கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வக்கணை 2
வகிர் 1
வகிர்தரு 1
வகிர்ந்திட்டு 1
வகிர்ந்திடும் 1
வகிர்ந்து 4
வகிர்ந்தும் 2
வகிர்ப்படுத்தி 2
வகிருற்றனன் 1
வகுக்க 6
வகுக்கலுற்றார் 1
வகுக்கலுற்றேன் 1
வகுக்கற்பாலதோ 1
வகுத்த 9
வகுத்ததால் 1
வகுத்ததுவும் 1
வகுத்தவன் 2
வகுத்தவை 1
வகுத்தனர் 2
வகுத்தனர்கள் 1
வகுத்தனன் 1
வகுத்தார் 8
வகுத்தாள் 1
வகுத்தான் 2
வகுத்திட 1
வகுத்திடாதே 1
வகுத்திடும் 2
வகுத்து 39
வகுத்தே 1
வகுதை 4
வகுப்பார் 5
வகுப்பான் 1
வகுப்புற 1
வகை 28
வகைக்கும் 1
வகையறா 1
வகையா 1
வகையின் 1
வகையும் 3
வகையுற 1
வகையுறா 1
வகையுறாது 1
வகைவகை 7
வகைவகையாய் 1
வங்கம் 2
வங்கமும் 1
வங்கிஷத்தவர்கள் 1
வங்கிஷத்தவரதனின் 1
வங்கிசத்து 1
வங்கிடத்தார் 1
வங்கிடத்தின் 1
வங்கிடத்து 3
வங்கியில் 1
வங்கு 2
வங்குமாய் 1
வங்கூழ் 2
வங்கொடு 1
வச்சிர 5
வச்சிரத்தினில் 1
வச்சிரம் 1
வச்சிராயுதம் 1
வசப்படுத்தினன் 1
வசப்படுத்துதல் 1
வசம் 1
வசமாய் 1
வசன 3
வசனத்தால் 1
வசனத்தின் 1
வசனத்து 1
வசனம் 41
வசனம்-தன்னால் 1
வசனம்-தன்னொடும் 1
வசனமும் 3
வசனித்தோம் 1
வசிகர் 1
வசிகரும் 1
வசுந்தரை 1
வசை 14
வசையறும் 1
வசையும் 2
வசையொடும் 2
வஞ்ச 11
வஞ்சக 12
வஞ்சகத்து 1
வஞ்சகத்துள் 1
வஞ்சகத்தை 2
வஞ்சகம் 9
வஞ்சகமும் 3
வஞ்சகரால் 1
வஞ்சகரை 1
வஞ்சகன் 11
வஞ்சகன்-தனை 1
வஞ்சத்தால் 1
வஞ்சத்துள் 1
வஞ்சம் 6
வஞ்சம்-தானோ 1
வஞ்சம்-அதனை 1
வஞ்சமும் 5
வஞ்சமொடு 1
வஞ்சமோ 1
வஞ்சர் 2
வஞ்சரை 1
வஞ்சன் 2
வஞ்சனை 21
வஞ்சனைக்கு 1
வஞ்சனைக்குள் 1
வஞ்சனையன் 1
வஞ்சனையாகிய 1
வஞ்சனையிடத்து 1
வஞ்சனையின் 1
வஞ்சனையும் 1
வஞ்சனையை 1
வஞ்சி 5
வஞ்சிமாரை 1
வஞ்சினத்தின் 1
வஞ்சினம் 6
வஞ்சினம்-தான் 1
வட்ட 21
வட்டங்கள் 1
வட்டணம் 1
வட்டமிட்டன 1
வட்டமும் 1
வட்டு 3
வட்படும் 1
வட 13
வட_வரை 13
வடக்கு 2
வடகங்கள் 1
வடகம் 1
வடகிழக்காக 1
வடங்கள் 3
வடத்தினும் 1
வடத்தினுள் 1
வடத்தினை 1
வடத்தை 2
வடத்தொடும் 1
வடம் 10
வடம்-தனை 1
வடமும் 3
வடவையின் 1
வடவையும் 3
வடி 50
வடிக்கும் 1
வடித்த 12
வடித்தனள் 1
வடித்தான் 1
வடித்து 3
வடிந்த 1
வடிப்பன 1
வடியும் 1
வடிவத்தார் 1
வடிவதாக 2
வடிவது 1
வடிவம் 4
வடிவமும் 1
வடிவவர் 1
வடிவன் 3
வடிவாகிய 1
வடிவாய் 12
வடிவாயினர் 1
வடிவார் 1
வடிவாரிடை 1
வடிவால் 1
வடிவாலும் 1
வடிவில் 1
வடிவில்லான் 1
வடிவின் 4
வடிவினர் 1
வடிவினில் 2
வடிவினும் 2
வடிவு 48
வடிவு-அதாக 1
வடிவு-அதாய் 1
வடிவுக்கு 1
வடிவுசெய்திடு-மின் 1
வடிவுடன் 1
வடிவும் 2
வடிவுளோய் 1
வடிவுற 2
வடிவுறு 4
வடிவுறும் 12
வடிவெடுத்து 5
வடிவே 1
வடிவை 6
வடிவோய் 2
வடு 15
வடுப்பட 3
வடுப்படாத 1
வடுப்படும் 1
வடுவால் 1
வடுவின் 1
வடுவும் 6
வடுவை 2
வடுவையும் 1
வண் 20
வண்டலும் 1
வண்டில்கள் 1
வண்டில்களே 1
வண்டினமோ 1
வண்டு 51
வண்டுகள் 2
வண்டை 1
வண்டொடு 1
வண்டொடும் 1
வண்ண 23
வண்ணத்தின் 1
வண்ணத்து 6
வண்ணம் 45
வண்ணம்-தனை 1
வண்ணமும் 1
வண்ணமே 1
வண்மை 18
வண்மைக்கு 1
வண 1
வணக்க 6
வணக்கங்கள் 1
வணக்கத்தது 1
வணக்கத்தில் 1
வணக்கத்தின் 2
வணக்கத்து 1
வணக்கம் 17
வணக்கம்-தன்னில் 1
வணக்கம்-தன்னொடும் 1
வணக்கமும் 15
வணக்கமுற்றிருந்த 1
வணக்கமே 1
வணக்கமோ 1
வணக்கிடும் 1
வணங்கி 29
வணங்கிய 3
வணங்கிலாத 1
வணங்கிலாதார் 1
வணங்கினரேயெனில் 1
வணங்கினார் 1
வணங்கினான் 1
வணங்கினை 1
வணங்கினோரே 1
வணங்கு 1
வணங்கு-மின் 1
வணங்குகின்றனை 1
வணங்கும் 6
வணங்குவது 1
வணங்குவர் 1
வணங்குவோரை 1
வணம் 4
வணிக 1
வணிகர் 1
வணிகர்க்கு 1
வணிகரும் 1
வணிகரை 1
வணிதன் 1
வத்தான் 2
வத்தானின் 1
வத்திரங்களும் 1
வத்திரத்தை 1
வத்திரம் 1
வதன 18
வதனத்து 1
வதனம் 28
வதனமும் 1
வதனராய் 1
வதனன் 1
வதிந்த 3
வதிந்தனர் 2
வதிந்து 2
வதுவை 7
வதுவைக்கான 1
வதுவைமொழி 1
வதுவையில் 2
வதுவையின் 8
வதுவையை 1
வதை-தனை 1
வதைக்கின்றார் 1
வதைசெயும் 1
வதைத்த 1
வதைத்தது 1
வதைத்தவர் 1
வதைத்திடவேண்டும் 1
வதைத்திடும் 1
வதைத்து 3
வதைத்தோர் 1
வந்த 93
வந்தடுத்து 1
வந்தடைந்தது 1
வந்தடைந்தவர் 1
வந்தடைந்தனர் 1
வந்தடைந்தார் 4
வந்தடைந்தால் 1
வந்தடைந்தான் 1
வந்தடைந்து 2
வந்தடையும் 1
வந்தடைவது 1
வந்ததல்லது 1
வந்ததற்கு 1
வந்ததனால் 1
வந்ததாம் 1
வந்ததாய் 1
வந்ததால் 2
வந்ததின் 1
வந்தது 23
வந்ததும் 9
வந்ததுவும் 4
வந்ததுவோ 3
வந்ததே 1
வந்ததோ 2
வந்தபேரை 1
வந்தவர் 12
வந்தவர்-தம்மிடம் 1
வந்தவர்-தமை 1
வந்தவர்க்கு 2
வந்தவர்களோடும் 1
வந்தவரும் 4
வந்தவன் 5
வந்தவாறு 5
வந்தவாறும் 1
வந்தவை 10
வந்தனம் 5
வந்தனர் 25
வந்தனரால் 7
வந்தனரே 1
வந்தனள் 1
வந்தனன் 15
வந்தனன்-தன் 1
வந்தனனால் 4
வந்தனை 1
வந்தனைசெய்யும் 1
வந்தாம் 1
வந்தாய் 2
வந்தார் 56
வந்தார்களே 1
வந்தால் 2
வந்தாள் 9
வந்தான் 17
வந்திடாது 1
வந்திடும் 2
வந்திருக்கும் 1
வந்திருந்த 1
வந்திருந்தது 3
வந்திருந்தவர்களை 1
வந்திருந்தன 1
வந்திருந்தனமல்லாமல் 1
வந்திருந்தனர் 2
வந்திருந்தனிரெனில் 1
வந்திருந்தார் 1
வந்திருந்து 1
வந்திலம் 1
வந்திலர் 1
வந்திலன் 1
வந்து 279
வந்துதித்து 1
வந்துவந்து 2
வந்துற்றார் 1
வந்துற்றானே 1
வந்துறு 1
வந்துறும் 1
வந்தே 2
வந்தேன் 4
வந்தேனால் 1
வந்தோய் 1
வந்தோர் 2
வந்தோன் 1
வம் 14
வம்-மின் 2
வம்-மின்கள் 1
வம்பு 3
வய 31
வயங்க 6
வயங்கி 1
வயங்கிய 1
வயங்கு 4
வயங்கும் 3
வயதில் 1
வயது 7
வயதுக்கு 1
வயம் 6
வயமா 1
வயல் 2
வயவர் 8
வயவர்-தம்மில் 1
வயவர்க்கு 1
வயவர்கள் 4
வயவராய் 1
வயவரால் 1
வயவரி 1
வயவருக்கு 1
வயவருடன் 1
வயவரும் 2
வயவரை 2
வயவரொடு 1
வயவரொடும் 1
வயவன் 1
வயிர் 2
வயிர 19
வயிரங்கள் 1
வயிரம் 3
வயிரமும் 1
வயிரும் 1
வயிரொடு 1
வயிற்றிடை 6
வயிற்றில் 5
வயிற்றினில் 5
வயிற்றினின் 1
வயிற்றினை 1
வயிற்று 5
வயிற்றை 1
வயிற்றொடு 1
வயிறளவு 1
வயிறார 3
வயிறு 13
வயின் 4
வயின்வயின் 8
வயின்வயின்-தொறும் 1
வர்க்கமும் 1
வர 67
வரகதி 1
வரகு 1
வரச்செய்வேன் 1
வரடு 3
வரடும் 2
வரடுமே 1
வரத்தார் 1
வரத்தால் 1
வரத்தில் 3
வரத்தின் 2
வரத்தினால் 3
வரத்தினாலும் 2
வரத்தினில் 4
வரத்தினை 3
வரத்து 1
வரத்தும் 1
வரதுங்க 1
வரப்படும் 1
வரப்பின் 1
வரப்பெற்று 2
வரப்பெற்றேனால் 1
வரப்பெறு 1
வரப்பெறும் 1
வரப்பெறுமவர் 1
வரம் 20
வரம்பினுக்கும் 1
வரம்பினை 1
வரம்பு 5
வரமுறு 1
வரமுறும் 1
வரல் 3
வரலால் 2
வரலாற்றை 2
வரலாற்றையும் 1
வரலாறு 7
வரலாறு-தன்னை 1
வரலாறும் 2
வரலாறே 1
வரலும் 2
வரவர 1
வரவழைத்தவர் 1
வரவழைத்தனரால் 1
வரவழைத்தனை 1
வரவழைத்தார் 1
வரவழைத்திடுக 1
வரவழைத்திடுவிரேல் 1
வரவழைத்து 11
வரவாறு 4
வரவாறும் 2
வரவிடு 2
வரவிடுத்த 1
வரவிடுத்தவர் 1
வரவிடுத்தவரிடத்தினில் 1
வரவிடுத்தனர் 1
வரவிடுத்துக 1
வரவிடும் 1
வரவினை 6
வரவு 15
வரவு-கொல்லோ 1
வரவும் 5
வரவுற்றனனே 1
வரவேண்டும் 2
வரன் 6
வரன்முறை 2
வரன்முறைப்படி 1
வரன்முறையா 1
வரா 1
வராது 1
வரால் 7
வரி 105
வரி-தொறும் 1
வரிகள் 2
வரிசை 55
வரிசைக்கு 2
வரிசைக்கும் 1
வரிசைகள் 7
வரிசையாக 1
வரிசையாய் 1
வரிசையில் 2
வரிசையின் 5
வரிசையும் 11
வரிப்பட 1
வரிபட 2
வரியில் 1
வரியுறு 1
வரியை 1
வரில் 2
வரிவர 1
வரினும் 3
வரு 45
வருக்க 1
வருக்கங்கள் 1
வருக்கம் 1
வருக்கமாய் 1
வருக்கை 1
வருக 34
வருகிறோம் 1
வருகின்ற 1
வருகின்றது 1
வருகின்றார் 3
வருகின்றாரால் 1
வருகின்றான் 1
வருகுவம் 1
வருகுவர் 6
வருகுவன் 6
வருகையில் 1
வருங்கால 1
வருட 1
வருடத்தின் 1
வருடத்தினில் 1
வருடம் 19
வருடம்-தன்னில் 1
வருடம்-தனில் 1
வருடமும் 2
வருடி 5
வருடுகின்ற 1
வருடுவ 1
வருத்த 2
வருத்தங்கள் 1
வருத்தம் 20
வருத்தமும் 9
வருத்தமுற்ற 2
வருத்தமுற்றதுவும் 1
வருத்தமுற்றவர் 1
வருத்தமுற்றனர் 1
வருத்தமுற்றார் 1
வருத்தமுற்றிடும் 1
வருத்தமுற்றிருந்து 1
வருத்தமுற்று 4
வருத்தி 2
வருத்தும் 1
வருதல் 4
வருதல்மட்டு 1
வருதலால் 1
வருதலாலே 1
வருதலும் 1
வருதி 3
வருதிர் 1
வருந்த 5
வருந்தத்தக்க 1
வருந்தல் 6
வருந்தலை 1
வருந்தாது 1
வருந்தி 21
வருந்திட 5
வருந்திடவே 1
வருந்திடா 2
வருந்திடாது 4
வருந்திய 2
வருந்தியே 1
வருந்தில 1
வருந்திலா 3
வருந்திலாது 7
வருந்தினர் 1
வருந்தினரே 1
வருந்தினன் 1
வருந்தினார் 1
வருந்தினாரால் 1
வருந்தினேனால் 1
வருந்து 2
வருந்தும் 4
வருபவர் 4
வருபவர்க்கு 2
வருபவன் 1
வருபவன்-தன் 1
வருபவன்-தன்னை 1
வருபவன்-தனை 1
வரும் 142
வரும்-தொறும் 1
வரும்பொழுது 1
வரும்போது 1
வரும 1
வருமம் 4
வருமவர் 1
வருமவர்-தம்மை 1
வருமவர்-தமக்கு 1
வருமவர்க்கு 1
வருமளவில் 1
வருமளவும் 3
வருமாகில் 1
வருமித்து 1
வருமெனின் 2
வருமோ 1
வருவ 3
வருவது 26
வருவது-கொல் 1
வருவதும் 5
வருவதை 1
வருவர் 10
வருவரேல் 1
வருவன் 6
வருவன 1
வருவனென்னில் 1
வருவார் 2
வருவாரெனில் 2
வருவிப்பேனே 1
வருவிர்கள் 1
வருவிருந்து 1
வருவேன் 1
வரூஉம் 1
வரை 153
வரை-தனை 1
வரை-மின் 1
வரைக்கு 1
வரைக்கும் 4
வரைக 1
வரைகள் 4
வரைகளில் 1
வரைகளின் 1
வரைகளும் 1
வரைகளை 2
வரைதரு 1
வரைதல் 1
வரைந்த 5
வரைந்தது 1
வரைந்திட்டார் 1
வரைந்திட்டார்களால் 1
வரைந்திடில் 1
வரைந்து 5
வரைப்புற 1
வரைப்புறத்து 1
வரைபவன் 1
வரையகத்து 1
வரையளவும் 1
வரையறவு 1
வரையாடு 1
வரையால் 1
வரையிடத்தில் 2
வரையிடத்தின் 1
வரையிடத்தினும் 1
வரையிடத்தும் 4
வரையிடம் 1
வரையிடை 8
வரையில் 5
வரையின் 10
வரையின்-கண்ணே 1
வரையினிடத்து 1
வரையினில் 3
வரையினின் 1
வரையினும் 3
வரையும் 8
வரையூடு 1
வரையே 1
வரையை 4
வரையொடு 1
வரையோ 1
வரையோடு 1
வரைவற்ற 1
வரைவிலாது 2
வல் 57
வல்ல 4
வல்லதோ 1
வல்லதோர் 1
வல்லமை 2
வல்லமையினர் 1
வல்லயம் 1
வல்லரே 1
வல்லரேயாம் 1
வல்லவர் 7
வல்லவர்-தம்பால் 1
வல்லவர்-தமை 1
வல்லவர்கள் 2
வல்லவராய் 1
வல்லவன் 14
வல்லவன்-தனை 2
வல்லவனும் 1
வல்லவனை 2
வல்லவனோ 1
வல்லார் 12
வல்லான் 1
வல்லி 1
வல்லியம் 4
வல்லியின் 1
வல்லீர் 1
வல்லே 15
வல்லை 6
வல்லையில் 1
வல்லோய் 2
வல்லோர் 4
வல்லோர்கள் 1
வல்லோராலும் 1
வல்லோன் 5
வல்லோனே 1
வல்விதம் 1
வல்வினை 1
வல்வினையினால் 1
வல்வினையெனினும் 1
வல 27
வலக்கரம் 1
வலக்கைநீட்டினார் 1
வலஞ்சுழி 1
வலஞ்செய்து 4
வலத்தினில் 1
வலத்தினும் 1
வலது 7
வலம் 9
வலம்புரி 4
வலம்புரியினை 1
வலம்வந்து 1
வலமாய் 2
வலயம் 1
வலயமும் 1
வலர் 5
வலன் 10
வலனொடு 1
வலாய் 2
வலார் 1
வலாளரும் 1
வலான் 2
வலான்-தன்னை 1
வலி 37
வலிக்கு 1
வலிக்கும் 1
வலிகளும் 1
வலித்ததோ 1
வலித்தலும் 1
வலித்தார் 1
வலித்திட்டு 2
வலித்திடல் 1
வலித்து 3
வலிதில் 2
வலிதின் 6
வலிதினில் 2
வலிது 1
வலிப்பது 1
வலிப்பன் 1
வலிப்பு 1
வலிப்பெடுத்து 1
வலிமை 1
வலிமையர் 1
வலிமையும் 3
வலிமையை 1
வலிய 14
வலியதோ 2
வலியர் 1
வலியவர்க்கு 1
வலியவன் 1
வலியன் 2
வலியாய் 1
வலியார் 1
வலியால் 3
வலியாலும் 3
வலியில் 1
வலியின் 2
வலியினும் 1
வலியினை 1
வலியினோடும் 1
வலியுடன் 1
வலியும் 15
வலியை 1
வலியொடு 1
வலியொடும் 1
வலியோடு 1
வலியோய் 1
வலீர் 1
வலை 1
வலை-வயின் 1
வலைக்குள் 1
வலைகள் 1
வலையம் 1
வலையிடத்து 1
வலையில் 2
வலையின் 2
வலையினன் 1
வலையும் 1
வலையை 2
வலோம் 1
வலோய் 1
வலோர் 2
வலோர்க்கு 1
வலோன் 1
வவ்வி 3
வவ்விய 2
வவ்வியதை 1
வவ்வினர் 1
வவ்வினார் 1
வவ்வுற 2
வழக்கம் 1
வழக்கால் 1
வழக்கின் 3
வழக்கினனல்லன் 1
வழக்கினில் 1
வழக்கினும் 2
வழக்கினை 1
வழக்கு 2
வழக்கை 1
வழக்கொடும் 1
வழங்க 4
வழங்கல் 1
வழங்கலும் 1
வழங்கவழங்கவே 1
வழங்கவும் 1
வழங்காதான் 1
வழங்காது 2
வழங்காமல் 3
வழங்கி 11
வழங்கிட 2
வழங்கிடவே 1
வழங்கிடு-மின் 2
வழங்கிடும் 2
வழங்கிடுமே 1
வழங்கிய 2
வழங்கிலா 1
வழங்கிற்று 1
வழங்கின 1
வழங்கினர் 1
வழங்கினன் 2
வழங்கினார் 1
வழங்கினாரால் 1
வழங்கினாளேல் 1
வழங்கினான் 2
வழங்கினானால் 1
வழங்கினும் 1
வழங்கினேன் 2
வழங்கு 1
வழங்குதல் 1
வழங்கும் 3
வழங்குவதலது 1
வழங்குவரால் 1
வழங்குவனால் 1
வழங்குவோம் 1
வழாது 3
வழாதோர் 1
வழாதோன் 1
வழாமல் 2
வழி 142
வழி-தனக்கு 1
வழி-தனில் 1
வழிக்கு 13
வழிக்கும் 2
வழிக்கொடே 1
வழிக்கொண்டார் 1
வழிக்கொண்டாரால் 1
வழிக்கொண்டு 1
வழிகெட 2
வழிகேடர் 1
வழித்துணையுடன் 1
வழிதர 1
வழிதரும் 1
வழிந்த 4
வழிந்தது 1
வழிந்திட்டு 1
வழிந்திடும் 1
வழிந்து 7
வழிப்படாரெனில் 1
வழிப்படு 1
வழிப்படுத்தி 1
வழிப்படுத்துவிரேல் 1
வழிப்படுதற்கு 1
வழிப்படுமவர்கள்-தமை 1
வழிபடும் 1
வழிமறித்து 1
வழிமுறை 1
வழிய 3
வழியதாக 1
வழியவர்-தமை 1
வழியா 1
வழியாது 1
வழியாய் 2
வழியிடை 3
வழியில் 13
வழியின் 4
வழியினர் 1
வழியினில் 4
வழியினுக்கு 1
வழியினை 3
வழியும் 2
வழியே 8
வழிவழி 1
வழிவிட 1
வழு 11
வழுக்க 1
வழுக்கல் 1
வழுக்காத 1
வழுக்கி 4
வழுக்கிட 1
வழுக்கின் 1
வழுக்குற்று 1
வழுத்த 2
வழுத்தி 8
வழுத்திட 1
வழுத்திய 2
வழுத்தும் 1
வழுத்துவார் 1
வழுத்துவீர் 1
வழுவதாக்கி 1
வழுவா 3
வழுவாத 2
வழுவாது 2
வழுவாமல் 2
வழுவாய் 1
வழுவி 2
வழுவு 3
வழுவும் 2
வள் 13
வள்_உகிர் 1
வள்ளல் 136
வள்ளல்-தம் 4
வள்ளல்-தம்மிடத்து 1
வள்ளல்-தம்மை 1
வள்ளல்-தன் 4
வள்ளல்-தனை 1
வள்ளலார் 8
வள்ளலார்-தம் 1
வள்ளலால் 1
வள்ளலிடம் 2
வள்ளலுக்கு 3
வள்ளலுடன் 1
வள்ளலும் 5
வள்ளலை 8
வள்ளலோடும் 1
வள்ளற்கு 2
வள்ளி 1
வள்ளியோர் 1
வள்ளியோர்க்கு 1
வள்ளியோரினும் 1
வள்ளுவர் 1
வள்ளுவன் 1
வள்ளையில் 1
வள்ளையை 2
வள 15
வளத்தால் 1
வளத்தொடும் 1
வளம் 26
வளமை 9
வளமையும் 2
வளர் 18
வளர்க்க 3
வளர்க்கலாலும் 1
வளர்க்கின்றாரால் 1
வளர்க்கும் 7
வளர்கின்ற 1
வளர்த்த 5
வளர்த்தல் 1
வளர்த்தவராம் 1
வளர்த்தனன் 2
வளர்த்தனையே 1
வளர்த்தார் 3
வளர்த்தான் 1
வளர்த்திட்டாரால் 1
வளர்த்திட 2
வளர்த்திடல் 1
வளர்த்திடும் 4
வளர்த்திடுவம் 1
வளர்த்தீர் 1
வளர்த்து 13
வளர்த்தோம் 1
வளர்தர 2
வளர்ந்த 10
வளர்ந்ததல்லால் 1
வளர்ந்தது 4
வளர்ந்ததும் 1
வளர்ந்தன 6
வளர்ந்தனரே 1
வளர்ந்தனன் 1
வளர்ந்து 8
வளர்ந்துகொண்டு 1
வளர்ந்தே 3
வளர்ப்ப 1
வளர்ப்பதல்லால் 1
வளர்ப்பதற்கு 2
வளர்ப்பதும் 1
வளர்ப்பம் 1
வளர்ப்பன் 2
வளர்வது 1
வளர 12
வளரிடத்து 1
வளரும் 10
வளருமெனில் 1
வளாக 1
வளாகத்தில் 1
வளாகம் 1
வளி 2
வளியினும் 1
வளை 48
வளைக்கும் 2
வளைக்குள் 1
வளைகள்-தோறும் 1
வளைத்த 1
வளைத்தார் 2
வளைத்து 9
வளைதரு 1
வளைதரும் 1
வளைந்த 11
வளைந்தது 2
வளைந்ததுவும் 1
வளைந்தவரில் 1
வளைந்தனர் 5
வளைந்தனன் 1
வளைந்தார் 5
வளைந்திட்டு 1
வளைந்திடில் 1
வளைந்திடும் 1
வளைந்திருந்தார் 1
வளைந்து 23
வளைப்ப 1
வளையாது 1
வளையாய் 1
வளையிடத்து 1
வளையிடை 1
வளையில் 3
வளையினில் 2
வளையும் 1
வளையுள் 1
வளையை 1
வளையையும் 1
வளைவின் 1
வளைவினை 1
வளைவு 1
வளைவும் 1
வற்புறுத்தி 1
வற்புறுத்தியது 1
வற்ற 2
வற்றாது 1
வற்றி 3
வற்றுறா 9
வறந்த 3
வறந்தனவால் 1
வறந்திட 1
வறந்து 8
வறிஞோர்க்கும் 1
வறிது 1
வறியரல்லது 1
வறியரில் 1
வறியவர் 1
வறியவர்க்கு 1
வறியவராய் 1
வறியவன் 2
வறியோர் 2
வறியோர்க்கு 1
வறீஇ 1
வறு 1
வறுமை 7
வறுமையும் 3
வறுமையை 1
வறுமையையும் 1
வன் 65
வன்கணர்க்கு 1
வன்பு 1
வன்புற 1
வன்மமுற்றிடில் 1
வன்மமுற்று 1
வன்மை 1
வன்மையாம் 1
வன்ன 7
வன்னி 2
வன்னிதா 1
வன்னியின் 3
வன 12
வனங்கள் 1
வனங்களும் 5
வனச 17
வனசங்கள் 1
வனசத்து 1
வனசம் 6
வனசமும் 4
வனசை 1
வனத்திடத்தும் 1
வனத்திடை 5
வனத்தில் 5
வனத்திலிருந்து 1
வனத்தின் 2
வனத்தின்-கண்ணே 2
வனத்தினில் 2
வனத்தினும் 1
வனத்தினை 1
வனத்து 2
வனத்தும் 1
வனத்தை 1
வனத்தையும் 1
வனப்பாய் 1
வனப்பில் 1
வனப்பின் 1
வனப்பினில் 1
வனப்பினுக்கு 1
வனப்பினும் 1
வனப்பினை 4
வனப்பு 9
வனப்பும் 4
வனப்பை 1
வனம் 24
வனம்-தனில் 1
வனம்-தனிலே 1
வனமும் 5
வனமே 1
வனிதையர் 2
வனிதையின் 1
வனை 7
வனைதரு 1
வனைந்த 5
வனைந்தது 1
வனைந்தார் 1
வனைந்திட்டானால் 1
வனைந்து 3
வனைய 1
வனையு 1
வனையும் 2
வனைவார் 4
வக்கணை (2)
தொழுது புத்தினை புகழ்ந்து வக்கணை தொகுத்து உரைப்பார் – சீறா:1683/4
ஏம நல் புகழீர் சீட்டில் எழுது வக்கணை ஏது என்றார் – சீறா:4876/4
வகிர் (1)
வகிர் வார் நெறியில் கால் தடவி வந்தார் தௌறு மலை சார்பில் – சீறா:2555/4
வகிர்தரு (1)
வடிவுறும் திரள் தாள்களும் இரு புறம் வகிர்தரு மயிர் வாலும் – சீறா:661/1
வகிர்ந்திட்டு (1)
வறு பரல் படர் பாலைகள் நீந்தி முள் வகிர்ந்திட்டு
அறல் கொழித்திடும் கானையாறுகள் கடந்து அகன்று – சீறா:842/2,3
வகிர்ந்திடும் (1)
வடுப்பட ஊன்றி நொய்தாய் வகிர்ந்திடும் போதில் நெஞ்சம் – சீறா:417/3
வகிர்ந்து (4)
வகிர்ந்து பேரொளி திருந்திட விரிந்த கஃபாவில் – சீறா:474/2
வனம் அடங்கலும் வகிர்ந்து எடுத்து இரு கரை வழிந்திட்டு – சீறா:846/3
வனம் திரி விலங்கு மாய்த்து வன் தசை வகிர்ந்து வாரி – சீறா:2055/1
மாண் உறும் கிரியும் கீறி வகிர்ந்து எடுத்து எறியும் வல்லார் – சீறா:3407/3
வகிர்ந்தும் (2)
மலை அடங்கலும் தடவியும் வனத்தினை வகிர்ந்தும்
தொலைவில் தீவினும் சுற்றியும் முகம்மதை தொடர்ந்து – சீறா:472/1,2
மேலுற வகிர்ந்தும் கருவியால் அறுத்தும் விரிந்த செம் நெருப்பிடை கொடுத்தும் – சீறா:2310/3
வகிர்ப்படுத்தி (2)
பாய்ந்த மாக்களின் உரங்களை இரு வகிர்ப்படுத்தி
வேந்தர் மார்பினும் புகுந்தன வயவர் கை வேல்கள் – சீறா:3492/3,4
புகுந்து உடல் தலை கரம் இரு வகிர்ப்படுத்தி
கோலி நின்ற மன்னவன்-தனை எதிரினில் குறுகி – சீறா:3503/2,3
வகிருற்றனன் (1)
சேடனும் தலை வெடித்து ஒர் ஆயிரமும் சென்னி என்ன வகிருற்றனன் – சீறா:4215/4
வகுக்க (6)
கதிர் வடிவு ஒழுகி நின்ற ஹபீபு மெய் வகுக்க வேண்டி – சீறா:101/1
மங்கையர்-தனை ஒப்பு என்ன வகுக்க நா வகுத்திடாதே – சீறா:608/4
மாண் இழை மடந்தைக்கு உற்ற பெற்றி யார் வகுக்க வல்லார் – சீறா:3048/4
வனை கழல் அலி-தம் பேறின் மகிமை யார் வகுக்க வல்லார் – சீறா:3075/4
மதம் தரு நபிகள் கோமான் மகிமை யார் வகுக்க வல்லார் – சீறா:4293/4
விரை கமழ் புயத்தீர் உம்-தம் மேன்மை யார் வகுக்க வல்லார் – சீறா:4738/4
வகுக்கலுற்றார் (1)
மறைபடா நெறியில் கண்ட புதுமையை வகுக்கலுற்றார் – சீறா:1544/4
வகுக்கலுற்றேன் (1)
மனை-கணின் இருந்தோர்க்கு எல்லாம் தெரிதர வகுக்கலுற்றேன் – சீறா:2802/4
வகுக்கற்பாலதோ (1)
வரத்தினை எவரினும் வகுக்கற்பாலதோ – சீறா:1306/4
வகுத்த (9)
வகுத்த வல்லவனை பணிந்து வானகத்தில் வாழ்ந்து இனிது இருக்கும் அ நாளில் – சீறா:130/4
வழி கதிர் நபி என வகுத்த பேரொளி – சீறா:173/2
வகுத்த நாள் தொடுத்து பின் நாள் வருவது ஓர் நாள் ஈறாக – சீறா:422/1
மறுத்து ஓர் மார்க்கம் வகுத்த முகம்மதை – சீறா:1393/3
மாயவன் முகம்மது வகுத்த மார்க்கத்தில் – சீறா:1462/1
வகுத்த நாயகன் விதி வழி குவைலிது மகளார் – சீறா:2203/2
மா முகில் குடை நபி வகுத்த வாசகம் – சீறா:2739/1
மடந்தையர் திலகம் போன்ற பாத்திமா வகுத்த மாற்றம் – சீறா:3087/1
மண்டு தூள் என வகுத்த மேலவர் அடிவயிற்றில் – சீறா:4412/1
வகுத்ததால் (1)
மார்க்கமும் கொண்டு இ அறபினில் வருவர் என்று உரைத்தனர் அவர் வகுத்ததால்
கலை வல்லோய் காட்சியின் அரிய இ திசை புகுந்தனன் அடியேன் – சீறா:2899/3,4
வகுத்ததுவும் (1)
வந்தது என்-தனக்கு அரு மறை என வகுத்ததுவும் – சீறா:1846/4
வகுத்தவன் (2)
வானமும் புவியும் மற்றும் வகுத்தவன் உண்மை தூதரானவர் – சீறா:1354/1
வகுத்தவன் உதவி அடுத்து உற ஏகி வா என விடைகொடுத்தனரால் – சீறா:4089/4
வகுத்தவை (1)
மறு அறும்படி குற்றேவல் வகுத்தவை நடத்த போதல் – சீறா:1740/3
வகுத்தனர் (2)
பாசறை வகுத்தனர் படங்குகள் நிரைத்தே – சீறா:4128/4
பலித்திட விசயம் என அவண் இறங்கி பாளையம் வகுத்தனர் அன்றே – சீறா:4453/4
வகுத்தனர்கள் (1)
வருக என நல் மொழி வகுத்தனர்கள் என்ன – சீறா:1782/1
வகுத்தனன் (1)
தன்னிகரில்லா துய்யோன் வகுத்தனன் தழைக்க அன்றே – சீறா:104/4
வகுத்தார் (8)
வாட்டம் இல்லது ஓர் நும் பதி செல்க என வகுத்தார் – சீறா:344/4
வன்ன வார் கழல் குரிசிலுக்கு உறு மொழி வகுத்தார் – சீறா:545/4
மா தவன் இவன் பெயர் முகம்மது என வகுத்தார் – சீறா:558/4
வனையும் வார் கழல் அறபிகள் அனைவரும் வகுத்தார்
தினையின் அவ்வளவென்னினும் சிதைவு இலா வண்ண – சீறா:1697/2,3
மனைத்தலத்தில் வைத்திருப்பது பழுது என வகுத்தார் – சீறா:2044/4
வந்ததல்லது நல் வினைக்கு அல என வகுத்தார் – சீறா:2476/4
வாயினை கிழித்து எறிவன் கண்டு அறி என வகுத்தார் – சீறா:3531/4
மனை களிப்புற உண்டு என தோழர்-பால் வகுத்தார் – சீறா:4590/4
வகுத்தாள் (1)
மாயும் இல்லினள் அருள்வது ஒன்று இலை என வகுத்தாள் – சீறா:2683/4
வகுத்தான் (2)
மன்னு மால் நில நபி இனி இலை என வகுத்தான் – சீறா:1294/4
வரிசை செய்து இவண் இருத்தலே கடன் என வகுத்தான் – சீறா:2036/4
வகுத்திட (1)
வான_நாயக இஞ்சி யாம் வகுத்திட மாட்டேம் – சீறா:4400/3
வகுத்திடாதே (1)
மங்கையர்-தனை ஒப்பு என்ன வகுக்க நா வகுத்திடாதே – சீறா:608/4
வகுத்திடும் (2)
மறைபட இருந்து விரைவு அற தூங்கி வகுத்திடும் பழி என குறித்து – சீறா:2516/3
மன்னிய இரு பால் வகுத்திடும் காலை மடையுடன் எடுத்து எறிந்தனவே – சீறா:4754/4
வகுத்து (39)
வடிவுற தனது பேர் ஒளி-அதனால் வகுத்து வெவ்வேறு என அமைத்தே – சீறா:4/3
எவ்வையும் படைத்தோன் என்னை வகுத்து நும்-வயின் செல்க என்றான் – சீறா:117/3
மா தவர் குறிப்பும் தேர்ந்து வகுத்து எடுத்து உரைக்கும் வாயான் – சீறா:790/4
மரு மலர் குழல் மனையவர்க்கு உறு மொழி வகுத்து
தரையினில் புகழ் பெறும்படி அணை மிசை சாய்ந்தான் – சீறா:836/3,4
மணி வகுத்து அனைய திண் தோள் முகம்மது கூட்டி சென்றார் – சீறா:1067/4
மரு மரு பூம் குழலாட்கு முகம்மதுக்கு மணநாளை வகுத்து கூறி – சீறா:1094/2
தெள்ளிய நன் முகூர்த்தம் முதல் திங்கள் என வகுத்து உரைத்தார் செவ்வியோரே – சீறா:1095/4
வம்பு இராத சொல் மறை தனது உரை என வகுத்து எம் – சீறா:1361/1
நல் நய மொழி சில வகுத்து எடுத்துரைத்தார் – சீறா:1380/4
முகம்மதின்-வயின் அடைந்ததும் நடந்ததும் வகுத்து
புகர் அறும் புகழோய் உரை என புகன்றனரே – சீறா:1543/3,4
வல்லோன் நபியும் கலிமாவை வகுத்து காட்டி முன் உரைப்ப – சீறா:1594/1
வள்ளலிடம் சென்றதுவும் இருந்ததுவும் நிகழ்ந்ததுவும் வகுத்து கூறு என்று – சீறா:1659/2
வரப்படும் திறன் முகம்மது என்று அரு மொழி வகுத்து
விரிப்பர் தீன் நிலை என்பதும் விளக்கவும் வேண்டும் – சீறா:1862/3,4
மந்திரத்தையும் வரன் முறை வகுத்து எடுத்துரைத்தார் – சீறா:1882/3
மந்திரம் ஈது என வகுத்து காட்டியே – சீறா:2150/4
வரிசை நேர் வணக்கமும் வகுத்து போயினார் – சீறா:2157/4
மாற்றலர்க்கு ஒரு சொல் தன்மம் வகுத்து அமர் மலைவது என்ன – சீறா:2391/2
மருவலர்க்கெனினும் ஓர் சொல் வகுத்து அமர் விளைப்பர் என்ன – சீறா:2392/1
மன நிலை தெளிதர வகுத்து காட்டலும் – சீறா:2444/2
மாடம் ஓங்கிய மக்க மன்னவர் வகுத்து உரைப்ப – சீறா:2477/1
மறை தரித்த நல் முகம்மதினுடன் வகுத்து உரைத்து – சீறா:2492/2
மன்றல் முங்கிய பொன் புய முகம்மதுவை விளித்து இறை சலாம் வகுத்து ஓதி – சீறா:2541/1
வந்த மா வரவாறு எல்லாம் வகுத்து எடுத்து உரையாநின்றீர் – சீறா:2773/2
மங்குல் தோய்ந்து இலங்கும் பள்ளியும் மனையும் வகுத்து எடுத்து இயற்றிட அருளி – சீறா:2854/3
கொண்டிட அமுதும் குறைந்தில இவர்-தம் குறிப்பினை எவர் வகுத்து உரைப்பார் – சீறா:2858/2
வடித்த நல் மறை வகுத்து இசுலாமினை வளர்த்தீர் – சீறா:2916/4
வருவதும் நிகழ்வதும் வகுத்து புந்தியில் – சீறா:3018/1
மந்திர மொழி சில வகுத்து பின்னரும் – சீறா:3026/4
வதுவையின் வரலாறு எல்லாம் வகுத்து இனிது உரைக்கலுற்றாம் – சீறா:3042/4
மாதரை வகுத்து இ மாதை திரட்டிய வண்ணம் எல்லாம் – சீறா:3045/3
வலிமை மிக்கு உபைதத்தையும் மூன்று அணி வகுத்து
சிலை கொள் வெம் பரி வீரர்கள் கணம் பல செறிய – சீறா:3475/2,3
வாது உரைப்பது இன்று அமர் அறிகுவன் என வகுத்து
காதும் வாளையும் தோளையும் நோக்கி கண்சிவந்தார் – சீறா:3519/3,4
மறனும் ஆண்மையும் பெரிது என அலி வகுத்து உரைத்தார் – சீறா:3529/4
பயம் அற இறங்கினான் வகுத்து பாசறை – சீறா:3631/4
அணி வகுத்து எழும் படையினை நோக்குதற்கு அமைந்தே – சீறா:3804/4
திவளும் ஆவணம் வகுத்து அரும் பாசறை செய்தார் – சீறா:3808/4
பாரும் நம்மையும் வகுத்து அளித்தவன் அருள்படியால் – சீறா:4007/2
விந்தை பெற பீடிகையும் வகுத்து மறை மாந்தரொடு வேந்தர் சூழ – சீறா:4308/3
ஆவி நீர் உண்டு பாசறை வகுத்து அவண் அமைந்தார் – சீறா:4835/4
வகுத்தே (1)
வரிசை உற்றவர் பெயர் முகம்மது என வகுத்தே – சீறா:199/4
வகுதை (4)
மன்னவன் வகுதை துரை அபுல் காசீம் வள மனை செருக்கும் ஒத்திருக்கும் – சீறா:61/4
வற்றுறா செல்வ பெருக்கு இனிது ஓங்கும் வகுதை அம் பதி உசைன் நயினார் – சீறா:698/1
திருத்திய வகுதை பதி அபுல் காசீம் சிந்தையில் பலன் பெற தினமும் – சீறா:1932/3
முகம்மதின் புகழை போற்றி வகுதை வாழ் அபுல் காசீம்-தன் – சீறா:2579/1
வகுப்பார் (5)
மண் படைத்ததில் படைப்பு அலர் என சிலர் வகுப்பார் – சீறா:1840/4
மந்த மாருதம் உலவிட காவணம் வகுப்பார் – சீறா:3122/4
வழு இலாத பொன்_மலையின் விமானங்கள் வகுப்பார்
பொழுது போம் வழி இல் என தோரணம் புனைவார் – சீறா:3123/3,4
பருதி போல் பெரும் புகழ் நபி படை அணி வகுப்பார் – சீறா:3469/4
மடிவு இல் சிந்தையர் கேண்-மின் என்று ஒரு மொழி வகுப்பார் – சீறா:3830/4
வகுப்பான் (1)
மதியின் வேறு வைத்து இசைந்திடும் சில மொழி வகுப்பான் – சீறா:2218/4
வகுப்புற (1)
வலி தரும் உமாறா இறந்த செம் களமும் வகுப்புற இனிது கண்டனரால் – சீறா:3579/4
வகை (28)
வாட்டமில்லவனே எந்த வகை மகர் கொடுப்பது என்றார் – சீறா:120/2
எண் திசை இடத்தும் எழு கடல் புறத்தும் அறு வகை தானை கொண்டு எதிர்ந்து – சீறா:160/3
நலம் கிளர் நாவும் வழங்கிட மனத்தினால் வகை பயனையும் உணர்ந்து – சீறா:283/2
உரையூடு ஒழுகி செலும் என்று வகை
திரையூடு குளித்தனர் தேசிகரே – சீறா:722/3,4
எழு வகை பேதை பேரிளம் பெண் ஈறதாய் – சீறா:1147/3
கள் உலாவிய காவினின் நால் வகை
உள்ள பூவினும் உள் உறைந்து ஓங்கிற்றே – சீறா:1181/3,4
நால் வகை பதாதி சூழ நனி பல திறைகள் ஈய்ந்து – சீறா:1746/2
இறந்திடா வகை நூகு நல் நபி இனிது அளித்தார் – சீறா:1849/2
குறுகி நின்றனர் நால் வகை குலம் தலைமயங்க – சீறா:1888/4
மண்ணகத்து உறையும் எழு வகை பருவ மடந்தையர் அணிந்திடும் அணியாய் – சீறா:1955/2
இரு வகை கிளைஞரும் இசைந்த பேர்களும் – சீறா:2147/2
நால் வகை கதத்த தளத்தொடும் ஒரு தனி கோலால் – சீறா:2307/2
அரும் புவியிடத்தில் தீங்கு அடுத்திடா வகை
வரம் பெறும் அவரவர் வணக்கம்-தன்னொடும் – சீறா:2422/2,3
விடுத்திடா விழுங்கா வகை குளம்பினை விசித்து – சீறா:2652/3
இரு வகை மொழியும் கேட்டு அறபி ஈங்கு உறை – சீறா:3329/1
இரு வகை பெரும் படையும் வந்து அடுத்தது என்று இசைப்ப – சீறா:3422/1
இரு வகை படையினும் கிடந்து எழுந்த பேரோதை – சீறா:3482/3
உய்யலாம் வகை ஊழ் வந்து தொடர்ந்தக்கால் உண்டோ – சீறா:3981/4
வன்னி ஒத்து எழு சினத்தினன் வீந்திடும் வகை என்று – சீறா:4018/2
இதம் உற இரு வகை பெயர்கட்கு என்றுமே – சீறா:4072/1
இகத்தொடு பரமும் சுகத்தொடு துயரும் எழு வகை பிறப்பொடு யாவும் – சீறா:4089/3
திக்கு தலை அறியா வகை சிந்தி செலும் முஸ்தலிக்கு – சீறா:4322/1
திரள் மற மைந்தர்கள் இணங்கா வகை நாளும் – சீறா:4322/2
துஞ்சா வகை தயமும் செய்து தொழ மேலவன் விதியின் – சீறா:4333/2
மோக துயருடனே நினைவு அறியா வகை முழுதும் – சீறா:4349/1
வந்த ஆயத்தின் செய்தி வகை இவை என்ன வள்ளல் – சீறா:4715/1
வாள் ஒளி பரந்த மெய்யாய் வகை பிறிது இல்லை என்றாள் – சீறா:4796/4
இந்த நிலம் நாலு வகை ஆகியது இருந்த – சீறா:4894/2
வகைக்கும் (1)
உலகினில் பிறந்து வரும் எழு வகைக்கும் உயிர் எனும் சலதர கவிகை – சீறா:1246/1
வகையறா (1)
வகையறா வழக்கு தீர்த்து தருக என மன்னர் சூழ்ந்த – சீறா:1559/1
வகையா (1)
மன்றல் அம் குழல் ஆமினா படிப்படி வகையா
நன்றி தேர்ந்த சொல் தாயர்க்கு தினம்-தொறும் நவின்றார் – சீறா:218/3,4
வகையின் (1)
சித்திர வகையின் வீழ்த்தி தெறுதலே கருமம் என்றான் – சீறா:4196/4
வகையும் (3)
துறையின் தொழில் வகையும் தொகை நிதியும் முறைமுறையாய் – சீறா:979/3
மருவும் மலரும் என உலுவின் வகையும் தொகையும் வர வருத்தி – சீறா:1333/2
காதலால் புரவார் யானும் காக்க ஓர் வகையும் அற்றேன் – சீறா:4788/4
வகையுற (1)
வகையுற தேறி செவ்வி முகம்மதின் வதன நோக்கி – சீறா:603/3
வகையுறா (1)
வகையுறா நசுறானிகள் குருக்களின் மதியோன் – சீறா:554/2
வகையுறாது (1)
வகையுறாது ஈற்றின் எண்ணத்தால் உளம் வருந்தினாரால் – சீறா:3058/4
வகைவகை (7)
வந்தவர் நினைத்த பொருளும் ஆர் அமிர்தும் வகைவகை தருதலான் மணியும் – சீறா:85/3
குரிசில் கேட்டு அவரவர்க்கு எல்லாம் வகைவகை கூறி – சீறா:232/2
கூடிய பெயருக்கு எல்லாம் வகைவகை கூறுகின்றார் – சீறா:425/4
வகைவகை சொரிந்தன வெற்றி வானவர் – சீறா:499/3
வகைவகை தெரிதர மசுக்கம் சொல்லினான் – சீறா:3643/4
வையகம் மேவி எவரையும் கூவி வகைவகை மந்திரம் பேசி – சீறா:4076/2
செருகி ஈரைந்து மைந்தர்கள் வகைவகை திரண்டு அங்கு – சீறா:4403/2
வகைவகையாய் (1)
தெரிதரு சீதன பொருளும் இன்னது என வகைவகையாய் தெளிய சாற்றி – சீறா:1094/3
வங்கம் (2)
புடம் கொள் வங்கம் அதாய் நினைவு உருகினன் புலம்ப – சீறா:186/3
பெரும் குகை வங்கம் ஒத்து அழுங்கி பேசுவார் – சீறா:1832/4
வங்கமும் (1)
கரு நிற கடல் வங்கமும் கவிழாது காட்சியாய் கலாசு பெற்றதுவே – சீறா:142/4
வங்கிஷத்தவர்கள் (1)
வாட்டம் இன்றி அ கசுறசு வங்கிஷத்தவர்கள்
கூட்டத்தாரினில் ஒன்பது பெயரினை குறித்தார் – சீறா:2451/3,4
வங்கிஷத்தவரதனின் (1)
ஆன்ற பேரறிவு அவுசு வங்கிஷத்தவரதனின்
மூன்று பேரையும் முதன்மையர் எனும்படி முடித்தார் – சீறா:2452/3,4
வங்கிசத்து (1)
வள்ளலும் பிரத்தி உரைத்து இவன் சூமன் வங்கிசத்து உளன் ஒரு வேடத்து – சீறா:2300/3
வங்கிடத்தார் (1)
வருகிறோம் என உரைத்தனர் அறபி வங்கிடத்தார் – சீறா:3445/4
வங்கிடத்தின் (1)
அறிவின் மிக்கவன் போலவும் அறபி வங்கிடத்தின்
பிறவி போலவும் முதிர்ந்தவன் போலவும் பிரியாது – சீறா:2502/2,3
வங்கிடத்து (3)
என்னும் வங்கிடத்து ஒருவர் இ பள்ளியினிடத்து – சீறா:1234/2
வங்கிடத்து ஒருவர் படைக்கலம் எடுத்து முகம்மதை பொதுவுற வளைந்து – சீறா:2523/1
வங்கிடத்து உரிய மாந்தர் வழி முறை நின்ற வேந்தர் – சீறா:4361/1
வங்கியில் (1)
வங்கியில் கிரிமி ஒத்து அறிவு போக்கினார் – சீறா:1465/4
வங்கு (2)
வால் அசைத்திடாத கிழடு இள உருவாய் வரடு வங்கு அற மலடும் போய் – சீறா:368/1
தீய வங்கு நோய் வரடு மூப்பு உறு துனி சிதைந்து – சீறா:4261/1
வங்குமாய் (1)
சோரியில் வரடும் வங்குமாய் இருந்த துருவை-கண் முதுகினில் திறமாய் – சீறா:367/2
வங்கூழ் (2)
பூவிடத்து அடலின் வங்கூழ் போன்றிடும் சக்பென்று ஓதும் – சீறா:3372/3
வெருவுறும் வங்கூழ் ஆட்டிட நுடங்கும் வெண் கொடி மாடமும் சிறந்து – சீறா:5010/2
வங்கொடு (1)
நீங்குறாத அடர் வங்கொடு வரடுமே நிறைந்து – சீறா:4259/2
வச்சிர (5)
வச்சிர மணி கதிர் பரப்பு மணி மாடம் – சீறா:876/4
மரகத பத்தி கோலி வச்சிர தாரை சாத்தி – சீறா:1258/1
வச்சிர புய முகம்மது தம் வாய் திறந்து – சீறா:2127/2
மகிதல முழுதும் விற்கும் வச்சிர கடகம் பூட்டி – சீறா:3214/2
மணி அணி பலவும் தாங்கி வச்சிர உடைவாள் சேர்த்து – சீறா:3404/1
வச்சிரத்தினில் (1)
வச்சிரத்தினில் எழுதிய எழுத்தினை மாற்ற – சீறா:578/1
வச்சிரம் (1)
வச்சிரம் அழுத்திய வாயின் மீதினும் – சீறா:1149/2
வச்சிராயுதம் (1)
வச்சிராயுதம் கொடு வரும் ஒலீது உளம் மறுக – சீறா:3526/2
வசப்படுத்தினன் (1)
எழுந்து இவண் வரும் முன் இரண்டில் ஒன்று உம் கைக்கு இறை வசப்படுத்தினன் எனும் சொல் – சீறா:3595/1
வசப்படுத்துதல் (1)
பொன்னை யாம் வசப்படுத்துதல் நன்கு என புகழும் – சீறா:3429/2
வசம் (1)
வழி வசம் அலது வேறு ஓர் வடு வரும் தகைமை காணேன் – சீறா:2386/2
வசமாய் (1)
இந்த மன்னர்கள் இருவரில் ஒருவர் என் வசமாய்
தந்து தீன் நிலை நிறுத்துவை என தனி முதலை – சீறா:1506/1,2
வசன (3)
பெருகு முதல் மறை வசன எவ்வுலகும் அறிவது யான் பேசில் என்னே – சீறா:1654/2
பேர் பெறும் வசன நிண்ணயத்தின் பெற்றியால் – சீறா:2441/3
மறு இலா வசன முகம்மதின் தொனி ஈது என மனத்தினில் குறித்து எழுந்து – சீறா:2545/1
வசனத்தால் (1)
வரம் உறும் செல்வ நும் வசனத்தால் எமர்க்கு – சீறா:2442/1
வசனத்தின் (1)
குற்றம் அற்று இரந்து நின்ற வசனத்தின் குறிப்பு காதின் – சீறா:2263/3
வசனத்து (1)
சொல் வசனத்து உவமை இல்லான் அறுசுகுறுசு அசைந்தது இன்று தூய்மை பெற்ற – சீறா:4674/3
வசனம் (41)
நம்மை ஆளுடையான் வேத நபி திரு வசனம் தீனோர் – சீறா:17/1
கொண்ட பின் பிரத்தி சொன்ன குதா திரு வசனம் நோக்கி – சீறா:107/3
வேத வாசகத்தில் ஈசா விளம்பிய வசனம் தேர்வான் – சீறா:796/1
மான வேல் தட கை வீரன் மைசறா வசனம் கேட்டு – சீறா:1065/1
செப்பிய வசனம் கேட்டு ஜிபுறயீல் முகத்தை நோக்கி – சீறா:1262/1
மறை முதல் வசனம் நாவின் வழக்கினனல்லன் என்றார் – சீறா:1263/4
சொலும் சூறத்தில் முஸம்மில் எனும் சுருதி வசனம் இறங்கினவே – சீறா:1331/4
அமரருக்கு அவலம் செய்தீர் அரு மறை வசனம் தீய்த்தீர் – சீறா:1352/1
வருத்தமுற்று அபித்தாலிபு அங்கு உரைத்திடும் வசனம்
திருத்தும் தீன் நிலை முகம்மது செவியிடை புகுந்து – சீறா:1381/1,2
வரை தடத்தை கொதுகு இனங்கள் அரிப்பது என சில வசனம் வளர்க்கின்றாரால் – சீறா:1639/4
தண்டனைகள் படுத்திடவும் பலபல தந்திர வசனம் சாற்றினாரால் – சீறா:1640/4
எனக்கு இறையோன் உரைத்த மறை மொழி வசனம் திறத்தது அல என்ன கூறல் – சீறா:1653/1
வாதியாய் இது அலால் சில வாய்க்கொளா வசனம்
காதினால் கொளப்படுவதன்று இழிந்த கட்டுரையை – சீறா:1694/1,2
மனம் மதி குறியன் கூறும் வசனம் கேட்டு அறபி மன்னர் – சீறா:1741/1
உரைத்த இ வசனம் எல்லாம் உள்ளுற பொருத்தி நாளை – சீறா:1757/1
வரும் திமஸ்கவர் சில வசனம் கூறுவார் – சீறா:1834/4
வென்றி கொள் அரசே இனம் ஒரு வசனம் வினவுதல் வேண்டும் என்னிடத்தில் – சீறா:1942/2
நிகர் அரும் பதி முதியவர் நிகழ்த்திடும் வசனம்
முகம்மதின் செவி புகுதலும் மனம் மிக மகிழ்ந்து – சீறா:2008/1,2
வந்து நல் கலிமா உரைத்தனர் எனும் வசனம்
புந்தி கூர்தர கேட்டனர் சிலர் அதில் பொருவா – சீறா:2041/2,3
மதியிலி ஒருத்தன் வள்ளல் முகம்மதின் வசனம் மாறி – சீறா:2109/2
மறம் முதிர்ந்து பாரிசவர் வெற்றிகொண்டார் எனும் வசனம் மக்க மீதில் – சீறா:2170/2
அன்பராகிய குறைஷி காபிர் இடும் ஒப்பும் முறி வசனம் யாவும் – சீறா:2175/3
திருத்தும் தீன் நிலை முகம்மதினொடும் திட வசனம்
உரைத்து போயவை உற்று அறிந்து ஒருங்கினில் திரண்டார் – சீறா:2482/3,4
இட்டம் முற்று ஆயத்து இறங்கிய வசனம் எடுத்துரைத்து எழில் முகம்மதுவை – சீறா:2528/2
நிற்கும் நிலை நில்லாது வசனம் மறுத்து இரு முறை நிண்ணயம் இல்லேனால் – சீறா:2673/1
பலாய் அடைந்தது என்று இரும் பொருள் பிறந்திடும் வசனம்
குலாவும் வெம் குபிர் தலைவர்கள் செவியினில் குறுக – சீறா:2699/2,3
மதுகை மன்னவர்கள் கூறும் சோபன வசனம் தன்னான் – சீறா:3078/1
கூறிய வசனம் கேட்டு கொற்றவர் உவகை எய்தி – சீறா:3106/2
மறு இலா திரு மங்கல சோபன வசனம்
செறியும் பேரெழில் ததும்பிய திரு நகர் மதீனத்து – சீறா:3110/2,3
வரும் வழியினில் ஒரு வசனம் கேட்டனர் – சீறா:3310/4
வட_வரை புய நபி வசனம் கேட்டலும் – சீறா:3330/1
மாதுலன் முதல் மூவரும் வழங்கிய வசனம்
காதின் உற்ற அரும் காரணர் கருத்தினுள் படுத்தி – சீறா:3430/1,2
மவுலலுற்றனர் தெரிதர ஒரு திரு வசனம் – சீறா:3451/4
மறம் முதிர்ந்து இகற்கு இறங்கினர் என ஒரு வசனம்
உறு சமர் புலி முகம்மது காதினில் உரைத்தார் – சீறா:3809/3,4
மன்றினின் யாரும் கேட்க உடும்பினால் வசனம் கொண்டோய் – சீறா:3930/4
குலன் உற்று ஒழுகார் முகம் நோக்கி சிறிது வசனம் கூறுவனால் – சீறா:4041/4
பொய்யாத நபி வசனம் ஐந்துக்கு ஐந்து தரம் இறை மேல் புகன்றார் ஆணை – சீறா:4683/2
மறை பயில் இறசூலுல்லா மகிழ்ந்து ஒரு வசனம் சொல்வார் – சீறா:4878/4
மெல்லவே பொருந்திடாமல் விரைந்து ஒரு வசனம் சொல்வான் – சீறா:4879/4
அறைதரு வசனம் கேட்டு அங்கு அகம் மகிழ்ந்து இருந்த பின்னர் – சீறா:4908/2
கதி மறை வசனம் கேட்ட காவலர் நபியுல்லாவும் – சீறா:4911/1
வசனம்-தன்னால் (1)
நரகமே அடைவர் என்ற நல் மறை வசனம்-தன்னால்
விரகர்கள் பகுத்து காட்டி விலக்கவும் கலக்க நீங்கார் – சீறா:1347/3,4
வசனம்-தன்னொடும் (1)
மாற்ற அரும் சுருதியின் வசனம்-தன்னொடும்
போற்ற அரும் புகழ்ச்சியால் புகழ்ந்து பொங்கிய – சீறா:1603/2,3
வசனமும் (3)
திடமுறும் வசனமும் சிதையுமோ எனும் – சீறா:1019/4
அருளின் நோக்கமும் அமுது உகு வசனமும் அழகாய் – சீறா:1836/1
அவரவர் உரைத்த வசனமும் இபுலீசானவன் உரைத்திடும் திறனும் – சீறா:2522/1
வசனித்தோம் (1)
மந்திரம் ஒன்று உருவேற்றி கண்கட்டாய் உடும்பினொடும் வசனித்தோம் என்று – சீறா:1649/1
வசிகர் (1)
வள்ளலை புகழ்ந்தார் வழி நடந்தனர் வசிகர் – சீறா:849/4
வசிகரும் (1)
மதி விண் எய்திட வசிகரும் முகம்மது மகிழ்வாய் – சீறா:840/3
வசுந்தரை (1)
குந்தி அசைவு அற அமிழ்த்தி பதித்தது என வசுந்தரை வாய் கொண்டது அன்றே – சீறா:2665/4
வசை (14)
வசை அறு காளையர் மருங்கு சுற்றிட – சீறா:1144/2
வசை இலா குல குறைஷிகள் அனைவரும் மதித்து – சீறா:1233/1
வசை அறும் குறைஷி குலத்துறும் குரிசில் மனத்தினில் அதிசயம் பெறுவார் – சீறா:1244/4
இடையறாத வசை கொண்ட பாவிகள் இழைத்த பாதகம் இது என்னவே – சீறா:1435/3
வசை அறும் புகழ் அபுல் காசிம் மன்னனுக்கு – சீறா:1828/2
வசை அறு நல் மணி கலன்களொடு பல தூசு அணிந்து மலர் வனைந்திட்டானால் – சீறா:2186/4
பகையரும் செவியில் கொள்ளா வசை மொழி பலவும் சாற்றி – சீறா:2809/3
வசை மொழி உரைப்ப கடிதினில் வெகுண்டு மருங்கு உடைவாளினை வாங்கி – சீறா:3586/1
வசை இலாது அடல் முகம்மது மார்பினும் வாமம் – சீறா:4002/2
வசை இலா கத்பான் என்னும் ஆயமும் மதிப்பில்லாத – சீறா:4394/1
வசை இலா புகழ் மன் எனும் மா நபி – சீறா:4478/2
வசை இலா புலி முன் சென்று வாளினால் – சீறா:4510/3
பாடினார் வசை பண் பிறக்கவே – சீறா:4518/4
கவியில் கூறிய காபிர் மேல் வசை
செவியில் கேட்டலும் தீனர்_கோன் நபி – சீறா:4519/1,2
வசையறும் (1)
வசையறும் கரத்து எடுத்து அரும் பேரனை வாழ்த்தி – சீறா:3746/3
வசையும் (2)
எல்லாம் மறந்து காபிருடன் இகழ்ந்தான் வசையும் இயம்பினனால் – சீறா:4049/4
தோய்ந்தன பழியும் பாரும் சொல்லின வசையும் தோன்ற – சீறா:4379/3
வசையொடும் (2)
தெறு கொலை விளைத்தி என விழி சிவந்து செவி கொளா வசையொடும் உரைத்தான் – சீறா:3585/4
வசையொடும் பெரு வஞ்சனை பேசிய மன்னர் – சீறா:3891/1
வஞ்ச (11)
அன்னவன் மாய வஞ்ச மதத்தினுள்ளாய் என் அன்னை – சீறா:2362/1
பேத வஞ்ச மன்னவர்கள்-தம் பெயர்களை குறித்து – சீறா:3468/1
மறம் தரும் கொடிய வஞ்ச மனத்து அபீறாபிகு இன்னே – சீறா:3716/1
வஞ்ச நெஞ்சு இபுலீசு-தன் மதலையை மானும் – சீறா:3868/1
வன்மையாம் நெடிய காளகம் விசித்து வஞ்ச வெம் முடியினை தாங்கி – சீறா:4077/2
விரைவுற நீயும் பேதுற வஞ்ச வேலியில் கிடந்து உழன்றனையோ – சீறா:4100/3
துனி கிடந்து உழன்ற வஞ்ச சூதரில் ஒருவன் நாளும் – சீறா:4194/1
உன்னு வஞ்ச நிறைந்த உளத்தினன் – சீறா:4219/3
புக்க வஞ்ச மனத்தன் பொருக்கென – சீறா:4225/3
மானமிலர் புன்மை எழும் வஞ்ச நெஞ்சர் யாவருக்கும் வணங்கிலாதார் – சீறா:4298/4
தீயவன் கொலை சேர் வஞ்ச சிந்தையன் சிதையும் மாற்ற – சீறா:4376/1
வஞ்சக (12)
புல்லர் வஞ்சக நெஞ்சகம் தெரிதர புகல்வார் – சீறா:962/4
விரிந்த மந்திர வஞ்சக மாயங்கள் விளைத்து – சீறா:2032/3
வஞ்சக கொடியவன் உரைத்திடும் மொழி வழியே – சீறா:2223/1
மன்னும் வஞ்சக முகம்மது மாய விச்சையினால் – சீறா:2479/3
சிறியன் வஞ்சக செய்கையன் யாவர்க்கும் தீயோன் – சீறா:2501/3
புன்மை கவர் வஞ்சக நெஞ்சினர்க்கு மறை தினம்-தோறும் புகட்டினாலும் – சீறா:2659/1
வலிய வஞ்சக முகம்மதே எதிர் வரல் வேண்டும் – சீறா:3527/2
காயும் வஞ்சக கொடியன் என்று உரைத்த கட்டுரைக்கும் – சீறா:3531/2
ஈட்டும் வஞ்சக முகம்மதின் மாயங்கள் எதிர்ந்து – சீறா:3773/3
ஈன வஞ்சக மாயவன் கொடியவன் இதம் இல் – சீறா:3984/3
கொடிய வஞ்சக சூமன் வந்து அழுது இவை கூற – சீறா:3987/2
சொன்ன வஞ்சக துட்டனும் – சீறா:4143/2
வஞ்சகத்து (1)
உள் உறை வஞ்சகத்து உறுதி கூறியே – சீறா:3273/1
வஞ்சகத்துள் (1)
மக்கள் கேட்டு அறவும் நக்கி மாய வஞ்சகத்துள் புக்கி – சீறா:2253/3
வஞ்சகத்தை (2)
நிறை நிலை மனத்தர் ஆகி நினைத்த வஞ்சகத்தை போக்கி – சீறா:1578/3
கொடிய வஞ்சகத்தை சூழ்ந்த குணத்து அபீறாபிகு ஆவி – சீறா:3726/1
வஞ்சகம் (9)
கறை கொள் வஞ்சகம் கபடு அடைந்த கல்பினன் – சீறா:3271/3
மறத்தினை தொடுத்து தீவினை விளைத்து வஞ்சகம் பலபல இயற்றி – சீறா:3588/1
வாயினில் முகமன் கூறி உள் மனத்தின் வஞ்சகம் இயற்றி மேல் எரியும் – சீறா:4082/1
போன நாளளவும் ஷாமில் வஞ்சகம் புணர்த்தி நீதி – சீறா:4357/3
வஞ்சகம் பயின்ற குயையொடு கூடி உறுதியை மறுத்தனராம் போய் – சீறா:4460/3
இருத்தினன் கை குவித்து இருப்ப வஞ்சகம்
பொருந்திய குயை எனும் புன்மை மன்னவன் – சீறா:4543/1,2
என்-கொல் வஞ்சகம் செய்தனன் என இடைபவரும் – சீறா:4588/2
இனைய செய்கை உணர்த்திலன் வஞ்சகம்
நினையும் காலிது நீள் நெறி யாவையும் – சீறா:4819/1,2
காதல் வஞ்சகம் கடி கொண்ட ககுபும் ஆமிறுவும் – சீறா:4837/2
வஞ்சகமும் (3)
பொய்யும் வஞ்சகமும் கொலையொடு சூதும் பொருந்திய செறுநர் உண்டு அதலால் – சீறா:4112/2
கருத்தில் வஞ்சகமும் கொலை கள்ளமும் – சீறா:4238/1
ஈனம் உறு வெம் கொலையும் நிந்தனையும் வஞ்சகமும் இயைந்து நின்றார் – சீறா:4298/2
வஞ்சகரால் (1)
மஞ்சு உலாம் குடை அரசரை நோக்கி வஞ்சகரால்
மிஞ்சும் வல் வினை என திசை-தொறும் விழி பரப்பி – சீறா:2638/2,3
வஞ்சகரை (1)
பொல்லாத வஞ்சகரை தெளியாத மனத்தவரை புன்மையோரை – சீறா:4531/1
வஞ்சகன் (11)
வஞ்சகன் உரைத்த மாற்றம் கேட்டு அபூபக்கர் மாழ்கி – சீறா:809/1
மாசு இலா வரிசை முகம்மதின் பெயரை மாற்றி வஞ்சகன் எனும் பெயர் – சீறா:1423/1
வரவழைத்து அரிய காட்சியை முடித்த முகம்மதை வஞ்சகன் எனவும் – சீறா:1937/2
வஞ்சகன் இபுலீசு என்போன் வார்த்தை உள் அடங்கி பேதை – சீறா:2270/1
மாய வஞ்சகன் கூக்குரல் மறுத்து வாய் அடைப்ப – சீறா:2471/3
கொடிய வஞ்சகன் அபூசகல் சேய் இவை கூற – சீறா:3772/1
வினைய வஞ்சகன் முகம்மது விளைத்திடும் மாயம்-தனை – சீறா:3774/1
உன்னும் வஞ்சகன் கலபு அருள் மகன் உபை என்னும் – சீறா:4008/1
மல் அணி புயத்தினர் சூழ வஞ்சகன்
எல்லையில் விளங்கிய பதணம் ஏறினன் – சீறா:4063/1,2
வஞ்சகன் இறுதி கொண்டுவந்திருந்த முகம்மது ககுபினை நோக்கி – சீறா:4115/1
ஓதிய குயை எனும் ஊன வஞ்சகன்
பாதகம் முடித்தனன் பழியும் பூட்டினன் – சீறா:4556/2,3
வஞ்சகன்-தனை (1)
திரிந்த மாய வஞ்சகன்-தனை நோக்கி கண் செவந்து – சீறா:2470/2
வஞ்சத்தால் (1)
இறத்தலை படு நினைவு எடுத்த வஞ்சத்தால்
புறத்து ஒரு நகரிடை புகுந்து மாயங்கள் – சீறா:2985/2,3
வஞ்சத்துள் (1)
வஞ்சத்துள் படும் ஜின்களில் ஒன்று என மதித்து – சீறா:2700/3
வஞ்சம் (6)
பொய் திகழ் நாவால் வஞ்சம் பொருந்திய மனத்தர் சொன்னார் – சீறா:939/4
அணி திகழ் ஹம்சா வஞ்சம் அடர் அபூஜகிலை நோக்கி – சீறா:1497/1
வீடி போனது அன்று அவன் விடும் வஞ்சம் நம் விதியும் – சீறா:4019/1
வஞ்சம் அறவே மதின மா நகரின் வந்தார் – சீறா:4138/4
எங்கினும் வஞ்சம் மூட்டும் எகூதிகள் இவரை நோக்கி – சீறா:4361/3
வஞ்சம் உறும் குபிரவரால் ஓர் வணக்கம் தாராது வருந்தி நின்றேன் – சீறா:4528/2
வஞ்சம்-தானோ (1)
சிலை நுதல் கதீஜா கேள்வன் செய் தொழில் வஞ்சம்-தானோ
நிலம் மிசை விடையாய் தோன்றி நின்ற அ மாயம்-தானே – சீறா:1549/3,4
வஞ்சம்-அதனை (1)
மன்னவன் விளைக்கும் வஞ்சம்-அதனை நீர் அமைத்தல் வேண்டும் – சீறா:1553/2
வஞ்சமும் (5)
விடுத்தனன் பெரு வஞ்சமும் படிறும் விடாதான் – சீறா:2029/4
கொலையும் வஞ்சமும் கொண்டு வெம் கோறலின் – சீறா:4243/1
பவமும் தீமையும் வஞ்சமும் கொலையொடு படிறும் – சீறா:4284/1
மாயமும் படிறும் கொலை வஞ்சமும்
மேய காபிரை நோக்கி இறையவன் – சீறா:4668/1,2
வஞ்சமும் விள்ளலும் வளரும் பாவமும் – சீறா:4955/1
வஞ்சமொடு (1)
பேத மொழி வஞ்சமொடு பேசுவதும் அன்றே – சீறா:1771/4
வஞ்சமோ (1)
மாயமோ கபடோ சூதோ வஞ்சமோ மதித்திடாத உபாயமோ – சீறா:4204/1
வஞ்சர் (2)
வஞ்சர் நெஞ்சகம் போன்ற முள் சிறு நெறி வனத்தில் – சீறா:2631/4
பணி விடம் அனைய வஞ்சர் அறம் எனும் பயிர்க்கு நாளும் – சீறா:4356/3
வஞ்சரை (1)
வஞ்சரை மதியா வென்றி முகம்மது நபியை போற்றி – சீறா:4721/1
வஞ்சன் (2)
மலி தரும் புகழ் முகம்மதை கொடிய வஞ்சன் என்று பெயர் பேசிய – சீறா:1422/1
நடவா முரண் படித்த வஞ்சன் பொய் – சீறா:1481/2
வஞ்சனை (21)
கவச வல் உரம் கீண்டவர் வஞ்சனை கருத்தோ – சீறா:452/1
வஞ்சனை தொழில் அலது வேறு இலை என மறுத்தான் – சீறா:850/4
பவம் இடறு வஞ்சனை படும் கொலை படைத்த – சீறா:889/3
வஞ்சனை கொலை கபடு அனைத்தும் மாட்டிய – சீறா:910/1
பேதகப்படுத்தும் பெரு வஞ்சனை
சூதன் என்றிடும் பேர் என சொல்லினான் – சீறா:1416/3,4
மொய்த்த கச்சில் முகம்மதை வஞ்சனை
பித்தன் என்று பெரும் பெயர் நாட்டுதல் – சீறா:1417/2,3
மாய வஞ்சனை தொழில் முகம்மதின்-வயின் – சீறா:1482/1
சதிக்கும் வஞ்சனை தறுகணன் இவன்-தனை பொருளாய் – சீறா:1509/3
வஞ்சனை தொழிலினில் முகம்மதினொடும் வாதா – சீறா:1675/1
அலகிலாத வஞ்சனை வித தொழில் படித்ததனால் – சீறா:1686/3
நிரைத்து அடர் வஞ்சனை நிறுத்தி யாரையும் – சீறா:1811/3
வஞ்சனை கீழ்மையோர் மாய காரணம் – சீறா:1819/1
கொடிய பாதகம் வஞ்சனை குபிர் கொலை அனைத்தும் – சீறா:1885/1
காரண பலன் அறிந்தும் வஞ்சனை எனும் காபிர் – சீறா:2208/2
சூது வஞ்சனை தொழிலொடு மாய்ந்திட துணிந்து – சீறா:2469/3
மலைதர வஞ்சனை விளக்கு முகம்மது செய் வினை திறனோ மாயம் யாது என்று – சீறா:2656/2
மா தவமுடையீர் பித்தோ வஞ்சனை தொழிலோ சூழ்ந்த – சீறா:2799/2
மாய வஞ்சனை தொழில் வருமெனின் முகம்மதும் அன்று – சீறா:3776/1
வஞ்சனை தொழில் என்று இவன் உரைத்தவை மதிக்கின் – சீறா:3777/1
வசையொடும் பெரு வஞ்சனை பேசிய மன்னர் – சீறா:3891/1
குற்றினான் குறைத்தான் பெரும் வஞ்சனை கொலைசெய்து – சீறா:4015/2
வஞ்சனைக்கு (1)
ஒல்லையில் இறப்பு ஏது அவன்-தன் வஞ்சனைக்கு ஈது உரை அல ஒழிக என்று உரைத்தான் – சீறா:2519/4
வஞ்சனைக்குள் (1)
மா தவன் முகம்மது என்போன் வளர்த்த வஞ்சனைக்குள் நூறு – சீறா:1552/2
வஞ்சனையன் (1)
வணிதன் வஞ்சனையன் வரைவற்ற பித்து – சீறா:1414/2
வஞ்சனையாகிய (1)
வஞ்சனையாகிய வலையின் உட்படு – சீறா:1812/1
வஞ்சனையிடத்து (1)
புருடராதிபன் இ முகம்மது இங்கு இயற்றும் புன்மை வஞ்சனையிடத்து அடைந்து – சீறா:1935/2
வஞ்சனையின் (1)
மதி மெய் மயங்கி வஞ்சனையின் மாயத்து உறைந்தார் என ஊரும் – சீறா:1596/2
வஞ்சனையும் (1)
வந்து பார்த்திடின் முகம்மது மாய வஞ்சனையும்
விந்தை ஏற்று உரு மந்திர சூழ்ச்சியும் வீறும் – சீறா:1696/2,3
வஞ்சனையை (1)
புத்தியினும் வாள் வலியின் திடத்தானும் வஞ்சனையை பொதிந்து தோன்றும் – சீறா:1662/2
வஞ்சி (5)
வஞ்சி மென்_கொடியின் முக மலர் கவினும் மருங்கினில் விசித்த பட்டு உடையும் – சீறா:275/1
வஞ்சி மெல்_இடை வாட்டமும் நடுக்கமும் வாச – சீறா:453/1
வஞ்சி நுண்ணிடையார்-தம்மிடத்து உறையார் முகம்மது மனத்திடத்து உறைந்தார் – சீறா:1015/4
இடத்தினில் நின்ற வஞ்சி தருவினை எதிர்ந்து நோக்கி – சீறா:2282/2
பாசடை குழைத்த வஞ்சி தரு படி துளைத்து உள் ஓடி – சீறா:2283/1
வஞ்சிமாரை (1)
வஞ்சிமாரை மதலையர்-தம்மொடும் – சீறா:4655/2
வஞ்சினத்தின் (1)
தீ ஆறின செரு ஆறின சினம் ஆற வஞ்சினத்தின்
வாய் ஆறினர் கை ஆறினர் தீனின் மறை வல்லோர் – சீறா:4320/3,4
வஞ்சினம் (6)
தனது உயிர் தலைவர் இந்த வஞ்சினம் சாற்ற தீமை – சீறா:3399/1
வஞ்சினம் கூறி தாவும் வாசி மேல் உமையா வந்தான் – சீறா:3403/4
மன்னிய பரியின் ஏறி வஞ்சினம் கூறி வாள் கை – சீறா:3941/3
என்ன வஞ்சினம் மீறவே – சீறா:4143/1
ஈங்கு வஞ்சினம் கூறிய சொற்படி எழுந்து – சீறா:4267/1
வஞ்சினம் புகன்றது எல்லாம் மறந்து யாம் சொன்னதாமால் – சீறா:4382/4
வஞ்சினம்-தான் (1)
வீங்கிய சீற்றம் என்-கொல் விரித்த வஞ்சினம்-தான் என்-கொல் – சீறா:4372/3
வட்ட (21)
கால வட்ட வாய் முளரியில் ஊறு கள் அருந்தி – சீறா:62/1
கோல வட்ட அம் சிறை அளி குழுவுடன் பாடும் – சீறா:62/2
சோலை வட்ட வாய் மயில் இனம் சூழ்ந்து கார் நீல – சீறா:62/3
புள்ளி வட்ட வெண் பரிசைகள் என உடல் போர்ப்ப – சீறா:773/1
வட்ட வாருதி செல்வம் ஒத்து இ நகர் மாக்கள் – சீறா:1098/3
வட்ட வான் மதிமுகத்தியரிடத்தும் வாள் விரித்து – சீறா:1123/1
வட்ட வெண் கவிகை வள்ளல் முகம்மது நபியே உம்மை – சீறா:2079/3
வட்ட வாரிதி புவியிடை முகம்மது-தமக்கு – சீறா:2199/1
வட்ட வாருதி சூழ் எட்டு திக்கினும் அணி வானத்தும் – சீறா:2603/3
வட்ட வான் நிழல் தர வந்த நம் நபி – சீறா:2743/1
வட்ட ஒண் தவிசின் மேல் வதிந்த மெல் அணை – சீறா:2759/2
கோல வட்ட வெண் கவிகையும் நெடும் கொடி காடும் – சீறா:3457/1
வேலை வட்ட வெண் திரை என கவரியின் வீச்சும் – சீறா:3457/3
நீல வட்ட ஒண் விசும்பு இடன் அற நெருங்கினவே – சீறா:3457/4
கருகும் வட்ட ஒண் பரிசையும் மணி பல கலனும் – சீறா:3550/2
மல் உயர் திணி தோள் விடலைகள் தாங்கும் வட்ட ஒண் கரிய கேடகங்கள் – சீறா:3574/1
வட்ட வெண் கவிகையும் இரசவர்க்கமும் – சீறா:3662/2
வட்ட நேமியினும் கவண் கல்லினும் வாய்ந்த – சீறா:3991/3
தீர்த்த வட்ட வான் மதியினது ஒளியையும் சிதைத்த – சீறா:4573/4
வரை பல இறப்ப உளி குடைந்து அறுத்த வட்ட வாய் உரல் தலை கேழல் – சீறா:4921/3
வட்ட ஒண் கிடுகினால் தாங்கி மன்னவர் – சீறா:4970/1
வட்டங்கள் (1)
கொள்ளி வட்டங்கள் என திரிந்தன குரகதங்கள் – சீறா:3541/4
வட்டணம் (1)
வட்டணம் தட்டி நீள் வள்ளி தண்டை தோல் – சீறா:3005/1
வட்டமிட்டன (1)
வட்டமிட்டன வீதியில் திரிந்தன மகிழ்வில் – சீறா:3856/1
வட்டமும் (1)
சுற்றிய வட்டமும் தூங்கு குஞ்சமும் – சீறா:3003/2
வட்டு (3)
முள் அரை பசும் தாள் வட்டு இலை கமல முகை உடைந்து ஒழுகு தேன் தெறிப்ப – சீறா:43/1
வட்டு இலை முள் அரை வனச வாவியும் – சீறா:515/3
கடைந்த வேல் விழி வட்டு அணித்து எழில் முகம் கசங்க – சீறா:3738/1
வட்படும் (1)
வட்படும் வேல் உடை மாக்கள் யாவரும் – சீறா:723/3
வட (13)
வட_வரை அசைய வானம் முகடு உடைபட அறாத மழை முகில் சிதறி ஓடவே – சீறா:12/2
வட_வரை புடை சூழ் நிலத்து எழு தீவும் வரவழைத்து ஒரு தலத்து இருத்தி – சீறா:79/1
வட_வரை குலுங்க நடமிடு துரங்க மன்னவர் எறுது-தம் மதலை – சீறா:138/1
வட_வரை அனைய திண் தோள் வள்ளலும் மறு இலாத – சீறா:1034/2
வட_வரை அனைய திண் தோள் வயவர்கள் இனிது சூழ – சீறா:2123/3
வட_வரை போல் புய முகம்மதினை செகுப்ப வேண்டும் என மனத்தில் தாங்கி – சீறா:2663/3
வட_வரை பொருவன மலிந்த மேனிலை – சீறா:2707/1
வட_வரை புயத்தினர் மனை புக்கார் அரோ – சீறா:2767/4
வட_வரை புய நபி வசனம் கேட்டலும் – சீறா:3330/1
வட_வரை தகர்க்க என்றோ மண்ணிலம் பிளக்க என்றோ – சீறா:3373/2
வட_வரை குவடு சாயினும் சாயா மனம் நிறைந்து எழும் மதி மலையே – சீறா:4094/3
வட_வரை பிதிர்ந்து தூள் எழ தாவும் வாம் பரி அகுசம் போயினரால் – சீறா:4961/4
வட_வரை துகள் எழ நடத்தும் வாம் பரி – சீறா:4967/1
வட_வரை (13)
வட_வரை அசைய வானம் முகடு உடைபட அறாத மழை முகில் சிதறி ஓடவே – சீறா:12/2
வட_வரை புடை சூழ் நிலத்து எழு தீவும் வரவழைத்து ஒரு தலத்து இருத்தி – சீறா:79/1
வட_வரை குலுங்க நடமிடு துரங்க மன்னவர் எறுது-தம் மதலை – சீறா:138/1
வட_வரை அனைய திண் தோள் வள்ளலும் மறு இலாத – சீறா:1034/2
வட_வரை அனைய திண் தோள் வயவர்கள் இனிது சூழ – சீறா:2123/3
வட_வரை போல் புய முகம்மதினை செகுப்ப வேண்டும் என மனத்தில் தாங்கி – சீறா:2663/3
வட_வரை பொருவன மலிந்த மேனிலை – சீறா:2707/1
வட_வரை புயத்தினர் மனை புக்கார் அரோ – சீறா:2767/4
வட_வரை புய நபி வசனம் கேட்டலும் – சீறா:3330/1
வட_வரை தகர்க்க என்றோ மண்ணிலம் பிளக்க என்றோ – சீறா:3373/2
வட_வரை குவடு சாயினும் சாயா மனம் நிறைந்து எழும் மதி மலையே – சீறா:4094/3
வட_வரை பிதிர்ந்து தூள் எழ தாவும் வாம் பரி அகுசம் போயினரால் – சீறா:4961/4
வட_வரை துகள் எழ நடத்தும் வாம் பரி – சீறா:4967/1
வடக்கு (2)
தென் திசை வடக்கு மேற்கு கிழக்கு எனும் திக்கு நான்கும் – சீறா:605/2
காந்து எரி கதிரோன் எழு திசை தெற்கு வடக்கு மேற்கு எல்லை காணாமல் – சீறா:688/2
வடகங்கள் (1)
மலி தரும் தொடையல் சிந்த வடகங்கள் துயல நோக்கி – சீறா:3199/2
வடகம் (1)
வடகம் மற்றவும் எடுத்தனர் குவித்தனர் வாய்மை – சீறா:4427/3
வடகிழக்காக (1)
சீத ஒண் கதிர் சேர் கஃபத்துல்லாவின் திசையினில் வடகிழக்காக
ஏதம் ஒன்று அணுகா செமுறத்தி லுஸ்தா எனும் ஒரு தலத்தினின் நடுவே – சீறா:255/2,3
வடங்கள் (3)
மாசு அடர்த்து எறி மரகத மணி நிறை வடங்கள்
ஊசலாய் அணி நான்றிட உமிழ் பசும் கதிர்கள் – சீறா:1112/1,2
தரள வெண் மணியின் நிரைநிரை வடங்கள் தயங்கு ஒளி தர அணிந்ததுவே – சீறா:3157/4
சுடர் பிறை வடத்தை சூடி சொரி கதிர் வடங்கள் சேர்த்து – சீறா:3213/3
வடத்தினும் (1)
விரி கதிர் பல திரள் மணி வடத்தினும் விலையின் – சீறா:3125/2
வடத்தினுள் (1)
வடத்தினுள் அடங்காது இணைத்த கச்சு அறுத்து மத கரி கோட்டினும் கதித்து – சீறா:1966/3
வடத்தினை (1)
நின்று நாசியின் வடத்தினை இழுத்து இனிதுடன் நீர் – சீறா:4260/3
வடத்தை (2)
தெரிந்து ஒரு வடத்தை ஏந்தி சேவகர் மார்பில் பூட்டி – சீறா:3192/3
சுடர் பிறை வடத்தை சூடி சொரி கதிர் வடங்கள் சேர்த்து – சீறா:3213/3
வடத்தொடும் (1)
செதுக்கி பொன் இழையில் கோத்த வடத்தொடும் சேர்வையாக்கி – சீறா:3215/2
வடம் (10)
அசைந்த சிற்றிடை மென் கொடி வருந்திட நீள் அணி வடம் மார்பிடை புரள – சீறா:59/1
வடம் தயங்கு பூண் செப்பு என பணைத்து இறுமாந்து – சீறா:337/1
வடம் தயங்கி விம்மிதத்து எழும் குவி முலை மடவார் – சீறா:872/1
நாக மென் முலை குவட்டில் நல் மணி வடம் தரிப்பார் – சீறா:1120/3
வடம் கொள் வெம் முலையார் நகைத்து அருவருப்ப அருந்தினும் வாய்க்கு உதவாமல் – சீறா:1447/3
அருவிகள் வரையில் செம்பொன் அணி வடம் புரள்வ போல – சீறா:1720/3
வம்பு அவிழ் சுறுமா உரைத்த மை எழுதி மணி வடம் கிடந்த பொன் மார்பில் – சீறா:3159/2
வடம் மிகுத்த மனவர் எலாம் – சீறா:4149/3
பூண்ட வெம் தானை அறிந்திலர் கழுத்தில் போட்ட நல் மணி வடம் உணரார் – சீறா:4447/1
இழை படு மார்பில் செறிந்திட தரள வடம் கிடந்து இலங்குவ போன்றும் – சீறா:5005/3
வடம்-தனை (1)
வடம்-தனை விடுத்தனர் என்று மாசு இலா – சீறா:2751/2
வடமும் (3)
வெண் மணி நித்தில வடமும் மேரு எனும் புய வரையில் விரித்த காந்தி – சீறா:1133/2
பெரு மணி வடமும் எண்ணில் வெறுக்கையும் பெரிதும் முன்னர் – சீறா:3055/2
மாகத்து உடு ஒத்தே மிளிர்ந்து இமைக்கும் மணி வடமும்
சோகத்து அகடு உள்ளே கிடந்து எடுத்தார் துயர் விடுத்தார் – சீறா:4336/2,3
வடவையின் (1)
தன் அகம் களித்து வடவையின் கொழுந்து தனி விளையாடிய தலமோ – சீறா:683/2
வடவையும் (3)
வடவையும் வெகுண்டு எதிர் மலைந்து என வளை கிரியும் – சீறா:3481/2
மலியும் வெவ் அழல் வடவையும் எதிர்ந்தன மலைந்து – சீறா:3537/2
காயும் மேல் கனல் வடவையும் அவிதர காயும் – சீறா:3838/1
வடி (50)
வான் கிடந்து அனைய மின் ஒளிர் வடி வாள் மன்னன் றாகுவாவிடத்திருந்து – சீறா:146/2
சேனமும் கொடியும் தொடர் கதிர் வடி வேல் செம்மல் என்று உயர்ச்சி பெற்றிருந்தார் – சீறா:162/4
கான் மலர் முடித்து கடு வரி வடி வேல் கண்களில் அஞ்சனம் குலவ – சீறா:237/3
கறை நிணம் சுமந்த செம் கதிர் வடி வேல் கரதலன் அப்துல் முத்தலிபு – சீறா:287/1
நெய் நிணம் கமழ்ந்த செம் கதிர் வடி வேல் நிருபர் கோன் அப்துல் முத்தலிபு – சீறா:386/1
வடி நறா உடைந்து ஒழுகும் முக்கனியுடன் மதுர மென் மொழி கூறி – சீறா:657/3
செல் அலைந்திட பொழிதரு கரம் மிசை செழும் கதிர் வடி வேலும் – சீறா:662/2
கடைபடு வடி வேல் கண்ணார் கடி மண முரசின் ஓதை – சீறா:927/3
வடி சுதை மெழுக்கிட்டு ஓங்கி வளர்ந்த மண்டபத்தின் சார்பில் – சீறா:1171/1
வேங்கையோடு உரை பகர்ந்த செம் கதிர் வடி வேலோய் – சீறா:1236/2
சித்திர வடி வாள் செம் கை உமறு எனும் செம்மல் ஏற்றின் – சீறா:1564/3
வடி தடம் கதிர் வேல் மை கண் மட_மயில் மறைத்து கூற – சீறா:1572/2
கேட்டு மன்னவன் நன்கு என கிளர் ஒளி வடி வாள் – சீறா:1714/1
கறை நிறம் குலவும் செழும் கதிர் வடி வேல் கரதல முகம்மது நயினார் – சீறா:1946/3
திட கதிர் வடி வாள் என கொலை பழகி செவந்து அரி படர்ந்த மை விழியாள் – சீறா:1958/4
மடி சுதை அமுதம் சிந்த வடி கணீர் பனிப்ப தேங்கும் – சீறா:2062/2
மாரி தண் அலர்கள் சிந்தும் வனத்தினில் வடி வாள் ஏந்தி – சீறா:2370/1
மின் அவிர் வடி வாட்கு ஆவி விருந்துசெய்திடுவன் வேறு – சீறா:2372/2
செம் கதிர் வடி வாள் தாங்கி சென்றவன் துடவை புக்கி – சீறா:2389/1
வடித்து மும்மறை தெளிந்த மன்னவரையும் வடி வாள் – சீறா:2500/1
கறை கெழும் வடி வேல் வல கரன் ஏந்தி கடைத்தலை அடுத்தனர் கடிதின் – சீறா:2545/4
குருதி வடி வேல் ஏந்து மலர் கொழும் செம் கரத்தில் கொண்டனரால் – சீறா:2553/4
வடி கண்ணீர் பணித்து நிற்கும் மாதையும் நோக்கி சூழ்வீர் – சீறா:2801/3
வடி நறா அமுதமாக இனிது உண்டு வரும் அ நாளில் – சீறா:2839/2
வடி நெடும் கதிர் அயில் மலிந்து மின்னிட – சீறா:3015/3
வடி மலர் தொங்கல் திண் தோள் முகம்மது வழங்கினாரால் – சீறா:3074/4
வடி நறவு அருந்தி வரி அளி சிலம்பும் மலர் தொடை புயத்து அபூபக்கருடன் – சீறா:3168/1
அவிர் கதிர் வடி வாள் செம் கை அலி திருமணம் என்று ஓதும் – சீறா:3183/2
வடி மறையவர்கள் வாழ்த்த வானவர் ஆமீன் கூற – சீறா:3207/2
வடி நறா வனச போதும் மா இளம் தளிரும் ஒவ்வா – சீறா:3216/1
வடி மிசை ஊட்டும் பஞ்சின் நலத்தக மலர்த்தி நாளும் – சீறா:3216/2
தார் கெழும் வடி வாள் ஏந்தும் தட புய அலியும் வந்தார் – சீறா:3363/4
வடி சுதை தீற்று மாட மதீன மா நகரின் வள்ளல் – சீறா:3385/1
கேடகம் மருங்கு சேர்த்து கிளர் ஒளி வடி வாள் தாங்கி – சீறா:3402/1
மால் அடுத்த கைக்கு ஏந்தியவுடன் வடி வாளாய் – சீறா:3509/3
பின்னும் ஓர் வடி வாளினை கரத்தினில் பிடித்து – சீறா:3536/1
கொதி நுனை வடி வேல் மன்னவர் சூழ குதிரையின் தொகுதிகள் ஈண்ட – சீறா:3593/3
துதிக்கும் எ உலகிடத்தினும் சுடர் வடி வேலீர் – சீறா:3763/4
மருவலார் உயிர் பருகி ஊன் உண்டு உறை வடி வேல் – சீறா:3827/3
காரணத்துடையார் தந்த காரண வடி வாள் மன்னோ – சீறா:3958/4
கொல் உலை வடி வேல் விட்டு எறிந்தன போல் கொடு நரகினில் குடிபுகுவான் – சீறா:4104/4
கறை கெழு வடி வேல் செம் கை கத்துபானவர் அறிந்தார் – சீறா:4185/4
வடி சுடர் திகிரி தாங்கி இக்கிரிமா மன்னனும் ஏகினன் மாதோ – சீறா:4444/4
வடி கதிர் மெய் சிறந்து ஒளிர மான்மதம் எங்கும் கமழ மறைகள் நாவின் – சீறா:4533/1
வல்லவன் அருளால் கட்டும் கச்சையும் வடி வேல் யாவும் – சீறா:4624/2
மின் இலகும் அயில் வடி வாள் மஆது மகன் சகுது-தம்பால் விரைவில் சென்று – சீறா:4675/3
மின் திகழ் வடி வாள் ஏந்தும் முகைறத்து விறல் செய் வாளால் – சீறா:4858/3
இலங்கிய வடி வாள் செம் கை யார்கள் வாசகமும் உள்ளம் – சீறா:4862/2
கறுவொடும் வெகுண்டு வடி கணை தெரிந்து விட்டனர் கார்முகம் குழைய – சீறா:4930/4
இலை வடி வேல் கை வயவர்கள் எழுந்து வந்தனர் அவணிடை கிடந்தோர் – சீறா:5028/3
வடிக்கும் (1)
வடிக்கும் மா மறையவரிடத்தினில் வரவழைத்து – சீறா:3470/3
வடித்த (12)
வடித்த செந்தமிழ் புலவர் முன் யான் சொலும் ஆறே – சீறா:19/4
வடித்த கண்ணின் நீர் ஒழுகிட இருந்த பொன் மயிலை – சீறா:212/2
வடித்த தெள் அமிர்தம் எனும் மொழி குதலை மறியமும் இடது பாரிசத்தில் – சீறா:248/2
மறுவியும் புழுகும் சுண்ணமும் சாந்தும் வடித்த பன்னீரொடும் குழைத்து – சீறா:1205/1
வடித்த மெய்ம்மறை நம் நபி வாக்கினில் – சீறா:1403/1
வடித்த வாய்மையின் ஒழுகுவன் மறை தெரி மதியோய் – சீறா:2219/3
வடித்த நல் மறை வகுத்து இசுலாமினை வளர்த்தீர் – சீறா:2916/4
வடித்த நீர் தூங்கு நா சுணங்கன் வாயினில் – சீறா:2969/1
வடித்த நல் நறை அல்லியை இதழொடும் வாயின் – சீறா:3128/3
வடித்த சொல் மறையோர் வாழ்த்த மன்னவர் இனிது போற்ற – சீறா:3351/3
வடித்த தீனினை வானரும் மனம் மகிழ்வுற வைத்து – சீறா:4434/1
இரும்பினை வடித்த மோட்டு உடல் எருமை இரும் கருங்குவளை அம் கறித்து – சீறா:5007/1
வடித்தனள் (1)
மண்டினள் புலனும் ஒடுங்கினள் கண்ணீர் வடித்தனள் துடித்தனள் மட_மான் – சீறா:4119/4
வடித்தான் (1)
அருகிருந்து எழும் தங்கைகள் சிவப்புற வடித்தான்
பெருகும் அக்கினி கொழுந்துகள் தெறித்தன பிதிர்ந்தே – சீறா:971/3,4
வடித்து (3)
வடித்து மும்மறை தெளிந்த மன்னவரையும் வடி வாள் – சீறா:2500/1
காய்ந்த பாலினை வடித்து வண் தாமரை கரத்தின் – சீறா:2692/3
வாதையில் பதைத்து சோர்ந்து கண்ணில் நீர் வடித்து நின்றாள் – சீறா:2799/4
வடிந்த (1)
மான்மதம் கமழ்தலும் வடிந்த கைகளும் – சீறா:902/2
வடிப்பன (1)
மதி அழிந்து இரங்கி கண்ணீர் வடிப்பன போன்றது அன்றே – சீறா:2064/4
வடியும் (1)
வடியும் தேன் மலர் வாவியும் வளர் கழை குலம் போல் – சீறா:858/2
வடிவத்தார் (1)
வாசம் உணர்த்தி சோதி விளக்கும் வடிவத்தார்
பேசிய முற்றும் காதினில் உற்றும் பிரிவு இல்லா – சீறா:3927/1,2
வடிவதாக (2)
வெந்நிடத்து இருத்தி அங்கம் வியனுறும் வடிவதாக
தென்னுறு ஜலால் ஜமால் என்று ஏத்திய திரு கை ஆர – சீறா:104/2,3
மிக்கு உயர் வடிவதாக ஜிபுறயீல் விசும்பில் வந்தார் – சீறா:1725/4
வடிவது (1)
விரிந்த நூல் உரையும் பொய்யா விளங்கு ஒளிர் வடிவது ஆக – சீறா:642/2
வடிவம் (4)
மன்னிய ஜிபுறயீலும் மறுத்து முன் வடிவம் போன்றார் – சீறா:1735/4
அற நெறி வடிவம் கொண்ட அபூபக்கர் மதலையான – சீறா:2568/1
திருவோ நீ செயலோ நீ உன் வடிவம் என்-கொல் என தெருள்வன் யானே – சீறா:4524/4
மேயது ஓர் வடிவம் காணேன் மின் இடை மடவார் முன்னம் – சீறா:4763/2
வடிவமும் (1)
வடிவமும் ஒழுங்கும் நீதி வணக்கமும் அறிவும் பூத்த – சீறா:3053/1
வடிவவர் (1)
உரு பொதிந்த நல் வடிவவர் உரைத்து ஒரு நொடிக்குள் – சீறா:2230/1
வடிவன் (3)
சித்திர வடிவன் செ வாய் திறந்து இருவரையும் நோக்கி – சீறா:415/2
புதிய நல் வடிவன் ஆகி பொருவு இல் அத்தாசு போனான் – சீறா:2254/4
உதித்து எழும் பருதி ஏய்ப்பான் உரைக்க அரும் வடிவன் இ யாவன் – சீறா:2771/3
வடிவாகிய (1)
புதிய நல் வடிவாகிய பூம் கொடி அலிமா – சீறா:339/1
வடிவாய் (12)
பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய் பூதலத்து உறைந்த பல் உயிரின் – சீறா:1/3
ஆதரம் பெருகி நிரைநிரை வடிவாய் அணியணி நாற்றினை நடுவார் – சீறா:49/4
தீன் நிலைக்கு உரிய நபி இபுறாகீம் செய் தவ பலன் ஒரு வடிவாய்
ஈனம் இல் இசுமாயீல் நபியிடத்தின் இருந்து இலங்கிய ஒளி பொருட்டால் – சீறா:150/1,2
வள்ளல் ஆகிய அப்துல்லா வயிற்றினில் வடிவாய்
பிள்ளை ஒன்று தோன்றிடும் முகம்மது எனும் பெயரின் – சீறா:222/2,3
அம்புய வதனன் குவைலிது வருந்தும் அரும் தவம் திரண்டு ஒரு வடிவாய்
கொம்பு என ஒசிந்த நுண் இடை கதீஜா குறித்திடு கனவினை தேர்ந்து – சீறா:991/1,2
மானுட வடிவாய் வந்த வானவர்க்கு அரசன் செவ்வி – சீறா:1253/1
மீன் அகடு உரிஞ்சும் குவட்டிடை வடிவாய் விளங்கிய முகம்மதை விளித்து – சீறா:1912/1
விண்ணகத்து அரம்பை குலத்தினும் வடிவாய் விரி கடல்_மகளினும் வியப்பாய் – சீறா:1955/1
பொலிவுற சிவந்து ஈந்து இலை என கிளர்ந்து புன கிளி நாசியின் வடிவாய்
நலிவு இலா திளைத்த வயிர ஒண் கதிராய் நலம் கிடந்து இலங்கிய உகிராள் – சீறா:1965/3,4
எண்ண அரும் பேரொளியும் உமது ஒளியில் வர கதிர் வடிவாய் இருந்த வேந்தே – சீறா:2189/4
வானவர் ஏவல் பூண மானிட வடிவாய் வந்த – சீறா:2779/1
வலியும் வீரமும் வெற்றியும் திரண்டு ஒரு வடிவாய்
நிலன் உதித்து உயர் உம்பரின் வரிசையில் நிறைந்த – சீறா:3730/2,3
வடிவாயினர் (1)
வாகுறும் வடிவாயினர் ஆரிது மகிழ்ந்தே – சீறா:338/4
வடிவார் (1)
புவி ஆர மொய்த்த நெறி மறை நாலினுக்கும் ஒரு பொறியாய் உதித்த வடிவார்
நவி ஆர் சுவர்க்கபதி நயினார் பத துணையை நடு நாவில் வைத்தவர்களே – சீறா:6/3,4
வடிவாரிடை (1)
வடிவாரிடை அகலாது உறை மைசறா-தனை நோக்கி – சீறா:986/1
வடிவால் (1)
வடிவால் ஒளி வீசிய வானவர்_கோன் – சீறா:702/1
வடிவாலும் (1)
வடிவாலும் குணத்தாலும் குலத்தாலும் முகம்மது நேர் மற்றோர் இல்லை – சீறா:1085/1
வடிவில் (1)
மண்ணின் மீதிருந்து அந்தரத்து அப்புறம் வடிவில்
நண்ணும் பாதத்தில் பணிந்தனர் எழுந்தனர் நடந்து – சீறா:4612/1,2
வடிவில்லான் (1)
உடல் உறைந்து உயிர் உண்டு என்னும் ஒரு_வடிவில்லான் செவ்வி – சீறா:112/1
வடிவின் (4)
வடிவின் மிக்கு உயர் முகம்மதை கொடுத்தனர் மகிழ்ந்தே – சீறா:478/4
தண் தரள கதிர் வடிவின் முகம்மதினை குறைபடுத்தி அவர் தம் வாக்கின் – சீறா:1640/1
பெறற்கு அரும் வடிவின் மிக்கோர் இளவல் கை பிடித்து விண்ணோர் – சீறா:2769/3
வடிவின் மிக்கு எழ இளமையின் இயற்றிய மகிமை – சீறா:4262/2
வடிவினர் (1)
சித்திரத்து அமைந்த வடிவினர் வீயா திடத்தினர் மஆது கண்மணியாம் – சீறா:4469/2
வடிவினில் (2)
அருளினில் அறத்தில் தேர்ந்த வடிவினில் எவரும் ஒவ்வா – சீறா:937/1
வடிவினில் நிகர் இன்று என்ன வந்த மா முகம்மது அன்றே – சீறா:2601/4
வடிவினும் (2)
பொருவினும் பொருவா வடிவினும் வடிவாய் பூதலத்து உறைந்த பல் உயிரின் – சீறா:1/3
முன் இருந்த வடிவினும் மும்மடங்கு – சீறா:1176/3
வடிவு (48)
கதிர் வடிவு ஒழுகி நின்ற ஹபீபு மெய் வகுக்க வேண்டி – சீறா:101/1
மை படும் கரிய கூந்தல் மட மயில் வடிவு உட்கொண்டு – சீறா:118/3
வடிவு இருந்த மணியும் வனசமும் – சீறா:167/2
வடிவு இருந்து ஒளிர் கஃபத்துல்லா-தனை வலமாய் – சீறா:234/1
பெரு வடிவு அழகாய் குழுவுடன் திரண்டு பெரியவன் உரை மறாது எழுந்து – சீறா:236/2
மணி கதிர் இழைத்து திரட்டி வைத்து உருவ வடிவு அமைத்து எழுந்திடும் குழுவோ – சீறா:239/3
முன் பெரும் சூகை வடுவையும் தவிர்ந்தேன் முக மலர் தர வடிவு ஆனேன் – சீறா:364/3
கதிருடன் கதியும் ஒரு வடிவு எடுத்த காட்சி பெற்றிருந்து அணி சிறந்து – சீறா:380/1
வடிவு உறு மேனி நோக்கி மா மதி வதனம் நோக்கி – சீறா:431/1
மா இரும் புவியுள் தோன்றி மானுட வடிவு கொண்ட – சீறா:1044/2
மண்ணினுக்கு அரசாய் வந்த முகம்மதின் வடிவு கூர்ந்து – சீறா:1053/1
வடிவு உறை முகம்மதின்-தன் வனப்பு அலால் வனப்பும் இல்லை – சீறா:1154/2
கரையிலா வடிவு தோன்றும் காரணம் கண்டு யாரோ – சீறா:1727/2
மறத்தினை திரட்டி ஓர் வடிவு கொண்டு என – சீறா:1798/2
வடிவு உறும் கவிதையின் வாழ்த்தி சொல்லுவான் – சீறா:1809/4
வடிவு உறும் சலதர குடை நிழற்றிட வானோர் – சீறா:1887/1
உடல் எனும் தசை தன் உயிர் அலாது இயைந்து ஓர் உறுப்பு எனும் வடிவு பெற்றிலவே – சீறா:1950/4
வண்ண வாய் செழும் சேதாம்பலின் மலரோ வடிவு உறு தொண்டை அம் கனியோ – சீறா:1960/2
நிறைதரு தராசின் வடிவு உறும் பரடாள் நிறை மணி பந்து எனும் குதியாள் – சீறா:1972/1
வடிவு உடை குரிசிலே நும் மலர் பத செவ்வி நோக்கி – சீறா:2083/2
தீன் உரைத்த ஹபீபு அரசன் தடியினை ஓர் வடிவு ஆக்கும் செவ்வியோயே – சீறா:2182/4
வடிவு அமைந்த மெய் துணைவியாய் மகிதலத்து இருந்து – சீறா:2204/2
வடிவு உறை அசுஅதோடு முசுஇபு மகிழ்வின் காமர் – சீறா:2355/1
புகழ் ஓர் வடிவு கொண்ட அபூபக்கர் பொதி சோறு இனிது ஏந்தி – சீறா:2555/1
வடிவு உறும் ஒட்டகம் வருவது ஈண்டு அரோ – சீறா:2747/4
வடிவு உற நின்ற ஒட்டகம் அ வாயிலின் – சீறா:2755/3
மந்தர புயமும் சோதி வடிவு மேல் வளர்ந்து நீண்ட – சீறா:2770/1
வடிவு உடை காளமும் வயிரும் சின்னமும் – சீறா:3004/4
வடிவு உறும் செம்பொன் பூவில் வாசம் வந்து உறைந்த போலும் – சீறா:3050/1
சேய் அலி மெய்யின் வாய்ந்த திரு வடிவு அழகை நோக்கி – சீறா:3182/2
வடிவு உறும் புது மண கோல வாயிலின் – சீறா:3235/4
வடிவு உறு மயில் அனீர் வயிற்று உறும் பசி – சீறா:3238/2
வடிவு உறு நபி அவண் வைகினார் அரோ – சீறா:3282/4
மதித்திடா பெரும் பொருள் ஒளிவினில் வடிவு அழகாய் – சீறா:3437/1
வடிவு உறும் அபித்தாலிபு தரும் அலி முன் வந்த உக்கயிலையும் கதியின் – சீறா:3563/2
வடிவு உறும் சாயை வெளி உறா நபி-தம் மக்களில் றுக்கையா என்னும் – சீறா:3591/1
வடிவு உறும் காரிதா-தன் மதலை அங்கு எதிரின் ஏகி – சீறா:3685/3
வரி சிலையாலும் பகழியினாலும் வடிவு ஆரும் – சீறா:3916/1
வடிவு ஆர் சோலை சூழ்ந்து இருந்த மதீனா நகரில் வந்தனரால் – சீறா:4051/4
வடிவு உடை அசுறபு மதலை ஆயினன் – சீறா:4056/1
தொன்றுதொட்டு வந்த வடிவு உறும் சமயம் தூடணித்திடும் பவம் எல்லாம் – சீறா:4098/1
வடிவு எடுத்து அனைய மான மன்னர்காள் விசய வாகை – சீறா:4189/2
சென்னி மதி என சருவந்து இலங்க வடிவு உறும் உடலில் சிறந்த வெள்ளை – சீறா:4303/1
உருவே வடிவு ஒளிவே உமது உடல் மீளுதி என்றார் – சீறா:4341/4
தருமமும் அறிவும் ஒழுக்கமும் பொறையும் தயவும் ஓர் வடிவு என எடுத்தே – சீறா:4760/1
நன்றி ஓர் வடிவு ஆகிய நாயகர் மகிழ்ந்து – சீறா:4832/2
வடிவு உறு கதிர் வாள் செம் கை முகம்மது நபியும் மிக்க – சீறா:4889/1
வடிவு உடை வேல் கை வீரர் வாசியை விட்டார் அன்றே – சீறா:4965/4
வடிவு-அதாக (1)
மாயத்தின் வடிவு-அதாக வந்தவர் போய பின்னை – சீறா:4886/1
வடிவு-அதாய் (1)
மணியினில் செறித்த தூணியும் பொருவா வடிவு-அதாய் வெற்றி மன்னவர் முன் – சீறா:1971/2
வடிவுக்கு (1)
வடிவுக்கு ஒரு பொருளே பொழில் மழலை சிறு குயிலே – சீறா:4347/1
வடிவுசெய்திடு-மின் (1)
மட_கொடி-தனை கொணர்ந்தான் வடிவுசெய்திடு-மின் என்ன – சீறா:1732/2
வடிவுடன் (1)
வடிவுடன் ஒருவர் நிற்ப மற்றொரு காளை கையில் – சீறா:407/2
வடிவும் (2)
குறைபடா வடிவும் பெருமையும் பெற்ற கொற்றவன் என்றனை இன்றே – சீறா:271/3
மங்கை-தம் பெயரும் சித்திர வடிவும் நின்று உலவ மாறா – சீறா:619/3
வடிவுளோய் (1)
வடிவுளோய் அதனால் எற்கும் மன் உயிர் துணைவராகும் – சீறா:2251/3
வடிவுற (2)
வடிவுற தனது பேர் ஒளி-அதனால் வகுத்து வெவ்வேறு என அமைத்தே – சீறா:4/3
வடிவுற தெளிந்து தேர்ந்த மைசறா உரைத்த மாற்றம் – சீறா:1048/2
வடிவுறு (4)
வண்டு அணி மலர் தார் ஆசறு தவத்தால் வரும் ஒரு வடிவுறு மதலை – சீறா:148/4
மறைதரா சோதி முகம்மது நயினார் வடிவுறு மெய்யினில் துகளும் – சீறா:370/1
வடிவுறு மைந்தரும் மன்னு சின்னையர் – சீறா:485/2
வடிவுறு முகம்மது வாவி தண் புனலிடை – சீறா:497/1
வடிவுறும் (12)
வடிவுறும் இன்ப வெள்ள வாரிக்குள் அழுந்தினாரே – சீறா:122/4
வான் மதி பகுந்த முகம்மது நயினார் வடிவுறும் பேரொளி லுவையு ஆம் – சீறா:162/1
வடிவுறும் பொருள் அடுக்கினும் நம்-வயின் வாரா – சீறா:331/3
வடிவுறும் சுடர் வேல் அப்துல் முத்தலிபு மரை மலர் மா முகம் நோக்கி – சீறா:387/1
வடிவுறும் மகவே என கூவுவர் வருந்தி – சீறா:450/4
மாற்றலர்க்கு அரி வடிவுறும் பெயர் முகம்மதுவை – சீறா:463/3
வடிவுறும் மறை உரைத்ததும் உளது மும்மறைக்கு – சீறா:573/1
வடிவுறும் திரள் தாள்களும் இரு புறம் வகிர்தரு மயிர் வாலும் – சீறா:661/1
வடிவுறும் ஆரிதாம் மதலை ஆகிய – சீறா:1312/2
வடிவுறும் உமறு எனும் வள்ளல் நம் நபியுடன் – சீறா:1598/1
வடிவுறும் ககுபா வாயிலின் எதிர்ந்து மகிழ்வொடும் எழுதரம் வலம்வந்து – சீறா:1918/3
வடிவுறும் அரசாய் உதித்த நல் நபியே முகம்மதே தனியவன் தூதே – சீறா:1922/2
வடிவெடுத்து (5)
புடை இருந்து அவர் செய் அறம் எலாம் திரண்டு ஓர் புத்திர வடிவெடுத்து என்ன – சீறா:139/3
மதியினும் தெளிந்த வடிவெடுத்து அனைய முகம்மது அங்கு இருப்பதை கண்டார் – சீறா:361/2
வான் கடல் அமிர்தும் ஒன்றாய் வடிவெடுத்து அனைய பாவை – சீறா:607/4
வடிவெடுத்து அனைய வள்ளல் முகம்மதின் நெஞ்சம் என்னும் – சீறா:643/2
அவிர் ஒளி ஜபுறயீல் முன் வடிவெடுத்து அடுத்து பேசி – சீறா:1736/1
வடிவே (1)
விந்தை தரும் காரணத்தின் மேல் உதித்த திரு வடிவே மேலோன்-தன்னை – சீறா:4534/3
வடிவை (6)
காக்குதற்கு உதித்த வள்ளல் காரிகை வடிவை கண்ணால் – சீறா:640/1
வனைந்த பூ மரவ திண் தோள் முகம்மதின் வடிவை நோக்கி – சீறா:1156/1
வரிசைக்கு மிகுந்த செவ்வி முகம்மதின் வடிவை நோக்கி – சீறா:1157/1
சித்திர வடிவை சுருக்கி மானுடர் போல் ஜிபுறயீல் அவ்விடத்து அடைந்தார் – சீறா:1252/4
காலினை விடுத்து மாறா காரணர் வடிவை நாளும் – சீறா:2776/1
அரியவன் தூதரான அகுமதின் வடிவை நீண்ட – சீறா:4701/1
வடிவோய் (2)
எழுதரும் வடிவோய் இருவருக்கு உளது இ உணவு என எடுத்து அளித்திடலும் – சீறா:2855/3
தென் திகழ் வடிவோய் நின் முகம் கண்டேன் தீர்ந்தது என் துன்பம் என்று இசைத்தார் – சீறா:4098/4
வடு (15)
வடு பிளவு அனைய கண் மான் அனார்களும் – சீறா:314/2
முகம்மது பேரில் நும்மால் வடு வருமாகில் இந்த – சீறா:414/1
உடல் உறும் வடு காணேன் இங்கு உற்றவை உரைப்பாய் என்று – சீறா:431/2
வடு விழி தட முலையார் கண் மா மதன் – சீறா:489/1
வடு கதிர் வேல் கண் நங்கை மனை பொருள் பண்டம் மற்றும் – சீறா:812/1
மரு மலர் சொருகார் வடு என சிறந்த வரி விழிக்கு அஞ்சனம் எழுதார் – சீறா:1013/4
நிந்தை செய்தனன் தனக்கு உறும் வடு என நினையான் – சீறா:1368/2
பிறந்தவர்க்கு இடர் வடு அலால் பெறு பயன் இலையால் – சீறா:1695/2
தன் உரை என்ன தேறும் தன்மையன் வடு ஒன்று இல்லான் – சீறா:2381/2
வழி வசம் அலது வேறு ஓர் வடு வரும் தகைமை காணேன் – சீறா:2386/2
அதனினும் வடு போய் பொருள் அனைத்தையும் இழந்தது – சீறா:3762/2
இது அது அன்றியும் இனம் வடு எதிர் பொராது இருத்தல் – சீறா:3762/3
சற்று ஒரு வடு உண்டு என்ன சாற்றவும் தகைமையோரே – சீறா:3843/4
வேல் பாய வடு சிறந்த திண்மை நல மேனியர்கள் மேன்மேல் வென்றி – சீறா:4296/3
மணி முடி இடறி வடு இருந்து ஒளிரும் மலர் கழல் இறைஞ்சி முள் செறிந்து – சீறா:5017/1
வடுப்பட (3)
வடுப்பட ஊன்றி நொய்தாய் வகிர்ந்திடும் போதில் நெஞ்சம் – சீறா:417/3
மன்னவன்-தன்னை போரின் வடுப்பட காட்டி விட்டு – சீறா:3929/1
இன்ன தன்மையின் வடுப்பட தீனவர் இதனால் – சீறா:3993/1
வடுப்படாத (1)
வடுப்படாத நல் நெறி உறு தீன் வளர்வது போல் – சீறா:4834/2
வடுப்படும் (1)
மண்பட ஒழுகும் குருதியின் நனைவும் வடுப்படும் உடலமும் உயிர்ப்பும் – சீறா:3581/3
வடுவால் (1)
பதுறில் மாண்டவர் பழிகொளாது இருத்தலே வடுவால்
அதனினும் வடு போய் பொருள் அனைத்தையும் இழந்தது – சீறா:3762/1,2
வடுவின் (1)
வடுவின் மும்முறை இடுக்கண் வந்து உற்றது மாறும் – சீறா:1292/2
வடுவும் (6)
குறைபட நினைக்கின்றீரால் குடி குடி வடுவும் நுங்கட்கு – சீறா:413/2
நினைவொடும் எழுந்தேன் பின் என் நெஞ்சினில் வடுவும் காணேன் – சீறா:433/1
வைகினன் இ நகர் வடுவும் தீமையும் – சீறா:2990/1
வன்புற பொருந்தி காயம் என்பது ஓர் வடுவும் இன்றி – சீறா:3727/3
வடுவும் தீமையும் தந்தையர் பழிகொளா வழுவும் – சீறா:3769/1
அரிய கண் வடுவும் தீர்ந்து உள்ளகம் மகிழ்ந்து அளவில்லாத – சீறா:3936/1
வடுவை (2)
வடுவை பகிர்ந்த கரிய விழி மயிலும் வரிசை நயினாரும் – சீறா:1337/1
வருந்திலாது ஒரு சமயம் என்று அகுமது வடுவை
தரும் தவ பிழை கொடுமுடி-தனை மறுத்திலன் என்று – சீறா:1387/1,2
வடுவையும் (1)
முன் பெரும் சூகை வடுவையும் தவிர்ந்தேன் முக மலர் தர வடிவு ஆனேன் – சீறா:364/3
வண் (20)
மறு இல் வண் புகழ் முகம்மதை இனிதொடும் வளர்த்தார் – சீறா:588/4
அலகு இல் வண் புகழ் சேர் வள்ளல் அகுமதை இனிதில் கூட்டி – சீறா:630/3
வார் தட கரி வண் முலை விம்முற – சீறா:1193/1
அலகு இல் வண் புகழ் அபூபக்கர் சொல்லினை – சீறா:1316/1
கறை இல் வெண் திரை உண்ட வண் கவிகை முன் நிழற்ற – சீறா:2677/1
காய்ந்த பாலினை வடித்து வண் தாமரை கரத்தின் – சீறா:2692/3
தோம் இல் வண் குத்துபா தொழுவித்தார் அரோ – சீறா:2739/4
காசு இல் வண் புகழ் நபி கழறும் சொல் கதிர் – சீறா:2749/3
மதியின் நல் ஒளிவும் தூண்டா வண் சுடர் ஒளிவும் தோன்றும் – சீறா:2795/3
அலகில் வண் புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பினர் முகம்மது நபியே – சீறா:2867/4
நின்ற வண் பொழில் ஆக்கி நீ அளிப்பதுமல்லால் – சீறா:2922/4
வனையு நீள் முடி முகம்மதும் உரைப்ப வண் தரளம் – சீறா:3427/1
திண் திறல் பரியினோடும் சேவகர் மிடைந்த வண் கை – சீறா:3852/2
வண் திரை புனல் ஆட்டுவித்து சுறுமாவும் – சீறா:4167/1
ஆய வெம் குபிர் துடைத்து வண் புகழ் அடைந்த தீனவர்கள் யாவரும் – சீறா:4217/3
கொடை படைத்த வண் கர நபி பரியின் மேல் கொண்டார் – சீறா:4262/4
தோரண வண் மறுகு தரு மதீன நகர்க்கு ஆதி என தோன்ற நாட்டி – சீறா:4300/2
கன்னம் உறவே இலங்க பரி சுமப்ப ஏகினர் வண் கபீபு மன்னோ – சீறா:4303/4
நண்ணி வண் கரத்து எடுத்தனர் வைத்தனர் நலத்தின் – சீறா:4421/3
சீத வண் மலர் சிறை எலாம் சிறை செறித்தனரால் – சீறா:4837/4
வண்டலும் (1)
கரை கொழித்த வெண் வண்டலும் நெடிய கான்யாறும் – சீறா:2678/1
வண்டில்கள் (1)
கொடி நிறைத்து அசைந்த கோலாரி வண்டில்கள்
இடைவெளி இன்று என எங்கும் ஈண்டின – சீறா:1143/3,4
வண்டில்களே (1)
கணித்து உரைக்கு அடங்கா தெரு தலை நெருங்க கலித்த கோலாரி வண்டில்களே – சீறா:3166/4
வண்டினமோ (1)
மாலையூடு உறை வண்டினமோ என்பார் – சீறா:1190/4
வண்டு (51)
தாது உகுத்து வண்டு ஆர்த்து எழ தருத்தலை தடவி – சீறா:30/1
வனச மென் முகையில் பொறி வரி அறு கால் வண்டு மொய்த்திருப்பது போலும் – சீறா:51/4
சரிந்த கூந்தலில் இருந்த வண்டு எழுந்து பூம் தடத்தில் – சீறா:68/2
வண்டு அணி மலர் தார் ஆசறு தவத்தால் வரும் ஒரு வடிவுறு மதலை – சீறா:148/4
வண்டொடும் வண்டு உறை மாலை மார்பினார் – சீறா:168/4
வண்டு வாழ் குழல் மடந்தையர் திரண்டு வாழ்த்து எடுப்ப – சீறா:197/1
மரு மலர் செறிந்து வண்டு கண்படுக்கும் மஞ்சு எனும் கரும் குழல் மடந்தை – சீறா:278/1
வண்டு அணி குழலார் ஆமினா எனும் பேர் மடந்தை-தன் திரு முகம் நோக்கி – சீறா:284/2
வண்டு அணி குழலார் வருத்தமும் தீர்ந்து வழியினில் பெரும் பலன் கிடைத்து – சீறா:359/2
மது மலர் தேனை உண்டு இருந்த வண்டு இனம் – சீறா:500/1
அலகு இல் வண்டு உண்டு பண் ஆர்க்கும் தார் புயர் – சீறா:527/2
வண்டு வாழ் மலர் தொடை புய முகம்மது வரலால் – சீறா:596/3
வண்டு கண்படுக்கும் கூந்தல் மட மயில் கதிஜா என்னும் – சீறா:623/3
வண்டு உலாம் புய நபி உனை இதமுற மணம் முடித்திட நாடி – சீறா:649/3
வண்டு ஆர் பொழில் ஆர் வரையூடு அருவி – சீறா:707/1
மாந்தி வண்டு இசை பயிலும் ஒண் தார் புய வள்ளல் – சீறா:770/2
கனைத்து வண்டு இருந்த தண் தார் ஹபீபு-தம் இடத்தில் சார்ந்தான் – சீறா:814/4
வண்டு இன தொனி மறுத்தில மலர் சொரி வனங்கள் – சீறா:871/1
வண்டு துதைகின்ற புய மைந்தர்கள் யாரும் – சீறா:886/2
சுரி குழல் மலர் வண்டு என்ன சுரும்பு இனம் தாவ நோக்கி – சீறா:932/2
வண்டு உறை பிடவும் கொன்றையும் செறிய வளைதரும் குடியிடை பொதுவர் – சீறா:1000/3
வண்டு அணி துதையும் தண் தார் முகம்மதே புரப்பர் தேனும் – சீறா:1047/3
இதம் கொள் வண்டு இனம் புடைத்து எழுப்ப எங்கணும் – சீறா:1142/3
வண்டு உறை மரவ செழும் தொடை புனைந்து வரிசை மா மணம் பொருந்தினரே – சீறா:1213/4
புள்ளி வண்டு அருட்டம் உண்டு இசை பயிலும் பொழில் திகழ் மக்க மா புரத்தில் – சீறா:1242/1
வண்டு உறை மலர் பஞ்சணை மிசை பொருந்தி மறு இலாது ஒளிர் மதி முகத்து – சீறா:1250/3
மாரி அருந்தி பண் மிழற்றி வரி வண்டு உறங்கும் மலர் கூந்தல் – சீறா:1335/1
புடை விட்டு அகலா செழும் தேனை பொருத்தும் சிறை வண்டு என தொழுதார் – சீறா:1337/4
வண்டு அமர் அலங்கல் திண் தோள் மன்னவர் மருங்கு நிற்ப – சீறா:1747/2
வண்டு என மலர் கர வனப்பினை நுகர்ந்தான் – சீறா:1778/4
இசை தரும் வண்டு இமிர் தொடையல் புரண்டு அசைய எழுந்து மனையிடத்தின் ஏகி – சீறா:2186/3
வரி கொள் வண்டு இமிர் செம் மலர் மரை முகம் வாடி – சீறா:2202/3
வண்டு வாழ் மலர் புய முகம்மது நபி மணி வாய் – சீறா:2214/3
படர்ந்து வண்டு இனம் தேன் உண்டு செவ்வழி பாடும் கஞ்ச – சீறா:2255/1
பூ மரு வண்டு என பொலிய நம் நபி – சீறா:2739/3
முருகு அயின்று இன வண்டு இசைத்த கம்பலையின் முழக்கு அறா நறு மலர் துடவை – சீறா:2877/1
வண்டு இமிர் அலங்கல் மன்னவர் எவர்க்கும் மனம் மகிழ்தர சலாம் உரைத்து – சீறா:2891/3
புனைந்த பூம் கதுப்பில் துஞ்சும் வண்டு என பொருகண்ணாரை – சீறா:3066/2
கார் என திரண்ட கூந்தல் காட்டினில் வரி வண்டு ஆர்ப்ப – சீறா:3195/3
மூசி வண்டு உடை தும்பை அம் தொடையலை முடித்து – சீறா:3495/1
ஊரவிட்டு அடர்ந்து எதிர்த்தனை வெகுண்டு வண்டு உறுக்கி – சீறா:3501/2
ஓங்கும் வாள் எடுத்து அசைத்து இதழ் கறித்து வண்டு உறுக்கி – சீறா:3517/3
வண்டு பாண்செயும் தொடை புய ககுபு எனும் மன்னர் – சீறா:4005/1
வண்டு உறுக்கி மேல் வருபவன்-தனை எதிர் மறியாது – சீறா:4011/2
வெற்றி கொடி முன் செல சேனை வேலை நடப்ப வண்டு இனங்கள் – சீறா:4038/1
வண்டு அரிசு உண்டு இசை முரல மா மயில் – சீறா:4053/1
வண்டு நறவு உண்டு இசை பயின்று வளர் காவும் – சீறா:4126/1
வாவி மலர் ஓடை சிறை வண்டு இசை முரன்று – சீறா:4129/2
புறத்திடை சூழ சாபிர் பொறி வரி வண்டு கிண்ட – சீறா:4290/3
மலி வண்டு ஏந்தி மின் வாழ்தரும் வாள் உரீஇ – சீறா:4480/2
மனது அறிந்து அனசை கூவி முகம்மது வரி வண்டு ஆர்க்கும் – சீறா:4710/2
வண்டுகள் (2)
கொந்து அலர் உறைந்து வரி வண்டுகள் குடைந்து – சீறா:885/2
வண்டுகள் உண்டு பாட மணி சிறை மயில்கள் ஆட – சீறா:1719/1
வண்டை (1)
மடுவினில் செறி கமலம் எய்திட சிறை வண்டை
இடுதி நள்ளிடை என்று அவர் ஏவிட ஏவை – சீறா:4833/1,2
வண்டொடு (1)
புள்ளி வண்டொடு பசு மடல் விரி தலை பூகம் – சீறா:862/4
வண்டொடும் (1)
வண்டொடும் வண்டு உறை மாலை மார்பினார் – சீறா:168/4
வண்ண (23)
வண்ண வார் குழல் ஆமினா முகம்மதை வாழ்த்தி – சீறா:479/3
வண்ண வார் கழல் அடல் அபித்தாலிபு மறையின் – சீறா:585/2
நலன் உறு செல்வம் என்னும் நறும் தழை ஈன்று வண்ண
சிலை நுதல் பவள செ வாய் அனை எனும் செம் பொன் பூவில் – சீறா:609/2,3
வண்ண வார் கழல் முகம்மது வரு நெறிக்கு எதிராய் – சீறா:870/3
வண்ண வார் தட கை முகம்மதை புகழ்ந்து வாகனம் கொணர்ந்தனன் மைசறா – சீறா:995/3
வண்ண மென் பசும் கதிர் தோகை மஞ்ஞைகள் – சீறா:1150/2
வண்ண வார் முலை கொம்பு அன்னார் மருங்கு ஒசிந்து அசைய நோக்கி – சீறா:1153/1
வண்ண வார் புய மன்னவர் மெய் எழில் – சீறா:1195/1
மை வண்ண விழியாரிடத்தினில் உறையா மற்றொருவரை உடன் கூட்டா – சீறா:1245/2
செ வண்ண கருத்தில் தனி இருப்பதற்கே சிந்திக்கும் அதன்படி தேறி – சீறா:1245/3
வண்ண ஒண் புய நபி பாதம் வைத்த கை – சீறா:1633/1
தினையின் அவ்வளவென்னினும் சிதைவு இலா வண்ண
நினைவின் நேர் வழி தொடுத்து எழுதினன் வரி நிரைத்தே – சீறா:1697/3,4
மை வண்ண கவிகையார் மெய்யின் மான்மதம் – சீறா:1827/2
வண்ண வாய் செழும் சேதாம்பலின் மலரோ வடிவு உறு தொண்டை அம் கனியோ – சீறா:1960/2
வண்ண மலர் வாய் திறந்து பெரியோன்-தன் திருத்தூதாய் வந்த கோவே – சீறா:2189/2
மை வண்ண கவிகை முகம்மது மதீனா நகரினில் வருகுவர் என்ன – சீறா:2906/2
வண்ண ஒண் புயத்து உபைதாவும் மாறு இலாது – சீறா:3030/2
வண்ண ஒண் புய பைம் கஞ்சுகியிடத்தின் வால் மணி தரள மாலிகையின் – சீறா:3158/1
தானவன் பெயரின் வண்ண பயித்தொடும் சலவாத்து ஓதி – சீறா:3226/2
வண்ண வெண் சறுபால் தொட்டு மருங்கினில் சுருக்கி வீக்கி – சீறா:3367/3
வண்ண ஒண் புயன் உக்கயிலையும் சிறந்த ஆரிது மகன் நவுபலையும் – சீறா:3604/2
வண்ண வெம் திறலார் கறுபு வந்து ஈன்ற மைந்தனும் வாசி மேல் போனான் – சீறா:4445/4
மை வண்ண குடையார் அந்த மரு மலர் துடவை புக்கி – சீறா:4728/2
வண்ணத்தின் (1)
மட்டற புகழ்ந்து பிறரவர் அறியா வண்ணத்தின் ஒரு நொடி பொழுதின் – சீறா:2528/3
வண்ணத்து (6)
இறையவன் விதித்த வண்ணத்து இறந்தது என்பவையும் நுங்கட்கு – சீறா:2290/2
போதர செய்துநின்றார் பொருவு இலா வண்ணத்து அன்றே – சீறா:2782/4
மை வண்ணத்து உள்ளத்து மசுதிய் என்பவன் – சீறா:3294/2
ஆதி-தன் அருளின் வண்ணத்து அமரர் ஈண்டு இழிந்து காபிர் – சீறா:3874/1
ஈறிலான் அருளின் வண்ணத்து ஒளி சிறந்து இலங்கிற்று அன்றே – சீறா:3934/4
ஈங்கு இவர் இருப்ப வானோர்க்கு இறை இறை அருளின் வண்ணத்து
ஓங்கிய விசும்பை நீந்தி உறு பொருள் உணர்த்தும் வேதம் – சீறா:4198/1,2
வண்ணம் (45)
உதிரும் வண்ணம் ஒத்திருந்தன கிரி ஒருங்கொருங்கே – சீறா:23/4
ஈங்கு இவண் உறைந்த வண்ணம் ஏது என ஆதம் கேட்டார் – சீறா:116/4
மற்றும் இ வண்ணம் சில் நாள் முகம்மதும் அப்துல்லாவும் – சீறா:403/1
முப்படி விளங்கும் வண்ணம் முழு மணி குரிசிலே யான் – சீறா:1262/2
வீசிய கவட்டு சில்லி வேரில் ஒன்று அறாத வண்ணம்
மாசு அற எழுந்து செவ்வி முகம்மதின் பாத நோக்கி – சீறா:2283/2,3
இந்த வண்ணம் இவர்கள் இயம்பிட – சீறா:2340/1
நல் தவமுடையீர் மேலும் நல் வழி சிதையா வண்ணம்
உற்ற ஒருவரை இன்று எங்களுடன் படுத்திடுக என்றார் – சீறா:2353/3,4
மரம் தரும் நீழல் வைகும் மாந்தர்கள் தெரியா வண்ணம்
கரந்து அதிசயித்து நோக்கி கறுத்து ஒரு காளை நின்றான் – சீறா:2359/3,4
பாதகம் பலியா வண்ணம் பாரில் தொல் விதியினால் இ – சீறா:2376/3
முன்னை ஊழ் விதியின் வண்ணம் முறை நெறி அறிகிலானே – சீறா:2388/4
முறைமையில் சிதகா வண்ணம் முசுஇபு பகுத்து சொன்ன – சீறா:2395/1
வண்ணம் ஒத்து ஒழுகி நல் வழி பட்டார் அரோ – சீறா:2423/4
வந்திருந்தனர் பிறர் அவர் அறிகிலா வண்ணம் – சீறா:2459/4
வதைத்தவர் இவர் பொன்றினர் இவர் எனும் சொல் வழக்கினில் தோன்றிடா வண்ணம்
புதைத்தலுக்கு இடம் உற்று இருக்கும் ஓர் வினையால் பொருந்துவதன்றி மேல் பழியாய் – சீறா:2517/2,3
இன் கணின் எவர்க்கும் தெரிகிலா வண்ணம் இழைத்தமேல் ஒல்லையில் இறப்பன் – சீறா:2518/3
முறைமுறை மூன்று நாளும் இ வண்ணம் மொழியா நின்றார் – சீறா:2568/4
சலம் புரிந்து இகலாநின்ற தரியலர் நோக்கா வண்ணம்
பலன் பெற மெய் நூல் ஆர வேய்ந்தது பரிவின் அன்றே – சீறா:2570/3,4
தொடங்கிலா வண்ணம் நீங்காது அடைத்தனன் துளை பல் பார்ந்தள் – சீறா:2599/3
அபுஜகல்-தன் உரை தேறி நால் திசைக்கும் பரந்தவர் போல் ஆகா வண்ணம்
இவர் திசையில் கொணர்ந்து இடுக்கண் விளைத்தது நம் விதி நோவது என்-கொல் மாயா – சீறா:2669/1,2
அறிகிலா வண்ணம் புக்கி அறை திறந்து அரும் பொன் செப்பை – சீறா:2792/2
ஒருத்தரும் தெரியா வண்ணம் ஒளி ஒன்று பிறந்தது அன்றே – சீறா:2794/4
நோக்கா வண்ணம் தடுத்தனை ஐயா வேறு – சீறா:2806/3
வருந்திடா வண்ணம் போற்றி வளர்த்தனன் தாதை மாற்றம் – சீறா:2812/2
பானமும் பொருவா வண்ணம் உருசிக்கும்படிக்கும் வாய்ந்த – சீறா:2836/3
பிரிவில் இ வண்ணம் சின்னாள் உண்டு மெய் பெரிது பூரித்து – சீறா:2837/3
விட்டிடா வண்ணம் மாறா வேலைகள் பலவும் சாட்டி – சீறா:2841/3
படியும் தோன்றாத வண்ணம் விடம் பரந்து என்ன மூடி – சீறா:2844/3
சேயினும் இனிய அடிமைகள் இருவர் திருந்தலர் நோக்கிலா வண்ணம்
நாயக பதி என்று ஓதிய மதீனா நகரினில் அழைத்து வந்தனரால் – சீறா:2869/3,4
புவியின் மற்று ஒரு தேசத்தில் புகுந்திடா வண்ணம்
சவி கொள் மெய்யவர் வருவர் இங்கு என இருந்தனனால் – சீறா:2913/3,4
மதி மயங்கினன் இவன்-தனை புறம் விடா வண்ணம்
பதியினில் சிறைப்படுத்தலே கருத்து என பரிவில் – சீறா:2917/2,3
மாதரை வகுத்து இ மாதை திரட்டிய வண்ணம் எல்லாம் – சீறா:3045/3
உரை பலர் இனைய வண்ணம் உலகவர் இயம்ப யாணர் – சீறா:3056/1
தன் அகத்து இருந்த வண்ணம் முடித்தனன் தனியோன் என்ன – சீறா:3076/3
இதயத்தின் இருந்த வண்ணம் முடிந்ததோ என்ன எண்ணி – சீறா:3078/2
பொருத்துற நினைத்த வண்ணம் முடிந்தது என்று உரை புக்கு ஆல – சீறா:3082/3
உனும் மொழி பொருத்தமில்லேன் என் உளத்து உறைந்த வண்ணம்
இனிதுற அருள வேண்டும் எனும் உரை விளங்க சொன்னார் – சீறா:3086/3,4
பாவையர் உரைத்த வண்ணம் பச்சை அம் கடுதாசின்-கண் – சீறா:3095/1
ஒருத்தரும் தீண்டா வண்ணம் உயிர் என ஓம்பி ஓர்பால் – சீறா:3102/3
சிந்தையின் அமைத்து வேறு தெரிந்து இடை நோக்கா வண்ணம்
சுந்தர சென்னி மண்ணில் தோய்வுற தொழுது நின்றார் – சீறா:4190/3,4
விண்டனர் உயிரை ஐய மேலவன் விதியின் வண்ணம் – சீறா:4286/4
சத்திய வாய்மை மறுத்தனரென்னில் தீனவர் சலிப்புறா வண்ணம்
உத்தம மறையின் நிகழ்த்து என உரைத்தார் உளம் மகிழ்ந்து அவரும் போயினரால் – சீறா:4461/3,4
ஆகமும் தெரியா வண்ணம் அடைபட கிடந்தாள் ஒத்த – சீறா:4727/4
தன் பெயர் நடக்கும் வண்ணம் அறிகுவம் தரணி மீதில் – சீறா:4877/4
சேகு அற உரைத்த வார்த்தை தீதுறா வண்ணம் எண்ணி – சீறா:4884/3
உய் வண்ணம் அறியா காபிர் உரம் பறை கொட்ட ஆர்த்து – சீறா:5001/1
வண்ணம்-தனை (1)
வண்ணம்-தனை ஓதிட வானவரும் – சீறா:714/3
வண்ணமும் (1)
மாய மந்திரத்தவர் வழக்கின் வண்ணமும்
நேயமும் மும்மறை நிகழ்த்தும் கேள்வியின் – சீறா:1820/2,3
வண்ணமே (1)
புள்ளும் அ நகரில் புகாத வண்ணமே – சீறா:4061/4
வண்மை (18)
வரத்தினில் உயர்ந்த வண்மை முகம்மது புவியில் தோன்ற – சீறா:111/3
காண் தகா புதுமை வண்மை முகம்மது கவலலுற்றார் – சீறா:392/4
வண்மை சேர் முகம்மதின் தண் மணி பிடர்த்து அணிவதாக – சீறா:419/2
பெரு நிலத்து இருந்து வாழ்தல் பேதமை அதனால் வண்மை
திரு நகர் ஷாமில் சென்று செய்தொழில் முடித்து வல்லே – சீறா:602/2,3
மறைபடா மதியே வண்மை முகம்மதே என்ன போற்றி – சீறா:2067/3
வீடு இலா புகழ் சேர் வண்மை விறல் முகம்மதுவை தானும் – சீறா:2565/3
வானவர் பரவும் வண்மை முகம்மதே முகம்மதே என்று – சீறா:2797/2
வந்து அடுத்து உறைந்து வண்மை முகம்மதே சலாம் என்று ஓதி – சீறா:3070/1
நறை மலர் தடம் சூழ் வண்மை நசுதின் ஈண்டினர்கள் என்ன – சீறா:4185/3
ஈங்கு இவை உரைத்த பண்பின் இயற்றிலேனென்னில் வண்மை
தாங்கிய வீரம் என்-கொல் ஆண்மையின் தகைமை என்-கொல் – சீறா:4372/1,2
மருவிய தீனோர் யாரும் கேட்டலும் வண்மை தக்க – சீறா:4397/2
வண்மை மிக்க அபாலுபானா பனீகுறைலா – சீறா:4637/1
ஓங்கும் வண்மை நபி முன் உரைத்திட – சீறா:4664/2
வண்மை பெற அவரை எல்லாம் ஈமானில் வழிப்படுத்தி வருவிப்பேனே – சீறா:4685/4
ஏய வண்மை துஆ இரந்தாயெனில் – சீறா:4765/3
வண்மை சேர் மக்க மா நகருக்கு அருகு – சீறா:4828/3
மழை செறி கவிகை வண்மை முகம்மது நபி சொல் வாய்மை – சீறா:4849/2
அரியது ஓர் புகழ் சேர் வண்மை அப்துல்லா முகம்மது என்போர் – சீறா:4881/1
வண்மைக்கு (1)
இறையவன் ஏவல் வண்மைக்கு அறத்தொடும் இயைந்தார் வேக – சீறா:3842/3
வண (1)
மை வண கவிகையீர் எங்கள் வாய்மையில் – சீறா:2438/3
வணக்க (6)
சிந்தை குளிர வானவர்_கோன் திருத்தி உரைத்த வணக்க முறை – சீறா:1336/2
தந்தை தாய் தமர் வணக்க முறை ஒழுகி பழைய மறை தழுவினீரேல் – சீறா:1651/1
வணக்க வாசகத்தொடும் அபசு அரசனை வாழ்த்தி – சீறா:2039/1
இகல் எடுத்து வருமம் உரைத்தவர் மறுத்தும் வணக்க மொழி இசைத்தாரென்னில் – சீறா:2662/1
மறை வழி ஒழுகி அ வணக்க வாசகம் – சீறா:3020/2
சாலவும் அருளி குடியொடு யானும் சஞ்சலம் புகட்டிய வணக்க
வேலையும் மறந்து நும்மிடம் சார வேண்டும் என்று எண்ணினன் அதற்கு – சீறா:4103/2,3
வணக்கங்கள் (1)
மேலையோர் செயும் வணக்கங்கள் அனைத்தையும் வெறுப்பன் – சீறா:1692/2
வணக்கத்தது (1)
செயிர் தீர்தர வணக்கத்தது செயலாகிய பின்னர் – சீறா:4335/1
வணக்கத்தில் (1)
பொறுமையுள்ளவன் போலவும் வணக்கத்தில் புகழின் – சீறா:2502/1
வணக்கத்தின் (2)
வானவர் செய்யும் அந்த வணக்கத்தின் முறை செய்யாமல் – சீறா:114/1
மானமுள்ளவன் போலவும் வணக்கத்தின் மதித்த – சீறா:3984/1
வணக்கத்து (1)
தக்க நல் வணக்கத்து உற்ற சறுத்தினை கருத்துள் கொண்டார் – சீறா:2351/4
வணக்கம் (17)
வாயினில் புகழ்ந்து போற்றி மலக்குகள் வணக்கம் செய்தார் – சீறா:113/4
பொறை தவம் குணம் வணக்கம் பொருவு இலா சார மேன்மை – சீறா:792/2
தேம் குழல் கதீஜா பைம்பொன் சீறடி வணக்கம் செய்தான் – சீறா:1041/4
மறையார் நபிக்கு இரகசியத்தின் வணக்கம் படித்துக்கொடுத்து மணி – சீறா:1334/1
பேதப்படாது இரகசியத்தின் பெரியோன் வணக்கம் பெருக்கினரே – சீறா:1339/4
வேதம் நல் வணக்கம் யார்க்கும் விரித்துற விளக்கும் என்ன – சீறா:1340/3
தெரு புகுந்து எவர்க்கும் தோன்ற தீன் நிலை வணக்கம் செய்தார் – சீறா:1341/4
நினைத்து உலு செய்து நீங்கா நெறி முறை வணக்கம் செய்தார் – சீறா:1348/4
திரு வணக்கம் என தொடுத்தீர் முகம் கை கால்-தனை தோய்த்து ஓர் திசையை நோக்கி – சீறா:1647/2
வருவது அலால் ஒரு குறிப்பும் இலை எவர்கள் இ வணக்கம் வணங்கினோரே – சீறா:1647/4
மறை முறையொடும் தின வணக்கம் நீங்கிலாது – சீறா:1980/1
சிரம் தரை தீண்ட தீனோர் செய் முறை வணக்கம் செய்தோர் – சீறா:2359/2
தீவத்தும் புகழ்தர வணக்கம் செய்யும் நாள் – சீறா:2954/2
மா தவம் இழந்தேன் ஆலயம் இழந்தேன் வணக்கம் என்று ஒரு முறை எடுத்து – சீறா:4096/2
அன்று பகல் இகல் குபிரரால் அசறு வணக்கம் கலாவானது என்ன – சீறா:4527/3
வஞ்சம் உறும் குபிரவரால் ஓர் வணக்கம் தாராது வருந்தி நின்றேன் – சீறா:4528/2
தரையிடை வணக்கம் செய்து நெற்றியும் தழும்பு கொண்ட – சீறா:4631/3
வணக்கம்-தன்னில் (1)
உடைமையில் பணத்தில் சாதி உயர்ச்சியில் வணக்கம்-தன்னில்
மட மயில் அழகில் ஒவ்வா மாட்சியில் கதீஜா-தம்மை – சீறா:1074/1,2
வணக்கம்-தன்னொடும் (1)
வரம் பெறும் அவரவர் வணக்கம்-தன்னொடும்
இரும் பெரும் குலம் எலாம் இறைஞ்சி நின்றதே – சீறா:2422/3,4
வணக்கமும் (15)
குலம் தரு தெய்வ வணக்கமும் செய்து குழுவுடன் உழுநர்கள் கூண்டு – சீறா:46/2
அரு மறை நெறியும் வணக்கமும் கொடையும் அன்பும் ஆதரவும் நல் அறிவும் – சீறா:48/1
வணக்கமும் அறிவும் சேர்ந்த மனத்து உறும் பொறையும் நல்லோர் – சீறா:614/1
நறை ஆர் கூந்தல் கதீஜாவை நண்ணி உலுவும் வணக்கமும் முன் – சீறா:1334/3
முகம்மது என்று ஒருத்தன் தோன்றி வணக்கமும் நெறியும் இந்த – சீறா:1753/1
ஆய்ந்த வேதமும் மார்க்கமும் வணக்கமும் அறிவும் – சீறா:1867/3
வரிசை நேர் வணக்கமும் வகுத்து போயினார் – சீறா:2157/4
நன்றியும் வணக்கமும் நயந்து நாட்குநாள் – சீறா:2424/3
சிந்தையில் கனிவும் வணக்கமும் ஒழுக்க செய்கையும் பொறுமையும் தரித்தான் – சீறா:2893/2
வடிவமும் ஒழுங்கும் நீதி வணக்கமும் அறிவும் பூத்த – சீறா:3053/1
முறைமை நின்று நல் வணக்கமும் ஒழுக்கமும் முதிர்ந்தோர் – சீறா:3529/3
மன்னிய பறுல் என்று ஏத்தும் வணக்கமும் முடிந்தது அன்றே – சீறா:4192/4
மண்ணினில் படிந்து எழுந்த வணக்கமும் முடிந்த பின்னர் – சீறா:4193/1
புவியின் வீழ்ந்த வணக்கமும் போற்றலார் – சீறா:4240/3
குறைவு இல் வாய்மையும் வணக்கமும் கோது அறு குணமும் – சீறா:4279/1
வணக்கமுற்றிருந்த (1)
வணக்கமுற்றிருந்த சஃது மன்னவன்-தன்னை நோக்கி – சீறா:1349/1
வணக்கமே (1)
வன் திறல் தீனோர் செய்யும் வணக்கமே நோக்கி நின்றார் – சீறா:4197/4
வணக்கமோ (1)
மார்க்கமோ நெறியோ ஈது ஓர் வணக்கமோ மாறுபாடு ஈது – சீறா:1344/1
வணக்கிடும் (1)
உன்னி நோக்கியே வணக்கிடும் உமது சொல் கடந்தால் – சீறா:1369/3
வணங்கி (29)
அரும் தவம்புரியும் பெரும் தலம் வணங்கி அடைகுவம் பதிக்கு என அலிமா – சீறா:351/1
வந்து தெண்டனிட்டு எழுந்து வாய்புதைத்து உற வணங்கி
புந்தி கூர்தர போற்றிய வள் உகிர் புலியை – சீறா:765/1,2
மன்றல் துன்றிய முகம்மதின் மலர் அடி வணங்கி
நன்று நன்று என போற்றியே நடந்தது வேங்கை – சீறா:766/3,4
பாகம் உற்று மெய் வணங்கி நல் மொழி சில பகர்ந்து – சீறா:785/2
தெரி மலர் கரங்கள் கூப்பி சேவடி வணங்கி நின்ற – சீறா:1042/1
நாரி சுருதி முறை வணங்கி நளின மனம் கூர்ந்து இருந்ததன் பின் – சீறா:1335/2
ஈரமுற்று உருகி நெஞ்சம் இணங்குற வணங்கி நின்றார் – சீறா:1342/4
மாற்றலர்க்கு அரி முகம்மது காபிர்கள் வணங்கி
போற்று புத்தையும் இனத்தையும் பொருந்திலாது இகழ்ந்து – சீறா:1371/1,2
நல்லோர் பரவும்படி வணங்கி நறும் தீன் நடுக்கம்-தனை தவிர்த்தார் – சீறா:1594/4
கொண்டு உற வணங்கி நயனங்கள் களிகூர – சீறா:1778/3
வணங்கி அங்கிருந்து எழுந்து பொன் வாயிலை கடந்து – சீறா:1858/1
நின்று இரண்டு றக்ஆத்து நல் நெடியனை வணங்கி
வென்றி தா என இருந்தனர் விரைவின் வந்தடைந்தார் – சீறா:1871/2,3
அரிய மெய்ப்பொருளை முறைமுறை வணங்கி அற்றையில் கடன்கழித்து அமரர் – சீறா:1939/3
புதியனை வணங்கி செய்யும் செய்தொழில் பொருந்த கேட்டு – சீறா:2119/3
வைத்த புத்தை முகம் நோக்கி உனை வணங்கி இருந்தோன்-தன் மனது கூர – சீறா:2188/1
ஒலுக் கவின செய்து குதா-தனை வணங்கி ஏத்தி – சீறா:2358/2
மதம் தழீஇ இசுலாமினில் ஆயினாள் வணங்கி
நிதம் தரும் தவ தொழுகையின் முறை வழி நின்றாள் – சீறா:2693/3,4
வாவு வெம் பரி இழிந்து எனை ஒருதரம் வணங்கி
சேவகத்தினை தவிர் பிழை அல எனில் தீங்கின் – சீறா:3518/1,2
மாதம் ஏழிரண்டினில் வெள்ளி வாரத்தின் வணங்கி
ஓது குத்துபா தொழுத பின் மறையியம் ஒலிப்ப – சீறா:3836/2,3
வந்தான் அடியில் கை குவித்து வணங்கி ஆண்டு ஓர் பால் இருந்து – சீறா:4040/1
செல்லு நின் பதி என வணங்கி சென்றனன் – சீறா:4073/2
மண்டலத்தில் என் பிழை தவிர்த்திடுக என வணங்கி
விண்டு உரைத்தனன் அவை பொறுத்து இருத்தினர் மேலோர் – சீறா:4270/3,4
மன்று இடமோ தருமம் எனும் வழி இடமோ பெரியோர்கள் வணங்கி நின்ற – சீறா:4523/3
அடி கமல மிசை வணங்கி எழுந்து ஒருபால் நின்று அகங்கை ஏந்தி வானத்து – சீறா:4533/3
மன்னவ உணர்க என வணங்கி கூறினார் – சீறா:4560/4
வல் விரைவினுடன் எழுந்து வந்து சலாம் சொலி வணங்கி மறை_வலாய் கேள் – சீறா:4674/2
நிறைந்திடும் மொழி சேர் குத்துபா ஓதும் நேரத்தில் சென்று அடி வணங்கி – சீறா:4759/4
மறைபடா கொம்பே என்ன வணங்கி வாய் புதைத்து ஒதுங்கி – சீறா:4785/2
உவமையில்லவன் தூது அடி வணங்கி அங்கு உறைந்தார் – சீறா:4917/4
வணங்கிய (3)
பொன் அடி வணங்கிய பொருவு இல் தங்கையை – சீறா:484/2
அடி வணங்கிய காரண அதிசயம்-அதனால் – சீறா:767/2
வரு நெறி பிழைத்த பாவிகள் குலமும் வணங்கிய புத்துகள் அனைத்தும் – சீறா:1443/3
வணங்கிலாத (1)
நல் நிலையொடும் அதாசு நவின்றனன் வணங்கிலாத
மன்னவர்க்கு உருமேறு என்ன வரும் முகம்மது பின் சொல்வார் – சீறா:2250/3,4
வணங்கிலாதார் (1)
மானமிலர் புன்மை எழும் வஞ்ச நெஞ்சர் யாவருக்கும் வணங்கிலாதார் – சீறா:4298/4
வணங்கினரேயெனில் (1)
வலிதின் வந்து வணங்கினரேயெனில்
நலிவு இலாது அவர் காக்கவும் நன்று அரோ – சீறா:4243/3,4
வணங்கினார் (1)
ஒன்றுபட்ட மனம் அங்ஙனம் சிறிது உணங்கிலாது உற வணங்கினார் – சீறா:1432/4
வணங்கினான் (1)
வாரியை தொழுது அடி வணங்கினான் அரோ – சீறா:4068/4
வணங்கினை (1)
மனைத்தலத்து ஓர் உரு-தனை நீ வணங்கினை அ உரு திருந்த மணி வாய் விண்டு – சீறா:2183/2
வணங்கினோரே (1)
வருவது அலால் ஒரு குறிப்பும் இலை எவர்கள் இ வணக்கம் வணங்கினோரே – சீறா:1647/4
வணங்கு (1)
நெற்றியும் கருமை எய்திட வணங்கு நீர்மையர் எதிரின் வந்து அமரின் – சீறா:4457/1
வணங்கு-மின் (1)
செல்லு-மின் அசறு பாதை வணங்கு-மின் செறுநர் போரை – சீறா:4628/3
வணங்குகின்றனை (1)
மாறு இலாது யாரை நீ வணங்குகின்றனை
வேறு அற உரை என விளங்கும் நம் நபி – சீறா:1625/2,3
வணங்கும் (6)
பகு மதம் இலை என்று ஆறுநூறு ஆண்டு பாரிசுக்காரர்கள் வணங்கும்
புகையுடன் கெழுமி பொறி பல தெரிப்ப புரிந்து எழும் அக்கினி கொழுந்து – சீறா:259/2,3
பேதம் உள் அற வணங்கும் இ பேயினால் உமக்கு – சீறா:1360/3
மரு மலி வள்ளல் யான் வணங்கும் நாயகன் – சீறா:1626/1
சிலையை தெய்வம் என வணங்கும் சிறுமை-அதனை தெருண்டு அறியாது – சீறா:4041/1
வணங்கும் முன்னர் எழ திரள் வாசியும் – சீறா:4479/1
வருத்தமும் உயிர்ப்பும் எய்தி வணங்கும் அத்திரியை நோக்கி – சீறா:4731/2
வணங்குவது (1)
ஓதி யான் வணங்குவது உண்மை என்றதே – சீறா:1627/4
வணங்குவர் (1)
மையல் அம் களிறு அன்னாரை வணங்குவர் அனேகம் பேர்கள் – சீறா:4866/4
வணங்குவோரை (1)
வரி சிலை உழவரோடும் போய் அவண் வணங்குவோரை
குருதி நீர் படியில் சிந்த கோறலே அழகு இது என்றான் – சீறா:4191/3,4
வணம் (4)
மை வணம் தரு கொடை அபித்தாலிபு மனைக்கே – சீறா:1364/4
மெய் வணம் வருத்தி மிக வெய்துற உலைந்தே – சீறா:4897/2
உய் வணம் நபிக்கு முன் உரைப்பது நமக்கே – சீறா:4897/3
செய் வணம் என பலர் திரண்டு அவண் அடைந்தார் – சீறா:4897/4
வணிக (1)
மா மதி வல சில வணிக மாக்களும் – சீறா:3298/2
வணிகர் (1)
பைம் கடல் பிறந்து வணிகர் கை புகுந்த பரு மணி நித்தில குவையும் – சீறா:87/1
வணிகர்க்கு (1)
அந்த நகரத்து வணிகர்க்கு இனிது அளித்தார் – சீறா:896/4
வணிகரும் (1)
பரிசனங்களும் வணிகரும் சூழ்தர பாத மென் மலர் பாரில் – சீறா:668/3
வணிகரை (1)
புரிசையின் புறத்தின் உற்றார் வணிகரை போன்று மாதோ – சீறா:3695/4
வணிதன் (1)
வணிதன் வஞ்சனையன் வரைவற்ற பித்து – சீறா:1414/2
வத்தான் (2)
செறுநர் வத்தான் எனும் தலத்தில் சேர்கிலா – சீறா:3009/1
குறைஷிகள் நடுநடுங்க வத்தான்
எனும் பெயர் உடை தலத்தை சுற்றினார் – சீறா:3016/3,4
வத்தானின் (1)
மகுசி என்று ஓதும் வத்தானின் ஏந்தலும் – சீறா:3021/1
வத்திரங்களும் (1)
வத்திரங்களும் வவ்வினார் அரோ – சீறா:3967/4
வத்திரத்தை (1)
மாதர்-தம் மனம் ஒத்த கந்துகத்தின் வத்திரத்தை
தாது உகுத்த செந்தாமரை கரத்தினால் தடவி – சீறா:3840/1,2
வத்திரம் (1)
வத்திரம் பலபல் மணியொடு நிதியும் வழக்கொடும் கணக்கொடும் வௌவி – சீறா:4101/2
வதன (18)
விது மாற ஒளிவான வதன ஆதி நபி நாவில் விளைவான திரு வேதமே – சீறா:11/1
மரு மலர் திணி தோள் நிறைமதி வதன முகம்மதின் பேரொளி இலங்கி – சீறா:135/1
மா தவன் கமல வதன யானுசு தம்-வயின் உறைந்திருந்து அணி சிறந்து – சீறா:136/2
சுந்தர வதன முகம்மதை கொடுபோய் சுற்றி எங்கணும் பெயர் விளக்கி – சீறா:265/2
சுந்தர வதன முகம்மது நபியை துய்யவன் இனிதுற வளர்த்தான் – சீறா:373/4
வகையுற தேறி செவ்வி முகம்மதின் வதன நோக்கி – சீறா:603/3
புது மதி வதன செழும் கொடி கதீஜா பொன் மலர் கரத்தினை சேர்த்தி – சீறா:1210/3
மரை மலர் வதன சோதி முகம்மதின் கரத்தில் வானோர் – சீறா:1260/1
பொழி கதிர் வதன செவ்வி புரவலர் உமறு நின்றார் – சீறா:1579/4
மரை மலர் செவ்விய வதன நோக்கி நும் – சீறா:1615/2
கமல ஒண் வதன செவ்வி முகம்மது களிப்பு கொண்டார் – சீறா:1734/4
வெண்ணிலவு துளித்து ஒழுகும் மதி வதன முகம்மதினை விளித்து நோக்கி – சீறா:2189/1
மரையும் மதியும் பொருவாத வதன நபி மாளிகை புறத்தின் – சீறா:2557/1
சந்திர வதன வள்ளல்-தனை கண்ணால் தெரிசித்து உண்டோ – சீறா:2773/3
மரை மலர் வதன வள்ளல் மங்கை-தம் வதுவை வல்லோன் – சீறா:3056/2
வாரிச வதன மன்னர் முகம்மது பாதம் போற்றி – சீறா:3682/2
வந்தவர் வதன கஞ்ச மலரை கண்டு உருகாநின்ற – சீறா:4730/1
மாறு கொள் மனத்தினர் வதன நோக்கி நின்று – சீறா:4946/1
வதனத்து (1)
சுந்தர வதனத்து இலங்கிட இருந்து சொரி மழை செழும் கை நாகூறு – சீறா:153/3
வதனம் (28)
கரையிலா உவகை பொங்கி காளை-தம் வதனம் நோக்கி – சீறா:396/3
வடிவு உறு மேனி நோக்கி மா மதி வதனம் நோக்கி – சீறா:431/1
வாரிச வதனம் சேர்ந்து மறுக்கமுற்று இருந்த அன்றே – சீறா:636/4
மொய் மலர் கதிஜா செவ்வி முழுமதி வதனம் நோக்கி – சீறா:638/2
ஆனன குரிசில் என்னும் அகுமதின் வதனம் நோக்கி – சீறா:1253/2
மண்டலம் புரக்கும் செங்கோல் முகம்மதின் வதனம் நோக்கி – சீறா:1261/1
மன்னர்_மன்னவரை செல்வ முகம்மதை வதனம் நோக்கி – சீறா:1492/2
படிறு அபூஜகில் என்று ஓதும் பாதகன் வதனம் நோக்கி – சீறா:1495/1
மறை நபி பங்கய வதனம் நோக்கி பின் – சீறா:1636/3
மருவலார் பெரும் கிளையொடும் குழுவொடும் வதனம்
கருகி அங்கு அவர் வலி இழந்திடுதல் கண்டறி-மின் – சீறா:1880/1,2
மருந்து எனும் அமுத தீம் சொல் முகம்மதின் வதனம் நோக்கி – சீறா:2100/2
வரை தட திண் புயத்து நறை கமழ்ந்த முகம்மது தண் மதி வதனம் நேராய் – சீறா:2187/3
வள்ளலால் இருவர் செவ்வி மதி எனும் வதனம் நோக்கி – சீறா:2379/2
மன்னவர் உசைதும் புக்கார் மா மரை வதனம் நோக்கி – சீறா:2385/2
நாணி நின் வதனம் நோக்க நடுங்கினனன்றி வேறு – சீறா:2807/3
திவள் ஒளி வதனம் பூத்து தேன் அளி முரல மாதர் – சீறா:3175/2
வள்ளல்-தன் வதனம் நோக்கி மதி மயக்குற்று காமம் – சீறா:3194/1
வாங்கு வில் தட கை வேந்தர் வாள் அலி வதனம் நோக்கி – சீறா:3196/1
பெரும் படை தலைவர் சூழ வரும் பிரான் வதனம் நோக்கி – சீறா:3198/1
வாய்ந்த வெற்றி சற்று உண்டு என காட்டின வதனம்
ஏய்ந்த துற்குறி காட்டின வேந்தர்கள் இட தோள் – சீறா:3802/1,2
வாய் உலர்ந்து குளிர் நா வறந்து வெகுவாய் மயங்கி வதனம் கரீஇ – சீறா:4217/1
வாய்மை தவறாத புகழ் முகம்மது அசுகாபிகள்-தம் வதனம் நோக்கி – சீறா:4672/1
திரு மலர் வதனம் கோட்டி செவ்விய நிறை போர்த்து அல்லா – சீறா:4701/3
என்று உரை கூறி பின்னும் நபி எழில் வதனம் நோக்கி – சீறா:4858/1
வந்த ஆயத்தை தேர்ந்து தீனவர் வதனம் நோக்கி – சீறா:4909/1
கனை கழல் சல்மா என்னும் காளை-தன் வதனம் நோக்கி – சீறா:4918/2
மடமை சேர் மனத்தினர் வதனம் நோக்கியே – சீறா:4951/3
அடு சமர்க்கு இடியேறு அன்ன அடல் சல்மா வதனம் நோக்கி – சீறா:4965/1
வதனமும் (1)
ஒருவருக்கொருவர் வதனமும் தெரியாது உலகம் எங்கணும் மயங்கியதே – சீறா:1903/4
வதனராய் (1)
கட்டழகினராய் வீசும் கதிர் மதி வதனராய் மெய்க்கு – சீறா:406/2
வதனன் (1)
அம்புய வதனன் குவைலிது வருந்தும் அரும் தவம் திரண்டு ஒரு வடிவாய் – சீறா:991/1
வதிந்த (3)
நாலவிட்டு அதில் தும்பிகள் நடுநடு வதிந்த
கோலம் மா கடல் ஈன்ற முத்து இலங்கிட கோத்து – சீறா:1109/2,3
மாசம் பன்னிரண்டினில் வதிந்த திங்களில் – சீறா:2727/2
வட்ட ஒண் தவிசின் மேல் வதிந்த மெல் அணை – சீறா:2759/2
வதிந்தனர் (2)
பிறிது ஓர் ஒட்டகம் மேற்கொடு வதிந்தனர் பிறங்கி – சீறா:2630/2
நடம் உடை கவன பரி புடை சூழ வதிந்தனர் நபி முகம்மதுவே – சீறா:4987/4
வதிந்து (2)
மரை மலர் எகினம் இரவியின் சிரசின் மதி வதிந்து என தனி வயங்க – சீறா:3152/1
புடை படும் அருவியின் வதிந்து அபூபம் உண்டு – சீறா:4945/2
வதுவை (7)
வரி விழி கரிய கூந்தல் மங்கை-தம் வதுவை வேட்டு – சீறா:3052/2
பிற நகர் அரசர் செவ்வி பெண் கனி வதுவை வேண்டி – சீறா:3054/1
தருகுவம் வதுவை எம்-பால் அளித்திடில் என்ன தாழ்ந்து – சீறா:3055/3
மரை மலர் வதன வள்ளல் மங்கை-தம் வதுவை வல்லோன் – சீறா:3056/2
நனை தரும் வதுவை வேண்டி நாள்-தொறும் கெஞ்சிக்கெஞ்சி – சீறா:3067/3
திருத்திய கனக பைம் பூண் சே_இழை வதுவை வேட்டு – சீறா:3082/1
வாரமாய் வதுவை செய்ய மகிழ்ந்து உளம் வியந்தார் என்றார் – சீறா:4691/4
வதுவைக்கான (1)
மன்னிய வதுவைக்கான மகர் என இசுலாம் உற்ற – சீறா:3098/3
வதுவைமொழி (1)
தார் ஏறும் வதுவைமொழி பகரவரும் வரலாறு-தன்னை கேட்டான் – சீறா:1090/4
வதுவையில் (2)
பொங்கு பொன்_நிலம் வதுவையில் சமைத்தன போலும் – சீறா:3135/4
வதுவையில் கொடையில் போரில் மலிந்த மும்முரசம் மாறாது – சீறா:4178/1
வதுவையின் (8)
மானை அன்ன கண் மடந்தையர் வதுவையின் முழக்கும் – சீறா:92/1
வதுவையின் மனை என இருந்த மா நகர் – சீறா:2710/4
வதுவையின் வரலாறு எல்லாம் வகுத்து இனிது உரைக்கலுற்றாம் – சீறா:3042/4
மன்னர்கள் உளம் தேறாது வதுவையின் மயக்குற்றாரேல் – சீறா:3059/2
வதுவையின் புதுமை நோக்க மலைகள் வந்து இருந்தது ஒத்த – சீறா:3132/4
விதித்த காரண வதுவையின் மண விதை விதைத்து – சீறா:3136/3
முறைமையின் அணிய நின்றார் வதுவையின் முழக்கம் கேட்டு – சீறா:3177/1
மறையின் நேர் நபி முகம்மது வதுவையின் மணந்தார் – சீறா:3732/4
வதுவையை (1)
மகர் என அலிக்கு அனாதி வதுவையை முடித்தான் என்ன – சீறா:3083/2
வதை-தனை (1)
மறி மனம் மறுகிலாது வதை-தனை பொருந்தி சேறல் – சீறா:2113/2
வதைக்கின்றார் (1)
மட்டிலா காயத்தின் வதைக்கின்றார் அவர் – சீறா:4947/3
வதைசெயும் (1)
வதைசெயும் கபட மொழி முறை உரைப்ப வரும் பெரும் பகை முடிந்தன என்று – சீறா:4122/3
வதைத்த (1)
அரவினை வதைத்த கரதல நயினார் அரும் கரம் பொருத்திய நயினார் – சீறா:1214/1
வதைத்தது (1)
வரை போல் உரகத்தை வதைத்தது கண்டு – சீறா:722/1
வதைத்தவர் (1)
வதைத்தவர் இவர் பொன்றினர் இவர் எனும் சொல் வழக்கினில் தோன்றிடா வண்ணம் – சீறா:2517/2
வதைத்திடவேண்டும் (1)
மதிக்க வேண்டுவது இலை இனி வதைத்திடவேண்டும் – சீறா:1509/4
வதைத்திடும் (1)
மதுகை மன்னவன் முகம்மதின் உடல் வதைத்திடும் வாள் – சீறா:1513/3
வதைத்து (3)
ஊன் உடல் வதைத்து மா நிதி அனைத்தும் ஒல்லையில் கொள்வம் என்று இனிதின் – சீறா:3594/3
மண்டு தானையை வதைத்து வென்றியை – சீறா:3977/2
வீரமும் திறனும் வாய்ந்த ககுபையும் வதைத்து வீழ்த்தி – சீறா:4362/3
வதைத்தோர் (1)
மமதை கெட சாதி நீதி முறைமை தனக்கு ஆக ஓதும் மகனை வதைத்தோர் ஒறாமலே – சீறா:10/2
வந்த (93)
மண்டலம் விளக்கு முழு மணி விளக்காய் வந்த மன் பிஃறிடத்து இலங்கி – சீறா:160/2
ஆறு திங்களில் வந்த மூசா நபி அழகாய் – சீறா:200/1
மகிதலம் புகழ் ஈசா நபி பாரில் வந்த நாள் தொடுத்து இடைவிடாது – சீறா:259/1
வந்த போதினில் தலை முகம் கவிழ்ந்தது மடவாய் – சீறா:466/2
வந்த பேரொளி வெற்றி வெம் புலி முகம்மதுவை – சீறா:592/2
அரசிளங்குமரரான அப்துல்லா வரத்தில் வந்த
முருகு அவிழ் அலங்கல் திண் தோள் முகம்மது-தமக்கு சார்ந்த – சீறா:597/2,3
மரை மலர் அடி தொழ வந்த போலுமே – சீறா:736/4
நலன் பெறும் குறைஷிகளின் இல் வந்த நாயகமே – சீறா:764/1
பேதம் ஒன்று இன்றி வந்த பெரு வர மறையின் தீம் சொல் – சீறா:790/2
கோது அறு கரிய மேக குடை நிழல் தொடர்ந்து வந்த
பாதையோர்-தம்மை நீங்கா பரிவினை நோக்கி நோக்கி – சீறா:796/2,3
சென்றனன் விரைவில் வந்த தேசிகர்-தம்மை நோக்கி – சீறா:798/2
பாதகர் இவர் யார் என்-தன் பவ கடல் தொலைய வந்த
மா தவர் இலை என்று எண்ணி வாடிய மனத்தன் ஆனான் – சீறா:810/3,4
வந்த மா நதிக்கு அணி எனும் ஒரு கரை மருங்கில் – சீறா:853/2
வந்த பல பண்டமும் மணி தொகையும் வைத்தார் – சீறா:887/4
வந்த பத்திரம்-தனை வாங்கி தம் உயிர் – சீறா:1031/1
மனையினுக்கு உயிராய் வந்த மைசறா உரைத்த மாற்றம் – சீறா:1049/1
வையகம் விளங்க வந்த முகம்மதின் செவ்வி காண – சீறா:1051/1
மண்ணினுக்கு அரசாய் வந்த முகம்மதின் வடிவு கூர்ந்து – சீறா:1053/1
கடு நடை புரவி மேலாய் கவிகை மால் நிழற்ற வந்த
வடிவு உறை முகம்மதின்-தன் வனப்பு அலால் வனப்பும் இல்லை – சீறா:1154/1,2
மானுட வடிவாய் வந்த வானவர்க்கு அரசன் செவ்வி – சீறா:1253/1
உயிரினுக்குயிராய் வந்த முகம்மதும் உரைப்ப கேட்டு – சீறா:1271/1
வந்த குறைஷி குலத்தில் உறு மடங்கல் அனைய முதியோர்-தம் – சீறா:1336/1
வந்த வாசகம் உணர்ந்து காபிர்கள் முகம்மதை பழுது பேசிய – சீறா:1426/1
வந்த பின்னோனை நோக்கி முகம்மதே உண்மை தூது என்று – சீறா:1576/2
வந்த மா வினை நீங்கும் இனத்தோர்கள் எவரும் மன மகிழ்ச்சியாகி – சீறா:1651/2
வந்த தூதுவன் உரைத்தலும் வாயில் காவலவர் – சீறா:1706/1
நெறி குலம் சமயம் சாயா நிறுத்திட வந்த வேந்தை – சீறா:1740/1
ஏதம் அற வந்த அரி ஏறு என நடந்தார் – சீறா:1764/4
தூதுவரை வந்த நர தூதன் எதிர் கண்டான் – சீறா:1777/4
மாசு அகல வந்த குல மாதினை விளித்து – சீறா:1783/1
மை படி திரள் என வந்த வானவர் – சீறா:1800/2
பால் மதி கதிர் ஒளி பரப்ப வந்த நம் – சீறா:1830/2
வந்த ஜஃபறும் அவருடன் மைந்தர்கள் சிலரும் – சீறா:2023/2
மாறுகொண்டவர் கை தப்பி வந்த மான் இனத்தின் சாதி – சீறா:2105/1
வண்ண மலர் வாய் திறந்து பெரியோன்-தன் திருத்தூதாய் வந்த கோவே – சீறா:2189/2
நபிகளுக்கு அரசாய் வந்த நாயகம் உரைத்த மாற்றம் – சீறா:2252/1
மறைபட இருந்து ஜின்கள் வரவிடும் தூதும் வந்த – சீறா:2273/4
வந்த தூது இருந்த செவ்வி மதி முகம்மதுவை கண்டு – சீறா:2274/1
சிந்தையில் மகிழ்ந்து அன்பாக ஜின்களால் விடுக்க வந்த
சந்து யான் என்ன சாற்றி பின்னரும் சாற்றும் அன்றே – சீறா:2274/3,4
பொருவு அற கமழ வந்த புண்ணிய பொருளை கண்டு – சீறா:2277/2
வன் களங்கு அகற்றி தீனின் வழி நிலை குறித்து வந்த
ஜின்களில் தலைமையான ஜின்கள் இ உரையை தேற்ற – சீறா:2279/1,2
வந்த நாயகன் தூதுவர் அன்பொடு – சீறா:2340/2
வந்த சோற்றையும் பாலையும் மன்னவர் – சீறா:2340/3
பணி பரித்து உவந்து வந்த பாரில் குபிர் இருள் படலம் நீக்கி – சீறா:2346/3
வந்த வெம் பகை தடிந்து இசுலாமினை வளர்த்து – சீறா:2495/3
தமை வளர்த்து வந்த பாத்திமா எனும் அ தாயர்க்கும் உரைத்து எழுந்தனரால் – சீறா:2542/4
வடிவினில் நிகர் இன்று என்ன வந்த மா முகம்மது அன்றே – சீறா:2601/4
வட்ட வான் நிழல் தர வந்த நம் நபி – சீறா:2743/1
வந்த மா வரவாறு எல்லாம் வகுத்து எடுத்து உரையாநின்றீர் – சீறா:2773/2
வானவர் ஏவல் பூண மானிட வடிவாய் வந்த
தானவ அரசு செய்ய தவம் முயன்று அழகு பெற்ற – சீறா:2779/1,2
எந்தையும் ஆயும் பல் நாள் இயற்றிய தவத்தால் வந்த
சந்ததி என்ன வேறு தனையர் இல்லாது நாளும் – சீறா:2780/1,2
மல்லல் அம் புவியில் செய்த தவத்தினால் வந்த மைந்த – சீறா:2787/4
இ தொழில் இயற்றுவீரேல் இடும்பு எனும் மதத்தால் வந்த
பித்தமும் பிதற்றும் நீங்கும் பிறிது ஒரு தீங்கும் வாராது – சீறா:2831/1,2
வந்த மன்னவர்கள் அனைவர்க்கும் இனிய வாசகம் கொடுத்து அருகு இருத்தி – சீறா:2863/1
மலை எனும் புய நம் நபியுடன் கூடி வந்த மன்னவர் மனை அனைத்தும் – சீறா:2870/1
வந்த நன் முதியோன் முக மலர் நோக்கி மறுமொழி கொடுத்து அவண் இருத்தி – சீறா:2893/1
மா தவர் இருவரும் வந்த போழ்தினில் – சீறா:3036/1
பெரியவன் அருளால் வந்த பெண்ணினை வரைதல் யான் என்று – சீறா:3051/3
வீதியின் அழகோ வந்த வேந்தர்_கோன் அழகோ சூழ்ந்த – சீறா:3187/1
காழ் தட களிறு சூழ வந்த காவலரை நோக்கி – சீறா:3197/1
மிடற்று எழில் கவர வந்த மின் என மிளிர்ந்து தோன்றும் – சீறா:3213/2
வந்த பொன்_மயிலை இன்ப மறை நபி என்னும் வள்ளல் – சீறா:3220/1
வந்த பொன்னொடும் மாந்தரை செலும் வழி மறித்து – சீறா:3435/3
வடிவு உறும் அபித்தாலிபு தரும் அலி முன் வந்த உக்கயிலையும் கதியின் – சீறா:3563/2
மடல் அவிழ் வனச வாவி சூழ் மதினா வந்த பின் மற்றை நாள் பதுறில் – சீறா:3600/1
காரிதா தவத்தின் வந்த கண்மணி செய்து என்று ஓதும் – சீறா:3682/1
வந்த நாயகி பாத்திமா தரு திரு மகவை – சீறா:3748/2
ஊற்றமும் ஒடுங்க தேறா உள்ளமும் ஒடுங்க வந்த
தோற்றமும் ஒடுங்க நின்ற தொல் நெறி ஒடுங்க மாறா – சீறா:3850/2,3
மன்னவர் முதலாய் வந்த வழிவழி தோன்றல் யார்க்கும் – சீறா:3935/2
சிந்திடா முன்னம் வந்த நெறியினில் சேறி என்றார் – சீறா:3944/4
பரிவொடும் சமர் பார்க்க வந்த மை – சீறா:3966/1
வேண்டினன் இறுதி_ஓலை கொண்டு வந்த வீரரும் ஓரிடத்து இருந்தார் – சீறா:4093/4
தொன்றுதொட்டு வந்த வடிவு உறும் சமயம் தூடணித்திடும் பவம் எல்லாம் – சீறா:4098/1
தள்ள அரும் துயரம் தாங்கி நீ வந்த தன்மையை உரை என உரைத்தான் – சீறா:4102/4
புந்தி கூர்தர வந்த தாயே என போற்றி – சீறா:4170/2
வந்த வெம் புதிய மார்க்க முகம்மது முதல் மற்று உள்ளோர் – சீறா:4190/1
வாதியா வந்த மார்க்கம் விளங்குற வரைந்தது என்னே – சீறா:4381/2
பேதுற மரபின் வந்த பெரியரும் சிறியர் ஆவார் – சீறா:4381/4
புண்ணியம் அவிக்க வந்த பாவத்தை பொருவும் நீரான் – சீறா:4395/4
வந்த போதினில் மனை மணவாளனை நோக்கி – சீறா:4433/1
மின் இல் வந்த வல் இருளுமோ வெளி தரவிலையால் – சீறா:4599/3
கொண்டல் காற்றொடு பொறுக்கிலா குளிர் வந்த கொடுமை – சீறா:4613/4
பனீநலிறுகளை முன் வந்த ஆண்டினில் – சீறா:4645/2
துலக்கமுற வந்த கச்சு பறுலானது இன்று முதல் தொழுவீர் என்றே – சீறா:4678/4
பார் எலாம் புகழ வந்த பாவையீர் உமது சித்தம் – சீறா:4691/1
தென் திகழ் மயிலை நோக்கி செபுறயீல் கொண்டு வந்த
நன்றி சேர் குறான் ஆயத்தை நவின்று மாராயம் சொல்ல – சீறா:4702/1,2
வந்த ஆயத்தின் செய்தி வகை இவை என்ன வள்ளல் – சீறா:4715/1
நன்மைகள் எவர்க்கும் நடத்திட வந்த நபி துஆ செய்திட முகிலும் – சீறா:4761/1
வர அவர்-தம்மை நோக்கி வந்த ஆயத்தில் உள்ள – சீறா:4793/1
அவ்விடத்து உறுவா வந்த செய்தியை அறிந்து போற்றா – சீறா:4851/1
மஞ்சு அவிர் குடையின் வந்த முகம்மது நயினார்க்கு ஈமான் – சீறா:4855/1
வந்த ஆயத்தை தேர்ந்து தீனவர் வதனம் நோக்கி – சீறா:4909/1
கடல் நிலம் புரந்திட வந்த காவல – சீறா:4951/1
வந்தடுத்து (1)
மை நிற பாவை கயல் விழி அலிமா வந்தது கேட்டு வந்தடுத்து
மெய் நிற கதிர் முச்சுடரையும் மழுக்கும் விறல் முகம் மது-தமை எடுத்து – சீறா:386/2,3
வந்தடைந்தது (1)
அந்தரத்து உடுவின் கூட்டம் அனைத்தும் வந்தடைந்தது என்ன – சீறா:1743/3
வந்தடைந்தவர் (1)
மனம் மகிழ்தர வந்தடைந்தவர் எவரும் மனையிடம் புகல் அரிது என்பார் – சீறா:1905/3
வந்தடைந்தனர் (1)
பூ மலர் பொழில் குனையின் வந்தடைந்தனர் புதிதாய் – சீறா:438/4
வந்தடைந்தார் (4)
செவ்விதாய் ஒரு நெறிபட திரண்டு வந்தடைந்தார்
மை வணம் தரு கொடை அபித்தாலிபு மனைக்கே – சீறா:1364/3,4
வென்றி தா என இருந்தனர் விரைவின் வந்தடைந்தார்
தென் திறல் தமது உயிர் என வரும் ஜிபுரீலே – சீறா:1871/3,4
அடைக்கலத்தினும் கரவினும் பதியை வந்தடைந்தார் – சீறா:2042/4
இதமித்து அன்புறும் கருத்தொடும் இவணில் வந்தடைந்தார் – சீறா:2908/4
வந்தடைந்தால் (1)
தேற துன்புறும் கேடு எனக்கு வந்தடைந்தால் தேடிய திரவியம் அனைத்தும் – சீறா:1457/2
வந்தடைந்தான் (1)
இவணில் வந்தடைந்தான் என்ன அபூஜகில் இணை தோள் வீங்கி – சீறா:1738/2
வந்தடைந்து (2)
அறிவு அழிந்த மன்னவன்-தனை மக்கள் வந்தடைந்து
குறியும் துன்பமும் வந்தவாறு ஏது என கூறி – சீறா:188/1,2
வாரமும் முகம்மதின்-பால் வந்தடைந்து இருந்தது அன்றே – சீறா:598/4
வந்தடையும் (1)
பங்கமும் பவமும் தூறும் பழியும் வந்தடையும் என்ன – சீறா:3706/3
வந்தடைவது (1)
தவிர்கிலாது வந்தடைவது உண்டு என பல சாற்றி – சீறா:1883/3
வந்ததல்லது (1)
வந்ததல்லது நல் வினைக்கு அல என வகுத்தார் – சீறா:2476/4
வந்ததற்கு (1)
வரை குலங்கள் போல் வந்ததற்கு ஒரு முதல் வருடம் – சீறா:180/4
வந்ததனால் (1)
மறம் ததும்பியது என்-கொலோ குளிரும் வந்ததனால்
சிறந்த வாயொடு மூரலும் கிட்டியே தேகம் – சீறா:4606/1,2
வந்ததாம் (1)
வந்ததாம் என தெருளுற முகம்மது நயினார் – சீறா:1279/2
வந்ததாய் (1)
மனம் உழற்றுவது என் இனி அவரவர்க்கு வந்ததாய் நினைத்திடின் விளைந்த – சீறா:2506/3
வந்ததால் (2)
மற்று உள்ளோர்களும் வந்ததால்
விற்றதே தொகை மிஞ்சவே – சீறா:4156/3,4
காசு அடர்த்த சுரமே விடுத்து அழல் காய்தர சடுதி வந்ததால்
வாசம் மொய்த்த மகுமூதும் மெய்த்த திறலியார்கள் மற்றவர்கள் மன்னவர் – சீறா:4218/1,2
வந்ததின் (1)
வந்ததின் புதுமையும் மறுத்து உண்டோ என – சீறா:2136/3
வந்தது (23)
மை நிற பாவை கயல் விழி அலிமா வந்தது கேட்டு வந்தடுத்து – சீறா:386/2
வந்தது ஓர் படை கயிசு என வரும் பெரும் கூட்டம் – சீறா:590/2
அரிதில் வந்தது என் புன்மொழி சிறியவர் அறிவிலர் மனை தேடி – சீறா:651/3
பருகும்படி வந்தது பாரும் அதோ – சீறா:715/3
ஆறு வந்தது புதுமை-கொல் என அதிசயித்து – சீறா:848/1
வெள்ளம் வந்தது மறித்தது காண் என வியந்து – சீறா:849/3
தொடர்ந்து வந்தது இங்கு என் என சூழ்ச்சியால் தேற்றி – சீறா:1362/2
தாரணி புறத்தில் தெறும் படை திரண்டு வந்தது தமர்க்கு இடர் என யான் – சீறா:1453/3
வந்தது என்-தனக்கு அரு மறை என வகுத்ததுவும் – சீறா:1846/4
மணியினில் அமைத்த செழும் முடி நிகர்ப்ப வந்தது நிறைந்த வெண் மதியம் – சீறா:1915/4
ஈது வந்தது என் எமர்க்கு இடர் நினைத்தது என் இணங்கா – சீறா:2475/1
உன்னி வந்தது அ கூக்குரல் உரைத்திடும் உரையே – சீறா:2479/4
வந்தது என்று ஒருவன் மக்கா புரத்தினில் மாறு-அதாக – சீறா:2818/2
பொங்கி வந்தது ஆயாசம் என்று ஒரு பெரும் புலியே – சீறா:2910/4
வாயிலின் வந்தது என் மவுலுவீர் என்றார் – சீறா:3237/4
வந்தது எண்ணிய கிசுறத்து நான்கு எனும் வருடம் – சீறா:4158/1
அருமை மேனியின் அடிக்கடி வந்தது ஆயாசம் – சீறா:4163/4
வருத்தம் இல் மனத்தினிர் வந்தது என் என – சீறா:4543/3
வாரமும் சனி என வந்தது அன்றி உள்ளார் – சீறா:4567/2
ஆதி_நாயகன் மறை மொழி வந்தது ஆய்ந்து அறிந்து – சீறா:4643/2
ஒப்பமுற வந்தது என உருவு திகழ் மலக்குகள் வந்து உற்றார் வேதம் – சீறா:4677/2
கேடு அறு மழைதான் உலகு எலாம் பெய்து கெடுத்திட வந்தது என்று உரைப்பார் – சீறா:4756/4
விலக்குதல் கடனாம் என்று வந்தது வேதம் என்றார் – சீறா:4795/2
வந்ததும் (9)
வந்ததும் ஆமினா திரு மனையில் வைத்ததும் ஒரு நொடி பொழுதே – சீறா:265/4
பறவைகள் அனைத்தும் வந்ததும் சுவன பதியை விட்டு அமரர் வந்ததுவும் – சீறா:285/1
கோலம் ஆர் புலி வந்ததும் முகம்மதை யாம் கூட்டி வந்துறு பவம் என்ன – சீறா:692/3
உனக்கு வந்ததும் ஓங்கிய தீன் முகம்மது சீர்-தனக்கு – சீறா:1995/1
வந்ததும் கொணர்ந்தவர் சொல்குவர் சரதம் – சீறா:1995/2
தவறு வந்ததும் தன் தலைமுறை பெயரும் தனித்தனி விடுத்து எடுத்துரைப்பான் – சீறா:2302/4
மருவலருடனிருந்து இருவர் வந்ததும்
பொரு சகுதுக்கு எதிராது போயதும் – சீறா:3039/1,2
வற்றுறா வளமை மக்க மா நகரார் வந்ததும் எதிர் மலைந்து அவணில் – சீறா:3590/1
மிக்க நம் நயினார் வந்ததும் தன் மேல் வெகுண்டதும் போயதும் வெருவி – சீறா:4079/3
வந்ததுவும் (4)
பறவைகள் அனைத்தும் வந்ததும் சுவன பதியை விட்டு அமரர் வந்ததுவும்
மறியமும் ஆசியாவும் வந்ததுவும் வானவர் மகளிர் வந்ததுவும் – சீறா:285/1,2
மறியமும் ஆசியாவும் வந்ததுவும் வானவர் மகளிர் வந்ததுவும் – சீறா:285/2
மறியமும் ஆசியாவும் வந்ததுவும் வானவர் மகளிர் வந்ததுவும்
வெறி கமழ் பறவை வீசி நின்றதுவும் விண்ணகத்து அமுதம் தந்ததுவும் – சீறா:285/2,3
வன்னிதா நசாறாக்கள் வந்ததுவும் உள்ளகத்தில் – சீறா:581/3
வந்ததுவோ (3)
மறு அறுத்து இருந்த நிறைந்த பூரண மா மதி குலம் திரண்டு வந்ததுவோ
உறைதரும் அமுத திரளைகள் உருவாய் ஒழுங்குடன் எழுந்திடும் திரளோ – சீறா:238/1,2
கறைபடா சுவன காட்சி வாழ்வு அனைத்தும் கலந்து உடன் இலங்கி வந்ததுவோ
குறைபடா சுவன தருவினில் உதித்த கொழும் கதிர் செழும் கனி குலமோ – சீறா:238/3,4
தூண்டிடா விளக்கோ முழு மணி-தானோ சுவர்க்கத்திலிருந்து வந்ததுவோ
வேண்டிய பொருளும் உறும் ஒரு நாள் ஓர் வீட்டினில் புகில் என புகல்வார் – சீறா:362/3,4
வந்ததே (1)
பிரளயம் இடன் அற பெருகி வந்ததே – சீறா:733/4
வந்ததோ (2)
வானகத்து அமுதம் என்-பால் வந்ததோ மதுரம் ஊறி – சீறா:2836/1
மரகத வரையில் சந்தொடு மருவி வந்ததோ வளைந்த பைம் கடலில் – சீறா:3157/1
வந்தபேரை (1)
பொருத்தமாய் வந்தபேரை பொருதது என் உரை நீ என்றார் – சீறா:4731/4
வந்தவர் (12)
வந்தவர் நினைத்த பொருளும் ஆர் அமிர்தும் வகைவகை தருதலான் மணியும் – சீறா:85/3
நாடி வந்தவர் ஆமினாக்கு இவை எலாம் நவின்றார் – சீறா:208/4
துலங்க வந்தவர் பெயர் முகம்மது என சொன்னார் – சீறா:215/4
பற்று நல் பொருள் குறித்து வந்தவர் பசியுடையீர் – சீறா:328/3
கூடி வந்தவர் அனைவர்க்கும் நல் மொழி கொடுத்து – சீறா:436/2
மறம் திகழ் வேலீர் இங்கு வந்தவர் அன்றி காவில் – சீறா:811/1
வந்தவர் எதிர்ந்தவர் நெருங்கும் மணி வாயில் – சீறா:882/4
வந்தவர் கொணர்ந்த பணி மா மணி சரக்கோடு – சீறா:896/1
வறியரல்லது வந்தவர் நாற்பஃது – சீறா:2332/2
குடிகள் விட்டு வீதியினிடம் வந்தவர் குளிரின் – சீறா:4586/3
வந்தவர் வதன கஞ்ச மலரை கண்டு உருகாநின்ற – சீறா:4730/1
மாயத்தின் வடிவு-அதாக வந்தவர் போய பின்னை – சீறா:4886/1
வந்தவர்-தம்மிடம் (1)
மக்க மா நகர் வந்தவர்-தம்மிடம்
புக்கு இருந்து முகம்மதின் புத்தி கேட்டு – சீறா:1418/1,2
வந்தவர்-தமை (1)
வந்தவர்-தமை இடத்து இருத்தி மா மகிழ் – சீறா:4555/1
வந்தவர்க்கு (2)
அடர்ந்து வந்தவர்க்கு எதிர் அபுத்தாலிப் சென்று அடுத்து – சீறா:1362/1
மருவி நல் வழி வந்தவர்க்கு எண் மடங்காக – சீறா:4914/2
வந்தவர்களோடும் (1)
மூதுரை வழி வழாதோன் முன்றில் வந்தவர்களோடும்
சீத ஒண் கவிகை நீழல் காண்கிலன் தெருமந்து ஏங்கி – சீறா:810/1,2
வந்தவரும் (4)
நால் ஒரு பதின்மர் வந்தவரும் நன்கு உற – சீறா:317/2
கேட்டு வந்தவரும் சிலர் கேட்டினை – சீறா:1402/1
மூட்ட வந்தவரும் சிலர் மூள் பகை – சீறா:1402/2
ஆதி நீள் மதிள் ஷாமினிலிருந்து வந்தவரும்
பாதவத்திடம் முகம்மது அன்று இறங்கு பாசறைக்கு – சீறா:3439/1,2
வந்தவன் (5)
வாரி வந்தவன் முகம்மதின் தனி மணி புறத்திடை படுத்தலும் – சீறா:1434/2
தோல் ஒரு தோளினும் தூக்கி வந்தவன்
ஆல நம் நபி-தமை அடுத்து நோக்கினான் – சீறா:2125/3,4
தூண்டி வந்தவன் பரியினால் குளம்பையும் சுருக்கி – சீறா:2653/3
வந்தவன் நபியை கண்டே அவர் மனத்து இயல்பும் தேர்ந்து – சீறா:4869/1
மனையினுக்கு உரியனாக வந்தவன் றபாகும் வெற்றி – சீறா:4918/3
வந்தவாறு (5)
குறியும் துன்பமும் வந்தவாறு ஏது என கூறி – சீறா:188/2
வந்தவாறு எவை உரைக்க என்று உரைத்தனர் மட மான் – சீறா:1275/4
துதிசெய்து உம்முழை வந்தவாறு அனைத்தையும் தொகுத்து – சீறா:1284/2
வந்தவாறு இவை என எடுத்துரைத்தனர் வள்ளல் – சீறா:1289/4
இனியவர் போல சென்று வந்தவாறு எடுத்து கூறி – சீறா:2266/3
வந்தவாறும் (1)
ஆம் மதி அறியா சிந்தை அபூஜகல் வந்தவாறும்
தோம் அறும் ஒற்றர் வள்ளல் முகம்மதுக்கு அறிய சொன்னார் – சீறா:3421/3,4
வந்தவை (10)
ஏது வந்தவை என்று அடைந்தவர் சிலர் இயம்ப – சீறா:455/1
குலவ வந்தவை எவை-கொல் என்று இனத்தவர் கூற – சீறா:471/2
வந்தவை முகம்மதின் பறக்கத்தால் என – சீறா:753/3
மாட்டு வந்து இருந்து நின்-பால் வந்தவை எவை-கொல் என்ன – சீறா:946/1
ஈது வந்தவை என பணிந்து உரைத்து அவண் இருந்தான் – சீறா:957/4
புரிந்த தீங்கினால் வந்தவை அனைத்தையும் புகன்றார் – சீறா:958/3
குறித்து வந்தவை விடுத்து எழும் உமறினை கூவி – சீறா:1541/1
தொகுதியில் ஹபீபு வேந்தன் வந்தவை எடுத்து சொன்னான் – சீறா:1739/4
தமக்கு வந்தவை எனும் தகைமை வேண்டுமால் – சீறா:2433/2
தவிசு உறை அரசு உபைதாவும் வந்தவை
அபுஜகல் மகன் அறிந்து அரிய வேகத்தால் – சீறா:3033/2,3
வந்தனம் (5)
சதிசெய்வோம் என வந்தனம் சரதம் என்று உரைத்தார் – சீறா:574/3
ஒக்கலொடு வந்தனம் என தனி உரைத்தார் – சீறா:891/4
திரளொடும் வந்தனம் செகதலத்தினே – சீறா:1801/4
இதயம் நேர்ந்து இவண் வந்தனம் இவன் மொழி கேட்கில் – சீறா:1838/2
அரிய கச்சு முறா செய வந்தனம் அடுத்தே – சீறா:4839/4
வந்தனர் (25)
மன்னவர் ஈசா இங்ஙன் வந்தனர் அவரை போற்றி – சீறா:823/2
உறையும் விடுதியில் வந்தனர் ஒளி மா முகம்மதுவும் – சீறா:979/2
பவனி வந்தனர் பாரு-மின் பார் என – சீறா:1175/2
வாட்டம் இல் முகம்மது இங்ஙன் வந்தனர் வருந்தும் மானை – சீறா:2066/2
அரிதின் வந்தனர் என அறிந்து நம் நபி – சீறா:2153/3
தூய மா நகரத்தோரும் வந்தனர் துலங்க அன்றே – சீறா:2348/4
பழிபட கோறல் வேண்டி வந்தனர் பகைஞர் என்றே – சீறா:2386/4
ஆடக வரை புயத்து அலியும் வந்தனர் – சீறா:2728/4
இருள் அறும்படி வந்தனர் எனும் மொழி கேட்டு – சீறா:2914/2
பிடிபடும் பெயரின் இவரையும் நபி முன் பிடித்து வந்தனர் வய வேந்தர் – சீறா:3563/4
மரு மலர் அணிந்த தீனவர் சூழ வந்தனர் முகம்மது நபியே – சீறா:3610/4
வரிசை நம் நபி வந்தனர் அவர் திரு மனையின் – சீறா:3740/4
வீரர் ஒருத்தர் வந்தனர் எல்லாம் மிக வீழ்த்த – சீறா:3920/1
வாயினில் சபதம் காட்டி வந்தனர் வீரர் எல்லாம் – சீறா:3952/4
மதினம் மீதினில் வந்தனர் – சீறா:4157/4
போன நாயகம் வந்தனர் அறம் தவம் புகழ – சீறா:4408/4
திக்கும் போற்றும் சிபுரியீல் வந்தனர் – சீறா:4815/4
அரிய திண் திறல் வயவர்கள் வந்தனர் அவரின் – சீறா:4914/4
காண்ட அரும் குன்றும் கடங்களும் கடந்து வந்தனர் கடும் சரம் கடுப்ப – சீறா:4926/4
அணித்து இறபாகு வந்தனர் அடி கீழ் பணிந்தனர் அகம் மிக மகிழ்ந்தே – சீறா:4957/4
சீலமுற்றவர் வந்தனர் வந்தனர் திரு செங்கோல் – சீறா:4984/3
சீலமுற்றவர் வந்தனர் வந்தனர் திரு செங்கோல் – சீறா:4984/3
ஊன் நிறைந்திடும் வேல் சல்மா வந்தனர் உவந்தே – சீறா:4985/4
குறை படும் உறனி கூட்டத்தில் எண்மர் வந்தனர் குணமுடன் ஏகி – சீறா:5012/2
இலை வடி வேல் கை வயவர்கள் எழுந்து வந்தனர் அவணிடை கிடந்தோர் – சீறா:5028/3
வந்தனரால் (7)
தோய்ந்திலா பதத்தில் கரங்களில் பல கால் தொட்டு முத்தமிட்டு வந்தனரால் – சீறா:2864/4
நாயக பதி என்று ஓதிய மதீனா நகரினில் அழைத்து வந்தனரால் – சீறா:2869/4
இறையவன் அருளால் வெற்றி கொண்டு இறசூல் இலங்கிய நகரின் வந்தனரால் – சீறா:3599/4
ஆதி-தன் ஆயத்து இறங்கின நபியும் அன்புடன் இனிது வந்தனரால் – சீறா:3611/4
மாதர் ஆவி மைந்தரும் கலந்து உவந்து வந்தனரால் – சீறா:3862/4
தாலம் கீழுற காபிர்கள் மீண்டு வந்தனரால் – சீறா:3989/4
வடிவு ஆர் சோலை சூழ்ந்து இருந்த மதீனா நகரில் வந்தனரால் – சீறா:4051/4
வந்தனரே (1)
மண்டு பேரவை அபூஜகிலிடத்தில் வந்தனரே – சீறா:1542/4
வந்தனள் (1)
உரு அந்தமும் உற வந்தனள் சுவைறா என ஒரு மான் – சீறா:4339/4
வந்தனன் (15)
தெரிய வந்தனன் அருளுக என்றலும் சிறந்த – சீறா:327/3
மாற்ற அரும் கதிர் வாயிலில் வந்தனன் எனும் சொல் – சீறா:1707/3
காரண குரிசில் முகம்மதினிடத்தில் வந்தனன் ஹபீபு எனும் அரசன் – சீறா:1940/4
பொருந்தி வந்தனன் கொண்-மின் என்று இசைதர புகன்றான் – சீறா:2942/4
வந்தனன் என்ன போற்றி வானவர்க்கு அரசர் கூற – சீறா:3073/2
கடி மனை இஃது என கருதி வந்தனன்
வடிவு உறு மயில் அனீர் வயிற்று உறும் பசி – சீறா:3238/1,2
வந்தனன் ஒரு பக்கீர் வழங்கினேன் என – சீறா:3244/2
மரு மலர் புயத்தினரிடத்தில் வந்தனன் – சீறா:3270/4
வேண்டி வந்தனன் வளைந்தனன் வளைந்திடும் வேலை – சீறா:3983/4
வாரம் போட்டு புறங்காட்டும் மன்னன் மீண்டும் வந்தனன் என்று – சீறா:4036/2
வேரினை கல்லும் வேல் என்ன வந்தனன்
பாரிடத்து உறும் பழி செய்யும் பாதக – சீறா:4070/2,3
மனத்தினுள் துயரம் நீங்கும் என்று உன்னி வந்தனன் ஆகையால் ஈண்டு – சீறா:4095/2
தூது என தோன்றி வந்தனன் மாய தொடர் வலை சுருக்கினுள் ஆகி – சீறா:4096/1
மன்னர் சூழ்வர வந்தனன் – சீறா:4143/4
மடமை சேர் காபிரில் ஒருவன் வந்தனன் – சீறா:4945/4
வந்தனன்-தன் (1)
வந்தனன்-தன் வீரமும் கோரமும் நடுங்க பற்று என வாய் மலர்ந்து கூற – சீறா:2665/2
வந்தனனால் (4)
சாரும் வெம் படை அதிர்தர ஒலீது வந்தனனால் – சீறா:3525/4
சாலை பொழில் சூழ் இறவுகா என்னும் தலத்தின் வந்தனனால் – சீறா:4034/4
தூண்டும் பெயரோன் இவன் திரு மெய் தூதர் திருமுன் வந்தனனால் – சீறா:4039/4
மண்ணிடத்து உதிக்கும் பொன்_உலகு என்னும் மதீன மா நகரில் வந்தனனால் – சீறா:4081/4
வந்தனை (1)
வந்தனை செய்து தீன் வழியில் ஆயினார் – சீறா:1311/4
வந்தனைசெய்யும் (1)
வந்தனைசெய்யும் சிங்கம் கடைதரு மத்தை ஒத்தார் – சீறா:3960/2
வந்தாம் (1)
வல் உயிர் காத்து வந்தாம் மதியினும் வல்லரேயாம் – சீறா:4365/4
வந்தாய் (2)
அயர்வொடும் விரைவின் வந்தாய் ஆதி-தன் தீனை மாறும் – சீறா:3355/2
கானும் மலையும் கடந்து இங்ஙன் வந்தாய் வென்றி காண்ப அரிது – சீறா:4042/2
வந்தார் (56)
விட்டு ஒளிர் மின்னின் ஒப்ப விரைவினில் இருவர் வந்தார் – சீறா:406/4
ஈறிலான் தூதர் வந்தார் என எடுத்து இயம்பல் போலும் – சீறா:923/4
மருவார் மனம் மலைய கொடு மதிளின் புறம் வந்தார் – சீறா:978/4
மாலை ஒண் புயத்தில் ஓங்க முகம்மதும் இனிதின் வந்தார் – சீறா:1035/4
முகம்மது என்னும் வள்ளல் மக்க மா நகரின் வந்தார் – சீறா:1036/4
வரிசை நபியை நோக்கி பின்னும் வந்தார் வானோர் கோமானே – சீறா:1330/4
வேற்று சமய பயத்து ஒதுங்கி விதித்த தொழுகை முடித்து வந்தார் – சீறா:1338/4
மந்திர கதிர் வாள் எடுத்து அசைத்து எதிர் வந்தார் – சீறா:1528/4
தீட்டிய கதிர் வேல் செம் கை திறல் உமறு அவணின் வந்தார் – சீறா:1558/4
மறம் தாங்கிய பொன் புயத்து உமறு வந்தார் வரலும் செழும் சோதி – சீறா:1590/3
பருதியும் விசும்பும் தூர்ப்ப படைக்கலம் பரப்பி வந்தார் – சீறா:1716/4
மண் பட நெரிய தாவும் விலங்கினம் மலைய வந்தார் – சீறா:1721/4
மிக்கு உயர் வடிவதாக ஜிபுறயீல் விசும்பில் வந்தார் – சீறா:1725/4
செகதலத்து உறைந்த நபியிடத்து வந்தார் தெரி மறை கொடு ஜிபுரீலே – சீறா:1944/4
தந்த பெட்டகத்தினொடும் எடுத்து வந்தார் தனு விடு சரத்தினும் கடிதின் – சீறா:1948/4
நெடியவன் தூதர் வந்தார் வேடனால் நிலத்தில் நம்-தம் – சீறா:2060/1
குறைவு அறா மக்கம் என்னும் கொழு நகர்-அதனின் வந்தார்
மறைபட இருந்து ஜின்கள் வரவிடும் தூதும் வந்த – சீறா:2273/3,4
மன்னிய குழுவின் வந்தார் மா நிலம் தழைக்க வந்தார் – சீறா:2276/4
மன்னிய குழுவின் வந்தார் மா நிலம் தழைக்க வந்தார் – சீறா:2276/4
மரு மலர் கரிய கூந்தல் மயில் உறை மனையின் வந்தார் – சீறா:2293/4
வகிர் வார் நெறியில் கால் தடவி வந்தார் தௌறு மலை சார்பில் – சீறா:2555/4
புரை அற போர்த்து வைகும் பொதும்பரின் வாயில் வந்தார் – சீறா:2573/4
மன்னும் மெய்யிடம் விடுத்த நல் உயிர் என வந்தார்
சொல் நயம் பெறு முகம்மது மன களி துளங்க – சீறா:2704/3,4
புறத்தினில் காவல் ஓம்பும் புண்ணியர் திருமுன் வந்தார் – சீறா:2769/4
குனித்த வில் தட கை வீரர் திடுக்கொடும் கூண்டு வந்தார் – சீறா:2798/4
குவ்விடத்து இனிதின் வந்தார் ஜிபுறயீல் என்னும் கொண்டல் – சீறா:2848/4
தூதரினிடத்தில் வந்தார் துணை எனும் ஜிபுறயீலே – சீறா:3069/4
புது நறா துளிக்கும் தொங்கல் புரள்தர விரைவின் வந்தார் – சீறா:3078/4
கவினுற சொன்னான் கேட்டு ஜிபுறயீல் கடிதின் வந்தார் – சீறா:3092/4
திறையிடுபவர்கள் போல சிலர் தெரு தலையின் வந்தார் – சீறா:3177/4
நரர் புலி அலியார் வந்தார் நபி திரு மருகர் வந்தார் – சீறா:3204/1
நரர் புலி அலியார் வந்தார் நபி திரு மருகர் வந்தார்
அரி அபித்தாலிபு ஈன்ற ஆணின் அழகர் வந்தார் – சீறா:3204/1,2
அரி அபித்தாலிபு ஈன்ற ஆணின் அழகர் வந்தார்
பரி வலி வீரர் வந்தார் பாத்திமா கணவர் வந்தார் – சீறா:3204/2,3
பரி வலி வீரர் வந்தார் பாத்திமா கணவர் வந்தார் – சீறா:3204/3
பரி வலி வீரர் வந்தார் பாத்திமா கணவர் வந்தார்
திரு உலா என்ன போற்றி திரு சின்னம் இயம்பிற்று அன்றே – சீறா:3204/3,4
தெள்ளு தேன் அமுதம் அன்னார் திருமண பந்தர் வந்தார் – சீறா:3205/4
மண கடி முரசம் ஆர்ப்ப முகம்மது மகளார் வந்தார் – சீறா:3219/4
வையகம் விளங்கும் தீனின் முகம்மதினிடத்தில் வந்தார் – சீறா:3222/4
தெள்ளிய மனத்தினோடும் சிறப்புடன் முடித்து வந்தார் – சீறா:3353/4
தார் கெழும் வடி வாள் ஏந்தும் தட புய அலியும் வந்தார் – சீறா:3363/4
மாலை ஒண் புயத்து வள்ளல் மதீன மா புரத்தின் வந்தார் – சீறா:3674/4
நறை மலர் துடவை போர்த்த மதீன மா நகரில் வந்தார் – சீறா:3679/4
மதுர மென் மறையோர் வாழ்த்த மதீன மா நகரின் வந்தார் – சீறா:3724/4
வாகை அம் திரு தோழர்களிடத்தினில் வந்தார் – சீறா:3829/4
அன்ன குதாதா என்று ஒரு தோழர் அவண் வந்தார் – சீறா:3910/4
என் என ஊழித்தீயினை ஒத்து அங்கு எதிர் வந்தார் – சீறா:3914/4
வில் உமிழ் மேனி தூதர் முன் வந்தார் விறல் கொண்டார் – சீறா:3924/4
நாட்டு இசை கொண்ட வேத_நாயகர் முன்னர் வந்தார் – சீறா:3948/4
வரை கடந்து பல் வள மதினாவினில் வந்தார் – சீறா:4027/4
நானம் சிறந்த திரு தூதும் வந்தார் நலிந்து நின்றனையால் – சீறா:4042/3
வஞ்சம் அறவே மதின மா நகரின் வந்தார் – சீறா:4138/4
மதியினால் அறிந்து இவரும் மால் நபியிடம் வந்தார் – சீறா:4611/4
தனியவன் அருளால் ஒல்லை சபுறயீல் அவணின் வந்தார் – சீறா:4622/4
விரிந்தன என்ன சோதி விளங்கிட நபி முன் வந்தார் – சீறா:4694/4
பொதுமனை வீதி எங்கும் புகுந்து சென்று அழைத்து வந்தார் – சீறா:4706/4
அள்ளு இலை வேலின் ஆமிறு வந்தார் அரோ – சீறா:4981/4
வந்தார்களே (1)
அ தலத்தில் அழைத்து வந்தார்களே – சீறா:4652/4
வந்தால் (2)
மெய்யின் ஆயுதம் சேர்த்து வந்தால் அமர் மேவி – சீறா:3833/1
வருவிருந்து ஒருவன் வந்தால் வாயிலை அடைத்து தூய – சீறா:4744/3
வந்தாள் (9)
வரிசை நேரு மக்காவினில் விரைவினில் வந்தாள் – சீறா:223/4
ஏன் இவன் புலம்பு உற்றான் என்று ஏங்கி ஆய் பதறி வந்தாள் – சீறா:2797/4
பயிர் என தோன்றும் பேதை பருவத்தின் ஒருத்தி வந்தாள் – சீறா:3188/4
பெரும் படை பவனி நோக்கி பெதும்பை என்று ஒருத்தி வந்தாள் – சீறா:3191/4
வைத்து ஒரு கிளியும் ஏந்தி மங்கையள் ஒருத்தி வந்தாள் – சீறா:3193/4
பேரணி மடந்தை என்னும் பெண் கொடி ஒருத்தி வந்தாள் – சீறா:3195/4
தீட்டா உரு எய்தும் நபி திருமுன்னரின் வந்தாள் – சீறா:4342/4
வந்தாள் பணிந்து எழுந்தாள் அவணின்றே ஒரு மருங்கில் – சீறா:4343/1
தொழுது அவள் மகிழ்ந்து சென்று தூதர் முன் கூட்டி வந்தாள் – சீறா:4792/4
வந்தான் (17)
வந்தான் உரைசெய்தது மற்றவர்கள் – சீறா:717/1
வன்மை மனத்தொடும் புரவி-தனை நடத்தி வெகுண்டு வந்தான் மதியிலானே – சீறா:2659/4
இன்னவை விளைந்தது என் என்று இடைந்து எதிர் ஓடி வந்தான் – சீறா:2800/4
படையொடும் இன்னும் வந்தான் இனி பகை தவிர்த்திடேமால் – சீறா:3393/3
ஆடல் அம் பரியின் ஏறி சைபத்தும் அவணின் வந்தான் – சீறா:3402/4
வஞ்சினம் கூறி தாவும் வாசி மேல் உமையா வந்தான் – சீறா:3403/4
பணிதர குபலை போற்றி உத்பத்தும் பரியின் வந்தான் – சீறா:3404/4
விரிதரும் கவிகை நீழல் அபூஜகல் விரைவின் வந்தான் – சீறா:3405/4
வலிய வீரர்கள் பொரும் அமர் களத்திடை வந்தான் – சீறா:3539/4
மாரி அம் பொழில் மக்க மா நகரினில் வந்தான் – சீறா:3784/4
மின்னிட விரைவின் வந்தான் வீரத்தின் இறுதியில்லான் – சீறா:3941/4
வந்தான் அடியில் கை குவித்து வணங்கி ஆண்டு ஓர் பால் இருந்து – சீறா:4040/1
தள்ள அபாஅசா என்போன் வந்தான் கொடிய தறுகண்ணான் – சீறா:4047/4
மின் ஆர் வேலீர் இ நாளும் வேவுபார்க்க இங்கு வந்தான்
கொன் ஆர் வாளால் இங்கு இவனை கோறல் செய்-மின் என சொன்னார் – சீறா:4050/1,2
வேட்டலுற்று வந்தான் சொல் மொழி தவறா மேன்மையன் ஒழுக்கமும் உடையன் – சீறா:4111/2
அனைவர்கள்-தமக்கும் கூறி நபியிடத்து அவனும் வந்தான் – சீறா:4868/4
சொல் பயின் மதியான் மிக்க சுகயில் என்று ஒருவன் வந்தான் – சீறா:4873/4
வந்திடாது (1)
வந்திடாது மறுத்து ஒரு தீங்கு இலை – சீறா:1394/2
வந்திடும் (2)
எண்ணும் முன்னும் முன் வந்திடும் கால் மடித்து எதிரே – சீறா:1533/3
பதுறினில் பலர் வந்திடும்
சதுர் மிகுத்திடும் சந்தையில் – சீறா:4142/1,2
வந்திருக்கும் (1)
வந்திருக்கும் காலிதுக்கு நேர் வலது பாரிசமா – சீறா:4818/3
வந்திருந்த (1)
எரி மணி தவிசின் மேல் வந்திருந்த லக்கணமும் பொற்பும் – சீறா:635/1
வந்திருந்தது (3)
எட்டும் ஒன்று என திரண்டு வந்திருந்தது ஒத்திருக்கும் – சீறா:95/4
வந்திருந்தது ஒத்திருந்தனர் எழில் முகம்மதுவே – சீறா:476/4
எஞ்சல் இல் வெண் கதிர் திரண்டு வந்திருந்தது என சருவந்து இலங்க சூட்டி – சீறா:1130/3
வந்திருந்தவர்களை (1)
பெருக வந்திருந்தவர்களை விழித்து உரை பிறழாது – சீறா:2194/1
வந்திருந்தன (1)
இந்து வாயில்கள்-தோறும் வந்திருந்தன இயையும் – சீறா:1124/4
வந்திருந்தனமல்லாமல் (1)
வரையின் ஓர் இடுக்கண் உற்று வந்திருந்தனமல்லாமல்
பரிவுடன் உனக்கு யாது குற்றமும் பயின்றது உண்டோ – சீறா:2604/2,3
வந்திருந்தனர் (2)
வந்திருந்தனர் வானவர் எவரும் மண் நிலத்தில் – சீறா:1896/2
வந்திருந்தனர் பிறர் அவர் அறிகிலா வண்ணம் – சீறா:2459/4
வந்திருந்தனிரெனில் (1)
வந்திருந்தனிரெனில் மருவலார்களால் – சீறா:2437/2
வந்திருந்தார் (1)
மதியின் மிக்க அபித்தாலிபை அடுத்து வந்திருந்தார் – சீறா:2043/4
வந்திருந்து (1)
வந்திருந்து பனீகுறைலாக்களை – சீறா:4661/1
வந்திலம் (1)
செரு விளைத்திட வந்திலம் மனம் மகிழ் சிறப்ப – சீறா:4839/3
வந்திலர் (1)
சென்றனர் இன்னே வந்திலர் கொடிய தீவினை பயன் அணுகினவோ – சீறா:4118/1
வந்திலன் (1)
மனையிடை பொருள் கொண்டு ஈங்கு வந்திலன் காணும் என்ன – சீறா:945/2
வந்து (279)
வானவர்க்கு இறைவன் ஜபுறயீல் பலகால் வந்து அவர் மெய் ஒளி பாய்ந்தே – சீறா:80/3
கடல் என தானை அரசர் வந்து ஈண்டி கைகுவித்து இருபுறம் நெருங்க – சீறா:139/1
திண் திறல் நாகூறு உதவிய மதலை செழும் புகழ் ஆசறு-வயின் வந்து
எண் திசை முழுதும் ஒருதனி செங்கோல் இயற்றுவது இவர் என இயற்றி – சீறா:148/2,3
பெறு பலன் என வந்து உதித்த இல்யாசு நபி என பேரொளி தங்கி – சீறா:157/2
புகழ் என தோன்றி வரு துறை கனானா பூபதியிடத்தின் வந்து இருந்த – சீறா:158/4
மந்தரம் அனைய தடம் புயரிடத்தில் வந்து இருந்து அவர் தரு மதலை – சீறா:163/3
மன திருக்கு அற வலஞ்செய்து வாயிலில் வந்து
நினைத்திடும் பொருள் தருக என போற்றினர் நிறைந்தே – சீறா:196/3,4
இன் சொல் நல் குல கிளி என மனையில் வந்து இருந்தார் – சீறா:198/4
ஆதி கற்பனை ஊழ் விதி பயனும் வந்து அடைந்து – சீறா:207/1
அடுத்து வந்து இருந்து அன்புடன் அப்துல் முத்தலிபு – சீறா:212/3
நலம் கொள் திங்கள் ஓர் எட்டினில் சுலையுமான் நபி வந்து
இலங்கு பூண் அணி மயில் அனீர் நின் வயிற்று இருந்தோர் – சீறா:215/1,2
வந்து நல் வழிக்கு உரியவர் இருக்கும் மக்காவில் – சீறா:224/1
வருந்தி நொந்து இருந்த ஆமினா திரு முன் வந்து நின்று அழகு உறும் வெண் புள் – சீறா:243/1
அண்டரில் ஒருவர் மரகத கிண்ணத்து அமுதினை ஏந்தி வந்து அடுத்து – சீறா:244/1
அறை கழல் சிலம்ப வருவ போல் வந்து அங்கு ஆமினா திரு மனை புகுந்தார் – சீறா:247/4
அடுத்த அ பொழுதில் அரம்பையர் சிலர் வந்து அணி முழந்தாள் துடை கணைக்கால் – சீறா:248/3
கடந்து வந்து ஒருவர் நின்றனர் அவர் செம் கரத்தினில் கிண்ணம் ஒன்று ஏந்தி – சீறா:249/2
பானகம் பருக ஒளிவும் வந்து இறங்கி பகலவன் கதிர் என பரப்ப – சீறா:250/1
முருகு கொப்பிளிக்கும் ஆமினா மனையின் முழு மணி வாயில் வந்து அடுத்தார் – சீறா:272/4
ஆண்டகை இவன் ஆர் நம் மனை-தனை வந்து அடுப்பனோ தகாது என எண்ணி – சீறா:279/2
மதம் சொரிந்து அசைந்த களிறு என நடந்து வந்து கஃபாவினை வலஞ்செய்து – சீறா:288/2
இடத்தினில் வந்து நின்று இசைத்திட்டார்களே – சீறா:319/4
வரை புய அப்துல் முத்தலிபு வந்து நின்று – சீறா:320/3
குறைவு இலாது வந்து அடிக்கடி குடித்து கொப்பளிக்கும் – சீறா:340/4
பதியினை அடுத்தார் அவர் மனை புகுந்தார் பாவையர் பலரும் வந்து அடைந்து – சீறா:361/1
கூண்டு வந்து எடுப்பார் புகழ்ந்து போற்றிடுவார் கொழும் கனி முகம்மதை இவருக்கு – சீறா:362/1
சிறுமையும் அகலும் புத்தியும் பெருகும் தீவினை வந்து அடராது – சீறா:363/2
நீங்க அரும் பிணி வந்து அடுத்திடில் அவர்கள் நிறை தரும் முகம்மதை காண்கில் – சீறா:369/2
இந்து வந்து உறைந்து மலர் அடி வருடி இரவு எலாம் காத்து இனிது இருந்து – சீறா:373/1
வந்து வானவர்கள் இடம் அற நெருங்கி மனைப்புறம் காப்பு என இருப்ப – சீறா:373/3
தொல் விதி பயனால் வந்து சூழ்ந்து கை கருவி-தன்னால் – சீறா:411/2
பாடியில் புகுந்து தங்கள் மன பயங்கரத்தை வந்து
கூடிய பெயருக்கு எல்லாம் வகைவகை கூறுகின்றார் – சீறா:425/3,4
இ தரு நிழலில் யாங்கள் இருக்கையில் இருவர் வந்து என் – சீறா:432/1
மனைவியாகிய மயில் அலிமா முனம் வந்து
கனைதரும் கடல் அமுதம் என வாழ்த்தி உள் களித்து – சீறா:441/2,3
அனைய காலையில் விருத்தன் என்று ஒருத்தன் வந்து அடைந்தான் – சீறா:457/4
வந்து தோன்றிய முதியவன் அரிவை நின் மனத்தின் – சீறா:459/1
புகுந்து சுற்றி வந்து அடி பணிந்து இறைஞ்சி வாய் புதைத்து – சீறா:474/3
இதமுற வந்து அடுத்து இரங்கும் பேர்க்கு எலாம் – சீறா:536/2
நிரைத்து எகூதிகள் வந்து அடைந்தனர் சிலர் நெருங்கி – சீறா:566/4
அடர்ந்து வந்து நின்றவர் முக குறிப்பையும் அவரை – சீறா:567/1
மா தவத்தினன் அற புற சாலையில் வந்து
கோது அற பணிந்து இரு கரம் சிரத்தினில் குவித்தார் – சீறா:569/3,4
வந்து கண்டவர்க்கு இன்புறு மொழி பல வழங்கி – சீறா:570/1
வந்து தோன்றுவர் நபி என முகம்மது இ வருடம் – சீறா:571/3
வானர் வந்து இரு செம் மலர் அடி இணை வருட – சீறா:589/3
மெய் மொழி மறைகள் தேர்ந்த பண்டிதன் விரைவின் வந்து
மொய் மலர் கதிஜா செவ்வி முழுமதி வதனம் நோக்கி – சீறா:638/1,2
மடங்கல் ஏறு அனைய செம்மல் மனையில் வந்து இருந்த போழ்தே – சீறா:641/1
துயரோடு உற வந்து சுழன்றவனை – சீறா:711/2
விருப்பொடு மொழிந்தனர் வெள்ளம் வந்து நம் – சீறா:730/3
மனம் உறை ஜிபுறயீல் வந்து சொல்லிய – சீறா:743/1
நதியிடை வந்து மான் நடப்ப கண்டு மா – சீறா:747/1
வந்து தெண்டனிட்டு எழுந்து வாய்புதைத்து உற வணங்கி – சீறா:765/1
உண்டது இல்லை-கொல் என்ன வந்து உதித்த அ நொடிக்குள் – சீறா:774/2
எரிந்த கட்பொறி அரவு வந்து உறை இடம் இவணே – சீறா:786/1
மறம் தலைமயங்கும் செ வேல் கர முகம்மது தாம் வந்து அங்கு – சீறா:800/1
வரும் தலைமுறைகள் எல்லாம் வந்து இனிமேலும் பின் நாள் – சீறா:824/3
இ நெறி வந்து முன் நாள் இறந்த ஈந்து அடியில் தோன்ற – சீறா:830/1
வள்ளல்-தம்மிடத்து ஒருவன் வந்து இ வரை வனத்தில் – சீறா:843/3
கள்ளர் வந்து அவண் இருந்தனர் என கெடிகலங்கி – சீறா:849/1
மாலை தாழ் புய முகம்மது வந்து வீற்றிருந்தார் – சீறா:856/4
வந்து நகரம்-தனை வளைந்த மதிள் ஆடை – சீறா:879/2
வந்து நனி மஞ்சு அடைகிடக்கும் மதிள் அன்றே – சீறா:881/4
வந்து நனி கண்டு அகம் மகிழ்ந்தனர்கள் அன்றே – சீறா:885/4
மா மறையின் மிக்கனவன் வந்து மைசறாவை – சீறா:892/2
அறம் கிளர் நபியை வந்து அடுத்து நோக்கினார் – சீறா:901/4
மாட்டு வந்து இருந்து நின்-பால் வந்தவை எவை-கொல் என்ன – சீறா:946/1
ஆதி தூதுவர் ஒருவர் வந்து அடைகுவர் எனவே – சீறா:955/1
இருந்த காலையில் அனைவரும் வந்து எழில் இலங்கி – சீறா:958/1
அக்கசாலையினிடத்து வந்து இருந்தனர் அன்றே – சீறா:967/4
சினமாய் எழு புலி போல்பவர் சிலர் வந்து வளைந்தார் – சீறா:977/4
வான் இழிந்து அமரர் எண் இலக்கு இல பேர் முகம்மதினிடத்தில் வந்து உறைந்து – சீறா:1009/1
அணி_இழை சுமந்த செவ்வி அனை எனும் பாத்திமா வந்து
இணை விழி பெற்றேன் என்ன இரு கையால் தழுவி பைம்பொன் – சீறா:1038/1,2
பாங்கினில் கணக்கர் சூழ பரிசன குழு வந்து ஈண்ட – சீறா:1041/1
வந்து தாள் வழுத்தி செவ்வி மலர்_கொடி கனவும் காதல் – சீறா:1064/1
சின் காதவழிக்கு அகலும் வேதமொழி அனைத்தும் வந்து செறிந்த போலும் – சீறா:1131/2
கண்ணின கவிகையை கண்டு வந்து என – சீறா:1150/3
தரும் பெரும் புவியும் வானும் தழைக்க வந்து உதித்த வள்ளல் – சீறா:1168/3
மதி குலம் வந்து எழுந்தது மானுமே – சீறா:1177/4
மண் இடம் தெரிவின்று என வந்து அடர் – சீறா:1191/1
உமிழ் கதிர் கொடியை வெள் நிலா கலை வந்து உடுத்த போல் கலை எடுத்து உடுத்தி – சீறா:1201/3
முன்னதாக வந்து அவர் நிறுவுவர் என முதலோன் – சீறா:1234/3
ஒலிகொளும்படி தொட்டு உற முத்தமிட்டு வந்து
நிலைதரும்படி சதுர்தர மதிள் நிறுவினரே – சீறா:1239/3,4
அருளினில் ஜிபுறயீல் வந்து அரு வரை இடத்தில் வைகும் – சீறா:1256/3
வானகத்து இருந்த சோதி வந்து சந்தித்ததே போல் – சீறா:1257/2
ஈனம் இல் ஜிபுறயீல் வந்து இறையவன் சலாமும் சொன்னார் – சீறா:1257/4
மலையின் உச்சியின் இருந்ததும் ஒருவர் வந்து அடுத்து – சீறா:1276/1
உரையின் மிக்கவர் ஒருவர் வந்து என் பெயர் உரைத்து – சீறா:1285/2
வடுவின் மும்முறை இடுக்கண் வந்து உற்றது மாறும் – சீறா:1292/2
ஒன்றும் என் இனத்தவர் பகை எனக்கு வந்து உறுமோ – சீறா:1293/3
இன்னல் வந்து உறாதிலது நும்மிடத்து இடர் அணுகா – சீறா:1294/2
அருமை தவத்தால் வந்து உதித்த அபுல் காசீம்-தன் செழும் கரம் போல் – சீறா:1330/2
தொன்றுதொட்டு வந்து நீவிர் துதிசெயும் புத்துகானை – சீறா:1353/3
வந்து உரைத்த தம் இனத்தவர் மன வெறுப்பு அகல – சீறா:1382/1
மை முகில் கவிகை நல் நபி முன் வந்து நின்று – சீறா:1611/1
உடு இனமும் நடு உறையும் நிறைமதியும் நிகர்த்திட வந்து உறைந்தார் அன்றே – சீறா:1638/4
வந்து பார்த்திடின் முகம்மது மாய வஞ்சனையும் – சீறா:1696/2
புன்மை வந்து அடைந்திடாது என்ன பூவினில் – சீறா:1793/3
வரம் உறும் மலக்குகள் வந்து தோன்றினர் – சீறா:1796/2
மண்ணகத்து என்னொடும் வந்து செல்-மின் என்று – சீறா:1804/3
உமறு உதுமான் அலியும் வந்து உற்றனர் – சீறா:1805/3
அரும் தவ மரக்கலமாக வந்து இவண் – சீறா:1813/3
திருந்த வந்து பின் உள் புகுந்து இறைவனை சிரம் சாய்த்து – சீறா:1857/3
பண்ணுதற்கு இயைந்த வெள்ளி வெண் குடம் போல் பரிவுற இனிது வந்து உறைந்த – சீறா:1917/4
மது விரி பொழில் சூழ் வரையிடை நோக்கி வந்து மா மறை முகம்மதுவை – சீறா:1920/2
சினக்க வந்து இவண் மறிப்பது தகுவதோ செலு நின் – சீறா:1995/3
வந்து நல் கலிமா உரைத்தனர் எனும் வசனம் – சீறா:2041/2
ஒல்லையின் எனது சொல் கேட்டு வந்து அருள் அளிக்க வேண்டும் – சீறா:2068/4
ஒக்கலில் இன்புற உவந்து சேர்த்து வந்து
இ கணம் கசுறசை எதிர்வதல்லது – சீறா:2151/2,3
உற்ற நீர் உள்ளி வந்து அதனின் ஓங்கிடும் – சீறா:2155/2
இருமையினும் பலன் அறியான் இபுனுகலபு எனும் அவன் வந்து எதிர்ந்து சொல்வான் – சீறா:2171/4
ஒட்டி ஒட்டம் பலித்த ஒட்டை திரளொடும் வந்து உயரும் அபூபக்கர் ஓங்கி – சீறா:2174/1
மான் உரைத்தது உடும்பு உரைத்தது அமாவாசையிடத்தில் நிறை மதி வந்து ஓடி – சீறா:2182/1
மோதி வந்து அபித்தாலிபுக்கு உரிமையின் மொழிவான் – சீறா:2196/4
பட்டம் என்ப வந்து இறங்கிய வருடம் பத்ததின் மேல் – சீறா:2199/2
அரசர் யாவரும் வந்து அடுத்து எடுத்து நீராட்டி – சீறா:2201/3
வந்து சூழ்தரு பவ களை தவிர்த்து மண் நிலத்தில் – சீறா:2216/3
வந்து அடுத்து இறையவன் சலாம் உரைத்து மெய் வருந்தல் – சீறா:2228/1
இ தலத்தில் வந்து அடைந்தனன் இனி அருள் கடைக்கண் – சீறா:2235/3
ஆதி-தன் அருளால் தூது என்று அரும் நபி பட்டம் வந்து
வேதமும் இறங்கித்து இன்ப தீன் நெறி விளக்கம் செய்தார் – சீறா:2269/2,3
பாதையில் தரு வந்து எங்கள் பார்வையிற்கு அணித்தாய் நின்று – சீறா:2281/2
சாடி இனிது எழுந்து வந்து தவறு இலாது உரைத்த மாற்றம் – சீறா:2286/1
மூசி வந்து ஈமான் கொண்டு போயதும் முறை வழாமல் – சீறா:2295/3
தாமதியாது கூடி தளத்தொடும் திரண்டு வந்து ஈமான் – சீறா:2297/2
இவணில் வந்து அடைந்தேன் இனி வினை பவங்கள் யாவையும் எளிதின் வென்றனனே – சீறா:2317/4
அன்னவனலது வேறு இலை இனம் வந்து அடுக்கின் என் விளையுமோ அறியேன் – சீறா:2323/4
வரிசை வள்ளல் முகம்மது வந்து நின்று – சீறா:2334/1
இன்று வந்து இவர் முன்றில் இருந்தனம் – சீறா:2339/1
மன்னிய முகம்மதின் தண் மலர் பதம் வந்து கண்டார் – சீறா:2350/4
உறைந்து இவணின் வந்து வழிகெட மதீனத்தார்க்கு – சீறா:2371/2
அரும் தவத்துடையீர் ஈது அலால் பிழை வந்து அடருவது அலது ஒழியாதே – சீறா:2507/4
அவரவர் கருத்தும் கண்களும் மயங்க தலை குழைத்து அசைப்ப வந்து அடுத்த – சீறா:2538/4
இறையவன் தூதர்-பால் வந்து இருந்து பால் கறந்து காய்ச்சி – சீறா:2569/2
நீதமில்லவரை போல நெடும் புடை-அதனின் வந்து
தீது உற கொடிய வேகம் தலை கொள சினந்து சீறி – சீறா:2605/2,3
வந்து வானவர் புகழ்தர அரும் சலவாத்தை – சீறா:2613/2
வந்து அரும் பெரும் ஒட்டகம் இழிந்து அபூபக்கர் – சீறா:2681/1
இன்று வந்து இவண் இருவர்கள் இருந்தனர் கிழ ஆடு – சீறா:2694/1
இருவர் வந்து ஒரு முல்லை அம் பாடியின் இறங்கி – சீறா:2697/2
அக்கம் போக்கி பின் படைத்தவர் போல வந்து அடுத்தார் – சீறா:2703/4
தெரி உதுமானொடும் வந்து சேர்ந்தனர் – சீறா:2734/4
வந்து தாள் வழுத்தி இல்லின் வயங்கு பொன் பேழையின்-கண் – சீறா:2786/2
சடுதியின் எந்தை கேட்டு சாலையின் வந்து புக்கான் – சீறா:2839/4
சிந்தையில் பொருந்தி யான் தரும் அமுது செய்து வந்து ஏகு-மின் என்ன – சீறா:2863/2
காண்ட கண் களிப்ப வந்து ஒரு முதியோன் கட்டுரையொடும் சலாம் உரைத்தான் – சீறா:2892/4
வரையினில் ஜிபுறயீல் வந்து உற்றார் அரோ – சீறா:2957/4
வந்து நல் நபி பதம் வழுத்தி ஊன்றிய – சீறா:3019/2
கொற்றவர் குழுமி வந்து அடரும் கொள்கையை – சீறா:3032/2
உதபத்தும் வந்து உபைதாவை கூடினார் – சீறா:3035/4
திங்கள் வந்து இறைஞ்சி போற்றி செய்து எதிர் பேச பேசும் – சீறா:3041/1
பல்லவம் பசப்புற்று என்ன பருவம் வந்து இறுத்தது அன்றே – சீறா:3049/4
வடிவு உறும் செம்பொன் பூவில் வாசம் வந்து உறைந்த போலும் – சீறா:3050/1
அடிகள்-தம் புதல்விக்கு இன்ப பருவம் வந்து அடைந்தது அன்றே – சீறா:3050/4
வந்து அடுத்து உறைந்து வண்மை முகம்மதே சலாம் என்று ஓதி – சீறா:3070/1
படர்ந்த கேள்வியர்கள் வந்து நபி முனம் பகர கேட்டு – சீறா:3087/2
வதுவையின் புதுமை நோக்க மலைகள் வந்து இருந்தது ஒத்த – சீறா:3132/4
சிலை வலர் அபித்தாலிபு மனைக்கு உரிய திரு நபி-தமை வளர்த்து வந்து
பலன் உறும் பாத்திமா எனும் மட மான் இரு விழி பாவை கண் களிப்ப – சீறா:3161/2,3
குலிகம் ஆர் செப்பின் வாய்ந்த கொங்கைகள் ததும்ப வந்து
மலி தரும் தொடையல் சிந்த வடகங்கள் துயல நோக்கி – சீறா:3199/1,2
கொடுகிய குளிரின் வந்து ஒருவன் கூயினான் – சீறா:3236/4
இனையன பெயரும் வந்து எய்த நல் மலர் – சீறா:3242/1
ஈண்டு வந்து உறைந்தனன் என்ன யாவரும் – சீறா:3248/3
உவமை இல் மிடல் ஹமுசா வந்து உற்றவை – சீறா:3268/1
செறுநர் வந்து உற்றதும் மசுதி செய்கையும் – சீறா:3275/2
வேவு கொண்டு ஒருவர் வந்து இறைஞ்சி விள்ளுவார் – சீறா:3276/4
ஒற்றர் வந்து உரைத்தவை உணர்ந்து நம் நபி – சீறா:3278/1
வாங்கு-மின் என மதினாவில் வந்து உற்றார் – சீறா:3295/4
தான் அறிந்து ஒருவர் வந்து அவையில் சாற்றுவார் – சீறா:3296/4
மரை மலர் இணை பதம் வந்து நண்ணினார் – சீறா:3308/4
மலை அடிவாரத்தின் வந்து அ ஊரிடை – சீறா:3314/2
அறபியில் ஒருவன் வந்து அடுத்து யாவர்க்கும் – சீறா:3322/3
வந்து நின்று அ தரு மண்ணுள்ளோர்களும் – சீறா:3328/1
அரு நிதிக்கு இடையூறாய் வந்து அடுத்தவன்-தன்னை இன்னே – சீறா:3394/1
இரு வகை பெரும் படையும் வந்து அடுத்தது என்று இசைப்ப – சீறா:3422/1
ஒக்கல் கூட்டுற அறபிகள் எவரும் வந்து உறைந்தார் – சீறா:3436/2
ஒருவரும் தெரியாவணம் அவணில் வந்து உறைத்த – சீறா:3440/4
வந்து நின்றனர் வெற்றியும் பிடித்த வாள் வலியும் – சீறா:3474/2
இந்து வந்து எதிர் பகிர்தர பகர்தரும் இறசூல் – சீறா:3474/4
இச்சையின்படி கிடைத்தது என்று அலியும் வந்து எதிர்ந்தார் – சீறா:3526/4
ஒரு நொடிக்குள் வந்து அடுத்தனர் உத்பத் என்பவனை – சீறா:3544/3
ஆடல் அம் பரியொடும் திறல் பரிகள் வந்து அடர்த்த – சீறா:3546/1
வள் உகிர் சுணங்கும் இகலனும் திரிந்த இடத்தின் முள்மாவும் வந்து இணங்கி – சீறா:3571/3
சதுமறை முழக்கம் ஆர்த்து எழ மலீக்கு சபுறாவாம் தலத்தில் வந்து இறுத்தார் – சீறா:3596/4
உதிர் நறை தொங்கல் மார்பு உலவ வந்து நின்று – சீறா:3636/3
மங்கையர்க்கு உரைத்து எழுந்து அரிதின் வந்து ஒளி – சீறா:3640/3
வரையிடை சவீக் எனும் தலத்தில் வந்து இருந்து – சீறா:3651/2
ஈனம் இல் கறுக்கறா எல்லை நீத்து வந்து
ஆனதோர் சவீக்கினில் அரிகள் காண்கிலார் – சீறா:3660/2,3
மன் அபாசுபியான் என்னும் பெயரினன் வந்து தாக்கி – சீறா:3686/2
என புதுமை இஃது என வந்து எதிர் இறைஞ்சி கொடுபோய் அங்கு இருத்தி சார்ந்தோர்-தமையும் – சீறா:3752/3
இகத்தினும் அ பரத்தினும் பேறுடையர் நமது இல்லினில் வந்து இருந்தார் இந்த – சீறா:3753/1
இதமுற வந்து இருந்து அருந்தும் என உரைப்ப சொற்படியே இனிது மாந்த – சீறா:3757/2
உகுதில் வந்து எதிர்ந்து அமர் விளைத்தவை எடுத்துரைப்பாம் – சீறா:3760/4
வந்து பாசறை இறங்கினரெனில் அவை மறுத்து – சீறா:3821/3
தருக்கினோடும் வந்து உற்றனர் சவுத் எனும் தலத்தில் – சீறா:3860/4
ஆதர கயமுனியொடும் பிடிகள் வந்து அனைய – சீறா:3862/3
ஆண்டு வந்து எழுந்த சேனை கடலினை அளந்த கண்ணால் – சீறா:3871/1
நன்றி வானவர்கள் வந்து நம் படைக்கு உடன்று செல்வர் – சீறா:3873/2
பாவையர் மைந்தரோடு வந்து ஒருபாலின் நின்றார் – சீறா:3876/4
அஞ்சி வந்து ஒளித்தது எல்லாம் அளகமா கொண்டு நின்றாள் – சீறா:3931/4
இன்று நீ போர்செய்தாய் வந்து எதிர்த்தவர் யாரும் வீழ்ந்து – சீறா:3942/1
வந்து என் முன் நின்று சற்று மலைவு இலாது உரைத்த மாற்றம் – சீறா:3944/1
சொல தகாது என்ன வந்து சுற்றினர் அடர்த்து நின்றார் – சீறா:3954/2
அல்லல் வந்து உற அப்துல்லாவையும் – சீறா:3978/3
வல்லை வந்து வளைந்து கொண்டனன் – சீறா:3978/4
உய்யலாம் வகை ஊழ் வந்து தொடர்ந்தக்கால் உண்டோ – சீறா:3981/4
வந்து தீனவருடன் நின்று மணி கரம் கோத்து – சீறா:3985/1
கொடிய வஞ்சக சூமன் வந்து அழுது இவை கூற – சீறா:3987/2
நன்றி செய் நபி-தமை வந்து வளைந்தனர் நலிய – சீறா:3990/4
படைகள் யாவும் வந்து அடல் அமுசா உடல் பாங்கின் – சீறா:3998/2
கத்தன் ஏவலில் துனி வந்து கருதியது என்றால் – சீறா:4004/3
யாரும் மீண்டனர் கபீபை வந்து அணுகினர் எங்கும் – சீறா:4007/4
முன்னர் வந்து அடல் வாளினில் ஓங்கும் முன் முசுலிம் – சீறா:4012/1
இடம் கொண்டு இப்படியோ வந்து முடிந்தது என்று ஏங்கி – சீறா:4016/3
மூண்டு வந்து எழும் காபிர்கள் யாவரும் முறிய – சீறா:4022/1
வந்து செங்களம் நோக்கினர் நோக்கலும் மருண்டார் – சீறா:4024/3
இறவுகாவின் வந்து இறங்கியிருந்தான் இருந்தான் என சொன்னார் – சீறா:4035/2
வையகம் புகழ்தர இருப்ப வந்து ஒரு – சீறா:4052/2
உள் உறை அறியாய் துன்பு வந்து இன்னும் உலைப்பது பின்னரில் காண்பாய் – சீறா:4102/2
இருள் உறும் பொழுதின் மறைதர இவண் வந்து ஈடுவைத்திடுவன் என்று உரைத்தார் – சீறா:4107/2
இனையன உரைத்து கடைத்தலை ஏகி முகம்மது முன்னர் வந்து இருந்தான் – சீறா:4114/4
கரு என தரித்து ஈன்றெடுத்து வந்து நல் கதியின் – சீறா:4163/2
மருவிய மனையிடம் வந்து புக்கினர் – சீறா:4176/4
பாங்கில் வந்து இறுத்தார் வெய்யோன் கரம் எதிர் பனி வந்து என்ன – சீறா:4186/4
பாங்கில் வந்து இறுத்தார் வெய்யோன் கரம் எதிர் பனி வந்து என்ன – சீறா:4186/4
கவ்வை வந்து உதவிற்று என்ன கண் கடை சிவந்து போனான் – சீறா:4188/4
நீங்க அரும் பயம் வந்து எய்தும் நிலத்திடை தொழுதற்கு அன்றே – சீறா:4198/4
உற்றுள திசை போய் நிற்க உற்ற அ கூட்டம் வந்து
பற்றி இன் தக்பீர் கட்டி தொடர்ந்திட பயில் றுக்கூவும் – சீறா:4201/2,3
அடர்ந்து வந்து எதிர்ந்த காபிர் அனைவரும் வீரம் மானம் – சீறா:4206/3
வந்து கானல் சுட ஆசை யானை முகம் மாறுகொண்டு புறமிட்டவால் – சீறா:4212/4
தங்கி அம் கடவுள் வெம் கதத்தொடும் அடர்ந்து வந்து அரசிருந்திடும் – சீறா:4216/2
வந்து உவந்து மனத்தினின் உன்னினான் – சீறா:4223/4
வலிதின் வந்து வணங்கினரேயெனில் – சீறா:4243/3
நெருங்கி வந்து உருத்து ஆர்த்து எனை வீழ்த்த முன் நேர்ந்தார் – சீறா:4271/2
நனி புகழ் தழுவி நின்ற நபி முனம் வந்து சொல்வார் – சீறா:4285/4
ஆறுகொண்டு வந்து மனத்து எண்ணாமல் முனை பதியும் அமைத்தார் என்ன – சீறா:4309/2
மணம் முடித்து இனிது வந்து மதீனத்தின் இருக்கும் நாளில் – சீறா:4356/2
வந்து ஒருபாலில் தானை யாவையும் இருத்தி வாய்ந்த – சீறா:4375/1
ஆர் உளர் என்ன எண்ணி இருந்தனன் எதிரின் வந்து
போரினை மூட்டி நின்றாய் நீ இங்கு புகுந்த போதே – சீறா:4388/2,3
சேனையோடு வந்து அடருவர் காண் இனி திறத்தின் – சீறா:4400/2
பண்டு போல் எழும் உயிரும் வந்து உடலினில் பரப்ப – சீறா:4429/2
வண்ண வெம் திறலார் கறுபு வந்து ஈன்ற மைந்தனும் வாசி மேல் போனான் – சீறா:4445/4
நெற்றியும் கருமை எய்திட வணங்கு நீர்மையர் எதிரின் வந்து அமரின் – சீறா:4457/1
புத்திரர் சகுதும் கூறும் உபாதா புதல்வராம் சகுதும் வந்து இருப்ப – சீறா:4469/3
வருத்தம் இல் வேண்டி ஈண்டு வந்து அடைந்த காபிர்கள் யாவரும் மறுகி – சீறா:4471/3
தொலைவு இலா சினம் துன்ன வந்து ஆர்த்தனர் – சீறா:4480/3
அடுத்து வந்து இவண் நின்றவர் அங்கையின் – சீறா:4495/2
ஆக்கி மாவொடு அமுறும் வந்து ஆர்த்தனன் – சீறா:4504/3
புத்தியினன் சூழ்ச்சியினன் என்று ஒருவன் வந்து அவணில் புக்கினானால் – சீறா:4532/4
பாறு ஆரும் வெல் வேலீர் வந்து மகிழ்ந்து உறைந்தனன் பாசறையின் மன்னோ – சீறா:4536/4
வந்து நின் படையொடும் அலகில் தீனவர் – சீறா:4550/1
கவர் மன கறுபு வந்து ஈன்ற காதலன் – சீறா:4554/2
உருட்டும் காபிர் செய் பாவம் வந்து உதித்து என உலகம் – சீறா:4574/3
ஏவினான் அவை நினைப்பதன் முன்னம் வந்து இறுத்த – சீறா:4578/4
விசையினோடும் வந்து அடித்தலும் குளிரினால் மெலிந்து – சீறா:4583/2
பன்னி கூட்டி வந்து ஒரு விசைக்கு ஒருவன் வெம் பழியாய் – சீறா:4588/3
மாகம் மீது இழிந்து எண்ணில் வானவர் வந்து வளைந்து – சீறா:4589/1
ஒன்னலாரிடத்து உளவன் போல் இவணில் வந்து ஒருவன் – சீறா:4599/1
வையம் போற்றிய கறுபு வந்து ஈன்றிடும் மதலை – சீறா:4609/4
ஒன்று அ ஆண்டினில் அப்துல் முத்தலிபு வந்து அருளும் – சீறா:4621/1
வந்து நின்றிடும் பனீகுறைலாவொடும் மொழியாது – சீறா:4641/1
யாவரும் புகழ் இசுலாமில் வந்து நீர் – சீறா:4647/1
வல் விரைவினுடன் எழுந்து வந்து சலாம் சொலி வணங்கி மறை_வலாய் கேள் – சீறா:4674/2
ஒப்பமுற வந்தது என உருவு திகழ் மலக்குகள் வந்து உற்றார் வேதம் – சீறா:4677/2
வாயிலின் எய்தி அன்னோன் வரத்தினால் வந்து தோன்றும் – சீறா:4688/3
அரு மறை பொருளாம் அல்லா அருளியபடியே வந்து
திருமணம் புரிதற்கு உள்ள சிறப்பு எலாம் மகிழ்ந்து செய்ய – சீறா:4696/3,4
மலக்கம் இல் கூறுலீன்கள் வந்து நின்று ஏவல் செய்ய – சீறா:4697/4
பாத்திரம்-தன்னை வந்து பார்த்து நின்று அனசு முன்னம் – சீறா:4711/1
ஆதியின் அருளினால் வந்து அருள்செயும் முகிலாம் பிள்ளை – சீறா:4752/1
குளிருடன் வாடை காலும் வந்து அடிப்ப கொழுந்துவிட்டு எரி கனல் தழுவி – சீறா:4757/2
போற்றி வந்து புடை செறிந்து ஈண்டினார் – சீறா:4804/4
வந்து மக்க மா நகர் உறும் காபிர்மாட்டு அணுகி – சீறா:4844/1
ஏற்ற மா நபி-பால் யான் சென்று எய்தினேன் புதையில் வந்து
சாற்றிய மொழியில் ஒன்றும் தவறு இலாது உரை என்று அந்த – சீறா:4864/1,2
அன்பு உறு முதலில் கோட்டு என்று அகுமது வந்து கூற – சீறா:4877/2
வந்து நபியை தொழுது வாழ்த்தி அடியேம் உவந்த – சீறா:4898/1
வந்து காபாவில் செறிந்திடும் நிரையை சுற்றினர் வளைந்தனர் சோரி – சீறா:4927/1
ஆண்டு உடைந்து ஊறுபட்ட பறந்தலை அதனின் வந்து
பூண் தரும் கலன்கள் பற்றி புனை கலை உடை கைக்கொண்டு – சீறா:4941/1,2
தார் பெறும் எமரையும் தடிய என்று வந்து
ஏர் பெறு கூற்று என இருக்கின்றான் இவன் – சீறா:4948/2,3
வரி பொரு வயமா என்ன மகிழ்ந்து எழுந்து ஓடி வந்து
பரியினை பிடித்துக்கொண்டு பற்றலர் மீதில் சென்றே – சீறா:4963/2,3
காற்று என சுழலும் வாம் பரி கடாவி வந்து
ஏற்று உரும் என சமர் இயையும் காலையில் – சீறா:4966/2,3
உடல் நெளிநெளிய வந்து உருமின் சீறினான் – சீறா:4967/4
விறல் உடை அபூகு தாதா என்னும் அ வீரர் வந்து
மறம் உடை கயவன்-தன்னை வீழ்த்தினர் ஒருங்கு வாளால் – சீறா:4972/3,4
வந்து செம் மலர் அடி இணை இறைஞ்சி வவ்வியதை – சீறா:4986/3
உடல் தடுமாற பருவரல் நோய் வந்து அடைந்திட உடைந்தனர் பெரிதாய் – சீறா:5013/2
வந்துதித்து (1)
எல்லையில் புதுமையாய் ஓர் இளவல் வந்துதித்து பாரில் – சீறா:626/3
வந்துவந்து (2)
மண் இடம் இல்லை என்ன வந்துவந்து உயிர்த்து கையால் – சீறா:3953/2
வந்துவந்து உருத்து ஆர்த்தனர் வாளினால் – சீறா:4502/3
வந்துற்றார் (1)
உடைக்கும் வெம் பரி வீரர் உக்காச வந்துற்றார் – சீறா:3506/4
வந்துற்றானே (1)
மலை தட திண் புய குசைனு எனும் அறபி மகிழ்வினொடும் வந்துற்றானே – சீறா:2180/4
வந்துறு (1)
கோலம் ஆர் புலி வந்ததும் முகம்மதை யாம் கூட்டி வந்துறு பவம் என்ன – சீறா:692/3
வந்துறும் (1)
தெளிய வந்துறும் சிந்தையர் சிந்தையின் – சீறா:1192/1
வந்தே (2)
அ உலகில் அ நகரடைந்தவர்கள் வந்தே
ஒவ்வொருவரை தனி உசாவினர்கள் அன்றே – சீறா:890/3,4
வரை எட்டொடு பல வெற்பு-அவை வந்தே நகரத்தில் – சீறா:4324/1
வந்தேன் (4)
பொருந்த மண முடிப்பதற்கு வந்தேன் என்று இனைய மொழி புகல்வதானார் – சீறா:1081/4
மன்னவன் எனும் அம்மாறு தலைக்கடை வாயில் வந்தேன் – சீறா:2846/4
காதலாய் வேட்டு வந்தேன் வெம் சமர் திறனும் காண்டி – சீறா:3943/2
ஆய்ந்து நான் பார்த்து வந்தேன் களங்கம் ஒன்று இல்லையாமால் – சீறா:4870/3
வந்தேனால் (1)
என்னை உமது உள மகிமை அறிந்துவர விடுத்தனர் யான் இவண் வந்தேனால் – சீறா:4684/4
வந்தோய் (1)
பண் அரு நல் மறை நபியே வானவர் பொன் அடி பரவ படியின் வந்தோய்
எண்ண அரும் பேரொளியும் உமது ஒளியில் வர கதிர் வடிவாய் இருந்த வேந்தே – சீறா:2189/3,4
வந்தோர் (2)
வாருதி போல வந்தோர் திசைதிசை மறுகினாரால் – சீறா:3346/4
அரிய நபிக்கு ஓர் உயிர் என வந்தோர் அடல் ஊரும் – சீறா:3912/2
வந்தோன் (1)
வினையமுற்று விடுப்ப வந்தோன் என – சீறா:4235/3
வம் (14)
கேட்குவம் வம் என நல் மொழி இசைத்தான் – சீறா:460/4
வம் என திருத்தி செவ்வி முகம்மதை காணும் மட்டும் – சீறா:828/3
வம் என மல் புயத்து அமுசா-தமை அனுப்பி இனிது இருந்தான் மதி வல்லோனே – சீறா:1086/4
வம் என திருவாய் உரை அருள் கொடுத்து முகம்மது மருங்கினில் இருத்தி – சீறா:1941/3
திறனொடும் சேகரம் செய்து வம் என – சீறா:2152/2
பக்கலில் உரைப்ப நோக்கி வம் என பரிவில் சொன்னான் – சீறா:2261/4
வருபவர் இ வழி விரைவின் வம் என – சீறா:2720/2
வரிசை மன்னவர்களை அழைத்து வம் என – சீறா:2995/3
செயும் அமர் வலி கெட செயித்து வம் என – சீறா:3265/3
கருதலர் செகுத்து இவண் கடிதின் வம் என – சீறா:3266/1
மண் உறும் பாண்டம் ஒன்று எடுத்து வம் என – சீறா:3288/1
வாட்டம் இல் மனத்தின் ஈங்கு வம் என இருத்தி கையால் – சீறா:3933/2
நேடிய நிரைகள் அனைத்தையும் மீட்டு வம் என நிகழ்த்தினர் அன்றே – சீறா:4960/4
நிலையிலா உறனி கூட்டத்தார் என்னும் நீசரை பிடித்து வம் என்ன – சீறா:5020/3
வம்-மின் (2)
வம்-மின் யாவர் என்று ஒரு மொழி வழங்கி அங்கு இருந்தாள் – சீறா:2682/3
புனை மயிர் சடையும் தாங்கி போதுவம் கானில் வம்-மின் – சீறா:4383/4
வம்-மின்கள் (1)
பூதலத்தினில் வம்-மின்கள் என தனி புழுங்கி – சீறா:3799/3
வம்பு (3)
ஆன வம்பு இபுலீசு என்னும் பெயரும் பெற்று அலைந்து போனான் – சீறா:114/4
வம்பு இராத சொல் மறை தனது உரை என வகுத்து எம் – சீறா:1361/1
வம்பு அவிழ் சுறுமா உரைத்த மை எழுதி மணி வடம் கிடந்த பொன் மார்பில் – சீறா:3159/2
வய (31)
வய வீரர்கள் கண்டு உன் மனத்தில் உறும் – சீறா:711/3
வய வரி ஹமுசா ஈறாய் மன்னு சோதரரை எல்லாம் – சீறா:1072/3
சிலை தட கை வய வேந்தர் இனிது சூழ்ந்து இருக்கும் நபி செவ்வி நோக்கி – சீறா:2180/3
சிலை வய வீரரும் திரண்டு தீனவர் – சீறா:2998/2
விண் நிலா கதிரின் கச்சின் மேல் படுத்தி விசித்தனர் திறல் வய வீரர் – சீறா:3156/4
வய வரி குழுவும் கொடுவரி திரளும் மலிந்து என தெரு மிசை மலிந்து – சீறா:3169/3
வய வரி அலி திரு மனையில் சேறுதற்கு – சீறா:3251/1
அடல் வய பரியுடன் அயில் வில் ஏந்திய – சீறா:3264/2
திறல் வய வீரரும் சேனை மன்னரும் – சீறா:3322/1
மாருதம் அடங்க தாவும் வய பரி உமறும் சேந்த – சீறா:3363/2
வரி வய போத்து சூழ்ந்த மடங்கலின் வைகினாரால் – சீறா:3416/4
தெரிகிலாது இருந்தனர் செழும் திறல் வய வேந்தர் – சீறா:3441/4
வீசி நின்றனர் சிலசில திறல் வய வீரர் – சீறா:3495/4
வேலினால் எடுத்து ஏந்தினன் ஒரு வய வீரன் – சீறா:3503/4
பாங்கரில் கறங்கு என திரித்தனன் வய பரியை – சீறா:3517/4
பிடிபடும் பெயரின் இவரையும் நபி முன் பிடித்து வந்தனர் வய வேந்தர் – சீறா:3563/4
தெரிதர நோக்கி அடிக்கடி மகிழ்ந்து திரிந்தனர் சில வய வீரர் – சீறா:3576/4
அடல் பெரும் குரிசில் முகம்மது நபி முன் விடுத்தனர் அணி வய வீரர் – சீறா:3600/4
திட வய பரி கலபு அருள் புதல்வன் செப்புவனால் – சீறா:3772/4
மண் இயல் வளாகம் எல்லாம் வய படை தடவி நின்ற – சீறா:3849/1
மறம்-தான் என்-கொல் படை என்-கொல் மன்னர் வய வாள் வலி என்-கொல் – சீறா:4032/2
ஏற்று அமர் வய புரவி எண்ணில திரண்டு – சீறா:4124/3
ஏ உறு சிலை கை வய வீரர்கள் இருந்தார் – சீறா:4129/4
விறல் கெழீஇ வய வீரரும் துஞ்சினர் – சீறா:4227/2
பதம் பெயர்த்து அழகொடு நடந்தனர் வய படைஞர் – சீறா:4252/4
வென்றி செய் வய வீரர் உருத்து உளம் – சீறா:4670/2
திண் திறலவரை விடுத்து பின் நிரையை தொடர்ந்தனர் சிலை வய வீரர் – சீறா:4928/4
சாலவும் நிவந்த பெரு வரை எருத்தில் சார்ந்தனர் திறல் வய வீரர் – சீறா:4934/4
மணி குடம் துரந்த வாங்கு வில் தடம் தோள் வய அசுகாபிகள் சூழ – சீறா:4957/2
கறுழ் வய பரியை வௌவி ஏறினன் பரி கடாவி – சீறா:4972/2
உடை திரை கடல் கான்று எழுந்த வெவ் விடம் போல் உரு எடுத்திடும் வய வீரர் – சீறா:5018/1
வயங்க (6)
மஞ்சனத்து ஈரம் புலர்த்தி விரை வாச புகை கொழுந்து வயங்க சேர்த்தி – சீறா:1130/1
வான் குதித்த மின் என கர வாள் ஒளி வயங்க
தான் குதித்தனர் துரத்தினர் திரிந்தனர் சாரி – சீறா:1530/3,4
மக்க மா நகரை நோக்கி நடந்தனன் வயங்க மாதோ – சீறா:1718/4
மரை மலர் எகினம் இரவியின் சிரசின் மதி வதிந்து என தனி வயங்க
திரை மணி கொழிக்கும் வாவி சூழ் மதீன திரு நகர் சிறப்பு இயற்றிய பின் – சீறா:3152/1,2
மரு கமழ் வீதி புக்கி நடந்தனர் வயங்க மாதோ – சீறா:3698/4
மடுத்தன ஆண்டு இரு படையும் ஒரு படை ஈது என்ன அணி வயங்க மாந்தர் – சீறா:4313/2
வயங்கி (1)
செம்பு என வயங்கி அழல் செய் நிலம் அனைத்தும் – சீறா:4890/1
வயங்கிய (1)
மாசு அறு வாயில்-தோறும் வயங்கிய கதலி நெற்றி – சீறா:933/1
வயங்கு (4)
கொடி என வயங்கு நுண் இடை அலிமா கொவ்வை அம் கனி இதழ் திறந்து – சீறா:387/2
அகில் புகை வயங்கு மாடம் அணி அணி இமயம் போன்றும் – சீறா:920/1
வந்து தாள் வழுத்தி இல்லின் வயங்கு பொன் பேழையின்-கண் – சீறா:2786/2
வயங்கு வேல் படை மன்னரும் மாந்தரும் வாவும் – சீறா:3885/1
வயங்கும் (3)
வள்ளலார் வரும் நெறி அலங்கரிப்பு என வயங்கும்
புள்ளி வண்டொடு பசு மடல் விரி தலை பூகம் – சீறா:862/3,4
மலைகள் மீதினும் பவளங்கள் படர்ந்து என வயங்கும் – சீறா:1118/4
உலகு எலாம் விளங்க செழும் கதிர் பரப்பி ஒளிர்தர வயங்கும் மா மதியம் – சீறா:1925/1
வயதில் (1)
மாறு இலாத சந்தோடமும் ஒன்பதாம் வயதில்
தேறிலா மன சிறுவன் என்று எண்ணிய திடுக்கும் – சீறா:550/2,3
வயது (7)
மதியினும் ஒளிரும் முகம்மது நபிக்கு வயது இரண்டு ஆனதன் பின்னர் – சீறா:380/2
நபி திரு வயது இருநான்கும் திங்களும் – சீறா:534/1
ஆன நல் வயது ஒரு பதினான்கு சென்றனவே – சீறா:589/4
திரு வயது இருபத்தைந்து நிறைந்தன சிறக்க அன்றே – சீறா:597/4
திண் திறல் புவியின் முகம்மது-தமக்கு திரு வயது இருபத்தைந்தினின் மேல் – சீறா:1213/1
வையகம் மதிக்கும் முகம்மதின் வயது நாற்பதில் றபீயுல் அவ்வலினில் – சீறா:1251/3
மறு அற உலகில் நில்லா வயது ஒரு நூற்றின் மேலும் – சீறா:1755/1
வயதுக்கு (1)
நிறைந்திலா வயதுக்கு ஒத்த புந்தி நீ நினைத்தது என்றார் – சீறா:2820/4
வயம் (6)
வயம் உறும் உதவியின் இறந்த மன்னரோடு – சீறா:3616/1
வயம் உறு நபி உறை மதீன மா நகர்க்கு – சீறா:3631/1
வயம் மிகுந்த வாள் அசன்-தனக்கு அளித்த நல் வரிசை – சீறா:4161/3
வாசியும் ஒருபால் மன்னரும் ஒருபால் வயம் கெழு மாந்தர்கள் ஒருபால் – சீறா:4449/1
வயம் மிகுத்த அபாலுபானாவை மன் அருளால் – சீறா:4635/3
வயம் தர பொர வருவரேல் வருதிர் என்று உரையும் – சீறா:4840/4
வயமா (1)
வரி பொரு வயமா என்ன மகிழ்ந்து எழுந்து ஓடி வந்து – சீறா:4963/2
வயல் (2)
நிரை நெறி மருப்பு கரும் பகடு இணக்கி நீள் வயல் எங்கணும் உழுதார் – சீறா:42/4
குறித்து வயல் நெல் கதிர்கள் கொய்து குவை செய்தார் – சீறா:4130/4
வயவர் (8)
மாறு கொண்ட கைசு எனும் படை தெறித்திட வயவர்
பேறு கொண்டனம் வெற்றியும் கொண்டனம் பெரியோன் – சீறா:595/1,2
வரையிடை வயவர் சூழ முகம்மது உற்று இறங்கினாரால் – சீறா:3384/4
வேந்தர் மார்பினும் புகுந்தன வயவர் கை வேல்கள் – சீறா:3492/4
வாகு உறும்படி தெளிந்து சம்மதித்தனர் வயவர் – சீறா:3834/4
வாறு இது ஏது என கலங்கினர் பெரும் குபிர் வயவர் – சீறா:4017/4
மருவி மற்று உள முறை எலாம் படித்தனர் வயவர் – சீறா:4283/4
பொரு திறல் வயவர் தலைகளை தள்ளி புரவியின் அகட்டினை பிளந்து – சீறா:4937/3
சரம் பட வெகுண்டு வயவர் எல்லோரும் தழல் எழ இரு விழி சிவந்து – சீறா:4938/1
வயவர்-தம்மில் (1)
வீரராம் அபூகு தாதா விறல் உடை வயவர்-தம்மில்
தார் உடை சல்மா என்னும் தலைவர் இ இருவர்க்கு ஒப்பா – சீறா:4997/2,3
வயவர்க்கு (1)
சிலை வயவர்க்கு எதிர் உரைப்பது என் என சஞ்சலத்தின் நடு தியங்கி வாடி – சீறா:1658/3
வயவர்கள் (4)
வட_வரை அனைய திண் தோள் வயவர்கள் இனிது சூழ – சீறா:2123/3
அரிய திண் திறல் வயவர்கள் வந்தனர் அவரின் – சீறா:4914/4
கடி கமழ் மாலை வயவர்கள் மார்பும் பட்டன கடும் கணை நிறைந்தே – சீறா:4932/4
இலை வடி வேல் கை வயவர்கள் எழுந்து வந்தனர் அவணிடை கிடந்தோர் – சீறா:5028/3
வயவராய் (1)
கொலை மத கரி குழுவினை வயவராய் கொடுபோய் – சீறா:36/3
வயவரால் (1)
வாங்கினார் பொரும் காபிர் வயவரால் – சீறா:4503/4
வயவரி (1)
சிலை வயவரி ஆரீது செப்பிய மாற்றம் கேட்டு – சீறா:816/1
வயவருக்கு (1)
புண் தெரிந்தில போர்த்த வயவருக்கு
எண் தெரிந்தில பட்ட இவுளிகள் – சீறா:4491/2,3
வயவருடன் (1)
தத்து வாம் பரி வயவருடன் அணித்து அங்கு உறைக என சாற்றினாரால் – சீறா:1644/4
வயவரும் (2)
வரிசையின் நிரையின் ஏந்தும் வயவரும் பரியும் மற்றும் – சீறா:3375/3
கோபம் முற்றிய வயவரும் பரியும் பின் குழும – சீறா:4263/2
வயவரை (2)
சாடுகின்றனன் வயவரை அதில் ஒரு தலைவன் – சீறா:3496/4
பூவின் மேல் கிடந்து ஆர்ப்பொடும் வயவரை புகழ்ந்து – சீறா:3505/3
வயவரொடு (1)
மானம் போக்கி திறன் அறியா வயவரொடு வாம் பரியோடும் – சீறா:4042/1
வயவரொடும் (1)
மாண் ஆர் வயவரொடும் சுற்றூர் மற்ற வேந்தரொடும் சற்றும் – சீறா:4031/2
வயவன் (1)
வாரிச செழும் கரம் கொள வெகுண்டு ஒரு வயவன்
ஆர மார்பினில் வேல் கொடு தாக்கினன் அவனை – சீறா:3500/2,3
வயிர் (2)
பூரிகை நவுரி காகளம் சின்னம் போர் வயிர் கொம்பு கைத்தாளம் – சீறா:3162/3
வயிர் ஒலித்திட படை மன்னர் சூழ்வர – சீறா:3265/1
வயிர (19)
கானகத்து உறையும் வயிர ஒண் கதிரோ கடல் படு நித்தில கதிரோ – சீறா:80/1
தங்கிய கிரண வனச மா மணியும் தயங்கு ஒளி வயிர ராசிகளும் – சீறா:87/2
வில் உமிழ் வயிர தொடை புரண்டு அசைந்த விறல் புயர் குசை தரு மதலை – சீறா:164/1
விடுத்து அக பரிவாரத்தில் உரியவர் விறல் கெழு வயிர வீரம் – சீறா:660/3
வயிர வேர் ஊன்றி சேந்த மாணிக்க பணர் விட்டு ஓடி – சீறா:1054/1
பக்கம் மீக்கொள பந்தரின் வயிர பந்திகளின் – சீறா:1113/2
இருந்தது என வயிர மணி பிடி உடைவாள் எடுத்து மருங்கிடத்து சேர்த்து – சீறா:1132/2
பொன் இதழ் குங்கும தொடையன் முகம்மது-தம் வயிர வரை புயத்தில் சாத்தி – சீறா:1134/1
வரை திரள் வயிர புய முகம்மது நல் மண மலர் காவணம் புகுத – சீறா:1199/1
தவிர்கிலா வயிர மனத்தராய் காபிர் தனித்தனி கொலை தொழில் நினைத்தார் – சீறா:1459/4
வயிர ஒண் கதிர் ககுபத்துல்லா வலம் சூழ்ந்து – சீறா:1886/2
நலிவு இலா திளைத்த வயிர ஒண் கதிராய் நலம் கிடந்து இலங்கிய உகிராள் – சீறா:1965/4
வயிர ஒண் வரையின் விம்மி வளர்ந்த திண் புயத்து வள்ளல் – சீறா:2052/2
வயிர ஒண் வரையின் மீறும் மாண் எழில் புயங்கள் சேந்த – சீறா:3061/2
மரகத பலகை நடுவு உறை வயிர மடங்கல் ஏறு அலி-தமை வாழ்த்தி – சீறா:3153/3
எரி மணி வயிர கிம்புரி பெரும் கோடு இணை வளை பிறையினும் இலங்க – சீறா:3164/2
திரு மதி முகமும் நீண்ட திரள் மணி வயிர தோளும் – சீறா:3186/2
சொரி கதிர் வயிர மாலை தோள் வரையிடத்தில் தோன்றி – சீறா:3369/3
மால் உறும் கரட மத மலை துளைக்கும் வயிர ஒள் வேலினை ஊன்றி – சீறா:3568/3
வயிரங்கள் (1)
கணிதம் இல் என தொகை பல வயிரங்கள் கலந்த – சீறா:3804/1
வயிரம் (3)
ஆகமூடு எழு மண்டப கொடுமுடி வயிரம்
மேகமூடு உறை மின் என பிறழ்ந்து ஒளி மிளிரும் – சீறா:1116/3,4
மரு மொய்த்த குழலாள் ஆசை மதிப்பு இலா வயிரம் தான் கொண்டு – சீறா:1166/2
பத்தியின் நெடும் பொன் சட்டகம் அமைத்து பரு வயிரம் பல பதித்து – சீறா:3167/1
வயிரமும் (1)
மனமும் உள் அறிவும் உட்க வயிரமும் மறனும் பூண – சீறா:3395/3
வயிரும் (1)
வடிவு உடை காளமும் வயிரும் சின்னமும் – சீறா:3004/4
வயிரொடு (1)
வயிரொடு சின்னம் ஆர்ப்ப வலம்புரி முழங்க வாரி – சீறா:3410/1
வயிற்றிடை (6)
வரி வளை நெரிய வலம்புரி குலத்தின் வயிற்றிடை கொழு_முகம் தாக்கி – சீறா:42/2
வாடுவர் துகில் கீழ் படுத்தி ஒட்டகத்தின் வயிற்றிடை தலை நுழைத்திடுவார் – சீறா:690/3
இன மணி கரும் கடல் வயிற்றிடை மடுத்ததுவே – சீறா:846/4
வயிற்றிடை படுத்திருந்த வல் இருள் குலம் மறுக – சீறா:2633/2
கொம்மை வெம் முலை தாழ்ந்து அணி வயிற்றிடை குழைய – சீறா:2682/2
வவ்வுற நினைந்து மோந்துபார்ப்பவர் போல் வாள் கொடு வயிற்றிடை வழங்க – சீறா:4116/3
வயிற்றில் (5)
வருத்தம் என்று இலா முகம்மதை ஆமினா வயிற்றில்
இருத்தினேன் என உரைத்தனன் யாவர்க்கும் இறையோன் – சீறா:182/3,4
நெடியவன் படைப்பு எப்பொருட்கும் முன் ஒளியாய் நின்று பின் அப்துல்லா வயிற்றில்
வடிவுறும் அரசாய் உதித்த நல் நபியே முகம்மதே தனியவன் தூதே – சீறா:1922/1,2
குற்று உடை கதிர் வாள் குரகத வயிற்றில் குழித்திட சாய்ந்து அவண் கிடந்த – சீறா:3569/1
வருடம் மங்கையர்க்கு அரசு எனும் பாத்திமா வயிற்றில்
கரு என தரித்து உம்பரின் பேரொளி கவின – சீறா:3737/2,3
கொண்டனள் யாவும் மறந்தனள் வயிற்றில் குற்றினள் எற்றினள் பூழ்தி – சீறா:4119/3
வயிற்றினில் (5)
மங்கை ஆமினா வயிற்றினில் தரித்தன அன்றே – சீறா:181/4
சொரிந்த தேன் மொழி ஆமினா வயிற்றினில் சூலாய் – சீறா:221/3
வள்ளல் ஆகிய அப்துல்லா வயிற்றினில் வடிவாய் – சீறா:222/2
உறைந்த பேர் எவர் ஆமினா வயிற்றினில் உதித்தோய் – சீறா:1851/4
மின்னு பூண் அணி பாத்திமா வயிற்றினில் விளங்கி – சீறா:4160/3
வயிற்றினின் (1)
மரு புகும் குழல் வல்லி நின் வயிற்றினின் மதலை – சீறா:191/2
வயிற்றினை (1)
விக்கி வாய் குழறிக்கொண்டு வயிற்றினை விரைவின் – சீறா:3986/3
வயிற்று (5)
கூறு மென் கரும்பே நின்றன் வயிற்று உறு குழந்தை – சீறா:200/2
இலங்கு பூண் அணி மயில் அனீர் நின் வயிற்று இருந்தோர் – சீறா:215/2
இரு நிலத்து ஆசைக்காய் ஓர் இளம் கன்று என் வயிற்று உறாதால் – சீறா:2070/1
வடிவு உறு மயில் அனீர் வயிற்று உறும் பசி – சீறா:3238/2
உயிர் என திரண்டு உவகை கூர் மகள் வயிற்று உதித்த – சீறா:4161/1
வயிற்றை (1)
நிணங்கள் உண்டு வயிற்றை நிறைத்தன – சீறா:3909/3
வயிற்றொடு (1)
கையும் வாரி உண்டு ஓய்ந்தனர் வயிற்றொடு கமல – சீறா:4424/1
வயிறளவு (1)
வருத்தம் ஈது என்று நோக்கார் வயிறளவு உணவும் ஈயார் – சீறா:2842/2
வயிறார (3)
அரிய செம் கரத்தால் திரு வயிறார அனைவரும் அமுதுசெய்தனரால் – சீறா:2857/4
அகம் மகிழ்தர வயிறார உண்டு நல் – சீறா:3240/2
அன்னவர்கள் கையார வாயார வயிறார அருத்தினாரால் – சீறா:3756/4
வயிறு (13)
மை தடம் கூந்தல் கரு விழி செ வாய் எயிற்றியர் வயிறு அலைத்து ஏங்க – சீறா:33/2
மட்டு வாய் வயிறு ஆர உண்டு எண்ணிலா மள்ளர் – சீறா:41/1
படர்தரு திரை வயிறு அலைத்த பைம் புனல் – சீறா:732/1
நனி வயிறு ஆர்ந்தோம் பொய்யா நாவினன் மனையில் புக்கி – சீறா:806/3
வருத்தமுற்றவர் சிலர் அணி வயிறு அலைத்து அலறி – சீறா:838/3
இனனுடன் அழகு நிறை குடியிருந்த இவள் வயிறு அணி மயிர் ஒழுங்கே – சீறா:1968/4
கன்று-அது வயிறு வீங்க கதிர் முலை அமுதம் ஊட்டி – சீறா:2103/1
வரிசை நம் நபி முகம்மது வயிறு அலைத்து இரங்க – சீறா:2201/1
நீண்ட செம் கரத்தால் உவந்து எடுத்து அருந்தி நிறைந்தது வயிறு என்பர் சிலர் கை – சீறா:2860/1
இகல் என தனி பயத்தொடும் வயிறு அலைத்து ஏங்கி – சீறா:3807/2
கன்னல் மொழி பொன் அனையார் வயிறு அலைத்து கண் கலுழ்ந்து கதறி ஏங்க – சீறா:4676/2
கவர் மரத்து இலையும் புல்லும் கால் வயிறு அளித்து தண்ணீர் – சீறா:4734/3
குட வயிறு உளைந்து கூப்பிடும் பேழ் வாய் கூன் பிடர் சுரிமுக சங்கம் – சீறா:4987/1
வயின் (4)
மண் அருந்திலள் புளிப்பையும் விரும்பிலள் வயின் நோய் – சீறா:227/1
பொடிபட்டது உருண்டு புரண்டு வயின்
மடிபட்டு ஒரு கற்குவை வாயினிடை – சீறா:721/2,3
இலகு பூம் துகில் பந்தரின் வயின் இடு கதிர்கள் – சீறா:1111/3
அ அளவு வயின் ஓர் வீர அழுக்கு உறு மனத்தன் தீனர் – சீறா:4188/1
வயின்வயின் (8)
செறி கட களிறு இனம் என வயின்வயின் திரண்டு – சீறா:40/3
சேர்த்திடும் சகடம் தொறுந்தொறும் இயற்றி திரள் மனை வயின்வயின் செறிப்பார் – சீறா:60/3
அணி பெற ஒழுங்காய் வயின்வயின் திரண்ட அகில் புகை முகில் இனம் எனவும் – சீறா:88/1
செல்லும் நல் நெறி-பால் வயின்வயின் செறிந்த செடிகளும் மரம் தலை எவையும் – சீறா:356/2
சூத்திர பாவை போன்றும் வயின்வயின் துலங்கும் அன்றே – சீறா:3131/4
விரிந்த சந்து அகில் வயின்வயின் புகைத்திடல் விளங்கி – சீறா:3134/3
திரு குரும்பைகள் ஆடுவர் வயின்வயின் சிறப்ப – சீறா:3146/4
சென்று புக்கினர் இருந்தனர் வயின்வயின் சிறப்ப – சீறா:4417/4
வயின்வயின்-தொறும் (1)
சொரிந்து விட்டது போல் வயின்வயின்-தொறும் தோன்றும் – சீறா:863/4
வர்க்கமும் (1)
அப்ப வர்க்கமும் எடுத்தெடுத்து அளித்தலே வேலை – சீறா:4423/1
வர (67)
வர பதி உலகு எலாம் வாழ்த்து மக்க மா – சீறா:172/1
கூடு கோளரி திரள் என வர நெறி குறுகி – சீறா:204/2
காணும் நாள் சில இருந்து தன் பதி வர கருதி – சீறா:206/2
நடந்து எதிர் வர கண்டு அம்ம நின் நுதலின் நலம் கிளர் பேரொளி ஒன்று உண்டு – சீறா:274/3
மடந்தை ஆமினா மனையினில் வர மலர் கரத்தால் – சீறா:480/3
இருவரும் வர கண்டனர் எழுந்திருந்து இணை மலர் அடி போற்றி – சீறா:651/1
வர உண்டிடும் வால் தலை நீளம்-அதை – சீறா:713/3
வீதி-வாய் வர கண்டது பெரு வரி வேங்கை – சீறா:762/4
பேதம் ஒன்று இன்றி வந்த பெரு வர மறையின் தீம் சொல் – சீறா:790/2
கரு வர தரித்து ஈன்று தன் கணவனை இகழா – சீறா:867/2
பக்கலில் வர கதிர் பரப்பி மெய் ஒளி – சீறா:917/2
பின் உற வர அ காபிர் பெரும் தலைக்கடையில் சார்ந்தார் – சீறா:936/4
இல்லிடத்தில் வர முதல் நாள் கிடையாத பெரும் தவம் செய்திருந்தேன் என்றான் – சீறா:1092/4
தான வாரணமும் பரிகளும் மிடைய சுற்றமும் தழீஇ வர போந்தார் – சீறா:1197/4
உருசிக்கும் கனி வாய் மட மயில் கதீஜாவுடன் வர முகம்மதும் எழுந்து – சீறா:1247/2
மருவும் மலரும் என உலுவின் வகையும் தொகையும் வர வருத்தி – சீறா:1333/2
தோம் அகல் முகம்மது நபியும் சூழ் வர
மா மதிள் நகர்ப்புறத்து எய்தி மற்றொரு – சீறா:1601/1,2
மன்னு கிளையில் பகை வர தவிர்தல் செய்யாது – சீறா:1769/2
ஈனம் அற நும்மை வர என்றனர்கள் என்றான் – சீறா:1781/4
தமர் வர திறல் அபூபக்கர்-தம்மொடும் – சீறா:1805/2
எனும் மத கரி மருங்கு சூழ் வர
பால் நலன் எனும் கலிமா பரந்திட – சீறா:1807/2,3
ஆதி-தன் அமரரும் அணியதாய் வர
வீதியில் நடந்தனர் வேத வீரத்தார் – சீறா:1808/3,4
தெரியும் தேற்றமும் நலக்கமும் வர சில புகல்வார் – சீறா:1875/4
புடை பரந்து இனம் வர நபி பொருப்பினில் ஆனார் – சீறா:1887/4
ஆரண தலைவர் மருங்கினில் பிரியாது அரசர்கள் உடன் வர தொலையா – சீறா:1940/3
தெரிவை பின் வர திமஸ்கு இறைவர் செவ்விய – சீறா:1977/1
நனி பல சூழ் வர நகரை நண்ணினார் – சீறா:1987/3
இலத்தினும் வர பொருந்திலா நமரினால் இனி இ – சீறா:2018/3
வருடம் ஐந்து என வர வரும் இறசபு மாதம் – சீறா:2021/2
நின் பதம் வர நிலைநிறுத்துவேன் என – சீறா:2160/3
எண்ண அரும் பேரொளியும் உமது ஒளியில் வர கதிர் வடிவாய் இருந்த வேந்தே – சீறா:2189/4
கோலும் வன் கதம் வர சில மொழி கொளுத்தினனால் – சீறா:2221/4
இரு மனத்தொடும் வர வரம் படைத்தவர் எழில் ஆர் – சீறா:2233/3
நோ வர இறுக கட்டிவைத்து எழுந்து போயினன் ஒரு நொதுமலனே – சீறா:2309/4
வன் திறல் புலி வாள் அலி முன் வர
மின் தவழ்ந்து அணி ஆரங்கள் வீசிட – சீறா:2331/1,2
வர கருணை குரிசில் நும்மை தொடர்வதிலை இகல் மறுத்து மக்க மீதில் – சீறா:2657/3
கடிதினில் கை வேல் கழற்றி இமைக்கும் முனம் வர நபியும் கண்ணுற்றாரால் – சீறா:2663/4
கொய் உளை பரியவர் குழுமி பின் வர
கையினில் தரித்த வேல் காவலோர் அபூ – சீறா:2756/1,2
பாரினில் முதலோன் வாய்மை பத்திரம் வர வளாக – சீறா:3100/1
வர நதியிடத்தினில் தொழுது வாழ்த்தினார் – சீறா:3293/4
வர நபி எழுந்தனர் அமரர் வாழ்த்தவே – சீறா:3301/4
முதல்வ நம் படை வர மூன்று நாட்கு முன் – சீறா:3307/1
காலிது என்பவன் பெரும் படையுடன் வர களித்து – சீறா:3785/1
வர திறத்தினர் கொணர்ந்தனர் நபி முகம்மது முன் – சீறா:3839/4
எண்ணெய் ஆர்ந்து இருண்ட நெறி அறல் கூந்தல் இல்லவளுடன் வர எழுந்து – சீறா:4081/3
பெட்பு உற கூட்டி உடன் வர ஏகி பேதையன் மனை தலைக்கடையின் – சீறா:4110/2
வென்றி கொடு எழுந்து வர வேண்டும் இனி என்றார் – சீறா:4123/4
புடை வர தனி போயினார் – சீறா:4149/4
மேல் வர பரித்து எழுந்தன வளியினும் விரைவின் – சீறா:4251/4
செல் உலாம் கர திரு நபி உடன் வர திரண்டே – சீறா:4401/2
எஞ்சல் இல் புகழோய் நன்கு அவை அறிந்து திடத்தொடும் இவண் வர வேண்டும் – சீறா:4460/4
எதிர் பரியுடன் வர வேண்டும் என்று போய் – சீறா:4565/3
பயம் மிகுத்த எம் நகருக்கு என்னுடன் வர பணிப்பீர் – சீறா:4635/4
மஆது மைந்தர் வர அஸ்காபிகாள் – சீறா:4653/1
கள் உணவும் வெறி மதுவும் கறாம் என ஆயத்து வர கண்டு அன்பாகி – சீறா:4679/3
புடை வர பயந்து நொந்து பொருமலுற்று அயர்ந்து வாடி – சீறா:4720/1
வெளி வர அரிதாய் இருந்தவரலது மெலிந்தவர் இளைஞர்கள் எவரும் – சீறா:4757/3
தாரணி முழுதும் தீன் எனும் வழியே தான் வர அருள்புரி வள்ளல் – சீறா:4762/1
வையம் மீது மழை குடையாய் வர
பை அராவு பகர கிருபைசெய் – சீறா:4777/1,2
வர அவர்-தம்மை நோக்கி வந்த ஆயத்தில் உள்ள – சீறா:4793/1
மா தவத்தொடு சூழ் வர மக்கத்தில் – சீறா:4800/2
தொழும் தனி படை வீரர்கள் சூழ் வர
அழுந்து பாவ குபிரர் அடர்ந்து உறும் – சீறா:4827/2,3
ஒருமையாய் வர சொலும் அவர் மறுப்பரேல் உடல் நாய் – சீறா:4841/3
மலர் செறி மக்கத்துள் யாம் வர தடை யாதோ என்ன – சீறா:4883/2
விரியும் அழல் தாவு தரை மீது வர அஞ்சும் – சீறா:4892/2
இந்து உழை வர கரும் இரலை என்று தாவு – சீறா:4944/3
வர நில காளையும் வௌவினார் அரோ – சீறா:4980/4
வரகதி (1)
வரகதி ஜிபுறயீல் என்னும் வள்ளல் தம் – சீறா:3255/3
வரகு (1)
நெல்லொடு சாமை வரகு செந்தினையும் நீண்ட கோதும்பையும் இறுங்கும் – சீறா:4458/1
வரச்செய்வேன் (1)
இடத்தினில் வரச்செய்வேன் யான் இதத்தொடும் இனிய மாற்றம் – சீறா:2382/2
வரடு (3)
வால் அசைத்திடாத கிழடு இள உருவாய் வரடு வங்கு அற மலடும் போய் – சீறா:368/1
வன் மலட்டது திரிவதற்கு உயிர் இலா வரடு
தன்மமில்லவள் மனையினில் சார்ந்த நீர் இசைத்தல் – சீறா:2685/2,3
தீய வங்கு நோய் வரடு மூப்பு உறு துனி சிதைந்து – சீறா:4261/1
வரடும் (2)
வென்றி கொண்டனம் என்று ஒட்டை மேல்கொண்டார் மேனியில் சொறியுடன் வரடும்
ஒன்றிய கிழடும் தூங்கிய குணமும் ஒழிந்தது திட பிடி ஆகி – சீறா:354/2,3
சோரியில் வரடும் வங்குமாய் இருந்த துருவை-கண் முதுகினில் திறமாய் – சீறா:367/2
வரடுமே (1)
நீங்குறாத அடர் வங்கொடு வரடுமே நிறைந்து – சீறா:4259/2
வரத்தார் (1)
மேரு புயத்தார் பெரு வரத்தார் விரை தாமரை தாள் புகழ்ந்து அடுத்தார் – சீறா:1335/4
வரத்தால் (1)
வருமம் திகழ்தரு ஆரிது வரத்தால் அவதரித்த – சீறா:4339/2
வரத்தில் (3)
அரசிளங்குமரரான அப்துல்லா வரத்தில் வந்த – சீறா:597/2
மன்னவன் குவைலிது வரத்தில் தோன்றிய – சீறா:1024/1
செவ்விய உணர்வும் ஞானமும் நாளும் தெருண்டவர் மஆது-தன் வரத்தில்
குவ்வினில் உதித்த சகுதினை அழைத்து சில மொழி கூறுவர் அன்றே – சீறா:4459/3,4
வரத்தின் (2)
வரத்தின் மேல் நின்ற வேத வள்ளலும் மனையில் போந்தார் – சீறா:4294/4
மன்னவர்கள் எழுக எழும் பரி வேந்தர் திரண்டு எழுக வரத்தின் யார்கள் – சீறா:4301/3
வரத்தினால் (3)
வாங்கினம் கிடையா பதவியும் அடைந்தேம் வரத்தினால் உயர்ந்த தூது என்ன – சீறா:4475/2
வாயிலின் எய்தி அன்னோன் வரத்தினால் வந்து தோன்றும் – சீறா:4688/3
மற்று உவமையில்லான் நல் வரத்தினால்
குற்றமுற்ற விழியும் குவளையை – சீறா:4768/1,2
வரத்தினாலும் (2)
கருதிய வரத்தினாலும் கதிர் உமிழ்ந்து ஒழுகும் பைம்பொன் – சீறா:606/3
மகிமை மீறிய வரத்தினாலும் வலியாலும் – சீறா:4275/2
வரத்தினில் (4)
வரத்தினில் உயர்ந்த வண்மை முகம்மது புவியில் தோன்ற – சீறா:111/3
வரத்தினில் உயர்ந்த மதீன மா நகரார் முகம்மதின் மார்க்க மன் நெறியை – சீறா:2511/2
வரத்தினில் உயர்ந்த பேறே மகுசறு வெளியில் என்-தன் – சீறா:3102/1
வரத்தினில் சிறந்த ககுபத்துல்லாவின் ஆபுசம்சத்தின் நீர் வழங்கும் – சீறா:3606/1
வரத்தினை (3)
வரத்தினை எவரினும் வகுக்கற்பாலதோ – சீறா:1306/4
வரத்தினை இரு கண் ஆர மன் அபூபக்கர் நோக்கி – சீறா:2574/3
வேதனைப்பட மற்றொன்று இனிது ஈயேம் விளிகிலா வரத்தினை உடையீர் – சீறா:4476/3
வரத்து (1)
மல் வளர்ந்து எழும் புயன் உசைமா வரத்து உதித்த – சீறா:3736/1
வரத்தும் (1)
புன்கமும் புனலும் சிறிது இலவாய் போக்குடன் வரத்தும் இல்லாமல் – சீறா:2518/2
வரதுங்க (1)
வரதுங்க முகம்மது எழுந்தனரே – சீறா:701/4
வரப்படும் (1)
வரப்படும் திறன் முகம்மது என்று அரு மொழி வகுத்து – சீறா:1862/3
வரப்பின் (1)
பொருந்திய வரப்பின் நெறி-கடை கதலி புலி அடி குலை தலை சாய்க்கும் – சீறா:58/4
வரப்பெற்று (2)
பரிவுறு நபி பட்டமும் வரப்பெற்று பல்கலை குரிசில் என்று ஏத்த – சீறா:135/3
இன்று அ கண் வரப்பெற்று எதிர் நீங்கிய – சீறா:4769/3
வரப்பெற்றேனால் (1)
மௌவல் கமழ் குழல் மயிலை என் மகற்கு மணம் முடிக்க வரப்பெற்றேனால்
பௌவ நதி சூழ் பாரை புரந்து அளிக்கும் பெரும் பதவி படைத்தேன் செல்வம் – சீறா:1093/2,3
வரப்பெறு (1)
வரிசையும் இமையோர் துதிசெயும் பரிசும் வரப்பெறு நூகு-தம் மதலை – சீறா:143/1
வரப்பெறும் (1)
மா தவர் முகம்மது இங்ஙன் வரப்பெறும் பலன் ஈது என்பார் – சீறா:805/4
வரப்பெறுமவர் (1)
பொருள் வரப்பெறுமவர் கலி உடைந்தது போல – சீறா:594/3
வரம் (20)
பெரு வரம் தருவாய் ஆதி_நாயகனே பேதியா சோதி மா முதலே – சீறா:3/4
வரம் உறு முகியித்தீன் செம் மலர் அடி இரண்டும் என்தன் – சீறா:16/3
கருதிய வரம் கேட்டிருந்து நெஞ்சுருகும் காலையில் ககுபத்துல்லாவின் – சீறா:269/2
வரம் தரு குழந்தைக்கு ஒரு முலை பாலே வழங்கின படி அறிவதற்கே – சீறா:366/2
வரம் உறு முகம்மது இந்த வாசகம் உரைப்ப தேன் பாய் – சீறா:396/1
போற்றி தெண்டனிட்டு எழுந்து ஒரு வரம் என புகன்று – சீறா:463/1
வரம் உறும் மலக்குகள் வந்து தோன்றினர் – சீறா:1796/2
அழிந்து என் சொல் பழுது அற வரம் அருள்க என்று அறைந்தான் – சீறா:2000/4
இரு மனத்தொடும் வர வரம் படைத்தவர் எழில் ஆர் – சீறா:2233/3
வரம் பெறும் அவரவர் வணக்கம்-தன்னொடும் – சீறா:2422/3
வரம் உறும் செல்வ நும் வசனத்தால் எமர்க்கு – சீறா:2442/1
வரம் கொள் மை முலையினும் ஒழுகின என மகிழ்வின் – சீறா:2690/1
வரம் பெறும் வள்ளல் பள்ளிவாயிலின் அவையின் நண்ணி – சீறா:3104/2
வரம் உறும் சுவன மாதர் மலர் அடி பரவி போற்ற – சீறா:3184/1
வரம் பெறு நாணும் போக்கி மதி மயக்குற்று இ வள்ளல் – சீறா:3198/3
வரம் உறு முகம்மதை வாழ்த்தி வாள் மறா – சீறா:3267/2
வரம் தரு நயினார் சொன்ன பத்துனு நகுலா என்னும் – சீறா:3340/3
வரம் உறும் வெற்றி வள்ளல் முகம்மதை வெல்வேன் என்ன – சீறா:3409/3
நல் வரம் அனைத்தும் பாழ்படுத்தினையே நடுநிலை-தனை தவறினையே – சீறா:3582/2
நித்திய வரம் பெற்று உயர்ந்த நல் நபியும் நிகழ்ந்தவை அனைத்தையும் உரைத்தார் – சீறா:4469/4
வரம்பினுக்கும் (1)
எ வரம்பினுக்கும் மிகு வரம்பு என வாழ் இலங்கு இழை ஆமினா-தமையும் – சீறா:389/2
வரம்பினை (1)
கடி மலர் போர்த்த வரம்பினை தகர்த்து கழனியில் பரந்து பாய்ந்து உடைக்கும் – சீறா:47/4
வரம்பு (5)
வெட்டுவார் சிலர் மென் கரத்து ஏந்தியே வரம்பு
கட்டுவார் அடைப்பார் திசை-தொறும் கணக்கு இலையே – சீறா:41/3,4
அறிவு எனும் கடலாய் வரம்பு பெற்றிருந்த அரு மறை முலறு நல் நபிக்கு – சீறா:157/1
எ வரம்பினுக்கும் மிகு வரம்பு என வாழ் இலங்கு இழை ஆமினா-தமையும் – சீறா:389/2
பெரு வரம்பு உறும் பெண் கொடி என தலை சாய்த்து – சீறா:867/3
வாங்கிய விலைக்கும் விருந்து எனும் அதற்கும் அன்றி ஓர் வரம்பு இலா அருளே – சீறா:4473/3
வரமுறு (1)
வரமுறு புதுமை நும்-பால் வருவது உண்டு அனேகம் அந்த – சீறா:424/2
வரமுறும் (1)
மன்னிய காபிர் மனையிடம் புகுத வரமுறும் வானவர்க்கு இறைவர் – சீறா:2526/2
வரல் (3)
தங்கிய மரவ தொடை புரண்டு அசைய தானவன் புலி வரல் நோக்கி – சீறா:2322/2
வலிய வஞ்சக முகம்மதே எதிர் வரல் வேண்டும் – சீறா:3527/2
நிறை பதாகினியுடன் வரல் இன்றி நீர் நெறியில் – சீறா:4258/3
வரலால் (2)
வண்டு வாழ் மலர் தொடை புய முகம்மது வரலால்
கொண்ட வெற்றி போல் வெற்றி வேறு இலை என குறித்தார் – சீறா:596/3,4
மாறுகொண்ட வன் காபிர்-தம் பெரும் படை வரலால் – சீறா:3803/4
வரலாற்றை (2)
மாறு கொண்டு அகுமது நடத்திடும் வரலாற்றை
வேறு கொண்டு அபூஜகில் விளம்பிய மொழி அனைத்தும் – சீறா:1671/1,2
மதித்து நன்கொடும் உயர்த்தினன் எனும் வரலாற்றை
கொதித்த சிந்தையன் அபூஜகில் குழுவொடும் கேட்டு – சீறா:2026/2,3
வரலாற்றையும் (1)
பருந்து எழும் கதிர் வேல் முகம்மதை இகழ்ந்தோன் படும் வரலாற்றையும் அறிந்தும் – சீறா:1444/3
வரலாறு (7)
நிறையும் மக்களோடு உறும் வரலாறு எலாம் நிகழ்த்தி – சீறா:188/3
அரும் தவமே என போற்றி இவண் அடைந்த வரலாறு ஏது அறியேன் என்றான் – சீறா:1080/4
மன்னவர்_மன் குவைலிது-தன் மருங்கு இருந்து மணமொழியின் வரலாறு எல்லாம் – சீறா:1088/3
இருந்து இங்கு இவணில் வரும் வரலாறு இயம்பும் எனக்கு என்று எழிலி முற்றும் – சீறா:1591/3
வதுவையின் வரலாறு எல்லாம் வகுத்து இனிது உரைக்கலுற்றாம் – சீறா:3042/4
கன்னியே வரலாறு ஏது என கேட்ப கழறினள் உற்றவை அனைத்தும் – சீறா:4121/2
தொழுகை என வரும் வரலாறு எவையும் உணர்ந்து அகம் மகிழ்ந்து தூதரானோர் – சீறா:4539/1
வரலாறு-தன்னை (1)
தார் ஏறும் வதுவைமொழி பகரவரும் வரலாறு-தன்னை கேட்டான் – சீறா:1090/4
வரலாறும் (2)
அஞ்சி நின்றதும் பயந்து ஒடுங்கிய வரலாறும் – சீறா:453/4
சூதர்-தம்மொடும் இருப்பதும் இனம் என சூழ்ந்தவர் வரலாறும் – சீறா:665/4
வரலாறே (1)
பன்னுதற்கு எவை என்று அறிகுவோம் கொடியேம் பாலையில் படும் வரலாறே – சீறா:689/4
வரலும் (2)
மறம் தாங்கிய பொன் புயத்து உமறு வந்தார் வரலும் செழும் சோதி – சீறா:1590/3
வரலும் பெரு மகிழ்கொண்டு அகுமது துன்புறும் அவரோடு – சீறா:4334/1
வரவர (1)
மாதிரம் கையை பற்றி வரவர நெருக்க மேன்மேல் – சீறா:944/1
வரவழைத்தவர் (1)
மதி வரவழைத்தவர் விடுத்த மன்னரும் – சீறா:3034/1
வரவழைத்தனரால் (1)
நனிதர உரைத்திட்டு ஈகுவம் என்ன நலனொடும் வரவழைத்தனரால் – சீறா:4468/4
வரவழைத்தனை (1)
மாறுபட்டு இதற்கோ குலத்தொடும் கெடுவாய் வரவழைத்தனை என சீறி – சீறா:1455/2
வரவழைத்தார் (1)
மனை தலத்தில் வரவழைத்தார் அரோ – சீறா:1406/4
வரவழைத்திடுக (1)
ஈனம் அற்று இவணில் வரவழைத்திடுக என்றனன் திமஸ்கினுக்கு இறைவன் – சீறா:1912/4
வரவழைத்திடுவிரேல் (1)
வரவழைத்திடுவிரேல் மனமும் வாக்கும் ஒத்து – சீறா:2132/3
வரவழைத்து (11)
வட_வரை புடை சூழ் நிலத்து எழு தீவும் வரவழைத்து ஒரு தலத்து இருத்தி – சீறா:79/1
மறைபட வரவழைத்து அவன்-தன் வல் உயிர் – சீறா:907/3
மற்றை நாள் உயிர் தோழர்கள்-தமை வரவழைத்து
குற்றம் அற்ற தம் பெரும் குலத்தவரையும் கூட்டி – சீறா:1884/2,3
மதி வரவழைத்து காரணம் விளைத்த முகம்மதின் பொருட்டினால் சுவன – சீறா:1927/1
வரவழைத்து அரிய காட்சியை முடித்த முகம்மதை வஞ்சகன் எனவும் – சீறா:1937/2
வான் திகழ் புகழார் திரு மொழி கொடுத்து வரவழைத்து ஒரு மருங்கு இருத்தி – சீறா:2301/2
வருத்தம் இன்றி வரவழைத்து ஆள் எலாம் – சீறா:2337/3
வாய்ந்த வாய்மையின் விளித்து அருகுற வரவழைத்து
கூர்ந்த தம் மனத்து உவகையில் சில மொழி கொடுப்பார் – சீறா:2620/3,4
வடிக்கும் மா மறையவரிடத்தினில் வரவழைத்து
நடிக்கும் வெம் பரியினர் உளம் தெரிதர நவில்வார் – சீறா:3470/3,4
வாறு கண்டு ஒரு தீனவர்-தமை வரவழைத்து
தேறி இ கள நடு நின்று வாங்கினை திருந்த – சீறா:4025/2,3
மறம் மிகுத்திடும் கேளிர்கள்-தமை வரவழைத்து
முறைமையாக ஓர் இடத்தினில் உவந்து முன் இருத்தி – சீறா:4266/2,3
வரவாறு (4)
அற பொங்கு இருளில் தனித்து இவணின் அடைந்த வரவாறு என் செவியில் – சீறா:2546/3
காரணத்தொடும் வரவாறு காணலால் – சீறா:2709/3
வந்த மா வரவாறு எல்லாம் வகுத்து எடுத்து உரையாநின்றீர் – சீறா:2773/2
உனக்கு உறும் வரவாறு என்னோடு உரை என உரைப்ப பின்னர் – சீறா:2802/2
வரவாறும் (2)
வன் திறல் வேடன் கையில் படும் வரவாறும் தூதர் – சீறா:2103/3
இ தலத்துள்ளோர் அறிய எனது வரவாறும் எனக்கு இயைந்த பேரும் – சீறா:2188/2
வரவிடு (2)
மரை தடம் திகழ் திமஸ்கு இறை வரவிடு நிதியம் – சீறா:2001/1
மன்னர்_மன்னவர் வரவிடு நிதியமும் மணியும் – சீறா:2013/2
வரவிடுத்த (1)
மட்டு வார் பொழில் திமஸ்கு மன்னவர் வரவிடுத்த
பெட்டகத்தையும் பொன்னையும் பிணக்கு அற கரியாய் – சீறா:1996/1,2
வரவிடுத்தவர் (1)
வரவிடுத்தவர் சிலர் மக்க மீதினில் – சீறா:2153/2
வரவிடுத்தவரிடத்தினில் (1)
கொற்ற மன் வரவிடுத்தவரிடத்தினில் கூண்டார் – சீறா:2003/4
வரவிடுத்தனர் (1)
வரவிடுத்தனர் என வழங்கும் வாசகம் – சீறா:1991/3
வரவிடுத்துக (1)
வரவிடுத்துக என்றலும் வாயில் காவலவர் – சீறா:1708/2
வரவிடும் (1)
மறைபட இருந்து ஜின்கள் வரவிடும் தூதும் வந்த – சீறா:2273/4
வரவினை (6)
சிந்தைகூர்ந்து தம் வரவினை எடுத்து உரைசெய்தார் – சீறா:570/4
மங்குல் அம் கவிகையீர் நம் வரவினை காணான் சீற்ற – சீறா:815/1
உத்துபா வரவினை கண்டு உருட்டு வார் திரை கரத்தின் ஓடி சோர்ந்து – சீறா:1644/1
வருந்திடாது எனது வரவினை எவர்க்கும் மவுல் என முகம்மது மவுல – சீறா:1921/2
கள்ள வன் மனத்தவன் வரும் வரவினை கண்டார் – சீறா:2646/4
வரி விழி சிறு மான் மயில் அனாள் உரிய மன்னவன் வரவினை காணாள் – சீறா:4117/4
வரவு (15)
சித்திர வனப்பு வாய்ந்த செம்மல்-தன் வரவு நோக்கி – சீறா:634/1
பரந்திடும் வரவு நோக்கி பார்த்து அதிசயித்து நின்றான் – சீறா:793/4
கரும் தடம் கவிகை வள்ளல் வரவு கண் களித்து நோக்கி – சீறா:797/1
மரவம் முங்கிய பொன் திண் தோள் முகம்மது வரவு கண்டேன் – சீறா:1046/1
புந்தியில் கருதி வேறுவேறு கொலை பூணு நாளில் வரவு ஓதுவாம் – சீறா:1428/4
குற்றம் அற அபூஜகில் தன் உளத்தின் உறும் வரவு ஆறு கூறலுற்றான் – சீறா:1665/4
ஐயுறாது அடுத்து அவரொடும் வரவு எடுத்து அறைந்தான் – சீறா:1705/3
பருவரல் சுமந்து நின்றார் பணி வரவு அறிகிலாரே – சீறா:2587/4
மன்னிய புயல் குடை வரவு கண்டனன் – சீறா:2715/4
சுந்தர புயத்தோய் நின் வரவு எனக்கு சொல்லுக என நபி உரைத்தார் – சீறா:2893/4
சதி வரவு அறியா சிந்தை அபூஜகல்-தானும் மற்ற – சீறா:3418/3
வீரர் சூழ்வர வரவு கண்டவர் விளம்புவரால் – சீறா:3458/4
ககன் இழிந்து அமராதிபர் வரவு கண்டனனால் – சீறா:3472/4
அடர்ந்து சைபத்து வரவு கண்டு அடல் அரி ஹமுசா – சீறா:3515/1
கா அணி மதீன மூதூர் காவலர் வரவு கேட்டு – சீறா:3670/2
வரவு-கொல்லோ (1)
முத்த வெண் மணியில் தோன்றும் முகம்மதின் வரவு-கொல்லோ
எ தலத்தவரோ இங்ஙன் எதிர்ந்தவர் என்று நின்றான் – சீறா:794/3,4
வரவும் (5)
மரு புகும் சோலை வேலி நீழலில் வரவும் ஒட்டார் – சீறா:804/1
தெரு-தலை புகுந்து பவனியின் உலவி செழும் புகழ் முகம்மது வரவும்
கருத்துடன் கண்ணும் களிப்புற நோக்கி கவின் மலர் பதம் பணிந்து இறைஞ்ச – சீறா:1011/2,3
மடி மிசை மதி வரும் வரவும் மா மறை – சீறா:1019/1
வரைதரு பத்திரம் வரவும் காண்கிலேம் – சீறா:1022/2
எற்றி எறிந்த வரவும் எடுத்து இசைத்தார் மரவ மலர் தாரார் – சீறா:2548/4
வரவுற்றனனே (1)
உகள்கின்ற ஒருவன் வரவுற்றனனே – சீறா:709/4
வரவேண்டும் (2)
வையகம் புகழ்தர பொருது இவண் வரவேண்டும்
ஐயமுற்று இருப்பது நபி முறைமையர்க்கு ஆகா – சீறா:3833/2,3
முனையோடு இன்னும் வரவேண்டும் என்ன எழுந்தான் முனையில்லான் – சீறா:4033/4
வரன் (6)
நடந்த உத்தரம் அனைத்தையும் வரன் முறை நவின்றார் – சீறா:1869/3
மந்திரத்தையும் வரன் முறை வகுத்து எடுத்துரைத்தார் – சீறா:1882/3
தவிசின் மீதிருந்து அவரவர் வரன் முறை தவறாது – சீறா:2461/2
வரி மறை முறை நானூறும் வரன் முறை இனிதின் நல்கி – சீறா:3675/3
வரன் முறை வேட்ட யாவும் வாணிப தொழிலில் மாறி – சீறா:3696/2
வரன் முறை திறம் நடவிய மறை உரை கலிமா – சீறா:4277/1
வரன்முறை (2)
வனைந்த பாசுரம் அனைத்தையும் வரன்முறை கேட்டு – சீறா:1711/1
வாய்மையும் மறந்தான் நன்றியும் நீத்தான் வரன்முறை வழி என்பது எறிந்தான் – சீறா:4075/1
வரன்முறைப்படி (1)
மறையில் ஓதிய வரன்முறைப்படி அஃது உணர்கில் – சீறா:975/3
வரன்முறையா (1)
மதிக்கும் வெற்றி உண்டெனில் அவை முதல் வரன்முறையா
துதிக்கும் எ உலகிடத்தினும் சுடர் வடி வேலீர் – சீறா:3763/3,4
வரா (1)
ஒக்கலின் மனைவியுடன் வரா பெயர்கள் உயர் தரும் பள்ளியின் அடுப்ப – சீறா:2868/2
வராது (1)
விடுதியன்றி மற்றிடம் வராது உளம் மெலிபவரும் – சீறா:4586/2
வரால் (7)
சேந்து இணைபொருவாதினம் என வெருவி செங்கயல் வரி வரால் கெளிறு – சீறா:54/3
வரி வரால் பகடு வளை நிலவு எறிக்கும் மடைத்தலை கிடந்து மூச்செறியும் – சீறா:55/4
மறுகி வெள் எகினம் சிந்த வரி வரால் தாவும் வாவி – சீறா:1737/1
அணி முகட்டு அலவன்-தனை முகந்து அடுத்த வரி வரி சினை வரால் போன்று – சீறா:1971/1
வரி வரால் பகடுகள் வனச வாவியும் – சீறா:2726/1
வாரிச கழனி வரி வரால் அருந்தி மேதினியின் மடு நடு குடையும் – சீறா:2895/2
குதி வரால் வனச வாவி சூழ்தரு குதிரி என்னும் – சீறா:3666/2
வரி (105)
வரி விழி செ வாய் குறத்தியர் இதணும் மனையையும் தினையையும் வாரி – சீறா:28/1
வரி வளை நெரிய வலம்புரி குலத்தின் வயிற்றிடை கொழு_முகம் தாக்கி – சீறா:42/2
வனச மென் முகையில் பொறி வரி அறு கால் வண்டு மொய்த்திருப்பது போலும் – சீறா:51/4
காந்தள் மெல் விரற்கும் கடு வரி விழிக்கும் கடைந்து இணைக்கிய கணை காற்கும் – சீறா:54/2
சேந்து இணைபொருவாதினம் என வெருவி செங்கயல் வரி வரால் கெளிறு – சீறா:54/3
வரி வரால் பகடு வளை நிலவு எறிக்கும் மடைத்தலை கிடந்து மூச்செறியும் – சீறா:55/4
கரும் தடம் கூந்தல் செ வரி வேல் கண் கடைசியர் குழாத்தொடும் திரண்டு – சீறா:58/2
சொரிந்த பல் மலர் மீதினில் வரி அளி தோற்றம் – சீறா:65/2
துள்ளும் மேல் வரி கயல் உண்டு நாரை கண் தூங்கும் – சீறா:73/2
சிந்துர பிறை நல் நுதல் கரும் கூந்தல் செ வரி தடங்கண்ணார் நெருக்கும் – சீறா:85/2
தேம் கமழ் சுருதி வரி முறை படர்ந்து திகழ்தரு நித்தில கொடிகள் – சீறா:91/1
வரி சுரும்பு அலர்த்தி நறை விரி துருக்கம் மருவு பொன் புயத்து எழில் ஆதம் – சீறா:128/1
வரி ஞிமிறு உதறி கரும் குழல் முடித்த மட கொடி ஆமினா மனையின் – சீறா:235/3
கான் மலர் முடித்து கடு வரி வடி வேல் கண்களில் அஞ்சனம் குலவ – சீறா:237/3
வரி அளி குடைந்து தண் நறா அருந்து மலர் புயன் அப்துல் முத்தலிபு – சீறா:269/1
பானல் அம் கடந்து சேல் என பிறழ்ந்து பரந்து செ வரி கொடி ஓடி – சீறா:270/1
வரி விழி மயில் அலிமா கனாவினை – சீறா:311/3
வரி பரந்த செ விழி திறந்தனர் முகம்மதுவே – சீறா:332/4
கறைதரா வரி செம் கண் துயின்று எழினும் கலந்துறும் மாசும் ஒன்று அணுகா – சீறா:370/4
மா தவ முகம்மதும் வரி விழி அலிமாவும் – சீறா:447/1
அடர்ந்த செ வரி கொடி படர் அரி விழி அலிமா – சீறா:480/1
வரி வளை தடம் புனை மதீன மா நகர்க்கு – சீறா:504/1
கருவிளை வரி விழி கன்னி ஆமினா – சீறா:517/1
செங்கயல் வரி கண் செ வாய் திருந்து_இழை கதிஜா என்னும் – சீறா:619/2
நிரைத்த செ வரி பரந்த கண்கடை மயில் நிசம் என அபித்தாலிபு – சீறா:654/1
நிலம் மிசை கலங்கி உத்துபா வீழ நெடுங்கழுத்தலை வரி வேங்கை – சீறா:677/1
உகளும் ஆங்கு ஒரு பாதக கொடு வரி உழுவை – சீறா:755/4
வீதி-வாய் வர கண்டது பெரு வரி வேங்கை – சீறா:762/4
வரி விழி கதிஜா மனை மைசறா-தன்னை – சீறா:835/2
கொந்து அலர் உறைந்து வரி வண்டுகள் குடைந்து – சீறா:885/2
மரு மலர் சொருகார் வடு என சிறந்த வரி விழிக்கு அஞ்சனம் எழுதார் – சீறா:1013/4
வய வரி ஹமுசா ஈறாய் மன்னு சோதரரை எல்லாம் – சீறா:1072/3
வாள் நுதற்கு அணி கடு வரி விழிக்கு மை வரை-மின் – சீறா:1101/4
சிலை நிகர்த்த மேனிலையினும் செ வரி விழியார் – சீறா:1118/2
அழுத்து வாயிலின் மேல் இரண்டாம் வரி
எழுத்து எலாம் இவர் பேர் என்று இயம்புவார் – சீறா:1186/3,4
வரி அளி அலம்பும் புயன் அபுல் காசீம் மனத்து உறை வரிசை நல் நயினார் – சீறா:1214/3
வரி விழி செம் கனி துவர் வாய் கொடியிடையார் புடை சூழ வளரும் செல்வம் – சீறா:1216/3
இவ்வண்ணம் சிறிது பகல் நிகழ்ந்ததன் பின் எழில்பெறும் வரி சிலை குரிசில் – சீறா:1245/1
மடங்கல் ஏறு எனும் முகம்மதும் வரி பரந்து இருண்ட – சீறா:1281/1
மாரி அருந்தி பண் மிழற்றி வரி வண்டு உறங்கும் மலர் கூந்தல் – சீறா:1335/1
சீற்றம் அடங்கா வரி வேங்கை திரியும் வனமும் கொடு மடங்கல் – சீறா:1338/1
வேனலில் கிடந்து உடல் வெதும்பி செ வரி
பானலத்து அருவி நீர் பரப்பி உள்ளுடைந்து – சீறா:1466/1,2
மனத்து அடக்கி தீன் எனும் ஓர் பெரும் பயத்தை புறத்து ஆக்கி வரி வில் ஏந்தும் – சீறா:1661/3
நினைவின் நேர் வழி தொடுத்து எழுதினன் வரி நிரைத்தே – சீறா:1697/4
வரி வளை குலத்தின் குப்பை வாசியின் குரத்தில் தாக்கி – சீறா:1720/1
வரி புலி குழுவும் மாறா மத கரி திரளும் செம் கண் – சீறா:1722/1
மறுகி வெள் எகினம் சிந்த வரி வரால் தாவும் வாவி – சீறா:1737/1
வரி அளி மலர் தட திமஸ்கு மன்னவன் – சீறா:1821/1
புது நறவு அருந்தி வரி சுரும்பு இரைக்கும் பொழில் உடை பொருப்பிடை திரண்ட – சீறா:1910/1
வரி இழை மயிர் போருவை எனும் கரிய வல் இருளிடை எழும் மதி போல் – சீறா:1954/1
மங்குலில் பெருகி விடத்தினும் கருகி வரி அறலினும் மினுமினுத்து – சீறா:1956/1
மடல் குழை கிழித்து தட குழல் குழைத்து வரி அளியினை சிறைப்படுத்தி – சீறா:1958/1
வரி வளை சுமந்து யாழினும் வியந்து மயிர் நிரைந்து ஒளிரும் முன்கையினாள் – சீறா:1964/4
அணி முகட்டு அலவன்-தனை முகந்து அடுத்த வரி வரி சினை வரால் போன்று – சீறா:1971/1
அணி முகட்டு அலவன்-தனை முகந்து அடுத்த வரி வரி சினை வரால் போன்று – சீறா:1971/1
வரி விழி சிறு நுதல் மடந்தை நல் நெறி – சீறா:1975/1
மத்தக கரியும் மாய்க்கும் வரி புலி முழக்கம் நீண்ட – சீறா:2073/2
வரி கயிறு-அதனால் சுற்றி மாறுகொண்டு ஈழ்த்துக்கட்டி – சீறா:2077/2
வரி புலி முழக்கம் கேட்டு மான் இனம் சிதறி தத்தம் – சீறா:2084/1
மறப்பொடும் இருந்தேனாகில் வரி புலி இனத்தின் வாய் பட்டு – சீறா:2108/2
அல்லல் அற சிறந்த வரி அல்லா என்று ஒரு பெயரினளவே அன்றி – சீறா:2178/1
வரி கொள் வண்டு இமிர் செம் மலர் மரை முகம் வாடி – சீறா:2202/3
வரி திறல் குருளை போன்ற அலி அலது இலை வேறு என்றார் – சீறா:2563/4
வரி தரும் கமல செம் கண் வளரிடத்து அரவு தோன்ற – சீறா:2583/3
வரி சிலை குரிசிலும் மதீன மன்னரும் – சீறா:2724/1
வரி வரால் பகடுகள் வனச வாவியும் – சீறா:2726/1
வரி புலி அலி-தமை மார்புற தழீஇ – சீறா:2730/2
வைத்திருந்ததின் மேல் ஓர் பால் வரி ஒன்றில் கலிமா என்னும் – சீறா:2793/2
கூர்த்த வள் உகிர் கால் நீண்ட வால் வரி ஆர் கொடிப்புலி கொடிய வெம் பசியால் – சீறா:2879/3
வாரிச கழனி வரி வரால் அருந்தி மேதினியின் மடு நடு குடையும் – சீறா:2895/2
வரி விழி கரிய கூந்தல் மங்கை-தம் வதுவை வேட்டு – சீறா:3052/2
மலி தரும் கரு மை உண்ட வரி விழி கயல்கள் பாய – சீறா:3063/3
விடுத்து அதை விரித்து பைம் பொன் வரி முறை விளங்க நோக்கி – சீறா:3097/2
அங்கராகமும் வரி அளி மலரிடை அறு_கால் – சீறா:3135/1
வரி அளி முரலும் செழும் தொடை திரள் தோள் மன்னவர் அலி மனை புகுந்தார் – சீறா:3152/4
வடி நறவு அருந்தி வரி அளி சிலம்பும் மலர் தொடை புயத்து அபூபக்கருடன் – சீறா:3168/1
வய வரி குழுவும் கொடுவரி திரளும் மலிந்து என தெரு மிசை மலிந்து – சீறா: