நா – முதல் சொற்கள், கலிங்கத்துப்பரணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 3
நாக்கும் 1
நாக்கை 2
நாக 1
நாங்கள் 2
நாச்சியை 1
நாசிகை 1
நாட்டி 4
நாடகாதி 1
நாடனை 1
நாடிய 1
நாடு 2
நாடுடையான் 1
நாடும் 1
நாண் 3
நாணும்படி 1
நாதன் 1
நாபி 1
நாம் 1
நாம 1
நாமம் 1
நாமாதும் 1
நாயகன் 1
நாயகனை 1
நாயகி 1
நாரதன் 1
நால் 2
நால்வன 1
நாலு 1
நாவகத்துள் 1
நாவில் 1
நாவினால் 1
நாவும் 1
நாழிகளா 1
நாழிகை 1
நாள் 17
நாள்-வயின் 1
நாளில் 1
நாளின் 2
நாளும் 1
நாளே 2
நாளை 1
நாளைக்கும் 1
நாற்கடலை 1
நாற்கூடத்து 1
நாற 1
நாறி 2
நாறுவ 1
நான் 2
நான்கில் 1
நான்கின் 1
நான்கினையும் 1
நான்கும் 12
நான்மடி 1
நான்மறைகளே 1
நான்முகனார் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


நா (3)

நா ஆயிரமும் கேட்போர்க்கு நாள் ஆயிரமும் வேண்டுமால் – கலிங்:312/2
இந்த விடம்பை நா தோய்க்கில் இ கூழ் எல்லாம் சுவறாதோ – கலிங்:554/2
முழுத்தோல் போர்க்கும் புத்த பேய் மூளை கூழை நா குழற – கலிங்:567/1

மேல்


நாக்கும் (1)

பதடிகளாய் காற்று அடிப்ப நிலை நிலாமல் பறக்கின்றேம் பசிக்கு அலைந்து பாதி நாக்கும்
உதடுகளில் பாதியும் தின்று ஒறுவாய் ஆனேம் உனக்கு அடிமை அடியேமை ஓட பாராய் – கலிங்:217/1,2

மேல்


நாக்கை (2)

வற்றிய பேய் வாய் உலர்ந்து வறள் நாக்கை நீட்டுவ போல் – கலிங்:89/1
மறிந்த களிற்றின் பழு எலும்பை வாங்கி நாக்கை வழியீரே – கலிங்:505/2

மேல்


நாக (1)

அடல் நாக எலும்பு எடுத்து நரம்பில் கட்டி அடி தடியும் பிடித்து அமரின் மடிந்த வீரர் – கலிங்:156/1

மேல்


நாங்கள் (2)

ஓய்கின்றேம் ஓய்வுக்கும் இனி ஆற்றேம் ஒருநாளைக்கொருநாள் நாங்கள்
தேய்கின்றபடி தேய்ந்து மிடுக்கு அற்றேம் செற்றாலும் உய்யமாட்டேம் – கலிங்:214/1,2
சாவத்தான் பெறுதுமோ சதுமுகன்-தான் கீழ் நாங்கள் மேனாள் செய்த – கலிங்:216/1

மேல்


நாச்சியை (1)

பிணம் தரு நாச்சியை பாடீரே பெரும் திருவாட்டியை பாடீரே – கலிங்:527/2

மேல்


நாசிகை (1)

ஆளி வாரணம் கேழல் சீயம் என்று அவை நிரைத்து நாசிகை இருத்தியே – கலிங்:102/2

மேல்


நாட்டி (4)

தனித்தனியே திசையானை தறிகள் ஆக சயத்தம்பம் பல நாட்டி ஒரு கூடத்தே – கலிங்:10/1
ஓரிரண்டு கால் நாட்டி ஓர் இரும்பை மிசை வளைத்தே – கலிங்:105/2
மணி ஊசன் என மதுரை மகர தோரணம் பறித்து மறித்து நாட்டி – கலிங்:107/2
கடல் கலிங்கம் எறிந்து சயத்தம்பம் நாட்டி கட கரியும் குவி தனமும் கவர்ந்து தெய்வ – கலிங்:471/1

மேல்


நாடகாதி (1)

நாடகாதி நிருத்தம் அனைத்தினும் நால் வகை பெரும் பண்ணினும் எண்ணிய – கலிங்:321/1

மேல்


நாடனை (1)

வண்டல் பாய் பொன்னி நாடனை வாழ்த்தி மா மதுரை வெம் களத்தே மதுரிக்க அட்டு – கலிங்:148/1

மேல்


நாடிய (1)

அலை நாடிய புனல் நாடு உடை அபயர்க்கு இடு திறையா – கலிங்:41/1

மேல்


நாடு (2)

அலை நாடிய புனல் நாடு உடை அபயர்க்கு இடு திறையா – கலிங்:41/1
வேறும் ஒரு பொன்னி வள நாடு சய_துங்கன் முன் விதித்ததுவும் ஒக்கும் எனவே – கலிங்:296/2

மேல்


நாடுடையான் (1)

கவன நெடும் பரி வீர தரன் காவிரி நாடுடையான் இரு தோள் – கலிங்:528/1

மேல்


நாடும் (1)

எ நகரங்களும் நாடும் எமக்கு அருள்செய்தனை எம்மை இட – கலிங்:333/1

மேல்


நாண் (3)

வெருவர வரி சிலை தெறித்த நாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே – கலிங்:405/1
வேடத்தால் குறையாது முந்நூல் ஆக வெம் சிலை நாண் மடித்து இட்டு விதியால் கங்கை – கலிங்:467/1
பணைத்த பனை வெம் கரி கரத்தால் பரிய கரு நாண் கட்டீரே – கலிங்:512/1

மேல்


நாணும்படி (1)

நமக்கு ஒரு வாய் தந்த நான்முகனார் நாணும்படி களித்து உண்ணீரே – கலிங்:580/2

மேல்


நாதன் (1)

அலகில் செரு முதிர் பொழுது வண்டையர் அரசன் அரசர்கள் நாதன் மந்திரி – கலிங்:443/1

மேல்


நாபி (1)

ஆதி மால் அமல நாபி கமலத்து அயன் உதித்து அயன் மரீசி எனும் அண்ணலை அளித்த பரிசும் – கலிங்:186/1

மேல்


நாம் (1)

ஒரு கூழ் பரணி நாம் இருக்கும் ஊர்-கண் பேய்க்கு வாரீரே – கலிங்:575/2

மேல்


நாம (1)

தண்டு தனு வாள் பணிலம் நேமி எனும் நாம தன் படைகள் ஆன திரு ஐம்படை தரித்தே – கலிங்:240/2

மேல்


நாமம் (1)

திரு வயிற்றிற்று ஒரு குழவி திரு நாமம் பரவுதுமே – கலிங்:3/2

மேல்


நாமாதும் (1)

நாமாதும் கலைமாதும் என்ன சென்னி நாவகத்துள் இருப்பாளை நவிலுவாமே – கலிங்:13/2

மேல்


நாயகன் (1)

பணி பணத்து உறை பார்க்கு ஒரு நாயகன் பல் கலை துறை நாவில் இருந்தவன் – கலிங்:319/1

மேல்


நாயகனை (1)

செய்ய திரு மேனி ஒரு பாதி கரிது ஆக தெய்வ முதல் நாயகனை எய்த சிலை மாரன் – கலிங்:15/1

மேல்


நாயகி (1)

குடர் சூடி நிண சட்டை இட்டு நின்ற கோயில் நாயகி நெடும் பேய் கும்பிட்டு ஆங்கே – கலிங்:156/2

மேல்


நாரதன் (1)

காலம் மும்மையும் உணர்ந்தருளும் நாரதன் எனும் கடவுள் வேதமுனி வந்து கடல் சூழ் புவியில் நின் – கலிங்:179/1

மேல்


நால் (2)

நாடகாதி நிருத்தம் அனைத்தினும் நால் வகை பெரும் பண்ணினும் எண்ணிய – கலிங்:321/1
நால் ஆறும் அகன்று ஒரு பெண்ணை எனும் நதி ஆறு கடந்து நடந்து உடனே – கலிங்:367/2

மேல்


நால்வன (1)

பாந்தள் நால்வன போலும் உடல் மயிர் பாசி பட்ட பழம் தொளை மூக்கின – கலிங்:140/1

மேல்


நாலு (1)

அதிர்ந்தன நாலு திசைகள் அடங்கின ஏழு கடல்கள் – கலிங்:359/1

மேல்


நாவகத்துள் (1)

நாமாதும் கலைமாதும் என்ன சென்னி நாவகத்துள் இருப்பாளை நவிலுவாமே – கலிங்:13/2

மேல்


நாவில் (1)

பணி பணத்து உறை பார்க்கு ஒரு நாயகன் பல் கலை துறை நாவில் இருந்தவன் – கலிங்:319/1

மேல்


நாவினால் (1)

வாயின் நீர்-தன்னை நீர் எனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே – கலிங்:83/2

மேல்


நாவும் (1)

உண்ட கூழொடு நாவும் சுருண்டு புக்கு உள் விழுந்து அற ஊமைகள் ஆனவும் – கலிங்:148/2

மேல்


நாழிகளா (1)

தூணிகளே நாழிகளா தூணி மா அளவீரே – கலிங்:546/2

மேல்


நாழிகை (1)

கார் எலாம் எழுந்து ஏழரை நாழிகை காஞ்சனம் பொழி காஞ்சி அதன்-கணே – கலிங்:314/2

மேல்


நாள் (17)

மீளி மா உகைத்து அபயன் முன் ஒர் நாள் விருதராசரை பொருது கொண்ட போர் – கலிங்:102/1
அந்த நாள் அ களத்து அடு கூழினுக்கு ஆய்ந்த வெண் பல் அரிசி உரல் புக – கலிங்:146/1
விருதராச பயங்கரன் முன் ஒர் நாள் வென்ற சக்கர கோட்டத்திடை கொழும் – கலிங்:147/1
பரக்கும் ஓத கடாரம் அழித்த நாள் பாய்ந்த செம்புனல் ஆடியும் நீந்தியும் – கலிங்:151/1
சுராதிராசன் முதலாக வரு சோழன் முனம் நாள் சோழ மண்டலம் அமைத்த பிறகு ஏழுலகையும் – கலிங்:191/1
ஒருவர் முன் ஒர் நாள் தந்து பின் செலா உதியர் மன்னரே மதுரை மன்னர் என்று – கலிங்:199/1
சதய நாள் விழா உதியர் மண்டலம் தன்னில் வைத்தவன் தனி ஒர் மாவின் மேல் – கலிங்:201/1
மூவுலகும் தொழ நெடு மால் முன் ஒரு நாள் அவதாரம் செய்த பின்னை – கலிங்:233/2
இற்றைவரையும் செல அருக்கன் ஒரு நாள் போல் ஏழ் பரி உகைத்து இருள் அகற்றி வருமே யான் – கலிங்:246/1
பழகினார் தெரிந்து உரைத்த பழுது அறு நாள் பழுது அற்ற பொழுதத்து ஆங்கே – கலிங்:280/2
நா ஆயிரமும் கேட்போர்க்கு நாள் ஆயிரமும் வேண்டுமால் – கலிங்:312/2
பார் எலாம் உடையான் அபயன் கொடை பங்கய கரம் ஒப்பு என பண்டு ஒர் நாள்
கார் எலாம் எழுந்து ஏழரை நாழிகை காஞ்சனம் பொழி காஞ்சி அதன்-கணே – கலிங்:314/1,2
தளத்தொடும் பொரு தண்டு எழ பண்டு ஒர் நாள்
அளத்தி பட்டது அறிந்திலை ஐய நீ – கலிங்:385/1,2
குன்று இவை செரு தொழில் பெறாது நெடு நாள் மெலிவு கொண்டபடி கண்டும் இலையோ – கலிங்:390/2
ஒரு கலிங்கம் ஒருவன் அழித்த நாள்
ஒரு கலிங்கம் ஒருவர் உடுத்ததே – கலிங்:454/1,2
எற்றை பகலினும் வெள்ளணி நாள் இருநில பாவை நிழலுற்ற – கலிங்:533/1
சூழி முக களிற்று அபயன் தூது நடந்தருளிய நாள்
ஆழி முதல் படையெடுத்த அணி நெடும் தோள் ஆயிரமே – கலிங்:544/1,2

மேல்


நாள்-வயின் (1)

மன்னர் சீர் சயம் மிகுத்து இடைவிடாத ஒலியும் மறைவலாளர் மறை நாள்-வயின் வழாத ஒலியும் – கலிங்:284/1

மேல்


நாளில் (1)

இன்னும் உள கிடைப்பன இங்கு இருக்க என்ன யான் இருந்தேன் சில காலம் இருந்த நாளில் – கலிங்:177/2

மேல்


நாளின் (2)

பெரு நெடும் பசி பெய் கலம் ஆவன பிற்றை நாளின் முன் நாளின் மெலிவன – கலிங்:135/1
பெரு நெடும் பசி பெய் கலம் ஆவன பிற்றை நாளின் முன் நாளின் மெலிவன – கலிங்:135/1

மேல்


நாளும் (1)

எ குவடும் எ கடலும் எந்த காடும் இனி கலிங்கர்க்கு அரண் ஆவது இன்றே நாளும்
அ குவடும் அ கடலும் வளைந்து வெய்யோன் அத்தமன குவடு அணையும் அளவில் சென்றே – கலிங்:463/1,2

மேல்


நாளே (2)

தாயர் தரு பால் முலை சுரக்க வரு நாளே தானும் உலகத்தவர்-தமக்கு அருள் சுரந்தே – கலிங்:241/1
சக்கரம் முதல் படை ஒர் ஐந்தும் முதல் நாளே தன்னுடைய ஆன அதனால் அவை நமக்கு – கலிங்:247/1

மேல்


நாளை (1)

இன்று சீறினும் நாளை அ சேனை முன் – கலிங்:389/1

மேல்


நாளைக்கும் (1)

இரவு கனவு கண்ட பேய்க்கு இற்றைக்கு அன்றி நாளைக்கும்
புரவி உரி தோல் பட்டைக்கே கூழை பொதிந்து வையீரே – கலிங்:576/1,2

மேல்


நாற்கடலை (1)

நாற்கடலை கவித்த குடை நர_துங்கன் அமுதம் எழ – கலிங்:542/1

மேல்


நாற்கூடத்து (1)

ஆரணமாம் நாற்கூடத்து அணைந்து நிற்கும் ஐம் கரத்தது ஒரு களிற்றுக்கு அன்பு செய்வாம் – கலிங்:9/2

மேல்


நாற (1)

ஓவியம் எலாம் உடல் வியர்ப்ப வருமாலோ ஊறு புனல் செம் குருதி நாற வருமாலோ – கலிங்:224/2

மேல்


நாறி (2)

மூக்கு அருகே வழு நாறி முடை நாறி உதடுகளும் துடிப்ப வாயை – கலிங்:219/1
மூக்கு அருகே வழு நாறி முடை நாறி உதடுகளும் துடிப்ப வாயை – கலிங்:219/1

மேல்


நாறுவ (1)

களிறு வரும்படி பாடீரே கட மதம் நாறுவ பாடீரே – கலிங்:531/2

மேல்


நான் (2)

நேர் அதற்கு இதனை நான் மொழிய நீ எழுதி முன் நெடிய குன்றின் மிசையே இசைவதான கதை கேள் – கலிங்:181/2
என்று கூறலும் எங்கராயன் நான்
ஒன்று கூறுவன் கேள் என்று உணர்த்துவான் – கலிங்:378/1,2

மேல்


நான்கில் (1)

பனுவலுக்கு முதலாய வேதம் நான்கில் பண்டு உரைத்த நெறி புதுக்கி பழையர் தங்கள் – கலிங்:205/1

மேல்


நான்கின் (1)

திரை செய் கடல் ஒலி அடங்க திசை நான்கின் படை நான்கும் திரண்ட ஆங்கே – கலிங்:279/2

மேல்


நான்கினையும் (1)

வேதங்கள் நான்கினையும் வேதியர்-பால் கேட்டருளி மீண்டும் கற்றே – கலிங்:243/2

மேல்


நான்கும் (12)

உகம் நான்கும் பொருள் நான்கும் உபநிடதம் ஒரு நான்கும் – கலிங்:5/1
உகம் நான்கும் பொருள் நான்கும் உபநிடதம் ஒரு நான்கும் – கலிங்:5/1
உகம் நான்கும் பொருள் நான்கும் உபநிடதம் ஒரு நான்கும்
முகம் நான்கும் படைத்து உடைய முதல்வனை யாம் பரவுதுமே – கலிங்:5/1,2
முகம் நான்கும் படைத்து உடைய முதல்வனை யாம் பரவுதுமே – கலிங்:5/2
நிலம் நான்கும் திசை நான்கும் நெடும் கடல்கள் ஒரு நான்கும் – கலிங்:6/1
நிலம் நான்கும் திசை நான்கும் நெடும் கடல்கள் ஒரு நான்கும் – கலிங்:6/1
நிலம் நான்கும் திசை நான்கும் நெடும் கடல்கள் ஒரு நான்கும்
குல நான்கும் காத்து அளிக்கும் குலதீபன் வாழ்க என்றே – கலிங்:6/1,2
குல நான்கும் காத்து அளிக்கும் குலதீபன் வாழ்க என்றே – கலிங்:6/2
வந்தருளி அவதாரம் செய்தலுமே மண்ணுலகும் மறைகள் நான்கும்
அந்தரம் நீங்கின என்ன அந்தர துந்துமி முழங்கி எழுந்தது ஆங்கே – கலிங்:235/1,2
விரி புனல் வேலை நான்கும் வேதங்கள் நான்கும் ஆர்ப்ப – கலிங்:263/1
விரி புனல் வேலை நான்கும் வேதங்கள் நான்கும் ஆர்ப்ப – கலிங்:263/1
திரை செய் கடல் ஒலி அடங்க திசை நான்கின் படை நான்கும் திரண்ட ஆங்கே – கலிங்:279/2

மேல்


நான்மடி (1)

மனுவினுக்கு மும்மடி நான்மடி ஆம் சோழன் மதி குடை கீழ் அறம் தளிர்ப்ப வளர்ந்த ஆறும் – கலிங்:205/2

மேல்


நான்மறைகளே (1)

பாரதத்தின் உளவாகிய பவித்ர கதை எம் பரமன் நல் சரிதை மெய் பழைய நான்மறைகளே
நேர் அதற்கு இதனை நான் மொழிய நீ எழுதி முன் நெடிய குன்றின் மிசையே இசைவதான கதை கேள் – கலிங்:181/1,2

மேல்


நான்முகனார் (1)

நமக்கு ஒரு வாய் தந்த நான்முகனார் நாணும்படி களித்து உண்ணீரே – கலிங்:580/2

மேல்