யா – முதல் சொற்கள், கலிங்கத்துப்பரணி தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


யாதவரே (1)

தென்னவர் வில்லவர் கூபகர் சாவகர் சேதிபர் யாதவரே
கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே – கலிங்:329/1,2

மேல்


யாது (2)

சாயை புக்க வழி யாது என பரிதி தன் கரம் கொடு திளைக்குமே – கலிங்:79/2
அரசன் உரைசெய்த ஆண்மையும் கெட அமரில் எதிர் விழி யாது ஒதுங்கியே – கலிங்:448/2

மேல்


யாதும் (2)

ஏகவடம் இவை மற்று இவை யாதும் விலை இல் பதக்கமே – கலிங்:334/4
என்னுடைய தோள் வலியும் என்னுடைய வாள் வலியும் யாதும் அறியாது பிறர் போல் – கலிங்:392/1

மேல்


யாதோ (1)

செம் மலையாய் ஒளி படைத்தது யாதோ என்றும் செம் கதிரோன் உதயம் செய்து உதயம் என்னும் – கலிங்:465/1

மேல்


யாம் (1)

முகம் நான்கும் படைத்து உடைய முதல்வனை யாம் பரவுதுமே – கலிங்:5/2

மேல்


யாமும் (1)

மாறி அருள அவர்க்கு இடை யாமும் இசைவம் என பல – கலிங்:336/3

மேல்


யாரும் (1)

சாதிகள் ஒன்றோடொன்று தலை தடுமாறி யாரும்
ஓதிய நெறியின் நில்லாது ஒழுக்கமும் மறந்த போயே – கலிங்:259/1,2

மேல்


யாரே (2)

எங்கே புகலிடம் எங்கே இனி அரண் யாரே அதிபதி இங்கு என்றே – கலிங்:371/2
கைப்படு களிறும் மாவும் கணித்து உரைப்பவர்கள் யாரே – கலிங்:455/2

மேல்


யாரேனும் (1)

கலை நீவி யாரேனும் இல்லா இடத்தே கண்ணுற்று நெஞ்சம் களிப்பீர்கள் திற-மின் – கலிங்:47/2

மேல்


யாவரும் (1)

யாவரும் களி சிறக்கவே தருமம் எங்கும் என்றும் உளதாகவே – கலிங்:595/1

மேல்


யாவும் (1)

பல் அரிசி யாவும் மிக பழ அரிசி தாம் ஆக – கலிங்:545/1

மேல்


யாழ் (1)

வீணை யாழ் குழல் தண்ணுமை வல்லவர் வேறு வேறு இவை நூறு விதம் பட – கலிங்:323/1

மேல்


யாளி (1)

கேழல் மேழி கலை யாளி வீணை சிலை கெண்டை என்று இனைய பல் கொடி – கலிங்:18/1

மேல்


யான் (5)

எண்மடங்கு புகழ் மடந்தை நல்லன் எம் கோன் யான் அவன்-பால் இருப்பது நன்று என்பாள் போல – கலிங்:14/1
இன்னும் உள கிடைப்பன இங்கு இருக்க என்ன யான் இருந்தேன் சில காலம் இருந்த நாளில் – கலிங்:177/2
ஐயனை யான் பெற்றெடுத்த அப்பொழுதும் இப்பொழுது ஒத்து இருந்தது இல்லை – கலிங்:210/2
ஈர் இரு மருப்புடைய வாரணம் உகைத்தே இந்திரன் எதிர்ந்தவரை வென்று வருமே யான்
ஓர் இரு மருப்புடைய வாரணம் உகைத்தே ஒன்னலரை வெல்வன் என அன்னது பயின்றே – கலிங்:245/1,2
இற்றைவரையும் செல அருக்கன் ஒரு நாள் போல் ஏழ் பரி உகைத்து இருள் அகற்றி வருமே யான்
ஒற்றை வயமான் நடவி இ தரை வளாகத்து உற்ற இருள் தீர்ப்பன் என மற்றது பயின்றே – கலிங்:246/1,2

மேல்


யானை (10)

அஞ்சி ஓடும் மத யானை பார் உதிர ஆறும் ஓடுவன நூறு பார் – கலிங்:165/2
அகளங்கன் நமக்கு இரங்கான் அரசர் இடும் திறைக்கு அருள்வான் அவன்-தன் யானை
நிகளம் பூண்டன அடியேம் நெடும் பசியால் அற உலர்ந்து நெற்றாய் அற்றேம் – கலிங்:218/1,2
நிருபர் அணி வென்ற அகளங்கன் மத யானை நிகளங்களொடு நிற்பன அதற்கு – கலிங்:227/1
ஏழு பார் உலகொடு ஏழிசை வளர்க்க உரியாள் யானை மீது பிரியாது உடன் இருந்து வரவே – கலிங்:285/2
யானை மீது வரும் யானையும் அநேகம் எனவே அடு களிற்றின் மிசை கொண்டு அரச அநேகம் வரவே – கலிங்:288/1
யானை மேல் இளம் பிடியின் மேல் நிரைத்து இடையறாது போம் எறி கடற்கு இணை – கலிங்:291/1
ஒட்டகங்கள் யானை வால் உயர்த்த மா அழிந்த போர் – கலிங்:433/1
உடலின் மேல் பல காயம் சொரிந்து பின் கால் உடன் பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை
கடலின் மேல் கலம் தொடர பின்னே செல்லும் கலம் போன்று தோன்றுவன காண்-மின் காண்-மின் – கலிங்:475/1,2
யானை படை சூரர் நேர் ஆன போழ்து அற்று எழுந்து ஆடுகின்றார் தலை – கலிங்:491/1
இந்த உரல்-கண் இ அரிசி எல்லாம் பெய்து கொல் யானை
தந்த உலக்கை-தனை ஓச்சி சலுக்குமுலுக்கு என குற்றீரே – கலிங்:526/1,2

மேல்


யானைகளின் (1)

முகிலின் மேல் முகில் முழங்கி வருகின்றது எனவே மூரி யானைகளின் மேல் முரசு அதிர்ந்து வரவே – கலிங்:289/1

மேல்


யானையின் (2)

படி பரப்பி அ பரும யானையின் பழு எலும்பினில் பா அடுக்கியே – கலிங்:101/2
மத்த யானையின் கரம் சுருண்டு வீழ வன் சரம் – கலிங்:428/1

மேல்


யானையும் (1)

யானை மீது வரும் யானையும் அநேகம் எனவே அடு களிற்றின் மிசை கொண்டு அரச அநேகம் வரவே – கலிங்:288/1

மேல்