கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மஃபது 1
மஃபதுக்கு 1
மஆது 5
மஆது-தன் 1
மக்க 141
மக்கட்கு 1
மக்கத்தில் 1
மக்கத்து 4
மக்கத்துள் 1
மக்கம் 16
மக்கம்-தன்னில் 2
மக்கமாகிய 1
மக்கமே 1
மக்கள் 7
மக்கள்-தம் 2
மக்களாயினும் 1
மக்களாலும் 1
மக்களில் 2
மக்களின் 2
மக்களும் 5
மக்களோடு 1
மக்கா 8
மக்காபுர 1
மக்காபுரத்தவர் 1
மக்காபுரத்தினில் 1
மக்காபுரத்து 1
மக்காவில் 5
மக்காவிலிருந்து 1
மக்காவின் 2
மக்காவினில் 1
மக்காவை 1
மக்கிகள் 9
மக்கிகள்-தாமும் 1
மக்குத்தூம் 1
மக்குத்தூமை 1
மக்த்தூமை 1
மக 5
மகடூ 1
மகப்பேறு 1
மகர் 9
மகர 5
மகரங்கள் 1
மகரம் 1
மகரினை 1
மகரும் 1
மகரை 1
மகவாய் 1
மகவார் 1
மகவால் 1
மகவிடத்தினில் 1
மகவினின் 1
மகவு 8
மகவுகள்-தம்மை 1
மகவும் 1
மகவே 3
மகவை 5
மகவையும் 1
மகள் 10
மகள்-தமை 1
மகள்-தன் 1
மகள்-பால் 1
மகள்மகன் 1
மகளார் 4
மகளிர் 11
மகளிர்கள் 1
மகளிரும் 1
மகளிரை 1
மகளினும் 1
மகளுடன் 1
மகளும் 1
மகளை 1
மகற்கு 1
மகற்கும் 1
மகன் 34
மகன்-தனக்கும் 1
மகன்-தனை 1
மகனும் 1
மகனே 2
மகனை 2
மகிதல 1
மகிதலத்தினில் 1
மகிதலத்து 3
மகிதலம் 8
மகிபதி 1
மகிமை 5
மகிழ் 21
மகிழ்கொண்டனர் 1
மகிழ்கொண்டு 4
மகிழ்ச்சி 18
மகிழ்ச்சியாகி 2
மகிழ்ச்சியாய் 3
மகிழ்ச்சியால் 2
மகிழ்ச்சியில் 1
மகிழ்ச்சியின் 1
மகிழ்ச்சியும் 1
மகிழ்தர 7
மகிழ்ந்த 7
மகிழ்ந்ததுவே 1
மகிழ்ந்தவாறும் 1
மகிழ்ந்தனர் 4
மகிழ்ந்தனர்கள் 1
மகிழ்ந்தனரே 1
மகிழ்ந்தார் 5
மகிழ்ந்தான் 3
மகிழ்ந்திட 2
மகிழ்ந்து 111
மகிழ்ந்தே 12
மகிழ்ந்தேன் 1
மகிழ்வ 1
மகிழ்வாக 1
மகிழ்வாய் 3
மகிழ்வில் 2
மகிழ்வின் 10
மகிழ்வினொடும் 1
மகிழ்வு 6
மகிழ்வுகூர்ந்தார் 1
மகிழ்வுடன் 1
மகிழ்வுடனே 1
மகிழ்வும் 2
மகிழ்வுற்றார் 1
மகிழ்வுற்றார்களால் 1
மகிழ்வுற்று 4
மகிழ்வுற 7
மகிழ்வொடு 3
மகிழ்வொடும் 11
மகிழ 6
மகுசறு 1
மகுசி 2
மகுட 1
மகுடம் 3
மகுபத் 2
மகுமூதும் 1
மகுலீல் 1
மகுலீலிடத்தினிலிருந்து 1
மங்கல 2
மங்கி 2
மங்குல் 6
மங்குலில் 3
மங்குலின் 1
மங்குலின்-வயின் 1
மங்குலும் 1
மங்குலூடு 1
மங்கை 4
மங்கை-தம் 3
மங்கைமார்-தம் 1
மங்கையர் 8
மங்கையர்-தனை 1
மங்கையர்க்கு 3
மங்கையள் 1
மங்கையும் 1
மங்கையே 2
மஸ்வூது 3
மஸ்வூதை 1
மச்சம் 1
மசுக்கம் 1
மசுகூது 1
மசுதி 1
மசுதிய் 3
மசுவூது 1
மஞ்சனத்து 1
மஞ்சனமாடி 1
மஞ்சிகன் 1
மஞ்சின் 1
மஞ்சினின்று 1
மஞ்சினோடு 1
மஞ்சு 9
மஞ்சொடு 1
மஞ்ஞைகள் 1
மட்டற 1
மட்டறு 1
மட்டறுத்து 1
மட்டறும் 3
மட்டிட்டு 1
மட்டிலா 2
மட்டிலாத 1
மட்டிலாது 1
மட்டின் 1
மட்டினும் 1
மட்டு 13
மட்டும் 3
மட 31
மட_கொடி-தனை 1
மட_கொடிக்கு 1
மட_மயில் 2
மட_மயிற்கு 1
மட_மான் 2
மட_மானே 2
மடக்கி 5
மடக்கிக்கொண்டு 1
மடங்கதாக 1
மடங்கல் 28
மடங்கலாசனத்தின் 1
மடங்கலின் 2
மடங்கலும் 1
மடங்காக 1
மடங்காய் 1
மடங்கு 3
மடந்தை 12
மடந்தை-தம் 1
மடந்தை-தம்மொடும் 1
மடந்தை-தன் 1
மடந்தை-தன்னை 1
மடந்தைக்கு 1
மடந்தைமாரும் 1
மடந்தையர் 24
மடந்தையர்-தாமும் 1
மடந்தையர்க்காய் 1
மடந்தையர்க்கு 2
மடந்தையர்க்கும் 1
மடந்தையரின் 1
மடந்தையருடனும் 1
மடந்தையரும் 2
மடந்தையள் 1
மடந்தையில் 1
மடந்தையும் 1
மடந்தையை 2
மடம் 3
மடமடென 1
மடமை 5
மடமையின் 1
மடல் 27
மடலார் 1
மடவாய் 1
மடவார் 23
மடவார்க்கும் 1
மடவாரும் 1
மடவாரை 1
மடவாரொடும் 1
மடவாள் 2
மடவியர் 2
மடன் 1
மடி 26
மடித்த 3
மடித்து 11
மடிந்த 3
மடிந்தன 4
மடிந்தனன் 2
மடிந்திட்டார் 1
மடிந்து 1
மடிபட்டு 1
மடிமை 1
மடிமையாய் 1
மடிய 4
மடியில் 5
மடியினில் 1
மடிவு 4
மடு 4
மடுக்களும் 2
மடுத்த 3
மடுத்ததுவே 1
மடுத்தன 1
மடுத்தார் 1
மடுத்து 8
மடுவில் 1
மடுவினில் 2
மடை 7
மடைத்தலை 1
மடையுடன் 1
மண் 46
மண்-தனை 1
மண்-அதனில் 1
மண்_உலகினில் 1
மண்கள் 1
மண்களில் 1
மண்டப 5
மண்டபத்திடை 1
மண்டபத்தில் 1
மண்டபத்தின் 3
மண்டபத்து 1
மண்டபம் 1
மண்டபமும் 1
மண்டல 1
மண்டலத்தில் 1
மண்டலத்து 3
மண்டலம் 8
மண்டி 1
மண்டிய 1
மண்டின 2
மண்டினள் 1
மண்டு 11
மண்டும் 1
மண்டைகள் 1
மண்டையின் 1
மண்ணகத்திருந்து 1
மண்ணகத்தில் 1
மண்ணகத்து 8
மண்ணகம் 4
மண்ணகமும் 1
மண்ணவர் 1
மண்ணிடத்து 1
மண்ணிடம் 1
மண்ணிடை 4
மண்ணில் 3
மண்ணிலத்து 1
மண்ணிலம் 1
மண்ணிலும் 1
மண்ணின் 4
மண்ணினில் 12
மண்ணினுக்கு 3
மண்ணினும் 1
மண்ணினை 3
மண்ணும் 2
மண்ணுலகு 1
மண்ணுள்ளோர்களும் 1
மண்ணை 4
மண்ணையும் 1
மண்பட 1
மண 23
மணக்கும் 1
மணக்கோலம் 1
மணத்த 2
மணத்தில் 2
மணத்தின் 4
மணத்தினுக்கு 3
மணத்து 2
மணத்துடன் 3
மணத்தொடும் 4
மணந்த 1
மணந்தார் 1
மணநாளை 1
மணப்ப 1
மணம் 40
மணம்முடித்த 1
மணமகன் 1
மணமும் 1
மணமுரசினை 1
மணமுறும்படி 1
மணமே 1
மணமொழியின் 1
மணமொழியை 2
மணல் 2
மணவறை 3
மணவாளர்கள் 1
மணவாளனை 1
மணவினை 3
மணி 328
மணி-தமக்கு 1
மணி-தானோ 1
மணிக்கடை 1
மணிக்குடர் 1
மணிகள் 8
மணிகளால் 1
மணிகளும் 1
மணிமேகலை 1
மணியாய் 5
மணியால் 4
மணியிடை 1
மணியில் 4
மணியின் 6
மணியினாலும் 1
மணியினில் 3
மணியினும் 1
மணியினை 4
மணியும் 12
மணியே 14
மணியை 8
மணியையும் 2
மணியொடு 6
மணியொடும் 2
மணியோடும் 1
மத்கபு 1
மத்த 2
மத்தக 4
மத்தகத்தினை 1
மத்தளி 1
மத்திகை 1
மத்தினால் 1
மத்து 2
மத்தூசல்கு-தம் 1
மத்தூசல்கு-தம்மிடத்து 1
மத்தை 1
மத 48
மதகின் 1
மதகினில் 1
மதங்கள் 3
மதங்களை 1
மதத்த 1
மதத்தார் 1
மதத்தால் 4
மதத்திருந்தனர் 1
மதத்தில் 1
மதத்தின 1
மதத்தினுள்ளாய் 1
மதத்தினை 1
மதத்து 3
மதத்தும் 1
மதத்தை 1
மதத்தொடு 1
மதத்தொடும் 1
மதப்பினால் 1
மதம் 15
மதமுற்று 1
மதமோ 1
மதர் 1
மதர்த்த 1
மதர்த்து 5
மதர்ப்பு 1
மதலை 38
மதலை-தம் 1
மதலை-தனை 1
மதலைக்கு 1
மதலைகள் 1
மதலையர்-தம்மொடும் 1
மதலையாகிய 1
மதலையாய் 1
மதலையான 2
மதலையும் 1
மதலையை 4
மதன் 1
மதனியர்-தம் 1
மதாசலம் 1
மதி 182
மதி-தனை 1
மதி_நுதற்கு 1
மதி_வலர் 3
மதி_வலன் 1
மதி_வலீர் 1
மதி_வலோம் 1
மதி_வலோய் 1
மதி_வலோர் 1
மதி_வலோர்க்கு 1
மதி_வலோன் 1
மதிக்க 1
மதிக்கின் 1
மதிக்கின்றீர் 1
மதிக்கு 8
மதிக்கும் 5
மதிக்கும்படியாக 1
மதிகளை 1
மதிகெட்டீர் 1
மதித்த 7
மதித்தவர் 1
மதித்தனர் 1
மதித்தார் 1
மதித்தாள் 1
மதித்திட 2
மதித்திடற்குறும் 1
மதித்திடா 3
மதித்திடாத 1
மதித்திடாது 1
மதித்திடாமல் 1
மதித்திடும் 2
மதித்திலரே 1
மதித்து 16
மதித்தும் 1
மதித்துமே 1
மதித்தே 1
மதித்தேன் 1
மதிப்ப 1
மதிப்பாய் 1
மதிப்பார் 3
மதிப்பில் 1
மதிப்பில்லாத 1
மதிப்பு 2
மதிமுகத்தியரிடத்தும் 1
மதியம் 26
மதியமும் 3
மதியமே 2
மதியா 1
மதியாது 3
மதியாய் 1
மதியார்-தம் 1
மதியாரில் 1
மதியால் 1
மதியாலும் 2
மதியான் 1
மதியிடத்து 1
மதியில் 1
மதியிலன் 1
மதியிலா 1
மதியிலானே 1
மதியிலி 3
மதியிலியவராய் 1
மதியிலியேன் 1
மதியின் 11
மதியினது 1
மதியினால் 2
மதியினில் 2
மதியினும் 8
மதியினை 3
மதியுடையோன் 1
மதியும் 4
மதியே 3
மதியை 8
மதியொடும் 4
மதியோய் 3
மதியோரும் 1
மதியோன் 4
மதில் 6
மதிவத்தி 1
மதிவலான் 1
மதிள் 33
மதிள்-தனை 1
மதிள்-தொறும் 2
மதிளான் 1
மதிளின் 2
மதிளும் 3
மதின 11
மதினத்தில் 1
மதினத்தின் 1
மதினம் 2
மதினா 2
மதினா-தன்னில் 2
மதினாவில் 4
மதினாவிற்கு 1
மதினாவின் 1
மதினாவினில் 2
மதினாவுக்கு 1
மதினாவை 1
மதீன 63
மதீனத்தார்க்கு 1
மதீனத்தில் 3
மதீனத்தின் 5
மதீனத்தினில் 1
மதீனத்து 12
மதீனத்துள்ளவரும் 1
மதீனத்துள்ளோரை 1
மதீனத்தை 2
மதீனம் 14
மதீனம்-தன்னினும் 1
மதீனமாகிய 1
மதீனமும் 1
மதீனா 21
மதீனா-தன்னில் 1
மதீனாபுரத்தினில் 1
மதீனாவிடத்து 1
மதீனாவில் 1
மதீனாவின் 1
மதீனாவை 1
மது 24
மது-தமை 1
மதுகரத்தினை 1
மதுகை 4
மதுகையும் 1
மதுமம் 1
மதுர 19
மதுரங்கள் 1
மதுரம் 8
மதுரமே 1
மதுவுக்கு 1
மதுவும் 2
மந்த 1
மந்தர 7
மந்தரம் 5
மந்தராசல 1
மந்தரை 1
மந்தி 3
மந்திர 18
மந்திரத்தவர் 1
மந்திரத்தான் 1
மந்திரத்தின் 3
மந்திரத்தினில் 2
மந்திரத்து 2
மந்திரத்தையும் 1
மந்திரத்தொடு 1
மந்திரம் 5
மந்திரமும் 2
மந்திரர் 1
மந்திரர்க்கு 1
மந்திராதிபர் 1
மம்மர் 2
மம்மரில் 1
மம்மருற்று 1
மம்மரை 2
மமதை 1
மய 1
மயக்கத்தால் 1
மயக்கம் 3
மயக்கமும் 1
மயக்கமுற்று 2
மயக்கிடும் 1
மயக்கிடுவன் 1
மயக்கு 1
மயக்குண்டு 1
மயக்குற்றாரேல் 1
மயக்குற்று 3
மயக்குற்றேன் 1
மயக்குற 2
மயக்குறுவர் 1
மயக்குறுவார் 1
மயங்க 4
மயங்கி 17
மயங்கிடும் 1
மயங்கியதே 1
மயங்கியதோ 1
மயங்கினர் 1
மயங்கினரால் 1
மயங்கினன் 1
மயங்கினார் 1
மயங்கினான் 1
மயங்குவ 1
மயங்குவானே 1
மயம் 1
மயல் 4
மயலுள் 1
மயலொடு 1
மயிர் 29
மயிரின் 2
மயிரினை 1
மயில் 54
மயில்-தனக்கு 1
மயில்கள் 2
மயிலார் 1
மயிலினை 3
மயிலும் 4
மயிலே 6
மயிலை 13
மயிலையும் 1
மயிலோ 1
மயிற்கு 1
மர்க்கடம் 1
மர 3
மரக்கலத்தின் 1
மரக்கலத்து 1
மரக்கலத்தை 1
மரக்கலம்-அது 1
மரக்கலமாக 1
மரக்கலமே 1
மரகத 17
மரகதத்தின் 1
மரங்கள் 1
மரத்தினை 1
மரத்து 3
மரத்தை 1
மரபின் 2
மரபினின் 1
மரபினுக்கு 1
மரபினோடும் 1
மரம் 10
மரம்-தொறும் 1
மரமும் 3
மரவ 21
மரவங்கள் 1
மரவம் 4
மரவமும் 1
மரவயிரத்தில் 1
மரவினையவர்க்கும் 1
மரவுரி 1
மரு 75
மருக்கொழுந்து 1
மருகர் 3
மருகராகி 1
மருகரான 1
மருங்கார் 1
மருங்கிடத்து 1
மருங்கில் 13
மருங்கின் 1
மருங்கினர் 1
மருங்கினில் 18
மருங்கினும் 4
மருங்கு 26
மருங்கும் 5
மருங்குல் 5
மருங்குவர 1
மருட்டி 2
மருட்டு 1
மருட்டும் 2
மருண்டது 1
மருண்டனர் 1
மருண்டார் 1
மருண்டு 2
மருத்து 2
மருத்துவ 1
மருத்துவம் 1
மருத்தே 1
மருத 4
மருதங்கள் 1
மருதத்தில் 1
மருதம் 2
மருதம்-அது 1
மருதமும் 1
மருது 1
மருந்தாம் 1
மருந்தாய் 1
மருந்தினால் 1
மருந்தினும் 1
மருந்து 10
மருந்தொடு 1
மருப்பின் 1
மருப்பினில் 1
மருப்பினை 1
மருப்பு 9
மருப்பும் 1
மருப்பையும் 1
மருவலர் 9
மருவலர்க்கு 3
மருவலர்க்கெனினும் 1
மருவலர்கள் 1
மருவலருடனிருந்து 1
மருவலரை 1
மருவலன் 1
மருவலார் 3
மருவலார்-தமை 1
மருவலார்க்கு 1
மருவலார்களால் 1
மருவலாரும் 1
மருவாய் 1
மருவார் 6
மருவார்க்கு 1
மருவார்கள் 1
மருவி 5
மருவிய 3
மருவிலாது 1
மருவினும் 1
மருவு 5
மருவும் 5
மருவே 1
மருவோ 1
மருள் 7
மருளும் 1
மருளுறும் 1
மரை 40
மரைக்கு 1
மரைகள் 1
மரையும் 1
மல் 24
மல்க 1
மல்கு 1
மல்லல் 7
மல்லாரி 2
மல்லிகை 3
மல்லின் 2
மல்லினர் 1
மல்லினால் 1
மல 2
மலக்கம் 1
மலக்கினை 1
மலக்கு 2
மலக்குகள் 6
மலக்குகளுடனே 1
மலக்குகளும் 1
மலங்கினன் 1
மலங்குவன் 1
மலட்டது 1
மலட்டினை 1
மலடும் 2
மலர் 399
மலர்-தனை 1
மலர்-அதனில் 2
மலர்-அதனை 2
மலர்_குழல் 1
மலர்_கொடி 1
மலர்_மழை 1
மலர்கள் 3
மலர்களும் 2
மலர்ச்சி 1
மலர்ச்சியின் 1
மலர்த்தி 3
மலர்தர 2
மலர்தரு 1
மலர்ந்து 16
மலர 1
மலராலே 1
மலரிடத்தினில் 1
மலரிடை 1
மலரிடையில் 1
மலரில் 4
மலரின் 7
மலரினை 1
மலரும் 6
மலருள் 1
மலரை 6
மலரொடு 1
மலரொடும் 1
மலரோ 1
மலி 23
மலிதர 7
மலிதரு 2
மலிதரும் 4
மலிந்த 23
மலிந்தன 5
மலிந்து 7
மலிந்தே 1
மலிய 16
மலியும் 2
மலிவாய் 1
மலிவினாலும் 1
மலீக்கு 2
மலை 64
மலைக்கு 3
மலைக்கும் 3
மலைகள் 4
மலைகளின் 1
மலைத்து 2
மலைதர 1
மலைதல் 1
மலைந்தார் 1
மலைந்திட்டான் 1
மலைந்திடா 1
மலைந்து 5
மலைப்ப 2
மலைமலைந்து 1
மலைய 4
மலையல் 1
மலையிடத்தில் 3
மலையில் 3
மலையின் 6
மலையினிடத்தின் 1
மலையினில் 1
மலையும் 5
மலையே 1
மலையை 3
மலையோடும் 1
மலைவது 1
மலைவினால் 1
மலைவு 7
மலைவும் 1
மலைவுற்று 1
மலைவுற 2
மலைவுறு 1
மலைவொடும் 1
மவ்வல் 5
மவுத்தாக்க 1
மவுத்தானது 1
மவுத்தானாரால் 1
மவுல் 1
மவுல்வான் 1
மவுல 1
மவுலலுற்றனர் 1
மவுலலுற்றார் 1
மவுலுவர் 1
மவுலுவாரால் 1
மவுலுவீர் 1
மழ 5
மழலை 5
மழு 4
மழுக்கும் 2
மழுங்கி 1
மழுங்கியிருந்ததோ 1
மழுங்கும் 2
மழுவினும் 1
மழுவும் 1
மழை 63
மழைதான் 1
மழையும் 2
மள்ளர் 9
மள்ளர்-தம்மில் 1
மள்ளர்கள் 7
மள்ளரால் 1
மள்ளரும் 2
மள்ளரை 2
மள்ளரொடு 3
மற்போரில் 1
மற்ற 18
மற்றதில் 1
மற்றவர் 4
மற்றவர்-தமக்குமே 1
மற்றவர்கள் 2
மற்றவரும் 3
மற்றவன் 1
மற்றவும் 2
மற்றவை 2
மற்றனவும் 1
மற்றிடம் 1
மற்று 62
மற்றும் 19
மற்றுள்ளோர் 2
மற்றுள்ளோரும் 1
மற்றுள 2
மற்றுளது 1
மற்றுளர் 1
மற்றுளோரும் 1
மற்றை 6
மற்றைநாள் 1
மற்றையோர்க்கும் 1
மற்றொரு 12
மற்றொருவரேனும் 1
மற்றொருவரை 1
மற்றொன்று 1
மற்றொன்றும் 1
மற்றோர் 5
மற்றோன் 1
மற 11
மறக்க 1
மறத்தில் 1
மறத்தினில் 1
மறத்தினை 2
மறத்து 1
மறத்தொடும் 1
மறந்த 1
மறந்தவர் 1
மறந்தவரே 1
மறந்தனர் 2
மறந்தனள் 1
மறந்தனிர் 1
மறந்தார் 1
மறந்தான் 1
மறந்தானே 1
மறந்திட 1
மறந்திலா 1
மறந்து 16
மறந்துபோயினையோ 1
மறந்தும் 1
மறப்ப 2
மறப்பித்து 1
மறப்பொடும் 1
மறம் 43
மறம்-தான் 1
மறமுடன் 1
மறமும் 2
மறவரை 1
மறவல் 1
மறவாத 2
மறவாது 1
மறவாமல் 1
மறவான் 1
மறன் 1
மறனும் 4
மறனுமே 1
மறனொடு 1
மறா 8
மறாத 6
மறாது 14
மறாமல் 1
மறி 7
மறிகள் 1
மறித்தது 1
மறித்தறிகை 1
மறித்தன 1
மறித்து 3
மறிந்த 1
மறிந்து 2
மறிந்தேன் 1
மறிப்ப 1
மறிப்பது 1
மறிப்பன் 1
மறிப்பார் 1
மறிபடாது 1
மறியம் 1
மறியமும் 4
மறியாது 1
மறியின் 1
மறியும் 2
மறியையும் 1
மறு 57
மறுக்கம் 3
மறுக்கமுற்று 2
மறுக்கிலன் 1
மறுக 6
மறுகலை 1
மறுகாது 1
மறுகி 9
மறுகிடத்தில் 1
மறுகிடத்தினும் 1
மறுகிடத்தே 1
மறுகிடம்-தொறும் 2
மறுகிடமும் 2
மறுகிடை 4
மறுகிய 1
மறுகில் 2
மறுகிலாது 1
மறுகிற்றோ 1
மறுகின் 1
மறுகினாரால் 1
மறுகினில் 3
மறுகினும் 1
மறுகு 11
மறுகு-தோறும் 2
மறுகுகள்-தோறும் 2
மறுகுகின்றாள் 1
மறுகும் 7
மறுகுவது 1
மறுகுற 1
மறுகுறும் 1
மறுகூடு 3
மறுகையும் 2
மறுசரக்கு 1
மறுத்த 4
மறுத்தவர் 1
மறுத்தவர்க்கு 1
மறுத்தவன் 1
மறுத்தனர் 1
மறுத்தனராம் 1
மறுத்தனரென்னில் 1
மறுத்தனன் 1
மறுத்தனிர் 1
மறுத்தார் 3
மறுத்தாள் 1
மறுத்தான் 2
மறுத்திடல் 1
மறுத்திடாது 2
மறுத்திடு 1
மறுத்திடுதல் 1
மறுத்தில 2
மறுத்திலர் 2
மறுத்திலன் 5
மறுத்திலேன் 1
மறுத்து 43
மறுத்தும் 18
மறுத்துரைத்தார் 1
மறுத்தோர் 1
மறுத்தோரை 1
மறுதினத்து 2
மறுநாளும் 1
மறுப்ப 1
மறுப்படாது 1
மறுப்பர் 1
மறுப்பரேல் 1
மறுப்பேன் 1
மறுபுரத்தினும் 1
மறுபுற 1
மறுபுறத்தினில் 1
மறும் 2
மறுமை 1
மறுமையும் 1
மறுமொழி 5
மறுமொழிக்கு 1
மறுவி 6
மறுவியும் 1
மறுவியே 1
மறுவில் 1
மறுவும் 2
மறுவுறு 1
மறை 278
மறை-கண் 1
மறை-தனக்கு 1
மறை-தொறும் 1
மறை-அதனுள் 1
மறை_வல்லோன் 1
மறை_வலாய் 1
மறை_வலான்-தன்னை 1
மறை_வலோர் 1
மறைக்க 1
மறைக்கலாகா 1
மறைக்கு 8
மறைக்கும் 1
மறைகள் 12
மறைகளை 2
மறைத்த 1
மறைத்ததுவே 1
மறைத்தல் 2
மறைத்தன 15
மறைத்தனவாம் 1
மறைத்தார் 1
மறைத்திடா 1
மறைத்திரோ 1
மறைத்து 6
மறைதர 2
மறைதரா 1
மறைதரு 2
மறைந்தன 1
மறைந்தனர் 1
மறைந்தனன் 1
மறைந்திட 1
மறைந்திடாது 1
மறைந்து 3
மறைப்ப 4
மறைப்பட 1
மறைப்படும் 1
மறைப்பது 1
மறைபட 7
மறைபடா 8
மறைபடாது 5
மறைபுகும் 1
மறைமொழி 3
மறைமொழி-அதனால் 1
மறைமொழியை 2
மறைய 2
மறையவர் 4
மறையவர்க்கு 2
மறையவர்கள் 2
மறையவர்களே 1
மறையவரிடத்தினில் 1
மறையவரை 1
மறையவன் 3
மறையாது 1
மறையார் 1
மறையிய 1
மறையியம் 1
மறையில் 3
மறையின் 30
மறையினால் 1
மறையினில் 4
மறையினின் 1
மறையினும் 1
மறையினை 1
மறையினோர்கள் 1
மறையும் 10
மறையுமோ 1
மறையுள் 1
மறையோய் 1
மறையோர் 7
மறையோர்க்கும் 3
மறையோர்கள் 2
மறையோன் 1
மறையோனும் 1
மறைவாதி 1
மறைவு 2
மன் 43
மன்சூறு 1
மன்றல் 24
மன்றாட்டத்துக்கு 1
மன்றாட்டு 2
மன்றாடி 1
மன்றில் 1
மன்றினில் 1
மன்றினின் 1
மன்று 1
மன்றுளோர் 1
மன்ன 4
மன்னர் 64
மன்னர்-தம்மை 1
மன்னர்_கோன் 1
மன்னர்_மன் 2
மன்னர்_மன்னர் 2
மன்னர்_மன்னவ 1
மன்னர்_மன்னவர் 4
மன்னர்_மன்னவரை 2
மன்னர்க்கும் 1
மன்னர்கள் 5
மன்னர்காள் 1
மன்னருக்கு 1
மன்னரும் 13
மன்னரேனும் 1
மன்னரை 9
மன்னரோடு 1
மன்னவ 5
மன்னவர் 115
மன்னவர்-தம்மை 2
மன்னவர்-தம்மையும் 1
மன்னவர்-தம்மொடு 1
மன்னவர்-தமக்கு 1
மன்னவர்-தமக்கும் 1
மன்னவர்_மன் 2
மன்னவர்_மன்னர் 1
மன்னவர்க்கு 4
மன்னவர்க்கும் 1
மன்னவர்க்கே 1
மன்னவர்கள் 11
மன்னவர்கள்-தம் 1
மன்னவர்கள்-தமையும் 1
மன்னவர்கள்-தாமும் 2
மன்னவர்களும் 2
மன்னவர்களை 2
மன்னவரவரோடு 1
மன்னவரின் 1
மன்னவருடன் 1
மன்னவருடனும் 1
மன்னவரும் 12
மன்னவரே 1
மன்னவரை 4
மன்னவரையும் 1
மன்னவரொடும் 1
மன்னவன் 33
மன்னவன்-தன்னை 2
மன்னவன்-தனை 2
மன்னவனும் 1
மன்னவனே 1
மன்னவனை 1
மன்னவா 1
மன்னன் 8
மன்னனாகிய 1
மன்னனுக்கு 1
மன்னனுக்கே 1
மன்னனும் 2
மன்னனை 1
மன்னா 1
மன்னிய 37
மன்னியர் 1
மன்னினை 1
மன்னு 15
மன்னும் 14
மன்னை 3
மன்னையும் 1
மன்னொடு 1
மன்னோ 34
மன 103
மனக்குறையோ 1
மனங்கள் 3
மனங்கொள்வர் 1
மனங்கொள்ளாது 1
மனத்ததாக 1
மனத்தர் 5
மனத்தராகி 3
மனத்தராகிய 1
மனத்தராய் 2
மனத்தவர் 9
மனத்தவர்க்கு 1
மனத்தவர்களுக்கு 1
மனத்தவரை 1
மனத்தவரோடு 1
மனத்தவன் 1
மனத்தளவு 1
மனத்தன் 10
மனத்தனான 1
மனத்தார் 5
மனத்தால் 3
மனத்தான் 2
மனத்திடத்து 1
மனத்திடை 13
மனத்திடையினில் 1
மனத்தில் 24
மனத்தின் 22
மனத்தினர் 2
மனத்தினராய் 1
மனத்தினரோடும் 1
மனத்தினன் 9
மனத்தினனாய் 1
மனத்தினால் 1
மனத்தினிர் 1
மனத்தினில் 33
மனத்தினின் 6
மனத்தினீர் 1
மனத்தினும் 5
மனத்தினுள் 3
மனத்தினூடு 1
மனத்தினூடும் 1
மனத்தினை 4
மனத்தினோடு 2
மனத்தினோடும் 3
மனத்தீர் 1
மனத்து 72
மனத்துக்கு 1
மனத்துடன் 1
மனத்துடனும் 1
மனத்துள் 12
மனத்துற 1
மனத்தை 4
மனத்தொடு 5
மனத்தொடும் 18
மனத்தோடு 2
மனத்தோடும் 1
மனதில் 2
மனதின் 1
மனதினில் 2
மனதினுள் 1
மனது 7
மனப்பொருத்தம் 1
மனம் 149
மனம்-தனில் 5
மனம்கொளார் 1
மனமகிழ்வொடு 1
மனமாய் 1
மனமுடைந்து 2
மனமும் 13
மனமூடு 1
மனமோ 1
மனர் 1
மனவர் 1
மனவெளி 1
மனன் 4
மனிதர்க்கு 1
மனு 16
மனுவாய் 2
மனுவில் 1
மனுவின் 1
மனை 95
மனை-கண் 2
மனை-கணின் 1
மனை-தன் 1
மனை-தனை 1
மனை-தொறும் 2
மனை-வயின் 8
மனை-அது 1
மனைக்கடையில் 1
மனைக்கு 13
மனைக்கும் 4
மனைக்குள் 8
மனைக்கே 3
மனைக்கேனும் 1
மனைகள் 1
மனைகள்-தோறும் 2
மனைகளும் 1
மனைத்தலத்தில் 2
மனைத்தலத்து 1
மனைப்புறம் 1
மனையகத்து 3
மனையவர்க்கு 1
மனையவள் 2
மனையார் 2
மனையாள் 1
மனையாள்-தம்மையும் 1
மனையாள்-தமக்கு 1
மனையாள்-தமை 1
மனையிடத்தில் 7
மனையிடத்தின் 2
மனையிடத்தினில் 2
மனையிடத்து 8
மனையிடத்தும் 3
மனையிடம் 7
மனையிடன் 1
மனையிடை 6
மனையில் 32
மனையின் 14
மனையினில் 11
மனையினிற்கு 1
மனையினின் 1
மனையினுக்கு 2
மனையினும் 1
மனையினை 3
மனையுடன் 2
மனையும் 8
மனையுள் 4
மனையே 1
மனையை 5
மனையையும் 1
மனைவி 7
மனைவி-தன்னிடத்தும் 1
மனைவி-தன்னொடும் 1
மனைவிமாரை 1
மனைவியர் 2
மனைவியர்க்கு 4
மனைவியரே 1
மனைவியாக 2
மனைவியாகிய 2
மனைவியாய் 1
மனைவியுடன் 1
மனைவியும் 3
மனைவியை 1
மஃபது (1)
உம்மி மஃபது என்றிடும் பெயர் விருத்தையள் ஒருத்தி – சீறா:2682/4
மஃபதுக்கு (1)
உம்மி மஃபதுக்கு இசைத்து எழுந்தனர் மறை உரவோர் – சீறா:2701/4
மஆது (5)
சித்திரத்து அமைந்த வடிவினர் வீயா திடத்தினர் மஆது கண்மணியாம் – சீறா:4469/2
மறுத்து எதிர் உரைப்பது என் என மறுகி மஆது அருள் சகுதொடு சகுதும் – சீறா:4472/2
காதலாய் அவர் கொள்ள மஆது சொல் – சீறா:4651/3
மஆது மைந்தர் வர அஸ்காபிகாள் – சீறா:4653/1
மின் இலகும் அயில் வடி வாள் மஆது மகன் சகுது-தம்பால் விரைவில் சென்று – சீறா:4675/3
மஆது-தன் (1)
செவ்விய உணர்வும் ஞானமும் நாளும் தெருண்டவர் மஆது-தன் வரத்தில் – சீறா:4459/3
மக்க (141)
இலங்கு மக்க மா நகர் வளம் சிறிது எடுத்து இசைப்பாம் – சீறா:77/4
பட அரவு அரசன் திரு முடி மணியை பதித்தது மக்க மா நகரம் – சீறா:79/4
தேன் அவிழ் பதும மணி கதிரதுவோ சிறந்திடும் மக்க மா நகரில் – சீறா:80/2
நாட்டிய புகழ் சேர் மக்க முகம்மது நபி-தம் பேரில் – சீறா:120/3
வர பதி உலகு எலாம் வாழ்த்து மக்க மா – சீறா:172/1
மக்க நல் நகர் அப்துல் முத்தலிபு எனும் மன்னர் – சீறா:202/1
கவ்வை அம் கடல் சூழ் புடவியில் சிறந்த காட்சி சேர் மக்க மா நகரின் – சீறா:246/3
பூதலத்து அரசு பதி என உதித்த புகழ்பெறு மக்க மா நகரில் – சீறா:255/1
மக்க மா நகர் எனும் வரிசை ஊர்-அதில் – சீறா:309/1
நெறி திகழ் மக்க மா நகரில் நீர் செலின் – சீறா:312/3
செம்மை சேர் மக்க மா நகரில் செல்கின்றார் – சீறா:313/4
விரும்பிய மக்க மா நகரை மேவியே – சீறா:315/2
அனைவரும் திரண்டு மக்க மா நகர் விட்டு அரு வரை சிறு நெறி அணுகி – சீறா:355/2
பாரினில் சிறந்த மக்க மா நகர்க்கு பயணம் என்று இருக்கும் அன்று இரவில் – சீறா:365/1
செறித்த திண் மாட மக்க மா நகரில் செல்குவம் தருணம் ஈது என்ன – சீறா:381/3
ஏர் பெறும் வரிசை மக்க மா நகருக்கு எழுந்தனர் செழும் புயம் இலங்க – சீறா:382/4
வானவர் சுவன பதி நிகர் அனைய மக்க மா நகரினில் புகுந்து – சீறா:383/1
செவ்விய வரிசை மக்க மா நகரில் திங்கள் நாலிரண்டு சென்றதன் பின் – சீறா:389/1
தேற்று நல் மறை மக்க மா நகரினை சேர்ந்தார் – சீறா:467/4
நெறி தரு மக்க மா நகரை நீங்கியே – சீறா:483/3
நனை தட மக்க மா நகர்க்கு அனுப்பினார் – சீறா:514/4
மதி முக முகம்மதை மக்க மா நகர் – சீறா:525/1
நள்ளிருள் களி சீத்து எறி மக்க மா நகரில் – சீறா:543/2
நல் நயம் பெறு முகம்மதை மக்க மா நகருக்கு – சீறா:582/1
பொருவு இல் மக்க மா நகரினில் புகும் என புகன்றான் – சீறா:583/4
நலன் உறும்படி முகம்மதை மக்க மா நகரிற்கு – சீறா:584/3
அண்ணலை செழும் மக்க மா நகரினுக்கு அனுப்பி – சீறா:585/1
செழும் தடம் பொழில் மக்க மா நகரினை சேர்ந்தார் – சீறா:587/4
அந்த நாளினில் மக்க மா நகரினை அடுத்து – சீறா:590/1
மன்றல் அம் துடவை சூழ்ந்த மக்க மா நகரில் வாழ்வோன் – சீறா:605/1
வல்லவர் தெளிந்த மாற்றம் மக்க மா நகரில் பின் நாள் – சீறா:626/2
மக்க மா நகரில் வாழும் அப்துல்லா மதலை ஆகி – சீறா:825/1
மக்க நகரத்து அபுதுல் முத்தலிபு மன்னருக்கு உரிய – சீறா:891/1
மரு கமழ் சோலை சூழ் மக்க மா நகர் – சீறா:912/1
மக்க மா நகர் முகம்மது தமக்கு அல மறு இல் – சீறா:954/1
அறபின் மக்க மா நகரின் முகம்மது என்று அணித்தாய் – சீறா:975/1
அகிலமும் திசையும் சுவனமும் விளங்க அணி திகழ் மக்க மா நகரின் – சீறா:992/1
விண்ணபத்திரத்தை மக்க மா நகரில் விளங்கு_இழைக்கு அனுப்பிய பின்னர் – சீறா:995/1
முகம்மது என்னும் வள்ளல் மக்க மா நகரின் வந்தார் – சீறா:1036/4
மக்க மா நகரும் செல்வமும் வாழ மறை_வலோர் அற நெறி வாழ – சீறா:1215/1
முருகு பூம் பொழில் மக்க மா நகரியின் முதிர்ந்து – சீறா:1228/2
மின் இலங்கிய மக்க மா நகரினில் வியப்பா – சீறா:1240/2
புள்ளி வண்டு அருட்டம் உண்டு இசை பயிலும் பொழில் திகழ் மக்க மா புரத்தில் – சீறா:1242/1
மக்க நல் நகரும் தெருத்தலை மதிளும் வழியிடை கிடந்த கல் அனைத்தும் – சீறா:1248/1
மக்க மா நகர் வந்தவர்-தம்மிடம் – சீறா:1418/1
மதின மா நகரவர்க்கும் மக்க நகர் உற்ற மன்னவர்-தமக்கும் ஓர் – சீறா:1424/1
வானவர் புகழ்தர மக்க மா நபி – சீறா:1604/3
மடல் அவிழ் பைம் குவளை செறி மடு சூழும் நீள் புரிசை மக்க மீதில் – சீறா:1638/3
குருகு ஆலும் மலர் வாவி புடை சூழும் மக்க நகர் குரிசில்-தன்-பால் – சீறா:1643/3
ஓது நல் நெறி மக்க மா நகரினில் உறைந்த – சீறா:1684/2
தூற்று தேம் பொழில் மக்க மா நகரவர் தூதன் – சீறா:1707/2
புரிசை சூழ்தரு மக்க மா நகரியில் புதுமை – சீறா:1713/2
மக்க மா நகரை நோக்கி நடந்தனன் வயங்க மாதோ – சீறா:1718/4
மதி தவழ் குடுமி மாட மக்க மா நகரம் என்னும் – சீறா:1724/1
மரு மலர் சோலை சூழும் மக்க மா நகரம் சேர்ந்து – சீறா:1749/3
மாறு பகரற்கு அரிய மக்க நகரத்தில் – சீறா:1772/1
மண்ணகம் நோக்கி மெலமெல தாழ்ந்து மக்க மா நகரியில் ககுபா – சீறா:1917/2
மக்க மா நகர குறைஷிகள் பலரும் மதியிலி அபூஜகிலுடன் இ – சீறா:1934/1
வானவர் இறையோன் அருள்படி அமைத்த மக்க மா நகரியின் நாப்பண் – சீறா:1947/1
மாசிலான் அருள் பெருகிய மக்க மா நகரில் – சீறா:2015/1
நகை நிலா தரு மேனிலை மக்க மா நகரில் – சீறா:2016/2
வரைந்த பத்திர பாசுரம் மக்க மா நகரில் – சீறா:2032/1
அந்த நாளையில் மக்க மா நகரவர் எவரும் – சீறா:2041/1
மக்க மா நகர் உறை மன்னர்-தம்மை நம் – சீறா:2151/1
அறம் எனும் மக்க மா நகர்க்கு அனுப்பினார் – சீறா:2152/4
வரவிடுத்தவர் சிலர் மக்க மீதினில் – சீறா:2153/2
நகர் எனும் மக்க மா நகரை நண்ணினார் – சீறா:2165/4
மறம் முதிர்ந்து பாரிசவர் வெற்றிகொண்டார் எனும் வசனம் மக்க மீதில் – சீறா:2170/2
மக்க நல் நகரில் வாழும் முகம்மதுக்கு அத்தாசு என்போன் – சீறா:2253/1
புவியினில் அறத்தின் மக்க மா புரத்தில் பொது அற வேதமும் இறங்கி – சீறா:2317/1
மக்க மா நகரில் வாழும் முகம்மது பாதம் போற்றி – சீறா:2351/1
நறும் கதிர் குலவும் மாட மக்க மா நகரில் ஹாஷிம் – சீறா:2361/1
மதியிலியவராய் மக்க மா நகரவரை போல் இ – சீறா:2363/1
வியன் உறு மக்க மூதூர் வேறுபட்டு ஒழிய செய்தோர்-வயின் – சீறா:2371/1
நரரொடு மக்க மா நகரை நண்ணினார் – சீறா:2412/4
வேந்தரும் மக்க மா நகரின் வீரரும் – சீறா:2413/2
மக்க மா நகர் உறை ஹாஷிம் மா குலத்து – சீறா:2418/1
மாரி விண்டு அணி திகழ் மக்க மா நகர் – சீறா:2441/1
அற்றை போது இரவினில் அணி மக்க மா நகரின் – சீறா:2467/1
குறைவு இலா வள மக்க மா நகர் குறைஷிகளே – சீறா:2468/1
விடிந்த காலையின் மக்க மா நகரினின் வீரர் – சீறா:2472/2
நந்து வெம் பகை முடித்திட மக்க மா நகரில் – சீறா:2476/3
மாடம் ஓங்கிய மக்க மன்னவர் வகுத்து உரைப்ப – சீறா:2477/1
மக்க மா நகர் தீனவர் யாவரும் மதீனம் – சீறா:2499/1
மால் அமர் புதுமை மக்க மா நகர் விட்டு அணி திகழ் மதீன மா நகரில் – சீறா:2527/3
பொருவு இலா கடல் புவி நடு மக்க மா புரத்தின் – சீறா:2610/1
மட்டு வார் பொழில் சூழ்தரு மக்க மா நகரம் – சீறா:2635/1
வர கருணை குரிசில் நும்மை தொடர்வதிலை இகல் மறுத்து மக்க மீதில் – சீறா:2657/3
அற்றை போதினில் மக்க மா நகரவர் அறிய – சீறா:2696/1
நஞ்சு உண் மீன் என ஒடுங்கினர் மக்க மா நகரார் – சீறா:2700/4
மக்க மா நகர் விடுத்து நல் மதீன மா நகரம் – சீறா:2703/1
அலகில் வண் புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பினர் முகம்மது நபியே – சீறா:2867/4
மக்க மா நகர் விட்டு உடன் வரும் பேரின் மனையுடன் அடைந்தவரல்லார் – சீறா:2868/1
விலை அற விற்றார் மக்க மா நகரார் எனும் மொழி அடைந்தவர் விளம்ப – சீறா:2870/2
மக்க மா நகர முஹாஜிரீன்களுக்கும் மதீனத்து அன்சாரிகள்-தமக்கும் – சீறா:2874/1
மதின மன்னவரும் மக்க மா நகர மன்னரும் நால்வரும் அடுத்த – சீறா:2875/1
மக்க மா நகர் விட்டு அணி மனை மதீனா நகரினில் முகம்மது நயினார் – சீறா:2888/1
ஒறக்கத் என்பவரும் திசை-தொறும் திரிந்து மக்க மா நகரினில் உறைந்து – சீறா:2903/1
நலன் உறு மக்க மா நகரை சுற்றிய – சீறா:2965/1
மாறு அரு நெடு வரை மக்க மா நகர் – சீறா:2994/1
நாடி நீர் மக்க மா நகரை சூழ்தரு – சீறா:3027/2
வரை செறி மக்க மா நகரின் மாற்றலர் – சீறா:3297/1
வற்றுறா பெரும் புகழ் மக்க மா நகர் – சீறா:3305/1
மக்க நல் நகரார் ஷாமுக்கு அனுப்பிய முதலும் மற்றும் – சீறா:3339/1
மரு கமழ் சோலை சூழு மக்க மா நகரின் வாழ்வு – சீறா:3356/1
புத்தொளி விரிக்கும் மாட மக்க மா புரத்தின் வேந்தர் – சீறா:3387/3
மக்க மா நகரவர் அபூஜகுல் உரை வழியின் – சீறா:3436/1
நறவு தூற்றிய பொழில் திகழ் மக்க மா நகரின் – சீறா:3443/1
இரு கிறா மலை மக்க மா நகரிடத்திருந்து – சீறா:3445/3
கூறும் மக்க நல் நகரவர் குழுவுடன் கூடி – சீறா:3452/1
பாரினில் சிறந்த மக்க மா நகரில் பரிவுறும் வீரருக்கு அரசே – சீறா:3583/2
வற்றுறா வளமை மக்க மா நகரார் வந்ததும் எதிர் மலைந்து அவணில் – சீறா:3590/1
மறு அற மீண்டு மக்க மா நகரார் போயினர் மன்னர் அபாசும் – சீறா:3603/2
நண்ணிய புகழ் சேர் மக்க மா நகருக்கு அனுப்பி நம் நெறியின் அப்பாசு – சீறா:3604/3
மா மதிள் மக்க மா புரத்தின் வைகிய – சீறா:3613/2
நல் நிலை மக்க மா புரத்தில் நண்பு உறு – சீறா:3622/2
நறா கனி துடவை சூழ்ந்த மக்க மா நகரில் வாழ்வோர் – சீறா:3680/1
நலிவு அற மக்க நாட்டார் வரும் வழி நாப்பண் வைகி – சீறா:3681/3
தன் அகம் கலங்கி மக்க மா நகர் ஒல்லை சார்ந்தான் – சீறா:3686/4
மக்க மா நகரில் வாழும் காபிரில் ஒருவன் மாறா – சீறா:3689/1
மடுவில் வாளைகள் உகள்தரும் மக்க மா நகரின் – சீறா:3761/1
அறபு மக்க நம் நகர் படை கொடு முகம்மதுவை – சீறா:3779/1
மாரி அம் பொழில் மக்க மா நகரினில் வந்தான் – சீறா:3784/4
மக்க மா நகர் குறைசி மன்னவர்களும் படையும் – சீறா:3792/1
மக்க நல் நகர்க்கு உடந்தை என்பது-தனை மதித்தும் – சீறா:3864/1
சங்கு ஆமையின் மேல் தவழ்கின்ற தடம் சூழ் மக்க மா நகரில் – சீறா:4028/3
நறை தடம் சூழ கவின் பெறு மக்க நல் நகர் அடைந்தனன் அன்றே – சீறா:4078/4
மக்க நகரத்தின் உறை காபிரும் மதீனா – சீறா:4134/1
மழ களிறு அனையான் கஃபா மக்க மா நகரில் புக்கான் – சீறா:4374/4
மண் எலாம் புகழும் மக்க மா நகர்-அதனின் எய்தி – சீறா:4395/2
பற்றிய எகூதி குழுவினர்-அவரும் பரிவொடும் மக்க மா நகரில் – சீறா:4439/3
மக்க மா நகர் நோக்கி வழிக்கொண்டு – சீறா:4815/1
மறை கொளா மக்க மா நகரார்கள் இம்முறை – சீறா:4825/2
வண்மை சேர் மக்க மா நகருக்கு அருகு – சீறா:4828/3
ஓதும் மக்க மா நகர்-தனில் லுவை என்போன் ஈன்ற – சீறா:4837/1
புரிசை சூழ் மக்க மா நகர் காபிர் முன் போரில் – சீறா:4839/1
வந்து மக்க மா நகர் உறும் காபிர்மாட்டு அணுகி – சீறா:4844/1
புலந்தவர்-தம்மை நோக்கி காபிராய் புகழ் சேர் மக்க
தலம்-தனில் இருக்கும் மேனாள் சிலரொடு தகமை கூர்ந்தே – சீறா:4859/3,4
மலர் செறி தடமும் வாய்ந்த மக்க மா நகரின் உள்ள – சீறா:4863/2
அரும்பு அடைகிடக்கும் ஓடை அணி மதில் மக்க மீதில் – சீறா:4907/3
வரை நிகர் மாடம் ஓங்கும் மக்க மா புரத்து உள்ளோர்கள் – சீறா:4913/1
மக்கட்கு (1)
அடலுறு மக்கட்கு எல்லாம் அதிபதி ஆதத்துக்கே – சீறா:112/3
மக்கத்தில் (1)
மா தவத்தொடு சூழ் வர மக்கத்தில்
ஓது கச்சு உமுறா செய்ய உன்னியே – சீறா:4800/2,3
மக்கத்து (4)
காதல் கூர்தர மக்கத்து காபிருக்கு இதனை – சீறா:4843/3
வரிசையாய் மக்கத்து உள்ளோர் வழிவிட கடவது என்று – சீறா:4881/3
மனை செறி மக்கத்து உற்ற வன் குபிர் தலைவரான – சீறா:4905/3
தரை நெறி மறாத தீன் அன்சாரிகள் மக்கத்து ஏக – சீறா:4913/3
மக்கத்துள் (1)
மலர் செறி மக்கத்துள் யாம் வர தடை யாதோ என்ன – சீறா:4883/2
மக்கம் (16)
மகிதலத்து உயர் பதி மக்கம் என்னும் ஊர் – சீறா:308/1
ஆதி மக்கம் ஊர் கிளை அதுனான் குலத்து ஆசீம் – சீறா:558/1
மக்கம் ஊர் கிலாபு அருள் குசை அப்துல் முனாபுக்கு – சீறா:974/1
அதுனான் கிளை ஹாஷிம் குலம் அமரும் பதி மக்கம்
பிதிரா நிலை அபுத்தாலிபு பின்னோர் அபுதுல்லா – சீறா:985/1,2
கோது அறு மக்கம் என்னும் கொழும் பதி தலைவமாரும் – சீறா:1748/2
பேறு உடை மக்கம் என்னும் பெரும் பதி அடுத்து ஓர் ஜின்னை – சீறா:2272/3
குறைவு அறா மக்கம் என்னும் கொழு நகர்-அதனின் வந்தார் – சீறா:2273/3
மணி திரண்டு அனைய திண் தோள் முகம்மது மக்கம் மீதில் – சீறா:2346/1
வாசியுடன் முகம்மது தாள் பணிந்து வரு நெறி மீட்டு மக்கம் நோக்கி – சீறா:2675/1
மகிதலத்தினில் உயர் மக்கம் ஆகிய – சீறா:2955/1
பரிந்த தாயிபுக்கு மக்கம் எனும் பதி-தனக்கு நாப்பண் – சீறா:3340/2
நனை பொழில் சூழ் இறாக்கு நாட்டுக்கும் வரிசை மக்கம்
எனும் நகர்-அதற்கும் நாப்பண் இருந்த தீயம்றை சார்ந்தார் – சீறா:3683/3,4
வேண்டிய படையின் மக்கம் ஏயதும் அறபி வேந்தர் – சீறா:4390/2
சிந்தனை இல்லை என்று தெளிந்து அவன் மக்கம் சேர்ந்தான் – சீறா:4869/4
எழுக என மிக்றசோடு இ இருவரும் மக்கம் புக்கார் – சீறா:4885/4
துடவை சூழ் மக்கம் என்னும் தொல் நகர்க்கு ஏகும் என்ன – சீறா:4903/3
மக்கம்-தன்னில் (2)
புரிசை சூழ் மக்கம்-தன்னில் போந்து அவண் இருந்தும் பின்னர் – சீறா:391/1
தரை புகழ் மக்கம்-தன்னில் தகை பெறும் உதுமான் என்னும் – சீறா:4904/3
மக்கமாகிய (1)
மதி நடந்து உலவிய மக்கமாகிய
பதியினுக்கு அடுத்து ஒரு-பால் உற்றார் அவர் – சீறா:1990/3,4
மக்கமே (1)
மக்கமே இகல் அறும் தலம் வலிமையும் அஃதே – சீறா:1508/2
மக்கள் (7)
அறிவு அழிந்த மன்னவன்-தனை மக்கள் வந்தடைந்து – சீறா:188/1
இந்த வாசகம் கேட்டலும் மக்கள் எல்லோரும் – சீறா:189/1
மட பிணை பின் செலும் மக்கள் யாவர்க்கும் – சீறா:748/2
மக்கள் கேட்டு அறவும் நக்கி மாய வஞ்சகத்துள் புக்கி – சீறா:2253/3
பெறு மனைக்கு உரிய மக்கள் பெறுவதற்கு உரைத்து காட்டார் – சீறா:2803/3
இனையன கண்டோர் கேட்டோர் எந்தையை நோக்கி மக்கள்
குனிதர கண்ணால் கையால் கோபித்து விடுதலன்றி – சீறா:2815/1,2
எண்ணிலா மக்கள் யாக்கை எடுத்தவர் யார்க்கும் இன்றே – சீறா:2822/4
மக்கள்-தம் (2)
ஆதம் மக்கள்-தம் தலைமுறை ஐம்பதின் பின்னர் – சீறா:563/1
மக்கள்-தம் குழுவின் வைகி மந்திர தலைவர் சூழ – சீறா:2261/1
மக்களாயினும் (1)
மக்களாயினும் நல் வழிக்கு ஒழுகுவர் மறையும் – சீறா:2240/3
மக்களாலும் (1)
வானகத்து அமரராலும் மால் நில மக்களாலும்
தான் அவயவத்தின் செவ்வி-தனை எடுத்து இன்னது இன்னதான – சீறா:612/1,2
மக்களில் (2)
தெரி மறை ஆதம் மக்களில் சிறந்த சீதுவினிடத்து இருந்ததனால் – சீறா:135/2
வடிவு உறும் சாயை வெளி உறா நபி-தம் மக்களில் றுக்கையா என்னும் – சீறா:3591/1
மக்களின் (2)
முதிரும் கேள்வியர் ஆதத்தின் மக்களின் முதியோர் – சீறா:1222/1
வரும் அ அப்துல் முனாபு-தம் மக்களின்
உரிய ஹாஷிம் எனும் கிளையோரையும் – சீறா:1405/2,3
மக்களும் (5)
குனையினில் அலிமா மக்களும் தாமும் குடிக்கு உயர் குடி என வாழும் – சீறா:375/1
புகுந்தார் என இனமும் மக்களும்
கற்பு உடை மகளிரும் கமல வாள் முகம் – சீறா:535/2,3
சாரும் மக்களும் மனைவியும் தாமும் தம் பொருளும் – சீறா:951/3
ஒலிது மக்களும் இழந்து கைப்பொருள் ஒழிந்து பேறும் உதவாமலே – சீறா:1422/2
தேவிமார்களும் மக்களும் மனையிடம் செறிந்து – சீறா:4166/2
மக்களோடு (1)
நிறையும் மக்களோடு உறும் வரலாறு எலாம் நிகழ்த்தி – சீறா:188/3
மக்கா (8)
வருடம் ஐந்தும் ஓர் திங்களும் சென்றது மக்கா
புரம் அடைந்து யாம் முகம்மதை புகழொடும் பொருவு இல் – சீறா:446/1,2
பூதலத்து இடத்தின் மக்கா புரத்தினில் முகம்மது என்போர்க்கு – சீறா:2269/1
பொது அற கலந்து மக்கா புரத்தினில் இருக்கும் நாளில் – சீறா:2347/4
வந்தது என்று ஒருவன் மக்கா புரத்தினில் மாறு-அதாக – சீறா:2818/2
மண்ணகம் பரவும் மக்கா மா நகர் அரசர்க்கு எல்லாம் – சீறா:3386/3
மா மதிள் புரிசை மக்கா மா நகர் படையினோடும் – சீறா:3421/2
பொய்யுறா செல்வ மக்கா புரத்தவர் வருதல் கேட்டார் – சீறா:3684/4
மறு இலா நீதி வாய்மை முகம்மது நபியே மக்கா
குறைசிகள் எல்லாம் உம்மை குழீஇயின கிளைகள் அன்றோ – சீறா:4852/1,2
மக்காபுர (1)
கன்னல் வேலி மக்காபுர ககுபத்துல்லாவை – சீறா:1225/1
மக்காபுரத்தவர் (1)
கொடுத்து அரும் பொன்னால் மக்காபுரத்தவர் கொண்டு போனார் – சீறா:3351/2
மக்காபுரத்தினில் (1)
பொன்_நகர் என்னு மக்காபுரத்தினில் புறத்துற்றாரால் – சீறா:3406/4
மக்காபுரத்து (1)
மெய் தவம் பொருந்து மக்காபுரத்து உறு வேந்தர்-கொல்லோ – சீறா:794/1
மக்காவில் (5)
வந்து நல் வழிக்கு உரியவர் இருக்கும் மக்காவில்
சந்தன புயன் அப்துல்லா-தனை மணம் புரிய – சீறா:224/1,2
கான் அறை பொழில் சூழ்தர சிறந்த மக்காவில்
தானவன் அருள் தழைத்து எழு முகம்மது-தமக்கு – சீறா:589/1,2
நிலத்து அரசு இதத்த நடு சிரத்தின் அணி என சிறப்பு நிறை மக்காவில்
குலத்து அரசர் இனிது உவப்ப கலிமா எண் திசை முழுதும் குலவி ஓங்க – சீறா:2180/1,2
வெறுத்து இ ஊரிடை மக்காவில் விளைந்த வல் வினைகள் எல்லாம் – சீறா:2360/2
பூண்ட நல் கலம் போல் காரண வரைகள் புடை உடுத்திருந்த மக்காவில்
கூண்டு இருந்து எழுந்து மதீன மா நகரில் குலத்தொடும் இனிதுற புகுந்து ஓர் – சீறா:2892/1,2
மக்காவிலிருந்து (1)
மருந்து எனும் கலிமா உரை விதைத்து மக்காவிலிருந்து
மா மதீனாவிடத்து இனிது எழுந்தருளி – சீறா:3729/1,2
மக்காவின் (2)
கரைத்த மின் தெளித்து எழுத்து என சிறக்கும் மக்காவின்
நிரைத்த கார் குலம் திரண்டு என களிறுகள் நெருங்கி – சீறா:180/1,2
ஆய மக்காவின் கச்சில் அணிபெற ஐம்பத்தாறு – சீறா:2348/2
மக்காவினில் (1)
வரிசை நேரு மக்காவினில் விரைவினில் வந்தாள் – சீறா:223/4
மக்காவை (1)
நலிதலை போக்கி மக்காவை நாடியே – சீறா:521/3
மக்கிகள் (9)
புந்தி கூர்தர மக்கிகள் அனைவரும் போனார் – சீறா:853/4
உத்தம குணத்தினொடு மக்கிகள் உறைந்தார் – சீறா:888/4
மக்கிகள் மறு சரக்கு எவையும் வாங்கி தம் – சீறா:897/2
மறம் கிளர் வேல் கர வள்ளல் மக்கிகள்
இறங்கிய விடுதி புக்கு இருக்கும் காலையில் – சீறா:901/1,2
நெஞ்சினர் மக்கிகள் நிறைந்த நாப்பணில் – சீறா:910/2
அனையவர் கூற கேட்டு அடுத்த மக்கிகள்
மனையினில் புகுந்து எடுத்து யாவும் வைத்தனர் – சீறா:914/1,2
மக்கிகள் சிலருடன் மைசறாவும் தன் – சீறா:917/1
எண்ணிறந்து அனைய மக்கிகள் எவரும் எழுந்தனர் குரிசிலும் எழுந்தார் – சீறா:995/4
மறுவி மெய் கமழ்ந்த முகம்மதும் கூண்ட மக்கிகள் அனைவரும் செறிந்து – சீறா:1008/2
மக்கிகள்-தாமும் (1)
மரவ தொடை புயம் முங்கிட வரும் மக்கிகள்-தாமும்
தருமத்துரை நயினாரொடு சதுரன் மைசறாவும் – சீறா:980/2,3
மக்குத்தூம் (1)
இபுனு உம்மி மக்குத்தூம் என்னும் இளவலை நகரில் நாட்டி – சீறா:3668/3
மக்குத்தூமை (1)
வழுவு இல் இபுனு உம்மி மக்குத்தூமை தலைமையா வைத்தார் – சீறா:3362/4
மக்த்தூமை (1)
தரும் தட புயல் இபுனு உம்மி மக்த்தூமை தவம் கொண்டு – சீறா:3835/3
மக (5)
திரு மக நூகு-வயின் உறைந்திருந்து சிறந்த பேரொளியினால் அவர்க்கும் – சீறா:142/2
வலித்ததோ பகை விதி-கொலோ மக பெறும் பலனோ – சீறா:211/2
தெரிவை நின் மக கொணர்க என கேட்டலும் சிறந்த – சீறா:332/2
அரும் மக செழும் குழவியும் ஜிபுரியீல் அணுகி – சீறா:3747/2
ஒக்கலும் உயிர் துணைவரும் உறும் மக படையும் – சீறா:3792/2
மகடூ (1)
அரிய மகடூ அறுவர் உமறு அரசர் ஒருவர் அவனியினில் – சீறா:1597/3
மகப்பேறு (1)
மடந்தையும் மகப்பேறு அடுத்திடும் சமயம் வானவர் குழுவினை நீந்தி – சீறா:249/1
மகர் (9)
கேட்டனர் மகர் என்று ஆதம் கிலேசமுற்று இறை-பால் கெஞ்சி – சீறா:120/1
வாட்டமில்லவனே எந்த வகை மகர் கொடுப்பது என்றார் – சீறா:120/2
துதித்தனர் ஹவ்வா கேட்டு சோபன மகர் பெற்றேன் என்று – சீறா:121/3
ஹாஷிம் மா குலத்து அப்துல்லா மகர் அணி மறுவி – சீறா:1099/1
இரு கிளையவரும் சம்மதித்து ஐந்நூறு இரசிதம் மகர் என பொருந்தி – சீறா:1209/1
மகர் என அலிக்கு அனாதி வதுவையை முடித்தான் என்ன – சீறா:3083/2
மனையினிற்கு உரியள் ஆனேன் மகர் இரசிதம் ஐந்நூறு என்று – சீறா:3086/2
உறுதி நல் மகர் பெற்றேன் என்று உரைத்தனர் உரைத்த மாற்றம் – சீறா:3091/3
மன்னிய வதுவைக்கான மகர் என இசுலாம் உற்ற – சீறா:3098/3
மகர (5)
நறை கொள் வாயிலின் மகர தோரணங்களை நடு-மின் – சீறா:1100/1
நடலை உள் அற மகர தோரணம் பல நடுவார் – சீறா:1104/2
ஈனம் இல் பல்லியம் மகர கடல் என ஆர்த்து எடுப்ப இனிது எழுந்தார் அன்றே – சீறா:1136/4
மகர வாருதி திரை ஒலி கலிப்பினை மலைக்கும் – சீறா:3150/4
மகர வாரியின் மலிதரு படையுடன் மருவார் – சீறா:3760/3
மகரங்கள் (1)
தும்பிகள் குடைந்து புனல் துய்ப்ப மகரங்கள்
உம்பரின் எழுந்து முதலை குலம் ஒதுங்க – சீறா:884/1,2
மகரம் (1)
புனை மலர் மகரம் தேனும் பொருவரா மென்மை நொய்ய – சீறா:4710/3
மகரினை (1)
மகரினை தருக பின்னர் வருக என்று உரைத்திட்டாரே – சீறா:119/4
மகரும் (1)
பொன்_நகர் விளக்கி பின்னர் புகழ்தர மகரும் நாட்டி – சீறா:3072/1
மகரை (1)
உறைகின்ற மகரை கேட்டு வருக என்று உம்பர் போற்றும் – சீறா:3089/2
மகவாய் (1)
அபுதுல்லா-வயின் அவதரித்து ஆமினா மகவாய்
தவம் இலா முகம்மது எனும் பெயரினை தரித்து – சீறா:1685/2,3
மகவார் (1)
அருமை மகவார் அசுமா-தன் அரையில் கயிற்றால் உற இறுக்கி – சீறா:2553/2
மகவால் (1)
மதியினில் தெளிவுற்று ஆரிதும் அலிமா மலர் முகம் நோக்கி இ மகவால்
கதி உறும் நமக்கு செல்வமும் பெருகும் கவலையும் தீர்ந்தனம் என்றார் – சீறா:353/3,4
மகவிடத்தினில் (1)
வலியவன் அருள் நின் மகவிடத்தினில் மலிவாய் – சீறா:1879/2
மகவினின் (1)
மனம்-தனில் சினம் என் மனையும் நும் மனையே மகவும் நும் மகவினின் மகவே – சீறா:277/3
மகவு (8)
இடம் திகழ்ந்து இலங்க காண்கிலேன் என்ன ஈன்றனன் மகவு என இசைத்தார் – சீறா:274/4
ஈனம் அற்று உனது மகவு எனும் தசையை இவண் கொடு வருக என்று இசைத்தார் – சீறா:1947/4
மடல் அவிழ் கமல வாவி சூழ் திமஸ்கு மன்னவன் மகவு என பிறந்து – சீறா:1950/2
மட்டறும் குலத்தில் இ குலத்து இன்னான் மகவு என்றும் அறிகிலேன் எதிர்ந்து – சீறா:2320/3
பெருகும் செல்வத்துள் பிறந்தது மகவு என கேட்டு – சீறா:3740/2
வருந்தி நாள்-தொறு முகம்மதை மகவு என வளர்த்து – சீறா:4164/2
துலைவு அற உற ஆண் மகவு அளித்தது போல் சொரிந்தது குளிர்ந்தது அ நிலமே – சீறா:4753/4
திரு மகவு அகலாது அகடு உற மந்தி சிரகம்பம் செய்வதும் கண்டார் – சீறா:5008/4
மகவுகள்-தம்மை (1)
மகவுகள்-தம்மை பார்த்து வாய் திறந்து அழுது நொந்து – சீறா:4790/2
மகவும் (1)
மனம்-தனில் சினம் என் மனையும் நும் மனையே மகவும் நும் மகவினின் மகவே – சீறா:277/3
மகவே (3)
மனம்-தனில் சினம் என் மனையும் நும் மனையே மகவும் நும் மகவினின் மகவே
இனம் தரும் பலன் போல் எழுந்த சந்ததியே எடும் இலம் புகும் என இசைத்தார் – சீறா:277/3,4
வடிவுறும் மகவே என கூவுவர் வருந்தி – சீறா:450/4
தரு மலர் புய அப்துல்லா தரு திரு மகவே
இருநிலத்தவர்க்கு இசைந்திட எனது உளத்து இருந்த – சீறா:1845/2,3
மகவை (5)
மறையவன் கேட்டு தன் மகவை நோக்கி நல் – சீறா:312/2
வரையினின் மணி கொம்பு என்ன வரும் ஒரு மகவை ஈன்றான் – சீறா:606/4
செயிர் அறு மகவை தவறவிட்டு அலைந்து திரிந்திடும் மடந்தையர் சிலரே – சீறா:1908/2
மணி ஒளி முகம்மது மகவை நோக்கி நன்கு – சீறா:3243/1
வந்த நாயகி பாத்திமா தரு திரு மகவை
சிந்தை கூர்தரும் உவப்பொடும் தினந்தினம் போற்றி – சீறா:3748/2,3
மகவையும் (1)
அலியையும் மகவையும் வாழ்த்தி அன்பொடு – சீறா:3259/3
மகள் (10)
சொற்ற தன் மகள் குறிப்பு எலாம் காண்குற துணிந்து – சீறா:219/3
கூட்டு முதலவன் விதிப்பும் மகள் கனவும் இவை நிகழ்ந்த குறிப்பும் நோக்கி – சீறா:1084/3
அந்த நாள் குவைலிது மகள் அரசு எனும் மயிலை – சீறா:1687/1
என்றும் பூ_மகள் பொருந்திய திமஸ்கினை எதிர்ந்தான் – சீறா:1701/4
பரம்பொருள் விருப்பின் ஈந்த பத்திரம் மகள் கைக்கு ஈந்து – சீறா:3104/1
தீங்கு அகற்றிய மகள் மகன் வல திரு செவியின் – சீறா:3742/1
அரசர்_நாயகர் மகள் மனை அடுத்து அரும் புதல்வன் – சீறா:3744/2
உயிர் என திரண்டு உவகை கூர் மகள் வயிற்று உதித்த – சீறா:4161/1
சே உயர் கடவுள் நாவலின் நிழல் கீழ் சிறப்புடன் சக_மகள் உவந்து – சீறா:4988/1
பானு விண் ஏக திரை கடல் உடுத்த பார்_மகள் விழித்தனள் விழித்து – சீறா:4998/3
மகள்-தமை (1)
மறை நபி மகள்-தமை அலி-தம் வாயிலில் – சீறா:3257/1
மகள்-தன் (1)
துன்றும் என் மனத்தில் தெரிந்தது உன் மகள்-தன் தொல்வினை தெளிப்பதற்கு என்றார் – சீறா:1942/4
மகள்-பால் (1)
மதி முற்றிய அபுபக்கர் தம் மகள்-பால் அவண் எய்தி – சீறா:4331/1
மகள்மகன் (1)
மகள்மகன் அப்துல்லா என்னும் மன்னரை – சீறா:3317/2
மகளார் (4)
வகுத்த நாயகன் விதி வழி குவைலிது மகளார்
இகத்தினில் புகழ் நிறுத்தி விண்ணகம் புகழ் இலங்க – சீறா:2203/2,3
மண கடி முரசம் ஆர்ப்ப முகம்மது மகளார் வந்தார் – சீறா:3219/4
நபி திரு மகளார் அடைந்தனர் எனும் அ நடுக்கமும் கலக்கமும் அகற்றி – சீறா:3592/3
மட்டு ஆர் தொடை புயத்து ஆரிது மகளார் சுவைறாவை – சீறா:4354/1
மகளிர் (11)
இலங்கும் வாவிகள் அணி இழை மகளிர் ஒத்திருந்த – சீறா:64/4
சூல் முதிர் ஆமினா மனையிடத்தில் சூழ்ந்தனர் விண்ணவர் மகளிர் – சீறா:237/4
வானவர் மகளிர் மருத்துவம் புகுத மறியமும் ஆசியா-தாமும் – சீறா:250/2
மறியமும் ஆசியாவும் வந்ததுவும் வானவர் மகளிர் வந்ததுவும் – சீறா:285/2
கை தொடி மகளிர் செல்வ கடி முரசு அறைதல் ஓதை – சீறா:922/3
வல்லியின் கொடி போல் அமரர்-தம் மகளிர் மருங்கு இரு-பாலினும் மிடைய – சீறா:1010/4
மன மலர் உறைந்த முகம்மது-தமையும் வானவர் மகளிர் கடமையும் – சீறா:1012/3
வானவர் மகளிர் இன்னணம் இயம்பி மனத்து உறு துயர் உழன்று உலைப்ப – சீறா:1197/1
மலர் அணை படுத்த துகிலின் மேல் நடந்து வானவர் மகளிர் ஏத்தெடுப்ப – சீறா:3161/1
வானவர் மகளிர் எல்லா மணவினை கோலம் செய்து – சீறா:3226/1
மது விரிந்து ஒழுகும் பொன் பூ வானவர் மகளிர் ஏந்தி – சீறா:3229/2
மகளிர்கள் (1)
உம்பர்-தம் மகளிர்கள் உவந்து கேட்டனர் – சீறா:292/4
மகளிரும் (1)
கற்பு உடை மகளிரும் கமல வாள் முகம் – சீறா:535/3
மகளிரை (1)
பொருந்து மால் நதி விளங்கு இழை மகளிரை போலும் – சீறா:31/4
மகளினும் (1)
விண்ணகத்து அரம்பை குலத்தினும் வடிவாய் விரி கடல்_மகளினும் வியப்பாய் – சீறா:1955/1
மகளுடன் (1)
திருந்தும் திண் புய நபி திரு மகளுடன் சிறப்ப – சீறா:2022/1
மகளும் (1)
மன்னவன் யாசிறும் மகளும் வாடி நின்று – சீறா:1473/2
மகளை (1)
உரியவன் மகளை வேட்டற்கு உற்றதோர் தூது விட்டார் – சீறா:4687/4
மகற்கு (1)
மௌவல் கமழ் குழல் மயிலை என் மகற்கு மணம் முடிக்க வரப்பெற்றேனால் – சீறா:1093/2
மகற்கும் (1)
மா தவம் பெறு முகம்மது நபிக்கும் தம் மகற்கும்
ஏதம் இன்றிய பால் கொடுத்து இருந்து சின்னாள் பின் – சீறா:342/1,2
மகன் (34)
கோன்_மகன் ககுபு-தம்மிடத்து இலங்கி குன்றினிலிடும் விளக்கு ஆகி – சீறா:162/2
என் மகன் அலன் நின் மகன் இவன் என இயம்பி – சீறா:350/2
என் மகன் அலன் நின் மகன் இவன் என இயம்பி – சீறா:350/2
அரம் துடைத்து ஒளிரும் கதிர் இலை வேல் கண் ஆமினா திரு மகன் அலிமா – சீறா:366/1
செயிர் அற மகன் வான் நோக்கி நின்றிடும் செய்தி கண்டார் – சீறா:429/4
வருந்தல் நின் திரு மகன் முகம்மதுவை இ வழியில் – சீறா:460/2
மாது-தன் மகன் முகம்மது எனும் பெயர் சிலையின் – சீறா:464/1
மகன் உரைத்தவையும் தங்கள் மனை வறுமையையும் எண்ணி – சீறா:603/1
ஆமினா திரு மகன் அகம் மகிழ்ச்சியாய் – சீறா:916/2
பெற்றியும் மகன் குறிப்பையும் பிரித்தெடுத்து ஆய்ந்து – சீறா:1379/2
இறைவ நின் மகன் ஆக்குக இல்லகத்து – சீறா:1392/3
மருங்கினில் இருத்தி மாலிக்கு-தன் மகன்
இரும் குழு நாப்பணின் இருப்ப காபிர்கள் – சீறா:1832/1,2
முன்னவள் மகன் என் முன்னோன் முசுஇபோடு இணங்கி தோன்றி – சீறா:2362/2
தன்னிடத்திருந்து ஒரு காபிர்-தன் மகன்
சென்னியை நீட்டி ஓர் திசையை நோக்கினான் – சீறா:2715/2,3
அபுஜகல் மகன் அறிந்து அரிய வேகத்தால் – சீறா:3033/3
தடுத்து அபூஜகல் மகன் தளம் பின்வாங்கினான் – சீறா:3037/4
அபுஜகல் முதல் உத்பத்தும் அவன் மகன் ஒலீதும் – சீறா:3476/1
அறிவு உறும் அபித்தாலிபு மகன்-தனக்கும் ஆரிது மகன் நவுபலுக்கும் – சீறா:3603/3
வண்ண ஒண் புயன் உக்கயிலையும் சிறந்த ஆரிது மகன் நவுபலையும் – சீறா:3604/2
கைத்த புன் மனத்தினன் ஹறுபு-தன் மகன்
மொய்த்து எழும் பெரும் துகள் முகிலின் விம்மிட – சீறா:3630/1,2
வரும் அகுத்தபு மகன் இல்லின் வாயிலின் – சீறா:3635/3
மலைவொடும் அசுக்கமின் மகன் இல் வாயிலின் – சீறா:3639/3
சாற்றியது அனைத்தையும் ஹறுபு-தன் மகன்
தேற்றமுற்று உணர்ந்து சிந்தித்து நன்கு என – சீறா:3644/1,2
கதித்த புன் மனத்தினன் ஹறுபு-தன் மகன்
இதத்தொடும் அழைத்து அருகு இருத்தி சொல்லுவான் – சீறா:3645/3,4
கறுபு-தன் திரு மகன் காதில் ஓதினார் – சீறா:3655/4
தீங்கு அகற்றிய மகள் மகன் வல திரு செவியின் – சீறா:3742/1
அந்த மன் மகன் என்பதும் இதுவும் ஓர் அழகால் – சீறா:3768/4
முறுகி வெம் சினத்து அபூசகல் மகன் மொழிந்ததுவும் – சீறா:3775/2
வெம் சொல் நாவினன் உபை மகன் அப்துல்லா வெருள்வுற்று – சீறா:3868/2
உன்னும் வஞ்சகன் கலபு அருள் மகன் உபை என்னும் – சீறா:4008/1
புவி-தனில் திறமை மசுகூது மகன் எனை எவரும் புகழும் வேத – சீறா:4535/3
பற்று இலா அகுத்தபு மகன் குயை எனும் பாவி – சீறா:4607/1
இ திறத்தினை அறிந்து அகுத்தபு மகன் என்போன் – சீறா:4617/3
மின் இலகும் அயில் வடி வாள் மஆது மகன் சகுது-தம்பால் விரைவில் சென்று – சீறா:4675/3
மகன்-தனக்கும் (1)
அறிவு உறும் அபித்தாலிபு மகன்-தனக்கும் ஆரிது மகன் நவுபலுக்கும் – சீறா:3603/3
மகன்-தனை (1)
மகன்-தனை தருக என்றலும் மட_மான் மகிழ்வொடும் திரு மனை புகுந்து – சீறா:286/2
மகனும் (1)
கறுபு மைந்தனும் அபூசகல் மகனும் காலிதுவும் – சீறா:3816/3
மகனே (2)
அய்யகோ மகனே விதியோ என அழுதார் – சீறா:451/4
அருமையின் உதித்து முகம்மது என்ன அழகுற அரும் செல்வ மகனே
விரைவுற நீயும் பேதுற வஞ்ச வேலியில் கிடந்து உழன்றனையோ – சீறா:4100/2,3
மகனை (2)
மமதை கெட சாதி நீதி முறைமை தனக்கு ஆக ஓதும் மகனை வதைத்தோர் ஒறாமலே – சீறா:10/2
நறை தட புய ஒலீது அருள் மகனை முன் நடத்தி – சீறா:1389/2
மகிதல (1)
மகிதல முழுதும் விற்கும் வச்சிர கடகம் பூட்டி – சீறா:3214/2
மகிதலத்தினில் (1)
மகிதலத்தினில் உயர் மக்கம் ஆகிய – சீறா:2955/1
மகிதலத்து (3)
மகிதலத்து உயர் பதி மக்கம் என்னும் ஊர் – சீறா:308/1
வடிவு அமைந்த மெய் துணைவியாய் மகிதலத்து இருந்து – சீறா:2204/2
பெருகிய மகிதலத்து உறைந்த பேரிருள் – சீறா:3234/2
மகிதலம் (8)
வரு முகில் முலறு நபியிடத்து உறைந்து மகிதலம் புகழ்ந்திட இருந்த – சீறா:156/4
மகிதலம் புகழ் ஈசா நபி பாரில் வந்த நாள் தொடுத்து இடைவிடாது – சீறா:259/1
மகிதலம் புகழ் நபி எழுந்தனர் திரு மனைக்கே – சீறா:1865/4
மகிதலம் புகழ் மதீன மன்னவர்கள் சம்மதித்தார் – சீறா:2457/4
மகிதலம் புகழ் சகுது மன்னவர் வள மதீனா – சீறா:2493/1
மகிதலம் புகழ்ந்து போற்ற மணவறை வைகினாரால் – சீறா:3233/4
மகிதலம் புகழும் கீர்த்தி மன்னவர் அப்துல்லாவே – சீறா:3725/4
மகிதலம் முழுதும் துதிசெய கரிய மழை முகில் கரு உதித்ததுவே – சீறா:4751/4
மகிபதி (1)
மடங்கல் ஏறு அனைய தனபதி கனானா மகிபதி தவத்து உறு மதலை – சீறா:159/1
மகிமை (5)
வனை கழல் அலி-தம் பேறின் மகிமை யார் வகுக்க வல்லார் – சீறா:3075/4
வடிவின் மிக்கு எழ இளமையின் இயற்றிய மகிமை
திடம் அடுத்த தீன் மன்னவர் கண்டு அதிசயிப்ப – சீறா:4262/2,3
மகிமை மீறிய வரத்தினாலும் வலியாலும் – சீறா:4275/2
மதம் தரு நபிகள் கோமான் மகிமை யார் வகுக்க வல்லார் – சீறா:4293/4
என்னை உமது உள மகிமை அறிந்துவர விடுத்தனர் யான் இவண் வந்தேனால் – சீறா:4684/4
மகிழ் (21)
செகம் மகிழ் குசைமா-வயின் உறைந்து அரசர் செழு முடி நடு மணி எனலாய் – சீறா:158/2
விண்ணகத்து அமரர் மனம் மகிழ் வளர வியன் உறும் வரிசைகள் வளர – சீறா:378/1
செக மகிழ் அலிமா என்னும் திருந்து_இழை பழியும் ஈன்ற – சீறா:414/2
சகம் மகிழ் தட கரை தருக்கள் தே மலர் – சீறா:499/2
மரு கொள் பூதர புய நபி முகம்மது மனையிடை மகிழ் கூர – சீறா:647/1
மல் அலம்பிய புய முகம்மது நபி மனத்தினின் மகிழ் கூர – சீறா:662/1
கலை நிறை மதியாய் மடி மிசை இருப்ப கனவு கண்டு அகம் மகிழ் கதீஜா – சீறா:993/1
மந்தரை கமுகு புன்னை நாரத்தை மகிழ் விளா மருது எலுமிச்சை – சீறா:1002/3
புத்து அரிசொளுக்கு நிரை மகிழ் செறிந்த புழை மலர் சொரிவன ஒரு-பால் – சீறா:1003/4
மல்லிகை மடல் கைதை மா மகிழ் மருக்கொழுந்து – சீறா:1108/2
மறைமொழி பயிற்றும் செ இதழ் மணி வாய் முகம்மது மனம் மகிழ் பெறவே – சீறா:1458/4
பனிப்படா மகிழ் கரை படுதலல்லது – சீறா:1791/3
எதிர்ப்படும் துன்பு எனும் இருளை உள் மகிழ்
மதிப்பு எனும் கதிரினால் மாய்த்தல் வேண்டுமால் – சீறா:1792/3,4
தணிவு இலா மகிழ் மொழி சார நோக்கினான் – சீறா:1831/4
அகம் மகிழ் கைதம் என்பவர் இயம்புவார் – சீறா:2439/4
திருத்து சித்திரத்து உடைய அச்சுவம் மகிழ் சிறப்ப – சீறா:3839/3
சந்தனம் மகிழ் குரவு சாதி இவை எல்லாம் – சீறா:4131/3
நிதி யாவும் அங்கு உறு தீனர்கள் நெஞ்சம் மகிழ் மீற – சீறா:4338/3
வந்தவர்-தமை இடத்து இருத்தி மா மகிழ்
சிந்தையில் பூத்து எழில் சிறப்ப நோக்கியே – சீறா:4555/1,2
உளம் மகிழ் தனையர் தோன்றி உரிய வாலிபமும் மாறி – சீறா:4786/3
செரு விளைத்திட வந்திலம் மனம் மகிழ் சிறப்ப – சீறா:4839/3
மகிழ்கொண்டனர் (1)
புகழ்கின்றனர் மகிழ்கொண்டனர் அபுபக்கர்-தம் புதல்வி – சீறா:4355/4
மகிழ்கொண்டு (4)
கூர்த்த தம் மனத்து அதிசயித்து அகம் மகிழ்கொண்டு
கார் தடம் கடல் கீண்டு எழு முழுமதி கதிரை – சீறா:334/2,3
குளித்தார் குடித்தார் மகிழ்கொண்டு உடலம் – சீறா:708/3
மகிழ்கொண்டு நடந்த வனம்-தனிலே – சீறா:709/1
வரலும் பெரு மகிழ்கொண்டு அகுமது துன்புறும் அவரோடு – சீறா:4334/1
மகிழ்ச்சி (18)
போதரவுடனே போற்றி புந்தியின் மகிழ்ச்சி செய்வாம் – சீறா:7/4
மலை எனும் அரசன் புயங்களை தழுவி மகிழ்ச்சி செய்து அவனுழை சிறந்த – சீறா:29/1
அரிய மெய் பூரித்து ஓங்கி அகத்தினின் மகிழ்ச்சி பொங்கி – சீறா:103/3
மா தவம் பெற்றேன் என மன மகிழ்ச்சி வாரியில் குளித்தனர் அன்றே – சீறா:126/4
விரித்தக மகிழ்ச்சி பெருக்கி என் முதுகில் விளங்கு ஒளி இன்னமும் உளவோ – சீறா:128/2
பாங்கினில் புகுந்து முகம்மது மலர் தாள் பணிந்து மெய் மகிழ்ச்சி பெற்று இருப்பார் – சீறா:369/4
உரை தக மகிழ்ச்சி பொங்கி எழுந்து தம் பதியில் புக்கார் – சீறா:435/4
பூட்டிய சிலை கை வீரர் பொன்றிலா மகிழ்ச்சி பூத்தார் – சீறா:1073/4
மடம் அகல்தர பெரு மகிழ்ச்சி எய்தினார் – சீறா:1598/4
நிறைதரும் மகிழ்ச்சி பெற்று உடும்பு நின்றதே – சீறா:1636/4
ஆதரத்துடனும் ஒன்றாய் அளவளா மகிழ்ச்சி பொங்கி – சீறா:1748/3
அகம் மகிழ்ச்சி கொண்டு இவை அலால் வேறு என் என்று அறைய – சீறா:1865/2
மதி முகம் மகிழ்ச்சி கூர முகம்மது கலிமா சொல்ல – சீறா:2119/1
மனத்தின் நல் மகிழ்ச்சி கூர்ந்து முசுஇபை போற்றி மன்னர் – சீறா:2378/1
விடுத்து உளம் மகிழ்ச்சி கூர மெய் மயிர் சிலிர்ப்ப நம்-பால் – சீறா:2384/3
செவியினில் மகிழ்ச்சி கூர தெரிதர வாசித்தாரால் – சீறா:3338/4
இரு விழி ஆர நோக்கி இதயத்தின் மகிழ்ச்சி கூர்ந்து – சீறா:4701/2
மலைவு அற இருப்பிர் என்றார் அனைவரும் மகிழ்ச்சி கூர்ந்து – சீறா:4887/2
மகிழ்ச்சியாகி (2)
வந்த மா வினை நீங்கும் இனத்தோர்கள் எவரும் மன மகிழ்ச்சியாகி
கந்து அடர் வெம் கரி இரதம் பரி நெருங்க படை சூழ கவிகை ஓங்க – சீறா:1651/2,3
ஆம் என மகிழ்ச்சியாகி அகுமதும் அலியார்-தம்மை – சீறா:4876/1
மகிழ்ச்சியாய் (3)
ஆமினா திரு மகன் அகம் மகிழ்ச்சியாய்
நேமி வானவர் திரை நிறைந்து சுற்றிய – சீறா:916/2,3
கரை வழிந்து ஒழுகு மகிழ்ச்சியாய் மைசறா கரும் குழல் செ இதழ் கனி வாய் – சீறா:989/2
வல்லமை ஹாஷீம் குலத்துக்கு அனைவோரும் குறைஷிகளும் மகிழ்ச்சியாய் என் – சீறா:1092/3
மகிழ்ச்சியால் (2)
மனம் மகிழ்ந்து இருவரும் மெய் மகிழ்ச்சியால் எனது சென்னிதனை – சீறா:433/2
மனை மயில் அனைவரும் மனம் மகிழ்ச்சியால்
கனை கடல் அமுது என நபியை காமுற்றார் – சீறா:486/3,4
மகிழ்ச்சியில் (1)
தொடுத்து உரைத்திடுவன் கேட்டு மகிழ்ச்சியில் துஆ செய்வீரால் – சீறா:1731/2
மகிழ்ச்சியின் (1)
வரிசையும் வானோர் வாழ்த்தும் மகிழ்ச்சியின் கூறுலீன்கள் – சீறா:3223/3
மகிழ்ச்சியும் (1)
வருத்தமும் சிறிது நேர மகிழ்ச்சியும் தொடர்ந்து தோன்ற – சீறா:618/3
மகிழ்தர (7)
மனம் மகிழ்தர வந்தடைந்தவர் எவரும் மனையிடம் புகல் அரிது என்பார் – சீறா:1905/3
வண்டு இமிர் அலங்கல் மன்னவர் எவர்க்கும் மனம் மகிழ்தர சலாம் உரைத்து – சீறா:2891/3
சிந்தை கண் மகிழ்தர எடுத்து செப்புவான் – சீறா:3019/4
அகம் மகிழ்தர வயிறார உண்டு நல் – சீறா:3240/2
உள் மகிழ்தர அவண் உறைகுவீர் என – சீறா:3319/3
ஊன் நிறைந்த வாய் பேய் மகிழ்தர விருந்து ஊட்டி – சீறா:3820/3
மனம் மகிழ்தர அவையிடத்தின் வைகினார் – சீறா:4974/3
மகிழ்ந்த (7)
மாலை தாழ் புய முகம்மது கேட்டு உளம் மகிழ்ந்த
காலை அவ்வயின் உறைந்த வேல் காளையர்க்கு எல்லாம் – சீறா:832/1,2
நிறையும் தீன் நிலைக்கு உரியவர் மகிழ்ந்த நெஞ்சினராய் – சீறா:2049/3
அமரருக்கு அரசர் கூற நபி அகம் மகிழ்ந்த வாறும் – சீறா:3080/2
மரு மலர் வாகை திண் தோள் முகம்மது மகிழ்ந்த வாறும் – சீறா:3084/3
இறையவன் முடித்த வாறும் இயல் நபி மகிழ்ந்த வாறும் – சீறா:3085/2
தே தரு புய நபி மகிழ்ந்த செய்கையால் – சீறா:3247/2
தந்திரத்து அமைந்த அகுத்தபு மகிழ்ந்த சந்ததி குயை எனும் கொடியோன் – சீறா:4454/4
மகிழ்ந்ததுவே (1)
வருந்து துன்பம் இன்று ஒழிந்தனம் என மகிழ்ந்ததுவே – சீறா:776/4
மகிழ்ந்தவாறும் (1)
பெற்றியின் மகிழ்ந்தவாறும் பெட்புறு கனவினால் அங்கு – சீறா:1066/3
மகிழ்ந்தனர் (4)
அடர்ந்து இல்லம் புகுந்து கொடுப்பதை பருகி ஆமினா மகிழ்ந்தனர் அகமே – சீறா:249/4
மலை தடம் புயத்து ஆரீதையும் போற்றி மகிழ்ந்தனர் ஆமினா அன்றே – சீறா:385/4
மதி_வலர் எவரும் அவ்வழி முடித்து மகிழ்ந்தனர் தீன் எனும் பயிரும் – சீறா:3607/3
பாடினர் செம் மறை வேந்தர் பயகாம்பர் மகிழ்ந்தனர் பாசறையின் எங்கும் – சீறா:4319/3
மகிழ்ந்தனர்கள் (1)
வந்து நனி கண்டு அகம் மகிழ்ந்தனர்கள் அன்றே – சீறா:885/4
மகிழ்ந்தனரே (1)
மடன் நெஞ்சம் இலாது மகிழ்ந்தனரே – சீறா:705/4
மகிழ்ந்தார் (5)
மணி கிடந்து ஒளிர் புய வரை விம்முற மகிழ்ந்தார்
திணி சுடர் கதிர் வேல் வலன் ஏந்திய திறலோர் – சீறா:782/3,4
மதுகை வேந்து அபித்தாலிபு கேட்டு உளம் மகிழ்ந்தார் – சீறா:2038/4
முன் தருதிர் என்று அவர் மொழிந்து உளம் மகிழ்ந்தார் – சீறா:4899/4
உலைவு அற மனம் மகிழ்ந்தார் ஒண் திறல் அகுசம் என்னும் – சீறா:4962/3
ஆற்றல்சால் வரிசை நபி நயினாரும் அருந்தினர் அகம் மிக மகிழ்ந்தார் – சீறா:4990/4
மகிழ்ந்தான் (3)
அன்னதே கருத்து ஆம் என களித்து அகம் மகிழ்ந்தான் – சீறா:582/4
கா மருவு சார்பினிடை கண்டனன் மகிழ்ந்தான் – சீறா:892/4
இதமாகிய நபியாம் என இசைந்தான் மனம் மகிழ்ந்தான் – சீறா:985/4
மகிழ்ந்திட (2)
அகம் மகிழ்ந்திட நடந்தனன் கெடுமதி அடைவதும் அறியானே – சீறா:673/4
அகம் மகிழ்ந்திட செலும் என அரசர்_கோன் களித்து – சீறா:775/3
மகிழ்ந்து (111)
அகத்தினின் மகிழ்ந்து கண் இணை மலரின் அடிக்கடி வைத்து வாய் முத்தி – சீறா:130/2
கருத்தினுள் மகிழ்ந்து எவ்வையும் அலங்கரித்திடு-மின் – சீறா:182/2
கனவு கண்டு அகம் மகிழ்ந்து இனிது இருக்கும் அ காலம் – சீறா:201/4
குறைபடா உவகை பெருக்கெடுத்து எறிய குளித்து அகம் மிக மகிழ்ந்து எழுந்தார் – சீறா:287/4
வரிசை பெற்றனம் பொருள் பல பெற்றனம் மகிழ்ந்து எம் – சீறா:343/3
சினவு வேல் கரத்தர் ஆரிது மகிழ்ந்து செல்வமும் செருக்கும் பெற்று இருந்தார் – சீறா:375/4
கை நிறை பொருள் போல் இரு விழி குளிர கண்டு அகம் மகிழ்ந்து உடல் களித்தார் – சீறா:386/4
மன்றல் சேர் உவாயின் நீழல் மகிழ்ந்து இனிது இருக்கும் போதில் – சீறா:405/4
மதி மகிழ்ந்து உவகை பொங்கி வானவர் வாழ்த்தி சொல்வார் – சீறா:423/4
மனம் மகிழ்ந்து இருவரும் மெய் மகிழ்ச்சியால் எனது சென்னிதனை – சீறா:433/2
ஊரினில் தலைவருக்கு இயம்பி உள் மகிழ்ந்து
ஏர் பெறும் அப்துல் முத்தலிபு இருந்தனர் – சீறா:532/3,4
ஆனதால் இவை பெற்றனம் என அகம் மகிழ்ந்து
வான் உலாவு வெண் புகழ் அபித்தாலிபு மன்னர் – சீறா:542/2,3
வழிந்து பாய்தரும் அருவியும் கண்டு உளம் மகிழ்ந்து
செழும் தடம் பொழில் மக்க மா நகரினை சேர்ந்தார் – சீறா:587/3,4
வைத்து இவண் இரும் என்று ஓத முகம்மது மகிழ்ந்து இருந்தார் – சீறா:634/4
வாகன் எம் இனத்தவரிலும் உரியவன் மகிழ்ந்து அவனிடத்து ஏகி – சீறா:664/2
மந்தர ஆசல முகம்மது நனி மனம் மகிழ்ந்து
சந்த மென் மணி கரத்தினால் சிரம் முகம் தடவி – சீறா:765/3,4
விருந்து எனும் மாற்றம் கேட்டு மெய் மகிழ்ந்து அகம் பூரித்து – சீறா:799/1
மலை எனும் புயங்கள் ஓங்க மகிழ்ந்து புன்முறுவல் கொண்டு – சீறா:816/2
அன்னம் ஒத்திருப்ப நோக்கும் அகம் மகிழ்ந்து இனிது கண்டார் – சீறா:930/4
கம்பிதம் செய்து கருத்தினுள் மகிழ்ந்து காரண புதுமைகள் அனைத்தும் – சீறா:991/3
மறை தெரி அறிவன் உரைத்த சொல் கேட்டு மைசறா மனம் மிக மகிழ்ந்து
நிறை பதி-தனை விட்டு இற்றை நாள் வரைக்கும் நிகழ்ந்த காரணம் உள அனைத்தும் – சீறா:994/1,2
மா தவர்-தமையும் அடிக்கடி போற்றி மகிழ்ந்து தன் மனை-வயின் சார்ந்தான் – சீறா:996/4
கனவினை நனவு என்று அகம் மகிழ்ந்து எழுந்து கதிர் மணி வாயிலை நோக்க – சீறா:1012/1
மதி_நுதற்கு உரைத்து போற்றி மனம் மகிழ்ந்து எழுந்து வீரம் – சீறா:1059/2
மதி_வலன் குவைலிது அகம் மகிழ்ந்து எழுந்து முகம்மதின் செழும் மணி கரத்தில் – சீறா:1210/2
அகம் மகிழ்ந்து இனிது போற்றி அமரருக்கு அரசர் வாய்த்த – சீறா:1259/2
வரும் முதல் மத மா கரி என திருந்து மனத்திடை களிப்பொடு மகிழ்ந்து
தரும் முகில் கவிகை இலங்கிட சிறந்த சபாமலை இடத்தினில் சார்ந்தார் – சீறா:1450/3,4
உரைத்த சொல் எவர்க்கும் உறுதி நிண்ணயம் என்று அனைவரும் உரைத்திட மகிழ்ந்து
நிரைத்த குங்கும தார் புய நபி இனி யான் நிகழ்த்திய மார்க்க நல் நெறியை – சீறா:1454/1,2
வாள் திறத்து அறபி வீரர் மகிழ்ந்து எமர் வழக்கின் நுட்ப – சீறா:1558/2
அகம் மகிழ்ந்து அவையோர் கேட்ப நல் மொழி ஆய்ந்து சொல்லும் – சீறா:1559/4
வைத்து வாழ்ந்து எழும் கதிர் போல் கதிர் கான்ற முகம்மது உளம் மகிழ்ந்து நோக்கி – சீறா:1644/3
மாதிர புயம் வீங்கிட மகிழ்ந்து சம்மதித்தார் – சீறா:1679/4
மதுர மென் மொழியால் அளவளாய் உளங்கள் மகிழ்ந்து இனிது இருக்கும் அ காலை – சீறா:1944/2
முகம்மதின் செவி புகுதலும் மனம் மிக மகிழ்ந்து
மிகுவித புதுமைகள் தர ஒட்டையை விளித்து – சீறா:2008/2,3
மதுர வாசகம் எழுதியது உணர்ந்து உளம் மகிழ்ந்து
துதிசெயும் கலிமா நெறிபடு மறை தூயோர்க்கு – சீறா:2040/2,3
வலையிடத்து உறைந்தது என்ன மகிழ்ந்து எழுந்து ஓடிவந்து – சீறா:2076/1
முருகு அலர் புயத்தார் வள்ளல் முகம்மது மகிழ்ந்து அன்பாக – சீறா:2114/2
அகம் மகிழ்ந்து இ மொழி அனைத்தும் வேறு இது என்று – சீறா:2158/1
அகம் மகிழ்ந்து அவுசு இனத்தவர்கள் கூறலும் – சீறா:2165/2
ஏர் பெற நபி மனம் மகிழ்ந்து இருந்தனர் – சீறா:2167/4
மட்டு அவிழ் திண் புய குரிசில் முகம்மது-தம் முனம் விடுப்ப மகிழ்ந்து நோக்கி – சீறா:2174/2
அண்ணலும் உரைப்ப செவ்வி அகம் மகிழ்ந்து அத்தாசு என்போன் – சீறா:2247/3
விருப்பொடும் இரப்ப கேட்டு மிக மகிழ்ந்து இதயம் நோக்கி – சீறா:2264/2
சிந்தையில் மகிழ்ந்து அன்பாக ஜின்களால் விடுக்க வந்த – சீறா:2274/3
பரிவொடும் மகிழ்ந்து தத்தம் திசையினில் படர்ந்த அன்றே – சீறா:2292/4
அரி என மகிழ்ந்து நோக்கலும் கால் கட்டு அற்றிட துன்பமும் அறுந்த – சீறா:2325/4
வாய் கை பூசி மகிழ்ந்து இனிது உற்ற பின் – சீறா:2344/2
நிறைதர மகிழ்ந்து சஃது நெஞ்சு நெக்குருகினாரே – சீறா:2395/4
அகம் மகிழ்ந்து தீனவர்களை அழைத்து அருகு இருத்தி – சீறா:2493/3
உறு மெய் துணைவர் வருவன் எனும் உரையால் மிகவும் மனம் மகிழ்ந்து
செறுநர் அறியா நெறி விரைவில் சேறல் வேண்டும் அதற்கு இயைய – சீறா:2550/1,2
விம்மித புயத்து ஆயர்கள் திரண்டு மெய் மகிழ்ந்து
செம் மலர் பதம் தொழுது இனிது இறைஞ்சிட தெருண்ட – சீறா:2701/1,2
மண்ணினுக்கு அழகு வாய்ந்த முகம்மது மகிழ்ந்து இருந்தார் – சீறா:2851/4
மலி பெரும் புகழான் அபூ அய்யூப் மனையில் மனம் மகிழ்ந்து இருக்கும் அ நாளின் – சீறா:2867/1
நம் நபி உரைத்தார் என முஹாஜிரீன்கள் நன்குற மகிழ்ந்து இனிது இருந்தார் – சீறா:2871/2
மருளும் சிந்தையில் களிப்புற உவகையின் மகிழ்ந்து
திரு மலர் பதம் காணுதற்கு எழுந்தனன் சிறியேன் – சீறா:2914/3,4
மாத்திரத்தினின் முன்பு வைத்தனர் மனம் மகிழ்ந்து
தே ததும்பிய மலர் புயம் அசைதர திருத்தும் – சீறா:2932/2,3
வள்ளல் வெண் கொடியுடன் மகிழ்ந்து முன் செல – சீறா:3303/2
வெற்றி வெண் மலர் தார் புயத்தவர் மகிழ்ந்து திரிந்தனர் வீர வெம் களத்தில் – சீறா:3569/4
தெரிதர நோக்கி அடிக்கடி மகிழ்ந்து திரிந்தனர் சில வய வீரர் – சீறா:3576/4
மாற்றலன் இறந்தான் என்ன மனம் மகிழ்ந்து உவகை பொங்கி – சீறா:3721/1
ஆதரத்துடன் மகிழ்ந்து இனிது உறைந்தனர் அன்றே – சீறா:3734/4
நனி புதுமை குரிசில் உரைதர மகிழ்ந்து கனி_மொழி நல் நுதலார் நின்ற – சீறா:3755/1
மடிவு இல் சிந்தை அபாசுபியான் உளம் மகிழ்ந்து
முடிவு கண்டனன் தீனவர்-தமக்கு என மொழிய – சீறா:3772/2,3
ஆதரத்துடன் மகிழ்ந்து இனிது ஏறினர் அன்றே – சீறா:3840/4
அரிய கண் வடுவும் தீர்ந்து உள்ளகம் மகிழ்ந்து அளவில்லாத – சீறா:3936/1
கண்டு உளம் மகிழ்ந்து வேறு படைக்கலம் காண்கிலார் கை – சீறா:3949/3
ஆண்டு வீந்தவர் உடை கொண்டு மகிழ்ந்து அடல் அநீகம் – சீறா:3983/1
பிந்தாது அனேக மொழி வினவி பேசி மகிழ்ந்து பல வாழ்த்தி – சீறா:4040/2
மண்டலம் கீழுற மகிழ்ந்து போயினார் – சீறா:4059/3
அகத்தொடு முகமும் மிக களிப்பு ஏற அகுமது மகிழ்ந்து அணி விசயம் – சீறா:4089/1
சொல்லினை உணர்ந்து நீ மனம் மகிழ்ந்து தொல் நெறிப்படி கரம் பிடித்த – சீறா:4104/1
விரைவுடன் மனையில் சேறி என்று உரைப்ப மிக மகிழ்ந்து எழுந்து போயினரால் – சீறா:4107/4
அ உரை கேட்டு மனம் மகிழ்ந்து இந்த அவனியில் பரிமளம் இவை போல் – சீறா:4116/1
ஆயும் வேத நம் நபி மகிழ்ந்து இருக்கும் அ நாளில் – சீறா:4162/4
நலிவு இலாது உளம் மகிழ்ந்து தன் திசையினில் நடந்தான் – சீறா:4264/4
கருத்தினில் களிப்பு மீறி மகிழ்ந்து கைக்கொண்டு போற்றி – சீறா:4294/2
பத்தி பெற நிறை மனத்தில் கொண்டு களிப்புற மகிழ்ந்து பரிவினோடும் – சீறா:4299/3
உத்தம மறையின் நிகழ்த்து என உரைத்தார் உளம் மகிழ்ந்து அவரும் போயினரால் – சீறா:4461/4
பாறு ஆரும் வெல் வேலீர் வந்து மகிழ்ந்து உறைந்தனன் பாசறையின் மன்னோ – சீறா:4536/4
தொழுகை என வரும் வரலாறு எவையும் உணர்ந்து அகம் மகிழ்ந்து தூதரானோர் – சீறா:4539/1
இருமையின் மகிழ்ந்து இனிது ஈயவும் இவன் – சீறா:4559/3
வான் அதிர் முரசம் சாற்று என்று உரைத்தலும் மகிழ்ந்து போனான் – சீறா:4626/4
கூற கேட்டு உளம் கொண்டு மகிழ்ந்து எழுந்து – சீறா:4667/1
வாரமாய் வதுவை செய்ய மகிழ்ந்து உளம் வியந்தார் என்றார் – சீறா:4691/4
உவமையில்லானை எண்ணி உளம் மகிழ்ந்து இருக்கும் போதில் – சீறா:4693/4
திருமணம் புரிதற்கு உள்ள சிறப்பு எலாம் மகிழ்ந்து செய்ய – சீறா:4696/4
தயவுடன் நபியும் அன்னோர்-தமை மகிழ்ந்து அன்பு கூர்ந்தார் – சீறா:4698/3
வானவர்க்கு இறைவர் ஏக மனம் மகிழ்ந்து உரிமையான – சீறா:4699/1
அன்று அவர் கிருபையாகி அகம் மகிழ்ந்து இவரோடு என்றும் – சீறா:4702/3
மதி_வலோர் அனசை பார்த்து மகிழ்ந்து அசுகாபிமாரை – சீறா:4706/2
சூடினர் நடந்த செய்தி சொல்லினர் மகிழ்ந்து எழுந்தே – சீறா:4722/4
மல் உறழ் புயத்தீர் என்ன மகிழ்ந்து அவர்க்கு உரைத்து வள்ளல் – சீறா:4740/3
சிந்தை ஆர மகிழ்ந்து உலு செய்து இறை – சீறா:4766/2
இன்ன வாசகம் கேட்டு இதயம் மகிழ்ந்து
உன்னி அற்ப மண் அள்ளி உமிழ்ந்து இதை – சீறா:4778/1,2
வள்ளல் தீனோர்கள் போற்ற மகிழ்ந்து இனிது இருக்கும் நாளில் – சீறா:4781/4
அ மொழி கேட்டு எல்லோரும் அகம் மகிழ்ந்து இருக்கும் நாளில் – சீறா:4784/1
வளமையும் உற்று மேனாள் மகிழ்ந்து இனிது இருந்தோம் அன்பாய் – சீறா:4786/2
தொழுது அவள் மகிழ்ந்து சென்று தூதர் முன் கூட்டி வந்தாள் – சீறா:4792/4
மறைபுகும் என்னை காக்க மகிழ்ந்து நீர் கொடுக்கில் என்-பால் – சீறா:4797/3
மச்சம் நல் உரை கூற மகிழ்ந்து மான் – சீறா:4799/3
அந்த நல் மறை வாக்கியம் கேட்டு அகம் மகிழ்ந்து
சிந்தை கூர்ந்து அசுகாபிகட்கு இ உரை செப்பி – சீறா:4818/1,2
நன்றி ஓர் வடிவு ஆகிய நாயகர் மகிழ்ந்து
துன்றி நாழிகை-தனில் ஒரு தூணியை துறந்து – சீறா:4832/2,3
இதயம் அன்புடன் மகிழ்ந்து இனிது இவ்விடத்து இருப்ப – சீறா:4836/1
அனைவரும் மகிழ்ந்து கேட்டு உன் அறிவினுக்கு இசைந்த மாற்றம் – சீறா:4848/1
இ தகை உடைய வள்ளல் கபீபு இறசூல் மகிழ்ந்து
சித்தம் அன்பு உறவே நம்மை புரந்திட செப்பும் வார்த்தை – சீறா:4867/1,2
மறை பயில் இறசூலுல்லா மகிழ்ந்து ஒரு வசனம் சொல்வார் – சீறா:4878/4
படி புகழ்ந்து ஏத்த அன்னோர் பரிவுற மகிழ்ந்து போனார் – சீறா:4903/4
அறைதரு வசனம் கேட்டு அங்கு அகம் மகிழ்ந்து இருந்த பின்னர் – சீறா:4908/2
வினை புறம்கண்ட வேல் கை விறல் நபி மகிழ்ந்து அன்பாகி – சீறா:4918/1
மலைவு அற மனம் மகிழ்ந்து இருக்கும் ஏல்வையில் – சீறா:4956/3
வரி பொரு வயமா என்ன மகிழ்ந்து எழுந்து ஓடி வந்து – சீறா:4963/2
மகிழ்ந்தே (12)
மறுமொழிக்கு இடமில் என போற்றின மகிழ்ந்தே – சீறா:296/4
வாகுறும் வடிவாயினர் ஆரிது மகிழ்ந்தே – சீறா:338/4
வடிவின் மிக்கு உயர் முகம்மதை கொடுத்தனர் மகிழ்ந்தே – சீறா:478/4
மன் ஆகிய மைசறா சொல் மறையோனும் மகிழ்ந்தே
ஒன்னார் அரியே என் பெயர் ஊசா என உரைத்தான் – சீறா:988/3,4
தரும நெறி நம் நபி தருக்கொடு மகிழ்ந்தே
மரு மலர் பொதிந்த மணி மாளிகை புகுந்தார் – சீறா:1782/3,4
வனையும் மென் மணம் போல் இனிது அடக்கினர் மகிழ்ந்தே – சீறா:2205/4
மறம் கெழும் அன்சாரிகள் உவப்புற மகிழ்ந்தே
அறம் குலவு கத்தன் அருள் பெற்ற சில ஆயத்து – சீறா:4139/2,3
வான் ஊர் மதி அனையீர் மனம் மகிழ்ந்தே கயிறாக – சீறா:4345/3
மரு மலர் தொடை முகம்மதை வினவினர் மகிழ்ந்தே – சீறா:4632/4
ஓகை மாறாத சான்றோர் கொடுத்தனர் உளம் மகிழ்ந்தே – சீறா:4906/4
அணித்து இறபாகு வந்தனர் அடி கீழ் பணிந்தனர் அகம் மிக மகிழ்ந்தே – சீறா:4957/4
நனை மலர் செறிந்த திண் தோள் நரபதி உளம் மகிழ்ந்தே – சீறா:4964/4
மகிழ்ந்தேன் (1)
ஆங்கு யாவரும் துயில்வது காண்டு அகம் மகிழ்ந்தேன் – சீறா:4267/4
மகிழ்வ (1)
வருந்திய மழலை வார்த்தை கேட்ட தாய் மகிழ்வ போல் நீர் – சீறா:4847/3
மகிழ்வாக (1)
அலையாவகை மகிழ்வாக இல்லவள் ஆகுதி என்றார் – சீறா:4350/4
மகிழ்வாய் (3)
மதி விண் எய்திட வசிகரும் முகம்மது மகிழ்வாய்
உதிரும் மென் மலர் சோலை புக்கு உறங்கினர் அன்றே – சீறா:840/3,4
மண்ணகத்திருந்து அரும் விசும்பு அடைந்த பின் மகிழ்வாய்
அண்ணலாகிய முகம்மதும் அகத்தினில் களிப்புற்று – சீறா:1874/2,3
உறையும்படி மகிழ்வாய் உமது உரையின்படி நலன் என்று – சீறா:4352/3
மகிழ்வில் (2)
என்னும் நல் மொழிகள் மிக்கோர் இனியன மகிழ்வில் கூற – சீறா:3076/1
வட்டமிட்டன வீதியில் திரிந்தன மகிழ்வில்
கொட்டமிட்டு நின்று ஆடின எண் திசை கூச – சீறா:3856/1,2
மகிழ்வின் (10)
ஆதரவினோடும் மகிழ்வின் சிரம் அசைத்து – சீறா:1768/3
வான நாயகன் ஏவலுக்கு உரியவ மகிழ்வின்
யான் நினைத்திடும் பொழுதினில் வருக இற்றையினும் – சீறா:2241/1,2
வடிவு உறை அசுஅதோடு முசுஇபு மகிழ்வின் காமர் – சீறா:2355/1
வரம் கொள் மை முலையினும் ஒழுகின என மகிழ்வின்
அரங்கின் உள்ளிருந்து எடுத்த பாத்திரம் அடங்கலினும் – சீறா:2690/1,2
வாசமுற்று உறைந்தனர் மகிழ்வின் மாட்சியால் – சீறா:2727/4
மா தவர்க்கு உதவி கூறும் ஜிபுறயீல் மகிழ்வின் ஏகி – சீறா:3094/2
மல்லல் அம் புவியிடை மகிழ்வின் வைகினார் – சீறா:3260/4
மன்ன தோற்றுது எற்கு என இனிது உரைத்தனர் மகிழ்வின்
அன்னதே கருத்து என இருவரும் அறைந்தனரால் – சீறா:3429/3,4
வாயினன் பவத்தில் தோன்றும் அபூசகல் மகிழ்வின் ஈன்ற – சீறா:4376/2
துற்றிய மகிழ்வின் யாவரும் இருந்தார் துதி தரு முகம்மது நயினார் – சீறா:4991/2
மகிழ்வினொடும் (1)
மலை தட திண் புய குசைனு எனும் அறபி மகிழ்வினொடும் வந்துற்றானே – சீறா:2180/4
மகிழ்வு (6)
காயமும் மனமும் வாக்கும் கலந்து ஒன்றாய் மகிழ்வு பொங்கி – சீறா:113/2
மன மகிழ்வு மன களிப்பு மருங்குவர எழுந்து அமுசா வாயில் நீங்கி – சீறா:1078/1
புந்தியின் மகிழ்வு பூப்ப படிப்படி புகலலுற்றார் – சீறா:3070/4
கேட்டு உளம் மகிழ்வு பூப்ப கரி என புயங்கள் ஓங்க – சீறா:3933/1
தேறா வறியோர் தனம் படைத்த செல்வர் என்ன மகிழ்வு எய்த – சீறா:4046/1
திறம் தர மகிழ்வு பூப்ப அவரையும் போரில் சேர்த்தி – சீறா:4393/2
மகிழ்வுகூர்ந்தார் (1)
மா தவம் கிடைக்கப்பெற்றது இன்று என மகிழ்வுகூர்ந்தார் – சீறா:2376/4
மகிழ்வுடன் (1)
சொன்ன அப்படியே அழைத்து முன் விடுத்தார் தோன்றலும் மகிழ்வுடன் இருத்தி – சீறா:2859/3
மகிழ்வுடனே (1)
குவி குபிர் அகற்றி இருந்தனர் என்ன கோது இலா மன மகிழ்வுடனே
இவணில் வந்து அடைந்தேன் இனி வினை பவங்கள் யாவையும் எளிதின் வென்றனனே – சீறா:2317/3,4
மகிழ்வும் (2)
கொந்து அலர் மரவ மாலை குவைலிது மகிழ்வும் கூறிட்டு – சீறா:1064/3
இனையன மகிழ்வும் எய்த இருந்தனர் மற்றை நாளில் – சீறா:4622/1
மகிழ்வுற்றார் (1)
மறுமை பதவி கனி உதவும் வள்ளல் கேட்டார் மகிழ்வுற்றார் – சீறா:4035/4
மகிழ்வுற்றார்களால் (1)
மா தவர் யாவரும் மகிழ்வுற்றார்களால் – சீறா:2763/4
மகிழ்வுற்று (4)
வாரும் இங்கு இரும் என உரைத்தனர் மனம் மகிழ்வுற்று
ஈரம் முற்றிடும் அறிவர்களிடத்தினில் இருந்தான் – சீறா:2503/3,4
ஒரு மொழி அன்புற்று இயல் நபி உரைப்ப ஒருவருக்கொருவர் உள் மகிழ்வுற்று
அரிய செம் கரத்தால் திரு வயிறார அனைவரும் அமுதுசெய்தனரால் – சீறா:2857/3,4
மன்னு மா மறை முகம்மது கேட்டு உளம் மகிழ்வுற்று
அன்னதே கருத்து என மொழிந்து இனிதொடும் அரிதில் – சீறா:3823/2,3
நெஞ்சின் மகிழ்வுற்று மிடியார்க்கு உதவி நேசம் – சீறா:4138/2
மகிழ்வுற (7)
எவரும் புந்தியின் மகிழ்வுற வல கரம் ஈந்து – சீறா:2461/3
சிந்தையின் மகிழ்வுற இருத்தி தேறிய – சீறா:3026/3
மகிழ்வுற பரித்தல் செய்யும் வாசி மேல் இருத்தல் நம்மால் – சீறா:3190/3
சூமனும் மகிழ்வுற சூழ்ச்சி சொல்லுவன் – சீறா:4055/4
கண்டு யாவரும் மகிழ்வுற காலினை மடக்கிக்கொண்டு – சீறா:4429/3
வடித்த தீனினை வானரும் மனம் மகிழ்வுற வைத்து – சீறா:4434/1
உரிமை இன்னனம் மகிழ்வுற சாபிர் என்று ஓதும் – சீறா:4436/1
மகிழ்வொடு (3)
மன் பெரும் புகழார் முகம்மது நபிக்கு மன மகிழ்வொடு முலைகொடுத்து – சீறா:290/3
மறைவு இலாது கண்டு அணி துகில் கொடு தனி மகிழ்வொடு பொதிவாக – சீறா:648/3
மா தவன் மனமும் கண்ணும் மகிழ்வொடு களிப்பு பொங்கி – சீறா:821/2
மகிழ்வொடும் (11)
மகன்-தனை தருக என்றலும் மட_மான் மகிழ்வொடும் திரு மனை புகுந்து – சீறா:286/2
உள்ளகம் மகிழ்வொடும் உழையர் சூழ்தர – சீறா:1609/3
வன கட கரியை நேராய் மகிழ்வொடும் புறப்பட்டாரால் – சீறா:1763/4
உள் நிறை மகிழ்வொடும் உணர்ந்து தேர்ந்து இயல் – சீறா:1804/2
வடிவுறும் ககுபா வாயிலின் எதிர்ந்து மகிழ்வொடும் எழுதரம் வலம்வந்து – சீறா:1918/3
மருந்தினும் அமரர் அமுதினும் சிறப்ப மகிழ்வொடும் தெளித்து நின்றனரால் – சீறா:1951/4
இன்னல் இல் என சேர்ந்து அவண் மகிழ்வொடும் இருந்தார் – சீறா:2024/4
சுரக்கும் பால் இலையோ என மகிழ்வொடும் தூண்டி – சீறா:2684/3
பானல் அம் கண்ணார் கேட்டு மகிழ்வொடும் பரிந்து இவ்வண்ணம் – சீறா:3093/3
புரவி மேற்கொண்டு தாங்கிட மகிழ்வொடும் போந்தார் – சீறா:3859/4
மடை செறி மறை நால் அலம்பு செம் நாவால் மகிழ்வொடும் பார்த்து அருளினரால் – சீறா:5013/4
மகிழ (6)
வாரியே அருந்தி வறுமையும் பசியும் மறந்து உடல் களிப்பொடு மகிழ
கூரும் ஓர் கனவு கண்டனன் எனவே கோதையர்க்கு எடுத்து உரைத்தனரே – சீறா:365/3,4
இம்பரின் விளங்க மைசறா மகிழ இனிதுற எடுத்து இசைத்திடுவான் – சீறா:991/4
அலிக்கும் பாவைக்கும் முடித்திட அகுமது மகிழ
சிலை வீரர்கள் நகரத்தின் இயற்றிய சிறப்பை – சீறா:3151/2,3
வெருவுற தாக்கினார் மேல் விண்ணவர் மகிழ அன்றே – சீறா:3951/4
செயம் உறு தீனவர் மகிழ தீமையோன் – சீறா:4558/2
தரை தலத்து இறங்கி ஆயத்து ஒன்று உரைத்து சார்ந்தனர் நபி உளம் மகிழ – சீறா:5023/4
மகுசறு (1)
வரத்தினில் உயர்ந்த பேறே மகுசறு வெளியில் என்-தன் – சீறா:3102/1
மகுசி (2)
மகுசி கண்டு உளத்திடை மலைந்திட்டான் அரோ – சீறா:3017/4
மகுசி என்று ஓதும் வத்தானின் ஏந்தலும் – சீறா:3021/1
மகுட (1)
சந்து அகில் கலவை சேறு தடவிய மகுட வீதி – சீறா:925/2
மகுடம் (3)
கதிர் மணி குயிற்றி கும்ப கனக மா மகுடம் சூட்டி – சீறா:3132/2
வைதுநின்றனர் பிளந்தனர் உடலங்கள் மகுடம்
கொய்துநின்றனர் படையினால் வீரர்கள் குழுமி – சீறா:3890/3,4
வருந்தி எங்கணும் ஓடினர் உலைந்தனர் மகுடம்
பொருந்த முட்டியும் காலினில் தட்டியும் புழுங்கி – சீறா:4576/2,3
மகுபத் (2)
பூண்ட நண்பன் யாவருக்கும் பொதுவாய் நின்றோன் மகுபத் என – சீறா:4039/3
மன்னா பதியில் செல்க என்ன உரைத்தான் மகுபத் என்போனே – சீறா:4043/4
மகுமூதும் (1)
வாசம் மொய்த்த மகுமூதும் மெய்த்த திறலியார்கள் மற்றவர்கள் மன்னவர் – சீறா:4218/2
மகுலீல் (1)
வெண் மணி தரள தொடை புய மகுலீல் வேந்தருக்கு உற்ற சேய் என வாழ் – சீறா:137/3
மகுலீலிடத்தினிலிருந்து (1)
கண்மணி மகுலீலிடத்தினிலிருந்து கவின் குடிகொண்டு எழுந்து ஓங்கி – சீறா:137/2
மங்கல (2)
சொல் பழுத்த மறை முதியோர் மங்கல வாக்கியம் கறங்க சொரிந்தார் அன்றே – சீறா:1129/4
மறு இலா திரு மங்கல சோபன வசனம் – சீறா:3110/2
மங்கி (2)
மங்கி உள் ஈரலும் வறந்து தீய்ந்திட – சீறா:1465/2
மங்கி நின்றனவோ என மனம் மதி மறந்தார் – சீறா:4577/4
மங்குல் (6)
மங்குல் அம் கவிகையீர் நம் வரவினை காணான் சீற்ற – சீறா:815/1
நீல மா மங்குல் அம் கேழ் நெடும் குடை நிழற்ற வெற்றி – சீறா:1035/2
மங்குல் அகல் ஒண் கதிர் மணி கடகம் மின்ன – சீறா:1766/2
மங்குல் தவழும் கவிகை வள்ளலை விரிந்த – சீறா:1776/1
மங்குல் தோய்ந்து இலங்கும் பள்ளியும் மனையும் வகுத்து எடுத்து இயற்றிட அருளி – சீறா:2854/3
மங்குல் அம் கவிகை வள்ளல் வளம் பெறு மதீனா-தன்னில் – சீறா:3041/2
மங்குலில் (3)
மங்குலில் பெருகி விடத்தினும் கருகி வரி அறலினும் மினுமினுத்து – சீறா:1956/1
மங்குலில் சுழலும் துவச நீள் மாட மதீன மா நகரினில் உறைந்து – சீறா:2529/1
மங்குலில் திரிதரும் கதிர் பருதி வானவன் கரமுமே புகா – சீறா:4216/1
மங்குலின் (1)
மங்குலின் கவிகையோய் நும் மலர் பதம் கண்டு தீனின் – சீறா:2275/2
மங்குலின்-வயின் (1)
திருந்த நோக்கினர் மங்குலின்-வயின் ஜிபுரீலை – சீறா:2227/2
மங்குலும் (1)
பிறையும் மங்குலும் உடுக்களும் செருகிட பிணங்கி – சீறா:3118/2
மங்குலூடு (1)
மங்குலூடு வெண் மதியம் ஒத்திருந்தன மாதோ – சீறா:1117/4
மங்கை (4)
மறிந்து தூங்கிய நாவலின் கனியை ஓர் மங்கை
எறிந்து பார் மதுகரத்தினை கரத்தினால் எடுப்ப – சீறா:69/1,2
மங்கை ஆமினா வயிற்றினில் தரித்தன அன்றே – சீறா:181/4
மங்கை ஈன்ற மணியை முகம்மதை – சீறா:1397/2
சீர் அணி பெறும் அ மங்கை செவ்விக்கு செவ்வி தூயோன் – சீறா:3185/3
மங்கை-தம் (3)
மங்கை-தம் பெயரும் சித்திர வடிவும் நின்று உலவ மாறா – சீறா:619/3
வரி விழி கரிய கூந்தல் மங்கை-தம் வதுவை வேட்டு – சீறா:3052/2
மரை மலர் வதன வள்ளல் மங்கை-தம் வதுவை வல்லோன் – சீறா:3056/2
மங்கைமார்-தம் (1)
மங்கைமார்-தம் மனத்தினும் தைத்ததால் – சீறா:3899/4
மங்கையர் (8)
கரிய மை விழி மங்கையர் பூம் குழல் காட்டில் – சீறா:70/1
வானநாடு உறை மங்கையர் அங்கையால் – சீறா:1179/2
அரிதினில் சொரிந்து அம்பர மங்கையர்
பெருகும் தம் மனத்து ஆசையில் பேசுவார் – சீறா:1183/3,4
வார் அணி களப குவி முலை கதிர் பூண் மங்கையர் அவரினின் முதியோர் – சீறா:3171/2
மதி குலம் கடல் பூத்து என்ன மங்கையர் திரண்டு மொய்த்தார் – சீறா:3172/4
மறை முதலவன் பொன்_நாட்டு மங்கையர் போல நின்றார் – சீறா:3176/4
மா புகழ் மைந்தர் மூவரையும் மங்கையர்
தீபம் என்று ஒளிர் சுமானாவை செவ்வி சேர் – சீறா:4174/2,3
மடமை பிடி நடை மங்கையர் மழலை சிறு தனையர் – சீறா:4325/3
மங்கையர்-தனை (1)
மங்கையர்-தனை ஒப்பு என்ன வகுக்க நா வகுத்திடாதே – சீறா:608/4
மங்கையர்க்கு (3)
மங்கையர்க்கு உரைத்து எழுந்து அரிதின் வந்து ஒளி – சீறா:3640/3
வருடம் மங்கையர்க்கு அரசு எனும் பாத்திமா வயிற்றில் – சீறா:3737/2
குலத்து உதித்த மங்கையர்க்கு முன் தீனினை குறித்து – சீறா:4173/2
மங்கையள் (1)
வைத்து ஒரு கிளியும் ஏந்தி மங்கையள் ஒருத்தி வந்தாள் – சீறா:3193/4
மங்கையும் (1)
மல் வளர் புயத்தினானும் மங்கையும் தெரிதல் தோன்றா – சீறா:3707/2
மங்கையே (2)
மயில் எனும் ஆமினா என்னும் மங்கையே – சீறா:174/4
மங்கையே வழங்கினாளேல் மா நிலம் முழுதும் கொள்ளா – சீறா:3706/2
மஸ்வூது (3)
மா இரு விசும்பும் புவனமும் புகழ் ஆர் மன்னவர் இபுனு மஸ்வூது
போயினர் பறவை பந்தரில் கிடந்த பொங்கு செம் குருதி வெம் களத்தில் – சீறா:3566/3,4
வால் எயிறு இலங்க நகைத்து அடல் இபுனு மஸ்வூது உளம் வெகுண்டிட மவுல்வான் – சீறா:3584/4
ஒல்லை நீதி கற்று உணர்ந்தவன் மஸ்வூது சொல் உறுவா – சீறா:4846/4
மஸ்வூதை (1)
விடிந்த பின் காலை கடன் கழித்து இறசூல் விரைவினில் இபுனு மஸ்வூதை
திடம் தரு மொழியால் அழைத்து அருகு இருத்தி தீயவன் அபூஜகுல் என்போன் – சீறா:3565/1,2
மச்சம் (1)
மச்சம் நல் உரை கூற மகிழ்ந்து மான் – சீறா:4799/3
மசுக்கம் (1)
வகைவகை தெரிதர மசுக்கம் சொல்லினான் – சீறா:3643/4
மசுகூது (1)
புவி-தனில் திறமை மசுகூது மகன் எனை எவரும் புகழும் வேத – சீறா:4535/3
மசுதி (1)
செறுநர் வந்து உற்றதும் மசுதி செய்கையும் – சீறா:3275/2
மசுதிய் (3)
இறும் மொழி சூதினன் மசுதிய் என்பவன் – சீறா:3271/4
தொடர் அறும் கேண்மையின் மசுதிய் என்னும் அ – சீறா:3282/1
மை வண்ணத்து உள்ளத்து மசுதிய் என்பவன் – சீறா:3294/2
மசுவூது (1)
மிகை மசுவூது அருள் வீரனே என – சீறா:4570/3
மஞ்சனத்து (1)
மஞ்சனத்து ஈரம் புலர்த்தி விரை வாச புகை கொழுந்து வயங்க சேர்த்தி – சீறா:1130/1
மஞ்சனமாடி (1)
அம் பொன் கும்பத்தின் அருவி நீர் மஞ்சனமாடி
செம்பொன் பட்டு உடுத்து எறி கதிர் அணி இழை திருத்தி – சீறா:194/1,2
மஞ்சிகன் (1)
நிணம் கமழ் கருவி குரம்பைகள் சுமந்த மஞ்சிகன் நிழல் விரிந்து இலங்கும் – சீறா:5025/3
மஞ்சின் (1)
சூல் உறு மஞ்சின் மின் என வீசும் சுடர் வாளால் – சீறா:3917/4
மஞ்சினின்று (1)
மஞ்சினின்று இழிந்த தாரை மழை எனும் சரங்களானும் – சீறா:4382/1
மஞ்சினோடு (1)
ஏல வார் குழற்கு இடு புகை மஞ்சினோடு இகலும் – சீறா:74/1
மஞ்சு (9)
மஞ்சு வார் குழல் ஆமினா பயந்து மெய் வருந்தி – சீறா:198/2
மஞ்சு வாழ் குழல் ஆமினா உரைத்தது மறுத்தார் – சீறா:233/1
குடிலம்மட்டு ஓங்கி மஞ்சு அடைகிடக்கும் கொத்தளம் ஒரு பதினான்கும் – சீறா:260/3
மரு மலர் செறிந்து வண்டு கண்படுக்கும் மஞ்சு எனும் கரும் குழல் மடந்தை – சீறா:278/1
வந்து நனி மஞ்சு அடைகிடக்கும் மதிள் அன்றே – சீறா:881/4
மஞ்சு உலாம் குடை அரசரை நோக்கி வஞ்சகரால் – சீறா:2638/2
மஞ்சு ஆர் வெளி வழியே கொடுவந்தார் சிபுரீலே – சீறா:4333/4
துஞ்சலாம் அஞ்சல் என்ன துவன்றி மஞ்சு உறங்கும் சோலை – சீறா:4721/3
மஞ்சு அவிர் குடையின் வந்த முகம்மது நயினார்க்கு ஈமான் – சீறா:4855/1
மஞ்சொடு (1)
மண்டு பேரியங்கள் யாவும் மஞ்சொடு மிடைந்த அன்றே – சீறா:3852/4
மஞ்ஞைகள் (1)
வண்ண மென் பசும் கதிர் தோகை மஞ்ஞைகள்
கண்ணின கவிகையை கண்டு வந்து என – சீறா:1150/2,3
மட்டற (1)
மட்டற புகழ்ந்து பிறரவர் அறியா வண்ணத்தின் ஒரு நொடி பொழுதின் – சீறா:2528/3
மட்டறு (1)
மட்டறு சரக்கொடு மலிந்து தோன்றிட – சீறா:745/2
மட்டறுத்து (1)
செல் வழி அனைத்தும் நோக்கி சென்று மட்டறுத்து தேறி – சீறா:791/2
மட்டறும் (3)
மட்டறும் குலத்தில் இ குலத்து இன்னான் மகவு என்றும் அறிகிலேன் எதிர்ந்து – சீறா:2320/3
மட்டறும் பண்டம் யாவும் மலிதர செறிந்து வைகும் – சீறா:3673/1
மட்டறும் படைகள் யாவையும் வழங்கினான் – சீறா:4970/4
மட்டிட்டு (1)
தரம் பெற இவை-கொல் என்ன தான் அளவறுத்து மட்டிட்டு
இரும் பெரும் புடவி-தன்னுள் யாவரே இயம்ப வல்லார் – சீறா:1043/3,4
மட்டிலா (2)
வாரியில் செறித்து பணை எலாம் நிரப்பி மட்டிலா மலிந்தன வனமே – சீறா:38/4
மட்டிலா காயத்தின் வதைக்கின்றார் அவர் – சீறா:4947/3
மட்டிலாத (1)
மட்டிலாத பல் பாசைகள் கூறி வெவ் வாசி – சீறா:4010/3
மட்டிலாது (1)
மட்டிலாது அகழ் வெட்டிய நீண்ட கை வாய்ந்த – சீறா:4402/1
மட்டின் (1)
மட்டின் நின்றவர்கள் பின்வாங்கினார் இனி – சீறா:3038/2
மட்டினும் (1)
கருனுதாலிபு மட்டினும் தொடர்ந்து அவர் கலைந்தார் – சீறா:2225/2
மட்டு (13)
மட்டு வாய் வயிறு ஆர உண்டு எண்ணிலா மள்ளர் – சீறா:41/1
மட்டு வார் குளிர் சோலையான் மலிந்த பொன் உலகம் – சீறா:95/3
வாய்த்த பேர் எழிலார் முகம்மதும் துயின்றார் மாகம் மட்டு எண் திசை கவிய – சீறா:678/2
மட்டு அவிழ் புயத்தான் ஆசு முன் நடத்திவந்த ஒட்டகம் புதுமையதாம் – சீறா:681/1
மட்டு அற பொலிந்து தோன்றி வரும் அவர்-தமக்கு மேலா – சீறா:795/2
விரிந்த காரண நூகு தம் காலத்தில் விண் மட்டு
இரைந்து எறிந்திடும் பிரளயது இடிந்ததை அன்றே – சீறா:1223/3,4
மட்டு வார் பொழில் நெறியிடை மழ விடை எதிர்ந்து – சீறா:1540/1
மட்டு வார் பொழில் திமஸ்கு மன்னவர் வரவிடுத்த – சீறா:1996/1
மட்டு அவிழ் திண் புய குரிசில் முகம்மது-தம் முனம் விடுப்ப மகிழ்ந்து நோக்கி – சீறா:2174/2
மட்டு வார் பொழில் சூழ்தரு மக்க மா நகரம் – சீறா:2635/1
மட்டு எனை கொடுபோய் காலி தொழுவின் ஓர் மருங்கில் சேர்த்து – சீறா:2841/2
மட்டு அவிழ் அலங்கல் திண் தோள் மன்னவர் புறப்பட்டாரால் – சீறா:3347/4
மட்டு ஆர் தொடை புயத்து ஆரிது மகளார் சுவைறாவை – சீறா:4354/1
மட்டும் (3)
வம் என திருத்தி செவ்வி முகம்மதை காணும் மட்டும்
இ மர சோலை-வாயின் இரும் இறை அருளால் மாதோ – சீறா:828/3,4
செய்வன திகாந்த மட்டும் செல்வன திறத்த எண்ணில் – சீறா:3370/3
போட்டு உயிர் போகும் மட்டும் புனலுடன் இரையும் நல்கி – சீறா:4737/3
மட (31)
மை படும் கரிய கூந்தல் மட மயில் வடிவு உட்கொண்டு – சீறா:118/3
மனைவி ஆகிய ஆமினா எனும் குல மட மான் – சீறா:201/2
மாற்றம் கேட்டலும் மட மயில் மனமுடைந்து அலறி – சீறா:209/1
வன கரும் குழல் ஆலாமினா எனும் மட மானை – சீறா:225/3
வரி ஞிமிறு உதறி கரும் குழல் முடித்த மட கொடி ஆமினா மனையின் – சீறா:235/3
கொண்டவர் கொடுப்ப கூறுலீன் வாங்கி கொடி இடை மட_மயிற்கு ஈய – சீறா:244/2
அன்னமோ மயிலோ எனும் ஒரு மட மான் ஆமினா திரு கையில் ஈய்ந்தார் – சீறா:245/4
சத்தம் உண்டாகி கேட்ட அப்பொழுதே சபா எனும் மட மயில்-தனக்கு – சீறா:268/1
மடந்தையை கூவி வருக என்று உரைப்ப மட மயில் பெடை என எழுந்து – சீறா:274/2
மகன்-தனை தருக என்றலும் மட_மான் மகிழ்வொடும் திரு மனை புகுந்து – சீறா:286/2
இன்புற அபூலகபு திரு மனையின் இருந்தது ஓர் மட கொடி துவைபா – சீறா:290/2
மட_கொடிக்கு என மறுத்தார் என்று எண்ணியே – சீறா:319/2
மட_மயில் கூலி பால் வழங்குவோம் என – சீறா:321/2
ஏந்தும் என்றனர் இலங்கு இழை மட மயில் அலிமா – சீறா:335/3
மல் உயர் திணி தோள் ஆடவர் பலரும் வன முலை மட கொடி அவரும் – சீறா:356/1
வண்டு கண்படுக்கும் கூந்தல் மட மயில் கதிஜா என்னும் – சீறா:623/3
வறியவர்க்கு ஒரு மணம் நிறைவேறிடும் மட மயில் அனையாய் ஈது – சீறா:653/3
இடு விருந்து அளித்தார் இருவருக்கும் ஓர் இளம் கொடி மட மானே – சீறா:657/4
தொடுத்த நெஞ்சினர் இருபது பெயரையும் தொகுத்தனர் மட_மானே – சீறா:660/4
வில்லின் மேல் பிறை தோற்றியது என நுதல் விளங்கிய மட_மானே – சீறா:662/4
மட பிணை பின் செலும் மக்கள் யாவர்க்கும் – சீறா:748/2
மட மா மயில் கதிஜா என வளர் கோதையை உதவும் – சீறா:987/1
மட மயில் அழகில் ஒவ்வா மாட்சியில் கதீஜா-தம்மை – சீறா:1074/2
உருசிக்கும் கனி வாய் மட மயில் கதீஜாவுடன் வர முகம்மதும் எழுந்து – சீறா:1247/2
வந்தவாறு எவை உரைக்க என்று உரைத்தனர் மட மான் – சீறா:1275/4
வடி தடம் கதிர் வேல் மை கண் மட_மயில் மறைத்து கூற – சீறா:1572/2
மட_கொடி-தனை கொணர்ந்தான் வடிவுசெய்திடு-மின் என்ன – சீறா:1732/2
கொடி மட மயிலை சோதி குல கொழுந்து அனைய கற்பை – சீறா:3053/2
பலன் உறும் பாத்திமா எனும் மட மான் இரு விழி பாவை கண் களிப்ப – சீறா:3161/3
மறு இல் கற்பு உடை பாத்திமா எனும் திரு மட மான் – சீறா:3739/2
மண்டினள் புலனும் ஒடுங்கினள் கண்ணீர் வடித்தனள் துடித்தனள் மட_மான் – சீறா:4119/4
மட_கொடி-தனை (1)
மட_கொடி-தனை கொணர்ந்தான் வடிவுசெய்திடு-மின் என்ன – சீறா:1732/2
மட_கொடிக்கு (1)
மட_கொடிக்கு என மறுத்தார் என்று எண்ணியே – சீறா:319/2
மட_மயில் (2)
மட_மயில் கூலி பால் வழங்குவோம் என – சீறா:321/2
வடி தடம் கதிர் வேல் மை கண் மட_மயில் மறைத்து கூற – சீறா:1572/2
மட_மயிற்கு (1)
கொண்டவர் கொடுப்ப கூறுலீன் வாங்கி கொடி இடை மட_மயிற்கு ஈய – சீறா:244/2
மட_மான் (2)
மகன்-தனை தருக என்றலும் மட_மான் மகிழ்வொடும் திரு மனை புகுந்து – சீறா:286/2
மண்டினள் புலனும் ஒடுங்கினள் கண்ணீர் வடித்தனள் துடித்தனள் மட_மான் – சீறா:4119/4
மட_மானே (2)
தொடுத்த நெஞ்சினர் இருபது பெயரையும் தொகுத்தனர் மட_மானே – சீறா:660/4
வில்லின் மேல் பிறை தோற்றியது என நுதல் விளங்கிய மட_மானே – சீறா:662/4
மடக்கி (5)
இருந்து கால் மடக்கி நீட்டி எழுந்து உடல் முறுக்கு நீக்கி – சீறா:2100/1
எற்றுவார் சிலர் இணை விரல் மடக்கி மெய் சேப்ப – சீறா:2486/2
வாய்ந்த கால் மடக்கி பயப்பய பதுங்கி வல் உடல் சுருக்கி வால் நிமிர்த்து – சீறா:2880/2
காலினை மடக்கி வாய் இதழ் அதுக்கி கவ்வி வெள் எயிறுகள் இலங்க – சீறா:3568/1
கந்தரம் ஒடுக்கி முன்னம் காலினை மடக்கி வாலை – சீறா:4730/3
மடக்கிக்கொண்டு (1)
கண்டு யாவரும் மகிழ்வுற காலினை மடக்கிக்கொண்டு
எழுந்து முன் குதித்தது காட்சியின் கொறியே – சீறா:4429/3,4
மடங்கதாக (1)
பாரில் எண் மடங்கதாக படைத்தனன் காணும் என்பார் – சீறா:3185/4
மடங்கல் (28)
மடங்கல் ஏறு அனைய தனபதி கனானா மகிபதி தவத்து உறு மதலை – சீறா:159/1
முடங்கு உளை பகு வாய் மடங்கல் அம் கொடியார் மோலி மாலிக்கு சார்பு இருந்த – சீறா:159/4
மடங்கல் ஏறு எனும் மன வலியின் மாட்சியார் – சீறா:170/4
மடங்கல் ஏறு அனையவர் கூண்டு மாசு இலா – சீறா:537/2
மடங்கல் ஏறு அபீத்தாலிபு என்று ஓதிய மன்னர் – சீறா:551/1
மடங்கல் ஏறு அனைய செம்மல் மனையில் வந்து இருந்த போழ்தே – சீறா:641/1
நிரம்பும் வள் உகிர் மடங்கல் இல் இனங்களின் நிணம் உண்டு – சீறா:757/1
மடங்கல் வெம் கரி கொடுவரி அடவியில் மறைந்து – சீறா:784/3
மடங்கல் ஏறு எனும் முகம்மதும் வரி பரந்து இருண்ட – சீறா:1281/1
வந்த குறைஷி குலத்தில் உறு மடங்கல் அனைய முதியோர்-தம் – சீறா:1336/1
சீற்றம் அடங்கா வரி வேங்கை திரியும் வனமும் கொடு மடங்கல்
ஏற்றை வெருவி விலங்கு இனங்கள் இருக்கும் இடமும் வரையிடத்தும் – சீறா:1338/1,2
பெரு வரையின் மடங்கல் எதிர் வரையாடு நிகர்வது என பேதுற்றானே – சீறா:1656/4
மடங்கல் ஏறு என வரு திரள் மதீன மன்னவர்கள் – சீறா:2463/2
மறு அறு மடங்கல் ஏற்று இனம் கிடந்த மலை முழைஞ்சினை கொறி திரள்கள் – சீறா:2532/3
மடங்கல் ஏறு என்ன செவ்வி முகம்மது துயிலும் போதில் – சீறா:2581/2
மடங்கல் ஏறு என துயில்புரிந்தனர் முகம்மதுவே – சீறா:2637/4
வெற்றி வாள் அலி என்று ஓதும் வீர வெண் மடங்கல் நாளும் – சீறா:3064/2
வீர வெண் மடங்கல் அன்ன விறல் உடை வள்ளலோடும் – சீறா:3100/3
மரகத பலகை நடுவு உறை வயிர மடங்கல் ஏறு அலி-தமை வாழ்த்தி – சீறா:3153/3
வீர வெண் மடங்கல் மரகத வளையுள் புகுந்ததோ என திறல் வியப்ப – சீறா:3155/3
வீர வெண் மடங்கல் என்னும் விறல் அபூபக்கர் வேக – சீறா:3363/1
வரையிடை கிடந்து சீறு மடங்கல் ஏற்று இனங்கள் என்ன – சீறா:3365/3
எரி விழி பேழ் வாய் வெண் பல் மடங்கல் ஏற்று இனங்கள் போன்றோர் – சீறா:3384/3
வெம் சின மடங்கல் என்ன வெகுளியின் எழுந்து சேந்த – சீறா:3403/1
பொருப்பிடை கிடந்த வரி புலி குழுவும் பொருவு அரா மடங்கல் ஏற்று இனமும் – சீறா:3557/1
வென்றி சேர் மடங்கல் அன்னான் ககுபு எனும் வீரர்_வீரன் – சீறா:4369/2
மடங்கல் என்னும் அலி வளர் மா மறம் – சீறா:4485/3
ஒலி குரல் பேழ் வாய் மடங்கல் ஏறு என்ன உவந்து எழுந்தனர் சில வீரர் – சீறா:5020/4
மடங்கலாசனத்தின் (1)
மடங்கலாசனத்தின் வைகி முகம்மது ஆண்டு இருந்தார் அன்றே – சீறா:3728/4
மடங்கலின் (2)
வார் அணி முரசம் அதிர்தர சீறும் மடங்கலின் கொடி முனம் குலவ – சீறா:1940/2
வரி வய போத்து சூழ்ந்த மடங்கலின் வைகினாரால் – சீறா:3416/4
மடங்கலும் (1)
பற்றிய உகிர் கால் கொடுவரி குழுவும் மடங்கலும் கரடியும் பாம்பும் – சீறா:2520/2
மடங்காக (1)
மருவி நல் வழி வந்தவர்க்கு எண் மடங்காக
பரிவினால் இசுலாமினில் புக எனும்படியால் – சீறா:4914/2,3
மடங்காய் (1)
பதி பெற வலித்திட்டு இதனில் எண் மடங்காய் பழிப்பொடும் திரிகுவை என்றார் – சீறா:1440/4
மடங்கு (3)
பொறுத்திடும் பொறுமையில் பூமிக்கு எண் மடங்கு
உறை பெரும் குலத்தினுக்கு ஒப்பு இலா மணி – சீறா:176/2,3
பலித்தது நபி தம் திருமொழி அவன்-பால் பதின் மடங்கு ஆயின இதழ் வாய் – சீறா:1441/1
இருத்திய வெகுளி மாறா கொடுமைக்கு எண் மடங்கு செய்தார் – சீறா:2842/4
மடந்தை (12)
மரு மலர் செறிந்து வண்டு கண்படுக்கும் மஞ்சு எனும் கரும் குழல் மடந்தை
தரும் உரை கேட்டு வெகுளியை போக்கி சசி முக மலர்ந்து அகம் குளிர்ந்து – சீறா:278/1,2
சிலை நுதல் கயல் கண் ஆமினா என்னும் செவ்வி பூத்திருந்த பொன் மடந்தை
மலர் தலை உலகில் சுருதியை விளக்கும் முகம்மது நபி நயினாரை – சீறா:281/1,2
மன்றல் அம் குழலாள் அலிமா எனும் மடந்தை
வென்றியா முலைகொடுப்பதும் வளர்ப்பதும் விருப்பம் – சீறா:295/2,3
மா தவர் உரைத்தலும் மடந்தை அன்புற – சீறா:322/2
மடந்தை ஆமினா மனையினில் வர மலர் கரத்தால் – சீறா:480/3
மாதருக்கு அரசி பாத்திமா எனும் மடந்தை கேட்டு உளம் மயக்குற – சீறா:1436/1
தெரிவு அரிது எனலாய் உவமையில் பொருவா சே இழை மடந்தை சிற்றிடையே – சீறா:1969/4
வரி விழி சிறு நுதல் மடந்தை நல் நெறி – சீறா:1975/1
பெற்றனன் மடந்தை துண்டத்து அழகினில் பெற்றிலேன் என்று – சீறா:3046/2
மறையவர் உரைத்த மாற்றம் மதி நுதல் மடந்தை கேட்டு இன்று – சீறா:3085/1
பேரணி மடந்தை என்னும் பெண் கொடி ஒருத்தி வந்தாள் – சீறா:3195/4
வையக மடந்தை ஏறு மத களிறு எருத்தம் சாய – சீறா:5001/3
மடந்தை-தம் (1)
மடந்தை-தம் கனவை கேட்டு மனத்தின் உட்படுத்தி தேர்ந்து – சீறா:1057/1
மடந்தை-தம்மொடும் (1)
மரு புகும் கரும் குழல் மடந்தை-தம்மொடும்
இருப்பர் பின் தனித்து எழுந்து இரவின் ஏகிய – சீறா:1322/1,2
மடந்தை-தன் (1)
வண்டு அணி குழலார் ஆமினா எனும் பேர் மடந்தை-தன் திரு முகம் நோக்கி – சீறா:284/2
மடந்தை-தன்னை (1)
மடித்த வாள் எயிறு கவ்வி நின்ற மன் மடந்தை-தன்னை
வெடித்திட உறுக்கி கூறி விழி கனல் சிதற சீறி – சீறா:1570/1,2
மடந்தைக்கு (1)
மாண் இழை மடந்தைக்கு உற்ற பெற்றி யார் வகுக்க வல்லார் – சீறா:3048/4
மடந்தைமாரும் (1)
படி புகழ் சகுபிமாரும் பாலரும் மடந்தைமாரும்
கடி கமழ் பொழிலும் வாவி கரைகளும் மலையும் நீந்தி – சீறா:4889/2,3
மடந்தையர் (24)
வாய்ந்த மெல் இழை மடந்தையர் தடத்தின் மெய் வருந்த – சீறா:67/1
திருந்து மெல் இழை மடந்தையர் புனலிடை திளைப்ப – சீறா:68/1
மானை அன்ன கண் மடந்தையர் வதுவையின் முழக்கும் – சீறா:92/1
வைத்த பின் மத்தூசல்கு-தம் மைந்தர் மடந்தையர் மடல் எடுத்து ஏந்த – சீறா:141/3
வானகத்து அமரர் சுடர் விரி சுவன மடந்தையர் இனிது வாழ்த்து எடுப்ப – சீறா:150/3
வண்டு வாழ் குழல் மடந்தையர் திரண்டு வாழ்த்து எடுப்ப – சீறா:197/1
எனக்கு உனக்கு என மடந்தையர் மணத்தினுக்கு இகல – சீறா:225/1
சருவு வேல் விழி மடந்தையர் விடுத்தவர் சாற்ற – சீறா:232/1
நனை தரும் குழல் மடந்தையர் தேற்றியும் நடுக்கம் – சீறா:457/2
சுந்தர கதிர் மடந்தையர் சுதை மெழுகிடுவார் – சீறா:1103/4
சொன்ன போதில் சுவன மடந்தையர்
முன் இருந்த வடிவினும் மும்மடங்கு – சீறா:1176/2,3
தீங்கு உறாது என உரைத்தனர் மடந்தையர் திலதம் – சீறா:1278/4
மடந்தையர் திலதம் அன்ன பாத்திமா மணி வாய் விண்டு – சீறா:1573/2
உயிரினும் பிரியா துணைவரை காணாது உலைந்திடும் மடந்தையர் சிலரே – சீறா:1908/1
செயிர் அறு மகவை தவறவிட்டு அலைந்து திரிந்திடும் மடந்தையர் சிலரே – சீறா:1908/2
மயல் உறழ்ந்து அணியும் பணி இழந்து இரங்கி மறுகுறும் மடந்தையர் சிலரே – சீறா:1908/4
மண்ணகத்து உறையும் எழு வகை பருவ மடந்தையர் அணிந்திடும் அணியாய் – சீறா:1955/2
விரிந்த பூம் குழல் மடந்தையர் மூவரும் வியப்ப – சீறா:2022/2
மடந்தையர் திலகம் போன்ற பாத்திமா வகுத்த மாற்றம் – சீறா:3087/1
குதித்த தேன் குழல் மடந்தையர் ஆடவர் குழுமி – சீறா:3136/1
தேன் அவாம் தொடை மடந்தையர் குழலினும் செருகி – சீறா:3141/1
பொன் தொடி காந்தள் செம் கை மடந்தையர் புகலலுற்றார் – சீறா:3181/4
கூரும் வேல் விழி மடந்தையர் விரைவினில் கொடுத்தார் – சீறா:3741/4
இந்த மால் நில மடந்தையர் எவரும் ஈடேற – சீறா:3748/1
மடந்தையர்-தாமும் (1)
தனையரும் புதிய தனையரும் உயிர் போல் தலைவரும் மடந்தையர்-தாமும்
கனை குரல் களிறும் பிடிகளும் கன்றும் கலந்து உடன் நடப்பது ஒத்தனரே – சீறா:355/3,4
மடந்தையர்க்காய் (1)
முருகு உலாம் குழல் மடந்தையர்க்காய் நரை முதியோன் – சீறா:462/1
மடந்தையர்க்கு (2)
வென்றி வேல் விழி மடந்தையர்க்கு இவை சொலி விடுத்தார் – சீறா:229/4
மடந்தையர்க்கு அரசியர்க்கு அரும் வருத்தம் உற்றனவால் – சீறா:3738/4
மடந்தையர்க்கும் (1)
துன்று மணி என பூவின் மடந்தையர்க்கும் சுவன பதி தோகைமார்க்கும் – சீறா:1218/3
மடந்தையரின் (1)
உறுப்பு ஒன்று உறையா பெரும் தசையை ஒளிரும் புவன மடந்தையரின்
சிறப்புற்று இருப்ப செய்த இறசூலே வரிசை நயினாரே – சீறா:2546/1,2
மடந்தையருடனும் (1)
மின் என பிறழும் மடந்தையருடனும் விரி திரை பசும் கடல் அனைய – சீறா:1949/3
மடந்தையரும் (2)
சுந்தர மடந்தையரும் மைந்தரொடு துன்றி – சீறா:882/3
மறுகு மை கயல் அஞ்சன விழி மடந்தையரும்
தெறு கதிர் படைப்பு அ நகர் மாக்களும் சிலையை – சீறா:1888/2,3
மடந்தையள் (1)
தேயும் சிற்றிடை மடந்தையள் ஒருத்தி-தன் திறத்தால் – சீறா:2695/1
மடந்தையில் (1)
மடந்தையில் சிறந்த ஆமினா என்னும் மலர் கொடி முகம்மதை வாங்கி – சீறா:384/1
மடந்தையும் (1)
மடந்தையும் மகப்பேறு அடுத்திடும் சமயம் வானவர் குழுவினை நீந்தி – சீறா:249/1
மடந்தையை (2)
மடந்தையை கூவி வருக என்று உரைப்ப மட மயில் பெடை என எழுந்து – சீறா:274/2
அடர்ந்த வேல் விழி மடந்தையை அருகு உற இருத்தி – சீறா:1869/1
மடம் (3)
மடம் அகல்தர பெரு மகிழ்ச்சி எய்தினார் – சீறா:1598/4
மடம் தராத நல் மறை மன வலி முகம்மதுவே – சீறா:1869/4
மடம் அபுதுற் றகுமான் இறந்திட – சீறா:4973/1
மடமடென (1)
மடமடென பேரிகை மற்று இயம் குமுற காபிரொடு மதிப்பில் சேனை – சீறா:4312/2
மடமை (5)
மாலுற வளர்த்தல் மடமை தகைமையாமால் – சீறா:1770/4
மடமையின் மடமை என மனது இருத்தி வன் குபிர் அகற்றி நல் உணர்வு – சீறா:2889/3
மடமை பிடி நடை மங்கையர் மழலை சிறு தனையர் – சீறா:4325/3
மடமை சேர் காபிரில் ஒருவன் வந்தனன் – சீறா:4945/4
மடமை சேர் மனத்தினர் வதனம் நோக்கியே – சீறா:4951/3
மடமையின் (1)
மடமையின் மடமை என மனது இருத்தி வன் குபிர் அகற்றி நல் உணர்வு – சீறா:2889/3
மடல் (27)
மடல் அவிழ் வனச பாத முகம்மதின் ஒளிவுக்காக – சீறா:112/2
வைத்த பின் மத்தூசல்கு-தம் மைந்தர் மடந்தையர் மடல் எடுத்து ஏந்த – சீறா:141/3
குறித்த செம்பவளம் விரிந்து என தேன் பாய் கொழு மடல் குமுத வாய் திறந்து – சீறா:381/2
மரு மலர் தொடை தடம் புயர் செவி மடல் துளையில் – சீறா:469/1
கொழு மடல் செழும் கமல மென் மலர் முகம் கூம்பி – சீறா:470/3
மடல் அவிழ் வனச வாவி வைகை அம் பதிக்கு வேந்தன் – சீறா:803/1
குனி தலை இளநீர் உண்டு கொழு மடல் தேனை மாந்தி – சீறா:806/2
தீயினும் கொடிய மாற்றம் செவி மடல் துளையில் ஓடி – சீறா:813/1
புள்ளி வண்டொடு பசு மடல் விரி தலை பூகம் – சீறா:862/4
முள் இலை பொதிந்த வெண் மடல் விரிந்து முருகு உமிழ் கைதைகள் ஒரு-பால் – சீறா:1004/1
கொஞ்சும் மென் குதலை கிளியொடும் மொழியார் கொழு மடல் செவிக்கு இசை கொள்ளார் – சீறா:1015/2
மடல் விரிந்த பூம் கமுகினை நிறுவி வைத்திடுவார் – சீறா:1105/2
மல்லிகை மடல் கைதை மா மகிழ் மருக்கொழுந்து – சீறா:1108/2
கொள்ளை வெண் கதிர் விட்டு உமிழ் மணி பணியை கொழு மடல் குழை மிசை சுமத்தி – சீறா:1203/2
மடல் திகழ் மாலிகை அறபி மன்னரும் – சீறா:1600/4
மடல் அவிழ் பைம் குவளை செறி மடு சூழும் நீள் புரிசை மக்க மீதில் – சீறா:1638/3
மடல் அவிழ் குவளை மது மலர் மலர்த்தி முகம்மதை தெளிதர நோக்கி – சீறா:1916/3
மடல் அவிழ் கமல வாவி சூழ் திமஸ்கு மன்னவன் மகவு என பிறந்து – சீறா:1950/2
மடல் குழை கிழித்து தட குழல் குழைத்து வரி அளியினை சிறைப்படுத்தி – சீறா:1958/1
பால் என வெளிறா கனி என அழியா பசு மடல் தேன் என சிதறா – சீறா:1962/1
குலிகம் ஆர்ந்தன போல் அரக்கினும் சிவந்த கொழு மடல் காந்தள் அம் கரத்தாள் – சீறா:1965/1
மடல் திகழ் காதில் செம்பொன் மணி பணி நிரையில் சேர்த்தி – சீறா:3213/1
மடல் துளை செவி புக வாழ்த்தி சொல்லினார் – சீறா:3262/4
மடல் திகழ் கமல வாவி மதீன மா நகர்க்கும் மற்ற – சீறா:3361/2
மடல் அவிழ் வனச வாவி சூழ் மதினா வந்த பின் மற்றை நாள் பதுறில் – சீறா:3600/1
மடல் செறி தண்டினாலும் அமைந்திடு சோட்டினாலும் – சீறா:4939/2
மடல் அவிழ் முளரி பொகுட்டினில் உயிர்த்த மணியினை பவள வாய் அன்னம் – சீறா:4987/2
மடலார் (1)
மடலார் அரி குவைலிது எனும் அறிவோன் மறைமொழியை – சீறா:987/2
மடவாய் (1)
வந்த போதினில் தலை முகம் கவிழ்ந்தது மடவாய்
உன்-தம் மைந்தனுக்கு உடையவன் வேறு உளன் ஒருவன் – சீறா:466/2,3
மடவார் (23)
அரக்கு எறிந்த செவ்வாம்பல் வாய் அணி இழை மடவார்
நெருக்கியிட்ட கால் சிலம்பு ஒலி விசும்புற நிமிர – சீறா:63/1,2
இலங்க மறுகிடை புகுந்த புனை இழை பிடி நடை மடவார்
மன்னிய பதத்தின் அலத்தகம் நிலத்தில் வரிபட கிடப்பன சிறந்த – சீறா:82/2,3
கட கரி குவட்டின் இணை என பணைத்த கதிர் முலை துடி இடை மடவார்
விடம் என கரிய கொலை விழி கணங்கள் வீற்றிருந்திடும் மலர் புயத்தார் – சீறா:138/2,3
நுடங்கு இடை மடவார் கருத்தினை கவரும் நுலறு எனும் அழகுறும் அரசர் – சீறா:159/2
கொந்து அலர்ந்து இருண்ட கரும் குழல் மடவார் கொங்கையில் தடம் புயம் அழுந்தும் – சீறா:163/1
வருக என்றலும் கொடி இடை பிடி நடை மடவார்
ஒருவரும் அவண் புகுவது இல் என மறுத்துரைத்தார் – சீறா:232/3,4
இறையவன் உரைப்ப சுவன மா மடவார் எங்கணும் பரந்து எழும் ஒழுங்கு – சீறா:247/1
குனையின் விட்டு எழுந்த கொடி இடை மடவார் கூடினர் ஒருமுகமாக – சீறா:355/1
வடம் தயங்கி விம்மிதத்து எழும் குவி முலை மடவார்
குடைந்து நீர் விளையாடிய வாவியும் குறுகி – சீறா:872/1,2
கான் அமர் பூம் குழல் மடவார் அயினிநீர் கொணர்ந்து எடுத்து கழித்து போத – சீறா:1136/3
செறிதரு மடவார் குரவைகள் இயம்ப திரளொடு பல்லியம் ஆர்ப்ப – சீறா:1211/1
தேன் இதழ் மடவார் சூழ சீயம் ஒத்து எழுந்தான் அன்றே – சீறா:1717/4
குயில் புரை அமுத கிளி மொழி மடவார் குழு பிரிந்து அழுங்குவர் சிலரே – சீறா:1908/3
பூரண களப கன தன மடவார் பொரு திரை கவரி கால் அசைப்ப – சீறா:1940/1
மருங்குல் போல் சிறு கொடிகளும் எழுதுவர் மடவார் – சீறா:3121/4
பேசுவார் சிலர் சிறு நுதல் பெரிய கண் மடவார் – சீறா:3148/4
பேரெழில் பயிரில் வன முலை மடவார் கண் எனும் மான் இன பெருக்கம் – சீறா:3155/1
இலங்கு இழை மடவார் அடை பை கோடிகம் சாந்து இரு மருங்கினும் எடுத்து ஏந்த – சீறா:3160/2
இலகிய மடவார் குரவைகள் இயம்ப எழில் அலி வாசி மேல் கொண்டார் – சீறா:3161/4
இன்னன மடவார் கூறி இதயம் நெக்குருகும் காலை – சீறா:3202/1
மானையும் கயல் மீனையும் மருட்டு கண் மடவார் – சீறா:3861/4
வார் இள முலை பால் வற்ற வருந்தினர் மடவார் எல்லாம் – சீறா:4743/4
மேயது ஓர் வடிவம் காணேன் மின் இடை மடவார் முன்னம் – சீறா:4763/2
மடவார்க்கும் (1)
அன்னம் அன்ன மடவார்க்கும் ஆடவர்-தமக்கும் மற்றவர்-தமக்குமே – சீறா:1427/3
மடவாரும் (1)
விடம் தயங்கிய கண் இணை மடவாரும் மெலிதர செல்லும் அ காலை – சீறா:357/2
மடவாரை (1)
பொன் அனைய மடவாரை தருதும் என அவரவரே புகல்கின்றாரால் – சீறா:1082/2
மடவாரொடும் (1)
பாய் அரி கயல் விழி மடவாரொடும் பாடி – சீறா:2695/3
மடவாள் (2)
பிடி நடை மடவாள் பெற்றெடுத்து உவந்த பிள்ளை அஃறுபு-வயின் இருந்து – சீறா:152/2
வாய்ந்த மெல் இடை இடையர்-தம் குலத்து உறு மடவாள்
ஆய்ந்தவர்க்கு இடர் விளைப்பவர் வளம் எனும் அடுப்பில் – சீறா:2692/1,2
மடவியர் (2)
திருந்து இழை கொடி மடவியர் இரங்குதல் திரள் முத்து – சீறா:210/2
நிறைந்த பூண் சொரிந்த கோடிகம் சுமந்து நின்றனர் மடவியர் ஒருங்கே – சீறா:1206/4
மடன் (1)
மடன் நெஞ்சம் இலாது மகிழ்ந்தனரே – சீறா:705/4
மடி (26)
சந்திர காந்தி செய் பலகையை மடி மிசை தரித்தே – சீறா:97/1
தெள் அமுது அனைய முகம்மது நபியை சபா திரு மடி மிசை கொண்டார் – சீறா:266/4
வேரிய மடி மிசை விருக்கம் ஒன்று அதில் – சீறா:310/2
கதிர் விரித்திட மடி மிசை வைத்து கால் வருடி – சீறா:339/2
மான்மதம் செறிந்து கமழ்தர அலிமா மடி மிசை முகம்மது விளங்க – சீறா:358/1
வனைதரு பதுமராக மணி மடி இருந்த செவ்வி – சீறா:610/3
கறை இலா கலை முழுமதி மடி மிசை கவினொடு விளையாட – சீறா:648/2
மடி உறு மனத்தன் ஆகி வரும் அபூஜகுல் என்று ஓதும் – சீறா:808/1
கலை நிறை மதியாய் மடி மிசை இருப்ப கனவு கண்டு அகம் மகிழ் கதீஜா – சீறா:993/1
மடி மிசை மதி வரும் வரவும் மா மறை – சீறா:1019/1
தினகரன் மதி மடி இருப்ப செவ்விய – சீறா:1301/3
ஆனதால் மடி மிசை ஆக்கினேன் நறும் – சீறா:1619/3
மடுத்த மென் மடி புகும் உடும்பை வாங்கி அங்கு – சீறா:1620/3
திரகம்-அது அளித்து செவ்வி செழும் மடி கனக மாட – சீறா:1742/2
கலை இழந்தன மான் இனம் மடி சுரை கவிழ் பால் – சீறா:1892/1
மடி அறுத்திட துணிந்தனன் முகம்மது என்பவனே – சீறா:2033/4
மடி சுதை அமுதம் சிந்த வடி கணீர் பனிப்ப தேங்கும் – சீறா:2062/2
மடி முலை இறங்கி பாலும் வழிந்தது குழவி சோர்ந்து – சீறா:2086/3
புகல் அபூபக்கர் செவ்வி மடி மிசை பொருந்த வாசம் – சீறா:2580/3
மடி மிசை துயின்றார் இந்த வளையிடத்து அரவும் கண்டேம் – சீறா:2584/2
மடி மிசை இருந்த காந்தி மதி முகம் அசைந்திடாமல் – சீறா:2589/1
மடி மிசை துயில ஆதி வல்லவன் உரையால் இந்த – சீறா:2596/2
விரித்ததில் திரண்டு அடிவயிறு உற மடி வீங்கி – சீறா:2688/2
செயிர் அறும் புகழ் பேரனை மடி மிசை சேர்த்தி – சீறா:4161/2
திரை நுகர் கரும் சூல் கனம் கிடந்து அலற திகைத்து எழும் பிடி மடி சுரந்த – சீறா:4921/1
சுரை மடி வீங்கி நடை பெயர்த்து ஒதுங்கும் சுரபியும் புனிற்று இளம் தேனும் – சீறா:4924/2
மடித்த (3)
மடித்த வாள் எயிறு கவ்வி நின்ற மன் மடந்தை-தன்னை – சீறா:1570/1
மடித்த சிந்தையின் எழுந்து ஏகி மன்னவன் – சீறா:1992/1
உருத்து வாயை மடித்த உதட்டினும் – சீறா:3904/2
மடித்து (11)
திடன்பெற மடித்து குறி இட கையால் சேர்த்து ஒளிர் வல கை கால் மேல் வைத்து – சீறா:252/3
கூண்ட கால் மடித்து இரு விழி கனல்கள் கொப்பிளிப்ப – சீறா:756/2
இனத்தவர் நெருங்கி செ வாய் இதழ் மடித்து இரு கண் சேப்ப – சீறா:1498/1
எண்ணும் முன்னும் முன் வந்திடும் கால் மடித்து எதிரே – சீறா:1533/3
எழுது பத்திரம்-தனை மடித்து இலங்கு பட்டு அதனால் – சீறா:1698/1
மடித்து இதழ் அதுக்கி காந்தி வாள் வலன் ஏந்தி மீசை – சீறா:2384/1
ஒடுங்கிட தாள் மடித்து உறைந்த ஒட்டகம் – சீறா:2758/1
மடித்து வாய் இதழ் கறித்து செம் மணி கதை ஓங்கி – சீறா:3523/1
மறம் முதிர் வீரர் தாள் மடித்து எதிர்ந்து மண்டு அமர் கடந்து சூழ்ந்து இறந்து – சீறா:3580/1
தாங்கினர் வாயை கவ்வி மடித்து தழல் அம்பை – சீறா:3923/2
சீறி வாய் மடித்து இதழ் கவ்வி செம் கரம் – சீறா:4968/1
மடிந்த (3)
மடிந்த புன்மதியர் ஆகி வாய் வெரீஇ மனம் தள்ளாட – சீறா:4206/2
வெட்டு வெட்டியே கொட்டு வாய் மடிந்த தீ விளைத்த – சீறா:4406/1
வாதை காணுற வலிப்பெடுத்து ஒட்டகம் மடிந்த
தீது இலாத பாடலங்களும் நந்தியும் தெரியா – சீறா:4604/2,3
மடிந்தன (4)
கொந்து எறி கமலம் குமுதம் செங்கழுநீர் குடியொடு மடிந்தன இனிமேல் – சீறா:44/3
மாய்ந்தனர் பரிகள் மண்ணின் மடிந்தன புண்ணில் சோரி – சீறா:3940/2
செரு மடிந்தன சிரம் மடிந்தன – சீறா:3962/1
செரு மடிந்தன சிரம் மடிந்தன
கருதி எங்கணும் கழுது துன்றின – சீறா:3962/1,2
மடிந்தனன் (2)
வீரன் சைபத்து மடிந்தனன் எனும் வெகுளியினால் – சீறா:3525/1
மடிந்தனன் என்னும் மாற்றம் வழங்கிட கடலில் நாப்பண் – சீறா:3720/1
மடிந்திட்டார் (1)
மன்னவர் பதுறினின் மடிந்திட்டார் அரோ – சீறா:3614/4
மடிந்து (1)
துறவறம் தவறி இல்லறம் மடிந்து சுடர் இலா மனை-அது போல – சீறா:256/2
மடிபட்டு (1)
மடிபட்டு ஒரு கற்குவை வாயினிடை – சீறா:721/3
மடிமை (1)
மல்லல் அம் தளத்தொடும் மடிமை கூர்தர – சீறா:4571/2
மடிமையாய் (1)
மடிமையாய் இருந்தேமெனில் முகம்மது-தனக்கே – சீறா:1668/2
மடிய (4)
கள் அவிழ் குவளை ஒருபுறம் சரிய கடி மலர் குமுதமும் மடிய
மள்ளர் கால் சேற்றில் இடறிய பதும மணி இனம் மலர் அளி எழுப்ப – சீறா:43/2,3
மடிய நல் அறம் குருவொடும் வருவன போன்றும் – சீறா:1885/2
இன்னபடி மள்ளரொடு கிள்ளை மடிய போரின் இணங்கும் ஏல்வை – சீறா:4318/1
மடிய தாக்கினர் காய்த்திய கூர் உளி மாட்டி – சீறா:4405/2
மடியில் (5)
மலர்தரு கரத்தால் ஏந்தியே மடியில் வைத்து இனிது இருக்கும் அ நேரம் – சீறா:267/1
மரகத நிற மரம் மடியில் தோன்றியே – சீறா:311/1
நேரும் என் மடியில் விருக்கம் ஒன்று எழுந்து நிலம் மிசை கனிகளை சிந்த – சீறா:365/2
நிறை மதி மடியில் தவழவும் துகிலில் பொதியவும் நெறிபடும் கனவின் – சீறா:990/3
இரைக்கு நொந்து அவண் இருப்ப கண்டு இ உரு மடியில்
சுரக்கும் பால் இலையோ என மகிழ்வொடும் தூண்டி – சீறா:2684/2,3
மடியினில் (1)
பிடர் செறி மதத்த வரி நெடுங்கழுத்தன் மடியினில் பிலற்றிய பாலும் – சீறா:5015/2
மடிவு (4)
மடிவு இல் சிந்தை அபாசுபியான் உளம் மகிழ்ந்து – சீறா:3772/2
மடிவு இல் சிந்தையர் கேண்-மின் என்று ஒரு மொழி வகுப்பார் – சீறா:3830/4
மடிவு இலா மன தீனவர் யாவரும் மலைந்து – சீறா:3987/3
மடிவு இலா உதுமான் என்னும் வள்ளலை இனிது கூவி – சீறா:4903/2
மடு (4)
மணம் விரி வனசம் பூத்த மடு உறை இடமும் ஆர்க்கும் – சீறா:399/2
மடல் அவிழ் பைம் குவளை செறி மடு சூழும் நீள் புரிசை மக்க மீதில் – சீறா:1638/3
வாரிச கழனி வரி வரால் அருந்தி மேதினியின் மடு நடு குடையும் – சீறா:2895/2
வலம் பட எழுந்த நெடு மயிர் கவரி பிணா மடு சுரை திறந்து அமுதம் – சீறா:5003/2
மடுக்களும் (2)
மோது பேரலை மடுக்களும் சுனைகளும் முருகு ஆர் – சீறா:3454/2
திரை செய் பேரொலி மடுக்களும் திடர்களும் குறுகி – சீறா:3806/3
மடுத்த (3)
மடுத்த சிந்தை முகம்மது என்போன்-தனை – சீறா:1421/1
மடுத்த மென் மடி புகும் உடும்பை வாங்கி அங்கு – சீறா:1620/3
மன்னர் சகுதும் கோல் மடுத்த கையொடும் – சீறா:4520/3
மடுத்ததுவே (1)
இன மணி கரும் கடல் வயிற்றிடை மடுத்ததுவே – சீறா:846/4
மடுத்தன (1)
மடுத்தன ஆண்டு இரு படையும் ஒரு படை ஈது என்ன அணி வயங்க மாந்தர் – சீறா:4313/2
மடுத்தார் (1)
மடுத்தார் அடி பெயர்த்து ஆடிய மருத்தே எனும் மாவும் – சீறா:4323/3
மடுத்து (8)
கொத்து அலர் சூடி அரை துகில் இறுக்கி குட மது கை மடுத்து அருந்தி – சீறா:57/1
மலை எனும் திட கட கரி உதிரம் வாய் மடுத்து உண்டு – சீறா:471/3
இலை மலர் கிழிந்து தேன் இழிய வாய் மடுத்து
அலகு இல் வண்டு உண்டு பண் ஆர்க்கும் தார் புயர் – சீறா:527/1,2
இரைதரு வாரி ஏழும் எடுத்து வாய் மடுத்து உண்டு ஓடி – சீறா:789/1
மத்தக கரட கைமா மடுத்து எறிந்து உதிரம் சிந்தும் – சீறா:1564/2
இன மணி கொழிக்கும் பரவையும் கிரியும் எடுத்து அகட்டிடை மடுத்து எரியும் – சீறா:1902/2
மடுத்து மார்பகம் கிடந்த அம்பு அனைத்தையும் வாங்கி – சீறா:3498/3
மடுத்து உள் ஓடி வெளியினில் வாங்கின – சீறா:4495/3
மடுவில் (1)
மடுவில் வாளைகள் உகள்தரும் மக்க மா நகரின் – சீறா:3761/1
மடுவினில் (2)
மடுவினில் செறி கமலம் எய்திட சிறை வண்டை – சீறா:4833/1
மடுவினில் கமலம் மொண்டு அருந்தும் எல்வையில் – சீறா:4978/1
மடை (7)
மறம் கிடந்த வேல் கண் கடல் மடை திறந்தனவே – சீறா:448/4
மடை செறி தடங்கள் சூழ்ந்த மருதம் விட்டு அகன்று போனார் – சீறா:3381/4
மடை திறந்தது என சொரிய தலை துமிந்து கிடந்த சில வாசி மன்னோ – சீறா:4314/4
மடை திறந்து வரும் வனம் போலவும் – சீறா:4775/2
மடை திறந்த புனல் என வாழ் எயில் – சீறா:4810/3
மடை செறி கடக தோளார் வரி சிலை ஒன்று தாங்கி – சீறா:4920/3
மடை செறி மறை நால் அலம்பு செம் நாவால் மகிழ்வொடும் பார்த்து அருளினரால் – சீறா:5013/4
மடைத்தலை (1)
வரி வரால் பகடு வளை நிலவு எறிக்கும் மடைத்தலை கிடந்து மூச்செறியும் – சீறா:55/4
மடையுடன் (1)
மன்னிய இரு பால் வகுத்திடும் காலை மடையுடன் எடுத்து எறிந்தனவே – சீறா:4754/4
மண் (46)
பரிவுறு மனு ஆதத்தை படைக்க மண் எடுத்து வா என்று – சீறா:100/3
உரைதர இசுறாயீலும் உவந்து மண் எடுத்து போந்தார் – சீறா:100/4
விதியவன் ஜிபுறயீலை விரைந்து மண் கொடுவா என்றான் – சீறா:101/2
மண் அருந்திலள் புளிப்பையும் விரும்பிலள் வயின் நோய் – சீறா:227/1
மண் படு கலமே அன்ன மனத்து அபூஜகிலும் போனான் – சீறா:1040/4
மண் முழுதும் மாறு அரிய சிவந்த கதிர் மணி கோவை மறு இலாத – சீறா:1133/1
மதித்து என மறுகிடை விண்ணின் மண் எழ – சீறா:1141/1
மண் இடம் தெரிவின்று என வந்து அடர் – சீறா:1191/1
நிலம் பிட்டு உதிர மண் சிதற நிலவா மணி தாள் கொடு கீண்ட – சீறா:1332/3
அசைத்த வால் எடுத்து இரு புடை புடைத்து மண் அதிர – சீறா:1517/1
தோற்றிடா விசும்பில் தாவும் சுழலும் மண் திகிரி என்ன – சீறா:1548/3
மண் பட நெரிய தாவும் விலங்கினம் மலைய வந்தார் – சீறா:1721/4
வான்_உலகினில் நீர் ஆடை மண்_உலகினில் வெண் திங்கள் – சீறா:1729/1
மண் படர் உலகின் இல்லா வளம் பல செய்வித்தாரால் – சீறா:1744/4
மண் படைத்ததில் படைப்பு அலர் என சிலர் வகுப்பார் – சீறா:1840/4
வந்திருந்தனர் வானவர் எவரும் மண் நிலத்தில் – சீறா:1896/2
வள்ளையை வாட்டி ஊசலை அசைத்து மண் எழில் ஆடவர் உயிரை – சீறா:1959/1
மண் எலாம் நனைப்ப சூழ்ந்த வனம் எலாம் திரிந்து தேடி – சீறா:2101/2
வந்து சூழ்தரு பவ களை தவிர்த்து மண் நிலத்தில் – சீறா:2216/3
புதைய மேல் கிரி தடவுவர் விண்ணை மண் புரள – சீறா:2232/2
வென்றி கொண்டு ஒரு கை மண் எடுத்து எறிந்து விரைவினில் எழும் என புகன்றார் – சீறா:2541/4
திரு மனை புறத்தினின்று ஒரு பிடி மண் செம் கையினில் இனிது எடுத்து ஏந்தி – சீறா:2543/1
விட்டு அணி வாய் முகத்தினும் மண் கண்டான் திகைத்தான் இரு கரத்தால் – சீறா:2557/3
உவர் மண் எவர் வாயினும் புக போடுவனோ எனவும் நகைத்து உழல்வன் – சீறா:2558/3
முழுகி கிடந்த குலத்தின் நடு எழுந்தான் முகம் வாய் முழுதினும் மண்
விழும் இ தொழில் யாது என கேட்ப விரைவின் இபுலீசு என்பவன் யான் – சீறா:2561/2,3
ஒழிய எவர்க்கும் வாயினின் மண் விழுந்தது என கட்டு உரைத்தனனால் – சீறா:2561/4
எடுக்கும் உவர் மண் எடுத்து இனத்தோர் எவர் வாயிடத்தும் புகுத்தி குடிகெடுக்கும்படிக்கு – சீறா:2562/1
அத்திரியின் தடைபடுத்தல் விடுத்தி என விடுத்திட மண் அதிர தாவி – சீறா:2658/3
மதின மண் இருந்து முன் மார்க்க நிண்ணய – சீறா:2717/1
மண் கொளா பெரும் பேராசை மனது உற படர்ந்தது அன்றே – சீறா:2796/4
வாரியும் அலைப்ப பேரிடி மயங்க மண் அதிர்தர முழங்கினவால் – சீறா:3162/4
மண் உறும் பாண்டம் ஒன்று எடுத்து வம் என – சீறா:3288/1
திருகு வெம் சினத்து இரு நிலம் பிளந்து மண் சிதற – சீறா:3422/3
படியின் மண் திகிரிகள் என கறங்கு என பலகால் – சீறா:3487/2
எறிந்த மண் தாவி திசைதிசை செருகி இரு விசும்பு இடன் அற பரந்து – சீறா:3556/1
மாயவன் காபிர் எவர்களும் நடுங்க மண் கொளா இடுக்கண் செய்தனரால் – சீறா:3609/4
மண் இயல் வளாகம் எல்லாம் வய படை தடவி நின்ற – சீறா:3849/1
மலை அசைந்திடினும் நீண்ட மண் அதிர்ந்திடினும் உன்-தன் – சீறா:3881/1
மண் இடம் இல்லை என்ன வந்துவந்து உயிர்த்து கையால் – சீறா:3953/2
மண் கடந்து போய் பதுறினின் – சீறா:4150/3
விந்தையாம்படி போர்த்து அவண் எழுந்து மண் வீழ்த்தார் – சீறா:4170/4
மன்னு செம் கை பறித்து மண் வீழ்ந்தன – சீறா:4228/3
வான் எலாம் உயிர்-அது ஆக மண் எலாம் பிணம்-அது ஆக – சீறா:4370/2
மண் எலாம் புகழும் மக்க மா நகர்-அதனின் எய்தி – சீறா:4395/2
உன்னி அற்ப மண் அள்ளி உமிழ்ந்து இதை – சீறா:4778/2
உயர்த்தி மண் நிலம் புரந்து அளித்திடும் கோமான் – சீறா:4984/4
மண்-தனை (1)
படுத்த மண்-தனை நோக்கி இ பாதகன் பரியை – சீறா:2652/2
மண்-அதனில் (1)
திரு மொழிக்கு இயைவன் யான் என பணிந்து செப்பிய புடவி மண்-அதனில்
ஒரு பிடி கரத்தின் எடுத்து இனிது ஏந்தி உடையவன் திரு மறை உரைத்து – சீறா:3555/1,2
மண்_உலகினில் (1)
வான்_உலகினில் நீர் ஆடை மண்_உலகினில் வெண் திங்கள் – சீறா:1729/1
மண்கள் (1)
மண்கள் எங்கணும் இருள் உற நச்சு மாசு உமிழ்ந்து – சீறா:772/2
மண்களில் (1)
மண்களில் அரசு வைகும் வன் குபிர் களைகள் தீர்த்து – சீறா:3376/1
மண்டப (5)
சுதை கொள் மண்டப மணிக்கடை புகுந்தனர் துணை விழி களி கூர – சீறா:650/4
ஆகமூடு எழு மண்டப கொடுமுடி வயிரம் – சீறா:1116/3
நிலை கொள் மாடத்து மண்டப மருங்கினும் நிமிர்ந்த – சீறா:1118/1
வரை என திகழ் மண்டப மறுகையும் கடந்து – சீறா:1704/2
புனைந்த பொன் முடி மண்டப மாளிகை புகுந்தான் – சீறா:1711/4
மண்டபத்திடை (1)
மந்தர மதிள் மண்டபத்திடை புகுந்து மலர் குழற்கு அகில் புகை மாட்டார் – சீறா:1014/3
மண்டபத்தில் (1)
புரவலர்க்கு அரி ஏறு அன்னான் புதிய மண்டபத்தில் புக்கான் – சீறா:1749/4
மண்டபத்தின் (3)
தணிப்பு இலாது உயர்ந்த மண்டபத்தின் சார்பினும் – சீறா:1148/4
வடி சுதை மெழுக்கிட்டு ஓங்கி வளர்ந்த மண்டபத்தின் சார்பில் – சீறா:1171/1
பேரொளி மாட-வாயும் பெருகு மண்டபத்தின் சார்பும் – சீறா:1342/2
மண்டபத்து (1)
தனித்து இருந்து ஒரு மண்டபத்து அரசர்கள்-தமையும் – சீறா:1712/1
மண்டபம் (1)
மாதிரம் என கனக மண்டபம் நெருங்கும் – சீறா:1764/1
மண்டபமும் (1)
விரத மா மறையோர் ஓதும் வேத மண்டபமும் செவ்வி – சீறா:935/2
மண்டல (1)
மேக மண்டல மின் என தோன்றினார் – சீறா:1178/4
மண்டலத்தில் (1)
மண்டலத்தில் என் பிழை தவிர்த்திடுக என வணங்கி – சீறா:4270/3
மண்டலத்து (3)
மண்டலத்து அரிய புது மதி விளங்கி வான் எழுந்து அகத்து அடைந்தன போல் – சீறா:1933/1
மண்டலத்து உமது உரை வழி நடத்திடின் மறை நேர் – சீறா:2238/3
மண்டலத்து உளவையும் முகம்மது என்னும் பேர் – சீறா:3642/2
மண்டலம் (8)
மண்டலம் விளக்கு முழு மணி விளக்காய் வந்த மன் பிஃறிடத்து இலங்கி – சீறா:160/2
மண்டலம் புரக்கும் செங்கோல் முகம்மதின் வதனம் நோக்கி – சீறா:1261/1
மண்டலம் புகழ் நபி வருத்தமுற்றனர் – சீறா:1320/4
மண்டலம் புரக்கும் வள்ளல் முகம்மது-தமையும் போற்றி – சீறா:2358/3
மண்டலம் புகழ் தரும் முகம்மதே நிழல் – சீறா:3324/1
மண்டலம் புகழும் வேந்தே மாயமோ விளைந்தது என்பார் – சீறா:3718/4
பருதி மண்டலம் அனைய பண்பு என – சீறா:3962/3
மண்டலம் கீழுற மகிழ்ந்து போயினார் – சீறா:4059/3
மண்டி (1)
மண்டி நின்று எதிரே ஓடி வருமவர்-தம்மை எல்லாம் – சீறா:4736/1
மண்டிய (1)
மண்டிய வளம் தலைமயங்கலால் மது – சீறா:2713/3
மண்டின (2)
மறைந்தன விழுந்து வலிகளும் கெடுத்து மண்டின அதில் தலைமயங்கி – சீறா:3556/3
குருதி மண்டின குடர் மிதந்தன – சீறா:3962/4
மண்டினள் (1)
மண்டினள் புலனும் ஒடுங்கினள் கண்ணீர் வடித்தனள் துடித்தனள் மட_மான் – சீறா:4119/4
மண்டு (11)
மண்டு பேரவை அபூஜகிலிடத்தில் வந்தனரே – சீறா:1542/4
மண்டு பூம் பொழில் பொன்_நகர் வாங்கினம் வாய்ப்ப – சீறா:2941/2
மண்டு பேர் அமர் விளைத்திட முகம்மது நயினார் – சீறா:3553/3
மறம் முதிர் வீரர் தாள் மடித்து எதிர்ந்து மண்டு அமர் கடந்து சூழ்ந்து இறந்து – சீறா:3580/1
மண்டு பேரியங்கள் யாவும் மஞ்சொடு மிடைந்த அன்றே – சீறா:3852/4
மண்டு அமர் கடந்த வை வேல் மன்னர் ஊன் உயிரை வாய் வைத்து – சீறா:3949/1
மண்டு தானையை வதைத்து வென்றியை – சீறா:3977/2
மண்டு போர்செயும் படைக்கலன்களும் மண்ணில் வழங்கி – சீறா:4020/3
மண்டு செம்புனல் ஆடிய வாள் உரீஇக்கொண்டு – சீறா:4226/1
மான வாய்மையர் மண்டு அமர் துடைத்த வை வாளார் – சீறா:4256/3
மண்டு தூள் என வகுத்த மேலவர் அடிவயிற்றில் – சீறா:4412/1
மண்டும் (1)
மண்டும் ஐயங்கள்-தம்மால் வைகினன் சிறிது நாளால் – சீறா:2790/4
மண்டைகள் (1)
மாற்ற அரும் வீரர் கதைபட தெறித்த மண்டைகள் மூளையின் வழுக்கி – சீறா:3578/3
மண்டையின் (1)
வெடித்து மண்டையின் மூளைகள் சொரிய மெல் இதழை – சீறா:3488/1
மண்ணகத்திருந்து (1)
மண்ணகத்திருந்து அரும் விசும்பு அடைந்த பின் மகிழ்வாய் – சீறா:1874/2
மண்ணகத்தில் (1)
வாய்ந்த பேரொளியும் மான்மத நறையும் மாறு இலாது இருந்து மண்ணகத்தில்
தோய்ந்திலா பதத்தில் கரங்களில் பல கால் தொட்டு முத்தமிட்டு வந்தனரால் – சீறா:2864/3,4
மண்ணகத்து (8)
மண்ணகத்து இருந்த ஆமினா மனையை வானவர் பதி எனலாமால் – சீறா:241/4
மண்ணகத்து இருந்து கிளை எலாம் வளர முகம்மது நபி வளர்ந்தனரே – சீறா:378/4
மண்ணகத்து உதித்த மானுடன்-கொலோ அலால் – சீறா:506/1
மண்ணகத்து எவரும் ஒவ்வா முகம்மதின் பவனி நோக்கி – சீறா:1172/2
மண்ணகத்து இவரை நேரும் வனப்பினில் விசையில் அந்த – சீறா:1255/2
மண்ணகத்து என்னொடும் வந்து செல்-மின் என்று – சீறா:1804/3
மண்ணகத்து உறையும் எழு வகை பருவ மடந்தையர் அணிந்திடும் அணியாய் – சீறா:1955/2
மண்ணகத்து அடியும் தோன்றா மான்மத நறையும் மாறா – சீறா:2822/1
மண்ணகம் (4)
மண்ணகம் நோக்கி மெலமெல தாழ்ந்து மக்க மா நகரியில் ககுபா – சீறா:1917/2
மண்ணகம் புகழ் முகம்மது மனம் களித்து இருப்ப – சீறா:2466/1
மண்ணகம் புகழ் முகம்மது அனுப்பினார் – சீறா:3319/4
மண்ணகம் பரவும் மக்கா மா நகர் அரசர்க்கு எல்லாம் – சீறா:3386/3
மண்ணகமும் (1)
வானும் வானகத்து உலவிய விசும்பும் மண்ணகமும்
கானும் பேர் வரை குடுமியும் திகந்தமும் கடலும் – சீறா:3795/2,3
மண்ணவர் (1)
வானவர் பொன் பூமாரி சொரிந்திட மண்ணவர் வாழ்த்த மறையோர் ஏத்த – சீறா:1136/1
மண்ணிடத்து (1)
மண்ணிடத்து உதிக்கும் பொன்_உலகு என்னும் மதீன மா நகரில் வந்தனனால் – சீறா:4081/4
மண்ணிடம் (1)
மண்ணிடம் செறிந்து செல்ல வாய்மையே சிரசில் சூட்டும் – சீறா:4182/2
மண்ணிடை (4)
இரு விழி துயில மண்ணிடை தோன்றாது எழில்பெற கனவுகள் காண்பார் – சீறா:1249/4
மண்ணிடை கணவனை நோக்கி மைந்தனை – சீறா:1469/1
வானிடை மண்ணிடை படைப்பின் மற்றதில் – சீறா:1616/3
விடுத்த மண்ணிடை வீழ்ந்த வை வாளினை – சீறா:4229/1
மண்ணில் (3)
மண்டு போர்செயும் படைக்கலன்களும் மண்ணில் வழங்கி – சீறா:4020/3
வெற்றியாம்படி எடுத்து அடக்கினர் மண்ணில் விரைவின் – சீறா:4026/4
சுந்தர சென்னி மண்ணில் தோய்வுற தொழுது நின்றார் – சீறா:4190/4
மண்ணிலத்து (1)
மண்ணிலத்து இருந்து வாழும் மானுடர் எவர்க்கும் வெய்ய – சீறா:2260/3
மண்ணிலம் (1)
வட_வரை தகர்க்க என்றோ மண்ணிலம் பிளக்க என்றோ – சீறா:3373/2
மண்ணிலும் (1)
பொருத்தம்-அது அன்று விண்ணும் மண்ணிலும் புகழின் மிக்கோய் – சீறா:2094/4
மண்ணின் (4)
மண்ணின் மாதர்களே வலியார் என்பார் – சீறா:1185/2
மண்ணின் எங்கும் மறைத்தனவாம் அரோ – சீறா:3907/4
மாய்ந்தனர் பரிகள் மண்ணின் மடிந்தன புண்ணில் சோரி – சீறா:3940/2
மண்ணின் மீதிருந்து அந்தரத்து அப்புறம் வடிவில் – சீறா:4612/1
மண்ணினில் (12)
மறந்தவர் சுவர்க்கப்பதியையும் மறந்து மண்ணினில் மதி மறந்தவரே – சீறா:2/4
மண்ணினில் சிறந்த நகர் திரவியத்தால் மரக்கலத்து இறக்கிய சரக்கால் – சீறா:83/3
மண்ணினில் குடியிருந்து அனைய வாவியே – சீறா:488/4
மண்ணினில் பதமுறா வள்ளல்-தம்மை தம் – சீறா:526/1
மண்ணினில் செழும் தீன் பயிர் நலம் தழைக்க வளர்த்த மா மறை நபி நயினார் கண்ணு – சீறா:1448/1
மண்ணினில் படுத்திடும் குனிந்து எழுந்து வால் நிமிர்க்கும் – சீறா:1533/4
மண்ணினில் திசையில் சூழ்ந்த மறி திரை கடற்குள் வானோர் – சீறா:1545/1
மண்ணினில் குபிரர் குலம் கருவறுத்து வரும் உயிர் சுவையினை அறிய – சீறா:3156/1
மண்ணினில் கூவல் இலா புவாத்துவே – சீறா:3281/4
மண்ணினில் உயர்ந்த பெரு மால் வரையை மான – சீறா:4127/2
மண்ணினில் படிந்து எழுந்த வணக்கமும் முடிந்த பின்னர் – சீறா:4193/1
துஞ்சிட தீனோர் ஆவி மண்ணினில் தொலைப்போம் என்ன – சீறா:4382/3
மண்ணினுக்கு (3)
மண்ணினுக்கு அரசே நம்-தம் மனைக்கு உறு செல்வமே எம் – சீறா:430/3
மண்ணினுக்கு அரசாய் வந்த முகம்மதின் வடிவு கூர்ந்து – சீறா:1053/1
மண்ணினுக்கு அழகு வாய்ந்த முகம்மது மகிழ்ந்து இருந்தார் – சீறா:2851/4
மண்ணினும் (1)
மெய்த்த உரை மறை பேரும் விண்ணினும் மண்ணினும் அறிய விளம்புவாய் என்று – சீறா:2188/3
மண்ணினை (3)
மன்னிய கதிர்கள் வீசு மண்ணினை மனு ஆதத்தின் – சீறா:104/1
இரு திருக்கினும் வாயினும் புக என என்று எண்ணி அ மண்ணினை எறிந்து – சீறா:2543/3
மண்ணினை பிளக்கும் வானத்து இடியையும் பிளக்கும் நோக்கும் – சீறா:3959/2
மண்ணும் (2)
மண்ணும் விண்ணும் மலிந்தன வாசமே – சீறா:1180/4
இடம் கொள் அந்தரமும் மண்ணும் இடன் அற நெருங்கி விண்ணோர் – சீறா:2581/3
மண்ணுலகு (1)
பவனமும் மண்ணுலகு கடல் மலையும் திசைதிசை அனைத்தும் பரந்தது அன்றே – சீறா:1135/4
மண்ணுள்ளோர்களும் (1)
வந்து நின்று அ தரு மண்ணுள்ளோர்களும்
அந்தரத்து அமரரும் கேட்பதாகவே – சீறா:3328/1,2
மண்ணை (4)
மண்ணை அறைந்தான் முகம்மது என்போன் மாயம் விளைத்து புறம் போனான் – சீறா:2559/2
புதய கிடந்த பூழ்தி துடைத்து எழுந்தார் சிலர் வாய் மண்ணை உமிழ்ந்து – சீறா:2560/3
மண்ணை மறைத்தன தூளி வெயிலை மறைத்தன ஒளி சேர் வாட்கள் பேசும் – சீறா:4305/3
மண்ணை நீரில் கரைத்து மனத்தில் வேறு – சீறா:4780/2
மண்ணையும் (1)
விடுத்த படைக்கலன்கள் உயர் விண்ணொடும் மண்ணையும் மறைத்த வெளி இல் என்ன – சீறா:4313/4
மண்பட (1)
மண்பட ஒழுகும் குருதியின் நனைவும் வடுப்படும் உடலமும் உயிர்ப்பும் – சீறா:3581/3
மண (23)
பூ மண மனைக்குள் இருந்து அடி பணிந்து போவது தினம்-தொறும் தொழிலே – சீறா:372/4
புது மண சுரும்பொடும் இசைத்த பொங்கு இசை – சீறா:500/2
மண மலர் மாலிகை சூடி வான் தொடு – சீறா:503/2
கடைபடு வடி வேல் கண்ணார் கடி மண முரசின் ஓதை – சீறா:927/3
கடி மண பவனியின் கனவும் ஆதுலன் – சீறா:1019/3
பொருந்த மண முடிப்பதற்கு வந்தேன் என்று இனைய மொழி புகல்வதானார் – சீறா:1081/4
மறுகுகள்-தோறும் செல்வ மண சிறப்பு இயன்ற பின்னர் – சீறா:1128/4
கடி மண பவனி நோக்கும் கன்னியர் கதிர் வேல் கண்கள் – சீறா:1171/3
அவனி மீதில் அகுமது மா மண
பவனி வந்தனர் பாரு-மின் பார் என – சீறா:1175/1,2
வரை திரள் வயிர புய முகம்மது நல் மண மலர் காவணம் புகுத – சீறா:1199/1
மரு மலர் செழும் தார் கனம் குழல் கதீஜா எனும் மயில் மண மனையிடத்தில் – சீறா:1249/3
மண மனத்தொடும் கதி வாழ்வுக்கு ஈது ஒரு – சீறா:1317/2
மண வலி தட கை வேந்தே மருவலர் போல சீறல் – சீறா:1569/3
மண வலி புயத்தார் வள்ளல் முகம்மது ஆண்டு இரந்து கேட்ப – சீறா:1582/3
மண முரசு ஒலி மறா மதீன மா நகர் – சீறா:2414/1
முதலவன் மண நிக்காகு முடித்தனன் அதனை எந்த – சீறா:3105/2
முழுதும் இ நகர் அறிந்திட மண முரசு அறைக – சீறா:3107/3
விதித்த காரண வதுவையின் மண விதை விதைத்து – சீறா:3136/3
தெரு எலாம் மண பைத்துகள் சொலிச்சொலி திரிவார் – சீறா:3149/4
மண கடி முரசம் ஆர்ப்ப முகம்மது மகளார் வந்தார் – சீறா:3219/4
வடிவு உறும் புது மண கோல வாயிலின் – சீறா:3235/4
மரு மண கோலத்தின் வனைய வேண்டும் என்று – சீறா:3245/3
காண் தரு முடிவில்லாத கடி மண மறுகு புக்கி – சீறா:4627/3
மணக்கும் (1)
அறம் தலை மணக்கும் செங்கோல் அரசு மேற்கொள்ள வாசி – சீறா:3845/1
மணக்கோலம் (1)
வாச மெய் முகம்மது பெறும் புது மணக்கோலம்
காசு இலா விது கிழமையின் இரவு என காட்டி – சீறா:1099/2,3
மணத்த (2)
குறு வெயர் புதித்த மெய்யும் கொழும் தசை மணத்த வாயும் – சீறா:2057/1
அரு மறை மணத்த வாயும் அருள் அடைகிடந்த கண்ணும் – சீறா:3186/1
மணத்தில் (2)
பிடிபடும் மணத்தில் சேர்ந்து பேருலகு அனைத்தும் வாழ்த்தப்படுமவர் – சீறா:3053/3
பொருவு இலா வரிசை புலி அலி மணத்தில் போர்த்திடும் பசிய கஞ்சுகியில் – சீறா:3157/3
மணத்தின் (4)
பெரும் புவி மணத்தின் கோலம் பெற்றிலாது என்-கொல் என்றார் – சீறா:1061/4
அண்ணல்-தன் மணத்தின் கோலம் ஆமினா என்னும் அந்த – சீறா:1153/3
தேன் எனும் மணத்தின் தீம் சொல் செவி வழி புகுதலோடும் – சீறா:3081/2
ஆதி-தன் தூதர் ஈன்ற அரிவை-தம் மணத்தின் கோலம் – சீறா:3187/3
மணத்தினுக்கு (3)
இந்த ஊருளர் மிகுதி பேர் மணத்தினுக்கு இசைந்தார் – சீறா:224/4
எனக்கு உனக்கு என மடந்தையர் மணத்தினுக்கு இகல – சீறா:225/1
இன்னணம் கேட்டோம் செல்வ மணத்தினுக்கு இசைந்த தூது – சீறா:1075/3
மணத்து (2)
மன்னவா கேட்டேன் கண்டேன் மணத்து எனை எடுத்து அடக்கி – சீறா:831/3
மலை நிகர் புய முகம்மது நல் மா மணத்து
உலவிய பவனியின் கனவு ஒன்று உற்றிட – சீறா:1017/1,2
மணத்துடன் (3)
வாடி மன்னனை எழில்பெற மணத்துடன் அடக்கி – சீறா:208/2
மைந்தர் யாவரும் திரண்டு எழு மணத்துடன் எடுத்து – சீறா:839/2
மரு மலர் தொடையல் புனையும் நிக்காகை மணத்துடன் முடித்திடும் என்ன – சீறா:1209/3
மணத்தொடும் (4)
சினக்கும் வேல் கரத்து அப்துல்லா மணத்தொடும் சேர்ந்தார் – சீறா:225/4
தீது இலாது உற சுவன மா மணத்தொடும் செய்தார் – சீறா:1219/4
வற்றுறா புது மணத்தொடும் கமழ்ந்தன மனத்தின் – சீறா:2612/3
இனிமை கூர்தர மணத்தொடும் கறி சமைத்திடுவார் – சீறா:3140/4
மணந்த (1)
செருகு பூம் குழல் செயினபை திரு நபி மணந்த
வருடம் மங்கையர்க்கு அரசு எனும் பாத்திமா வயிற்றில் – சீறா:3737/1,2
மணந்தார் (1)
மறையின் நேர் நபி முகம்மது வதுவையின் மணந்தார் – சீறா:3732/4
மணநாளை (1)
மரு மரு பூம் குழலாட்கு முகம்மதுக்கு மணநாளை வகுத்து கூறி – சீறா:1094/2
மணப்ப (1)
பேரொளி அழகு வாய்ந்த பெண்ணினை மணப்ப பூவின் – சீறா:3185/1
மணம் (40)
மரு மணம் பெறும் சந்து அகில் சண்பக வனத்தில் – சீறா:75/3
சந்தன புயன் அப்துல்லா-தனை மணம் புரிய – சீறா:224/2
மணம் விரி வனசம் பூத்த மடு உறை இடமும் ஆர்க்கும் – சீறா:399/2
மயிலினை இந்த ஊரில் மணம் முடித்திடுவர் என்றும் – சீறா:628/3
வண்டு உலாம் புய நபி உனை இதமுற மணம் முடித்திட நாடி – சீறா:649/3
மைந்தர் இங்கு இவர் மனத்து இருள் கெட ஒரு மணம் முடித்திட நாடி – சீறா:652/3
வறியவர்க்கு ஒரு மணம் நிறைவேறிடும் மட மயில் அனையாய் ஈது – சீறா:653/3
மணம் எழும் புய வள்ளலை அடிக்கடி வாழ்த்தி – சீறா:837/3
மரு பொலி வாவி யாவு மணம் கமழ்ந்து இருப்ப கண்டார் – சீறா:934/4
நெடியவன் மணம் என நிகழ்த்தும் வார்த்தையும் – சீறா:1019/2
மணம் மலி பீடத்து ஏற்றி முகம்மதை இனிது போற்றி – சீறா:1038/3
ஊர் மன துயரால் தன்-பால் மணம் என உரைத்தவாறும் – சீறா:1070/3
கடி மணம் முடிக்க நாடி கருதின பேர்கள் எல்லாம் – சீறா:1074/3
படி ஆளும் முதியாரில் யாவர் அவர் மணம் பொருந்த பகர்ந்திடாதார் – சீறா:1085/2
செல் உலவு கவிகை நிழல் வள்ளலுக்கு மணம் முடிக்கும் செய்தியாக – சீறா:1092/2
மௌவல் கமழ் குழல் மயிலை என் மகற்கு மணம் முடிக்க வரப்பெற்றேனால் – சீறா:1093/2
பதியும் வீதியும் மாடமும் மணம் படைத்தனவே – சீறா:1127/4
மாக நல் நதி ஆடி மணம் கமழ் – சீறா:1178/1
வண்டு உறை மரவ செழும் தொடை புனைந்து வரிசை மா மணம் பொருந்தினரே – சீறா:1213/4
வல்லியம் எனும் முகம்மது-தம் மா மணம்
புல்லிய புய வரை படர்ந்த பொன் கொடி – சீறா:1300/1,2
மாது-தன் மணம் புணர்ந்தவர் பொருள் தரு மதமோ – சீறா:1373/2
பிந்திடா மணம் முடித்தனன் அவர் பெரும் பொருளால் – சீறா:1687/2
வனையும் மென் மணம் போல் இனிது அடக்கினர் மகிழ்ந்தே – சீறா:2205/4
பூ மணம் பொருந்த காட்டும் புதுமை கண்டு அரிய ஜின்கள் – சீறா:2297/1
தொழுது நின்று எவை பணி என அலி மணம் துலங்க – சீறா:3107/2
உலகில் நூன்முறை அடு தொழில் புது மணம் ஊட்டி – சீறா:3139/3
மணம் தரும் அலியையும் மயில் அன்னாரையும் – சீறா:3258/2
பூ மணம் செறிதரு பொழில்கள் சுற்றிய – சீறா:3298/3
மணம் உலவு தனு வள்ளல் இனிதின் உம்மு சுலைம் என்னும் மயிலை கூவி – சீறா:3754/2
மணம் கமழ் அயில் நெய் உண்டு வாய் கிடந்து எரியும் சூலம் – சீறா:3847/3
மரு மணம் கமழ் மெய் தூதர் மனம் என குளிர்ந்த காவும் – சீறா:4183/2
எட்டாத அரும் புகழ் மா நபி மணம் எய்தலும் எவரும் – சீறா:4354/2
மணம் முடித்து இனிது வந்து மதீனத்தின் இருக்கும் நாளில் – சீறா:4356/2
செம் புண் நீர் ஆடி புலால் மணம் கமழும் திறல் நுனை கடுத்தலை தாங்கி – சீறா:4443/1
மரு மணம் கமழ்ந்து அறாது மது மழை பொழியும் செய்ய – சீறா:4689/1
கல் அக ஞாலம்-தன்னில் கடி மணம் விரும்பேன் என்றார் – சீறா:4692/4
நனை மலர் செறியும் தாம நறு மணம் கமழ்ந்த மார்பன் – சீறா:4848/3
விரை மலர் குவளை மணம் அறா கய வாய் மேதியும் கவை அடி கொறியும் – சீறா:4924/3
மணம் எழுந்து அலர்ந்த முள் அரை பசும் தாள் வனசம் ஏய்ந்து இலங்கு பல்வலத்தும் – சீறா:4925/2
மணம் கெழு முரசம் முழங்கிடும் மதீன மா நகர் புறத்தினில் இருத்த – சீறா:5025/2
மணம்முடித்த (1)
மன்னினை கதீஜா செல்வ மனை மணம்முடித்த போதே – சீறா:1155/3
மணமகன் (1)
வழு இலா கொடியே நின்-தன் மணமகன் கொணர்தி என்றார் – சீறா:4792/3
மணமும் (1)
பகர அரும் குணமும் திவ்ய பரிமள மணமும் மாறா – சீறா:119/1
மணமுரசினை (1)
ஒட்டை மீதினில் மணமுரசினை எடுத்து உயர்த்தி – சீறா:1098/1
மணமுறும்படி (1)
மணமுறும்படி செய்துவைத்திருக்கும் அ நாளில் – சீறா:1229/4
மணமே (1)
மருவே மரு மணமே வளர் மதியே மதி மாதர் – சீறா:4341/2
மணமொழியின் (1)
மன்னவர்_மன் குவைலிது-தன் மருங்கு இருந்து மணமொழியின் வரலாறு எல்லாம் – சீறா:1088/3
மணமொழியை (2)
துறு மலர் பொன் புயத்து அமுசா-தமை அழைத்து மணமொழியை தொகுத்து பேசி – சீறா:1077/2
குலம் கெழும மனை புகுந்து மனைவியர்க்கு மணமொழியை கூறினாரால் – சீறா:1096/4
மணல் (2)
பால் நிற கதிர் மணல் பரப்பும் அன்னமும் – சீறா:492/2
பள்ளமும் பசும் சோலையும் வெண் மணல் பரப்பும் – சீறா:843/1
மணவறை (3)
மறைபடாது எழுந்த மதி முகம்மதுவும் மணவறை புகுந்தனர் அன்றே – சீறா:1211/4
மகிதலம் புகழ்ந்து போற்ற மணவறை வைகினாரால் – சீறா:3233/4
இருவரும் மணவறை புக்கி இன்புற – சீறா:3234/1
மணவாளர்கள் (1)
நாவில் ஓதிய நம் மணவாளர்கள்
தா இல் எண்ணிறந்தோரொடும் தாம் நமர் – சீறா:1189/2,3
மணவாளனை (1)
வந்த போதினில் மனை மணவாளனை நோக்கி – சீறா:4433/1
மணவினை (3)
நிறை செய் மா மதி முகம்மதின் மணவினை நிலவ – சீறா:1097/2
புதிய பேரொளி முகம்மதின் மணவினை பொருட்டால் – சீறா:1127/3
வானவர் மகளிர் எல்லா மணவினை கோலம் செய்து – சீறா:3226/1
மணி (328)
கிடந்த சந்தனம் கார் அகில் கிளை மணி கரி கோடு – சீறா:32/1
கடந்த செம் மணி பையுடன் கொடு கடல் ஏற – சீறா:32/3
விரி கதிர் தரள மணி பல உகுப்ப வெருள் மத கவை அடி பேழ் வாய் – சீறா:42/3
மள்ளர் கால் சேற்றில் இடறிய பதும மணி இனம் மலர் அளி எழுப்ப – சீறா:43/3
சொரி கதிர் பவள நிறம் பல படைத்து சுடர் மணி முத்து இனம் தெறிப்ப – சீறா:56/3
ஆர்த்த பேர் ஓதை இன மணி கொழிக்கும் அறை திரை கடலினை பொருவும் – சீறா:60/4
விரி கதிர் எறித்த மணி வளை உகுப்ப விரி திரை அகழ் எனும் தடத்தில் – சீறா:78/1
தேன் அவிழ் பதும மணி கதிரதுவோ சிறந்திடும் மக்க மா நகரில் – சீறா:80/2
நிரை மணி உருட்டு பசும் கதிர் இரத நெருங்கிட நடத்து பேர் ஒலியும் – சீறா:81/2
மின் இடை நுடங்க சிலம்பு ஒலி சிலம்ப மேகலை திரள் மணி கதிர் செம்பொன்னொடும் – சீறா:82/1
மான்மத குவையும் சந்தன தொகையும் மணி கரும் காழ் அகில் துணியும் – சீறா:84/1
பைம் கடல் பிறந்து வணிகர் கை புகுந்த பரு மணி நித்தில குவையும் – சீறா:87/1
மணி வளை தட கை துவர் இதழ் கனத்த வன முலை மின்கள் மின் எனவும் – சீறா:88/3
நின்று இலங்கிய கண மணி கொடுமுடி நிரையான் – சீறா:94/2
மணி கதிர் எறிக்கும் சொர்க்கவாயிலின் நிலைக்கு மேல்-பால் – சீறா:108/2
சீதுவினிடத்தின் இருந்தவர் மதலை சிறந்த மா மணி முடி குரிசின் – சீறா:136/1
தண் மணி கதிர் விட்டு எறிக்கும் வெண் கவிகை தட வரை மணி புய ஹயினான் – சீறா:137/1
தண் மணி கதிர் விட்டு எறிக்கும் வெண் கவிகை தட வரை மணி புய ஹயினான் – சீறா:137/1
வெண் மணி தரள தொடை புய மகுலீல் வேந்தருக்கு உற்ற சேய் என வாழ் – சீறா:137/3
சுடர் மணி தவிசின் உயர்ந்து அரசு இயற்றி சுருதி நேர் உறை உகுநூகு – சீறா:139/2
காமுகர் என செய்து அணி மணி புயங்கள் கண்கொளாது அழகு இருந்து ஒழுகு – சீறா:144/3
காரண குரிசிலான சாறூகு கண் இணை மணி என விளங்கும் – சீறா:147/3
கான் நகு மலர் தார் செழு மணி கழுத்தில் கருவி வாய் தடவில அன்றே – சீறா:150/4
மன்னவர் இசுமாயீல் தரு மதலை மணி விளக்கு அனைய தாபித்து – சீறா:151/1
மிக்குவம் எனும் பேர் அரசு-தம் மதலை வெயில் விடு மணி முடி உதது – சீறா:154/1
மறு மன்னர் குல கோளரி என பிறந்த மா மணி முதுறக்கத்து எனுமால் – சீறா:157/4
செகம் மகிழ் குசைமா-வயின் உறைந்து அரசர் செழு முடி நடு மணி எனலாய் – சீறா:158/2
மண்டலம் விளக்கு முழு மணி விளக்காய் வந்த மன் பிஃறிடத்து இலங்கி – சீறா:160/2
அம் புவிக்கு அரசாய் பெற்றெடுத்து உவந்த அரு மணி அப்துல் முத்தலிபு – சீறா:165/2
மின் அவிர் கண மணி விளங்கு மா முடி – சீறா:169/3
இல் புகுந்து எழும் மதி இலங்கு மா மணி
வில் புருவக்கடை மின்கள் நாயகம் – சீறா:175/1,2
உறை பெரும் குலத்தினுக்கு ஒப்பு இலா மணி
சிறப்பினுக்கு உவமை இல்லாத செல்வியே – சீறா:176/3,4
மணி பெரும் கடலிடை வளரும் செல்வமே – சீறா:177/2
கனத்த மா மணி கொம்பு என நடந்து கஃபாவின் – சீறா:196/2
உடுத்த பூழியில் புதை மணி என உடல் ஒடுங்கி – சீறா:212/1
மணி கதிர் இழைத்து திரட்டி வைத்து உருவ வடிவு அமைத்து எழுந்திடும் குழுவோ – சீறா:239/3
மால் நிலம்-தனக்கு ஓர் மணி விளக்கு எனலாய் முகம்மது நபி பிறந்தனரே – சீறா:257/4
இறையவன் ஏவ விண்ணவர் கரத்தால் இயற்றிய மணி மதில் ககுபா – சீறா:271/1
முருகு கொப்பிளிக்கும் ஆமினா மனையின் முழு மணி வாயில் வந்து அடுத்தார் – சீறா:272/4
மின் அவிர் சுவன வானவர் கூண்டு விளங்கு ஒளி இன மணி தசும்பில் – சீறா:282/1
பொலன் கொடி ஆமினா மணி மனையில் புக்கினர் புயங்கள் விம்முறவே – சீறா:283/4
செகம் தனி புரக்கும் அப்துல் முத்தலிபு செழும் மணி தட கையில் ஈய்ந்தார் – சீறா:286/4
தரை பெரும் புகழ் எலாம் தரித்து மா மணி
நிரைத்து அணி குங்கும மாலை நீங்கிலா – சீறா:320/1,2
வருந்திடாது எழுந்து முகம்மதை கதிரின் மணி வளை கரத்தினில் ஏந்தி – சீறா:351/2
வார் அணிந்து இலங்கு மணி முலை அலிமா முகம்மது திரு மலர் கரத்தால் – சீறா:367/3
காமரு மலர் தாள் மெல்லென வருடி கதிர் மணி தொட்டிலை ஆட்டி – சீறா:372/3
சிரசினில் நெய்யும் தேய்த்து செறி மணி கோல் கைக்கு ஈய்ந்து – சீறா:397/3
துலங்கு செம் மணியை சூழ்ந்த பல மணி போல சூழ்ந்து – சீறா:400/3
நகை மணி முறுவல் ஆமினா உயிர் பழியும் அல்லால் – சீறா:414/3
வண்மை சேர் முகம்மதின் தண் மணி பிடர்த்து அணிவதாக – சீறா:419/2
வாம மா மணி முகம்மதை வளர்க்கும் அ நாளில் – சீறா:438/2
புனை மணி புயர் ஆரிதுக்கு உயிர் என பொருந்தும் – சீறா:441/1
கண்ணிருந்து ஒளிர் மணி என கண்டு கண் களித்து உள் – சீறா:479/1
மணி முரசு அதிர் அறா மதீன மா நகர் – சீறா:493/1
பணி மணி முகம்மது நிறைந்த பங்கயத்து – சீறா:493/3
கண மணி கலன் பல அணிந்து கள் அறா – சீறா:503/1
அலை கடல் புடை வரும் முழு மணி அகுமதுவும் – சீறா:539/2
நலத்து உதித்து எழும் செழும் மணி நபிகள் நாயகத்தை – சீறா:548/2
வரையினின் மணி கொம்பு என்ன வரும் ஒரு மகவை ஈன்றான் – சீறா:606/4
பைம் கடல் உடுத்த பாரில் பல் மணி வரையில் தீவில் – சீறா:608/1
செம் கதிர் கனக_நாட்டில் செழும் மணி மனைக்கு நாளும் – சீறா:608/2
வனைதரு பதுமராக மணி மடி இருந்த செவ்வி – சீறா:610/3
அனம் என விளங்கி தோன்று மணி அணி பாவை அன்னார் – சீறா:610/4
எரி மணி தவிசின் மேல் வந்திருந்த லக்கணமும் பொற்பும் – சீறா:635/1
மரு மலர் வேய்ந்த தோளும் மணி திரண்டு அனைய தாளும் – சீறா:635/4
சுருக்கு நுண் இடை பொலன் தொடி திருந்து இழை சுடர் மணி கதிஜாவே – சீறா:647/4
அனம் அருந்திய அரசர்கள்-தமை மணி ஆசனத்து இனிது ஏற்றி – சீறா:658/1
ஒற்றர் தம்-வயின் எழுதி இங்கு அனுப்பி என் உறு விழி மணி போலும் – சீறா:666/3
தோன்றல் தோன்றினர் அணி மணி மறுகிடை சுடர்விடு மதியே போல் – சீறா:669/4
முள் எயிறு ஒதுங்கி செம் மணி பிதுங்கி முளை-தொறும் கிடப்பதை செறிந்த – சீறா:686/3
வரை இரண்டு எனும் மணி புய முகம்மதே – சீறா:749/4
சந்த மென் மணி கரத்தினால் சிரம் முகம் தடவி – சீறா:765/4
மணி கிடந்து ஒளிர் புய வரை விம்முற மகிழ்ந்தார் – சீறா:782/3
மரகத கதிர் விட்டு ஓங்கு மணி சிறை விரித்து நீண்ட – சீறா:802/3
குறைபடாது இருந்த வெற்றி கொழும் மணி குன்றமே யான் – சீறா:822/3
இன மணி கரும் கடல் வயிற்றிடை மடுத்ததுவே – சீறா:846/4
சிந்து நல் மணி கதிர் எழ திரை கரத்து எறிந்து – சீறா:853/1
மது கொள் மாலிகை நாற்றி நல் மணி பல குயிற்றி – சீறா:874/1
வச்சிர மணி கதிர் பரப்பு மணி மாடம் – சீறா:876/4
வச்சிர மணி கதிர் பரப்பு மணி மாடம் – சீறா:876/4
சிந்துவது என சுதை தெளித்த மணி மாடம் – சீறா:877/4
பைம் கதிர் விரித்து ஒளி பரப்பு மணி மாடம் – சீறா:878/4
ஆதி மணி வாயின் முகமாக அழியாத – சீறா:880/3
அந்தரம் நடந்து திரள் ஆர மணி வாரி – சீறா:881/2
வந்தவர் எதிர்ந்தவர் நெருங்கும் மணி வாயில் – சீறா:882/4
வந்த பல பண்டமும் மணி தொகையும் வைத்தார் – சீறா:887/4
வந்தவர் கொணர்ந்த பணி மா மணி சரக்கோடு – சீறா:896/1
மிக்க செம் மணி பணி விற்று மாற்றிய – சீறா:897/1
மின் தவழ் மணி கலை விலை என்று ஓதியது – சீறா:899/3
நிரை மணி புரிசையின் வாயில் நீங்கியே – சீறா:909/3
நிரை சுதை வெள்ளை தீற்றி நிலா மணி குயிற்றி வெள்ளி – சீறா:918/3
இரசித நிலையில் செம்பொன் இணை மணி கபாடம் சேர்த்தி – சீறா:919/1
பத்திவிட்டு எறிக்கும் காந்தி பல் மணி பரப்பி ஓதை – சீறா:926/3
வன்னியின் கொழுந்து போல் செம் மணி கதிர் ஊசல் ஏறி – சீறா:930/1
கரு மணி கழங்கு கஞ்ச கரத்தினில் எற்றி ஆட – சீறா:932/1
புனை மணி கரம் கல்லோடும் புரண்டு அவன் கிடப்ப கண்டார் – சீறா:945/4
கல்லினுள் புக அற்றன அவன் மணி கரங்கள் – சீறா:948/4
மன்னர்_மன்னவர் முன் கொணர்ந்தனர் மணி கரத்தை – சீறா:961/3
தக்க மா மணி கதிர் விடும் மறுகினில் சார்ந்தோர் – சீறா:967/3
குறைஷி அம் குலத்துக்கு ஒரு மணி எனவும் குவைலிதுக்கு இரு விழி எனவும் – சீறா:990/1
முகை முறுக்கு அவிழ்ந்து முருகு கொப்பிளிக்கும் முளரியும் முழு மணி நீலம் – சீறா:997/1
இன மணி சிறை விட்டு அரு நடம்புரியும் இரு வரை இடங்களும் கடந்தார் – சீறா:998/4
காய் கதிர் நீல மணி என நாவல் கரும் கனி சிதறுவ ஒரு-பால் – சீறா:1005/2
நிறை வளம் பல கண்டு அகம் களி கூர்ந்து நிரை மணி புரவி விட்டு இறங்கி – சீறா:1008/3
தேன் இமிர் மரவ தொடையலும் தரித்து திகழ் மணி கலன் பல அணிந்து – சீறா:1009/2
பானுவின் கதிர்கள் பொருவுறாது இயன்ற பல் மணி தவிசின் மேல் இருத்தி – சீறா:1009/3
கனவினை நனவு என்று அகம் மகிழ்ந்து எழுந்து கதிர் மணி வாயிலை நோக்க – சீறா:1012/1
புனை மணி கொடியும் கவிகையும் காணார் பொருந்திய துயரமே கண்டார் – சீறா:1012/4
கந்துகம் கழங்கு அம்மனை கரத்து ஏந்தார் கதிர் மணி ஊசல் தொட்டு ஆடார் – சீறா:1014/1
ஓங்கு மா நகரம் புக்கி ஒளிர் மணி தவிசினாய – சீறா:1041/3
மணி வகுத்து அனைய திண் தோள் முகம்மது கூட்டி சென்றார் – சீறா:1067/4
இன மணி ஒண் கதிர் மாடத்து இடு மணி வில் எறிப்ப அடல் ஏறு போல – சீறா:1078/2
இன மணி ஒண் கதிர் மாடத்து இடு மணி வில் எறிப்ப அடல் ஏறு போல – சீறா:1078/2
தினகரன் மெய் மறுகும் மணி மறுகூடு மறுகாது சென்று நீங்கா – சீறா:1078/3
கவுள் தானம் ஒழுகும் உர கரி தானை நெருங்கு மணி கடையில் ஆகி – சீறா:1079/2
பூட்டு மணி கதிர் வலயம் நெகிழ அடிக்கடி புயங்கள் பூரித்தானே – சீறா:1084/4
சின தட கை மலை என உள் களிப்பு மதம் ஒழுக மணி தெருவு நீந்தி – சீறா:1087/2
குரு தவள மணி மாலை குவைலிது-பால் குறித்து எழுந்தார் கொற்ற வேந்தர் – சீறா:1089/4
விட்டு வெண் கதிர் உமிழ் மணி மறுகிடை மேவி – சீறா:1098/2
நீல மா மணி இடையிடை தொடுத்தன நிகர்த்த – சீறா:1109/4
தவள மா மணி பந்தரில் தூக்கிய தன்மை – சீறா:1110/3
மாசு அடர்த்து எறி மரகத மணி நிறை வடங்கள் – சீறா:1112/1
மிக்க செம் மணி தொடையலில் விளங்கிய கதிர்கள் – சீறா:1113/1
இன மணி கதிர் தவழ் நிலை மேனிலை எவையும் – சீறா:1115/3
பூக மென் கழுத்து இடன் அற கதிர் மணி புனைவார் – சீறா:1120/1
நாக மென் முலை குவட்டில் நல் மணி வடம் தரிப்பார் – சீறா:1120/3
இருந்தது என வயிர மணி பிடி உடைவாள் எடுத்து மருங்கிடத்து சேர்த்து – சீறா:1132/2
விரிந்த செழும் கர கமல விரல் இதழின் மணி ஆழி விளங்கி தோன்ற – சீறா:1132/3
மண் முழுதும் மாறு அரிய சிவந்த கதிர் மணி கோவை மறு இலாத – சீறா:1133/1
வெண் மணி நித்தில வடமும் மேரு எனும் புய வரையில் விரித்த காந்தி – சீறா:1133/2
மின்னிட வெண் மணி தொடையும் செம் மணியும் போல் காந்தி விரிந்த தோற்றம் – சீறா:1134/2
தானம் என ஏற்பவர்க்கு பொன் மணி தூசு எடுத்து அருளி சடங்கு தீர்த்து – சீறா:1136/2
கட கரி மீதினும் கதிர் கொள் மா மணி
படம் இடு சிவிகையின் மீதும் பாங்கு எலாம் – சீறா:1145/2,3
மணி பளிக்கறை நிலை மாடம் மீதினும் – சீறா:1148/1
பொன் என பூம் கொம்பு என்ன மணி என பொருந்தும் மாதர் – சீறா:1155/1
இன மணி செழும் கொம்பு அன்னார் உடன் எழுந்து எதிரில் புக்கு – சீறா:1163/1
மயல் கடல் படிந்து கூந்தல் மலர் மணி கலையும் போக்கி – சீறா:1165/1
பருமித்த முலையின் ஆர்ந்த பல் மணி கலன்கள் ஈய்ந்து – சீறா:1166/1
செம்பொன் நாட்டு உயர் சென்னத்தின் மா மணி
கம்பை சேர்த்தும் கபாடம் திறந்தனர் – சீறா:1173/2,3
விருத்த பூம் துகிலும் மணி மெய்யினும் – சீறா:1182/2
பழுத்த பொன் நிலை பல் மணி மின்னவே – சீறா:1186/2
திரையினில் பிறந்த அமுது எனும் மொழியார் செழும் மணி தீபங்கள் ஏந்த – சீறா:1199/2
மணி பதம் விளக்கி துகிலினால் துடைத்து வரிசையின் முறை பல பணித்தார் – சீறா:1200/2
கணிப்ப அரும் கதிர்கள் பாய் மணி தவிசின் முகம்மது கவின்பெற இருந்தார் – சீறா:1200/4
அமரர் விண்ணுலகும் புவனமும் விளக்கு மணி விளக்கு எனும் கதீஜாவை – சீறா:1201/1
கொள்ளை வெண் கதிர் விட்டு உமிழ் மணி பணியை கொழு மடல் குழை மிசை சுமத்தி – சீறா:1203/2
தெள்ளிய பணில செழு மணி கழுத்தில் திரள் பணி தொகை பல திருத்தி – சீறா:1203/3
விரி கதிர் பவள கொடி எனும் விரல்கள் விளைந்த போல் மணி பணி செறித்து – சீறா:1204/3
வார் பொரு முலையார் முகம்மது மருங்கின் மணி தவிசிடத்து இருத்தினரே – சீறா:1207/4
மதி_வலன் குவைலிது அகம் மகிழ்ந்து எழுந்து முகம்மதின் செழும் மணி கரத்தில் – சீறா:1210/2
மணி கொழித்து அதிரும் திரை கடல் அனைய மனமகிழ்வொடு முகம்மதுவும் – சீறா:1212/1
எண் திசை முழுதும் திரு பெயர் விளங்க இரு நில மணி கதீஜாவை – சீறா:1213/3
ஸயினபு எனும் மணி ஈன்ற வலம்புரி நேர் அனைய குல தரும மாது – சீறா:1217/1
துன்று மணி என பூவின் மடந்தையர்க்கும் சுவன பதி தோகைமார்க்கும் – சீறா:1218/3
கண மணி திரள் கதிர் உமிழ் ககுபத்துல்லாவை – சீறா:1229/1
பத்தி விட்டு எறிக்கும் செம் மணி இரு கண் பார்வையில் கருணை வீற்றிருக்க – சீறா:1252/3
தரள மென் புருடராகம் பல மணி தயங்க தாக்கி – சீறா:1258/3
முப்படி விளங்கும் வண்ணம் முழு மணி குரிசிலே யான் – சீறா:1262/2
தெரி மணி துகில் எனது செம் கரத்தினில் சேர்த்தி – சீறா:1286/2
குவிதரும் கதிர் செழும் மணி கொடி_இடை கதீஜா – சீறா:1290/3
கலன் சூழ் கிரண மணி நாப்பண் இருந்த கதிர் மா மணி குறைஷி – சீறா:1331/1
கலன் சூழ் கிரண மணி நாப்பண் இருந்த கதிர் மா மணி குறைஷி – சீறா:1331/1
நிலம் பிட்டு உதிர மண் சிதற நிலவா மணி தாள் கொடு கீண்ட – சீறா:1332/3
மறையார் நபிக்கு இரகசியத்தின் வணக்கம் படித்துக்கொடுத்து மணி
சிறையார் அமரர்க்கரசர் முகில் தீண்டா விசும்பின் அடைந்ததன் பின் – சீறா:1334/1,2
கோது அறும் துகில் பொதிந்து அரு மணி பல குயிற்றி – சீறா:1360/1
செறித்த நீள் நிலை மணி தலைகடையிடை சேர்ந்தார் – சீறா:1389/4
மன்றல் துன்றும் மது மாலை நாற்றி ஒளிர் மணி திகழ்ந்த ககுபாவிடம் – சீறா:1432/2
வாரி வந்தவன் முகம்மதின் தனி மணி புறத்திடை படுத்தலும் – சீறா:1434/2
தலைமுறை பெயரின் முதன் மணி விளக்காய் தரு கதிர் நபி முகம்மதுவே – சீறா:1446/4
மறைமொழி பயிற்றும் செ இதழ் மணி வாய் முகம்மது மனம் மகிழ் பெறவே – சீறா:1458/4
விரி கதிர் மணி பைம் பூணார் வெகுளி உள் அடங்க ஏங்கி – சீறா:1571/2
மடந்தையர் திலதம் அன்ன பாத்திமா மணி வாய் விண்டு – சீறா:1573/2
இணை தாள் செறித்த மணி கதவம் தீண்டி இவணில் அடைந்தோர் தீன் – சீறா:1587/1
அகலும் மனத்தால் வெருவிடல் இ அவையீர் மணி தாள் எறி கதவம் – சீறா:1589/3
அறம் தாங்கு அகத்தார் ஹம்சா சொல் அறிவுள் இருத்தி மணி கதவம் – சீறா:1590/1
கத்து வால் வளை தரளம் கதிர்த்து வார்ந்து ஒழுகு மணி கடலின் நாப்பண் – சீறா:1644/2
பதியாக படுத்த கொடி மணி மாட மனை புகுந்தான் பண்பிலானே – சீறா:1664/4
மின் என கதிர் தரு மணி குயிற்றி வெண் கதையால் – சீறா:1702/1
சாய்ந்திடாத பொன் மணி முடியவர்க்கு உரைத்தனனே – சீறா:1710/4
அரசரும் வருக என்ன அணி மணி கனக மாட – சீறா:1715/3
வண்டுகள் உண்டு பாட மணி சிறை மயில்கள் ஆட – சீறா:1719/1
பந்தரிட்டு அலர்கள் நாற்றி பரு மணி கலன்கள் தூக்கி – சீறா:1743/1
வையகம் முழுதும் காக்கும் மணி குடை நிழற்ற வெற்றி – சீறா:1750/3
அகலிடம் விளக்கும் செங்கோல் அணி மணி தீபமே நேர் – சீறா:1754/1
இரவினை பகலை செய்யும் எழில் மணி தவிசின் மீதில் – சீறா:1758/3
மங்குல் அகல் ஒண் கதிர் மணி கடகம் மின்ன – சீறா:1766/2
சூது அற விரிந்த மணி வாய் புதைத்து சொல்வான் – சீறா:1779/4
மரு மலர் பொதிந்த மணி மாளிகை புகுந்தார் – சீறா:1782/4
மணி ஒளி முகம்மதை மருங்கு இருத்தி நல் – சீறா:1831/2
பானுவின் கதிர் மணி முடி அரவொடும் பகர்ந்தார் – சீறா:1876/3
இன மணி கடல் சேனையும் புறப்பட எழுந்தான் – சீறா:1889/3
இன மணி கொழிக்கும் பரவையும் கிரியும் எடுத்து அகட்டிடை மடுத்து எரியும் – சீறா:1902/2
திருமுகம் மலர்ந்து மணி எயிறு இலங்க செ இதழ் திறந்து செப்புவனால் – சீறா:1929/4
பூதரத்து உறைந்த முழு மணி சுடரே புண்ணியம் திரண்ட மெய்ப்பொருளே – சீறா:1930/4
நிமிர்தரும் குடுமி கிரியின்று இறங்கி நிரை மணி மாளிகை புகும் என்று – சீறா:1931/3
செம் மலர் பதத்தில் வெண் கதிர் குலவும் செழும் மணி முடி சிரம் சேர்த்தி – சீறா:1941/1
மணி என சிறந்து மலரின் மென்மையவா மழை செழும் கரங்களை ஏந்தி – சீறா:1952/1
விரி கதிர் மணி பூண் தாங்கும் மென் கழுத்தாள் வேயினை கரும்பை மெல் அணையை – சீறா:1964/2
மலி சினை கெளிற்றின் வனப்பினும் வனப்பாய் மணி அணி சுமந்த மெல் விரலாள் – சீறா:1965/2
முருகு கொப்பிளிக்கும் வனச மென் முகையோ முழு மணி பதித்த மென் முடியோ – சீறா:1967/3
நிறைதரு தராசின் வடிவு உறும் பரடாள் நிறை மணி பந்து எனும் குதியாள் – சீறா:1972/1
புனை மணி பிறழ மின் என நுடங்கி புதுமையில் தோன்ற நின்றனளால் – சீறா:1973/4
நிதி மணி பணி பல நிறைந்த ஒட்டக – சீறா:1990/1
இரசிதம் பணி மணி தமனியம் இவை அனைத்தும் – சீறா:2010/3
வில் உமிழ்ந்த செம் மணி தொடை திரண்ட வெண் தரளம் – சீறா:2027/1
இலகு கலிமா ஓதி மணி துகில் செம் கரத்து இருத்தி வேதம் ஈந்து – சீறா:2169/3
மனைத்தலத்து ஓர் உரு-தனை நீ வணங்கினை அ உரு திருந்த மணி வாய் விண்டு – சீறா:2183/2
பொன் அணி நல் மணி தூசு நறு மலர்கள் பல சொரிந்து புகழ்ந்திட்டு ஏத்தும் – சீறா:2185/1
வசை அறு நல் மணி கலன்களொடு பல தூசு அணிந்து மலர் வனைந்திட்டானால் – சீறா:2186/4
முத்த மணி ஒளி முகம்மது அடி பரவி கலிமாவை முழங்க ஓதி – சீறா:2191/2
வண்டு வாழ் மலர் புய முகம்மது நபி மணி வாய் – சீறா:2214/3
மணி திரண்டு அனைய திண் தோள் முகம்மது மக்கம் மீதில் – சீறா:2346/1
ஒக்கலின் முதியவர்க்கு உறு கண் மா மணி
தக்க மெய்ப்பொருள் எமர்-தமக்குள் ஆவியின் – சீறா:2418/2,3
எனக்கு உயிர்க்கு உறுதுணை ஈன்ற மா மணி
மன கலை அறிவினில் மதித்திடா பொருள் – சீறா:2421/1,2
கண் உறு மணி என காமுற்று யாவரும் – சீறா:2423/1
மாய்ந்தவர் போல கிடந்தவர் சிலர் வெண் மணி இதழ் விரிப்ப ஐம்புலனும் – சீறா:2539/3
மனையிடத்து உறைந்தார் செவ்வியில் சிதையா மணி சிறை வானவர்_கோமான் – சீறா:2540/4
விரிக்கும் மணி பஞ்சணை இருத்தி வெற்றி அபூபக்கரும் இருந்தார் – சீறா:2547/4
அகடு உறை கருவிட்டு அன்பாய் அணி மணி சிறையால் போர்த்து – சீறா:2571/3
நெறியுடன் நன்கு உரைத்து மணி மூதூர் கொண்டு அணைகுவன் நிர்ணயம் ஈது என்னை – சீறா:2672/3
மணி கயிற்றினை ஈர்க்கின்றார்களால் – சீறா:2744/4
மால் உற பருகும் கண்கள் இவை என மணி வாய் வைத்து – சீறா:2776/2
சொல்லிய கனக செப்பில் சுடர் மணி தொகுதியேனும் – சீறா:2787/1
அரிய பொன் மணி பூண் ஆடை ஆதியா மற்றும் உள்ள – சீறா:2804/1
கதிர் விரி மணி பொன் ஆடை பூண்டு கண் களித்ததாலும் – சீறா:2828/3
பொன்_நகர்-அதனில் மணி மனை எமக்கு கொடுத்தனன் இறை என புகழ்ந்து – சீறா:2871/1
நிரை மணி தட சிறை ஒடுக்கி நீள் கதிர் – சீறா:2957/1
நிரை மணி கதிர் எறித்திட நெடும் கரத்து அமிழ்த்தி – சீறா:2961/2
மணி கதிர் எனும் உகிர் நிலத்தில் வவ்வுற – சீறா:2968/3
கற்றை அம் கவரியும் கதிர் செய் மா மணி
வெற்றி வெண் துவசத்தின் பேத வீக்கமும் – சீறா:3003/3,4
கடி நெடும் கழையில் செவ்வி கதிர் மணி தரித்தல் போலும் – சீறா:3050/3
எரி மணி கனக பூணும் இள நிலா ஒழுகும் முத்த – சீறா:3055/1
பெரு மணி வடமும் எண்ணில் வெறுக்கையும் பெரிதும் முன்னர் – சீறா:3055/2
குரு மணி இனத்தால் போதால் கொழும் துகில்-அதனால் செம்பொன் – சீறா:3071/2
கான் அமர் வேங்கை வள்ளல் கதிர் மணி புயமும் நெஞ்சும் – சீறா:3081/3
மந்திர பொருளை செம்பொன் மணி செப்பின் அடைத்து கிட்டா – சீறா:3103/3
தெரிந்த வெண் மணி நீற்றினை கரைத்து அற தெளித்து – சீறா:3119/1
கதிர் மணி கரும்பு இளம் கமுகு அரும் கனி கதலி – சீறா:3124/1
விரி கதிர் பல திரள் மணி வடத்தினும் விலையின் – சீறா:3125/2
நிரைத்திருப்பது மா மணி தூண்-தொறும் நெடு வான் – சீறா:3127/2
சாரும் நல் கதிர் பல் மணி குலங்களும் தயங்க – சீறா:3129/2
தரள மா மணி அரும்பு இனம் ஈன்று தாரணியின் – சீறா:3130/1
மரகத செழு மணி திரள் காய் குலை வளர்த்து – சீறா:3130/3
வாய்த்த மெல்லிழையார் தீற்று மணி ஒளி மறுகு-தோறும் – சீறா:3131/3
கதிர் மணி குயிற்றி கும்ப கனக மா மகுடம் சூட்டி – சீறா:3132/2
சிந்து செம் கதிர் மணி தெளித்து எழுது சித்திரத்தின் – சீறா:3137/1
விரி சிகை கதிர் மணி வெயில் எறித்திட விடு பூ – சீறா:3146/1
திரை மணி கொழிக்கும் வாவி சூழ் மதீன திரு நகர் சிறப்பு இயற்றிய பின் – சீறா:3152/2
எரி கதிர் வனசம் மணி பதித்து இழைத்த இரணிய கடத்தினில் எடுத்து – சீறா:3153/1
அண்ணலார் மருங்கில் எழில்தர இருத்தி அணி மணி உதரபந்தனமும் – சீறா:3156/3
வண்ண ஒண் புய பைம் கஞ்சுகியிடத்தின் வால் மணி தரள மாலிகையின் – சீறா:3158/1
வம்பு அவிழ் சுறுமா உரைத்த மை எழுதி மணி வடம் கிடந்த பொன் மார்பில் – சீறா:3159/2
பம்பிய திரை வாருதியினில் பிறந்த பரு மணி ஆழியும் செறித்தார் – சீறா:3159/4
திரள்தரும் துவசம் வெளி அற செருக செம் மணி துகில் செய் ஆலவட்டம் – சீறா:3163/2
எரி மணி வயிர கிம்புரி பெரும் கோடு இணை வளை பிறையினும் இலங்க – சீறா:3164/2
மணி கணம் நிரைத்து வைத்திடும் குடுமி வானகத்து இரவியின் மிளிர – சீறா:3166/1
முத்து அணி நிரைத்து துகிர் மணி சிறு கால் முறைபட நிறுவி பைம் கதிர் ஆர் – சீறா:3167/2
நிறை மணி குயிற்றும் பொன் மேனிலை-வயின் நெருங்கும் மாதர் – சீறா:3176/1
தெள்ளு செம் சாந்தும் பூசி செம் மணி கலன்கள் தாங்கி – சீறா:3179/2
திரு மதி முகமும் நீண்ட திரள் மணி வயிர தோளும் – சீறா:3186/2
புனை மணி பரியின் மீது புரவலரிடத்தில் கூட – சீறா:3189/3
கள் அவிழ் கோதை நல்லீர் கதிர் மணி முத்தம் என்பது – சீறா:3194/3
மடல் திகழ் காதில் செம்பொன் மணி பணி நிரையில் சேர்த்தி – சீறா:3213/1
கொடி கரும்பு எழுது தோள் மேல் கொழும் மணி கோவை சேர்த்தார் – சீறா:3213/4
சுடர் மணி சதங்கை தண்டை பாடகம் சூட்டினாரால் – சீறா:3216/4
சொல்ல அரும் சுவன நாட்டு சுடர் மணி மனைகள்-தோறும் – சீறா:3225/2
எல்லவன் இருந்தது என்ன மணி விளக்கு இயற்றினாரால் – சீறா:3225/4
பானமும் கனியும் கொண்டு பல் மணி ஊசல் ஏறி – சீறா:3226/3
நறை மலர் தொடையும் வாய்ப்ப நல் மணி கரத்தில் கொண்டார் – சீறா:3227/4
கதிர் மணி கதீஜா ஈன்ற கன்னியை அலியை போற்றி – சீறா:3229/3
நகு மணி கொம்பு அனாரும் நரர் புலி அலியும் இன்ப – சீறா:3233/3
அடி திரை வளை மணி எறியும் ஆவி-வாய் – சீறா:3235/1
மணி ஒளி முகம்மது மகவை நோக்கி நன்கு – சீறா:3243/1
இணை மணி பணியொடும் புதியது இன்றியே – சீறா:3243/2
பலி எனக்கு அருள்வீர் என்ன பரு மணி கச்சின் கையால் – சீறா:3368/3
பொறை மயில் கதீஜா ஈந்த பொலன் மணி வேலும் தாங்கி – சீறா:3371/3
சோடு அணிந்து அரிய செம்பொன் சுடர் மணி கடகம் பூண்டு – சீறா:3402/2
செம் சுடர் மணி தண்டு ஏந்தி திரள் மணி புயங்கள் விம்ம – சீறா:3403/3
செம் சுடர் மணி தண்டு ஏந்தி திரள் மணி புயங்கள் விம்ம – சீறா:3403/3
மணி அணி பலவும் தாங்கி வச்சிர உடைவாள் சேர்த்து – சீறா:3404/1
பந்தி நீடிய தெரு-தொறும் பல மணி குயிற்றி – சீறா:3435/1
மதித்த மன் ஹமுசா திரு மணி முடி இலக்காய் – சீறா:3520/2
வெட்டுவார் எறிவார் மணி வேலினை வேலில் – சீறா:3522/2
மடித்து வாய் இதழ் கறித்து செம் மணி கதை ஓங்கி – சீறா:3523/1
பறிந்து போம்படி விடுத்தனன் பல் மணி கதிரின் – சீறா:3533/3
பொன் பிறந்த பல் மணி சிறிது இமைத்தன பொரு பாரின் – சீறா:3548/2
கருகும் வட்ட ஒண் பரிசையும் மணி பல கலனும் – சீறா:3550/2
குருதியும் மலிந்த குடர் துடர் மலிந்த கொற்றவர் மணி முடி மலிந்த – சீறா:3558/3
மறம் முதிர் சின கண் இமைப்பு இல விழித்து மணி விரல் மீசையில் சேர்த்தி – சீறா:3572/2
கரை புரள் கதிர் மணி கபாடம் தீண்டினான் – சீறா:3635/4
புது மணி கதவினில் புடைத்திட அ தொனி – சீறா:3636/1
மாசு அற பின்னர் மூன்றாம் நாளில் விண்_மணி வில் வீழ்த்தி – சீறா:3697/1
மரவங்கள் கிடந்து உலாவும் மணி புய வரையின் வள்ளல் – சீறா:3700/1
பல் மணி கலன்கள் பூண்டு பரிமளம் திமிர்ந்து வாச – சீறா:3709/1
படர்ந்த வெண் திரையில் தத்தி பல் மணி நிதியத்தோடும் – சீறா:3720/2
ஒலி கொள் மா கடல் மணி எனும் நபி உயிர்க்குயிராய் – சீறா:3730/1
மாதருக்கு அரசு உம்முக்குல்தூம் மணி விளக்கை – சீறா:3734/2
இருள்-தொறும் மணி தொட்டிலை அசைத்து அருகு இருந்து – சீறா:3747/3
குலவும் எண் திசை திடுக்கிட குல மணி சிதறி – சீறா:3794/3
மணி இமைத்தன வாள் அயில் இமைத்தன மதித்த – சீறா:3804/3
புனை மணி திண் தோள் வேந்தர் பொரு படை குழுவில் நீண்ட – சீறா:3844/2
வந்து தீனவருடன் நின்று மணி கரம் கோத்து – சீறா:3985/1
ஆரம் வீற்றிருந்து இலகிய மணி முடி அரசர் – சீறா:3995/3
இதயமுள் உவந்து மணி பல தூசோடு இரு நிதி ஈந்தனர் அன்றே – சீறா:4122/4
வாசி மணி தூசு பணி மாடை குடை வானில் – சீறா:4137/1
பொன் பல் மா மணி பூடணம் – சீறா:4144/1
நன்று இது என்று உவகை கூர்ந்து நகை மணி தொடையல் வேய்ந்த – சீறா:4197/1
இரு புறத்தும் அடைப்பை மணி சிவிறி மரை நறும் பேழை இனைய ஏந்த – சீறா:4304/3
கடுத்து விழி நெருப்பு எழ வாய் தின்று மணி செழும் கரத்தில் கணிப்பிலாது – சீறா:4313/3
அடி துமிந்த சில உளையின் களம் துமிந்த சில மணி சூழ் அணியின் வேய்ந்த – சீறா:4314/2
திவள் வெண் கொடை பலபல் மணி சிவிகை திரள் எல்லாம் – சீறா:4321/3
குறைவு இல் மணி நிறை மாலிகை குறியாது அவண் வீழ்ந்த – சீறா:4328/3
வையத்தினின் வீழ்கின்ற நல் மணி மாலிகை கண்ணின் – சீறா:4329/1
மாகத்து உடு ஒத்தே மிளிர்ந்து இமைக்கும் மணி வடமும் – சீறா:4336/2
பதி மேவிய சிறை ஆடை பல் மணி பாய் பரி சோகம் – சீறா:4338/2
புதை இருள் படலம் அள்ளி விட்டெறிந்து பொங்கு செம் கதிர் மணி தாமம் – சீறா:4446/1
பூண்ட வெம் தானை அறிந்திலர் கழுத்தில் போட்ட நல் மணி வடம் உணரார் – சீறா:4447/1
அவிரும் மா மணி ஆடை மா நிதி – சீறா:4519/3
அலை இல் இன்ப மழை உதவு கரு முகிலை ஞான மணி அருளும் ஓதை – சீறா:4538/1
மாதர்கள் எவர்க்கும் நாணம் மணி அணி பூணாம் என்றார் – சீறா:4714/4
தம் பொறி என கதிர் தயங்கு மணி மின்ன – சீறா:4890/4
குரை கழல் பதத்தில் விழி இணை வைத்து கொழும் மணி அனைய வாய் முத்தி – சீறா:4916/2
கடை மணி கலின பாய் மா காவலர் சல்மா என்னும் – சீறா:4920/2
மணி குடம் துரந்த வாங்கு வில் தடம் தோள் வய அசுகாபிகள் சூழ – சீறா:4957/2
பண் உற புலம்பும் மணி இனம் உயிர்த்த பங்கய அகழி நீர் உடுத்து – சீறா:5009/2
வரும் மலை மழலை சிறுவரின் நெடும் தேர் குழித்திடும் மணி மறுகிடமும் – சீறா:5010/3
மணி முடி இடறி வடு இருந்து ஒளிரும் மலர் கழல் இறைஞ்சி முள் செறிந்து – சீறா:5017/1
வரி அளி அலம்பும் மலர் தொடை வேய்ந்த மணி குடம் துரந்த தோள் செம்மல் – சீறா:5019/3
மணி-தமக்கு (1)
குரிசில் மா முகம்மது என்னும் குல மணி-தமக்கு நாளின் – சீறா:391/3
மணி-தானோ (1)
தூண்டிடா விளக்கோ முழு மணி-தானோ சுவர்க்கத்திலிருந்து வந்ததுவோ – சீறா:362/3
மணிக்கடை (1)
சுதை கொள் மண்டப மணிக்கடை புகுந்தனர் துணை விழி களி கூர – சீறா:650/4
மணிக்குடர் (1)
மை உறும் சிரசு அற்று உறைந்தவர் ஒரு பால் மணிக்குடர் சரிந்தவர் ஒரு பால் – சீறா:3567/3
மணிகள் (8)
விண்ணகத்து இரவி கதிர் ஒளி மணிகள் விடு வெயில் விழுதுவிட்டு ஒழுக – சீறா:241/2
விரி கதிர் மணிகள் தூக்கி விரிந்த வாயிலினில் புக்கி – சீறா:919/2
எருத்து இன மணிகள் ஒலித்திட ஒரு-பால் இலங்கு இள வெயில் பிறந்து உமிழ – சீறா:1001/2
தீங்கு இல் பொன் கலசம் விண்டு செம் மணிகள் சிந்தும் மாதுளை திரள் ஒரு-பால் – சீறா:1006/4
உரக மா மணிகள் நாப்பண் ஒளிபெற குயிற்றி வெள்ளை – சீறா:1258/2
நதி கரை கடற்குள் பாரின் விளைந்த நல் மணிகள் எல்லாம் – சீறா:3215/1
அரசர்கள் அணிந்த முத்த வெண் மணிகள் உதிர்ந்து பைம் குருதி அம் சேற்றில் – சீறா:3576/1
தண் நிலவு உமிழும் தரள வெண் மணிகள் தயங்கிய தடத்தொடும் நிறைந்த – சீறா:4081/1
மணிகளால் (1)
சிரசு உற பணிந்து இரு விழி மணிகளால் தேய்த்து – சீறா:836/2
மணிகளும் (1)
திரகமும் மணிகளும் செம்பொன் ஆடையும் – சீறா:3297/2
மணிமேகலை (1)
விரி கதிர் மணிமேகலை நடு கோத்து விளங்கிட நுடங்கு மெல் இழையோ – சீறா:1969/2
மணியாய் (5)
கண்ணின் மா மணியாய் உதித்திடு முஅத்து கவின் பெற இருந்து அவரிடத்தில் – சீறா:155/2
பெற்ற பேறு இது-கொல் என முழு மணியாய் பிறந்த மெய் துரை அபுல் காசீம் – சீறா:698/2
இருந்த மணியாய் உதித்த முகம்மது எனும் விடலை கருத்து இனிதுகூர – சீறா:1081/3
திரளினில் மணியாய் முரல்வினில் வளையாய் செவ்வி நெய்ப்பினில் கமுகு எனலாய் – சீறா:1964/1
காயிம் என்பவன்-தன் கண் இணை மணியாய் கருத்தின் உள் உறைந்த மெய்ப்பொருளாய் – சீறா:2305/1
மணியால் (4)
நிரைத்த பைம் கதிர் ஆர் மரகத மணியால் நீள் நிலா கருப்புர தகட்டால் – சீறா:86/1
அறைப்புறத்தினும் ஆலயத்திடத்தினும் மணியால்
சிறப்பு மிக்கன செய்த அ தெருத்தலை-தோறும் – சீறா:1114/1,2
மருந்தினால் மணியால் மந்திர தொழிலால் மாறு இலா மாய நோய்-அதனால் – சீறா:1444/1
வில் பொதி தவள வெண் நிலா மணியால் வியன் உற திருத்திய றவுலாவில் – சீறா:5011/3
மணியிடை (1)
குலவு நீல மா மணியிடை கோத்து அவை தூக்கி – சீறா:1111/2
மணியில் (4)
முத்த வெண் மணியில் தோன்றும் முகம்மதின் வரவு-கொல்லோ – சீறா:794/3
நீல மா மணியில் செய்து நிரை கதிர் எறித்த வீதி – சீறா:924/3
தெள்ளிய மணியில் செய்த செவ்வி ஆசனத்தில் ஏற்றி – சீறா:938/3
வீடு உறைந்து ஓர் நாள் ஓர் பால் விரி கதிர் மணியில் செய்த – சீறா:2784/2
மணியின் (6)
எரி சிகை கிரண பதும மா மணியின் இனம் பல சூழ்ந்திருந்து இலங்க – சீறா:78/2
திருத்து இழை மணியின் குருத்து எனும் கதீஜா தெரிதர கனவு கண்டு எழுந்தார் – சீறா:1011/4
விரி கதிர் மணியின் குலங்களும் இருண்டு விசும்பிடை கணங்களும் மறைந்து – சீறா:1903/2
கறை தரா மணியின் குலம் என விரல்கள் கவின் கொள சிவந்த மென் பதத்தாள் – சீறா:1972/4
தரள வெண் மணியின் நிரைநிரை வடங்கள் தயங்கு ஒளி தர அணிந்ததுவே – சீறா:3157/4
தென் உலா மணியின் சோதி சீப்பிட்டு சிறப்பிட்டாரால் – சீறா:3210/4
மணியினாலும் (1)
பொன்னினும் மணியினாலும் பூம் தொடை கற்றையாலும் – சீறா:3217/1
மணியினில் (3)
மணியினில் அமைத்த செழும் முடி நிகர்ப்ப வந்தது நிறைந்த வெண் மதியம் – சீறா:1915/4
மெல்லென செவந்த மணியினில் பிரித்து விளக்கி ஒப்பித்து வைத்தன போல் – சீறா:1961/2
மணியினில் செறித்த தூணியும் பொருவா வடிவு-அதாய் வெற்றி மன்னவர் முன் – சீறா:1971/2
மணியினும் (1)
செறி கடல் பாரில் தூண்டா மணியினும் செவ்வி வாய்ந்து – சீறா:3065/1
மணியினை (4)
மன் அபித்தாலிபு ஈன்ற மணியினை கொணர்-மின் என்றார் – சீறா:3076/4
மலி பொலன்_கிரியில் சோதி மணியினை இருத்தல் போல – சீறா:3221/1
நேய பைம் நாக மணியினை மருத நிலத்தினில் தொகுத்து நெல் குவி மேல் – சீறா:4755/3
மடல் அவிழ் முளரி பொகுட்டினில் உயிர்த்த மணியினை பவள வாய் அன்னம் – சீறா:4987/2
மணியும் (12)
நிலை கெழு பொன்னும் உரக செம் மணியும் நித்தில ராசியும் கவர்ந்து – சீறா:29/2
வந்தவர் நினைத்த பொருளும் ஆர் அமிர்தும் வகைவகை தருதலான் மணியும்
இந்திரதருவும் வறிது என மதர்த்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:85/3,4
தங்கிய கிரண வனச மா மணியும் தயங்கு ஒளி வயிர ராசிகளும் – சீறா:87/2
வடிவு இருந்த மணியும் வனசமும் – சீறா:167/2
பொன்னும் நல் மணியும் என்ன பொருந்து நாயகமே தேறா – சீறா:604/3
மின்னிட வெண் மணி தொடையும் செம் மணியும் போல் காந்தி விரிந்த தோற்றம் – சீறா:1134/2
பொன்னும் மா மணியும் போல பொருந்துதல் எவர்க்கும் வேண்டும் – சீறா:1561/4
மன்னர்_மன்னவர் வரவிடு நிதியமும் மணியும்
நல் நயம் பெறும் தோழர்கள் சூழ்வர நயினார் – சீறா:2013/2,3
பொன்னு நல் மணியும் தூசும் புரவி ஒட்டகத்தின் ஏற்றி – சீறா:3342/1
உரக்கமும் மணியும் தேச வாணிபத்து உறுதியான – சீறா:3356/3
பொன்னும் நல் மணியும் ஒத்து இலங்கும் பொற்பினால் – சீறா:3614/1
மாறு அரு மணியும் பொன்னும் ஆடையும் இனிதின் வாரி – சீறா:3672/3
மணியே (14)
கண்ணினின் மணியே எந்தம் கருத்து உறும் அறிவே காமர் – சீறா:430/1
மா தவ முகம்மதே நல் வரிசையின் மணியே என்ன – சீறா:434/2
பொருவு இலா மணியே முதலே என புகழ்ந்தான் – சீறா:462/4
மதலை-தம் இரு கண் மணியே முகம்மதுவே – சீறா:477/2
கலை தட கடலே எம்-தம் கண் இரு மணியே யாமும் – சீறா:616/1
குவைலிது தவத்தின் பேறே குரை கடல் மணியே நீண்ட – சீறா:624/1
இந்த மா நிலத்து ஒரு நிதியே எனது இரு விழி மணியே கேள் – சீறா:652/1
வரிசை ஹாஷிம் என் குலத்தினில் உதித்த மா மணியே
தரு மலர் புய அப்துல்லா தரு திரு மகவே – சீறா:1845/1,2
என் இரு விழியினுள் ஆர்ந்திருந்த நல் மணியே தேற்றத்து – சீறா:2846/1
ஞாலம் முற்றும் மணியே உமிழ்த்து உடல் எந்நாளும் விட்டு உரி கிடப்பவை – சீறா:4213/2
குருவே திரு மணியே குல மயிலே பெறு தாயே – சீறா:4341/3
கடல் உற்று எழும் அமுதே விரி கதிருக்கு ஒரு மணியே
குடியில் பெறு சுடரே அதி குலனுக்கு அரு நிதியே – சீறா:4347/2,3
அற துறை விளைந்த பேரொளி மணியே ஆதி-தன் அருளினில் திரண்ட – சீறா:4472/3
பொருவு அரு மணியே பொன்னே பூவையே கிளியே மானே – சீறா:4689/3
மணியை (8)
சிறந்த மெய்ப்பொருளை அழிவிலா மணியை தெரிந்து மு காலமும் உணர்ந்து – சீறா:2/1
பட அரவு அரசன் திரு முடி மணியை பதித்தது மக்க மா நகரம் – சீறா:79/4
மா மறை கொழுந்தை முகம்மது நபியை மறுப்படாது எழுந்த செம் மணியை
பூ மலர் குழலி ஆமினா என்னும் பூம் கொடி கரத்தினில் அருளி – சீறா:289/2,3
துலங்கு செம் மணியை சூழ்ந்த பல மணி போல சூழ்ந்து – சீறா:400/3
மங்கை ஈன்ற மணியை முகம்மதை – சீறா:1397/2
நபி முகம்மதுவை தீவினை இருளை துடைத்திடும் நறும் சுடர் மணியை
கவலுதற்கு அரிய கொலை செய நினைத்து காபிர்கள் வளைந்து அவண் இருப்ப – சீறா:2538/1,2
இறையவன் தூதர் ஈன்ற இரு விழி மணியை சோதி – சீறா:3209/1
உறையும் கற்பினுக்கு உறையிடத்தினை ஒளிர் மணியை
மறையின் நேர் நபி முகம்மது வதுவையின் மணந்தார் – சீறா:3732/3,4
மணியையும் (2)
பொன்னும் நல் கதிர் மணியையும் போர்த்து எடுப்பவர் போல் – சீறா:545/3
வாய்ந்த பொன்னையும் மரகத மணியையும் வாரி – சீறா:3126/3
மணியொடு (6)
சலதி வெண் திரை தரள வெண் மணியொடு தயங்க – சீறா:1111/1
மேகலை திரள் மணியொடு மருங்கில் வீக்கிடுவார் – சீறா:1120/4
தூ நறும் கதிர் மணியொடு நிதியினை சுமந்து – சீறா:1126/2
குரு மணியொடு நிதி திமஸ்கின் கொற்றவர் – சீறா:1991/2
சேறுபட்டன நெடு நில மணியொடு திறனும் – சீறா:3512/3
வத்திரம் பலபல் மணியொடு நிதியும் வழக்கொடும் கணக்கொடும் வௌவி – சீறா:4101/2
மணியொடும் (2)
உள் நிறைந்த மா மணியொடும் ஒளிர்வன அவைகள் – சீறா:870/2
அலங்கரித்து அயினி சுழற்றி நூலவர்கட்கு அரு நிதி மணியொடும் வழங்கி – சீறா:3160/1
மணியோடும் (1)
வாங்கினர் வாங்கும் போதினில் பாவை மணியோடும்
தேங்கின கண்ணீர் ஓடின முற்றும் சிதைவுற்ற – சீறா:3923/3,4
மத்கபு (1)
தூதராம் கடவுள் நாவில் ஆய்ந்த மறை தூவி நான்கு மத்கபு ஆகினோர் – சீறா:15/2
மத்த (2)
மத்த மா கரி ஒத்த மனத்தினன் – சீறா:1391/4
மத்த கரியை திமஸ்கு மன்னை எதிர்கண்டார் – சீறா:1765/4
மத்தக (4)
மத்தக கட கரி முகம்மதின் எழில் மலர் அடி இணை போற்றி – சீறா:667/2
மத்தக கரட கைமா மடுத்து எறிந்து உதிரம் சிந்தும் – சீறா:1564/2
மத்தக கரியும் மாய்க்கும் வரி புலி முழக்கம் நீண்ட – சீறா:2073/2
மத்தக கரி என மதர்ப்பு வீங்கினார் – சீறா:2762/4
மத்தகத்தினை (1)
கனை குரல் மும்மத களிற்றின் மத்தகத்தினை
உற கீண்டு உயிர் குடிக்கும் சீயமே – சீறா:528/1,2
மத்தளி (1)
மறு அறு பேரிகை முரசு மத்தளி
அறை திரை கடல் ஒலி அடங்க ஆர்த்தவே – சீறா:1138/3,4
மத்திகை (1)
நெடிய மத்திகை விசைதர அங்கையின் நிமிர – சீறா:2655/2
மத்தினால் (1)
மழை பொரு கூந்தல் வால் தயிர் உடைத்த மத்தினால் உடைபடும் திவலை – சீறா:5005/2
மத்து (2)
விரிதரும் தலை மத்து எறிதரும் தயிரின் மிக்கு உடைந்து அற மிடைந்தனரே – சீறா:1909/4
தெள் திரை ஒலியின் மத்து ஒலி கறங்கும் ஆயர்-தம் சேரியில் புக்கான் – சீறா:2891/4
மத்தூசல்கு-தம் (1)
வைத்த பின் மத்தூசல்கு-தம் மைந்தர் மடந்தையர் மடல் எடுத்து ஏந்த – சீறா:141/3
மத்தூசல்கு-தம்மிடத்து (1)
உத்தமர் மத்தூசல்கு-தம்மிடத்து அ ஒளி உறைந்து உலகு எலாம் இறைஞ்ச – சீறா:141/2
மத்தை (1)
வந்தனைசெய்யும் சிங்கம் கடைதரு மத்தை ஒத்தார் – சீறா:3960/2
மத (48)
கொலை மத கரி குழுவினை வயவராய் கொடுபோய் – சீறா:36/3
விரி கதிர் தரள மணி பல உகுப்ப வெருள் மத கவை அடி பேழ் வாய் – சீறா:42/3
சின மத கரி கோடு எனும் முலை தடத்தில் சேதகம் தெறிப்பது திரண்ட – சீறா:51/3
உரல் அடி சிறு கண் பெரு மத பிறை கோட்டு ஒருத்தலின் இடி முழக்கு ஒலியும் – சீறா:81/3
பால் மதி குழவி குருத்து என கதிர்கள் பரப்பிய மத கரி மருப்பும் – சீறா:84/2
மா மத களிற்றர் அறுபகுசதுமா மதலை சாலகு-வயின் அடைந்த – சீறா:144/4
ஆனனம் மலர்ந்து முகம்மதை புகழ்ந்து அங்கு அனைவரும் மத களிறு ஆனார் – சீறா:699/4
கரி மத மாரி சிந்தி களி வழி வழுக்கல் பாயும் – சீறா:919/3
கரத்தினில் நெடு வேல் ஏந்திய மாக்கள் கவுள் மத களிறு என நடந்து – சீறா:1001/3
செல் உறழ் கரட மத கரி நெருங்க சிவிகையின் கணம் திசை மலிய – சீறா:1010/3
இன மத கரியும் பரியொடு இரதமும் இரும் கடல் சேனையும் விருதும் – சீறா:1012/2
சின மத கரியும் தேரும் சிவிகையும் பரியும் சூழ – சீறா:1163/2
குலவிய கொடியும் கவரியும் விரிய கொலை மத களிறுகள் நெருங்க – சீறா:1198/2
கறுத்த கட்டுரைகள்-தம்மால் மத மனம் கலங்க கூறி – சீறா:1346/3
பாய் மத களிறு போல படு கொலை மனத்தர் ஆகி – சீறா:1355/3
வரும் முதல் மத மா கரி என திருந்து மனத்திடை களிப்பொடு மகிழ்ந்து – சீறா:1450/3
பொறை மத கரி கோடு ஏற்ற புரவலர் உயிரை மாந்தி – சீறா:1544/2
முற்றிய மனத்தினோடு முரண் மத கரியை நேராய் – சீறா:1555/3
வான் அதிர் அசனி ஒப்ப மத கரி முரசம் ஆர்ப்ப – சீறா:1717/2
வரி புலி குழுவும் மாறா மத கரி திரளும் செம் கண் – சீறா:1722/1
குரகத திரளினோடும் கொலை மத கரியினோடும் – சீறா:1749/1
எனும் மத கரி மருங்கு சூழ் வர – சீறா:1807/2
கை மத கரியினை கருப்பை மாய்த்திடாது – சீறா:1818/3
கனை குரல் சிறு கண் பெரும் செவி மத கரியும் – சீறா:1889/1
சொரி மத கரியும் பரியொடு இரதமும் துவண்டு அணி மறுகு இலம் தோன்றாது – சீறா:1903/3
வடத்தினுள் அடங்காது இணைத்த கச்சு அறுத்து மத கரி கோட்டினும் கதித்து – சீறா:1966/3
மத மலை கரத்தின் வனப்பினை அழித்து மாறு அரு மிருது மென்மையினில் – சீறா:1970/2
மத கரி இரு புறம் நெருங்க மா படை – சீறா:1985/1
பார் அணைத்து எறிந்து இரு கவுள் மத சலம் பரப்பும் – சீறா:2208/3
வாரண மத மலை மலிந்து நிற்றலால் – சீறா:2709/2
திருந்திலா மத பித்து இன்னம் தீர்ந்ததோ இலையோ என்ன – சீறா:2838/1
சர நெறி நடத்தும் மறை மத களிறே தரியலர்க்கு அடல் அரி ஏறே – சீறா:2894/2
நனி மத களிறு போன்று வேட்கையில் நடுங்கினாரால் – சீறா:3060/4
இரு புற கரட தாரை மத சலம் இறைத்து நிற்கும் – சீறா:3365/1
பொரும் அறா மத கயம் என இருக்கும் அ போழ்தில் – சீறா:3422/4
கம்ப மூடு எறிந்து இரு கவுள் மத சலம் கரைக்கும் – சீறா:3499/3
கோர மா மத கரட வெம் களிறு என கொதித்து – சீறா:3525/2
மருப்பு உடை கரட மத கரி அனைய மன்னர்கள் முறிந்தனர் மயங்கி – சீறா:3557/4
மால் உறும் கரட மத மலை துளைக்கும் வயிர ஒள் வேலினை ஊன்றி – சீறா:3568/3
கூர் இலை கதிர் வேல் ஏந்தி கொலை மத களிறு போல – சீறா:3682/3
நீதராம் எனும் மத கரி தொகுதியை நேடி – சீறா:3862/2
தொன் மத பரிசை ஓர் புறத்து அணிந்து துணிவு எனும் கழல் அடி சேர்த்து – சீறா:4077/3
ஆனதால் மத பேதியர் அளவினில் அடங்கா – சீறா:4400/1
வாவி ஓடிய வாசியும் மத கரி திரளும் – சீறா:4835/1
மத குறும்பினால் பொருவரேல் சுற்றினும் வளைந்து – சீறா:4842/2
அரிய கரி என்று பெயர் ஆன மத யானை – சீறா:4892/4
தாறுபட்டு எழுந்த மத மலை கூச தாலம் கீழ் விழ பணி பணிய – சீறா:4931/3
வையக மடந்தை ஏறு மத களிறு எருத்தம் சாய – சீறா:5001/3
மதகின் (1)
மலை திறந்தன மதகின் வாய் வழிந்த கம்பலையும் – சீறா:39/3
மதகினில் (1)
வேரி அம் கனி தேன் பொழிதர ஓடி விடு நெடு மதகினில் வழிய – சீறா:2895/1
மதங்கள் (3)
பக்க முன் மதங்கள் என்னும் பகை அறுத்து அரிய காட்சி – சீறா:825/3
வாரியின் மதங்கள் சிந்தி வாரணம் மிடைந்து செல்ல – சீறா:928/1
மருவலர் மதங்கள் தேய்க்கும் மன்னவர் உரைத்த மாற்றம் – சீறா:3077/1
மதங்களை (1)
மதங்களை சிந்தின மறுகின் மாந்தர்-தம் – சீறா:1142/1
மதத்த (1)
பிடர் செறி மதத்த வரி நெடுங்கழுத்தன் மடியினில் பிலற்றிய பாலும் – சீறா:5015/2
மதத்தார் (1)
மொய்த்து அடர்ந்தனர் அபூஜகிலொடு முரண் மதத்தார் – சீறா:2045/4
மதத்தால் (4)
இருந்த காபிர்களில் ஒருவன் உள் மதத்தால் இடது செம் கரம் கொடு பொசித்தான் – சீறா:1444/4
பொருவு அரு மதத்தால் தவம் குணம் இரக்கம் பொறை நிறை புண்ணியம் பிறவும் – சீறா:2308/2
இ தொழில் இயற்றுவீரேல் இடும்பு எனும் மதத்தால் வந்த – சீறா:2831/1
வெறி தரு மதத்தால் பேழ் வாய் மிக திறந்து உருத்து பொங்கி – சீறா:4719/3
மதத்திருந்தனர் (1)
கூறிய அ வாசகமும் இயம்பி மதத்திருந்தனர் வெம் கொடுமை பூண்டார் – சீறா:4297/4
மதத்தில் (1)
தீ எனும் மதத்தில் செய்யும் செய்கையோ என திகைத்தார் – சீறா:4204/4
மதத்தின (1)
வேய்ந்த கூன் புறத்தின பிடர் மதத்தின விரிந்து – சீறா:4253/2
மதத்தினுள்ளாய் (1)
அன்னவன் மாய வஞ்ச மதத்தினுள்ளாய் என் அன்னை – சீறா:2362/1
மதத்தினை (1)
நிலைத்து வெம் குபிர் மதத்தினை நெகிழ்ந்ததனாலும் – சீறா:4173/4
மதத்து (3)
கவளம் ஆர் கட கரியினும் மதத்து எழும் காபிர் – சீறா:3796/2
கோ மதத்து உறைந்தனன் குணம் என்று உன்னிய – சீறா:4055/2
போய் அகன்று உள மதத்து எழில் இளமையும் பொருந்தி – சீறா:4261/2
மதத்தும் (1)
மா நிலம்-தனில் முன்னேனும் கண்டது எ மதத்தும் காணேம் – சீறா:4203/3
மதத்தை (1)
மறுத்தாள் குபிர் துடைத்தாள் துயர் மதித்தாள் அற மதத்தை
பொறுத்தாள் உடல் தழைத்தாள் மயிர் பொடித்தாள் புளகிதத்தால் – சீறா:4351/1,2
மதத்தொடு (1)
செய்ய தீனவர்-தம் மதத்தொடு வலியும் தேய்த்து எறிகுவன் என எழுந்தான் – சீறா:4076/4
மதத்தொடும் (1)
சிந்தையில் கருவிதத்தொடும் மதத்தொடும் சில நாள் – சீறா:1687/3
மதப்பினால் (1)
மீறிய மதப்பினால் ஓர் வேதம் ஒன்று இறங்கிற்று என்று – சீறா:1345/1
மதம் (15)
முந்து மான் மதம் எண்கு செந்நாய் பணி முள்மா – சீறா:25/3
காலடி மறைக்க கவிழ் மதம் இறைக்கும் கட கரி அரசர் ஐபறு சேய் – சீறா:145/3
நெறி நிலை திரியா மருள் மதம் மிகுந்து நெடு நிலம் எங்கணும் பரந்து – சீறா:256/1
பகு மதம் இலை என்று ஆறுநூறு ஆண்டு பாரிசுக்காரர்கள் வணங்கும் – சீறா:259/2
மதம் சொரிந்து அசைந்த களிறு என நடந்து வந்து கஃபாவினை வலஞ்செய்து – சீறா:288/2
சின தட கை மலை என உள் களிப்பு மதம் ஒழுக மணி தெருவு நீந்தி – சீறா:1087/2
விள்ளாத துணிவு மறம் மதம் ஊக்கம் இகல் நினைவு வெகுளி மானம் – சீறா:2666/3
மதம் தழீஇ இசுலாமினில் ஆயினாள் வணங்கி – சீறா:2693/3
தீயவன் ஒருவன் தோன்றி தீன் எனும் மதம் உண்டாக – சீறா:2788/3
மீறிய செல்வம்-தன்னால் வெறி மதம் பெருத்து மேன்மேல் – சீறா:2829/1
வரை இழி அருவி என கவுள் கரட மதம் கரைத்து இரு புறம் வழிய – சீறா:3164/1
மதம் துறந்து ஒழுகு இரு கவுள் புகர் முக மலை போல் – சீறா:4252/1
மதம் தரு நபிகள் கோமான் மகிமை யார் வகுக்க வல்லார் – சீறா:4293/4
பாதவ சோலை புக்கி படு மதம் உளங்கொண்டு என்ன – சீறா:4735/4
கோ கடை மறுகும் கடந்து மா மதம் ஆர் குரு நபி மலர் அடி தொழுதார் – சீறா:5022/4
மதமுற்று (1)
ஒருவர்-தம் அகத்து வாழும் ஒட்டகம் மதமுற்று என்ன – சீறா:4717/2
மதமோ (1)
மாது-தன் மணம் புணர்ந்தவர் பொருள் தரு மதமோ
சாதி ஹாஷிம் என் குலத்தவர் பெலன் குறித்ததுவோ – சீறா:1373/2,3
மதர் (1)
வள்ளையை கிழித்து குமிழினை துரந்த மதர் விழிக்கு அஞ்சனம் எழுதி – சீறா:1203/1
மதர்த்த (1)
கரியினும் மதர்த்த முஹாஜிரீன்களை – சீறா:3028/1
மதர்த்து (5)
இந்திரதருவும் வறிது என மதர்த்து அங்கு இருந்தது கடைத்தெரு தலையே – சீறா:85/4
மருப்பு அரும் கரட கைமா மதர்த்து அன மதர்த்து வீரர் – சீறா:1341/3
மருப்பு அரும் கரட கைமா மதர்த்து அன மதர்த்து வீரர் – சீறா:1341/3
உண்டவர் என மதர்த்து இருந்த ஒண் நகர் – சீறா:2713/4
மதர்த்து அரி படர்ந்த கண்ணின் மை எடுத்து எழுதினாரால் – சீறா:3212/4
மதர்ப்பு (1)
மத்தக கரி என மதர்ப்பு வீங்கினார் – சீறா:2762/4
மதலை (38)
சீதுவினிடத்தின் இருந்தவர் மதலை சிறந்த மா மணி முடி குரிசின் – சீறா:136/1
வட_வரை குலுங்க நடமிடு துரங்க மன்னவர் எறுது-தம் மதலை
கட கரி குவட்டின் இணை என பணைத்த கதிர் முலை துடி இடை மடவார் – சீறா:138/1,2
மெய் தவ குரிசில் நபி இதுரீசு விருப்புற உதித்த நல் மதலை
உத்தமர் மத்தூசல்கு-தம்மிடத்து அ ஒளி உறைந்து உலகு எலாம் இறைஞ்ச – சீறா:141/1,2
வரிசையும் இமையோர் துதிசெயும் பரிசும் வரப்பெறு நூகு-தம் மதலை
தரை புகழ்ந்து ஏத்த சாமிடத்திருந்து தனபதி கனபதி ஆக்கி – சீறா:143/1,2
சாமு-தன் மதலை அறுபகுசதுமன்-தம்மிடத்து அவதரித்து இருந்து – சீறா:144/1
மா மத களிற்றர் அறுபகுசதுமா மதலை சாலகு-வயின் அடைந்த – சீறா:144/4
மேலவர் என செய்திருந்து அவர் மதலை வேந்தர் ஐபறு-வயின் புரந்து – சீறா:145/2
தேன் கிடந்து ஒழுகும் குங்கும தொடையல் செழும் புயன் பாலகு மதலை
வான் கிடந்து அனைய மின் ஒளிர் வடி வாள் மன்னன் றாகுவாவிடத்திருந்து – சீறா:146/1,2
வார் அணி முரசம் இடி என கறங்கும் வாயிலான் றாகுவா மதலை
தார் அணி தருவாய் உதித்த சாறூகு-தம்மிடத்திருந்து எழில் சிறந்து – சீறா:147/1,2
திண் திறல் நாகூறு உதவிய மதலை செழும் புகழ் ஆசறு-வயின் வந்து – சீறா:148/2
வண்டு அணி மலர் தார் ஆசறு தவத்தால் வரும் ஒரு வடிவுறு மதலை – சீறா:148/4
மன்னவர் இசுமாயீல் தரு மதலை மணி விளக்கு அனைய தாபித்து – சீறா:151/1
மின் அவிர் மௌலி விளங்கு தாபித்து வேந்தர் பெற்றெடுத்த மா மதலை
இ நிலம் புகழும் எசுஹபு எனும் பேர் எடுத்தவரிடத்தில் இலங்கியதே – சீறா:151/3,4
சந்தனம் திமிர்ந்து திரண்ட மல் புயத்தார் தயிறகு தரு திரு மதலை
கந்து எறி தறுகண் கரட மால் யானை காவலர்க்கு அசனி நாகூறு – சீறா:153/1,2
மிக்குவம் எனும் பேர் அரசு-தம் மதலை வெயில் விடு மணி முடி உதது – சீறா:154/1
திக்கு அனைத்தினும் பேர் விளங்கிட விளங்கி திறல் பெறும் உதது நன் மதலை
தக்க மெய் புகழ் சேர் இருநிதி அதுனான்-தம்மிடத்து இருந்து எழில் தழைத்த – சீறா:154/3,4
முகம்மது நயினார் ஒளி இருந்து இலங்கு மன்னவர் முதுறக்கா மதலை
செகம் மகிழ் குசைமா-வயின் உறைந்து அரசர் செழு முடி நடு மணி எனலாய் – சீறா:158/1,2
மடங்கல் ஏறு அனைய தனபதி கனானா மகிபதி தவத்து உறு மதலை
நுடங்கு இடை மடவார் கருத்தினை கவரும் நுலறு எனும் அழகுறும் அரசர் – சீறா:159/1,2
குரிசில் என்று உயர்ந்த பிஃறு எனும் அரசர் குறைஷி அம் குலத்து உறு மதலை
விரி திரை உவரி நடுநிலம் புரந்த வேந்தர் காலிபு-வயின் இலங்கி – சீறா:161/1,2
மந்தரம் அனைய தடம் புயரிடத்தில் வந்து இருந்து அவர் தரு மதலை
கந்து அடர் தறுகண் கரட மால் யானை காவலர் குசையிடத்து உறைந்த – சீறா:163/3,4
வில் உமிழ் வயிர தொடை புரண்டு அசைந்த விறல் புயர் குசை தரு மதலை
செல் என இரங்கும் சினந்து வேல் தாங்கும் செழும் கரர் அப்துல் முனாபு – சீறா:164/1,2
மல் அலை திணி தோள் அரசர் நாயகர்-தம்-வயின் உறைந்து அவர் பெறு மதலை
எல்லவன் எனவே கலி இருள் துரத்தி இருந்த ஹாஷீமிடத்து உறைந்த – சீறா:164/3,4
மரு புகும் குழல் வல்லி நின் வயிற்றினின் மதலை
அருப்பும் வீறு உடையவர் பெயர் முகம்மது என்று அதிக – சீறா:191/2,3
கலங்கியே தெளிந்து மதலை மேல் விருப்பாய் கடு விழி கனி மொழி துவர் வாய் – சீறா:283/3
நகில் அமுது ஊட்டிட மதலை நல்குவார் – சீறா:308/3
வறுமை எத்தீம் தரு மதலை உண்டு-கொல் – சீறா:324/2
வற்றி தூங்கிய லமுறத்து எனும் அந்த மதலை
நல் தவம்பெறு முகம்மது நபி பறக்கத்தால் – சீறா:341/1,2
தரு என தரும் உசைன் நயினார் தரு மதலை
திரு உலாவிய புயன் அபுல் காசிம் செம் கரத்தால் – சீறா:594/1,2
மக்க மா நகரில் வாழும் அப்துல்லா மதலை ஆகி – சீறா:825/1
சீர் ஏறும் அபித்தாலிப் அப்துல்லா மதலை எனும் செவ்வியோர்க்கு – சீறா:1090/3
வடிவுறும் ஆரிதாம் மதலை ஆகிய – சீறா:1312/2
மாசு இலா மதி நின் துணையவர் தரும் மதலை
ஏசுவார்க்கு இடம் என பிறந்து இழிதர இனத்து – சீறா:1366/2,3
அ பெரும் புகழோன் தரு திரு மதலை அவனினும் மும்மடங்கு ஆகி – சீறா:2304/1
மையல் அம் களிறு போன்ற காரிதா மதலை நான்கு – சீறா:3684/2
வடிவு உறும் காரிதா-தன் மதலை அங்கு எதிரின் ஏகி – சீறா:3685/3
வடிவு உடை அசுறபு மதலை ஆயினன் – சீறா:4056/1
வையம் போற்றிய கறுபு வந்து ஈன்றிடும் மதலை – சீறா:4609/4
குலத்தில் ஓர் மதலை தோன்றி குலத்தினை வளர்ப்பதல்லால் – சீறா:4853/1
மதலை-தம் (1)
மதலை-தம் இரு கண் மணியே முகம்மதுவே – சீறா:477/2
மதலை-தனை (1)
சிறந்த நல் மதலை-தனை விரைந்து எடுப்ப தெரிவையர் மனத்தினின் நினைப்ப – சீறா:262/1
மதலைக்கு (1)
சமர கேசரி அப்துல்லா தரு திரு மதலைக்கு
அமரர்_கோன் இழிந்து அரு நபி எனும் பெயர் அளித்து – சீறா:1503/1,2
மதலைகள் (1)
மதலைகள் பிறர் மனை வாயில் தூங்கி நின்று – சீறா:305/1
மதலையர்-தம்மொடும் (1)
வஞ்சிமாரை மதலையர்-தம்மொடும்
செஞ்ச ஊழியம் செய்வித்து அவர் பொருள் – சீறா:4655/2,3
மதலையாகிய (1)
மதலையாகிய முகம்மது மனத்திடை களித்து – சீறா:1386/2
மதலையாய் (1)
சுந்தரர் முறத்து மதலையாய் நிலத்தில் தோன்றிய மதி முக கிலாபு – சீறா:163/2
மதலையான (2)
அலி திரு மதலையான அசன் உசைன் உபய பாதம் அனுதினம் மனதில் ஓதுவாம் – சீறா:13/4
அற நெறி வடிவம் கொண்ட அபூபக்கர் மதலையான
சிறுவரும் பதியில் புக்கி செய்திகள் அனைத்தும் தேர்ந்து – சீறா:2568/1,2
மதலையும் (1)
மறு இலாத தம் மதலையும் இடது-பால் மருங்கில் – சீறா:340/3
மதலையை (4)
கொஞ்சும் மென் மொழியீர் மதலையை கொணர்க என்று உரைத்தனர் குளிர் மழை கொடையார் – சீறா:275/4
பரிமளம் திகழ் மதலையை கொணர்ந்தனர் பார்த்தார் – சீறா:332/3
மா தவத்தினன் ஒலீது அருள் மதலையை கொடுபோய் – சீறா:1388/1
வஞ்ச நெஞ்சு இபுலீசு-தன் மதலையை மானும் – சீறா:3868/1
மதன் (1)
வடு விழி தட முலையார் கண் மா மதன்
அடல் தரும் உசைன் நயினா-தம் ஆருயிர் – சீறா:489/1,2
மதனியர்-தம் (1)
அறிவினால் உயர் மதனியர்-தம் அகத்து உண்மை – சீறா:2460/2
மதாசலம் (1)
மருப்பு இடித்த மதாசலம் சூழவே – சீறா:4807/4
மதி (182)
மறந்தவர் சுவர்க்கப்பதியையும் மறந்து மண்ணினில் மதி மறந்தவரே – சீறா:2/4
கடலினை மலையை கதிர் மதி உடுவை ககனம் மற்று அறுஷொடு குறுசை – சீறா:4/1
கரும் பொறி கவை நா துளை எயிற்று அரவு கவ்விய கதிர் மதி போலும் – சீறா:45/4
சிற்றிடை ஒசிய மதி முகம் வெயர்ப்ப சேற்றிடை நாற்றினை நடுவோர் – சீறா:52/2
தோய்ந்து நீர் குடைந்து ஆடுவோர் மதி முக தோற்றம் – சீறா:67/2
பால் மதி குழவி குருத்து என கதிர்கள் பரப்பிய மத கரி மருப்பும் – சீறா:84/2
கடு வினை அடர்ந்த கொடு வினை விழியார் கறை தவிர் மதி முகம் கண்டோ – சீறா:90/3
படர்தரு மாட குடுமியின் விசித்த பசும் கொடி மதி மறு துடைக்கும் – சீறா:90/4
செவ்வி மன் நெறி ஆதத்தின் திரு மதி முகத்தை நோக்கி – சீறா:117/1
மதி கதிர் விலக்கும் சோதி முகம்மதின் சலவாத்து ஓத – சீறா:121/1
மறு மதி அகடு தொடு முடி அறபா மலையினில் இருவரும் சேர்ந்தார் – சீறா:133/4
மீன் கிடந்து அலர் வான் மதி எனும் கவிகை வேந்தர்_வேந்து என விளைத்ததுவே – சீறா:146/4
வான் மதி பகுந்த முகம்மது நயினார் வடிவுறும் பேரொளி லுவையு ஆம் – சீறா:162/1
சுந்தரர் முறத்து மதலையாய் நிலத்தில் தோன்றிய மதி முக கிலாபு – சீறா:163/2
இல் புகுந்து எழும் மதி இலங்கு மா மணி – சீறா:175/1
உறைந்த வல் இருள் சீத்து எறி மதி என ஓங்கி – சீறா:220/3
மறு அறுத்து இருந்த நிறைந்த பூரண மா மதி குலம் திரண்டு வந்ததுவோ – சீறா:238/1
செவ்வி வீற்றிருந்து முக மதி இலங்கும் திருந்து இழை ஆசியா-தமையும் – சீறா:246/1
நிறை மதி இரண்டு வானகத்து இழிந்து நிலத்திடை உடுவொடும் திரண்டே – சீறா:247/3
அம் மதி மாச தொகையினில் றபீயுல் அவ்வலில் பனிரண்டாம் தேதி – சீறா:254/2
வாயுரை மறந்து அற மதி மயங்கினார் – சீறா:318/4
மலர் திரு சோதி முக மதி விளங்க முகம்மது சொல் விளங்கினவே – சீறா:377/4
தூண்டிடா விளக்கின் செவ்வி சுடர் மதி முகத்தை நோக்கி – சீறா:392/3
கட்டழகினராய் வீசும் கதிர் மதி வதனராய் மெய்க்கு – சீறா:406/2
மதி மகிழ்ந்து உவகை பொங்கி வானவர் வாழ்த்தி சொல்வார் – சீறா:423/4
வடிவு உறு மேனி நோக்கி மா மதி வதனம் நோக்கி – சீறா:431/1
கலை தட மதி என வளர கண்டு உறு – சீறா:482/3
படி மிசை ஆயிரம் கலை கொள் பால் மதி
கடலிடை முளைத்து எழும் காட்சி போன்றதே – சீறா:497/3,4
மதி முக முகம்மதை மக்க மா நகர் – சீறா:525/1
நிலை தரித்த வெண் கதிர் மதி நிகர் என வளர – சீறா:539/3
மதி இலாது அறை இருளினும் இருண்ட புன் மனத்தார் – சீறா:574/4
சொன்ன போழ்தினில் பண்டிதன் முக மதி துலங்கி – சீறா:582/3
மீன் கடல் நடுவில் தோன்றும் வெண் மதி அமிர்தும் துய்ய – சீறா:607/2
கை படு குறியும் சேர்ந்த கதிர் மதி முகமும் நோக்கி – சீறா:621/3
ஓங்கிய உதய கிரி மிசை எழுந்த மதி என ஒட்டகை-அதன் மேல் – சீறா:691/1
மறுவுறு மதி தொடு மலையும் அ மலை – சீறா:724/3
மதி நிகர் முகம்மது மனத்தில் இன்பமுற்று – சீறா:747/2
துன்று மென் மதி முகம் துலங்கிட வெகு தூரம் – சீறா:769/1
கலை மதி பொருவா மெய்யில் கதிர் புடை விலகி மின்ன – சீறா:817/2
மதி விண் எய்திட வசிகரும் முகம்மது மகிழ்வாய் – சீறா:840/3
தக்க புகழுக்கு மதி மிக்கவர் சரக்கோடு – சீறா:891/3
தூ நிறை மதி என முகமும் தோள்களும் – சீறா:902/3
கரை மதி காபிரின் நால்வர் கள்ளமாய் – சீறா:909/2
விரி கதிர் கலைகளோடும் வெண் மதி காலின் ஏகி – சீறா:937/3
பாகத்திடை கமழும் பரிமளமும் மதி முகமும் – சீறா:983/2
நிறை மதி மடியில் தவழவும் துகிலில் பொதியவும் நெறிபடும் கனவின் – சீறா:990/3
கலை மதி நிகர் கதீஜா தம் காதலால் – சீறா:1017/3
மதி நிகர் முகம்மதின் மனைவி ஆக என் – சீறா:1018/3
மடி மிசை மதி வரும் வரவும் மா மறை – சீறா:1019/1
மதி_நுதற்கு உரைத்து போற்றி மனம் மகிழ்ந்து எழுந்து வீரம் – சீறா:1059/2
வம் என மல் புயத்து அமுசா-தமை அனுப்பி இனிது இருந்தான் மதி வல்லோனே – சீறா:1086/4
நிறை செய் மா மதி முகம்மதின் மணவினை நிலவ – சீறா:1097/2
விரிதரு மதி என கவிகை வெள் நிலா – சீறா:1139/3
மதி குலம் வந்து எழுந்தது மானுமே – சீறா:1177/4
மன்னை பார்த்தும் மதி முகம் பார்த்தும் நின்று – சீறா:1194/1
மதி_வலன் குவைலிது அகம் மகிழ்ந்து எழுந்து முகம்மதின் செழும் மணி கரத்தில் – சீறா:1210/2
புது மதி வதன செழும் கொடி கதீஜா பொன் மலர் கரத்தினை சேர்த்தி – சீறா:1210/3
கதிர் மதி உள நாள் வாழ்க என்று இசைத்து கண் களித்து இனிது வாழ்த்தினரே – சீறா:1210/4
மறைபடாது எழுந்த மதி முகம்மதுவும் மணவறை புகுந்தனர் அன்றே – சீறா:1211/4
வண்டு உறை மலர் பஞ்சணை மிசை பொருந்தி மறு இலாது ஒளிர் மதி முகத்து – சீறா:1250/3
முக மதி நோக்கி ஆதி முறை மறை கலிமா ஓதி – சீறா:1259/3
சிந்தை சிந்தி மெய் திடுக்கொடு மதி முகம் தேம்ப – சீறா:1275/3
தினகரன் மதி மடி இருப்ப செவ்விய – சீறா:1301/3
திரு மதி முகம் நோக்கி தாழ்வு இலா – சீறா:1307/2
மாசு இலா மதி நின் துணையவர் தரும் மதலை – சீறா:1366/2
திருந்திய மதி கெட்டு அங்கமும் வேறாய் திரிந்தவன் நாட்குநாள் தேய்ந்தான் – சீறா:1444/2
உடு புறம் பொதிந்த மதி தவழ் மலையின் உச்சியின் நடு மிசை உறைந்து – சீறா:1451/1
மதி கதிர் அவனி காயம் வானம் மற்று எவையும் போற்றும் – சீறா:1560/1
மதி மெய் மயங்கி வஞ்சனையின் மாயத்து உறைந்தார் என ஊரும் – சீறா:1596/2
திரை கடலின் நடு எழுந்த மதி கதிர் போல் முகம்மது தம் செழும் தீன் செவ்வி – சீறா:1639/1
மனக்குறையோ அலது உனது மதி திறனோ அறிகிலன் மும்மறையும் தேர்ந்தோய் – சீறா:1653/2
உருகி மதி மயங்கி எதிர் உரையாமல் ஊமன் என ஒடுங்கி வான் தோய் – சீறா:1656/3
மதி_வலோம் யாம் அலம் இனம் நும் மதிக்கு இயைய – சீறா:1673/2
மதி தவழ் குடுமி மாட மக்க மா நகரம் என்னும் – சீறா:1724/1
புவனியில் எதிரி யார் என்ன புது மதி களிப்பு பூத்தான் – சீறா:1738/4
மனம் மதி குறியன் கூறும் வசனம் கேட்டு அறபி மன்னர் – சீறா:1741/1
சீத மதி போலும் ஒளிர் செம் முகம் இலங்க – சீறா:1768/2
மால் நகரின் வீரரும் மதி குடை கவித்த – சீறா:1781/2
வன் திறல் அமச்சரொடு இருந்து மதி வல்லோன் – சீறா:1784/2
மறைத்திடா மதி என வளரும் தீன் நிலை – சீறா:1787/1
பூரண மதி என புறப்பட்டார் அரோ – சீறா:1806/4
உய் மதி பெரியவர் உளத்தில் காண்பரால் – சீறா:1818/4
பால் மதி கதிர் ஒளி பரப்ப வந்த நம் – சீறா:1830/2
பொருவு இலாது இரு பங்கும் ஓர் மதி என பொருந்தி – சீறா:1861/3
பரப்பும் வெண் மதி பின்னும் இ பார் எலாம் அறிய – சீறா:1862/1
மலைவினால் உடல் மதி அற மயங்கிடும் காலை – சீறா:1877/4
அந்தரத்து அமாவாசையில் நபி மதி அழைப்ப – சீறா:1896/1
இடருற எவர்க்கும் கண் ஒளி மழுங்கியிருந்ததோ மதி மயங்கியதோ – சீறா:1904/3
மதி அழைத்திடுவர் ஐயுறல் எனும் சொல் மானிடர்க்கு உரைப்பன போலும் – சீறா:1910/4
நிறை மதி கதிர் தாள் வாயிலை கடந்து நின்றது நிலம் பிறங்கிடவே – சீறா:1919/4
மதி வரவழைத்து காரணம் விளைத்த முகம்மதின் பொருட்டினால் சுவன – சீறா:1927/1
மண்டலத்து அரிய புது மதி விளங்கி வான் எழுந்து அகத்து அடைந்தன போல் – சீறா:1933/1
வரி இழை மயிர் போருவை எனும் கரிய வல் இருளிடை எழும் மதி போல் – சீறா:1954/1
பால் மதி கலை கலை பணி பொன் பட்டு இவை – சீறா:1989/3
மதி நடந்து உலவிய மக்கமாகிய – சீறா:1990/3
மருந்து இலா பெரும் பிணி வளைத்து என மதி மயங்கி – சீறா:2012/1
படுத்திடா மதி மந்திரர்க்கு இவை என பகுத்து – சீறா:2029/3
மனத்தின் மிக்க அபித்தாலிபு மதி முகம் நோக்கி – சீறா:2044/2
மதி அழிந்து இரங்கி கண்ணீர் வடிப்பன போன்றது அன்றே – சீறா:2064/4
மதி முகம் மகிழ்ச்சி கூர முகம்மது கலிமா சொல்ல – சீறா:2119/1
மான் உரைத்தது உடும்பு உரைத்தது அமாவாசையிடத்தில் நிறை மதி வந்து ஓடி – சீறா:2182/1
வரை தட திண் புயத்து நறை கமழ்ந்த முகம்மது தண் மதி வதனம் நேராய் – சீறா:2187/3
வெண்ணிலவு துளித்து ஒழுகும் மதி வதன முகம்மதினை விளித்து நோக்கி – சீறா:2189/1
புனித மா மறை மதி கலிமா கதிர் பொழிய – சீறா:2192/2
வள்ளலார் இருந்தனர் புவியிடை எழு மதி போல் – சீறா:2242/4
மதி பகிர் நபிக்கு அன்பாக மந்திர கலிமா ஓதி – சீறா:2254/1
வந்த தூது இருந்த செவ்வி மதி முகம்மதுவை கண்டு – சீறா:2274/1
வள்ளலால் இருவர் செவ்வி மதி எனும் வதனம் நோக்கி – சீறா:2379/2
மதி தவழ் கொடி மதிள் மதீனம் என்னும் அ – சீறா:2416/1
வரை தடம் சாயினும் மதி தெற்கு ஆயினும் – சீறா:2446/1
குவிதரும் குலத்தவர் சினம் கெட மதி குறிப்பாய் – சீறா:2491/1
அருகு இருந்தவரை மதி மயக்கிடுவன் அறிகிலா வேற்று உரு எடுப்பன் – சீறா:2534/2
மடி மிசை இருந்த காந்தி மதி முகம் அசைந்திடாமல் – சீறா:2589/1
தட வரை பொதும்பில் நீவிர் தண் மதி கடுப்ப சாய்ந்து என் – சீறா:2596/1
சித்திரத்து இரு மதி இருந்து எழுந்தன சிவண – சீறா:2628/4
மந்தர புய முகம்மது மதி முக நோக்கி – சீறா:2643/1
புள் ஆரும் வேல் வீரம் அனைத்தும் மதி மறப்ப புறம் போயது அன்றே – சீறா:2666/4
கலா மதி கதிர் அறும் இருள் என முகம் கரிந்தார் – சீறா:2699/4
வானகத்து உடு கணத்திடை நடு எழு மதி போல் – சீறா:2705/1
மீன் நடு மதி என விளங்கி தோன்றிய – சீறா:2716/2
சுந்தர கரமும் மாறா சுடர் மதி முகமும் நோக்கி – சீறா:2770/2
மதி_வலோர்க்கு ஏவலாளாய் மலர் அடி விளக்கி நாளும் – சீறா:2774/2
மதி_வலோய் பெரிது போற்றிவைத்து நீ வளர்க்கலாலும் – சீறா:2828/4
மா தவன் எனும் அம்மாறு மதி முகம் கண்டேன் நாளும் – சீறா:2847/1
மதி முகம்மது தாய் ஆமினாக்கு உரிய மாதுலர் பனீநச்சாறுகளின் – சீறா:2852/1
மிகும் மதி உதுமான் என்பவர் உறூமி பதியினில் மேவி நல் அறிவின் – சீறா:2904/1
மதி மயங்கினன் இவன்-தனை புறம் விடா வண்ணம் – சீறா:2917/2
மதி தவழ் நெடும் கொடி மதீனம் ஆகிய – சீறா:2963/1
முக மதி நோக்குதல் முழுதும் தின்மை என்று – சீறா:2982/2
மதி வரவழைத்தவர் விடுத்த மன்னரும் – சீறா:3034/1
மறையவர் உரைத்த மாற்றம் மதி நுதல் மடந்தை கேட்டு இன்று – சீறா:3085/1
சொரிந்த பூம் குழல் மதி நுதல் கயல் விழி துவர் வாய் – சீறா:3134/1
மரை மலர் எகினம் இரவியின் சிரசின் மதி வதிந்து என தனி வயங்க – சீறா:3152/1
மதி குலம் கடல் பூத்து என்ன மங்கையர் திரண்டு மொய்த்தார் – சீறா:3172/4
திரு மதி முகமும் நீண்ட திரள் மணி வயிர தோளும் – சீறா:3186/2
புத்து அமுது உகளும் வாயும் புது மதி முகமும் சேர்ந்த – சீறா:3193/1
வள்ளல்-தன் வதனம் நோக்கி மதி மயக்குற்று காமம் – சீறா:3194/1
வரம் பெறு நாணும் போக்கி மதி மயக்குற்று இ வள்ளல் – சீறா:3198/3
மதி_வலர் எனும் உசாமா எடுத்தனர் – சீறா:3253/2
மா மதி வல சில வணிக மாக்களும் – சீறா:3298/2
ஆம் மதி அறியா சிந்தை அபூஜகல் வந்தவாறும் – சீறா:3421/3
புனையும் மார்பினர் கருத்தினுள் மதி எலாம் பொருத்தி – சீறா:3427/2
தொறுவரின் குலத்துக்கு உறும் மதி எடுத்து சொல்லினை உனை விசும்பு ஏற்ற – சீறா:3585/2
மதி_வலர் எவரும் அவ்வழி முடித்து மகிழ்ந்தனர் தீன் எனும் பயிரும் – சீறா:3607/3
மதி தவழ் சிகர கோடி வரை பல கடந்து நல் நீர் – சீறா:3669/1
முருகு உலாவும் மெய் புளகு எழ முக மதி இலங்க – சீறா:3740/3
மதி_வலர் எண்பது பெயருக்கு அளித்தனர் விண்ணினும் புகலும் முகம்மது அன்றே – சீறா:3757/4
மாகம் மீது எழும் மதி தரை நடந்து என மனை விட்டு – சீறா:3829/2
தக்க நல் மதி அகற்றியே உளம் தடுமாறி – சீறா:3864/3
மாயா கடலில் வீழ்ந்து மதி மயங்கி ஏதும் மறந்து என்றும் – சீறா:4029/3
கல்லாம் என்னும் நெஞ்சம் மிக கரைந்து உள் இருந்த மதி ஓட்டி – சீறா:4044/2
ஆம் மதி இலன் அறம் மறுத்த புன்மையன் – சீறா:4055/1
ஆய் மதி பெரியோர் நன்றி ஆயிரந்தான் அருளினும் கீழ் மறந்து அவர்க்கும் – சீறா:4075/3
மையினும் இருண்ட கரும் சிரத்து அணி வெண் மதி கிடந்து என நறும் இழை பா – சீறா:4090/1
வட_வரை குவடு சாயினும் சாயா மனம் நிறைந்து எழும் மதி மலையே – சீறா:4094/3
கனி இதழ் தேனே பெண் மதி அதனால் கழறினை உலகினில் எனக்கு ஓர் – சீறா:4114/2
இருள் அறு மதி கவிகை எங்கணும் இலங்க – சீறா:4125/3
மன வலி உடையீர் முற்றும் மதி மறந்து உடைவது என்-கொல் – சீறா:4194/3
பூரண வெண் மதி அனையோர் கரைபோட்டு பார்ப்ப வினை பொருவு இலாத – சீறா:4300/3
சென்னி மதி என சருவந்து இலங்க வடிவு உறும் உடலில் சிறந்த வெள்ளை – சீறா:4303/1
அந்தரத்தின் அகடு உரிஞ்ச நீண்ட நிசான் அமைத்து மதி அனைய காந்தி – சீறா:4308/1
எரியிட்டனர் கரிபட்டு உக மதி மன்னவர் எங்கும் – சீறா:4324/4
மதி முற்றிய அபுபக்கர் தம் மகள்-பால் அவண் எய்தி – சீறா:4331/1
மருவே மரு மணமே வளர் மதியே மதி மாதர் – சீறா:4341/2
வான் ஊர் மதி அனையீர் மனம் மகிழ்ந்தே கயிறாக – சீறா:4345/3
அணியினுக்கு அணி என்று ஓதும் அவிர் மதி முகத்தினாரை – சீறா:4356/1
மதி_வலீர் ஈது அன்றென்னில் வாழ் உயிர் துறப்பதல்லால் – சீறா:4363/3
மதி ஒளி பழுத்த தரள வெண் தொடையும் மார்பகத்து அணிய விண் கான்ற – சீறா:4446/2
பவ்வம் ஒத்து அகரம் சூழ்தர இருப்ப பால் மதி கதிர் முகம்மது நல் – சீறா:4459/2
போர் உறு முனைப்பதி புக்கி நல் மதி
நீர் இலா நெஞ்சினர் நிகழ்த்தும் உண்மையும் – சீறா:4541/2,3
மதி மன குயையொடும் சொல்லி வா என்றான் – சீறா:4565/4
மங்கி நின்றனவோ என மனம் மதி மறந்தார் – சீறா:4577/4
குழுவதாய் நிறை பனீகுறைலா மதி கூர்ந்து – சீறா:4638/2
தோகைமார் மதி சூழ்ச்சியின் மைந்தர்கள் – சீறா:4665/1
மதி_வலோர் அனசை பார்த்து மகிழ்ந்து அசுகாபிமாரை – சீறா:4706/2
பனி மதி கருணைசெய்து பட அரவு அழைத்து பேசும் – சீறா:4741/2
மும்மையும் உணர வல்ல முழு மதி இறசூலுல்லா-தம்மை – சீறா:4784/3
அலைவு இலா உறுவா என்ற மதி_வலோன் உரைக்கலுற்றான் – சீறா:4863/4
மதி அகடு உரிஞ்சும் குன்றும் வளர் கழை காடும் நீந்தி – சீறா:4911/3
மாய் இருள் குடம்பை சீத்து விட்டெறியும் வாள் மதி வெண் திரை முகட்டின் – சீறா:4988/3
முயல் அடைகிடக்கும் பால் நிலா மதி முன்னீர் அகட்டிடை உதித்து உலவி – சீறா:4989/1
மலை என வளர்ந்த உலம் பொரு திண் தோள் மன்னவர் மதி முகம் நோக்கி – சீறா:5020/2
மதி-தனை (1)
தனிமையும் உளதோ வினையும் இங்கு உளதோ சஞ்சல மதி-தனை அகற்று என்று – சீறா:4114/3
மதி_நுதற்கு (1)
மதி_நுதற்கு உரைத்து போற்றி மனம் மகிழ்ந்து எழுந்து வீரம் – சீறா:1059/2
மதி_வலர் (3)
மதி_வலர் எனும் உசாமா எடுத்தனர் – சீறா:3253/2
மதி_வலர் எவரும் அவ்வழி முடித்து மகிழ்ந்தனர் தீன் எனும் பயிரும் – சீறா:3607/3
மதி_வலர் எண்பது பெயருக்கு அளித்தனர் விண்ணினும் புகலும் முகம்மது அன்றே – சீறா:3757/4
மதி_வலன் (1)
மதி_வலன் குவைலிது அகம் மகிழ்ந்து எழுந்து முகம்மதின் செழும் மணி கரத்தில் – சீறா:1210/2
மதி_வலீர் (1)
மதி_வலீர் ஈது அன்றென்னில் வாழ் உயிர் துறப்பதல்லால் – சீறா:4363/3
மதி_வலோம் (1)
மதி_வலோம் யாம் அலம் இனம் நும் மதிக்கு இயைய – சீறா:1673/2
மதி_வலோய் (1)
மதி_வலோய் பெரிது போற்றிவைத்து நீ வளர்க்கலாலும் – சீறா:2828/4
மதி_வலோர் (1)
மதி_வலோர் அனசை பார்த்து மகிழ்ந்து அசுகாபிமாரை – சீறா:4706/2
மதி_வலோர்க்கு (1)
மதி_வலோர்க்கு ஏவலாளாய் மலர் அடி விளக்கி நாளும் – சீறா:2774/2
மதி_வலோன் (1)
அலைவு இலா உறுவா என்ற மதி_வலோன் உரைக்கலுற்றான் – சீறா:4863/4
மதிக்க (1)
மதிக்க வேண்டுவது இலை இனி வதைத்திடவேண்டும் – சீறா:1509/4
மதிக்கின் (1)
வஞ்சனை தொழில் என்று இவன் உரைத்தவை மதிக்கின்
அஞ்சும் ஆண்மையினவர் தொழில் உரைப்பதும் அலவால் – சீறா:3777/1,2
மதிக்கின்றீர் (1)
மனத்தினில் எவர் என மதிக்கின்றீர் சொலும் – சீறா:2403/2
மதிக்கு (8)
மாறு பகர்கின்ற அரிய மா மதிள் மதிக்கு ஓர் – சீறா:883/2
வரு மதிக்கு இன்புறும் மலர்கள் ஒப்பு என – சீறா:1033/3
மருவி வருவாரெனில் உமறு மதிக்கு மதிக்கும்படியாக – சீறா:1588/3
உற்றவரை மதிக்கு ஏற்ப உரைகொடுக்கும் திறத்தவரை உறவினோரை – சீறா:1665/2
மதி_வலோம் யாம் அலம் இனம் நும் மதிக்கு இயைய – சீறா:1673/2
வாக்கினில் உரைத்தனிர் மதிக்கு மேலவன் – சீறா:2429/2
மதிக்கு நல் அறம் உண்டாதல் மானிடராகி செம் பொன் – சீறா:2819/1
முக மதிக்கு இடைந்து சுற்றி மூதிருள் படலம் யாவும் – சீறா:3211/1
மதிக்கும் (5)
எண் தலம் மதிக்கும் மதிளின் புறம் இறுத்தார் – சீறா:886/4
வையகம் மதிக்கும் முகம்மதின் வயது நாற்பதில் றபீயுல் அவ்வலினில் – சீறா:1251/3
மதிக்கும் வெற்றி உண்டெனில் அவை முதல் வரன்முறையா – சீறா:3763/3
வலிய வீரத்தில் சூழ்ச்சியில் திறத்தினில் மதிக்கும்
ஒலிது சேய் இவை உரைத்திட யாவரும் உவந்து – சீறா:3781/1,2
மதிக்கும் வாள் அலி ஏறிய வாசியே – சீறா:4498/4
மதிக்கும்படியாக (1)
மருவி வருவாரெனில் உமறு மதிக்கு மதிக்கும்படியாக
பெருகு நலனும் சுவன பதி பேறும் பெறுவர் என உரைத்தார் – சீறா:1588/3,4
மதிகளை (1)
மதிகளை ஒத்த சூடும் சருவந்த மௌலி அன்றே – சீறா:3854/4
மதிகெட்டீர் (1)
மாவை நடத்தும் வேகம் உடைத்தீர் மதிகெட்டீர்
பாவம் உடைத்தீர் வேறு மனத்தீர் பகை நாளும் – சீறா:3913/1,2
மதித்த (7)
மதித்த வீரியத்தின் செவ்வி மன்னவர் சகுதும் புக்கார் – சீறா:1358/2
அறம் மதித்த நெஞ்சு உடைந்து அபித்தாலிபு அங்கு அவர்கட்கு – சீறா:1370/2
மதித்த எண் திசையும் திக்கும் வானினும் செறிந்து நாளும் – சீறா:3411/3
மதித்த மன் ஹமுசா திரு மணி முடி இலக்காய் – சீறா:3520/2
மணி இமைத்தன வாள் அயில் இமைத்தன மதித்த
அணி வகுத்து எழும் படையினை நோக்குதற்கு அமைந்தே – சீறா:3804/3,4
மானமுள்ளவன் போலவும் வணக்கத்தின் மதித்த
தீனன் போலவும் அறபியை போலவும் சிதைந்த – சீறா:3984/1,2
வான_நாயகம் வையக_நாயகம் மதித்த
தீனர்_நாயகம் யாவர்க்கும் முதலவன் திருமுன் – சீறா:4408/2,3
மதித்தவர் (1)
இ நகரில் குறைஷிகள் நம் இனத்தவரின் மதித்தவர் தம்மிடத்தில் வாய்ந்த – சீறா:1082/1
மதித்தனர் (1)
பாங்கொடு மதித்தனர் தீனர்-பாலினில் – சீறா:4548/3
மதித்தார் (1)
ஒன்றிய குணத்தில் நன்கு என கூறும் இருவரும் உளத்திடை மதித்தார் – சீறா:4467/4
மதித்தாள் (1)
மறுத்தாள் குபிர் துடைத்தாள் துயர் மதித்தாள் அற மதத்தை – சீறா:4351/1
மதித்திட (2)
மன்னர்_மன்னவர் மதித்திட சிறந்த ககுபாவை – சீறா:1240/3
வரிசைக்கும் கதிக்கும் முதல் திருத்தலமாய் மதித்திட வரும் கிறா மலையில் – சீறா:1247/1
மதித்திடற்குறும் (1)
மறைபட தவம்செய்து இணைபடற்கு அரிதால் மதித்திடற்குறும் புறந்தாளாள் – சீறா:1972/3
மதித்திடா (3)
மருவினும் மருவாய் அணுவினுக்கு அணுவாய் மதித்திடா பேர் ஒளி அனைத்தும் – சீறா:1/2
மன கலை அறிவினில் மதித்திடா பொருள் – சீறா:2421/2
மதித்திடா பெரும் பொருள் ஒளிவினில் வடிவு அழகாய் – சீறா:3437/1
மதித்திடாத (1)
மாயமோ கபடோ சூதோ வஞ்சமோ மதித்திடாத உபாயமோ – சீறா:4204/1
மதித்திடாது (1)
திடமுடன் மதித்திடாது என் செவி சுட உரைத்தீர் முன்னம் – சீறா:4857/2
மதித்திடாமல் (1)
மன்ன நும் பெயரும் கூறும் வாய்மையும் மதித்திடாமல்
பன்ன அரும் குறும்பு மேற்கொண்டு இருந்தனர் பரிவற்று என்றார் – சீறா:3667/3,4
மதித்திடும் (2)
மதித்திடும் பெரும் சிறப்பு எனும் பயிரினை வளர்த்தார் – சீறா:3136/4
மதித்திடும் திறத்தினர் மன்னர் நால்வரை – சீறா:3645/2
மதித்திலரே (1)
மறுத்தும் வேண்டும் என்று எள்ளளவினும் மதித்திலரே – சீறா:2918/4
மதித்து (16)
மதித்து முன் நடத்தி காந்தள் மலர் கரம் சிரசில் ஏற்றி – சீறா:428/2
மதித்து என மறுகிடை விண்ணின் மண் எழ – சீறா:1141/1
வசை இலா குல குறைஷிகள் அனைவரும் மதித்து
திசையும் வானமும் போற்றிய செவ்விய கசுறில் – சீறா:1233/1,2
மறுக்கிலன் இவன் என மதித்து கூறிய – சீறா:1487/2
வருந்திலாது உமை கூவியது யான் என மதித்து
பொருந்தும் இல்லிடம் தவிர்ந்து எவண் புகுவது புகழோய் – சீறா:1522/2,3
மதித்து வீசலும் இடப்புறம் ஆனது மறுத்தும் – சீறா:1529/3
முகம்மதினை முகம் நோக்கி சூழ்ந்து இருந்த பெரியோரை மதித்து போற்றி – சீறா:1645/2
மதித்து நன்கொடும் உயர்த்தினன் எனும் வரலாற்றை – சீறா:2026/2
மதித்து மா மறையில் தேர்ந்த முசுஇபை வள்ளல் கூவி – சீறா:2354/2
தனை மதித்து அடர்ந்த காபிரின் குலமும் தறுகணன் எனும் இபுலீசும் – சீறா:2540/1
வஞ்சத்துள் படும் ஜின்களில் ஒன்று என மதித்து
நஞ்சு உண் மீன் என ஒடுங்கினர் மக்க மா நகரார் – சீறா:2700/3,4
மதித்து உரை என அம்மாறு முகம்மதுக்கு எதிர்ந்து சொல்வார் – சீறா:2771/4
மா தவர் அழகோ யாது பெரிது என மதித்து சொல்வார் – சீறா:3187/2
மருந்து போன்ற நல் வழியினை மனத்தினின் மதித்து
திருந்தி நாள்-தொறும் கேளிர் சூழ் வாழ் பதி சேர்ந்தான் – சீறா:4265/3,4
வீறு காண் என மதித்து உரைதனள் விருந்து அனையே – சீறா:4435/4
மதித்து இவன் வருதலாலே காபிர்க்கு ஓர் வருத்தம் இல்லை – சீறா:4874/2
மதித்தும் (1)
மக்க நல் நகர்க்கு உடந்தை என்பது-தனை மதித்தும்
மிக்க சூமன்-தன் கலைப்பினில் அகப்பட்டு வெகுண்டும் – சீறா:3864/1,2
மதித்துமே (1)
இருக்கும் நல் தவர்-பால் வினவியும் கணிதத்து இயலினான் மதித்துமே தேடி – சீறா:2905/3
மதித்தே (1)
மாதம் ஒன்பதில் ஆமினா கனவினில் மதித்தே
வேத நான்மறை நேர் வழிக்கு உரியவர் விளங்க – சீறா:216/1,2
மதித்தேன் (1)
மாசு அற ஓர் காரியத்தை துடுக்காக உமை கேட்க மதித்தேன் என் மேல் – சீறா:4681/2
மதிப்ப (1)
வையகம் மதிப்ப திமஸ்கு இறை உரைத்த வழி முறை முகம்மது அங்கு அழைத்த – சீறா:1963/3
மதிப்பாய் (1)
வாய்ந்த புந்தி ஒன்று உளது இனம் தெளிந்திடும் மதிப்பாய்
காய்ந்த செம் கதிர் வேல் வலன் ஏந்திய கரத்தீர் – சீறா:1677/3,4
மதிப்பார் (3)
மருவிலாது அளவிடற்கு அரிது என சிலர் மதிப்பார் – சீறா:1836/4
வன் பெரும் இருள் தீர்ந்து உய்விரேல் நடக்கும் மாற்றமும் இஃது என மதிப்பார் – சீறா:1906/4
வாழ்நாளும் உடையவனோ வல்லவனோ உன் பெருமை மதிப்பார் யாரே – சீறா:4530/4
மதிப்பில் (1)
மடமடென பேரிகை மற்று இயம் குமுற காபிரொடு மதிப்பில் சேனை – சீறா:4312/2
மதிப்பில்லாத (1)
வசை இலா கத்பான் என்னும் ஆயமும் மதிப்பில்லாத
அசத்து எனும் குழுவும் மிக்க அவுசு எனும் கணமும் மூரி – சீறா:4394/1,2
மதிப்பு (2)
மரு மொய்த்த குழலாள் ஆசை மதிப்பு இலா வயிரம் தான் கொண்டு – சீறா:1166/2
மதிப்பு எனும் கதிரினால் மாய்த்தல் வேண்டுமால் – சீறா:1792/4
மதிமுகத்தியரிடத்தும் (1)
வட்ட வான் மதிமுகத்தியரிடத்தும் வாள் விரித்து – சீறா:1123/1
மதியம் (26)
வரும் ஒரு பெரும் கதிர் மதியம் போலவே – சீறா:166/2
மறு அகல் மதியம் போன்ற முகம்மதை அடுத்து பாரில் – சீறா:408/2
பூரண மதியம் போலும் புகழ் முகம்மது என்று ஓதும் – சீறா:827/2
கறை இலா மதியம் எனும் மயில் கதீஜா கரத்தினில் அளித்திடும் என்றான் – சீறா:994/4
மங்குலூடு வெண் மதியம் ஒத்திருந்தன மாதோ – சீறா:1117/4
கறை தவிர் மதியம் தொழு முழுமதிக்கு கலந்த கண்ணெச்சிலும் கழித்தார் – சீறா:1205/4
முயல் அகல் மதியம் போன்ற முகம்மதை போற்றி வேக – சீறா:1271/3
குறையா மதியம் என தீனை வளர்க்கும் குரிசில் முகம்மதுவும் – சீறா:1585/3
நின்று நீர் அமவாசையில் கலை நிறை மதியம்
வென்றி வெண் திரை கடல் முகட்டு எழ செயல் வேண்டும் – சீறா:1856/1,2
இருந்த பூரண மதியம் நல் நிலத்திடை இறங்கி – சீறா:1857/1
மறைபடா புகழின் கொழுந்தினில் பூத்த மலர் என எழுந்தது மதியம் – சீறா:1914/4
மணியினில் அமைத்த செழும் முடி நிகர்ப்ப வந்தது நிறைந்த வெண் மதியம் – சீறா:1915/4
இடன் அற கலைகள் பெருகிய மதியம் எங்கணும் கதிர்கள் விட்டு எறிந்து – சீறா:1916/1
விண்ணகத்து அமுதம் கான்ற வெண் மதியம் மீன் நடு மதியினில் திகழ்ந்து – சீறா:1917/1
கொடுமுடி எனலாய் உறைந்த வெண் மதியம் குவலயத்திடத்தினில் தாழ்ந்து – சீறா:1918/2
நறை குடிபுகுந்த ககுபத்துல்லாவின் நடு இருந்து ஒளிரும் மா மதியம்
இறைவனை பரிவினொடும் மன பயத்தால் இரும் தரையிடத்தினில் தொழுது – சீறா:1919/1,2
முதிர் கதிர் எறித்த ககுபத்துல்லாவின் முன்றிலில் சிறந்த வெண் மதியம்
மது விரி பொழில் சூழ் வரையிடை நோக்கி வந்து மா மறை முகம்மதுவை – சீறா:1920/1,2
பொருந்திய மனத்தில் களிப்பொடும் வாக்கில் புகழொடும் பொழி நிலா மதியம்
இருந்தவர் எவர்க்கும் தெரிதர அறபின் இசையினில் தெளிதர இயம்பும் – சீறா:1921/3,4
கெடு நரகு அடைவர் சரதம் என்று எவர்க்கும் கிளத்தி நின்றது செழும் மதியம் – சீறா:1922/4
பாரினில் எவர்க்கும் தோன்றிட மதியம் பழம் மறை முகம்மதின் மெய்யில் – சீறா:1923/1
உலகு எலாம் விளங்க செழும் கதிர் பரப்பி ஒளிர்தர வயங்கும் மா மதியம்
நிலம் மிசை உதித்த முகம்மதே எவர்க்கும் நெடியவன் தூதர் என்று இசைத்து – சீறா:1925/1,2
பானல் அம் குவிய குட கடல் திரைக்குள் பாய்ந்தது புது முழு மதியம் – சீறா:1926/4
துய்ய வெண் மதியம் நிகர் என உலகில் சொலும்படி சிறந்த மா முகத்தாள் – சீறா:1963/4
சித்திர மதியம் போன்றும் செவ்வியர் இருவர் ஆவி – சீறா:2781/3
பூரண மதியம் தோன்றி முகம்மதை புகழ்ந்து நும்-தம் – சீறா:2823/2
குனித்து எழு மதியம் தவழ்தரு கூட கோபுரம் இலங்கும் இ ஊரில் – சீறா:4095/3
மதியமும் (3)
செம் கதிர் எறிக்கும் இரவியும் அமுத செழும் கதிர் மதியமும் உடுவும் – சீறா:87/3
வீங்கு செம் கதிரின் இரவியும் தவள வெண் கதிர் மதியமும் விலகி – சீறா:91/3
காமரு மதியமும் கணமும் என்னவே – சீறா:1601/4
மதியமே (2)
விண்ணினில் குறைபடாமல் விளங்கிய மதியமே இ – சீறா:430/2
பூரண மதியமே போல பின்னை நாள் – சீறா:508/1