங்கி மரன் அசைப்பார் – பரி 19/30,31
கோடு அழிய கொண்டானை ஆட்டி திரிபு உழக்கும் – கலி 104/41
வேட்டுவர் உள்-வழி செப்புவேன் ஆட்டி
மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த – கலி 144/21,22
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி
தொழில் செருக்கு அனந்தர் வீட எழில் தகை – அகம் 37/5,6
திணி மணல் அடைகரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய் தொடி குறு_மகள் – அகம் 280/3,4
உழை குரல் கூகை அழைப்ப ஆட்டி
நாகு முலை அன்ன நறும் பூ கரந்தை – புறம் 261/12,13
ஆட்டி காணிய வருமே நெருநை – புறம் 303/5
நெய் வளர் விளக்கம் ஆட்டி நீரொடு பூவும் தூவி – கம்.பால:22 18/1
புண்ணிய புனல்_ஆட்டி புலமையோர் – கம்.அயோ:2 31/2
ஆட்டி அமிழ்து அன்ன சுவை இன் அடிசில் அன்போடு – கம்.கிட்:14 54/3
ஆங்கு உயர் மழை கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி
ஏங்கினள் இருந்தது அல்லால் இயம்பலள் எய்த்த மேனி – கம்.சுந்:14 43/2,3
அன்பனை அமர புல்லி மஞ்சனம் ஆட்டி விட்டான் – கம்.யுத்1:12 34/3
மழையினை நீலம் ஊட்டி வாசமும் புகையும் ஆட்டி
உழை உழை சுருட்டி மென் பூ குவித்து இடைக்கு இடையூறு என்னா – கம்.யுத்2:19 282/1,2
ஆன கோது_அற ஆட்டி அமுதொடும் – கம்.யுத்4:34 4/2
மரு விளை கலவை ஊட்டி குங்குமம் முலையின் ஆட்டி
கரு விளை மலரின் காட்சி காசு அறு தூசு காமன் – கம்.யுத்4:40 32/2,3

மேல்


ஆட்டிய (4)

பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே – குறு 303/7
கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு ஆட்டிய
ஏழை இரும் புகர் பொங்க அ பூ வந்து என் – கலி 107/7,8
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை – அகம் 378/3
அறையும் மென் கரும்பு ஆட்டிய அமுதமும் அழி தேம் – கம்.பால:9 10/3

மேல்


ஆட்டியும் (1)

அலவன் ஆட்டியும் உரவு திரை உழக்கியும் – பட் 101

மேல்


ஆட்டில்-நின்று (1)

ஆட்டில்-நின்று அயர்வது ஓர் அறு தலை குறையினை – கம்.சுந்:10 46/2

மேல்


ஆட்டினர் (4)

பொழிந்த உண்கண் நீர் புது புனல் ஆட்டினர் புலம்ப – கம்.அயோ:4 214/2
பொழியும் கண்ணீர் புது புனல் ஆட்டினர்
மொழியும் இன் சொலின் மொய் மலர் சூட்டினர் – கம்.அயோ:7 14/1,2
தூய நீர் ஆட்டினர் துயரம் நீக்கினர் – கம்.அயோ:14 86/3
ஓகை மங்கலங்கள் பாடி ஆட்டினர் உம்பர் மாதர் – கம்.யுத்4:40 31/4

மேல்


ஆட்டினன் (1)

நெடிய காதல் அம் கலசம்-அது ஆட்டினன் நெடியோன் – கம்.யுத்4:41 37/4

மேல்


ஆட்டினார் (1)

ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார்
தான மா மணி கற்பகம் தாங்கிய – கம்.அயோ:14 9/2,3

மேல்


ஆட்டினாள் (1)

திரை கை நீட்டி செவிலியின் ஆட்டினாள் – கம்.அயோ:7 22/4

மேல்


ஆட்டினான் (2)

அருவி அம் கண் எனும் கலசம் ஆட்டினான் – கம்.பால:24 43/4
கண்ண நீரினால் கழுவி ஆட்டினான் – கம்.அயோ:11 118/4

மேல்


ஆட்டினை (1)

ஆட்டினை கங்கை நீர் அரசன் தேவியை – கம்.கிட்:11 112/2

மேல்


ஆட்டு (5)

ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு – நற் 24/3
கடும்பு ஆட்டு வருடையொடு தாவுவன உகளும் – நற் 119/7
ஆட்டு அயர்ந்து அரி படும் ஐ விரை மாண் பகழி – பரி 10/97
பயம் கெழு குமரர் வட்டு ஆட்டு ஆடு இடம் பலவும் கண்டார் – கம்.பால:10 19/4
ஆட்டு நீர் கலசமே என்னல் ஆன ஓர் – கம்.பால:19 39/3

மேல்


ஆட்டும் (4)

உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ – மது 616
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல – புறம் 193/2
கையின் ஆட்டும் களிற்று அரசு என்னவே – கம்.பால:18 25/4
வார் மணி புனலால் மண்ணை மண்ணு நீர் ஆட்டும் கண்ணான் – கம்.அயோ:13 39/4

மேல்


ஆட்டுவார் (1)

ஆட்டுவார் அமரர் மாதர் ஆடுவார் அரக்கர் மாதர் – கம்.சுந்:2 101/4

மேல்


ஆட்டுவோள் (1)

அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே – நற் 363/10

மேல்


ஆட (46)

பிணை யூபம் எழுந்து ஆட
அஞ்சுவந்த போர்_களத்தான் – மது 27,28
பேய்_மகளிர் பெயர்பு ஆட
அணங்கு வழங்கும் அகல் ஆங்கண் – மது 163,164
மந்தி ஆட மா விசும்பு உகந்து – மது 334
முனியாது ஆட பெறின் இவள் – நற் 53/10
மனை_வாய் ஞமலி ஒருங்கு புடை ஆட
வேட்டு வலம் படுத்த உவகையன் காட்ட – நற் 285/5,6
நலம் மிகு புது புனல் ஆட கண்டோர் – ஐங் 64/2
நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட
சிறு மகிழானும் பெரும் கலம் வீசும் – பதி 23/8,9
உரு எழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆட
குருதி செம் புனல் ஒழுக – பதி 36/12,13
புனல் பாய் மகளிர் ஆட ஒழிந்த – பதி 86/10
இல்லவர் ஆட இரந்து பரந்து உழந்து – பரி 6/101
பனி மலர் கண்ணாரோடு ஆட நகை மலர் – பரி 8/48
மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட
சுனை மலர் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா – பரி 17/37,38
தாம் அமர் காதலரொடு ஆட புணர்வித்தல் – பரி 20/110
விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட
விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப – பரி 21/32,33
ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று வந்தானை – கலி 37/14
குரவை தழீஇ யாம் ஆட குரவையுள் – கலி 39/29
புணர்வினில் புகன்று ஆங்கே புனல் ஆட பண்ணியாய் – கலி 69/17
கூடியார் புனல் ஆட புணை ஆய மார்பினில் – கலி 72/15
புனை இழை நோக்கியும் புனல் ஆட புறம் சூழ்ந்தும் – கலி 76/1
கோதை பரிபு ஆட காண்கும் – கலி 80/26
ஏதில் பெரும் பாணன் தூது_ஆட ஆங்கே ஓர் – கலி 96/35
வரு புனல் ஆட தவிர்ந்தேன் பெரிது என்னை – கலி 98/11
வையை புது புனல் ஆட தவிர்ந்ததை – கலி 98/31
குறு நெடும் துணைய மறி புடை ஆட
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை – அகம் 371/4,5
சினவு கொள் ஞமலி செயிர்த்து புடை ஆட
சொல்லி கழிந்த வல் வில் காளை – அகம் 388/14,15
ஊர் குறு_மாக்கள் ஆட கலங்கும் – புறம் 104/2
தண்டலை மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க – கம்.பால:2 4/1
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆட கண்டார் – கம்.பால:10 2/4
அகில் புகை கதுவும்-தோறும் புலர்வன ஆட கண்டார் – கம்.பால:10 3/4
குன்றம் ஆட கோவின் அளிக்கும் கடல் அன்றி – கம்.பால:10 26/3
பம்பு தேன் மிஞிறு தும்பி பரந்து இசை பாடி ஆட
உம்பர் வானகத்து நின்ற ஒலி வளர் தருவின் ஓங்கும் – கம்.பால:16 2/1,2
பானல் அம் கண்கள் ஆட பவள வாய் முறுவல் ஆட – கம்.பால:16 20/1
பானல் அம் கண்கள் ஆட பவள வாய் முறுவல் ஆட
பீன வெம் முலையின் இட்ட பெரு விலை ஆரம் ஆட – கம்.பால:16 20/1,2
பீன வெம் முலையின் இட்ட பெரு விலை ஆரம் ஆட
தேன் முரன்று அளகத்து ஆட திரு மணி குழைகள் ஆட – கம்.பால:16 20/2,3
தேன் முரன்று அளகத்து ஆட திரு மணி குழைகள் ஆட – கம்.பால:16 20/3
தேன் முரன்று அளகத்து ஆட திரு மணி குழைகள் ஆட
வானவர் மகளிர் ஆடும் வாசம் நாறு ஊசல் கண்டார் – கம்.பால:16 20/3,4
அன்னத்தை வருதி என்னோடு ஆட என்று அழைக்கின்றாரும் – கம்.பால:18 6/3
வாரிடை தனம் மீது ஆட மூழ்கினாள் வதனம் மை தீர் – கம்.பால:18 17/3
பூம் குழல் மகளிர் உள்ளம் புது களி ஆட நோக்கி – கம்.அயோ:3 104/2
கான் உள புனல் ஆட கங்கையும் உளது அன்றோ – கம்.அயோ:8 27/3
அலவும் நுண் துளி அருவி நீர் அரம்பையர் ஆட
கலவை சாந்து செம் குங்குமம் கற்பகம் கொடுத்த – கம்.அயோ:10 25/2,3
வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய் – கம்.கிட்:8 8/1
ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட வேறு – கம்.கிட்:15 4/3
தெளித்து ஆட தகு தீர்த்தன்-மாட்டு உயிர் – கம்.கிட்:16 43/2
அந்தர வானத்து அரம்பையர் கரும்பின் பாடலார் அருகு வந்து ஆட – கம்.சுந்:3 86/4
ஆர்த்து எழு கழுது இரைத்து ஆட காண்டியால் – கம்.சுந்:5 62/4

மேல்


ஆடக (21)

ஆடக தோற்றத்த அளவு_இலாதன – கம்.பால:3 30/4
ஆடக பொன் சுடர் இமைக்கும் அணி மாடத்திடை ஓர் மண்டபத்தை அண்மி – கம்.பால:5 59/1
ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார் – கம்.பால:10 8/4
ஆடக மால் வரை அன்னது தன்னை – கம்.பால:13 33/1
ஆடக வளை குயிலும் அ நிலையள் ஆனாள் – கம்.பால:23 2/4
அசும்புறு மத கரி புரவி ஆடக
தசும்புறு சயந்தனம் அரக்கர் தாள் தர – கம்.ஆரண்:7 52/1,2
ஆடக கவசத்த கவந்தம் ஆடுவ – கம்.ஆரண்:7 118/2
அழிந்து ஒழி சிந்தையோடும் ஆடக கோயில் புக்கான் – கம்.ஆரண்:10 88/4
அறிந்தான் முனிந்து ஆண்டது ஓர் ஆடக தண்டு வாங்கி – கம்.ஆரண்:13 35/2
அறுக்கும் புங்கவன் ஆண்ட பேர் ஆடக தனி வில் – கம்.கிட்:3 77/3
நாடி மாரீசனார் ஓர் ஆடக நவ்வி ஆனார் – கம்.கிட்:10 59/2
ஆடக சுடர் வாள் அயில் சிலை குலிசம் முதலிய ஆயுதம் அனைத்தும் – கம்.சுந்:3 91/2
ஆடக தருவின் சோலை பொடி படுத்து அரக்கர் காக்கும் – கம்.சுந்:6 58/1
அருகு நீடிய ஆடக தாரைகள் – கம்.சுந்:13 11/2
அருக்கனில் ஒளி விடும் ஆடக கிரி – கம்.யுத்1:6 44/1
அல் படி நிறத்தவேனும் ஆடக தலத்தை ஆழ – கம்.யுத்1:10 12/2
ஆனா மருங்கே இரண்டு ஆடக குன்றின் நின்றார் – கம்.யுத்1:11 29/2
ஒன்று போல்வன ஓராயிரம் பகழி ஊடு போய் உருவ ஆடக
குன்று கால் குடைய மேல் உயர்ந்து இடை குலுங்க நின்று அனைய கொள்கையான் – கம்.யுத்2:19 82/1,2
ஆடக தோளை நோக்கி நகை செய்வர் விழுவர் அஞ்சார் – கம்.யுத்2:19 194/4
அருக்கன் மா மகன் ஆடக குன்றின்-மேல் அலர்ந்த – கம்.யுத்3:22 170/1
அன்றியும் நரசிங்கமும் ஆடக
குன்றம் அன்னவனும் பொரும் கொள்கையார் – கம்.யுத்4:37 26/3,4

மேல்


ஆடகத்து (2)

ஆடகத்து ஓடை யானை அழி மதத்து இழுக்கல் ஆற்றில் – கம்.பால:14 52/3
அரக்கனும் மைந்தன் வைகும் ஆடகத்து அமைந்து மாடம் – கம்.யுத்2:19 285/1

மேல்


ஆடகம் (1)

ஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சி அஞ்சி அனந்தரால் – கம்.அயோ:3 61/1

மேல்


ஆடல் (65)

ஆடல் மகளிர் பாடல் கொள புணர்-மார் – நெடு 67
துணி நீர் அருவி நம்மோடு ஆடல்
எளிய-மன்னால் அவர்க்கு இனி – ஐங் 224/3,4
கோடியர் முழவின் முன்னர் ஆடல்
வல்லான் அல்லன் வாழ்க அவன் கண்ணி – பதி 56/2,3
துனி நீங்கி ஆடல் தொடங்கு துனி நனி – பரி 6/97
ஆடல் அறியா அரிவை போலவும் – பரி 7/17
மன் மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க – பரி 7/80
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும் – பரி 9/72
புனல் மண்டி ஆடல் புரிவான் சனம் மண்டி – பரி 10/9
பரு கோட்டு யாழ் பக்கம் பாடலோடு ஆடல்
அருப்பம் அழிப்ப அழிந்த மன கோட்டையர் – பரி 10/56,57
ஆடுவார் ஆடல் அமர்ந்த சீர் பாணி – பரி 10/117
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து – பரி 11/88
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர் அவர் – பரி 11/89
ஆடல் தலைத்தலை சிறப்ப கூடல் – பரி 12/31
வையை வரு புனல் ஆடல் இனிது-கொல் – பரி 35/1
ஆடல் தகையள் கழுத்தினும் வாலிது – கலி 109/15
விசை ஆடல் பசும் புரவி குரம் மிதிப்ப உதயகிரி விரிந்த தூளி – கம்.பால:11 14/1
செய்கையின் வடிவின் ஆடல் பாடலின் தெளிதல் தேற்றார் – கம்.பால:13 41/3
அறை பறை துவைப்ப தேரும் ஆனையும் ஆடல் மாவும் – கம்.பால:14 62/2
பண் ஆன பாடல் செவி மாந்தி பயன் கொள் ஆடல்
கண்ணால் நனி துய்க்கவும் கங்குல் கழிந்தது அன்றே – கம்.பால:16 47/3,4
பம்பு தேன் அலம்ப ஒல்கி பண்ணையின் ஆடல் நோக்கி – கம்.பால:17 5/2
அழிவு இல் சிந்தையின் உவந்து ஆடல் மாமிசை வர – கம்.பால:20 29/2
ஆடல் மா மத ஆனை சனகர் கோன் – கம்.பால:21 52/3
ஐய ஆம் அனிச்ச போதின் அதிகமும் நொய்ய ஆடல்
பை அரவு அல்குலாள்-தன் பஞ்சு இன்றி பழுத்த பாதம் – கம்.பால:22 14/1,2
பண் குடை வண்டு_இனம் பாட ஆடல் மா – கம்.பால:23 40/3
அரம்பையர் குழாத்தொடும் ஆடல் மேயினார் – கம்.பால:23 74/4
ஆடல் மான் தேர் குழாம் அவனி காணிய – கம்.அயோ:2 41/1
ஆடல் வென்றியான் அருளிய வரம் அவை இரண்டும் – கம்.அயோ:2 88/3
நாணின தொகு பீலி கோலின நடம் ஆடல்
பூணியல் நின சாயல் பொலிவது பல கண்ணின் – கம்.அயோ:9 4/2,3
ஆடல் நீத்த அரங்கொடு அகன் புனல் – கம்.அயோ:11 23/2
ஆடல் கொண்டனன் அளப்ப_அரும் பெரு வலி அரக்கர் – கம்.ஆரண்:8 12/3
அணைமலர் சேக்கையுள் ஆடல் தீர்ந்தனர் – கம்.ஆரண்:10 121/1
அஞ்சன கண் என பிறழ்ந்த ஆடல் மீன் – கம்.கிட்:10 112/4
ஆடல் அம் தானையோடு அவனும் எய்துமால் – கம்.கிட்:11 134/4
பஞ்சின் மெல் அடியினார் ஆடல் பாணியும் – கம்.கிட்:14 14/2
பேதங்கள் இயம்பினர் பேதையர் ஆடல் மிக்க – கம்.சுந்:1 61/2
இன் நகை அரம்பைமாரை ஆடல் கண்டு இருக்கின்றாரும் – கம்.சுந்:2 184/4
போது ஆயின போது உன் தண் புனல் ஆடல் பொய்யோ – கம்.சுந்:4 85/1
ஆனை தானமும் ஆடல் அரங்கமும் – கம்.சுந்:6 37/1
ஆடல் மா களிறு அனையவன் அரக்கியர்க்கு அருளி – கம்.சுந்:7 43/1
ஆடல் நோக்குறின் அரும் தவ முனிவர்க்கும் அமைந்த – கம்.சுந்:12 46/3
பானத்தான் அல்லன் தெய்வ பாடலான் அல்லன் ஆடல்
தானத்தான் அல்லன் மெல்லென் சயனத்தான் உரையும் தாரான் – கம்.யுத்1:13 1/3,4
ஆடல் அம் பரி தாரும் அலம்பின – கம்.யுத்2:15 17/2
கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொண்டேன் – கம்.யுத்2:16 155/4
ஆடல் தீர்ந்தன வளை கழுத்து அற்றன அதிர் பெரும் குரல் நீத்த – கம்.யுத்2:16 316/1
கூர்த்தன பகழி கோத்தான் குபேரனை ஆடல் கொண்டான் – கம்.யுத்2:18 191/4
ஆடல் மா களிறும் மாவும் கடாவினர் ஆர்த்து மண்டி – கம்.யுத்2:19 92/2
அச்சு இற செல்கில ஆடல் வாம் பரி – கம்.யுத்3:20 45/2
ஆயிரம் தேரை ஆடல் ஆனையை அலங்கல் மாவை – கம்.யுத்3:22 27/1
ஆடல் ஆனைகள் அணி-தொறும் அணி-தொறும் அமைந்த – கம்.யுத்3:22 96/2
ஆள் எலாம் இழந்த தேரும் ஆனையும் ஆடல் மாவும் – கம்.யுத்3:22 146/1
கோ இளம் களிற்றை வந்து கூடினார் ஆடல் கொண்டார் – கம்.யுத்3:22 155/4
ஆடல் இந்திரன் அல்லவர் யாவரும் அமரர் – கம்.யுத்3:22 165/2
ஆடல் மா கரி சேவகம் அமைந்து என அயர்ந்தான் – கம்.யுத்3:22 168/4
நெய் ஆர் ஆடல் கொள்க என்று நிகழ்த்துக என்றான் நெறி இல்லான் – கம்.யுத்3:23 1/4
ஆடல் நுண் இடையார் மற்றும் யாவரும் – கம்.யுத்3:29 4/2
ஆடல் வென்றி அரக்கர்-தம் ஆக்கையும் – கம்.யுத்3:29 26/2
அந்து ஒக்க அரற்றவோ நான் கூற்றையும் ஆடல் கொண்டேன் – கம்.யுத்3:29 38/4
காதல் நீர் ஓடி ஆடல் கரும் கடல் மடுத்தது அன்றே – கம்.யுத்3:29 42/4
ஆளி மேலும் ஆளின் மேலும் ஆனை மேலும் ஆடல் மா – கம்.யுத்3:31 80/1
ஆடல் மாவும் வீரர் தேரும் ஆளும் மாள்வது ஆனவால் – கம்.யுத்3:31 82/3
மின்னும் ஓடை ஆடல் வய போர் மிடல் வேழ – கம்.யுத்4:33 13/1
ஆர்த்தலின் யாரும் பார் வீழ்ந்து அடங்கினர் இருவர் ஆடல்
தேர் குரல் ஓதை பொங்க செவி முற்றும் செவிடு செய்த – கம்.யுத்4:37 5/3,4
ஒழுகுகின்றன ஓடு இகல் ஆடல் மா – கம்.யுத்4:37 21/3
தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட – கம்.யுத்4:39 6/2
அருந்ததி அனைய நங்கை அமர் களம் அணுகி ஆடல்
பருந்தொடு கழுகும் பேயும் பசி பிணி தீருமாறு – கம்.யுத்4:40 42/1,2

மேல்


ஆடல்-தோறும் (1)

கண்ணும் முடை வேய் இசை கண்ணுளர் ஆடல்-தோறும்
விண்ணும் மருளும்படி விம்மி எழுந்த அன்றே – கம்.பால:16 44/3,4

மேல்


ஆடல்கொண்டு (1)

ஆடல்கொண்டு நின்று ஆர்க்கின்றது அது கொடிது அம்மா – கம்.சுந்:12 53/3

மேல்


ஆடலால் (2)

பண்ணிய ஈகை பயன் கொள்வான் ஆடலால்
நாள்_நாள் உறையும் நறும் சாந்தும் கோதையும் – பரி 16/51,52
அலை குழல் சோர்தர அசதி ஆடலால்
கலவி செய் கொழுநரும் கள்ளும் ஒத்தவே – கம்.பால:19 24/3,4

மேல்


ஆடலில் (1)

முற்றிய ஆடலில் முனிவுற்று ஏங்கினார் – கம்.ஆரண்:10 39/3

மேல்


ஆடலின் (5)

வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின்
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே கடி கொள – நற் 23/2,3
அம்பா ஆடலின் ஆய் தொடி கன்னியர் – பரி 11/81
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆட கண்டார் – கம்.பால:10 2/4
பொங்கு வெம் கட கரி பொதுவின் ஆடலின்
கங்குலின் எதிர் பொரு கலவி பூசலில் – கம்.கிட்:1 11/1,2
மிடுக்குற்றன கவந்த குலம் எழுந்து ஆடலின் எல்லாம் – கம்.யுத்3:31 107/3

மேல்


ஆடலும் (5)

குன்று-தொறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று – திரு 217
புரிவுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற – பரி 23/54
ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ – கலி 140/14
ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே – புறம் 153/12
ஆடலும் களியின் வந்த அமலையும் அமுதின் ஆன்ற – கம்.யுத்3:25 18/1

மேல்


ஆடலுள் (1)

வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர் தம்முள் – பரி 7/71

மேல்


ஆடலை (1)

விரை செய் பூம் புனல் ஆடலை மேயினான் – கம்.கிட்:1 35/4

மேல்


ஆடவர் (70)

கண் மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி – மது 642
பெரும் செய் ஆடவர் தம்-மின் பிறரும் – மது 746
ஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின் – நெடு 107
களிறு களம் படுத்த பெரும் செய் ஆடவர்
ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து – நெடு 171,172
அகல்வர் ஆடவர் அது அதன் பண்பே – நற் 24/9
செம் கோல் வாளி கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என – நற் 164/6,7
செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்
மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்ட – நற் 298/2,3
செம் கணை செறித்த வன்கண் ஆடவர்
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும் – நற் 329/6,7
அன்பு இல் ஆடவர் அலைத்தலின் பலருடன் – நற் 352/2
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என – குறு 135/2
வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் – குறு 274/4,5
ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி – பதி 24/3
புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப – பதி 40/4
முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்
தொலையா தும்பை தெவ்_வழி விளங்க – பதி 52/7,8
வெல் போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் – பதி 78/8
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடி – பரி 23/53
அருள் அன்று ஆக ஆள்வினை ஆடவர்
பொருள் என வலித்த பொருள் அல் காட்சியின் – அகம் 75/1,2
தோள் பதன் அமைத்த கரும் கை ஆடவர்
கனை பொறி பிறப்ப நூறி வினை படர்ந்து – அகம் 79/1,2
கொலை வில் ஆடவர் போல பல உடன் – அகம் 97/6
கடை மணி உகு நீர் துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும் – அகம் 131/9,10
செரு வேட்டு சிலைக்கும் செம் கண் ஆடவர்
வில் இட வீழ்ந்தோர் பதுக்கை கோங்கின் – அகம் 157/4,5
வடி உறு பகழி கொடு வில் ஆடவர்
அணங்கு உடை நோன் சிலை வணங்க வாங்கி – அகம் 159/5,6
வடியா பித்தை வன்கண் ஆடவர்
அடி அமை பகழி ஆர வாங்கி – அகம் 161/2,3
கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ – அகம் 167/9
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
விடு-தொறும் விளிக்கும் வெம் வாய் வாளி – அகம் 175/2,3
விடு வாய் செம் கணை கொடு வில் ஆடவர்
நன் நிலை பொறித்த கல் நிலை அதர – அகம் 179/7,8
அரும் சமத்து எதிர்ந்த பெரும் செய் ஆடவர்
கழித்து எறி வாளின் நளிப்பன விளங்கும் – அகம் 188/5,6
படை அமைத்து எழுந்த பெரும் செய் ஆடவர்
நிரை பர பொறைய நரை புற கழுதை – அகம் 207/4,5
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர்
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை – அகம் 215/10,11
புலி என உலம்பும் செம் கண் ஆடவர்
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர் – அகம் 239/3,4
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி – அகம் 263/7
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்
புலாஅல் கையர் பூசா வாயர் – அகம் 265/17,18
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை – அகம் 365/7
செம் வாய் பகழி செயிர் நோக்கு ஆடவர்
கணை இட கழிந்த தன் வீழ் துணை உள்ளி – அகம் 371/2,3
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர்
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும் – அகம் 372/10,11
செம் தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்பு விட வீழ்ந்தோர் வம்ப பதுக்கை – புறம் 3/20,21
ஆடவர் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகை – புறம் 68/7
அன்பு இல் ஆடவர் கொன்று ஆறு கவர – புறம் 161/9
புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர்
தீம் புளி களாவொடு துடரி முனையின் – புறம் 177/8,9
எ வழி நல்லவர் ஆடவர்
அ வழி நல்லை வாழிய நிலனே – புறம் 187/3,4
புரவு எதிர்கொள்ளும் பெரும் செய் ஆடவர்
உடைமை ஆகும் அவர் உடைமை – புறம் 199/5,6
ஆண்மை தோன்ற ஆடவர் கடந்த – புறம் 242/4
குமரி_படை தழீஇய கூற்று வினை ஆடவர்
தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து – புறம் 294/3,4
முளவு_மா தொலைச்சிய முழு_சொல் ஆடவர்
உடும்பு இழுது அறுத்த ஒடும் காழ் படலை – புறம் 325/6,7
பொழில்_அகம் பரந்த பெரும் செய் ஆடவர்
செரு புகன்று எடுக்கும் விசய வெண் கொடி – புறம் 362/4,5
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் – கம்.பால:7 23/3
வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர்
தோண்மையே இவள் பேர் சொல தோற்குமேல் – கம்.பால:7 38/2,3
துணை முலை குங்கும சுவடும் ஆடவர்
மணி வரை புயந்து மென் சாந்தும் மாழ்கி மெல் – கம்.பால:14 15/2,3
ஆடவர் உயிர் என அருகு போயினார் – கம்.பால:14 21/4
கண்டு இரைப்பன ஆடவர் கண் களி – கம்.பால:14 46/3
அருக்கனில் ஒளிரும் மேனி ஆடவர் அகல போவார் – கம்.பால:14 56/4
துகில் இடை மடந்தையரொடு ஆடவர் துவன்றி – கம்.பால:15 27/1
ஆடவர் ஆவி சோர அஞ்சன வாரி சோர – கம்.பால:16 11/1
ஆடவர் திரிவாரும் அரிவையர் களி கூர – கம்.பால:23 33/3
ஆயது அ வழி நிகழ்தர ஆடவர் எல்லாம் – கம்.அயோ:1 57/1
ஆடவர் நகை உற ஆண்மை மாசு உற – கம்.அயோ:2 57/1
அனங்கன் ஐம் கொடும் கணை அடரும் ஆடவர்
மனம் கிடந்து உண்கில மகளிர் கொங்கையே – கம்.அயோ:12 51/3,4
ஆள் அற அலங்கு தேர் அழிய ஆடவர்
வாள் அற வரி சிலை துணிய மா கரி – கம்.அயோ:14 35/1,2
ஆடவர் உயிர் கவர் அலங்கல் வேலினர் – கம்.ஆரண்:7 50/3
ஆடவர் பெயர்-தொறும் ஆசை யானையின் – கம்.கிட்:10 9/3
அரம் சுட பொறி நிமிர் அயிலின் ஆடவர்
உரம் சுட உளைந்தனர் பிரிந்துளோர் எலாம் – கம்.கிட்:10 20/3,4
ஆடவர் திலகனுக்கு அன்பினார் என – கம்.கிட்:16 7/3
அழல் உலாம் கண்ணும் இல்லா ஆடவர் இல்லை அன்னார் – கம்.சுந்:2 34/2
அன்பு அழி சிந்தையர் ஆய் ஆடவர்
வன் பழி சுமக்கினும் சுமக்க வான் உயர் – கம்.சுந்:4 16/1,2
அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆக – கம்.யுத்1:12 51/3
வெறிந்த செம் மயிர் வெள் எயிற்று ஆடவர்
முறிந்து தத்தம் முது நகர் நோக்கினார் – கம்.யுத்2:15 79/3,4
ஆண்டு அதிகாயன்-தன் சேனை ஆடவர்
ஈண்டின மதகிரி ஏழ் எண்ணாயிரம் – கம்.யுத்2:18 124/1,2
அம் கடம் கிழிந்திலர் அழிந்த ஆடவர்
அங்கு அடங்கலும் படர் குருதி ஆழியின் – கம்.யுத்3:27 48/2,3
அழி படை தாங்கல் ஆற்றும் ஆடவர் யாண்டும் வெஃகா – கம்.யுத்3:27 164/3
ஆடவர் திலக நின்னால் அன்று இகல் அனுமன் என்னும் – கம்.யுத்3:28 69/1

மேல்


ஆடவர்க்கு (6)

பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின் – நற் 243/10
வினையே ஆடவர்க்கு உயிரே வாள் நுதல் – குறு 135/1
ஆடவர்க்கு அரும் பெரும் கவசம் ஆயது – கம்.அயோ:12 50/3
ஆடவர்க்கு அரசன் அயில் அம்பு போல் – கம்.ஆரண்:6 66/2
ஆடவர்க்கு அரசனோடு தம்பியும் அழுது சோர – கம்.ஆரண்:13 129/2
ஆடவர்க்கு அரசனும் தொடர அ வழி – கம்.யுத்2:16 303/1

மேல்


ஆடவர்கள் (1)

படையொடு ஆடவர்கள் பாய் புரவி மால் கயிறு தேர் – கம்.ஆரண்:1 9/1

மேல்


ஆடவரும் (1)

அமை திரள் கொள் தோளியரும் ஆடவரும் எல்லாம் – கம்.பால:22 29/3

மேல்


ஆடவும் (3)

பொன் தொடி புதல்வர் ஓடி ஆடவும்
முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும் – பட் 295,296
எயிறு நிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும்
களிறு மேல் கொள்ளவும் காழகம் நீப்பவும் – புறம் 41/8,9
ஆடவும் அகன் புனல் ஆடி அம் மலர் – கம்.பால:3 65/3

மேல்


ஆடவே (1)

ஆடுகின்ற அலகையின் ஆடவே – கம்.ஆரண்:7 26/4

மேல்


ஆடற்கு (2)

ஆடற்கு நீர் அமைந்தது யாறு – பரி 11/49
பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாய் புலை ஆடற்கு
ஒன்றும் உன்னாய் என் உரை கொள்ளாய் உயர் செல்வத்து – கம்.ஆரண்:11 18/2,3

மேல்


ஆடா (6)

நீடிய சடையோடு ஆடா மேனி – நற் 141/4
மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா
கடாஅம் சென்னிய கடுங்கண் யானை – பதி 25/1,2
களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா
மத்து உரறிய மனை இன் இயம் இமிழா – பதி 26/2,3
மத்து கயிறு ஆடா வைகல் பொழுது நினையூஉ – பதி 71/16
ஆடா படிவத்து ஆன்றோர் போல – அகம் 123/2
சரம் பயில் சாபம் என்ன புருவங்கள் தம்மின் ஆடா
நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி – கம்.பால:16 13/1,2

மேல்


ஆடா-நின்றாய் (1)

ஆடா-நின்றாய் ஆயிரம் கண் உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ – கம்.கிட்:1 26/4

மேல்


ஆடாது (2)

வரி புற அணிலொடு கருப்பை ஆடாது
யாற்று அறல் புரையும் வெரிந் உடை கொழு மடல் – பெரும் 85,86
விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது
இளையோர் இல்லிடத்து இற்செறிந்து இருத்தல் – நற் 68/1,2

மேல்


ஆடாமையின் (1)

ஆடாமையின் கலுழ்பு இல தேறி – அகம் 38/9

மேல்


ஆடாய் (2)

ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய்
வள் இதழ் நெய்தல் தொடலையும் புனையாய் – நற் 155/1,2
நீடு நீர் நெடும் சுனை ஆயமொடு ஆடாய்
உயங்கிய மனத்தை ஆகி புலம்பு கொண்டு – அகம் 358/7,8

மேல்


ஆடி (84)

இரு நிலல் கரம்பை படு நீறு ஆடி
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர் – பெரும் 93,94
முழவின் மகிழ்ந்தனர் ஆடி குண்டு நீர் – மது 585
தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடி
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவு-உழி – குறி 56,57
உண்டனிர் ஆடி கொண்டனிர் கழி-மின் – மலை 433
வெண் புற களரி விடு நீறு ஆடி
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய – நற் 41/2,3
பொரு இல் ஆயமோடு அருவி ஆடி
நீர் அலை சிவந்த பேர் அமர் மழை கண் – நற் 44/1,2
பொம்மல் படு திரை நம்மோடு ஆடி
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் – நற் 96/4,5
நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி
அன்னையும் அமரா முகத்தினள் நின்னொடு – நற் 122/8,9
அண்ணல் நெடு வரை ஆடி தண்ணென – நற் 236/8
துணி நீர் பௌவம் துணையோடு ஆடி
ஒழுகு நுண் நுசுப்பின் அகன்ற அல்குல் – நற் 245/4,5
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி
சாரல் ஆரம் வண்டு பட நீவி – நற் 259/5,6
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி
உருள் பொறி போல எம் முனை வருதல் – நற் 270/3,4
ஓங்கு வரை சாரல் தீம் சுனை ஆடி
ஆயமொடு குற்ற குவளை – நற் 317/8,9
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி
ஓங்கு கழை ஊசல் தூங்கி வேங்கை – நற் 334/2,3
சூர் உடை சிலம்பின் அருவி ஆடி
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை – நற் 373/5,6
நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு – நற் 380/1
ஆடி பாவை போல – குறு 8/5
எருவின் நுண் தாது குடைவன ஆடி
இல் இறை பள்ளி தம் பிள்ளையொடு வதியும் – குறு 46/4,5
தண் புனல் ஆடி தன் நலம் மேம்பட்டனள் – ஐங் 76/2
புது புனல் ஆடி அமர்த்த கண்ணள் – ஐங் 79/1
தலை பெயல் செம் புனல் ஆடி
தவ நனி சிவந்தன மகிழ்ந நின் கண்ணே – ஐங் 80/3,4
பிணம் பிறங்கு அழுவத்து துணங்கை ஆடி
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில் – பதி 45/12,13
பெய்து புறந்தந்து பொங்கல் ஆடி
விண்டு சேர்ந்த வெண் மழை போல – பதி 55/14,15
மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடி
பைய விளையாடுவாரும் மென் பாவையர் – பரி 10/103,104
பனி புலர்பு ஆடி பரு மணல் அருவியின் – பரி 11/83
வாச நறு நெய் ஆடி வான் துகள் – பரி 12/19
மணி அணிந்த தம் உரிமை_மைந்தரோடு ஆடி
தணிவு இன்று வையை புனல் – பரி 24/49,50
ஆடி_ஆடி அருளியவர் – பரி 24/75
ஆடி_ஆடி அருளியவர் – பரி 24/75
விழு_தகை நல்லாரும் மைந்தரும் ஆடி
இமிழ்வது போன்றது இ நீர் குணக்கு சான்றீர் – பரி 24/81,82
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி – கலி 1/17
விரிந்து ஆனா சினை-தொறூஉம் வேண்டும் தாது அமர்ந்து ஆடி
புரிந்து ஆர்க்கும் வண்டொடு புலம்பு தீர்ந்து எ வாயும் – கலி 30/2,3
துயில் இன்றி யாம் நீந்த தொழுவை அம் புனல் ஆடி
மயில் இயலார் மரு உண்டு மறந்து அமைகுவான்-மன்னோ – கலி 30/5,6
விரி காஞ்சி தாது ஆடி இரும் குயில் விளிப்பவும் – கலி 34/8
புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி
வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் – கலி 71/2,3
நாடி நின் தூது ஆடி துறை செல்லாள் ஊரவர் – கலி 72/13
நெய்தல் தாது அமர்ந்து ஆடி பாசடை சேப்பினுள் – கலி 74/2
விளித்து நின் பாணனோடு ஆடி அளித்தி – கலி 95/31
அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு – கலி 97/10
ஆனாது அளித்து அமர் காதலோடு அ புனல் ஆடி
வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சி – கலி 98/20,21
ஆடி நின்று அ குடர் வாங்குவான் பீடு காண் – கலி 103/29
மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி துறை அம்பி – கலி 103/38
தடி கண் புரையும் குறும் சுனை ஆடி
பனி பூ தளவொடு முல்லை பறித்து – கலி 108/41,42
அல்கல் அகல் அறை ஆயமொடு ஆடி
முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து எல்லை – கலி 113/24,25
அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த-கால் – கலி 132/16
கூர் எயிறு ஆடி குவி முலை மேல் வார்தர – கலி 146/8
வெண் தலை புணரி ஆயமொடு ஆடி
மணி பூ பைம் தழை தைஇ அணி தக – அகம் 20/8,9
பொய்தல் ஆடி பொலிக என வந்து – அகம் 156/11
விசும்பு இடை தூர ஆடி மொசிந்து உடன் – அகம் 181/10
துடி கண் கொழும் குறை நொடுத்து உண்டு ஆடி
வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்கு பாட்டி – அகம் 196/3,4
செம் நில படு நீறு ஆடி செரு மலைந்து – அகம் 227/10
கல் முகை நெடும் சுனை நம்மொடு ஆடி
பகலே இனிது உடன் கழிப்பி இரவே – அகம் 228/5,6
பந்தர் வயலை பந்து எறிந்து ஆடி
இளமை தகைமையை வள மனை கிழத்தி – அகம் 275/3,4
பெரு நீர் வையை அவளொடு ஆடி
புலரா மார்பினை வந்து நின்று எம்-வயின் – அகம் 296/5,6
பல் ஊர் பெயர்வனர் ஆடி ஒல்லென – அகம் 301/21
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி
பல் நாள் உம்பர் பெயர்ந்து சில் நாள் – அகம் 368/11,12
பகலே எம்மொடு ஆடி இரவே – அகம் 370/4
கழை கண் நெடு வரை அருவி ஆடி
கான யானை தந்த விறகின் – புறம் 251/4,5
இரும் புறம் நீறும் ஆடி கலந்து இடை – புறம் 332/3
கடல் ஆடி கயம் பாய்ந்து – புறம் 339/7
களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி
ஈம விளக்கின் வெருவர பேரும் – புறம் 359/6,7
ஆடவும் அகன் புனல் ஆடி அம் மலர் – கம்.பால:3 65/3
புரவியில் பொரு_இல் செண்டு ஆடி போர் கலை – கம்.பால:3 67/3
வந்து இளையவரொடு வாவி ஆடி வாய் – கம்.பால:3 68/2
அந்தம்_இல் உவகையள் ஆடி பாடினள் – கம்.பால:13 57/2
நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி
அரம்பையர் வெறுத்து நீத்த அவிர் மணி கோவை ஆரம் – கம்.பால:16 13/2,3
மலர் குழல் மலைவாரும் மதி முகம் மணி ஆடி
திலகம் முன் இடுவாரும் சிகழிகை அணிவாரும் – கம்.பால:23 29/2,3
பூழி வெம் கானம் நண்ணி புண்ணிய புனல்கள் ஆடி
ஏழ்_இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள் – கம்.அயோ:3 111/3,4
துறை நறும் புனல் ஆடி சுருதியோர் – கம்.அயோ:7 26/1
புண்ணிய நதி ஆடி புனிதரை வழிபாடு உற்று – கம்.அயோ:8 30/3
மழை வாடையோடு ஆடி வலிந்து உயிர்-மேல் – கம்.கிட்:10 54/1
மீது உறு சுனை நீர் ஆடி அருவி போய் உலகின் வீழ்வ – கம்.சுந்:1 9/3
எழுந்து ஓங்கி விண்ணொடு மண் ஒக்க இலங்கும் ஆடி
உழுந்து ஓடு காலத்திடை உம்பரின் உம்பர் ஓங்கி – கம்.சுந்:1 41/1,2
ஊசல் ஆடி உளையும் உளத்தினான் – கம்.சுந்:3 95/4
தொழுதனர் சிலவர் ஆடி துள்ளினர் சிலவர் அள்ளி – கம்.சுந்:14 4/2
ஆர்த்தன சில சில ஆடி பாடின – கம்.யுத்1:8 6/4
அம் சொல் இன் சுவை அரம்பையர் ஆடி
பஞ்சமம் சிவணும் இன் இசை பாட – கம்.யுத்1:11 13/3,4
ஆடுகின்றன கவந்தமும் அவற்றொடும் ஆடி
பாடுகின்றன அலகையும் நீங்கிய பனை கை – கம்.யுத்2:15 232/1,2
அடைந்தது ஆம் என வந்து இரைந்து ஆர்த்து எழுந்து ஆடி
தொடர்ந்து சென்றது கொற்றம் அன்று இளவற்கு தோற்றான் – கம்.யுத்3:22 82/2,3
ஆனகம் முரசம் சங்கம் முருட்டொடும் இரட்ட ஆடி – கம்.யுத்3:25 3/4
தடி உண்டு ஆடி கூளி தடிக்கின்றன காணீர் – கம்.யுத்4:33 15/4
துதித்தனர் பாடினர் ஆடி துள்ளினார் – கம்.யுத்4:37 150/3
தூர்க்கின்ற மலர் மாரி தொடர போய் பாற்கடலில் தூய் நீர் ஆடி
தேர் குன்ற இராவணன்-தன் செழும் குருதி பெரும் பரவை திரை-மேல் சென்று – கம்.யுத்4:37 198/2,3
ஆடி அங்கை இரண்டும் அலங்குற – கம்.யுத்4:40 4/3

மேல்


ஆடி_ஆடி (1)

ஆடி_ஆடி அருளியவர் – பரி 24/75

மேல்


ஆடிட (2)

காசு_இல் நல் நெடும் கரம் எடுத்து ஆடிட கயிலை – கம்.யுத்2:15 223/2
கூற்றும் கை எடுத்து ஆடிட இராவணன் கொதித்தான் – கம்.யுத்2:15 243/4

மேல்


ஆடிடின் (1)

கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின் கவின் மணி கணில் என்னும் – கம்.யுத்3:31 215/3

மேல்


ஆடிய (69)

குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல் – திரு 52
ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி – பெரும் 341
நீறு ஆடிய களிறு போல – பட் 48
நறும் தாது ஆடிய தும்பி பசும் கேழ் – நற் 25/3
இரும் சேறு ஆடிய நுதல கொல் களிறு – நற் 51/9
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் – நற் 126/3
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய
ஈனா பாவை தலையிட்டு ஓரும் – நற் 127/6,7
ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும் – நற் 131/1
இரும் சேறு ஆடிய கொடும் கவுள் கய வாய் – நற் 141/1
அணி இயல் குறு_மகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே – நற் 184/8,9
இன் நகை மேவி நாம் ஆடிய பொழிலே – நற் 187/10
செம் கேழ் ஆடிய செழும் குரல் சிறுதினை – நற் 213/9
ஆடிய இள மழை பின்றை – நற் 229/10
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் – நற் 239/4
அள்ளல் ஆடிய புள்ளி வரி கலை – நற் 265/2
கழி சேறு ஆடிய கணை கால் அத்திரி – நற் 278/7
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு – நற் 302/7
சாரல் நாடனொடு ஆடிய நாளே – நற் 357/10
முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய
விழவு ஒழி களத்த பாவை போல – நற் 360/1,2
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை – நற் 396/5
குறும் தாள் கூதளி ஆடிய நெடு வரை – குறு 60/1
அள்ளல் ஆடிய புள்ளி களவன் – ஐங் 22/1
அணி நடை எருமை ஆடிய அள்ளல் – ஐங் 96/1
நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடிய
தண்ணம் துறைவன் மறைஇ – ஐங் 115/2,3
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர் – ஐங் 181/2
கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின் – பதி 13/5
மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா – பதி 25/1
பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின் – பதி 25/7
களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா – பதி 26/2
வென்றி ஆடிய தொடி தோள் மீ கை – பதி 40/12
அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய
வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும் – பதி 51/7,8
துணங்கை ஆடிய வலம் படு கோமான் – பதி 57/4
நாஞ்சில் ஆடிய கொழு வழி மருங்கின் – பதி 58/17
இரும் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து – பதி 64/6
வரு புனல் ஆடிய தன்மை பொருவும்-கால் – பரி 24/93
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ – கலி 59/13
பல் காலும் ஆடிய செல்வு-உழி ஒல்கி – கலி 98/35
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை – அகம் 85/11
ஆடிய பின்னும் வாடிய மேனி – அகம் 98/23
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வய களிறு – அகம் 121/6
ஒள்_வாள்_அமலை ஆடிய ஞாட்பின் – அகம் 142/14
முன்_நாள் ஆடிய கவ்வை இ நாள் – அகம் 226/12
பொன் மலி நெடு நகர் கூடல் ஆடிய
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான் – அகம் 253/6,7
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழை கண் – அகம் 266/6
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே – அகம் 278/15
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல் – அகம் 375/7
குருதி ஆடிய புலவு நாறு இரும் சிறை – அகம் 381/9
நறும் சேறு ஆடிய வறும் தலை யானை – புறம் 68/16
பல்லி ஆடிய பல் கிளை செவ்வி – புறம் 120/4
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின் – புறம் 325/1
குருதி துகள் ஆடிய களம் கிழவோயே – புறம் 371/27
மைந்தர் ஆடிய மயங்கு பெரும் தானை – புறம் 373/7
நீறு ஆடிய நறும் கவுள – புறம் 387/6
இனைய எய்தி இரும் புனல் ஆடிய
வனை கரும் கழல் மைந்தரும் மாதரும் – கம்.பால:18 30/1,2
மானின் நோக்கியர் மைந்தரொடு ஆடிய
ஆன நீர் விளையாடலை நோக்கினான் – கம்.பால:18 32/1,2
புழுதி ஆடிய மெய்யினர் புடை வந்து பொரும – கம்.அயோ:4 213/2
ஆடிய சிறை மா வண்டு அந்தரின் இசை முன்னம் – கம்.அயோ:9 13/3
மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி – கம்.அயோ:10 14/2
அலத்தக குழம்பும் செறிந்து ஆடிய
இலக்கண களிறோடு இள மெல் நடை – கம்.சுந்:2 150/2,3
அரம்பையர் ஆடிய அரங்கின் ஆண்_தொழில் – கம்.சுந்:5 57/3
ஆசை கொண்டன போல் தொடர்ந்து ஆடிய
ஓசை ஒண் கடல் குன்றொடு அவை புக – கம்.யுத்1:8 58/2,3
அள் ஆடிய கவசத்து அவிர் மணி அற்றன திசை போய் – கம்.யுத்2:15 177/1
உள் ஆடிய நெடும் கால் பொர ஒடுங்கா உலகு உலைய – கம்.யுத்2:15 177/3
தொய்யில் வாச துவர் துதைந்து ஆடிய
கையின் நாகம் என கடல் மேனியில் – கம்.யுத்2:16 70/2,3
பகை ஆடிய வானவர் பல் வகை ஊர் – கம்.யுத்2:18 60/1
புகை ஆடிய நாள் புனை வாகையினான் – கம்.யுத்2:18 60/2
பால் கிளர் மீனிடை ஆடிய பண்பால் – கம்.யுத்3:20 24/4
புகை ஆடிய காடு புகுந்து உடனே – கம்.யுத்3:23 16/3
உள் ஆடிய உதிர புனல் கொழும் தீ என ஒழுக – கம்.யுத்3:27 125/1

மேல்


ஆடியது (2)

கழி சூழ் கானல் ஆடியது அன்றி – நற் 27/4
ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே – கம்.யுத்3:31 215/4

மேல்


ஆடியவா (1)

பகை ஆடியவா பரிவு ஏதும் இலேன் – கம்.யுத்3:23 16/4

மேல்


ஆடியின்-கண் (1)

ஒப்புற துளங்குகின்ற உடுபதி ஆடியின்-கண்
இ புறத்தேயும் காண்பார் குறத்தியர் இயைந்த கோலம் – கம்.பால:16 5/2,3

மேல்


ஆடியும் (6)

உவவு மடிந்து உண்டு ஆடியும்
புலவு மணல் பூ கானல் – பட் 93,94
தீது நீங்க கடல் ஆடியும்
மாசு போக புனல் படிந்தும் – பட் 99,100
வெண் தலை புணரி ஆடியும் நன்றே – குறு 144/2
கடல் உடன் ஆடியும் கானல் அல்கியும் – குறு 294/1
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும் – அகம் 110/6,7
நல் வரை நாடனொடு அருவி ஆடியும்
பல் இதழ் நீலம் படு சுனை குற்றும் – அகம் 302/4,5

மேல்


ஆடியே (2)

மங்கல மஞ்சனம் மரபின் ஆடியே – கம்.பால:23 48/4
மஞ்சன விதி முறை மரபின் ஆடியே
எஞ்சல்_இல் இன் அமுது அருந்தின் யாம் எலாம் – கம்.கிட்:11 110/1,2

மேல்


ஆடியோரே (1)

கோடு தோய் மலிர் நிறை ஆடியோரே – அகம் 166/15

மேல்


ஆடிற்றும் (1)

சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என நினைவு இலை – நற் 147/9

மேல்


ஆடின் (2)

தெண் நீர் மணி சுனை ஆடின்
என்னோ மகளிர்-தம் பண்பு என்றோளே – நற் 339/11,12
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும் – குறு 354/1

மேல்


ஆடின (13)

ஆடின அலகையும் ஐயன் கீர்த்தியை – கம்.பால:8 43/3
ஆடின உயிர்ப்பினோடு அழல் கொழுந்துகள் – கம்.அயோ:11 65/3
ஆடின குல கிரி அருக்கனும் வெயர்த்தான் – கம்.ஆரண்:10 46/3
ஆடின மயில்கள் பேசாது அடங்கின குயில்கள் அன்பர் – கம்.கிட்:10 25/3
தட்டுமுட்டு ஆடின தலையொடு தலைகள் – கம்.சுந்:8 40/4
ஓடின கவந்த பந்தம் ஆடின அலகை மேல்மேல் – கம்.யுத்2:16 168/3
ஓடின பதாகை ஓங்கி ஆடின பறவை அம்மா – கம்.யுத்2:16 168/4
தூண் எறிந்தன கையெடுத்து ஆடின துணங்கை – கம்.யுத்2:16 204/4
தாறு ஆடின மால் கரியின் புடை தாழ் – கம்.யுத்2:18 24/1
ஆறு ஆடின பாய் பரி யானைகளும் – கம்.யுத்2:18 24/3
சேறு ஆடின சேண் நெறி சென்ற எலாம் – கம்.யுத்2:18 24/4
குன்று_இனம் இடிய துள்ளி ஆடின குரக்கின் கூட்டம் – கம்.யுத்3:26 95/4
ஆடின அறு குறை அரக்கர் ஆக்கையே – கம்.யுத்3:27 51/4

மேல்


ஆடினம் (1)

ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ – நற் 368/4

மேல்


ஆடினர் (13)

ஆடினர் ஆதல் நன்றோ நீடு – அகம் 138/13
ஆடினர் பாடினர் அங்கும் இங்குமாய் – கம்.பால:5 12/1
ஆடினர் அரம்பையர் அமுத ஏழ் இசை – கம்.பால:5 105/1
ஆடினர் சிலதியர் அந்தணாளர்கள் – கம்.பால:5 106/2
ஆடினர் அழுதனர் அமுத ஏழ் இசை – கம்.அயோ:4 206/1
வெதிர் கொள் கோலினர் ஆடினர் வீரனை – கம்.அயோ:7 12/2
நிருத்தம் ஆடினர் நின்று விளம்புவார் – கம்.ஆரண்:3 23/4
ஆர்த்து எழுந்தனர் ஆடினர் பாடினர் – கம்.ஆரண்:9 25/1
தீர்த்தான் என உவந்து ஆடினர் முழு மெய் மயிர் சிலிர்த்தார் – கம்.யுத்2:15 178/4
ஏத்து ஆடினர் இமையோர்களும் கவியின் குலம் எல்லாம் – கம்.யுத்3:27 148/1
கூத்து ஆடினர் அர_மங்கையர் குனித்து ஆடினர் தவத்தோர் – கம்.யுத்3:27 148/2
கூத்து ஆடினர் அர_மங்கையர் குனித்து ஆடினர் தவத்தோர் – கம்.யுத்3:27 148/2
காத்தாய் உலகு அனைத்தும் என களித்து ஆடினர் கமலம் – கம்.யுத்3:27 148/3

மேல்


ஆடினவாம்-அரோ (1)

அங்கும் இங்கும் நின்று ஆடினவாம்-அரோ – கம்.யுத்2:15 29/4

மேல்


ஆடினள் (1)

நின்னோடு ஆடினள் தண் புனல் அதுவே – ஐங் 75/4

மேல்


ஆடினன் (2)

அல் அணை நெடும் கணீர் அருவி ஆடினன்
கல் அணை கிழங்கொடு கனியும் உண்டிலன் – கம்.அயோ:12 57/1,2
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து – கம்.சுந்:3 63/3

மேல்


ஆடினாய் (2)

ஓஒ புனல் ஆடினாய் எனவும் கேட்டேன் புனல் ஆங்கே – கலி 98/13
யாணர் புது புனல் ஆடினாய் முன் மாலை – கலி 98/18

மேல்


ஆடினார் (5)

ஆன தூயவரோடு உடன் ஆடினார்
ஞான நீரவர் ஆகுதல் நன்று-அரோ – கம்.பால:18 20/1,2
ஆடினார் பாடினார் அங்கும் இங்கும் களித்து – கம்.கிட்:4 21/1
ஆடினார் வானவர்கள் அர_மகளிர் அமுத இசை – கம்.யுத்2:16 356/1
அந்த வேலையின் ஆர்த்து எழுந்து ஆடினார்
சிந்தை சால உவந்தனர் தேவர்கள் – கம்.யுத்2:19 149/1,2
ஆர்த்துக்கொண்டு எழுந்து உம்பர்கள் ஆடினார்
வேர்த்து தீவினை வெம்பி விழுந்தது – கம்.யுத்4:37 171/1,2

மேல்


ஆடினாரே (1)

சொல்லிய பருவம் நோக்கும் தோகையின் ஆடினாரே – கம்.பால:13 38/4

மேல்


ஆடினாள் (1)

பஞ்சி மெல் அடி பாவையும் ஆடினாள் – கம்.அயோ:7 20/4

மேல்


ஆடினான் (3)

அம் கையின் தரும் கங்கையின் ஆடினான் – கம்.அயோ:7 16/4
ஆடினான் அன்னம் ஆய் அரு மறைகள் பாடினான் – கம்.கிட்:1 37/1
ஆடினான் அழுதான் பாடி அரற்றினான் சிரத்தில் செம் கை – கம்.யுத்1:3 128/3

மேல்


ஆடினிர் (1)

ஆடினிர் பாடினிர் செலினே – புறம் 109/17

மேல்


ஆடினும் (2)

இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்
உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇ – அகம் 17/2,3
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி என – அகம் 60/11

மேல்


ஆடினை (5)

ஆடினை என்ப புனலே அலரே – ஐங் 71/3
நெருநல் ஆடினை புனலே இன்று வந்து – அகம் 6/11
ஆடினை என்ப நெருநை அலரே – அகம் 246/7
ஆடினை என்ப மகிழ்ந அதுவே – அகம் 266/9
ஆய கங்கை அரும் புனல் ஆடினை
தீயை ஓம்பினை செய் அமுது என்றனர் – கம்.அயோ:7 15/3,4

மேல்


ஆடு (204)

ஆடு_களம் சிலம்ப பாடி பல உடன் – திரு 245
மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து – திரு 272
ஆடு அமை பணை தோள் அரி மயிர் முன்கை – பொரு 32
ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு – பொரு 61
புனல் ஆடு மகளிர் கதுமென குடைய – பொரு 241
துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய – சிறு 117
நாடக மகளிர் ஆடு_களத்து எடுத்த – பெரும் 55
புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை – பெரும் 312
அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப – பெரும் 413
ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை – பெரும் 481
அதிரல் பூத்த ஆடு கொடி படாஅர் – முல் 51
ஆடு இயல் பெரு நாவாய் – மது 83
ஆடு துவன்று விழவின் நாடு ஆர்த்தன்றே – மது 428
அயிர் உருப்பு-உற்ற ஆடு அமை விசயம் – மது 625
திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக – நெடு 160
விசும்பு ஆடு பறவை வீழ் பதி படர – குறி 46
அணங்கு உறு மகளிர் ஆடு_களம் கடுப்ப – குறி 175
அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடு_மகள் – குறி 193
மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன் – பட் 138
வரை ஆடு வருடை தோற்றம் போல – பட் 139
வெறி ஆடு மகளிரொடு செறிய தாஅய் – பட் 155
ஞெண்டு ஆடு செறுவில் தராய்_கண் வைத்த – மலை 460
ஆடு கழை நிவந்த பைம் கண் மூங்கில் – நற் 28/7
ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே – நற் 68/10
மணல் ஆடு கழங்கின் அறை மிசை தாஅம் – நற் 79/3
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண – நற் 82/8
ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர் – நற் 90/1
ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று – நற் 95/2
ஆடு வரி அலவன் ஓடு-வயின் ஆற்றாது – நற் 106/3
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர் – நற் 138/9
ஆடு மழை இறுத்தது எம் கோடு உயர் குன்றே – நற் 156/10
ஆடு தலை துருவின் தோடு தலைப்பெயர்க்கும் – நற் 169/6
ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்து அன்ன – நற் 178/1
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று – நற் 222/4
கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும் – நற் 233/3
ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வர – நற் 262/2
ஆடு உடை இடை_மகன் சூட பூக்கும் – நற் 266/3
ஆடு மழை மங்குலின் மறைக்கும் – நற் 282/8
கடல் ஆடு வியல் இடை பேர் அணி பொலிந்த – நற் 307/3
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி – நற் 324/7
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும் – நற் 329/7
ஆடு அரை பெண்ணை தோடு மடல் ஏறி – நற் 338/9
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை – நற் 353/3
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை – நற் 354/2
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில் – நற் 379/11
ஓங்கல் புணரி பாய்ந்து ஆடு மகளிர் – நற் 395/6
கயிறு ஆடு பறையின் கால் பொர கலங்கி – குறு 7/4
வரை ஆடு வன் பறழ் தந்தை – குறு 26/7
யானும் ஓர் ஆடு_கள_மகளே என் கை – குறு 31/4
பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடு_கள_மகனே – குறு 31/6
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் – குறு 38/2
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் – குறு 41/4
அறியாது உண்ட மஞ்ஞை ஆடு_மகள் – குறு 105/3
ஆடு அமை ஒழுகிய தண் நறும் சாரல் – குறு 115/4
ஆடு அமை புரையும் வனப்பின் பணை தோள் – குறு 131/1
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்து ஆங்கு – குறு 205/2
ஆடு உடை இடை_மகன் சென்னி – குறு 221/4
ஆடு அரை புதைய கோடை இட்ட – குறு 248/4
பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்த – குறு 258/3
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு – குறு 264/3
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த – குறு 326/2
மணல் ஆடு மலிர் நிறை விரும்பிய ஒண் தழை – ஐங் 15/1
புனல் ஆடு மகளிர்க்கு புணர் துணை உதவும் – ஐங் 15/2
விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன் – ஐங் 17/2
உடன் ஆடு ஆயமோடு உற்ற சூளே – ஐங் 31/4
பலர் ஆடு பெரும் துறை மலரொடு வந்த – ஐங் 69/2
புனல் ஆடு புணர் துணை ஆயினள் எமக்கே – ஐங் 72/5
புனல் ஆடு மகளிர் இட்ட ஒள் இழை – ஐங் 100/1
மணல் ஆடு சிமையத்து எருமை கிளைக்கும் – ஐங் 100/2
எம்மொடு வந்து கடல் ஆடு மகளிரும் – ஐங் 187/2
ஆடு கழை அடுக்கத்து இழிதரு நாடன் – ஐங் 220/2
மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன் – ஐங் 252/2
பந்து ஆடு மகளிரின் படர்தரும் – ஐங் 295/5
மகளிர் அன்ன ஆடு கொடி நுடங்கும் – ஐங் 400/2
ஆடு சிறை வண்டு அவிழ்ப்ப – ஐங் 447/3
வாடா பைம் மயிர் இளைய ஆடு நடை – பதி 12/11
ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலை – பதி 13/16
பரந்து ஆடு கழங்கு அழி மன் மருங்கு அறுப்ப – பதி 15/5
தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை – பதி 35/6
கோடியர் பெரும் கிளை வாழ ஆடு இயல் – பதி 42/14
ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரல் – பதி 43/21
ஆடு நடை அண்ணல் நின் பாடு_மகள் காணியர் – பதி 44/7
ஆடு சிறை வரி வண்டு ஓப்பும் – பதி 62/18
ஆடு பெற்று அழிந்த மள்ளர் மாறி – பதி 63/13
எஃகு ஆடு ஊனம் கடுப்ப மெய் சிதைந்து – பதி 67/17
விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப – பதி 74/15
கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கை – பதி 77/4
பாடுநர் புரவலன் ஆடு நடை அண்ணல் – பதி 86/8
படிநிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும் – பரி 2/62
சேறு ஆடு புனலது செலவு – பரி 6/51
யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன் – பரி 7/73
சேறு ஆடு மேனி திரு நிலத்து உய்ப்ப சிரம் மிதித்து – பரி 7/74
மஞ்சு ஆடு மலை முழக்கும் – பரி 8/110
ஒருதிறம் ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற – பரி 17/19
ஆடு எழில் அழிவு அஞ்சாது அகன்றவர் திறத்து இனி – கலி 16/3
ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து இருவாம் – கலி 41/3
ஆடு அமை வெற்பன் அளித்த-கால் போன்றே – கலி 43/31
ஆடு கொள் நேமியால் பரவுதும் நாடு கொண்டு – கலி 105/71
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை – கலி 128/3
உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி – கலி 136/2
ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ – கலி 140/14
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெரும் சினை – அகம் 12/7
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் – அகம் 27/2
மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி – அகம் 34/6
ஆடு_கள பறையின் அரிப்பன ஒலிப்ப – அகம் 45/2
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய – அகம் 66/24
நீடலர் வாழி தோழி ஆடு இயல் – அகம் 69/13
ஆடு கழை நரலும் அணங்கு உடை கவாஅன் – அகம் 72/11
ஆடு அமை குயின்ற அவிர் துளை மருங்கின் – அகம் 82/1
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில் – அகம் 82/9
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர் – அகம் 98/15
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த – அகம் 100/9
கை ஆடு வட்டின் தோன்றும் – அகம் 108/17
மை ஆடு சென்னிய மலை கிழவோனே – அகம் 108/18
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே – அகம் 116/19
சூடா வாகை பறந்தலை ஆடு பெற – அகம் 125/19
ஆடு தளிர் இருப்பை கூடு குவி வான் பூ – அகம் 135/8
தாறு சினை விளைந்த நெற்றம் ஆடு_மகள் – அகம் 151/9
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணி பொலிந்து – அகம் 176/15
புனல் ஆடு கேண்மை அனைத்தே அவனே – அகம் 186/9
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும் – அகம் 216/8
புதல் இவர் ஆடு அமை தும்பி குயின்ற – அகம் 225/5
ஆடு வண்டு அரற்றும் முச்சி – அகம் 231/14
கரை ஆடு அலவன் அளை-வயின் செறிய – அகம் 260/5
ஆடு இயல் இள மழை சூடி தோன்றும் – அகம் 271/13
ஆடு தலை துருவின் தோடு ஏமார்ப்ப – அகம் 274/4
ஆடு செவி நோக்கும் அத்தம் பணை தோள் – அகம் 285/12
ஆடு நடை பொலிந்த புகற்சியின் நாடு கோள் – அகம் 325/7
ஆடு பரந்து அன்ன ஈனல் எண்கின் – அகம் 331/3
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க – அகம் 334/2
ஆடு கொள் முரசின் அடு போர் செழியன் – அகம் 335/10
காடு கவின் பெறுக தோழி ஆடு வளிக்கு – அகம் 345/18
நெடும் கண் ஆடு அமை பழுநி கடும் திறல் – அகம் 348/6
ஆடு மயில் முன்னது ஆக கோடியர் – அகம் 352/4
அமை ஆடு அம் கழை தீண்டி கல்லென – அகம் 353/7
ஆடு தகை எழில் நலம் கடுப்ப கூடி – அகம் 358/4
ஆடு கொடி கடுப்ப தோன்றும் – அகம் 358/14
ஆடு_கள பறையின் வரி நுணல் கறங்க – அகம் 364/3
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய – அகம் 368/5
ஆடு_மகள் போல பெயர்தல் – அகம் 370/15
இரும் பணை தொடுத்த பலர் ஆடு ஊசல் – அகம் 372/7
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும் – அகம் 372/11
ஆடு கள வயிரின் இனிய ஆலி – அகம் 378/8
இரும் கண் ஆடு அமை தயங்க இருக்கும் – அகம் 378/10
ஆடு மயில் பீலியின் பொங்க நன்றும் – அகம் 385/14
ஆடு கழை இரு வெதிர் நரலும் – அகம் 395/14
அடும் திறல் அத்தி ஆடு அணி நசைஇ – அகம் 396/13
ஆடு கொள குழைந்த தும்பை புலவர் – புறம் 21/10
ஆடு குடி மூத்த விழு திணை சிறந்த – புறம் 24/28
ஆடு_களம் கடுக்கும் அக நாட்டையே – புறம் 28/14
அல்லி பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப – புறம் 33/17
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் – புறம் 35/10
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப – புறம் 53/14
விசும்பு ஆடு எருவை பசும் தடி தடுப்ப – புறம் 64/4
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் – புறம் 67/2
ஆடு வண்டு இமிரா தாமரை – புறம் 69/20
ஆடு ஆடு என்ப ஒருசாரோரே – புறம் 85/3
ஆடு ஆடு என்ப ஒருசாரோரே – புறம் 85/3
ஆடு அன்று என்ப ஒருசாரோரே – புறம் 85/4
யான் கண்டனன் அவன் ஆடு ஆகுதலே – புறம் 85/8
ஆடு கழை நரலும் சேண் சிமை புலவர் – புறம் 120/18
ஆடு_மகள் குறுகின் அல்லது – புறம் 128/6
பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடு மழை – புறம் 151/10
ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை – புறம் 157/8
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின் – புறம் 164/1
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகா – புறம் 165/7
ஆடு மலி உவகையோடு வருவல் – புறம் 165/14
ஆடு கொள் வியன் மார்பு தொழுதெனன் பழிச்சி – புறம் 211/16
ஆடு இயல் அழல் குட்டத்து – புறம் 229/1
ஆடு நடை புரவியும் களிறும் தேரும் – புறம் 240/1
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி – புறம் 249/12
புனல் ஆடு மகளிர் வள மனை ஒய்யும் – புறம் 354/6
ஆடு_மகள் அல்குல் ஒப்ப வாடி – புறம் 393/21
அறையும் ஆடு_அரங்கும் பட பிள்ளைகள் – கம்.பால:0 9/1
ஆடு வாம் புரவியின் குரத்தை யாப்பன – கம்.பால:3 55/1
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம் – கம்.பால:3 61/2
ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள் மீ போய் – கம்.பால:3 69/3
பயம் கெழு குமரர் வட்டு ஆட்டு ஆடு இடம் பலவும் கண்டார் – கம்.பால:10 19/4
ஊசல் ஆடு உயிரினோடும் உருகு பூம் பள்ளி நீங்கி – கம்.பால:13 45/1
ஆக கண்டு ஓர் ஆடு அரவு ஆம் என்று அயல் நண்ணும் – கம்.பால:17 30/2
ஆடு அரங்கு அல்லவே அணி அரங்கு அயல் எலாம் – கம்.பால:20 31/4
மகர வேலை மண் தொட்ட வண்டு ஆடு தார் – கம்.அயோ:4 24/1
ஆடு கொடி படை சாடி அறத்தவரே ஆள – கம்.அயோ:13 22/1
அங்கையின் எடுத்த எனது ஆடு எழில் மணி தோள் – கம்.ஆரண்:11 19/2
ஆடு நாகம் ஓட மானை யானை ஓட ஆளி போம் – கம்.கிட்:7 4/2
ஆடு இயல் பாணிக்கு ஒக்கும் ஆரிய அமிழ்த பாடல் – கம்.கிட்:10 32/3
அன்னம் ஆடு இடங்களும் அமரர் நாடியர் – கம்.கிட்:14 8/1
துன்னி ஆடு இடங்களும் துறக்கம் மேயவர் – கம்.கிட்:14 8/2
முன்னி ஆடு இடங்களும் கரும்பு மூசு தேன் – கம்.கிட்:14 8/3
பன்னி ஆடு இடங்களும் பரந்து சுற்றினார் – கம்.கிட்:14 8/4
துறையும் தோகை நின்று ஆடு சூழலும் – கம்.கிட்:15 13/1
ஆடு பெண்ணை நீர் ஆறும் ஏறினார் – கம்.கிட்:15 15/1
ஆடு அரங்குகள் அம்பலம் தேவர் ஆலயங்கள் – கம்.சுந்:2 131/2
அறம் கிளர் பறவையின் அரசன் ஆடு எழில் – கம்.சுந்:4 44/1
குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்து உறை குபேரன் – கம்.யுத்1:5 56/1
ஆடு பட்டது பட்டனர் அனுமனால் அரக்கர் – கம்.யுத்1:5 60/4
பாறு ஆடு வெம் களத்து பட்டார் என பதையா – கம்.யுத்2:17 92/2
பாறு ஆடு முகத்தன பல் பகலும் – கம்.யுத்2:18 41/2
பேய் ஆர்த்து எழுந்து ஆடு நெடும் கொடி பெற்றது அம்மா – கம்.யுத்2:19 21/4
பாறு ஆடு களத்து ஒரு பாய் பரியே – கம்.யுத்3:20 95/4
காகம் ஆடு களத்திடை காண்பெனோ – கம்.யுத்3:29 20/1
பாறு ஆடு களத்து ஒருவன் பகலின் – கம்.யுத்3:31 207/1
அவ்வாறு உற்ற ஆடு அரவம் தன் அகல் வாயால் – கம்.யுத்4:37 141/1
ஆய் இளையார்க்கு கண்ணுள் ஆடு இரும் பாவை ஆனான் – கம்.யுத்4:41 112/3

மேல்


ஆடு-தொறு (1)

ஆடு-தொறு கனையும் அம் வாய் கடும் துடி – அகம் 79/13

மேல்


ஆடு-மின் (2)

ஆடு-மின் ஆடு-மின் என்னும் ஐயன்-பால் – கம்.யுத்4:41 92/1
ஆடு-மின் ஆடு-மின் என்னும் ஐயன்-பால் – கம்.யுத்4:41 92/1

மேல்


ஆடு-மினே (1)

இறும்பூது அன்று அஃது அறிந்து ஆடு-மினே – புறம் 97/25

மேல்


ஆடு-உற்ற (1)

ஆடு-உற்ற ஊன் சோறு – மது 35

மேல்


ஆடு-உறு (1)

ஆடு-உறு குழிசி பாடு இன்று தூக்கி – புறம் 371/6

மேல்


ஆடு-உறும் (1)

அடை சேம்பு எழுந்த ஆடு-உறும் மடாவின் – பதி 24/20

மேல்


ஆடு_கள (2)

ஆடு_கள பறையின் அரிப்பன ஒலிப்ப – அகம் 45/2
ஆடு_கள பறையின் வரி நுணல் கறங்க – அகம் 364/3

மேல்


ஆடு_கள_மகளே (1)

யானும் ஓர் ஆடு_கள_மகளே என் கை – குறு 31/4

மேல்


ஆடு_கள_மகனே (1)

பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடு_கள_மகனே – குறு 31/6

மேல்


ஆடு_களத்து (1)

நாடக மகளிர் ஆடு_களத்து எடுத்த – பெரும் 55

மேல்


ஆடு_களம் (3)

ஆடு_களம் சிலம்ப பாடி பல உடன் – திரு 245
அணங்கு உறு மகளிர் ஆடு_களம் கடுப்ப – குறி 175
ஆடு_களம் கடுக்கும் அக நாட்டையே – புறம் 28/14

மேல்


ஆடு_மகள் (7)

அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடு_மகள்
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல் – குறி 193,194
ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று – நற் 95/2
அறியாது உண்ட மஞ்ஞை ஆடு_மகள்
வெறி-உறு வனப்பின் வெய்து-உற்று நடுங்கும் – குறு 105/3,4
தாறு சினை விளைந்த நெற்றம் ஆடு_மகள்
அரி கோல் பறையின் ஐயென ஒலிக்கும் – அகம் 151/9,10
ஆடு_மகள் போல பெயர்தல் – அகம் 370/15
ஆடு_மகள் குறுகின் அல்லது – புறம் 128/6
ஆடு_மகள் அல்குல் ஒப்ப வாடி – புறம் 393/21

மேல்


ஆடு_அரங்கும் (1)

அறையும் ஆடு_அரங்கும் பட பிள்ளைகள் – கம்.பால:0 9/1

மேல்


ஆடுக (1)

ஆடுக விறலியர் பாடுக பரிசிலர் – பதி 58/1

மேல்


ஆடுகம் (7)

பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்
வல்லிதின் வணங்கி சொல்லுநர் பெறினே – நற் 68/5,6
நறும் தண் சாரல் ஆடுகம் வருகோ – நற் 204/4
சிறை அழி புது புனல் ஆடுகம்
எம்மொடு கொண்மோ எம் தோள் புரை புணையே – ஐங் 78/3,4
வீழ்தரு புது புனல் ஆடுகம்
தாழ் இரும் கூந்தல் வம்-மதி விரைந்தே – ஐங் 411/3,4
பேர் அமர் கண்ணி ஆடுகம் விரைந்தே – ஐங் 412/4
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி – அகம் 312/8
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்
செல்வல் அத்தை யானே செல்லாது – புறம் 166/30,31

மேல்


ஆடுகள் (1)

எறி பகட்டு_இனம் ஆடுகள் ஏற்றை மா – கம்.அயோ:11 13/1

மேல்


ஆடுகின்ற (4)

ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே – கம்.அயோ:10 12/1
ஆடுகின்ற அலகையின் ஆடவே – கம்.ஆரண்:7 26/4
ஆடுகின்ற அறுகுறை அயில் அம்பு விண் மேல் – கம்.ஆரண்:7 80/3
ஆடுகின்ற அறு குறை ஆழ் கடற்கு – கம்.யுத்2:15 49/2

மேல்


ஆடுகின்றது (1)

ஆடுகின்றது அறுபதம் ஐந்திணை – கம்.கிட்:13 13/2

மேல்


ஆடுகின்றன (3)

ஆடுகின்றன கொழுநரை பொருவின அன்னம் – கம்.கிட்:10 39/4
ஆடுகின்றன கவந்தமும் அவற்றொடும் ஆடி – கம்.யுத்2:15 232/1
அட கரும் கவந்தம் நின்று ஆடுகின்றன
விடற்கு அரும் வினை அற சிந்தி மெய் உயிர் – கம்.யுத்2:18 109/1,2

மேல்


ஆடுகின்றனர் (1)

ஆடுகின்றனர் பண் அடைவு இன்றியே – கம்.அயோ:2 2/1

மேல்


ஆடுகின்றார் (1)

அனைவரும் அருவி நல் நீர் நாளும் வந்து ஆடுகின்றார் – கம்.கிட்:15 34/4

மேல்


ஆடுகின்றான் (1)

மங்கை காண நின்று ஆடுகின்றான் வகிர் – கம்.அயோ:7 18/3

மேல்


ஆடுகை (1)

பேடி பெண் கொண்டு ஆடுகை கடுப்ப – அகம் 206/2

மேல்


ஆடுதல் (5)

பாடு இன் அருவி ஆடுதல் இனிதே – குறு 353/3
நல் குண கடல் ஆடுதல் நன்று-அரோ – கம்.பால:0 2/4
சென்று அங்கு ஆடுதல் செய்து தீர்ந்த பின் – கம்.கிட்:16 46/2
பூடும் ஆடுதல் இலாய இ பூமியில் – கம்.யுத்1:8 63/4
அருந்ததி முதலிய மகளிர் ஆடுதல்
புரிந்தனர் நாணமும் பொறையும் நீங்கினார் – கம்.யுத்4:40 75/3,4

மேல்


ஆடுதியோ (1)

மயிலே எனை நீ வலி ஆடுதியோ – கம்.கிட்:10 53/4

மேல்


ஆடுதும் (1)

நின்னொடு தண் புனல் ஆடுதும்
எம்மோடு சென்மோ செல்லல் நின் மனையே – ஐங் 77/3,4

மேல்


ஆடுநர் (4)

ஆடுநர் பெயர்ந்து வந்து அரும் பலி தூஉய் – பதி 17/6
தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி – பதி 90/43
ஆடுநர் கழியும் இ உலகத்து கூடிய – புறம் 29/24
அளிக்கும் தேறல் உண்டு ஆடுநர் பாடுநர் ஆகி – கம்.சுந்:2 28/3

மேல்


ஆடுநர்க்கு (1)

ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே – புறம் 221/2

மேல்


ஆடுநரும் (2)

கடி சுனையுள் குளித்து ஆடுநரும்
அறை அணிந்த அரும் சுனையான் – பரி 9/61,62
சிகை மயிலாய் தோகை விரித்து ஆடுநரும்
கோகுலமாய் கூவுநரும் – பரி 9/64,65

மேல்


ஆடுப (1)

அளிப்ப துனிப்ப ஆங்காங்கு ஆடுப
ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம் – பரி 6/104,105

மேல்


ஆடுபவே (1)

தண் தாழ் அருவி அர_மகளிர் ஆடுபவே
பெண்டிர் நலம் வௌவி தண் சாரல் தாது உண்ணும் – கலி 40/23,24

மேல்


ஆடும் (91)

சூர்_அர_மகளிர் ஆடும் சோலை – திரு 41
கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும்
தத்து நீர் வரைப்பின் கொற்கை கோமான் – சிறு 61,62
கணம்_கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும்
துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல் – பெரும் 234,235
முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும்
பட்டின மருங்கின் அசையின் முட்டு இல் – பெரும் 335,336
புணர்ந்து உடன் ஆடும் இசையே அனைத்தும் – மது 266
மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு – மது 355
மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை – மது 364
நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ மகளிர் மான கண்டோர் – மது 581,582
விழவின் ஆடும் வயிரியர் மடிய – மது 628
கல்லா சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
வில் ஏர் உழவர் வெம் முனை சீறூர் – நற் 3/4,5
அருவி இன் இயத்து ஆடும் நாடன் – நற் 34/5
சிறு_வெண்_காக்கை பல உடன் ஆடும்
துறை புலம்பு உடைத்தே தோழி பண்டும் – நற் 231/4,5
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ – நற் 247/5
கலம் பெறு விறலி ஆடும் இ ஊரே – நற் 328/11
பெண்டிரோடு ஆடும் என்ப தன் – ஐங் 33/3
நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇ தண் கயம் போல – ஐங் 84/3,4
தண் புனல் ஆடும் தடம் கோட்டு எருமை – ஐங் 98/1
இளையர் ஆடும் தளை அவிழ் கானல் – ஐங் 198/2
நுண் ஏர் புருவத்த கண்ணும் ஆடும்
மயிர் வார் முன்கை வளையும் செறூஉம் – ஐங் 218/1,2
பேஎய் ஆடும் வெல் போர் – பதி 35/9
நன் நுதல் விறலியர் ஆடும்
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே – பதி 47/7,8
தீம் புனல் ஆயம் ஆடும்
காஞ்சி அம் பெரும் துறை மணலினும் பலவே – பதி 48/17,18
இயலினள் ஒல்கினள் ஆடும் மட மகள் – பதி 51/10
வீந்து உகு போர்_களத்து ஆடும் கோவே – பதி 56/8
தணி புனல் ஆடும் தகை மிகு போர்-கண் – பரி 6/29
ஊர் உடன் ஆடும் கடை – பரி 7/76
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும்
அம்பி கரவா வழக்கிற்றே ஆங்கு அதை – பரி 11/70,71
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர் அவர் – பரி 11/89
கொண்ட இன் இசை தாளம் கொளை சீர்க்கும் விரித்து ஆடும்
தண் தும்பி இனம் காண்-மின் தான் வீழ் பூ நெரித்தாளை – பரி 11/129,130
அடியுறை_மகளிர் ஆடும் தோளே – பரி 14/5
தத்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும்
தத்து அரி கண்ணார் தலைத்தலை வருமே – பரி 16/9,10
படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும்
களி நாள் அரங்கின் அணி நலம் புரையும் – பரி 16/12,13
துறை ஆடும் காதலர் தோள் புணை ஆக – பரி 24/28
மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும்
கழு நீர மஞ்சன குங்கும கலங்கல் – பரி 24/88,89
இந்திரன் ஆடும் தகைத்து – பரி 24/97
தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும்
வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல் – கலி 27/19,20
இள மழை ஆடும் இள மழை ஆடும் – கலி 41/25
இள மழை ஆடும் இள மழை ஆடும்
இள மழை வைகலும் ஆடும் என் முன்கை – கலி 41/25,26
இள மழை வைகலும் ஆடும் என் முன்கை – கலி 41/26
இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும்
வருடை மான் குழவிய வள மலை நாடனை – கலி 43/13,14
சுடர் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய – கலி 51/1,2
மணி நிற மலர் பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன் – கலி 70/1
இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின் – கலி 83/3
போர் வாய்ப்ப காணினும் போகாது கொண்டு ஆடும்
பார்வை போர் கண்டாயும் போறி நின் தோள் மேலாம் – கலி 95/16,17
துடைத்து நீ வேண்டினும் வெல்லாது கொண்டு ஆடும்
ஒட்டிய போர் கண்டாயும் போறி முகம் தானே – கலி 95/20,21
படு மழை ஆடும் வரை_அகம் போலும் – கலி 103/20
தொழீஇஇ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை – கலி 104/69
கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா – கலி 105/40
முற்று இழை ஏஎர் மட நல்லாய் நீ ஆடும்
சிற்றில் புனைகோ சிறிது என்றான் எல்லா நீ – கலி 111/8,9
உது காண் சாஅய் மலர் காட்டி சால்பு இலான் யாம் ஆடும்
பாவை கொண்டு ஓடி-உழி – கலி 144/32,33
இளையோர் ஆடும் வரி மனை சிதைக்கும் – அகம் 90/2
விழை வெளில் ஆடும் கழை வளர் நனம் தலை – அகம் 109/6
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை – அகம் 139/7
கழாஅர் பெரும் துறை விழவின் ஆடும்
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின் – அகம் 222/5,6
செம் முக மந்தி ஆடும்
நன் மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 241/15,16
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை – அகம் 242/4
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி – அகம் 334/7,8
மணி அரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி_விழவின் அன்ன – அகம் 368/17,18
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து – அகம் 376/10
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும்
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய – புறம் 36/4,5
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற – புறம் 53/3,4
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து – புறம் 243/3
பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே – கம்.பால:1 15/4
அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு-செய்ய – கம்.பால:2 14/2
ஆடும் குளனும் அருவி சுனை குன்றும் உம்பர் – கம்.பால:3 71/2
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆட கண்டார் – கம்.பால:10 2/4
ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார் – கம்.பால:10 8/4
படை நெடும் கண்ணார் ஆடும் பண்ணைகள் பலவும் கண்டார் – கம்.பால:10 17/4
மங்கையர் விரும்பி ஆடும் வாவிகள் பலவும் கண்டார் – கம்.பால:10 18/4
அன்னம் ஆடும் முன் துறை கண்டு அங்கு அயல் நின்றாள் – கம்.பால:10 23/4
வானவர் மகளிர் ஆடும் வாசம் நாறு ஊசல் கண்டார் – கம்.பால:16 20/4
துவளும் நுண் இடையார் ஆடும் தோகை அம் குழாத்தின் தொக்கார் – கம்.அயோ:3 74/4
மயில்_இனம் நடம் ஆடும் வழி இனியன போனார் – கம்.அயோ:9 2/4
துகில் புரை திரை நீரில் தோய்வன துறை ஆடும்
முகிழ் இள முலையாரின் மூழ்குவ பல காணாய் – கம்.அயோ:9 11/3,4
ஆடும் களி மா மத யானை அனான் – கம்.ஆரண்:14 74/4
மண்ணிடை வைகல்-தோறும் வரம்பு இலாது ஆடும் மாக்கள் – கம்.ஆரண்:16 9/2
பாரமும் மருங்கும் தெய்வ தருவும் நீர் பண்ணை ஆடும்
சூர்_அர_மகளிர் ஊசல் துவன்றிய சும்மைத்து அன்றே – கம்.கிட்:3 31/3,4
மருவி ஆடும் வாவி-தோறும் வான யாறு பாயும் வந்து – கம்.கிட்:7 7/1
சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும் நிறை ஆறும் சுருதி தொல் நூல் – கம்.கிட்:13 28/1
அன்னம் ஆடும் துறைக்கு அருகு நின்றாளை அ – கம்.கிட்:13 67/3
கழங்கும் பந்தும் குன்று-கொடு ஆடும் கரம் ஓச்சி – கம்.சுந்:2 88/3
கந்தர்ப்ப மகளிர் ஆடும் நாடகம் காண்கின்றாரை – கம்.சுந்:2 104/4
தேவியர்களோடும் உயர் தேவர் இனிது ஆடும்
ஆவி எனல் ஆய திரை ஆர்கலிகள் அம்மா – கம்.சுந்:6 17/3,4
அரம்பையர் கவரியோடு ஆடும் தாரினான் – கம்.யுத்1:2 6/4
அண்டத்தை பொதுத்து அ புறத்து அப்பினால் ஆடும் – கம்.யுத்1:3 4/4
ஆடும் மங்கையர் கரும் குழல் விளர்த்தன அளக்கர் – கம்.யுத்1:6 19/3
கயம் குடைந்து ஆடும் வீர களிறு ஒத்தான் கவயன் காலின் – கம்.யுத்2:19 59/3
இருளிடை சுடலை ஆடும் எண் புயத்து அண்ணல் வண்ண – கம்.யுத்3:22 144/3
புண்ணின் நீர் ஆறும் பல் பேய் புது புனல் ஆடும் பொம்மல் – கம்.யுத்4:34 21/3
மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான் – கம்.யுத்4:34 24/2
அஞ்சன குன்றின் நின்று ஆடும் பாடுமால் – கம்.யுத்4:41 93/4

மேல்


ஆடும்-கால் (3)

கொடுகொட்டி ஆடும்-கால் கோடு உயர் அகல் அல்குல் – கலி 1/6
பண்டரங்கம் ஆடும்-கால் பணை எழில் அணை மென் தோள் – கலி 1/9
தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும்-கால்
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ – கலி 1/12,13

மேல்


ஆடும்-மார் (1)

தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடும்-மார்
ஆனா விருப்போடு அணி அயர்ப காமற்கு – கலி 92/66,67

மேல்


ஆடுமால் (1)

நல் எழில் உண்கணும் ஆடுமால் இடனே – கலி 11/22

மேல்


ஆடுமே (1)

ஆறு சேர் வனம் ஆ வரை ஆடுமே
ஆறு சேர்வன மா வரையாடுமே – கம்.பால:16 30/3,4

மேல்


ஆடுவ (12)

தொகுபு உடன் ஆடுவ போலும் மயில் கையில் – கலி 33/18
கரும்பு பாண் செய தோகை நின்று ஆடுவ சோலை – கம்.பால:9 7/4
களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான் – கம்.அயோ:7 2/4
தடங்கள்-தோறும் நின்று ஆடுவ தண்டலை அயோத்தி – கம்.அயோ:10 4/3
ஆடக கவசத்த கவந்தம் ஆடுவ
பாடகத்து அரம்பையர் மருள பல்வித – கம்.ஆரண்:7 118/2,3
ஆர்ப்பன துடைப்பன போன்ற ஆடுவ – கம்.யுத்2:16 96/4
ஆடுவ கவந்தம் ஒன்று ஆறு எண்ணாயிரம் – கம்.யுத்2:18 110/1
ஆள் உடை குறைத்தலை அதிர ஆடுவ
வாள் உடை தட கைய வாசி மேலன – கம்.யுத்2:18 113/3,4
ஆண்டலை நிகர்த்தன எருவை ஆடுவ – கம்.யுத்2:18 116/4
கழுத்து உள தலை இல களத்தின் ஆடுவ – கம்.யுத்2:19 41/4
அம்மனை குலம் ஆடுவ போன்றவே – கம்.யுத்3:31 122/4
ஆன்ற மெய் தழலன புனலும் ஆடுவ
வான் தொட நிமிர்வன வாளி மா மழை – கம்.யுத்3:31 181/2,3

மேல்


ஆடுவர் (2)

ஆன மாதரோடு ஆடுவர் இயக்கியவர் அவரை – கம்.சுந்:2 24/2
அழுகுவர் நகுவர் பாடி ஆடுவர் அயல் நின்றாரை – கம்.யுத்3:25 13/1

மேல்


ஆடுவழி (2)

ஆடுவழி_ஆடுவழி அகலேன்-மன்னே – அகம் 49/18
ஆடுவழி_ஆடுவழி அகலேன்-மன்னே – அகம் 49/18

மேல்


ஆடுவழி_ஆடுவழி (1)

ஆடுவழி_ஆடுவழி அகலேன்-மன்னே – அகம் 49/18

மேல்


ஆடுவார் (15)

ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம் – பரி 6/105
ஆடுவார் சேரி அடைந்து என – பரி 7/32
துனைந்து ஆடுவார் ஆய் கோதையர் – பரி 7/43
பாடுவார் பாணி சீரும் ஆடுவார் அரங்க தாளமும் – பரி 8/109
ஆடுவார் ஆடல் அமர்ந்த சீர் பாணி – பரி 10/117
அடுத்தடுத்து ஆடுவார் புல்ல குழைந்து – பரி 16/43
ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல் – பரி 20/23
ஆடுவார் பாடுவார் ஆர்ப்பார் நகுவார் நக்கு – பரி 24/21
அரங்கிடை மடந்தையர் ஆடுவார் அவர் – கம்.பால:3 45/1
அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று – கம்.பால:6 22/3
தங்கி நீங்கலர் தாம் இனிது ஆடுவார் – கம்.பால:16 34/4
அணி கொழித்து வந்து எவரும் ஆடுவார்
பிணி கொழித்து வெம் பிறவி வேரின் வன் – கம்.கிட்:15 14/1,2
அமுத பாடலார் அருவி ஆடுவார் – கம்.கிட்:15 22/4
ஆட்டுவார் அமரர் மாதர் ஆடுவார் அரக்கர் மாதர் – கம்.சுந்:2 101/4
ஆடுவார் பாவம் ஐந்தும் நீங்கி மேல் அமரர் ஆவார் – கம்.யுத்1:4 150/3

மேல்


ஆடுவார்க்கு (1)

அரங்கில் ஆடுவார்க்கு அன்பு பூண்டுடை வரம் அறியேன் – கம்.யுத்1:2 107/1

மேல்


ஆடுவார்கள் (2)

ஆடுவார்கள் மற்று அவரினும் பலர் உளர் அமைதி – கம்.சுந்:2 23/2
ஆடுவார்கள் அமளியில் இன்புற – கம்.யுத்4:34 5/2

மேல்


ஆடுவாரும் (2)

வான மீன் கையின் வாரி மணி கழங்கு ஆடுவாரும் – கம்.சுந்:2 181/4
மழை பொதுத்து ஒழுகு நீரால் மஞ்சனம் ஆடுவாரும் – கம்.சுந்:2 182/4

மேல்


ஆடுவாருள் (1)

புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள்
துரந்து புனல் தூவ தூ மலர் கண்கள் – பரி 7/51,52

மேல்


ஆடுவாரை (2)

மறை ஆடுவாரை அறியார் மயங்கி – பரி 24/29
வானவர் மகளிர் ஆட்ட மஞ்சனம் ஆடுவாரை – கம்.சுந்:2 102/4

மேல்


ஆடுவாள் (3)

அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின் – பரி 21/20
காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்
தாமரை கண்புதைத்து அஞ்சி தளர்ந்து அதனோடு ஒழுகலான் – கலி 39/1,2
அவை புகழ் அரங்கின் மேல் ஆடுவாள் அணி நுதல் – கலி 79/4

மேல்


ஆடுவான் (1)

காந்தன் நின்று ஆடுவான் உயர் கவந்தத்தினை – கம்.சுந்:10 47/2

மேல்


ஆடுவென் (1)

ஆடுவென் விளையாட்டு என்னா அயில் எயிற்று அரக்கன் அம் பொன் – கம்.யுத்2:18 231/2

மேல்


ஆடுறு (2)

மறை விரித்து-என்ன ஆடுறு மான மா கலுழன் – கம்.யுத்4:35 6/1
ஆடுறு தேவரோடு உலகம் ஆர்த்து எழ – கம்.யுத்4:40 83/2

மேல்


ஆடுறும் (1)

அணங்கு இள மகளிரொடு அரக்கர் ஆடுறும்
மணம் கிளர் கற்பக சோலை வாவி-வாய் – கம்.சுந்:5 64/1,2

மேல்


ஆடூஉ (2)

வெப்பு உடை ஆடூஉ செத்தனென்-மன் யான் – பதி 86/4
ஆடூஉ சென்னி தகைப்ப மகடூஉ – அகம் 301/12

மேல்


ஆடே (1)

இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே – புறம் 104/6

மேல்


ஆடை (22)

துவர் செய் ஆடை செம் தொடை மறவர் – நற் 33/6
சிலை வில் பகழி செம் துவர் ஆடை
கொலை வில் எயினர் தங்கை நின் முலைய – ஐங் 363/1,2
பொலம் புரி ஆடை வலம்புரி வண்ண – பரி 3/88
ஆடை அசைய அணி அசைய தான் அசையும் – பரி 21/62
ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும் – கலி 18/10
ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி காட்டு என்றாளோ – கலி 72/14
உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப – கலி 81/31
அம் துவர் ஆடை பொதுவனோடு ஆய்ந்த – கலி 102/37
நீல கச்சை பூ ஆர் ஆடை
பீலி கண்ணி பெருந்தகை மறவன் – புறம் 274/1,2
பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே – கம்.பால:3 20/4
ஓத நெடும் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும் – கம்.பால:5 35/1
அன்ன கன்னிக்கு ஆடை அளிப்பான் அமைவாளும் – கம்.பால:17 29/4
ஆடை நல் அணி முனிந்தன அம் பொன் செய் இஞ்சி – கம்.அயோ:4 209/3
ஆவி விரி பால் நுரையின் ஆடை அணை ஆக – கம்.அயோ:5 10/3
தீ நிகர் தொழில் ஆடை திரை பொருவன பாராய் – கம்.அயோ:9 18/4
ஊனம்_இல் மலர் ஆடை உடுத்தினார் – கம்.அயோ:14 9/4
வண்ண மணி ஆடை உள மற்றும் உள பெற்று என் – கம்.கிட்:14 62/2
அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள் அரவு எல்லாம் – கம்.சுந்:2 77/1
மூரி நீர் ஆடை இரு நில மடந்தை முதுகு உளுக்குற்றனள் முரல – கம்.சுந்:3 90/4
இடித்த மா மதில் ஆடை இலங்கையாள் – கம்.யுத்2:15 39/2
தொடையுறு வற்கலை ஆடை சுற்றி மேல் – கம்.யுத்2:15 109/1
பாசிழை மகளிர் ஆடை அந்தணர் பறித்து சுற்ற – கம்.யுத்4:42 8/2

மேல்


ஆடையர் (1)

ஐ எனும் ஆவியர் ஆடையர்
நெய் அணி கூந்தலர் பித்தையர் – பரி 24/12,13

மேல்


ஆடையள் (2)

உடுத்த நீர் ஆடையள் உருவ செவ்வியள் – கம்.ஆரண்:6 12/1
செய்ய ஆடையள் அன்ன செம் சாந்தினள் – கம்.யுத்3:31 134/2

மேல்


ஆடையன் (4)

செய்யன் சிவந்த ஆடையன் செ அரை – திரு 206
திரு அரை சுற்றிய சீரை ஆடையன்
பொரு_அரும் துயரினன் தொடர்ந்து போகின்றான் – கம்.அயோ:4 187/1,2
அண்ணல் அ இராவணன் அரத்த ஆடையன்
நண்ணினன் தென் புலம் நவை_இல் கற்பினாய் – கம்.சுந்:3 40/3,4
புள்ளிமான் உரி ஆடையன் உமையொடும் பொருந்தும் – கம்.யுத்1:5 53/2

மேல்


ஆடையா (1)

அந்தரத்து எழு முகில் ஆடையா அகன் – கம்.யுத்1:8 13/3

மேல்


ஆடையாளும் (1)

நீர் உடை ஆடையாளும் நெளித்தனள் முதுகை என்றால் – கம்.பால:14 80/3

மேல்


ஆடையான் (1)

ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய – கலி 142/26

மேல்


ஆடையின் (1)

விண் முதுகு உளுக்கவும் வேலை ஆடையின்
மண் முதுகு ஆற்றவும் காண்டி வள்ளல் நீ – கம்.அயோ:14 32/3,4

மேல்


ஆடையின்-கண் (1)

ஆடையின்-கண் இருந்தது பேர் அடையாளம் – கம்.சுந்:5 83/2

மேல்


ஆடையும் (4)

கோட்டம் கண்ணியும் கொடும் திரை ஆடையும்
வேட்டது சொல்லி வேந்தனை தொடுத்தலும் – புறம் 275/1,2
இழையும் மாலையும் ஆடையும் சாந்தமும் ஏந்தி – கம்.சுந்:2 25/1
அம்பரங்கள் தொடும் கொடி ஆடையும்
அம்பரங்களொடும் களி யானையும் – கம்.யுத்3:31 119/1,2
பிறவும் ஆடையும் சாந்தமும் பெய்ம் மலர் – கம்.யுத்4:34 3/2

மேல்


ஆடையை (2)

ஈர் தண் ஆடையை எல்லி மாலையை – கலி 52/11
காயாம் பூ கண்ணி கரும் துவர் ஆடையை
மேயும் நிரை முன்னர் கோல் ஊன்றி நின்றாய் ஓர் – கலி 108/10,11

மேல்


ஆண் (41)

ஆண் அணி புகுதலும் அழி படை தாங்கலும் – சிறு 211
ஆண் தலை அணங்கு அடுப்பின் – மது 29
கோள் உடை நெடும் சினை ஆண் குரல் விளிப்பின் – நற் 174/3
மான் பிணை அணைதர ஆண் குரல் விளிக்கும் – ஐங் 373/3
ஆண் கடன் நிறுத்த நின் பூண் கிளர் வியன் மார்பு – பதி 31/14
ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய – கலி 9/10
ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும் – கலி 139/21
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கை – அகம் 31/13
வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்-மார் – அகம் 35/7
வல் ஆண் அரு முனை நீந்தி அல்லாந்து – அகம் 107/12
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் – அகம் 147/7
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும் – அகம் 199/12
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரை – அகம் 321/6
அலந்தலை மூது ஏறு ஆண் குரல் விளிப்ப – அகம் 367/3
ஆண்_கடன் உடைமையின் பாண்_கடன் ஆற்றிய – புறம் 201/14
கல்வியென் என்னும் வல் ஆண் சிறாஅன் – புறம் 346/3
ஊனம்_இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி என்பான் – கம்.பால:8 8/2,3
பொய்ம்மை இல் சிறுமையில் புரிந்த ஆண்_தொழில் – கம்.பால:24 44/1
ஆண் நாயகனே இனி நாடு ஆள்வான் இடையூறு உளதோ – கம்.அயோ:4 39/2
ஆண் அலன் பெண் அலன் ஆர்-கொலாம் என – கம்.அயோ:11 108/2
வில்லினும் வாளினும் விரிந்த ஆண்_தொழில் – கம்.அயோ:11 110/1
ஆண் நாதனை அந்தணர் நாயகனை – கம்.ஆரண்:2 25/2
அனையர் ஆகிய அரக்கரை ஆண்_தொழிற்கு அமைந்த – கம்.ஆரண்:8 1/1
எண்பாலும் இலாதது ஓர் ஆண் உரு என்றி என்னே – கம்.ஆரண்:10 150/2
அன்ன தோன்றலும் ஆண்_தொழிலான் வரவு – கம்.கிட்:11 17/1
அயர்த்தவர் அரிதின் தேறி ஆண்_தொழில் தாதைக்கு ஆண்டு – கம்.சுந்:4 82/1
ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண் என – கம்.சுந்:5 19/3
அரம்பையர் ஆடிய அரங்கின் ஆண்_தொழில் – கம்.சுந்:5 57/3
ஆயினும் ஐய நொய்தின் ஆண்_தொழில் குரங்கை யானே – கம்.சுந்:11 12/1
ஆண்_தொழில் அனுமனும் அவரொடு ஏகினான் – கம்.சுந்:12 18/1
ஆழி வெம் சினத்து ஆண்_தொழில் இராவணன் மனையில் – கம்.சுந்:13 35/2
ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண்_தொழிற்கு – கம்.யுத்1:2 9/1
அறம் துறந்து அமரரை வென்ற ஆண்_தொழில் – கம்.யுத்1:2 69/1
ஆண்_தொழில் உலகினுக்கு ஆணி ஆம் அன்றே – கம்.யுத்1:4 61/4
கொற்ற வீரமும் ஆண்_தொழில் செய்கையும் குறைந்தார் – கம்.யுத்2:15 200/2
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – கம்.யுத்2:19 254/4
ஆயது கடனே அன்றோ ஆண் பிறந்து அமைந்தார்க்கு ஐய – கம்.யுத்3:21 18/3
ஆண்_தொழில் மறந்து கையின் அடுக்கிய மரனும் கல்லும் – கம்.யுத்3:27 88/2
ஐயனும் இவனோடு எஞ்சும் ஆண்_தொழில் ஆற்றல் என்றான் – கம்.யுத்3:28 31/4
ஆண்_தொழில் துணிவு ஓய்ந்தனை ஆண்டு இறை – கம்.யுத்4:37 180/1
ஆண்_தொழிலோரின் பெற்ற வெற்றியும் அழகிற்று என்றான் – கம்.யுத்4:37 208/4

மேல்


ஆண்_கடன் (1)

ஆண்_கடன் உடைமையின் பாண்_கடன் ஆற்றிய – புறம் 201/14

மேல்


ஆண்_தொழில் (13)

பொய்ம்மை இல் சிறுமையில் புரிந்த ஆண்_தொழில்
மும்மையின் உலகினால் முடிக்கல் ஆவதோ – கம்.பால:24 44/1,2
வில்லினும் வாளினும் விரிந்த ஆண்_தொழில்
புல்லிடை உகுத்தனென் பொய்ம்மை யாக்கையை – கம்.அயோ:11 110/1,2
அயர்த்தவர் அரிதின் தேறி ஆண்_தொழில் தாதைக்கு ஆண்டு – கம்.சுந்:4 82/1
அரம்பையர் ஆடிய அரங்கின் ஆண்_தொழில்
குரங்குகள் முறைமுறை முனிப்ப காண்டியால் – கம்.சுந்:5 57/3,4
ஆயினும் ஐய நொய்தின் ஆண்_தொழில் குரங்கை யானே – கம்.சுந்:11 12/1
ஆண்_தொழில் அனுமனும் அவரொடு ஏகினான் – கம்.சுந்:12 18/1
ஆழி வெம் சினத்து ஆண்_தொழில் இராவணன் மனையில் – கம்.சுந்:13 35/2
அறம் துறந்து அமரரை வென்ற ஆண்_தொழில்
திறம் தெரிந்திடின் அது-தானும் செய் தவம் – கம்.யுத்1:2 69/1,2
ஆண்_தொழில் உலகினுக்கு ஆணி ஆம் அன்றே – கம்.யுத்1:4 61/4
கொற்ற வீரமும் ஆண்_தொழில் செய்கையும் குறைந்தார் – கம்.யுத்2:15 200/2
ஆண்_தொழில் மறந்து கையின் அடுக்கிய மரனும் கல்லும் – கம்.யுத்3:27 88/2
ஐயனும் இவனோடு எஞ்சும் ஆண்_தொழில் ஆற்றல் என்றான் – கம்.யுத்3:28 31/4
ஆண்_தொழில் துணிவு ஓய்ந்தனை ஆண்டு இறை – கம்.யுத்4:37 180/1

மேல்


ஆண்_தொழிலான் (1)

அன்ன தோன்றலும் ஆண்_தொழிலான் வரவு – கம்.கிட்:11 17/1

மேல்


ஆண்_தொழிலோரின் (1)

ஆண்_தொழிலோரின் பெற்ற வெற்றியும் அழகிற்று என்றான் – கம்.யுத்4:37 208/4

மேல்


ஆண்_தொழிற்கு (2)

அனையர் ஆகிய அரக்கரை ஆண்_தொழிற்கு அமைந்த – கம்.ஆரண்:8 1/1
ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண்_தொழிற்கு
ஏன்றவர் அன்பினர் எனினும் யாரையும் – கம்.யுத்1:2 9/1,2

மேல்


ஆண்ட (26)

பெரிது ஆண்ட பெரும் கேண்மை – பொரு 229
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக – மது 23
கடல்_அக வரைப்பின் இ பொழில் முழுது ஆண்ட நின் – பதி 14/19
அறன் வாழ்த்த நற்கு ஆண்ட
விறல் மாந்தரன் விறல் மருக – பதி 90/12,13
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின் – கலி 129/4
புரை தவ நாடி பொய் தபுத்து இனிது ஆண்ட
அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழி செல்வம் போல் – கலி 130/3,4
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக – புறம் 66/2
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும் – புறம் 158/5
தாமே ஆண்ட ஏமம் காவலர் – புறம் 363/3
உரை செய் திகிரி-தனை உருட்டி ஒரு கோல் ஓச்சி உலகு ஆண்ட
அரைசன் ஒதுங்க தலை எடுத்த குறும்பு போன்றது அரக்கு ஆம்பல் – கம்.பால:10 75/3,4
நன்று ஒளிர் முகத்தன் ஆகி நாரணன் வலியின் ஆண்ட
வென்றி வில் தருக என்ன கொடுத்தனன் வீரன் கொண்டு அ – கம்.பால:24 35/2,3
அழித்து வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை – கம்.அயோ:13 63/3
வெம் சினத்து அரக்கன் ஆண்ட வியல் நகர் மீது போதும் – கம்.ஆரண்:10 106/1
சூரியன் மரபில் தோன்றி சுடர் நெடு நேமி ஆண்ட
ஆரியன் அமரர்க்காக அசுரரை ஆவி உண்ட – கம்.கிட்:2 26/1,2
வீரியன் வேள்வி செய்து விண் உலகோடும் ஆண்ட
கார் இயல் கருணை அன்ன கண் அகன் கவிகை மன்னன் – கம்.கிட்:2 26/3,4
அறுக்கும் புங்கவன் ஆண்ட பேர் ஆடக தனி வில் – கம்.கிட்:3 77/3
ஆண்ட நகர் ஆரையொடு வாயில் அகலா முன் – கம்.சுந்:4 61/3
ஆண்ட நாயகன் தூதனும் அயன் உடை அண்டம் – கம்.சுந்:11 36/1
பூவலயத்தை ஆண்ட புரவலன் புதல்வன் போலாம் – கம்.சுந்:12 72/4
புவனம் மூன்றும் யான் ஆண்டுளது ஆண்ட அ பொரு_இல் – கம்.யுத்1:2 114/3
கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு அற்றை_நாள் தன் – கம்.யுத்2:16 4/3
அற்று அதிகாயன் ஆக்கை தலை இலது ஆக்கி ஆண்ட
வெற்றியன் ஆய வீரன் மீண்டிலன் இலங்கை மேல்_நாள் – கம்.யுத்2:19 228/1,2
ஆண்ட நாயக கண்டிலை போலும் நீ அவரை – கம்.யுத்3:31 36/3
ஆண்ட வில்லி-தன் வில்லும் அரக்கன்-தன் – கம்.யுத்4:37 39/3
ஆண்ட வில்லி ஓர் ஐம் முக வெம் கணை – கம்.யுத்4:37 160/3
வான் தொடர் பேர் அரசு ஆண்ட மன்னனை – கம்.யுத்4:41 109/3

மேல்


ஆண்டகை (1)

ஆண்டகை விறல் வேள் அல்லன் இவள் – ஐங் 250/4

மேல்


ஆண்டது (2)

அறிந்தான் முனிந்து ஆண்டது ஓர் ஆடக தண்டு வாங்கி – கம்.ஆரண்:13 35/2
வெம்மையின் ஆண்டது நீர் என் வென்றியால் – கம்.யுத்2:18 4/2

மேல்


ஆண்டலை (3)

அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும் – பட் 258
ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி – பதி 25/8
ஆண்டலை நிகர்த்தன எருவை ஆடுவ – கம்.யுத்2:18 116/4

மேல்


ஆண்டலைக்கு (1)

ஆண்டலைக்கு ஈன்ற பறழ்_மகனே நீ எம்மை – கலி 94/6

மேல்


ஆண்டவர் (1)

ஓதநீர் உலகு ஆண்டவர் உன் துணை – கம்.சுந்:12 95/1

மேல்


ஆண்டவன் (1)

அறுபதினாயிரம் ஆண்டும் ஆண்டவன்
இறுவது கண்டு அவற்கு இரங்கல் வேண்டுமோ – கம்.அயோ:14 70/3,4

மேல்


ஆண்டனெனே (1)

ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால் – கம்.அயோ:11 70/4

மேல்


ஆண்டாய் (2)

களமா கொண்டு ஆண்டாய் ஓர் கள்வியை அல்லையோ – கலி 108/29
அம்புக்கு இரை ஆக்கி ஆண்டாய் அரசு ஐய – கம்.யுத்2:18 271/4

மேல்


ஆண்டார் (3)

வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்-கொல் ஆண்டார்
கடிது இவளை காவார் விடுதல் கொடி இயல் – கலி 56/9,10
ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன் அறம் நோனார் – கம்.ஆரண்:11 16/3
ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன் அறம் நோனார் – கம்.ஆரண்:11 16/3

மேல்